கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெப்போலியன் காலத்திலிருந்து ஐரோப்பா

Page 1


Page 2


Page 3

ର ந ப்போலியன் காலத்திலிருந்து
ஐரோப்பா
2-CP 7384-1,004 (12169)

Page 4

நெப்போலியன் காலத்திலிருந் g ஐரோப்பா
டேவிட் தொம்சன்
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினுல் இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பட்டது.

Page 5
முதற் பதிப்பு 1972
உரிமை அரசினர்க்கே
EUROPE SINCE NAPOLEON
by
DAVID THOMSON
Sydhey Sussex College, Cambridge
Copyright
Longmans, Green and Co. Ltd. 48, Grosvenor Street, London W. I
இலண்டன் லோங்மன்ஸ் கிறின் கம்பனியின் (வரைவுளது) இசைவு பெற்று இலங்கை அரசாங்கத்தால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
iv

முகவுரை
* நெப்போலியன் காலத்திலிருந்து ஐரோப்பா" என்னும் இந்நூல், Europe Since Napolean Grøött 6pid ஆங்கில முதனூலின் மொழிபெயர்ப்பாகும்.
1789 இலிருந்து தற்காலம் வரையான ஐரோப்பிய வரலாற்றை அடக்கியுள்ள இந்நூலை எழுதுகையில், பொதுவாக வரலாற்றை வெளிப்படுத்தும் வழக்கமான முறையைக் கைவிட்டு வேறுபட்ட வழி பின்பற்றப்பட்டுளது. ஐரோப்பிய வர லாற்று நிகழ்ச்சிகளின் தொடரை ஒவ்வொரு நாட்டின் வரலாருகக் கருதுவதற் குப் பதிலாக ஐரோப்பாவை முழுமையாகக் கருதி, அதன் நாடுகள் அனைத் நிற்கும் பொதுவான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாறு விவரிக்கப்பட்டுளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்க்கன்றி எல்லா வாசகர்களுக்கும் சுவைதருமுறையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வரலாற்றைப் பயிலும் பல்கலைக்கழக மாணவர் இந்நூலாற் பெரி தும் பயன்பெறுவர் என நம்புகின்முேம்
இந்நூலிற் சிற்சில பகுதிகளை அ. சிவசாமி, செ. வி. இராசசுந்தரம் என் பாரும் இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சி. பத்மநாதன், க. சிற்றம் பலம் என்பாரும் மொழிபெயர்த்துள்ளனர்; ஏனைய பகுதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் இத்திணைக்களத்தாற் பிர சுரிக்கப்படுகின்றது.
டபிள்யு. டி. சி. மகாதந்தில,
ஆணையாளர்.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 58, சேர் எணஸ்ற் த சில்வா மாவத்தை, கொழும்பு-3,
74.2.23

Page 6
පෙරවදන
** නැපෝලියන්ගෙන් පසු යුරෝපය ” නම් මේ කෘතිය ඩෙවිඩ් තොම්සන'ගේ ** Europe Since Napoleon ” නම් කෘතියෙහි පරිවතීනයයි.
4789යේ සිට වර්තමානය දක්වා යුරෝපා ඉතිහාසය අළලා ලියැවුණු මේ කෘතිය ලිවීමෙහි දී සාමානන්‍යයෙන් ඉතිහාසය ඉදිරිපත් කරන ක්‍රමයට වඩා වෙනස් ක්‍රමයක් අනුගමනය කොට ඇත. යුරෝපා ඉතිහාසය සිද්ධි පරම් පරාවක් හා එක එක රටෙහි ඉතිහාසයක් ලෙස සලකනු වෙනුවට, යුරෝපය සමස්තයක් වශයෙන් ගෙන, ඒ රටවල් සියල්ලට ම පොදු වූ වායාපාර මුල් කොට ගෙන එහි ඉතිහාසය විග්‍රහ කොට, විවරණය කොට ඇත. මේ අන්දමින් මේ විෂය හදාරන ශිෂ්‍යයාට පමණක් නොව සාමානන්‍ය පාඨකයාට ද ආශා වෙන් කියවිය හැකි රසවත් ගුන්ථයක් පහළ වී ඇත. යුරෝපා ඉතිහාසය හදාරන විශේව විද්‍යාල ශිෂ්‍යයින්ට මෙය විශේෂයෙන් ප්‍රයෝජනවත් වනු ඇතැ යි අපේක්ෂා කැරේ.
මෙම පොතේ සමහර කොටස් ඒ. සිවහාමි, සී. වී. රාජසුන්දරම්, සී. පද්මනාදන් සහ කේ. සිත්තම්පලම් යන මහත්වරුන් විසින් පරිවර්තනය කරන ලදී ; ඉතිරි කොටස පරිවර්තනය කරන ලද්දේ අධාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ දී ය. මෙම පොත පළ කරනු ලබන්නේ මෙම දෙපාර්තමේන්තුව විසිනි.
ඩබ්ලිව්. ඩී. සී. මහතන්තිල, අධායාපන ප්‍රකාශන කොමසාරිස්,
4972 ජූලි මස 44 දින, කොළඹ, අංක 58, ශ්‍රීමත් අර්නස්ට් ද සිල්වා මාවතේ, අධ්‍යාපන ප්‍රකාශන දෙපාර්තමේන්තුවේ දී ය.
vir

இரண்டாம் பதிப்பின் முன்னுரை
கடந்த 150 வருடமாக நிகழ்ந்த ஐரோப்பிய நாகரிகத்தின் சரித்திரத்தை இந் நூலில் புதிய முறையில் எழுதியிருக்கிருேம். இதனை அத்திலாந்திக் சமுத்திரத் தின் இரண்டு கரையிலுமுள்ள தேசத்தவர் வரவேற்றிருப்பது மிகுந்த உற் சாகத்தை அளிக்கிறது. ஐரோப்பிய வரலாற்றை எழுதும் பொழுது அகிலடங் கிய தேசங்களின் வரலாற்றையும் அவ்வத் தேசப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட யுத்தங்கள் மகாநாடுகளென்பனவற்றையும், தனித்தனியாகக் கூறினுல்தான் ஐரோப்பிய சரித்திரத்தின் வரலாறு புலனுகும் என்ற கொள்கை அடிக்கடி பகி சங்கமாக ஆட்சேபிக்கப்படுகிறது. பல தேசங்களிலும் நிகழ்ச்சிகளே ஒரே நேரத் தில் உள்ளடக்கும் போக்குகளும் இயக்கங்களும், விசேடமான வரலாற்றின் முக்கியத்துவமுடையன வென்பதைத் தமது மாணுக்கர் நன்று உணரக் கூடிய தாயிருக்கிறதென்றும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் தேசங்களின் தனித்தனிக் கொள்கைகளை ஆராய்வதிலும் பார்க்கப் பொதுப்பட ஆராய்வதே கவர்ச்சிகா மானதென்று பல மாணுக்கர் நம்புவதாகவும் அமெரிக்க சரித்திராசிரியர்களும், பிரித்தானிய சரித்திர ஆசிரியர்களும் அறிவிக்கிருரர்கள். இது சிலவேளை ஆச் சரியத்தையுண்டாக்கக் கூடியதாயிருக்கின்றது.
இரண்டாவது பதிப்பில் நூலும், படிக்க வேண்டிய நூல்களும் காலத்தக் கேற்றவகையில் திருத்தப்பட்டிருக்கின்றன. சரித்திரமும், 1960 முடியும்வரை தொடர்ந்து எழுதப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்கள் கடைசி ஐந்து அத்தியா யங்களையும் விசேடமாகப் பாதிக்கின்றன. ஆசிரியர்களும், வாசகர்களும் விமர் சகர்களும் இந்நூலின் முதற் பதிப்பையும், அதன் மறு அச்சீடுகளையும், வாசித் துப்பலனுள்ள பல குறிப்புக்களையும், கருத்துக்களையும் கூறியிருக்கிருரர்கள். அவற்றுக்கேற்ற வகையில் இந்நூல் திருத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் செய்த உதவிக்கும், தந்த ஊக்கத்துக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவர் களின் குறிப்புரைகளின் விளைவாக, நூல் தெளிவும், திட்ப நுட்பமும் இனிய தடையும் பெற்றிருக்கிறது. முன்னையிலும் நல்ல விளக்கம் பெற்றிருக்கிறது. அட் டவணையும் முற்முகத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
டேவிட் தொம்சன்
சிட்னி சசெக்ஸ் கல்லூரி, கேம்பிறிட்ஜ்,

Page 7
முன்னுரை
115 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பாவில், நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றிய இந்த ஆராய்ச்சி இரண்டு தத்துவங்களைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. முதலாவது, விஷயங்களைத் திரட்டுவதுதென்னும் சுவையற்ற கருமத்துக்கு மேலானதாக இதனை எழுதுவதும், வாசிப்பதும் அமைய வேண்டுமானல் சரித் திர மாற்றமென்ற போக்கு உண்டாக்கும் அமைப்போடு சம்பந்தப்பட்டதாயி ருக்க வேண்டும். நூலாசிரியருக்கு இன்பத்தையும், வாசகர்களுக்கு விளக்கத்தை யும் கொடுப்பதானல், சரித்திர மாற்றத்தின் போக்கைத் தெளிவாக்கக்கூடியதாயி ருக்க வேண்டும். நிலைமைகள், நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட தலைவர்கள் சிந்தனை கள் ஆகியவற்றின் இடையேயுள்ள தொடர்புகளையும், நிகழ்ச்சிகளிடையே யுள்ள சம்பந்தங்களையும் எடுத்துக்காட்ட வேண்டும். சில விளைவுகள் எதிர்பார்க் கப்பட்டனவென்பதை மாத்திரம் காட்டாமல் (சரித்திர வரலாற்றிலேயுண்டா கும் எதிர்பாராத திருப்பங்களும், குருட்டுப் போக்குக்களும், சரித்திரத்தை :ப்பு:தல்ை உண்டாகும் இன்பத்தின் ஒரு பகுதியாகும்) அவை எப்படி நிகழ்ந்தன, ஏன் நிகழ்ந்தன, சில விளைவுகள் மனிதனுடைய சங்கர்ப்பமும், பொருள் நிலைமையும் ஒன்று கூடிய சில உலகியல் நிலைமைகளிலிருந்து உண்டா கின்றன என்பவற்றை எடுத்துக்காட்ட வேண்டும்.
கதையைக் கூறுவதும் வர்ணிப்பதும் சரித்திராசிரியருடைய அடிப்படைக் கருமமானுலும், இந்நூலாசிரியர் அதற்கப்பாலும் சென்றிருக்கிருர் என்பதை யிட்டு அவர் மன்னிப்புக்கோர விரும்பவில்லை. கதை சொல்லும் கலையும், வர் ணிக்கும் கலையும் சரித்திராசிரியரினல் அனுசரிக்கப்பட வேண்டியவையே; ஆணுல் அவர் அவ்வளவோடு திருப்திப்பட முடியாது, நிகழ்ச்சிகளின் தொடர்பு களிலிருந்தும் அவை மக்கள் கூட்டத்தின் நன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் கொண்ட அறிவிலிருந்தும் இவை எவ்வாறு உண்டாயின வென்பதைப் பற்றி நல்ல விளக்கம் பெறுவதற்காகச் சில ஆராய்ச்சி முறைகளை யும், விளக்கங்களையும், கருத்து விளக்கக் காட்சிகளையும், சரித்திர ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். இந்த விளக்கங்களிலிருந்து வாசகன் தனது மனச் சாட்சிக்கும், அறிவுக்கும் ஏற்றவகையில் அரசியல் கருத்துக்களையோ, தார்மீ கக் கருத்துக்களையோ, தத்துவக் கருத்துக்களையோ அனுமானித்துக் கொள்ள வேண்டும். இது நூலாசிரியரின் கடமையன்று. அவர் சரித்திர நிகழ்ச்சிகளையும், அவற்றினுலுண்டாகும் தொடர்புகளையும் விளைவுகளையும் எவ்வளவு நயமாக விளக்கம் செய்கிருரோ அவ்வளவுக்கு இந்த அனுமானங்கள் உண்மையுடையன வாகவும், பொருத்தமுடையனவாகவுமிருக்கும். ஆங்கில சரித்திசாசிரியரும், அா சியல்வாதியுமான எச். ஏ. எல். பிஷர் என்பவர் தாம் 1936 இல் எழுதி முடித்த, ஐரோப்பிய சரித்திர மென்ற நூலில், முன்னுரையாகப் பின்வருமாறு கூறுகிருரர் : “சரித்தியத்திலே கதைப் பொருள் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட பாங்கா னது என்பவற்றை என்னிலும் பார்க்க அறிவும், ஞானமுமுள்ளவர்கள் அறிந் துள்ளனர். இந்த இசைவுகளை என்னுல் காணமுடியவில்லை. திசைக்கு மேல் திரை
Vyriii

ix
வந்து மோதுவது போல, ஒரு நெருக்கடிக்குப் பின் மற்ருெரு நெருக்கடி உண் டாகிறது. ஒப்புயரில்லாத ஒரேயொரு நிகழ்ச்சியாகவே நான் இதைக் காண் கின்றேன். ஆனபடியால் அதைப்பற்றிப் பொதுப்படுத்திக் கூற முடியாது.” நானும் கதைப் பொருளையோ, முன்னரே நிச்சயிக்கப்பட்ட பாங்கையோ காண வில்லை. ஆனல் இயக்கத்தின் சில ஒழுங்குகளையும், மாற்றத்தின் சில பாங்குகளை யும் காண்கிறேன். இவை என்றும் நிலைத்திருக்குங் காரணங்களிலிருந்து உற் பத்தியாகி முடிவில்லாதவொரு இலட்சியத்தை நோக்கிச் செல்லாவிட்டால், இவற்றைப் பொதுப்போக்குகளென்று கூறலாம்.
சரித்திராசிரியன் தீர்க்கதரிசியாயிருக்க வேண்டியதில்லை. ஆனல் நிறை வேறிய நிகழ்ச்சிகளை விளக்குவதற்காகக் கடந்தகால நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவைப் பயன்படுத்துவது அவனுடைய கடமை. நிகழ்ச்சிகளில் பங்குபற் றினவர்கள் தாம் செய்யும் தீர்மானங்களிலிருந்தும் எடுத்த நடவடிக்கைகளி விருந்தும் உண்டாகக் கூடிய விளைவுகளை உணரக் கூடியவராயில்லாத போதி அலும், சரித்திராசிரியன் தன்னறிவைக் கொண்டு விளக்கங். கொடுப்பது அவ னது கடமையாகும்.
தற்கால ஐரோப்பாவின் இந்தச் சரித்திர ஆராய்ச்சி ஓர் இரண்டாவது தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பிரித் தானியாவின் ஆஸ்த்தான கவிஞனன ஜோன் மேஸ்பீல்ட் சரித்திர மாற்றம் "ஒரு மாற்றத்திலிருந்து இன்னுெரு மாற்றத்துக்குச் செல்கிற அளவில் இருக்கவில்லையென்று கூறினர். அது போலவே ஐரோப்பிய சரித்திரமும் பல நாடுகளின் சரித்திரமென்று மாத்திரம் கொள்வதற்கில்லை. இன்று ஐரோப்பா வின் சரித்திரம் பற்றி ஏராளமான நூல்கள், நூல் நிலையங்களில் உண்டு. அவற் றில் பெரும்பாலானவை ஐரோப்பாவின் தனிப்பட்ட தேசங்களின் சரித்திரக் கொத்தாகவே இருக்கின்றது. அ. ஐ. மாகாணங்களின் சரித்திரத்தை எழுதுவ தானுல் நாற்பத்தெட்டு அமெரிக்க அரசுகளின் சரித்திரங்களைத் தனித்தனி யாக எழுதி ஒன்முகச் சேர்த்து அத்தொகுப்ஃப அ. ஐ மாகாணங்களின் சரித் திரமென்று கூறிவிடமுடியாது. இங்கிலாந்திலேயுள்ள பல பிரதேசங்களின் சரித்திரத்தையும், மாவட்டங்களின் சரித்திரத்தையும், தனித்தனியாகவெழுதி அவற்றையொன்று சேர்த்து இங்கிலாந்தின் சரித்திரமென்று கூறமுடியுமா ? அமெரிக்க அரசுகளோ, இங்கிலாந்தின் பிரதேசங்களோ வளர்ந்த பொது அர சாங்க அமைப்பின் கீழ் ஐரோப்பிய தேசங்களோ, அரசுகளோ வளர்ச்சியடை யாவிட்டாலும் பொதுப்படையான சரித்திர பாரம்பரியத்தில் அவை பங்கு கொண்டன. தம்முள் பரஸ்பாம் அனுபவங்களைக் கலந்து கொண்டன; சமூக வாழ்க்கை சம்பந்தமான சிந்தனைகளையும், தாபனங்களையும் பின்பற்றிக் கொண்டன. ஆனபடியால் அவற்றின் பூர்வ சரித்திரம்பற்றிய பெரும்பாலான சம்பவங்கள் ஒன்ருேடொன்று தொடர்புள்ள வகையில் அவற்றின் சரித் திரத்தையெழுதலாம். 1815 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய தேசங்களின் வாழ்க்கை முறை ஒன்றேடொன்று கலந்து ஒரு பொஅபபட்ட மாதிரியில் அமைந்துள்ளது. எனவே ஐரோப்பாவின் சமீபகால வரலாற்றையும் இங்கி

Page 8
叉
லாந்தின் சமீபகால வரலாற்றையும் அறிவதானுல் இவ்விரு நாடுகளையும் ஒன்று படுத்தி நோக்கவேண்டியது அவசியமானது. எனவே எந்த ஒரு நாட்டின் சரித்திரத்தையும் தனிப்பட்ட முறையில் நான் ஆராயவில்லை. பல தேசங்களின் சரித்திரத்தில் காணப்படும் பொதுப் போக்குகளைப் பிரதானமாகக் கொண்டு அவற்றுக்கெடுத்துக்காட்டாகத் தனிப்பட்ட நாடுகளின் அனுபவங்களைச் சு! டிக் காட்டியுள்ளேன். இவ்வாறு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள பெரிய நாடு களில் காணப்பட்ட முக்கியமான மாற்றங்களை ஆராய்ந்துள்ளேன். சர்வதேசத் தொடர்புகளையும், தாபனங்களையும், ஆசாயும்போதும் யுத்தங்களையும் சமா தான உடன்படிக்கைகளையும் ஆராயும்போதும் முக்கியமான வல்லரசுகள் மீது தொடர்ந்து கவனஞ் செலுத்த வேண்டியதாயிற்று.
இந்த இரண்டு தத்துவங்களையும் அடிப்படையாக வைத்து நூல் எழுதப் பட்டபடியால், ஒவ்வொரு தலைமுறையிலும் முக்கியத்துவம் பெற்ற இடங்கள், காலங்கள் என்பவற்றைக் கொண்டே நூலின் அமைப்புத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. நூலின் பகுதிகள் பிரிக்கப்படும்போது காலத்தை மையமாகக் கொண்டுள்ளேன். 1815 ஆம் ஆண்டுக்கும் 1850 ஆம் ஆண்டுக்குமிடையே யுள்ள தலைமுறை, 1815 ஆம் ஆண்டுக்கும் 1871 ஆம் ஆண்டுக்குமிடையில் மத்திய ஐரோப்பாவில் புதிய அரசுகள் அமைக்கப்பட்ட இருபது வருடம், உலக மகா யுத்தத்திற்கு முந்திய யுகமான 1871-1914 இடைப்பட்ட காலம் (இக்காலத்தில் சனநாயகமும், பொதுவுடைமையும் ஏகாதிபத்தியமும் சர்வ தேச உடன்படிக்கைகளும் தீவிரமாக முன்னேற்றமடைந்தன) என்ற இந்த மூன்று காலப் பகுதிகளும், தனித்தனிக் காலக் கூறுகளாக ஆராயப்பட்டுள் ளன. சரித்திரமெல்லாம் தொடர்ச்சியான ஒரு நிகழ்ச்சியாகும். காலங்களாகப் பிரிப்பது ஓரளவுக்குத்தான் ஒப்பியல் முறையில் உண்மையாகும். தொடர்ச்சி யான போக்கு ஒரு காலப்பகுதி மற்றையதுடன் சேருதல், அவை ஒன்றை யொன்று பாதித்தல் என்ற இத்தகைய விடயங்களெல்லாம் வலியுறுத்திக் காட் டப்பட்டுள்ளன. இரண்டு உலக மகாயுத்தங்களின் யுகங்களும் பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியன் யுத்தங்கள் என்பன நிகழ்ந்த யுகமும், உள்ளூர் முரண்பாடுகளும் சர்வதேச மாற்றங்களும் கலந்தவையானபடியால், அவை 6CFL கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சமாதான உடன் படிக்கைகள், அவற்றுக்கேதுவான யுத்தங்கள், யுத்தங்களுக்குப் பின்னுள்ள விளைவுகள் என்பன ஒரு சேர ஆராயப்பட்டுள்ளன. கைத்தொழிற் புரட்சி, நகரமயமாக்கப்படல், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் என்பவற்றின் நீண்ட கால மாற்றச் சக்திகளைப் பற்றி வலியுறுத்தியிருக்கிறேன். இவை யுத்தத்தின் முன்னரும், யுக்தம் நடந்து கொண்டிருக்கும் போதும், யுத்தத்தின் பின்னரும் நிலவி அரசியல் மேதைகளாலும் சமாதானம் உண்டாக்குவோராலும் பெரி தும் பாதிக்க முடியாதவொரு தன்மையை அடைந்து வருவதியல்பு.
முக்கியமான பிரிவுகள், தலைமுறைகள், பத்தாண்டுக் காலங்கள் என்ற வகை யில், வகுக்கப்பட்ட போதிலும், அவற்றின் உள்ளமைப்பு, இடத்தையனுசரித்து வகுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலுள்ள தேசங்களின் தொகுதியைத் தற்காலிக

Χί
இராச தந்திர அடிப்படையிற் கொள்ளாமல், குறிப்பிட்ட ஒரு காலத்திலுண் டானதும், பொதுப்படையாக தேசத்தொகுதிகளினல் அனுபவிக்கப்பட்டது மிான மாற்றச் சக்திகளை அடிப்படையாகக் கொண்டதாய் ஆராய்ந்தால், ஐரோப் Lİraf96ör அமைப்பு நன்று விளக்கம் பெறும். புவியியலன்மப்பும், பொருளாதார வளர்ச்சியும் தேசங்களைப் பயனுள்ள தொகுதிகளாக உருவாக்குமேயன்றி, அா சிபலோ இராசதந்திரமோ அவ்வாறு செய்யமாட்டாது. ஆனல் இத்தகைய தொகுதிகளின் அமைப்பும், பயனுடைமையும் காலப் போக்கிலே மாற்றமடைய லாம். 1850 ஆம் ஆண்டு வரை சேர்மானியரும், இத்தாலியரும் தமது அசசியல் வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கிழக்கு ஐரோப்பிய மக்களோடு இணைந்திருந்தார்கள். ஆனல் 1871 ஆம் ஆண்டின் பின், அவர்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு இணைவுடையவராயினர். அதாவது அவுஸ்திரிய-ஹங் கேரி, இரசியா, ஒற்முேமன் துருக்கி ஆகிய நாடுகளைவிட ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளோடு இணைவுடையனவாயினர். 1815, 1850 என்ற காலத்துக்குட்பட்ட தலைமுறையைப் பற்றிய மூன்ரும் பகுதியின் அத்தி யாயப் பிரிவுகள் ஐரோப்பாவெங்கும் புரட்சியியக்கம் பரவிய காலக்கிரமத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனல் மேற்கிலுண்டான தீவிரமான கைத்தொழில் புரட்சி சம்பந்தமாகவும் இத்தாலி, அவுஸ்திரியா, ஹங் கேரி, சேர்மனி ஆகிய புதிய நாடுகள் உருவாகுதல் பற்றியும் கூறும் நாலாவது பகுதியில் முக்கியமான பிரிவுகள் பிரதேசவாரியானவை. 1871 தொடக்கம் 1914 வரையுள்ள காலப் பிரிவில் முக்கியமாக சர்வசன வாக்குரிமை, மனிதவினம் இது வரை காணுதவொரு பெருஞ் செல்வம், முதலீடு, தொழிலாளி என்பவை சம் பநதமான புதிய தாபனங்கள், பொதுவுடைமை என்ற விடயங்களாராயப்பட் ள்ெளன. மேலும் புதிய குடியேற்ற நாடுகளைப் பிடிப்பதிலும், புதிய இராச தந் திர உடன்படிக்கைகளைச் செய்வதிலும் நாடுகளிடையேயுள்ள போட்டியும், Էֆ* அலும் ஆராயப்பட்டுள்ளன. இக்காலத்தில் உண்ணுட்டரசியலிலுண்டான அபி விருத்திகள் இருபதாம் நூற்றண்டுக்கு மிகமுக்கியமானது. அதனுல் பொது வான ஐரோப்பிய சரித்திரத்தில் அவை இடம் பெருத அளவுக்கு இங்கே இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு விடயங்களும் ஐந்தாவது பாகத்திலும் ஆருவது பாகத்திலும் தனிப்பட ஆராயப்பட்ட போதிலும், அவற்றிடையேயுள்ள பாஸ் பரத் தொடர்பு 21 ஆம் அத்தியாயத்தில் விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இத் தகைய நெகிழ்வான ஒரு அமைப்பின் மூலம்தான், இக்கால ஐரோப்பாவின் சிக் கலான வளர்ச்சியைத் தெளிவாக்கலாம். தேச சரித்திரம், சர்வதேச சரித்திரம் என வழக்கமாகச் செய்யப்படும் பிரிவுகள் செயற்கையானவை. அரசியல் அபி விருத்தி, பொருளாதார கலாசார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி என்று கூறப்படும் பிரிவுகள் வசதியை நோக்கி அமைக்கப்பட்டனவேயன்றி, உண்மை யில் அத்தகைய பிரிவுகள், மனித அபிவிருத்தியில் செயற்கையானவை. இந் நூலில் இத்தகைய பாகுபாடுகளுக்கு இரண்டாந்தா அர்த்தம்தானுண்டு. 1914 ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலப் பிரிவு சம்பந்தமாக இத்தகைய ஆராய்ச்சி
முறை அலுசரிக்கப்பட்டுள்ளது. 1845 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ள காலப்

Page 9
kii
பகுதி பற்றிக் கொண்டிருந்த அறிவைக்கொண்டு இத்தற்கால சரித்திரப்பகு தியைப் பூரணமாகவும், அர்த்த புஷ்டியுள்ளதாகவும் விளக்கிக்கொள்வதற்கு உதவிற்று.
முழுக்காலப் பகுதியின் தன்மைகளையும், பொதுப் போக்குக்களையும் விவரிப் பதற்காகவும் பகுதிகள் விசாலமுடையனவாய் குறைந்த தொகையுடையனவாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனல் அத்தியாயங்கள் தொடர்பாக இலக்சமிடப் பட்டு, உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சரித்திாமாற்றத்தில் பல ஒசைப் பட்ட சங்கீத உருப்படிபோன்ற ஒரு தன்மையைக் காணலாம். இதை முடிவுரை யிலே நேரடியாக ஆராய்ந்துள்ளேன். இந்தத் தன்மையைக் கூடிய அளவு தெளி வாகவும், பூரணமாகவும் வெளிப்படுத்தக் கூடியவாறு, இந்நூல் அமைக்கப்பட் டுள்ளது.
ஐரோப்பாக் கண்டத்தின் சரித்திரப் பகுதியாகவே, ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரம் இங்கே விளக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் முக்கியமான நடவடிக்கைகளும், வித்தியாசங்களும், விசேடத் தன்மைகளும் அலட்சியம் செய்யப்படவில்லை. ஏனைய ஐரோப்பிய சரித்திரங்கள் பற்றியும் இம்முறையையே பின்பற்றியுள்ளேன். ஏனெனில் ஒற்றுமை, வேற்றுமைகளை எடுத்துக்காட்டுவது முக்கியமானதாகும். வளமான வேற்றுமைகளிலேயும் குறிப்பிடத்தக்க, ஒற் றுமை, வேற்றுமைகளிடையேயும் மறைந்து கிடக்கும், பொதுப் போக்குக்களை வெளிப்படுத்துவதிலேதான், இக்கால ஐரோப்பிய சரித்திரத்தின் கவர்ச்சி தங்கி யுளளது.
இத்தகைய விரிவும், விசாலமும் பொருந்திய ஒரு விடயத்தைப்பற்றி எத் தனையோ நூல்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே பூரணமாகவும், முடிவாகவும் ஒரு நூலிருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. இவ்விடயம் பற்றி முன்னர் எழு திய ஆசிரியர்களுக்கு, நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுடைய மiபயர்களை விரிவாக இங்கே கூறுவது முடியாத காரியம். நூற்பெயர் கோவை யில், நான் பயன்படுத்திய பல நல்ல நூல்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.' மேலும் தகவல்கள் பெற விரும்பினுல் அவற்றைப் பார்க்க. இதில் வரும் குற் றங்கள் தவமுன விளக்கங்கள் என்பவற்றை வாசகர்கள் அறிவித்தால் நன்றி யுடையவனுயிருப்பேன். இத்தகைய பெரிய பேராசைக்கேதுவான ஐரோப்பிய நாகரீகத்தைப் பற்றி புனராலோசனை செய்வதும், பயனுள்ள முயற்சியாகும். அக்காரணத்தைக் கொண்டே நானிதிலீடுபட்டேன். -
அ. ஐ. மாகாணங்களிலும் பிரித்தானியாவிலும் உள்ள சர்வகலாசாலை மாணுக் கர்க்காகவே இந்நூல் முக்கியமாக உருவாக்கப்பட்டது. இருபது வருடம், இக் காலச் சரித்திரத்தை இங்கிலாந்திலுள்ள கேம்பிறிட்ஜ் சர்வகலாசாலையிலும், நியூயோக்கிலுள்ள கொலம்பியா சர்வகலாசாலையிலும், படிப்பித்த அனுபவத் தைக்கொண்டே இந்நூலை எழுதியுள்ளேன். அம்மாணக்கசெல்லோருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அத்திலாந்திக்குக் கடற்பகுதியின் இரு பகுதி யின் நாடுகளிலுமுள்ள வருங்கால மாணுக்கர்க்கும், இங்கே கூறப்பட்ட நிகழ்

xiii
சிகள் கவர்ச்சிகரமானவையாகவும், பயனுள்ளவையாகவும், இரசிக்கத்தக்கன வையாகவும் இருக்குமானல், அது என்னுடைய கடமைப்பாட்டை ஓரளவு ஈடு செய்யக்கூடியதாயிருக்கும்.
* தற்கால உலகத்தின் சரித்திரம்" என்ற நூலின், நூலாசிரியர்களான, திரு வாளர்கள் R. R. பாமர், ஜோஎல் கொல்ரன் ஆகியோருக்கும், “இருபதாம் நூற்றண்டு ஐரோப்பா” என்ற நூலின் ஆசிரியர்களான, திருவாளர்கள் C. B. பிளாக், P. C. ஹெல்ம்றிச் ஆகியோருக்கும், மேற்கூறிய நூல்களிலிருந்து பெற்ற தேசப்படங்களுக்காக நான் கடமைப்பட்டுள்ளேன்.
படம்வரை கலைஞரான, தியோடோர் R. மில்லருக்கும், அல்பிரெட் A. நொப் கூட்டிணைவின் கல்லூரி அலுவலகத்திற்கும், திருவாளர் அல்பிரெட் A, நொப் இற்கும் அவரது பாரியாருக்கும் அவர்கள் ஆதரவுக்காக, நான் மிகவும் நன்றி புடையவனுக விருக்கிறேன். திருமதி கே. பான்ஸ் அவர்கள் இந்த முழுப் புத். தகத்தை அச்சடித்து தந்ததோடு, இப்புத்தகம் தயாரிப்பதற்குப் பல வழி களில் உதவியுள்ளார்கள். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என் னுடைய மனைவி இந்நூலை வாசித்து, என்னுடைய உரைநடையில் காணப்படும் தெளிவின்மையை நீக்கிக் குறைகளைத் தவிர்த்துள்ளார்கள். அப்படியிருந்தும், சில தவறுகள் ஏற்பட்டிருக்குமானல் அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கி, றேன். ஏற்படக்கூடிய குறைகளிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக அவ ருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
டேவிட் தொம்சன்
சிட்னி சசெக்ஸ் கல்லூரி, கேம்பிறிட்ஜ்,

Page 10

பொருளடக்கம்
முதலாம் பாகம்
குழப்பமான நிலையில் ஐரோப்பா 1789-1814
se žSumrub - 4. பிரான்சிற் புரட்சி
புரட்சியின் நிலை v e v 1789 ஆம் ஆண்டு நெருக்கடி a e 9. போரின் மூலகாரணங்கள் o UN 6
2 பிரான்சு போர் செய்தல் ... 2. யக்கோபினியப் பயங்கர ஆட்சி 0 in 21 பணிப்பாளர்குழு るイ . 1. w 2. ஐரோப்பாவிலே பிரான்சியப்புரட்சியின் தாக்கம் a . . 38
3. பிரான்சிற் சருவாதிகாரம் a 45 நெப்போலியன்போனப்பாட்டு 45 உண்ணுட்டு நிருவாகம் திருத்திய1ை0க்கப்படுதல் 47 மீண்டும் போர் மூளல் a 5.
4. நெப்போலியனின் பேரரசு w 57 பேரரசும் அதன் விளைவுகளும் 57 பேரரசின் அழிவு - W 64 நெப்போலிய யுகம் 4. 0. 74
இரண்டாவது பாகம்
1815 ஆம் ஆண்டில் ஐரோப்பா * 1815 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நிலவிய ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும். . 83 ஐரோப்பிய உள்நாட்டு ஒருமைப் பாடும் வேறுபாடும் . . ... 83 வெளிநாட்டு நெருக்கிடைகளும் தொடர்புகளும் a . . 87 பிரதேசவேறுபாடுகள் - - w AK w 9. ஐரோப்பிய அரசியல் ஒழுங்குபற்றி :ோட்டிக் கருத்துக்கள் . . a 95
6. பழைய தொடர்ச்சிச் சத்திகள் ... 105 முடியாட்சி நிறுவனங்கள் as e . . .05 கிறிஸ்தவத் திருச்சபை KO m ... 1 நிலக்கிழான்மார் a - s w . . 14 சமாதான விருப்பு w w ... i. 9
XV

Page 11
பக்கம்
7. மாற்றத்துக்கு எதுவான சத்திகள் ... . . .23
குடிசனப்பெருக்கம் o . . 123 கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும் P. ... 126 தேசியவுணர்ச்சி 4 8 0. ... 132 தாராண்மைவாதம், குடியாட்சி, சமவுடைமைவாதம் . . ... 138
மூன்றம் பாகம்
புரட்சிகளின் காலம் 1815-1850
8. பழமைவாதத்தின் போக்கு 1815-30 . . 48 மெற்றேணிக்கின் ஒழுங்குமுறை ... , 148 மாநாட்டு இராசதந்திரம் e . . 155 புத்துணர்வியக்கப் புரட்சியாளர் . . 62 பழைய பானையிற் புதிய மது - w ... 169
9. தாராண்மைப்புரட்சிகள், 1830-33 ... 189 பொருளாதார நிலைமைகள் e ... 89
புரட்சியின் பெருக்கு a தாராண்மை வாதத்தினலே ஐரோப்பிய அரசியல் சிறிது மாற்றமடைதல் ... 210
10. பொருளாதாரப் புரட்சி 1830-48 . . 213 மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப்பெருக்கம் . . 213 தாராண்மைச் சீர்திருத்தங்கள் . . 225 சமூகப்புரட்சிக்கான இயக்கங்கள் ... 233
11. தேசியப் புரட்சிகள் 1848-50 . . 249 புரட்சிகளின் தொடர்முறை, 1848 . . . . . 249 புரட்சியின் விளைவு, 1849-50 - e S . . 271 புரட்சிப்போக்கின் பொதுவியல்புகள் אי ש e s . . 277
நாலாம் பாகம்
புதிய வல்லரசுகள் வெளிப்படல் 1851-71
12. ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை 1850-70 . . 296 பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும் . . . . 296 கிறிமியப் போர், 1854-56 4. A ... 304 பொருளாதாரச் சமநிலையில் இடப்பெயர்ச்சி 1850-70 ... 311

3.
5.
6.
7.
8.
9.
20.
2.
மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு o a
பொருளாதார, குடியேற்ற விரிவு புதிய ஆட்சியமைப்பு w விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும்
மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
பொருளாதார வளர்ச்சியும் ஆள் புல ஒருக்கமும் o இத்தாலியிலும் சேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 1871 ஆம் ஆண்டு நிருணயம் w
கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல். இரசியாவிலே பண்ணையடிமை முறை மறைதல் 8 தேசிய இயக்கங்களும் புரட்சியியக்கங்களும் a துருக்கியிலே சீர்திருத்தம் தோல்வியுற்றமை 0
ஐந்தாம் பாகம்
சனநாயகமும் சமதர்மமும், 1871-1914
பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
புதிய தேர்வகங்கள் O பொது சனவயிப்பிராயமும் அரசியலும்
சமதர்மமும் தேசிய வாதமும்
பொருளாதார சமுதாய அமைப்புக்கள் ஒழுங்கமைப்புப்பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூக சனநாயகமும் முரண்பட்ட விசுவாசங்கள் 0
ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை s
விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் s a சமூகச்சிந்தனைப் போக்கும் கலாசாரமும் . . 4
ஆறம் பாகம்
ஏகாதிபத்தியப் போட்டிகளும் சர்வதேசக் கூட்டணிகளும், 1871-1914
கிழக்கு ஐரோப்பிய பிரச்சினை
போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு a v கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசீய இயக்கம் e
குடியேற்ற நாட்டுப்பெருக்கமும் போட்டியும் . . é a
எகாதிபத்தியத்தில் நாட்டம் . P. O. ஏகாதிபத்திய மோதல்கள் * * w a
வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 1914 இல் ஐரோப்பாவின் நிலை a
4.
316
36
325 843
36
36
317 40S
44
414
42 428
441
458
474 474
494 57
542
542 56
584
584 60
67
67 642
660
660 676

Page 12
zviii
23.
34.
25。
26.
2.
28.
ஏழாம் பாகம்
யுத்தமும் சமாதானமும், 1914-23
போரில் இடம் பெற்ற பிரச்சிஜனகள், 1914-18 a
1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் . . 叙 妙 & 1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் 8 1917-18 வரையிலே போரிலேற்பட்ட மாற்றம் &
போரினல் எற்பட்ட உண்ணுட்டு விளைவுகள் 1914-23 * >
போர்க்காலத்திலிடம் பெற்ற ஒத்துழைப்பு . .
சனநாயகமுறை பரவியமை is 8 பொருளாதாரத் தளர்ச்சி 源 令 8 :
சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923 & · sa
பாரிசு மாநாடு, 1919 w 8 Q 8 புதிய ஆதிக்கச் சமநிலை 8 • ❖b፡ புதிய சர்வதேச நிறுவனம் 4 is is
எட்டாம் பாகம்
தகர்வுக்காலம், 1924-39
லொக்கானே உடன்படிக்கை 1924-29 * A
பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 4X «3> உள்நாட்டு ஆட்சிமுறை - s 0 & 8 as ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை 9 8 略 始
பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
உலக வர்த்தகம் சுருங்குதல் நம்பிக்கை தளர்தல் நெருக்கடியின் விளைவுகள்
சனநாயகம் மங்குதல், 1929-39
அவசரகால அரசியல் 哆 途 உண்ணுட்டுப் போர்
தனிக்கட்சிச் சர்வாதிகார முறை
சமாதானம் குலைவுற்றமை, 1935-39 8 8
கூட்டுப் பாதுகாப்பு முறையில் தோல்வி a 0. ஆதிக்கச்சமநிலையின் யெர்ச்சி போர் நெருங்குதல் 8 &
LJaéaSub,
691
691.
O2
71.
723
723
4.
758
775
775
787 808
828
828
838
852
86
861 868
877
889
889
90.
911.
92.7
927
938
956

29.
30.
31.
S2,
33.
34.
35.
xix.
Luišsih
ஒன்பதாம் பாகம்
போரும் சமாதானமும், 1939-55
இரண்டாம் உலகப்போர், 1939-45 ... 969 ஐரோப்பியப்போர் உலகப் போராதல், 1939-41 0 v ... 969 அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45 - ... 987 கிழக்கு ஐரோப்பியப் போர், 1941-45 0 0 ... 1001 பசிபிக்கிலே போர், 1941-45 P ... 106 போரெனும் புரட்சி ... 1024
ஐரோப்பா மீட்சியடைந்தமை, 1944-50 e ... 036 முதல் உதவியும் புனரமைப்பும் s ... 036 சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் ... 1046 பனிப்போர் தொடங்குதல் 帅 娜 ... 1062
குடியேற்ற நாடுகளின் புரட்சி q e ... 1079 வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை on v ... 0.79 ஐரோப்பிய ஆதிக்கஞ் சுருங்குதல் O. ... 1092
சர்வதேச அமைப்பு Ꮽ Ꭶ v ... 10 ஐக்கியநாடுகள் 4 , 1110 சிறப்புப்பணிபுரியும் துணைநிறுவனங்கள் . . ... 1122 பிராந்திய நிறுவனங்கள் P. ... 1127 இருபதாம் நூற்றண்டின் நடுவண் ஆதிக்கச்சமநிலை ... 134
பத்தாம் பாகம்
A.
இக்கால ஐரோப்பா
1914 ஆம் ஆண்டின் பின்னர் நாகரிகமும் பண்பாடும் ... 1143 விஞ்ஞானமும் நாகரிகமும் w w is 1143 J6öoTuffl, GB i $2J#632%or 0 0 ... , 153 சமூகச்சிந்தனையும் செயலும் ... 164
நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம் s ... 183
உசாத்துணை நூல்கள் u A P. ... 1194
சொல்லடைவு At 0 O Y e a ... 1198

Page 13

ULi Esir
lf tic 1.
Lb 2.
LU L-id i 3.
R.L. 4.
பிரெஞ்சுக் குடியரசும் அதன் சாரகவரசுகளும். 1798-99.1792 ஆம் ஆண்டுக்குப் பின் பிரான்சின் புரட்சி அரசாங்கங்களின் போர் நோக்கங்கள் சுயநலமிக்க தேசியவாதப் போக்கையே மிகுதியாகக் கொண்டிருந்தன ; பிரெஞ்சு மன்னர்களின் பாரம்பரிய வெற்றியீட்டுக் கொள்கைகளிலிருந்து அவற்றை வேறுபடுத்திக் காண்பதும் அரிதாயிற்று. தனது " இயற்கை எல்லைகளான " இரைன் நதி, அல்ப்ஸ் மலைத்தொடர் ஆகியவற்றை
நோக்கிக் கிழக்குப் பக்கமாக விரிவடைகையில், பிரான்சு பெல்சியத்தை
யும் இரைனுக்கு மேற்கிலுள்ள சேர்மனியையும், சவோய், நைஸ் என்ப வற்றையும் வென்று சேர்த்துக்கொண்டது. இவ்வாறு தனது இராச்சிய எல்லையைப் பெருக்கி சாரகவரசுகளினுல் குழப்பட்ட பிரான்சு 1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொன்சல் அலுவலகத்தினுல் ஆட்சிசெய்யப் பட்டது. முதற் கொன்சலாகத் தளபதி பொனபாட்டே பதவியேற்றர்.
ஐரோப்பா, 1810. நெப்போலியன் ஆட்சியின் உச்சநிலையை இப்படம் காட்டுகிறது. புரட்சிப் படைகளின் வெற்றிக்காக (படம் 1 பார்க்க) அவன் நெதலந்து, வடக்கு சேர்மனி, பீட்மன்ற், ஜெனுேவா, மேற்கு இத்தாலி யில் ஓர் இராச்சியம், தல்மேசியாக் கடற்கரையின் இலீரியன் மாகாணங் கள் ஆகியனவற்றைச் சேர்த்துக்கொண்டான். சுவீடின், டென்மாக், நோவே, பிரசியா, ஒசுற்றியா, இரசியா என்ற நாடுகள் நேசநாடுகளா யிருந்தன. பிரித்தானியா, போத்துக்கல், ஒற்ருேமன் துருக்கியரின் ஆட்சிக்குக் கீழுள்ள போல்கன் பிரதேசங்களென்பன இவனுடைய ஆதிக் கத்துக்குப் புறம்பாயிருந்தன. இரசியாவுக்கெதிராக நடத்திய போரில் இவன் பின்வாங்கவேண்டியதாயிற்று. 0
ஐரோப்பா, 1815. இங்கு காட்டப்பட்டுள்ள ஃலேகள் வியன்னுக் காங்கிர சினுல் நிச்சயிக்கப்பட்டன. மத்திய ஐரோப்பாவின் சிக்கலான அமைப்பு இத்தாலியும் சேர்மனியும் ஒன்றக்கப்பட்டமையினல், அடுத்த அரை நூற்றண்டுக்கு எளிமையாக்கப்பட்டது. 1815-48 இற்கு இடைப்பட்ட காலத்தில், மெற்றேணிச்சின் தலைமையில், அவுஸ்திரியப் பேரரசு மத்திய ஐரோப்பாவின் ஆதிக்கமுடைய வல்லரசாக விளங்கியது. அவுஸ்திரிய ஹங்கேரியின் இனவாதச் சிக்கலுக்கு படம் 4 ஐப் பார்க்க.
ஹப்ஸ்பேக் பேரரசு, 1848. பல்வகை இணைப்புக்களினல் உருவாகிய பேரரசில் மூன்று முக்கியமான இனங்களும் மொழிவாரியான தொகுதி களுமிருந்தன. மேற்கே சேர்மனியர் காணப்பட்டனர். ஹங்கேரியாவில் மக்கியார் என்ற இனத்தவர் காணப்பட்டனர். வடக்கே பெர&ய்யா, மொருவியா, சிலோவாக்கியா, கலீசியா என்ற பிரதேசங்களிலும், தெற்கே கானியோலா, குருேற்றியா, தல்மேசியா, ஸ்லாவோனியா ஆகிய பிரதேசங் களிலும் சிலாவ் மக்கள் காணப்பட்டனர். A
xxi
u-445th
36
60
88
262

Page 14
Ltd 5.
gulub 6.
ulo 7.
Lo 8.
Lo 9.
Lo 10.
Lub 11.
படம் 12.
L-d 3.
Lu Lo 14.
Lo l5.
இத்தாலியின் ஒன்றிப்பு, 1859-1870, இத்தாலிய ஒன்றிப்பின் மைய மாக பீட்மன்ற் இராச்சியமும் சாடினிய இராச்சியமும் விளங்கின. இத்தாலியின் பல பகுதிகள் நாளடைவில் சேர்க்கப்பட்டன. 1861 இல் முதலாவது இத்தாலிய பாராளுமன்றம் ரூறினில் கூடியபோது, வெனி சியாவும் போப்பாண்டவரின் நகரமான உரோமாபுரியும் மாத்திரமே சேராதிருந்தன. 1871 இல் இத்தாலியின் அரசியல் ஒன்றிப்புப் பூரண மாயிற்று.
சேர்மன் பிரச்சினை, 1815-71. 1815 இல் தாபிக்கப்பட்ட கூட்டிணைப்பு உறுதியற்ற ஓர் அமைப்பாக விளங்கியது. இதில் ஒசுற்றியா ஆதிக்கம் செலுத்திற்று. பின்னர் பிரசியா அதற்குப் போட்டியாகத் தோன்றிற்று. 1848-49 இல், சேர்மனியை ஒன்றுபடுத்தச் செயத முயற்சிகள் பலனளிக்க வில்லை (11 ஆம் அத்தியாயம் பார்க்க). 1866 இல் சேர்மனி முப்பத் தெட்டு அரசுகளாகப் பிரிந்திருந்தது. பின்னர் பிஸ்மாக் தோன்றி மூன்று கூட்டங்களில் அதனை ஒன்றுபடுத்தினர். ஈற்றில் 1871 இல் ஒசுற்றியாவை விலக்கிவிட்டுச் சேர்மன் எல்லைகளே வகுத்தார். 1918 வரை இந்த எல்லைகள் நிலவின.
ஐரோப்பா, 1871, இத்தாலியையும் சேர்மனியையும் ஒன்ருக இணைத்த பின்னர் (படம் 5, 6 பார்க்க), ஐரோப்பிய அரசியலமைப்பு முன்ன்ே காணப்படாத அளவு எளிதானதாக இருந்தது. சமபலமுடைய ஆறு பெரிய அரசுகள் தோன்றின. எல்லைத் தகராறுகள் குறைந்தன. ஒற்றேமன் பேரரசு “ஐரோப்பாவின் நோயாளியாகவே ” இருந்துவந்தது. இந்தக் கிழக்குப் பிரச்சினையினல் மற்றை வல்லரசுகளுடன் எற்பட்ட தொடர்புகள் சிக்கலடைந்தன. இதனலும் குடியேற்ற நாட்டுப்போட்டி
களிஞலும் வல்லரசுகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து நேச உடன்
படிக்கை செய்துகொண்டன. 1914 ஆம் ஆண்டில் முதல் மகாயுத்தத் தில் இக்கட்சிகள் ஈடுபட்டன. (6 ஆம் பகுதியையும் 8 ஆம் படத்தையும் பார்க்க)
(மீதிப் படவிளக்கங்களை அவ்வப்படங்களின் கீழ் காண்க)
ஒற்றேமன் பேரரசு குலைதல், 1699-1914 1914 வரை ஐரோப்பிய வல்லரசுகள் வெளிநாடுகளில் முதலீடுசெய்தல்
ஐரோப்பாவிலிருந்து புறக்குடியேற்றம் ...
ஆபிரிக்கா, 1914 . .
ஆசியாவில் பேரரசுவாதம், 1840-1914
முதலாவது உலகயுத்தம்
போலந்தின் எல்லைப்புறங்கள், 1815-1921
டானியூப் சமாதான உடன்படிக்கை
Leesb
383
390
408
586
620
625
629
636

b (6.
Jo 17.
uutio 8.
Ltd 19.
to 20.
படம் 21.
ulub 22.
படம் 23
படம் 24
Lo 25.
படம் 26,
uLib 27.
கிழக்கு ஐரோப்பிய சமாதான உடன்படிக்கை s
ஆசியதுருக்கி-சமாதான உடன்படிக்கை
ஐரோப்பா, 1923 , .
ஸ்பெயின் உள்நாட்டுப்போர் 8
செக்கோசிலோவாக்கியாவும் போலந்தும் பிரிக்கப்பட்டமை, 1938-39
ஐரோப்பா, 1942 . .
மேற்குப் போர்முனைகள், 1942-45 .
கிழக்குப் போர்முனை: 1941-45
1 ஆம் உலகப் போர், பசிபிக்கு அத்திலாந்திக்குச் சமுத்திரங்களிற் போரசங்குகள் & 8
I ஆம் உலகப் போரின் பின்னர் சேர்மனி
கிழக்கு ஐரோப்பா-ஆள்புல எல்லை மாற்றங்கள், 1939-47 & 8
ஐரோப்பா, 1980
xxii
i.Játásb
794
797
824-25
004
033
066
90

Page 15
விளக்கப்படங்கள்
தொகுப்புக் கோட்பாடு, 1800-70 0 -
புகைவண்டிப் பாதைகள், 1870-1910 0 0
நிலக்கரி, பழுப்புநிலக்கரி உற்பத்தி, 1871-1913
பன்றியிரும்பு உற்பத்தி, 1871-1910 8
எற்றுமதி இறக்குமதி மொத்தப் பெறுமானம், 1875-1913
ஐரோப்பாவில் தொழிலாளர் பயன்பாடு, 1950 P.
9
9
4. W.
பக்கம்
350
46
478
479
480
186

முதலாம் பாகம்
குழப்பமான நிலையில் ஐரோப்பா
1789-1814
2
3.
4
. பிரான்சிற் புரட்சி.
. பிரான்சு போர் செய்தல்.
பிரான்சிற் சருவாதிகாரம்.
. நெப்போலியனின் பேரரசு.

Page 16

முதலாம் அத்தியாயம்
பிரான்சிற் புரட்சி
புரட்சியின்நிலை
1789 இற் பிரான்சிலே முக்கியமான எந்தவொரு மக்கட் பிரிவினரோ சக்தி களோ புரட்சியினை விரும்பவில்லை. இஃது ஒரு முரணுரையாகத் தோன்றலாம். மக்கள் உறுதியாக விரும்பாமலே போர்கள் அடிக்கடி தொடங்குவதுபோலப் புரட்சிகளும் தோன்றலாம். இவையேற்படுதற்குக் காரணம் மக்கள் விரும்புங் காரியங்கள், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அவர்களைப் புரட்சியில் அல்லது போரிற் சிக்கவைக்கின்றன. பத்தொன்பதாம் நூற்ருண்டிற் பெரும்பாலும் ஐரோப்பாவிலே ' புரட்சி மனப்பான்மை” யெனப்படுவது வளர்ந்து வந்துள் ளது. குறிப்பாக, தலைசிறந்த பிரான்சியச் சிந்தனையாளரும் இலக்கிய ஆசிரியர் களும் தத்துவ அறிஞர்களும் இந்த உளப்பான்மையைப் பேணி வளர்த்தனர். பகுத்தறிவைத் தழுவியெழுந்த இக்கண்டன உணர்ச்சியானது உரோமன் கத் தோலிக்கத் திருச்சபையும் சிறப்புரிமையுள்ள விழுமியோரும் எதேச்சாதிகாா முடியாட்சியும் செலுத்திவந்த அதிகாரங்களை எதிர்ப்பதாயிற்று. ஐரோப்பா வடங்கலும், வொல்தயர், மொன்செஸ்கியு, திதோட், உரூசோ போன்றேரின் நூல்களைப் பலர் படித்தனர். இவ்வறிஞர்களே ஐரோப்பாவில் மேன்மையும் செல்வாக்குமுள்ளவராயினர்.
அவர்களுடைய கருத்துக்களுக்கும் 1789 இற் புரட்சி மூண்டமைக்குமுள்ள தொடர்பு முற்முக அண்மையானதுமன்று, நோானதுமன்று. அவர்கள் புரட்சி வேண்டுமென்று போதிக்கவில்லை. தம்மைப் பேணித் தமது போதனைகளை ஏற்றுக் கொள்ளும் எத்தகைய எதேச்சாதிகார வேந்தனுக்கும் ஆதரவு நல்குவதற்கு அவர்கள் பொதுவாகத் தயாராகவிருந்தனர். அவர்களுடைய நூல்களைக் கற் முேரிற் பெரும்பாலானவர்கள் புரட்சி வேண்டுமெனவோ அல்லது புரட்சிக்காகச் செயலாற்றவோ ஊக்கம் பெற்றவரல்லர். அவர்களிற் பெரும்பான்மையோர் உயர் குடி மக்களாகவும் சட்டவாணராகவும், வணிகராகவும், உள்ளூர்ப் பிரமுகராக வுமே விளங்கினர். அவர்க் அக்காலச் சமுதாய ஒழுங்கிலே பெரிதும் துன்பப் பட்டவரல்லர். பிற்காலத்திலே பிரான்சிற் புரட்சி நடந்து கொண்டிருக்கையி லேயே அத்தத்துவ ஆசிரியர்களின் கோட்பாடுகள் புரட்சிக்காரரின் நடவடிக்கை கஃளச் சரியெனக் காட்டப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு தம் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டவாற்றைத் தத்துவ ஆசிரியரே எதிர்த்திருப் பர். இவர்களுடைய கருத்துக்கள் பின்னரே முக்கியத்துவம் அடைந்தன. அச் காலத்தில் நிலவிய நிறுவனங்கள் யாவற்றையும் பற்றி நுணுக்கமாகவும் அடக்க மின்றியும் கண்டிக்கும் ஒரு மனப்பான்மையைப் பேணிய அளவிற்கு மட்டுமே,
5
3-CP 7384 (12169)

Page 17
6 பிரான்சிற் புரட்சி
அக்கருத்துக்கள் புரட்சி மூண்ட காலத்திலும் அதற்கு சிறிது பின்னரும் செல் வாக்குடையனவாக இருந்தன எனலாம். அக்கருத்துக்கள் பரவியமை காரண மாக, மக்கள் பழைய சமுதாய அமைப்பின் முழு அத்திவாரத்தையுமே, அவசிய மானவிடத்து, ஆராய்ந்து கண்டிக்குந் தகைமை உடையாாயினர். "புரட்சி நிலைமை உருவாகியிருந்தமையே 1789 இல் முக்கியமான அமிசமாயிருந்தது. அந்நிலைமையே மக்களை அவர்தம் விருப்பத்துக்கு மாமுக புரட்சி மனப்பான் மைக்கு உய்த்தது எனலாம். அத்தகைய நிலைமையை உருவாக்குவதில், தத்துவ ஆசிரியர் பங்கு அத்துணை பெரிதன்று.
பிரான்சிலே நிலைபெற்றிருந்த சமுதாய அரசியலமைப்பின் அச்சாணியாக விளங்கிய மன்னர் பண நெருக்கடியிற் சிக்கியமையே இப்புரட்சி நிலைமையின் சாரமெனலாம். பத்தாண்டுகளுக்கு முன்னர், அடுத்தடுத்துப் பதவி வகித்த அமைச்சர்கள் அரசாங்க நிதிமுறையைத் திறம்பட அமைக்க முயன்றும், பலன் பெறவில்லை. அரசாங்கச் செலவுகள் மேன்மேலும் அதிகரித்தன. வழக்கமான மூல வளங்களிலிருந்து மன்னர் பெறும் வருமானம் போர்ச்செலவிற்குப் போதாததா யிற்று. பண நெருக்கடியேற்படுதல் பிரான்சிய மன்னருக்குப் புதுமையான தொன்றன்று. இதுவே, வழக்கமான நிலைமையாகும். ஆனல், வரிகளைக் கூட்டி அறவிடத்தக்க வழிவகைகள் தீர்ந்துவிட்டன. இதனுல், நாட்டில் வரிச்சுமை மிகவும் கூடிவிட்டது. அக்காலத் தாங்களின்படி, பிரான்சு மிகவும் பெரிய நாடு ; சனத்தொகை மிக்கது; செல்வச் சிறப்புடையது. ஆதிக்கம் வாய்ந்தது. 14 ஆம் லூயி 1715 இல் இறந்த காலீம் தொட்டுப் பிரான்சின் வெளிநாட்டு வாணிகம் ஐந்து மடங்கு பெருகிவிட்டது. ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளிலும் பார்க் கப் பிரான்சிலே, மத்திய வகுப்பினைச் சேர்ந்த வணிகர், சிறிய உற்பத்தியாளர் எனுமித்தரத்தார் கூடுதலாக வாழ்ந்தனர். அத்துடன் அங்குள்ள உழவோர் பெரும்பாலும் செல்வச் சிறப்புடையராக இருந்தனர். நிலத்தில், ஐந்திலிரண்டு பகுதி உழவோருக்குச் சொந்தமாயிருந்தது. அவர்கள் ஏறத்தாழ அஃதெல்லா வற்றிலும் வேலைசெய்தனர். ஆயின், இவ்வுண்மைகளே ‘புரட்சி நிலைமையினை உருவாக்கின. நலவுரிமைகள் அற்ற மக்களைப் போலவே நலவுரிமைகளை இழக்க விரும்பாக மக்களும் சமுதாய நிலையினை சீர்திருத்த விரும்புவர். 1789 இல் மக்களில்வாறே பெரும்பாலுமெண்ணினர். சில குறைகளைச் சீர்திருத்தும்படி அவர்கள் உறுதியாகக்கோரினர். வரிசேகரிக்கும் முறையும், நிருவாகமும் முன்னை யிலும் திறம்பட அமைக்கப்பட வேண்டுமெனவும் ஆட்சியொழுங்கு செவ்வனே நடைபெறவேண்டுமெனவும் அவர்கள் வற்புறுத்தினர். நாசகாமான வலோற் காசப் புரட்சியை அவர்கள் மனம் நாடவில்லை. இதனல் தாம் விரும்பியவற்றைப் பெருது, வைத்திருந்தவற்றையுமிழக்கலாமென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 16 ஆம் ஆாயி குடித்திணைமன்றினைக் கூட்டும் தன் எண்ணத்தை வெளியிட்ட போது குடிமக்களாதாவைப் பெற்ருர், நாடு முழுவதற்கும் பிரதிநிதியாகக் கொள்ளத்தக்க நிறுவனம் பிரான்சில் அக்காலத்தில் அதுவொன்றே. இவரது செயல் தாராண்மை தழுவிய அரசமைப்புச் சீர்திருத்தங்களைப் பற்றிய நம்பிக் கையினை மக்களுக்கு ஊஃடியது. ஏனெனில், தன் குடிகளைத் தவறுகள், கொடு

1789 ஆம் ஆண்டு நெருக்கடி 7,
மைகளினின்றுங் காப்பாற்றுதல் வேந்தன் தொன்றுதொட்டு ஆற்றி வந்த தொன்ருகும். முக்கியமானுேர் புரட்சியினை எவ்வாறு விரும்பவில்லையோ அவ் வாறே குடியரசினையும் விரும்பவில்லை. பலமுள்ள குடியரசு இயக்கம் 1792 ஆம் ஆண்டுக்கு முன் தோன்றவில்லை. அக்காலம் வரையும் சீர்திருத்தக்காரர் மன்ன இனுக்கெதிராகச் செல்லாது அவனிலேயே நம்பிக்கைகொண்டனர்.
குடித்திணை மன்றத்தினை அரசன் கூட்டியதை மக்கள் வரவேற்றினர்.ஆனலும் அதுவே புரட்சியினை விரைவுபடுத்தியது. பிரான்சின் பொருளாதார சமுதாய அமைப்பு அந்நாட்டு அரசியல், ஆட்சியமைப்புகளுக்கு அமையாவகையிற் பெரி தும் வளர்ந்துவிட்டது. அந்நாட்டிலே பொருளாதார வலி படைத்த பகுதிக்கும் அரசியல் வலிபடைத்த பகுதிக்குமிடையில் விரும்பத்தகாத பெரும் முரண்பாடு நிலவியது. அந்நாட்டுச் சட்ட மரபின்படியும் அரசியலமைப்பு மரபின்படியும் மதகுருமாரில் உயர்ந்தோரும், உயர்குடியோருமாகிய இருவகுப்பினருமே சிறப் புரிமைகள் பெற்றிருந்தனர். இவ்விரு வகுப்பாரும் மனப்பான்மையாலும் நல வுரிமைகளாலும் மற்றைய மத்திய வகுப்பார் விவசாயிகள் எனுமித்திறத்தாரி னின்றும் முற்ருக வேறுபட்டிருந்தனர். ஆளும் வகுப்பினராகிய இவ்வுயர்வகுப் பாரிடையே பல்லாற்ருனும் ஒற்றுமை காணப்பட்டது. திருச்ச்பையிலே பல உயர் பதவிகளை உயர்குடி மக்களே வகித்தனர். 16 ஆம் லூயி காலத்தில், பிசப்பு மார் யாவரும் உயர்குடியைச் சேர்ந்தோராக இருந்தனர். விழுமியோரே அக சாங்க சேவையிலும் படைத்துறையிலுமுள்ள பெரும் பதவிகளைப் பெற்றிருந்த னர். இரண்டு கோடியே நாற்பது அல்லது இரண்டுகோடியே ஐம்பது இலட்சம் மக்களில் ஐம்பது இலட்சமானேரே விழுமியோராவர். எனவே, அரசியலதிகாரம் சிலரிடத்திற் குவிந்திருந்தது. செல்வமிக்க வகுப்பினைச் சேர்ந்த வணிகர், வியர் Lurrfassair, பொருளியல் வல்லுநர், சட்ட வாணர் ஆகியோர் மிகவும் வெறுத்த குறைகளில் இதுவுமொன்முகும். இவர்களே பெரும்பாலான நிலத்திற்குச் சொந் தக்காரர். ஆனல், பிறப்புஞ் சமுதாய நிலையுங் 35 IT AT 60OT DIT 35, அரசாங்கம், திருக் சபை ஆகியவற்றில் மிகவும் பொறுப்பும் மதிப்புமுள்ள பதவிகளிலிருந்து இவர் கள் விலக்கப்பட்டனர். மேலும் குருமாரும் விழுமியோரும் வரிவிலக்குரிமைகள் பல பெற்றிருந்தனர். அதனல் அரசாங்கம், திருச்சபை ஆகியவற்றின் செலவுச் சுமையினை மத்திய வகுப்பினரும் செல்வம் படைத்த உழவோருமே பெரும்பா அலும் தாங்க நேரிட்டது. குடித்திணை மன்றத்தினைக் கூட்டியமையினல் அவர்கள் தங்களுடைய சமுதாய பொருளாதாரப் பலத்தினை அரசியலிற் பயனுறச் செய் தற்குத் திடீரென்று வாய்ப்பொன்றினைப் பெற்றனர். இவ்வாய்ப்பினை அவர்கள் தவறவிடவில்லை. •ታ குடித்திணை மன்றத்தைக் கூட்டியதால், தாராண்மைச் சீர்திருத்தங்கள் ஏற் படலாமென்ற நம்பிக்கை தோன்றியது. அன்றியும் சமுதாய அரசியலொழுங் கினைத் திருத்தியமைக்க ஆவலாயிருந்த பலர் ஒன்று சேர்தற்கும் அது வாய்ப் பளித்தது. இவ்வண்ணமாக புரட்சி நிலைமை உருவாகிக் கூடுதற்கு லூயியே வழி வகுத்தார். முதலாம் இரண்டாம் குடித்திணையைச் சேர்ந்தவர்கள் சிறப்புரிழை யுள்ளவர்கள். மதகுருமாரும் விழுமியோரும் அதில் அடங்குவர்-இவர்கள் ஒரு

Page 18
8 பிரான்சிற் புரட்சி
சாாார். மத்திய வகுப்பினரும் உழவோரும் மூன்ரும் குடித்திணையைச் சேர்ந்த வர்கள்; சிறப்புரிமையற்றவர்கள்-இவர்கள் பிறிதொரு சாரார். இவ்விருசாரா ரின் பிரதிநிதிகளும், மன்னருடைய செயலால் நேரெதிர் நோக்கி நின்றனர். பின்னர், வேந்தர் இவ்வாறக ஏற்பட்ட நெருக்கடியினைத் தீர்க்க முயன்றனர். ஆனல் அவர் கையாண்ட முறைகள் காலத்துக்கொவ்வாதவை பயனற்றவை. அன்றியும் மன்னரிடம் தெளிவாக திட்டமோ காரியப்பாடான கருத்துக்களோ காணப்படவில்லை. இவ்வாருக, அவருடைய செயல்களே இறுதியில் அவருடைய வீழ்ச்சிக்கு ஏதுவாயின. திட்டமற்ற கொள்கையாலும், தடுமாறும் போக் குடையதும் ஏமாற்றம் விளைக்கக்கூடியதுமான நடைமுறையினுலும் அவர் தமக் கிருந்த பொது மக்களாதாவினை இழந்தார். இறுதியில் அவர் தமது வாக்குறுதி களே வெளிப்படையாகக் கைவிட்டார். அதன் பின்னரே குடியரசுவாதம் வளர்ந் தது. பதினெட்டாம் நூற்முண்டிற் பிரான்சிய மன்னனே குடியரசினைத் தோற்று வித்திருக்கலாம்.
மன்னரும் அமைச்சரும் தருமசங்கடமான நிலையிற் சிக்கியிருந்தனர். நிலைமை இயல்பாகவே, புரட்சிகரமாயிருந்தது. ஏனெனில் அரசரும் அமைச்சரும் மத்திய வகுப்பினரதும் உழவோாதும் கோரிக்கைகளைச் சரிவர நிறைவேற்ற முடியா திருந்தனர். இவர்கள் அரசியலிற் பெரும்பங்கு பெறவிழைந்தனர். அத்துடன், வரி குறைக்கப்பட வேண்டுமென்று கோரினர். விழுமியோரும், திருச்சபையா ரும் தமக்கெனச் சட்ட மன்றுகளும், ஆட்சியதிகாரங்களும் கொண்டிருந்தனர். இவர்களே அரசாங்கத்தில் மிகக் கூடிய வருமானமுள்ள பதவிகள் யாவற்றையும் பெற்றிருந்தனர். முக்கியமான வரிகளுக்கு விலக்குரிமை பெற்றவர்கள், இத்தகை யோரது பழைய உரிமைக் கோப்பை அழிக்காது மேற்கூறிய கோரிக்கைகளை அளிக்க முடியாது. மன்னரும் அமைச்சரும் பிரான்சின் சமுதாய அரசியல மைப்பை மாற்றியமைத்தாலன்றி இக்கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க முடி யாது. பழைய முறையின் சாாமிதுவேயாகும். இதிலேயே மன்னரின் அதிகார மும் அமைச்சரின் அதிகாரமும் ஆழமாகப் பதிந்திருந்தன. பிரான்சிய முடி ய~ட்சி மானிய முறையிலமைந்திருந்தது. இஃது அரசன், உயர்குடி, குருவாயம் ஆகியோருக்கும், மூன்றும் குடித்திணையெனப்படும் ஏனையோருக்குமிடையி லுள்ள தொடர்புகளையே அடிப்படையாகக் கொண்டதாகும்.
சிறப்புரிமையுள்ள வகுப்பினரின் பாதிப்பின்மைகளும் உரிமைகளும் அமைந் திருந்த அதே அத்திவாரத்திற்முன் மன்னரின் ஆளுமுரிமையுமிருந்தது. காலத் துக்கொவ்வாததும் இறுகியிருந்ததுமான அமைப்பின் எப்பகுதியினைத் தாக்கி லுைம் அவ்வழி அதிகாரத்தையும் தாக்க நேரிடும். எனினும் மன்னனின் அதி காரம் தனி முதன்மையுள்ளதாகக் கருதப்பட்டது. மன்னன் விரும்பியபடி ஆட்சி செய்யுமதிகாரத்தை மறுத்தற்கு அல்லது கட்டுப்படுத்தற்கு எல்லாருக்கும் ஒப்பமுடிந்த பொதுமக்களின் அதிகாரமிருக்கவில்லை என்னும் அளவிலேதான் அவனதிகாரம் முதன்மைவாய்ந்ததாகும். இதனைக் கடந்த காலத்தில் பலமிக்க விழுமியோரின் பலவந்தமான எதிர்ப்பு அல்லத் தல பாராளுமன்றங்களின் இடக்கான நடத்தையினலேதான் கட்டுப்படுத்தக் கூடியதாயிருந்தது. இவ்

1789 ஆம் ஆண்டு நெருக்கடி 9
விரண்டும் சீர்திருத்தச் சத்திகளாகா , பிற்போக்குச் சத்திகளே. தெய்வ வழி யுரிமை மூலம் ஆளுதற்கு உரிமை கோரிய மன்னன், ஒரு சிக்கலான ஒழுங்கிலே தான் தனது வரம்பற்ற அதிகாரத்தினைச் செலுத்தலாம். ஏனெனில், அவ்வொ ழுங்கின்படி அவனுக்குச் சுயாதீனம் மறுக்கப்பட்டது. சமுதாயத்திற் சிறப் புரிமை பெற்ற வகுப்பாளர் மூலமே அவன் ஆட்சி செய்வது கடமையாயிற்று. அத்துடன் நியாயமற்ற விசயமான நிதியொழுங்குகள் மூலமாகவே அவன் தன் ஆட்சிக்குரிய பணத்தைத் தேட நேரிட்டது. அவனுடைய அதிகாசம் கடவுளிட மிருந்தன்றி, மரபு வரையறையிலிருந்தே வந்ததாகும். அவனதிகாரம் தனி முதன்மையானதன்று. எதேச்சாதிகாரத் தன்மையதே. இத்தகைய இக்கட்டான நிலையிலிருந்து புரட்சிவாதியாக வாத் தயாரான மன்னனே தப்பியிருக்கலாம்.
முடக்கமும் சிக்கலுமுள்ள நிலைமை காணப்பட்டது. இந்நிலையிற் சீர்திருத்தம் சாவதானங் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. அக்கறையின்மையாலேயே புரட்சி தடுக்கப்பட்டது. இந்நிலைமை வரையின்றி நீடிக்கமுடியாது. இது இவ் வளவு நீண்டகாலம் நிலவியதே வியப்பிற்குரியதாகும். ஏற்கனவே, குறிப்பாகப் பெரிய பிரித்தானியா, பிரசியா போன்ற நாடுகள் இத்தகைய நிலைமைகளி லிருந்து தப்பிவிட்டன. இவற்றுள், ஒன்றிலே பலமான பாராளுமன்ற நிறுவனங் கள் உருவாகின. மற்றையதிலே முக்கியமான அதிகாரம் முடியாட்சியிற் குவிக் கப்பட்டது. குடித்திணை மன்றம் கூடியபோது பிரான்சு எவ்வழிகளால் இரு தலைக்கொள்ளி நிலையினை ஏனைய நாடுகளைப்போன்று தீர்க்கலாமென்பது பற்றிப் பல யோசனைகள் கூறப்பட்டன. அபே சியே என்பவரே மிகவும் கவர்ச்சிகரமான தும் விளக்கமானதுமான வாதத்தினை எடுத்துக் கூறினர். இவர் அடுத்த இருபது ஆண்டுகளிலும், அயரா ஊக்கமிக்க அரசமைப்பாளர்களில் ஒருவராக விளங்கிய வர். அவரது துண்டு வெளியீட்டினைக் குடித்திணை மன்ற உறுப்பினர் நன்கு படித் தனர். இவ்வெளியிட்டிலே தீர்க்கமான கேள்வியொன்றினை அவர் கேட்டார். அதாவது ‘மூன்ரும் குடித்திணை யாது?’ என்பதே. ‘அது ஏறக்குறைய எல்லா ரையும் உள்ளடக்குவதாக இருந்தபோதிலும், அதற்கு முக்கியத்துவம் இருக்க வில்லை. அதுவும் நாடும் ஒன்றேயாயினும், நாட்டு ஆட்சியிலிருந்து அது பிரிக் கப்பட்டிருந்தது. பலர் அக்காலத்தில் இக்கருத்துக்களையே கொண்டிருந்தனர். ஆனல் 1789 ஜனவரியில் சியே இதனை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறி னா.
1789 ஆம் ஆண்டு நெருக்கடி
அமெரிக்காவில் அல்லது பிரித்தானியாவிற் போல, உண்மையாகப் பிரான்சிலே அரசமைப்பு யாதும் இருக்கவில்லே. எனினும் 1789 இற் பிரான்சிலே இவ்வாறு இயல்பான அரசமைப்புச் சம்பந்தமான நெருக்கடி யொன்றே ஏற்பட்டது. கோட்பாடளவில் வரம்பற்ற அதிகாரம் கொண்ட மன்னருக்கு மிக உடனடியா கத் தேவைப்பட்ட மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதற்குத் தக்க பலமிருக்கவில்லை. நாடு முற்முன நிதியறவினை எய்தியிருந்தது. அப்பொழுது நிதி

Page 19
10 பிரான்சிற் புரட்சி
நெருக்கடியானது அரசமைப்பு நெருக்கடிமேல் வந்துறுவதாயிற்று. ஆனல் இவற்றின் பின்னணியில் கூடுதலான இடர் நிரம்பிய நெருக்கடியொன்று நில விற்று. இதுவே, முக்கியமான நிலைமை முற்முக வெடித்தெழக் காலாயிற்று.
நாட்டிலே நீடித்த பணவீக்கத்தாலேற்பட்ட பொருளாதார நெருக்கடியே அதுவாகும். அதன்பொருண்மை அக்கால் உணரப்பட்டிலது.
1726 இற்கும் 1780 இற்குமிடையில் ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களில் அரைவாசியினைப் பிரான்சே பெற்றது. பதினெட் டாம் நூற்றண்டிலே அந்நாட்டுச் சனத்தொகை ஏறத்தாழ ஒரு கோடி எட்டு இலட்சத்திலிருந்து இரண்டுகோடி ஐம்பது இலட்சமாகப் பெருகியது. உலோக நாணயங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. கடன்பெற வசதிகள் பெருகின. மக் கள் தொகை பெருகவே பொருள்களுக்குள்ள தேவையும் கூடியது. ஆனல் உற் பத்திப் பெருக்கம் மந்தமாக இருந்தது. அதனல் பொருள்களின் விலை தவிர்க்க முடியாதவண்ணம் அதிகரித்தது. நுகர்வோர் பொருள்களின் சராசரிப் பொது வான விலைகளை 1726 இற்கும் 1741 இற்குமிடையிலும், 1785 இற்கும் 1789 இற்கு மிடையிலும் நிலவிய விலைகளோடு ஒப்பிட்டு நோக்கும்பொழுது, அவை 65 வீதம் உயர்வாகக் காணப்பட்டன. 1771-89 வரையான நீண்ட காலத்திலேயும் அவை சராசரி 45 விதம் உயர்ந்தேயிருந்தன. காசுச் சம்பளங்கள் விலைகளி அலும் கிட்டத்தட்ட மூன்றிலொன்முகவே உயர்ந்தன. வரவு செலவு சமமாகவுள் ளோரின் வாழ்க்கைச் செலவு மிகவும் கூடியது. இயற்கையும் நெருக்கடியைக் கூட்டியது. 1787 இலும் 1788 இலும் அறுவடைகள் மோசமாயிருந்தன. இதற்கு 1788 ஆம் ஆண்டுப் பெரிய ஆலங்கட்டிப் புயலும் ஓரளவு காரணமாகும். இதனற் சமுதாயத்திற் பேரிடர் ஏற்பட்டது. பசியால் வாடி ஆற்முமைப்பட்ட மக்கள் பலர் சில பெருநகரங்களுக்குச் செல்லலாயினர். இவர்களாலேயே வலோற்காா அமிசம் பின்னுளிற் சேர்ந்தது. ஏனெனில் பாரிசுக் கும்பல் இத் தகையோரைக் கொண்டதேயாகும். அத்துடன் 1789 இல் நாட்டுப்புறத்தில் உழவோர் கலகங்கள் மூளுதற்கும் வழிகோலப்பட்டது.
இப்பொருளாதார, சமுதாய நெருக்கடியின் பின்னணியிலேதான் 1789 ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடியினை விளங்கப்படுத்தலாம். இந்நெருக்கடியாலே தொடங்கிய நிகழ்ச்சிகளே புரட்சிக்கு வழிதிறந்தன. 1789 ஆம் ஆண்டு மேயிலே குடித்திணை மன்றம் கூடுதற்கு ஆயத்தஞ் செய்யுமுகமாக, பல இடங்களிலுமுள் ளோர் தத்தம் குறைபாடுகளைத் தொகுத்துப் பட்டியல் தயாரிக்குமாறு அழைக் கப்பட்டனர். நீண்டகாலமாயிருந்த குறைபாடுகளே இப்பட்டியலில் இடம் பெற்றன. அவையாவன அமைச்சரின் வல்லாட்சியினைக் கட்டுப்படுத்தவல்ல அா சமைப்பு இல்லாமை, மறைமுகமான வரிச்சுமையினை இலகுவாக்கிக் காலத்திற் குக் காலம் தேசீய மன்றங்கள் மூலம் வரிமுறையினைக் கட்டுப்படுத்த வேண் டிய அவசியம், உள்நாட்டுச் சுங்கத்தடைகளை நீக்கல், அச்சுலகுச் சுதந்திரம் என்பனவாம். நாட்டுப்புற மக்களின் உடனடியான அதிருப்திகள் இப்பட்டியல் களினின்றும் பெரும்பாலும் நீக்கப்பட்டன. அதனல் அவை மன்றத்திலே எடுத்

1789 ஆம் ஆண்டு நெருக்கடி 11
துரைக்கப்பட்டதில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதால், வல்லந்தமான புரட்சிக்கொரு காரணம் என்றவகையிலே அவற்றின் முக்கியத்துவம் கூடியது. அதனல், 1789 ஆம் ஆண்டுக் கோடைகாலத்தில், நாட்டுப் புறத்திலே பொதுக் கலகம் ஏற்படலாயிற்று.
இவ்வாறு உருத்துவந்த நெருக்கடியினை இனிமேலும் பின்போட்டிருக்கமுடி யாது. எனினும், அதனைப் பலவழிகளிலே தணித்திருக்கலாம். அக்காலத் தேவை களை உண்மையாகப் புரிந்து கொண்ட திறமைமிக்க அமைச்சரை அரசன் தெரிந்து வைத்திருக்கலாம். அவர்கள் அரசமைப்பும் நிதி முறையுஞ் சம்பந்த மான சீர்திருத்தங்களைப் பற்றியொரு தெளிவான விவரமான கொள்கையைக் கடைப்பிடித்தற்குக் குடித்திணை மன்றத்தினைப் பயன்படுத்தியிருக்கலாம். இவ் வாறெல்லாம் செயலாற்றியிருந்தால் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட உறுதியான ஒரு முடியாட்சி உருவாகியிருக்கலாம். இத்தகைய அபிவிருத்திகள் தோன்று தற்கு அக்காலப் பிரெஞ்சுத் தலைவர்களின் குணவியல்புகள் தடையாக இருந் தன. மன்னர் நன்னேக்கமுள்ளவர்; ஆயின் அவரிடம் மனவுறுதி காணப்பட வில்லை. அரசியான மேரி அன்ருவானெற்றின் குறைவியல்பு இன்னும் ஒருபடி மோசமாயிருந்தது. அவர் ஒஸ்திரியத் தொடர்புள்ளவர்; ஊதாரித்தனத்திற்கும். போலிப் பகட்டுக்கும் பெயர்போனவர். இக்காரணங்களாலே குடிகள் அவரை மிகவும் வெறுத்தனர். இவர் மன்னரிடத்தில் உறுதியான செல்வாக்குப் படைக் திருந்தார். அச்செல்வாக்கு மூலமாக, சீர்திருத்தத் திட்டங்களை நசுக்கிவந்தார். கொம் தேதி மிரபோ என்பார் முடியாட்சிக்குச் சேவை செய்தோரிலே திறமை மிக்க அரசறிஞர். விவாதஞ் செய்வதிற் சமர்த்தர். இவரின் குணவியல்பு தனிப் பட்ட முறையில் மிகுந்த இகழ்ச்சிக்கும் அவமரியாதைக்குமுரியது. இனி மன்ன ரின் சகோதரர் உட்பட வேத்தவைப் பெருமக்கள் அனைவரும் பொறுப் புணர்ச்சியற்றவராகவும், பிடிவாத குணம் மிக்கவராகவும் காணப்பட்டனர். முடி யாட்சி இறுதியில் வீழ்ச்சியடைதற்கு இவசிெல்லாரும் காரணராயிருந்தனர்.
இனி, சிறப்புரிமைபெற்றிருந்த வகுப்பினர் தாமாகவே முன்வந்து தமது நிரு வாகச் சிறப்புரிமைகளையும் சட்டவியற் சிறப்புரிமைகளையும் நிதி விலக்குகளை யும் அறந்திருந்தாராயின் இரத்தக்களரியும் வலோற்காரமுமின்றியே நெருக்கடி யினைத் தீர்த்திருக்கலாம். யூன் 17 இல் மூன்மும் குடித்திணையானது தேசீய மன்றமென்னும் பெயர்பூண்டது. இதில் தனிப்பட்ட சில மதகுருமாரும் விழுமி யோரும் சேர்ந்தனர். 1789 ஆம் ஆண்டு ஒகத்து 4 இல் மானியச் சிறப்புரிமை களைத் துறக்கும் வைபவம், மன்றத்திலே நடைபெற்றது. அப்போது தாராண் மைப் போக்குடைய விழுமியோர் தம் பழம்பெருஞ் சிறப்புரிமைகளைத் துறப் பதில் ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். குருமாாாயத்தார் தசமபாகத்தை யும் திருச்சபை உரிமைகளையும் தியாகம் செய்வதில் அவர்களோடு போட்டி யிட்டனர். வியக்கத் தக்க இப்பெருந்தன்மை பல வழிகளிலே கிரிபடைந்தது. உயர்குடி மக்கள் அனுபவித்த வரி விலக்கு, அடிமை முறை, கட்டாய ஊழியம், விழுமியோரின் தனியுரிமைகள், சட்டவியற் சிறப்புரிமைகள் போன்ற முக் கியமான குறைபாடுகள் நட்டஈடின்றியே ஒழிக்கப்பட்டமை உண்மையேயாம். ஆனல் வேறு மானியக் கடன்களை மாற்றி மீட்க வேண்டியதாயிற்று. தேசீய

Page 20
2 பிரான்சிற் புரட்சி
மன்றம் பயன் குறைந்த சொத்துரிமைகளை விட்டுக்கொடுத்து முக்கியமானவற் றைக் காப்பாற்றலாம் என எதிர்பார்த்தது. உண்மையான தியாகங்களும் காலங் கடந்தே, ஒரு திங்களின் பின்னரே செய்யப்பட்டதனற், பயனிலவாயின. அதற் குப் பாரிசு நகரக் கும்பலானது, பஸ்ரீல் வீழ்ச்சியினல், அதிகாரத்தை உருசி பார்த்துவிட்டது. அதற்கிடையில், உழவோரும் நாட்டுப்புறங்களிலே மாளிகை களை எரித்தனர்; மானிய முறை ஆயப்பதிவேடுகளை அழித்தனர். மானியப் பளு விலிருந்து தமது சுதந்திரத்தை நாட்டிக் கொண்டனர். 16 ஆம் லூயி மன்னர்க் குப் பிரான்சிய சுதந்திர மீட்பன்' என்னும் பட்டத்தை மன்றம் அளித்தது. இதன்பின்னர் "மானிய முறையாட்சி முற்முக ஒழிந்தது” எனப் பிரகடனஞ் செய்தது. மக்களின் ஒன்றுபட்ட செயலினுற்ருன் சுதந்திரம் மீட்கப்பட்டதென வும், ஆலூயி அதற்குக் காரணரல்லரெனவும் பிரான்சிய மக்கள் அறிந்தனர். மேலும், மன்றமன்றி உழவோரே உண்மையாக மானிய முறையினை ஒழித்தன ரென்பதையும் மக்கள் அறிந்திருந்தனர்.
தேசீயமன்றமானது பொது மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருந் திலது. இத்தன்மையும் அரசியல் நெருக்கடியில் ஒாமிசமாகக் காணப்பட்டது. இனி, அம்மன்றம் அண்மையில் நடந்த ஒரு தேர்தலின் பயனேயானுலும் நாட்டு மக்களின் பிரதிநிதியாக அது அமைந்திலது. மரபின்படி குடித்திணை மன்றம், மூன்று மன்றங்களைக் கொண்டதாகும். இவற்றில் மூன்று குடித்திணைகளின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர். மொத்தம், 1155 பிரதிநிதிகளில் மூன்மும் குடித் திணைக்கு ஏறக்குறைய 600 பிரதிநிதிகள் இருக்கவேண்டுமென மன்னர் தீர் மானித்தார். ஆனல் மன்றங்கள் மூன்றும் ஒருமித்து வாக்களித்தல் வேண்டுமா அல்லது ஒவ்வொரு குடித்திணையும் தனித்தனி வாக்களித்தல் வேண்டுமா என்ற முக்கியமான பிரச்சினையை அவர் தீர்மானிக்கவில்லை. விழுமியோரிலும் மதகுரு மாரிலும் பார்க்க மூன்றம் குடித்திணையோர்க்குக் கூடுதலான பிரதிநிதிகள் இருக்கவேண்டுமெனத் தீர்மானித்த மன்னர் அக்கூடுதலான தொகையை ஒரு மித்த ஒரு பெரும் மன்றத்திலே பயன்படுத்தத் தக்க வகையில் ஒரு கட்டளை யிட்டிருக்கலாம். இப்படிச் செய்திருந்தால், அவர் தமது சொந்தத் தீர்மானத் தினலே மானிய முறையரசியலதிகாரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியிட்டிருக்க லாம். அவ்வாறு செய்திருந்தால், அந்நெருக்கடியிலே தலைமை தாங்கிச் செய லாற்றும் வாய்ப்பு மன்னரை விட்டகன்றிருக்காது.
மன்னரது தடுமாற்றங் காரணமாக, மூன்மும் குடித்திணையானது அவரை மீறிச் சென்று உண்மையான தேசீய மன்றமெனும் பதத்தினைத் தானே வலிந்து பெற்றது. அதன்பின்னர், விழுமியோர் சிலரும் குருமாராயத்தர் சிலரும் அத னேடு இணைந்தனர். தலைக்கொருவராக வாக்களிக்கும் முறை ஏற்றுக்கொள்ளப் பட்டது. யூன் 2 இல் மூன்ரும் குடித்திணைப் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதா னத்திலே மழையிலே நின்றுகொண்டு நாட்டின் அரசமைப்பு உறுதியாக நிலை நாட்டப்படும்வரை தாம் நகரமாட்டோமென்று சத்தியஞ் செய்தனர். இவ்வாறு அரசியலதிகாரம் மன்னரிடமிருந்து அபகரிக்கப்பட்டமை வரம்பற்ற முடியாட்சி வீழ்ச்சியின் முதற் கட்டத்தினைக் குறிக்கின்றது.

1789 ஆம் ஆண்டு நெருக்கடி 13
தேசீய மன்றம் தொடர்ந்து செயலாற்றும்வரையுமே வரிகள் கொடுக்கப்பட லாமெனவும் மன்றம் விதித்தது. மேலும் அத்தீர்மானத்தின் இயல்பான தொடர்ச் சியாக பாராளுமன்றச் சிறப்புரிமையினையும் அது பிரகடனம் செய்தது. எந்தப் பிரதிநிதியையும் இராச அதிகாரம் தொட முடியாது' எனவும் அது கட்டளை விதித்தது. மன்னர் அதனைக் குலையுமாறு கட்டளையிட்டபோதும் அஃது அவ் வாறு செய்ய மறுத்தது. இவ்வாறு மறுத்து நின்றபோது கடந்த காலத்தில் விட்டுக்கொடுத்ததுபோலவே இப்பொழுதும் மன்னர் விட்டுக்கொடுத்தார். "அவர்கள் நீடித்து இருக்க விரும்புகிருர்களா ?' என வெடுவெடுப்பாக வினவி, விரும்பினுல் இருக்கலாம்' என்ருர், விழுமியோரதும், குருவாயத்தினரதும் பிர திநிதிகள் பலர் மூன்றும் குடித்திணையிற் சேர்ந்து அன்றுதொட்டு ஒரு தேசீய மன்றமாக விளங்கினர். அவர்கள் மனிதனதும் குடியினதும் உரிமைப் பிரகடன மொன்றினை வெளியிடுதலையும் நாட்டின் சுதந்திரத்தினை மன்னருக்கும் அவ ருடைய அமைச்சருக்கும் எதிராகக் காப்பாற்றுதலையும், தம் கடமைகளாக மேற் கொண்டனர். முதன்முறையாக மன்னர் நாட்டுப் பிரதிநிதிக்ளின் எதிர்பக்கத் திலே தாம் இருப்பதைக் கண்டார். அவர்களுடன் அவர், திரும்பச்சேர்ந்தது மில்லை சீர்திருத்த முயற்சியில் முதன்மை பெற்றதுமில்லை. அன்றுதொட்டு முடி யாட்சி அழிந்தொழியும் என்பது முடிவாகா விடடாலும், அதற்கிருந்த இடை யூறுகள் பெரிதும் அதிகரித்துவிட்டன. அதன் நிதியங்கள் விரயமாயினவாறே, பாதுகாப்பு, அடக்குமுறைக்கெதிர்ப்பு என்பனவே இவ்வுரிமைகளாம் என்வும் அரசியல் வாய்ப்புக்களும் விரயமாயின.
இதன்பின்னர் அரசமைப்பு இயக்கமானது மேலும் மேலும் வறட்டுக் கோட் பாடுகளைத் தழுவிச் செல்வதாயிற்று. தத்துவ ஆசிரியரின் கருத்துக்களைச் சட்ட வாணர், வணிகர், பத்திரிகையாசிரியர் ஆகியோர் எவ்வளவுக்கு ஏற்றுக்கொண் டனரென்பதை இது பிரதிபலித்துக்காட்டியது. இவ்வாருக மனிதனதும் குடி யினதும் உரிமைப் பிரகடனமே முதல் விளைவயிருந்தது. இதனை மன்றம் நீண்ட விவாதத்தின் பின் ஓகத்து 26 இல் ஏற்றுக்க்ொண்டது. இதில் அமெரிக்க சுதந் திரப் பிரகடனத்தின் சாயல் காணப்பட்டது. இதன்படி "மக்கள் சுதந்திரத்து டன் பிறக்கின்றனர்; இருக்கின்றனர்; உரிமைகளிற் சமமானவர் ”. மனிதனின் இயற்கையான தொன்றுதொட்டுள்ள உரிமைகளைக் காப்பாற்றுவதே அரசியற் சேர்க்கைகள் யாவற்றினதும் நோக்கமாகும் எனவும், “ சுதந்திரம், சொத்து, பாதுகாப்பு, அடக்குமுறைக்கெதிர்ப்பு என்பனவே இவ்வுரிமைகளாம்” எனவும் அது வற்புறுத்தியது. இப்பிரசித்திபெற்ற பிரகடனம் சமீபகாலமான 1946 வரையும் பெரிதும் முக்கியமானதாக விளங்கியது. அது நாலாவது பிரான்சியக் குடியரசின் அரசமைப்பிலே பாயிரமாகத் திரும்பவும் உறுதிப்படுத்தப்பட்டது. முதலில், இஃது ஒரு பிரகடனம் என்பதை மனத்திற்கொள்ளவேண்டும். அதா வது, பிரான்சிய ஆட்சிமுறையினைச் சீர்படுத்தத் தேசியமன்றம் கொண்ட பொதுவான தத்துவங்கள் அடங்கிய அறிக்கையாகவும் கூற்முகவும் அது இருந் தது. இரண்டாவதாக கடமைகளைக் கூறும் பிரகடனமாகவன்றி உரிமைகளை எடுத்துக் கூறும் பிரகடனமாகவே அது விளங்கிற்று. அதாவது நல்லதோர் ஆட் சியினை ஏற்படுத்தற்கு அத்தியாவசியமென அதனை உருவாக்கியோர் கருதிய

Page 21
14 பிரான்சிற் புரட்சி
அரசியல் உரிமைகளையும் அரசமைப்பு உரிமைகளையும் சமுதாய உரிமைகளை யும் வகுத்துக் கூறும் கூற்முக அது விளங்கியது. மூன்முவதாக, அது மனித உரிமைகளை வகுத்துக் கூறும் ஒரு பிரகடனமாயிருந்தது. இக்கூற்று, யாவற்றிற் கும் வழங்கக்கூடியதாகக் கருதப்படும். அத்துடன் மிகப் பெரிய பொருண்மை பொருந்தியதாகவும் அது விளங்கிற்று. அது பிரான்சை மாத்திரம் மனதிற் கொண்டு எழுதப்படவில்லை. பிரான்சினைப் போன்று மானியச் சிறப்புரிமையி ஞலும், தனிமுடியாட்சியினுலுமேற்பட்ட சுமைகளை நீக்கிச் சுதந்திரமடைய விழையும் மக்கள் எங்கிருப்பினும் அவர்களின் நலனுக்காகவும் எழுதப்பட்டது. பிரான்சியப் புரட்சியின் தொடக்கம் இவ்வாறு யாவருக்குமுரித்தாக விளங்கி யமை பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மனிதனுடைய உரிமைகளையும் குடிமகனுடைய உரிமைகளையும் முற்றமுடிய எடுத்துரைத்த ஒரு பிசகடனமா கும் அது. 'குடிமகனுடைய ' என்ற பதம் பல வேளைகளில் விலக்கப்பட்டாலும் இப்பதமே அதிலே மிக முக்கியம் வாய்ந்ததாகும். தாட்டு மன்றத்தில் மேம்பட்டு விளங்கிய மத்திய வகுப்பினரின் உடனடியான நோக்கங்களைத் திடமாக வெளிப் படுத்தும் குடியுரிமைகள் சுட்டிக்காட்டுவதிற் கவனம் செலுத்தப்பட்டது. அவை யாவன: சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமென்பது ; அரசாங்கப் பதவி கள் எவற்றிற்கும் குடிகள் யாவரும் தகவுத் திறனுடையோாாய்க் கருதப்படு தல்; தன்னெண்ணப்படி சிறைசெய்தல் அல்லது தண்டனை விதித்தலிலிருந்து தனிமனிதன் சுதந்திரமுள்ளவனுய் விளங்குதல் ; பேச்சும் பத்திரிகையும் பற் றிய சுதந்திரம் ; எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டு வரிச்சுமையினை யாவரும் சமமாகத் தாங்குதல்; தற்சொத்துப் பாதுகாப்பு என்பனவாம். இவ்வுரிமைக் கோரிக்கைகள் இரண்டு பொதுக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண் டவை. இறைமையனைத்தும் இறுதியாக நாட்டிலேயே தங்கியுள்ளது என்ப தும், “பொதுமக்களின் இச்சைவழிப்பிறந்ததே சட்டமாகும்" என்பதுமே மேற்கூறிய பொதுக் கோட்பாடுகளாகும். இக்கோட்பாடுகள் யாவருக்கும் பொதுவாக வழங்கற்பாலன. எனவே அவற்றை எற்றுக்கொண்டால், அவை ஐரோப்பிய சமுதாயத்தின் பழைய ஒழுங்கின் அத்திவாரத்தினையுமே அழிப்ப தோடு ஐரோப்பிய அரசமைப்பைத் தகர்க்குமென்பதும் தெளிவு. இதனுலே தான் பிரித்தானியா உட்படப் பிரான்சிற்கு அண்மையாகவுள்ள நாடுகள் ஒவ் வொன்றிலும், பிரான்சில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு மாருக எதிர்ப்பு உண்டா யது. 'பழைய ஆட்சிக்கு மரணச் சான்றிதழ் போன்றது என இப்பிரகட னத்தைப் பிரான்சிய வரலாற்ருசிரியர் ஒருவர் வருணித்துள்ளார். பத்தொன் பதாம் நூற்றண்டு முழுவதும் அது தாராண்மைப் பட்டயமாகவே விளங்கிற்று. அப்பட்டயம் முதனேக்கில் வறிதே கொள்கை மாத்திரையானது போற் முேன்றினும் உண்மையில் நடைமுறைக்கு ஒவ்வாததன்று. தாராண்மைக் கொள்கையறிவிப்பாக இதிற் கூறப்படாதவை குறிப்பிடத்தக்கன. பொருளா தார முயற்சியும் வர்த்தகமும் பற்றிய சுதந்திரம் அதில் இடம் பெறவில்லை. இவற்றைப் பூசுவா வகுப்பினர் (அல்லது மத்திய வகுப்பினர்) மிக விரும் பினராயினும், பழைய ஆட்சி முறையானது ஏற்கனவே வணிகக் குழுமங் களை ஒடுக்கித் தானிய வியாபாரக் கட்டுப்பாடுகளை நீக்கியிருந்தமையால், அச்

1789 ஆம் ஆண்டு நெருக்கடி 15
சுதந்திரப் பட்டயத்தில் இடம்பெற்றிலது. மேலும், மன்றம் கூட்டம் ஆகியவற் றின் உரிமைகளப் பற்றியோ அல்லது கல்வி அல்லது சமுதாயப் பாதுகாப்புப் பற்றியோ இப்பிரகடனம் கூறவில்லை. இவை மிகவும் முக்கியமானவை என்ப றிந்தேயிருந்தனர். பழைய ஆட்சியினை ஒழிக்கும் உடனடியான வேலைகளுக்கு இவை அவ்வளவு தேவைப்படாததினலேயே கூறப்படவில்லை. ம் பொதுவானதெனக் கூறப்பட்டபோதிலும், இது எல்லாவற்றையு ாய் விளங்கவில்லை. கடமைகளெதுவும் அதில் வேண்டுமென்றே
இக்குறை 1795 வரை நிவிர்த்தி செய்யப்படவில்லை.
தைப் பலர்
திற்குத் தீங்கு விளைக்கக்கூடிய செயல்களை மாத்திரமே சட்டம் தடை செய்யலாம்'. சட்டத்தினுல் நிறுவப்பட்ட பொது ஒழுங் ப்பக்கூடாது. தவமுன வழிகளிற் பயன்படுத்தக்கூடாது என்ற காப்
*ந்நாளிற் பொதுவாக்குரிமையினை நிறுவவில்லை. சட்டத்தினை உரு ஆம் வரிகளை வாக்களித்து வழங்குவதிலும் குடிகள் யாவரும் தமது பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமை
னையோ நேரடியான குடியாட்சியையோ அவர்கள் கருதவில்லை 89 முடியுமுன் நாட்டு மன்றத்தினுல் அரசமைப்பு வரையப்பட்ட வாயிற்று. இதனுல் ஊக்கமுள்ள, ஊக்கமற்ற குடிகளுக்கிடையில் பட்டது. அத்துடன் சம்பளத்திற்குச் சமமான வரியினைக் கொடாதவர்4ளே ஊக்கமற்ற வகுப்பைச் சேர்ந்தோாாகக் கணிக்கப்பட்ட னர். இதன்படி முற்றிலும் பிரதிநிதித்துவப் பாராளுமன்ற முறை அரசாங்கம்ே நிறுவப்பட்டது. அடிப்படையில் இது மொன்செசுக்கியூவின் அதிகாரப்பிரிப் புக் கொள்கையையே கூடிய அளவிலே தழுவியதாய், உரூசோவின் பொதுவிறை மைக் கருத்துக்களைக் குறைந்த அளவிற்றழுவியதாய்க் காணப்பட்டது. இப் புரட்சி, குடியர்ட்சிப் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு மூலமாக விளங்கியதென்முல், அத்தன்மை பிர்கால நிகழ்ச்சிகளிலிருந்தே பெறப்பட்டதாகும். ஆதிப் புரட் சிக்காரரின் கருத்திலோ செயலிலோ அத்தன்மை காணப்பட்டிலது.
கொடுங்கோலட்சியினை எதிர்ப்பதற்கு உரிமையுண்டென்பதே இப்பிரகட னத்தில் இடம்ற்ெற மிகப் புரட்சிகரமான கோட்பாடாகும். இஃது அமெரிக்க சுதந்திரப் பிரகடினத்திலும் இடம் பெற்றிருந்தது. பசுற்றில் எதேச்சாதிகாரத் தின் அறிகுறியயிருந்தது. இது பயங்கரமான பழைய கோட்டையாகும். இதனைப் பாரிசு பொதுமக்கள் யூலை 14 இல் கைப்பற்றினர். மன்னனுக் கெதிரான தன எதிர்ப்பு நியாயமானதெனக் காட்டுதற்கு நாட்டு மன்றம் இக்

Page 22
16 பிரான்சிற் புரட்சி
கோட்பாட்டினைப் பிரகடனத்திலடக்கக் கருதியது. தாராண்ழிைக் கொள்கை யுடைய பிரபுவான இலாவயற்று பொதுவொழுங்கையும் நாட்டு மன்றத்தை
யும் பாதுகாக்கும் பொருட்டுத் தேசியக் காவற்படையைப் பாரிசிலே திரட்டி
லிடம் பெற்றன. அப்பக்காரன், அவன் மனைவி, அவன் பிள்ளை' ஆகியோரைத் தலைநகருக்குக் கொண்டுவருவதாக மக்கட் கூட்டம் மகிழ்வுற்றது. களுக்கு மேலாக அரசகுடும்பத்தினர் கைவிட்ட மாளிகையான அரசகுடும்பத்தினர் அவ்விரவினைக் கழிக்கும்படி விடப்பட்டனர். |அச்சுறுத்தப் பட்ட மன்னர் நாட்டு மன்றத்தின் ஆணைகளை அங்கீகரிக்க உடன்பட்டார். மேலும், பாரிசிற் பொதுமக்களின் கைதியாகவே அரசர் இப்பொழுதுதிருந்தார். எனவே, வலோற்காரத்தின்படிதான் அவர் அரசமைப்பிற்குட்புட்ட வேந்த ராக விளங்கலாம். புரட்சிக்குத் தலைமை தாங்கலாமென்ற நம்பிக்க யாவற்றை ty; அவர் இழந்துவிட்டார். அத்துடன், அதனை எதிர்க்கக் கடிய பொருள் வாய்ப்பும் அவருக்கு இருக்கவில்லை.
போரின் மூலகாரணங்கள்
1760 ஆம் ஆண்டிலே இரு காரணிகள் முடியாட்சியின் உறு யினை மேலும் மோசமடையச் செய்தன. குருவாயத்தின் புதிய
கியற்ற நிலைமை
தாபனவமைப்
திணைக்களமாக்க மேற்கொண்ட முயற்சியாலும் ஏற்பட்ட டுமையான தக ராறு அவற்றுள் ஒன்முகும். இனி, பிரான்சை விட்டு வெளியேறியோர் செல் வாக்கு மற்றதாகும். அதாவது பிரான்சை விட்டு வெளியே சென்ருேர் புரட் சிக்கெதிராகப் போர் கொடுக்குமாறு வெளிநாட்டு அரசாங்ங்களைத் தூண்டி
 
 
 
 
 
 

போரின் மூல காரணங்கள் 11
னர். சமயபோமும் வெளிநாட்டுத் தொடர்புபற்றிய பிரச்சினைகளும் ஒருமித் துப் புரட்சியிலிருந்து போர் விளைதற்கு வழிவகுத்தன. இதனுல் இறுதியில் பிரான்சியப் ட்சி பிரான்சிற்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவமாகி ஐரோப் பாவையுமே பாகித்தது.
கிறித்தவ திருச்சபையிலே முதலிற் புகுத்தப்பட்ட மாற்றங்களுக்கு எதிச் பாராதவண்ணமாக அத்துணை எதிர்ப்பு ஏற்படவில்லை. 1789 ஒகத்து 4 இல், கலிக்கன் திருச்சபையானது அதன் கூட்டுத்தாபன அமைப்புமுறையையும் வரி விதித்தற்கும்/நிருவாகம் செய்வதற்கும் அதற்கிருந்த உரிமைகளையும் தானகவுே கைவிட்டது. 1790 பெப்புருவரியில் நாட்டு மன்றத்திலிருந்த உயர்ந்த மதகுரு மாருடைய இணக்கத்துடன் சில துறவுக்குழுக்கள் ஒழிக்கப்பட்டன. திருச்சபை பெற்றுவந்ததசமபாக வரியினை ஒழிப்பதற்கும், திருச்சபையின் நில உடைமை
கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அரசாங்கத்திலிருந்து திருச்சபையினைப் பிரிக்கும் மயற்சியாக அவை அமையவில்லை. அதற்கு மாருக, திருச்சபைத் தாபனத் ைஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவதே அவற்றின
தெரியப்பஃடோர் நியமிக்கப்படுவர். போப்பாட்சியினின்றும் பிரான்சிய திருச் சபை பிicyப்படும்; அதன் குருமார் அரசாங்கச் சம்பளம் பெறும் ஊழியரா
ந்தியம் செய்ய மறுத்தனர். 1791, மாச்சிலும், ஏப்றிலிலும் போப் ருச்சபையின் குடியியலமைப்பினையும் புரட்சியினலேற்பட்ட
க மற்ற பல கன்னைகளாகப் பிரிந்தது. மேயில் பிரான்சிற்கும், திருப்பீடத்திகுமிடையிலே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
ாண்டன. 1791 இல் இறைணிலந்தில், பிரான்சிலிருந்து வெளி கொண்ட படையொன்று திரண்டது. ஆட்டுவாக் கோமகன்
கொபிளென்சில தலைமைப் பீடத்தினை நிறுவினர். பிரான்சிலிருந்து வெளியேறி

Page 23
18 பிரான்சிற் புரட்சி
* தனது நாட்டில் மூண்ட அரசியற் புயலைத் தானே சமாளிக்க முடியுமென க்லூயி தொடக்கத்தில் எண்ணியிருந்தார். இந்நம்பிக்கையினை அவர் கைவிட் ட்ார். திருச்சபையின் குடியியலமைப்பினை அங்கீகரித்தமை குறித்து, அவரு டைய மனச்சான்று மேலும் அதனுலேற்படும் நன்மை தீமையச்சத்தாலே த்யக்கமுற்றது. வெளிநாட்டினர் தலையிட்டினலேயே அவர் அ காரத்தை இனி மீட்க முடியுமென அரசி ஆர்வத்துடன் அாண்டிவந்தாள். அாசர் புரட்சிக்காரரை விட்டு வெளிப்படையாக எதிர்ப்புரட்சிக்காரருடன் சேரும் வல்ா வெளிநாட் டுத் தலையிட்டினை எதிர்பார்க்க முடியாதிருந்தது. இறுதியாக 1791 வசந்த காலத்தில் அவர் தமது நாட்டைவிட்டு நீங்கவேண்டுமென வற்புறுத்தப்பட்டார். பூன் 20 இல் உலூயியும் மேரி அன்ரோயினெற்றும் முறையே ஏவலாளாகவும் பணிப்பெண்ணுகவும் மாறுவேடம் பூண்டு பாரிசிலிருந்து இலட்சம்பேக்கு எல்லையிலுள்ள மொன்ற்மேடி அாணிற்குத் திட்டமிட்டுத் தப்பி ஓடினர். இப் பிரயாணம் மாபெருந் தவருயிற்று. இவ்வாறு தப்பியோடியோர் கண்டுபிடிக்கப் பட்டு வறென்னிசிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆரவாரமின்ட் அவர்கள் பாரிசிற்கு மீண்டும் இட்டுச் செல்லப்பட்டுச் சிறையிலிடப்பட்டனர் பிரான்சை விட்டு வெளியேறியோருடன் சோத் தயாராகிய அரசகுடும்பத் rர் இப் பொழுது நாட்டுக்குத் துரோகஞ் செய்யக்கூடியவர் எனுங் கருத்துப் ரவிற்று. அப்பால், அரசனது படையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் ."1 முற்முகக் ைேகவிட்டு விலகினர். போருக்கு மிகவும் சார்பான குழுவினரான " ரேண்டிசர்" நாட்டு மன்றத்தில் பெரிதும் பலம்பெற்றனர். புரட்சிக்கு மாருளுே)ர் அக்காலை பிரான்சின் பகைவரெனக் கருதப்படலாயினர்.
புதிய அரசமைப்பின்படி, 1791 ஒக்டோபரிலே, முன்னைய நாட் மன்றத்திற் குப் பதிலாகச் சட்ட மன்றம் நிறுவப்பட்டது. ஒசுத்திரிய நாட்டு அபிசுபேக்குப் பேரரசரான 2 ஆவது இலியப்போல்டு பிரான்சின் பாதுகாப்! சுதந்திசம், இறைமை ஆகியவற்றிற்கு எதிராகச் செய்துகொண்ட ஒப்பந்த ஒவ்வொன் றினையும் கைவிடுவதாகப் பிரகடனஞ் செய்வாரா இல்லையாவென வினுவிடுப்ப தற்கு முடிவு செய்யப்பட்டது. இரு வாரங்களின் பின், வெளி பறியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு சட்டமன்றம் கட்டர் விடுத்தது. பிரான்சைவிட்டு வெளியேறியோருக்கும் ஐரோப்பாவிற்கும் இஃது ஒர் இறுதி எச்சரிக்கையாக அமைந்தது. இரசிய அரசி 2 ஆவது கதரீனுடன் இராச தந்திர உறவுகளிலே அவதிப்பட்ட இவியப்போல்டு மன்னர் இணக்கந் செய்தற்கு ஆயத்தமாயிருந்தார். ஆணுல், அவர் மார்ச்சு முதலாம் திகதி இருந்தார். அவர் பின் அரியணையேறிய 2 ஆவது பிரான்சிசு இவரைப்போன்று நுண்மதி படைத்வால்லர். அவர் போரும் எதேச்சாதிகார ஆட்சியும் ந | ய ஆலோச கர்களு.க பெரிதும் செவி சாய்த்தார். பிரான்சின் இறுதி 6 சரிக்கையை அவர் நிராகரித்தார். எனவே, 1792 ஏப்றில் 2 இல், சட்ட மன் :ம் " சுதந்திர முள்ள மக்களின் உரிமையான பாதுகாப்பிற்காக, ஒரு வேந்தரி நியாயமற்ற ஆக்கிரமிப்பிற்கு எதிராக "ப் போர் தொடுத்தது.

போரின் மூல காரணங்கள் 19
ஒசுத்திரியாவுடன் பிாசியா செய்துகொண்ட நட்புறவிற்கமைய பிரடெரிக்கு வில்லியம் மன்னரின் படையானது போர்ச் சேவைக்கு ஆயத்தமாயது. ஒசுத் திரியாவுடனும், பீட்மந்து மன்னரான சவோய் நாட்டு விக்டர் அமாடியசும் பக்கபலமாய்ச் சேர்ந்தார். போலந்திலே நாடு கைப்பற்றுவதில் முனைந்து நின்ற இரசிய அரசி 4கரின், பிரித்தானிய அரசாங்கம் போல, அவர்களுடன் சோாது தனித்து நில் . பிரான்சிலிருந்து வெளியேறியோரால் ஆதரிக்கப்பட்ட, பிார்ன்சிற்குப்பு ண்மையிலுள்ள மூவேந்தர்க்கும், பிரான்சியப் புரட்சிப் படை களுக்குமி:ை லயே போர் தொடக்கத்தில் நடைபெற்றது. ኳ
1792 வசA: fலம் தொடக்கம் நெப்போலியனின் எழுச்சிவரை, போரினதும் புரட்சியின41 விளைவுகள் பிரிக்க முடியாதபடி பின்னிக் காணப்பட்டன. பிரான்சை வெளியேறியோருக்கும் அரசவைக்குமிடையில் நடந்த குழ்ச்சி கள், சட்ட 10 க்திலிருந்து 'கிரொண்டிசரின் பேரார்வம், வீறுகொண்ட புரட் சிக்காரரி ரன்னம்பிக்கை, மன்னரின் மானக்கேடு, பிரசியாவின் இராசதந்திர மாகியன Tரின் உடனடியான காரணங்களாகக் கொள்ளத்தக்கன. w
ஆனல் தனடிப்படைக் காரணம் ஆழமாயிருந்தது. முற்றும் வேறுபட்டி தத்துவங்44ளயடிப்படையாகக் கொண்ட இருவகைச் சமுதாயங்கள் சமாதான முறையில் ஒருங்கிருக்க முடியுமா என்பதே உண்மைப் பிரச்சினை எனலாம். பிரான்சிலே, மானிய முறை ஒழிக்கப்பட்டது; அரசனின் எதேச்சாதிகார் உரிகிைள் அழிக்கப்பட்டன; தனி மனிதனின் சுதந்திரம், சமத்துவம், பொத் மக்களி )மை ஆகிய தத்துவங்களினடிப்படையில் புதிய நிறுவனங்கள் நிறு
வப்பட் பிரான்சிலே தகர்த்தெறியப்பட்ட பழைய நிறுவனங்கள் அதனண் மையிலி த ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவிவந்தன். புரட்சியின் செல்வ
ப் படர்ந்து பரவிச் சென்றது. இதனுல் ஏனைய மன்னர் தம் நிலையின் அத்திவு ம தகருந் தறுவாயிலிருந்தது. எதேச்சாதிகாரம், மானியமுறைம்ை, அடி4ை, னம் ஆகியன தொடர்ந்து நிலவுதற்கு மாமுகத் திட்டமான எதிர்ப்பு
ஏற்பட்டது. புரட்சியின் இலட்சியங்கள் வீறுமிக்கவாயிருந்தமையால் பழைய் நிறுவ4ங்கள் நிலவிய நாடுகள் அவற்றை அலட்சியஞ் செய்வது இயலாதர் யிற்று. என் விளைவாக, இசுப்பெயின், நெதலாந்து, பிரித்தானியா, பிரசியர், ஒசுத் ஆகிய நாடுகள் அடங்கிய முதற் கூட்டணி 1793 இல் ஏற்பட்டது.
இ Fாரும் வெளியிட்ட போட்டிக் கொள்கைகளில், தவிர்க்க முடியாத
பிண ரு விளையுமென்பது தெளிவாயிற்று. 1791 ஒகத்திலே ஒசுத்திரிய பிரசிய மன்னிர்கள் பில்நிற்கப் பிரகடனத்தினை வெளியிட்டனர். இதிலே, 16 ஆம் ஆாயி மன்னரி நிலைமை பற்றி வல்லரசுகளுக்கிடையே உசாவல் நடைபெறல் வேண்டு மென ஆலோசனை கூறப்பட்டது. அத்துடன், இப்பிரகடனத்திலே, பல நாடுகள் ஒன்ழ்கடிப் படைகொண்டு தலையிடுவது பற்றியும் ஒாாற்ருற் குறிப்பிடப் பட்டது. அதாவது, சில நிலைமைகளில், ' நாட்டின் நலனுக்கும் மன்னர் உரிம்ை களுக்கும் இசைவான முடியாட்சியரசாங்கமொன்றினைப் பிரான்சிய் மன்னன் முழுச் சுதந்திரத்துடன் நிறுவுதற்குப் பயனளிக்கவல்ல சாதனங்களைப் பயன் படுத்தலாமென்பதே. இதனற் பிரான்சியர் கடுஞ் சீற்றங் கொண்டனர். ஏறத்

Page 24
20 பிரான்சிற் புரட்சி
தாழ ஒராண்டு சென்றபின்னர், போர் தொடங்கியபின், ஒசுத்திரிய பிாசியப் படைகளுக்குத் தலைவரான பிரான்சுவிக்குக் கோமகன், கொப்பிளென்சிலிருந்து புகழ்பெற்ற தமது கொள்கையறிக்கையை வெளியிட்டார். அதிலே, ஆட்சியற வினை ஒழிப்பதற்காகவும், மன்னரின் சட்ட பூர்வமான அதிகாரத்தினை மீண் டும் நிலைநாட்டுதற்காகவுமே தம் படைகள் பிரான்சிலே தலையிடுவதாக அவர் திட்டவட்டமாகக் கூறினர். அன்றியும், அரசகுடும்பத்தினருக்கு எவ்விதத் தீங்கு நேரிட்டாலும், பாரிசு நகர நிர்வாகிகளும் பிரதியாளரும் உயிரிழப்ப ரென அவர் அச்சுறுத்தியதனுலே மரணம்வரை எதிர்த்து நிற்கப் புரட்சியாளர் உறுதிகொண்டனர். 1792 யூலை 27 ல் வெளிவந்த பிரன்சு விக்கு அறிக்கை யின் விளைவாகப் புரட்சிக்காரரின் கொள்கை அறிக்கையும் அவ்வண்டு நவம்ப ரில் வெளிவந்தது. இதிலே, பிரான்சியர் பிரசியாவிற்கும் ஒசுத்தியாவிற்கு மெதிராகத் தொடக்கத்திலீட்டிய வெற்றிப் பெருமிதத்தின் விளைவ்க பிரான்சி யரைப் போலச் சுதந்திரம் பெறவிழைந்து நிற்கும் மக்கள் ாவருக்கும் * சகோதாபான்மை காட்டவும் உதவி யளிக்கவும் : திசம்பரில்,
பிரான்சு புரட்சிகரமான சமுதாயத் தத்துவங்களை எங்கும் லியுறுத்தப் போவதாக ஐரோப்பாவிற்கு அறிவித்தது. பிரான்சியப் படைகள் "வ்விடக் தைக் கைப்பற்றினும், அதைத்தொடர்ந்து, மானிய முறைக்கடtை ன் ஒழிக் கப்படுமெனவும், கிறித்தவ திருச்சபைக்கும் உயர்குடியோருக்குமுரிய டைமை கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் அறிக்கை செய்யப்பட்டது. வாருக, இருவேறு கொள்கைகளுக்கிடையே விளைந்த முரண்பாடு தெளி4ாயிற்று. புதிய சமுதாய ஒழுங்கிற்கும், பழைய சமுதாய ஒழுங்கிற்குமிடையிலற்பட்ட மோதலாக அது காணப்பட்டது. ஐரோப்பா முழுவதையும் ஆட்செ |ள்ளுதற் கான இறுதிப் போராக அது தோன்றியது. 1792 ஆம் ஆண்டு மாரி காலத்தில் அக்கால மக்கள் அவ்வாறே கருதுவார் ஆயினர். 1790 இல் ஐரிசு நீாட்டு எட்
மண்டுபேக்கு என்பவரே, பழமைக் கோட்பாட்டின் சார்பாகப் போர் பினர் எனலாம். அவருடைய பிரான்சியப் புரட்சி பற்றிய சிந்தனை லும் நூல் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இது விறுமிக்க சொற்றிறம் படைத்த நூலாகும். அந்நூல் புரட்சிக் கெதிரானவர்கள் யாவருக்கும் எதிர்ப்புரட்சித் தத்துவமொன்றை வகுத்தளித்தது.
பழமரபுக்கோட்பாட்டைத் தெள்ளிகின் விளங்கவைப்பதில் அது ਫਰੀ னரில் லாச் mெப்புடைத்தாக விளங்கிற்று. இத்தகைய புரட்சியின் விளைவாக, ஆட்சி பறவும் எதேச்சாதிகாரமுமே ஏற்படுமென அது முன்னறிவித்தது. பிரான்சியப் புய ட்வி ஐரோப்பியப் போராக மாறிற்று. பழைய முறையிற் போல புன்னருக் ைெ யே ஆள்புலத்திற்கான போராக அஃது இருக்கவில்லை. ஆனற், பழைய நிறுவனங்களே அழிப்பதற்கும் புதிய சமுதாயத்தின் கனவுகளை நிறைவேற்று தற்கும், மன்னருக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட புதியதொரு கருத்துப் போடாகக் காணப்பட்டது அது. சுருங்கக் கூறின், ஐரோப்பியப் போர் : இப்
பொழுது ஐரோப்பாவிற் புரட்சியைக் குறிப்பதாயிற்று.
 
 
 
 
 

2 ஆம் அத்தியாயம்
பிரான்சு போர் செய்தல்
யக்கோபினியப் பயங்கர ஆட்சி
1792 ஆம் ஆண்டு வசந்த காலம் தொட்டுப் பிரான்சு புரட்சியையும் போரை யும் ஒருங்கே தொடர்ந்து நடாத்தி வந்தது. இவற்ருல் பிரான்சிற் கேற்பட்ட விளைவுகள் அதி முக்கியமானவை. முடியாட்சியின் வீழ்ச்சி, உரோபசுப்பியரின் சர்வாதிகாரம், பயங்கா ஆட்சி, படைத்தலைவர் போனபாட்டின் எழுச்சியென அவற்றைச் சுருக்கமாகக் கூறலாம். ஐரோப்பாவிற்குமே இவ்விளைவுகள் மிக முக்கியமானவை.
போரிற்குப் பிரான்சிய முடியாட்சியே முதலிற் பலியாகிற்று. புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட சமவாயம்" எனப் பெயரிய மன்றமானது புரட்சிப் படைகளுக் குத் தலைமை தாங்கிய படைத்தலை தாமறிசும், கெலமன்னும் பிரான்சியசை வால் மிப் போரிற் புறங்கண்ட நாளிற்கு அடுத்த தினமாகிய 1792 ஆம் ஆண்டு செப் தம்பர் மாதம் 21 ஆம் திகதி கூடியது. அடுத்தநாள், அது முடியாட்சியினை ஒழித் தது ; குடியரசின் முதலாண்டு செப்தம்பர் மாதம் 22 ஆம் திகதியிலிருந்தே தொடங்க வேண்டுமெனக் கட்டளையிட்டது."
'நவம்பர் மாதம் 6 ஆம் திகதி செமப்சில் மேலும் வெற்றி கிட்டியது. இதன் பயனுக பிரான்சியர் பிறசல்சினைக் கைப்பற்றினர். புதிய குடியரசு தன்னம் பிக்கை பெற்றது. மன்னரை விசாரணை செய்ய முடிவு செய்தது. 1793 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணையின் தீர்ப்புப்படி மன்னர் கொலை செய்யப்பட்டார். இச் செயலால், பிரான்சிற்கும் பிரித்தானியாவுக்குமிடையிற் பகைமை வளர்ந்தது. அத்துடன், இச் செயல் பெப்பிரவரி மாதத் துவக்கத் தில், பிரித்தானியாவுக்கும் ஒல்லாந்திற்குமெதிராகவும் 'மார்ச்சு மாதத்தில் இசுப்பெயினுக்கெதிராகவும், ஏப்றில் மாதத்தில் அங்கேரிக்கெதிராகவும்
19 ஆம் பக்கம் பார்க்க.
* ?ெ தம்பர் தொட்டு ஒகத்து வரையிலுள்ள மாதங்களுக்குப் புதுப் பெயரளித்தவாற்ருல் அக்காலப் புத்துணர்வும் புதுமை உளப்பாங்கும் நன்கு தெளிவாகின்றன. இப்பெயர்கள் ஒர ளவு பெ ருத்த ற்றனவாகும். அவையாவன : வெண்டி மயர், புரூ மயர், விறிமயர், நிவோசே, புளுவியோசே, வென்ரேசே சேர்மினல், புளோறியல், பிறயறியல், மெசிடோர், தேமிடோர், விறற்றி டோர் என்பனவாம். பெரும் புரட்சி நிகழச்சிகளைக் குறிப்பதற்கு, பிரான்சியர் இவற் றைப் பெரும்பாலும் பயன் டுத்தினர். எனவே பிற வரலாற்றசிரியரும் அவற்றை வழங்கி வந்தனர். இவற்றிற்கு அக்கால ஆங்கிலர் கொடுத்த பொழி பெயர்ப்புக்கள் மிகப் பொருத்த மானவை. த வையாவன : வீசி, சினிசி, விறீசி, சிலிப்பி, திறிப்பி, நிப்பி, சவறி, பிளவறி பவறி, வீற்றி, கீற்றி, சுவீற்றி என்பனவாம்.
2

Page 25
22 பிரான்சு போர் செய்தல்
பிரான்சு போர்ப்பிரகடனஞ் செய்ய வழிவகுத்தது. இவ்வழி காந்திநேவிய்ா தவிர்ந்த பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரான்சியர்க்குமிடையே போர் பாவிற்று. இதைத் தொடர்ந்து, பிரான்சு பலவிடத்திலே தோல்விப்பட் டது. 'மார்ச்சு மாதத்தில் வெண்டீயின் மேற்குப் பிரதேசத்திற் கலகமேற் பட்டது. அதே மாதம் நீர்விண்டெனில் துமரீசு முறியடிக்கப்பட்டார் ; ஒல்லாந் திலிருந்தும் பிரான்சியர் துரத்தப்பட்டனர். ஏப்றில் மாதம் துமரீசு, பிரான்சி யரை விட்டு ஒசுத்திரியருடன் சேர்ந்தமையாலே பிரான்சு, முற்றுகைப்பட்டு நெருக்கடியான நிலைமையடைந்தது.
இந்நிகழ்ச்சிகளால் பிரெஞ்சுப் புரட்சியின் போக்கிலே பெருமாற்றங்களேற் பட்டன. அந் நிகழ்ச்சிகளின் வழி கிரொண்டிசரின் ஆதிக்கம் முடிவுற்றது, போரை விரும்பிய குழுவினராகிய கிரொண்டிசர் மதிப்பிழந்தனர். அவர்களு டைய தவறுதல்களால் அவர்களிலும் ஊங்கிய தீவிரவாதிகளான யக்கோபினி யர் ஆதிக்கம் பெற்றனர். அவர்கள் நேரடியான குடியாட்சியை ஆதரிப்பவர்கள் ; குடியரசு வாதத்தில் ஊறியவர்கள். எதிர்ப்புரட்சிச் சத்திகளுக்கெதிராகத் தேசீய பாதுகாப்பைத் தீவிரமாகப் பலப்படுத்தல் வேண்டுமென வற்புறுத்திய வர்கள். மக்சிமிலியன் உரோபசுப்பியர் பேராற்றலும், தனது நோக்கத்திற் பிறழா உறுதியும் படைத்தவர். அவரே யக்கோபினியர்க்குத் தலைவராயினர். இவர் தமது தறுகண்மையாலும், கொள்கை வெறியாலும் சமவாயத்தில் முதன்மை பெற்றர். 1793 ஆம் ஆண்டு யூலை மாதம் அவர் முதன் முதலாகப் பொதுப்பாதுகாப்புக் குழுவில் உறுப்பினரானுர். அன்று தொட்டு 1794 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் தலை கொய்தறிக்கு இரையாகும் வரை அவர் பிரான் சின் சர்வாதிகாரியாகவே விளங்கினர். புரட்சியாளர் தற்பாதுகாப்பிற்காகத் தனி மனிதனின் கொடுங்கோன்மையில் மீட்சி தேடினர். உலகிலே நிலவிய தனிக் கட்சிச் சர்வாதிகாரங்களுள் இதுவே காலத்தால் முந்தியதாகலாம்.
பிரெஞ்சுப் புரட்சியின் பெருந் தலைவர்களுள் உரோபசுப்பியரே மிகவும் நினைவு கூரத்தக்கவராகவும் புரட்சியின் மாபெருஞ் சின்னமாகவும் காணப்படுகிறர். மிர போ இவரிலும் பார்க்கச் சிறந்த பேச்சாளரும் பெரிய அரசறிஞருமானவர். இல வயத்தே சாலப் புகழ்படைத்தவராயினும் அதற்கேற்ற அரசுபாயம் படைத்தவ ால்லர். தான்ரன் உரோபசுப்பியரிலும் பார்க்க ஆற்றலுங் கவர்ச்சிகரமான தோற்றமுமுள்ளவர். பிற்போக்குவாதம் படையெடுப்பாகியவற்றிற்கெதிராகத் தேசீய எதிர்ப்பிற்குக் குன்ரு ஊக்கமளித்தவர் ஆவர். எத்துணையோ குழப்ப மான வீரம் மிக்க நிகழ்ச்சியான பிரெஞ்சுப் புரட்சியின் சின்னமாக, சிறிய தோற்றமுடையவரும் கண்ணுடியணிந்தவரும் கவர்ச்சியற்ற வடிவமுள்ளவரும் சிறிய மாகாணத்தின் சட்டத்துறை நாயகருமாகிய, உரோபசுப்பியர் விளங்கி யது ஒரு பெரும் விந்தையே. புரட்சியில் வெற்றிகண்ட சமுதாயக் கருத்துக் கள், கொள்கைகளின் உருவமாக அவர் விளங்கியதே அவர்தம் பெருமைக்குக் காரணமாகுமா ? அவர்தம் சமூக நிலையினைப் பொறுத்தவகையிலே புரட்சி மன்றங்களிற் பெரும் பங்கெடுத்த மாகாணச் சட்டவாணர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அவர் விளங்கினர். அன்றியும் இரகசியச் சதிகாரனயும் கண்டனகா

யக்கோபினியப் பயங்கர ஆட்சி 23
ராயும் அவர், இருந்தார். அனுபவமற்ற உறுப்பினருள்ள பாராளுமன்றங்களில் அடிக்கடி முழங்கும் வாசகங்களை எடுத்தாள்வதிற் கைதேர்ந்தவர். பாமர குடி யினைச் சேர்ந்தவர். புரட்சியினெழுச்சியால் மேனிலையுற்றர். தற்கால வரலாற் றிலே, யக்கோபினியத்தின் நோக்கம், கோட்பாடு யாவற்றிற்கு மிலக்காக நின் முரிவர். அவையாவன : விடாப்பிடியான இலட்சியவாதம் ; மக்களினிறைமைத் தத்துவத்தின் மேம்பாடு; மக்கள் யாவரினதும் சுதந்திரம், சமத்துவம் சகோதா பான்மை ; பிரிக்கமுடியாத தனியொரு குடியரசுக் கொள்கை என்பனவாம், தமது அனுபவத்திலும் வாழ்க்கை யோட்டத்திலுமவர் யக்கோபினியரின் புரட்சி வேகமே உருவமாக அவர் இலங்கினர்.
அவருடைய சர்வாதிகாரத்தின் அமைப்பினை ஆராயின், எதிர்காலத்தே நிக ழப்போவன ஓரளவிற்குப் புலனுகும். அடுத்த நூற்றண்டிலே ஐரோப்பாவின் பெரும்பகுதியடங்கலும் புரட்சிச் செயல்களுக்குத் தேவையான எடுத்துக் காட் டாக அஃது அமைந்தது. பாரிசு நகரத்தினை மையமாகக் கொண்ட குழுவும், இரகசிய சங்கமுமே புரட்சியின் நிலைக்களனக இருந்து வந்தன. ஆனல் பிரான்சு அடங்கலும் அவற்முேடிணைந்த மாகாணக் கிளைகளும் குழுக்களும் பெரும்பாலும் செயலாற்றிவந்தன. யக்கோபினியரின் குழுவான 'அரசமைப்பு நண்பரின் சங் கமே எல்லாவற்றிற்கும் மேலான எடுத்துக் காட்டாக விளங்கிற்று. புரட்சி தொடங்கிய காலம் தொட்டுப் பாரிசு நகரத்தில் வாழ்ந்த மதிப்பிற்குரிய பூசு வாக்கள் ஆங்கு உரோபசுப்பியரின் திட்பநுட்பமான உபதேசங்களுக்கு ஆர்வ முடன் செவிசாய்த்தனர். மேலே குறிப்பிட்ட சங்கமானது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்ட நாட்டு மன்றங்களில் செல்வாக்குடைய தாயிருந்தது. மாகாணங்களிலே நிலவிய அதிருத்தியையும் மக்கள் கருத்தையும் அது தன்பால் ஈர்க்கவல்லதாயிருந்தது ; பழி நாணுத் தீவிரவாதிகளின் வலை யிற் சிக்குமியல்பு அதனிடம் காணப்பட்டது. இவற்றினுல் அது பல போட்டி யாளரை விஞ்சி வெற்றி கண்டது. 1790 ஆம், ஆண்டு முடிவில் அதில் 1,100 உறுப்பினரிருந்தனர். இவர்களிற் பெரும்பாலானேர் இடைவகுப்பினரே. முடி யாட்சி வீழ்ச்சியுற்றபோது யக்கோபினியக் குழுவோடிணைந்த கிளைச் சங்கங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவை நாடெங்கணும் பரவியிருந்தன. பிரான்சு முழுவ திலும் அதுவே உண்மையான பயனளிக்கவல்ல அரசாங்க நிறுவனமாக விளங் கிற்று. அன்றியும், உரோபசுப்பியரின் சகிக்கும், சூழ்ச்சிக்கும் நாவன்மைக்கு மேற்ற களரியாகவும் அது விளங்கிற்று.
"கொம்மியூன்” எனப்படுஞ் சமிதியே புரட்சியின் இரண்டாவது சாதனமாய் விளங்கிற்று. இதற்கும் பாரிசு நகரே மையமாயிருந்தது. நிருவாக இராணுவ அலுவல்களையும் பிறவிடங்களையுங் கவனித்தற்கு மாநகரத்தாபனங்களும் உள் ளூர்த் தாபனங்களும் பலஇருந்தன. பாரிசு நகரத்தின் பலவிடங்களிலிருந்தும் வந்த பேராளர் 407 பேரும் குடித்திணை மன்றத்திற்குத் தம் பிரதியாளரைத் கெரிவு செய்தனர். இவர்கள் 1789 ஆம் ஆண்டு யூன் மாதம் அரசாங்கச் சார் பற்ற மாநகர ஆட்சியினை ' ஒட்டேல் தவில்' எனுமிடத்தில் நிறுவினர். பிற நகரங்களிலும் பிறகிளர்ச்சியாளரால் இதுபோன்ற மாநகர சங்கங்களமைக்கப் பட்டன. 1789 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பிரதேசக் கொம்மியூன் சார்

Page 26
24 பிரான்சு போர் செய்தல்
பான கழகங்கள் கிராமங்கள் யாவற்றிலும் நிறுவப்பட்டன. புரட்சிக் கண்கா ணிப்புக் குழுக்கள் பல, ஊர்கடோறும் தோன்றின. பசிற்றில் வீழ்ச்சியுற்ற காலத்திலேயே தேசியக் காவற்படை நிறுவப்பட்டது. அகிற் பெரும்டிாலார் மத்திய வகுப்பைச் சேர்ந்தோரே. இக்காவற்படையோடிணைந்த சிறுசிறு பிரி வுகள் ஊர்கடோறும் பிரதேசங்கடோறும் நிறுவப்பட்டன. இத்தகைய உள் ளூர்க் குழுக்கள் ஒன்றுபட்டுக் கிளர்ச்சிக் குழுக்களாயின. இவற்றுள் மிகக் குறிப்பிடத்தக்கவை பாரிசு நகரத்திலே தோன்றின.
1792 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் பொதுமக்கள் சட்டமன்றத்திற்கெதிராக வெளிப்படையாகவே புரட்சி செய்து கிளர்ந்தனர். எல்லைப்புறங்களுக்குப் போர் செய்யச் செல்லும் வழியில் இத்தகையார் பாரிசு நகரத்துள் வந்து குவித் தனர். தலைநகரின் தொழிலாளரிருப்பிடங்களில் பயங்கரமான அமைதியின்மை தாண்டவமாடியது. இவர்கள் ‘துயிலரிசை (அரச மாளிகையினை) த் தாக்கினர். மன்னரையும் அரச குடும்பத்தினரையும் சிறையிலிட்டனர். வயது வந்த ஆண் கள் யாவரினதும் வாக்குகளால், புதிய தேசீய சமவாயமொன்று தெரிந்தெடுக்கப் பட வேண்டுமெனக் கோரினர். பாரிசு நகரில் மாநகரப் புரட்சி அரசாங்கம் அல் லது "கொம்மியூன் ஒன்றினையுமவர்கள் தாபித்தனர். ஒகத்து மாதம் 11 ஆம் திகதி உரோபசுப்பியர் அதன் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இரு வாரங்களாக அதன் கூட்டங்களிற் சமுகமளித்தார்; இந்தத் தாபனத்திற்குப் பல தீவிரவாத யக்கோபினியர் ஆதரவு நல்கினர். இது தேசீய பிரதிநிதித்துவ மன்றத்திற்குப் போட்டியான தாபனமாகத் தலைநகரில் விளங்கிற்று. அத்துடன் மிக வல்லந்தமான தீவிரமான நடவடிக்கைகளை மன்றம் மேற்கொள்ளுமாறு ஓயாது அது நெருக்கி வந்தது. உரோபசுப்பியரின் ஆதிக்கத்திற்கு வலியளித்த இரண்டாவது பெரிய சாதனம் இதுவேயாகும். 1871 ஆம் ஆண்டில் இது இன் னுந் தீவிரமான வடிவிலே மீண்டுந் தலைதூக்கியவற்றைப் பின்னர்க் காண்போம். தனியொரு மன்றத்தைக் கொண்ட தேசீய சமவாயமே மூன்முவது சாதன மாகும். யக்கோபினியர் கொம்மியூன் உறுப்பினராகியோரின் கோரிக்கைகளுக் கிணங்க, 1792 ஆம் வருடத்து நெருக்கடியின்போது, ஆண்களின் பொதுவாக் குரிமை வாயிலாக அது தெரிவு செய்யப்பட்டது. முடியாட்சி கவிழ்க்கப்பட்ட பின், நிருவாக அதிகாரம் முழுவதும் சமவாயக் குழுக்கள் வசமாயிற்று. இவ் வொழுங்கு யக்கோபினியரின் சதிகளுக்கும் உரோபசுப்பியரின் சிறப்பான திற மைகளுக்கும் வாய்ப்பான வகையிலமைந்தது. 1793 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முதன் முதலாகத் துவங்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவும் பொது ஏமாப்புக் குழுவுமே இரு முக்கியமான குழுக்களாகும். இவற்றுள் முன்னைக் குழுசமவாயத்தினுல் மாதம் தோறும் தெரிவு செய்யப்பட்டது. விரிந்த ஆட்சி யதிகாரம் அதன் கையதாயிற்று. பின்னைக் குழு சிறப்பாகக் காவற் கடமை களைப் பற்றிக் கவனித்தது. 1793 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் தொட்டு இதனுறுப்பினர் பொது மக்கள் பாதுகாப்புக் குழுவினலே தெரியப்பட்டனர். தான்ான் விலக்கப்பட்ட பின் உரோபசுப்பியர் பொது மக்கள் பாதுகாப்புக்
குழுவிற் சேர்ந்தார். பிரான்சு மேன்மேலும் பட்ட தோல்விகளைத் தடுப்பதற்

யக்கோபினியப் பயங்கர ஆட்சி 25
குத்தான்ான் மேற்கொண்ட வீரமுயற்சிகள் பயனற்றுப் போயின. இவ்விரு குழுக்களின் அதிகாரமனைத்தும் உண்மையில் உரோபசுப்பியரிடம் அவர்தம் நெருங்கிய கூட்டாளிகளான உலுயி த செயின்று-யசுற்று, யோட்சு கவுதணுகி யோரிடமும் சென்றடைந்தன. 1793 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் தொட்டுப் பாரிசு நகரிலே புரட்சிமுறை மன்று ' என்ற சிறப்பான நீதிமன்றமுமிருந்தது. இது தொடக்கத்தில் அரசியற் குற்றவாளிகளை விசாரிப்பதற்காகவே நிறுவப் பட்டது. பின்னர் அது ஒழுங்கான நீதிமன்றங்களை அரசாங்கம் தட்டிக் கழிக்க ஏற்றவொரு சாதனமாயிற்று.
உரோபசுப்பியரின் புரட்சிச் சர்வாதிகாரவமைப்பின் அடிப்படை இவ்வாறி ருந்தது. பிரான்சின் உண்ணுட்டு வெளிநாட்டு நிலைமைகள் அவ்லநிலையில் இருந்த மையே அச்சர்வாதிகாரத்துக்கு உறுதியளித்தது. எத்தகைய எதிர்ப்பினையும் கடுமையான பயங்கரவாத முறையினுலடக்குதற்குத் தீர்மானிக்கப்பட்டது. உன் மத்தமிக்க அக்காலத்திலே எத்தகைய எதிர்ப்பும் தேசத்துரோகமாகவோ புரட் சிக்குமாமுன இயக்கமாகவோ கருதப்பட்டுக் கண்டிக்கப்படலாயிற்று. அவ்வாறு எதிர்த்தோரைத் தலைகொய்தறி கொண்டு தண்டித்தலும் எளிதாயிற்று. இத்தகு நிலைவரம் உரோபசுப்பியரின் ஆளுமைக்கும் ஏற்றதாயிற்று. அவர் 'அறக்குடி யாசு' என்பதில் அதீதமான நம்பிக்கை கொண்டவர். அறம் என்னும் பதத்திலே மக்கியவெல்லி, மொன்ரெசுக்கியூ ஆகியோர்தம் கருத்துக்களின் எதிரொலிகள் காணப்பட்டன. அவ்வழி அப்பதம் கடமையின் வழியதான தியாகவுணர்ச்சியை யும் தன்னலமற்ற குடிப்பண்பையும் குறித்தது. அத்துடன் இப்பதத்தில் உரூ சோவின் கருத்துஞ் சிறிது தொனித்தது. அவ்வழி அதில் உள்ளத் தூய்மையும் வழுப்படா நேர்மையும் விரவிக் காணப்பட்டன. விசுவாசமுள்ள குடிகளையும் நேர்மையான மக்களையுங் கொண்ட குடியாட்சியை நிறுவுவதே உரோபசுப்பிய ரின் ஆசைக் கனவாகும். புதிய குடியாட்சிச் சமயமொன்றினைத் தொடக்கி வைப் பதே தமது வாழ்க்கைப் பணியென அவர் கருதினர். 1794 ஆம் ஆண்டு யூன் மாதம் பரம்பொருள் வழிபாட்டு முறையின் முதல் விழாவிற்கு அவர் தலைமை தாங்கினர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே இவ்வழிபாட்டு முறையினை வகுத்தமைக்குமுகமாக அவர் ஆணையிட்டிருந்தார். இவ்வாணையிற் காணும் இரண்டாம் மூன்மும் வாசகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. “மன்பதையின் கடமைகளைச் செவ்வனே செய்வதே பரம்பொருள் வழிபாட்டிற்குப் பொருத்த மானதாகு" மென்பதும் இக்கடமைகளுள் “ வஞ்சகத்தையும் கொடுங்கோன்மை யினையும் வெறுத்தல், கொடுங்கோலரையும் தேசத்துரோகிகளையும் தண்டித்தல், நற்பேறற்றவர்களுக்கு உதவியளித்தல், மெலியாரை மதித்தல், வருககப்பட்டோ ரைப் பாதுகாத்தல், ஒருவன் தனது அயலவனுக்குச் செய்யக்கூடிவ நன்மை யாவும் செய்தல், ஒருவரையும் நியாயமற்ற முறையில் நடத்தாழை என்பனவே முக்கியமான கடமைகளாம்” என்பதும் உணர்த்தப்பட்டன. குடிமகனும் மனித னும் ஆற்ற வேண்டிய கடமைகளை இவ்வாருக எடுத்துரைத்த அப்பிரகடனம் காலங் கடந்து வெளியிடப்பட்டாலும், அது உரிமைப் பிரகடனத்தைத் தொடர்ந்து வரவேண்டிய தொன்றேயாம். புரட்சிப் பெருக்கின் வேகம் தணிந்து விட்டவாற்றை அது குறித்தது. ஒரு மாதத்தின் பின் உரோபசுப்பியரே தலை

Page 27
26 பிரான்சு போர் செய்தல்
கொய்தறிக்குப் பலியானர். ஏனெனில், அவர்தம் கொடூரமான கடுங்கோன்மை இறுதியில் தாங்கமுடியாததாயிற்று. அவருடன் அவர்தம் கூட்டாளிகளான செயின்ற் யசுற்றும் கவுதணும் மாண்டனர்.
உரோபசுப்பியரின் புரட்சிச் சர்வாதிகாரத்திற்கு யக்கோபின் களரி, ' கொம்மியூன், சமவாயத்தின் குழுக்கள் எனும் மூன்று வகையான தாபனங் களும் அடிப்படை நிறுவனங்களாய் அமைந்தன. எனினும் அவர் ஆண்டனுப வித்த அபூர்வமான அதிகாரத்தை விளக்குதற்கு அவை போதா, பிற ஏதுக் களும் அவர்தம் அதிகாரத்துக்கு ஆதரமாயிருந்தன. அவையாவன : நாட்டிற் பொதுவாக நிலவிய ஏமாப்பின்மையும் பதற்றமும் ; புரட்சியார்வமும் நாட்டபி மானமும்; தறுகண்மைமிக்க பாரிசுக் கும்பலால் ஏற்பட்ட பேரச்சம் என்றிவை யேயாகும். இப்பேரச்சங் காரணமாக, ஒவ்வோர் அரசியல் தலைவரும் வஞ்சனை, துரோகம் எனுமிவை தலைகாட்டிய போதெல்லாம் அவற்றை முந்துற்றுக் கண் டிக்க வேண்டியவராயினர்; மாசற்ற தம் நோக்கத்தினைத் தெள்ளத் தெளியப் பிறர்க்குக் காட்ட வேண்டியவராயினர். பண்டுதொட்டு நிலைபெற்று வந்த ஆட்சி யமைப்புக் கவிழ்க்கப்பட்டமையாலும், தாயகத்தில் எதிர்ப்புரட்சியும் வெளி நாட்டுப் படையெடுப்பும் நடைபெறக் கூடுமென்னும் இருவித அபாயத்தாலுமே, பயங்கர ஆட்சி ஒல்லுவதொன்முயிற்று. அஃது இத்துணை பாரதூரமாகச் சென்று இவ்வளவு காலமும் நீடித்தமைக்குப் பிறகாரணங்கள் உள்ளன. அவற்றுள்ளும் பிரதானமாக குடியரசுத் தீவிரவாதிகள், வறியோர், தொழிலாளிகள், சனக்கும் பல் எனுமித்திறத்தாரின் அதிகாரப் பேற்றையே குறிப்பிடுதல் வேண்டும். சுருங்கக் கூறின் பாரிசு நகரக் கும்பலின் தறுகண்மையையும் கிளர்ச்சியையும், கொடுமையில் விஞ்சிய பாட்டாளி மக்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி யமையே புரட்சி அளவிறந்து நீடித்தமைக்குக் காரணமெனலாம். கட்டுப்பாட் டினை மீறும் பிரபுக்கள், மதகுருமார் அல்லது துரோகவியல்புள்ள பூசுவாக்களுக் கெதிராக மட்டுமன்றித் துரதிட்ட வசமாகக் கட்சிப் பூசல்களின் திரிபுகள், திருப்பங்களுக்குப் பலியான சாதாரணப் பிரான்சிய ஆண் பெண் இரு பாலார்க்குமெதிராகவும் பயங்கர ஆட்சி பயன்படுத்தப்பட்டது. பிறர் யாரும் கண்டிக்குமுன்னம் தம்மைப் பாதுகாப்பதே பெருங் கவலையாயிற்று. பயங்கா வாட்சி வகுப்புப் போரின் சாதனமன்று. இதற்குப் பலியானேரில் 70 சத விதத் தினர் உழவோர், தொழிலாளிகள் வகுப்புக்களைச் சேர்ந்தவராவர். அன்னர் பெரும்பாலும் அரசாங்கத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்தவர்களே. பாரிசு நகரப்புரட்சிமன்று, 2,639 மக்களுக்கு மரண தண்டனை விதித்தது. பிற புரட்சி நீதிமன்றங்களில் மொத்தமாக 17,000 பேர் வரை மரண தண்டனை பெற்றனர். சமவாயத்திற் கெதிராகப் பகிரங்கமாகக் கலகம் மூண்ட வெண்டீ 'இலியன்சு' போன்ற விடங்களிற் பெருவாரியான சிாச்சேதங்கள் நடைபெற்றன. பயங்கா ஆட்சிக் காலத்திற் பலியான ஏனைய 40,000 பேரும் தக்க விசாரணையின்றிப்
1 இக் கொச்சைப் பதங்களின் கருத்து முறையே " காட்டு மனிதர்" அல்லது குடியரசுத் தீவிர வாதிகள் ; கந்தையணிந்த அழுக்கு மனிதர் அல்லது வறியோர் வெறுங்கையர் அல்லது தொழிலாளி வகுப்பினர் ; ஒழுங்கற்ற சனத்திரள் அல்லது சனக்கும்பல் எனப் பொருள்படும்.

யக்கோயினியப் பயங்கர ஆட்சி 27
பெருந்தொகையாக ஆங்குச் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். பயங்கர ஆட்சிக் காலத்தில் அட்டூழியங்கள் நடைபெற்ற போதிலும் தற்காலச் சர்வாகிகாரங் களில் நிகழ்ந்த கொடுமைகளுடன் அவற்றை ஒப்பு நோக்க அவை மட்டிறந்த மறச்செயல்களாகத் தோற்ரு. ×
பயங்கர ஆட்சியினல் தாக்கப்பட்டோர் தொகை பிரான்சிலிருந்து வெளியேறி யோர் தொகைக்கு ஏறத்தாழச் சமானமாயிருந்தது. 1789-99 வரையான பத் தாண்டுகளிலும் பிறநாடுகளிற் தஞ்சம் புகுந்த ‘பூசுவாக்கள், உழவர், தொழி லாளிகளின் தொகை பிரான்சைவிட்டு வெளியேறிய பிரபுக்கள் மதகுருமார் தொகையிலும் பார்க்க ஏறக்குறைய இருமடங்காகக் கூடியது. பயங்கர ஆட்சிக் காலத்திலே, 1793 ல், நாட்டைவிட்டுச் சென்றேரிற் பெரும்பாலானேர் சிறப்புரி மையற்றவர்களாயிருந்தனர்; அவர்கள் நாட்டினத்தின் பல்வேறு வகுப்புக்களை யுஞ் சேர்ந்தோராக இருந்தனர். புரட்சிக்கு அதன் பிள்ளைகளுமே பலியாகினர். கொலை செய்தல் நாட்டைவிட்டோடுதல் என்னுமிரு வழியாலும் அது நடைபெற் றது. இதனுல் குடிசனத்திற் பல பிரிவினர் புரட்சிக்கு மாறனவர்களாயினர். இத் துணைப் பெரும் அழிவுச் சத்தியாக புரட்சி மாறியதிற்குப் போர் தொடர்ந்து நடந்தமையே காரணமாகும். நாட்டுத் துரோகிகள் குடியரசுக்குத் துரோகிகளா வர் எனுங் கருத்தே பயங்கா ஆட்சிக்குத் தலைக்கீடாக வாய்த்தது. இத்தகைய கருத்தினை மக்கள் நாடு புறம் போதலும், உள்நாட்டுக் கலகங்களும் ஒருங்கே பலப்படுத்தின. புரட்சிச் சர்வாதிகாரம், புரட்சிப் போரிலே தங்கியிருந்தது.
புரட்சி ஐரோப்பாவினைத் தாக்கியதா அல்லது ஐரோப்பா புரட்சியினைத் தாக் கியதா என்ற கேள்விக்கு விடையளித்தல் பெரும்பாலும் இயலாது; அன்றியும் விடைகாண முயல்வதாற் பலனுமில்லை. ஏற்கனவே குறிப்பாகக் கூறியதுபோல இவ்விரண்டிற்குமிடையிலே தவிர்க்க முடியாத பிணக்கு மூண்டது. செருக்களத் தில் அம்முரண்பாடு எரிந்தவியும் வரை போர் தொடர்ந்து கொண்டேயிருக் கும். பிரான்சின் உள்நாட்டுச் சீரமைப்பிலே போரின் தாக்கம் மிகப்பெரியதா யிருந்தது. இதனை மறுதலையாகக் கூறினும் அக்கூற்றும் பொருந்தும், இலசறே காணற்று என்பவரின் ஆலோசனைப்படி பொதுமக்கள் காப்புக்குழு 1793 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் கட்டாய படைச்சேவையினைத் தொடக்கி வைத்தது. இதனுல் கற்காலப் போர்முறை புரட்சிகரமான மாற்றமடைந்தது. ஆயின் மக் களனைவரும் போர்ச் சேவைக்காகத் திரட்டப்பட்டனர் என்பது ஈண்டுக் கருத் தன்று. அப்படியிருந்தால் நாடு சீர்குலைந்திருக்கும். தொடக்கத்தில் 18 ற்கும் 25 க்குமிடைப்பட்ட வயதுள்ள மணமாகாதவர்களும், பிள்ளைப் பேறற்று மனை வியை இழந்தோருமே சேர்க்கப்பட்டனர். ஆனல் இந்நடவடிக்கைகள் புதிய முன்னேற்றமான தத்துவமொன்றினை நிலைநாட்டின. அதாவது அவசர காலத் தில், எல்லாக் குடிகளினதும் சேவையினை அரசாங்கம் பெறலாமென்பதே. இத ணுற் பிரான்சு பெரும்படைகளைச் செருக்களத்துக்கு அனுப்பக்கூடியதாயிற்று. மதியூகியான கார்ணட்டால் அடுக்குப்பண்ணப்பட்ட அப்படைகளுக்கெதிராக, பழைய முறைப்படி பயின்று போரினையே தொழிலாகக் கொண்ட அரசருடைய

Page 28
28 பிரான்சு போர் செய்தல்
படைகள் தகவிலவாயின. இம்முறையினைப் பணிப்பாளர் குழு 1798 ஆம் ஆண் ப்ெ படைச்சேர்ப்பு விதியினல் தொடர்ந்து நிலவச் செய்தது. இதுவே நெப் போலியனது இராணுவச் சர்வாதிகாரத்திற்கு உறுதியான அத்திவாாமா யமைந்தது.
இமமுறையினைப் பிறநாடுகள் வேறுவழியின்றிப் பின்பற்றின. இஃது இறுதி யாகத் தற்காலக் குடிப்படைக்கு வழிகோலியது. அத்துடன் சேனைகளுக்கிடை யில் நடைபெறும் போரினை முழுத்தேசங்களுக்கிடையில் நடைபெறும் போராக் கியது. அம்முறை 1793 இல் நிலவிய குடியாட்சிக் கோட்பாடுகளுடன் சேர்ந்து, அது உள்நாட்டுச் சீர்திருத்தத் திட்டமொன்றிற்கும் அடிகோலியது. இச்சீர் திருத்தங்கள் வருங்காலத்திற்கு முக்கியத்துவம் நிறைந்தனவாகக் காணப்பட் டன. போருக்கு ஆட்களும் சேவையும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டமையால் அவர்தம் உடைமைகளும் அவ்வழிச் சேர்க்கப்படலாமென்முயிற்று. மக்களிடம் தியாகத்தை எதிர்பார்க்கும் அரசு, அவர்தம் சேவைக்கீடாக அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து பொதுநலனைப் பேணுதல் அவசியமென்பது பெற் மும். ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் அரசுக்கும் சமூகத்திற்குமிடையே நிலவிய தொடர்பு தனிமுடியாட்சிகளில் நிலவியதினும் பார்க்க ஒன்றையொன்று சார்ந்து நிற்பகாய், நெருங்கியதாய் மாறிற்று. புரட்சிச் சர்வாதிகாரத்திலே விலைகள், சம்பளங்கள் கட்டுப்படுத்தப்பட்டன; பொருட்களைப் பங்கீடு செய்தல் ஒழுங்குபடுத்தப்பட்டது. நாணயம், வாணிபம் முறைப்படுத்தப்பட்டன. முன்னையிலும் பார்க்கச் சிறந்த தொழில் நுட்பக் கல்விக்கு வசதிகளளிக்கப் பட்டன. விவசாய முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கப்பட்டது. வறியோருக்கு உதவி நல்கப்பட்டது. பிரான்சியக் குடியேற்ற நாடுகளிலே அடிமைத்தனத்தை ஒழிக்கவும் முயற்சி செய்யப்பட்டது. தண்ணளி மிக்க முடியாட்சிகளும் இவற் அறுட் பலவற்றைச் செய்துள்ளன. ஆனலிவை இப்பொழுது பொதுநலனிற் கொண்ட ஆர்வத்தால் உந்தப்பட்டு குடியாட்சிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளைக் கொண்ட நாட்டு மன்றத்தினல் குடியாட்சியின் பெயரில் நடைபெற் றன. போரின் தேவைகளுக்கும் பொதுநல வளர்ச்சிக்குமிடையிலுள்ள இத் தொடர்பு பிற்கால ஐரோப்பிய வரலாறு முழுவதிலும் மாமுதிருந்தது.
1793 ஆம் ஆண்டு ஒகத்திலே பிரான்சில் ஐந்து பகைப்படைகள் கால்வைத் கன என்பதும், முற்றுகைப்பட்ட ஓர் அரண்போலப் பாரிசு நகரினை நிருவ கிக்க வேண்டுமென்பதுமே பயங்கா ஆட்சிக்கு முக்கிய நியாயமாகக் கூறப்பட் டன. ஆயின், 1794 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நிலைமை மாறிவிட்டது. *வெண்டீ கலகம் முறியடிக்கப்பட்டது. கடலில் பிரித்தானியர் பின்வாங்கினர். ஒசுத்திரிய பிரசியப் படைகள் தடுக்கப்பட்டு அல்சேசிலிருந்து வெளியேற்றப் பட்டு இறைன் நதிக்கு அப்பால் விரட்டப்பட்டன. மே மாதத்தில் ஆடென் னெசும் மேற்குப் பிளாண்டேசும் கைப்பற்றப்பட்டன. யூன் மாதத்திற் பெல் சியம் முழுவதும் மறுபடியும் பிரான்சியர் வசமாயிற்று. பயங்கர ஆட்சி எவ்வளவிற்கு அதன் நாட்டுப் பாதுகாப்பு நோக்கத்தில் வெற்றி கண்டதென் பதை இவ்வெற்றிகள் ஓராற்ருற் காட்டுகின்றன. உரோபசுப்பியர் சிரச்சேதஞ்

பணிப்பாளர் குழு 29
செய்யப்படும்வரை கோடை காலம் முழுவதும் பயங்காவாட்சி நீடித்ததோடு அதன் தீவிரமும் அதிகரித்தது. அதற்குக் காரணம் அதன் சொந்த உத்வேக மேயாகும். அதாவது அதிகாரத்திலே தமக்குள்ள பிடியினை நெகிழவிட்டால், தமக்கே அபாயம் நேரிடுமாகையால், தீவிரவாதிகள் தமது வழக்கமான கோரிக் கைகளைக் கைவிடமுடியாதிருந்தனர். யூன் மாதத்திலும் யூலை மாதத்திலும் தலை கொய்தறிக்கு 1285 பேர் பலியாயினர். நாட்டின் பொருளாதார நிலை சீரற்றி ருந்தமையால், கடுமையான கொடுங்கோலாட்சி தொடர்ந்தியங்குதற்கு வேண் ந்ெ தலைக்கீடு வாய்த்தது. வறியவர்களின் நலனுக்காகச் செல்வந்தருக்கெதி ாான போர் (குறிப்பாகக் கொள்ளை லாபக்காரர், உத்தேச வியாபாரிகளெனினும் இப்புதுப் பணக்காரர்க்கெதிரான போர்) காலவரையின்றித் தொடர்ந்து நடத் தக் கூடியதொன்றே. உரோபசுப்பியரின் பிரகடனத்தின் வழி, வரிவிதிப்பு மூல மும் பறிமுதல் செய்தல் வாயிலாகவும் சொத்துடமைகளை மக்களிடையே தக வாகப் பங்கீடு செய்யும் முயற்சி இன்னும் முற்றுப் பெற்றிலது."பொருள்களுக்கு உச்சவிலை விகிப்பதன் மூலம் பணவீக்கத்தைத் தடுத்தற்கமைந்த உச்சவிலேச்சட் டங்களே மக்கள் மீறி நடந்தனர் என்பதற்கையமில்லை. இத்தகைய நோக்கங்க ளுக்காக மாத்திரம் பிரான்சு பயங்கா ஆட்சியினை நெடுங்காலம் ஆதரிக்க முடி யாது. அத்தகைய ஆட்சி மேலும் நீடித்தற்குப் போதிய நியாயம் இருக்க வில்லை. 1794 ஆம் ஆண்டு யூலை மாதம் 28 ஆம் திகதி உரோபசுப்பியரின் மா ணத்தின் பின், 80,000 சிறைவர் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அன்றி யும் அவருடைய வீழ்ச்சிக்கு முன் கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடு தலே பெற்றனர். கொம்மியூனைச் சேர்ந்த (ஏறக்குறைய) 90 உறுப்பினர் உரோ பசுப்பியரைப் போல உயிரிழந்தனர்.
பணிப்பாளர் குழு
"இரத்தப் பயங்காவாட்சி" முடிந்ததெனின் “வெண் பயங்கரவாட்சி' எனும் பிற்போக்கு இயக்கந் தொடங்கிற்று. 1795 ஆம் ஆண்டு ஒற்முேபர் மாதம் வரை சமவாயம் இயங்கிற்று. இது தன் குழுக்களை திருத்தியமைத்தது. கிரொண்டி சரிலே தப்பிப் பிழைத்தோரைத் திரும்பவும் அதிகார பீடங்களில் அமர்த்தி யது. இச் சமவாய ஆட்சியின்றி இறுதிப் பதினன்கு மாதங்களும் "தேமிடோ ரிய பிற்போக்குக் காலம்" எனக் குறிப்பிட்ப்பட்டன. புதிய புரட்சிப் பஞ்சாங் கத்தின்படி 7 ஆம் தேமிடோரிலேயே உரோபசுப்பியர் வீழ்ச்சியுற்முணுதலின் அது அப்பெயர் பெற்றது. அது மன்னருக்குச் சார்பான பிற்போக்கு இயக்க மன்று. புரட்சியரசாங்கத்தின் அமைப்புக்கள் போரைப் போன்றே தொடர்ந்து இயங்கிவந்தன. ஆனல் அது மிதவாத யக்கோபினியத்தின் பாற்பட்ட இயக்க மாயிற்று. அது பயங்காவாட்சியினிறுதியிலே நிகழ்ந்த வரம்பு கடந்த செயல் களுக்கெதிரான ஓர் இயக்கமாயிருந்தது. அத்துடன் கட்சிப் பூசல்களும் விரோ தமும் அக்கால் ஒழிந்தன. புரட்சிமுறை மன்றின் வல்லந்தமான அதிகாரங்களும் நடைமுறைகளும் முன்பே ஒடுக்கப்பட்டாலும் அது 1795 ஆம் ஆண்டு மே மாதமே ஒழிக்கப்பட்டது. உச்சவிலைச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு

Page 29
30 பிரான்சு போர் செய்தல்
வரும் முயற்சியினைச் சமவாயம் கைவிட்டது. முன்னர் பிரான்சைவிட்டு வெளியேறியோரிற் சிலர் திரும்பவும் பிரான்சிற்கு வரத் தொடங்கினர். 'கிரொண்டிசர் யக்கோபினியர் ஆகிய இரு சாராரும் தயாரித்த அரசமைப்புக் களைக் கைவிட்டுச் சமவாயம், மூன்முவதொன்றினைத் தயாரித்தது. அதிலே நிரு வாகத்துறைபற்றிய அச்சமும் சனக்கும்பல் பற்றிய பயமும் ஒருங்கே வெளிப் பட்டன. அது உரிமைகளை வகுத்துக் கூறியதோடு கடமைகளையும் எடுத்துக் கூறிற்று. இவ்வரசமைப்பு 1795 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைமுறைக் குக் கொண்டுவரப்பட்டு:1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நிலவியது.
இப்புதிய அரசமைப்பின்படி ஐந்து போடங்கிய பணிப்பாளர் குழுவே நிரு வாக அதிகாரத்தை வகித்தது. இப்பணிப்பாளர் குழு நெடுங்காலம் நீடிக்க முடியாதென்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாயிற்று. இக்குழுவிற் பதவி வகித்தோர் பெரும்பாலும் தன்னலம் நாடுபவராயும், திறமையற்ருேசாயும் இழிந்தோராயும் காணப்பட்டனர்-எனினும் நாட்டுப் பற்றுமிக்கோனும் மதியூ கியுமான காணற்று இவர்களுள் விதிவிலக்கானவன். சமுதாய வாழ்க்கையிலும் ஒழுக்க நியமங்கள் அளவுக்கு மீறிக் கீழ் நிலையடைந்த காலத்தைச் சேர்ந்த அத் தலைவர்கள் பதவி வகித்த ஞான்று, புரட்சி ஈடழிவதாயிற்று. புதிய ஆளும் வகுப்பினர் பிற்றைநாட் சமவாயத்துக்கு ஆதரவு அளித்தவாறே பணிப்பாளர் குழுவிற்கும் ஆதரவளித்தனர். இப்புதிய வகுப்பிலே வணிகர், உத்தேச வியா பாரிகள், படைக்குப் பொருள் நல்குவோர், நிலபுலம்படைத்த உழவோர் ஆகி யோரே பெரும்பாலாராக இருந்தனர். அதாவது, போரினுலும் புரட்சியினு லும் பெரு நன்மையடைந்த மத்திய வகுப்பினர் யாவரும் அவ்வகுப்பில் இடம் பெற்றனர். முரட்டுக் குணமுள்ளவர்களும் பழிக்கஞ்சாதவர்களுமான இப் புதிய செல்வந்தர்கள் எல்லாவற்றிற்கும் மேலாகத் தாம் பெற்ற நலன்களை உறு திப்படுத்தவும், பெருக்கவும் விழைந்தனர். இவர்கள் மன்னனுக்குச் சார்பான பிற்போக்குவாதத்தையும் சனக்கும்பலின் கொடிய வலோற்காரத்தையும் ஒருங்கே எதிர்த்தனர். செயலில் மிதமானதும், ஒடுங்கிய சமுதாய அடிப்படை யில் அமைந்ததும், அரசமைப்புக்குட்பட்டதுமான ஒரு பாராளுமன்ற ஆட் சியை அமைப்பதே அவர்தம் நோக்கமாயிருந்தது. அவ்வழி தனிப்பட்டவரின் சர்வாதிகாரம் தடுக்கப்படும். உரோபசுப்பியரின் புரட்சிச் சர்வாதிகாரம் போன்ற ஆட்சி முறை மீண்டுந் தலைதூக்காமே தடுப்பதில் அவர்கள் வெற்றி கண்டனர். ஆயின் அவ்வாறு வெற்றி கண்டவிடத்தும், நெப்போலியனுடைய இராணுவச் சர்வாதிகாரம் தோன்றுதற்கும் அன்னர் வழிவகுத்து விட்டனர். இஃது எவ்வாறு நிகழ்ந்தென்பதை விளங்குதற்கு அவர்கள் உண்ணுட்டுக் கல கத்தினை அடக்குவதில் எவ்வாறு வெற்றி கண்டார் என்பதையும் வெளிநாட் டிலே எவ்வாறு தோல்வியுற்முர் என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். "
உள்நாட்டிலே பணியாளர்குழு கலகத்திற்கெதிராகத் தன்னைப் பாதுகாப்ப தற்கு மேலும் மேலும் படையினையே நம்பலாயிற்று. சமவாயம் 1795 இல் யக் கோபினியக் குழுவினைக் கலைத்தது. கொம்மியூனை ஒழித்தது. கொம்மியூன் உறுப்பினரைச் சிரச்சேதஞ் செய்தது. தன் குழுக்களைத் திருத்தியமைத்தது. புரட்சி மன்றினை ஒழித்தது. இவ்வாறக, புரட்சிக்குரிய முக்கியமான சாதனங்

பணிப்பாளர் குழு 31
கள் ஒடுக்கப்பட்டன. கிளர்ச்சிகளை முறியடிப்பதற்குப் படைவீரரைப் பயன் படுத்தியதன்வழி, சமவாயம் பிறர்க்கு ஒரு வழிகாட்டியாக விளங்கிற்று. 1795 ஆம் ஆண்டு வசந்த காலத் தொடக்கத்திலே கடும் மாரியும் வியாபாரச் சிதை வும், சமுதாய இடுக்கணுங் காரணமாக கலகங்கள் தொடர்ச்சியாக மூண்டன. ஏப்றில் மாதம் பாரிசு நகரமக்கள் கலகம் செய்து “உணவும், 1793 ஆம் ஆண்டு அரசமைப்பும்” கோரினர். ஆனல் அவர்களைச் சேனபதி பிசெக்ரு தலைமை யிற் சென்ற போர்வீரர் தாமதமின்றி அடக்கினர். மே மாதம் சமவாய மண்ட பத்தினை யக்கோபினியக் கலகக்காரர் தலைமையிற் சென்ற கிளர்ச்சியாளர் கைப் பற்றியபோது முருட்டு, மெனு ஆகியோர் தலைமையிலே ஒழுங்கான பயிற்சி பெற்ற போர்வீரர் சென்று அவர்களைத் துரத்திவிட்டனர். தொழிலாளர் மாவட் டங்களில் விரைவாக அமைக்கப்பட்ட தடை அரண்கள் எளிதில் உடைத்தெறி யப்பட்டன. புரட்சிக்காரருக்குத் தொடக்க காலந்தொட்டு உதவியாயிருந்த நாட்டுக் காவற்படையானது மத்திய வகுப்பாரைக் கொண்ட படையாகச் சீரமைக்கப்பட்டது. ஒற்ருேபரில் மறுபடியும் பாரிசு நகரச் சனக்கும்பல் நாட் டுப் பிரதிநிதிகளுக்கெதிராக ஆதிக்கம் பெறுதற்கு இறுதியாக முயன்றபோது சமவாயமானது, தற்பாதுகாப்பிற்காகச் சேனபதி பாசின் போர்வீரரை யழைத்தது. இவருடைய உதவியாளனுக இளமைப் பிராயத்தினனன நெப் போலியன் போனப்பாட்டுச் சேவை செய்தான். அவனுற்றிய சேவைக்குக் கைம்மாமுக அவன் உள்நாட்டுத் தரைப்படைத் தலைவனுக்கப்பட்டான். பணிப் பாளர்குழு இவற்றுக்கெல்லாம் ஆதரவளித்தது. அத்துடன் சமவாயத்தின் கீழ் தேமிடோரியப் பிற்போக்கு இயக்கந் தொடர்ந்து நிலவிற்று. படையில் 8,00,000 இற்கு மேற்பட்ட வீரர் அக்கால் இருந்தனர். இதுவரை வேருெரு ஐரோப்பிய வல்லரசும் இத்தகைய பெரும்படையினைத் திரட்டவில்லை. மக்கள் ஆதரவு பெருத பணிப்பாளர்குழு அதற்கீடாக அடிக்கடி ஆயுதம் தாங்கிய போர்வீரரைப் பயன்படுத்தத் தலைப்பட்டது. A.
உரோபசுப்பியரின் வீழ்ச்சியே பிரெஞ்சுப் புரட்சியின் இறுதி நிகழ்ச்சி யென்று கருதலாகாது. 1796 ஆம் ஆண்டில் நடைபெற்ற விசித்திரமான 'பபோ குழ்ச்சி'யே அதனிறுதி நிகழ்ச்சியெனலாம். 1795 ஆம் ஆண்டு ஒற்ருேபரில், புதிய செல்வந்தரின் அதிகாரத்தினை நிலைநாட்டும் பொருட்டாகச் சமவாயத்தி ஞல் உருவாக்கப்பட்ட பணிப்பாளர்குழுவின் அரசமைப்பிற்கு எதிராக ஓர்
பதினெட்டாம் நூற்றண்டிலே பிரான்சல்லது பிரசியாவே பெரிய நிலையான படைகளைப் பயன்படுத்தும் வழக்கத்தை முதன் முதற் கையாண்டது. 1789 ஆம் ஆண்டு பிரசியாவின் சனத்தொகை பிரான்சின் சனத்தொகையில் மூன்றிலொன்ருகவிருந்தாலும், போர்க்காலத்தில் பிரசியா 250,000 பேர் கொண்ட படையைத் திரட்டக்கூடியதாயிருந்தது. 1789 ஆம் ஆண்டு பிரான்சு 2,11,000 படைஞரைத் திரட்டியது. இப்படையொடு குடிப்படையையும் சேர்த்தால் 284,000 வீரர் கொண்ட படை பிரான்சுக்கு அக்கால் இருந்தது. 1798 ஆம் ஆண்டிலே பணிப் பாளர் குழு விதித்த கட்டாயச் சேர்ப்பு விதியின்படி முதன்முதலாக குடிப்படையினின்றும் வேறுபட்ட ஒழுங்கான படைக்கு வீரரை முறையாக நாட்டிலிருந்து கட்டாயமாகத் திரட்டவேண்டு மென்ற கோட்பாடு நிலவத் தொடங்கிற்று. இம்முறை செப்பமும் திறமையுமற்றதாயினும் போனப்பாட்டு பிற்காலத்தில் இதனை முற்ருக நன்கு பயன்படுத்தினன். இம்முறை ஐரோப்பா முழுவதையும் பாதித்தது.

Page 30
32 பிரான்சு போர் செய்தல்
அரசியற் குழு தோன்றியது. அதன் பெயர் "தேவர்சங்கம்” என்பது. பழைய யக்கோபினியர் பலர் அதில் ஈடுபட்டனர். அதன் கூட்டங்கள் நிலவறையிலே தீப்பந்த வெளிச்சத்தில் நடைபெற்றன. அக்குழு தனக்கெனப் பத்திரிகை யொன்று வெளியிட்டது. அதன் பெயர்தான் "திரிபியூன்” என்பதாகும். அத ஞசிரியரான பிராங்கோ நோவெல் பபோ என்பவர் கசந்த உள்ளத்தினர். இளம்பிராயத்தவர் ; கிளர்ச்சி வெறிமிக்கவர். அரசியற் சொற்போர் நிகழ்த் தும் சங்கமாயிருப்பதா அன்றித் தீவிரமான சதிக் குழுவாய் மாறுவதா என மேற்படி சங்கம் ஆலோசிக்கையில் 1796 ஆம் ஆண்டு பணிப்பாளர்குழு அத னைத் தாக்கியது. இதன் கூட்டங்கள் நடைபெறுமிடத்தினைத் தாக்கவும் சங்கக் தினைக் குலைக்கவும் சேனபதி போனப்பாட்டினை அஃது அனுப்பியது. பபோ, சில் வைன் மரேசல் என்பார் தலைமையிலே, அச்சங்கத்துத் தீவிரவாதிகள் சிலர் ஆறுபேர் கொண்ட இரகசியப் பணிப்பாளர் குழுவொன்றை நிறுவி, புரட்சி விளேக்கச் சித்தங் கொண்டனர். மக்கள் மனத்தினின்றும் மறைந்துவிட்ட புரட்சி இலட்சியமான சமத்துவத்திற்கான இறுதி முயற்சியாயிற்று அது. அக் காலத்தில் நிலவிய பணவீக்கம், இடுக்கண், ஊழல் நிலைமைகளால் இவ் இலட்சி யம் மிகவும் கடுமையாகப் பங்கப்பட்டிருந்தது.
“பயூவியர்" 1793 ஆம் வருடத்து யக்கோபினிய அரசமைப்பினை மீட்டு நிறுவ முயன்றனர். அவ்வரசமைப்பு 1795 ஆம் ஆண்டுப் புதிய அமைப்பிற்குப் பதிலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாயினும், செயற்படுத்தப்பட்டிலது. புரட்சி இயக்கத்திற்கு அதன் தொடக்க கால இலட்சியத் தூய்மையினையும் நோக்கத் தினுறுதியினையும் மீட்டும் அளித்தலும், ஏழைகள் செல்வந்தர்க்கிடையில் வளர்ந்து வரும் வேறுபாட்டினை ஒழிக்கத்தக்க சமவுடைமைச் சமுதாயமுள்ள * சமத்துவக் குடியரசினை 'ப் பிரகடனஞ் செய்தலுமே அதன் நோக்கமாகும். அதன் மத்திய குழுவின் அதிகாரத்துக்குட்பட்ட புரட்சி முகவர்கள் படை, பொலிசு, நிருவாகமாகிய துறைகளில் உண்ணுழைவர். புரட்சி நோக்கத்திற்கா கப் படையினுதாவினைத் திரும்பவும் பெற மேற்கொண்ட இறுதியான முக்கிய மான முயற்சியாகும். இது கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள் ஆற்றவுஞ் செம்மையா கச் செய்யப்பட்டன. ஆயுதங்களும், போர்த்தளவாடங்களும் சேகரிக்கப்பட் டன. எச்சரிக்கை மணி ஒலிக்க, எக்காளம் முழங்க, குறித்தவொரு சைகைக் கேற்பப் பாரிசு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து குடிகள், படைக்கலக் 5ft tact ஆதரிக்குமுகமாகக் கொடி பிடித்து அணிவகுத்துச் செல்வர். பொதுக் கட்டிடங்களும் அப்படைகளும் கைப்பற்றப்படும். புதிய நாட்டுமன்றமொன்றை நிறுவுதற்காக மக்களிடையே தேர்வுகள் நடைபெறும்வரை, இரகசியப் பணிப் பாளர் குழுவே அதிகாரம் செலுத்திவரும். ஆதியிலிருந்தே இவ்வியக்கத்திற் பொலிசார் தம் ஒற்றரை வைத்திருந்தனர். கிளர்ச்சி தொடங்கிய தறுவாயிலே அதன் தலைவர்களை அரசாங்கத்துக்கு விசுவாசமான போர்வீரர் கைது செய் தனர்; அல்லது கலைத்தனர். இதனுல் சதி பலனற்றுப் போயிற்று. பாரிசு நகர சனக்கும்பலின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தைக் கவிழ்த் தது. பாரிசு மூலமாகப் பிரான்சினைக் கட்டியாளுதல் இவ்வழி அப்போது ஒல்லு

பணிப்பாளர் குழு 33
வதன்முயிற்று. சதிக்காாரின் விாகு ஏற்கனவே ஓரளவு பழைய முறையைத் தழுவியதாயிருந்தது. V
ஆயினும் அச்சம்பவம் மர்மமான ஒருவகைப் புகழ் பெற்றதாதலின் வர லாற்றுச் சிறப்புடையதே. 1797 ஆம் ஆண்டு ஒரு விசேட மன்றின் முன்னிலை யில் சதிகாரர் விசாரணை செய்யப்பட்டனர். பணிப்பாளர் குழுவிற்குப் பணியா தாரை அச்சுறுத்தி அவ்வாறு பணியச் செய்தலே இதன் நோக்கமாகும். இவ் விசாரணை மூன்று மாதங்களுக்கு நீடித்தது. அத்துடன் அவ்விசாரணை “பவூ விய" இலட்சியங்களை எடுத்துரைத்தற்கு நல்வாய்ப்புமளித்தது. அக்காலத்து நிலவிய ஆட்சி சமுதாயவொழுங்கு ஆகியவற்றினை ஒறுத்துரைத்தற்கேற்ற தருணமாய் அதனைப் பபோ பயன்படுத்தினர். பணிப்பாளர் குழுவுக்குப் பொதுமக்களின் பற்றுறுதி குறைவாகவே காணப்பட்டது. எனவே அக்குழு வைச் சாலவும் ஊறுபடுத்தக்கூடிய வகையில் ஆணித்தாமாகப் பபோ தாக்கி ஞர். பபோ தற்கொலை செய்ய முயன்று தவறியபின் தலை கொய்யப்பட்டார். இவ்வழி அவரே "வெண்பயங்கரவாட்சியின் ” இறுதி உயிர்த்தியாகியானுர். இவரது கூட்டாளியான பிலிப்பே புவனரோதியின் பிரசாாவேலையினல், "பபோ சதித்திட்டம்” பாரிசு நகரிலே, பத்தொன்பதாம் நூற்முண்டிலே தீவிரமான புரட்சிவாதிகளிடையே விரமூட்டும் பழங்கதையாக விளங்கிற்று. பபோ நெஞ் சார்ந்த தமது நேர்மையினுற் புகழீட்டினர். அவருடைய சதித் திட்டத்திலே கையாளப்பட்ட கலகவுத்திகளையும் இரகசிய அமைப்பு முறையினையும் பிற் காலக் கிளர்ச்சியாளர் விரிவாகக் கற்றும் கைக்கொண்டும் விரிவுபடுத்தியும் வரு வாராயினர். பபோவினிலட்சியங்களுடன் தற்காலக் "கொம்மியூனிசம்' தொடர்புள்ளதென அறிஞர் சிலர் கருதுவர். இவ்வாருக பபோ தமக்கு உண் மையாக உரியதினுங் கூடிய புகழ்பெற்றாாகலாம்; மற்றது 1796 ஆம் வருடத் துச் சதியின் வழி அவர் பெற்ற புகழ் சற்றுமிகையானதாகலாம். ஆனல் புரட்சி ஏடுகளிற் பழங்கதைகட்குச் செல்வாக்கு உண்டே, ஆவிகள் ஆகிக்கஞ் செலுத் தலும் உண்டே.
பிறநாட்டலுவல்களிலும் படையானது ஊங்கிய சிறப்பிடம் வகிக்கலாயிற்று. 1796 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒசுத்தியாவும், சாடினியாவும் தரைவழி யாகவும் பெரிய பிரித்தானியா கடல்வழியாகவும் பிரான்சிற்குத் தீவிர பகை நாடுகளாயிருந்தன. பிரான்சியச் சமவாயம் ஒல்லாந்து, இசுப்பெயின், பிரசியா ஆகியவற்றுடன் சமாதானம் செய்து கொண்டது. முன்னைய ஒசுத்திரிய நெத லாந்தை (பெல்சியத்தை)ப் பிரான்சுடன் இணைத்துக் கொண்டதனுல், பிரான்சு ஒசுத்திரியாவுக்கு எதிராகப் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டிய தாயிற்று. ஏனெனில் ஒசுத்திரியா அவ்விழப்பினை ஏற்றுக் கொள்ள மறுத்தது. முதலாவது கூட்டணி குலைந்த பின்னரும் பிரித்தானியா சமாதானம் செய்ய மறுத்திமையால், கடலிலே போர் தீவிரமாக நடைபெற்றது. போர்த்துக்க லுடனும் சக்சனி, எசே எனுஞ் சேர்மானிய அரசுகளுடனும் நேப்ள்சு, பாமா, போப்பாட்சி ஆகிய இத்தாலிய அரசுகளுடனும் சமாதானம் செய்யப்பட்டது. 1796 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் பணிப்பாளர் மன்றமானது ஒசுத்திரியாவுக்கு

Page 31
34 பிரான்சு போர் செய்தல்
எதிராகத் தன் சத்தியனைத்தையும் போரிலே ஒருமித்துச் செலுத்தக்கூடியதாயி ருந்தது.
1795 ஆம் ஆண்டு இறுதி நாளில் சேனுபதி பிசெக்ரூ இறைன் எல்லையில் ஒசுத் திரியாவோடு போரோய்வு ஒப்ப்ந்தமொன்றை ஒப்பேற்றினர். இவ்வோய்வினைப் பயன்படுத்தி மொருே, யோடன் ஆகிய இருவர் தலைமையிற் கருங்காட்டின் வழி யாகவும் தான்யூப்பு வழியாகவும் தன் பிரதானபடைகளை வீயன்னவிற்கு அனுப் புதற்குத் திட்டமிட்டது பணிப்பாளர்குழு. இதுவே தீர்க்கமான முற்புறத்தாக் குதலாகத் திட்டமிடப்பட்டது. இதற்கு உதவியாகப் பிறிதொருபடை இத்தாலி யிலே ஒசுத்திரியராதிக்கத்திற்கு எதிராகச் சென்றது. இப்படைக்குச் சேனுபதி போனப்பாட்டு தலைவராகச் சென்ருர், மண்டோவிப் போரில் இவர் சாடீனிய ரைத் தோற்கடித்தார். போரோய்வு ஒப்பந்தமொன்றினை அவர்கள் ஏற்குமாறு செய்தார்; அதன்படி அவர்கள் நீசு, சவோய் ஆகியவற்றைப் பிரான்சிற்குக் கையளித்தனர். அப்பால், முன்னெறிச் சென்ற நெப்போலியனது படை ஒசுத் திரியரை உலோடியில் மே மாதம் 7 ஆம் திகதி (இதே நாளிலேயே பபோச் சதி ஒடுக்கப்பட்டது) முறியடித்து மிலானக் கைப்பற்றியது. அங்கே நெப்போலி யன் ஒசுத்திரியராட்சியினின்றும் விடுதலையளிக்க வந்த இரட்சகராக வரவேற் கப்பட்டார். நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் 1797 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவர் மத்திய ஒசுத்திரிய அரசான மந்துவாவை அடிப்படுத்தி இறி வோலிப் போரில் 70,000 வீரர் கொண்ட ஒசுத்திரியப் படையினை முறியடித்து வெற்றி கண்டார். இலைபாக்கினை நோக்கி வடகிழக்காக நெருங்கிச் ச்ென்று, எப் றில் மாதத்தில் ஒசுத்திரியரைப் போரோய்வு ஒப்பந்தமொன்றுக்கு இணங்குமாறு செய்தார். பிரான்சின் பிரதான படைகள் ஒசுத்திரியாவில் விரைவாக முன்னே றத் தவறின. அதனுற் சமாதானம் ஆறு மாதங்களுக்குப் பிற்போடப்பட்டது. ஆனல், போனப்பாட்டு தான்யூப்பு வரை நெருங்கியபோது, ஒசுத்திரியா 1797 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் 17 ஆம் திகதி கம்போ போமியா சமாதான ஒப் பந்தத்திற்குக் கைச்சாத்திட்டது. இதன்படி பெல்சியத்தினைப் பிரான்சிற்குக் கைவிட்டு பிரான்சு அதை இணைப்பதை ஏற்றுக்கொண்டது. அத்துடன் வட இத்தாலியில் பிரான்சு புதிதாக நிறுவிய சிசல்பினியக் குடியரசையும் ஒசுத் திரியா அங்கீகரித்தது. கிரிசுக்கு அப்பாலுள்ள ஐயோனியத் தீவுகளைக் கையளித் தது. ஆனல், வெனிசிலும் இத்தாலியிலும் அத்திரியாற்றிக்கிலும் தனக்கிருந்த ஆள்புலம் யாவற்றையும் தானே வைத்திருந்தது. இரகசிய ஒப்பந்த வாசகங் களின்படி, இருவயினெத்த உடன்பாடுகள் பிறவும் ஒப்பேறின. ஒசுத்திரியப் பேரரசர் இறைன்லாந்தில், பெரிய நில மாவட்டங்களைப் பிரான்சிற்குக் கைய ளிப்பதாக வாக்குறுதி செய்தார். இவற்றுக்குப் பதிலாகப் பவேரியாவின் ஒரு பகுதி திருச்சபைக்குரிய அரசான சல்சுபேக்கு எனுமிரண்டையும் அவர்க்க ளிக்க வாக்குறுதி செய்யப்பட்டது. அவருடைய போட்டி நாடான பிரசியாவை எத்தகைய ஆள்புலப்பேறும் பெருதவாறு விலக்குதற்கும் அவருக்கு வாக்குறுதி யளிக்கப்பட்டது. இவ்விணக்கம் நெப்போலியனது இரகசியச் சூழ்வுத்திறமை யைக் காட்டுவதாகும். இப்பொழுது, பிரித்தானியா மாத்திரம் பிரான்சுடன் போர் செய்து கொண்டிருந்தது (முதலாம் படம் பார்க்க).

பணிப்பாளர் குழு 35
1797 ஆம் ஆண்டுத் தேர்தலின் போதே முதற்பெரும் நெருக்கடி பணிப்பாளர் குழுவை எதிர்நோக்கி நின்றது. யக்கோபினியத்துக்கு மாமுனவர்களே பெரும் பான்மையாகத் தெரிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. கழகங்களி லிருந்து விலகிய 216 பிரதிநிதிகளுள் 13 பிரதிநிதிகளே மீண்டுந் தெரிவு செய் யப்பட்டனர். நாட்டு நிதிநிலையை உறுதிப்படுத்துவதிலும் இடுக்கண்பட்ட மக்க ளுக்கு நிவாரணமளிப்பதிலும் அரசாங்கந் தவறியவற்றைக் கண்டிப்பது போலி ருந்தது அத்தேர்தல் முடிவு. அரசர்க்குச் சார்பானவரும் பணிப்பாளர் குழு வுக்கு விரோதமானவருமே பெரும்பான்மையினராக இருந்தனர். அன்னர் செய வில் இறங்குமுன்னர் 1797 செப்தம்பரிலே பணிப்பாளர் குழு அவர்க்கு மாமுக முற்காப்பு நடவடிக்கையெடுத்தது. போனப்பாட்டின் துணைகொண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மன்றங்களிலிருந்து அது வெளியேற்றியது. பிறக்திடோர்' மாதத்தில் நிகழ்ந்த இத்திடீர் நடவடிக்கை காரணமாக பணிப் பாளர் குழுவினது நிலை சற்றும் சட்டத்துக்கொவ்வாததாயிற்று. அன்றுதொட்டு வெளிப்படையாகப் படைப்பலத்திலேயே பணிப்பாளர் மேன்மேலும் நம்பிக்கை வைப்பாாாயினர். அவ்வழி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதிற் போனப்பாட் டும் ஒருபடி முன்னேறினரெனலாம். 1798 ஆம் ஆண்டு மே மாதம் மேலும் நடை பெற்ற தேர்தல்களில் மிதவாதிகள் பெரும்பாலார் வாக்களிக்காது விட்டனர். இதன்விளைவாக தீவிரவாதிகள் கையோங்கியது. புளோறியல் பணிப்பாளர்குழு அம் மாதத்தில் மீண்டுந் திடீர் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பயனுக 98 தேர்தல் முடிவுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் முறை திறைசேரி போல இறுநிலையுற்றது. 1799 ஆம் ஆண்டு மே மாதத் தேர்தல்களை முன்னர் போன்று ஒடுக்க முடியவில்லை. அதனல் பணிப்பாளரை மிகத் தீவிரமாக எதிர்க் தோர் சட்ட மன்றுகளில் இடம் பெற்றனர். பணிப்பாளர் ஐவரில் பரசும் சீயசும் இறுதியாயுதத்தைக் கையாளத் தீர்மானித்தனர். அதாவது வாகைகுடிய படைக்குக் தலைவனும் பிரான்சிற் பிரபலம் பெற்றிருந்த ஆண்டகையுமான போனப்பாட்டுடன் வெளிப்படையாக நட்புறவு கொள்ளுதலாகும்.
1798 ஆம் ஆண்டு நெப்போலியன் எகிப்திற்குப் படையெடுத்துச் சென்ருர், பிரித்தானியரை இந்தியாவுடனும் அவர்களாதிக்கத்திற்குட்பட்டிருந்த ஏனைக் கிழக்கு நாடுகளுடனும் தொடர்பு கொள்ளவிடாது தடுப்பதே அதன் நோக்க மாகும். யூன் மாதத்தில் மோல்ற்றத் தீவினையும், யூலை மாதம் அலெக்சாந்திரியா வையும் அவர் கைப்பற்றினர். அப்பால் சீரியாவுக்கு எதிராகப் போர் மேற் சென்றர். பின்னர் அவர்க்குத் தோல்விகள் நேர்ந்தன. நைல்நதிப் போரில் (1798 ஆம் ஆண்டு ஒகத்து மாதம்) அபுக்கர் குடாவில் நெல்சன் அவருடைய கடற் படையினை அழித்தார். அவருடைய போர்வீரரிடையே கொள்ளைநோய் பரவி யது. 1799 ஆம் ஆண்டு மே மாதம் பெருஞ் சேதத்துடன் அவர் எகிப்திற்குச் திரும்பினர். இப்போராட்டுக் காரணமாகப் பிரான்சிற்கெதிராக இரண்டாவது கூட்டணி உருவாகியது. அதில் துருக்கி, இரசியா, பிரித்தானியா ஆகிய நாடு கள் இடம் பெற்றன. 1799 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் போனப்பாட்டு அலெக் சாந்திரியாவிலிருந்து கப்பலிற் புறப்பட்டார். அவர் திரும்பிவரும்போது காத்து

Page 32
G34Rwauw cultu&ct S7a 7es PRENećPoove ljotovoofovРиcs Bio;gt;
SYNISSN -ਟ r • d • r N. s" ܢ ܝ 罗
a a.
?ܐܘܠ س
at Ah (, . i
2. P R U S S 1 A
"sear.4wn Alw
纥*
al
|
| WEY Y C &&.
Hi
o R 1 ܀ * *3/。 ه Venico
鬣 S. 似 تھا Աի R . అs ரீழேN # °N OTTOMAN
*|? *-SS MP***
so. WS VK رحد ogs SPAN G
covy vn یہ تح
కిd
W 4 W are r , میں جب "محمحہ S40 MWA པ་ ཡོད་ W
it! 奧
Paer-zeroaei, AA
? OMN - چیچ گه 、岔
FRENCH REPUBLIC
AMAX i 75 SA7é44. i 7°E5
1798-1799
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணிப்பாளர் குழு 3写
நின்ற பிரித்தானிய கடற்படைக்குத் தப்பி " ஒற்முேபர்’ மாதம் பிரான்சை அடைந்தார். அவர் சேதமும் தோல்வியும்பட்டபோதிலும், பிரான்சிய மக்கள் அவரிடமே நம்பிக்கை கொண்டிருந்தனர். அவசரகாலம் புதிய நிலைமைகளில் மக்கள் அவரையே நாடினர்.
நவம்பர் 9 ஆம் நாள் (புரூமயர் 18) பாசு, சீயசு என்பாரோடு சதிசெய்து முன்னமே எண்ணித் துணிந்த ஆட்சிப் புரட்டலை நெப்போலியன் செய்து முடிச் தார். அவ்வழி அரசியலதிகாரம் அவர் கையதாயிற்று. ஆயின், திட்டமிட்டபடி அது நடைபெறவில்லை. அவருடைய சகோதாராகிய உலூசியன் போனப்பாட்டு மன்றங்களிலொன்றிற்குத் தலைவராயிருந்தார். எனவே, அம்மன்றங்களைப் பாரிசு நகரிலிருந்து செயின் கிளவுட்டிற்கு மாற்றி உலூசியனைப் பாரிசு நகரிற் படைத் தலைவராக்கியபின், அவர் மேற்பார்வையிலே அரசமைப்பினைத் திருத்தியமைக்க லாமென அவர் கருதியிருந்தார். ஐயமின்றி மக்கள் யாவரும் தம்மை விரும்புவதி னல் நாட்டுத் தலைவராகத் தம்மையே அவர்கள் ஆர்வத்தேர்டு ஏற்றுக்கொள்து ரென அவர் நம்பியிருந்தார். அவர் திட்டத்தில் இடம் பெற்றிருந்த இருகட்டக் கள் தடையின்றி நடந்தேறின. செயின்-கிளவுட்டில் ஒவ்வொரு மன்றத்திலும் அடுத்தடுத்து அவர் சொற்பொழிவாற்றினர். அவர் எதிர்பார்த்த வண்ணம் அவரை மன்றத்தோர் ஆரவாரமாக வரவேற்கவில்லை. இதற்குப் பதிலாக நவம் பர் 10 ஆம் நாள் அவர்கள் அவருடைய போலியுரிமைகளே மறுத்து அரசமைப் பிலே தாம்கொண்ட பற்றுறுதியினை உறுதிப்படுத்தினர். இதனுல் அவர் விருப்ப மின்றியே படைப்பலத்தினை நாடவேண்டியதாயிற்று. மன்றத்தினரை மண்ட பத்தினின்றும் அகற்றுமாறு போர் வீரரை அவர் பணித்தார். பிரதிநிதிகளில் ஒருசிறு எண்ணிக்கையினர் மண்டபத்திலே தங்கியிருந்து சீயசுடன் ஒத்துமேவி, அரசமைப்பைத் திருத்தியமைக்க வாக்களித்தனர். அதை நிறைவேற்றுதற்கு சீயசும், போனப்பாட்டும் கவ்வைக்குதவா ஒருேசர் துக்கோசு என்பாரும் கொன்சல்மாராக நியமிக்கப்பட்டனர்.
அரசாங்கக் கவிழ்ச்சி வெற்றியாக முடிந்தது. ஏனெனில் மன்றங்களுக்கோ பணிப்பாளர் குழுவுக்கோ மக்களின் மதிப்பெதுவும் இருக்கவில்லை. மக்களனை வரும், பாரிசு நகரமாந்தருமே நடந்தேறிய காரியத்தை எதிர்ப்பதிகமின்றி எற்றுக் கொண்டனர். இனிச் செய்யவேண்டியன அரசமைப்பு யாத்தலிலே தேர்ச்சியுள்ள சீயசிலும், போனப்பாட்டிலுமே தங்கியிருந்தன. சீயசு என்பவர் * கீழிருந்து (குடிகளிடமிருந்து) நம்பிக்கை, மேலிருந்து (ஆள்வோரிட மிருந்து) அஆொரம்' என்னும் தமது புதிய வாய்ப்பாட்டிற்கிணங்கப் புதிய அரசமைப்பில் யாத்தல்வேண்டும். போனப்பாட்டு அதனை அக்கால நிலைமை பற்றித் தாம் கொண்ட கருத்திற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். அக்கால நிலைமைக்கு, பொதுமக்களின் இசைவினை ஆதாரமாய்க் கொண்டமைந்த அள் னுடைய தனியாட்சி தேவையாயிருந்தது. நிருவரக ஆட்சி முதலாவது கொன் சலிடம் ஒப்படை க்கப்பட்டது. அவருக்குக் ேேழ கொன்சல்மாரிருவர் அமர்த்தப் பட்டனர். நியமன அங்கத்தவரைக் கொண்ட அசசுக் கழகம் சட்டமியற்றம்ே
4 - CP 7384 (12169)

Page 33
38 பிரான்சு போர் செய்தல்
மேற்கொள்ளும் அறுபதின்மரைக் கொண்ட செனற்றுச் சபையைக் கொன்சல் மார் அமைப்பர். இப்புதிய ஒழுங்கு முறை குடியொப்பத்திற்காகப் பொதுமக்க ளிடஞ் சமர்ப்பிக்கப்பட்டது. 30 இலட்சம் பேருக்கு அதிகமானேர் அதற்குச் சார்பாகவும், 1562 பேரே அதற்கெதிராகவும் வாக்களித்தனரெனக் கூறப்பட் டது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எட்மண்டுபேக்கு என்பவர் வியத்தகு தீர்க்க தரிசனத்தோடு எடுத்துரைத்தது நிறைவேறியது. ஆட்சியதிகாரம் நலி வடையப் பிறவதிகாரங்களும் தளர படையதிகாரிகள் தம்முள்ளே வேற்றுமைப் பட்டு, படைவீரர் அனைவருக்குந் திருத்தியளிக்கவல்ல சேனதிபதியொருவர் தோன்றி மக்கள் யாவரதும் உள்ளத்தைக் கவரும்வரை கலகம் விளைப்பர். இத் தகைய தலைவரின் சொந்த ஆண்மைக்குப் படைகள் பணியும். இந்நிகழ்ச்சி எப்பொழுது நடக்கிறதோ, அப்போது படைக்கு உண்மையாகத் தலைமை தாங் குபவர் உமது தலைவராவர். உமது அரசரின் முதல்வராவர். உமது மன்றத்தின் முதல்வராவர். உமது குடியரசு முழுவதற்கும் முதல்வராவர் என்பதே பேக்கின் கூற்ருகும். பிரான்சியப் புரட்சி தொடங்கிப் பத்தாண்டு கடந்தபின் 1799 ஆம் ஆண்டு நந்தார் நாள் மாலை கொன்சலாட்சி தொடங்கியபோது இத்தீர்க்க தரி சனமும் நிறைவேறியது.
ஐரோப்பாவிலே பிரான்சியப் புரட்சியின் தாக்கம் ’ இதற்கிட்ையிலே ஐரோப்பாவிற் போரால் நேர்ந்த விளைவுகள் பிரான்சிற் போன்றே புரட்சிகரமான்வையாயிருந்தன. 1914 ஆம் ஆண்டுவரை தற்கால ஐரோப்பிய வரலாற்றுப் போக்கிலே பிரெஞ்சுப் புரட்சியே மிக முக்கியமான சம்பவமெனக் கொள்ளல் அமையும், அதன் விளைவுகளை நோக்கும்போது பதி னரும் நூற்முண்டு மதச் சீர்திருத்தத்தோடும் பதினேழாம் நூற்றண்டுச் சமயப் போர்களோடும் ஒப்பிடத்தக்க பெருமை அதற்குண்டு எனலாம். அரசியல் பொரு ளாதாரம் சமுதாய வாழ்க்கை சிந்தனைப் போக்கு இராசதந்திரம் போர் ஆகிய துறைகளிலே முன்னைநாள் நிலைபெற்றிருந்த ஒழுங்கின் தலையாய அமிசங்களை அஃது அழித்தது. ஐரோப்பா அடங்கலும் புரட்சியினுலும் போரினலும் விளைந்த காக்கமானது பலதுறைகளிலும் ஆங்கு ஏற்கனவே பிரான்சிற்கிருந்த செல்வாக் குக் காரணமாக அதிகரித்துக் காணப்பட்டது. 14 ஆம் ஆாயி மன்னன் காலம் தொட்டுப் பதினெட்டாம் நூற்றண்டு முற் பகுதியில் ஒண்மை பரவியதோடு பிரான்சியச் செல்வாக்கு ஐரோப்பா வெங்கணும் நிலவி வந்துளது. சிறப்பாக, பிரான்சிய ஆசாரங்கள் இலக்கியம் சிந்தனைப் போக்கு ஆகியவற்றினை 1798 ஆம் ஆண்டுக்கு வெகுகாலம் முன்னரே சேர்மானிய மக்கள் அறிந்திருந்தனர். கொதோல்டு இலெசிங்கு போன்ற அறிஞரின் பணி காரணமாக வளர்ச்சி படைந்த " ஒண்மை” இயக்கத்தின் செல்வாக்கால், பகுத்தறிவுணர்ச்சி பரவி பது ; அக்காலத்தில் நிலவிய நிறுவனங்கள், நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு ஏற்பட் டது. இதே நிலைமை பெல்சியம், வடஇத்தாலி, பெரிய பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் ஓரளவு காணப்பட்டதெனலாம்.

ஐரோப்பாவிலே பிரான்சியப் புரட்சியின் தாக்கம் 39
பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கக் கட்டங்களிலே ஐரோப்பிய மக்களிடையே காணப்பட்ட ஆர்வத்துக்குக் காரணம், முன்னர்க் கூறிய கலாசாரத் தொடர் பேயாம். தனி முடியாட்சிக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கிய நாடு பிரான்சு. அந்நாட்டிலே அரசமைப்புச் சீர்திருத்தவியக்கம் முன்னேற்றமடைவது கண்டு, பிரித்தனிலும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் அக்கால் வாழ்ந்த தீவிரமாற்றவாதி களும் குடியாட்சி வாதிகளும் மகிழ்ச்சி கொண்டனர். 1798 ஆம் ஆண்டிலே சர்வ தேசக் குடியாட்சி இயக்கத்தின் ஒற்றுமையைக் காட்டும் சம்பவமொன்று நிகழ்ந்தது. அதாவது, அமெரிக்க ஐக்கிய நாட்டு வீரரும் பிரான்சிய நாட்டுக் காவற்படைக்குத் தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டவருமான இலவயதே அமெரிக்கக் குடியரசிலே பிரபலம் பெற்றிருந்த ஆங்கிலவீரரான தொம் பெயின் என்பவர் கையிற் பசுற்றில் கோட்டையின் திறப்பினை யோட்சு வாசிங்டனுக் குக் கொடுக்குமாறு அளித்தார். 1792 ஆம் ஆண்டிலே நாட்டுமன்றம் தொம் பெயினுக்குப் " பிரான்சியக் குடிமகன்” என்னும் பட்டமளித்தது. அன்றியும் சமவாயத்திற்கொரு பிரதியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அங் குக் 'கிரொண்டிசருக்கு ஆதரவளித்தார். முதன்மைவாய்ந்த ஆங்கிலத் தீவிர மாற்றவாதத் தத்துவ ஆசிரியரான சொமி பெந்தம் என்பவர் இயற்கை உரிமை களையும் யக்கோபினியத்தையும் வெறுத்தபோதிலும் பிரான்சிய குடிமகனுக்கப் பட்டார். இத்தகைய நிலையில் அவர் 1799 ஆம் ஆண்டிலே தமது வாக்கினை நெப் போலியனுக்கே அளித்தார். பிரான்சியப் புரட்சியில் ஆதிக்கம் பெற்றிருந்த வகுப்பினரும் கட்சியாளரும் தாம் மக்கள் குலத்தின் சார்பாகவே புரட்சி நடாத் துவதாக எண்ணினர். தங்கள் அபிலாசைகளிலே ஈடுபாடுடையவர் எனத் தாம் கருதிய பிறநாட்டு மக்களையும் அவர்கள் தம் பக்கம் சேர்த்துக் கொண்டனர். பிற நாடுகளில் வாழ்ந்த தாராள உள்ளம் படைத்த பெரியோர் பலர், பயங்காவாட் சியிலே நிகழ்ந்த அளவு கடந்த அட்டூழியங்களும், பிரான்சியப் படைகளின் ஆக்கிரமிப்புக்களும் அவர்களை விழிக்கச் செய்யும் வரை, புரட்சியின் இவ்வுய ரிய நோக்கிற்கு ஆதிசவு நல்கினர். பத்தொன்பதாம் நூற்முண்டிலே பல்வேறு நாடுகளிடையே கலாசார ஒற்றுமை காணப்பட்டது. எனவே, அக்கால் தோன் றிய புரட்சியும் பல்வேறு நாடுகளுக்கும் பொதுவான நோக்கங்களை உடையதா யிருந்தது இயல்பே.
பிரான்சியப் புரட்சியின் இப்பொதுத்தன்மை மனிதவுரிமைப் பிரகடனத்தி அலும், புரட்சியாளரின் கொள்கையறிக்கைகளிலும் தெளிவாகக் காணப்படுகின் றது (17 ஆம் பக்கம் பார்க்க). அதுவே ஐரோப்பிய மன்னரின் எதிர்ப்பைக் அாண்டிவிட்டது. அது அம்மன்னரை அவர்தம்பாட்டில் விடுவதொன்றன்று. ஆதவின் அவர்கள் அதனேப் புறக்கணிக்க முடியாது. ஆயினும் அவர்கள் அவ் வபாயத்தை உடனும் உணரத் தவறினர். முற்போக்குவாதிகள் புரட்சியினை வர வேற்பதலே தீவிர ஊக்கம் காட்டினராக, மன்னரோ ஆரம்பத்தில் யாதும் அறி யார்போல் வாளாவிருந்தனர். வாழையடி வாழையாகப் பிரான்சு அதன் அயல் நாடுகள் யாவற்றேடும் போட்டியிட்டு வந்தது. எனவே, பிரான்சிய மன்னர் இன்னல்களிற் சிக்கலுற்று அவதிப்படுதல் அவர்களுக்கு வரவேற்கத் தக்க புதின

Page 34
40 பிரான்சு போர் செய்தல்
மொன்முகவே காணப்பட்டது. 1789 ஆம் ஆண்டில் ஐசோப்பாவிலே "சமசத்தி நிலைமை" (அரசு வலுச்சமநிலை) ஓரளவு நிலவிற்று. பூபன் மன்னர்க்கும் அபிசு பேக்கு அரசர்க்குமிடையிலும் ஒசுத்திரியாவுக்கும் இரசியாவுக்குமிடையிலும், இரசியாவுக்கும் துருக்கிக்குமிடையிலும் தகவான சமநிலை காணப்பட்டது. ஜரோப்பிய நாடுகளின் பொதுப் பிரச்சினைகளைப் பற்றி முறையாக ஆய்வதற் கான ஒரு சங்கமோ தாபனமோ அக்கால் இருந்திலது. புரட்சிக்கெதிராக அறப் போர் நடாத்தப் பரிசுத்த நட்புறவொன்று இன்னும் உருவாகியதில்லை. இவை யாவும் 1798 இற்கும் 1799 இற்குமிடைப்பட்ட புரட்சிக் காலத்தின் விளைவுகளே யல்லாது காரணிகளாகா. போர் மூண்ட காலத்தும் பிரான்சிற்கெதிரான கூட் டணிகள் முழுமையற்றும் உறுதியற்றுங் காணப்பட்டன. இக்கூட்டணிகளைப் பிரித்தானியா தன் அரசியல் விாகினலும் தான் அளித்த உதவிப் பணத்தாலுமே பிணைத்து வைத்தது. ஆயினும் அவை நெடுநாள் நீடித்ததில்லை. வமிசப் பாது காப்பும் ஆள்புலச் சேர்க்கையுமாகிய இவ்விரண்டின் சார்பிலேயே ஒழுங்கான இராசதந்திர உறவுகள் அக்கால் இயங்கி வந்தன; புரட்சி நடந்து கொண்டிருக் கும் பொழுதே போலந்து பங்கீடு செய்யப்பட்டது. அதாவது, 1793 ஆம் ஆண் டிலும் 1795 ஆம் ஆண்டிலும் அபிசுபேக்குப் பேரரசரான இரண்டாவது பிரான் சிசும் இரசியப் பேராசியாகிய இரண்டாவது கதரீனும் இருபது ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டுத் தொடங்கியதை இப்போது முற்றுப்படுத்தினர். 1795 ஆம் ஆண்டு ஜனவரியில் இவ்விரு ஆட்சியாளரும் போலந்தை மட்டுமன்றி, துருக்கி, வெனிசு, பவேரியா ஆகிய நாடுகளையும் தமக்கிடையிற் பங்கீடு செய்தற்கு அல் லது சேர்ப்பதற்கு ஒப்பந்தமொன்று செய்தனர். இத்தகைய போவாவும் பிரி வினை இயல்புங் கொண்டவராகவே புரட்சிக்காரரின் எதிரிகள் இருந்தனர். அன் ஞர் அவ்வாறிருந்தவாற்றை உணர்ந்து கொண்டால், புரட்சிப் படைகள் தொடக்கத்தில் ஈட்டிய பிரமாதமான வெற்றிகளை விளங்கிக் கொள்ளலாம்.
ஐரோப்பா முழுவதும் மிகுந்த கவனத்துடன் புரட்சிப் போராட்டத்தினைக் கவனித்தது. தொடக்கத்திலே புரட்சி ப்ற்றி அபிமானங் கொண்டிருந்த குடி யாட்சிவாதிகள் பின்னர் ஏமாற்றமடைந்தமைக்குக் காரணம் பயங்கரவாட்சி யும் புரட்சியின் இறுதிப் போக்குமே என்னல் சாலாது-அவர் தம் ஏமாற்றத் துக்குப் பிற காரணமும் இருந்தன. 1793 ஆம் ஆண்டிலே புரட்சிப் படைகளின் நோக்கத்திலும் நடத்தையிலும் காணப்பட்ட மாற்றமும் அவ்வேமாற்றத்தோடு நேரான தொடர்புடையதாகும். புரட்சியரசாங்கம் பிரகடனம் செய்த போர் நோக்கங்களின் இயல்பு காலப்போக்கிலே திரிந்து தன்னலத் தேசீய மயமா யிற்று. பிரான்சிய மன்னர் ஆதிகாலம் தொட்டுக் கையாண்டு வந்த ஆக்கிரமிப் புக் கொள்கைகளுக்கும் புரட்சிப் போரின் நோக்கத்திற்குமுள்ள வேறுபாடு படிப்படியாகக் குறைந்து போயிற்று. பிரான்சின் “இயற்கை எல்லைகள்” பற்றித் தாந்தன் கொண்ட கோட்பாடு மறுக்கவொண்ணு எல்லேப் புறங்களாகிய அத்தி லாந்திக்கையும் மத்தியதரைக் கடலையும் பிரனிசு மலைகளையும் உள்ளடக்கியது மன்றி ஆற்றவும் விவாதத்துக்கிடமான இறையினையும் அல்பிசையும் குறிப்பிடு வதாயிற்று. அவ்வகையில் அது பூபன் மன்னர் கொண்ட கொள்கையின் விரிந்த திட்டமேயாகும். இக் கோரிக்கைகளைச் சமவாயம் நீசு, சவோய், பெல்சியமாகிய

ஐரோப்பாவிலே பிரான்சியப் புரட்சியின் தாக்கம் 4.
வற்றை இணைக்குமளவிற்கும், ஒல்லாந்தினைத் தாக்குமளவிற்கும் ஆதரித்தது. வெளிப்படையாகவே அது ஐரோப்பாவில் நிலவிய பொதுச்சட்டங்களையும் வழமைகளையும் எதிர்த்தது. எனவே பாரதூரமான இக் கோரிக்கைகளை ஐரோப்பிய அரசுகள் புறக்கணிக்கமுடியாது. பழைய வமிசவுரிமைகளையும் நாட்டினவுணர்ச்சியையும் அவை மீறியபடியால், மன்னரோ மக்களோ அமைதி யோடு அவற்றை ஏற்றுக் கொள்ள வழியிருக்கவில்லை. பிரான்சுடன் இணைக்கப் பட்ட அல்லது பிரான்சினுற் கைப்பற்றப்பட்ட ஆள்புலங்களிலே புதிய பிரான் சிய சட்டங்களும், நிறுவனங்களும் தீவிரமாகப் புகுத்தப்பட்டதனுல் பிரான்சிய ருடைய நோக்கங்கள் தெளிவாகப் புலப்பட்டன.
ஐரோப்பாவைப் பிரான்சிய மயமாக்கும் தொண்டிலே கலாசார விடயங்க ளில் தத்துவ ஆசிரியன்மார் ஏற்கவே பெரும்பணி செய்திருந்தனர். இத்தொண் டினைப் பிற்காலத்தில் நெப்போலியன் பேரரசு நிருவாகத்தில் தொடர்ந்தாற் றினன். இதனைப் புரட்சிவாதிகளும் முழுமூச்சாகச் செய்ய முயன்றனர். இவர் களுக்குச் சுதேச ஆதரவாளர் துணைசெய்தனர். புரட்சியாளருடைய 'அழிவு வேலை பெரும்பாலும் வரவேற்கப்பட்டது. ஆயின் அவர்களுடைய முன்னைநாள் ஆட்சியிற் போலப் பிரான்சியத் தலைவர்களும் குடிகளைக் கொடுமைப்படுத்திய போதே, அவர்கள் தன்னுட்சிக் கருத்துக்கள் பற்றி வீறு கொண்டனர். "மக்க ளிறைமை" நாட்டு விடுதலைக்கு வழிகோல வேண்டுமென்ற கருத்து, பிரான்சு பிறநாடுகளைக் கைப்பற்றியதனுலேற்பட்ட மறைமுகமான விளைவாகும். அக் கருத்து ஆதியிலே சிறப்புரிமைகளை ஒழித்தலையும், விரிந்த அடிப்படையிலே உரிமைகளைப் பொதுமக்களுக்கு வழங்குதலையுங் குறித்து நின்றது. இப்போது சுயவாட்சிக் கொள்கையையும் அது குறிப்பதாயிற்று. பிரான்சியப் புரட்சி வாதிகள் தாமாக எண்ணித் துணிந்தே தாராண்மைக் கொள்கையைப் பாப்பி னர். ஆணுல், தாம் கருதாது தற்செயலாகவே நரட்டினவுணர்ச்சியைத் தோற்று வித்தனர்.
1797 ஆம் ஆண்டு கம்போ போமியோவிற் செய்து கொண்ட ஒழுங்குகளின் படி, இறைன்லந்திற் பெரும்பகுதியும், வடஇத்தாலியும், பிரான்சின் நேரடியான நிருவாகத்தின் கீழுள்ள ஆள்புலங்களுடன் இணைக்கப்பட்டன. இக்காலத்தில் தாம் சென்றவிடங்களிற் பெற்ற உணவினைக் கொண்டு வாழ்தலும், போரினல் இலாபம் பெறுதலும் பிரான்சியப் படைகளுக்கு அவசியமாயின. அத்துடன், போனப்பாட்டு தாம் கைப்பற்றிய நாடுகளிடமிருந்து பெருந்தொகையான திறைப்பணம் வகுவித்தார். எனவே, அந்நாடுகளிற் பிரான்சியருக்கு மாமுக எதிர்ப்பு அதிகரித்தது. பிரினிசு மலைதொடக்கம் போல்திக்குக் கடல்வரை மேற்கு ஐரோப்பா முழுவதிலும் ஒருவிதமான விசித்திர உணர்ச்சிக் கலப்புப் பாவி யது. அப்பகுதியில் புரட்சியின் ஆகியிலட்சியங்களுக்குப் பொதுவாக அனுதாப மிருந்தது. ஆயின் பிரான்சியர் கையாண்ட ஆட்சி முறைகளுக்கு மாமுக விசோ தம் மூண்டது. நாட்டினவுணர்ச்சி கருக்கொள்வதற்கு அதுவே சிறந்த குழ லாகும்.

Page 35
42 பிரான்சு போர் செய்தல்
பிரான்சியாாட்சிக்கு உட்படாது பொருத அரசுகளில் ஏற்பட்ட விளைவுகள் வித்தியாசமானவையே. ஒசுத்திரியாவிலும் பிரசியாவிலும் போர்களின் பிரதான விளைவாக அவற்றின் நிதிவருவாயிலும் உள்நாட்டு நிருவாகங்களிலும் நெருக்கடி யேற்பட்டது. தோல்விகளினுல் அரசாங்கங்களின் நிலைமையுமே தளர்ந்தது. போரினல் விளையும் கொடுமைகளும் சுமைகளும் பெருகின. ஆயின், இப்போர்க ளினல் ஏற்பட்ட குறுகிய கால விளைவுகள் அரசவமிசங்களுக்கிடையே நிகழும் போராட்டங்களின் விளைவைப் பெரிதும் தந்திருந்தன. அந்நாடுகளிற் புரட்சி மூளுதற்கான நிலைமைகள் காணப்படவில்லை. வீயன்னுவிலும் பேளினிலும் பெரும்பான்மையான சேர்மானியச் சிற்றரசுகளிலும் அரசவை , வட்டாரங்க ளிலே நிலவி வந்த பழமை பேணுங் கொள்கை மேலும் வலுப்பெற்றது. "ஒண்மை” நிலவிய நாட்டிற்கும், முடியாட்சி வழங்கிய நாடுகளுக்குமிடையே யாதும் நட்புறவு ஏற்படலாம் எனுங் கருத்து முன்னம் நிலவிற்ருயின், அக் கருத்து அச்சங் காரணமாகக் கைவிடப்பட்டது. புரட்சிப் பிரசாரம் பாவுதற்கு இன்னும் வாய்ப்பிலவாயிருந்த தம் ஆள்புலங்களில் முடிமன்னர் தமது ஆதிக்கத் தினைத் தொடர்ந்து செலுத்தினர். இரசியாவிலே கதரீனும் அவர் பின் அரியணை யேறிய போல் மன்னரும், பிரான்சியச் செல்வாக்கும் ஒற்றர்களும் தம் நாட்டிற் புகாமே தடுத்தற்குத் தம்மாலியன்றதைச் செய்தனர். ஒரு தலைமுறை காலம் வரை புரட்சிக் கருத்துக்கள் தமது நாட்டுட் பாவாதபடி தடுக்குமளவிற்கு அன் ஞர் தமது முயற்சியில் வெற்றியுங் கண்டனர்.
பிரான்டசுன் பகைமை பூண்ட நாடுகள் யாவற்றுள்ளும் ஆற்றவும் விடாப் பிடியாய் நின்ற பெரிய பிரித்தானியாவே மேற்படி நிகழ்ச்சிகளின் போக்கினல் மிகவிரைவாகவும் ஆழமாகவும் பாதிக்கப்பட்டது. பதினேழாம் நூற்முண்டிலே அரசியற் கொந்தளிப்புக்குட்பட்டமை காரணமாகவும் ஆட்சி முறையிலே மற்றை நாடுகளிலும் கூடிய முன்னேற்றம் பெற்றிருந்தமை காரணமாகவும் கைத் தொழில் வளர்ச்சியில் மற்றை நாடுகளுக்கு முன்பே அபிவிருத்தி யடைந்திருந் தமை காரணமாகவும் புரட்சிக் கருத்துக்கள் பரவுதற்கு ஏற்ற பெற்றித்தாய் இருந்தது பிரித்தானியாவே. 1792 ஆம் ஆண்டிற்குப் பின் பிரான்சிலே புரட்சி யாசாங்கங்களின் நோக்கங்கள் கூடுதலாகத் தன்னல நாட்டினவாதமுள்ளதா யின. பிரான்சிய மன்னர் வழிவழியாகக் கடைப்பிடித்த நாடு பிடிக்கும் கொள் கைக்கும் இவற்றிற்குமுள்ள வேறுபாடு வரவரக் குறைந்தது. தனது "இயற்கை எல்லைகளான” இறைன், அல்ப்ஸ் நோக்கிக் கிழக்கே விரிவுற்ற பிரான்சு, பெல்ஜி யம், இறைணுக்கு மேற்கேயுள்ள சேர்மனி, சவோய், நிஸே ஆகியவற்றைத் தன் ணுடன் இணைத்துக் கொண்டது (1797). சம்போ வோர்மியோ ஒப்பந்தப்படி பிரான்சின் இப் புதிய நாடிணைப்புகளை ஒசுத்திரியா ஏற்றுக் கொண்டது. இறைன் லாந்திலிருந்து சேர்மானிய அரசர் துரத்தப்பட்டனர்; சேர்மனியிலும் ஒசுத்திரி யாவிலும் அங்குமிங்கும் நிலவிய முன்னைய திருச்சபை அரசுகளை இழந்தவற் றிற்குப் பதிலாகப் பெற்றனர். 1798 ஆம் ஆண்டளவில் பிரான்சு சார்பான ஆறு குடியரசுகள், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகியவற்றில் நிறுவப்பட் டன. இவ்வாறு பிரான்சு நிலப்பரப்புச் சார்புநாடுகளால் விரிவுற்றும் மறைவுற்

ஐரோப்பாவிலே பிரான்சியப் புரட்சியின் தாக்கம் 43
றும் விளங்கியது. இதே பிரான்சு 1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் "கொன்ச லேற்” முல் ஆளப்பட்டது. இதில் தளபதி போனப்பாட் முதலாவது கொன்ச லாக விளங்கினர். ஆங்குத் தொம்பெயினும் ஒண்த்ளக்கும், தோமசு ஆடியும் போன்ற தீவிரமாற்ற வாதிகளும் செல்பேண் பிரபுவைச் சார்ந்து நின்ற பிற ரும் அமெரிக்க சுதந்திரப் புரட்சிக்குப் பின் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இதுவே எனப் பிரான்சியப் புரட்சியினை வரவேற்றனர். அன்றியும், செல்வாக் குள்ள பெரிய விக்குக் கட்சியினர் சாள்சு, யேம்சு, பொக்சு என்பவர் தலைமை யில் துவக்கத்திற் பாராளுமன்றத்திலுமே அதன் சார்பாகப் பேசினர். இளைய வில்லியம் பிற்றின் தலைமையில் இயங்கிய மிதவாதத் தோரியரசாங்கமும் 1784 ஆம் ஆண்டு தொடக்கம் நிதியமைப்பும் நிருவாக அமைப்பும் பற்றிய சீர்திருத் தங்கள் பலவற்றை ஒப்பேற்றுவதற்கு முயன்று வந்தது. அத்துடன் பாராளு மன்றச் சீர்திருத்தம் பற்றியும் அது சிந்திக்கலாயிற்று. இங்கிலாந்திற் செல் வாக்குப் படைத்த வகுப்பினரிடையே புரட்சிக்கெதிராகக் கருத்து உருவா தற்குச் சிறிது காலஞ் சென்றது. பிரான்சிய மன்னர் சிாச்சேதஞ் செய்யப் பட்டு பயங்காவாட்சி தோன்றிப் போர் மூண்டபின்னரே விக்குக் கட்சியிற் பெரும்பாலார் பொக்சை ஆதரித்தலைக் கைவிட்டுப் போட்லாந்துக்குக் கோமகன் தலைமையிலே பிற்றின் போர்க் கொள்கையை ஆதரிக்கத் தீர்மானஞ் செய்தனர். அத்தீர்மானம் ஆற்றவும் முக்கியமானதாயிருந்தது. r
பொக்சு உண்மையிற் புரட்சிவாதியல்லாாயினும், இயல்பாகவே உணர்ச்சி வேகமும் உதார குணமும் படைத்தவர். பேச்சுச் சுதந்திரத்தையும் கூட்டங் கூடும் சுதந்திரத்தையும் ஒடுக்க வேண்டிய அளவிற்கு யக்கோபினியம் இங்கி லாந்திற்கு ஆபத்து விளைக்குமெனுங் கருத்தை அவர் ஒப்புக்கொள்ள மறுக் தார். ஆனல் தீவிர முற்போக்கு வாதிகளின் சங்கங்களும் குழுக்களும் இங்கிலாந் திலே துரிதமாக வளர்ந்தன. இவை பெரும்பாலும் பிரான்சியச் சங்கங்களை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டன; பிரான்சுடன் தொடர்பும் கொண்டி ருந்தன. இவற்றைக் கண்ணுற்ற ஆங்கிலர் பலர் பேரச்சம் கொண்டனர். இலண் டன் தொடர்புச் சங்கத்திலே சிறுவணிகரும் கம்மியரும் கீழ் வகுப்பு மக்களும் இடம்பெற்றனர். இதனேடிணைக்கப்பட்ட சங்கங்கள் வடக்கேயுள்ள நகரங்களி அலும் இருந்தன. "அரசமைப்புச் சங்கம்', "மக்கள் நண்பர்" ஆகிய சங்கங் களில் உயர் குடிப்பிறந்தோரும் பெருவணிகரும் இடம் பெற்றனர். இச்சங்கங் களும் பிறவும் அரசமைப்புச் சீர்திருத்தமும் பல்வேறுபடித்தாய முடியாட்சி யுரிமையும் வேண்டி நின்றன. 1793 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் " பிரித்தானி யச் சமவாயம்” என்பதொன்று எடின்பரோவிலே கூடிச் சருவசனவாக்குரிமை யும் ஆண்டுக்கொரு முறையான பொதுத் தேர்தலும் கோரியது. ஆனல், போர் நீடிக்கவே இத்தகைய முயற்சிகள் நாட்டு நலனுக்கு முரணுனவையெனக் கரு தப்பட்டன. அரசாங்கத்திற்கு நாட்டினுதாவு அதிகரிக்க அது அடக்குமுறைக் கொள்கையினைக் கடுமையாகக் கடைப்பிடித்தது. இதன் விளைவாக, ஒரு புறக் தில் தொழிலாளர் வகுப்புக்களிடையே தீவிர மாற்ற வாதம் பற்றிய உணர்ச்சி கூடியது. மறுபுறத்தில் தோரிக் கட்சியினர் வலுப்பெற்றனர். சீர்திருத்தங்கள்

Page 36
44 பிரான்சு போர் செய்தல் ,
எவையாயினும் அவற்றை எதிர்ப்பதையே அவர்கள் கொள்கையாகக் கொண்ட னர். 1789 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாராளுமன்றச் சீர்திருத்தங்கள் கைகூடும் போலத் தோன்றினும் 1832 வரை அது பின்போடப்பட்டது. போர் காரண மாக நாட்டில் வரிச்சுமை அதிகரித்தது. பிரித்தானியா தன் ஐரோப்பிய நட் பாளருக்குக் கொடுத்து வந்த உதவிப் பணம் காரணமாக நாடு அல்லற்பட்டது. பிற்று பணம் கடனுகப் பெற்றர். இவ்வாறு நாட்டின் படுகடனும் வட்டி பெறு வோர் தொகையும் பெருகின. அவர் 1795 இற் புதுமையான ஒரு வரியை விதித்தார். அதுவே வருமான வரியாகும்.
இந்நூற்முண்டு முடிவடைய ஐரோப்பாவிற் போரும் முடிவுற்றது. தமது ஆதிக்கம் படையாதரவிலேயே தங்கியிருந்தபடியால் படைக்கு வெற்றியும் மேன் மையும் அளிக்க வேண்டுமென முதலாவது "கொன்சல்' கருதினர். உறுதியான, திறமைமிக்க திட்டவட்டமான அரசாங்க மொன்றினைப் பிரான்சிலமைப்பதின லேயே பிரான்சியரின் ஒருமித்த ஆதரவைப் பெறலாமென்பதை அவர் அறிந்தி ருந்தார். பிரான்சிலே தமது நிலையினைப் பேணி வலுப்படுத்தற்கும், ஒழுங்கையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுதற்கும் அவருக்குப் போராய்வு தேவைப்பட்டது. எனவே, அவர் 1800 ஆம் ஆண்டு யூன் மாதம் மறெங்கோப் போரில் ஒசுத்திரியாவை வெற்றி கொண்டு நிலைநிறுத்தவுடன்படிக்கையொன்று செய் தார். இதைத் தொடர்ந்து திசம்பரில் ஒகன்லிண்டனில் மொருே வெற்றி வாகை குடினர். இதன் விளைவாக 1801 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் உலுனவில் ஒப் பந்தமேற்பட்டது. இது கம்போ போமியோ ஒப்பந்தத்தின் நியதிகளை உறுதிப் படுத்தியது. அதே ஆண்டில் போனப்பாட்டு வத்திக்கானுடன் உடன்படிக்கை யொன்று செய்து, தமது ஆட்சியின் எஞ்சிய காலத்திற்குச் சமயப் பிரச்சினையி னைத் தீர்த்து வைத்தார். 1802 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் சமாதானம் செய்ய ஒருப்பட்டு, ஏமியென்சு ஒப்பந்தத்திற்குக் கைச்சாத்திட்டது. ஒசுத்திரியா, இரசியா, பிரித்தானியா, நேப்பிள்சு, போர்த்துக்கல் ஆகிய நாடுகளைக் கொண்ட இரண்டாவது கூட்டணி 1793 ஆம் ஆண்டுக் கூட்டணிபோல நிலை குலைந்தது. புரட்சிப் போர்கள் முற்றுப்பெற்றன. ஆயின் நெப்போலியனுடைய போர்கள் இன்னும் செவ்வையாகத் துவங்கவில்லை. இவ்விடைப்பட்ட காலத்தில் தமது சர் வாதிகாரத்தின் அருஞ்செயல்களால், நெப்போலியன் பிரான்சையும் ஐரோப்பா வையும் பிாமிக்கச் செய்தார்.

3 ஆம் அத்தியாயம்
பிரான்சிற் சருவாதிகாரம்
நெப்போலியன் போனப்பாட்டு
அடுத்த பதினைந்தாண்டுக் காலத்துக்குப் பிரான்சினையும் ஐரோப்பாவிற் பெரும் பகுதியினையும் ஆட்சி செய்யப் போகின்றவர், முதலாவது கொன்சலாக வந்த பொழுது முப்பது வயதுள்ளவராகவே விளங்கினுர், படைத்துறையில் அவர்க்கு மிகப்பெரிய எதிரிகளாக விளங்கிய ஆதர் வெல்சிலியும் அதே வயதுடையவரே. ஆதர் வெல்சிலி பிற்காலத்தில் வெலிங்டன் கோமகனக விளங்கினர். நெப்போலியன் பிறப்பாற் கோசிக்க நாட்டவர். அவர் பிறத்தற்கு ஓராண்டுக்கு முன்பாகக் கோசிக்கா தீவு பிரான்சுடன் இணைக்கப்பட்டது. இதனுலேதான் அவர் பிரான்சியரானுர். பிரான்சிய பயிற்சிக் கூடங்களிற் பீரங்கிப் படை அதி காரியாக அவர் பயிற்சி பெற்றர். அவர் தாம் வெளி நாட்டவர் என்பதை உணர்ந் தவர். அத்துடன் தனிமை உணர்ச்சி கொண்டவர். 1793 ஆம் ஆண்டளவிலே, அவர் யக்கோபினியக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார். அாலோனிலிருந்து பிரித்தானியரை விரட்டினர். இப்பணியால் அவர் ஒரளவு புகழீட்டினர் 1796-97 வரை நடைபெற்ற இத்தாலியத் தொடர் போரில் அவர் முதற்றடவையாகப் பெரும் வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றர். இளமைவாய்ந்த அதிகாரியாக இருந்த காலத்திலே தாம் கற்று விரிவுபடுத்திய புதிய போர் முறைக்கருத்துக் களைத் திறமையாகப் பயன்படுத்தியமையாலேயே மேற்கூறிய வெற்றிகளை அவர் ஈட்டினர். விஞ்ஞான முன்னேற்றம் காரணமிாக முன்னையிலும் பார்க்கக் திறமையாகச் சென்று தாக்குதற்குச் சாதகமான புதியவொரு போர் முறை ஊக்குப் பெற்றது. முன்னுளிலும் பார்க்கச் சிறந்த தெருக்கள் அமைக்கப்பட் டன. தேசப் படங்கள் வரையப்பட்டன. பீரங்கிப் பட்ை எளிதில் இயங்கத்தக்க தாயிற்று. இப்பீரங்கிப்படை காலாட்படையோடு இசைவாக ஒத்தியங்குந்தகவு பெற்றிருந்தது. இவற்முற் படைகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் புரட்சிகரமாக மாற்றமடைந்தன. முன்னைய காலத்திலோ மெதுவாக இயங்கு தற்கும் முற்றுகைப் போர் முறைக்குமே உகந்த கனமுள்ள கருவிகளே பயன் படுத்தப்பட்டன. ஆனல் இப்பொழுது படைகள் கடுகிச் சென்று, சடுதியாய்த் தாக்குதல் இயல்வதாயிற்று. இன்னும் வேண்டியவிடத்துப் படை செலுத்தலும் ஒல்லுவதாயிற்று. காலாட்படையானது போரைத் தொழிலாகவுடையோரையும் கூலிப்படைஞரையும் சிறுபான்மையாகவும் கட்டாய இராணுவச் சேவைப்படி கிாட்டப்பட்ட படைஞரைப் பெரும்பான்மையாகவுங் கொண்டதாயிருந்தது. இவ்வழி அது துணிவும் உறுதியும் பெற்றது. புதிய படைத்தலைவர் மிகததிறமை புள்ளவராகவும், நோக்கிற் கேற்ற நடைமுறைகளைக் கையாளுபவராயும் இருக்க
45

Page 37
46 பிரான்சிற் சருவாதிகாரம்
வேண்டும்; அவர் பலவிதமான விபரங்களை நன்கு அறியவேண்டும். போர்ச் சுளுகிற் பலதிறப் பயிற்சியும் அவற்றைப் பயன்படுத்துவதில் நுட்பத் திறனும் பெற்றிருக்கவேண்டும். மதிநுட்பம் வாய்ந்த போர்வீரனுெருவனுக்கு இராணு வச் சார்பான பெரு வாய்ப்புக்கள் அக்கால் இருந்தன. தணியாத போவாவும், அளவற்ற ஆற்றலும் வாய்ந்த போனப்பாட்டு அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத் தத் தயங்கவில்லை.
நெப்போலியன் போன்ற பெரும் வெற்றிவீரன் திடீரெழுச்சியை நோக்கும் பொழுது, தவமுன கருத்துக் கொண்டு நாம் மலைத்தற்கு இடமுண்டு. அடக்கற் கரிய நெஞ்சுறுதி படைத்தவர் அவர் என்பதற்கையமில்லை. ஆயின் எதிர்கால வுணர்ச்சியும், மனிதரோடு சம்பவங்களையும் கட்டியாளும் ஆண்மையுடையார் அவர் எனல் அமையாது. இத்தகைய தவருன கருத்தை நாம் தவிர்த்தாலன்றி, நெப்போலியனது உண்மை மேதாவிலாசத்தைத் தெளிவாக உணர்தல் முடியாது. அவருடைய வாழ்க்கையோட்டத்திற் பல நெருக்கடியான வேளைகளில் அவ ருடைய எதிர்காலம் நிச்சயமற்றதாய் இருந்த சில தருணங்களிலே அவரிடத் தில் எதிர்பார்த்த தயக்கமும், நோக்கத்தில் உறுதியின்மையும் காணப்பட்ட துண்டு. இத்தகைய சம்பவங்களிலொன்று "புரூமயர் கவிழ்ப்பாகும். அப்போது நெப்போலியன் செய்வதறியாது கலங்கிநின்முர். ஆயின் உடன்பிறந்தாணுகிய உலூசியன் நெப்போலியனிலும் பார்க்கக் கூடுதலான சமயோசித புத்தியும் சம் பவங்களைக் கட்டுப்படுத்துவதில் மிக்க ஆற்றலுமுள்ளவனுகக் காணப்பட்டான். இத்தயக்க குணத்திலே ஓரளவு அடக்கமுடைமையும் சாதுரியமும் விாவிக் காணப்பட்டன. அக்குணம் அவரிடத்து மேலிட்டு நின்றபோது அவருடைய திட்டங்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றன. மற்றுந் தடையின்றிப் பல வெற்றி யீட்டியதால் மிகை நம்பிக்கை தலைக்கேற, அடக்கமுடைமை அழிவடைய, அவர் தோல்வியடையத் தொடங்கினர் எனச் சிலர் வாதிக்கலாம். நெருக்கடி யான வேளைகளில் அவரிடத்திலே பரபரப்பும் கவலையும் காணப்பட்டன. வர லாற்றுச் சிறப்புடைய பெருமனிதருமே முக்கியமானவொரு முடிபெடுக்கும் போது, அறியாத பல நெறிகளுள்ளே ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியவரே யென்பது இவ்வாற்றற் புலனுகின்றது. அவர் தேர்ந்து செல்லும் நெறி கண்ணைக் கட்டி இருட்டிற் செல்வதற்கு ஒப்பாகும்.
போனப்பாட்டு மாபெரும் சந்தர்ப்பவாதி; அதிகார வேட்டையாலுந்தப்பட்ட வர். அவர்தம் ஆற்றலெல்லாம் அவ்வேட்கையிற் சென்முெழிந்தன. அக்கால ஐரோப்பாவில் நிலவிய அரசியற் சத்திகளை நுனித்துணரும் மதிபடைத்தவர் அவர். அம் மதியே அவர்க்கு வழிகாட்டியாயும் அமைந்தது. அவர் ஒரு திறமை யான சந்தர்ப்ப வாதியாகியதற்கு, அக்கால் அவர்க்கிருந்த பெரு வாய்ப்புக் களும் ஓரளவு காரணமாகும். புரட்சி இயக்கத்தின் வேகம் ஆற்றவுந் தணிந் திருந்த காலம் அது. பேக்கு முன்னரே கூறியவாறு நிருவாக ஒழுங்கேற்படுத்த வல்லவனும், பொதுமக்கள் ஆதரவு பெற்றவனுமான போர்வீரனுெருவன் அதி காா பீடத்தில் அமர்தற்கு அக்காலம் உகந்ததாயிற்று. இப்பேர்ப்பட்ட வீரன், புரட்சியின் நிலைக்கக்கூடிய விளைவுகளை, அதன் மிகைப்பாடுகள் தவறுகளி

நெப்போலியன் போனப்பாட்டு 47
லிருந்து பிரித்தறியத் தக்கவனயிருத்தல் வேண்டும். அத்தகைய விளைவுகளை இப்பொழுது உறுதிப்படுத்தவேண்டும். ஏனையவற்றை ஒழிக்கவேண்டும். இப் படிச் செய்தால் அவன் புரட்சியின் மரபுரிமையாளனுகவும், வாரிசாகவும் தனிச் சிறப்பான நிலையொன்றினைப் பெற்றுக் கொள்ளலாம்.
உண்ணுட்டு நிருவாகம் திருத்தியமைக்கப்படுதல்
1800 இற்கும் 1803 இற்குமிடையிலே போனப்பர்ட்டு, முதலாவது கொன்ச லாகப் பிரான்சின் உண்ணுட்டு நிருவாகத்தினைத் திருத்தியமைப்பதிலேயே ஊக்கமாகக் கவனஞ் செலுத்தினர். தற்காலப் பிரான்சிய வரலாறு முழுவதிலும் இக்காலப் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த தொன்ருகும். இக்காலத்திலேயே அவர் ஆக்கச் சார்பான மிகப் பெரிய சேவை புரிந்தார். நிருவாகத்தினைத் திருத்தியமைப்பதில், தாமதமின்றி எண்ணித் துணிந்து செயலாற்றும் அவர் தம் பண்பு அவர்க்குப் பேருதவியாயிருந்தது. செய்வன திருந்தச் செய்தலும் இன்றியமையாதனவற்றில் கருத்தூன்றலுமே போரில் அவர்க்குப் பெரு வெற்றி அளித்த பண்புகள்-அவை இப்போது நிருவாகச் சீரமைப்பிலே அவர்க்குச் சாலவும் பயன்பட்டன. செருக்களத்திலே சேனபதி போனப்பாட்டு கையாண்ட முறைகள், இப்போது நிருவாகத் துறையிலே அரசறிஞர் போனப் பாட்டாற் கடைப்பிடிக்கப்பட்டன. போரிற் போன்றே இங்கும் ஆர்வமும் இலட்சிய நோக்குங் கொண்ட ஒருகோட்டியின் துணை அவருக்கு வாய்த்தது.
புரட்சிக் காலத்திலே பல சீர்திருத்தத் திட்டங்கள் தீட்டப்பட்டனவேலும், அவற்றிலே சிலவே நிறைவேற்றப்பட்டன. உள்ளூர் நிருவாக நோக்கங்களுக் காகப் பிரான்சு 1790 ஆம் ஆண்டிலே "கொம்மியூன் களாகவும் பகுதிகளாக வும் செப்பமான முறையிற் பிரிக்கப்பட்டது. 1793 ஆம் ஆண்டிலே யோசேப்பு கம்பொன் என்பவர் அரசாங்கப் படுகடன்,நிருவாகத்தை ஒன்றுபடுத்தினர். 1793 ஆம் ஆண்டில் மீற்றர் அளவைமுறை தொடங்கப்பட்டது. 1794 ஆம் ஆண் டிலே காணுே என்பார் பாரிசு நகரத்திற் பல்தொழினுட்பக் கல்விக் கழகம் ஒன்றினை நிறுவினர். அத்துடன் தற்காலத் தொழினுட்பக் கல்வியும் தொடங்கி யது. ஆனல் ஏனய சீர்திருத்தங்கள் ஓரளவுக்கே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. பிற்சில திட்டமிடப்பட்ட அளவிலேயே நின்றுவிட்டன. வரிகளே மதிப்பீடு செய்தற்கு சேகரித்தற்கும் மத்திய நிருவாகத்துறையொன்றைத் தாபித்தற் பொருட்டு 1793 ஆம் ஆண்டிலே பணிப்பாளர் குழு முயற்சி செய் தது. 1792 இற்கும் 1796 இற்குமிடையிலே சட்டங்களைக் கோவைப்படுத்தும் முயற்சி துவங்கியது. திறமைசாலிகளின் சேவை அவர்தம் முன்னைநாள் விக வாசங்களைக் கவனியாது இத்துறையிலே பயன்படுத்தப்பட்டது. இவர்களிற் பல திறப்பட்டோர் இருந்தனர். முன்னை முடியாட்சியின் ஊழியரான மாட்டின் கவுடின் போன்ற நிதியில் வல்லார் தொடக்கம், பொதுப் பாதுகாப்புக் குழுவின் முன்னை உறுப்பினரும் அரசனைக் கொன்ருேருமான யோன் பொன் செயின் அண்டிறே போன்ற நிருவாகிகளும் ஆங்கு இடம் பெற்றனர். இவர்களைப் போனப்பாட்டு தமது காரியங்களைச் செய்து முடித்தற்குச் செவ்வனே பயன்

Page 38
48 பிரான்சிற் சருவாதிகாரம்
படுத்தினர். அவரே சிற்பியாகவும் அவர்கள் தொழில்வல்லுநராகவும் விளங்கி னர். பிரான்சின் பிரதானமான சட்ட, நிதி, நிருவாக நிறுவனங்களை முறை யாகத் திருத்தியமைப்பதே அவரது தலையாய நோக்கமாகும். இவ்வாருகப் போனப்பாட்டு, பத்தொன்பதாம் நூற்றண்டிலே சிறந்து விளங்கிய செவ்விய கடுங்கோலாளருட் பெருமைமிக்கோசாகக் கருதத் தக்கவராகின்றர்.
பழைய ஆட்சியினை ஊறு செய்து அழித்துவந்த நிதிநிருவாகமும் வரி முறை யுமே முதன்முதலாகத் திருத்தியமைக்கப்பட்டன. பிரான்சிய வங்கி 1800 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் அமைப்பு முறையினைச் சிறந்த பாரிசு நகர வங்கியாளரான பொகோ என்பவரே தயாரித்தார். அக்கால் இருந்த முக்கிய வங்கிகள் நான்கும் 1796 ஆம் ஆண்டின் பின்னரே நிறுவப்பட்டன. தொடக் கத்திலே சுயாதீனமான ஒரு கூட்டுத்தாபனமா யிருந்தபோதிலும், பிரான்சு வங்கியானது ஆரம்பத்திலேயே அரசாங்கக் கடன்களையும் வரி சேகரிப்போர்தம் சேமிப்புக்களையும் பாலனஞ் செய்வதிலேயே முக்கியமான பங்குடையதாயிருந் தது. 1803 ஆம் ஆண்டில் நாணயத் தாள்களை வெளியிடும் முற்றுரிமை அதற்கு வழங்கப்பட்டது. புரட்சிக் காலத்தில் வரிசேகரிப்பது சுயாதீனம் படைத்த உள் ளூர்த் தாபனங்களின் பொறுப்பாயிருந்தது. கவுடின் வரி திரட்டும் முறையை ஒருமுகப்படுத்தித் திறம்பட அமைத்தார். உள்ளூராட்சியும் அதே நோத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்குந் தலைவராக பிறிவெக்றெனும் அதிகாரியைக் கொன்சல் நியமிப்பார். அவரே அப்பகுதியின் ஆட்சிக்கு முழுப் பொறுப்பாளியாக இருப்பார். தேர்தல் மூலம் அமைக்கப்பட்ட உள்ளூர்க்கழகங் கள் இருந்தவேனும் ஆலோசனை கூறும் அதிகாரமே அவற்றுக்கு இருந்தது. கொம்மியூன்களுக்குத் தலைவராயிருந்த மேயர்மாரையும் மத்திய அரசாங்கமே நியமனஞ் செய்தது. இந்நடவடிக்கைகளால், முன்னைநாள், ஆட்சியில் நிலவிய ஒருமுகப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மீண்டும் முற்முக நிறுவப்பட்டது. உள் ளூராட்சித் தலைவரான பிறிவெக்றென்மார் போதிகாரம் படைத்தவராய் மக் திய அரசாங்கத்தின் கூட்டங்களுக்குக் கட்டுப்பட்டே செயலாற்றினர்.
பிரான்சியச் சட்டங்களைக் கோவைப்படுத்தல் சாலவுஞ் சிக்கலான ஒரு பணி யாயிருந்தது-அதுவும் இக்காலத்தில் நிறைவேறியது. 1789 ஆம் ஆண்டுப் பிரான்சிலே வழமைச் சட்டம் என்பதொன்றில்லை. உள்ளூர்ச் சட்டங்களும் அதி காரங்களும் மானிய வழமையும் அரச ஆஞ்ஞைகளும் திருச்சபைச் சட்டமும் ஆகியவெல்லாம் சேர்ந்த ஒரு கதம்பமே அக்காலப் பிரான்சிற் காணப்பட்டது. சொத்துரிமைகள், குடியுரிமைகள் யாவும் புரட்சியெனும் எழுச்சியினுல் முற் முக மாற்றமடைந்துவிட்டன. இவ்வழி விளைந்த புதிய நிலைவசத்தை வரை பறை செய்து உறுதிப்படுத்தி முறைமைப்படுத்தல் அவசியமாயிற்று. ஆதிக் கம் வாய்ந்த அரசுக்கழகமே முன்னைநாள் வேத்தியற் கழகத்தின் தற்கால வடிவ மாய்த் திரும்பவும் அமைக்கப்பட்டதெனலாம். இந்நிறுவனமூலமாகவே போனப் பாட்டுச் சட்டத்தினைத் திருத்தியமைத்தார். இக்கழகம் 84 முறை கூடிப் புதிய சட்டக் கோவைகளின் பல்வேறு வரைவுகளை ஆராய்ந்தது. இவற்றுள் 36 கூட் ட்ங்களுக்குப் போனப்பாட்டுத் தாமே தலைமை வகித்தார். இக்கழகம் இரு வேறு

உண்ணுட்டு நிருவாகம் திருத்தியமைக்கப்படுதல் 49
சட்டக் கொள்கைகளின் அமிசங்களை ஒன்று சேர்த்து ஒரு சட்டத் தொகுப்பை யாத்தளித்தது. புரட்சியின் வழியதான தாராண்மைமிக்க, வழமையான இயற் கைச்சட்டம் பற்றிய கொள்கை ஒருபால் இருந்தது. உரோமானியச் சட்டக் கொள்கையே மற்றையதாகும்-இக்கொள்கை பணிப்பாளராட்சிக் காலத்திலே புரட்சிக்கெதிராகத் தலைதூக்கியதே. இவ்வாருக இச்சட்டத் தொகுப்பு நெப் போலியக் கோவை எனப் பெயர்பெற்றது. 1804 இல் வெளிவந்த இக்கோவை யில் 2,287 உறுப்புகள் இருந்தன. திறமைசாலிகளின் கடந்தகாலம் எப்படியிருந் தாலும், அவர்களை நியமிப்பதற்குப் போனப்பாட்டுத் தயாராக இருந்தமை யாலேதான், இப்பெரும் பணி நிறைவேறிற்று. அரசுக் கழகத்தில், முன்னை நாள் புரட்சிவாதிகளான தியோபிலே பேளியர், அன்ருேயினே திபோடோ போன்றேர் வழமைச்சட்டத்தின் சார்பாக வாதாடினர். முன்னை நாள் வேத்தி யல் சார்புள்ள சட்ட வல்லுநரான யோன் போட்டலிசு போன்றேர் உரோமன் சட்டத்தின் உரிமையை ஆதரித்துப் பேசினர்.
இச்சட்டக் கோவையிலே உரோமன் சட்டக் கொள்கைகளுக்கு முக்கியத்து வம் அளிக்கப்பட்டது. இதனலேயே நெப்போலியனது சட்டக் கோவையைப் பிற்காலத்திற் பிற ஐரோப்பியநாடுகளும் ஏற்றுக் கொள்ளல் சாத்தியமாயிருந் தது. குடும்பம், கிருமணம், மணவிலக்கு, பெண்களின் நிலைமை, தந்தைவழியதி காரம், சொத்து ஆகியனபற்றிய சட்டங்களிலே இந்த உரோமானியச் சார்பு குறிப்பாகக் காணப்பட்டது. மனைவி மக்கள் குடும்பச் சொத்து ஆகியவற்றிலே, தந்தையின் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆயின் புரட்சிக் கருத்தில் இதற்கெதிராக மக்களின் சமத்துவமும் சொத்தினைச் சமமாகப் பங்கீடு செய்த லும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. புதிய சட்டக்கோவைப்படி மனைவி மார் கணவன்மாருடைய ஆணைக்குட்பட்டனர். திருமணவிலக்குச் செய்தல் முன் ஞளிலும் பார்க்கக் கடினமாயிற்று. சொத்து முழுவதிலும் நாலிலொரு பகுதி வரையுமே குடும்பத்துக்கு வெளியே உரிமையிாகக் கொடுக்கப்படலாம். போனப் பாட்டு இம்மாற்றங்களை ஆதரித்ததற்குக் காரணம் உரோமன் சட்டத்திற் கொண்ட அபிமானமன்று. சாதுரியமிக்க அரசறிஞர் என்ற வகையால் பணிப் பாளராட்சிக்கண்ணே பழக்கவழக்கங்களும் ஒழுக்க நியமங்களும் தளர்ந்து சீர் கெட்டனவாக, அச்சீர்கேட்டை ஒழிப்பதே அவர் கருத்தாகும். ஏனைய வழி களில், குடியுரிமைகளிற் சமத்துவம் பேணப்பட்டது. தனிச்சொத்துரிமைகளும் புரட்சிக்கால நிலத்தீர்வும் சட்டக் கோவையால் உறுதிப்படுத்தப்பட்டன. அன்றியும் திருச்சபைக்கும் பிரபுக்களுக்குமுரிய நிலங்களைப் பெற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது. எல்லாவற்றிற் கும் மேலாக எதிர்ப்புரட்சி நடைபெருது தடுப்பதிற் போனப்பாட்டு வெற்றி கண்டார். இதனல் மத்திய வகுப்பினரும், விவசாயிகளும் ஒருங்கே கொன்ச லாட்சிக்கு ஆதரவளித்தனர்.
திருச்சபைத் தீர்வு முக்கியமானது மட்டுமன்றி அவசியமுமாயிற்று. தத்துவ ஆசிரியர்களைப் போலப் போனப்பாட்டு சமயத்தில் ஐயப்பாடு கொண்டவர். ஆனல் அவர்களைப் போலத் திருச்சபையினை அவர் வல்லந்தமாக எதிர்க்கவில்லை.

Page 39
50 பிரான்சிற் சருவாதிகாரம்
சமயத்தின் அரசியல் முக்கியத்துவத்தினைப்பற்றி அவர் நன்கு உணர்ந்திருந் தார். சமுதாயப் பிணைப்பினை உருவாக்கும் ஒரு சாதனமாகவே அவர் சமயத் தினைக் கருதினர். ஆகவே புரட்சியினலேற்பட்ட சமயப்பூசலை ஒழித்து, உண்மை யான தீர்வொன்றினைக் காண்பதே அவர்தம் தலைப்பெரும் நோக்கமாயிருந் தது. வேத்தியல் வாதத்தினின்றும் கத்தோலிக்க மதத்தினை அவர் வேருக்க விரும்பினர். குடிகள் பெரும்பாலானேரின் ஆழ்ந்த கத்தோலிக்கச் சமய உணர்ச்சிகளைத் திருத்தி செய்ய விரும்பினர். அவர்களில் விவசாயிகளும் நுண் ணறிவாளர்களும் அடங்குவர். அன்றியும் அவர் திருச்சபை நிலங்களை வைத் திருந்தோரின் கவலையையும் அகற்ற நினைத்தார். இன்னும் திருச்சபையானது தன் உலகியலதிகாரம் சொத்து ஆகியவற்றைத் திரும்பவும் பெறுதற்கு ஏதுவா யிருக்கத் தக்க தீவிர கத்தோலிக்கப் பிற்போக்கு வாதத்தினைத் தவிர்க்கவும் அவர் விரும்பினர். 1800 ஆம் ஆண்டிலே ஏழாவது பயசு என்பவர் புதிய போப்பரசரானுர். இதனைச் சாதகமாகக் கொண்டு நெப்போலியன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுப் போப்பரசருடன் ஓர் உடன்படிக்கை செய்தற்காக இணக்கப் பேச்சு நடாத்தத் துவங்கினர்.
1801 ஆம் ஆண்டு யூலை மாதம் தமக்குச் சார்பான இணக்கமொன்றினை அவர் ஒப்பேற்றினர். அதன் வழி பொதுவொழுங்கைக் குலைக்காவகையில் வழிபாட் டுச் சுதந்திரம் வழங்கப்பட்டது. பிரான்சியர் பெரும்பாலானுேரின் FL) Dis உரோமன் கத்தோலிக்க மதம் அங்கீகரிக்கப்பட்டது. பிசப்புமார்க்கும் ஏனைக் குருமார்க்கும் சம்பளம் வழங்க நெப்போலியன் சம்மதித்தமையால் புரட்சிக் காலத்தே திருச்சபைச் சொத்தினைப் பறிமுதல் செய்வதற்குப் போப்பரச ருடைய அங்கீகாரம் கிடைத்தது. அக்காலத்திருந்த பிசப்மார் யாவரும் பதவி துறக்க, புதிய பிசப்மாரை நியமிக்கும் உரிமை பிரான்சிய அரசாங்கத்துக்கே சேரல் வேண்டுமெனுங் கோட்பாட்டுக்கும் போப்பரசர் இசைவளித்தனர். இம் மதவிணக்கமானது 1802 ஏப்பிறில் மாதத்திலேயே பொதுவழிபாட்டுச் சட்ட மாக உருவெடுத்தது. பிறமதப்பிரிவினரும் இவ்வழிபாட்டுச் சட்டத்துக்கு அமைந்தோராயினர். போப்பரசர் ஒத்துக்கொள்ளாத பிறகில ஏற்பாடுகளும் இச்சட்டத்திலே பின்னர் இடம்பெற்றன. இவ்வேற்பாடுகளின்படி குருமார் அரசாங்கத்தின் மிக நுணுக்கமான கட்டுப்பாட்டுக்கு ஆளாயினர். இவ் வாருகப் புரட்சிக்கு முன்பிருந்த பழைய பிரான்சிய திருச்சபை அமைப்பினைப் திரும்பவும் நெப்போலியன் நிறுவினர் எனலாம். இத்திருச்சபையானது அரசாங் கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாய் வற்றிக்கனுக்கு மாமுனதாய்க் காணப் பட்டது. நெப்போலியனுடைய சாதனைகளுள் நெடுங்காலம் நிலைக்காதவற்றுள் ஒன்ருகவே இத்திருச்சபைத் தீர்வு காணப்படுகின்றது. அதனுல் சமய ஆர்வ முள்ள பல கத்தோலிக்கரும் மற்றும் திருச்சபையைத் தீவிரமாக எதிர்த் தோரும் நெப்போலியனுக்கு ஆதரவளித்திலர். சட்டக் கோவை போன்று இது ஒரு தொகுப்பானது-இரு சாராரும் விட்டுக் கொடுத்தமையால் உருவாய இணக்கமே அஃது. எனவே இரு சாராரிடையேயுங் காணப்பட்ட தீவிரவாதி கள் அதனலே திருத்தியடைந்திலர்.

மீண்டும் போர் மூளல் 51
கொன்சலாட்சியானது இத்தகைய நிறுவனச் சீர்திருத்தங்களோடு பிறதுறை களிலேயும் அமைதியான ஆக்கப் பணிபுரிந்தது. போனப்பாட்டு பிரான்சிலே ஒழுக்காற்றை நிறுவி, அமைதியினை நிலைநாட்டினர். கொள்ளையடித்தல் நிறுத் தப்பட்டது. மக்களுக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பொது நலனுக்குரிய வேலைகள் தொடங்கப்பட்டன. திறமைக்கேற்ற தொழில் எனுங் கோட்பாடு வலியுறுத்தப்பட்டது ; கல்வி வாய்ப்புக்களும் சமூக வாய்ப்புக்களும் வரையாதளிக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் துவங்கப்பட்டன; கல்வி முறை வளர்ச்சியுற்றது. இப்பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் நற் குடிகளாக விளங்குவதற்கும் மற்றும் நல்ல போர்வீரராக மிளிர்தற்கும் ஏற்ற கல்வி புகட் டப்பட்டது. விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்பக் கல்விக்கும் ஊக்க மளிக்கப்பட்டது. இவ்வாருகக் கொன்சலாட்சியானது பிரான்சியர் வாழ்விற் காணப்பட்ட சீர்கேடுகளைக் களையும் பணியில் ஈடுபட்டது. பொது அமைதிக் கேதுவான சூழ்நிலையினை உருவாக்கியது. முன்னுளிலும் பார்க்கத் திறமையான அரசாங்கத்தினை அமைத்தது. இத்தகைய அரசாங்கத்திலே பிரான்சிய மக்கள் தம் ஆற்றல்களையும் நுண்ணறிவினையும் மறுபடியும் பயன்பெறத் தக்கவகையிற் செலுத்துதல் இயல்வதாயிற்று. விஞ்ஞானத்திற்கும் கலைகளுக்கும் ஆதரவு அளிப் பதிற் போனப்பாட்டு பெருமை கொண்டார். தமது புகழ்பெற்ற எகிப்திய படையெடுப்பின் போதும் பிரான்சின் ஆட்சியாளராக இருந்தஞான்றும் புலவ ரும் விஞ்ஞான நிபுணரும் தம்மைச் சூழ்ந்து நிற்பதை அவர் விரும்பினர். அவர், பிரான்சு தற்காலப் போக்கில் முன்னேற்றமடைதற்கு உதவி செய்தார். ஏமியன் சுப் போரோய்வுக்காலத்தில் பிரித்தானியாவிலிருந்தும், வேறிடங்களிலிருந்தும் மக்கள் புரட்சியிலிருந்து இறுதியாக எழுச்சியுற்றதும் உள்ளக்கிளர்ச்சியினை ஏற்படுத்தவல்ல புதிய விஞ்ஞான முறைப்படியமைக்கப்பட்டதுமான அர சாங்கத்தினைக் காண்பதற்காகப் பாரிசு நகருக்குத் திரண்டு வந்தனர்.
மீண்டும் போர் மூளல்
ஆனல் ஐரோப்பாவிலே திரும்பவும் போரினைத் தொடங்கும் நோக்கொடு கொன்சலாட்சி விரிவான போராயத்தங்களில் ஈடுபட்டிருந்ததும் உண்மையே. பல ஆங்கிலரும் ஒசுத்திரியரும் கருதியவாங்கு, நெப்போலியனும் ஏமியன்சுச் சமாதானத்தை வெறும் போரோய்வாகவே கருதினர். அவர் பிரித்தானியரின் கடற்படை ஆதிக்கத்தை வெல்லுதற்குத் திட்டமிட்டார். இதற்காகத் துறை முகங்களையும் கலவேலைத்தலங்களையும் அவர் துரிதமாக விரிவுபடுத்தினர். கப் பல் கட்டும் வேலை விரிந்த முறையில் நடைபெற்றது. குடியேற்றம் நிறுவும் நோக்கொடு மொறிசசுக்கும் மடகாசுக்கருக்கும் படையெழுச்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இந்தியாவுக்குச் செல்லும் வழியில் அவை அமைந்துள்ளமை ஈண்டுக் கவனிக்கத்தக்கது. வட இத்தாலியிற் சிசல்பினியக் குடியரசினையும், ஒல் லாந்திலே பற்றேவியக் குடியரசினையும், சுவிற்சலாந்தில் எல்வெற்றிக் குடியா சினையும் அவர் திருத்தியமைத்தார். இவையாவும் முன்னர் பணிப்பாளராட்சி யிலே பிரான்சிற்குத் திறை கொடுக்கும் சார்புநாடுகளாக நிறுவப்பட்டனவாம்

Page 40
52 பிரான்சிற் சருவாதிகாரம்
(1 ஆம் படம் பார்க்க). 1803 ஆம் ஆண்டிலே இரசியப் பேரரசரான சாருடைய அனுமதியுடன் சேர்மனிக்குப் புதிய பேரரசமைப்பொன்றினைப் போனப்பாட்டு வகுத்தார். இதன்படி முன்னைநாள் நிலவிய பல சிற்றரசுகள் மாற்றமடைந்த தோடு அவற்றின் தொகையும் பெரிதும் குறைந்தது. குறிப்பாகப் பிரசியா, சேர் மனியின் இதயதானம் என்று கொள்ளத்தக்க வெசுபேலியாவிற் பெரும்பகுதி யினைப் பெற்றது. பேரரசு மன்றத்திலே அபிசுபேக்கருக்கிருந்த ஆதிக்கம் அழிக் கப்பட்டது. தொடக்கத்திற் போனப்பாட்டு பத்தாண்டு காலத்திற்கே, 1799 ஆம் ஆண்டிற் கொன்சலாகப் பதவியேற்றவர். ஆனல் அவர் 1802 ஆம் ஆண்டிலே ஆயுட்காலக் கொன்சலாகத் தம் பதவிக்காலத்தை நீடித்தனர். அப்பால் 1804 இலே அவர் ' பிரெஞ்சுப் பேரரசர்' எனப் பட்டஞ் குடினர். அத்துடன், தமது முடிசூட்டுவிழாவிற்குத் திசம்பர் மாதம் பாரிசு நகரத்திற்கு வருமாறு போப்பர சரை வேண்டிக் கொண்டார். பின்னர் உரியவேளையிலே முடியினைத் தமது தல் யிற்றமே குடிக்கொண்டார்-இச்செயல் உண்மையை உள்ளவாறு காட்டும் ஒரு செயலாகும். அவர் தன் முயற்சியாலுயர்ந்த பேரரசர் ஆவர். கைத்தொழிற் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவிலே பலர் தம் முயற்சியால் உயர்ந்த காலம் அது. எனவே இப்புதிய யுகத்திற்கு மிகவும் பொருத்தமானவராகவே அவச்
Sitcottului,
1804 இற்கும் 1814 இற்குமிடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில், உரோபசுப் பியரின் புரட்சிச் சர்வாதிகாரம்போன்று, பழைய மரபுவழி அடிப்படையில் நிலவிய அரசுகளுக்கெதிரான அரசாங்கமொன்று பிரான்சில் நிலவிற்றெனவே ஏனைய ஐரோப்பிய நாடுகள் கருதின. மரபுவழி முடியாட்சிகளிற் போன்று, இதனைச் சூழ்ந்தும் பல பகட்டணிகள் காணப்பட்டன. அவையாவன கோலாகல மான பேரவை, விரிவான ஆசாரங்கள், பேரரசுப் பட்டங்கள், விருதுகள், புத் தம் புதிய கோலவுடைகள், தொன்றுதொட்டுப் பயின்று வந்த சடங்குகள் என் பனவாகும். அரச வமிசங்கள் யாவற்றுள்ளும் மிகச் சிறப்புவாய்ந்த அபிசு பேக்கு வமிசத்திலே போனப்பாட்டு திருமணஞ் செய்தார். மேரி அன்ருேயி னற்றுக்கு நெருங்கிய உறவினளான மேரி உலூயிசு எனப் பெயர் படைத்த பெருங் கோமாட்டியை அவர் வதுவை செய்தார். புதிதாக ஆதிக்கம் பெற்ற இராணுவச் சர்வாதிகாரியே அவர் என்ற உண்மையினை மேற்கூறிய பழைய படாடோபங்கள் எல்லாம் மறைக்கத் தவறின. வியன்னுவிலும் பீற்றசுபேக்கி லும் பேளினிலும் மற்று இலண்டனிலுமிருந்து நாடாண்ட முடிமன்னர் போலாது, போனப்பாட்டு தம் பிறப்பாலோ பாம்பரைப் பெருமையாலோ முறையாக அதிகாரம் பெற்றவரல்லர். அதற்கு மாமுக அவர் அக்காலச் சூழ்நிலை காரணமாக அதிகாரம் பெற்றவரே. அதாவது பொதுமக்களின் இச்சை வழி அதிகாரம் பெற்றவர்தாம் என்பதே அவர் வற்புறுத்தக்கூடியதொன்முகும். அவர் அதிகாரங் கைப்பற்றியபோதெல்லாம் தம் செயல்களுக்குக் குடியொப் பம் பெறுவதிற் கவனமாயிருந்தார். ஆயின் அவர் பெற்ற அரசியலதிகாரம் இரா அணுவ வலியினை அடிப்படையாகக் கொண்டதென்பது உலகறிந்த உண்மை. வெற்றிமேல் வெற்றியீட்டிய மக்களாதாவு பெற்ற சேனதிபதியாய் இருந்தமை

மீண்டும் போர் மூளல் 53
யாலும் இராணுவ அதிகாரத்தைத் தம்வயப்படுத்திப் பேணிக்காப்பதிலே தம் வாழ்நாளையும் திறமைகளையும் சத்தியினையும் அர்ப்பணித்தமையாலுமே அவர் பிரான்சினை ஆட்சி செய்யுந் தகவு பெற்றர். புரட்சிக் கோட்பாடுகளும் குடியாட் சிக் கருத்துக்களும் உண்மையென்றல் மட்டுமே அவர் நிலைமை நியாயமான தெனக் கொள்ளலாம். புரட்சியின் வழித் தோன்றலாகிய அவரிடத்தில், பழைய தனி முதலாட்சியின் அமிசமும், பொதுமக்கள் அங்கீகாரமென்னும் புதிய அமி சமும் கலந்து காணப்பட்டன. புரட்சியிலும் பார்க்க அவரே ஏனை முடிமன்ன ருக்குப் பெரும் எதிரியாயிருந்தார். முடிசூடி அபிடேகம் பெற்ற யக்கோபின் வாதி அவர். பொது மக்களின் இச்சை வழியே அதிகாரம் பெற்றலும் அவர் உரிமையின்றி அரசு கவர்ந்த ஒருவரே.
கொன்சலாட்சி செய்து வந்த ஆக்கப் பணியினை அவர் பேரரசரான பின்ன ரும் தொடர்ந்து ஆற்றினர். 1808 ஆம் ஆண்டிலே "பிசான்சியப் பல்கலைக்கல் வித்" திட்டமொன்றினை வெளியிட்டார். அதன்படி ஒருமுகப்படுத்தப்பட்ட பொதுக் கல்விப் போதனை அமைச்சின் அதிகாரத்தில், பலதிறக்கல்வியும் மேற் பார்வை செய்யப்படும். 1813 ஆம் ஆண்டளவில் ஆரம்பக் கல்வி புறக்கணிக்கப் பட்டாலும் பிரான்சிலே உயர்நிலைப்பள்ளிக் கல்வியினை ஐரோப்பாவிலே சிறந்த தாகச் செய்தார் நெப்போலியன். பாரிசு நகரம் அழகிய ஒரு நகரமாக்கப்பட் டது. பொதுப்பணித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஆயின் காலஞ் செல்லச்செல்ல இத்தகைய நன்மைபயக்கும் திட்டங்களைத் தொடர்ந்து சமுதாய வாழ்வும் அரசியற்சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டன. 1802 ஆம் ஆண்டிலே நிறுவப்பட்ட பொலிசு அமைச்சுத் திரும்பவும் 1804 ஆம் ஆண்டில் யோசேப்பு பூசே என்பார் தலைமையில் மீட்டமைக்கப்பட்டது. 1810 ஆம் ஆண்டில் விதிக் கப்பட்ட ஒர் ஆஞ்ஞைப்படி அரசாங்கச் சிறைக்கூடங்கள் தாபிக்கப்பட்டன. அரசுக் கழகத்தின் அதிகாரத்தின் பேரால் ஆட்களைக் கைது செய்யவும் விசா ரணையின்றி மறியலில் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாருகப் பழைய ஆட்சியில் வழங்கி வந்த அரச ஆணைப்பத்திரமுறை மீண்டுங் கையாளப் டட்டது. பத்திரிகைகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்பட்டன. 1810 ஆம் ஆண்டிலே நான்கு பத்திரிகைகள் மாத்திரம் பாரிசு நகரத்தில் வெளிவந்தன. கடிதப் போக்குவரத்து தணிக்கை செய்யப்பட்டது. ஒற்றரும் இரகசிய முகவ ரும் அடங்கிய கோட்டியொன்று நாட்டில் எதிர்ப்பு யாதும் தோன்றியவிடத்து அவ்வப்போதே அது பற்றி நெப்போலியனுக்கு அறிவித்து வந்தது. எனவே எதிர்ப்பு ஏற்பட்ட விடத்து ஈவிரக்கமின்றி அகன அடக்குதல் அவர்க்குச் சாத்தியமாயிற்று.
பிரான்சு தனியாட்சியின் கீழ் படிப்படியாகப் பொலிசு அரசு நிலையினுக்கு இழிந்தது. பெரும்பாலும் அங்கு அடக்குமுறைநிலவிற்று. பேரரசரின் இராணு வத் தேவைகளே அவ்வடக்கு முறையை ஓரளவு தணித்தனவெனலாம். இத் தேவைகளை நிருவகித்தற்காக அவர் பகீரதப் பிரயத்தனஞ் செய்தவாறே பிறரை யும் முனைந்து செயலாற்றுமாறு துண்டினர். நாட்டு நிறுவனங்களைச் சீரமைப் பதிலும், அயராது ஊக்கமொடு உழைப்பதிலும் தியாகஞ் செய்வதிலும் அவரும் பிறரும் சாதித்தவை அளப்பில. எனினும் பழைய ஆட்சியிற் காணப்பட்ட 5-CP 7384 (12169)

Page 41
54 பிரான்சிற் சருவாதிகாரம்
மிகையும் பணவிரயமும் அவர் ஆட்சியில் இடம் பெற்றில. பூபன் அரசவைகளிற் காணப்பட்ட இன்ப நாட்டம் யாதும் சீரிய போக்குடைய அவர் தம் அவையிற் காணப்படவில்லை. நிதிநிலை செவ்வனே அமையவேண்டுமென்பது அவரது விணவா. அதஞல் அரசாங்கச் செலவுகள் யாவற்றையும் குறைத்தார். தமது நிருவாகம் அளவறிந்து செலவழித்துச் சிக்கனம் கடைப்பிடித்தல் வேண்டுமென எஞ்ஞான்றும் வற்புறுத்திவந்தார். பிறநாடுகளிலிருந்து பெருந்தொகையான பணம் வலிந்து பறித்தமையால் அவர் பொருட் செலவு மிக்க போர் தொடுத்த காலத்தும் பிரான்சிலே வரியிறுக்குமக்கள் இடுக்கண்பட்டிலர். 1813 ஆம் ஆண் டிலேயே வரிகளை ஆங்கு மிகக் குறைக்கவேண்டிய அவசியமேற்பட்டது. 1814 ஆம் ஆண்டு அவர் பதவி துறந்தபோது பிரான்சில் அரசாங்கப்படுகடன் 6 கோடி பிராங்களவினதாகவே இருந்தது. பிறவெந்தப் பெருநாடும் இத்துணை சிக்கனமாக என்றுமே ஆளப்பட்டதில்லை. இனி நாட்டு அபிவிருத்தியிலும் அவர் கவனஞ் செலுத்தினர். கைத்தொழில்கள் ஊக்கம் பெற்றன. வேலையில்லாத் திண் டாட்டம் பெரிதுங் குறைந்தது. உணவு விநியோகம் முட்டின்றி நிகழ்ந்தது. பேரரசு முறையாலும் மற்றுப் போராலும் பிரான்சு நலமடைய வேண்டு மென்று அவர் ஆவற்பட்டார்.
பிரான்சிலே நெப்போலியனது சர்வாதிகாரமானது பயன்பாட்டையே குறிக் கோளாகக் கொண்டதாய், திறமை மிக்கதாய் தாளாண்மை சான்றதாய், கடு மையான ஓர் ஆட்சியாக விளங்கிற்று. எனினும், அவ்வாட்சியின் அடக்கு முறைப் போக்கினை நாம் மிகைப்படுத்திக் கூறலாகாது. அதிலே உரோபசுப்பிய சாட்சியின் வெறித்தனத்தினையும், வெஞ்சினத்தினையும் காணல்முடியாது. அன் றியும் இருபதாம் நூற்றுண்டுச் சர்வாதிகார ஆட்சிகளிலே பாவி நிற்கும் ஈவி சக்கமின்மையும் தறுகண்மையும் மறமும் எல்லாம் அவ்வாட்சியில் இடம்பெற் றில. வேத்தியல்வாதிகளும் உணர்ச்சிமிக்க உரோமன் கத்தோலிக்கரும் யக்கோ பினியக் கோட்பாட்டாளரும் அதனை ஏற்றுக் கொண்டதில்லையாயினும், பிரான் சிய மக்களிற் பெரும்பான்மையோரின் ஆதரவினை நெப்போலியன் முயன்று பெற்றர். ஏறக்குறைய 1808 ஆம் ஆண்டு தொடக்கம் பேரரசுக்குள்ளே நெருக் கடிகள் கூடின. போர்கள் நீண்ட காலமாக நடைபெற்றன. தோல்வியின் சாயல் அவரது ஆட்சியினை மேன்மேலும் பங்கப்படுத்தியது. ஆயினும் அமைதி, திற மையான அாசாட்சி, அதனுலேற்பட்ட பெருமதிப்பு ஆகியவற்றற் பிரான்சிய ரிற் பெரும்பாலானுேர் திருத்தியடைந்தனர். அவருடைய அரசாங்கத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தக்க பிறிதொன்று இல்லாமையாலும் அவருடைய ஆட்சி ஒாாற்றல் வலுப்பெற்றது. புரட்சியின் போது நிகழ்ந்த மிகைச் செயல் கள் பற்றிய ஞாபகங்கள் மக்கள் உள்ளங்களினின்றும் இன்னும் அகலாதிருந் தன. வேத்தியற் பிற்போக்குவாதிகளினுல் விளையக்கூடிய அச்சமுங் குறைய வில்லை. இத்தகைய நேரத்தில் போனப்பாட்டு வாதத்தினுல் முடிவிலாது போர் நடைபெற்றலும் மேற்கூறிய இரண்டிலும் பார்க்க அதுவே பிரான்சியர் விரும் பக்கூடியதாயிற்று.

மீண்டும் போர் மூளல் 55
நெப்போலியனுடைய கொள்கையாற் பிரான்சியக் கைத்தொழிலதிபரும் உழ வரும் வணிகரும் பொருளாதாரத் துறையிலே பெருநன்மையடைந்தனர். அவ் வழியும் நெப்போலியனது ஆட்சி வலுப்பெற்றது. பிரித்தானியாவுடன் ஐசோப் பிய நாடுகள் வர்த்தகக் தொடர்பு கொள்ளாமற் றடுக்கும் முயற்சியே அவரு டைய 'ஐரோப்பாக்கண்டத்திட்டமெனலாம். இத்திட்டம் பிரித்தானியாவுக் கெதிராக பொருளாதாரப் போராட்டம் எனுமளவில் நில்லாது அப்பாலுஞ் சென்றது. எனின் அக்கிட்டம் பிரான்சியப் பொருளாதாரத்துக்குப் பாதுகாப் ւյւն முன்னுரிமையும் அளித்தது. அஆ பிரித்தானியாவுக்கு மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குமே பாதகமாயிருந்தது. இத்தாலி பெரும்பாலும் பிரான் சின் பொருளாதாரக் குடியேற்ற நாடாயிற்று. பிரான்சியத் தொழிற்சாலைக ளுக்கு வேண்டும் மூலப் பொருட்களை இத்தாலி அளிக்க வேண்டியதாயிற்று. அன் றியும் அது பிரான்சில் நெய்யப்பட்ட புடைவைகளை விற்பனையாதற்கு வேண் ஞ்ெ சந்தையுமாயிற்று. ஒல்லாந்தின் பொருளாதார அபிவிருத்தி பிரான்சின் பொருளாதாரத்துக்குப் பணிய வேண்டியதாயிற்று. இயந்திரங்களைப் பயன் படுத்தற்குப் பிரான்சிலே ஊக்கமளிக்கப்பட்டது. ஆனல் அதேவேளையில், ஏனே யிடங்களில் அவற்றை உபயோகித்தற்கு ஊக்கமளிக்கப்படவில்லை. பிரான்சியப் பஞ்சாலைகளும் அக்காரக் கிழக்குத் தொழிற்சாலைகளும் பொருளாதாரப் பாது காப்பெனும் பெருந்திரைக்குப் பின்னுற் செழித்தோங்கின. பொருளாதார நயத் தைப் பொறுத்தவரை பிரான்சியப் பேரரசானது சிறிது காலத்துக்கேனும் உறு பயன் அளித்தது.
நெப்போலியனது பேராசில், இயல்பாகவே காணப்பட்ட முரண்பாடுகள் இறு தியில் அதற்கு அழிவைத் தேடின. நாடு கைப்பற்றும் அதன் திட்டம் பிரித்தானி யாவின் அயரா எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. 1803 ஆம் ஆண்டு மே மாதம் போர் மறுபடியும் மூண்டது. அன்று தொட்டு 1814 ஆம் ஆண்டிலே நெப்போ லியன் பதவி துறக்கும் வரை போர் ஓய்ந்தில்து. 1804-5 வரையில் அவனுடைய படையெடுப்புத் திட்டங்கள் நிறைவேறவில்லை. 1805 ஆம் ஆண்டு ஒற்முேபரில் திரபல்கார்ச் சமர் நடைபெற்றது. அப்போது பிரான்சிய இசுப்பானியக் கூட் டுறவுக் கடற்படையின் மூலபலத்தை நெல்சன் முற்முக அழித்தார். இத்தோல் விகளுக்குப் பின்னர், பிரித்தானியா கடலாதிக்கத்தில் மேம்பட்டு இருந்தமை தெளி.1 பிற்று, பிரித்தானியாவின் கடலாதிக்கத்தினைப் பொருளாதார முற்று கையிஞ) லே தகர்க்கும் நோக்கொடு நெப்போலியன் * ஐரோப்பாக் கண்டத்திட் டத்தினே' மேற்கொண்டார். அதாவது பிரித்தானியாவின் வர்த்தகத்தினைத் தகர்த்து அதன் வாணிப வளத்தினக் குன்றச் செய்வதே அத்திட்டமாகும். அத் திட்டம் நன்கு பயனளிக்கற்கு அவர் தமது ஆள்புல வெற்றிகளைப் பெருக்க வேண்டும். ஐரோப்பாவின் கரையோரமெங்கணும் மென்மேலும் தமது ஆதிக் கத்தைப் பரப்பல் வேண்டும். ஆனல் இத்தகைய கூடுதலான ஆக்கிரமிப்புகளாற் பிரித்தானியாவின் எதிர்ப்பு மேலுங் கூர்ந்தது. ஐரோப்பாவிற் பல நாடுகள் அவர்பாற் பகைமை பூண்டன. நாடு கைப்பற்றலும் அதற்கு மாமுன எதிர்ப்பும் ஒன்றுக்கொன்று தூண்டுகோலாக அமைந்து அதிகரிக்கத் தீய குழ்நிலையொன்று

Page 42
56 பிரான்சிற் சருவாதிகாரம்
உருவாகியது. ஆயின் உலகிலுள்ள ஏனைக் கண்டங்களுடன் வாணிபஞ் செய்யும் வாய்ப்புப் பிரித்தானியாவுக்கிருந்தவரை அவ்வாணிபம் குன்முது இருந்தது. ஐரோப்பாக் கண்டத்திட்டம் பலனளிக்காமையால், 1813 இல் முற்முக அதனைக் கைவிட வேண்டியதாயிற்று. நெப்போலியனுடைய வமிசக் கொள்கைக்கும் தேசியக் கொள்கைக்குமிடையிற் காணப்பட்ட முரண்பாடுகளும் பேரரசு அழிந்தொழிவதற்குக் காரணமாயிருந்தன. அவர் தமது உடன்பிறந்தோரை ஒல்லாந்து, நேப்பிள்சு, வெசுபேலியா, இசுப்பெயின் ஆகியநாடுகளில் அரசராக அமர்த்தினர். இவ்வழி அவர் ஐரோப்பாவிலே புதிய அரசவமிச மொன்றினைத் தோற்றுவிக்க முயன்முர். ஆயின் அந்நாடுகளை முற்முகப் பிரான்சின் நலனுக்கு அடிமைப்படுத்துவதே நெப்போலியனது கொள்கையாயிருந்தது. அதனுல் இக் கிளைவமிசங்கள் அந்நாடுகளில் வேரூன்றத்தவறின. 1810 ஆம் ஆண்டில் அவர் எல்லாவற்றுக்கும் முன் பிரான்சு என்பதே எனது கொள்கையென எழுதினர். முன்னைநாட் குடும்ப வமிசவாதமும் கற்காலத்துத் தனிப்பட்ட தேசிய வாத மும் ஒன்முக நிலவா. புரட்சிக்கருத்துகளும் மற்றை நாடுகளுக்கு ஓர் எடுத்துக் காட்டாயமைந்த புரட்சியியக்கமும் தேசீய சுயநிருணயக் கருத்துக்களைத் அாண்டுவதற்கு உதவின. இவ்வாறக அவரை உயர்நிலைக்குய்த்த அச்சத்தி சுளையே அவர் பின்னர் வென்றடக்க வேண்டியவரானர். ஆதியிலே 1789 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலே தொடங்கிய புரட்சியினையும் மாற்றத்தினை11ம் போ ரசே முற்றுப்பெறுவித்தது.

4 ஆம் அத்தியாயம்
நெப்போலியனின் V பேரரசு
பேரரசும் அதன் விளைவுகளும் WM
ஐரோப்பாவிலே நெப்போலியனது பேரரசானது மாபெரும் வெற்றிகள் ப்ல வற்றைத் தொடர்ச்சியாக அவர் ஈட்டியதன் விளைவாகவே நிறுவப்பட்டது: இவ்வெற்றிகளால் அவர் 1805 ஆம் ஆண்டிற்முேன்றிய மூன்முவது கூட்டணியை ஈராண்டுகாலத்துள் முறியடித்தான். 1805 ஆம் ஆண்டிற் பிற்று என்பவர் பெரிய பிரித்தானியா, ஒசுத்திரியா, இரசியா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணியெர்ன் வினை உருவாக்கினர். 1805 ஆம் ஆண்டு ஒற்முேபர் மாதத்திலே உல்மிலும், திசம்பர் மாதத்திலே ஒசுற்றலிற்சிலும் நடைபெற்ற போர்களில் ஒசுத்திரியர் தோல்வியடைந்தது. ஆகையால், 1806 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்பேறியம் பிறெசுபேக்கு ஒப்பந்தத்தின்படி ஒசுத்திரியா சமாதானம் செய்து கொண் டது. பிரசியா அக்கூட்டணியிற் சேர்ந்தபோது அதுவும் 1806 ஆம் ஆண்டு நடைபெற்ற சேன, அவதாத்துச் சமர்களிலே தோல்வியுற்றது. அன்றியும் நெப் போலியனுக்குப் பெரிய ஆள்புலங்களைக் கட்டாயமாக விட்டுக் கொடுக்க நேர்ந் தது. பின்னர், 1807 ஆம் ஆண்டு யூன் மாதம் அவர் பிறீட்லந்தில் இரசியப் படைகளைத் தோற்கடித்து நிலைகுலையச் செய்தார். அத்துடன் அவர் இசாச தந்திரக்தினைச் செவ்வனே கையாண்டு இரசியப் பேரரசரான முதலாவது அலெக்சாந்தரைச் சமாதானம் செய்யுமாறு அாண்டியது மன்றி ஐந்தாண்டு காலத்துக்கு இரசியா பிரான்சின் நட்புறவு ராடாக இயங்கவும் செய்தார்.
பிரான்சியப் பேரரசரும் இரசியப் பேரரசரும் இரகசியமாக நீமென் ஆற் றிலே தெப்பம் ஒன்றிற் சந்தித்தனர். இச்சந்திப்பின் விளைவாகவே 1807 ஆம் ஆண்டு யூலே மாதம் கில்சிற்றுப் பொருத்தனை ஒப்பேறியது. வருங்காலத்திற். கீழ்க்கிசைப் போாசாாக அலெக்சாந்தர் திகழலாமென எடுத்துக்காட்டிய நெப் போலியன் அகற்கீ ரக மேற்றிசைப் பேரரசராகத் தாம் பட்டந்தரித்தற்கு இரசிய மன்னரின் அங்கீகாரம் பெற்றர். இவ்விருவருக்கும் பிரித்தானியாவின் விடாப்பிடியான எதிர்ப்பே தடையாக இருந்தது. பிரித்தானியா நெப்பேர்லி யண் மேற்கிலே மேற்செல்லவிடாது தடுத்தது. அன்றியும் துருக்கி, பாரசீகம், அபுகா விக்கான், இந்தியா ஆகிய நாடுகளை நோக்கி அலெக்சாந்தரின் ஆதிக்கம் பரவு. தயும் அந்நாடே தடுத்தது. நெப்போலியன் தாம் வென்றடிப்படுத்திய பேளினிலிருந்து 1806 நவம்பர்த் திங்களில் ஆஞ்ஞையொன்று பிறப்பித்தார். அதன்படி நெப்போலியனது ஆதிக்கத்திலுள்ள, அல்லது அவரோடு நட்புறவு பூண். ஐரோப்பிய நாடு எதுவாயினும் அங்கு பிரித்தானியப் பொருட்களை இறக்குமதி செய்தல் தடுக்கப்பட்டது. இரசியாவும் பிரசியாவும் இவ்வாஞ்ஞை
57

Page 43
58 நெப்போலியனின் பேரரசு
யினை நிறைவேற்றுதற்கு ஒப்புக்கொண்டன. சில மாதங்களுக்கிடையில் அந்நாடு களும் ஒசுத்திரியாவும் பிரித்தானியாவுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய் தன. இவ்வழி மூன்முவது கூட்டணி தகர்க்கப்பட்டது மன்றி நிலைமை நேர்மாரு கியது. ஐரோப்பாக் கண்டத்திட்டம் பேளின் ஆஞ்ஞைப்படி நிறுவப்பட்டது. அதன்படி ஐரோப்பா அடங்கலும் பிரித்தானியா வணிகப் பொருள்கள் விற் பனையாதல் தடுக்கப்பட்டது. இத்திட்டமே, புதிய பேரரசின் அடிப்படையாக அமைந்தது. s:
நெப்போலியனது பேரரசானது அதன் மிகப் பெரிய அளவினை அடைந்த வாற்றையன்றி, அது மிக உறுதியாக வலுப்பெற்றவாற்றையே தில் சிற்றுப் பொருத்தனையும் அதன் விளைவுகளும் காட்டுகின்றன (2 ஆம் படம் பார்க்க). பெல்சியம், நீசு, சவோய், செனுேவா, தல்மேசியா குருேவேசியா ஆகிய இடிங் கள் பிரான்சுடன் இணைக்கப்பட்டன. இனிப் பிரான்சையடுத்தமைந்த ஓர் உள் வட்டாரமாகப் பல சார்புநாடுகள் அக்கால் இருந்தன. லூயி போனப்பாட்டை அரசராகக் கொண்ட ஒல்லாந்து, 1806 இல் உருவாக்கப்பட்ட இறைன் பிர தேசக் கூட்டிணைப்பு பிரசியாவுக்குச் சொந்தமான இறைன் பிரதேசங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதும் செரோம் போனப்பாட்டை அரசராகக் கொண் டதுமான வெசுப்பேலிய இராச்சியம், 1805 இலே நெப்போலியனை அரசராகக் கொண்டு நிறுவப்பட்ட இத்தாலிய இராச்சியம், பிரசியாவுக்குச் சொந்தமான போலிசுப் பகுதிகளைக் கொண்டு 1807 இல் அமைக்கப்பட்ட உவாசோக் கோம கவுரிமை, மற்றுச் சுவிற்சலாந்து ஆகிய வெல்லாம் அத்தகைய சார்பு நாடுகளா யிருந்தன. 1804 ஆம் ஆண்டில் யோசேப்பு போனப்பாட்டு நேப்பிள்சு, சிசிலி ஆகியவற்றின் மன்னராக நியமிக்கப்பட்டார்; அவர் 1808 ஆம் ஆண்டிற்குப் பின் இசுப்பெயின் மன்னராகவும் விளங்கினர். இறைன் நாட்டுக் கூட்டிணைப்பு 1807 ஆம் ஆண்டிலும் உவாசோக் கோமகவுரிமை 1809 ஆம் ஆண்டிலும் விரி வடைந்தன. பவேரியா, உவுற்றெம்பேக்கு, தென்மாக்கு, சுவீடின், இசுப்பெயின், இரசியா, பிரசியா, ஒசுத்திரியா ஆகியன பிரான்சின் நட்புறவு நாடுகளாக விளங்கின. இவ்வாரு?க, இராசதந்திர முறையினுற் பிரித்தானியா தனிப்படுத் தப்பட்டது. அந்நாட்டுப் போர்க்காலப் பெரும் தலைவரான பிற்று 1806 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார். 1811 ஆம் ஆண்டுவரை பிரான்சொடு மேன் மேலும் ஆள்புலங்கள் சேர்க்கப்பட்டன. நெப்போலியனது பேரரசும் அதன் நட்புறவு நாடுகளும் அக்காலத்திலே போல்கன் நாடுகளும் பிரித்தானியாவுந் தவிர்ந்த ஐரோப்பா முழுவதையும் அடக்கிநின்றன. ஆனல் அக்காலத்தில், நெப் போலியனுக்கெதிராகப் போரும் கலகமும் இசுப்பெயினிலும் போத்துக்கலி தும் மூளலாயின. அவன் ஒசுத்திரியாவுக்கு எதிராகத் திரும்பவும் போர் செய்ய நேரிட்டது. ஐரோப்பாக் கண்டத்திட்டத்திற்கு எதிராகப் பிரித்தானியா கடற் படை முற்றுகையைக் கையாண்டதனுலும் கள்ள வாணிகம் ஒழுங்காக நடை பெற்றகஞலும் அத்திட்டம் தகர்ந்தது.
ஏனைய முக்கிய வல்லரசுகள் தம்முட் பிணங்கி தத்தம் ஆள்புலம் பெருக்கு தற்குப் போட்டியிட்டதனுலேயே பேரரசு மிகப் பெரும் நிலப்பரப்பினைக்

பேரரசும் அதன் விளைவுகளும் 59
கொண்டு விளங்கக் கூடியதாயிற்று. ஐரோப்பிய நாடுகளிடையே ஒற்றுமையில் லாமையாலேயே பிரான்சியப் புரட்சிப்படைகள் தொடக்கத்தில் வெற்றிகளிட்டு தல் எளிதாயிற்று. அவ்வாறே உறுதியும் நம்பிக்கையுமற்ற கூட்டணிகளுக்கெதி பாகவே நெப்போலியன் பெரிய வெற்றிகளைப் பெற்ருர், தம் கைநாடுகளை ஒன் றன்பின் ஒன்முக அவர் முறியடித்தல் இயல்வதாயிற்று. மேற்கூறிய வல்லரசு கள் ஒன்றற்கொன்று முரணுன நோக்கங்களுடையவாய்க் காணப்பட்டன. அவை ஒன்றையொன்று நம்பவில்லை. இதனுல் இவை நெப்போலியனுேடு நட் புறவு கொண்டாடியது போல அவருக்கு எதிராகவும் ஒன்றுபட்டன. எனவே இவை யாவும் ஒன்றுபட்டுச் சாதித்தவற்றிலும் பார்க்க, அவர் கூடுதலாகச் சாதிக்கமுடிந்தது. அவையாவன, ஆள்புலங்களைப் பெருக்குதல், செல்வாக்கினைக் கூட்டுதல், மதிப்பினை உயர்த்துதல் என்பனவாகும். பிரித்தானியர் தமது குடி யேற்ற நாட்டாதிக்கத்தைப் பெருக்க விழைந்தமை கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு சேர்மனியிலும் தலைமை பெறுதற்குப் பிரசியாவிற் காணப்பட்ட போவா, தான்யூப்புப் பள்ளத்தாக்கில் அபிசுபேக்கர் கொண்ட ஆதிபத்திய நோக்கங்கள் துருக்கியிலும் போலந்திலும் இரசியாவின் நாட்டம் ஆகியன பிரான்சின் நோக் கங்களைப் பெரிதும் ஒத்தவையே. இலட்சியவாதியான முதலாம் அலெக்சாந்தர் தவிர்ந்த ஏனையோர் நெருங்கிய வட்டாரங்களிலே செயலாற்றினர். பிரசியாவும் ஒசுத்திரியாவும் கொண்ட திட்டங்கள் பிரதேச அடிப்படையிலமைந்தனவே யன்றி ஐரோப்பாக்கண்டம் முழுவதையும் உள்ளடக்குமளவிற்கு விரிந்தவை யாகா, ஐரோப்பாவில் அரசு வலுச் சமநிலையினை ஒரளவு பேணுவதிலேயே பிரித் தானியாவின் முக்கிய கவனம் சென்றது. ஏனெனில் ஐரோப்பிய மூலபலம் யாவும் பகைமை பூண்ட வல்லாசொன்றினுல் ஒன்றுபடுத்தப்பட்டால், பிரித் தானியாவின் தேசிய பாதுகாப்பிற்கே அபாயமேற்படும்; அதன் கடற்படை முதன்மை முடிவுறும் ; அத்துடன் பெருங்கடல்வாணிக வளர்ச்சி தடைப்படும். ஐரோப்பாக்கண்டம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் பொதுநோக்கிலேயே நெப்போலியனது தனிச்சிறப்பு ஓரளவு தங்கியிருந்தது. ஆனல் அதற்கும் மேலாகப் பேரூக்கம் திறமை, ஆற்றல், வெற்றி ஆகியவற்றுடன் அவர் தமது குறிக்கோளை மேற்கொண்டவாற்றிலும் அவர்தம் பெருஞ் சிறப்புத் தங்கியிருந்த தெனலாம்.
மேற்கு ஐரோப்பாவிலே பிரான்சு நாட்டையும் அதற்கு அயலாகவுள்ள நாடு களிற் பிரான்சுடன் இணைக்கப்பட்டவற்றையும் சார்பு நாடுகளையும் உள்ளடக்கிய பிரதேசத்துக்கு அப்பாற்பட்ட போசசு ஒழுங்கு பற்றித் தெளிவான முக்கிய மான திட்டமேதாவது பற்றி 1807 ஆம் ஆண்டளவிலேதானும் நெப்போலியன் யாதுங் கருத்துக் கொண்டிருந்தாரா என்பது ஐயத்திற்கிடமாகும். ஆயின் குறித்த அப்பிரதேசத்தினுள்ளே, பேரரசைக் கட்டியாளுதற்கேற்ற சில உத்தி க2ள அவர் உருவாக்கினர். சகோதரரை அரியணையேற்றல் பழைய அரச குடும் பங்களுடன் கிருமணத்தொடர்பு கொள்ளல் ஐரோப்பாக் கண்டத் திட்டத்தை அச்சாணியாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றல் என்பன அவ்வுத்திகளுட் சிலவாகும். அன்றியும் அவர் தாம் வென்ற ஆள்புலங்களில் * தெப்போலிய சட்டக்கோவை'யையும் புகுத்தினர். ஒரே பெற்றித்தான நிருவர்

Page 44
له هم سره به EMPIRE HľÚLLATJ I)
El "''FG'' i 'o' Ansha rr
SS
kregr
mmmmmmmm حسعهٔNA POLEON'S تم RUSSIAN CAMPAIGN
AF FF kl. Plura.
8. Tర్థి
EUROPE 1810
- 盈*
f
Erld Pii.
Le of
” مجسمبر بھی ہمہ و
L.
萱
f 期罹器
KğFFF"
IIIIII||||||
|
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. P懿*/′。°C W.
(ဇုသီူး? i Ai?“Rissia
= پنغ
'' Isle; it
: " It
罹
喇
蜥 5. i. [[|]]{{ဂျိုးမွိုဋ္ဌိ
riral Lanual
LFerr TIA
ni in SSSS SSTSSSSSLS SSL S S SSL S SSSSLSL SS SS LLS L S S S S
监 Tof:: bacılığışdır
l
ܦܬܐ 幌 *
PFğı "YMWET
ܝܼܵܢ̄ܝܘܓܰ
E *ား**^၄ T.T.
. . . Amultir
NAPOLEON'S RUSSIAN CAMPAIGN
='''A''' FC taçta idrar
ܕܐܕܝܰܩnܩܠܶܐ܂
:
y EUROPE is r "பிக்கின ஆல்
Cgtlai
”ጹmዴ፳፻፳
Hr

Page 45
62 நெப்போலியனின் பேரரசு
கத்தையும் நீதிபரிபாலனத்தையும் நிறுவினர். பகுத்தறிவுக்கொத்த வகையிலே விஞ்ஞான முறைப்படியமைக்கப்பட்ட அரசமைப்புக் கருத்திலேதான் நெப்போ லியன் நாட்டமுடையவர். இத்தகைய அமைப்பு முறையினை எவ்விடத்திலும், வரலாற்று மரபுகளைக் கவனியாது, கையாளக்கூடியதாயிருக்கவேண்டும். பொது ஒழுங்கு ஒப்புரவான நிருவாகம். திறமையான சட்டமைப்பு ஆகியவற்றையே மக்கள் விரும்பினர். இவற்றினைச் சட்டக்கோவை மூலமாகவும் பயிற்றப்பட்ட நிருவாகிகள் மூலமாகவும் உறுதிப்படுத்தலாமென அவர் நம்பினுர், பெல்சியம், ஒல்லாந்து, இத்தாலி, சேர்மனி ஆகிய நாடுகளில் அவ்வழி வெற்றியுங் கண்டார். இந்நாடுகளுக்கு அப்பால் இரசியாவும் ஒசுத்திரியாவும் போன்ற நிலைபெற்ற ஆட்சியை எளிதிற் கவிழ்க்க முடியாது. ஆதலின் அந்நாடுகளிலே பேரரசு அமைப்பினை விடுத்து இராசதந்திரத்தையே அவர் கையாளலானர். மேற்கில் ஒர ளவு ஒற்றுமை காண்டலே அவர் குறிப்பாயிருந்தது. ஆனல் கிழக்கிலே ஒற் அறுமையின்மையைப் பயன்படுத்துவதிலேயே அவர் கவனம் செலுத்தினர். ஐரோப்பாவில் அமைதி அல்லது பொதுத்தீர்வு யாதும் உருவாதலைத் தடுப்பதே அவருடைய உண்மையான நோக்கமாகும். மாநாடுகளும் பொதுவான பேச்சு வார்த்தைகளும் நடாத்துதலை அவர் தவிர்த்தார். இன்னும் ஒவ்வொரு வல்லா சோடும் தனித்தனியே தொடர்பு கொள்வதையே அவர் விரும்பினர். அவ்வல் லரசுகளுக்கிடையே நிலவிய அச்சம், அழுக்காறு ஆகியவற்றினைப் பயன்படுத்தி அவை ஒன்று சேராதவாறு அவர் சூழ்ச்சி செய்து வந்தார். மேற்கில் ஏற்படும் ஒற்றுமைக்கீடாக கிழக்கிலே பிரிவினையும் பிணக்கும் ஓயாது ஏற்படல் வேண் டும். அத்திரியாற்றிக் கடலுக்கும் எல்பிற்குங் கிழக்கே அவருடைய ஆதிக்கம் ஒருபோதும் உறுதிப்படவில்லை.
அவர் உருவாக்கிய பேரரசின் சிறப்பியல்புகளை, அவர் காலத்துப் பிற பேரரசு களோடு ஒப்பிட்டுப் பார்த்தே எளிதாக விளங்கலாம். அப்பேரரசானது உருவுந் திருவுமற்ற மத்தியகாலச் சின்னமான பரிசுத்த உரோமானியப் பேரரசிலிருந்து முற்றும் வேறுபட்டதாகும. பரிசுத்த உரோமானியப் பேரரசினை வோல்தயர், அது பரிசுத்தமானதும அன்று ; உரோமனும் அன்று ; பேரரசும் அன்று என ஏளனம் செய்தார். 1804 ஆம் ஆண்டில் இரண்டாவது பிரான்சிஸ் என்பவர் ஒசுத் திரியப் பேரரசு பரிசுத்த உரோமப் பேரரசினின்றும் வேறுபட்டதெனப் பிரகட னம் செய்தார். இவரோ இதன் ஹப்ஸ்பேக் குடும்ப வாரிசாவர். இவர் மறைந்து விட்ட பேராசசொன்றின் சாயலுக்குக் கூடுதலான திட்டமளிக்க முயன்ருரர். 1806 ஆம் ஆண்டு நெப்போலியன் பரிசுத்த உரோமானியப் பேரரசினை முறையாகக் குலேவு செய்தார். அவர் தனக்குச் சார்பான 15 சேர்மானிய அரசுகளைப் புதிய இறைன் நாட்டுக்கூட்டிணைப்பில் ஒன்று சேர்ந்தார். இது பெரும்பாலும் ஹப்ஸ் பேக் ஒசுத்திரியப் பேராசினைப் போன்றே காணப்பட்டது. ஒசுத்திரியப் பேரரசு அடிப்படையில் ஆள்புலங்களின் ஒரு கும்பலாகவே விளங்கிற்று. தானியூப் நதிப் பள்ளத்தாக்கிலோரளவு புவியியலொற்றுமை நிலவிற்று. இவையாவும் ஹப்ஸ்பேக் வமிசத்தினரின் பொதுவான மேலாண்மையில்ை மட்டுமே பிணைக்கப்பட்டிருந் தன. (இரண்டாவது படம். 1810 ஆம் ஆண்டில் ஐரோப்பா. பின்வரும் பக்கங் களைப் பார்க்க.)

பேரரசும் அதன் விளைவுகளும் 63
நெப்போலியன் ஆதிக்கம் உச்ச நிலையில் விளங்கியதை இப்படத்தில் காண லாம். புரட்சிப் படைகள் வென்றடிப்படுத்தியவற்றேடு (1 ஆம் படம் பார்க்க) அவன் நெகலந்து, வடக்கு சேர்மனி, பீட்மந்து, செனேவா, மேற்கு இத்தாலி யில் ஓர் இராச்சியம், டல்மேசியன் கரையிலுள்ள இலினிய மாகாணங்கள் ஆகிய வற்றினையும் சேர்த்துக் கொண்டான். தனக்குச் சார்பான ஆட்சிமூலம் சேர் மனியின் ஏனைப்பகுதி, இத்தாலி, ஸ்பெயின், வாசோவெனும் பெரிய கோமக வுரிமைநாடு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தினுன், இக்காலத்தில் சுவீடின், டென் மார்க், நோவே, பிரசியா, ஒசுத்திரியா, இரசியா ஆகியன அவனுடைய நட்புறவு நாடுகளாக விளங்கின. பிரித்தன், போத்துக்கல், ஒற்ருேமன் துருக்கியரால் ஆளப்பட்ட போல்கன் நாடுகள் ஆகியவை அவன் ஆதிக்கத்திற்கு அமையாதிருந் தன. 1810 ஆம் ஆண்டு அவன் போத்துக்கல் மீது படையெடுத்துச் சென்ற போது வெலிங்டன் அப்படையெடுப்பை முறியடித்தான். இரசியாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர ஆவல் கொண்டான். இதற்காக 1812 ஆம் ஆண்டில் அவன் தனது ஆதிக்கத்துக்கே கேடு சூழ்ந்த தொடர்போரைத் தொடங்கினன். இப்டோர் படுதோல்வியில் முடிவுற்றது. அவன் மொஸ்கோ விலிருந்து தோல்வியுற்றுத் திரும்ப நேரிட்டது. அத்துடன் அவனுடைய பேரா சும் சிதறுண்டது. நெப்போலியனது பேரரசு பிரித்தானியப் பேராசிலிருந்து முற்றும் வேறுபட்டதாகும். பிரித்தானியப் பேரரசு கடல் சார்ந்ததாய் கட இக்கு அப்பாற் பரந்துளதாய் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த ஓர் அமைப்பாகும். வியாபாரமும் குடியேற்றமும் அதனைப் பிணேத்து வைத்தன; கடற்படை வலியே அதற்குக் காப்பாக இருந்தது. நெப்போலியனது மேற்குப் பேரரசோ திடீர்ப் போரினலும் இராசதந்திரத்தினுல் ஊக்கப்பட்ட ஆட்சிப்புரட் டுக்களாலும் உருவாயதொன்ரும். அது நிலைபெறும் தன்மையற்றது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கு அரசுரிமை பெற்றிருந்தமையாலே அது ஓரளவுக்கு ஒன்றுபட்டிருந்தது. இன்னும் " ஐரோப்பாக்கண்டத் திட்டத் தின் ' அவசரகால முறைகளாலும் அப்பேரரீசு ஒன்றுபடுத்தப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தி ஓர் உண்மையான பேரரசு அமைப்பாக நிறுவ அவர் முயன்றர். அதற்காகவே பொதுவான சட்டக்கோவை, நீதி பரிபாலனம், நிதி, நிருவாகம் ஆகியவற்றைத் தன் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தினர். அங்ஙன மாயினும், அப்பேரரசு மேற்கிலேதானும் நீடித்திலது. சந்தர்ப்பவாதமும் சூழ் வினைத்திறனுமே என்றும் அகிற் காணப்பட்டன.
அது செய்த அழிவுச்சாதனைகளே அதன் சாதனைகளுள் மிக நிரந்தர மானவையெனலாம், நெதலந்திலும் சேர்மனியிற் பெரும்பாகத்திலும் இத் தாலியிலும் நிலவிய மானிய முறையினை நெப்போலியன் அழித்தான். அவ் வாருக அவன் ஐரோப்பாவிலே பிரான்சியப் புரட்சியின் விளைவுகளைப் பாவச் செய்ததோடு, அவை தொடர்ந்து நிலவுதற்கும் அடிகோலினன். சட்டவாரியாக, மானியமுறையிலே உழவோர் மீது பிரபுக்களின் அதிகாரம் நிலவிற்று இம் முறை ஒழிக்கப்பட்டது. பொருளாதார வாரியாக, மானியமுறையிலே விவசாயி கள் பிரபுக்களுக்கு மானியக் கடன்கள் செய்யவேண்டும். இம்முறையும் ஒழிக் கப்பட்டது. பலவேளைகளில் இவ்விழப்புக்களுக்கு நட்டஈடு கொடுக்கப்பட்டது

Page 46
64 நெப்போலியனின் பேரரசு
உண்டே. இவ்வாறு பழைய அமைப்பைத் திருத்தி யமைப்பதிலே திருச்சபை யின் உரிமைக் கோரிக்கைகள் குறுக்கே வரவிடாது தடுக்கப்பட்டன. மத்திய வகுப்பினரும் உழவோரும் பிரபுக்களைப் போலவே அரசாங்கத்தின் குடிகளாயி னர். யாவரும் வேறுபாடின்றி வரி செலுத்த வேண்டியவராயினர். வரிவிதித்து அறவிடும் முறையானது முன்னைய நாளிலும் பார்க்க நேர்மையாகவும் திறமை யாகவும் கையாளப்பட்டது. முன்னைநாட் குழுமங்களும் நகரங்களில் நிலவிய சில்லோராட்சி முறைகளும் ஒழிக்கப்பட்டன. உண்ணுட்டு வர்த்தகப் பாது காப்பு வர்கள் நீக்கப்பட்டன. எவ்விடத்தும் சமத்துவம் கூடுதலாக நிலவியது. அதாவது திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் மேம்படுதற்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. நெப்போலியனுடைய வெற்றிகளைத் தொடர்ந்து தற்கால மயமென் னும் புயற்காற்று ஐரோப்பாவெங்கனும் விசியது. தன் ஆதிக்கத்திற்குட்பட் த்ெ தன் பேரரசோடிணைந்த பகுதிகளாகவோ சார்பு நாடுகளாகவோ மேற்கு ஐரோப்பாவை ஒடுக்குதற்கு நெப்போலியன் வல்லந்தமாக முயற்சி செய்தார். இம்முயற்சியில் அவர் சில துறைகளில் ஓரளவு வெற்றிபெற்ருர் எனலாம். நீண்டகாலமாக மேற்கு ஐரோப்பாவில் நிலவிவந்த சிறு மானிய ஆதிக்கச் சின் னங்களை ஒழித்தார்; அங்கு நெடுநாள் நிலவிய ஆட்சியுரிமைகளையும் சிறப்புரி மைகளையும் அவர் துடைத்தார்; அங்கு காணப்பட்ட காலத்துக்கொவ்வாத பழைய ஆள்புலப் பிரிவுகளை ஒழித்துக்காட்டினர். அவர் ஒழித்தவற்றுட் பெரும்பாலானவற்றைத் திரும்பவும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. பிரெஞ் சுப் புரட்சி ஐரோப்பாவில் குழப்பமான நிலையினை ஏற்படுத்தியதென்ருல் நெப் போலியன் அதனை மேலுங் கலக்கினர். அதனல் ஐரோப்பாவிற் காணப்பட்ட காலத்திற் கொவ்வாத வழக்காறுகள் பல முடிவுறுதலை அவர் நிச்சயப்படுத்தி னர். அது மட்டுமன்றி ஐரோப்பா என்றுமிழக்காத புதிய அமைப்பொன்றினை பும் ஏற்படுத்தினர். அவருடைய வீழ்ச்சியின் பின், ஐரோப்பா முன்னை நிலை மையினை அடைதற்கு எவ்வளவோ ஆவலுடன் விரிவான முயற்சிகள் செய்தது. ஆனற் பழைய நிலைமை ஒருபோதும் மீண்டதில்லை.
பேரரசின் அழிவு
பேரரசின் தோல்விக்குரிய முக்கிய் காரணங்களில் அதனை நிறுவுதற்குக்
கையாளப்பட்ட முறைகளும் முக்கிய காரணமாகும். பிரான்சிலே நெப்போலிய னது பேரரசினுட் காணப்பட்ட முரண்பாடுகள் ஏற்கவே குறிப்பாகக் கூறப் பட்டுள்ளன. இவை பேரரசின் பரந்த ஐரோப்பிய முரண்பாடுகளுக்கு ஒப்பாக இருந்தன. முதற் “கொன்சலாக ” அவர் உண்ணுட்டில் ஆற்றிய தொண்டின் நிரந்தர இயல்புயாதும் அப்பேரரசில் இடம் பெறவில்லை. இராணுவ வெற்றிக ளின் பின் பிற ஐரோப்பிய நாடுகளின் ஆள்புலங்களைத் தப்பாது நெப்போவி பன் கவர்ந்து வந்தார். இராச தந்திரச் சூழ்ச்சிகள் மூலம் ஐரோப்பிய வமிச உரிமைகள் மீறப்பட்டன. இக்காரணங்கள் பற்றியே இறுதியில் ஐரோப்பிய வல்லரசுகள் ஒன்றுபட்டு அவர் ஆதிக்கத்தினை அழிப்பதற்கு ஒருமித்து முயற்சி செய்தன. இவ்வல்லரசுகள் தமது தனிப்பட்ட உரிமைகளிலேயே நாட்டம் கொண்

பேரரசின் அழிவு 65
டவை. இவ்வுரிமைகளைப் பாதுகாத்தற்குக் கூட்டாகச் செயலாற்றல் அத்தியா வசியமாயிற்று. இதனலேதான் ஐரோப்பிய மன்னர் ஒருமித்துப் பொது நடவடிக் கையினை மேற்கொள்ள நேரிட்டது. அவனைத் தோல்வியுறுத்துவதிற் பிரித் தானியா ஆற்றிய பெரும் பணி யாதெனில் தண்டுதலின்றி இறுதிவரை போரி னைத் தொடர்ந்து செய்தமையாகும். பிரித்தானியாவில் முன்னை நட்பாளர், நாலாவது கூட்டணியொன்று உருவாக்கப்பட்டு (நெப்போலியனுக்கெதிராக) வெற்றி கிடைக்கும்வரை போர் புரியவேண்டுமென்ற கருத்தை ஒருவர் பின் ஒருவராக ஏற்றுக்கொண்டனர். தனது கடற்படை முதன்மையாலும் முற்று கைப்பலத்தினுலும் பிரித்தானியா நெப்போலியனைத் திக்கு முக்காடச் செய் தது; இவ்வாறு அவர் ஆதிக்கம் ஐரோப்பாவிற்கு வெளியே விரிவடையாது தடுக்கது. நெப்போலியனல் ஏற்பட்ட அபாயமே ஐரோப்பிய அரசுகளை இவ் வளவு உறுதியாக அ.க்கரிய உறவொன்றினல் ஒன்றுபடுத்தியது. அவர் உன்னத மான பேரரசொன்றினை உருவாக்கி அதனை அழித்தார்.
தாமடைந்த தோல்விகள், இழப்புக்கள், இராசதந்திர இழிவுகள் எனுமிவற் முல் ஐரோப்பிய அரசுகள் நட்புறவுகொள்ள நேர்ந்தது. பிரான்சியரின் பொரு ளாதார வகுல்களும் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்தோடு வாணிகத் தொடர்பு கொள்ளாவகை தடுக்கப்பட்டமையும் பெருங்கேடுவிளைத்தன. அதனல் ஐரோப் பிய மக்களிடையே நெப்போலியனது ஆட்சிக்கெதிராகத் தீவிரமான தேசிய வெறுப்புணர்ச்சி மூண்டது. நெப்போலியனுடைய வெற்றிகளால் சேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், இரசியா ஆகிய நாடுகளிற் கிளர்ந்த தேசிய உணர்ச்சிச் சக்திகள் அளவினையும் ஆழத்தினையும் மிகைப்படுத்திக் கூறல் எளிதே. இத்த (கைய கிளர்ச்சி இத்தாலியிலும் சேர்மனியிலுமே மிகவும் உறுதியாகக் காணப் பட்டது. அக்காலத்துப் புத்துணர்வுப் பண்பாட்டுச் சூழ்நிலையில் பங்கப்பட்ட தேசியப்பெருமை அரசியல் உணர்ச்சியாக எளிதில் உருவெடுத்தது. பொதுமக் களின் இறைம்ை, கொடுங்கோலாட்சியிலிருந்து, விடுதலை ஆகிய நோக்கங்களைத் தான் கொண்டுள்ளதெனப் பிரான்சு வாய்ப்பறையறைந்தது. ஆனல் நெப் போலியன் பிரான்சிலும் ஐரோப்பாவிலும் உண்மையாக மிகத்திறமையான கொடுங்கோலாட்சியைத் திணித்தான். எனவே சொல்லுக்கும் செயலுக்கு மிடையேயுள்ள தெளிவான முரண்பாடுகளைச் சாதாரண மக்கள் நன்கு உணர்ந் தனர். இவ்வுணர்ச்சியினைப் பிற அனுபவங்கள் மேலும் வலியுறுத்தின. பொருள் விலையேற்றமும் தட்டுப்பாடும் ஒரே வழி பசிபட்டினியும் மக்களைப் பெரிதும் வாட்டின. இவையாவும் ஐரோப்பா முழுவதிலும் வாணிகத்தினைக் குழப்பிப் பிரான்சினைப் பாதுகாத்தற்கும் பிரித்தானியாவுடன் போர் செய்தற்கும் கடைப் பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் விளைவுகளே. ஐரோப்பாவிலே பொது மக்களின் எதிர்ப்புப் பெரும்பாலும் பிரதேசவாரியாகவும் பொருளாதா ாத்துறையிலுமே காணப்பட்டது. எடுத்துக்காட்டாக ஸ்பெயினில் நடைபெற்ற கொரில்லாப் போர்முறையை அல்லது ஒல்லாந்திலும் இத்தாலியிலும் காணப் பட்ட பொருளாதாரக் குறைபாடுகளைக் கூறலாம். இவ்வெதிர்ப்பு உண்மையாகப் பிற்காலத்திலேயே தேசியத் தன்மை பெற்றது. பல வேளைகளிற் பின்னுேக்கி லேயே அம்மாற்றம் ஏற்பட்டது. அதாவது பிறநாட்டுக் கொடுங்கோலனுக்கு

Page 47
66 நெப்போலியனின் பேரரசு
எதிராகப் பொதுமக்கள் கிளர்ச்சி விளைப்பது பற்றிய புத்துணர்ச்சி வளர்ந்த பின்னரே அது தோன்றிற்றெனலாம். ஐரோப்பிய அரசுகள் ஒன்றுகூடி அவனை அழிக்கத் தீர்மானித்தன. இவை ஒருமித்துப் போரையே தொழிலாகக் கொண்ட அரசாங்கப்படைகளைப் பயன்படுத்தின. வென்ற நாடுகளை நெப்போலி யன் நடத்திய வகையினைப் பொதுமக்கள் வெறுத்தனர்; இவ்வாருக அரசாங் கங்களின் உறுதியும் பொதுமக்களின் எதிர்ப்பும் ஒன்றுகூடி வெல்லற்கரியவா யின. ஐரோப்பாக்கண்ட வரலாற்றிலே அவனுடைய பேரரசு நிலையற்ற ஒரு நிகழ்ச்சியாக அற்றுப்போதற்கு அவையிரண்டும் வழிவகுத்தன.
ஸ்பெயினுக்குப் பிரித்தானியா தடையின்றிக் கடற்படையுதவியும் தரைப் படையுதவியும் அளிக்கக்கூடியதாயிருந்தது. ஆதலின் அங்கேயே நெப்போலிய ணுக்கெதிராக முதன் முதலாக வெளிப்படையாய்த் தீவிரமான கலகம் மூண் '-து. அங்கேயே நெப்போலியன் முதன்முதலாகத் தரையிலே பெரும் தோல்வி களடைந்தான். ஸ்பானிய மக்கள் தங்களுடைய பிரதேசம் மாவட்டமாகியவற் றில் மிகுந்த பற்றுள்ளவர்கள். அன்றியும் தங்களுடைய கடந்த காலச் சிறப் பிலே ஓரளவு தேசியப் பெருமை கொண்டவர்கள். சேர்மனியையும் இத்தாலி யையும் போலாது ஸ்பெயின் ஒரு தனிப்பட்ட இராச்சிய மாயிருந்தது. அங்குத் திறமையற்ற ஊழல்மிக்க முடியாட்சியே நிலவியது. அக்காலத்து ஆட்சி செய்த பூபன் மன்னரான 4 ஆவது சாள்சுக்கும் முடிக்குரிய இளவரசர் பேடினந்திற்கு மிடையில் ஏற்பட்ட சச்சரவுகளால் இம்முடியாட்சி தளர்ச்சியுற்றது. அங்கு நிலவிய ஆட்சியில் மக்களுக்குப் பற்று அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை. எனவே நெப்போலியன் பெரும் எதிர்ப்பினை அங்கு எதிர்பார்க்கவில்லை. பிரித் தானியா துறைமுகங்கள் பயன்படுத்தலைத் தடுக்குமுகமாக ஸ்பெயினை அதன் அயல் நாடான போத்துக்கலுக் கெதிராகப் போர் தொடுக்குமாறு அவன் கட் டாயப்படுத்தினன். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி ஸ்பெயினிற் பிரான்சியப் போர்வீரர்களுக்குப் பாசறை பெற்றன். 1808 ஆம் ஆண்டில் 4 ஆவது சாள்ஸ் பேடினந்து சார்பாகப் பதவி துறந்தான். ஆனல் நெப்போலியன் அவன் பதவி துறந்தமையை மறுத்து விடும்படி தூண்டினன். அவ்வாறு செய்து ஸ்பானிய மன்னனுக அவனுக்குரிய உரிமைகள் யாவற்றையும் பிரான்சியப் போாசனுக்கே கையளிக்குமாறும் அவனைத் தூண்டினன். 'மே' மாதம் யோசெப் போனப் டாட் ஸ்பானிய மன்னனுகப் பிரகடனம் செய்யப்பட்டான். பிரினிஸ் மறைந்தது போலக் காணப்பட்டது. ஆனல் இவ்வாறு ஏற்பட்ட பிறநாட்டு வமிசத்தினர் ஆட்சிக்கு எதிராக ஸ்பானிய மக்கள் மாகாணங்களிலும் நகரங்களிலும் வெளிப் படையாகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியா உடனே அவர்களுக்கு உதவி யளித்தது.
நெப்போலியன் அங்கு பெரும் போர் நிகழ்த்த வேண்டியதாயிற்று. இப் போரில் அவனுடைய ஐந்திலட்சம் போர்வீரர் உயிரிழந்தனர். தன்னுடைய வீழ்ச்சிக்கு “ ஸ்பானிய பிளவை” யே காரணமெனப் பிற்காலத்தில் அவன் அதைக் குறிப்பிட்டுக் குறைகூறினன். அவனுடைய ஆட்சிக்காலத்தின் எஞ்சிய பகுதி முழுவதிலும் தீபகற்பப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இப்போரில்

பேரரசின் அழிவு 67
சேர் ஜோன் மூரும் ஆதர் வெலெஸ்லியும் தத்தம் திறமைகளைக் காட்டுதற்குத் தக்க போர்க்களங்கள் வாய்த்தன. அவர்களுக்குப் பிரித்தானியாவின் கடற்படை. வலியும் ஸ்பெயினுடைய கடுமையான கெரில்லாப் போர்முறையும் உறுதுணை யாயின. இத்துணைகொண்டு அவர்கள் பிரான்சியரை அங்கு நெடும் போரில் மாட்டிவிட்டனர். பிரான்சியர் ஓயாத சேதமடைய நேரிட்டது. அதே வேளையில் நெப்போலியனுக்கு அப்போர் வீரரின் சேவை அவசியமாக ஐரோப்பாவிற் பிறி தோரிடத்தில் தேவைப்பட்டது. பொது மக்கள் கோரிக்கைக்கிணங்க 1810 ஆம் ஆண்டு ஸ்பானியப் பாராளுமன்றம் (கோட்டேஸ்) கூட்டப்பட்டது. இது 1791 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிரான்சிய புரட்சி அரசமைப்பு முறையினைப் பின் பற்றி ஒரு புதிய யாப்பினை வரையத் தொடங்கியது. வயது வந்த ஆண்கள் யாவருக்கும் பொதுவான வாக்குரிமை யடிப்படையிலே தனியொரு மன்றம் நிறுவ வேண்டுமென அது வரையறை செய்தது. இது மக்களிறைமைகளிலும் பத்திரிகைச் சுதந்திரம், தனிமனிதன் சுதந்திரம் எனுமித் தத்துவங்களை அடிப் படையாகக் கொண்டிருந்தது. ஸ்பெயினில் மட்டுமன்றி பிறநாடுகளிலும் 1812 ஆம் ஆண்டைய இவ்வரசமைப்பு பத்தொன்பதாம் நூற்ருண்டுத் தாராண்மை வாதிகளின் இலட்சியமாக இலங்கிற்று. தொடக்க காலப் புரட்சி இலட்சியங் களுக்கும் நெப்போலியனது தனியாட்சிக் கடுங்கோன்மைக்குமிடையிலுள்ள முரண்பாடுகளைத் தெளிவாகக் காட்டுதற்கு அது பயன்பட்டது.
தீபகற்பப் போர் நெப்போலியனுக்கு ஒவ்வொரு விதத்திலும் வாய்ப்பில தாயிற்று. ஸ்பெயினில் அவன் தானே படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற போது வெற்றியடையக் கூடியதாயிருந்தது. ஆனல் சிறுபடைகளோடு சென்ற அவனுடைய சேனுபதிகளோ தாம் மேற்கொண்ட பணியை முடிக்கவியலாது இடர்ப்பட்டனர். போர் பலவிடங்களிற் பரக்க நடைபெற்றமையாலும், ஸ்பானி யருடைய ' கொரில்லாப்' போர் முறைகளாலும், எதிரிகளுக்குப் பிரித்தானிய ரின் கடற்படையுதவியிருந்தமையாலும், நெப்போவியன் வழக்கமாகக் கையா ளும் போர் முறைகள் பயனற்றுப் போயின. எனவே அவன் வழக்கம்போல் வெற்றி பெறுதல் முடியாதாயிற்று. பெருந் தொகையான படைகளை ஒருங்கே கிரட்டியும் தேர்ந்த போர்முறைகளைக் கையாண்டும் அவன் எதிரிகளைத் தீர்க்க மாக முறியடித்தல் இயலாதாயிற்று. போர் ஓர் ஒழுங்குக்கும் கட்டுப்பாட்டுக் கும் அமையாது நடந்தமை காரணமாகவும் பிரதேச உருவமைப்பு வில்லங்கி ዚ፫) ፲ ̆ሓE இருந்தமை காணமாகவும் அவனுடைய படைவீரர் பகையுணர்ச்சி மிக்க மக்கள் மத்தியிலே ஆங்காங்குச் சிதறுண்டு காணப்பட்டனர். பெருந்தொகைப் படைஞரைப் பயன்படுத்தியே அவன் எதிர்ப்பினை அடக்குவது வழக்கம். ஆனல் அத்தகைய முறைக்கு ஸ்பெயினிலே பங்கமேற்பட்டது. ஏனெனில் பேரரசின் எனைய பகுதிகளில் அவனுக்கு இன்னல்கள் பல ஏற்பட்டன. ஐபீரியத் தீபகற் பத்தில் அவனுக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கேள்வியுற்ற அந்நாடுகள் புதிய வோர் ஊக்கத்தினலே தூண்டப்பட்டன.
இத்தகைய ஏனைய இடுக்கண்கள் எங்கும் காணப்பட்டன. இவை பிரான்சி அலும் காணப்பட்டன. அங்கு அவனுடைய முக்கிய இராசதந்திரமுகவரான

Page 48
68 நெப்போலியனின் பேரரசு
தல்லிறந்தும் முக்கிய பொலிஸ் அதிகாரியான பூசே என்பவரும் நெப்போலிய னின் அதிகாரம் வீழ்ச்சியுற்முல் தமது எதிர்கால அரசியல் வாழ்க்கையை உறு திப்படுத்தற்குத் திட்டம் வகுத்துக் கொண்டிருந்தனர். இவ்விருவரும் எளிதிற் கட்சிமாறத்தக்கவர்கள்; நெறிதவறுதற்குத் தயங்காதவர்கள். இவர்கள் புரட் சிக்கு முன்பு நிலவிய முடியாட்சியிலும் புரட்சியின் போதும் ஒத்த சமநோக் கொடு பணியாற்றியவர்கள். நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின் பூபன் குடும் பத்தினர் மீண்டும் பதவியேற்றபோது அம்முடியாட்சியிலும் பணியாற்றுவோ ராயினர். இவர்கள் பெருந் திறமைசாலிகள். இவர்களுடைய துரோகம் நெப் போலியனுடைய வீழ்ச்சிக்கு ஏதுவாயிற்று. அவனுக்கு ஏற்பட்ட இன்னலின் முதலறிகுறிகள் தலைகாட்டத் தொடங்க அவனுடைய மிகப்பெரிய அதிகாரிகள் அவனைக்கைவிட ஆயத்தமாயினர். இவ்வாற்றல் அவனுடைய பேரரசு எவ்வளவு தூரம் உறுதியற்று இருந்ததென்பது தெளிவாகின்றது. இப்பேரரசு தொடர்ந்து தளர்ச்சியடையாது வெற்றிபெற்ருல்தான் நிலைக்கமுடியும். இதனை நெப்போலி யனுமே தன் நுண்மதிகொண்டு சாதிக்க்ழுடியவில்லை. அடுத்த கஷ்டம் ஒசுத்திரி யாவிலேற்பட்டது. இங்கு பிரான்சியரின் ஆக்கிரமிப்புக்கள் மென்மேலும் நடை பெருது தடுப்பதன் பொருட்டு 1809 ஆம் ஆண்டில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. " மாச்சு " மாதம் நெப்போலியன் ஒசுத்திரியாமீது போர் தொடுத் தான். தற்காலிகமாகச் சில தோல்விகள் அவனுக்கு ஏற்பட்டன. இவற்றின் பின் யூலை மாதம் வக்ரம் போரில் ஒசுத்திரியாவைத் தோற்கடித்தான். இருசாரா ருக்கும் பெருஞ் சேதம் விளைந்தது. ஆனல் இவ்வெற்றியிற் சில தீய அறிகுறி களின் அம்சங்கள் காணப்பட்டன. பிரான்சியப் படைகளின் திறமை குன் றிற்று. முன்னுட் பிரான்சியப்படைகளைப் போலன்றி இவை ஒற்றுமை குறைந் அதும் மனவுறுதி தளர்ந்துங் காணப்பட்டன. ஐரோப்பிய படைத்தலைவர்கள் நெப்போலியன் முன்பு கையாண்ட போர் முறைகளிலிருந்து பலவற்றைத் தாமும் அறிந்துகொண்டனர். ஆதிக்கபலம் சமமாகிக் கொண்டு வந்தது. இாசி யப் பேரரசர் நெப்போலியனுடன் முற்ைப்படி உறவு பூண்டமை தெரிந்தவிடய மாகும். 1808 ஆம் ஆண்டில் எர்வேட் என்னுமிடத்தில் நடைபெற்ற பெரிய வைபவத்தில் இவ்விரு சாராரும் தமது நட்பினை நன்கு உறுதிப்படுத்தினர். அங்ஙனமாயினும் இரசியப் பேரரசர் ஒசுத்திரியாவுக்கு எதிராக அவனுக்கு உண்மையான உதவியளிக்கவில்லை.
நெப்போலியனுடைய தேவைகள் மிகுத்துக் கொண்டு வந்த வேளையிலேயே அவனுடைய நண்பர் ஐரோப்பாவிலும் பிரான்சிலும் அவனைக் கைவிடத் தொடங்கினர். இச்சார்பில் 'மாஷல்' பேணடோற் என்பவரைக் குறிப்பிடலாம். போனப்பாட்டினைப் போலப் பேணடோற்றும் குடியரசில் ஒரு போர் வீரராக விளங்கியவர்; புரூமயர் அரசாங்கக் கவிழ்ச்சியினை வெறுத்தவர்; ஆனலும் போனப்பாட்டிற்கு விசுவாசத்துடன் பணியாற்றியவர் ; மிகச் சிறந்த வெற்றிக வீட்டியவர். ஒஸ்ரர்லிற்ஸ் போரின் பின்னர் இவருக்கு இளவரசர் என்னும் பட்ட மளிக்கப்பட்டது. 1809 ஆம் ஆண்டிலே சுவீடின் வேந்தரான 4 ஆவது கஸ்சா வுஸ் என்பவர் புரட்சியினுற் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பின் பிள்ளையற்றவரும் அவருடைய தகப்பனரின் சகோதரனுமான 13 ஆவது சாள்ஸ்

பேரரசின் அழிவு 69
என்பவர் அரசுகட்டில் ஏறினர். வாரிசு இல்லாமையால் 13 ஆவது சாள்சுக்குப் பின் இளவரசர் பேணடோற் என்பவரையே மன்னராகச் சுவீடின் அரசசபை தெரிவு செய்தது. நெப்போலியனது பேரரசிற் சுவீடினுக்குச் சார்பான நிலைமை அவ்வழி ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. “ஐரோப்பாக் கண்டத் திட்டத் தினுல் இந்நாடு மிகவும் பாதிக்கப்பட்டது; அது தான் நடத்தி வந்த போல்ரிக் பிரித்தானிய வாணிகத்திற் பெரும்பகுதியினை இழந்தது. அதனுல் அங்கு பெருந் துயர் நிலவியது. பிரான்சிய ‘மாஷல் (படைத்துறைத் தலைவர்) ஒருவரை அதன் ஆட்சியாளராக ஏற்றல் அதன் பொருளாதார நிலைமைகளைச் சீர்ப்படுத்து தற்கு நல்லதொரு வழிபோலத் தென்பட்டது. 1810 ஆம் ஆண்டு பேணடோற் சுவீடின் சிங்காசனத்தின் முதல் வாரிசானுர். அவர் அந்நாட்டு அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவி வகித்தார். அவர் நெப்போலியனுக்கெதிராக நட்புறவு நாடு களுடன் 1812 ஆம் ஆண்டிற் சேர்ந்தார். நெப்போலியனது பேரரசுக்கு எதிராக நிகழ்ந்த இறுதிப் போராட்டங்களில் இராணுவத்துறைத். தலைவராக அவர் பெரும்பங்கு கொண்டார்.
நெப்போலியனுடைய பேரரசிற்கு இரசியாவின் திசையிலிருந்தே மிகப் பெரிய ஆபத்து விளைந்தது. கிழக்கிலேயே அவனுடைய பேரரசு முதலில் தகர்க்கப்பட் டது. பிரான்சிய-இரசிய உறவு பொது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவில்லை. அஃது தற்காலிக வசதிநோக்கிலே ஏற்பட்டது. நெப்போலியனும் அலெக்சாந்தரும் கொண்டிருந்த போவாக்கள் முற்றும் தம் மிடை முரண்பட்டுக் காணப்பட்டன. ஏனெனில் இருவரும் அண்மைக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பினர்; அன்றியும் கொன்ஸ்தாந்திநோப் பிளேயும் மத்தியதரைக்கடலையும் கட்டுப்படுத்தவும் விழைந்தனர். 1812 ஆம் ஆண்டில் பிரபலமான ஒரு பெரும் போராட்டத்தை நெப்போலியன் மேற் கொண்டான். அவன் இரசியாவிற்குப் படையெடுத்துச் சென்று அதனைத் தோற் கடிப்பதற்காகவே அப்போரினை மேற்கொண்டான். இதிலிருந்து, ஆதிக்க அவா எவ்வளவுக்கு நெப்போலியனுடைய நிதானத்தினைத் தவருன வழியிற் செலுத்திய தென்பதைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தான் எதனைச் சாதிக்கலாமென்று முன்னைநாளிற் கொண்ட கருத்தினை எவ்வளவுக்கு இப் பொழுது இழந் , விட்டான் என்பதையும் இது காட்டுகின்றது. மேற்கிலே பிரித்தானியா பல்லப்படாது விளங்க, கிழக்கிலே இத்தகைய பிரமாண்ட மான படையெடுப்பில் / வாந்தமை தவருகும். இத்தவறினையே 130 ஆண்டு களின் பின் ஹிட்லரும் செய்தார்.
இவ்வாறு வரலாற்று நிகழ்ச்சியொன்று திரும்பும் நிகழ்ந்ததிலிருந்து நாம் அறியத்தக்கது ஒன்றுண்டு. அதாவது ஐரோப்பா முழுவதையும் வெல்லச் க்ருதிய வெற்றி வீரர் இ , ,க்கும் ஒரேவிதமான தருமசங்கடநிலையே எதிரூன்றி நின்றது. ஐரோப்! .ன் ஐக்கியம் அதன் விருப்பத்திலோ மன்ன ரிலோ தங்கியிருப்பதொன்றன்று. ஆனல் அதன் இருமருங்கிலுமுள்ள வல்லரசு களான பிரித்தானியா, இரசியா ஆகியவற்றின் உடன்பாட்டிலேயே அது தங்கி புள்ளது. ஐரோப்பிய ஆட்சியாளர் ஒருவர் ஐரோப்பாவின் சுற்றெல்லையிலுள்ள
6-CP 7384 (12/69)

Page 49
70 நெப்போலியனின் பேரரசு
பாதி ஐரோப்பிய வல்லரசுகளான இவற்றுள் ஒன்றுடனுவது உடன்பாடு கொள்ள வேண்டும். அல்லாவிடில் அவ்வாட்சியாளருக்கு இத்தகைய தருமசங் கடமான நிலை ஏற்படும். பிற்காலத்திலே ஹிட்லரைப் போன்று நெப்போலியனை யும் இந்நிலையே எதிர்நோக்கி நின்றது. மேற்கிலே தனது கடற்படையின் பல வீனத்தை அவன் உணர்ந்து கொண்டு கிழக்கிலே தரையில் முதன்மை பெறும் போராட்டத்தினை ஏற்றுக் கொண்டான். தரையில் ஆதிக்கம் படைத்த ஒரு வல்லரசு இத்தகைய முடிவு கொள்வது இயல்பேயாம். இவ்விருவரும் கிழக்கு மேற்கு நாடுகளில் உறவினை விரைவுபடுத்தினர். பின்னர் பாக்குவெட்டியிற் போல இரு முனைகளிலும் ஏற்பட்ட நாசப் போாால் இருவரும் (பேராசு) அழிக்கப்பட்டனர்.
இரசியப் பேரரசர் ஐரோப்பாக் கண்டத் திட்டத்தினை ஏற்று நெப்போலிய லுடன் சேர்த்து பிரித்தானியாவுக்கெதிரான பொருளாதார முற்றுகையில் ஒத் அழைக்க மறுத்தார். நெப்போலியன் இரசியாமேற் படையெடுத்தற்கு இதுவே வெளிப்படையான காரணமாகும். நெப்போலியன் பிரசியாவிலிருந்தும் ஒசுக் திரியாவிலிருந்தும் கொள்ளப்பட்ட முன்னைநாட் போலந்து ஆள்புலங்களின் பெரும் பகுதியைக் கொண்டு நெப்போலியன் வாசோ கோமகவுரிமை நாட் டினை உருவாக்கினன். இவ்வேற்பாட்டினை இரசியப்பேரரசர் தமது ஆகிக்கத் திலிருந்த போலந்து ஆள்புலங்களுக்கு நேர்ந்த ஓர் அபாயமாகக் கருகிஞர். ஆணுல் அண்மைக் கிழக்கிலே முதன்மை பெற விழைந்து போட்டியிட்ட பேசா சுகள் இரண்டிற்கு மிடையில் உருவாகிய போராட்டத்தினையே இக்காரணங்கள் மூடி மறைத்தன. 1812 ஆம் ஆண்டிற் பிரித்தானியாவும் சுவீடினும் இரசியா வுடன் நட்புறவு பூண்டன. எனவே அப்பொழுது நாலாவது கூட்டணிக்குரிய உட்கரு உருவாகிவிட்டது. தகுந்த வேளையிற் பிரசியாவும் ஒசுத்திரியாவும் இக் கூட்டணியிற் சேருமென எதிர்பார்க்கப்பட்டது. யூன் மாத முடிவில் நெப்போலி பன் 4,50,000 வீரர் கொண்ட தனது பெரும்படையினை நீமன் ஆற்றிற்கு அப் பால் இரசியாவுக்கு எதிராக அனுப்பினன். இரசியப் படையோ இப்படையின் அரைவாசியிலும் குறைந்தே காணப்பட்டது. இப்படையினை முறியடித்து, நீமெ னிலிருந்து ஐந்நூறு மைல் தூரத்திலுள்ள மொஸ்கோவினைத் தாக்குவதே நெப் போலியனின் நோக்கமாகும். ஆனல் ஸ்பெயினிற்போல, அங்கும் அவனுடைய எதிரிகளின் படைத்துறைத் தலைமை திருத்தமடைந்திருந்தது. அன்றியும் அந் நாட்டின் அமைப்புத் தனிப்பட்ட முறையில் இடுக்கண் நிறைந்து காணப்பட் டது. சுவாத்தியம் விரிந்த வேறுபாடுகளுடையதாயிருந்தது. இவற்ருல் அவன் வெற்றியீட்டத் தவறினன். இரசியப் படைத்தலைவர் போரைத் தவிர்த்துப் பின் வாங்கினர். பொரோடினேவில் போர் மூண்டபோது நெப்போலியனுக்குப் பெரு வாரியான மீட்சியில்லாத சேதங்கள் ஏற்பட்டன. நெப்போலியன் மொஸ்கோவை அடைந்தான்; அது மக்களால் கைவிடப்பட்டதைக் கண்ணுற்ருரன். விரைவில் அங்கு தீபாவிற்று. குளிர்காலம் வந்தடுத்தது. ஆனல் இரசியர் அடிபணியவில்லை. தீர்க்கமான முடிவொன்றும் ஏற்படவில்லை. நீண்ட தாாத்திற்குப் போக்குவரவுத் தொடர்பு கொண்டிருத்தல் அவசிமாயிற்று. இரசிய குதிரைப்படை வீரரின்

பேரரசின் அழிவு 71
கொடிய தாக்குதல்களுக்கெதிராகப் பெரும் பிரதேசங்களைக் காத்தல் வேண்டும்; பிணியினுலும் வீரர் அறைபோயதினுலும் பெருஞ் சேதங்களினுலும் அவனுடைய படைவலி நலிவுற்றது. அவனுல் மொஸ்கோவில் நீடித்திருக்க முடியவில்லை. இர சியாவிற்கே சிறப்பாயுள்ள கடுமையான மாரிக்காலம் வந்தடுத்தது. தளர்ச்சி யடைந்த அவனுடைய போர் விரர் மொஸ்கோவிலிருந்து நீமெனுக்குப் பின் வாங்கத்தலேப்பட்டனர். இவர்கள் கடந்து செல்ல வேண்டிய நாடு இரசியரின் சுட்டெரிக்குங் கொள்கைகாரணமாகப் பாழாகிக்காணப்பட்டது. அவனுடைய போர் விார்களுள் 2,50,000 பேர் கொல்லப்பட்டனர்; 1,00,000 வீரர் சிறைப் பட்டனர்; அவனுக்குப் பெருஞ்சேதம் விளைத்த படுதோல்வி இதுவேயாகும். இத்தகைய நிலையிலேயும் நெப்போலியன் முன்னெருபோதுங் காணப்படாத ஊக்கத்தோடும் மனவுறுதியோடும் 1813 இல் இயங்கத்தலைப்பட்டான். பிரான்சி லிருந்தும் தன் ஆதிக்கத்துக்குட்பட்ட ஆள்புலங்களிலிருந்து கூடுதலான விாரையும் மூலப்பொருட்களையும் கட்டாயப்படுத்தித் திரட்டினன். மீண்டும் ஐந்து இலட்சம் வீரரைக்கொண்ட ஒரு படையை உருவாக்கினன். ஆனல் இப் பொழுது பிரசியாவும் கட்டுக்கமையாது கிளரத்தொடங்கியது. பெரிய சீர் திருத்தவாதிகளான ஸ்ரையின் ஹாடென்பேர்க் நெய்சனவ், ஸானேஸ்ற் என் பவர்கள் அந்நாட்டின் நிருவாகத்தையும் படையினையும் திருத்தியமைத்தனர். அந்நாட்டு மாணவர், நுண்ணறிவாளர்களிடையில் ஒரு புதிய நாட்டுப் பற்று இயக்கம் கிளாத் தொடங்கிற்று. கவனமிக்க மூன்மும் பிரடெரிக் வில்லியம் என்பவரின் அரசாங்கத்திலும் பார்க்க பிரசியப் பொதுமக்கள் கூடுதலான எதிர்ப்பு உணர்ச்சியுடையாாய்க் காணப்பட்டனர். ஆயின் அவனுமே 1813 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரசியாவுடன் நட்புறவு கொண்டான்; தனிப்பட்ட சமாதானம் ஒன்றினைத் தான் செய்வதில்லையெனவும் ஒப்புக்கொண்டான். இந் நட்புறவு ஒசுத்திரிய ஆதரவினைக் கவசத்தொடங்கியது. இச்சூழ்நிலை உச்சநிலை யடைய நான்காவது கூட்டணி உருவாகியது." இரசியரும் பிரசியரும் நெப் போலியனே எல்பிற்கு அப்பால் துரத்திவிட்டனர். எனவே அவன் உறுதிப்பாடு மிக்க தனது பேராசின் எல்லைகளுக்குப் பின்னிடவேண்டியவனுயினன். ஆயின் இப்போதும் இாசியருக்கும் பிாசியருக்கும் எதிராக அலுற்செனிலும், பவுற் செனிலும் முக்கியமான வெற்றிகளை அவன் பெற்றன். 1810 ஆம் ஆண்டு தொடக்கம் ஒசுக்திரிய மண்டில நாயகராயிருந்த மெற்றேணிக் படைத்தகைவு ஏற்படவேண்டுமெனக் கோரினர். இதனல் பொதுவான சமாதான மாநாடு கூட்டலாமெனக் கருதினர். 1813 ஆம் ஆண்டு யூன் மாதம் நெப்போலியன் படைத்தகைவு உடன்படிக்கைக்குக் கைச்சாத்திட்டான். ஆனல் இணக்கப் பேச்சு முறிவடைந்தது. ஒசுத்திரியா போர்ப்பிரகடனஞ் செய்தது. புதிய நட்பு நாடுகளின் படவீரர்தொகை ஏறத்தாழப் பத்து இலட்சமாயிற்று. நெப்போலி யனுடைய படைஞர் தொகையிலும் பார்க்க இது சாலவும் விஞ்சிக் காணப் பட்டது.
நெப்போலியனே டிகுறஸ்டனில் பிறிதொரு வெற்றியினை ஈட்டினன். ஆனல், அப்பொழுது அவன் இறுதியில் வெற்றியடைவான் என நம்பினுேர் இலசென

Page 50
72 நெப்போலியனின் பேரரசு
லாம். மெற்றேணிக் திறமையான இராசதந்திரத்தின் மூலம் இறைன் நாட்டுக் கூட்டிணைப்பிலுள்ள அரசுகளைத் தம் பக்கம் சேர்த்துக் கொண்டார். 1813 ஆம் ஆண்டு ஒற்முேபரில் லீப்சிக் போரில் நெப்போலியன் தோல்வியுற்முன். அவனடைந்த மாபெரும் தோல்விகளுள் இதுவுமொன்முகும். இப்போரில் அவன் 50,000 வீரரை இழந்தான் ; அன்றியும் அவன் இறைன் பகுதிக்கு உவர் திட வேண்டியவனுயினன். பிரான்சியப் போர்வீரர் இறைன் ஆற்றிற்குக் கிழக்கேயிருந்து கலைக்கப்பட்டனர். அதே வேளையில் தெற்கே ஸ்பெயினிலிருந்து வெலெஸ்லி பிரான்சினுட் பிரவேசித்தான். எதிரிகள் பிரான்சினைச் சூழ்ந்தனர். 1793 ஆம் ஆண்டிற்குப் பின் முதல் தடவையாகப் பிரான்சிற்குட் பிறநாட்டவர் படையெடுத்தனர். இப்போர் அன்னியரின் படையெடுப்பிலிருந்து தாய்நாட்டி னைப் பாதுகாத்தற்குப் பிரான்சியர் செய்யவேண்டிய தேசியப் போராக இம் முறையும் மாறியது. படையெடுத்தோர் கொடூரமான அறிவற்ற செயல்களிலிடு பட்டனர். இதனுல் அவர்கள் பிரெஞ்சுப் பொது மக்களின் எதிர்ப்பினை எதிர்த்து. செல்லவேண்டியவராயினர். நெப்போலியன் சில தடவைகளிற் பிரசியரைத் தோற்கடித்துப் பெருஞ்சேதம் விளேத்தனன். அவனுக்கெதிராக நட்புறவாள ரின் படைத்தலைவர்கள் கையாண்ட போர்விாகில் உண்மையான உடன்பாடு காணப்படவில்லை. இதனல், நெருக்கடியான நிலைமையிலும் நெப்போலியன் வெற்றிபெறக்கூடும்போலத் தோன்றியது. ஆனல் நட்புறவு நாடுகளின் போர் வீரர் தொகை அவனுடைய தொகையிலும் மிகமிகக் கூடியது. அவனுடைய போர் மூலங்கள் யாவும் பெரிதும் வாண்டுவிட்டன. அவனுடைய துணையதிகாரி களின் விசுவாசமும் மிகத் தளர்ந்துவிட்டது. பாரிசு ஒப்பந்தத்தின்மேல் சரணடைந்தது. அவன் 1814 ஆம் ஆண்டு ஏப்றில் மாதம் 7 ஆம் திகதி பிரான் சியப் பேரரசன் எனுந் தனது பதவியினைத் துறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டான், மேலும் ஐரோப்பாவிலே தனது பிற உரிமைகளையும் அவன் துறந்தான். எல்பா என்னும் சின்னஞ்சிறு தீவின் தலைமையான அதிபதி யாக அவன் ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. 16 ஆம் ஆலூயியின் சகோதானே 18 ஆம் லூயியாகப் பிரான்சில் அரசுகட்டிலேறினேன். இவன் சில சுதந்திரங்கள் உரிமைகளுக்கு உறுதியளிக்கும்வகையில் அரசமைப்புப் பட்டய மான்றினை ஏற்றுக் கொண்டான். வீயன்னுவில் கூடிய காங்கிரசில் ஐரோப் பியப் பிரச்சினைகளின் பொதுத் தீர்ப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. புரட்சிப் போர்கள் தொடங்குமுன் 1792 இல் பிரான்சின் எல்லைகள் எவையோ அவற்றையே பிரான்சிற்கு அளிக்க வேண்டுமென இக்காங்கிரசில் ஒப்புக்கொள்ளப்பட்டது. १
18 ஆம் லூயி தனது ஆட்சியினைத் தாபிக்கத் தொடங்கிய வேளையிலே, ஐரோப்பாவிற் பொது நிருணயம் ஏற்படப்போவதால் எழுந்த சிறுசிறு போட்டிகளில் ஐரோப்பிய இராசதந்திரிகள் வீயன்னுவிற் கூடினுேர் சிக்குண்டு அலைவற்ற வேளையிலே, மீண்டும் போபாயம் விளைந்தது. பத்துமாதங் கழியமுன் நெப்போலியன் எல்பவினின்றும் தப்பியோடினன். 1815 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே பிரான்சின் தென்பகுதியில் வந்திறங்கினன். 18 ஆம் ஆாயியினைப் படைஞரிற் பெரும்பாலானேர் கைவிட்டனர். அவனுந் தப்பியோடினன்.

பேரரசின் அழிவு 73
பிரான்சியப் பொதுமக்கள் நெப்போலியனை மகிழ்ச்சியுடன் மறுபடியும் வர வேற்றனர். வியன்னவில், இராச தந்திரிகளுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குக ளால் நாலாவது கூட்டணி ஏற்கனவே நிலைகுலையத் தொடங்கிற்று. ஆதலின் ஒரு பெரும் வெற்றியினைப் பெறுவதாலே நெப்போலியன் தனது ஆதிக்கத்தினை மீண்டும் எய்திலும் எய்துவன் போலத் தோன்றியது. அவனும் அத்தகைய நம் பிக்கையால் உந்தப்பட்டான் போலும். ஆனல் ஐரோப்பா உண்மையாக நெப் போலியனையும் விஞ்சிவிட்டது. வீயன்னுவிற் கூடிய வல்லரசுகள் அவனைச் சட் டப்பிரஷ்டஞ் செய்தன. இவ்வல்லரசுகள் அவனுல் மிகவும் அல்லற்பட்டவை; எனவே அவனைத் திரும்பவும் ஆதிக்கத்தில் விட விரும்பவில்லை. வாட்டலூச் சமரில் முடிவுற்ற போராட்டம் தோல்வியிலேயே முடியுமென்பது போர் தொடங்கு முன்னமே தெளிவாயிற்முகலாம். நெப்போலியன் பிரான்சிற்குத் திரும்புவதற்கும் அவன் இரண்டாம் தடவையாக 1815 ஆம் ஆண்டிற் பதவி துறந்ததற்கும் இடைப்பட்டகாலமான “நூறு நாட்களும் ' குறிப்பிடத்தக் கன. இக்காலத்தில் பிரான்சிய விவசாயிகள் வீரர்களிடையே போனப்பாட்டி னைப் பற்றிய அபிமானம் இன்னும் மங்காது விளங்கியதைக் காணலாம் ; வெற்றி வீரனுன நெப்போலியனுடைய வியத்தகும் ஊக்கமும் பல்வகைத்திறனும் மீண் டும் பயின்றவாற்றைக் காணலாம். அன்றியும் அவன் தவருக விளங்கப்பட்ட தாராண்மை வாதியாக நடித்தற்கும் ஒருவாய்ப்பு ஏற்பட்டது. மேலும் இத்த கைய தாராண்மைவாதி ஐரோப்பியக் கூட்டாட்சி பற்றிக்கொண்டிருந்த ஒள் ளிய திட்டங்களைப் பிரித்தானியாவே சிதறடித்ததெனக் காட்டவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்நூற்முண்டின் பிற்பகுதியிலேயே இவை யாவும் முக்கியத்துவ மடைந்தன. ஆனல் அக்காலத்தில் இறுதி முடிவுபற்றிச் சந்தேகம் இருந்திலது. ஏனெனில் மீண்டும் ஆதிக்கம் பெறுதற்கு அவசியமான இராணுவ வெற்றியுமே அவனுக்குக் கைவந்திலது. வாட்டலூச் சமரின் சிறப்பு இதுவே வீர சாகசங் கள் நிறைந்த ஓர் அத்தியாயத்தின் முடிவை அது குறித்தது. நூறுநாட் சம்ப வங்கள் மட்டுமன்றி 1789 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் 16 ஆம் லூயி பிரான் சியர் குடி க்திணை மன்றத்தினைக் கூட்டிய நாள் முதலாகத் தொடர்ந்த விர சாக சச் சரிதமெல்லாம் அச்சமரோடு முடிவுற்றன. நெப்போலியன் தன் பெயரை அவ்வூழிக்கன்றித் துணிகரச் செயல்களுக்கே நல்கினன். இஃது இரங்கத்தக்க ஒரு செயலாகும் எனத் தலிறண்ட் என்பவர் அவனைப்பற்றிக் குறிப்பிட்டார். வாட்டலூவில் நெப்போலியன் பட்ட தோல்வியால் ஏற்பட்ட விளைவுகள் எளி மையானவை; குறிப்பிடத்தக்கவை; புயற்காற்றடிக்கும் அத்திலாந்திக் சமுத் திரத்திலுள்ள சென்ற்-கெலன தீவிற்கு அவன் நிரந்தரமாக நாடுகடத்தப் பட்டான். இரண்டாவதாக யூலே மாதம் 8 ஆம் திகதி 18 ஆம் ஆாயியும் அவனது அவையத்தோரும் திரும்பவும் பதவி பெற்றனர். வீயன்னக் காங்கிரசில் ஐரோப்பாவின் பொது நிருணயம் முற்றுப் பெற்றது. இவ்வாருக ஒரு பெரும் அத்தியாயம் வரலாற்றில் முடிவடைந்தது. ஆயினும் சுவையான ஒரு தொடர் கதையில் வரும் அத்தியாயங்கள் போன்று அவ்வத்தியாயம் அடுத்த அத்தியா யங்களுக்கு வேண்டிய மூலவிழைகளைக் கொண்டிருந்தது.

Page 51
74. நெப்போலியனின் பேரரசு
நெப்போலிய யுகம்
இவ் விரகாவிய காலத்தின் உட்கிடைப்போக்கு எவ்வளவிற்குத் தவிர்க்க முடியாததாகவும், முற்றுணியப்பட்டதாகவும் இருந்தது என்ற பிரச்சினை இனி மேல் ஆராயத்தக்கது. போர், சர்வாதிகாரம் ஆகியவற்றின் மூலமாகப் புரட்சி யினைப் பேரரசோடு இணைத்து வைத்த மாற்றமுடியாத ஒரு விதிவலி உண்மை யில் இருந்ததா ? 1792 ஆம் ஆண்டுவரையும் பிரான்சிலே தீவிரமான குடியாசு வாதம் நிலவவில்லையாயினும் அமையத்துக்கேற்றவாறு ஒழுங்குசெய்த யாப் புறு முடியாட்சி பற்றிய ஏற்பாடுகளில் “குடியரசுக் கவர்ச்சி” யொன்று காணப்பட்டதெனப் பிரான்சிய வரலாற்றறிஞர் ஒருவர் கூறுவர். முற்றன குடி யாசுவாதம் தழுவிய இயல்பான திட்டமொன்று தென்பட்டதென்பர். இந் நாட்டத்திற்கு மன்னரின் நடத்தையும் ஊக்கமளித்தது. இவ்வாருக புரட்சி நடந்து கொண்டிருக்கையில் சர்வாதிகாரத்திற்குச் சார்பான ஒரு நாட்டங் காணப்பட்டதெனலாம். இது உரோபசுப்பியரின் எழுச்சியிலும் பணிப்பாளர் குழுவின் ஆதிக்கத்திலும் வெளிப்பட்டது. அது போரின் தேவைகளினல் மேலும் உத்வேகம் பெற்றது. அவ்வாறே, பிரான்சியக் குடியரசு பெற்ற வெற்றிகளின் பயணுக உருவாகி கொன்சலாட்சியிலும் பேரரசுக்குச் சார்பான ஒரு நாட்டம் காணப்பட்டதெனலாம். புதுவலி பெற்று, புத்துணர்ச்சியால் உந்தப்பட்ட நாடொன்று ஐரோப்பாவிலே பெருவெற்றிகள் ஈட்டி அவ்வழி ஆதிக்கவிரிவினை யும் பெருமதிப்பினையும் நாடியபொழுது அவ்வியல்பு வெளிப்பட்டது. பிரான் சிலே விளைந்த சமுதாய பொருளாதார புரட்சியினலே தீவிரமான ஊக்குவிசை யுடைய சக்திகள் தோன்றின. இவற்றின் விளைவாக ஐரோப்பாவில் பொதுவான புரட்சி ஏற்பட்டது. அது சிலவேளை முன்னைநாள் அரசியல் முறையினை அழிக் கும் வடிவம் பெற்றது; சிலவேளை படையெடுத்துப் போர் செய்யத் தூண் டிற்று ; சில வேளைகளிலது ஆக்கச்சக்தியாய் முன்னுளிலும் பார்க்கத் திறமை யான அரசியலமைப்புகளைத் தாபித்தற்கு உதவியாயிற்று. நிகழ்ச்சிகளின் உண் மையான போக்கினை உருவாக்குவதில் நுண்மதிவாய்ந்தவர்கள் சிறந்ததோர் இடம் பெற்றனர். முற்றுணியப்பட்ட ஒரு போக்கிலேயே நிகழ்ச்சிகள் நடந்தே றினவென்று மிகைபடக்கூறுவது திறமைசாலிகள் வகிக்குமிடத்தினைப் புறக் கணிப்பதாகும். நெப்போலியனின்றிப் பேரரசினைப் பற்றிச் சிந்தித்தல் பொருத்த மாகாது. அவ்வாறே காணுேவின்றிப் புரட்சி வெற்றிகளைப் பற்றியும் உரோபசுப் பியரின்றி யக்கோபினியவாதத்தினைப் பற்றியும் எண்ணுதல் பொருந்தாது. பிரான்சிலும் பார்க்கப் பிரித்தானியா கடலில் முதன்மைவாய்ந்து விளங்கிற்று எனும் உண்மை நிலைவாத்தையே கிரபல்கார்ச் சமர் தெளிவாக்கியதெனலாம். ஆயினும் அச்சமர் நடைபெற்றது முக்கியமாகும். அங்கு வெற்றியீட்டுதற்கு நெல்சன் இருந்திலனுயின் நிகழ்ச்சிப் போக்கு நிச்சயமாக மாறியிருக்கும்.
நெப்போலியனது வீரகாவியம் முழுவதும் ஐரோப்பிய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் வசிக்குமிடத்தினை மதிப்பிடும்போது கவனமாயிருத்தல் அவசிய மாகின்றது. பிரான்சியப்புரட்சி நிகழாவிடினும் போனப்பாட் பிறவாவிடினும் ஐரோப்பாவிலே பத்தொன்பதாம் நூற்முண்டு குறிப்பிடத்தக்க மாற்றமும் பெரு

நெப்போலிய யுகம் 75
விரிவும் ஏற்பட்ட காலமாயிருந்திருக்குமென்பது திண்ணம். பிரான்சியப் புரட்சி தொடங்கு முன்னரே அமெரிக்கா சுதந்திரம் பெற்றுவிட்டது. இது வருங்கால ஐரோப்பாவிற்கும் உலகத்திற்கும் முக்கியத்துவம் நிரம்பிய நிகழ்ச்சியாகும் 1789 ஆம் ஆண்டிற்கு முன்பே தீவிர முற்போக்குவாதமும் குடியாட்சிக் கோட் பாடும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் வலியும் ஊக்கமும் பெற்றுவிட் டன. இவற்றலும் பெரிய தாராண்மைவாத மாற்றங்கள் விளைந்திருக்கும். தடுக்கமுடியாத உத்வேகமுடைய கைத்தொழிற் புரட்சி துவங்கிவிட்டது. விஞ் ஞானத்திலும் பண்பாட்டிலும் புரட்சிகள் ஏற்பட்டன. இவையும் பத்தொன்ப தாம் நூற்றண்டு மாற்றங்களின் மூலங்களாகும். இவை ஏற்கவே, 1789 ஆம் ஆண்டிற்கு முன்னமே நன்கு முன்னேற்றமடைந்து விட்டன. பிரான்சிய விஞ் ஞானியாகிய அன்சோயினே லவோசியே 1789 ஆம் ஆண்டிலே புரட்சிகரமான தம் விஞ்ஞானக் கொள்கைகளை வெளியிட்டார். இவற்ருல் அவர் தற்கால இர சாயனத்தின் தந்தையென்பதற்கு அருகையுள்ளவரானர். அதே காலத்தில் ஆங்கிலப் பயன்பாட்டுக் கொள்கைத் தத்துவஞானியான ஜெரமி பெந்தாம் என்ப வர் ஒழுக்கம் சட்டவாக்கம் ஆகியவற்றின் தத்துவங்களுக்கு முன்னுரை என் னும் தமது நூலை வெளியிட்டார். 1776 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலே ஆதாம் சிமித் என்பவர் பழம் பொருளியலுக்கு அத்திவாரமிட்டார். புரட்சிக்கு முன் னமே கலை இலக்கியமாகியவற்றில் புத்துணர்வு இயக்கம் ஏற்பட்டுவிட்டது. புரட்சியின் இயல்பை உருவாக்குவதில் இதுவும் பெருமிடம் பெற்றது. அக்கா லத்திற் பெரும் பெருங் கலைஞர் தோன்றினர். அக்கால நிகழ்ச்சிகள் அவர் தம் ஆக்கப்பணிமேற் பெருஞ் செல்வாக்குச் செலுத்தின. ஆயினும் புரட்சியின் எழுச்சிகளின்றியே அவர் தம் நுண்மதி மலர்ந்திருக்கும் என்பது திண்ணம். பிரான்சிற் புரட்சி துவங்கியபோது, சேர்மனியில் லுட்விக் வொன் பீதோவன் பத்தொன்பது வயதுடையவராகவும், உல்புகாங் கேதே நாற்பது வயது நிரம் பியவராகவும் விளங்கினர். நெப்போலியனேடு அவர்கள் கொண்ட தொடர்பி னல் அவர்தம் சிறப்புச் சிறிதும் பாதிக்கப்பட்டிலது. பீதோவன் தமது "ஈசோயிகா சிம்பனியை’ முதலில் நெப்போலியனுக்கே அர்ப்பணித்தார். ஆனல் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டிலே தன்னைத்தானே பேராசனுகப் பிரகடனம் செய்ததைக் கேள்வியுற்றதும் சீற்றங் கொண்ட பீதோவன் அவர் பெயரை அதிலிருந்து விலக்கினர். 1808 ஆம் ஆண்டில் எர்வேட்டில் நடை பெற்ற வைபவத்திற்கு கேதே சமூகமளித்தார். அங்கு நெப்போலியன் அவ ரைக் கெளரவித்து வாயாாப் புகழ்ந்தார். நெப்போலியன் அப்பொழுது தம் ஆதிக்கத்தின் உச்ச நிலையில் விளங்கியவர். அவரைக் கேதேயும் மிகப் பாராட்டி னர். பீதோவன், கேதே ஆகிய இருவரும் நெப்போலியன் (நெப்போலியன் 1821 ஆம் ஆண்டு சென்ற் கெலனுவில் உயிர் நீத்தான்) இறந்த பின்னும் வாழ்ந் தனர். அவர்கள் மனித நாகரிகத்திற்கு ஆற்றிய தொண்டின் சிறப்பு அவர் ஆற்றியதினும் பார்க்க நெடுங்காலம் நிலைபெற்றது. வரலாற்றுப் போக்கு முழு வதினையும் Lu traids நோக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் நிலை மையினைத் தகர்த்தெறியும் அரசியல், இராணுவ, இராசதந்திர நிகழ்ச்சிகள் தரமும் மனித வாலாற்றினை உருவாக்கும் பிற காரணிகளின் சார்பிற் குறுகிய

Page 52
76 நெப்போலியனின் பேரரசு
சிறப்பு உடையனவாகவே காணப்படுகின்றன. ஐரோப்பாவின் வருங்காலத் தினை உருவாக்கிய பெருமக்களுள் இவ்விர நிகழ்ச்சிகளில் முக்கியமாகப் பங்கு பற்றியோர் மட்டுமன்றி, அன்ரோயினே லவோய்சியே, ஆதாம்சிமித், ஜேம்ஸ் வாட், ஜெரமி பெந்தாம் போன்றகும் அடங்குவர். பீரங்கியின் முழக்கமும் அது காக்கும் புகையும் மறைந்தொழிந்த பின்னர் மனிதவாழ்க்கையின் கதி யினை நிருணயிக்கும் நிரந்தர சக்திகள் நாடுகளையும், அரசுகளையும் தனிமனித ரின் போக்கினையும் உருவாக்குவதைக் காணலாம்.
அந்தக்கால நூற்ருரண்டு காலத்திலே மூண்ட குழப்பத்தின் இறுதி முக்கியத் துவம் யாதெனில் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பல வரலாற்று நிகழ்ச்சிகள் நிகழ்ந்தமையாகலாம். பழைய அமைப்பு எவ்வாருயினும் மறைந்தொழிந்தி ருக்கும். ஆனல் அது மெல்லென அமைதியாக ஒழிந்திருக்கலாம். புரட்சிக் காலத்தில் கட்டுப்பட்டிருந்த சக்திகள் சீறி எழுந்தன. போர்களாலேற்படும் வெந்துயர் நீடித்தது. அக்காலத்திற் சர்வாதிகாரம் ஊக்கத்தோடு மீண்டும் மீண்டுந் தலைதூக்கிற்று. மேற்கூறிய சம்பவங்கள் யாவும் ஒரே காலப்பகுதியிற் குழுமிக் காணப்பட்டன; அன்றியும் அவை ஒன்றையொன்று தழுவிநிற்கும் வகையில் விரைவாக நடைபெற்றன. இதனுலவை வரலாற்று மாற்றத்தின் போக்கினைச் சிதைத்துக் குழப்பின. அடக்கவியலா ஊக்கமும் அரிய பெரிய நிகழ்ச்சிகளும் மலிந்த காலமாகும் அது. எனவே பிற்காலச் சந்ததியினருக்கு அக்கால வரலாற்றில் ஓர் அபூர்வமான கவர்ச்சியும் விருப்பு மேற்பட்டன. பிரான்சியர் புதியன காணும் ஆற்றலை இழந்தார் போன்று மீண்டும் முடி யாட்சி பற்றியும் இரண்டாங் குடியரசு பற்றியும் இரண்டாம் பேரரசு பற்றி யுமே சிந்திப்பாாாயினர். ஐரோப்பாவெங்கணும் தாராண்மைவாதிகள், 1793 ஆம் ஆண்டு யக்கோபினிய அரசமைப்பு அல்லது 1812 ஆம் ஆண்டு ஸ்பானிய அரசமைப்பே வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இன்னும் அரை நூற்றண்டாக வழிமுறையுரிமைவாதம், யக்கோபினியவாதம், குருமாாதிகார எதிர்ப்புவாதம், போனப்பாட்டியவாதம் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் i ஐரோப்பாவில் தமது போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்தினர். இன்னும் பல நடைபெற்றிருந்தன. அப்படியிருந்தும் இப்போர்கள் முன்னைநாள் முறைப் படியே நடைபெற்றன. இவை பத்தொன்பதாம் நூற்முண்டின் மிக முக்கிய மான பிரச்சினைகளுக்கும், மிகப் புதிய தேவைகளுக்கும் பெரும்பாலும் பொருத்தமின்றிக் காணப்பட்டன. விரைவில் வழி முறையுரிமை செல்வாக் கிழந்தது. யக்கோபினிய வாதம் வெறுங் கோட்பாடாயிற்று. போனப்பாட்டிய வாதமொரு பொய்த்தோற்றமுள்ள ஒன்முகக் கருதப்பட்டது. ஆனல் மக்கள் அவற்றிற்காகப் போர் செய்து வந்தனர்; அல்லது அவைபற்றித் தர்க்கம் செய்து வந்தனர். அந்த மாயவித்தைக் காலத்தில் நடைபெற்ற எதுவும் வழக்கற்றுப் போவதை ஒப்புக்கொள்ளாதவர்போல மேற் கூறியவாறு மக்கள் ஒழுகிவந்த
€ör፱ ̆•
இதற்கிடையில் குடிசனப் பெருக்காலும் கைத்தொழில் அபிவிருத்தியாலும் தொழினுட்ப வளர்ச்சியாலும், குடியாட்சி விருத்தியினலும் விஞ்ஞானத்தி

நெப்போலிய யுகம் 77
குலும் பிரச்சினைகள் உருவாகித் திரண்டன. இவற்றை அரசியல் வாதிகள் பெரும்பாலுங் கவனிக்கத் தவறினர். புதிய புரட்சி நிலைமைகள் உருவாகின. அடுத்த அரை நூற்றண்டுக் காலமாக ஐரோப்பிய அரசியலானது வழக்கிறந்த, பழையனவற்றையே பற்றி நின்றது-அக்கால அரசியலின் விசித்திரமான தன்மையாகும் அது. கட்சிப் பிரிவுகளும் அக்கட்சிகளிடமிருந்து மக்கள் கொண்ட பற்றும் பற்றிலாமையும் அக்காலப் பிரச்சினைகளுக்குப் பொருத்த மிலாதனவாய்க் காணப்பட்டன. சமுதாய அமைப்பில் ஏற்பட்ட குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு ஏற்பிலா வகையில் அரசியலமைப்பு முறைகள் பின்தங்கி யனவாகவே விளங்கின. அரசியலைப் பொருளியலினின்றும் வேறுபட்ட தொன்ரு கக் கருதுவதே அக்கால முறையாயிற்று. அப்படியிருந்தும் 1815 ஆம் ஆண்டின் பின் இவை நிகழ்ந்திருக்கத் தேவையில்லை. இவை நிகழ்ந்தமைக்குரிய விளக்கத் தினை 1815 ஆம் ஆண்டிற்குப் பின் தொடர்ச்சிச் சக்திகளுக்கும் மாற்றச் சக்தி களுக்கும் இடையே நிலவிய சமநிலையிற் காணலாம்.

Page 53

இரண்டாம் பாகம்
1815 ஆம் ஆண்டில்
ஐரோப்பா
ஐரோப்பாவில் நிலவிய
ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
6. தொடர்ச்சிச் சத்திகள்
7. மாற்றச் சத்திகள்

Page 54

1815 ஆம் ஆண்டு "ஐரோப்பா" பற்றி யாம் சிந்திக்கும்போது எது பற்றிச் சிந்திக்க வேண்டும்? மெற்றேணிக் என்பவர் அக்கால இத்தாலியினை அஃதொரு 'வெறும் புவியியற் சித்திரமே என வருணித்தார். இத்தகைய இத்தாலி போன்ற ஐரோப்பாக் கண்டத்தின் நிலைமை காணப்பட்டது? அதாவது பண் பிலும் வேறுபட்டனவாய் தம்மிடை பூசல் விளைப்பனவாய், தனித்தனி பிரிந் கிருந்த பல அரசுகளின் தொகுதியாக ஐரோப்பா அக்கால் இருந்ததா? அல்லது, ஐரோப்பா ஒரே நாகரிகமுடையதாய் விளங்கி உண்மையில் ஒன்றுபட் டிருந்ததெனக் கொள்ளலாமா? அதாவது, ஐரோப்பாவினைத் தனியோர் அமைப்பாக நாம் கருதத்தக்க அளவிற்கு ஐரோப்பிய மக்கள் பொதுவான பண்பாடும் பொருளாதாரமும் மரபுக்கோவையும் கொண்டு விளங்கினரா ?
இவ்விரு திறப்பட்ட கருத்துக்களும் பொருத்தமற்றவையாகும். இவை யொவ் வொன்றும் பொருண்மையற்றவை; திரிபானவை; இரு பரிமாணத்தன்மை யினையே உணர்த்துபவை; இவற்றிலும் பார்க்க மிகத் தெளிவான முப்பரி மாணக் கருத்தினை அறிதற்கு நாம் இவற்றை ஒன்றேடொன்று பொருந்த வைத்துப் பார்த்தல் வேண்டும். பத்தொன்பதாம் நூற்ருண்டு இராச தந்திரி கள் ஐரோப்பாவில் அரசுவலுச் சமநிலை நிலவுவதைக் காண நினைத்தனர். அதன்படி பெரும் வல்லரசுகளுக்கிடையில் ஆதிக்கச் சமநிலை ஓரளவு காணப் பட்டது. அரசுகள் யாவும் சமாதான முறையில் ஒருங்கு வாழ அனுமதிக்கப் பட்டன. இவ்வாறே ஐரோப்பாவின் ஒருமைப்பாடும் அதனகத்து நிலவிய ஒரு வகையான ஆதிக்கச் சமநிலை காரணமாக பலதிறப்பட்ட வேற்றுமைகளுக்கி டையேயும் நிலவிற்று எனலாம். முக்கியமான சில அம்சங்களில் அது ஒன்முக வும் அத்துணை முக்கியமான பிறகில அம்சங்களிற் பலவாகவும் காணப்பட்டது. இவ்விரு முரண்பட்ட இயல்புகளாலும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இவற்றிலி ருந்தே அபிவிருத்தி, மாற்றம், மேன்மை ஆகியவற்றிற்கேதுவாயமைந்த இயல் பான உத்வேகம் உருவாயது. இவை காரணமாக பத்தொன்பதாம் நூற்ருண்டு உலகில் ஐரோப்பா மிக முக்கியத்துவமும் ஊக்குவிசையுமுடைய கண்டமாய் இலங்கிற்று.
ஐரோப்பாவிலே பழைய நிலைமையின் தொடர்ச்சிக்கேதுவான சக்திகளுக்கும் மாற்றத்திற்கேதுவான சத்திகளுக்குமிடையில் இன்னுமொரு முரண்பாடு காணப்பட்டது. முன்னையதில், முடியாட்சி நிறுவனங்கள், திருச்சபை, நிலம் படைத்த உயர்குடிவர்க்கம், கால்நூற்றண்டு காலமாகக் கொந்தளித்த புரட்சிக் கும் போருக்கும் பின்னர் சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றில் நாடுகளுக்
8

Page 55
82
கிருந்த விருப்பம் எனுமிவையெல்லாம் அடங்குவன. பின்னையதில் துரிதமான குடிசனப் பெருக்கம், கைத்தொழிலாதிக்கமுள்ள சமுதாய அமைப்பு, நகா வாழ்வு விருத்தியடைதல் எனுமிவையும், பிரான்சியப் புரட்சியும் நெப்போலிய னுடைய வெற்றிகளுங் காரணமாக ஐரோப்பாவெங்கணும் பாவிய தேசிய வுணர்ச்சியும் அரசியற் கருத்துக்களும் போன்ற நீண்ட காலப்போக்குகள் இடம் பெறுவன. முரண்பட்ட இச் சக்திகளுக்கிடையில் விளைந்த பூசல்களே வாட்டலூப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் ஐரோப்பாவிலே ஒரு தலைமுறை காலம் முக்கியமான இடம் பெற்றன.

5 ஆம் அத்தியாயம்
1815 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் நிலவிய ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
ஐரோப்பிய உள்நாட்டு ஒருமைப்பாடும் வேறுபாடும்
ஐரோப்பா பல அரசுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தவாற்றைப் படத்திற் காணலாம். (2 ஆம் படம் பார்க்க). சிறியனவும் பெரியனவுமான பற்பல அரசு களாக ஐரோப்பா பிரிவடைந்திருந்த போதிலும், அடிப்படையிலே ஒரு வா லாற்றுத் தொடர்ச்சியும் வழிவழி மரபும் இருந்து வந்தமை கண்கூடு. இரண் டாயிரம் ஆண்டுகளாக ஐரோப்பா தொடர்ச்சியான நீண்டகால வரலாறு கொண்டதாகும். இக்கருத்தில் அது அமெரிக்கா அல்லது அவுஸ்திரலேசியா போலல்லாது பழைய ஒரு கண்டமாகும். ஐந்தாம் நூற்ருண்டில் மிலேச்சர் படையெடுத்து வந்த காலத்திற்போல, ஐரோப்பா பெரு மாற்றங்களுக்காளாகிச் சின்னபின்னப்பட்டபோதும் ஐரோப்ப்ாவின் பழைய மரபு போதிய அளவு நிலைத்து நின்று அதன் வரலாற்றுக்கு உண்மையான தொடர்ச்சியை அளிக் தது. மிகப் பெரிய அரசியற் கொந்தளிப்புமே பழைய அமைப்பின் அம்சங்களை முற்முக அழித்ததில்லை. வட அமெரிக்கக் கண்டத்தின் ஆகி நாகரிகங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அல்லது கனடாவின் பிற்கால வளர்ச்சிக்கு எவ் வாற்ருலும் உதவியதில்லையெனலாம். ஆயின் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத் திலும் விளைந்த படிவுகளை அடிப்படையாகக் கொண்டே ஐரோப்பிய நாகரிகம் உருவாகியது. பழைய கிரீசு, உரோமானியப் பேரரசு, பிராங்கிய இராச்சியங் கள், உரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகியனவெல்லாம், வளர்ந்து வந்த இம் மரபினை முறைமுறை தழுவித் தம்மோடு சேர்த்துப் பல்காலும் அதனைப் பெரிதும் மாற்றியமைத்தன. அவ்வாறு மாற்றமடைந்தபோதும் அதன் முக்கிய அம்சங்கள் அழிக்கப்படவில்ல். பதினரும் நூற்ருண்டு தொட்டு ஐரோப்பா வெவ்வேறு ஆணிலங்களாகவும் சமயப் பிரிவுகளாகவும் பெரிதும் பிளவுபட்டது. அக்காலத்தும் இப்பொது மரபின் பல அம்சங்கள் புதிய உலகிற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பரப்பப்பட்டன. இப்பொது மரபினை முற்முகத் துடைத்துப் புதியதொன்றைத் தொடங்குதல் ஒரு காலத்தும் முடியாதிருந்தது. ஐரோப்பா வில் அதனைச் செய்ய முடியாதென்ற உண்மை புலணுகியது. இவ்விளக்கத்தின் பலனுகவே பலர் புதிய உலகிற்குப் புலம் பெயர முயன்றனர். அங்கு இதனைச்
83

Page 56
84 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
சாதிக்கலாமென்ற நம்பிக்கை கொண்டே அன்னர் புதிய உலகிற்குப் போயினர். துரிதமான உண்ணுட்டு மாற்றமும் அதனை வெளிநாடுகளிற் பரப்புவதுமாகிய இந்த இருமடியான போக்கு 1815 ஆம் ஆண்டிற்குப் பின்னும் தொடர்ந்து காணப்பட்டதோடு மேலும் விரைவாயிற்று.
எனவே இவ்வாலாற்று மரபின் சில அம்சங்கள் மிகப்பழைய காலத்தன; வேறுசில மிக அண்மைக் காலத்தன. பழைய உலகிலே ஐரோப்பாவின் பெரும் பகுதி உரோமானியப் பேரரசில் அடங்கியிருந்தது. உரோமிலிருந்து மத்திய கால ஐரோப்பா சட்டமுறைகளையும் அரசியல் நிறுவனங்களையும் பெற்றது. இவை இத்தாலி, பிரான்சு, சேர்மனி ஆகிய நாடுகளிற் பொது அம்சங்களாக அமைந்தன. பதினமும் நூற்றண்டளவில் மத்தியகால அரசியல் ஒற்றுமை யெனும் சாயல் அழிக்கப்பட்டது. எனினும் வமிசவழியுரிமை படைத்த முடி யாட்சியே பெரிது முறையாக இருந்தமையால் உண்மையான ஒற்றுமையுஞ் சிறிது காணப்பட்டது. ஆயின் அக்கால அம் முடியாட்சி ஆள்புல அடிப்படை யில் அமைந்தது. பொதுவான ஐரோப்பிய உரிமை கோாத் துணிந்திலது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்த வரை அது கிறித்தவ உல கின் மத்திய கால ஐக்கியக் கருத்துக்களுக்கும் உலகப் பொதுவான திருமுறைச் சட்டத்துக்கும் வாரிசாகவும் அவற்றைப் பேணும் தாபனமாகவும் விளங்கிற்று. அவ்வகையில் அது 1815 ஆம் ஆண்டளவிலும் அரசுகளின் எல்லைகளைக் கடந்து தீவிரமான வலிமிக்க ஒரு சத்தியாய் விளங்கிற்று. ஒவ்வோர் ஐரோப்பிய அா சிலும் கோடிக்கணக்கான மக்கள் உரோமாபுரியிடத்து விசுவாசம் உடையோ சாய் இருந்தனர்.
முன்னைக் காலங்களில் நிலவி இன்னும் வழக்கொழியாதிருந்த பழைய முறை களில் நிலம்படைத்த உயர்குடி வகுப்பையுங் குறிப்பிடலாம். இவ்வுயர் குடி வகுப்பார் ஒசுத்திரியாவிலும், இரசியாவிலும் போன்று தமது மானியக் குடி களிடமிருந்து வரிகள் வலிந்து பெறுதற்கும், நீதி வழங்குதற்கும் ஏதுவான மானிய உரிமைகளைப் போற்றி வந்தனர். அல்லது பிரான்சு, சேர்மனி போன்ற நாடுகளிற்போல, மேற்கூறிய மானிய உரிமைகளைத் திரும்பவும் பெறுதற்கு தம் மாலான மட்டும் முயன்று கொண்டிருந்தனர். ஒவ்வோர் ஐரோப்பிய நாட்டின் பொருளாதாரமும் மத்தியகாலத்திற் போலவே, வயலில் வேலை செய்யும் உழ வரின் உழைப்பிலேயே இன்னும் தங்கியிருந்தது. உழவோரே குடிசனத்திற் பெரும்பான்மையோராக இருந்தனர். வட மேற்கு ஐரோப்பாவின் சில பாகங் கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் அவர்கள் நிலத்தினைப் பயன்படுத்தக் கையாண்ட முறைகளும் கருவிகளும் அவர்தம் மத்திய கால முன்னுேச் கையாண்டவற்றையே பெரும்பான்மையும் ஒத்திருந்தன. பத்தொன்பதாம் நூற்றண்டு அரசியல் வரலாற்றில் உழவால்லாக் குடிகளின் முயற்சிகளே பெரி தும் இடம் பெற்றுள்ளன. ஆனல், ஐரோப்பாக் கண்டமடங்கலும் விாவிச் காணப்பட்ட கோடிக்கணக்கான உழவர் குடும்பங்களின் நாளாந்த ஆக்ச

உள்நாட்டு ஒருமைப்பாடும் வேறுபாடும் 85
உழைப்பொடு ஒப்பிட்டு நோக்கும்பொழுது, மேற்குறிப்பிட்ட முயற்சிகள் யாவும் உழைப்பின் எல்லேயினையே தொடுவன என்பதும் ஆழ்ந்த பயன் அற்றன வென்பதும் புலனுகும். மேற்கு ஐரோப்பாவிற் போலச் சில உழவர் அக்காலத் கிலே தமது சமுதாய சட்டபூர்வமான நிலையினை மிகவிரைவாக அபிவிருத்தி செய்தனர். அவர்கள் தமது மானியச் சேவைகளையும், கொடுப்பனவுகளையும் உதறிவிடத் தொடங்கினர். அன்றியும் அவர்கள் விவசாயத்திற் புதிய முறை களைக் கையாண்டு தம் பொருளாதார நிலையினையுஞ் சீர்ப்படுத்தினர். வேறு சிலர் சிறப்பாகக் கிழக்கு ஐரோப்பாவிலே வாழ்ந்தோர், அந்நூற்றண்டின் இறு கிக் கூற்றுவரை இவ்விரு துறையிலும் அடைந்த முன்னேற்றம் மிகச் சிறிதே. ஆயின், அவர் தம் நிலை எப்படியிருந்தாலும் அவ்வகுப்பாரே ஐரோப்பியப் பொருளாதாரத்தின் அத்திவாரமும் அமைப்புமாவர்.
அங்கு நிலவிய அரசமைப்பின் பின்னணியில் பொதுவான முடியாட்சி வமிச முறையொன்றும் நிலவியது. அதனுல் அரசுகளுக்கிடையில் விளைந்த பிணக்குக் கள் சில பெருங்குடும்பங்களுக்கிடையில் விளையும் போட்டிவகைகள் போல எளிதாகின. 1815 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட முந்நூற்முண்டுக் காலமாக பிரான்சியப் பூபன் மன்னர்க்கும் ஒசுத்திரிய ஹப்ஸ்பேக்கு மன்னருக்குமிடையே ஸ்பெயினிலும் இத்தாலியிலும் இராச்சியவுரிமை பற்றிப் பிணக்குக்கள் இருந்து வந்துள. இவ்விரு குடும்பங்களுக்குமிடையில் பல தடவைகளிற் கலப்பு மணம் நடைபெற்றது உண்டு. இவ்விரு குடும்பங்களின் உறவினரே ஐரோப்பாவிற் பல அரசுகளில் ஆட்சி செய்து வந்தனர். மன்னரிடையே நிலவிய இந்த உறவு முறை 1815 ஆம் ஆண்டிலும் ஐரோப்பிய இராசதந்திரத்தில் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. முந்திய நூற்ருண்டில் ஒசுத்திரிய ஸ்பானிய வழியுரிமைப் போர்கள் முக்கியமான இடம் பெற்றன. ஆயின் அத்தகைய வமிசப்போர்க் காலம் பத் தொன்பதாம் நூற்றண்டளவிற் கழிந்து விட்டது. ஆயினும் ஐரோப்பாவின் அா சமைப்பானது வமிசங்களின் அடிப்படையிலெழுந்த நட்புறவுகள், திருமணங்கள் பிணக்குக்கள், போர்களாகியவற்ருல் உருவாக்கப்பட்டு வந்துளது. ஹப்ஸ்பேக்கு குடும்பத்தினரால் ஒன்று சேர்க்கப்பட்ட பரந்த வேறுபட்ட ஆள்புலங்களை வீயன்னுவிலிருந்து ஆளல் வேண்டும்; உரோமனேவுகள் இணைந்த ஆள்புலங்களே பீற்றஸ்பேக்கிலிருந்து ஆட்சி புரிய வேண்டும். ஒற்முேமன் துருக்கியர் வென் றடிப்படுத்திய பாந்த போல்கன் ஆணிலங்களைக் கொன்ஸ்தாந்திநோப்பிளிலி ருந்து ஆளவேண்டும். இவ்வாறு ஆட்சி செய்தற்குத் தேவையான அரசியல் அமைப்பே கிழக்கு ஐரோப்பிய அரசியல் ஒற்றுமைக்குப் பிரதான அத்திவார மாக இருந்தது. 1837 ஆம் ஆண்டு வரையும் இத்தகைய பிணைப்புகள் ஐக்கிய இராச்சியத்தினை ஹனேவரோடு இணைத்து வைத்தன ; அவ்வழி சேர்மானிய அர சியல் சிக்கல்களோடு தொடர்பு உண்டாயிற்று. 1887 ஆம் ஆண்டில் விக்ரோறியா இராணி தனது ஆட்சியின் ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது அப்பொன்விழாவிற்குச் சமூகமளித்த ஐரோப்பிய மன்னரிற் பலர் அவ
7-CP 7384 (12169)

Page 57
86 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
ருக்கு அவரது முன்னேர் மூலமாகவோ அவருடைய பெரிய குடும்பத்தவர் பூண் டிருந்த திருமணவுறவுகள் மூலமாகவோ இனத்தவராயிருந்தனர்.
கலாச்சார்த் துறையிலும் பெரிய பொதுமாபொன்று நிலவிற்று. அது பெரும் பாலும் அண்மைக்காலத்ததாயும் பிரான்சிற்குரியதாகவும் காணப்பட்டது. வழி பாட்டிலும் ஒழுக்கத்திலும், சட்டம், நீதி எனுமிரண்டும் பற்றிய கோட்பாடு களிலும் ஒரு பொது முறையினைக் கிறித்துவ மதமானது பன்னூற்றண்டுகளாக வகுத்திருந்தது. கிரேக்க தத்துவவியல் ஐரோப்பியச் சிந்தனைப் போக்கிற் பெரி தும் புகுந்துவிட்டன. ஆயின், பதினெட்டாம் நூற்முண்டுப் பிரான்சிய தத்துவ ஆசிரியரான வொல்ாயர், மொன்செஸ்கியூ, ரூசோ போன்றேராலும் கலைக் களஞ்சியக்காரராலும் விளக்கப்பட்ட பகுத்தறிவு வாதமே எல்லா நாடுகளிலும் அறிவுத் துறை முயற்சியைப் பெரிதும் நிர்ணயித்தது. ஒரு நூற்றண்டுக்கு முன், 14 ஆம் ஆாயி காலம் தொட்டுப் பிரெஞ்சு மொழியிலே லத்தீனுக்குப் பதி லாக இராசதந்திர மொழியாகவும் சர்வதேச மொழியாகவும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறே கணிதமேதையான றெனே தேக்காட்டென் பாரின் வாயிலாகத் தோன்றிய பிரான்சியப் பகுத்தறிவுவாதமானது ஐரோப் பிய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. சிறந்த வரலாற்ருசிரியரான எட்வேட் கிபனும் தீவிர முற்போக்குவாதியான ஜெரமி பெந்தமும் போன்ற ஆங்கிலேயர் தமது தாய்மொழியிற் போலப் பிரான்சிய மொழியிலும் எளிதாக எழுதினர். பேசினர். பதினெட்டாம் நூற்முண்டு ஐரோப்பாவின் மிகப் பெரிய ஒள்ளிய வல்லாட்சியாள ' ரான பிரசியநாட்டு மகா பிரடெரிக் மன்னரும், இரசியாவின் கதரீன் அரசியும் பிரான்சிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஆர்வத்தோடு ஆதரித்தனர். ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் உயர்குடி மக்கள் பிரான்சிய நூல்களையும் கருத்துக்களையும் நன்கு அறிந்திருந்தனர். அருளாண்மையும் அவைச்சிறப்பும் சிலுவைப்போரும் இடம்பெற்ற பெருங்காலமான மத்தியகாலத் தின் பின் ஐரோப்பா இவ்வளவுக்குப் பிரெஞ்சு மயத்தால் ஒன்றுபடுத்தப்பட வில்லை. இன்னும், மிக அண்மைக் காலத்தில், 1800-14 வரையும் நிலவிய நெப் போலியப் பேரரசுக் காலத்தில் பிரான்சியச் சட்டங்கள், நிறுவனங்கள், நிருவாக முறைகள், நிறுவை அளவை முறைகள் ஆகியன மேற்கு ஐரோப்பாவிலும் மத் திய ஐரோப்பாவிலும் பரவிவிட்டன. ஐரோப்பியப் பெருநிலத்தின் மிகப் பெரிய வல்லரசான பிரான்சிலிருந்தே ஐரோப்பிய நாகரிகத்தின் பொருளியல் ஒற்று மையும் கலாச்சார ஒற்றுமையும் உருவாகின.
1815 ஆம் ஆண்டில் வீயன்னுப் பேரவை விதித்த ஆள்புல நிருணயத்தின் பின்னர் (3 ஆம் படம் பார்க்க) ஐரோப்பாவின் அரசியற் படமானது இற்றைக் காலப்படத்திலும் பார்க்கச் சில இடங்களிலே கூடிய எளிமையையும் ஒற் றுமைப்பாட்டையும் காட்டுவதாயிருந்தது. ஐரோப்பாவின் வடமேற்கிலும் தென் கிழக்கிலும் அரசுகளிடையே குறிக்கப்பட்ட எல்லைகள் இற்றைக்கால எல்லைகளிலும் பார்க்கச் சிக்கல் குறைந்தவையாய் இருந்தன. நோர்வேயும்

வெளிநாட்டு நெருக்கிடைகளும் தொடர்புகளும் 87
சுவீடனும் ஓர் இராச்சியமாக இணைக்கப்பட்டன. அவ்வாறே பெல்ஜியமும் நெதர்லாந்தும் இணைக்கப்பட்டுத் தனியோர் இராச்சியமாயின. பிரான்சு, போத்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் பொதுவாகத் தற்கால எல்லைகளையே அக்காலும் கொண்டிருந்தன எனலாம். கிழக்கே இரசிய எல்லைக்குள் பின்லாந் தும் போலந்தின் ஒரு பகுதியும் அடங்கியிருந்தன. தற்கால யூகோசிலாவியா வின் ஒரு பாகமாயுள்ள மொன்றநிக்ரோ தவிர்ந்த போல்கன் குடா நாடு முழு வதும் துருக்கியப் பேரரசின் ஆட்சியில் இருந்தது. ஒசுத்திரியப் பேரரசில் ஒசுத்திரியா, ஹங்கேரி, பொகீமியா எனுமிவற்முேடு போலந்து, இத்தாலி, சேர் மனி, யூகோசிலவியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளும் அடங்கியிருந்தன. இனி இத்தாலியும் சேர்மனியும் அக்காலத்திலே பல சிறுசிறு இராச்சியங்களையும் சிற் றரசுகளேயும் அடக்கியிருந்தன. இப்பகுதிகளை ஒன்றுபடுத்தற்குத் திரும்பவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே ஐரோப்பிய வரலாற்றின் ஐம்பதாண்டுகளில் முக்கிய இடம் பெறுகின்றன.
வெளிநாட்டு நெருக்கிடைகளும் தொடர்புகளும்
ஐரோப்பாவில் நிலவிய ஒருமைப்பாட்டின் அளவினையும் ஒற்றுமையின் அள வினையும் உண்ணுட்டு நிலைமைகளைக் கொண்டு மட்டுமன்றி, ஐரோப்பிய அரசு கள் யாவும் உலகின் ஏனைய பகுதிகளோடு கொண்ட தொடர்புகள் வாயிலாகவும் மதிப்பிடலாம். 1815 ஆம் ஆண்டில் ஸ்பெயின் மட்டுமே மொரொக்கோவின் முனையிலுள்ள தஞ்சியரில் ஆதிக்கம் செலுத்தியது. ஏனைய மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் வட ஆபிரிக்காவில் எங்கேனும் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஐரோப் பாவிற்கும் இஸ்லாமிய ஆதிக்கத்திற்குமிடையில் மத்தியதரைக் கடலே பெரும் பான்மையும் பொதுவான எல்லையாய் விளங்கிற்று. போல்கன் பிரதேசத்தில் மட்டும் துருக்கியருடைய ஆதிக்கம் ஊடுருவி நின்றது. பல நூற்முண்டுகளாக இஸ்லாமிற்கு எதிராகக் கிறித்தவ உலகின் எல்லைகளை வடமேற்கிலே சோன கரைத் துரத்தி ஸ்பெயின் பாதுகாத்தது. தென்கிழக்கிலே துருக்கியருக்கெதி ாாக ஹப்ஸ்பேர்க்கினர் பாதுகாத்தனர். இப்பாதுகாப்பு முனைகள் அக்காலத் தில் உறுதியாக்கப்பட்டன. இவ் எல்லைப் பாதுகாப்பிலிருந்தே ஹப்ஸ்பேக்குப் பேரரசு அதன் ஒருமைப்பாட்டினையும் பெருமதிப்பினையும் பெற்றது. கிறிஸ்தவ உலகு முழுவதையும் இவ்வாறு அது காத்தளித்தது. மெற்றேணிக் கூறியது போல ஆசியாவானது வீயன்னவிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை யிலிருந்தே தொடங்கிற்றெனலாம்.
கடல் கடந்த தொடர்புகள் யாவற்றையும் பெரும்பாலும் மேற்கு ஐரோப் பியக் கடல்சார் வல்லரசுகளே கொண்டிருந்தன. அவற்றுட் சிறப்பாகப் பெரிய பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போத்துக்கல், நெதலந்து ஆகியன குறிப் பிடத்தக்கவை. இக்குழுவிலடங்கிய வல்லரசுகளின் ஆதிக்க நிலையினை ஒப்பிட்டு நோக்குகையில் அவற்றின் முக்கியத்துவம் அக்காலத்திற் பெரிதும் மாற்ற

Page 58
UNITED SNS9M. . M WOFFEILAN
: # 7 - Jo Ar F f d'
2 ja C 2
|
|
༼ ལ་མོ་ཚོ།། UROS
:
 
 
 
 
 

Moken
r "kralia سے اس Հ՞? L THE AN 4
■」品『° RUSSLAN
EMPIRE
ཕ་
Oden &
ჯo: 5ìàನ್ತಾಪ!
منا 怖 破” a GM GA: ar J. af
ISTSMAN
5- L'ÉGAR
|UT 髄|リ倫祀 |
S. o? EMPIRE இ.இ!
|U| كاسه
" B-riru!
曙 AALEs rese ||
ர்ர்க்கடிங் Jaffa II I
;{}ئنسله

Page 59
90 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
மடைந்து விட்டதெனலாம். பதினெட்டாம் நூற்முண்டிலே முன்னைநாள் அமெரிக்க குடியேற்ற நாடுகளிற் பெரிய பிரித்தானியா தனது ஆகிக்கத்தினை இழந்தது. ஆனல் பிரான்சியசைத் துரத்திக் கனடாவொடு தனது பிணைப்பு களை வலுப்படுத்தியது. பெரிய பிரித்தானியா இந்தியாவொடும் தொடர்பினை உறுதிப்படுத்தியது. நியூசிலந்தில் இன்னும் கால்வைக்கா விட்டாலும், அவுஸ்தி ரேலியாவிற் புதிய குடியேற்றங்களை அது நிறுவியது. அமெரிக்க குடியேற்ற நாடுகள் சுதந்திரமடைந்த போதிலும் 1815 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியா ஏற்கனவே மிகப்பெரிய குடியேற்ற நாட்டாதிக்க வல்லரசாய் விளங்கிற்று. அதற்குரிய ஆள்புலங்கள் அல்லது தளங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் பட்டன. இப்பேரரசின் பெரும்பகுதி பிரித்தானிய அரசாங்கத்தினல் நேரடி யாக நிருவாகஞ் செய்யப்படவில்லை. கனடாவின் வடபகுதியில் ஹட்சன் விரி குடாக் கம்பனியும் இந்தியாவிற் கிழக்கிந்திய கம்பனியுமே முக்கியமான நிரு வாக தாபனங்களாய் விளங்கின. பேரரசில் மிகவும் மதிக்கப்பட்ட செழிப்புள்ள பகுதி மேற்கிந்திய தீவுகளாகும். 1807 ஆம் ஆண்டு தொட்டு அடிமை வியா பாரம் பேராசெங்கும் ஒழிக்கப்பட்டது. இதனுல் அடிமைகளை ஏராளமாகக் கொண்ட பொற்கரை (கோல்ட் கோஸ்ற்) கம்பியா ஆகிய ஆபிரிக்க ஆள்புலங் களின் முக்கியத்துவம் குறைந்தது. ஆபிரிக்காவின் தென்முனைக் குடியேற்றம் 1814 ஆம் ஆண்டு கொள்ளப்பட்டது. இந்தியாவிற்குச் செல்லும் வழியில் தங்கு தற்கேற்ற ஓர் இடமாகவே அது சிறப்புப் பெற்றது. அவுஸ்திரேலியா குற்ற வாளிகளைக் கொண்டு வந்து குவிக்குமிடமாக விளங்கிற்று. தாய்நாட்டிலே குடி யேற்ற நாடுகளிற் கவனம் குறைவாகவே காணப்பட்டது. மிஷனரிமார் (கிறித் தவப் பாதிரிமார்) சங்கங்களுக்குள்ளேயும் சில வியாபார தாபனங்களுக்குள்ளே யுமே ஆர்வம் பெரிதுங் காணப்பட்டது. 1815 ஆம் ஆண்டிற்குப் பின் தீவிர முற்போக்குவாதிகள் ஆங்கில அரசியலிற் பெரிதும் செல்வாக்கு உடையவர் களாய் விளங்கினர். அவர்கள் குடியேற்றநாட்டுத் தொடர்புகளை எதிர்த்து வந் தனர். அவை அரசமைப்பிற் பிரபுக்களின் செல்வாக்கினை வலுப்படுத்துகின்றன எனக் கண்டித்தனர். கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையாளர் கடல் கடந்த வாணிபத்தினை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை எதிர்த்தது மட்டுமன்றி குடி யேற்ற நாடுகள் யாவற்றினதும் விடுதலையினை இயற்கையான வளர்ச்சியெனக் கொண்டனர். மிகப் பெரிய குடியேற்ற வல்லரசு குடியேற்ற நாட்டு வாதத் திற்கு எதிரான மனப்பான்மை பூண்டிருந்தமை ஒரு விந்தையே.
தென் அமெரிக்காவிலே பரந்த ஒரு பேரரசு ஸ்பானியர்க்கு இருந்தது. அப் பேரரசை அவர்கள் நெப்போலியனுடைய போர்களின்போது இழக்கத் தலைப் பட்டனர். 1823 அளவில் அதனை முற்முக இழந்து விட்டனர். பிரேசில் 1825 ஆம் ஆண்டிலே போத்துக்கலினின்றும் முற்முகப் பிரிந்தது. அமெரிக்கச் சணுகி

பிரதேச வேறுபாடுகள் 9.
பதியான ஜேம்ஸ் மொன்ருே என்பார் மொன்ருேக் கோட்பாட்டை 1823 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் பிரகடனஞ் செய்தார்-அப்பிரகடனம் லத்தின் அமெரிக்காவைப் பொறுத்தவரை பிரித்தானியக் கடற்படை வலிகொண்டு வலி யுறுத்தப்பட்டது. இவ்வாருக அமெரிக்காக் கண்டத்தோடு ஐரோப்பா கொண்டி ருந்த அரசியற் முெடர்புகளின் முறிவு முற்றுப் பெற்றது. முந்திய நூற்ருரண் டில் இந்தியா, கனடா, மேற்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் ஆங்கிலேயருக்குப் போட்டியாயிருந்த பிரான்சியர் பின்னர் பல குடியேற்ற நாடுகளை இழந்து விட்டனர். இந்தியாவிற் பல பகுதிகள், குவாடலூப், மேற்கு இந்திய தீவுகளிற் சில பாகங்கள் ஆகியவற்ருேடு மாத்திரம் அவர்கள் இன்னுந் தொடர்பு கொண்டி ருந்தனர். இந்தியாவுக்குச் செல்லும் வழியிற் கடற்படைத்தளமாயுள்ள மொறி சஸ் தீவினையும் மேற்கு இந்தியத் தீவுகளில் இராணுவக் கேந்திரதானமாக வுள்ள தொபாகோவையும், செயின்ற் அலுசியாவையும், மத்திய தரைக்கடலில் நெப்போலியனற் கைப்பற்றப்பட்டுப் பின்னர் பிரித்தானியரால் மீட்கப்பட்ட மோல்டா தீவினையும், பிரான்சு பிரித்தானியாவுக்கு விட்டுக் கொடுக்க நேரிட் டது. இவ்வாருக பிரான்சுக்கு நேர்ந்த நட்டங்கள் பெரும்பாலும் அதன் கட லாதிக்கத்தைப் பாதித்தனவேயல்லாது, அதன் வர்த்தக நலன்களை அத்துணை பாதிக்கவில்லை. ஏனெனில், சென்லோறன்சிலும் நியூபவுண்லாந்துக்கு அப்பா லும் அகற்கு மீன்பிடிக்கும் உரிமைகள் இன்னும் இருந்தன ; இந்தியாவிலே அதன் வர்த்தக நிலையங்களும் சிறப்புரிமைகளும் பாதிக்கப்பட்டில.
டச்சுக் கிழக்கிந்திய தீவுகளிலும் தென் ஆபிரிக்காவிற் சில குடியிருப்புகளி லும் வளங்கொழிக்குங் கடல் கடந்த பேரரசு நெதலந்துக்கு இருந்தது. இவற் றுள் யாவா மட்டுமே முற்முகக் கைப்பற்றப்பட்டு விருத்தியடைந்தது. அவுஸ் திரேலியா இன்னும் பெரும்பாலும் ஆராயப்படவில்லை. விருத்தியடையவுமில்லை. ஆபிரிக்கக் குடியேற்றங்கள் பெரும்பாலும் கரையோரப் பகுதிகளிலும் துறை முகங்களிலுமே காணப்பட்டன. இவ்வழி குடியேற்ற நாடுகள் சிறுசிறு பிர தேசங்களாகவும் விருத்தியடையாது காணப்பட்டன. ஏனைய பல துறைகளிற் போல குடியேற்ற நாட்டு அபிவிருத்தியிலும் பத்தொன்பதாம் நூற்முண்டில், ஐரோப்பிய ஆதிக்க விரிவால் பூசணமான மாற்றமொன்று ஏற்பட்டது.
ரெதேச வேறுபாடுகள்
ஐரோப்பாக் கண்டம் புவியியலின்படி தெளிவான தனிப்பட்ட பிரதேசங்க ளாகப் பிரிவுபட்டுக் காணப்படுகின்றது. அவையாவன வடமேற்கிலுள்ள கடற் கரையோாநாடுகள், ஏறத்தாழ எப்புறத்திலும் தரையினுற் குழப்பட்டுள்ள போல்ரிக் கடல், சேர்மனியும் ஒல்லாந்தும் அடங்கியுள்ள பெரிய வடசமவெளி, அல்ப்சுக்குத் தெற்கேயுள்ள மத்தியதரைக் கடற்பிரதேசம், மலைப்பாங்கான ஐபி ரிய போல்கன் தீபகற்பங்கள் என்பனவாம். ஸ்பெயினையும், இத்தாலியையும் போலவும் டான்யூப் பள்ளத்தாக்கிலுள்ள ஹப்ஸ்பேக் ஆட்சிப்பகுதி போல வும் பிரனிஸ்மலை அத்திலாந்திக் சமுத்திரம், மத்திய தரைக்கடல் கரையோசங் கள் ஆகியவற்ருல் தெளிவாக வரையறுக்கப்பட்டு இயற்றை எல்லைகளையுடைய

Page 60
92 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
பிரான்சிய இராச்சியம் போலவும் இவற்றுட் சில பிரதேசங்கள் வரலாற்றுக் கால அரசியற் பிரிவுகளுடன் ஒத்துக் காணப்படுகின்றன. வேறு சில இடங்க ளில் இவை இராச்சிய எல்லைகளை ஊடறுத்துச் செல்கின்றன. எடுத்துக்காட்டா கப் பெரும் பிணக்கிற்கு இடமான பிரதேசங்களமைந்த இறைன்லந்தையும் கிழக்கே போலந்தினையும் இவை ஊடறுத்துச் செல்வதைக் காணலாம். 1789 ஆம் ஆண்டிற்கும் 1815 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகள் வடமேற்குக் கரையோர பிரதேசத்திற்கும் ஐரோப்பாவின் எனைய பிரதேசங்க ளுக்கு மிடையிலுள்ள வேறுபாட்டினை மேலும் உறுதிப்படுத்தின. ஐரோப்பா வின் ஏனைய பகுதியில் வாழையடி வாழையாக நிலவிய விவசாய பொருளா தாரமே தொடர்ந்து நிலவிற்று. ஆனல் கடல் சார்ந்த அரசுகளோடு திறமை யான விவசாயம், கைத்தொழிற் பொருளுற்பத்தி, சர்வதேசச் சந்தையினைப் பயன்படுத்தல், கடல் கடந்த நாடுகளில் மூலதனமிடல் ஆகியவற்ருல் ஏற்படக் கூடிய பொருளாதார நன்மைகள் யாவற்றையும் ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டன. இந்நாடுகளின் வாய்ப்பான புவியியல் நிலையினுலும், கப் பற்றெழில் வங்கிமுறை வாணிக அமைப்பு ஆகியவற்றில் டச்சுக்காரரும் பிரித் தானியரும் பிரெஞ்சுக்காரரும் முன்னைய நூற்முண்டுகளில் அடைந்த பெரிய விருத்தியினுலும் மேற்கூறிய நன்மைகளை அவை பெற்றன. கடல் கடந்த தொடர்புகள் இவர்கள் கையில் குவிந்திருந்தமையால், 1815 ஆம் ஆண்டு நிரு ணயங் காரணமாக உறுதிப்பட்ட உலக சமாதான காலத்தில் இவர்கள் மேற் குறிப்பிட்ட நன்மைகளைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தல் ஒல்லுவதா யிற்று.
புகைவண்டிப் போக்குவரத்து இன்றி, நல்ல விதிகள் இன்றி, போக்குவரத் துப் பெரும்பாலும் ஆறுகள் கால்வாய்கள் மூலமும், குதிரை பூட்டிய வண்டி கள் மூலமும் கடற்கரையோரமாகச் செல்லும் நாவாய்கள் மூலமுமே நடை பெற்றது. இத்தகைய நிலையிலிருந்த கண்டத்தில் பிரதேச வேறுபாடுகள் மேற் கூறியவாறு தெளிவாகக் காணப்பட்டமை இயல்பே. வாணிகம் பெரும்பாலும் உண்ணுட்டுப் பொருள் பற்றியதாகவே இருந்தது. 18 ஆம் நூற்ருண்டிற் பிரித் தானியாவில் உண்ணுட்டு வியாபாரத் தடைகள் நீக்கப்பட்டன. நெப்போலிய லுக்குப் பின்னர் பிரான்சு இத்தகைய வசதியைப் பெற்றிருந்தது. இவ்வாறு உண்ணுட்டுத் தடைகள் நீக்கப்பட்டதாலும் வியாபாரம் பெரிதும் ஊக்குவிக் கப்பட்டது. இத்தாலியும் சேர்மனியும் பல சிற்றரசுகளாகப் பிரிந்து காணப் பட்டன. இதனுல் இவை இத்தகைய நன்மையைப் பெறமுடியவில்லை. எனினும் சுங்கவரிச் சங்கங்களின் வளர்ச்சியும் வியாபாரத் தடைகளின் குறைப்பும் அடுத்த நூற்முண்டிலே சேர்மனியின் வளர்ச்சியில் ஓர் அம்சமாக அமைந்தன. ஒசுத்திரியப் பேரரசிற் பெரும்பாலும் விவசாயம் பழைய முறைப்படியே பெரி தும் நடைபெற்றது. அங்கு மாகாணப் பற்றுந் தலையோங்கி நின்றது. இவற்றல் அங்கும் சேர்மனியிற் போலவுே நிலைமை அபிவிருத்தியின்றிக் காணப்பட்டது. நெப்போவியனின் ஐரோப்பாக் கண்டத் திட்டத்தினுலும் பெரிய பிரித் தானியா கையாண்ட முற்றுகையினலும் ஐரோப்பிய நாடுகளின் கடல் சார்ந்த

பிரதேச வேறுபாடுகள் 93
வாணிபம் அழியத் தொடங்கிற்று. இவ் வியாபாரத்திற் பெரும் பகுதியினைப் பெரிய பிரித்தனே தனியுரிமையாக நடத்தி வந்தது. மிகச் சிறந்த கடற்பண்ட் ஆகிக்கம் கொண்டு இதனை எளிதாக நடத்தியது. 1789 ஆம் ஆண்டிற்கும் 1815 ஆம் ஆண்டிற்குமிடையில் பிரித்தானியாவின் வெளிநாட்டு ஏற்றுமதி வியாபாரம் மூன்று மடங்கு அதிகரித்தது. 1815 ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய வாணிகம் பெரும்பாலும் கடல் சார்ந்த, கடல் கடந்த வாணிகமாகவே மாறத் தொடங்கியது. பிரான்சு அத்திலாந்திக் சமுத்திரத்துக்கப்பாற் கொண்ட தொடர்புகளும், அாாகிழக்கு நாடுகளோடு கொண்ட தொடர்புகளும் முன்னுளிலும் பார்க்கக் குன்றத் தொடங்கின. பிரான்சு ஐரோப்பாக் கண்டத்து நாடுகளோடும் அண்ம்ைக் கிழக்கு நாடுகளோடும் வியாபாரத்தை விருத்தி செய்தது. இத்தகைய மாற்ற்ம் இதற்கு முந்தி இருபதாண்டுக் காலப் போர் காரணமாக ஐரோப்பாவிற்கும் ஏனை உலகிற்குமிடையிலுள்ள தொடர்புகளில் ஏற்பட்ட புதிய திருப்பத்தின் சிறப்பியல்பாகும். உலக வியாபாரத்திலே கப்பற் ருெழிலிலும் நிதித்துறையிலும் டச்சுக்காரர் தொடர்ந்து பெரும்பங்கெடுத்த னர். 1800 ஆம் ஆண்டிலே பிரான்சிய நிதிமுறை நவீன மயமாக்கப்பட்டதா அலும் பிரான்சிய வங்கி நிறுவப்பட்டதாலும், மேற்கு ஐரோப்பாவின் நிதி மைt மாக விளங்குதற்குப் பாரிசு நகரம் லண்டனுக்கும் அம்ஸ்ரெடாமிற்கும் பெரும் போட்டியாய் விளங்கிற்று. ஆனல் 1815 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வங்கியே உலகில் மிகப்பெரிய வைப்பு மையமாக விளங்கிற்று, லண்டனே ஐரோப்பிய தலைநகராக விளங்கியது.
குறைவாக மதிப்பிடப்பட்ட குடியேற்ற நாடுகளும் சிறப்பாக இந்திய வியா பாரத் தொடர்புகளும் அடுத்த தலைமுறைக்குள்ளே பிரித்தானியா தன் அயலி லுள்ள மேல் நாடுகள் யாவ்ற்றிலும் மேலான நிலையினை எளிதிலடைதற்கு உதவி யாய் இருந்தன. கைத்தொழிற் புரட்சியின் ஜாம்பக் கட்டங்களிற் பிரித்தா னியா மிக மலிவாகவும் திறமையாகவும் உற்பத்தி செய்த பொருள்களைக் கொள் வனவு செய்யக்கூடிய பெரிய சந்தை இவ்வாறு வாய்த்தது. பருத்தி நூலும் புடைவைகளுமே அப்பொருள்களாம். பொருட்களை இயந்திர சாதனை முறைப் படி உற்பத்தி செய்யத் தாண்டிய ஒரு பெருங் காரணி இப்புதிய வியாபார வசதியே யெனலாம். இந்தியாபோன்ற கடலுக்கப்பாற்பட்ட நாடுகளில் உப யோகிக்கப்பட்ட பருத்திப் புடைவைகள் பெருவாரியாக எளிதான இயந்திரங் கொண்டு உற்பத்தி செய்யத் தக்கன. ஏற்கவே பதினெட்டாம் நூற்முண்டிற் கடல் கடந்த சந்தைகளில் எற்பட்ட தேவைகளின் நிமித்தமாக ஹாகிரீவி சின் நூற்கும் தறியும், ஆக்றைற்றின் நீர்ப்பொறியும் குருெம்ானின் மியூற் சட்ட மும் போன்ற புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெருந் தொகை யாகப் பருத்திப் புடைவைகளே வாங்கக்கூடிய சந்தை வாய்த்தமையாலேதான் இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்தி நயமடைதல் இயல்வதாயிற்று. வில்லியம் பிளேக் எனப் பெயரிய புலவர் கழிவிாந்து குறிப்பிட்ட "பூதாகார மான கரிய ஆலைகள்' 19 ஆம் நூற்முண்டுத் தொடக்கத்தில் மிக விரைவாக வளர்ச்சியுற்றன. இவை தேவை குன்முக் கடல் கடந்த சந்தைகளுக்கு ஏற்று
8-CP 7384 (12169)

Page 61
94 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
மதி செய்ததன் விளைவேயாம். இவ்வேற்றுமதிகளுக்குப் பதிலாகப் பிரித் தானியா விரைவாகப் பெருகி வந்த தன் குடிகளுக்குத் தேவையான உணவினை யும் மூலப்பொருள்களையும் இறக்குமதி செய்தது. பரும்படியான உற்பத்தியும் வியாபாரமும் ஒன்றுக்கொன்று துணையாக வளர்ச்சியடையவே கைத்தொழி லூம் வேகமாக அபிவிருத்தியடைந்தது. தொழில் சிறப்பாக விருத்தியடைதற் கும் இவை ஏதுவாயின. "உலகின் தொழிற்சாலை" யாக மாறியதனுல் மூலப் பொருட்களும் பிறநாட்டு இறக்குமதியையே பிரித்தானியா பெரிதும் நம்பி யிருக்க வேண்டியதாயிற்று.
அடுத்த ஐம்பதாண்டுக் காலத்தில் பரும்படியான உற்பத்திப் பொருட்களை உணவிற்கும் மூலப்பொருட்களுக்கும் பரிமாறல் சிறப்பாக இலாபகரமாக இருந்து வந்தது. பரும்படியான உற்பத்திப் பொருட்கள் மலிவுற்றபோதும் விவசாயப் பொருள்கள் அவற்றிலும் பார்க்க மலிவாகவே இருந்தன. கைத் தொழில் முதலாளிக்குப் பரிமாற்றவீதம் சாதகமாக இருந்தது. பிரான்சே பிரித்தானியாவிற்கு மிகப் போட்டியான நாடாக இருந்தது. அங்கு பிறவாற் முல் நன்மைபயக்கத்தக்க ஒரு காரணியாலே தடையேற்பட்டது. அதாவது அந் நாட்டு விவசாயம் மக்களுக்கு வேண்டிய உணவினை அளிக்கக் கூடியதாயிருந் தது. உணவினை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இருந்திலதாதலின் பரும் படியான உற்பத்திப் பொருள்களை விற்கவேண்டிய அவசியமும் இருந்திலது. ஆகவே பிரான்சின் மொத்த வெளிநாட்டு வியாபாரம் பிரித்தானியாவின் வியா பாரத்திலும் பார்க்கக் குறைவாகவே காணப்பட்டது. இவ்வாருக, விவசாயப் பொருள்களுக்கீடாகப் பரும்படியான உற்பத்திப் பொருள்களைப் பரிமாறுதல் மிக இலாபகரமாக இருந்த அக்காலத்தில், பிரான்சு இங்கிலாந்திலும் பார்க்கக் குறைந்த இலாபமே பெற்றது.
இக்காரணங்களால் கைத்தொழிற் புரட்சியின் விளைவாக மேற்கு ஐரோப்பா விலே செல்வமும் ஆதிக்கமும் அரசியற் செல்வாக்கும் நாடுகளிடையே கைம் மாறின. வளமிக்க நிலமும் பெரிய சனத்தொகையுமே ஒரு நாட்டின் செல்வக் துக்கு இன்றியமையாத அம்சங்களாக இருந்த வரையும் பிரான்சே பிரித்தானி யாவிலும் பார்க்க இயல்பாகப் பலம் வாய்ந்த நாடாயிருந்தது (1815 ஆம் ஆண்டிலேதானும் பிரான்சின் சனத்தொகை ஐக்கிய ராச்சியத்தின் சனத் தொகையிலும் பார்க்க அரை மடங்கு கூடுதலாகவே காணப்பட்டது). ஆனல் இத்தகைய வளச்சிறப்பிற்குக் கடல் கடந்த நாடுகளிற் சந்தைகளும் நிலக்கரி, இரும்பு, கணிப்பொருள்களும் அவசியமாகவே நிலைமை முற்றும் மாறியது. வேறு அரசியல் நிகழ்ச்சி யாகினும் பார்க்க இதுவே அந்நூற்முண்டின் முதற் பாதியிற் பிரித்தானிய ஆதிக்க எழுச்சிக்கும் பிரான்சியர் வலிகுன்றுதற்கும் அடிப்படையாக அமைந்தது. சேர்மனிக்குத் தேவையான இரும்பும் நிலக்கரியும் கிடைத்தன. ஆனல் அதன் அரசியல் ஒற்றுமையின்மையாலும் வெளிநாட்டுச் சந்தைகள் அதற்கு வாய்க்காமையாலும் அரை நூற்முண்டாக அதன் அபி விருத்தி தடைப்பட்டது. எனவே 1860 ஆம் ஆண்டு வரையும் பிரித்தானியா தனக்கு மிகப் போட்டியாயமைந்த ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க மேலான

ஐரோப்பிய அரசியல் ஒழுங்கு பற்றி போட்டிக் கருத்துக்கள் 95
பொருளாதார நிலையினை எளிதிற் பெற்று விளங்கிற்று. அந்நூற்முண்டு முடி விலேதான் இத்தகைய மேனிலையை இங்கிலாந்து இழந்தது. இதனல் ஐரோப் பிய நாடுகள் யாவற்றினதும் ஆதிக்கத் தொடர்புகளில் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டது. ஐரோப்பிய வரலாற்றிலே புதிய யுகம் தொடங்கிற்று .
ஐரோப்பிய அரசியல் ஒழுங்கு பற்றி போட்டிக் கருத்துக்கள் :
நெப்போலியனுடைய பேரரசானது குறித்த ஒருவகை ஒழுங்கையும் ஒற்று மையையும் ஐரோப்பாவிற் சிலகாலம் நாட்டிற்று. அவ்வொழுங்கும் ஒற்றுமை யும் போர் வெற்றியினல் மேலிருந்து திணிக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவை. இப் பிரான்சிய ஆதிக்கத்தை ஒருமித்து எதிர்க்குமுகமாகப் பிரித்தானிய அா சாங்கமும் ஐரோப்பிய அரசாங்கங்களும் வேருெரு விதமான ஒற்றுமையை உருவாக்கின. அதாவது பிரான்சினை முறியடிக்கும் ஒரேயொரு நோக்கத்தோடு அவை ஒன்றுபட்டு நட்புறவு பூண்டன. 1814 ஆம் ஆண்டு மாச்சு மாதம் ஐக் கிய இராச்சியம், ஒசுத்திரியா, பிரசியா, இரசியா ஆகிய நாடுகளுக்கிடையில் செளமன்ற் ஒப்பந்தம் ஒப்பேறியது. அதன்படி அந்நட்பு நாடுகள் 20 ஆண்டு களுக்கு உறவு உடன்படிக்கையினை மேற்கொள்வதாக ஏற்றுக்கொண்டன. இவ்
வாறு நெப்போலியனைத் தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டு இவ்வுடன் படிக்கை உருவாகியது. பின்னர் இந்நோக்கம் விரிவுற்றுத் தனியொரு வல்ல ாசு இவ்வாறு ஐரோப்பாக் கண்டத்தில் ஆதிக்கம் பெறுதலைத் தடுப்பதாகிய நீண்டகால நோக்கமாக மாறியது. ஐரோப்பா வமிச வழி வந்த அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததனைப் பாதுகாக்க வேண்டும். ஆனல் அதே வேளையில் அவற் அறுக்கிடையிலுள்ள பிணக்குக்களைத் தீர்ப்பதற்கு வழிகாண வேண்டும்; ஐரோப் பாக் கண்டத்திலுள்ள மிகப் பெரிய வல்லரசுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவையே நட்புறவு நாடுகளின் நோக்கங்களா கும். இவ்விரு நோக்கங்களிலிருந்தே 1815 ஆம் ஆண்டில் வீயன்னப் பேரவை உருவாக்கிய ஐரோப்பிய ஆள்புல நிருணயம் ஏற்பட்டது. அன்றியும் " பிய நாடுகளின் ஒன்றிக்கைக்” கருத்தினை உள்ளடக்கி அது தொடர்ந்து நிலவு தற்கான "காங்கிரசு முறையும்" உண்டாயது. தற்கால ஐரோப்பியப் பெரு
A. ஐேururu
வல்லரசுகளுக்கிடையே சமாதானத்தினை நிலவச் செய்தற்கான புதிய அமைப் புக்கள் நிறுவுவதில் அக்காலம் வரை கொள்ளப்பட்ட முயற்சிகளுள் இதுவே மிகத் திட்டவட்டமான முயற்சியாகக் கருதத்தக்கது. முப்பதாண்டுப் போர். முடிவில் 1648 இற் கூடிய வெஸ்ற்பாலியா மாநாட்டின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் பி1, திெகளடங்கிய மாநாடொன்று ஐரோப்பா முழுவதற்கும் பொதுவான முக்கிய பிரச்சினைகளை ஆராய்தற்கு அக்காலம்வரை கூடியதில்லை. இப்பொழுது நிருணயத்தில் ஒன்றேடொன்றிணைந்த நால்வேறு உடன்படிக்கை கள் இடம் பெற்றன. அவையாவன செளமன்ற் ஒப்பந்தம், இரண்டு பாரிசு ஒப் பந்தங்கள், வீயன்ன ஒப்பந்தம், நால்வர் நட்புறவு என்பனவாகும். இவற்றி னைத் தொகுத்து நோக்கும்பொழுது, இவை அடுத்த ஐம்பதாண்டுக் காலக் துக்கு ஐரோப்பிய வரலாற்றின் போக்கினை உருவாக்கின எனலாம். ஐந்தாவது

Page 62
96 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
ஒழுங்கான “புனித நட்புறவில்" ஐரோப்பிய ஒற்றுமையும் அரசியல் அமைப் பும் பற்றிய பிறிதொரு கருத்தினைக் காணலாம். இதற்குப் பிரித்தானியா ஒரு போதும் இணங்கவில்லை.
1. செளமன்ற் ஒப்பந்தம், 1814 மாச்சு. இது பிரான்சிற்கெதிராக ஐக்கிய இராச்சியம், ஒசுத்திரியா, இரசியா, பிரசியா ஆகிய நாடுகளிடையே இராணுவ நட்புறவு ஒப்பேறியதைக் காட்டுவதாகும். இவ்வொப்பந்தப்படி இதிற் கைச்சாத்திட்ட நாடுகள் முதலில் நெப்போலியனை முறியடிக்க வேண்டும். நெப்போலியன முறியடித்தவுடன் ஏற்படும் ஆள்புல அரசியல் நிருண யத்தைப் பாதுகாத்தற்காக இந்நட்புறவு தொடர்ந்து இருபதாண்டுக் காலம் நீடிக்க வேண்டும். இந்நாடுகள் பூபன் வமிசத்தினைப் பிரான்சில் மீண்டும் பதவி யேற்றுவதற்கு ஒப்புக் கொண்டன. இதைத் தொடர்ந்து 1814 ஆம் ஆண்டு மாச்சு மாத முடிவில் இவை பாரிசைக் கைப்பற்ற ஆரம்பித்தன. அடுத்த மாதம் நெப்போலியன் பதவி துறந்தான். பிரான்சோடு ஒப்பேற்றப்பட்ட சமா தான நிபந்தனைகள் 1814 ஆம் ஆண்டு மே மாதம் செய்யப்பட்ட முதலாவது பாரிசு ஒப்பந்தத்தில் இடம் பெற்றன.
2. பாரிசு ஒப்பந்தங்கள்: 1814 மே, 1815 நவம்பர். முதலாவது பாரிசு ஒப்பந் தப்படி பிரான்சின் எல்லைகள் 1792 ஆம் ஆண்டு எல்லைகளெனக் குறிக்கப்பட் டன. பின்னர் சில சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி பிரான்சு இருப தாண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த இறைன் ஆற்றின் இடது கரையினையும் பெல்ஜியத்தினையும் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. மேலும் அது தனக் குச் சொந்தமான பல குடியேற்ற நாடுகளையும் கையளித்தது. ஆயின் படை துறக்கும் நிபந்தனையோ நட்ட ஈடு கொடுக்கும் நிபந்தனையோ பிரான்சுமீது விதிக்கப்படவில்லை. இன்னும் பிரான்சை அடிப்படுத்தி அங்குப் படையிருத்த வும் நட்பு நாடுகள் எண்ணங் கொள்ளவில்லை. இதற்கு முன்பும் பின்னரும் வல் லரசுகள் தோல்வியுற்றபோது ஒப்பேற்றப்பட்ட சமாதான உடன்படிக்கைக ளோடு இதனை ஒப்பிட்டு நோக்கும்போது, பிரான்சு, மிகப் பெருந்தன்மையான முறையிலேயே நடத்தப்பட்டது என்பது தெளிவாகும். மதிப்பிற்குரிய சட்ட பூர்வமான முடியாட்சியாகப் பிரான்சு பிற்காலத்தில் வல்லரசுகளின் மாநாடு களிலே அங்கம் வகிக்கும் உரிமை பெற்றது. பிரசித்தி பெற்ற பிரான்சியப் பிரதி நிதியான தலிறண்ட் என்பவர் அரசுவலுச் சமநிலையினைத் தமக்குச் சாதகமா கப் பயன்படுத்திக் கொண்டார். எல்பாவிற்கு நாடுகடத்தப்பட்ட நெப்போலி யன் அங்கிருந்து தப்பியோடிப் பிரான்சிற்கு வெற்றிகரமாகத் திரும்பியபோது ஐரோப்பாவின் பொதுநிருணயம் பற்றிய இணக்கப்பேச்சு இடையிலே திடீ ரெனத் தடைப்பட்டது. நெப்போலியன் வாட்டலூவில் இறுதியாகத் தோல்வி யுற்று செயின்ற்ஹெலனுத் தீவிலே தக்க பாதுாகப்பில் கைதியாக வைக்கப் பட்டதன் பின்னர் நட்புறவு நாடுகள் பிரான்சின் மீது முன்னையவற்றிலும் கடுமையான நிபந்தனைகளைத் திணித்தன. இரண்டாவது பாரிசு ஒப்பந்தம் வாட்டலூப் போரின் பின் ஒப்பேறியது. இதன்படி பிரான்சின் எல்லைகள் 1792

ஐரோப்பிய அரசியல் ஒழுங்கு பற்றி போட்டிக் கருத்துக்கள் 97
ஆம் ஆண்டில் இருந்தவற்றிலிருந்து 1790 ஆம் ஆண்டு எல்லைகளுக்கு மாற்றப் பட்டன. எனவே இதன்படி பிரான்சு வடகிழக்கு எல்லையில் இராணுவ முக்கி யத்துவம் வாய்ந்த பிறகில பகுதிகளையும் இழந்தது. அல்சேஸ், லொறைன் மாகாணங்களையும் பறிகொடுக்கும் நிலையிலிருந்து அது மயிரிழையிலே தப்பி யது. 1818 ஆம் ஆண்டுவரை நட்புறவு நாடுகளின் காவற்படைகள் பிரான்சிலே தங்கியிருந்தற்கு அந்நாடு இணங்க வேண்டியதாயிற்று. பெருந்தொகையான ஈடும் கொடுக்க நேரிட்டது. - ܫ
3. வீயன்ன ஒப்பந்தம், 1815 யூன். 1814 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திலே ஐரோப்பிய வல்லரசுகளின் பொது மாநாடு வீயன்னுவிற் கூடிற்று. இதிலே முழு உரிமை வாய்ந்த அரசியற் பிரதிநிதிகள் பலர் பங்குபற்றினர். இவர்களில் தலி றண்டும் ஒருவராவர். இஃது ஒரு முறையான சமாதான மாநாடு எனக் கூற முடியாது. சமாதான உடன்படிக்கை முதலாவது பாரிசு, ஒப்பந்தப்படி ஏற் கவே ஒப்பேறிவிட்டது. பிரான்சிற்கும் வெற்றியாளருக்குமிடையிலுள்ள பிரச் சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவெனக் கொள்ளப்பட்டது. எனவே ஐரோப் பிய வல்லரசுகளின் மாநாடுகளில் அவற்றைப் போலச் சம அந்தஸ்தோடு பிரான்சு சேர்தற்கு மாமுன காரணம் யாதும் இருக்கவில்லை. வீயன்னு ஒப்பந் தம் வாட்டஅரப் போரின் முன் யூன் மாதம் கைச்சாத்திடப்பட்டது. இரண்டா வது பாரிசு ஒப்பந்த ஏற்பாடுகள் தவிர ஏனையவற்றில் அது பெரும்பாலும் மாற்றமின்றியிருந்தது. வியன்ன மாநாட்டில் உருவாகிய நிருணயம் ஐரோப் பாக் கண்டம் முழுவதையும் பற்றியதாகும். முக்கியமான பிரச்சினைகள் யாவற் றையும் தீர்க்கும் நோக்கத்தோடே அது செய்யப்பட்டது.
ஐந்து பிரதான வல்லரசுகளின் பிரதிநிதிகளே அதனைப் பெரும்பாலும் உரு வாக்கினர் எனலாம். அப்பிரதிநிதிகளுள் இரசியாவின் முதலாம் அலெக்சாந்தர் ஒருவர். இவர் தாமாகவே மாநாட்டிற் கலந்து கொண்டார். இவருடைய செய லாளரான கென்ற்ஸ் என்பவர் மற்ருெருவராவர். ஒஸ்திரிய மண்டிலநாயகரான மெற்றேணிக் என்பவர் இடைவிடாது இவர்க்கு உதவியளித்து வந்தார். பிரசி யாவின் மன்னரான மூன்முவது பிரடெரிக் வில்லியம் என்பவருக்காக ஹாடன் பேக் என்பவரே வழக்கமாகச் செயலாற்றினர். காசில்றி பிரபு (பிற்கட்டங்களில் வெலிங்டன் கோமகஞர்) ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதியாகக் கடமை யாற்றினர். திறமையும் தந்திரமும் வாய்ந்த தலிறண்ட் என்பவர் பிரான் சியப் பிரதிநிதியாவர். இம்மாநாட்டிற் பெரும்பாலான ஐரோப்பியப் பேரரசும் சிற்றரசும் இடம் பெற்றிருந்தன. எனவே அமைப்பிலே ஐரோப்பிய பொது மாநாடு போலவே இது தோன்றிற்று. ஆயினும் முக்கியமான தீர்மானங் கள் யாவும் மேற்கூறிய ஐம்பெரும் வல்லரசுகளாலேயே செய்யப்பட்டன. இம் மாநாடு நடைபெற்ற எட்டு மாத காலத்திலும் ஒசுத்திரிய அரசாங்கம் பல ஒற் றர்களையும் இரகசிய முகவர்களையும் விரிவாகப் பயன்படுத்திற்று. இவர்கள் அங்குவந்த கடிதங்கங்ளைத் திறந்து பார்த்தனர். மறைமுகமாக நடக்கும் இாக சியப் பேச்சுக்களைச் சேகரித்தனர். இவ்வாறு அவநம்பிக்கையும் சமுசயமும் அம்மாநாட்டிற் கவிந்திருந்தன.

Page 63
98 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
இவ்வாறு அங்குக் குழுமியிருந்த பல்வேறுபட்ட பிரதிநிதிகளுள் இரசியப் பேராசசே விளங்குதற்கரிய ஒரு புதிர் போன்றிருந்தார். தாராளமான பொது அமைதி ஏற்படலாமெனும் நம்பிக்கையை அளித்தவர் அவரே. மெற்றேணிக் தீவிரமான பழமைவாதி. அவர் விடாப்பிடியாகத் தாராண்மைவாதக் கருத்துக் கள் யாவற்றையும் எதிர்த்தார். ஐரோப்பாவிற் சமாதானம் நிலவுவதையே பிரித்தானியர் விரும்பினர். சமாதானம் நிலவினல் அங்கு வியாபாரத் தொடர் பினை நிலைநாட்டலாம். இதனலே காசில்றி பிரபு பொது உடன்பாட்டை அடிப் படையாகக் கொண்ட மிதமான ஒரு நிருணயத்தை உருவாக்க ஆவலாய் இருந் தார். தலிறண்ட் சூழ்ச்சித் திறனும் தெளிவான நோக்கும் உடையசாய் இருந் தார். பிரான்சியரின் நலவுரிமைகளைப் பேணிக் காப்பதே அவருடைய நோக்க மாயிற்று. மெற்றேணிக், காசில்றி, தவிறண்ட் எனும் மூவரும் போலந்து சக் சனி ஆகியவற்றின் வருங்காலத்தைக் குறித்து ஓர் இரகசிய உடன்படிக்கை செய்ய நேரிட்டது. அந்நாடுகள் பற்றி இரசியாவும் பிரசியாவும் தாம் சூழ்ந்த ஒரு திட்டத்தின் வழி நடந்தால் அரசு வலுச் சமநிலை பாதிக்கப்படுமெனக் கருதப்பட்டது. எனவே அத்திட்டத்தைப் போர் மூலமாக முறியடித்தற்கான ஓர் ஒழுங்கும் அவ்வுடன்படிக்கையில் இடம் பெற்றது.
பின்நோக்கிப் பார்க்கையில் இவ்வைம் பெரும் வல்லரசுகளும் தம்மிடையே கோட்டிகளாகப் பிரிந்திருந்தது தெளிவாகின்றது. பெரிய பிரித்தானியாவும் இரசியாவும் ஒரே தன்மையான நிலையினை வகித்தன. இவையிரண்டும் ஐரோப்பா வின் அகத்தன்றி இருமருங்கிலும் பெருவல்லரசுகளாக விளங்கின. இவை ஒவ் வொன்றும் ஐரோப்பாவிற்கு வெளியேயுள்ள பரந்த நிலப்பரப்பில் அக்கறை காட்டின. குடியேற்றம், வியாபாரம், பொருளாதாரம் விஸ்தரிப்பு எனும் முறை களைக் கையாண்டு அவை அடுத்த நூற்றண்டில் அங்கு முன்னேறிச் சென்றன. பிரித்தானியாவிற்குச் சொந்தமான பிரதேசங்கள் கடலுக்கப்பால் இருந்தன; இரசியாவின் பிரதேசம் ஆசிய வெளியில் காணப்பட்டது. எனினும் அவற்றின் கவனம் ஐரோப்பாவிற்கு வெளியே பிறநாடுகளுக்கே ஈர்க்கப்பட்டமையால் ஐரோப்பாவின் இரு மருங்கிலுமுள்ள இவ்வல்லரசுகளின் ஒன்றித்த செல் வாக்கு ஐரோப்பாவில் 1914 ஆம் ஆண்டு வரையும் உணரப்பட்டிலது. ஒற்முே மன் பேரரசு மூன்று கண்டங்களிலே கேந்திர ஸ்தானத்தைப் பெற்றிருந்தது. அப்பேரரசு பற்றிய பிரச்சினை கிளர்ந்தபோதே அவையிரண்டும் ஐரோப்பா விலே தலையிடத் துணிந்தன. அங்கு அவ்வல்லரசுகளின் நலவுரிமைகள் ஒன்றுக் கொன்று மாமுக இருந்தன. பிரான்சும் ஒசுத்திரியாவும் ஒரே விதமான நிலையை வகித்தன. முக்கியமான ஐரோப்பியப் பெருநில வல்லரசுகளாமிவற்றின் செல் வாக்கு வட்டாரங்கள் அடுத்த அரை நூற்ருண்டிலே முக்கியமான அரசியற் கொந்தளிப்பு மையங்களாகவிருந்த சேர்மனியிலும் இத்தாலியிலும் காணப்பட் டன. இவ்விரண்டிற்கும் ஐரோப்பாவிற்கு வெளியே முக்கியமான நலவுரிமைகள் இருக்கவில்லை. இத்தகைய தெளிவான ஆதிக்கச் சமநிலை உளதாக, பிரித்தா னியாவும் இரசியாவும் தமது கவனத்தை வேறு திசையிலே திருப்பிக் கொண் டன. அல்லது ஒன்றையொன்று மட்டுப்படுத்தின. பிரான்சும் ஒசுத்திரியாவும்

ஐரோப்பிய அரசியல் ஒழுங்கு பற்றி போட்டிக் கருத்துக்கள் 99
ஒன்றையொன்று சமப்படுத்தின. எனவே, அடுத்த அரை நூற்றண்டிலே ஐந் தாவது வல்லரசான பிரசியா தனது ஆதிக்கத்தினை ஸ்திரப்படுத்தற்கும் விரி வடையச் செய்தற்கும் ஒப்பிலாத வாய்ப்பினைப் பெற்றது. 1815 ஆம் ஆண்டில் ஐம்பெரும் வல்லரசுகளுக்கிடையிலும், சிறியதாய்ப் பரப்பிலும், மூலவளத்தி அலும் ஆதிக்கச் செல்வாக்கிலும் சிறியதாய் இருந்ததாயினும் அது ஐரோப்பா வில் முக்கியமாகக் கவனம் செலுத்தியதினுல் வருங்காலத்திலே சிறப்பிடம் வகிக்கத் தக்கதாயிருந்தது. ஆனல், 1815 ஆம் ஆண்டில் இத்தகைய பிரிவுகள் அரசாங்கங்களின் குறுகிய கால அச்சத்தினுலும் கொள்கைகளாலும் மறைவுற் அறும் மங்கியுமே காணப்பட்டன. ኣ
இறுதியில் ஏற்பட்ட ஆள்புல நிருணயத்திலே பிரான்சு மீண்டும் ஆதிக்கம் பெருது தடுத்தற்கான கடுமையான காப்பீடுகள் இடம்பெற்றன (3 ஆம் படம் பார்க்க). ஒசுத்திரிய நெதலந்தும் (பிற்காலதகில் இது பெல்ஜியமாயது) சக்சம் பேக்கும் ஒல்லாந்தோடு சேர்க்கப்பட்டு பிரான்சிற்கு வடக்கிலே ஒரு தாக்கக் தணிப்பு நாடாக இணைக்கப்பட்டன. பிரசியாவிற்கு இறைன்லந்து அளிக்கப்பட் டது. ஜெனுேவாவும் சவோயின் ஒரு பகுதியும் சாடினிய இராச்சியத்தொடு (பீட்மன்ருெடு) சேர்க்கப்பட்டன. பிரசியாவினதும் ஒசுத்திரியாவினதும் நலத் தைக் கருதி ஜேர்மன் பிரதேசங்கள் அவற்றிடையே பங்கீடு செய்யப்பட்டன. ஜேர்மனி 39 அரசுகளாக ஒடுக்கப்பட்டது. இவற்றினைக் கொண்டு ஜெர்மனிய நாட்டுக் கூட்டிணைப்பொன்று ஒசுத்திரியாவின் தலைமையில் நிறுவப்பட்டது. ஒசுத்திரியாவானது ஒசுத்திரிய நெதலந்தை இழத்தற்கு ஈடாக இத்தாலியில் வெனிசியாவைப் பெற்றதோடு லொம்பாடியையும் மீண்டும் பெற்றது. போப் பரசருக்குரிய அரசுகள் அவரிடமே விடப்பட்டன. நேப்பிள்சில் ரூபன் வமிசத் தினர் மீண்டும் ஆட்சிபெற்றனர். LudilTLAĐfT மொடேன, தஸ்கனி ஆகிய மூன்று சில கோமகவுரிமை நாடுகளும் ஒசுத்திரிய அரசர்களின் வசமாயின. போல்திக் பிச தேசத்தில் நோவே டென்மாக்கிடமிருந்து பிரித்துச் சுவீடினுக்குக் கொடுக்கப் பட்டது. பின்லந்து சுவீடினிடமிருந்து இரசியாவுக்கு அளிக்கப்பட்டது. இவ் வொப்பந்தப்படி சுவிற்சலாந்தின் சுதந்திரமும், நடுவுநிலைமையும் உறுதிப்படுத் தப்பட்டன. பிரித்தானியரின் கட்டாயத்தினுல் அடிமை வியாபாரக்கினை ஒழித் ததற்கான உடன்படிக்கைகள் சில செய்யப்பட்டன.
இத்தகைய பொதுவான நிருணயங்கள் போன்று வீயன்ன நிருணயமும் பேரங்கள், ஒத்துமேவல்களைக் கொண்ட ஒரு வேலைப்பாடாகவே காணப்படுகின் றது. அதன் ஏற்பாடுகளிலே சில பொதுத் தத்துவங்கள் ஊடுருவி நிற்றல் காணலாம். அவற்றைப் பொறுத்த அளவில் பிரான்சிய ஆக்கிரமிப்பிற் கெதிரா கக் கூடுதலான அரண்களமைப்பதோடு வழிமுறையுரிமைவாதமும், அரசுவ லூச்சமநிலையுமென்னும் இரு கருத்துக்களும் இடம் பெற்றன. ஐரோப்பிய உண் ஞட்டு நிருணயத்திலே மிகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலதி கார மூலம் வழிவழியாக வந்த வமிச முடியாட்சியே ஆகும். இயன்றவரையும் வழிமுறையுரிமை மன்னரே திரும்பவும் சிறப்பாக ஸ்பெயின், பிரான்சு, இத் தாலி ஆகிய இடங்களில் அமர்த்தப்பட்டு ஆதரிக்கப்பட்டனர். மறுபுறத்தில்

Page 64
100 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
உலக அமைதியை நாட்டும் நோக்கங்களுக்காக அரசு வலுச் சமநிலை பேணுதல் நலமெனக் கருதப்பட்டது. இக்காரணம் பற்றியே கிழக்கு ஐரோப்பாவில் இரசிய விஸ்தரிப்புக் கொள்கையினைப் பிரித்தானியாவும் ஒசுத்திரியாவும் எதிர்த் தன. சேர்மனிய நிருணயத்தில் புதிய நாட்டுக் கூட்டிணைப்பிலே பிரசியாவும் ஒசுத்திரியாவும் ஒருங்கே இடம் பெற்றன. பூபன் அரசர்களும் ஹப்ஸ்பேக் மன்னர்களும் மீண்டும் பதவி பெற்றனர். காலத்திற்குக் காலம் மாநாடு கூடுதற் குத் திட்டமிடப்பட்டது. இம் மாநாடுகளில் ஐம்பெரும் வல்லரசுகளும் அவ்வப் போது எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க முயலவேண்டும். ஐரோப்பிய நாடு களுள் யாதுமொன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தவிடாது தடுத்து, ஒருவிதமான சமநிலையினை நாட்டிப் பேணுவதே அவைகளின் நோக்கமாகும்.
இதனை முற்முக நோக்கும்பொழுது, இஃது ஒரு நியாயமான அரசறிவுத்திற லுள்ள ஒழுங்கு எனலாம். தேசிய வாதத்தின் ஊக்குவிசையினைக் குறிப்பாக மதிப்பிட்டமையே இதிற் காணப்பட்ட முக்கியமான குறைபாடாகும். நோவே, பின்லந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளை ஒப்பந்தஞ் செய்தோர் வெறும் விடுதேங்காய்கள் போலப் பயன்படுத்தினர். அந்நாட்டு மக்களின் விருப் பத்தைக் கவனிக்க நினைந்திலர். தேசிய அல்லது பொருளாதார நன்மைகளுக்கு மேலாகப் போர் விசகு, ஆதிக்கம், குறிப்பிட்ட வமிசங்களின் நன்மை ஆகி யனவே கூடுதலாகக் கவனிக்கப்பட்டன. பழைய அரசியல் முறையைச் சேர்ந்த மன்னரும் பிரபுக்கள் வகுப்பினைச் சேர்ந்த இராசதந்திரிகளுமே இந்நிருண பத்தை உருவாக்கினர். பதினெட்டாம் நூற்முண்டுக் கருத்துக்களே இதிலிடம் பெற்றன.
எனவே வேகமாக மாறிக் கொண்டிருக்கும் பத்தொன்பதாம் நூற்முண்டு உல கில் அது குறுகிய காலத்துக்கே நீடிக்கத்தக்கது ; சிறிய அளவிற்கே பயன் படத்தக்கது. தேசியவாதத்தின் அல்லது தாராண்மை வாதத்தின் பலத்தின் 1815 ஆம் ஆண்டில் உணர்ந்தவர் மிகச் சிலரே. எனவே, இந் நிருணயத்தைச் செய்தோர் அதனைச் செவ்வையாக உணரத் தவறியதற்காக அவர்களைக் குறை கூறல் பொருந்தாது. அன்றியும் அவர்கள் சாதித்தவற்றிற்கு மேலாக ஒன்றினைச் சாதிப்பதற்கு வேண்டிய சுதந்திரம் அன்னர்க்கு இருந்ததெனவுங் கொள்ள முடியாது. அவர்கள் முன்னமே தம்மிடை ஒப்பேறிவிட்ட உடன்படிக்கைகளுக் குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருந்தது; மேலும் பங்கு பற்றிய பிரதான அரசுகளிடையே அரசியல் நலவுரிமைகள் பற்றிப் பிணக்குக்கள் இருந்தன. அவற்றினைத் தீர்ப்பதற்கு ஒத்துமேவல் அவசியமாயிற்று. ஏறக்குறைய ஐம்ப தாண்டுக் காலத்துக்கு ஐரோப்பாவிற் சமாதானத்தினை ஏற்படுத்தியமையே வியன்னு நிருணயத்தின் சிறப்பாகும். அதனையே 1815 ஆம் ஆண்டிற் பல ஐரோப்பிய நாடுகள் மிக ஆவலுடன் வேண்டி நின்றன.
நால்வர் நட்புறவு : 1815 நவம்பர். மேற்கூறப்பட்ட நிருணயத்தைப் it காக்க வேண்டுமாயின் அதற்குப் பக்கபலமாக இராணுவபலம் இருக்க வேண்டு மென்பதைச் சமாதானஞ் செய்தோர் உணர்ந்தனர். எனவே, இரண்டாவது

ஐரோப்பிய அரசியல் ஒழுங்கு பற்றி போட்டிக் கருத்துக்கள் 101
பாரிசு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில் (1815 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி) நால்வர் நட்புறவை நீடிக்கச் செய்யுமுகத்தால் இன்னுமோர் ஒப் பந்தத்தை நட்புறவு நாடுகள் நான்கும் ஒப்பேற்றின. செளமன்ற், வியன்ன, பாரிசு ஆகிய இடங்களில் ஏற்றுக்கொண்ட ஒழுங்குகளை இருபதாண்டுகளுக்குப் படைப்பல மூலம் பாதுகாப்பதென்று அவை உறுதி செய்தன. இவ்வாருக ஐரோப்பிய ஒன்றிப்பு’ எனும் முறை உருவாகியது. ஏனெனில், தமது பொது நன்மைக்கானவற்றைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்கும் ஐரோப்பாவிலே சமா தானத்தைப் பாதுகாத்தற்கும் உகந்த நடவடிக்கைகளை ஆராய்தற்கும் காலத் துக்குக் காலம் தம் பிரதிநிதிகள் கூடவேண்டுபென இந்நான்கு வல்லரசுகளும் ஒப்புக்கொண்டன. ஆயின், நிருணயத்தின்படி வரையறுக்கப்பட்ட எல்லைகளைப் பாதுகாத்தற்கும், பிரான்சின் அரியாசனத்தைப் போனப்பாட் குடும்பத்தவர் பெருது தடுத்தற்கும் பிரித்தானியா உதவியளிக்குமெனவும், பிரான்சிலே வேறெவ்வித ஆட்சிக்குமெதிராகப் பதினெட்டாம் இாயியை ஆதரிப்பதற்கு இ1ைங்காதெனவும் வேறெந்த நாட்டினதும் உள்நாட்டு விவக்ாரங்களில் தலையிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினை ஆதரிக்காதெனவும் காசில்றி தொடக் கத்திலேயே பிரித்தனுடைய கொள்கையைத் தெளிவாகக் கூறிவிட்டார். எனவே, 18 ஆம் ஆாயி மன்னனுக்கு ஆதரவளிக்குமுகமாக இரசியப் பேரரசர் வற்புறுத்தியபோது காசில்ரீ மறுத்துவிட்டார். இக்கொள்கை வேறுபாடே அடுத்த ஆண்டுகளிற் பிரித்தானியாவுக்கும் அதன் நட்புறவு நாடுகளுக்கு மிடையே முரண்பாடு தோன்றுதற்கு ஏதுவாயது. அன்றியும் இறுதியிற் காங் கிரசு (மாநாடு) முறையிலிருந்து பிரித்தானியா விலகுதற்கும் அதுவே காரண மாயிற்று. பிரித்தானியாவுக்கும் ஏனைய ஐரோப்பாவிற்குமிடையிற் கடுமையான வெறுபாடு தோன்றிற்று. இதற்குப் பிரித்தானியாவின் புதிய பொருளாதார நலன்களே அடிப்படையாயிருந்தன. இவ்வேறுபாட்டால் அது இராசதந்திர முறையிலும் தனிப்பட்டு நிற்றற்கு வழிகோலப்பட்டது.
5. புனித நட்புறவு, 1815 செப்தெம்பர். 181 ஆம் ஆண்டு இரசியப் பேரரசர் நிறுவிய புனித நட்புறவிற் சேர்தற்குப் பிரித்தானியா உறுதியாக மறுத்துவிட் டது. இந்நட்புறவும் நால்வர் நட்புறவும் ஒன்றேயெனத் தவருகக் கருதப்பட்ட தும் உண்டு. அசாதாரணமான இவ்வாவணத்தின்படி, இரசியா, பிரசியா, ஒசுத் திரியா, ஆகிய நாடுகளின் மன்னர் அறம் சமாதானம், அன்பு எனும் மூன்றை யும் அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ ஐக்கியத்திலே ஒன்றுபட்டனர். " தாங்கள் யாவரும் ஒரே கிறிஸ்தவ நாட்டின் உறுப்பினர் என அவர்கள் எண் ணினர். ஒசுத்திரியா, பிாசியா, இரசியா என்னும் ஒரு குடும்பத்தின் மூன்று கிளை களை ஆளுதற்கு இறைவனுல் அதிகாரம் வழங்கப்பட்டவரென அவர்கள் தம் மைக் கருதினர். அதிகாரம் உண்மையாக இறைவனுக்கே உரியது. தாமும் தங் குடிகளும் அங்கத்தவராயுள்ள கிறிஸ்தவ உலகிற்கு இறைவனே உண்மையான தலைவன் எனக் கூறினர். ஐரோப்பிய நாகரிகத்தின் கிறிஸ்தவ அத்திவாரத்தினை எடுத்துக்காட்டி விதந்துரைத்தல் இரசியப் பேரரசைப் பொறுத்தவரை நேர்மை யானதாக இருக்கலாம். சமயப் புத்துயிர்ப்புக் கருத்தால் அது தூண்டப்பட்டி ருக்கலாம். ஒண்மைக்காலத்துப் பகுத்தறிவு வாதத்துக்கும் ஐயவாதத்துக்கும்

Page 65
102 1815 இ 3 ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
எதிராகச் சமயப் புத்துயிர்ப்புத் தலைதூக்கிய காலம் அது (83 ஆம் பக்கம் பார்க்க). இங்கிலாந்துப் பதிலாளனும் 7 ஆவது பயஸ் போப்பரசரும் அதிற் கைச்சாத்திட இணங்கவில்லை. துருக்கிச் சுலுத்தான் கிறிஸ்தவனல்லாத காரணத்தால் கைச்சாத்திடும்படி கேட்கப்படவில்லை. ஆனல் ஏனைய ஐரோப் பிய மன்னர் அனைவரும் இறுதியில் அதனை அங்கீகரித்தனர். சுவிஸ் குடியரசுத் தலைவரும் அதிற் கைச்சாத்திட்டார்.
இரசியப்போாசர் அதனைச் சீரிய விடயமாகக் கருதினராயின், அவருடைய கூட்டாளிகளோ அதனைப் பெரும்பாலும் அலட்சியஞ் செய்தனர் எனலாம். மெற்றேணிக் அதனை ‘வெற்றாவார விழல்' என்றும் தலிறண்டு “நகைப்புக் குரிய ஒப்பந்தம்” என்றும், காசில்ரீ விழுமிய மறைபொருள் வாக்கு முட்டாள் தனம்” என்றும் இழித்துக் கூறினர். ஒசுத்திரியாவும் பிரசியாவும் அதிற் கைச் சாத்திட்டதற்கு முக்கிய நோக்கம் "இரசியப் பேரரசைத் திருப்திப்படுத்தலே' என மெற்றேணிக் தமது நினைவுக் குறிப்புகளிற் கூறியுள்ளார். அத்திட்டம் முழுவதும் அர்த்தமற்றதாகையால் அவ்வாறு செய்வதும் அவர்களுக்கு எளி தாயிற்று. * பேரரசர் உள்ளம் முற்முகத் தெளிந்த நிலையில் இல்லை” எனக் காசில்றீ பிரித்தானிய முதலமைச்சருக்கு எச்சரிக்கை செய்தார். இத்திட்டல் சாதிக்கக் கூடியது சிறிதேயென்றலும் அதனல் ஒரு தீங்கும் நேரிடாதென் பதே ஏனைய நாடுகள் இத்திட்டம் பற்றிக் கொண்ட பொதுக் கருத்தாகும். இனி, மெய்யுறுதி படைத்த நால்வர் நட்புறவோடு இதனையும் சேர்க் து நோக் கும்பொழுது, சிறிய நாடுகளின் உண்ணுட்டு ஆட்சியிற் கடுங்கோல் மன்னர் எங்கும் தலையிடுகலே நியாயமெனக் கொள்ளுதற்கான ஒரு கொடும் முயற்சியே அதுவெனத் தாராண்மை வாதிகள் விளக்கங் கண்டனர். அரசு வலுச் சமநிலை டற் pய உண்மையான அரசியற் கருத்துக்களோடு ஒப்பிட்டு நோக்கும்போது கிறிஸ் தவஉலகு பற்றிய கருத்துச் சமயப் புத்துயிர்ப்புக் காலத்திலேதானும் எத்தனை வலி குறைந்ததாய் இருந்ததென்பது புலனுகும்-புனித நட்புறவின் வரலாற் றுச் சிறப்பு இதுவேயாம்.
இந்நிருணயத்தை முழுமையாக நோக்கும்போது ஏற்கவே கூறப்பட்ட ஒற் அறுமையும் வேற்றுமையும் விரவிய அம்சங்களையே அது பிரதிபலிக்கிறதெனலாம். வழிமுறையுரிமைத் தத்துவங்கள் இராச்சியங்களின் உண்ணுட்டு அரசாங்கத் திற்கு அடிப்படையாக அமைந்தன. வெளிநாட்டு அலுவல்களில் இரசியப் பேரா சரின் புனித நட்புறவுத் திட்டம் அந்த வழிமுறையுரிமைக்கு ஒவ்வுந்தரத்ததாய் அமைந்திருந்தது. புனித நட்புறவு கிறிஸ்தவ உலகின் ஐக்கிய மென்னும் பழைய கருத்தினை வற்புறுத்துவதாயிருந்தது. அதன்படி வழிமுறையுரிமை பும் முடியாட்சி முறையும் நிலவுகின்ற ஒரே தன்மையான அரசர்கள் ஐரோப் பாவில் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய ஒரே சீரான ஆட்சி முறை எங் கணும் நிலவினுற்முன் புனித நட்புறவு செவ்வனே இயங்க முடியும். ஆனல் மறு புறத்தில் நாடுகளுக்கிடையே சமவலு நிலையினை நிறுவுவதற்கான தத்துவமே ஆள்புல நிருணயத்தின் அடிப்படையாக இருந்தது. அதன்படி ஒரே தன்மை யான அரசுகளே ஐசோப்பா வெங்கணும் இருக்க வேண்டும் என்ற நியதி இடம் பெற்றதில்லை. அதற்கு மாருக நாடுகளுக்கிடையே நெருக்கடிகள் போட்டிகள்

ஐரோப்பிய அரசியல் ஒழுங்குபற்றி போட்டிக்கருத்துக்கள் 103
பல்காலும் தோன்றுதல் இயல்பேயென அது ஏற்றுக்கொண்டது. உண்ணுட்டு ஆட்சி முறை எத்தகைய வேறுபாடுகள் உடையதாயிருந்தாலும் நாடு களிடையே நிலவும் தொடர்புகளை ஆற்றுப்படுத்தற்கு அத் தத்துவத்தைப் பயன்படுத்தலாம். நால்வர் நட்புறவின்படி பெரும் வல்லரசுகள் காலத்திற்குக் காலம் மாநாடு கூடுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை அரசு வலுச் சமநிலையினைத் திருத்தியமைக்கவும், நாடுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய பிணக் குகளைத் தீர்ப்பகற்கும் கூடுவன. எனவே நால்வர் நட்புறவானது ஆள்புலச் சமநிலைபற்றிய இக்கருத்துக்களுக்கு இசைவானதேயாம். வேறுபட்ட உண் ஞட்டு ஆட்சிகளுக்கும் அது பொருத்தமானதே. இனி வேறுபட்ட அசசியல் அபிவிருத்திகளுக்கும் அது இடமளித்தது. எனவே பிரித்தானியா புனித நட் புறவிற் சோவில்லை. உண்ணுட்டு விவகாரங்களிற் கூட்டாகத் தலையிடும் கோட் பாட்டினையும் அது நிராகரித்தது. ஆயின் அக்கோட்பாட்டில் இரசியப் பேரரசர் ஊன்றி நின்றமை அவர் கருத்துப்படி தக்கதேயாகும். அவ்வாறே பிரித்தானியா அதனை நிராகரித்ததும் தக்கதேயாகும்.
வேறுபட்ட இவ்விரு தத்துவமும் நோக்கும்போது ஐரோப்பியச் சமாதா னத்தை உருவாக்கும் முயற்சியொவ்வொன்றிலும் ஊடுருவி நின்று வந்துள. ஐரோப்பிய அரசுகள் யாவும் வருங்காலத்திற் குடியாட்சி முறையைக் கடைப் பிடிக்குமென 1919 ஆம் ஆண்டிற் கருதப்பட்டது. அவ்வழி அவை போதிய அள விற்கு ஒரே மனப்பான்மையும் சமாதான நாட்டமும் கொண்டு விளங்குமாதலின் சருவதேச அமைப்புத் திறம்படச் செயலாற்ற அவை உதவுமெனக் கருதப்பட் டது (799 ஆம் பக்கம் பார்க்க). அரசு வலுச்சமநிலை முறைக்கு ஒர் அனுசரணை யாகச் சர்வதேச சங்கம் இயங்குமெனக் கருதப்பட மதிப்பிடவில்லை. 1914 ஆம் ஆண்டுப் போருக்கு வழிவகுத்த முந்திய நட்புறவு முறைகளால் அம்முறை மதிப்பிழந்து விட்டது. ஆதலின் அதற்குப் பதிலான ஒர் ஒழுங்காகவே சருவ தேச சங்கம் உருவாக்கப்பட்டது. அதாவது போரிற்கு ஏதுவான தகராறுகள் யாவற்றையும் முறையாகத் தீர்க்கும் நிரந்தரமான உலக மாநாடு முறையாகவே அது கொள்ளப்பட்டது. இத்தாபனம் தனது நோக்கத்திலே தவறியதற்கான முக்கிய காரணங்களில் காலப் போக்கிற் பற்பல நாடுகள் குடியாட்சிமுறை யினைக் கைவிட்டதோடு சமாதான நோக்கத்தினைத் துறந்தமையும் ஒன்முகும். இந்த வகையில் 1815 ஆம் ஆண்டு காங்கிாசுமுறை இதிலும் மிகப் பயன்பாடுள்ள தாகும். ஐரோப்பாவில் உண்மையாக நிலவிய ஒற்றுமையையும் ஒரு சீர்மையை யும் ஏற்.ாக்கொண்ட-கல்லால், அவற்றுக்கு மேலாக யாதொன்றையும் எதிர் பார்க்க வில்லே. ஐரோப்பாவின் மிகப்பெரிய வல்லரசுகள் தம்மிடையே காலத் துக்குக் காலம் ஆலோசனைகள் நடத்துவதன்மூலம் அமைதியான முறையில் மாற்றமேற்படுத்தவல்ல ஒர் அமைப்பொன்றினை அஃது அளித்தது. அக்காலத் திலே பழைய அரசியலமைப்புத் தொடர்ந்து நீடித்தற்கு எதிராக மாற்றத்திற்கு ஏதுவான ச )கள் பலம் பெற்றிருந்தன. எனவே, இத்தகைய காலத்தில், மெற் றேணிக் அதன்ப் பெரும்பான்மையும் மாற்றமேற்படுவதைத் தடுத்துப் பழமை பேணும் நோக்கிற்கே பயன்படுத்தியமை இடையூருக அமைந்தது.

Page 66
104 1815 இல் ஐரோப்பாவின் ஒற்றுமையும் ஒற்றுமையின்மையும்
தொடக்கத்திலிருந்தே போருக்குப் பிற்பட்ட ஆண்டுகளில் பொருளாதாச இடுக்கண் நிலவியது. 1815 ஆம் 1816 ஆம் ஆண்டுகளிலே பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் தானிய விளைவு மிகக் குறைந்தது. பொருளாதார இடர்ப்பாடு ஏற்பட்டது. இம்மந்தநிலை கைத்தொழில், விவசாயம் ஆகிய துறைகளிலும் பரவி யது. ஆயிரக்கணக்கான வங்கிகளும் வியாபாரக் கம்பனிகளும் முறிவுற்றன. வரி கிள் தொடர்ந்து கூடுதலாக அறவிடப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் பரக்கக் காணப்பட்டது. இவற்றல் புதிய அரசியல் ஒழுங்கு முறையிலே பொது மக்கள் நம்பிக்கை இழந்தனர். விரைவில் தீவிரமான முற்போக்குச் சீர்திருத்தங் களை மக்கள் கோரி நின்றனர். வழிமுறையுரிமை அரசாங்கங்கள் அத்தகைய சீர் திருத்தங்களை வழங்குதற்கு அஞ்சித் தயங்கின. வாட்டலூப் போருக்கும் வியன்னு நிருணயத்துக்கும் பின்னர் உண்மையான உறுதிப்பாடுள்ள இடைக் காலம் வந்துற்றதில்லை. பத்தொன்பதாம் நூற்முண்டு தொடக்கத்திலேயே வழக் கத்திற்கு மாமுன, அமைதியின்மையும் மாற்றமும் புரட்சியும் நிறைந்த தொன் முய் விளங்குமென்பது உறுதியாயிற்று.
1815 ஆம் ஆண்டிற்கும் 1914 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட நூற்முண்டுகால வரலாற்றிலே காணப்பட்ட ஒற்றுமையும் விறுவிறுப்பும் கவர்ச்சியுமெல்லாம் பெரும்பாலும் பழைய தொடர்ச்சிச் சக்திகளுக்கும் புதிய மாற்றச் சக்திகளுக்கு மிடையே சமநிலையில் ஏற்பட்ட ஏற்றவிறக்கங்களிலிருந்தே தோன்றின. அல் லது அச்சக்திகள் மேலுந் தீவிரமடைந்தபோது பிற்போக்குச் சக்திகளுக்கும் புரட்சிச் சக்திகளுக்குமிடையே நடந்த போட்டியாகவும் அவ்வரலாற்றுப் போக் கினைக் கருதலாம். எனவே அந்நூற்முண்டுப் பெரு நிகழ்ச்சிகளைக் கூறுதற்கு இப் போக்கின் இரு திறத்தினையும் எடுத்துக் கூறல்வேண்டும்.

6 ஆம் அத்தியாயம்
பழைய தொடர்ச்சிச் சக்திகள்
முடியாட்சி நிறுவனங்கள்
பழைய ஒழுங்கிலும் பழைமை போற்றும் பண்பிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டோர் மரபு வழியாக மிகப் பொதுவாக ஏற்றுக்கொண்ட பற்றுறுதி மையமாக மன்னனே விளங்கினன். 1789 ஆம் ஆண்டிற் பிரெஞ்சுப் புரட்சியாள ருமே முடியாட்சியினைக் கவிழ்ப்பதற்குத் தொடக்கத்தில் நாட்டம் கொள்ள வில்லை. 1792 ஆம் ஆண்டிலேயே குடியரசொன்றினை நிறுவுதற்குத் துணிந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர். அக்காலத்தில் ஐரோப்பாவிற் சுவித் சலந்தும் வெனிசும் செனேவாவுமே குடியரசுகளாக இருந்தன. அவ்வாறிருந் தமை விதியன்றி விலக்காகவே கொள்ளத் தக்கது. ஐக்கிய அமெரிக்க நாட் டிற் கூட்டாட்சிக் குடியரசு சிறிது காலமாகவே நிலவிவந்தது. எனவே, ஐரோப் பிய மக்களுக்கு இஃது ஒரு தகுந்த எடுத்துக்காட்டாக இலங்கவில்லை. ஆனல் வமிச வழியாக வந்த தனியாட்சி முறை மிக ஆழமாக வேரூன்றியிருந்தது. அது நன்கு பரீட்சிக்கப்பட்ட ஒரு முறையாக இருந்தது. பிரான்சியப் புரட்சி யினுலும் நெப்போலியனுடைய வெற்றிகளாலும் பழைய ஆட்சி முற்முக அழிக் கப்பட்டதெனக்கொள்ளுதல் தவருகும். முந்திய நூற்றைம்பது ஆண்டுக்கால மாக வளர்ச்சியுற்றுத் தழைத்தோங்கிய ஆட்சிமுறை யொன்று, இருபத் தைந்து ஆண்டுகளுக்குள்ளே ஒழிக்கப்படுமெனக் கொள்ளவியலாது. 1789-1818 வரையான காலப் பகுதியிற் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஆயி ணும் அக்கால முழுவதும் பழைய முடியாட்சிக் கருத்துகளும் நிறுவனங்களும் பல தொடர்ந்து நிலவின. அன்றியும் வாட்டலுfப் போரின் பிந்திய தலைமுறைக் காலத்தில், இவை மீண்டும் மக்களாதாவு பெற்றுப் புதிதாக வேரூன்றின. m
அரசியலதிகாரத்துக்குப் பரம்பரையுரிமையே மிகச் சிறந்த உரித்தைக் கொடுப்பது என்பதே முடியாட்சியின் அடிப்படைக் கருத்தாகும். அரசாங்கத் தின் கடமைகளும், ஆட்சியெல்லையும் மிகக் குறுகியவென்னுங் கருத்தே இன் னும் நிலவிற்று. இராச்சியம் முழுவதற்கும் உள்ளும் புறமும் பாதுகாப்பினை ஒழுங்குபடுத்துவதான மூலாதாரக் கடமையே அரசாங்கத்தின் தலையான கடமையாகும். ஆனல் இக்கடமைகள் மிகக் கடினமானவை; எனவே, இவற் றிற் சிறப்பான தகுதியும், திறமையுமுள்ளோரிடம் இவற்றை ஒப்படைத்தலே மிக உகந்ததெனக் கருதப்பட்டது. விஞ்சிய ஆதிக்கம் படைத்த குடிகளின் எதிர்ப் பும் வெளியேயுள்ள வல்லரசுகள் படையெடுத்து வென்றடிப்படுத்தலுமே பொது ஒழுங்கிற்கும் அமைதிக்கும் நோக்கூடிய இரு பெரும் அபாயங்களாகும். இவ் வபாயங்களை நீக்குவதில் வெற்றிகாணும் எவ்வரசனும் தன் குடிகளின் பொது வான பற்றுறுதியைப் பெற்றன். மரபுவழியாக மன்னர் உரிமை பெறுதலின்
105

Page 67
106 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
மூலம் வாரிசுரிமைப் பிணக்குக்களால் விளையத்தகும் அபாயங்கள் திறமையா கத் தவிர்க்கப்பட்டன. தமது பிற்சந்ததியினருக்குக் கூடிய அதிகாரமும் பெரு மதிப்பும் விட்டுச் செல்வதிலே ஆட்சிபுரியும் அரச குடும்பத்தினர் இயல்பாகவே அக்கறை கொண்டனர்.
" நாடும் அரசும்” பற்றிய கருத்துகள் இன்னும் தெளிவாக உருவாகவில்லை. இவற்றினை மக்கள் நன்முக விளங்கியதுமில்லை. எனவே மன்னன் ஒருவனுக்குச் செலுத்தப்படும் தனிப்பட்ட விசுவாசமே அரசியற் பிணைப்பினையும் சமுதாய ஒருமைப்பாட்டினையும் உறுதிப்படுத்தவல்ல மிகச் சிறந்த சாதனமாய் இலங் கிற்று. உலகின் முடியாட்சியே பெரும்பாலான மக்களுக்கு மிகவும் இயல்பான ஆட்சிமுறையாக இருந்தது.
பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதி தொட்டு ஐரோப்பாவில் ஆட்சி புரிந்த வேந்தர், முடியாட்சியின் மரபுகள், நிறுவனங்களுக்குத் தனி முதன்மைக் கருத் துக்களேயும், நடை முறையினையும் கூட்டிவந்தனர். அரசனுடைய அதிகாசத்தை மட்டுப்படுத்திய கட்டுப்பாடுகளை ஒழிப்பதிலும் மேற்கொள்வதிலும் மன்னரும் அமைச்சரும் பெற்ற வெற்றியிலேயே அவை தங்கியிருந்தன. மேற்கூறிய கட்டுப் பாடுகளை முன்னம் மானியப் பிரபுக்களின் கன்னைகளுடன் உள்ளூர் மன்றங் களும் கூட்டுத்தாபனங்களும் திருச்சபையும் திணித்திருந்தன. இப்புதிய வகை யான தனி முடியாட்சியைப் பிரான்சிய மன்னரான 14 ஆம் லூயி நிறுவினர். பிரான்சிலே தம்மிடை பூசல் விளைவித்துக் கொண்டிருந்த மானியக் கன்ன களும் சமயக்கன்னைகளும் அப்பூசல் காரணமாகத் தம்வலியிழந்து தளர்ந்து விட்டன. அதனல் அரசன் தனது அதிகாரங் கொண்டு அவற்றை வென்றடக் கல் ஒல்லுவதாயிற்று. இதனுலேயே பதினுலாம் லூயி உறுதியான முடியாட் சியை மரபுரிமையாகப் பெறல் முடிந்தது. பிரான்சியப் பிரபுக்கள் வேர்செயில் சிலுள்ள மிக்க ஆடம்பரமான வேந்தவையிற் செலவழித்துத் தம்மை வறியராக் கல் வேண்டும். அல்லது உபகாரச் சம்பளங்களுக்கும் விருதுகளுக்கும் ஊற்ற யிருந்த தலைமைப் பீடத்துக்கு வெகு தொலைவிலுள்ள மாகாணங்களிலிருந்த தம் தோட்டங்களுக்கு அவர்கள் செல்லல் வேண்டும். கவர்ச்சியற்ற இவ்வழி களைக் காட்டியே லூயி பிரபுக்களின் ஆதிக்கத்தினைக் குறைத்து வைத்தார். அவர் பிரான்சியத் திருச்சபையினையுந் தமது அதிகாரத்துக்குப் பணிய வைத் தார். பிரெஞ்சுப் புரட்டசுத்தாந்தச் சமூகத்தினரான இயூசனுேவரிடமிருந்து அவர்கள் முன்னைநாளில் அனுபவித்து வந்த உரிமைகளையும் சுதந்திரத்தினை யும் பறித்தார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில் (1660-1715) பிரான்சின் செல்வமும், ஆதிக்க மும் செல்வாக்கும் மேம்பாடடைந்தன. பதினெட்டாம் நூற்றண்டில் ஐரோப்பிய மன்னர் அதனுற் கவரப்பட்டனர். அவர்கள் அவனுடைய முறைகளைப் பின் பற்றினர்; பிரான்சியப் பண்பாட்டோடு பிரெஞ்சு மொழியையுமே அவர்கள் தழுவத் தலைப்பட்டனர்; அவனேடு ஒப்பிடத்தக்க வேந்தாாகத் தனி முதன்மை அதிகாாங்கள் தமக்குமுண்டென அவர்கள் உரிமை பாராட்டினர். பிரசியாவின்
மகன் பிரெடெரிக்கும் இரசியாவின் மகா கதரீனும் ஒசுத்திரியாவின் மரியா

முடியாட்சி நிறுவனங்கள் 107
தெரேசாவும் அம்மன்னரது மாட்சி கண்டு மயக்குற்றுத் தமது அதிகாரத்தினை வலுப்படுத்த விரும்பினர். பிரதேச உரிமைகளுக்கும் மானியச் சிறப்புரிமைகளுக் கும் எதிசாகத் தமது கையில் ஆட்சி அதிகாரங்களை ஒருமுகப்படுத்த முயன்ற னர். இவ்வாறு தத்தம் அரசுகளிலே முன்னுளிலும் கூடுதலான தனிமுதன்மை யதிகாரம் பெற முனைந்தனர். மேலும், இப்பதினெட்டாம் நூற்முண்டு மன்ன ரிடையே விளைந்த வமிசப்போட்டிகளும், பூசல்களும் மென்மேலும் திறமை யான ஆட்சிமுறைகளை அவர்கள் மேற்கொள்ளுமாறு தாண்டின. அரசாங்கச் செலவுகள் பெருகியதனுல், அவர்கள் வரிமுறைகளை இன்னும் செவ்வையாக முறைப்படுத்த வேண்டியவராயினர். அவர்களுடைய போட்டிகளாற் போர்கள் மூண்டன. ஆதலின் அவர்கள் சிறந்த ஒழுங்கினையும் நிருவாக முறைகளையும் மேற்கொள்ள நேரிட்டது. தனியதிகாரம் படைத்த மன்னராக ஆட்சிசெய்ய விளைவோர் திறமையான ஆட்சியாளராக இருத்தல் வேண்டும். பிரபுக்களுக்கும். திருச்சபைக்கு மெதிராகப் பொதுமக்களின் ஆதரவைப் பெறல் வேண்டும், மக், கள் விரும்புஞ் சீர்திருத்தங்களையும் ஒட்பம் வாய்ந்த ஆட்சியையும் அளிப்பதன் மூலமே மக்கள் ஆதரவைப் பெறலாம். எனவே தனி முடியாட்சி ஒட்பமான அல்லது 'தண்ணளி பொருந்திய வல்லாட்சியாயிற்று. பொருளாதார வளர்ச் சியை ஊக்கியும், ஒட்பமான ஆட்சிமுறைகளைத் தழுவியுமே இப்புதிய வல்லாட் சியை மக்களிடையே நிலைநாட்ட அக்கால மன்னர் முயன்றனர்.
முழு இராச்சியத்துக்கும் பிரதிநிதியாக அமைந்த தேசிய மன்றத்தின் ஆதரவைப் பெற்றதாய் அரசனது அதிகாரம் இருப்ப, ஒர் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சியினை உருவாக்குதற்குப் பிரெஞ்சுப் புரட்சி முயன்ற வரை அப்புரட்சி முன்னர் கூறியவகையான ஆட்சி முறைகளுக்கு ஆபத்துவிளைக் குமெனக் கருதப்பட்டிலது. 1789 இற்கும் 1792 இற்குமிடைப்பட்ட காலத்திற் பிரான்சிலே நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தங்களிற் பல, பிற இடங்களிலே. ஒள்ளிய வல்லாட்சியாளர் செய்ய முயன்ற சீர்திருக்தங்களைப் பெரிதும் ஒத்தன. வாய் அவற்றினும் தீவிரமான போக்குடைய்னவாய் இருந்தன எனலாம். ஆயின் புரட்சியானது மன்னனிடத்து நம்பிக்கை யிழந்து கிறிஸ்தவ திருச் சபையினைத் தாக்கியது. குடியரசினத் தாபித்து ஐரோப்பாவெங்கனும் புரட் சித் தீயைப் பரப்ப முற்பட்டது. இத்தகைய நிலையில் அதற்கு மாமுகத் தீவிச மாகச் செயற்படத் தொடங்கியது இயல்பேயாம்.
வமிச முடியாட்சி மரபுகள் மிகவும் வலுப்பெற்றிருந்தன. இதனல் மரபுரி மையற்றவன் தான் என்பதை உணர்ந்த நெப்போலியனுமே பழைய அரசவம் சங்களிற் பெருமைமிக்கதான ஹப்ஸ்பேக் குடும்பத்திலே திருமணஞ் செய்து கொண்டான். அவன் முடியாட்சி நிறுவனங்களுக்கு மாமுனவனல்லன். ஆணுல், மாண்புமிக்க புதியதொரு வமிசத்தின் தலைவனகத் தான் விளங்கவேண்டுமென் பதே அவனது நோக்கம். அவன் தன் மூத்த தமையனுன யோசேப்பினை நேப் பிள் சின் மன்னனுக்கினன். தனக்கடுத்த தம்பியாகிய லூயியை ஒல்லாந்துக்கு அரசனுக்கினன். இன்பநாட்டமுடைய இளைய தம்பியாகிய ஜெரோமை வெசுப் பேலியாவுக்கு வேந்தனுக்கினன். புரட்சியால் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின்

Page 68
108 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
-ஒருகால் அக்குழப்பங்களினுற்போலும்-அரசியலதிகார உரிமை கோரு வதற்கு மரபுரிமைவாதமே மிகச் சிறந்த சான்முக இன்னும் கருதப்பட்டது. 1815 ஆம் ஆண்டில் வியன்னுப் பேரவையிற் கூடிய அரசறிஞர் ஐரோப்பாவிலே மீண்டும் ஒழுங்கை நிலைநாட்ட விரும்பினர். அதற்கேற்ற தத்துவம் மரபுரிமையே யெனத் தலிறண்டு சாதுரியமாக எடுத்துக்கூறியபோது அவர்கள் அதனை விருப்பாயேற்றது வியப்பன்று. வியன்ன நிருணயத்தின் விளைவாக பரம்பரைத் தனிமுடியாட்சி பற்றிய கருத்துகளும் நிறுவனங்களும் ஐரோப்பாவெங்கணும் புத்துயிர்பெற்றன.
புரட்சியால் அல்லது நெப்போலியனுற் கவிழ்க்கப்படாது அப்புயலை எதிர்த்து வெற்றி பெற்ற நாடுகளின் ஆட்சியாளரே அதிற் பெரும்பங்கு கொண்டனர். சிறப்பாக இரசியாவின் பேரரசரான முதலாம் அலெக்சாந்தரைக் குறிப்பிடலாம். புரட்சியால் விளையத்தகும் அபாயங்கள் பற்றி அவர் கொண்ட மர்மமான விந்தைக் கருத்துக்களின் வழி பரிசுத்த நட்புறவு தோன்றிற்று. அடுத்துக் குறிப் பிடத்தக்கவர் பிரசியாவின் மன்னரான மூன்ரும் பிரடெரிக்கு வில்லியம் ஆவர். 1807 இலே தில்சிற்றுப் பொருத்தனை ஒப்பேறிய காலத்தில் நெப்போலிய இறுடைய ஆக்கிரமிப்புக் காரணமாக அவரது ஆதிக்கம் அழிவுறுந் தறுவாயில் இருந்தது. ஆயினும் பிரான்சிற்கும் இாசியாவிற்குமிடையே கேந்திரத்தானம் வகிக்குந் தடுப்பு நாடு என்ற வகையால் அது தப்பிப் பிழைத்தது. ஒசுத்திரியப் பேரரசரான முதலாவது பிரான்சிஸ் என்பவர் இன்னுெருவர். அவர் "ஒன்றை யும் மாற்ருது ஆளுக” என்னும் எதிர்மறைக் கருத்தினை உறுதியாகக் கொண்ட வர். பல்வேறு பட்டுத் தளர்ந்து போயிருந்த தம் ஆள்புலங்களைக் கட்டியாள் வதற்கு ஆற்றல் மிக்க மண்டிலநாயகனக மெற்றேணிக்கை அவர் நம்பியிருந்தார். பிரித்தானியப் பிரதிநிதிகளாக முதலிற் காசில்றிப் பிரபுவும், பின்னர் கூடிய மாநாடுகளிலே ஜோஜ் கன்னிங்கும் பங்குபற்றினர். இவ்விருவரும் தாய்நாட் டிலே பழமை போற்றுபவராக இருந்தபோதும் முன்னர்க் கூறியாரோடு ஒப் பிடுங்காலை தீவிரமான தாராண்மைவாதிகளாகக் கருதத்தக்கவர். தொடக்கக் தில் முடியாட்சியும் அதன் நோக்கம் யாவும் பூரணவெற்றி பெற்றன போலத் தோன்றின.
ஐசோப்பாவிலே கிளர்ந்த புதிய தேசியவாத, தாராண்மை வாதச் சத்தி களினலேயே நெப்போலியனுடைய போவாத் திட்டங்கள் தவிடு பொடியாயின. அன்றியும் சேர்மானியிலும் இரசியாவிலும் உருவாகிய மக்களியக்கக் கிளர்ச்சியும் ஸ்பானிய கெரில்லா விாரின் எதிர்ப்பும் அவனுடைய வீழ்ச்சிக்கு ஏதுவாயின என்றவாறன கருத்துப் பிற்காலத்திலே, சிறப்பாகத் தாராண்மைவாத வரலாற்ரு சிரியன்மாரிடையே வழங்கலாயிற்று. இவை யாவும் அவனுடைய வீழ்ச்சிக்கு ஓராற்றல் அடிகோலின என்பது உண்மையே. ஆனல் இறுதியில் நெப்போலி யனைத் தோற்கடித்தது, ஐரோப்பியப் பெருவல்லரசுகளின் திறமையான கூட் டணியேயாம். இவ்வல்லரசுகள், போரைத் தொழிலாகவுடைய படைகளை ஒன்று படுத்தி, அவனை எதிர்த்துத் தாக்கின. இப்படைகளுக்கு இரசியா, பிரசியா, பெரிய பிரித்தானிய ஆகிய நாடுகளின் மன்னர்க்குச் சார்பான சேனதிபதி

முடியாட்சி நிறுவனங்கள் 109
தலைமை தாங்கினர். நெப்போலியனது தோல்வி மகத்தான நட்புறவிற் பங்கு கொண்ட முடியரசுகளின் வெற்றியாகும். வாட்டலுப் போர் பொதுமக்களின் எழுச்சியாலோ கொரில்லா வீரரின் போராட்டத்தாலோ வெல்லப்படவில்லை. அனுபவமும் உறுதியும் மிக்க பிரித்தானிய, பிரசியப் படை வீரராலேயே அது வெல்லப்பட்டது. இக்கருத்துப் பற்றி 1815 ஆம் ஆண்டிற் சந்தேகம் இருக்க வில்லை.
வெற்றிவாகை குடிய மன்னவர் தலைமையிற் சிற்றரசர் மீண்டும் பிரபல்ய மடைந்தனர். 1806 ஆம் ஆண்டிலே சேர்மனியிற் பரிசுத்த உரோமன் பேரரசு ஒழிக்கப்பட்டது. வலியற்று உருக்குலைந்துபோயிருந்த அப்பேரரசை உயிர்ப் பித்தற்கு முயற்சி யாதும் மேற்கொள்ளப்படவில்லை. 396 சிற்றரசுகளையும், திருச் சபைக்குரிய அரசுகளையும், சுதந்திர நகரங்களையும் நெப்போலியன் கைப்பற்றி அவற்றின் ஆதிக்கத்தினை முற்முகத் தகர்த்துவிட்டான். அவற்றை மீண்டும் நிலை நாட்டல் இயலுமென்ருே அவசியமென்ருே கருதப்படவில்லை. பெருந்தொகை யான பழைய அரசுகளிலிருந்து 39 அரசுகள் எழுந்தன. அவற்றுள் ஒசுத்திரியா, பிரசியா, பவேரியா ஆகியனவே மிகப் பெரியனவாகும். இவை ஒரு தளர்வான சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பாயின. (புண்ட்) தொகையில் இவை மிகக் குறைந்துவிட்டதாலும் பல்வேறுபட்ட தன்மையினவாய் இருந்தமையால் சேர் மனியின் ஒற்றுமையை உறுதியாகக் குலைத்தன. அவற்றினை அவ்வவற்றின் மன்ன ரும், சிற்றரசரும் திரும்பவும் பெற்றனர். அவர்கள் தனிமுதன்மை அதிகாசங் களைத் திரும்பவும் கோரினர். பழைய ஆடம்பர விண் செலவு, உத்தியோகத்தர் வரிசை, திறமையின்மை ஆகியனவெல்லாம் மீண்டும் இடம் பெற்றன. மீண்டும் ஆட்சிபெற்ற மன்னரோடு பிரபுக்களின் வர்க்கமும் வந்து சேர்ந்தது. அப்பிச புக்கள் தத்தம் சமூகச் சிறப்புரிமைகளையும் அரசியலுரிமைகளையும் முன்னுளி அலும் பார்க்க இப்போது மிக வற்புறுத்தினர். நாட்டுக் கூட்டிணைப்பினை ஒன்று படுத்திய முக்கிய சாதனம் டயற்று' எனும்பேரவையேயாம் (புண்டெஸ்ராக்). இது பிராங்போட்டிற் கூடியது. ஒசுத்திரியா அதற்குத் தலைமைவகித்தது. இப் பேரவை உறுப்பினர் பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகளேயாவர். எனவே அவர்கள் தத்தம் அரசாங்கங்களுக்குக் கட்டுப்பட்டவரே. இப்பேரவைக்கும் பொதுவாக ஆட்சியதிகாரம் யாதும் இருக்கவில்லை. அஃது உண்மையாக மன்ன ரின் இறைமையைப் பங்கப்படாது பாதுகாத்தற்கு வகுக்கப்பட்டதேயாம். மெற்றேணிக் என்பவரே அதனை உருவாக்கி இயக்கியவராவர். அவர் கருத்துப் படி உண்ணுட்டிலே தாராண்மைவாதச் சக்திகளுக்கு எதிராகவும் பிரான்சிய சின் தலையீட்டுக்கு எதிராகவும் சேர்மானிய மன்னரைப் பாதுகாப்பதே அதன் நோக்கமாயிற்று.
ஸ்பெயின் சிங்காசனத்தினை ஏழாவது பேடினந்து மறுபடியும் பெற்முன். கேடிசு நகரத்துக் கோட்டசுமன்றம் 1812 ஆம் ஆண்டு முதலாகப் புகுத்திய புரட்சிகரமான மாற்றங்கள் யாவற்றையும் அவன் ஒழிக்கத் தலைப்பட்டான். மேலும் அவன் 1812 ஆம் வருட அரசமைப்பினை நிராகரித்தான். தனி முதன்மை முடியாட்சியின் சிறப்புரிமைகள் யாவற்றையும் மீண்டும் மேற்கொண்டான்.

Page 69
110 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
அவன் 'துர்ப்பிரயோகக் குழப்பம்' என்பது பற்றிப் பத்திரமொன்று தயாரித் தான். அதனைக் கண்டு அவனுடைய உறவினனும் சாதுரியம் மிக்கோனுமான பிரெஞ்சு மன்னன் 18 ஆம் ஆாயியுமே அதிர்ச்சியடைந்தான். சேர்மனியில் நிகழ்ந்த மாதிரியே இத்தாலியிலும் முடியாட்சி மீண்டது.
அங்கு ஒசுத்திரியாவின் ஆதிக்கத்தினை உறுதிப்படுத்தும் வகையிலே பல ஒழுங்குகள் வகுக்கப்பட்டன. பூபன் மன்னர் பிரான்சிலும் ஸ்பெயினிலும் திரும்பவும் ஆகிக்கம் பெற்றாாக, ஹப்ஸ்பேக்கு வமிசத்தோர் அல்லது ஹப்ஸ் பேக்குக் குடும்பத்தோடு தொடர்புடையோர் இத்தாலியில் மீண்டும் அரசரா யினர். வடக்கே இத்தாலியில் மிகுந்த செல்வச் செழிப்புடைய கேந்திரத்தான மான பிரதேசங்களாய லொம்பாடியையும் வெனிசியாவையும் ஒசுத்திரியப் போர சர் வியன்னுவிலிருந்து நேரடியாக ஆட்சி செய்தார். இனி மொடினக் கோமக ஞன 4 வது பிரான்சிசும், பீட்மந்து மன்னரும் ஒசுத்திரியப் பேரரசர்க்கு இனத்தவராவர்; அவருடைய சகோதரனன 3 ஆவது பேடினந்து தஸ்கனிக்குக் கோமகனனன். அவரது சிற்றன்னை நேப்பிள்சுக்கு அரசியானள். நேப்பிள்சுக் கும் மன்னனன முதலாம் பேடினந்து தன் உறவினனுன ஸ்பெயின் மன்னனைப் போன்று மிகத் தீவிரமான பிற்போக்கு நெறியில் நடந்து கொண்டான். போப் பரசரின் அரசுகள் புவியியற்படி இத்தாவியத் தீபகற்பத்தினை இரு கூமுகப் பிரித்து வைத்தன. இவற்றின் நிருவாகம் படுமோசமாயிருந்தது. 1821 ஆம் ஆண்டிலே அந்நிருவாகத்திற் காணப்பட்ட பெருங்கேடுகள் பற்றி ஐரோப்பிய வல்லரசுகள் முறையீடொன்றினை வெளியிடவும் நேரிட்டது. கட்டுக்கடங்காத கொள்ளைக்காரரின் அட்டூழியங்கள் தொட்டு அரசியற் சார்புடைய பொலிசாரின் அடக்குமுறை வரை பல்வேறு கேடுகள் அந்நிருவாகத்திற் காணப்பட்டன. பீட் மந்து இராச்சியத்தினை முதலாம் விக்சர் இம்மானுவேல் என்பவர் ஆட்சிபுரிந் தார். சேர்மனியிற் பிரசியா வகித்த நிலையினை இந்நாடு இத்தாலியிற் பெற்றது. இவ்விரு நாடுகளும் மிகத் திறமையான நிருவாக முறையினை உருவாக்கின. தத் தம் படையைத் திறம்பட அமைப்பதிற் பெருங் கவனம் செலுத்தின. முற்முக ஒற்றுமையிழந்து காணப்பட்ட சேர்மனியிலும் மற்ற இத்தாலியிலும் ஒற்று மையை உருவாக்குவதற்கு இப்பண்புகளே இந்நாடுகளுக்கு உதவியாயிருந்தன. முடியாட்சி இவ்வாறு ஐரோப்பாவெங்கணும் பொதுவாக மீண்டபோதும் 9| Tar பதம் பற்றிய மரபுகள் மிகவுந் தளர்ச்சியடைந்து விட்டன. முடியாட்சியின் மாட்சிமை பெரிதும் மறைந்துவிட்டது. ஏனெனில், பிரான்சியப் படைகள் மன்னர்களைப் பந்தாட்டமாடிவிட்டன. அன்றியும், ஏதேச்சாதிகாரப் பேரரச ஞன நெப்போலியன் அவர்களைத் தன் இச்சைபோல் ஆட்டிவைத்தான். 1814 ஆம் ஆண்டிலே பல மன்னர் மீண்டும் தத்தம் முடியுரிமையைப் பெற்றனர் என் பது உண்மையே. ஆயின் இவர்கள் நட்புறவு நாடுகளின் துணைகொண்டே உரிமை பெற்றவர் என்றவகையால் மதிப்பிழந்து விட்டனர். இவர்களுள் 18 ஆம் ஆாயி குறிப்பிடத்தக்கவன். நெப்போலியன் பிரான்சுக்கு மீண்டு நூறு நாள் ஆகிக்க மடைந்தபோது அாயி மானமழிந்து தப்பியோடினன். இரண்டாவது தடவை யாக வாட்டலூப் போரின் பின்னர் அவன் மானமற்றவகையில் அரியணைக்கு மீண்டபோது இராசாதிகாரம் எல்துணை நொய்ம்மையான தென்பது மிகத்

கிறிஸ்தவத் திருச்சபை
தெளிவாயிற்று. படைப்பலமே முதன்மை பெற்று வந்த அந்நாளில், மரபுரிமை வாதம் அரசாங்கத்திற்கு உறுதிபயக்க ஓர் அடிப்படையாயிற்று. ஆயினும் பிற சாதகமான காரணிகள் ஒன்று சேர்ந்து ஐரோப்பாவிலே அடுத்த தலைமுறைக் காலத்தில் முடியாட்சி மீண்டும் புத்துயிர் பெற்று உறுதிப்படுதற்கு அடி கோவின.
கிறிஸ்தவத் திருச்சபை
சமய நம்பிக்கை புத்துயிர் பெற்றது, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை இழந்த அதிகாரத்தினை மீண்டும் பெற்றது. ஐரோப்பாவிலே, சிங்காசனத்திற் கும் பலிபீடத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பு மரபு வழியாக நிலவிவந் துள்ளது. மானியப் பிரபுத்துவமும் முடியாட்சியும் போன்று-சிறப்பாகப் பிரான்சிலே-திருச்சபை புரட்சியாற் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1790 ஆம் ஆண்டில் ஒப்பேறிய குருமாராய நிர்வாக அமைப்பின்படி பிரான்சியத் திருச் சபையானது அரசாங்கத்தின் ஒரு துறையாயிற்று. திருச்சபையைச் சேர்ந்த உயர்ந்த குருமார் பலர், நாடுவிட்டுச் சென்ற பிரபுக்கள், அரசகுடும்பத்தின ரோடு தாமும் பிறநாடுகட்குத் தப்பியோடினர். நெப்போலியன் சமயத்திற் கேற்றவாறு, 1802 ஆம் ஆண்டிலே போப்பரசரோடு செய்து கொண்ட உடன் படிக்கையின்படி திருச்சபையோடு இணக்கங்கொண்டான். ஆனல் இவ்வுடன் படிக்கையின் வழி பிரான்சிய குருமாசாயத்தைக் கட்டுப்படுத்துவதில் அவ ணுக்கு மிகுந்த அதிகாரமிருந்தது. அரசாங்கப் பல்கலைக் கழகங்களும் பள்ளிக் கூடங்களும் வளர்ச்சியடையவே கல்வித் துறையிலே முதன்மை பெற்றிருந்த பிடியினைத் திருச்சபை இழந்தது.
பதினெட்டாம் நூற்முண்டுப் பகுத்தறிவு வாதமும், சுதந்திர சிந்தனையும் அக்காலத்திற் புரட்சியின் இலட்சியங்களோடு ஒருங்குவைத்து எண்ணப்பட் டன. இவற்றுக்கு மாமூக எழுந்த தவிர்க்கமுடியாத எதிர்ப்பியக்கத்தின் மூல மாகவும், மதவாதக் கொள்கையால் ஏற்படும் இறுதி நன்மைகளின் மூலமாகவும் விளையக்கூடிய அனுகூலங்கள் சிலவற்றை 1815 ஆம் ஆண்டளவிலே உரோமன் கத்தோலிக்கத்திருச்சபை பெறத்தொடங்கிவிட்டது. புரட்சியின் வலோற்காரக் கொள்கையும் தீவிரமான போக்குங் காரணமாகச் சமய நம்பிக்கை புத்துயிர் பெற்றது. மதகுருமாரின் மேம்பாட்டிற்குச் சார்பாகத் திரும்பவும் ஆதரவு ஏற் K. பட்டது. இவை அரசருடைய ஆதாவாளரிடையேயும் பிரபுக்களிடையேயும் மிக வும் வலுத்து நிலவின. இவ்வகுப்பினரே ஐரோப்பிய அரசியலில் அக்கால் ஆதிக் கம் பெற்றிருந்தனர். 1815 ஆம் ஆண்டில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தனிச்சிறப்புள்ள உண்மையான நிலைமையினை மீண்டும் பெற்றது. பிரான்சு போன்ற நாடுகளிற் புரட்சியாற் பறிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் அது திரும்பவும் பெறமுடியாதிருந்தது. ஆயினும் அவற்றுக்கீடாக அரசாங் கம் தாராளமாக மானியம் வழங்கிற்று. கல்வித் துறையும் பழமைபோல அதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாயிற்று. பிறநாடுகளிலே, திருச்சபையானது தனக் குரிய நிலங்களை வைத்திருந்ததோடு பழைய செல்வாக்கினை மீண்டும் பெற்றது. பிரித்தானியா, பிரசியா போன்ற புரட்டசுத்தாந்த வல்லரசுகளும் ஐரோப்பா

Page 70
112 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
விலே போப்பரசர் ஆதிக்கம் புத்துயிர் பெறுவதை ஆதரித்தற்குச் சித்தமாயி ருந்தன. கத்தோலிக்க நாடல்லாத பெருவல்லரசான இரசியாவும் அவற்றுக்கு ஆதரவளித்தது. நெப்போலியனுல் (51 ஆம் பக்கம் பார்க்க) இழிவாக நடத்தப் பட்டது காரணமாகப் போப்பரசர் ஏழாவது பயசு ஐரோப்பிய மக்களின் அனு தாபத்தைப் பெற்முர். 1814 ஆம் ஆண்டில் அவர் உரோமிற்கு வெற்றிகரமாகத் திரும்பினர். யேசுதர் சங்கம் வற்றிக்கனுடைய உத்தியோகபூர்வமான ஆதா வைப் பெற்றது. இச்சங்கம் ஐரோப்பாவெங்கணும் தன் அதிகாரத்தை உறுதி யான அடிப்படையிலே நிறுவத் தொடங்கிற்று. போப்பரசர் தடை செய்யப் பட்ட நூல்களின் பட்டியலைத் திரும்பவும் வெளியிட்டார். மதவிசாரணை மன் றம் உரோமிலும் ஸ்பெயினிலும் மீண்டும் தலைதூக்கிற்று. இவ்வாருக எதிர்மத மலர்ச்சி இரண்டாவது முறையாகத் தொடங்கிவிட்டது மேற்காணப்பட்டது. தொடர்ச்சியான பல உடன்படிக்கைகள் மூலம் திருச்சபையானது ஸ்பெயின், சாடினியா, பவேரியா, நேப்பிள்சு ஆகிய நாடுகளிலே திரும்பவும் செயலாற்று தற்குச் சுதந்திரம் பெற்றது. திருச்சபையின் இத்தகைய தனியதிகாரக் கொள் கைக்கு வல்லரசுகளிடையே உத்தியோகபூர்வமான எதிர்ப்புக் காணப்பட்டது. பிரான்சிலும், ஒசுத்திரியாவிலும் முடியாட்சி அரசாங்கங்களுமே திருச்சபை கோரிய பூரண உரிமைகளை மறுக்க வேண்டிய அவசியமேற்பட்டது. இவை, குறிப்பாக யேசுதர் சங்கத்தின் செல்வாக்குப் பரவுதலை வெறுத்தனர். சிறப்பா கப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலே யேசு சங்கத்தார் கத்தோ விக்கப் பொதுமக்களை ஒன்று சேர்த்துப் பல சங்கங்களை உருவாக்கினர். இத்த கைய சங்கங்களின் முயற்சி காரணமாகக் குருமாரின் செல்வாக்கு அரசியல், நிருவாகம், கல்வி ஆகிய துறைகளிலும் ஊடுருவத் தொடங்கிற்று. சில ஆண்டு களுக்குள்ளே பிரான்சு யேசுதரின் செயல்களைக் கட்டுப்படுத்தற்காகச் சட்ட மியற்றியது. இரசியப் பேரரசர் இச்சங்கத்தினரைத் தமது நாட்டினின்றும் வெளியேறச் செய்தார். பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிலே இழிநிலை யடைந்திருந்த கத்தோலிக்கம் வியக்கத்தக்க் வகையிலே மீண்டும் விரைவாகச் செல்வாக்குற்றமை குறிப்பிடத்தக்கது. பத்தொன்பதாம் நூற்முண்டின் நடுப் பகுதியிற் குருமாராதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய தீவிர எதிர்ப்புக்கான காரணத்தை இப்பத்தாண்டுகளிலே திருச்சபை நிலைநாட்டமுயன்ற தனியதி காரக் கொள்கையிலே பெரிதுங் காணலாம். w
அங்கிலிகத்திருச்சபை இங்கிலாந்திலே தனிச்சிறப்பான நிலைமையினை இன் னும் பெற்றிருந்தது. ஆனல் அதன் செல்வாக்கு அக்காலத்திலே பெரும்பாலும் பழமை வாதத்தையே தழுவியதாய் இருந்தது. 1828 ஆம் ஆண்டுவரையும் புரட்டசுத்தாந்தைத் தழுவியொழுகிய இணங்காதோர் பல இன்னல்களுக்கா ளாகியிருந்தனர். சட்டப்படி இவ்விணங்காதோர் முக்கியமான நிர்வாக இரா ணுவ உத்தியோகங்களினின்றும் விலக்கப்பட்டனர். மேலும் பல்கலைக்கழகங்க ளிற் கல்வி போதிக்கும் பதவிகளும் அவ்வாறே மறுக்கப்பட்டன. திருச்சபை யிலே இவாஞ்சலிக்கல் கிளையொன்றும் இருந்தது. அதனைச் சேர்ந்தோர் உண் ஞட்டிலும் பிறநாடுகளிலும் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்த

கிறிஸ்தவத் திருச்சபை 113
னர். அவர்கள் அடிமைமுறையைத் தாக்கினர். ஆயினும் அரசியலில் அவர் கள் பொதுவாகப் பழமை போற்றுவோராகவே காணப்பட்டனர். சீர்திருத்த இயக்கங்களுக்குத் திருச்சபையாரின் ஆதரவு பெரும்பாலும் கிட்டவில்லை. சிறைச்சாலைகளைச் சீர்திருத்தல், தண்டச் சட்டக்கோவையைத் திருத்தியமைத் தல் போன்ற மக்கணல முயற்சிகளையுமே அவர்கள் ஆதரிக்கவில்லை. பழைய அமைப்பைப் பேணுதற்கு முற்பட்ட சக்திகளையே அவர்கள் ஆதரிப்பாராயினர். அங்கிலிகக் குருவானவரும் விக்குக் கடசியினைச் சேர்ந்த நாவலருமான சிட்னி சிமித் என்பார் தாராண்மைமிக்க கருத்துக்களை உறைப்பாகவும் தைரியமாக வும் எடுத்துக் கூறிய குற்றத்துக்காகப் பதவி முன்னேற்றத்தை இழந்தனர்.
இவ்வாறு குருமாராதிக்கம் மீண்டும் உறுதியடைந்தது. திருச்சபை நிறுவ னங்கள் வலுப்பெற்றன. அக்காலத்திலே பொதுவாகச் சமய நம்பிக்கையில் ஏற் பட்ட புத்துயிர்ப்பின் அடிப்படையிலேயே மேற் கூறியவற்றையெல்லாம் செய்து முடித்தல் இயல்வதாயிற்று. புரட்சிக்காலத்திலும், நெப்போலியன் காலத்திலும் பல மிகைப்பாடான தீச்செயல்கள் நடைபெற்றன். இவற்ருல், மனி தனின் இயற்கையான உரிமைகள் பற்றிய பகுத்தறிவுக் கருத்துகளும், அரசாங்க அதிகாரம் பற்றிய உலகியற் கோட்பாடுகளும் கறைபட்டன. ஐரோப் பாவிலே மிகப் பெரிய நுண்ணறிவாளிகள் பலரும், மிகச் சிறந்த கண்டனகாரர் சிலரும் கிறித்தவ சித்தாந்தங்களையும் பழைய சமய நம்பிக்கைகளையும் நிலை நாட்டுவதிலேயே ஈடுபட்டனர். எட்மண்ட் பேக் என்பவர் பிரான்சியப் புரட் சிக் கருத்துக்களைக் கடுமையாகத் தாக்கி எழுதினர். அவருடைய கருத்துக்களை 1790 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சிபற்றிய சிந்தனைகள்’ என்னும் அவர் தம் நூலிலே காணலாம். இவ்வாருக அவர் ஐரோப்பாவெங்கணும் பழமை வாதத்தை எடுத்துக்கூறும் பிரமுகராயினர். அவர்தம் நூல்களிலே, நிலை பெற்ற நிறுவனங்களைப் போற்ற வேண்டுமெனவும் பரம்பரை மரபைத் தழுவி யொழுகவேண்டுமெனவும் திறமையாக எழித்துரைத்தார். பிரான்சிலே ஜோசேப் த மயிஸ்திரேயும் வைக்கவுண்டு த போனல்ட் என்பவரும் மரபுரிமை முடியாட்சியையும் போப்பரசரின் ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்தல் ஒழுங்கை நிலைநாட்டுதற்கு எத்துணை அவசியமென்பதை வற்புறுத்தினர். அவர்களுடைய சிறந்த வாதநுால்கள் தாராண்மைவாதம் பற்றிய கருத்துக்களையும் நியாயங் களையும் சில காலந் தகர்த்தன போன்று காணப்பட்டன. அன்னுரின் செல் வாக்கு பிரான்சிற்கு வெளியே இத்தாலியிலும் ஜேர்மனியிலும் பாவிற்று. இவர் களுடைய கருத்துக்களை இலமனே என்பார் மக்களிடையே மேலும் பரப்பினர். gjalíf æLDu நம்பிக்கைக்கு சமுதாய அரசியல் ஒழுங்கிற்குமிடையேயுள்ள தொடர்புகளை எடுத்துக்காட்டினர். இவர் பிற்காலத்தில் எழுதிய நூல்களிலே முடியாட்சியின் இலட்சியத்தைத் திருச்சபையின் இலட்சியத்திலிருந்து வேறு பிரித்துக்காட்ட முயன்ருர், சிங்காசனத்திற்கும் பலிபீடத்திற்குமிடையிலுள்ள தொடர்பு மிகைப்பட்டால் திருச்சபை அநாவசியமாக மதிப்பிழக்குமென அவர் வாதித்தார். அதிகாரம் உறுதியாக நிலைநாட்டப் படல் வேண்டுமென்பதே இவ் வாசிரியன்மாரின் சிந்தனைக்கு ஆதார சுருதியாய் அமைந்திருந்தது. அதாவது

Page 71
114 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
புரட்சிக்கும், நாத்திகவாதத்துக்கும் எதிரான ஒரேயொரு பாதுகாப்பாகத் திருச்சபையிலும் அரசாங்கத்திலும் அதிகாரம் உறுதிப்படவேண்டுமென அன் ஞர் கோரினர்.
1800 ஆம் ஆண்டிற்கு முன்னர் செல்வாக்கு மிக்க நுண்ணறிவாளர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுவாதம், குடியாட்சி இலட்சியங்கள் குருமாராதிக்க வெதிர்ப்பு ஆகியவற்றினையே ஆதரித்தனர். ஆயின் பிற்றை நாளிற் பத்தாண்டு களுக்கு மேலாக மிகப் பெரிய நுண்ணறிவாளர் பாரம்பரியம், பழமைவாதம் திருச்சபை ஆகியவற்றிற்கே ஆதரவளிப்பாராயினர். புரட்சிக்கால அனுபவங்க ளாற் பீதியடைந்திருந்த அச்சந்ததியினருக்கு வரலாறு, மரபு, பழைய நிறு வனங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியவற்றினைப் போற்றுவதில் ஓர் உறுதி யேற்பட்டது. ஒருபுறத்தில், குடியாட்சியும் தேசியவாதமும் பற்றிய கருத்துக்க ளாலே குழப்பங்கள் விளையுமெனக் கருதப்பட்டது. மறு புறத்திலே, இராணு வச் சர்வாதிகாரம் பற்றிய புதிய உரிமைக் கோரிக்கைகள் எழுந்தன. இவற் றினை எதிர்த்து நிருவகிக்க வல்ல ஒரேயொரு அதிகார மூலம் மேற்கூறப்பட்ட வற்றிலேயே காணப்பட்டது என மக்கள் கருதினர். வாட்டலூப் போருக்குப் பின்னர் ஏறக்குறையப் பத்தாண்டுக் காலத்துக்குப் பழமைச் சக்திகள் பீடும் பெருவலியும் பெற்று விளங்கின-14 ஆம் இாயியின் ஆட்சிக்குப் பின்னர் ஒரு காலத்தும் அவை இத்தகைய பீடும் பெருவலியும் பெற்று இயங்கியதில்லை என 6Os TLD
நிலக்கிழான்மார்
பெருவலி படைத்த பழமைச் சத்திகளான முடியாட்சி, சமயமாகிய வற் ருேடு மூன்ருவது ஒன்றினையும் இங்குச் சேர்த்தல் வேண்டும். நிலவுடைமை யைப் பெரிதுஞ் செல்வமாகக் கொண்டோரிடையே பொதுவாகக் காணப்பட்ட பழமைப் போக்கே அதுவாகும். புரட்சிக்கு முற்பட்ட காலத்துத் தனிமுடியாட் சியின் இறுதி அத்திவாரம். கொள்கையளவிலும், நடைமுறையிலும், மானிய நிலவுடைமை முறையேயாம். கைத்தொழிற் புரட்சி தொடங்கிக் கொண்டிருந்த காலம் அது. பொருள் உற்பத்திக்கும் போக்குவரத்துக்கும் இயந்திர சாதனம் சிறிதளவே பயன்படுத்தப்பட்ட காலம் அது. இத்தகைய காலத்தில் நிலமே மிகமுக்கியமான சொத்தாயிருந்தது. எனவே சமுதாய முக்கியத்துவமும், அர சியற் செல்வாக்கும் அதனைச் சார்ந்தே சென்றன.
1789 ஆம் ஆண்டிற்கும் 1815 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிரான்சிலே நடைபெற்ற பெருங் கொந்தளிப்புக் காரணமாக, பெரு நிலக் கிழான்மாரிடமிருந்தும் திருச்சபை போன்ற கட்டுத்தாபனங்களிடமிருந்தும் நிலவுடைமை சிறு நிலக்கிழான்மாரின் கைக்கு முன்னெரு போதுங் காணுஅள வில் மாறிவிட்டது. இந்நிலப் பரிமாற்றம் எவ்வளவிற்முக நிகழ்ந்தது என்பதை பும், முடியாட்சி மீண்டகாலை உயர் குடிமக்கள் தாம் இழந்த காணிகளை எவ் வளவிற்முகப் பெற்றனர் என்பதையும் திட்டமாகக் கூறமுடியாது. ஆயினும் திருச்சபையின் நிலவுடைமைகள் உட்படப் பெருமாதனங்கள் தேசீயச் சொத்

நிலக்கிழான்மார் 115
தெனப் பிரகடனம் செய்யப்பட்டன. இவை ஒன்றில் ஏலத்தில் விற்கப்பட்டன. அன்றேல் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளையே பிணையாகக் கொண்டு வெளி யிடப்பட்ட பத்திரங்களுக்குப் பதிலாக (அசிக்னுற்றுக்கள்) பரிமாறப்பட்டன. நிதிபடைத்தோர், சட்டவறிஞர், ஆலையதிபர்கள், மதுபானம் வடிப்போர் என் றித்தகைய மத்தியவகுப்பார் அப்பத்திரங்களை ஆதாயத்திற் பெற்று விற்பனை செய்து பெரும்பணந் தேடினர். சில வேளைகளிற் குத்தகைக் கமக்காரர், இத் தருணத்தைப் பயன்படுத்தி, தாம் பயிர்செய்த நிலங்களை விலைக்கு வாங்கினர். சிலவேளைகளில் சிறுநிலம் படைத்த விவசாயிகள் மேலும் நிலம் வாங்கித் தமது நிலவுடைமையைப் பெருக்கினர்.
நெப்போலியன் ஆதிக்கம்பெற்றபோது, பெருவாரியான நிலங்கள் இன்னும் விற்கப்படாமலும் கொடுக்கப்படாமலும் இருப்பதைக் கண்டான். அவற்றைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தனக்குச் சார்பான ஓர் உயர்குடி வகுப்பினை அவன் உருவாக்கினன். இவனது சர்வாதிகாரத்தில் பணியாற்றிய படைவீரர், சட்ட வறிஞர், உயர் உத்தியோகத்தர், அப்புதிய வகுப்பில் அடங்கினர். இவர்கள் பெரும்பாலும் மத்தியவகுப்பினைச் சேர்ந்தோராவர், பொதுவாக இப்புதிய நிலக்கிழான்மாரும் பழைய நிலக்கிழான்மாரையே பின்பற்றி, தாம் பெற்ற நிலங்களை உழவருக்குக் குத்தகையாகக் கொடுத்தனர். இதனுலேற்பட்ட விளை வினைப் பொதுவாக நோக்கும்போது மத்தியவகுப்பினர் பெருவாரியான நிலங் களைப் பெற்றனர் என்பதையும் உழவோர் சிலவற்றைப் பெற்றனர் என்பதையும் அறியலாம். உழவோர் அடைந்த பெருநயம் இன்னென்று உண்டு. அவர்கள் மானியக்கட்டணங்கள் தசமபாகவரி ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்றனர். முடியாட்சி மீண்ட காலத்திலே விற்கப்படாத பொது நிலங்கள் இன்னும் இருந் தன. இவை பெரும்பாலும், இவற்றின் முன்னைநாள் உடைமையாளரான பிரபுக் களுக்குத் திரும்பவும் அளிக்கப்பட்டன. பிரபுக்கள் தமது சொத்துரிமைகள் முற்முகத் திரும்பவும் அளிக்கப்படவேண்டுமெனக் கோரினர். அவ்வாறு செய் தல் மன்னர்க்கு இயலாதிருந்தது. அத்தகைய முயற்சியை அவன் தொடங்கின லும், குடிசனத்திற் பெரும்பாலான மக்களின் அனுதாபத்தினை அவன் இழக்க நேரிடும். ஆனல் நிலங்களைக் கிரும்பவும் விலைக்கு வாங்கித் திருப்பியளித்ததால், 1820 ஆம் ஆண்டளவிலே பழைய பிரபுக்கள் தாம் இழந்தவற்றில் ஏறக்குறைய அாைவாசியினைக் திரும்பவும் பெற்றனர் எனக் கணிக்கப்பட்டுளது. இவ்வாறு மீட்டுக் கொடுக்கப்பட்ட நிலவிதம் பெருமளவாயிருந்தது. புரட்சிக்காலத்தில் நாட்டைவிட்டோடியோரில் திரும்பியவர்கள் இவ்வாருக மிக்க அரசியலதிகாரம் பெறல் ஒல்லுவதாயிற்று.
நிலச்சொத்து விரவிக்காணப்பட்டதற்கேற்ப, அரசியலுடைமைகளும் பொது மக்களிடையே ஓரளவிற்கு விரவிக் காணப்பட்டன. நிலவுடைமைக்கும் அரசிய லதிகாரத்திற்குமிடையிலுள்ள தொடர்பு இன்னும் பாதிக்கப்படாது நிலவிற்று. பொதுவாக நோக்கும்போது பழைய குடிமக்களும் செல்வம் படைத்த மத்திய வகுப்பு முதலாளிமாரும் நிலச்சொந்தக்காரரான விவசாயிகளுமே நிலம் மாற் றிப் பகிர்ந்தளிக்கப்பட்டதால் நன்மையடைந்தனர். எனவே, பிரான்சிய நிலத் திற் பெரும் பகுதி ஒப்பீட்டளவிற் சிறிய வகுப்பினருக்கே இன்னும் சொந்த

Page 72
116 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
மாயிருந்தது. ஆயினும் இவ்வகுப்பு 1789 இற் போலன்றிப் புதிய பிரிவினர் சில சைக் கொண்டதாயும் பெரிதாயும் இருந்தது. புதிய பிரான்சியப் பாராளுமன்றத் தில் வாக்குரிமையுள்ளோராதற்கு, நேரடியான வரியாக வாக்காளர் குறிப்பிட்ட தொகையான பணம் செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்டது. இவ்வாருக அரசியலதிகாரமும் இவ்வகுப்பினரிடமே தேங்கி நின்றது. குறைந்த பட்சம் முப்பது வயதுடையோராயும் நேரடிவரியாக ஆண்டு தோறும் 300 பிராங்கு களாவது கொடுப்போராயுமுள்ள குடிகளே பிரதியாளர் மன்றத் தேர்விற்கு வாக்குரிமை பெற்றிருந்தனர். 3 கோடி மக்களுள் 90,000 பேர் மட்டுமே இவ்வழி வாக்குரிமை பெற்றிருந்தனர். பிரதியாளராதற்கு ஒருவர் 40 வயதுக்கு மேற்பட்டவராயிருக்கவேண்டும். ஆண்டுதோறும் 1000 பிராங்குகளாவது நேரடி வரியாகச் செலுத்த வேண்டும். அவர் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப் படுவர். அன்றியும் பாராளுமன்றத்தின் அதிகாரத்திலே மற்றச் சபையான பெருமகார் மன்றத்துக்கும் பங்கிருந்தது. பெருமகார் மன்றத்திலே பெரிய உயர்குடிமக்களும், குருமாரும் அங்கத்துவம் வகித்தனர். இவ்வாருக நிலக் கிழான்மாரின் உரிமைகள் புதிய முடியாட்சியில் உறுதிபெற்றிருந்தன. புதிய முடியாட்சியின் கொள்கை முழுவதும் தீவிரமாகப் பழைமைபோற்றும் பண் புள்ளதாயிருக்கும் என்பதை இஃது உறுதிப்படுத்திற்று. மன்னனுடைய அமைச்சன்மார் பெரும்பாலும் பிரபுக்களிடையேயிருந்தே தெரியப்பட்டனர். அவனுடைய முதலமைச்சர்களாகத் தொடக்கத்தில் இரிச்சிலியுக் கோமகனும் பின்னர் தெக்காசிக் கவுண்டும் பதவிவகித்தனர். பிற்போக்கு நெறியிலே அள விறந்து செல்லுதல் புத்தியற்ற செயலாகுமென்னும் நல்லுணர்வே பிற்போக்கு வாதத்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்திற்று. 1814 இற்கும் 1830 இற்குமிடைப் பட்ட காலத்தில் முடியாட்சி மீண்டுமேற்படுத்தப்பட்டது. பழைய உயர் குடி களினதிக்கம் அக்காலத்திற் பெரிதும் குறைந்துவிட்டது; அவர்கள் செல்வாக் கிழந்தனர். புதிதாக வாணிகம் செய்த சில்லோர் ஆதிக்கம் விரைவாகப் பெரு கியது. இவ்விரு சாராருக்குமிடையில் ஏற்பட்ட சமநிலையிலேதான் மேற்குறிப் பிட்ட முடியாட்சி தங்கியிருந்தது. புரட்சிக் காலத்தில் நிலமிழந்து வெளிநாடு சென்றிருந்தோருக்கு நட்ட ஈடாகநூறு கோடி பிராங்கு 1825 ஆம் ஆண் டளவில் அளிக்கப்பட்டது. இப்பணம் நிலத்திலன்றிப் பெரும்பாலும் கைத் தொழிலிலும் வாணிகத்திலுமே முதலீடு செய்யப்பட்டது. அக்கால உயர்குடி வகுப்பிற் பெரும்பாலானேர் நிலம்படைத்தவராகவன்றிப் பெரும்பாலும் அச சாங்கப் பதவிகள் வகிப்போராகவே இருந்தனர். செல்வம் படைத்த பூசுவாக் கள் ஆதனங்களை உடையோராய் அவற்றுக்காக அதிக வரிசெலுத்தினர். அவரி லும் செல்வமிக்க உற்பத்தியாளர் கூட்டுத்தாபனங்களின் அங்கத்தவர் என்ற வகையால் தாமும் வரிசெலுத்தினர். இம் முத்திறத்தாரையும் கொண்ட உயர் குடிவகுப்பே அரசியலதிகாரம் பெற்றிருந்தது. உயர்குடியாட்சியும் சில்லோராட் சியும் சமனுக இணைந்த ஆட்சியாகும். அது நாட்டு மக்களிற் பெரும்பான்மை யானேர் ஊழல் மிக்க பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளில் அக்கறை கொள்ள வில்லை. பிரதியாளர் மன்றத்திலே வலது சாரிகள் நிரந்தரமாகப் பெரும்பான்மை

நிலக்கிழான்மார் 17
யோராயும் இடது சாரிகள் நிரந்தரமாகச் சிறுபான்மையோராயுமிருந்தனர். ஆதலின் கட்சி முறை நிலவுதற்கு வாய்ப்பிருக்கவில்லை. அரசாங்கத்தை எதிர்க் கட்சியாளர் இடையிடை தாக்கிப் பேசலாம். அல்லது தொடர்ந்து வாய்ப் பேச் சளவிற் கண்டிக்கலாம். ஆயின் அவர்கள் அமைச்சுப் பொறுப்பேற்ற ஆட்சி செய்தற்கு வாய்ப்பு இருக்கவில்லை. பழங்கால ஆட்சியமைப்பிற் போல அரசாட்சி மன்னனதும் மந்திரிமாரினதும் பிரத்தியேக காரியமாகவே இருந்து வந்தது. பாராளுமன்றத்திற்கு அமைச்சர் கூட்டுப் பொறுப்புடையராய் இருத்தல் வேண்டுமென்னுந் தத்துவம் நன்கு அறியப்படவில்லை. அது நடை முறையில் ஒல்லுதாகவும் இருக்கவில்லை.
பிரித்தானியாவிலே, யக்கோபினியக் கருத்துக்களுக்கு எதிரான நடவடிக்கை யாக இத்தகைய ஒழுங்குகள் காணப்பட்டன. இதனுலும் பிரான்சிற்கு எதிராக நிகழ்ந்த நீண்டகாலப் போரின் விளைவாகவும் பாராளுமன்றச் சீர்திருத்தக் கோரிக்கைகள் தடைப்பட்டன. அங்கும் போர்க்காலத்தில் மேம்படுத்தப்பட்ட சேனுபதியர், கடற்படைத் தலைவர்கள், நிருவாகிகள் இருந்தனர். நிதியாளர், வணிகர், பெரும் உற்பத்தியாளர் ஆகியோரைக்கொண்ட வகுப்பு விரைவிற் பெருகியது. இத்திறத்தார் எல்லாரும் பதினெட்டாம் நூற்முண்டில் ஆதன முடைய குடிவகுப்பைச் சேரவே, அவ்வகுப்பின் வலிபெருகிற்று. இவ்வுயர்குடி யினரே அரசாங்க ஆதிக்கத்தினை முற்முகத் தமது, தனியுரிமையாக்கினர். முடிக் குரிய அமைச்சர் பலர் பிரபுக்கள் சபையிலிருந்தே இன்னும் தெரியப்பட்டனர். இச்சபை சட்டவாக்கத்திலே தனக்கிருந்த செல்வாக்கினை இன்னும் பேணி வந்தது. சொந்தச் செல்வாக்கு மூலமாகவும் சகாயம் மூலமாகவும், உயர்குடி வகுப்பார் மக்கள் சபையின் பரோப் பிரதிநிதிகள் பெரும்பாலாரைத் தத்தம் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். சொத்துரிமைகளின் அடிப்படையிலேயே தேர் தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இவ்வாருக 400,000 ஆண்டுகள் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். நாட்டுப் புறத்தில், நிலம்படைத்த கனவான்மாரும் நகரங்களிலே பெருஞ் செல்வந்தரும், பெருநிலம்படைத்தோருமே பயனுறுதி யான அதிகாரம் பெற்றிருந்தனர். பயமுறுத்தல், ஊழல், சகாயமாகிய முறை களைப் பிரயோகித்தமையால் பிரபுக்களின் இளைய ஆண்பிள்ளைகளும் பிரபுக் களுக்குச் சார்பானவர்களும் அதிகமாகத் தெரியப்பட்டனர். தெரியப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டு தோறும் 600 பவுணுவது வருமானமுள்ள நிலவாதனம் பெற்றிருக்க வேண்டும்.
பிரான்சியரின் வாழ்க்கையிலும் பார்க்கப் பிரித்தானியரின் வாழ்க்கையிலே வாணிகமும் கைத்தொழிலும் பெருமிடம் பெற்றன. பிரித்தானியப் பூசுவாக்கள் உயர்குடிமக்களோடு தாமும் அதிகாரத்திற் பெரும் பங்கு பெற்றிருந்தவாற் முல் இது பிரதிபலித்துக் காணப்பட்டது. ஆயின் ஆட்சி முன்றயின் அடிப் படைத் தத்துவங்கள் இருநாட்டிலும் ஒரே மாதிரியாக இருந்தன. பாராளு மன்றத்திற் பொதுமக்களின் பிரதிநிதிகளன்றிச் சொத்துரிமையின் பிரதிநிதி களே இடம் பெற்றனர். தீவிர மாற்றவாசிகள் சீர்திருத்தங்கள் கோரி வந்த போதும் 1815 ஆம் ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின்படி

Page 73
118 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
நிலவாதனம் படைத்தவரோடு பிறவகைச் செல்வமுடையாரும் அதிகாரத்திலே சிறிதளவே பங்குபற்றக்கூடியவராயினர். நிலவாதனம் உடையோரும் விவ சாயத்திலே ஈடுபட்டோரும் அக்கால் மேம்பட்டிருந்தமை 1815 ஆம் ஆண்டுக் தானியச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தெளிவாகிறது. இதன்படி உண்ணுட்டிலே தானியவிலை ஒரு குவாட்டர் 80 சிலிங்காக உயரும் வரை வெளி நாட்டிலிருந்து தானிய இறக்குமதி தடைசெய்யப்பட்டது. இவ்வாறு கமக்கார ருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேற்கூறிய வகுப்பாரின் ஆதிக்கத்தை அக்கால் நிலவிய கடுமையான வேட்டைச் சட்டங்களிலும் காணலாம். அச்சட் டங்களின்படி ஒரு கனவானுே கனவானுடைய மூத்த மகனே அல்லாத பிறர் வேட்டையாடுதல் சட்ட விரோதமாகக் கருதப்பட்டது. வேட்டையாடிய விலங்கு, பறவை முதலானவற்றை வேறெவரும் விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாது. 1816 ஆம் ஆண்டிற் பிற கட்டுப்பாடுகளும் சேர்க்கப்பட்டன. ஒரு புதிய சட்டப்படி குழி முயலையோ சாதாரண முயலையோ பிடித்தற்குச் செல் அலும் குடியானவைெருவன் கண்ணிகளோடு அகப்பட்டால் ஏழாண்டுகளுக்கு நாடு கடத்தப்படுவான். விசனப்பறவைகளின் ஒதுக்கிடங்கள் பாதுகாத்தற்கு வில்லுத் துப்பாக்கிகளையும் ஆட்பொறிகளையும் பயன்படுத்தலாம். இவ்வழக்கம் 1827 ஆம் ஆண்டுவரை நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஐரோப்பாவிலே பிரித்தானியாவும் பிரான்சுமே அரசியலிலும் பொருளாதா பத்திலும் மிகப் பெரிய முன்னேற்றமுடையனவாய் தாராண்மைக் கொள்கை யைத் தழுவிய நாடுகளாய் விளங்கின. சேர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஒசுத்திரி யப் பேரரசு ஆகியவற்றின் பெரும்பகுதியில் நிலமுடைய உயர்குடியினர் தமக் குரிய நிலவாதனங்களைப் பெரும்பாலும் தாமே வைத்திருந்தனர். இவற்றுடன் சேர்ந்த அரசியற் செல்வாக்கையும் அவர்கள் பெற்றிருந்தனர். பெரிய பிரித் தானியாவிலும் பிரான்சிலும்போல வர்த்தகரும் வணிகரும் அடங்கிய மத்திய வகுப்பொன்று இந்நாடுகளிலே அக்கால் வளர்ச்சியடையவில்லை. இதனுல் இந் நாடுகளிற் பழங்கால ஆட்சியமைப்பே பெரும்பாலும் தொடர்ந்து நிலவிற்று. ஆயின் இந்நாடுகளிலுமே சில முக்கியமான மாற்றங்கள் காணப்பட்டன. நெப் போலியன் சாதித்த சிலவற்றை அழிக்க முடியாததாலேயே இம்மாற்றங்களுட் பல ஏற்பட்டன. இறைன்லந்திலும், பெல்ஜியத்திலும் பிரான்சிய ஆட்சியின் விளைவாகத் திருச்சபை நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; மானியவரிகளும் கட்டணங்களும் ஒழிக்கப்பட்டன; நிலத்தினைப் பண்படுத்தி வாழ்ந்த சிறு நிலச் சொந்தக்காரருக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. எல்பிற்கு மேற்கேயுள்ள சேர்மன் பிரதேசத்திலே நிலவிய நிலக்கிழார் முறை, வரலாற்றுக் காரணங்க ளால் எல்பிற்குக் கிழக்கே நிலவியதிலிருந்து மிகவும் வேறுபட்டதாயிருந்தது. பெரு நிலக்கிழார்க்குரியனவான நிலங்கள் அங்கு ஏறக்குறையக் காணப்பட வில்லையெனலாம். விவசாயிகள் சீவியகாலக் குத்தகையுரிமையும் பாவணியுரி மையும் பெற்றிருந்தனர். அவர்கள் இவற்றிற்கு கைவிடல் வரி செலுத்த வேண் டும். எனவே பயிர்ச் செய்கையில் அவர்களுக்குச் செவ்வையான உரிமையிருந் தது. அங்கு நிலங்கள் பொதுவாகச் சிறிய அளவினவாகவே காணப்பட்டன. எல்

சமாதான விருப்பு 119
பிற்குக் கிழக்கே சேர்மானியர் ஆதியில் வெற்றிகொண்ட இனமாகவும் சிலாவியர் அடிமைப்பட்ட மக்களாகவும் இருந்தனர். எனவே, இப்பகுதியில் பெரும்பெரும் நிலவாதனங்களே காணப்பட்டன. இவற்றை அடிமைத் தொழிலாளிகளே பயிர் செய்தனர். ஆங்கிலக் கனவான்மார் போன்று பிரசிய புங்கர்மாரும் (நிலக்கிழா. ரும்) தாம் கையாண்ட முறைகளிலே புத்தூக்கமும் முற்போக்கும் உடையாாய் இருந்தனர். அவர்கள் உழவோரின் நிலங்களைப் படிப்படியாகத் தாமே கைப்பற் றிப் பெரும் நிலவாதனங்களை உருவாக்கினர். ஆங்கில நிலக்கிழார் போலல்லாது இவர்கள் தம் நிலவாகனங்களைக் குத்தகைக்குப் பயிர் செய்யக் கொடுக்காது தமது மேற் பார்வையிலேயே பயிர் செய்தனர். பிரசிய விவசாயிகள் 1807 இற் கும் 1816 இற்குமிடையில் மன்னரிட்ட ஆணைகளின்படி கடுமையான மானியக் கட்டுப்பாடுகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் சிறிது சிறிதாகவே விடு தலையடைந்தனர். இதனுல் விவசாயிகள் பலர் தத்தங் காணிகளை நிலக்கிழான் மாருக்கு நட்டஈடாக அளித்துவிட்டு அடிமைகளாக வாழவேண்டிய நிலை ஏற் பட்டது. இக்காரணங்களால் இந்நூற்றண்டு முழுவதிலும் சேர்மனி தெளிவான இரு வேறு பிரதேசங்களாகப் பிரிந்து காணப்பட்டது. பழைமை போற்றும் பெருநிலக்கிழாரிடத்திலேயே நிலவாதனங்கள் பெரும்பாலும் தேங்கிக் கிடந் தன. பிரசிய முடியாட்சியிற் பணிசெய்த மிகச் சிறந்த நிருவாகிகளும், உத்தி யோகத்தரும் இவ்வகுப்பினையே சேர்ந்தோராவர்.
போலந்திலும் இரசியாவிலும் நிலச்சொத்துள்ள உயர்குடியினரின் பொருளா தாச அரசியலதிகாரம் 1815 ஆம் ஆண்டுவரையும் பங்கப்படாது நிலவிற்று. போலந்திலும் இரசியாவிலும் நிலங்களிற் பணிசெய்த அடிமைகள் பிரசிய நிலக் கிழார் கையாண்ட முறையின்படிக்கு விடுதலை பெறுவதை அவ்வந்நாட்டு உயர் குடி மக்கள் எதிர்க்கவில்லை. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுதற்காகத் தம் நிலபுலங்களை இழக்கவிரும்பாத விவசாயிகள் அம்முறையினைக் கடுமையாக எதிர்த்தனர். "நாங்கள் உங்களுக்குரியவர்கள். ஆனல் நிலமோ எம்முடைய தாகும்' என்பதே அவர்களுடைய பொதுவாக்கியமாயிற்று. இறுதியில், 1861 ஆம் ஆண்டில் இரசியப் பெரு மன்னரின் ஆணையொன்றின்படி அவர்கள் விடு தலை பெற்றனர். ஆனல் அம்முறைபற்றிப் பிரபுக்களும் விவசாயிகளும் ஒருங்கே அதிருப்திகொண்டனர். அக்காலம் வரைக்கும் போலந்திலும் இரசியாவிலும் பெரும்பாலும் பழைய ஆட்சியமைப்பே நிலவியது. பிரித்தானியாவிலும், பிரசி யாவிலும் நிலக்கிழான்மார் தம் நிலபுலங்களைச் செவ்வனே நடத்துவதிற் காட் டிய திறமை மேற்கூறிய நாடுகளில் வாழ்ந்த உயர்குடியினரிடத்தில் காணப்பட வில்லை. இஃது ஒரு பெருங்குறைபாடாயிருந்தது. இனி மேற்கு நாடுகளிலே வேளாண்முறையும் பயிர்ச்செய்கை முறையும் மென்மேலும் அபிவிருத்தி யடைந்துவர, போலந்திலும் இரசியாவிலும் வாழ்ந்த உழவோர் அத்தகைய முற்போக்கான முறைகளைப் பின்பற்றுவதிலே பின்தங்கிவிட்டனர்.
சமாதான விருப்பு
1815 ஆம் ஆண்டிலே பழைமை பேணுஞ் சத்திகள் தொடர்ந்து நிலவுதற்கான காரணங்களில் மூன்று ஏற்கவே கூறப்பட்டுள்ளன. இவற்றுடன் நாலாவதொன்

Page 74
120 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
அறும் குறிப்பிடத்தக்கது. அது வெளிப்படையாக அத்துணை புலப்படாவிட்டா அலும் செல்வாக்குள்ளதாய் ஐரோப்பாவெங்கணும் காணப்பட்டது. இருபதாண் டுக்கு மேலாக மீண்டும் மீண்டும் நடைபெற்ற போரினை ஏறத்தாழ ஒவ்வோர் ஐரோப்பிய நாடும் அனுபவித்திருந்தது. பிரான்சு தவிர்ந்த ஏனை நாடுகளிலே போரின்பொருட்டுத் தேசிய மூலபலங்கள் யாவும் முற்முகத் திரட்டப்பட்டுப் பயன்படுத்தப்படவில்லை. எனினும் நீடித்த பிரெஞ்சுப்போர்கள் காரணமாக அப் போர்களில் ஈடுபட்ட நாடுகள் அனைத்தும் பெரிதும் இடுக்கண்பட்டன. ஐரோப் பாக்கண்ட முற்றுகையினலே அங்கு வாழ்க்கைத் தரங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டன. நெப்போலியனுக்கு வைரித்த எதிரியாயிருந்த பிரித்தானியா கடுமை யான நெருக்கடிகளையும் இன்னல்களையுந் தாங்கிக் கொண்டது. யக்கோபினியக் கருத்துக்களைக் கண்டு அரசாங்கங்கள் யாவும் அச்சங்கொண்டதோடு இடை விடாத போரினுற் பொதுமக்களும் சோர்வடைந்திருந்தனர். சமாதானம், உறுதி யான நிலைமை ஆகியவற்றில் மக்கள் ஆவல் கொண்டிருந்தனர். இரசியப் போராட் டத்தில் ஏற்பட்ட அவலங்களின் பின்னர் பிரான்சுமே தளர்வுற்றிருந்தது. வழக் கம்போல பின்னேக்கிப் பார்க்கும்போது, போருக்கு முன்னிருந்த நிலைமைகள் சிறந்தனவாகத் தென்பட்டன. தமது சொந்த வாழ்க்கையினை நடத்துதற்குச் சமாதானத்தையும், சுதந்திரத்தையுமே வேண்டிநின்றர் சமாதான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதைப் பெரிதும் வரவேற்றனர். இத்தகைய நிலைமைகளிலே முடி யாட்சியும், குருமாரின் செல்வாக்கும் பிரிக்க முடியாதபடி தொடர்புற்றுக் காணப்பட்டன. ஆயின் இத்தகைய சோர்வும் அசிரத்தையுங்கூடிய நிலைமை நெடுங்காலம் நீடித்து நிலவமுடியாதெனலாம். புரட்சிக் காலத்திற் பிரான்சினின் றும் வெளியேறிப் பின் திரும்பிய பெருமக்கள் மீண்டும் தவறுகளையும் மிகைப் t.lst-f"6ðf தீங்குகளையுஞ் செய்தல்கூடும். அவ்வழி, உணர்ச்சியைத் தூண்டும் இலட்சியங்களான சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் மீண்டும் மக் களைக் கவரக்கூடும். ஆனல் இவ்விடைக்காலமாவது பழைய அமைப்புக்குரிய காலமெனலாம். அந்நிலைமையிற் பழைமைச் சக்திகளே ஆதிக்கம் பெற்றிருந் தன.
பழைமை போற்றும் மேனுட்டு அரசாங்கத்தினர் தத்தம் பாராளுமன்றங்கள் மூலமாக அடக்குமுறை நடவடிக்கைகளைக் கையாளுதல் முன்னுளிலும் பார்க்க எளிதாக இருந்தது. அவ்வாறிருந்தமைக்கு ஒரு காரணம் மேற்குறிப்பிட்ட மனப்பான்மையே எனலாம். 1789 ஆம் ஆண்டிற்கு முன்போ இவ்வடக்குமுறை களுக்கு வல்லந்தமான எதிர்ப்பு எழுந்திருக்கும். 1817 ஆம் ஆண்டிலே தோரி அரசாங்கமானது தனி மனிதனின் உரிமைகளுக்கு அாண்போன்றுள்ள ஆளுரிமைக்காப்புவிதியினைச் சிலகாலம் நிறுத்திவைத்தது. இதே அரசாங்கம் 1819 ஆம் ஆண்டிலே சிட்மத்தின் ஆறு விதிகளை நிறைவேற்றியது. இவற்றின் படி பெரும் பொதுக்கூட்டங்கள் தடுக்கப்பட்டன. தீவிரமாற்றச் சீர்திருத்த இயக்கம் வலியழிக்கப்பட்டது. தீவிரமாற்றங் கோரிய பத்திரிகைகளின் சுதந் திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரு நடவடிக்கை களையும் நாட்டு மக்கள் ஒரளவு கடுமையாக எதிர்த்தனர் என்பது உண்மையே. எனினும் அவை பெரும் இடர்ப்பாடின்றிப் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்

சமாதான விருப்பு 2.
பட்டன. 1815 ஆம் ஆண்டுப் பிரான்சிய மன்றத்திலே வேந்தர்க்குச் சார்பான தீவிரவாதிகளே ஆதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் பழிக்குப் பழிவாங்கும் நாட்டமுடையோராயிருந்தனர். அவர்களுடைய முயற்சியாலே பல சட்டங்கள் மன்றத்திலே நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்களின்படி தனி மனிதனுடைய சுதந்திரங்களையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் நிறுத்திவைத்தற்கு அரசர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டது. முடியாட்சி மீண்ட காலத்தில் அச்சுதந்திரங்கள் பட்டயம் மூலமாக உறுதி செய்யப்பட்டிருந்தன வென்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. இம்மன்றம் தடையுத்தரவு செய்தற் பொருட்டு அநாகரிகமான சட்டங் களை இயற்றிற்று. இவற்றின் விளைவாக முன்னைய ஆண்டுகளில் மிகப் பிரபல்யமா யிருந்த பிரான்சியர் பலர் நாட்டைவிட்டோடினர். ஒசுத்திரியாவிலே மெற்றே ணிக் தமது புகழ்பெற்ற அமைதிமுறையினை உருவாக்கினர். அதன்படி பொது வொழுங்கைப் பேணுதற்கு ஒற்றரும் இரகசியப் பொலிசாரும் பயங்கரவாதி களும் வரைவின்றிப் பயன்படுத்தப்பட்டனர். 1819 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட காள்ஸ்பாட் ஆணைகளால் இவ்வடக்கு முறை உச்சநிலையடைந்தது. இவ் வாணைகள் சேர்மனியெங்கணும் பிரயோகிக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கமானது இரகசியத் தகவல் தருவோர். சந்தேக நபர்களைக் காட்டிக் கொடுக்கும் ஏவன் முகவர், இரகசியப் பொலிசார், இராணுவத்தினர் எனுமித் கிறத்தாரையே நம்பி ஆட்சி செய்தது. நேப்பிள்சு, சிசிலி போன்ற நாடுகளிலே மக்களுள் மிக வறியோரை நடுத்தா வகுப்பைச் சேர்ந்த தாராண்மை வாதி களுக்கு எதிராகப் பயன்படுத்தல் எளிதாயிற்று. வேறிடங்களிலே பொதுமக் களின் கிளர்ச்சிகளை அடக்குதற்கு சொத்துரிமைபடைத்தோர் கொண்ட அச் சம் வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டது. gigs Østtu மிகைபாடான அடக்கு முறையினைச் சாதுரியமிக்க பிரெஞ்சு மன்னனன 18 ஆம் ஆாயி போன்ருரும் மிதவாதிகளான ஆங்கில விக்குக்களும் தத்தம்நாட்டில் தெரிந்தனர். ஆயினும் அடக்குமுறை தழுவிய இவ்வாட்சி பல நாடுகளிலும் மிகைப்பட்டுச் சென்றமை யால் 1820 இனை அடுத்த ஆண்டுகளிலே தாராண்மையியக்கமும் தீவிரமாற்ற வாத இயக்கமும் மீண்டும் வன்பொடு தலைதூக்கின. இதனுல் வாட்டலூப் போருக்குப் பிற்பட்ட தலைமுறைக் காலம் இங்கிலாந்திலே சீர்திருத்தக் காலமா யிற்று. ஐரோப்பாவிலோ அது புரட்சிக்காலமாயிற்று.
1815 இற்கும் 1854 இற்குமிடைப்பட்ட ஆண்டுகள் ஒரு புரட்சிக்காலமா யிருந்தபோதும் அக்காலத்திற் போர்கள் நிகழவில்லை. 1854 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட நூருண்டுக்காலத்தோடு இக்காலத்தினை ஒப்பிட்டு நோக்கும்போது, இக்காலத்தில் ஐரோப்பாவிலே பெரும் போர் நிகழாமை குறிப்பிடத்தக்கது. தற்கால ஐரோப்பாவிலே சமாதானம் நிலவிய மிகநீண்ட இடைக்காலங்களில் இதுவும் ஒன்ருகும். இதற்குப் பின் வந்த இடைக்காலமெதுவும் இத்துணையாக நீடிக்கவுமில்லை ; இத்துணை அமைதிசான்றதாக இருக்கவுமில்லை. இவ்வமைதியை யடுத்துப் போர் மலிந்த காலமொன்று வந்தடுத்தது. 1854 இற்கும் 1878 இற்கு மிடையில் ஆறு முக்கியமான போர்கள் நடைபெற்றன ; இப்போர்களில் பெரும் வல்லரசுகள் பங்கு பற்றின. இப்போர்கள் பின்வருமாறு : பிரித்தானியா,

Page 75
122 பழைய தொடர்ச்சிச் சக்திகள்
பிரான்சு, இரசியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கிரிமியப் போர் (1854-56) ; பிரான்சிற்கும் ஒசுத்திரியாவிற்குமிடையில் 1859 ஆம் ஆண் டிலே நடைபெற்ற போர் ; டென்மாக்கிற்கு எதிராகப் பிரசியாவும் ஒசுத்திரியா வும் நடத்திய போர் (1864) 1866 ஆம் ஆண்டில் ஒசுத்திரியாவுக்கும் பிரசியா வுக்குமிடையில் மூண்ட போர் ; 1870 ஆம் ஆண்டிலே பிரான்சிற்கும் பிரசியா விற்குமிடையில் நடந்த போர்; 1877 ஆம் ஆண்டில் இரசியாவுக்கும் துருக் கிக்குமிடையில் நடந்த போர் எனுமிவையாகும். இறுதியிற் குறிப்பிட்ட போரானது ஐரோப்பியப் போராக விரிவடைந்தது.
1854 ஆம் ஆண்டிற்குமுற்பட்ட நாற்பதாண்டுகளுக்கும், அதற்குப் பிற்பட்ட இருபதாண்டுகளுக்குமிடையிற் காணப்படும் வேற்றுமை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். அவ்வேற்றுமையைக் கவனிக்கும்போது, புரட்சிகள் ஆங்காங்கு மூண்டதன் காரணமாகவே போருக்கு அக்கால் இடமில்லாது போயிற்று எனும் எண்ணம் எம்மனத்தெழலாம், இன்று தெளிவாகக் கூறுவதாயின், 1830 இற்கும் 1848 இற்குமிடைப்பட்ட காலத்தில் ஆங்காங்குத் தோன்றிய பெருங்கிளர்ச்சி களுக்குக் காரணமாயமைந்த உண்ணுட்டுப் பூசல்களே அக்கால அமைதிநிலவிய தற்கு ஏதுவாகும் எனலாம். மாறுபட்ட அரசியற் கொள்கைகளால் ஏற்படும் பிணக்குகளையும் நாட்டின் அகத்தே காணப்படும் பிரிவுச் சத்திகளையும் விஞ்சிச் செல்லவல்ல தேசிய ஒருமைப்பாடு இன்னும் வலுப்பெறவில்லை. பிற நாடுகளுக்கு எதிராகத் தேசியப் போர் நடத்துவதிலன்றி உண்ணுட்டு அரசியல் சமுதாய அமைப்புகளைத் திருத்தியமைப்பதிலேயே மக்கள் கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்கங்கள் உண்ணுட்டிலே புரட்சியேற்படக்கூடுமென அச்சங்கொண்டன. அதனல் ஏனைய நாடுகளுக்கெதிராகப் போர் தொடுத்தற்கு அவை ஊக்கம் பெற் றில. வெளிநாட்டு எதிரிகளிலும் பார்க்க உண்ணுட்டு எதிரிகள் மிக்க அண்மையி லிருந்தனர். அவரால் விளையத்தகும் ஆபத்து அதிகமாயிருந்தது. போரில் ஆர் வங் கொண்டோரின் ஊக்கம் முழுவதும் உண்ணுட்டுப் போரில் ஈடுபட்டது. இவர்கள் பிற்காலத்திலே தீவிரமான தேசியவாதத்தை ஆதரித்தனர். ஆயின் அந் நாளிலே போரிற் சோர்வுற்ற மக்கள் போரிலிருந்து ஓய்வு பெறுதலையே வரவேற் றனர். இக்காரணங்களால், சமாதானமே பெரிதும் வேண்டப்பட்டது.

7 ஆம் அத்தியாயம்
மாற்றத்துக்கு ஏதுவான சத்திகள்
மேலே கூறப்பட்டுள்ள காரணங்களின் விளைவாக, வாட்டலூப் போருக்குப் பிற்பட்ட ஆண்டுகளில், தொடர்ச்சியையும் ஒழுங்கையும் நாடிய சத்திகளும் மாற்றத்துக்கு மாமுன எதிர்ப்புச் சத்திகளும் ஏறத்தாழ ஐரோப்பாவெங் கணும் மேலோங்கி நின்றன. எனினும், அடிப்படை மாற்றங்கள் விரைவாக நிகழ்தற்கான காலமொன்று ஐரோப்பாவிலே தொடங்கிவிட்டதென்பது ஆரம் பத்திலிருந்தே திண்ணமாயிற்று. அக்கண்டத்தின் அரசியல், சமுதாய முறை களிலே அம்மாற்றங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை அப்போது வரையறுத் துக் கூறியிருக்க முடியாது. ஆயின் 1789 ஆம் ஆண்டிற்கும் முன்பே அமைதி யான தோற்றமளிக்கின்ற கடலின் ஆழத்திலே நீரோட்டங்கள் பாய்வது போன்று மாற்றத்துக்கேதுவான சத்திகள் அடிவாரத்திலே இயங்கிக்கொண் டிருந்தன. பிரெஞ்சுப் புரட்சியும் நெப்போலியப் பேரரசும் பெரும் போர்களும் இல்லாமலே இவை ஐரோப்பிய வாழ்க்கையினை மாற்றிவிட்டிருக்கும். அந் நிகழ்ச் சிகள் மாற்றச் சத்திகளுக்குப் புதியவொரு முக்கியத்துவமளித்தன. அன்றியும் இவை அவற்றின் போக்கினையே ஒசோவழி திருப்பியிருக்கலாம்; ஆனல் அந் நிகழ்ச்சிகள் அச்சத்திகளை உருவாக்கினவென்னல் பொருந்தாது. குடிசனப் பெருக்கம்
பதினெட்டாம் நூற்றண்டு நடுப்பகுதி தொடக்கம், ஐரோப்பா முழுவதிலும் புதிய விதத்திற் குடிசனத் தொகை பெருகத் தொடங்கிற்று. ஐரோப்பாவிலே நீண்டகாலமாற்றத்திற்கேதுவான சத்திகளுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்பெருக்கமேயாம். 1750 இற்கும் 1950 இற்குமிடையில் குடிசனத் தொகை பருமட்டாகப் பின்வரும் விதத்திற் பெருகியது. ஆண்டு : 1750, 1800, 1850, 1900, 1950 குடிசனம் (கோடிக்கணக்கில்) : 14, 18, 26.6, 40.1 54 இரண்டு நாடுகளில் இது ஏறத்தாழ நாலு மடங்காகப் பெருகியது. இப்பெருக்கத்தின் வேகம் முற் அறும் புதிய, வியக்கக்கக்க அமிசமாகும். 1800 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட பன்னிரண்டு நூற்முண்டுகளில், ஐரோப்பியக் குடிசனத் தொகை சிறிது சிறி தாக 18 கோடியாயிற்று. அப்பால் ஒரு நூற்றண்டுக்காலத்துள் அது இரண்டு மடங்கிலும் கூடியதாயிற்று. இவ்வாறு மக்கள் தொகை மிகப் பெருகியபோது சமுதாய, அரசியலமைப்பு இதனுற் பாதிக்கப்படாதிருக்க முடியாது. புரட்சி கரமான இப்பெருமாற்றத்தினை மனத்திற் கொண்டாலன்றி பத்தொன்பதாம் நூற்றண்டு நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியாது. இது உலக வரலாற்றின் போக்கினையே மாற்றியது. ஏனெனில் 1815 இற்கும் 1914 இற்குமிடையில் 4 கோடி ஐரோப்பியர் வேறு கண்டங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். ஐரோப்பா
23

Page 76
124 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
விலிருந்து புலம் பெயர்ந்தோரே பெரும்பாலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பூகோளத்தின் பிறபல இடங்களுக்கும் சென்று குடியேறினர். 1815 ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதினதும் குடி சனத் தொகை 20 கோடி மட்டுமேயாம். ஆயின் 1914 ஆம் ஆண்டளவிலே ஐரோப்பாவிற்கு வெளியே வாழ்ந்த ஐரோப்பிய இனத்தவரின் தொகையும் அக் துணையாகிவிட்டது. இனி ஐரோப்பாவின் குடிசனத்தொகை 46 கோடியாகப் பெருகிற்று. கண்டங்களுள் மிகச் சிறிய கண்டத்திலே மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியினர் வாழ்ந்தனர்; ஐரோப்பிய நாகரிகம் பூமியடங்கலும் பாவிற்று.
இப்பெருக்கத்திற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இவையொவ் வொன்றினதும் முக்கியத்துவத்தைத் திட்டவட்டமாகக் கூறமுடியாது. பிறப்பு வீதங்கள் கூடியதிலும் பார்க்க மரண வீதங்கள் குறைந்தமையே இதற்கு ஒரு முக்கியமான காரணமாகலாம். மக்கள் கூடுதலாகப் பிறந்ததஞலன்றி, பலர் நீண்ட காலம் தப்பிப் பிழைத்து வாழ்ந்தமையினலேயே சனத்தொகை பெரு கிற்று எனலாம். பொது ஒழுங்கும் பாதுகாப்பும் அபிவிருத்திபடைத்தமை மரண வீதங்கள் குறைந்ததற்கான காரணங்களுள் ஒன்முகலாம். பதினெட்டாம் நூற்முண்டுத் தொடக்கத்தில், ஐரோப்பாவிற் பெரும்பாலான நாடுகளில் நிறு வப்பட்ட பலமிக்க முடியாட்சிகளுடன் இவ்வபிவிருத்திகள் ஏற்பட்டன. இம் முடியாட்சிகள் உண்ணுட்டுப் போர்களையும், சமயப்போர்களையும் முடிவுறுத் தின; முன்னை நூற்முண்டுகளிலே மனித வாழ்க்கைக்குக் குந்தகம் விளைத்த கொள்ள்ை வலோற்காரம் போன்ற கொடுமைகளை ஒரளவுக்கு ஒழித்தன ; பஞ் சம், நோய், வறுமை ஆகியவற்றினின்றும் நிவாரணமளிக்கப் பெரிதும் முயன் : றன். பதினெட்டாம் நூற்முண்டிலே மருத்துவத் துறையிலேற்பட்ட வியத்தகு முன்னேற்றங்களும் அக்காரணங்களுள் அடங்குவன. மருத்துவ முன்னேற்றங் காரணமாக, பதினேழாம் நூற்ருண்டுவரை குடிசனங்களிற் பல்ரை இடை விடாது அழித்துவந்த மிகக் கடுமையான நோய்களும், வியாதிகளும் மேனடு களிலே கட்டுப்படுத்தப்பட்டன. குழந்தைகளிறப்புவீதம் குறைந்தது; பேற்றுக் காலத்திலே தாய்மார் இறப்பதும் குறைந்தது; மக்களிற் பலர் முன்னேக்காலத் கிலும் நெடுநாள் வாழ்ந்தனர். மந்தைகளையும் பயிர்களையும் முன்னை நாட்களிற் பீடித்த நோய்களும் இவ்வாறே கட்டுப்படுத்தப்பட்டன. எனவே உணவு வினி யோகம் அபிவிருத்தியடைந்தது. முன்னம் வீதிகளும் கால்வாய்களும், பின்னர்ப் புகையிரதமும் நீராவிக்கப்பலும் பயன்படுத்தப்படவே, போக்குவரத்து வசதி கள் முன்னுளிலும் பார்க்கத் திருத்தமடைந்தன. அவற்றல், குறித்த பிரதேசங் களில் ஏற்படும் பஞ்சம் பற்முக்குறைகளை ஒழித்தல் இயல்வதாயிற்று.
1800 ஆம் ஆண்டு முதலாக விவசாயப் புரட்சியொன்று உருவாகித் தொடர்ந் தது. அதனுல் உணவு உற்பத்தி சாலப்பெருகியது. எனவே, பெருகிவந்த மக்கள் தொகைக்கு உணவளிக்கக் கூடியதாயிற்று. அமெரிக்க ஐக்கிய நாட்டிலே குடி சனத்தொகை. இதிலும் குறிப்பிடத்தக்க வகையிலே அக்காலத்திற் பெரு கிற்று; ஆனல் அங்கு உணவு வினியோகப் பிரச்சனை எழவில்லை. ஏனெனில்,

குடிசனப் பெருக்கம் 125
அங்கு பயிர் செய்வதற்குப் பெருந்தொகையான புது நிலம் எப்பொழுதும் காணப்பட்டது. ஆனல் ஐரோப்பாவிலோ, பயிர் செய்யக்கூடிய தன்னிலம் பாவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டன. எனவே மேலதிக உணவு பெறு தற்கு இருவழிகளேயிருந்தன. அவைதாம் மிகச் செறிவான முறையிற் பயிர்' செய்தலும் மற்றும் இறக்குமதி செய்தலுமாம். ஐசோப்பியர் இரு முறைகளே. யுங் கைக்கொண்டனர். மூவயற் சுழற்சி முறையென்பதே பழைய காலத்தில் வழக்கில் இருந்தது. அதன்படி, மூன்றிலொரு பாகமான நிலத்தைத் தரிசாக விடல் வழக்கமாயிருந்தது. ஆயின் புதிய முறைப்படி, கிழங்குப் பயிர்களான தேணிப்பையும் சுக்காரக் கிழங்கையும் மற்றும் பச்சைப்பயிர்களான திரு ருணை, அல்பல்பா போன்றவற்றையும் மாறிமாறிப் பயிரிடுவதால், பழைங் முறைக்குப் பதிலாக, நான் மடிச் சுழற்சி முறையென்பது இயல்வதாயிற்று இதனல், நிலம் முழுவதும் ஒவ்வோராண்டும் பயன்படுத்தப்பட்டது. மேலும் குளிர்காலத்திலே பெருந்தொகையான ஆடுமாடுகளுக்குத் தேவையான உண வும் போதிய அளவு கிடைத்தது. ஆடுமாடுகளின் தொகை பெருகியதால், மக்க ளுக்குக் கூடுதலான இறைச்சியும் பாலும் கிடைத்ததோடு நிலத்தினை வளம் படுத்தற்கு வேண்டிய பசளையும் கூடுதலாகக் கிடைத்தது. பத்தொன்பதாம் நூற்றண்டிலே குறைந்த செலவிற் போக்குவரத்து வசதிகள் வாய்த்தமையால், பெரிய உணவுக் களஞ்சியங்களான ஐக்கிய அமெரிக்க நாடு, கனடா ஆகியவற்றி லிருந்தும், பிற்காலத்திலே அவுஸ்திரேலியாவிலிருந்தும் ஐரோப்பாவிற்கு உண வளித்தல் எளிதாயிற்று. f ,
குடிசனப் பெருக்கம், இயல்பாகவே நாட்டிற்கு நாடு வேறுபட்டிருந்தது; அவ்வாறே வேள்ாண்மையிற் கையாளப்பட்ட புதிய முறைகளைத் தழுவும் ஆர்வமும் நாட்டுக்கு நாடு வேறுபட்டிருந்தது. இவ்விரண்டிலும் ஐக்கிய இராச் சியம் (1801 ஆம் ஆண்டிற் பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந் ததனுல் ஐக்கிய இராச்சியம் உருவாயிற்று) முன்னின்றது. 1811 ஆம் ஆண்டில் அதன் குடிசனத் தொகை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சமாயிற்று 1891 இல் அத்தொகை இருமடங்காயிற்று. முந்திய நூற்றண்டில், பிரான்சே மிகப் பெரிய ஐரோப்பிய வல்லரசாய் விளங்கிற்று. ஆயின் பிற்காலத்தில் அது அயனடுகளிலும் மெதுவாகவே வளர்ச்சியடைந்தது. 1806 ஆம் ஆண்டில் அதன் குடிசனத் தொகை 2 கோடியே 90 இலட்சத்திற்குச் சற்றுக் கூடுதலாக இருந் தது. 1896 இல் அது 3 கோடியே 85 இலட்சமாயிற்று. ஐக்கிய இராச்சியத்திற் போல, சேர்மனியிலும் குடிசனத் தொகை இரட்டித்தது. 1815 ஆம் ஆண்டு 2 கோடியே 50 இலட்சமாயிருந்த அதன் சனத்தொகை 1890 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 5 கோடியாய் இரட்டித்தது. பெல்ஜியத்தின் சனத்தெள்கை 1831 ஆம் ஆண்டில் 37 இலட்சத்து ஐம்பதினுயிரமாயிருந்தது. 1910 ஆம் ஆண்டில் ஏறக் குறைய 75 இலட்சமாயிற்று. இந்நாடுகளிலேயே திறமைமிக்க புதிய
வேளாண்மை முறைகள் மிக விரைவாகவும் ஆர்வத்தோடும் கையாளப்பட்டன.
9-CP. 7384 (1269)

Page 77
126 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
இத்தாலியிலும் ஸ்பெயினிலும் சனத்தொகை இத்துணை விரைவாகப் பெருக வில்லை. ஆயினும் இறுதியில் 1815 இற்கும் 1920 இற்குமிடையிலே ஆங்கும் சனத்தொகை இரட்டித்தது. பிரித்தானிய குடிசனப் பெருக்க விதத்தினை விஞ் சிய ஒரேயொரு ஐரோப்பிய நாடு இரசியாவாகும். பத்தொன்பதாம் நூற்ருரண் டின் முன்னரைக் கூற்றிலே இதன் குடிசனத்தொகை பருமட்டாக இரட்டிக் தது. இதே நூற்முண்டின் பின்னரைக் கூற்றில் அது மறுபடியும் இரட்டித்தது, இந்நூற்றண்டில், இரசியா கிழக்கே ஆசியாவிற் பெரிதும் விரிவடைந்தது ; தென் கிழக்கு ஐரோப்பாவிலும் தனது ஆதிக்கத்தைப் பரப்ப முனைந்தது. இம் முயற்சிகளுக்கு ஒரு அாண்டுகோலாய் அமைந்தது குடிசனப் பெருக்கமே. காடு களும், தெப்புவெளிகளுமாயிருந்த புதிய பிரதேசங்களிற் குடியேறி வாழ்தற்கு வாய்ப்பு இருந்தமையால், இரசியா செறிவான விவசாய முறைகளை மேற்கொள் ளுவதிலே சுணங்கிநின்றது. இரசியப் பேரரசரின் ஆணிலங்களும் அதிகாரமும் இவ்விரிவாற் பெரிதும் அதிகரித்தன. அவர்கள் நாடோடி மக்கட்குழுவின ருக்கு எதிராகப் புதிய எல்லைகளைப் பாதுகாக்க வேண்டியவராயினர். எனவே, அவர்களுடைய ஆணிலங்கள் மென்மேலும் விரிவடைந்தன.
வரலாற்றிலே, பத்தொன்பதாம் நூற்முண்டு அமைதியின்றிக் கிளர்ச்சியுள்ள தாய், புரட்சிக்குச் சார்பான நிலையிற் காணப்பட்டதெனில், குடிசனப் பெருக் கமும் அதற்கு ஒரு காரணமாகும். குடிசன அதிகரிப்பெனும் இப்பெருக்கிற்கு எதிராக எந்தச் சமுதாய அமைப்பும் எந்த அரசியன் முறையும் நிலைபெற்றி ருக்க முடியாது. ஐரோப்பாவின் பழைய மண்ணிலே, மக்கள் தொகை புதி தாகத் திடீரெனக் கூடியது. இம்மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்தற்குப் பழைய நிறுவனங்களையும், மரபுகளையும் மீட்டமைத்தல் மாத்திரம் போதாது. புதியன கண்டு, புதியன நிறுவி, சமுதாய வாழ்க்கையிற் புதிய பரி சோதனைகள் செய்வதன் மூலமே நாகரிகத்தைப் பேணலாம். பொருளாதார உற்பத்தியையும் வினியோகத்தையும் பொறுத்தவரை, புத்தாக்கங்களும் புத் தமைப்புக்களும் 'கைத்தொழிற் புரட்சி' எனும் வடிவத்தில் உருவாகின. சமு. த்ாய வாழ்க்கையிலும் அமைப்பிலும் அவை நகர வாழ்க்கை முறையாகவும் பின்னர் நகர்ப்புற வாழ்க்கை முறையாகவும் பரிணமித்தன.
கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும்
மக்களுடைய வாழ்க்கை முறையிலும் அவர்கள் வாழும் குழ்நிலையிலும் மாற் றங்கள் உண்டாதல் இயல்பே. மனித வரலாற்றிலே, உண்டாகின்ற மிக முக்கிய மான மாற்றங்களில் இவையும் அடங்கும். இக்கருத்தை ஏற்றுக்கொள்ளுதற்கு, வரலாறு பற்றிய உலகாயுத வாதத்தையோ மாக்சிய வாதத்தையோ ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. வாரந்தோறும் குறிப்பிட்ட சிலநேரங்களில் சுரங்கம், வியாபார அலுவலகம், தொழிற்சாலை எனுமிவற்றுள் ஒன்றில் ஒழுங்காகப் பணி யாற்றி சனநெருக்கமிக்க நகரங்களில் வாழும் மக்களின் தேவைகள், ஈடுபாடு கள், கருத்துக்கள் ஆகியனவற்றையும், மற்று வயல் திருத்தி மந்தை மேய்த்து சிறுச்சிறு தனிக்கிராமங்களில் வாழும் மக்களின் தேவைகள், ஈடுபாடுகள் கருத்

கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும் 127
துக்கள் ஆதியனவற்றையும் ஒப்புநோக்கின் அவற்றிற்கிடையே தெளிவான் வேறுபாடிருத்தலைக் காணலாம். 1815 இற்கும் 1914 இற்குமிடைப்பட்ட நூமுண் டுக் காலத்தில், ஐரோப்பாவெங்கனும், தேசீயச் சமுதாயங்கள் ஒன்றன்பின் ஒன் முக மாற்றமடைந்தன. எனின் மேற்குறிப்பிட்ட கிராமச் சூழ்நிலைகள் பெரும் பான்மையாக நிலவிய காலம்மறைய நகரச்சூழ்நிலைகள் மேம்பட்டு நின்ற ஒரு புதிய காலம் வந்துற்றது. பழைய ஐரோப்பாவின் தொன்மையான மரபுகளிற் பல உரோமன் சட்டம், கிரேக்க பண்பாடு, கிறித்தவ சமயம், மானியமுறை չ5(ֆ விய முடியாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிலே இன்னுங் கால்கொண்டு நின்றன. ஆயினும் அக்கண்டத்திலே, கோடிக்கணக்காகப் பெருகிவிட்ட மக்களுக்கு இருப் பிடமும், வாழ்க்கைத் தொழிலும் அளிக்கவேண்டிய அவசியம் சடுதியாக ஏற்பட் டது. அன்றியும் இயந்திரமும், நீராவியும் தொழிற்சாலைகளும் நகரங்களும் முதன்மைபெற்றிருந்த புதிய நிலைமைகளுக்கு ஏற்ப ஐரோப்பாவின் மரபுகளையும் நாகரிகத்தையும் திருத்தியமைக்கவேண்டிய அவசியமும் ஏர்ற்பட்டது. மேற்கு ஐரோப்பாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் இம்மகத்தான மாற்றம் 1815 ஆம் ஆண்டளவிலே தொடங்கிவிட்டது. பின்னர் சேர்மனியிலும், இத்தாலியிலும், இறுதியாக இரசியாவிலும் இம்மாற்றம் ஊங்கிய ஊக்கமொடு பரவியது. இம்மாற் றம் முன்னெக்காலத்திலும் காணப்படாவகையில், மிக ஆழ்ந்தகன்ற அடிப்பட்ை யான மாற்றமாயிருந்தது. ஐரோப்பியனுெருவன் 1815 ஆம் ஆண்டிற் பிறந்து, எண்பத்தைந்து வயதிற்கு வாழ்ந்திருப்பனேல், தன் முன்னேர் எவரும் கண்ட வற்றிலும் பார்க்கப் பல பெரிய மாற்றங்களேக் கண்டிருப்பான். ஆயின் அவ னுடைய பிற் சந்ததியார் அவற்றினும் பெரிய மாற்றங்களேக் காண்பராகலாம். 1800 ஆம் ஆண்டளவிலே தொடங்கிய வரலாற்றுப் போக்கின் இவ்வேகம் இன் னும் தணிந்திலதென்பது முக்கியமான ஒரு பேருண்மையாகும், .
முதலில் உற்பத்திக்கும் பின்னர் போக்குவதுத்து நோக்கங்களுக்காகவும் இயந் திரங்களிலே நீராவிச் சக்தி பயன்படுத்தப்பட்டமையே தொழிற் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. மனிதன் தேகபலம் கொண்டு கருவிகளை இயக் கிப் பொருள்களேச் செய்வதற்குப் பதிலாக, நீராவியால் இயக்கப்பட்ட இயந் திரங்கள் மூலமாக அவற்றைச் செய்தல் பெருவழக்காயிற்று. விலங்குகளின் வவிகொண்டும், காற்று நீர் எனுமிவற்றின் வலிகொண்டுமே முன்னம் இயந்திாங் கள் இயக்கப்பட்டன. ஆளுல் மனித பலத்திலும் பார்க்க மிருக வலி அடிப்படை யில் வேறுபட்டதாகாது; மிக விஞ்சியதுமாகாது. காற்றினைப் பயன்படுத்தல் செலவுக்குறைவாயினும், அதனை நம்பியிருக்க முடியாது. நீர்வசதி இயற்கை நில் மைகளுக்குப் பெரிதும் கட்டுப்பட்டதொன்ருகும். நீராவி இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டமையினலேதான், இயந்திரத்தின் உபயோகம் பெரிதும் பாவிற்று. இதிலே மேற்குறிப்பிட்ட குறைபாடுகளில்லை. சுரங்கங்களிலிருந்து நீரை வெளி யேற்றல் போன்ற கருமங்களுக்கு நிலையான நீராவி இயந்திரங்கள் பலகால மாகப் பயன்படுத்தப்பட்டுவந்துள. ஜேம்ஸ் வாட் என்பவர் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் நீராவி இயந்திரத்தின் அமைப்பினைப் பெரிதும் திருத்தியமைத்தார். சுழலியக்கத்துக்கு ஏற்றவாறு முசலத்தை மாற்றியமைத்

Page 78
28 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
தார். அப்பொழுதுதான் நீராவி இயந்திரங்கொண்டு பெரும் சாதனைகளைச் செய் யலாமென்பது வெளிப்படையாயிற்று. 1789 ஆம் ஆண்டுக்கு முன்பே போல் ான் வாட் கம்பனி நீராவி இயந்திரங்களைச் செய்வதிலீடுபட்டது. அவற்றுட் சில ஏற்றுமதி செய்யப்பட்டன.
திராவி இயந்திரங்கள் செய்தற்கு இரும்பும், நீராவியை உண்டாக்குதற்கு
நிலக்கரியும் தேவைப்பட்டன. இவ்விரண்டு பொருள்களையும் ஏராளமாகக் கொண்ட நாடுகளே கைத்தொழிலில் முன்னேற்றமடைதற்குச் சிறந்த வாய்ப்பு உடையனவாயிருந்தன. இவ்வழி, பிரான்சிலும் பார்க்கப் பிரித்தானியாவே கைத்தொழிற்றுறையிற் சிறந்து விளங்கிற்று. இனி, துணிகளையும் உலோகப் போருள்களையும் செய்தற்கு விலையுயர்ந்த இயந்திரங்கள் பெரிதும் பயன்படுக் கப்பட்டன. அவற்றை இயக்குதற்குப் பெருந்தொகையான தொழிலாளர் தொழிற்சாலைகளிலும் வேலைக்களங்களிலும் குழுமி வாழவேண்டிய அவசிய மேற்பட்டது. இதுகாறும், மக்கள் பலர் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தாராயி லும், விலைகுறைந்த சிறு கருவிகளே பயன்படுத்தப்பட்டன. இதனல், வீட்டுக் கைத்தொழின்முறையும் (இங்குத் தொழிலாளர் சொந்த விடுகளிலேயே வேல் செய்தனர்) சிறு தொழிற்சாலை முறையும் (இங்குச் சாதாரணமான கருவிகளே அல்லது இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிலரே கூடித் தொழில் செய்தனர்) வழமையாயிருந்தன. தறியோடங்களையும், நூற்புச்சென்னிகளையும் வீட்டிலேயே பயன்படுத்தலாம். 1800 ஆம் ஆண்டிற்கு முன்னம் பிரித்தானியாவிலே கைத் தொழில் முயற்சி பரக்க நிலவியக்கண்ணும் நகரவாழ்க்கை முறை அத்துணை விருத்தியடையவில்லை. அதற்குக் காரணம் பெருந்தொழிற்சாலைகளும் தொழி லாளர் செறிந்து வாழும் முறையும் அக்காலத்திலே தோன்றமையேயாகும்.
ஆயின், கைத்தொழிற்றுறையிலே இயந்திரசாதனங்கள் பெரிதும் புகுந்ததன் பின்னர், நகரவாழ்க்கை முறையும் தோன்றி வளர்ந்தது. முதன் முதலாகத் துணியுற்பத்தியிலும் பின்னர் நிலக்கரி, இரும்பு, உருக்கு எனுமிவை சம்பந்த மான கைத்தொழில்களிலும் இப்புதிய அபிவிருத்தி காணப்பட்டது. தேர்ச்சியில் லாக் தொழிலாளரும் இப்புதிய இயந்திரங்களை இயக்கலாம். இதனல், தேர்ச்சி யுடைய தொழிலாளர்க்கிருந்த மதிப்புக் குறைந்தது ; அவர்கள் குறைவாகவே தேவைப்பட்டனர். மேலும் ஆண்களிலும் பார்க்கக் குறைந்த சம்பளத்திற்கு பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்தலும் இயல்வதாயிற்று. இவ்வாருக, தொழிற் சந்தையின் இயல்பு புரட்சிகரமான மாற்றமடைந்தது. அசுத்தமிக்க தொழிற்சாலை நகரங்களிலே, ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வசதியற்ற விடுகளில் நெருக்கமாக வாழவேண்டிய அவசியமேற்பட்டது. தொழிலாளர் மேல நிகமாக வேலை செய்தாாாயிலும், குறைந்த சம்பளமே பெற்றனர்; இவ்வாருக மாபெருஞ் சமுதாயப் பிரச்சில்கள் தோன்றின. தொழிலதிபர்களிடையே கடும் போட்டியிருந்தமையாலும் அன்னரைக் கட்டுப்படுத்துஞ் சட்டம் யாதும் அக் கால் இல்லாமையாலும், தொழிலாளர் மிகவிழிந்த தொழில் நிலைமைகளிலே

கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும் 129
மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்ய வேண்டியவராயினர். முன்னுெரு போதுங் காணப்படாத தறுகண்மையும் நிட்டூரமும் விதியில் நம்பிக்கையும் மக் களுடைய பொருளியல் வாழ்க்கையில் வந்து புகுந்தன. -
பதினெட்டாம் நூற்ருரண்டின் பிற்கூற்றிலே இங்கிலாந்தில் ஆரம்பித்த இக் கைத்தொழிற் புரட்சியானது போர்க்காலமுழுவதும் நீடித்து, வாட்டலூச் சமரின் பின்னர் மேலும் வேகம் பெற்று அடுத்தநூற்முண்டிலே கிழக்கு நோக்கி ஐரோப்பாவிற் பரவலாயிற்று. ஒவ்வொரு நாட்டின் இயல்புகளுக்கும் நிலைமை களுக்கும் ஏற்பவும், ஒவ்வொரு நாட்டிலும் அது பூரணமாகச் செயற்பட்ட காலம், கட்டம் எனுமிவற்றுக்கு ஏற்பவும் அதன் தாக்கமும், விளைவுகளும் வேறு பட்டன. 1830 ஆம் ஆண்டிற்குப் பின் நீராவிச் சத்தியானது பொருளுற்பத்திக் குப் பயன்படுத்தப்பட்டதோடு, போக்குவரத்துக்கும் உபயோகிக்கப்பட்டது. இதனல் ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் வாழ்க்கையிலும், ஆக்கச் சார் பிலும் ஆழ்ந்த மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலே, அடுத்தடுத்துத் தோன்றிய புதிய் பிரச்சினைகளை ஒவ்வோர் அரசாங்கமும் நிருவகிக்க வேண்டியதாயிற்று. புதிய வகையான தாபனங்கள் பற்பல தோன்றின. பெரிய முதலாளித்துவ முயற்சிகள் தொட்டுத் தொழிற் சங்கங்கள் வரையும், புகையிரதக் 'கம்பனி'கள் தொட்டு மாநகர சபைகள் வரையும் இத்தாபனங்கள் பலதிறப்பட்டனவாயிருந்தன. இத்தகைய புதிய தாபனங்களே நிருவகிப்பதில் ஒவ்வொரு நாட்டின் சட்டமும் நிருவாக மும் அவற்றுக்கு இடங்கொடுக்க வேண்டிய அவசியமேற்பட்டது. முடியாட்சி யிற் காணப்பட்ட குறுகிய அடிப்படையில் அமைத்த பழைய உயர்குடி மரபு களும் நிறுவனங்களும் இப்புதிய பிரச்சினைகளையும் பிணக்குகளையும் நிருவகித் தற்கு ஏற்றனவாக அமையவில்லை. அக்கால ஆட்சிமுறையிற் காணப்பட்ட குறைபாடுகள் பற்றி உற்பத்தியாளரும் தொழிலாளிகளும் கொண்ட அதிருத்தி காரணமாகப் பல நாடுகளில் அடுத்தடுத்துப் புரட்சிகள் தோன்றின.
இப்பெருமாற்றங்கள், காலத்தால் முந்தி ஏற்பட்டவாற்றையும் அவற்றின் விரைவினையும் நாம் மிகைப்படுத்திக் கூறலாகாது. 1815 ஆம் ஆண்டில் பிரித் தானியாவிலுமே பெருந் தொழிற்சாலைகளிற் பணியாற்றிய தொழிலாளரின் தொகை ஒப்பளவாற் சிறிதாகவேயிருந்தது. ஆங்கிலேயரிற் பெரும்பாலானேர். சிறுநகரங்களிலும் கிராமங்களிலுமே இன்னும் வாழ்ந்தனர். பிரான்சிலே இருப தாம் நூற்று. தி வரையும் கைத்தொழில் நிலையங்கள் பெரும்பாலும் சிறியவை யாகவே காணப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவிற் பெரும் பாகத்திற் கைத் தொழிற் புரட்சி பரவியது-இந்நூற்முண்டிலேயாகும். 1870 ஆம் ஆண்டிற்குப் பின்னரே ஐரோப்பாவிற் பெருநகரங்கள் பொதுவாகக் காணப்பட்டன. இம் மாற்றங்கள் நீடித்தனவாய் சிக்கல் மிக்கனவாய் நாட்டுக்கு நாடு வேறுபட்டன வாய்க் காணப்பட்டன. 19 ஆம் நூற்ருரண்டின் பிற்பாதியில் நீராவிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்நூற்றண்டின் முடிவிலே அகத்தகனவெந்திரமும் மின்சத்தியும் உபயோகப்படுத்தப்பட்டன. இவற்றல் அப்பெருமாற்றங்கள்

Page 79
30 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
புதிய ஊக்கமும் புதுத் திருப்பங்களும் பெற்றன. இருபதாம் நூற்ருண்டிலே போர்த் தேவைகள் காரணமாக இக்கைத்தொழில் மாற்றங்கள் பெரிதும் பாதிக் கப்பட்டன. ஆயினும் 1815 ஆம் ஆண்டளவிலே, பிரித்தானியா கணிசமான அளவிற்குக் கைத்தொழில் மயமாகத் தொடங்கிவிட்டது. இக்காலம்வரைக்கும் அது சமுதாய வாழ்விலே அடிப்படைமாற்றத்துக்கேதுவான மாபெருஞ் சத்தி களுள் ஒன்முகத் திகழ்ந்தது. இதனுல் புதிய பிரச்சினைகள் இடைவிடாது தோன்றின. பொதுவாக மக்களுடைய ஆதரவைப் பெற்ற வலிய அரசாங்கமும், * திறமையான, நிருவாகமுமே இவற்றைச் செவ்வையாகத் தீர்க்க முடியும். தொழினுட்பவியலின் வளர்ச்சி காரணமாக ஐரோப்பிய நாகரிகமானது எல்லா வழிகளிலும் புரட்சிகரமாக மாறிக்கொண்டிருந்தது.
கைத்தொழில் முறை வளர்ந்ததன் விளைவாக தாளாண்மைமிக்க வியாபாரிகள், உற்பத்தியாளர், நிதியாளர் ஆகியோர் அடங்கிய புதிய மத்தியவகுப்பொன்று தோன்றிற்று. இம்மத்திய வகுப்பினர் புதிய செல்வமும் அதிகாரமும் பெற்றனர். இனி, கைத்தொழிற் பாட்டாளிகளைக் கொண்ட வகுப்பொன்றும் புதிதாகத் தோன்றியது. புதிய கைத்தொழில் முறையானது இவ்வாருகவே அரசாங்கத் தினையும் அரசியலையும் முக்கியமாகப் பாதித்தது. நிலக்கிழான்மார் பொதுவாகப் பழைமை வாதத்திற்கு அரணுக விளங்கியவாறே, மாற்றத்தினைக் கோரியோருள் மத்தியவகுப்பினரும் முதன்மைபெற்றிருந்தனர். லங்காசயரிலே தம்முயற்சி யாலுயர்ந்த ஆலைமுதலாளிகள், வட இங்கிலாந்து, நெதலாந்து, பிரான்சு ஆகிய வற்றைச் சேர்ந்த-ஊக்கமும் சிக்கனமும், கடும் உழைப்புள்ள-உற்பத்தியாளர் ஆகிய “தொழில் அதிபர்கள்”, 1815 ஆம் ஆண்டிலேயும் சிறுபான்மையோரா கவே இருந்தனர். இவர்கள் புதிய ஒரு வகுப்பின் முதற்றலை முறையைச் சேர்ந்த புதியோராவர். இவ்வகுப்பினர் பழைய உயர்குடி மக்களிடையே காணப்பட்ட மடிமையையும், உழைப்பாற் பெறும் வருவாய்பற்றி அவ்வுயர் குடிமக்கள் கொண்ட வெறுப்பையும் கண்டு, சீற்றங் கொண்டமை இயல்பேயாம். வியாபாரத் திலும் கைத்தொழிலிலும் முதன்மை பெற்றிருந்த பழம்பெருங் குடும்பங் களோடு வைத்தெண்ணத்தக்கவராக இப்புதிய வகுப்பார் படிப்படியாகச் சிறப் புப் பெற்றனர். மூலதனமும் கடன் வசதியும் பெரிதும் இலாபகரமான முறை யில் நாட்டிலே தேவைப்பட்டன. இத்தகைய சூழ்நிலையிலே ரொத்சைல்டும், பேரிங்கும், லாபீற்றும், ஹோப்பும் எனப் பெயர்பெற்ற பெருநிதியம் படைத்த குடும்பங்கள் புதிய பிரபல்யம் அடைந்தன. விரைவிலே மேற்கு ஐரோப்பா வானது வாணிகம், கைத்தொழில், நிதியாகிய துறைகளில் ஒரே சமுதாயமாக மாறிக்கொண்டிருந்தது. 1816-17, 1819, 1825-26 ஆகிய ஆண்டுகளிற் பணத் திகில் காரணமாகப் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்ட நேர்விளைவுகளில் இவ் வொருமைப்பாடு தெளிவாயிற்று. இப்பொருளாதார சமுதாயத்திலே, அரசியல் எல்லைகளை மீறிப் பல்வேறு நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மை யும் பொதுவான உத்வேகங்களும் வளர்ந்தன.

கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும் 13.
விவசாய வளர்ச்சியின் நலன் கருதி வர்த்தகமீதும் உற்பத்தித் தொழில்மீதும் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதித்தபோது, அவற்றுக்கு எதிராகக் கண் டனமும் கடுமெதிர்ப்பும் தோன்றின. புதுப் பணம் படைத்தோர் முன்னுளிலும் கூடிய அரசியற் பிரதிநிதித்துவமும் அகிகாரமும் கோரிவந்தனர்; சிறு கட்டுப் பாடுகளையும், காலத்திற்கொவ்வாத சட்டங்களையும் ஒழிக்குமாறு கேட்டனர்; கோடிக்கணக்கான மக்களுக்கு, தமது ஆற்றலாலும் முயற்சியாலும் வேலை வாய்ப்பு நல்கியோருக்குச் சமுதாயத்திலே மதிப்பு வேண்டுமென வற்புறுத் தினர். இவற்றின் விளைவாக, அக்காலத்தில் நிலவிய அமைப்புக்கு மாமுன தாராண்மை வாதப்போக்கு உருவாகியது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுக்கூற்றிலே, மாற்றத்திற்கேதுவான மிகப் பெரிய சத்தியிதுவேயாம்.
கைத்தொழில் முறை ஆகிக்கம்பெற்றிருந்த சமுதாயத்திலே, தொழிற்சாலை களிலும் ஆலைகளிலும் சுரங்கங்களிலும் சம்பளம்பெற்று வாழும் புதிய வகுப் பார் தோன்றினர். இப்புதிய வகுப்பார்க்கும் தொழிலதிபர்க்குமிடையே அவர் தம் நலவுரிமையடிப்படையிற் சிலவகையிலே ஒற்றுமையுங் காணப்பட்டது. இவ் விரு சாராரும் உணவு மலிவாயிருக்க வேண்டுமென்றனர்; வியாபாரம் தடைப் படக் கூடாதென்றனர்; வர்த்தகம் செழிப்புற வேண்டுமென்றனர். ஆனல், பெருந் தொழிலதிபதிகள் தொழிலாளர் மீது கடுமையான நிபந்தனைகளைத் திணித் தனர். அன்றியும் தொழிலாளர் தொகையும் அக்காலத்திலே தேவைக்கதிகமாகக் காணப்பட்டது. புதிய கைத்தொழில் நகரங்களிலே வாழ்க்கை நிலை மோச மாயிருந்தது. இக்காரணங்களாலே தொழிலாளர் தம் கோரிக்கை வலுக்குறைந் திருப்பதை உணர்ந்தனர். எனவே அவர்கள் தம் நலவுரிமைகளைப் பாதுகாத் தற்கு அரசாங்கத்தினையே விரைவில் நாடவேண்டியவராயினர். அரசியலதிகார மூலமாக நெருக்கினுல் மட்டுமே அரசாங்கம் தம்முடைய நலவுரிமைகளைக் கவனிக்கும் என்பதைத் தொழிலாளர் உணரலாயினர். எனவே, அவர்களும் தமக்கு வாக்குரிமையும் சுதந்திரமாகக் கூடுதற்கான உரிமைகளும் அளிக்கு மாறு கோரினர். இவ்வாருக, மத்திய வகுப்பினர், தொழிலாளர் வகுப்பினர் ஆகிய இருசாராரின் உரிமைக் கோரிக்கைகளையும் பழைமைச் சத்திகள் சமாளிக்க வேண்டிய அவசியமேற்பட்டது. பழைமைவாதிகள் மத்திய வகுப் பினரையன்றித் தொழிலாளர் வகுப்பினரையே பெரிதும் அஞ்சினர். அவர்கள், காலத்திற்கேற்ற சலுகைகளளித்து மத்திய வகுப்பினரின் ஆதரவினைப் பெற முயன்றனர். இவ்வித நடவடிக்கைமூலம், தொழிலாளரின் பாரதூரமான தீவிா மாற்றக்கோரிக்கைகளைத் திறமையாக எதிர்க்கலாமென்று அவர்கள் கருதினர். தாராண்மைவாகக் கருத்துப்போக்கொடு குடியாட்சிபற்றி கருத்தும், இறுதி யிற் சமவுடைமைக் கருத்தும் சேர்ந்துகொண்டன. இவையிரண்டும், பழைமை வாதச் சத்திகளைக் கடுமையாகத் தாக்கின.
இவற்றின் பூரண விளைவாக, அரசாங்கம், அரசியல் ஆகியவற்றின் கருத்தும் கடமையும் புரட்சிகரமான மாற்றமடைந்தன. பொதுவொழுங்கும், தேசீயப்
பாதுகாப்புமாகிய பொதுவிடயங்களைக் கவனிப்பதோடமையாது அரசாங்க

Page 80
132 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
மானது நாட்டின் பொருளாதார, சமுதாய வாழ்க்கையிலும் விரிந்தமுறை யிலே தலையிட்டுச் செயற்படவேண்டியதாயிற்று. இவ்வாருக, முற்றும் புதிய வகையிலமைந்த அரசுமுறை ஐரோப்பாவிற்கு அவசியமாயிற்று. சமுதாயத் தோடு நெருங்கிய தொடர்புடைத்தாகி ஒத்துழைக்கக்கூடிய அரசு முறையே அதுவாகும். மன்னனும் அவனுக்குப் பணிந்தொழுகும் பிரசைகளும் என்ற கோட்பாட்டுக்குப் பதிலாக அரசும் அதன் குடிகளும் என்றவாருன புதிய கருத் துத் தோன்றலாயிற்று. அரசாங்கமும் சமுதாயமும் ஒன்றையொன்று சார்ந்து ஒன்றேடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. தானளும் சமுதாயத்திலிருந்தே அரசு தோன்றுகின்றது; சமுதாயம் தனது அரசினை இடைவிடாது பணிசெய்யு. மாறு கோருகின்றது என்றித்தகைய கருத்துக்களடங்கிய புரட்சிகரமான கோட்பாடு தற்காலவரலாற்றிலே தோன்றிற்று. பழைய ஆட்சி முறை இப் புதிய கோட்பாட்டுக்குச் சற்றும் ஒவ்வாது. ஆள்வோனுக்கும் பிரசைகளுக்கு மிடையே நிலவிவந்த தீர்க்கமான வேறுபாடுகளும் அதற்குப் பொருந்தா, 19 ஆம் நூற்றண்டு ஐரோப்பாவில் மிகப் பெரிய இயக்கங்கள் யாவற்றுக்கும் இதுவே பொதுவான அடிப்படையாகும்; ஒருபுறத்திலே தேசிய உணர்ச்சியும், மறு புறத்திலே தாராண்மை வாதம், குடியாட்சிமுறை, சமவுடைமைவாதம் என்பன வும் இடம்பெற்றன.
தேசியவுணர்ச்சி
குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்குப் பொதுவான தாயகம் ஒன்று உள்ளதென்ற நம்பிக்கை வேண்டும்; அவர்களுக்குப் பொதுவான மரபு களும் வரலாற்று வளர்ச்சியுமிருக்க வேண்டும்; மேற்கூறியவற்றிலிருந்து அவர் கள் யாவரும் ஒன்றுபட்டு ஓரினத்திற்கு உரியவரென்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும். இவ்வமிசங்கள் யாவும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற ஒரு சமுதாயமே தேசியவினம் எனத் தக்கது. இவ்விரிந்த கருத்தில் 1815 ஆம் ஆண்டிற்குப் பல நூற்முண்டுகளுக்கு முன்பே நாடுகள் பல இருந்ததுண்டு. பதினமும் நூற்முண் டில் இங்கிலாந்தில் கியூடர் மன்னர் ஆட்சி செய்தபோது நாட்டினவுணர்ச்சி தெளிவாக நிலவிற்று. ஒருமுகப்படுத்தப்பட்டவரிய முடியாட்சி நிலவியபோது பிரான்சிலும் இத்தகைய சமுதாய உணர்ச்சி வளர்ந்தது. ஆயின் இத்தகைய சமுதாயம் பிறசமுதாயங்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக அதன் ஒற்றுமை யினையும் சுதந்திரத்தினையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறன தற்காலக் கருத்திலே நாட்டினவாதம் பத்தொன்பதாம் நூற்முண்டிலேயே பெரிதும் உரு வாகிற்றெனலாம். பிரான்சியப் புரட்சியினலும் நெப்போலியப் பேரரசாலுமே ஐரோப்பாவெங்கணும் அது வெற்றிகரமாக வளரத் தொடங்கிற்று.
"மக்களின் இறைமை" என்னும் யக்கோபினியக் கோட்பாடு இரு கருத்துக் கொண்டதாகும். ஒரு புறத்தில், மன்னற்கு எதிராக நாடு முழுவதற்கும் உரிமைக்கோரிக்கைகள் உள; தமக்கிசைவான அரசாங்கமொன்றினை அமைக்
தற்கும் அதன் போக்கினைக் கட்டுப்படுத்தற்கும் மக்களுக்கு உரிமை உண்டு

தேசியவுணர்ச்சி 133
என்றவாருன கருத்து வற்புறுததப்பட்டது. அரசாங்கமானது "குறிப்பிட்ட மக்கட் பிரிவினரின் கருத்தையன்றி எல்லா மக்களினதும்" கருத்தைப் பிரதி பலிக்கவேண்டுமென்ற குடியாட்சிக் கோட்பாடு மறுபுறத்தில் வற்புறுத்தப்பட் டது. எனின், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய புரட்சி இலட் சியங்களோடு, செல்வத்தை அல்லது அந்தஸ்த்தைக் கவனியாது, அரசியல் தீர். மானங்களில் எல்லாக் குடிகளுக்கும் சமவுரிமைகள் உள எனவும் பிரகடனம் செய்யப்பட்டது. பயங்கா ஆட்சிக் காலத்தில் (1793-94) யக்கோபினியரின் மிகைப்பாடான செயல்கள் காரணமாகப் புரட்சியின் குடியாட்சிக் கருத்துக்கள் தீயனவாகக் கருதப்பட்டன. ஆயின், ஐரோப்பாவிலே நெப்போலியன் ஈட்டிய வெற்றிகள் நாட்டினவாதக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வலுப்படுத்தின. எனவே 1815 ஆம் ஆண்டளவில், ஐரோப்பாவிலே குடியாட்சியிலும் பார்க்க நாட்டினவாதமே கூடிய செல்வாக்குடையதாக விளங்கிற்று.
சேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலேயே தேசீய உணர்ச்சி மிகத் தீவிர மாகக் கிளர்ந்தது. எனினும் நெப்போலியப் பேரரசு முறை காரணமாக ஸ்பெயின், போலந்து, இரசியா, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. பிற நாட்டவரின் கொடுமைகளுக்கும் வலிய ஆதிக்கத் துக்கும் மாமுன எதிர்ப்புணர்ச்சியாகவே தேசீயவுணர்ச்சி தொடங்கிற்று. எனவே பிரான்சியருக்கெதிரான உணர்ச்சியாக அது முதலில் உருவெடுத்தது. சுதேச நிறுவனங்கள், சுதேச வழமைகள், பரம்பரைப் பண்பாடு தேசியமொழி ஆகியவற்றுக்குப் புதிய மதிப்பு ஏற்பட்டது. பிரான்சியப் பகுத்தறிவு வாதமும் ஒட்பமும் உலகப் பொதுவானவை; உலகக் குடிகளுக்கு உரியவை. தேசியத் திற்கு மாமுனவை. இவற்றிற்கு எதிரான புதிய தேசியம் புத்துணர்வு கொண் டது; தனிப்பற்றுடையது; புறநீங்கலான குறுகிய போக்குடையது.
சேர்மனியிலே அக்காலத்திற் பெரிய கலாசார மறுமலர்ச்சி உருவாகிப் பா வியது. அந்நாட்டு இசையறிஞரும் எழுத்தாளரும் தத்துவ ஞானிகளும் உண் மையாக மேம்பட்டு விளங்கிய காலம் அது. பிதோவென், கேதே சில்லர், கான்ற் ஹெகல் போன்ற அறிவாளிகள் அக்காலத்திலேயே வாழ்ந்தனர். 19 ஆம் நூற் முண்டிலே ' கலாசார மேம்பாட்டிலும் அறிவுத் துறை வளர்ச்சியிலும் சேர் மனி பிரான்சினே விஞ்சி நின்றது. இத்தகைய உயர்ச்சியினைப் பிரான்சு பதி னெட்டாம் நூற்முண்டிலே பெற்றிருந்தது. தத்துவஞானிகளான ஹேடரும் விக்ரேயும் "வோக்ஸ் கைஸ்ற் " எனுந் தனிப்பட்ட தேசியப் பண்பினை விதந் தேத்துமாறு சேர்மனியர்க்குப் புகட்டினர். இப்பண்பே நல்ல கலாசாரம், நாகரிகம் யாவற்றுக்கும் அடிப்படையாகுமென அவர்கள் போதித்தனர். 1806 ஆம் ஆண்டில் நெப்போலியன் பிரசியாவை ஜீனுவிற் படுதோல்வியுறச் செய்த தன் விளைவாக பிரசியா தன் வல்லரசு நிலையினைப் பெரும்பாலும் இழந்து விட் டது எனினும் நெயிசனே, சாணுேஸ்ற் ஆகியோர் தலைமையிற் பிரசியா தனது படையினைத் திருத்தியமைத்தது. ஸ்ரைனும் ஹாடன்பேக்கும் நிருவாக அமைப்டைச் சீர்திருத்தியமைத்தனர். 1815 ஆம் ஆண்டுக்குப் பின் இது ஜேர் மானிய தேசீயவுணர்ச்சிகளை ஒசுத்திரியாவன்றிப் பிரசியாவே பிரதிபலிப்பதாய்

Page 81
134 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
அமைந்தது. புதிய நாட்டுக் கூட்டிணைப்பிலே ஒசுத்திரியா பெற்றிருந்த ஆகிக் கம் சேர்மனியின் ஒற்றுமையைக் குலைக்கவே பயன்படுத்தப்பட்டது. பிரசியா வின் புத்துயிர்ப்புக்கும் சேர்மனியிலே தேசியவுணர்ச்சியின் வளர்ச்சிக்கும் வேண்டிய அறிவுத்துறை சார்ந்த ஆதரவைப் பேளின் பல்கலைக் கழகமே அளித் தது. ஜீனு வெற்றியின் பின்னர் நெப்போலியன் இந்நகரை அடிப்படுத்தினுன் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பேளின் பல்கலைக்கழகத்திலே ஹெகல் என்பார் அதிகாரம் பற்றியும் அரசின் வலிபற்றியும் எடுத்துரைத்த புதிய கோட்பாடு சேர்மானிய இத்தாலியச் சிந்தனையாளர் பலரைக் கவர்ந்ததோடு ஆங்கில அறிவாளிகள் சிலரின் சிந்தையையும் கவர்ந்தது.
படைத்திறனை மீண்டும் தாபித்தலும், உண்ணுட்டு நிருவாகத்தைத் திறம்பட அமைத்தலுமாகிய இரு நோக்கங்களை மனத்திற் கொண்டே பிரசிய அரசு பெரும்பாலும் திருத்தியமைக்கப்பட்டது. பிரான்சியப் புரட்சிச் சீர்திருத்தங் களைப் பின்பற்றியே இது நடைபெற்றது. “பிரான்சியர் கீழிருந்து மேலாகச் செய்தவற்றை நாம் மேலிருந்து கீழாகச் செய்யவேண்டும்” என ஹாடன்பேக் என்பவர் பிரசிய மன்னருக்கு 1807 ஆம் ஆண்டில் எழுதினர். இவர் சிறப்பாகக் காணுேவின் கட்டாயப்படை திரட்டும் முறையினுற் பிரான்சியர் பெற்ற வெற்றி யினைக் கண்டு மெச்சியவர். அம்முறைப்படி பிரான்சிய ஆடவர் யாவரும் இரா ணுவ சேவைக்கு உரியோராயினர். இவ்வாறு திரட்டப்பட்ட பிரெஞ்சுப் படை தேசியவுணர்ச்சியால் உந்தப்பட்டவற்றையும் ஹாடன்பேக் கண்டு வியந்தான். பிரசியச் சீர்திருத்தவாதிகள் பிரான்சியரின் வெற்றிகளாற் பெரிதும் கவரப்பட் டனர். நாட்டுமக்களிடையே விருத்தி செய்யப்படாதும் பயன்படுத்தப்படாதும் அந்தமில் சத்திகள் எத்துணை உறைகின்றன என்பதை அவர்கள் உணர்ந்தனர். போர்ப்படை தாங்கிய மக்களினின்றும் வெளிப்படக்கூடிய அடக்கவியலா ஆக்க சத்தியினை அவர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட வலியவோர் ஆட்சியை உருவாக்கினர். உண்மையான ஒரு தேசியப்படையைத் திரட்டினர். ஒற்றுமை யுணர்ச்சியை ஊட்டவல்லதும் சேர்மானிய மரபுரிமை யிடத்து அபிமானத்தைத் தூண்டவல்லதும் சேர்மனியின் அபிலாசைகளிலே மெய்யார்வத்தை உண்டாக்க வல்லதுமான தேசியக் கல்வி முறையை அவர்கள் வகுத்தமைத்தனர்.
நெப்போலியன் 1806 ஆம் ஆண்டிலே பரிசுத்த உரோமப் பேரரசினை ஒழித் தான். பவேரியா, வூட்றெம்பேக், பாடன், ஹெசேடாம்ஸ்ரட், சக்சனி ஆகிய வற்றையும் பிற சிறிய அரசுகள் பன்னிரண்டையும் இறைன்நாட்டுக் கூட்டிணைப் பாக ஒன்றுபடுத்தினன். மேற்குச் சேர்மனியெங்கணும் சிக்கலான பழைய சட்ட முறைகளையும் நீதி நிருவாக முறைகளையும் ஒதுக்கிவிட்டு நெப்போலியச் சட்டக் கோவையைப் புகுத்தினன். இவ்வாருக நெப்போலியன் செய்வதன் விளைவை அறியாமலே சேர்மனி முன்னுளிலும் கூடுதலாக ஒன்றுபடுத்தற்கு வழி கோலி ஞன். சேர்மானியர் பிரான்சிய முறைகளையும் நிறுவனங்களையும் தழுவிக்

தேசியவுணர்ச்சி 135
கொண்டனர். ஆயின் பிரான்சியரின் சிந்தனைச் செல்வம், ஆதிக்கம், வெற்றி யெனுமிவற்றை எதிர்த்தனர். இவ்வாருகப் பிரான்சிடத்துப் பெற்ற நன்மை களும் அதன் மாட்டுக் கொண்ட வெறுப்புங் கலந்த ஓர் ஆபூர்வக் கலவை யாகவே சேர்மன் தேசியம் தொடங்கிற்று.
1813 ஆம் ஆண்டில் லீப்சிக்கிலே பிரசியா பெற்ற வெற்றி சேர்மன் மக்களின் தேசீயவுணர்ச்சியை மேலும் அாண்டிவிட்டது. பிரசியாவின் புத்துயிர்ப்புக்கு அடிகோலுமுகமாகத் தேசிய வாதிகள் போதித்தனவும் சீர்திருத்த வாதிகள் சாதித்தனவுமே லீப்சிக்கு வெற்றிக்கு ஏதுவாமென மக்கள் கருதினர். அவ் வெற்றி பற்றிய வரலாறு சேர்மன் மக்கள் தேசாபிமானத்தோடு பேசிடுங் கதையாயிற்று. அவ்வெற்றி காரணமாக நெப்போலியன் சேர்மனியின் பெரும் பகுதியினை விட்டு வெளியேற நேர்ந்தது; இறைன் ஆற்றின் இடது கரைப்பகுதி தானும் விடுதலே பெற்றது. இஃது உண்மையான நட்புறவு நாடுகளின் பொது வெற்றியாகும். ஓராண்டிற்கு முன் இரசியாவில் நடத்திய போராட்டத்தில் நெப் போலியன் பட்ட அவலமும் அவ்வெற்றிக்கு ஒரு புடைகாரணமாகும். ஆயினும் அவ்வெற்றி நொந்துபோயிருந்த சேர்மனியரின் மானவுணர்ச்சிக்கு ஆறுதலளித் தது. சேர்மன் தேசாபிமானிகளுக்கு உற்சாக மூட்டியது; பூரண விடுதலை பெறல் வேண்டுமெனும் கருத்துக்கு ஒரு புதிய அாண்டு கோலாயிற்று.
இத்தாலியிலும் நெப்போலியனுல் தேசப் பற்றுத் தூண்டப்பட்டது. சேர் மனியில் அவ்வழி ஏற்பட்ட விளைவுகளுக்கும் இதற்குமிடையே சில வேறுபாடு கள் காணப்படுகின்றன. இத்தாலியில் அவனுடைய ஆட்சி சேர்மனியிலும் பார்க்க நீண்ட காலம் தொடர்ச்சியாக நடைபெற்றது. அது 1796 ஆம் ஆண்டு தொட்டு 1814 ஆம் ஆண்டுவரை நீடித்தது. அன்றியும் அதற்கு இத்தாலியரின் ஆதரவும் ஓரளவுக்கு இருந்தது. பிரான்சியருக்கு மாமுன விரோத மனப் பான்மை சேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் பார்க்க இத்தாலியிற் குறை வாகவே காணப்பட்டது. நெப்போலியனது ஆட்சியிற் சிற்றரசரின் வலியும் போப்பரசரின் ஆதிக்கமும் அழிக்கப்படவே, குருமாரின் செல்வாக்கு நலிவுற் றது. ஆட்சியும் திறமையாக நிருவகிக்கப்பட்டது-நகரங்களில் வாழ்ந்த மத்திய வகுப்பார் இவற்றையெல்லாம் வரவேற்றனர். சேர்மனியிற் போன்றே இத்தாலி யிலும் அரசுகளின் எண்ணிக்கையை நெப்போலியன் குறைத்து மூன்று அரசு களைத் தாபித்தான். இச் செயலும் இறுதியில் இத்தாலி ஒற்றுமைப்படுதற்கு ஊக்கமளித்தது. நேப்பிள்சுக்கு மன்னனுய் இருந்த காலத்தில், முரட் என்பான் இத்தாலி முழுவதையும் தனது ஆட்சியில் ஒன்றுபடுத்தும் கருத்தினைக் கொண் டிருந்தான். அவ்வாறே, 1815 ஆம் ஆண்டில் ஐக்கிய இத்தாலியைப் பிரகடனம் செய்தான். சிறிது காலத்துள் அவன் தோல்வியடைந்து சுட்டுக்கொல்லப்பட் டான். ஆயினும் இத்தாலியத் தேசாபிமானிகள் அவன் செய்த அருஞ் செயலை மறந்ததில்லை.
சேர்மனியிலும், இத்தாலியிலும்-குறிப்பாக சேர்மனியிலே-பிரான்சிய ஆட்சி யின் நேர்விளைவாகத் தேசீயப் பெருமையுணர்ச்சியும் நம்பிக்கையும் மக் களிடையே பரந்து விாவிக் காணப்பட்டன. 1850-70 வரையான காலத்தில்

Page 82
136 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
ஐரோப்பியப் பொது விவகாரங்களிலே முதன்மை பெற்று விளங்குவது இவ்விரு நாடுகளும் ஐக்கியப்பட்டதேயாம். பிறநாடுகளிலே பிரான்சியராட்சியால் ஏற் பட்ட விளைவுகள் இத்துணை தெளிவாக அமைந்தில-அவை மறைமுக விளைவு களே. a . .
“ஸ்பானிய பிளவை நோய் என்னை அழித்தது” என நெப்போலியன் பிற் காலத்தில் முறையிட்டான். 1808 ஆம் ஆண்டு யூலை மாதம் நடைபெற்ற பேய்லன் போரிலே இரு பிரான்சியப் படைப்பிரிவுகள் ஸ்பானியத்தானையிடம் சரணடைந் தன. தீபகற்பப் போரிலே, பிரான்சியரைத் தோல்வியுறுத்துவதில் ஸ்பானிய கெரில்லாக் கோட்டிகள் பெரும் பங்கெடுத்தன. பிற்காலத்திலே இச்சாதனைகள் ஸ்பானிய தேசியவுணர்ச்சியின் விளைவுகளெனப் போற்றப்பட்டன. ஸ்பெயினில் மன்னற்கு ஆதரவாளரும் மதகுருமாருமே நெப்போலியனை மிகத் தீவிரமாக எதிர்த்தனர். பிரான்சியரின் ஆக்கிரமிப்புக்கெதிராக நாட்டில் ஆங்காங்கு கிளர்ந்தெழுந்த கலகக் கோட்டிகளைப் பிரபுக்களும், மதகுருமாருமே பெரும் பாலும் நடத்தினர். நெப்போலியன் முடியாட்சியினை நடத்திய விதத்தினைக் கண்டு அவர்கள் சினமுற்றனர். அவன் திருச்சபைச் சொத்தினைப் பறிமுதல் செய்து அதை உலகியற் சார்பாக்க முயன்றதை அவர்கள் எதிர்த்தனர். கீழ்ப் படியிலுள்ள குருமாரும் துறவிகளுமே பொது மக்கள் எதிர்ப்பினை உருவாக் கினர். அன்னுருடைய எதிர்ப்பியக்கம் தேசியக் கிளர்ச்சியை எவ்வாற்ருனும் ஒத்ததன்று. வெலிங்டனின் இராணுவ மதினுட்பமும், பிரித்தானிய காலாட் படையின் திறமையும் இன்றேல் நெப்போலியனின் பெரும் படை முன்னே ஸ்பானிய "கெரில்லாக் கோட்டிகள்' பூழிபட்டிருக்கும். தீபகற்பப் போரிற் காணப்பட்ட தறுகண்மையே உண்மையான தேசியவுணர்ச்சிக்கு ஒரு தூண்டு கோலாய் இருந்தது. அப்போரின் கொடுமைகளைக் கோயாவின் ஒவியங்களிலே இன்னுங் காணலாம். பத்தொன்பதாம் நூற்முண்டிலே தேசிய ஒற்றுமைக்கும் சுதந்திசத்துக்கும் அடிகோலிய இயக்கங்களின் பிறப்பியல்பான அடிப்படை யாகத் தாராண்மைவாத மத்திய வகுப்பினரே அமைந்தனர். ஆனல் ஸ்பெயி னில், இவ்வகுப்பினர் பெருந்தொகையினராகவோ அல்லது முக்கியமானவர் களாகவோ விளங்கவில்லை. h
கிழக்கு ஐரோப்பாவிலே புண்பட்ட தேசிய வுணர்ச்சிக்குப் போலந்தே மைய மாக விளங்கிற்று. 1772 இற்கும் 1795 இற்குமிடையில் முன்னைய போலந்து நாடு படத்திலிருந்து அழிக்கப்பட்டது. அது, இரசிய, பிரசிய, ஒசுத்திரியப் பேரரசுகளுக்கிடையே பிரிவினை செய்யப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் நெப் போலியன் வாசோப் பெரும் கோமகவுரிமையாசினைப் புதியவோர் அரசமைப் போடு நிறுவினன். தமது சுதந்திரத்தை மீண்டும் தாபித்தற்கான நடவடிக்கை யென இதனைப் போலிஷ் மக்கள் வரவேற்றனர். ஆனல், அவனே போலந்தைத் தன் ஆணைக்கு அடிப்படுத்தியே வைத்திருந்தான். இரசியாவுடன் தான் கொண்ட தொடர்புகளில் அதனை ஓர் பணயமாகப் பயன்படுத்தவே அவன் விரும்பினன் என்ப்து விரைவில் தெளிவாயிற்று. அவன் தனது இரசியப் போராட்டத்தை 1812 ஆம் ஆண்டிலே தொடங்கியபோது. போலிஷ் மக்களுக்கு வருங் காலத் திலே சுதந்திரம் வழங்குவதாகத் தெளிவற்ற வாக்குறுதிகளையே அளித்தான்.

தேசியவுணர்ச்சி' 187
1814 ஆம் ஆண்டிற் கிழக்குப் பேரரசுகள் ஈட்டிய வெற்றியின் விர்ைவாகப் போலந்து தனியோர் அரசென்ற வகையில் மறுபடியும் அழிந்தொழிந்தது. வினி னும் பிரான்சியப் புரட்சிக் கருத்துகள் விரவிய நெப்போலியனது சட்டச் கோவையானது அந்நாட்டிலே புகுத்தப்பட்டு விட்டது. தேசீய ஒற்றுமையை யும் சுதந்திரத்தையும் மீண்டும் பெற்றிடுதல் வேண்டுமெனப் போலிய மக்கள் கொண்ட உறுதிக்கு அவர்பட்ட ஏமாற்றமுமே ஒரு துண்டுகோலாக அமைத் தது. அவ்வுறுகி ஒரு நூற்முண்டுவரை குன்ருது நின்று, ஈற்றில் 1919 இல் ஒப்பேறிய அமைதியுடன்படிக்கையிலே வெற்றி கண்டது (படம் 14 ஐப் பார்க்க). · · ・ ・ ー、 இாசிய மக்களின் தேசிய உணர்ச்சியிலே நெப்போலியனுடைய போராட்ட மானது பரவலான மறைமுக விளைவுகளைப் பயந்தது. இரசியர் ஸ்மொலென்ஸ்க், மொஸ்கோ ஆகிய நாடுகளுக்கு எரியூட்டி நெப்போலியனுக்கெதிராகத் தமது வீர தீரமான எதிர்ப்பைக் காட்டினர். அவனது பெரும்படை வகையறியாது பனிக்கு ஊடாகப் பின்வாங்கியது. இாசிய மக்களின் எதிர்ப்பும் நெப்போவி யன் உவந்திட்டமையுமெல்லாஞ் சேர்ந்து, அம்மக்களின் உண்ர்ச்சியைத் தூண் டும் வீரக் கதைகளாகின. பிரான்சியப் படைகள் இச்சியாவிற் கொள்ளையடித் தன; நாட்டினைப் பாழாக்கின. இவற்ருல், வேருென்றும் சாதிக்காதவகையில் இரசிய வகுப்பினர் யாவரும் ஒற்றுமைப்பட்டு எதிர்த்தெழுந்தனர். பிரபுக்களும், உழவரும் ஒரே மாதிரி நெப்போலியனை முற்ருக வெறுக்கும் வகையிலே தூண்டப் பட்டனர். இதனல், இரசியப் பேரரசர் இணக்கப் பேச்சுவார்த்தைகளைப் Lμμύρό நினைக்கவுந் துணியவில்லை. பெரும்படை முற்முக அழிக்கப்பட்டமை நெப் போலியனுக்கேற்பட்ட மிகப்பெரிய நாசமாகும். லிப்சிக் சமர் சேர்மனிக்குத் தேசப்பற்றினையூட்டும் கதையாகியவாறே, இரசியத் தேசாபிமானிகளுக்கு மொஸ்கோப் போராட்டம் நாட்டுப்பற்றை வளர்க்கும் ஒரு வீர காவியமாகி யது. ஆனல் இரசியாவிலே, தேசியவுணர்ச்சி பின்னடைந்த நிலையிற் காணப் பட்டது; பொது மக்கள் வாழ்க்கைக்கும் ஆட்சிப் பீடத்திற்குமிடையே மிக்க வேறுபாடிருந்தது. எனவே, இந்நிகழ்ச்சிகளால், தேசியவுணர்ச்சியில்ே உடனடி யான விளைவுகள் சிறிதளவே ஏற்பட்டன. -
நெப்போலியன் ஐரோப்பாவோடு கொண்ட தொடர்புகள் யாவற்றிலும் ஒரு கோவையான உறுதியான கொள்கையைக் கடைப்பிடித்திலன் எனலாம். அவன் தான் வென்ற நாடுகளைப் பிரான்சின் சார்புநாடுகளாகவும் தனது வமிசப் போவாவிற்கு இலக்காகவுமே பயன்படுத்த விரும்பினன். அரசாங்கங்களுக்கெதி ராகத் தேசிய வினங்களைத் தூண்டிவிடுங் கொள்கையினை அவன் உறுதியாகப் பின்பற்றவில்லை. சிலவேளைகளில் காலத்திற்கேற்றவாறு, அக்கொள்கையை அவன் பின்பற்றியதும் உண்டு. பிரான்சியச் சட்டக்கோவைகளையும் நிருவசக் முறையினையும் பேரரசிற் பொதுவாகப் புகுத்தினன். என்பது உண்மையே. ஆயின், இவைதவிர, தனது பேரரசினைக் கட்டுக்கோப்பாக ஒழுங்குபடுத்தற்கு அவன் தக்க தத்துவங்களை வகுக்கத் தவறினன். அவ்வக்காலத்து இரசனுல் தேவைக்கேற்பவும், ஐரோப்பாக் கண்டத்திட்டத் தேவைகளுக்கேற்பன்க்,

Page 83
138 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
அவன் போாசினை ஒழுங்குபடுத்திய முறை வேறுபட்டது. அவன் ஆதிக்க காலத்திற் சமாதானம் நீடித்ததில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட தேவைகள் இடைவிடாது தோன்றிக் கொண்டிருந்தன. இவ்வாறே ஒவ்வொரு நாட்டின் நிலைமைகளுக்கேற்ப அவனுடைய வெற்றியின் விளைவுகளும் வேறுபட்டன. ஐரோப்பிய அரசுகளில் ஏற்கவே காணப்பட்ட பலவகை வேறுபாடுகளுக்குப் பதிலாக ஒரே சீரான தன்மையை அளியாது, நிலைமையை மேலுஞ் சிக்கலாக்கி ஞன், நூறு நாளாட்சிக் காலத்திலேயே அவன் தாராண்மைவாதத்தையொட் டிய, வரம்புக்குட்பட்ட முடியாட்சிக் கருத்துகள் கொண்டவன் போலக் காட்டி ஞன். அவன் தேசீய சுதந்திரத்தில் அக்கறை கொண்டவன் என்பது, செயின்ற் ஹெலெனவில் அவன் சிறையிருந்த காலத்தில் எழுந்த ஒரு நம்பிக்கையே. அந் நம்பிக்கை போனப்பாட்டிச மரபின் ஒரம்சமாயிற்று. தேசியம் வளர்தற்கு அவன் ஆற்றிய மிகப்பெரிய தொண்டுகள் அவன் எண்ணத் துணிந்து செய்த வற்றின் பாற்படா. சேர்மனியிலும் இத்தாலியிலும் போன்று, அவை ஆராய்ந்து செய்யப்பட்டன எனக் கொள்வதிலும் பார்க்க அவனுடைய பேரா சிற்கு எதிராக வெழுந்த கிளர்ச்சியின் விளைவே எனக் கொள்ளலாம். இந் நூற்றண்டின் முற்பாதியிலே, இவ்வாருகத் தோன்றிய மிக முக்கியமான விளைவு யாதெனின், தேசிய வாதத்துக்கும் தாராண்மை வாதத்துக்குமிடையே இயல் பாகத் தோன்றிய ஒரு கூட்டுறவேயாம்.
தாராண்மைவாதம், குடியாட்சி, சமவுடைமைவாதம்
. பதினெட்டாம் நூற்முண்டிலே நிலவிய அரசவமிச ஆட்சிகளிற் போலன்றி, அசசாங்கத்துக்கும் சமுதாயத்துக்குமிடையே-அரசுக்கும் சமூகத்துக்கு மிடையே-நெருங்கிய பூரணமான தொடர்பு இருக்க வேண்டும் எனும் நம் பிக்கையிலே தாராண்மைவாதம் கால்கொண்டு நின்றமையால், அது தேசிய வாதத்தை ஒத்திருந்தது. இத்தகைய போக்குடைய தாராண்மைக் கொள்கை ஆங்கில, அமெரிக்க நாடுகளிலும் பார்க்க ஐரோப்பாவிலேயே தெளிவாகக் காணப்பட்டது எனலாம். முற்காலத்திலே அரசாங்கமும் நிருவாகமும் சமுதா யத்திற்கு அப்பாற்பட்டனவாய் அதற்கு மேலே காணப்பட்டன. மன்னர்க்கும், அவருடைய அமைச்சர்க்கும் அலுவலாளர்க்குமேயுரிய பிரத்தியேகமான அலுவ ᎧirᏍᎦ அவை கருதப்பட்டன. இந் நிலைமை மாறி, அரசாங்கமும் நிருவாகமும் சமுதாயத்தின் மிகமுக்கிய பிரிவினரின் சம்மதத்தையாதல் அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும். சமுதாயம் முழுவதினதும் நன்மைகளை அவை கருத்திற் கொள்ள வேண்டும் எனுங் கொள்கை தோன்றிப் பாவிற்று. 1776 ஆம் ஆண்டில் அமெரிக்கா வற்புறுத்திய கருத்துக்களை ஐரோப்பிய அரசாங்கங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பட்டோரின் உரிமைகளை உறுதிப்படுத் தற்காகவே "மக்களிடையில் அரசாங்கங்கள் நிறுவப்படுகின்றன. ” அவை * தம்முடைய அதிகாரங்களை ஆளப்படுவோரின் அநுமதிவாயிலாகவே ” பெறுகின்றன--இவையே அக்கருத்துக்களாய் ஐரோப்பியத் தாராண்மை வாதி க்ள் அடிப்படையில் இவ்வமெரிக்க இலட்சியங்களை வேண்டி நின்றனர். உயர்குடி

தாராண்மை வாதம், குடியாட்சி, சமவுடைமை வாதம் 139
வகுப்பாரும் திருச்சபையும் பெற்றிருந்த அதிகாரங்கள், சிறப்புரிமைகளும் மற் அறும் வணிக, வர்த்தக, வகுப்பாரும் உற்பத்தியாளரும் சிறப்புரிமைகளற்றிருந் தமையுமே அரசாங்கம் பரந்த அடிப்படையில் அமைவதற்குப் பெருந் தடையா யிருந்தன. இவ்வாறு, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் சிறப்புரிமைகளற்றி ருந்த மத்திய வகுப்பாரும் தொழிற்றுறை வகுப்பாருமே மானிய உரிமைகள், குருமாாாயத்தின் செல்வாக்கு, ஆகியவற்றினைத் தாராண்மைக் கொள்கையில் ஊன்றி நின்று தாக்கியோருள் முன்னணியில் நின்றனர். காலப் போக்கிலே இவ்வகுப்பினர், உழவோர். பாரிசு நகரக் குழாத்தினர் எனுமிவரின் ஆதாவு பெற்று, பிரான்சியப் புரட்சியின் முக்கிய தாண்டுகோலாயிருந்தனர். அதனுல் பெரிதும் நன்மையடைந்தவரும் அவர்களேயாம். . . . .
நூற்முண்டுப் பகுத்தறிவியக்கத்தினர் சமத்துவமின்மை, எதேச்சாதிகாரம் எனுமிவற்றை தகர்க்கும் வகையிலே தாக்கி வந்தனர். கோட்பாட்டளவில் இவ் வியக்கத்திலிருந்தே ஐரோப்பாக் கண்டத்துத் தாராண்மை வாதம் ஊற்றம் பெற்று வளர்ந்தது. பாராளுமன்ற அரசாங்க முறையே இதன் மிகச் சிறப் பான இயல்பாகும். மத்திய வகுப்பினரின் கருத்துக்களை வெளிப்படுத்தற்கும் சமுதாயச் சீர்திருத்தமேற்படுத்தற்கும் எதேச்சாதிகார அரசாங்கத்திற் கெதி ாாகப் பாதுகாப்பு பெறுதற்கும் அரசமைப்பு ஒழுங்குகளையும், சட்ட ஆட்சியை யுமே அது நாடியது. அது குடியாட்சிக் கொள்கையினின்றும் மற்றுந் தீவிர மாற்ற வாதத்தினின்றும் சற்று வேறுபட்டது. மக்களின் இறைமையிலும் பார்க் கப் பாராளுமன்றங்களின் இறைமைக்கே அது சார்பாக இருந்தமையால் அது வேறுபட்டதென்க. சொத்துடையோர் யாவருக்கும் வாக்குரிமையளிப் பதையும் சொத்தில்லாதார்க்கு அதை மறுப்பதையுமே அது விரும்பிற்று, சமத் துவத்திலும் பர்க்கச் சுதந்திரத்தையே அது மேலாக மதித்தது. வளர்ந்து வந்த தேசியக் கருத்தினைப் போற்றிய வகுப்பினரே பொதுவாக அதனையும் போற்றத் தலைப்பட்டனர். A.
பிரெஞ்சுப் புரட்சி மிகைப்பாடான செயல்களிற் சென்று முடிந்தமையால், தன் கொள்கைகளுக்கே தீங்கு தேடிக்கொண்டது எனத் தாராண்மை வாதிகள் கருதினர். பயங்கா ஆட்சியாலும் சனக் கும்பலின் ஒழுங்கற்ற குடியாட்சியா லும், அப்புரட்சிக் கொள்கைகளுக்கு மாமுன எதிர்த்தாக்கக் காலமொன்று ஏற் பட்டது; இராணுவச் சர்வாதிகாரத்திற்கு வழிகோலப்பட்டது. எல்லாக் குடிக ளுக்கும் சமமாகச் சில உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசமைப்புக்குக் கட்டுப் முடியாட்சி அல்லது குறுகிய அடிப்படையிலமைந்த வாக்குரிமையின் سL-Lلا வழித் தெரியப்பட்டு, சட்டத்தின் முன்னிலையில் யாவர்க்கும் சமத்துவமளிக் கும் பாராளுமன்றக் குடியரசே அத்தாராண்மைவாதிகள் விரும்பிய ஆட்சியா கும். 1815 ஆம் வருடத்து அரசியல் நிருணயத்தையும் அன்னர் மேற்கூறிய கருத்துக்களைத் தழுவியே எதிர்த்தனர். அந்நிருணயம் தேசியவுணர்ச்சியை மீறிச் சென்றவாற்றை அவர்கள் அத்துணை பொருட்படுத்தினால்லர். எதேச் சாதிகார ஆட்சியையும் உயர்குடி வகுப்பார் குருமாராயத்தோரின் சிறப்புரி மைகளையும் அது மீட்டும் நிறுவியதே அவர்களுக்கு ஏற்பிலதாயிற்று. ۱

Page 84
140 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
குடியாட்சிக் கொள்கை தாராண்மைவாதத்தை இருவகையில் ஒத்திருந்தது. இரண்டும் பதினெட்டாம் நூற்முண்டுப் பகுத்தறிவுவாதத்திலிருந்தே தத்தம் இலட்சியங்களைப் பெற்றன; இரண்டும் பழைய அமைப்பிற் காணப்பட்ட சமத் துவமின்மையை ஒருங்கே எதிர்த்தன. ஆயின் அவற்றுக்கிடையே காணப்பட்ட வேறுபாடும் குறிப்பிடத்தக்கது. அரசமைப்பு முறைகளிலும் பிரதிநிதித்துவப் பாராளுமன்றங்களிலும் இறைமை தங்கியிருக்கவில்லை-அது உரூசோக் கூறி யது போன்று, மக்கள் அனைவரினதும் 'பொது இச்சையிலேயே தங்கியுளது என்பதே குடியாட்சிக் கருத்தாயிருந்தது. இரண்டுக்குமிடையிற் காணப்பட்ட வேறுபாடு இதுவே. ஆண்கள் யாவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும். பாராளுமன்றங்கள் தேர்தற்ருெகுதிகளுக்குக் கட்டுப்பட்டவையாய் இருத்தல் வேண்டும். நேரடியான குடியாட்சி முறைகளான குடியொப்பம், ஒப்பங் கோடல் போன்றனவும் மேற்கொள்ளப்படலாம்- இவ்வாறன கருத்துக்களைக் குடியாட்சி வாதம் ஆதரித்தது. அன்றியும், அரசியல் உரிமைகளிலும் சிவில் உரிமைகளிலும் சமத்துவமிருக்கவேண்டுமென அது வற்புறுத்தியது. கூடுத லான சமுதாய, பொருளாதார சமத்துவங் கோருமளவிற்கு அதிலே தீவிரப் போக்குங் காணப்பட்டது. தாராண்மை வாதிகள் போலவே குடியாட்சி வாதி க்ளும் சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமமானவர் எனவும் யாவருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமெனவும் கோரினர். ஆயின் தாராண்மை வாகி களைப் போலன்றி, அவர்கள் பெரும் பொருளாதார மாற்றமேற்படுத்தியாவது இவ்ரிவுமைகளைப் பெற விழைந்தனர். இக் காரணம் பற்றி இந்நூற்முண்டின் முன்னரைக் கூற்றிலே தாராண்மை வாதத்திலும் பார்க்கக் குடியாட்சியே புரட் சிகரமான பயங்கரமான கோட்பாடாகக் கருதப்பட்டது. 1815 இற்கும் 1848 இற்குமிடைப்பட்ட காலத்திலே ஐரோப்பாவில் ஆட்சி செய்த பழைமைவாத அரசாங்கத்தினருக்கு யக்கோபினியம் வெருத்தருவதாயிருந்தது. இஃது ஓரள விற்கு ; பிரான்சியராகிக்கம் மீண்டும் தலையெடுக்கலாமென அச்சத்தால் உண் டாயது. அதிலும் மேலாக தீவிர மாற்றவாதக் குடியாட்சி பற்றிய பயமும் அதற் குக் காரணமாக இருந்தது. இப்பேராபத்தை எதிர்க்கும் நோக்குடன், தாராண்மை வாதிகள் பழைமைவாதிகளோடு ஒன்று சேர்ந்து, குடியாட்சி இலட் கியங்களுக்குச் சார்பான மக்களியக்கங்களையுங் கிளர்ச்சிகளையும் அடக்கி யொடுக்க முற்பட்டதும் உண்டு. இருபதாம் நூற்றண்டில் இத்தகையதோர் பேரச்சம் பொல்சிவிக்குக் கொள்கை பற்றி நிலவியது எனலாம். ஒன்றுக் கொன்று மாறுபட்டு நின்ற விரோதமான சத்திகளுக்கிடையே கூட்டுறவை உருவாக்குவதற்கு இவ்வச்சங் காரணமாயிருந்தது. அன்றியும் வலோற்காாமான புரட்சிகளையும் தறுகண்மைமிக்க அடக்கு முறைகளையுந் தோற்றுவிக்குமள விற்கு அவ்வச்சம் வலியதாயிருந்தது. வாட்டலூச் சமருக்குப் பிற்பட்ட நூற் முண்டுக் காலத்திலே, தாராண்மை வாதத்தைக் காட்டிலும் குடியாட்சிக் கொள் கையே மாற்றத்துக்கும் புரட்சிக்கும் கூடிய அளவில் ஏதுவாயிற்றெனலாம்.
1848. ஆம் ஆண்டும் 'மாக்சிய' வாதமும் வரும்வரை, சமவுடைமை வாதம் (சோஷலிசம்) என்ற பதத்திலும் பார்க்கக் குடியாட்சி என்ற பதமே

தாராண்மைவாதம், குடியாட்சி, சமவுடைமைவாதம் 14
நிலைபெற்ற அதிகார வர்க்கத்தினருக்குக் கூடிய அச்சம் விளைப்பதாயிற்று. தொடக்கத்திலே, சோஷலிசம் தெளிவற்றதாய், அடைதற்கரிய இலட்சியங் களைத் தழுவியதாய், தரும சிந்தையின் சார்புடையதாய் இருந்தது. ஐரோப் பாவில் நிலவிய பழைய ஆட்சி முறையின் சிக்கல்களிலிருந்தும், போராலும் கைத்தொழில் வளர்ச்சியாலும் விளைந்த பூசல்களிலிருந்தும் விடுதலை பெற்று எளிய கூட்டு வாழ்க்கை நடத்த விரும்பி அமெரிக்காவுக்குச் சென்ற பத்திமிக்க கிறித்தவச் சமுதாயங்களோடும், அப்பாவிகளான அாைப் பைத்தியங்களெனக் கருதப்பட்ட சிந்தனையாளரோடுமே சோஷலிசம் சம்பந்தப்பட்டதென அக் கால மக்கள் கருதினர். 1850 ஆம் ஆண்டுக்கு முன்பாக, சோஷலிசமும் கொம்யூனிசமும் (தொடக்கத்தில் இவற்றின் கருத்து வேறுபாடு தெளிவாக அறியப்படவில்லை) பரவுதற்கேற்ற இயல்பான தாயகமாக ஐரோப்பாவன்றி அமெரிக்க ஐக்கிய நாடே விளங்கிற்று. அங்கு, நிலம் பெருவாரியாகக் காணப் பட்டது; மக்கள் தடையின்றிக் குடியேறுதற்கு வாய்ப்பிருந்தது. ஐரோப்பா வில் மீட்டும் நிறுவப்பட்ட முடியாட்சிகளினின்றுந் தப்பிவாழ விரும்பியோர் புதிய வாழ்க்கை முறையை மேற்கொள்ளுதற்கு அங்குப் போதிய வாய்ப்பிருந் தது. ருேபேர்ட் ஓவென் இந்தியாவில் நிறுவிய புதிய இணக்க முறையும் எதி யென்கபே உருவாக்கிய இகாரிய சமுதாயமும் போன்ற பரிசோதனைகளில் சோஷலிச வாதிகளின் தொடக்க காலக் கனவுகளைக் காணலாம். பூரணமான மனித சமத்துவத்தையும் சுயவாட்சி முறையையும் அடிப்படையாகக் கொண்ட அந்நிறுவனங்கள் சமவுடைமைவாதிகளும் பொதுவுடைமைவாதிகளும், மாக்ஸ் தோன்றுமுன்னர் ஐரோப்பாவிலே எத்தகைய சமுதாயத்தை உருவாக்க விரும்பியிருப்பர் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. பழைய உலகிலே இத்தகைய அமைப்பினை உருவாக்க முடியாது என அவர்கள் கொண்ட அவ நம்பிக்கையை, அன்னர் புதிய உலகிற்குப் புலம் பெயர்ந்தமை குறிப்பாகக் காட்டுகின்றது. M
ரூசோவின் கோட்பாடுகள், பிரான்சியப் புரட்சியின் இலட்சியங்கள் ஆகிய வற்றிலிருந்தும் சமவுடைமைக் கருத்துக்கள் ஊற்றம் பெற்றன. தாராண்மை வாதிகள் சுதந்திர இலட்சியத்தையே பெரிதும் வற்புறுத்தினர்; குடியாட்சி வாதிகள் சமத்துவ இலட்சியத்தையே பெரிதும் ஆதரித்தனர். சமவுடைமை வாதிகளோ சிறப்பாகச் சகோதரத்துவக் கருத்தினையே பெரிதும் தழுவி நின் றனர். மனிதர் இயற்கையில் நல்லவர்களே. சமுதாயத்திலே சமத்துவமின்மை, வறுமை ஆகிய செயற்கைத் திரிபுகள் இல்லாவிடில் அவர்கள் இயல்பாகவே சகோதரர் போல நடந்து கொள்வர். அப்போது போட்டியின்றி ஒத்துழைப்பே பெரும்பான்மை மக்களின் இயல்பான விருப்பமாயிருக்கும். பூரணமான சந்தர்ப்ப சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் தாபிக்குமள விற்குச் சுதந்திரம், சமத்துவமெனும் இலட்சியங்களை வற்புறுத்தி நிலைநாட்டி ஞல், உண்மையான சகோதரத்துவம் ஆட்சி செய்யத் தொடங்கும். வறுமைக்

Page 85
42 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
கும் சமத்துவமின்மைக்கும் கைத்தொழில் முறை ஒரு புதிய காரணமாகு மெனப் பல்காலும் வற்புறுத்தி எதிர்த்து நின்றமையால், ஆதிச் சோஷலிச இயக்கங்கள் ஐரோப்பாவில் வேரூன்றவோ அல்லது இடம் பெறவோ முடிய வில்லை. சமவுடைமையரசு வாதிகளான லூயி பிளாங்போன்ருேரும் முறையின மைந்த பொருளாதாரக் கோட்பாடுகளை வகுத்துக் கூறிய கால்மாக்ஸ் போன் முேரும் சமவுடைமைக் கொள்கையைத் திருத்தியமைத்த பின்னரே அது ஐரோப்பாவிலே மென்மேலும் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் வாழ்க்கைத் தேவைகளுக்கேற்ற ஒரு கொள்கையாக மாறிற்று.
தாராண்மை வாதிகள், குடியாட்சி வாதிகள், சமவுடைமை வாதிகள் எனுமிச் திறத்தார்க்கிடையே பொதுவான அடிப்படை போதிய அளவு காணப்பட்டது. எனவே இவர்கள் 1848 ஆம் 1871 ஆம் ஆண்டுகளிலே மூண்ட பெரும் புரட்சி களின்போது இம் முத்திறத்தாரும் ஒன்று சேருதற்கு வேண்டிய கருத் தொற் அறுமை காணப்பட்டது. அவர்கள் யாவரும் ஓரளவிற்காவது ஒரே பாதையிற் சென்றனர். அதே பழமைவாதச் சத்திகள் தம்மைத் தடைசெய்வதைக் கண்ட னர்; அன்றியும் அவர்கள் யாவரும் அரசாங்கத்தினைச் சமுதாயத்தின் அங்க மாகவும் கருவியாகவும் மாற்றியமைக்க வேண்டுமெனும் ஒரே விருப்பத்தையுங் கொண்டிருந்தனர். தாராண்மை வாதிகளுடனும் குடியாட்சி வாதிகளுடனும் எவ்வாறு தாம் ஒத்துழைக்க வேண்டுமென்பதும், ஒரே பாதையில் செல்லும் போது, எக்கட்டத்திலே தம்மை விட்டுத் தாராண்மைவாதிகளும் குடியாட்சி வாதிகளும் திடீரெனப் பக்கம் மாறி தமக்கெதிராகப் போரிடுவர் என்பதும் இாயி பிளாங் தொடக்கம் லெனின் வரையும் சமவுடைமை வாதிகளுக்கு இடை விடாத பிரச்சினையாயிருந்தது. அவ்வாறே தேசியவுணர்ச்சிச் சத்திகளோடு இம் மூன்று சாராரும் உறுதியான உறவு கொள்ள முடியாதிருந்தனர். 1848 ஆம் ஆண்டு வரையும் தாராண்மைவாதிகளும் தேசீயவாதிகளும் இயல்பான இணக் கமும் உறவுங் கொண்டிருந்தனர் போலக் காணப்பட்டனர். அரசமைப்பு முறை செவ்வையாக இயங்குதற்குச் சமுதாய வாழ்விலே இயற்கையான ஒருமைப் பாடு தேவையென்பதைத் தாராண்மைவாதிகள் உணர்ந்தனர். அந்த ஒருமைப் பாட்டைத் தேசியவுணர்ச்சி அளிக்குமென்பதையும் அவர்கள் உணர்ந்தனர். தேசிய ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் அடைதற்கு தாராண்மை வாதத் தையும் குடியாட்சிக் கொள்கையையும் தழுவி நின்ற எல்லா வகுப்பாாதும் ஆத ாவு தமக்குத் தேவையென்பதைத் தேசாபிமானிகள் உணர்ந்தனர். தாராண் மைவாத-தேசியவாத உறவு 1848 ஆம் ஆண்டிற் சிதறியபோது, அச்சத்திக ளெல்லாம் மாறுபட்டுப் புதிய வகையிற் கூட்டுச் சேர்தல் அவசியமாயிற்று. சமவுடைமைவாதம் தொடக்க கட்டங்களிலே உலகப் பொதுவானதாகவும் சர்வ தேச நோக்குக் கொண்டதாகவும் விளங்கிற்று. தாராண்மைவாதம் குடியாட் சிக் கொள்கை ஆகியவற்றேடு தொடர்பு கொண்டமையாலேதான், அது அத் தகைய போக்குடையதாயிற்று. இந்நூற்றண்டின் முடிவில் அது அதிகார

தாராண்மைவாதம், குடியாட்சி, சமவுடைமைவாதம் 143
வாண்மையுடைய தேசிய அரசாங்கங்களோடும் குடியாட்சிச் சார்பற்ற அரசுக ளோடும் நெருங்கிய தொடர்பு கொள்ளலாயிற்று. சேர்மானிய சமவுடைமைத் தலைவரான பேடினந்து லசல் என்பவர் பிஸ்மாக்கோடு இணக்கங் கொண்டார். 1914 ஆம் ஆண்டு போர் தொடங்கியபோது, எல்லா நாடுகளிலும் சமவுடைமை வாதிகள் தத்தம் தேசிய அரசாங்கங்களை ஆதரித்தனர். தனியொரு நாட்டிலே சமவுடைமை என்ற போர்வையில், தனியொரு கட்சியின் எதேச்சாதிகார ஆட் சியிலே நாட்டினவாதமும், பொதுவுடைமைவாதமும், சேர்ந்த புதிய கூட்ட மைப்பைப் பொல்சிவிக்கு வாதிகள் இாசியாவிலே உருவாக்கினர். இவ்வாருகப் பல இயக்கங்கள் ஒன்று சேர்தலும் மாறுபடுதலும் தற்கால ஐரோப்பிய வா லாற்றில் மட்டுமன்றி உலக வரலாற்றிலுமே மிகக் குறிப்பிடத்தக்க விடயங் களாகும். இந்நூலிலே மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்ற விடயங்களுள் இவை யும் ஒன்ருகும்.

Page 86

மூன்ரும் பாகம்
புரட்சிகளின்
காலம்
1815-1850
8. பழைமைவாதத்தின் போக்கு, 1815-30. 9. தாராண்மைவாதப் புரட்சிகள், 1830-33. 10. பொருளாதாரப் புரட்சி, 1830-48. 11. தேசியப் புரட்சிகள், 1848-50.

Page 87

ஏற்கவே குறிப்பிட்டவாறு 1815 ஆம் ஆண்டிற்கும் 1849 ஆம் ஆண்டிற்கு மிடைப்பட்ட தலைமுறைக் காலத்தை உண்ணுட்டுப் போர்க்காலமெனக் குறிப் பிடலாம். 1815 ஆம் ஆண்டிலே பழைய ஒழுங்கு மீண்டும் நிறுவப்பட்டதோடு, பழைமைவாதச் சத்திகள் மேலோங்கின. அவை ஐரோப்பிய நாடுகளிற் பெரும் பாலானவற்றிலே ஆதிக்கம் பெற்று நிலையூன்றிக் கொண்டன. மேலுமொரு தலை முறைக் காலத்துக்கு அவை மாற்றத்திற்கேதுவான சத்திகளைத் தடைசெய் தன. அவ்வாற்ருல் அவை காட்டிய உறுதியும், ஓரளவு வெற்றியும் கொண்டு அவற்றின் பலக்கினை அளவிடலாம். ஆனல் அரசியலாதிக்கத்திலேயே அவற்றின் பெரும்பலம் காணப்பட்டது. மாற்றத்திற்கேதுவான வலிமிக்க சத்திகளை எதிர்த்து நிற்றற்கு அரசியலாதிக்கம் மாத்திரம் போதாதென்பது காலப்போக் கிலே தெளிவாகியது. குடிசனத் தொகை விரைவாகப் பெருகியமை, கைத் தொழில் முறை பெருவளர்ச்சியடைந்தமை எனுமிவையே அடிப்படையில் மாற் றத்திற்கேதுவான புதிய சத்திகளாம். ஆனல் இவை தேசீயம், தாராண்மை வாதம் ஆகிய இயக்கங்களிலே கலந்து அரசியல் வடிவை விரைவிற் பெற்றன. வமிச முடியாட்சி. சிறப்புரிமை படைத்த உயர்குடி வகுப்பு ஆகியனவற்றின் நிறு வனங்களுக்கே சிறப்பாகப் பொருத்தமாயிருந்த சமுதாய பொருளாதார அமைப்பானது மாற்றமடையாது தேங்கி நின்ற ஒரமைப்பாகும். இவ்வமைப்பு நிலச்சொத்து, விவசாயம், சமய நம்பிக்கை, அரசியல் மந்த நிலை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டது. வர்த்தகம், தொழிற் செல்வம், விஞ்ஞானத்தில் நம்பிக்கை, கொதித்தெழும் பொதுமக்களின் சக்தி ஆகியவற்றினை அடிப்படை யாகக் கொண்ட சமுதாய, பொருளாதார அமைப்பு ஒன்று உருவாகியது. இது தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பாவிலும் பின்னர் மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் தோன்றிப் பாவியது. பழைய அமைப்புக்கள் புதிய சக்திகளுக்கு நெடுங்காலம் ஈடுகொடுக்க முடியவில்லை.
பழைமைவாதச் சத்திகள் பின்னிலையுற்று நிலைகுலைந்தமை 1848 ஆம் ஆண் டளவிலே தெளிவாயிற்று. புதிய சமூகத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக் கப்பட்ட புதிய அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. கைத்தொழில் முதலாளித்துவ வத்தை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தின் உள்ளார்ந்த இயல்பி லிருந்து புதிய அரசியல் இலட்சியங்களும் சமுதாய இலட்சியங்களும் தோன் றின. இவை முதலில் மக்களின் உள்ளங்களிற் கருக்கொண்டன. பின்னர் அரசி யற் கிளர்ச்சிகளிலும் பொருளாதார இயக்கங்களிலும் முகிழ்த்தன. முதலில், பழைய அமைப்பின் உறுதியான அத்திவாரத்தினைப் புதிய ஆக்க முறைகள் தகர்த்தன. இதனலேயே புரட்சிகள் பெரும்பாலும் மூண்டன. மக்கட் சமூகங் கள் விரைவில் முன்னேறியமையால் அவற்றை ஆளுவதாகக் கூறிய அரசாங் கங்களின் கொள்கைகள் பின்தங்கிக் காணப்பட்டன.
47

Page 88
8 ஆம் அத்தியாயம்
பழமைவாதத்தின் போக்கு, 1815-30
மெற்றேணிக்கின் ஒழுங்குமுறை
ஹப்ஸ்பேக் மன்னருடைய ஒசுத்திரியப் பேசாசே பழமைவாத அரசாங்கத் தின் ஒழுங்குகளையும் இலட்சியங்களையும் முழுமையாகக் கொண்ட சிறப்பியல் புடையதாய் விளங்கிற்று. இப் பேரரசிலே, வணிகரும் வியாபாரிகளும் உற்பத்தி யாளரும் அடங்கிய வலுப்பெற்ற மத்திய வகுப்பு ஒன்று இருக்கவில்லை. நில புலமுடைய உயர்குடி மக்களே முக்கியமான வகுப்பினராய் விளங்கினர். குடி சனங்களிற் பெரும்பாலானேர் விவசாயிகளாயிருந்தனர். ஒசுத்திரிய மாகாணங் களிலும், மற்று ஹங்கேரியர், செக்கர், சிலாவியர், குரோற்ஸர், ரூமேனியர், போலியர் எனுமினத்தோர் வாழ்ந்த எல்லைப் பிரதேசங்களிலும் சட்டசபைகள் அல்லது ' குடித்திணை மன்றங்கள் மத்திய கால முறைப்படி நிறுவப்பட்டிருந் தன. ஆனல் அவை அருகிக் கூடின : அன்றியும் அவை ஒழுங்காகக் கூடியது மில்லை. அவற்றுக்கு உண்மையான அதிகாரமும் இருக்கவில்லை. பிரதேசப் பிர புக்களும், பொலிசும், படையினரும், வீயன்னுவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட நிருவாகக் குழுவினருமே அரசாங்கத்தையும் நிருவாகத்தையும் நடத்தி வந்த னர். மத்திய நிருவாகமுமே செவ்வையாக இயைபுறுத்தப்படவில்லை-அது மிகத் தளர்ச்சியுற்றிருந்தது. இதனுல் அரசாட்சி, மக்கள் வாழ்க்கையின் எந்தத் துறையையுந் தொடுவதாக அமையவில்லை. ஆயின், இந்த நொய்ம்மையான அமைப்பைத் தவிடுபொடியாக்கவல்ல சக்திகளை அடக்குவதில் மட்டும் அரசாங் கம் கடுமையாயிருந்தது.
1815 ஆம் ஆண்டின் பின்னர், தாராண்மை வாதமும் தேசீய வாதமுமாகிய சத்திகளே இவற்றுட் பிரபல்யமாய் விளங்கின. பல்கலைக்கழகங்களிலும், படைத் துறையிற் சில அதிகாரிகளிடையிலும் வர்த்தகாடங்கிய சிறிய மத்திய வகுப் பாரிடையும் இவற்றிற்கும் மேலாக, ஒசுத்திரியாவின் ஆட்சிக்குட்பட்ட எல்லைப் பிரதேசங்களிலும் இச்சத்திகள் மிகத் தீவிரமாக இயங்கின. வீயன்ன நிருண யத்தின் பின்னர், இத்தாலியப் பிரதேசங்களான லொம்பாடி வெனிசியா ஆகிய வற்றிலும், ஒசுத்திரியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டிருந்த பெரும் பாலான சேர்மானிய கூட்டிணைப்பு நாடுகளிலும் இவை பரவிக் காணப்பட்டன. உண்ணுட்டு நிலைமை காரணமாகவும், ஐரோப்பாவில் ஒசுத்திரியா வகித்த
48

மெற்றேணிக்கின் ஒழுங்குமுறை 149
பொது நிலைமை காரணமாகவும் ஒசுத்திரிய அரசாங்கமே ஐரோப்பாவெங்கணும் தாராண்மைவாதம், தேசீயவாதமாகியவற்றுக்கு வைரித்த எதிரியாயிற்று. சேர்மனி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில் மாற்றங்களுக்கு ஏதுவான இயக்கங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அது இருந்தது. முன்னங் காட் டியவாறு, இம் மூன்று நாடுகளிலுமே தேசீயவுணர்ச்சி சிறப்பாகத் தூண்டப்பட்
ܫ • 7گے۔ ஒசுத்திரி மண்டிலநாயகனன இளவரசர் மெற்றேணிக் ஹப்ஸ்பேக் பேரரசைப் பாதுகாத்தற்கேற்ற திறமையான திட்டமாகப் பிரசித்தி பெற்ற “அமைப்பினை" வகுத்தார். பலவகையாகப் பிரிந்து காணப்பட்ட ஒசுத்திரிய ஆணிலங்களிடையே ஒற்றுமையை உருவாக்குவது அவரது திட்டத்தின் இலட்சியமன்று. அப்படிச் செய்தல் இயலாத காரியமென ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவைகளுக்கிடையிற் காணப்பட்ட ஒற்றுமையின்மையே மேற்குறிப்பிட்ட திட்டத்துக்கு அடிப்படை யாகப் பயன்படுத்தப்பட்டது. ஹப்ஸ்பேக் வமிசத்தினர் பண்டுதொட்டுக் கடைப் பிடித்து வந்த “பிரித்தாளும்” கொள்கையிலேயே இது தங்கியிருந்தது. அவ் வழி சேர்மானியப் படைகள் பொகிமியாவிலும், ஹங்கேரியப் படைகள் லொம் பசடியிலும் நிறுத்தப்பட்டன. ஒசுத்திரியா தனது ஆதிக்கத்தை நாட்டக்கூடிய வகையில் சிற்றரசர்களைக் கொண்ட கட்டுக்கோப்பற்ற ஓர் அமைப்பாகவே சேர் மன் நாட்டுக் கூட்டிணைப்பு (புண்ட்) நிறுவப்பட்டிருந்தது.
இக் கூட்டிணைப்பின் மன்றம் 1816 ஆம் ஆண்டிற் பிராங்போட்டிலே கூடிற்று. சேர்மானியின் தேசீய அபிலாட்சைகள் நிறைவேறமாட்டா என்பதும், அவை திட்ட வட்டமாகத் தடுக்கப்படும் என்பதும் தொடக்கத்திலிருந்தே தெளிவா யின. 1819 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலே, மெற்றேணிக்கின் அாண்டுதல் காரணமாக இம்மன்றம் காள்ஸ்பாட் கட்டளைகளை அங்கீகரித்தது. இக்கட்டளை கள் நாட்டுப்பற்றுள்ள மாணவர் சங்கங்களையே (பேச்சென் சாவ்ரன்) குறிப் பாகத் தாக்கின. 1815 ஆம் ஆண்டுக்குப் பின் இச்சங்கங்கள் பெரும்பாலான சேர்மானிய பல்கலைக்கழகங்களிலே தோன்றிவிட்டன. மேற்குறிப்பிட்ட கட் டளைகளினுல் அவை குலைக்கப்பட்டன; ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பரி சோதகன்மார் நியமிக்கப்பட்டனர். அன்றியும் புதினப்பத்திரிகைகள் முன்னுளி லும் பார்க்கக் கடுமையாகவும் விரிவாகவும் தணிக்கை செய்யப்பட்டன. அடுத்த ஆண்டிலே, மெற்றேணிக் பாராளுமன்றங்களிலே விவாதிக்கக்கூடிய விடயங் களை வரையறை செய்யுமாறும், நாட்டுக்கூட்டிணைப்பிலே தாராளமான ஆட்சி நிலவிய அரசுகளிலேயும் தலையிடுகற்குக் கூட்டாட்சியரசாங்கத்துக்கு உரிமை யுண்டென்பதை ஏற்குமாறும் தாண்டினர். அவ்வாறே இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தெற்கேயிருந்த அரசுகளான பவேரியா, வூற்றெம்பேக், பேடென், ஹெஸே-தாம்ஸ்ராட், சக்லே-வைமார் ஆகியவற்றில் அவற்றின் ஆட்சி யாளர் அண்மைக்காலத்திலே புதிய அரசமைப்புகளை நிறுவியிருந்தனர் (6 ஆம் படம் பார்க்க). இவ்வரசுகளிலே, தாராண்மைவாதக் கருத்துக்கள் மிகக் கூடுத லாக நிலவியவற்றிலேயும், பிரான்சிற்போல வாக்குரிமை செல்வந்தருக்கேயிருந்

Page 89
150 பழமைவாதத்தின் போக்கு, 1815-30
தது. அன்றியும் தேர்தல் மூலந் தெரிவு செய்யப்பட்ட மன்றங்களுக்கு அரசாங் கங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கவில்லை. ஆனல் இத்துறை குறுகிய தாராண்மைவாதத்தினையும் மெற்றேணிக் சந்தேகக் கண் கொண்டே நோக்கி ஞர்.
இவர், 1817 ஆம் ஆண்டிலே தமக்கு ஆதரவாளராயிருந்த விற்கென்ஸாைன் இளவரசர் மூலமாக, பிரெடெரிக் வில்லியம் பிரசியாவிற்கு இத்தகைய அர சமைப்பு ஒன்றினையளியாவகை அச்சுறுத்தித் தடுத்துவிட்டார். இவ்வாருக ஒசுத்திரியாவிற்குப் பதிலாகப் பிரசியா சேர்மானியருக்குத் தலைமை தாங்குங் காலம் பின்போடப்பட்டது. 1815 ஆம் ஆண்டிற்குப் பின், பிரசிய இராச்சியத் திலே பலவகையாகப் பிரிந்து கிடந்த பகுதிகளை அரசமைப்புக்குப் பெரிதுங் கட்டுப்பட்டதும், நிருவாகக் குழுவினரின் ஆதிக்கங் குறைந்ததுமான ஓர் அர சாங்கம் கட்டியாளல் சாத்தியமா என்பது சந்தேகமே. போலந்திற் சில பாகங் களை இழந்துவிட்ட பிரசியா அவற்றுக்கு ஈடாக வியன்ன நிருணயத்தின் வழி, சக்சனியிற் சில பகுதிகளையும் வெஸ்ற்பாலியாவையும் இறைன்லாந்து மாகாணங் களையும் பெற்றது. இவற்றுட் பின்னையது, கத்தோலிக்கம் நிலவிய பிரதேசமா கும். அன்றியும் அது புவியியற்படி பிரசியாவின் ஏனைப்பகுதிகளிலிருந்தும் வேறு பட்டுக் காணப்பட்டது. இக்காரணங்களால் அதன் நிருவாகத்திலே குறிப் பிடத்தக்க பிரச்சினைகள் தோன்றின. அம்மாகாணங்கள் கிழக்கோடன்றி மேற் கோடுதான் பரம்பரையாக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. மேலும் பிரான்சிய சட்டம், ஆட்சிமுறை ஆகியவற்றல் விளைந்த நன்மைகளை அவை பெற்றிருந்தன. வாழ்க்கைநோக்கு, மரபுகள், ஈடுபாடுகளாகியவற்றைப் பொறுத்தவரை அவை பிரசியரிலிருந்து வேறுபட்டிருந்தன. ஆதலின், அவற் றைத் தன்வயப்படுத்தி ஒன்றுபடுத்தி ஆட்சி செய்வது பிரசியாவுக்கு வில்லங்க மாயிருந்தது. .ே1ளினிலிருந்து தாம் ஆட்சி செய்யப்படுவதை அப்பிரதேச மக் கள் வெறுத்தனர். புதிய ஆணிலங்களில் வாழ்ந்த 55% இலட்சம் மக்களின் சேர்க்கையால், பிாசிய இராச்சியத்தின் மொத்தச் சனத்தொகை இருமடங்கி லும் அதிகமாகப் பெருகிவிட்டது. ஏனைய சேர்மானிய அரசுகளிலும் பார்க்கப் பிரசியா பெரிதாயிருந்தது. மேற்குறிப்பிட்ட மாற்றங்களின் விளைவாக அரசாட் சியை ஒருமுகப்படுத்தி உறுதிப்படுத்தற்கும் வாய்ப்புண்டானது. இவ்விரு காரணங்களாலும் பிரசிய அரசாங்கத்தின் ஆதிக்கம் பெருகியது. ஆயினும், சில ஆண்டுக் காலமாகப் பிரசியா நிருவாகம், புனரமைப்பு ஆகியவற்றிலே தொடர்ந்து ஈடுபட நேரிட்டமையால் சேர்மன் நாட்டுக் கூட்டிணைப்பு முழுவதி அலும் ஒசுத்திரியாவின் செல்வாக்கே மேலொங்கி நின்றது.
சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பிலே நிலவிய தளர்வான கூட்டாட்சியமைப் புத்தானும் இத்தாலியிற் காணப்படவில்லை. ஆங்கு, 1815 ஆம் ஆண்டிலே மீண்டும் அரசுரிமை பெற்ற ஹப்ஸ்பேக் வமிசத்தைச் சேர்ந்த மன்னர் மூலமாக வும், எங்கும் உளவறிதற்கு நியமிக்கப்பட்டிருந்த இரகசிய பொலிசார் மூலமாக வும் மெற்றேணிக்கின் செல்வாக்குப் பாந்திருந்தது. அவருடைய செல்வாக் கிற்குச் சேர்மானிய அரசுகளிலும் பார்க்க இத்தாலியிலே கூடிய எதிர்ப்புக்

மெற்றேணிக்கின் ஒழுங்குமுறை 5
காணப்பட்டது. ஏனெனில் நெப்போலியனுடைய ஆட்சியின் மூலம் இத்தாலி பலவகையில் நன்மையடைந்திருந்தது. வீயன்னுவிற்கு நேரடியாகக் கீழ்ப்பட் டிருந்த வட இத்தாலிய மாகாணங்களிலே மத்திய வகுப்பாரின் தொகை கணிச மானதாயிருந்தது. தேசீய ஒருமைப்பாடும் இத்தாலியிலே நீண்டகாலமாக நிலவி வந்துளது. லொம்பாடியிலும் வெனிசியாவிலும் ஹப்ஸ்பேக்கு மன்னர் கையாண்ட முறைகள் குறிப்பாக ஆத்திரமூட்டின. அவர்கள் மிக முக்கியமான நிருவாகப்பதவிகள் யாவற்றுக்கும் சிலாவியரையும். ஜேர்மானியரையுமே நிய மித்தனர். உண்ணுட்டிலே உண்மையான சுயவாட்சி வழங்கவும் மறுத்தனர். இவற்றை இத்தாலியர், மன்னிக்க முடியாத தவறுகளாகக் கருதினர். திறமை சாலிகளுக்கு வாய்ப்பு அளிப்பதால் உண்டாகும் நன்மைகளை நெப்போலியன் தனது ஆட்சியில் எடுத்துக் காட்டினன். இப்பொழுது, மெற்றேணிக் இத்தகைய வாய்ப்புக்களை முற்முக ஒழித்து விட்டார்.
இத்தாவியச் சிற்றரசுகளில் அவருடைய செல்வாக்கு "எவ்வாறிருந்ததென் பதை, பாமா என்னும் சிறிய கோமகவுரிமை நாட்டை உதாரணமாகக்கொண்டு விளக்கலாம். அங்கு ஹப்ஸ்பேக் அரசியான மேரி லூயி ஆண்டு வந்தாள். அவள் தனது நாட்டின் நன்மை கருதி நெப்போலியனைத் திருமணம் செய்திருந்தாள். அவள் அவனை வெறுக்கவுமில்லை; விரும்பவுமில்லை. வாட்டலூப் போர்ச் செய்தி யினைக் கேள்வியுற்றபோது அச்செய்தியைக் கொணர்ந்த தூதன் அவளுடைய கணுக்கால் அழகினை இரசித்தது கண்டு அவள் மகிழ்ச்சி கொண்டாளாம். தனது செல்வாக்கை அங்கு நிலைநாட்ட ஏற்கவே முற்காப்பு நடவடிக்கையினை மேற் கொண்டது அவளுடைய காதலனக குதிரைப்படைத் தலைவனுெருவன அவ ளுக்கு நல்கியது. அவன் துடிப்பான வாலிபனேயானுலும் ஒரு கண்ணிற் பார்வை இழந்தவன். அவன் மூலமாகப் பாமாச் சிற்றாசில் ஒசுத்திரிய அரசாங் கம் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திற்று. தெற்கே நேப்பிள்சிலும், சிசிலியி லும் பூர்பன் வமிச முதலாம் பேடினந்து ஆட்சிபுரிந்தார். அவர் தண்ணளியான ஆட்சியென்ற போர்வைக்கீழ், தனது எதேச்சாதிகாரத்தைச் சாதுரியமாகப் பேணி வந்தார். எங்கணும் பத்திரிகைத் தணிக்கை கடுமையாகக் கடைப்பிடிக் கப்பட்டது; பொதுமக்கள் படிப்பு வாசனையின்றி அறியாமையிருளில் மூழ்கி யிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் படுமோசமான நிலையிலிருந்தது. இத் தாலியக் குடாநட்டிலே மிகக் கவனமாகப் பேணப்பட்டு வந்த பிரிவினைகளி லேயே, மெற்றேணிக் அங்கு நிறுவிய அமைப்பின் பலம் தங்கியிருந்தது. நாட் டின் சுதந்திரத்தை இலட்சியமாகக் கொண்ட தேசிய இயக்கம் யாதும் உருப்படு தற்கு அப்பிரிவுகள் இயற்கையான தடைகளாயிருந்தன. இத்தகைய தேசிய வியக்கத்துக்குத் தலைமை தாங்கக்கூடிய திறமைசாலிகளும் அக்கால் இருந்திலர். பீட்மன்-சார்டினியா வேந்தனே அத்தகைய தலைமைப் பதவியை வகிக்கத்தக்கவ ஞவன். ஆனல், அவனே ஒசுத்திரியரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதிலும் பார்க்கப் பிரான்சியர் செல்வாக்கை அகற்றுவதிலேயே கூடிய கவனம் செலுத்தினன்.
இவ்வாறெல்லாமிருந்தும், சேர்மனியிற் போன்று இத்தாலியிலே மெற்றேணிக் கின் ஆதிக்கம் அத்துணை பூரணமானதாயிருக்கவில்லை. அமைப்பிலும் நோக்கத் திலும் சேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பினை யொத்த கூட்டமைப்பொன்றை

Page 90
152 பழமைவாதத்தின் போக்கு, 1815-30
இத்தாலியிலே நிறுவுதற்கு அவர் முயன்றபோது அம்முயற்சியினைப் பீட்மன்ற் அாசும் போப்பரசரும் ஒருங்கே எதிர்த்துத் தடுத்துவிட்டனர். இவ்வாறு இத் தாலியில் ஒசுத்திரியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்த முயற்சி பலித்தி லது. மேலும், ஒசுத்திரியாவோடு அவர்களைத் தனித்தனியான ஒப்பந்தங்கள் செய்வித்தற்கு மெற்றேணிக் செய்த முயற்சியும் அவர்கள் அவ்வாறே எதிர்த்து வெற்றி கண்டனர். பீட்மன்ற்-சாடினியா மன்னரான விக்ார் இம்மானுவேல் இத் தாலியிலே ஒசுத்திரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் நோக்கொடு பல்வேறு சிற்றரசு களைக் கொண்ட ஒரு கூட்டணியை நிறுவவும் முயன்ருர், அதிலே பீட்மன்றும் போப்பரசரின் அரசுகளும் பவேரியாவும்-நேப்பிள்சும் அடங்க வேண்டுமென்பது அவருடைய கருத்து. ஆயின், அக்கூட்டணியில் நேப்பிள்சும் போப்பரசரின் நாடு களம் சேர மறுக்கவே, அம்முயற்சிகள் தோல்வியுற்றன. இக்காரணங்களால் பெற்றேணிக்கின் அமைப்பில் இத்தாவியே நொய்ம்மையான உயிர்நிலையம் போன்றிருந்தது. இவ்வழி, மெற்றேணிக்கின் சாதுரியமும் ஆற்றலும் பிற்காலத் கில், இத்தாலியிலேயே பெருஞ் சோதனைக்காளாயின.
ஒசுத்திரிய மண்டிலநாயகரான மெற்றேணிக் தாம் மேற்கொண்ட இணக்கப் பேச்சுக்கள் ஒழுங்குகள் யாவற்றிலும் குறித்தவொரு கோரிக்கையைச் சேர்க் துக் கொள்வது வழக்கமாயிருந்தது. அது பிசகற்றதுபோலத் தோன்றினுலும், அவருடைய அமைப்பில் ஒரு முக்கியமான அமிசமாக இருந்தது. வெளிநாட்டுச் கடிதப் போக்குவரத்து முழுவதும் ஒசுத்திரியாவூடாகவே செல்ல வேண்டுமென் பது அக்கோரிக்கை. தபால் மூலம் வருங் கடிதங்களை யெல்லாம் திறந்து வாசித்து, திரும்பவும் இலச்சினையிடுதற்காக அவர் ஒர் அலுவலகத்தை வியன் ஞவில் நிறுவியிருந்தார். முக்கியமான விடயமனத்தும் பிரதி செய்யப்பட்டு மண்டிலநாயகரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இதனுல் பிறநாட்டு அரசாங்கங்களைப்பற்றி மெற்றேணிக் வியக்கத்தக்க அளவிற்குத் தகவல் பெறக் கூடியதாயிற்று. மேலும் அவர் தம் ஒற்றர்மூலமும் இரகசிய முகவர் மூலமும் பொலிசார் மூலமும் இடைவிடாது செய்திகள் பெற்றுக் கொண்டிருந்தார். எவ் விடயத்திலும் என்னென்ன நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதை விவர மாக அறிவது அவருக்குத் தீராத ஆவலாயிற்று. தான் எவ்வளவு அறிந்திருந் தார் என்பதைக் கவனமின்றி வெளிப்படுத்திச் சிலவேளைகளிற் பிறநாட்டுத் ஆளதர்களைத் திடுக்கிடச் செய்தார். எல்லாவற்றினையும் அறிந்திடுப்பதிற் பெருமை கொள்ளுதல் அவரிடத்துக் காணப்பட்ட ஒரு பெருங்குறைபாடாயிற்று.
பதினெட்டாம் நூற்ருண்டின் முடிவில், ஒசுத்திரிய, இரசிய, பிரசியப் பேரரசு கள் போலந்தினைத் தம்மிடை பங்கீடு செய்தமையால் நெருக்கடியான நிலைமை யொன்றினை நிரந்தரமாகப் பெற்றுக் கொண்டன. அதனல், கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையை 1815 ஆம் ஆண்டில் வீயன்னவிலே தீர்க்கமுயலாது தள்ளிவைக்க வேண்டியதாயிற்று. போர் மூளுதற்கேதுவாயிருந்த ஆபத்தான இந்தப் பிரச் சினை அப்போது எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தால், அப்பேசரசுகளுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டிராது. போலந்தினைச் சேர்ந்த பெரிய மாகாணமான கவி சியா ஒசுத்திரியாவின் வசமிருந்தது. சுதேசப் பிரபுக்கள் அம்மாகாணத்தில்

மெற்றேணிக்கின் ஒழுங்குமுறை 153
வலுப்பெற்றிருந்தனர். அவ்வகையில் அது இத்தாலியைப் போன்றிருந்தது. நில புலம் படைத்த போலிஷ் பிரபுக்கள் தமது நிலைமையினை ஹப்ஸ்பேக் மன்னரின் ஆதரவாற் பெற்றவரல்லர். அவர்கள் தாம் போலிஷ் மக்கள் என்பதை ஒரு போதும் மறந்திலர். பிரிவினை காரணமாகச் சின்னபின்னப்பட்டிருந்த தாய் நாட்டைத் திரும்பவும் ஒன்று சேர்க்கும் விருப்பமே போலிஷ் தேசீயவுணர்ச்சி யின் சாரமாயிருந்தது. 1815 ஆம் ஆண்டில் இரசியப் பெருமன்னரான முதலாம் அலெக்சாந்தர் குறுகத்தறித்த சின்னஞ்சிறு போலந்து இராச்சியத்தினை உரு வாக்கியபோது, போலிஷ் மக்களின் தேசீயவுணர்ச்சி ஊக்கம் பெற்றது. இவ்வி ாாச்சியம் முற்முக இரசிய ஆணிலத்துள் அடங்கியிருந்தது. இசசியப் பேரரசின் மேலாண்மையிலே அங்குச் சுயவாட்சி சிறிதும் நிலவியதில்லையெனலாம். எனி இனும் வருங்காலத்திலே வந்தடையக்கூடிய வாய்ப்புக்களை அது நினைவூட்டுவதாக இருந்தது. போலிஷ் மக்களின் பழைய நினைவுகள் ஆசைகளுக்கு இத்துணை விட்டுக் கொடுத்தது தவறேயென மெற்றேணிக் கண்டித்தார்.
1830 ஆம் ஆண்டில் மூண்ட போலிஷ் கிளர்ச்சி, அவ்வாண்டில் விளைந்த புரட் சிகளுள் மிகப் பாரதூரமானது. 1846 ஆம் ஆண்டிற் கலிசியாவிலே போலிஷ் பிர புக்களும் நுண்ணறிவாளரும் கிளர்ச்சி செய்தனர். 1845 ஆம் ஆண்டில் ஐரோப் பாவெங்கணும் பொதுவாக மூண்ட புரட்சிகளுக்கு அது முதல் எச்சரிக்கையா யிற்று. 1846 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி ஒசுத்திரியா வழமையாகக் கையாண்டு வந்த அடக்கு முறையினல் ஒடுக்கப்பட்டது. கலிசியநாட்டு விவசாயிகளை அவர்தம் நிலக்கிழாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு ஒசுத்திரிய அதிகார வர்க்கந் தூண்டிவிட்டது. போலிஷ் நிலக்கிழாருக்கு மாமுன போலிஷ் கமக்காரரின் கிளர்ச்சியாக அது மாறவே அதனைப் பின்னர் ஈவிரக்கமின்றி அடக்குதல் எளி தாயிற்று. கமக்காரர் கிளர்ச்சி செய்த் காலத்திலே, அன்னுர் வெறுத்த ரொபொத் என்னுந் தொழில் வரியினை ஒசுத்திரிய அதிகார வர்க்கம் விலக்க நேரிட்டது. இவ்வரியே நிலத்துடன் விவசாயின்ய இணைத்துவைத்த சட்டபூர்வ மான இறுதிப் பிணைப்பாகும். இது 1848 ஆம் ஆண்டிற் பொதுவாக ஒழிக்கப் பட்டது. இவ்வாறு ஹப்ஸ்பேக் மன்னர் தம் ஆணிலங்களைத் தமக்குக் கீழ் வைத்திருப்பதற்காகக் கையாண்ட முறைகளிலேயே அவற்றின் அழிவுக்கான அமிசங்களும் இடம் பெற்றிருந்தன.
ஹப்ஸ்பேக் ஆகிக்கத்தினத் தொடர்ந்து நிலவச் செய்தற்கு ஒசுத்திரியப் பேரரசில் வாழ்ந்த போட்டியான பல தேசியவினங்களிடையே இத்தகைய சிக் கலான நுண்ணிய சமபல நிலையை உருவாக்கிப் பேண வேண்டியதாயிற்று. இதற்கு அரசுபாயமொன்றினை வலுவாக இடைவிடாது மேற்கொள்ள வேண் டியதாயிற்று. இதனல் இடைவிடாத விழிப்பும், ஈவிரக்கமற்ற நெஞ்சுறுதியும் அவசியமாயின. இவ்விரண்டு பண்புகளும் மேற்றேணிக்கிடம் காணப்பட்டன. ஐரோப்பியப் பழைமை வாதச் சக்திகளையெல்லாம் ஆற்றற்படுத்துஞ் சூத்திர தாரியாக அவர் விளங்கியதற்கு ஒசுத்திரிய நிலைமைகளும் தேவைகளும் மட்டுங் காரணமாகா, ஒசுத்திரியாவின் எல்லைகளுக்கு அப்பாலும் அவருடைய நோக் குச் சென்றது. பிறப்பால் மெற்றேணிக் மேற்கு சேர்மானியராவர்; இறைன்

Page 91
154 பழமைவாதத்தின் போக்கு 1815-30
லாந்தைச் சேர்ந்தவர். சேர்மனி முழுவதிலும் உறுதிப்பாட்டை நிறுவவேண் டியதன் அவசியத்தை உணர்ந்தவர். தமக்கென ஒரு பழைமைவாதத் தத்து வத்தையும் வகுத்துக் கொண்டவர். அதாவது ஐரோப்பாக் கண்டம் முழுவதி லும் சமபல நிலையை எவ்வாறு திறமையாக நிலவச் செய்யலாமென்பது பற் றித் திட்டமான கொள்கையை உடையவர். உள்நாட்டு விவகாரங்களையும் சர்வ தேச விவகாரங்களையும் ஒன்றிலிருந்தொன்று பிரிக்கமுடியாதென்பதே மெற் றேணிக்கின் வாதமாகும். ஓர் அரசிலே நிகழும் சம்பவமொன்று என அரசு களின் கவனத்திற்கும் ஓரளவு உரியதாகும். எனவே, அவ்வரசுகள் அதனைக் கவனிக்க உரிமை உண்டு. சிலவேளைகளில், ஓர் அரசின் உண்ணுட்டில் நிகழும் சில சம்பவங்களுக்கெதிராக மற்றவை ஒன்றுபட்டும் செயலாற்றவும் நேரிடும் இதே கோட்பாட்டினை அலெக்சாந்தர் மிகத் தீவிரமான வடிவில் எடுத்துக் கூறினர். புரட்சி எங்கே மூண்டாலும் அதனை அடக்கி யொடுக்குதற்கு ஆட்சி யாளரின் நட்புறவு நிலையாக விளங்க வேண்டுமென அவர் விரும்பினர். இது மெற்றேணிக் கொண்ட கோட்பாட்டின் ஒரு கிரிபேயாயினும் அதன் தீவிர மான போக்கைக் கண்டு மெற்றேணிக் அதனை எதிர்த்தார். ஏனெனில் அவர் ஐரோப்பா, முழுவதிலும் சமபலநிலை நிலவுவதிற் கருத்தாயிருந்தார். ஆனல் அரசாங்க நடவடிக்கை உண்ணுட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மேற் கொள்ளப்பட வேண்டுமென்பதில் இருவர்க்கிடையே ஒற்றுமை காணப்பட் டது. தேசீய வாதிகளும் தாராண்மைவாதிகளும் இக்கோட்பாட்டினை ஒருங்கே எதிர்த்தனர். இதற்குமாமுக, அரசாங்கம் தான் ஆளும் மக்களோடு நெருங்கிய பரஸ்பரமான தொடர்பு கொள்ளவேண்டுமென்ற கோட்பாட்டினை அவர்கள் வற் புறுத்தினர். இவர்கள் அரசாங்க நடவடிக்கை முற்முக உள்நாட்டில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்றனர். அவர்தம் கோட்பாட்டில் இருபடியான கருத்துக் காணப்பட்டது. அரசாங்கம் தேசீய ஒருமைப் பாட்டையும் ஒற்று மையையும் ஆதாரமாகக் கொண்டிருத்தல் வேண்டும்; நாட்டு மக்கள் யாவரின தும் விருப்பங்களை அது பிரதிபலிக்க வேண்டும். அன்றியும் நாட்டு நலனுக்கே பணிபுரிய வேண்டும். அரசாங்க நடவடிக்கை நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற் செல்வதை அவர்கள் எதிர்த்தனர். ஏனெனில் அத்தகைய நடவடிக்கை தேசி யச் சுதந்திரம், சுயநிர்ணயமாகிய இலட்சியங்களை மீறுவதாகும். மேலும் பிற நாட்டு அரசாங்கங்களின் நலவுரிமைகளுக்காக ஒரு நாட்டு மக்களின் நலவுரி மைகள் அவ்வழி பலியாக்கப்படும். ஐரோப்பிய ஆட்சிமுறையும் கொள்கையும் பற்றி இவ்வாறு ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணுன இரு கருத்துக்கள் காணப்பட்டன. 1815 ஆம் ஆண்டிற்கும் 1848 ஆம் ஆண்டிற்கு மிடையில் இவ் விலட்சியங்களுக்காக மெற்றேணிக்கும் மற்றும் ஐரோப்பிய புரட்சி வாதிகளும் நெடும்போராடிய பின்னரே ஒரு முடிவுக்கு வந்தனர். அங்கு அவர்களிடையே சமாசத்துக்கு இடமிருக்கவில்லை.
வாட்டலூவின் பின்னர் சருவதேச நிலைமையினை அவதானித்த மெற்றேணிக் திட்டமான ஒரு முடிவு கொண்டனர். ஆட்சிக்கு மீண்ட ஐரோப்பிய மன்னர் ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும்; அன்றேல் அவர்கள் பொன்றிவிடுவர். ஒன்று

மாநாட்டு இராசதந்திரம் 155
பட்டுச் செயலாற்றுதற்குத் தக்க ஒரு நிறுவனம் வேண்டுமென்பதை அவர் உணர்ந்தார். ஐரோப்பாவிலே ஹப்ஸ்பேக் வமிச ஆதிக்கத்தினைத் தொன்று தொட்டு எதிர்த்து வந்த பிரான்சு அண்மைக்காலத்திலே தோற்கடிக்கப்பட்டது. பிரான்சியரின் ஆதிக்கம் மீண்டும் தலையெடுக்கா வகை தடுத்தற்கு வேண்டிய பாதுகாப்புக்கள் வீயன்னுவிற் செய்யப்பட்டு விட்டன. ஆயின் பிரான்சியர் இராசதந்திர மூலம் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தக்கூடிய பிணக்குகளை அவர் அறிந்திருந்தார். அவையாவன : ஒசுத்திரியாவுக்கும் அதன் கிழக்கிலுள்ள அயல் நாடுகளான இரசியாவுக்கும் துருக்கிக்குமிடையிலே விளையக்கூடியவை ; ஒசுத்திரியாவுக்கும் பீட்மன்றுக்குமிடையே இத்தாலியில் நோக்கூடிய பிணக்கு கள் என்பனவாகும். இப்பிணக்குகள் தப்பாது வந்தடுக்கும் என்பதற்கைய மில்லை. ஆகவே அவற்றை இயன்றவரை தாமதியாது சுமூகமாகத் தீர்த்து வைக்க வேண்டும். "ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிக்கையே" அவற்றைத் தீர்க்கவல்லது. இதுபோன்ற ஒரு கூட்டமைப்பே முன்னம் நெப்போலியனை முறியடித்தது. நெப் போலியனல் விளைந்த அண்மைக்கால அபாயம் நீங்கிய பின்னரும் அதனை எப் படியாவது தொடர்ந்து நிலவச் செய்யவேண்டும். ஐரோப்பிய சமாதானத்துக் கும் அபாயம் விளேக்கக்கூடிய பிணக்குக்கள் யாவற்றையும் தீர்ப்பதற்குப் பிா தான வல்லரசுகள் அரசாங்கங்கள் காலத்திற்குக் காலம் மாநாடுகள் கூடவேண் டும். இம்மாநாட்டு முறையினைக் கண்டுபிடித்தவராக மெற்றேணிக்கே கொள்ளத் தக்கவர். வீயன்னுவிற்கூடிய பெருமாநாட்டினைத் தொடர்ந்து அதைப்போன்ற நான்கு மாநாடுகள் 1818 இல் அயிக்ஸ்-லா-சப்பெலிலும், 1820 இல் துரப்போவி அலும், 1821 இல்லைபாக்கிலும், 1822 இல் வெமுேணுவிலும் கூடின. பழைமைவாதச் சத்திகளின் முறைகளையும் நோக்கங்களையும், தாராண்மைவாத தேசீயவாதக் கிளர்ச்சிகளை ஊக்கிய நெருக்கடிகளையும் இந்த மாநாட்டு முறை வெளிப்படுத்து கின்றது.
மாநாட்டு இராசதந்திரம்
அயிக்ஸ்-லா-சப்பெல் மாநாடு, 1818. தொடர்ச்சியாகக் கூடிய மாநாடுகளில்
A.
முதலாவது, 1818 ஆம் ஆண்டில் அயிக்ஸ்-லா-சப்பெலிற் கூடியது. அதிற் பிர தானமாகப் பிரான்சினைப் பூரணமாக மீட்டமைக்கும் பிரச்சினையே கவனிக்கப் பட்டது. 1815 ஆம் ஆண்டு தொட்டுப் பாரிசு நகரில் வெலிங்டன் கோமகனர் தலைமையிலே தூதமைச்சர் அவையமொன்று பிரான்சினைக் கண்காணித்து வந் தது. பிரான்சிலே தங்கியிருந்த படைகளே அது மேற்பார்வை செய்தது. நட் டஈட்டுப் பணத்தைத் திரட்டிப் பெறுகற்கும் அதுவே ஒழுங்கு செய்தது. 1818 ஆம் ஆண்டளவில் இவ்வேலை பூர்த்தியாயிற்று. பிரான்சுடன் வருங்காலத்திலே தாம் எத்தகைய தொடர்பு கொள்ள வேண்டுமென்பது பற்றி இணக்கமாக ஒரு முடிவெடுக்கும் பொருட்டுப் பிரதான வல்லரசுகளின் பிரதிநிதிகள் கூடினர். இவ் வல்லரசுகள் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரான்சினை ஐவர் நட்புற வில் சேருமாறு அழைத்தன. ஆனல் அதே வேளையில் அவை பிரான்சிற்கெதி ராகத் தாம் முன்னம் நிறுவிய நால்வர் நட்புறவையும் இரகசியமாகப் புதுப்பிக் தன. இரசியப் பெருமன்னரான அலெக்சாந்தர் தாம் விரும்பிய சில இலட்சியத்

Page 92
156 பழமைவாதத்தின் போக்கு 1815-30
திட்ட்ங்களே எடுத்துக் கூறுதற்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தினர். அவையா வன : படைக்கலம் துறத்தல், சர்வதேசப் படையொன்று அமைத்தல், ஏற்கவே ஆட்சியிலிருந்த அரசாங்கங்களைப் புரட்சிகளினின்றும் பாதுகாத்தற்காகப் பொதுவான ஓர் ஐக்கிய அமைப்பை நிறுவுதல் என்பன. பிரித்தானியாவின் சார்பாகக் காசில்ரீப் பிரபுவும், ஒசுத்திரியாவின் சார்பில் மெற்றேணிக்கும் அத்திட்டங்களை எதிர்த்தனர். இவற்றைத் தடுத்தற்குச் சதிசெய்தனர். " தார் மிக ஒற்றுமை’ என்ற பொதுவான சுலோகத்தின் மூலமாக அவர்கள் அலெக் சாந்தசைச் சாந்திப்படுத்தினர். ஐரோப்பாவின் ஏனைப்பெரு வல்லரசுகளும் சமதையான இராசதந்திர நிலையைப் பிரான்சுக்கு மீட்டும் அளிப்பதில் வெற்றி பெற்றன. பிரான்சு கொடுக்க வேண்டிய நட்டஈட்டுப் பணம் முற்முக அறவிடப்பட்டது ; பிரான்சிலே தங்கியிருந்த படைகளும் வெளியேறின. இம் மாநாட்டின் பயனகத் தோன்றிய இன்னுெரு விளைவும் இங்குக் குறிப்பிடத்தக் கது. மெற்றேணிக்கும் பிரித்தானியாவும் ஆதரித்த “ சமபலக்' கொள்கைக் கும் இரசியா போற்றி வந்த “பரிசுத்த நட்புறவுக்' கொள்ன்கக்குமிடையே தொடர்ந்து நிலவிய மாறுபாடு இம்மாநாட்டிலும் தெளிவாகப் புலப்பட்டது. கிளர்ச்சி செய்த அமெரிக்கக் குடியேற்றநாடுகளுக் கெதிராக ஸ்பானிய மன் னர்க்கு கூட்டுதவி ஒழுங்குபடுத்தச் சார் மன்னர் முயன்ருர், அம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இத்தகைய உதவியினை மறுக்குமாறு மாநாட்டினைத் தூண்டியவர் காசில்ரீப் பிரபுவேயாவர். இறுதியில் மெற்றேணிக்கும் அவருடன் சேர்ந்து கொண்டார். எதேச்சாதிகார ஆட்சியினை ஆதரித்தற்கு இத்தகைய பரபரப்பான கடுமுறைகளைக் கையாள்வதிலும் பார்க்க நுட்பமான தலையீட். டையே மெற்றேணிக் விரும்பினர்.
துரப்போ, லேபாக் மாநாடுகள், 1820-21. கொள்கைகளிற் காணப்பட்ட இத் தகைய வேறுபாடுகளே 1820 ஆம் ஆண்டுந் துரப்போ மாநாடும் அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிலே லைபாக் மாநாடும் கூடியதற்குக் காரணமாகும். திரும்பவும் ஸ்பானியாவே பிணக்கிற்கு ஏதுவாயிருந்தது. மத்ரிட்டிலே இரா ணுவப் புரட்சியொன்று வெற்றிகரமாய் முடிந்தது. அதன் விளைவாக ஸ்பானிய மன்னர் 1812 ஆம் ஆண்டுக் குடியாட்சியரசமைப்பினையே மீண்டும் நிறுவ வேண்டியவரானர். இச்செய்தியைக் கேள்வியுற்ற இரசியப் பெருமன்னர் அச்சங் கொண்டார். இவ்வரசமைப்பினை இராணுவத் தலையீட்டினலேனும் நசுக்க வேண்டுமெனக் கோரி, மாநாடொன்று கூட்டுமாறு ஐரோப்பிய மன்னருக்கு நிருபம் விடுத்தார். 1820 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி காசில்றிப் பிரபு பிரசித்திபெற்ற அரசறிக்கை மூலமாக அதற்கு மாறுத்தரம் விடுத்தார். அதுவே, பிரித்தானியாவின் எதிர்கால வெளிநாட்டுக் கொள்கைக்கு அத்திவாரமாய மைந்தது. ஸ்பானியப் புரட்சி முற்முக ஸ்பானிய உண்ணுட்டுப் பிரச்சினையே என்பதை அவர் வற்புறுத்தினர். ஒரு நாட்டிலே புரட்சிகரமான மாற்றம் யாதும் நிகழும்போது பிறநாடுகள் கூட்டுச் சேர்ந்து அந்நாட்டின் அகவிடயங்களிலே தலையிடுதல் கருமசாத்தியமாகாது; ஆட்சேபிக்கத்தக்கது என்று அவர் எடுத் துக் காட்டினர். நட்புறவின் முயற்சிகளைப் பகுத்தறிவுக்கு அப்பாற் செல்ல

மாநாட்டு இராசதந்திரம் 157
விடலாகாகென அவர் மற்றை நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இத் தகைய நோக்கங்களுக்காக மாநாடு கூட்டுவதை மெற்றேணிக்கும் முதலில் விரும்பவில்லே. அபினும், போத்துக்கல், பீட்மன்ற், நேப்பிள்ஸ் ஆகிய நாடுகளி லும் புரட்சிகள் முண்டு 1812 ஆம் வருடத்து அரசமைப்பைக் கோரியபோது, அவரும் அத்தகைய மாநாட்டைக் கூட்டுதற்கு ஒருப்பட்டார். மாநாட்டிற்கு அவதானிகளே மட்டும் அனுப்புவதற்குப் பிரித்தானியாவும் பிரான்சும் el-sir
tilt-6.
மன்னர்களின் சார்பாகப் புரட்சிகளுக்கெதிராகப் போர் தொடுப்பதில் ஒசுத் திரிய, பிாசிய மன்னரும் கம்மொடு ஒத்துழைக்க வேண்டுமெனக் கோரிய சார் மன்னர் அவ்விரு மன்னரினதும் இணக்கத்தைத் துரப்போ மாநாட்டில் பெற் முர், மன்னரின் அதிகாரத்தினைக் கட்டுப்படுத்தற்கு மக்களுக்கு உரிமையுண் டென்பதை அங்கீகரிக்கத் தாம் ஒருபோதும் உடன்படமாட்டாரென அவர்கள் கூட்டறிக்கை விடுத்தனர். பிரித்தானியா மீண்டும் ஆட்சேபந் தெரிவித்த போதும், மெற்றேணிக் பீட்மன்றிலும் நேப்பிள்ஸிலும் அரசமைப்புகளே நசுக் குதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். 1821 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒசுத்திரியப்படைகள் அவ்வரசுகளுட் பிரவேசித்து, அந்நாடுகளில் மன்னாது ஆதிக்கத்தை மீட்டும் நிலைநாட்டின. 1822 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையும் 12,000 பேரைக் கொண்ட ஒசுத்திரியப் படையொன்று பீட்மன்றிலே தங்கியிருந்தது. அயல் நாடுகளிலும் கிளர்ச்சிக்காரர் கைதுசெய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தேசாபிமானிகளும், தாராண்மைவாதிகளும் வெளிநாடு களுக்குத் தப்பியோடினர்.
அரசகுடும்பத்தினர் நெடுநாளாகப் பிறேசிலிலே தங்கியிருந்ததால், போத்துக் கலிலே புரட்சிகரமான நிலைமை உருவாகியது. 1809 தொட்டு 1820 வரையும் போத்துக்கல் பெரும்பான்மையும் மாசல் பெரெஸ்போட் என்னும் பிரித்தானி யப் போர்வீரராலேயே ஆளப்பட்டு வந்தது. அவருடைய ஆட்சியினைத் தேசி யம், தாராண்மைவாதமாகிய இரு காரணமும் பற்றி உயர் வகுப்பாரும் மத்திய வகுப்பாரும் எதிர்த்தனர். ஸ்பானியப் புரட்சியால் ஊக்கம் பெற்ற போத்துக் கேயப்படை வீரர் ஒபோட்டோவிலே கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சி விரை வில் ஏனை நகரங் குக்குப் பாவிற்று. தற்காலிகமான அரசாங்கமொன்று நிறு வப்பட்டது. மன்) பிறேசிலிலிருந்து திரும்பவேண்டுமென வற்புறுத்தப்பட் டது. தேசீய மன்றமொன்று ஸ்பானிய முறையைத் தழுவிப் புதியவோர் அா சமைப்பைத் தயாரித்தது. இவ்வியக்கத்தின் இலட்சியங்களை அவ்வரசமைப்புக் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. அதன்படி, தனியொரு மன்றத்தைக் கொண்ட பாராளுமன்றம் நிறுவப்பட்டது. மானியமுறை ஒழிக்கப்பட்டது; பத்திரிகைச் சுதந்திரம் குடிகள் யாவரினதும் சமத்துவமும் பாதுகாக்கப்படுமென உறுதி யளிக்கப்பட்டது. தாராண்மைக் கொள்கை தழுவிய புதிய அரசாங்கம் மத விசாரணை மன்றத்தையும் சமயக் குழாங்களையும் அடக்கிற்று திருச்சபைக் குரிய நிலங்கள் சிலவற்றைப் பறிமுதல் செய்தது. 1822 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஆமும் ஜோன் மன்னர் புதிய அரசமைப்பை ஏற்று நடப்பதாகச் சத் 10-CP 7384 (12169)

Page 93
158 பழமைவாதத்தின் போக்கு 1815-30
தியஞ் செய்தார். விரைவில் அவரே அதை 1826 ஆம் 1827 ஆம் ஆண்டுகளில் நிராகரித்தார். இதனல் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட அரசாட்சியினைப் பாது காத்தற்காகப் பிரித்தானியாவும் போத்துக்கலிலே தலையிட வேண்டியதாயிற்று. இதற்கிடையில், பிறேசிலிற் பதிலாளியாக ஆட்சிசெய்த தொம்பீட்ரோ என் பார், மன்னர்க்கு மூத்த புத்திரர், பிறேசிலைச் சுதந்திர நாடாகப் பிரகடனஞ் செய்து பேரரசர் எனும் பட்டத்தைத் தாமே ஏற்றுக் கொண்டார். 1825 ஆம் ஆண்டளவிலே போத்துக்கல், பிறேசில் நாட்டின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டியதாயிற்று. தென் அமெரிக்காவிலிருந்த ஸ்பானியக் குடியேற்றநாடுகள் பிறவும் ஸ்பானியாவின் ஆட்சியினின்றும் பிரிந்து சுதந்திர நாடுகளாயின. இவ் வாருக ஐரோப்பாவுக்கும், இலத்தின் அமெரிக்காவுக்குமிடையில் நேரடியான வமிச, அரசாங்கத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆயினும், ஸ்பானிய ஆணி லங்களான கியுபாவிலும் போட்டோரிக்கோவிலும், கயானவிலே பிரித்தானிய ரும் டச்சுக்காரரும் பிரான்சியரும் ஆட்சிசெய்த பிரதேசங்களிலும் அத்தகைய ஐரோப்பியத் தொடர்புகள் இன்னும் தொடர்ந்து நிலவின.
வெமுேனு மாநாடு, 1822. ஐரோப்பாவிலே பிறிதொரு பகுதியிலேற்பட்ட புரட்சியின் விளைவாக 1822 ஆம் ஆண்டில் வேறேனு மாநாட்டைக் கூட்டவேண் till அவசியமேற்பட்டது. 1821 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற் கிரேக்கர் துருக் கியருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். முஸ்லிம் துருக்கியரின் கொடுங் கோலாட்சிக்கெதிராக கிறித்தவக் கிரேக்கர் ஆரம்பித்த தேசீய இயக்கமே அது. கிறித்தவக் கிரேக்கரின் சார்பாக இரசியப் பெருமன்னரான அலெக்சாந்தர் துருக்கிக்கெதிராகப் போர் தொடுக்கக்கூடும். இதனையே, மெற்றேணிக் காசில்ரீ ஆகியோரும், ஐரோப்பாவிற் சமாதானம் நிலவுதலை விரும்பிய எனயோரும் உடனடியான அபாயமெனக் கருதினர். இத்தகைய சமயத் தொடர்புகள் யாவற் றிலும் பார்க்க முடியாட்சியின் நலவுரிமைகளும் சமபலக் கொள்கையில் இன்றி யமையாமையுமே மெற்றேணிக்கின் கவன்த்தைக் கூடுதலாக ஈர்த்தன. எனவே, அவர் 1822 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இன்னும் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டுமென வற்புறுத்தினர். ஆனற் கோடை காலத்தில் ஸ்பானியாவிலே குழப்பங்கள் தொடர்ந்து நடைபெற்றன. பிரான்சு அங்குத் தலையிடலாமென் பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன. வெருேனவில் மாநாடு கூடியபோது, கிரேக்க விவகாரங்களிலும் பார்க்க ஸ்பானிய விவகாரங்களிலேயே கூடிய கவனம் செலுத்தவேண்டியதாயிற்று. அதற்கிடையில் காசில்றி தற்கொலை புரிந்து கொண்டமையால், ஜோஜ் கன்னிங் அவர்க்குப்பின் பதவியேற்றர். மாநாடு கூடுவதையும், படைகொண்டு பிறநாடுகளிலே தலையிடுவதையும் எதிர்ப் பதில் காசில்றியை விஞ்சியவர் கன்னிங். பிறநாடுகளிலே தலையிடுவதை இவர் உறுதியாக எதிர்த்தபடியால், ஸ்பானியாவிற் கூட்டாகச் செயலாற்ற முடிய வில்லை. ஆயினும், பிரான்சு 1823 இலே தனியாக ஸ்பானியாவுட் படையெடுத் துச் சென்றது. அரசமைப்பினை ஒழித்தது ; பேடினந்து மன்னரை மீண்டும் ஆட்சியில் அமர்த்திற்று. துருக்கிய அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமெனப் பிரித்தானியா வற்புறுத்தியது. அக்கோரிக்கைக்குத் துருக்கி

மாநாட்டு இராசதந்திரம் 59
இணங்கியதனல், இரசியா துருக்கியிலே தலையிடுவதால் ஏற்படக்கூடிய அபா யம் தவிர்க்கப்பட்டது. எனவே, எவ்விதத் தலையீடுமின்றிக் கிரேக்கரின் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. நால்வர் நட்புறவின் வழியும் ஐவர் நட்புற வின் வழியும் பிரித்தானியாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்குமிடையே நிலவிய நட்புரிமை பூாணமாக முறிவடைந்தவாற்றை வெறேனப் பேரவை பிரதிபலிக் தது. ஐரோப்பிய விவகாரங்கள் பற்றிய அறிவு காசில்றியிலும் பார்க்கக் கன் னிங்கிற்குக் குறைவாகவே இருந்தது. கன்னிங்கு தீவிரமனப்பான்மை உடை யவர்; ஒத்துமேவி நடக்குந் தன்மையும் அவரிடத்துக் குறைவாகவே காணப் பட்டது. வெளிநாடுகளிலே கிளர்ந்த தாராண்மைவாத இயக்கங்களிற் கூடிய அனுதாபம் கொண்டவர். ஸ்பானியாவிலே தலையிடுதலைக் கன்னிங் உறுதியாக 1 )க்கிருர் என்பதை வெலிங்டன் கோமகனர் பேரவைக்கு 1822 ஆம் ஆண்டு ஒக் டோபர் மாதம் 30 ஆம் திகதி தெரிவித்தார். இச்செய்தி பேரவைக்குப் போ திர்ச்சி விளைத்தது. மேற்கு வல்லரசுகளைப் பொறுத்தவகையில் அது நட்புற வின் முடிவினைக் குறித்தது. "எல்லாம் மறுபடியும் தன்னிலையடைகின்றன’ “எங்கள் எல்லாருக்கும் கடவுள் ஒருவர் இருக்கிருர், ஒவ்வொரு நாடும் தன் பாட்டைக் கவனிக்கவேண்டும்’-இவ்வாறு கன்னிங்கு கூறினர்.
1814 ஆம் ஆண்டில் உருவான இராசதந்திர நட்புறவுகள் சின்னுபின்ன மாயின. பழைமைச் சத்திகளும் மாற்றத்திற்கேதுவான சத்திகளும் தத்தம் நிலையிலே உறுதிப்பட்டன. 1823 ஆம் ஆண்டளவிலே பேரவை முறையின் விளைவு இத்தன்மையதாயிற்று. ஒரு புறத்தில், இத்தாலியிலும் ஸ்பானியாவிலும் தோன்றிய கிளர்ச்சி இயக்கங்கள் அடக்கப்பட்டமையால், ஐரோப்பாவிலே ஒசுத்திரியா முன்னுளிலும் பார்க்கக் கூடிய ஆதிக்கம் பெற்றது. எதேச்சாதி கார முடியாட்சி முறையும் அவ்வாறே மேலோங்கி நின்றது. மறுபுறத்தில் போத்துக்கலிலும் கிரீசிலும் பழைய ஆட்சி முறைக்கு மாற்கத் தீவிரமான எதிர்ப்புக் கிளர்ந்தது. தேசீய சுதந்திரம் அசீசமைப்புக்கமைந்த அரசாங்கமா கியவற்றினை வேண்டி நின்ற இயக்கங்களுக்குப் பிரித்தானியா வெளிப்படை யாக ஆதரவு நல்கியது. குடிசனப் பெருக்கம், கைத்தொழில் வளர்ச்சி எனு மிரண்டனுள் இக்கிளர்ச்சிகள் எவ்வாற்றலுஞ் சம்பந்தப்பட்டவையல்ல என் பது கவனிக்கத்தக்கது. இவை இயல்பாகவே தேசீயப் புரட்சிகளாகும். இவை பிறநாட்டுச் செல்வாக்கு பிறநாட்டுத் தலையீடு ஆகியவற்றுக்கு எதிராகத் தோன்றியவை; குருமாராகிக்கம் பெற்ற எதேச்சாதிகார ஆட்சியின் மிகைச் செயல்களுக்கு மாமுக எழுந்தவை. அவற்றிலே தாராண்மை வாதம் விரவிக் காணப்பட்டது. அரசமைப்பு வேண்டுமென்ற மனுேபாவமுங் காணப்பட்டது. ஒரோ வழி சனநாயகப் பண்பும் விரவி நின்முலும், சமவுடைமை வாதத்துக் கும் அவற்றுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை.
தாராண்மைவாதம், தேசியவாதமாகியவற்றின் எதிர்காலத்தைப் பொறுத்த வசையில், இவற்றின் விளைவு இருவழிகளிற் பெருமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஸ்பானியக் குடியேற்ற நாடுகளின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டமை ஒன்ரு கும். 1823 ஆம் ஆண்டு ஸ்பானியாவிற் பிரான்சின் தலையீடு வெற்றியாய் முடிந்

Page 94
160 பழமைவாதத்தின் போக்கு 1815-30
தது. மீண்டும் ஆட்சி பெற்றபின் பேடினந்து தீவிரமான பிற்போக்குவாதியானர். இதனல், கன்னிங் வேறெங்காயினும் பழிக்குப்பழி வாங்க முயற்சிசெய்தார். தென் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளை மீண்டும் ஸ்பானியாாட்சிக்குக் கீழ்க் கொண்டுவரும் திட்டம் எதனையும் தடுத்தற்கும், இங்கிலாந்திற்கும் இக் குடி யேற்ற நாடுகளுக்குமிடையே பெருகி வந்த வாணிகத்தினை இன்னும் ஊக்குதற் கும் எண்ணங்கொண்ட கன்னிங் ஐக்கிய அமெரிக்கநாடு தென்னமெரிக்க நாடு களுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனச் சஞதிபதி மொன்ருேவுக்கு வற்புறுத்தி னர். 1823 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கொங்கிரசிற்கு மொன்ருே அனுப்பிய புகழ் பெற்ற செய்தியில் மேற்குறிப்பிட்ட நோக்கம் இடம் பெற்றது. ‘தென்ன மெரிக்காவிற் கைவையாதே' என்ற கொள்கைக்குப் பிரித்தானியக் கடற்படை யின் ஆதரவு உண்டு என்ற விளக்கத்தின் பேரிலேயே அப்பிரகடனஞ் செய்யப் பட்டது. 1822 இல் ஐக்கிய அமெரிக்க நாடு, தென் அமெரிக்காவின் புதிய குடி யசசுகளை ஏற்கனவே அங்கீகரித்து விட்டது. 1825 இல் ஆஜென்ரீனு, கொலம் பியா, மெக்சிக்கோ ஆகியவற்றின் சுதந்திரத்தினைப் பிரித்தானியா அங்கீகரித் தது. சுதந்திரமடைந்த குடியேற்ற நாடுகள் பிரிந்து ஆஜென்ரீனு, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்குவடோர், மெக்சிக்கோ, பாகுவே, பீரு, உருகுவே, வெனி சுவெலா ஆகிய அரசுகளாயின. ஐந்து மத்திய அமெரிக்க அரசுகளும் 1823 இல் ஒன்று சேர்ந்து, மத்திய அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் கூட்டரசாக அமைந்தன. இது 1838 வரை நிலைத்தது. 'பழைய உலகில் சமநிலையினைச் சரிப் படுத்தப் புதிய உலகினை ஏற்படுத்தியதாக” கன்னிங் பகட்டாகப் பிரகடனம் செய்தார்.
கிரேக்கரின் வெற்றிகரமான சுதந்திரப்போர், தேசீய தாராண்மைவாத இயக் கங்களுக்கு ஊக்கமளித்த பிறிதொரு விடயமாகும். 1820 ஆம் ஆண்டு தொட்டு 1825 ஆம் ஆண்டுவரையும் கிரேக்க தேசாபிமானிகள் தனித்துப் போரிட்டனர். போராட்டத்தின்போது இருசாரார்க்கும் உதவி மறுக்கப்பட்டமையே அவர்கள் அனுதாபமுள்ள வல்லரசுகளிடமிருந்து பெற்ற உதவியாகும். ஒசுத்திரியா, பிரித்தானியா ஆகியவற்றின் வற்புறுத்தலால், கிரேக்கருக்கு உதவியளிக்காமே இரசியா தடுக்கப்பட்டது. “நாகரிக எல்லைக்கு அப்பாலே" இக்கிளர்ச்சி அழிந்தொழிந்து போகவேண்டும் என மெற்றேணிக் விரும்பினர். ஆனல் 1825 இல் எகிப்திய பாஷாவான மெஹெமெற் அலியிடமிருந்து துருக்கிச் சுல்தான் பேருதவி பெற்முன். எனவே இரசியாவினை மேலும் தடுத்துவைக்க முடியாது போயிற்று. பிரித்தானியாவும் இரசியாவொடு சேர்ந்தது ; கிரேக்கருடன் போர் செய்தலை நிறுத்தி, ஒரளவு சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்குமாறு துருக்கியிடம் இவ்விரு நாடுகளும் வற்புறுத்தின. படைப்பலம் பயன்படுத்தலை விரும்பாமையால் 1827 ஆம் ஆண்டுவரையும் தாமதமேற்பட்டது. இவ்விரு நாடுகளுடன் பிரான்சும் சேர்ந்தபின் (1827 ஆம் ஆண்டு யூலை 6 ஆம் திகதி) ஒப்பந்தமொன்று செய்யப்பட்டது. இதன்படி துருக்கியின் சம்மதத்தைப் பெறுதற்கு அவசியமானல் இராணுவம் பயன்படுத்தப்படுமெனவும் கூறப்பட் டது. கன்னிங்கின் மரணத்திற்குப் பின்னர், பிரித்தானிய பிரான்சிய, இரசிய

மாநாட்டு இராசதந்திரம் 6.
கடற்படைகள் நவாரினேச் சமரிலே துருக்கிய, எகிப்திய கடற்படைகளை நாச மாக்கின. அடுத்த ஆண்டில் இரசியா, துருக்கிமேல் முறைப்படி போர் தொடுத் தது. மோரியாவிலிருந்து துருக்கியை வெளியேற்றுதற்காகப் பிரான்சு படை யனுப்பியது. 1829 ஆம் ஆண்டு செப்டெம்பரில் அத்ரியநோப்பிள் ஒப்பந்தப் படி துருக்கி சமாதானம் செய்தது. 1830 ஆம் ஆண்டு கிரேக்க சுதந்திரம் நிச்சயமாயிற்று. இரசியா, பிரான்சு, பிரித்தானியா ஆகிய நாடுகள் அதனைப் பாதுகாப்பதாக உறுதியளித்தன. இப்புதிய அரசில் முடியாட்சியே நிறுவப் பட்டது. எலனியர் (கிரேக்கர்) மன்னராகப் பவேரிய இளவரசர் முதலாம் ஒற்ருே முடி , ) 1ர்ை. கிரேக்கர் நீண்ட காலமாக நடாத்திய தீவிரமான போராட்டது. கரு ஐரோப்பா எங்கணும் வாழ்ந்த தாராண்மைவாதிகளின் ஆதரவு பெரிதும் கிடைத்தது. அது வீரதீரம் மிகுந்த போராட்டம். தேசிய வெற்றிக்கு அறிகுறியாகவும் விளங்கிற்று. புதுமையுணர்வு நிலவிய அக்காலத் தில், தேசீயவுணர்ச்சியானது எலனிய இயக்கத்துக்கு ஆதரவளிப்பதாயிருமி தது. இதன்வெற்றி 1830 ஆம் ஆண்டுப் புரட்சிவாதிகளுக்கு ஊக்கமூட்டியது.
கொங்கிரசு முறையினைப் பொறுத்தவரையில் ஐரோப்பாவின் பெரிய வல்லரசு கள் தமக்கிடையிலுள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கும் அக்கண்டத்திலே ஆதிக் கச் சமநிலையினை ஒரளவு பாதுகாத்தற்கும் காலத்திற்குக் காலம் பயன்படத்தக்க வகையிற் கூடின. இம்முறை ஓரளவுக்கு வெற்றிபெற்றது ; சமாதானத்தை நிலை நாட்டவும் உதவியது. அடுத்தடுத்துக் கூடிய கொங்கிரசுகளில் அடிமை மு8ை யொழிப்பு, டான்யூப் நதியிற் கப்பற்போக்குவரத்து, பிணக்குக்களை நடுத் தீர்ப் புக்கு விடுதல் போன்ற பிரச்சினைகள் ஆராயப்பட்டன. பரிசுத்த நட்புறவின் நோக்கங்களைப் பொறுத்த வரையும் நால்வர் நட்புறவிற் சேர்ந்த சில நாடுக ளின் நோக்கங்களைப் பொறுத்த வரையும் கொங்கிரசு முறையானது ஐரோப் பாவிலே குழப்பமேற்படுத்தும் ஒரு காரணியரயிற்று. முன்னுளிற் பகையரசாக இருந்த பிரான்சினைக் குறித்தே கூட்டுத் தல்ையீட்டுத் தத்துவம் ஏற்றுக்கொள் ளப்பட்டது. பின்னர், எவ்விடத்தும் தலையிடுதற்கு அத்தத்துவம் பயன்படுத் தப்படலாயிற்று. அவ்வாறு கலையிடுதல் மெற்றேணிக்கின் கொள்கைக்கோ பிரித்தானியாவின் கொள்கைக்கோ உகந்ததாக இருக்கவில்லை. ஒவ்வொரு வல்லரசும் அல்வப்போது கலேயிட வேண்டிய அவசியமேற்பட்டது. ஒசுத் திரியா பீட்ம, சிலும் நேப்பிள் சிலும் தலையிட்டது. பிரான்சு ஸ்பானியாவி லும் கிரிலுெம் லயிட்டது. பிரித்தானியா போத்துக்கலிலும் கிரிசிலும், இர சியா கி.பிலும் கலேயிட்டன. பிற்போக்காளரான மன்னரின் தலையீடுகளாலும் துருக்கியில் இரசியா கொண்ட இரண்டுபட்ட நோக்கங்களாலும் பிரித் தானியா அபாயமேற்படுமெனக் கருதியது. இதனல், “தலையிடுதலைத் தடுத்தற் காகத் தலையிடும்" முரண்பட்ட கொள்கையினைப் பிரித்தானிய்ா கைக்கொள்ள வேண்டியதாயிற்று. கிரேக்கப் புரட்சிக்காலத்தில், பிறர் தலையீட்டைத் தடுப்ப தாகிய மிகவில்லங்கமான முயற்சிதானும் தவறிவிட்டது. இனி, அம்முயற்சிகள் காரணமாகக் கிரேக்கர் பட்ட சேதமும் சிறிதன்று. ஏற்கனவே நிலவிவந்த ஆட்சிக் கெதிராகவோ சார்பாகவோ, எந்நாடாயினும் தலையிடும் வழக்கத்தினை

Page 95
62 பழமைவாதத்தின் போக்கு 1815-30
மொன்ருேக் கோட்பாடு எதிர்த்தது. இதனுல் சர்வதேசத் தொடர்புகளிலே இவ்வடிப்படையான பிரச்சினை பற்றிப் பொதுவாக நாடுகள் கவனஞ் செலுத்த வேண்டியவாயின. தலையீட்டுக் கொள்கையாற் பழைமைச் சத்திகளோ தேசீயச் சத்திகளோ தாராண்மைச் சத்திகளோ பூரணமாக நன்மையே பெற்றதில்லை. ஸ்பெயினிலும், நேப்பிள் சிலும் மன்னர்களுக்குச் சாதகமாயிருந்தது. போத் துக்கலிலும், கிரீசிலும் தாராண்மைக் கிளர்ச்சிக்காரருக்கே அது சார்பாக இருந்தது. அன்னிய வல்லரசுகள், அரசுகளின் உள்நாட்டு விவகாரங்களில் முறையாகத் தலையிடலாம் என்ற கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதால், வமிச முடியாட்சியோ அன்றித் தேசிய சுதந்திரமோ நீண்ட காலத்திற்கு நன்மைபெற முடியாது. பேரவை முறையெனில், பொதுப்பட நோக்குதல் என்றே அனுபவத்திற் காணக்கூடியதாயிற்று. ஒவ்வொரு தகராறும் மிகைப் படுத்திக் காட்டப்பட்டது. இதன்படி ஆயுதக் கிளர்ச்சி எவ்விடத்திலே தோன்றி ஞலும் அரசாங்கங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். ‘சமாதானம் பகுக்கமுடியாத தொன்று ; அதனை முழுமையாகவே பேணுதல் வேண்டும்' என்பது பேரவை முறைக்கு அடிப்படைக் கொள்கையாக இருந்தது. அதனுற் சமாதானங் குலைத லூம் இலகுவாயிற்று. ஏனெனில், ஒவ்வொரு புரட்சி நெருக்கடியிலும் பெரிய வல்லரசுகளின் நலவுரிமைகள் முரண்பட்டன. பழைமைப் போக்குடைய வல்லர சுகள்’ ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிக்கை” யினைப் புரட்சிக்கெதிரான அணை யெனக் கருதின. ஆயின் தேசீய முன்னேற்றத்துக்கும் தாராண்மைக்கொள்கை பரவுதற்கும் வழிதிறக்கக்கூடிய வாயிலாகவே அதனைப் பிரித்தானியா கருதியது. இவ்வாறு நோக்கங்களிலே காணப்பட்ட முரண்பாடுகள் அரை நூற்முண்டிற்கு நீடித்தன.
புத்துணர்வியக்கப் புரட்சியாளர்
1820 ஆம் ஆண்டளவிற் புரட்சிகள் அடக்கப்பட்டன. இதனல், ஆர்வம் மிக்க தேசீயவாதிகளும், தாராண்மைவாதிகளும் தலைமறைவாகினர் அல்லது நாட்டை விட்டோடினர்; இரகசியச் சங்கங்களும் சதிகளும் மலிந்த காலமொன்று தொடங்கிற்று. 1830 ஆம் ஆண்டிலே பலவிடத்தும் கிளர்ந்த புரட்சிகள் இவற் றினல் நேரடியாகத் தோன்றியவையாகும். இத்தாலிய ஸ்பானிய கிரேக்க தேசா பிமானிகள் ஐரோப்பாவெங்கணும் சென்றனர். பிரித்தானியா, சுவிற்சலாந்து, நெதலாந்துகளாகிய நாடுகளுக்கே அவர்கள் பெரும்பாலும் சென்றனர். இந் நாடுகளிலேயே பொறையுணர்ச்சி பெரிதும் நிலவியது. இவர்கள் இவ்வாறு இந் நாடுகளுக்குச் சென்றமையாலே தாராண்மைவாதம் சர்வதேச இயக்கமாக மாறியது. புரட்சியை ஒடுக்குதற்கு அரசாங்கங்கள் ஒன்றித்து நடவடிக்கைகளை மேற்கொண்டன. மெற்றேணிக்கின் ஒழுங்குமுறையும் பேரவை முறையும் அந் நடவடிக்கைகளையே குறிப்பனவாகும். மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவாக அவைபோன்ற நடவடிக்கைகளைப் புரட்சிக்காரரும் ஒருமித்துக் கையாண்ட னர். மன்னரிடையே காணப்பட்ட இனமுறைக் கீடாக கிளர்ச்சிக்காரரிடையே சகோதரத்துவம் தோன்றிற்று. அடக்குமுறையில் தறுகண்மை காணப்பட்டது. அதற்கெதிராக உன்மத்தம் வாய்ந்த எதிர்ப்பும் தோன்றிற்று.

புத்துணர்வியக்கப் புரட்சியாளர் 163
இரகசிய சங்கங்கள். பதினெட்டாம் நூற்றண்டிலே தோன்றிய பிறீ மேசன் இயக்கமே இவ்விரகசிய சங்கங்களுக்கு ஆகிமுன்மாதிரியாக விளங் கிற்று. அவ்வியக்கக்கிலிருந்த இரகசிய சங்கத்தினர் தமது சடங்கு, புதிய அங் கத்தவரைச் சேர்க்கும்போது பின்பற்றப்பட்ட ஆசாரங்கள், இரகசிய அறிகுறி கள், குறிச்சொற்களாகியவற்றினைப் பெரும்பாலும் பெற்றனர். நெப்போலியனின் ஆட்சியினை எதிர்க்கும் பொருட்டு இத்தாலியிலும் சேர்மனியிலும் உருவாக்கப் பட்ட இரகசிய சங்கங்களே இவற்றிற்கு உடனடியான முன்மாதிரியாக விளங் கின. சேர்மனியிலே கோன்றிய துகென் புண்டும் (தருமச் சங்கம்) இத்தாலி யிலே எழுந்த கர்போனரி யும் (கரி எரிப்போர்) இவற்றுட் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவை. இவையிாண்டும் 1800 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. ஐரோப்பா வெங்கும் இவைபோன்ற ப்ல்வேறு சங்கங்கள் தோன்றின. அவற்றுட் சில பின் வருமாறு : பீட்மன்றில் வெடசதியும், லொம்பாடியில் அதெல்பியும் தோன்றின. 1815 ஆம் ஆண்டிற்குப் பின் ஸ்பானியாவிலே தாராண்மைவாத சங்கங்கள் நிறு வப்பட்டன. சேர்மானிய மாணவரின் புர்ஸென்சாவ்ரனை எடுத்துக்காட்டாகக் கொண்டு போலந்திலே பிலோமதியனஸ் உருவாக்கப்பட்டது. 1816 ஆம் ஆண் டிலே இரசிய விமோசன சங்கம் தோன்றிற்று. தென்னகத்தின் குடியரசுச் சங்கமும் அக்காலத்திலேயே உருவாகிற்று.
மேற்றேணிக்கும், பெரும்பாலான அரசாங்கங்களும் நினைத்தவாறு, மேற்குறிப் பிட்ட சங்கங்கள் ஒன்ருேடொன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க வில்லை. இவை வேறுவேறு நோக்கங்கள் கொண்டிருந்தன. பெரிதும் வேறுபட்ட சமுதாய அடிப்படையிலே தங்கியிருந்தன. இவற்றுட் சிலவற்றிலே படைத் துறை அதிகாரிகள் நாட்டங் கொண்டனர்; வேறு சிலவற்றிலே மாணவர், உயர் தொழிற்காரர். நுண்ணறிவாளர் ஆகியோர் ஈடுபட்டனர். இன்னும் சிலவற்றிலே குருமாாாயத்திலே கீழ்ப்பதவி வகித்தோர் அல்லது சிறு உடைமையாளர் நாட் டங் கொண்டனர். இச்சங்கங்களிலே, நாடோடிகள் சிலர் இடம் பெற்றனர்; கும் றவாளிகளும் இடம் பெற்றனர். ஆதலின் இவற்றிலே ஒற்றரைச் சேர்த்து உளவு பார்த்தல் எளிதாக இருந்தது. தேசப்பற்றும் தேசீய சுதந்திர விருப்புமே இவற் றிற்குப் பெரிதும் பொதுவான அம்சமாயிருந்தன. அதாவது இச்சங்கங்களிலுள் ளோர் அந்நியராட்சியைக் கவிழ்த்தற்கோ வரம்பற்ற முடியாட்சியைத் தகர்த்த தற்கோ விருப்பங் கொண்டிருந்தனர். ஆனல் இப்பொதுவியல்பின் எல்லைக் குள் அவர்கள் அரசியலமைப்பிற்குட்பட்டவர்களாகவோ, குடியரசுவாதிக ளாகவோ விளங்கினர் ; குருமாாாதிக்கவேற்பாட்டினை ஆதரிப்போர்களாக அல் லது அதனே எ ப்போமாயிருந்தனர்; உயர்குடியினராக அல்லது பொதுமக்க ளைச் சேர்ந்தோாாகக் காணப்பட்டனர். இச்சங்கங்கள் ஒன்ருேடொன்று ஒரே வழி தொடர்பு கொண்டிருந்ததும் உண்டு. 1820 ஆம் ஆண்டிலும், 1830 ஆம் ஆண்டிலும் அவை ஓரளவுக்கு ஒன்றுபட்டுச் செயலாற்றின. ஆயினும் அவை கருத்தொருமித்துச் செயலாற்றியது மிக அருமை. இத்தகைய சங்கங்களிற் பொதுவாகத் துணிவுமிக்கோரும் ஆற்றமைப்பட்டோரும் ஈடுபட்டனர். அவரு டைய முயற்சிகள் தவறினல், அவர் தம் உயிருக்குமே ஆபத்து நேரிடுமாதலின், அவர்கள் இரகசியமாகவே வேலை செய்தனர். எனவே அவர்கள் வீரசாகசமிக்க

Page 96
164 பழமைவாதத்தின் போக்கு 1815-30
ஆயுதக்கிளர்ச்சிகளையும், முரட்டுத் கனமான செயல்களையுமே ஆதரித்தனர். இச் சூழ்நிலையிலே இலட்சியவாதிகள் பகற்கனவு காண்போர் மட்டுமன்றிப் போவி யறிஞரும் முரடரும் பலர் தோன்றினர். எத்தகைய கற்பனைத் திட்டமும் அவ ருடைய ஆர்வத்தைக் கவரக்கூடியதாக இருந்தது. 1815 இற்கும் 1848 இற்கு மிடைப்பட்ட காலப் பகுதியிலேயே புத்துணர்வியக்கம் ஐரோப்பாவிலே தோன் றியது. அக்காலத்திலே அங்குத் தோன்றிய புரட்சி இயக்கங்கள் உண்மையா கவே புத்துணர்வியக்கத்தின் ஓர் அமிசமாகக் கருதற்பாலன. இவ்வுண்மையை உணர்ந்தாலன்றி இப்புரட்சி இயக்கங்களை விளங்கிக் கொள்ள முடியாது.
புத்துணர்வியக்கம். பத்தொன்பதாம் நூற்முண்டுத் தொடக்க காலத்திலே கோன்றிய புத்துணர்வு எழுத்தாசிரியர்களில் மிகச் சிறந்தோர் சிலர் சமய ஈடு பாடுள்ளவர்களாயும் பழைமை போற்றுவோராயும் விளங்கினர். பிரித்தானி யாவிலே சேர் வால்ரர் ஸ்கொட் என்பார் தமது வேவலி நாவல்கள் என்னும் பெருவரிசை நூல்கள் வாயிலாக மத்திய காலத்திலும், மரபியல்வாதத்திலும் ஈடுபாட்டி&ன மீண்டுங் கிளரச் செய்தார். இவர் தோரிக் கட்சியினை ஆர்வமொடு ஆதரித்தார். இவருடைய நாவல்களை ஐரோப்பாவிற் பலர் படித்தனர். இரசியப் பெருமன்னரான முதலாம் நிக்கலக தம் பிரசிய மனைவிக்கு ஸ்கொட்டின் நாவல் களே யுமத்து வாசித்துக் காட்டினர். இலேக் கவிஞரான வில்லியம் வோட்ஸ் வேக்க, உரோபேட், சதே, சாமுவேல் தெயிலர், கோலிறிச்சு ஆகியோர் யாவ ரும் தம் காலத்திலே பிரெஞ்சுப் புரட்சிக்குப் பேராதரவு காட்டினர். 1815 ஆம் ஆண்டளவிலே இவர்கள் யாவரும் பழைமை வாதம், மரபியல் வாதம், சமய மாகியவற்றிற்கே ஆதரவளித்தனர். பிரான்சிலே நாவலாசிரியராயும், புலவரா யும் நிகழ்ந்த இறேனே சகோபியந்து பூபன் வமிசத்தவர் மீண்டும் ஆட்சி
.ெ ல் , த 1824 வரையும் ஆதரித்தார். வெரோ ைமாநாட்டிலே 18 ஆம் லூயி ம. r சார்பாக இவரே சமுகமளித்தார். வெளிநாட்டு விவகார மந்திரியாக ம்ெ : :ர் கடமையாற்றினர். 1801 ஆம் ஆண்டிலே இவருடைய யெனி து
கிறித்தியானிமே (கிறித்துவ சமயத்தின் சிறப்பியல்பு) வெளிவந்தது. இதிலே போப்பரசரின் வரம்பற்ற முதன்மையை ஏற்ற கத்தோலிக்க சமயம் விதந்து கூறப்படுகின்றது. அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சியையே இவர் விரும்பினர். பிரான்சிய மன்னரான 10 ஆவது சாள்சின் எதேச்சாதிகாரக் கொள்கைகளை எதிர்த்தோருடன் இவர் சேர்ந்தார். ஆனற் குடியரசிலிவருக்கு நம்பிக்கையில்லை. போப்பரசரின் வரம்பற்ற முதன்மையினைத் தொடர்ந்து போற்றிவந்தார். பிரான்சிய இலக்கியத்திலே, இவர் காலத்தில், இவருடைய செல்வாக்கே மேம்பட்டு நிலவியது. பொதுவாகப் பழைமையைப் போற்றுவ தாகவே இச் செல்வாக்குக் காணப்பட்டது. ஆங்கிலேய இலேக் கவிஞர் ஆத் மீக, அரசியல் சக்பந்தமான இலட்சியங்களையே போற்றினர். இவற்றையே சேர்மனியிற் பிறந்த புத்துணர்வாசிரியரான விறீட்றிக்கு சிலிகலும் ஏத்திக் கூறினர். இவ்விருவரும் அதிகாரமிக்க பிதாமுறையாட்சியையே விரும்பினர்; மத்திய காலத்தையே ஆதர்சமாகக் கொண்டனர். இவற்றுள் பகுத்தறிவு வாதத்தையும் "ஒண்மை'யையும் இவர்கள் தாக்கிவந்தனர். உரோமன் கத்
கோலிக்க திருச்சபையை ஆதரிப்பதில் இவர்களிலும் விஞ்சியவர் இருந்திலச்

புத்துணர்வியக்கப் புரட்சியாளர் 165
எனலாம். கெதே என்பவரே, சேர்மானிய இலக்கிய ஆசிரியர்கள் யாவரிலும் மிகச் சிறந்தவர். 1815 இல் இவருக்கு அறுபத்தாறு வயதாயிற்று. இவர் 1832 வரை வாழ்ந்தவர். இவர் நெப்போலியனை வியந்து பாராட்டியவர். தாராண்மை வாத இயக்கங்களேயோ கிளர்ச்சி இயக்கங்களையோ இவர் ஆதரித்தவரல்லர்.
1815 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட பத்தாண்டுகளில், இப்புத்துணர்வு கொண்ட எழுத்தாளர் பெரும்பாலும் பழைமை போற்றினர். குருமாராகிக்கத்தை ஆதரித் தனர். ஆயினும் இப்புக்ரணர்வியக்கத்தினுல் தேசியச் சார்பு கடந்த உலகப் பொது நோக்குப் படிப்படியாகக் குறைந்தது. இந்நோக்கத்தை ஆதாரமாகக் கொண்டே எதேச்சாதிகாரம் முன்னர் தழைத்தோங்கிற்று. இப்புத்துணர் வியக்க ஆசிரியர் தத்தம் இலக்கியப் படைப்புக்களாலே தாராண்மைக் கருத் துக்களை நேரடியாகப் பாப்பாது விட்டபோதிலும், நாட்டுப்பற்றினை அவர்கள் நன்கு வளர்த்து வந்தனர். கெதே, நொவலிசு, சிலிகல் ஆகியோர் இலக்கியத் துறையிற் சிறந்து விளங்கினர். இதல்ை, கலாசாரத்திலும் அறிவுத்துறையி லும் பிரான்சு பெற்றிருந்த முதன்மையைச் சேர்மனி பெற்றது. எனவே, பகுத் தறிவுவாதமும், உலகப் பொதுநோக்கும் குன்றின. தேசியப் பெருமை, குறித்த ஓர் இனத்தின் தனிப்பண்பு ஆகியனவே போற்றப்பட்டன. இப்புத்துணர் வியக்கத்தின் பல் வேறு கலாசாரக் கூறுகளிலே, பகுத்தறிவு, நுண்ணறிவு ஆகியவற்றிலும் பார்க்க மெய்யப்பாடும் உணர்ச்சியுமே வற்புறுத்தப்பட்டன. ஆதிகாலச் சிறப்பில் ஈடுபாடேற்பட்டது. இதனுற் பொதுமக்களின் கதைகளி லும் கடந்தகால வீரதீரச் செயல்களிலும் மக்கள் பெருமை கொண்டனர். இவ் வியக்கத்திலே பழைய மரபு போற்றப்பட்டது. அதனுல் மக்கள் பிரிவு மனப் பான்மை கொள்ளலாயினர். இவ்வியக்கத்தினுல் மக்கள் சிறப்பானவை எவையோ தனிப்பட்டன எவையோ தமக்கேயுரியன எவையோ அவை யாவற் றையும் அறிந்தனர். புத்துணர்வியக்கமானது ஆக்கத்திறன் மிக்க தனியாற்ற லிலேயே கூடிய கவனஞ் செலுத்தியது. இதன் விளைவாகச் சமுதாயத்திலும் பார்க்க மனிதனின் ஆளுமையே முக்கியத்துவம் பெற்றது. தனி மனிதன் சுதந் திரமாக எழுதுவகற்கும் பேசுவதற்கும் எதிராகவுள்ள கட்டுப்பாடுகளைப் புத் துணர்வியக்கம் கண்டித்தது. மேலும், இவ்வியக்கத்திலே ஒரு குறிப்பிட்ட காலத்துக்குரிய அல்லது குறிப்பிட்ட மக்களினத்துக்குரிய ஆக்கத்திறனே சிறப்புப் பெற்றமையால், தேசிய வளர்ச்சி பொதுமக்களின் மரபுகளாகியவற் றிற்கு முதன்மை அளிக்கப்பட்டது. தேசியத்திற்குப் பதிலாக, பகுத்தறிவு வாதத்தினக் கைவிடல் எளிதாயிற்று.
மேலும் 1820 ஆம் 'ன்டி ற்குப் பின் வந்த புத்துணர்வுக் கலைஞரும், எழுத் தாளரும், பழைமைவாகத்திலும் பார்க்கத் தாராண்மைவாதத்திலும் குடியாட்சி யிலுமே கூடுதலான பற்றுள்ளவராக இலங்கினர். சிலகாலமாக ஐரோப்பிய புத் துணர்வு இயக்கத்திலே மிகச் சிறந்தோராக சேர்மானியான்றிப் பிரான்சியரும் ஆங்கிலேயருமே விளங்கினர். விக்டர் கியூகோ, அல்பொன்சே தி இலமகின், புரொஸ்பர் மெரிமீ, கொனெரே தி பல்சக், பேசி பிசே செலி. யோன் கீற்சு, பைரன் பிரபு ஆகியோர் முக்கியத்துவமடையத் தொடங்கினர். இப்புதிய தலை முறையைச் சேர்ந்தோர் புத்துணர்வுவாதம் விடுதலை இலக்கியமாகப் பரிண

Page 97
166 பழமைவாதத்தின் போக்கு 1815-30
மித்ததென நினைத்தனர். அவர்கள் தமது கலைப் புரட்சியினை அரசியற் புரட்சி யோடு ஒன்றுபடுத்தத் தயங்கினால்லர். "இக்காலத்து நிலவுகின்ற ஆட்சிமுறை களெல்லாம் வெறுப்பையூட்டுவன. இவ்வாறே எனது அரசியற் கருத்துக்களை எளிமையாக்கிக் கொண்டேன்” என்று பைரன் பிரபு பிரகடனஞ் செய்தார். ஐரோப்பாவெங்கும், தேசீய தாராண்மைவாத இயக்கங்களை இவர் பெரிதுமாத ரித்து பெருஞ் செல்வாக்கினைப் பெற்றர். புத்துணர்வுவாதமே இலக்கியத்தில் தாராண்மைவாதமாகும்" என்று கியூகோ எளிதாகக் கூறியுள்ளார். மடம் தி ஸ்ரேல் என்னும் பிரான்சியப் பெண்மணி ஜேர்மனிய தேசீயத்தைப் பற்றி தில் அலெமக்னே என்ற நூலிலே மிகப் சிறப்பாக ஆராய்ந்துள்ளார். ஜேர்மானிய புத்துணர்வு இயக்கம் கிழக்கைரோப்பாவிலும் வடக்கைரோப்பாவிலும் பல விடங்களிலே பரவிற்று. இவ்வாறு பரவியதற்கு மேற்குறிப்பிட்ட நூலுமோ ரளவு காரணமாயிருந்தது. இரசியாவிலே கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கிய அலெக்சாந்தர் புஸ்கின் என்பவர் 1820 ஆம் ஆண்டளவிலே தமது இரு பெரும் நூல்களான போரிசு கொடுநோவையும், யூகென் ஒனிகினையும் எழுதி ஞர். 1828 இல் போலந்திலே அதம் மிக்கிவிக்சு என்பவர் போலிசு மக்களின் பெருங்காப்பியமான கொன்றேட் வலென்ரொட் என்பதையியற்றினர். இவர் அப்போது இளம்பிராயத்தவராயும் தாராண்மைவாதியாகவும் திகழ்ந்தார். இவ் விருவருடைய நூல்களிலே பைசன் கையாண்ட நூற்பொருளின் செல்வாக்கை யும் அவர்தம் உளப்பான்மையின் செல்வாக்கினையும் காணலாம். போல்கன் மக் களில் ஒசுத்திரியக் குடிகளிடையே செக்கிய, மக்யர், சேபியப் புலவர்கள் தோன் றினர். இவர்கள் கடந்த காலச் சிறப்புகளை நினைப்பூட்டும் சம்பவங்களிலும் பொது மக்களிடையே நிலவிய கட்டுக்கதைகளிலும் மக்கள் மீண்டும் ஈடுபாடு கொள்ளுமாறு துரண்டி வந்தனர். ஸ்காந்திநேவிய நாடுகளிலே பூர்விகக் கதை களும் நாட்டுப் பாடல்களும் தொகுக்கப்பட்டன.
கிரேக்க விடுதலைப் போராதாவியக்கமே புரட்சிக்காரருக்கும், புத்துணர்வியக் கத்திற்குமிடையிலே மிகப்பலமான இணைப்பாக விளங்கிற்று. தம்மையாண்ட துருக்கிய மன்னரை எதிர்த்து வீரமிக்க போராட்டத்தினை நீண்டகாலம் நடத்தி வந்தனர் கிரேக்கர். இப்போராட்டத்திற்கு ஐரோப்பாக் கண்டத்திற் பல இடங் களில் அனுதாபமேற்பட்டது. இவ்வனுதாபிகளே மேற்குறிப்பிட்ட இயக்கத் தினை உருவாக்கினர். புத்துணர்வியக்கத்தினை எக்காரணிகள் ஊக்கிவந்தனவோ அவையெல்லாவற்றினையும் கிரேக்க சுதந்திரப்போர் தூண்டிற்று. கிறித்தவருக் கும் இஸ்லாமியருக்குமிடையில் நடைபெற்ற இப்போராட்டமும், இதிற் காணப் பட்ட வீரத்தன்மையும் சிலுவைப்போர்களை நினைவூட்டின. கிறித்தவ உலகிலே முன்னைநாள் நிலவிய ஒற்றுமைக்கு இது புத்துயிரளித்தது. ஏனெனில், போப் பரசரும், 18 ஆம் ஆாயி வேந்தரும் இதற்குப் பணமளித்தனர். கிரேக்கருக்கு உதவி செய்யுமுகமாக ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பல குழுவினர் நிதி திரட்டினர். அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இத்தகைய முயற்சி நடைபெற்றது. இதனுல் இப்போராட்டத்திலே புதிய தலைமுறையைச் சேர்ந்த புத்துணர்வெழுத் தாளர்களின் செல்வாக்கும் கிரேக்கருக்குச் சார்பாக இருந்தது. பிரான்சிலே

புத்துணர்வியக்கப் புரட்சியாளர் 16?
சகோபிரியந்தும் கியூகோவும் இங்கிலாந்தில்ே செலியும் பைரனும் கிரேக்க சுதந்திரத்தை ஆதரிக்தனர். f நாமெல்லோரும் கிரேக்கரே " என்று செவி விதந்துாைத்தார். 1824 ஆம் ஆண்டு கிரீசிலே மரித்த பைரன் இப்புதிய உணர்ச் சியின் சின்னமாக விளங்கினர். எலனில ஆதாவு இயக்கத்தினுல் ஐரோப்பியரின் கருத்திலுமே புதிய போக்கொன்று ஏற்படலாயிற்று. தேசீயமும், தாராண்மை வாதமும் பலராற் போற்றப்பட்டன. அக்காலத்து நிலவிய பெரும்பாலான அா சாங்கங்களின் கொள்கைகள், வழக்கங்களாகியவற்றிற்கு மேற்குறிப்பிட்டவை மாமுக ଗତtiଛୋt, 1827 ஆம் ஆண்டு கிரேக்கர் சார்பாகப் பிரித்தானியாவும் பிரான்சும் இரசியாவும் போரிலே கலையிட்டன. இவ்வாறு பிறநாடுகள் தலையிட் டமை மேற்குறிப்பிட்ட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை எனலாம்.
மற்சினியும் புவனசோதியும் புதிய புரட்சியியக்கங்களிலே புத்துணர்வினல் ஏற்பட்ட பேரூக்கம் ஒன்றுபட்டது. இதற்கு ஓரெடுத்துக்காட்டாகக் கியூ செப்பே மற்சினியின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடலாம். இவருடைய தகப் பஞர் ஜெனுேவாவிலே வைத்தியராகவும், உடற்கூற்று நூற்போாசிரியராகவும் இருந்தவர். இத்தாலியிற் கிளர்ந்த தேசீய, குடியாட்சியியக்கத்தில் இவர் சிறு வனுயிருக்கும்பொழுதே ஈடுபட்டார். 1815 ஆம் ஆண்டு இவருக்கு வயது பத் தேயாம். பீட்மன்ற் நாட்டின் அரசராட்சி ஜெனுேவாவில் ஏற்பட்ட காலம் அது. அவ்வாட்சி உகந்ததன்று. குடியரசு உரிமைகளை ஜெனேவா நகரம் பறிகொடுத் தது. இந்நிலையினை அந்நகரம் கடுமையாக எதிர்த்தது. 1820-21 இல் கர்போனரிக் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டன. அப்போது தோல்வியுற்ற பீட்மன்ற் தாராண்மை வாதிகள் இந்நகரத்திலே திரண்டனர். இளம் பிசாயத்தவரான மற்சினியின் உள் ளத்தில் அவர் தம் பரிதாப நிலை தெளிவாகப் பதிந்தது 1820 ஆம் ஆண்டளவில் அவர் மாணவராக இருந்தபோதே, இத்தாலி, பிரான்சு, பிரித்தானியா, சேர் மனி யாகிய நாடுகளிலே தோன்றிய புத்துணர்வியக்க எழுத்தாளரின் நூல்கள் பலவற்றை நன்கு கற்றுக் கரைகண்டார். பிற்காலத்தில் அவர் தாந்தே, சேக்ஸ் பியர், பைரன் ஆகியோரின் நூல்களும், கிறித்தவ வேதமுமே தாம் மிகவும் விரும்பிக் கற்ற நூல்கள் எனக் கூறினர். ஆனல், கெதே, சில்லரி, ஸ்கொற், கியூகோ, கேர்டர், மிக்விக்சு ஆகியோரின் நூல்களையும் அவர் கற்ருர், புத்து ணர்வு வாகத்திற்கும் புரட்சிக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளேற்பட்டன. மற்சினியின் வாழ்க்கை அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிற்று. மற்சினி யும் அவரின் நண்பர்களும் ஈக்காலப் புத்துணர்வுவாதத்திலே ஊறியிருந்தனர். தாந்தே, மக்கியாவெல்லி " , யோரே கடந்த கால இத்தாலியின் தலைசிறந்த எழுத்தாளருட் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் இத்தாலியத் தேசா பிமான உணர்ச்சியைப் பிரதிபலித்தவர்கள். இவ்விருவராலும் மற்சினி கவரப் பட்டார். மற்சினி தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியத்தில் ஈடுபட்டவர். இத் துறையிற்போல அரசியலிலும் அவர் கவனஞ் செலுத்தினர். இப் பத்தாண்டுக் சாலத்திலே பத்திரிகைத் தணிக்கை வழங்கியது. இதனுல் மற்சினி தாம் சஞ்சி கைகளில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளிலே, அரசியற் கருத்துகளைப் பொதிந்து கூறினர். இவ்வாருக அவர் ஒரு தாராண்மைவாதக் கிளர்ச்சியாளரா

Page 98
168 பழமைவாதத்தின் போக்கு 1815-30
கப் படிப்படியாய் மாறினர். அவர் கர்போனரியின் குறைபாடுகளையும் அதனும் செவ்வனே செயலாற்ற முடியாதென்பதையும் நன்கறிந்தவர். எனினும் அவர் அதிற் சேர்ந்தார். இவ்வனுபவங்களைக் கொண்டு தாமே புதிய இயக்கமொன்றி னேத் தொடங்குதற்குக் கருத்துக் கொண்டார். அதன் மூலமாக, இளம் பிராயத் தவரை நேரடியாகக் கவரலாமெனக் கருதினர். இவ்வாருக இளைய இத்தாவி' இயக்கம் 1831 ஆம் ஆண்டிலே தோன்றிற்று. மற்சினியின் தலைமுறையைச் சேர்ந்தோரும் அவரைப் போன்ற நோக்குடையோருமே 1848 இல் நடைபெற்ற ஐரோப்பியப் புரட்சிகளை உருவாக்கினர்.
தேசீயவாதக் கருத்துகள் மேலோங்கின. நிலைமை விரைவாக மாறிக் கொண்டி ருந்தது. இத்தகைய குழ்நிலையிலேயே இரகசியச் சங்கங்களும், சதிகாரரும் செயலாற்றினர். ஐரோப்பாவெங்கும் கர்போனரியின் செல்வாக்குப் பாவிற்று. 1821 ஆம் ஆண்டில் அதைப் போன்ற கர்போனரி இயக்கம் பிரான்சிலே தோன் றிற்று. பிரெஞ்சுப் புரட்சியிலே ஈடுபட்ட பழம் பெரும் புரட்சிவாதியான பிலிப் புவனரோதியின் நூலொன்று 1828 இல் பிரசல்சிலே வெளியிடப்பட்டது. இது புரட்சிவாதிகளின் கைந்நூலாக விளங்கிற்று. 1796 இல் கிரச்குஸ் பபோய் என் பவர் தலைமையில் நடைபெற்ற பிரபலமான சதியில் இவ்விந்தை மனிதரும் பங்குபற்றியவர். இதனையே ஒரு பெரிய குடியரசுக் காப்பியத்துக்கு அடிப்படை யாகக் கொண்டு புவன ரோதி தம்நூலை எழுதினர். சதிகாரரின் நோக்கங்களை պմ, அவர்களின் வாழ்க்கை முழுவதையும் இறுதியாகத் தாம் கூறுவதாகத் தமது ஆதரவாள 1, க்கு இவர் உறுதியளித்தார். பபோயினது சகித்திட்ட முறை மையை ! பற்றி , ர் எழுதிய இரு தொகுதிகளில் அவ்வாக்குறுதி நிறை வேறிற்று. இதனுற் பெரும் புரட்சிக்கும் புத்துயிர் பெற்ற தாராண்மைவாத இயக் கத்திற்குமிடையிலே நேரடியான பிணைப்பேற்பட்டது. புவனசோதி இத்தாலி நாட்டவர். 1815 ஆம் ஆண்டு தொடக்கம் குடியரசு இயக்கம் மூலமாக இத்தாலி யினை விடுதலையடையச் செய்து ஒன்றுபடுத்துவதிலேயே அவர் கண்ணுங் கருத்து மாயிருந்தார். இவ்வாறு ஈடுபட்டமையால் அவர் கர்போனரியுடனும் மற்சிணி யின் 'இளைய இத்தாலி இயக்கத்துடனும் தொடர்பு கொள்ள நேரிட்டது. உயர் நோக்குள்ள திறமைசாலிகளின் அல்லது தெரிவு செய்யப்பட்டுப் புரட்சியிற் பயிற்சி பெற்றேரின் சங்கமொன்றினை நிறுவுவதற்கு அவர் முயற்சி செய்தார். சதி முயற்சிகளுக்கு இரகசிய முறைகளைப் பயன்படுத்துமாறு அாண்டிவந்தார். அவர் 1823 வரை ஜெனிவாவிலே வாழ்ந்தார். அதன்பின் நெதலாந்துக்குச் சென் முர். 1830 யூலைப் புரட்சியேற்படும்வரையும் அவர் பிரான்சிற்குத் திரும்பவில்லை. ஆனல் அதற்கிடையிலே, கர்போனரி மூலமாகவும் அவர் தம் நூல்வாயிலாகவும் மேற்கு ஐரோப்பாவிலே வாழ்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் புரட்சி வாதிகளின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ருர், இச்செல்வாக்குப் பிரான் சிலே 1830 இற்குப் பின் விரைவாகப் பெருகியது.
1820-1830 வரையான காலத்திலே நெருக்கடிகள் பல்வேறு தேசங்களுக்கிடை யிலும் தனிப்பட்ட நாடுகளுக்குள்ளும் ஏற்பட்டன. இப்புதிய வாய்ப்பினைப் பழைமை பேண்வாதத்திற்கெதிராகத் தமது நோக்கங்களை நிறைவேற்றுதற்குத்

பழைய பானையிற் புதிய மது 69
தேசிய தாராண்மைவாத இயக்கத்தினர் பயன்படுத்தினர். இப்புதிய வாய்ப் பினுல் குறிப்பிடக்தக்க சீர்திருத்தங்களும் சலுகைகளும் சில விடங்களில் அளிக் கப்பட்டன. வேறிடங்களிலே குறைகள் அதிகரித்து வல்லந்தமான புரட்சியேற் படக் காரணமாயின. ஒவ்வோர் அரசும் பின்பற்றிய கொள்கையிலேயே அாசி யல் மாற்றங்கள் பெரும்பாலும் தங்கியிருந்தன. அரசியலமைப்புக்குக் கட்டுப் பட்ட பாராளுமன்றவாட்சி நிலவிய பிரித்தானியாவிலே மிதமான தாராண்மை வாய்ந்த தோரியவாதம் பின்பற்றப்பட்டது. அங்குச் சீர்திருத்தக் காலமொன்று தொடங்கிற்று. பிரான்சிலே அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட பாராளுமன்ற வாட்சி ஓரளவுக்கே நிலவியது. அகனல் அங்கு மக்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டில. அரசர் மாறினுசேயன்றி தேசியக் கொள்கை மாறி யதில்லை. பாராளுமன்ற முறையற்ற எதேச்சாதிகாரவாட்சி பூரணமாக நிலவிய ஒசுத்திரியா லும் இபசியாவிலும் வல்லந்தமான புரட்சியேற்பட்டது. இதனை அடக்கியொ.க்குவதற்கு வேண்டிய பலத்தை அங்குப் பழமைச் சத்திகள் பெற் ருந்தன. ஒவ்வொரு நாட்டிலும் நிலவிய ஆட்சிமுறையின் தன்மைக்கேற்பப் புரட்சியாளரின் தன்மையும் ஆங்காங்கு வேறுபட்டது எனலாம். 1830-32 வரை யான காலத்திலே கிளர்ந்த புரட்சிகளின் தன்மைகளும் விளைவுகளும் நாட் டிற்கு நாடுவேறுபட்டன. 1815-30 இற்கு மிடையிலே அவ்வந் நாடுகள் பின்பற் றிய கொள்கைகளே அவ் வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்தன. 1830 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைக் கவனிக்குமுன்னர் இவற்றை ஆராய்தல் அவசியமாகும்.
பழைய பானையிற் புதிய மது
மீண்ட முடியாட்சி ; பிரான்சிலே மீண்டும் முடியாட்சி நிறுவப்பட்டது. அது வெற்றியளிக்காதென ஆரம்பத்திலேயே முடிவு கட்டுதற்கு நியாயம் இருக்க வில்லை. 1814 ஆம் ஆண்டில் 18 ஆம் ஆாயி அளித்த பட்டயமொன்றிலேயே அம் முடியாட்சி தங்கியிருந்தது. இவ்வகையில் அது 16 ஆம் இாயியின் முடியாட்சி யினின்று முற்றக வேறுபட்டது. ஏற்கவேயிருந்த சட்டமன்றமானது ஓர் அச சமைப்பைக் கயாரித்தது. அதனை 1814 மே 2 ஆம் தேதியன்று 18 ஆம் ஆாயி ஏற்றுக் கொண்டார். அவர் தம் முந்தையோரின் அரசுரிமையையே மீண்டும் அடைந்ததாகக் கூறிஞலும் ஓர் அாசமைப்பைத் தயாரித்தற்குத் தமக்கு உதவு மாறு மூதவையுறுப்பினரையும் சட்டக் கழகத்தினரையும் வேண்டிக்கொண்டார். யூன் 4 ஆம் திகதியளவில் அவ்வாறே அரசமைப்புத் தயாரிக்கப்பட்டது. அவ்வா சமைப்பின் முதல் வாசகங்களின்படி சில அடிப்படைச் சுதந்திரங்கள் உறுதிப் படுத்தப்பட்டன. . : வ் வழி யா : கும் சட்டத்தின்படி சமனுகக் கருதப்படல் வேண்டும். ப பல் ,ேெயாகங்களயும் இராணுவப் பதவிகளையும் எவரும் திற மைக் கேற்பப் பெறுவர். அரசாங்கம் எவரையும் தன்னெண்ணப்படி கைது செய்யவோ விசாரிக்கவோ முடியாது. மனச்சாட்சிப்படி யொருவர் நடந்து கொள்ளலாம். விரும்பிய மதக்கினைப் பின்பற்றலாம்; பேச்சுச் சுதந்திரம் உறு திப்படுத்தப்பட்டது , தனியார் சொத்துக்களையொருவருமபகரிக்க முடியாது; நிலங்களை யெவரும் விலைக்கு வாங்கலாம்; முடியாட்சி மீண்டதற்கு முற்பட்ட

Page 99
170 பழமைவாதத்தின் போக்கு 1815-30
காலத்து அரசியற் கருத்துகள், செய்கைகள் பற்றி விசாரணை நடைப்ெறமாட் டாது; இவ்வாருகப் புதிய அரசமைப்பின்படி பிரான்சிலே இருமன்றங்களைக் கொண்ட பாராளுமன்ற முறையேற்பட்டது. இதிலே, மந்திரிமார் பாராளுமன் றத்துக்குப் பொறுப்புடையோராய் ஆட்சி செய்வர். எனவே மீட்சிபெற்ற GPLயாட்சியானது தோற்றத்தளவிலே அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட பாராளு மன்ற ஆட்சியாயிற்று. இதன்படி தனிமனிதனின் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஆனல் இவ்வேறுபாடுகளுடன், தனிமுதன்மையும், வழிவழியுரிமையுமுள்ள முடியாட்சி பற்றிய கருத்துக்களும் இடம் பெற்றன. தம்முடைய சகோதரன் சிரச்சேதஞ் செய்யப்பட்ட தினம் தொட்டுத் தாமே அரசராக இருந்தார் என அலூயி உரிமை பாராட்டினர். 1814 ஆம் ஆண்டினை “எனது ஆட்சிக் காலத்தின் பத்தொன்பதாவது ஆண்டு' என்று குறிப்பிட்டார். “எமது இராச அதி காரத்தைச் சுயாதீனமாகப் பிரயோகித்தே அரசமைப்பை அளித்தேன்' என அவர் அரசமைப்பின் பாயிரத்தில் வற்புறுத்தினர். இதனல், வேந்தர் தாம் அளித்தவற்றை மறுதலிக்கலாமென வேத்தியலாளர் சுட்டிக் காட்டலாம். மற்று அரசமைப்பிலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை மன்னர் தாம் செய்து கொண்ட சத்தியப் பிரமாணத்தின்படி பாதுகாக்க வேண்டுமென அரசமைப்பியலாளர் வற்புறுத்தலாம். புதியவாட்சி முறையில் இவ்வாறு இருதிறப்பட்ட கருத்துக் களும் முரண்பாடுகளும் காணப்பட்டன. முடியாட்சிக்கும் தாராண்மை வாதத் திற்குமிடையில் ஒருவகையான இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாலேயே இத்தகைய முரண்பாடுகள் காணப்பட்டன.
தெய்வீக உரிமைகளையும் அரசமைப்பின் வழியவான கட்டுப்பாடுகளையும் இசைவுபடுத்தல் எளிதன்று. ஆயினும் அலுயி மன்னருக்குப் பின் அவரைப் போலச் சாதுரியமும் அமைதியான சுபாவமும் வாய்ந்த ஒரு வேந்தர் சிங் காசனம் எறியிருந்தால் அவற்றை இசைவுபடுத்தியிருக்கலாம். இங்கிலாந்கிலே 1660 இற்குப் பின் ஸ்ரூவேட் வமிசத்தினருக்கு நேர்ந்த கதியே பிரான்சில் பூபனிய வமிசத்தினருக்கும் ஏற்பட்டது. இரண்டாம் சாள்சிற்குப் பின் அவரி அலும் பிடிவாத குணமிக்க அவர்தம் சகோதரர் இரண்டாம் யேம்சு மன்னராகி மூன்முண்டுகளின் பின் சிங்காசனத்தையிழந்தார். இவ்வாறே பிரான்சிலும், 1824 இல் 18 ஆம் ஆலூயியிக்குப் பின்னர் அவர் சகோதரரான 10 ஆம் சாள்சு அரசு கட்டிலேறி ஆறு வருடங்கள் கழிந்தபின் மன்னர் பதவியினையிழந்தார். இவர்களுடைய வரலாற்றினை நோக்கும்போது, மிகைபாடான முடியாட்சிக் கருத்துக்கள் அவர்களிடத்திற் காணப்பட்டன. அவர்கள் தீவிரமான சமயக் கொள்கைகளைப் பின்பற்றினர். இவற்ருல் அரசமைப்புப் பல்காலும் மீறப்பட் டது. பொல்லாத அரசியற் குழ்ச்சிகள் தலைகாட்டின. இறுதியாகப் புரட்சியேற் பட்டது. தாராண்மை வாதத்தினைப் போற்றிய வரலாற்ருசிரியர் பலர் கருதிய வாறு 1830 இல் நடைபெற்ற இப்புரட்சி தவிர்க்க முடியாததாக இருக்கவில்லை, அரசரின் ஆளுமையோ அரசாங்கத்தின் நடத்தையோ வேறுபட்டிருந்தாற் கொள்கைகளும் வேறுவகையினவாக இருந்திருக்கும். குடியரசுவாதமும் போன

பழைய பானையிற் புதிய மது 17
போனாேட்டிசமும் 1815 இற்குப் பின் வலுவிழந்தன. பூபனிய வமிசத்தவர் தனிமுதன்மை யாட்சியினை அரசமைப்பு மூலம் கட்டுப்படுத்திப் பாராளுமன்ற நிறுவனங்கள் வாயிலாகச் செயலாற்ற முன்வந்திருப்பின் அவர் தம் முடியாட் சியைத் தாராண்மைவாதிகள் பலர் ஏற்றிருப்பர்.
பாராளுமன்ற நிறுவனங்களைத் தக்கவாறு பயன்படுத்துவதிற் பிரான்சிய ருக்குப் போதிய அனுபவமிருக்கவில்லை. இதுவுமொரு முக்கியமான காரணியா கும், இவ்வகையிற் பிரான்சு பெரிய பிரித்தானியாவினின்றும் மிகவும் வேறு பட்டது. பிரித்தானியா பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மூலமாக மன்னர் மீது கட்டுப்பாடுகளைத் திணித்தது. அமைச்சர்களைப் பாராளுமன்ற நடவடிக்கை களாற் கட்டுப்படுத்தியது. இத்தகைய முறை அங்கு பல நூற்றண்டுகளாக நிலவிவந்தது. இதனுல் அங்கு மிகைப்பட்ட பழைமைவாதம் மேலோங்கி அடக்கு முறைகள் கையாளப்பட்ட காலத்திலும், அரசமைப்பிற்குட்பட்ட ஆட்சி முறைவளர்ச்சியுற்றது. 1815 ஆம் ஆண்டிலே பிரான்சிற் பாராளுமன்ற மரபுகள் உருப்பெற்றுக் கால் நூற்றண்டு காலமே சென்றிருந்தது. பிரான்சிய பிரதிநிதித் துவ மன்றங்கள் இடையறவின்றியும் தீர்க்கமாகவும் செயலாற்றி அனுபவம் பெற்றதில்லை. பிரித்தானியாவிலோவெனிற் பட்டயங்களிற் கூறப்படாத நுட்ப மான வழமைகள் பல தொடர்ச்சியாகத் தோன்றின. இவற்ருல் அரசாங்க மானது பாராளுமன்றத்திலே பெரும்பாலாரின் ஆதரவினை எவ்வாறு உறுதிப் படுத்தலாமென்பது நிர்ணயிக்கப்பட்டது. அரசாங்கமானது எத்தகைய சந்தர்ப் பங்களிலே பதவியினை விட்டு விலகவேண்டும் என்பதும், மன்னர் எத்தகைய சச் தர்ப்பங்களிலே பாராளுமன்றத்தைக் குலைத்துப் பொதுத் தேர்தலுக்கு வழிபிறக்க வேண்டுமென்பதும் இவ்வழமைகளாலேயே நிருணயிக்கப்பட் டிருந்தன. பாராளுமன்ற நடைமுறைகளும் சில வழமைகளுக்குக் கட்டுப் பட்டேயிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் சபைக்கே அமைச்சர் தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாயுள்ளனரென்ற மரபினையும் பிரித்தானியர் உருவாக்கியிருந்தனர். இவ்வழமைசளிற் சில சமீப காலத் திலேயே தோன்றியன நிலைமைக்கேற்றவாறு உருவாக்கப்பட்டன. ஆனல் 1815 ஆம் ஆண்டளவில் இவை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. பிரான்சிலே இத்தகைய முற்கோள்கள் ஒன்றுக்கொன்று முரணுன வையாயும் உறுதியற்றனவாயுமிருந்தன. அந்நாட்டுப் பட்டயத்தின்படி: நிருவாக அதிகாரம் வேந்தருக்குரியதாயினும் அவருடைய மந்திரியார் பொறுப்புடையர்' என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது. சட்ட சபைக்கு அவர்கள் எவ்வகைகளாற் பொறுப்புடையாாவரென்பது தெளிவாகக் கூறப்பட வில்லை. தொடக்கத்தில் அங்கு கட்சி முறை இருக்கவில்லை; மன்றத்திலே மந் திரிமாரைக் கேள்வி கேட்கும் வழக்கமும் இருக்கவில்லை. பிரித்தானியாவிற் போலப் பிரான்சிலேயும் திறமையும் அனுபவமுமிக்க பாராளுமன்றவுறுப்பினர் பலரிருந்தனர். பெரிய சட்ட மன்றங்களிலே எவ்வாறு செயலாற்ற வேண்டுமென் பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனல் 1815 இற்குப்பின் மன்றத்தில் இத் தகையோர் செல்வாக்குடையோராயிருந்திலர் ; மன்னரைச் சூழ்ந்திருந்தோரி

Page 100
172 பழமைவாதத்தின் போக்கு 1815-30
லும் இத்தகையோர் செல்வாக்குப் பெற்றிலர். அமைச்சருக்கெதிரணியில் இவர் கள் எவ்வாறு செயலாற்றலாமென்பது தெளிவாகக் கூறப்படவில் ைஆனல் 1826 இல் பிரித்தானியாவிலே தீவிரமாற்றவாதியும் பாராளுமன்ற உறுப்பினரு மான யோண் கம் கொப்பகவுசு, பாராளுமன்றத்திற் பலர் நகைக்க, " மாட்சிமை தங்கிய மன்னரின் எதிர்க்கட்சி” என்ற முக்கியமான சொற்ருெடரை முதன் முதலாகப் பயன்படுத்தினர்.
பிரித்தானிய, பிரான்சிய அரசாங்கங்களுக்கிடையில் நிலவிய முக்கியமான வேறுபாடுகள் இவை. இவற்றினைத் தவிர்த்து, 1815 இற்கும் 1830 இற்குமிடை யில் இவ்விரு நாடுகளிலும் நிலவிய அரசாங்கங்கள் ஒரே வகையான அடிப்படை யிலேயே இயங்கி வந்தன. இவ்விரு நாடுகளிலும் குடிசனத்திலே பணம் படைத்த சிறுபான்மையினரே வாக்குரிமை பெற்றிருந்தனர். இவ்விருநாடுகளி அலும் அக்காலத்திலே நிலவிய அரசாங்கம் பெரும்பாலும் பழைமை போற்று வதாகவே காணப்பட்டது. ஐரோப்பாவிலே நிலவிய முடியாட்சி நாடுகள் பல வற்றேடு ஒப்பிட்டு நோக்கும்போது, இவ்விரு நாட்டு அரசாங்கங்களும் அா சமைப்புக்கு உட்பட்டுப் பாராளுமன்ற நிறுவனங்கள் மூலமாகவே இயங்கின. ஐரோப்பாவினைப் பற்றி இவ்விருநாடுகளும் பின்பற்றிய கொள்கையில் ஒற்று மைகள் பல காணப்பட்டன. மெற்றேணிக் வியன்னுவிலிருந்தே ஐரோப்பிய விவரங்களை நடத்துதற்கு முயன்ருர். இம்முயற்சியை இவ்விருநாடுகளும் எதிர்த்தன. 1820-30 வரையான காலத்திலே பிரித்தானியாவிலே தாராண்மை வாத-தோரியமைச்சர்கள் அதிகார பீடத்தில் இருந்தனர். இவர்கள் வர்த்தகர் வணிகர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் அனுசரித்தே நடந்து வந் தனர். தோமசு கஸ்கிசனும், எவ். யே. உரொபின்சனும் (பிற்காலத்து கோடெரிக் பிரபு) வர்த்தகசபையின் அதிபராக இருந்த ஞான்று கப்பற் போக்குவரத்துப் பற்றிய பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தினர். ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் களுக்கு விதிக்கப்பட்டிருந்த தீர்வைகளைக் குறைத்தனர். இக்காலத்தில் இங்கி லாந்திலே பின்பற்றப்பட்ட உள்நாட்டுக் கொள்கையிற் கட்டுப்பாடுகள் படிப் படியாகத் தளர்த்தப்பட்டன. இப்போக்கினை மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளி லும் காணலாம். 18 ஆம் ஆலூயி மன்னன் அரசாங்கம் வியாபார நலன்களை நன்கு கவனித்தது. இவ்வரசாங்கத்திலிருந்தோர் தமது நிதிக்கொள்கையிலே நேர்மை யாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டனர். நாட்டிலே செல்வம் கொழிக்கச் செய்தனர். முற்காலத்து முடியாட்சியிலும் பார்க்க நிதிநிலையினை நன்கு உறுதிப்படுத்தினர். அரசாங்கம் வெற்றிகரமாகக் கடன் பணம் திரட் டிற்று. பூபனிய வமிசத்தவர் திரட்டிய கடன் பணத்திற்குப் பிரான்சிலே வாழ்ந்த பிரதான வங்கிக்காரர் ஆதரவளித்தனால்லர். அவர்கள் தற்போது இலாபகரமான முறையில் நடைபெற்ற வியாபாரத்திலே தமக்கும் பங்களிக்கு மாறு அரசாங்கத்தினை வேண்டி நின்றனர். இவ்விரு நாடுகளிலும் பழைமை போற்றிய பாராளுமன்றவரசாங்கத்தினர் அக்காலத்திலெழுச்சியுற்ற பூசுவாக் களின் ஆதரவைப் பெற முயன்று வந்தனர். இக்காரணத்தினலே தம் சகோதா ஞகிய 16 ஆம் ஆாயியிலும் பார்க்கப் 18 ஆம் ஆாயியும் 10 ஆவது சாள்சும் உறுதி யான முறையில் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.

பழைய பானையிற் புதிய மது 173
மீண்டும் ஆட்சி பெற்ற பூபனிய வம்சத்தினரின் அமைச்சராய் விளங்கினே ரில் ஒரு சாரார் பழையவமைப்பிலே பெரும் பிரபுக்களாய்த் திகழ்ந்தவர். அவர் களிலே 1838-29 ஆண்டுகளில் ஆதிக்கம் பெற்றிருந்த தக்தி இரிச்சலியு விகொம்தே தி மார்திக்நக் என்போரும் பிரின்சு தி பொவிக்நக் என்பவரும் குறிப் பிடத்தக்கவர்கள். இவர்கள் பழைமையினை மிதமிஞ்சிப் போற்றினர். இப்போக் கினைச் சிறப்பாகச் சாள்சு விரும்பினர். மேற்குறிப்பிட்ட அமைச்சரில் ஒருசாரார் தாழ்ந்த குடும்பங்களைச் சேர்ந்தோராவர். தமது, திறமையினுலும் அதிர்ஷ்டத் தாலும் மேனிலைக்கு வந்தனர். இவ்வகையால் அரசியலுக்குப் புதியோராவார். இவர்களிலே, கொம் தி விலேலி என்பாரே மிகச் சிறந்தவர். இவர் ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கு (1821-28) அரசாங்கத்தினை நடத்திவந்தார். பிரான்சியப் புரட்சிக் காலத்தில் இவர் இந்து சமுத்திரத்திலுள்ள பிரான்சியக் குடியேற்ற நாடுகளிலே தங்கியிருந்தார். இவர் பெரிய செல்வம் படைத்த ஒரு கோட்ட முதலாளியின் மகளைத் திருமணஞ் செய்தார். அவுரியையும் குடியேற்ற நாடுகளி லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிற பொருட்களையும் பிரான்சிற்கு விற்றுப் பெரும் பணம் தேடிக் கொண்டார். தக்தெகா செசு என்பார் திடீரெனச் செல் வாக்குற்ற பிறிதொரு மந்திரியாவர். 18 ஆம் ஆாயி இவரை மிக விரும்பினர். இம் மந்திரி தொடக்கத்திலே நெப்போலியனுடைய தாயாருக்குச் செயலாள ராக விளங்கினர். பணித்துறைக் குழு மூலமாக அரசியலிற் கலந்து கொண்டார். பொதுவாக நோக்கும்போது மீண்டும் ஆட்சி பெற்ற முடியாட்சியிலே பழைய உயர் குடியினரிலும் பார்க்கப் புதியோரே சிறப்பாகப் பணியாற்றினர் என்று கொள்ளலாம். இவர்கள் நாட்டின் தேவைகளை முன்னையோரிலும் பார்க்க இயற் கையாக உணர்ந்தனர். எழுச்சியுற்று விறு கொண்ட பூசுவாக்களின் நோக்கத் தினையறிந்தனர். நெப்போலியனுட்சிக் காலத்துடன் நேரடியாகத் தொடர்ச்சி யான பிணைப்புள்ள பிறிதொரு வகையினரும் காணப்பட்டனர். இவர்களிலே தலிறண்டும் வூசேயும் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் முன்னம் நிலவிய ஆட் சிக்கு விசுவாசமற்றவர்கள் ; புரட்சிக் காலத்திலும் நெப்போலியனதிக்கமுற்றி ருந்த காலத்திலும் பணியாற்றியவர். அரச வமிசத்தினர் மீண்டும் ஆதிக்கம் பெற்றமையினுல் ஏற்பட்ட 'சிறுமாற்றங்களை அவர்கள் பொருட்படுத்தின ால்லர். நிதியமைச்சரான பான் லூயியும் நீதி மந்திரியான பரன் பஸ்கியரும் நெப்போலியன் காலத்து அதிகாரிகளாவர். இவர்கள் 1815 ஆம் ஆண்டு நிகழ்ச் சிகளுக்குத் தப்பினர். r
மீண்டும் ஆட்சி பெற்ற முடியாட்சியிலே பேரரசின் தொடர்பினை அதிகாரிக ளில் மட்டுமன்றிப் பிறவற்றிலும் காணலாம். லூயி சட்டத் தொகுப்புக்களையும் நீதி நடைமுறைகளையும் சிதையாது பாதுகாத்தார். ஒருமுகப்படுத்தப்பட்ட நிருவாக முறையினைப் பேணினர். இம்முறையிலே ஒவ்வொரு துறைக்கும் தலை மைப் பணியாளரும் துணைத் தலைமைப் பணியாளரும் இருந்தனர். நேரடியாக வும், மறைமுகமாகவும் வரி வசூலிக்கும் முறையினையும் அதனை நடத்தி வந்த பணித்துறையினையும் லூயி தொடர்ந்து நிலவச் செய்தார். பெரு நிலக் கிழா ருக்கும் பரும்படி உற்பத்தியாளருக்கும் நன்மையளிக்கக்கூடிய பாதுகாப்பு வரி

Page 101
174 பழமைவாதத்தின் போக்கு 1815-30
களையும் அலுயி பேணினர். மீண்டும் ஆட்சி பெற்ற பூபன் மன்னர் முன்னைய வேந்தர் காலத்தில் நிலவாத பலம், திறமை, ஒரு முகப்படுத்தப்பட்ட அதிகா ாம் ஆகியவற்றை இப்போது பெற்றனர். இவ்வாறு பலம் பெற்ற மத்திய அர சாங்கம் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சிக்கிணங்க அமையுமா அன்றி அரசமைப்பு முறையைத் தகர்த்தற்குப் பயன்படுத்தப்படுமா என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது. நெப்போலியன் அதை வல்லாட்சிக்குச் சார்பாகவே திட்டமிட்டுப் பயன் படுத்தினுன், மன்னர் மாறிய காரணத்தால் அம்முறை பலமிழந்து விடவில்லை. முதலாவது தேர்வுகள் 1815 யூலையில் நடை பெற்றன. இவற்றிலே தீவிரவாத வேத்தியல்வாதிகள் பதிலாளிகள் மன்றத்திலே 420 அங்கத்தவரில் பெரும்பான்மையாக 350 ஆதரவாளரைப் பெற்றனர். மேல் மன்றத்திற்கு 100 புதிய பிரபுக்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். தீவிரமாக மன்னரை ஆதரித்தோர் மன்னரையேவிஞ்சி விட்டனர். எதிர்ப் புரட்சியொன் றேற்படுத்தற்குத் தமது அதிகாரத்தினைப் பயன்படுத்த விழைந்தனர். இத ஞலே தொடக்க காலத்தில் முரண்பாடான நிலையேற்பட்டது. மன்றத்தின் விருப்பத்திற் கிணங்கவே மந்திரிகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமென வும், பாராளுமன்றத்திலே பெரும்பான்மையோரின் கருத்திற்கேற்றவாறே அா சாங்கத்தின் கொள்கை அமைய வேண்டுமெனவும் வலதுசாரிகளே வற்புறுத்தி னர். மிதவாதிகளோ மன்னரின் கொள்கையே முதலிடம் பெற வேண்டும் என் றனர். தீவிர வாதிகள் வேந்தரின் அதிகாரத்தை வற்புறுத்துவதில் வேந்தன யும் விஞ்சிச் சென்றனர். ஆயின் அதே வேளையில் அரசமைப்புக்குக் கட்டுப் பட்ட முடியாட்சியினை விழைந்தோரிலும் பார்க்கப் பாராளுமன்ற நடவடிக்கை களையும் விரும்பினர். 1815 ஆம் ஆண்டு ஒப்பிடற்கரிய மன்றத்திலே (சேம்றே இன்ரோவயிள்) தமக்குப் பேராதரவு நிலவும் வரையுமே தீவிரவாதிகள் இத்த
கைய போக்குடையராகக் காணப்பட்டனர்.
இவர்கள் முதன் முதலாகத் தமது அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை இனிப் பார்ப்போம். சில சட்டங்கள் மூலமாக விசேட இராணுவ நீதிமன்றுகள் நிறுவப்பட்டன. இராசவிரோதமான வெளியீடுகளுக்கெதிராகச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதனுற் பேரரசிலே மிகச் சிறந்து விளங்கியோர் நாட்டை விட்டோடினர். இவற்றின் விளைவாக 1816 செப்டெம்பரிலே மன்னர் மன்றத்தினைக் குலைத்தார். புதிதாக நடந்த தேர்தலிலே மிதவாதிகள் பெரும் பான்மையினராயினர். இம்மிதவாத வேத்தியல் வாதிகளுக்கு தெகாசெசு, பஸ் கியர், உரோயர் கொலாட்டு, கீசோ ஆகியோர் தலைமை தாங்கினர். இம்மித வாதிகள் தேசத்தை வேத்தியல் மயமாக்குகின்றதும், முடியினைத் தேசியமாக்கு வதுமான கொள்கையினைக் கடைப்பிடித்தனர். இவர்கள், நாட்டுப் பணநிலை மீண்டும் நன்னிலையடையச் செய்தனர். இவர்களது திறமையான நிதிக் கொள்கை காரணமாக, செல்வம் படைத்த பூசுவாக்கள் இவர்களை ஆதரித்தனர்.
இவற்ருல் இவர்களிலும் பார்க்கத் தாராண்மையுள்ள மிதவாதப் பாராளுமன்ற

பழைய பானையிற் புதிய மது 175
வகிகள் தோன்றலாயினர். இவர்கள் தம்மைச் சுயேச்சையாளர்' எனக் கூறிக் கொண்டனர். இவர்களிலே இலவிதே, தெலெசே சகோதர் போன்ற வங்கிக்காா ரும், தேர்நோக்சு போன்ற வணிகரும், கசிமிர்-பெரியர் போன்ற வர்த்தகரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை விடக் குடியரசு வாதக் குழுவொன்று மறு படியும் தோன்றியது. இவர்களுக்குப் பழுத்த அனுபவமுள்ள இலவயதே தலைவ ரானுர், வோயர் கர்கென்சன், பெஞ்சமின் கொன்ஸ்தந்து, கோட்விமுேய் கவய்க் நக், கிப்போலிற் கானே போன்ற புகழ் பெற்ற தலைவர்களும் இக்குழு வில் இருந்தனர். இச்சு கந்திரவாதிகளும், குடியரசுவாதிகளும் போனபாட்டிசத் கைத் தொடர்ந்து ,கரித்த தளபதி தில்லியட்டும் 1818 ஆம் ஆண்டளவிலே ஒன்றுபட்டனர். த. வியட்டு நெப்போலியலுக்கு அணுக்கத் துணைவராக விளங்கியவர். இவர்கள் யாவரும் ஒருமித்துத் திட்டவட்டமான எதிர்க்கட்சி யொன்றினை உருவாக்கினர். 1817 இற்கும் 1821 இற்குமிடையிலே தக் தி இரிச் சலியு, தளபதி தெசோல், தக் தெகாசெசு ஆகியோர் மிதவாத அரசாங்கத்தினை தடத்தி வந்தனர். இவர்கள் தீவிர வலது சாரிகளின் நெருக்கத்தினையும் புதிய எதிர்க்கட்சியின் கோரிக்கைகளையும் சமாளிக்க வேண்டியவராயினர். தீவிர வேத்தியல்வாதம் 1821 இலே தலையெடுத்தமையால் அவர் தம் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. விலேலியின் தீவிர வலதுசாரியமைச்சு அடுத்த ஆட்சி பெற்றது.
விலேவி எப்போதும் கூரிய மதியுள்ளவர். விவகாரங்களை நன்கறிந்தவர். தீவிரவாதிகளின் நோக்கங்களை மிதவாதிகளுக்குரிய சாதுரியத்தோடும், சாவ தானத்தோடும் அவர் கடைப்பிடித்தார். அவசரப்பட்ட தீவிரவாதிகளைக் கட் ப்ெபடுத்தினர். பிரான்சிலே செல்வச் செழிப்பும், சமாதானமும், நல்ல வியா பாசமும் ஏற்படுத்தி மக்களைத் தம் பக்கஞ் சேர்க்க விரும்பினர். இவர் தமது முன்னேரிலும் பார்க்கத் திட்டவட்டமாகப் புொது ஒழுங்கிற் கேதுவான துறை களைப் பயன்படுத்தினர். இவை மூலம் கிளர்ச்சிகள், சதிகளால் ஏற்படக்கூடிய அச்சத்தினைப் பூசுவாக்களுக்குச் செவ்வனே காட்டி அவர்களின் ஆதரவினைப் பெற்றர். புத்துணர் வியக்க வாதிகள் குடியரசு வாதத்தினைப் பரப்ப முயன்ற னர் அம் முயற்சி அம்பலமாக்கப்பட்டு முற்முகத் தகர்க்கப்பட்டது. தமது நோக்கத்திற்கிணங்க சாதாரண சதிகளேயில்லாத போதும் மிகப்பெரிய சதித் திட்டங்கள் உள்ளன என மிகைப்படுத்திக் காட்டினர். உண்மையான குற்ற வாளிகளைப் பிடித்து நாகரீகமற்ற முறையிலே தண்டிக்க முடியாது விட்டால், அந்நோக்கத்திற்கு வேறு சிலர் பயன்படுத்தப்பட்டனர். 18 ஆம் ஆாயி 1824 ஒகஸ்டிலே இறந்தார். அதன்பின் சதோபிரியந்து தீவிரமாகத் தலையிடுவதாகிய வெளிநாட்டுக் கொள்கையொன்றினைப் பின்பற்ற விரும்பினர். இப்போக்கினை விலேவி எதிர்த்தார். இதல்ை இவர்களுக்கிடையிலே பிணக்கு வளர்ந்தது. அப் படியிருந்தும் மேற்குறிப்பிட்ட கபடமும் திறமையுமுள்ள கொள்கையினல் அவர் நோக்கம் நிறைவேறி வந்தது. லூயி மன்னர் முடியினையும் நாட்டினையும் ஒரு நோக்கிலே இணக்கப்படுத்த முயன்றும் பலன்பெற்றால்லர். 10 ஆம்

Page 102
176 பழமைவாதத்தின் போக்கு 1815-30
சாள்சு மன்னரானர். இவர் கொம்தே ஆட்டுவாவாக இருந்த காலத்தில் ஐம்ப தாண்டுகளாகத் தீவிரவாதிகளை மிகவும் ஆதரித்தவர். எனவே, லூயியின் நோச் கம் நிறைவேருதென்பது தெளிவாயிற்று.
1824 ஆம் ஆண்டு மன்றத்திலிருந்தோர் அதற்கு முந்திய ஆண்டின் முடிவிலே தேர்தல்கள் மூலம் தெரியப்பட்டவர்களே. இத்தேர்தல்களைத் தலைமைப் பணி யாளரும் அரசாங்கத்தின் பிற அதிகாரிகளும் திறமையாகச் சரிக்கட்டினர். இம் மன்றம் தொடக்க காலத்திலிருந்த ஒப்பிடற்கரிய மன்றத்தினை நினைவூட்டிய படியால் இதற்கு ஒப்பிடக்கூடிய மன்றமெனப் பெயரிடப்பட்டது. 10 ஆவது சாள்சு சிங்காசனத்திற்குச் செப்டம்பரிலே வந்தபோது, தீவிரவாதிகள் தாம் நினைத்தவாறு செய்யலாமென்று கருதினர். சகோதரனைப் போலன்றிப் புதிய வேந்தர் குறித்த ஒரு கட்சிக்குச் சார்பான மன்னராயிருந்தார். தீவிரவாதிகள் தாம் தொடக்கத்திலே கொண்டிருந்த திட்டத்தினைச் செயற்படுத்தலாயினர். கல்வியினைத் திருச்சபை கட்டுப்படுத்தற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒரு பிசப்பாண்டவர் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டார். நாட்டை விட்டோடித் தோட்டங்களையிழந்தோருக்கு நட்டஈடாக 6,50,000 பிராங்கு அளிக்கப் பட்டது. இவற்றுள் முதலாவது நடவடிக்கை பூசுவாக்களிடையே காணப்பட்ட குருமாராய எதிர்ப்புணர்ச்சிக்கு மாமுகச் சென்றது. இரண்டாவதால் அவர் களின் பணம் பறிமுதலாயிற்று. 5 சதவீத ஆண்டுத் தொகையினை 3 சதவீதத் தொகையாக மாற்றியே பணம் பெறப்பட்டது. w
பழைய கால ஆட்சியமைப்பிலே பின்பற்றப்பட்ட விபரமான ஆசாரங்களுடன் இறைம்சிலே முடிசூட வேண்டுமெனச் சாள்சு வற்புறுத்தினர். புரட்சிக்கு முன்னர் நிலவிய ஆட்சியமைப்பினைத் திரும்பவும் நிறுவுதற்குச் சாள்சு கொண்ட நோக்கத்தின் அறிகுறியாகவே அது கருதப்பட்டது. யேசுதர் திரும்ப வும் அதிகாரம் பெற்றனர். திருச்சபை நிந்தனைக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. இவற்ருல் மதகுருமாரைத் தீவிரமாய் ஆதரித்த பிற்போக்குவாகிகள் பற்றிய பயம் பலவிடங்களிலே பரவுவதாயிற்று. அரசாங்கத்தினைக் கண்டித்த தாராண்மைவாதிகள் அடக்கப்பட்டனர். கண்டனங்களை வெளியிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது; சஞ்சிகையாசிரியர்கள் சிறையிலிடப்பட்டனர் இவற்றலே தாராண்மைவாதிகளின் எதிர்ப்பு உறுதிப்பட்டது. எதிர்ப்பாளர் பாராளுமன்றத்திலே பலம் பெற்றிருக்காவிட்டாலும் நாட்டிலே அவர்களுக்கு ஆதரவுமிக்கிருந்தது. தீவிரக் கொள்கையினலே முடியாட்சியாதரவாளரிடை யிலும் பிரிவுகள் தோன்றின. ஏனெனிற் பல திருச்சபையாளர் யேசுதரின் செல் வாக்கினைக் கண்டு பயந்தனர். எதிர்க்கத் தலைப்பட்டனர். 1827 ஆம் ஆண்டுத் தேர்தல்களிலே எதிர்க்கட்சியினருக்குப் பெரும்பான்மையாக 60 ஆதரவாளர் இருந்தனர். 1828 இல் விலேலி பதவியினவிட்டு விலக நேர்ந்தது. இவர் திறமை யும் அறிவுக்கூர்மையும் வாய்ந்தவர். இவருடைய வீழ்ச்சி மன்னரின் வீழ்ச்சிக்கே முன்னேடியாயிற்று.

பழைய பானையிற் புதிய மது 177
இவருக்குப் பின் அமைச்சரான விகொம்தே தி மார்திக்நக் சமரசமான கொள்கையினைப் பின்பற்றினர். இவர் பிரசுரங்களுக்கிருந்த தடையினை நீக்கி னர். கல்வித்துறையிலே மதகுருமாராதிக்கம் மேம்படாது கட்டுப்படுத்தினர். இவரது கொள்கையினலே நெருக்கடி குறைந்தது. ஆனல் மன்னர் இவருடைய கொள்கையினை வெறுத்தார். 1829 இல் 10 ஆவது சாள்சு மார்திக்நக் என்பவரை நீக்கிப் பிரின்சு தி பொலிக்நக் என்பவரைப் பதவியில் அமர்த்தினர். இவர் நாட்டைவிட்டோடியவர்; தீவிரமான வேத்தியல்வாதி, ஆடம்பரத்தினைப் பெரி தும் விரும்பியவர். பொலிக்நக் தீவிர வலதுசாரி மந்திரிசபையொன்றை அமைத் தார். இம் மந்திரிசபை ஏற்கவேயிருந்த மன்ற அங்கத்தவருடன் முற்முக முரண் பட்டிருந்தது. இருசாராரும் 1830 இல் வெளிப்படையாக மோதிக்கொண்டனர். அப்போது மன்றத்தினர் மன்னருக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டினர். 'மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் மக்களின் விருப்பங்களுக்கிணங் கவே என்றும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தலத்தியாவசியமாகும்”. முடியாட்சி மீண்ட பின்னர் 'உருவான நிரந்தர மான பிரச்சினை இதுவேயாகும். அமைச்சர்கள் மன்னருக்கோ அன்றிப் பாராளுமன்றத்திற்கோ பொறுப்பாயுள்ளனர் ? சாள்சு மன்றத்தினைக் குலைத்த போது அமைச்சர் தனக்கு மட்டுமே பொறுப்பாயுள்ளனரென்பதைக் காட்டி ஞர். யூலையில் நடைபெற்ற தேர்தல்களிலே எதிர்க்கட்சியிலே முன்னையிலும் பார்க்க 53 அங்கத்தினர் கூடினர். இதனுலே மன்னர் தமக்குரிய சிறப்புரிமை களேப் பயன்படுத்தினர். பாராளுமன்ற ஆட்சியைக் கவிழ்க்க முயன்ருர் என லாம். எனவே, பிரான்சிலே பூபனிய மன்னரின் கீழ் அரசமைப்பிற்குட்பட்ட முடியாட்சி வெற்றியளிக்கவில்லை யென்பது தெளிவாயிற்று. மன்னருக்கும் மக்க ளுக்குமிடையிலே போர் வெளிப்படையாக ஏற்படுதற்கு இது ஓர் அறிகுறியா யிற்று. இதன் விளைவாக யூலைப் புரட்சியேற்பட்டது. இது பற்றிப் பின்னர் விவ ரிக்கப்படும்.*
பூபனிய வமிசத்தவர் ' ஒன்றையும் அறிந்திலர் : ஒன்றையும் மறந்திலர்' எனப் பலர் கூறுவர். இக் கூற்று நியாயமானதன்று. 18 ஆம் ஆாயி, மன்னரின் அதிகாரம் மக்களாதரவைப் பெற்ற புதிய சத்திகளோடு இசைய வேண்டும் என்பதை அறிந்திருந்தார். இதனைத் தமது சாதுரியத்தாலும் பாராளுமன்ற விதிகளேயேற்று நடந்ததாலும் சாதித்தார். இவற்றுடன், தாராண்மைவாதச் சத்திகளையும் செல்வமிக்க வர்க்கத்தோரின் நலவுரிமைகளையும் தழுவியதாக அரச அதிகாரம் இருக்க வேண்டுமென்பதையும் லூயி உணர்ந்தார். இவர் தெரிந்தெடுத்த மந்திரிமார் திறமையும் அரசறிவும் உள்ளவர்கள். ஐரோப் பாவிலே பிரான்சின் மாட்சியினை அவர்கள் மீண்டும் தாபித்தனர். பொருளா தாசத்தினைத் திரும்பவும் குறுகிய காலத்திலே சீரடையச் செய்தனர்; நிதி நிலையினை உறுதிப்படுத்தினர். 1825 ஆம் ஆண்டில் மந்தம்ேற்படும் வரையும் பிரான்சில் வியாபாரச் செழிப்புப் பெருகியது; கொடுகடன் வசதி அதிகரித் தது; 1815 இற்கும் 1830 இற்கும் இடையிலே பிரான்சின் சனத்தொகை 30
* 145 ஆம் பக்கம் பார்க்க.

Page 103
178 பழமைவாதத்தின் போக்கு 1815-30
இலட்சத்தாற் பெருகிற்று. அங்கு விவசாயம், கைத்தொழில், போக்குவரத்து வசதி ஆகியவற்றிலே முன்னேற்றம் உறுதியாக ஏற்பட்டது. 1829 ஆம் ஆண் டளவில் வாயுமூலம் வெளிச்சமேற்படுத்தல் பாரிசு நகரிலே பொதுவாகக் காணப்பட்டது; புகைவண்டிக் காலமும் தொடங்கிற்று. 1830 யூலையிலே புரட் சியேற்பட்டது. இதே மாதத்தில் அல்சியேசு வெற்றி முற்றுப் பெற்றது. இக் துடன் பெரிய குடியேற்ற நாட்டுப் பேரரசொன்று ஆபிரிக்காவிலே தொடங்கி யது. ஆனல், பூபனிய வமிசத்தவர், சிறப்பாக 10 ஆவது சாள்சு, பத்தொன்ப தாம் நூற்முண்டு நிலைமைகளிலே அரசியலுரிமைகளுக்கும் பொறுப்பாட்சிக் கும் பதிலாகச் செல்வச் செழிப்பு, பொருளாதார முன்னேற்றமாகியனவற்ருல் மக்களைத் திருப்திபண்ண முடியாதென்பதை உணர்ந்திலர். தாராண்மைவா தத்தை விட்டுத் தேசீயத்திற்கேற்றவாறு இடமளித்தமையாலேயே மீண்டும் ஆட்சி பெற்ற மன்னர் வெற்றியடையத் தவறினர்.
பிரித்தானியாவிலே தாராண்மைவாதத் தோரியம். அதே காலத்துப் பிரித்தா னிய நிகழ்ச்சிகள் ஈண்டு ஒப்பிட்டு நோக்கத்தக்கன. அநநாட்டிலே பாாாளுமன் றச் சம்பிரதாயங்களும் மரபுகளும் வழக்கங்களும் நன்கு நிலைபெற்று விட்டன. அவற்றினைப் பொதுவாக மக்கள் ஏற்றுக் கொண்டனர். எனவே, அரசமைப்புக் குட்பட்ட அரசாங்கம் பிரான்சிலும் பார்க்க இசைவாக அங்கு இயங்கிற்று. தோரிக் கட்சியினர், 1827 வரை இலிவர்பூல் பிரபு தலைமையிலும் பின்னர் 1830 வரை யோச்சு கன்னிங், கோடெரிக் பிரபு, வெலிங்டன் கோமகனர் ஆகியோர் தலைமையிலும் ஆட்சி பெற்றிருந்தனர். 1815-16 இற்கிடையிலே விவசாய மந்த மேற்பட்டது; 1819 இல் வர்க்கக நெருக்கடியேற்பட்டது. ஆனல், சாதுரியமான நிதிக் கொள்கை பின்பற்றப்பட்டது. அரசாங்க விவகாரங்கள் செவ்வனே நிரு வகிக்கப்பட்டன. இவற்றலே பொருளாதார நிலை மீண்டும் சீரடைந்தது. பிரான் சிற் போலப் பிரித்தானியாவிலும் மிகத் தாராண்மையுள்ள தீவிர முற்போக்குச் சீர்திருக்கங்களுக்குக் கடுமையான எதிர்ப்புக் காணப்பட்டது. ஆனல், பிரிக் தானியாவிலே பழைமை போற்றியோர் பிரான்சிய வேத்தியல்வாதிகளிலும் பார்க்கக் காலத்திற் கேற்றவாறு சலுகைகள் வழங்க முன்வந்தனர்; ஆட்சியின் நலனிலும் பார்க்கப் பொதுமக்கள் நலனிற்கே முதலிடமளித்தனர்.
பிரித்தானியர் அக்கால் முடியாட்சியைச் சிறப்பாக விரும்பினரெனக் கூற முடியாது. 1830 வரை அங்கும் பதிலாண்மையும் அதன் பின் 4 ஆவது யோச்சு மன்னரின் ஆட்சியும் நடைபெற்றன. அக்காலத்திற் பெருமதிப்பை முடியாட்சி பெற்றதில்லை. யோச்சு மன்னரின் நடத்தையோ அரசியல் விவேகமோ போற் றத்தக்கதாக அமையவில்லை. அவர் 1830 இல் இறந்தார். அவருடைய மா ணத்தைக் குறித்து மக்கள் அத்துணை கழிவிரக்கங் கொள்ளவில்லை. அவரின் சேகவியோகத்தினலே யார் கண்ணீர் விட்டனர் ? எவருடைய இதயம் கவலை யாற் கலங்கிற்று ? இவ்வாறு அப்போது தைம்சுப் பத்திரிகை குறிப்பிட்டது. இவருக்குப் பின், 1837 வரை மன்னராய் விளங்கிய 4 ஆவது வில்லியத்தினை மக் கள் விரும்பினர். "காலஞ் சென்ற மன்னர் சிலவேளைகளிலே மகிழ்ச்சிகரமாயிருப் பர்; நேர்மையானவர்; பலவீனமும் அறியாமையும் கொண்டவர்; மிகச் சாதாரண

பழைய பானேயிற் புதிய மது 179
மனிதராயிருந்தார். மக்களுடைய ஆதரவைப் பெற்றவாறே அவர்தம் அவ மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்" அவர் மரணமடைந்த ஞான்று ஸ்பெக் றேற்றர் பத்திரிகை இவ்வாறு எழுதிற்று. இத்தகைய மன்னர் ஆட்சி செய்த போதிலும் முடியாட்சி 1837 இல் விக்டோரியா சிங்காசனமேறும்வரையும் எவ் வாருே நிலைத்தது.
பிரித்தானியாவிலே புதுவிதமான பழைமைவாதம் நிலவிற்று. பழைமை போற்றியோர் எவ்வாறு கவனமாகச் சீர்திருத்தங்களைச் செய்தனர் என்பதை அக்காலத்திலேயேற்பட்ட இரு சட்டங்கள் மூலம் தெளிவாக அறியலாம். 1824 இல் கூட்டரவுச் சட்டங்களை ஒழிக்கற்கு இயற்றப்பட்ட சட்டம் அவற்றுள் ஒன் ருகும். இங்கிலாந்துத் திருச்சபையினுக்கிணங்காதோருக்கு 1828 இலும் உரோ மன் கத்தோலிக்கருக்கு 1829 இலும் மத சுதந்திரமளித்தற்காக இயற்றப்பட்ட சட்டம் மற்றையது. போர்க்கால அடக்குமுறை மேம்பட்டிருந்த காலத்திலே 1799 இலும் கூட்டாவுச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றின்படி பல்வேறு சங்கங்கள் கூடுதல் தடுக்கப்பட்டது. குறிப்பாகத் தொழிலாளர் ஒன்றுகூடுதல் சட்டத்தினை மீறுவதாகக் கருதப்பட்டது. தொழிற்சங்கங்கள் கூடல் சதியெனக் கொள்ளப்பட்டது. இத்தடையினலே தொல்லைகள் தடுக்கப்படுதற்குப் பதிலாக, கூடின என்றே பல உற்பத்தியாளர் கருதினர். "சாரிங் குரொசுத் தையற்கார னும் தீவிரமாற்றவாதியுமான' பிரான்சிசு பிளேஸ் இச்சட்டங்களை நீக்குதற்காக இயக்கமொன்றினை ஆரம்பித்தார். தொழிலாளருக்குத் தொழிற்சங்கங்கள் அமைத்தற்குச் சட்டபூர்வமான உரிமையிருக்க வேண்டும். அவர்கள் ஒன்று கூடியே தமது கோரிக்கைகளை முதலாளிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வு ரிமைகளை அளித்துவிடின், அவர்கள் அப்படியெல்லாம் செய்தற்குத் தேவையி ாாது. எனவே, தொழிற் சங்கங்கள் தாமாகவே குலைந்துவிடுமென அவர் கருதி ஞர். பிளேசிற்குப் பாராளுமன்றத்திலே தீவிரமற்றவாதியான யோசேப்பு கியூம் என்பவர் பிரதான ஆதரவாளராயிருந்தார். முதலாளிமார் சங்கங்களுடன் தொழிற் சங்கங்களுக்கும் சட்டபூர்வமான சமத்துவத்தை அளிக்கக்கூடிய சட் டமொன்றினை இவ்விருவரும் மக்கள் சபையிலே நிறைவேற்றினர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து வலோற்காரமாக வேலைநிறுத்தங்கள் பல நடைபெற்றன. எனவே 1825 இல் இரண்டாவது சட்டமொன்று இயற்றப்பட் டது. இதன்படி பயமுறுக்தல், பலாக்காசம் பயன்படுத்தல் எனுமிம்முறைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனல், சம்பளங்களையும் வேலை நேரத் தையும் முறைப்படுத்தற்குத் தொழிற் சங்கங்களுக்குரிய உரிமை சட்டபூர்வ மாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய மிதமான உரிமைகளை அடுத்த பத் தாண்டுகளிலே தொழிற்சங்கங்கள் பயன்படுத்தித் தமது நடவடிக்கைகளைக் கூட்டி வந்தன. இவை இரகசியச் சங்கங்கள் போன்று இயங்க வேண்டிய நிர்ப் பந்தம் மறைந்தது. புதிய சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவற்றிற்கான விதி கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டன; அமைப்புத் திட்டங்கள் பிரசுரிக்கப்பட் டன. தொழில் நிலைமை பற்றி அவை சுயாதீனமாகப் பேரம் பேசலாயின.

Page 104
80 பழமைவாதத்தின் போக்கு 1815-30
1828 இலே சோதனைவிதிகளும் தொகுப்பக விதிகளும் நீக்கப்பட்டன. இத னலே இங்கிலாந்துத் திருச்சபைக்கிணங்காதோர் சட்டபூர்வமாகச் சிவில் நிரு வாகத்திலும் இராணுவத் துறையிலும் உயர்ந்த பதவிகளை வகித்தற்கான உரிமை பெற்றனர். இங்கிலாந்துத் திருச்சபையினைச் சேர்ந்தோரே இதுகாறும் இப்பதவி களை வகித்தற்குச் சிறப்புரிமை பெற்றிருந்தனர். நடைமுறையிலே இங்கிலாந் துத் திருச்சபையினைச் சேசாதோர் பெருமளவு சமய சுதந்திரம் பெற்றிருந்த னர். ஆனல், சமயம், சட்டமாகியவற்றிலே சமத்துவம் பெற்றிலர். இதனுலேயே அவர்கள் காழ்ப்புக் கொண்டனர். இத்தகைய நிலைமை பத்தொன்பதாம் நூற் முண்டுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. மெதடிஸ்டுகளின் தொகை யும் செல்வாக்கும் பெருகின. . இதனுலும் சமய சமத்துவக் கோரிக்கை வலுப் பெற்றது. ஒரு கோடி 50 இலட்சம் சனத்தொகையிலே 20 இலட்சம் மக்கள் இணங்காதோராயினர். சமய சமத்துவம் பெறுவதில் ஏற்பட்ட இவ்வெற்றியி னைத் தொடர்ந்து, உரோமன் கக்கோவிக்கர் விடுதலை பெற்றனர். இப் பிரச்சினை முன்னையதிலும் பார்க்கச் சிக்கலானது. இங்கிலாந்திலே 60,000 உரோமன் கத் தோலிக்கரே வாழ்ந்தனர். அயர்லாந்திலேயே இப்பிரச்சினை மிகக் கடுமையாயி ருந்தது. 1801 தொட்டு அயர்லாந்திற்கெனத் தனிப்பட்ட பாராளுமன்றம் இருக் கவில்லை. அதனல் அந்நாட்டு மக்கள் வெஸ்ற்மினிஸ்டரிற் கூடிய ஐக்கிய இராச் சியப் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிதற்கு உரிமை பெற்றிருந் கனர். உரோமன் கத்தோலிக்கருக்குச் சட்டபூர்வமான சலுகைகள் தடுக்கப் பட்டிருந்தாலும் வாக்குரிமையி, க.க. ஆனல், அயர்லாந்தின் பெரும்பாலான மக்கள் பொறுப்பான விவில் உத், யோகமோ அரசியற் பதவியோ வகிக்க முடி யாது தடுக்கப்பட்டிருந்தனர். முன்னைநாள் நிலவிய "கத்தோலிக்க சங்கத்தினை” தானியல் ஒக்கநல் என்பவர் திரும்பவும் கூட்டினர். இதிலே உறுப்பினர் பலர் சேர்க்கப்பட்டனர். இவ்வுறுப்பினர் மாதந்தோறும் பென்னியொன்று கொடுக்க வேண்டும். இக்கட்டத்தினைக் "கத்தோலிக்கவரி" என அழைத்தனர். வெஸ்ற் மினிஸ்டரிலே கத்தோலிக்கரின் விடுதலைக்கு ஆதரவு அளிக்கவல்லோரைப் பாசா ளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்தற்குத் துணைபுரிதலே இதன் நோக்கமா கும். கத்தோலிக்கர் பாராளுமன்ற உறுப்பினராயிருத்தற்கு உரிமைபெற்றிலர். இதனுல் இத்தகைய அங்கத்தவர்கள் புரட்டஸ்தாந்தராகவே இருந்தனர்.
200,000 அயர்லாந்து மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். மக்கள் ஒன்றுகூடு தற்குத் தடையாயிருக்கவில்லை. அதனல் கத்தோலிக்க சங்கத்திலே அக்காலத்து ஐரோப்பாவில் நிலவிய இரகசிய சதிச் சங்கங்களின் இயல்புகளும் குறைபாடு களும் தவிர்க்கப்பட்டன. இச்சங்கத்தின் நடைமுறைகள், கூட்டங்கள் எல்லாம் வெளிப்படையாகவே நடைபெற்றன. சமாதான முறையில் அது இயங்கிற்று. ஒக்கநல் 1828 இலே கவுண்டி கிளயருக்குப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இத்தெரிவினைத் தொடர்ந்து ஒழுங்கின்மையோ சட்ட மீறிய செயல்களோ ஏற்படவில்லை. கத்தோலிக்க சங்கம் திறமையாக உருவாக் கிய நிலைமையினலே வெலிங்டன் கோமகனரின் அரசாங்கம் தருமசங்கடமான நிலையிற் சிக்கிக்கொண்டது. ஒக்கநல் உரோமன் கத்தோலிக்காாகையாலே

பழைய பானையிற் புதிய மது 8.
பாராளுமன்றத்தில் அமருதற்குச் சட்டம் இடங்கொடாது. எனவே, அரசாங் கம் சட்ட முறைப்படி இக்குறைபாட்டை ஒழிக்க வேண்டும். அல்லாவிடில் அயர்லாந்துத் தேர்தற்முெகுதிகள் ஒன்றன்பின்னென்முக ஒக்கநலைப் பின்பற்றும். இதனல்ே அரசியல் நெருக்கடியும் உண்ணுட்டுப் போரும் கிளரக்கூடிய சூழ் நிலையுண்டாகலாம். பாராளுமன்றத்திலே கத்தோலிக்கரின் விடுதலைக்கான பிரே ாணையெதுவும் விவாதிக்கப்படுவதை 4 ஆவது ஜோர்ஜ் தடுக்க முயன்ருர், ஆணுல் மந்திரிசபை பதவி துறக்கும் எண்ணத்தை வெளியிட்டபோது, விட்டுக்கொடுத் தார். பொதுமக்கள் சபையிலே சேர் உருேபேட் பீல் மசோதாவைக் கொண்டு வந்தார். அதே வேளையில், பிரபுக்கள் சபையிலே இம்மசோதா ஏற்றுக்கொள் ளப்படாவிட்டால், உள்நாட்டுப் போர் ஏற்படுமென வெலிங்டன் கோமகனுர் சுட்டிக் காட்டினர். இம் மசோதாவினைத் தோரியரசாங்கம் பாராளுமன்றத்
ல்ே நிறைவேற்றிற்று. இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்திலே, குறிப் பிட்ட சில பதவிகளைத் தவிர்த்து ஏனையவற்றிக்குத் தகுதியுள்ளவர்களாக உரோமன் கத்தோலிக்கர் உரிமை பெற்றனர். புரட்டஸ்தாந்த இணங்காதவர் களுடன் இவர்களும் குடியுரிமைகளிற் சமத்துவம் பெற்றனர். தொழிற் சங்கங் களின் வளர்ச்சிபோல, அரசமைப்பிற்குள்ளே சட்டரீதியாக இயங்கி வந்த பொதுசனச் சங்கங்களின் வெற்றிக்கு இதுவோர் எடுத்துக்காட்டாகும். இந்த எடுத்துக்காட்டைப் பிறரும் பின்பற்றினர்.
ஆனல், இவ்விடயம் முழுவதிலும் மூன்று அமிசங்கள் கவனிக்கத்தக்கன. முத லாவதாக, பலமுள்ள தோரியரசாங்கத்தினுலே இயற்றப்பட்ட முக்கியமான தாராண்மைவாதச் சீர்திருத்தமொன்முக இது விளங்கிற்று. இங்கிலாந்துத் திருச்சபையின் நிலையூன்றிய தனியுரிமைகளுக்கு இது முரண்பட்டதாகும். வழக்கமாகத் தோரிக்கட்சி தங்களுடைய நலனைப் பேணுமென்றே இத்திருச் சபையினர் எதிர்பார்த்தனர். ' வட்டாலூர் வினே ? : கத்தோலிக்கர் பாராளு மன்றத்திலிடம்பெற வழிவகுத்தார்’ சமரச மனப்பான்மையும் விட்டுக்கொடுக் கும் தன்மையுந் தழுவிய இக்கொள்கையினைப் பழைமை போற்றியோர் அரு கிலே ஐரோப்பாவிற் கைக்கொண்டனர். இரண்டாவதாக இச்சலுகை காலத் தாழ்த்தியே வழங்கப்பட்டது. அதுவும் பெருங்குழப்பமும், கொந்தளிப்பும் தோன்றுமென்ற அச்சத்தின் விளைவாகவே வழங்கப்பட்டது. இவ்வாருக அத ணுல் விளைந்த மதிப்பும் நல்லெண்ணமும் சிறிதே. இத்தகைய சீர்திருத்தங்கள் எளிதாகக் கைகூடுதற்கு ஏற்றவகையிலே தாராண்மைப் போக்கு வலுவா யிருக்கவில்லை. அயலந்து பற்றிப் பழைமைவாதிகள் பெரிதும் அச்சங் கொண் டனர். இதனலே அரசாங்கம் ஒரு புறத்தில் உரிமைகள் சிலவற்றை வழங்கி மறு புறத்திலே வேறு சிலவற்றைப் பறித்து விட்டது. கத்தோலிக்க விடுதலைச் சட் டத்தைத் தொடர்ந்து அயலந்துச் சுயாதீன நிலக்கிழார் பலரின் வாக்குரிமை கள் பறிக்கப்பட்டன. இதனல் அயலந்திலே 26,000 வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். கத்தோலிக்கச் சங்கம் அடக்கப்பட்டது. சமய சமத்துவமளிக்கப்

Page 105
182 பழமைவாதத்தின் போக்கு 1815-30
பட்டதாயினும் குடியுரிமைகளும், அரசியலுரிமைகளும் பறிக்கப்பட்டன. இத ல்ை மனக்கசப்பு ஏற்பட்டு இன்னும் அரை நூற்றண்டிற்கு ஆங்கிலேய-அய லந்துத் தொடர்புகள் மிகமோசமான நிலையிலிருந்தன.
பிரித்தானியாவிலே தீவிரமாற்றவாதம். பொருளாதாரஞ் சம்பந்தமான தொழிற் சங்கங்களும் கத்தோலிக்கச் சங்கம் போன்ற சமயச் சார்பான சங்கங் களும் பொதுமக்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இத் தகைய சங்கங்களுக்கு மிதமான சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. தீவிர மாற்றவாத அரசியலியக்கங்களும் அதனைப் பெற்றிருந்தன. இவ்வியக்கங்களின் விளைவாகவே இறுதியில் 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட் டது. 1815 இற்கு முன்பாகவே, மேஜர் யோன் காட்ாைட் என்ற திறமை வாய்ந்த தீவிரமாற்றவாதி ' கம்டன் களரிகளை நிறுவினர். இவை பாராளுமன் றச் சீர்திருத்தம் கோரிவந்தன. இறுதியில் சர்வசன வாக்குரிமை தேவை யென்றன. இவைகளிலே அங்கத்தவர் தொகை சிறிதாகவிருந்தது. அவர்கள் பலவிடங்களைச் சேர்ந்தோாாகவும், பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழ்ந் தோராகவும் இருந்தனர். 1815-16 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் இக்களரிகளின் முயற்சிகள் விரிவடைந்தன. நாட்டிற் காணப்பட்ட எவ்வகையான அதிருத்தியும் அரசியற் சீர்திருத்த இயக்கத்தோடே தொடர் புடையதெனக் காட்டுவதே இத்தீவிாமாற்றவாதிகளின் தந்திரமாக இருந்தது. இவ்வியக்கத்தில் இலண்டன் தீவிரமாற்றவாதிகளே முன்னணியில் நின்றனர். அவர்களிடையேயும் கருத்து வேறுபாடுக்ள் நிலவின. பிரான்சிஸ், பிளேஸ் போன்றேர் மிதவாதிகளாவர் : இவர்கள் காட்றைற், கென்றி " நாவலர் ' கன்ற், வில்லியம், கொபெற் போன்றேரிலே அவநம்பிக்கை கொண்டு வெறுத்து வந்த னர். பின்னையோரே நாட்டில் அதிருப்தியைத் தூண்டி விடுதற்கு முயன்றுவந் தனர். பெருங் கூட்டங்கள் நடத்துவதிலோ மக்கள் சங்கங்கள் அமைப்பதிலோ ஆங்கிலத் தீவிரமாற்றவாதிகளின் அரசியல் முறைகளில் ஒற்றுமை காணப்பட் டிலது. இவர்கள் ஒரேவேளையிற் பல மனுக்களைச் சமர்ப்பித்தல் போன்ற முறை களையே கையாண்டனர். முன்னைநாள் நிலவி வந்த முறைப்படி ஒரு குடியான வர் தம் குறைகளை நிவிர்த்தி செய்தற்கு மன்னனுக்கும், பாராளுமன்றத்திற் கும் மனுச்செய்யுமுரிமை பெற்றிருந்தார். இதிலேயே மேற்குறிப்பிட்ட முறை கள் தங்கியிருந்தன. 1661 ஆம் ஆண்டுச் சட்டம் பெரும் மனுக்கள் செய்வ தைத் தடுக்குமுகமாக இயற்றப்பட்டது. இதன்படி 20 இற்கு மேற்பட்ட கையொப்பங்களைக்கொண்ட மனுக்களைச் சமர்ப்பித்தற்கான விசேட சந்தர்ப் பங்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தன. ஆயினும், ஒரேவிதமான மனுக்கள் பெருந்தொகையாக ஒரே நேரத்திலே தயாரிக்கப்படுதல் தடுக்கப்பட வில்லை. இதே போன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் மனு வொன்றை 10 பேருக்கு மேற்பட்டோர் சமர்ப்பித்தலாகாதென அச்சட்டந் தடை விதித்தது. ஆனல். பத்துப் பேர் கூடிச் சமர்ப்பிக்கும் மனுக்கள் சட்ட விரோதமற்றனவாகக் கருதப்பட்டன. எனவே, தீவிரமாற்றவாதிகள் சட்டத்

பழைய பானையிற் புதிய மது 83
துக்கமைந்தே பொதுமக்களைத் தாண்டி அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் பெறக்கூடியவராயினர். அக்காலத்திலே பிற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய பாதுகாப்பு வழி பொதுவாகக் காணப்படவில்லை.
இந்நோக்கத்தினை நிறைவேற்றுதற்குச் சட்டபூர்வமான சாதனங்கள் யாவற் றையும் பயன்படுத்துவதிலே காட்றைற் போன்ற தீவிரமாற்றவாதத் தலைவர் களும் சேர் பிரான்சிஸ் பேடெற் போன்ற விக்குக் கட்சியினரும் திறமை பெற் றிருந்தனர். ஐக்கியச் சங்கங்கள் அமைக்கப்படலாயின. முதலில் 1816 இல் இலங்காசயரிலே ஒல்தம் என்னுமிடத்தில் இவை நிறுவப்பட்டன. கைத்தொழிற் பெருக்கமும் அதனுல் இடுக்கணும் மிகுதியாகக் காணப்பட்ட வடக்கு மாநிலங் களிலுள்ள நகரங்கள் பலவற்றிலே இவை அமைக்கப்படலாயின. இவற்றின் அங்கத்தவர் தொகை சிறிதாகும். மக்களுக்கு அரசியலைப் பற்றிப் புகட்டுதலே இவற்றின் நோக்கமாகும்; மனுக்களை ஒழுங்கு செய்தமையே இவை சாதித்த குறிப்பிடத்தக்க அருஞ்செயலாகும். 1815 ஆம் ஆண்டுத் தானியச் சட்டத்தி ஞலே பாண் விலையேறியதாக அதற்கெதிராக, இவர்கள் கிளர்ச்சி செய்தனர். இவர்கள் கம்டன் சங்கத்தினருடன் சேர்ந்தனர். அதே காலத்தில் வில்லியம் கொபெற் என்பார் தமது அரசியற் பதிவேடு (பொலிற்றிக்கல் றிஜிஸ்டர்) என் னும் பத்திரிகைவாயிலாகத் தீவிரமான பிரசாரஞ் செய்தார். இவர் அரசாங் கத்தினைக் கடுமையாகத் தாக்கியதனல் விக்குக் கட்சியைச் சேர்ந்த மிதவாதச் சீர்திருத்தக்காரரின் அனுதாபத்தை இழந்தார். பேடெற்றும், புரோம் பிரபு வும் போன்ற விக்குக் கட்சியினர் சர்வசன வாக்குரிமையையன்றிக் குடித்தன வாக்குரிமை முறையையே ஆதரித்தனர்.
“பீற்றலூப் படுகொலை' க்குப் பின் 1819 ஆம் ஆண்டில் அரசாங்கம் அடக்கு முறைச் சட்டங்களை இயற்றிற்று. மான்செஸ்டரிலே 60,000 பேர் வரையுள்ள சனக்கூட்டமொன்றினே ஆயுதம் தாங்கிய போர்வீரர் தாக்கினர். இதனுலே 11 பேர் கொல்லப்பட்டனர். 400 பேர் வரையிலே காயமுற்றனர். இதுவே மேற் குறிப்பிட்ட படுகொலையாகும். ஆறு விதிகளும் பொதுவான அடக்குமுறை நட வடிக்கைகளும் மிகக் கடுமையாயிருந்தன. இவற்றினலே தீவிரமாற்றவாதம் சிலகாலந் தடங்கலுற்றது. ஆனலும் விடுதலைக்கெதிரான கொரேச் செயலேக் குறிப்பது என்ற கருத்து மக்களிடையே பாவிற்று. வாட்டலூவிலே தோரிகள் பெற்ற வெற்றிச் சிறப்பினைப் பீற்றலூ மங்கச் செய்தது. இங்கிலாந்திலே பழைமை போற்றியோர் தொழிற் சங்கங் களையும் அயலாந்து கத்தோலிக்கரையும் எவ்வாறு நடத்தினரோ அவ்வாறே அரசியல் தீவிரமாற்றவாதிகளையும் நடத்திவந்தனர். சலுகைகளை அளித்தபோதி லும் நல்லெண்ணத்தை இழந்தனர். அரசமைப்புக்குட்பட்ட உரிம்ைகளைக் கணிப் பதிலும் பார்க்க அவர்களுக்குக் குடியாட்சி பற்றிய அச்சம் விஞ்சிவிட்டது.
A.
பீற்றலூ 'ச் சம்பவம் பொதுமக்களின்
தோரிகள் கொண்ட அச்சத்திற்கு அனுபவவாயிலாகச் சில அடிப்படையான காரணங்கள் இருந்தன. பதினெட்டாம் நூற்முண்டின் பிற்பகுதியிலே பெருங் கூட்டங்களின் விளைவாகக் கலகங்களேற்பட்டன. 1829 ஆம் ஆண்டுவரையும்

Page 106
184 பழமைவாதத்தின் போக்கு 1815-30
பொதுவான அமைதியேற்படுத்தற்கு நம்பத்தக்க பாதுகாப்பு முறை இருக் திலது. அவ்வாண்டிலே சேர் ரோபேட் பீல் இலண்டனிலே முதன் முதலாகப் பெரு நகரப் பொலிஸ் துறையினை நிறுவினர். தக்க கல்வியறிவற்ற மக்கள் பெருந்திரளாகக் கூடுவதிலே அரசாங்கம் நியாயமாகவே அவநம்பிக்கை கொண் டது. சட்டம், அமைதி ஆகியன அக்கால் உறுதியாக இருந்ததில்லை. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலே பொதுமக்களின் சங்கங்களும் கழகங்களும் மிகத் தீவிர மாற்றவாத யக்கோபினியக் கருத்துக்களைப் பரப்பி வந்தன. " யக்கோபினியம் கொள்ளைநோய் போன்றது. அதனைத் தடுத்தற்குக் கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ளவேண்டும். அல்லாவிடில் பெருந்துன்பமேற்படும்'. இவ்வாறே அக்கால ஐரோப்பிய அரசாங்கங்கள் அதனைக் கணித்தன. பிரித்தானிய அர சாங்கமும் அப்படியே கருதிற்று. பயங்கர ஆட்சி பற்றிய நினைவுகள் இன்னும் அரசறிஞரின் உள்ளங்களிலே பதிந்திருந்தன.
தோரியத்திலும் ஒரு தத்துவம் காணப்பட்டது. இதன்படி, சமூகத் துயரும், பொருளாதார மந்தமும் அரசியலினின்றும் புறம்பான தீமைகளாகக் கருதப் பட்டன. அதாவது நல்ல தானிய விளைவின்மையால் அல்லது வியாபாரக் குழப் பத்தினுல் இத்தீமைகள் ஏற்படுவன. இவற்ருலே எச்சமுதாயமும் காலத்திற் குக் காலம் துயரடையும். சமூகத் துயர்களை நீக்குதற்கு அரசியற் கிளர்ச்சி யைத் தூண்டி விட்டோர் அரசியற் சீர்திருத்த மூலம் நன்மை விளையுமென்ற னர். எனவே இவர்களின் அரசியற் கிளர்ச்சிகள் பொறுப்புணர்ச்சியற்றவை. (பொதுவான அமைதி குலையலாம்). அவை ஏமாற்றுவித்தையெனக் கருதத்தக் கவை (பயனற்ற நம்பிக்கைக்கு இடமளிப்பவை). ஆறு விதிகளும் பொதுவான அடக்கு முறைகளுங் கைக்கொள்ளப்பட்டதற்குக் காரணம் யாதெனில் அரசி யற் கிளர்ச்சி சமுதாயத்திலே கல்வி யறிவுடைய மத்திய வகுப்பிலும் பார்க்கக், ழேயுள்ளோரிடத்திற் பாவாது தடுத்தலேயாம். துயருற்ற வேளையிலே பட்டினி யினுல் வாடிய-கல்வி வாசனையற்ற-மக்கள்ன் கூட்டங்களிலே தீவிரமாற்றவா தம் பற்றிப் பேச்சாளர் முழங்குதல், புரட்சிச் செயலுக்குச் சமானமெனலாம். தோரிகளும், விக்குக் கட்சியினரும் பொதுவாகக் கொண்டிருந்த கருத்தை வரு மாறு விளக்கலாம். தொகையிற் பெருகி வந்த தொழிலாளி வகுப்பினர் அரசிய லிலே பொறுப்புணர்ச்சியோடும் விவேகத்தோடும் பங்குகொள்ளுதற்குத் தகுதி யற்றவர். காலகதியிலே, சாதுரியமான அரசாங்கமேற்பட, அவர்களின் குறை பாடுகள் நிவிர்த்தி செய்யப்படும். ஆனல், தீவிரமாற்றவாதத்தினுலும், குடியாட் சியினுலும் அபாயகரமான ஏமாற்றமே விளையலாம்.
1820 ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திலே தீவிரமாற்றவாதம் தணிந்து காணப் பட்டது. அடக்குமுறையின் கடுமையாலே கிளர்ச்சிக்காரர் பலர் அச்சங் கொண் டனர். பொதுமக்கள் பொங்கியெழுதற்கு ஏதுவான பொருளாதாரக் குறைபாடு கள், பொருளாதாரம் சீருற்றதாலே குறைந்தன. வறியோருக்கு நிவாரணம் அளிக்குமுகமாகத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது. இது தாராளமாயிருந் தாலும், விரயமான முறையில் இயங்கிற்று; இம்முறையாலே மிக வறுமையால் வாடினேர் பட்டினியினின்றும் தப்பினர். 1830 வரையும் பாராளுமன்றச் சீர்தி

பழைய பானையிற் புதிய மது 185
ருத்தத்திற் கவனம் குறைந்தது. அவ்வாண்டளவிலே, பிரான்சிற் புசட்சி மூண் டது. பூபனிய முடியாட்சி வீழ்ச்சியுற்றது. இவற்றலே குடியாட்சி முன்னேறும் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. 4 ஆவது ஜோர்ஜ் மன்னர் 1830 ஆம் ஆண்டு யூன் மாதம் இறந்தார். இதற்குப் பின் பொதுத் தேர்தல்கள் நடைபெற் றன. அக்காலத்திலே பாரிசிலிருந்து பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருந் தன.
இலண்டன் தீவிாமாற்றவாதச் சீர்திருத்தச் சங்கமும், பேமிங்காம் அரசியற் சங்கமும், இங்கிலாந்திலே பாராளுமன்றச் சீர்திருத்தம் ஏற்படுத்தற்கு முனைந்து நின்றன. தேர்தல் முறையிலே ஏதாவது மாற்றமேற்படுத்தலை மேலும் பிற் போடுதல் சரியல்லவென்று பழைமைவாதிகள் மறுபடியும் உணர்ந்தனர். ஏற் கனவே நிலவி வந்த அரசமைப்பே சரியானதென வெலிங்டன் கோமகனுர் வலிந்து கூறிய அதே இலையுதிர்காலத்திலே இருவாரங்களுக்குள், அவரின் அர சாங்கம் தோல்வியுற்றது. அவருக்குப் பின் கிறே பிரபு தல்ைமையிலே விக்குக் கட்சியினர் ஆட்சி பெற்றனர். இவர்கள் சீர்திருத்த மசோதா கொண்டு வருவ தாகத் தொடக்கத்திலேயே வாக்களித்தனர். பொதுமக்களின் உறுதியான கோரிக்கைகளுக்குக் காலத்திற்குத் தக்கவாறு விட்டுக் கொடுத்துச் சலுகை யளித்தலே சரியான கொள்கையெனக் கிறே கருதினர். இவருடைய கருத்துப் படி, குடியாட்சியினை மேலும் விரிவாக்குதற்கு முதல் நடவடிக்கையாகச் சலுகை இருக்கக்கூடாது; நாட்டிற்கும் ஆளுகின்ற உயர் குடியினருக்குமிடை யிலே நிரந்தரமான நிருணயமாகவும் திருந்திய சமரசமாகவுமே இது அமைய வேண்டும். இவருடைய மந்திரி சபையிலே உயர் குடியினரே இடம் பெற்றனர். கிராமங்களிலே குழப்பங்களும் நகரங்களிலே வேலைநிறுத்தங்களும் ஏற்பட்ட போது, அரசாங்கம் அவற்றை, முன்னைநாட்களிலே கையாளப்பட்ட அடக்கு முறைகளனைத்தையும் கொண்டு அடக்கிற்று. விக்குக் கட்சியினரும் தோரிகளைப் போலவே குடியாட்சியினை எதிர்த்தனர். பொதுமக்களின் இயக்கங்களை நசுக்கி னர். அவர்கள் தோரிகளினின்றும் ஒருவகையிலே வேறுபட்டனர். அதாவது அவர்கள் காலக்கிற்கேற்றவாறு மிதமான சீர்திருத்தங்களைச் செய்து அவற்முல் வல்லந்தமான நெருக்கடிகளைக் குறைப்பதிலே உண்மையான ஆர்வம் காட்டி னர். “இத்தகைய சீர்திருத்தங்கள், கூடுதலான புதிய கோரிக்கைகளுக்கு எதிர்ப்பினையேற்படுத்தும் அடிப்படையாக அமையுமென' அவர்கள் கருதினர். ஐரோப்பாவிலே பழைய ஆட்சி முறை மீளுதல். சில வேளைகளிலே பெருங் குமுறல் காணப்பட்டபோதிலும், 1830 இற்கு முன் பெரும்பாலான நாடுகளிலே புதிய கருத்துக்களப் பழைய அரசமைப்பில் அடக்கக் கூடியதாயிருந்தது. பீட் மன்றிலே முதலாம் விக்டர் இம்மனுவேல் 1820 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திற் கலகம் செய்த இராணுவப் பிரிவினரைச் சமாளிக்க வேண்டியவரானர். உயர் குடியினைச் சேர்ந்த படையதிகாரிகள் சிலராலேயே இக்கலகம் தூண்டப்பட் டது. இவர்கள் அரசமைப்புக்குட்பட்ட தேசிய அரசாங்கத்தின் கீழ் ஒஸ்திரியா வுக்கெதிராகப் போர் செய்யவேண்டுமென வற்புறுத்தினர். இராணுவத்திலே அரைவாசியினர் மன்னருக்கு விசுவாசமாக இருந்தனர். ஆனல், விக்டர் இம்மனு

Page 107
186 பழமைவாதத்தின் போக்கு 1815-30
வேல் மனந்தளர்ந்தார். தம் சகோதரரான சாள்ஸ் பீலிக்ஸ் சார்பாகப் பதவி துறந்தார். அதைத் தொடர்ந்து மந்திரிமாானைவரும் பதவி துறந்தனர். அவர் களில் ஒருவர், தமது பாட்டியாரிறந்ததாகத் தம்மையறியாது நகைச் சுவை யுடன் சாட்டுக் கூறினர். இளவரசரான சாள்ஸ் அல்பேட் பதிலாளியாகப் பிா கடனம் செய்யப்பட்டார். கர்போனரியாலே தூண்டப்பெற்ற பொதுமக்க்ளின் மும்முரமான கோரிக்கைக் கிணங்கிப் பிரபலமான 1812 ஆம் ஆண்டு அரசமைப் பினைப் பிரகடனஞ் செய்தார். சாள்ஸ் பீலிக்ஸ் ஒஸ்திரியாவின் உதவியினை வேண்டிநின்றர். உதவி கிடைத்தது. சாள்ஸ் அல்பேட் நாடுகடத்தப்பட்டார். ஒஸ்திரியர் கலகத்தினை அடக்கியொடுக்கினர். அரியாசனத்திலே மிகத் தீவிர மான பிற்போக்குவாதியான சாள்ஸ் பீலிக்சினை அமர்த்தினர். இவர் 1831 இலே இறக்கும் வரையும் ஆண்டு வந்தார். இவர் இறந்த பின் சாள்ஸ் அல்பேட் அரச Artet.
1825 ஆம் ஆண்டுத் திசம்பர்க் கலகத்துடன் இரசியாவிலே முடியாட்சிக்கும் நாட்டிற்குமிடையிலுள்ள தொடர்புகளிலே ஒரு திருப்பமேற்பட்டது. இரசியப் பெருமன்னரான முதலாம் அலெக்சாந்தர் தமது ஆள்புலங்களிலே திட்டவட்ட மாக வரையறுக்கப்பட்ட தேசீயப் பிரிவினரான பின்லாந்தினருக்கும், போலந் தருக்கும், தன்னுட்சியும் ஒரளவு சுதந்திரமுமளித்தார். இவ்வாறு அவருடைய தாராண்மைவாதம் பிாகிபலித்தது. 1815 இலே இவர் பின்லாந்தின் பெருங் கோமகனுனர். அப்போது சுவிடிஸ் ஆட்சிக் காலத்திலே பின்லாந்து பெற்றி ருந்த அரசமைப்பினைப் பேணினர். இதனலே பின்லாந்தினர், தம் சட்டங்கள், நீதிமன்றங்கள், படைகள், நிருவாக அமைப்பு ஆகியவற்றை முன்னிருந்தவாறே பெற்றிருந்தனர். இவற்றிலே இரசியான்றிச் சுவீடியர் அல்லது பின்லாந்தினரே இடம் பெற்றிருந்தனர். 1815 இல் நாடு கட்டாயமாகக் கைமாறியபோது அந் நாட்டில் ஏற்பட்ட மாற்றஞ் சிறிதே. நாட்டிற் செழிப்பும் திருத்தியும் பொது வாக நிலவின. இரசியப் போலந்தின் ஐந்திலொரு பகுதிக்குச் சற்றுக் கூடிய தாகவே போலந்து இராச்சியம் காணப்பட்டது. அங்கும் சார் மன்னர் இதே போன்ற அரசமைப்பு முறையினை நிறுவினர். அதன்படி பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், சுதந்திரமாக மக்கள் கூடுதற்கான உரிமைகள், ஐரோப் பாவிலே மிகுந்த தாராண்மையான அடிப்படையில் அமைந்த வாக்குரிமை கொண்டு தெரியப்படும் பாராளுமன்றம் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டன. இராணுவத்திலும் சிவில் நிருவாகத்திலும் போலிஷ் மக்கள் இடம் பெற்றனர். ஆனல் நடைமுறையிலே இவ்வாட்சி அத்துணை தாராண்மையுள்ளவாய் விளங்க வில்லை. இராணுவத்தினை இரசியர் கட்டுப்படுத்தினர். போலந்தின் வேந்தாாக இரசியப் பேரரசர் சபையின் நடவடிக்கைகளிலே ஆதிக்கம் பெற்றிருந்தார். இவருடைய சகோதரரான கொன்ஸ்ான்ரைன் கோமகனரே படைத் தலைவரா னர். இரசியப் பெருவேந்தரின் 'பிறப்பு விசாரணையாளராக இராச்சியத்தில் இருந்த நொவசில்ற் சேவ் போலந்திலே மிகுந்த ஆதிக்கம் பெற்றிருந்தார். அவ் வாறிருத்தல் அரசமைப்பிற்கு ஒவ்வாததாகும்.

பழைய பானையிற் புதிய மது 187
போலிஷ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலே இரசியப் பேரரசர் மிகுந்த தயக்கத் துடனே தாராண்மைக் கொள்கையைக் கடைப்பிடித்தார். இப்போக்குப் பிரான் சிலே 18 ஆம் ஹாயியின் செயல்களையும் பிரித்தானியாவிலே பின்பற்றப்பட்ட தாராண்மைவாதத் தோரியத்தையும் ஒப்பதாக இருந்தது. 1819 இலே தணிக்கை முறை அனுசரிக்கப்பட்டது. அரசாங்கம் கொண்டு வந்த மசோதாக் களைச் சபை நிராகரித்தமை காரணமாக 1820 இல் அதன் கூட்டம் கெதியில் முடிந்தது. மதகுருமாராதிக்கத்தை ஆதரித்தோரும் யேசுதரும் நொவசில்ற் சேவினடக்கு முறைக் கொள்கையினை ஆதரித்தனர். 1821 தொட்டுப் போலிஷ் உயர் குடியினரான உலூ டெக்கி அரசாங்க நிதிக்குப் பொறுப்பானர். இவர் திறமையான நிருவாக முறைகளைக் கையாண்டார். நாட்டிலே வாணிகமும் நிதி யும் சீரடையச் செய்தார். போலந்திலே திட்டவட்டமாகக் கைத்தொழில் வளர்ச்சியடைய இவரே முதலில் உழைத்தவர். பிரான்சிலும் பிரித்தானியாவி லும் போல, அரசியற் பழைமைக் கொள்கையைத் தொடர்ந்து, நிதி செவ்வனே சீராக்கப்பட்டது; பொருள் வளமுமேற்பட்டது. சப்ையின் மூன்ருவது தொடர்ச்சியான கூட்டம் 1825 இலே மறுபடியும் சடுதியாக முடிவுற்றது. அவ் வாண்டிலே அலெக்சாந்தர் இறந்தார். தமக்குப் பின் தம்பியான நிக்கொலசே மன்னராதல் வேண்டுமென அவர் கருதினர். ஆனல் மரபுரிமைப்படி கொன்ஸ் ரன்ாைனே அடுத்து வேந்தராதர்க்கு உரிமை பெற்றிருந்தார். இதனுலே, கேலிக் கிடமான ஒரு நிலைமை ஏற்பட்டது. செயின்ற் பீற்றஸ்பேக்கிலே நிக்கொலஸ் கொன்ஸ்ான்ரைனை இரசியப் பேரரசராகப் பிரகடனம் செய்தார்; அதே வேளை யில், வாசோவிலே கொன்ஸ்ான்ரைன் நிக்கொலசினைப் பிரகடனஞ் செய்தார். 1825 ஆம் ஆண்டு டிசம்பரிலே ஏறக்குறைய மூன்று கிழமைகளுக்குச் சிங்கா சனம் வெறுமையாயிருந்தது. தேசிய மன்றமொன்றினைக் கூட்டுமுகமாக, இர கசியச் சங்கங்கள் செயின்ற் பீற்றஸ்பேக்கிலே படைக்கலகமொன்றினைத் தூண்டி விடுதற்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தின. ஆனற் சதிகாசர் தெளி வான திட்டமோ ஒழுங்கோ செய்திலர். போதிய அளவு ஆயத்தமும் செய்திலர். எனவே அவர்கள் மிகக் கடுமையாக அடக்கியொடுக்கப்பட்டனர். அரச பதவி பெற்ற நிக்கொலசு இற்றின் விளைவாக தமது வாழ்நாள் முழுவதையும் புரட்சி மூளக் கூடுமென்ற சத்துடன் கழித்தார். இரகசிய சங்கங்கள் தமது பழைய கதைகளில் ஒரு சாகசச் சம்பவமாகவே " டிசம்பர் கலகத்தினைக்" கருதின.
நிக்கொலஸ் அடுத்த முப்பதாண்டுக் காலத்துக்கு ஆட்சி புரிந்தார். இக்காலத் கிலே முடியாட்சி நாட்டிலிருந்து பூரணமாகப் பிரிந்து காணப்பட்டது. நிரு வாக சட்டச் சீர்திருக்தங்கள் சில ஒப்பேற்றப்பட்டன. ஆனலும், இரசிய அர சாங்கம் முன்'. 'லும் பார்க்க படையிலும் பொலிசிலுமே நம்பிக்கை வைத் தது. அக்கா., லே பொலிசுத்துறையானது "மூன்ரும் பிரிவு” எனப்பட்ட அரசியற் பொலிசாரால் வலுப்பெற்றிருந்தது. 1830 அளவிலே ஐரோப்பாவிற் பல பகுதிகளிலே தாராண்மை வாதக் கிளர்ச்சிகளும் அரசமைப்பிற் சீர்திருத் கங்கோரிய கிளர்ச்சிகளும் மூண்டன. அப்போது இரசியாவிலே நிருவாகத் துறையின் கெடுபிடி கடுமையாயிருந்தது. இரசியப் பெருமன்னரின் பொலிசுச்

Page 108
188 பழமைவாதத்தின் போக்கு 1815-30
சர்வாதிகாரம் மேலிட்டு நின்றது. போலந்தில் மட்டுமே வலுவான கலகமேற் பட்டது. இதனுலே கொன்ஸ்ரன்சைன் நாடுகடத்தப்பட்டார். தற்காலிகமான அரசாங்கமொன்று நிறுவப்பட்டது. ஓராண்டு கழிவதற்குள்ளே அது மிலேச் சத்தனமாக அடக்கியொடுக்கப்பட்டது. இரசியப் போலந்து முற்முக இரசியா விற்கு அடிபணிந்து (201 ஆம் பக்கம் பார்க்க).
ஐரோப்பாவிற் பிறவிடங்களிலே மீண்டும் ஆட்சி பெற்றிருந்த மன்னர் இக் காலத்தில்ே பின்பற்றிய கொள்கைகள் மேற்கூறியவற்றின் பிரதிபலிப்பாகவே இருந்தன. அலெக்சாந்தரின் குணம், கொள்கைகள் பற்றிப் பைரன் பிரபு ஏளன மாகப் பாடியுள்ள வரிகள் 1815 இற்கும் 1830 இற்குமிடைப்பட்ட காலத்திலே எவ்விடத்தும் ஆட்சி புரிந்த பழைமையிலூறிய மன்னரின் கொள்கைகளுக்கும் பொருத்தமாயுள்ளன. பைரனின் வரிகள் பின்வருமாறு (இவரது கொள்கை) தாராண்மையாலேயாைவாசி இளகிற்று; ஆனல் கிளர்ச்சி தொடங்கத் திரும்ப வும் கடினமாயிற்று உண்மையான விடுதலைக்கோர் மறுப்பில்லை. இருந்தும் தேச விடுதலைக்குத் தயாரில்லை. மீண்டும் ஆட்சி பெற்ற மன்னர் தமது நிலைமையின் உறுதியின்மை குறித்துப் பீதி கொண்டனர். அவர்களின் உள்ளங்களிலே புரட்சிபற்றிய அச்சமும் நினைவுகளும் அடிக்கடி யெழுந்தன. அவர்கள் ஒரள வுக்குச் சலுகைக் கொள்கையினைப் பின்பற்றினர். பயத்தினலே அடக்கு முறை களையும் கையாண்டனர். இவ்வாறே அவர்களின் மனம் தடுமாற்றப்பட்டது. இங்கிலாந்திலும் ஒரளவுக்குப் பிரான்சிலும் அரசமைப்புக்குட்பட்ட நட
வடிக்கைகள் மூலம் எதிர்ப்பின மக்கள் காட்டக்கூடியராயினர். வழங்கப்பட்ட உரிமைகள் உ ப்ெபடுத்தப்பட்டன. ஆனல் பீட்மன்றிலும் இரசியாவிலும் போன்று பேங்குறிப்பிட்ட வாய்ப்புக்கள் காணப்படாத நாடுகளிலே படையதி காரிகள், பரிெகைக் கலைஞர் அல்லது மாணவர்கள் சிறு கூட்டங்களாக அங்கு
மிங்கும் கலகங்கள் செய்தனர். இவற்றைத் தொடர்ந்து கடுமையான அட்க்கு முறைகள் கையாளப்பட்டன. மனக்கசப்பு வளர்ந்தது. 1830 அளவிலே ஐரோப்பா எங்கணும் மாற்றச் சக்திகள் அதிருப்தியுற்றும், முன்னரிலும் பார்க்க முனைப்படைந்தும் காணப்பட்டன.

9 ஆம் அத்தியாயம்
த ாராண்மை ப் புரட்சிகள், 1830-33
பொருளாதார நிலைமைகள்
1830 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலே புகையிரதப்பாதைக் காலம் தொடங் கிற்று எனலாம். அடுத்த தலைமுறைக்காலத்தில் ஐரோப்பாக் , கண்டமெங்கணும் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டன. அதனலே சர்வதேசத் தொடர்புக ளும் உண்ணுட்டுப் பொருளாதார அமைப்புக்களும் புரட்சிகரமாக மாற்ற மடைந்தன. 1815 இற்கும் 1830 இற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் ஆரம்பநிலையிற் காணப்பட்டது; அது அத்துணை புரட்சிகரமானதாக இருக்கவில்லை. அக்கால அரசியல் நிலைமைக்கு ஏற்றதாகவே அம்முன்னேற்றங் காணப்பட்டது. விவசாயத்திலே துரிதமான மாற்றமோ வியக்கத்தக்க அபிவிருத்தியோ உண்டாகவில்லை. போக்குவரத்துச் சாதனங்க ளில் ஏற்பட்ட அபிவிருத்தியும் சிறிதாகவே இருந்தது : விதிகளும் கால்வாய் களும் அமைப்பதிற் சில திருத்தங்கள் காணப்பட்டன. கப்பற் போக்குவரத்துச் சிறிது வளர்ச்சியடைந்தது. ஆயின் கப்பல்கள் பெரும்பாலும் நீராவியாலன்றிப் பாய்விரித்தேயோடின. கைத்தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தது. ஆயின் அதுவும் நெசவுத் தொழில் போன்ற ഖ துறைகளிலேயே காணப்பட் 1.து. கைத்தொழில் வளர்ச்சி பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவிலேயே கூடுதலாகக் காணப்பட்டது. பிரித்தானியாவும் பிரான்சும் தவிரப் பிறநாடுக ளில் உண்ணுட்டுச் சுங்கத்தீர்வைகளைக் குறைப்பதிலேயே கூடிய கவனஞ் செலுத்தப்பட்டது. நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற வியாபாரமுறைய்ை உருவாக்குவதில் அத்துணை கவனஞ் செலுத்தப்படவில்லை. பிரித்தானியா, பிரான்சு, நெதலாந்து, பிரசியா ஆகிய நாடுகளிலே அரசாங்கங்கள் திட்டவட்ட மான நிதிக் கொள்கைகளைப் பின்பற்றியபடியால், அந்நாடுகளில் உண்மையான செல்வச் செழிப்பு ஏற்பட்டது. தானிய பயிரழிவு உண்டான காலத்திலும் வியா பாசத்திலே காலத்திற்குக் காலம் மந்தநிலை ஏற்பட்டபோதுமே, இச்செழிப்புத் தடைப்பட்டது.
மேற்கு ஐரோப்பா : கால்வாய் முறையினைத் திட்டவட்டமாக விஸ்தரித் தமையே மீண்டும் ஆட்சி பெற்ற பூபன் மன்னர் பிரான்சிலேற்படுத்திய மிகக் குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சாதனையாகும். வீதிகளையும் கால்வாய்களையும்
89
11-CP 7384 (12169)

Page 109
190 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
கவனிப்பதில் அவர்கள் தமக்கு முன்னுண்ட அரசவமிசத்தினரும் நெப்போலி யனும் கடைப்பிடித்த போற்றத்தக்க மரபுகளைத் தொடர்ந்து நிலவச் செய் தனர். இன்னும் பெரும்பாலும் உண்ணுட்டு வியாபாரமே நடத்திய நாடொன் றின் நலனுக்கு அம்முயற்சி சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும் (1830 இலே பிரான்சிய வெளிநாட்டு வியாபாரம் முழுவதாலும் குடிசனத்தொகையில் ஒவ்வொருவருக்கும் ஓராண்டுக்கு 30 சிலின்கள் கிடைத்தன). பிரான்சிலே தங்கியிருந்த படைகள் 1818 இல் வெளியேறிய பின்னர் அரசாங்கம் கால் வாயமைத்தற்கு ஒழுங்கான கிட்டமொன்றினைத் தயாரித்தது. அதற்குச் சிறப் பான கடன்நிதி பயன்படுத்தப்பட்டது. 1830 இற்கு முன் அங்கு 1200 கிலோ மீற்றர் கால்வாய்களிருந்தன. அவ்வாண்டிலே 900 கிலோ மீற்றர் அளவான கால்வாய்கள் வெட்டப்பட்டன. இந்த அரசாங்கக்கட்டு வேலைத்திட்டத்தாலே போக்குவாத்துச் செலவு குறைந்தது; நாட்டிலே பழைய செல்வச் செழிப்பு மீளுதற்கு ஊக்கமளித்தது. 1830 ஆம் ஆண்டளவிலே பிரான்சிலே தெருமூலமும் கால்வாய் மூலமும் போக்குவரத்துச் செய்தற்கான வசதிகள் மிக நன்முயிருந் தன. அரசாங்கம் அவற்றை மிகத்திறமையாக நிருவகித்தது. அதனுல் புகை வண்டிப்பாதையபிவிருத்தி தடைப்பட்டதென்று கூறப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்திலே போக்கு வாத்து வசதிகள் அத்துணை நல்லாயிராதபடியால், மக்கள் புகைவண்டிப்பாதை விஸ்தரிப்பினை ஆவலுடன் வரவேற்றனர். நிரு வாக தேவைகளின் அல்லது இராணுவத் தேவைகளின் நிமித்தமாகவே ஐரோப்பாவிற் பிறவிடங்களிலே வீதிகள் நன்னிலையிற் காணப்பட்டன. பிரசி யாவிலே அாசாங்கத்தினுற் பேணப்பட்ட வீதிகள் இரண்டு மடங்கிற்கு மேலா கக் கூடின. இவை 1816 இல் 420 (பிரசிய) மைல் அளவினவாக இருந்தன. 1831 இல் இவை 902 மைலளவினவாக பெரும்பாலும் மத்திய பகுதியிலும் மேற் குப்பகுதியிலுமே விஸ்தரிக்கப்பட்டன. இரசியாவிலே முக்கியமான போக்கு வாத்துத் தொடர்புகள் ஆறுகள் மூலமும் (இவற்றுப் பல கோடை காலத்திலே வற்றுவன; குளிர்காலத்திலே உறைவன) விதிகள் மூலமுமே நடைபெற்றன. (இவ் வீதிகள் மண்ணுல் அமைக்கப்பட்டிருந்தனவாதலின் வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் சேருகின). முதலாம் அலெக்சாந்தர் 1809 இற் போக்கு வாத்துச் சாதன நிலையத்தினை நிறுவினர். இது சிறப்பாக நெப்போலியன் கொடுத்துதவிய பிரெஞ்சுப் பொறியியல் வல்லுநராலே நடத்தப்பட்டது. 1840 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட காலத்திலே புகையிரதப் பாதைகள் பெரி தும் விஸ்தரிக்கப்பட்டன. இக்காலத்திற்கு முன்னர் போக்குவரத்து வசதியிற் குறிப்பிடத்தக்க திருத்தங்களேற்பட்டில. அதன்பின் புதிய வாய்ப்புக்கள் செவ் வனே பயன்படுத்தப்பட்டன. 1900 ஆம் ஆண்டளவிலே இரசியப் பொருளாதார வாழ்க்கை முற்முக மாறுதலடைந்தது. போக்கு வாத்து வசதிகளின் அபி விருத்தி காரணமாக நாடு முன்னுளிலும் பார்க்க ஒன்றுபட்டது. தேசீய உணர்ச்சி வளர்ந்தது. இச்சாதனையினை மறுக்கமுடியாதாயினும் இத்னை அளத் தறிதல் எளிதன்று.

பொருளாதார நிலைமைகள் 9.
பிரித்தானியா, பிரான்சு, நெதலாந்து ஆகிய நாடுகளே பொருளாதாரத்தில் மிக வளர்ச்சியுற்ற நாடுகளாகும். இந்நாடுகளிலே வளர்ச்சியுற்ற முக்கியமான கைத்தொழில்கள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கொண்டு கைத்தொழில் மாற்றம் எவ்வளவிற்கு ஏற்பட்டதென்பதைச் செவ்வனே மதிப்பிடலாம். அவ்வாண்டு களிலே பிரித்தானியாவில் மிகச் செழிப்புற்றேங்கிய பருத்திப் புடைவைக் கைத் தொழில் பெரிதும் பெருகிற்று. மாத்தாற் செய்யப்பட்டனவும் காத்தால் இயக் கப்படுபவையுமான நூற்கும் சென்னிகள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்திலும் ஸ்கொத்லாந்திலும் 1830 இல் ஆடை நெய்தற்கு 240,000 கைத்தறி வரும் 60,000 வலுத்தறிகளுமிருந்தன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிக்காoயாவிலே நெடுநாட் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட பின்னரே பிரான்சில் வலுத்தறிகள் உபயோகப்படுத்தப்பட்டன. ஏனெனில் அங்கு கைத் தறி நெசவே சிக்கனமாயிருந்தது. அன்றியும் மூலதனச் செலவும் வலுத்தறி களே நிறுவுதற்கு அதிகமாயிருந்தது. எனினும் 1820 ஆம் ஆண்டளவிலே அல் சேசிலே பிரதேசவாரியாக வலுத்தறிகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. 1880 ஆம் ஆண்டளவில் 2,000 வலுத்தறிகள் அங்குப் பயன்படுத்தப்பட்டன. பிரான்சின் மிகச் சிறந்த நிலக்கரிச் சுரங்கங்களிருந்த பிரதேசம், வியன்ன நிருணயத்தின்படி 1815 இலே டச்சுக்காரருக்கும் 1830 இலே பெல்ஜியருக்கும் சென்றது. அதனுற் பிரான்சின் நிலக்கரியுற்பத்தி குறிப்பிடத்தக்க வகையிலே குறைந்தது. 1815 இலே பிரான்சின் வருடாந்த நிலக்கரியுற்பத்தி 900,000 தொன்னுக்குங் குறைவாயிருந்தது. 1880 இலே ஏறக்குறைய 20 இலட்சம் தொன்னக அது கூடிற்று. 1830 இலே பெல்ஜியம் பிரான்சிலும் பார்க்க மூன்று மடங்கு கூடுதலான நிலக்கரியை உற்பத்தி செய்தது. 1815 இற்கும் 1829 இற் கும் இடைப்பட்ட காலத்திலே பிரித்தானியாவின் நிலக்கரியுற்பத்தி 14 கோடியிலிருந்து 3 கோடியாக இரட்டித்தது. இயந்திரத்தின் உபயோகத்தினலே பழைய கொழில்கள் மறைந்தபோதும் புதிய தொழில்கள் தோன்றின. எனவே அக்காலத்திய சமூகத்துயர் இயந்திரத்தின் வருகையால் ஏற்பட்டதெனக் கொள்ளமுடியாது. போர்களின் விளைவினலும் தானிய விளைவுக் குறைவாலும், விலையேற்றத்தி 3 மே சமுதாயம் இடுக்கண்பட்டதெனக் கொள்ள வேண்டும். அடுத்த இ , , பண்டுக்காலத்திலே பெருந்தொழிலபிவிருக்தி மும்முரமாக நடைபெற்றது. 1830 ஆம் ஆண்டுக்கு முன்னர், அத்தகைய அபிவிருத்தி பிரித் தானியாவிலுமே காணப்பட்டிலது எனலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தாத அல்லது சிறிதளவே பயன்படுத்திய நாடுகளிலே (தொழிலாளர்) விட்டு நிலை மைகள் மோசமாயிருந்தன ; சம்பளங்கள் குறைவாயிருந்தன. அவர்கள் நீண்ட நேரத்திற்கு வேலை செய்தனர் ; வியர்வை சிந்தப் பெண்களும், பிள்ளைகளும் பணியாற்றினர். இந்நிலமைகள் புதிதாக ஏற்பட்டவையல்ல ; ஐரோப்பா வெங் கும் கைத்தொழிலிற்போல விவசாயத்திலும் இவை சாதாரண்மாகக் காணப்
L-67.
1830 ஆம் ஆண்டளவிலே பரும்படியானவுற்பத்தி, வியாபாரம் வர்த்தமாகிய வற்றில் ஈடுபட்டிருந்தோரின் தொகையும் செல்வமும் செல்வாக்கும் வலுப்பெற்ற மையே இப்பொருளாதார மாற்றத்த்ால் ஏற்பட்ட முக்கியமான சமூக, அரசியல்

Page 110
192 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
விளைவாகும். இக்கட்டத்திலே கைத்தொழிற் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களுக் கும், தாராண்மை வாத வளர்ச்சிக்குமிடையே நேரடியான தொடர்பு காணப்படு கின்றது. இலங்காசயரிலும் அல்சேசிலும் நெசவாலைகள் மூலமாகவும் பெல்ஜிய நிலக்கரியாலும் டணமீட்டிய புதிய வகுப்பார் தமது நலனுக்கு மிகச் சார்பான கொள்கை தேவையென்றனர். எனவே, அவர்கள் தம்முடைய கருத்துக்களுக்குச் செவிசாய்க்கவல்ல அரசாங்கத்தினை நாடினர். நிலக்கிழார், கமக்காரர் ஆகியோ ரின் நலன்களைப் பாதுகாத்தற்காகவே தானியச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இச்சட்டங்களால் வியாபாரம் தடைப்பட்டது. எனவே ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தகத்திலே நேரடியாக நாட்டம் கொண்ட வியாபாரிகள் முதலிலும் பின்னர் பரும்படியானவுற்பத்தியாளரும் அச்சட்டங்களை வெறுத்தனர். அத்தகைய சட் டங்களை யொழிக்குமாறு வற்புறுத்தினர். அரை நூற்முண்டிற்கு முன், ஆதாம் சிமித் தமது “தேசங்களின் செல்வம்' என்ற நூலிலே போதித்த நற்செய்தி அவர்களுக்கு அனுகூலமாயிருந்தது. 1820 இலே இலண்டன் வியாபாரிகள் அந் நூல் கூறுந் தத்துவங்களடங்கிய மனுவொன்றினைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தனர். இவற்றுள் மிகமுக்கியமான இரு தத்துவங்கள் வருமாறு :
" கட்டுப்பாடற்ற சுதந்திரத்தினலே வெளிநாட்டு வர்த்தகம் மிகப்பெருகும்; ஒரு நாட்டின் மூலதனத்திற்கும் கைத்தொழிலுக்கும் அதுவே சிறந்த வழி யினைக் காட்டும்."
ஒரு நாடு முழுவதற்கும் பயன்படுத்தக்கூடிய சிறந்த வர்த்தக விதி யாதெ னில் பொருள்களை மிக மலிவாக வாங்கி மிகக் கூடியவிலையுள்ள சந்தையிலே விற் பதாகும். இவ்விநியே தனிப்பட்ட வணிகர்க்கும் பொது விதியாக அமைந்திருப் பது கவனிக்கத் தக்கது. இவ்விடயத்தினை ஆராய்வதற்கு மக்கள் சபைக் குழு வொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு தனது அறிக்கையிலே வியாபாரிக ளின் பொதுவான கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டது. சிறுச்சிறு சீர்திருத்தங் களும் செய்யப்பட்டன. தீர்வைகள் எளிதாக்கப்பட்டன. ஆயினும், 1832 கழியு முன் பாதுகாப்பு வரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்குத் தளர்த்தப்பட்டில. 1832 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல் முறை சீர்திருத்தப்பட்டது. இதனுலே பெரிய நகரங்களுக்கும், மத்திய வகுப்பினருக்கும் கூடுதலான அதிகாரம் வழங் 35. It llll-97.
ஐரோப்பிய வியாபாரம் : பிரான்சிலே சமுதாயத்திற் பெரும் பிரிவினர் எவ ரேனும் வெளிநாட்டு வியாபாரத்திலே நேரடியாக ஈடுபட்டிலர். எனவே அங்குப் பாதுகாப்பு வரிமுறை தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்றப்பட்டது. 1790 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலே, உண்ணுட்டு வர்த்தகப் பாதுகாப்பு வரிக ளும், பிரதேசக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இவ்வாறு உண்ணுட்டு வியா பாரம் கடையின்றி நடைபெற்றபோதிலும் வெளிநாட்டு வியாபாரத்திலே விதிக் கபபட்டிருந்த வரிகள் உயர்த்தப்பட்டன. பிரான்சிலும் பார்க்கப் பிரித்தானியா கூடிய கைத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது. அவ்வழி, பிரித்தானிய உற்பத்தி முறைகளும் மிகச் சிறந்தனவாயிருந்தன. எனவே பிரான்சிய உற்பத்தியாளரை யும் வியாபாரிகளையும் பிரித்தானியரின் போட்டிக்கு ஆளாக்கி அன்னுரை

பொருளாதார நிலமைகள் 193
இடர்ப்படுத்தப் பூபன் மன்னர் விரும்பவில்லை. பாராளுமன்றத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த நிலக்கிழான்மாரைத் திருப்திப்படுத்தற்காக விவசாயப் பொருட் களுக்குரிய வர்த்தகப் பாதுகாப்புவரிகள் 1816, 1820, 1822, 1826 ஆகிய ஆண்டு களிலே உயர்த்தப்பட்டன. இவ்வாண்டுகளிலே தொழிலதிபர்களைத் திருப்திப் படுத்தும் முகமாக நிலக்கரி, இரும்பு, பருத்திப் பொருள் எனுமிவற்றுக்குரிய வர்த்தகப் பாதுகாப்புவரிகளும் உயர்த்தப்பட்டன. இத்தகைய சலுகைகளைக் கோருமளவிற்குப் பிரான்சிலே தொழிலதிபர்களும் செல்வாக்குடையாாகி இருந்தனர்.
ஐரோப்பிய சந்கைகளிலே பிரித்தானியப் பொருள்கள். மென்மேலும் அதிக மாக விற்கப்பட்டு வந்தன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்தத் தொழில்களைப் பிரித்தானியாவின் போட்டிக்கெதிராகப் பாதுகாப் பதற்கு ஆவலாயிருந்தன. இந்நோக்கமே அவற்றின் வியாபாரக் கொள்கையி லும் பிரதிபலித்தது. பிரசியா அக்காலத்திற் கையாண்ட வர்த்தகக் கொள்கை பிற்காலத்திற்குச் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தானியமும் லின ஆலும் பிரசியாவின் பிரதானமான ஏற்றுமதிப் பொருள்களாயிருந்தன. இவ்விரண் ம்ெ பிரித்தானியாவின் வர்த்தகக் கொள்கையாலே நேரடியாகப் பாதிக்கப்பட் டன. இப்பொருள்களை ஒரளவு எளிதாக விற்பனை செய்தற்காகப் பிரசியா உண்ணுட்டிலிருந்த வர்த்தகத் தடைகளை நீக்குவதிலே கவனம் செலுத்தியது. 1818 இல் அரசாங்கமானது பிரசிய மாகாணங்களைத் தனித்தனி பிரித்துவைத்த உண்ணுட்டுச் சுங்கவரிகளை நீக்கிற்று. வெளிநாடுகளுக்கெதிராக ஒரே சீரான வர்த்தகப்பாதுகாப்பு வரியினை அது விதித்தது. பிரசியாவின் பரந்த ஆணிலத் துக்கு உட்பட்ட ஜேர்மானியச் சிற்றரசுகள் பல 1826 இல் இவ்வமைப்பிற் சேர்ந்தன. பிற ஜேர்மானிய அரசுகளோடும் பேர்ச்சுவார்த்தைகள் நடைபெற் றன. இவற்றின் விளைவாக வடஜேமர்னியிற் பெரும்பகுதியிலே கட்டுப்பாடற்ற உண்ணுட்டு வியாபாரம் பெருகியது. இதுபோன்ற இணைப்புக்கள் தெற்கே பவே ரியாவுக்கும் ஆற்றெம்பேக்கிற்குமிடையிலும் வடக்கே அனேவருக்கும் சக் சனிக்குமிடையிலும் நிறுவப்பட்டன. இம்மூன்று இணைப்புக்களும் சொல்வரெ யின் எனப் பெயரிய சுங்கவரியிணைப்பாக ஒன்றுபட்டன. இவற்றிலே 17 அரசு களிருந்தன. 2 கோடி 60 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். இப்புதிய பெரிய தடை யிலா வாணிகப் பிரதேசத்திலே சேராத முக்கியமான ஜேர்மானிய நாடு ஒஸ்தி ரியா. இந்நாடு அகிற் சேர முற்முக மறுத்து வந்தது. எனவே ஜேர்மன் பிா தேசத்திலே புதிய வகையிற் பிரசியா பொருளாதாரத் தலைமையும் ஆகிக்கமும் பெற்று விளங்கிற்று.
இசசியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான பொருள் தானியமே. பிரித்தானியா, பிரான்சு, ஒஸ்திரியா ஆகிய நாடுகளின் வியாபாரத்திலே பாதுகாப்பு வரிகளும், தடைகளும் மிக உய்ர்த்தப்பட்டிருந் தன. இதனுலே இரசிய உற்பத்தியாளரும் வணிகரும் தங்களுடைய தொழில்கள் நலிந்து போகின்றன என்றும் விவசாயப் பொருள்கள் வெளிநாட்டுச் சந்தை பில் இடம் பெற்றில என்றும் அரசாங்கத்திடம் இடைவிடாது குறைகூறி வந்த னர். முதலாம் அலெக்சாந்தர் போன்ற இரசியப் பெருமன்னர் வியாபாாத்திலே

Page 111
194 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
பொதுவான தடைகளை நீக்க விரும்பினர். அப்போதும் அரசாங்கங்கள் வருமா னம் சேகரிப்பதிலேயே கண்ணுயிருந்தன நாட்டிற்கு வெளியே பணம் செல் வதைத் தடுக்க ஆவல் கொண்டிருந்தன; ஆதலின் மேற்குறிப்பிட்ட கோரிக்கை களுக்கு எளிதாக விட்டுக்கொடுத்தன. இதன் விளைவாக 1816, 1819, 1822, 1825, 1830 ஆகிய ஆண்டுகளிலே, தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இவற்ருல் இரும்பும் துணிவகைகளும் இறக்குமதி செய்தல் முற்முக விலக்கப்பட்டது. அத்தியாவசியமெனக் கருதப்பட்ட மூலப் பொருள்கள், உண வுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிப் பொருட்கள் யாவற்றிற்கும் மிகக் கூடிய பாதுகாப்பு வரிகள் விதிக்கப்பட்டன. பிரித்தானியா, பிரான்சு இரசியா ஆகிய நாடுகளின் வர்த்தகப் பாதுகாப்புக்கொள்கையாலே மிகக் குறைவாகப் பாதிக்கப்பட்ட நாடு ஒஸ்திரியா. -୬|$) ଓ உண்ணுட்டு வியாபாரம் கடையின்றிப் பெருவாரியாக நடைபெற்றது. அங்கிருந்து பொருள்கள் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனல், இத்தாலிய வியாபாரம் நாட்டு ால்லைகளாலும், உள்நாட்டுச் சுங்கவரித் தடைகளாலும், ஆயங்களாலும் பெரி தும் தடைப்பட்ட-ஆ.
எனவே, 1830 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய வியாபாரத் துறையிலே இடை நிலையான வளர்ச்சியினைக் காணலாம். போக்குவரத்து வசதிகளும் தொழிலுக்கு இயந்திரம் பயன்படுத்தலும் ஒரளவு பிரதேசவாரியாக வளர்ச்சியுற்றன. உண் குட்டிலே நிலவிய வியாபாரத் தடைகளும் ஆயங்களும் நீக்கப்பட்டன. அத ஞலே ஒவ்வொரு நாட்டினகத்தும் வர்த்தகப்பொருள் தடையின்றி விநியோ கஞ் செய்யப்பட்டன. இவ்வழி உண்ணுட்டிலேயே பெரிய சந்தைகள் தோன்றின. பிரான்சு, ஒஸ்திரியா, இரசியா, பிரசியா ஆகிய நாடுகளிலே தேசிய வளர்ச் சியைத் தாண்டிய முக்கியமான மாற்றமாகும் அது. ஆனல் அரசுகளுக்கிடை யிலே நடைபெற்ற வியாபாரத்திலே, ஐரோப்பிய நாடுகள் பொதுவாக வியா ப7ரப் பாதுகாப்புக் கொள்கையினையே இன்னும் பின்பற்றி வந்தன. கட்டுப் பாடற்ற வாணிகம் அதிகமாக நடைபெற்ற பிரதேசங்களிலே தேசீய வளர்ச்சி யேற்பட்டது. ஆயின் சர்வதேச வியாபாரம் தடைப்பட்டதனுல் காலத்திற்குக் காலம் வியாபார மந்தமேற்பட்டது. அதன் விளைவாக அதிருப்தியேற்பட்டது. குடியாட்சி சமவுடைமை ஆகியவற்றைத் தழுவிய இயக்கங்கள் தோன்றலாயின. ஐரோப்பாவிலே நிலவிய இத்தகைய பொது நிலைமைக்கு ஐக்கிய இராச்சியமே குறிப்பிடத்தக்க விதிவிலக்காயிருந்தது. 1801 இல் அயலந்து இணைக்கப்பட்ட பின், ஐக்கிய இராச்சியமே சில காலமாக, விலைகள் ஏறுதற்கும் தாமதமடிக்கடி யேற்படுத்தற்குமேதுவான செயற்கைத்த.ைகள் உள்நாட்டிலில்லாத தனிப் பட்ட மிகப் பெருந்தேசமாற்று. இவ்வாறு சாதகமாயிருந்த சிறப்பு நிலையினை 1830 இல் அந்நாடு இழக்கத் தொடங்கிற்று. அங்கு வாணிகம் துரிதமாகப் பெரு குதற்கு இச் சிறப்பு நிலையே காரணமாயிற்று. எனவே அது வெளிநாட்டு வியா பாசத்திலும் தடையேற்படாதிருக்க வழிவகைகளை நாடிற்று. பிரித்தானிய வணி கரும், உற்பத்தியாளரும் போட்டிக்குப் பயப்பட்டிலர். உலகத்திலே தடையிலா வாணிகமேற்படுத்தற்கோர் எடுத்துக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் ஐக்கிய

பொருளாதார நிலைமைகள் 195
இராச்சியம் விளங்க வேண்டுமென வற்புறுத்தினர். 1830 இற்குப் பிற்பட்ட காலத்திலே, இக்கொள்கை வெற்றியளித்தது. ஆனல், 1860 இற்குப் பின்னரே பிற ஐரோப்பிய அரசாங்கத்தினர் இக்கொள்கையை ஆதரிக்கத் தலைப்பட்டனர்.
வணிகமும் நிதியும். வணிகர், உற்பத்தியாளர் ஆகியோரின் ஆதிக்கம் அரசி யற்றுறையிலும் சமுதாயத்திலும் பெருகிவந்தது. அன்னரிடம் விருப்பு வெறுப் புக்களைப் பிரதிபலிப்பனவாய் வியாபாரத் தாபனங்களும் நிதி நிறுவனங்களும் தோன்றியதஞல் அவர்தம் ஆதிக்கம் உறுதிப்பட்டது. உண்ணுட்டிலேயே வர்த் தகப் பொருள்களே விற்றற்கு வாய்ப்பு இருந்தது. அன்றியும் அவற்றுக்குப் பாதுகாப்பு வரித்தடைகளும் இருந்தன. இவ்விரு காரணங்களாலே சர்வதேச வியாபாரம் அந்நாளில் விருத்தியடையவில்லை. மொத்தமான ஏற்றுமதி அரு கியே நடைபெற்றது. மொத்த ஏற்றுமதியாளர் எவ்வளவுக்குக் கிழக்கே சென் முரோ அவ்வளவுக்கு அவர் முக்கியத்துவம் இழந்தார். ஆனல் வங்கியாளர் எங் கணும் புதிய முக்கியத்துவம் பெற்றனர். நாட்டுப்படுகடன் வெளிநாட்டுக்கடன் முதலீடுகள் ஆகியன பெருகின. இவற்ருல் புதிய செல்வமும் சிறப்பும் படைத்த ஒரு புதிய வகுப்பார் நிதித்துறையிலே தோன்றினர். 1815 இல் ஐக்கிய இராச் சியத்தின் படுகடன் 80 கோடி பவுணுக்கு மேலாயிற்று, தோல்வியுற்ற பிரான் சின் கடன்பளுவிலும் பார்க்க இது மிகக்கூடிய தொகை. 1830 ஆம் ஆண்டள விலும் இத்தொகை குறைந்திலது. ஆயினும், இங்கிலாந்து வங்கி வெளிநாடு களிலே கடனுகப் பெருந்தொகைப் பணந்திரட்டுவதில் ஈடுபட்டு அதிக இலாப மும் ஈட்டிற்று. பிரான்சிய வங்கி 1800 இல் நிறுவப்பட்டது. அதுவும் இவ் வாறே அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அது 1817 வரை காகிதப்பணம் வெளியிடுவதற்குத் தனியுரிமை பெற்றிருந்தது. ஆயின் 1817 ஆம் ஆண்டிலே உரூவன், நான்ரிஸ் போடோ எனுமிடங்களில் இயங்கிய வங்கிகளுக்கும் அச்சிறப்புரிமை வழங்கப்பட்டது. நெதலாந்து வங்கி 1814 இல் நிறுவப்பட்டது. அது நெதலாந்திலும் பெல்ஜியத்திலும் 1822 வரை இதே தனி யுரிமை பெற்றிருந்தது. 1822 ஆம் ஆண்டில் பெல்ஜியத்திலே புதிதாக நிறுவப் பட்ட சொசயெற்றே ஜெனறலே எனுங் கம்பெனிக்கு இத்தனியுரிமை வழங்கப் பட்டது. அக்கம்பெனி சுட்ப்ெபங்குத் தொகுதிக் கம்பெனியாகவே ஆரம்பிக் கப்பட்டது. இவ்வாறு தேசிய வங்கிகள் வளர்ச்சியடைந்தன. பிரான்சியப் போர்க்காலங்களிலே பிரித்தானியா தன் நேசநாடுகளுக்கு 5 கோடி 70 இலட் சம் உதவிப்பணமும் கடனும் அளித்திருந்தது. இவற்றை நிருவகிப்பதில் ஈடு பட்ட பல பெரிய சர்வதேச நிதிக்குழுக்கள் பெருஞ் செல்வம் ஈட்டியதோடு பல சர்வகேசத் தாபனங்களேயும் நிறுவிக்கொண்டன. 1815 இற்குப் பின் நேதன் மேயர், உசொத்சைல்ட் பெயரிங் சகோதரர் போன்ருேர் இலண்டன் பணச் சந்தை மூலமாக வெளிநாட்டு அரசாங்கங்களுக்குக் கடன் கொடுத்து வந்த னர். கோப்ஸ் என்பாருமிவ்வாறே அம்ஸ்ரடாமிற் செய்தனர். உரொத்சைல்டு குடும்பத்தோர் இலண்டன், பாரிசு, வியன்ன, நேப்பிள்சு, பிராங்போட் ஆகிய முக்கியமான நிதியமையங்களிலே தம் பிரதிநிதிகளை நியமித்திருந்தனர். புதிய

Page 112
196 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
வகையில்மைந்த இச்சர்வதேச முதலீட்டில் ஈடுபட்டு உயர்ந்தோருள் முக்கிய மானவர்கள் இந்த உரொத்சைல்டு குடும்பத்தவரே, இத்தகைய சருவதேச முத வீட்டு முறையினல் ஐரோப்பிய நாடுகள் ஒன்ருேடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டன : இறுதியில் உலகமே ஒன்றுபடலாயிற்று. 1830 இற்குப் பின்னர் புகைகயிரதப் பாதைகள் பெருவாரியாக அமைக்கப்படும் வரை இத்த கைய முதலீடு பெருவளர்ச்சி அடையவில்லை. 1820 இற்கும் 1830 இற்கும் இடைப்பட்ட காலத்திலே விழற்றனமான உத்தேச வியாபாரத்திற் பலர் ஈடு பட்டனர். தக்க காப்பீடுகளின்றி மிகைப்பட்ட வர்த்தகத்திற் சிலர் ஈடுபட்ட னர். இல்லாத ஒரு தென்னமெரிக்கக் குடியரசின் சார்பாகக் கடன் பணந் திரட் டப்பட்டது. சறுக்குக் கட்டைகளும் கணப்புத் தட்டுக்களும் றியோ நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1825 இலே இந்த உத்தேச வியாபாரக் குமிழி உடைந்தழிந்தது. அதனுல் நிதி நெருக்கடியேற்பட்டது. இவ்வேளையிலே, இங்கி லாந்து வங்கிக்கும் போட்டியாயிருந்த பிரான்சிய வங்கி கஷ்ட நிவாரணமாக ஏறக்குறைய 20 இலட்சம் பவுணை அதற்குக் கொடுத்துதவிற்று. இச் செய்கை வங்கியாளரிடையே காணப்பட்ட சருவதேச ஒற்றுமையினைக் காட்டுவதாக அமைந்தது. 1830 ஆம் ஆண்டளவிலுமே வங்கியாளர் அரசியலிற் சிறப்பிடம் வகிக்கத் தலைப்பட்டனர். உதாரணமாக இலவித்தே, கசிமிர்-பெரியர் எனப் பெயரிய வங்கியாளர் உலூயி பிலிப்பின் முடியாட்சியினை ஆதரித்துப் பின்னர் அவராட்சியிலே முதலமைச்சராயினர். ஆயின் இத்தகைய நிதியாளர் இன்னும் சிறு தொகையினராகவே காணப்பட்டனர். அவர்தம் செல்வாக்கும் அத்துணை விரிவானதாக இருந்திலது. கைத்தொழிலபிவிருத்தி, போக்குவரத்து, வசதி, வியாபாரம் ஆகியவற்றிற் போலவே, நிதித்துறையிலும் ஐரோப்பா இன்னும் பொருளாதார வளர்ச்சியின் எல்லையிலேயே நின்றது.
புரட்சியின் பெருக்கு
1830 ஆம் ஆண்டின் பின்னரைக் கூற்றிலே பிரான்சு, பெல்ஜியம், ஜேர்மனி யின் சில பாகங்கள், இத்தாலி, சுவிற்சலாந்து, போலந்து ஆகிய நாடுகளிலே புரட்சிகள் மூண்டன. போத்துக்கலிலும், ஸ்பானியாவிலும் உண்ணுட்டுப் போர் தொடங்கிற்று. இப்போர் ஸ்பானியாவிலே 1840 வரையும் நீடித்தது. இப்புரட்சி கள் 1820 ஆம் ஆண்டுக் கிளச்சிகளிலும் வேறுபட்டவை. அக்கிளர்ச்சிகள் பெரும்பாலும் இராணுவக் குழுவினர் தலைமையிலேற்பட்ட தேசீயக் கிளர்ச்சிக எாம். ஆயின் இப்பயிற்றைக்காலப் புரட்சிகளோ செல்வம்படைத்த மத்திய வகுப்பார் நடாத்திய,தாரான்மைக் கிளர்ச்சிகளாகக் காணப்பட்டன. பழைமை போற்றிய அரசாங்கத்தினர் 1815 ஆம் ஆண்டு தொட்டுப் பின்பற்றிவந்த கொள்கைகளிற் காணப்பட்ட கட்டுப்பாடுகள் குறைபாடுகளாகியவற்றிற் கெதி சாகவே இவை தோன்றின. இவற்றின் நோக்கங்கள் எவ்வாறு குறுகிய அடிப் படையில் அமைந்திருந்தன என்பதும் பொருளாதார நிலைமைகளால் இவை பெற்ற 'வெற்றி என்ன என்பதும் ஏற்கவே கூறப்பட்டுள்ளன. அக்காலம்வரை

புரட்சியின் பெருக்கு 197
வளர்ச்சியுற்றிருந்த சமுதாயத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பினை உருவாக்கும் நோக்கமே இப்புரட்சிகளுக்கிடையிலே காணப்பட்ட பொது நோக்கமாகும். புரட்சியியக்கங்கள் இக்கட்டத்திற்கு அப்பாற் செல்லவே தமது வேகத்தை இழந்தன. அதனல் அவற்றை அடக்குதல் எளிதாயிற்று.
பிரான்சிலே யூலைப் புரட்சி ; பிரான்சிலே 10 ஆவது சாள்சின் அரசாங்கம் பழைமைக் கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றியது. அதனை எதிர்த்த தாராண்மைவாதிகளின் 1814 ஆம் ஆண்டுப் பட்டயத்தைத் தமக்கு ஆதார மாகக் கொண்டனர். 1830 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் விளைவாக மன்றத் திலே எதிர்க்கட்சித் தாராண்மைவாதிகளின் தொகை 221 இலிருந்து 274 ஆகக் கூடிற்று. பொலிக்நக்கின் அமைச்சுத் திடீர் நடவடிக்கையெடுக்கத் தீர் மானித்தது. அது யூலை மாதம் 25 ஆம் திகதி ஐந்து கட்டளைச் சட்டங்களை வெளியிட்டது. அவ்வழி புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் கூடு முன்பே மன்றம் குலைக்கப்பட்டது. தேர்தற்முெகுதிகளிலே வாக்காளர் தொகை 100,000 இலிருந்து 25,000 ஆகக் குறைக்கப்பட்டது. இத்தகைய குறுகிய அடிப் படையிலே புதிய தேர்வுகள் நடத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அா சாங்கத்தின் அங்கீகாரம் பெருத பிரசுரங்களை வெளியிடுதல் தடுக்கப்பட்டது. இக்கட்டளைச் சட்டங்கள் 1814 ஆம் ஆண்டுப் பட்டயத்தையும் அந்நாளில் நில விய அரசமைப்பையும் சாரமளவிற் சிதைத்துவிட்டன என்றே கூறலாம். அதோல்ப் தியேஸ், பிரான்சுவாகுய்சோ, வங்கியாளரான இலவித்தே போன் முேரின் தலைமையிலே அரசியல் வாதிகளும் பத்திரிகைக் கலைஞரும் ஒன்று சேர்ந்து கண்டனந் தீட்டினர். பிரசுரங்களுக்கிருந்த தடைக்கட்டளையை மீறத் துணிந்தனர். பொதுமக்களின் கருத்தை மன்னன் ஏற்முெழுக வேண்டுமென வற்புறுத்தினர். மேற்குறிப்பிட்ட கட்டளைச் சட்டங்கள் வெளிவந்ததற்கு மறு நாள் பாரிசுத் தெருக்களில் மக்கள் திரண்டேழுந்தனர். அதற்கு அடுத்த நாளன்று இரஸ்பயில், கவயிக்னக் ஆகியோரின் தலைமையிலே குடியரசுக் குழு வினர் மாணவர்களேயும் தொழிலாளரையும் ஒன்று சேர்த்து, பாரிசு விதி களிலே தடைகளே நிறுவுமாறு காண்டி விட்டனர். யூலை மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் "கொட்டேல் டி விலைக்" கைப்பற்றினர் (பாரிசுப் புரட்சிகளுக்கு முன் நடவடிக்கையாக இந்நகரமண்டபத்தைக் கைப்பற்றுதல் வழக்கம்). சிவப் பும் வெள்ளேயும் நீலமுமாகிய மூவர்ணக் கொடியைப் புரட்சிக்கு அறிகுறியாக அவர்கள் உயர்த்தினர். மன்னரும் அமைச்சர் மாரும் செயலற்றிருந்தபடி யாலே, அவருடைய ப.ைவிாரும் செயலாற்ற வகையறியாது திகைத்து நின் மனர். ஆதலின் அவர்கள் நகரத்திலே தமது ஆதிக்கத்தை இழந்தனர். யூலை மாதத்திற் கிளர்ச்சிக்காரர் தலைநகரத்திலே முழுமையான ஆதிக்கம் பெற்ற னர். 10 ஆவது சாள்ஸ் தமது போனன போடோ கோமகன் சார்பாகப் பதவி துறந்தார். அக்கோமகனரை ஆதரவாளர் அன்று தொடக்கம் " 5 ஆம் கென்றி” என அழைத்தனர். இரத்தஞ் சிந்தாமலே, பூபன் வமிசம் வீழ்ச்சியடைந்தது.

Page 113
198 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
அடுத்து யாது செய்யவேண்டும் என்பது பற்றிக் கிளர்ச்சிக்காரரிடையே கருத்து வேற்றுமை காணப்பட்டது. சனநாயகத்துக்குச் சார்பான குடியரசு வாதிகள் கொட்டேல்டிவிலிலே தமது தலைமையலுவலகத்தை நிறுவியிருந்தனர். அவர்கள் பிரபல்யமான இலவயதே என்பார் தலைமையிற் குடியரசொன்று அமைக்க விழைந்தனர். இலவயதேக்கு அப்போது வயது 74. அவர் “ ஈருலக விான 'கவும் தேசியக் காவற்படைஞரின் அபிமானத்துக்கு உரியவராகவும் விளங்கினர். அக்காலத்துப் பாராளுமன்றத்திலே, தாராண்மைக் கொள்கையில் ஊறிய அரசியல் வாதிகளும் பத்திரிகைக் கலைஞருமே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்கள் ஒளியன்ஸ் கோமகனுரை மன்னாாக்க விரும்பினர். ஒளியன்சுக் கோமகனருக்குப் பாராளுமன்றத்திலே பெரும்பான்மையினராக ஆதரவளித்தனர். மேலும் நுண்மதி படைத்த தியேஸ், இராசதந்திரியான தவிறண்ட் ஆகியோரும் அவரையே ஆதரித்தனர். இலவித்தேயின் பணப்பலமும் அவர்க்கு உறுதுணையாயிருந்தது. இவ்வாறு அவர் மிகப்பலம் வாய்ந்து விளங்கி ஞர். 14 ஆம் ஹாயியின் இளைய சகோதரனின் வழித்தோன்றியவரே ஒளியன்ஸ் குடும்பத்தினர். அவர்கள் வாழையடிவாழையாகப் பூபன் வமிசத்தினர்க்குப் போட்டியாளராய் விளங்கினர். இக்கோமகனரின் பிதாவான “சமத்துவப் பிலிப்' (பிலிப் எகலிற்) 14 ஆம் லூயியிக்கு எதிராகச் சதி செய்தவர்; புரட் சிக் காலத்திலே அவர் குடியரசுக் கருத்துக்களையும் புரட்சிக் கொள்கைகளையும் கொண்டிருந்தவர் : இப்படியிருந்தும் 1793 இலே அவர் தலைகொய்கறிக்கு தப்பினால்லர். கோமகனரும் வறுமையால் வாடியவர் : நாடுகடத்தப்பட்டவர். ஆனற் பிற்காலத்திலே செல்வந்தராகவும், சிக்கனமுள்ளவராகவும் அவர் விளங்கி ஞர். அப்போது அவருக்கு வயது 57. அவர் ‘குடிமன்னராய்' ஒழுகத் தீர் மானித்தார். எனவே மத்திய வகுப்பாரின் நல்லியல்புகளுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார். அரசமைப்பு விதித்த சுதந்திரங்களைப் போற்றி நடப்பவரானர். இராச்சியத்தின் இராணுவத் தளபதிப் பதவியினை ஏற்று முறையான ஆதிக்கம் பெற்ருர் ; இதனை முதலிற் பாராளுமன்ற உறுப்பினரிலே ஒரு குழுவினரிட மிருந்தும், பின்னர் 10 ஆவது சாள்சிடமிருந்தும் பெற்றுக் கொண்டார். பழைமை போற்றும் பண்பினரான இலவயத்தே யகோபினியத்திலும் பார்க்க முடியாட்சியினையே விரும்புவார் என்பதை உணர்ந்து யூலை மாதம் கோட்டேல்டி விலில் இருந்த இலவயத்தேயினைக் கண்டு குடியரசுவாதிகளின் ஆதரவினைத் தேடிக் கொண்டார். அவர் இலவயத்தேயுடன் உப்பரிகையிலே காட்சியளித்தார். பெரிய மூவர்ணக் கொடி சுற்ற, இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவினர். அப்போது பாரிசுச் சனத்திரள் களிப்பினுலே ஆனந்தக் கூத்தாடிற்று. இத் தகைய அரவணைப்புக் காரணமாக, குடியரசுவாதிகளும் தேசியக் காவற் படை ஞரும் அவரை ஆதரித்தனர். பின்னையோருக்கு இலவயக்தே தலைவராக விளங்கி ஞர். 10 ஆவது சாள்ஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்ருர் ; செல்லும் போது புத்திசாலித்தனமாகத் தமது போனையும் கூட்டிக்கொண்டு சென்ருர், ஒரு கிழமை சென்ற பின் சிங்காசனம் காலியாயிற்றெனப் பாராளுமன்றம் பிரகட னஞ் செய்தது. இாயி பிலிப் “கடவுளின் திருவருளாலும் மக்களின் விருப்பத்தா

புரட்சியின் பெருக்கு 199
லும் பிரான்சியரின் மன்னரானுரெ 'னப் பாராளுமன்றம் இரு தினங்களுக் குள்ளே பிரகடனம் செய்தமை, அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி போலத் தோன்றிற்று. பாரிசிலே திறமையாக உருவாக்கப்பட்ட புரட்சியைப் பெரும்பாலும் எதிர்ப்பின்றியே பிரான்சு ஏற்றுக் கொண்டது.
'மாட்சி மிக்க மூன்று தினங்களிலே ' (யூலை 27-29) ஆட்சியெவ்வாறிருக்க வேண்டுமென்பது விரைவாகத் தீர்க்கப்பட்டது. பாராளுமன்றம் அதற் பின் னர் பட்டயத்தைத் திருக்தி அதனை ஏற்குமாறு புதிய மன்னரைத் தூண்டக் தலப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்ட கிருத்தங்கள் பெரும்பான்மையோரின் தாராண்மை வாத இலட்சியங்களைத் தெளிவாகக் காட்டுவன. பிரபுக்கள் மன் றத்திலே அங்கத்தவர்கள் வாணுள் மட்டுமே இடம் பெறுவர்; அவர்கள் மன்ன ாாலேயே நியமிக்கப்படுவர். இம் மாற்றத்தினை உறுதிப்படுத்தற்காகப் புதிய பிரபுக்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு, பிரபுக்கள் மன்றத்திலே நிலவி வந்த பாவணிமுறை தளர்ந்தது. வாக்காளரின் வயது 30 இலிருந்து 25 ஆகக் குறைக்கப்பட்டது. உடைமைத்தகுதி 300 பிராங்கிலிருந்து 200 ஆகக் குறைக் கப்பட்டது. இம்மாற்றங்களாலே வாக்காளர் தொகை கூடிற்று. குடிகள் பிரதி நிதிகளாக 30 வயதிலேயே வரக்கூடியராயினர். இதற்கு முன்னர் 40 வயதை அடைந்தவர்களே இப்பதவியினைப் பெற்றனர். பத்திரிகைத் தணிக்கை ஒழிக்கப பட்டது. பத்திரிகைகளைப் பற்றிய வழக்குக்கள் யூரிமார் உதவியுடன் விசாரிக் கப்பட்டன. விசேட முறை மன்றுகளும் நீதி ஆணைக் குழுக்களும் தடுக்கப்பட் டன. " பெரும்பாலான பிரான்சியரின் ' சமயமாக உரோமன் கத்தோலிக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனற் சிங்காசனத்திற்கும் பலிபீடத்திற்குமிருந்த தொடர்பு முடிவுற்றது. சில சமயச் சங்கங்கள் நாட்டினின்றும் வெளியேற்றப் பட்டன. ஒவ்வொரு கொம்மியூனிலும், அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பட் பாடசாலைகளை அமைத்தற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இந்நிபந்தனைகளே மன்னர் மீது திணித்தேர் தாம் விரும்பியன எவையோ அவை பற்றித் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் சர்வ சனவாக்குரிமையினையோ குடியாட்சியினையோ குடியரசினையோ விரும்பினால் லர். பின்ஃனபது பிரான்சிலே யக்கோபினியத்தோடும் தீவிரமான குடியாட்சிக் கொள்கையோடும் மிக நெருங்கிய தொடர்புள்ளதாயிருந்தது. அவர்கள் புரட்சி யாலோ குடி யொப்பத்தாலோ புதிய ஆட்சியினே நிறுவவிரும்பவில்லை. எனவே இலவித்தேயும் /.ண்பரும் குழ்ச்சிகள் செய்து, அரசவமிசத்தைச் சேர்ந்தவரும் தேவையான கு)திசயங்கள் பொருந்தியவரும் பட்டயத்தினலேற்படும் கட்டுப் பாடுகளையும் பாராளுமன்றத்திற்கு மந்திரிசபை பொறுப்புடையதாதல் வேண்டு மெனும் கக்காவத்தையும் எற்றுக்கொள்ளச் சித்தமாயுள்ள ஒருவரை மன்ன ாாக்க முயன்றனர். பூர்பன் மன்னரோ எதேச்சாதிகாரிகள் ; குருமாராயத்தின் ஆகிக்கத்தை ஆதரிப்பவர்கள். இவ்வியல்புகள் புதிய ஆட்சியால் ஒழிக்கப்பட் டன. அதே வேளையில் குடியாட்சியாலும் குடியரசுவாதத்தாலும் உடைமையும் பொதுவொழுங்குப் பாதிக்கப்படாதிருத்தற்கு உறுதியளிக்கப்பட்டது. இவையே

Page 114
200 தாராண்மைப் புரட்சிசள் 1830-33
புதிய ஆட்சியால் விளைந்த நன்மைகளென அவர்கள் கருதினர். சுதந்திரத்திற் கும் ஒழுங்கிற்குமிடையிலும், பாராளுமன்ற வாதத்திற்கும் அதிகாசத்திற்கு மிடையிலும் இவ்வாட்சி சமநிலையினை ஏற்படுத்திற்று. ஆயின் மதகுருமாரின் ஆதிக்கத்தையும் வழி முறை அரசுரிமையினையும் ஆதரித்தோர் லூயி பிலிப்பை யும் அவருடைய ஆதரவாளரையும் துரோகிகளெனக் கருதினர். தாம் ஏமாற்றப் பட்டனரெனக் குடியரசுவாதிகள் எண்ணினர். போனப்பாட்டியத்தை ஆதரித் தோர் இன்னும் இருந்தனர். இவர்கள் யாவரும் தொடக்கத்திலிருந்தே புதிய ஆட்சியினைக் கடுமையாக எதிர்த்தனர். 1815 தொட்டுப் பிரான்சில் நிறுவப் பட்ட பிற ஆட்சிகளுக்குப் போலவே அதற்கும் விசுவாசமற்ற பெரிய எதிர்ப்பு நிலவியது. அதனை எதிர்த்தோர் அஃதோர் கபடமென்றும் தம்மைக்காட்டிக் கொடுக்கும் நிறுவனமென்றும் கருதினர். அவ்வாட்சியாலே பிரான்சிற் சமா தானம், செல்வச் செழிப்பு, நிலையான ஒழுங்கு ஆகியன நிலவ, அச்சூழ்நிலையிலே வியாபாரமும் கைத்தொழிலும் தழைத்தோங்கும். அரசின் பாதுகாப்பிலே மக் கள் செல்வச்சிறப்பு அடைவர்-இவ்வாறு அவ்வாட்சியை ஆதரித்தோர் கருதி னர். இதுவே தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பென்பதைப் புதிய மன்னர் அறிந் திருந்தார். இத்தகைய நம்பிக்கைகளுக்கு, அரசருடைய விருப்பங்களும் இயல்பு களும் பொருத்தமாயிருந்தன. அரியாசனத்திலமர்ந்து செல்வச்சிறப்புடன் வாழுவதையே அவர் முக்கியமாகக் கருதினர்.
அந்நூற்முண்டிலே வாழ்ந்த மிக முக்கியமான தாராண்மை வாதிகளிலே அலெக்சிஸ் தி தொக்கவிலே என்பவர் ஒருவர். அவர் புதிய மன்னரைப் பற்றிப் பின்வருமாறு வருணித்துள்ளார்"
சமுகத்திலே குறிப்பாக இடைவகுப்பாரிடையே காணப்படும் நற்குணங் கள் குறை ாடுகள் பல அவரிடத்துக் காணப்பட்டன. அவரிடத்து ஒழுங்கான பழக்க வழக்கங்களிருந்தன; தம்மைச் சூழ்ந்துள்ளோரும் அவற்றைப் பின்பற் அறுதலை அவர் விரும்பினர்; அவர் நடத்தையிலே ஒழுங்கானவர்; பழக்கவழக்கங் களிலே எளிமையானவர்; அவருடைய விருப்பங்கள் மிதமானவை; சட்டத்தினை இயல்பாகவே மதித்தார்; மிகைபாடானவை யாவற்றையும் எதிர்த்தார்; இச் சைகள் தவிர்ந்த ஏனையவற்றிலே அவர் மிக ஒழுங்கானவர் ; கடுமுணர்ச்சியும் பலவீனமான குணங்களும் தீப்பண்புகளும் அவரிடத்துக் காணப்பட்டில. மன்ன ருக்குரிய நற்குணங்களுள் ஒன்முன தைரியமே அவரிடத்துக் காணப்பட்டது ; அவர் மரியாதை தெரிந்தவர், ஆயின் அது பாங்கறிந்து காட்டும் மரியாதையும் அன்று; பெருமிதவுணர்ச்சியோ கூடியதும் அன்று. மன்னரிடத்தன்றி வணிக ரிடமே காணப்படும் மரியாதைப் பண்பே அஃது. இலக்கியத்தையோ கலை யையோ அவர் நயப்பவரல்லர். ஆனல் கைத்தொழில் விருத்தியில் ஆர்வங் கொண்டவர். இவருக்கு மிகச் சிறந்த ஞாபக சக்தியிருந்தது. மிக நுண்ணிய விவரங்களையும் நினைவிலே வைத்திருக்கக்கூடியவர் அவர். சம்பாசணைகளிலே அவர் பல விடயங்களைப் பற்றிப் பலபடப் பேசுவார். அவற்றிலே தனித்திறம்ை யும் சிறுகதைகளும் பல விவரங்களும் விரவிக் காணப்படும். சுவையும்

புரட்சியின் பெருக்கு 20
பொருண்மையும் மிளிரும். அவர் அறிவொட்பம் உடையவர். நுண்ணிய மதி படைத்தவர் ; வளைந்து கொடுக்கும் இயல்பினர். பயன்பாட்டையே அவர் கருத் திற் கொண்டாராதலின், உண்மையை அலட்சியஞ் செய்யும் அகம்பாவம் உடையராயிருந்தார். அறத்தில் அவர் நம்பிக்கையற்றவராதலின் தெளிவான காட்சி அவரிடம் காணப்பட்டிலது. பதினெட்டாம் நூற்றண்டினைப் போன்று அவரும் சமயத்திலே நம்பிக்கையற்றவர்; பத்தொன்பதாம் நூற்முண்டினைப் போலவே அரசியலில் ஐயங்கொண்டவர். அவர் தாமும் நம்பிக்கையில்லாதவ ாாய் மற்றவர்களுடைய நம்பிக்கைகளிலும் விசுவாசமற்றிருந்தார். சுருங்கக் கூறின் 1830 இலே தாராண்மைவாத மன்னரிடத்துக் காணப்படவேண்டிய குளுதிசயங்கள் யாவும் அவரிடங் குடிகொண்டிருந்தன. அவர் மத்திய வகுப் பினர் ; மரியாதையானவர் ; பகட்டற்றவர்.
பெல்ஜியச் சுதந்திரம் : பாரிசிலேற்பட்ட யூலைப் புரட்சியாலே பெல்ஜியத்திற் பெரும்விளைவுகளேற்பட்டன. நெதலாந்தின் தென்பகுதியிலே கத்தோலிக்கரும் பிரான்சியரும் பிளெமிஸ் மக்களும் வாழ்ந்தனர். 1815 தொட்டு இப்பகுதி டச்சுப் பகுதிகளோடு வல்லந்தமாக இணைக்கப்பட்டிருந்தது. எனவே அம்மூவினத்தோ ரும் டச்சுக்காரரின் ஆதிக்கத்தினை எதிர்த்து வந்தனர். இவ்வெதிர்ப்பு மென மேலும் வளர்ந்தது. தேசீய இனங்களின் சுதந்திர வேணவாவும் முதலாம் வில் லியத்தினுட்சிக்கு மாமுன தாராண்மை வாத எதிர்ப்புமே அதற்குக் காரண மாயின. இந்த ஐக்கியத்திலே டச்சுக்காரரிலும் பார்க்கப் பெல்ஜியர் இருமடங்கு கூடுதலாயிருந்தனர். ஆயினும் குடித்திணை மன்றத்திலே (ஸ்ரேற்றஸ் ஜெனா லிலே) இருசாராருக்கும் சமப்பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டிருந்தது. அக் தேசம் சிறுபான்மையினரான டச்சுக்காரரின் நலனுக்காக டச்சு அதிகாரிக ளால் ஆளப்பட்டு வந்தது. 1828 இல் எதிர்க்கட்சியின் இரு முக்கிய பிரிவின ாான பழைமை போற்றும் கத்தோலிக்கரும், தாராண்மைவாதிகளும் டச்சுக் காரரின் ஆதிக்கத்தினை எதிர்ப்பதற்காக ஒன்றுபட்டனர். பிரான்சிலே மர புரிமை முடியாட்சி வீழ்ச்சியுற்றது ; தாராண்மை வாதம் வெற்றியடைந்தது இவ்வாருக 1815 ஆம் ஆண்டு நிருணயத்திலே முக்கியமான இடம் பெற்றிருந்த ஒரு முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. பெல்ஜியக் கிளர்ச்சியினலே பிறிதொன்று அழிக்கப்படாதா?
ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி, பிரசல்சிலேயுள்ள (ஒப்பரா கவுசிலே) இசை நாடகமாளிகையிலே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஏற்கவே ஒழுங்கு செய் திருந்தாற்போல மாகாண நகரங்கள் யாவற்றிலும் கலகங்கள் மூண்டன. நகரங் களிலே வாழ்ந்த செல்வந்தர் தெருக்களிலே குழப்பம் விளையுமென அச்சம் கொண்டனர்; பாதுகாப்புக் குழுக்களை அமைத்தனர். உடைமைகளைப் பாதுகாத் தற்குக் குடிகாப்பாளரை ஆயுதந்தரிக்கச் செய்தனர். மன்னர் போர் விரரைப் பயன்படுத்தக் துணிந்திலர். ஆனல் தம்முடைய இரு குமாரர்களும் மக்களால் விரும்பப்பட்டோருமான ஒறேஞ் இளவரசரையும், இளவரசர் பிரடரிக்கினையும் சில ஆயிரம் ஆட்களுடன் பிரசல்சிற்கு அனுப்பி வைத்தார். ஒறேஞ் இளவரசர் தெருக்களிலே தடைகளைக் கண்டார் ; தைரியமாகவே நகரத்திற்குள் தன்னந்

Page 115
202 தாராண்மைப் புரட்சிகள் 1830-33
தனியாகப் பிரவேசித்தார். ஒல்லாந்திலிருந்து பெல்சியத்தினைப் பிரிப்பதாகிய தா சாண்மைத் திட்டத்திற்கு ஆதரவளித்தார். ’ ஆளும் வமிசத்தின் மூலமாக வன்றிப் பிறவாற்ருல் யாதும் தொடர்பு ஏற்படுத்தப்படாதென அவர் உறுதி யளித்தார். குடித்திணைமன்றத்தைக் கூட்டுதற்கு மன்னர் இசைந்தார். அது செப் டம்பர் மாதம் 29 ஆம் திகதி பிரிவினைக்குச் சார்பாக வாக்களித்தது. ஆயின் இதற்கிடையிலே பிரசல்சிற் கலகம் பாவியது. அதற்கு நகரங்களிலிருந்து திரண்டு வந்த தொண்டர் ஆதரவளித்தனர். நகரம் இக்கிளர்ச்சிக்காரர் வசமா யிற்று. 14,000 பேரைக்கொண்ட டச்சுப்படை விரட்டப்பட்டது. பழைய கத் தோலிக்க பிரபுக்களும் மத்திய வகுப்பினைச் சேர்ந்த தாராண்மை வாதிகளும் ஐக்கியப்பட்டுத் தற்காலிக அரசாங்கமொன்றினை நிறுவினர். ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று டச்சுக்காரருடன் இவ்வரசாங்கம் போர் நிறுத்தம் செய்தது. புதிய தேசியப்பேரவையை அமைத்தற்கான தேர்தல்கள் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்றன. 40 இலட்சம் குடிசனத்திலே 30,000 வாக்காளர் 200 பிரதி நிதிகளைத் தெரிவு செய்தனர். தேசியப் பேரவை ஒரு கிழமை கழிந்த பின் கூடிற்று ; நவம்பர் 18 ஆம் திகதியன்று பெல்ஜியத்தின் சுதந்திரத்தை ஏகமன காக உறுதிப்படுத்திற்று. ஒறேஞ்-நசோ டச்சுக் குடும்பத்தவர் எவரும் எப்பதவி பும் பெல்ஜியத்திலே வகிக்கத் தகுந்தவரல்லரெனப் பிரகடனம் செய்யப்பட்டது. 1831, பெப்ரவரியிலே அது ஒருபுதிய அரசமைப்பினைப் பிரகடனஞ் செய்தது. அதுவே அக்கால ஐரோப்பாவில் தாராண்மைக் கொள்கையைச் சாலவும் &Gք வியதாய் விளங்கிற்று. எல்லா அதிகாசங்களுக்கும் மூலம் நாடே என்று அதிற் கூறப்பட்டது. அதன்படி நனிவரையறுக்கப்பட்ட அரச அதிகாரங்கள் பொருந் திய அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி நிறுவப்பட்டது. மன்னர் மக் களின் பிரதிநிதிகளாலேயே தெரிந்தெடுக்கப்படுவர். பொது மக்களின் விருப்பத் தினைப் பாராளுமன்றமே பிரதிபலிப்பதாக அமையும். அதன் உறுப்பினர் இாக சிய வாக்களிப்பு மூலமாகக் காலந்தோறும் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். ஆயின் சில சொத்துரிமைத் தகுதிகள் விதிக்கப்பட்டதால் வாக்குரிமை கட்டுப் படுத்தப்பட்டது. பேரவையானது யூனிலே சக்சி-கோபேக்-கோதா நாட்டு இள வரசர் இலியப்போல்டினைத் தெரிவு செய்தது. அவர் அரசமைப்பினைப் பேணு வதாக யூலையிற் சத்தியப்பிரமாணஞ் செய்தார்; அவரே முதலாம் இலியப் போல்ட் மன்னராவர்.
ஆயின், மேற்குறிப்பிட்ட எளிதான இப்புதிய ஆட்சி உருவாகி இயங்கிற் றெனக் கருதலாகாது. ஐரோப்பிய வல்லரசுகளின் நடவடிக்கைகளும் அதற்குச் சாதகமாயிருந்தன. ஒஸ்ரிய, பிரசிய, இரசிய அரசாங்கங்கள் பெல்ஜியப் புரட்சியினைத் தடுத்து 1815 ஆம் ஆண்டு நிலைமையினைப் பாதுகாக்க விரும்பின. ஆயின் பிரித்தானிய, பிரான்சிய அரசாங்கங்கள் தலையீட்டினைத் தடுத்தற் காக ஐந்து வல்லரசுகளின் மாநாட்டினை இலண்டனிற் கூட்டுவதிலே முன் னின்றன. அம் மாநாடு 1830 நவம்பர் 4 ஆம் திகதி கூடிற்று. அதே காலத்திலே பெல்ஜியத் தேசியப் பேரவைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. சுதந்திரமெ ம்ை சண்டமாருதம் ஐரோப்பாவெங்கணும் வீசிய காலம் அது போலந்திலும்

புரட்சியின் பெருக்கு 203
இத்தாலியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இங்கிலாந்திலே வெலிங்டனின் தோரியரசாங்கம் வீழ்ச்சியுற, கிறே தலைமையிலே விக்குக் கட்சியினரின் அா சாங்கம் பதவியேற்றது. திசம்பரிலே பெல்ஜியத்தின் சுதந்திரத்தை மாநாடு அங்கீகரித்தது. சனவரியிலே “பெல்ஜியம் நிரந்தரமான நடுவு நிலைமையரசு ? என்ற பிரகடனமடங்கிய உடன்படிக்கையினை வெளியிட்டது. அக்காலச் சூழ்நிலை கள் காரணமாகப் பெல்ஜியத்தின் சுதந்திரத்தினையும் அதன் நடுவுநிலைமையினை யும் பிற நாடுகள் அங்கீகரித்தன.
எனவே, பெல்ஜியத்தை மீண்டும் கைப்பற்றுதற்காக டச்சுக்காரர் 1831 இலே இறுதியாக முயற்சி செய்தனர்; பத்து நாளிலே பெல்ஜியப் படையை முறி யடித்தனர். அப்போது பிரான்சு படையனுப்பி டச்சுக்காரரைப் பின்னடையச் செய்தது. இருபத்துநான்கு வாசகங்களைக்கொண்ட உடன்படிக்கைமூலம் இலண்டன் மாநாடு டச்சு-பெல்ஜியத் தொடர்புகளை முறைப்படுத்திற்று. இதன்படி பெல்ஜியத்தின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. இவற்றைப் பெல்ஜி யர் நவம்பரிலே ஏற்றுக்கொண்டனர். டச்சுக்காரர் இவ்வுடன்படிக்கையினை ஏற்கச் செய்தற்காகப் பிரித்தானியாவும் பிரான்சும் ஒல்லாந்தின் கடற்கரை யினை முற்றுகையிட்டன. அன்ற்வேப்பிலேயிருந்த டச்சுத்தானைகளைப் பிரான்சி யர் குழ்ந்தனர். டச்சுக்காரரும் பெல்ஜியரும் 1833 மே மாதத்தில் இணங்கி னர். ஆயினும் இருசாராரும் மாநாடு வேறுவிதமாகப் பங்கீடு செய்த ஆணி லங்களிலே தமது ஆதிக்கம் நிலவச் செய்தனர். 1831 ஆம் ஆண்டுப் பொருத் தனையை டச்சுக்காரர் 1838 இல் ஏற்றுப் பெல்ஜியத்தின் சுதந்திரத்தினை அங்கி கரித்தனர். பெல்ஜியம் சுதந்திரமும் நடுவுநிலைமையுமுள்ள நாடென்பதை 1839 இல் வல்லரசுகள் இறுதியாக நிர்ணயித்து உறுதி செய்தன. பெல்ஜியத்தில் அரியணையேறியபோது முதலாம் இலியப்போல்டிற்கு வயது 40. அவர் திறமை யுடனும் நன்னுேக்குடனும் 34 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார். அவர் ஒரு ஜேர் மானியச் சிற்றரசரின் புத்திார். ஐரோப்பாவில் அரசு செலுத்திய வமிசங்களைச் சேர்ந்தவர். இவர் 1831 இல் லூயி பிலிப்பின் மூத்த மகளைத் திருமணஞ் செய் தார்; அவ்வழி மேற்கு வல்லரசுகளிடையே தமது செல்வாக்கைப் பலப்படுத்தி னர். அவரது தலைமையிலே பிரான்சிற்போலப் பெல்ஜியத்திலும் அபிவிருத்தி யேற்பட்டது; பூசுவா மிதவாத அடிப்படையிலே, தேசியமும் அரசமைப்புக் குட்பட்ட அரசாங்கமும் கத்தோலிக்கமும் தாராண்மைவாதமும் இணக்க முற்றன.
மத்திய ஐரோப்பா : மத்திய ஐரோப்பிய நாடுகளெங்கணும் புரட்சியலைகள் மோதின : சுவிஸ் நாட்டுக் கோட்டங்களிலும் கிளர்ச்சியரும்பிற்று. 22 நாட் டுக் கோட்டங்களிலே அரசாட்சி பெரும்பாலும் பிரதேசப் பிரபுக்கள் கையி லிருந்தது. 1825 வரை அவ்வரசாட்சி முற்முகப் பழைமைக் கொள்கையையே தழுவிச் சென்றது. அவ்வாண்டு தொட்டுச் சிலவற்றிலே தாராண்மைப் போக் கும் குடியாட்சியம்சங்களும் பொருந்திய அரசமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 1830 இற்கும் 1833 இற்குமிடையிலே பெரும்பாலான கோட்டங்களிலே இக்

Page 116
204 தாராண்மைப் புரட்சிகள், 1830-33
தகைய அரசமைப்புக்கள் தோன்றின. இவை தோன்றியமைக்குக் கிரீசு, பிரான்சு, பெல்ஜியமாகிய நாடுகளிலே நிகழ்ந்த சம்பவங்களால் உந்தப்பட்ட தாாண்மைக் குழுவினரின் செல்வாக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும். பிரதேசக் கைத்தொழில் வளர்ச்சியோடு தொடர்புள்ள செல்வந்தர், மாணவர், பத்திரிகைக் கலைஞர் ஆகியோர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு நல்கினர். தேசீயக் கூட்டரசு 1815 இலே திருத்தியமைக்கப்பட்டது. அக்காலத்திலே அதற்கு உண்மையான அதிகாரம் சிறிதளவேயிருந்தது. அக்கூட்டசசை முற்முகத் திருத்தியமைத்தற்கு முதற்படியான ஒழுங்கென்றே அவர்கள் புதிய அச சமைப்புகளைக் கருதினர். ஆனல் 1848 வரையும் அத்தகைய பெருமாற்றமேற் படவில்லை.
இவ்வாறே ஜேர்மானிய நாட்டுக் கூட்டிணைப்பிலும் பிரதேசக் கிளர்ச்சிகள் தோன்றின. பிறன்ஸ்விக்கிலே ஆட்சிபுரிந்த கோமகனர் துரத்தப்பட்டார்; அவ ருக்குப் பின் பதவியேற்றவர் தாராண்மை தழுவியரசமைப்பினை வழங்க வேண் டியவரானுர், கனுேவர், சக்சனி, கெசே-கசல் ஆகிய நாடுகளிலே ஆட்சிபுரிந் தோரும் இத்தகைய சலுகைகளை அளிக்க வேண்டியவராயினர். பவேரியா, பேடன், வூற்றெம்பேக் ஆகியவற்றிலே பாராளுமன்ற அமைப்புகள் நிலவின. அவ் விடங்களிலே தாராண்மை வாதிகளைக்கொண்ட எதிர்க்கட்சியினர் தேர்தல் களில் வலுப்பெற்றனர். பத்திரிகைகள், அரசாங்கங்களை முன்னையிலும் கூடுத லாகக் கண்டித்தன. 1832 ஆம் ஆண்டளவில் ஒஸ்திரியாவும் பிரசியாவும் பிராங்போட்டிலிருந்த அ0 சசபையிலே ஆறு சட்டங்களை நிறைவேற்றுவித்தன. இவற்றலே ஜேர்மானிய அரசுகள் யாவற்றிலும் அடக்குமுறை நடவடிக்கை கள் மீண்டும் கைக்கொள்ளப்பட்டன. பாராளுமன்றங்களுக்கு எதிராக அரச ரின் நிலைமை பலப்படுத்தப்பட்டது. வெளிப்படையாகக் கண்டித்துவந்த பத் திரிகைகள் கட்டுப்படுத்தப்பட்டன. 1833 இலே சில ஜேர்மானிய மாணவரும் நாடுகடத்தப்பட்ட போலாந்தர் சிலரும் பிராங்போட்டிலிருந்த காவல் நிலையத் தைக் கைப்பற்றி அரசசபையை அச்சுறுத்த முயன்றனர். ஆயின் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இத்தகைய ஆர்ப்பாட்டக்காரரைப் பிடித்தடைத்தற் காக அரசசபை ஒரு விசேட ஆணைக்குழுவினை நியமித்தது. இவ்வார்ப்பாட்டக் காரர் அக்காலத்திலே ' ஜேர்மானிய இளைஞர்” இயக்கத்தினைத் தொடங்கிக் கொண்டிருந்தனர். 1835 இலே ஜேர்மானியிற் பிற்போக்குச் சத்திகள் மீண்டும் தலைஅாக்கி நின்றன. ஒஸ்திரியாவிலே அமைதியினை நிலைநாட்டுதற்கு மெற்றே ணிக் வகுத்த முறை மிக உறுதியாயிருந்தது. எனவே புரட்சி வாடை அவ் எச்டத்தே விசவில்லை.
இத்தாலியிலே இரகசிய சங்கங்கள் பல தாபிக்கப்பட்டிருந்தன. அவை பிரான்சு பெல்ஜியம் ஆகிய நாடுகளிலே வாழ்ந்த தாராண்மை வாதிகளோடு ஒழுங்காகத் தொடர்பு கொண்டிருந்தன. எனவே அங்குப் புரட்சிகள் திட்டத் அக்கமைந்து நடைபெற்றன. 1830 ஆம் ஆண்டில், மொடெனுவின் மன்னரான நாலாவது பிரான்சிஸ் கலகங் காரணமாகத் தலைநகரினின்றும் தப்பியோடி

புரட்சியின் பெருக்கு 205
னர். சில வாரங்கழியுமுன் பாமா நாட்டு அரசி மேரி லூயியுக்கும் அக்கதியே நேர்ந்தது. அப்பினைன்சிற்குக் கிழக்கேயுள்ள-போப்பரசருக்குரிய-பிரதேசங் களிலே பிறபுரட்சிகள் மூண்டன. தற்காலிக அரசாங்கம் அங்கு நிறுவப்பட் டது. வடஇத்தாலியிலே தன்னுடைய மாகாணங்களுக்கு மிக அண்மையிலே மூண்ட கிளர்ச்சியினையடக்குதற்கு, பிரசிய, இரசிய ஆதரவோடு ஒஸ்திரியா தலையிடுமென்பது திண்ணமாயிற்று, லூயி பிலிப் தமக்கு உதவியளிப்பாரென்று புரட்சிக்காரர் நம்பியிருந்தனர். சேம்பரிடமிருந்தோ, கசிமிர் பெரியரின் தலைமை யில் இயங்கிய அவதானமிக்க தாராள அமைச்சிடமிருந்தோ உதவி கிடைக்க வில்லை. மன்னவரை அவ்வவருடைய சிங்காசனங்களில் மீண்டும் அமர்த்துதற் கும், அதன்பின் கடுமையான அடக்கு முறைகளில் அவர்களுக்கு உதவி செய் தற்கும் ஒஸ்திரியா தடையின்றிப் போர்வீரரை இத்தாலிக்கு அனுப்பிற்று. காபோஞரியெனுங் ‘கரியெரிப் போர் சங்கத்தின் முயற்சிகளில் ஈடுபட்டதற் காக 1830 இலே சிறைபுகுந்த மிற்சினி தப்பிச் சென்று மாசெயில்சிலே தங்கி னர். அங்கு 'இளைய இத்தாலி" இயக்கத்தினைத் தொடக்கினர். தேசிய சுதந் திரத்திற்காக இத்தாலி முழுவதையும் ஐக்கியப்படுத்தலே அதன் நோக்கமா யிருந்தது. 1833இல் இவ்வியக்கத்தில் 60,000 ஆதரவாளர் சேர்ந்திருந்தனர். இத்தாலியிலுள்ள பிரதான நகரங்கள் யாவற்றிலும் பிரதேசக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இத்தகைய தேசப்பற்றுக் கிளர்ச்சியினை ஜேர்மனி, போலந்து, சுவிற்சலந்து ஆகிய நாடுகளிலும் ஊக்குதற்காகத் தேசீயக் குழுக் களை நிறுவும் பொருட்டு 1834 இல் அவர் “ஐரோப்பிய இளைஞர் ' இயக்கத் தினை ஆரம்பித்து வைத்தார். 1830 ஆம் ஆண்டுப் புரட்சிகள் உடனடியாகச் சித்தியளித்தில. ஆயினும் அவை இத்தாலிய நிசோஜிமென்ரோ எனத் தேசி யப் புனரமைப்பு இயக்கத்தினையும் 1848 இலே பலனளித்த பாந்த ஐரோப் பிய இயக்கத்தினையும் தோற்றுவித்தன. w
1830 ஆம் ஆண்டு நவம்பர் முடிவிலே போவிந்திற் புரட்சி மூண்டது. ஓர் இா கசியச் சங்கத்தைச் சேர்ந்தோரும் பல்கலைக்கழக மாணவருமே அதன் முன் னணியில் நின்றனர். அஃது அடக்குதற்கரிய அத்துணை பலமுடையதாக இருக்க வில்லை. ஆயினும் போலந்துப் படைத்தலைவரான கொன்ஸ்ரன்சைன் திகி லடைந்து நாட்டை விட்டோடினர். சொத்துரிமை படைத்த உயர்குடி மக்க யே பெரும்பாலுங் கொண்ட தற்காலிக அரசாங்கமொன்றைக் கலகக்காரர் அமைத்தனர். இவ்வரசாங்கம் சீர்திருத்தங்களை வழங்குமாறு இரசிய மன்னரை வற்புறுத்தியது. கலகக்காரரிடையே ஒற்றுமை குலைந்தது. இரசிய மன்னர் சீர் கிருத்தம் வழங்க மறுத்தார். 1831 இலே போலந்திற்கு இரசியப் படையொன் றினை அனுப்பிவைத்தார். மறுபடியும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தலை யீடே தேவைப்பட்டது. ஆனல் அவ்வுதவி இத்தாலிக்குக் கிடையாதவாறே போலந்துக்குங் கிடைத்திலது. 1831 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திலே புரட்சி யடக்கப்பட்டது. இரசியர் கொடூரமாகப் பழிவாங்கினர். தீவிரக் குடியாட்சி வாதிகள் ஆதிக்கம் பெற்றிருந்த உவாசோ நகரம் அப்போது போலிஷ் மக்க ளின் கலாசார வாழ்விற்கு மையமாக விளங்கியது. ஆனல் அது காவற்சேனை

Page 117
206 தாராண்மைப் புரட்சிகள், 1830-33
யின் ஆட்சிக்குட்பட்ட நகராயிற்று. அங்கிருந்த பல்கலைக்கழகம் மூடப்பட் -அ. அடுத்த ஒரு தலைமுறைக்காலத்துக்கு போலந்து கடுமையான அடக்கு முறைக்கும் இராணுவ ஆட்சிக்கும் ஆளாகியது. பல நூற்றுக்கணக்கான அறி வாளிகள் நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தஞ்சம்புகுந்தனர்.
போத்துக்கலிலும் ஸ்பானியாவிலும் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட ஆட்சி நளை, எதிர்ப்புரட்சிகளுக்கெதிராகப் பிரித்தானியாவும் பிரான்சுமே தலையிட் ப்ெ பாதுகாத்தன. இவ்விரு நாட்டிலும் அரசுரிமை கோரிய போலியுரித்தாளி கள் இருவர் இருந்தனர். போத்துக்கலிலே, அரசிக்கு உறவினரான தொம் மிகு வெலும் ஸ்பானியாவிலே 7 ஆம் பேடினந்து மன்னர்க்குச் சகோதரரான தொன் காளோசுமே அப்போலியுரித்தாளிகளாக இருந்தனர். மிகத் தீவிரமான பிற்போக்குவாதிகளுக்கும் வேத்தியல்வாதிகளுக்குந் தலைவர்களாக இவ்விரு வரும் விளங்கினர். தொம் மிகுவெல் 1828 இலே சிங்காசனத்தைக் கைப்பற்றித் தாராண்மைவாத இயக்கங்கள் யாவற்றினையும் அடக்குதற்கு முற்பட்டார். பிறேசிலிலே அண்மைக்காலத்திற் பதவியிழந்த பேரரசரான பீட்ருே என்ப வர் தமது மகளான மரியா இராணியின் உரிமைகளைப் பாதுகாத்தற்கு வந்தார். அப்போது உண்ணுட்டுப் போர் மூண்டது. அப்பால் 1833 இல் ஏழாவது பேடி னந்து இறந்தபோது அவர் மகள் அரசியானள். அவளுடைய அமைச்சன் மார் தா சாண்மைக் கொள்கையைத் தழுவியவர்கள். அவர்கள் பிரான்சிய அர சமைப்பைத் தயாரித்தனர். தொம் மிகுவெலும் தொம் காளோசும் தம் அரசி களுக்கெதிராக ஒன்று சேர்ந்தனர். ஸ்பானியாவில் உண்ணுட்டுப் போரே தொடங்கிற்று. தாராண்மைவாதிகளான அரசிகள் சார்பாகப் பிரான்சுப், பிரித் தானியாவும் தலையிட்டபோதே, போலி யுரித்தாளிகள் நாடுவிட்டோடினர். அந் நாடுகள் தலையிட்டமையால் ஐபீரியத் தீபகற்பத்திலே தோற்றத்தளவிலேனும் அரசமைப்புக்குக் கட்டுப்பட்டதாகக் காணப்பட்ட ஆட்சிமுறை பாதுகாக்கப்
Lll-l-gil
பிரித்தானியாவிலே பாராளுமன்றச் சீர்திருத்தம். பிரித்தானியாவிலே இக் காலத்தாராண்மைப் புரட்சிகளுக்குச் சமமாகப் பெரிய பாராளுமன்றச் சீர் கிருத்த மசோதா 1832 இல் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கூறியபடி கிறே பிரபுவின் மந்திரிசபை 1830 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்திலே ஆட்சிபெற்றது. தேர்தல் முறைச் சீர்திருத்தத்திற்கான சட்டமுறியை ஆதரிப்பதாக அது வாக் குறுதியளித்திருந்தது. கிறே பிரபு மக்கள் சபையிலே கொண்டுவந்த முதலாவது சட்டமுறி ஒரேயொரு வாக்கினலேயே நிறைவேற்றப்பட்டது. எனவே கிறே பிரபு பொதுத்தேர்தல்மூலம் மக்களாதாவை நாடினர். பாராளுமன்றச் சீர்திருத் தமே அத்தேர்தலிற் பெரும் பிரச்சினையாயிற்று. தேர்தலிற் பலத்த போட்டியும் பரபரப்பும் ஏற்பட்டன. பிரதானமான இப்பிரச்சினைபற்றி வாக்காளரின் கருத்தை அறிய முற்பட்டதே தாராண்மைக் கொள்கையில் அக்கால் இருந்த நம்பிக்கையைக் காட்டுவதாய் அமைந்தது. கிறேயின் தலைமையில் விக்குக் கட்சி

புரட்சியின் பெருக்கு 207
பார் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் சபையிற் பெரும்பான்மைக் கட்சியா யினர். ஆயின் சீர்திருத்த முறி பிரபுக்கள் சபையில் இருமுறை தோல்வியுற்றது -அச்சபையில் தோரிகளே பெரும்பான்மையோராக இருந்தனர். பிரபுக்கள் சபையிலே விக்குக் கட்சியினர் பெரும்பான்மையினராய் அமையும் வகையில் மன்னர் புதிய பிரபுக்களை நியமிப்பர் என்று கிறே அச்சுறுத்தியதின் பின்னரே பிரபுக்கள் விட்டுக் கொடுத்தனர். கரும சாத்தியமான பிறிது வழியில்லாமை யாலேயே 4 ஆவது வில்லியம் இத்தகைய கடுமையான அச்சுறுத்தலுக்கு ஒருப் பட்டார். கிறே ஏற்கவே பதவியினைத் துறந்திருந்தார். தோரித்தலைவரான வெலிங்டனுக்கு நாட்டிலே ஆதரவு இல்லாத காரணத்தாற் பதவியேற்க அவர் மறுத்துவிட்டார். பொது மக்களினதும் மக்கள் சபையினதும் விருப்பத்துக்கு மன்னரும் பிரபுக்களும் இவ்வாறு விட்டுக்கொடுக்க வேண்டியவராயினர். இதற்கு முந்திய பத்தாண்டுகளிலே சமயசமத்துவம், மக்கள் கூடுதற்கான சுதந் திரம் ஆகியனபற்றி நாட்டிலே வலோற்காசமும் உண்ணுட்டுக் குழப்பமும் விளை பலாம் போல இருந்தவாற்றை முன்னரே குறிப்பிட்டோம். அத்தகைய ஆபத் தான நிலைமை உருவாகியதால், பழைமை வாதம் மெல்ல விட்டுக்கொடுத்த வாற்றையுங் கண்டோம். பாராளுமன்றச் சீர்திருத்தவியக்கம் அவ்வியக்கத்தின் தொடர்ச்சியாகவே கருதத்தக்கது.
இங்கிலாந்திலும் வேல்சிலுமுள்ள மக்களின் பிரதிநிதித்துவத்தினைத் திருத்தி யமைத்தற்கான சட்டம் இறுதியாக 1832 இலே பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. அதன் தலையங்கமும் அது நிறைவேற்றப்படுதற்கு முன் நடை பெற்ற பூசலும் காட்டுமளவிக்கு அது அத்துணை குடியாட்சிச் சார்புடையதாக அமைந்திலது. தேர்தற்ருெகுதிகளைத் திருத்தியமைத்தமையே அதனுலேற் tull- குறிப்பிடத்தக்க மாற்றமாகும். முன்னைநாளிற் போல மக்கள் சபையிலே 658 அங்கத்தவர் இடம் பெற்றனர் : அவர்கள் பரோக்களிலிருந்தும் கவுண்டி களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனல் முன்னர் 262 பரோக்களி லிருந்து 465 உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டாராக, இப்பொழுது 257 பரோக் களிலிருந்து 399 பேர்களே தெரிவு செய்யப்பட்டனர். இனி கவுண்டிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தொகை 188 இலிருந்து 253 ஆயிற்று. ஒக்ஸ் போட், கேம்பிறிஜ், டப்ளின் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து இரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். முன்னுளில் நில உடைமையாளரும் பரோவதிபர்களும் பரோத்தொகுதிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தினர். மேற் குறிப்பிட்ட மாற்றங்களாலே அக்கிறத்தாரின் செல்வாக்குக் குறைந்தது. நாட் டுப்புறத்துக் கனவான்மார் வலுப்பெற்றனர்; பெரிய நகரங்கள் முக்கியத்துவ மடைந்தன. இதுவரை பாராளுமன்றத்திலே தக்கவாறு பிரதிநிதித்துவம் பெருதிருந்த வடபுலத்து நகரங்களில் வாழ்ந்த செல்வமிக்க வணிகரும் வியா பார வகுப்பினரும் அரசியலிலே கூடுதலான ஆதிக்கம் பெற்றனர். எண்பத் தாறு சிறு நகரங்கள் பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் அல்லது இரு வரைத் தெரிவு செய்யுமுரிமையினை இழந்தன. மூதூர்ச் சேரம்' என அவ

Page 118
208 தாராண்மைப் புரட்சிகள், 1830-33
கீர்த்தி பெற்ற நகரமும் அத்தகைய சிறு நகரங்களுள் ஒன்று. இவை நெடுங் காலமுன்பே நகரமென்ற தகுதியை இழந்துவிட்டவை ; இவற்றிற்குரிய பிரதி நிதிகளைப் பரோச் சொந்தக்காரசே நியமனம் செய்துவந்தனர். இனி 22 புதிய பசோக்கள் ஒவ்வொன்றிலுமிருந்து இரண்டு அங்கத்தவரைத் தெரிவு செய் தற்கு உரிமை பெற்றன. வேறு 20 பரோக்களிலிருந்து ஒவ்வொருவர் தெரிவு செய்யப்படுவர். இவை பெரும்பாலும் வடபுலத்திலே கப்பற் றுறைகள், கைத் தொழில்கள், சுரங்கங்கள் எனுமிவற்றைச் சார்ந்து வளர்ச்சிபெற்ற நகரங்களே, நிலச்சுவாந்தாரின் ஆதிக்கத்தை ஒழிக்கத் தக்கனவாக இம்மாற்றங்கள் அமைந்தில. இங்கிலாந்திலும் வேல்சிலும் வாழ்ந்த நில உடைமையாளர் பிா புக்கள் எனுமிவரின் வசத்தில் இன்னும் ஏறத்தாழ 50 பரோக்கள் இருந்தன. 60 இற்கு மேற்பட்ட உறுப்பினரும் அன்னரின் கைக்கடங்கியிருந்தனர். ஆயி னும் வர்த்தகம் வாயிலாகவும் உற்பத்தி வாயிலாகவும் செல்வம் பெற்றேரும் நிலச்சுவாந்தாருக்கிணையாகப் பாராளுமன்றத்திலே செல்வாக்குப் பெற்றனர். அவர்கள் தம் நலவுரிமைகளைப் பாதுகாத்தற்குப் போதிய அளவிற்கும் அச் செல்வாக்கு இருந்தது. இவ்வுண்மையைப் பிற்றைக்காலத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டங்கள் காட்டின. M
அதே வேளையில் இச்சட்டமானது குடியாட்சியாலே விளையக்கூடிய அபா யங்களினின்றும் நிலச்சுவாந்தார்களேயும் கைத்தொழிலதிபர்களையும் பாது காத்தற்குப் பற்பல ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. வாக்குரிமைத் தகுதியிற் செய்யப்பட்ட மாற்றங்களே அவற்றுள் முக்கியமானவை. அவை சிக்கலாகவே யிருந்தன. அவையும் சொத்துரிமைத் தகுதிகளிலேயே தங்கியிருந்தன. பரோக் களிலே வாக்காளர் ஆண்டுதோறும் 10 பவுணுக்குக் குறையாத பெறுமதியுள்ள சொத்துக்குச் சொந்தக்காரராகவோ அல்லவோ வாரக்காரராகவோ இருத்தற் பாலர். இவ்வழி தொழிலாளிவகுப்பினர் யாவர்க்கும் வாக்குரிமை மறுக்கப்பட் டது. செல்வமும் சமூகத்தில் அந்தஸ்துமுள்ளோரே வாக்குரிமை பெற்றனர். முன்னைய தேர்தற்முெகுதிகளில் ஐந்திலட்சத்திற்குக் குறைந்த தொகையினரே வாக்குரிமை பெற்றிருந்தனர். இத்தொகை இங்கிலாந்திலும் வேல்சிலும் 50 சத விதத்தாற் கூடியது. இரகசியமாக வாக்களித்தற்கு ஏற்பாடு யாதுஞ் செய்யப் படவில்லை. எனவே, இலஞ்சம், செல்வாக்கினைப் பயன்படுத்தல், அச்சுறுத்தல் ஆகிய பழைய முறைகள் தேர்தல்களிலே என்றும் தொடர்ந்து நிலவின. ஒவ் வொரு தேர்தற்முெகுதியிலும் வாக்காளர் பதிவேடுகளைத் தயாரித்து வைத்தற் கான விவரமான ஒழுங்குகள் இச்சட்டத்திற் கூறப்பட்டன. இவற்ருலே கட்சித் தாபனங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரம் செய்தற்குப் புத்தூக்கம் பெற்றன. இங்கிலாந்திலே வாக்காளர் தொகை கூடிற்று. அவர்களுடைய ஆதா வினைப் பெறுதற்குக் கட்சிகளுக்கிடையிலே கடும் போட்டியேற்பட்டது. தேர் தல்கள் அடிக்கடி நடைபெற்றன. இலஞ்சம், அச்சுறுத்தலாகியன செவ்வையா கக் கட்டுப்படுத்தப்பட்டில. இக்காரணங்களாலே இங்கிலாந்தில் முன்னை நாளி லும் பார்க்கத் தேர்தற்காலங்களிலே கூடிய செலவும் ஊழலும் ஒழுங்கின்மை

புரட்சியின் பெருக்கு 269
யும் பெருகிக் காணப்பட்டன. எனினும், புதிய தேர்தல் முறையினுலே மக்கள் சபையில் அங்கத்தவராயினுேர் நாட்டின் பிரதான நலவுரிமைகளையும் கருத்துக் களையும் பொதுவாகப் பிரதிபலித்தனர். மக்கள் சபையின் மதிப்பும் அதிகார மும் அதிகரித்தன. சீர்திருத்தங்கள் கூடுதற்குத் தீவிரமாற்றவாதக் குடியாட்சி யாளரின் கிளர்ச்சி பெரிதும் உதவியாயிருந்தது. ஆனல் யூலைப் புரட்சியின்பின், அக்காலத்துப் பிரான்சியக் குடியரசுவாதிகள் போலவே இவர்களும் பெரிதும் மனமுடைந்து காணப்பட்டனர். விக்குக் கட்சியினரே உண்மையில் வெற்றி பெற்றனர் எனலாம். எனினும் பாராளுமன்ற முறை முதன்முதலாக இவ்வாறு திட்டவட்டமாய்த் திருத்தியமைக்கப்பட்டதனல், வருங்காலத்திலே பொதுமக் கள் கூடுதலான மாற்றங்களைக் கோரியபோது அவற்றை மறுத்தல் முன்னை யிலும் கடினமாயிற்று.
சீர்திருத்தப்பட்ட புதிய பாராளுமன்றம் 1833 இற் கூடிப் புரட்சிகரமான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அச்சட்டத்தின் மகத்தான விளைவுகளை நோக்கும்போது, அக்காலத்திலே நிகழ்ந்த புரட்சிகரமான மாற்றமெதற்கும் அது எவ்வாற்றலும் பெருமையிற் குறைந்ததன்று என்பது புலனுகும். அச்சட் டம் பிரித்தானியப் பேரரசு முழுவதிலும் அடிமை முறையை ஒழித்தது. 1807 ஆம் ஆண்டு தொட்டு அடிமை வியாபாரம் தடுக்கப்பட்டிருந்தது. சேர் தோமஸ் பொவெல் பக்ஸ்ான், சக்கரி மக்கோலே ஆகியோர் தலைமையிலே அடிமை ஒழிப் புச்சங்கம் அடிமைமுறையை ஒழிக்குமாறு அன்றுதொட்டு வற்புறுத்தி வந் தது. 1833 இலே பக்ஸ்ானுடைய உதவியோடு ஸ்ரான்லிப் பிரபு பாராளுமன் றத்திலே இவ்விடயம்பற்றி ஒரு சட்டத்தை நிறைவேற்றினர். அதன்படி பிரித் தானிய ஆணிலங்கள் யாவற்றிலும் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அடிமை களின் முதலாளிமார்க்கு நட்டஈடு கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகப் பிரித்தானியாவின் வருமானத்திலேயிருந்து 2 கோடி பவுண் ஒதுக் கப்பட்டது. அடிமைகளே விடுதலே செய்வதில் ஆர்வங்கொண்ட பாராளுமன்றத் தார் தமது நாட்டிலே தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வியர்வை சிந்தி யுழைக்கும் பெண்களிடத்தும் பிள்ளைகளிடத்தும் இளகிய உள்ளம் கொண்டோ ாாகக் காணப்பட்டிலயென அவர்களேக் கண்டித்தோர் கூறினர். தாராண்மை வாதம் மிகவளர்ச்சியடைந்தது. இதனல் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளையும் கவனிக்க வேண்டியதாயிற்று. அடுத்த ஐம்பது ஆண்டுகளிலே, பிரித்தானியா அடிமை முறையை ஒழித்தமையினைத் தொடர்ந்து பெரும்பாலான பிறநாடு களும் அவ்வாறே செய்தன. அடிமை முறை பிரான்சிலே 1848 இலும் ஆர் ஜென்ரீனவிலே 1853 இலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலே 1862-65 வரையிலும் நெதலாந்திலே 1863-69 வரையிலும் டோர்த்துக்கலிலே 1856-78 வரையிலும்
ேெறசிவிலே 1871-88 வரையிலும் ஒழிக்கப்பட்டது.

Page 119
210 தாராண்மைப் புரட்சிகள், 1830-33
"தாராண்மைவாதத்தினலே ஐரோப்பிய அரசியல் சிறிது மாற்ற மடைதல்”
பிரித்தானியாவிலே பெரிய சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத னல் ஐரோப்பிய அரசியற் சத்திகளிடையே காணப்பட்டபிரிவு உறுதிப்பட்டது. 1830-33 வகையான காலத்தில் மூண்ட புரட்சிகளாலும், பிற மாற்றங்களாலும் ஐரோப்பா முன்னுளிலும் பார்க்கத் திட்டவட்டமான இரண்டு அரசியற் பிரதே சங்களாகப் பிரிவுபட்டது. ஜேர்மனி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளிலே பழைமைச் சத்திகள் தாராண்மைச் சத்திகளை வெற்றி கொண்டன. ஒஸ்திரியா இரசியா, பிரசியா எனுமிவற்றின் கூட்டு நடவடிக்கைகளாலே புரட்சிகள் அடக்கியொடுக்கப்பட்டன. பிரான்சு, பெல்ஜியம், சுவிற்சலாந்து, போத்துக்கல், ஸ்பானியா ஆகிய நாடுகளிலே தாராண்மை வாதம் மேலோங்கிற்று. சிலவேளை களில் அதற்குப் பிரான்சிய பிரித்தானிய ஆதிக்கவலியின் உதவி கிடைத்தது. கிட்டத்தட்ட றைன் நதிக்கு மேற்கேயுள்ள ஐரோப்பாவிலே தாராண்மைவாதத் தழுவிய, அரசமைப்புக்கமைந்த பாராளுமன்ற ஆட்சி முறை உருவாகிக் கொண் டிருந்தது. வளர்ந்து வரும் வாணிக, தொழிற்சார்புள்ள மத்திய வகுப்பினரின் விசேட நலன்களைப் பேணக்கூடியதாய் இஃது அமைந்தது. றைணிற்குக் கிழக் கேயுள்ள ஐரோப்பாவிலே 1815 ஆம் ஆண்டிற் காணப்பட்ட பிரதான பொரு ளாதார, அரசியலமைப்புக்கள் தொடர்ந்து நிலவின. 1848 வரையும் சர்வதேசத் தொடர்களிலே இந்நிலைமையே அடிப்படையாகக் காணப்பட்டது.
மேற்கு நாடுகளிலே அரசமைப்புக்குட்பட்ட அரசாங்கம் விருத்தியன்டந் தது : பாதுகாக்கப்பட்டது. இதனுலே தேசீய இயக்கங்களுக்கும் தாராண்மை வாத இயக்கங்களுக்கு மிடையிலே கூட்டுறவு வலுப்பெற்றது. பிரான்சிலே 10 ஆவது சாள்சு போலவோ நெதலாந்திலே முதலாம் வில்லியம் போலவோ மன் னர் எவ்வளவிற்குக் கூடுதலாக நாட்டினின்றுந் தனிப்பட்டு நின்றனரோ அவ் வளவிற்குக் கூடுதலாகத் தாராண்மைவாதம் நாட்டிற்குச் சார்பாக நின்றது. பெல்ஜியத் தேசிய சுதந்திரம் தாராண்மைவாதத்தாற் கைகூடிய அருஞ் செய லாகும். இடச்சுக்காரரின் ஆதிக்கத்திற்கு எதிராக அரசியலமைப்புக்குட்பட்ட ஆட்சிக்காக அங்கும் போராட்டம் நடைபெற்றது. நாட்டினை ஒன்றுபடுத்தற்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் தாராண்மைவாதமே இன்றியமையாத சாதன மென்று மற்சினி போதித்தார். இனி, வமிச வாதம் கிழக்கு ஐரோப்பாவிலே வெற்றிபெற்றது. இதனுலே ஜேர்மனி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளிலே மன்னர்கள் தேசீய தாராண்மைவாதக் கோரிக்கைகளை நிராகரித்து விட்டனர். பிரான்சு, போத்துக்கல், ஸ்பானியா ஆகிய நாடுகளிற்போல அரசியலிலே தீவிர மாக வேத்தியலதிகாரத்தை ஆதரித்தோர், சமயத்திலும் போப்பரசரைத் தீவிர மாக ஆதரித்தனர். நாட்டு விடுதலைக்கும் தாராண்மைவாதச் சீர்திருத்தங்களுக் கும் மதகுருமாசாதிக்கம் தடையென்று கருதியோர் யாவரும் இவர்களை எதிர்த் தனா.

தாராண்மை வாதத்தினுல் சிறிது அரசியல் மாற்றம் 211
1815 இற்கும் 1830 இற்குமிடையிலே ஐரோப்பாவெங்கும் புரட்சிகள் fb60t. பெற்றன. இவற்றலே, 1815 இல் நிருணயிக்கப்பட்ட அரசியல் ஒழுங்குகளும் பிரதேச ஒழுங்குகளும் பெரிதும் பங்கப்பட்டன. பிரான்சிலே மரபுரிமை பெற்ற பூபனிய வமிசம் வீழ்ச்சியடைந்தமையும் ஒல்லாந்திலிருந்து பெல்ஜியம் பிரிக் கப்பட்டமையும் மேற்குறிப்பிட்ட ஒப்பந்த ஒழுங்குகளுக்கு முற்றும் மாமுனவை யாகும். 1814 இலே நோவே சுவீடினுக்கு அளிக்கப்பட்டது. அந்நாடு வீயன்ன விலே தீர்மானிக்கப்பட்டவற்றிலும் பார்க்கக் கூடுதலாக உண்மையான சுதந்திர மும், தன்னுட்சியும் முயன்றுபெற்றது. சுவீடிய முடிக்குரிய இளவரசரான பேண டோற்றின் தலைமையில் நோவே நாடு இரட்டை முடியாட்சியில் இடம் பெற் றது. ஆனல் 1814 ஆம் ஆண்டுமே மாத ஐட்ஸ்வோல்ட் அரசமைப்பினை நிலை நாட்டுவதில் அது வெற்றி பெற்றது. அவ்வரசமைப்பின்படி ஒரு மன்றமுள்ள பாராளுமன்றம் அங்கு நிறுவப்பட்டது. அடுத்தடுத்த மூன்று கூட்டங்களிலே மசோதா வொன்றினை நிறைவேற்றுவதன் மூலம் மன்னரின் விற்றே அதிகாரத் தினை நோவே நாடு தவிர்க்கக்கூடியதாயிருந்தது. 10 இலட்சத்திலுங் குறைந்த மீனவரையும் கமக்காரரையும் கொண்ட இச்சிறு நாடு பாராளுமன்றச் சட்ட மூலமாகப் பிரபு வர்க்கத்தை ஒழிப்பதற்குத் தீர்மானித்தது. 1815 இலே மன்னர் இம்மசோதாவினை ஏற்க மறுத்துவிட்டார். இது மீண்டும் 1818 இலும் 1822 இலும் நிறைவேற்றப்பட்டது. பேணடொற்றின் எதிர்ப்பிலிருந்தும் அது சட்ட மாயிற்று. பேணடொற் நோவேயிலே சுவீடிய அரசாங்க முறையினைப் புகுத்த முயன்முர். அதனுல் மன்னருக்கும் பாராளுமன்றத்திற்குமிடையிலே பிணக்குத் தொடர்ந்து நிலவிற்று. ஆனல் 1830 இலே ஐட்ஸ்வோல்ட் அரசமைப்பினை மாற்றுதற்குத் தாம் செய்த முயற்சிகளை மன்னர் கைவிட வேண்டியவராயினர். நோவேயின் சுயவாட்சியினை அவர் இறுதியில் ஏற்றுக்கொண்டார். நோவே யிலே தேசிய இயக்கம் வளர்ந்தமையே ஐக்தியத்தால் ஏற்பட்ட பிரதான விளை வாகும். இதனுலே இலக்கிய வளம் கொண்ட இலாண்ட்ஸ்மால் மொழி பூரண மான தேசிய மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1815 ஆம் ஆண்டு நிருணயத்திலே ஒரு நோக்கமாக இவ்வபிவிருத்திகள் நிச்சயமாக இடம்பெற்ற தில்லை. வேறு வழிகளிலும் ஐரோப்பாவின் அரசியல் அமைப்பு மாற்றமடைந் தது. கிரீசின் சுகந்திரத்தாலும், 1834 இல் ஜேர்மனியிலே சொல்வாயின் (சுங்க வரியிணைப்பு) விருத்தியடைந்ததஞலும் இம்மாற்றம் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் உருவாகியது. இக்காலியும் ஜேர்மனியும் போன்ற அரசுகளிலே மன் னர் படையுதவியுடனேயே மீண்டும் ஆட்சி பெற்றனர். அவர்களின் நிலைமை எவ்வளவிற்கு உறுதியற்றிருந்ததென்பதையும் பல திசைகளிலும் ஏற்கவே தாக்கப்பட்ட மெற்றேணிக்கின் பொது அமைப்பில் எவ்வளவிற்கு அம்மன்னர் தங்கியிருந்தனரென்பதையும் அவர்கள் தங்களுடைய ஆதிக்கம் தற்காலிக மாகக் கவிழ்க்கப்பட்டதால் அறிந்தனர்.
எனினும் மெற்றேணிக்கின் அமைப்பு வெளித்தோற்றத்தளவிலே முழுமையா யும் தாக்கமுடியாததாயும் காணப்பட்டது. அரசாங்கத்திலும் நிருவாகத்திலும் ஒஸ்திரிய மாகாணங்கள் முற்முக வியன்னுவின் ஆணைக்குட்பட்டிருந்தன.

Page 120
212 தாராண்மைப் புரட்சிகள், 1830-33
போலந்து மீண்டும் அடிப்படுத்தப்பட்டிருப்ப, முதலாம் நிக்கலசின் ஆட்சியி அலும் பிற்போக்குவாதமே தலைதூக்கிற்று. சுங்கவரியிணைப்புக் காரணமாக, பிரசி யாவிலே தாராண்மையுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புக்களிருந் தன. ஆனலும் அரசமைப்புக்குட்பட்ட அல்லது தாராண்மை தழுவிய ஆட்சி முறை உருவாதற்கு அங்குச் சாத்தியக் கூறுகள் காணப்பட்டில. இத்தாலியி அலும் போலந்திலும் மேற்கு வல்லரசுகள் தன்லயிடா வண்ணம் தடுப்பதிற் கிழக்கு வல்லரசுகள் மூன்றும் 1830 இலும் ஒன்றுபட்டு இராசதந்திர நடவடிக்கையி ஞலே வெற்றி பெற்றன. இம்மூன்று வல்லரசுகளும் 1833 இலே நட்புறவு ஒப் பந்தமொன்று செய்தன. இதுவே முஞ்சன்கிறேற்ஸ் உடன்படிக்கை எனப்படும். இதன்படி ஒரு நாட்டின் மன்னர்க்குப் புரட்சியபாயம் ஏற்படுமிடத்து அந் நாட்டு மன்னர் அதனை அடக்குதற்கு மற்றைமன்னரின் உதவியினைக் கோரு தற்கு உரிமையுடையவராவர். கிரேக்கப் பிரச்சினை போலப் பெல்ஜியப் பிரச் சினையும் சர்வதேசமுயற்சியாலே தீர்க்கப்பட்டபோது ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிப்பு எனும் பழைய கருத்துக் காணப்பட்டது. ஆனல் ஐரோப்பாவுக்குப் பொதுவான ஒன்றிப்புப் பற்றிய கருத்துப் பிறவாற்றல் அற்றுப் போய்விட அதற்குப் பதிலாகப் போட்டியான கோட்டிகள் புதிதாகத் தோன்றின. இவை யொவ்வொன்றும் ஒன்றித்தும் ஒன்றேடொன்று பகைத்தும் செய்யப்பட்டன. போத்துக்கலிலும் ஸ்பெயினிலும் அரசமைப்புக்குட்பட்ட ஆட்சியினை பாதுகாத் தற்குப் பிரான்சும் பிரித்தானியாவும் கூட்டாகத் தலையிட்டன. அப்பொழுது கிழக்கு வல்லரசுகளுடைய ஒற்றுமைக்குச் சமமான புதிய உடன்பாடாகும் இந் நடவடிக்கையெனப் பாமேஸ்ான் குறிப்பிட்டார். “ மேற்கேயுள்ள அரசமைப்புக் குட்பட்ட அரசுகளிடையே நால்வர் நட்புறவினை இவ்வொப்பந்தம் நிறுவு கின்றது. கிழக்கே நிலவும் பரிசுத்த நட்புறவிற்கு எதிரான சமபலம் வாய்ந்ததாக இது விளங்குகின்றது; இவ்வாறு அவர் குழறினர். "ஐரோப்பாவிலே இரண்டு பட்ட ஒன்றிக்கை இவ்வாறு இயங்கிற்று. இதனுலே, பொதுவான ஒன்றிப்பு முடி வடைந்தமை தெளிவாயிற்று. இதற்குப் பதிலாகப் புதிய ஆதிக்கச் சமநிலை உரு வாகியது. தாராண்மைவாதமும் தேசிய வாதமும் தழுவிய அரசுகள் ஒரு புறத் தும் பழைய அரசமைப்பினைப் பேணுவதிலே நாட்டங்கொண்ட அரசுகள் மறு புறத்திலுமாகக் கோட்டி பிரிந்து ஐரோப்பிய நாடுகள் முரண்பட்டு நின் றன. இந்நிலைமைகளிலே தனிப்பட்ட தேசீய நலன்களைக் கவனித்தற்குக் கூடு தலான வாய்ப்புக்கள் ஏற்பட்டன. தாராண்மைவாத இயக்கங்கள் முன்னேற்ற மடைதற்கும் கூடுதலான சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. மன்னர் மீண்டுமா திக்கம் பெற வீயன்னவிலே முடிவு செய்யப்பட்ட நிருணயத்தின்படி இத்தகைய வாய்ப்புக்களுக்கு இடமிருந்ததில்லை. 1883 இற்கும் 1848 இற்கும் இடைப்பட்ட காலத்திலே இவற்றின் விளைவுகள் வெளிப்படையாகப் புலப்பட்டன.

10 ஆம் அத்தியாயம்
பொருளாதாரப் புரட்சி, 1830 -48
மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம்
மேற்கு ஐரோப்பிய நாடுகளிலே, 1833 அளவிலே புதிய த்ேவைகளின் நிமித்த மாக, அரசமைப்பும் அரசியலுஞ் சம்பந்தமான திருத்தங்கள் நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து தொழிலுற்பத்தியும் வியாபாரமும் விரைவாக விருத்தி படைந்த ஒரு புதிய சகாப்தம் தோன்றியது. பிரான்சும், ஸ்காந்திநேவிய நாடு களும் இப் பெருக்கத்தில் ஈடுபட்டாலும், பிரித்தானியாவும் பெல்ஜியமுமே அதில் முன்னணியில் நின்றன. ஐரோப்பாவிற் பிறவிடங்களிலே பரும்படியான வுற்பத்தியாளர், வணிகர் ஆகியோரின் நலனிலும் பார்க்க நிலக்கிழான்மார்க ளினதும் உயர்குடியினரதும் நலனே முதலிடம் பெற்றது. இதனுலே பொரு ளாதார முன்னேற்றம் மந்தநிலையிற் காணப்பட்டது.
போக்குவரத்தும் கைத்தொழிலும் : பிரித்தானியாவிலே இக்காலத்திலே புகையிரதப் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டன. தெருக்கள், கால்வாய்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டமையினலே தொடக்ககாலத்திலே புகையிரதப் பாதைகள் அமைப்பதற்குக் கடும் எதிர்ப்பு நிலவிற்று. தெருக்களையும், கால் வாய்களையும் அமைத்தற்கும், சீர்ப்படுத்தற்கும் முற்பணம் நல்கியோருக்கு என்ன செய்வதென்ற பிரச்சினை எழுந்தது. வண்டிகள் செய்வோராயும் சேணம் செய்வோராயும் குதிரை வணிகராயும் சத்திரகாசராயும் பலர் ஊதியம் பெற்றனர். இவர்கள் என்ன செய்வர்? உயர்குடிக் கோமகனர் ஒருவர் தமது நரி உறைவிடங்களே பாதிக்குமென்று கருதியதால், விவப்பூலுக்கும் மான் செஸ்டருக்குமிடையிலே பு கயிாதப்பாதை அமைத்தற்காகப் பாராளுமன்றத் திலே முதன் முதற் கொன வெந்த மசோதா நிறைவேற்றப்பட்டிலது. நிலம் வாங்குதற்கும், பாதை அமைத்தற்கும் தேவையான பெரும் மூலதனத்தினைச் செலவழிக்கு முன்னரே 1826 இலே பாராளுமன்றத்திலே இதற்கான மசோ தாவை நிறைவேற்றுவதற்காக 70,000 பவுண்கள் விசயமாயின. புகையிரதப் பாதைகள் அமைத்தலிலே பிரித்தானியரே முன்னேடிகளாய் விளங்கினர். அத ணுலவர்கள் இத்துறையிலே, பிற முன்னுேடிகள் செலவிட வேண்டியவற்றையுஞ் சேர்த்தே செலவிடவேண்டியவசாயினர். ஏனைய நாடுகள் தவிர்க்கக்கூடிய பொறியியற் சோதனைகள் தவறுகள் யாவற்றிற்கும் இவர்களே செலவிட்டனர்.
213

Page 121
214 பொருளாதாரப் புரட்சி, 1830-48
லிவப்பூலுக்கும் மான்செஸ்டருக்குமிடையே 1830 இலே புகையிரத சேவை தொடங்கிற்று. இதற்கு நீராவி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதனுலே ஒரு புதிய யுகமே உதயமாயிற்று எனலாம். இரசியாவிலே முதன் முதலாக 1838 இலே புகையிாதப்பாதையிடப்பட்டது. அதே காலத்தே இங்கிலாந்திலும் வேல் சிலும் 490 மைல்களுக்கும். ஸ்கொத்திலாந்திலே 50 மைல்களுக்கும் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டுவிட்டன : இவற்றை அமைத்தற்கு 1 கோடி 30 இலட்சம் பவுண்கள் செலவழிக்கப்பட்டன. 1850 ஆம் ஆண்டின் முடிவிலே 6,621 மைல்களுக்குப் புகையிரத சேவை நடைபெற்றது. 1836 இலும் மிகச் சிறப்பாக 1844-47 வரையான காலத்திலும் புகையிரதப்பாதைகள் மிகக் கூடுத லாக அமைக்கப்பட்டன. 1847 இலே நிதி நெருக்கடிகளும் துணிகரமான உத் தேச வியாபாரங்களும் காணப்பட்டன. அப்படியிருந்தும், புகையிரதப்பாதை கள் பெருமளவு நன்கு அமைக்கப்பட்டன. இவை சிறிது சிறிதாகப் பெரும் பாலும் விண் செலவுடன் அமைக்கப்பட்டன. ஜோஜ் கட்சன் பிரித்தானிய “ புகையிாத மன்னராய்' விளங்கினர். புகையிரத சேவைகளை இணைத்தற்கும், திருத்தங்களேற்படுத்தற்கும் தமது நிருவாகத் திறனை அவர் நன்கு பயன்படுத்தி ஞர்.
புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டதாலே போக்குவரத்திலே புரட்சி யேற்பட்டது. இதற்கு நிலக்கரியும், இரும்பும் பெருமளவு தேவைப்பட்டன. இத ஞலே பாாப்பொருட்டொழில்களிலே சிறப்பாகச் சுரங்கமறுத்தலிலும், உலோ கத் தொழிலிலும் புரட்சியேற்படலாயிற்று. 1815 இலே பிரித்தானியா 1 கோடி 6 இலட்சம் தொன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இத்தொகை 1835 இலே 3 கோடியாகவும், 1848 இலே 5 கோடியாகவும் கூடிற்று. அந்நாட்டிலே இரும்பு உற்பத்தி 1835 இலே 10 இலட்சந் தொன்னிலிருந்து 1848 இலே 20 இலட்சத் தொன்னக இரட்டித்தது. பத்தொன்பதாம் நூற்றண்டு நடுப்பகுதியிலே, உல கத்திலே உற்பத்தி செய்யப்பட்ட தேனிரும்பினரைவாசி பெரிய பிரித்தானியா விலேயே தயாரிக்கப்பட்டது. 1848 இலேயும் பொறியியலும் இயந்திரம் செய் தற்கான தொழில்களும் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி அடைந்தில. இவ்வாண் டிற்குப் பின்னரே பொறியியல் நுண் முறைகளிலே குறிப்பிடத்தக்க முன் னேற்றமேற்பட்டது. புகையிரதப் பாதைகளமைத்தற்குப் பெரிய ஒப்பந்தக் காரர் இருந்தனர். இச்சேவையினலே ஆயிரக்கணக்கானேர் வேலைபெற்றனர். இவர்களிலொரு பகுதியினர் கூட்டமாகப் பாதைகளிட்டனர். இன்னெருசாரார் சாரதிகளாகவும், எரியூட்டுவோராகவும், பிறதொழிலாளிகளாகவும் ஊதியம் பெற்றனர். இருபதாண்டுகளுக்குச் சற்றுக் கூடியகாலத்துள்ளே இவ்வாறு புதிய தொழிலொன்று விருத்தியடைந்தது. தெருக்கள், கால்வாய்களால் ஊதி யம் பெற்றேர் அஞ்சிய வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிலது. பொருளா தார அமைப்பு முழுவதிலும் பொதுவான ஊக்கமேற்பட்டது. போக்குவரத்துக் கெதியாகவும் குறைந்த செலவிலும் நடைபெற்றதால் துணியுற்பத்தி போன்ற பிற தொழில்களுமவற்ருலே ஊக்கம் பெற்றன.

மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம் 215
இக்காலத்திலே, பிரித்தானியப் பொருளாதாரத்திலே, பருத்திப்பொருள்கள் மட்டுமன்றி நிலக்கரி, இரும்பு ஆகியனவும் முக்கியத்துவம் பெற்றன. பிற பொருள்களிலும் பார்க்கப் பருத்திப் பொருள்களே பிரித்தானியாவின் கடல் கடந்த வியாபாரப் பெருக்கத்தோடு இணைந்து காணப்பட்டன. ஏற்கவே, 1830 இற் பருக்கிப் பஞ்சில் முக்காற் பகுதி அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. இங்கிலாந்து 1849 இலே 3,46,000 தொன் பருத் கிப் பஞ்சை இறக்குமதி செய்தது. இது 1 கோடியே 50 இலட்சம் பவுண் பெறு மதியானதெனக் கணிக்கப்பட்டது. இந்நூற்முண்டு நடுப்பகுதியிலே ஐந்து இலட்சம் பேருக்கு மேலாஞேர் நெசவுத் தொழிலில் மட்டும் ஈடுபட்டனர். புடைவையுற்பத்தியிலே மொத்தம் பத்து இலட்சத்திற்கு அதிகமானேர் இடம் பெற்றனர். இ. திர சாதனங்கள் சிறப்புற்ற காலத்திலே பரும்படியான புடைவையுற்பத்,யே மிகக் குறிப்பிடத்தக்கதாகும். இயந்திரத்தினைப் பயன் படுத்தல் இன்னும் மெதுவாகவே பரவினலும், பருத்திப் பொருள்களே கூடுத லாகத் தொழிற்சாலையிலே செய்யப்பட்டன. பருத்தி வியாபாரத்தினலே கப்பற் ருெழில் சிறப்புற்றது. 1827 இற்கும் 1848 இற்குமிடையிலே பிரித்தானியப் பாய்க் கப்பல்களாலும் நீராவிக்கப்பல்களாலும் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் 24 இலட்சம் தொன்னிலிருந்து 40 இலட்சமாகக் கூடின. இந்நூற்றண்டு நடுப்பகுதியிலே உலகிலே சமுத்திரங்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட பொருள்களிலே 60 வீதம் பிரித்தானியராலேயே கொண்டு செல் லப்பட்டது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள துறைமுகங்களுக்கு வந்தும், திரும்பி யும் சென்ற கப்பல்கள் யாவற்றிலுமுள்ள பாரப்பொருட்கள் (பிரித்தானியாவுக் கும் அயலாந்திற்குமிடையிலே கரையோரமாக நடைபெற்ற வியாபாரத்தினை யும், பொதுவான வியாபாரத்தினையும் தவிர்த்து) 1834 இலே 60 இலட்சம் தொன்களாயிருந்தன. 1847 இலே இவை 1 தோடியே 40 இலட்சத்திற்கு மேலா யின. கடல் கடந்த வணிகத்திலே தங்கியிருந்த நாட்டின் செல்வச் செழிப்பிற்கு இது மிகத் தெளிவான சின்னமாய் விளங்குகிறது. 1850 அளவிலே, ஐக்கிய இசாச்சியம் "உலகத் தொழிலகமாக 'ச் சிறப்புடன் விளங்கிற்று. இது மட்டு மன்றி உலகத்தின் கப்பலோட்டிகளாகவும், வணிகராகவும் வங்கிக்காரராகவும் பிரித்தானியரே விளங்கினர்.
ஐரோப்பாக் கண்டத்திலே புகையிரதப் பாதையமைப்பதிற் பெல்ஜியமே வழி காட்டியாயிற்று. அங்கு நிலக்கரி எராளமாய்க் காணப்பட்டது. அந்நாடு புதி தாகச் சுதந்திரம் பெற்றதனுலே, அங்குத் தேச முன்னேற்றத்திற்கான துணி கர மனப்பான்மை நிலவியது. இவற்றலே பெரிய பிரித்தானியாவுடன் அளவி லன்றி வேகத்திலே ஒப்பிடத்தக்க தொழிற் புரட்சி ஆங்கு ஏற்பட்டது. பிர சல்சிலிருந்த மலினெசிற்குப் புகையிரதசேவை 1835 இலே தொடங்கிற்று. முதலாண்டிலே 5 இலட்சத்திற்கு மேலான பிரயாணிகள் இப்புகையிரத சேவை யைப் பயன்படுத்தினர். 1835 இலே பிரித்தானியாவில் ஓடிய புகையிாதங்கள் யாவற்றலும் பிரயாணம் செய்தோர் தொகையிலும் பார்க்ச இது கூடிவிட்டது. தேசத் தேவைகளுக்கான தேசிய சேவையாகப் புகையிரதப் பாதையமைத்

Page 122
26 பொருளாதாரப் புரட்சி, 1830-48
தற்குத் திட்டமிடுதவிலும், புகையிரத சேவைக் கொள்கையொன்றினைப் பின் பற்றுவதிலும் பெல்ஜியம் பிரித்தானியாவிலும் பார்க்க முன்னேறிச் சென்றது. பெல்ஜியத்தின் புவியியல் நிலைமையையும் பொருளாதார நிலைமையினையும் பயன் படுத்தி அதனையொரு கேந்திரதானமாக்குதற்குத் திட்டமிடப்பட்டது. இங்கி லாந்து, பிரான்சு, ஜேர்மனி, ஒல்லாந்து ஆகியவற்றை இணைத்தற்குத் தீர்மா னிக்கப்பட்டது. இதன் விளைவாக மேற்கு ஐரோப்பாவின் வாணிகக் களஞ்சிய மாகப் பெல்ஜியம் விளங்கும். இத்திட்டம் 1834 இலே தொடங்கிப் பத்தாண்டு களுக்கிடையிலே முடிவுற்றது. 1815 இலே பிரான்சின் மிகப் பெரிய சுரங்கங்க ளைப் பெல்ஜியம் உரிமையாகப் பெற்றது. இதன் விளைவாக இக்காலப்பகுதியிலே பெல்ஜியமே பிரான்சிலும் பார்க்கக் கூடுதலான நிலக்கரியை உற்பத்தி செய்தது. ஐசோப்டாக் கண்டத்திலே, லிகேயிலும் தெற்குக் கயினேல்ரிலுமே முதன் முத லாக நிலக்கரிச் சுரங்கங்கள் பெருமளவிலே அபிவிருத்தி செய்யப்பட்டன. லிகே மாவட்டம் பிரசித்தி பெற்ற உலோகத் தொழில் மையமாக விளங்கிற்று. ஒல்லாந்து, ஜேர்மனி, இரசியா முதலிய நாடுகளுக்குப் பெல்ஜியம் இயந்திரங் களை அனுப்பி வைத்தது. பெல்ஜியத்திலே தேச முன்னேற்றத்திற்கான துணி கர முயற்சி காணப்பட்டது. தொழிற்றிறன் மரபுகள் வழிவழியாக நிலவின. அங்கு மாநகர வாழ்க்கை வளர்ச்சி பெற்றது. புதிய போக்குவரத்துச் சாதனங் கள் அமைக்கப்பட்டன. இவற்ருலே பிரித்தானியாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவிலே பெல்ஜியமே மிக்க பொருளாதார முன்னேற்றமடைந்து விளங் கிற்று.
பிரான்சிலே பொருளாதார அபிவிருத்தி இதிலும் பார்க்கப் படிப்படியாகவே நடைபெற்றது. ஒலியன்ஸ் முடியாட்சியிலே தொழிலுக்கும், வியாபாரத்திற்கும் கூடுதலான சுதந்திரமும் ஊக்கமும் அளிக்கப்பட்டன. முதலாவது புகையிரத சேவை பிரான்சிலே பாரிசிற்கும் செயின்ற் யேர்மயினுக்கு மிடையிலே 1837 இலே தொடங்கியது. 1848 இலே பிரான்சிலே இரண்டாயிரம் மைல்களுக்குப் புகையிாதப் பாதை இடப்பட்டிருந்தது. பிரித்தானியாவிலும் பார்க்க இரு மடங்கு பெரிய இந்நாடு இத்துறையில் மூன்றுமிடம் வகித்தது. 1836 ஆம் ஆண்டுச் சட்டத்தின் விளைவாகப் பிரதேசவாரியாகத் தெருக்கள் பெரிதும் கிருத்தப்பட்டன. இதனல், கமக்காரர் தமது விளைபொருள்களைப் பலவிடங்க ளிலே இலாபகரமாக விற்பனை செய்யக்கூடியவராயினர். பிரான்சிலே உள்நாட் டுச் சந்தை சிறப்புற்றிருந்தமையாலே இஃதொரு குறிப்பிடத்தக்க முக்கியத்து வம் வாய்ந்த அபிவிருத்தியாகும். இக்காலத்திலே, பெரிய கைத்தொழில் நக ரங்களிலேற்படும் சமூக, அரசியற் பிரச்சினைகள் இக்காலத்திலே பிரான்சிற் பெரிதும் ஆராயப்பட்டன. பெரும்படியான கைத்தொழிலபிவிருத்திக்குமே பொருந்தா முறையில் இப்பிரச்சினைகள் அக்காலப் பிரான்சிலே பேரிடம் பெற் றன. 1846 ஆம் ஆண்டளவிற் பெரிய கைத்தொழில்களிலே 10 இலட்சத்திற்கு குச் சற்றுக் கூடிய தொகையினரான தொழிலாளிகளமர்த்தப்பட்டிருந்தனர். ஆணுல் தொழில்கள் சில பெரிய நகரங்களிலும் தொழிற் பிரதேசங்களிலும் நெருக்கமாக இடம் பெற்றன. அல்சேஸ், நோமண்டி, நோட் ஆகியவற்றிலே

மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம் 27
பருத்திப் புடைவைக் கைத்தொழில்கள் இடம் பெற்றன. லொறெயினிலும், லோயர் பள்ளத்தாக்கிலும் உலோகத் தொழில் சிறப்பாக இடம்பெற்றது. இலி யோன்சினை அடுத்துள்ள பிரதேசத்திலே பட்டுச் சிறப்பிடம் பெற்றது. இத ஞலே சிற்சில நகரங்கள் அளவிற்குவிஞ்சி வளர்ச்சியடைந்தன. 1831-41 வரை யான பத்தாண்டுகளிலே செயின்ற்-எதியெனின் சனத்தொகை 16,000 இலிருந்து 54,000 ஆகப் பெருகிற்று. உரூபைக்கின் சனத்தொகை 8,000 இலிருந்து 34,000 ஆகப் பெருகிற்று. பெண்களும் பிள்ளைகளும் ஒழுங்கற்ற முறையிலே தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் கூடுதலான மணிக்கியாலங்களுக்கு நல்ல சுகாதாரமற்ற தொழிற்சாலைகளில் வேலை செய் தனர். இவற்ருலே, பெருகிவந்த தொழிலாளிகள் நல்ல சுகாதார நிலைமைகளில் வாழ்ந்திலர். அவர்கள் மிகவும் இன்னற்பட்டனர். இவை மட்டுமன்றிக் கயரோக மும் வாந்திபேதியும் பிரான்சிலும் பிரித்தானியாவிலும் பலவிடங்களிலே 1831-32 இலும் 1847-48 இலும் மக்களைப் பிடித்தன. 1840 இலே பிரான்சிற் கைத்தொழிற் பெருக்கத்தில் முதலிடம் வகித்த பத்து மாகாணங்களிலே இரா இணுவ சேவைக்குத் திரட்டப்பெற்ற ஒவ்வொரு 10,000 வரவிபரிலும் 9,000 பேர் உடல்நலம் குன்றியோரெனத் தள்ளப்பட்டனர். இத்தகைய தொழில் வளர்ச்சி யின் விளைவாகவே மக்களின் நலம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத ஞல் அக்காலத்துப் பிரான்சிலே சமுதாயப் புரட்சி இயக்கங்கள் தோன்றலா யின. w
றைன் நதிக்குக் கிழக்கேயுள்ள பிரதேசத்திலே புகையிரதப்பாதைகள் சிறிது சிறிதாகப் பையவே அமைக்கப்பட்டன. இதன் விளைவாகப் பெரும்படியானவுற் பத்தியும் படிப்படியாகவே அங்கு அபிவிருத்தியடைந்தது. முதலாவது ஜேர் மானியப் புகையிரத சேவை பவேரியாவிலே 1835 இலே துவங்கியது. ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பொருளாதார நிபுணரான பிறீட்றிக் இலிஸ்ற் என்பவர் ஜேர்மனி முழுவதையும் உள்ளடக்கிய புகையிரத சேவைத் திட்டம் பற்றிய கருத்தினை வலியுறுத்தினர். தொடக்கத்திலே சக்சனியில் இலீப் சிக் தொடக்கம் டிறெஸ்டென் வரையும் பாதை அமைத்தலில் வெற்றி கண்டார். இப்புகையிாத சேவை 1839 இலே ஆரம்பமாயிற்று. முதலாண்டிலே இப்புகையிர கத்தினுல் 4:12,000 பிரயாணிகள் சென்றனர். இது ஒரேயொரு சுரங்கப் பாதைக் கூடாகவும் செல்ல வேண்டியதாயிற்று. அகற்கு ஊடாகச் செல்லும்போது சில மகளிர், தம்மைப் பிறர் தீண்டுவதைத் தடுத்தற்காக ஊசிகளை வாயில் வைத்தி ருந்தனர். இலிஸ்ற் என்பாரின் திறமையான பிரசாரத்தினலே ஜேர்மனியிலே இதற்கெதிரான சத்திகள் பலவற்றின் வெளிப்படையான எதிர்ப்பு நீங்கியது ; தயக்கமும் ஐயப்பாடும் மறைந்தன. பிரசிய முடிக்குரிய இளவரசர் (வருங் காலத்து 4 ஆம் வில்லியம்) அவருக்குக் தக்க ஊக்கமளித்தார். 1840 இலே இவீப்சிக் தொடக்கம் மக்டபேக் வரைக்கும் புகையிரத சேவை நடைபெற்றது. பேர்லின மையமாகக் கொண்டு பிறவிடங்களுக்குப் பாதையிடுதற்காகக் கம் பனிகள் உருவாக்கப்பட்டன. 1848 இலே பிரசியப் பிரதேசத்தில் 1500 மைல்

Page 123
218 பொருளாதாரப் புரட்சி, 1830-48
களுக்குப் புகையிரதப் பாதையிடப்பட்டிருந்தது. இதற்கிடையிலே பிற ஜேர் மானிய அரசுகளும் தயக்கத்துடன் தொடங்கிய பிரசியரின் முறையிலும் பார்க் கத் திட்டவட்டமான முறைப்படி செயலாற்றிய பெல்ஜியரைப் பின்பற்றிப் பாதைகளமைத்தன. இதன் விளைவாக 1849-50 வரையான காலத்தில் ஜேர்மனி யில் மொத்தமாக 3000 மைல்களுக்கு மேலாகப் பாதைகள் அமைக்கட்பட்டிருக்க பிரான்சிலே மைலளவான பாதைகளே காணப்பட்டன. ஒஸ்திரியாவிலும் 1000 மைலளவான பாதைகளே அமைக்கப்பட்டிருந்தன. இத்தாலியிலும், இரசியா விலும் சில மைல்களுக்கே சிறுச் சிறு புகையிரதப் பாதைகளமைக்கப்பட்டி ருந்தன. ஆனல் அக்காலத்தளவிலே வட ஐரோப்பா எங்கணும் பாரிசு தொடக் கம் கம்பேக், டிறெஸ்டன், பேளின், வியன்ன, வார்சோ வரைக்கும் புகைவண்டி மூலம் பிரயாணம் செய்யக்கூடியதாயிற்று. தென் கிழக்கு ஐரோப்பாவிலேதான் சில இடைவெளிகள் காணப்பட்டன. இவற்றைத் தவிர்த்துப் போல்ரிக் கடல், வெண்கடல் தொடக்கம் எட்றியாற்றிக் கடல் வரையுமுள்ள பரந்த பிரதேசம் புகையிரத சேவையால் இணைக்கப்பட்டு விட்டிருந்தது.
மிகுந்த கைத்தொழிற் பெருக்கம் படைத்திருந்த நாடுகளான பிரித்தானியா, பெல்ஜியம் ஆகியவற்றிலும் பார்க்க ஜேர்மனியிலேயே புகையிரத சேவையால் மக்கள் வாழ்க்கையில் உண்டாய புரட்சிகரமான விளைவு சில வகையிற் பெரிதா யிருந்தது. அங்கு தெருக்கள் எவ்விடத்திலும் செப்பமாயிருந்தில; நகரங்கள் சிறி யனவாயிருந்தன; ஒரளவுக்குக் கிராமியத் தன்மையும் பெற்றிருந்தன. எனவே புகையிரதப் பாதையமைப்பாலும், புகையிரத சேவையாலும் ஏற்பட்ட விளைவு கள் அங்கு மிகத் துலக்கமாகவும் வெளிப்படையாகவும் இருந்தன. கிராம மக்கள் பரம்பரையான தமது மனப்பான்மையினின்றும் பழக்க வழக்கங்களினின்றும் சடுதியாக விடுபட்டு விழிப்படைந்தனர். இதுவரை சிந்திக்க முடியாத வகை யில், ஐரோப்பாக் கண்டத்தின் போக்குவரத்து, பொருட்பங்கீடு ஆகியவற்றிற்கு மையமாக ஜேர்மனி விளங்கிற்று. அதன் இயற்கையான புவியியல் பண்புகளும் அரசியற் பண்புகளும் நேர்மாமுன வகையிற் செயலாற்றின. அந்நாட்டுக் கரை யோரம் சிறிதாயிருந்தபடியால் கப்பற்முெழில் வளர்ச்சிக்கு வாய்ப்பிலதாயிற்று. அதன் நதிகள் வட திசையிலே தரையாற் பெரும்பாலும் குழப்பட்டுள்ள போல் ரிக் கடலில் விழ்ந்தன. அந்நாட்டுக் கால்வாய்கள் மாரிக் காலத்தில் உறைவன : அந்நாட்டுத் தெருக்கள் பிற்போக்கானவை. இவற்றலே போக்குவரத்துக் கடின மாயிற்று. அங்கு விதிக்கப்பட்டிருந்த உண்ணுட்டுச் சுங்கவரிகளாலும் ஆயங்க ளாலும் போக்குவரத்துச் செலவு கூடிற்று. அமெரிக்காவின் உண்ணுடு புதிய இருப்புப் பாதைகளால் அபிவிருத்தியடைந்தவாறே சேர்மனியின் உண்ணுடும் அவற்ருல் அபிவிருத்தி யடையலாயிற்று. உள்நாட்டுப் பகுதிகளிலே புதிய சத்தி களின் செல்வாக்குப் பரவலாயிற்று; வியாபாரம் புத்தூக்கம் பெற்றது. வாணி பத்தின் ஒவ்வொரு துறையிலும், தாளாண்மை மிக்கார்க்கும் புதிய வாய்ப்புக்க ளேற்பட்டன. ஜேர்மனியின் ஒற்றுமைக்கும் செழிப்புக்கும் இடர்ப்பாடு விளைத்த செயற்கைத் தடைகள் சொல்வாயின் எனும் சுங்க வரியிணைப்பாலே நீக்கப்பட் டன; அத்தகைய இயற்கைத் தடைகள் புகையிாகப் பாதைகளாலே நீக்கப்

மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம் 219
பட்டன. இவற்ருலே 1850 இற்குப் பின் ஜேர்மனியின் பொருளாதாரம் விசை வாக வளர்ச்சியுற்றது. 1871 இலே ஜேர்மனியிலே அரசியலொற்றுமை ஏற்படு தற்கும் அவை அடிகோலின. அதே வேளையில் இவற்றல் ஜேர்மனியின் முக்கியத் துவம் கூடிற்று ; அது மிகச் சிறப்புள்ள மத்திய வல்லரசாய் இலங்கிற்று. இப் புதிய பிரதேசத்திலே ஒஸ்திரியாவிற்கு எதிராக வருங்காலத்திலே ஆதிக்கம் பெறுதற்குச் சாதகமான வாய்ப்புக்களைப் பிரசியா பெற்றிருந்தது.
இத்தகைய புரட்சியேற்பட்ட போதிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு நோக்கும்போது, ஜேர்மனியின் பெரும் பகுதியிலே பொருளாதார சமூக நிலை மைகள் இன்னும் பின் தங்கியே காணப்பட்டன. சனத்தொகையிலே மூன்றி விரு பங்கிற்குக் கூடினுேர் இன்னும் விவசாயத்திலேயே ஈடுபட்டிருந்தனர். மத் திய வகுப்பிலே பெரும்பாலும் சிறிய உற்பத்தியாளரும் வணிகரும், உயர் தொழில் செய்யும் உத்தியோகத்தரும் ஓரளவு செல்வம் படைத்த விவசாயி களுமே இடம்பெற்றனர். இவர்களின் தொகை ஏனைய வகுப்பினரிலும் பார்க்க குறைவாயிருந்தது. கைத்தொழின்மையங்கள் அங்கு மிங்குமாக அரிதாகக் காணப்பட்டன. புடைவையுற்பத்தியே மிக முக்கியமான கைத்தொழிலாயிருந் தது. துணிவகைகள் பெரும்பாலும் கைப்பணிப் பொறிகளாலேயே உற்பத்தி செய்யப்பட்டன. விசையாலியங்கும் பெரும் எந்திரங்கள் ஆங்கு இடம் பெற்றில. புகையிரதப் பாதைகள் இடப்பட்டதோடு உலோகத் தொழிலும் வளர்ச்சி யடைந்தது. 1810 இலே குருப் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டாலும், அவற்றிலே 1846 இல் 140 தொழிலாளிகளே பணிசெய்து வந்தனர். 1850 ஆம் ஆண்டிலே எறக்குறைய 2,00,000 தொன்னளவான இரும்பினையே ஜேர்மனி உற்பத்தி செய் தது. பொதுவாக நாடு வறுமைப்பட்டேயிருந்தது. அந்நூற்முண்டின் நடுப்பகுதி யிலும் பெருந் தொழிலபிவிருத்தி சாத்தியமாக இருந்ததேயன்றி உண்மையாக ஏற்பட்டிலது.
வியாபாாம் : பெருங் கடலிலே கப்பலோட்டுவதிலும் கடல் கடந்து வாணி கஞ் செய்வதிலும் ஐக்கிய இராச்சியமே முதன்மை பெற்று விளங்கிற்று. இத ஞலே மேற்கு ஐரோப்பாவின் கடல் கடந்த வியாபாரம் தடைப்பட்டது. 1789 லே பெற்றிருந்த வெளிநாட்டு வியாபாரச் சிறப்பினைப் பிரான்சிய வாணி கம் 1825 வரையும் மீண்டும் பெற்றிலது. 1848 இலும் ஐரோப்பாவிற் பெரும் பாலான வியாபாரம் உண்ணுட்டிலும் அக்கண்டத்திலுள்ள நாடுகளுக்கிடை யிலுமே பெரும்பாலும் நடைபெற்றது. ஆனல், கடல் கடந்து செல்வதற்கான போக்குவரத்துச் சாதனங்கள் அபிவிருத்தியடையவே இத்துறையிலும் புதிய வாய்ப்புகள் ஏற்படலாயின. தீபகற்ப குணபுலக் கம்பனி 1839 இலே இங்கிலாந் திற்கும், அலெக்சாந்திரியாவிற்குமிடையிலே ஒழுங்காக நீராவிக் கப்பற் சேவை யினைத் தொடங்கிற்று. அடுத்த ஆண்டிலே சாமுவேல் குனட் என்பவர் குனட் நீராவிக் கப்பற் கம்பனியினை நிறுவினர். இது பன்னிரண்டு ஆண்டுகளின் பின் லிவர்பூலுக்கும் நீயூயோக்கிற்குமிடையே ஒழுங்காக வாசந்தோறும் கப்ப லனுப்பி வந்தது. நதிகள் வழியாகவும் கடற்கரையோரமாயும் போக்குவரத்துச்

Page 124
220 பொருளாதாரப் புரட்சி, 1830-48
செய்தற்குச் சிலவாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட நீராவிக் கப்பல்கள் பின் னர் ஆழ் கடலிற் பிரயாணஞ் செய்தற்குப் பெரிதும் பயன்படுத்தப்படலாயின. இத்துறையிலும் இவை இருபதாண்டுகளின் பின்னரே மிக முக்கியத்துவமடைந்
தன.
கடல் கடந்த வியாபாரம் பிரித்தானியாவிலே சில பிரதான கைத்தொழில் களைப் பொறுத்தவரை முக்கியத்துவமடைந்தது. இதனுலே, பிரித்தானியாவின் வாணிபக் கொள்கையிலே திட்டவட்டமான மாற்றமேற்படுத்தல் அவசியமா யிற்று. இரு பிரச்சினைகளைப் பற்றிப் பிணக்குக்கள் தோன்றின. அவற்றுள் ஒன்று தானியச் சட்டங்கள் பற்றியதாம். கட்டுப்பாடற்ற ஏற்றுமதியினை அவை தடுத்தமையால், வணிகரும் பெரும் உற்பத்தியாளரும் இவற்றை எதிர்த்தனர். மற்றது கப்பற் சட்டங்கள் பற்றியதாம். இவை போக்குவரத்தினைத் தடை செய்தபடியால் மேற்குறிப்பிட்டோரே இவற்றையும் எதிர்த்தனர். 1846 இற் கும் 1849 இற்குமிடையிலே இவ்விரு பாதுகாப்பு விதிகளும் ஒழிக்கப்பட்டன. இவை ஒழிக்கப்பட்டவாற்றினை நோக்கும்போது, கைத்தொழிற் பெருக்கம் மிக்க பிரித்தானிய அரசிலேதானும் பழைய கருத்துக்களும் நலவுரிமைகளும் எவ்வளவுக்கு வேரூன்றிப் பலம் பெற்றிருந்தன என்பது தெளிவாகின்றது. தானியத்தின் விலையேறியபோது 1836 இலே இலண்டன் நகரத்துத் தீவிர மாற்றவாதிகள் தானியச் சட்ட எதிர்ப்புச் சங்கத்தினை நிறுவினர். ஆனல், நெசவாலைகளுக்குப் பெயர்போன இலங்காசயரே சுயாதீன ஷியாபார இயக் கத்துக்குத் தாயகமாய் விளங்கிற்று. பருத்திப் பஞ்சு அவசியமாக இறக்குமதி செய்யவேண்டிய ஒரு பண்டமாயிருந்தது. இனி ஏற்றுமதிப் பொருள்களிலே பருத்திப்பொருள்கள் பிரதான இடம் பெற்றன. இலங்காசயரின் செல்வச் செழிப்பு வெளிநாட்டு வியாபாரத்திலேயே தங்கியிருந்தது. தானியச் சட்டங் களே வெளிநாட்டு வாணிகத்திற்கு முக்கியமான தடையாயிருந்தன. இச் சட் டங்களினலே உள்நாட்டிலே விளைந்த தானியத்திற்குப் பாதுகாப்பளிக்கப்பட் டது. அதன் விலை உயர்ந்தது. மலிவான உணவு தேவையென்ற கோரிக்கை எளி தானது. அதற்குப் பொதுமக்களாதாவு எளிதாகக் கிடைத்தது.
1830 ஆம் ஆண்டளவிலே, பருத்திப் பொருளுற்பத்தியாளரான இறிச்சேட் கொப்டன் என்பவர் இவ் இயக்கத்தினை ஆதரித்துப் பாராளுமன்றத்திலே பேசி ம்ெ அங்கத்தவராக இருந்தார். யோன் பிறைற் என்ற குவேக்கர் அவருக்கு ஆதரவளித்தார். இவர்கள் பொதுவாகக் கட்டுப்பாடில்லாத வியாபாசத்தினை விரும்பினர். 'கொப்டனியம்’ ஒரு தத்துவமாக வளர்ச்சியுற்றது. இதன்படி கட்டுப்பாடற்ற சர்வதேச வியாபாரத்தினலே செல்வச் செழிப்பு, ஒழுங்கு, சமா தானம் ஆகிய நலன்களேற்படுமென வற்புறுத்தப்பட்டது. மக்களால் வெறுக் கப்பட்ட தானியச் சட்டங்களையே முதன் முதலாக அவர்கள் எதிர்க்கத் தலைப் பட்டார்கள். இப்பிரச்சினை பற்றி, பழைமைப் போக்குடைய விவசாயிகளுக் கும், தாராண்மைப் போக்குடைய உற்பத்தியாளர், வணிகர்களுக்குமிடையிலே ஏற்பட்ட பிணக்கு உச்சநிலை யடைந்தது. மன்செஸ்ட சைத் தலைமைத் தான் மாகக்கொண்டு தானியச் சட்ட எதிர்ப்புச் சங்கமொன்று நிறுவப்பட்டது.

மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம் 22.
துண்டு வெளியீடுகள், பத்திரிகை, பொதுக்கூட்டங்கள் எனுமிவை மூலமாகவும், பாராளுமன்றத்திலே நாவலம்மிக்க விவாதங்கள் நடத்தியும் இச்சங்கம் பிரசா சம் செய்தது. இவ்வாருக மிகப்பலமுள்ள தீவிரமான பொதுக் கிளர்ச்சிக்கு ஒரு புதிய முன்மாதிரியாக அது விளங்கியது. இச்சங்கத்தின் வாரப் பத்திரிகை யான லீக் (சங்கம்) என்பதின் பிரதிகள் 20,000 இற்கு மேலாக 1843 இல் விற் கப்பட்டன. இலண்டனிலுள்ள கவென்ற் காடின் அரங்கத்திலே 24 பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. சில வேளைகளிலே 1842 இற் போல இவ்வியக்கம் முற்முகப் புரட்சிகரமான இயல்புடையதாகக் காணப்பட்டது. இதன் நட வடிக்கைகள் நாட்டுப் புறங்களுக்கும் பசவின. வைக்கோற் குவியல்கள் ஆங் காங்கு எரிக்கப்பட்டன. விவசாயிகளிடையே அமைதியின்மை பாவிற்று. 1845 இலே தானிய விளைவு மோசமாயிருந்தது. கொடிய நோயொன்று உருளைக் கிழங்குச் செடியினை நாசமாக்கிற்று. அயலாந்திலே தானியத்திலும் பார்க்க உருளைக்கிழங்கே பிரதான உணவானபடியால் கடுமையான் பஞ்சமொன்று அங்கே பரவிற்று. மக்கள் பட்டினியாலே வாடும்போதும் மேற்குறிப்பிட்ட சட்டங்களின்படி இறக்குமதி செய்ய முடியாது. எனவே, இவற்றை உடனடி யாகவும் முற்முகவும் ஒழிக்குமாறு சங்கம் கோரிற்று.
அரசியற் கட்சிகளிரண்டிலும் குழப்பம் நிலவியது. தோரிக்கட்சியினரான சேர் ருெபேட் பீல் பதவி துறந்தார். ஆனல் விக்குக் கட்சியினரான யோன் இறசல் பிரபுவாற் சிறுபான்மையரசாங்கமொன்றை அமைக்க முடியவில்லை. முன்னையதிலும் சிறிதளவே வேறுபட்ட புதிய மந்திரிசபையொன்றினைப் பீல் அமைத்தார். நிதி அமைப்பு முழுவதையும் திருத்தியமைத்தார். 1842 இலும் 1845 இலும் அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டங்களிலே, மூலப் பொருள் களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தீர்வைகள் ஏற்கவே பெரும் பாலும் ஒழிக்கப்பட்டிருந்தன. இவர் சோளத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தீர் வையை நீக்கினர். கோதுமையுட்படப் பிறதானியங்களுக்கு விதிக்கப்பட்டி ருந்த தீர்வைகளேயும் மிகக் குறைத்தார். பெரும்பாலான உணவுப் பொருள் களைத் தடை யின்றி இறக்குமதி செய்கற்கு அமைதியளித்தார். இவ்வாறு தாம் முன்னரே தொடங்கிய 'த்ெதங்களே அவர் பூர்த்தி செய்தார். தானியச் சட்டத்திற்கெதிராக மு. அங்கம் தொடங்கிப் பக்தாண்டுகள் கழிந்த பின்னரே தானியச் சட்டங் . ஒழிக்கப்பட்டன. பத்தாண்டுகளாக இடைவி டாது நடந்த ஆர்ப்பாட்ட த்தின் விளைவாகவே இவை ஒழிக்கப்பட்டன. பாராளுமன்றம் சீர்திருத்தியமைக்கப்பட்டிருந்தபோதும், கொடிய பஞ்சமே அச்சட்டங்களை ஒழிக்குமாறு அரசாங்கத்தைத் துளண்டிற்று. பொதுமக்களின் அமோக ஆதரவுடன் உற்பத்தியாளரும் வணிகரும் இறுதியிலே முழுமையான வெற்றி பெற்றனர்.
பிரித்தானிய விவசாயத்தினைப் பாதுகாத்தற்காகவே தானியச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அவ்வாறே, பிரித்தானிய கப்பல் போக்குவரத்திற்குப் பாது காப்பு அளிக்கும் பொருட்டே கப்பல் சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆயினும்
12-7384 (12169)

Page 125
222 பொருளாதாரப் புரட்சி, 1830-48
இக் கப்பற் சட்டங்களுக்கெதிராகப் பெரிய கிளர்ச்சியேற்படாமலே அவை கைவிடப்பட்டன. பிரித்தானிய கப்பற்காார் அக்காலத்திலேயே உலகில் முதன்மைபெற்று விளங்கினர். எனவே, பருத்திப் பொருளுற்பத்தியாளர், வணி கர்போன்று அவர்களும் போட்டிக்கு அஞ்சினால்லர். இந்நூ ற்றண்டின் தடுப் பகுதியிலே, பிரித்தானியாவிலே பாதுகாப்பு நோக்கங்களுக்கன்றி, வருமானத் திற்காகவே இறக்குமதி, ஏற்றுமதிப் பொருள்களுக்குத் தீர்வை விதிக்கப்பட்டி ருந்தது. கொள்கையிலும் உள்நாட்டபிவிருத்தியிலும் ஐக்கிய இராச்சியம் ஒரு பெருங்கைத்தொழில் நாடாயிற்று. 1831 இற் பிரித்தானியாவிலே 2,75,000 குடும்பங்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தன. இந்நூற்முண்டின் நடுப்பகுதியிலும், ஏறக்குறைய அதே தொகையினரே இன்னும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இவ்வாண்டுகளிலே விவசாயம் கீழ்நிலையடைந்த தெனக் கருதலாகாது. காலப்போக்கிற் பெருகிய குடிசனத்திலே பெருந் தொகையானேர் கைத்தொழில், வாணிகம், போக்குவரத்துத் தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு 2ளதியம் பெற்று வாழ்ந்தனர். 1830 இற்கும் 1850 இற்கு மிடைப்பட்ட காலத்திலே சனத்தொகை 45 இலட்சம் மக்களாற் பெருகியது.
அம்மக்கள் கைத்தொழிலிலும் வாணிபத்திலும் ஈடுபட்டனர்.
இவ்வாண்டுகளிலே, ஐரோப்பிய நாடுகளின் வாணிகக் கொள்கையிலே குறிப் பிடத்தக்க மாற்றமெதுவும் ஏற்பட்டிலது. பெரும்பாலும் பிரித்தானியாவின் போட்டிக்குப் பயந்து பெரும்பாலான ஐரோப்பியநாடுகள் உறுதியான பாது காப்புக் கொள்கையினையே பின்பற்றின. ஜேர்மனியிலே, தொடக்கத்திலே தவிர்க்கப்பட்டிருந்த வடக்குத் தெற்கு அரசுகளும் சொல்வாயினிற் சேர்க் கப்பட்டன. இத்துடன் உள்நாட்டு வியாபாரத்துக்கிருந்த கட்டுப்பாடு தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தன. ஆனல் 1834 இற்கும் 1848 இற்குமிடைப் பட்ட காலத்திலே பரும்படியானவுற்பத்திப் பொருட்களிலே சிறப்பாக ஆங்கி லேயப் பாளவிரும்பு, பருத்திநூல் ஆகியவற்றின் மீது சுங்கவரியிணைப்பினுலே விதிக்கப்பட்டிருந்த தீர்வைகள் கூட்டப்பட்டன. 1830 இற்குப் பின்னர் கூடிய அதிகாரம் பெற்ற சில பிரிவினர் பிரான்சிலே கட்டுப்பாடற்ற வியாபாரத்தினை விரும்பினர். திராட்சை பயிரிடுவோரும், கப்பற்காாரும், இரும்பினையும் உருக் கினையும் பெருந்தொகையிற் பயன்படுத்திப் புதிய புகையிரதப்பாதையிடும் கம்பனியாளர் போன்ருேரும், திரும்பவுமாதிக்கம் பெற்ற முடியாட்சியினலே விதிக்கப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்பட வேண்டு மென்று கூறினர். ஆணுற் பொதுவாகப் பிரான்சிய கமக்காரரும், உற்பத்தியாள ரும் பாதுகாப்புத் தேவையென ஒருமுகமாக வற்புறுத்தினர். 1831 ஆம் ஆண் டிற் பொருளாதார நெருக்கடியேற்பட்டது. கோதுமையின் விலை உயர்ந்தது. இதனுலே தானிய இறக்குமதிக் கெதிராக இருந்த வர்த்தகப் பாதுகாப்பு வரி குறைக்கப்பட்டது. இந்நெருக்கடியினைச் சமாளிப்பதற்காக ஓராண்டுக் காலத்

மேற்கு ஐரோப்பிய பொருளாதாரப் பெருக்கம் 223
துக்கே அவ்வரி குறைக்கப்பட்டது. அக்காலத்திலே, பண்டங்களை ஏற்றியனுப் புவதாகிய வியாபாரத்தை ஊக்கும் பொருட்டு, பிரான்குடாக வரியின்றிப் பொருள்களை அனுப்புதற்கு அனுமதியளிக்கப்பட்டது. உற்பத்தியாளர், கமக் காார் எனுமித்திறத்தாரிலும் பார்க்க அரசாங்கங்களே தீர்வைகளைக் குறைப்ப தற்கும் எளிதாக்குதற்கும் சாதகமாக இருந்தன. ஆனல் முன்னேயோரின் ஆதரவினை இழக்கக்கூடியவகையில் அரசாங்கங்கள் நடக்க விரும்பிற்றில. அச சாங்கக் கொள்கையை மட்டுப்படுத்துமளவுக்குப் பாராளுமன்றத்திலே அத்தி றத்தார் பலம் பெற்றிருந்தனர். 1836 ஆம் வருடத்து மன்றத்திலே 45 பேர் தொழிலதிபர்களாகவோ, வங்கியாளராகவோ, வணிகராகவோ இருந்தனர். 116 பிரதிநிதிகள் சொத்துரிமையாளராக இருந்தனர். அன்றியும், நாட்டுப்புறத் தேர் தற்முெகுதிகளிலுள்ள சொத்துரிமையாளரின் பிரதிநிதிகளாகவே பெரும்பாலான அங்கத்தவர் காணப்பட்டனர். 1848 வரையும் அாயி பிலிப்பின் முதலமைச்ச ாாய் விளங்கிய கீசோ என்பவர் பாமஸ்ரனுக்கு 1840 இற் பின்வருமாறு எழுதினர். " உற்பத்தியாளர், உலோகத் தொழிலதிபர், வணிகர் ஆகியோரைக் கொண்ட பிறிதொரு வகுப்பார், மன்னரின் அரசாங்கத்தினை ஆதரிக்கின்றனர். இவர்கள் தமது ஆற்றல், விவேகம், செல்வம், சமுதாயச் செல்வாக்கு ஆகியவற் முல் அரசாங்கத்தினைத் தொடர்ந்து எப்பொழுதும் ஆதரித்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகுப்பினரின் நலன்களையும் விருப்புச் களையும் மன்னரின் அரசாங்கம் புறக்கணிக்க முடியாது.”
"பூசுவா முடியாட்சி” எவ்வாறு இயங்கிற்றென்பது பற்றிய மிகப்பொருத்த மான வருணனை இதுவெனலாம். அக்காலத்திலே பிரித்தானியா, பெல்ஜியமாகிய நாடுகளிலே நிலவிய அரசாங்கங்களுக்கும், அவற்றின் கொள்கைகளுக்கும் இவ் வருணனை பொருத்தமானதே.
பரம்பரையான காரணங்களுக்காகக் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் பொதுவாகப் பாதுகாப்புக் கொள்கையினையே பின்பற்றி வந்தன. உண்ணுட்டு வியாபாாத்தினைப் பாதுகாக்கற்காகவும் வருமானத்தைக் கூட்டுதற்காகவும் இரசியாவில், 1823 இற்கும் 1844 இற்குமிடையிலே கன்கரின் கோமகனது மந் திரி சபையானது வர்த்தகப் பாதுகாப்பு வரிகளே ஒழுங்காகத் திருத்தியமைத் தது. இவற்றின் விளேவாய்ப் பொதுவாகப் பல தீர்வைகள் குறைக்கப்பட்டன. வர்த்தகத் தடைக்குப் பதிலாகப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ஓரள வுக்கு ஆங்கிலேயரின் வர்த்தகப் பேச்சு காரணமாக 1846 இலே கட்டுப்பாடு குறைந்த வணிக முறை இரசியாவில் ஆரம்பமாயது. 1850 அளவில், இறக்கு மதி ஏற்றுமதி வியாபாரத்திலே கட்டுப்பாடு பெரிதுங் குறைந்தது. போலந் திற்கும் இரசியாவிற்குமிடையிலே முன்னம் இருந்த சுங்கத் தடைகள் அகற்றப்
little
பொருளாதார நெருக்கடி : சர்வதேச வியாபாரமும் கடல் கடந்த வியாபார மும் பெருகியதன் விளைவாக, ஐரோப்பா முழுவதிலும் காலத்திற்குக் காலம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாயிற்று. 1818-1819 இலும், 1825 இலும்

Page 126
224 பொருளாதாரப் புரட்சி, 1830-48
இத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டன. 1838-39 இலும், 1846-47 இலும் இவற் றிலும் பார்க்கப் பெரிய நெருக்கடிகள் உண்டாயின. 1837 இல் அமெரிக்க ஐக் கிய நாட்டிலே பருத்திப் பஞ்சின் விலைகள் தளம்பத் தொடங்கின. அமெரிக்க ஐக்கிய நாட்டு வங்கி மூடப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்காவிலே முதலீடு செய்யப்பட்டிருந்த 60 இலட்சம் பவுணளவான ஐரோப்பிய மூலதனம் நாசமா யிற்று. இதனுல் ஐரோப்பாவிலே பாரதூரமான விளைவுகள் தோன்றின. பிரித் தானியாவிலும் பெல்ஜியத்திலும் கம்பனிகள் முறிவடைந்தன ; வங்கிகள் இடர்ப்பட்டன. 1825 இற் போன்று மறுபடியும் பிரான்சிய வங்கியிலிருந்அ பெயரிங்ஸ் மூலம் இங்கிலாந்து வங்கி உதவி பெற்றது. பிரித்தானியாவிலும், ஐரோப்பாவிலும் தானிய விளைவுகள் 1845 இலும் 1846 இலும் குறைந்தன. 1847 இலே இங்கிலாந்தில் நல்ல விளைவு காணப்பட்டபோதிலும், பிரான்சிலும் ஜேர்மனியிலும் தானிய விளைவு மோசமாயிருந்தது. உருளைக்கிழங்குப் பயிர் குறிப்பாக அயலாந்திலே அழிவுற்றதனல் உணவு வகைகளின் விலையேறிற்று. உணவுப் பொருள்கள் குறைந்தன. அமெரிக்கா, தெற்கு இரசியா ஆகிய தொலை தேயங்களிலிருந்து உணவை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. அதற் கான கொடுப்பனவு காரணமாகப் பெருந்தொகைப் பொன் வெளியேறியது. சிறப்பாகப் பிரித்தானியாவிலே உணவுப் பொருள்களில் உத்தேச வியாபாரந் தொடங்கியதனல் மேன்மேலும் பொருளாதார இன்னல்கள் எற்பட்டன. பெரிய வாணிக நிறுவனங்கள் விழ்ந்தன. பணமுறிவு ஏற்பட்டது. வங்கிகள் மூடப்
Lull-6s
இவ்வாறு குறுகிய காலப்பகுதிகளிலே வாழ்க்கைச் செலவு கடுமையாகக் கூடி 21ம் குறைந்தும் காணப்பட்டன. இதனுல், ஓரளவுக்கே கைத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்த ஐரோப்பிய சமுதாயத்திலே பெருந்துயரேற்பட்டது. இவற்றுடன் பஞ்சமும் வந்துற்றது. தொழிலாளரின் சம்பளங்கள் மிகக் குறைவாக இருந்த தோடு, அவர் தம் உழைப்புக் கட்டுப்பாடின்றிப் பயன்படுத்தப்பட்டது. இதனல் அவர்கள் பெரிதும் துன்பப்பட்டனர். அரசியலதிருத்தி பெருகிற்று. இந்நிலைமை கள் காரணமாக ஐரோப்பாவெங்கணும் 1848 இலே பாரதூரமான சமூக அரசி யற் புரட்சியேற்பட்டது. 1830 இற்கு முற்பட்ட காலத்திலே பழைமை தழுவிய அரசாங்கங்கள் பெரும்பாலும் குறுகிய மனப்பான்மை படைத்தவையாக இருந் தமையால், தாராண்மையியக்கங்களைத் தக்கவாறு நிருவகிக்க முடியாது இடர்ப் பட்டன. இவ்வாறே, 1830 இற்குப் பிற்பட்ட காலத்திலே, தாராண்மையரசாங் கங்கள் வணிகர், உற்பத்தியாளர் எனுமித்திறத்தாரின் ஆதரவைப் பெரிதும் நம்பியிருந்தபடியால், தமது மக்களுடைய சமூகத் துயரினைத் திறமையாகத் துடைக்க முடியாதிருந்தன. பல்வேறு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் முழுச் சமூகத்தினதும் தேவைகளையுணர்ந்து அவற்றினைச் செவ்வனே பூர்த்தி செய்யக் கூடியனவாய் அமைந்தில. எனவே இவற்றின் தவிர்க்க முடியாத விளைவாகக் கூடு தலான தாராண்மைச் சீர்திருத்தங்கள் வேண்டுமெனுங் கோரிக்கை எழுந்தது. விரிவான குடியாட்சிக் கொள்கைகளும் சமவுடைமைக் கொள்கைகளும் வேண்டு

தாராண்மைச் சீர்திருத்தங்கள் 225
மென்ற கோரிக்கையும் எழுந்தது. 1848-49 இலே எவ்விடத்திலும் புரட்சி மூண் டது. அப்புரட்சிக்குக் காரணமாய் உள்ளடங்கியிருந்த சத்திகளை விளங்குதற்கு 1830 இற்கும் 1848 இற்குமிடையில் நிறைவேற்றப்பட்ட முழுமையற்ற தாராண் மைச் சீர்திருத்தங்களை ஆராயவேண்டும் , தீவிரமாற்றம் விழைந்த சமூகப் புரட்சிக்கான இயக்கங்களையும் வருணிக்க வேண்டும்.
தாராண்மைச் சீர்திருத்தங்கள்
தேர்தற்முெகுதிகளும் பாராளுமன்றமும் 1832 இலே சீர்திருத்தியமைக்கப்பட் டிருந்தன. அதனுற் பிரித்தானியாவிலே நிருவாக, சமூக மாற்றங்களைச் சட்ட வாக்கம் மூலமாக உருவாக்குதல் சாத்தியமாயிற்று. சீர்திருத்தப்பட்ட பாராளு மன்றம் பொதுமக்களின் உறுதியான கருத்திற்குச் செவிசாய்த்தது. எனவே அடிமை முறையை ஒழிக்க வேண்டுமென வற்புறுத்தினேர், அப்பாராளுமன்றத் தின் மூலமாக அடிமை முறையை ஒழிப்பதில் வெற்றிகண்டனர். கட்டுப்பாடற்ற வியாபாரத்தினை விரும்பினுேர், தானியச் சட்டங்களையும் கப்பற் சட்டங்களையும் அப் பாராளுமன்றத்தின் வாயிலாக ஒழிப்பதில் வெற்றி கண்டனர். இவ்வாறே முன்னேற்றம் வேண்டி நின்ற ஊக்கமிக்க பிற இயக்கங்களும் சீர்திருத்தமேற் படுத்தற்குப் பாராளுமன்ற நடவடிக்கையே உகந்ததெனக் கண்டன. இத்தகைய பாராளுமன்ற நடவடிக்கையினை வற்புறுத்திய இயக்கங்களின் தலைவர்கள் பல திறப்பட்ட அரசியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவருட் சிலர் தனிப் பட்ட பரோபகாரிகளாகவும் மனிதாபிமானிகளாகவும் விளங்கினர். சாள்ஸ் பெரிப் பிரபு அத்தகையோருள் ஒருவர். தொழிற்சாலை நிலைமைகளைச் சீர்திரும்பூதற்கும் தொழிலாளரின் வேலை நேரத்தினைக் குறைப்பதற்கும் சுரங் கங்களிலே பணியாற்றிய பெண்கள் பிள்ளைகளின் வேலையினைப் பரிசீலனை செய் தற்கும், புகைப்போக்கி துடைக்கும் சிறுவர் படும் பாடுகளை எடுத்துக் கூறுதற் கும் அந்த) :1ார் டாபெட்டனர். இவர்களிலே, கைத்தொழிலமைப்பிலே கிறித் தவமக தர், தைப் பு'க்க விரும்பிய மதத் தலைவர்களும் இருந்தனர். விக்குக் கட்சியைச் சேர்ந்த சிர், ஆக்கம் வேண்டிய வழக்கறிஞரும் இருந்தனர். 1835 ஆம் வருடத்து மாநகரச் ர்ெதிருக்கச் சட்டக்கை இயற்றியோர் இத்திறத்தைச் சேர்ந்தவர்களே. øjsa i L-j. F.3 i ny på påv மிக்கனவும் மிகக் குறுகிய அடிப் படையில் அமைந்தனவுமான பரோச் சங்கங்களுக்குப் பதிலாக மாநகரக் கழ கங்கள் நிறுவப்பட்டன. இக்கழகங்களே வரியிறுக்குங் குடித்தனக்காரரே தெரிவு செய்தனர். தண்டச் சட்டமும், சிறைச்சாலை நிலைமைகளும் சீர்திருத்தப் பட வேண்டுமென்று விடாப்பிடியாக வற்புறுத்திவந்த மனிதாபிமானிகளும் அத் தலைவர்களிடையே காணப்பட்டனர். பல்வேறுபட்ட கருத்துக் கொண்ட தீவிர மாற்றவாதிகளே ஆக்தலேவர்களுட் பெரும்பான்மையினராகக் காணப்பட்டனர். தேர்தற் முெகு). ஃனயும் பாராளுமன்றத்தினையும் சனநாயக முறைப்படி திருத்தியமைக்க விரும்பிய பட்டயவாதிகளும் * தீவிரமாற்றவாதத் தத்துவ ஆசிரியர்களும் அன்னுருட் காணப்பட்டனர். இத்தத்துவ ஆசிரியருளே, சொமி பெந்தமின் சீடரான எட்வின் சட்விக்கும் யோன் ஸ்ரூவேட் மில்லும் குறிப்பிடத்

Page 127
226 பொருளாதாரப் புரட்சி, 1830-48
தக்கவர். இவர்கள் திறமையையும் பொறுப்புணர்ச்சியையும் உறுதிப்படுத்தத் தக்க வகையிலே அரசாங்க நிருவாகத்தினையும், நீதி முறையினையும் திருத்தி யமைக்க விரும்பினர். தண்டனைச்சட்டம், தண்டனை முறைகள் போன்றவற்றி அலுள்ள கடுமையான அமிசங்களைக் குறைப்பதிலே வேறுபட்ட இவ்வியக்கங்கள் ஒத்துழைத்தன. பிற பிரச்சினைகள் பற்றிக் கருத்து வேற்றுமை கொண்டன. ஆனல் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட ஆட்சிமுறைக் கமைந்தே அவர்கள் யாவ ரும் செயலாற்றினர். அவர்தம் முயற்சியெலாம் பாராளுமன்றம் மூலமாகச் சட்டமியற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. பாராளுமன்றத்தினைச் சமூக நலனைக் கவனிக்கும் ஒரு சாதனமாக்கினர். w
1832 இலே பாராளுமன்ற அமைப்பிலும் தேர்தற்முெகுதியமைப்பிலும் ஏற் பட்ட சீர்திருத்தங்கள் தீவிரமாற்றவாதிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிருத்தி யையுமே அளித்தன. எனினும் நிருவாகச் சீர்திருத்தமேற்படுத்தலிலே தீவிர மாற்றவாதம் பெருஞ் செல்வாக்குச் செலுத்திற்று. நீதி நடைமுறையிலே காலங் கடந்த பழைய முறைகள் நிலவின; நியதிச் சட்ட ஏட்டிலுள்ள சட்டங்கள் ஒழுங்கற்றிருந்தன. அரசாங்க நிருவாகத்திலே விரயமான முறைகளும் ஊழல் களும் விரவியிருந்தன. சொமி பெந்தமும் அவர்கம் ஆதரவாளரும் விளக்கிவந்த பயன்பாட்டுக் கொள்கையானது இத்தகைய சீர்கேடுகளைத் துடைக்கவல்ல ஒரு சத்தியாகப் பயன்பட்டது. பெந்தம் தாராண்மைவாதியல்லர். ஏனெனில் அவர் தனிமனிதனின் திறமையினையும் சமூகப் பயன்பாட்டினை யுமே கூடிய அளவுக்கு வற்புறுத்தினர். அவர் சட்டம் அதன் நடைமுறையாகி யவற்றை மதிப்பிடும்போது பழைமைக்குப் பதிலாகப் பயன்பாட்டினையே வற் புறுத்தினர். இதன் விளைவாக, அக்கால் நிலையூன்றியிருந்த அமைப்புமுறைகள் தளர்ந்து குலைந்தன. துன்பத்தினைத் தவிர்த்து இன்பத்தினைத் தேடும் விருப்பே மக்களைச் செயலாற்றத் தூண்டுகிறது என்ற கருத்தினை அவர் கொண்டிருந் தார். எனவே, அரசாங்கம் இவ்வுண்மையினைப் பயன்படுத்தி "ப்ெருந்தொகை யினரின் பெரு மகிழ்ச்சி"க்கு வேண்டியவற்றைச் செய்தலிலேயே கவனஞ் செலுத்த வேண்டுமென்முர். மக்கள் துன்பத்தினைத் தவிர்க்கவே விரும்புவாா தலின், சட்டத்தினை மீறுவதினலே அவர்கள் பெறும் மகிழ்ச்சி அல்லது நன்மை யிலும் பார்க்கக் கூடிய துன்பம் அளிக்கக் கூடியவகையில் அவர்களுக்குத் தண் டனை விதித்தால் அவர்கள் சட்டத்திற்குப் பணிந்து நடக்க முற்படுவர். ஆயின் தண்டனை தீது ; எனவே, மக்கள் சட்டத்தினை மீருது தடுக்குமளவிற்முகவே தண்டனை அமைதல் வேண்டும்; அத்தண்டனையால் விளையும் துன்பமும் அவ்வள விற்முகவே அமைதல் வேண்டும். அக்காலத்திலே சட்டத்தினை மீறுவோர் சிறு களவுகளுக்காக நாடுகடத்தப்பட்டனர்; அல்லது மரணதண்டனைபெற்றனர். பத் தொன்பதாம் நூற்ருண்டுச் சிறைச்சாலைகளிலே கொடூரமான நிலைமைகளில் அவ லப்பட்டனர். இவ்வாறு பொதுவாக விதிக்கப்பட்ட மிகக் கடுமையான தண் உனைகளைப் பெந்தமிசம் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது. இதற்கு முற் பட்ட காலத் தலைமுறையிலே, இங்கிலாந்தில் வறியோருக்கு உதவி செய்யும் முறை வளர்ச்சியுற்றிருந்தது. அம்முறையில் ஏற்பட்ட முக்கியமான சீர்திருத் தங்களுக்கும் பெந்தமிசமே அடிப்படைத் தத்துவமாக விளங்கிற்று.

தாராண்மைச் சீர்திருத்தங்கள் 227
வறியோருக்கு நிவாரணம்: பொருளாதார மந்தம் நிலவிய காலத்திலே வறி யோரைக் காப்பாற்றுதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வறி யோர் தமது சம்பளத்துடன் வெளியக உதவியும் பெற்றனர்; இவர்களின் ஊதி யத்திலே தங்கியிருந்தோரின் தொகைக்கேற்பவே உதவியளிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் தொடக்க காலத்திலே நிலவிய கொடுமைகள் மேற்குறிப் பிட்ட முறையினலே மிகக் குறைந்தன. ஆனல் இம்முறை விரயமாக சீர்கெட்ட வழிகளிலே பலகாலும் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மதகுருவின் வட்டாசத்திலிருந்தும் இவ்வமைப்பு முழுவதினையும் சீர்திருத்தற்கான சட்ட மொன்றினை 1834 இற் பாராளுமன்ற மூலமாக நிறைவேற்றுவதிலே தீவிரமாற்ற வாதச் சீர்திருத்தக்காரர் வெற்றி கண்டனர். இதன்படி, வறியோருடைய சம் பளங்களுக்குக் கூடுதலான பணம் கொடுத்தல் தணிக்கை செய்யப்பட்டது. தொழிலகங்கள் திருத்தியமைக்கப்பட்டன; இவ்வமைப்பு முழுவதையும் மேற் பார்வை செய்தற்கு மத்திய வறியோர் சகாயச் சட்ட ஆணைக்குழுவொன்று நிறு வப்பட்டது. வரி கொடுப்போராலே தேர்ந்தெடுக்கப்படும் ப்ாதுகாவலர் சபை களே தொழிலகங்களை நிருவகித்தன. வறியோருக்கு உதவியளிப்பதால் ஏற்படும் செலவினைக் குறைப்பதிலே வரி கொடுப்போர் இயற்கையாகவே கவனம் செலுத் கினர். வெளியுதவியினைத் "தொழிலகப் பரீட்சை” மூலம் விலக்க வேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டது. தொழிலகங்களிலுள்ள நிலைமைகள் வெளியிலும் பார்க்க மிகக் கடுமையாயிருந்தமையாலே உண்மையாக உதவியினை நாடுவோரே தொழிலகத்திற்குச் செல்வர். திடகாத்திரமுள்ள சோம்பேறிகளுக்காகவோ தேவையற்ற உதவிப் பணம்பெற்ற தொழிலாளிகளுக்காவோ வரிகொடுப் போரின் பணம் இனிமேல் வீணகச் செலவிடப்படாது. ஆனல் இப்பணம் தொழில் செய்ய இயலாதவரும் தேவையுள்ளவருமான வறியோருக்காகவே செலவிடப்படும்.
இவ்வாறு திருத்தியமைத்தலை மிக உற்சாகத்துடன் ஆதரித்தோர் கருதிய அளவுக்கு அக்திட்டம் பயனளிக்கத் தவறியது. தொழில் செய்யமுடியாத வயோதிபர், நோயாளிகள், அநாதைகளாகியோருக்கும், தொழில் செய்யத்தக்க திடகாத்திரமுள்ளோருக் "மிடையிலே வேறுபாடு காணல் வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். டன்னேயோருக்கு மட்டுமே கடுமையான தொழிலகப் பரீட்சையிருக்கும். விக்கன நோக்கங்களுக்காகவும், மக்களின் துயர் பற்றி அனு தாப உணர்ச்சி காணப்படாமையாலும் இம்முறை பலவேளைகளிலே வேறுபா டின்றிப் பயன்படுத்தப்பட்டது. தொழிலகங்கள் " சிறை "யென வெறுக்கப்பட் டன. அடுத்த தலேமுறையில் வாழ்ந்த வறியோர் வாழ்க்கையிலே இவை அஞ்சத் தகுந்த ஓர் அமிசமாயிருந்தன. சாள்ஸ் டிக்கின்ஸ் தமது நாவலாகிய ஒலிவர் ருவிஸ்ரிலே சித்தரித்துள்ள கொரேக்காரர், எத்தர் போன்றேரே பெரும்பாலும் அவற்றை நிருவகிப்பவராக இருந்தனர். எனினும் அதன் விளைவாக முன்னைய வறியோருதவி முறையிலும் பார்க்க, நடைமுறையிலே திறமையான முறை நில வியது. அது குடியாட்சிக் கட்டுப்பாட்டிற்கு அமைந்ததாயுமிருந்தது. பிரதேச வாரியாகப் பிரதிநிதித்துவ முறையில் அமைக்கப்பட்ட சபைகளின் கீழ்ச் சிறப்

Page 128
98 மாற்றத்துக்கு ஏதுவான சக்திகள்
கார். அப்பொழுதுதான் நீராவி இயந்திரங்கொண்டு பெரும் சாதனைகளைச் செய் பலாமென்பது வெளிப்படையாயிற்று. 1789 ஆம் ஆண்டுக்கு முன்பே போல் ான் வாட் கம்பனி நீராவி இயந்திரங்களைச் செய்வதிலீடுபட்டது. அவற்றுட் சில ஏற்றுமதி செய்யப்பட்டன.
திராவி இயந்திரங்கள் செய்தற்கு இரும்பும், நீராவிய்ை உண்டாக்குதற்கு நிலக்கரியும் தேவைப்பட்டன. இவ்விரண்டு பொருள்களையும் ஏராளமாகக் கொண்ட நாடுகளே கைத்தொழிலில் முன்னேற்றமடைதற்குச் சிறந்த வாய்ப்பு உடையனவாயிருந்தன. இவ்வழி, பிரான்சிலும் பார்க்கப் பிரித்தானியாவே கைத்தொழிற்றுறையிற் சிறந்து விளங்கிற்று. இனி, துணிகளையும் உலோகப் போருள்களையும் செய்தற்கு விலையுயர்ந்த இயந்திரங்கள் பெரிதும் பயன்படுத் தப்பட்டன. அவற்றை இயக்குதற்குப் பெருந்தொகையான தொழிலாளர் தொழிற்சாலைகளிலும் வேலைக்களங்களிலும் குழுமி வாழவேண்டிய அவசிய மேற்பட்டது. இதுகாறும், மக்கள் பலர் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தாராயி லும், விலைகுறைந்த சிறு கருவிகளே பயன்படுத்தப்பட்டன. இதனல், வீட்டுக் கைத்தொழின்முறையும் (இங்குத் தொழிலாளர் சொந்த விடுகளிலேயே வேல் செய்தனர்) சிறு தொழிற்சாலை முறையும் (இங்குச் சாதாரணமான கருவிகளை அல்லது இயந்திரத்தைப் பயன்படுத்திச் சிலரே கூடித் தொழில் செய்தனர்) வழமையாயிருந்தன. தறியோடங்களையும், நூற்புச்சென்னிகளையும் வீட்டிலேயே பயன்படுத்தலாம். 1800 ஆம் ஆண்டிற்கு முன்னம் பிரித்தானியாவிலே கைத் தொழில் முயற்சி பசக்க நிலவியக்கண்ணும் நகரவாழ்க்கை முறை அத்துணை விருத்தியடையவில்லை. அதற்குக் காரணம் பெருந்தொழிற்சாலைகளும் தொழி லாளர் செறிந்து வாழும் முறையும் அக்காலத்திலே தோன்முமையேயாகும்.
ஆயின், கைத்தொழிற்றுறையிலே இயந்திரசாதனங்கள் பெரிதும் புகுந்ததன் பின்னர், நகரவாழ்க்கை முறையும் தோன்றி வளர்ந்தது. முதன் முதலாகத் துணியுற்பத்தியிலும் பின்னர் நிலக்கரி, இரும்பு, உருக்கு எனுமிவை சம்பந்த ம்ான கைத்தொழில்களிலும் இப்புதிய அபிவிருத்தி காணப்பட்டது. தேர்ச்சியில் லாத் தொழிலாளரும் இப்புதிய இயந்திரங்களை இயக்கலாம். இதனல், தேர்ச்சி யுடைய தொழிலாளர்க்கிருந்த மதிப்புக் குறைந்தது; அவர்கள் குறைவாகவே தேவைப்பட்டனர். மேலும் ஆண்களிலும் பார்க்கக் குறைந்த சம்பளத்திற்கு பெண்களையும் சிறுவர்களையும் வேலைக்கமர்த்தலும் இயல்வதாயிற்று. இவ்வாருக, தொழிற் சந்தையின் இயல்பு புரட்சிகரமான மாற்றமடைந்தது. அசுத்தமிக்க தொழிற்சாலை நகரங்களிலே, ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வசதியற்ற வீடுகளில் நெருக்கமாக வாழவேண்டிய அவசியமேற்பட்டது. தொழிலாளர் மேல திகமாக வேலை செய்தாராயினும், குறைந்த சம்பளமே பெற்றனர்; இவ்வாருக மாபெருஞ் சமுதாயப் பிரச்சினைகள் தோன்றின. தொழிலதிபர்களிடையே கடும் பேர்ட்டியிருந்தமையாலும் அன்னுரைக் கட்டுப்படுத்துஞ் சட்டம் யாதும் அக் கால் இல்லாமையாலும், தொழிலாளர் மிகவிழிந்த தொழில் நிலைமைகளிலே

கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும் 129
மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்ய வேண்டியவராயினர். முன்னெரு போதுங் காணப்படாத தறுகண்மையும் நிட்ரேமும் விதியில் நம்பிக்கையும் மக் களுடைய பொருளியல் வாழ்க்கையில் வந்து புகுந்தன.
பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்கூற்றிலே இங்கிலாந்தில் ஆரம்பித்த இக் கைத்தொழிற் புரட்சியானது போர்க்காலமுழுவதும் நீடித்து, வாட்டலூச் சமரின் பின்னர் மேலும் வேகம் பெற்று அடுத்தநூற்ருண்டிலே கிழக்கு நோக்கி ஐரோப்பாவிற் பரவலாயிற்று. ஒவ்வொரு நாட்டின் இயல்புகளுக்கும் நிலைமை களுக்கும் ஏற்பவும், ஒவ்வொரு நாட்டிலும் அது பூரணமாகச் செயற்பட்ட காலம், கட்டம் எனுமிவற்றுக்கு ஏற்பவும் அதன் தாக்கமும், விளைவுகளும் வேறு பட்டன. 1830 ஆம் ஆண்டிற்குப் பின் நீராவிச் சத்தியானது பொருளுற்பத்திக் குப் பயன்படுத்தப்பட்டதோடு, போக்குவரத்துக்கும் உபயோகிக்கப்பட்டது. இதனுல் ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் வாழ்க்கையிலும், ஆக்கச் சார் பிலும் ஆழ்ந்த மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலே, அடுத்தடுத்துத் தோன்றிய புதிய பிரச்சினைகளை ஒவ்வோர் அரசாங்கமும் நிருவகிக்க வேண்டியதாயிற்று. புதிய வகையான தாபனங்கள் பற்பல தோன்றின. பெரிய முதலாளித்துவ முயற்சிகள் தொட்டுத் தொழிற் சங்கங்கள் வரையும், புகையிரதக் கம்பனி'கள் தொட்டு மாநகா சபைகள் வரையும் இத்தாபனங்கள் பலதிறப்பட்டனவாயிருந்தன. இத்தகைய புதிய தாபனங்களை நிருவகிப்பதில் ஒவ்வொரு நாட்டின் சட்டமும் நிருவாக மும் அவற்றுக்கு இடங்கொடுக்க வேண்டிய அவசியமேற்பட்டது. முடியாட்சி யிற் காணப்பட்ட குறுகிய அடிப்படையில் அமைத்த பழைய உயர்குடி மரபு களும் நிறுவனங்களும் இப்புதிய பிரச்சினைகளையும் பிணக்குகளையும் நிருவகித் தற்கு ஏற்றனவாக அமையவில்லை. அக்கால ஆட்சிமுறையிற் காணப்பட்ட குறைபாடுகள் பற்றி உற்பத்தியாளரும் தொழிலாளிகளும் கொண்ட அதிருத்தி காரணமாகப் பல நாடுகளில் அடுத்தடுத்துப் புரட்சிகள் தோன்றின.
இப்பெருமாற்றங்கள், காலத்தால் முந்தி ஏற்பட்டவாற்றையும் அவற்றின் விரைவினையும் நாம் மிகைப்படுத்திக் கூறலாகாது. 1815 ஆம் ஆண்டில் பிரித் தானியாவிலுமே பெருந் தொழிற்சாலைகளிற் பணியாற்றிய தொழிலாளரின் தொகை ஒப்பளவாற் சிறிதாகவேயிருந்தது. ஆங்கிலேயரிற் பெரும்பாலானேர் சிறுநகரங்களிலும் கிராமங்களிலுமே இன்னும் வாழ்ந்தனர். பிரான்சிலே இருப தாம் நூற்றுண்டு வரையும் கைத்தொழில் நிலையங்கள் பெரும்பாலும் சிறியவை யாகவே காணப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவிற் பெரும் பாகத்திற் கைத் தொழிற் புரட்சி பரவியது-இந்நூற்முண்டிலேயாகும். 1870 ஆம் ஆண்டிற்குப் பின்னரே ஐரோப்பாவிற் பெருநகரங்கள் பொதுவாகக் காணப்பட்டன. இம் மாற்றங்கள் நீடித்தனவாய் சிக்கல் மிக்கனவாய் நாட்டுக்கு நாடு வேறுபட்டன வாய்க் காணப்பட்டன. 19 ஆம் நூற்றண்டின் பிற்பாதியில் நீராவிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. அந்நூற்றண்டின் முடிவிலே அகத்தகனவெந்திரமும் மின்சத்தியும் உபயோகப்படுத்தப்பட்டன. இவற்ருல் அப்பெருமாற்றங்கள்

Page 129
230 பொருளாதாரப் புரட்சி, 1830-48
ஆனல் இவை சில சமூகப் பொதுநலன்களைக் கவனிக்குமாறு பணிக்கப்பட் டன. பைத்தியக்காரருக்கான அரசாங்க நிறுவனங்களைக் கவனிக்கும் பொறுப்பு 1838 இலே அவற்றுக்கு அளிக்கப்பட்டது. 1832 இலே முதன் முதலாகப் பர விய வாந்திபேதியினலே இருபதாயிரம் மக்கள் மாண்டனர். மாண்டோரிலே, முதலமைச்சரான கசிமிர் பெரியரும் ஒருவராவர். எனினும் பெரிய நகரங்க ளிலே பொதுமக்களின் சுகாதாரத்தினைச் சீர்ப்படுத்தற்குத் தக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டில. 1828 இலே உள்ளூரில் வறியோர் நிவாரணச் சட் டத்தினைச் செயற்படுத்தியோரின் பணியினைப் பொதுவாக மேற்பார்வை செய் தற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. வறியோர் நிவாரணச் சட் டத்தினை, தாமாகவே பொதுநலனைக் கவனிக்கும் சபைகள் தொடங்கி உள்ளு சாட்சி அதிகாரிகள் வரை, பலர் கவனித்தனர். வறியோர் நிவாரணச் சட்டத் தினை நிருவகிப்பதிலே, பிரித்தானியா போன்று பிரான்சு அத்துணை நேரடி யான ஈடுபாடு கொண்டிலது. இவ்வாறு வறியோருக்கு உதவியளித்தல் குடும் பத்திற்குப் புறம்பாகத் தேசிய மரபிற்கேற்ப மேற்கொள்ளப்படும் போது, இத ஃனத் தனியார் நிறுவனங்களோ, மதச்சார்பான பொதுநல நிறுவனங்களோ கவனித்து வந்தன.
ஆயின் கல்வித் துறையிலே பிரான்சில் இதற்கு மாமுன கொள்கை இடம் பெற்றது. 1833 இலே, ஆரம்ப கல்வி விருத்திக்காகப் பிரித்தானியப் பாராளு மன்றம் முதன்முறையாக அரசாங்க நிதியிலிருந்து 30,000 பவுணே ஒதுக்கி வைத்தது. உலூயி பிலிப்பின் அரசாங்கமோ கல்விச்சட்டத்தை இயற்றியது. இதன்படி ஒவ்வொரு "கொம்மியூனிலும்' அரசாங்க உதவிபெறும் ஆரம்பப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. பிரித்தானியாவிலே பாராளுமன்றம் அளித்த கல்விமானியத்தினைத் தேசீய சங்கமும் (அங்கிலிக்கன்) பிரித்தானிய வெளி நாட்டுப் பாடசாலைச் சங்கமும் (மதப் பிரிவற்றது) பகிர்ந்து கொண்டன. இரண்டும் அம்மானியத்தைப் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களைக் கட்டுதற்கே பயன்படுத்தின. பிரான்சிலே, கீசோ என்பாரே கல்வி மசோதாவைச் சமர்ப் பித்தார். அவருடைய கருத்துப்படி கல்விச் சட்டத்தின் நோக்கம் யாதெனில் மக்கள் (தீவிரச்) செயலாற்றுதலை அமைதிப்படுத்தலும் தணித்தலுமாகும். அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்குவதால் அவர்களுக்கும், சமூகத்திற் கும் அபாயமேற்படும், ஒழுக்கவமைதியின்றிச் சமூகவமைதியேற்படாது ; எனவே, மக்களின் உள்ளங்களிலே ஒழுக்கவமைதியினை உண்டாக்குதலும் இதன் நோக்கமாகும் சமூகவமைதி ஒழுக்க முன்னேற்றத்தால் ஏற்படும். எனவே ஒழுக்கத்தையும் அதனுற் சமூக அமைதியையும் ஊக்குதற்கு மத்திய வகுப்பினர் அளித்த சலுகையாகவே இச் சீர்திருத்தங்கள் கருதற்பாலன. அக் காலத்திலே பெல்ஜியத்தில் வாழ்ந்த மேலை வகுப்பாரான பூசுவாக்கள் சமூகப் பிரச்சினைகளிலே பெரும்பாலுங் கவனம் செலுத்தவில்லை. பெல்ஜியத்திலுள்ள சுரங்கங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் நிலைமைகள் நன்முயிருக்கவில்லை. பிரித்தானியாவில் அல்லது பிரான்சிற் போன்று பொருளாதார மந்தத்தினுல் ஏற்பட்ட விளைவுகள் அங்குக் கடுமையாயிருந்தில. பாராளுமன்றத்தி

தாராண்மைச் சீர்திருத்தங்கள் 231
லிருநத தாராண்மைவாதிகளும், கத்தோலிக்கரும் மேல் வகுப்பினரின் பிரதிநிதிகளாய் விளங்கினர். சமூகப் பிரச்சினைகள் அரசியற் சார்பின் முக்கியத் துவமற்றவை என்றே அவர்கள் கருதினர். தேவை சப்பிளையாகியவற்றின் நிய கிப்படியே சம்பளங்கள் நிர்ணயிக்கப்படும். வறியோர் தருமத்தை நம்பி வாழ வேண்டியவரேயல்லால் அவர்களுக்குப் பிறிது உரிமை யாதும் இருக்கவில்லை. ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வோர் ஆரம்பப் பாடசாலைக்கும் ஆதரவு நல்க வேண்டுமென விதித்த சட்டமொன்றினை அரசாங்கம் 1842 இலே நிறைவேந் றிற்று. பலவிடங்களிலே, உள்ளூரதிகாரிகள் முன்னைய கத்தோலிக்க திருச் சபைப் பாடசாலைகளேயே ஏற்று நடாத்தினர். இவற்றிலே முன்னைய மதகுரு வாசிரியர்களும் மேற்பார்வையாளருமே தொடர்ந்து பணியாற்றினர்.
ஜேர்மனி : ஜேர்மனியிலே, பிரசியாவிலுள்ள றைன் மாகாணங்களே கைத் தொழிற் பெருக்கத்தில் மேம்பட்டிருந்தன. 1824 ஆம் வருடம் தொட்டுப் பிர சியக் கல்வியமைச்சர், தொழிற்சாலைகளிலே சிறுவர்கள் வேலைசெய்யும் நேரத் தினைக் கட்டுப்படுத்த முயன்முர். ஆயின் அம்முயற்சியில் அவர் பெற்ற வெற்றி சிறிதே. தொழின்மயமான றைன் பகுதிகளிலே மக்களின் உடல் நலம் குன்றி யது. 1828 இலே இப்பிரதேசங்களிலிருந்து இராணுவத்திற்குத் தேவையானே சைத் திரட்ட முடியாதிருந்தது. இதனை உணர்ந்த பின்னரே பிரசிய அரசாங் கம் கடும் நடவடிக்கையினை மேற்கொண்டது. அப்போதும் 1839 வரையும் சீர் திருத்த முயற்சியிற் தாமதமேற்பட்டது. இவ்வாண்டிலே தொழிற்சாலைச் சட்ட மொன்று இயற்றப்பட்டது. இதன்படி ஒன்பது வயதிற்குக் குறைந்த பிள்ளை களைத் தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தல் தடுக்கப்பட்டது. ஒன்பது தொடக் கம் பதினறு வயது வரையுள்ள பிள்ளைகளைக் கொண்டு பத்து மணித்தியாலங் களுக்கு மேல் வேலை செய்விக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட் டது. ஆயின் இச்சட்டம் பூரணமாகச் செயற்படுத்தப்பட்டிலது. 1853 இலே தொழிற்சாலைகளைப் பரிசோதிக்கும் முறையொன்று ஆங்கிலேய முறையினைப் பின்பற்றி நிறுவப்பட்டது. எனினும், சோதனையாளர் ஒரு சில விடங்களிலேயே பணியாற்றினர்; முதலாளிகளும், உள்ளூரதிகாரிகளும் இம் முறையினைக் கடுமை யாக எதிர்த்தனர்.
ஜேர்மனிய மாபுகளின்படி, குறிப்பாகப் புரட்டத்தாந்த அரசுகளிலே, வறி யோருக்கு நிவாாணமளிப்பதாகிய பணி கொம்மியூன்களிடமே விடப்பட்டது. ஆயின், அதனுல் விளேந்த பயன் அற்பமே. 1840 இற்குப் பின்னரே பிரசியாவில் மட்டும் சீர்திருத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் மூலம், வறுமையால் விளையும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான முயற்சிகள் செய்யப் பட்டன. பிதா முறையாட்சி மரபு நிலவிய பிரசியாவிலே பிறதுறைகளிலே சமூக முன்னேற்றத்திற்கான அரசாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. 1810 இற்கும் 1845 இற்குமிடையிலே தொழிற்குழுக்களுக்கிருந்த அதிகா சங்கள் குறைக்கப்பட்டன. இதனுலே தொழிலபிவிருத்திக்கிருந்த தடை நீங் கிற்று. ஆனல் தொழிற்பயிற்சியளித்தல் அக்குழுக்களிடமே இன்னும் விடப்பட் டிருந்தது. இந்நூற்முண்டு நடுப்பகுதி தொட்டுச் சமூகக் காப்புறுதி சம்பந்த

Page 130
2ვ2 பொருளாதாரப் புரட்சி, 1830-48
மான புதிய கடமைகளையும் அவையே கவனித்து வந்தன. இக்காலப் பகுதி முழுவதிலும், அரசாங்கத்தினலே நிருவகிக்கப்பட்ட கல்வி முறை தொடர்ந்து வளர்ச்சியுற்றது. இதனுலே மக்கள் மேன்மேலும் நன்மைபெற்றனர். ஜேர்மனி யிற் பிறவிடங்களிலே சமூகச் சீர்திருத்தங்களைச் சாதிப்பதற்கு முயற்சி சிற் றளவே மேற்கொள்ளப்பட்டது. இவ்வாருக அவ்விடங்களிலே நிலவிய பின் தங்கிய பொருளாதார நிலைமைகள் சமூகச் சீர்திருத்த முயற்சிகளிலும் பிரதி பலித்தன. சிறு வியாபாரத் தாபனங்களும் கைப்பணி முறையும் இன்னும் தொடர்ந்து நிலவின. தற்காலத் தொழிற் பிரச்சினைகளால் ஏற்படுந் தாக்கக் தினை அரசாங்கங்கள் அக்கால் அரிதே உணர்ந்திருந்தன.
சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: இவ்வாருகவே ஐரோப்பாவிற் பிறவிடங்களிலும் திட்டவட்டமான தாராண்மைச் சீர்திருத்த முறை யாதும் காணப்பட்டிலது. ஸ்காந்தினேவியாவிலே, டேனிய மன்னரான 6 ஆம் பிரெடரிக்கும் (1808-39) 8 ஆவது கிறிஸ்ரியனும் தமது எதேச்சாதிகார ஆட்சியைத் தளரவிடாது பாதுகாத்தனர். ஆனற் சுவீடிய வேந்தரான 16 ஆவது சாள்ஸ் (பேணடொற்) 1840 இலே சுவிடனிலும் நோவேயிலும் தாராண்மைத் தத்துவங்களைத் தமது ஆட்சி முறையிற் புகுத்தினர். நெகலாந்து நாட்டு மன்னர் முதலாவது வில்லி யம் தமது எதேச்சாதிகாரங்களை மட்டிறந்து பயன்படுத்தியதல்ை 1840 இலே பதவி துறக்க வேண்டியவரானுர், மக்களாக ரவைப் பெற்ற அவர்தம் மைந்தர் இரண்டாவது வில்லியம் மன்னராகப் பகவியெய்தினர். கிளர்ச்சி மூண்டதாலே, கிரேக்க மன்னர் முதலாம் ஒட்டோ 1843 இலே புதிய அரசமைப்பொன்றை அளிக்க வேண்டியவரானர். ஆணுற் பொதுவாகப் பழைமைவாதிகளே எங்கும் ஆதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் அடக்கு முறைகளைக் கையாண்டனர். மெற்mேணிக்கின் கோட்பாடுகள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. காலத் திற்கேற்றவாறு கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுத்தலிலும் பார்க்க குழப்பம் விளைப்போரை அடக்குவதன் மூலமே சமூக சமாதானம் பாதுகாக்கப்பட்டது. பயிர் விளைவு குன்றி இன்னல் பெருகிய காலத்திலேயும் மக்கள் விதியை நொந் தாரேயன்றிப் பொதுவாகப் பொறுமையோடு நடந்து கொண்டனர். வறுமை தீர்க்க முடியாதெனக் கருதப்பட்டது; இதனைத் தனியாரின் தருமம் மூலமே தணிக்கலாமென்றும் கருதப்பட்டது. கிளர்ச்சிக்காரர், தீவிரவாதிகளாகியோ ரிடையே மாத்திரம் பாபரப்பான புதிய கருத்துக்கள் பாவிக் காணப்பட்டன. மக்கள் படுந்துயரினைச் சிறந்த நிருவாகத்தாலும், புதியன காணும் திறமையா அலும், மதிநுட்பத்தாலும் மக்களது தீவிர முயற்சியாலும் கட்டுப்படுத்தலா மென்று கருதப்பட்டது. அன்றியும், அரசாங்கங்கள் மக்களின் விமோசனத்துக் கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இதுகாறும் கனவிலுங் கருதப்படாத எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும் எனும் கருத்தும் காணப்பட்டது. அடுத்த இரு தலைமுறைகளிலும் பெருங் கைத்தொழில் முறையானது, மேற்கே விருந்து ஐரோப்பாவெங்கும் பாவிற்று. பாவவே, பரபரப்பான இக்கருத்துக் களும் ஒவ்வொரு நாட்டிலும் மக்களைக் கவர்ந்தன. இறுதியில் இருபதாம் நூற்.

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 233
முண்டிலே, எவ்விடத்தும் அவை மீக்கொள்ளவியலாத ஆதிக்கம் பெற்றன. ஆணுல், 1848 இல் அவை புரட்சிக் கருத்துக்களாகவே விளங்கின. அவற்றை அக் காலத்து அரசாங்கமெதுவும் குறிப்பிடத்தக்க ஆர்வத்தோடு வரவேற்றதில்லை.
சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள்
1830-33 ஆம் வருடங்களிலே நடைபெற்ற புரட்சிகளின் விளைவாகக் கடுமை யான அதிருப்தியேற்பட்டது. அரசாங்கங்கள் சலுகைகள் சிலவற்றை அளித்த வாயினும், உண்மையான குடியாட்சி இயக்கங்களைத் தடுத்து நிறுத்தற்கு வேண்டும் வழிவகைகளைக் கையாளுதற்கு அவை அதிகாரம் பெற்றிருந்தன. எவ் விடத்திலும் சொத்துரிமைத் தகுதிகளிலேயே வாக்குரிமை தங்கியிருந்தது. இத்தகைய தகுதிகள், செல்வம் படைத்த மத்திய வகுப்பினரொழிந்த ஏனை யோர் அரசியலதிகாரம் பெருகவாறு மிக உயர்த்தப்பட்டிருந்தன. எவ்விடத்தி லும் அரசாங்கத்திற்கெதிரான கட்சிகளைத் தடுத்தற்கும், தேர்தல்களைக் கட்டுப் படுத்தற்கும் போதிய அளவு வசதிகளிருந்தன. இவை நிலைபெற்ற அதிகாரத் தினைப் பாதுகாத்தற்குத் தக்கனவாய் விளங்கின. பிரித்தானியாவிலே வாக்கு ரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது; பணமளித்துப் பெறக்கூடிய அல்லது செல் வாக்கினைப் பயன்படுத்திச் செல்லுதற்கேற்ற டரோக்கள் பாதுகாக்கப்பட்டன. அங்கு இரகசிய வாக்களிப்பு முறை இருக்கவில்லை. இவற்ருலே, தீவிரமாற்றவாதி களின் தாக்கத்திலிருந்து விக்குக் கட்சியினர் தப்பிக் கொண்டனர். பிரான்சி லும் வாக்குரிமை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல்களிலே நிருவாகத்தின் செல்வாக்குப் பூரணமாகப் பயன்படுத்தப்பட்டது. எனவே இவை பிரித்தானியா விற்போல, அதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டமைச்சின் தலைமைப் பணியாளர் ஒவ்வொரு ஆட்சித் துறை வட்டாாத்திலுமிருந்தனர். இவர்கள் அரசாங்க அபேட்சகருக்குச் சார்பாகத் தேர்தல்களே நடத்தியோ சரிக்கட்டியோ வந்தனர். வழக்கமாக இவ்வமைச்சு வியக்கத்தக்க வகையிலே அதில் வெற்றி பெற்றது.
1831 இலே முழு ஆட்சியினதும் இயல்பினை கசிமிர் பெரியர் விளக்கிக் காட்டி
னர். இவர் பின் 1, 1ற கலைமைப் பணியாளருக்குப் போதித்தார். 'மிகக் கடுமையான ந. . . மையுடன் தேர்தற் சட்டம் செயற்படுத்தப்படவேண்டு மென. . அரசாங்கம் வற்புறுத்துகின்றது. நடுவுநிலைமைக்கும், நிருவாகப்
பராமுகத்திற்குமுள்ள வேறுபாடு எல்லேயற்றதென்பதையும் அரசாங்கம் கூற விரும்புகின்றது. yாசாங்கம் தொடர்ந்து பதவியிலிருத்தல் நாட்டின் நலனிற்கு இன்றியமையாத தன்றும் அது திடமாக நம்புகின்றது." இத்தகைய ஆணைகளை நடைமுறைக்குக் கொண்டு வருகற்காகத் தலைமைப் பணியாளர் சிலவேளைக ளிலே விம்மிக்க முயற்சிகளே மேற்கொண்டனர். 1837 இல் நடக்கவிருந்த தேர் தல்களிலே, எம். கெல்லோ எனும் 'நம்பத்தக்க அபேட்சக்ர் தேவையான ஆறு மாகங்களுக்கு ஆட்சித்துறைவட்டாரத்திலே வதியாதவர் என்பது வெளி யாயிற்று. எனவே இவர் தேர்தலுக்கு அருகதையற்றவர் என்பதை மோற்பிகள் வட்டாரத்து அதிகாரி அறிந்து திகிலடைந்தார். தேர்தலுக்கு மூன்று தினங்

Page 131
*
234 பொருளாதாரப் புரட்சி, 1830-48
களுக்கு முன் எதிர்க்கட்சி அபேட்சகரும் அதனை அறிந்தார்; நகரெங்கும் இத் தகவலை விளம்பரப்படுத்தினர். துணைத் தலைமைப் பணியாளரின் அலுவலகத் திலே தேர்தலிடாப்புகள் வைக்கப்பட்டிருந்தன; தருணத்திற் கேற்றவாறு தலை மைப் பணியாளர் அவற்றை எரிப்பித்தனர். தபாற்பதிவின்படி, உள்நாட்டமைச் சர், தக்க இடாப்புக்களின்றித் தேர்தல்களை நடத்த முடியாதென்பதை ஏற் அறுக் கொண்டார். புதிய இடாப்புகள் தொகுக்கப்பட்டு முடிந்த காலத்திலே எம். கெல்லோ நியதிச் சட்டத்தில் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும் வசித்து விட்டார்; எல்லாம் சரியாக நடந்தேறின.
அரசமைப்புக்குட்பட்ட ஆட்சி மிக நன்கு நிலவிய ஐரோப்பிய அரசுகளிலே யும் இவ்வாறு தேர்தல், பாராளுமன்ற முறைகளிலே வெளிப்படையான கபட தந்திரங்கள் நடைபெற்றன. இவ்வாருக, சர்வசன வாக்குரிமையினலும் தேர் தல் நடைமுறையினலும் தேர்தல் நடைமுறைகளைக் கடுமையாகத் திருத்திய மைத்தலாலுமே இத்தகைய குறைபாடுகளை நிவிர்த்தி செய்யலாமெனக் குடி யாட்சிவாதிகளும் தீவிரமாற்ற வாதிகளும் வற்புறுத்துவதற்குத் தக்க காரணங் களிருந்தன. மேற்கு ஐரோப்பாவிலே பெருங் கைத்தொழில் முறை வளர்ச்சி யுற்றது. நகரங்கள் பெருகின; (213-17 ஆம் பக்கங்கள் பார்க்க) பொருளாதார மந்தமும் நெருக்கடியும் மீண்டும் மீண்டு மேற்படலாயின. அரசாங்கங்கள் செய்த சமூகச் சீர்திருத்தங்கள் இப்பிரச்சினைகளை நிருவகித்தற்குப் போதா வாயின. எனவே, கடுமையான சமூக, பொருளாதார சீர்திருத்தங்களைக் கோரிய இயக்கங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களேயும் அரசமைப்புச் சீர்திருத்தங் களையும் வேண்டி நின்ற தீவிர மாற்றவாதிகளின் கோரிக்கையும் இயல்பாகவே ஒன்றுகூடின. சமூகத்துயரினைத் தணிப்பதற்கும் அரசியல் கிளர்ச்சி, சீர் திருத்தமாகியவற்றிற்கும் தொடர்பில்லையென்றே தோரிகளும் விக்குக் கட்சி யினரும் கருதினர். திறமையான நடவடிக்கையினலும், புதிய நிருவாக முறை களாலும் வறுமையினை அகற்றலாமென்ற கருத்துப் பாவிற்று. சமூகத் துயரி னைத் தணிப்பதற்குத் தயக்கத்துடன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டன. இச்சூழ்நிலையிலே, மேற்குறிப்பிட்ட தோரி-விக்குக் கருத்து சற்றும் பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. சமூக, பொருளாதார சீர்திருத்தத் திற்கு முதலாவது அத்தியாவசிய நடவடிக்கையாக குடியாட்சி தழுவிய அரசி யற் சீர்திருத்தங்கள் தேவையென்ற கருத்து வலுப்பெற்றது. தொழிலாளி களுக்குக் கூடிய உலகியல் நலன் குடியாட்சியால் ஏற்படாதென்றே மத்திய வகுப்பினர் தப்பாகக் கூறினர். ஆனல், அன்ருட வாழ்க்கையிலே மத்திய வகுப் பினர் தாம் பெற்ற கூடுதலான அரசியலதிகாரத்தினைத் தமது பொருளாதார நலன்களைப் பெருக்குதற்கும் பாதுகாத்தற்கும் பயன்படுத்தினர். இதனுல் அவ் வகுப்பார் கொண்ட கருத்து அமைவாகாதென்பது தெளிவாயிற்று. பூசுவாக் களுக்கு உகந்தது பாட்டாளிகளுக்கும் உகந்ததாகுமென்பதைப் பொதுமக்கள் தமது மதிநுட்பத்தால் உணர்ந்தனர்.
பட்டய இயக்கம்: சமூக நிலைமைகளைச் சீர்ப்படுத்தற்காகக் குடியாட்சியுரி மைகள் அவசியமானவை என்ற கருத்துப் போக்கினை அக்காலத்திற் பெரிய

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 325
பிரித்தானியாவிலே தோன்றிய பட்டய இயக்கத்திலே தெளிவாகக் காணலாம். இதற்கு அரசியற் காரணங்களும் பொருளாதாரக் காரணங்களும் ஒருங்கே அடிப்படையாய் அமைந்தன. 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டத்தினலே பொதுமக்கள்திருப்தியடையவில்லை; தொழிற் சங்கமுறை தொடக்கத்திலே வெற்றியளித்திலது. பொருளாதார மந்தத்தினுலும் கைத்தொழிலில் விரவி நின்ற சுரண்டற் கொள்கையாலும் இலங்காசயரிலும் யோக்சயரிலும் மக்களி டையே அதிருப்தியேற்பட்டது. இவற்றை அடியிடாகக் கொண்டே இவ்வியக் கம் தோன்றலாயிற்று. இப்பல்வேறு இயக்கங்களுமொன்றுபட்டன. இதனுல் இங்கிலாந்திலே இதுவரை கோன்ருத வகையில், தொழிலாளரிடையே ஊக்க மிக்க கிளர்ச்சி உருவாயிற்று. பெட்டி செய்வோாான வில்லியம் இலவற்றும் தையற்காசனன பிரான்சிஸ் பிளேசும் தமது பொது அரசியற் றிட்டமாக "மக்களின் உரிமைப் பட்டய” மொன்றினைத் தீட்டினர். இதிலே பிரசித்தி பெற்ற “ ஆற அமிசங்கள் ’ இடம் பெற்றன. அவையாவன : வயது வந்த ஆண் கள் யாவருக்கும் வாக்குரிமை, சமமான தேர்தல் மாவட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொத்துரிமைத் தகுதியில்லாமை, பாராளுமன்ற உறுப்பின ருக்கு வேதனமளித்தல், இரகசிய வாக்களிப்பு முறை, வருடாந்தப் பொதுத் தேர்தல்கள் என்பனவாகும். இதிலே குறிப்பிட்ட முதல் ஐந்து கோரிக்கை களும் 1858 இற்கும் 1918 இற்குமிடையிலே அளிக்கப்பட்டன. ஆருவதிலேயே பட்டயத்தின் தீவிர முற்போக்குத்தன்மை வெளிப்படுகின்றது. விக்குக் கட்சி யினர் பாராளுமன்ற இறைமைக் கோட்பாட்டினை வற்புறுத்தினர். இவர்களுக் கெதிராகத் தீவிரமாற்றவாதிகள் மக்களிறைமைக் கோட்பாட்டினை வலியுறுத் தினர்.
பட்டய இயக்கமானது இலண்டனிலே வாழ்ந்த மதிப்புள்ள கைப்பணியா ளர் தீவிரமாற்றவாதிகளாகியோரிடையே இத்தகைய அரசியலIசங்களோடு முதன் முதலாக ஆரம்பித்தது. ஆனற் பெருந்தொழிலமைப்புள்ள வட இங்கி லாந்திலேயே சுயாதீன வர்த்தகக்தக்குச் சார்பான இயக்கத்துக்குப் போன்று இதற்கும் மகத்தான ஆதரவு காணப்பட்டது. 1816 ஆம் ஆண்டிலே தொடங் கிய பேமிங்காம் சங்கமும் லிட்சிலேயுள்ள விோமாற்றவாதிகளும் விரை விலே இவ்வியக்கத்திற் சேர்ந்தனர். இச்சேர்க்கையாலே கிளர்ச்சிப் போக்கும் தீவிரவாதமும் இயக்கத்தில் வந்து கலந்தன. ஐரிஸ் நாட்டவரும் பொதுமக் களை ஈர்க்கும் பேச்சாளருமான பிரன்ரியர் ஒபிரியன், வியர்கஸ் ஒ கொன் னர் போன்றவர்கள் இரவிலே தீப்பந்தங்கள் தாங்கி ஆர்ப்பாட்டப் பவனிகள் நடத்தினர். பட்டினியால் வாடும் ஆண் பெண்கள் குழுமிய கூட்டங்களிலே சொன்மாரி பொழிந்தனர். ஒ கொன்னர் நடத்திவந்த 'உத்தரதாாகை 1 எனும் பத்திரிகை மூலம் கடும் பிரசாரம் செய்தார். முழுத் தேசத்தினதும் ஆதர வினைப் பெறுதற்குப் பட்டயக் கிளர்ச்சியியக்கத்தினர் முற்பட்டு நின்றனர். பேமிங்காமைச் சேர்ந்த தோமஸ் அற்லுட் போன்ற நாணயச் சீர்திருத்தவாதி

Page 132
236 பொருளாதாரப் புரட்சி, 1830-48
களும் ஐரோப்பிய அகதிகளும் அதற்கு ஆதரவு நல்கினர். ஐரோப்பிய அகதி கள் எந்த இலட்சியங்களுக்காக நாடுகடத்தப்பட்டனரோ அந்த இலட்சியங் களுக்காகப் போராடுவதற்கு ஆங்கு ஒரு பெரும் வாய்ப்பைக் கண்டனர்.
கிளர்ச்சி உச்சக் கட்டத்தினை அடைந்தது. இதன் விளைவாக பாராளுமன்றம் நடைபெறும் மாளிகைக்கு அண்மையிலுள்ள வெஸ்மினிஸ்ார் மாளிகையின் வெளிமுற்றத்திலே தேசீய மாநாடொன்று கூட்டப்பட்டது. பெரிய மனு வொன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இம்மனுவிலே ஆயிரக் கணக்கானேர் கைச்சாத்திட்டனர். மனு நிராகரிக்கப்பட்டால் அடுத்த நட வடிக்கையாதுவென்பது பற்றி மாநாட்டிலே கடுமையான கருத்து வேறுபாடு காணப்பட்டது. இலவற், பிளேஸ் ஆகியோரும் அவர் தம் தென்னக ஆதரவாள ரும் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண் டும் என்றனர்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தலும், சமாதான முறையிற் கிளர்ச்சி செய்தலுமே செய்யத்தக்கனவென்று அன்னர் கூறினர். ஓ கொன்ன ரும் அவர் தம் வடபுலத்து ஆதரவாளரும் தீவிரப் புரட்சிவாதிகளாவர். இவர் கள் வல்லந்தமும், பொதுவேலை நிறுத்தமும் நாடினர். போலாந்து நாட்டு அகதி யொருவர், புரட்சி நடைமுறைகளைப் பற்றிக் கட்டுரைகள் பிரசுரித்தார். தெருத் தடைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது பற்றியும் துண்டுப் பிரசுரங்கள் விற்கப்பட்டன. உள்நாட்டுப் போர் மூளும் போலிருந்தது. பன்னிரண்டு இலட் சத்து ஐம்பதினுயிரம் கையொப்பங்கள் கொண்ட மனுவினைப் பொதுமக்கள் சபை 1839 யூலையிலே நிராகரித்தது. கலகங்களும், வேலைநிறுத்தங்களும் ஆயு தக் கிளர்ச்சிகளும் பரவின. ஆனுற் புரட்சியேற்பட்டிலது. மிதவாதிகள் சாத்து விகமுறையிலே ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனல் தீவிரவாதிகளோ 1840 இற் குப் பின்னரும் தாம் மேற்கொண்ட கிளர்ச்சியினைக் கைவிட்டிலிர்.
1842 இலும் 1848 இலும் மேன்மேலும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற் றைப் பாராளுமன்றம் நிராகரித்தது. பித்தர்களும் தீவிரவாதிகளும் ஒழுங்கற்ற கும்பல்களும் தொழிலாளிகளிற் சில பிரிவினருமே பிற்காலத்திலே பட்டய இயக் கத்தில் விசுவாசமுடையோராக இருந்தனர். மத்திய வகுப்பைச் சேர்ந்த அது தாபிகள் தானியச் சட்டத்திற்கெதிரான இயக்கத்திலே சேர்ந்துகொண்டனர். கைப்பணியாளர் மீண்டும் சாத்துவீக முறையினைப் பின்பற்றினர். தொழிலாளி கள் தொழிற்சங்கங்களிற் கவனஞ் செலுத்தினர். ஆனல் அக்காலம் முழுவதும் பொருளாதார நிலைகள் மாற்றமுற்றதற்கேற்ப, இவ்வியக்கமும் மாற்றமடைந்து வந்தது. பொருளாதார மந்தமும், துயருமேற்பட்ட காலங்களிலேயே அது மேலோங்கிற்று. செல்வச் செழிப்பேற்பட இதன் செல்வாக்குக் குறைந்தது. பட்டய இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் கைத்தொழில் விவசாயத் துறை களிலே அவ்வப்போது காணப்பட்ட நிலைமைகளைப் பிரதிபலிப்பனவாக அமைந் தன. இதனேடு ஒப்பிடத்தக்க பிறவெந்த இயக்கத்திலும் பார்க்க இதுவே விக் டோரியா காலத்து இங்கிலாந்திலே நிலவிய தன்னிறைவுணர்ச்சியை உலுக்கி யது எனலாம். இகனலே, பிரித்தானியாவிலே பெருந் தொழிலமைப்பிலுள்ள குறைகளைப் பற்றிப் புதிய சமூகவுணர்ச்சியும், தேசிய உணர்ச்சியுமேற்படலா யின. மேற்கொண்டு சீர்திருத்தங்களேற்படுதற்கு அது அாண்டுகோலாயிற்று.

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 237
புரட்சி மரபு : பிரான்சிலே தீவிரமாற்றவாதிகளின் நடவடிக்கைகள் பெரும் பாலும் பகிரங்கக் கிளர்ச்சிகளாக வன்றிச் சதித்திட்டங்களாகவே உருவெடுத் தன. முடியாட்சி மீண்டபின், இரகசிய சங்கங்கள் தோன்றின. சனக்கும்பல் புரட்சி மரபிற்கேற்ப வலோற்கார முறைகளை மேற்கொண்டது. இவற்றலே குடி யாட்சி இயக்கங்கள் மேலும் வல்லந்தப் பாதையிற் சென்றன. உலூயி பிலிப் பின் ஆட்சிக் காலக்கிலே, முதல் ஐந்து ஆண்டுகளிலும், குறிப்பாகப் பல கல கங்கள், வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 1830 ஆம் ஆண் டிலே, குடியரசுவாதிகள் தாம் ஏமாற்றப்பட்டு விட்டனர் என்ற கருத்தைக் கொண்டமையே இவற்றுக்குத் துண்டுகோலாக இருந்தது. பட்டு நெசவுக்கு மையமான லியன்சிலே தொழிலாளர் சம்பளங்கள் மிகக் குறைவாயிருந்தன. சம்பளங்களை உயர்த்தும் பொருட்டுத் தொழிலதிபர்களோடு தொழிலாளிகள் கூட்டுப்போம் பேசி வந்தனர். 1831 நவம்பரிலே பட்டுத் தொழிலாளிகள் வெளிப்படையாகக் கலகஞ் செய்தனர். இப்பிரதேசத்திலுள்ள 1400 உற்பத்தி யாளரிலே 104 பேர் ஒப்பந்தங்களை யனுசரிக்காது தமது தொழில்கங்களை மூடுவ தாகப் பயமுறுத்தினர். கிளர்ச்சியேற்பட இதுவே உடனடியான காரணமா யிற்று. சில காலத்திற்கு நெசவுத் தொழிலாளர் நகரத்தில் ஆதிக்கம் பெற்றனர். இங்கிருந்து கலகம் பரவக் கூடுமென்று அரசாங்கம் அச்சங்கொண்டது. எனவே, அரசாங்கம் கிளர்ச்சியினையடக்கியது மட்டுமன்றிக் கூட்டுப் போம் பேசல் சட்ட விரோதமான நடவடிக்கையென்று பிரகடனமும் செய்தது.
புதிய ஆட்சியிலே தம் நலன்கள் பேணப்படமாட்டா என்பதை இந்நிகழ்ச்சி மூலம் தொழிலாவிகள் உணர்ந்தனர். எனவே அவர்கள் இரகசியக் (சடியரசுச் சங்கங்களை ஆதரிக்க வேண்டியவராயினர். இத்தகைய சங்கங்கள் பல இயங்கின. இவற்றுள்ளே பெரும்பாலும் வெளிப்படையாக இயங்கி வந்த மனித உரிமைச் சங்கம் தொட்டுக் 'குடும்பங்கள் وو அல்லது “4பருவங்கள் ” வரையுமுள்ள பல திறப்பட்ட சங்கங்கள் இயங்கின. பின்னையவை சதித்திட்ட மரபைச் சேர்ந் தவை. மனித உரிமைச் சங்கம் போன்றவை மிதமானவை. இவை பொருளா தார வேறுபாடுகள் குறைந்த குடியாசொன்றினை ஆதர்சமாகக் கொண்டே தொழிலாளிகளைத் தூண்டுவதற்குப் பிரசாரம் செய்தன. ஏனைச் சங்கங்கள் சில, சிறப்பாகப் பிலிப் புவனரோகி அல்லது ஒகஸ்ரே பிளங்கி போன்றேரின் செல்வாக்கிற்கு உட்பட்டவை; வெளிப்படையாகவோ முற்றகவோ, சம வுடைமை அல்லது பொதுவுடைமை இலட்சியங்களைக் கொண்டிருந்தன.
யூலை முடியாட்சியிலே பாரிசிலே நடமாடிய மிகக் குறிப்பிடத்தக்க புரட்சி வாதிகளிலே, ஒகஸ்ரே பிளங்கி சிறப்பாகக் கூறத்தக்கவர். புவனரோதி 1837 இலே இறந்தார். புவனசோதி வகித்த நிலையினைப் பெற்றதோடு அவருடைய கருத்துக்கள் பலவற்றையும் பிளங்கி தழுவிக் கொண்டார். பிளங்கி நெப்போலி யனுடைய அதிகாரியொருவருக்கு மகனுக 1831 இலே பிறந்தார். இவர் மாண வராயிருந்த காலத்திலே கர்போனரியிற் சேர்ந்தார். 1830 ஆம் ஆண்டுக் கிளர்ச்சியிலே பங்கு பற்றினர். இக்கிளர்ச்சியின் விளைவாக உலூயி பிலிப்

Page 133
238 பொருளாதாரப் புரட்சி, 1830-48
இறுதியிலே அரியணையேறினர். கிளர்ச்சியிற் பங்கு பற்றியதற்காகப் புதிய அர சாங்கம் பிளங்கிக்குப் பதக்கமொன்றை அளித்தது. அவர் பெற்ற அரசாங்கக் கெளரவம் இதுவொன்றேயாம். ஆயின் அவர்தம் அரசியல் முயற்சிகளுக்காக அவர் பன்முறை சிறைத்தண்டனைகளும் மரணதண்டனையும் பெற்றதுண்டு: இவர் தமது நீண்ட வாழ்நாளின் அரைவாசியினை 15 சிறைச்சாலைகளிலே கழித் தார். இதிற் பலவாண்டுகள் தனிமையான சிறை வாழ்விற் கழிந்தன. மக்கள் ஒன்றுகூடிச் சங்கமமைக்கும் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அர சாங்கம் 1834 ஆம் ஆண்டு ஏப்ரிலிலே சட்டமொன்றியற்றிற்று. இலியன்சில் அதற்குச் சற்று முன்பாக வேலைநிறுத்தமொன்று ஏற்பட்டது. இச்சட்டத் திற்கு அங்கு எதிர்ப்பு உண்டாயது. இதன்பயனுக, ஆறு தினங்களுக்குக் கடு மையான சண்டை அங்கு நடைபெற்றது. பாரிசின் கிழக்கு மாவட்டங்களில் இதே காலத்தில் மனிதவுரிமைச் சங்கம் கலகமொன்றினைத் தூண்டிவிட்டது. அடோல்ப் தியேஸ் என்பாரின் தலைமையிலே அக்கலகம் அடக்கப்பட்டது. இதன்பின் அவரைக் குடியரசுவாதிகள் வெறுத்து வந்தனர். இச்சம்பவம் “ரூ திரான்சோனியன் படுகொலை' எனப் பின்னர் வருணிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளின் விளைவாக பிளங்கி புகிய இரகசிய சங்கமான்றினை நிறுவி ஞர். அரசியல் நோக்கங்களைச் சாகிப்பதற்குத் தக்க பலமுள்ளதாகவும், பொலி சாரின் கண்காணிப்பிலிருந்து தப்பக்கூடிய அளவிற்கு இரகசியமானதாகவும் இதனை அமைக்க முனைந்து நின்முர். இவ்வாருகவே குடும்பங்களின் சங்கம் தோன்றிற்று. கார்போனரிக் கோட்பாடுகளைத் தழுவியே அது அமைக்கப்பட் டது. உடனடியான இராணுவ நடவடிக்கையெடுக்கும் நோக்கத்தையும் அது கொண்டிருந்தது. ஆறு பேர் கூடிய பிரிவு குடும்பம் எனப்படும் , ஐந்து அல்லது .குடும்பங்கள் இடு தலைவரின்கீழ் ஒன்றுபட்டு ஒரு பிரிவு எனப்படும் 01ے இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் ஒரு வட்டாரமாகும். இச்சங்கம் மிகுந்த கட்டொழுங்கு உடையதாக இருந்தது. இதனலே, செயலாற்ற வேண்டிய நோத் தில் மட்டுமே இதன் தலைவர்கள் அறியப்படுவர். பிறருக்குத் தெரியாத உறுப் பினரைக்கொண்ட மத்திய குழுவே ஆணைகளை வெளியிடும். 1836 இலே 1,200 பேர் இச்சங்கத்தில் இருந்தனர். பாரிசுப் படைப்பிரிவிாண்டிலே இது செல் வாக்குப் பெற்றது; படைக்கலத் திட்டங்களும் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையும் அதற்கிருந்தன. பொலிசாரிலிருந்து தப்புதற்காக இது குலைக் கப்பட்டு உடனடியாகவே பருவங்கள் சங்கம் எனும் பெயரோடு மீண்டும் அமைக் கப்பட்டது. அறுவரைக்கொண்ட ஒரு குழு ஒரு கிழமையாகும்; இதற்கு ஞாயிற்றுக்கிழமை தலைமைதாங்கும். நாலு கிழமைகள் ஒரு மாதம் ; இதற்கு யூலை தலைமைதாங்கும். மூன்று மாதங்கள் கொண்டது ஒரு பருவமாம் : இது வசந்தத்தின்கீழே தொழிற்படும். நாலு பருவங்கள் கொண்டது ஓர் ஆண்டா கும். மத்திய குழுவின் சிறப்பு முகவர் இதற்குத் தலைமைதாங்குவார். பிளங்கி, மாட்டின் பேணுட், ஆமண்ட் பபே ஆகியோர் இச்சங்கத்தைக் கொண்டு நடாத் தினர். 1839 ஆம் ஆண்டு வசந்த காலத்திலே கிளர்ச்சி செய்யத் திட்டமிட்ட
art.

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 239
இச்சங்கம் இரகசியமாகப் புதினப் பத்திரிகைகளைப் பிரசுரித்தது; பாரிசு, லியன்ஸ், கர்கசோன் ஆகிய இடங்களிலே தொழிலாளர் வகுப்பின் ஆதர வைப் பெற்றது. பொருளாதார நெருக்கடியினலே, நகரத்திலுள்ள தொழிலாள ரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பாவிற்று; விவசாயிகளிடையேயும் அதி ருப்தி ஏற்பட்டது; இதனலே சங்கத்தின் உறுப்பினர் தொகை கூடிற்று. ஞாயிற்றுக்கிழமைகளிலே காலை நேரத்தில் இவர்கள் அணிவகுத்து உலாவித் திரிந்தனர்; ஆயின் இவர்கள் ஞாயிற்றுக்கிழமைச் சனத்திரளிலே சாதுரியமா கக் கலந்து திரிந்தபடியினலே, ஏனையோரிவர்களைக் கவனித்ததில்லை; ஒர் இர கசிய இடத்திலேயிருந்து பிளங்கி இவர்களைப் பார்வையிடுவார். 1839 வசந்த காலத்திலே மே மாதம் 12 ஆம் திகதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தானங்களுக்கு இவர்கள் அழைக்கப்பட்டனர். சம்ஸ்தி மாசிலே நடைபெற்ற குதிரைப் பந்தய ஓட்டத்துக்குச் செல்லும் சனத்திாளினைக் கட்டுப்படுத்து வதிலே பொலிசார் ஈடுபட்டிருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. செயின்ற்டெனிஸ், செயின்ற் மாட்டின் ஆகிய பாரிசு மாவட்டங்களிலேயுள்ள துவக்குச் சாலைகளையும் பண்டகசாலைகளையும் சுற்றிச் சதிகாரரின் போர்வீரர் திரண்டு அவற்றைச் குறையாடினர். கலகத்திற்கு இதுவே முன்னேடியாயிற்று; தெருத் தடைகள் போடப்பட்டன. பலே தி ஐஸ்ரிசும், கொட்டேல் தி விலும் கைப்பற் றப்பட்டன : குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. சனத்திரள், 'மாசலெயிசு’ எனுந் தேசீய கீதம் பாடிற்று. போர்வீரர் சிலர் கொல்லப்பட்டனர். பின்னர், தேசிய மாநகர பாதுகாவலர் அழைக்கப்பட்டனர்; இராணுவப் பிரிவினர் ஆயு தம் தரித்து நின்றனர். தொழிலாளர் மாவட்டங்களிலே கலகக்காரர் தடை களுக்கப்பாலே துரத்தப்பட்டனர். மாலைக் காலத்தில் இவர்கள் முற்முக முறி யடிக்கப்பட்டனர்; தலைவர்களிற் பெரும்பாலானுேர் கைது செய்யப்பட்டனர். பிளங்கி நிலவறைகளிலும் மேல்மாடிகளின் மேற்பத்தி, கழிகான்களிலும் ஐந்து மாத காலம் ஒளிந்து திரிந்தார். பின்னர் ರಾತ್ಯತ) செய்யப்பட்டார்; அடுத்த எட் டரை ஆண்டுகளையும் சிறையிற் கழிக்க வேண்டியவரானர். 1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் விளைவாக மீண்டும் விடுதலையானர். திடீர் நடவடிக்கையெடுத்ததும் பாரிசு மக்கள் தாமாகவே ஆதரவு நல்குவரென்று சதிகாரர் தவமுக நம்பினர். அவர்கள் சித்திபெருமைக்கு இதுவே பிரதான காரணமாகும்.
இக்கிளர்ச்சியும் 1830 ஆம் ஆண்டுக்குச் சற்றுப் பின் நடைபெற்ற பிற கிளர்ச்சிகளும் வெற்றிபெருமையினலே, இரகசிய சங்கங்களிலும் அவற்றின் முறைகளிலும் நம்பிக்கை குறைந்தது. “கடும்பசிக்கால நாற்பதாண்டுகளிலே’ (1840 ஆம் ஆண்டுக்குச் சற்றுப் பின்னர்) கடுமையான சமூகத் துயர் விளைந்த காலத்திலும் ஆயுதக் கிளர்ச்சியென்கின்ற பேராபத்து அரசாங்கத்திற்கு ஏற் பட்டிலது. எனினும் சிறைச்சாலையிலும் சமூகப் புரட்சிவாதிகள் இடையருது செயலாற்றினர். 1815 இற்கும் 1848 இற்குமிடையிலே பல்வேறு வகையான மக்களும் மதத்தினரும் ஒன்முகச் சிறையில் வாசஞ்செய்தல் வழக்கமாயிருந் தது. எனவே, சமவுடைமைக் கருத்துக்களும், குடியரசுப் பிரசாரமும் பரவு தற்கான முக்கியமான இடங்களிலே சிறைச்சாலையும் ஒன்முயிற்று. செயின்ற்

Page 134
240 பொருளாதாரப் புரட்சி, 1830-48
பேலகீ எனுஞ் சிறையிலே அரசியற் கைதிகளே பெரும்பாலும் அடைக்கப்பட் டனர். அவர்தம் சிறைவாசம் பற்றிய பல கட்டுரைகள் எழுதப்பட்டுள. மரபு ரிமை வேத்தியல் வாதிகளாயினும் குடியரசுவாதிகளாயினும் “அரசியற் கைதி களுக் 'காகவே ஒரு பிரிவு முழுவதும் சிறைச்சாலையில் ஒதுக்கப்பட்டது ஆனல் மத்திய வகுப்பினைச் சேர்ந்த கைதிகளுக்கும், தொழில் வகுப்பினைச் சேர்ந்த கைதிகளுக்குமிடையிலே கடுமையான பிரிவுகளிருந்தன. சிலவேளை களிலே குடியரசுவாதியான இரஸ்பயில் சுகாதாரம் அல்லது விஞ்ஞானம் பற் றித் தொழிலாளர்களுக்குப் போதிப்பர். மரபுரிமை வேத்தியற் பிரசுரமெழுதிய தற்காக விகொம்தே சொஸ்தென்ஸ் கில உரொசேவுகோல்ட் சிறையிலடைக் கப்பட்டார். அவர் தேசாதிபதியின் வீட்டிலே வாரந்தோறும் இசை நிகழ்ச்சி களை நடத்தினர். இவற்றிற்கு இரு கட்சியினைச் சேர்ந்த கைதிகளும் வச வழைக்கப்பட்டனர். நீண்டகாலச் சிறைவாசத்தினலே ஒருவகைத் துறவு மனப்பான்மையேற்பட்டாலும் யதார்த்தமான அரசியற் சிந்தனை ஊக்குப்பெற் றிலது. மிக எதிர்ப்பார்வமுள்ள தலைவர்கள் நீண்டகாலமாகப் பிரான்சிய சமூ கப் புரட்சி இயக்கத்திலே இருந்திலர். இதனலே இவ்வியக்கத்திற்கும் உண்மை யான தொழிலாளர் வகுப்பிற்கும் தொடர்பு குன்றியது.
இவ்வகையிற் பிரான்சிற் கண்ட நிலைமையே ஐரோப்பாக் கண்டத்தின் பிற பகுதியிலும் காணப்பட்டது. குடியரசு இயக்கங்களும் தேசீய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் அணையாக நின்று சிலவேளைகளிலே, பிரதேசவாரியான ஆயுதக் கிளர்ச்சிகளாக உருவெடுக்கன. 1848 இற்கு முன் எவ்விடத்திலாவது இவை கலகத்திலிருந்து புரட்சியாக மாறியதில்லை. ஐரோப்பாவிலே பெருந் தொழிலமைப்பு விருத்தியடையாத நாடுகள் இருந்தன; தாராண்மையுணர்ச்சி அல்லது குடியாட்சியுணர்வு குறைந்த நாடுகளும் இருந்தன; அடக்குமுறை யதிகாரமிக்க அரசாங்கங்களையுடைய நாடுகளும் இருந்தன. இந்நாடுகளிலே மேற்குறிப்பிட்ட இயக்கங்கள் பிரான்சிற் பெற்ற வெற்றியைத்தானும் அடைய முடியாதிருந்தன. பொதுவாகப் புரட்சி நடவடிக்கை தடுக்கப்பட்டாலும், புரட் சிச் சிந்தனை தழைத்தது. வருங்காலத்திற்கு மிக முக்கியமான புதிய கோட் பாடுகள் வளர்ச்சியடைந்தன. இவற்றுள்ளே அக்காலத்துத் தோன்றிய சம வுடைமைச் சிந்தனை மிக முக்கியமானது. அது பல்வேறு சார்புகளை உடைய தாகக் காணப்பட்டது. பெருந்தொழிலமைப்புள்ள சமுதாயத்தின் புதிய தேவைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், பழைய முறையிலமைந்த தீவிர முற் போக்குக் குடியாட்சியிலும் பார்க்க இதுவே உகந்ததாக விளங்கிற்று. 1830 இற்குப் பிற்பட்ட பத்தாண்டுக் காலமே சமவுடைமைவாதம் தோன்றிய காலம் 67 6ծT6ծITLD.
தொடக்ககாலச் சமவுடைமைவாதம் ஏற்கவே காட்டியபடி (138 ஆம் பக்கம் பார்க்க) சமவுடைமை இலட்சியங்களும் கோட்பாடுகளும் பிரான்சியப் புரட் சிக் காலத்திலே உருசோவின் போதனைகளிலிருந்தும் தீவிர யகோபினியத்திலி ருந்தும் தோன்றின; இவற்றேடு சுதந்திர சமத்துவம், சகோதரத்துவம் எனும்

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 24
இலட்சியங்கள் அரசியலில் மட்டுமன்றிப் பொருளாதார, சமூக வாழ்க்கையி அலும் பரவியதாலும், அவை உருவாயின எனலாம். பட்டய இயக்கத்திலேயும் சமவுடைமைவாதம் ஓரளவுக்கு விரவி நின்றது. 1836 இலே புரொன்ரியர் ஒபிரி யன், பபோவின் சதிப்ற்றிப் புவனரோதி எழுதிய நூலினைச் சுருக்கமாக ஆங் கிலத்தில் வெளியிட்டார். ஆனல் உரோபேட் ஒவனின் நூல்களாலும் செயல் களாலுமே பிரித்தானியாவிலே சமவுடைமைவாதம் முதன்முதலாக ஒரளவு முக் கியத்துவம் பெற்றது. அவர் 1800 இலே நியூஇலனுக்கிலே முன்மாதிரியான தொழிற்சாலையொன்றினைத் தொடக்கி வைத்தார். தொழிலதிபர்கள் இலாபம் பெறுவதுடன், தொழிலாளிகளை அவர்கள் தாராளமாக நன்கு நடத்தலாமென் பதனையும் அவர் எடுத்துக் காட்டினர். அவருடைய பரிசோதனை சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது. பிற ஆல் முதலாளிகளும் இதனும் கவரப்பட்டனர். பரோ பகாரப் பணியினுலும் இலாபம் பெறமுடியும் என்பது கண்டு மான்செஸ்டர் மக்கள் அத்தகைய பணியிலே கவனம் செலுத்தினர். 1825 இல் இந்தியாவிலே அவர் "புதிய இணக்கம்' என்ற பெரிய பரிசோதனையை நடத்தினர். கட் டுப்பாடற்ற தன்னுட்சி நிலவும் ஐக்கிய சமுதாயத்தினை அமைக்கும் முயற்சி யாக அஃது அமைந்தது. அது வெற்றியளிக்காவிட்டாலும், ஒரிலட்சியத்தினைப் பரப்பியது. சொந்த முயற்சியாலே மகத்தான வெற்றியிட்டிய பிறதொழிலதி பர்களைப் போன்று ஒவனும் பல இலட்சியக் கனவுகள் கண்டார். இவருடைய நூல்கள் மேன்மேலும் இலட்சியப் பாங்குமிக்கனவாகவும் யதார்த்தமின்றியும் காணப்பட்டன. ஆனல் அவருடைய எண்ணக் கருத்துக்கள் தெளிவாயிருந்தன. மக்கள் பொருளாதார நடவடிக்கைகளிலும் சமூக வாழ்க்கையிலும், போட்டிக் குப் பதிலாக ஒத்துழைப்பினையே முக்கியமாகக் கொண்டால், அவர்கள் முன் னேற்றமடைவர் என்பதே அவர் கொண்ட தத்துவம். சமூக நிலைமைகள் கேடுற் றிருந்தால், அவற்றை மாற்றலாம். மக்கள் தீயவராய், பிறமக்களிடத்து அநாக ரிகமாக நடந்து கொள்பவராயின் அவர்களின் உள்ளம் மாற்றமடைய வேண் டும். சமூகக் கல்வியும் ஒழுக்கக் கல்வியும் மிக அத்தியாவசியமாகும். ஒத்துழைப் பின் உயர்வை மக்கள் உணருமாறு செய்யவேண்டும். அப்போது மனித இயற்கையையும் சமூகத்தையும் மேம்படுத்தல் இயலும்.
ஒவன் காலத்திலே தொழிற்சங்க இயக்கமும் கூட்டுறவு இயக்கமுமே மிகக் குறிப்பிடத்தக்க தொழிலாளரியக்கங்களாய் விளங்கின. அவர் 1858 இலே இறந்த காலத்திலும் அவையிரண்டும் ஆரம்பப் பருவத்திலேயே இருந்தன. எனி னும் ஒவனுடைய செல்வாக்கு அவையிரண்டிலும் தீர்க்கமாகப் பதிந்தது. 1825 இலே தொழிற் சங்கங்கள் உரிமைபெற்று வளர்ச்சியுற்றன. இவற்றின் ஆக்கச் சக்தியினை ஒவன் கண்ணுற்ருரர். பெரிய தேசீய நிறுவனமாகத் தொழிற் சங்கத் தினை உயர்த்துதற்காக ஒவன் ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களின் பெரிய தேசீ யச் சங்கத்தை நிறுவினர். அவர்காலத்துக் கைத்தொழில் நிலைம்ைக்கு ஒவ்வாத பெருந்திட்டமாக அது இருந்தது. கூட்டுறவு முறைப்படி பொருளாதார நிலையி னைத் திருத்தியமைத்தற்காக எண்ணற்ற திட்டங்கள் இதனைப் பின்பற்றி வகுக் கப்பட்டன. பிரித்தானியாவிலே கட்டிட வேலை அனைத்தினையும் ஏற்று நடத்தும்

Page 135
242 பொருளாதாரப் புரட்சி, 1830-48
நோக்கத்தோடு கட்டுவோரின் பெரிய தேசீய சங்கமொன்றினை நிறுவுதற்கு ஆலோசனை செய்யப்பட்டது. தொழில் இணைப்பகங்கள் மூலமும், தொழில் * நோட்டுக்களை நாணயமாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொழிலாளர் பொதுநலக் கூட்டொன்றினை நிறுவுவதற்கு ஒவன் திட்டமிட்டார். 1834 இலே இத்திட்டம் கவிழ்ந்தது. திட்டமிட்டபடி அது மாபெரிய பொது வேலை நிறுத்தத் திலே முடிந்திலது; அதற்குப் பதிலாகப் பிரதேசவாரியாக ஆங்காங்குப் பெரும் பாலும் பயனில்லாத வேலை நிறுத்தங்களே ஏற்பட்டன. தோசற்சயரிலே விவ சாயத் தொழிலாளர் சிலர், ஒன்றுபட்ட பெரிய தேசீய தொழிற் சங்கத்தினைச் சேர்ந்த பிறிதொரு சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையிலே " சட்ட முரணுன சத்தியங்கள்” செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரிக்கப்பட்டுத் தண்டனை பெற்றனர். இது மேற்குறிப்பிட்ட திட்டத்திற்குச் சாப்பறையறைந் தது. அன்று தொட்டுத் "தொல்புடில் தியாகிகள்” என்றழைக்கப்பட்ட அப் பாவிகளான இம்மக்கள், ஏனையோருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும் பொருட்டு நாடு கடத்தப்பட்டனர்.
பரிதாபமிக்க இந்நிகழ்ச்சியினலே, ஒவனும் அவர்தம் ஆதரவாளரும் தொழிற்சங்க இயக்கத்தைக் கைவிட்டுக் கூட்டுறவியக்கத்திலே ஈடுபடலாயினர். இலங்கா சயரிலே ஒவனியத்தினலே ஊக்கம் பெற்ற இருபத்தெட்டுத் தொழிலா ளர் 1844 இல் உரொச்டேலிலே கோட் ஒழுங்கையிலே சிறிய பண்டகசாலை யொன்றினைத் தொடக்கினர். பிறிய பண்டகசாலையொன்றிக்னப் பொதுவான உடைமையாகக் கொண்டு, தாமே நடத்திச் சொந்த முயற்சியால் நன்மை பெற லாம் என்ற கருத்துப் பிறரிடையும் பரவத் தொடங்கிற்று. இத்தகைய முறை யிலே 1851 இல் வட இங்கிலாந்திலும், ஸ்கொத்திலாந்திலும் நூற்றுமுப்பது பண்டசாலைகள் காணப்பட்டன. அந்நூற்ருண்டு முடிவிலே, இக்கருத்து நாடெங்கிலும் பரவிற்று ; தேசிய அடிப்படையில் ஒரு பெரும் நிறுவனம் உரு வாகிப் பிரித்தானியப் பேரரசு அடங்கலும் கடல் கடந்து பரவலாயிற்று. பங்கு களுக்குத்தக்கவாறு சங்கத்தின் உறுப்பினராகப் பதிவு செய்தோருக்கிடையிலே இலாபம் பங்கீடு செய்யப்பட்டது. இதனுல் அது குடியாட்சி முறையைச் சால வும் தழுவியதாகக் காணப்பட்டது. சிக்கனமுள்ள இல்லக் கிழத்தியர் அம் முறையை மிகவும் விரும்பினர்.
பிரித்தானியாவிலும் பார்க்கப் பிரான்சிலேயே சமவுடைமைக் கோட்பாடுக ளும் இயக்கங்களும் தழைத்தோங்கின. ஆனல் அவற்றின் விளைவு பிரித்தானியா விற் போன்று அத்துணை திட்டவட்டமாக இருந்திலது. கென்றி கொம்தே தி செயின்ற்-சைமனும், சாள்ஸ் புரியரும் பிரான்சிய சமவுடைமைச் சிந்தையாள ரிற் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். ஒவனைப் போன்று இவ்விருவரும் புத் துணர்வியக்கம் மிகச் செல்வாக்குற்றிருந்த காலத்திலே வாழ்ந்தவர். எனவே இவர்களுடைய சிந்தனையிலே இலட்சியக் கருத்தும், உணர்ச்சி வளமும் காணப் புட்டன. பிறப்பாலே, செயின்ற் கைமன் உயர்குடியினர்; தாம் சாளிமேனின் வழித்தோன்ற லெனவும் கூறிக் கொண்டார். 1789 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப்

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 243
புரட்சிக் காலத்திலே தமது பட்டத்தினை அவர் துறந்தார். பின்னர் திருச் சபைக் காணிகளில் யூகவியாபாரஞ் செய்து பெருஞ் செல்வம் சேர்த்தார். கைத் தொழிற் சகாத்தத்துக்கு ஏற்றவகையிலே அதிகாரத்துக்கும் நம்பிக்கைக்கும் ஒரு புதிய மூலாதாரத்தினைத் தேடுவதிலே அவர்தம் வாழ்நாள் கழிந்தது. " மனிதன் வேலைசெய்ய வேண்டும்” என்ற தத்துவ நெறியை அவர் போதிக் தார். சட்டபூர்வமாக நீக்கமுடியாத தனிமனிதனின் உரிமைகளிலன்றிச் சமூ கப் பயன்பாட்டிலேயே உடைமையுரிமைகள் தங்கியுள்ளன என்று அவர் வற் புறுத்தினர். பிற்காலச் சமவுடைமை வாதத்திலே பிரபலமடைந்த ஒரு சுலோ கத்தை அவர் எடுத்துாைத்தார். "ஒவ்வொருவரும் தமது ஆற்றலுக்கேற்பக் கொடுத்து தேவைகளுக்கேற்பப் பெறவேண்டும்" என்பதே அஃது. ஆனல் அவர் குடியாட்சி பற்றி ஐயுற்றர். நுண்மதி படைத்த உயர்குடியினராட்சியினையே அவர் விரும்பினர். அவர் 1825 இலே இறந்தார். அதற்குப் பின்னரே அவரது செல்வாக்கு வலுப்பெற்றது. அவர்தம் மாணவர்களிலே சிலர் ஒன்றுகூடிச் செயின்ற்-சைமன் திருச்சபையினை உருவாக்கினர். பிரான்சு முழுவதிலும் ஆறு நிருவாகத் திருச்சபைகளை அவர்கள் நிறுவினர். ஜேர்மனியிலும் இவ்வியக்கம் செல்வாக்குப் பெற்றது.
சாள்ஸ் பூரியர் ஒவனிலும் செயின்ற் சைமனிலும் பார்க்கச் சிலவாண்டு களால் வயதிற் குறைந்தவர்; தனவந்தரான ஒரு துணிக்கடைக்காரரின் மைந் தர். அவர் வாணிபத்தையே பெருஞ் சத்துருவாகக் கருதித் தாக்கி வந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக வாணிப நாகரிகத்தின் கேடுகளை அவர் தாக்கினர். அந்நாகரிகத்தில் அறத்தைக் காட்டிலும் மறமே நயம் பயக்கின்றது எனவும் மக்கள் ஒருவரையொருவர் பகைக்கின்றனர் எனவும் அவர் கூறினர். கழுத் தறுக்கும் போட்டி, வஞ்சகம், போவா, மனுத்தன்மையின்மை ஆகியனவே தீமைக்கான பெருமூலங்களாகும். மனித வாழ்க்கையிலே நல்லுறவாலும் ஒத் துழைப்பினுலும் நல்லிணக்கத்தை உருவாக்குதலே இத்தீமையினை நீக்குவதற் கான பேருபாயமாகும். வேலையைக் கவர்ச்சிகரமாக்குவதற்கு, ஒவ்வொரு தொழிலாளியும் பொருள் உற்பத்தியிலே பங்குபெற வேண்டும். கவலையினின் றும் விடுபடுதற்கு அவன் போதியளவு ஊதியம் பெறவேண்டும். பூரியரின் கருத் துக்களிலே பிரமாதமான கற்பனைகளும் விடாப்பிடியான கொள்கைப் பற்றும் விரவிக் காணப்பட்டன. எனினும் அவற்றினிடையே கூர்த்தமதியும் பகுத்தறி வும் பொதிந்து காணப்பட்டன. சமுதாயத்திலே கவர்ச்சியற்ற அழுக்குமய மான வேலைகளைச் சிறுவர்களின் " சிறு குழாங்கள்’ மூலம் செய்து கொள்ள லாமென்ருர் அவர். ஏனெனில் அவர்கள் குறித்த ஒரு பிராயத்திலே கடவுளின் கிருபையினலே அழுக்காயிருப்பதையே விரும்புவர். அவர்கள் அழுக்கினை அகற் அறுதற்கு “ உணர்ச்சியுடன் ஈடுபடுவர்". கடுமையான குளிர்காலத்திலும், காலை

Page 136
244 பொருளாதாரப் புரட்சி, 1830-48
மூன்று மணிக்கு நடமாடத் தொடங்குவர். (அல்லது தமது செற்லாந்து மட் டக் குதிரைகளிற் சவாரி செய்வர்). தெருக்களைத் திருத்துவர்; செந்துக்களைக் கொல்லுவர்; மிருகங்களைக் கவனிப்பர்-என்றவாறெல்லாம் அவர் பற்பல கூறி (ர்ை. போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு நிலவவேண்டுமென்பதே அவரது கொள்கையின் சாராம்சமாகும். இதனைப் பலர் ஏற்றுக் கொண்டனர். 1840 அள விலே நியூயேசி, விஸ்கொன்சின், சமச்சுசற்ஸ் ஆகிய விடங்களிலே பூரியரி யச் சமுதாயங்கள் நிறுவப்பட்டன. இவருடைய நூல்களை இரசியாவிலும் பிரான்சிலும் பலர் ஆவலுடன் கற்றனர்.
சமூக வாழ்க்கையில் இணக்கம் ஏற்படுதல் வேண்டுமெனுங் கருத்தே தொடக்க காலச் சமவுடைமையாசிரியர் யாவருக்கும் பொதுவாயிருந்தது. பெருந் தொழிலமைப்பின் தொடக்க காலப் பருவத்திலே தொழிலாளர் இழிவு படுத்தப்பட்டனர். இலாபந்தரும் சந்தைப் பொருளாகவே தொழிலாளரின் சேவையை முதலாளிகள் கருதித் தொழிலாளரைக் கொடுமையாக நடத்தி வந்தனர்; கழுத்தறுக்கும் போட்டியினலே சமூக வாழ்விலே ஒழுக்கம் கெட் டது. மக்களின் துயரினைப் பொருட்படுத்தாது இலாபம் பெறும் நோக்கமே தலைதூக்கிநின்றது. அக்காலச் சமுதாயத்திற் காணப்பட்ட இக்கேடுகளையே சமவுடைமைவாதிகள் எதிர்த்தனர். எனவே, மக்களிடை ஒத்துழைப்பினல் ஏற்படக்கூடிய தார்மிக நன்மைகளே மீண்டும் வற்புறுத்த வேண்டும் ; தொழி லின் மாண்பையும் பயனேயும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்; மனித குலக் துக்குப் புத்துயிரளித்தற்காக இணக்கந் தழுவிய சமூகத்தினை அமைக்கவேண் டும்--இவற்றிலேயே அன்னர் கவனம் செலுத்தினர். இவர்களுடைய புத்து ணர்வு வாதமும் இலட்சியக் கனவுகளும் காரணமாகவே, மாக்சியவாதிகள் அவர்களைப் பிற்காலத்தில் இலட்சியச் சமவுடைமைவாதிகள்' என்று அழைத் தனர். அவர்களிடத்துக் காணப்பட்ட செம்மைவாதமே இறுதியில் அவர்க ளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனல் அக்காலத்திலே கடுமையான அதிருப்தியுற்றிருந்த தொழிலாளிகளிடையே இவர்களின் செல்வாக்குப் பெரி தும் பரவியது. பெருந்தொழிலமைப்பு வன்பொடு பெருகிய அக்காலத்திலே மனித வாழ்க்கைப் பயன்கள் திறம்பட எடுத்துக் கூறப்பட்டது நல்லதென லாம். 1848 இலே புரட்சிகள் ஐரோப்பா அடங்கலும் மூண்டபோது சம வுடைமையாளர் தொகை சிறிதாயிருந்தது. ஆனற் சமவுடைமைக் கருத்துக் கொண்டோர் திரண்டு இத்தருணத்தினைப் பயன்படுத்தினர்; தொழிலாளி களுக்கு அரசியல், சமூகவுரிம்ைகள் கோரினர். இவற்றிலேயே அச்சமவுடைமை வாதிகளின் பணியினைக் காணலாம். இக்காலத்திலே, பிரான்சிலே உலூயி பிளாங்கு போன்ருேரும் இங்கிலாந்திலே யோன் ஸ்ரூவேட் மில் போன்முேரும்

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 245
நடைமுறைக்கியைந்த சிந்தனையாளர், தொழிலாளர் நிலைமைகளைச் சீர்படுத் தற்கு உடனடியாக மேற்கொள்ளத்தக்க திட்டவட்டமான யோசனைகளை அவர்
கள் எடுத்துக் கூறினர்.
தொழிலமைப்பு (எல் ஒகனிசேசன்து திரவயில்) எனும் தமது புகழ்பெற்ற நூலினைப் பிளாங்கு என்பார் 1839 இலே வெளியிட்டார். விரைவில் மிகப் பெரு வாரியாக அது விற்பனையாயது. சமூகச் சீர்திருத்தமேற்படுதற்கு அரசியற் சீர்திருத்தமே ஒரேயொரு வழியென்றும் அரசுச் சமவுடைமைவாதமாகவே சமவுடைமைவாதமிருக்க வேண்டுமென்றும் இவர் திட்டவட்டமாகக் கூறினர். அரசினையொரு சாதனமாகப் பயன்படுத்தாவிட்டால் அது தடையாயிருக் கும். “தொழில் உரிமையினை ’ அரசாங்கமே ஏற்று, அதனை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். எவ்வகையிலும் மெலியாரையும் அது பாதுகாக்க வேண்டும். உற்பத்தியினை மேலதிகாரியாக ஒழுங்குபடுத்தும் அரசாங்கமே மற் முேர்க்கு, எடுத்துக்காட்டாக முக்கியமான தொழிற்றுறைகளிலே “சமூகத் தொழிலகங்களை '(அதேலியஸ் நேசனேக்ஸ்) நிறுவ வேண்டும்; இவை தொழி லாளிகளே நன்கு நடத்த வேண்டும்; இறுதியிலே தொழிலாளர்களாலேயே இவை குடியாட்சி முறைப்படி நடத்தப்படும். தொடக்க காலத்திலே இவர்கள் தனிப்பட்ட முதலாளிகளுடன் போட்டியிடுவர் ; மிகத் திறமையான தொழி லாளிகளைத் தம்மிடத்து ஈர்த்துக் கொள்ளுவர் ; கட்டுப்பாடற்ற போட்டியி ஞலே இறுதியில் இவர்கள் தீமை செய்யத் தயங்காத முதலாளிகளை முறி யடித்து அவர்களின் தொழில் முடங்குமாறு செய்வர். பிளாங்கினுடைய கருத் துக்களோடு, சமவுடைமைவாதம் கற்பனையுலகிலிருந்து நிச உலகிற்கு வந்தது; அரசியலிலே நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடியதாயிற்று. பிரான்சியத் தொழிலாளிகள் பலர் அவர்தம் கருத்துக்களை மிக்க உற்சாகத்துடன் வரவேற் றனர். தற்போக்குக் கொள்கை தழுவிய அரசினலே ஏற்படக்கூடிய இன்னல் களை இவர்கள் அனுபவவாயிலாகவே அறிந்தவர்கள். இக்காரணத்தினலேயே பிரான்சிலே 1848 ஆம் ஆண்டுப் புரட்சியில் லூயி பிளாங்கு முக்கியமான இடத்தினை வகிக்க. டியவராயினர்.
காள்மாக்ஸ் : இதே காலத்திலே ஜேர்மானியர் சிலர் தீவிர சமவுடைமைவாத, பொதுவுடைமைவாதக் குழுக்களிலே இடம் பெறத் தொடங்கினர். இவர்கள் பெரும்பாலும் நாடுக த்தப்பட்டோராகப் பாரிசு, பிரசல்ஸ், இலண்டன், சுவிற் சலாந்து ஆகிய நாடுகளிலே செயலாற்றினர். 1830 ஆம் ஆண்டுகளிலே ஜேர் மானிய அகதிகளில் ஒரு குழுவினர் பாரிசிலே சங்கமொன்றினை நிறுவினர். புவனரோதியும் பபோவின் பிற சீடர்களும் தொடங்கிய தொழிலாளர் இயக் கங்களோடு இஃது இணைக்கப்பட்டது. அவர்கள் இதற்கு நீதிச் சங்கமென்று பெயரிட்டனர். வில்கெல்ம் வைற்லிங் என்ற இளம்பிராயமுள்ள தையற்காசரும்

Page 137
246 பொருளாதாரப் புரட்சி, 1830-48
அதிற் சேர்ந்தார். அவர் 1832 இலே சுதந்திர இணக்கமாகியவற்றின் உத்தர வாதங்கள் என்ற பொதுவுடைமைவாத நூலினை வெளியிட்டார். ஜேர்மானியத் தொழிலாளிகளின் தலைவருள் ஒருவராக அவர் விரைவில் மிளிர்ந்தார். தொழி லாளரின் இயக்கத்திற்குப் பொதுவான நடவடிக்கை முறையினை வகுக்கும் நோக் கத்தோடு பிாசல்சிலே கூட்டமொன்று 1846 இலே நடைபெற்றது. இதற்கு அவ ரும் சென்றிருந்தார். மேற்குறிக்கப்பட்ட நடவடிக்கை முறையினை வகுத்துக் கொண்டிருந்த திறமைமிக்க இருவரை ஆங்கு அவர் சந்தித்தார். இவர்களைப் பற்றிக் கூட்டத்திற்கு வந்திருந்த இரசிய யாத்திரிகரான அனென்கோவு வரு ணித்துள்ளார். இவர்களிலே ஒருவரைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதியுள் ளார். “இவர் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்; குணத்திட்டமுள்ளவர்; அசையாத நம்பிக்கை யுறுதி படைத்தவர். வெளியுருவத்திலும் அவர் சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவர். திாண்ட கறுத்த மயிருள்ளவர். காங்களிலும் மயிரடர்த்தியாக உண்டு. அவருடைய மேற்சட்டைப் பொத்தான்கள் கோணலாகப் பூட்டப்பட் ள்ெளன. அவருடைய நடத்தையும் தோற்றமும் ஓரளவு விகாரமாயிருந்தாலும் எவருடைய மதிப்பையும் பெறக்கூடியவர். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனற் பேசும்பொழுது தீர்ப்புக் கூறுவதுபோல இருக்கும். அவர் பேச்சுக்கு மறுபேச்சுக் கிடையாது. அவர் கடுங் குரலெடுத்துப் பேசுவாாதலின் அவர் பேச்சு ஆணித்தா மாகவும் சற்று விரும்பத்தகாத கவும் இருக்கும். இவ்வாருக, மக்கள் உள்ளங் களிலே தமது உறுதியான கருதினைப் பதிய வைப்பர்; அவர்களைக் கவர்ந்து தம்மைப் பின்பற்றச் செய்யக்கூடிய சக்தி அவரிடம் உண்டு.” மற்றவர் உயர்ந்த நிமிர்ந்த தோற்றம் கொண்டவர். "ஆங்கிலேயரின் தனிச்சிறப்பும் அமரிக்கை யும் கொண்டவர். ' முன்னேயவர் காள்மாக்ஸ் ; அவருக்கு அப்போது 28 வயது. பின்னேயவர் அவருடைய அந்தாங்க நண்பரும் கூட்டாளியுமான பிரெடரிக் எங்கெல்ஸ் ஆவர்.
1847 ஆம் ஆண்டு வசந்த காலத்திலே நீதிச்சங்கம், பொதுவுடைமைச் சங்க மென்ற வேறு பெயரைப் பெற்றது. அதில் மாக்ஸ் சேர்ந்தார். அக்காலத்திலே, தற்கால ஐரோப்பா கண்டிராத படுமோசமான பொருளாதார மந்தம் ஏற்பட்டது. தானிய விளைவுகள் குன்றின. அதே வேளையில், புகையிரதப் பாதை சிறப்பாக அமைக்கப்பட்டபின் வாணிபத்திலும் திடீரென விலையிறக்கமேற்பட்டது. இலை யுதிர் காலத்திலே பொதுவுடைமைக் கழகத்தின் சார்பில் மாக்சும் எங்கெல்சும் கூட்டாக ஒரு பனுவலை எழுதினர். ஒவன், செயின்ற் சைமன், பூரியர், பிளாங்கு ஆகியோரின் இலட்சியப் பாங்கான சமவுடைமைவாதத்திற்குப் பதிலாகப் புதிய கோட்பாடு இவ்வாறு தோன்றி அதனை மங்கச் செய்தது. வர்க்கப் போராட்ட மும், உலகப் புரட்சியும் போதித்த புதிய உத்வேகமுள்ள கோட்பாடே இதுவா கும். பொதுவுடைமைப் பிரசாரப் பனுவலிலே முதன் முதலாகச் சமூகப்
Guarantees of Harmony and Freedom.
... Communist Manifests.

சமூகப் புரட்சிக்கான இயக்கங்கள் 247
புரட்சி பற்றிய பூரணமான கோட்பாடு எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன், சமூகப் புரட்சிக்கான வழிமுறையையும் அதில் இடம் பெற்றது. ‘மனிதர் பாவரும் சகோதர் ' என்பதே நீகிச் சங்கத்தின் சுலோகமாகும். இதற்குப் திலாக நிலவிவரும் சமூக அமைப்பினை முற்முக வலோற்காசமாய்க் கவிழ்த் கலே தனி நோக்கம் மான்ற சுலோகம் இடம் பெற்றது.
வரலாறு முழுவதும் வர்க்கப்போராட்டக் கதையையே கூறுவதாகப் பனுவல் வியத்தகு முறையில் எடுக்கியம்புவதோடு தற்காலச் சமுகாயம் பெரும் புரட்சிச் சக்திகளின் பிடியிற் சிக்கயிருப்பதாகவும் விபரிக்கின்றது. செல்வ உற்பத்தி முறைகளிலுள்ள தொழினுட்ப முன்னேற்றங்கள் சமுதாய வர்க்கங்களிடை நில வும் இயல்பையும் ச1 &லயையும் மாற்றுகின்றன. தற்காலக் கைத்தொழிலும் வணிகமும் ' பாழியருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளரான கைத்தொழில், வணிக, நிதி முதலாளிகளுக்கும் பலத்தையளிக்கிறது. இவர்கள் உலக வளங்களையும் உற்பத்திச் சாதனங்கள் மீது உரித்தற்ற தொழிலாளரையும் (பாட்டாளிகளையும் அல்லது ஊதிய அடிமைகளையும்) தாட்சணியமின்றிச் சுரண்ட, சமகால வரலாறு உருவம் பெறுகிறது. ஆதிக்கஞ் செலுத்தும் இம் முயற்சியாளர் வர்க்கம் தாராண்மை அரசினைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத் திருந்து, தமது தொழில் ஒன்றையே விற்பதற்கு வைத்திருப்போரைச் சுரண்ட வும் அடக்கவும் பயன் படுத்துகின்றது. வரலாற்றின் இரக்கமற்ற போக்கின் படி பாட்டாளி வர்க்கம் தன்னை நசுக்குவோரைக் கவிழ்க்கும் வரைக்கும் உருவிற் பெருத்து பெருந்துயரில் உழன்று, தன்னுணர்வு பெருகும் விதிக்காளாகின்றது. ‘பாழியர் வர்க்கம் புரிவது யாதெனில் மற்றவற்றைக்காட்டினும், தனது சவச் குழி தோண்டுவோரை உருவாக்குவதேயாகும்? அதன் வீழ்ச்சியும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கமுடியாதவையாகும்”.
பனுவலின் கூற்றுப்படி. சனநாயகம் வெறும்புரட்டே ; பாராளுமன்ற அரசாங் கம் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் முகமூடியே ; பிறநாடுகளிலே நசுக்கப் படும் ஊதிய-அடிமைகளுக்குத் தாமும் சமநிலேயிலுள்ளோாாதலின் ஒரு நாட் டுத் தொழிலாளிகள் நாட்டுப்பற்றுடையோராயிருக்கலாகாது; தொழிலாளிSSr தங்கள் முதலாளிகள் மாட்டுச் சிறிதும் பிரமாணிக்கமுடையோராயிருக்கலா காது ; நிட்சயமாக நிகழவிருக்கும் பாட்டாளிவர்க்கப் புரட்சி உலகப்புரட்சியாக வேயிருக்கும்; அதன் வெற்றி தடுக்கமுடியாததொன்று ; தொடக்கத்திற் பாட் டாளி அரசு ஒன்றினையும் (பாட்டாளிச் சர்வாதிகாரம்’ ஒன்றினையும்) இறுதி யில் உண்மையாகவே வகுப்பற்ற சமுதாயம் ஒன்றினையும் நிறுவும். மாக்சும் எங்கெல்சும் பனுவலை மிகப்பிரபலம் பெற்ற அறைகூவலுடன் முடிக்கின்றனர். 'பாட்டாளிகள் தங்கள் தளை தவிர்ந்த வேறெதனையும் இழப்பதற்கில்லை. அவர் கள் வெல்வதற்குரிய உலகொன்றுண்டு. எல்லா நாடுகளிலுமுள்ள தொழிலாளர் களே, ஒன்றுபடுங்கள்'.

Page 138
248 பொருளாதாரப் புரட்சி, 1830-48
இவ்வறிக்கை முதன் முதலாக இலண்டனிலே 1848 பெப்பிரவரியிலே வெளி
வந்தது. இம்மாதத்திலே பிரான்சிற் புரட்சியேற்பட்டது. இப்புரட்சியினை ஏற் படுத்தற்கு இது காரணமாயிருந்திலது. ஏனெனில் அக்காலத்திலே ஒரு சிலரே இதை வாசித்தனர். ஆனலடுத்த இருபதாண்டுகளிலும் ஐரோப்பாவிலே பலர் இதை நன்கு வாசித்தனர்; இதிலே ஊறித் திளைத்தனர். ஜேர்மனியிலேயே பன் னிரண்டு பதிப்புக்கள் வெளிவந்தன. ஒரு நூற்ருண்டிலே இது கூறிய நற்செய்தி மக்களிலே அரைவாசியினரின் உத்தியோக பூர்வமான அரசியற் கோட்பாடா யிற்று. தற்கால வரலாற்றின் மிக முக்கியமான பத்திரங்களிலதுவுமொன்று என்பதிலோர் ஐயமுமின்று. 1848 இலே இது வெளிவந்தமையே ஐரோப்பிய புரட்சிகளின் வரலாற்றிலவ்வாண்டு குறிப்பிடத்தக்கதென்பதற்குப் போதுமான தாம். பல நிகழ்ச்சிகளேற்பட்டன. இதற்கு முற்பட்ட இரண்டு ஆண்டுகளிலும் பொருளாதாரக் கஷ்டங்கள் ஐரோப்பாவெங்கும் நிலவிப் பொங்கின. முக்கிய மாக இக்காரணத்தினலேயே யூன் மாதம் ஐரோப்பாவெங்கும் தொடர்ச்சியாகக் திடீரெனக் கிளர்ச்சிகளேற்படலாயின. " புரட்சிகளின் ஆண்டு ’ வந்துவிட்டது. "புரட்சிகளின் காலம்" உச்ச கட்டத்தினையடைந்தது.

11 ஆம் அத்தியாயம்
தேசியப் புரட்சிகள், 1848-50
புரட்சிகளின் தொடர்முறை, 1848
சிசிலியிலுள்ள பலமோவில் வாழ்ந்த மக்கள் 1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, நேப்பிள்ஸ் மன்னரான 1 ஆம் பேடினந்தின் கொடுங் கோலாட்சிக்கு எதிராக வெளிப்படையாகவே கிளர்ச்சி செய்து தெருக்களிலே திரண்டனர். இது போன்ற கலகங்கள் ஒரு மாதத்திற்குள் இத்தாலியிலுள்ள பெரிய நகரங்கள் யாவற்றிலும் ஏற்பட்டன. பிரான்சிலே கீசோ என்பாரின் பழைமைவாத அரசாங்கம் நடைபெற்றது. 1848, பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தாராண்மைவாத எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் பெரும்பான்மை யினைப் பதிலாளிகள் மன்றத்திலே 43 ஆகக் குறைந்தனர். பெப்ரவரி 22 இலே பிரசார விருந்தொன்று நடத்தப்போவதாகப் பிரகடனம் செய்தனர். பீதியுற்ற அரசாங்கம் விருந்தினைத் தடைசெய்தது. இதனுலே பாரிசு மக்கள் தமது எதிர்ப்பினைக் காட்டுதற்காகத் தெருக்களிலே திரண்டனர். மாலைப்பொழுதிலே தொழிலாளர் வாழ்ந்த தெருக்களிலே தடைகள் இடப்பட்டன. பொதுமக் களின் ஆயுதக்கிளர்ச்சிகள் இருவகையிலே பரவுதற்கு இவ்விருநிகழ்ச்சிகளும் வழிகிறந்தன. இவ்வாண்டுக் காலத்திலே இதைத் தொடர்ந்து ஐரோப்பாவெங் கும் புரட்சிகள் கற்படலாயின. இக்காலி, ஜேர்மனி, ஒஸ்திரியா, கங்கேரி ஆகிய இடங்களிலே ஏற்பட்ட பெரும்பாலான புரட்சிகள் பலமோப் புரட்சிமுறை யைத் தழுவியனவாகக் காணப்பட்டன; அதாவது இவை வெளிநாட்டவரின் ஆட்சிக் கெதிரான தேசிய, பொதுமக்கட் கிளர்ச்சிகளாயின; மெற்றேணிக்கும் அவரின் ஆதரவாளரும் கைக்கொண்ட. கடுமையான அடக்குமுறைக் கொள் கையினை எதிர்த்தன. சுவிற்சலாந்திலே எற்பட்ட புரட்சியும், பெல்ஜியத்திலும் பிரித்தானியாவிலும் மூண்ட குழப்பங்களும் பிரான்சிய முறையைப் பின்பற்றி யனவாகக் காணப்பட்டன. இங்கே மத்தியவகுப்பினரின் அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளையும் தனிப்பட்ட ஆதிக்கத்தினையும் குடியாட்சிவாதிகள் எதிர்த் தனர்; சமூக குடியாட்சிச் சீர்திருத்தங்கள் கோரப்பட்டன. இவ்வாறு முக்கிய மான வேறுபாடுகள் இக்கிளர்ச்சிகளிலே காணப்பட்டன. ஆயினும் அவை யாவும் ஒரு பெரிய ஐரோப்பியப் புரட்சியாக ஒன்றுபட்டன; அதிருப்தியும் சீற்றமுங்கலந்த போக்கு ஏற்பட்டது. இது பல வடிவங்களிற் காணப்பட்டது;
249

Page 139
250 தேசியப் புரட்சிகள், 1848-50
பல்வேறு நாடுகளிலே பலவாறு நடைபெற்றது. ஐரோப்பாவிலே மெற்றேணிக் கின் ஆட்சி முடிவுற்றது; 1815 தொட்டு நிலவிவந்த அவர்தம் “அரசமைப் புக்’ கவிழ்க்கப்பட்டது; இவையே அப்பெரும் புரட்சியால் ஐரோப்பாவிலே ஏற்பட்ட மிகப்பெரிய அரசியற் சாதனைகளாகும். கிழக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியிலே மானியமுறை ஒழிக்கப்பட்டது. இதனுல் ஏற்பட்ட மிகப் பெரிய சமூக, பொருளாதார விளைவு இதுவேயாம்.
இத்தாலியின் தொடக்க முயற்சி: முதலாவதாக இத்தாலியிலேயே இது தொடங்கிற்று. இத்தாலியத் தாராண்மைவாதிகள் இருவரிலே நம்பிக்கை கொண்டனர். அவர்களிலொருவர், சவோய் நாட்டு சாள்ஸ் அல்பேட் என்பவர். இவர் பீட்மன்ற் சாடினியாவுக்கு மன்னரானர். தமக்கு முன் ஆட்சிசெய்தவரி அலும் பார்க்கத் தேசியத்திற்கு மிக்க அனுதாபம் காட்டினர். 9 ஆவது பயஸ் போப்பரசசே மற்றவர். இவர் 1846 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆவது கிறெ கரிக்குப்பின் போப்பரசராயினர். இவர் ஓரளவு அரசியல் மன்னிப்பு அளித்தார். குடிக்காவற் படையொன்றை அமைத்தற்கு உரோமிலே அனுமதி கொடுத் தார். இவ்வாறு இவரிடத்திலே தாராண்மைவாத அனுதாபங்கள் காணப்பட் டன. இவ்விருவரும் அல்லது இவர்களிலொருவர் இத்தாலியக் குடாநாட்டிலே ஒஸ்திரியர் ஆகிக்கத்.ண ஒழிப்பரென்று கருதப்பட்டது. இத்தகைய சார் பான சூழ்நிலையிலே இரகசிய சங்கங்களும் (கார்போனரி முதலியன) மற்சிணி யின் குடியரசு இயக்கங்களும் எவ்விடத்திலும் திறமையாகச் செயலாற்றிவந் தன. பலமோவிலும், மிலனிலும் தொடக்க காலத்திலே ஏற்பட்ட மக்களின் கிளர்ச்சிகளுக்கு இவையிரண்டுமே நேரடியான காரணமாயிருந்தன. இப் பொதுவியக்கங்களிற் காணப்பட்ட ஊக்கவேகமின்றி 1848 யூலையிலே இத்தாலி யிற் புரட்சியேற்பட்டிருக்குமோ என்பது ஐயத்திற்கிடமாகும்.
பீட்மன்ற், சாடினியா, சவோய் ஆகியன சேர்ந்த தமது இராச்சியத்தினைச் சாள்ஸ் அல்பேட் திருத்தியமைத்தார். நிதியினையும், படையினையும் சீர்ப்படுத் தினர். விவசாய முன்னேற்றத்திற்காக உழைத்தார். வர்த்தகப் பாதுகாப்பு வரிகளைக் குறைத்தார். ஆனல் அவர் ஓர் எதேச்சாதிகார வேந்தராகவே ஆட்சி புரிந்தார். இவரது இராச்சியத்திலே பொலிசாரும், ஒற்றரும் அடக்குமுறையி விடுபட்டனர். இவர்கள் இத்தாலியின் எப்பகுதியிலும் காணப்பட்டனர். பொரு ளாதாரத்திலே ஒட்பமுடையவராயும், அரசியலிலே அடக்குமுறையாளராயும் தாம் செயற்படலாமென அவர் கருதினர். இது தவறன கருத்தாகும். உள் ளூரிலுள்ள விவசாய சங்கங்கள் கூடுவதற்கு அனுமதியளித்தார்; ஆனல் அங் குச் சங்கத்தினர் அரசியல் பற்றிப் பேசுவதைத் தடுக்க முடியாதிருந்தார். பயிர்பச்சை பற்றிப் பேசியபின் மன்னரைப்பற்றிப் பேசுதல் எளிதாகும். எனவே இத்தாலியிலே அரசியலுணர்வும் ஊக்கமும் மிகக் கூடுதலாக நிலவிய இடங்களிலே பீட்மன்ற் இராச்சியமும் ஒன்ருகும். இதே வேளையிலே போப் பாசான 9 ஆவது பயஸ் தாராண்மைவாதக் கருத்துகளை நிறைவேற்றுவோ

புரட்சிகளின் தொடர்முறை, 1848 25
சாக விளங்கினர். இதனுல், 1848 இலே தஸ்கனி போப்பரசரின் தாராண்மைப் போக்கைப் பின்பற்றிற்று. அதுகண்டு போப்பரசரின் நகரான வெரராவினை மெற்றேணிக் கைப்பற்றினுர். போப்பரசர் உடனே ஐரோப்பிய வல்லரசுகளுக்கு அறிவித்தார். இவருடைய அரசுகளின் பாதுகாப்பிற்காகச் சாள்ஸ் அல்பேட் தம் படைகளை அனுப்பிவைத்தார். 1847 இலே மெற்றேணிக் வெரராவிலிருந்து தமது படைகளேத் திருப்பியழைக்க வேண்டியவாானுர்; அத்துடன் இராசதந் திரத் தோல்வியினையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவரானர்.
தொடக்ககாலச் சிறு போர்கள் வருங்காலத் தொல்லைகளுக்கோர் எச்சரிக் கையாக இருந்தன. இத்தாலியின் தேசிய தலைவராக விளக்கக் கூடியவராக சாள்ஸ் அல்பேட், போப்பரசர், மற்சினி ஆகிய மூவர் காணப்பட்டனர். தேசீய விடுதலைக்காக வேறுபட்ட மூன்று அரசியற் றிட்டங்களும் இயக்கங்களும் உரு வாகிக்கொண்டிருந்தன. இதனலேயே இத்தாலிய தேசீயச் சத்திகள் அக் காலத்திலே பொதுவாக வலுவற்றிருந்தன. 1840 இற்குச் சற்றுப்பின், செல் வாக்குள்ள இத்தாலிய எழுத்தாளர் பலர் இத்திட்டங்களைப்பற்றிப் பலவாறு பிரசாரஞ் செய்தனர். மசிமோ த செக்லியோ போப்பாசாட்சியினைத் தாக் கினர். இத்தாலி விடுதலை பெறுதற்கு ஒஸ்திரியாவுடன் போர் செய்ய வேண் டும். எனவே தேசப்பற்றுள்ள இத்தாலியர் யாவரும் பீட்மன்ற் வேந்தரையே ஆதரிக்க வேண்டுமென்று இவர் வலியுறுத்தினர். ஏனெனில், ஒஸ்திரியாவுடன் போர் செய்தற்குத் தேவையான மூலபலங்கள் போதிய அளவு கொண்டவ சாய்ப் பூரண சுதந்திரமுள்ள மன்னர் அவரேயாவர். ஆனல் 1843 இலே 'இல் பிரிமதோ எனுஞ் சஞ்சிகையில் அபே கியோபேர்கி என்பார் லொம்பாடியி லுள்ள மிதவாதப் பழைமைவாதிகளுக்கும், அறிவாளருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இதன்படி போப்பரசரின் கீழ் இத்தாலிய அரசுகளின் கூட்டணி யொன்று ஏற்படுத்தவேண்டும்; இக்கூட்டணியிலே அரசர் மன்றமொன்று நிரு வாக அதிகாரம் பெற்று விளங்கும். மற்சினியோ குறிப்பிட்ட இரு கருத்துச் களையும் எதிர்த்தார். குடியரசு வாதத்தினே மிகவும் திட்டவட்டமாக எடுத்து சைத்தார் அவர். பொதுமக்களின் பெருங் கிளர்ச்சியினலே ஒஸ்திரிய ஆதிக் கத்தினை ஒழிக்கவேண்டும் ; போப்பாசரின் உலகியலதிகாசத்தினை நீக்க வேண் டும். இவ்வாறு அடிப்படையிலே .ே பாடுள்ள மூன்று திட்டங்களுக்குமிடை யில் ஒற்றுமையேற்படாது; ஒத்து 1 வலும் சிறிதளவே ஏற்படலாம். இவற் அறுள் எது வெற்றிபெறும் என்பது நிகழ்ச்சிகளின் போக்கினலேயே நிர்ணயிக் கப்பட்டது.
ஆதரவாளர் பலமோவிற் கலகமேற்படுத்திப் புரட்சியினைத் தொடக்கினர். இவர் கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியீட்டினர். சிசிலிக்கு 1812 ஆம் ஆண்டுக்குரிய அரசமைப்பினை அளிக்குமாறு நேப்பிள்ஸ் மன்னரான 2 ஆம் பேடினந்தினைக் கட்டாயப்படுத்தினர். இவ்வரசமைப்பினையே குடியாட்சிவாதி கள் எஞ்ஞான்றும் கோரிவந்தனர். இந்துடன் நேப்பிள்சிலிருந்து விடுதலையும் கோரப்பட்டது. 1848 ஜனவரி முடிவிலே நேப்பிள்சும், சிசிலியுஞ் சேர்ந்த தமது இராச்சியம் முழுவதற்கும் புதிய அரசமைப்பினை ஏற்படுத்த இவர்

Page 140
At
252 தேசியப் புரட்சிகள், 1848-50
முயற்சி செய்தார். இது 1830 ஆம் ஆண்டுப் பிரான்சிய அரசமைப்பினைப் பின் பற்றி அமைக்கப்பட்டது. அதன்படி இருமன்றங்கள் நிறுவப்படல் வேண்டும்; கட்டுப்பாடற்ற பிரசுரம் நடைபெறலாம் ; தனிமனிதனின் சுதந்திரமும், உரிமை களும் பாதுகாக்கப்படுமென உக்கரவாதமளிக்கப்பட்டது. ஆனற் சிசிலித்தீவு பூரண சுதந்திரம் வேண்டிநின்றது. இந்த எடுத்துக்காட்டினைப் பிற பகுதிகளும் பின்பற்றின. புரட்சியினைத் தடுத்தற்கான இறுதி முயற்சியாகப் பீட்மன்ற், தஸ் கனி, உரோம் ஆகியவற்றின் ஆட்சியாளர் விரைவிலே இத்தகைய அரசமைப்பு களே யாத்தளித்தனர். அரசமைப்பிற்குட்பட்ட முடியாட்சியினை ஆதரித்த தாராண்மைவாதிகளும் சனநாயகக் குடியரசுவாதிகளும் ஒன்றுபட்டுக் கோரிக் கையினை வற்புறுத்தினர். இதனுலே, பெப்ரவரி முடிவில் இத்தாலியிலே தாராண் மைவாத அரசாங்கத்தின் புதிய சகாப்தம் தொடங்கிற்று போலத் தோன்றியது. இரண்டாவது பிரான்சியக் குடியரசு : பிரான்சே மீண்டும் புரட்சியினைத் தொடக்கவேண்டியதாயிற்று. காலத்திற்குக் காலம் பாரிசிலேயே புரட்சிகள் கொடங்கின. ஐரோப்பா அடங்கலும் வாழ்ந்த கிளர்ச்சிக்காரர் அதனையே ாசிர்பார்த்து நின்றனர். பெப்ரவரி 22 இலே பாரிசிலே பொதுமக்கட் கிளர்ச்சி யேற்பட்டது. லூயி பிலிப், ேேசr என்பாரையும் அவர்தம் மந்திரிமாரையும் விலக்குதற்குத் தீர்மானித்தார். ஆனற் சினங்கொண்ட பாரிசு சனத்திரளை அடக்கமுடியாதிருந்தது. ஒழுங்கான இராணுவப் பிரிவினர் தற்செயலாகத் துப் பாக்கிப்பிரயோகம் செய்ததினுலே சனத்திரளிலே 59 பேர் கொல்லப்பட்டனர்; அல்லது d, T ԱյcւՔն:06ծrii எவ்விடத்தும் தடைகள் அமைக்கப்பட்டன. துவக்குச் செய்வோரின் தெள்ழிலகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பாரிசிலே பூரணமான ւկու հ: ந.ை பெற்றது. மத்தியவகுப்பினரைச் சேர்ந்த தேசியக் காவற்படை ஞர் மன்னருக்கு எதிராயினர். உலூயி பிளாங் போன்ற மிதவாதச் சமவுடைமை வாகிகளும், பிளங்கின் சீடரான தீவிரவாதச் சமவுடைமைவாதிகளும் அதற்கு ஆகாஷ நல்கினர். பெப்ரவரி 24 இலே லூயி பிலிப் பதவி துறக்கவேண்டியவ ராஞர். பதிலாளிகள் மன்றத்திலே இலமர்தின் எனும் புலவர் தற்காலிகமாகப் புதிய அரசாங்கம் ஒன்றினை அமைத்தற்குத் தாராண்மைவாதப் பாராளுமன்ற உறுப்பினரின் பட்டியலொன்றினைத் தயாரித்தார். அமைச்சுப் பதவிகள்ை நிருண பித்தற்காக அவர்கள் கொட்டேல் தி விலிற்குச் சென்றனர். வெளிநாட்டு விவகா பக்தினை இலமர்தினே மேற்கொண்டார். க்மிதவாதச் சமவுடைமைவாதியான இலெட்ரூரொலின் என்பார் உள்நாட்டு அமைச்சினையேற்றர். வயது முதிர்ந்த துபொன்ற் தி லெரெ தலைவரானர். வெறும் ஏற்பாட்டளவிலே தற்காலிக gyr சாங்கம் அமைக்கலாம். ஆனல் அதன் அகிகாசத்தினைப் பாரிசிலும், பிரான்சின் - பகுதியிலும் நிறுவுதல் எளிதன்று. s וt:18horu'
மிதவாத பாராளுமன்றக் குழுவினர் தாமாகவே த்ற்காலிக அரசாங்கத்தினை அமைத்தனர். நகர மண்டபத்திலே, சனத்திரள் இவர்களைக் குதூகலமாக வச வேற்றது. இவர்கள் பெரும்பாலும் தாராண்மைவாத எதிர்க்கட்சிக்குரிய விநாச எல் . 1ம் பத்திரிகைக் குழாத்தைச் சேர்ந்தவர்கள். இப்பத்திரிகை 1830 லே தொடங்கப் It فاولیه 10 میلان، با சாள் சின் ஆட்சியினைக் கவிழ்த்தற்கு உதவி
- ܙ

புரட்சிகளின் தொடர்முறை, 1848 253
யது. யூலைக் குடியாட்சியிலே பிரதான எதிர்க்கட்சிச் சஞ்சிகையாக அது விளங் கிற்று. இப்பொழுது, இதற்குப் போட்டியான ஒரு கோட்டியினர் தோன்றினர். இவர்கள் லா றிவோமே என்ற தீவிரவாதச் சமவுடைமைச் சஞ்சிகைக்கு விடய தான மளித்தனர். இலெட்ரூ ரொலினும், லூயி பிளாங்கும் அதிலிடம் பெற்றனர். அரசாங்கத்திலே இலெட்ரூரொலினைச் சேர்த்தும், பாரிசுப் பொதுமக்களைத் திருப்தி செய்ய முடியவில்லை. காரசாரமான பேச்சுவார்த்தைகளின் பின் அர சாங்கத்திலே பிறரும் இடம் பெற்றனர். லூயி பிளாங்கும், திறமைகுறைந்த அல்பேர்ட் போன்முேரும், பொது மக்களின் ஆதரவினைப் பெறும் முகமாகத் தொழிலாளி ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பெப்ரவரி 24 ஆம் நாளில் நள்ளிரவளவிலே இருசாராருக்குமிடையிலே உடன்பாடு ஏற்பட்டுப் பின்வரும் அறிக்கை வெளியிடப்பட்டது. ' தற்காலிக அரசாங்கம் குடியரசிற்கே தனது வாக்கை அளிக்கின்றது. உடனடியாக மக்களோடு இதுபற்றிக் கலந்தாலோசிக் கப்படும்” அவர்களுடைய நீர்ப்பே முடிவானது என்பதாம். புதிய அரசாங்கத் கிலே நிலவிய பல்வேறு கருத்துக்கள் இவ்வறிக்கையிலே பிரதிபலிக்கின்றன. மிதவாதத் தாராண்மை வாதிகள் அரசமைப்புக்குட்பட்ட பாராளுமன்ற ஆட்சி யினையே ஏற்படுத்த விழைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக மீண்டும் சனக் கும்பலின் அமைதியின்மை ஏற்படாது தடுக்கவிரும்பினர்; தீவிர மாற்றம் விரும்பிய குடியாட்சிவாதிகளும் சமவுடைமைவாதிகளும் சர்வசனவாக்குரிமை கோரி நின்றனர். சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரத்தக்க குடியரசு ஒன் றினை நிச்சயமாக நிறுவ முன்னின்றனர். அல்பேட் தவிர்ந்த ஏனைய உறுப்பினர் மத்தியவகுப்பினராயும் வழக்கறிஞர் , நுண்ணறிவாளர், சஞ்சிகையாசிரியர் போன்முேராயுமே காணப்பட்டனர். இவர்களிலே எவராயினும் மீண்டும் பயங்கா ஆட்சி ஏற்படுவதை விரும்பவில்லை. எனினும் பெப்ரவரியிலே இலமர்தினு டைய நாவன்மையினலேயே தீவிர இடதுசாரிகளின் செங்கொடி குடியரசின் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக ஏற்றப்படாமே தடுக்கப்பட்டது. தற்காலிக அரசாங்கம் நிலவிய காலமனைத்திலும் சனக்கும்பலின் தாக்கம் அதிலே முக்கிய இடம் பெற்றிருந்தது. இரகசிய சங்கங்களிலுள்ளோரும் பிளங்கியின் சீடரும் ஆகிய தீவிரவாதிகள் புரட்சியின் விளைவாக விடுதலையடைந்திருந்தனர். இவர் களே சனத்திரளினைத் தாண்டி வழிநடத்தி வந்தனர்.
அகத்திலே தீவிரமாற்றவாதக் குடியாட்சி வாதிகளும் புறத்திலே ஆயுதம் தரித்த சனக்கும்பலும் அரசாங்கக்கி%ன நெருக்கிவந்தனர். இதனுலே அரசாங் கம் சமூக அரசியற் சீர்திருத்தத்தற்காக விரைவிலே நடவடிக்கைகளை மேற் கொண்டது. நாடோறும் வேலைசெய்யவேண்டிய மணித்தியாலங்களைப் பாரிசிலே பத்தாகவும் மாகாணங்களிலே பதினென்முகவும் குறைத்தது. "தொழில் செய் தற்கான உரிமையினை ஏற்றுக் கொண்டது. பாரிசிலே வேலையில்லாத் திண்டாட் டத்தினைச் சமாளிப்பதற்குத் தேசியத் தொழிலகங்களை' நிறுவிற்று. இவை அலுயி பிளாங் கூறிவந்த சமூகக் கூட்டுறவு முயற்சிகளிலும் பார்க்க வறியோ ருக்கு உதவிசெய்வதிலேயே முதன்முதலாக ஈடுபட்டன். தொழிற் பிரச்சினை களை ஆய்வதற்காக லூயி பிளாங் தலைமையிலே இல்ட்சம்புேக் மாளிகையிலே நிரந்தர விசாரணைக்குழுவொன்றினை அரசாங்கம் நிறுவியிருந்தது. பத்திரிசை 13-CP 7384 (12169)

Page 141
.254 தேசியப் புரட்சிகள், 1848-50
p
களிற்கும் குடியானவனின் சுதந்திரத்திற்கு மிருந்த கட்டுப்பாடுகளை நீக்கிற்று. ரப்ரில் மாதத்திலே தேசிய அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல்களை தடத்தவேண்டும் என்று மார்ச்சு 5 ஆம் திகதி கட்டளையிட்டது. 21 வயதிற்கு மேற்பட்ட பிரான்சியரொவ்வொருவரும் வாக்குரிமை பெற்றனர். இதன் விளை வாக ஒரே முறையில் வாக்காளர் தொகை இரண்டு இலட்சத்திலிருந்து தொண் லூறு இலட்சமாகக் கூடிற்று. இவர்களிற் பலர் கல்வி வாசனையற்றவர்கள் ; அரசியற் பொறுப்புணர்ச்சியும் அனுபவமுமில்லாதவர்கள்.
தேர்தல்கள் ஏப்ரில் 23 வரை தாமதிக்கப்பட்டன. இதனலே பாரிசிலே புரட்சி தொடங்கியதிற்கும், மாகாணங்களிலே வாக்கெடுத்தற்குமிடையிலே இரண்டு மாதங்கள் கழிந்தன. இவ்விடைப்பட்ட காலத்திலே கிராமப் புறங்களிலே வாழ்ந்த பழைமை நாடிய சிற்றுடைமையாளர், தலைநகரத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த சமூக சோதனைகளையும் குழப்பங்களையும் அறிதற்குப் போதிய அவகாசங் கிடைத்தது. அவர்கள் இவற்றைக் கேட்டு அச்சமுற்றனர். புதிய தொகுதிகளிலே 84 சதவித வாக்காளர் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி ரர் இவ்வாறுக அவர்கள் தீவிரமாற்ற வாதிகளையும் சமவுடைமைவாதிகளையும், முறியடிக்கும் வகையிலே தமது வாக்கினைப் பயன்படுத்தினர். 876 தேர்தற்ருெகு ஃ திகளிலே மேற்குறிப்பிட்ட. கட்சியினர் 100 தொகுதிகளிலேயே வெற்றிபெற்ற னர். இப்புகிய மன்றத்திலிருந்தோர் பெரும்பாலும் லூயி பிலிப்பின் முன்னைய ஆகாவா டெபாகவோ மாபுரிமை நாடிய வேக்தியல் வாதிகளாகவோ மிதவாதத் தாராண்மை வாதிகளாகவோ குடியரசு வாதிகளாகவோ இருந்தனர். இம் மன் றம் மே மாதம் கூடிற்று. தற்காலிக அரசாங்கம் இம்மன்றத்திடமே ஆட்சியதி காாக்?ென ஒப்படைத்தது. இவ்வதிகாசம் பின்னர் புதிய நிருவாகக் கழகத்தி டம் ஒப்படைக்கப்பட்டது. இதிலே பலமர்தினும் தற்காலிக அரசாங்கத்தின் உறுப்பினர் சிலரும் இடம் பெற்றனர். ஆனல் இதிலே அலுTயி பிளாங்கும் அல் பேட்டும் இடம் பெற்றிலர்.
தீவிர இடதுசாரிகள் இம்மன்றத்திற்கும் அதன் நிருவாகக் கழகத்திற்கும் DQpa, விரைவிலே கிளர்ந்து அவற்றைக் கவிழ்க்க முயன்றனர். மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தபின் மே 15 இலே சினங்கொண்ட சனக்கும்பல் மன் றத்தினைக் கைப்பற்றியது. மன்றம் பின்னர் குலைக்கப்பட்டது; கொட்டேல் திவி லிலே அவச்சகால அரசாங்கமொன்று புதிதாக அமைக்கப்பட்டது. இவ்வாருகப் பிளங்கியும்-டபேயும் சமவுடைமைக்குழுக்களும் இரண்டாவது புரட்சியொன் றினே ஏற்படுத்த முயற்சி செய்தனர். இதன்படி பிரான்சின் ஏனைய இடங்களின் விருப்பமின்றிப் பாரிசுச் சனக்கும்பலின் ஆதிக்கம் புரட்சிகரமாக நிலைநாட்டப் டடும். ஆணுல் இக்கடவை அம்முயற்சி வெற்றிபெற்றிலது. சனக்கும்பலுக்கெதி சாகத் தேசியக் காவற்படை மன்றத்தினையே ஆதரித்தது. தமது சொத்துரிமை தன்னப் பாதுகாத்தற்காக மத்தியவகுப்பினர் புதிய இடம் பெயர் காவற்படையை நிறுவியிருந்தனர். இப்படை மன்றத்திலிருந்து சனக்கும்பலை வெளியேற்றியது. பிளங்கியும் பபேயும் உடனடியாகவே சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களின் குழுக்களும் சங்கங்களும் குலேக்கப்பட்டன. லூயி பிளாங்கு நாட்டை விட் டோடிஞர். அல்பேட்டுக் கைது செய்யப்பட்டார். கொட்டேல் தி வில் மீண்டும்

புரட்சிகளின் தொடர்முறை, 1848 255
கைப்பற்றப்பட்டது. பிரான்சிய வரலாற்றில் முன்னுெருபோதுங் காணப்பீட்டி அளவுக்கு வாக்குரிமை பெற்றிருந்த பெருந்தொகையினரின் பிரமாதமான ஆத ாவுடனேயே குடியரசு அமைக்கப்பட்டிருந்தது. சமூகப்பு:சட்சிவாதிகள் அதன் எதிர்த்தனர். இதனுல் அவர்களுடைய இலட்சியமே பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்றியும் தவிர்க்க முடியாத வண்ணம் பிற்போக்குவாதிகள் பலம்பெற்றனர். பிளங்கியின் மரபிலே வல்லந்தமான ஆட்சிப் புரட்டுக்களும் தடைகள் அமைத் துப் போர் செய்தலும் இடம்பெற்றன. அரசியலமைப்பிற்கு உட்பட்ட பாராளு மன்ற அரசாங்க நிறுவனங்களுக் கெதிராக இம் முறைகள் பயன்படுத்தப்பட் டன. பிரான்சிலே குடியரசுவாதச் சக்கிகள் ஒன்றையொன்று மட்டந்தட்டின. இதனலே பிற்போக்கு வாதிகள் பழிக்குப் பழிவாங்குவதற்கு வழிதிறந்தது, ஜேர்மனியும் ஒஸ்திரியா-கங்கேரியும் : பிரான்சிலே நிகழ்ந்த இச்சம்பகாங் கள் ஐரோப்பா அடங்கலும் புரட்சிவாதிகளைத் தூண்டின. லூயி பிலிப் அசச பதவியினின்றும் நீக்கப்பட்டு மூன்று தினங்கள் கழிந்தபின், றைன்லாந்திலுள்ள மன்னமிலே பொதுமக்கள் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இவற்றைக் தொடர்ந்து ஜேர்மனியெங்கும் குழப்பங்கள் ஏற்படலாயின. மத்திய வகுப்பின ரும் உத்தியோகத் தொழில் வகுப்பினரும் புதிய பெருந் தொழிலதிபதிகளும் அறிந்த ஜேர்மனியத் தாராண்மை வாதம், தேசீய தாராண்மைவாதமாகும். உள்நாட்டிலே கட்டுப்பாடற்ற வியாபாசம் நடைபெறுதற்கு அது சார்பாக இருந் தது. ஆயின் குடியாட்சிக் கருத்துக்களுக்கு அதில் இடமிருக்கவில்லை. பெருந் தொழிலமைப்புள்ள றைன்லாந்திலே சமூகப் புரட்சிவாதிகள் ஊக்கமாகச் செய லாற்றினர். ஆனற் பிறவிடங்களிலே இவர்களின் தொகை குறைவாயிருந்தது; அவர்கள் முக்கியத்துவமும் பெற்றிலர் , ஜேர்மனியிலே பிரித்தானியாவிற் போன்று தாராண்மைவாதப் பாராளுமன்ற மரபுகள் நிலவியதில்லை; அல்லது பிரான்சிற் போன்று வல்லந்தமான சமூகப்புரட்சி மரபும் இடம் பெற்றதில்லை. அங்கு ஒஸ்திரியராகிக்கத்தினைக் கவிழ்த்தற்கும் அவ்வாதிக்கத்திற்குச் சார்பா யிருந்த அரசரின் அதிகாரத்திற்கு முடிவுகட்டுதற்கும், ஜேர்மனிய ஆள்புலங்களை ஓர் அரசாக ஒன்றுபடுத்தற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய தேசீயவாதமே ஜேர்மனியிற் புரட்சிக்கு முக்கிய தூண்டுகோலாயிருந்தது.
பிசகியாவில் 1847 இலே தாராண்மைவாதிகள புத்தூக்கம் பெற்றனர். அவ் வாண்டிலே பிரசிய வேந்தரான 4 ஆவது வில்லியம் பேளினிலே இலண்ட்ராக் கினைக் கூட்டுவித்தார். இதிலே பிரசிய ஆள்புலங்கள் பலவற்றிலிருந்தும் பிரதி நிதிகள் வந்திருந்தனர். புகையிரதப் பாதைகள் அமைத்தற்குக் கடன் பெறு தற்கான அதிகாரம் பெறவே இதனை அவர் கூட்டினர். ஆனல் அவர் இதனைக் குலைக்கவோ தாராண்மைவாதிகளின் உற்சாகம் மறைந்தது. இவர் 1840 இலே மன்னராயினர். மனவுறுதியற்ற அவர்தம் நடத்தை வாயிலாக அவருடைய இயல்பு தெளிவாகியது. பத்திரிகைத் தணிக்கையினை அவர் தளர்த்தினர். பத்தி ரிகையாசிரியர் இவரைக் கண்டிக்கவே மீண்டும் தணிக்கையினைத் திணித்தர்ச். அரசியற் கைதிகளை விடுதலை செய்தார். ஆனல் அவர்கள் முன்னைக் கோட்பாட் டினைக் கைவிடுதற்கு மறுக்கவே, அவர்களைக் கண்டித்தார். டெடென் ஆற்றெம்

Page 142
256 தேசியப் புரட்சிகள், 1848-50
பேக், சக்சனி பவேரியா ஆகிய அரசுகளிலே தாராண்மைவாத அரசாங்கங்கள் நிலவின; இவற்றிலே தாராண்மைவாத அமைச்சர்கள் இடம்பெற்றனர்; பத் திரிகைகளுக்கு முன்னிலும் பார்க்கக் கூடுதலான சுதந்திரம் அளிக்கப்பட்டது. பவேரியா மன்னரான முதலாம் உலுட்விக் பதவி துறக்க வேண்டியவரானர்.
ஜேர்மானிய அரசுகளிலே தலப்பற்றுடைமை மிகவதிகங் காணப்பட்டது. இதனுலே அங்குமிங்கும் மூண்ட பல கலகங்களைப் பிரசியாவும் ஒஸ்திரியாவும் தடுக்கமுடியாதிருந்தன. பிரசிய அரசாங்கம் தயங்கியதாலே பேளினிலே கல கங்களேற்பட்டன. கலகத்தினைத் தடுத்து நிறுத்தற்காக அரசர் மார்ச்சு 11 இலே பல சலுகைகளைக் கொடுக்கத் தீர்மானித்தார். ஏற்கவே நிலவிவந்த ஜேர் மானிய நாட்டுக் கூட்டிணைப்பிற்குப் பதிலாக ஜேர்மானியக் கூட்டாட்சியரசை அமைக்க விரும்பினர். இதிலே தேர்தல்மூலந் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்றம் இடம் பெறும்; பத்திரிகைச் சுதந்திரம் அளிக்கப்படும்; ஒரே தேசீயக் குடியுரிமையும் ஒரு தேசியப்படையும் நிறுவப்படும். ஒரு மாதத்திற்கு முன் பிரான்சிற் போலவே படைகளுக்கும் பொதுமக்களுக்குமிடையிலே மோதலேற் படவே தலைநகரில் உள்நாட்டுப் போர் தொடங்கிற்று. தொழிலாளர் வாழுமிடங் களிலே தடைகள் போடப்பட்டன. பாரிசின் முன்மாதிரியைப் பேளினும் பின் பற்றியது. உலுடொல்வ் கம்பவுசன் தலைமையிலே, மன்னர் தாராண்மைவாத அரசாங்கமொன்றினை அமைத்தார். mைன்லாந்திற் புகழ் பெற்ற தாராண்மை வாதத் தலைவர்களிலே கம்பவுசனும் ஒருவராவர். அரசியல் நிர்ணயசபை ஒன்று அமைக்கப்பட்டது. புரட்சிவேளை கழியும்வரை, கேர்டைகாலத்திலே, இச்சபை அரசியற்றிட்டத்தினை அக்கறையின்றி ஆராய்ந்து வந்தது. பிரசியாவிலே, நிலைமை கட்டுக்கடங்கியே இருந்தது. * ஒஸ்திரியாவிலும் கங்கேரியிலும் நிலைமை வேறுபட்டிருந்தது. லூயி பிலிப் பின் விழ்ச்சிபற்றிய செய்தி 1848 மார்ச்சு முதல் வாரத்திலே வியன்னுவிற் பா விற்று; மெற்றேணிக்கின் நீண்ட கால ஆட்சிக்கு மாமுன எதிர்ப்பு உச்சக் கட் டத்தினை அடைந்தது. பல்வேறு வகுப்பினரும் அவரை எதிர்த்தனர். அரச சபை யிலுள்ள கட்சியினரும் உயர்குடித் தாராண்மைவாதிகளும் இவருடைய ஆட்சி யினை வெறுத்தனர்; அரசியலதிகாரத்திலிருந்து நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட காரணத்தினலே, மத்திய வகுப்பினரும் உத்தியோகத் தொழிலாளரும் அவரை எதிர்த்தனர். பொருளாதார மந்த மேற்பட்ட அக்காலத்திலே, தொழிலாளர்க ளின் வாழ்க்கை நிலைமைகளும் வேலை நிலைமைகளும் பாதிக்கப்பட்டன. இத ஞலே அவர்களும் மெற்றேணிக்கை எதிர்த்து வந்தனர். மார்ச்சு 13 இலே ஏற் பட்ட ஆர்பாட்டங்களின் விளைவாக மெற்றேணிக் பதவி துறந்தார். மத்தியவகுப் பினர் தேசியக் காவற்படையொன்றை நிறுவினர்; இரு தினங்கள் கழிந்தபின் பேடினந்து பேரரசர் கூடுதலான மத்தியவகுப்பினரைக் கொண்ட நாட்டுமன் றத்தினைக் கூட்டிப் புதிய அரசமைப் பொன்றை நிறுவுவதாக வாக்களித்தார். கங்கேரியிலே ஒஸ்திரியப் பேரரசரே மன்னராக ஆட்சி புரிந்தார். உயர்குடி யினரின் மன்றம் ஒன்று ஆங்கு இருந்தது. அலுயி கொசுத் என்ற பெருந்தேசி பத் தலைவர் அங்கு தோன்றினர். அவர் சட்டவறிஞராயும், பத்திரிகையாசிரிய

புரட்சிகளின் தொடர்முறை, 1848 257
ாாயும் விளங்கினர். பொதுமக்களைக் கவரத்தக்க நாவன்மையிலே ஒகொனல் அல்லது இலமர்தீன் போன்றவர் அவர் ; நாட்டின் ஒற்றுமையினைப் பாதுகாக் கத்தக்க வகையிலே மானியமுறை எதிர்ப்பியக்கத்திற்குத் தலைமை தாங்குமாறு உயர்குடியினரைத் தூண்டிவந்தார். பிரஸ்பேக்கிலே மார்ச்சு 14 இலே நடை பெற்ற கங்கேரிய மன்றக் கூட்டத்திலே கொசுக் சொன்மாரி பொழிந்தார். வரு டந்தோறும் மார்ச்சு ஐட்சிலே (பதின்மூன்றுக்கும் பதினைந்திற்குமிடையிலே) நடைபெறும் பெரிய விழாவிற்காகப் புடாபெஸ்ரிலே, அடுத்தநாள் விவசாயிகள் திரண்டுநின்றனர். இளம்பிராயத்தவரும் தீவிரவாதியும் கவிஞருமான அலெக் சாண்டர் பெற்றெவியும் மாணவரும் விவசாயிகளின் கிளர்ச்சிக்குத் தலைமைதாங் கினர். நிலைமை கட்டுக்கடங்காது போயிற்று.
இவ்வாறு 'ருநாடுகளிலும் மாச்சு 13 இற்கும் 15 இற்குமிடையிலே நிகழ்ச்சி துரிதமாக நடந்தே' இர "லே வியன்ன அரசாங்கம் கோரிக்கைகளை மறுக்க முடியாதிருந்தது. கங்கேரியமிலும் ஒஸ்திரியாவிலும் மிதவாத அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. தாராண்மைவாதிகளின் கோரிக்கைகள் சிற்சில ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆணுற் சமூகப் புரட்சிக்கு அரசாங்கம் விட்டுக்கொடுத் திலது. கொசுக் கங்கேரிக்குச் சுயவாட்சி அளிக்கப்படவேண்டுமெனக் கோர் ஞர். மாச்சுச் சட்டங்களால் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. வியன்ன விலே ஆளும் உயர்குடியினரும் அரசசபையும் பிரசிய அரசாங்கத்தினைப் போன்று தாமதித்தே செயலாற்றின. புரட்சிவேளை கழியும்வரை அதிகாரத்தி லிருந்து பின்னர் தீர்க்கமான பிற்போக்கு முறையினை ஏற்படுத்தவே அவர்கள் விரும்பினர்.
பிரசியாவிலும் ஒஸ்திரியாவிலும் கங்கேரியிலும் பெரும்பாலான ஜேர்மானி யச் சிற்றரசுகளிலும் புரட்சி இயக்கங்கள் ஒரே காலத்திலே தொடங்கி வெற்றி பெற்றன. இ ன் விளைவாக ஒரு மத்திய பிரதிநிதித்துவசபை மூலம் ஜேர்மானிய ஒற்றுமையி. வற்படுத்தற்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டது. வொர்பாளி மென்ற் அல்லது கற்காலிகப் பொதுமன்றம் பிராங்போட்டிலே மார்ச்சு முடி விலே கூடிற்று, ஜேர்மானிய அரசுகளிலுள்ள பாராளுமன்றங்களிலிருந்து தெரி யப்பட்ட 300 m றப்பினர் இதில் இடம் பெற்றனர். பிரதேசப்பற்றே அதில் மேம்பட்டிருந்தது. சர்வ ஜேர்மானிய மன்றத்திற்கான தேர்தலுக்கு அது ஒருங்கு செய், கயல்லாது புக்கியமான பிறவிளேவுகள் அதனலே ஏற்பட்ட தில்லை. :ேர்பானிய அாக கo ல நிலவிவந்த அரசாங்கங்களைப் புறக்கணிக் கும் வகை. லே புதிய மன்றம் தெரிவுசெய்யப்பட்டது. இது 1848 மே மாதம் றைன்லாந்திலே பிராங்போட்டிற் கூடிற்று, பிரபலமான இம்மன்றம் ஓராண்டுக் காலம் நீடித்து இயங்கியது. தேசியப் பற்றுமிக்க ஜேர்மானியரின் அபிலாசை களும், உணர்ச்சிகளும் அகிற் பிரதிபலித்தன. நிருவாக அதிகாரமோ நிருவாக அமைப்போ அதற்கு இருந்திலது. அதன் வெற்றிக்கு இக்குறைபாடு பெருந் தடையாயிற்று. கருவுருவிலிருந்த ஜேர்மானிய நாட்டின் குரல் அங்குக் குழுமி யிருந்த நுண்ணறிவாளர், உயர் தொழிலதிபர் வாயிலாக அங்கே ஒலித்தது.

Page 143
258 தேசியப் புரட்சிகள், 1848-50
ஆயினும் அது பயனற்ற குரலாகவே இருந்தது. பிராங்போட்டிற்குச் சென்ற பிரதிநிதிகள் விபரமான விவாதங்களில் ஈடுபட்டனர். ஆனல் அவர்களுடைய முடிபுகள் யாரையுங் கட்டுப்படுத்தியதில்லை. தனிப்பட்ட ஜேர்மன் அரசுகள் தாம் விரும்பியவாறு நடக்கும்வரை ஒன்றும் செய்யமுடியாது. எனவே புதி தாகத் தோன்றிய இந்த ஒற்றுமையுணர்ச்சி உரமற்றிருந்தது. வோர்பாளி மென்ற் (தற்காலிகப் பாராளுமன்றம்) போலவும் முன்னைய ஜேர்மன் நாட்டுக் கூட்டிணைப்பு மன்றம் போலவும் பிராங்போட் மன்றமும் நடைமுறையிலே பிர தேசப்பற்றுக்களுக்குக் கட்டுப்பட்டிருந்தது. r அரசியற் கருத்துக்களைப் பொறுத்தவரை பெல்ஜியத்திலும் பிரான்சிலும் அரசமைப்பினை நாடிய மிதவாதத் தாராண்மைவாதிகளையும் இங்கிலாந்திலே சீர்திருத்தமேற்படுத்திவந்த விக்குக் கட்சியினரையும் பிராங்போட் மின்றப் பிரதிநிதிகள் பெரும்பாலும் ஒத்திருந்தனர். இவர்களிற் பெரும்பாலானேர் பல் கலைக்கழகப் பேராசிரியர்களாகவும் வணிகராகவும் சட்டவறிஞராகவும், நீதி பதிகளாகவும் சிவில் சேவையதிகாரிகளாகவும், மதகுருமாராகவும் இருந்தனர். இவர்கள் சாந்தமானேராயும் சட்டப்படி நடப்போராயும் ஆர்வம் மிக்கோார யும் காணப்பட்டனர். இவர்கள் வல்லந்தத்தினையும் சமூகப் புரட்சியினையும் எதிர்த்தனர். ஒன்றுபட்ட சமஷ்டி அரச மைப்பிலே தாராண்மைவாதம் நிலவும் நாடாகவே ஜேர்மனி விளங்க வேண்டுமென இவர்கள் விரும்பினர். புதிய ஜேர் மானிய அரசியற்றிட்டத்தினைத் தயாரித்தோரிலே சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்களில் தல்மன் என்பவரும் ஒருவராவர். இவர் பிரபல வரலாற்ருசிரியர். தாராண்மைவாதக் கோட்பாடுகளை வற்புறுத்திக் கூறிவந்தமையினலே கெற் றிங்கன் பல்கலைக்கழகத்திலே பேராசிரியர்ப் பதவியினின்றும் விலக்கப்பட்டார். இத்தாலியிற் போலவே ஜேர்மனியிலும் தேசீயவாதிகள் ஏற்றுக்கொண்ட நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுபற்றிக் கடுமையான கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஐக்கியத்தை உருவாக்குவதுபற்றி முரண்பட்ட இரு திட்டங்கள் காணப்பட்டன. மன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்பட்டது. இவ்விருதிட்டங்களில் எதனைக் தெரிந்து கொள்வது என்பதுபற்றித் திடமான உடன்பாடு ஏற்பட்டிலது. எனவே பிராங்போட் மன்றம் இறுதியில் ஏமாற்றத்தையே அளிப்பதாயிருந்
57. r
எத்தகைய ஜேர்மனி, ' படத்தில் இடம்பெற வேண்டுமென்பது பற்றிய பிணக்கே அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. அக்காலத்திருந்த புண்டிலே (ஜேர்மன் கூட்டணியிலே) பிரசியாவின் பிறபகுதிகளிருந்தாலும் கிழக்குப் பிரசியா இருந்திலது, ஒல்ஸ்ரைன் கோமகவுரிமை தேனிய மன்னருக்குரியதா யினும் அதில் அடங்கிற்று. அயலிலுள்ள சிலெஸ்விக் கோமகவுரிமையுட்பட தென்மாக்கு முழுவதும் புண்டிலே அடங்கிற்றிலது. அதிலே ஒஸ்திரியப் பேசா சின் பெரும்பகுதியடங்கியிருந்தாலும் கங்கேரி இடம் பெற்றிலது. இதனுடைய எல்லைகளுக்குட்பட்டிருந்த ஒஸ்திரியாவிலே பொகிமியாவிலுள்ள செக்கர் போன்ற ஜேர்மானியரல்லாதாரும் வாழ்ந்தனர். இதனுடைய எல்லைகளுக்கம்

புரட்சிகளின் தொடர்முறை, 1848 259
பாலே கங்கேரி, சுவிற்சலாந்துபோன்ற இடங்களிலே ஜேர்மானிய மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர். அக்காலத்து நிலவிய நாட்டுக்கூட்டிணைப்போ ஜேர்மானிய மொழியோ தெளிவாக எல்லைகளையறிதற்கு வழிகாட்டத் தவறி யது. எனவே, புதிய " ஜேர்மனியின் " புவியியல் எல்லைகளை வரையறுத்தற்கு என்ன கோட்பாட்டினைப் பயன்படுத்த வேண்டும். இதற்குத் தவிர்க்க முடி யாதவண்ணம் இரு விடைகள் இருந்தன. ஒன்று விரிந்ததன்மையினது. மற்றை யது குறுகிய தன்மையினது. எனவே மன்றத்திலே இருவிதக் கருத்துகள் கொண்டோர் இருந்தனர். பெரும்பாலானேர் அகண்ட ஜேர்மானியக் கொள்கை யினே வற்! ; )க்கினர். சிறுபான்மையோர் சிறிய ஜேர்மானியக் கொள்கையைச் கொண்டி து. னர்.
கங்கேரி தவிர்ந்த ஒஸ்திரிய நிலப்பகுதியிலே பல சிலாவிய மக்கள் வாழ்ந் தாலும் . hlவும் புதிய கூட்டாட்சி யாசிலே அடங்கவேண்டுமென அகண்ட ஜேர்மானியக் கருத்தை ஆதரித்தோர் வாதித்தனர். சிலாவியர் ஜேர்மானிய மய மாவரென அவர்கள் கருதினர். போலிஷ், செக் மக்கள் போன்முரின் தனிப் பட்ட தேசிய இயக்கங்கள் அவரது திட்டத்திற்குத் தடையாயிருந்தபடியால், அவ்வியக்கங்களை அவர்கள் வெறுத்தனர். அவர்களுடைய கொள்கைப்படி அப்ஸ்பேக்கு வமிசத்தினரே கூட்டாட்சியில் மகுடஞ் சூடுவர். ஒஸ்திரியாவே அங்கு தலைமையிடம் பெறும். இவர்கள் மன்றத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தமை யால், பேரரசுப் பதிலாளியாகத் தாராண்மைப் போக்குடைய பெருங் கோம கன் ஜோன் நியமிக்கப்பட்டான். கலப்பு இனத்தினர் வாழ்ந்த ஒஸ்திரியப் குதிகளை விலக்கிவிட்டு ஜேர்மனியின் பிறபகுதிகளை உறுதியாக ஒன்றுபடுத் த லயே குறுகிய ஜேர்மன் கொள்கையாளர் விரும்பினர். இவர்கள் பிரசியா முழுவதையும் கூட்டாட்சியிற் சேர்த்தற்கு விழைந்தனர். எனவே பிரசிய மன் னரையே தலைமைப் பதவிக்கு உகந்தவராகக் கருதினர். ஜேர்மனியிலே ஆதிக் கம் மிக்க கத்தோலிக்க அரசான ஒஸ்திரியாைேவயே உரோமன் கத்தோலிக்கர் ஆதரித்தனர். புரட்டசுத்தாந்தர் பிரதான புரட்டசுத்தாந்த அரசான பிரசியா வையே ஆதரித்தனர். எனவே கருத்துவேற்றுமைக்குக் காரணமாயிருந்த இம் முக்கிய பிரச்சினயிலே சமய பேதமும் வந்து கலந்தது. புரட்சிவேளை கழியும் வரையும் இப்பிணக்கு முடிவின்றித் தொடர்ந்தது.
ஐரோப்பாவின் பொதுவான நிலமையினே 1848 மே மாதம் முடிவிலே நோக் கும்போது புரட்சி இயக்கங்கள் தொடக்க காலத்திலே வெற்றிபெற்றதைக் காணலாம் ஆணுல் இவற்றின் வேகம் குன்றிற்று. இத்தாலியிலே மன்னரிட மிருந்தும் :ளவரசரி.மிருந்தும் தாராண்மை தழுவிய அரசமைப்புகள் வலிந்து பெறப்பட்டன. மிலானிலும் வெனிசிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகளே மார்ச்சு மாதத், லே ஒஸ்கிரியா அடக்கமுயன்றது. அப்போது பீட்மன்ற் மன்ன சான சாள்ஸ் அல்பேட் அவற்றின் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்காகப் படை வவி கொண்டு வெற்றிகரமாகத் தலையிட்டார். ஆனல் மே மாத முடிவிலே போர் தம்பித்துவிட்டது. சர்வசன வாக்குரிமையிலே தங்கியிருந்த இரண்டாவது குடி பாசு பிரான்சிலே நிறுவப்பட்டிருந்தது. அந்நாட்டு அரசியல் நிர்ணயசபை

Page 144
260 தேசியப் புரட்சிகள், 1848-50
யிலே பழைமை வாதிகள் பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்கள் பாரிசு நகரப் புரட்சிவாதிகளுக்கு எதிராக மாகாண எதிர்ப்பினைக் காட்டிவந் தனர். எனவே பிரான்சிலிருந்து உதவி கிடைத்திலது. பிரசியாவிலும் இத்த கைய நிலைமையே காணப்பட்டது. ஒஸ்திரியாவிலும், கங்கேரியிலும் மெற்றே ணிக் பதவியிழந்தார். அவ்விடங்களிலே மிதவாத அரசாங்கங்கள் இயங்கி வந் தன. ஜேர்மனியிலே தேசீய ஐக்கியத்தை இலட்சியமாகக் கொண்ட தாராண் மையியக்கம் பிராங்போட் மன்றத்திலே கிளர்ந்த பிணக்குக்கள் காரணமாகத் - தடைப்பட்டுவிட்டது. ஐரோப்பாவிற் பிறவிடங்களிலேயும் புதிய புரட்சிகள்
வெற்றியடைந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டில. பிரித்தானியாவிலே பட் டய இயக்கத்தினர் ஏப்ரிலிலே செய்த மாபெரிய ஆர்ப்பாட்டம் தோல்விப்பட் டது. பட்டயக் கிளர்ச்சியினர் தமது மனுவிலே ஐம்பது அல்லது 60 இலட்சம் பேர் கைச்சாத்திட்டனர் என்று மிகைப்படுத்திக் கூறினர். ஆனல் உண்மையில் இருபது இலட்சம் பெயர்களே அதில் இடம் பெற்றிருந்தன. அவற்றுள்ளும் பல பொய்ப் பெயர்களேயாம். ஏனெனில் விக்ரோறியா அரசியின் பெயரும் வெலிங்டன் கோமகனரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே பட்டய இயக்கம் இறுதியில் நகைப்புக்கிடமாயிற்று. அயர்லாந்திலே புரட்சியும் தேசிய மும் பற்றிப் பெரிதும் பேசிவந்த "இஃளய அயலாந்து' இயக்கத்திற்குப் பொதுமக்களின் ஆதரவு கிட்டியதில்லை. ஆங்காங்குச் சில வலோற்காரச் செயல் களும் குழப்பங்களும் நடைபெற்றபோதும், ஐக்கிய இராச்சியத்திற் பிறவிடங் களிற்போன்று அவையாவும் எளிதாக அடக்கப்பட்டன. 1815 தொட்டு ஸ்பானி யாவிலே பெரும் புரட்சி நிலைமை காணப்பட்டுவந்தது. எனினும் ஐரோப்பா விலே கிளர்ச்சிகள் மூண்ட இக்காலத்தில் மார்ச்சு மாத முடிவிலே மட்றிட் டிலே எற்பட்ட ஒரு கலகத்தினைத் தவிர்த்துக் குறிப்பிடத்தக்க பிறிது கிளர்ச்சி யாதும் மூண்டதில்லை ஆனல் அக்கலகத்தினையும் அரசாங்கம் விரைவாகவும் எளிதாகவும் அடக்கிற்று. மே மாதத்திலே செவிலிலே மூண்ட வேருெரு கலக மும் இதே கதியினை அடைந்தது. பெல்ஜிய நகரங்களிலே மார்ச்சு முழுவதும் அங்குமிங்கும் கலகங்கள் தோன்றின. ஆனல் அவை புரட்சி இயக்கத்தின் இயல்பினை ஒருபோதும் அடையவில்லை. பெல்ஜியத்திலே தாராண்மைவாதம் தழுவிய அரசமைப்பின்படி, ஆதிக்கம்பெற்ற மத்தியவகுப்பினர் ஆட்சி செலுத்திவந்தனர். அவர்கள் வேண்டியாங்கு சலுகையளிப்பதாகிய கொள்கை யினைப் பின்பற்றிவந்தனர். புரட்சி யேற்படாது தடுக்கத்தக்க வகையில் தம்மை வலுப்படுத்திக் கொண்டனர். வாக்காளருக்கிருந்த சொத்துரிமைத் தகுதியினைக் குறைத்தனர். மத்தியவகுப்பிலே கீழ்ப்பிரிவினர் திருத்தியடையத்தக்கவகை யிலே வாக்காளர் தொகுதிகளைக் கூட்டினர். அவர்கள் அரசாங்க வேலைத்திட் டங்களைத் தொடக்கி வைத்தனர். வேலையற்றிருந்த தொழிலாளர் வறுமையால் இன்னற்படுவதைத் தடுத்தற்கு நிவாரணம் அளித்து வந்தனர். யூன் மாதத் தில் நடைபெற்ற தேர்தல்களிலே பெல்ஜியத் தீவிரமாற்றவாதிகள் படுதோல்
விப்பட்டனர்.

புரட்சிகளின் தொடர்முறை, 1848 261
சுவிற்சலாந்து : சுவிற்சலாந்தில் மட்டுமே தாராண்மை வாதிகளும், தீவிர மாற்ற வாதிகளும் நிரந்தரமான வெற்றியடைந்தனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிகள் காரணமாகக் கிழக்குவல்லரசுகள் அங்கு தலையிடாது தடுக்கப்பட் டன. இவ்வெற்றிக்கு இதுவுமோாளவு காரணமாகும். 1815 ஆம் ஆண்டுக் கூட் டாட்சி ஒப்பந்தத்தினை மீறி (உரி, சுவிஸ், உன்ார்வல்டன், சக், பிரிபூக், உலு சேன், வலே ஆகிய) ஏழு கோட்டங்களும் தனிப்பட்ட அரசியல் இராணுவ சங்கமாக அல்லது சொண்டர்புண்டாகத் தம்மை ஒழுங்குபடுத்திக் கொண் டன. ஏழு நாடுகளின் இணைப்பிற்கும் (சொண்டர்புண்டிற்கும்) கூட்டாட்சி யரசாங்கத்தின் படைகளுக்குமிடையிலே உள்நாட்டுப் போர் 1847 ஆம் ஆண் டின் இறுதிக் காலத்திலே மூண்டது. புரட்டசுத்தாந்தையே பிரதானமாகக் கொண்ட கோட்டங்களும் நாட்டிற் பல்வேறு பாகங்களிலுமிருந்த தாராண்மை வாதிகளும் தீவிர மாற்றவாதிகளும் கூட்டாட்சி யாசாங்கத்திற்கு ஆதரவளித் தனர். இஃது அமெரிக்க அரசுகளுக்கிடையிலே நடைபெற்ற உள்நாட்டுப் போரைப் போன்றதாகும். தேச ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்தற்கே இப் போர் நடைபெற்றது. கூட்டாட்சி யரசாங்கத்தின் படைகள் விஞ்சிய பலம் படைத்தவையாக இருந்தன. இவற்றிற்கு ஜெனிவாவைச் சேர்ந்த திறமை மிக்க சேனபதியான வில்லியம் கென்றி துவர் தலைமைதாங்கினர். இதனுலே போர் இருபத்தைந்து தினங்களிலே முடிவுற்றது. இப்போர் விரைவாக முடி வுற்றதாலும், இத்தாலியிலும் பிரான்சிலும் புரட்சிகள் தோன்றியதாலும், ஒஸ் திரியா, பிரசியா, பிரான்சு ஆகியன இதிலே தன்லயிடுதற்கு வகுத்ததிட்டம் தடுக்கப்பட்டது. 1848 செப்டம்பர் மாதம் புதிய அரசமைப்பொன்று உருவாக் கப்பட்டது. இதன் விளைவாக சுவிஸ் அரசுகளின் சங்கம் உண்மையான கூட் டாட்சியாசாயிற்று. அதன்படி கோட்டங்கள் யாவற்றிலும் குடியரசு ஆட்சி முறை நிறுவப்பட்டது; சட்டப்படி யாவர்க்கும் சமத்துவம் வழங்கப்பட்டது; மனச்சாட்சி, பேச்சு, பிரசுரம், பொதுக்கூட்டிமாகியவற்றிற் சுதந்திரம் உறு திப்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கியநாட்டில் வழங்கும் முறையினைப் பின் பற்றிக் கூட்டாட்சிச் சட்டமன்றத்திடமே சட்டமியற்றுமதிகாரம் விடப்பட் டது. அடுத்துச் சிலவாண்டுகள் கழியுமுன்னரே ஒன்றுபடுத்தப்பட்ட தேசீய முறைப்படியான நாணயங்களும், முத்திரைகளும், அளவை நிறுவை முறைக ளும் தொடங்கப்பட்டன. கன் விளேவாக, நாட்டின் பொருளாதாரவளம் செழிப்புற்றது. 1847 வரை இப்புதிய அரசமைப்பு நிலவிற்று; அவ்வாண்டி லேயே இக்காலத்து அரசமைப்பு உருவாக்கப்பட்டது.
எதிர்ப்புரட்சி
1848 ஆம் ஆண்டின் கோடைக்காலத்திலே ஐரோப்பியப்புரட்சி இயக்கத் திலே முற்றிலும் புதிய ஒரு திருப்பம் ஏற்பட்டது. பலநாடுகளிலே எதிர்ப் புரட்சி தோன்றிற்று. இவற்றுட் சிலவற்றிற்கு மிதவாதத் தாராண்மைவாதிக ளும், பழைமைபேண் வாதிகளும் தலைமை தாங்கினர்; தீவிரப் பிற்போக்கு வாதிகளும் வேறு சிலவற்றிற்குத் தலைமை தாங்கினர். இாடற்ஸ்கி தலைமையிலே,

Page 145
鲁智炯唱必 *ā必
v 1 N V No. n ^({
●学拿事专掌争令争争 争鲁参事零零多拿争专零争
●●●●●●●●●
���
**勢Q場き●
sogozs dww szwowɔ 勢いをふs
勢剣マ\37っ
勢シyoえ、Qミ質、 船きy%料も
野划X☆
勢シ咖等基)脚 鲁戈蒙T)燃 約隊響シ国
•••••• !
SON(\{[S8IVIH
 

புரட்சிகளின் தொடர்முறை, 1848 263
ஒஸ்திரியப் போர்வீரர் விசன்சாவினை யூலை 12 இலே கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து பீட்மன்றிற்கும் இத்தாலியத் தேசீயவாதிகளுக்கும் மாமுக எதிர்த் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. யூலை 23 இலே, கஸ்ரொசாவில் ஒஸ்திரியா பெருவெற்றியீட்டியது. அவ்வெற்றியோடு எதிர்த்தாக்குதல் உச்சநிலையடைந் தது எனலாம். ஒகத்து 9 இலே சாள்ஸ் அல்பேட் போர் நிறுத்தம் செய்ய வேண்டியவரானர். சாள்ஸ் அல்பேட் வட இத்தாலி இராச்சியத்தினை நிறுவும் குறுகிய நோக்கத்துடனேயே முதலாவது இத்தாலியப் போரினை மேற்கொண் டார். இப்போர் குடாநாட்டின் ஒற்றுமையினைப் பேணுதற்கான கிட்ட வட்டமான முயற்பியாகவன்றி, ஒஸ்திரியாவுக்கெதிரான போராகவே காணப் பட்டது. இ.) லயே இது தோல்வியில் முடிவுற்றது. பிரித்தானியாவும், பிரான்சும் .கவேளேயிலே இணக்க மேற்படுத்தியதன் விளைவாகவே பீட் மன்ற் படையெடுப்பினின்றும் தப்பியது. பிரான்சிலே பாரிசிலிருந்த தேசியத் தொழிலகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன் விளைவாகப் பொதுமக்களின் சீற்றமானது 'யூன் தினங்கள்' எனப்பட்ட கொந்தளிப்பாக வெளிப்பட்டது.
தேசியத் தொழிலகங்களை ஒழித்தற்கான கட்டளை யூன் 21 இலே வெளியிடப் பட்டது. அப்போது தொழிலாளிகள் கூட்டமாகப் பாரிசு விதிகளிலே திரண்டு மாசலெயிஸ்" எனுங் குடியரசுக் கீதம் பாடிச் சென்றனர். திறந்தவெளியிற் பெருங்கூட்டங்கள் நடைபெற்றன. இரு தினங்களின் பின் தடைகள் எவ்விடச் திலும் போடப்பட்டன. யூன் 24 இலே முற்றுகை நிலை பிரகடனஞ் செய்யப்பட் டது. சுயமாகவே மூண்ட பொதுமக்கட் கிளர்ச்சியாகவே அது காணப்பட்டது. மக்கள் கொண்ட ஆற்றமையினுலும் ஆத்திரத்தினுலுமே இஃது ஏற்பட்டது. இதற்குப் பிரபலமான தலைவர்கள் இருந்திலர். திட்டவட்டமான ஒழுங்கும் இருந்திலது. அடற்கரிய போர்வீரர் தேசீயக் காவற்படைஞர் புதிய காப்புப் படையினர் ஆகியோரெல்லோரும் திறமைமிக்க சேனதிபதியான கவைக்நக் தலைமையிலே கிளர்ச்சிக்காராை எதிர்த்தனர். யூன் 24 இலும் 25 இலும் கடும் போர் நடைபெற்றது. தடைகளை நோக்கிப் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டமை யாலே தொழிலாளர், ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். 25 ஆம் திகதி மாலை யிற் போர் முடிவுற்றது. இகைத்தொடர்ந்து சட்டமுறைப்படியான விசாரணை யின்றிப் பெருந்தொகையானுேர் மரணதண்டனை பெற்றனர். சட்டபூர்வமாகப் பதினுேசாயிரக்திற்கு மேற்பட்டோர் கைதிகளாயினர். இருதரப்பினரிடத்தி லும் தறுகண் மையளவெஞ்சிக் காணப்பட்டது. மாக்சும் எங்கெல்சும் கூறிவந்த எல்லையற்ற வர்க்கப் போராட்டக் கோட்பாடுகளிற்கு இதுவே மிகத் துவக்க மான ஆதரவை அளித்தது எனலாம். யூன் தினங்களின் விளைவாகச் சமவுடை மைச் சனநாயகக் குடியரசுக்கனவுகள் மறைந்தன. பாராளுமன்ற ஆட்சிமுறை பிற்போக்குவாதத்தினைத் தழுவிக் கொள்ளவேண்டியதாயிற்று. இரண்டாவது குடியரசின் புதிய அரசமைப்புத் திட்டம் இறுதியாக நவம்பரிலே இயற்றப்பட் டது. பெரிதும் பேசப்பட்டு வந்த தொழில் உரிமை பற்றி அதிலே யாதும் கூறப் படவில்லை. நேரடியாக மக்கள் தெரிந்தெடுத்த சனதிபதியிடமே நிருவாக அதி

Page 146
264 தேசியப் புரட்சிகள், 1848-50
காரம் விடப்பட்டது. அடுத்த மாதத்திலே சஞதிபதியைத் தெரிதற்கான தேர் வுகள் நடைபெற்றன. 75 இலட்சம் வாக்குகளில் 55 இலட்சம் வாக்குகளை நெப் போலியன் போனப்பாட்டுக்கு உறவினராகிய உலூயி நெப்போலியன் பெற்றர். இலமர்தின் 21,000 இற்குக் குறைந்த வாக்குகளே பெற்ருர். 1848 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரான்சிலே ஏற்பட்ட கருத்துமாற்றத்தினை இதன் மூலம் அறியலாம். சமவுடைமைக் குடியரசு பற்றிய அச்சங் காரணமாக பிரான் சியக் குடியாட்சி தாராண்மைக்குடியரசிற்கும் அழிவு தேடிற்று. போனப் பாட்டின் தலைமையிலே இராணுவ சர்வாதிகாரம் உருவாக்கப்போகும் நாள் கிட்டியது.
1848 இன் பிற்பாதியிலே இத்தாலியிலும் பிரான்சிலும் புதிய திருப்பம் ஏற் பட்டது. ஒஸ்திரியப் பேரரசின் எல்லைக்குள்ளே நிகழ்ந்த சம்பவங்களே இப் போது முக்கியமான இடம் வகித்தன. ஐரோப்பாவிலே பழைமைபேண் வாதத் தின் இறுதிக் கோட்டை அதுவே. ஒஸ்திரியாவிலும் கங்கேரியிலும் புரட்சி வெற்றிபெற்ருல், அதனுலேற்படக்கூடிய நன்மைகள், தேசீயவாதம், தாராண் மைவாதம், குடியாட்சியாகிய வற்றின் சார்பாகவே நிரந்தரமாய் அமையும். இங்கு ஏற்படும் புரட்சி அட  ெெயாடுக்கப்பட்டால், ஜேர்மனியிலும் இத்தாலி யிலும் அதனை எளிதாக அடக்கிவிடலாம். அப்ஸ்பேக் ஆள்புலங்களிலே வழக் கம்போல நிலைமை பெரிதும் சிக்கலாயிருந்தது. (4 ஆவது படம் பார்க்க) சுருங் கக்கூறின் மூன்று பிரதான இனங்களான ஜேர்மானியர், மகியர், சிலாவியர் ஆகி யோருக்கிடையிலே முக்கோணப் போராட்டமொன்று ஏற்பட்டது. ஒவ்வோர் இனமும் தான் கோரிய தேசிய உரிமைகளையும் அபிலாசைகளையும் மற்றையினங் களுக்கு விட்டுக்கொடுக்க மறுத்தது. ஒவ்வொரு இனக் குழுவுள்ளும் வருங் காலத்தினைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இதனுலவற்றுள் ளேயே கடுமையான பிரிவினை நிலவிற்று. ஒவ்வொரு மாகாணப் பகுதியிலும் வாழ்ந்த பெரிய, சிறிய நிலக்கிழாருக்கும் மத்திய வகுப்பினருக்கும் விவசாயி களுக்குமிடையிலே கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டன. இத்தகைய நிலையினைத் தமது ஆதிக்கத்தினை உறுதிப்படுத்தற்காக அப்ஸ்பேக் அமைச்ச ரும் சேனதிபதியரும் வாய்ப்பாகப் பயன்படுத்தினர். இவர்கள் ஒரு குழுவி னுக்கெதிராக மற்றைக் குழுவினரைத் தூண்டி விட்டனர். 1848-49 வரையான காலத்திலே நடைபெற்ற கிழக்குப் புரட்சிகளின் விளைவாக இக்காலத்திலே நிரந்தசமான சில மாற்றங்கள் ஏற்பட்டமை புதுமையாகும். 1815 இற்கு முன் {25, 28 ஆம் பக்கங்கள் பார்க்க) மேற்கு நாடுகளிலேற்பட்ட அடிப்படையான சட்டபூர்வமான சமூக அரசியல் மாற்றங்கள் சில இப்போது இப்பகுதிகளிலும் ஏற்பட்டன. -
ஜேர்மானிய ஒற்றுமைக்கான இயக்கத்தைக் கண்டு சிலாவியரும் ஒரு பொதுவான கொள்கையினை நாடுவாராயினர். ஒஸ்திரியாவு மடங்கிய ஒன்றுபடுத் தப்பட்ட ஜேர்மானிய அரசு பற்றிய "அகண்ட ஜேர்மன்' திட்டத்தினைச் செக் மக்கள் எதிர்த்தனர். தன்னுட்சி நிலவக் கூடியதளவான அப்ஸ்பேக் போ ரசு அமைப்பினையே மிதவாத செக் மக்கள் விழைந்தனர். மகியர் ஆட்சியிலே

புரட்சிகளின் தொடர்முறை, 1848 205
தனிப்படுத்தப்பட்டு நிற்றலைச் சிலோவக்கியர் விரும்பினால்லர். இவர்களும் அகண்ட ஜேர்மன் திட்டத்தினை எதிர்த்தனர். செக்கியத் தலைவரான பிரன்றி செக் பலக்கி 1848 ஏப்ரிலிலே பிராங்போட் மன்றத்திற்குச் செல்லமறுத்தார்; நூற்ருண்டுகளாக ஒஸ்திரிய அரசு நிலவி வந்திலதாயின் அதனை உருவாக்குதல் அத்தியாவசியமாக இருந்திருக்குமென்று அவர் பிரகடனம் செய்தார். மே மாதம் பிராக்கு நகரத் தேசியக் கழகத்திலிருந்து ஜேர்மானியத் தீவிரமாற்ற வாதிகள் விலகினர். சிலாவிய ஜேர்மானியத் தேசீயவாதிகளுக்கிடையிலே பிரி வினை அதிகரித்தது. பிராங்போட்டிற்குச் சிலாவியர் கொடுத்த எதிாடிபோன்று பிாாக்கிலே 1/ன் மாதம் சிலாவியப் போவையொன்று கூடியது. இதற்குப் பலக்கி தஃ. வகித்தார். செக்கரும் சிலோவக்கியரும், சேர்பியரும் குசோதிய ரும், போலிஷ் மக்களும் உரூதேனியருமாக மூன்று பிரிவினர், இங்கு காணப் பட்டனர். இப்பிரிவுகள் செக்கோ சிலோவக்கியா யூகோசிலாவியா, போலந்து ஆகிய சிலாவிய அரசுகள் பின்னர் (1919 இல்) உருவாகப் போவதைக் குறிப் பாலுணர்த்தின.
இத்தாலிய, ஜேர்மானிய தேசீயவாதிகளைப்போன்று சிலாவியத் தேசியவாதி களும் கொள்கையிலே பிரிவுபட்டனர். சிலாவிய இன மக்கள் அங்குமிங்குமாகப் பலவிடங்களிலே வாழ்ந்தனர். இவர்கள் யாவரையும் ஒன்றுபடுத்திப் பெரிய கூட்டமைப்பொன்றினை உருவாக்க வேண்டுமென்றே தீவிரவாதிகள் விரும்பி னர் (இதனுல் இரசியர் பற்றிய அச்சம் போல்கனிலே பரவியது). ஆனல் ஜேர் மானியருக்கும் மகியருக்குமிடையிலே சிலாவிய மக்கள் பங்குபோடப்படுதலைத் தடுப்பதைப் பற்றியே பெரும்பாலானுேர் முக்கியமாகக் கவல்ை கொண்டனர். தாராண்மைப் படுத்திய ஒஸ்கிரியக் கூட்டரசில் இருப்பதையே செக்கிய அரசி யல் வாதிகளிலே மிதவாதிகள் விரும்பினர். இக்கூட்டாசிலே இறுதியாகச் சிலா வியரே ஆதிக்கம் பெறுவரென்றும் அவர்கள் எண்ணினர். சுதந்திர போலிஷ் அரசு ஒன்றினை மீண்டும் ஏற்படுத்தவே போலிஷ் மக்கள் விரும்பினர். யூகோசி லாவியர் கங்கேரியிலிருந்து முற்முகச் சுதந்திரம் பெறவிரும்பினர். சிலோவக்கி யர் சமஉரிமைகள் மட்டுமே கோரினர். தலைநகரிலே பொது மக்களின் ஆர்ப் பாட்டத்தினின்றுந் தப்புதற்காக போரசரும் அவையினரும் மே மாதத்திலே வீயன்னுவிலிருந்து இன்ஸ்பிறக்கிற்கு ஓடினர். ஜேர்மானியருக்கு மாமுகச் செக் மக்களின் எதிர்ப்பினையும் மகியருக்கு மாமுகச் சிலோவக்கியரின் எதிர்ப் பினையும் ஒஸ்திரிய வேத்தவையினர் தாண்டி வந்தனர். ' பிரித்தாளும்' பழைய கொள்கையே பலவேளைகளிலே திறமையாகப் பலனளித்தது. யூன் 12 இலே பிராக் மக்கள் வியன்ன மக்களைப் பின்பற்றினர். மாணவர் தொழிலாளர்களின் தலைமையிலே புரட்சி செய்தனர். ஒஸ்திரியப் படைத் தலைவரான சேனதிபதி விண்டிஸ்கிறேற்ஸ் ஐந்து நாட்களிலே பொதுமக்களின் புரட்சி இயக்கத்தினைத் தீர்க்கமாகவும் கொடூரமாகவும் அடக்கியொடுக்கினர்.
1840 ஆம் ஆண்டையடுத்த காலப்பகுதியிற் பெரும்பாலான ஒஸ்திரிய கங் கேரிய மாகாணங்களிலே மாகர்ணப் பாராளுமன்றங்கள் திரும்பவும் நிறுவப்

Page 147
266 தேசியப் புரட்சிகள், 1848-50
பட்டன. இவை தாராண்மை தழுவிய தேசீய இயக்கங்களுக்குப் பொதுவாகப் பயனற்றவையாயின. மத்திய அரசாங்கத்திற்கு மாமுகத் தோன்றிய அதிருப்தி யினை இவை எடுத்துக் காட்டின. பெரிய நிலக்கிழார் சிறுநிலம் படைத்த உயர் குடியினர் மத்தியவகுப்பினர் ஆகியோரின் நலவுரிமைகளைப் பிரதிபலிப்பன வாகவே அவை காணப்பட்டன. இவ்வகுப்பார் தேசீயச் சுதந்திரத்திலோ இனச் சுதந்திரத்திலோ சமூகப்புரட்சியிலோ அத்துணையார்வங் கொண்டவால் லர். சுயவாட்சியும் பிரதேசவாரியான தனிச்சலுகையும் பெறுதலையே அன்னர் பெரிதும் விரும்பினர். பொகிமியாவிலே பாராளுமன்றம் நிலக்கிழான்மாரின் தேசப்பற்றினைப் பிரதிபலித்தது. பிரான்சிற்போல பொகீமிய மத்தியவகுப் பினரும் பெரும்பாலும் அரசமைப்புக்குட்பட்ட உரிமைகளையே கூடுதலாக விரும்பினர். ஆனல் அவர்கள் சமூகப்புரட்சியில் நாட்டங் கொள்ளவில்லை. எனவே பிராக்கில் ஏற்பட்ட கிளர்ச்சியினலே பொதுவான தேசீய ஆர்வம் ய்ாதும் கிளாத் தவறியது.
கொசுத் : தொடக்கத்திலே கங்கேரியிலும் இத்தகைய நிலைமையே ஏற்படும் போலத் தோன்றியது. மார்ச்சு மாதப் பிரெஸ்பேர்க் பாராளுமன்றத்திலும் யூலைத் தொடக்கக்திலே கூடிய புதிய மன்றத்திலும் ஒஸ்திரியாவுடன் பூரண மாகத் தொடர்பு அறுக்கலைத் தவிர்க்க விரும்பிய பலர் இருந்தனர். கங்கேரிய தேசிய இயக்கத்தினர்க்கும் சிலாவியர்க் குமிடையே இலட்சிய அடிப்படையிலே ஒற்றுமை யாதுங் காணப்பட்டிலது. பகயரின் ஆட்சியிலிருந்த குரோட்சுகளும் சிலோவக்கியரும் ஜேர்மானிய ஆட்சியினின்றும் விடுதலை பெறுவதிலும் பார்க்க மகியரின் ஆகிக்கத்தினின்றும் சுதந்திரம் பெறுதலையே முக்கியமாகக் கருதினர். பிராக்கிலே மக்கட் புரட்சியினை அடக்குதற்கு ஒஸ்திரிய அரசாங்கமானது சமூ கப் புரட்சிபற்றிச் செக் மக்கள் கொண்டிருந்த அச்சத்தினைத் தனக்குச் சார் பாகப் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. இவ்வாறே மகியரின் மிகைப்பட்ட தேசியவுரிமைக் கோரிக்கையினை எதிர்த்தற்கு குரோட்சுகளும் சிலோவக்கியரும் மகியரின் ஆதிக்கம்பற்றிக் கொண்டிருந்த அச்சத்தினை ஒஸ்திரிய அரசாங்கம் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. மேலும் வியக்கத்தக்க திறமைவாய்ந்த அாயி கொசுத் என்பவரே கங்கேரிய அரசியலில் இக்காலத்திலே ஆகிக்கம் பெற்று விளங்கிஞர். இவர் சிறு பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏறக்குறைய 34 இலட்சம் சிறு பிரபுக்கள் கிராமப்புறங்களிலே வாழ்ந்தனர். மகியப் பெரும் பிரபுக்களுக்கு எதிராக இவர்களின் நலனையே கொசுத் ஆதரித்தார். எனவே கங்கேரியத் தேசீயவுரிமைக் கோரிக்கைகளுக்கு அடிப்படையாக நிலவுடைமை அல்லது ஆள்புல உரிமைகளிலும் பார்க்க, இனம் மொழி எனுமிவற்றை அடிப் ப்டையாகக் கொண்ட தேசீய உணர்ச்சியையே அவர் பெரிதும் ஆதரித்தார். இவரும் தீவிரமாற்ற வாதியாக இருந்தபோதிலும், மிகைப்பட்ட தேசிய ஷ்ணர்ச்சியே அவரிடத்திலே மேலிட்டு நின்றது. இவ்வகையில் இவரை மற் சினிக்கு ஒப்பிடலாம். இவருடைய ஆதிக்கத்தினல், 1840 ஆம் ஆண்டுக்குப்பின் இலத்தீனுக்குப் பதிலாக மகியமொழியே கங்கேரியிலே சட்டங்களுக்கும், அர சாங்க விவகாரத்திற்கும் மக்களின் கல்விக்கும் பிரயோகிக்கப்பட்டது, ஜேர்

புரட்சிகளின் தொடர்முறை, 1848 267
மானியப் பேரரசின் அதிகாரிகளுக்கும் புதிதாக உயர்வுபெற்ற சிலாவியத் தேசி யவாதிகளுக்கும் எதிராக இருவித பாதுகாப்பினை உயர்குடியினர் மகியர் மொழி யாற் பெற்றனர். கங்கேரியின் பெரும் பகுதியிலே சிலாவிய விவசாயிகள் வாழ்ந் தனர். அங்கு மகியர் உண்மையாகவே சிறுபான்மையினராய் இருந்தனர். ஆயி ஓம் கொசுத் கங்கேரியினை ஒரு மகியத் தேசிய அரசாக மாற்றவே விரும்பினர். இவ்விலட்சியத்தினை உயர்குடியினர் ஆதரித்தனர். இக்காரணங்களினலே ஜேர் மானியத் தேசிய இயக்கங்களோடன்றிச் சிலாவியத் தேசீய இயக்கங்களுட னேயே மகியரின் தேசீயவாதம் கூடுதலாக மோதலுற்றது. அகண்ட ஜேர்மன் திட்டத்தின்படி மகியரே கங்கேரியில் ஆதிக்கம் பெறுவர். அத்திட்டம் அவர் களுக்கு இசைவானதாக இருந்தது. திரான்சில்வேனியா, குரோசியா ஆகியவற் றிலும் ஆதிக்கம் பெறுதற்கான அகண்ட கங்கேரித் திட்டமொன்றை அவர்கள் தீட்டினர்.
பாராளுமன்றத்திலே கொசுக் 'மார்ச்சுச் சட்டங்களை' இயற்றுவித்தார். வியன்னவிலும் புடாபெஸ்றிலும் சில சம்பவங்கள் நடைபெற்றதன் விளைவாக ஒஸ்திரிய அரசாங்கமானது அப்ஸ்பேர் மன்னரின் பெயர் மாத்திசையான தல்ை மையிலே கங்கேரியச் சுயவாட்சியினை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. இத் துடன் கட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட் பாராளுமன்றம் புடாபெஸ்றிலே கூடுதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபுக் கள் வரிவிலக்குப் பெற்றனர். பாராளுமன்றத்திலே நகரங்களுக்கும் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டது. 1848 யூலையிலே இப்புதிய மன்றம் கூடிற்று. இந்நிகழ்ச் சிகளாலேயே பேரரசின் ஒஸ்திரியப் பகுதியிலே ஒஸ்திரிய அரசாங்கம் றைக்ஸ்சாக் (ஒஸ்திரிய பாராளுமன்றம்) ஒன்றினை அமைக்க வேண்டியதாயிற்று, இதுவும் யூலையிற் கூடிற்று. ஒஸ்கிரியப் பேரரசின் வரலாற்றிலே உருவான பூரணமான பேரரசுப் பாராளுமன்றம் இதுவேயாம். "அகண்ட ' ஜேர்மனிக் தேசியவாதம் பற்றிச் செக் மக்கள் அச்சமுற்றனர்; சிலாவியத் தேசீயவாதம் பற்றி ஜேர்மானியர் அச்சம் கொண்டனர். சிமூகப் புரட்சிபற்றிப் பொதுவான எதேச்சாதிகார மத்திய வகுப்பினர் பயமுற்றனர். கங்கேரியத் தேசிய வாதத் திற்கு எதிராக ஹப்ஸ்பேக்கினர் பலரின் ஆதரவினை நாடினர். உயர் குடியினரும் மக்திய வகுப்பினருமே பெரும்பாலும் ஒஸ்திரிய கங்கேரியப் பாராளுமன்றங் களிலே பிரதிநிதித்துவம் பெற்றனர். பிரான்சிலும் பிரசியாவிலும் போல மித வாதிகள் யூலையிலே தமது அதிகா சக்தினை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டனர். கீழேயிருந்து உருவாகக்கூடிய விர முற்போக்குவாதிகளின் புரட்சிக்கும் மேலேயிருந்து எழக்கூடிய இராணுவப் பிற்போக்கு வாதத்திற்கும் எதிராக இவர்கள் எந்த அளவிற்கு இவ் அதிகாரத்தினைத் தொடர்ந்து வைத்திருப்பர் என்பது காலப்போக்கிலேயே தெளிவாகத் தக்கது. . . .
கங்கேரிய மன்றம் யூலை 4 இலே கூடிற்று. இது கூடி ஸ்ட்டு மணித்தியாலங் களிலே "நாட்டில் அபாயம் ஏற்பட்டது” எனக் கொசுத் பிரகடனஞ் செய்ய வேண்டியவரானர். ஏனெனில், ஒஸ்திரியராலே தூண்டப்பட்ட சிலாவிய இனங் கள் குரோசியாவிலும் சேர்பியாவிலும் ஏற்கனவே கிளர்ச்சி செய்யத் தொடங்கி

Page 148
268 தேசியப் புரட்சிகள், 1848-50
விட்டன. போல்கனிலே இரசியர் ஊடுருவிச் செல்வதே சிலாவியத் தேசீயவாதத் தின் விளைவாகுமானல் மகியத் தேசீயவாதிகள் வியன்னவுடனும் பிராங்கு போட் டெனும் கூட நட்புறவு கொள்வர். கங்கேரி தற்பாதுகாப்பிற்காக 200,000 பேர் கொண்ட காலாட்படை திரட்ட வேண்டுமென்று கொசுத் வேண்டுகோள் விடுத் தார். அஃது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தாலி நாட்டின் சுதந்திரத்திற்கு எதி ராகச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேற்குறிப்பிட்டோரில் 40,000 பேர் ஒஸ்திரியாவிற்கு உதவியளிப்பதற்காக இறுதியில் அனுப்பப்பட்டனர். ஒகத்து முடிவிலே கஸ்ரொசாவிலே சாள்ஸ் அல்பேட்டினை இசடெற்ஸ்கி தோற் கடித்தார். மிலானையும் உலொம்பாடி முழுவதையும் கைப்பற்றினர். வின்டிஸ்கி றேற்ஸ் பிராக்கினை அடக்கினர். இப்பொழுது கங்கேரிய நிலைமையினைச் சமாளிக் கலாமென ஒஸ்திரிய அரசாங்கம் கருதிற்று. 'மார்ச்சுச் சட்டங்களை ” நிரா கரிக்க முயன்றது.
செப்டம்பர் 11 இலே குரோசியாவிலிருந்து பேரரசுப்படை கங்கேரியினைத் தாக்கியது. கங்கேரிக்கும் ஹப்ஸ்பேக்குக்களுக்குமிடையிலே இணக்க மேற் படுத்துமாறு கொசுக் வீயன்னுவிலிருந்த அரசியல் நிர்ணயசபைக்கு வேண்டு கோள் விடுத்தார். ஆனல் இம்மன்றத்திலே மகியரின் உரிமைக்கோரிக்கைகளுக்கு எதிராக ஜேர்மானியரும் சிலாவியரும் ஒன்றுபட்டனர்; இதனலே அரசாங் கத்திற்குப் பெரும்பாலானுேரின் ஆதரவு கிடைத்தது. இத்தகைய இக்கட்டான நிலையினலே ஒக்டோபரில் வியன் விைலே இரண்டாவது தடவையாகப் பொது மக்கட் கிளர்ச்சி விரைவிலே மூண்டது. தேசிய ஜேர்மனியினையும் தேசிய கங்கேரியினையும் உருவாக்குவதற்காகவே இஃது ஏற்பட்டது. பிராக் குடியாட்சி வாதிகளைப் போலவே வியன்னுக் குடியாட்சிவாகிகளையும் வின்டிஸ்கிறேற்ஸ் திட்டவட்டமாக முறியடித்தார். பொது மக்களின் இயக்கங்கள் இரண்டும் அடக் கப்பட்டன. எனவே பொதுவான பிற்போக்கு வாதம் தலையெடுத்தற்கு நிலைமை சாதகமாயிற்று. நவம்பரிலே பீலிக்ஸ் சுவாசென்பேக் ஒஸ்திரியப் பிரதம மந்திரி யாக்கப்பட்டார். தாராண்மைவாதிகளும் தீவிரமுற்போக்கு வாதிகளும் சேர்ந்த மந்திரி சபையொன்று இவருக்கு உதவியாயிருந்தது. சுவாசென்பேக் வின்டிஸ்கி றேற்ஸ் என்பாரின் மைத்துனர். இத்தாலியிலே இரடெற்ஸ்கியின் ஆலோசகராக விளங்கியவர். பலாத்காரத்திலே நம்பிக்கை கொண்டவர். அதிகாரத்தினைப் பெருக்கி, ஒஸ்திரியப் பேரரசிலே ஒழுங்கினையும் மத்திய அதிகாரத்தையும் திரும் பவும் உறுதிப்படுத்துவதே இவரின் பிரதான நோக்கமாகும். டிசம்பரிலே, வலு வற்ற பேரரசரான பேடினந்து பதினெட்டு வயதுள்ள தமது உறவினனுகிய பிரான்சிஸ் யோசேப் சார்பாகப் பதவி துறந்தார். முடியாட்சியின் இராணுவ அதிகாரத்தினையும் பெருமதிப்பினையும் பாதுகாப்பதே பிரான்சிஸ் யோசேப்பின் நோக்கங்களாம். 1849 இலே கொசுத் தற்காலிகமாக வெற்றிகளிட்டினுலும் 1848 இலே ஹப்ஸ்பேக்குக்கள் மீண்டும் ஆதிக்கம் பெற்று விட்டனர். மகியரின் தேசீய இயக்கம் அடக்கப்படுமென்பது தெளிவாயிற்று.
துருக்கி: ஹப்ஸ்பேர்க் ஆள்புலங்களிலே அமைதியின்மை கடுமையாக நில விற்று. எனவே அவற்றுக்கு அயலவரும் வழிவழி எதிரிகளுமான ஒற்முேமன் துருக்கியரிடையும் அதனல் விளைவுகள் ஏற்பட்டது இயல்பேயாம். ஏற்கனவே

புரட்சிகளின் தொடர்முறை, 1848 269
துருக்கிய பேரரசு கிறீசினை இழந்திருந்தது. (160 ஆம் பக்கம் பார்க்க) இதனைச் சீர்திருத்த நோக்கமுள்ள சுலுத்தான் அப்துல் மெட்ஜித் 1839 தொட்டு 1861 வரையும் ஆண்டுவந்தான். 1839 இலே பட்டயமொன்றினை இவன் பிரகடனம் செய்தான். இதன்படி சட்டப்படி ஒற்முேமன் குடிகள் யாவருக்கும் சமத்துவம் அளிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கைக்கும் உடைமைக்கும் உறுதியளிக்கப் பட்டது. பேரரசின் மாகாணங்கள் அடங்கலும் இது முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும், இவ்வொள்ளிய கொள்கைக்கு உள்ளூர் எதிர்ப்பு அதிகம் இருந்தது. இவ்வெதிர்ப்புப் பலவேளைகளிலே கடுமையாயிருந் தது. மொல்டேவியாவும் வலேக்கியாவுமே புரட்சி இயக்கங்களாலே மிகவும் பாதிக் கப்பட்ட மாகாணங்களாம். இவற்றேடு திரான்சில்வேனியாவும் ஹப்ஸ்பேக் ஆட்சியில் இருந்தது. 1919 இற்குப்பின் இவையாவும் தற்கால உரூமேனியாவின் ஒரு கூமுயின. 1829 ஆம் வருடத்து அட்றியாற்றிக் ஒப்பந்தப்படி இரசியா இம் மாகாணங்களைக் கைப்பற்றியது. துருக்கி போர்நட்டஈட்டினையளிப்பதை உறு திப்படுத்தும் பொருட்டு இரசியா இவ்விடயங்களிலே முன்னர் ஒப்பந்த உரிமை கள் சிலவற்றைப் பெற்றிருந்தது. இவற்றினைக் கைப்பற்றியிருந்த காலத்திலே இரசியா ஒவ்வொரு மாகாணத்திலும் நிலக்கிழார் வகுப்பினரின் (போயர்கள்) பிரதிநிதிகளடங்கிய மன்றங்களை நிறுவியிருந்தது. 1840 ஆம் ஆண்டையடுத்த காலத்திலே பொருளாதார சமூகச் சீர்திருத்தங்கள் சில செய்யப்பட்டன. பாட சாலைகள் நிறுவப்பட்டன; இருமாகாணங்களுக் கிடையேயும் சுங்கவரித்தடை d56ዥ ஒழிக்கப்பட்டன. 1830 தொட்டு இவ்விரு மாகாணங்களும் ஒன்றே டொன்று சேருவதற்கு மட்டுமன்றிக் கார்ப்பேதியன் மலையின் மேற்பகுதியி லுள்ள திரான்சில்வேனியாவுடனும் ஒன்றுபட விழைந்தன. இப்பகுதியிலே மொழியிலும் இனத்திலும் இவர்களைப்போன்ற உரூமேனியர் வாழ்ந்தனர்.
1848 ஆம் ஆண்டிலே மகியாாட்சிக்கு எதிராகக் கிளர்ந்த திரான்சில்வேனிய இயக்கம் மொல்டேவியாவிலும் வலேக்கியாவிலும் தேசீய உற்சாகத்தினைத் தாண்டிவிட்டது. இவ்விடங்களிலே கலகங்களும் பிரதேசவாரியான ஆயுதக் கிளர்ச்சிகளும் ஏற்பட்டன. ஐரோப்பியப் பொதுமாதிரியைத் தழுவி யூனிலே வலேக்கியாவின் பிரதான நகரமான புக்காரெஸ்ரிலே தற்காலிக அரசாங்க மொன்று நிறுவப்பட்டது. இங்கும் தேசீய நுண்ணறிவாளர் ஒருவரே இவ்வியக் கத்திற் பெரும்பங்கு கொண்டார். ஓர் இரகசிய சங்கத்தின் தல்வரும் வரலாற் முசிரியருமான நிக்கலஸ் பல்செஸ்கோ என்பாரே அவர். பிரான்சிற்போல மித வாதிகள் விரைவிலே ஆதிக்கம் பெற்றனர். அடிமைகளை விடுதலை செய்தலாகிய பிரச்சினையினை ஆராய்வதற்கு விவசாய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக் கப்பட்டது. இக்குழு முடிவான தீர்மானமொன்றும் செய்திலது. இதனுலே இப் பிரச்சினை பிற்போடப்பட்டது. இரசிய மன்னரான முதலாம் நிக்கலசின் ஆலோசனைப்படி வலேக்கியாவிற்குப் படையொன்றினைத் துருக்கியர் அனுப் பினர். தற்காலிக அரசாங்கத்தினை வீழ்த்தினர். அவ்வாண்டு முடிவிலே இவ்விரு மாகாணங்களையும் ւՔքlւJւգ-պւb இாசியரும் துருக்கியரும் கூட்டாகக் கைப்பற் றினர் . இதே காலத்தில் திரான்சில்வேனியாவிலே கங்கேரியருக்கு எதிராக உரூமேனியரை ஹப்ஸ்பேக்கினர் பயன்படுத்தினர். இதனுல் இவ்விடத்திலும்

Page 149
270 தேசியப் புரட்சிகள், 1848-50
தேசீயவாதிகள் நோக்கம் தடைப்பட்டது. முழு ஐரோப்பியப் புரட்சி இயக்கச் தினதும் சிறு பிம்பமாகவே உரூமேனியக் கலகம் காணப்பட்டது. 1848 மார்ச்சு மாதத்திலே பாரிசிலிருந்த உரூமேனிய மாணவர் தற்காலிகப் பிரான்சிய அரசாங் கத்திற்கு ஒரு தூதுக்குழுவினை அனுப்பினர். இக்குழுவின் உரிமைக் கோரிக்கை வெவ்வேறு வடிவங்களிலே அவ்வாண்டில் ஐரோப்பாக்கண்டம் முழுவதிலும் எதி ரொலித்தது. "வலேக்கியர், மொல்டேவியர், திரான்சில்வேனியர், யாவரும் e-co. மேனியரென்றே தம்மைக் குறிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாகத் துயரிற்குட் பட்ட அவர்களின் நாடு உருமேனியாவே' என்பதாம். 1919 இலே இத்தகைய உரிமைக் கோரிக்கைகள் செக்கியர் போலிசுகள், சிலவெனியர் உரூமானியர் ஆகி யோருக்குத் திருத்திகரமாகத் தீர்க்கப்பட்டன. ஆனல், அதற்கிடைப்பட்ட அறு பது ஆண்டுகளிலே தேசிய இயக்கங்கள் குமுறிப் பின்னர் அடங்கியொடுங்கின. புரட்சியின் வீழ்ச்சி: இத்தாலி, பிரான்சு, ஒஸ்திரியா, பிரசியா, துருக்கி ஆகிய முக்கியமான நாடுகளிலே குடியாட்சி தழுவிய தீவிரவாத இயக்கங்கள் அடக்கி யொடுக்கப்பட்டன. பெல்ஜியத்திலும் பிரித்தானியாவிலும் மிதவாதத் தாராண் மைவாதிகள் வெற்றிபெற்றனர். இவற்றுடன் புரட்சியாண்டு முடிவுற்றது. சமூ கப்புரட்சியினை எதிர்த்த இச்சத்திகள் யாவும் முதன்மையுற்றன. பலவழிகளிலே உறுதிப்படுத்தப்பட்டன. நேப்பிள் சிலே இரண்டாவது பேடினந்து ஏற்கனவே அரசமைப்பினை நிராகரித்துவிட்டார். வழக்கமான பிற்போக்குவாக அரசாங்க முறைகளே மீண்டும் கையாண்டார். செப்டம்பரிலே மன்றத்திற் கெதிராகப் பொதுமக்கட் கிளர்ச்சி பிராங்போட்டிலே ஏற்பட்டது. ஆனற் பிரசிய, ஒஸ்திரிய போர் வீரராலே இது அடக்கப்பட்டது. இதனுல் மன்றம் பொதுமக்களின் ஆத ரவினை இழந்தது. ஒஸ்திரியாவினதும் பிரசியாவினதும் தயவினல்ேயே மன்றம் நிலவிற்று என்பது தெளிவாயிற்று. நவம்பரிலே 4 ஆவது பிரடெரிக் வில்லியம் பிரான்டென்பேக் கோமகனை முதலமைச்சராக நியமித்தார். பிரான்டென் டேக்கு குதிரைப்படையதிகாரியாகப் பிரஸ்லோவிலே அண்மைக் காலத்தில் அமைதியினை நிலைநாட்டியவர். பிரசியாவிற்குத் தாராண்மையுள்ள புதிய அரசி யற்றிட்டமொன்றினை வகுப்பதற்கு அரசியல் நிர்ணசபை தவறிற்று. எனவே டிசம்பரில் 4 ஆவது பிரடெரிக் வில்லியம் பிரசிய அரசியல் நிர்ண சபையினைக் குலைத்தார். குடிப் பாதுகாவலர் பிரிவு குலைக்கப்பட்டது; சங்கங்கள் கலைக்கப் பட்டன. பொதுக் கூட்டங்கள் தடுக்கப்பட்டன. பிரசியாவிலே பிரான்டென் பேக்கின் அரசாங்கமும் ஒஸ்திரியாவிலே சுவாலுன்பேக்கின் அரசாங்கமும் பிரான்சிலே உலூயி நெப்போலியனின் அரசாங்கமும் புரட்சியாண்டின் முடி. வில் உறுதிப்பட்டிருந்தன. புரட்சியாண்டு இவ்வாருக முடிவுற்றமை விசித்திர மேயாகும். புரட்சிக் கெதிராக வாந்தி பேதியெனும் வடிவில் விதியும் குறுக் கிட்டதெனலாம். ஐரோப்பாவிற் புரட்சியாண்டிலேயே கொள்ளை நோயும் பா விற்று. தற்காலத்திலே புற்றுநோய், இளம்பிள்ளைவாதம் போன்ற வியாதிகளைக் கண்டு அஞ்சுவதுபோல அக்காலத்திலே கொள்ளை நோயால் மக்கள் பேரச்சம் கொண்டனர். இக் கொள்ளைநோய் 1844 இற் சீனுவிலே தொடங்கி 1847 இல் இரசியாவிற் பரவிற்று; 1848 இலே இது மேற்கே ஐரோப்பாவிற்கூடாக விசை

புரட்சியின் விளைவு, 1849-50 271
வாகப் பாவிற்று, ஒக்டோபரிலே இது பிரித்தானியாவிற்கும், அதன்பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிற்கும் பரவியது. துருக்கியிலே தொடங்கியது மிசி சிப்பியில் முடிவுற்றது. இதனலே நாடோறும் நூற்றுக் கணக்கானேர் மாண் டனர். புரட்சியின் மையங்களான நகரங்களே குறிப்பாக அதனற் பாதிக்கப் பட்டன. இதனுலே பெருந்தொகையினர் உயிரிழந்தனர்; பெருஞ் சமூக இன்னல் ஏற்பட்டது. இதற்குத் தப்பி வாழ்ந்தோரிடையே உடலிழைப்பும் நம்பிக்கை யின்மையும் பரக்கக் காணப்பட்டன. இவற்ருலே கிளர்ச்சியின் கொந்தளிப்புக் தணிந்தது. அக்காலத்து அறியப்பட்டிருந்த மருத்துவ முறைகள் யாவும் பல னளித்தில. இந்நோய்க்குக் கப்பியோரின் உடல்நிலையும் உளநிலையும் மிக அவல மாயிருந்தன. இதனுல் அவர்கள் நீண்டகாலத்திற்கு தடைகளிடுதல், கிளர்ச்சி செய்தல் போன்ற எத்தகைய முயற்சிகளும் செய்ய முடியாதிருந்தனர். புரட்சி களின் புண்டுக்காலம் பேரிழப்புடன் முடிவுற்றது. ஓரளவுக்குப் பட்டினியால் மூண்ட கிளர்ச்சிக் கனல் நோயினுல் ஓரளவுக்குத் தணிந்தது எனலாம்.
புரட்சியின் விளைவு, 1849-50
இத்தாலி, கங்கேரியெனும் இரு நாடுகளிலேயே தேசீயப் புரட்சி இயக்கங்கள் 1849 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வீறு கொண்டிருந்தன. ஐரோப்பாவிற் பிறவிடங்களிலே மிதவாதத் தாராண்மை வாதிகளோ, பழைமைவாதிகளோ உறுதியாக அதிகாரம் பெற்றிருந்தனர். பிரான்சும் பிரசியாவும் போன்ற சில விடங்களிலே எதேச்சாதிகாரத் தன்மையுடைய பிற்போக்குவாதம் தலை தூக்கிற்று. ஆனல் இத்தாலியிலும், கங்கேரியிலும், புரட்சித் தேசீயவாதிகளுக் கும் மிதவாதிகளுக்குமிடையிலே நடைபெற்ற போராட்டம் 1849 இலையுதிர் காலம் வரையும் தொடர்ந்து நடைபெற்றது. பெரும் "புரட்சியாண்டின் தொடர்ச்சியாக இத்தகைய சம்பவங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது. புரட்சி இயக்கம் முழுவதினதும் இயல்பு இதஞல் மேலும் தெளிவாகின்றது.
இத்தாலி: 1849 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலே இத்தாலியில் முக்கியமான புதிய அம்சம் ஒன்று காணப்பட்டது. அதாவது பீட்மன்றிடமோ போப்பரச ாாட்சியிலோ தேசீயத் தலைமையினை எதிர்பார்க்க முடியாது என்பதே. கஸ்ரோ சாவின் பின், ஒகத்திலே சாள்ஸ் அல்பேட் போர் நிறுத்தம் செய்யவேண்டியவரா னர். தேசீய இலட்சியத்துக்குத் துரோகஞ் செய்தாரென இவரைப் போர் ஆர்வ முள்ள மிலானியர் கண்டித்தனர். துரினிலே குடி யாட்சி யாசாங்கமும் உற் சாகமும் நிலவினலும் போரை மீண்டும் தொடங்குதற்கு அவர்தம் படைகள் ஆயத்தமாக இருக்கவில்லை. உரோமிலே குடியரசுவாதம் அளவெஞ்சிச் சென் றது. அமைதியின்மை கூடியது. இவற்றைக் கண்ணுற்ற 9 ஆவது பயஸ் வற்றிக் கானிலிருந்து நேப்பிள்ஸ் இராச்சியத்திலுள்ள கைதாவிற்கு ஓடினர். ஒஸ்திரியா வுக்கு எதிரான தேசீய இயக்கத்திற்குத் தலைமை வகிப்பதினின்றும் பீட்மன்ற் மன்னரும் போப்பரசரும் விலகினர். எனவே குடியரசுவாதிகளான மற்சினி உரோமிலும் டானியேல் மனின் வெனிசிலும் இவ்வெதிர்ப்பியக்கத்திற்குத் தலைமைதாங்கினர். ம்ன்னரின் போர் முடிந்துவிட்டதென்றும் மக்கட் போராட்

Page 150
272 த்ேசியப் புரட்சிகள், 1848-50
டம் இனித் தொடங்கவேண்டு மெனவும் மற்சினி அறை கூவினர். குடியாட்சி வேண்டிய பொதுமக்கட் கிளர்ச்சியினலும் இத்தாலியக் குடியரசினை அமைப்ப தாலுமே தேசீய விடுதலையினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தலாமென்ற இலட்சியத்தினை இவர் கொண்டிருந்தார். 1848 யூன் தொடக்கம் கியுசெபே கரிபோல்டி என்ற பெருவீரர் இவருடன் சேர்ந்தார். செஞ்சட்டையணிந்த இத் தாலியப் போர் வீரரை உருகுவேயிலே கரிபோல்டி பயிற்றுவித்தவர். இவர்க ளைக் கொண்டு, மொன்ரிவிடியோவின் குடியரசு உரிமைகளைப் பேணியவர். கரி போல்டி யூனிலேயே இலெகோனையடைந்தார்; காலந் தாழ்த்தியே வந்தடைந் தமையாற் போரிலே முக்கியபங்கு பெற்றிலர். கொரில்லாப் போர் முறை" யினைக் கையாளுதற்காக மலைகளுக்குத் திரும்பினர். கொரில்லாப் போரிலே அவர்தம் செஞ்சட்டைத் தொண்டர்கள் மிகவுந் திறமை பெற்றவர்கள். தனிப் படுத்தப்பட்ட நிலைமையிலும் கடுமையான கஷ்டங்களுக்கு எதிராகவும் குடி யரசுவாதிகள் போர் செய்யக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றனர்.
இத்தாலியப் புரட்சி இயக்கமானது புதிய கட்டத்திலே புளோரன்ஸ் உரோம், தியூரின் ஆகிய மூன்று அச்சாணிகளிலே தங்கியிருந்தது. மனின் என் பாரின் தலைமையிலே சுதந்திர வெனிசுக் குடியரசும் இவற்றுக்குச் சேய்மையிலி ருந்து உதவியளித்தது. தஸ்கனி, போப்பரசர் நாடுகள், பீட்மன் ற் ஆகிய நாடு களிலே தீவிர முற்போக்குவாத இயக்கங்கள் இன்னும் வலுப்பெற்றிருந்தன. சர்வசன வாக்குரிமைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபைகளை யும் கூடுதலான குடியாட்சி யரசாங்க நிறுவனங்களையும் இவை கோரிவந்தன; ஒஸ்திரியாவுடன் மீண்டும் போர் நடத்தவேண்டும் எனவும் கூறின. புளோ ான்ஸ் உரோம் தியூரின் ஆகிய முக்கியமான நகரங்களில் ஏற்கனவே ஓரளவுக் குக் குடியாட்சிச் சார்புடைய அரசாங்கங்கள் நிலவின. ஒரு பொதுக் கொள்கைக் கான திட்டவட்டமான நடவடிக்கையினை இவை எவ்வளவிற்குச் சாதிக்கும் என் பதே முடிவு காணவேண்டிய பிரச்சினையாகும். 1849 பெப்ரவரியிலே உரோமில் அரசியல் நிர்ணய சபை கூடிற்று. இச்சபை சர்வசன வாக்குரிமையினலே தேர்ந் தெடுக்கப்பட்டது. தஸ்கனியின் பிரதிநிதிகள் முப்பத்தேழுபேர் பதிலாளிகளா கச் சபைக்கு அனுப்பப்பட்டனர். ஜனவரியிலே தஸ்கனியின் பெருங் கோமக னை லியோப்போல்ட் கைதாவிலிருந்த ஒன்பதாவது பயசுடன் சேருதற்கு நாட்டை விட்டு ஓடினர். உரோமன் குடியரசு எனும் சிறப்புள்ள பெயருடன் பூரணமான குடியாட்சி யாசாங்கம் நிறுவப்படும் என்று பெப்ரவரி 9 இலே சபை வாக்களித்தது. தஸ்கனியின் நாட்டுப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இலி யோப்போல்டுக்கு விசுவாசமாயிருந்தனர்; இதனுலே தஸ்கனிய ஒரு குடியா சாக உரோமுடன் சேர்த்தற்கு மற்சினி மேற்கொண்ட முயற்சிகள் பலனளித் தில. கியபேர்தி பீட்மன்ற் முதலமைச்சராக அப்பொழுது விளங்கினர். இவரும் உரோமிலுள்ள சபைக்குப் பிரதிநிதிகள் அனுப்புவதற்கு மறுத்துவிட்டார். உரோமிலிருந்து இத்தாலிமேற் சுமத்தப்படும் குடியரசுவாதத்திற் கெதிராகப் பீட்மன்ற் மக்களிற் பெரும்பாலானேர் அங்கு நிலவிய முடியாட்சிக்கு விசுவா சம் காட்டினர். ஆனல் ஒஸ்திரியாவுடன் கொண்ட போசோய்வினை முடித்தற்கு

புரட்சியின் விளைவு, 1849-50 273
இவர்கள் விரும்பினர். மார்ச்சு 20 இலே சாள்ஸ் அல்பேட் திட்டவட்டமற்ற போரினைத் தொடங்கினர். ஆறுதினங்களில் நொவாசாவிலே ரடெற்ஸ்கி அவரை முறியடித்தார். அவர் மானமழிந்து போத்துக்கலுக்குச் சென்ருர், நாலு மாதங் களைத் தனிமையிற் கழித்து யூலை 28 இலே அவர் இறந்தார்.
நொவாசாச் சம்பவத்தின் பின்னர் ஒஸ்திரியா இத்தாலியை மீண்டும் வென்ற டிப்படுத்தக் கூடியதாயிருந்கது. வெனிசு முற்றிகையிடப்பட்டது. ஏப்ரிலிலே புளோரன்சு நாட்டு மிதவாத அரசமைப்பு வாதிகள் தஸ்கனிய மன்றத்தினை ஒழித்தனர்; லியோப் போல்டினைக் கிரும்புமாறு அழைத்தனர். தீவிர முற் போக்குவாதிகள் வசித்த இலெகோன் துறையிலே யூலை 28 இற் கடுமையான போர் செய்த பின்னரே ஒஸ்திரியப்படைகள் இவரை மீண்டும் முறைப்படி ஆதிக் கம் பெறச் செய்தன. போப்பரசர் மீண்டும் ஆதிக்கம் பெறுவது சிக்கலான விடயமாயிருந்தது. இப்பிரச்சினை இத்தாலியை மட்டுமன்றி ஐரோப்பாவிலுள்ள கத்தோலிக்க வல்லரசுகள் யாவற்றினையும் பாதித்தது. ம்ார்ச்சு முடிவிலே பிரான்சு, ஒஸ்திரியா, ஸ்பெயின், நேப்பிள்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கைதாவிலே இதற்கான வழிகளையும் சாதனங்களையும் ஆராய்தற்காக மாநாடு கூடினர். ஒஸ்திரியப் படைகளின் துணையோடு போப்பரசர் திரும்பவும் நிபந் தனையின்றி ஆகிக்கம் பெறுதலைத் தடுத்தலிற் பிரான்சு குறிப்பாகக் கவனம் செலுத்திற்று; இதனுல் ஏப்ரிலில் உரோமிற்குச் செல்லும் வழியிலுள்ள சிவித வெச்சியாவைக் கைப்பற்றும் பொருட்டு பதினுயிரம் பேரைச் சேனதிபதி ஊடி னத் தலைமையில் பிரான்சு அனுப்பிற்று. இதனுலே மூன்று பிற அரசுகளும் படைகளை அனுப்பி வைத்தன. அம்மாத முடிவில் உரோமானியக் குடியரசு தனிப்படுத்தப்பட்டது. நான்கு பிறநாட்டுப் படைகள் உரோமை நோக்கி முன் னேறின. மற்சினி, கரிபோல்டி ஆகியோருடைய தலைமையில் இந்நகரம் எதிர்க் தற்குத் தீர்மானித்தது; முற்றுகைப்பட்ட நிலைமையினை அஃது அடைந்தது.
ஊடின்த் முதன்முறை முன்னேறிச் சென்றபோது, அவரைக் கரிபோல்டி நன்கு முறியடித்தார். எனவே அவர் பிரான்சிடமிருந்து மேலும் படைத்துணை பெறும் நோக்கத்தோடு சிவிதவெச்சியாவிற்குப் பின்னிட்டார். யூன் மூன்ருந் திகதி 30,000 படைஞரோடும் முற்றுகையிடுதற்குத் தேவையான பூரண உபகா ணங்களோடும், மீண்டும் அவர் முன்னேறினர். உரோம் நகரம் ஒருமாதத்திற்கு முற்றுகையினை எதிர்த்து நின்றது. இவ்வெதிர்ப்பு வீரம் மிக்க பாதுகாப்புப் போராட்டமாகும். இத்தாலிய தேசவரலாற்றில் இச்சம்பவம் ஒரு வீரகாவிய மாக விளங்குகின்றது. யூலை மாதத் தொடக்கத்தில் கரிபோல்டி தம்முடைய ஆதரவாளர் 5000 பேருடன் நகரத்தை விட்டுச் சென்றர். நான்கு படைகள் அவரைத் துரத்திச் சென்றன. குன்றுகளிலே அவரைக் கைப்பற்றுதற்கு மேற் கொண்ட முயற்சிகள் வீணகின. இறுதியிலே தஸ்கனியில் அவர் தஞ்சம் புகுந் தார். பிரான்சிய துப்பாக்கி முனைகளைத் தொடர்ந்து கார்டினல்களும் போப்பா சரும் உரோமுக்கு மீண்டனர். ஓகத்திலே வெனிசும் சாண்புக வேண்டியதா யிற்று. இவ்வாறு இத்தாலியிலே குடியரசு வாதத்தின் இறுதிக்கோட்டையும் தகர்க்கப்பட்டது. முன்னம் 1848 மார்ச்சிலே வெனிசு குடியரசாகப் பிரகடனம்

Page 151
274 தேசியப் புரட்சிகள், 1848-50
செய்யப்பட்டது. அங்கு டானியல் மனின் என்பவர் உரோமில் மற்சினி வகித்த நிலைமையினைப் பெற்றிருந்தார். வெனிசுப் பாதுகாப்பு நடவடிக்கையில் உரோ மைப் போன்றவீரம் காணப்பட்டது. இவ்விறுதிக் கட்டங்களிலே குடியரசுவா தம் பற்றிய புதிய கதை தோன்றிற்று. இது பெரிய நகரங்களில் மட்டுமே பரக்க நிலவியது. கிராமப்புறங்களில் அவ்வளவு இடம் பெறவில்லை. பத்து ஆண்டுக ளின் பின்னர் இவ்விரச் சம்பவங்கள் புதிய முயற்சிகளுக்குத் தூண்டுகோலா யின. இத்தாலியின் பிரச்சினைகளுக்குக் குடியரசுவாகிகள் கண்ட முடிவு வாய்ப் பாகாது போலத் தோன்றியது. உரோமானியக் குடியரசு இத்தாலியிற் பெரும் ஆதரவு பெற்றிலது. இதனலே அரசமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியே பொது வாக ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவாகும் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்படலா யிற்று. ஒன்பதாவது பயஸ் எதேச்சாதிகாரத்திலும் வெளிநாட்டுப் படைகளி அலுமே மீண்டும் நம்பிக்கை வைத்தார். இதனுலே போப்பரசரின் கூட்டாட்சி வாதம் மறைந்தது. பீட்மன்றில் மட்டுமே அப்பொழுது ஆதரவு இருந்தது. நொவாராவில் இறுதியாக மேற்கொண்ட முயற்சியினல் பீட்மன்றின் பெரும திப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டது. வலோற்காரம் மூலமே இத்தாலி அரசியல் ஒற்றுமையற்று இருந்தது என்ற உண்மை இக்காலம் தொட்டுத் தெளிவாயிற்று. சவோய் வம்சத்தின் கீழமைந்த தேசியப் படையொன்றே, ஒற்றுமையினைக் குலைத்து வந்த பிறநாட்டுப் படைகளைத் துரத்தி விடுதலையளிக்கும் என்பதும் தெளிவாயிற்று.
கங்கேரி: இக்காலத்தில் கங்கேரியிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடை பெற்றன. அந்நாட்டிலும் கொசத்தினுல் அாண்டப்பெற்ற வீர எதிர்ப்புக்களும் பொது மக்களின் உற்சாகமும் தேசீய நோக்கத்திற்குப் புதுவலியளித்தன. ஆளுல் கங்கேரி சமயத்திற் கேற்றவாறு ஒருபடையினைத் திரட்டி, அந்நாட்டிலே சேபியர் சிலோவக்கியர் ஆகியோரின் ஒழுங்கற்ற படைகளை அடக்க வேண்டிய தாயிற்று. 1849 மார்ச்சு மாதம் ஒஸ்கிரியாவிலே சுவாசென்பேக் புதிய அரசியல் திட்டத்தினை நிராகரித்தார். ஒஸ்திரிய றைக்ஸ்ராக்கினைக் குலைத்தார். இதனுலே கங்கேரி ஒஸ்திரியாவிலிருந்து தாராண்மைவாதச் சத்திகளின் உதவியைப் பெறுதல் சாத்தியமாகவில்லை. கங்கேரியின் வடக்கில் மகியருக்கு எதிராகச் சிலோவக்கியர் கிளர்ச்சி செய்தனர். தெற்கிலே சேபியரும் கிழக்கிலே உரூமேனி யரும் ஜேர்மானியரும் தென்மேற்கில் குரோத்தரும் கிளர்ச்சி செய்தனர். இந் நிலையைச் சமாளிப்பதற்கு கொசுத் 1848 முடிவிலே மகியரின் தேசிய உணர்ச்சி யினைத் தூண்டிவிட்டார். 1848 மாரிகாலத்திலே வின்டிஸ்கிறேற்ஸ் கங்கேரிக் குட் சென்ருர், புடாபெஸ்றினையும் கைப்பற்றினர். அப்படியிருந்தும் 1849 ஏப் பிரிலிலே அவர் திரும்பிச் செல்ல வேண்டியவரானர். ஏப்பிரில் பதினுலிலே கங் கேரியப் பாராளுமன்றம் ஹப்ஸ்பேக்கினரை நீக்கிக் கொசுத்தைத் தேசாதிபதி யாகத் தெரிவு செய்தது. இவர் கங்கேரிய சுதந்திரத்தைப் பிரகடனம் செய் தார்; அவர் யூன் 6 இல் வெற்றியுடன் புடாபெஸ்றிற்குச் சென்ருர்,
ஆனல் அவருடைய ஆட்சி சில கிழமைகளுக்கே நீடித்தது. இத்தாலியிற் போலக் குடியரசு வாதத்தினையும் புரட்சியாலேற்பட்ட மிகைபாடான செயல்

களையும் பொது மக்கள் வெறுக்கத் தொடங்கினர். சுதந்திர இயக்கத் தலைவர் களிடையே உண்மையான உடன்பாடு ஏற்பட்டிலது. இத்தாலியிற் போல பிற நாட்டுப்படை ஒன்றின் தலையீட்டினலேயே புரட்சி ஒடுக்கப்பட்டது. புரட்சி வாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு மன்னரும் மற்றைய மன்னருக்கு உதவி செய்ய வேண்டுமென்று இரசிய மன்னரான நீக்கொலஸ் கருதினர். கங்கேரியப்படை யிலே மிகவும் பிரபலியமடைந்த போலிஷ் சேனதிபதிகள் ஈட்டிய வெற்றிகளை அவர் வெறுத்தார். மார்ச்சுத் தொடக்கத்திலே இரசியப்படைகள் திரான்சில் வேனியாவிலிருந்து துரத்தப்பட்டன. அப்போது கங்கேரிய இராணுவப் பிரி வொன்று கலிசிய எல்லைப்புறத்திலே தங்கியிருந்து ஒஸ்திரியாவிற்கு எதிராகப் போலிஷ் மக்களைக் கிளர்ச்சி செய்யுமாறு தூண்டி வந்தது. கலிசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரசியா பெரிதும் தொல்லைப்பட்டது. உண்டு. எனவே கங்கேரியின் முன்மாதிரியைக் கலிசியாவும் பின்பற்றுமென்று இவர் கருதினர். மே மாதத்தில் ஹப்ஸ்பேக்கினருக்கு இராணுவ உதவி அனுப்ப அவர் தீர் மானித்தார். இரசியப் படையொன்று கங்கேரியைத் தாக்கிற்று. ஒகத்தில் விலக்கோசில் கங்கேரியப்படை இரசிய அரசருக்குச் சரணடைந்தது. எல்லைப் புறத்திற்கு அருகாமையிலே முடியினைப் புதைத்துவிட்டுக் கொசுத் துருக்கிக்கு ஓடினர்.
பிரித்தானியாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் அவர் ஐம்பது ஆண்டு களாக ஹப்ஸ்பேக்கினருக்கு எதிராகத் தீவிரமான பிரசாரம் செய்து வந்தார். வின்டிஸ்கிறேற்சுக்குப் பின்னர் ஒஸ்திரியத் தளபதியாகக் கைனவ் என்பவர் பதவி பெற்ருர். இவர் முறியடிக்கப்பட்ட இராச்சியத்தினை ஈவிரக்கமின்றி அடக்குவதில் மிகத் தீவிரமான கொடுமைகளைச் செய்தும் அனுமதித்தும் வந் தார். இவருடைய கொடுமைகளுக்காக இங்கிலாந்திலே இவர் “ கழுதைப்புலி” 'யென்று அழைக்கப்பட்டார். இதுபற்றிக் கொசுத் இங்கிலாந்திலே பிரசாாஞ் செய்திருந்தார். கைனவ் பிரித்தானியாவிற்குச் சென்றபோது பாக்ஸே பேக் கின்ஸ் கம்பனியாரின் ஆலைகளைச் சேர்ந்த சிறுவண்டிக்காரர் அவரை மொய்த் துத் தாக்கினர். பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளரான பாமெஸ்ற்ான் பிரபு தொழிலாளிகளுக்கு அனுதாபம் காட்டினர். இதல்ை அவர் விக்ரோறியா இராணிக்கு ஆத்திரம் ஊட்டினர். ஆனல் சேனவிபதியிடத்தில் செவ்வனே நடந்துகொள்ளாமைக்கு அவர் அசட்டையாக மன்னிப்புக் கோரினர். அதனுல் நாட்டிற் பொது மக்களின் ஆதரவினேப் பெற்ருர். இதன் பின் கொசுத்துக்கு மிக நெருங்கிய நட்புரிமையுடன் வரவேற்பளித்தார்.
பிற்போக்குவாதம் : எனவே 1849 ஒகத்து மாதத்தளவிலே உரோமும் வெனி சும் வீழ்ச்சியுற்றன ; கங்கேரியப் புரட்சியும் திடீரென வீழ்ச்சியுற்றது. இவற் றுடன் புரட்சிகள் தீவிரமாக நிலவிய காலம் முடிந்தது. இன்னும் சிற்சில இடங் களிலே அமைதியின்மை நிலவியது; ஆனற் புதிய புரட்சி இயக்கமெதுவும் தோன்றியதில்லை. பிராங்போட் மன்றம் இறுதியில் ஐக்கிய ஜேர்மனியின் கிரி டத்தினைப் பிரசிய மன்னருக்கு அளித்தற்குத் தீர்மானித்தது. இத்துடன் வவி குன்றித் தயங்கிநின்ற இம்மன்றம் ஏப்பிரிவிலே இழிவடைந்தது. 1848 திசம்பரில்

Page 152
276 தேசியப் புரட்சிகள், 1848-50
சுவாசென்பேக் ஒஸ்திரியா கங்கேரியினை ஒரரசாகப் பாதுகாப்பதென்றும் முன்னைய ஜேர்மானிய புண்டினை (கூட்டணியினை) மீண்டும் நிறுவுவதென்றும் பிராங்போட்டிலே தெளிவாகக் கூறினர். இதனுலே இம்மன்றம் பிறிது வழியின் றிப் பிரசியாவை நாடியது. ஆனற் பிரசியாவிலே நாலாவது பிரடெரிக் வில்லி யம் தமது சர்வாதிகாரத்தினை நன்கு நிலைநாட்டியிருந்தார். இதனுலே மன்றத் தின் வேண்டுகோளுக்கு அவர் இணங்கவில்லை. பிரசியாவும் ஒஸ்திரியாவும் பிராங் போட்டிலிருந்து தமது பிரதிநிதிகளைத் திருப்பி அழைத்தன. இவ்வாருக மன் றத்திற் சிற்றரசுகளின் பிரதிநிதிகளே எஞ்சியிருந்தனர். இவர்கள் புதிய ஜேர் மானிய அரசியல் திட்டத்தினை முறையாக அங்கீகரித்தனர். 1848 செப்டெம்ப ரிலே ஒஸ்திரியாவும் பிரசியாவும் கூட்டாக இத்திட்டத்தினை நிராகரித்தன; அவை மத்திய ஜேர்மானிய அதிகாரத்தின் கடமைகளைத் தாமே மேற்கொண் டன. பேடன், பவேரியா, சக்சனி ஆகிய இடங்களிலே ஏற்கனவே ஏப்பிரிலிலும் மேயிலும் கிளர்ச்சிகள் மூண்டன : அப்போது இவ்வரசுகளில் அமைதியினை மீண்டும் ஏற்படுத்துவதற்காகப் பிரசிய வீரர்கள் உடனும் அனுப்பப்பட்டனர். பிரசியா கூடுதலாக அதிகாரம் பெறுதலைத் தடுத்தற்குச் சுவாசென்பேக் தீர்மா னித்தார். இத்தகைய ஆதிக்கப் போக்கைக் கட்டுப்படுத்தற்காக முதன்முதல் வந்த தருணத்தினை அவர் தயங்காது பயன்படுக்கினர். 1850 இலே கெஸே-கச லிற் குழப்பங்கள் ஏற்பட்டன. அவர் 200,000 ஒஸ்திரியப் படைஞரை அனுப்பி வைத்தார். இவருடைய செய்கைக்கு மாமுகப் பிரசியா போர்வீரர்களைத் திரட் டிற்று. சில இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. வழக்கம்போல பிரடெரிக் வில்லியம் விட்டுக் கொடுத்தார். நவம்பர் மாதத்திலே அவர் விதித்த ஒல்முற்ஸ் ஒப்பந்தப்படியே இப்பிணக்குத் தீர்க்கப்பட்டது. இதனுல் பிரசியா முற்முக மானபங்கப் பட்டது. பின்னர் அவர் முன்னைய புண்டினைத் (ஜேர்மானியக் கூட் டணியினைத்) தாம் திட்டமிட்டபடி மீண்டுந் தாபித்தார். மெற்றேணிக்கின் காலத்திற் போன்று அஃது ஒஸ்திரியாவின் தலைமையிலுமே இயங்குவதாயிற்று. 1850 ஆம் ஆண்டு முடிவிலே பிற்போக்கு நிலை உறுதியாக ஏற்பட்டுவிட்டது. சிலாவிய, கங்கேரிய, ரூமேனிய சுதந்திர இயக்கங்கள் முற்முக முறியடிக்கப் பட்டவாறே இத்தாவிய, ஜேர்மனிய ஐக்கியத்துக்கான தீவிர இணக்கங்களும் பூா ணமாகத் தடுக்கப்பட்டன. மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னைய அரசமைப்புத் திரும்பவும் ஏற்படுத்தப்பட்டது. எனவே ஒஸ்திரியா விலும் ஒரளவு தாராண்மை தழுவிய அரசமைப்புப் பெற்ற பிரதேசங்களும் அடுத்தபடியாகப் பிற்போக்கு வாதத்திற்கு இலக்காகின. 1850 ஜனவரியில் ஏற் பட்ட புதிய பிரசிய அரசமைப்பிலே தாராண்மைக் கருத்துக்களுக்கு உண்மை யான இடம் அளிக்கப்பட்டிலது. 1851 முடிவிலே ஒஸ்திரிய அரசமைப்பு முற்றி அலும் சர்வாதிகாரத் தன்மையுடையதாக மாறிற்று. எதிர்பாராத வண்ணம் பிரான்சிலும் இதே போக்குக் காணப்பட்டது. 1851 திசம்பரிலே அரசாங்கக் கவிழ்ப்பு மூலம் அாயி நெப்போலியன் அடுத்த பத்து ஆண்டுக் காலத்துக்கு, இரண்டாவது குடியரசின் சணுதிபதிப் பதவியினைத் தாமே தொடர்ந்து வகிப் பதற்கு அனுமதி பெற்றர். ஓராண்டு கழிந்தபின் தாம் ஏற்கனவே கொண்டி

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 277
ருந்த சர்வாதிகாரத்திற்குப் பூரண போனபாட்டியச் சாயலளிக்கும் முகமாக இரண்டாவது போாசினைப் பிரகடனம் செய்தார். புரட்சி ஆண்டின் தொடர்ச்சி யாகவே இந்நிகழ்ச்சிகள் யாவும் காணப்படுகின்றன. இவை புரட்சிக் காலத்தின் உண்மையான பின் நிகழ்ச்சிகளே என்பதை, புரட்சிப் போக்கின் பல்வேறு இயல்புகளைக் கூர்ந்து கவனிக்கும்போது காணலாம்.
புரட்சிப்போக்கின் பொதுவியல்புகள்
1848 ஆம் ஆண்டு புரட்சி அதற்குப் பின் 1849 இலும் 1850 இலும் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் பல்வேறுவிதமாக உள்ளன. அப்படியாயினும் இவையாவும் ஒரே போக்குள்ளன. இவற்றின் காரணங்கள், நோக்கங்கள், போக்குகள், விளை வுகள் ஆகியவற்றிலே சில பொதுவியல்புகள் காணப்படுகின்றன. ஐரோப்பிய நாகரிகத்தின் ஒருமைப்பாடும் ஏற்கவே வருணிக்கப்பட்டுள்ளது. (82-6 பக்கங் கள் பார்க்க) புரட்சிகளின் சிறப்பியல்புகள் இவற்றிலிருந்தும், 1815 இற்கும் 1848 இற்கு மிடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பெரிய பொருளாதார அரசி யல் மாற்றங்களின் தாக்கத்திலிருந்தும் ஏற்பட்டனவாகும்.
தொகையிலும் பலத்திலும் அல்லது கட்டமைப்பிலும் மூலாதாரவளத்திலும் அல்லது இருவகையாலும் மேம்பட்ட இயக்கங்கள் நிலைபெற்ற அதிகார வர்க் கத்தை எதிர்க்கும் போதே புரட்சி நிலைமைகள் தோன்றுவன. 1848 இலே ஐரோப்பாவிற் பல அரசுகளிலே அரசாங்கங்களைத் தீவிரமான புரட்சி இயக்கங் கள் ஒரேகாலத்தில் எதிர்த்தன. இதற்கான காரணங்கள் பெரும்பாலும் இடத் திற்கிடம் வேறுபட்டன. ஜேர்மனி அல்லது ஒஸ்திரியாவிலும் பார்க்கப் பிரான் சிலும் இத்தாலியிலுமே அரசியல் ஏமாற்றத்தின் விளைவாக (பழைய அரசமைப் பில்) விசுவாசமின்மை ஏற்பட்டது. பிரான்சு அல்லது இத்தாலியிலும் பார்க்க ஒஸ்திரியாவிலும் கங்கேரியிலுமே மானியமுறைக்கு எதிராகப் பொருளாதார வெறுப்பேற்பட்டது. புகையிரதப் பாதைகள் சிறிதளவு அமைக்கப்பட்டாலும், கிழக்கு ஐரோப்பாவிலே அரசியற் குழப்பங்கள் ஏற்படுதற்குக் கைத்தொழில் முறையும் சமவுடைமைவாதமும் அத்துணை குறிப்பிடத்தக்க காரணமாய் இருந் தில. தொழிலாளரின் அல்லது விவசாயிகளின் புரட்சிகரமான பொது இயக்கங் கள் ஒழுங்குபடுத்தலில் தமது திறமையைப்பற்றி கிளர்ச்சிக்காரர் பல வேளைக ளில் மிகைப்படுத்திக் கூறுவர். அதுபோலவே நுண்ணறிவாளர், பத்திரிகை யாசிரியர், மாணவர்கள் ஆகியோரின் ஒன்றுபட்ட செயல்கள் தேசங்களை எவ் வளவிற்குப் பாதித்தன என்பது இவற்றிற்கு அச்சமுற்ற அரசாங்கங்களால் மிகைப்படுத்திக் கூறப்பட்டது. இரகசியச் சங்கங்கள் ஆற்றிய பணி பிரான்சி லூம் பார்க்க இத்தாலியிலேயே முக்கியமானதாகும் ; ஜேர்மனி அல்லது ஒஸ்தி ரியாவிலும் பார்க்க இத்தாலியிலும் பிரான்சிலுமே முக்கியத்துவம் வாய்ந்த தாகும். பல சிக்கலான காரணங்களாலே தற்கால ஐரோப்பா அதன் அரசியல் சமூக பொருளாதார அபிவிருத்தியிலே ஒரு நெருக்கடியான கட்டத்தினை அடைந்தது; இந்நிலையினை, அரசாங்கங்கள் சிறிதளவே அறிந்தன; தம்மிடத் துப் பொதுமக்களின் விசுவாசம் குன்றியமையை அவை உணர்ந்தன. கடுமை
யான வலோற்காாத்தினைப் பயன்படுத்தியே இந்நிலையினின்றும் தப்புதற்கோ

Page 153
278 தேசியப் புரட்சிகள், 1848-50
மீண்டும் தம் நிலையினைப் பெறவோ முடியுமென்றும் அறிந்தன. எனவே சம்ப வங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன ; அவற்றின் விளைவுகளும் முடிவில் ஒசேவிதமாய் இருந்தன. அப்படியிருந்தும் ஓர் எளிமையான அல்லது ஒன்று பட்டமுறை காணப்பட்டிலது. ஆனல் பல்வேறு விதமாகவே இவை காணப்
...6. w 1. காலம், இடம் ஆகியவற்றின் கோலம் : முதலாவதாகக் குறிப்பிடத் தக்கது யாதெனில் 1815 ஆம் வருடத்து ஐரோப்பியப் பெரு நிருணயம் ஏற்பட்டதற்கு ஒரு தலைமுறை கழிந்தே இப்புரட்சி இயக்கங்கள் தோன்றின என்பதாம். இவை யாவும் அந்நிருணயத்தை எதிர்த்தவாற்றற் பொது இயல்பு கொண்டவை ; அதனை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளாகவே அவை உள்ளன. பிரான் சிலே 1830 ஆம் ஆண்டுப் புரட்சியிலும் பார்க்க 1848 ஆம் ஆண்டுப் புரட்சி கூடிய வீறுகொண்டதாகும்; இப்புரட்சி 1789 ஆம் ஆண்டுப் பெரும் புரட்சியி யினை வேண்டுமென்றே திரும்பவும் ஏற்படுத்தியது போன்றதாகும். அதாவது பகுத்தறிவும் குடியாட்சியுந் தழுவிய இலட்சியம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப் பட்டது; முடியாட்சி மரபுகளையும் புரட்சி வாத மரபுகளையும் இணக்கப்படுத் அம் முயற்சிகள் கைவிடப்பட்டன ; புரட்சி ஏற்படுத்துவதிற் பிரான்சே முன் னிற்க வேண்டுமென்பதும் ஐரோப்பாவில் பிரான்சு முதன்மைபெற்று விளங்க வேண்டுமென்பதும் விரைவிலே மீண்டும் உறுதியாகக் கூறப்பட்டன. இத்தாவி யிலும் ஜேர்மனியிலும், வீயன்னுவிலேற்பட்ட ஆள்புல வமிசத் தீர்வு நேரடியா கவே புரட்சிகளாற் பாதிக்கப்பட்டது. அத்துடன், ஐரோப்பாவிலே மெற்றே ணிக்கின் முறையினலேற்பட்ட ஹப்ஸ்பேக் கூட்டுத் தலைமையும் நேரடியாகத் தாக்கப்பட்டது. அதே காலக்கில், பல இத்தாலிய ஜேர்மானிய அரசுகளில் பழைமை வாத எதேச்சாதிகார அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்குப் புரட்சிவாதி கள் முனைந்துநின்றனர்; தேசீய ஒற்றுமையினைத் தமது வமிச ஆதிக்கப் பங்கீடு களால் அரசர் குலைத்து வந்தனர். இதற்கும் முடிவினைத்தேட புரட்சிவாதிகள் விரும்பினர். இக்காரணங்களால் இவர்களிடத்துத் தேசப்பற்றும் தாராண்மை வாதமும் இயற்கையாகவே காணப்பட்டன. பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மூலமும் புதிய அரசமைப்பு ஒழுங்குகள் மூலமும் இத்தாலியரையும் ஜேர்மனி யரையும் தன்னுட்சி நிலவும் சுதந்திர நாடுகளாக ஒன்றுபடுத்தலாமென்று எதிர் பார்க்கப்பட்டது. கங்கேரியிலே இது போன்ற இயக்கத்தினுல் மகியரினதும் சிலாவியரினதும் சுதந்திரப்போர் உள்நாட்டில் ஏற்படலாயிற்று. ஒஸ்கிரியாவி லும் பிரசியாவிலும் தாராண்மைத் தன்னுட்சி அரசாங்கத்திற்கும் கூடுதலான அரசமைப்பு உரிமைகளுக்குமான இயக்கங்கள் தோன்றின. தேசிய ஒற்றுமைக் கான தேசப்பற்றுள்ள போராட்டங்களினின்றும் விலகி, இவை இயங்கக்கூடிய னவாக இருந்தன. எனவே இவை அத்துணை வீறுகொண்டில. ஒஸ்திரியாவிற்கு வெளியிலே புரட்சிகள் சர்வாதிகாசத்தினையும் பழைமைவாதத்தினையும் எதிர்த் தன. ஒஸ்திரியாவையும் எதிர்த்தன. எனவே இவ்வகையில் இவற்றைவிட்டுத் சாராண்மைத் தேசியவாதத்திற்கான நடவடிக்கைகள், முறைகள், நோக்கங் கள், ஆகியவற்றிலே இவற்றிடையே கருத்து வேறுபாடுகள் கடுமையாக இருந் தன. இக்காரணத்தினலேயே இவை வெற்றியடைந்தில.

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 279
இரண்டாவதாக புரட்சிகள் தோன்றிய காலத்தையும் இடத்தினையும் நோக் கும்பொழுது, இப்புரட்சிப் புயற்காற்று வேறுபட்ட இரு மையங்களிலிருந்து தோன்றியதென்பது புலனுகின்றது. இத்தாலியும் பிரான்சுமே அம்மையங்களா கும். இவற்றுள் அக்கால எதிர்பார்ப்புக்கும் பிற்கால நம்பிக்கைக்கும் மாருக பிரான்சிலும் பார்க்க இத்தாலியே பெருமையமாக விளங்கிற்று. பலேமோவிலும் பிற இத்தாலிய நகரங்களிலுமேற்பட்ட கிளர்ச்சி, பாரிசிற் பெப்ரவரியிலேற் பட்ட கிளர்ச்சிக்கு முன்னேடியாக விளங்கிற்று. இத்தாலியே உண்மையாக இத னைத் தொடக்கிவைத்தது. 1849 இல் இத்தாலியிலேயே குடியரசுவாதம் இரண் டாவது தடவையாக விசத்தலைப்பட்டது. இதன் வீரம்மிக்க இயல்புகளும் அக் காலத்திலேயே காணப்பட்டன. ஆனல் பொதுவாக புரட்சிகள் பிரான்சிலேயே தோன்றிப் பாவின. பாரிசு திறமைமிக்கப் புரட்சிவாதிகளின் பிரபலியமான தலைமைப்பிடமாக விளங்கிற்று. அங்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளே பொதுவாக ஐரோப்பிய இயக்கத்திற்கு ஊக்கமும் ஊற்றமும் அளித்துவ்ந்தன. இவ்வாறே பலர் கருகிவந்தனர். இத்தாலி ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினல், பொது வான நடவடிக்கைக்குப் பிரான்சே அடிகோலியது என்று கூறலாம். பிரான்சில் இரண்டாவது குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின்னரே ஜேர்மனி, ஒஸ்தி ரியா, கங்கேரி ஆகிய இடங்களில் மார்ச்சுக் கிளர்ச்சிகள் தோன்றின. பாரிசில் இலமர்கினும் சாவதானம் மிக்க மன்றமும் வெளிநாட்டுப் புரட்சிவாதிகள் எதிர் பார்த்த ஆதரவினை அளித்திலர். இதனுலே பொதுவாகப் புரட்சி நடவடிக்கை யின் முடிவான தீர்மானங்கள் பாரிசிலன்றி வியன்னுவிலும், புடாபெஸ்ற்றிலும் நியூறினிலும், உரோமிலும், புளோரன்சிலும், வெனிசிலுமே ஏற்பட்டன. ஐரோப்பியப் புரட்சித் தலைமையிலே பிரான்சு இரண்டாவது இடத்தை வகித் தது. அந்நாட்டுக் குடிசனக் குறைவிற்கும், இராசதந்திர முக்கியத்துவம் குறைந்ததற்கும் இஃது அறிகுறியாகும்; அத்துடன் புரட்சி இயக்கங்களிற் காணப்பட்ட அடிப்படையான தேசீய இயலீபும் இதிலே தொனிக்கின்றது. ஐக்கிய இராச்சியம் போன்று பிரான்சு ஏற்கனவே ஒன்றுபட்ட தாடாகும் அன்னிய ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய பகுதிகள் அதற்கு இருந்தில. இக் தாலி றிசோஜிமென்ரோ எனும் புத்துயிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தது. கேசிய ஒற்றுமையும் சுதந்திரமும் பற்றி அந்நாடு கண்ட கனவுகள் ஜேர்மனி அல்லது கங்கேரி போலந்து அல்லது உரூமேனியா ஆகிய நாடுகளிற் கிளர்ந்த அபிலாசைகளுடன் ஒப்பிடத்தக்கவை. பழைமைபேணும் போக்கும் தேசீயக் தன்னிறைவும் பெற்றிருந்த பிரான்சுடன் அல்லது பிரித்தானியாவுடன் அதன் ஒப்பிட முடியாது.
மூன்முவதாக எண்ய ஐரோப்பாவிற் புரட்சித் தீ சுவாலை விட்டு எரிந்தபோது சில நாடுகள் இதற்குத் தப்பின. அவற்றிலே குழப்பங்கள் சிலவே நடைபெற்றன. இந்நாடுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இந்நாடுகளின் பட்டியலில் மேற்கே ஐக்கிய இராச்சியமும் பெல்ஜியமும், கிழக்கே போலந்தும் இரசியாவும் அடங்கு வன. இவற்றுள் இரண்டு ஐரோப்பாவிலே கைத்தொழில் வளர்ச்சி மிக்க நாடுக ளாகும். மற்றைய இரண்டும் கைத்தொழில் வளர்ச்சி குறைந்த தேசங்களாகும்.

Page 154
280 தேசியப் புரட்சிகள், 1848-50
புரட்சிகள் சிறப்பாக மத்திய ஐரோப்பிய நிகழ்ச்சிகளாகவே விளங்கின. இவை ஓரளவுக்குக் கைத்தொழில் வளர்ச்சிபெற்ற ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, இத்தாவி ஆகிய பிரதேசங்களிலும் முக்கியமாக விவசாயம் நடைபெற்ற போல்கன் நாடு களிலும் நடைபெற்றன. பிரித்தானியாவிலும் பெல்ஜியத்திலும் நெகிழ்ந்து கொடுக்கத்தக்க அரசமைப்புகள் ஏற்கனவே நிலவின. இவை சிதைவுருமலே தீவிரவாதக் குடியாட்சி இயக்கங்களின் தாக்குதல்களை நிருவகிக்கக் கூடியனவா யிருந்தன. இந்நாடுகளில் நிலவிய கைத்தொழில் முறை மிக முன்னேற்ற மடைந்திருந்தது. இதனல் விரைவாகப் பெருகிவந்த மக்கள் புதிய தொழில் களில் ஈடுபட்டிருந்தனர்; இந்நாடுகளிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேற வாய்ப்பு இருந்ததால் இவற்றின் உள்நாட்டுப் பொருளா தாாங்களும் அரசியல் முறைகளும் அவ்வளவு நெருக்கடியுற்றில. இக்காரணங் களாலே பிரித்தானியாவிலும் பெல்ஜியத்திலும் புரட்சி ஏற்பட்டிலது. கிரேக்க சுதந்திரத்திற்கு அடுத்தபடியாக, ஒன்றுபட்ட சுதந்திரபோலந்தினைப் திரும்ப வும் ஏற்படுத்துவதே சர்வதேசப் புரட்சிவாதிகளின் தலையாய நோக்கமாயிருந் தது. இக்காரணத்தினுலே, போலந்திற் புரட்சியேற்படாமை பெரும்பாலான தாராண்மைவாதிகளுக்கு வியப்பினை அளித்தது. ஆனல் போல்சுகளுக்கு இத் காலியருக்குப் போன்று பொதுவான ஒரே எதிரியிருக்கவில்லை. போலந்திற் குரிய பகுதிகளைப் பிரசியா, ஒஸ்திரியா, இரசியா ஆகிய நாடுகள் பெற்றிருந் தன. இதனல் இவை யாவும் போலிஷ் தேசாபிமானிகளின் பகை நாடுகளா யின. 1848 நிலைமைகளிலே ஒஸ்திரியர் வசமிருந்த கலிசியா மாகாணமே பெரும் பாலும் கிளர்ச்சி செய்யக் கூடியதாயிருந்தது. ஆனல் அப்பகுதியில் அண்மைக் காலத்திலே ரொபொத் (தொழிற்சேவை) ஒழிக்கப்பட்டது. இதனுலே விவ சாயிகள் கிளர்ச்சி செய்தற்கான ஊக்கம் குன்றியது. இரசியருக்குரிய போலிஷ் குதியிலே 1831 இற் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இதன்பின் இப்பகுதி மிகக் கடுமையான இராணுவக் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. இதனலே அங்கு குறிப் பிடத்தக்க கிளர்ச்சியாதும் ஏற்பட்டிருக்க முடியாது. பிரசியாவிற்குரிய போலிஷ் பகுதியிலேயே போலிஷ் மக்கள் தாராண்மைவாதக் கொள்கையினை எதிர்பார்த்தனர். இந்நம்பிக்கையும் நெடுங்காலம் நீடிக்கவில்லை. இந்நூற்றண் டின் முற்பாதியிலே இரசியர் கிழக்கே சென்று ஆசியாவிற் குடியேறினர். இவ் வாறு பெருகிய சனத்தொகை புலம்பெயர்தற்கு வாய்ப்பு இருந்தது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து மக்கள் மேற்கே புலம் பெயர்ந்தவாற்றை இஃது ஒக்கும். இக்காரணத்தினலேயே இரசியாவிற் புரட்சி பெரும்பாலும் ஏற்பட்டிலது என லாம். ஐரோப்பிய இரசியாவிலே உணவும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டும் குறைவாகவும் காணப்பட்டன. ஆனல் இரசியர் ஆசியப் பகுதிகளிலே இவற் றைக் கூடுதலுரகப் பெற்றனர். இதனுலே கிழக்குமுகமான புலப்பெயர்ச்சி ஒரு பாதுகாப்பு வாயிலாகப் பயன்பட்டது.
2. பொருளாதார சமூக அமைப்பு: 1848 ஆம் ஆண்டுப் புரட்சிகளுக்கும் இதற்குமுற்பட்ட தலைமுறையிலே ஐரோப்பாவிலேற்பட்ட பொருளாதாரப் பெருக்கத்திற்குமிடையிலே நெருங்கிய தொடர்பு நிலவிற்று. இவற்றிற்கும்

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 28.
பிரான்சியப் புரட்சியிலிருந்து தோன்றிய (214-48 பக்கம் பார்க்க) அரசியல் இலட்சியவாதம், தீவிரமுற்போக்குவாதமாகியவற்றிற்குமுள்ள தொடர்பு மேற் குறிப்பிட்ட தொடர்பு போன்று அத்துணை நெருக்கமானதன்று. 1815 இற்கு முற்பட்ட ஆண்டுகளிலே புதிய கருத்துக்களும் இலட்சியங்களும் குமுறிவந்தன. ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பல்வேறு தாராண்மைவாதக் குடியாட்சிப் புரட் சிக் கட்சிகளும், இரகசியச் சங்கங்களும் இவற்றினைப் பேணிவந்தன. முன்னுெரு போதும் காணப்படாத வகையிலே சனப்பெருக்கமேற்பட்டது. இதனுல் ஒரு வகையான அமைதியின்மை நிலவியது. போக்குவாத்திலும், தொழிலிலும் பொருளாதார அபிவிருத்திகள் ஏற்பட்டன. இவற்ருலே சமூக நோக்கு முற்றி லும் மாற்றமடைந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று காரணங்களின் சேர்க்கை யடிப்படையிலேயே புரட்சி நிலேமையேற்பட்டது. இம்மூன்று காரணிகளினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் பெரும்பாலும் நாட்டிற்கு நாடு வேறுபட்டது. பிரான்சிலும் பார்க்க மத்திய ஐரோப்பாவே புரட்சிக்கு மத்திய பீடமாக இருந் தது. முதற்காரணியிலும் பார்க்கப் பின்னைக் காரணிகள் இரண்டுமே மத்திய ஐரோப்பாவில் முக்கியமான இடம் பெற்றிருந்தன.
ஒஸ்திரியாவிலும் கங்கேரியிலும் பொருளாதாரம் மிகப் பின்தங்கியிருந்தது. அவை பெரும்பாலும் விவசாய நாடுகளாகவே இருந்தன. இவ்விடங்களிலேயே சனப்பெருக்கத்தால் ஏற்படக்கூடிய நெருக்கடி மிகக் கடுமையாயிருந்தது. பத் தொன்பதாம் நூற்முண்டின் முற்பாதியிலே ஒஸ்திரியாவின் சனத்தொகை இதி அலும் கூடுதலாகப் பெருகிற்று. ஹப்ஸ்பேக் நாடுகள் பலவற்றிலே விவசாயமுறை கள் பிற்போக்கான நிலையில் இருந்தன. விவசாய அமைப்பும் மத்தியகால முறைப்படியேயிருந்தது; மானியச் சிறப்புரிமைகளும், ஆதிக்கமும் அங்கு நிலவி வந்தன. வீயன்னுவிற் கூடிய அரசியல் நிர்ணயசபை 1848 செப்டம்பர் 7 இல் மானிய விடுதலைச் சட்டத்தை நிறைவேற்றியது. புரட்சியாண்டிலே இயற்றப் பட்ட மிகப்பெரிய நீடிக்கவல்ல அருஞ்செயல் இஃது எனலாம். இதன்படி நிலக் கிழான்மார் வழிவழியாகத் தமக்குரிய நிலங்களிலே நீதிபரிபாலனஞ் செய்தற் கும் நிருவாகம் அமைத்தற்குமாகப் பெற்றிருந்த உரிமைகள் நட்ட ஈடின்றி ஒழிக்கப்பட்டன. பிரபு ஒருவரின் நிலத்திலே வாழ்ந்த விவசாயி இதன்படி ஆட்சியுரிமை பெற்றன். மேலும் அச்சட்டத்தின் படி தொழிற் சேவையும் (உரொபொக்) ஒழ க்கப்பட்டது. இச்சேவை மார்ச்சிலே கங்கேரியிலும் கலிசி யாவிலே 1847 இல் ஒழிக்கப்பட்டது.
தத்தங் காணிகளிலே பெருந்தொகையான விவசாயிகளை வைத்திருப்பதில் நிலக்கிழான்மார் உற்சாகமிழந்தனர். சிறுநிலமுள்ள விவசாயிகள் தமது நிலங் களைச் செல்வம்மிக்கோருக்கு விற்றுவிட்டு நகரங்களுக்குச் சென்றனர். இத ஞலே நாட்டுப் புறங்களிலே பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்குமிடையிலே வர்க்கப் போராட்ட நெருக்கடி குறைந்தது. ஆனல் நகரங்களிலே பெரும்பாலும் வாழ்ந்த ஜேர்மானியருக்கும் அவ்விடங்களுக்குப் பெரும்பாலும் புலம்பெயர்ந்த வந்த சிலாவியருக்குமிடையிலே தேசீய நெருக்கடி தீவிரமுற்றது. தொழிற்

Page 155
282 தேசியப் புரட்சிகள், 1848-50
சேவைச் (உரொபொத்) சுமையிலிருந்து விலக்குப் பெற்ற பெரு நிலங்களேச் சிக்கனமான முறையிலும் உற்பத்தியைப் பெருக்கவல்ல முறையிலும் நிருவகித் தல் சாத்தியமாயிற்று. நிலவாரமுறை கூடுதலாகப் பாதுகாக்கப்பட்டது. குடி யானவர்கள் சொந்தமாக நிலம் பெற்றனர். இவற்றலே எஞ்சியிருந்த நாட்டுப் புறக் கமக்காரர் செல்வம் மிக்கோராயினர். கூடிய சுதந்திரம் பெற்றனர். தேசீய வாதிகளாயினர். பிரான்சியரைப்போன்ற நாட்டுப்புறக் கமக்காரர் சமூக அலு வல்களிலே பழைமை பேணுவோராயும் அரசியலிலே தேசீயவாதிகளாயும் விளங்கினர். தொழிற்சேவை யொழிப்பின்போது அளிக்கப்பட்ட நட்டவிட்டி னலே உயர்குடியினர் மேலும் தனவந்தராயினர். நிலஉடைமையாளர் இவற் றைப் பெருங் கைத்தொழிலமைப்பில் முதலீடு செய்தனர். நகரங்களுக்குச் சென்ற வறிய நாட்டுப்புற விவசாயிகள் புதிய வகையிலே இவர்களுக்குச் சேவை செய்தனர். இதற்கு முற்பட்ட அரைநூற்முண்டிலே பிரித்தானியாவிலே கைத் தொழிலமைப்பினை மேலோங்கச் செய்த அடிப்படையான நிலைமைகள் இப் போது ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிகள் பலவற்றிலே நிலவின. மானியமுறை திடீரென ஒழிக்கப்படவே ஐரோப்பாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளிலே உண் மையான விவசாயப் புரட்சியும் கைத்தொழிற் புரட்சியும் ஏற்படலாயின.
1848 ஆம் ஆண்டுப் புரட்சிகளின் தொடக்கத்தினையும் அவற்றிற்கான ஊக்கத் கினையும் நோக்கும்போது, அவை நகரங்களிலேயே ஏற்பட்டவாற்றைக் காண லாம். ஐரோப்பா முழுவதிலும் இச் சம்பவங்களின் போக்கு முதலிலே நகர வாசிகளையே பாதித்தது. இலண்டனும் பேர்மிங்காமும் பாரிசும் பிறசல்சும் உரோமும் பேளினும் வியன்னவும் புடாபெஸ்றுமே புரட்சியியக்கத்துக்கு முன்மாதிரியாக அமைந்தன. ஆனுற் பல தேசங்களிற் காணப்பட்ட இம்முறை யிலும் ஓர் அடிப்படையான வேறுபாட்டினைக் காணலாம். பாரிசும் பிறசல்சும் பெருங் கைத்தொழில் நகரங்களாய் விளங்கியபடியால் அங்கு புரட்சிகரமான நிலைமை காணப்பட்டது. வீயன்னுவும், உரோமும் பெருந்தொழில் மையங்க ளாகவன்றித் தலைநகரங்களாய் விளங்கியமையாலேயே புரட்சிநிலைமை அங்கு உருவாகியது. 100,000 பேருக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்த நகரங்களிலேயே 1848 இற் புரட்சியேற்பட்டது என்பர். அல்பிசிற்கு வடக்கே வியன்னு, புடா பெஸ்ற், பிராக் ஆகிய மூன்றுமே இத்தகைய நகரங்களாகும். வியன்னுவிலே 400,000 மக்கள் வாழ்ந்தனர். 1815 இலிருந்து இச்சனத்தொகை கிட்டத்தட்ட இாட்டித்தது எனலாம். நாட்டுப்புறத்திலிருந்து புலம் பெயர்ந்தோராலேயே இத்தொகை கூடியதெனலாம். விரைவாகப் பெருகிய நகரமக்கள் புதிய கைத் தொழில்களிலே போதிய அளவு தொழில் வாய்ப்புப் பெற்றிலர். 1848 இற்கு முன் தொழிலபிவிருத்தியிலும் பார்க்கத் தொழிலாளர் தொகை பெருகிற்று. இதஞலே நகரங்களின் வாழ்க்கைத்தாம் குன்றியது. பெருங் கஷ்டமும் வேலை யில்லாத் திண்டாட்டமும் ஏற்பட்டன. இந்நிலைமைகளாலே புரட்சி மனப் பான்மை ஏற்பட்டது; நிலைபெற்ற அதிகாரத்தினை எதிர்க்கவல்ல புரட்சி இயக் கத்திற்குத் தேவையான பலமும், மக்கட் டொகையும் இவ்வாருகக் தலைக்காட்

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 283
டின. இத்தகைய நிலைமைகள் மிலான், புளோரன்ஸ், உரோம் ஆகியவிடங்களி லும் பேளினிலும் நிலவின. இத்தகைய நிலைமைகள் புடாபெஸ்றிலோ பிராக் கிலோ காணப்படவில்ல், இந்நகரங்கள் சிறியன. பையவே வளர்ச்சியடைந் தன. *
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாசிரியர்கள், கவி ஞர்கள் எனுமித்திறத்தாரே நகரங்களிற் புரட்சிக்குத் தலைமைதாங்கிவந்தனர். ஜேர்மனியிலே 1848 சம்பவங்கள் "நுண்ணறிவாளரின் புரட்சி” என அழைக் கப்பட்டன. இது பிரித்தானியாவிற்கு வெளியே பலநாடுகளிற் காணப்பட்ட பொதுவியல்பாகும். இலமர்தீன், பேதெவி போன்ற புலவர்களும் மற்சினி, கொசுக் போன்ற வரலாற்ருசிரியரும் இவ்வியக்கங்களில் ஈடுபட்டனர். இவர்க ளுடைய தனிச்சிறப்புவாய்ந்த புத்துணர்வு, கல்வித்திறன், நுண்ணறிவு ஆகிய வற்றின் சாயல் அக்காலப் புரட்சியியக்கங்களிலே படிந்திருப்பதைக் காணலாம். இவர்கள் ஊக்கமளித்துத் தேசீய வுணர்ச்சியை வளர்த்தனர். இவர்கள் சிறந்த இலட்சியங்களைக் கொண்டிருந்தாரேனும், குறிப்பிட்ட சமூக குழுவினரின் நலன்களைப் பிரதிபலிப்பவராக அன்னர் அமைந்ததில்லை. இக்காரணத்தினலே அரசியலியக்கத் தலைவர்களாக அவர்கள் ஆதிக்கம் பெற்றிலர். புரட்சிகளிற் காணப்பட்ட நொய்மை, நிரந்தரமின்மை, சிறப்பு, வீரம் ஆகியவற்றிற்கு இவர் களின் தலைமையே காரணமாகும்.
ஜேர்மனியிலே நுண்ணறிவாளரின் ஆதிக்கம் சிறப்பாகப் பலம்பெற்று நீடித் தது. பிராங்போட் மன்றத்தின் முடிவிலா விவாதங்களே அவர்களின் முக்கிய மான அருஞ்செயலாகும். வெளிநாட்டிலே புரட்சி இயக்கங்களுக்குப் பிரான் சிய ஆதரவு இல்லாமைக்கு இலமர்தீன் பெரிதும் பொறுப்பாளியாவர். 1848 இலே அவருடைய " ஐரோப்பிய கொள்கையறிவிப்பு' வெளியாகிற்று. இதன் படி தாராண்மைவாதம், தேசீயம் ஆகியவற்றிற்கு அநுதாபம் காட்டினுலும் இாண்டாவது குடியரசு போர் தொடங்காது என்று ஐரோப்பிய அரசாங்கங் களிற்கு உறுதிப்படுத்தப்பட்டது. நுண்ணறிவாளரும் பல்கலைக்கழக மாண வருமே பிராக்கில் புரட்சியினை நடத்தி வந்தனர். நாட்டுப்புற விவசாயிகளோ நகரத்திலுள்ள பாட்டாளிகளோ இதற்கு ஆதரவு அளித்திலர். இதனலே புரட்சி விரைவிலே தொல்வியுற்றது. கங்கேரியிற் கொசுத்தின் தலைமையிலே உயர் குடி பினர் புரட்சிக்கு அமோகமான ஆதரவு அளித்தனர். எனவே அது நீடித்தது. அதனேயடக்குதலும் பெருங் கஷ்டமாயிருந்தது.
நகரத்தில் வாழ்ந்த நுண்ணறிவாளரும், பொதுமக்களுமே புரட்சியினைத் தொடக்கிவைத்தனர். அப்படியாயிலும் நாட்டுப்புற விவசாயிகளே இதன் தலை விதியினே நிர்ணயித்தனர். பிரான்சிலும் ஒஸ்திரியாவிலும் பழைமை பேணிய நில உடைமையுள்ளோர் ஆதிக்கம் பெற்றனர். இதனுலே புரட்சிக் கெதிரான சத்திகள் வெற்றிபெற்றன. இத்தகைய நாடுகளிலே சர்வசன வாக்குரிமையினைப் பழைமைவாதிகள் திட்டவட்டமாகப் பயன்படுத்தினர்; குடியாட்சி நடைபெற் றதினலே காாாண்மை வாதிகளின் நம்பிக்கைகள் தவிடுபொடியாயின. ஹப்ஸ் பேக் ஆள்புலங்களில் மானியமுறை அழிக்கப்படவே, நாட்டுப்புற விவசாயிகள்

Page 156
284 தேசியல் புரட்சிகள், 1848-50
விடுதலைபெற்றனர். செல்வமுள்ள நாட்டுப்புற விவசாயிகள் புரட்சிச் செயவில் ஈடுபாட்டினை இழந்தனர். வறியநாட்டுப் புறவிவசாயிகளிடத்திலே பொது நோக் கம் இருந்திலது. இத்தாலியிலும் மத்தியவகுப்பினர் பலர் இருந்தனர். நுண் ணறிவாளர் இவ்விடங்களிற் கழறிய தேசிய ஒருமைப்பாடு, அரசியல் இயக்க மாக மீண்டும் பரிணமிக்கக் கூடியதாயிருந்தது.
சிறப்பாகப் பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளே பெருங் கைத்தொழில் அபிவிருத்தியினல் முன்னேறின. இந்நாடுகளிலும் மற்று ஜேர் மனியிலும், இத்தாலியிலுமே தொழிலாளரிடையே சமவுடைமைவாதம் வேரூன்றிற்று. இக்காலந்தொட்டுப் பாரிசிலும் பிராக்கிலும் 'யூன்கினங் களிலே' வ்ெளியாகிய இரண்டாவது புரட்சியுடனும் வீயன்னுவிலேற்பட்ட ஒக்டோபர் கலகத்துடனுமே இது ஐரோப்பாக் கண்டத்தில் தொடர்புபடுத்தப் பட்டது. நகரத்தில் வாழ்ந்த பொதுமக்கள் வேறு வழியற்றுச் செய்த கலகங்" களே இவையெனச் சமவுடைமைவாதிகளும் பொதுவுடைமைவாதிகளும் இவற் றிற்குச் சிறப்பளித்தனர். காள் மாக்ஸ், 1848-50 காலப் பிரான்சிய வர்க்கப் போராட்டங்கள், லூயி நெப்போலியனின் பதினெட்டாவது புரூமேயர் என்ற நூல்களை எழுதினர். இக்கால நிகழ்ச்சிகளைக் காள்மாக்ஸ் இந்நூல்களிலே விபரமாக வகுத்து ஆராய்ந்தார். அவர் எழுதியதாவது , " தொழிலாளருக்கு வேறு வழிஇருந்திலது, அவர்கள் பட்டினியால் வாடுவர்; அல்லது ஒடுவர்; யூன் 22 இலே மூண்ட பெரிய ஆயுதக் கிளர்ச்சியில் அவர்கள் தக்க உத்தர மளித்தனர். தற்காலச் சமூகத்தினேப் பிரித்துள்ள இரு வகுப்பினரிடையிலும் முதன் முதலாகப் பெரிய போராட்டம் இதிலே நடைபெற்றது. பூசுவா அமைப் பினை அழித்தற்கு அல்லது பாதுகாத்தற்குச் செய்த போர் இதுவாகும். குடி யசசினை மூடியிருந்த திரை கிழித்தெறியப்பட்டது". 1848 ஆம் ஆண்டும் புரட்சி களின் விளைவாக, தாராண்மையரசமைப்பு வாதிகள் சர்வசன வாக்குரிமை சம வுடைமைக்குச் சாதகமாயிருக்குமேயென்ற அச்சம் தவிர்ந்தனர்; ஆனல் இத னலே சர்வாதிகாரமேற்படலாமென்று பயங்கொண்டனர். குடியாட்சிக்கும் சமவுடைமை வாதத்துக்குமிடையிலே இதுவரை நிலவாத வேறுபாடு ஏற்பட் -அ. . 3. அரசியலமைப்பு : தன் உணர்ச்சியுள்ள மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக் கருத்தே தேசியமாகும். இக்கருத்தில் அதனை இக்கால நிகழ்ச்சிகளிலே காண லாம். ஐரோப்பிய வரலாற்றிலே மிக ஆற்றல் வாய்ந்த சத்தி இதுவெனலாம். இக்கருத்துப்படி ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றிலுள்ள அரசுகளைப் பிற அச சாங்கங்கள் தமது ஆதிக்கத்திலே தனிப்படுத்தி வைத்திருக்கும் முறை ஒழிக் கப்புட வேண்டும். இதற்குப் பதிலாகப் புதிய விரிவான தேசீய அரசுகள் நிறு வப்படல் வேண்டும். மேலும் இக்கருத்துப்படி ஒஸ்திரிய ஹப்ஸ்பேக் பேரரசு அல்லது கங்கேரி இராச்சியம் போன்ற பரந்த பரம்பரையான வமிச அரசுகள் ஒழிக்கப்பட்டு, அவற்றிலும் சிறிய திறமையான நாடுகள் அமைக்கப்படல் வேண்டும். இதனுல் ஏற்கனவே நிலவிய அரசுகள் ஒன்றுபடும் அல்லது சிதை

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 285
வடையும். அப்படியிருந்தும் ஏற்கனவே நிலவிவரும் அரசாங்கங்களுக்கு வழக்க மாக அளிக்கப்படும் விசுவாசத்திலும் பார்க்க புதிய அரசமைப்பிற் கூடிய விசு வாசமும் தியாக மனப்பான்மையும் ஏற்படும். இதனுல் ஐசோப்பிய விவகாரங் களில் பெரிய சிக்கலும் குழப்பமும் ஏற்படலாம். இவ்வாண்டிலே கிரீசு போலந்து, கங்கேரி, இத்தாலி, ஜேர்மனி போன்ற வரலாற்று "நாடுகளிடை யிலும்” உரூமேனியர், குரோட்ஸ்கள், சேபியர், சிலோவக்கியர் போன்ற சிலாவிய மக்களிடையிலும் வேறுபாடு நிலவிற்று. இந்நிலை 1848 இல் ஏற்கனவே வெளி யிடப்பட்டது. சிலாவிய மக்கள் முற்காலத்தில் ஜேர்மானியரால், கங்கேரியரால் அல்லது துருக்கியரால் அடக்கியாளப்பட்டு வந்தனர். சிலாவிய மக்களில் இரசி யரும் போலிஷ் மக்களும் செக்கருமேதாம் கடந்த காலத்தில் ஒன்றுபட்டோ, சுதந்திரமாகவோ இருந்தனரென்று கூறக்கூடியோராயினர். ஏனையோருடைய தேசிய உரிமைக் கோரிக்கைகள் வரலாற்றிலும் பார்க்க இனமுறையிலும் மொழி யிலுமே கூடுதலாகத் தங்கியிருந்தன. தேசிய வாதிகளுக்கிடையிலேயே பரஸ்பர அழுக்காறுகளும் சச்சரவுகளும் தவிர்க்க முடியாதிருந்தன. எடுத்துக்காட்டாக ஜேர்மானிய தேசாபிமானிகள் செக்கரின் தன்னுட்சியினை மறுத்தனர்; கங்கேரி யர் குரோதிய சேபிய சுதந்திரத்தை எதிர்த்தனர். மேற்குத் தேசிய வாதிகளான இலமர்தின், மற்சினி போன்றேர் போற்றிவந்த சகோதசத்துவப் புரட்சிக் கனவு கள் மிகவேகமாக மறைந்தன.
புதிய அரசுகளை (இத்தாலி, ஜேர்மனி போன்ற) அமைத்தற்கான இயக்கங்க ளும் ஏற்கனவே நிலவிவந்த அரசுகளில் (தாராண்மைவாதம், 'குடியாட்சி போன்றன) ஆட்சியைக் கைப்பற்றுதற்கான இயக்கங்களும் ஒன்றுபட்டன. இதனையே தேசியவாதம் குறித்தது. தாம் விரும்பிய அரசுகள் ஆள்புல எல்லே களிலும் சனத்தொகையிலும் மட்டுமன்றி அமைப்பிலும் நிறுவனங்களிலும் புதி யனவாக விளங்க வேண்டுமென்று மற்சினி, கொசுத் போன்றவர்கள் ஆவல். கொண்டனர். பீட்மன்ற் நாட்டுக் கமில்லோ கவூர் போன்ற தாராண்மை வாதி கள் ஆள்புலத்திற் பெரியவையும் ஒசேயினத்தைக் கொண்டனவுமான அரசுகளி லேயே தாம் அமைக்க விரும்பிய அரசியல் ஒழுங்குகளை வெற்றிகரமாக அமைக்க லாமென்று கருது.ணர். ,சீய சுய நிர்ணயத்திற்குத் தாராண்மை வாதம் அல் லது குடியாட்சியே முக்கியமாகும் என்று ஒரு சாரார் கருதினர். தேசீய ஐக்கி யம் தாராண்மை வாதத்திற்கும் குடியாட்சிக்கும் அத்தியாவசியமான முன்னுேடி யென்று இன்ஞெரு சாரார் கருதினர். இவ்வாறு இருசாராருக்குமிடையில் நோக்கத்தில் முக்கிய வேறுபாடிருந்தது 1848-50 காலத்து மலைவுகள் ஏற் படும் வரையும் இவ்விரு சாராரும் ஒன்றுபட்டுச் செயலாற்றக் கூடியவராயினர். தேசாபிமானிகள் தாராண்மை வாதிகளாக அல்லது குடியாட்சி வாதிகளாக இருந்தாலும் தாராண்மை வாதிகளுமே குடியாட்சி வாதிகளாயும் தேசாபிமானி களாயும் விளங்குதலும் இயல்பாயிருந்தன. மக்களின் பலம் மக்களிலேயே தங்கி யிருந்தது.
14-CP 7384 (12/69)

Page 157
286 தேசியப் புரட்சிகள், 1848-50
தாராண்மைவாதம் அல்லது குடியாட்சி அளிக்கத் தவறியதைச் சர்வாதிகாசச் சாதனங்களாலும் இராணுவ முறைகளாலும் பெறலாமெனத் தேசீயவாதிகள் சிலர் 1850 இற்குப் பின் நம்பினர். 1850 இலே கவூர் பீட்மன்றிலே விவசாயம் வாணிபம், கடற்றுறை ஆகியவற்றிற்கு அமைச்சராயினர். பீட்மன்றின் பொரு ளாதார, இராணுவ பலத்தினை வலுப்படுத்துவதன் மூலமும், வெளிநாட்டு வல் லாசுகளோடு காலத்திற்கேற்றவாறு நட்புறவு கொள்ளுவதன் மூலமுமே இக் தாலியினை ஒன்றுபடுத்தலாமென இவர் கருதினர். ஒஸ்திரிய ஆதிக்கத்தினை ஒழிப்பதற்கும், பிரிவுபட்ட குடாநாட்டினை ஒன்றுபடுத்தற்கும் இராச தந்திர மும் படைப்பலமும் பயன்படுத்தப் படவேண்டும். தாராண்மை இலட்சியவாதம், பொதுமக்களின் ஆதரவு ஆகியவற்றிலன்றி மெய்மைவாதத்திலும் பலத்திலுமே இப்போது நம்பிக்கையுண்டானது. இவ்வாறு மனுேபாவமும் நோக்கமும் மாறு தலடைந்தன. 1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள் வெற்றிபெருமையினலேற்பட்ட மிக முக்கியமான அரசியல் விளைவு இதுவேயாகும். 1848 இலே ஜேர்மனியிலே ஏற்பட்ட புரட்சி இத்தாலியில் ஏற்பட்டதிலும் பார்க்கப் பூரணமாகத் தவறிற்று. இக்காரணத்தினலே தாராண்மைவாகத்திலும் பாராளுமன்ற முறைகளிலும் ஜேர்மானியர் பெரிதும் வெறுப்புக் கொண்டனர். ஆயினும் அடுத்துப் பத்தாண் டுக் காலத்துக்குச் சீர்திருத்தியமைக்கப்பட்டாற்றன் பிரசியா புதிய ஜேர்மனி யின் நிலைக்களனக விளங்கலாம். 1850 இற்குப்பின் போனப்பாட்டிய அரசனின் ஆட்சியிற் பிரான்சு சர்வாகிகாா இராணுவ அரசாக மாறிற்று; இதனுலே தற் காலிகமாகக் குடியரசுக் கருத்துக்களும் பாராளுமன்ற உரிமைக் கோரிக்கை களும் கைவிடப்பட்டன.
1800 இற்குப் பிற்பட்ட இருபதாண்டுகளிலே ஐரோப்பா எங்கும் பழைமை வாதமும், பிற்போக்குவாதமும் மேலோங்கின. 1815 இற்குப் பின்னர் போல உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கம் மீண்டுமேற்பட்டது. போப் பரசர் ஸ்பெயினுடனும் ஒஸ்திரியாவுடனும் புதிய இணக்கங்கள் செய்தார். 1850 இதற்கு பின் இங்கிலாந்திலும் பிரான்சிலும் திருச்சபை கல்வியிலே கூடுதலான ஊக்கங் காட்டி வந்தது. 1815 1830 வரையான காலத்துப் பழைமை வாதத்திற் கும் இப்புதிய பழைமை வாதத்திற்குமிடையிலே ஆழமான வேறுபாடு காணப் பட்டது. இரசியாவிற்கும், பிரசியாவிற்கும் வெளியிலே வமிச முடியாட்சி அடி யோடு நிலைதளர்ந்தது. இரகசிய சங்கங்களிலும் இலமர்தினின் ஆரவாரப் பேச்சுகளிலும் பார்க்க மெற்றேணிக்கின் அரசமைப்பு முறை பழைமை வாய்ந்து காணப்பட்டது. இத்தகைய முறைமீண்டும் ஏற்பட முடியாதென்பது தெளிவா யிற்று. 1848 இற்குப்பின் பிரான்சிலே முடியாட்சி யேற்பட்டிலது. 111 ஆம் நெப் போலியன் பேரரசின் உச்சநிலையிலேதானும் தனது பேரரசினை லூயி பிலிப் பிலும் பார்க்கக் கூடிய அளவுக்குப் பொதுமக்களின் ஆதரவுபெற்ற பாராளு மன்ற அடிப்படையிலேயே நிறுவியிருந்தான். இதன்பின் தாராண்மை தழுவிய அரசமைப்பு வாதத்துக்கும் குடியாட்சிக் கருத்துக்களுக்கும் கூடிய முக்கியத்து வம் கொடுக்க வேண்டியதாயிற்று. பாம்பரை யுரிமையினலோ, வழிமுறையதிகா ாத்தினலோ, நுண்ணறிவுச் சிறப்பிற்கேற்றவாறே அரசியற்றலைவர்கள் அதிகாரம்

புரட்சிப் போக்கின் பொதுவியல்புகள் 287
பெறமுடியாதிருந்தனர்; தாம் (பிரதிநிதித்துவம் வகிப்பதாகப் பிறரை வசப் படுத்தி) பரந்த மக்கட்பிரிவினரின் அல்லது தேசத்தின் ஆதரவினைக் கொண்டு தான் இவர்கள் அதிகாரம் பெற்று அதனைச் செலுத்தி வந்தனர். இக்கருத்திற் கேற்பப் பெரும்பாலான அரசாங்கங்கள் தாம் ஆட்சி செய்த மக்களுக்கு மேலும் பொறுப்புடையவாயின. அவை முன் எக்காலத்திலும் பார்க்கப் பொருளாதார வளத்தினைப் பெருக்கவேண்டியனவாயின. நீடித்திருக்க வேண்டுமாயின் அவை திறமையுள்ளனவாகவும் உண்மையான அதிகாரத்தினைச் செலுத்துவனவாகவும் விளங்கவேண்டும்.
1848 இலே பொது மக்களின் சகாப்தம் தொடங்கிற்று. புரட்சிகள் நகரங்களி லேயேற்பட்டன. எனவே தெருத்தடைகளே அவற்றின் சிறப்பியல்பான சாதன மாயின. நகரப் புரட்சிக்கு இயல்பான சின்னம் அத்தடைகளேயாம். தீவிரவாத ஆர்ப்பாட்டக்காரரே புரட்சிகளை உருவாக்கினர். இவை தொடங்கியபின் தேசி யத் தலைவர்கள் எழுச்சி பெற்றனர். புரட்சி யேற்படுத்தற்கான முனைப்பு இத்த கைய தலைவர்களிடமின்றிப் பொதுமக்களிடத்திலேயே காணப்பட்டது. எவ்வி டத்திலும் பொதுமக்களைப் பாதித்த நிலைமைகளிலேயே இஃது ஏற்படக்கூடிய காலம் தங்கியிருந்தது. அவையாவன : 1846 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவு; 1846 இலும் 1847 இலும் ஏற்பட்ட விளைபொருட் குறைவு; நகரங்களிலே வாழ்க்கைத்தாம் குன்றுதல் என்பனவாகும். அரசியலின் அச்சாணி பொதுமக்களிடமே உள்ளதென்பதை அரசாங்கங்கள் உணரவேண்டி யனவாயின. சர்வசன வாக்குரிமையினலே பொதுமக்கள் முக்கியத்துவம் பெற்ற னர். இவர்களை நல்வழியிலோ தீயவழியிலோ நடத்துதல் அரசியல் வாதிகளின் முதலாவது அத்தியாவசிய கடமையாயிற்று. 1848-50 வரையான காலத்து நிகழ்ச்சிகளாலே பாராளுமன்றங்கள் சிறப்பு அடைந்தில. இறுதியிற் சேனைகளே வெற்றியடைந்தன. உற்சாகமுள்ள மத்திய வகுப்பினரின் பிரதிநிதிகள் மன்றங் களிலே பேசிவிட்டனர்; ஆனல் இாசியா, பிரதியா, ஒஸ்திரியா ஆகிய நாடுகளின் பயிற்சிபெற்ற படைக்கலைவர்களும் படைஞருமே ஐரோப்பாவின் தலைவிதியினை நிர்ணயிக்தனர். வருங்காலத்திலே தமது நோக்கங்களைச் சாதிப்பதற்கு ஒழுங் காக அமைக்கப்பட்ட இராணுவத்திலேயே அரசாங்கங்கள் கூடுதலாக நம் பிக்கை கொண்டன. இாத்தமும் இரும்பும்' எனப்பட்ட வலுக்கொள்கையினைக் கடைப்பிடித்த பிஸ்மாக்கின் காலம் தொடங்கிற்று. இக்காரணங்கள் யாவற்றி குலும் புரட்சிகளின் சகாப்கக்கினேயடுத்துச் சர்வாதிகாரம், எதார்த்தம், இராச தந்திரம், போர் ஆகிய முதன்மைபெற்ற காலம் தோன்றியது. இந்நிலைமைகளி லேயே இக்கால இறுதியில் ஒற்றுமைப்பட்டது : ஜேர்மனியும் அவ்வாறே ஐக்கி பம் பூண்டது.

Page 158

நாலாம் பாகம்
புதிய வல்லரசுகளின் தோற்றம்
1851-71
12.
13.
14
ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்.

Page 159

1851 இற்கும் 1871 இற்குமிடைப்பட்ட பத்தாண்டுக் காலங்கள் இரண்டிலும் வியத்தகு வளர்ச்சிகள் ஐரோப்பாவில் இடம்பெற்றன. அவற்றுட் பின்வருவன வும் அடங்கும். உலகின் கைத்தொழில், வர்த்தகக் துறைகளில் ஐக்கிய இராச் சியம் மேலாதிக்கம் பெற்றமை ; மூன்றும் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தே பிரான்சின் அதிகாரமும் கீர்த்தியும் தற்காலிகமாகப் புதுப்பொலிவு பெற்றமை; பீட்மன்ற் தலைமையிலே இத்தாலியும் பிரசியத் தலைமையிலே ஜேர்மனியும் அா சியல் ஐக்கியம் பெற்றமை ; ஐரோப்பிய ஆதிக்கம் பிாமிக்கத்தக்க வகையிற் பிறகண்டங்களிற் பரவியமை. பல நோக்கங்களையொட்டி இக்காலப் பகுதியை" இரு கூறுகளாகப் பகுத்தல் பயனுடைத்தது. ஏனெனில் பல முக்கிய நாடுகளிற் உண்ணுட்டு அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் 1861-62 காலப்பகுதி ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்ததாலின், 1861, மாச்சிலே இத்தாலியப் பாசா ளுமன்றம் இத்தாலி இராச்சியத்தைப் பிரகடனஞ் செய்தது. இதனுல் இத்தாலிய ஐக்கிய இயக்கம் உச்ச நிலையடைந்தது. ஆயின் 1870 வரைக்கும் உரோமாபுரி இவ்விராயச்சியத்தில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் 1861 இற்குப் பின்னர் ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்முக இத்தாலியும் இடம்பெற்றது. 1860 நவம்பரி லே மூன்றும் நெப்போலியன் தனது எதேச்சாதிகாரப் பிடியைத் தளர்த்தி, *தாாாண்மைப் பேரரசு' த்திட்டம் ஒன்றினைப் புகுத்தினன். இதனுல் பிரான் சிலே பாராளுமன்ற முயற்சிகளும் தேர்வுக்கள முயற்சிகளும் மீளத் தலைதளக் கின. 1861 பெப்புரவரியிலே சார் குடிமை விடுதலை வழங்கினர். இதனுல் இரசியப் பொருளாதாாப் படிமுறை வளர்ச்சியிற் புதிய சிகாப்தம் ஒன்று உதயமாயிற்று. போலந்திலும் சார் சலுகைகள் வழங்கினர். 1862 செத்தெம்பரிலே பிஸ்மாக் பிாசிய அமைச்சின் முதல்வரானர். இதனல் பிரசிய ஆதிக்கத்தில் ஜேர்மனியை ஒற்றுமைப் படுத்தும் தனி மனப்பூட்கையைச் செயற்படுத்தத் தொடங்கினர். முக்கிய போர்கள் மூன்று ஒழிந்தபின், 1871 சனவரியில், பிரசிய மன்னன் ஜேர்மானியப் பேராசாாக முடிபுனேந்தான். இங்கு பிஸ்மாக்கின் திட்டம் வெற்றி பெற்றது. இக்காலப் கியின் இரண்டாம் பக்தாண்டில் ஐரோப்பிய விவகாான் களுள் ஜேர்மன் பிரச்சினேயே முதன்மை பெற்றிருந்தது; 1945 வாைக்கும் தொடர்ந்து நிலமை அவ்வாறகவே இருந்தது.
ஆயின் இரண்டு பத்தாண்டுக் காலங்களையும் ஒன்முகத் தொகுத்து நோக்கின் அவற்றிடை ஓர் ஒருங்கிணைவு இழையோடக் காணலாம். இவ்வொருங்கிணைவு ஏற்படுதற்கு அக்கால ஐரோப்பிய இராஜதந்திர அரங்கிலே தோன்றியோரின்
29.

Page 160
292
பொதுவான சிறப்பியல்புகள் ஒரு புடைக் காரணமாக விருக்கலாம். 1858-59 இல் சிறிது காலம் தவிர, 1855 இலிருந்து 1865 வரைக்கும் பிரித்தானியாவின் பிரதம அமைச்சராக விளங்கிய பாமேஸ்ான் பிரபு அவர்களில் ஒருவர் ; இக்காலப் பகுதி முழுவதும் பிரான்சை ஆண்ட மூன்றம் நெப்போலியன் இன்னுெருவர்; 1858 இலிருந்து 1861 வரைக்கும் பீட்மன்ற்றை வழிநடாத்திய கவூர் பிரபு மற்ருெரு வர்; 1862 இலிருந்து 1890 வரைக்கும் பிரசியப் பூட்கையை நெறிப்படுத்திய பிஸ்மாக் அடுத்தொருவர் அவர்கள் நால்வரும் விருர்ந்த ஆளுமை படைத்தேச சாய்த் திகழ்ந்தனர்; உான்மிக்க பூட்கையைக் கடைப்பிடிப்போராகக் காணப் பட்டனர்; மறப்பண்பு துறுமிய இராசதந்திரத்திலும் மற்று வெம்போரிலும் அவர்கள் ஈடுபட்டனர். தன்முனைப்பு மிக்க தீவிரமான தேசீய உணர்ச்சியை ஒவ்வொருவரும் ஊக்கப்படுத்தினர். தேசீயப் பீடும் தேசிய வலிமையும் இலக் காய்க் கொண்ட அப்பட்டமான போராட்டு நிகழும் ஒரு களமாக ஐரோப்பிய அரசியலாங்கினை மாற்றத் துணிந்தனர். இவர்கள் கருத்திலே தேசீயவுணர்ச்சி முன்னிடமும் தாராண்மையுணர்ச்சி அடுத்த இடமுமே பெற்றன. எனினும் இவர்களிடை பாமேஸ்ானும் கவூரும் இவ்விரு உணர்ச்சிகளையும் புணர்த்திச்
சமாசங் காணவிழைந்தனர்.
முக்கிய போர்கள் நிகழ்ந்த வகையிலும் இக்கால ஒருங்கிணைவு பிரதிபலிக்கக் காணலாம். ஏற்கனவே குறிப்பிட்டவாறு புரட்சிகளின் காலம் கழிந்ததும் பெருவல்லரசுகளிடை நிகழ்ந்த முக்கிய போர்களின் காலம் தொடர்ந்தது. முக்கிய அரசறிஞர் பூண்டிருந்த போர்ப் போக்குப் பூட்கைகளின் இயல்பான விக்ளவே இது. 1854 இற்கும் 1870 இற்குமிடையே இடம்பெற்ற ஐம்பெரும் போர்களில் பிரான்சும் பிரசியாவும் ஒஸ்திரியாவும் மூன்றிற் கலந்தன ; பீட்மன்ற் இரண்டிற் கலந்து கொண்டது. இவற்றுள் முதற்போரான கிறிமியப் போசே சிறிது காலம் நீடித்து நின்றது. மற்றைப் போர்கள் சில வாரங்களுக்குள் அல் லது சில மாதங்களுக்குள் நடந்து முடிந்தன. நிலையான படைவீரருக்கும் கூலிப் படை வீரருக்குமிடை நிகழ்ந்த பொதுவான போர்களாகவே அவையிருந்தன. பிாசியாவிலே படைப்பணிக்குக் கட்டாய தேசீய ஆட்சேர்ப்பு தொடக்கப்பட்டி ருந்த போதிலும் முழுநாட்டினங்களிடையே இடம்பெறும் பொருதல்களாகப் போர்கள் தோன்றவில்லை. ' பிறவழிகள் மூலம் பூட்கையைத் தொடர்ந்து கடைப் பிடிக்கும்” போர்களாகவே அவையிருந்தன. ஒவ்வொரு அரசாங்கமும் முன்பு தத்தம் உள்நாட்டுப் புரட்சிக் கிளர்ச்சிகளுக்கு அஞ்சினதிலும் பார்க்க இப்போது பிற்றை நாட்டு அரசாங்கங்களுக்கு அஞ்சி நின்றன. ஒரு நாட்டின் படைகள் தம் நாட்டுப் புரட்சியாளரோடு பொருதுவதை மேற்கொள்வதை விடுத்து, பிற்றை நாட்டுப் படைகளோடு போரிட்டு நின்றன. இவ்வாற்முன் இக்காலம்
* t Já. 122 Lዞffሰáá;

293
முந்திய தலைமுறையினின்றும் வேறுபட்டது. அவ்வாறே அடுத்து வந்த தல்ை முறையினின்றும் வேறுபட்டுத் தனித்து நின்றது. எவ்வாறெனில், இக்காலத்தில் ஐரோப்பிய வலுச்சமநிலைக்குப் பேராபத்து விளைப்பதாக ஜேர்மனியிலும் பார்க் கப் பிரான்சே தொடர்ந்து கருதப்பட்டமையால் என்க. இக்கால வல்லரசுகளி டையே நிலவிய உறவுகள் நிலைபெற்றிருக்கவில்லை. 1871 இற்குப் பின்னரோ வெனிற் பொருத்தனை நட்புறவுகள் நாடுகளிடை நிலவிய உறவுகளைக் கட்டுப் படுத்தின.
இவ்விரண்டிலும் பார்க்க ஒருங்கிணேவுக்குக் காந்த, ஆனல், உண்மையான மூன்முவது வழிவகையும் ஒன்றிலிருந்தது. 1848-49 ஆம் ஆண்டுக் தேசீய, தாராண்மைப் புரட்சிகளிலிருந்து கிட்டிய பட்டறிவும் 1850 இற்குப் பின்னர் புத்துயிர் பெற்ற திட்பமானதும் நுண்ணியதுமான பழமை பேண்வாதமும் உள் நாட்டு அரசியல் மீளமைப்பினை ஊக்கி நிற்க, ஐரோப்பாவில், அத்தகைய மீள மைப்பே பொதுவாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இவ்விரு பத்தாண்டுக் காலங்களிலும் புதியன காண் உணர்வும் அவற்றுக்கான வளமும் பொலிந்திருந் தன. இவை காரணமாகப் பொது நிருவாகத்திலே புதிய வடிவங்கள் பிறந்தன; பொருளாதார, அரசியல் துறைகளிற் புதிய நிறுவகங்கள் புகுந்தன. பல காரணி கள் இணைந்து இவற்றுக்கு வழிகோலின. சனத்தொகையும் புதிய பட்டினங் களும் துரிதமாக வளர்ந்தன. பொருளாதார அபிவிருத்தியும் கைத்தொழில் மய மாக்கலும் வேகம் பெற்றன. புரட்சி பற்றிய பழைய அச்சமும், போர் உடன் நிகழலாம் என்ற புதிய அச்சமும் புடைத்து நின்றன. பொது வாழ்க்கையிற் பெருஞ் செயற்றிறனும் நேர்மையும் நிலவவேண்டுமென்பது எதிர்பார்க்கப்பட் டது. பழமை பேண்வாதம் தொடர்புவாதம் என்பவற்றின் சத்திகள் ஓரணி யிலும் மாற்றம் புரட்சி என்பவற்றின் சத்திகள் எதிரணியிலும் நிற்க, அவற் றிடை தொடர்ந்து நிலவிய முரண்பாடே இக்காலப்பகுதியின் அடிநாதமாக விளங்கியதெனக் கொள்வது தப்பிதமானதும் ஆழ்ந்த நோக்குமற்றதும் ஆகும். அதே சமயம் Gunbou’r பாராளுமன்ற அரசுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, பெல்ஜியம் போன்றவை ஒருபுறத்தும் மத்திய கீழை எதேச்சாதிகார முடியரசு கள் மறுபுறத்தும் பிண விெடுபட்டிருக்க அகனல் விளைந்த ராஜதந்திர வேற் அறுமை மேலோங்கி விளங். தெனக் கொள்வதும் தப்பிதமானதே. இவையிரண் டினும் பார்க்க முக்கியமானது யாதெனில் அநேகமாக ஒவ்வொரு நாட்டிலும் பொது ஒழுங்கு சட்டம் நிருவாகம், அரசாங்கம் ஆகியவற்றில் அமைதியாகவும் வல்லந்தமின்றியும் இடம்பெற்றுக் கொண்டிருந்த மாற்றமேயெனலாம். இவற் அறுள் பிரான்சும் இத்தாலியும் ஜேர்மனியும் தனித்து நின்றமைக்குக் காரணம் அங்கு சாத்விகமற்ற தேசிய வாதம் தலைதூக்கி நின்றமையே. அத் தேசீயவாதம்
மக்கள் மனதை ஈர்த்து உணர்ச்சிகரச் சம்பவங்கள் இடம்பெற வழிகோவியது;

Page 161
அத்தியாயம் 12
ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை 1850- 1870
பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும்
பெரும்புயலின் பின்னர் புதுமையானதோர் அமைதி நிலவியது. 1851 ஆம் ஆண்டு, ஐரோப்பாவின் அமைதியானதோர் ஆண்டாகக் காணப்பட்டது. இவ் வமைதியின் சின்னமாக, இலண்டனிற் பளிங்கு மாளிகையில் நடாத்தப்பட்ட மாபெரும் கண்காட்சியிற் சகல நாடுகளினதும் கைத்தொழில் வேலைப்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆயின் ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே நிலவிய அமைதிக்குக் கைத்தொழிற் செழிப்பிலும் பார்க்க புரட்சி உணர்ச்சிகள் தற் காலிகமாக அடக்கப்பட்டமையும் ஐரோப்பாவில் அரச வலுச்சமநிலை மீண் டமையும் பரிசுத்த நட்புறவு நாடுகள் புரட்சிக்கு மாமுகத் தமது எதிர்ப்பி *னத் தொடர்ந்தமையுமே காரணங்களாக அமைந்தன. 1815 ஆம் வருடத்து நிருணயத்தைச் செய்து கொண்ட ஐம்பெரு வல்லரசுகளே இச்சமநிலையினை வகிக்கும் நாடுகளாக இருந்தன. மேற்கில் ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் மத்திய ஐரோப்பாவிற் பிரசியாவும் ஒசுத்திரியாவும் கிழக்கில் இரசியாவும் இடம் பெற்றிருந்தன. 1815 இன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாகவும், 1848-50 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக வும் இவ்வைந்து வல்லரசுகளும் வகித்த நிலைகளின் முக்கியத்துவம் மாற்ற மடைந்தது. இன்னும் மாறிக்கொண்டே இருந்தது.
சனத்தொகையினைப் பொறுத்த அளவில் இரசியாவைத் தவிர, பிரான்சினது சனத்தொகையே மிக்கதாகக் காணப்பட்டது. அந்நாட்டின் குடியரச நிறுவனங் கள், புரட்சி மரபு ஆகியன காரணமாக, ஐரோப்பிய அமைதிக்கும் ஒழுங்கிற்கும் பிரான்சே இன்னும் அபாயம் விளைவிக்கக்கூடிய நாடாகக் கருதப்பட்டது. ஐக் கிய இராச்சியம் மட்டுமே கைத்தொழில் வர்த்தக முக்கியத்துவமுடைய வல்ல ரசாக விளங்கியது. இங்கிலாந்து 570 இலட்சம் தொன் நிலக்கரியை உற்பத்தி செய்ய பிரான்சு 45 இலட்சம் தொன்னளவான நிலக்கரியினையே பெறக்கூடிய தாய் இருந்தது. ஜேர்மன் கூட்டிணைப்பு முழுவதும் சேர்ந்து 60 இலட்சம்
296

பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும் 297
தொன்னளவான நிலக்கரியினையே அகழ்ந்தெடுத்தது. இங்கிலாந்து 20 இலட் சம் தொன் பன்றியிரும்பினைப் பெற, அந்நாட்டுக்கு ஒரேயொரு போட்டி நாடாக இருந்த பிரான்சு 5 இலட்சம் தொன்னிற்கும் குறைவான இரும்பினையே உடையதாயிருந்தது. அன்றியும் ஆழ் கடலிற் செல்லும் கப்பல்களின் மொத்தக் தொன்பாாக்கில் அரைவாசிக்கு மேற்பட்டது பிரித்தன் வசமிருந்தது. ஆயின் உடனடியாகத் திாட்டக்கூடிய இராணுவ பலத்தைப் பொறுத்தவரை, பிரித்தன் மற்றைய அரசுகளிலும் பார்க்கப் பின்தங்கியே நின்றது. நீண்டகாலச் சமா தானமும் நிதிச் சிக்கனக் கொள்கையும் காரணமாக அந்நாட்டின் தரைப்படை யும் கடற்படையும் கீழ்நிலைக்கு இழிந்து விட்டன. தரைப்போரிலேயே பிரதான கவனஞ் செலுத்திய வல்லரசுகட்குக் கடற்படையிலும் பார்க்கத் தசைப் படையே பெரிதும் அவசியமாயிற்று. ஜேர்மானிய கடற்படை 1853 இல் ஏலத் திலே விற்கப்பட்டதும் உண்டு. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட இராணுவ வீா ரைக் கொண்ட படையை வைத்திருந்த இரசியா மட்டுமே பிரான்சிற்கடுத்த தாக ஆக்கிரமிப்புச் செய்யக்கூடிய நாடாகக் கணிக்கப்பட்டது.
1833 இல் மெற்றேணிக்காற் செய்துகொள்ளப்பட்ட முன்சென்கிருட்சு உடன் படிக்கைகளே ஒஸ்திரிய இரசிய உறவின் அடிப்படையாக அமைந்திருந்தன. இவ்வுடன்படிக்கைகள் பிரசியாவையும் உள்ளடக்கின. சுதந்திரமான மன்ன னுெருவன் தாராண்மை, புரட்சி முதலானவற்றிற் கெதிராக உதவி கோரின் தலையிடாமைக் கோட்பாட்டை எதிர்க்க வேண்டுமென இவ்வுடன்படிக்கைகள் மூன்று வல்லரசுகளையும் கட்டுப்படுத்தின. ஒஸ்திரியாவும் இரசியாவும் துருக்கி யின் நிகழ்வு நிலைமையினை நிலைநாட்ட இணைந்தியங்க வேண்டுமெனவும் போலந் திற் கிளர்ச்சி யேற்படின் ஒன்றிற்கு ஒன்று உதவியளிக்க வேண்டுமெனவும் உடன்படிக்கை விதிகள் திட்டவட்டமாகப் பணித்தன. 1830 இற் போலந்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் காரணமாக அந்நாடு பிரச்சினைக்குரிய ஒரு நாடாக அப்போது கருதப்பட்டது. அதனல் வாசோவில் இரசியப் படைகளும் கிமுக் கோவில் ஒஸ்திரியப் படைகளும். போசீெனில் பிரசியப் படைகளும் நிறுத் தப்பட்டன. பிரச்சினைகள் எழக்கூடிய மற்றையதொரு நாடாக இத்தாலியும் கருதப்பட்டது. ஒஸ்திரியா தனது படையின் பெரும் பகுதியினை வட இத் தாலியில் நிறுத்தி வைத்திருந்தது. பிரான்சிடங் கொண்ட பயங் காரணமாக றைன்லாந்து அரண்களிற் பிரசியா தனது படைகள் பலவற்றை வைத்திருந் தது. பிரித்தானிய கடற்படைத் தளங்கள் யாவும் பிரான்சிற் கெதிராக ஆயத் தமாயிருந்தன.
1851 இல் இவ்வைந்து வல்லரசுகளிற் பிரசியாவே சனத்தொகையில் மிகக் குறைந்த நாடா விருந்தது. அத்துடன், 1850 இல் ஒல்மட்சிலே அந்நாடு அவ மானப்பட்டமை காரணமாக அதன் புகழும் மிக மங்கிவிட்டது. சிறிய ஜேர்மா னிய அரசுகளைச் சேர்த்து 1850 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திற் பிரசியா அமைத் துக்கொண்ட ஏர்பேட்டு ஐக்கியத்தைப் பிரசியா கைவிட வேண்டியதாயிற்று. அதன் பின்னர் மீட்டு நிறுவப்பட்ட 'புண்டில் ஒஸ்திரியாவின் தலைமையில் அது 1850 இல் சேரும்படி அாண்டப்பட்டது. புண்டமைப்பினுள் பழைய மதச்

Page 162
298 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
சார்பான இயக்கங்களும் பழைமைக் கொள்கைகளும் ஜேர்மானிய அரசுகள் யாவற்றிலும் மீண்டுந் தலைதூக்கின. 1850 ஆம் ஆண்டு அரசமைப்பைப் பிர சியா தொடர்ந்து பின்பற்றியபொழுதிலும் அதுவும் ஜேர்மானிய நாடுகளின் வரிசையிற் சேரவேண்டியதாயிற்று. சுவாசன்பேக்கு ஆட்சி செய்த ஒஸ்கிரி யாவுக்குப்பணிந்த ஒரு நாடாகப் பிரசியா சிலகாலம் ஒழுகவேண்டியதாயிற்று. ஐரோப்பியச் சமநிலையில் பிரசியாவும் ஒஸ்திரியா பக்கமே நின்றது. ஐசோப் பாவில் மேலும் புரட்சிகள் மூளாவண்ணம் தடைசெய்யும் வழிவகைகளைக் கொண்டதோர் உடன்படிக்கையை 1851 மே மாதத்தில் இரு நாடுகளும் ஒப் பேற்றின. இவ்வுடன்படிக்கையின் பயனுடைக் காலம் மூன்முண்டெனக் குறிப் பிடப்பட்டது. அதனைப் பரிசுத்த நட்புறவின் ஒரு புதிய தோற்றமாகக் கொண்ட தால், அதில் மிக முக்கியமான ஒரு வேறுபாடிருந்தது. முதலாவது நிக்கலசு அகிற் சேர மறுத்ததனல் இரசியா இவ்வுறவிற் பங்கு கொள்ளவில்லை. அத் துடன் அவ்வுடன்படிக்கை ஒஸ்திரியாவிற்கே சாதகமான ஒருதலைப்பட்சமான நன்மைகளையே கொண்டிருந்தமையால் அது உறுதியற்றதாய்க் காணப்பட்டது. இத்தாலியில் ஒஸ்திரிய ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு அவ்வுடன்படிக்கை யின்படி பிரசியா உத்தரவாகம் அளித்தபொழுதிலும், றைன்லாந்தில் பிரசிய இராச்சியங்களைப் பாதுகாப்பதற்கு ஒஸ்திரியா எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. p_-6ör ut? க்கையின் கட் டுப்பாடுகளிலிருந்து விலகி நிற்பதன் மூலம் சாதகமான அரசவலுச் சமநிலையினைத் தான் அனுபவிக்கலாமெனச் சார் மன்னன் எண்ணினன். 1851 ஆம் ஆண்டளவில் தடை சமப்பாடுகளே உள் ளடக்கிய ஒரு சிறந்த முறை ஐரோப்பாவில் உருவாகியிருந்தது போற்றேன் றிற்று. போலந்து கட்டாயமாகப் பிரிவினை செய்யப்பட்டதன் பலனுக இாசி யாவிற்கு வாசோவில் பாதுகாப்புக் கிடைத்தது. ஜேர்மனியிலே ஒஸ்கிரியா ஆதிக்கம் பெற்றிருந்த பொழுகிலும் சொல்வாயின் நிலைபெற்றிருந்தது. அத் துடன், 'புண்டில் முழு ஒஸ்திரியாவும் சேர்வதனைத் தடைசெய்வதிலும் பிரசியா வெற்றிகண்டது. பிரசியாவின் ஆதரவுடன், புரட்சியினையும் பிரான்சின் ஆக்கிரமிப்பையும் தடைசெய்யும் வலியுடையதாய், இத்தாலியில் ஒஸ்கிரியா தன் நிலையினை வலுப்படுத்திக்கொண்டது. மேற்கைசோப்பாவில், றைன்லாந் திற் பிரசியாவின் ஆதிக்க வலியும் மற்றப் பிரித்தானிய கடற்படைப் பலமும் ஒன்று சேர்ந்து பிரான்சைக் கட்டுப்படுத்தும் தகைமையுடையனவாய்க் காணப் பட்டன. நுணுக்கமான இச்சமநிலை ஒழுங்குகள் இச்சிக்கல்களிலிருந்து இர சியா விலகி நிற்றற்கு வழிவகுத்ததோடு அதன் பிரதானமான நலவுரிமைக ளுக்கும் பாதுகாப்பளித்தன. அதனல் நட்பு நாடுகளின் உதவியின்றியே அது கிறிமியப் போரை நடத்தி முடித்தல் சாத்தியமாயிற்று.
நெருக்கடியேற்பட்ட இடங்கள் : கண்டத்தின் எல்லைப்புறங்களிலேயே நெருக் கடியேற்பட்ட இடங்கள் காணப்பட்டன. வல்லரசுகளின் ஆணிலப் பெருக்கின லேற்பட்ட புதிய பிரச்சினைகளை இந்நெருக்கடிகள் எடுத்துக்காட்டியதுடன், கடற்படையின் வலிமையினையும் அவை விளக்கின. தேனியரது ஆட்சியிலிருந்த இலெசுவிக்கு, ஒல்சுதயின் ஆகிய போற்றிற்கு மாகாணங்களும் கருங்கடலிற்கு

பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும் 299
நுழைவாயிலாக அமைந்திருந்த தாடனெல்சு, பொசுப்பரசு ஆகிய தொடுகடல் களுமே நெருக்கடி நிலைமை நிலவிய இடங்களாயின. கேந்திரத் தானங்களான இவ்விரு பகுதிகளும், இப்பருவத்தே நடைபெற்ற போர்களில் நேரடியாகச் சிக் கிக்கொண்டன.
எல்பு இராச்சியங்களான சிலெசுவிக்கும் ஒல்சுதயினும் பற்றிய சர்வதேச உடன்படிக்கைகள் பதினெட்டாம் நூற்றண்டிலிருந்தே நடைமுறையிலிருந் திருக்கின்றன. தனது கப்பலுக்குத் தேவையான பொருட்களுக்கும் தறி மரத் திற்கும் பிரித்தன் போற்றிக்கையே ஒரு காலத்தில் நம்பியிருந்தது. அக்காலத் கில் இரசிய நாட்டுக் கறிமா ஏற்றுமதியிற் பெரும்பகுதி போற்றிற்கூடாகவே சென்றது. எனவே இ ,காட்டின் நலத்திற்காகவும் அக்கடல் வாயிலைக் கட்டுப் படுத்தும் ஆதிக்கம் . வல்லா சொன்றின் கையிற் செல்லாதிருப்பது அவசிய மாயிற்று. எல்பு இராச்சியங்கள் கேனிய முடியாட்சியுடன் இணைந்தேயிருக்க வேண்டுமென பிரான்சும் இங்கிலாந்தும் இரசியாவும் உடன்படிக்கையொன்றின் மூலமாக இணங்கிக் கொண்டன. இப்பொழுது நிலைமை மாற்றமடைந்திருந்தது. நீராவியெந்திரத்தின் அபிவிருத்தி காரணமாகவும் கடலுக்கப்பாற் புதிய பல தொடர்புகளைப் பெற்றிருந்தமை காரணமாகவும், பிரித்தனுடைய அக்கறை போற்றிக்கிலே பெரிதுங் குறைந்தது. இனி தென்றிசைத் துறைகள் வாயிலாக இரசியாவின் கோதுமையேற்றுமதி பெருகவே அதுவும் போற்றிக்கிலே அத் துணை கவனஞ் செலுத்தவில்லை. பிரித்தன் கடலுக்கப்பால் நோக்க, இரசியா தெற்கே உக்றெயினையும் தொடுகடலையும் நோக்கித் தன் பார்வையைச் செலுத் தியது. எனவே ஆணில விருத்தியில் ஈடுபாடுகொண்ட ஜேர்மனியிற் தேசிய உரிமைக் கோரிக்கைகட்குப் போற்றிக்குத் திறந்துவிடப்பட்டது. சிலெசுவிக் கிற் பெரும்பான்மையாக இருந்தவர் தேனியரேயெனிலும் தெற்குப் பகுதியிற் ஜேர்மானியர் சிறுபான்மையினராக இருந்தனர். தெற்கு இராச்சியமான ஒல் சுதயினில், முற்றிலும் ஜேர்மானியரே குடியிருந்தனர். அத்துடன் 1815 இன் பின் இப் பகுதி ஜேர்மன் புண்டிலும் சேர்க்கப்பட்டிருந்தது. இவ்வடிப்படை யிலேயே ஜேர்மனியத் தேசிய வாதம் போற்றிக்கில் உரிமை கோரியது.
1848 மார்ச்சு மாதத்தில் இரண்டு இராச்சியங்களிலுமிருந்த அரசமன்றங்கள் தென்மாக்கிலிருந்து பிரிந்து ஜேர்மன் புண்டிடம் ஆதரவு கோரின. அவ் வாண்டு மே மாதத்திற் புண்டின் சார்பாகத் தலேயிட்ட பிரசியத் துருப்புக்கள் அவ்விராச்சியங்களிலிருந்து தேனியரை வெளியேற்றியன்ே தென்மாக்கின் ஒரு பகுதியான யத்துலாந்தினுட் புகுந்தபொழுது, பாமசுநன் தலையிட்டு, படைத் தகைவேற்படுத்தும்படி வற்புறுத்தினன். ஒகத்தில் பிரசியாவும் தென்மாக்கும் மல்மோ படைத்தகைவிற் கைச்சாத்திட்டன. இதன் காரணமாகத் தேனிய, பிரசிய படைகள் அவ்விராச்சியங்களிலிருந்து அகற்றப்பட்டன. பிரசிய தேனிய ஆணைக்குழுவொன்று அவ்விராச்சியங்களைத் தற்காலிகமாக நிருவ கிக்கவேண்டுமென விதிக்கப்பட்டது. இத்தீர்வு இரு நாடுகளிலும் தேசிய உணர் விற்கு மாமுகச் சென்றது. 1850 இற் சமாதான உடன்படிக்கை ஒப்பேற்றப் பட்டது. 1852 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐந்து வல்லரசுகளினுலும் தென்

Page 163
300 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
மாக்கு, சுவீடின், நோவே ஆகிய நாடுகளாலும் கைச்சாத்திடப்பட்ட உடன் படிக்கைப் பிரகாரம், கிளக்சுபேக்கு இளவரசன் கிறித்தியனே தேனிய அரசு கட்டிலுக்குரியவனெனத் தீர்க்கப்பட்டது; அவனது ஆணிலத்தோடு எல்பு இராச்சியங்கள் இரண்டும் சேர்க்கப்பட்டன. இவ்விணைப்பின் காரணமாக ஒல்சு தயினுக்கும் புண்டிற்குமிடையிலுள்ள உறவு எவ்வகையாலும் பாதிக்கப்பட மாட்டாதென்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. "ஐரோப்பாவில் ஆதிக்கச் சமநிலையின் பொதுநன்மைகருதி தேனிய முடியாட்சியை உறுதிப்படுத்திப் பாதுகாப்பதே இவ்வுடன்படிக்கையின் நோக்கமெனப் பிரகடனஞ் செய்யப்பட் டது. புண்டின் சார்பாகப் பிராங்குபோட்டு ஆட்சிச் சபை இவ்வுடன்படிக்கை யினை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் ஜேர்மானிய தேசிய நலனுக்கு வல் லரசுகளின் கோட்டி கேடிழைத்துவிட்டதெனப் பிரசியா சீற்றங் கொண்டது. பிரசியா தனது உரிமைக் கோரிக்கைகளை மீண்டும் வற்புறுத்திய காலத்தில் எல்பு இராச்சியங்கள் திரும்பவும் ஐரோப்பாவின் கவனத்தை ஈர்ந்தன. அவ் விராச்சியங்களின் சிக்கலான சருவதேச நிலையினைத் தனக்குச் சாதகமாகக் கொண்ட ஜேர்மனி ஐக்கியத்திற்கான முதன் முயற்சியினை மேற்கொண்டது.
தொடுகடற் பிரச்சினையும், ஏற்கவே நடைமுறையிலிருந்த சர்வதேச உடன் படிக்கைகளின் மூலமாகவே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. கருங்கடலில் வர்த் தகஞ் செய்வதற்கும் கப்பலோட்டுவதற்கும் சுதந்திரம் அளிக்கப்படவேண்டு மென, 1829 ஆம் ஆண்டு எத்திரியானுேப்பிள் உடன்படிக்கை மூலமாகத் துருக்கி இணங்கிக் கொண்டது. மேலும் பொசுபரசும் தாடனல்சும் இரசிய வர்த்தகக் கப்பல்கட்கும் மற்றுத் துருக்கியுடன் சமாதானம் கொண்டிருந்த பிற நாடுகட்கும் திறந்து விடப்படவேண்மெனவும் அவ்வுடன்படிக்கை விதித் தது. 1833 இல், துருக்கியின் பிரதான பாதுகாவல் நாடாக இரசியா தன்னை வரித்துக் கொண்டது. மேலும், கொன்சுதாந்திநோப்பிளில் அது சிறப்பதி காரம் பலவற்றைப் பெற்றதுடன், இரசியா போரிலிடுபடின் வேற்றுநாட்டுப் போர்க் கப்பல்களை அனுமதியாது தாடனல்சையும் பொசுபாசையும் மூடுவதற் குத் துருக்கி அரசாங்கத்தை இணங்கவுஞ் செய்தது. இச்சம்பவம் காரணமாகத் தொடுகடலானது இரசியாவின் நிலையமாக மாறிற்று. மத்தியதரைக் கடலுக் குள் இரசியப் போர்க்கப்பல்கள் எக்கட்டுப்பாடுமின்றிப் புகுதல் சாத்தியமா யிற்று. ஆயின் இரசியாவின் எதிரிகள் கருங்கடலில் நுழையாதவாறு தடுக்கப் பட்டனர். ஆயின், துருக்கியின் அலுவல்கள் பொது ஐரோப்பியப் பிரச்சினை யென்பதனை 1840 இல் பாமசுதன் வற்புறுத்தியதன் பயனுக. யூலை 1841 இல் ஐந்து வல்லரசுகளும் துருக்கியும் ஒன்று சேர்ந்து தொடுகடல் பற்றிய ஒப்பந்த மொன்றினைச் செய்துகொண்டன. இதனல், துருக்கி பிற நாடுகளோடு அமைதி பூண்டிருக்குங் காலத்தே தாடனல்சும் பொசுபரசும் சகல போர்க்கப்பல்களுக்
கும் மூடப்பட்டன.

பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும் 301
இவ்வடிப்படையிலே துருக்கிய-இரசிய உறவு கட்டுப்படுத்தப்பட்டதாயி னும் மத்திய கிழக்கின் பிரதான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இவ்வொழுங்கு கள் உதவிபுரியவில்லை. போல்கனிலே துருக்கியின் ஆட்சி விரைவாக நலிவடைந் தமை காரணமாகவும் தெற்கிலே இாசியாவினது நெருக்கிடை அதிகரித்தமை காரணமாகவுமே இப்பிரச்சினைகள் உருவாயின. அத்துடன் துருக்கியருக்கெதி ராகப் போல்கன் பிரதேசத்துச் சிலாவிய மக்களின் பாதுகாவலனுகவும் ஆதச வாளனுகவும் தன்னையாக்கிக் கொள்வதற்கு இரசியா முயற்சி செய்து கொண் டிருந்தமையும் இப் பிரச்சினைகள் உருவாதற்கு ஏதுவாயிருந்தது. மொல்டே வியா, வலேக்கியா ஆகிய பகுதிகளில் இரசியாவின் ஆட்சி 1851 இல் ஒழிந்த தாயினும் இரசியாவின் நோக்கம்பற்றி மற்றைய வல்லரசுகள் இன்னும் சமு சயம் கொண்டிருந்தன. துருக்கி மிக நோய்வாய்ப்பட்ட நாடு எனவும் எந் நேரத்திலும் அந்நாடு திடீரென மாண்டுவிடலாம் எனவும் அதன் உடைமை களைப் பங்குபோடுவது பற்றி ஆரம்ப உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும் சார் மன்னன் வற்புறுத்தலானன். இக்கருத்தினை எதிர்த்த பிரித்தன், இாசிய ஆணில விருத்திக்கெதிராகத் துருக்கியை ஒரு தடையாகப் பேணுங் கொள்கையினையே பின்பற்றியது. புனித பூமியான யெரூசலத்தின் யாத்திரைத் தலங்களையும் பெத்தெலகத்திலுள்ள தேவாலயத்தினையும் பராமரித்து நிர்வ கிப்பது பற்றித் துருக்கி, இரசியா, பிரான்சு ஆகிய நாடுகளிடயே முரண்பாடு ஏற்பட்டது. துருக்கியரின் ஆட்சியிலேயே அவை அக்கால் இருந்தன. பதிதரின் தாக்குதல்களிலிருந்து கிறித்தவரைப் பாதுகாக்கும் பொறுப்பு, சிலுவைப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தும், 1740 ஆம் வருடத்து உடன்படிக்கை யொன்றின் வழியும் தனக்கே உரித்தென வாதித்த பிரான்சு, மரபு ரீதியில் உரிமை கோரியது. புனித பூமியில் உரோமன் கத்தோலிக்கருக்கெதிராக வைதீ கக் கிறித்தவரின் நிலைமையினையிட்டு, இரசியர விசேட பாத்திரங் கோரியது. 1815 இன் பின்னர் இலவாந்திற் பிரான்சும் பிரித்தனும் வர்த்தக உறவுகளை நிலைநாட்டியிருந்தனவாதலின், அண்மைக்கிழக்கிலும் மத்தியதரைக் கடற்பிா தேசத்திலும் இரசியச் செல்வாக்கு மேலும் பரவுவதனை அவை வரவேற்கவில்லை. எதிர்காலச் சிக்கல்களுக்குக் 'கிழக்கைரோப்பிய பிரச்சினை “யே காரணமாகு மென்பதனைச் சம்பவங்களனைத்தும் தெளிவாக்கின.
போற்றிக்கிலும், கருங்கடற் பிரதேசத்திலும் உருவாகிய சிக்கலான குழப்பம் நிறைந்த பிணக்குகளை அப்போதிருந்த ஐரோப்பியச் சத்திகள் அகற்றவோ அடக்கவோ முடியுமா என்பதிலேயே ஐரோப்பிய சமாதானம் 1854 இலே தங்கியிருந்தது. மெற்றேணிக்கு வகுக்க " முறை” 1848 இல் அழிக்கப்பட்டு விட்டதாலும் ஆதிக்கச் சமநிலையினைப் பேணும் ஆர்வமும் அதனை 'ஐரோப்பிய ஒற்றறிக்கை” மூலம் நிலைநாட்டும் முறையும் வல்லரசுகளினல் இன்னும் ஏற் றுக்கொள்ளப்பட்டன. 1850 இன் பின்னர் பழைமைபேண் சத்திகளின் மீட்சி, புரட்சிக்கு முற்பட்ட காலத்துப் பழக்க வழக்கங்களையும் அரச முறைகளையும்

Page 164
302 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
மேலும் பத்தாண்டுகட்கு நீடித்திருக்க வழிவகுத்தது. 1848 இன் பின்னர்த் தோன்றிய தீவிரமான தேசியவுணர்ச்சியும் தாராண்மைக் கொள்கைகளும் பண்டைய இராசதந்திர முறைக்கு நேர்மாமுகச் சென்றன. தேசிய சுதந்திர மும் தேசிய ஒற்றுமையுமே உறுதியிலும் வல்லரசுகளின் ஒன்றிக்கையிலும் பார்க்கக் கூடிய முக்கியத்துவமுடையவையென்ற கொள்கையும், இராச்சிய எல்லைகள் பற்றி எதேச்சாதிகார அரசாங்கங்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பது தேசிய தாராளவாதக் கோட்பாடுகளினை மீறுவதாகும் என்ற வாதமும், அா சாங்கங்களும் மக்களும் தம்மிடை நெருங்கிய உறவு பூண்டு செயலாற்ற வேண்டு மென்ற கருத்தும் வலியுறுத்தப்படவே, பண்டைய அரசமுறை தகாத் தலைப் பட்டது. ஆயின் பத்தாண்டு காலத்துக்கு இப்புதிய சத்திகள் கட்டுப்படுத்தி 60615567.
ஆதிக்கச் சமநிலை: 1850 இல் ஆதிக்கச் சமநிலைக் கொள்கை விசேட கருத்து டையதாக இருந்தது. 1914 இல் அக்கருத்து மாற்ற மடைந்தது. அக்காலத்தே ஆதிக்கச் சமநிலை யென்பது பகைநாடுகளின் கோட்டைகளுக்கிடையே நிலவிய சமநிலையைக் குறிக்காது நாடுகளின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களிடை காணப்பட்ட சமநிலையையே குறித்தது. ஐரோப்பிய அரசுகளின் இணக்க மின்றி, எவ்வரசும் இராச்சியமொன்றினைச் சேர்த்துக்கொள்ளக் கூடாதென்ப தனையே ஆதிக்கச் சமநிலை அப்போது குறிப்பிட்ட து. அதன் பயனக இவ்வாறு உடன்படிக்கைகளை ஒப்பேற்றி உறுதிப்படுத்தும் ஒரு சாதனமாகவே 'ஐரோப் பிய ஒன்றிக்கை' கருதப்பட்டது. 1848 இலும் 1849 இலும் ஐரோப்பாவில் புரட்சிக் கொந்தளிப்புக்கள் ஏற்பட்டபொழுது கேள்விமுறையற்ற வகையிலே பிரதேசங்கள் கைமாற்றப்படலாம் என்ற பயம் வெளிநாட்டலுவலகங்களிலே காணப்பட்டது. 1849 இல் பாமசுதன் கங்கேரிய மக்களின் தேசிய இயக்கத் துக்கு அனுதாபங் காட்டினையினும், இரசியத் தலையீடுபற்றி அச்சங்கொண்ட வஞய். ஐரோப்பிய ஆகிக்கச் சமநிலையினை உறுதிப்படுத்துவதற்கு ஒஸ்திரியா வின் நிலைபேறு அவசியமென மக்கள் சபையில் வாதாடினன். அவன் மேலும் இதுபற்றிப் பேசுகையில், ஐரோப்பிய ஆதிக்கச் சமநிலையைப் பேணுவதில் ஒஸ்திரியா சிறப்பானதோர் அம்சமாகத் திகழ்கிறது. ஒருபுறத்தே ஆக்கிச மிப்பைத் தடுக்கும் ஒரு தடையாகவும் மறுபுறத்தே வெளிநாட்டுப் படையெடுப் பைத் தடுக்கும் ஒரு தடையாகவும் ஐரோப்பாவின் மத்தியிலே ஒஸ்திரியா நிற் கிறது. மாபெரும் வல்லரசாக ஒஸ்திரியாவின் நிலையினைப் பேணுவதிலேயே, ஐரோப்பாவின் அரசியற் சுதந்திரமும் உரிமைகளும் தங்கியுள்ளன என்பது எனது அபிப்பிராயம்." எனக் கூறினன்.
1815 இற்கும் 1860 இற்குமிடையில், வீயன்னவில் நிருணயிக்கப்பட்ட முக் கிய பிரதேச மாற்றங்கள் யாவும், பிரதான ஐரோப்பிய வல்லரசுகளின் ஒன்றிப் பால் உறுதிப்படுத்தப்பட்டன. 1832 இல் கிறீசின் சுதந்திரமும் 1839 இல் பெல் ஜியத்தின் சுதந்திரமும், 1840-41 இல் துருக்கியும் தொடுகடலும் பற்றிய காசி யங்களும் சிலெசுவிக்கு-ஒல்சுதயின் மாகாணங்களின் ஆட்சியும் 1856 ஆம் ஆண்டுப் பாரிஸ் உடன்படிக்கையிலிடம்பெற்ற கிறிமியப் போர் சம்பந்தமான

பெருவல்லரசுகளும் அவற்றின் உறவும் 303
பிணக்குக்களும் அந்த ஒன்றிப்பால் உறுதி செய்யப்பட்டன. இவற்றில் முத லைந்து சந்தர்ப்பங்களின் போதும், பிரான்சு, பிரித்தன், இரசியா ஆகிய நாடு களே சம்பந்தப்பட்டிருந்தன. மற்றைய நான்கு சந்தர்ப்பங்களிலும் வல்லாசு களைந்தும் பங்குகொண்டன. 1822 ஆம் வருடத்து வேருேணுப் பேரவையின் பின்னர், ஒழுங்கான பேரவைகள்மூலம் ஒன்றிப்பு இயங்கவில்லை. அவற்றுக்குப் பதிலாக, சமயோசிதமான சர்வதேச மாநாடுகள்மூலம் அது இயங்கிற்று. ஆயி ணும் ஒன்றிப்புக் கோட்பாடுகளை யொத்த கோட்பாடுகளினடிப்படையிலேயே இவ்வமைப்புத் தொடர்ந்தியங்கிற்று. " அங்கீகாரமின்றி நாடுகளைக் கைப்பற்றக் கூடாது' என்பதே இக்கோட்பாடுகளில் மிகப் பிரதானமானதெனக் கூறலாம்.
போரினை முடிவு செய்த நாடுகளிடையே மட்டும் இருதரப்பட்ட உடன் படிக்கையேற்பட்டால் அது போதுமானதாகாது. ஆயின் அவ்வுடன்படிக்கை யில் அக்கறைகொண்ட போரிலீடுபடாத மற்றை நாடுகளினையும் அவ்வுடன் படிக்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இக்கோட்பாட்டில் பொதிந்துள்ள மிக முக்கியமான கருத்தாகும். இவ்வடிப்படையிலேயே பெரு வல்லரசுகள் கூட்டாகப் பெல்ஜிய சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதுடன், தொடுகடல் ஒப்பந்தத்திலும் சேர்ந்து கொண்டன. அத்துடன் போரிலீடுபடாத பிரசியாவிற்கு 1856 இற் பாரிசுப் பேரவையிற் பங்கு பற்றும்படி (மெத்தத் தயக்கத்தோடே) அழைப்பு விடுக்கப்பட்டது. வல்லரசுகளது உறவிலேற்படக் கூடிய மாற்றங்களில், பெருவல்லரசுகளின் நலனுக்கும் தொடர்பிருக்கலாம். எனவே சமாதான உடன்படிக்கைகளிலே தத்தம் கருத்தினைத் தெரிவிக்க அந் நாடுகட்குரிமையுண்டென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பேணப்படலா
ஆயின் 1859 இற்கும் 1871 இற்குமிடையில் நடைபெற்ற அடுத்த நாலு போர் களும், வெற்றியாளரின் கட்டளையின் பேரில் திடீரென நிறுத்தப்பட்டதுமன்றி ஐரோப்பிய ஒன்றிப்பும் முற்முக உதாசீனம் செய்யப்பட்டது. இத்தாலிய ஜேர் மானிய ஐக்கியம் போன்ற பிரதான சாதனைகளில் ஒன்றிப்பு ஒதுக்கப்பட்டு, பிரதான வல்லரசுகளான பிரான்சும் ஒஸ்திரியாவும் தோற்கடிக்கப்படவே, அவ் வமைப்பு பெரும்பாலும் அழிந்து போயிற்று. ஆதிக்கச் சமநிலை என்ற கோட் பாடு பிரதேசவாரியான சமநிலை என்ற அதன் கருத்தையிழந்து, இராசதந்திரச் சமநிலை எனப்படும் தற்காலக் கருத்தினைப் பெறலாயிற்று. நட்புறவுகளினுல் இணைக்கப்பட்ட போட்டியான வல்லரசுக் குழுக்களிடையே நிகழும் கீழ்மேலான ஓர் ஆட்டம் இப்புதிய அரசவலுச் சமநிலையாம். இப்புதிய முறைக்கு மாமுக 1918 இல் எதிரியக்கத் தோன்றியபொழுது, பொது ஒன்றிப்பென்ற கருத்து நாட் டுக் கூட்டவையென்ற விரிவான முறையில் மீண்டும் உருவெடுத்தது. எனவே தற்கால ஐரோப்பாவின் வளர்ச்சியிற் கிறிமியப் போர் மிகப் பிரதானமான தொரு நிகழ்ச்சியாகும். மூன்று பெரு வல்லரசுகள் பங்கு கொண்ட அப்போர் 1854 இல் நிகழ்ந்ததனுல் பழைய அமைப்பு சமாதானத்தை நிலை நாட்ட முடி பாது என்பது தெளிவாயிற்று. அவ்வமைப்பு அடைந்த முதற்முேல்வி அதுவே.

Page 165
304 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
ஐந்து வல்லரசுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொரு பொது உடன்படிக்கை புடன் அப்போர் முடிவுற்றமை மங்கிக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிப்புக் கொள்கை பெற்ற இறுதி வெற்றியாம்.
கிறிமியப் போர், 1854-56
புனித தலங்கள் காரணமாகவும், துருக்கியில் வைதீகக் கிறித்தவரின் பாது காப்புச் சம்பந்தமாகவும் ஆரம்பித்த கிறிமியப் பேரினப் பிரான்சிற்கும் இரசி யாவிற்குமிடையே காணப்பட்ட பிணக்கே தூண்டிவிட்டதாயினும் சிக்கலான கிழக்கைரோப்பிய பிரச்சினையிலும் விரைவில் அப்போர் சம்பந்தப்பட்டுக் கொண்டது. பிரான்சு, இரசியா ஆகிய நாடுகளிடையே மானவுணர்ச்சி பற்றிய ஒரு போட்டியாக ஆரம்பித்த அப் போர் துருக்கியினை யடக்கியாள இரசியா மேற்கொண்ட முயற்சிகட்கும் இரசிய நாட்டு விருத்தியினைப் பற்றிப் பிரித்தன் கொண்டிருந்த அச்சத்துக்குமிடையே யேற்பட்ட மோதலாகவும் வந்துற்றது. எனவே துருக்கியை உருக்குலையாமற் காப்பதன் மூலம், ஐரோப்பிய அரச வலுச் சமநிலையினேப் பேணுவதற்குப் பிரான்சிய-பிரித்தானிய அரசுகள் கொண்ட ஆர்வத்தினே இச்சம்பவம் தூண்டிற்று. மூலப் பிணக்கு மிகச் சிறிதா கும். அச்சிறுவிடயத்துக்காக, நாற்பதாண்டு நிலவிய அமைதியைக் குலைத்து, ஐரோப்பிய ஒன்றிப்பைப் பாழாக்கியதற்கு நியாயமே இருக்கவில்லை. பகைமை மூளு முன்பு, ஈராண்டுகளாக இப்பிரச்சிக்னயைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு வழிகள், வல்லரசுகள் 1854 இல் விருப்பாகப் போரிலிறங்கவில்லை யென்பதனே எடுத்துக் காட்டுகின்றன.
ஈராண்டுக் காலமாகப் பிரான்சு இராசதந்திர நடவடிக்கைகளை மேற்கொண் டது; கடற்படை கொண்டு பயமுறுத்தவும் முற்பட்டது. இவற்றின் பயனுக 1852 பெப்பிரவரியில், புனித பூமியிற் பிரச்சினைக்குரியவாக விருந்த புனிததலங் களின் நிர்வாகத்திற் பங்கு கொள்ள, இலத்தீன் கிறித்தவருக்கு அவர் கோரிய உரிமையினைத் துருக்கிய அரசாங்கம் வழங்கியது. ஆயின் அதே நேரத்தில் அத் தலங்கள் முற்முகக் கிறித்தவருடைய ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற கோரிக் கையினையும் அது நிராகரித்தது. 1852 ஆம் ஆண்டு முடிவில், துருக்கியதிகாரி கள் யேசு பிறந்த பெத்தலகேம் தேவாலயத்தின் முழு ஆட்சியினையும் இலத்தீன் கிறித்தவர் கைகளிலேயே விட்டு விட்டனர். இலத்தீன் கிறித்தவரின் உரிமைக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சுப் பயமுறுத்தலை யொத்த படைபல பயமுறுத்தலினக் கையாளச் சார் மன்னர் முடிவுசெய்தார். 1853 ஜனவரி இறுதியில், தான் ஈராண்டுகட்கு முன் கைவிட்டுச் சென்ற துருக்கிய மாகாணங்களான மொல்டேவியா, வலேக்சியா ஆகியவற்றின் எல்லைப்புறத்தினை நோக்கி இசசிய இராணுவத்தினை அவர் முன் னேறுமாறு கட்டளையிட்டார். ஒற்முேமன் இராச்சியப் பகுதிகளில், உரோமன் கத்தோலிக்கரைப் பாதுகாப்பதற்குப் பிரெஞ்சுக்காரர் ஏற்கனவே உரிமை பெற் றுள்ளன.சாதலால், கிரேக்க வைதிகக் கிறித்தவரைப் பாதுகாப்பதற்குத் தெளி

கிறிமியப் போர், 1854-56 305
வான உரிமைகள் பெற்று வருமாறு, பயமுறுத்தல் தொடர்ந்து நீடித்த அந்நில் யில் பெப்ரவரியில், மென்சிக்கோவு தலைமைதாங்கிய விசேட ஆணைக்குழுவொன் றினை கொன்சிதாந்திநோப்பிளுக்குச் சார் மன்னர் அனுப்பி வைத்தார். மென்சிக் கோவு தோல்வியுடன் திரும்பி வராமலிருப்பதனை உறுதி செய்யும் பொருட்டு, துருக்கிய இராச்சியங்களைப் பங்குபோடும் திட்டமொன்றினைப் பிரித்தானியத் தூதுவர் சேர் கமில்டன் செய்மோரிடம் அவர் சமர்ப்பித்தார். அவ்வாருனதோர் ஒழுங்கு, அரசவலுச் சமநிலையினையும் ஐரோப்பிய ஒன்றிப்பையும் நிலைநாட்டு வதுடன், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் அவர் எண்ணினர். இந்நிலை யிலும் அங்கீகாரமின்றி நாடு கைப்பற்றலாகாது என்ற பழைய கோட்பாட் டிஃன சார் மன்னர் ஏற்றுக்கொண்டார். . .
பொதுப்போசொன்று மூளுவதின்றியே இரசிய நோக்கங்களைப் பெறும் சாரின் எண்ணக்கை நடைபெற்ற சம்பவங்கள் சில வியர்த்தமாக்கின. இரசிய நோக்கங்களினை எதிர்த்த புதிய அம்சமாக பாரிசிலும் .இலண்டனிலும் உரு வான விர பொது அபிப்பிராயமும் அவர்தம் எண்ணங்களைப் பாழாக்குவதிற் பெரும்பங்குவகித்தது. பிரித்தானிய தூதுவரின் ஆயுரையின் பேரிலே துருக்கிச் சுல்தான் புனிதத் தலங்களையிட்டு இரசியருக்குச் சில சலுகைகள் அளித்தானு யினும், போல்கன்சுக் கிறித்தவரைக் பாதுகாக்கும் பொது இரசிய உரிமையினை யேற்க மறுத்துவிட்டான். மென்சிக்கோவு கொன்சுதாந்திநோப்பிளை விட்டே கவே, இரசியப் படைகள் மீண்டும் மொல்டேவியா, வலேக்கியா ஆகிய பகுதி களை அடிப்படுத்தின. அப்போதும் ஒஸ்திரியாவின் தலைமையில் வல்லரசுகள் போரினத் தடுக்க முயற்சி செய்து, வியன்னுவில் மாநாடொன்றைக் கூட்டின. அம்முயற்சிகள் தோல்விகாணவே. 1853 ஒக்டோபரில், துருக்கி இரசியா மீது போர்கொடுத்தது. அம்மாத முடிவிற் பிரான்சிய பிரித்தானிய படைகள் இரசி யாவைப் பயமுறுத்திப் போரினைத் தடைசெய்யும் பொருட்டு தாடனல்குடா கச் சென்றன. சினேப்பேக் கருகாமையின் இரசியக் கடற்படை துருக்கிய கடற்படைப் பிரிவொன்றினைத் தாக்கி நாசமாக்கியது. இங்கிலாந்திலே, இவ் வகையானதொரு நடத்தை, பாமசு தனுக்கும் மதிப்புடைய பத்திரிகைகளின் கருத்தினில் எளிதாக மனத்தினைப் பறிகொடுக்கக்கூடிய உணர்ச்சிவசப்பட்ட மக்களுக்கும் பொறுக்கமுடியாததொன்முக விருந்தது. போரிலிறங்கித் தன் பெயருக்கேற்ற இராணுவ மரபின்படியும் திருச்சபை யாதரவாளரின் வேண்டு கோளின்படியும் மூன்றுவது நெப்போலியன் நடவடிக்கை எடுக்க வேண்டிய வனனன். மார்ச்சு மாகத்திலே பிரித்தனும் பிரான்சும் இரசியா மீது போர் தொடுத்தன. தனியூப்பில் படைகளிருக்கும்வரை ஒஸ்திரியப் பயமுறுத்தல் நீங்காதாகையால், இரசியா காலங்கழியுமுன்பே மொல்டேவியா, வலேக்கியா ஆகிய இடங்களிலிருந்து தன் படைகளைப் பின்வாங்கச் செய்தது. உடனும் இம் மாகாணங்களில் ஒஸ்திரிய இராணுவம் புகுந்து கொண்டது. போரினிறுதியில் இவற்றைத் துருக்கிக்குத் திருப்பிக் கொடுக்கும்வரை, அவ்விராணுவம் அங்குக் தங்கியிருந்தது. தகுந்த ஆயத்தங்களை மேற்கொள்ளாத பிரித்தானிய, பிரெஞ் சப் படைகளிடையே பேதி நோயுண்டாயிற்று. அத்துடன், போரேற்படுத்தற்

Page 166
306 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
கான உடன் காரணங்கள் இப்போது அகற்றப்பட்டிருந்தமையின், சமாதானம் ஒப்பேற்றப்பட்டிருக்கலாம். ஆயின் அத்துணை எளிதாகப் பின்வாங்க முடியாத வTமு அப்போரிலே தாம் சிக்குண்டிருப்பதனை இரு சாராரும் உணர்ந்தனர். தேசீய கெளரவமும் ஆங்குச் சிக்குண்டிருந்தது. கிறிமியக் குடாநாட்டின் தெற்கு முனையிலுள்ள இரசியக் கடற்படைத்தளமான செபாசுதபோலைத் துருக் கிய, பிரான்சிய, பிரித்தானிய படைகள் கூட்டாகத் தாக்கின.
கூட்டுப்படைகள் தமக்கிருந்த ஆரம்ப நன்மைகளை மூடத்தனமாக எவ்வாறு பயன்படுத்தாது விட்டனவென்பதனை செபசுதபோல் தாக்குதல் எடுத்துக் காட் டுவதாகும். செபசுதபோலிற்கு வடக்கே அப்படைகள் வந்திறங்கிக் கடும்போரி வீடுபட்டதன் பின்னர் நகரினையடைவதற்கான வழியினைக் கண்டுபிடித்தன. நேராக நகரினைச் சென்றடையாது அல்லது வடக்கிலே முற்றுகையிடாமல், அதற்குத் தெற்கே வளைத்துச் சுற்றி முன்னேறும் கடுமுயற்சியில் ஈடுபட்டன. இதனுலேற்பட்ட காலதாமதம், அரண்களைத் தயார் செய்து எதிரிகளை ஒராண் க்ெ காலம் 1855 செத்தெம்பர் வரையும் தடுத்து வைப்பதற்கு இரசியருக்கு வாய்ப்பளித்தது. பலக்கிளாவாவிலிருந்து கூட்டுக் கடற் படைகள் செபசுத போல் துறைமுக வாயிலில் இரசியக் கப்பல்களை அமிழ்த்த முயற்சி செய்து, தம்வழியினையும் தடை செய்தன. திட்டமிடப்பட்டதிலும் பார்க்க மிகக் குறை வான டங்கையே கடற்படை இப்போரில் வகித்தது. இரசியக் கடுங்குளிரினுலும் தைபசுச் சுரத்தினுலும் பேதி நோயினுலும் பீடிக்கப்பட்டு முற்றுகைப்பட்டி ருந்த படைகள், இரசியத் தரைப்படைகளினலே தாக்கப்பட்டுப் பெரு நட்ட மடைந்தன. இராணுவத் தலைவர்களின் திறமைக் குறைவையும் குளிரிலுறைந்து நோயால் வருந்தி இராணுவ முகாங்களில் வீரர் பட்ட இன்னல்களையும் அவ் வப்போது அனுப்பப்பட்ட போர்க்கால நிருபர்கள் மூலம் தாயக மக்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மதிப்புடைய பத்திரிகைகளும் தந்தியும் பிா தான இடம்பெற்ற முதல் ஐரோப்பியப் போர் இதுவேயாம்.
போரிமுபட்டுக்கொண்டு போகவே, இராசதந்திர நிலைமையும் மாறுதலடைந் தது. 1854 திசெம்பர் மாதத்தில் ஒஸ்திரியா போரில் ஈடுபடாது மேற்கு வல்ல ாசுகளுடன் தற்காத்தலும் சென்ற தாக்குதலும் பற்றிய நட்புறவுகளில் சேர்ந்து கொண்டது. பீட்மன்ற், அறிவுசால் தலைவனுன கோமகன் கவூரின் தலைமையில், நட்புநாடுகளுடன் சேர்ந்து கொண்டது. 1855 பெப்பிரவரி மாதத் தில் அபடின் பிரபுவுக்குப் பதிலாக பாமசுதன் பிரபு பிரித்தனின் பிரதமராகப் பதவியேற்றர். மார்ச்சு மாதத்திலே சார் மன்னர் முதலாவது நிக்கலசு உயிர் துறந்தார். பின்னர் பதவியேற்ற இரண்டாவது அலெக்சாண்டர் சமாதானத்தை மேற்கொள்வதற்குக் கூடிய ஆர்வமுடையவராகக் காணப்பட்டார். போரிற் பங்குகொள்ளப் போவதாக ஒஸ்திரியா பயமுறுத்தியபொழுது, சார் மன்னர் விட்டுக்கொடுக்க முடிவுசெய்தார். இப்போர் இரசிய அரசாங்கத்தினைப் பெரி தும் பாதித்தமையினுல், பெப்பிரவரி 1856 இற் சார் மன்னர் ஆரம்ப சமாதான ஒப்பந்தங்களிற் கையொப்பமிட்டார். உடன்படிக்கை நியதிகள் பாரிசில் முடிவு செய்யப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசியா நடுநிலை வகித்த

கிறிமியப் போர், 1854-56 307
தாயினும், பேரவையிற் பங்குபற்றும்படி அதற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. சமாதான நியதிகள் தீர்மானிக்கப்பட்ட பின்பே, பிரித்தனுடைய எதிர்ப்புக்கு மாமுக, ஒஸ்திரிய ஆதரவின் பேரிற் பிரசியா அழைக்கப்பட்டது.
1856 ஆம் ஆண்டு நிருணயம்: போருண்டாவதற்குக் காரணமாக விருந்த உடன்பிரச்சினைகளைப் பற்றியே அந்நிருணயம் ஒசாற்ருற் கவனஞ் செலுத்தியது. வல்லரசுகளிடையே நிலவுகின்ற உறவு சம்பந்தமான விதிகளின் பரந்த வியாக்கி யானம் பற்றிப் பிறவாற்ருற் கவனஞ் செலுத்தியது. துருக்கியின் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டதுடன், சுல்தானுக்கும் அவன்றன் கிறித்தவ குடி மக்களுக் குமிடையிலே தஃபிடுவதற்கு எவ்வல்லரசிற்கும் உரிமை கிடையாதெனவும் அந் நிருணயத்தில் வடக்கப்பட்டது. "ஐரோப்பிய (ஒன்றிப்பு) பொதுச்சட்ட அமைப்பினுள்" துருக்கி அனுமதிக்கப்பட்டது. இவ்வாருகப் பெரும் வல்லாசு களின் வரிசையில் துருக்கி முதல் முதலாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன், அரசவலுச்சமநிலையிலே சம்பந்தப்பட்ட ஒரு நாடாகவும் "ஏற்றுக்கொள்ளப்பட் டது. "தனது பேரரசிலுள்ள கிறித்தவ குடிமக்களைத் தாராள மனப்பான்மை யுடன் நடாத்த’ எண்ணங் கொண்டுள்ளதாக அண்மைப் பிரகடனமொன்றிற் சுல்தான் தெரிவித்திருந்தமையின், துருக்கி அரசாங்கம் தனது உயர் கருத்துக் களைச் செயற்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் பொருட்டு வல்லரசுகள் அப்பிரகட னத்தின் "உயர்மதிப்பினை" ஏற்று மரியாதையளித்தன. கருங்கடலை நடுநிலைப் படுத்தி அதன் துறைமுகங்கள் எல்லா நாட்டு வர்த்தகக் கப்பல்களுக்கும் கிறந்துவிடப்பட்டன. அமைதிக் காலத்தில் தொடுகடலிற் போர்க்கப்பல்களை அனுமதிக்காது தடுக்கும் வகையில் பொது இணக்கத்தின் மூலம் 1841 ஆம் ஆண்டு தொடுகடல் ஒப்பந்தம் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. கரையோரச் சேவைகட்காக துருக்கியும் இரசியாவும் வைத்திருக்க வேண்டிய பாரமற்ற கப் பல்கள் பற்றி அவ்விருநாடுகளும் தனிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை ஒப்பேற்றின. சகல வல்லரசுகளினதும் இணக்கமின்றி இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படவோ மாற்றப்படவோ கூடாதென விதிக்கப்பட்டது. இவ்வாறே 1815 இல் முதன் முதல் நிலைநாட்டப்பட்ட அடிப்படைக் கோட்பாட்டின்படி தனியூப்பில் நாவா யோட்டல் மேற்கொள்ளப்படலாமென உறுதிசெய்யப்பட்டது. "இவ்வொழுங்கு இனிமேல் ஐரோப்பிய பொதுச்சட்டத்தின் ஒரு பகுதியாய், வல்லரசுகளின் உத்தரவாதத்திலேயே தங்கியிருக்கும்" எனவும் வல்லரசுகள் பிரகடனஞ் செய் தன.
ஆணிலம் பற்றிய நிருணயத்திலே துருக்கி, இரசியா ஆகிய இரு நாடுகளும் சலுகைகள் அளித்தல் அவசியமாயிற்று. பெசரேபியா மாகாணத்தின் ஒரு பகுதியை இரசியா விட்டுக் கொடுத்தது. இப்பகுதி பின்னர் மொல்டேவியாவு டன் இணைக்கப்பட்டது "மொல்டேவியா, வலேக்கியா ஆகிய சிற்றரசுகள் துருக்கியின் மேலாண்மையிலும் ஒப்பந்த வல்லரசுகளின் உத்தரவாதத்தின் பேரிலும் அவற்றிற்குரிய சிறப்புரிமைகளையும் பாதிப்பின்மையையும் தொடர்ந்து அனுபவிக்கும்" எனவும் கூறப்பட்டது. வல்லரசுகளின் விசேட ஆணைக்குழு

Page 167
308 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
வொன்றின் மேற்பார்வையில், அவ்வரசுகளுக்கு (தற்போதைய உரூமேனியா) கூடிய சுதந்திரமும் சுயாட்சியும் வழங்குவதாகச் சுல்தான் வாக்குறுதியளித் தான். தானியூப்பின் மற்றையதொரு சிற்றாசான சேபியா, வல்லரசுகளின் கூட் டுத் தாவாதத்தின் பேரில் அதேவகையான உரிமைகளை அனுபவிக்க வழிவகுக் கப்பட்டது. அந்நூற்முண்டின் ஆரம்பத்தில் கிளர்ச்சிகள் சில செய்ததன் பய ணுக சேபியா, உள்ளூர்ச் சிறப்புரிமைகள் சில பெற்றிருந்தது. அவ்வுரிமைகள் 1829 ஆம் ஆண்டு அதிரியானுேப்பிள் சமாதான உடன்படிக்கையின் மூலம் உறு திப்படுத்தப்பட்டிருந்தன. துருக்கிய படைகள் 1867 வரை பெல்கிரேட்டில் தங் கியிருந்தபொழுதிலும், 1856 இன் பின்னர் சேபியா, தனது தேசிய இளவரசன் மிலோசு ஒப்பிரனேவிச்சுவின் தலைமையில், கணிசமான சுயவாட்சியை அனுப வித்தது. 1878 வரையும் சேபியா சுதந்திர இராச்சியமாக உருப்பெறவில்லை. ஒற்முேமன் பேரரசைச் சிதருது பாதுகாக்கும் நோக்கத்துடனே வெற்றி வல்லா சுகள் போரிலிறங்கின. ஆயின், 1856 ஆம் ஆண்டு நிருணயத்தை நாம் அப்பின் னணியில் நோக்கும்பொழுது ஒற்முேமன் பேரரசின் சீர்குலைவிற்கு அம்முயற்சி மேலும் வழிவகுத்தமை புலப்படும்.
சமாதான உடன்படிக்கையிற் கைச்சாத்திட்ட நாடுகள், ' கடல் சார்ந்த சட் டத்தினையும் மதிப்பதாகப் பிரகடனஞ் செய்தன. இச்சம்பவம் கடற்போர் ஒழுங்கிலே சிறப்பான ஓர் அபிவிருத்தியைக் குறித்தது. கடற்குறை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனஞ் செய்யப்பட்டது. 'தடுக்கப்பட்ட போர் ச்சர்க்கு' எனப் பகுக்கப்பட்டிருந்தாலன்றி, நடுநிலைமை நாட்டுக் கப்பல்களிற் செல்லும் பகைநாட்டுப் பண்டங்களையோ பகைக்கப்பல்களிலே செல்லும் நடு நிலைமை நாடுகளின் பண்டங்களையோ பறிமுதல் செய்ய முடியாது; அத்துடன் எழுத்தில் மட்டும் முற்றுகைப் பிரகடனஞ் செய்தல் போதுமானதன்று-அது செயற்படுத்தப்படலும் வேண்டும். இக்கோட்பாடுகளைப் பொறுத்தவரையில், ஐக்கிய இராச்சியம் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அந்நாடு இவற்றை நெடுங்காலந்தொட்டே எதிர்த்து வந்துள்ளது. அத்துடன் நெப்போலியனுக் கெதிராக அந்நாடு பிரகடனஞ் செய்த முற்றுகை போன்றதொரு பொதுமுற் அறுகை இக்கோட்பாடுகளுக்கு முரணுகும். இவ்வகையில் மற்றைய போவைகளைப் போன்று, பாரிசுப் பேரவையும் 1815 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட திட்டப் பிரகாரம், சர்வதேசச் சட்ட முறையினையும் உடன்படிக்கை முறையினையும் கூடிய விளக்கத்துடன் தொடர்ந்து நிலைபெறச் செய்தது. போரில் இறந்தோரில் மூன்றிலிரண்டு பகுதியினர் நியூமோனியா, தைபசுக் காய்ச்சல், பேதிநோய், உடலழுகல் போன்ற நோய்களுக்கே பலியாயினர். இரு சார்பிலும் இராணுவ வீரர்பட்ட கடுந்துன்பம் காரணமாகப் பரந்த கரிசனை பிறந்தது. புளொரன்சு நைற்றிங்கேவினலும் மற்றையோராலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட மருத்துவ தாதிச் சேவைகள் விருத்தி செய்யப்பட்டமை போரினற்பெற்ற நிலைபேறுடைய பயனும். இதே கரிசனை காரணமாகவே 1864 இல் செனேவா ஒப்பந்தம் வாயி லாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தாபிக்கப்பட்டது.

கிறிமியப் போர், 1854-56 309
நாற்பதாண்டுகட்குப் பின் பொது யுத்தமொன்றினை உண்டாக்குவதற்குக் காரணமாக விருந்த நெருக்கடி நிலையினை அகற்றுவதில் இந்நிருணயம் எடுத்த முயற்சிகளிலேயே அதன் பிரதான சிறப்பியல்பு தங்கியுளது. துருக்கிய அரசாங் கத்திற்கும் அதன் குடிமக்களுக்குமிடையில் உறவு சம்பந்தமான பிரச்சினை, துருக்கி-இரசிய உறவு, தொடுகடலும் தானியூப்பும் பற்றிய பிரச்சினைகள், ஐரோப்பிய ஒன்றிப்பின் சீர்குலைவு முதலானவை இந்நிருணயத்தை எதிர்நோக் கிய சில பிரச்சினைகளாம். இவற்றில் எந்த இலட்சியத்திலாவது வெற்றிகிடைக்க வில்லை. அதுருக்கிய வல்லரசு வலியிழிந்துகொண்டே சென்றது. காப்பாற்றப்பட்ட துருக்கி"வாக்குறுதிகள் மிகச் சிலவே. போல்கனிலும், கருங்கடலிலும் இாசிய வேட்கைகள் பாழ்படுத்தப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றிப்பிற் பேரிடியொன்று வீழ்ந்தது-மற்றைய போர்களும் விரைவில் ஆரம்பிக்க விருந்தன. கிறிமியப் போர் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது போன்றே, அதன் முடிவும் தீர்க்கமானதாயிருக்கவில்லை. ஆயின் அப்போரிற் பங்குகொண்ட பிரதான நாடு கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. போரிலீடுபட்ட எந்நாடாவது அதன் இரா ணுவ அமைப்பினைப் பற்றியோ சேனுபதிகளைப் பற்றியோ பெருமைப்படக் காரணமிருக்கவில்லை. படைகள் யாவும் திருத்தி அமைக்கப்பட்டுத் தற்காலத்திற் கேற்றவையாக்கப்படவேண்டுமென்பது தெளிவாயிற்று. தெனிசன் பிரபுவினல் பெரிதும் மதித்துப் புகழப்பட்ட இலேற்று பிரிகேட்டுத் தாக்குதல் வீரத் தன் மையுடையதாயினும் போராகாது. பிரித்தனும் இரசியாவும் படைகளைப் புதுப் பிக்கலாயின. போரிற்குக் கூடிய சிறப்பாயத்தங்கள் செய்ய வேண்டுமென்பதனை அரசுகள் உணரலாயின.
வெற்றி பெற்ற போரொன்றிற் பங்குகொண்டமையினல் உள்நாட்டிலும் பேரவை பாரிசில் நடைபெற்றமையினல் சர்வதேசச் சார்பிலும் நெப்போலிய னுக்குப் புகழ் பெருகலாயிற்று. பெருவல்லரசுகளுடன் ஒன்றன, சர்வதேச மாநாடொன்றிற் பங்குகொள்ளுவதன் மூலம் தன் நாட்டின் தகைமையை உயர்த் துவதற்கு கவூர் எண்ணியிருந்தார். அவருக்கு இப்போது தருணம் கிடைத்தது. ஆயின் இத்தாலியின் ஐக்கியத்திற்கும் மதிப்பிற்கும் அவர் கொடுக்க வேண்டிய போர் இனித்தான் நிகழவேண்டும். போரில் ஒஸ்திரியாவும், பிரசியாவும் கொண்ட பங்கு சிறிதாக இருந்தவாறே அவை பெற்ற நயமும் சிறிதாக இருந் தது. இசசியச் செல்வாக்கு வியன்ஞவிலும் பேளினிலும் குறைக்கப்பட்டமையே அவை பெற்ற நன்மையாம். புதிய சாாான இரண்டாவது அலக்சாண்டர் தலே மையில் இரசியா கோல்வியவமானத்தை அனுபவித்ததுடன், ஆணிலத்தினையும் இழந்தது. அன்றியும் போர் நெருக்கடி காரணமாக நாட்டின் நிர்வாக, பொரு ளாதார நிலையும் சீர்குலேயலாயிற்று. கிழக்கைரோப்பாவில் இரசியாவின் வலுக் குறைந்ததுடன், அந்நாடுபற்றிய பயமும் குன்றலாயிற்று. பொருத நாடுக ளனைத்தும் ஏறக்குறைய 50 இலட்சம் வீரரை மொத்தமாக இழந்தன. 1815 இற்கும் 1914 இற்குமிடையில் நடைபெற்ற வேறெவ்வைரோப்பியப் போரிலும் பார்க்க இப்போரிலே மிகக்கூடிய தொகையானேர் இறந்துபட்டனர். இத் தொகையில் இரசியா 3,00,000 வீரரையும், பிரான்சு ஏறக்குறைய 1,00,000

Page 168
310 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
பேரையும் பிரித்தன் 60,000 பேரையும் இழந்தன. இருபதாம் நூற்றண்டுப் போர்த் தாத்தைக் கொண்டு நோக்கும்பொழுது இத்தொகை சிறியதாக இருக் கலாம். பத்தொன்பதாம் நூற்முண்டுப் போர்த்தரத்தின்படி அத்தொகை பெரி யதே. தற்காலப் போர் முறையின் நாசத் தன்மையினை, அவ்வுயிர்ச் சேதங்கள் விளக்கின.
நெடுநோக்கிற் பார்க்குங்கால் கிறிமியப் போரானது ஐரோப்பிய வரலாற் றிலே மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்ற அசாதாரணமான அம்சங்களின் சேர்க்கையாகக் காணப்பட்டது. இரசியாவிற்கும் துருக்கிக்குமிடையில் நடை பெற்ற போரொன்று வகையில், அது தொடர்ந்து நடைபெற்ற இரசிய-துருக்கிய போர்களில் ஒன்றெனக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒவ்வொரு சந்ததியி அலும் ஒரு போராக 1768-74 இல் ஆரம்பித்து 1787-92, 1806-12, 1828-29, 1877-78 வரையும் ஒவ்வொரு போர் நடைபெற்றது. கருங்கடலிலும் போல்கன் நாடுகளி அலும் மத்தியதரைப் பிரதேசத்திலும் இரசியா தன் செல்வாக்கைப் பரப்பும் காரணமாகவே இப்போர்கள் நடைபெற்றன. கிறிமியப் போரில் மேற்கு நாடுகள் இாசியாமேற் படையெடுப்பு நடாத்தியது போலவே, வரலாற்று முக்கியத்துவ முடைய படையெடுப்புக்கள் அவ்வப்போது நடைபெற்றிருக்கின்றன. 1812 இல் நெப்போலியனின் படையெடுப்பு, 1916-18 இல் ஜேர்மானியரின் தாக்குதல் 1919-20 இல் மேற்குப்புல நட்பு நாடுகளின் படையெடுப்பு, ஹிற்லரின் 1941-44 ஆம் ஆண்டுத் தாக்குதல் முதலானவை இவற்றுட் சில. இவற்றைத் தவிர பிரித் தனும் பிரான்சும் அண்மைக்காலத்தில் பக்கத்தே நின்று போரிட்ட முதற் போரிதுவேயாகும். மேலும் பெண்கள் புளொரொன்சு நைற்றிங்கேலின் தலைமை யில் முதல்முதலாகப் பிரதான பங்கு கொண்டதும் இப்போரிலேயேயாம். அத் துடன் தந்திச் சேவையும் பத்திரிகைகளும் போர்ச் சம்பவங்களில் முதன்முத லாக கிறிமியப் போரிலேயே செல்வாக்குச் செலுத்தின.
கிறிமியப் போரின் உறுதியற்ற பெறுபேறுகள், அப்போரிற்கு இராசதந்திர வரலாற்றிற் சிறப்பிடமொன்றினை அளிப்பது போலவே, இப்போரிற் சம்பந்தப் பட்ட பழக்கமானவும் புதியவுமான அம்சங்களின் கலப்புத் தற்கால ஐரோப்பிய வரலாற்றிலே கிறிமியப் போர் வகிக்கும் இடைப்பட்ட நிலையினைக் குறிக்கிறது. இப்போர் இரசியாவிற்கெதிராகப் பிரகடனஞ் செய்யப்பட்ட போராகக் காணப் பட்டதேயொழிய, துருக்கிக்காதரவளிக்கும் நோக்குடன் தொடரப்பட்ட போர் போலத் தோன்றவில்லை. 1848 இன் பின்னர் இடம்பெற்ற பத்தாண்டுகளில் ஐரோப்பா பாதைகள் பிரியும் சந்தியில் நின்றுகொண்டிருந்தது. பண்டைய ஒன்றிப்பு அழிந்து கொண்டிருக்க அரசவலுச் சமநிலையும் இடம்பெயர்ந்து கொண்டிருக்க, உண்மையினை யுணரும் சகாத்தம் உதிர்த்துக்கொண்டிருந்தது. விசித்திரமான மங்கலொளியில் அக்கால ஐரோப்பா பரந்த, சனத்தொகை கூடிய, கைத்தொழிலரசுகளைக் கொண்டதும் கிளர்ச்சியும் ஊக்கவேகமுங் கொண்ட அமைதியற்ற சக்திகள் நிரம்பியதும் போர்ப்பயமும், பாதுகாப்பின் மையும் நிலவியதுமான ஐரோப்பா-விரைவில் வளர்ச்சியடைந்து கொண்டி ருந்தது. எல்லைப்புறத்திலுள்ள இரு பெரும் வல்லரசாகிய-நலனிலும், குணத்

பொருளாதாரச் சமநிலையில் இடப்பெயர்ச்சி, 1850-70 31
திலும் ஓரளவுக்கே ஐரோப்பிய தன்மை கொண்ட-பிரித்தனையும் இரசியாவினை யும் சம்பந்தப்படுத்திய கிறிமியப் போர், பரந்த உலக அரங்குகளிலே ஐரோப்பா விற்குரிய இடத்தில் எற்பட்ட பிரதான மாற்றத்தினைக் குறிக்கும் ஒரு சின்ன மாக அமைந்தது. தட்டுக்கெட்டுத் தடுமாறி நிகழ்ந்த அப்போர் அநேகமாகத் தேவையற்றதோர் போராகும். விணன அப்போரில் கடுஞ்செலவேற்பட்டதாயி னும், எதிர்பாாாப் பலன்கள் நிறைந்ததாக அது காணப்பட்டது. அமைதியினைக் குலைத்த அப்போர், மக்கிய ஐரோப்பிய் அலுவல்களிலிருந்து இரசிய அதிகார நிழலை அகற்றியது. போர் மூலம் ஜேர்மனியையும் இத்தாலியையும் திருத்தி யமைக்கும் வகையிலே கிறிமியப் போர் முட்டுக்கட்டைகளையகற்றித் தகுந்த வழி வகுத்தது.
பொருளாதாரச் சமநிலையில் இடப்பெயர்ச்சி, 1850-70
பத்தொன்பதாம் நூற்றண்டின் முதற்பாதியில் பிரதான அம்சமாக விளங்கிய ஐரோப்பியச் சனப் பெருக்கம், 1850 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட இரு பதாண்டுகளில் தொடர்ந்து நடைபெற்றதாயினும், சில நாடுகளில் அதன் வேகம் குறைந்து காணப்பட்டது. 1815 இல் இருந்த சனத்தொகையிலும் பார்க்க ஐரோப்பாவில் 660 இலட்சம் கூடிய மக்கள் 1850 இல் வசித்தனர். மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க ஐக்கிய இராச்சியத்திலும் சனத்தொகை வேக மாகப் பெருகியது. அடுத்த இருபதாண்டுகளில், மேலும் 300 இலட்சம் கூட்டப் பட்டு 1870 அளவில் சனத்தொகை 2950 இலட்சமாக உயர்ந்திருந்தது. பொதுச் சனத்தொகையேற்ற விகிதம்-ஏறக்குறைய 11 சதவிகிதம்-முன்னைய இருப தாண்டுக்கால விகிதத்திலும், அடுத்து இருபதாண்டுச் சனப்பெருக்க விகிதத்தி லும், குறைவானதாகக் காணப்பட்டது. தொமசு மோல்தசு என்ற பொருளியல் நிபுணனின் கருத்துக்கள் நிலவிய காலத்தே, பிரித்தனையும் பிரான்சையும் பீடித்த மிதமிஞ்சிய சனப்பெருக்கப் பயம், இப்போது மத்திய விக்டோரிய நன் னம்பிக்கையினலும், நெப்போலியனூட்டிய தன்னுறுதியினலும் அழிக்கப்பட்டு மறைந்துபோயிற்று. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், தன்னுட்டில் சனத் தொகை குறைவாகவுள்ளதென்ற பயம் கூடப் பிரான்சினைப் பீடிக்கலாயிற்று. 1851 அளவில் அயிரிசு மக்களைப்போன்று, பிரெஞ்சுக்காரரது பிறப்பு விகிதம் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதே வேளையில், இசுக்கந்தினேவிய நாடுகளின் சனத்தொகைப் பெருக்கமோ உச்ச நிலையின் அடைந்து கொண்டிருந்தது. 1870 இற் ஜேர்மானிய சனத்தொகை 8 சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கப் பிரான் சின் சனத்தொகை எறத்தாழ 7.5 சதவீதத்தினலேயே உயர்ந்திருந்தது. 1871 இல் அல்சேசு உலொறெயின் பகுதிகள் அவற்றின் 15 இலட்சம் சனங்களுடன் பிரான்சிடமிருந்து ஜேர்மனிக்குக் கைமாறியமையால், பிரான்சின் apstatu சிறப்பிடம் அடியோடழிக்கப்பட்டது. பிரதேசங்கள் கைமாறியபின் ஜேர்மனி 410 இலட்சம் மக்களையும் பிரான்சு 360 இலட்சம் மக்களையும் கொண்டதாயிருந் தன. வெவ்வேறு நாடுகளிடையே காணப்பட்ட ஒப்புரவற்ற சனப்பெருக்கத்
122 ஆம் பக்கம் பார்க்கவும்.

Page 169
312 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
திற்கு மேலாக, இத்திடீர் மாற்றம் ஐரோப்பிய அரசவலுச் சமநிலையினைப் பாதிக் தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அல்சேசில் செழிப்புடைய பருத்தித் தொழி லும், உலொறெயினில் இரும்புச் செல்வம் நிறைந்த சுரங்கங்களும் காணப்
Il-67.
பெருந்தொகையானேர் குடிபெயர்ந்ததுடன், அயலந்தின் பிறப்பு விகிதத்தில் இறக்கம் காணப்பட்டபொழுதிலும், பிரான்சிலும் பார்க்கக் கூடிய வேகத்தில் இயற்கையாகவே ஐக்கிய இராச்சியத்தின் சனத்தொகை பெருகலாயிற்று. 1851 இற்கும் 1871 இற்குமிடையில் இங்கிலாந்து, வேல்சு முதலான பகுதிகளில் சனத் தொகை ஏறத்தாழ ஐம்பது இலட்சமாகக் கூடிவிட்டது. சனப்பெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த பிறப்பு விகிதம், குறைந்த இறப்பு விகிதம், குடி வாவு ஆகிய முக்காரணங்களும் ஐக்கிய இராச்சியத்திலே சனப்பெருக்கத்தை யுண்டுபண்ணக் காரணமாயிருந்தன. 1000 இற்கு 33.9 என்றவாறிருந்த பிறப்பு விகிதம், இவ்விருபதாண்டுகளில் 1000 இற்கு 35.3 ஆக உயர்ந்தது. குடிபெயர்ந்து வந்தோரிற் பெரும்பாலானுேர் அயலாந்து, ஸ்கொத்துலாந்து ஆகிய இடங் களிலிருந்தே வந்தனர். ஆயின் எல்லாமாக ஏறக்குறைய 3,700,000 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்து குடிபெயர்ந்து சென்றனர். இவரிற் பெரும்பாலானேர் அமெரிக்காவிலே குடியேறினர். பெரும் குடும்பங்களும் திருந்திய பொதுச் சுகா தாரமும் இடம் பெற்ற காலம் அது. அத்துடன் எல்லேயற்ற சீரும் செழிப்புடைய காலமாகவும் அது தென்பட்டது.
கிராமங்கள் நகரமாக மாறிக்கொண்டிருந்த வேகம் நாட்டுக்கு நாடு மிகவும் வேறுபட்டது. ஆயின் எல்லாவிடத்திலும் கடல் கடந்த குடிப்பெயர்ச்சியிலும் பார்க்க, நாட்டுப்புறத்திலிருந்து நகர்ப்புறத்துக்கான குடிப்பெயர்ச்சி கூடிய தாகக் காணப்பட்டது. 1851 இல் அயலாந்து தவிர்ந்த இங்கிலாந்திலே பாதிச் சனத்தொகை நகரங்களிலேயே வாழ்ந்தது. 1861 இலிருந்து சனத்தொகை, இங்கிலாந்தில் வேகமாக வளர்ச்சியுற்றதாயினும், கிராமச் சனத்தொகையிற் பெருவீழ்ச்சி காணப்பட்டது. எனினும் விவசாயத்தில் பங்குகொண்டிருந்த சனங்களின் தொகை வேறெத்தொழிலிலும் ஈடுபட்டிருந்த சனத்தொகையிலும் கூடியதாக, ஒரே நிலையிலேயே தங்கிநின்றது. பிரான்சிலே, இயற்கையாகக் க.டிக் கொண்டு வந்த சனத்தொகையினைப் பட்டணங்கள் ஏற்றுக்கொண்டன. ஜேர்மனியில் நகர்ப்புறத்துக்குச் சனங்கள் குடிபெயரும் இயக்கம் 1871 இன் பின்னரே நடைபெற்றதாயினும், அது மிக வேகத்துடன் நடைபெற்றது. 1871 இல் மூன்று பேருக்கு ஒரு ஜேர்மானியன் வீதமும் ஒரு பிரான்சியன் வீதமும் நகரங்களில் வசித்தனர். ஆயின் 1914 இலோ ஒவ்வொரு மூன்று பேருக்கும் ஒரு ஜேர்மானியன் நகர வாழ்வு வாழ, இவ்விரண்டு பிரெஞ்சுக்காரரில் ஒருவரே நக சத்தில் வாழ்ந்தனர். நகரவளர்ச்சி பாவிக்கொண்டிருந்த பொழுதிலும் கிழக்கை ரோப்பாவிற்போல இாசியாவிலும் சனத்தொகையிற் பெரும் பகுதி இன்னும் கிராமப் புறங்களிலேயே இருந்தது. 1851 இற்கும் 1871 இற்குமிடையில் , ஐரோப்பிய சனத்தொகைக்குச் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேர்களிலும்,

பொருளாதாரச் சமநிலையில் இடப்பெயர்ச்சி, 1850-70 313
ஒருவர் வெளிநாடு சென்ருசெனஷம், நால்வர் அல்லது ஐவர் நகரங்கட்குச் சென்றரெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகையிலே மேற்கு ஐரோப்பாவி அம் மத்திய ஐரோப்பாவிலும் சமுதாய அமைப்பு மாறுதலடைந்து புதிய பிரச்சினைகள், தோன்றலாயின. வீட்டுவசதி, சுகாதாரவசதி, பொது ஒழுங்கு, பொது அமைப்பு எனுமிவை சம்பந்தமான பிரச்சினைகள் மிகக் கடுமையாயின.
நகாவளர்ச்சியும் கைக்தொழிற் பெருக்கமும் ஒரே தன்மையுடையன வல்லவா யினும் அவ்விருமாற்றங்களும் ஒன்முகவே நடைபெற்றன. சனத்தொகைப் பெருக்கம், அதன் பாம்பல் விகிதம் ஆகியவற்றிலும் பார்க்க, இவ்விருபதாண்டு களிலிடம் பெற்ற கைத்தொழில் வளர்ச்சி கூடிய புரட்சித்தன்மை உடையதா யிருந்தது. உலக வர்த்தகம் அளவில் இருமடங்காகப் பெருகியதுடன் ஐரோப்பா அதிலே தனக்குரிய பங்கிலும் பார்க்கக் கூடுதலான பங்கினைப் பெற்றது. 1852-56 இற்கு இடைப்பட்ட காலம் செழிப்புமிக்க காலமாகும். ஐரோப்பாவில் பழமை பேண் அரசாங்கங்கள் வலுப்படுத்தப்பட்டன. புகையிரதப் போக்குவாத்துப் பரவியது. கைத்தொழில், வணிகமாகியவற்றிற்கு, அரசாங்கம் ஊக்கமளித்தது. பிரதானமாக பிரான்சு, பிரித்தன், பீட்மன்று ஆகிய நாடுகளின் அரசாங்கங் கள் இத்துறையிற் கூடிய ஆதரவளித்தன. இவையனைத்தும் உறுதி, ஊக்கம் ஆகிய புத்துணர்ச்சிகளை ஊட்டின. அவுத்திரேலியா, கலிபோணியா ஆகிய இடங் களிற் கிடைத்த புதிய தங்க மூலதனத்தின் உதவி கொண்டும் சிறந்த கடன் வசதிகள், வங்கித் தொழில் வசதிகள், மிக முன்னேற்றமுடைய தொழிலமைப் புக்கள் ஆகியனவற்றின் உதவியுடனும், மேற்குல வணிகமும் கைத்தொழிலும் விரைவில் வியாபித்தன. விலையுயரவே சம்பளமும் அதனைத் தொடர்ந்து உயர்ந் தது. புகையிரத சேவை விரைவாக அமைக்கப்பட, நெசவுத்தொழில்கள் வளர்ச்சி யடைந்தன. பெல்ஜிய, பிரான்சிய, பிரித்தானிய புகையிரத சேவை கள் 1870 அளவில் ஏறக்குறைய முற்முகப் பூர்த்தியாகி தற்கால முன்னேற்றம் பல கொண்டனவாய் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. பிரான்சினதும் பிரித்தனி னதும் ஏற்றுமதி இறக்குமதி வணிகம் மும்மடங்கிற்கும் மேலாகப் பெருகியது. பிரான்சின் நிலக்கரி உற்பத்தி மும்மடங்காகியது. பஞ்சு இறக்குமதி இருமடங் காகியது போலவே பிரான்சின் இரும்பு உற்பத்தியும் இருமடங்கிற்கதிகமாகி யது. 1871 அளவில் பிரித்தனில் எறக்குறைய 7,50,000 மக்கள் உலோகத் தொழில், பொறியியல், கப்பல் கட்டுதல் முதலான தொழில்களில் ஈடுபட்டிருந் தனர். மேலும் ஐந்து இலட்சமானேர் சுரங்கங்களிலும் கற்குழிகளிலும் வேலை செய்தனர். மேற்கைாோப்பிய நாடுகளுக்கு இவ்விருபதாண்டுகள், விரைவான கைத்தொழிற் பெருக்கமும் வணிக வளர்ச்சியும் ஏற்பட்ட காலமாகும்.
மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கைரோப்பாவிலும் பீட்மன்று போன்ற சிறிய பகுதிகள் சிலவற்றைத் தவிர, வணிக வளர்ச்சியும் கைத்தொழிற் பெருக்க மும் மிக மந்தமாகவே காணப்பட்டன. இத்தகைய உன்னதமான வளர்ச்சியடை
வதற்கு ஐரோப்பாவின் எஞ்சிய பகுதி சமூகத்துறையிலோ அரசியற்றுறை

Page 170
314 ஐரோப்பாவின் ஆதிக்கச் சமநிலை
யிலோ அத்துணை பக்குவம் பெற்றிருக்கவில்லை. அரசாங்க ஊக்கக் குறைவின லும், பிரித்தானிய, பிரெஞ்சு முன்னேற்றத்தின் போட்டியினுலும், அரசியலொற் முமையின்மையாலும் கைத்தொழில் முன்னேற்றம் இப்பகுதிகளிலே தடைப் படுத்தப்பட்டது. 1871 அளவிற் கொண்டுவரப்பட்ட பல நிர்வாக அரசியல் மாற் றங்கள் விரைவாக பொருளாதார முன்னேற்றமுண்டாவதற்கு வழிவகுத்தன. இதற்கிடையில், வியாபாரச் சகடவோட்ட இயக்கம் இப்பகுதிகளையும் பாதிக் கத்தக்கவகையில், அங்கே வணிகத் தொடர்புகளும் வலுவடைந்திருந்தன. 1857 இல் ஆரம்பித்த மிகப் பெரிய நிதி நெருக்கடி முதலில் ஐக்கிய அமெரிக்க நாட் டிலே தொடங்கி பின்பு படிப்படியாக பிரித்தனுக்கும் பிரான்சிற்கும் வட ஜேர் மனிக்கும் இறுதியாக இரசியாவிற்கும் பரவியது. 1846-47 இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை இது நிகர்த்தாயினும் பசந்ததொரு வகையில் இப்போது இடம் பெற்றது. இந் நெருக்கடி ஐரோப்பிய நிதியமைப்பினை உலுப்பியதுடன் அரசி யல் ஒற்றுமையும் உறுதிப்பாடும் பெறுவதற்கான கிளர்ச்சியையும் அாண்டிவிட்ட தெனலாம். புகையிரத சேவையும் புதிய கடன் வசதிகளும் சர்வதேச வணிகத் தொடர்புகளும் நிதித் தொடர்புகளும் உள்ள அக்காலத்தில், ஒரு நாடு மற்றைய நாட்டிலே தங்கியிருப்பதனை நினைவுபடுத்தும் வகையில் 1866 இல் மேலுமொரு படுமோசமான நிதி நெருக்கடி வந்துற்றது.
எல்லா நாடுகளினது பொருளாதார வாழ்விலும் உலக வணிகம் புதியதோர் சிறப்பிடம் வகித்ததாயினும், 1850 இற்கும் 1870 இற்குமிடைப்பட்ட காலத்தி லேற்பட்ட மாற்றங்களின, மேற்கு மத்திய கிழக்கைரோப்பா என்ற மூன்று பாந்த பூகோள வலய அடிப்படையில் ஆராய்வதே சாலப் பொருந்தும், பரந்த சமுதாய அரசியல் வேறுபாட்டடிப்படையிலேயே இம்முப்பிரிவும் தங்கியுள்ள தென்று ஏற்கவே விளக்கப்பட்டுள்ளதாயினும் இவ்விருபதாண்டு காலப்பகு திக்கே இவ்விளக்கமும் விசேட பொருத்தமுடையதாகும். ஐக்கிய இராச்சிய மும், பிரான்சும் அவற்றிற்கிருந்த அரசியல் ஒற்றுமை, இயற்கை வருவாய் முத லான அனுகூலங்களுடன் தத்தம் உள்நாட்டுப் பொருளாதார அம்சங்களையும் வணிக நலனையும் திருத்தி அமைத்ததுடன், புதிய உள்நாட்டு நிர்வாகத்தினையும் புகுத்தி, புதியவணிக முயற்சிகளையும் மேற்கொண்டன. இக்காலப் பகுதியில் அப் பகுதிகளின் அதிகாரம் உயர்ந்து கொண்டேயிருந்தது. சில பகுதிகளிலே பொரு ளாதார முன்னேற்றம் காணப்பட்டதாயினும், மத்திய ஐரோப்பிய நாடுகள், பிரதானமாக இத்தாலி, ஜேர்மானிய அரசுகள், அரசியல் ஐக்கியம் பெறுவதிலே முழுக் கவனம் கொண்டிருந்தன. பண்ணைத் தொழிலாளருக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு, புகையிரத சேவை விஸ்தரிக்கப்பட்டு, நிர்வாகத்துறையிலும் திருத்தங்கள் பெற்றிருந்த கிழக்கைரோப்பிய நாடுகள், பிரதானமாக அப்சுபேக் குப் பேரரசும் இரசியாவும், மிகச் சாதாரணமாக விவசாய மாற்றங்களூடாகச் சென்று கொண்டிருந்தன. ஒப்பிட்டு நோக்குங்கால், தொழில் முன்னேற்றம் பற்றி அந்நாடுகள் அக்காலத்தில் அறிந்திருந்தது மிகக் குறைவு. தேசீயத் தனித் அதுவம் பற்றியும் தெளிவான கருத்தொன்றும் அங்கு நிலவவில்லை.

பொருளாதாரச் சமநிலையில் இடப்பெயர்ச்சி, 1850-70 315
இறுதியில் மூன்று பிரதேசங்களும் ஒரே வகையான திசைகளில் பரந்த தொழிற் பெருக்கத்தினையும் நகர வளர்ச்சியினையும் வேண்டி, தேசிய தனித்து வத்தினையும் அரசியற் சீரமைப்பினையும் நோக்கி-முன்னேறிக் கொண்டிருந்தன வென்பது தெளிவாகும். ஆயின் 1870 இல் மாற்றத்தின் வெவ்வேறு கட்டங் களிலேயே இந்நாடுகள் இருந்தன. அவை பின்பற்றிய தனிப்பட்ட வளர்ச்சிப் போக்கினையும் அவைகளுக்கிடையே ஏற்பட்ட தொடர்புகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். கிறிமியப் போர் மூலம் மத்திய ஐரோப்பாவிலிருந்து இரசியச் செல்வாக்கு அப்புறப்படுத்தப்பட்டமையும் மேனுட்டுச் செல்வாக்கு கடல்கடந்த நாடுகளில் மீண்டும் பரவியமையும் இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளைப் புத்தமைப்புச் செய்தற்கு வழிவகுத்தன. இம்மாற்றம் அரசவலுச் சமநிலை முழுவதனையும் மாற்றச் செய்தது. ஆயின் இம்மாற்றத்திற்கு 1870 இற்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் இடம்பெற்ற பொருளாதார முன்னேற்றங்களே வழிவகுத்திருந்தன. கவூருக்கும் பிசுமாக்கிற் கும் உடனடியான பலன் கிடைத்தது. பொருளாதார மாற்றம் அவர் சார்பி லிருந்தமையிஞலும் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவசறிந் கிருந்தமையினலுமே அன்னர் இருவரும் வெற்றியினைப் பெற்றனர்.

Page 171
அத்தியாயம் 13
மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பொருளாதார, குடியேற்ற விரிவு
1850 இற்கும் 70 இற்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்திலே, மேற்கு ஐரோப்பாவில் உண்ணுட்டு வர்த்தகத்தின் அளவு குறைந்து, வெளிநாட்டுச் சர்வதேச வர்த்தகம் பெருமளவிற் பெருகியது. இம்மாற்றத்தினை வர்ணிப், போர் பெரிய பிரித்தானியா, உலகின் "தொழிற்கூடமாக " மாறியவாற்றையே. பொதுவாகக் குறிப்பிடுவர். 1851 இல் மாபெரும் பொருட்காட்சி நடைபெற்ற காலத்தளவில் இம்மாற்றம் தொடங்கிவிட்டது. ஆயின் 1871 இல் இம்மாற்றம் பிரித்தனுக்கும், முழு ஐரோப்பாவிற்குமே, தனிச் சிறப்புடையதாகியது. நூற் முண்டின் முதற் பாதி காலத்தில் பருத்தித் தொழிலுக்கு உண்மையாக அமைந்த அனைத்தும், அந்நூற்முண்டின் மூன்றும் காலப்பகுதியிற் கனாகக் கைத்தொழில்களுக்கும், கப்பல் கட்டும் தொழில், பொறியியல் முதலான தொழில்கட்கும் மிகமிகப் பொருத்தமுடையனவாகக் காணப்பட்டன. அவற் றின் செழிப்பு இறக்குமதி செய்யப்பட்ட கனிப்பொருள்களில் அல்லது ஏற்று மதி உற்பத்திப் பொருட்களில் அன்றேல் இரண்டிலும் தங்கியிருந்தது. பொது வாக அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு-பிரதானமாகத் தானியத் துக்கு-பெரிய பிரித்தானியா இறக்குமதியையே நம்பியிருந்தது. கைத்தொழிற் பண்டங்களை ஏற்றுமதி செய்வதன் மூலமும், கப்பல் காப்புறுதிச் சேவைகள் மூலமும், கடலுக்கப்பால் முதலீடு செய்யப்பட்ட பணத்திலிருந்து கிடைத்த வட்டி கொண்டும் பிரித்தன் இந்த இறக்குமதிச் செலவைச் சமாளித்தது. கைத் தொழிலரசாக "விருத்தியடைவதையே பிரித்தன் தனது குறிக்கோளாகக் கொண்டது. இதன் பலனக உலகப் பொருளாதாரத்திலே பெரிய பிரித்தானியா பிரதானமானதோர் அமிசமாயிற்று.
பண்டுதொட்டுப் பிரித்தனுக்குப் போட்டியாக இருந்த பிரான்சே 1871 வரை கைத்தொழிற்றுறையிற் பிரித்தனின் போட்டி நாடாகக் காணப்பட்டது. 1855 இல் பாரிசில் நடைபெற்ற காட்சி, 1851 இல் பளிங்குமாளிகையில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு ஈடுகொடுக்க வல்லதாய்க் காணப்பட்டது; பிரான்சினது கைத்தொழில் வளர்ச்சி எவ்வகையிலும் பின்தங்கி நிற்கவில்லையென்பதனையும்
36

பொருளாதார, குடியேற்ற விரிவு 37
விளக்கியது. ஆயினும், பொதுவானதொரு நிதி நெருக்கடியெனும் ஆபத் 7ئی!ۓ துக்கெதிராக, இங்கிலாந்து வங்கிக்கும் பிரான்சுக்குமிடையே காணப்பட்ட ஒற் அறுமை யுணர்ச்சி பொருளாதார வாழ்வின் மற்றைய துறைகளிலுங் காணப்பட் டது. 1860 இலே பிரான்சின் சார்பில் மைக்கல் செவலியரினுலும், பிரித்தனின் g Ti 196) இறிச்சட்டு கொப்டனுலும் ஒப்பேற்றப்பட்ட உடன்படிக்கை இரு மேற்கத்திய வல்லா சுகளும் தமது பொதுநலனிற் கொண்டிருந்த அக்கறையின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. அதனல், பிரான்சு பண்டைய நாள் தொட்டுப் பின்பற்றிவந்த பொருளாதாரப் பாதுகாப்புக் கொள்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. பிரான்சின் பாதுகாப்புக் கொள்கையில் ஏற்பட்ட இம்மாற் றம் பிரித்தன் 1846 இலிருந்து பின்பற்றிவந்த கட்டுப்பாடற்ற வர்த்தகக் கோட்பாடுகளிலும் 11ார்க்க எவ்வகையிலும் சிறப்புக் குறைந்ததன்று. நிலக்கரி, மீதும் மற்றைய உற்பத்தி பொருள்கள் மீதும் பிரெஞ்சுச் சுங்கத் தீர்வையை 30 சதவீதத்திற்கு மேற்படாதவகை அவ்வுடன்படிக்கை குறைத்தது. அதற்கு ஈடாகப் பிரெஞ்சு உவைன், பிரண்டி முதலான குடிவகைகள்மீது பிரித்தன் தனது தீர்வையைக் குறைத்தது. அடுத்த பத்தாண்டுக் காலத்துட் பிரான் சிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பிரித்தானியப் பண்டங்களின் பெறுமதியும் பிரித்தனுக்கு வந்த பிரான்சின் ஏற்றுமதிப் பண்டங்களின் பெறுமதியும் இரண்டு மடங்காக உயர்ந்தன. இவ்வாருக, மேற்கைரோப்பதில், கட்டுப்பா டற்ற வர்த்தகப் பிரதேசமொன்றினைத் தாபிப்பதற்கான இயக்கமொன்று ஆரம்பமாயது. அதன் நேரடிவிளைவாக, இரு நாடுகளும் பெல்ஜியத்துடன் இவ் வகையான உடன்படிக்கைகளை ஒப்பேற்றின. ஜேர்மன், சொல்வாயின், இத் தாலி, சுவிற்சலாந்து, நோவே, இசுப்பெயின், நெதலாந்து, போத்துக்கல் ஆகிய நாடுகளுடனும் மற்று 'ஒஸ்திரியாவுடனும் மேலும் பல உடன்படிக்கைகளைப் பிரான்சு நிறைவேற்றியது. என்வே பிரான்சு 1860 ஆம் ஆண்டையடுத்த சில காலத்திற்குச் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டுப்பாட்றச் செய்யும் மாபெரும் ஐரோப்பிய இயக்கமொன்றிற்கு மத்திய பீடமாக அமைந்திருந்தது.
ஐரோப்பியப் பொருளாதார வாழ்வு பரந்ததோர் அடிப்படையில் மாறிக் கொண்டிருப்பதனை இவ்வியக்கம் எடுத்துக்காட்டிற்று. இரு பெரும் பிரதேசங் களில் இவ்வியக்கம் இயங்கிற்று. ஐக்கிய இராச்சியம், பிரான்சு, பெல்ஜியம் முதலான கைத்தொழில் வளர்ச்சி மிகப் பெற்ற நாடுகளை மையமாகக்கொண்டி ருந்த ගෙ வலயம், இப்போது ஜேர்மனியின் சில பகுதிகள், வட இத்தாலி முதலான நாடுகளுட்பட்ட Gunჩცტ ஐரோப்பா முழுவதையும் உள்ளடக்கும் வகையில் வியாபித்து, கிழக்காசுகளான ஐக்கிய அமெரிக்க அரசுகளையுமே சேர்த்துக்கொண்டது. கணிப் பொருள்களும், உணவுப் பொருள்களும் விளை கின்ற விவசாயப் பிரதேசமாகிய தெற்கைரோப்பாவையும் கிழக்கைரோப்பா வையும் உள்ளடக்கியிருந்த மற்றைய வலயம் கிழக்கே இரசியாவரையும், மேற்கே ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேற்கு, தெற்கு பகுதிகட்கும் தென் அமெரிக்காவிற்கும் பவியிருந்தது. பிரித்தானிய பேராசத் தொடர்பு காரண மாக் இவ்வியக்கம் அவுத்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் பரவியது.
15-CP 7384 (12169)

Page 172
;38 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பிரித்தானியத் தாளாண்மை : பொருளாதார வாழ்க்கை இவ்வாறு விருத்தி யடைதற்கும் பிரதான ஊக்கத்தினை அளித்த நாடு பிரித்தனேயாம். 1850 இல் மேற்கைரோப்பாவில் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதைகளிற் பல, பிரித்தா னிய ஒப்பந்தக்காரரினல், பிரித்தானிய மூலதனமும் உள்ளூர் மூலதனமும் கொண்டே கட்டப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் மேற்கைரோப்பிய நாடு கள் புகையிாதப் பாதைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ததோடு உண்ணுட்டுக் கைத்தொழில்களையும் விருத்திசெய்து உற்பத்தியினை யந்திரமயமாக்கின. அதற் கிடையில் 1857 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியினையும் அதேயாண்டில் நடை பெற்ற இந்திய படைக் கிளர்ச்சியினையுந் தொடர்ந்து, மூலப்பொருள்கள் உற் பத்தியாகும் வெளி வலயத்தை நோக்கிப் பிரித்தனுடைய நலவுரிமைகள் பெயர்ந்தன. இந்தியாவிலே பிரித்தன் புகையிாதப் பாதைகளமைக்கத் தொடங் கிய பெரும் சகாப்தம் ஆரம்பமாகியது. முற்றும் பிரித்தானிய மூலதனம் கொண்டே அவையமைக்கப்பட்டன. பிறேசிலிலும் ஆசெந்தீனுவிலும் 1850 ஆம் ஆண்டையடுத்த காலத்திலேயே முதன்முதலாகப் புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டன. 1860 ஆம் ஆண்டுகளிலே புகையிாதப் பாதைகளால் ஏற் பட்ட புதிய இணைப்புக்களினலும், கப்பற் போக்குவரத்து மூலமும்-கப்பல் கட்டுவது பிரிக்கனின் புதியதொரு தொழிலாக வளர்ச்சியுற்றிருந்தது-இரு வலயங்களும் முன்றுடனென்று நெருங்கிய தொடர்பு கொள்ளலாயின. 1869 இல் சுயசுக் கால்வாய் திறக்கப்பட்டமை இப்புதிய பொருளாதார அமைப்பின் மத் திக்கும் எல்லேகட்குமிடையில் விரைவான போக்குவரத்தின் அவசியத்தை நிரூபிக்கும் சின்னமாக அமைந்தது. பிரான்சியரின் முயற்சியினல் பிரெஞ்சு மூலதனம் கொண்டே அக்கால்வாய் கட்டப்பட்டதாயினும், அதனூடாகச் சென்ற கப்பல்களிற் பாதிக்கு மேலானவை பிரித்தானிய கப்பல்களாகவேயிருந் தன. 1860 ஆம் ஆண்டிற் பிரித்தனும் பிரான்சும் சீனப் பேரரசிற் கெதிராகப் போர் தொடுத்து, அதன் பலனுக சிறப்புரிமைச் சலுகைகளையோ, தனிப்பட்ட செல்வாக்குப் பிரதேசங்களையோ அந்நாடுகள் பெறவில்லை; ஆயின், உலக வர்த் தகத்திற்குப் புதிய துறைமுகங்கள் திறந்துவிடப்பட்டதோடு, சுங்கவரிகளும் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டன. இவ்வாருகச் சில தடவைகளிற் பிரெஞ்சு -பிரித்தானிய ஒத்துழைப்புத் திட்டவட்டமான வழிகளிலும் சென்றது. கொப் டன் உடன்படிக்கையினை ஒப்பேற்றிவைத்த வல்லரசுகள் கட்டுப்பாடற்ற வர்த் தகத் தத்துவங்களே ஐரோப்பிய வர்த்தகத்தை மாத்திரமன்றி உலக வர்த்த கத்தையுமே உள்ளடக்கும் வகையிற் பரப்ப முயன்றமை இயல்பேயாகும்.
உலகத்திலே பாந்த குடியேற்ற நாடுகளின் தொடர்பு பிரித்தனுக்கு இருந்த மையால், வையத்தின் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்குமிடையே புதிய பொருளாதாரத் தொடர்புகளை உருவாக்குவதில் அது முன்னணியில் நின்று கருமமாற்றிற்று. அந்நூற்றண்டின் நடுக்கூற்றின் பின்னர், சென்றடைவதற் குக் கடினமான எல்லைப்புறப் பிரதேசங்களாகவும் தளங்களாகவுமிருந்த குடி யேற்ற நாடுகள் பொருளாதார நலவுரிமைகளின் அடிப்படையில் நெருங்கிப்

பொருளாதார, குடியேற்ற விரிவு 319
பிணைந்து ஒன்றுபட்டன. பேரரசைப் பிணைத்துவைக்கும் இயல்பான சாதனங் களாகக் கருதப்பட்ட அரசியற் கட்டுப்பாடுகளையும் வர்த்தக ஒழுங்கு விதிகளை யும் பிரித்தன் தளர்த்கத் தயாராகவே, குடியேற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பிரித்தனுை .ய பொருளாதார வளர்ச்சியோடு நெருங்கியிணைந்து செல்வதாயிற்று. குடியேற்ற நாடுகளின் அரசியல் நிலையில் மாற்றமேற்பட்ட பொழுதிலும், பொருளாதாரத் துறையில் பழைய நிலைமையே தொடர்ந்து நீடித்தது. பிரித்தனுக்கு மூலப் பொருள்களை வழங்கும் நாடுகளாகவும் பிரித்த னுடைய உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்தற்கான சந்தைகளாகவுமே, குடியேற்ற நாடுகள் பெரிதும் பயன்பட்டன. பிரிக்கனுடைய உற்பத்திப் பொருள்கஞ்ம் பிரித்தானிய மூலதனமும் குடியேற்றநாடுகளுட் பெருந்தொகை யாகச் செல்லவே, பிரித்தானிய தொழிற் பகுப்புமுறையும் இந்நாடுகளிற் பர வியது. பாவியதன் விளேவாக, பிரித்தானிய மூலதனஞ் சென்ற திசைமாறி யது ; அது சென்று பயன்பட்ட பூகோளப் பரப்புங் குறுகியது. அந்நூற்ருண் டின் முதற் பகுதியில், அம்மூலதனம் முழு உலகிற்கும் பரவியதாயினும், g519யேற்ற நாடுகட்குச் சிறிதளவே பயன்படுத்தப்பட்டது. ஆயின் நூற்ருண்டின் மூன்றம் காலிலோ, மூலதனம் பிரதானமாகக் குடியேற்ற நாடுகளிலேயே முத லீடு செய்யப்பட்டது. 1850 இல் இங்கிலாந்தின் வெளிநாட்டு மூலதனத்தில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிலும் எஞ்சிய தொகை ஐரோப்பாவிலும் முத லீடு செய்யப்பட்டிருந்தது. 1854 இல் எல்லா இடத்தும் முதலீடு செய்யப்பட் டிருந்த தொகை 30 கோடி பவுணென மதிப்பிடப்பட்டுள்ளது. 1860 இல் இத் தொகை 65 கோடி பவுணுக உயர்ந்திருந்தது. 1868 இல் 7% கோடி பவுண் வரை இந்தியப் புகையிரத சேவையில் மட்டும் மூலதனம் செய்யப்பட்டிருந் தது. 1870 இல், 75 கோடி பவுணுக்கு மேற்பட்ட வெளிநாட்டு மூலதனத்தில், காற்பங்கிற்கு மேலாகக் குடியேற்ற நாடுகளுக்கே கடனுக வழங்கப்பட்டிருந் ዶpë].
இதே வே&ளயில் பிரித்தானியப் பேரரசின் நலவுரிமைகள் 1830 ஆம் ஆண் டுக்குப் பின்னர் புதிய பிரதேசங்களுக்கு மாறின. பண்டைய குடியேற்றப் போ ரசு வட அத்திலாந்திக்கைச் சுற்றிக் கனடாவிலும் கரிபியனிலும் வியாபித்து, ஐக்கிய அமெரிக்காவோடு பலமான வர்த்தக, நிதித் தொடர்புகளே உடையதா யிருந்தது. பிரித்தானிய வல்லது பின் ஆதிக்கம் இந்தியா, இலங்கை, பர்மா, அவுத்திரலேசியா, தென் பசுபிக்கு ஆகிய பகுதிகளில் உறுதிப்படவே, மேற்கா பிரிக்கா கேப்புக் கொலணி ஆகிய இடங்களிலுள்ள துறைகளும் அவற்றுக் கிடையேயுள்ள பல தீவுகளும் வட அத்திலாந்திக்கிலிருந்து இந்து சமுத்திரத் துக்கும் பசிபிக்குச் சமுத்திரத்துக்குஞ் சென்ற கடற்பாதைகளிலே, கப்பல்கள் தங்கிச் செல்லுந் துறைகளாகப் பயன்பட்டன. அக்காலத்தளவில் மேற்காபி ரிக்க வர்த்தகத் தலங்கள் பெரும் பெருங் குடியேற்றப் பிரதேசங்களாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன ; தென்னபிரிக்காவிற் பிரபல குடியேற்றங் கள் தோன்றுதற்கு ஏதுவான கேந்திரத் தானமாகக் கேப்புக் கொலனி பயன்
鹦

Page 173
320 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பட்டது. இந்துசமுத்திரத்தின் மேற்குக் கரையிலே, பிரித்தானியரின் ஆட்சிக் குட்பட்ட பல பிரதேசங்கள் பரக்கக் காணப்பட்டன. தென் பசிபிக்கிலே, தெற்கு அவுத்திரேலியாவிலும் வட நியூசிலாந்திலும் சிறிய குடியேற்றங்கள் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட ஒரு கண்டமாகப் பரவின.
குடியேற்ற நாடுகளின் மதிப்புப் பற்றிப் பழைய வர்த்தக மதிப்பீடுமே இப் போது மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருந்தது. அந்நாடுகளின் வர்த்தகத்திற் காக அவை அத்துணை மதிக்கப்படவில்லை. ஆயின், உலக வர்த்தகந் தொடர்ந்து நடைபெறுவதற்கு உறுதியளிக்கும் நாடுகளாகவும், பிரித்தானிய உற்பத்திகட்கு மூலப் பொருள்களை வழங்கி, உலகச் சந்தைகளை அடைதற்கு உதவும் நாடுகளாக வும், இராணுவ முக்கியத்துவமும் பலமுடைய கேந்திர நிலையங்களாகவும், முதலீடுசெய்வோர், குடிபெயர்வோர், மிசனரிமார் முதலானேருக்குப் பெரு வாய்ப்பளிக்கும் இடங்களாகவும், நாடுகளிடையே போட்டி பெருகிக் கொண்டி ருந்த அக்காலத்தில் தேசப்புகழினை மேம்படுத்தும் உடைமைகளாகவுமே குடி யேற்ற நாடுகள் மதிக்கப்படலாயின. குடியேற்ற நாடுகளிலே வல்லரசுகள் பெற்றிருந்த விசேட வர்த்தக நன்மைகள் இப்போது சிறப்புக் குறைந்தன வாய்க் காணப்பட்டமையால், பிரித்தலுக்கும் குடியேற்ற நாடுகட்குமிடையில் வேற்றுநாட்டுக் கப்பல்களை வர்த்தகத், லீடுபட முடியாது தடைசெய்த 1651 ஆம், 1660 ஆம் ஆண்டுகளுக்குரிய நாவாய்ச் சட்டங்கள் 1849 இல் விலக்கப் பட்டன. வியாபாரமும் கப்பற் சேவையும் கூடிய சுகந்திரத்தோடு நடைபெறு தற்கு ஊக்கமளிக்கப்பட்டது. கனடாவிற்குப் பொறுப்புடைய சுயவாட்சி வழங்குதற்குத் தறம் பிரபு கூறிய ஆலோசனைகளின் அடிப்படையில் வேறிடங் களிலும் சுயவாட்சி வழங்கும் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டன. குடியேற்ற நாட்டுச் சட்டச்செல்லுபடி விதியானது, சகல குடியேற்ற நாடுகளின் சட்ட சபைகளுக்கும் உள்ளூர்ச் சுயவாட்சி அளிக்கப்படுமென்ற உறுதியினை அளித் தது. நியூ சவுதுவேல்சு, விக்டோரியா, தெற்கு அவுத்திரேலியா, தசுமேனியா ஆகியவற்றில் 1855 இற் புதிய அரசமைப்புக்கள் தாபிக்கப்பட்டன. 1867 ஆம் ஆண்டுப் பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டமானது நியூபண்ணிலாந்து தவிர்ந்த ஏனைக் கனேடிய மாகாணங்கள் ஒரு கூட்டாட்சியிற் சேர்வதற்கு வழி வகுத்தது.
ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்ட சனப்பெருக்கத்திற்கேற்ப, விவசாய விருத்தி ஏற்படாது போகவே, முழு ஐரோப்பாவும்-சிறப்பாக மேற்கை ரோப்பா-தானியத்திற்கு கிழக்கைரோப்பியத் தானியக் களஞ்சியங்களுக்கப் பாலும் நோக்கவேண்டியிருந்தது. சாதாரணமான காலங்களில் பிரான்சிடம் போதிய உணவிருந்தது. இரசியா உட்பட்ட கிழக்கைரோப்பா போன்று, முழு ஜேர்மனிய அரசுகளும், ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு மேலதிகமான தானியம் வைத்திருந்தன. முன்னை நாட்களைப் போன்று, விசுற்றுலா வடிநிலத் திற் பயிரான மேலதிகத் தானியம் போற்றிக்கில் தான்சிக்குவரை நதிவழியா கக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அதிற் பெரும் பகுதி மேற்கைரோப்

பொருளாதார, குடியேற்ற விரிவு 321
ustódig ஏற்றுமதி செய்யப்பட்டது. சிறப்பாக ஒல்லாந்து நெடுங்காலமாக இத்தானியத்தை இறக்குமதி செய்தது. இரசியக் கோதுமையும் கருங்கடல் வழியாக வந்து ஐரோப்பியச் சந்தைகட்குச் சென்றது. ஆயின் நூற்றண்டின் நடுப்பகுதியின் பின்னர் கூடிய அளவான தானியம், அமெரிக்கக் கண்டத்தி லிருந்தும், இரசியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. பெருகியிருந்த ஐரோப்பிய சனத் தொகைக்குத் தேவையான தானியம் இப்பகுதிகளிற் பெருந்தொகையாகக் கிடந்தது.
பிரான்சும் நெதலாந்தும் : பிரித்தனைப் போன்று பிரான்சும் பதப்படுத்தப் படாத பருத்திப்பஞ்பினே ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே பெரிதும் பெற்றது. பருத்தி இறக்குமதி காரணமாக இலேகாவே செல்வச் செழிப்புமிக்க ஒரு துறை யாகியது. இரண்டாம் பேரரசின் காலத்திற் பிரான்சின் ஏற்றுமதிகள் இறக்கு மதியினை விஞ்சிவிடவே, பிரான்சு பெருந்தொகையான மூலதனத்தை வெளிநாடு கட்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அம் மூலதனத்திற் பெரும்பங்கு புகையிா தப் பாதைகள், கால்வாய்கள், சுரங்கங்கள், அரசாங்கக் கடன் பத்திரங்கள் ஆகியனவற்றிலேயே செலவிடப்பட்டது. பிரான்சிலே இரும்புக் கைத்தொழில் போன்ற சில கைத்தொழில்கள் பரந்துபட்டு விருத்தியடையாது குறித்த சில குடும்பங்கள், குழுக்களின் ஆதரவிலேயே வளர்ச்சியடைந்தன. பிரசித்தி பெற்ற கொமிற்றே தெசு போசெசு எனுந்தாபனம் 1864 இல் நிறுவப்பட்டது. அதன் நலவுரிமைகள் பெல்ஜியம் ஜேர்மனி ஆகிய நாடுகட்கும் பரவின. புகழ் பெற்ற பொயிரே, போலீடு போன்ற குடும்பங்கள் தேசியக் கைத்தொழிலிலும் வர்த்தகத்திலும் பல துறைகளில் ஆதிக்கம் பெற்றன. பிரான்சின் குடியேற்ற வுடைமைகளும் பெருகின-ஆயின் பிரித்தானியக் குடியேற்றங்கள் போல அவை அத்துணை விரைவாகப் பெருகியதில்லை. 1857 இல் அல்சீரியா முற்றி அலும் பிரான்சிய வசமாகியது. ஆயின் அல்சீரியாவின் உற்பத்திப் பொருள்கள் பிரான்சின் உற்பத்திப் பொருள்களைப் பெரிதும் ஒத்திருந்தமையால், பிரித்த னுக்கு அதன் குடியேற்றநாடுகள் உதவியது போல அல்சீரியா பிரான்சுக்கு உதவிற்றிலது. எனினும் பிரான்சின் பருத்தித் துணிவகைகள் சென்று விற்பனை யாதற்கு ஏற்ற சந்தையாக அது பயன்பட்டது. 1850 இன் முன்னரே தாகிற்றி யும் ஐவரிக்கோசுற்றும் பிரான்சின் வசமாகிவிட்டன. இரண்டாம் பேரரசு 1859-60 வரையிலே பீக்கிங்கிற்கு, 1861 இற் சிரியாவிற்கும் படைகளை யனுப்பி யது. மேலும், மேற்காபிரிக்காவிற்கு பிரதேசமா சாய்வோரும், தகோமி, கினிக் கசை ஆகிய பகுதிகட்குக் குடியேறிகளும் அனுப்பப்பட்டனர். 1853 இல் நியூ கலிடோனியா அடிப்படுத்தப்பட்டது. அப்பால் 1859 இல் இந்து சீனத்திலே சயிகோன் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர் கொச்சின் சீனத்திலே மூன்று மாகாணங்கள் கைப்பற்றப்பட்டன; கம்போடியா மீது புரப்பாட்சி நிறுவப் பட்டது. இவ்வரமுகப் பிரித்தனைப் போன்று பிரான்சும் உலகிற் பல பாகங் களிலே குடியேற்ற நாடுகளைக் கொண்ட ஒரு பேரரசாகியது. அதன் நலவுரி மைகள் உலகப் பொருளாதாரத்தின் அகவலயத்தும் புறவலயத்தும் ஒருங்கே ஊடுருவி நின்றன. பிரான்சின் குடியேற்ற நாடுகளுள் அல்சீரியா தவிர்ந்த

Page 174
322 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பெரும்பாலானவை அயனமண்டல நாடுகளாகவோ அயனவயன் மண்டல நாடுகளாகவோ இருந்தமையால், பிரித்தனைப் போன்று பிரான்சு அந்நாடு களைக் குடியேறுதற்குப் பயன்படுத்த முடியவில்லை. இவ்வாற்றற் பிரான்சு பிரித்தனினின்றும் வேறுபட்டிருந்தது. மேலும் பிரான்சின் கைத்தொழிலபி விருத்தியும் அதன் பூகோள நிலையும் ஐரோப்பாவிலேயே அதற்குச் சிறப்பிட மளித்தன.
1860 வரையும் பெல்சியமே பிரித்தனின் கைத்தொழில் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கவல்ல தனியோர் ஐரோப்பிய நாடாகக் காணப்பட்டது. இரும்பு, நிலக் கரி, நாகம் முதலிய மூலவளங்களையுடைய நாடாகிய பெல்ஜியம், பிரித்தனைப் போல காலத்தால் முந்தியே இரும்புக் கைத்தொழிலையும் எந்திரக் கைத் தொழிலையும் நிறுவிக் கொண்டது. அவ்வாறன முந்துற்ற வளர்ச்சியினல் அது அடைந்த நன்மைகள் பல. 1870 ஆம் ஆண்டளவில் உணவுப் பொருள்களையும் மூலப் பொருள்களையும் பொறுத்தவரை பெல்ஜியம் கட்டற்ற வர்த்தகக் கொள்கையினைப் பின்பற்றலாயிற்று. அவ்வாண்டளவில் இரும்பும் நாகமும் போன்ற கணிப்பொருள்கள் அந்நாட்டில் அருகிவிட்டபோதும், அது தொடர்ந்து உற்பத்தி ஏற்றுமதி நாடாகவே விளங்கிற்று. அதற்குரிய காரணங் கள் பல. தொழினுட்ப மறிந்தோருட் தேர்ச்சிபெற்ற தொழிலாளரும் ஆங்கு இருந்தனர். ஊக்கமிக்க தொழிலதிபர்கள் இருந்தனர். கைத்தொழிலுக்கு வேண்டிய எந்திரங்களும் வியாபார நிறுவனங்களும் போக்குவரத்து வசதியும் அங்கு வாய்ப்பாக இருந்தன. கனாகத் தளவாடங்களான எந்திரங்களையும் நீரா வியெஞ்சின்களையும் தண்டவாளங்களையும் மற்று இலேசான பண்டங்களான கண்ணுடிப் பொருட்கள், துணிகள் ஆகியனவற்றையும் பெல்ஜியம் ஏற்றுமதி செய்தது. 1860 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயினுக்கும் இத்தாவிக்கும் போல்கன் நாடுகளுக்கும் தென்னமெரிக்காவிற்கும் புகையிரதப் பாதை களமைப்பதற்கு பெல்ஜியம் மூலதனம் வழங்கியது. பிரித்தனைப் போலப் பெருந்தொகையான உணவுப் பண்டங்களையும் (பிரதானமாக கோதுமையினையும்) மாட்டுத்தீனியும் அந்நாடு இறக்கு மதி செய்தது. நெதலாந்திலிருந்து பிரிக்கப்பட்டதன் பின்னர், பத்தொன்பத்ாம் நூற்றண்டின் இறுதியிலே செழிப்புமிக்க கொங்கோ நாட் டினைக் கைப்பற்றும் காலம் வரையும் பெல்ஜியத்திற்குக் குடியேற்ற நாடுகள் இருக்கவில்லை. r ஒல்லாந்து கிழக்கிந்திய தீவுகளோடு நயம்பயக்கு முறவினைத் தொடர்ந்து பேணியதோடு குடியேற்ற நாடுகளையுடைய வல்லரசுகளுள் ஒன்முகவும் திகழ்ந் தது. கிழக்கிந்தியத் தீவுக்கூட்டங்களிலே மூவாயிரம் மைலளவான பிரதேசத் திலே ஒல்லாந்தர் தமதாட்சியினைப் பரப்பியிருந்தனர். அங்கே பயிர் விளைவிற் குறிப்பிட்ட ஒரு விகிதத்தை வரியாகச் செலுத்தவேண்டுமென உழவோர் மீது கட்டாய ஊழியமுறையொன்றினைத் திணித்ததன் மூலம் அத்தீவுகளை அவர்கள் சுரண்டலானர்கள். 1870 இன் பின்னரே இதிலும் சாதாரணமான முறை புகுத் தப்பட்டது. ஆயினும் சுயவாட்சி வழங்குவதற்கு எவ்வித முயற்சியுஞ் செய்யப் படவில்லை. பெல்ஜியத்தைப்போல அது கைத்தொழிற்றுறையிலே அத்துணை அபி

பொருளாதார, குடியேற்ற விரிவு 323
விருத்தி பெற்றதில்லையாயினும், கப்பல் கட்டும் தொழிலிலும் குறிப்பிட்ட சில் கைத்தொழில்களிலும் ஒல்லாந்து வலுவுடையதாயிருந்தது. வர்த்தகத்தைப் பொறுத்த அளவில், குடியேற்ற நாட்டுப் பண்டங்களான கோப்பி, தேயிலை, சீனி, வாசனைத் திரவியங்கள் முதலானவை பரிமாறப்படும் ஒருபெரும் அங்காடி
யாக அது பயன்பட்டது.
மேற்கு அரசுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, நெதலாந்து ஆகிய நாடு கள் யாவும் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருந்தன. இந் நாடுகளே ஐரோப்பியப் பொருளாதாரத்திற் கைத்தொ ழில் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நாடுகளாக விளங்கின. மத்திய ஐரோப்பா வின் வளர்ச்சியிலும் கிழக்கைரோப்பாவின் வளர்ச்சியிலும் இந்நாடுகள் பெருஞ் செல்வாக்குச் செலுத்தின. ஆயின் இவை பிரதான கடல்வல்லரசுகளாக இருந்த மையால், அவற்றின் கவனம் கடல்களுக்கு அப்பாற் சென்றது. இக்கடல்களைக் கடந்து அவற்றின் கப்பல்கள் சென்றன. குடியேற்றக்காரர் சென்றனர்; மூலப் பொருள்களும் உணவுப் பண்டங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன; உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களும் மூலதனமும் அனுப்பப்பட்டன. ஐரோப்பாக் கண் டத்தை நோக்கி உண்முகமாக இயங்கிக் கொண்டிருந்த பொருளாதார, அரசி யல் இழுவைக்கும் வெளிமுகமாக மற்ற உலகக் கண்டங்கள்பால் நாட்டங் கொண்ட வர்த்தக, பேரரச இழுவைக்கும் நடுவிலே சமன் வகிக்கும் நாடுகளாக இவை கடமையாற்றின. ஐக்கிய இராச்சியம், பிரான்சு, நெதலாந்து ஆகியன வற்றின் நலவுரிமைகள் இப்போது புதிய திசையிலே திரும்பிக் கொண்டிருந் தன. ஐரோப்பிய அரசுகளிடையே வர்த்தகம் விரிவானதாயும் முக்கியமான தாயும் இருந்தன. 1850 இற்கும் 1870 இற்குமிடைப்பட்ட பிரான்சின் நிலக்கரி யுற்பத்தி மும்மடங்காகப் பெருகியதாயினும், இரும்புருக்குவதற்குத் தேவைப் பட்ட கற்கரியிற் பெரும்பங்கு பிரித்தனிலிருந்தும், ஜேர்மனியிலுள்ள வெசுற்று பேலியாவிலிருந்துமே இறக்குமதி செய்யப்பட்டது. பிரித்தனுக்கும் பெல்ஜியத் கிற்கும் பிரெஞ்சுப் பட்டையும் உவைனையும் ஏற்றுமதி செய்வதன் மூலம், கற்கரி யிறக்குமதிக்குத் தேவையான பணம் பெறப்பட்டது. பிரிக்கனைப் பொறுத்த அளவில் 1850 இன் பின்னரே நிலக்கரியேற்றுமதி சிறப்புப் பெற்றது. 1855 இற் பிரித்தன் ஏற்றுமதி செய்த 20 இலட்சம் கொன் நிலக்கரி, அந்நா ட்டி ன் மொத்த ஏற்றுமதியில் 2% சத விதமாகவே காணப்பட்டது. பிரான்சு, ஜேர்மனி, இரசியா, தென்மார்க்கு இத்தாலி ஆகிய நாடுகட்கே அந்நிலக்கரியிற் பெரும் பாகம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அக்காலத்திலே பிரித்தன் பெருந்தொகையாக ஏற்றுமதி செய்த பருத்தித்துணி வகைகளிற் காற் பங்கு ஆசியாவிற், பிரதான மாக இந்தியாவிற்கு, அனுப்பப்பட்டது. பிரித்தனிலிருந்து பருத்திப் புடைவை களை ஏராளமாக இறக்குமதி செய்த மற்றைய நாடு ஐக்கிய அமெரிக்கா. அந் நாடே பிரித்தனுக்குத் தேவையான பதப்படுத்தாப் பஞ்சைப் பெரிதுங் கொடுத் துதவியது. ஆயின் 1860 ஆம் ஆண்டளவிலே பிரித்தானிய பருத்தித் துணிகள் வேறு நாடுகட்கு அனுப்பப்படலாயின. ஆசிய ஆபிரிக்க நாடுகள் பிரித்தானிய பருத்திப்புடவை ஏற்றுமதியிற் பாதியினைக் கொள்வனவு செய்யத் தலைப்பட்டன.

Page 175
324 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
காலப் போக்கில் அதிலும் மேலாக அவை இறக்குமதி செய்தன. பிரான்சு நெத லாந்து ஆகிய நாடுகளின் வர்த்தகத்திலே கடல் கடந்த வியாபாரம் சிறப்பான இடம் வகிப்பதாயிற்று.
ஐபீரியாவும் கந்தினேவியாவும்: தென்மேற்கு அரசுகளான இசுப்பெயினும் போத்துக்கலும், வட மேற்கரசுகளான நோவே, சுவீடின், தென்மாக்கு ஆகிய னவும், கைத்தொழில் வளர்ச்சியிலும் கடல்கடந்த இராச்சிய விருத்தியிலும் நேரடியாகவோ தீவிரமாகவோ பங்குகொள்ளவில்லை. கந்தினேவிய அரசுகட் குக் குடியேற்ற நாட்டுத் தொடர்புகள் இருக்கவில்லை. ஆயினும் அந்நாடுகளிற் கைத்தொழில் பெருகிக் கொண்டிருந்தது. ஐபீரிய அரசுகளிற் கைத்தொழில் வளர்ச்சி காணப்படாவிட்டாலும், சிறப்புடைய குடியேற்ற நாடுகள் சிலவற்றை அவை வைத்திருந்தன. கரிபியனில் ஸ்பெயினுக்குக் கனேரிசுத்தீவுகள், கியூபா, புவெற்ருே இறிக்கோ ஆகிய நாடுகளிருந்தன. சிதறிக் கிடந்த அத்தி லாந்திக்குத் தீவுகளாகிய அசோசு, மதீராகேப்பு, வேடு ஆகியன போத்துக் கவின் வசமிருந்தன. அன்றியும் 1848 இலிருந்து மேற்காபிரிக்கக் கரையோ சத்தில் அங்கோலாப் பிரதேசத்திலும் போத்துக்கல் ஆதிக்கம் செலுத்தி வர் தது. 1857 இல் அந்நாடு கிழக்காபிரிக்கக் கரையோசத்தில் மொசாம்பிக்கு என்னுமிடத்தில் ஐரோப்பியக் குடியேற்றமொன்றினை நிறுவியது. இந்தியாவிற் கோவா இன்னும் போத்துக்கல் வசமேயிருந்தது. ஸ்பெயின், போத்துக்கல் ஆகிய இரு நாடுகளும் இரும்பு, ஈயம், செம்பு முதலான உலோகங்களை உடை யனவாயிருந்தபொழுதிலும், இக்கைத்தொழில்களே மிக மெதுவாகவே விருத்தி செய்தன. நல்லவகையான நிலக்கரியும் மூலதனமும் தொழில்நுட்பத்திறனும் உபகரணங்களும் தக்கவாறு வாய்க்கப்பெருமையால் அவை பின்தங்கிவிட் டன. இரு நாடுகளும் பெரும்பாலும் விவசாய நாடுகளாகவே இருந்தமையால் தொழிநுட்பத் துறையில் தக்க வளர்ச்சி பெற்றில, 1840, 1855, 1857, 1861 1865 ஆகிய ஆண்டுகளிலே கசுற்றைல், அரகன் அண்டலூசியா ஆகிய இடங் களில் விவசாயிகள் பெருங் கிளர்ச்சி செய்தனர். பொதுநிலங்கள் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டமையும் நாட்டுப்புறத்தில் அளவெஞ்சிய வறுமையே அக்கிளர்ச்சிகளுக்குக் காரணங்களாக இருந்தன. ஆயின் நோவேயிலும் சுவீடினிலும் 1840 இற்கும் 1860 இற்குமிடையில், முதலாவது ஒசுக்காரின் நல் லாட்சியில் கைத்தொழில் புரட்சிகரமான மாறுதலடைந்தது. அந்நாடுகளின் வெளிநாட்டு வர்த்தகமும் அளவிற் பெருகிற்று. கட்டுப்பாடற்ற வர்த்தகக் கொள்கை 1857 இல் மேற்கொள்ளப்பட்டது. நோவேயும் இச்செழிப்பிற் பங்கு கொண்டது. அந்நாட்டின் வணிகச் செல்வாக்கு சுவீடினுடையதனிலும் பார்க் கப் பரந்து காணப்பட்டதுமன்றி கூடிய சிறப்புடையதாகவுமிருந்தது. தென் மார்க்கு-அன்சு அன்டேசன் காலத்துத் தென்மார்க்கு பொருளாதாரச் Flrif விற்குமிடையில், மத்திய தானமாக அமைந்திருந்தது.
மேற்கு ஐரோப்பா எங்கணும் ஒரே தன்மையாய் ஏற்பட்டுக் கொண்டிருந்த பொருளாதார மாற்றத்தினுலும், கடல்சார் நாடுகளின் விருத்தியினலும் மட் டுமே மேற்கு ஐரோப்பா ஓரினத்தன்மையடையவில்லை. அந்நாடுகளின் அரசியல்

புதிய ஆட்சியமைப்பு 325
நாட்டங்களும் ஒரே திசையிற் சென்று கொண்டிருந்தமையும் அந்த ஓரினத் தன்மை உருவாதற்கு ஏதுவாயிற்று. கிழக்கைசோப்பாவிலும் மத்திய ஐரோப் பாவிலும் போன்று, நாட்டை அன்னியராட்சியிலிருந்து மீட்கும் தேசியவாதக் கொள்கை, மேற்கைரோப்பாவிலே தாராளக் கொள்கைகளும் சனணுயகக் கருத் துக்களும் பரவுவதற்குப் பெரும் தடையாக அமையவில்லை. ஆதலின் அக்கொள் கைகளும் கருத்துக்களும் மேற்கைசோப்பாவிலே தீவிரமாகப் பரவின. புதிய செல்வச் செழிப்புக் காரணமாக மழுங்கிவிட்ட நோவிசியரின் சுதந்திர ஆர்வத் தினையும், ஜேர்மானிய-தேனிய உறவினைப் பெரிதும் பாதித்த சிலெசுவிக்கு-ஒல் சுதைன் பிரச்சினையையும் தவிர்த்து நோக்கின் மேற்கைரோப்பா ஏற்கவே அா சியிலொற்றுமையையும் சுதந்திரத்தையும் பெற்றுவிட்டது எனலாம். இவ்வடிப் படையிலே புதிய ஆட்சியமைப்பொன்று உருவாகிக்கொண்டிருந்தது. புதிய நிரு 6) is முறைகளும் சமூகத்தாபனங்களும் காரணமாக அரசுக்கும் சமூகத்துக்கு மிடையே நெருங்கிய பிணைப்புத் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தது.
புதிய ஆட்சியமைப்பு
கவிஞர் சிறந்த அரசியல்வாதிகளாகார்-1848 ஆம் ஆண்டு போதித்த பாடங் களுள் இதுவும் ஒன்முகக் காணப்பட்டது. பாராளுமன்ற நிறுவனங்கள் மேற் கைரோப்பா முழுவதும் பரவியதன் காரணமாக, அரசியலையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள் சிறப்பிடம் பெறலானர்கள். சாரமற்முேராகத் தோன்றினும் இவ்வரசியல்வாதிகள் பொதுமக்களைத் தம்வயப்படுத்தல், பாராளு மன்ற விவாதம், அமைச்சரை ஒருவழிப்படுத்தல், தீவிரமான எதிர்ப்பு ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்ற திறமைசாலிகளாகக் காணப்பட்டனர். இராணு வத்தைச் சேராத சாதாரணக் குடிமகனய், உயர்குடிவகுப்பிலன்றி மத்திய வகுப்பிலேயே உதித்தவனுய், படைப்பலத்தாலன்றி நிருவாக ஆற்றலாலும் குழ்ச்சித் திறத்தாலும் தன் இலட்சியங்களை அல்டயவல்லவனுய், உயர் பிறப்பா அலும் செல்வச் சிறப்பாலுமன்றி சுயதிறன் கொண்டே பதவி பெறவல்ல இப்புதிய அரசியல்வாதியே, அந்நூற்ருண்டின் இரண்டாவது பாதியில் மேற்கு நாடுகளில் சிறப்பிடம் வகிக்கலானன். இப்புதிய சூழ்நிலையில் இங்கிலாந்திலே பெஞ்சமின் கிசிரெயிலி, வில்லியம் கிளாற் சன் போன்ருேரும், பிரான்சிலே இயூசின் உறுாகர், எமில் ஒலிவியர் முதலானேரும், பெல்ஜியத்திற் சாள்சு உரோசியரும், நெதலாந் தில் யோகான் உறுடோல்பு தோர்பேக்கும், சுவீடினில் உலூயி த கீர் என்பா ரும் பதவியேற்றனர். மேற்கைரோப்பாவில் வளர்ந்து வந்த புதிய கைத்தொழிற் சமூகத்தினை ஆள்வதற்கு அரசியலுணர்வும் பாராளுமன்றத் திறனும் எவ்வாறு முக்கியமாயினவோ அவ்வாறே நிதி நிலையினைப் புரிந்துகொள்ளும் மதிநுட்ப மும் முக்கியமானதாயிற்று. திசிரெயிலியும் கிளாற்சனும் மாறி மாறிப் பிரதம 1ாகக் கடமையாற்று முன்னர், 1852 இற்கும் 1868 இற்குமிடையே கருவூல நாய கராக மாறி மாறிக் கடமையாற்றினர். தாராள நிதி நிருவாக சீர்திருத்தங்களில் அக்கறைகொண்ட மத்திய வகுப்பார் இத்தகைய அரசியல் வாதிகளின் ஆட் சிக்கு ஆதரவளித்தனர். அவரது தலைமையிலேயே நாம் ஏற்கனவே வருணித்த குடியேற்ற, பொருளாதார அபிவிருத்திகள் ஏற்பட்டன.

Page 176
326 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
அரசியற் சீர்திருத்தங்கள் : பொருளாதார, சமூக மாற்றங்களும் புதிய அா சியல் ஞானமும் புதிய அரசியலுணர்ச்சியும் ஒன்றுபட்டு, அரசாட்சியமைப்பி அலும் நிருவாகத்திலும் சிறப்பான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தன. 1850 ஆம் ஆண்டளவில், பாராளுமன்ற நிறுவனங்கள் அடைந்திருந்த வளர்ச்சி, மேற் கைரோப்பாவில் மாறுதலடைந்து கொண்டிருந்த சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதா யிருக்கவில்லை யென்றதோர் உணர்ச்சி மக்க ளிடையே நிலவிற்று. பாராளுமன்ற ஆட்சிமுறை சீர்திருத்தப்படவேண்டுமென்ற பொது மக்கள் கிளர்ச்சி, இவ்வாண்டுகளிலேயே பிரித்தனில் இடம்பெற்றது. ஆயின் பட்டய இயக்கத்தின் தோல்வி காரணமாக அவ்வாட்சி முறையில் முன் னேற்றமெதுவும் ஏற்படவில்லை. யோன் பிறைற்றுக் போன்றேர் இரகசிய வீரக் களிப்பதற்காக ஆதரவு தேடினர். யோன் இறசல் பிரபு போன்ற தாராள மனப் பான்மையுடைய விக்குக்கள் வாக்குரிமையை மேலும் சீர்திருத்தும் நோக்கத் தோடும், தேர்தற்ருெகுதிகளைத் திருத்தியமைக்கும் நோக்கத்தோடும் பாராளு மன்றத்திலே பல சட்ட முறைகளைப் புகுத்தினர். 1859 இல், பழைமைவாதியான கிசிரெயிலி புகுத்தியதொரு சிக்கலான பாராளுமன்றச் சீர்திருத்தச்சட்டம் தாபிப் பிரபுவின் அரசாங்கம் வீழ்ச்சியுறுதற்குக் as Tiradott Dirt gy! .
அவன் ஒப்பேற்றிய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமானது இங்கிலாந்திலும், வேல்சிலும் வாக்காளர் தொகையை ஏறக்குறைய இருமடங்காக்கிற்று. பிரதான மாக, பரோக்களில் ஒராண்டு காலம் வசித்த குடி த்தனக்காாயனைவருக்கும் கவுண்டிகளில் 12 பவுனே அதற்கு மேலாகவோ வாடகை செலுத்தும் கமக்கார சனவருக்கும் இச்சட்டம் வாக்குரிமை வழங்கியது. இச்சட்டம் காரணமாக, இடைக்கீழ்வகுப்பாரும் செல்வந்தரான நகரக் கம்மியரும் வாக்குரிமை பெற்ற னர். மக்கள் சபையைப் பொறுத்தவரை, நாற்பத்தைந்து தேர்தற்ருெகுதிகள் சிறிய ப1ே க்களிலிருந்து கவுண்டிகளுக்கும் பெரிய கைத்தொழிற் பட்டினங் கட்கும் மாற்றப்பட்டன. இம்மாற்றம் கவுண்டிகளுக்கும் சிறிய பரோக்களுக்கு மிடையே பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை ஓரளவுக்குச் சமநிலையை ஏற் படுத்தியதாயினும், சிறிய பரோக்கள் மக்கள் சபையிலே அளவுக்கதிகமான பிரதிநிதித்துவத்தை இன்னும் பெற்றிருந்தன. ஆங்கில வரலாற்றிலே முதன் முதலாகக் கவுண்டிகளிலும் பார்க்கப் பரோக்களிலே கூடிய தொகையினராக வாக்காளர் காணப்பட்டனர். கூடிய தொகையினரான பிரதிநிதிகளை அவை எப். போதுமே உடையவராயிருந்தன. சமூக, பொருளாதார மாற்றங்களில் விளைவு களுக்கேற்பவும், மேலே குறிப்பிட்ட சனத்தொகைப் பெயர்ச்சிக் கேற்பவும் தேர்தற்ருெகுதிகள் திருத்தியமைக்கப்பட்டன. 1868 இலே இவற்றை யொத்த சீர்திருத்தங்கள் கொத்துலாந்திலும் அயலாந்திலும் மேற்கொள்ளப்பட்டன.
முக்கியமான இப்பாராளுமன்றச் சீர்திருத்தம் நீண்டகாலத் தாமதத்தின் பின் னரே ஒப்பேற்றப்பட்டது. 1865 இல் உயிர்துறந்த பாமசுதன் பிரபுவே இச்சட் டம் தாமதப்பட்டதற்குப் பெரிதுங் காரணமாக இருந்தார். அவர் தமது அதிகா ாத்தையும் செல்வாக்கையும் இயன்றவரை அதற்கெதிராகப் பயன்படுத்தினர்.

புதிய ஆட்சியமைப்பு 327
ஆயினும் 1848 இற்கும் 1868 இற்குமிடைப்பட்ட இருபதாண்டுக் காலத்தில், பலி விதப்பட்ட பிற சீர்திருத்தங்கள் கோரி ஓயாக் கிளர்ச்சி நடைபெற்றுக் கொண் டிருந்தது. தானியல் ஒகோனல் தாபித்த கத்தோலிக்கச் சங்கமும், இறிச்சட்டு கொப்டன் நிறுவிய கானியச்சட்ட எதிர்ப்புச் சங்கமும் சீர்திருத்தவாதிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தன. பிரசாரம், விண்ணப்பம், கிளர்ச்சி எனுமிந்த முறைகளைத் தீவிரமாகக் கையாளும் பொருட்டு, மக்களாதாவைக் கொண்ட சங் கங்களைச் சீர்திருத்தவாதிகள் நிறுவினர். இலிவப்பூல் நிதிச்சீர்திருத்தச் சங்கமா னது கட்டுப்பாடற்ற வர்க்கக்தை வற்புறுத்தி, மன்செசுற்றரிலே நிலையூன்றிப் பரவிய தாராளக் கோட்பாடுகள் தணிந்து போகாது புத்துயிரளித்தது. 1855 இலே தாபிக்கப்பட்ட நிருவாகச் சீர்திருத்தச் சங்கமும், அதினுந் தீவிரமான போக்குடைய அரகச் சீர்திருத்தச் சங்கமும் சிவில் சேவையை முற்முகச் சீர் திருத்தியமைக்க வேண்டுமெனக் கோரின. தீவிர மாற்றத்தை இலக்காகக் கொண்ட கேசிய கல்விக் கழகமும் திருச்சபைத் தேசீய கல்விச் சங்கமும் பொதுக்கல்வியின் விருத்தியையும், சீர்திருத்தத்தையும் வேண்டி நின்றன. நடை முறையிலிருந்த நிலைமையில் ஏதாவது மாற்றம் வேண்டி வேறுபட்ட அரசியற் கொள்கையுடைய இயக்கங்கள் யாவும், தாம் ஆரம்பித்து வெற்றி கண்ட பொதுக் கிளர்ச்சி, பொது மக்களைத் தம்வசப்படுத்தல் முதலான முறைகளைப் பின்பற்று தலைக் கண்டு தீவிரமாற்றவாதிகள் திருப்தி கொண்டனர். ஒவ்வொரு ஆங்கிலே யனுக்கும், ஏதாவதொன்றைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படலாயிற்று. எந்த இலட்சியத்துக்கும் ஆதரவாளர் இருந்தனர். பாராளுமன்றச் சட்டங்கள் மூலம் மாற்றங்கள் கொண்டுவரப்படுமென்று எல்லோரும் கட்டுக்கமையாத நம்பிக்கை கொண்டிருந்தனர்.
மத்திய-விக்ரோறிய இங்கிலாந்தின் “தன்னிறைவு' பற்றி அக்காலத்தில் நிலவிய கருத்துக்களுக்கு ஓர் எச்சரிக்கை பேநன்றிருந்தது இப்புதிய அபிவி ருத்தி. இவ்வபிவிருக்தி காரணமாக அக்கால அரசியலிலே விசித்திரமான ஒரு நிலைமை உருவாகியது. அரசியற் கட்சிகளின் அமைப்புமுறை இன்னும் உறுதிப் படாத காலம் .அ. 11 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டமானது தேர்தற் ருெகுதிகளிலும் 1.யிெலும் விரிவான முறைப்படியான கட்சியமைப்பினை ஊக் கியதாயினும், 1867 ஆம் ஆண்டுச் சிர் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை விரிந்த அடிப்படையில் அமைந்த கட்சியமைப்பு அவசியமானதாக இருக்க வில்லை. 1854 ஆம் வரு. க்,து ஊழற் பழக்கச் சட்டத்தினுற் கட்டுப்படுத்தப் படாது பல ய ரி 1 ன் முறைகளும் செல்வாக்கும் தொடர்ந்து நிலவின. அன்றி யும் தேர்தல். முகு, 1ள் சிறியனவாயிருந்தமையால், விரிவான கட்சியமைப்பின் றியே எளிதாக அவற்றை நிருவகித்தல் இயல்வதாயிருந்தது. அரசியற் கட்சி. கள் பொது இயக்கங்களின் கோரிக்கைகளைச் சட்டமாகவோ பொதுக் கொள்கை யாகவோ மாற்றுவதற்கு வேண்டிய தகைமை பெறுவதற்கு முன்னர், குறித்த குறித்த சீர்திருத்தங்கள் வேண்டிப் பொது இயக்கங்கள் என்ற வடிவிலே பற்பல “ வற்புறுத்தும் குழுக்கள்' தோன்றலாயின. இவ்வழி, ஒருவகை விரக்தி யுணர்ச்சி வளர்ந்து 1867 இலே உச்சநிலை யடைந்தது. அதனுலே திசிரெயிலி.

Page 177
328 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
கொணர்ந்த சீர்திருத்தச் சட்டம் அவன் முன்னங் கருதியதிலும் பார்க்கத் தீவிரமானதாகவும் அமைந்தது. 1867 இன் முன்னர், நாடெங்கணும் காணப் பட்டி ஆர்வமிக்க இயக்கங்கள் அரசாங்கத்தைச் செயலிலிறங்கத் தூண்டுவதில் அத்துணை வெற்றி காணவில்லையாயினும் அவ்வியக்கங்கள் யாவும் பாராளுமன் றத்திலேயே தம் கவனத்தைச் செலுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 1829, 1839, 1848 இற் போன்று, இப்போதும் பிரித்தானிய அரசமைப்பானது, பல குறைபாடுகளை உடையதாயிருந்ததும், அமைதியான முறையிலே அரசமைப் புக்கியைபாக மாற்றங்கள் நிகழத்தக்க வகையில் வளைந்து கொடுக்க வல்லதா யும் பொதுமக்களின் நம்பிக்கையைக் கவரக்கூடியதாயுங் காணப்பட்டது. புரட்சி மூளுமேயென்ற அபாயம் ஒருபோதும் இருக்கவில்லை ; பாராளுமன்ற ஆட்சிபொன்றி விடுமேயென்ற அபாயமும் இருக்கவில்லை.
1860 ஆம் ஆண்டுகளில் முடியாட்சி பெரிதும் மதிப்பிழந்து காணப்பட்டது. அத்துடன் நடைமுறையிலிருந்த அரசமைப்பைப் பற்றியும் பொதுவாக அதி ருப்தி நிலவிற்று. விக்ரோறியா மகாராணியின் பெரும் குடும்பத்தைப் பராமரிப் பதிற் பெருஞ் செலவேற்பட்டது. 1861 இற் கொன்சோற்று இளவரசனுடைய மரணத்தின் பின்னர் இராணி நீண்டகாலம் ஒதுங்கி வாழ்ந்தமையால், பொது வாழ்விற் கோலாகலமான வைபவங்களில் மிக அருகியே பங்குகொண்ட முடி யாட்சியினை இப் பெருஞ்செலவில் பராமரிப்பது அவசியமா எனப் பலர் வினவ லாயினர். சேர் சாள்சு தில்கு, சாள்சு பிராட்லோ ஆகியோர் தலைமையில், உயிர்த்துடிப்புடைய குடிய4ச இயக்கமொன்று வளர்ச்சியுற்றது. பிரான்சிய அரசியற் சம்பவங்களும் இவ்வியக்கம் உருவாவதிற் பெருஞ் செல்வாக்குச் செலுத்தின. ஆயின் வேல்சு இளவரசன் தந்தையின் பத்தாவது சிரார்த்த தினத் தன்.நு இறக்குந்தறவாயிலிருந்து தப்பியமையாலும் இராணியினைப் படுகொலை செய்ய முயற்சி செய்யப்பட்டமையாலும் 1871-72 வரையில் இராணி சார்பிற் பொது அனுதாபங் கிளர்ந்தது. அந்த அனுதாபங் காரணமாகக் குடியரசு இயக் கம் நலிந்தொழிந்து விட்டது. இச்சம்பவங்கள் நடைபெற்ற காலத்திலிருந்து முடியாட்சி பொதுமக்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டதனுல் மாட்சிமை யுடைய-ஆயின் பொதுமதிக்குப் பாத்திரமான தற்கால முடியாட்சி வளர்ச்சி பெறலாயிற்று.
புதிய தாபனங்கள் : 1867 ஆம் 1868 ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் காரணமாக, அரசியற் கட்சிகள்மீது வாக்காளர்க்கிருந்த செல்வாக்குப் பெருகு தற்கு வழிபிறந்தது. அதனல், சீர்திருத்தவாதிகளின் பொறுமைக்கேற்ற பலன் கிடைத்தது. தேர்தற்ருெகுதிகள் இருமடங்காகப் பெருகவே அரசியற்கட்சிகள் இதன் கட்டுக்கோப்பாகத் தாபனமமைத்துச் செயலாற்றவேண்டிய அவசிய மேற்பட்டது. 1867 இலே உள்ளூர்ச் சங்கங்களிலிருந்து இரு பிரதிநிதிகள் கொண்ட பழைமைவாத, அரசமைப்புச் சங்கங்களின் தேசிய சமாசம் தாபிக் கப்பட்டது. தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு உதவும் ஓர் அமைப்பாகவே பெரும்பாலும் அது விளங்கியது. பத்தாண்டின் பின்னர், அதற்குப் போட்டி யான நிறுவகமாகத் தாராண்மைக் கட்சியானது தாராளச் சங்கங்களின் தேசி யக் கூட்டவையத்தை நிறுவியது. பேமிங்காமைச் சேர்ந்த யோசேப்புச் சேம்

புதிய ஆட்சியமைப்பு 329
பலின் அக்கூட்டவையத்தின் தலைவராகக் கடமையாற்றினர். அந்நூற்முண்டின் எஞ்சிய காலத்தில் இவ்விரு பெரும் கட்சிகளே மாறி மாறிப் பதவி வகித்தன. கூடிய குடியாட்சித் தன்மையுடைய பரந்த தேர்தற்ருெகுதிகளின் ஆதரவை நாடி இவ்விரு கட்சிகளும் ஒன்ருேடொன்று தீவிரமாகப் போட்டியிட்டன. பொதுமக்களின் கருத்துப் பாராளுமன்றத்திற் சென்று செவ்வையாகத் தொழிற் பட்டு அரசாங்கத்தை ஊக்குதற்கேற்ற இணைப்புச் சாதனம் யாதும் அக்காலம் வரை உருவானதில்லை. அவ்விணைப்பு இப்போது உறுதியாக உருவாக்கப்பட்டது. அதனல் பிரித்தானியப் பாராளுமன்ற முறை கற்கால வளர்ச்சிப் பருவத்தில் அடியெடுத்து வைத்தது.
1868 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இருபதாண்டுகளில் பொதுச் சங்கங்கள் சீர் திருத்தம் வேண்டி விடுத்த கோரிக்கைகள் அக்காற் பயனிலவாயின. ஆயின் இப் பொழுது 1868-74 வரையில் கிளாற்சனின் நிருவாகம் அச்சீர்திருத்தங்களிற் பலவற்றைச் செயற்படுத்தியதாதலின் அவ்வாட்சி பத்தொன்பதாம் நூற்முண்டு ஆங்கிலத் தாராண்மையியக்கத்தின் வரலாற்றிற் சிறப்புடைய ஆட்சியாக அமை கிறது. 1872 இல் அவ்வரசாங்கம் சகல பாராளுமன்றத் தேர்தல்களிலும் தல தாபனத் தேர்தல்களிலும் மறைவு இரகசிய வாக்களிப்பு முறையைப் புகுத்தி யது; அன்றியும் 1870 இன் பின்னர் சிவில் சேவையில் சகாயமுறையினை ஒழித்து, போட்டிப் பரீட்சை மூலமாகவே சிவில் சேவையாளர் தேர்ந்தெடுக் கப்படவேண்டுமெனவும் அது விதித்தது; இராணுவ சேவையிலும் இத்தகைய சீர்திருத்தங்களைப் புகுத்தியது. 1873 ஆம் ஆண்டு நீதித்துறைச் சட்டமூலம் நீதிபரிபாலனத்தைத் திருத்தியமைத்து, சட்டமுறையினையும் நீதிமன்றங்களை யும் புதுப்பித்தது. குடியாட்சியைத் தழுவிச் சென்ற நாட்டின் வருங்காலத் தேவைகளையும், கோரிக்கைகளையும் அரசானது ஏற்றுத் திறமையுடன் தாங்கிச் செயலாற்றத் தக்க வகையில், இச்சீர்திருத்தங்கள் அரசினைத் தயார்படுத்தி வைத்தன. 1853 இற்கும் 1860 இற்குமிடையில், கிளாற்சன் தன் நிதிச் சீர்திருத் தங்கள் மூலம், பீல் ஆரம்பித்துவைத்த வரிமுறைச் சீரமைப்பினைப் பூர்த்தி செய்தான். 1866 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம், பெர்துக் கணக்குகளைப் பரிசோதிக்கும் முறை தற்கால முறைகட்கேற்பச் சீர்செய்யப் LJ-L-7.
தனியார்துறையைச் சேர்ந்த தொழிற்முபனங்களின் அமைப்புமுறையும் உத்திகளும் இதே வகையில் மாறுதலுக்குள்ளாகிக் கொண்டிருந்தன. 1855 ஆம் 1862 ஆம் ஆண்டுகளிற் கம்பனிச் சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரே முத வீடு செய்வதற்குக் கூட்டுத்தொகுதி மூலதனத்தைப் பெரிய அளவில் ஒன்று சேர்த்தற்கும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிமுறை பரவுவதற்கும், முகாமையாளர்க்கும் உரிமையாளருக்குமிடையேயுள்ள உறவு மாறுவதற்கும் ஏற்ற சாத்தியக் கூறுகள் தென்படலாயின. இவற்றையொத்த சட்டங்கள் 1863 இலும் 1867 இலும் பிரான்சிலும் இயற்றப்பட்டன. அவ்வாறே ஜேர்மனியிலும் 1861 இல் வர்த்தகப் பிரமாணக் கோவை கொண்டுவரப்பட்டது. 1860 இன் பின்னர், கூட்டுப்பங்குக் கம்பனிகளே மேற்கைரோப்பாவிற் சாதாரண தொழி

Page 178
330 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
லமைப்பாக இயங்கலாயின. பரந்த வாக்குரிமை அரசாங்கத்தினை சனநாயகமய மாக்கிக் கொண்டிருந்ததுபோல, கூட்டுப்பங்குக் கம்பனிகள் மூலதனத்தைச் சனநாயகமாக்கும் எனக் கருதப்பட்டது. கணக்காளர் சங்கங்கள் கூட்டுத் தாபனமாக இணைக்கப்பட்டன; கணக்கியல், முறையான ஒரு தொழிலாக வளர்ச்சியடையலாயிற்று.
கைத்தொழிற் றுறையிலும் வியாபாரத்துறையிலும் பெரும்பெரும் நிறுவனங் கள் வளர்ச்சியடையவே, அவைக்கேற்பத் தொழிலாளர் தாபனங்களும் விரி வான அடிப்படையில் வளர்ச்சியடையலாயின. 1871 இலே பிரித்தானிய தொழிற் சங்கங்களின் நிதிக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பளிக்கப்பட்டது; அவை தொழிலாளர் சார்பாகக் கூட்டுப்போம் பேசுவதற்கும் சட்டதிகாரம் அளிக்கப் பட்டது; அன்றியும் அவை சதிமுயற்சிகள் என்ற வழமைச் சட்டக் குற்றச் சாட்டிலிருந்தும் பாதுகாப்பளிக்கப்பட்டன. முதன்முதலாக மன்செசுற்றரில் 1868 ga) 1,28,000 தொழிற் சங்கத்தினர் பங்கு கொண்ட, வரையறுத்த பொறுப்புடைய தொழிற்சங்க மாநாடு கூடிற்று. அது பிரித்தானியத் தொழி லாளரின் தேசிய தாபன வளர்ச்சியில் புதியதொரு கட்டத்தினைக் குறித்தது. 1871 ஆம் ஆண்டளவில் வேறுபட்ட புதிய தாபன அமைப்புக்கள் மூலம்அரசியற் கட்சிகள், நிதி, நிருவாகம், நீதித்துறை ஆகியன சம்பந்தப்பட்ட தாபனங்கள், முதலாளிமார் தொழிலாளர் ஆகியோரின் நிறுவனங்கள் எனு மிவற்றின் மூலம்-கைத்தொழிலபிவிருத்தி பெற்றதும் குடியாட்சியைக் கழு வியதுமான ஓர் அரசை எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் திறமையாகச் சமாளிப் பதற்குத் தகுந்த வகையில் பிரித்தன் தன்னைத் தயார் செய்து கொண்டதென GÖTAD.
மூன்ரும் நெப்போலியன் வெளித்தோற்றத்தளவிலே பிரான்சின் அரசியல் வளர்ச்சி வேறுவழியிற் சென்றதுபோலக் காணப்பட்டாலும், பண்டைய பிரான் சின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை யொத்த குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் ஆங்கு இவ்வாண்டுகளில் இடம்பெற்றன. 1852 ஆம் ஆண்டு திசம் பர் மாதத்தில், ஆட்சிப் புரட்டொன்றின் மூலமாக லூயி நெப்போலியன் தன்னைப் பிரான்சின் பேராசனுகப் பிரகடனஞ் செய்து கொண்டபொழுது பழைய ஆட்சி முறையினை விடுத்து, புகழ்பெற்ற தன் மாமனர் வகுத்த ஆட்சி முறையினையொத்ததோர் அரசாங்க முறையினைப் பின்பற்றலானன். குடியரசு அரசாங்கத்தின் அதிபன் என்ற வகையால் அவ்வரசாங்கத்தைப் பாதுகாப்ப தாக வாக்களித்திருந்தும், ஓராண்டின் முன்னர் அவன் குடியரசுப் பாராளு மன்ற ஆட்சியினை வலோற்காரமாக வீழ்த்தியமையால், அவனது ஆட்சி அதி காா அபகரிப்பின் பாற்பட்டதே. அவன் மூன்று வழிகள் மூலம் இவ்வப கரிப்பை மறைத்து மூடி, சட்டவதிகார வர்ணம் பூச முயன்றன். தான் கட்டுப் படுத்திய தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு பாராளுமன்றங்களினை நிரப்பி, பாராளுமன்ற அரசாங்க முறை நிலவுகின்ற தென்ற கருத்தினை நிலவச் செய்தான்; மக்களிடையே குடியொப்பம் எடுக்கும் முறையைக் கையாண்டான் ; பிரான்சிற்குப் புகழையும், அதிநன்மையினையும்

புதிய ஆட்சியமைப்பு 33
தேடித்தரவல்ல சிறந்த கொள்கைகளென அவன் எண்ணியவற்றைச் செயற் படுத்தினன். இவையே அவன் கையாண்ட மூவழிகளாம். அவனது அரசாங்கம் எதேச்சாதிகார ஆட்சியைத் தழுவுவதால், பாராளுமன்ற அதிகாரத்துக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குஞ் சலுகைகள் அளிப்பதாய், விசித்திரமான ஒரு கலவையாகக் காணப்பட்டது. ஆயினும், 1875 இல் மூன்ருவது குடியரசு உருவாவதற்கு வழிவகுக்கும் வகையிலே பிரான்சின் பாராளுமன்ற நிறுவனங் கள் வளர்ச்சியடைந்ததே அவனுட்சியின் இறுதி முடிவாயிற்று. இவ்வாண்டுக ளிற் பிரான்சிய அரசியல் இக்துணை முரண்பாடுடையதாயிருந்ததற்கு மூன்று வது நெப்போலியனின் குணவியல்பும் ஒரு தொடக்கக் காரணமாகும்.
1848 ஆம் ஆண்டிலே இரண்டாவது குடியரசின் சணுதிபதிப் பதவியை ஐம் பக்தைந்திலட்சம் பிரெஞ்சு மக்களது இணக்கத்தின் பேரில் ஏற்றுக்கொண்ட இவ் விசித்திர மனிதனுடைய வாழ்க்கை பலபடித்தாய்ச் சித்திரவிசித்திரமான தாய் இருந்தது. நெப்போலியனுக்குச் சகோதரனுன ஒல்லாந்தரசன் லூயி போனப்பாட்டின் மகனே இந்த மூன்ரும் நெப்போலியன். நெப்போலியன் போனப்பாட்டின் சொந்த மகன் (மரியாதைக்காக இரண்டாம் நெப்போலிய னென இவன் அழைக்கப்படுவன்) இறந்த பின்னர் 1832 இல் போனப்பாட்டுக் குடும்பத்தின் தலைமைப் பதவியை மூன்ரும் நெப்போலியனே ஏற்றன். 1836 இலும் பின்னர் 1840 இலும் சில உள்ளூர்க் கிளர்ச்சிகள்மூலம், தனது கையாட் கள் சிலருதவியுடன் அவன் லூயி பிலிப்பின் ஆட்சியினைக் கவிழ்க்க முயன்முன். ஆயின் இம் முயற்சிகள் கேலிக்குள்ளாகும் வகையிற் படுதோல்வியடைந்தன. 1840 இல் கைதுசெய்யப்பட்ட அவன், கொற்றன்போல வேடம்பூண்டு ஹாம் கோட்டையினின்றும் 1864 இல் இலகுவாகத் தப்பிச் சென்றன். 1830 ஆம் ஆண்டுகளிலே காபனரி இரகசியச் சங்கத்தில் அங்கத்தவனுக இருந்த லூயி நெப்போலியன் 1848 ஆம் ஆண்டின் ஆர்மீப மாதங்களிலே பட்டய இயக்கத் துக் கெதிராக விக்ரோறியா இராணியின் அரசாங்கத்தைக் காக்கும் விசேட நகர் காவலனுகப் பிக்கடியிலே காவல்புரிந்தான். இலட்சியவாதியும் சதிவினைக ளில் ஈடுபாடு கொண்டவனுமாகிய நெப்போலியன் ஒரு கருமவீரனுகக் கொள் ளத்தக்கவனல்லன். அவன் ஏழைகளின் நலனையும் பிரெஞ்சு மக்களின் எதிர்கா லத்தையுமிட்டு உண்மையான அக்கறை கொண்டிருந்ததோடு தனது வம்சத்தின் எதிர்காலத்திலும் நம்பிக்கையுடையவனுய் இருந்தான். மிகவதிகப் பெரும் பான்மை வாக்குக்களால் இரண்டாவது குடியரசின் சனதிபதியாக 1848 இல் மூன்ருவது நெப்போலியன் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாய், பண்டை யாட்சியினை மீட்சி செய்வதோடு முதலாவது நெப்போலியனது பேரரசின் காலத்தில் நிலவிய புகழினையும் மீட்க அவன் எண்ணங்கொண்டிருந்தான் என் பது திண்ணமாயிற்று. அவன் போற்றத்தக்க குளுதிசயங்களும் திறமையும் படைத்த ஒருவனே. சிந்தனைத் திறனும் கற்பணுசக்தியும் பொருந்திய அவன் பிறர் துன்பங்கண்டு இரங்குபவனுயிருந்தான். அவனிடம் உள்ளத்துரனும் தைரி

Page 179
332 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
யமும் பெரிதும் காணப்பட்டன. ஆயின் அவனிட்ம் உண்மை நிலைமையினை உண ரும் திறன் இருக்கவில்லை. அன்றியும் அவனிடத்துக் காணப்பட்ட பேராசையும் அனுதாபமும் போன்ற குணங்கள் சம்பவங்களையும் மனிதரையும் நிதானமாக அவன் அளந்தறியமுடியாவகை தடுத்துவைத்தன. தான் கொண்ட நோக்கங் களைத் தெளிவுற உணர்ந்து சிறிய விபரங்களைப் புரிந்து கொள்ளுதற்கு வேண் டிய பொறுமையும் ஊக்கமும் அவனிடம் எள்ளளவேனும் இருக்கவில்லை. உறுதி யான முடிபுகொள்ள முடியாவகை அவனது உடனலக் குறைவு பெருந்தடை யாக இருந்தது. நடுவயதிலிருந்தே (அவன் பேராசனனபோதே அவனுக்கு வயது நாற்பத்திநாலு) அவன் நோயினுலும், உடனலமின்மையாலும் பெரிதும் வருந்தினன். அவனிடம் திறமையிருந்ததென்பதில் ஐயமில்லை. ஆயின் முதலா வது நெப்போலியனின் அறிவுக் கூர்மை மூன்றுவது நெப்போலியனிடம் காணப் படவில்லை. -- ܝܢ
1852 இல் அவன் புகுத்திய அரசமைப்பானது, பாயிரமொன்றில் அவன் மிக்க கவனத்தோடு நாட்டிற்கு வெளியிட்ட தத்துவங்கள் சிலவற்றை அடிப் படையாகக் கொண்டிருந்தது. அரசின் முதல்வன் என்றவகையால் அவன் ஒரா சீனுக்குரிய அதிகாரங்களனைத்தையும் வகித்தான். போர் தொடுக்கவும், பொருத் தன செய்யவும், அமைச்சரைத் தேர்ந்தெடுக்கவும், பிரதான அதிகாரிகளை நிய மிக்கவும், சட்டங்களியற்றவும், சட்டங்களை யுள்ளடக்கிய பிரமாணங்களைக் கொண்டுவரவும் அவன் அதிகாரமுடையோனுயினன். ஆண்களுக்கேயுரிய பொது வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 260 அங்கத்தினரைக் கொண்ட சட்ட மன்றம் ஆண்டில் மூன்று மாதங்கட்கு மட்டுமே கூடிக் கருமமாற்றியது. அன்றி யும் அதற்கு உண்மையான அதிகாரங்களும் இருக்கவில்லை. பதவி வழியாகவோ அரசின் முதல்வனுல் நியமிக்கப்பட்டோ ஆயுட்கால அங்கத்துவம்பெற்ற செனற் றுச் சபையினர் அரசமைப்புக்கு முரணுன சட்டங்கள் இயற்றப்படாமே கண்கா னிக்கும் பொறுப்புடையராயிருந்தனர். அமைச்சரனைவரும் நெப்போவிய னுக்கே பொறுப்புடையவர். அமைச்சவையிற் கூட்டுப் பொறுப்பு இருக்கவில்லை. * சடந்த ஐம்பதாண்டு காலமாகப் பேரரசும் கொன்சலாட்சியும் நிறுவிய இரா ணுவ, நிதிய, சமய நிறுவனங்களே பிரான்சில் ஆட்சிபுரிந்து வந்துள. ஆதலின் நாம் அக்கால அரசியல் நிறுவனங்களை ஏன் பின்பற்றக் கூடாது?’ என நெப் போலியன் கேட்டான். இவ்வாறக, நெப்போலியனது எதேச்சாதிகார ஆட் சிக்கு மையமாக அமைந்த அரசுக் கழகத்தை அவன் மீட்டும் நிறுவினன். இக் கழகத்தினர் கருமத்திற் கவனமுடைய ஒரு கூட்டத்தினர்; அவர்கள் தம் விசே டக் குழுக்களில் சட்டதிட்டங்களை வகுத்து, பெருஞ் சொற்பொழிவுகளின்றி, தாளிடப்பட்ட அறையினுள் மிக அமைதியாகக் கலந்தாலோசிப்பர். இவ் வாருணதோர் ஆட்சிமுறையில் பாராளுமன்ற அதிகாரம் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அருகிவிட்டதென்பது தெளிவு. ஒருமுகப்படுத்தப்பட்ட வல்லாட்சியே பிரான்சில் நிலவிற்று. சந்தர்ப்பமும் தேவையுமே இவ்வல்லாட்சிக்கு மெருகூட் டின. .

புதிய ஆட்சியமைப்பு 333
ஆயினும் அடுத்த பதினெட்டாண்டு காலத்திலே பொது வாக்குரிமையும் யாராளுமன்ற நிறுவனங்களும் நலிவுற்றபோதும் நீடித்திருந்தமையாலும், சன ஞயக அரசாட்சியின் இலட்சியங்களும் வழக்கங்களும் பிரான்சிலே ஆழமான வேரூன்றிவிட்டமையாலும் "வெளிநாட்டுக் கொள்கையில் நெப்போலியன் பல் லாற்ருனுந் தோல்விப்பட்டு அவ்வழி மதிப்பும் மாண்பும் மங்குவதுகண்டு பாராளுமன்றத்தின் ஆதாவை மென்மேலும் நாடியதாலும் உண்மையான பாராளுமன்ற ஆட்சி முறை படிப்படியாக பிரான்சில் மீண்டது. அவன் தேர் கல்களைத் தனக்கு வாய்ப்பாகக் கட்டுப்படுத்தினனுயினும் 1848 இல் புகுத்தப் பட்ட ஆண்களின் பொது வாக்குரிமையிற் கைவைக்கத் துணிந்திலன். 1860 இல் அவன் பாராளுமன்றத்திற்கு விசேட சலுகைகள் சிலவற்றை அளித்தல் அவசியமாயிற்று. அரசாங்கக் கொள்கையை விளக்கிய சிம்மாசனப் பிரசங்கத் திற்கான பதலே விவாதிக்கச் சட்டமன்றம் அனுமதிக்கப்பட்டது. 1815 இற்கும் 1848 இற்குமிடையிலே பாராளுமன்றத்து எதிர்க்கட்சியினர் மிகத்திறமையாகப் பயன்படுத்திய இவ்வுரிமையே இப்போது மீட்டும் அனுமதிக்கப்பட்டது. சட்ட மன்றத்திலே அமைச்சர் அரசாங்க நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசலாயினர், அத்துடன் அதற்கு அவர்கள் கூடிய பொறுப்புடையராயினர். பத்திரிகைகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டவாயினும், பாராளு மன்ற விவாதங்கள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிட அவை அனுமதிக்கப் பட்டன. 1866 முதல் 1869 வரை குடியரசு வாதிகளான எதிர்க்கட்சியினரின் கூக்குரலுக்குச் செவிசாய்த்துச் சலுகைபல அளிக்கவேண்டிய அவசியமேற்பட் டது. பத்திரிகைகள் மேலும் பொதுக்கூட்டங்கள் மீதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அமைச்சரை மிகவும் நுணுக்கமாகக் கேள்வி கேட்டலும் பாராளுமன்றத்தில் அவர்களை வெளிப்படையாக எதிர்த்தலும் இயல் வவாயின. தேர்தல் ஒழுங்குகளைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு மாகாண அதிகாரி களிடம் இருந்ததோடு, பொலிசகிகாரமும் அரசாங்கத்திடமே இருந்ததாயினும், குடியரசு வாதிகளைக் கொண்ட தீவிரமான திேர்க்கட்சியொன்று உருவாகி வளர்ந்து இறுதியில் வெற்றிபெற்றது. திறமைமிக்க அரசியல் வாதிகளான அடோல்பு தியேசு, இலியோன் கம்பெற்ரு, யூல்சு பெரி போன்றேர் அக்காட்சிக் குத் தலைமை வகித்தனர். 1848 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய அரசமைப் புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி பாராளுமன்ற ஆட்சியை எவ்வாறு பிரதி பலித்ததோ அவ்வாறே 1860 இற்குப் பின்னர் ஆட்சிபெற்ற "தாராண்மைப் பேரரசும் பாராளுமன்ற ஆட்பியை உண்மையாகப் பிரதிபலித்தது எனலாம்.
பிரான்சிலே எதேச்சாதிகார ஆட்சி எத்துணையாக வீழ்ச்சியடைந்ததென் பதனைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு அளவிடலாம். 1857 ஆம் ஆண்டுத் தேர் தல்களில் நெப்போலியனது அசசாங்கத்திற்கு எதிரானேர் ஏழுபேரே. தேர்ந் தெடுக்கப்பட்டனர்; 1863 ஆம் ஆண்டுத் தேர்தலில் அத்தகையோர் முப்பத் தைந்துபேரும், 1869 ஆம் ஆண்டில் தொண்ணுரற்று மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டனர். முக்கியமாக, பாரிசு, மாசேயில்சு இலியோன்சு, போடோ ஆகிய பெருநகரங்கள் பேரரசாட்சியை எதிர்த்தன. வியக்கத்தக்க இந்த அபி
16-CP 7384 (12169)

Page 180
334 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
விருத்திக்கு எல்லாவற்றிலும் மேலாக, பலம்பெற்றுக்கொண்டிருந்த குடியரசுவா தப் பத்திரிகைகளின் ஆதிக்கமே காரணமாகும். 1852 இல் விதிக்கப்பட்ட கடு மையான பத்திரிகைக் கட்டுப்பாடு காரணமாக அரசியற் பத்திரிகைகள் ஏறக் குறைய அழிந்தே போயின. ஆயின் பத்தாவது சாள்சின் ஆட்சியிற் போன்று: வெளிப் பார்வைக்குப் பத்திரிகைகள் தீதற்றவை போற்றேன்றினலும், விமர்ச கர் தம் அரசியல் வாதங்களை மறைமுகமாகவும், ஈடுபாடுடையோர்க்கு விளங் கும் வகையிலும் எழுதி வெளியிடத்தக்க இலக்கிய, தத்துவப் பத்திரிகைகளின் “விற்பனை பெருகலாயிற்று. 1859 இல் அரசியற் கைதிகட்கும் நாடுகடத்தப்பட் டோர்ர்க்கும் வழங்கப்பட்ட மன்னிப்புக் காரணமாகக் குடியரசு வாதிகளின் முயற்சி களிலும் பத்திரிகைக்கலையிலும் புத்துயிர்ப்பு ஏற்பட்டது. அப்போதி ருந்த நிதானமான குடியரசுவாதப் பத்திரிகையான "இலேசிக்கிளே யின் (Lesiecle) விற்பனை 1866 இல் 44,000 ஆகப் பெருகிற்று. 1868 இற் பத்திரி கைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபொழுது, ஓராண்டுக் காலத்தினுள்ளே 140 புதிய சஞ்சிகைகள் பாரிசிலே தோன்றின. இலா இறப்பேல் என்ற பத் திரிகையில் இலக்கிய மேதையான விக்டர் இயூகோவின் காரமான கட்டுரைகள் வெளிவந்தன. என்றி உமுெசுபோட்டு என்ற எழுத்தாளனின் சுருக்கெனத் தாக்கும் கண்டனங்கள் இலா இலானே' என்ற பத்திரிகைக்கு 1,20,000 இற் குக் குறையாத விற்பனையைத் தேடிக் கொடுத்தன. அப் பத்திரிகையிலே வெளி வந்த பிரபலமான ஆரம்ப வசனம் வருமாறு சென்றது. அதிருப்தியடைந் துள்ள குடிமக்கள் தவிர்ந்த ஏனைய மூன்று கோடியே அறுபது லட்சம் மக்க ளைப் பேரரசு கொண்டுள்ளது.
பேரரசிற்கு வெளிநாட்டிலே தோல்விக்கு மேல் தோல்வியேற்பட்டதுடன், பேராசனது சுகவீனம் காரண்மாகப் பேரரசுமீது அவனது பிடியும் தளர்ந்தது. எனவே அதன் முடிவைத் தேடுவதற்குப் பாத்திரமாக இருந்த 1870 ஆம் ஆண்டு இராணுவத் தோல்வியின்றியே, அப்போதிருந்த நிலையிற் பேரரசானது நீண்ட காலத்திற்கு அத்தகைய எதிர்ப்பைத் தாங்கியிருக்க முடியாது. 1830 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தே நிலவிய ஆட்சிமுறையை நாடியோ ரும் பூர்பன் வமிசத்தை ஆதரித்தோருமான அன்றேயின் பெரியர் போன்குச் தாமும் பேராசினை எதிர்த்து நின்றனர். 1848 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட நிலை மையை அவாவியோராய் அரசமைப்பில் நம்பிக்கை கொண்ட நிதானமான தாராண்மைவாதிகளாயிருந்த தியேசு போன்முரும் பேரரசை எதிர்த்தனர். இனி, அக்காலத்தே நிறுவப்பட்ட முதலாம் அகிலத்தின் ஆதரவாளரும் பிளாங் குயி போன்முரும் தலைமைதாங்கி ஆற்றுப்படுத்திய சோசலிச கொம்யூனிச ச் சத்திகளும் பேரரசுக்கு மாமுக எழுந்தன. எனினும் இரு பிரதான குழுவின ரிடமிருந்தே தீவிரமான எதிர்ப்பு ஏற்பட்டது. தியேசின் தலைமையில் இயங்கிய தாராண்மைவாதிகளும் கம்பெற்ருவின் தலைமையில் இயங்கிய குடியரசு வாதி

புதிய ஆட்சியமைப்பு 335
களும் பேரரசுக்கு மாமுக எழுந்தன. எனினும் இருபிரதான குழுவினரிட மிருந்தே தீவிரமான எதிர்ப்பு ஏற்பட்டது. தியேசின் தலைமையில் இயங்கிய தாராண்மைவாதிகளும், கம்பெற்றவின் தலைமையில் இயங்கிய குடியரசு வாதி களுமே அக் குழுவினராவர்.
1863 ஆம் ஆண்டிற்கு முன்னர், பாரிசிற்குரிய குடியரசுவாதப் பிரதிநிதிகள் ஐவரும், இலியோன்சிலும் போடோவிலும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளி ருவருமே பாராளுமன்ற எதிர்க்கட்சியினராகவிருந்தனர். ஆயினும் தாராண்மை வாதிகளையும் குடியரசுவாதிகளையுங் கொண்ட எதிர்க்கட்சியொன்று அதி விரைவாக நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது. "யூல்சுமூவர்' போன்ற திறமைமிக்க சட்டநிபுணர்களே அவ்வெதிர்ப்பியக்கம் கவர்ந்தது (அவர் தாம் யூல்சு வாவிறே, யூல்சு சைமன், யூல்சு பெரி என்போர்). ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் பத்திரிகையாளர் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தபோது, குடி யரசுவாதிகளான சட்ட நிபுணர்கள் பிரசாரஞ் செய்வதற்கு வாய்ப்புப் பெற்ற னர்-எதிரிகள் சார்பில் வழக்கறிஞர்களாகத் தோன்றிய அச்சட்ட நிபுணர்கள், நீதி மன்றங்கள் அளித்த பாதுகாப்பை வாய்ப்பாகப் பயன்படுத்திக் குடியரசுக் கோட்பாடுகளைப் பிரகடனஞ் செய்யலாயினர். 1868 ஆம் ஆண்டிலே பிரபல மானதொரு பத்திரிகை வழக்கொன்றிற் பத்திரிகையாளர் சிலர் சார்பாக இளைஞனன கம்பெற்ற வாதாடினன். அவனுடைய சட்டநூற் புலமையும் நாவன்மையும் முதன் முதலாக அக்கால் வெளிப்பட்டன. விக்டர் இயூகோ போன்ற தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்களையும் அவ்வியக்கம் கவர்ந்தது. அவன் நாடுகடத்தப்பட்டிருந்தபோது எழுதிய “ தண்டனை' (Les-Chatiments) என்ற நூல் இரண்டாவது பேரரசைத் தீவிரமாகத் தாக்கிற்று. 1863 ஆம் ஆண் டுத் தேர்தலிலே தாராண்மைவாத ஐக்கிய சங்கம் 20 இலட்சம் வாக்குக்களை யும் முப்பத்தைந்து தானங்களையும் பெற்றது. இந்த முப்பத்தைந்து அங்கத்தவ ருள் அரைவாசியளவானுேர் குடியரசு வாதிகளே. 1864 இலே அடொல்பு தியேசு “ஐந்து அடிப்படைச் சுதந்திரங்கள்' பற்றிப் பிரபலமான ஒரு கோரிக்கையை விடுத்தான். இவற்றை அவன், எதேச்சாதிகாரம் வலோற்காரம் எனுமிவற்றி லிருந்து குடிகளுக்குப் பாதுகாப்பளித்தல்; பொறுப்புணர்ச்சிக்குக் கட்டுப் பட்ட பத்திரிகைச் சுதந்திரம்-அதாவது பொது அபிப்பிராயம் உருவாதற்கு ஏதுவான கருத்துக்களைப் பரிமாறப் பத்திரிகைகட்குச் சுதந்திரம் வழங்கல்; தேர்தற் சுதந்திரம் ; தேசிய பிரதிநிதித்துவம் பெறுதற்குச் சுதந்திரம் ; பெரும் பான்மையினரது பொது அபிப்பிராயம் , அரசாங்க நடவடிக்கைகளை ஆற்றுப் படுத்தல் என்றவாருக விளக்கினன். இக்கோரிக்கையே இடதுசாரித் தா சாண்மை வாதிகளின் திட்டமாக நெடுங்காலம் நீடித்தது. V 1868-69 இல் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் பகிரங்கமாகவும் மிகத் தீவிரமாகவும் நடைபெறலாயின. பாரிசு நகரிலே, ஒரு வங்கியாளனுக்கு மனைவியான யூலியெற்று ஆதாம் என்பாளுடைய இல்லத்திலே குடியரசுத் தலை வர்கள் இராப்போசனத்தின்போது அரசியற் பிரச்சினைகளை மிகச் சுதந்திர

Page 181
336 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
மாக வாதித்தல் வழக்காயிருந்தது. அத்துடன், கம்பெற்றவானவன் தனது செல் வாக்கைப் பரப்புதற்குப் புதிய சூழ்நிலை வந்துவாய்த்தது. 1869 இற் பாரிசிலே தொழிலாளர் மாவட்டமான பெல்வில்விற்கு அவன் தேர்தலிற் போட்டியிட்ட பொழுது, 'பெல்வில் அறிக்கை யெனப் பிரபலமடைந்த திட்டத்தை அவன் எடுத்துரைத்தான். அத்திட்டம் தீவிரமான குடியரசு வாதச் சீர்திருத்தங்களை உள்ளடக்கியிருந்தது. பல்லாண்டு காலமாகக் குடியரசுவாதிகள் எதிர்த்துப் போராடியதன் பயனே அத்திட்டம். அதன் முக்கிய அம்சங்கள் ஏற்கவே 1868 இல் யூல்சு சைமன் எழுதிய தீவிர அரசியற் கருத்துக்கள்,' என்னும் நூலில் எடுத்துரைக்கப்பட்டிருந்தன. அத்திட்டம் தியேசின் “ஐந்து அடிப்படைச் சுதந்திரங்களையும்' விஞ்சிச் சென்றது. தலதாபனத் தேர்தல்களிலும் பாராளு மன்றத் தேர்தல்களிலும் ஆண்கள் அனைவருக்கும் பொதுவாக்குரிமையளிக் தல்; திருச்சபையையும் அரசையும் வேறுபடுத்தல் ; இலவசமாகக் கட்டாய ஆரம்பக்கல்வியளித்தல் ; நிரந்தரப் படையை ஒழித்தல்; அரசாங்க அதிகாரி களைத் தேர்தல் மூலந் தெரிவு செய்தல் ஆகியனவெல்லாம் அதில் இடம்பெற் றன. பெருநகரங்களில் வாழ்ந்த இடைக்கீழ் வகுப்பார், தொழிலாளர் ஆகியோ ரின் முற்போக்குக் கருத்துக்களையே இத்தீவிரமாற்றவாதம் பிரதிபலித்தது. கம்பெற்ரு பெல்வில்லில் மட்டுமன்றி, மாசெயில்சிலும் பேராதரவுபெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டான். குடியரச வாதிகளிற் பலர் வேண்டியதிலும் பார்க்க இத்திட்டம் பெருமுன்னேற்றத்தைக் குறித்தது. ஆயின் மூன்ரும் குடியரசின் காலத்திலே மாபெரிய தீவிரமாற்றவாதக் கட்சியானது தனது எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்ட சனணுயக சீர்திருத்தத் திட்டத்துக்கு இத்திட்டம் முன்னேடியாக விளங்கிற்று. விரைவில் அமைக்கப்படவிருந்த புதிய குடியரசிலே குடியரசுக் கட்சித்தலைவர்களுள் முதல்வனுகக் கம்பெற்ற விளங்கினன். பிரான்சின் தற்கால கட்சியமைப்புக்கு ஒரு முன்னுேடிபோன்று அச்சங்கம் திகழ்ந்தது. அரசமைப்புக்குக் கட்டுப்பட்டு ஒழுகுவதும் ஊக்கம் மிக்கதுமான ஓர் எதிர்க்கட்சியையும் அதன் பலாபலன்களையும் ஏற்று நடக்க வும், தீவிரமாற்றவாத இயக்கமொன்றைப் பேணிவளர்க்கவும் பிரான்சு பழகிக் கொண்டது-இதுவும் தாராண்மைப் பேரரசின் சாதனைகளில் ஒன்ருகக் கரு தத்தக்கது.
போனப்பாட்டிச நன்மைகள் : இரண்டாம் பேரரசு சமூக நிருவாகப் புன: மைப்பிலும் திட்டமிட்டுப் பல சாதனைகளைப் புரிந்தது. பாரிசு நகரத்தைப் புனர் நிர்மாணஞ் செய்தமை அச்சாதனைகளுள் மிகப் பெரியதொன்ருகும். 1860 ஆட் வருடத்து ஆஞ்ஞையொன்றின்படி, சுங்கக் காவல் நிலையங்களுக்கும் அரண கங்களுக்குமிடைப்பட்ட நகர்ப்புறங்களையும் கிராமங்களையும் உள்ளடக்குட வகையில் பாரிசு நகரின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டது. அதனுல் நிருவாகப் பிரிவுகள் பன்னிரண்டிலிருந்து இருபதாகப் பெருகின. 1815 இற் பாரிசிலே 16 இலட்சத்திற்குச் சற்றுக் கூடிய தொகையினர் வசித்தனர். 1870 ஆம் ஆண் டிலே பாரிசின் சனத்தொகை 18,00,000 இற்கும் கூடியதாகவிருந்தது. கைத் தொழில் வளர்ச்சி காரணமாகவும், மூன்றுவது நெப்போலியனுடைய ஆதரவி,

புதிய ஆட்சியமைப்பு 337
பரன் அவுசுமான் புதியவொரு திட்டத்துக் கமையப் பாரிசினது புனர் நிர்மச ணஞ் செய்தமை காரணமாகவும் அத்தலைநகர் முற்முக மாறுதலடைந்தது. நக ரின் மத்தியிலே வளேந்து வளைந்து செல்லும் பிரதான பழைய பாதையிலுள்ள வீடுகளையுடைத்து, அவுசன் அகன்ற பெருஞ் சாலைகளையும், சதுக்கங்களையும் அமைத்தானுகையால், தொழிலாளர் அனைவரும் நகரின் எல்லைப்புறங்கட்குச் செல்லவேண்டியவராயினர். அங்கு தோன்றியிருந்த தொழிற்சாலைகள் அத் தொழிலாளரைப் பயன்படுத்தின. இத்திட்டங்கள் நகரின் சமூக அமைப்பை யுமே மாற்றியமைத்தன. பெரும் வசுவண்டிகளும் நகரப் புகையிரத சேவையும் பாரிசு பெருநகராக வளர்வதற்கு ஏதுவாகின. நிருவாகத் துறையிலும் இத்திட் டங்கள் மாற்றத்தினேயேற்படுத்தின. அத்தகைய பெரியதொரு நகரினை ஆட்சி செய்வதற்கு திறமையாக அமைக்கப்பட்ட உள்ளூராட்சியும், நகர்காவலரும் அவசியமாகும். அகன்ற நேரிய பெருஞ்சாலைகள் அரசியற் சிறப்புடையனவாயு மிருந்தன. அவை தொழிலாளர் மாவட்டங்களிலே தெரு மறிப்புக்களைப் பயனில வாக்கின. குதிரைப்படையும் நகர்காவலரும் இராணுவமும் கிளர்ச்சி செய்வோ சைத் துரந்துதாக்குதல் எளிதாயிற்று. கட்டிட அமைப்பிலும் பாரிசு முன் னேறியது. புதியதோர் இசை நாடகமன்றம் அமைக்கப்பட்டது. உலூவர் என்ற பிரமாண்டமான மாளிகை மேலும் பெருப்பிக்கப்பட்டது. புதிய தெருச் சதுக் கங்களும், தேவாலயங்களும் கட்டப்பட்டன. மேலும், பொன் மாசே, பிறின் செம்சு, சாமறிற்றெயின் போன்ற பெரும் பண்டகசாலைகளும், சொசயற்சே செனருல், கிறெடிற் இலியோனசு போன்ற கூட்டுப் பங்குத்தொகுதி வங்கிகளும் நிறுவப்பட்டன.
புதிய புகையிரதப் பாதைகள் அமைக்கப்பட்டு, நீராவிக் கப்பற் சே6ை களும் நிறுவப்பட்டதால், பாரிசு நகரம் இப்போதி பிரான்சின் பொருளாதார சமூக, கலாசார மத்தியபீடமாக விளங்கியது. அதனை ஐரோப்பாவின் தன் நகரமாக்குவதற்கு நெப்போலியன் தன்னுலியன்றதைச் செய்தான். பெரும் பொருட்காட்சிகள் அல்லது உலகக் காட்சிச் சந்தைகள் 1855 ஆம் 1867 ஆப் ஆண்டுகளில் இங்கு நடாத்தப்பட்டன. அன்றியும் கிறிமியப் போரை முடி வுறுத்திய வல்லரசுகள் மாநாட்டினைப் பாரிசில் நடாத்தியது பெரிய இராச தந் திர வெற்றியாகக் கருதப்பட்டது. அரசியற்றுறையிலும் வணிகத்துறையிலும் சர்வதேச விளம்பரமே இரண்டாவது பேரரசின் நித்திய அமிசமாகக் காணப் பட்டது. கட்டுக்கோப்பான நிறுவனங்களமைக்கப்பட்ட காலம் அது. அக் காலத்தில் மூலதனமும் முதலீடும் அவசியமாயின் அவற்றை மூன்ரும் நெப் போலியன் பெரிதும் ஊக்கினன். அக்காலத்திலேயே நகர்ப்புறத்திற் பெரும் பெரும் தொழிற் பண்ணைகளும் வளர்ந்தன. அவை வளர்வதற்கு எமில், ஐசாக்கு எனும் பெயர்களேயுடைய பெரேரேச் சகோதரரும், தலபொற்றுக் குடும்பத் தோரும் வேண்டிய நிதியை வழங்கி உதவிசெய்தனர். நகரின் மத்தியிலே மக் திய வகுப்பார் வாழுகின்ற வியாபாரப் பிரதேசத்துக்கும் நகர்ப்புறத்திலே தொழிலாளர் வாழுகின்ற கைத்தொழிற் பிரதேசத்துக்குமிடையே தெளிவான

Page 182
338 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
வேறுபாட்டை உருவாக்கியவை இத்தொழிற் பண்ணைகளேயாம். செயின் சைம னின் கொள்கைகளினல் உந்தப்பட்ட இப்புதிய நிதி நிருவாகிகள் கைத்தொழில் முன்னேற்றம் மூலமும், திருந்திய சமூக, பொருளாதார நிறுவனங்கள் மூலமும் சமூகக்கை மாற்றியமைக்கலாமென எண்ணினர். விஞ்ஞான ரீதியில் வளர்ந்து கொண்டிருந்த இரண்டாம் பேரமசுச் சமுதாயமானது புத்தம் புதிய பெருஞ் சாலைகள் வழியாக ஒவன்பாக்கின் மெல்லிசைக் கேற்ப நடனமாடிக்கொண்டு, செடான் போர்க்களத்தில் நேர்ந்த படு நாசத்தையும், 1871 இற் பாரிசுச் சமிதி யின் பயங்கா ஆட்சியையும் நோக்கிச் சென்று கொண்டிருந்ததுபோற் காணப்
ill-l-gil,
தற்காலக் கைத்தொழில் சமூக அமைப்பு உருவாகிக் கொண்டிருந்த காலமது. 1864 ஆம் ஆண்டிலே, கொமிற்றே டெஸ் போஜஸ் என்ற கைத்தொழிற் கூட் றெவு தாபிக்கப்பட்டது. அதேயாண்டில், கூட்டுக் கைத்தொழில் நடவடிக்கை ஒரு குற்றமாகுமென விதித்த வாசகமொன்று பிரெஞ்சுத் தண்டக் கோவையி லிருந்து அகற்றப்பட்டது. 1791 இன் பின்னர் சட்டவிரோதமானவையெனக் கணிக்கப்பட்டு அல்லற்பட்ட தொழிற் சங்கங்கள், இப்போது ஆதரிக்கப்பட் டன. அவற்றுக்கெதிராக வழக்குத் கொடர்தல் அருகியது. பாரிசு நகரத்தின் பரந்த எல்லைப்புறங்களிலே கைத்தொழிலாளர் தமக்கென இருப்பிடங்களை எவ் வாறு அமைத்துக் கொண்டனரோ, அவ்வாறே தொழிற் சங்கங்களில் தமக்கே யுரிய பிரத்தியேகமான பொருளாதார, அரசியல் நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டனர். இதற்கு முன்னரே மூன்ரும் நெப்போலியன் தொழிலாளரி டையே காப்புறுதிச் சங்கங்களை அனுமதித்ததுமன்றி ஆதரித்தும் வந்தான். வறுமையினை நீக்குவதுபற்றி அவன் 1844 இல் துண்டுப் பிரசுரமொன்று வெளி யிட்டவனுயிற்றே. 1862 இலே பிரித்தானிய பொருட்காட்சியினைக் காணும் பொருட்டு அவன் தொழிலாளர் குழுவொன்றினை அரசாங்கச் செலவில் அனுப்பி வைத்தான். பிரித்தானிய தொழிற் சங்கங்கள் கையாண்டுவந்த கூட்டுப்போம் பேசும்முறை பிரெஞ்சுத் தொழிலாளரைப் பெரிதுங் கவர்ந்தது. தொழிற் சங் தங்கட்கு 1865 இற் சட்ட அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இரு பிரதான வகையான தொழிற்சங்கங்கள் உருவாயின. உள்ளூர்ச் சங்கங்கள் அல்லது தொழிற் கழகங்கள் ஒருவகை; கூட்டுப் போம் பேசுதற்கான தீவிரமான சங் கங்கள் மற்றையவகை. ஆயினும் அந்நூற்முண்டின் இறுதி வரை தொழிற் சங்க நிறுவனம் விரிந்த அடிப்படையில் அமைந்திலது. தொழிற் சங்கத்திற்குச் சட்ட பூர்வமான உரிமைகள் 1884 இலேயே கிடைத்தன. இதற்கிடையில் 1853 ஆம் ஆண்டிற் பிரகடனமொன்றின் மூலமாக, வறுமை ஒழிப்பு எனுந்தனது துண் டுப் பிரசுரத்திற் காணப்பட்ட ஒருகருத்தை நெப்போலியன் செயற்படுத்தத் தலைப்பட்டான். அதன்படி விரிவான அடிப்படையிலே இணக்கச் சபைகள் நிறு வப்பட்டன. இச்சபையிற் பாதிப்பேர் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளாகவும், எஞ்சியோர் தொழிலாளரின் பிரதிநிதிகளாகவுமிருந்தனர். அச்சபைகளின் தலைவர், உபதலைவர், செயலாளர் முதலானேர் அரசாங்கத்தினுல் நியமிக்கப்படு வர். தொழிற் பிணக்குகளை நீக்கி, அத்தால் வேலை நிறுத்தங்களைத் தடைசெய்வ

புதிய ஆட்சியமைப்பு 339
தன் மூலம் இச்சபைகளைப் பொது ஒழுங்கினையும் அமைதியினையும் நிலைநாட் டும் சாதனங்களாகப் பயன்படுத்தவே நெப்போலியன் எண்ணியிருந்தான். தொழிலாளிகளின் வாழ்க்கை நிலையையும் சம்பளங்களையுஞ் சீர்செய்யும் நிறு வனங்களாக அவை பெரும்பாலும் பயன்பட்டன. சில தடவைகளில், தொழி லாளரின் தாபனங்களும் கிளர்ச்சிகளும் உருவாதற்கான மத்திய பீடமாகவும் அவை இயங்கின.
விரைவான கைத்தொழில் வளர்ச்சி காணப்பட்ட அவ்வாண்டுகளில், தந்தை போன்று பேணுமரசாங்கமொன்றினுற் பிரெஞ்சு மக்கள் பொதுவாக நற்பயன டைந்தனர். பிரித்தவிலே அரசின் தலையீடு மிகக்குறைவாக இருக்கவேண்டும் என்ற கொள்கை த.பெற்ற காலத்தில் விரைவான கைத்தொழில் வளர்ச்சி ஏற் பட்டதனுல் உண்டான இடர்ப்பாடுகள் பலவற்றிலிருந்து பிரெஞ்சுக்காரர் தப் பினர். மூன்முவது நெப்போலியன் குதிரைமீதமர்ந்த "செயின் சைமன் ” என வருணிக்கப்பட்டுள்ளான். மக்களின் வாழ்க்கைத் தாத்தினை உயர்த்துவதற்கு அவன் கொண்டிருந்த உண்மையான ஆர்வத்தையோ, அவனது ஆட்சியிற். கிடைக்கப்பெற்ற உண்மையான நன்மைகளையோ பற்றிச் சந்தேகப்படுதற்குக் காரணம் யாதுமில்லை. அரசியற்றுறையிலே கத்தோலிக்கர், தாராளவாதிகள், சமவுடைமைவாதிகள் முதலானுேர்க்குச் சார்பாக அவனுடைய கொள்கை அவ் வப்போது ஊசலாடிக் கொண்டிருந்தபோதும், பொதுமக்களின் கோரிக்கை களுக்குச் செவிசாய்க்கவே அவன் எப்போதும் முயன்ருரன். “இன்று, வகுப் பாட்சிக் காலம் முடிவடைந்து விட்டது; மக்கட் கூட்டத்தின் ஆதரவுடனேயே ஆட்சி செய்யலாம்’ என அவன் பதவியேற்க முன்னர் எழுதினன். பொது மக்கள் தீவிரமான தேசிய பற்றுடையர். அவர்கள் புகழையே நாடுபவர். என அவன் கருதி (அவன் கருத்தில் ஓரளவு நியாயமும் உண்டே) அவரெண்ணப் ւյգ அவன் ஆட்சி செய்ய முனைந்தபோது பல தோல்விகள் அவனுக்கு ஏற்பட் டன். ஆயின் அவனது ஆட்சியிற் பிரான்சு நேரடியாகப்பெற்ற உருப்படியான நன்மைகளை இத்தோல்விகள் மறைக்கமுடியாது. "அரைப்பைந்து நெப்போலிய னென ’ அவனை விக்டர் இயூகோ இனிவரல் தோன்ற வருணித்தான். இராணு வப் புகழ் அல்லது உண்மையான சாதனை என்பவற்றின் சார்பிலே முதலாவது பேரரசோடு இரண்டாவது பேரரசினை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இரண் டாம் பேரரசு முதலாவதின் மிக மங்கிய நிழலேயாம். ஆயினும் பிரான்சின் பொருளியல் வளர்ச்சியிலும் தற்கால ஐரோப்பாவினை உருவாக்குவதிலும் இரண்டாம் பே0 சசு குறிப்பிடத்தக்க சிறப்புடையது.
பெல்ஜியத் தாாண்மைவாதம் : இவ்வாண்டுகளிலே சாள்ஸ் ருெஜியரும் எச். ஜே. டபிள்யு. பிரேசேயோபனும் தலைமைதாங்கிய தாராளர் கட்சியினுல் பெல். ஜியம் ஆட்சி செய்யப்பட்டது. கத்தோலிக்கக் கட்சி எதிர்க்கட்சியாக இயங் கிற்று. 1884 இற்கும் 1857 இற்குமிடையில் மூன்முண்டுக் கத்தோலிக்க ஆட்சி யின் பின்னர், முெஜியர் அதிகாரம் பெற்று 1870 வரை ஆட்சி புரிந்தான். 1879 இலேயே சமவுடமைக் கட்சி தாபிக்கப்பட்டது. மற்றைய நாடுகளிற்போலவே

Page 183
340 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
தாாாண்மை வாதிகள் இரு தாத்தினராயினர். அசாமைப்புச் சம்பந்தமான சுதந்திரங்களைக் கோரியதோடு பொருளாதாரத்துறையிலே தலையிடாமைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தோர் ஒரு பிரிவினர்; மற்றப் பிரிவினர் வாக்குரிமை விஸ்தரிப்பு, சமுதாயவாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றம் ஆகிய பற்றில் அக்கறை செலுத்திய தீவிர தாராண்மைவாதிகள். பிரான்சிற் போன்று 1863 இலிருந்தே இப்பிரிவு முக்கியமானதாயிற்று. பிரான்சிற் போன்று பெல் ஜியத்திலும் தண்டச் சட்டக்கோவை தொழிற்சங்க நிறுவனங்களைத் தடை செய்தது. தொழிற் சங்கங்களை நிறுவுதற்கு 1867 ஆம் ஆண்டிலேயே சட்ட பூர்வமான அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அவை நட்புச் சங்கங்கள் சக வுதவி கழகங்கள் என்ற வகையிலேயே சேவைசெய்தன. இவ்வாருக 1921 வரை, பலமிக்க தொழிலதிபரின் நிறுவனங்கள் முன் பெல்ஜியத் தொழிலாளர் வலியற்று கட்டுக்கோப்பான தாபனமின்றிச் சிதறிக் கிடந்தனர். அவ்வாண்டி லேயே தொழிற் சங்கங்கட்குப் பூரணமான சட்டப் பாதுகாப்பும் உரிமைகளும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டுகளிலே பெல்ஜிய அரசியலில் வேறிரு பிரச்சினைகள் முதலிடம் வகித்தன. ஒன்று குருமாபாயத்தோர்க்கும் அவர்களுக்கு மாமுனவர்க்கு மிடையே விளைந்த போட்டியாகும். அக்காலத்தில் வளர்ந்துவந்த தேசிய கல்வி முறையினை யார் ஆற்றுப்படுக்கவேண்டும் என்பது பற்றிய போட்டியே மிகத் தீவிாமாயிருந்தது. மற்றையது, பிரெஞ்சு நிறுவனங்களும் கலாசாரமும் ஆதிக் கஞ் செலுத்துவதைக் காணச் சகிக்காத பிளெமிசு மக்களிடையே வளர்ந்த தீவிரமான தேசிய இயக்கம், அரசிற்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள உறவு பற்றிய பிரச்சினேயே தாராளக் கட்சிக்கும் கத்தோலிக்கக் கட்சிக்குமிடையே பிணக்கிற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் திருச்சபைத் தாக்குதல் களுக்கெதிராகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே 1857 ஆம் ஆண்டிற் பதவி வகித்த ருெஜியர் அமைச்சின் பிரதான நோக்கமாகவுமிருந்தது. சட்டங்கள் பலவற்றின் மூலம் தொடக்கநிலை இடைநிலைப் பாடசாலைகளிற் குருமாரின் அதி காரத்தை அவ்வமைச்சுக் குறைத்தது. ஆயினும், திருச்சபைப் பாடசாலைகளும் செமினரிகளும் அனுமதிக்கப்பட்டன. 1830 இன் முன்னர் ஒல்லாந்தராட் சியில் ஆரம்பித்து 1850 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தீவிரமாக மாறிய பிளெமிசு இயக்கம், பிளாண்டேசுப் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் கென்றுப் பல் கலக்கழகத்திலும் பிளெமிசு மொழியே பயிற்றப்படவேண்டுமெனக் கோரியது. அத்துடன் நீதிமன்றங்களிலே பிளெமிசு பிரதிவாதியொருவன் வேண்டிய பொழுது அம்மொழியினைப் பயன்படுத்தவும், இராணுவத்திலே பிளெமிசு மொழிபேசும் தனிப்பட்ட பிரிவுகளிற் பிளெமிசு மொழியினைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அவ்வியக்கம் கோரியது. இவ்வியக்கம் பண்பாட்டையும் மொழியையும் அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே. ஆயினும் உரோம கத்தோலிக்கத் திருச்சபையானது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்

登 3. மீதிiஆட்சியமைப்பு 34
வாறு அபாயகரமானதாக விளங்கிற்றே அவ்வாறே இவ்வியக்கமும் அபாய மானதெனத் தாராண்மைவாதிகள் கருதினர். எனவே 1870 வரையும் அவ்விய கத்தின் கோரிக்கைகள் எதிர்க்கப்பட்டன.
பாராளுமன்ற முறை : 1850 இற்கும் 1870 இற்குமிடையிலே பிரித்தன், பெல் ஜியம், பிரான்சு ஆகிய நாடுகளின் பாராளுமன்ற அரசாங்க வளர்ச்சியில், வெளிப் படையான சில வேறுபடுகள் காணப்பட்டபோதும், அடிப்படையான சில ஒற் அறுமைகள் அமைந்திருத்தல் காணலாம். மூன்று நாடுகளிலும், பாராளுமன்ற ஆட்சி முறை ஆழமாக வேரூன்றி, உறுதிமிக்கதாய்க் காணப்பட்டதுடன், 1850 இலும் பார்க்க 1870 இற் கூடிய வளர்ச்சியுமடைந்திருந்தது. அன்றியும் மற றைய நாடுகளிலும் பார்க்க இம்மூன்று நாடுகளிலும் இவ்வாட்சிமுறை 1870 இற் கூடிய வளர்ச்சியடைந்திருந்தது எனவுங் கூறலாம். அரசாட்சிக்கும் நிருவ" கத்துக்கும் பொறுப்பேற்ற மந்திரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தின, தேர்ந் தெடுக்கப்பட்ட சபைகள் செவ்வையாகப் பயன்படுத்தின. தேர்தற்ருெகுதி களிலும் பாராளுமன்றச் சடையிலும் அரசியற் கட்சிகள் திறமையும் கட்டுக் கோப்புமுடைய தாபனங்களாக வளர்ச்சியுற்றன. பாராளுமன்ற எதிர்க்கட்சி செவ்வையாக இயங்கவேண்டியதன் அவசியமும் தெளிவாக உணரப்பட்டது. ஊழல்கள், செல்வாக்கு, பயமுறுத்தல் முதலான கேடுகளின்றித் தேர்தல்கள் நடாத்தப்பட்டன. பொதுச் சங்கங்களை நிறுவுதற்கும் பொதுக் கூட்டங்களை நடாத்துதற்குமான உரிமைகளும், பத்திரிகைச் சுதந்திரமும் பேச்சுக்வுப்புத் திரமும் ஆகியவெல்லாம் வலியுறுத்தப்பட்டுப் பாதுகாப்பளிக்கப்பட்டன. பொருளாதார விருத்தி காரணமாக புதிய கைத்தொழில்களும் வணிக அமைப் புக்களும் உருவாகியதோடு புதிய தொழிற் சங்கங்களும் தோன்றி வளர்த்தன. இவை சட்டவுரிமை கோரி அரசின் பாதுகாப்புப் பெற்றன. அரசு தவிர்ந்த மற்றைய வலியுடைய குழுக்கள்-திருச்சஃபகள், முதலாளித்துவக் கூட்டுத் தாபனங்கள், தொழிற்சங்கங்கள், கலாசார இயக்கங்கள் ஆகியனவெல்லாம் தக்கம் உரிமைகளுக்கு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றதோடு அரசிற் கெதி ராக தத்தம் உரிமைகளே வலியுறுத்தவும் தலைப்பட்டன.
ஆயின் மூன்று நாடுகளிலும் தேசியப் பணிப்பும் ஒற்றுமையும் உறுதிபெற் றுக் காணப்பட்டன. ஆங்குச் சமூக வாழ்வில் முன்னேற்றம் காணுதற்கும் வேற்றுநாட்டுக் கஃலயீட்டி ற்கெதிராக ஆதரவும் பாதுகாப்பும் பெறுதற்கும் பொதுமக்கள் பலமுடையதொரு மத்திய அரசியல் அதிகார பீடத்தினை நோக் யிருந்தனர். மூன்றும் நெப்போலியன் பெல்ஜிய சுதந்திரத்திற்குப் பங்கம் வி விக்கும் வகையிலே கிட்டஞ் சூழ்ந்துள்ளான் என்ற அச்சம் போன்று வேெ ச யுெம் பெல்ஜியம் மக்களின் ஒற்றுமையினை அத்துணை இறுகப் பிணைக்கவில்ல். அவவாறே அவ்வச்சம் மூன்று நாடுகளிடையேயும் உண்டுபண்ணிய முரண்பாடு போன்று வேமுென்றும் அத்துணை முரண்பாட்டையேற்படுத்தவில்லை. 1851 ஆம் ஆண்டு ஆட்சிப் புரட்டினைத் தொடர்ந்து பெல்ஜியத்திற்கு ஒடித்தப்பிய பிரெஞ்சு அகதிகள் செய்துவந்த தீவிரமான பத்திரிகைப் பிரசாரத்தைக் கட்டுப் படுத்தும்படி, மூன்றும் நெப்போலியன் 1852 இலே பெல்ஜிய அரசாங்கத்தை
17-оР7384 (12/69)

Page 184
342 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
நொநக்கினன். அவனது சுங்க இணைப்புத் திட்டமொன்று, பெல்ஜிய பொருளா தாசத்தினை பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு அடிபணியச் செய்யும் ஒரு கிட்ட மெனக்கருதி எதிர்க்கப்பட்டது. பெல்ஜியம், இலக்சம்பேக்கு ஆகிய நாடுகளிட மிருந்து பிரசியா பெற்ற நன்மைகட்கு "நட்டஈடு பெறவேண்டுமென அவன் செய்தமுயற்சி பெல்ஜியத்தின் ஒருமைப்பாட்டுக்கும் சுதந்திரத்திற்கும் அபாய மான திட்டமாகக் கருதப்பட்டது. ஒவ்வொரு தருணத்திலும் நெப்போலியனது அவாவிற்கு அணைபோடும் வகையிலே பெல்ஜியத்திற்குத் திடமான பிரித்தானிய ஆதரவு கிடைத்தது. பெல்ஜியத்தின் சுதந்திரத்தினையும் நடுநிலைமையினையும் உறுதிப்படுத்திப் பாதுகாப்பளிக்கும் வகையில் பிரான்சும் பிசசியாவும் 1839 இல் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டாகப் பிரித்தன் ஆந்நாடுகளை 1870 இல் ஓர் ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்தது.
வடஐரோப்பிய அரசுகளிலும் இத்தகைய பாராளுமன்ற ஆட்சி முறை உரு வாகியது. நெதலாந்து 1849 இன் பின்னர் பாராளுமன்ற முறையினைப் பின்பற் றியது. தோபெக்கினுல் ஆரம்பிக்கப்பட்டு அவனது தலைமையில் இயங்கிய தாராண்மைக் கட்சியும் மற்று அதற்குப் போட்டியாயமைந்த பழைமைக் கட்சி யும். இவ்வாண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்தன. தோபேக்கு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பல. தேர்தற் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது; நிருவாகம் சீர்திருத்தப்பட்டது; சுங்கப் பிரமாணங்களும் வர்த்தகப் பிரமாணங்களும் இல குவாக்கப்பட்டன; ஆலம்ஏரி சிறந்த புற்றாையாக மாற்றப்பட்டது. உரோமன் கத்தோலிக்கருக்கும், புரட்டசுத்தாந்தருக்குமிடையே விளைந்த பூசல்களாற் பாதிக்கப்பட்ட அக்கால அரசாங்கங்கள், கல்வித் துறையிலே மதபீடங்கள் 4ெ லுக்கிய கட்டுப்பாட்டுப் பிரச்சினை பற்றியும், பாடசாலைகளில் மதபோதனை சம்பந்தமான பிரச்சினை பற்றியும், போராடவேண்டியிருந்தது. 1866 ஆம் ஆண் டிலே சுவீடின் இருமன்றப் பாராளுமன்ற முறையினை நிறுவியது. 1906 இற்கும் 1920 இற்குமிடையிற் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டனவேனும், நிலவுட மைக் கட்டுப்பாடற்ற சருவசன வாக்குரிமை அடுத்த ஐம்பதாண்டுகட்குக் கொண்டுவரப்படவில்லை. தென் மேற்கைரோப்பாவில் உறுதியான அத்திவார மற்ற அரசமைப்பு முறைகள் அத்துணை சிறப்புடன் இயங்கவில்லை. அக்காலத் கில் அந்நாடுகளில் உறுதியான ஆட்சி காணப்பட்டிலது. ஸ்பெயினிலும் போத் துக்கலிலும், பிற்போக்குவாதமும் புரட்சியும் மாறிமாறி இடம்பெற்றதற்கு முடி 1. ' பி உறுதியற்றிருந்தழையே ஒருபுடை காரணமாகும். இசபெலா இராணி ல் கவலையினமான பொறுப்பற்ற ஆட்சியினை அனுபவித்தோர் ஸ்பெயின் அரசு கட்டிலிலிருந்து 1868 இலே அவனை அகற்றினர். போத்துக்கவில் மன்னர் பலர் அகால மரணமடைந்தமை காரணமாகக் குறுகிய ஆட்சி ஆங்கு நில விற்று. இந்நாடுகளில் சமூக வளர்ச்சியில்லாமை காரணமாகவே உறுதியின்மை யேற்பட்டது. பலமுடைய தாராண்மைக் கட்சி உருவாகி வளர்தல் இயலாததா யிற்று. அந்நாடுகளில் அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட ஆட்சிமாபும், அதனல் உண்டாகும் பழக்பு வழக்கங்களும் இருக்கவில்லை. அன்றியும் மேற்கு நாடு

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 348
களிலே பாராளுமன்றக் கட்சிகள் வளர்ச்சியுறுவதற்குக் காரணமாயிருந்த பொருளாதார சமூக அத்திவாரங்களும் அந்நாடுகளில் இருக்கவில்லை. ஆழமாக வேரூன்றுதற்கு வாய்ப்பின்றி, பெரும்பாலும் அன்னியத் தன்மை பொருந்திய அரசாங்க முறையொன்றினை ஏற்பதற்கு ஐபீரியக் குடாநாடு பக்குவமுடைய தாயிருக்கவில்லை.
தாசாண்ம்ை தழுவிய அரசமைப்பு முறையும் பாராளுமன்ற நிறுவனங்களும் அக்கால் விருத்தியடைந்து கொண்டிருந்த நகர, வணிக கைத்தொழிற் சமூகத் தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்திருந்தன வென்ப தன, இப்பத்தாண்டுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல், சமுதாய நிறுவனமாற்றங்கள் மறைமுகமாக எடுத்துக்காட்டின. கைத்தொழிற் றுறையி அலும் நகரவளர்ச்சியிலும் மிக முன்னேற்றமடைந்திருந்த பிரித்தன், பிரான்சு, ! பெல்ஜியம், நெதலாந்து ஆகிய தேசங்களிலேயே பாராளுமன்ற ஆட்சிமுறை செழிப்புறுவதற்கான சூழ்நிலை காணப்பட்டது. அரசமைப்புத் தழுவிய ஆட்சி முறையானது தழைத்து வளர்தற்கு இன்றியமையாத சில காரணிகள் இருக் தல்வேண்டும். வலோத்காரமுறைகளுக்கு இடங்கொடாமை, பிரதான விடயங்க ளிலேதானும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருத்தல் முதலானவையே இன்றியமையாத காரணிகளாகும். இப்பண்புகளும் உளப்பாங் கும் வணிகச் சமூகத்தினுற் போற்றி வளர்க்கப்படுன்ெறன; அவை வணிகரிடத் தும் உற்பத்தியாளரிடத்தும் இயல்பாகக் காணப்படும் பண்புகளாகும். இப்பண் புகள் சிறந்தவையென ஏற்றுக்கொள்ளப்படாத அக்காலத்தில், அவை பொது வாகக் காணப்படாத ஸ்பெயின் அல்லது போத்துக்கல் போன்று இடங்களில் பாராளுமன்ற அரசாங்கத்திற்குத் தேவையான அத்தியாவசிய சூழ்நிலைகள் இருக்கவில்லை. மேற்கைரோப்பாவில் இப்பண்புகள் கைத்தொழிலினுலும் வணி கத்தினுலும் மட்டுமன்றி, விஞ்ஞானத்திற்கும் தொழில் நுட்ப அறிவிற்கும் அப் போது இருந்த மதிப்பாலும் ஊக்கம் பெற்றன. “விஞ்ஞான ஊக்கமானது” பண்டு தொட்டே கொள்கைவெறி, சகிப்பின்மை, அடக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து வந்திருக்கிறது. விஞ்ஞான உண்மையில் நம்பிக்கை கொள்ளத் தொடங்கும் சமூகமொன்றே, அமைதியான திறனுடைய, வலோற்கார வழிக ளேக் கையாளாத ஒரு அரசாங்க முறையினை அமைத்து அதன்மூலம் மதப்போட் டிக்கும் அரசியற் சீரின்மைக்கும் முடிவுகாணும் சமூகமாகும். பிற்கால ஐசோழ் பிய வரலாறு விஞ்ஞான வெற்றிகட்குப் பெருங் கடப்பாடுடையதாகும். ஆக வியல்முறையென்றவகையாலும் சிந்தனைப் போக்கு என்ற வகையாலும் தெர் -ر னுட்பமுறைக்குத் தோற்றுவாய் என்றவகையாலும் விஞ்ஞானம் பெரும் பெதிக் வெற்றிகளை அக்காலத்தில் ஈட்டியது. -
விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 1850 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள், பல துறைகளிற் கண்டு
பிடிக்கப்பட்ட உண்மைகள் யாவும் ஒன்றுடனென்று பொருந்தும் ஒரு கட்டத் தினை அடைந்தன. இதுவரை தொடர்பின்றிச் சிதறிக்கிடந்ததுபோற்.முேன்றிய

Page 185
344 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
அறிவு இப்போது புதுச்சிறப்புப் பெறும் வகையிலே தொடர்புகளை வெளிப்படுத் தியது. அாய விஞ்ஞானத்துறையிலே இடம்பெற்ற முக்கியமான 'கண்டுபிடிப்புக் கள்' இதுவரை அறிந்துணரப்படாத உறவுகளைத் திடீரென்று வெளியிட்டன. தொடர்புகளைப் பற்றிய நுண்ணறிவினையும், புதிய தொகுப்பினைப் பற்றிய காட் சியையும் இக் கண்டுபிடிப்புக்கள் உணர்த்தின. அசைவிற்குந் திணிவுக்கு மிடையே தொடர்பு கண்ட நியூற்றன் சிக்கலான அண்டகோளச் செயல்களின் பின்னணியிலே பொருட்களது இயக்கத்தினைக் கட்டுப்படுத்தும் பொது அடிப் படைத் தத்துவங்களை அறிந்துரைத்தார். இயற்கையமைப்பினுள்ளேயே மூலக இரசாயன வடிவமைப்பொன்றினை இலவொயிசியே என்பார் கண்டு பிடித்தார். உயிரங்கிகள் யாவற்றிற்குமிடையில் ஒன்றுக்கொன்று ஏதாவதொரு தொடர் பிருக்கும் வகையில், மிக நீண்டகாலப் பகுதிரி" மிக மெதுவான மலர்ச்சி காரணமாக ஒரு பிராணி வேருெரு பிசான்.பா. முன்னேற்றப் பாதையில் மிாறியிருக்கிறது என்ற தமது கருத்துக்களை இலமாக்கு என்பார் தாம் பெற்ற தாவரவியல், விலங்கியற் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு விளக்கினுர். மலைவுதருவனவும் பலதரப்பட்டனவுமான உண்மைகளின் பின்னணியில், இது வரை மறைந்திருந்த இப் பொது விதிகளின் கண்டுபிடிப்புக்கள் இவ்விதிகள் பிற்காலத்தில் பெரிதும் சீர்செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டாலும்-விஞ்ஞான வரலாற்றிலேயே ஒரு பெருந் திருப்பத்தைக் குறிப்பன. இல்மறைகாய்போல இருக்கும் எண்ணிறந்த பலரின் முயற்சியே இப்புகிய அகக்காட்சிக் காரணமாக இருக்கலாம்: பரிசோதனை வாயிலாக நிறுவத்தக்க நம்பகமான தரவுகளின்றி இத்தகைய அகக்காட்சி கைகூடுமாறில்லை. இத்தகைய அகக்காட்சி ஒருகால் வெளியிடப்பட்டு, நிபுணராற் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுமாயின், அது மாக்கல்வித்துறையினடிப்படையாக வெளிப்பட்டதோ, அத்துறைக்கு அப்பாற் பட்ட சிறப்புடையதாய் விரிவடைகிறது. எல்லாச் சிந்தனைகள் மீதும் அது செல் வர்க்குச் செலுத்துவதோடு, மதநம்பிக்கைகட்கும் சவாலாய் அமைகிறது; புதிய தத்துவப் பிரச்சனைகளை எழுப்புகின்றது. அது முழு மனித வாழ்க்கையினையும் பாதிக்கும் பான்மையுடையதால், சிந்தனையிலே அஃதோர் "புரட்சியின’ உண்டுபண்ணும்.
1750 இற்கும் 1850 இற்கும் இடைப்பட்ட நூற்ருண்டு, விஞ்ஞான ஆராய்ச் க் துறையொவ்வொன்றிலும் விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்ற காலமாகும். விதவியல்.இரசாயனவியல். பெளதிகவியல், உயிரியல், தொழிநுட்பவியல் ஆகிய றைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சு இத்துறையிலே திப்புயர்வில்லாத் தனியிடத்தினை வகித்தது. விஞ்ஞான அறிவின் வளர்ச்சிக்கு வேறு நாட்டு ஆராய்ச்சியாளரிலும் பார்க்கப் பிரான்சின் பெயர்பெற்ற கணித வியலார், பெளதிவியலார், இரசாயனவியலார், உயிரியலறிஞர் ஆகியோர் கூடிய தொண்டாற்றியுள்ளனர். அவர் எத்துணை ஆர்வம் கொண்டிருந்தனர் என்பது, 1793 இல் பிரபலமான இரசாயனவியலார் அன்ரொயின் இலவொசியே என் பார் தேசியக்கல்வி முறை பற்றிய விஞ்ஞாபனமொன்றினை சமவாயத்திற்குச்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 345
சமர்ப்பித்தபொழுது தெளிவாயிற்று. விஞ்ஞானம், தொழினுட்பம் எனுமிவற் றின் கிளைகள் யாவும் ஒன்முேடொன்று தொடர்புடையன்வென வாதித்த இல வொயிசியே விஞ்ஞானிகளனைவரும் பொதுப் பிரச்சினையும் பொது ஆர்வமுமு டையோரென எடுத்துரைத்தார். இராணுவப் படையினையொத்த அவர்கள் ஒப் புரவாக ஒருவருக்கொருவர் தொடர்புடையோராய் முன்னேற வேண்டும். அறி வுத்துறைகள் யாவும் பரந்ததொரு இத்திரையின் இழைகளேயாம். அவற் றின் பின்னணியிலே ஒற்றுமையுள்ளபடியால், இறுதியான வடிவமைப்பு தனி யொன்முகவே அமையும் என்பது திண்ணம்,
பத்தொன்பதாம் நூற்ருண்டின் மக்கியில், அக்கிாை நெசவு செய்யப்பட்டு முடிவுறும் போற்முேன்றிற்று. ஆயினும்\ ரு நூற்முண்டின் பின்னர் இப்போது, அத்திசை இன்னும் பின்னப்பட்டு முடிவிற்கு நெடுங்காலம் செல்லும் என்பது எமக்குத் தெரியும், விரைவாக அறிவு வளர்ந்ததன் காரணமாக, எல்லையில்லாத நன்னம்பிக்கை மக்களிடையே துளிர்விட்டது. இந்த நன்னம்பிக்கைக்கும் அவ் வாண்டுகளிலே காணப்பட்ட புத்துணர்ச்சி இயக்கங்களுக்குமிடையே வரலாற் முசிரியர் இதுவரை கண்டறிந்ததிலும் பார்க்கக் கூடிய நெருங்கிய தொடர்பி குக்கவேண்டுமென நம்புவதற்கிடமுண்டு. இந்நன்னம்பிக்கை காரணமாக உத் தப்பட்ட விஞ்ஞானிகள் துணிபுடையோராய்-கடுமிடுக்குடையோராய்-பொது முடிபுகளை வெளியிட்டதோடு இதுவரை சிதறிக் கிடந்த உண்மைகளிடையேயும் தொடர்பு காணலாயினர். அணுநிறை ஆராய்ச்சி, வெப்பவியக்கவிசையியற் கல்வி, வாயுக்களின் இயக்கப் பண்புக் கொள்கை ஆகியவற்றின் உதவியோடு இயக்கமும் நிறையும் பற்றி நியூட்டன் வகுத்த பெளதிகக் கொள்கையும், இச சாயனத்தில் மூலகங்கள் பற்றிய இலவொயிசியேயின் ஆராய்ச்சிகளும் ஒன்முக இணைக்கப்பட்டன. 1860 இற் காள்சுரு என்னுமிடத்தில் கட்டப்பட்ட சச்வ தேச இரசாயனவியலாளரின் சமயவாயம், அணுநிறைமுறையினைத் தரப்படுத் கியது. இம்முறையினை 1871 இல் மெண்டலிவு என்பார் முறைப்படுத்தி ஆவர்த் தனவட்டவணையை வகுத்தனர். இவ்வபிவிருத்தி காரணமாக மூலக்கூற்றமைப்பு பற்றிய அறிவு வள்ர்ந்ததோடு சடப்பொருள் பற்றிய கருத்திலும் பூரணமான மாற்றமேற்பட்டது. அதே காலத்தில் பிரித்தனில் மைக்கல் பரடேயும் ஜேம்ஸ் கிளாக்கு மாக்ஸ்வெல்லும் போன்ருேர் மின்காந்தவியலிலும் வெப்பவியக்க விசைத்துறையிலும் மேற்கொண்ட ஆராய்ச்சி காரணமாக, சத்தி பற்றிய கருத் துக்களிலும் அவ்வகையான மாற்றங்களேற்பட்டுக் கொண்டிருந்தன. வெப்பம், ஒளி, அல்லது இயக்கவலு எனப் பல உருவங்களெடுக்கக் கூடியதும், இரசாயன வலுவாகவும் மின்வலுவாகவும் மாறும் தன்மையுடையதுமான சத்தி பற்றிய புதிய கருத்து பல்வேறு விஞ்ஞானங்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்க உதவிற்று. பெளதிகம், பொறிநுட்பவியல், இரசாயனம் முதலான விஞ்ஞானங் களின் ஆராய்ச்சிக்கு அது ஒரு பொது அடிப்படையாக அமைந்தது. சத்திக் காப்புவிதியானது--சத்தியானது இயற்கையிலே பல உருவங்கள் எடுக்கின்றதே யொழிய, மாற்றமடையாது ஒரேயளவினதாய் உள்ளது என்ற கருத்து-விஞ் ஞானிகள் பொதுவாக ஒப்புக் கொள்ளத்தக்கதாய். இருந்ததுமன்றி அதிலிருந்து
18-CP 7384 (12169)

Page 186
346 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பாரதூரமான தத்துவ ஊகங்களையும் அனுமானிக்கக் கூடியதாயிற்று. 1870 இலே கனிற்சரோவும் கிளாக்கு-மக்ஸ்வெல்லும் மாசலின் பேதலோவும் வாயுக்கள் பற்றி உருவாக்கிய இயக்கப்பண்புக் கொள்கையானது மூலக் கூற்றமைப்புக் கொள்கை களையும் அணுநிறைக் கொள்கைகளையும் இயக்கவிசைவியற் கொள்கைகளோடு இணைக்கலாயிற்று. இரசாயனத்தாக்கங்களில் ஏற்படும் வெப்பத்தின் அளவு சத் திக்கும் சடப்பொருளுக்குமிடையேயுள்ள தொடர்பை மறைமுகமாகக் காட் டிற்று. இயற்கையின் அமிசங்கள் யாவும் வெகுவிரைவிற் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தமையால், இயற்கையின் இரகசியம் அனைத்தும் எதுவுமின்றி வெளிப்படும் போலத் தோன்றின (1 ஆம் விளக்க படத்தினைப் பார்க்க.)
மெய்யியற் முெகுப்பு: அறிவின் பல துறைகளிடையேயும் தொடர்பு காணும் ஆர்வமானது, அக்காலத்திலே ஜெர்மனியிலே மக்கள் மனத்தினைக் கவரும் வகை யில் முதலிடம் பெற்றுக் கொண்டிருந்ததும், ஜி. டபிள்யு. எவ், எகல் என் பாரால் வகுத்துக் கூறப்பட்டதுமான பெளதிகவதித மெய்யியலினுல் மேலும் பலப்படுத்தப்பட்டது. ஏகல் ஒழுங்காகவும் விரிவாகவும் அறிவியற் சிந்தனை பற் றிப் பூரணமாக விளக்கிவிட்டாரெனக் கருதப்பட்டமையால், 1831 இலே அவர் இறந்தபொழுது விளக்கப்படுவதற்கு வேறென்றுமே கிடையாதென அவர்தம் சீடர்கள் எண்ணினர். அறிவாற்றல் நிறைந்த கருத்துரையாடல்களுக்குரித்தான “விவாதமுறை” யின் மூலமே எல்லா மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படு கின்றன என்ற கருத்தொன்றே அவரது மெய்யியற் கருத்தில் மற்றைய அறிவுத் துறைகட்கும் பொருந்தவல்ல அமிசமாக விளங்கியது. முதலிற் கருத்தொன்று (ஒரு மேற்கோள்) தெரிவிக்கப்படும் ; அக்கருத்துப் பின்னர் தாக்கப்படும் அல் லது மறுக்கப்படும் (முரண்கோள்). இவ்விரு கருத்துக்களின் மோதலிலுமிருந்து முழுமையான உண்மைக்கருத்து உருப்படும் (தொகுப்பு). இவ்விறுதியான பெறுபேறு முதலிரு கருத்துக்களிலிருந்தும் ஏதாவதொரு பகுதியினைக் கொண் ளெது. அவையின்றி இவ்வாறு உறுதியான முடிபேற்பட்டிருக்க மாட்டாது. அத்துடன் உண்மையினை அறிந்திருக்கவும் முடியாது. உண்மைபற்றிய பூரண அறிவும் விளக்கமும் பெறும் வகையில், இத்துறையில் ஏற்பட்டிருந்த முன்னேற் றத்தினை இம்முடிபு குறிப்பிடுகிறது. அது ஒரு நோான “மேற்கோளாக" அமைந் துள்ளதாதலின், தருக்கமுறை வாதத்திற்கு மீண்டும் அது முதற்கட்டமாக அமையும். மறுத்துரைத்தல், தொகுப்பு முதலான முறைகள் மூலம் மேலும் பூர ணமான உண்மையைக் காணும் வகையில், இவ்வாதம் எல்லையற்றுத் தொடரப் படும். எனவே இறுதி உண்மையினை அல்லது கருத்தினைப் படிப்படியாகத் தொடர்ந்து உணர்ந்தறிவதே வரலாறு என ஏகல் எண்ணினர். அத்துடன் அனைத்தையும் அடக்கிய இம்முறையில் மனித நடவடிக்கையின் ஒவ்வொரு அமி சமும் அடங்கும் என்பதும் அவர் கொள்கையாயிற்று. பத்தொன்பதாம் நூற் மூண்டு ஐரோப்பிய வாழ்க்கையிலும் விஞ்ஞானத் துறையிலும் காணப்பட்ட மாறுந் தன்மையுடைய மலர்ச்சிப் பண்புகளுக்கு ஏற்றதாக எகலியவாதமும் ஊக்கமும் வளர்ச்சியுமுள்ள வாழ்க்கைத் தத்துவமாக அமைந்திருந்தது. வா லாற்றின் அடிப்படையாக அமைந்திருக்கும் தருக்கமுறைக் கருத்தினை காள்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 347
மாக்சு எகலிடமிருந்தே பெற்ருர். ஆயினும் பெளதிகவதிதக் கொள்கைகள் நில yம் கட்டத்திலேயே அத்தருக்கமுறை தொழிற்படும் என ஏகல் கொண்ட கருத் திற்கு மாமுக, பொருளாதார சமூகச் சூழ்நிலைகள் நிலவுகின்றதொரு கட்டத் திலேயே அவ்வடிப்படையமிசம் செயற்படுகின்றதெனக் காள்மாக்சு வலியுறுத்தி னர். இவ்வாருகவே, பல்வேறுபட்ட விஞ்ஞான அறிவுத்துறையிலும் கண்டுபிடிப் புத் துறையிலும் சிதறிக்கிடந்த பல உண்மைகளை ஒன்று சேர்த்து, சிந்தனை யைத் தாண்டும் பொது முடிபுகள் சிலவற்றினை உய்த்தறிவதற்கும் இப்புதிய பெளதிகவதிதத்தின் தலையாய செல்வாக்கு ஊன்றுகோலாக அமைந்தது.
புதிய உயிரினவியல் : தாவினிய வாதம் வியத்தக்க வேருெரு தொகுப்புக் கொள்கையாக விளங்கியது. ஆகவே பத்கொன்பதாம் நூற்முண்டு அறிவியற் அறுறையிலே அவ்வாதம் பெரு விளைவுடையதாய்க் காணப்பட்டது. இவ்வாதம் இயற்கைபற்றிய புதுக் கருத்துக்களோடு அரைகுறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட மங்கலான தொடர்புகளால் இணைக்கப்பட்டிருந்தது. சேதனவுறுப்பு இரசாயன வியலிலும் அதிலும் மேலாக பற்றீரியவியலிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் காரணமாகக் கணித பெளதிக விஞ்ஞானங்களுக்கும் உயிரியல் விஞ்ஞானங் களுக்குமிடயே பல இணைப்புக்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. வாழ்க்கை யானது இரசாயன மாற்றத்தால் ஏற்படும் ஒரு நிகழ்ச்சியென்றே கருதப்பட் டது. உலூயிபாஸ்டரும் யோசேப்பு இலிஸ்டரும் 1854 இலிருந்து நுண்ணுயிர் கள் பற்றி ஆராய்ந்து தற்கால கிருமிக் கொள்கையினை உருவாக்கினர். சாள்ஸ் தாவின் என்பார் இதனையும் மற்றைய கொள்கைகளையும் ஒன்றுசேர்த்து வாழ்க்கை பற்றிய புதியதொரு கொள்கையினையே வெளியிட்டனர். தொகுப்புக் கோட்பாடுகளுக்கு ஒரு சிகரமாகத் தாவினியம் அமைந்தது. 1859 இலே “இனங் களின் உற்பத்தி” என்ற நூல் வெளியிடப்பட்டமை தற்கால விஞ்ஞானத் துறை யிலும் தத்துவத்துறையிலும் ஒருபெருந் திருப்பத்தை யேற்படுத்துவதாக அமைந்தது.
அக்காலத்தே வளர்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளியல் வாழ்க்கையி அலும் தொழினுட்பவியலிலும் தாவினிய வாதம் கால்கொண்டு நின்றமை கவனிக் கத்தக்கது. கால்வாய்கள், புகையிசதப்பாதைகள், துறைமுகங்கள் முதலியன கட்டுவதற்கு நிலம் தோண்டப்பட்டபொழுது கிடைக்கப்பெற்ற புதையுயிர் தடங்கள், புவிச்சரிதவியல் பற்றிய அறிவு பெறுவதற்குத் தாவினுக்குப் பெரி அம் துணையாக அமைந்தன. நடைமுறை விவசாய மூலமும் ஆராய்ச்சிக் கூடங் களிலிருந்தும், தாவரங்கள் மிருகங்கள் ஆகியவற்றின் தேர்வு விருத்தி பற்றிய அறிவு கிடைத்தது. அவர்தம் கொள்கையிற் காணப்பட்ட கருத்துக்கள் ஏற் கவே அறியப்பட்டவை. ஆயினும் அக்காலம்வரை அவை தொடர்புறுத்தப் படாது சிதறிக்கிடந்தன. இலமாக்குச் செய்த ஆராய்ச்சிகளின் காரணமாக, சிறத்தல் சம்பந்தமான கோட்பாடுகள் பற்றியும், இனங்களை வேறுபடுத்து வதிலே. சிறத்தல் வகிக்கும் பங்கு பற்றியும் முந்திய அரை தூற்முண்டுக் காலத் தில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுண்டு. சீவராசிகளின் ஒருமைப்பாட் டுக் கொள்கை எல்லா உயிரினங்களிடையேயும் காணப்படும் அடிப்படைத்
19-CP 7384 (12/69)

Page 187
8.
848 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
தொடர்பு-உயிரினவியலின் அடிப்படையெனப் பிரான்சிலே ஜியோபிரி செயின்ற் இலெபிரியினுற் காட்டப்பட்டது. சுற்முடலும் குழ்நிலையுமே மனித சமூகத்தின் வாழ்வினை உருவாக்குகின்றன என்ற கருத்தினைத் தாவின் வெளி யிடுமுன்னரே ஹிப்பொலைற் தெயின், எச. ரி. பக்கிள் போன்ற வரலாற்றறிஞர் அறிந்திருந்தனர். சமூகவாழ்வினதும் பொருளாதார இயக்கத்தினதும் அடிப் படையாகப் போட்டியே அமைந்துளது என்ற கருத்தும். மனிதன் முன்னேற் றம் அவன் உயிர்வாழ்வதற்கு மேற்கொள்ளும் போராட்டம் காரணமாகவே இடம்பெறுகின்றதென்ற கொள்கையும் ஆதாம் சிமிது, தோமசு மால்தசு ஆகி யோரின் கொள்கைகளின் அடிப்படையாகவும், தலையிடாமைக் கொள்கைக்கு ஆதாரமாகவும் விளங்கின. தாவின் சிதறிக்கிடந்த இக்கொள்கைகளனைத்தை யும் ஒன்றுசேர்த்துத் துணிகரமான தமது கோட்பாட்டை, அதாவது இயற் கைத் தேர்வின் மூலமாகவும் தக்கன பிழைத்து வாழ்தற்கான போராட்டம் மூலமாகவும் குழற்கு இணங்கி வாழ்தல் வாயிலாகவே சகல உயிரினங்களும் பேகப்பட்டு வளர்கின்றன எனும் கொள்கையை வெளியிட்டபொழுது, அந் நிகழ்ச்சி ஒரு மாக்கலம் நிறைந்த மிருகவினம் திடீரென ஈடன் பூங்காவிலிறக் கப்பட்டு அவை அதனை இரத்தக்கறைபடிந்த ஓர் காடாக மாற்றியது போன் றிருந்தது.
தாவினிய வாதம் ஆண்டவனே சிவாாசிகளைப் படைத்தான் எனும் நம்பிக் கையை மறுப்பதுபோற் காணப்பட்டது. அன்றியும் சுவர்க்கத்தினின்றும் வீழ்ச்சியுற்றமை, பிரளயம், தெய்வதரிசனம் போன்ற சமயக் கருத்துக்களும் மறுக்கப்பட்டன. பல கோடிக்கணக்கான ஆண்டுகளூடாகப் படிப்படியாய் மாற்றமடைந்து, இயற்கைக் கேற்ப இசைந்து வளர்தலாகிய கருத்தே இப் போது முதன்மைபெற்றது. கிறித்தவ மதத்தின் அடிப்படையினையே தாக்கித் தெய்வநிந்தனைசெய்த ஒருவராகத் தாவின் கருதப்பட்டார். காாசாரமான விவா தங்கள் தொடர்ந்த அக்காலத்திலே பிரித்தானியப் பிரதமர்களில் ஒருவரான கிசிரெயிலி வானரங்கள், தேவதூதர் ஆகிய இருசாராரைத் தேர்ந்தெடுப்பதா கில், தாம் தேவதூதர் பக்கமே சேர்வாரென மிகப் பத்திச் சிரத்தையுடன் கூறி ஞர். அக்காலத்தில் நிலவிய சமயக் கருத்துக்களனைத்தையும் தத்துவஞானக் கருத்துக்களையும், மனிதவினத்தின் ஆதித் தோற்றம், தன்மை, எதிர்காலம் ஆகியன சம்பந்தமான பழைய நம்பிக்கைகளையும் விஞ்ஞான வளர்ச்சி தகர்த்து விடும்போற் காணப்பட்டது.
தத்துவ ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்குமிடையேயுள்ள முரண்பாடு முன் னமே காணப்பட்டது. 1848 வரை தத்துவஞானக் கோட்பாடுகள்-மனிதனின் இயற்கையான நற்பண்பு, இயற்கை உரிமைகளும் கடமைகளும், பகுத்தறிவின் பொதுத்தன்மை, இலட்சியச் சமூகவுடைமைவாதம், ஏகலியவாதம், கான்றிய வாதம் ஆகியனபற்றிய கோட்பாடுகள் அதி முக்கியத்துவமுடையனவாகக் கரு தப்பட்டன. பொதுக்கொள்கைகள் பற்றிய போராட்டங்கள் புரட்சிக்காலத்தி லும் புத்துணர்வுவாதக் காலத்திலுமேயன்றி பிற்போக்குக் காலத்திலும் காணப்
Ji-f67.

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 349
1848 இலே ஏற்பட்ட ஏமாற்றத்தின் பயனுகக் கருத்தியல்பான பொதுக் கொள்கைகள் சிறப்பற்றவையென ஒதுக்கப்பட்டன. மனித வாழ்க்கைக்கு அவை முக்கியமானவையென்ற நம்பிக்கையும் சமூக மாற்றத்திற்கு அவை வழி வகுக்கும் என்ற நம்பிக்கையும் அருகிப்போயின.
மெய்யியலுக்கிருந்த மதிப்புக் குன்றிவிட விஞ்ஞானமே இப்போது முதன்மை பெற்றது. விஞ்ஞானத்திலே யெழுந்த புதியதொகுப்புக் கோட்பாடுகளின் வாயிலாகத் தோன்றிய பொதுக்கருத்துக்கள் சாதாரண மக்களும் விளங்கச் தக்கனவாக இருந்தன; மனிதவாழ்க்கைக்குக் கூடிய சிறப்புடையவாயிருந்தன. கல்விக்கும் கலாசாரத்துக்கும் பெரும் முக்கியத்துவமுடையவாயிருந்தன. இக்காரணங்கள் பற்றியே விஞ்ஞானப் பரிசோதனை, விஞ்ஞானமுறை, விஞ் ஞானக் கொள்கை ஆகியவற்றுக்குப் பெருமதிப்பு அக்கால் ஏற்பட்டது. விஞ் ஞான அறிவினைப் பாப்புவதற்கு மேடைப் பேச்சும் துண்டுப் பிரசுரங்களும் சஞ்சிகைகளும் புத்தகங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. அச் துடன், ஐரோப்பியநாடுகள் பலவற்றிலே பொதுமக்கள் புதிய அறிவினைப் பெறுவதில் ஆர்வமிக்கோாாய் இருந்தனர். எனவே விஞ்ஞானக் கொள்கைகள் விரைவிற் பரவி மக்களைக் கவர்ந்து கொண்டன. விஞ்ஞானக் கருத்துக்கள் பெரும்பாலும் ப்ல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகள் தம் மிடையே கருத்துப் பரிமாற்றஞ் செய்து ஒத்துழைத்தமையாலே தோன்றிய வாதலின் விஞ்ஞான அறிவும் சிந்தனையும் ஐரோப்பிய கலாசாாத்தின் பொது விளைவுகளாகக் கருதத்தக்கவையே. பொது முன்னேற்றத்தின் சார்பாக நாடு களனைத்தும் அரசுகளும் இனங்களும் ஏதோ ஒருவகையில் உதவின. எனவே இந்நூற்றண்டின் முன்னரைக் கூற்றில் இத்துறையிலே முதலிடம் வகித்துத் தலைமை தாங்கிய பிரான்சு அதன் சிறப்பிற் சிறிதளவினை இழந்தது. ஒரு நாட் டில் அல்லது ஓர் அறிவுத்துறையிற் சேர்க்கப்பட்ட தரவுகள் மற்றைய நாட்டு விஞ்ஞானிகளாலும், மற்றைய அறிவுத்துறைகளிற் பயின்ற விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்டுப் புதுக்கித் திருத்தப்பட்டு, எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருது கோள்களாகத் திரட்டப்பட்டன. இவ்வாருக மனித அறிவின் மற்றைய துறை களும் விளக்கம்பெற்றன. இவ்வாராய்ச்சிமுறை பல்வேறு உண்மைகளிடையே ஒற்றுமை காண்பதாய், வளர்ச்சிக் கேதுவாய் பாவசமூட்டுவதாய் அமைந்திருந் தது. 1850 ஆம் ஆண்டில் நிலவிய புத்தார்வத்தினைத் தெனிசன் பிரபு In Memoriam எனும் பாவில் செப்பமாகச் சித்தரித்தார்.
அளப்பிலா மன உறுதியினையும் நம்பிக்கையினையும் ஏற்படுத்திய விஞ்ஞான முன்னேற்றங்களிடம்பெற்ற காலம் முடிவடைய அப்பண்புகளும் நிலைகுலையலா யின. 1870 ஆம் ஆண்டளவில் ஐயமும் கேள்விகளும் விடைபகர முடியா இடர்ப் பாடுகளும் கிளம்பின. விஞ்ஞான அறிவானது தனிப்பட்ட விசேட நெறிகளூ டாகப் பிரிந்து செல்லத்தலைப்பட்டது. அறிவு மீண்டும் தொடர்பற்றதாய்ச் தெறியது. அதன் பின்னர் முன்னிருந்த அளப்பரிய நம்பிக்கை மீண்டும் தலை யெடுக்கவில்லை. தாவினியத்திற்குக் கிடைக்கப்பெற்ற வரவேற்பே புதுக்கால

Page 188
படம்-தொகுப்புக் கோட்பாடு 1800-70
1 பெளதிக விஞ்ஞானங்கள்
ரசாயனம் பொறிநுட்பவியல் பெளதிகம் சடப்பொருள் .له eph) assiT (இயக்கத்தோடு (pou)ே (அணுநிறைகள்) அதற்குள்ள மைப்பு)
தொடர்பு) l
இரசாயன s தாக்கத்தின் Gజ్య ωστι மின்விசை
வெப்பம் 니
வெப்பத்தின் பொறி முறைச் சமவலு சடப்பொருள் சத்தியற்றி பற்றிய புதிய புதிய
கருத்து கருத்து
வெப்பவியக்கவிசையியல் விதிகள் (சடப்பொருளுக்கும் , சத்திக்குமுள்ளதொடர்பு) I straabauáScár elpazásair
புவிச்சரிதவியல் உயிரினவியல் சமூகக்கொள்கை வரலாறு
புவிச்சரிதவியற் உயிருள்ள Guntricts சூழல்ப்ற்றிய காலம் பற்றிய யாவற்றினதும் முன்னேற்றத்திற்கு கருத்துக்கள்
கருத்து ஒற்றுமைபற்றிய வழிவகுக்கும்
கருத்து
95. குறிப்பிட்ட இனங்களின் வேறு தப்பிவாழ்த்ற்குப் குழலுக்கு
கால நிகழ்ச்சி TCS Gunty stilio இசைவதன்
மூலம்வேறுபா டேற்படல்
சிறத்தல் வழியான தக்கனபிழைத்து இயற்கைத் தேர்வு வாழல்
کس جیمی بے ح۔

கல்கள்பற்றி வாக்னரின் தொகுப்புக் கொள்கை
பார்வை ஒசை iN சங்கீதம் கவிதைک۔ நாட்கம் gefitib கட்டட்க்கலே سلہ b பரட்டு
N வாசித்தல்
பெருமிசை நாடகம்.
சமூக அரசியற் கொள்கைகள் போட்டித் தொகுப்புக் கோட்பாடுகள்
மாக்வியக்
கொள்கை
வரலாற்று JJtbtů Jogouab பொதுவுடைமைவாதம்
எல்லைகள் தனிச் சொத்தரிமை பொதுமொழி
மத்தியவகுப்பாரின் இனஉறவு முதலாளித்துவம் நாட்டு ஐதிகக்கதைகள் தாராள staffTyb
W ஒரேஅரசாங்கம்
அரசியற்
ட்டாளிகளின் ம் பாட்டாளி சுதந்திர புரட்சி சுயநிருணயம்
பாட்டாளிகளின் சருவாதிகாரம்
வகுப்புப் பேதமற்ற
ඊ(pæmb

Page 189
352 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
மொன்றின் ஆரம்பத்தினைக் குறித்தது. 1842 இலேயே தாவின் தமது கொள் கையினை உருவாக்கிவிட்டார்; ஆயினும் பதினேழு ஆண்டுகள் தாமதித்த பின் னரே அதனை வெளியிட்டார். 1871 இல் மனிதவினத்தின் சந்ததி (Descent of Men) என்னும் நூல் வெளியிடப்படும்வரை, அக்கொள்கை முற்முக விளக் கப்படவில்லை. ஆயின் இக்கொள்கையினைப் பரப்ப முயன்றேர், பிரதானமாகச் தோமசு அக்சிலி என்பார், உடனடியாக மத எதிர்ப்பினையும் தார்மிகக் கண்ட னங்களையும் எதிர்நோக்க வேண்டியவராயினர். தனிப்பட்டோரது ஒழுக்கத் தின் முக்கியத்துவத்தையும் நல்லொழுக்கக் கோட்பாடுகளின் மதிப்பையும் இக் கொள்கை குறைக்கும் தன்மையுடையதுபோற் முேன்றிற்று. அக்கொள்கை மனிதவளர்ச்சியை மனிதச் சார்பற்றதொரு செயல்முறையாக, சூழலுக்கு நெடுங்காலம் இணங்கி வாழ்வதன் மூலமாக உயிரினங்கள் தப்பிவாழ்வதற்கு நடாத்தும் பெரும் போராட்டத்தின் பெறுபேருகத் தோற்றமளிக்கச் செய்தது. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வியாக்கியானம் கொடுக்கக்கூடிய பல அமிசங் களைக் கொண்டதாக அக் கொள்கை காணப்பட்டமையின், அஃது அறிவாற்றல் சார்பாக ஒரு வெடிகுண்டெனக் கூறலாம். அக்கொள்கையிற் பொருளியல் சம் பந்தமான குழலே வாழ்வினைப்பாதிக்கும் பிரதான காரணியாகக் கொண்டால், அஃது ஒர் உலகாயதக் கோட்பாடாகி ஆன்மிகப் பண்புகட்குச் சவால்விடுவ தோடு தன்னிச்சையாகச் செல்லும் ஒரு வளர்ச்சி முறையில் மனிதமை வெறும் பகடைக் காய்களாக மாற்றிவிடும் சூழலுக்கு இணங்கி வாழ்வதே அக்கொள்கை யின் பிரதான அமிசமாகக் கொண்டால் மனிதர் தமது சொந்த முயற்சியினு லும் அறிவுத்திறஞலும் தம்மிச்சையாகக் குழலுக்கு இணங்கி வாழமுடியுமாக வின் சுய இச்சைக்கும் சுய முயற்சியால் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் வாய்ப் புண்டாகிறது. மனிதர் வெற்றிகரமாகச் சூழலுக்கு இணங்கி வாழ்வதற்கு வாழ்க் கைப் போராட்டமே பிரதான காரணமாக அமையின், சுயநலம், அவா பலாத் காாம், போட்டி, பிணக்கு ஆகியனவே முக்கியத்துவம் பெறும். ஆயின் அப்போ ாாட்டம் தனிமனிதரிடையே நடைபெருது பல்வேறு உயிரினங்களிடையே நடைபெறுவதொன்முயின் மனித ஒற்றுமைக்கும், சிறந்த சமூக அமைப்பிற் கும் சமூகவுடமை வாதத்திற்குமே சாதகமான ஒரு வாதமாக அமையும்.
ஆரம்பத்திலே தாவினியத்திற்கிருந்த எதிர்ப்புக் கடுமையானதாகவும், வெறி புடையதாகவும் இருந்ததாயினும், காலப்போக்கிலே அதனல் ஏற்பட்ட எதிர் விளைவுகள் பல்வேறுபட்டனவாயும் கிளர்ச்சி யூட்டுவனவாயும் அமைந்தன. பல் வேறுபட்ட சிந்தனைப் பிரிவினரும் இக்கொள்கையிலே தத்தம் பண்டைய நம் பிக்கைகளுக்குப் புத்தாதாவு காணக்கூடியதாகவிருந்தது. நாடுகளிடம் காணப் படும் போர்ப்பண்புகளே அவற்றுள் எவை நிலேபெறக்கூடிய தகுதியுடையன வென்பதனை நிர்ணயிக்க முடியும் என்ற கருத்தே நாடுகளிடையே போட்டி மூளு தற்கும், அரசுகளிடையே பிணக்குத் தோன்றுதற்கும் உரிய காரணமெனக் தேசியவாதிகளும் யதார்த்த அரசியலில் நம்பிக்கை யுடையோரும் கூறி நியா பம் காணல் அல்லது விளக்கம் கூறல் இயல்வதாயிருந்தது. உலக வாழ்வில்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 353
பெறும் வெற்றியினை அளவுகோலாகக் கொண்டு ஒர் இனமோ அல்லது வல்ல சசோ மற்றையவொன்றிலும் பார்க்கத் தனிச்சிறப்புடைய தன்மைகளைக் கொண் ளெது என்று கருதுவதற்கு இனவெறியாளரும் ஏகாதிபத்தியவாதிகளும் தாவி னியத்திலே புதிய ஆதாரங்களைக் கண்டனர். குருமாாாயத்திற்கும் மதக் கோட் பாட்டிற்குமெதிரான கொள்கையெனச் சுயாதீனச் சிந்தனையாளர் அனைவரும் தாவினியத்தைப் போற்றினர். கட்டற்ற முயற்சியையும் கழுத்தறுப்புப் போட்டி யையும் ஆதரித்த பொருளாதார அறிஞர் பிழைத்துவாழும் போராட்டம் பற்றி யும் “இயற்கைத் தேர்வு' பற்றியும் உயிரினவியலாசிரியர் கூறுவதற்கு நெடுங்கால முன்பே தாம் தெரியப்படுத்தினர் எனக் கூறிக்கொண்டனர். உணவு விநியோகக் துக்கும் சனத்தொகைக்குமிடையிலுள்ள தொடர்பு பற்றி தோமசு மல்தசு கூறிய கோட்பாட்டினையே தாவின் தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கும் வகை யில் விரித்துக் கூறினர் எனலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டியவற்றைத் தாவினியத்திலே காணமுடியும். தாவினுடைய தொகுப்புக் கோட்பாட்டிலே பல் வேறு துறைகளைச் சேர்ந்த பல அமிசங்கள் சேர்ந்திருந்தமையால், அவ்வமிசங் களைப் பல்வேறு அறிவுத்துறைகளைச் சேர்ந்த அறிஞர் தமக்குச் சார்பாகப் பயன் படுத்தல் சாத்தியமாயிற்று.
அரசியற்றுறையிலே தாவினியத்தின் செல்வாக்காற் சமூகவுடமை வாதமே பெரிதும் பாதிக்கப்பட்டதெனலாம். உலகியற் குழ்நிலையினையே தாவினியம் பெரி தும் வற்புறுத்துமாகையால், உறூசோ காலத்திலிருந்தே சமூகவுடைமை வாதி கள் கொண்டிருந்த நம்பிக்கைக்குத் தாவினியத்திலே விஞ்ஞான ரீதியான ஆதா பத்தினை அன்னர் காணக்கூடியவராயினர். குழலே தாவினியக் கருத்தின்படி மிக முக்கியத்துவ முடையதாகையால், சமூக பொருளாதார முயற்சிகளைப் பகுத்தறி வுக்கெட்டிய வகையில் மாற்றியமைப்பதன் மூலமாகவே சமூக முன்னேற்றம் சாத்தியமாகும் எனக் கூறப்பட்டது. ஆயின் அக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு பெறக்கூடிய கொள்கைகள் ஒன்றில் புரட்சித் தன்மையுடையனவாய் இருக்கலாம். அன்றேற் படிப்படியான வளர்ச்சியைத் தழுவுபவையாக இருக்க லாம். இங்கிலாந்திலே பேபியச் சங்கமானது தாவினியத்திலிருந்து சாதகமான வாதங்களையெடுத்து "படிப்படியாக மாற்றமேற்படுவதனைத் தடுக்க முடியா தென” வாதித்ததுடன், பலாத்காரப் புரட்சிமாற்றங்களுக் கெதிராகவும் •géዶÜT சங்களை யெடுத்துக் காட்டிற்று. இனி தாவினியத்தினுல் உருவாக்கப்பட்ட "அறி வியற் புரட்சியின் " ஆதரவிலே மாக்சிய வாதமும் ஓங்கிவளர்ந்தது. மிகவும் பொறுமையுடன் கவனமாகச் சேர்க்கப்பட்டு வாய்ப்புப் பார்க்கப்பட்ட பொரு ளாதாரத் தரவுகளினை அடிப்படையாகக் கொண்டே மாக்ஸ், ஏங்கெல்ஸ் ஆகி யோரின் கொள்கைகள் வகுக்கப்பட்டனவெனக் கூறுவர். இத்தரவுகளை விளக்கு வதற்கு அன்னர் கையாண்ட கருதுகோள்கள்-அரசியல் சமூக வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களினை உற்பத்திச் சாதனங்களின் அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டே விளக்கமுடியும் எனுங்கொள்கையும் மற்று பல்வேறு பொருளாதார வகுப்பாரிடையே நடைபெறும் போட்டியே வரலாற்றினை ஊக் குஞ் சத்தியாக உளது எனுங் கொள்கையும் விஞ்ஞானக் கருதுகோள்கள்

Page 190
354 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
ப்ோன்ற உண்மைப்படியானவை எனக் கருதப்பட்டன. நியூற்றணியம் பெளதிக விஞ்ஞானத்திற்குத் தொண்டாற்றியது போன்று, பெந்தம்வாதம் அக்காலத்திற் சமூக விஞ்ஞானத்திற்கு எத்துணை தொண்டாற்றியதாகக் கூறப்பட்டதோ, அவ் வாறே இப்போது உயிரினவியலுக்குத் தாவினியம் ஆற்றிய பணி போன்று, மாக் சிசமும் பொருளாதாரம், அரசியல், வரலாறு, சமூகவியல் போன்ற சமூக விஞ் ஞானத்திற்குத் தொண்டாற்றிற்றெனக் கூறப்பட்டது.
உருேபேட் ஒவன், செயின் சைமன், புரியே முதலானேர் போதித்த புதுமை சமூகவுடைமைவாதத்திற்குப் பதிலாக "விஞ்ஞான" நோக்குடைய தொரு சமூகவுடைமைக் கொள்கையினைப் புகுத்துவதாக மாக்ஸ்
யான அல்லது " இலட்சிய'
கூறிக்கொண்டார். இக்கொள்கை தருக்கரீதியான விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்டுள்ளதாற் கூடிய மதிப்பும் நம்பிக்கையுமுடையதெனக் கூறப்பட்டது. தாவினியத்தைப் போன்று அதுவும் மனித நோக்கங்கள் அல்லது கருத்துக்கள் சார்பான விடயங்களைப் பற்றி ஆராயாமல், மனிதவாழ்வின் தவிர்க்கமுடியாத நெடுங்காலப் போக்குப் பற்றியே ஆராய்வதாயிருந்தது. அகிற் பொருளாதார ச் சுற்முடலே பிரதான காரணியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவ்வாதம் பூசலும் போராட்டமும் பற்றியும் குறிப்பிட்டது. தாவினுடைய கொள்கையோ தமது கொள்கைக்கு இருந்த நெருங்கிய தொடர்பு பற்றிய உணர்ச்சியால் உத் கப்பட்டு அவர் தமது ஆராய்ச்சி நூலான தாஸ் கப்பிற்ருலே தாவினுக்கே அர்ப் பணஞ் செய்ய விரும்பினர். இந்நூலின் முதற்பாகம் 1876 இலே வெளிவந்தது. ஆயின் தாவின் அம்மரியாதையினை ஏற்காது தட்டிக்கழித்தார். 1833 இலே மாக் ஸின் இறுதிச் சடங்கின்போது பேசிய ஏங்கல்ஸ், " உயிரியற் சார்பிலே பரிணும விகியினைத் தாவின் கண்டுபிடித்ததுபோல, மனித வரலாற்றிலே பரிணுமவிதி யினை மாக்ஸ் கண்டுபிடித்தார் ' எனக் கூறினர்.
இந்த ஒப்புமை அத்துணை எளிமையானதன்முயினும், ஒருவகையில் மாக்சிச மும், பெந்தமிசமும் பத்தொன்பதாம் நூற்றண்டின் நடுக்கூற்றுக்குரிய வெப்ப வியக்க விசையியல், தாவினியம் ஆகியவற்றின் சிந்தனைப் போக்கையும் நம்பிக் கைப் பாங்கையும் சேர்ந்தனவெனக் கூறலாம். தனிப்பட்டோரிடையும் சமுதாய வகுப்புக்களிடையும் நிகழ்கின்ற போராட்டத்தையும் பூசலையும் இயக்க விசை களாகக் கருதுகின்ற ஒரு சமூக விஞ்ஞானமானது, தப்பி வாழ்வதற்குச் சத்தி பும் போராட்டமுமே அடிப்படையான இயக்க விசைகள் எனக் கருதுகின்ற இயற்கை விஞ்ஞானத்துடன் நெருங்கிய தொடர்புடையதே. சமூக விஞ்ஞானங் களிலும் இயற்கை விஞ்ஞானங்களிலும் கருத்தளவான பொதுத் தத்துவங்களும் உலகாயதச் சார்புங் கலந்து காணப்பட்டன. பழம்பொருளியலறிஞராகிய ஆதாம் சிமிதும் மால்தசும் மில்லும் பேசிய பொருளாதார மனிதனும், கான் மாக்சு பேசிய பொருளாதார வர்க்கமும் நிறைப்படி அளவிடக் கூடியதெனப் பெளதிகவழிஞர் குறிப்பிட்ட திண்ம அணுவும் தாவின் கூறிய உயிரினங்களும் குழலும் இத்தகைய கருத்தளவான பொதுத் தக்துவங்களேயாம். தேவையும்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 355
சப்பிளையும் கூலிவிதியும் கூலி பெறும் பாட்டாளிகள் தவிர்க்க முடியாத வகை யில் வறுமையடைதலும், “சத்திக் காப்பு” தக்கனவிழைத்து வாழல் முதலான தவிர்க்கமுடியாத விதிகளில் யாதும் ஒன்றுக்கமையத் தானுக இயங்கும் இயக்க மொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்பதே இத்தத்துவங்களுக்கெல் லாம் அடிப்படைக் கருத்தாயிருந்தது. எல்லாவற்றையும் ஒரே தடவையில் இல குவில் நம்பவைக்கும் ஒரேவிதமான தன்மையொன்று அக்காலச் சிந்தனையில் இழையோடுவதனைக் காணலாம். மிகப் புரட்சிகரமானவையும் வருங்காலத்துக் குப் பெரும் முக்கியத்துவ முடையவையுமான இக் கருத்துக்களைத் தோற்று வித்த அக்காலத்தின் கோலத்தை-1880 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட இருபதாண்டுக் காலத்தின் கோலத்தை-உணர்தற்கு அக்கருத்துக்களிடையே காணப்பட்ட ஒருமைப்ப்ாட்டை விளக்கிக் கொள்ளல் வேண்டும்.
கலைகள்: விஞ்ஞானத் துறையில் மிகவும் தெளிவாகக் காணப்பட்ட இத்தொகுப் புக் கோட்பாட்டினை, அவ்விருபதாண்டுக் காலத்திலே கலையுலகிலும் காணலாம். ஜேர்மனிய சங்கீதமேதையான இறிச்சட் வாக்னர் ஆற்றிய இசைப்பணி அதற் குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். சங்கீதம், நாடகம், கவிதை, ஓவியம், கட்டி டக்கலை ஆகிய கலைகள் அனைத்தையும் இணைப்பதால் அவை ஒன்றையொன்று வளம்படுத்துமெனவும் கலைமுயற்சியனைத்தையும் ஒன்றுசேர்க்க வேண்டுமென வும் வாக்னர் எண்ணினர். கலையுணர்வினை வெளிப்படுத்தும் மூன்று பிரதான அமி சங்களாய அபிநயம், கவிதை, ஒசையாகியவற்றைச் சிறப்புடைய இசைநாடக மொன்றிற் காணலாமாகையால், தமது குறிக்கோளையுடைய இசைநாடகமே சிறந்ததென வாக்னர் கருதினர். மாலைநேரங்களில் நாலு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறக்கூடிய வகையில், நிபலுங்கன் காவியத்தைச் சேர்ந்த நோடிக்குக் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு நாலங்க இசைநாட கத் தொகுப்பொன்றினைக் கணையாழி என்ற பெயரில் 1850 இற்கும் 1870 இற்கு மிடையில் அவர் பூர்த்தி செய்தார். 1861 இன் பின்னர் அவருக்குப் பவேரிய
மன்னன் இ வது உலுட்விக்கின் ஆதரவு கிடைத்தது. 1872 இல் மாபெரும்
ாம்பிக்கப்பட்டது. யினும் நாலாண்டு கமித்ே
பெயரு நகு ஆாமாக அ ஆயனும ந கெழித்தே அது பூர்தி செயயப்பட்டது. வாக்னரின் கொள்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்குடனேயே அது அமைக்கப்பட்டது. பார்வையாளரின் பார்வையைத்
தடைசெய்யாவகையில் அது அமைக்கப்பட்டது. பக்கவாத்தியகாரர் மேடைக் கும் மண்டபத்திற்குமிடையில், கீழே இடமளிக்கப்பட்டனர். பல காட்சிகளையும் எந்திரங்களையும் ஒளிக் கருவிகளையும் அடக்கும் வகையில், அரங்கு அமைக்கப் Lll-l-gi.
வாக்னருடைய கலைப்பணி ஜேர்மானியரின் தேசியவுணர்ச்சியைப் பெரிதும் கவர்ந்தது. அவரது காலத்தவரான கியசப்பே வேடியின் கலைப்பணியும் இத்தர லியரின் தேசியவுணர்ச்சியைப் பிரதிபலிப்பதாயிருந்தது. அவர் பின்னரெழுதிய ஒற்றெலோவும் போர்ஸ்ராவும் போன்ற இசைநாடகங்கள்/இத்தாலியிலும் பார்க் கச் சேர்மனியிலேயே கூடிய மதிப்பினைப் பெற்றன. அவர் வாக்னரின் அடிச்சு வட்டைப் பின்பற்றினர் எனக் கருதப்பட்டமையும் அவர் பெற்ற மதிப்புக்கு
20-CP 7384 (12169) f

Page 191
956 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
ஓரளவு காரணமாகும். ஏறக்குறைய அவரது காலத்திலே வாழ்ந்த எக்டர் பேளியோ என்பார் மாபெரிய பல்லியக்கோட்டிகளை அமைப்பதனுல் வரும் தன் மைகளை விளக்கினர். அவர் ஐந்நூறு சங்கீத வித்துவான்கள் தேவைப்படும் இசை நாடகமமைத்தா ரென்பது உண்மையாவெனப் பிரசிய மன்னன் அவ ரைக் கேட்டபொழுது, "மாட்சிமை தங்கிய தங்களுக்கு எவரோ தவமுன தக வலினைத் தந்துவிட்டனர். யான் சில தடவைகளில் நானூற்றைம்பது பேருக்கும் இசையமைப்பதுண்டு” எனப் பேளியோ பதில் பகர்ந்தார். இவ்வாண்டுகளிலே இடம்பெற்ற மிகச் செல்வாக்குடைய இசை வளர்ச்சியில், எல்லாவற்றையும் பெரிதாக அமைக்கவிரும்பும் ஒாமிசம் மிளிர்வதனைக் காணலாம். பெரிதுபடுத்தி, எல்லாவற்றையும் உள்ளடக்கி, வலுவுடையதாக்கும் அவா, அக்காலத்திற் பொரு ளாதாரம், அரசியல், விஞ்ஞானம் ஆகிய துறைகளிற் காணப்பட்டவாறே இசைத் துறையிலும் காணப்பட்டது. மக்களனைவரினதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தேசியக் கலைஞராக வேடியும் வாக்னரும் போற்றப்பட்டனர். அவரது தொண் டில் இதுவே சிறப்புடைய சமூகவIசமாகக் கருதப்பட்டது. ஒன்றுபடுத்தி ஒருங்கு தொகுப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வமே பெருஞ்சிறப்புடைய தாம். பல்லிய முறையும் இசை நாடகமுமே, விஞ்ஞானக் தொகுப்புக் கோட்பாட் டிற்கும் அரசியல் ஐக்கியத்திற்கும் ஒக்கவகையில் விசைக் துறையிலே ஏற்பட்ட அபிவிருக்கிகளாகும்.
அறிவாற்றல் நிறைந்த அக்காலச் சூழ்நிலையும் கலையார்வ உணர்வும், விஞ்ஞா னத்தாலும் மெய்யா வியலாலும் ஊக்கப்பட்டு அக்காலத்தின் கோலத்தைக் காட் ஞ்ெ சிறப்பியல்பான இலக்கியத்தினையும் ஒவியத்தினையும் உருவாக்கின. அந்நூற் முண்டின் நடுக்கற்றிலிருந்து, அவதானிக்கப்படும் உண்மைகட்கும் அனுபவிக் கும் உணர்ச்சிகட்கும், நாவலிலும் ஓவியத்திலும் “மெய்ம்மைவாதம்' புதிய தொரு மதிப்பினை யுண்டுபண்ணியது. மனிதனின்/இயற்கைச் சுற்ருடலைத் தெளி வாக விளங்கிக் கொள்வதற்கு விஞ்ஞானிகளைத் தூண்டிய அவாவுடன் நாம் இதனை ஒப்பிடலாம். 1850 இன் முன்னர், தமது காலத்திலே தமது நாடுகளி லுள்ள சமுக வாழ்வினையும் பிரச்சினைகளையும் பிரித்தனிலே சாள்சு திக்கின்சும், பிரான்சிலே பல்சாக்கும் விவரமாக எடுத்து விளக்கி அத்துறையில் வழிகாட்டி யிருந்தனர். 1856 இல் குஸ்ராவ் புளோபெயர் எழுதிய மடம் பொவாரி என்ற நூலும் 1866 இல் இலியோ டொல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நூலும் வெளிவந்ததன் பின்னர், அலெக்சாண்டர் தூமாஸ் 1852 இல் அாங்கேற்றிய இலா டேம் ஒக்ஸ் கமெலியாஸ் என்ற நாடகத்தினைத் தொடர்ந் தும், புதிய இலக்கிய நோக்கு உறுதிப்படுத்தப்பட்டது. ஒவியத்துறையிலே பிரெஞ்சுக்காரரான குஸ்ராவ் கோபெற்று, எட்டுவேட் மொனற், குளோட் மொனற் ஆகியோரின் ஓவியங்கள் பாரிசிலே அக்கால் நிலவிய கற்பனை நவிற் சிக்கு மாமுக இயற்கை நவிற்சியையும் மெய்ந்நவிற்சியையுந் தழுவிய ஒரு புதிய மாடை உருவாக்கின. வாழ்க்கையை அது நடைபெறுமாறே அவதானித்துச் சித்திரித்து-சாதாரண மக்களின் வாழ்க்கையைத்தானும் அவ்வாறு சித்திரித்து
V

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 357
*லேயே V ன் இT தனுடைய சுற்முடலில் அழகும் அர்த்தமுங் கண்டு, அதனை மேலும் கருத் ར་ பாலிவும் விளக்கமும் உடையதாகச் செய்வதே அக்கலைஞரின் பிரதான
g'r ll-ffl:H 6u மாக இருந்தது. அன்னர் அம்முயற்சியில் வெற்றியுங் கண்டனர். தெர்டர்பை லாற்றினை ஆராய்ந்து கற்பதும் எழுதுவதுமாகிய விசேட கலைதானும்
மின்க்பே) க்கினுற் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1850 ஆம் ஆண்டளவில் பெருந் 6956שנL
ள் அப்போது அத்தியாவசியமாயிருந்தன. ஆதாரங்களை மிக நுணுகி தப்பட்ட fதல் உண்மைகளுக்கு ஆதாரம் தேடல், பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுத்தப் கருத்துக்களைக் கண்டனக் கண்கொண்டு நோக்கல் முதலானவை வரலாற் பயன்பர்ேரியனின் ஆயுதங்களாயின. பாந்த பல நூல்களின் ஆதாரத்தையும் குறிப் உயிரிக்களையுங் கொண்டு விளங்கிய ஆராய்ச்சிக் கட்டுரை நூல்கள் சேர்மனியிற் துறைபாதுவழக்காயின. சேர்மனியில் இலியப்போல்ட் வொன் இருங்கும் பிரான்சில் படுத்ங்ஸ்டல் டீ கூலாஞ்சும் பிரித்தனில் வில்லியம் ஸ்ாப்சும் வரலாற்றினை ' விஞ் கல்ஞான" நோக்குடன் எழுதுவதற்கு அத்திவாரமிட்டனர். இலக்கியத்திலும் ஓவி யத்திலும் மெய்ந்நவிற்சியால் ஏற்பட்டது போன்று வரலாற்றிலும் சுவைகுன் றிற்ருயினும் பண்டுதொட்டு நிலவிவந்த மூட நம்பிக்கைகளை ஆராய்வின்றி அவ் வாறே ஏற்றுக்கொள்ளும் பழைய வரலாற்றுமரபுக் கெதிரான ஒரு பண்பாக நாம் அதனைக் கொள்ளலாம். விஞ்ஞானியைப்போல உண்மைகளை ஆராய்ந்து, ஆதாரங்களைச் சலித்தெடுத்து, கருது கோள்களைப் பரீட்சித்து ஆராய்ச்சியிலகப் படும் அறிவு அனைத்தையும் விளக்கும் வகையில் தொகுத்துக்காண்பதே வரலாற் முசிரியரின் அடிப்படைக் கடமையாகும்.
கணக்கிலா வகைகளிலே கலைகள் சமூக மாற்றங்களினலும், அரசியல் இயக் கங்களினுலும் பாதிக்கப்பட்டன. சங்கீதமானது பலரும் அனுபவிக்கும் வகை யிற் பெருமண்டபங்களில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியாக அமையவே, பெரும் பல்லியக் கோட்டிகளேப் பயன்படுத்தல் சாத்தியமாயிற்று. அதற்கு வேண்டிய பணவசதியும் இருந்தது. வாசிக்குமார்வமுடைய பொதுமக்களின் தொகை பெருகவே, மெய்ந்நவிற்சியைத்தழுவிய நாவல்கள் போற்றப்பட்டன-இது பொதுக் கல்வி வளர்ச்சியிலும் சனப்பெருக்கத்திலும் தங்கியிருந்தது. அத்து டன் சுழற்சி அச்சுப்பொறி காரணமாகவும் வியாபார விளம்பரங்கள் காரணமாக வும் புதினப்பத்திரிகைகள் மலிவாகவே வாசிக்கும் பழக்கம் மக்களிடையே பெருகிற்று. சிலாவிய சங்கீத வித்துவான் அன்ரன் துவோறக் நோவே நாட்டு நாடகாசிரியன் ஹென்றிக் இப்சன், இரசிய இசையமைப்பாளன் சிறிம்ஸ்கி கொசாக்கோல் போன்ற வேறுபட்ட அறிஞரிடத்தே காணப்பட்ட தேசிய உணர்ச்சி அக்காலத்து அரசியல் நிலைமையினைப் பிரதிபலித்தது. பல்வேறு துறை களையும் தொகுத்துக்காணும் போக்குநிலவிய அக்காலத்தில் எல்லாவிதமான கலைகளும் சமூக வாழ்வில் ஆழ வேரூன்றின.

Page 192
358 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
பல்வேறு தேசிய இனங்களிடையே பேதத்தை வளர்க்குந் தன்மையு to es தாக அக்கால ஐரோப்பியக் கலாசாரம் காணப்பட்டாலும், அதன் ஒஎகடா பாடு அக்காலத்திலேயே மிகத்தெளிவாக வெளிப்பட்டது எனலாம். இல? * ஓவியம், சங்கீதம் ஆகியன தனிப்பட்ட நாட்டினச் சக்திகளின் அாவஐப்படும் புத்தூக்கம் பெற்றுக்கொண்டிருந்தபோதும், தமது கலாசார வேறுபாட் அவ ஐரோப்பிய மக்கள் பொது இன்பங்காணும் வகையிலே ஒரே மரபுரி 7 தக பங்குகொண்டனர். இவ்வாண்டுகளிலே பலபதிப்புரிமைச் சட்டங்கள் உ'9ே*திே கள் போன்ற ஒழுங்குகளின் மூலம், கலாசாரப் பரிமாற்றம் துரிதப்டுகளிலே பட் தயன்றி, பாதுகாக்கவும்பட்டது. இவ்வொழுங்குகள் 1851 ஆம் ಲಟ್ಟ ஆங்கில-பிரெஞ்சு பதிப்புரிமை ஒப்பந்தத்தோடு ஆரம்பித்து 互8?f ஆம் இத்தி, டிற் புதிய சேர்மன் பதிப்புரிமைச் சட்டத்துடன் முடிவுற்றன. பெயர்ட்ெ"ே விஞ்ஞானிகள் பலர்போன்று இலக்கியத்துறையிலும் ஒவியத்துறையிலும் சீக் சிறந்தோராய்த் திகழ்ந்தோர் சர்வதேசப் புகழுடையோராயிருந்தனர். “வம் னர் , பேளியொ, தேகனெல், டொல்ஸ்ரோய் முதலாய பேரறிஞர் ஐரோப்ப" வெங்கனுஞ் சுற்றித்திரிந்து சென்றவிடமெல்லாம் சிறப்புப்பெற்று இலண்டன் பாரிசு வியன்ன, சென் பீற்றசு பேக்கு ஆகிய இடங்களிளெல்லாம் பேத மின்றி அறிஞர் குழாத்திற் சிறப்பிடம் பெற்றனர். விஞ்ஞானம் அகில உலகிற் கும் பொதுவானதாக இருப்ப கலைகள் ஐரோப்பா முழுவதற்கும் பொதுவாக இருந்தன.
தொழினுட்பவியல் : சிந்தனை உலகும் கலையுலகும் புதிய் விஞ்ஞானக் கருத் துக்களி லும் முறைகளினுலும் மாற்றத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்த அதே காலத்தில் மேற்குலகிலே பொருளியல் சம்பந்தமான் நாகரிகம் பிரயோக விஞ்ஞா னக்கினலும் தொழில் நுட்பவியலினுலும் பெரு மாற்றங்களுக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. நீராவியந்திரம் தூயவிஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான கொன்றன்று. அது கம்மியர், பொறியியல்வல்லார், நடைமுறை உபகரணங்களைக் கண்டுபிடிப்போர் ஆகியோரின் முயற்சியாலேயே உருவாகியது. அக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புதிய விஞ்ஞானத்துக்குமிடையே இருந்த தொடர்பு மிகச் சிறிதே. ஆயின் 1850 ஆம் ஆண்டளவில் ஐரோப்பாவில் ஆசம் பித்த புகையிரதச் சகாத்தத்தோடு தொழிநுட்பத்துறையிற் பெருவளர்ச்சியேற் பட்டது. பிற துறைகளிலும் இவ்வளர்ச்சியின் விளைவுகள் காணப்பட்டன. செப் பமான முறையில் இரும்பை உருக்குதல் உருக்கினைத் தூய்மையாக்கிப் பயன்படுத் தல், சுரங்கப்பாதைகளையமைத்தல், பாலங் கட்டல், சைகைச் செய்தியனுப்பல், நிதிநிர்வாக அமைப்புக்களை நிறுவுதல் போன்ற பல துறைகளிலும் அவ்வாருக முன்னேற்றம் காணப்பட்டது. உருக்குச் செய்தலாகிய பெசமர்முறை 1850 ஆம் ஆண்டுகளில் விருத்தி செய்யப்பட்டது. 1867 இன் பின்னர் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் அம்முறை கையாளப்பட்டது. அதன்பின்னரே நுணுக்குயிர் ஆராய்ச் சிக்குப் பெரிதும் உதவிய நுணுக்குக்காட்டி மூலமாக இரும்பு, உருக்கு எனுமிவற் றின் உள்ளமைப்பை ஆராய்தல் சாத்தியமாயிற்று. அவ்வாராய்ச்சியின் பயனுக உலோகவியலிலே கலப்பு லோகங்கள் செய்யப்படலாயின. நூற்முண்டின் முதற்

விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர்ச்சியும் 359
/Gadu மின்வலுத்தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆயின் அந்நூற் ன்டின் இரண்டாம் கூற்றிலேயே ஐரோப்பாவெங்கணும் விரைவான தந்தித் * Tடர்பு நிறுவப்பட்டது. 1866 இலே அத்திலாந்திற் கூடாக தந்தி வடக் ஏற்படுத்தப்பட்டது. காந்தத்துக்கும் மின்வலுவிற்குமிடையிலுள்ள باLi"الزادا தெர்டர்பை ஆராய்ச்சி செய்த பெளதிக விஞ்ஞானிகள், அவ்வாராய்ச்சிகளின் பயனக மின்வலுவினைப் பெறுவதற்கு தைனமேர்வைப் பயன்படுத்தலாமென்ப கைக் கண்டறிந்தனர். 1870 ஆம் ஆண்டளவிலே கைக்கொழிற்றுறையில் தைனமோ கையாளப்பட்டாலும், பல காலத்தின் பின்னரே அது அத்துறையிற் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. கட்டிடத்திற்குப் பண்டுதொட்டுப் பயன்படுத் தப்பட்ட பொருட்களான கல்லும் அறுகல்லும் மாமுமே பொதுவாகப் பயன் படுத்தப்பட்டாலும், இரும்பு, உருக்கு கொங்கிறீற்று முதலியனவும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டன.
உயிரினவியல், விஞ்ஞானத்தின் துரிதமான வளர்ச்சி காரணமாக மருத்துவத் துறையிலும் விரைவான அபிவிருத்தி காணப்பட்டது. சுகாதாரத்தினைச் சீர்ப் படுத்தல் நோய்களைத் தடுத்தல், சீழெதிர் அறுவைச் சிகிச்சை, உணர்ச்சி நீக் தல் முதலான விடயங்களிலே அத்தகைய அபிவிருத்தி காணப்பட்டது. விஞ் ஞான முறைகளைத் தழுவி விவசாயம் வளர்ச்சியடையவே உணவுற்பத்தியும் பெரு கிற்று. பிரித்தனில் வேத்தியல் விவசாயச் சங்கம் 1838 இலிருந்தே பணியாற்றி வந்துளது ; விவசாய ஆராய்ச்சிக்கென முெதம்ஸ்ரெட் பரிசோதனை நிலையம் 1842 இல் நிறுவப்பட்டது. நிலக்கிழானும் குத்தன்கக்காரனும் வடிகால் முறை சமைக்கல், ஆழ உழுதல், புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தல் எனுமிவ்விட பங்களிலே துந்து முதலீடு செய்தமையால், உயர்வேளாண்மை சாத்தியமா யிற்று. அதன்பயணுக 1846 இன் பின்னர் முதற்றடவையாக வேற்று நாட்டுக் தானியம் உண்குட்டுச் சந்கைக்கு வரியின்றி அனுமதிக்கப்பட்டது. இரசா
ஆராய்ச்சியில் பய6), செயற்கை வளமாக்கிகளும் கால்நடையுணவான 96ðist Episco, i, ; Ahli " ", vyhl. 21. 1860 ஆம் ஆண்டுகளில் நீராவியினுல் இயக்கப்பth வி. 10 1.1ங்கள் பாக்கப் பயன்படுத்தப்பட்டன. பொது
வாக மேற்கையோப்பிய விவசாயத்துறையின் றெப்பியல்பாக இம்முன்னேற்றங் கள் திக) 1ன. இவ்வாருக உணவுற்பத்தி Frandulu பெருகிற்று.
இவ்விருபதாண்டுகளிற் காணப்பட்ட முன்னேற்றமானது தொழில் நுட்பச் செயல்முறையூடாக விஞ்ஞானம் எப்பொழுதும் மனிதவினத்திற்கு அளவிலா நன்மை பயக்கும் என்ற கருத்தினைத் தெளிவாக நிலைநாட்டியுள்ளது. இதற்கு முன்னர் ஒருபொழுதும் இத்துணையறிவும் திறமையும் ஆற்றலும் மனித இனத் கின் சுகம், செல்வம், பொதுநலம் முதலானவற்றிற்காகப் பரந்த அளவில் பெரு மனுகூலத்துடன் பயன்படுத்தப்பட்டதில்லை. சாதாரணமான வாழ்க்கை வசதி கள் தாமும்-உதாரணமாக தீப்ட்ெடி, மலிவான சவர்க்காரம், தையல் இயந் திரம், வசதியான விட்டுத் தளபாடங்கள் முதலானவையும்-இவ்வாண்டுகளி லேயே பெருவழக்காகத் தலைப்பட்டன.

Page 193
360 மேற்கு ஐரோப்பாவின் புத்தமைப்பு
ஆயினும் மனித விடயங்களைப் பொறுத்தவரை தொழில் நுட்ப அறி. நன்மையினையும் தீமையினையும் ஒருங்கே விளைவிக்கும் தன்மையுடையது. . வியந்திரங்களையும், தைனமோக்களையும், தயார்செய்யும் உலோகவியட் ? கொண்டு துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் உருவாக்க முடியும்; கொழுவை வாளாகமாற்ற முடியும். தென்மாக்குக் கெதிராக 1864 இலும், ஒசுத் திரியா ஹங்கேரிக்கெதிராக 1866 இலும், பிரான்சுக் கெதிராக 1870 இலும் kதிய பிரசிய இராணுவம் ஈட்டிய மாபெரும் வெற்றிகள், விஞ்ஞானத்தினலே போர் முறைகளும் எத்துணை மாற்றத்துக்குள்ளாயின என்பதை ஐரோப்பாவிற்கு எடுத் துணர்த்தின. படைவீரரையும் படைக்கலன்களையும் போர்க்களத்துக்கு விரை வாகவும் எளிதாகவும் ஏற்றிச் செல்லுதற்குப் புகையிரதப் பாதைகள் உதவியா யிருந்தன. அன்றியும் வெகுதொலைவிலுள்ள பொருள்களுக்குமே செவ்வையாக இலக்குவைத்து, விரைவாகச் சுடக்கூடிய பீரங்கிகளும் அப்போர்களின் முடிவை நிர்ணயித்தன. தந்தி மூலமாகச் செய்தியனுப்பிப் புகையிரதங்கள் மூலமாகப் படைத்துணை வந்தடையும் வரையும் சிறுபடையொன்று பெரும்படையை எக் துணைக்காலம் நிருவகிக்கமுடியும் என்பது பற்றித் தவமுன முடிபுகொண்டமை பும் பிரான்சியர் 1870 இற் பட்ட தோல்விக்கு ஒரு பிரதான காரணமாக இருந் தது. விஞ்ஞான ஆராய்ச்சியால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுக்குப் பிரான்சிய -பிாசியப்போர் ஓர் எடுத்துக்காட்டாகும். சிருட்டித்தவன் எதிர்பாராத வகை யிலும் அவைைடய கட்டுப்பாட்டுக்கு அமையாமலும் நடக்கின்ற ஒரு பூதம் போன்றது விஞ்ஞானம் எனலாம்.
மேற்கைரோப்பாவின் பரந்த பொருளாதார நிதிச்செல்வங்களுடனும் புதிய சமுதாய அரசியல் நிறுவனங்களுடனும் விஞ்ஞான தொழில்நுட்பத் திறன்கள் இணக்து ஆக்கத்துக்கு ஏதுவான பெருஞ்சத்தியாக மனிதனுக்கு வாய்த்தன. அ." நன்மைக்கே பயன்படுத்தப் பழகாது பொறுப்பற்ற வகையில் அவன் பயன்படுத்துவானுயின், தண்டனையாக அவனே அழிந்தொழிய வேண்டி நேரி டும். விஞ்ஞானத்தினுல் உந்தப்பட்ட அறிவாற்றற் குழ்நிலையானது எவ்வாறு உலகாயதத்தினையும் மெய்மை வாதத்தினையும் ஊக்கிற்ருே அவ்வாறே அச்சூழ் நிலை மாக்ஸியவாதத்தினையும் மெய்யாசியலையும் ஆதரித்தது. 1871 இலே ஐரோப் பாவிலே உதித்த புதிய காலத்திற்குச் சிறந்த உதாரண புருடராக காள் மாச் சும் ஒற்முேவொன் பிஸ்மாக்கும் திகழ்ந்தனர். தொழில்நுட்ப வியலின் உதவி யினுல் உருவான புதிய சத்திகள் மனித சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அச் சமுதாயம் விஞ்ஞானத்திலே இருந்த மோகங் காரணமாக உலகாயதப் போக்குடையதாக இருந்தது. இவ்விணைப்பு எதிர்காலத்திலே பிரதான விளே வுகளே ஏற்படுத்தக்கூடியதாக அமைந்தது.

அத்தியாயம் 14
s
மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும்
1890 ஆம் ஆண்டளவில் இத்தாலி ஜேர்மனி ஆகிய நாடுகளிலே பொருளாதார மாற்றங்கள் ஏற்கவே பெருவிளைவுகளே ஏற்படுத்தியிருந்தன. ஏற்கவே விளக்கிய வாறு, ஐரோப்பாவில் எப்பகுதியிலிருந்தும் வேறெப் பகுதிக்கும் விாைவிற் பயணம் செய்தற்குப் புகையிரத சகாத்தம் வழிவகுத்தது. புதிய வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராயிருந்த எவ்வரசும் தனது பொருளாதாரத்தை விரைவாக விருத்தி செய்தற்கு இப்போக்குவர்த்து வசதி வழி வகுத்தது. மத் திய ஐரோப்பிய அரசுகளனைத்துள்ளும் இவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்துவ தற்கு மிகவும் சாதகமான நிலையில் இரண்டு அரசுகள் இருந்தன. நாட்டினை மேனுட்டு மயமாக்குவதில் ஆர்வம் கொண்ட ஒட்பமிக்க அரசாங்கத்தினை யுடையதாய், வட இத்தாலியிலே கேந்திரத்தானம் வகிப்பதாய் அரசமைப்புக்கு முடி கட்டுப்பட்ட முடியாட்சி படைத்தாயிருந்த பீட்மொன்று-சவோய் இராச்சி யம் இவற்றில் ஒன்ரும். எதிர்காலத்திலே இத்தாலி சுதந்திரம் பெற்று ஐக்கியப் பதெற்கு அதுவே தலைமை தாங்கத் தகுதியுடைய நாடென்ற புகழும் அந்நாட் டிற்கிருந்தது. மற்றைநாடு பிரசியா பல வழிகளிற் காலத்துக்கேற்ற பக்குவ மடைந்த இராணுவ அமைப்பும், உள்ளூர் ஆட்சியமைப்பும் ஏற்கவே கொண்டி ருந்த நாடு அது. பரந்த ஜேர்மன் ஆள் புலங்களையும் நலவுரிமைகளையும் கொண்டதாய் அது நிகழ்ந்தமையின், ஒசுத்திரியாவைத் தவிர்த்து ஜேர்மன் ஐக்கியத்தினை உருவாக்குவதற்கு அந்நாட்டையே எல்லா அரசுகளும் நம்பிக்கை யோடு நோக்கின. 1850 இற்கும் 1870 இற்குமிடையில் இவ்விரு நாடுகளும் எவ் வாறு பொருளாதாரத் துறையில் வளர்ச்வியடைந்தன? இவ்வளர்ச்சி ஜேர்மனி இத்தாலி ஆகிய நாடுகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதித்தது?
/*
கவூர்
1861 இல் இறக்கும் வரையும், இத்தாலிய அரசியலில் மிகச் சிறப்புடையோ
ஞய் விளங்கியவன் கமிலோடி கவூர் என்பானே. அவனது காலத்தில் மேற்கை
ரோப்பாவில் வாழ்ந்த பாராளுமன்றத் தலைவர்களைப் போன்று, அரசியற் சுதத்
திரங்களையும் ஒழுங்கு முறைகளையும் கடைப்பிடிப்பதில் அவன் மிக விசுவாச
217 ஆம் பக்கம் பார்க்க.
36.

Page 194
362 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
மான ஒரு தாராளவாதியாவான். அன்றியும், தனது நாட்டின் விவசாயம்,
தொழில், நிதி நிலைமை முதலானவற்றை தற்கால முறைகட்கேற்ப வளர்க், வேண்டுமென்ற எண்ணத்திலும் அவன் தாராள மனப்பான்மை உடையவனுயி ருந்தான். தற்கால விஞ்ஞான முறைகளையும் எந்திர சாதனங்களையும் பயன் படுத்தி அவன் சொந்தக் கமங்களிலே பெருவருவாய் கண்டவன். இளைஞனுக அவன் இங்கிலாந்து, பிரான்சு, சுவிற்சலாந்து எங்கணும் பயணஞ் செய்திருந் தான். விவசாயம், கைத்தொழில், பாராளுமன்ற அரசாங்கம் ஆகிய துறைகளில் மிக முன்னேற்றமான மேற்கத்திய முறைகளை அக்கறையுடன் பயின்றவன் அவன். மேலே விவரிக்கப்பட்டுள்ள புதிய நிறுவன முறைகள் யாவும் அவனைக் கவர்ந்தன. பீட்மொன்றையும் பின்னர் படிப்படியாக இத்தாலி முழுவதையும் "மேனுட்டு மயமாக்குவதே" அவன் வாழ்வின் குறிக்கோளாயிற்று. பிரித்தனி அலும், பிரான்சிலும் புகையிாதப் போக்குவரத்து, தொழிற்சாலைகள், ஆலைகள், வங்கிகள், வர்த்தக தாபனங்கள் முதலியன இயங்குவதனைக் கவூர் கவனித்தான். இவையே இத்தாலியின் பொருளாதாரச் செழிப்பிற்குச் சிறந்த வழிகளென்பது அவன் கருத்தாயிற்று. 1850 ஒற்ருேபரில் பீட்மொன்றில் விவசாய, வர்த்தக கடற்றெழில் அமைச்சனுக அவன் பதவியேற்றன். அவன் பிரான்சு, பெல்சியம் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் பல வர்த்தகப் பொருத்தனைகளைச் செய்து கொண்டான். இவை கட்டுப்பாடற்ற வர்த்தகம் நிலவிய மேற்கைரோப்பியப் தேசத்தோடு பீட்மொன்றை இணைத்தன. நிதியமைச்சனுகவும் பதவியேற்ற அவன் உடனடித் தேவைகளுக்கென உள்நாட்டுக் கடன் மூலமும், வெளிநாட்டில் இங்கிலாந்திடமிருந்து பெற்றதொரு கடன் மூலமும் பணம் பெற்றன். அகிலொரு பகுதி கொண்டு அவன் மேலும் புகையிரதப் பாதைகளமைத்தான். 1852 நவம்ப ரில் அவன் தனது சொந்த அமைச்சினை அமைத்துக் கொண்டான். பீட்மொன் றின் தெருக்கள், புகையிரதப் பாதைகள், கப்பற்றுறைமுகங்கள் முதலானவற் றைத் திருத்துவதும், வணிகத்தை விருத்தி செய்து நிதி நிலைமையினைப் பலப படுத்துவதுமே அவ்வமைச்சின் உடனடிக் கடமைகளாயிருந்தன. இராணுவத் தில் இளமைப் பிராயத்திலே பொறியியல் நிபுணனுகக் கடமையாற்றியதன் பய னகத் தொழினுட்பம் வல்லானுெருவனின் நோக்கையும் அனுபவத்தினையும் அவன் பெற்றிருந்தான். அரசியற் பிரச்சினைகளை ஒசொழுங்கு முறைப்படி, நன் கறிந்து தர்க்க ரீதியாக அணுகி, பொறுமையுடன் பரிசீலனை செய்து, தகுந்த முடிபினை மிகக் கவனத்துடன் தேடிக் கண்டுபிடிக்கும் தன்மை பெற்றிருந்தான். 1854 அளவில் கிறிமியப் போர் காரணமாக வெளிநாட்டலுவல்களில் அவன் தன் கவனத்தைத் திருப்ப வேண்டியேற்பட்டபொழுது, சீரானதொரு பொருளாதார அடிப்படையில் பீட்மொன்றை உறுதிப்படுத்தி, அதன் பொருளாதார வாழ்வினை மேனுட்டுப் பொருளாதாரத்தோடு இணைப்பதில் வெற்றி கண்டான். பிரித்தானிய பிரெஞ்சு முறைகளைத் தழுவி, வணிகக் கூட்டுத் தாபனங்களையும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களையும் கூட்டுறவுச் சங்கங்களையும் நிர்வாக அமைப்பினையும் .
325-43 ஆம் பக்கம் பார்க்க.

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 363
இராணுவத்தையும் தற்காலத்துக்கேற்ற வகையில் சீர்செய்தற்காகச் சட்டங் சளியற்றினன். ஆயின் இத்தாலியின் எஞ்சிய பகுதிகள், ஒசுத்திரியர், போப்பா $ர் அல்லது பூர்பன் மன்னர் ஆகிய இத்திறத்தாரின் ஆட்சியிலே பொருளாதார வளர்ச்சியின்மைக்கு எடுத்துக் காட்டாக இன்னும் பின்தங்கியிருந்தன.
1856 இற் கிறிமியப் போர் முடிவுற்ற பின்னர், மீண்டும் மூன்முண்டுக் காலத் துக்குத் தீவிரமான பொருளாதார விருத்தித் திட்டமொன்றினைக் கவூர் ஆரம் பித்தான். நாற்பதாண்டு அமைதியின் பின்னர், அப்போது ஐரோப்பிய வல்லாசு களிடையே போர் வந்துற்றமையின், கவூர் பொருளாதார பலத்தோடு இராணுவ பலத்தையும் பெருக்க வேண்டியவனுஞன். இராணுவ முக்கியத்துவமுடைய புகையிரத பாதைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டன. பீட்மொன்றைப் பிரெஞ்சுப் பிரகேசக்கோடு இணைக்கும் வகையில், மொன்செனிஸ் சுரங்கம் அல்ப்சு மலை யூடாகக் குடையப்பட்டது. கடற்படைத் தளமாகத் திகழ்ந்த ஜெனுேவா, புதிய கடற்றுறைகள், பண்டமேற்றும் வசதிகள் முதலான முன்னேற்றங்களுடன் பெரும் வர்த்தகத் துறைமுகமாக மாற்றப்பட்டது. புகையிரதப் பாதை மூல மும் நீராவிக் கப்பல்கள் மூலமும் பீட்மொன்று மேனுட்டோடு நெருக்கமாக உறவு கொள்ளலாயிற்று. தொடர்ச்சியான பல இராசதந்திர உறவுகள், போர்கள் ஆகியவை மூலம் கவூர் 1861 இல் இறக்கு முன்னமே பீட்மொன்றை மையமாகக் கொண்ட ஓர் இத்தாவிய இராச்சியத்தை உருவாக்கியிருந்தான். இவ்விராச்சி பத்திலிருந்து வெனிசியாவும் உரோமும் இன்னும் தவிர்க்கப்பட்டேயிருந் தன. கவூர் அவ்விராச்சியத்தை உருவாக்கிய வரலாறு பின்னர் விளக்கப்படும்: கவூரின் சாதனைகளுள் இந்த அரசியற் சாதனையே மகத்தானது. ஆயின் அவனது முழுக் கிட்டத்திலும் பிரதான இடம் வகித்த பொருளாதார அபிவிருத்தியின் பின்னணியிலேயே இச்சாதனை கைகூடிற்று. அந்தப் பொருளாதார அபிவிருத்தி யொன்றே இத்தாலியின் வரலாற்றில் அவனுக்கு உயர்ந்தவோர் இடத்தைப் பெற் அறுக் கொடுத்தற்குப் போதியதாகும். இசுப்பெயினிலும் போத்துக்கலிலும் தாராண்மைக் கோட்பாட்டைக் தழுவி அரசமைப்பிற் செய்யப்பட்ட பரிசோ தனைகள் போலாது, பீட்மொன்றின் வளர்ச்சி நவீனமான உறுதிமிக்க பொருளா தார, சமூக அடிப்படையிலே தங்கியிருந்தது.
ஐக்கிய இத்தாலி
1861 இல் இத்தாலி இராச்சியம் உருவாக்கப்பட்டதன் பின்னரும், பீட் மொன்று நாட்டின் எஞ்பிய பகுதிகளினின்றும் வேறுபட்டதாகவேயிருந்தது. பொருளாதாரச் செல்வத்தையும், அபிவிருத்தியையும் பொறுத்த அளவில், உலொம்பாடி, தஸ்கனி, போப்பாசுகள், நேப்பிள்ஸ் ஆகியவற்றிலும் பார்க்கப் பீட்மொன்று வெகுதூரம் முன்னேறியிருந்தது. பீட்மொன்று பிரதான பட்டி னங்களான ஜெனுேவா, தியூறின், அலெக்சாந்திரியா, மிலான் முதலானவற்றை இணைக்கும் 850 கிலோ மீற்றர் புகையிரதப் பாதையினைக் கொண்டிருக்க,
* 377-85 g., ib udatb штitéa.

Page 195
364 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
உலொம்பாடியில் 200 கிலோ மீற்றரும் தஸ்கனியில் 300 கிலோ மீற்றருமே புகை பிரத பாதையின் நீளமாயிருந்தன. நேப்பிள்சிற் புகையிரதப் பாதை இருந்தில தென்றே கூறலாம். வாழ்க்கைத் தரத்தையும் கல்வியறிவையும் பொறுத்தவன்ா, பீட்மொன்றிற்கும் மற்றைய அரசுகட்குமிடையில் பெரும் ஏற்றத்தாழ்வு காணப் பட்டது. பிரிவுச் சத்திகளும் உள்ளூர்த் தனிப் பண்புகளும், மொழியைப் பொறுத்த அளவிற்கூட மிக வலுவுடையதாயிருந்தன. வடக்கிற்கும் தெற்கிற்கு மிடையே காணப்பட்ட வேறுபாடு, இருவேறுபட்ட வாழ்க்கை முறைகளுக் கிடையே நிலவிய வேறுபாடாகும். அக்காலத்தில் உரோமாபுரி இத்தாலியிராச்சி யக்தோடு இணைக்கப்படாமையாலும், இத்தாலி தீபகற்பத்தின் புவியியல் அமைப்புக் காரணமாகவும் இவ்வேறுபாடும் மேலும் வலியுறுத்தப்பட்டது. 1870 அளவில் உரோமாபுரியை இத்தாலிய இராச்சியத்தில் அனுமதித்ததன் மூலம் புவியியல் ஒருமைப்பாடு ஏற்பட்டபொழுது, அரசியலொருக்கத்தின் குறு கிய கால விளைவுகளாகப் பொருளாதார சமூக வாழ்க்கையிலே பெரும் குழப்ப மும் சீர்குலேவும் உண்டாயின.
பிரிவுச் சக்திகஃப் போக்கும் அக்தியாவசிய வழிவகைகள்-பொதுச் சட்டக் கோவை, புதிய நிருவாக அமைப்பு. கல்விமுறை, கூடிய பொருளாதார வளர்ச்சி-நீண்டகால மாற்று மருந்துகளாகும். பொருளாதார சமூக வாழ்வில் கூடிய ஒருமைப்பாடு ஏற்பட்டு, அரசியலிஃணப்புப் பலப்படுமுன்னர் இத்தாலி ஒன்றுபட்டு வளர்ச்சியுறுவதற்கு இன்னும் இரண்டு மூன்று சந்ததிகள் கழிய வேண்டியதாயிற்று. இதற்கிடையில் எல்லாவற்றையும் தகர்த்தெறிய வல்ல ஏமாற்ற மனப்பான்மை வந்துற்றது. ஒற்றுமை வரிப்பளுவைக் குறைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆயின் அதுவோ வரிப்பளுவைக் கூட்டிற்று. அரசிய &லக்கியத்திற்குப் போர்களில் ஈடுபட வேண்டுமாதலால், அது பெருஞ் செல வினை விளைவிக்கக் கூடியதாயிருந்தது. நாட்டில் பண நெருக்கடி பெரிதும் காணப்பட்டமையால், நிருவாகச் சீர்திருத்தத்துக்கும், கல்வியபிவிருத்திக்கும் மூலதன வளர்ச்சிக்கும் வேண்டிய திட்டங்கள் தளர்ந்தன. இராணுவ, கடற் படை நிறுவனங்களில் “பெருவல்லரசாகத் ' திகழ்வதற்கு வேண்டிய விலை யுயர்ந்த இராணுவ உபகரணங்கள் வைத்திருப்பதற்கு அவசியமான கைத் தொழில்கள் நாட்டில் இன்னும் அபிவிருத்தியடையவில்லை. இயற்கை வளங்க ளான இரும்பும், நிலக்கரியும் இத்தாலியில் வேண்டியாங்கு இல்லாத காரணத் தால், அதன் கைத்தொழில் வளர்ச்சி மிக மந்தமாக இருந்தது.
இப்பொருளாதார இடர்ப்பாடுகள் புதிய அரசமைப்பின் செயற்பாட்டில் பிர தான விளைவுகளை ஏற்படுத்தின. 1861 இன் பின்னர் புதிய இராச்சியத்தின் தேவைகட்கேற்ப உருவாக்கப்பட்ட பீட்மொன்றுப் பாராளுமன்ற அரசமைப்பு, ஒரளவிற்கு 1830 ஆம் ஆண்டுப் பிரெஞ்சு அரசமைப்பினை ஒத்ததாயும், ஒாள விற்கு 1832 இன் பின்னரிலிருந்து ஆங்கில அரசமைப்பினை ஒத்ததாயும் உரு வாக்கப்பட்டிருந்தது. 2 கோடி மக்களைக் கொண்டிருந்த அந்நாட்டில் சொத்துரி மைத் தராதரங்களினல் நிர்ணயிக்கப்பட்ட வாக்குரிமை கொண்டோர் ஏறக் குறைய 1,50,000 போேயிருந்தனர். பாக்கக் காணப்பட்ட கல்வியறிவின்மை,

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 365
பலமான உள்ளூர்ப் பற்று, பிரிவினையுணர்ச்சி, கட்சிமுறை ஆகிய அனைத்தும் பாராளுமன்ற அரசாங்க முறைக்கு இடையூருயின. உயர்ந்த கோட்பாட்டின் வழி பாராளுமன்றக் குழுக்கள் உருப்பெருது, பிரதேச அடிப்படையிலேயே உருப்பெற்றன. அவற்றிற் பல பீட்மொன்றினை எதிர்க்கும் மனப்பான்மையுடை யனவாய்க் காணப்பட்டன. அரசாங்கங்கள், பலவீனமுடையனவாயும் உறுதி யற்றனவாயுமிருந்தன. அரசியல் எப்பொழுதும் ஊழல் நிறைந்ததாகவே காணப் .7ختیجے۔سالا
1860 இல், தேசீயப் படைகளுக்கும் (இவை பெரும்பாலும் பீட்மொன்றுக்குச் சார்பானவை) கொள்ளைக் கூட்டங்களுக்குமிடையே தெற்கிற் போர் மூண்டது. போப்பரசரின் நாட்டிலே கஞ்சமடைந்திருந்த, நேப்பிள் சின் முன்னைநாள் மன் னன் இரண்டாம் பிரான்சிஸ் இக்கொள்ளைக்காாருக்கு ஊக்கமளித்தான். அதி குடிமக்கள் பங்குகொண்ட-இரு பக்கத்திலேயும் மிருகத்தனம் தலைவிரித்தாடிய -அழிவுக்கிடமான உண்ணுட்டுப் போராகும். ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத் துக்குத் தெற்கு இத்தாலி வேண்டா வெறுப்பாகவே ஐக்கிய அமைப்பில் இடம் பெற்றிருந்தது. புதிய இராச்சியத்திலே பங்கு கொள்வதில் அதற்கு எவ்வித 'ஆர்வமும் இருக்கவில்லை. வடக்கே தியூரின் நெடுந் தொலைவிலிருந்தமையினல், அது உண்மையான தேசீயத் தலைநகராகப் போற்றப்பட்டிலது. இருபகுதிகட் கும் நன்மையளிக்கா வகையில், நாட்டின் எஞ்சிய பகுதியிலிருந்து பாராளுமன் றத்தினைத் தனிப்படுத்தவே கியூரின் உதவிற்று. 1865 இல், தியூரினிலிருந்து புளொரென்சிற்கும், பின்னர் 1871 இல் உரோமிற்கும் தலைநகர் இருதடவை மாற் றப்பட்டமை நிர்வாக ஒழுங்கினைச் சீர்குலைத்தது. இக்காரணங்களின் பயனுக, புதிய இத்தாலியில் அமைதியேற்படுவதற்கு நீண்ட காலமெடுத்தது.
பத்தாண்டுக் காலம் நீடித்த நெருக்கடியின் விளைவுகள் 1861-71 இற்கு மிடையே அடங்கியிருப்பின், எல்லாம் நலமாகவே முடிவுற்றிருக்கும். 1866 இல் வெனிசியாவும், 1870 இல் உரோமும் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. இவ் வாறு சிறுச்சிறு பிரதேசங்களை ஒவ்வொன்முக இணைத்து ஐக்கிய இத்தாலியை உருவாக்கும் இம்முயற்சி போராட்டமின்றிக் கைகூடியிருந்தால், நாட்டின் ஒரு மைப்பாடு உறுதி படைக்கதாக இருந்திருக்கும். ஆயின் ஒவ்வோர் இராச்சிய இணைப்பின் போதும் போரில் ஈடுபடவேண்டியிருந்தமையின், இத்தாலி எப்போ தும் அவதானமாகவும், போருக்குத் தயாராகவும் இருக்கவேண்டிய நிலையேற் பட்டது. எனவே பெருஞ் செலவிலேயே இப்பகுதிகளிணைக்கப்பட்டன. நாடு அத்தகைய பெருஞ்செலவினைத் தாங்கிக் கொள்ளமுன்னர், "பெருவல்லரசு “ என்ற புதிய தராதரத்திற்கேற்ப வாழ்வதற்கு கடுமுயற்சி செய்து. பெரும் படை திரட்டுவதற்கும், கவசம்பூண்ட கடற்படையினை நிறுவுவதற்கும், சிறந்த படைக் கலச்சாலைகளமைப்பதற்கும் கடற்படைத் தளங்களையமைப்பதற்கும் பெருந் தொகையான பணம் செலவிடவேண்டியிருந்தது. 1871 இன் பின்னர் பெரிய நிதி நெருக்கடியை உண்டுபண்ணும் வகையில், கடுமையான வரியும், தாராளமான கடலும் நாட்டிற்கழிவு தேடும் தேசீயக் கடனுக வளர்ந்து கொண்டே சென்றன.

Page 196
366 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
ஆண்டாண்டுதோறும் தேசீய வரவுசெலவுத் திட்டத்திலே பற்ருக்குறை ஏற்படு வது வழக்கமாயிற்று. 1866 இல் 2,300 இற்கு மேற்பட்ட கன்னியர் மடங்களும், ஆச்சிரமங்களும் மூடப்பட்டு, அவற்றின் நிலபுலங்கள் பறிமுதல் செய்யப்பட் டன. ஆயின் வரலாற்றின் ஏனைய “ எதிர்பாராப் பேறுகள்” போன்று தேசிய நிதி நிலையைச் சீராக்குவதில் இம்முயற்சி பயனளித்திலது. புவியியல், அரசியல் அடிப்படையில் ஐக்கியம் ஏற்படுத்துவதற்கே பத்தாண்டு காலம் கழிந்தது. நான்கு பெரும் போர்களில் நாடு ஈடுபட்டது; மீண்டும் மீண்டும் உண்ணுட்டுப் போர்களிலே நாடு சிக்க வேண்டியிருந்தது. அடிப்படை ஒற்றுமையேற்படுவ தற்கு உண்டான செலவே நாட்டிற்குப் பெருங்கேடு பயக்குமென்பது இவ்வாறு தெளிவாயிற்று.
வெளிநாட்டிலும் இராசதந்திரத் துறையிலும் இத்தாலி கொண்டிருந்த அபி லாசைகள் நாட்டின் பொருளியல் வளங்களை மீறிச் சென்று பாராளுமன்ற முறைக்கும் பொருளாதார அமைப்பிற்கும் பெருங்கேடு பயப்பனவாய்க் காணப்பட்டன. நீண்டகால அமைதியின்மையும் உறுதியின்மையும், ஒழுங்கான பாராளுமன்ற அரசாங்கம் வேரூன்றி வளர்வதனை முற்றிலும் தடைசெய்தன. ஐரோப்பா எங்கணும், தாராளக் கருத்துடையோர் புதிய இத்தாலியிக்ன வா வேற்ற பொழுதிலும், அது அமைக்கப்பட்ட முறை மத்திய ஐரோப்பாவிலே வெறுப்பையும், அமைதியின் மையும் ஆத்திரக்தினையும் எற்படுத்தியது. 1871 நவம்பரில் உரோமிலே புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவோடு இறிசோசி மென்ருெ உச்சநிலையடைந்தபோது, அரை நூற்ருண்டுக் காலத்தினை பூர்த்தி செய்திருந்தது. வீரதீரமான தியாகத்தினையும் கட்டுக்கடங்கா ஆர்வத்தினையும் அது கவர்ந்தது. வியப்பூட்டும் மனவுறுதியும் எதற்குமஞ்சாத் துணிவும் அதன் வெற்றிக்கு ஓரளவு காரணமாயிருந்தன. ஆயின் அதன் வெற்றிக்குப் போரும் வஞ்சனையும், மக்கிய வெல்லி போதித்த வலோற்காசமும் படிறுந் தழுவிய இராச தந்திரமும் ஏதுவாயிருந்தன என்பதையும் மறுக்க முடியாது. எனவே, ஐம்ப தாண்டுகட்குப் பின் அதன் ஊழ்ப்பயணுகப் பாசிசம் தலைதூக்கிற்று எனலாம்.
ஜேர்மனியில் ஐக்கியம்
ஜேர்மன் ஐக்கியமும் இத்தாலியிற்போன்று நெடுங்காலப் போராட்டத்தr லேயே கைகூடிற்று. மக்கியவெலி போதித்த இராசதந்திரமும் போரும் அங் குக் காணப்பட்டன. இத்தாலியிற் போன்றே பிரசியா என்ற தனியோர் அா சினை மையமாகக்கொண்டே அதுவும் உருவாகியது. ஆயின் அங்கு மிகச் சிறப் பானதொரு வேறுபாடுங் காணப்பட்டது. பிரசியாவினதும் மற்றைய ஜேர்மன் அரசுகளதும் பொருளாதார மூலவளங்களும் கைத்தொழில் வளர்ச்சியும் நிதிப் பலமும் பெரிய ஐரோப்பிய வல்லரசொன்றிற்குத் தேவையான உபகரணங் களைத் தேடிப் பேணுவதற்குத் தக்கனவாக இருந்தன. திடமான பொருளா தாா விருத்தியெனும் அத்திவாரத்தைப் போடுவதன் மூலம் ஜேர்மனி அரசி பல் ஐக்கியத்தினை உறுதிப்படுத்தக் கூடியதாயிருந்தது. 1850 இல் இத்தள்வி

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 367
400 கிலோ மீற்றர் புகையிரதப் பாதையினை உடையதாயிருக்க ஜேர்மனி 6000 கிலோ மீற்றரளவான புகையிரதப் பாதைகளைப் போக்குவரத்துக்குத் திறந்து விட்டது. இத்தாலி 1870 இலேயே இவ்வளவிற்முன புகையிரதப் பாதையை அமைத்துக்கொண்டது. பிரசிய நாடு ஏற்கவே பிரெஞ்சுப் பாதைகளின் நீளத் தையொத்த அளவினை அமைத்திருந்தது. இதனல், 1860 இலேயே பிரான்சின் அல்லது பெல்ஜியத்தின் ஆண்டு விளைவிலும் பார்க்கக் கூடிய நிலக்கரி முத லான கணிப்பொருள்களை ஜேர்மனி அகழ்ந்தெடுக்கக் கூடிய நிலையிலிருந்தது. அத்துடன், 1860 இற்கும் 1870 இற்குமிடையில் அந்நாட்டின் இரும்பு உற்பத்தி மிக விரைவாக வளர்ச்சியடைந்தது. பிரசியாவிலே, புகையிரதப் பாதைகளும் பாரிய கைத்தொழில்களும் பெரும்பாலும் தனியாரின் மூலதனம் கொண்டே அமைக்கப்பட்டன. மற்றைய ஜேர்மன் அரசுகளில் இவை பெரும்பாலும் அச சாங்க ஒத்தாசையுடனேயே நிறுவப்பட்டன. ஆயின் பிரசிய அரசாங்கம் அவற் றின் இராணுவப் பயனை நன்கு உணர்ந்திருந்தது. வட்டி உத்தரவாதம்போன்ற முறைகளினுல், இராணுவ முக்கியத்துவமுடைய புகையிரதப் பாதைகள் அமைப்பதனை அரசாங்கம் ஊக்குவித்தது. விரைவான போக்குவரத்து முறை களை நன்கு பயன்படுத்தி, இராணுவத்தினையும், உணவு முதலானவற்றையும் விரைவிலனுப்பும் வகையில், இராணுவ தந்திரம் மோற்கின் ஆலோசனைப்படி வகுக்கப்பட்டது. கைத்தொழிற் புரட்சியின் பலனுகப் பாரிய பீரங்கிகளை உற் பத்தி செய்தல் சாத்தியமாயிற்று. அதனுல், போர்க்கள யுத்தத்தின் தன்மை முற்முக மாறியது. பிரசிய அரசின் கொள்கையிலே இராணுவத் தேவைகள் ஒ(, ,ாலும் புறக்கணிக்கப்பட்டதில்லை.
பீட்மொன்றைப் போன்று மூலதனத் தட்டுப்பாடு பிரசியாவிற்கேற்பட வில்லை. அவ்வாறே 1866-71 இற்குமிடையில் ஜேர்மனியில் அரைகுறையான ஐக்கியமேம்பட்ட காலத்திலும் பண நெருக்கடியேற்பட்டது கிடையாது. கூட்
டுப் பங்கு நிய, வ மாகிய பிரசிய வங்கி, தனிப்பட்டோரின் மூலதனத்தைக் கொண்பு (n,l, 11:ர், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 1847 இலிருந்தே இயங்கி வ. . புது, 1. மன் ஐக்கியத்தின் பின்னர் அது ஜேர்மனியப் பேராச
வங்கியாக மாறியது. இதற்கிடையில், நாணயம் வெளியிடும் அதிகாரம் பெற்ற கட்டுப் பங்கு வங்கிகள், கொலோன், மக்டபேக், தான்சிக், கொனிக்ஸ்பேக், போசன் முதலான பிரசியப் பகுதிகளில் நிறுவப்பட்டிருந்தன. நாணயம் வெளி பிடும் அதிகாரத்தோடு, கம்பனிகளையும் வணிக நிறுவனங்களையும் ஊக்குவிக் கும் பொறுப்பினையுமுடைய வங்கிகள் ஜேர்மன் அரசுகளிலே வளர்ச்சியடைந் திருந்தன. 1871 இல், நாணயம் வெளியிடும் உரிமையுடைய முப்பத்துமூன்று ஜேர்மன் வங்கிகளிருந்தன. இவற்றில் இருபத்தைந்து 1850 இன் பின்னர் நிறு வப்பட்டவை. இவ்வங்கிகள் தளர்ச்சியான இணைப்புடையவாயிருந்த பொழுதி அலும், வங்கிமுறை விரைவாக வளர்ச்சியடைந்தமையால், வியாபாரத்தி கைத்தொழிலிலும் முதலீடு செய்வதற்கு வேண்டிய பணம் திரட்டுவதில் முக்கிய பங்கெடுத்தன. 1871 இன் பின்னர் இறயிச் வங்கி எல்லா

Page 197
368 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
பிரதான வங்கியாய், ஜேர்மன் வங்கிகளை இணைத்து வங்கி முறைக்குப் புதுப் பலமளித்தது. சனப் பெருக்கம், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்தமை, கிரா மிய கைத்தொழில்களின் வீழ்ச்சி ஆகிய இவை யாவும் கைத்தொழில் வளர்ச் சிக்குத் தேவையான தொழிலாளரை வேறிடங்களிலிருந்து கொண்டுவர உத வின. கைத்தொழிற் புரட்சியினல் ஏற்படும் தாக்கம், சீர்குலைவு முதலியனவற் றையும், அரசியல் ஐக்கியத்தினுல் ஏற்பட்ட மாற்றங்களையும் தாங்கிக் கொள்வ தற்கு இத்தாலியப் பொருளாதார வாழ்விலும் பார்க்க ஜேர்மன் பொருளா தாச அமைப்புச் சிறப்பான தகுதியுடையதாய்க் காணப்பட்டது.
எனினும், பிரசியாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கும் ஜேர் மனியின் ஏனைப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி வேகத்திற்குமிடையே கணிசமான வேறுபாடு காணப்பட்டது. ஆயினும் வட, தென் இத்தாலிக்கிடை யில் காணப்பட்ட வேறுபாடு போலின்றி, ஜேர்மனியின் அவ்வேறுபாடு அத் துணை மோசமானதாக இருக்கவில்லை. 1850 இன் பின்னர் உழவோனுக்கும் நிலப் பிரபுவிற்குமிடையில் நிலவிய பண்டைய உறவினைச் சீர்செய்வதில் ஜேர் மனி அரசுகளிடையே வேறுபாடு காணப்பட்டது. அந்நூற்முண்டின் முடிவு வரை பண்ணையானது ஒரு நிருவாகப் பிரிவாகக் கருதப்பட்டு வந்ததாயினும், பண்ணையாள் நிலக் கிழானுக்கு ஆற்ற வேண்டிய சட்டப்படியான கடமைகளி லிருந்து பண்ணையாளனுக்கு விடுதலை கொடுத்து நிலவுரிமையளிக்கும் முயற் சியை 1870 அளவிலே பிரசியா ஏறக்குறையப் பூர்த்தி செய்துவிட்டது. மேலும் ஒரு நூற்றண்டு கழிந்த பின்பே பவேரியப் பண்ணையாளன் பூரண விடுதலை பெற்றன். வெவ்வேறு வேகத்தில் இவ்விடுதலையியக்கம் நடைபெற்றுக் கொண் டிருந்ததாயினும், அது ஒரே திசையிற் சென்றுகொண்டிருந்தது.
சொல்வாயின் எனுஞ் சுங்கவரிச் சங்கம் ஜேர்மன் வணிகத்தினை நெருக்கமாக இணைத்தது. 1860 ஆம் ஆண்டுகளில், அகில ஜேர்மானியச் சங்கங்கள் பல இப் பொருளாதார ஐக்கியத்தினை மேலும் ஊக்குவதற்காகத் தாபிக்கப்பட்டன. 1858 இன் பின்னர், ஜேர்மனியப் பொருளாதார நிபுணர்கள் மாநாடுகூடி, கட் டற்ற வணிகம், எங்கும் ஒரே நாணயப் புழக்கம், கூட்டுறவு நிறுவனங்கள் முதலானவற்றைக் கோரிக் கிளர்ச்சி செய்தனர். 1861 இல் இச்சங்கம் தேசிய வர்த்தக மன்றமொன்றினை நிறுவியது. இதனைத் தொடர்ந்து, ஜேர்மன் அா சனைத்திற்கும் பொதுவான சட்டக் கோவையொன்றைத் தொகுப்பதற்காகச் சட்டநிபுணர்கள் ஒன்று கூடினர். அரசியற்றுறையிலே ஜேர்மன் தேசியச் சங்க மானது பிரசியாவின் தலைமையில் ஜேர்மனியத் தாராண்மைவாதிகளையும் குடி யாட்சிவாதிகளையும் ஒன்றுபடுத்தி தேசிய இயக்கமொன்றை ஆரம்பிக்க முயற்சி செய்தது. 1848 ஆம் ஆண்டுத் தாராள-குடியாட்சி இயக்கம் போன்று, இவ் வியக்கமும் மத்தியவகுப்பினர். தொழில் வல்லுநர், அரசாங்க அலுவலாளர், அறிவாளிகள் ஆகிய எல்லோராலும் ஆதரிக்கப்பட்டது. ஆயின் இவ்வியக்கத் திற்குப் பணக்காரர்களும் கைத்தொழிலதிபரும் ஆதரவு கொடுத்தனர். 1847 ஆம் ஆண்டு முதலாகத் தந்தி முறையினை அமைப்பதில் கவனஞ் செலுத்திக்

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 389
கொண்டிருந்தவனும் 1866 இல் மின்வலுத் தைனமோவைக் கண்டுபிடித்தவனு மான வேணர் சிமென்ஸ் போன்றரும், 1857 இல் பீறெமனிலே வட ஜேர்மன் உலொயிட் கப்பற் கம்பனியை நிறுவிய அயின்றிச்மயர் போன்ருரும் இவ்வியக் கத்தினை ஆதரித்தோராவர். இப்புதிய தொழிலதிபர் வகுப்பார் தேசீய ஐக் கியத்தினை இலக்காகக் கொண்ட இப்புதிய இயக்கத்திற்குச் சமுதாய பலத் தினை அளித்தனர். மற்றைய இயக்கங்கட்கு இதுவரை இப்பக்கபலமிருக்க வில்லை.
இவ்வாண்டுகளில் இத்தகைய விரைவான பொருளாதார விருத்தியேற்பட்டி ருக்காவிடின், ஜேர்மன் தேசியவாதம், வலிகுறைந்ததொரு சத்தியாக இருந் திருக்கும். ஜேர்மன் அரசியல் ஐக்கியமானது வில்லியம் மன்னனினதும் அவ னது சிறந்த அமைச் 4 ன் பிஸ்மார்க்கினது கடுமுழைப்பினுலும், பிரசியப் படை யின் திறமையும் பிஸ்மாக்கின் நுண்ணறிவுஞ் சேர்ந்து ஈட்டிய பல இராணுவ இராசதந்திர வெற்றிகள் பயனுகவும் உருவாகியதொன்முதலின், ஜேர்மன் தேசிய வாதம் இறுதியில் வெற்றி பெற்றிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆயின் மிக இக்கட்டான ஒரு காலத்தில், ஜேர்மானியப் பொதுமக்களிடையே முற் போக்குடைய பிரிவாரிடமிருந்து ஓர் இயக்கம் என்ற வகையில் ஜேர்மன் தேசிய வாதத்திற்குப் பெருமாதரவு கிடைத்திருக்க மாட்டாது.
இத்தாவிய ஐக்கியம் போன்று, ஜேர்மன் ஒற்றுமையும் தொடர்ச்சியான பல இராசதந்திர நடவடிக்கைகளினலும் போர்களினுலுமே உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய சக்திகளின் நிலையினை மிகத் திறமையுடன் பயன்படுத்தியதனல் தனித்துவிடப்பட்ட மூன்று எதிரிகட்கெதிராக-தென்மாக்குக்கெதிராக 1864 இலும், ஒசுத்திரியாவிற்கெதிராக 1866 இலும் பிரான்சிற்கெதிராக 1870 இலும் -பிரசியப்படை போரிட்டு வெற்றியிட்ட வழிவகுக்கப்பட்டது. ஒவ்வொரு வெற்றியும் மிக விரைவாகவும் தீர்க்கமாகவும் பெறப்பட்டது; ஒவ்வொரு வெற் றியும் மேலும் புவியியல் ஒற்றுமையினை யுண்டுபண்ணி, பிரசியாவின் அரசியல் மேன்மைக்கு மேலும் படியமைப்பதாய் அமைந்தது. பீட்மொன்றின் மன்னன் இரண்டாவது விக்டர் இம்மானுவேல் 1861 இல் எவ்வாறு இத்தாலிய மன்ன ஞகப் பதவியேற்முனுே, அவ்வாறே 1871 இல் பிரசிய மன்னன் முதலாவது வில்லியம் ஜேர்மன் பேரரசனுகப் பிரகடனஞ் செய்யப்பட்டான். மத்திய ஐரோப்பாவில் அரசியற் சீரமைப்பை ஆற்றுப்படுத்திய பொறுப்பு பீட் மொன்று, பிரசியா ஆகிய இரண்டு அாசுகளையும், கவூர், பிஸ்மாக் ஆகிய இரு தலைவர்களையுமே பெரிதும் சார்ந்ததாகும். ஆயின் இச்சாதனைகளைத் தனியே அரசியல், இராசதந்திரம், இராணுவஞ் சம்பந்தமான சம்பவங்களாகவே நாம் கொண்டால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை உள்ளவாறு உணராத வாாவோம். மனித சால் எண்ணித் துணிந்து உருவாக்கப்பட்ட கொள்கைகளை, அரசியல் மேதைகளான இருவர் செயற்படுத்தியதனுல் ஏற்பட்ட விளைவுகளாக மாத்திரம் அவற்றைக் கருதுதல் தவறு. மத்திய ஐரோப்பாவின் பொருளா தாச சமூக வாழ்க்கை அமைப்பு மாற்றமடைந்ததன் பெறுபேருகவும் அவை

Page 198
370 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
கொள்ளத்தக்கவை. முன்னைய பத்தாண்டுகளிலே பிரித்தன், பிரான்சு, பெல்சி யம் முதலான நாடுகளில் வாழ்ந்த தொழிலதிபர்கள் போன்று, மத்திய ஜரோப் பாவிலும் தாராள மனப்பான்மையுடைய தொழிலதிபர்களின் அபிலாசை களும் இப்பெறுபேறுகட்குத் தக்க பக்கபலமாய் அமைந்தன. இப்புதிய வகுப் பினர் பண்டைய அமைப்பின் சட்ட ஒழுங்குகளையும் நிருவாக அமைப்புக்களே யும் புறந்தள்ள விரும்பினர்; கட்டுப்பாடற்ற வர்த்தகத்தையும் தமது கைத் தொழில் வளர்ச்சிக்கு வந்த தொழிலாளிகளையும் நாடினர்; தாராண்மையும் குடியாட்சியுந் தழுவிய பாராளுமன்ற நிறுவனங்கள் வாயிலாக அரசியலாதிக் கம் பெற விரும்பினர்.
கவூரும் பிஸ்மாக்கும் மெய்யாசியலில் நம்பிக்கையுடையோராய் இருந்தனர். அரசாங்கமும் அரசின் கொள்கையும் ஒழுக்க நியமங்கட்குப் புறம்பானவை; ஆதிக்கமே அவற்றின் குறிக்கோளாக அமைதல் வேண்டும்; இறுதி வெற்றியே அவற்றின் உரை கல்லாய் இருத்தல் வேண்டும் என்றவாருரன கோட்பாட்டை அன்னர் இருவரும் கடைப்பிடித்தனர். “அரசின் தேவைகளை'ப் பெற அவரது கருத்தின்படி எவ்வழிகளையும் பின்பற்றலாம்; ஆயின் அவ்வழிகள் எதிர்பார்த்த பலனையளிக்க வேண்டும், பிற்காலத்தில், ஐரோப்பிய, பிரித்தானிய தாராளவாதி கள், அரசியல் பற்றிய இக்கருத்தினை எதிர்த்தனர். அன்றியும் கிளாற்சன் போன் ருேர் தேசீய நலனையடைதற்காக, திட்டமிட்டுப் படைப்பலத்தைப் பிரயோகிப் பதைக் கண்டித்தனர். ஆயின் 1850 இற்கும் 1870 இற்குமிடைப்பட்ட காலத் திலே தாராண்மை வாதத்திற்கும் இராணுவப் பிரயோகத்துக்குமிடையே காணப்பட்ட நெருங்கிய தொடர்பே, அவ்வாண்டுகளின் சிறப்பியல்பாகும். 1848 இல் தாராண்மைவாதம் ஏற்கவே தேசிய வாதத்துடன் “நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. 1848-49 இல் அத்தொடர்பு கோல்வியடையவே, ஐரோப்பாவில் எங்கணும் ஏமாற்றமே பாவிற்று. அவ்வழி பழமைவாதம் நில வும் காலம் வந்துற்றது. அதே காலத்தில், விஞ்ஞானமும் தொழினுட்பவியலும் வளர்ந்தமை காரணமாக மெய்மைவாதமும் உலகாயதப் போக்கும் மக்களி டையே வலுப்பெற்றன.
இம்மன நிலை மாற்றங்கட்கேற்ப ஐரோப்பாவிலே தாராள இயக்கங்களும் மாறு தலடைந்தன. 1848 இல், சனநாயகக் குடியரசுகளிடமிருந்தும், பிரதிநிதித்துவ பாராளுமன்ற அரசாட்சி முறைகளிடமிருந்தும் பெறத் தயாராயிருந்த பொரு ளாதார அரசியல் நன்மைகளை, இப்போது மன்னரிடமிருந்தும், அவர்தம் அமைச்சரிடத்திருந்தும், இராசதந்திர முயற்சி வாயிலாகவும் வெற்றி வீரர் வாயி லாகவும் தாராண்மை வாதிகள் பெறத் தயாராயிருந்தனர். இராணுவப் படை கள் தாராண்மை வாதிகளுக்கும் தேசீய வாதிகளுக்கும் உற்ற பகையாகவோ புரட்சிகளை நசுக்கப் பயன்படும் கருவிகளாகவோ கருதப்படவில்லை. அதற்குப் பதிலாக வேற்று நாடுகளுக்குப் பங்கம் விளேக்கும் வகையில், தேசீய ஐக்கியத் துக்கு வேண்டுஞ் சாதனங்களாகவே அவை இப்போது கருதப்பட்டன. 1871
284-85 ஆம் பக்கம் பார்க்க.

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 371
வரையும், ஜேர்மனியிலே பிரசியா தலைமை தாங்குவதற்கும், பிஸ்மாக்கின் 'இரத் தமும் இரும்பும்' ஆகிய கொள்கைக்கும், தாராண்மைவாதிகளும், முற்போக்கு வாதிகளும் ஆதரவளித்தனர். பாராளுமன்ற அரசாங்கத்தையும் அரசியல் உரி மைகளையும், சிந்தனைச் சுதந்திரத்தையும் பாந்த கல்வியறிவு பெறுதற்கான வாய்ப்புக்களையும், விஞ்ஞான, கைக்தொழில் வளர்ச்சியினையும் ஆதரித்தோரிடக் கிருந்தே இவ்வாதரவு கி.ைந்தது.
இப்புதிய சேர்க்கை மிக ஆழமான முக்கியத்துவமுடையதாம். இத்தாலியிற் போல ஜேர்மனியின் ஐக்கியத்திற்குப் பிரதான எதிர்ப்பு சர்வாதிகார ஆட்சியி
డిry பழமை வாதக் யும் மக வாதத்தினேயும் மாபுபேண் வாதத்தினையும் உயர் குடிகளின் ஆ. . . .தையும் ஆகரிக்கோரிடக்கிருந்தே கிளம்பியது. பிர
சியா ஆகிக்கஞ் செலுத்திய ஜேர்மனியிற் பங்குகொள்ள விரும்பாத தென்னா சுகள் நெடுங்காலம் ஐக்கியத்தை எதிர்த்து நின்றன. அவற்றின் தனிப்பட்ட பழமைவாத மரபுகள் காரணமாகவும், கத்தோலிக்க மதம் காரணமாகவும் அவை அவ்வாறு எதிர்த்தன. 1848 இல் உயர்ந்த இலட்சியங்களை உடையதாய், விரப் பண்புடையதாய், சனநாயக இயக்கமாகவிருந்த ஐரோப்பியத் தாராண்மையியக் கமானது மெய்மை வாதத்தைத் தழுவிய, தீவினையஞ்சாத இயக்கமாக மாறிய தற்குக் காரணம், 1848-49 இல் ஏற்பட்ட ஏமாற்றமேயென நாம் வறிதே ஒதுக்கி விடமுடியாது. அம்மாற்றத்திற்கு அதிலும் முக்கியமான காரணமுண்டு. மத் கிய ஐரோப்பாவிலே தாராண்மைமிக்க வணிக வகுப்பார் ஆதிக்கம் பெற்றமை அத்தகைய ஒரு காரணமாகும். கைத்தொழில் வளர்ச்சியின் விளைவாக ஏற்ப ம்ெ பொருளாதார இடர்ப்பாடுகளை மீக்கொள்ளுதற்கு வேண்டிய தகைமை, பலம்படைத்த பெரிய அரசுகளுக்கே உண்டு என்பதை, 1857 ஆம் 1866 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் வாயிலாக இப் புதிய வகுப்பார் உணர்ந்தனர். மேலும், மத்திய ஐரோப்பா அறியாத அரசியல் ஒற்றுமையினை அனுபவித்து வந்த நாடுகளான பிரான்சும் பிரித்தனும் பெல்ஜியமும் பொருளா தாசத் துறையிலே அடைந்த வளர்ச்சியினையும் அன்னர் கண்டனர். தேசிய ஒரு மைப்பாட்டை அடைவதிலே தாராண்மைவாதிகள் காட்டிய புத்தார்வமானது, மேற்கு ஐரோப்பாவில் மக்கள் அனுபவித்து வந்த அரசியல் நலன்களையும் உரி மைகளையும் தாமும் அனுபவிக்க வேண்டுமென வணிகரும் வங்கியாளரும் கொண்ட ஆவலோடு தொடர்புற்றிருந்தது.
அவதானமுடைய அரசமைப்பு ஆதரவாளரான கவூர் போன்ருேரும், அதி காரவாண்மையில் ஊறிய பழமைவாதிகளான பிஸ்மாக்குப் போன்ருேரும், இத் ததகைய தாராண்மை இயக்கத்தின் ஆதரவை வரவேற்ருரர்களானல், அதற்கு முன்னைய புரட்சிக் காலப்பகுதியில் தாராண்மைவாதிகள் முற்போக்குக் கலகங் களையும் மக்கள் கிளர்ச்சிகளையு எதிர்க்கும் போக்குடையோராய் இருந்தமையே காரணமாகும். அத்துடன், பிற்போக்கான பிரிவுச் சத்திகளைத் தோற்கடித்தற் குப் புதிய வணிக வகுப்பினரின் ஆதரவையும் அவர்கள் நாடினர். மேலும், காலக் கிரமத்திலே புதிய இராச்சியங்களிலே பீட்மொன்று, பிரசியா போன்ற

Page 199
372 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
அரசுகளின் ஆதிக்கமானது புரட்சிகளுக்கு எதிரான உத்தரவாதமாக அமையு மெனவும் அன்னர் கருதினர். மக்களிடையே நிலவும் குடியரசுணர்ச்சியையும் சனநாயக ஆர்வத்தையும் ஆற்றுப்படுத்தி அதிகாரவாட்சிக்கும் இராணுவ அரசிற்கும் சார்பாகத்தக்க உத்திகள் மூலம் மாற்றலாமென்பதை மூன்ரும் நெப்போலியனது ஆட்சி முறையிலிருந்து அவர்கள் அறிந்திருந்தனர். பத் தொன்பதாம் நூற்முண்டின் இறுதிக் காலச் சூழ்நிலையில், அவ்வாறன உத்திகள் எத்தகைய கேடான விளைவுக்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்தற்கு 1870 ஆம் ஆண்டு வரையும் ஆதாரம் இருக்கவில்லை.
1850 இற்கும் 1870 இற்குமிடையில் மெய்மைவாதந் தழுவிய இராசதந்தி ாமே பாக்க வழங்கிற்று. அதனல் நற்பயன் விளைந்தது போலவுங் காணப்பட் உடன்படிக்கைகளையும் படையெடுப்புக்களையும் தொடர்ந்து குடியொப்பங் میگ-سا கள் மூலமாகப் பல்வேறு பிரதேசங்களை ஐக்கிய இத்தாலியிற் சேர்த்தல், இத் தாலி ஐக்கியம் பூண்ட வரலாற்றிலே சிறப்பியல்பாகக் காணப்படுகிறது. இவ் வாருக 1860 இற் சவோயும் நீசும் பிரான்சிற்குக் கைமாறின. 1860 இல் தஸ் கனியும் மாச்சு நாடும் அம்பிரியாவும் நேப்பிள்சும் சிசிலியும் இத்தாலியின் கைவ சமாயின. 1870 இல் ஐ.போம் இத்தாலிக்கு மாற்றப்பட்டது. பிஸ்மாக்கும் ජෛණුயொப்பமெடுக்குஞ் சம்பிரதாயத்தின ஒதுக்கிவிட்டு, அவ்வாறே 1866 இல் ஒசுத் திரியாவைப் போரில் வென்று வெளியேற்றிய பின்னர், வடக்கிலே பிரசியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு வடஜேர்மன் நாட்டுக் கூட்டிணைப்பைப் பயன்படுத்தினன். குடியொப்பம் போன்று, அதிகாசத்தினைப் பேணுவதற்கு வல்லாளரின் கைகளில் கூட்டாட்சி முறையும் தகுந்த கருவியாக அமையலாம். ஆயின் உறுதியான அரசாங்கத்தினை உருவாக்கும் வகையிலே கட்சிகளின் ஒத் துழைப்பைப் பெற்ற திருப்தியான பாராளுமன்ற முறையொன்றினை இத்தா லியோ ஜேர்மனியோ பெறமுடியவில்லை. பாராளுமன்ற நிறுவனங்களும், ஒழுங்கு களும் அரசாட்சி செவ்வனே நடைபெறுவதற்கேற்ற கருவிகளாக ஆங்கு வாய்க்க வில்லை. முடிவில், தாராளவாதத்தை ஒடுக்கியே தேசீய ஒற்றுமை உருவாக்கப்
.[دقیے۔۔۔الا.
ஒசுத்திரியா-ஹங்கேரியில் துவைதம்
மத்திய ஐரோப்பாவின் சீரமைப்பிலே பொருளாதார மாற்றங்கள் வகித்த இடத்தினை விளக்குவதற்கு, ஒசுத்திரியா-ஹங்கேரியில் தேசிய ஐக்கியத்தினை யேற்படுத்துவதற்கு மற்றைய ஐக்கிய இயக்கங்களுடன் ஒப்பிடத்தக்க இயக்க மொன்று ஏன் தோன்றவில்லை? கவூர், பிஸ்மாக், ஆகியோரோடு ஒருங்கு வைத் தெண்ணத்தக்க " மூன்ரும் மனிதன்” எங்கே? என்றவாருன கேள்விகளைக் கேட்க வேண்டும். 1852 இல் ஒசுத்திரியப் பேரரசு வாசன்பேக்கின் தலைமையில், ஜேர்மனியிலே பிரசியாவிலும் பார்க்கப் பலமுடைய வல்லரசாக மேம்பட்டு " விளங்கியது. உலூயி நெப்போலியன் ஆட்சிப் புரட்டுச் செய்த அதே மாதத்
4 297-98 ஆம் பக்கம் பார்க்க,

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 373
தில் (திசெம்பர் 1851 இல்) 1849 ஆம் ஆண்டு தாராள அரசமைப்பினைப் போ ாசன் பிரான்சிஸ் ஜோசேப் நிராகரித்து விட்டு அதற்குப் பதிலாகப் பல பிர மாணங்களைப் பிரகடனஞ் செய்தான். மத்திய அதிகாரத்தினை இப் பிரமாணங் கள் பாதுகாத்ததுடன், பிரதேச வாரியாக நிலவிவந்த சிறப்புரிமைகளையும் அழித்தன. ஆயின் மத்திய அதிகார பீடத்தினைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பாராளுமன்றப் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தாபிக்கப்பட்டில, அக்காலந்தொட்டு, ஹப்ஸ்பேக் அரசாங்கமானது பிரான்ஸிலிருந்தது போன்ற வலிமைபடைத்த மத்திய நிருவாக அமைப்பையும், பிரசியாவிற் போன்று எதேச்சாதிகாரம் படைக்க மத்திய அரசாட்சியையும் உடையதாய் விளங்கிற்று. பல பிறதேச அலுவலாளர் மூலம் இயங்கிக் கொண்டிருந்த இந்த ஆட்சி யமைப்பானது பல்வேறுபட்ட சாதிகளும் தேசியவினங்களும் மொழிகளும் அடங்கிய பல்வேறு பிரிவுகள் கொண்ட ஹப்ஸ்பேக் ஆள்புலத்தினை நிர்வகித் தது. உள்ளூர்ச் சுயவாட்சியினையோ பிரதேச அல்லது மாகாண விசுவாசத் தையோ அனுமதியாது, ஐக்கிய அமெரிக்காவிற் காணப்பட்டது போன்ற பொதுக் குடிமை மனப்பான்மையினை வளர்த்தற்கு அவ்வாட்சி முறை முயற்சி செய்தது. 1859 அளவில், தென்கிழக்கைரோப்பா எங்கணும், இவ்வாட்சி முறை யானது ஓரளவு ஒற்றுமையுணர்வினை உண்டுபண்ணியிருந்தது. ஆயின் இவ் வுணர்ச்சி மத்திய ஆட்சிப் பீடத்தை எதிர்க்குமுகமாகவே வெளிப்பட்டது. இதன் பயனுக, 1860 இல் அரசுக் கழகம் ஓரளவிற்குப் பிரதிநிதித்துவமுடைய தாயிருக்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்டபொழுது அதனுள்ளே இரு கட்சிகள் உருவாகின.
இவற்றுள் ஒன்று, ஹங்கேரிய, பொகிமிய, தென்சிலாவிய மக்களின் நலன் களைப் பிரதிபலிப்பதாய், அவர்கள் வாழ்ந்த பகுதிகட்குக் கூடிய சுதந்திரம் கொடுக்கவல்ல கூட்டாட்சித் திட்டத்தினை ஆதரித்தது. பிரதேச அடிப்படை யில் ஆட்சியதிகாரத்தைப் பிரிப்பதன் மூலம், நிலச் சொந்தக்காரர்களான உயர்குடிமக்கள் பிரதேசங்களையும் மத்திய அரசாங்கத்தையும் இடைநின்று இணைப்போராகத் தமது பண்டைய நிலையைப் பெறலாம் என அக்கட்சி எதிர் பார்த்தது. ஜேர்மானிய நலவுரிமைகளைப் பிரதிபலித்த மற்றைக் கட்சி, பிர தேசவாரியாக அமைந்த ஆட்சி நிறுவனங்களுக்குச் சில அதிகாரங்களைப் பிரித் துக் கொடுக்கக் கயாாாயிருந்தபோதும், மத்திய அரசாட்சியின் பலத்தைப் பாதுகாக்க விரும்பியது. இரு கட்சிகளில் ஒன்ருவது தாராளவாதத்தினையோ பிரதிநிதித்துவ அரசாங்கத்தினையோ ஆதரிக்கவில்லை. ' குடித்திணைகளும் மண்டிலமும்’ என்ற பரம்பரையான கருத்துக்களிலேயே ஒரு கட்சியின் சிந் தனை திரும்பியது. மற்றையது எதேச்சாதிகார ஆட்சியினை நாடியது. பண நெருக்கடி காரணமாக-1789 இலிருந்து, எதேச்சாதிகார அரசாங்கங்கள் யாவற்றுக்கும் நேர்ந்த இடர்ப்பாடாகும் இதி. உண்மையான சமூக அடிப் படையின்றி அரசாங்கமானது ஓரளவிற்குப் பாராளுமன் முறையினை நாடித் திசை திரும்பியது. முடிக்குரிய நிலங்களிலே சட்டத்துக்கமையக் கூடும் மன் றங்களின் ஒத்துழைப்போடும் அம்மன்றங்கள் அனுப்பும் பிரதிநிதிகளைக்
/

Page 200
374 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
கொண்ட மத்திய அரசுக் கழகத்தின் ஒத்துழைப்போடும், சட்டமியற்றுத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகப் பேரரசன் ஜோசேப் 1860 ஒக் சோபரிற் சம்மதித்தான். புதிய அரசுக் கழகம் பொருளாதார கொள்கையிலே பிரதான விடயங்கள் பலவற்றை நாணயப் புழக்கம், கடன்வசதி, வணிகம், போக்குவரத்துச்சேவை, வரிவிதித்தல், வரவுசெலவுத் திட்டம் போன்றவற்ன்ற நிருவகிக்கும். பிரதேச மன்றங்கள் மற்றைய விடயங்களெல்லாவற்றையும் கட் டுப்படுத்தும் உரிமையுடையன. இவ்வொழுங்கு இரு கட்சிகளுள் ஒன்றுக்கே இணும் திருத்தியளித்திலது. ஹங்கேரியக் கனவான்மார், வியன்ன நகரத்துக் தாராள மனப்பான்மையுடைய மத்திய வகுப்பினர் அல்லது சிலாவிய தேசிய வாதிகள் எவருமே திருப்தி கொள்ளவில்லை. அது பிரதானமாக, வொன்ஸ் இடீக் தலைமை தாங்கிய ஹங்கேரியத் தேசியவாதிகளாலும், தாராளவாதிகளா அலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அக்காலத்தில் மத்திய ஐரோப்பாவின் ஏனைப் பகுதிகளிற் பரவிய தேசிய இயக்கங்களுடன் ஒப்பிடத்தக்கதாய், ஒசுத் திரியரிலே காணப்பட்ட தனியோர் அமிசம் இத்தகைய முற்போக்காளரின் விழிப்புணர்ச்சியேயாம் ஆயின் அவர்கள் கைத்தொழிலும் வர்த்தகமுங் காரண மாக வளர்ந்த மத்திய வகுப்பாரின் பிரதிநிதிகளாகக் காணப்பட்டிலர். ஹங் கேரியில் நாட்டுப்புறப் பிரமுகர்கட்காகவும் உள்ளூர்ப் பெருமக்களுக்காகவுமே அவர்கள் பேசினர். 1850 இல் முழு ஹங்கேரியிலும் பிரான்சின் பாதியளவு நீள முடைய புகையிரதப் பாதைகளே இருந்தன. வியன்ன அபிவிருத்திக் கம்பனி யான கிறெடிற்முன்சால் 1856 இல் தாபிக்கப்பட்டதாயினும், அக்காலத்தில் நாட்டிற் சிற்சில பிரதேசங்களிலேயே தொழில் வளர்ச்சி காணப்பட்டது.
பேரரசின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பிரிவுளமனப்பான்மை கொண்ட தேசிய இயக்கங்கள் கிளம்பின. அதனுல் மத்திய அரசுக் கழகமும், ஹங்கேரிய மன்றமும் ஓரளவு விட்டுக் கொடுத்து தத்தம் அரசியலின்னல்களைத் தீர்த்துக் கொள்ளக் கூட்டாட்சி முறையை நாடின. 1860 இல் ஹப்ஸ்பேக்கு அமைச்சனன வனும் வியன்னுவைச் சேர்ந்தவனுமான தாராளவாதி அன்ான்வொன் சிமேளிங் மத்திய அரசுக் கழகத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பும்படி திரான்சில்வேனிய ாைத் தூண்டினன். திரான்சில்வேனியரைப் பின்பற்றும்படி அவன் ஹங்கேரிய மன்றத்தினையோ குரோவேஷய மன்றத்தையோ ஊக்குவித்தானல்லன். ஹங் கேரிய மன்றம் அவ்வாருனதொரு பிரிவினைக் கொள்கையினைப் பின்பற்றி குரோவேஷயரைத் தன் வயப்படுத்தியது. ஆயின் சேபியரையோ, சிலோவக் கியரையோ அது தன்வயப்படுத்த முடியவில்லை. ஹங்கேரியின் சனத்தொகை யில் ஏறக்குறைய மூன்றிலொரு பகுதியினராக மகியார் மக்கள் இருந்தமையே ஹங்கேரியத் தேசீய இயக்கத்திற் காணப்பட்ட பலவீனமான அம்சமாக இருந் தது. அத்துடன், அவர் தாமே ஒசுத்திரியாவிலுள்ள ஜேர்மானியருக்கெதிராக விடுத்த தேசீய கோரிக்கைகளை இப்போது சிறுபான்மையினரான சேபியர், சிலோவக்கியர், உரூமேனியர் ஆகியோர் தத்தம் பிரதேசங்களிலே கோரிய பொழுது விட்டுக் கொடுக்க மறுத்தனர். இவ்வம்சம் கொசத்தின் காலத்தில்
* 273-74 ஆம் பக்கம் பார்க்க.

பொருளாதார வளர்ச்சியும் ஆள்புல ஒருக்கமும் 375
ஹங்கேரிய தேசிய இயக்கத்தினைப் பாழாக்கியது. அவ்வம்சமே அவ்வியக்கத் தினை இன்னும் பாதித்துக் கொண்டேயிருந்தது. மகியாரது கோரிக்கைக்கும் ஜேர்மானிய உரிமைக் கோரிக்கைக்குமிடையே காணப்பட்ட முரண்பாடு 1876 இலே இரட்டை முடியாட்சி அமைப்பு மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. சிக்கலானதோர் இணக்கம் ஒப்பேற்றப்பட்டது. அதன்படி பிரான்சிஸ் யோசேப் ஒருங்கே ஒசுத்திரியாவின் பேரரசனுகவும், ஹங்கேரி மன்னனுகவும் பதவி பெற் முன், தான்யூப் நதியின் ඖෂේ சிறு கிளையாகிய இலெயித்தா ஆறு அவனது ஆள் புலங்களைப் பிரித்தது. இரண்டு பிரிவுகளுக்குமிடையே சட்டபூர்வமான பூரண சமத்துவம் காணப்பட்டது. ஜேர்மானியர் மேம்பட்டு விளங்கிய பகுதி வியன்னு விலிருந்தும், மகியார் மேம்பட்டு விளங்கிய பகுதி பேஸ்த்திலிருந்தும் ஆட்சி செய்யப்பட்டன. உள்நாட் ரட்சியினேப் பொறுத்த வரை இரண்டு அரசாங்கங் களும் நிர்வாக முறை தெளிவாக வேறுபட்ட தன்மையுடையனவாயிருந்தன. வெளிநாட்டுக் கொள்கை, போர், பாதுகாப்பு, பொது நிதி போன்ற விடயங் களிலே முடியாட்சியானது இரு பகுதிகட்கும் பொதுவாக இருந்தது. ஆகவே அது மூன்மும் அரசாங்கமாகக் கடமையாற்றிற்று. ஒவ்வொரு இராச்சியத்தி னுள்ளேயும், மகியார் ஜேர்மானியர் ஆகியோரின் ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டுச் செக்கர், போலாந்தர், சிலோவக்கியர், சேபியர் ஆகியோர் அனை வரதும் தேசிய அபிலாட்சைகள் தியாகஞ் செய்யப்பட்டன. இவ்விணக்கத்தைத் தீக் ஏற்றுக் கொண்டான். தேசியவுரிமையைத் தனிப்பட்டோரது சொந்த உரிமையாக்கும் வகையில் ஹங்கேரிய மன்றம் 1868 இல் ஒரு சட்டத்தினை நிறை வேற்றியது. இவ்வுரிமை பிரதேச சுதந்திரத்துக்கு ஏதுவான-ஒரு சாகியத்துக் குப் பொதுவான-உரிமையன்று; ஆயின் அரசின் ஐக்கியத்தினைப் பாதிக்காத எல்லா விடயங்களிலும் இவ்வுரிமை அரசினல் மதிக்கப்படுமெனக் கூறப்பட்டது. ஒசுத்திரிய இராச்சியத்திலும் குடிமக்களின் உரிமையினைப் பாதுகாக்கும் உத் தாவாதங்கள் கொண்ட புதிய பாராளுமன்ற அரசமைப்பானது ஜேர்மன் ஆதிக் கத்தின் கீழுள்ளோரை அவ்வாறே அமைதிப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டது.
ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பரவிக் கொண்டிருந்த தேசீயத் தத்துவங்களை யும் சுதந்திரக் கருத்துக்களைத் தவிர்க்கும் சாதுரியமான முயற்சியே விரிந்த இவ்விணக்கத்துக்கு அடிப்படையாக இருந்தது ; தேசிய வாதத்திற்குப் பதி லாகக் கொண்டுவரப்பட்டகொரு செயற்கை மருந்தாக அது அமைந்ததே யொழிய, தேசியவாதத்திற்கு அது உருவங்கொடுக்கவில்லை. அத்துடன், அது அரசியற் பிளவினையும் தேசிய ஒற்றுமையின்மையினையும் உறுதிப்படுத்த முற் பட்டது. ஹப்ஸ்பேக் பேரரசின் கருத்திலே அவ்விணக்கம் ஐரோப்பிய அரசிய லில் ஒஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசு பலமிக்கவோர் அமிசமாக விளங்குதற்கு வழிவகுத்த தலைசிறந்த ஓர் அரசியல் சூழ்ச்சியாகும். அத்துடன், சுதந்திரம் பெறுவதற்கு அடிமை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளினைக் காலவரையறை யின்றிப் பின்போடுவதுடன், இரட்டையிாாச்சியத்தில் ஜேர்மானியரும் மகியா ரும் பெற்றிருந்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதும் அதன் நோக்கமாகக் கரு தப்பட்டது. அது ஐக்கியமெனுந் தத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை; மற்று

Page 201
376 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
பிரிவினையையே அது குறித்தது. ஆள்புலம் மகியாரிடையும், ஜேர்மனியரிடை யும் பங்குபோடப்பட்டது; அரசியற் கடமைகள் மூன்று அரசாங்கங்களி டையே பிரிக்கப்பட்டன; தேசீயவுணர்ச்சி அரசியற் சார்பிலும் தனி மனிதர் சார்பிலும் பிரிந்து காணப்பட்டது. ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கியம் பெற்ற கருத்தில், ஒசுத்திரியப் பேரரசு ஐக்கியம் பெறுதற்குத் தகுதியற்ற தென்ற கருத்தினை அவ்விணக்கம் ஏற்று மேலும் உறுதிப்படுத்தியது. பிளவு களை மேலாக மூடி மறைத்து தீர்த்தற்கரிய சிக்கலான பிரச்சினைகளை இருப தாம் நூற்ருண்டிற்கு விட்டுச் சென்றது அவ்விணக்கமெனக் கண்டஞ் செய்ய லாம். ஆயினும் அது அரை நூற்ருண்டுக் காலம் நீடித்தது-இற்றைக்கால வா லாற்றுப் போக்கில், அது நீண்ட காலமாகக் கொள்ளத்தக்கது. அத்துடன் மக் கிய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அமைதியின்மை என்ற மேகம் குழ்ந்திருந்த காலத்திலே, அவ்விணக்கம் ஒசுத்திரியா-ஹங்கேரிக்கு அமைதியை யும் உறுதியையும் அளித்தது. மேலும், அப்பிரதேசம் ஒரேயினத் தன்மைய கான தேசிய வாசைக் காங்கவல்ல பொருளாதார சமூக அபிவிருத்தியைப் பெற்றிருக்கவில்லே யென்ற மறுக்க முடியாத உண்மையினை அவ்விணக்கம் ஏற் அறுக்கொண்டது. அவ்வழி உண்மை நிலைவாத்தைப் பிரதிபலித்த ஓர் இணக்க மாகும் அது. போாசன் சார்பில் இருமுடியாட்சியினை ஏற்படுத்தும் பொருட்டு உடன்பாடேற்படுத்திய பொன்ஸ் தீக்கும், பெருமகன் பெஸ்ற்றும், கவூரும், பிஸ்மாக்கும் போன்று, உண்மை நிலையினே உணரும் பண்புடையவராயிருந்த னர். ஆயின் ஒற்றுமை நாடும் தேசிய இயக்கத்திற்காகவன்றி அன்னர் இருவ 'ரும் பண்டைய ஒரு வமிச அரசிற்கே தொண்டாற்றினர். கட்டுக் கடங்காத தும் தீவிரமானதுமான மகியாத் தேசிய வியக்கம் இவ் விணக்கத்திலே பங்கு கொண்டவாற்றை ஈண்டுக் கவனித்தல் வேண்டும். மகியாரும், ஜேர்மனியரும் ஒன்று சேர்ந்து, மற்றை தேசிய இனங்களை மேலுமொரு சந்ததி காலத்துக் குத் தலையெடுக்கவொட்டாது அடக்கிவைத்தனர்.
ஒசுத்திரியா-ஹங்கேரியைப் போலாது, இத்தாலியும் ஜேர்மனியும் தத்தம் பிர தேசங்களிலே பொதுமொழி உடையவை; பிரெஞ்சுப் புரட்சியியக்கம் பிறந்த ாலத்திலிருந்தும், நெப்போலிய அரசாங்கத்தின் காலத்திலிருந்து வளர்ந்து வந்த உறுதியான தேசீய, கலாச்சார இயக்கங்கள் வாய்க்கப் பெற்றவை ; உருப் படியான கைத்தொழிற் புரட்சியும் வணிகப் புரட்சியும் கால்கொண்ட நாடு கள் அவை. எனவே அவை ஐக்கியப்படுதற்கு உறுதியான அத்திவாரமிருந் தது. தேசிய ஐக்கியத்தை இலக்காகக் கொண்ட இயக்கங்களின் வெற்றிக்கு இவையே தலையாய அத்திவாரமாகக் கொள்ளத்தக்கவை. ஆயின் அந்நாடுகளின் அரசியலொருமைப்பாட்டை உருவாக்குதற்குச் தேவையான சகல அரசியற் சூழ்ச்சிகளையும், இராணுவ பலத்தையும் நுட்பமாகவும் திறமையாகவும் பயன் படுத்தல் அவசியமாயிற்று. அன்றியும் அவற்றைப் பயன்படுத்துந் தலைவர்க ளும் காரியத்திற் கண்ணுயிருத்தல் அவசியம். இயந்திர சாதனங்கள் மூலம் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஜேர்மனியிலும் இத்தாலி யிலும் தேசிய அரசுகளையும் அவ்வாறே உருவாக்க வேண்டியிருந்தது. 'இவ்

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் ვ77
வுற்பத்தி முடிவடைவதற்குப் பத்தாண்டுக் காலம் சென்றது. அதன் காரண மாக ஐரோப்பாவிலே தொடர்ந்து பெரும் போர்கள் பல மூண்டன. தேசீய வாதத்தின் வெற்றிக்கு, ஆண்டகை மிக்க இருபெருந் தலைவர்களின் சாதனை களையே காரணமாகக் கொள்ளுதல் தவறு; அவ்வாறே மத்திய ஐரோப்பாவின் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒரு முடிவாக அதைக் கொள்ளலும் தவரு கும். காலத்தின் போக்கும் மாந்தரின் கொள்கைகளும், உள்ளார்ந்த அபி விருத்தியும் எண்ணித் துணிந்த திட்டங்களுமே அவ் வெற்றிக்கு வழிவகுத் தன. அரசுகள் இயற்கையின் படைப்புக்களாகா-மனிதரின் படைப்பேயாம் ; கவூரும் பிஸ்மாக்கும் தேசியவரசுகளை உருவாக்கவில்லை-அரசுகளையே உரு வாக்கினர். இவ்வரசுகளே பின்னர் இன்றைய தேசியவாசுகளான ஜேர்மனி யும் இத்தாலியுமாக வளர்ந்தன, அவை அவ்வாறு வளர்ச்சியடைதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டன. பெஸ்டி குலும் தீக்கினுலும் உருவாக்கப்பட்ட அரசு இப்றிற்கெதிரான பலாபலனையளிக்கும் பொருட்டே உருவாக்கப்பட் ட ஆ1 ஆ': அதுவும் வெற்றி பெற்றது.
இந்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம்
ஐக்கிய இத்தாலியையும் ஐக்கிய ஜேர்மனியையும் உருவாக்கிய இயக்கங்கள் ஏறக்குறைய ஒரே காலத்திலே தோன்றி வளர்ந்து, 1850 இற்கும் 1870 இற்கு மிடையே ஐரோப்பாவில் நிலவிய அரசியற் குழ்நிலையினைப் பயன்படுத்தி முன் னேறியமையால், இருநாடுகளினதும் வரலாறுகள் ஒன்றையொன்று தொட்டும் தழுவியுஞ் செல்கின்றன. இரு நாடுகளும் சிலவேளைகளில் உணர்ந்தும் சில வேளைகளில் உணராதும் ஒன்றுக்கொன்று உதவியுள. அந்நாட்டின் தலைவர்கள் பொது எதிரியாகிய ஒசுத்திரியா-ஹங்கேரியைச் சமாளிக்க வேண்டியிருந்தது ; மூன்றுவது நெப்போலியனுடைய இரண்டாவது பேரரசின் ஆதிக்கத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது; பலமிக்க சமயதாபனமான உரோமன் கத்தோ விக்க திருச்சபையையும் கருத்திற்கொள்ள வேண்டியதாயிற்று. இக்காரணங் களுக்காக இவ்விரு சரிதையையும் தனித்தனி கூருது, ஒன்ருேடொன்று இணைத்துக் கூறுவதே தெளிவிற்கு ஏதுவாகும். அல்ப்ஸ் மலைக்கு வடக்கேயும் தெற்கேயும் மத்திய ஐரோப்பாவினைப் புத்தமைப்புச் செய்த மாபெரும் சம்பவ மாக அவை கருதம்:கக்கன. 1871 இல் அவை ஒருங்கே பெற்ற வெற்றியின லும், அவ்வெற்றி பிரான்சிலும், ஒசுக்கிரியாவிலும் ஏற்படுத்திய விளைவுகள் காரணமாகவும் ஐரோப்பாவில் அரச வலுச் சமநிலையில் அடிப்படையான மாற்றமேற்பட்டது. வரவிருந்த எண்பதாண்டுகட்கும் கழிந்துவிட்ட எண்ப தாண்டுகட்குமிடையே பெரும் பேதமொன்று அவ்வழி உண்டாயது.
புளோம்பெயர் ஒப்பந்தம், 1858
இச்சரிதையின் முதலாம் அதிகாரம் 1858 ஆம் ஆண்டினை மையமாகக் கொண்டுளது. அவ்வாண்டு யூலை மாதத்திலே புளோம்பெயர்-லா-மன் என்ற இடத்திலே மூன்ரும் நெப்போவியன் கவூரைச் சந்தித்து, புளோம்பெயர் ஒப்

Page 202
378 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு பந்தம் எனப் பெயர்பெற்ற இணக்கத்தை முடித்துக் கொண்டான். மூன்று காரியங்களை அவ்விணக்கம் உள்ளடக்கியிருந்தது. முதலாவதாக, பீட்மொன்ற் மன்னர் விக்டர் இம்மானுவேவின் பதினைந்து வயதுப் புத்திரியான இளவரசி குளொற்றில்டாவை மூன்முவது நெப்போலியனுடைய மைத்துனன் ஜெமுேம் மணம்முடிப்பான்; பழைய வமிசத் திருமண முறைப்படி இரண்டு அரசுகளை யும் இணைக்கும் நோக்கமாகவே இத்திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டாவதாக, ஒசுத்திரியாவிற்கெதிராகப் பிரான்சும் பீட்மொன்றும் போர் தொடுக்கும் , மூன்முவதாக அப்போர் முடிந்த பின்னர் ஒப்பேறும் ஒப்பந்தத் நில், பீட்மொன்று உலொம்பாடியையும் வெனிசியாவையும் ஒசுத்திரியாவிட மிருந்து பெற்று, பாமா, மொடேன ஆகிய நாடுகளோடும் போப்பரசரின் ஆணிலங்களோடும் இணைத்து புதிய இராச்சியமான மேலித்தாலியினை உருவாக் கும். இவற்றுக்கீடாகப் பிரான்சிற்கும் பீட்மொன்று நீசையும்-சவோயையும் கொடுக்கும். பத்தொன்பதாம் நூற்றண்டு வரலாற்றில் இவ்வொப்பந்தம் கா வான ஓர் ஒப்பந்தமாகக் கருதத்தக்கது. ஒசுத்திரியாவிற்கெதிராகப் போர் தொடுப்பதற்குக் ககுந்த ஒரு தலைக்கீட்டைக் கண்டடைவதற்கு அவ்வொப்பந்
தத்தை ஒப்பேற்றிய சூழ்ச்சிக்காரருக்குச் சில காலஞ் சென்றது.
இத்தகைய ஒப்பந்தத்தின மேற்கொள்வதற்கு நெப்போலியனேயும் கவூரை யும் தாண்டியது யாது? 'இத்தாலி தனித்து முன்னேற முடியும் ாேன்றவாறன பழைய சுலோகந் தவ , "து என்ற நம்பிக்கை கவூரிற்கு உண்டாயிற்று. மிகப் பிரதான பிரதேசங் .ான உலொம்பாடியையும் வெனிசியாவையும் ஆட்சி செய்து வந்த ஒசுக்திரியாவே வட இத்தாலியின் ஐக்கியத்திற்கு உடனடியான முட்டுக்கட்டையாகக் காணப்பட்டது. பல தடவைகளில் ஒசுத்திரியா-குறிப் பாக 1856 ஆம் ஆண்டுப் பாரிஸ் மாநாட்டின்போது-இப்பிரதேசங்களைப் படைப்பலம் கொண்டே தன்னிடமிருந்து பெற முடியுமென்பதனை வற்புறுத்தி வந்துள்ளது. பீட்மொன்று தனியே ஒசுத்திரியாவைக் தோற்கடிக்க முடி யாது-கஸ்தொஸாவும் நொவாறவும் அதனை ஏற்கவே எடுத்துக் காட்டியிருந் தன. எனவே பீட்மொன்றிற்குத் துணைநாடொன்று வேண்டியிருந்தது. வெளி நாட்டு உதவி கொண்டே இத்தாலிய ஐக்கியம் சாத்தியமாகுமென்பது தெளி வாயிற்று. பொதுவாக இத்தாலியத் தேசிய இயக்கங்களிடத்துப் பிரித்தன் எப் போதும் அனுதாபமே காட்டி வந்துளது. அத்துடன், இத்தாலியிடமிருந்து பிரித்தன் உடனடியாக எவ்வுதவியினையும் கோரப் போவதில்லை. ஆகவே கவூர் பிரித்தனின் உதவியை விரும்பியிருப்பாரென்பதிற் சந்தேகமில்லை. ஆயினும் இராணுவ உதவியளிக்கப் போவதில்லையென்பதனைப் பிரித்தானிய அரசாங்கம் தெளிவாக்கியிருந்தது. ஐரோப்பாவிற் பிரான்சிற்கும் இரசியாவிற்குமிடையே அரச வலுச் சமநிலையினைப் பேணுதற்கு ஒசுத்திரியப் பேரரசு நிலைபெற்றிருக்க வேண்டுமென்பது பாமசுதனின் வெளிநாட்டுக் கொள்கையின் ஓர் அமிசமாகும்: 1857 இலே கோமகன் மக்சிமிலியன் உலொம்பாடியின் பதிலாையனகப் பத
1802 ஆம் பக்கம் பார்க்க.

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 379
கு வந்தபின், கடைப்பிடித்த இணக்கக் கொள்கையும் தயாளமும் தியூரின், பன்னு முதலான இடங்களில் வதிந்த பிரித்தானிய இராசதந்திரிகளாற் பெரி ம் வரவேற்கப்பட்டன. ஒப்புரவான நடுநிலைமையும் பொதுப் போசொன்றிலே வ்குகொள்ள விருப்பங் காட்டாமையுமே, பிரித்தனிடமிருந்து கவூர் எதிர் {####### சலுகைகளாம். கிறிமியப் போரிலே பிரித்தனுக்கும் பிரான் ஈக்கும் நட்பாளனுகக் கவூர் பங்கு கொண்டிருந்தமையின் 1856 இற் பாரிஸ்
பாருத்தனை கைச்சாத்திடப்பட்டபொழுது, அவனது அரசாங்கத்திற்கும் i ாநாட்டில் இடமளிக்கப்பட்டது. இத்தாலிய ஐக்கியத்திற்குக் கூடிய அ. . . பங் காட்டுபவனுக மூன்முவது நெப்போலியன் காணப்பட் 011ால் அவனே progo முதல் நட்புறவு கொள்ளக்கூடியவழு) டன். அத்து பன், வேற்றுநாட் டுப் போர்களிற் பங்குகொண்டு, தனது ஆட்சி, துப் புதிய புகழிட்ட மிகவும் அவாவுடையோணுக மூன்ரும் நெப்போலியன் காணப்பட்டான். எனவே பிரான் சிடமிருந்து உதவி கிடைக்குமென்ற நம்பிக்கை கவூருக்கு இருந்தது.
1858 இல் அவ்வுதவி கிடைத்தமைக்கு, இரண்டாவது பேரரசின் உள்நாட்டு அரசியலே காரணமாகும். வெற்றிப் போர்களின் பயன்களான புகழினையும் மதிப்பையும் நெப்போலியன் கிறிமியன் போரிலே கண்டு கொண்டான். சூழ்ச்சி 5ளில் ஈடுபடுவதற்கு அவனிடத்தே இயற்கையாகக் காணப்பட்ட விருப்பமும், இத்தாலிய தேசீய இலட்சியங்களில் உண்மையாக அவன் கொண்ட ஈடுபாடும் அவனது கவனத்தைப் பீட்மொன்றின் பக்கம் திருப்பின. பிரெஞ்சு உதவி யுடனே உருவாக்கப்பட்ட வட இத்தாலிய இராச்சியமொன்று, ஐரோப்பிய அரசியலாங்கிலே உபயோகமானதும் வரவேற்கத்தக்கதுமான அமிசமாக இருக் கும். பிரான்சிற்கு நீசையும் சவோயையும் பெற்றுக் கொடுப்பது, நெப்போலி யன் போனப்பாட் ஈட்டிய வெற்றிகளைப் பிரெஞ்சு மக்களுக்கு ஞாபகமூட்டுவ தோடு, 1815 ஆம் ஆண்டு வியன்ன நிருணயத்திலே காணப்பட்ட விரும்பத் தகாத ஒர் எற்பாட்டையும் மாற்றியமைப்பதாக இருக்கும். இத்தாலிய ஐக் கியத்திற் , உணர்ந்தோ உணராமலோ முதலாவது நெப்போலியன் உதவி செய்திருதான்* முதலாம் பேரரசு துவக்கி வைத்த பணியை இரண்டாவது பேரரசு பூர்த்தி செய்தல் போனப்பாட் ஆட்சி மாபிற்கு ஓர் அணியாகு மன்ருே ? 1857 ஆம் ஆண்டுத் தேர்தலிற் பலங் குறைந்த எதிர்க் கட்சியே தேர்ந்தெடுக்கப்பட்டதனல், உண்ணுட்டு நிலவரம் பற்றி நெப்போலியன் நம் பிக்கை கொண்டான். வேற்று நாடுகளிலே புதிய சாகசங்களில் ஈடுபடுவதற் அவன் தைரியம் பெற்றன்.
1858 இன் ஆரம்பத்திலே, நெப்போலியனும் போாவியும் றிற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில், ஒ, பூழிச்சி காரர் சிலர் அன்னுர்மேல் வெடிகுண்டுகளே மொன்றிற்குமிடையே நிலவிய உறவு நிற ெ இராணியும் காயமின்றித் தப்பினர். ஆயின்
னர்; சிலர் காயமடைந்தனர். சதிகாரர்கள்
135-6, 150-1 ஆம் பக்கங்கள் பார்க்க,

Page 203
A 380 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
போதும், அச்சதிக்கு மாற்சீனி ஆதரவளித்தான் எனக் கருதுவதற்கு ஆ யாதும் இருந்திலது. இத்தாலியை விடுதலை செய்யுமாறு மறியற்சாலையிலி ஒசினி நெப்போலியனுக்குக் கடிதமெழுதினன். கியூறின் அரசாங்கம் மாற் யின் ஆதரவாளர்க்கெதிராக உடனும் அடக்குமாறு நடவடிக்கைகளெடு தோடு, கடுமையான பத்திரிகைச் சட்டமொன்றினையும் நிறைவேற்றியது. ெ போலியன் தப்பியதையொட்டி அவனை வாழ்த்துமாறு, தளபதி தெலா உெ காவை விக்டர் இம்மானுவேல் அனுப்பி வைத்தான். ஆயின் பிரெஞ்சு அமை சன்மார் தெரிவித்த கண்டனங்கள் மிகுந்த ஆத்திரமூட்டுவனவாய் இருந்தன\ அவை விக்டர் இம்மானுவேலையும் கவூரையும் காாசாரமான பதிலளிக்கத் அாண்டின. இப்பதில்கள் எதிர்பாராத விதமாய் நெப்போலியனின் பாராட்டை பெற்றன ; இத்தாலிய ஐக்கியத்தினை ஆதரிக்கும் அவனது உறுதியினை மேலும் வலுப்படுத்தின. ' அதைத்தான் நான் துணிவென்று சொல்வேன்' எனக் கூறிய நெப்போலியன், இத்தாலிய ஐக்கியத்தை ஆதரிக்கும்படி ஒசினி எழு திய கடைசிக் கடிதத்தையும் வெளியிடலானன். இதன்பின்னர் அதியிரகசிய மாக நெப்போலியனுக்கும் கவூருக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் அன்னாது திட்டம் உருப்பெற்றது. எனினும், அப் பேச்சுவார்த்தைகள் பற்றி வதந்திகளும் ஊகங்களும் ஐரோப்பியத் தூதராலயங்கடோறும் G్యలో படலாயின.
புளோம் பெயர் ஒப்பந்தத்தின் முதற்படியைத் தாண்டுவது இலகுவாக இருந் தது. 1858 செத்தெம்பர் மத்தியிலே, சிறியவளான குளொற்றில்டா ஜெருேமைச் சந்திக்க ஒருப்பட்டாள். 'உண்மையில் அவர் வெறுத்தொதுக்க வேண்டிய ஒருவரல்லாாயின், நான் அவரை மணக்க முடிவு செய்வேன்' என்று அவள் கூறினுள். அவன் அப்படிப்பட்டவனுக இருந்திலன்; எனவே திருமணம் நிறை வேறியது. பிரான்சிற்கும், பீட்மொன்றிக்குமிடையிலே வளர்ந்த கேண்மை எவ் வளவு நெருக்கமாக இருக்குமென்பதனை அத்திருமணம் தெளிவாகக் காட் டிற்று. இதுவரையும் பேச்சளவிலிருந்த ஒப்பந்தம் 1859 சனவரி மாதத்தில் இரண்டு அரசாங்கங்கட்குமிடையே முறையான ஒரு பொருத்தனையாக உருப் பெற்றது. இத்தாலியைப் பாதிக்கும் விடயங்களில் 1815 ஆம் வருடத்து நிருண யத்தில் மாற்றங்கள் கொண்டுவா இரசியா இணக்கம் தெரிவிக்கவே, 1856 ஆம் ஆண்டுப் பாரிஸ் பொருத்தனையை மாற்றியமைக்க நெப்போலியன் இணங்கிக் கொண்டான். பொருத்தனை எழுதி இரு மாதங்கள் கழிந்த பின், இவ்வுடன் படிக்கை மூலம் இரசியாவும் வசப்படுத்தப்பட்டது. இது சகல முட்டுக்கட்டை களையும் அகற்றி, இரசியா தலையிடாத வண்ணம் உறுதியளித்தது. பிரித்தன் தலையிடமாட்டாது போலவே தோன்றிற்று. நெப்போலியனிடத்துப் பிரித்தன் கொண்டிருந்த அவநம்பிக்கை கூடிக்கொண்டு வந்ததாயினும், பிரித்தனிற் பொது அனுதாபம் இத்தாலி பக்கமேயிருந்தது. நடுநிலைமை வகுத்துச் சமா தானம் தேடுவதிற் பிரசியா பிரித்தனைப் பின்பற்றுமென எதிர்பார்க்கப்பட் டது; ஆயின் ஒசுத்திரியா மானபங்கப்படுவதைக் கண்டு அது மகிழ்வுறுமென எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடி சம்பவங்கள் நடைபெற்றன.
\
 
 
 
 
 
 
 

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 381
சர்வதேசப் போர்ப் பீதி கூடிக்கொண்டுவரவே, பீட்மொன்றும் ஒசுத்திரியா ‘வும் படைப்பலம் திரட்டலாயின. சரியான நேரத்தில் ஒஸ்திரியாவை இறுதிக் கடிதம் வெளியிடச் செய்து, மற்றைய ஐரோப்பிய வல்லரசுகளுக்கு மாருக நிற்கும் வகையில் அதனைத் தூண்டுவதே கவூரது இராசதந்திர நோக்கமாகக் காணப்பட்டது. பீட்மொன்றிற் படைதிரட்டல் ஆரம்பிக்கப்படவே, ஒதுக்கப் படையினரும் சேவைக்கழைக்கப்பட்டனர். இதனல் குடிமக்களின் சாதாரண வாழ்க்கை சீர்குலைந்ததுடன், இராசதந்திரப் பிரச்சினையும் கடினமாகியது. அது பாதுகாப்பு நடவடிக்கைக்கும் அப்பாற்பட்டதொரு செயலாகிற்று. பின்
ாங்கமுடியாக கொள் கையொன், அரசாங்கம் வரிக்திக் கொண்டதனுல், நாடு போர்ப் பிா : , , սարհ հոՌմ நிலயினே யடைந்தது. கடுமையான அரசியல் .ெ reாக நெப்போலியன் பின் வாங்குவான் போலக் '. , if : , . யப்iல் 18 அளவில் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிப்பு,
it ம்பிக்காவண்ணம் தடைசெய்யும் அளவிற்குப் புத்துயிர் பெற்று ;போலத் தோன்றிற்று. அந்நிறுவனம் அவ்வாறு செய்திருக்கக் கூடும் یھ ا ب அடுத்த நாளே படை குலைக்க கவூர் இணங்கிக் கொண்டான். ஆயின் -- - ܢ {
கடிதத்தை அனுப்பியதுடன், படை குலேக்கவும் மறுத்தான். கவூரின் “தற் பாதுகாப்பிற்காகச் சினமூட்டும்” கொள்கை எதிர்பாராத வகையில் வெற்றி
வேளையில் பேரரசன் பிரான்சிஸ் ஜோசெப், பலநாள் எதிர்பார்த்த இறு
பெற்றது. ஒசுத்திரியாவ்ே தாக்குதல் மேற்கொண்ட நாடெனக் கொள்ளும் வகையிற் போர் மூண்டது. எனவே பிரான்சுடன் செய்யப்பட்ட பொருத்தனை நன்மை பயப்பதாகவே அமைந்தது.
வில்லாயிறங்கா, 1859
ஆறு வாரகாலம் போர் மலேந்த பின்னர், பிரெஞ்சுப் படைகள் மசெந்தாவி லும், சொல்வெறினுேவிலும் வெற்றி பெற்று உலொம்பாடியிலிருந்து ஒசுத்திரி யரை அப்புறப்படுத்தின. இவை தீர்க்கமான வெற்றிகளாகும். மற்றைய வல் லரசுகள் ஒசுத்திரியாவின் உதவிக்கு வாாவிடில், அந்நாடு தோல்வியடையும் என்பதைக் காட்டும் அறிகுறியாக அவ்வெற்றிகள் திகழ்ந்தன. இக்கட்டத்தில், புரியாத புதிரான நெப்போலியன் திடீரென மனமாறித் தன் கொள்கையையும் மாற்றினன். இத்தகைய மனமாற்றங்களே அவனது விழ்ச்சிக்கும் முடிவுகட் டின. பிரசியா படைதிரட்ட ஆரம்பித்தது ; பிரான்சிற்கெதிராகப் பிரசியா ஒசுத்திரியாவிற்கு உதவியளிக்குமென்ற உறுதிமொழி இல்லாவிட்டாலும், நெப் போலியன் பிரசியா பற்றி அச்சங் கொண்டான். எனவே பிரெஞ்சு, ஒசுத்திரிய அரசாங்கங்கள் விரைவான அமைதியை நாடின. யூலை 11 இல் பிரான்சிஸ் ஜோசேப்பும் நெப்போலியனும் சந்தித்து, உலொம்டர்டி மட்டுமே விட்டுக் கொடுக்கப்படுமெனவும், போப்பரசரின் தலைமையில் இத்தாலிய நாட்டுக் கூட் டிணைப்பேற்படவேண்டுமெனவும் இணங்கிச் சமாதானஞ் செய்யச் சம்மதித்த eծrd. ԼյուDir, மொடேன, தஸ்கனி ஆகிய இராச்சியங்களின் ஆட்சியாளர்கள்

Page 204
382 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
போரின்போது நாட்டு மக்களால் வெளியேற்றப்பட்டிருந்தனர். அன்னர் மீண் ம்ெ ஆட்சி பெறல்வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. இத்தாலியக் கூட்டணி யில் ஒரு அங்கத்தவ நாடாக ஒசுத்திரியாவையும் (வெனிசியா அரசாங்கம்) சேர்க்கும் எவ்வொப்பந்தத்தினையும் படுதோல்வியெனக் கருதிய கவூரிற்கு இந்த 1859 ஆம் ஆண்டு வில்லாபிராங்காப் பொருத்தனை திடீரெனத் தாக்கிய பேரிடி போன்றிருந்தது. அவன் தாமதியாது பதவியிலிருந்து விலகினன். இத்தாலி யிலே தேசிய இயக்கத்திற்கு நெப்போலியன் இழைத்த துரோகம், பிரான்சி லூம் இத்தாலியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மக்களுணர்ச்சியைத் அாண்டிவிட்டது. தாராண்மை தழுவிய தேசியவுணர்ச்சியின் வேகத்தை கெ' போலியன் உள்ளவாறு உணரத் தவறிவிட்டான்.
1859 ஆம் ஆண்டு இத்தாலியிலும், தேசீயவாதச் சத்திகளுடன் விளைய, பல நன்மைகள் கிடைக்குமென நம்பிக்கையூட்டி, அவற்றை உணர்ச்சியின் 6 சக்கட்டத்திற்கு உய்த்து விட்டு இசைவு பிரதான கொள்கையொன்றின் மூ (டி அந்நம்பிக்கைகளைத் தகர்ப்பது இயலாத காரியமாகவிருந்தது. சண்டை: போது மத். இத்தாலியைச் சேர்ந்த தேசீயக் குழுக்கள் பல செயலிவிதகள்
சிறிய . ფ|''No/iჩ/iჩიfმu'(i), நாட்டை விடுதலை செய்ய ஆயத்தககள் செய்து கொண்டிருந்தன. 1840 இப் போன்று 1:9 இலும் போல்வியையே 4. வாளாவிருக்கத் தேசியச் சக்திகள் த்ெதம. வி. பிராங்கா
பொருத்தனை தேசியக் குழுக்களைப் பொறுமையிழக்கச் செய்தது. த 1.ந்தி: அரசமைப்பு மன்றங்கள், மாமா, மொடேன, தஸ்கனி, உரொமாஞ்சா ஆகிய இடங்களிற் கூடி, பொதுப்படையொன்று திரட்டி இராணுவக் கூட்டணி அமைத்துக் கொண்டன. விக்டர் இம்மானுவேலை அவை தம் மன்னனுக ஏற்க விரும்பின. திசம்பர் மாதமளவில் நெப்போலியனின் தடுமாற்றக் குணம் மீண் டும் வெளிப்பட்டது. அவன் வில்லாபிராங்காப் பொருத்தனையின் நிபந்தனைகளை ஒதுக்கி விட்டு மீண்டும் இத்தாலிய தேசீயவாதிகளை ஆதரிக்கலானன். சன வரி 1860 இல் கவூர் தியூரினில் மீண்டும் பதவியேற்றன். இப் புதிய திருப்பத் தினைப் பயன்படுத்தி மத்திய இத்தாலியை அவன் இணைக்க விரும்பினன். அடுத்த மாதத்திலே நெப்போலியன் பழைய முடிவின் புதிய வாசங்களுக்கு இணக்கம் தெரிவித்தான். பாமா, மொடேன, உலொம்பாடி ஆகிய பகுதிகளைப் பீட்மொன்று சேர்த்துக் கொள்ளலாம்; ஆயின் தஸ்கனியும் சேர்க்கப்பட்டால், பிரான்சிற்கு நீசும் சவோயும் கொடுக்கப்பட வேண்டும். பலமுடைய வட இத் தாலிய இராச்சியத்தினை உருவாக்குதற்குத் தஸ்கனி அவசியமென்பதை உணர்ந்த கவூர் புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டான். மார்ச்சு மாதத்தில், மத்திய இத்தாலிய அரசுகள் அனைத்தும் குடியொப்பத்தின் மூலம், பீட்மொன் அறுடன் சேருவதற்கு விருப்பங்காட்டி ஏகமனதாக வாக்களித்தான். வடக்கிலே வெனிசியாவும், மத்தியிலே மாச்சுநாடுகளும் அம்பிரியாவும் போப்பரசுகளும் தெற்கிலே நேப்பிள்சும் சிசிலியும் தவிர, இத்தாலியின் எஞ்சிய பகுதிகளைக் கொண்டு பூர்த்திசெய்யப்பட்ட புதிய இத்தாலிய இராச்சியமொன்றை இப் போது ஐரோப்பா கண்டது. தவிர்க்கப்பட்ட பிரதேசங்கள் முக்கியமானவை

Z 伯戈小 江能就 汰及法 肥Fl班 旧下的 o =事彻 -、砲雌 į į ©E3 

Page 205
384 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
யாம்; ஆயின் 1860 ஆம் ஆண்டின் முடிவில் படையெடுப்பின் மூலமும் குடி யொப்பம் மூலமும், மாச்சுநாடும் அம்பிரியாவும் இணைக்கப்பட்டன. அவ் வாறே நேப்பிள்சும் சிசிலியும் சேர்க்கப்பட்டன. (தேசப்படம் 5 இனைப்
பார்க்க).
கரிபோல்டி
மார்ச்சிற்கும் நவம்பரிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட நாட்டிணைப்புகட்கு, அனுபவமுடையோனன கரிபோல்டியின் முயற்சிகளே பெரிதுங் காரணமாகும். தெற்கிலே அவன் தனது பணியை ஆரம்பித்து வடக்கு நோக்கி முன்னேறினன். -முதலிற் சிசிலியிலே கவனஞ் செலுத்தினன். அங்கே அவனுக்கு நிலைமை பெரி துஞ் சாதகமாயிருந்தது. மே மாதத்தில் மாசலா என்னும் தீவில் செஞ்சட்டை வீரர் ஆயிரவரோடு சென்றிறங்கித் தன்னை அத்தீவின் சருவாதிகாரியாகப் பிர கடனஞ் செய்தான். அவன் தலைமையில் ஒன்று திரண்ட சிசிலி மக்கள், தங் குறைபாடுகளேம் தீர்த்துக் கொள்ளவும், நேப்பிள் சின் ஆட்சியிலிருந்து தம்லட விடுவித்துக் கொள்ளவுமே அவனே நாடினர். வட இத்தாலியுடன் இணையும் ଶt offlar ணம் யாதும் அவர் மனத்தில் இடம் பெறவில்லே. ஆயின் பொதுமக்களில் ' மானத்தைக் கவர்ந்த தலைவனுகத் திகழ்ந்த அவன் மக்களாகவோடு, நேப்பிள் சின் மன்னர் இரண்டாவது பிரான்சிசின் பூர்பன் படையைத் தோல்வியுறுத் தினன். இவ்வாருகப் பன்னெடுங் காலம் கொடுங்கோலாட்சி செலுத்தி மதிப் பிழந்திருந்த அரசாங்கம் வீழ்ச்சியுற்றது. ஒகத்தில் கரிபோல்டி மெசீனத்தொடு கடலைக் கடந்து படைகொண்டு சென்று, நேப்பிள்சைத் தாக்கி, செத்தெம்பர் ஆரம்பத்தில் அப்பகுதியையும் இணைத்துக் கொண்டான். பூர்பன் படை அவன் முன் தவிடுபொடியாயிற்று, கரிபோல்டியின் முன்னேற்றம் வெற்றி கொண்டா டும் ஊர்வலமாகியது. உரோமிற்குப் படை நடாத்திச் சென்று, இத்தாலி முழு வதனையும் விக்டர் இம்மானுவேல் பக்கம் சேர்க்க வேண்டுமென்பதே அவனது நோக்கமாயிற்று.
ஆயின் கரிபோல்டியின் தீவிரமான திட்டங்கள் கவூரது திட்டங்களுடன் ஒத்து வரவில்லை. உரோமைத் தாக்குவதென்முல் பிரான்சுடனும் கத்தோலிக்க ஐரோப் பாவுடனும் மோதவேண்டியேற்படும். அவசரப்பட்டுக் காரியங்களை நிறைவேற்ற முயன்றல், ஒசுத்திரியா வாளாவிருக்காது மீண்டுந் தாக்குதல் கூடும். அத்து டன், கரிபோல்டியின் ஆதரவாளரிடத்தே அக்கால் மசினியின் குடியரசுக் கொள்கை பலம் பெற்றுக் கொண்டிருந்தமையால், தேசீய இயக்கம் பீட்மொன் றின் தலைமையினை ஒதிக்கிவிட்டுக் குடியரசுக் கொள்கையைத் தழுவலுங் கூடும் எனும் அபாயமிருந்தது. என்வே அவன் எவ்வாருயினும் கரிபோல்டியின் திட் டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மீண்டும் அவன் தன் பழைய நண்பன் நெப் போலியனையே நாடினன். நெப்போலியனும் வேறுசில காரணங்கட்காக கவூரைப் போலவே கவலை கொண்டிருந்தான். பிரான்சுடன் செய்து கொண்ட உடன்பாட் டிற்கேற்ப மாச்சுநாட்டைக் கைப்பற்றப் பீட்மொன்றுப் படையொன்றினைக் கவூர் அனுப்பினுன், கவூரின் கையாட்கள் ஏற்கவே செய்த வேலை காரணமாக

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 385
அந்நாடு அப்படையை ஏற்கத் தயாராக இருந்தது. பின்னர் அப்படை சேன பதி இலெமோரிசிரியினல் நடாத்கப்பட்ட போப்பரசரின் படையினைச் சிதறடித் தது. அச் சேனபதி போனப்பாட்டிசத்துக்கு மாமுன பிரெஞ்சுக் கத்தோலிக் கன்; பூர்பன் மன்னர்க்கு ஆதாவாளன்--ஆகவே அவனது தோல்வியினை நெப் போலியன் வரவேற்றுன். அப்ப.ை நேப்பிள்சை நோக்கி முன்னேறியது. இவ் வாருக அது முந்தும்.ாறுச் சென்று கரிபோல்டியின் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தி யது. அம்பிரியாவிலும் மாச்சு நாட்டிலும் ஒக்டோபர் மாதத்தில் குடியொப்பம் எடுக்கப்பட்டது. -ሣፆሓጎ† @/ነ'ፃ ወዘ ፴ அவை பீட்மொன்றுடன் இணைக்கப்பட்டன. அதேயாண்டில் கவூரும் விக்டர் இம்மானுவேலும் நேப்பிள்கினுள் புகுந்து, பொதுக் குடி யொப்ப மூலமாக அகஃனயும் இணைத்துக் கொண்டனர். இதற்கிடை, 7 யில், கைம்மாறு வேண்டாக கரிபோல்டி, கப்ரோாத் தீவில் அமைந்திருந்த தனது இல்லத்திற்குப் பணிவுடன் பயணமானன். அவனது தலையீடு பல ஓர்க்க மான முடிவுகளுக்கு எதுவாயிருந்தது. அது அவனுக்கன்றிக் கவூரிற்சேரி பெரி தும் பயன்பட்டது. 1861 சனவரியில் முதலாவது அகில இத்தாலிய பாராளுமன் றம் கியூரினிற் கூடியது. அப்போது, உரோமாபுரியும் வெனிசியாவுமே இத்தா விய ஐக்கியத்திற்காக இன்னும் இணைக்கப்படாதிருந்த பகுதிகளாம். யூன் 6 ஆம் திகதி கவூர் உயிர் துறந்தான். அவனது வாழ்க்கைப் பணி முற்றுப்பெற்று, உண் மையான தேசிய ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமானுல், அவன் உயிருடன் வாழவேண்டியது அவசியமெனத் தோன்றிய நேரத்தில் (நாலாண்டின் பின்னர் ஆபிரகாம் இலிங்கன் போல) அவன் உயிர் துறந்தான். تــم ۔
பிரசியாவிற்கெதிராக ஒசுத்திரியா
இதற்கிடையில், அல்பிசு மலேக்கு வடக்கே ஜேர்மனியில் ஐக்கிய இயக்கங்கள் உருவாகிக் திரண்டு கொண்டிருந்தன. இத்தாலியப் பாராளுமன்றம் கூடி, அகில இத்தாலியின் மன்னனுக விக்டர் இம்மானுவேலே எற்றுக்கொண்ட அதே மாதத் தில், புதிய மன்னணுக முதலாவது வில்லியம் பிாசியாவில் அாசு கட்டிலேறினன். 1857 இல் வில்லியம் பிரடரிக்கு ஆளும் சத்தியிழக்கவே, அவனது சகோதான் வில்லியம் பதிலாளியாகக் கடமையாற்றினன். ஆழ்ந்த பழமை வாதியான அம் மன்னன் அாசபதவியை ஆண்டவன் சேவை எனக் கருதினணுயினும், ஜேர்ம னியை இணைக்க பிரசியா மேற்கொண்டிருந்த முயற்சியிலும் நம்பிக்கையுடைய வணுயிருந்தான். தேசீயவாதிகளும் தாராளவாதிகள்தாமும் அவன் பதவியேற்ற தனை வரவேற்றனர். பிரசியாவிலும் ஜேர்மன் புன்டிலும் அவனை எதிர்நோக்கிய பிரச்சினைகள், நெப்போலியன் கவூர் எனுமிருவரின் நடவடிக்கைகளாலும், விசேடமாக 1859 இல் அன்னர் ஒசுத்திரியர் மீது தொடுத்த போரினுலும், புதிய இத்தாலிய இராச்சியம் நிறுவப்பட்டதனலும் முற்முக மாற்றமடைந்திருந்தன. ஒசுத்திரியாவும் ஜேர்மனியும் ஜேர்மன் புன்டின் அங்கத்துவ நாடுகள் என்ற வகையால், ஒன்றுக்கொன்று உதவும் கடப்பாடுடையவையாயினும், 1859 ஆம் ஆண்டுப் போரில் ஒசுத்திரியாவிற்குப் பிரசியா உதவி செய்யாது விடுத்தமை

Page 206
386 மத்திய-ஐரோப்பாவின் புத்தமைப்பு
பிரசியக் கொள்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததோர் முடிவாகும். சுதந்திர முடைய தனி வல்லரசாக ஒதுங்கி நின்று, பிரித்தனை அல்லது இரசியாவைப் போன்று சுதந்திரமாக இராசதந்திர முயற்சிகளிலீடுபடுவதோடு இறுதியிற் பிணக்கைத் தீர்க்கவல்ல நடுநிலைமை நாடாக இருப்பதும் பிரசியாவின் எண்ண மாயிருந்தது.
ஐந்தாண்டுக்குப் பதவி வகிக்கக் கூட்டணி நாடுகளின் பிரதம சேணுபதியொ ருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும், அப்பதவியை ஒசுத்திரியாவும் பிரசி பாவும் மாறி மாறி வகிக்க வேண்டுமெனவும் ஒசுத்திரியாவினலும் பவேரியாவின லும் பிராங்குபோட்டுப் பாராளுமன்றத்திற் கொண்டுவரப்பட்ட திட்டமொன் நினைப் பிரசியா மேற்கூறிய நோக்கத்திற்காகவே எதிர்த்தது. அத்திட்டத்துக் குப் பதிலாக பிரசியா வேறேர் ஆலோசனையைச் சமர்ப்பித்தது. அமைதிக் ಹTಂಘಿಕ್ಷಧೂಪ) இரு படைமுறை இருத்தல் வேண்டுமெனுங் கருத்தைப் பிரசியா 呜应 சித்த . அதன்படி, வடகூட்டணி இராணுவப்பிரிவு பிரசியாவின் கீழும், தென் கட்டணி இராணுவப் பிரிவு ஒசுத்திரியாவின் கட்டுப்பாட்டிலும் இயங்கும். இவ் வழி, பிரசிய அரசாங்கம் ஜேர்மனியின் பிரிவினையை ஆதரித்ததேயொழிய ஐக் கியத்தினை ஆதரிக்கவில்லை. அத்திட்டப்படி தென் ஜேர்மனி ஒசுத்திரியாவின் அரசியர் செல்வாக்கிலும் இராணுவ மேற்பார்வையிலும் இருக்கும். பீட்மொன் றின் லைமையில் வட இக்காலிய இராச்சியமொன்றினை நிறுவுவதற்குக் கவூர் உதீம்டிய ஆரம்ப திட்டத்தினை இந்த வட ஜேர்மன் ஒத்திருந்தது. இரண்டு இயக் கங்களும் முழு ஐக்கியத்திற்காகவன்றி அரை குறை ஐக்கியத்திற்காகவே முத விற் திட்டம் வகுத்தன.
ஜேர்மன் இராணுவ அமைப்புப் பற்றிய இக்கருத்து முரண்பாடு இராணுவ விளைவுகளைப் பொறுத்தவரை முக்கியத்துவங் குறைந்ததே. (சிறிய அரசுகளின் இராணுவ பலம் பிரசியாவின் அல்லது ஒசுத்திரியாவின் பலத்துடன் ஒப்பிடும் பொழுது மிகக் குறைந்ததேயன்ருே ?) ஆயின், அதன் அரசியல் முக்கியத்துவம் பெரிதே. ஜேர்மனியில் பிரசியா வகிக்கும் நிலைபற்றிய முழுப் பிரச்சினையையும் அத்தகராறு கிளறிவிட்டது. 1859 இல் மசெந்தாவிலும், சொல்வறினேவிலும் ஒசுத்திரியப் படைகள் அடைந்த தோல்விகள் பிரசியாவின் புகழினை மேலும் கட்டின. மேலும், போரின்போது படைதிரட்ட பிரசியா தானகவே முடிவு செய்து கொண்டமையும், வில்லாபிராங்காப் பொருத்தனையைச் செய்வதற்கு நெப்போலியனைத் தூண்டிய பிரதான காரணங்களுள் ஒன்முகும்; பிறவாற்றல் 1861 இற் புதிய இத்தாலி நிறுவப்பட்டதிற் பிரசியாவிற்கு எவ்வித பங்கும் இருக்கவில்லை. யூலை 1861 இல் ஒற்ருே வொன் பிஸ்மாக், ஜேர்மனியின் அமைப் பும் பாதுகாப்பும் பற்றிப் புகழ்பெற்ற தனது பாடன் விஞ்ஞாபனத்தைத் தயார் செய்தான். மத்திய கிழக்கைரோப்பாவில், பரிசுத்த நட்புறவின் வீழ்ச்சி காரண மாக உறுதி சீர்குலையவே, ஜேர்மனி முழுவதனையும் பாதுகாக்கும் விசேட பொறுப்புப் பிரசியாவின் மேலதாயது என பிஸ்மாக் எடுத்துரைத்தான். பிரசி யாவின் தலைமையை ஏற்று முழு ஜேர்மனிக்கும் பிரதிநிதித்துவமளிக்கும் ஒரு

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 387
அமைப்பின் மூலமாகவே இகஃனச் செயற்படுத்த முடியும். ஒசுத்திரியா அதிற் சேரலாகாது. ஜேர்மனி ! நதியை எல்லையாகக் கொண்டு பிரிக்கப்பட வேண் டும். 1861 இல் வில். 'ம் அரசு கட்டிலேறியவுடன், இராணுவச் சீர்திருத்தப் பிணக்கு பெரும் சி பில் வந்து முடிந்தபொழுது, வில்லியம் பிஸ்மாக்கின் உதவிய்ையே நாடி 1. 1862 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் வழி பிரசியப் பாரா ளுமன்றத்தின் 8 சபையிலே தாராளவாத எதிர்க்கட்சியினருக்குப் பெரும் பான்மை கி.ை ந. இராணுவச் சீர்திருத்தம் பற்றித் தாம் கொண்ட மாமுன கொள்கையின் வலியுறுத்துவதற்காக வரவு செலவு திட்டத்தினே நிறைவேற்ற எதிர்க்கட்சியார் மறுத்தனர். வில்லியம் 1ெ க்தெம்பரிலே பிஸ்மாக்கைப் பிரதம
அமைச்ச :)!./ம் வெளிநாட்டமைப்., /ம் கியழித்தான்_கீழ்ச்சபையிலே abf741 11 6wrw). , ', Kōyr எதிர்க்கும் անւլ அவலுடையத்ாகியது-வசஐ செலவுக் டக் குழுவின் 'சரி . ட்டர், லே பிஸ்மாக்குப் பிரபலமான தன: எச்4 ரிக். பினை விடு 'பெரும்பான்மையினரின் தீர்மானங்களாலும், ன் டெ பாழி. எலு: இன்றைய பிரச்சினைகள் தீர்க்கப்படமாட்டா; அதுவுே க் yo .. '; ; ; ' இலும் விட்ட தவருகும்-ஆயின் இரத்தத்தினுலும் இரு: கெ . . . . ೨) ೧) vi! தீர்க்கப்படும் . எவ்வித முறிவுமின்றி அடுத்த இரு த்தினை "ரோண்டுகட்குத் தொடர்ந்து அவன் பிரசியக் கொள்கையினைக் கட்டுப்படு
-t-س All 6) till fro,
தனது கூற்றை நிரூபிக்க அவனுக்குப் போதிய தருணம் கிடிை A557. -
1fr6ðr6ð).t.t)
பிஸ்மாக் f மன் தாய் . ଗୋfill ஜேர்மன் வரலாற்றிலே தலைசிறந்த தலைவர்களில் ஒருவனுகவும், தற்காள் தே ன்
பான, பு
-- -- ،
கில் மிகச் சிறந்த அரசறிஞரில் ஒருவனுகவும் விளங்கும் பிஸ்மாக் நாற்.
ழாவது வயதிலே பதவியேற்றன். அவன் அக்கால அரசியல் அலுவல்களில் ്. அவ துணை அனுபவமில்லாதாகை இருந்தபோதும், ஜேர்மனிய ஐரோப்பிய இாச தந்திரத்திலே பத்தாண்டுக் கால அனுபவமிக்கோனுய் இருந்தான். அவன் 1815 இலே எல்ப் நதிக்குச் சற்றுக் கிழக்கே பிரண்டன்பேக்கில், புரட்டசு எந்த மதந் தழுவிய நிலக்கிழார் குடும்பத்தில், சொன்கவுசன் பண்ணையிலே பிற எர்ன் உத்தண்டமான தோற்றமும் துரலவுடலும் படைத்த பிஸ்மாக் மிகுந்த ܘܐܵ↓ மும் தீவிர சிந்தையும் வசீகரமும், திறமையான நுண்ணறிவும், அசை : யாத துணிவுமுடையோணுயிருந்தான். அவன் கடும் உணர்ச்சிகளுக்கு 13 கூடியவனுயும் திடீரெனக் கொதித்தெழும் இயல்புடையவனுயும் கர்ம ஆ. மிருந்தான். நிலக்கிழார் குடும்பத்திற் பிறந்த பிஸ்மாக் அத்தொடர்பு பற்றிட் பெருமிதங் கொண்டவனுயிருந்தபோதும் பேளினில் ஹொகென்சாலேன் வேத தவைச் குழலில் வளரலானன். நிர்வாக சேவையிற் சிலகாலம் கடமையாற்றிய
τιι ι
பின்னர், எட்டாண்டுக் காலம் கிராமப்புற நிலப்பிரபுவாக அவன் தொழில்
பார்த்து, முப்பதாவது வயதில் வாழ்க்கையிலே தோல்வி கண்டவன் Guicide
னன். ஆயின் சந்தோஷமான மணவாழ்க்கையும் குடும்பமுமே அவனை .ெ .
படையா வண்ணம் தடுத்தன. 1847 இலே பேளினில் இருந்த பிரசியச் சட்ட ஸ்
21-CP 7384 (12/69)

Page 207
388 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
மத்தில் அவன் ஓர் அங்கத்தவனனன். அங்கே அவன் ஒவ்வொரு தாராளவாத ஆலோசனைகளையும் எதிர்த்துத் திடமான பிற்போக்குவாதியெனப் பெயர் பெற் முன். 1848 ஆம் ஆண்டுச் சம்பவங்களையிட்டு வருத்தம் தெரிவித்த அவன், பிராங் போட்டு மன்றம் ஒழிந்ததையும் 1850 ஆம் ஆண்டு ஏவேட்டு ஐக்கியம் தோல்வி புற்றதையும், பழைய புன்டு மீண்டும் நிறுவப்பட்டதையும் வரவேற்முன். அவ னது அக்கறை எல்லாவற்றிலும் மேலாகப் பிரசிய அரசின் தேசீய நலன் சம்பந் த' 'டதாகவேயிருந்தது. பிராங்போட்டில் ஜேர்மன் புன்டஸ்ராக்கிலே பிரசி கிநிதியாகக் கடமையாற்றியபோது இராசதந்திர முறைகளை அவன் சற்றுக் கொண்டான். அந்த அனுபவம் பிற்காலத்திலே அவனுக்குப் பெரி பயன்பட்டது. 1862 இல் பிரசியூடதுசாங்கப் பொறுப்பினை அவன் ஏற்றுக் விக்கிபாழுது, பிரசிய வெளிநாட்டுக்கொள்கை இரு தத்துவங்களே அடிப்
டையாகக் கொண்டமைதல் வேண்டுமென உறுதி கொண்டான் ; பிரான்சுட vம் இரசியாவுடனும் நட்புறவு கொள்ளல்; ஒசுத்திரியாகக்கெதிராகத் தீர்க்க மாக போர் தொடுத்தல் ஆகியனவே இவ்வடிப்படைத் தத்துவங்களாம். அவ ஸ் 7 ஆரம்பக் கொள்கையில் இவையே பிரதான இடம் வகித்தன.
ခံ) சியப் பாராளுமன்றத்திலே பெரும்பான்மையினராக இருந்த தாராண்மை கிய களைத் தோற்கடிப்பதே அவனது முதற் கடனுக இருந்தது. இதற்காக
ன் நாலாண்டுக் காலம் போராட வேண்டியிருந்தது. அப்போது ஈவிரக்க
றின் நெஞ்சுறுதியும் கருமமே கண்ணுயிருக்கும் அவனது திடசித்தமும் வெளிப்
ன. அரசாங்கம் கோரிய வரிப் பணத்தைப் பாராளுமன்றம் அனுமதிக்க
பொழுதும், அரசாங்கம் எவ்வாறேனும் அதனைப் பெற்றுக் கொள்ளுதல் மாயிற்று. இவ்வாருக வரிகள் சட்டத்துக்கு அமையாதனவாய் இருந்த
கங்க விற் 4. வந்தனர். அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட ஆட்சி முறை ஆங்கு ^மாக வேரூன்றவில்லையென்பதனை இப்போராட்டம் எடுத்துக் காட்டிற்று. :ன்றத்தின் மறுப்பு வேத்தியலகிகாரத்திற்கு ஒரு தடையாகக் கருதப் அவ்வரிகள் படைகளுக்கு ஆயுதம் திரட்டவும் அவற்றைப் பெருப்
செய்யவும் பயன்படுத்தப்பட்டன. பிரசியா “பெருவல்லரசாகத்" திகழ்
திம்: பணிந்தொழுகும் போக்குடைய பொதுமக்கள் அரசாங்க ஊழியர்க்கு
அண்மையாண்டுகளிலே இராசதந்திரத் துறையிற்பட்ட அவமானங்க உத்து மேம்பட்டு நிற்றற்கும் பிரசியாவிற்குப் பெரும்படை அவசிய இத்தாலி ஆயுதங்களிற் கூடிய பணம் செலவிடுவதற்கு எவ்வெக் கார ருந்தனவோ அவ்வக் காரணங்களே இங்கும் இருந்தன. 1815 இன் பின் 1ச் சனத்தொகை நூற்றுப்பத்து இலட்சத்திலிருந்து நூற்றெண்பது கப் பெருகிவிட்டது. ஆயின் அதற்கேற்ப இராணுவம் பெருப்பிக்கப் அரசமைப்பினை மீறுவதன் மூலமே இப்போது படைபெருக்கப்பட் சியப் பாராளுமன்றத்தின் எதிர்காலத்திற்குத் தீய அறிகுறியாகும். பை மீறுவதற்கு பிஸ்மாக் தயங்கவில்லை. அவன் தாராளவாதத்தினை ஒருமன்றக் கூட்டங்களையும் வெறுத்தான். ஒழுங்கு, சேவை, கடமை
 
 
 
 
 

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 389
இவற்றிலேயே அவன் நம்பிக்கையுடையவனுயிருந்தான். 1866 அளவில் ஒசுத் திரியாவிற்குச் சவால் விடுமளவிற்குப் பிரசியா பலம் பெற்றுவிடுமென அவன் திருப்தி கொண்டான். இதற்கிடையில், அச் சவாலை விடுவதற்கேற்ற இராசதந் திசச் சூழ்நிலையை அவன் தயார் செய்தான். அத்துடன், சிலெஸ்விக், ஒல்ஸ்ா யின் ஆகிய இரு மாகாணங்களினதும் ஆட்சி சம்பந்தமான பழைய பிரச்சி னையை ஜேர்மனிக்கும் தென்மாக்கிற்குமிடையே சாதுரியமாகக் கிளறிவிடுவதன் மூலம் தனது புதிய படையினைப் பரீட்சித்துப் பார்த்தான்.
இப்பிரச்சினை 1848 இல் ஆரம்பித்தது, அப்போதைக்கு 1852 ஆம் ஆண்டு இலண்டன் பொருத்தனை மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. ஒல்ஸ்ாயின் மாகா ணம் ஜேர்மன் புன்டில் அங்கத்துவ நாடாக விடப்பட்டாலும், அவ்விரு மாகா ணங்களும் தேனிய மன்னனின் ஆணிலங்களோடு சேர்க்கப்பட்டன. (தேசப் படம் 6 ஐப் பார்க்க). தேனிய அரசுரிமை பற்றிய பிணக்கும் தேனியரைக் கொண்டிருந்த சிலெஸ்விக்கை இணைக்கத் தேனியர் காட்டிய விருப்புமே 1863 இலே இப்பிணக்கினை மீண்டுங் கிளப்பிவிட்டன. வயோதிபனுன தேனிய மன் னன் 1863 நவம்பரில் உயிர் துறந்தான். 1852 ஒப்பந்தத்தின்படி, குளுக்ஸ்பேக் இளவரசன் கிறிஸ்தியன் அரசகட்டிலேறினன். முன்னைய மன்னனின் கொள்கை யினைப் பின்பற்றிப் புதிய மன்னன் அவ்விரு மாகாணங்களினதும் நிர்வாகத்தினை மாற்றி, சிலெஸ்விக்கினை இணைத்துக் கொள்ளவும் முயற்சி செய்தான். உடனும் இம்முயற்சிக் கெதிராக ஜேர்மனியின் சார்பிலே பிராங்போட்டு புன்டஸ்ாாக்கி லிருந்து மறுப்புக் கிளம்பிற்று. தென்சிலெஸ்விக்கிலுள்ள ஜேர்மன் சிறுபான்மை யினர் நிரந்தரமாக வேற்று வல்லாசொன்றுடன் இணைக்கப்பட்டு, ஜேர்மன் தாய் நாட்டிலிருந்து பிரிந்திருக்க வேண்டுமா? என்ற கூக்குரல் எழுந்தது. தேனிய மன்னனுக்குப் போட்டியாளனுயிருந்த ஒகஸ்ான்பேக் பிரடெரிக்கென்பான், புன் டஸ்சாக்கைப் போலவே இலண்டன் பொருத்தனையை யேற்றவனல்லன். அவ இனும் ஜேர்மனியின் தலையீட்டை ஆதரித்தான். புன்டஸ்ாாக் அவனையாதரித்துப் போர் தொடுக்க முடிவு செய்தது.
பிஸ்மாக் அவ்வாறனதொரு போரை விரும்பினன். ஆனல் அப்போர் ஜேர் மன் புன்டி () என்றி ஒசுக்கிரியாவினுலும் பிரசியாவினுலும் ஒருங்கு தொடாப் பட வேண் பெ. 1864 இலே தென்மார்க்கிற்கெதிராகப் பிரசியா டோரிட்டு வெற்றி பெறின், கிறிமியன் போரிலே தகுந்த நேரத்தில் கலேயிட்டதனல் கவூர் என்ன பயன்பெற்முனே அத்தகைய பயனே இப்போது பிரசியாவும் அடையலாமென் பது பிஸ்மாக்கின் எண்ணம். வருங்காலத்தில் பிரசியா தலைமை தாங்கும் தன் மையுடையதென்பகனே அப்போர் எடுத்துக் காட்டும். அத்துடன் பிரசியாவின் புகழினையும் பெருக்கும், ஒசுக்திரியாவுடன் இணைந்து செயலாற்றுதல் தவிர்க்க முடியாதது; அத்துடன் விரும்பத்தக்கதுமாகும். தவிர்க்கமுடியாததெனில், பிச சியா தனியே செயற்பட ஒசுத்திரியா ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது. மேலும், ஒசுத்திரியாவையெதிர்க்க அவன் இன்னும் தயாராயிருக்கவில்லை; இனி
1-298-299 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 208
THE GERMAN QUESTION,als-1871
Q
Ο
OO 8>
Ο KO XXX రద XX ОЖXXOXOXOOXXXXO OXXO CXXXCXOXOXOXOXO CX CXXXXXXXXXXX CX ᎼXXXᎣ←Ꮌ←? CXXXXXXXXXXXXXXXXXX2
OXOXOXOXOXOXO OXXXXOKXO XAUSTRIAN
XXXXX)
S&S KOXOXOXOXXOXO 8888888888 XXXX ?
PRussit A, 184S- 1866, •
AAWAVaJe'Co
fruss ta, 1866 f0 *vo Vf7 ff KooK.FW.STAVA any wagerra as6:Aeara:Av
Co więep6ę4 Forw. 1867 Stv7ft & FARM MAN S7a7res
veOffv'SC) fðf O G£34wet:MAPit Age, f87 BASMIYAAKECAK *.JS AIZSARGT MALOKARM4ffAWA EMPIRE,
FF266 °FRAW“ra 87. GEARMAW SAMTAPY ARE 87
AUSTRAN Odmffavtory ExCLPAGO kagom Ga
COMÄÄÄOSARM7oN
Dey AMS
7AAF
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 391
விரும்பத்தக்கது என அவன் கருதியதற்குக் காரணம் யாதெனில், அவ்வாருரன தொரு சிக்கலான பிரச்சினையிலே பிரசியாவும் ஒசுத்திரியாவும் ஒருங்கு சேர்ந்து முடிவொன்றினையெடுத்தால், பின் அவன் வேண்டிய நேரத்தில் ஒசுத்திரியாவு டன் மாறுபட்டுத் தகராறு கிளப்புதற்கு வேண்டிய வாய்ப்பு இருக்கும். 1864 பெப்பிரவரியிலே பிஸ்மாக் மிகவிரைவில் ஒசுத்திரியாவுடன் நட்புறவொன்றினை ஒப்பேற்றி தென்மாக்கிற்கெதிராக ஒசுத்திரிய-பிரசியப் படையொன்றினை அனுப் பினன். அப்ப.ை ஜேர்மன் புன்டின் சார்பாகச் சென்றதென அறிவிக்கப்பட் டது. தென்மாக்கு விாைவிலே தோற்கடிக்கப்பட்டது. 1884 ஒற்ருேபரில் மூன்று வல்லரசுகளும் வியன்குப் பொருக்கஃனயிற் கைச்சாக்திட்டன. தேனிய மன் னன் "மாட்சிமை தங்கிய பிரவிய மன்னன் சார்பிலும், ஒசுத்திரியப் பேரரசன் சார்பிலும் விலெஸ்விக்கு, ஒல்ஸ்ாயின் ஆகிய மாகாணங்கள் மீது தனக்குள்ள சகல உரிமைகளேயும்" துறந்தான். புன்டின் கோரிக்கைகளும் பிரடெரிக்கின் உரிமைகளும் முற்றுகப் புறக்கணிக்கப்பட்டன. இனிமேல் பிரசியா, பீட்மொன் mைப் போலாது, 'தனித்து முன்னேறலாம்".
அண்மைக் காலமான 1856 ஆம் ஆண்டளவில் மீண்டும் வலியுறுத்தப்பட்ட "ஐசோப்பிய நாடுகளின் ஒன்றிப்பும் ஆதிக்கச் சமநிலையெனுந் தத்துவமும் இவ் வாறு வெளிப்படையாக மீறப்பட்டது பற்றி, மற்றைய மூன்று வல்லரசுகளும் கொண்டிருந்த கருத்தென்ன? அவை நேரடியாகவே பாதிக்கப்பட்டன. I853 ஆம் ஆண்டு இலண்டன் பொருத்தனையில் வல்லரசுகள் ஐந்தும் தென்மாக்கு சுவீடன் ஆகிய நாடுகளும் ஒருமித்துக் கைச்சாத்திட்டனவன்ருே? அத்துடன், பொதுவாகச் சர்வதேசப் பிணக்கிற்கு ஏதுவாக அமையத்தக்க பிரதேசங்கள் எனக் கருதப்பட்ட அம்மாகாணங்களைச் சிறிய அரசொன்று, ஒசுத்திரியாவும் பிாசியாவுஞ் செய்த வன்செயல் காரணமாக, இழக்க நேரிட்டது. இவ்வாற்ரு அலும் அவ்வல்லரசுகள் பாதிக்கப்பட்டன. ஆயின் மூன்று அரசுகளும் வெவ்வேறு காரணத்திற்காகச் செயலிலிறங்கத் தயங்கின. பிரித்தனிலே பாமசுத்தன் மனங் கொதித்தான். ஆயின் அவனது அமைச்சவையிற் பெரும்பான்மையிைேரும், எதிர்க்கட்சியினரும் விக்டோரியா இராணியாரும் அவனது போக்கை ஆதரிக்க வில்லையென்பதைக் கண்டான். ஐந்தாண்டிற்கு முன்னர், ஒசுத்திரியாவைத் தாக்குவதற்குப் பீட்மன்ருேடு சேர்ந்தவாற்ருல் ஐரோப்பிய ஒன்றினைப்பினை அதே வகையில் மீறிச் சென்றவன் நெப்போலியன் அன்றியும் 1864 இலே பிரித் கனுடன் அவன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை. இவை உள்நாட்டிலும் அவ லுக்கு எதிர்ப்புக் கூடிற்று. 1861 இன் பின்னர் அவன் சிக்கலான மெக்சிக்கன் முயற்சியில் மென் மேலும் சிக்குண்டு, ஒசுத்திரியப் பேரரசன் பிரான்சிஸ் "ே துேப்பின் சகோதரனன மக்சிமிலியனை மெக்சிக்கோ நாட்டின் அரசனுச A'நாட்டுதற்குப் பிரெஞ்சுப் படைகளை உபயோகிக்க வேண்டியதாயிற்று. இக் காரணங்களால், ஒசுத்திரியா, பிரசியா ஆகிய நாடுகள் மீது பலத்தினைப் பிரயோ கிக்கத் தக்க கிலேயிலோ மனநிலையிலோ அவன் இருக்கவில்லை. இரசியாவின் நட்
1.-303-304 budatsott Jrttäs.

Page 209
392 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
புறவான நடுநிலைமையினை பிஸ்மாக் ஏற்கவே சம்பாதித்திருந்தானகையால் இர சியா தலையிட முயலவில்லை. ஓராண்டுக்கு முன்னர், இரசியாவிற்கெதிராகப் போலந்து மக்கள் கலகம் விளைத்த காலை, பிரித்தனும் பிரான்சும் இரசியாவுக்கு மாமுக நின்றபோதும் பிஸ்மாக் இரசியாவுக்கு ஆதரவளித்திருந்தான். போலந்து மக்கட்கெதிராக பிஸ்மாக்களித்த ஆதரவுக்குக் கைம்மாருக, தேனியருக்கெதிராக அலெக்சாந்தர் ஆதரவளிக்கத் தயாராயிருந்தான். இத்தாலி 'பெரு வல்லாசா கத்" திகழ்ந்ததாயினும், பிரசியாவினையும் ஒசுத்திரியாவினையும் ஒருங்கே எதிர்ப் பதற்கு வேண்டிய தகுதியோ விருப்போ அதற்கு இருக்கவில்லை. பிஸ்மாக்கு மிகத் திறமையோடும் விவேகத்தோடும் தருணமறிந்து செயலிலிறங்கியிருந் தான்.
இருமாகாணங்களையும் பிரசியாவும் ஒசுத்திரியாவும் ஒருமித்து அடிப்படுத் தின. 1865 கஸ்செயின் ஒப்பந்தத்தின் மூலம் சிலெஸ்விக்கின் நிர்வாகப் பொறுப் பினைப் பிரசியாவும், ஒல்ஸ்ாயின் நிர்வாகத்தினை ஒசுத்திரியாவும் ஏற்றுக்கொண் டன. ஆயின் அம்மாகாணங்களின் எதிர்காலம் கூட்டுப் பொறுப்பாகவிடப்பட் டது. இத்தகைய பிரிவினையும் கூட்டுப்பொறுப்பும் இசைவு பிசகான ஒரு நிலை வாத்துக்கு ஏதுவாயிருந்தன. தக்கதருணமறிந்து மற்றைய போசை-ஒசுத்திரி யாவிற்கெதிரான உண்ணுட்டுப் போரை-முதற்போர் போலத் திறமையாக நடாத்துவதே தனது ஒரேயொரு பிரச்சினையென்பதனை பிஸ்மாக் நன்குணர்ந் திருந்தான். இத்தாலியுடனும் பிரான்சுடனும் அவன் நட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டான். ஒசுத்திரியாவிற்கெதிராக இத்தாலி அளிக்கக்கூடிய ஆதா வுக்கு ஈடாக, இத்தாலி வெனிசியாவைப் பெறும்வரை பிரசியா சமாதானம் செய்யாது என உறுதியளித்தான். 1865 ஒற்ருேபரில் அவன் நெப்போலியனை பியாரிட்சிலே சந்தித்து அவனது கேண்மையைப் பெற்றன். பிரித்தனுடைய அடைதிக் கொள்கையும் இரசிய நட்புறவும், 1864 இல் போல, மீண்டும் அந் நாடுகளைச் செயலிலிறங்கச் செய்யாதெனப் பிஸ்மாக் நம்பினன். பாராளுமன் றத்தினைக் குலைப்பதன்மூலம், உண்ணுட்டிலே தீவிரமான தாராளவாதிகளின் எதிர்ப்பினை அவன் அப்போதைக்கு அகற்றினன். ஜேர்மனியிலே பிரசியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, ஒசுத்திரியாவிற்கெதிராகப் போர் வேண்டி அவன் திட்டமிட்டான் என்பதற்கையமில்லை. பிரசியப் படைக்குத் தலைவராக விளங்கிய மொற்கேயும் உறுானும் அத்திட்டத்துக்கு ஆதரவளித்தனர். பிஸ்மாக் போரின்றியே தனது நோக்கங்களேயடைய விரும்பியிருக்கலாம். ஆயின் போரி னைத் தவிர்க்க முடியாதென்றே அவன் கருதினன். சிலெஸ்விக் ஒல்ஸ்ாயின் பிரச் சினை சிக்கலான தன்மையுடைத்தாயிருந்தும், போரிற்கு அது ஒரு தலைக்கீடா கவே அமைந்தது. 1865 இலும் 1866 இலும் ஐரோப்பாவெங்கணும் இராசதந் திர முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டபோதும், அமைதியினை நிலைநாட்டப் பல ஆலோசனைகள் கூறப்பட்டபோதும், பிரசியா தான் விரும்பியபொழுது ஒசுத்திரியாவைத் தாக்குவதனை இவ்வகை முயற்சிகளாலே தடைசெய்ய முடிய வில்லை. பிரான்சை நடுநிலையில் வைத்திருப்பதாகவும், முடியுமாயின் இத்தாலி யினையும் அவ்வாறே வைத்திருப்பதாகவும் நெப்போலியன் ஒசுத்திரியாவுடன்

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 393
இணக்கமொன்றினை ஏற்படுத்திக் கொண்டான். அந் நடுநிலைமைக் கீடாக போரின் பின்னர், முடிவு எப்படியிருப்பினும், வெனிசியாவை இத்தாலிக்குத் திருப்பிக் கொடுப்பதாக ஒசுத்திரியா உறுதியளித்தது. ஒசுத்திரியாவும் பிரசி யாவும் ஒன்றுக்கொன்று சமமான பலம் படைத்தவையாக இருக்குமென்றும் அதனுற் போராட்டம் நெடுங்காலம் நீடிக்கலாமென்றும் தக்க தருணத்திலே பிரான்சு தீர்க்கமாகத் தலையிட்டு இரு பக்கத்திடமிருந்தும் பெறக்கூடிய நன் மையாவற்றையும் பெறலாம் என்றும் நெப்போலியன் கற்பனை பண்ணிக் கொண் டிருந்தான். ஆயின் வில்லா பிராங்காவில் எவ்வாறு அவன் இத்தாலியத் தேசீய இயக்கத்தின் வலியற்றிக் கப்புக் கணக்குப் போட்டானே, அவ்வாறே இப்போ
தும் பிரசிய இராணுவக்கின் பலத்தைக் குறைபடக் கணித்தான்.
பிராங்குபோட்டுப் பாராளுமன்றம் குலேக்கப்டட வேண்டுமென்றும், ஜேர்மன் புன்டும் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் பிரசியா 1866 யூனில் ஆலோசனை கூறிற்று. ஒசுக்திரியாவையும் ஒசுத்திரியப் பிரதேசங்களையும் தவிர்த்து புதிய தோர் அரசமைப்பினை எஞ்சிய ஜேர்மனி முழுவதற்குமாகத் தயாரிக்கும் பொருட்டு ஒரு விசேடமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் பிரசியா ஆலோசனை கூறியது. இவ்வாலோசனைக்கு மாறுத்தரமாக, வீயன்னுப் பொருத் தனையையும், கஸ்செயின் ஒப்பந்தத்தையும் பிரசியா மீறுவதாக ஒசுத்திரியா குற்றம் சாட்டியது. பதினைந்தரசுகளில் அனேவர், சக்சனி, பேடன், பவேரியா உட்பட ஒன்பது அரசுகள் ஒசுத்திரியாவினை ஆதரித்தன. இவ்வாருக, சிதறிக் கிடந்த மேற்கு ஜேர்மன் படைகளை ஒன்று சோவொட்டாது பிரசியா தடை செய்ய முடியும். பொகிமியாவிலே தங்கியிருந்த பிரதான ஒசுத்திரியப் படையை யும் பிரசியா நிருவகிக்க முடியும், யூன் 14 இற் போர் ஆரம்பித்தது. மூன்று வார காலத்தில் ஒசுத்திரியாவும் அதன் நட்புநாடுகளும் தோல்வியடைந்தன. யூலை 3 இற் சடோவாவிலே தீர்க்கமானதோர் போரில், பிரதான ஒசுத்திரியப் படை தோற்கடிக்கப்பட்டது. இத்தாலி பிரசியாவோடு கொண்டிருந்த நட்புறவு கார ணமாக அல்பிசு மலைக்குத் தென்புறத்தே கட்டுப்பட்டிருந்த பலமுடைய ஒசுத் திரிய படையானது கஸ்டோசா போர்க்களத்திலே இத்தாலியரைத் தோற்கடித் தது. இக்காவிய கடற்படையும் இலிசாப் போரிலே தோல்வியடைந்தது. நட்பு நாடாகிய இக்காலிபட்ட இக்கோல்விகள் பிஸ்மாக்கைப் பெருதும் சஞ்சலமடை யச் செய்தன. 1864 இல் போல, தனது நோக்கங்களையடைந்தவுடன் போரை விரைவில் முடிவடையச் செய்வதே அவன் எண்ணமாகும். அது பரவாமல் அவன் தடைசெய்ய வேண்டும்; அன்றியும் ஐரோப்பிய வல்லரசுகள் ஒருமித்துத் தலையிட்டு அமைதியுடன்படிக்கையிற் பங்குகொள்ள முனையலாம்-அவ்வாபத்தி னையும் அவன் நீடிக்கவேண்டும். அத்தகைய நிலைமை ஏற்படுவதிலும் பார்க்க ஒசுத்திரியாவிற்குத் தாராளமான சலுகையளிப்பது மேலாகும்.
ஒகத்தில், ஒசுத்திரியாவுடன் பிராக் பொருத்தனையை வுேற்கொள்ளும்படி lଵର୍ଗis மாக் பிரசிய மன்னனை வற்புறுத்தினன். அவன் வேண்டியவையனைத்தும் கைகூடி விட்டன. ஜேர்மனிய விவகாரங்களிலிருந்து ஒசுத்திரியாவை விலக்கும் அதிகா

Page 210
394 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
சத்தையும் அவன் பெற்றிருந்தான். மெயினுக்கு வடபாலுள்ள ஜேர்மனி முழு வதற்கும் ஒரு கூட்டாட்சியமைப்பை அப்பொருத்தனை விதித்தது. தென் ஜேர் மன் அரசுகள் "சுதந்திரமான சர்வதேச அந்தஸ்தோடு பிறிதொரு கூட்டாக இணைக்கப்பட்டன. சிலெஸ்விக்கையும் ஒல்ஸ்ாயினையும் பிரசியா பெற்றது. ஆயின், குடியொப்பந்தத்தின் வழி தென்மாக்கொடு சேரும் உரிமை தென்சிலெஸ்விக்கு மாகாணத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த இறுதி நிபந்தனை ஒருபோதும் நிறை வேருவகை பிஸ்மாக் பார்த்துக் கொண்டான். குடியொப்பம் நடாத்தப்படவில்லைஎனவே பிரசியா 1919 வரை அப்பகுதிகளை வைத்திருந்தது. ஜேர்மனியின் அமைப்பில் ஒசுத்திரியா எவ்வித உரிமையும் இனிமேற் கோருவதில்லையென உறுதியளித்தது. முன்னர் பிரான்சிற்குக் கூறிய உறுதிமொழிக்கேற்ப, வெனிசி யாவை ஒசுத்திரியா நெப்போலியனுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று. நேர் மையான ஒரு மத்தியஸ்தன் போன்று நெப்போலியன் வெனிசியாவை இத்தா லிக்கு வழங்கினன். அவன் இத்தாலியிடமிருந்து எவ்வித நன்றியுணர்ச்சியை யும் பெறவில்லை. வெறுப்பினையே சம்பாதித்துக் கொண்டான். இத்தாலி வெனி சியாவிற்காகப் போராடியதன்முே? அன்றியும், பிரசியாவே வெனிசியாவைப் பெற்றுத் தருவதாக இத்தாலிக்கு உறுதிமொழியளித்திருந்தது.
போரின் பலாபலன்கள் பிஸ்மாக் எண்ணிய அளவிலும் பார்க்கக் கூடவோ குறையவோ இருக்கவில்லை. பிஸ்மாக்கும் அத்தகைய முடிவையே விரும்பினன். பிாசியப் படையின் திறமையான அமைப்பும் அப்படை வைத்திருந்த புதிய ஊசித்துப்பாக்கியும் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட போர் களும் ஆகியவெல்லாம் சேர்ந்து அவன் கொண்ட அரசியல் நோக்கங்களும் இராசதந்திரங்களும் கைகூடுதற்கு உதவின. பல அரசுகளின் வரலாற்றிலே ஒசுத்திரிய-பிரசியப் போர் ஓர் பிரதான நிகழ்ச்சியாகும். அது பிரெஞ்சு ஆதிக்கத்திற்கும் நெப்போலியனுடைய புகழிற்கும் பேரிடியாக அமைந்த துடன், இரண்டாம் பேரரசின் வீழ்ச்சியினையும் விரைவுபடுத்தியது. வட இத் தாலிய இராச்சியத்தினை அது பூர்த்தியாக்கி, பூரணமான இத்தாலிய ஐக்கியத் திற்கு வழிவகுத்தது. 1867 இலே ஒசுத்திரிய-ஹங்கேரியில் இரட்டை முடியாட் சியினை நிறுவ உதவிற்று. இவ்விளைவுகளில் ஒன்ருவது பிஸ்மாக்கினைப் பாதிக்க வில்லை. ஐரோப்பியச் சதுரங்கப் பலகையிலே சகல காய்களும் அவன் விரும் பிய இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்தன.
பிரான்சிய-பிரசியப் போர், 1870
இதற்கிடையில், பிராக் பொருத்தனை கைச்சாத்திட்ட முன்ன்ாே, பிரசியா வின் தலைமையில் ஜேர்மனியின் அரசியல் ஐக்கியத்தினைப் பூர்த்தி செய்யும் வகையில் பிஸ்மாக்கு அடுத்த குழியற் சுழியோட்டத்தில் ஈடுபட்டிருந்தான். பவேரியாவோடும் பிற தென்னாசுகளோடும் அவன் பொருத்தனைகள் ஒப் பேற்றினன்-அவ்வழி, ஆங்குப் பிரசியச் செல்வாக்குப் பரவுதற்கு வழிதிறந் தது. தனது புகழை மேம்படுத்துதற்கு ஓயாது வழிவகை தேடிக் கொண்டி " ருந்த மூன்முவது நெப்போலியன் மெயின்ஸ் திசையில் இறயின் நதிவரை

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 395
பிரெஞ்சு ஆள்புலங்களே விஸ்தரிக்க முடியுமானல், பிரசியா இணைத்துக்கொண்ட ஆள்புலங்களைத் தான் அனுமதிக்க முடியுமென ஆலோசனை கூறினன். இவ்வா லோசனையைப் பிஸ்மாக்குடன் நிராகரித்திலன். உத்தியோக பூர்வமான அவ் வாலோசனைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரெஞ்சுத் தூதமைச்சன் பெனடெற் றியினை பிஸ்மாக் தூண்டிவிட்டபின், பிாசிய மன்னனை அவ்வாலோசனையை அருவருப்புடன் நிராகரிக்கச் செய்து, பின்னர் அவற்றினை உலகிற்கு வெளியிட் டான். பிரசியாவின் மறைமுகமான ஆதரவோடு பெல்ஜியத்தினைப் பிரான் சுடன் இணைப்பது பற்றியும் நெப்போலியன் உசாவமுற்பட்டான். அவற்றையும் பிஸ்மாக் எழுத்தில் வாங்கி, 1870 வரை பத்திரப்படுத்தி வைத்திருந்து, பிரித்த லுக்கும் பெல்ஜியத்துக்கும் கிலியுண்டாக்கும் வகையில், தக்க தருணத்திலே வெளியிட்டான். அந்நாடுகள் பிரான்சுக்கெதிரான கொள்கையைக் கடைப் பிடிக்க வேண்டுமென்பது அவனது நோக்கம்.
சடோவாப் போர் பிரான்சுக்கு நேர்ந்த தோல்வியென்ற அபிப்பிராயம் பிரெஞ்சு மக்களிடை நிலவியதாலும், பிாசியா பெருநன்மை பெற்றமைக்கும் மெக்சிக்கோவில் அவன் மேற்கொண்ட படையெடுப்பு இறுதியிற் படுதோல்வி அடைந்தமைக்கும் ஈடாகத் தானும் ஏதேனும் பயனடைதல் வேண்டுமென நெப்போலியன் முயற்சி செய்ததாலும், இச்சூழ்ச்சிகரமான நடவடிக்கைகள் வெற்றிகண்டன. ஆதிக்கச் சமநிலை பற்றிய பழைய கருத்தின்படி அவ்வகை யாக நட்டஈடு பெற முயலல் நியாயமாகவும் வழமையாகவும் இருந்தது. ஆயின் மெய்யாசியலே நிலவிய அக்காலத்தில், துப்பாக்கி முனையிலன்றி, வெறெவ் வகையிலும் நட்டஈடு எதிர்பார்ப்பதற்கு நியாயமில்லை. உடனலங்கெட்டும் முதுமையடைந்துமிருந்த நெப்போலியன், பழைய பாணியைப் பின்பற்றுபவ னக, ஐரோப்பிய அரசியற் சுழிவு நெளிவுகளை அறிந்து கொள்ளும் திறமை யற்றவனுகக் காணப்பட்டான். ஆதிக்கச் சமநிலை பற்றிய கருத்திலே பிஸ்மாக் பூரணமாக ஒரு புரட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தான்-இவ்வுன்மை நெப் போலியனுக்குப் புலப்பட்டது. ஆயின் பலமிக்க இராணுவத்தின் மூலமாகவன்றி இராச தந்திர முயற்சிமூலம் அச்சமநிலையினைச் சீர்செய்ய முடியுமென அவன் எண்ணியது முற்றிலும் கவறேயாம்.
பிஸ்மாக்கிற்கு அவ்வாருனதொரு மயக்கம் இருக்கவில்லை. அவன் இறுதியா கச் சேர்த்துக்கொண்ட பிரதேசங்களை நன்கு வயப்படுத்தி, அவ்வழி, தென் ஜேர்மன் அரசுகளைச் சேர்த்தற்கும் பிரான்சினை எதிர்ப்பதற்கும் தயார் செய்து கொண்டிருந்தான். 1867 யூலை அளவில் வடஜேர்மன் நாட்டுக் கூட்டிணைப்பிற் குத் தேவையான அரசமைப்பொன்று தயாரிக்கப்பட்டது. போரிலே தோல்வி யுற்ற ஹனேவர், நஸோ, பிராங்போட், ஹெசி ஆகியன பிரசியாவொடு இணைக் கப்பட்டன. மற்றைய வடஜேர்மன் அரசுகள்-பிரன்ஸ்விக்கும் அன்ஹோல் அறும், ஒல்டன்பேக்கும் பிறவும்-பிற்காலத்திலே தென்னாசுகளையும் இணைப்ப தற்கு ஏற்றதாக அமைந்த ஒரு கூட்டாட்சியமைப்பிற் சேர்க்கப்பட்டன.

Page 211
396 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
ஆயின் ஜேர்மனி முழுவதிலும் பிரசியாவின் ஆதிக்கத்தைப் பேணும் வகையி லேயே இவ்வொழுங்குகள் செய்யப்பட்டன. இதன் பயனுக, மிக விசித்திரமான அரசமைப்பு உருப்பெற்றது. இது பிற்காலத்தில், 1871 இல் ஜேர்மன் பேரா சின் தேவைகட்கேற்பப் பயன்படுத்தப்பட்டது.
பிரசிய மன்னனே புதிய கூட்டாட்சி நாடுகளுக்கு மரபுரிமைத் தலைவனுயி ரூன். அவனுடைய முதல் அமைச்சன் மண்டிலநாயகன் எனப்பட்டான். அவ லூடாகவே மன்னன் மற்றைய அமைச்சரனைவரையும் ஊழியரையும் நியமித்து ஆற்றுப்படுத்தினன். மண்டில நாயகன மன்னனே நியமித்தான். மற்றைய அமைச்சரனேவுரும் மண்டில நாயகனுக்குக் கீழ்ப்பட்டோராவர். பல்வேறு அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டாட்சிக் கழகமானது (புன்டெஸ் ராத்) மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்காது அவர்தம் அரசாங்கங் களுக்கே பிரதிநிதித்துவமளிப்பதாக இருந்தது. அரசமைப்பிற் கூறப்பட்ட ஒரு பட்டியவின் பிரகாசமே. பல்வேறு அரசுகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங் கப்பட்டது. பிரசியாவிற்குப் பதினேழு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன; ஆயின் வேறெவ்வரசிற்கும் நாலு வாக்கிற்குமேல் கொடுக்கப்படவில்லை. இத ஞல் புன்டஸ்ராத்திற் பிரசியா ஆதிக்கம் பெற்றது. இனி, மற்றைய கூட்டாட்சி மன்றத்திலும் (இரயிச் தாக்கிலும்) பார்க்கப் புன்டஸ்சாத்துக்கே கூடிய அதி காரங்கள் வழங்கப்பட்டன. இந்த இரயிச் தாக் "சர்வசன இரகசிய வாக்கெடுப் பின் மூலமாக நேரடித் தேர்தல்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது". கூட்டாட்சி நாடுகளின் மண்டில நாயகனக பிஸ்மாக் மெயின் நதிக்கு வடக்கே யுள்ள ஜேர்மனி முழுவதையும் ஆட்சி செய்தான். தென்னாசுகள் பலவற்றின் மீதும் அவன் நேரடியான செல்வாக்குச் செலுத்தினன். தனது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையென அவன் கருதிய பிரான்சைச் சமாளிப்பதற்கு ஏற்ற பலம் படைத்தோனுக பிஸ்மாக் இப்போதிருந்தான். பிரசியாவிலே புதிய தேர் தல்கள் பழைமைக் கட்சிக்குக் கூடிய வெற்றிகளையும், தாராள வாதிகட்குப் பெருந் தோல்வியையுந் தந்தன. ஜேர்மனியின் தேசீயத் தலைவனுகப் பிஸ்மாக் விளங்கினன். வெல்லமுடியாத அவ்வீரனைப் பிரசியாவிலுமே எதிர்ப்பது மதிப் பீனமென்ற கருத்து முன்னரிலும் பார்க்க இப்போது பரந்து காணப்பட்டது. தேசீயவாதமும் நன்மைபெற்றது; ஆயின் தாராளவாதமும் பாராளுமன்ற நிறு வங்களும் மதிப்புக் குன்றின.
1866 இன் பின்னர் பிரான்சிற்கும் ஜேர்மனிக்குமிடையிலே உறவு முறுகத் தொடங்கிற்று. நெப்போலியனும் பிரெஞ்சுப் பொதுமக்களும், பிரசியா பெற்ற புதிய பிரதேசங்களைக் கண்டு அழுக்காறு கொண்டதோடு, ஐரோப்பிய ஆதிக் கச் சமநிலையில், மேலும் திடீர் மாற்றங்கள் ஏற்படலாமெனவும் அஞ்சினர். 'ஐரோப்பிய ஒன்றிப்பு' எனுங் கருத்தானது சீர்குலைந்து, மதிப்பிழந்து விட்ட மையால், இப்போது எவ்வித சமாதானமோ உடன்படிக்கையோ ஏற்படுத்த முடியாது போற்ருேன்றிற்று. பிணக்குகளைச் சமாதானமாகத் தீர்த்து வைக் கும் வழிவகைகளை மேற்கொள்வதற்கு எவ்வித சர்வதேச நிறுவனங்களுமில் லாமையினுல், அவ்வாறன குழ்நிலையிற் பொதுவாக நிகழ்வதுபோல, போரிற்கு

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 397
ஆயத்தஞ் செய்வதிற் பெரும் போட்டி உண்டாயிற்று. இரயின் நதிக்கப்பால் ஜேர்மனியில் பிஸ்மாக்கோ நெப்போலியன் விவேகமின்றி விடுத்த கோரிக்கை களைச் சாதுரியமாக எடுத்துக் காட்டி ஜெர்மன் மக்களின் கருத்தையும் மாற்றி யிருந்தான். எனவே, பிரான்சை வைரித்த எதிரியாகவும், ஜேர்மனியின் எதிர் கால ஐக்கியத்திற்கு முட்டுக்கட்டையாகவும் ஜேர்மன் மக்கள் கருதலாயினர். எனினும் 1870 இற் சில காலத்திற்கு அமைதி நிலைபெற்று விட்டதுபோலத் தோன்றிற்று. 1859 இற்கும் 1866 இற்குமிடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பல மாற்றங்களின் பின்னர் இப்போது நெடுங்காலத்திற்கு சர்வதேச நிலைமை மாற்றமடையாதிருந்தது-சருவதேச நிலமை சீர்ப்பட்டு விட்டது போலத் தோன்றிற்று, 1870 யூலேயிலே பியான் பிற்கும் ஜேர்மனிக்குமிடையில் ஸ்பானிய அரசுரிமை பற்றி யெழுந்த கடும் பிணக்கானது ஐரோப்பியத் தூதராலயங் களுக்குப் போதிர்ச் வியாக இருந்தது. ஆயின் பிரசியா அது பற்றி அதிர்ச்சி கொள்ளாது அது. ம் தனது நன்மைப் பொருட்டு விரைவாகப் பயன்படுத்தி யது. ஸ்பானிய அரசு கட்டிலுக்கு ஓகென்சொலென் அபேட்சகனை ஆதரிப்பதன் மூலம் பிஸ்மாக் இப்பிணக்கினைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்டான் என்பது தேற்றம்,
அப்பிணக்குப் போரினை ஆரம்பிப்பதற்கு வாய்த்த ஒரு சாட்டாகவே கொள் ளப்பட்டதால், அது பற்றிய நுணுக்க விபரங்கள் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. ஏற்கவே விளக்கியவாறு ஸ்பானிய அரசியலின் உறுதியின் மைக்கும், அந்நாட்டு இராணி இஸபெலாவின் குண நலத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1869 செத்தம்பரில் அவள் நாட்டை விட்டோடினுள். 1870 இள வேனிற் காலம்வரை அவளுக்குப் பின் ஆட்சிசெய்வது யார் என்று முடிவு செய் யப்படவில்லை. அப்பதவிக்குத் தகுந்தவரெனக் கருதப்பட்டவர்களுள் ஓகென் சொலேண்-சிங்மரிஞ்சனைச் சேர்ந்த இலியப்போல்ட் இளவரசனும் ஒருவனு வான். ஒகென்சொலேண் குடும்பத்தின் தலைவனன பிரசிய மன்னனுக்கு அவன் உறவினன். ஸ்பெயினில் இலியப்டோல்ட் பதவியேற்றல், பிரசியாவிற்கு மேலும் நன்மைகள் கிடைக்குமெனக் கருதப்பட்டமையின், பிரசியாவில் அவ்வாலோ சனை வரவேற்கப்பட்டது. அக்காாணம் பற்றியே பிரான்சில் அம்முயற்சிக்கு எதிர்ப்பு இருந்தது. இரையினிலும், பிானீசிலும் ஒகென்சொலேண் மன்னர் ஆட்சி செய்தால், பிரான்ஸ் அவ்வாட்சி வட்டத்தினுள் அகப்பட நேரிடுமென அஞ்சியது.
ஒகென்சொலேண் அபேட்சகன் விட்டுக் கொடுக்காவிடின், அது போர் தொடுப்பதற்கான காரணமாகக் கொள்ளப்படுமென யூலை 6 இல் பிரெஞ்சு வெளிநாட்டமைச்சன் தெரிவித்தான். யூலை 9 இல் இவ்விடயம் பற்றிப் பிரெஞ் சுத் தாகமைச்சன் பெனடெற்றி பிரசிய மன்னனை நான்கு முறை சந்தித்துப் பேசினன். யூலை 12 இல் இலியப்போல்ட் இளவரசன் அரசியல் நெருக்கிடை
காரணமாகவும் இசுப்பானிய அரசியற் போக்கின் ஸ்திரமற்ற தன்மை காரண
1-342-343 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 212
398 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
மாகவும் அப்பதவிக்குப் போட்டியிடாது விலகினன். பிரான்சிலே இச்சம்பவம் சடோவா வெற்றிக்குப் பழிவாங்கும் வகையிற் பிரசியாவுக்கெதிராக ஈட்டிய இராசதந்திர வெற்றியெனக் கொண்டாடப்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன் படுத்தி, அவ்வபேட்சகன் மீண்டும் ஸ்பானிய அரசபதவிக்கு உரிமை கோா மாட்டானெனப் பிரசியாவிடமிருந்து உடனடியாக உத்தரவாதம் பெறவேண்டு மெனப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவு செய்தது. அத்தகைய உத்தரவாதத்தை நேரடியாகப் பிரசிய மன்னனிடமிருந்து பெறுமாறு பெனடெற்றி பணிக்கப் பட்டான். அவன் எம்சில் யூலை 13 ஆம் திகதியன்று பிரசிய மன்னனை மீண்டும் சந்தித்துத் தன் கோரிக்கையினைச் சமர்ப்பித்தான். அவனை மரியாதையுடன் வரவேற்ற மன்னன் அத்தகைய உத்தரவாதந் தரமுடியாதென உறுதியாகக் கூறினன். பின்னர் அன்றைய தினமே, இலியப்போல்ட் போட்டியிலிருந்து வில கியதுபற்றி உத்தியோகபூர்வமான செய்தி கிடைத்தபின், அவ்விடயம் இறுதி யாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தான் கருதுவதாகவும், அது சம்பந்தமாகத் தான் இனிப் பெண்டெற்றியைக் காண முடியாதெனவும் தன்னுடைய உத்தி யோகத்தன் ஒருவன் மூலம் மன்னன் பெனடெற்றிக்குச் செய்தியனுப்பினன். நடைபெற்றதனைத்தும் பற்றிப் பேளினிலிருந்த பிஸ்மாக்கிற்குத் தந்திமூலம் அறிவிக்கப்பட்டது. எனவே போர் விளேதற்கு நியாயம் யாதும் அப்போது இருக்கவில்லை. பிஸ்மாக் இன்றேல், போர் மூண்டிருக்காது.
பிஸ்மாக் போரை வேண்டினன், போரிற்குரிய காலம் கனிந்து விட்டதென அவன் எண்ணினன். முன்னர்ப்போல, எதிரியே முதலில் தாக்குதல் மேற் கொண்டதுபோலத் தோன்றவேண்டுமென அவன் விரும்பினன். பிரசிய மன்ன னின் மிகப் பணிவான நடத்தையினை அவன் கண்டித்தான், யூலை 13 இல் பத வியிலிருந்து விலகிவிட நினைத்தான், யூலை 12, 13 ஆம் திகதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் பிரெஞ்சுக்காரர் எண்ணியதுபோல, பிரெஞ்சு அரசாங்கத்தின் கோரிக்கைகளின் முன் பிரசியா தாழ்ந்து பணிந்து சரணடைந்தவாற்றைக் குறிப்பனவாகும் எனப் பிஸ்மாக் கருதினன். யூலை 13 இல் அவன் மொற்கே யுடனும், உறுானுடனும் இரவுப் போசனமருந்திக் கொண்டிருக்கையில், சம்ப வங்கள் பற்றி எம்சிலிருந்து மன்னனனுப்பிய தந்தி கிடைக்கப்பெற்ருன். அவன் விரும்பினல் பத்திரிகைகட்கும், வெளிநாடுகளிலுள்ள பிரசிய தூதராலயங்கட் கும் இத்தகவலைத் தெரிவிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தான். அத்தந்தியிலே சிறியதொரு திருத்தம் செய்தால், முற்றிலும் வேறுபட்ட கருத்துடன் அதனை வெளியிடலாம் என்பதைப் பிஸ்மாக் உணர்ந்தான். இலியப்போல்ட் பின்வாங் கிய செய்தியினைக் கேள்விப்பட்டதே பெனடெற்றியை மீண்டும் மன்னன் சந் திக்க மறுத்தற்குக் காரணமன்று என்று தோன்றும்படியும், பெனடெற்றியின் ஆரம்ப கோரிக்கைகளே அதற்குக் காரணமென்று தோன்றும்படியும் அவன் தந்தி வாசகத்தினைச் சுருக்கினன். பணிந்து போதலின்றி, ஆரம்பத்திலிருந்தே பிாசிய மன்னன் பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான கோரிக்கை . களைத் தள்ளிவிட்டான் என்னும் கருத்தினை அது உண்டாக்கிற்று. ஜேர்மனி

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 399
யிலும் பிரான்சிலும் பொதுமக்கள் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தமை யால், இச்செய்தி பத்திரிகைகளில் வெளியானபொழுது, மக்கள் ஆத்திரங் கொண்டெழுந்தனர். சர்வதேச இராசதந்திரத் துறையில், பத்திரிகைகளின் ஆதிக்கம் இத்துணை தீவிரமாக முன்னரொருபோதும் வெளிப்பட்டதில்லை. அவ மானமடைந்த பிரான்சு தனது மானங்காக்கப் போரை நாடிற்று. நியாயமற்ற கோரிக்கைகளைப் பிரசிய மன்னன் தள்ளியொதுக்கியதையிட்டு ஜேர்மன் மக் கள் குதூகலங் கொண்டனர். யூலை 19 இற் பிரான்சு பிரசியாமீது போர் தொடுத்தது. மீண்டும் பிஸ்மாக் தனக்கு வேண்டியதனை வேண்டியபொழுது பெற்முன், போரென்னும் பெரு நெருப்புப் பரவுதற்குப் பிரான்சும் பிரசியாவும் ஒத்த பொறுப்புடையனவே. அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் அத் துணை ஆர்வமுடையனவாயிருக்கவில்லே.
எதிர்பார்க்தவாறே போரின் போக்குச் சென்றது. மோற்கேயின் ஆணைக் கீழ் இயங்கிய ஜேர்மன் படையானது கட்டுக்கோப்பான அமைப்புடையதாயும் சிறந்த பீரங்கிகளேப் படைத்ததாயும் தளவாட வசதிகளை உடையதாயும் இருந் தது. எனவே மிக இலகுவாக அது செயலிலிறங்கியது. கட்டுக்கோப்பில்லாத பிரெஞ்சுப் படையோ திறமைமிக்க தனியொரு தலைவனிலதாய் செயலிலிறங்குவ தற்குப் போதிய உபகரணமற்றதாய், ஒருமுகப்பட்ட ஜேர்மன் தாக்குதலால் நசுக்கப்பட்டுச் சிதைவுற்றது. அல்சேசில் மாஷல் மக்மாகனும், உலொறெனில் மாஷல் பசெயினும் பிரெஞ்சுப் படைகட்குத் தலைமைதாங்கினர். ஆயின் அவற்றை ஒன்றுக்கொன்று உதவியாக இயைபுபடுத்தி நடாத்தற்கு வேண்டும் இராணுவ தந்திரம் காணப்பட்டிலது. சுகவீனங் காரணமாக அல்லற்பட்டுக் கொண்டிருந்த மூன்முவது நெப்போலியன் படைகளை ஒன்றுபடுத்தித் தலைமை காங்கக்கூடிய நிலையிலிருக்கவில்லை. ஒகத்து 6 இல் மக்மாகன் தோல்வியடைந்து படைகளோடு பின்வாங்கினன். பசெயின் தலைமை தாங்கிய 2,00,000 பேரைக் கொண்ட படையானது மெற்சில் எதிரிகளினுற் குழப்பட்டது. பாரிசைப் பாது காக்க மக்மாகன் பின்வாங்க வேண்டியிருந்த நேரத்தில், பசெயினுக்கு உதவும் படி அவன் அனுப்பப்பட்டான். ஒகத்து 30 இல் அவன் செடான்வரை முன் னேறிச் சென்முன், செத்தம்பர் 2 இல் அவனது படை முழுவதும் மூன்முவது நெப்போலியனும் சரணடைய வேண்டியதாயிற்று. பாரிசிலே குடியரசொன்று பிரகடனஞ் செய்யப்பட்டது, தற்காலிக அரசாங்கமொன்று அதிகாரத்தினைக் கைப்பற்றியது. தேசீய பாதுகாப்பரசாங்கம் என அப்புதிய அரசாங்கம் பெய ரிட்டுக் கொண்டது. பாரிசு நகரை ஜேர்மன் படை முற்றுகையிட்டது; 1871 ஜனவரி வரை முற்றுகை நீடித்தது. அதற்கிடையில், ஒற்ருேபர் இறுதியில் 173,000 பேர் கொண்ட படையுடன் பசெயின் சரணடைந்தான்.
பிஸ்மாக் வேண்டியதிலும் பார்க்க நீண்ட காலம் கடும் போர் நடைபெற்றது. பாரிசிலிருந்து பலூன் மூலமாகத் தப்பி வெளியேறிய கம்பெற்ற பாரிசினைப் பாதுகாக்கும் பொருட்டுக் துவேரிலிருந்து பிராந்திய எதிர்ப்பினை ஒழுங்கு செய்
-404-405 h udas sai uttdas,

Page 213
400 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
தான். அவனும் அவனுடைய சகாக்களும் கூடி, தருணத்திற்கேற்ற அருஞ்செயல் களை மேற்கொண்டனர். ஆயின் அவர்கள் வெற்றி பெறுதற்கு வாய்ப்பிருக்க வில்லை. சனவரி 28 இல் பிஸ்மாக்குடன் படைத்தகைவொன்று ஒப்பேற்றப்பட் டது. இரு நாடுகளே பங்குகொண்ட அப்போரில் மூன்முவது வல்லரசு யாதும் பங்குகொள்ளவில்லை. ஐரோப்பாவிலே நட்பு நாடுகளெதுவுமின்றிப் பிரான்சு தனித்து நின்றதற்கு நெப்போலியன் பின்பற்றிய திடமற்ற கொள்கையே காரணமாயிற்று. காலமறிந்து போர் தொடுத்ததன் மூலம் அப்போரை விரிந்த ஐரோப்பியப் போராகப் பாவ விடாது தடுத்தவாற்றல் பிஸ்மாக்கின் கொள்கை வெற்றி பெற்றது.
பிரான்சிலே புதிய தேசீய சபையொன்று நிறுவுவதற்குத் தேர்தல் நடாத்தப் படும்வரை, பிஸ்மாக் சமாதானம் செய்ய மறுத்தான், 1871 பெப்பிரவரியிலே போடேவிற் கூடிய மன்றமானது பிராங்குபோட் பொருத்தனை விதித்த கடுமை யான நிபந்தனைகளைப் பெரு மனத்தாங்கலுடன் ஏற்றுக் கொண்டது. பிரான் சிடமிருந்து அல்சேசும் உலொறெயினும் பிரிக்கப்பட்டு ஜேர்மனியுடன் இணைக் விப்பட்டன. நட்டஈடாக 5 ஆயிரம் மில்லியன் பிராங்கை (20 கோடி தேளிங் குப் பவுண்) கட்டுவதற்குப் பிரான்சு ஒத்துக்கொண்டது. அத்தொகை கட்டப் படும்வரை வட மாகாணங்களில் ஜேர்மன் படைகள் தங்கியிருந்தன. சமாதானப் பொருத்தனை 1871 ஆம் ஆண்டு மே 10 இற் கைச்சாத்திடப்பட்டது. இதற்கிடை யில் ஜேர்மன் ஐக்கியத்தினைப் பூர்த்தி செய்வதற்குப் பிஸ்மாக் பிரான்சின் தோல் வியைப் பயன்படுத்தின்ை. தேசிய ஆர்வத்தால் உந்தப்பட்டுத் தென் அரசு களான பவேரியா, பாடென், வேட்டன்பேக்கு ஆகியன ஜேர்மன் கூட்டாட்சியிற் சேர்ந்தன. ஒசுத்திரியப் பிரதேசங்கள் அதிற் சேர்க்கப்படாமையால் இன் நதியை சால்லையாகக் கொண்டே இப்போது ஜேர்மனி பிரிக்கப்பட்டிருந்தது. எனவே மெயின் நதி எல்லையாக இருந்தகாலம் போய்விட்டது. சனவரி 18 ஆம் திகதி வேர்சேயில்ஸ் மாளிகையிலே கண்ணுடி மண்டபத்திற் பிரசிய மன்னன்
ஜேர்மன் பேரரசனுகப் பிரகடனஞ் செய்யப்பட்டான்.
ஜேர்மனி ஐக்கியம்
1871 இல் ஜேர்மன் பேரரசினை (இரயிச்சு) நிறுவுவதற்குப் பொறுப்பாக விருந்த தொடர்ச்சியான சம்பவங்கள், 1862 இற் பிஸ்மாக் பதவியேற்றபின், விற் பன்னனன அவனது மூளையிலுருவாகி, இயற்கைக்கப்பாற்பட்ட நுண்ணறிவுட னும் மனவுறுதியுடனும் காலமறிந்தும் செயற்படுத்தப்பட்ட முழுமையான ஒரு திட்டத்தின் அமிசங்களேயெனக் கருதப்படலாமா என்பது பற்றி வரலாற்ருசிரிய ரிடையே ஆழமான கருத்து வேறுபாடு நிலவுகிறது. பிஸ்மாக்கை வீரனெனக் கொண்டாடுவோரும் அவன் மாட்டுக் கண்ணுேட்டமுடைய விமர்சகரும் இக் கருத்தினையே ஆதரித்து வாதித்தார். இக்கருக்கினை ஆதரிப்பதற்குத் தக்க ஆதாரமொன்றுண்டு. 1862 இல் பிஸ்மாக் பதவியேற்பதற்குச் சில நாட்களின் முன்னர், இலண்டனில் இராப்போசன மொன்றின்போது திசிரெயிலியைச் சந். கித்தாரெனவும், அப்போது பிஸ்மாக் தனது முழுத் திட்டத்தினையும் அரைமணி

இத்தாலியிலும் ஜேர்மனியிலும் அரசியல் ஐக்கியம் 40
நேர உரையாடலின்போது வெளியிட்டாரெனவும் திசிரெயிலி கூறியுள்ளான். அன்று மாலை இலண்டனில் இாசியத் தூதராலயத்தில் சபுரோல் என்பானைச் சந்தித்த திசிரெயிலி “பிஸ்மாக் எத்தகைய விசித்திர மனிதன் முதல் தடவை என்னைச் சந்தித்தபொழுதே தான் செய்யப்போவதனை எனக்குக் கூறுகிறன். சிலெஸ்விக்கையும் ஒல்ஸ்ாயினையும் பெறுவதற்காக அவன் தென்மாக்கைத் தாக்குவாணும். ஜேர்மன் கூட்டாட்சியிலிருந்து ஒசுத்திரியாவை அப்புறப்படுத் திய பின், அவன் பிரான்சைத் தாக்குவானம்-விசித்திரப் பிறவிதான்" கூறினன். இக்கதையுண்மையானுல்-திசிரெயிலியின் வாழ்க்கை வாலாற்றை எழுதியோரும் சபுரோவும் உண்மையென்றே சான்று கூறியுள்ளனர்-பிஸ்மாக்
எனக்
பதவியேற்ற காலத்தே ஏறக்குறைய மேல்வாரியான திட்டமானது அவன் மனதில் உருப்பெற்றிருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.
ஆயின், பத்தாண்டுகட்கு முன்னரே வெற்றியுடன் திட்டமிட்டு தமது திட் டங்களே உலகிற் செயற்படுத்தக் கூடியவரை மிகச் சிறந்த அரசறிஞரிடையே யும் காண்டல் மிக அரிது. ஆகவே, பிஸ்மாக்கை அத்துணை தீர்க்கதரிசனமும் நுண்ணறிவுமுடையோனுகக் கொள்வது பொருந்துமோவென அண்மைக்காலத் தில் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியன்மார் ஐயங் கொண்டுள் ளனர். மெற்றேணிக்கை அல்லது முதலாம் அலெக்சாண்டரைப் போலப் பிஸ் மாக் ஒரு முறையினை நிறுவுபவனல்லன் எனக் கூறப்படுகிறது. அவன் தரு ணத்தைத் திறம்படப் பயன்படுத்திய பெருவிற்பன்னணுவான். அவனது செயல் கள் இறுதிவரை முடிவற்றனவாய், வளைந்து கொடுக்க வல்லனவாய் அமைந் திருக்கும். அவனுடைய கொள்கைகள் அவை பின்பற்றப்பட்ட காலத்திலன் றிப் பின்னுேக்கிப் பார்க்கும்போதே தெளிவானவாயும் ஒன்றுக்கொன்று இயை புடையனவாயும் தோன்றும். அவன் எப்போதும் பிரசிய தேசீயவாதியாகவே யிருந்தான். பிரசியாவே வட ஜேர்மனி முழுவதிலும் மேம்பட்டு விளங்க வேண்டுமெனவும், ஜேர்மன் அலுவல்களிலிருந்து ஒசுத்திரியா ஒதுக்கப்பட வேண்டுமெனவும் அவன் நம்பினன். எனவே ஒசுத்திரியா, தென்மாக்கு, பிரான்சு ஆகிய நாடுகளிடத்து அவன் கையாண்ட கொள்கை பிரசிய நலன் என்பதையே இறுதி இலட்சியமாகக் கொண்டிருந்தன. மற்றவை யாவும் அவ்வந் நேரத்தி அலுள்ள சூழ்நிலக்கேற்ப முடிவுசெய்ய வேண்டியவை. ஐரோப்பிய அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு அவனுக்கிருந்தமையால், அச்சூழ்நிலைகளை அவன் புரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தது. பிரசிய நலனுக்காக அவன் அயராது செய்த முயற்சியின் ஒரு பக்கவிளைவே ஜேர்மன் ஐக்கியமாகும்; அது தற்செய லாக இடம் பெற்றதொரு சம்பவமாகும்.
மெயின் நதிவரையும் ஜேர்மன் ஐக்கியத்தினைப் பரப்புவதே பிஸ்மாக்கின் ஆதித் திட்டமாக இருந்தது. பிரான்சிற்கெதிராகப் போர் செய்ய வேண்டியி ருந்ததனலேயே, அத்திட்டம் இன் நதிவரை விஸ்தரிக்கப்பட்டுத் தென் ஜேர்மன் அரசுகளையும் உள்ளடக்கலாயிற்று. ‘ஐக்கியத்தினை ஊக்குவிக்கப் போரினைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் போரினைத் தொடர்ந்து நடாத்துதற்குச் சார்

Page 214
402 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
பாகவே அவன் ஐக்கியத்தினை நாடினன்' என ஏ. ஜே. பி. டெயிலர் எழுது கிருரர். கத்தோலிக்க அரசுகளான பவேரியா, பாடென், வேட்டம்பேக்கு ஆகிய வற்றில் அவனுக்கு நம்பிக்கையிருக்கவில்லை. ஜேர்மனியிலே புரட்டஸ்தாந்தப் பிரசியாவின் ஆதிக்கத்தை அவை பலப்படுத்துவதற்கு மாருகப் பலவீனப் படுத்துமெனவே அவன் நம்பினன். ஆயின், பிரான்சுக்கெதிராகத் தொடுத்த போரை விரைவில் முடிவுறுத்தி மற்றைய வல்லரசுகளின் தலையீட்டினைத் தவிர்க்க வேண்டிய அவசியமேற்பட்டபொழுதே அவ்வரசுகளையும் அவன் சேர்த்துக் கொண்டான். தென் அரசுகள் சுதந்திர அரசுகளாக இருக்கும்வரை அவை தனித்தனி சமாதானஞ் செய்து கொள்ளலாம்; ஆயின், பேரரசில் சேர்க் கப்பட்டால், போரிலே தொடர்ந்து பங்குகொள்ள வேண்டியிருக்கும். இவ் வாறே, ஆரம்பத்தில் அல்சேஸ்-உலொறெயினை இணைக்கும் எண்ணம் அவனுக் கிருக்கவில்லை. இம்மாகாணங்களிற் பிரெஞ்சு மக்கள் பெருந்தொகையினராய் வாழ்ந்தாராகையால், புதிய பேரரசிலே தேசீய சிறுபான்மையினராக அவரது நிலை இக்கட்டானதாயிருக்குமென அவன் எண்ணினன். இராணுவ தந்திரக் துக்காக அப்பகுதிகள் தேவையெனச் சேனபதிகள் வற்புறுத்தியதன் பேரி லேயே அவன் அவற்றை இணைக்கச் சம்மதித்தான். அவன் தனது ஆதிக்கொள் கையிலிருந்து இவ்வாறு விலகிச் சென்றமை இறுதியிலே தீமை பயப்பதா யிற்று; அவ்வழி பிரான்சு ஜேர்மனிக்கு வைரித்த எதிரியாயிற்று; ஜேர்மனி மேற் பழிவாங்குவதற்குத் தீவிரமாக முனைந்தது; நட்பும் உதவியுமற்ற தனி நாடாக ஒதுக்கி வைத்தற்குப் பிஸ்மாக் செய்த முயற்சிகளையெல்லாம் இறுதி யிலே தோற்கடித்தது.
இதே வகையில், இத்தாலியிற் கவூர் செய்த சாதனைகளும் பிற்றைக்கால வர லாற்ருசிரியர்களாற் புதிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. அவனும் திறமை யுஞ் சாதுரியமும் மிக்க சந்தர்ப்பவாதியேயொழிய, நீண்ட காலத் திட்டமிட் டுச் செயலாற்றிய ஒருவனல்லன் என அன்னர் கூறுகின்றனர். கவூரும் பிஸ் மாக்கும் எதிர்காலத்திற் கவனங் கொண்டோரல்லர். நிகழ்காலத்திலேயே அவர் கள் ஈடுபட்டிருந்தனரெனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மெய்யரசியலிலே தேர்ச்சிபெற்ற அரசியல்வாதிகள். அவர் தம் வெற்றிக்குக் காரணம் நெடுங்கால நிகழ்ச்சிப் போக்கினை ஆற்றுப்படுத்தும் ஆற்றலன்று. எனின், சருவதேச அரசி யலின் உண்மை நிலைவரத்தைக் கூர்ந்துணர்ந்து அதற்கேற்பச் செயலாற்றும் மதிநுட்பமே காரணமாகும். அவர்கள் தலைசிறந்த அரசறிஞரேயல்லால், அதீத மான மனிதரல்லர்.
பிஸ்மாக்கும் கவூரும் சந்தர்ப்பவாதிகளே என்ற கருத்தும்,மற்று திட்டமிட் டுச் செயலாற்றியோர் என்ற கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணுகத் தோன் றினும், அவற்றிடையே இணக்கம் காண்பது கடினமன்று. இருவரும் குறித்த சில இலட்சியங்களை உடையோராக இருந்தனர். இருவரும் எளிய திட்டங்களை வகுத்தனர். அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமது சத்தியெல்லாம். அவர்கள் பிரயோகித்தனர். ஐக்கியம் பூண்ட வட இத்தாலிய இராச்சியமும்,

1871 ஆம் ஆண்டு நிருணயம் 403
பிசசியாவின் ஆட்சிக்குட்பட்ட வடஜேர்மன் கூட்டாட்சியும், அக்காலத்திலே, நடைமுறைக்கியைந்த திட்டங்களாகக் காணப்பட்டன. அல்பிசுக்கும் மெயினுக் கும் அப்பால் ஒசுத்திரியாவின் ஆதிக்கத்தை ஒதுக்கி வைத்து, மற்றைய வல் லாசுகள்-பிரதானமாக இாசியாவும் பிரான்சும் பிரித்தனும்-ஒசுத்திரியா பக்கத் திற் சேராது தடுத்து வைக்க முடியுமானல், இவ்விரு திட்டங்களும் நிறைவேறக் கூடியனவாகும். இக் குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான இராசதந் திர முயற்சிகளும், இராணுவ நடவடிக்கைகளும் துவக்கப்பட்ட பின், சம்பவங் கள் தாமாகவே நடந்தேறத் தலைப்பட்டன. புதிதாக எழுங்க ஒவ்வொரு சூழ் நிலைக்கேற்பவும் இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அரசறிஞர் தமது கொள் கைகளைச் செப்பனிட்டுக் கொண்டதோடு புதிய சூழ்நிலைகள் தோன்ற அவ்வப் போதே அவற்றைத் தம் நன்மைக்காகவும் பயன்படுக்திக் கொண்டனர். ஐரோப் பிய ஒன்/லிப்பெனும் பழைய அமைப்புச் சீர்குலைந்துவிட்டமையாலும், மேற்கு வல்லா சுகளான பிரான்சும் பிரித்தனும் வெவ்வேறு காரணங்கட்காக அதனை மீண்டும் நிலநாட்ட முயலவில்லையாதலாலும், நிகழ்ச்சிப் போக்கும் செவ்வனே நீட்டப்பட்ட ஈவிரக்கமற்ற கொள்கைகளும் ஒன்று சேர்ந்து இயங்கி மத்திய ஐரோப்டிாவின் புத்தமைப்பிற்கு வழிவகுத்தன. வரலாற்றுப் போக்குப் பொது வாக இவ்வாருகவே செல்லுந்தன்மையது.
1871 ஆம் ஆண்டு நிருணயம்
பெருங்கொந்தளிப்பு உண்டாகி, வலோற்காாம் தலைதூக்கி நின்ற ஆண்டிலே நடைபெற்ற சம்பவங்கள் ஐரோப்பிய அரங்கிலே புதுக்கோலம் இட்டன. முத வில், 1870 ஓகத்தில் உரோமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் பின்வாங்கியபோது, அச் சந்தர்ப்பத்தை நழுவவிடாது இத்தாலிய அரசாங்கம் ஒரு மாதத்தின் பின் னர் உரோமைக் கைப்பற்றியது, போப்பாசின் உலகியலதிகாரம் இத்தாலிய அர சின் கைக்கு மாறும்பொழுது, அதன் ஆன்மிகச் சுதந்திரத்தைப் பாதுகாப்ப தற்குத் தான் எவ்வழிவகைகளை எடுக்க ஆலோசித்துள்ளது என இத்தாலிய அரசாங்கம் மற்றைய வல்லரசுகட்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. ஒசுத்திரி பாவும், ஜேர்மனியும், பிரான்சும், ஸ்பெயினும் அவ்வாறு உரோம் இணைக்கப்படு வது தவிர்க்க முடியாததொன்றே என்ற கருத்துடையனவாயிருந்தன. ஆயின் போப்பரசரோ அக்கருத்தை முற்முக நிராகரித்தார். அதனுல் இராணுவ பலத் தைக் கொண்டே உரோமைப் பிடிக்க வேண்டியதாயிற்று. பின்னர் அவர் இணக் கஞ் செய்யச் சம்மதித்தார். பின்னர் போப்பாசிலே எடுக்கப்பட்ட குடியொப் பம் இத்தாலியோடு ஐக்கியப்படுத்தற்குச் சாதகமாக இருந்தது. எனவே வேற்றுநாட்டுத் தலயிடின்றியே 1870 இல் இத்தாலிய ஐக்கியம் பூர்த்தி செய் யப்பட்டது.
22–сP 7384 (12/09)

Page 215
s
484 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
இரண்டாவதாக, 1856 ஆம் ஆண்டுப் பாரிசுப் பொருத்தனை விதித்த கடற் றளம் பற்றிய வாசகங்கள் தம்மை இனிமேற் கட்டுப்படுத்தாவென இரசியா வினைச் சேர்ந்த அலெக்சாண்டர் பிரகடனஞ் செய்தான். கருங்கடலோரங்களில் இராணுவ அல்லது கடற்படை நிலையங்களமைப்பதனை அப்பொருத்தனை தடை செய்திருந்தது. அலெக்சாண்டர் அவ்வுரிமையினை இப்போது கோரினன். பிரான்சு ஆட்சேபனை தெரிவிக்க வலியற்றிருந்தது. பலநாடுகள் இணக்கம் தெரி வித்த ஓர் ஒப்பந்தத்தை இவ்வாறு ஒரு நாடு மாற்றுவதனைக் கண்டிக்கும் பொருட்டு, பிரித்தானிய அரசாங்கம் பிரசியாவுடன் சேர்ந்து இலண்டனில் மாநா டொன்றைக் கூட்டியது. ஆயின் பொருத்தனையை மறுதலித்த இாசியாவை வழிக் குக் கொண்டுவர எதுவும் செய்யப்படவில்லை. இங்கும் ஐரோப்பிய ஒன்றிப்புத் தோல்வியடைந்தது. அத்துடன் எதிர்காலத்தில் இங்கிலாந்துக்கும் இரசியா வுக்குமிடையே அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் அடிகோலப்பட்டது.
மூன்முவதாக, பிரான்சிலே இரண்டாவது பேரரசிற்கு எதிரான குடியாசுக் கட்சி தருணத்தைப் பயன்படுத்தி 1870 செத்தெம்பர் 4 இலே பாரிசிற் குடியா சொன்றினைப் பிரகடனஞ் செய்தது. 1871 இற் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மன்றத்தில் முடியாட்சி யாதரவாளரே பெரும்பான்மையினராயிருந்த பொழுதிலும், பொதுமக்களின் கருத்து விரைவிற் குடியரசுவாதிகள் பக்கமே திரும்பியது. 1875 அளவில், மூன்ருவது பாராளுமன்றக் குடியரசிற்குப் புதிய அரசமைப்புச் சட்டத்திலே உத்தியோக பூர்வமான வியாக்கியானம் அளிக்கப் பட்டது. ஆயின் அதன் முன்னர் பாரிசுச் சமிதி கிளர்ந்தெழுந்தது. தலைநகர்க் கலகம் 1871 மார்ச்சிலிருந்து மே இறுதிவரை நீடித்தது. மற்றைய பெரு நகர் களான லியோன்ஸ், மாசெயில்ஸ், செயின்-எற்றியென், துரலோஸ், நாபொன், லிமோகெஸ் ஆகியவற்றிலும் சிறு கலகங்கள் நடைபெற்றன. சமிதிக் குழப்பம் பல சார்புகளைப் பிரதிபலித்தது. அதனை மானக்கேடான தோல்விக்கெதிராகப் பெருமையினை நிலைநாட்டக் குடிமக்கள் காட்டிய ஆட்சேபனையெனலாம் முடி யாட்சியாதரவாளர் பெரும்பான்மையினராகவிருந்த மன்றத்திற்கெதிராகக் குடி யாசுவாதிகள் காட்டிய எதிர்ப்பெனலாம்; இராணுவ முற்றுகையால் மக்கள் பட்ட இடுக்கணும் பட்டினியுங் காரணமாகக் கிளர்ந்த ஒரு சமூகக் கிளர்ச்சி யெனலாம்; இறுதியாக, நகரத் தொழிலாளரின் சமதர்மக் கலவரமெனவும்" நாம் அதனைக் கொள்ளலாம். ஆயின் எல்லாவற்றிற்கும் மேலாக, 1871 ஆம் ஆண் டுச் சூழ்நிலையிலே, அரசாங்கத்தினைப் பன்முகப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட தொரு தீவிர கோரிக்கையாக அக்குழப்பத்தைக் கருதலாம். அதாவது ஒரு முகப்படுத்தப்பட்ட வலிய தேசிய அரசிற்குப் பதிலாக, சுயவாட்சி செய்யும் சிறிய உள்ளூர்ப் பிரிவுகளையும் குழுக்களையும் சங்கங்களையும் கொண்ட கூட் டாட்சி முறையினைப் புகுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியே அக்குழப்பம். பிரான்சில் அக் கால் நிருவாகத் தலைவனுயிருந்த அடோல்பு தியேஸ் அவ்வியக் கத்தைத் தீர்க்கமாக அடக்கியொடுக்கினன். அவ்வாற்றல், தேசீய ஐக்கியம்,
- 307-308ஆம் பக்கங்கள் பார்க்க.

1871 ஆம் ஆண்டு நிருணயம் 405
தேசீய-அரசு ஆகியனவற்றைப் பாதுகாத்த பெருமையுடைய பெருந்தலேவனுய், வரலாற்றிலே கவூர், பிஸ்மாக், ஆபிரகாம்லிங்கன் போன்றேர் வரிசையிலே இடம் வகிக்கின்றன். மூன்ருவது குடியரசின் ஆட்சியில் பிரான்ஸ் மத்திய வகுப் பாருடைய பாராளுமன்ற அரசாக, உலக விடயங்களில் ஐக்கிய தேசீய கொள் கையினைப் பின்பற்றும் தகைமையுடையதாய் இருக்க அவன் வழி வகுத்தனன்.
1850 இற்கும் 1870 இற்குமிடையில் நடைபெற்ற சம்பவங்கட்குப் பீட்மொன் அத் தலைவர்களும் பிரசியத் தலைவர்களும் எத்தகைய பொறுப்புடையவராக இருப்பினும், அரசுகளிடையே போரினேத் துவக்கி, அரசியற் சீரமைப்பை மேற் கொள்ளுவதாகிய ஒரு முறைக்கு அவர்தம் நடத்தை காரணமாயிருந்ததென் பதற்கு ஐயமில்லை. 1815 இன் பின் உலகம் காணுவகையில், அக்கால அரசியலா னது மற்முோை அச்சுறுத்தி, திட்டமிட்டு வலோற்காசத்தை மேற்கொள்வ தாகவே அமைந்திருந்தது. பெருவல்லரசுகளின் அரசாங்கங்கள் தேசீயக் கொள்கையைச் செயற்படுத்துவதற்கேற்ற பிரதான ஆயுதமாகவே போரைக் கருகின், இராசதந்திரமும் ஐரோப்பாவில் அமைதியையும் ஒழுங்கினையும் நிலை நாட்டுதற்குப் பயன்படுத்தப்படாது காலமறிந்தும் பெருநன்மை பெறக்கூடிய வகையிலும் ஆயத்தங்கள் செய்து போராட்டத்தை தூண்டி விடுதற்கே பயன் படுத்தப்பட்டது. இரு வல்லரசுகள் மட்டுமே-பிரித்தனும் இரசியாவும்-இப் போரிலிருந்து ஒதுங்கி, மத்திய ஐரோப்பா போரென்னும் பெரு நெருப்பில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தே, பல்லாண்டுக் காலம் அமைதியை அனுபவித்துக் கொண்டிருந்தன. அப்பத்தாண்டுக் காலத்திலே ஐக்கிய அமெ ரிக்காதானும் தென்னாசுகளுக்கும் வடவாசுகளுக்குமிடையே மூண்ட போர் காரணமாக அல்லற்பட்டது. தோல்வி கண்ட வல்லரசுகள் தாமும் சிறிதும் போர்க் குணம் குறைந்தனவாய்க் காணப்படவில்லை. பிரான்சிலே பதவியேற்ற குடியரசினர் பழிவாங்கும் போரிற் கருத்தூன்றியிருந்தனர். சிலெஸ்விக்கை ஜேர்மனிக்குப் பறிகொடுத்த தேனியர் அதனை என்ருே ஒரு நாள் மீட்க நினைத் தனர். ஒசுத்திரிய-ஹங்கேரியின் இரு முடியாட்சியானது இாசியாவினிடத்துக் கொண்ட பயத்தினுலும், துருக்கியை வெருட்டி நன்மைகள் பெறலாம் என்ற எண்ணத்தினுலும், பிாசியாவிற்கெதிராசத் தான் கொண்ட வன்மத்தை மறந்து, ஜேர்மன் போாசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. 1860 ஆம் ஆண்டு களில் நடைபெற்ற போர்களின் பெறுே முக, தொடர்ந்து சர்வதேச அமைதி யின்மையும் 1870 ஆம் ஆண்டுகளிலும் அதன் பின்னரும் புதிய நட்புறவுக் தொடர்புகளும் ஏற்படலாயின, ..
புதிய சமநிகல.
ஆசி ஐரோப்பிய வல்லரசுகளிடையேயும் உறவு பாதிக்கப்பட்டிருந்த அக் காலத்திலே சமநில்க் கோட்பாட்டின் தன்மையும் மாற்றமடைந்தது. காலச் துக்கேற்ப வளைந்து கொடுக்கும் உறுதியற்ற ஒரு தத்துவமாக அது மாறியது. புதிய அரசாங்க உபாயங்கள் மூலமாகவும், பகிரங்கமானவையும் மற்று இாக
23-CP 7384 (12/69)

Page 216
406 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
சியமானவையுமான உடன்படிக்கைகள் மூலமாகவும் தானே சமநிலையினை வகுத் துக் கொள்ளும் இராசதந்திர முறையாகவே ஆதிக்கச் சமநிலை இப்போது கரு தப்பட்டது. 1871 இற்கும் பின்னர் வாழ்ந்த சந்ததியினர் மீண்டும் படைதிரட்டி ஆயுதம் தாங்கிப் போரினை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. அரசுகளி டையே நிலவவேண்டிய ஒழுக்க நியமங்கள் தற்கால வரலாற்றில் ஒருபொழு தும் உயர்ந்தனவாயிருக்கவில்லை. ஆயின், கவூர், பிஸ்மாக், மூன்றம் நெப்போலி பன் ஆகியோர் பின்பற்றிய இராசதந்திர முறை காரணமாக அவை மேலும் இழிந்து விட்டன. எல்லா அரசுகளினதும் நன்மையின் பொருட்டும் பாதுகாக் கப்பட வேண்டிய பொதுச் சட்டமானது, ஐரோப்பிய ஒன்றிப்பு’ எனுங் கோட்பாடோடு ஒருங்கே கைவிடப்பட்டு விட்டதுபோலத் தோன்றியது 1870 இற் பிரான்சிய-பிரசியப் போர்த் தொடக்கத்திலே கிளர்ந்த ஆவேச மிக்க தேசிய வெறியானது, சர்வதேச உறவினில் மக்களது வெறியுணர்ச்சிக்கு இடமளிக்கும் சகாப்தம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தது."
இவை யாவும் நடைபெற்றபொழுதிலும், 1871 இல் உச்ச நிலையினையடைந்த சம்பவங்களே, பெரும் போர்களின் பின்னர் ஐரோப்பாவில் வழக்கமாக காலத் துக்குக் காலம் இடம்பெறும் பெரும் இணக்கங்களில் ஒன்றெனக் கொள்ளலாம். 1871 இற்கும் 1918 இற்குமிடையேயிருந்த ஐரோப்பாவின் தேசப்படம் இக்கா லப் பகுதிக்கு முன்னரோ பின்னரோ இருந்த தேசப்படங்களிலும் பார்க்கச் சிக்கல் குறைந்ததாகும் (படம் 7). ஐரோப்பாவிலிருந்த அரசுகளின் எண் ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டது. 1815 ஆம் வருடத்து இணக்கத்தைப் போல 1871 ஆம் ஆண்டு நிருணயமும் பெரு வல்லரசுகள் போரிலீடுபடாத் 43 ஆண்டுக் கால அமைதியினை ஆரம்பித்து வைத்தது. சில அம்சங்களில் புதிய ஐரோப்பியத் தேசப்படமும் சர்வதேச உறவின் புதிய பாணியும், 1815 ஆம் ஆண்டிலும் பார்க்க இப்போது கூடிய மாற்றத்துக்குள்ளாகியிருந்தன. பிரதான வல்லரசுகளிடையே போரின் பலாபலன்களை உறுதிப்படுத்துவதாக 1871 ஆம் ஆண்டு நிருணயம் அமைந்துள்ளதாதலின் அது அவ்வாற்ருல் 1815 ஆம், 1919 ஆம் ஆண்டு நிருணயங்களை ஒத்துளது. இனி சர்வதேச மாநாடு கூடி வெற்றி பெற்ற நாடுகள் பங்குகொண்டு நிருணயஞ் செய்யாது, தொடர்ச்சியான பல வெற்றிகள் மூலமும், ஆட்சிப் புரட்டுக்கள் மூலமும் 1871 ஆம் ஆண்டு நிருனே யம் ஒப்பேற்றப்பட்டமையால் அது 1815 ஆம் 1919 ஆம் ஆண்டு நிருணயங்க ளினின்றும் வேறுபடுவதுடன் 1945-50 ஆண்டு ஐரோப்பிய இணக்கத்தினைப் பெரிதும் ஒத்துளது. போரிலே நேரிற் பங்குகொள்ளாத வல்லரசுகள், அந்நிரு ணயத்தை மிக்க தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பால் தெரிவித் தன. அதனை உருவாக்கி ஒப்பேற்றுவதில் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இடம் பெறவில்லை. எனவே அது 'ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிப்பு” என்ற கருத்திற்கோ, அமைப்பிற்கோ எதிர்காலத்தில் இடமளிக்கவில்லை.
4-469 ஆம் ஆங்கம் பார்க்க.

كي
1871 ஆம் ஆண்டு நிருணயம் 407
அமைப்பிலும் தன்மையிலும் 1871 ஆம் ஆண்டு நிருணயமானது அக்காலத்து நிகழ்ச்சிகளினல் நிர்ணயிக்கப்பட்டு, ஜேர்மன் இராணுவ பலத்தினுற் செயற் படுத்தப்பட்டு, ஐரோப்பாவிற் புதிய எல்லைகளையும் உறவினையும் ஏற்படுத்தியது. எண்ணித் துணிந்து திட்டமிடப்படாது மிக விரைவாக நடந்தேறிய 3G நிருணயமாகும் அது. எனவே, அதன் பிரதான அம்சங்களையும், அரசியற் பெறு பேறுகளையும் தெளிவாக உணர்தற்கு ஐரோப்பிய அரசாங்கங்களுக்குச் சில காலம் சென்றது. மத்திய ஐரோப்பாவில் முன்பிருந்த தேசியப் பண்பற்ற பல அரசுகளுக்குப் பதிலாக இரு பெருந் தேசீய அரசுகள் இப்போது இருந்ததனை அனைவரும் விரைவில் உணர்ந்து ஏற்றுக் கொண்டனர். அவை உருவாகி நிலை பெற்றதைப் பிற ஐரோப்பிய அரசுகள் தவிர்க்க முடியாததொன்முக ஏற்றுக் கொண்டன. ஆயின் அவற்றின் எல்லேகளின் சரியான அமைப்பு நிரந்தரமான வையாக 4ற்றுக்கொள்ளப்படவில்லே. சேர்மன் பேரரசின் எல்லைகளினுள்ளே தேனிய, பியான்சிய சிறுபான்மையினரிருந்தவாறே புதிய அரசுகளின் எல்லேகளுக்கப்பால் ஜேர்மானிய, இத்தாலிய சிறுபான்மையினர் வாழ்ந்தனர். இந்த அளவிற்காவது அந்நிருணயம் முழுமையும் முடிவும் பெற்றிலது எனலாம். ஆள்புல, அரசியலிணக்கங்கள் 1919 இற் போன்று சில தெளிவான அடிப் படைக் கருத்துக்களிலே தங்கியிருந்தன. எல்லா விபரங்களுக்கும் திட்டமிடப்
படாவிட்டாலும், தவிர்க்க முடியாத சில வழிவகைகளையுடைத்தாய் அவ்விணக்
கம் காணப்பட்டது. தேசியவினம் எனும் அடிப்படைக் கருத்திலேயே அது பிர தானமாகத் தங்கியிருந்தது. பொதுத் தேசிய உணர்வினுற் பிணப்புண்ட மக் கள். பொது அரசொன்றினை அமைத்து மற்றைய அரசுகளுக்கு மேலாகத் தமது சுதந்திரத்தினை வலியுறுத்த வேண்டுமென்ற நம்பிக்கையாகிய அடிப்படையி லேயே அவ்விணக்கம் தங்கியிருந்தது. இக்கருத்து 1848 இன் பின்னர் ஐசோப் பிய மக்கள் மனதில் ஆழப்பதிந்திருந்தது. புதிய ஐக்கிய இத்தாலிய அரசிலே இத்தாலிய மொழிபேசும் அனைவரையும் ஒன்று சேர்த்ததும், புதிய ஜேர்மன் பேராசிலே சிலெஸ்விக், ஒல்ஸ்செயின், அல்சேஸ் உலொறெயின் ஆகிய மாகாணங் களே உள்ளடக்கியதுமெல்லாம் மேற்கூறிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவன் செயல்களேயாம். ஆயின் அத்தத்துவத்தை இவ்வாறு வலியுறுத் தியபோது, அல்சேஸ்-உலொறெயினில் வாழ்ந்த பிரான்சியர்க்கும், சிலெஸ்விக் கில் வாழ்ந்த தேனியர்க்கும் அத்தேசியவுரிமைகள் மறுக்கப்பட்டன. எனவே தேசிய உரிமையினை வலியுறுத்தக்கூடிய வலுவுடைய நாடுகட்கு மட்டுமே அவ் வுரிமைகள் கோர உரிமையுண்டென்பது தெளிவாயிற்று. பலங்குறைந்த அரசு கட்கு அவ்வுரிமைகள் மறுக்கப்படலாமென்பதும் அவ்வழி புலனுயிற்று. தேசிய பண்பற்ற, சிறியவும் பெரியவுமான பல அரசுகளுக்குப் பதிலாக ஐரோப்பாவைத் தேசிய அரசுகளைக் கொண்டதொரு கண்டமாக்கும் இம்முயற்சியில் ஆரம்பத் திலிருந்தே இவ்வுள் முரண்பாடு காணப்பட்டது. 1871 ஆம் வருடத்து நிருண யம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ அந்தத் தத்து வத்தையே மீறுவதாகவுங் காணப்பட்டது.

Page 217
RUSS.
EUROPE
BRI
OOK 28. S
ar IHSA
Tru Re. e | *
éè
 
 
 
 
 
 
 
 

久。
ویژگی میم^ k.VSA
asaw aw s
N JJMap/o
Caiafa a
o swig-Alow spam? ' é o
AZYear (f
MAN 演 gimnáFILIPINDHIDHILIP
И
مزیمه
N

Page 218
40 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
இருமுடியாட்சியில் அமைந்த ஒசுத்திரிய-ஹங்கேரியில் இம்முரண்பாடு மிகத் தெளிவாகப் புலப்பட்டது. செக்கர், சிலோவக்கியர், குருேற்றியர், போலியன் ஆகியோரை அடிமைப்படுத்தியே ஜேர்மனியாதும் மகியாரதும் சுதந்திரம் நிறு வப்பட்டது. அரசுகள் இனிமேற் பலமும் அதிகாரமும் படைத்தனவாய், தத்தம் எல்லைகளுக்குள்ளே பலதரப்பட்ட மொழியினர், சாதியினர், மதத்தினர், தேசிய வினத்தோர் ஆகியோரெல்லாம் பொதுக் குடிகளாய் வாழ இடங்கொடாது. தனித்தனி தேசியவினங்களின் அரசியலமைப்புக்களாக அமைய வேண்டுமா யின், ஒசுத்திரிய-ஹங்கேரியப் பேரரசு பல சிறிய போல்கன் அரசுகளாக இறு தியிற் பிரிந்து சீர்குலையும் என்பது கிண்ணம். சேபியாவின் உதாரணத்தைப் பின்பற்றி மற்றைய நாடுகளும், பிரதானமாக சிலாவிய அரசுகளும், ஹப்ஸ்பேக் கின் இடத்தைக் கைப்பற்றும். ஒற்ருேமன் துருக்கிக்கும், ருெமானேவ் இரசியா விற்கும் இத்தகைய கதியே வந்துற இடமுண்டு. இந்நிருணயமானது கிழக்கை ரோப்பாவைப் பொறுத்தவரை, இடைக்கால நிருணயமாகவே கருதற்பாலது. கண்டத்திலுள்ள பெருவல்லரசுகளிடையே அமைதியின்மையும் அழுக்காறும் தொடர்ந்து நீடிக்கவே, ஹப்ஸ்பேக் அல்லது துருக்கிய சீர்குலைவு பெரும் போர் களே ஏற்படுத்தும் என்பது கிண்ணம். சிறிய பொஸ்னியப் பட்டினமான சராஜே வோவில் 1914 இல் ஒசுத்திரியக் கோமகன் ஒருவன் கொலைசெய்யப்பட்டமை ஐரோப்பிய வல்லரசுகளனைத்தையும் உள்ளடக்கிய உலகப் போரொன்றை என் ஆரம்பித்து வைத்ததென்பதற்கு மேலே கூறப்பட்ட விளக்கத்தையே நீண்ட காலக் காரணமாகக் கொள்ளலாம்.
தொடர்ந்து பல இடர்ப்பாடுகளை அனுபவித்தாயினும், ஒசுத்திரிய-ஹங்கேரி இராச்சியத்தைச் சீர்குலைய விடாது காத்ததோடு அச்சீர்குலைவை நாற்பதாண்டு கட்குப் பின்போடும் தகமையுடையதாய் இருமுடியாட்சி காணப்பட்டது. துருக்கி வல்லரசின் சீரழிவே 1914 வரையும் பெரும் பிணக்குக்கள் பலவற்றுக் குக் காரணமாயிருந்தது. இதற்கிடையில், ஜேர்மன் பேரரசு ஐரோப்பாவிலே செலுத்திய அதியுன்னத செல்வாக்குக் கவனிக்கற்பாலது. பெருகிவரும் பொரு ளாதாரச் செல்வம், இராணுவபலம், பெருஞ் சனத்தொகை, ஐரோப்பாவில் ஜேர்மனி பெற்றிருந்த கேந்திரமான நிலை இவையாவும் ஒருங்கே சேர்ந்து புகை யிாதப் பாதைகளும், பெருங் கைத்தொழில்களும் நிறைந்திருந்த ஐரோப்பா வில் ஜேர்மனியினைப் புதியதொரு பெருநாடாக்கின. வொஸ்செசிலிருந்து விஸ் ரூலா வரையும், போல்ற்றிக்கிலிருந்து டான்யூப்பு வரையும் பரந்த நிலப்பரப் பினைக் கொண்டிருந்த ஜேர்மனி, தனது பொருளாதார அரசியல் வலுவினல் அயல் நாடுகளை இரக்கமின்றி நெருக்கி வந்தது. ஜேர்மனியின் சனத்தொகை 4.1 கோடியாகவிருக்க, பிரான்சிலே சனத்தொகை 3.6 கோடியாகவும், ஒசுத்திரி ரியா-ஹங்கேரியிலே 3.6 கோடியாகவும் ஐக்கிய இராச்சியத்திலே 3.1 கோடி பாகவும் இத்தாலியிலே 2.7 கோடியாகவுமிருந்தது. இவ்வேற்றத் தாழ்வு அடுத்த சந்ததியில் மேலும் கூடியது. ஐரோப்பிய வல்லரசுகளில் இரசியா மட்டுமே ஏறக் குறைய 8.7 கோடி மக்களைக் கொண்டதாய், 1871 ஆம் ஆண்டு ஜேர்மன் பேசா சின் சனத்தொகையிலும் பார்க்கக் கூடிய மக்களைக் கொண்டிருந்தது. இரா அணுவ தேவைகளுக்கு இப்பெரிய ஆட்பலம் ஜேர்மன் அரசினுற் பூரணமாகப்

1871 ஆம் ஆண்டு நிருணயம் 4.
பயன்படுத்தப்பட்டது. பிாசிய இராணுவச் சட்டங்கள் நாடு முழுவதற்கும் விஸ் தரிக்கப்பட்டதுடன், பிரசியாவின் நேர்க்கட்டுப்பாட்டின் கீழ், இராணுவப் படைகளெல்லாம் இணைக்கப்பட்டன. பவேரியா, சக்ஸனி, விற்றம்பேக் ஆகிய அரசுகளே தத்தமக்கென இராணுவப் படைகள் வைத்திருந்தன. ஆயின் மண் டில நாயகன் எவ்வாறு வெளிநாட்டுக் கொள்கையிற் பூரண அதிகாரமுடையவ ணுக இருந்தானே அவ்வாறே பிாசிய மன்னனும் ஜேர்மன் போாசரென்ற வகை யில் முழு இராணுவத்தின் மீதும் பூான கட்டுப்பாடுடையவனுயிருந்தான்.
அடுத்த இருபதாண்டுகளுக்கு பிஸ்மாக் மண்டில நாயகனகப் பதவி வகித்து, ஐரோப்பாவில் ஜேர்மனியின் ஆவிக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் சாதகமான
இராசதந்திாச் சூழ்' வைத்திருப்பதற்குக் தன் திறனைப் பயன்படுத்தி ஞன். 1814 1ம் ). ; பப்பினே கல்வாறு மெற்றேணிக் ஒசுத்திரிய நலனுக் காகப் பயன்படி...) அவ்வாறே, 1871 ஆம் ஆண்டுத் தீர்ப்பினையும் ஜேர்
மன் நலனுக்காக பிஸ்மாக் பேணிப் பயன்படுத்தினன். அரசியல் ஐக்கியத்தின லேற்பட்ட உற்சாகத்தாலும், பிரான்சிடமிருந்து பெற்ற இழப்பீட்டினலும் 1870 இன் முன்னர் ஏற்கவே ஆரம்பிக்கப்பட்டிருந்த கைத்தொழில் வளர்ச்சி பின் வேகத்தினுலும் ஜேர்மன் பொருளாதார வாழ்வு விரைவில் முன்னேற்ற முடைந்தது. மேற்கு வல்லரசுகளான பிரித்தனும், பிரான்சும், நெதலாந்தும் கைத்தொழில், வர்த்தகம், நிதி முதலான துறைகளில் முதலிடம் பெற்றிருந் தும், உலகச் சந்தையிலே ஜேர்மன் பேரரசுடன் கடும் போட்டியிலீடுபட வேண்டி யவாயின. ஒசுத்திரியா-ஹங்கேரி, இரசியா, துருக்கி முதலான கிழக்கு வல்லா சுகள் பொருளாதார அபிவிருத்தியின்மை காரணமாக, வளர்ச்சியடைந்து கொண்டுவரும் ஜேர்மன் வணிக, நிதி முயற்சிகட்குச் செல்வம் நிறைந்த தத்தம் பகுதிகளைத் திறந்து விட்டன. ஐரோப்பாவின் மத்தியிலே செல்வமும், வலுவும் நிறைந்த புதியதொரு சக்திப் பொறி நிறுவப்பட்டிருந்தது. அது விரைவில் கண்டம் முழுவதும் தனது செல்வாக்கினை உணரும்படி செய்தது.
உரோமன் திருச்சபை 1870-1871 ஆம் ஆண்டுத் தீர்ப்பு உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலையில் முக்கியமான மாற்றமொன்றினையும் ஏற்படுத்தியது. புதிய தேசிய அரசு களான ஜேர்மனி, இத்தாலி ஆகியவற்றுடன் வத்திக்கான் பீடம் கொண்டிருந்த உறவு, பகைமையாக மாறியதுடன் அது தன்னைப் பாதுகாக்கவும் முயற்சி மேற் கொண்டது. டோப்பாட்சியின் உலகியலதிகாரம் பறிமுதல் செய்யப்பட்டமையும், இத்தா விக்குப் போப்பாட்சி ஆள்புலங்கள் சிலவற்றை இழந்தமையும் போப் பாட்சிக்கு ஆற்முெணுக் குறையாகவிருந்தது. 1929 ஆம் ஆண்டில் லேற்றன் பொருத்தனே எற்படும்வரை இத்தாலிய அரசைப் போப்பாட்சி ஏற்றுக் கொள் ளவில்லை. அதுவரை ஒவ்வொரு பாப்பரசனும் தான் வத்திக்கனில் சிறைப்பட்டி ருப்பதாகவே கருதிஞன். ஜேர்மனியின் தென் கத்தோலிக்க அரசுகள் மீது பிர சியப் புரட்.சுத்தாந்து அதிகாரம் மேம்பட்டிருந்தமையும் பெரு வெறுப்புடன் எதிர்க்கப்பட்டது. அத்துடன் உரோம கத்தோலிக்கரை பிஸ்மாக் நடாத்கிய

Page 219
412 மத்திய ஐரோப்பாவின் புத்தமைப்பு
விதம் 1870 ஆம் ஆண்டுகளிலே ஜேர்மனியில் அரசிற்கும் திருச்சபைக்கு மிடையே பெரும் போராட்டத்தினை ஏற்படுத்தியது. பிரான்சில் குருமார், குடி யாசெதிர்ப்புக் கட்சிகள் ஒரே நேரத்திற் பெற்ற வெற்றிகள் அங்கு அதே வகை யான நெருக்கடிகளை யுண்டுபண்ணின. எங்கும், உலகியல் சார்பான கருத்துக்க ளும், விஞ்ஞான பொருளியற் கொள்கைகளும், அரச வலுவும் முதலாளித்துவ நிறுவனங்களும், மதகுருமாருக்கெதிரான பருமாற்றவாதமும், மதத்திற்கெதி ாான புரட்சிகரமான பொதுவுடைமைவாதமும் பாவி, உரோமன் கத்தோலிக்க கோட்பாடுகள், செல்வாக்கு உரிமைகள் அனைத்திற்குமே சவால் விட்டன. .
1870 இல் ஐரோப்பிய நெருக்கடி அதன் உச்ச நிலையிலிருந்தபொழுதே கிறித் தவ உலகிலுள்ள பிரதிநிதிகளுட்பட வத்திக்கான் மாநாடொன்று பாப்புரச ரின் குற்றஞ் செய்யாத தன்மைபற்றிய கோட்பாட்டைப் பிரகடனஞ் செய்ய வெனக் கூட்டப்பட்டது. அக்காலத்தைய மத எதிர்த்தன்மைகளுக்கு ஈடுசெய் பும் வகையில் போப்பாட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றின் உச்சக் கட்பிமிதுவாகும். 1854 இலே புறநெறியெது வென்பதனைச் சந்தேகிக்கும் பொருட்டு கன்னிமரியாளின் மாசற்ற கருக்கோள் கோட்டு உண்மையென அறி விக்கப்பட்டது. 1848 இலும் தான் அனுபவித்த அனுபவம் காரணமாக, தாராள வாதத்தின் சார்பாகத் தான் கொண்டிருந்த கொள்கையினை இப்போது மாற்றியி ருந்த பாப்பரசர் ஒன்பதாவது பயஸ் "குற்றப் பட்டியல்" ஒன்றினை வெளியிட் டார். இவ்விருபதாண்டுகளில் பரந்து நிலவிய பல கருத்துக்களை அவ்வெளியீடு குற்றமெனப் பிரகடனஞ் செய்தது. தாராளவாதம், பகுத்தறிவாண்மை, விஞ் ஞானம், முன்னேற்றம், "தற்கால நாகரிகம்' அனைத்தும் குற்றமெனப்பட்டன. 1870 இல் கிறித்துவப் பிரதிநிதிகளனைவரும் கூடிய மகாநாடானது பாப்பாச ரின் குற்றஞ் செய்யாக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டதன் மூலிம், திருச்சபை யினுள்ளேயே நிலவிய கலிக்கன், மற்றும் தேசீயப் போக்கு முதலானவற்றின் மீது, பாப்பரசாதிகாரம் பெற்ற வெற்றியினைப் பூரணமாக்கியது. மத நம் பிக்கை ஒழுக்கக் கோட்பாடு முதலானவற்றில் பாப்பரசர் அதிகார பீடத்திவி கின்றரென அம் மகாநாடு பிரகடனஞ் செய்தது. அவ்வாருண தீர்ப்பொன்றினைப் பற்றிக் கேள்விகள் கேட்ப்தோ அன்றேல் அவற்றைத் தள்ளியொதுக்குவதோ புறநெறிச் செயல்களாகும். இந்தவகையிலே இருபதாண்டு இடம் பெற்ற சம்ப வங்களிலிருந்து, உலகியல் பெறுபேறுகள், போக்கு என்பவற்ருேடு இணக்கங் காணுதெதிர்த்தவாறே, உரோம திருச்சபை வெளிப்பட்டது. விஞ்ஞானத்தையும் தேசிய அரசினையும் வெறுத்ததுடன் பொருளியல் முன்னேற்றத்திற்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் மனித சக்தி பயன்படுவதையும் திருச்சபை விரும்பவில்லை. இருப்பினும் உரோமில், உள்ளூர் உலகியல் நலனிலிருந்து திருச்சபை விடுதலை பெற்ற காரணத்தினுலும், கோட்பாடு செப்பனிடப்பட்டிருந்தமையாலும், எல் லாத் தேசங்களிலும், அது தனது பக்தகோடிகளின் மதவிசுவாசத்தினைப் பெறத்தக்கதாய் இப்போது சிறந்த அமைப்புப் பெற்றிருந்தது. பெரும் தேசீய

1871 ஆம் ஆண்டு நிருணயம் 413
அரசுகளிடையே நிலவிய பயம், அமைதியின்மை முதலானவற்றுடன் இப்போது திருச்சபைக்கும் அரசுகளுக்குமிடையே அடிக்கடி இடம்பெற்ற பிணக்குகளும், மதபோதனைக்கும் விஞ்ஞானப் போக்கிற்குமிடையே ஏற்பட்ட மோதல்களும் ஒன்று சேர்ந்து கொண்டன.
பிரதான அம்சங்களைப் பொறுத்த வரையில் 1871 ஆம் ஆண்டுத் தீர்ப்பு 1848 ஆம் ஆண்டு நோக்கங்களைப் பூர்த்தி செய்ததாகும். ஆயின் பின்பற்றப்பட்ட முறைகள் 1848 இல் மேற்கொள்ளப்பட்ட அழி வகைகளிலும் வேருனவையா கும். 1848 இல் தாராள ஜனநாயக தேசிய வாதிகள் இத்தாலியிலும், ஜேர்மனி யிலும் ஐக்கியமேற்படுத்தப்பட்டு அவை சுதந்திரமானவையாக இருக்கவேண்டு மென விரும்பினர். பொதுமக்கள் செயலிலிறங்குவதன் மூலமும், பாராளுமன்ற அல்லது (35ւգ-Ա/ Tց- நிறுவனங்கள் மூலமுமே உண்மையான தேசிய ஒற்றுமையி னைப் பெறலாமென்பது அவரது நம்பிக்கையாகும். ஜேர்மனியிலும் இத்தாலியி அலும், ஐக்கியம் புரட்சியிஞலேற்படவில்லை; பொங்கிக் கொண்டிருந்த குடியரச ஆர்வம் ஐக்கியத்தை ஏற்படுத்தவில்லை. முடியாட்சிச் சூழியல் மூலமும், உயர் பீடத்திலுமிருந்தே ஐக்கியம் பூர்த்தி செய்யப்பட்டது. புதிய இராச்சியங்கள், ஆர்வத்திலும் பார்க்க, அமைப்பிலேயே கூடியளவு பாராளுமன்றத் தன்மை யுடையனவாய்க் காணப்பட்டன. தாராளவாதத்தின் அழிவில் தேசீயம் வெற்றி பெற்றது; 1871 இன் பின்வந்த சந்ததியின்போது தேசீயம் ஜனநாயகத்துடன் கலந்துகொண்டது. அதன் பின் 1848 ஆம் ஆண்டுத் தாராளவாத நோக்கு முற் றிலும் மீட்சி செய்யப்படவேயில்லை. இரு நாடுகளிலும் தாராளவாத ஆதரவா ளர் பலர் மன்னரிடமிருந்து தேசீய சுதந்திரத்தினைப் பெற்றனர். இவர்களிற் சிலர் பின்னர் கடும் தாராளவாதிகளுடனும் பருமாற்றவாதிகளுடனும் சேர்ந்து தேசிய அரசாங்கங்களின் அதிகாரப் போக்கினை எதிர்த்தனர். ஆயின் தாராள வாதம் உரோமன் கத்தோலிக்கச் சக்திகளுடனும் முற்முக வேறுபட்டதுடன், இப்போது தொழிலாள இயக்கங்கள் மாக்ஸிசவாதச் செல்வாக்கிற்குள்ளாகிக் கொண்டிருந்தமையில்ை 1871 ஆம் ஆண்டுச் சம்பவங்களினுல் மத்திய ஐரோப் பாவில் தாராளவாகத்திற்குப் பேரழிவேற்பட்டது. 1871 இல் தாராளவாத வழிவகைகள் எதிர்நோக்கிய தோல்வி, 1848 இல் அவ்வியக்க நோக்கங்கள டைந்த தோல்விபோன்றே மிகக் கடுமையானதாக இருந்தது. 1871 இற்குட் பின்னரிருந்தது போன்று மத்திய ஐரோப்பிய அரசியற் குழ்நிலை மேற்கைரோட் பியச் சூழ்நிலையிலிருந்தும் வேறுபட்டே இருந்தது.
24-CP 7384 (12169)

Page 220
அத்தியாயம் 15
கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள்
விடுதலை பெறுத ல்
1850 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட இருபதாண்டுகளே, கிழக்கைரோப் பாவில் அரசவமிசப் பேரரசுகளான, இரசியாவும் ஒற்முேமன் துருக்கிப் போா சும் உருவாகிக் கொண்டிருந்த காலமாகும். இரு பேரரசிலும் புகையிரதப் பாதைகளமைக்கப்பட்டிருந்த போதிலும், கைத்தொழிற் புரட்சியின் பூரணமான வேகம் அங்குக் காணப்படவில்லை. எனினும் அவை மேற்கு நாடுகளுடன் கொண் டிருந்த கூடுதலான வர்த்தகத் தொடர்பு காரணமாக, அப்பேரரசுகளில் புதிய அரசியற் சத்திகளும் சமுதாயச் சத்திகளும் ஓரளவுக்கு ஊக்கப்பெற்றன. இவ் வாண்டுகளில் இப் பேரரசுகளில் ஒன்ருவது தனது முன்னைய ஆள்புலங்களை இழந்ததுமில்லே அன்றேல் புதிய பிரதேசங்களைப் பெற்றதும் இல்லை; அத்து டன், கிறிமியப் போரின் பின்னர், சில காலத்திற்கு அவையிரண்டும் ஐரோப்பிய அலுவல்களில் அத்துணை பிரதான பங்கு வகிக்கவுமில்லை. ஆயின் அவற்றின் சமூக வாழ்வில் ஆழமான உண்ணுட்டு மாற்றங்கள் ஏற்பட்டன. ஆயின் அதற் கேற்ப அரசியலில் அல்லது நிர்வாகத் துறையில் அத்துணை தீவிரமான மாற்றங் கள் ஏற்படவில்லை. அங்கே ஏற்பட்ட பெரும் சமூக மாற்றங்கள் பொருளாதார வழிகள் மூலம் கொண்டுவரப்பட்டன. இவ்வகையில் இப்பேரரசுகள் மேற்கு நாடுகளிலிருந்து வேறுபட்டன. சமூக மாற்றங்களைத் தொடர்ந்து அரசாங்க அமைப்பில் எவ்வகையான சீர்திருத்தங்களும் ஏற்படவில்லையாதலால், மத்திய ஐரோப்பிய தேசங்களிலிருந்தும் அவை வேறுபட்டன. இதன் பயனுக, சமூக வாழ்விற்கேற்றதாய் அரசியல் அமையப்பெழுது போயிற்று. இதனுற் புரட்சிக் கேதுவான சூழ்நிலை உருவாகியது.
இரசியாவிலே பண்ணையடிமைமுறை மறைதல்
ஐக்கிய அமெரிக்காவில் அடிமையூழியம் ஒழிக்கப்படுவதற்கு நாலாண்டுகட்கு முன்னர், இரசியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. இரசியாவுக்கே இயல் பான முறையில், இரண்டாவது அலெக்சாண்டர் வெளியிட்ட ஒரு கட்டளைவாயி லாகவே அடிமையூழியம் ஒழிக்கப்பட்டது. தற்கால இரசிய வரலாற்றிலே முக் கியமான இச்சம்பவம் ஒரு பெருந் திருப்பத்தைக் குறித்தது. மக்களுக்கு சுதந்
414

இரசியாவிலே பண்ணையடிமை முறை மறைதல் 45
திரமும் உரிமைகளும் அளிக்கப்பட வேண்டுமென்ற மேற்றிசைக் கொள்கை களை இரசியா ஏற்றுக் கொண்டவற்றை அச்சம்பவங் குறித்தது என்பதனல் அது முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை. ஆனல் அச்சம்பவம் இரசியாவிலே சமுதாய பொருளாதார புரட்சியொன்றினை ஆரம்பித்து வைத்ததுடன், இரசிய வாழ்க்கை முறை பொருளியல் ரீதியில் மேனுட்டு மயமாதற்கும் வழிதிறந்து விட்டது என்பதனலேயே முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதத்தக்கது. அடிமை ஒழிப்பிற்குப் பற்பல சூழ்நிலைகள் காரணமாயிருந்தன. கிறிமியப் போரில், பிரித்தானியாவும் பிரான்சும் தாக்கியபோது இாசியாபட்ட தோல்வி யானது மாற்றம் அவசியமென்பதஃன எடுத்துக்காட்டிற்று. முன்னேற்றமடைந் திருந்த மேற்கு வல்லரசுகள், நெடுந்தொஃலவிலிருந்தே தம்படைகளை அனுப்பி மீச்சென்று தாக்கின. பென்னம்பெரிய இரசியப் பேரரசானது சாதகமான கேந்திரத் தானங்களேப் பெற்றிருந்தும் அத்தாக்குதலை முறியடிக்கத் தவறி விட்டது.
இரண்டாவது அலெக்சாண்டர்
1855 இல், போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தே சாராகப் பதவி யேற்ற இரண்டாவது அலெக்சாண்டர் தமது ஆட்சியினைச் சீர்செய்வதற்கு தாாண்மைப் போக்குடைய இரசிய நுண்ணறிவாளரின் உதவியை நாடினர். இவ்வகுப்பினரில் பல்கலைக் கழக மாணவரும் பட்டதாரிகளும் இலக்கிய அறிஞ ரும் அடங்கியிருந்தனர். சாரின் எதேச்சாதிகாரத்துக்குப் பக்கபலமாயிருந்த ஆளும் வகுப்பாரோடு தொடர்பற்று இருந்தவாறே, வறுமையிலும் அறியாமை யிலும் ஆழ்ந்துகிடந்த சாதாரண மக்களோடும் இந் நுண்ணறிவாளர் தொடர்பு அற்றுத் தனியொரு வகுப்பாய் இயங்கிவந்தனர். மேற்கைரோப்பாவே அன் ஞர்க்கு ஆன்மீக ஊற்றம் அளித்து வந்தது. மத்திய ஐரோப்பிய, மேற்கை ரோப்பிய கலாசார வளர்ச்சியிலிருந்து உருவான தீவிர சார்புக்கோட்பாடுகளி லேயே அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். எனவே, சார்மன்னரின் ஆட்சியோடு ஒத்துழைத்தற்கு அவர்கள் எவ்வாற்றலும் ஏற்றவரல்லர். அலெக் சாண்டருக்கு ஆதரவு அளிக்கத்தக்க வேறு வகுப்பார் இருக்கவில்லை. நிலபுலம் படைக்க உயர்குடி மக்கா, கனவான்மாரும் சீர்திருக்க முயற்சிகளில் அக் கறை .ெ கண் வல்லர். 80' மான மாற்றங்களே ஆகரித்தற்கு ஏற்பிலா வகை யில், திருச்சபையானது பழமை பேனும் பண்பினதாயிருந்தது; உத்தியோக வகுப்பினர் தமக்கிருந்த அதிகாாத்துடன் திருப்தி கொண்டனர்; பெருந்திர ளான விவசாயிகளே வறுமையில் ஆழ்ந்து, தமக்கே உதவியளிக்க முடியாத நிலையில் அல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆதலின், மேலிடத்திலிருந்தே சட்டங்களேத் த.விக்க வேண்டிய அவசியம் எற்பட்டது.
நுண்ணறிவாளரைக் கட்டுப்பாடின்றி வேற்றுநாடுகட்குச் சென்று வர அனு மதித்ததின் மூலமும், பல்கலைக்கழகங்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தியதன் மூலமும், அவ்வகுப்பாரின் ஆதா வினை அலெக்சாண்டர் பெற முயன்முர். பண்ணை அடிமைகளின் பளுவினைத் தளர்த்துவதற்கு, முதலாவது நிக்கலஸ் ஏற்கவே சில நடவடிக்கைகளை எடுச்

Page 221
416 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
திருந்தார். பேச்சுச் சுதந்திரம் வழங்கப்பட்டதால் இப்போது பொதுசன அபிப் பிராயம் உருவாகத் தலைப்பட்டது. அவ்வபிப்பிராயம் பண்ணை அடிமைகளுக்கு விடுதலை அளிக்கப்படவேண்டுமென்ற கருத்தினைப் பூரணமாக ஆதரித்தது. நாட் டின் பொருளாதாரத்தினைச் சீர்குலைக்காமலும், உயர்குடி வகுப்பினருக்குத் தீங் கிழைக்காமலும், பண்ணையடிமைகளுக்கு எவ்வாறு சுதந்திரம் வழங்குவது என் பதே பிரச்சினையாக இருந்தது. பண்ணையடிமை முறையானது இலாபம் பயக் காத சீர்கெட்ட முறையென்பதனைப் பழமைவாதிகளும் ஏற்றுக் கொண்டிருந்த னர். தெற்கிலேயேயிருந்த பெருநிலக் கிழான்மார் கூலிக்கு அமர்த்தப்படும் தொழிலாளரே கூடிய திறமையுடையோராய் இருக்கக் கண்டனர். பண்ணை யடிமை முறையானது தொழிலாளர்களின் தன்மானம், முயற்சி, தொழிலார்வம் முதலானவற்றை நலிப்பதாக இருந்தது. அம்முறை சமூக வாழ்விலே கசப்பை வளர்த்தது. சிற்சில பகுதிகளில் ஒரோவொருகால் விவசாயிகள் கலகம் விளைத் தனர். அத்தகைய கலகங்கள் இப்போது அடிக்கடி நிகழலாயின. விவசாயமே இாசிய மக்களது பிரதான தொழிலாயிருந்தபொழுதிலும், பண்ணையடிமை முறை விவசாயக் கொழிலேடு மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருக்கவில்லை. அடிமைகளைத் தொழிற்சாலைகளிலோ சுரங்கங்களிலோ ஆலைகளிலோ சொந் தக்காரர் வேலேக்கமர்த்தலாம். கடன்பெறும்பொழுது அடிமைகளைப் பிணையாக வும் கொடுக்கலாம். சார் மன்னர்க்கோ அரசிற்கோ சேராத அடிமைகளில் மூன் றில் இரு பகுதியினர் 1855 இல் இவ்வாறு ஈடு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை வாங்கலாம்; விற்கலாம்; முன்னர் மத்திய ஐரோப்பாவிற் போல அவர்கள் தாம் தாம் வேலே செய்த நிலத்தோடு சம்பந்தப்பட்டவராக இருக்கவில்லை. of Fiffor ருக்குக் கட்டுப்பட்டவராகவே அவர்கள் வாழ்ந்தனர். அடிமைகளிடத்துத் தயை தாட்சணியம் ஒரோவழி காட்டப்பட்டாலும், நிலக்கிழான்மாருக்கு அல்லது அரசர்க்கு அடிமைகளாயிருந்த 4 கோடி மக்களின் அல்லலைத் துடைப்பதற்கு அவை போதா என்பது வெளிப்படை. அத்தகைய ஒரு முறையிற் காணப்பட்ட கேடுகளை அவை எவ்வாற்ருனுந் தணிக்கமாட்டா என்பது தேற்றம்.
பேரரசு விடுத்த விலைதலைக் கட்டளையானது இரசிய விவசாயிகளுக்குச் சட்ட பூர்வமான சுதந்திரம் அளித்ததேயொழிய, பொருளாதாரச் சுதந்திரமளிக்க வில்லை. அவரனைவரும் அரசாங்கத்தின் குடிகளாயினர். அத்துடன் முன்னர் தம்மை வைத்தாண்டோருக்கு அவர்கள் பணமாகவோ, கட்டாய pszÉlu மாகவோ கடமை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவில்லை . ஆயின் அவ் வகையான கடமைக்கீடாகவும் தாம் இப்போது பெற்ற நிலங்களுக்கீடாகவும் அவர்கள் இப்போது மீட்சிப் பணம் கொடுக்க வேண்டியவராயினர். மொத்த ழாக, இரசியாவின் விளைநிலத்தில் அரைப்பாகம் விவசாயிகளுக்கு உரித்தான நிலமாக அவரது கைவசமிருந்தது. ஆயின் எவ்வெக் கட்டுப்பாடுகளின் பேரில் இவ்வுரிமைகள் வழங்கப்பட்டன என்பது, இடத்துக்கிடம் பெரிதும் வேறுபட் டது. பிரெஞ்சு விவசாயிகளைப் போல அவர்கள் அந்நிலங்களைச் சொந்த உடை மையாக வைத்திருக்கவில்லை; ஆயின், கிராமத்திற்கு (மீரிற்குச்) சொந்தமான

இரசியாவிலே பண்ணையடிமை முறை மறைதல் 417
கூட்டுச் சொத்தில் அந்நிலத்துண்டுகள் அவர்களுடைய பங்குகளாயிருந்தன. பழைய நிலக்கிழான்மாரின் அதிகாரத்துக்குப் பதிலாக இப்போது மீரின், கட்டுப்பாடும் ஒழுங்கும் புகுந்து கொண்டன. மீரே மீட்புப் பணத்தைக் கூட்டர். கக் கட்டியது; ஏற்கெனவே அந்நிறுவனம் வரிகளைக் கட்டி வந்தது. பின்னர் கட்டாய ஊழியம் போன்ற வழிகள் மூலம் அப்பணத்தினை அது அறவிட்டது. அத்துடன், கிராமச் சமுதாய அங்கத்தவர்களிடையே நிலத்தைப் பகிர்ந் தளித்து, விவசாயத்தினையும் முன்போல மேற்பார்வை செய்து வந்தது. அடிமை யொழிப்பு என்பது அடிமைகள் தனிப்பட்ட முறையிற் செய்து வந்த ஊழியம் முடிவுற்றதையே குறிக்கது. ஆயின் சமூகக் கூட்டுப் பொறுப்புக்கள் வலியுறுக் தப்பட்டன. சீர்திருக்தங்களினச் செயற்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட பிா புக்களைக் கொண்ட குழுக்கள், நிலமில்லாத தொழிலாளரால் விளையக்கூடிய சீர் கேடுகளைத் தவிர்ப்பதற்கு ஆவல் கொண்டிருந்தன. இந்த நிலபுலமற்ற விவசாயி களே நகரங்களுக்குச் சென்று பாட்டாளி மக்களாகத் திரண்டனர். பிரசிய பண்ணையாளரைப் போன்று, சுதந்திரம் பெற்றபின் வர்த்தகஞ் செய்யவோ, வேறு நாடுகட்குக் குடிபெயரவோ இரசியப் பண்ணையாளர் அனுமதிக்கப்பட வில்லை. அவருக்கு அவர்தம் நிலத்திலேயே 'கரிசனை உண்டாக்குதற்கு முயற்சி செய்யப்பட்டது. வேறு தொழில் புரியவோ குடிபெயரவோ, மீரின் அனுமதி அவ. சியமாயிருந்தது. ஆயின் அவ்வாறன அனுமதி மெத்த வில்லங்கப்பட்டே வழங் கப்பட்டது. மீட்சிப் பணத்தைக் கிராமச் சமுதாயத்தில் எஞ்சியுள்ளார் சுமக்க வேண்டும் என்பதே அத்தயக்கத்துக்குக் காரணம். கிராம வரிகளும் கடன்க ளுஞ் சம்பந்தமாக மீருக்குள்ள பொறுப்பு நீங்கிய பின்னரே மக்கள் தம்மிச்சை போலக் குடிபெயர்தற்கு உரிமை பெற்றனர். அச்சுதந்திரம் 1905 வரையும் கிடைக்கவில்லை.
அடிமையொழிப்பானது விவசாயிகளைப் பொறுத்தவரை பல நன்மைகளோடு சில தீமைகளேயும் பயந்தது எனலாம். ஆயின் நிலப்பிரபுக்களைப் பொறுத்த வரையில், அ4 வரவேற்கத்தக்கதொரு ஒழுங்காகக் காணப்பட்டது. பயிர்செய் யக்கூடிய நி.கில் அரைப்பகுதியினே இாசியப் பிரபுக்கள் பெற்றுக் கொண்ட னர். அடிமைகளேப் பொறுத்தவரை பிரபுக்கள் மேற்கொண்டிருந்த பொறுப்புக் கள் யாவும் ஒழிந்து போயின; பெரும்பாலும் ஈடாகக் கொடுத்துவிட்ட பண்ணை யடிமைகளுக்குப் பதிலாக, பிரபுக்க , க்கு இப்போது மீட்சிப் பணம் கிடைக் தது. உயர்குடி மக்கள் இம்மாற்றக்தனுல் பலமடைந்தனரேயொழிய வலியிழந் தாால்லர். தாராண்மை தழுவிய பிற முயற்சிகளைச் செய்தற்கு அலெக்சாண்டர் முயன்றபோது பிரபுக்களும் கனவான்மாரும் எதிர்க்க முயன்றிலர் ; எனின் அலெக்சாண்டர் எந்த வகுப்பாரின் ஆதரவைப் பெறமுயன்முசோ அம்முயற் சிக்கு அந்த அறிவுடை வகுப்பாரே எதிர்க்கலாயினர். இப்போது தமது பண்ணை யடிமைகள் மீது பிரபுக்களுக்குச் சட்டவதிகாரம் அற்றுப்போகவே, பழைய நீதி மன்றங்களுக்குப் பதிலாக இப்போது புதியவை நிறுவப்பட்டன. ஆங்கில முன் மாதிரியைத் தழுவி ' சட்டவாட்சி' முறையினை நிறுவும் பொருட்டு, 1864 ஆம்

Page 222
48 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
ஆண்டுச் சட்டங்கள் மூலம் நீதித்துறை முழுவதனையும் சார் மன்னர் சீர்திருத் தியமைத்தார். வழக்குகள் பகிரங்கமாக நடாத்தப்பட்டன; யூரியெனும் நடுவர் முறை புகுத்தப்பட்டது; வழக்காளிகள் தமக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தாம் விரும்பிய நியாயவாதிகளை நியமிப்பதற்கு உரிமை பெற்றனர்; நீதிபதிக ளுக்கு அவர்தம் தொழிலில் விசேட பயிற்சியளிக்கப்பட்டது. குறிப்பிட்ட சம்ப ளமும் வழங்கப்பட்டது. அதே சமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட கழகங்கள் (செம்ஸ்ற்வோ) மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் பொதுச் சுகாதாரம், பொதுநலன், கெருப்பராமரிப்பு, கல்வி முதலானவற்றைக் கவனிக்கும் பொருட் த்ெ தாபிக்கப்பட்டன. ஆயின் தேசப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு சபையை அல்லது பாராளுமன்றத்தை நிறுவுதற்கு ஒழுங்கு யாதும் செய்யப்படவில்லை. மத்திய அதிகாரபீடம் எதேச்சாதிகாரம் படைத்ததாயும் பொறுப்பற்றதாயும் தனித்து நின்றது.
பொருளாதார நிலைமைகள்
இரசியாவில் விவசாய முறைகளேனும் விவசாய விளைவேனும் அடிமையொழிப் பால் அபிவிருத்தியடையவில்லை. குருமாரும் பழைய நிலக்கிழான்மாரும் மீரில் இடம்பெருவகை அரசாங்கம் தடுத்து விட்டது. இதனல், மேற்பார்வை அதி காரிகள் அறியாமை மிக்கோாாயும் ஊக்கமற்முேராயும் காணப்பட்டனர். அடுத்த நாற்பதாண்டுக்காலம், சிறு துண்டுகளாகவே நிலம் பயிரிடப்பட்டது. வழமை யான பயிர்கள் வழமையான முறைப்படியே உற்பத்தி செய்யப்பட்டன. விஞ்ஞான முறையான விவசாயமோ முன்னேற்றமான முறைகளோ இாசியக் கமநிலங்களில் இடம்பெறவில்லை. ஒவ்வொரு ஆண்பிள்ளைக்கும் நிலத்தில் உரிமை யிருந்தது. புதிய சந்ததிகளுக்கு இடவசதியளிக்கும் வகையில் மீரின் நிலம் காலத்துக்குக் காலம் பிரிக்கப்பட வேண்டியிருந்தது. சனத்தொகை பெருகப் பெருக, ஒவ்வொரு விவசாயிக்குஞ் சொந்தமாயிருந்த காணியின் பரப்பளவுஞ் சுருங்கலாயிற்று. விவசாயிக்குச் சொந்தமான காணியின் பருமன் குன்றவே அடுத்த நிலப்பகிர்வு நடாத்தப்படும்போது தனது நிலமும் பறிபோகும் என்ற பயத்தினல் அவன் தனது நிலத்தினைத் திருத்துவதில் ஆர்வங் கொண்டிலன். வேறு வழிகளில் ஒருவன் நிலம் பெற்ருலன்றி, தனது சொந்தக் காணியை நம்பி வாழ்வது துர்லபமாயிற்று. சிலர் பிரபுக்களிடமிருந்து நிலம் வாங்கினர். அமெ ரிக்க எல்லையில் வாழ்ந்தோர் மேற்கு நோக்கி முன்னேறியது போல, இவர்க ளிற் சிலரும் கிழக்கு எல்லையினை நோக்கி ஏகினர். சனப்பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தி பெருக்ாது போகவே, பஞ்சமும் இடுக்கணும் அடிக்கடி வந்தடுத் தன. தனிப்பட்ட குடும்பக் கஷ்டங்கள் சில விவசாயிகளுக்குக் கேடுவிளைவிக்க, மற்றையோர் சிலர் அவற்ருல் நயமடைந்தனர், பரந்த சமத்துவம் இடம்பெறும் எனக் கருதப்பட்ட ஒரு சமுதாயத்திலே இப்போது பெரும் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. மீட்சிப் பணத்திலே 80 சத விதத்தை அரசே முற்பணமாக வழங்கியிருந்தது. இப்பணத்தினை விவசாயி தவணைக்குத் தவணை கட்டவேண்டி யிருந்தமையால், மீட்சிப் பணம் கடுவரி போன்று பெருஞ்சுமையாக இருந்தது.

இரசியாவிலே பண்ணையடிமை முறை மறைதல் 49
இத்தவணைப் பணம் வழக்கமான வரிகளுடன் சேர்த்து ஒருங்கே அறவிட்டப்பட் டது. இம்மேலதிகமான சுமை பொறுக்க முடியாததாக இருந்தது. 1905 இலே புரட்சி மூள்வதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏற்கவே நிலுவையிலிருந்த வரு மதிப் பணம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வாருக அடிமையொழிப்புத் தாராள முயற்சிகள், மக்களின் பொருளாதார நிலையினைச் சீர்திருத்தவோ, நாட்டின் பொருளாதாரச் செழிப்பினே மேற்படுத் தவோ ஆற்றிய தொண்டு சிறிதேயாம். அன்றியும், ஏற்றுக் கொள்ளத்தக்க, உறுதியான அரசியலமைப்பிற்கும் அது வழிவகுக்கவில்லே. அல்லல்களையும் குறை பாடுகளேயும் அகற்றுவதற்கு மேலோங்கி நின்ற ஆவலானது, மேலும் தாண்டி விடப்பட்டதேயொழியப் பூர்த்தி செய்யப்படவில்லை. மேற்கிலிருந்து இாசியாவி இறுள் ஊடுருவிக் கொண்டிருந்த நீவிர மாக்சியக் கோட்பாடுகளும் ஆட்சியறிவுக் கொள்கைகளும் இரசியச் சீர்த்திருத்தவாதிகளிடையே (எனின் பெரும்பான்மை யும் அறிவுடை மக்களிடையே) எளிதாகப் பரவுதற்கு ஏற்றவகையில் நாட்டில் அதிருப்தி எங்கணும் செறிந்து பரவியிருந்தது. தாம் செய்த சீர்திருத்தங்கள் வாயிலாக, மக்களின் நன்றிப் பெருக்கையோ கூடிய பலத்தையோ சார்மன்னர் பெற்றதில்லை. 1881 இல் அவர் இறுதியாகக் கொல்லப்படுமுன், 1866 இலும்,
1873 இலும் அவரைக் கொலை செய்தற்கு முயற்சிகள் செய்யப்பட்டன.
1871 ஆம் ஆண்டளவில் இரசிய வாழ்க்கையால் உள்ளார்ந்து நின்று செயற் பட்டுக் கொண்டிருந்த சத்திகள் இச் சீர்திருத்தங்களின் பலாபலன்களேயல் லாது யாதும் கைத்தொழில் அபிவிருத்தியின் வாயிலாகத் தோன்றியவையல்ல. கிறிமியப் போர் காரணமாக புகையிரதப் பாதைகள் கட்டப்படலாயின. இர சியா புகையிரதப் பாதை அமைப்பதை ஊக்குவித்தது. 1870 இல் 10,600 கிலோ மீற்றாளவான புகையிாதப் பாதை இரசியாவில் அமைக்கப்பட்டிருந்தது. பண்
னேயடிமையொப்புடன் கூடி, இம்மட்டளவான புகையிரதப் பாதை அமைப் புமே இரசியாவி:), (பு.* முதலாக, பணப்புழக்கமுள்ள பொருளாதாரச் குழ் நிலைக்கு இட்டுச் .ெ போதுமானதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்
முண்டின் நடுக்கூற்றுவாையும் நாட்டிற் பெரும்பகுதி, சுயதேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதாாக்கிரினக் கொண்டிருந்தது. எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் சேவையையும் பண்டமாற்றையும் ஆதாரமாகக் கொண்டே நடை பெற்றுவந்தன. ஸ்ளுர்ச் சந்தைகளிற் பண்டமாற்றே உண்ணுட்டு வணிகத் நிற்கு அடிப்படையாக இருந்தது. கோதுமையில் வெளிநாட்டு வணிகம், இப் போது புதிய புகையிாதப் பாதைகள் மூலமாகப் பெருகிற்று வரிப்பணமும் மீட்சிப் பணமுங் கொடுத்தற்கும் தொழிலாளரை வேலைக்கமர்த்தற்கும் பணம் அவசியமாயிற்று அத்துடன், மேற்கிலிருந்து மூலதனம் இரசியாவை வந்தடை பத் தொடங்கிற்று. இக்காரணங்களாலே, இரசியாவிற் பணப் பொருளாதாரம் உருவாகி வளர்ந்தது. பல நூற்முண்டுகளுக்கு முன்னர் மேற்கைரோப்பாவில் நடைபெற்றதுபோல, இரசியாவிலும் அந்தஸ்திலேயும் வழமையிலேயும் தங்கி
508-509 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 223
420 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
யிருந்த சமூக உறவுமுறை இப்போது சட்டத்திலும், ஒப்பந்தத்திலும் தங்கிய உறவாயிற்று. ஆயின் ஆழ்ந்தகன்ற இம்மாற்றம் மெதுவாகவும் மெத்த வில்லங்கப் பட்டுமே நிகழலாயிற்று. நெடுங்காலத்திற்குப் பணம் பற்றக் குறையாகவே இருந்தது. பத்தொன்பதாம் நூற்முண்டின் எஞ்சிய காலப் பகுதியில், நாட்டி னுள் ஈருலோகக் கட்டிகளை இறக்குமதி செய்து வைத்திருப்பதே சார் மன்னரின் பாதுகாப்பு வணிகக் கொள்கையாக இருந்தது. மீரின் கட்டுப்பாடு காரணமாக, தொழிலாளர் பெயர்ச்சி மிக மெதுவாக நடைபெற்றது. கைத்தொழில் உழவுத் தொழிலுக்குக் கீழ்ப்பட்டதாகவேயிருந்தது. தொழிற்சாலைத் தொழிலாளர் பெரும்பாலும் வேனிற் காலத்தே பண்ணைகளுக்குச் சென்று தொழில் செய்தல் வழக்கமாயிருந்தது.
அந்நூற்றண்டின் இறுதிவரை, மேற்குப்புல அல்லது ஜெர்மானிய கைத் தொழில் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, இரசியாவிற் கைத் தொழில் முன்னேற்றம் மிக மந்தமாகவேயிருந்தது. சுரங்கத் தொழிலிலும் கட் டிடத் தொழிலிலும் போக்குவரத்துத் துறையிலும் ஆட்டெல் எனப்படுங் கூட் றெவுத் தொழிலாளர் குழுவே பொதுவான அமைப்பாகக் காணப்பட்டது. அக் குழுவின் ஒவ்வொரு அங்கத்தவனும் வருவாயில் அவனுக்கு அளிக்கப்படுங் குறித்த பங்கிற்கேற்ப, குறிப்பிட்டளவு வேலையினைச் செய்தான். முழுக் குழு வினதும் நலவுரிமைகளைக் குழுத் தலைவன் கவனித்தான். இடத்துக்கிடம் பெயர்ந்து செல்லும் தச்சர் அல்லது மேசன்மாரைக் கொண்ட ஆட்டெல்கள் ஆண்டுதோறும் கிராமங்களிலிருந்து நகர்ப்புறத்திற்குச் சென்றன. இக்குழுக் களில் 20 முதல் 200 பேர் இருந்தனர். நகர்களில் குறிப்பிட்ட வேலையினை முடித்துக் கொண்டு இக்குழுக்கள் மாரிக் காலத்தே கிராமங்களுக்குத் திரும் பின. நூல்நூற்பு, நெசவு, உலோகவேலை, மரவேலை ஆதியனவும் கிராமங்களில் இம்மாதிரியே ஒழுங்கு செய்யப்பட்டன. பண்ணையாளர் தம் இல்லங்களிலே அல்லது கூட்டுறவு வேலைத் தலங்களிலே பணியாற்றினர். இரசியாவுக்கே சிறப் பியல்பாக இருந்த இவ்வுற்பத்திமுறைகள் போற்றத்தக்க பல அமிசங்களைக் கொண்டிருந்தது. தொழிலாளரின் பேரம் பேசுஞ் சத்தியை அவை பலப்படுத் தின; சிறந்த தொழிற்றிறமைக்கும் ஊக்கத்திற்கும் அவை ஏதுவாக அமைந் தன; வேலையில்லாத் திண்டாட்டம் பரவுவதைத் தடைசெய்தன. எனினும் புராதனமாக விவசாய முறையோடு கைத்தொழிலை அவை பிணைத்து வைத் தன; எந்திரசாதனங்களைப் புகுத்துவதற்கு ஒவ்வாத மனையகமுறையோடும் கைத்தொழிலை இணைத்து வந்தன. இவ்வாண்டுகளிலே இரசியப் பொருளாதார அபிவிருத்தி தாமதப்பட்டதால், இருபதாம் நூற்முண்டிலே பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன.
பெருகிவரும் சனத் தொகையினைச் சமாளிப்பதற்கு, குடிப்பெயர்ச்சி யென்ற வெளிவாயில் இருபதாம் நூற்றண்டிலேயே பயன்படலாயிற்று. காலந்தோறும் மீரின் நிலங்களைப் பகிர்ந்து வழங்குவதாகிய முறை குடும்பங்கள் பெருகுவ் தற்கு வழிவகுத்தது. இக்காரணத்தாலும், பிற காரணங்களாலும் விவசாயி

தேசிய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் 42.
களின் தொகை விரைவாக வளர்ந்து கொண்டிருந்தது. கிழக்கிலே-சைபீரிய திரான்ஸ்கோக்கேசியா முதலான இடங்களில்-சனத்தொகை குறைந்த பிா தேசங்கள் இரசியாவில் ஏராளமாக இருந்தன. தாயகத்திலும் அண்மைப் பகுதி களிலும் தொழிலாளர் பற்முக்குறை ஏற்படலாமென்பதனலும், சம்பளம் பற்றி நிலக்கிழான்மாரிடையும் ஒப்பந்தக்காரரிடையும் நிலவிய ஒப்பந்தம் சம்பந்த மான, பேசப் பேச்சின் குடிப்பெயர்ச்சி பாதிக்கும் என்ற காரணத்தினுலும், 1865 வரையும் அரசாங்கக் கொள்கை குடிப் பெயர்ச்சியினை ஆதரிக்கவில்லை. கூட்டுவரி பலரிடையே பிரிக்கப்படுவதனை விரும்பிய மீரும் குடிப்பெயர்ச்சி யி%ன விரும்பவில்லை. தொழிலாளர் இடம் பெயர்வதனைக் கட்டுப்படுத்திய அதே காரணங்கள் நிரந்தர குடி ப்பெயர்ச்சிக்கும் பலமான தடையாக இருந்தன. இதன் பயனுக, இவ்வாண்டுகளிலே எல்லைப்புறத்தை நோக்கிக் குடிபெயர்ந்த குடிகளின் எண்ணிக்கை சிறிதளவாகவே காணப்பட்டது. தொழிலாளர் இன் மையால், அபிவிருத்தியடையாத பிரதேசங்கள் அபிவிருத்தியடையாமலே இருந்தன. அடிமையொழிப்பை எடுத்து வந்த பத்தாண்டுக் காலத்தில், ஆண் டுக்கு ஆயிரம் பேரளவிற் சுயாதீனமாகக் குடிபெயர்ந்து சைபீரியாவிற் குடி யேறினர். இவரிற் பலர் சட்ட அனுமதிபெருமலே குடியேறியவராவர். திரான்ஸ் கோக்கேசியாவிற் குடியேறுவது, 1866 ஆம் ஆண்டின் பின்னர், அரசாங்கத் தாற் கண்டிப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. 135 ஏக்கர் பாப்பளவுள்ள நிலத் தினை அரசாங்கம் குடியேறுவோருக்குக் குத்தகையாகக் கொடுத்தது. சைபீரி யாவுக்குட் செல்லும் வகையிலே புகையிரதப் பாதைகள் 1905 வரையும் அமைக்கப்படவில்லை. இந்த ஆசியப் பின்னணி நிலத்தில், அவ்வாண்டுக்குப் பின்னரே புகையிரதப் பாதைகள் வியக்கத்தக்க அளவுக்கு விஸ்தரிக்கப்பட் டன. அக்காலத்தில், பெரும்பாலும் தண்டக் குடியேற்றமே அங்கு நிகழ்ந்தது. 1853 இற்கும் 1874 இற்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய 242 இலட் சம் மக்கள் நாடுகடத்தப்பட்டுச் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டனர். தேசீய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும்
இரண்டாவது அலெக்சாண்டரினல் நன்னேக்குடன் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தங்கள் தேசிய உணர்ச்சியோடாயினும் தேசிய இயக்கங்களோடாயி னும் தொடர்பு யா.யூபங் கொண்டிருக்கவில்லே. எதேச்சாதிகாரம் படைத்த மன் னர் தமது அதிகா, தைப் பயன்படுத்திச் செய்த சீர்திருத்தங்களே அவை. இரசியாவில் உண்மையான தேசிய வியக்கம், புரட்சியியக்கமாகவே d-C5air கியது. அது பொதுமக்களின் ஆதரவிற் கால் கொண்ட இயக்கமாகத் தோன் றிற்றிலது. அறிவாற்றல் படைத்த மக்களின் ஆதரவைக் கொண்டும், பத்தொன் பதாம் நூற்ருண்டின் நடுக்கூற்றில் இரசியாவிலே பாவிய கலாச்சார இயக் கத்தை அடியிடாகக் கொண்டும் அது உருவாகியது. அவ்வியக்கம் மேனுட்டி லிருந்து ஊற்றம் பெற்றதாகி, இரசியாவில் வேரூன்றியவாறே, இரசியாவுக்கு வெளியே அகதிகளாக வசித்த இரசியர்களிடையும் வேரூன்றி நின்றது. அறி வாற்றல் படைத்தோரின் வர்க்கத்திலே பிரபுக்கள் சிலரும், நகரங்களில் வணி

Page 224
422 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
கத்திலும் வேறு தொழில்களிலும் ஈடுபட்டிருந்தோர் சிலரும், பெரும்பான்மை யான பல்கலைக்கழக மாணவரும், பட்டதாரிகளும், இலக்கிய கர்த்தாக்களும் அடங்கியிருந்தனர். இவ்வகுப்பைச் சேர்ந்தோரே நிருவாகிகளாகவும் வணிக ாாகவும் நிலப்பிரபுக்களாகவும் விளங்கினர்; ஆயினும் அறிவாற்றல் படைத் தோரைக் கொண்ட வகுப்பானது இத்தொழிற்றுறைகளிலும் வேறுபட்ட தனிப்பண்புடையதாய்க் காணப்பட்டது. ஐரோப்பிய மனப்பாங்கும் கல்வி யறிவும் படைத்திருந்த இவ்வகுப்பார் தன்மான உணர்ச்சி பெற்முேராய், தற் கால உலகிலே தமது நாடு எய்தியிருந்த தாழ்நிலை பற்றி ஆழ்ந்த கவலைகொண் டிருந்தனர். பண்டைய மரபுவழியான கல்விமுறைக்குப் பதிலாக, விஞ்ஞானக் கல்வியும் தொழினுட்பக் கல்வியும் பாவத் தலைப்பட்டகாலை, இளைய தலைமுறை யினர் அரசியலாட்சிபற்றியும் நாட்டின் பொருளாதாரப் பிற்றை நிலைபற்றியும் அதிருத்தி கொள்ளலாயினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் இரசியாவிலே ஏற் பட்ட கலாசார மலர்ச்சிக்கு இந்த அறிவாற்றல் படைத்த வர்க்கமே ஒரு புடை காரணமாகவும், ஒருபுடை அம்மலர்ச்சியின் பெறுபேருகவும் அமைந் திருந்தது.
இசையும் இலக்கியமுமாகிய துறைகளில், இரசியா ஐரோப்பிய கலாசா சத்தை எதிர்பாராவகையில் வளம்படுத்திற்று. பொமுேடின், சைக்கோவிஸ்கி, ஆகியோரின் இணைப்பிசையும், றிம்லி-கொசாக்தோவின் இசைத் தொகுப்பும் நிகழ்ச்சியிசையும், மூசோஸ்கியின் பாடல்களும் அக்காலத்திலே தோன்றியன வாகும். இவர்களனைவரும் தமது பாடல்களை இயற்றுதற்கு இரசியாவின் ஐதீ கக் கதைகளையும் நாடோடிக் கதைகளையுமே நாடினர். பெயர்பெற்ற நாவலா சிரியர்களான ரேகெனெவ், டொஸ்ரோவிஸ்கி, டோல்ஸ்ரோய் முதலானுேர் இாசிய வாழ்விற் பரவியிருந்த சமூகக் கேடுகளையே பெரும்பாலும் தமது நூற் பொருளாகக் கொண்டனர். ஏழைகளின் அவலநிலை, இடுக்கணும் வலோற்காா மும் மலிந்திருந்த குழலில் மனித உள்ளத்தில் ஏற்படும் போராட்டங்கள், ஆட்சி முறையைச் சீர்திருத்தல் என்றித்தகைய விடயங்களே அவர்களேக் கவர்ந்தன. எல்லாக் கலைஞர்களையும் போன்று இரசிய நாவலாசிரியர்களும், இசைமேதைகளும் காலமும் இடமுங் கடந்த மனித உணர்ச்சிகளையும் பிரச் சினைகளையும் எடுத்தாண்டனர். எனினும், விழிப்புற்ற தேசீய உணர்வும் மக்கள் நலனிற் கொண்ட ஆர்வமும் அவர்தம் படைப்புக்களிலே பரிணமித்தன. அறி வாற்றல் படைத்த மக்கள் அவற்றை உவந்தேற்றினர். அவற்றின் பயணுக அவர் களிடையே ஒருமைப்ப்ாடும் தன்னுணர்வும் உறுதிப்பட்டன. அதிகாரவர்க்க மும் அவற்றை ஒறுக்கவில்லை. 1860 இனையடுத்த காலத்தில், மொஸ்கோவிலும் பீற்றேர்ஸ்பேக்கிலும் இசைமன்றங்கள் தாபிக்கப்பட்டன. சைக்கோல்ஸ்கி ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பிரயாணஞ் செய்து பெரும் புகழீட்டியபோது, இரசியக் கலாசாரம் உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

தேசிய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் 423
இரசிய நாவல்களும் சங்கீதமும் சோகபாவம் மிக்கனவாகவோ, விசித்திரப் பண்பு வாய்ந்தனவாகவோ, தபோகுணம் படைத்தனவாகவோ வெளியுலகிற் குத் தோன்றலாம். எனினும், இரசியாவிலே கிளர்ந்த இந்த ஆன்மீக விழிப்பா னது உலகின் கவனத்தைக் கவர்ந்தது. அது ஐரோப்பியப் பொதுப்பண்பாட் டின் ஒரு கான்முனேயே என்பதையும், வடிவிலும் எண்ணத்திலும் ஐரோப்பி யப் பண்பாட்டோடு நுண்ணிய இழைகளால் ←9/ዻ] இணைக்கப்பட்டுள்ளது என் பதையும் உலகம் உணர்ந்து கொள்ளக் கூடியதாயிருந்தது. ஜேர்மன் கலாசார ாம் போன்ற மறக்குணம் படைத்த தேசியக் கலாசாரங்களினின்றும் அது வேறுபட்டிருந்தது. எவ்வாறெனின், இரவியத் தேசாபிமானிகளான இப்பெரு மக்கள் தேசிய ஒற்றுமையையோ சுதந்திரத்தையோ விழைந்து நின்ருரல்லர்
(இவற்றை / வர்கள் வற்கவே பெற்றிருந்தனர்). மனித குலம் மகிழ்ச்சியோடும் மனச்சார்: யோம்ெ வாழவேண்டும் ; சமுதாய அமைப்பு மக்களை ஒடுக்குவதாக அமைய: . டாது என்றித்தகைய இலட்சியங்களையே அவர்கள் நாடினர். இரசி
யாவிலே தேசிய வியக்கமானது ஊழ்வலிக்கும் இயற்கைச் சத்திகளுக்கும் மாருகக் கிளம்பியது. வரலாற்றுப் போக்கிற்கும் வாழ்க்கைக் கொடுமைகளுக் கும் மாருகக் கிளர்ந்தது-ஆதலின் அது இயல்பாகவே புரட்சித்தன்மை துறு மியதாக இருந்தது. 1813 இல் அன்னியப் படையெடுப்புக்கெதிராகப் பெற்ற மாபெரும் வெற்றி பற்றிய பெருமித நினைவுகளைத் தூண்டிவிடுவதாக இருந் தது. டோல்ஸ்ரோய் எழுதிய ‘போரும் அமைதியும்" என்ற மகாகாவியம். ஆயின் இத்தகைய தேச அபிமானக் கருத்துக்கள் பிரதான இடம்வகிக்கவில்லை. மனித இதயத்திலே நடைபெறும் போராட்டங்களையும் ஆன்மப் பிரச்சினைகளை பும் பிரதிபலித்த அக்கலாசாரமானது வேதனைப்பட்டதாய், உள்ளத்தை உருக்கு: காய், இடுக்கண்பட்ட மக்களின் அவலக்குரலை எதிரொலிப்பதாய் அமைந்த. குந்தது. தேசீயவுயர்ச்சியன்றிக் கிளர்ச்சியே அதன் ஆதார சுருதி பாக இருந்தது.
இரசிய இசையமைப்பாளரும் எழுத்தாளரும் பிரபுவர்க்கத்தினின்றும் அல் லது உத்தியோக வகுப்பாரினின்றுமே பெரும்பாலும் தோன்றினர். பொது மக்களிடையேயிருந்து பேசுதலின்றி, அவர்கள் பொதுமக்களுக்காகவே பேசி பும் எழுதியும் வந்தனர். தீவிரமாற்றங்களை நாடிய தீர்க்கமான புரட்சியியக்க மொன்று 1860 இ?னயடுத்த காலத்திலே தோன்றியது. பத்திரிகைக்கலை மூல மாகவன்றி இல. யம் மூலமாகவே வெளிப்பட்ட அவ்வியக்கம், விவசாய மக் களிடையே காணப்பட்ட அதிருத்தியை விறுமிக்க மூர்க்கமான வகையிலே எடுத்துரைத்தது. சமதர்மவாதியும் பத்திரிகைக் கலைஞருமான சேணிசெவ்ஸ்கி யும் விரோத புரட்சிவாதியான அலெக்சாண்டர் ஹேர்சனும் தாராண்மை չ5Gֆ விய அரசமைப்புச் சீர்திருத்தங்களிலே அத்துணை கவனஞ் செலுத்தினால்லர். அவர்தம் கவனமெல்லாம் தீவிரமான பொருளாதார மாற்றத்திலேயே சென்றி ருந்தது. 1861 இல் அடிமையொழிப்பினை இருவரும் வரவேற்றனர். அதன் பலா பலன்களைக் கண்டு இருவரும் ஏமாற்றமடைந்தனர். சஞ்சிகைகளிலும், சட்ட

Page 225
424 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
விரோதமான துண்டுப் பிரசுரங்களிலும் இத்தகைய எழுத்தாளர்கள் சாரின் கொள்கைகளைத் தாக்கி எழுதியதோடு, ஆற்றமைப்பட்டிருந்த மக்களைப் புரட்சி செய்யுமாறுந் தூண்டிவிட்டனர். சிறைச்சாலையிலும் சைபீரியாவிலும் நாடு கடத்தப்பட்டும் தம் வாழ்நாளைக் கழித்த எழுத்தாளர் பலர், சிற்றிலக்கியங் களை எழுதிக் குவித்துப் புரட்சிகரமான தீவிரமாற்றக் கோட்பாட்டை மக்க ளிடை பரப்பினர். இந்நிலையிலேயே மாக்சியவாதமும், ஆட்சியறவு வாதமும் இரசியப் புரட்சி இயக்கத்திற் கலந்து, இடையிடையே பயங்கரச் சம்பவங்களை ஏற்படுத்தின; அதிகார வர்க்கத்தின் எதிர்த் தாக்குதல்களுக்கும் அடக்கு முறைக்கும் ஒசாற்றல் ஏதுவாயிருந்தன.
தேசீயவியக்கங்களிடையே பிரிவினைச் சத்திகள்
சாரும் அவருடைய உத்தியோகத்தன்மாரும் இரசியத் தேசீயவாதம் பற்றி அத்துணை கவலைகொண்டாரல்லர். மேற்கு எல்லைப்புறத்திலே இரசியாவின் ஆட் சிக்குட்பட்டிருந்த நாடுகளில்-முக்கியமாகப் போலந்தில்-உருவாகி வளர்ந்த தேசீயப் பிரிவினை இயக்கங்களே அவர்களுக்குக் கவலையளித்தன. ஐரோப்பிய இாசியாவிலே ஒயாது தொல்லை விளைத்த ஒரு சிறுபான்மைத் தேசீயவினமாகப் போலிஷ் மக்கள் விளங்கியவாற்றை முன்னமே கண்டோம். கிரேக்க மக்களின் இலட்சியத்துக்கு மேற்குப்புல நாடுகள் பரிவு காட்டியவாறே போலிஷ் மக் களின் இலட்சியத்துக்கும் அந்நாடுகள் அனுதாபங் காட்டின. நாலு கோடி பண்ணையடிமைகளுக்கு விமோசனமளிக்கத் தயாராயிருந்த ஓர் ஆட்சியாளர் போலிஷ் குடிமக்களின் அபிலாசைகளுக்குஞ்செவிசாய்ப்பார் என எதிர்பார்க் கப்படலாம். பண்ணையடிமையொழிப்புக் கட்டளை வெளியிடப்பட்ட ஒருவாச காலத்துள் போலந்து நாட்டு விவசாயச் சங்கமானது சில குறைபாடுகளை எடுத்துக்கூறி அவற்றைத் தீர்த்து வைக்குமாறு இரசியப் பதிவிராயன் மூல மாகச் சாரிடம் வேண்டுகோளொன்றினைச் சமர்ப்பித்தது. விஞ்ஞான முறை பான விவசாயத்தினை ஊக்கும் பொருட்டு, கிறிமியப் போர் நடைபெற்ற காலம் முதலாக இருந்துவந்த இச்சங்கம் போலந்தின் பழைய பிரபுக்களின் அரசியல் நிறுவனமாக இப்போது மாறித் தேசீய சுதந்திசக் கருத்துக்களுடை யதாகி, பழைய போலிஷ் ஆள்புலங்களான லித்வேனியா போன்றவற்றை மீண் டும் பெறுவது பற்றிய சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. போலிஷ் பிரச்சினைகளை பும் குறைபாடுகளையும் கவனிப்பதற்காக விசேட குழுக்களை அலெக்சாண்டர் நிறுவினர். அத்துடன், உள்ளூர் சுயாட்சி அதிகாரங்களும் மாகாண சபை களுக்கு வழங்கப்பட்டன. அந்நேரத்திற்கு ஏற்ற செயலாக அது காணப்பட் *தி
ஆயின், விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவரும் தாராண்மைவாதிகளுமான இப்பிரபுக்கள் தவிர தேசீயவுணர்ச்சியும் புரட்சிப்போக்கும் கொண்ட மற்றும் இரு சத்திகளும் போலந்திற் காணப்பட்டன. பெருஞ் செல்வாக்குடையதாய்
4. 135-186, 185-186 ஆம் பக்கங்கள் பார்க்க.

தேசிய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் 425
இருந்த உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது இரசியாவில் ஆதிக் கத்தை எஞ்ஞான்றுமே எதிர்த்து வந்தது. அடுத்ததாக, வறுமை கூர்ந்த நாட் ப்ெபுறக் கனவான்மாரைக்கொண்ட வகுப்பொன்றிருந்தது; இவ்வகுப்பின ருடன், உயர் தொழில்களில் ஈடுபட்டிருந்த வகுப்பாருஞ் சேர்ந்துகொண்ட னர். ஹங்கேரியிலே, கொசுத்துக்குச் சார்பாயிருந்த ஆதரவாளரை இம்மூன்ரு வது வகுப்பார் ஒத்திருந்தனர். இவர்களுடைய கட்சி இரசியாவின் ஆதிக் கத்தை எதிர்ப்பதாய், தீவிரமாற்றங் கோரிப் பிரசாரஞ் செய்தற்கும் இரசியா
வின் ஆட்சியை எதிர்ப்பதற்குமாக இரகசியக் குழுவொன்றை நிறுவியது. நாட்டிலே அகிருக்கி குமுறிக்கொண்டிருந்தது. சனவரி 1863 இல் நாட்டுப் பற்றும் புரட்சி மனப்பான்மையுங்கொண்ட நகர இளேஞரைப் படையிற் சேர்ப் பதற்கு முயற்சி செய்யப்பட்.பொழுது, கிளர்ச்சி மூண்டது. 1846 ஆம் ஆண் ப்ெ போலிஷ் கிளர்ச்சியின்போது ஒசுத்திரிய-ஹங்கேரிய அரசாங்கம் கையாண்ட அதே உபாயங்களே, இப்போது இரசிய அரசாங்கம் கடைப்பிடித் தது. அதாவது பிரபுக்களுக்கு எதிராக விவசாயிகளின் கோரிக்கைகளை ஆத ரித்து அந்த விவசாயிகளின் ஆதரவினை இரசிய அரசாங்கம் பெறமுயன்றது. சுதந்திரம் பெறுவதிலும் பார்க்க, நிலம் பெறுவதிலேயே விவசாயிகள் கூடிய அக்கறை கொண்டிருந்தனர். 1861 இன் பின் இரசிய விவசாயிகள் பெற்ற நிலப் பங்கிலும் பார்க்க மிகக் குறைந்த அளவான நிலப் பங்கினையே அவர் கள் பெற்றிருந்தனர். நிருவாகத் துறையிலும் கல்வித் துறையிலும் இது காலும் மேற்கொள்ளப்பட்ட தாராளச் சீர்திருத்தங்கள் அவர்தம் நிலையினைச் சீர்திருத்துவதற்கு எவ்வாற்ருலும் உதவி புரியவில்லையென்றே கூறலாம். அவர் கள் தங்கள் குறைபாடுகளுக்கெல்லாம், நிலக்கிழான்மார் மீதே பழிபோடக் தயாராயிருந்தனர். எனவே, இரகசிய புரட்சிக் குழுவினல் ஆரம்பிக்கப்பட்டு, 1863 இல் நாடெங்கணும் பரவி, அவ்வாண்டு முழுவதும் நீடித்த தேசீயப் புரட் சிக்குப் பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு அளிக்கவில்லை. அவ்வாண்டின் இலையுதிர் காலத்தில் அப்புரட்சி பெரும்பாலும் நசுக்கப்பட்டு விட்டது. அயல் நாட்டவராகிய உத்திரேனியரும் ஆதரவளிக்கத் தவறினர். உதவி செய்த விது வேனியர் ஈவிரக்கமின்றி அடக்கியொடுக்கப்பட்டனர். ܖ
இக்கிளர்ச்சி ஐரோப்பிய ஆர்வத்தினைத் தூண்டிவிட்டதன் மூலம், சார்மன்ன ருக்குப் பெருமிக்கட்டான நிலைமையினை ஏற்படுத்தியது. போலந்திற்கு, 1814 ஆம் 1815 ஆம் ஆண்டுப் பொருத்தனைகள் மூலம் தன்னுட்சி வழங்கப்பட்டிருந் தது. இப்பொருத்தனையிலே தாமும் பங்குகொண்டிருந்தமையால், பிரான்சிய பிரிக்கானிய அரசாங்கங்களும் அரை மனதுடன் ஆதரவளித்த ஒசுத்திரியாவும் சேர்ந்து சாரிடம் முறையிட்டன. போலந்திற் சுயவாட்சியினை மீட்டும் நிறுவு மாறு மூன்ருவது நெப்போலியன் வற்புறுத்தியபோதும், அக்கோரிக்கை மறுக் கப்பட்டது. 1815 ஆம் ஆண்டு நிலைமையினை மீட்டும் நிறுவி, கிளர்ச்சியாள ருக்கு மன்னிப்பு அளிக்குமாறு பிரித்தானியா விடுத்த வேண்டுகோளும் பயன ளிக்கவில்லை-சில உறுதிமொழிகளை அளிக்கவே இரசியா உடன்பட்டது. மூன்று வல்லரசுகளும் கூட்டாக அனுப்பிய குறிப்புக்களும் பயனிலவாயின. அவற்றில்

Page 226
426 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
ஒரு வல்லரசேனும் போர் மேற் செல்லத் தயாராயிருக்கவில்லை. படைப்பலத் தைப் பிரயோகித்திருந்தால், இரசியா கிளர்ச்சியை அடக்குவதினின்றும் தடுக் கப்பட்டிருக்கும். இரசியக் கொள்கைக்குப் பிரஷியாவின் ஆதரவு இருந்தது. போலந்திலுள்ள பிரஷிய மாகாணங்களிலும் கிளர்ச்சி பாவினல், அதனை ஒடுக் குதற்கு உதவுவதாகப் பிரஷிய அரசாங்கத்தோடு இரசியா ஒப்பந்தஞ் செய்தி ருந்தது. போலந்தின் சுதந்திரத்தையும் ஐக்கியத்தையும் நிறுவுவதற்குச் செய் யப்படும் எந்த முயற்சியையும் அடக்க வேண்டும் என்பதில் இரசியாவுக்கும் பிா ஷியாவுக்குமிடையே ஒற்றுமை காணப்பட்டது. பிரஷியாவின் ஆதரவைப் பூச ணமாகப் பெற்றிருந்ததினுல், மேற்கு வல்லரசுகளை மீறிச் செல்லல் இரசியாவுக் குச் சாத்தியமாயிற்று. இவ்வாருக, சார் அலெக்சாண்டர் போலந்திலே இரா ணுவ வெற்றி ஈட்டியதோடு, மேற்கு வல்லரசுகளுக்கெதிராக இராசதந்திசத் துறையிலும் வெற்றிபெற்ருர், கிறிமியப் போராற் பங்கப்பட்டிருந்த இரசியாவுக் கும் ஒஸ்திரியாவுக்குமிடையே பகையுணர்ச்சி மேலும் வளர்ந்தது. இரசியாவுக் கும் பிரஷியாவுக்குமிடையே நல்லிணக்கமும் நட்புறவும் உறுதிப்பட்டனஇந்த நட்புறவை 1866 ஆம் 1870 ஆம் ஆண்டுகளிலே பிஸ்மாக் தமக்கு வாய்ப் ாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்நட்புறவை 1871 இற்குப் பின் பிஸ்மாக் மேலும் பலப்படுத்தினர். t
i போலந்து நாட்டு விவசாயிகள் அக்கிளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கத் தவறிய போதும், கணிசமான அளவுக்கு நன்மைபெற்றனர். அடிமையொழிப்புப் பிச கடனத்திற்கு மிகத் தாராளமான விளக்கங் கொடுத்ததன் மூலம், சார் மன்னர் அவர்களுக்கு நன்மை செய்தார். இாசிய விவசாயிகளைக் காட்டிலும் அவர்கள் கூடிய நிலத்தையும் குறைந்த மீட்சிப் பணப் பொறுப்பையும் பெற்றனர். உள்ளூவிாட்சி சீர்திருத்தியமைக்கப்பட்டதால், நாட்டுப்புறக் கொம்யூன்கள் கூடிய அதிகாரம் பெறறன. ஆயின் தேசீயச் சுதந்திாம் வழங்குவது பின்போடப்பட் டது. "போலந்து இராச்சியம்' என்ற பெயரும் மாற்றப்பட்டு 'விஸ்டுலா மாகா ணைங்கள்' என்ற பெயரை அப்பிரதேசம் பெற்றது. போலிஷ் மதத்தையும் மொழியையும் வேரோடு அழிக்கும் வகையிலே கல்விமுறை மாற்றப்பட்டது. உவாசோப் பல்கலைக்கழகம் ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இரசியப் பல் கலைக்கழகமொன்று தாபிக்கப்பட்டது. கத்தோலிக்க பாடசாலைகளும் தனிப் போலிஷ் பாடசாலைகளும் தடுக்கப்பட்டன. அத்துடன் பெரும்பாலான سیا-تالا உத்தியோக கருமங்களுக்கு போலிஷ் மொழிக்குப் பதிலாக இரசிய மொழியே பயன்படுத்தப்பட்டது. இவ்வாருகப் போலிஷ் தேசியவாதமானது பழைய தன் சிருங்காரத் தன்மையினை இழந்து, மோசமான சூழ்நிலையினையும் சாதகமாகப் பயன்படுத்தப்படும் போக்குடையதான எதார்த்தப் பண்பினையும் பெற்றது. இர சியாவிலே விற்பனை செய்தற்கிருந்த வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, போலிஷ் கைத்தொழில் அபிவிருத்தியடைந்தது. நவீன மேனுட்டுமுறைகளைப் பின்பற்றி நெசவுக் கைத்தொழில் வளர்ச்சியடையலாயிற்று. தொழினுட்பக் கல்வி பரவியதால், விவேகமிக்க பொறியியலாளரையும் முகாமையாளரையும்
4. 392, 570 ஆம் பக்கங்களைப் பார்க்க.

தேசிய இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் 427፧
கொண்ட ஒரு புதிய தலைமுறை தோன்றியது. தென்மேற்கிலே இரும்புக் கைத் தொழிலும் நிலக்கரிக் கைத்தொழிலும் வளர்ச்சியடைந்தன. இரசியாவின் மற் றைப்பகுதிகளிலும் பார்க்கப் போலந்திலே பொருளாதார முறையானது மேனுட்டு முறைகளைத் தழுவி விரைவாக வளர்ச்சியடைந்தது; 'போலிஷ்' கிளர்ச்சி படுதோல்விப்பட்டதனுற் போந்த விசித்திர விளைவே அது.
இரசியாவின் மேற்கு எல்லேயிலே பிரதானமாகப் பின்லாந்து, லிதுவேனியா, உக்கிரெயின் ஆகிய பிரதேசங்களில், தீவிரமான தேசிய இயக்கங்கள் உருவாகி யிருந்தன. 1861 இல் சார் மன்னர் போலந்திற்கும் பின்லாந்திற்கும் கூடிய .gy6/T of 8 4 u8Qu taʼt.'.6f? வழங்கிஞர்-ஒரு பரிசோத&னயாகவே அவர் அவ்வாறு செய் தார். பின்லாந்து 1809 இலே முதலாவது அலெக்சாண்டரினுற் கைப்பற்றப்பட்டு, சுயவாட்சியு.ை ய 6 பாசாக விளங்கி வந்தது. உத்தியோக ரீதியில், மன்னனின் தொடர்பி ) . யே 1 சியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது. பின்லாந்துக் கே?யel . . னது வலோற்காாக் கிளர்ச்சியில் நாட்டமிலதாய், எதார்த்த நோக்குடையதாய் விளங்கிற்று. எனவே அந்நாட்டை பேரரசுக்கு விசுவாச மான தனியொரு பிரதேசமாகக் கொண்டு நடத்துதல் சாத்தியமாயிற்று. லிது வேனியர் 1863 இற் போலிஷ் கிளர்ச்சியை ஆதரித்து அடக்கப்பட்டவாற்றை முன்னமே கண்டோம். நாலு நூற்முண்டுகளாக போலந்தின் ஒரு பகுதியாக இருந்த அவர்களிற் பெரும்பாலானுேர் உரோமன் கத்தோலிக்கராவர். அவர்கள் போலிஷ் மக்களின் தேசீய அபிலாசைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டி’ ருந்தனர். தனிப்பட்ட உண்மையான லிதுவேனியக் கலாசார இயக்கமும் தேசிய இயக்கமும் 1880 இன் பின்னரே ஆரம்பமாயின.
ஒஸ்திரிய ருமேனிய எல்லைகளிலிருந்து, கிழக்கிலே டொன் நதிவரையும் குபன் தெப்புவெளி வரையும் அகன்றிருந்த தெற்கு இரசியப் பிரதேசத்திலே உக்கிrெ பின் பிரதான இடத்தினை வகித்தது. இரசிய மொழி போன்ற ஒரு மொழியினைப் பேசும் இப்பகுதிமக்கள் சிறிய இரசியர்' என அழைக்கப்பட்டனர். மேற்கு உக்கிரெயினில் யூனியேற்றுத் திருச்சபையே பலமுடையதாய், அந்நாட்டுத் தேசிய இயக்கத்திற்கு நிலைக்களஞக அமைந்திருந்தபொழுதிலும், அப்பகுதி மக்கள் பெரும்பாலும் வைதீகத் திருச்சபையைச் சேர்ந்தோராகவே இருந்த னர். உக்கிாேனியர் இாசிய எல்லைப்புறங்களில் பரந்துபட்டு வாழ்ந்தனர். அவர் கள் ஒஸ்கிரியாவில கிழக்குக் கலீசியாவிலும் புக்கோவினவிலும், ஹங்கேரியின்' வட கிழக்கு மூலயிலே காப்பேதிய ருதேனியாவிலும் வாழ்ந்தனர். பத்தொன்ப. தாம் நூற்றுண்டின் முதற்பகுதியில், பலமுடைய இலக்கிய இயக்கமொன்று அங்குப் பரவியகஞல், 1800 அளவில் அவர்களிடையே தேசிய உணர்ச்சி வலுப் பட்டது. சிரில்-மெதோடியஸ் அடிகளாரின் பெயராலே கவிஞரும் வரலாற் றறிஞரும் சேர்ந்து இாகசியச் சங்கமொன்றை நிறுவியபின், அவ்வியக்கம் தெளிவான அரசியற் பார்வை பெற்றது." இச்சங்கம் ஒடுக்கப்பட்டபோதும் 1800 இற்கும் 1870 இற்குமிடைப்பட்ட காலத்தில், தேசிய நடவடிக்கைகளை அா
1. 168-169 eth Ludsässit umffés.

Page 227
428 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலே பெறுதல்
சாங்கத்தார் ஓரளவுக்குப் பொறுத்து வந்தனர். இவ்வாருக, கொசாக்கர் எனுங் குதிரை வீரர் தோன்றிய அப்பிரதேசம் பேரரசிலிருந்து பிரிந்திருக்காவிட்டா" லும் தனித்துவமுடையதொரு பகுதியாக விளங்கிற்று.
பின்லாந்திலும் லிதுவேனியாவிலும் உக்கிரெயினிலும் காணப்பட்ட பிரிவினை இயக்கங்கள் பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் முக்கியத்துவமுடை யவாக விளங்கின. ஆயின் 1870 அளவில் போலந்து மாகாணங்களைப்போல, இம்மாகாணங்களும் தொடர்ந்து இரசிய ஆட்சியிலேயே இருந்து வந்தன. 1871 அளவில் இரசியாவின் கிழக்கெல்லையிலே உருவாகிப் பரவிய தேசிய இயக்கங் கள் தத்தம் இலட்சியங்களை அடையத்தவறினுலும், ஆறியடங்கினபோற் காணப்பட்டன. மேலும் ஒரு தலைமுறைகாலம் இரசியப் பேரரசு குலைவடை யாது நின்றது. போலந்து நாட்டிலேயே பொருளாதார அபிவிருத்தி உறுதி யான தேசீய இயக்கத்திற்கு அடிகோலியது. இனி உக்கிரேனிய தேசீய வியக் கத்துக்கு இருந்தவாறே, போலிஷ் மக்களின் தேசீய வியக்கத்துக்கும் மூன்று வல்லரசுகளின் எதிர்ப்பு இருந்தது--இரசியா மட்டுமன்றி, ஒஸ்திரியாவும் பிரஷி யாவும் அதற்கு எதிரிகளாக இருந்தன. கிழக்கைரோப்பாவெங்கணும் ஒரு பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டு, அதன் பயனுக அவ்வல்லரசுகளின் பிடி ஒருங்கே தளர்ந்தால் மட்டுமே, அவ்வியக்கங்களால் ஏதேனும் உருப்படியான டிாற்றங்கள் விளையக்கூடும். அத்தகைய ஒரு மகத்தான நிகழ்ச்சி 1918 இற் சம்பவித்தது-அதன் வழித் தோன்றிய விளைவுகள் பாரதூரமானவை,
துருக்கியிலே சீர்திருத்தம் தோல்வியுற்றமை
815 இல் ஒற்முேமன் பேரரசானது ஆபிரிக்காவின் வடகரை முழுவதையும் உள்ளடக்கி மொரோக்கோ வரையும் வியாபித்திருட்தது. அத்துடன் டான்யூப், புருத் என்னும் ஆறுகள் வரைக்கும் போல்கன் நாடுகளுக்குள்ளேயும் அது பரந் திருந்தது. டான்யூப்பின் முகத்துவாரத்தையும் அதன் தாழ்ந்த பிரதேசங்களை யும் உள்ளடக்கி, ஆற்றின் இருமருங்கும் அப்பேரரசு பசந்திருந்து காப்பேதி யன் மலையின் தென்புறச் சாரல்களுடனேயே அது முடிவடைந்தது. எனினும், பதினேழாம் நூற்முண்டின் இறுதியின்போது இருந்த அதன் மிகப்பெரும் பரப்பு இப்போது சற்றுச் சுருக்கப்பட்டு விட்டது (தேசப்படம் பார்க்க). பதி னெட்டாம் நூற்றண்டில், ஹங்கேரியின் பாந்த சில பகுதிகளையும், (கிறிமியா உட்பட) கருங்கடலின் வடகரைகளையும் மீட்டுப் பெறுவதில் ஒஸ்திரியா, ஹங் கேரி, இரசியா ஆகிய நாடுகள் வெற்றிகண்டன. அப்பேரரசு நெப்போலியப் போர்களுக்குத் தப்பிப் பிழைத்தமைக்குக் காரணம், கிழக்கு ஐரோப்பாவிலே இாசியர், பிரித்தானியர், பிரான்சியர் என்போாது ஆதிக்கச் சமநிலையில் ஏற் பட்ட சிக்கலேயாகும். 1830 இற் பிரான்சியர் அல்ஜீரியாவை வென்றபோதும், கிரீசு சுதந்திரம் பெற்றபோதும், அப்பேரரசு சீர்குலையத் தொடங்கிற்று. அதே காலத்தில், சேபியா, மொல்டேவியா, வலேக்கியா ஆகியன அப் போ
1. க93-94 ஆம் பக்கங்கள் பார்க்க.

துருக்கியிலே சீர்திருத்தம் தோல்வியுற்றமை 429
ரசுக்குட்பட்ட சுயாதீனச் சிற்றரசுகளாக அங்கீகாரம் பெற்றமையும், மெகெ ம்ெற் அலியின் கீழ் எகிப்து மற்றுமொரு தன்னுட்சிப் பிரதேசமாக மாறியமை யும் ஒற்முேமன் ஆட்சியின் அமைப்பு முழுவதையுமே குலுக்கித் தளர்த்திவிட் டன கிறிமியப் போரில், இரசியா அப்பேரரசின் வட எல்லைகளைப் பலமாகத் தாக்கிற்று. மேற்கு வல்லரசுகளின் துணையே இரசியாவை அங்கே அடக்கி த்தது. கத்தோலிக்கக் கிறித்தவரும் புரட்டசுத்தாந்தக் கிறித்தவரும், ரேக்க வைதிகக் கிறித்தவர்களுக்கு எதிராக, முஸ்லிம் துருக்கியருடன் சேர்ந்து கொண்டமை சர்வதேச விவகாரங்களிலே புதிதாக வந்த ‘மெய்மை வாத யுகத்திற்கு ஓர் அறிகுறியாயிற்று. சமயக் காரணங்களுக்காகவன்றி, அண்மைக் கிழக்கில் நிலவிய ஆதிக்கச் சமநிலை பற்றிய அக்கறைகளால் மட்டும் ஆற்றுப்படுத்தப்படும் கொள்கைகளின் மையமாகத் துருக்கி வந்துவிட்டது என்பதற்கு மேற்சொன்ன போக்கே போதிய சான்முகும். எனினும், ஆசியத் துருக்கியிற் பலமாக அடிக்கொண்டதும், பாரசீகக் குடா தொடக்கம் திரிபொலி வரையும் பாந்து விரிந்ததுமான ஒரு பேரரசு குறுகிய காலத்தில் அழிந்தொழி யுமென எதிர்பார்க்க முடியாது.
1850 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒற்முேமன் துருக்கிப் பேரரசு நாலு விதங்களில் இரசியாவை ஒத்திருந்தது. கிறிமியப் போர் காரண மாக அது சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அாண்டப்பட்டது. அதன் மேற்குப் பிரதேசங்களில், சீர்குலைக்குந் தேசிய இயக்கங்கள் பலவற்றை அது சமாளிக்க வேண்டியிருந்தது. அதன் இடர்ப்பாடுகள், ஐரோப்பாவில் பிற பெரிய வல்லரசுகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. அத்துடன், இரசியா போன்று அதுவும் ஓர் ஐரோப்பிய அரசின் பண்புகளைப் பெரும்பாலும் பெற்றிருக்கவில்லை. மற்று அது ஆசியாவுக்கே உரியதான விரிந்து பரந்த வமிசவழிப் பேரரசாக பல திறப்பட்ட இனங்களையும் மொழிகளையும் மதங்களையும் எதேச்சாதிகாரம் படைத்த மத்திய ஆட்சியின் கீழ் அடக்கி வைத்திருந்த ஒரு பேரரசாக விளங் கிற்று. ஆயின் ஒரு முக்கிய விடயத்தில் அது இரசியாவினின்றும் வேறுபட்டது. அதன் ஆளும் வர்க்கத்தினர் துருக்கியர்களாகையால் முஸ்லிம்களே. ஆயினும் ஆளப்பட்டோருட் பலர் யூதர் அல்லது கிறித்தவர்களே. சமய பேதமும் இன பேதமும் ஒத்துப்போகவில்லை. சிலாவியர் சிலர் இஸ்லாம் மதத்தவர்; அராபியர் சிலர் கிறித்தவர்கள். ஆனல் மேற்கு ஐரோப்பியரின் கண்களுக்கு, மெய்ந் நெறியை நம்பாத ஒர் இனம் பிழைபட ஆட்சி புரிவதுபோன்றும், காலத்துக்குக் காலம் கிறித்தவ மக்களைப் படுகொலை செய்வதுபோன்றும் தோற்றியது. இத் தோற்றம் முற்முக உண்மையன்முயினும், சில காலப் பகுதிகளிலேனும் அது ஓரளவுக்கு உண்மையாகத்தான் இருந்தது.
மிகவுந் தெளிவாகத் தெரிந்தது இதுதான்; கடந்த 150 ஆண்டுகளாகச் சிதை வுற்று வந்த துருக்கிய ஆதிக்கம், இரசியா, ஒஸ்திரியா ஆகியவற்றின் புதிய தாக் கத்தின் காரணமாக விசைவிற் குலைந்து விழக்கூடிய நிலைமையில் இருந்தது. அவ்வாறு நேரும்போது அண்மைக் கிழக்கிலும் மத்திய கிழக்கிலும் ஆதிக்கச் சமநிலை கடுமையாக மாற்றப்படும். மேற்கு வல்லரசுகளான பிரான்சும் பெரிய

Page 228
430 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
பிரித்தானியாவும், இரசிய-ஒஸ்திரிய படையெடுப்புக்களுக்குத் :| துருக்கிய ஆட்சியை அரண்செய்து நிறுத்துவதா, அல்லது கிறித்துவப் பிரச களைப் பிழைபட ஆட்சி செய்த துருக்கியரின் ஊழல் மிக்க குரூரமான முற ளால் ஆத்திரமடைந்து அவ்வாறு செய்யாமல் விடுவதா என்ற இருவேறு ரண் ணங்களிடையே நின்று தடுமாறின. "கிழக்குப் பிரச்சினை' எனப் பொதுவகக் குறிக்கப்பட்ட இப்பிரச்சினை பற்றிய இந்த இரண்டுபட்ட நோக்கு 1870 இற் பிந்திய பத்தாண்டுகளில் கூடிய சர்வதேச முக்கியத்துவம் பெறலாயிற்று.
எனினும், பத்தொன்பதாம் நூற்முண்டின் மூன்றும் காலின்போது, “கிழக்குப் பிரச்சினையானது ” வருங்காலத்தின் பொருட்டுக் 'கருவினுருவாகி வரும் கார் மேகமாக இருந்ததேயன்றி, உடனடியாகத் தோன்றுதற்குக் குமுறிக்கொண்டி ருக்கும் மழைப்புயலாக இருக்கவில்லை. பெருவல்லரசுகளின் கவனமெல்லாம், மத்திய ஐரோப்பாவின் விறுவிறுப்பான மாறுதல்களில் ஈடுபட்டிருக்க, இரசியாவோ அடிமைநிலை ஒழிப்பு என்னும் சமுதாயக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந் தது. 1856 இனத் தொடர்ந்து துருக்கிய அரசாங்கமே காலத்துக் கேற்றவாறு மாறுவது போன்றும், சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வது போன்றும் தோற்றி யது. அவ்வாண்டில், ஹத்-இ-ஹ"மாயூன் எனப்பட்ட ஒரு சீர்திருத்தச் சாச னத்தை ஒற்ருேமன் அரசாங்கம் வெளியிட்டது. வேறு வேறு சமயத்தலைவர் களின் கீழ் பத்திரியாக்குகள், ரபிகள், விசுப்பாண்டவர்கள் முதலியோரின் கீழ் இருந்த சமயப் பிரிவுகளே அரசாங்கம், நிருவாகம் ஆகியவற்றின் அலகுகளாக வும், அவை ஒவ்வொன்றும் சுலுக்தானுக்குப் பொறுப்புடையனவாகவும் இருந்து வந்தன. இப்போது, சுலுத்தானின் ஆட்சியெல்லைக்கு உட்பட்ட எல்லாருக்குமாக ஒரு பொதுவான துருக்கித் தேசியப் பிரசாாவுரிமை உருவாக்கப்பட்டது. முன் னர் மிகவும் தீவிரமாக இருந்த சமயத் தலைவர்களின் சிவில் அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டன. சட்டத்தின் சன்னிதியிலே சமத்துவமும், பொது உத்தியோ கங்களுக்குச் சமவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டன. இதுகாறும் முஸ்லிம்களே சேனையிற் சேருதற்கு உரிமை பெற்றிருந்தனராக, இப்போது முஸ்லிம்களோடு கிறித்தவரும் சோலாம் என்ற நிலைமை உண்டாயிற்று. இரசியாவிற் போல வரி விதிப்பு முறைமை திருத்தியமைக்கப்பட்டது. நீதித்துறையிலும் சீர்திருத்தங் கள் நிகழ்ந்தன. சித்திரவதை ஒழிக்கப்பட்டது; சிறைச்சாலை நிலைமைகள் திருத் தப்பட்டன. அரசாங்க அலுவலர்களிடையே பொதுவாக நிலவிய ஊழலும், மிாட்டிப் பறிக்கும் போக்கும் நிறுத்தப்படவிருந்தன. பாரிய விளைவுகள் கொண்ட இச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்தும் முயற்சிகள் சில, அடுத்த இரு பது ஆண்டுகளிலே நடைபெற்றன. எனினும் அவற்றில் கிடைத்த தோல்வியும் ஏமாற்றமும் கூடிக் கூடிக்கொண்டே சென்றன. ஒற்ருேமன் நிருவாகத்தின் சீரழிவு அளவு கடந்து சென்றுவிட்டது; அதிலிருந்து ஊழல் இலகுவாகத் திருத்த முடியாத அளவுக்கு ஊன்றி நிலைத்துவிட்டது. வலிமை மிக்க சட்டசமய ஆட்சியாளரின் வர்க்கமும் இம்மாற்றங்களை வெறுத்து எதிர்த்தது. அாச மதமாகிய இஸ்லாம், முஸ்லிம் அல்லாத பிரசைகளுக்குச் சமத்துவம் வழங்கு தற்குத் தடையாக இருந்தது. மாகாணங்களிலே, துருக்கிய தேசத்து அதிகாரி
 

துருக்கியிலே சீர்திருத்தம் தோல்வியுற்றமை 43
களான பேய்மாரும் பாஷாக்களும் சீர்திருத்தங்களை அசட்டை செய்தனர். அத் தோடு, கொன்ஸ்தாந்திநோப்பிளிலிருந்த சுலுத்தான் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தக்கூடிய உறுதியோ சாமர்த்தியமோ படைத்தவனுக இருக்கவில்லை. 181 ஆம் ஆண்டில், சுலுத்தான் அப்துல் மெஜித் மிதமிஞ்சிய குடியால் மரண மடைய, அப்துல் அஸிஸ் என்பவர் ஆட்சியுரிமை பெற்று, 1876 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். இவர் சீர்திருத்தங்களைச் செயற்படுத்த முயன்றதோடு, துருக்கியில் மேனுட்டுச் செல்வாக்குப் பரவுவதற்கும் வழிதிறந்தார். சுதந்திர மான பத்திரிகைகளையும் மேனுட்டுக் கருத்துப் பிரசாரத்தையும் வரவேற்ருர், ஐரோப்பாவுக்கு விஜயம் செய்த முதற் சுலுத்தானன இவர் வியன்ன, லண்டன், பாரிசு ஆகிய இடங்களுக்கும் பிரயாணஞ் செய்தார். அக்காலத்தில், வெளிநாட் டுக் கடனுதவியோடு, ட ான்யூப்பையும் கருங்கடலையும் இணைக்கும் வகையிற் புகையிரதப் பாதைகள் நிருமாணிக்கப்பட்டன. இலக்கிய உலகில் ஓர் மறு மலர்ச்சி ஏற்பட்டது. 1856 இல் ஐரோப்பியப் பொதுச்சட்ட அமைப்பிலே துருக்கி பெற்ற அங்கீகாரம் அதன் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. குறிப் பாக, அப்பேரரசின் ஒரு பாகமான எகிப்து, மேனுட்டுச் செல்வாக்கிற்கு allபட்டு, உருப்படியான அபிவிருத்தியடைந்திருந்தது. முக்கியமாக, பிரான்சிய பிரித்தானிய மூலதன வசதி கொண்டும் தொழினுட்ப வல்லுநரின் திறமையினு அலும் புகையிரதப் பாதைகள் திறக்கப்பட்டன. 1861 இற்கும் 1865 இற்குமிடை யில், அமெரிக்காவிலே மாகாணங்களுக்கிடையில் நடைபெற்ற யுத்தங் காரண மாகத் தெற்கு மாகாணங்கள் வழமையாக ஏற்றுமதி செய்த அளவிற்குப் பருத் திப் பஞ்சை ஏற்றுமதி செய்ய இயலாது இடர்ப்பட்டன. அதனல் எகிப்தின் வரு டாந்தப் பஞ்சு ஏற்றுமதி நாலுமடங்காகப் பெருகிற்று. கேடிவுகள் தமது சட்ட நிருவாக அமைப்புக்களை நவீனப்படுத்தி, சுயெஸ் கால்வாயின் நிர்மாணிப்பை யும் ஊக்கிவித்தனர். இக்கால்வாய் அமைப்பு 1869 இல் நிறைவேறிய காரணத் தால், மத்திய கிழக்குப் பிரதேசம் மீண்டும் உலக வர்த்தகத்துக்கும் ஐரோப்பி பேப் போட்டிகளுக்கும் மையமாக அமைந்தது.
இவ்வாறு, சுலுத்தானுடைய அதிகாரம் உறுதியற்றதாக இருந்தது எவ் வகைச் சீர்திருத்தத்துக்கும் மாமுக உண்ணுட்டிலே பலத்த எதிர்ப்பும் இருந் தது. ஆயினும் பேராசிற்குள்ளே புதிய ஆக்கச் சக்திகள் மேற்கூறிய வழிகளிலே இயங்கி வந்தன. 1870 ஆம் ஆண்டளவில், துருக்கியப் பிரதேசங்களை எத்தூரம் மாற்றியமைக்கலா மென்பதும், அவ்வாறு மாற்றியமைப்பதால் ஏற்படும் விளைவு எத்தகைமையாயிருக்கும் என்பதும் பிரச்சினைக்குரிய கேள்விகளாயிருந்தன. ஆனல், முற்றும் புதுப்பிக்கப்பட்டு ஒன்றுபடுத்தப்பட்ட ஒற்றேமன் பேசா சொன்று உருவாதல் நடக்கக்கூடிய காரியமாகத் தோன்றவில்லை. ஐரோப்பிய அரசாங்கங்களுள் ஒன்முவது அத்தகைய விளைவை விரும்பவில்லை. இரசியா இன்னமும் தனக்குச் சாதகமான ‘ வெந்நீர்த் துறைமுகம் ஒன்றைக் கைப்பற் அறுவதில் நாட்டம் கொண்டிருந்ததோடு, தனது பாதுகாப்பைப் பற்றியும் கவலை கொண்டிருந்தது. ஒஸ்திரியா சலோனிக்காவையும் ஈஜியனையும் பேராசைக் கண் ணுேடு நோக்கிற்று. பிரஷியாவோ துருக்கியின் கதியிற் சிறிதேனும் அக்கறை

Page 229
432 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
காட்டவில்லை. பிரான்சு தன் ஆதிக்கத்தைச் சிரியாவிலும் பலஸ்தீனிலும் உறுதிப் படுத்த ஆவலாயிருந்தது. பிரித்தானியாவும் பிறமேற்கு வல்லரசுகளும் கி. க் கர், சேபியர் என்பவர்களது அபிலாட்சைகளில் அனுதாபம் கொண்டிருந்தன. போல்கன் மக்கள் தமது அடிமைநிலை நீடித்து விடலாமென்ற சந்தேகத்தால், துருக்கிய அரசியல் முறைகளில் எவ்வகை மாறுதல் ஏற்படுவதையும் எதிர்த்த னர். "ஐரோப்பாவின் நோயாளியான துருக்கி ஆரோக்கியமடைவதிலும் வலிமை பெறுவதிலும் ஒருவராவது அக்கறை கொள்ளவில்லை எனலாம்.
போல்கன் நாடுகளிலே தேசிய வுணர்ச்சி: ஒஸ்திரியா-ஹங்கேரியிலும் இசசி யாவிலும் நிலவிய குழ்நிலை போன்று, போல்கன் நாடுகளிலும் குழப்பமே காணப் பட்டது. சிறிய அரசுகளும் தேசங்களும் தமக்குட் கொண்டிருந்த சுயவாட்சி வேட்கையே இதற்குக் காரணமாயிருந்தது. 1848 ஆம் ஆண்டுப் புரட்சி யலைகளி ஞல் அருக்கி அதிகம் தாக்கப்படாத போதிலும், அதன் மேற்கு எல்லையில் தேசப்பற்றுப் பலமாக வேருன்றியிருந்த பிரதேசங்கள் பிரிந்து போயின. 1820 ஆம் ஆண்டையடுத்த காலப்பகுதியில் கிரேக்கர் தமது சுதந்திரத்தை வெற்றிகர மாக உறுதிப்படுத்திக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, 1830 ஆம் ஆண்டை யடுத்த காலத்தில் சேபியா, ரூமேனியா, மோல்டேவியா, வலேக்கியா என்பவை யும் தமது சுதந்திரத்தை நிலைநாட்டத் தலைப்பட்டன. 1850 இற்கும் 1870 இற் குமிடைப்பட்ட குழப்பமான ஆண்டுகளில், கிரேக்கர், சேபியர், ரூமேனியர் ஆகிய இக்கிறித்தவ இனத்தினர் மேலும் சில நன்மைகளைப் பெற்றுக்கொண்ட னர். அவ்வழி, போல்கன் பிரதேசத்தில் ஒற்முேமன் அதிகாரம் நலிவுற்றதென லாம். தேசிய ஐக்கியம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் உருவான இலட்சியங்கள், இத்தாலியிலும் ஜேர்மனியிலும் தோன்றிய அக்கால இயக்கங்களை ஒரளவு பிரதி பலித்தன. 1870 ஆம் ஆண்டிலே, மேற்குறித்த கிறித்தவ இனங்களைச் சேர்ந்த ஏராளமான சிறுபான்மையினர் துருக்கியின் நேரடியான ஆட்சிக்குட்பட்டிருந் தனர். எனினும் ஓரளவிற்குச் சுதந்திரமும் சுயவாட்சியும் பெற்றிருந்த அண்மை அரசுகளில் அல்லது மாகாணங்களில் ஒலித்த சுதந்திர நாதம், ஒற்முேமன் பிா தேசங்களில் வாழ்ந்த இச்சிறுபான்மை மக்களையுங் கவர்ந்திழுத்தது.
1830 ஆம் ஆண்டில் வல்லரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க அரசு கிரேக்க மொழி பேசுவோரில் அரைப்பகுதியினரையே தன்னகத்துக் கொண்டி ருந்தது. இந்த விதமாகக் கிரேக்க இராச்சியம் குறுகிய எல்லைகளுக்குள் ஒடுக் கப்பட்டமைக்கு முக்கிய காரணம் யாதெனில், மேற்கு வல்லரசுகள் துருக்கியை அதிகம் பலவீனப்படுத்த விரும்பாததேயாகும். செழிப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்த முடியாவகையில் அதன் பொருளாதார மூலவளங்கள் மிகக் குறைவாகவும், அதன் சட்ட முறைகள் மிக வலுவற்றனவாகவும், இருந் தன. 1843 ஆம் ஆண்டில், மக்கள் கிளர்ச்சி செய்ததனல், ஒற்முே மன்னன் ஒரு புதிய அரசமைப்பை வழங்கவேண்டியவனுயினன். 1862 இல் அவன் தன் பதவி துறக்க, அடுத்த வருடம், டென்மாக் அரசனது புதல்வர்களுள் ஒருவன் முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரோடு இராச்சிய பாசமேற்முன். அதே காலத்தில், கிரீசின் மேற்குக் கரைக்கப்பாலிருந்த அயோனியத் தீவுகளைப் பாதுகாப்பது

துருக்கியிலே சீர்திருத்தம் தோல்வியுற்றமை 433
பிரித்தானியாவுக்கு அதிகச் செலவானதாகவும் சங்கடமானதாகவும் இருந்தத 'னல், பிரித்தானியா இத்தீவுகளைக் கிரீசிற்கே அளித்தது. ஆனல் இந்தச் சம்ப வம், கிழக்குக் கரைக்கப்பாலிருந்த ஈஜியன் தீவுகளையும் மசிடோனியா உட்ப டத் தீபகற்பத்தின் வடபாகத்தையும் துருக்கியிடமிருந்து பெற்முகவேண்டும் என்ற அவாவைக் கிரேக்கர் கொள்ளுதற்கு ஏதுவாயிருந்தது. கிரீசு நாட்டின் சீர்கேடு, ஒழுங்கற்ற நிலை, தீவிர மனப்பான்மை ஆகியன தொடர்ந்து நிலவிய காரணத்தால், ஐரோப்பாவிலே கிரேக்க கலாசாரப் பற்று பெரிதும் மங்கியி ருந்தது. எனினும் அந்தப் பற்றின் சுவடுகள் ஆழப்பதிந்திருந்த காரணத்தினுல், கிரீசு தான் அடைந்த நயங்களுக்கு மேற்கு நாடுகளிடமிருந்து அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தது. அரசியற் கன்னேகளாற் பிரிவு பட்டு, துருக்கியர் பால் வெறுப்புக் கொண்டிருந்த கிரேக்கர் 1871 ஆம் ஆண்ட ளவிலே போல்கன் பிரதேசத்தில் மூண்ட போர்களுக்கு மூலகாரணமாக இருந் தனர்.
1829 இல் சேபியாவும், பல தலைமுறைகளாக நடைபெற்ற போராட்டங்களின் பின், அரைகுறைச் சுதந்திரம் பெற்ற பிரதேசமாகியதோடு, அந்நூற்றண்டின் நடுக்கூற்றளவிலே தென் சிலாவியரின் ஐக்கியம் பற்றிய பிரச்சினையையும் கிளப் பிற்று. 1856 ஆம் ஆண்டில் அதன் உரிமைகள் வல்லரசுகளால் மீண்டும் உறுதி செய்யப்பட்டன. அதன் தென்மேற்குப் பாகத்தில், துருக்கியருக்கெதிராக ஓயாது போராடி வந்த முரட்டுச் சுபாவம் படைத்த மொன்றிரீகிரோ மலைச் சாதியினர் வாழ்ந்தனர். மேற்கிலே துருக்கியரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பொஸ்னியா, ஹேசிகோவின என்ற மாகாணங்களிற் சிலாவிய மக்கள் வாழ்ந்தனர். வடபாகத் தில் ஒஸ்திரியா, ஹங்கேரி என்பவற்றின் ஆட்சியிலே பிற சிலாவிய மக்கள் வதிந் தனர். மற்றுக் கிழக்கிலும் தெற்கிலும், துருக்கியின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங் களிற் சிறுபான்மையினராகச் சிலாவியர் வாழ்ந்தனர். கிரேக்க நாட்டைப்போல், சேபியாவின் உண்ணுட்டு அரசியலும் குரூரமான உண்ணுட்டுக் கட்சிச் சண்டை களும் உணர்ச்சி வசப்பட்ட தேசியக் கோரிக்கைகளும் கலந்த பயங்கரமான நிலையிலிருந்தது. " கருப்பு ஜோர்ஜ்’ வமிசத்தைச் சேர்ந்த இளவரசன் அலெக் சாண்டர் 1842 ஆம் ஆண்டு தொட்டு 1858 ஆம் ஆண்டு வரையும் ஆட்சி புரிந்து, பின்னர் மக்கள் கிளர்ச்சிகளாற் பதவி நீக்கஞ் செய்யப்பட்டான். அவற்றுக் குப் பதிலாக, 1817 தொட்டு 1839 வரையும் ஆட்சிபுரிந்த பகைவமிசமான ஒப் றினேவிச் வமிசத்தைச் சேர்ந்த மைலோஷ் மகனன மைக்கல் ஆட்சிப்பீடமேறி னன். இவன் மேற்கு வல்லரசுகளின் சகாயத்துடன் 1867 ஆம் ஆண்டில், சேபி யாவிலிருந்த கடைசித் துருக்கியப் படையையும் வெளியேறும்படி செய்தான். அடுத்த வருடத்தில் அவன் கொலையுண்டிறக்க, அவனுக்கு உறவினனன முதலாம் மிலான் ஆட்சி பெற்று, ஒரு புகிய அரசமைப்பை வெளியிட்டான். ஆனலும் பரந்த அதிகாரங்களை முடிக்கே உரிமையாக்கியிருந்தான். கடற்றுறைகள் இல் லாமையாற் சேபியாவின் பொருளாதாரம் வளர்ச்சியின்றி ஆரம்ப நிலையிலேயே இருந்தது. அதன் வடக்கு எல்லையாக அமைந்த டான்யூப்பே அதற்கு ஒரு வாயி லாக அமைந்திருந்தது. அதஞற் சேபியா ஒஸ்திரியாவைச் சார்ந்து நடக்க

Page 230
434 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
வேண்டி நேர்ந்தது. ஆனலும் சேபியா எத்திரியாற்றிக் கடலுக்கு வழியமைப் பதற்காக மேற்கிற் பிரதேசம் பெறும் முயற்சியைக் கைவிடாது மிக்க உறுதி யோடு கடைப்பிடித்தது. 豹
டான்யூப்பிற்கு வடக்குப் பாகத்தில் மூன்முவது போல்கன் அரசாக ரூமே னியா எனும் பிரதேசம் உருவாகிக் கொண்டு வந்தது. 1815 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மோல்டேவியா, வலேக்கியா என்ற பிரதேசங்கள் மீது துருக்கி கொண் டிருந்த மேலாண்மையானது பெரும்பாலும் பெயரளவிற்முகவே இருந்தபோதி லும், இரசியாவும் ஒஸ்திரியாவும் அப்பிரதேசங்கள் பற்றி மாறுபட்ட நோக்கங் களைக் கொண்டிருந்தமையால், இம்மாகாணங்கள் இறுதியிற் சுயாதீனம் பெறு வது பெரும் பிரச்சினையாயிற்று. முன்பு கண்டது போல், இப்பிரதேசங்கள் 1829 இலே தற்காலிகமாக இரசிய ஆக்கிரமிப்பிற்குட்பட்டு, மறுபடியும் 1848 இல் அதே நிலையிலிருந்து, பின் 1851 இல் விடுபட்டு, திரும்பவும் 1853 இல் ஆக்கிச மிக்கப்பட்டு, பின்னர் 1854 ஆம் ஆண்டில் ஒஸ்திரியாவின் நெருக்கிடை காரண மாக மீண்டும் விடுபட்டன. அவை துருக்கிய மேலாண்மைக்குட்பட்டிருந்த போதிலும், கிறிமியப் போரின் காரணமாகப் பெசரேபியாவில் ஒரு பாகத்தை இரசியாவிடமிருந்து பெற்றன. அவ்வாறு அவை பெற்ற உரிமைகள் பெரு வல் லரசுகளால் உத்தரவாதஞ் செய்யப்பட்டன. 1859 இல் அவை ஒரு தனியாட்சி யின் கீழ் ஐக்கியப்படுத்தப்பட்டு, 1866 ஆம் ஆண்டுவரை, ரூமேனியப் பிரபுக் களிலே திறமைபெற்றிருந்த அலெக்சாண்டர் கியூசா என்ற இளவரசரால் ஆளப் பட்டன. அவ்வரசர் அடிமை முறையை ஒழித்து, மடாலயங்களைக் குலைத்து, கல்வி முறையை விருத்தி செய்து, காலத்துக்கேற்பச் சீர்திருத்தங்களை வழங்கி ஞர். ஆனுலும் 1866 ஆம் ஆண்டில் ரூமேனியர் அவரைப் பதவிநீக்கஞ் செய்து, பிறப்பாலே பிரஷிய ஹோஹென்சொலேன் வமிசத்தினருடனும் நெப்போலியக் குடும்பத்தினருடனும் தொடர்பு கொண்டிருந்த கரோல் என்ற இளவரசருக்கு முடியை வழங்கினர். இவர் இராச்சிய பாசத்தை ஏற்றமை ஒஸ்திரியாவாலும் இாசியாவாலும் எதிர்க்கப்பட்டபோதிலும், பிஸ்மாக்கால் ஆதரிக்கப்பட்டது. அன்றியும், 1866 ஆம் ஆண்டில் ஐரோப்பியச் சூழ்நிலை பிஸ்மாக்கிற்கே சாதகமா யமைந்தது. போல்கன் பிரதேசத்தைச் சேர்த்த அயல்நாடுகள் பிறவற்றைப் போலன்றி, ரூமேனியா விவசாய நாடாக விளங்கியதோடு, விரைவாக அபி விருத்தியடைதற்கு வேண்டுந் திறமையையும் உடையதாயிருந்தது. 1870 ஆம் ஆண்டிலே போல்கன் இராச்சியங்களைப் பொதுவாகப் பீடித்த குறைபாடுகளால் அதுவும் இடர்ப்பட்டது. மேலும் அங்குப் புகையிரதப் பாதைகள் இருக்கவில்லை; செம்மையான விதிகளும் மிக அருகே இருந்தன எனலாம். அந்நாட்டு விவசாயி கள் ஒடுக்கப்பட்டு, வறுமையாற் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்நாட்டின் நிதி நிலேயும் சீர்கெட்டிருந்தது. ஆயினும், ரூமேனியா அதி தீவிர தேசிய உரிமை களைக் கோருதலின்றி, திறமைமிக்க ஒரு நிருவாகியைத் தலைவராகக் கொண்ட தாய், எதிர்காலத்திலே தனது சுதந்திரத்தை வலியுறுத்தும் வாய்ப்புடையதாய் விளங்கிற்று.

துருக்கியிலே சிர்திருத்தம் தோல்வியுற்றமை 435
1860 இற்கும் 1870 இற்கும் இடைப்பட்ட இருபதாண்டுக் காலத்தை 'அசசு கள் உருவாயகாலம்' எனலாம். அக்காலத்தில் மூன்று புதிய போல்கன் நாடுகள் உருவாகி உறுதிபெற்று வளர்ந்தன. இவை அன்று தொட்டு ஐரோப்பிய தேசப் படத்தில் இடம் பெற்றதோடு, தம் எல்லைகளை விஸ்தரித்து, அந்நூற்ருண்டின் இறுதியிலே பூரண சுதந்திர நிலையையும் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத் திருந்தன. துருக்கியப் பிரதேசங்களுக்குட்பட்டிருந்த மற்றும் இரு சாதியினர் 'அரசு-நிலையை அடைதற்கான போராட்டத்திலே ஆரம்பக்கட்டத்தில் இருந் தனர். எத்திரியாற்றிக் கடலின் கரையிலே மலைப்பாங்கான பிரதேசத்தில் இலி ரியர் எனும் முதுகுடிகளின் தாயகமான அல்பேனியா மாகாணமிருந்தது. அதன் குடிகள் இன்னமும் முன்னேற்றமடையாத மிலேச்ச நிலையிலிருந்தனர். சமயத் தைப் பொறுத்த வரையில் ஒரு சாரார் முஸ்லிம்களாகவும் மறு சாரார் கிறித்த வர்களாகவும், நாகரிகத்துறையில் ஐரோப்பாவிலே மிகப் பின்தங்கிய சாதியா ராகவும் அவர்கள் இருந்தனர். துருக்கியசாதிக்கம் இப்பிரதேசத்தில் நலிவடைந் ததற்குக் காரணம் அப்பிரதேசத்தவரின் தேசிய எதிர்ப்பு மனப்பான்மையை அன்றி அம்மலைச்சாதியினரது கடினமான காட்டு மிராண்டித் தன்மையேயாகும். அதனுல் அவர்கள் மேல் ஆதிக்கஞ் செலுத்துவது கடினமான காரியமாக இருந் தது. வரி அறவிடமுயன்றபோது குரூரமான கலகங்கள் மூண்டன. எனவே சாது ரியம் வாய்ந்த துருக்கிய நிருவாகிகள் பொதுவிலே இம்மாகாணத்தை அதன் வழியிலியங்க விடுத்துத் திருப்தி கொண்டிருந்தனர். கருங்கடலின் மேற்கு எல் லேயாகவிருந்த போல்கன் பிரதேசத்துக் கிழக்குப் பிராந்தியத்தில் பல்கார் சாதி யினர் குடியிருந்தனர். இவர்கள் சிலாவிய மொழியைப் பேசினலும், பினிஷ்தாட்டர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 19 ஆம் நூற்றண்டின் முள்ள ாைக் கூற்றிலே பல்கேரியத் தேசீயவுணர்ச்சி புத்துயிர் பெற்றபோது அ, 'ப'ய எழுச்சியை இரசியர் துருக்கிக்கு எதிராகப் பயன்படுத்தினர். இக் காலத்தளவிலேயே பல்கார் கல்விமுறை வேண்டும், தேவாலயங்களிற் பல்கார் மொழி பயன்படுக்கப்படல் வேண்டும் என்றவாருன கோரிக்கைகள் தோன்றலா
பி. 1840 "புர் ஆண்டில் பல்கேரியக் கிறித்தவர்கள் தாம் இனியும் கொன்ஸ் த  ேெநாபிளின் பாம்பரைச் சமயத்தல்வாது சமய அதிகாரத்தை ஏற்றுக் .ெ முடியாதெனப் பிரகடனம் செய்தனர். 1870 ஆம் ஆண்டிலே துருக்கிச்
சுலுத்தான், இாசியர்களின் தீவிர கோரிக்கையின் பேரில், பல்கேரியாவின் முன் னேச் சமய குரு ஒருவரை அதன் சமயத் தலைவராக்கினன். ஒரு தனிப்பட்ட சமய தேசமாகப் பல்கேரியா அங்கோரம் செய்யப்பட்டது. அதன் தேசிய விடு தலைக்கு அதுவே முதற் படியாயிற்று. 1870 இல் பல்கேரியர் இன்னமும் முற்மு கத் துருக்கியசாட்சியில் இருந்தபோதிலும், இந்த அபூர்வ சாதியினர் ஐரோப் பிய வரலாறென்னும் அரங்கத்தில் மீண்டும் பிரவேசித்து, பெருவல்லரசுகளின் இராசதந்திரத்திற்கு இலக்காக அமைவதற்கான அறிகுறிகள் ஏற்கவே காணப் Lul-L6lf.
1871 ஆம் ஆண்டிற் கிழக்குப் பிரச்சினையானது பொங்கியெரியுந் தறுவாயி லிருந்தது. துருக்கியிலே சீர்திருத்தங்கள் தோல்வியடைந்தமை வீறுகொண்ட மூன்று அரசுகள் புதிதாகத் தோன்றியமை தீவிர தேசிய இயக்கங்கள் உருவா

Page 231
436 கிழக்கு ஐரோப்பாவில் பண்ணையடிமைகள் விடுதலை பெறுதல்
கியமை 19 ஆம் நூற்ருண்டின் மகத்தான மாறுதல்களாற் பாதிக்கப்பட்டிருந்த இப்பிரதேசத்திலே புதிய பொருளாதாரச் சத்திகளும் அரசியற் சத்திகளும் கிளர்ந்தெழுந்தமை-இவையெல்லாம் வரப்போகுங் கொந்தளிப்புக்கு உற்பாத மாய் அமைந்தன ஆயினும், மத்திய ஐரோப்பாவிலும் மேற்கைரோப்பாவிலும் நடைபெற்ற சம்பவங்கள் பெருவல்லரசுகளின் கவனத்தை ஈர்த்ததால், அவை கிழக்கிலே தீவிர மாறுதல்கள் ஏற்படப்போவதை உணராதிருந்தன. ஒஸ்திரியா வும் இரசியாவும் பிரதேச ஆக்கிரமிப்புத் திட்டங்களில் ஒன்றையொன்று மடக் கிக் கொண்டிருந்தன. பிரான்சும் இத்தாலியும் தமது சொந்த விடயங்களில் ஆழ்ந்து புதிய ஆட்சிமுறையை உறுதிப்படுத்துவதிலும் நாட்டைப் புத்தமைப் புச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தன. பிரித்தானியா இன்னமும் இரசியா பற்றி அச்சங் கொண்டு இருந்ததால் துருக்கியைச் சீர்குலைய விடாது பாதுகாப்பதிற் கருத்துளன்றியிருந்தது. தெளிந்த அறிவு படைத்த அரசறிஞரான பி’சைக் புதிய ஜேர்மன் நாட்டை ஐக்கியப்படுத்துவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்மை யால், கிழக்குப் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ' போல் கன் பிரதேசமானது தனியொரு பொமரேனியத் துப்பாக்கி விானது எலும்பு களுக்கு ஈடாகாது' என்பது அவர் கருத்து. மேலும், கொன்ஸ்தாந்திநோப் பிளிலிருந்து வருங் கடிதக் கட்டைத் திறந்து வாசிக்கவும் அவர் விரும்பியதில்லை. ஆணுலும் அக்காலந்தொட்டுக் கிழக்குப் பிரச்சினையானது ஐரோப்பிய அரசறி ஞரின் கவனத்தை மேன்மேலும் ஈர்க்கத் தலைப்பட்டது. இதன் விளைவாக, 19 ஆம் நூற்முண்டின் கடைசிக் கூற்றிலே குழப்பங்களும் போர்களும் புரட்சிகளும் அடிக்கடி நிகழ்ந்தன. இருபதாம் நூற்ருண்டில் இருபெரும் உலகப் போர்கள் மூள்வதற்கு இப்பிரச்சினையும் ஒரு காரணமாக இருந்தது. சேபியாவில் நிகழ்ந்த சில சம்பவங்கள் முதற் போருக்கும், செக்கோசிலோவாக்கியாவிலும் போலந் திலும் நிகழ்ந்த சில சம்பவங்கள் இரண்டாவது போருக்கும் அாண்டுகோலாக இருந்தன. 1950 இனையடுத்த காலத்திலே, பேளின் நகரத்துக்கு மேற்கே ஒரு கோட்டியும் கிழக்கே ஒரு கோட்டியுமாக உலகம் இரண்டுபட்டு நின்றது. ஐரோப் பிய அரசியல் உறவுகளிலும் புதிய ஒரு கோலம் வந்து புகுந்ததுபோற் காணப் பட்டது. இப்புதிய நிலைவரத்தின் மூலாதாரங்களைக் காண வேண்டுமாயின், பல் வேறு வல்லரசுகளின் ஆகிக்க ஒழுக்கிலே 1870 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட மாறுதல்களைக் கவனித்தல் வேண்டும்.

ஐந்தாம் பாகம்
சனநாயகமும் சமதர்மமும்
1871-1914
16. பார்ாளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு.
17. சமதர்மமும் தேசீயவாதமும்,
18. ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை,

Page 232

1871 ஆம் வருடத்து அமைதியுடன்படிக்கைக்குப் பின்வந்த நாற்பது வருட காலமும், இரு முக்கிய அம்சங்களில், 1815 இற்குப் பின்வந்த தலைமுறையை ஒத்திருக்கின்றது. முதலாவதாக, 1871 ஆம் ஆண்டளவிலே தாபிக்கப்பட்ட அரசியல் ஒழுங்குகளேயும் சமுதாய ஒழுங்குகளையும் உறுதிப்படுத்தி நிலை பெறுத்த முயன்ற சக்திகளுக்கும், மற்று, புதிய அமைப்பு முறைகளாலும் சீர் திருத்தங்களாலும் சமுதாயத்தை மாற்றியமைக்க முயன்ற போட்டிச் சத்தி களுக்குமிடையே தீவிரமான முரண்பாடு வற்பட்ட காலம் அது. இனி, ஐசோப் பிய பெருவல்லரசுகளுக்கிடையே அடிக்கடி முரண்பாடுகளும் சிறு பூசல்களும் ஏற்பட்டபோதும், பெரும் போர்கள் நடந்து முடிந்து சமாதானம் ஏற்பட்ட காலமுமாகும் .அது. வரலாறு மீட்டும் மீட்டும் ஒரே பெற்றித்தாகச் செல்வ தில்லை. ஆகவின், முரண்பாட்டுக்கு வழிவகுத்த உண்மை சத்திகளும் பிரச்சினை களின் தன்மையும், 1815 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட ஐரோப்பாவை உருவாக் கியவற்றினின்றும் வேறுபடுகின்றன. ஆனல் பொதுவான பரந்த நோக்கில், ஐரோப்பிய நாடுகள் யுத்தத்தின் பின் மற்றுமொரு முக்கியமான கட்டத்தினூடு சென்று உண்ணுட்டிலும் சர்வதேசரீதியிலும் சில இணக்கங்களையும் சீரமைப் பையுஞ் செய்து கொண்டன. முதலாவது கட்டமான 1815 இற்கும் 1854 இற் கும் இடைப்பட்ட காலப்பகுதியைப் போல, மேற்கூறிய கட்டமும் 1914 ஆம் ஆண்டிலே மூண்ட யுத்தமெனுங் கொடிய சோதனையோடு முடிவுற்றது.
1815 ஆம் ஆண்டைத் தொடர்ந்து தோன்றிய உறுதிப்பாட்டுச் சத்திகளும் நிலைபெறுத்தற் சத்திகளும் பெரும்பாலும் பழமைபேணும் நிறுவகங்களாகவும் வகுப்புக்களாகவும் கோட்பாடுகளாகவுமே இருக்க, மற்று, 1817 இற்குப் பின் தோன்றியவை பெரும்பாலும் தாராண்மை தழுவிய-பழமை பேணும் நிறுவகங் களாகவும் வகுப்புக்களாகவும் கோட்பாடுகளாகவும் இருந்தன. அவை அகன்ற தேர்வகங்கள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவ நிறுவகங்கள் வலிபடைத்த மத்திய அரசாட்சி எனுமிவற்றின் மூலமாக உறுதிப்பாட்டை அடைய முயன் றன. 1815 இற்குப் பின்னர் தோன்றிய மாற்றச் சத்திகளும் புரட்சிச் சத்திக ளும் பெரும்பாலும் தாராண்மை தழுவிய சமதர்ம இயக்கங்களாகவும், இவ் வியக்கங்கள் அரசமைப்பின் வழியவான உரிமைகளையும் சமூகச் சீர்திருத்தங் களையும் கோரியனவாக இருக்க, 1817 இற்குப் பின்னர் தோன்றியவையோ சமதர்ம-அராசக-பொதுவுடைமை இயக்கங்களாகத் தோன்றி முழுமைப்பட்ட சனநாயகத்தையும் பொருளாதார மீளமைப்பையும் வற்புறுத்தி வந்தன. முன் னேத் தலைமுறையிலே, மாற்றச் சத்திகள், மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கை ாோப்பாவிலும், கிளர்ந்தெழுந்த தேசீய வியக்கத்தோடு இணைந்து கொண் டன. பின்னைத்தலைமுறையிலோ அவை, கிழக்கைரோப்பாவிலும் ஆசியாவிலும், கிளர்ந்தெழுந்த தேசீய இயக்கத்தோடு இணைந்து கொண்டன.
439

Page 233
440
1815 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச ஒழுங்கானது பெNதுவாக ஐசோப் பிய ஒன்றிப்பு முறையிலும், ஆயின் அடிப்படையிலே மெற்றேணிக்கின் முறைமை வாயிலாக நிலைபெறுத்தப்பட்ட ஒஸ்திரிய மேலாதிக்கத்திலும் தங்கியிருந்தது. ஆனல் 1871 ஆம் ஆண்டுக்குப் பின், சர்வதேச ஒழுங்கானது பிரதான ஐரோப்பிய அரசுகளிடையே நிலவிய *ஆதிக்கச் சமநிலையிலே " வெளித்தோற்றத்தளவிலும், ஆயின் அடிப்படையில், ஜேர்மானிய, கண்டத்தலை மையிலும் தங்கியிருந்தது. ஐரோப்பாவிலே ஜேர்மனியின் பாதுகாப்புக்காகப் பிஸ்மாக் 1871 இற்குப் பின்னர் ஒரு நட்புறவு முறையை உருவாக்க, அதற்கெதி ாாக மற்றுமொரு நட்புறவு முறை பிரான்சை நடுநாயகமாகக் கொண்டு உருவா கியது. அவற்றுக்கிடையே ஆதிக்கச் சமநிலை நிலவியவரைக்கும் வேண்டா ஆக்கிரமிப்பை இருசாராரும் மேற்கொள்ளா வகை அந்நட்புறவுகள் கட்டுப்படுத் திய வரைக்கும், 1871 ஆம் வருடத்து இணக்கத்துக்கு அவை அநுசரணையாக அமைந்தன. ஆயின் 1890 இற்குப் பின்னர், அவைகாரணமாக ஆக்கிரமிப்புப் பயமும் ஆயுதப்போட்டியும் வளர்ந்தபோது கடுமையான சர்வதேச நெருக்கடி கள் பல தொடர்ச்சியாக விளைந்து இறுதியில் உலகப்போருக்கு இட்டுச் சென் றன. இந்த நெருக்கடிகள், ஒருபுறம் மத்திய கிழக்குப் பிரச்சினையால் எழுந்த முரண்பாடுகளோடும், மறுபுறம், கடலுக்கப்பாலே குடியேற்றநாடுகளைப் பெறு தற்காகக் கடல் சார் வல்லரசுகளிடையே மூண்ட தீவிரமான போட்டியோடும் நெருங்கிய சம்பந்தங் கொண்டிருந்தன. பழையவகையைச் சேர்ந்த இராசவமி சப் பேரரசுகள் கிழக்கைரோப்பாவிலே தகர்ந்து விழ, புதிய வகைக் குடி யேற்ற நாட்டுப் பேரரசுகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மோதிக் கொண் Ա -.6ծ7, -
1871 இற்கும் 1914 இற்கும் இடைப்பட்ட காலத்து ஐரோப்பிய வரலாற்றின் போக்கை, இத்தகைய முரண்பாடுகளின் சங்கமம் ஆற்றுப்படுத்திற்று. அவற் றின் மொத்தப் பெறுபேறே இருபதாம் நூற்றண்டில், ஐரோப்பிய விவகாரங் களுக்கு வடிவமும் வண்ணமுங் கொடுத்தது. 1914 ஆம் ஆண்டுக்கு முன் ஐரோப்பிய அரசுகளிற் காணப்பட்ட உண்ணுட்டு அபிவிருத்திகளை ஐந்தாம் பாகம் ஆராய்கிறது ; அதே காலத்திற் சருவதேச அரங்கில் ஏற்பட்ட அபி விருத்திகளை ஆழும் பாகம் ஆராய்கிறது. இவ்விருவகையான அபிவிருத்திகளும் ஒன்றையொன்று சார்ந்தனவாகி ஒன்றையொன்று தாக்கியமையே இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அவ்வழி, சருவதேச உறவுகளும் உண்ணுட்டு அலுவல்களும் அவற்றின் இடைத்தாக்கமும் இரு பாகங்களிலும் எடுத்துக் காட் டப்பட்டுள்ளது. அதுவே "நட்புறவு முறை' எனத் தொகுத்துக் கூறப்படுவது.

அத்தியாயம் 16
பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
புதிய தேர்வகங்கள்
1871 ஆம் ஆண்டுக்கும் 1914 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலத்திலேயே பெரும்பாலும் ஐரோப்பாவின் மேற்கு, மத்திய பாகங்களில் பாராளுமன்ற நிறுவனங்கள் தோன்றலாயின. அரசாங்கங்களின் மீது தாம் கொண்ட கட்டுப் பாட்டின் தன்மையிலும், தேர்வக அமைப்பு முறையிலும் இவை பெரிதும் வேறு பட்டன. பெரும்பாலான அரசுகள் இன்னமும் இராச்சியங்களாகவே இருந் தமையால் (காற்ர லாந்தும் பிரான்சும் 1910 இன் பின் போத்துக்கலுமே ஐரோப்பாவிற் குடியரசுகளாக இருந்தன), பொதுவாக இப்பாராளுமன்ற நிறுவனங்கள், பிரித்தானியாவிலிருப்பது போல, பலமுள்ள மத்திய அரசாங் கத்தையும், மற்று, தேசியக் கொள்கைகளை உருவாகுவதிற் கூடிய பங்கையும் நேர்முக பிரதிநிதித்துவத்தையும் கோரும் மக்களையும் இணைக்கும் பாலமாக விருந்தன. அரசுக்கும் சமுதாயத்திற்கும், ஆளுவோருக்கும் ஆளப்படுவோ ருக்குமிடையே நெருங்கிய தொடர்பை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதே 1815 ஆம் ஆண்டு தொட்டு ஐரோப்பிய நாகரிகத்தின் கவலையாக இருந்தது. இதற்கு, மேற்கூறிய பாராளுமன்ற முறை தற்காலிகமான விடையாயிற்று. பரந்த வாக்குரிமை : 1817 ஆம் ஆண்டு தொட்டு ஆண்களுக்குச் சர்வசன வாக்குரிமை அளித்த முதல் நாடாக பிரான்சு விளங்கி வந்தது. 1817 ஆம் ஆண்டிலும் 1875 ஆம் ஆண்டிலும் புதுப்பிக்கப்பட்ட 1848 ஆம் ஆண்டுத் தேர் தல் சட்டங்கள் ஏறக்குறைய 1 கோடி பிரான்சியருக்கு வாக்குரிமையளித்தன. 1867 ஆம், 1868 ஆம் ஆண்டுகளின் சீர்திருத்தச் சட்டங்களின் பின்னும், பிரித் தானியாவில் வாக்குரிமை பெற்றேரின் தொகை 25 இலட்சத்துக்கும் 30 இலட் சத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது. ஆனல் 1884 ஆம் ஆண்டிற் கிளட்ஸ்டன் நிறைவேற்றிய மற்றுமொரு சட்டமானது வாக்காளரின் தொகையை 50 இலட்சமாக, அதாவது சனத்தொகையில் 1/6 பங்களவாகப் பெருக்கியது. இது நாட்டுப்புறத் தேர்வகங்களை நகர்ப் புறத்தவை போல், (519யாட்சித்தத்துவத்தின் அடிப்படையில் விரிவுபடுத்தியது. அன்றியும், தீவிர மாற்றக் கோட்பாட்டுக்கிணங்க, சொத்துத் தகுதியின்றியே தனிமனிதனுக்கும் வாக்களிக்கும் உரிமை முதல் தடவையாக அளிக்கப்பட்டது. இது அயலாந்து உட்பட, இங்கிலாந்து, வேல்சு ஆகிய பிரதேசங்களையும் உள்ளடக்கிற்று. இதைத் தொடர்ந்து, வாக்காளர் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட்டு, 50,000 இற்கு மேற்பட்டோரைக் கொண்ட பெரு நகரங்களையும் சர்வகலாசாலைகளையுந் தவிர, மற்றும் பாகங்களிலே தனி அங்கத்தவர் தொகுதிகள் தாபிக்கப்பட்டன.
44l

Page 234
442 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
1883 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஊழல் வழக்க ஒழிப்புச் சட்டத்தின் மூலம், தேர்தல்களின் போது இடம்பெற்ற போக்கிரித் தன்மைகளும் துர்ப் பிரயோக முறைகளும் ஒடுக்கப்பட்டன. 1872 ஆம் ஆண்டிற் புகுத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு முறை பிரித்தானியாவைப் பரந்த அரசியற் சனநாயகப் பாதையிற் செலுத்திற்று. 1914 ஆம் ஆண்டுவரையும் பிரித்தானியாவிலோ பிரான்சிலோ பெண்களுக்குப் பாராளுமன்றத் தேர்தல் வாக்குரிமை கொடுக் கப்படவில்லை. அத்தோடு, பிரித்தானியாவில் 1918 ஆம் ஆண்டு வரையும், வயது வந்த ஆண்மக்களுட் காற் பங்கினர் வாக்குரிமையற்றிருந்தனர். ஆனலும், இக் காலப் பகுதியில், சர்வசன தனிமனித வாக்குரிமையின் பொதுத் தத்துவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால், இரு நாட்டிலும் தேர்வக அமைப்பிலே துரித முன்னேற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
1870 இற்கு முன்பே பாராளுமன்ற முறைகளை நிறுவிக் கொண்ட பிற மேற்கைரோப்பிய நாடுகளும் ஒத்த வகையில் முன்னேறின. 1874 இற்குப் பின், சுவிற்சலாந்தில் ஆண்களுக்குச் சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. பெல்ஜியத்தில் 1893 ஆம் ஆண்டு வரையும் சொத்துரிமைத் தகுதி வற்புறுத் தப்பட்டதன் காரணமாக, வாக்காளர் தொகை மொத்தச் சனத்தொகையில் 5 சதவீதத் திறங் குறைவாக இருந்தது. இவ்வாண்டின் பின்னர், ஏற்பட்ட சீர் திருத்தங்களால் ஆண்களுக்குச் சர்வசன வாக்குரிமையும், விசேட சொத்துத் தகுதியோ கல்வித்தகுதியோ உடையோருக்குப் பன்மை வாக்குரிமையும் அளிக்கப்பட்டன. நெதலாந்தில், 1887 ஆம் 1896 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சீர்திருத்தங்களால், இதுவரையும் சனத்தொகையில் இரண்டு சதவீதமாக இருந்த வாக்காளர் தொகை 14 சதவீதமாக அதிகரித்தது. ஆனலும் 1917 ஆம் ஆண்டிலேயே சர்வசன வாக்குரிமையேற்பட்டது. சர்வசன ஆண் வாக்குரி மையை ஸ்பெயின் 1890 இலும் நோவே 1898 இலும் நிறுவிக் கொண்டன. பின்லாந்தும் நோவேயும் 1907 இற் பெண்களுக்கு வாக்குரிமையளித்தன. ஆனல் போத்துக்கலிலும் சுவீடனிலும் 1900 ஆம் ஆண்டு வரையும் வாக்குரிமை குறுகிய அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இரு புதிய அரசுகளான ஜேர்மனியும் இத்தாலியும் இத்துறையிற் பெரிதும் வேறுபட்டிருந்தன. சர்வ சன ஆண் வாக்குரிமையின் மூலம் ரெய்ச்டாக் தேர்ந்தெடுக்கப்படுவதைப் பிஸ் மாக் அனுமதித்தாலும், மேற்சபை பெற்றிருந்த இறுதியான அதிகாரமும் அதற்கும் மேலாக, பேரரசனும் மண்டிலநாயகனும் பெற்றிருந்த அதிகாரமும், சனநாயக ரீதியிலே தேர்வு செய்யப்பட்ட சபையில் மட்டுமே தங்காமல் அர சாங்கம் நடத்தப்படலாம் என்பதை எடுத்துக் காட்டின. ஜேர்மனிய அரசுக ளில் பேடன் 1904 இலும் பவேரியா, வுட்டன்பேக் என்பன 1906 இலும் ஆண் களுக்குச் சர்வசன வாக்குரிமையளித்தன. மற்று இத்தாலியின் வரம்பிற்குட் பட்ட முடியாட்சியானது 19 ஆம் நூற்முண்டு முதலாகச் செலுத்தி வந்த கட் டுப்பாட்டதிகாரங்களை நிலைநாட்டி வந்தது. இங்கு 1882 ஆம் ஆண்டிலே நிறை வேற்றப்பட்ட தேர்தற் சட்டத் சீர்திருத்தங்கள் வாக்காளர் தொகையை இரு பது லட்சமளவாக, அதாவது சனத்தொகையில் 7 சதவீதமளவாகவே அதி

புதிய தேர்வகங்கள் 443
கரிக்கச் செய்தன. 1912 இலேயே பெரும்பாலான இத்தாலிய ஆண்கள் வாக் குரிமையைப் பெற்றுக் கொண்டனர். பிரித்தானியாவிலும் பிரான்சிலும் 21 வயதிற்கு மேற்பட்டோர் வாக்குரிமை பெற்றிருக்க, பெரும்பாலான மற்றை நாடுகளில் வயதுத் தகுதி அதினுங் கூடியதாக இருந்தது. ஜேர்மனியில் அது 25 ஆகவும், இத்தாலியில் 1914 ஆம் ஆண்டிலுமே 30 ஆகவும் இருந்தது.
கிழக்கைரோப்பிய அரசுகளிலும் இத்தகைய போக்குக்களே காணப்பட்டா லும், அப்பிரதேசங்களின் சமூக அபிவிருக்திக்கேற்பப் படிப்படியாகவும் மெது வாகவுமே அவை ஏற்பட்டன. 1907 ஆம் ஆண்டில் ஒஸ்திரியா சர்வசன வாக் குரிமையை ஆண்களுக்கு அளிக்கது. சொந்துக் தகுதியை அடிப்படையாகக் கொண்ட நால் வகுப்பு முறை முன்னம் இருந்ததாக, ஐந்தாவது வகுப்பொன் அறும் 1896 இற் சேர்த்துக் கொள்ளப்பட்டது இவ்வகுப்பிற் பாமர சனங்களே பெரும்பாலும் இடம் பெற்றனர். ஹங்கேரியி. வரிவிதிப்பு, சொத்து, உத்தி யோக அந்தஸ்து, தேசியச் பிறப்புரிமைகள் என்பவற்ருற் கட்டுப்படுத்தப்பட்ட தொரு சிக்கலான வாக்குரிமை முறை நிலவி வந்தது. அதன்படி சனத்தொகை யில் 5 சதவிதமானுேரே வாக்குரிமை பெற்றிருந்தனர். ரூமேனிய வாக்குரிமை முறையோ கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் ஒடுக்கப்பட்டிருந்தது. 1908 இல் அருக்கியிலும், 1905 இல் இரசியாவிலும் ஏற்பட்ட புரட்சிவரையும் அப்போ சசுகளிலே வாக்குரிமை முறை இருந்ததில்லை.
பல பேதங்களும் கட்டுப்பாடுகளும் காணப்பட்டாலும், இந்தக் குழப்பமான குழ்நிலையின் பின்னணியிலே சக்திவாய்ந்த ஓர் இயக்கம் உருவாகித் தோன்றி யதைக் காணலாம். ஐரோப்பாவின் எல்லாப் பாகங்களிலும் சனநாயகம் அபி விருத்தியடைந்து வந்ததோடு, 1914 ஆம் ஆண்டளவில் அது ஆசிய எல்லை வ01 யும் முன்னேறியது எனலாம். தனிமனிதனின் வாக்குரிமையே அவ்வியக் கத்தின் சின்னமாக அமைந்தது. 1880 ஆம் ஆண்டு தொட்டு இரகசிய வாக் கெடுப்பு முறை அதனைமேலும் பலப்படுத்திற்று. வாக்குரிமைக்கு ஏதோ மந்திர சத்தி உண்டு என்றவாருகத் தீவிரவாதிகளும் பழைமை வாதிகளும் நம்பி வந் தனர். சர்வசன வாக்குரிமையாற் பூலோக சுவர்க்கம் வந்து விடுமென்று தீவிர மாற்றவாதிகள் பலர் எதிர்பார்த்தனர். மானிய முறையின் எஞ்சிய அமிசங் களும், உயர்குலத்தோரும் தனவந்தரும் அனுப்வித்து வந்த சிறப்புரிமைகளும், பாமா மக்களின் தரித்திரமும் அறியாமையிருளும் அதனல் அழிந்து விடு மென்று அவர்கள் கருதினர். பழமைவாதிகளிற் பெரும்பாலானேரும் தாராண்மைவாதிகள் பலரும் தீவிரவாதிகளின் சொல்லை அப்படியே சனநாயக மானது முடியாட்சி, சமயம், பொது ஒழுங்கு முதலாயவற்றையும் தாம் போற்றி வந்த பிறநிறுவனங்களையும் அழித்து விடுமெனப் பயந்தனர். ஆகவே, ஒரு பக் கம் மிகைப்பட்ட நம்பிக்கையையும் மறுபக்கம் மிதமிஞ்சிய பயத்தையும் தாண்டியதால், வாக்குரிமை விஸ்தரிப்பு, இரகசிய வாக்கெடுப்பு என்பவற்றைப் பெறுதற்கான போராட்டங்கள் நீடித்துக் கொண்டே போயின.
வாக்குரிமை வறிதே விஸ்தரிக்கப்பட்டதால், இத்தகைய மகத்தான மாறுதல் கள் எற்பட்டது அபூர்வம். பூரணமாக சனநாயகத்தின் இயக்கங்களைக் கட்டுப்

Page 235
444 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
படுத்தக் கூடிய பல சக்தி வாய்ந்த உபாயங்களை வகுப்பு வாரியான பிரதி நிதித்துவம், மேற்சபை, பன்மை வாக்களிப்பு, கட்சிகளிடை உடன்படிக்கை போன்றவற்றைத் தாராண்மைவாதிகள் அறிந்திருந்தனர். சமரசமான இணக் கங்களை ஏற்படுத்துவதிலும் பாராளுமன்ற நடைமுறைகளை மட்டுப்படுத்துவதி அலும் திறமை பெற்றிருந்த சட்டவறிஞர், தொழினுட்ப வினைஞர், வர்த்தகர், வங்கியாளர், காரியத்திற் கண்ணுயிருந்த அரசியல்வாதிகள் என்பவர்களே பெரும்பாலும் பிரதிநிதிகளாகத் தேரப்பட்டார்கள், பாமர மக்களுக்கு வாக் குரிமையளிப்பதால், புரட்சிச் சத்திகளும் அழிவுச் சத்திகளும் தூண்டப்படு வது போலவே, உறுதியான அரசாட்சியும் தேசியக் கொள்கைகளும் வலியுறுத் தப்படும் என்பதைப் பிஸ்மாக்கும் திஸ்ரெயிலியும் மூன்ரும் நெப்போலியனும் போன்முேர் உணர்ந்திருந்தனர். இவ்வகையில் அன்னர் அக்காலத்துப் பிற தலைவர்களிலும் பார்க்க விவேகம் படைத்தோராக இருந்தினர். பிரான்சிற் கம் பெற்முேவின் அரசாங்கமானது விவசாயிகளை குடியரசுப் பாதையிலேயே இட் ச்ெ சென்றது. எனினும் அக்குடியரசுக் கொள்கை நிதானமான போக்குடைய தாய், பழைமைச் சார்புடையதாய், தனிப்பட்டோரின் சொத்துரிமைகளை மதிப்பதாய், புரட்சிச் சக்திகளை வெறுப்பதாய் இருந்தது. மாகாணங்களின் ஆதரவோடு, அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட பிரெஞ்சு அரசாங்கமானது 1871 இற் பாரிசுக் கொம்யூன் கிளர்ச்சியை அடக்கியவாற்றல், ஐரோப்பாவிலே நில விய புதிய போக்குப் புலப்பட்டது. அதே போல் 1871 ஆம் ஆண்டில், பொது மக்களாலே தெரிவு செய்யப்பட்ட ஜேர்மன் ரெயிஸ்டாக்கை பிஸ்மாக் வெற்றி காமாகக் கையாண்ட விதமும், தான்முேன்றித் தனமாக நடந்து கொண்ட இத் தாலியப் பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்துவதிற் கிரிஸ்பி பெற்ற வெற்றியும் அப்புதிய போக்கைப் புலப்படுத்தின.
சனத்தொகை வளர்ச்சி: ஐரோப்பாவில் வாக்காளர் தொகை அதிகரித்ததற் குக் காரணம் வாக்குரிமை விஸ்தரிப்பு மட்டுமன்று ; சனத்தொகைப் பெருக்க மும் ஒரு காரணமாகும். முன்னைத் தசாப்தங்களிற் சனத்தொகை பெருகி வந் தமை காரணமாக, இப்போது பொதுமக்களின் காலம் உருவாயிற்று. ஐரோப் பாவில் ஏற்பட்ட மாறுதல்களுள் இதுவே மிக மகத்தானது எனலாம். சன நாயகக் கருத்துக்களின் பெருக்கத்தைக் காட்டிலும் இதுவே ஒவ்வொரு அச சும் தன்தன் அரசியல் நிருவாக இயந்திரத்தைச் சீர்ப்படுத்துமாறு ஆாண்டி யது. இப்பெருமாறுதலின் விளைவாக, இருபதாம் நூற்ருரண்டிலே தோன்றிய பிரச்சினைகளும் வாய்ப்புக்களும் தனித்தன்மை பெற்றனவாக இருந்தன. 1870 ஆம் ஆண்டு தொட்டு, 1914 ஆம் ஆண்டுவரையும் ஐரோப்பாவிலே சனத் தொகை வருடத்திற்கு ஒரு சதவீதமென்ற அளவாக முன்னேறியது. 1870 ஆம் ஆண்டில் 29.3 கோடியாகவிருந்த சனத்தொகை 1914 ஆம் ஆண்டில் 49.0 கோடியாகப் பெருகியது. 19 ஆம் நூற்றண்டின் இறுதி மூன்று தசாப் பதங்களிலும் ஐரோப்பிய சனத்தொகை 1/3 பாகத்தால் அதிகரிக்க, அதே காலத்தல் வட, தென் அமெரிக்காவுக்கும் ஒஸ்திரேலியாவுக்கும் 2.5 கோடி மக் அள் சென்று குடியேறினர். மேற்கைரோப்பிய தேசங்களில் முன்னைய அதிகரிப்பு

புதிய தேர்வகங்கள் 445
வீதம் குறைய முற்பட்டாலும், மத்திய ஐகேஈப்பிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவ்வீதம் அதிகரித்தது. 1817 ஆம் ஆண்டுக்கும் 1914 ஆம் ஆண்டுக்குமிடையில், பிரித்தானியாவிலே சனத்தொகை ஏறக்குறைய அரை மடங்காலும், ஜேர்மனியிலே அரை மடங்கிற்குக் கூடுதலாகவும், இரசியா வில் ஏறக்குறைய முக்கால் மடங்காலும் அதிகரித்தது. ஜேர்மனியிலும் பார்க்க. தாமதமாகவே இத்தாலியிற் சனத்தொகை பெருகிற்று. அங்கு 2.7 கோடியாக விருந்த சனத்தொகை 3.5 கோடியாக மட்டுமே அதிகரித்தது. ஆயின் பிரான் சிற் சனத்தொகைப் பெருக்கம் இன்னும் தாமதமாகவே நிகழ்ந்தது. அதன் சனத்தொகை 3.7 கோடியிலிருந்து 4.0 கோடியாக மட்டுமே கூடியது. இத் தாலியர் பலர் வேறு பிரதேசங்களுக்குச் சென்று குடியேறினர். ஆயின் அதே காலத்திற் பிரான்சில், வெளியேறியோரைக்காட்டிலும் உட்புகுந்தவர்கள் தொகை பொது 1கக் கூடிக்கொண்டு வந்தது. இந்த வேற்றுமைகளின் விளை வாக, ஜ"பாப்' பெரு வல்லரசுகளிடையே ஆதிக்கச் சமநிலையில் ஏற்பட்ட மா.m4. பி. ர் ஆராயப்படும். இவ்விளைவு உண்ணுட்டு அரசியலைப் பாதித்த வ.ையை நோக்கி வரலாற்றில் முன்னுெரு போதுங் காணு அளவிற்கு அடர்த்தியிலும் தொகையிலும் பெருகிவிட்ட சனத்திரள்களை ஒவ்வோர் அா சர்ங்கமும் பரிபாலிக்க வேண்டியதாயிற்று. முதலாம் உலக மகாயுத்தம் ஏற் ப்ட்ட காலத்தில், பிரான்சு இன்னமும் கிராமியப் பண்புகளிலேயே பிடிவாத ம்ாக நிலைத்து நிற்க, பிரித்தானியா 1815 ஆம் ஆண்டு தொட்டு, ஐரோப்பிய தேசங்களுக்குள்ளே நகர நாகரீகம் மிக்க நாடாகவிருந்தது. ஆனல் ஜேர்மனி, அரசியல் ஐக்கியம் பூண்ட பின்னர், பெரும்பாலும் பிரான்சிய சமூகத்தை ஒத் திருந்ததொரு சமுதாய அமைப்பினின்றும் மாறி, ஐவைந்து பேர்களில் மூவர் நகரங்களில் வசிக்குமளவிற்கு முன்னேறிவிட்டது. இவ்விதமாக 'நகரங்களிற் குடிபுகும் போக்கு 1871 இற்கு முன்னரே காணப்பட்ட போதிலும், தற் போது மற்றெந்த நாடும் போட்டி போட முடியாத அளவுக்கு ஜேர்மனியில் மிகுந்து காணப்பட்டது.
இத்தகைய மாற்றங்கள் சிறிதளவாகவோ பெரிதளவாகவோ எல்லா ஐரோப் பிய நாடுகளையும் பாதித்தன. அரசியல், நிருவாக விடயங்களில் பிரித்தானியா ஏற்கவே தீர்க்கத் தலைப்பட்ட பிரச்சினைகளை இப்போது மற்றை நாடுகளும் தீர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அடர்த்தியான சனத்தொகையைக் கொண்ட கைத்தொழில் நகரங்களை எவ்வாறு ஆட்சி செய்வது; பொதுமக்க ளின் அசோக்கியத்தையும் சுகாதாரத்தையும் எவ்வாறு பேணுவது; பொது ஒழுங் ை எப்படி நிலைநாட்டுவது; தொழிலாளரின் தொழில் நிலைமைகளையும் வாழ்க்கை நிலமைகளையும் எவ்வாறு மேம்படுத்துவது-என்றவாருன பிரச்சினை கள் தோன்றின. இத்தகைய மலைவுதரும் பிரச்சினைகள் காலப்போக்கிலே அரசாங்கங்களின் கவனத்தை ஈர்த்தன. அதேகாலத்திற் சனநாயகக் கருத்துக் கள் பரவியமை 11 ம் வாக்காளர் தொகை பெருகியமையாலும் அரசாங்கங்
கள் இப்பிாச்ேெ1. அலட்சியஞ் செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டது.
26-CP 7384 (12169)

Page 236
-446 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
பெரும் நகரங்கள் வளர்ச்சியடைந்தமை காரணமாகப் பொது ஆரோக்கிய சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இத்தகைய வசதிகள் பெருகியமை காரணமாக, ஏற்கவே குறைந்து கொண்டு *வ்ந்த மரணவீதம் மேலும் குறைய ஆரம்பித்தது. ஆலூயி பாஸ்சர் என்பவர் கிருமிகளினல் ஏற்படும் வியாகிகளைப் பற்றியும், ஜோசப் லிஸ்டர் என்பவர் இா சாயன முறைகளைக் கொண்டு இக்கிருமிகளை அழிப்பது பற்றியும் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக சிகிச்சை முறைகளும் பொதுச் சுகாதாரமும் அபி விருத்தியடைந்தன. ஜேர்மனிய மருத்துவரும் விஞ்ஞானியுமான ருடொல் வேச்சே என்பார் பேளினிற் சுகாதார வசதிகளை அமைப்பதில் முன்னுேடியாக விளங்கினர். அதே காலத்தில், பெந்தம் வாதியான எட்வின் சட்விக்கும் தோரிக் கட்சியிலே தீவிரமாற்றவாதியாக விளங்கிய பெஞ்சமின் டிஸ்ரெயிலியும் போன் முேர் தற்கால நகரங்களிலே அாய நீர் வழங்குதல் கழிவுப்பொருளை விஞ்ஞான முறைப்படி யகற்றுதல் போன்ற கருமங்களை அரசாங்கங்களும் ஊசாட்சி மன் றங்களும் சேவைகளாகக் கருதிக் கவனித்துவால் வேண்டுமென வற்புறுத்தினர். அன்றியும், கிருமிக்ள் பற்றிய ஆராய்ச்சி நிலையங்கள் செய்த ஆராய்ச்சியின் பய ஞகத் தடுப்பு மருத்துவ விஞ்ஞான விருத்தியடைந்தது. எக்கிருமிகள் கொள்ளை நோய்களைப் பரப்புகின்றன என்பது பற்றிய ஆராய்ச்சியும், அவற்றைத் தடுப்ப தற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட அம்மை குத்தும் முறை, ஏகாந்தப்படுத்தும் முறை, சிகிச்சை முறை ஆகிய மருத்துவ முறைகளுஞ் சேர்ந்து, நவீன மருத்து வத்தில் ஒரு புரட்சியை உண்டாக்கின எனலாம்.
1914 ஆம் ஆண்டளவில், ஐரோப்பிய நாகரிகமானது பழைய வியாதிகளான வாந்திபேதி, கொள்ளை நோய், தைபோயிட்டுக் காய்ச்சல், மலேரியா, அம்மை ஆகியவை உட்பட, மனிதகுலத்துக்குப் பேரழிவு விளைத்து வந்த கொடுநோய் களினின்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழி கண்டது. இவ்வாருக, 1871 ஆம் ஆண்டிலும் பார்க்க 1914 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் வேல்சிலும் குழந் தைகளின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் அதிகரித்து, நீடித்தது. இப் பாதுகாப்பு முறைகளுக்குத் தேவைப்பட்ட விரிவான தாபனங்களையும் சட்ட பூர்வமான அதிகாரங்களையும் தேசிய அரசாங்கங்கள் மட்டுமே அளிக்கக் கூடியன வாக இருந்தன. 1914 ஆம் ஆண்டளவிலே பெரும்பாலான ஐரோப்பிய அரசுக ளில் வீடமைப்பு, பாதையமைப்பு, சுகாதார வசதியளித்தல், தொழிற்சாலைகளி அலும் சுரங்கங்களிலும் ஆலைகளிலும் தொழில் நிலைமைகளைச் சீர்ப்படுத்தல், துறை முகங்களுக்குட் கப்பல்கள் நுழைவதை ஒழுங்கு செய்தல், உணவு பானவகை களிலே தூய்மையைப் பேணுதல் எனுமிவை சம்பந்தமாகச் சட்டக் கோவைகள் தொடுத்து விதிக்கப்பட்டன. இவ்வகையிலே, பிரித்தானியாவில் 1875 ஆம் ஆண் டிலே டிஸ்ரெயிலி நிறைவேற்றிய பொது ஆரோக்கிய சட்டமும், வீடமைப்புச் சட்டங்களும் குறிப்பிடத்தக்க வகையாக அமைந்தன. நகரங்கள் துரிதமாக ல்வளர்ச்சியடைந்தமை காரணமாகவும் பொறிமுறையான கைத்தொழில்கள் விருத்தியடைந்தமை காரணமாகவும் ஒவ்வொரு தேர்வகத்திலும் பெரும்பான் மையான மக்கள் சம்பளத்திற்கு உழைக்கும் தொழிலாளராக மாறினர். அவர்

புதிய தேர்வகங்கள் 447
கள் வாழ்ந்த சூழ்நிலையை யபிவிருத்தி செய்தற்குக் கூடிய சமூக சீர்திருத்தங் களும் திடமாகச் செயல்படும் அரசியல் நிருவாக முறையும் அவசியமாயின. 1914 ஆம் ஆண்டுக்கு முன்னமே இவ்வகையில் ஒவ்வோர் அரசும் ஒரு பொதுநல அக சாக மாறிக் கொண்டுவந்தது. சமூகச் சீர்திருத்தங்கள் : இக்காலப் பகுதியில் ஐரோப்பிய அரசுகளின் அரசிய லூம் அரசியற் கொள்கைகளும் பெருமளவுக்குச் சமூகப் பிரச்சினைகளில் ஈடு பாடு கொள்ள ஆரம்பித்தன; அக்காலத்தில் மேற்குப்புல நாடுகளிற் செல்வாக் குப் பெற்ற அமிசங்களாக இருந்து வந்தவை தடையில்லா வாணிபம், தன்னிச் சைக் கொள் ை. பொ , 1ாதார, சமூக விவகாாங்களினின்றும் விலகிய அரசியல் மு.31) என்ப ை. ம. வே பலதுறைகளிலும் தலேயிட்டுக் தீவிரமாகச் செயல் பு' 11 அா பற்றிய கோட்பாட்டுக்கும் இந்த அமிசங்களுக்குமிடையே முரண் பாடு விளேந்தமை இயல்பேயாம். கட்டுப்பாடற்ற வர்த்தகம், சுயாதீனமான தொழின் முயற்சி என்ற கோட்பாடுகளில் ஊறிப் போயிருந்த தாராளவாதிகள்,
ஒ(", . .க்திலே தீவிர மனப்பான்மை படைத்த தாராளவாதிகளாலும் மறுபக் awu பாராளுமன்ற சமதர்ம இயக்கங்கள், தொழிலாளர் நிறுவனங்கள் ஆகி ய. வளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டுத் தாம் இடதுசாரி வர்க்கத்தினின்
மும் விலகிச் செல்வதைக் கொண்டனர். இந்த நவீன குழ்நிலையில், அரசியற் கட் சிகளனைத்தும் விஸ்தரிக்கப்பட்ட தேர்வகங்களின் வாக்குக்களைப் பெறுவதற் காகப் போட்டியிட்டன. அரசியல் வாதிகள் மக்களின் ஆதரவைப் பெறுதற்காக மேன்மேலும் வாக்குறுதிகளை அளிக்கத் தயாராயிருந்தனர். இக்காரணத்தால், இவ்வாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான சமூகநலத் திட்டங்கள் பழமைக் கட்சியினராலும் தாராளக் கட்சியினராலும் உருவாக்கப்பட்டவையே யாயினும் தீவிரமான மாற்றம் விரும்பிய ஆதரவாளரின் நெருக்கிடையே அக் சட்கெளே அந்நெறியில் உய்த்தது. பெரு நகரங்களும் பரந்த தேர்வகங்களும் அரசின் முழுப் போக்கையும் மாற்றத் தலைப்பட்டதோடு, அதனை மேன்மேலும் சனநாயகப் பாதையிற் செலுத்துவதற்குக் காரணமாயின.
'ப்றைக் தொடர்ந்து முக்கியமான பற்பல விளைவுகள் ஏற்பட்டன. அர ச1 . மீது புது வகைக் கருமங்களையும் நாபனங்களையும் சுமத்தும் சட் டங்களே நிறைவேற்றுவதிற் பாராளுமன்றங்கள் ஈடுபட்டன. ஊராட்சி மன்றங் களும் உத்தியோகத்தரும் புதுவாழ்வு பெற்றனர். இவற்றைச் செயற்படுத்துவ தற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளப் புதிய வரிவிதிப்பு முறைகளைக் கையா ள ல் அவசியமாயிற்று. இம்மூன்று போக்குகளையும் விளக்குமுகத்தால் ஐரோப்பா al, பாயாளுமன்ற சனநாயகத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடலாம்.
முலாவாக, புதிய சட்டங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளைப் புதிய துறைகளுt, . ரு விஸ்தரித்தன. பிரித்தானியாவில் 1871 ஆம் ஆண்டளவிலே தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆலைகள் என்பவற்றின் நிலைமை பற்றியும் வேல் நேர அளவு பற்றியும் பல பிரமாணங்கள் விதிக்கப்பட்டிருந்தன. பழமைவாத அரசாங்கங்கள் முன்னேய கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில், 1878,

Page 237
448 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
2891, 1901 ஆம் ஆண்டுகளிற் புதிய சட்டங்களை நிறைவேற்றின. ஆனல் 1905 ஆம் ஆண்டின் பின்னர் வந்த தாராளவாத அரசாங்கங்களே, ஹென்றி கம்பெல் பனமென், அஸ்குவித் என்பவர்களின் சிறந்த தஃலமையில், தொழிற் சங்கங்க ளின் நெருக்கிடை காரணமாக சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய பொதுச் சட்டங்களை நிறைவேற்றின. 1909 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தெர்ழிற் சபைச் சட்டமானது சில கைத்தொழில்களிலே தொழிலாளரிடமிருந்து *வியர்க்க வியர்க்க வேலைவாங்கும் முறையைக் கட்டுப்படுத்தியது. இச்சட்டம் விற கைத்தொழில்களுக்கும் பின்னர் விஸ்தரிக்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கடைச் சட்டமானது கடை உதவியாளர்களின் தொழில் நிலைமைகளை அபிவிருத்தி செய்தது. இதஞல், சட்டப்படி வாரந்தோறும் அசை தாள் விடுமுறை கொடுக்கும் வழக்கம் புகுத்தப்பட்டது. சுரங்கத் தொழில் பற் றிய பிரமாணங்களை ஒன்றுபடுத்தி நிலக்கரிச் சுரங்கச் சட்டமொன்று இயற்றப் பட்டது. இதே வருடத்தில், முழுத் தொழிலாளர் சமூகத்தையும் உள்ளடக்கிய தொரு காப்புறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இலவச மருத் துவ வசதிகளும் நோய்களுக்கெதிரான பாதுகாப்பும் அளிக்கப்பட்டதோடு, சில வகைத்தொழிலாளரை வேலையில்லாத் திண்டாட்டத்தினின்றும் பாதுகாக்கவும் மூடிந்தது. தொழிலாளரின் சார்பாகத் திட்டப்படி செயலாற்றி, சமதர்மவாதிக ளின் எழுச்சியைத் தந்திரமாக அடக்குவதற்காக, பிஸ்மாக் 1883 இற்கும் 1889 இற்கும் இடையிற் சில சமூகநலச் சட்டங்களை ஜேர்மனியில் ஒப்பேற்றினர்இச்சட்டங்களைத் தழுவியமைத்தனவாகவே ஆங்கிலச் சட்டங்களும் இருந்தன. இவ்வாருக “ அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக' நட்புச் சங்கங்களும் தொழிற் சங்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கத்தவர்களுக்கு அநுகூலமாக அவற் றின் நிதிகளை நிருவகித்தல் சாத்தியமாயிற்று. புதிய சமூகப் பிரச்சினைகள் சம் பந்தமாகப் பிரித்தானியாவிற் காணப்பட்ட சிறப்பியல்பு யாதெனில், கல்வியும் ஏழைகட்கு நிவாரணமும் போன்ற சமூகநலப் பணியிலே அரசுக்கும் தனிப் பட்ட நிறுவனங்களுக்குமிடையே காணப்பட்ட ஒத்துழைப்பு மனப்பான்மை யாகும். மிகைவயதடைந்தோர்க்கு உபகார வேதனமளிக்குந் திட்டங்கள் முன் னமே தனியார் துறையில் இருந்து வந்தன. அதனேடு, முதுமையடைந்தோர்க்கு இளைப்பாறற் சம்பளம் அளித்தற்கான கொடுத்துதவாத் திட்டமுறையும் இப் போது ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாண்டுகளிலே பெரிய பிரித்தானியாவிற் புகுத்தப்பட்ட பல சமூக நலத் திட்டங்கள் ஐரோப்பிய மாதிரியைப் பின்பற்றியவையாகும். 1909 ஆம் ஆண் டிலே நிறைவேற்றப்பட்ட வீடமைப்பு, நகரமைப்புச் சட்டங்கள் ஜேர்மனிய உதாரணங்களைப் பின்பற்றினுலும், அவை சிறந்த நகரமைப்பு முறைக்குத் தடையாகவே அமைந்தன. 1890 ஆம் ஆண்டின் பின்னர், குழந்தை நல தாப னங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஏழைத் தாய்மாருக்குச் சுத்தமான பால் விநியோ கிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன (இது பிசான்சில் ஆரம்பமான கருத்து). மேலும், தாய்மாருக்கான கல்வி நிலையங்களும் தாபிக்கப்பட்டன (கெண்டில் இருந்த முறையைப் பின்பற்றியமைந்தது இது). இதைத்

புதிய தேர்வகங்கள் 449
தொடர்ந்து, கனிட்ட சிரேட்ட கல்வி முறைகளைத் தேசிய ரீதியிலே தாபிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், 1902 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்விச் சட்டத்திற் பூர்த்தியடைந்தன. இவை பெரும்பாலும் பிரான்சு, ஜேர்மனி ஆகிய நாடுகள் பெற்றிருந்த விருத்தியடைந்த கல்வி முறையைத் தழுவி எடுக் கப்பட்ட முயற்சிகளாகும். ஆங்கிலேயத் தாராளவாதம் இன்னுந் தடையில்லா வாணிபம், தன்னிச்சைக் கொள்கை என்ற கோட்பாடுகளைத் தழுவி நின்றமை பால் அந்நூற் .ண்டின் இறுதியிற் பெருகிக் கொண்டு வந்த சமூகப் பிரச்சினை கக்ாச் தீர்ப்ப, காமதமாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டன.
பிரான்சில் இரண்டாவது பேரரசு விழ்ச்சியடைந்தபின், அரசாங்கமே முன் வந்து சமூகநலத் திட்டங்களே நிறைவேற்றும் மரபு தளர்ந்து போயிற்று. அன்றி பும், குடியரசு வாதிகள் குடியா சைப் பாதுகாப்பதற்காக முடியாட்சிக் கெதி ாாகவும் போனபாட்டிச வாதிகளின் தாக்குதல்களுக்கெதிராகவும் நீடித்த போராட் 1ங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலைமையில், பிாான்சு தன் சமூகப் பிரச் ஃெn hளேத் தீர்ப்பதில் ஊக்கமாகத் தலையிடுவது தாமதமானது, மேலும், கைத்.ெ Nற் பெருக்கத்திலும் பெருநகர வளர்ச்சியிலும் பிரான்சு பின்தங்கி பிருந்ததோடு, அங்கு சிறு நகரங்களும், கிராமங்களும் சிறு தொழில் நிறுவனங் களும் பண்ணைகளுமே பாக்கக் காணப்பட்டன. இக்காரணத்தால், பிரான்சில் நிலவி வந்த சமூகப் பிரச்சினைகள், பிரித்தானிய, ஜேர்மனிய பிரச்சினைகளைப் போன்ற அளவினவாக இருக்கவுமில்லை; அவற்றை உடனடியாகத் தீர்க்க வேண் டிய அவசர நிலை ஏற்படவுமில்லை ; பிரான்சிலே செவ்வையான தொழிற்சட்டங் கள் அதன் அரசியலினின்றும் தோன்ருமல், போனப்பாட்டிச மரபுகளிற் பலமாக ஒன்றிப் போயிருந்த நிருவாகத்தின் வாயிலாகவே தோன்றின எனலாம். 1890 ஆம் ஆண்டின் பின்னர், சுரங்கத் தொழிலாளருக்கான பிரதிநிதிக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் மூலமாகச் சுகாதாரத் திட்டங்களும், பெண் கள் வேலை நேர அளவை நாளொன்றுக்குப் பத்து மணித்தியாலங்களாகக் குறைக்கும் சட்டமும், இளேப்பாறற் சம்பளமுறையும், விபத்துக் காப்புறுதித் கிட்டமும் ஒப்பேற்றப்பட்டன. 1900 ஆம் ஆண்டில், நாளொன்றுக்கு அதிகப் படியாகப் 10 மணித்தியாலங்களே வேலை நேர அளவாக ஆக்கப்பட்டதோடு, 1906 ஆம் ஆண்டில் ஆறு நாள் வாரவேலைத்திட்டமும் நடைமுறைக்கு வந்தது. இதே ஆண்டில் ஜோர்ஜிஸ் கிளமன்சோ என்பவர் அரசாங்கத்தை அமைத்து, தொழிலாளரது நலனுக்காகப் பலதரப்பட்ட திட்டங்களைக் கொண்ட 17 அமிச நிசலொன்றை வெளியிட்டார். ஆனல் அது பயனளிக்கத் தவறியது. 1910 ஆம் ஆண்டுக்கும் 1912 ஆம் ஆண்டுக்குமிடையில் பல்வேறு தொழிற் சட்டங்கள் தொகுத்தமைக்கப்பட்டன. வயது முதிந்தோருக்கு உபகாரச் சம்பளம் வழங் கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது பொதுவாகச் சிறு முதலாளிமாருக்கும் சிறு நிலக்கிழாருக்கும் சார்பாக இயங்கி வந்த பிரான்சிய அரசினின்றும் தொழித் சால் ஊழியர் வகுப்பைப் பாதுகாக்கக்கூடிய பலதரப்பட்ட ஒழுங்குகள் 1914 ஆம் ஆண்டளவில் ஒப்பேற்றப்பட்டுவிட்டன.

Page 238
450 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
1914 ஆம் ஆண்டளவில், இரசியாவையும் போல்கன் பிரதேசத்தையும் தவிர்ந்த மற்ற ஐரோப்பிய நாடுகள் தொழிற்சாலை சம்பந்தமாகவும் தொழில் சம் பந்தமாகவும் அதிக முன்னேற்றமடைந்த சட்டத்தொகுப்புகளை உருவாக்கியி ருந்தன. இவை பிரித்தானிய, பிரான்சிய சட்டத்தொகுப்புகளோடு ஒப்பிடப் படக்கூடியவையாயிருந்தன. 1883 ஆம் ஆண்டில், தேசிய தொழிற்சாலை மேற் பார்வை முறையொன்றை ஒஸ்திரியா உருவாக்கியிருந்தது. அத்தோடு 12 வய துக்குட்பட்ட பிள்ளைகளை வேலையிலமர்த்துவதைத் தடுக்கவும், தொழிற்றுறை யில் 11 மணித்தியால வேலை நேர அளவை ஏற்படுத்தவும், விபத்துக்களின்றும் தொழிலாளரைப் பாதுகாக்கவும், சிறந்த சுகாதார வசதிகளை ஏற்படுத்தவும் கூடியதொரு விரிவான தொழிற்சட்டக்கோவை 1907 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது. சுவிற்சலாந்திலே சூரிக்கைப் பின்பற்றிப் பிற சுவிசு மாகாணங்களும் (கன்ான்களும்) மேற்கூடிய மார்க்கத்திலேயே சென்றன. அத்தோடு, 1877 ஆம் ஆண்டளவில் எல்லா மாகாணங்களுக்குஞ் செல்லுபடியாகத் தக்க விரிவான கூட்டாட்சிப் பட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. இதே தசாப்தத்தில் நெத லாந்தும் பெல்ஜியமும் மேற்கூறியவற்றேடு ஒப்பிடக்கூடிய சட்டங்களைத் தாமும் ஒப்பேற்றிக் கொண்டன. இத்தாலியும் ஸ்பெயினும் மற்றைய நாடுகளி அலும் பார்க்கப் பெரிதும் பின்தங்கியிருந்தன. ஆணுலும், 1886 ஆம் ஆண்டுக்கும் 1904 ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தில், அவையும், தொழிற்சட்ட அமைப்பு விடயத்திற் சற்று முன்னேறியிருந்தன. இத்தாலியச் சட்டங்கள் ஜேர்மனியின் மாதிரியை நெருங்கிப் பின்பற்றின.
ஜேர்மனி, கைத்தொழிற்றுறையில் வேகமாகவும் விரிந்த அளிவிலும் முன்னே றிப் பிரமிக்கத்தக்க உதாரணமாக அமைந்ததுபோல், சமூகச் சீர்திருத்தச் சட் டங்களை ஒழுங்காகத் தாபிப்பதிலும் அவ்வாறே முன்னேறியிருந்தது. தொழிற் சாலைச் சட்டங்கள் தொழில் அதிபர்களின் விடயங்களிலே தலையிடுதற்கு ஏது வாகுமெனவும் வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் காப்புறுதி வசதிகள் குறைந்த முக்கியத்துவமே உடையன எனவும் பிஸ்மாக் கருதினர். அதனல், ஜேர்மனிய முறையின் முக்கியத்துவம் இந்த இரண்டு அம்சங்களிலும் தங்கியி ருக்கவில்லை. நகர வாழ்க்கையிற் பொதுவாகக் காணப்படுகின்ற மூன்று கேடுக ளான நோய், விபத்து, வயது முதிர்ந்தோரின் ஆற்ருமை என்பவற்றிற்கெதிரா கப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய-தேசிய ரீதியிலமைந்த-பரந்த ஏற்பாடு களையே ஜேர்மனிய முறை தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த மூன்று பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்க்கத்தக்க சட்டங்கள் முறையே 1883 ஆம் 1884 ஆம் 1889 ஆம் ஆண்டுகளில் ஒப்பேற்றப்பட்டன. 1911 ஆம் ஆண்டிற் சமூகக் காப்புறுதிச் சட்டங்கள் அனைத்தும் தொகுத்து வெளியிடப்பட்டன. இவை விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலையாட்கள் போன்ற பலதரப்பட்ட ஊழியர் விடயத்திலும் செல்லுபடியாயின. இச்சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னமே சமூக நலச் சங்கங்கள் தொழிற் குழுமங்கள், சவ அடக்கச் சபை கள், வட்டாரச் சபைகள் என்பன தாமாகவே பற்பல ஏற்பாடுகளைச் செய்திருந்
தன. தேசிய அமைப்பு இப்பழைய முறைகளையே பயன்படுத்தியது. ஆனலும்,

புதிய தேர்வகங்கள் 45)
காப்புறுதித் திட்டத்தை நிருவகித்தற்காக உள்ளூர்ச் சபைகளும் தொழிற்சா லேச் சங்கங்களும் படிப்படியாகத் தோன்றி வளர்ந்தன. 1913 ஆம் ஆண்டள வில் ஏறக்குறைய 1 கோடியே 45 இலட்சம் மக்கள் மேற்கூறிய வழிகளிலே காப் புறுதி பெற்றனர். நோய் நிவாரண நிதிக்கும் இளைப்பாறற் சம்பள நிதிக்கும் தொழிலதிபர் தொழிலாளர் ஆகிய இரு சாராரும் பணம் உதவினர். அன்றியும் இவற்றின் நிருவாகத்திலும் இவ்விரு காப்பினரும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்
தனர். காலப்போக்கில், இலவச r1, .துவ வசதிகளும் வைக்தியசாலைப் பராம ரிப்பும் வற்படும் .ப்பட்டன. அத். ,ெ 1914 ஆம் ஆண்டில், கொழிற்சாலை நிலமைகள் படி, யும் சிறுவர்களது உழைப்புப் பற்றியும் சட்டக் கோவைகள்
உருவாக்கப்பட்டன. உலகப் போருக்கு முற்பட்ட ஜேர்மனிய அரசாங்கம் வேலே யில்லாதோருக்குக் காப்புறுதி வழங்காவிட்டாலும், தொழில் இணைப்பு நிலையம் ew,877 f'nirriflu , ma ran' u in t, , I r copu u, oit வேலேயில்லாதோருக்கு உதவியாகச் சிறு காப்புற, கட்டங்க* யும் மற்படுத்தியிருந்தன. பொதுநலவமைப்புத் திட்டங் களேச் செப்பமாகவும் பூரணமாகவும் நிறுவுதலில் ஜேர்மனியரே முன்னுேடிக ளாக விளங்கினர். உலக யுத்தம் ஆரம்பமானபோது பிறநாட்டு மக்கள் அனை வாையும் காட்டிலும் கைத்தொழிற் சமுதாயத்தில் ஏற்படத்தக்க அபாயங்க ளுக்கெதிராக ஜேர்மனியத் தொழிலாளரே அதி சிறந்த பாதுகாப்பைப் பெற்ற னர். ஜேர்மனிய தேசிய ஐக்கியத்தையும் பலத்தையும் உறுதிப்படுத்திய அமிசங் களில் இதுவும் ஒன்ருகும்.
ஜேர்மனியின் அயல் நாடுகள் இந்த அபிவிருத்திகளாற் கவரப்பட்டு, அவற்றை முழுமையாக வோ சிறிதளவாகவோ பின்பற்ற ஆரம்பித்தன. பெல் ஜியம், டென்மாக் என்பனவும் ஐக்கிய இராச்சியமும் அக்காப்புறுதி முறைகள் மூன்றையும் பின்பற்றின. ஒஸ்திரியா 1887 இற்கும் 1888 இற்குமிடைப்பட்ட காலப்பகுதியில், விபத்திற்கெதிராகவும் நோய்களுக்கெதிராகவும் காப்புறுதி செய்யும் முறையைப் பின்பற்றியது. இதைத் தொடர்ந்து, 1890 இல் இத்தாலி யும் சுவிற்சலாந்தும் இம்முறையை அனுசரித்துக் கொண்டன. இவ்வாண்டுகளி லேயே வேலை நேரங்களில் நிகழும் விபத்துகளுக்குத் தொழில் அதிபர்களே நட்ட ஈடு வழங்கும் முறை சட்டரீதியாகப் பிரித்தானியா, பிரான்சு, நோவே, ஸ்பெயின், நெதலாந்து போன்ற நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது. அரசாங்கங்கள் யாவும் குடிமக்களின் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் புது வகைப் பொ )ப்புக்களை ஏற்றுக்கொண்டன. நிதி உதவி பெறும் காப்புறுத் திட்டங் க்ளின மூலமாக, பிரமிக்கத்தக்க அளவாக வளர்ந்துவிட்ட அரசாங்க முயற்சி களும் கன்னிச்சைக் கோட்பாடும் ஒன்றுடனென்று ஒத்துப்போதல் சாத்திய மாயிற்று.
உள்ளூர் ஆட்சியும் வரிவிதிப்பும் : இரண்டாவதாக, சமூக பாதுகாப்புத் திட் டங் இவ்வாறு விரிந்த முறையில் நிறுவப்பட்டமையாலும், ஐரோப்பிய சமூ சுங் ப் பெரும்பாகம் நகர சமுதாயங்களாக மாறியமையாலும், உள்ளூர் ஆட்சி மு:மையையும் நிருவாகத்தையும் முற்முக மாற்றியமைக்கவேண்டிய அவசியம் எற்பட்டது. 1870 இனேயடுத்த காலத்தில் பிரித்தானிய உள்ளூராட்சி அமைப் பின் வரலாற்றிலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டதெனலாம். இதை

Page 239
452 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
ஆரம்பித்து வைத்தவை வடபாகத்துப் பெருந்தொழில் நகரங்களான பேமிங்” ஹமும் விவப்பூலுமாம். 1873 ஆம் ஆண்டுக்கும் 1875 ஆம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில், தீவிரமாற்றவாதியான ஜோசேப் சேம்பலின் என்பவரே பேமிங்ஹமின் நகராண்மைத் தலைவராக இருந்தவராவர். இவர் வாயு, நீர் என்ப வ்ற்றின் விநியோகத்தை நகரசபையின் கருமமாக்கினர். மேலும், இவர் முதல் தடவையாகச் சேரியொழிப்பு, பொதுப்பூங்கா, பொழுதுபோக்கு நிலையங்கள் என்பவற்றை உள்ளடக்கியதொரு திட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டார். அச சாங்கத்திடம் கடன் பெறும் முறையைக் கைவிட்டு, 1880 ஆம் ஆண்டில் லிவப் பூல் நகரம், தன் நகரசபை நிருவாகத்திற்காக தனிப்பட்டவர்களிடமிருந்து கடன் பணம் பெற்றுக் கொள்வதற்காக மனுச் செய்து, அதிற் சித்தியடைந்தது. அத்தோடு, சேரியொழிப்புச் சம்பந்தமாக, பேமிங்ஹாமின் உதாரணத்தை அது பின்பற்றியது. 1882 ஆம் ஆண்டிலே நிறைவேற்றப்பட்ட நகரசபைக் கூட்டுத் தாபனச் சட்டமானது நகரசபைகள் ஆற்றக்கூடிய சேவைகள் விடயத்தில் இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியது. அடுத்த தசாப்தத்தில், உள்ளூ ாாட்சியிற் காணப்பட்ட முக்கிய அமிசமாக இருந்தது யாதெனில், நகரசபை வாயு, நீர் சமதர்மம்' விருத்தியடைந்த மையாகும். 1888 ஆம் 1894 ஆம் ஆண்டுகளில் ஒப்பேற்றப்பட்ட உள்ளூராட்சிச்
களின் முயற்சி பெருகியமை அல்லது
சட்டங்கள் வாயிலாக ஊராட்சி மன்றங்கள் சனநாயக ரீதியில் அமையப்பெற லாயின. இத்தகைய கவுண்டிக் கழகங்கள் அவ்வாண்டில் நிறுவப்பட்டன. இத் தனை காலமும், நியமனஞ் செய்யப்பட்ட சமாதான நீதிபதிகளாற்றிவந்த கடமைகளிற் பெரும்பாலானவை, மேற்கூறப்பட்ட கவுண்டிக் கழகங்களின் கைக்கு மாற்றப்பட்டன. அன்றியும், கடந்த அரைநூற்றண்டுக் காலமாகச் சுகாதார சபைகளும் கல்விச் சபைகளும் செய்து வந்த கருமங்களும் கவுண்டிக் கழகங்களுக்கு மாற்றப்பட்டன. கவுண்டிக் கழகங்களின் தலையீட்டை எதிர்த்த பெருநகரங்களுக்காகப் பிரத்தியேக வகையைச் சார்ந்த கவுண்டி பரோக்கள் நிறுவப்பட்டன. கவுண்டிகளின் தலையிட்டினின்றும் பாதுகாப்பதற்காக, கவுண்டி பரோக்களுக்கும் சம அளவான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஏறக் குறைய அறுபது பெரு நகரங்கள் இவ்வந்தஸ்தைப் பெற்றுக் கொண்டன. கவுண்டி அமைப்பானது நகர கிராமிய மாவட்டங்களாக மேலும் பிரிக்கப்பட் டது. இவற்றின் சபைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டவையே. எனினும், கட்டுப் படுத்தப்பட்ட கடமைகளையே அவை பெற்றிருந்தன. இலண்டன் நகரத்தின் விஸ்தாரம் பிரத்தியேகப் பிரச்சினையாகவிருந்ததால், அதன் நிருவாகம் ஒரு விசேட கவுண்டிக் கழகத்திடம் ஒப்புவிக்கப்பட்டது. சிட்னி வெப் என்பவரால் அக்காலத்திலே தாபிக்கப்பட்ட பேபியன் சபையானது சமதர்ம கொள்கை களேப் பரப்புவதற்கேற்ற சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டது. அந்நூற்முண் டின் இறுதியில், ஒவ்வொரு பெரிய நகரத்திலும் பூங்காவனங்கள், நீர் விநியோ கம், வாயுச் சாலைகள், பாடசாலைகள், வைத்தியகூடங்கள், கண்காட்சி நிலையங்
கள், பொதுக்குளிப்பறைகள் போன்ற செளகரியங்கள் யாவும் நகரசபைகளின்

புதிய தேர்வகங்கள் 453
ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன. சமதர்மத்தில் ஈடுபாடில்லாத தீவிர மாற்றவாதி களும் சனநாயக சமதர்மவாதிகளும் நாட்டு மக்களின் நலனுக்காக இவ்வாருக ஒத்துழைத்தல் சாத்தியமாயிற்று.
1914 ஆம் ஆண்டு வரையில், ஐரோப்பாக் கண்டத்தின் பெரும் நகரங்கள் யாவும் இதே வழியிற் சென்றன. பொதுப்பயப்பாட்டுச் சேவைகள், சந்தைகள், சலவைச்சாலைகள், கொலைக்களங்கள், வைத்தியசாலைகள், தொழில் இணைப்பு நிலை யங்கள் போன்ற வசதிகளை வழங்கும் நகரச் சபைகள் ஏறக்குறைய ஐரோப்பா எங்கணும் பாக்கக் காணப்பட்டன. பல நாடுகளும் இச்சேவைகளைத் காம் மேற் கொள்வதானல், உள்ளூர் ஆட்சித்தாபனங்களுக்கு அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டன. 1884 ஆம் ஆண்டில், பிரான் சிய மாநகரச் சபைகளின் அதிகாரங்களும் நகராண்மைத் தலைவர்களின் அதிகா ாங்களும் புதிதாக வரையறை செய்யப்பட்டன. "சமுதாய நலன்களை பூர்த்தி செய்வதற்காக, கொமியூன்கள் எனுஞ் சபைகளுக்குப் பொதுவான சில அதிகா ாங்கள் வழங்கப்பட்டன. இவ்வழி, திறமைபெற்ற நகராண்மைத் தலைவர்களின் கீழ் பே yம் பரந்த துறைகளிற் சேவை செய்ய வழி திறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலியில், உள்ளூர் ஆட்சி விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைக்கப்பட்டு, அதன் மாகாண சமூக நிருவாகங்கள் முன்னுளிலும் பார்க்கக் கூடிய சுதந்திரத்தை அனுபவிக்கலாயின. இவ்வாருக இங்கும் நகரசபைகளின் சேவை முறை விருத்தியடைந்தது. தேசிய அரசு சுதந் திரம் பெறுவதற்கு முன்னமே மாகாண சுயாதீனத்தை முதலிற் பெற்றுக் கொண்ட பெல்ஜியத்திலும் சுவீடனிலும் உள்ளூராட்சி முறை இயல்பாகவே உறுதியாகவும் தீவிரமாகவும் இயங்கிற்று. அத்தோடு, 1909 ஆம் ஆண்டிற் சுவீட னது மாநகர சபைகள் சனநாயக ரீதியாக மாற்றியமைக்கப்பட்டன. ஜேர்மனி தனது மகத்தான நகரசபை நிருவாக முறையில் மற்றெல்லா நாடுகளையும் விஞ்சி யிருந்தது. வியன்னவில், கிறித்தவ சமதர்ம வாதியும் நகராண்மைத் தலைவரும் திறமை படைத்தவருமான காள் வியூகர் என்பவர் பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுச் சேவைகளை மாநகர சபையின் ஆட்சிக்கு உட்படுத்தினர். அத் தோடு, முக்கியமான வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை மாந கர சபையே ஏற்குமாறு செய்தார். ஐரோப்பிய அரசாங்கங்களும் அமைச்சுக ளும் துப்பாக்கி, யுத்தக் கப்பல் என்பவற்றை உற்பத்தி செய்வது பற்றி ஆலோ சனைகளில் ஈடுபட்டிருக்க, ஊராட்சிச் சபைகளும் நகராண்மைத் தலைவர்களும் பாடசாலைகள், வைத்திய நிலையங்கள் ள்ன்பவற்றை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். 1914 ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டு வாழ்க்கையில் இத்தகைய அடிப்படையான சீரமைப்புக்கள் ஏற்பட்டிருக்காவிடின், நாலு வருடங்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தின் கேடுகளை ஐரோப்பிய நாகரிகம் தாங்கியிருக்க (pg. Lima.
மூன்முவதாக, மத்திய அரசாங்கமும் உள்ளூர் ஆட்சித்தாபனங்களும் ஆற்றிக் கொண்டு வந்த சேவைகள் பெருகவே பணத்தேவையும் அதிககரித்தது. இக்காா ணத்தால், எப்பிரதேசத்து ஆட்சியாளரும் தேசிய வருவாயை மதிப்பிடவும்

Page 240
454 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
சேகரிக்கவும், பகுத்தளிக்கவும் புதுப்புது வழிகளைக் கண்டு பிடிப்பதில் ஈடுபட்ட னர். 1871 ஆம் ஆண்டு வரையும் நேர்முக வருமானவரி பிரித்தானியாவிலேயே காணப்பட்ட ஒரு முறையாக இருந்து வந்தது. தடையில்லா வாணிபம் நிலவிய குழ்நிலையில், மறைமுக வரிவிதிப்பு மதிப்பிழந்தது. சீரிய முறையிலே, சொத்து விகிதப்படி நிர்ணயிக்கப்பட்டுச் சேகரிக்கப்படும். நேர்முகவரி முறை மக்களின் ஆதரவைப் பெறலாயிற்று. எனினும், மக்களுடைய சொந்த நிதி விடயங்களிலே அநாவசியத் தலையீட்டுக்கு அம்முறை ஏதுவாகலாமென்றும், அதனுல் அரசாங் கச் செலவு அளவிறந்து பெருகக் கூடுமென்றுங் கருதப்பட்டதால், அம்முறை பற்றி மக்கள் சமுசயங் கொண்டதும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் பொருளா தார அபிவிருத்தி ஏற்படவே தேசிய வருமானமும் அதிகரித்தது. எனவே இந்த வருவாயில் ஒரு பகுதியை அரசாங்கத் திறைசேரிகளுக்கும் திருப்பக்கூடிய வகையில் சில வழிகளை அரசாங்கங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது . அத் தோடு இவ்வழிகள் யாவும் பொதுமக்களைத் தாக்காமல் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மேம்பட்ட முறைகளாகவும் இருப்பதும் அவசியமானது.
பிரித்தானியாவில் இதன் விளைவாக மகத்தான அரசியல் நெருக்கடியொன்று பொதுமக்கள் சபைக்கும் பிரபுக்கள் சபைக்குமிடையே ஏற்பட்டது. 1909 ஆம் ஆண்டில், தாராண்மைக் கட்சியின் ஆட்சியில் கருவூல நாயகராக இருந்த டேவிட் லொயிட் ஜோஜ் தனது வரவு செலவுத் திட்டத்தில் நிதி சம்பந்தமான புதுத்திட்டங்களனைத்தையும் உட்படுத்தி வெளியிட்டார். அவையாவன : புகை யிலை மீதும் குடிவகை மீதும் கடும் தீர்வைகள்; 1894 ஆம் ஆண்டில் வில்லியம் ஹாக்கோட் என்பவரால் விதிக்கப்பட்ட தீர்வை முறையைத் தழுவித் தனியார் ஆதனங்கள் மீது கூடிய மாணவரி, தரப்படுத்தப்பட்ட கடும் வருமானவரி; குறிப்பிட்ட அளவுக்கு மேலான வருவாய் பெறுவோர்மீது “மேலதிகவரி”; நில உரிமை கைமாறுகையிற் கொடுப்பதற்கான உழைப்பினுற் பெறப்படாத நிலப் பெறுமானத்தின்மீது 20 சதவீதவரி, அபிவிருத்தி செய்யப்படாத நிலம், கணிப் பொருள்கள் என்பவற்றின் மூலதனப் பெறுமதிமீது விதிக்கப்பட்ட வரி என்பன வாகும். பிரபுக்கள் சபையிலே பெரும்பான்மையினராக இருந்த பழமைக்கட்சி யார் மரபையும் மீறி, இவ்வரவுசெலவுத் திட்டத்தை நிராகரித்து, தேர்வகங் களின் ஆமோதிப்பிற்காக அது விடப்பட வேண்டுமென்றனர். இதைக் தொடர்ந்து ஈராண்டுக் காலம் அரசியற் போராட்டம் நீடித்தது. இறுதியில் 1911 ஆம் ஆண்டிலே, பிரபுக்கள் சபை விட்டுக் கொடுத்ததன் பயனுகவும் பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டதாலும், இந்நெருக்கடி தீர்க்கப்பட்டது. அச்சட்டம் மூலமாக, பிரபுக்கள் சபை நிதி மசோதாக்கள் மீதும் அச்சபையின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. அத்தகைய மசோதாக் களைக் கூடிய பட்சம் இரண்டு வருட காலத்துக்குச் சுணக்கும் அதிகாசமே அதற்கு விடப்பட்டது. மாணவரி, வருமானவரி, மேலதிகவரி ஆகியவற்றைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், பின்னர் அவற்றின் மூலமாக அரசாங்கம்
கூடிய வருவாயைக் கறக்க முடியும் என்பது தெளிவு. இக்காரணம் பற்றியே.

புதிய தேர்வகங்கள் 455
தீவிரமாற்றவாதிகளும் சமதர்மவாதிகளும் அவற்றை ஆதரித்தனர். பழமைவாதி களும் தாராண்மைவாதிகளுட் சிலரும் அதனை வெறுத்ததற்கும் அதுவே
star.
1890 ஆம் ஆண்டையடுத்த காலத்தில், சமூகச் சேவைகளினுலும் போர்க் கருவி உற்பத்திகளாலும் அரசாங்கத்தின் செலவு கூடியது. எனவே, ஜேர்மனி யும் அதற்குட்பட்டிருந்த அரசுகளும், இத்தாலி, ஒஸ்கிரியா, நோவே, ஸ்பெயின் போன்ற நாடுகளும் வருமான வரி முறையை அனுசரிக்கத் தொடங்கின; அல் லது அம்முறை ஏற்கவே இருந்தவிடத்து, அவ்வரியைக் கூட்டின. பிரான்சு இதில் அக்கறை செலுத்தாவிட்டாலும், 1901 ஆம் ஆண்டின் மாண வரி முறையை ஏற்றுக் கொண்டது. இறுதியில், 1917 ஆம் ஆண்டளவிலேயே, வரு மானவரி முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. ஆனலும் அது திருப்திகச மாக அமையவில்லேயெனலாம். இந்நூற்ருண்டின் இறுதிப்பகுதியில், வர்த்தகத் துக்குப் பாதுகாப்பு அளித்தல் வேண்டுமெனும் பழைய கோட்பாடு மீண்டும் செல்வாக்குப் பெற்றதால், பொதுவாக மறைமுக வரிகள் முன்னரிலும் பார்க்கக் கூடிய வருவாயைக் கொணர்ந்தன. அரசுகளும் மறைமுக வரிகளைப் பெறுதற் கான வாய்ப்புக்களைக் கைவிட விரும்பவில்லை. 1900 ஆம் ஆண்டளவிலும், அர சாங்கங்களின் வருவாயிற் பெரும்பாகம் மறைமுக வரி வாயிலாகவே பெறப்பட் டது. மக்கள் யாவரும் தத்தம் ஆற்றலுக்கேற்ற வகையிலே பொது நலத்துக்கா ‘கத் தியாகஞ் செய்தல் வேண்டுமெனுங் கோட்பாட்டையும் தனவந்தரைப் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்த நேர்முக வரிவிதிப்பையும் வரவேற்றனர். நாட்டுச் செல்வத்தை ஒழுங்கு முறைப்படி மறுபங்கீடு செய்து, சமத்துவத்தை நிலைநாட்டக்கூடிய தொரு கருவியாக இவ்வரி முறை இயங்கியதால், அதைத் தீவிரவாதிகளும் சமதர்மவாதிகளும் வரவேற்றனர். பணம் படைத்தோரிடம் திருடி ஏழைகளை வாழ வைத்த ரொபின் வுட்டின் சுவட்டைப் பின்பற்றித்தற் கால அரசுகளும் நடக்கவேண்டிய நிலையொன்று உருவானது.
இாசியாவும் துருக்கியும் : பொதுவாக நோக்கின், வாக்காளரின் தொகையிலும் மத்திய அரசாங்கமும் ஊராட்சித்தாபனங்களும் புதிதாக மேற்கொண்ட நட வடிக்கைகளின் தன்மையிலும் தேசிய நிதியமைப்பிலும் மாறுதல்கள் பல ஏற் பட்டிருந்தன. இவ்வகையிற் குறிப்பிடத்தக்க அமிசம் யாதெனில் ஐரோப்பா எங் கனும் இம்மாறுதல்கள் பரந்துபட்டு ஏற்பட்டதேயாகும். இரு கிழக்குப் போ சசுகளான இரசியாவிலும் ஒற்முேமன் துருக்கியிலும் இயங்கி வந்த சக்கிகள் மேற்கு ஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் தொழிற்பட்ட சத்திகளி னின்றும் பல்லாற்ருனும் வேறுபட்டதாலும் மேற்கூறிய மாறுதல்கள் அவ்விரு பேரரசுகளையும் பாதித்தது உண்மையே. 1865 ஆம் ஆண்டு தொட்டு, இரசியா விலே மாவட்டச் சபைகளும் மாகாண சபைகளும் (செம்ஸ்ருவோ நிறுவனங் கள்) நிறுவப்பட்டிருந்தன. உயர்குடியினர், நிலச்சொந்தக்காரர், உத்தியோகத் தர் போன்ற வகுப்பினரே மேற்கூறிய சபைகளில் ஆதிக்கஞ் செலுத்தி வந்தனர். ஆனுலும் பொது ஆரோக்கியம், நிவாரணம், விதி அமைப்பு, கல்வி போன்ற துறைகளிலே கணிசமான அளவுக்குச் சீர்திருத்தங்களைச் செய்வதில் இச்சபை

Page 241
456 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
கள் வெற்றிகண்டன. 1870 ஆம் ஆண்டில் மாநகரசபைகளும் தாபிக்கப்பட்டு விட்டன. 1905 ஆம் ஆண்டுப் புரட்சி நெருக்கடியின் போது, செம்ஸ்ருவோ பிரதிநிதிகளோடு சேர்ந்து தனிமனித உரிமைகளையும் சர்வசன வாக்களிப்பு மூலந் தேரப்பட்டதொரு சட்ட சபையையும் கோருமளவுக்குப் பலமும் சுதந்திர மும் அவை பெற்றிருந்தன. வரிமுறையிலே பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்த போதிலும், 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர், இரசிய அரசாங்கத்தினது வருவா யின் பெரும் பகுதி குடியானவரிடமிருந்தும் நகரத் தொழிலாளரிடமிருந்துமே பெறப்பட்டது. உயர்குடிகளுக்குச் சொந்தமாயிருந்த தோட்டங்களைக் காட்டி அலும் குடியானவர்க்குச் சொந்தமாயிருந்த சிறு நிலங்கள் மீது இருமடங்கு கூடிய நிலவரி விதிக்கப்பட்டது. 1882 ஆம் ஆண்டிலே சொத்துரிமை வரி யொன்று குறைந்த அளவில் விதிக்கப்பட்டாலும், அது 1895 ஆம் ஆண்டில் மேலும் குறைக்கப்பட்டது. மறைமுக வரிகள் மிகக் கடுமையானவையாக இருந்தன. சீனித் தீர்வை அறவிடப்பட்டு, தென்மேற்கு மாகாணங்களில் ஏற்று மதிக்காகச் சீனி உற்பத்தி செய்வோருக்கு உதவிப்பணமாக அது அளிக்கப்பட் டது. புரட்சிக்கு முற்பட்ட பிரான்சிற் போன்று இரசியாவிலும், 1917 ஆம் ஆண்டு புரட்சி நிலைமைக்கு அதன் சிக்கலான நீதியற்ற வரி முறையும் ஒரு கார் ணமாக இருந்தது. சார் அரசாங்கமானது 1914 ஆம் ஆண்டுப் போர்ச் செலவு களுக்காக, ஒரளவு பணத்தை, அதன் பெருந்தொகை பொன் ஒதுக்கிலிருந்தும், மற்றேர் அளவை வெளிநாட்டுக் கடன்களின் மூலமும் பெற்றுக்கொண்டது. இக்காரணத்தால், 1917 ஆம் ஆண்டுக்கு முன்னரே இரசியா பணமுறிவின் வாய்ப்பட்டிருந்து.
1861 இற்கும் 1876 இற்கும் இடைப்பட்ட காலத்திலே துருக்கியில் அரசமைப் புக்குக் கட்டுப்பட்ட ஆட்சியையும் சீர்திருத்தங்களையும் நிறுவுதற்குச் செய்யப் பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அப்பால் ஒரு தலைமுறை காலமாக 2 ஆம் அப்துல் ஹமீட் என்ற சுல்தானுடைய சர்வாதிகார ஆட்சிக்குட்பட்டிருந் தது. இவர் கணிசமான அளவிற்குத் திறமையும் விவேகமும் படைத்தவரா யிருந்த போதிலும், கிறித்தவ, மேற்கத்திய, ஐரோப்பிய செல்வாக்குக்களை வெறுத்தார். இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தவை யாவெனில் 1877 ஆம் ஆண்டிலே இரசிய துருக்கிய போரிலே ஏற்பட்ட தோல்வியும், 1878 ஆம் ஆண் டிற் கூடிய பேளின் பேரவையில் மேற்கத்திய வல்லரசுகளிடம் துருக்கி பிரதே சங்களை இழந்தமையுமாகும். ஆதலின், தமது இராச்சியத்தில் மேற்குப் புலச் செல்வாக்குக்கள் பாவுவதையும் தமது சொந்த ஆட்சியை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயுமே தமது சாமர்த்தியத்தைச் செலுத்தினர். தேசிய கடன்களில் இவர் தங்கியிருக்க வேண்டி நேர்ந்தாலும், தம்முடைய நிர்வாகிகளுக்குமே வேதனமளிக்காவிடினும், துருக்கியிலே மூலதனமிட்ட ஐரோப்பியருக்குத் தவ முது வட்டி கொடுத்து வந்தார். இரசியாவிலேற்பட்டது போல் இங்கும் ஒரு தலை முறை காலமாக நடைபெற்ற தவருன ஆட்சி முறை புரட்சியில் முடிவடைந்தது. 1908 ஆம் ஆண்டிலே மேனுட்டுச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த ஒற்ருேமன் தேசா பிமானிகளான "இளம் துருக்கியர் ' 1876 ஆம் வருடத்து அரசமைப்பு மீண்

புதிய தேர்வகங்கள் 457
டும் நிறுவப்படவேண்டுமெனப் புரட்சி செய்தனர். சுல்தானுடைய சம்மதத் தோடு இத்திட்டம் துருக்கியிலே பூரணமானதொரு பாராளுமன்ற முறையை ஆரம்பித்து வைத்ததெனினும், அவராலேயே அது பின்னர் ஒழிக்கவும் பட்டது. சுல்தானுன அப்துலே அதை அனுமதித்தாலும், அடுத்த வருடமே அதை ரத்துச் செய்வித்தார். ஆல்ை இந்தத் தடவை இளந்துருக்கியர் வளர்ச்சி செய்து அப் துலே பதவி நீக்கஞ் செய்து, அவரது சகோதானன 5 ஆம் முகமதுவைப் பத வியில் அமர்த்தினர். புதிய துருக்கிய அரசாங்க அங்கத்தவர்களும் தம் முன் னேர்களைப் போலவே குரூரத்தன்மை கொண்டவர்களாக இருந்தமையால், புதிய அரசியல் திட்டத்தை முற்றுகச் செயற்படுத்தத் தவறிஞர்கள். அத்தோடு, ஏற்கவே பலவீனமுற்றிருந்த இப்பேரரசு மேலும் பல கலகங்களாற் பாதிக்கப் பட்டது. எனினும் புதிய அரசாங்கம் துருக்கிய அரசை நவீனப்படுத்தவும் மேனுட்டுச் செல்வாக்கை ஓரளவுக்குப் புகுத்தவும் முயன்றது. s
போரில் வற்பட்ட தோல்விகளே இரசியாவில் 1905 ஆம் ஆண்டிலும், துருக்கி யில் 1908 ஆம் ஆண்டிலும் உருவான புரட்சிச் சூழ்நிலைக்கு ஒரு காரணமாகும். 1877-78 வரையான காலத்திலே துருக்கி பல பிரதேசங்களை இழந்தது. 1904-5 ஆம் ஆண்டுப் போரில் இரசியா யப்பானியராலே தோற்கடிக்கப்பட் டது. ஆனலும், முந்திய தலைமுறையில் இவ்விரு நாடுகளிலும் உள்ளடங்கி யிருந்த நெருக்கடிகளே இத்தோல்விகள் காரணமாக வெளிப்பட்டன. ஏற் கவே கூறப்பட்டதுபோல் பிற ஐரோப்பிய அரசுகளிலே பரந்த தேர்வக அமைப்பு, பாராளுமன்ற பிரதிநிதித்துவ நிறுவனங்கள், நன்மை பயக்கும் அா சியல் நடவடிக்கைகள் எனுமிவை காரணமாக, அரசாங்கத்திற்கும் சமுதாயத் திற்குமிடையில் இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. கிழக்குப் பேரரசுகள் இரண்டிலும் இத்தகைய அபிவிருத்திகள் பொதுவாகக் காணப்படாமையே புரட்சிக்கு ஏதுவாயிற்று. இதனல், மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப் பாவிலும் இவ்வாண்டுகளிலே புரட்சி இயக்கங்கள் அவ்வளவு பயனளிக்காமல் போயின. ஆனல், இத்தகைய புரட்சி இயக்கங்கள் அங்கு குறைந்துமிருக்க வில்லை. அவை தாராளமாக இயங்கிவந்தன. இத்தகைய புரட்சிச் சத்திகள் செயற்படுதற்கு, முதலாம் உலகப் போரென்னும் கொந்தளிப்பு அவசியமாயிருந் தது. அத்தோடு, ஐரோப்பாவில் 1815 ஆம் ஆண்டு தொட்டு யுத்தத்திற்கும் புரட் சிக்குமிடையிலிருந்து வந்த நெருங்கிய தொடர்பானது 20 ஆம் நூற்ருண்டி லூம் நீடித்தது. ஆயினும், 1871 ஆம் ஆண்டுக்கும் 1900 ஆம் ஆண்டுக்குமிடைப் பட்ட தலைமுறைகளில் ஐரோப்பாக் கண்டத்தின் பெரும் பாகத்திலே புரட்சி களினல் ஏற்பட்ட கிளர்ச்சிகளிலும் பார்க்க, உள்நாட்டுச் சீர்திருத்தங்களும் சிரமைப்புக்களுமே பெரிதும் இடம்பெறலாயின. 1900 ஆம் ஆண்டு தொட்டு மேலும் பயங்கரமான புரட்சிச் சக்திகள் உருவாகத் தொடங்கின. எவ்விடங் களிலும் பாராளுமன்ற நிலையங்களும் பரந்த தேர்வகங்களும் நிலவசமாகத் தாபிக்கப்பட்டிருந்தாலும், அவை பூசணமானவையாகவோ குற்றமற்றவையா கவோ இருக்கவில்லை. ஆயினும் அவை எதேச்சாதிகார ஆட்சி முறையை ஓரள வுக்குக் கட்டுப்படுத்தியவாறே, புரட்சிச்சத்திகளையும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்

Page 242
458 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
தின. அத்தோடு, மக்களது வாழ்க்கையை வளம்படுத்தி மகிழ்ச்சியாக வைத்தி ருக்கக்கூடிய சமூக நலத் திட்டங்களையும் ஊக்கின. நகர்வாழ் மக்களின் கால மான இச்சகாப்தத்தில், கொடிய வலோற்காரமான அழிவுச் சக்திகளினுல் அம் மக்கள் பாதிக்கப்படுவரென்பதும் தெளிவாகத் தெரிந்தது. இச்சக்திகளின் அறி குறிகள் 1914 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட தசாப்தத்திலும் காணப்பட்டன. எனினும் அவை எதிர்காலத்துக்கே கூடிய முக்கியம் வாய்ந்தவையாக இருந் தன.
பொதுசன அபிப்பிராயமும் அரசியலும்
1871 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஒவ்வோர் ஐரோப்பிய அரசாங்கமும் முக் கியமான இரு குறிக்கோள்களைக் கொண்டதொரு பொதுக் கல்விமுறையை அளிப்பதை தமது கடமைகளுள் முதன்மையானதாகக் கருதிற்று. முதலாவ தாக, கட்டாய ஆரம்பக் கல்வி முறையால் பாமர மக்களின் அறிவின்மையை ஒழிக்க வழியேற்பட்டது. மற்றது, உயர்தர கல்வி அமைப்பால், விசேட கல்வி பயின்ற மக்கள் கூட்டமொன்று உருவாகி, தேசிய தேவைகளைப் பூர்த்திசெய் பக்கூடிய பொறியியலறிஞர், வைத்தியர், தொழில்நுட்ப வினைஞர், நிருவாகி கள் போன்றவர்கள் தோன்றுதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1871 ஆம் ஆண் டிற்கு முன்னரே பல அரசுகள், குறிப்பாக பிரான்சும் பிரஷியாவும், பூரண மானதொரு தேசியக் கல்வி முறையை அமைத்திருந்தன. ஆரம்ப பாடசாலை கள் தொட்டு, கனிட்ட, தொழில்நுட்ப, உயர்தர கல்விக் கழகங்களையும் சர்வ கலாசாலைகளையும் உள்ளடக்கிய பல கட்டங்கள் கொண்டதொரு பொதுக்கல்வி முறையை அவை உருவாக்கியிருந்தன. 1914 ஆம் ஆண்டளவில், ஒவ்வொரு மேற்குப்புல அரசும் மேற்கூறப்பட்டதை ஒத்த கல்வி முறையைத் தாபித்திருந் தது. இக்குறிக்கோளை எவ்வாறு அடையலாம் என்பது பற்றியும், அரசாங்கங் கள் எவ்வளவு தூரம் திருச்சபையை இவ்விடயத்திலே தலையிட அனுமதி அளிக் கலாமென்பது பற்றியும் உக்கிரமான கருத்து வேற்றுமைகளிருப்பினும், பொது வாகக் கல்வி முறையின் குறிக்கோள் பற்றிக் கட்சிகளனைத்தும் ஒத்த அபிப் பிராயம் கொண்டிருந்தன. தேர்வகங்களின் விஸ்தரிப்பு கல்வியைப் பரப்பு தற்கு வழிவகுத்தது. பழமைப் போக்குடைய அரசியல்வாதிகளின் மனத்தி அமே நாம் எமது எசமானருக்குக் கல்வியறிவூட்ட வேண்டும் என்ற எண்ணம் படிய ஆரம்பித்தது. அத்தோடு, பரந்த தேர்வக அமைப்பாலே அாண்டப்பட்டு, கல்வி முறையில் இன்னும் கூடிய சமத்துவ வாய்ப்புக்கள் அளிக்க வேண்டு மெனுங் கோரிக்கையும் எழுந்தது.
பிரித்தானியாவில் ஒவ்வொரு வாக்குரிமை விஸ்தரிப்பும், பெற்ருேர்களின் பண வசதி எத்தன்மையதாக இருந்தக்கண்ணும் திறமை மிக்க சிறுவர்கள் கல்வி பெறக்கூடிய சந்தர்ப்பங்களுக்கு வழிவகுத்தது. 1867 ஆம் ஆண்டுச் சீர்திருத் தச் சட்டம் நிறைவேறி மூன்று வருடங்களுக்குப் பின்னர், 1870 ஆம் ஆண் டிலே கிளாட்ஸ்ான் கல்விச் சட்டமொன்றை ஒப்பேற்றினர். இதன் மூலம், ஒவ் வொரு ஆங்கிலேயச் சிறுவனும் ஓர் ஆரம்ப பாடசாலைக்குச் சென்று கல்வி பயி

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 459
லுதற்கு வசதி பெறல் வேண்டும் என விதிக்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டிலே ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களிலே சமயபாடச் சோதினை கட்டாயமாக இருந்தது. அச் சோதனை ஒழிக்கப்படவே, ஆங்கிலக் கிறித்தவர்க்கு அக்கழகங்களிலேயிருந்த தனியுரிமையும் ஒழிந்தது. 1902 ஆம் ஆண்டில் கனிட்ட கல்வி முறை விஸ் தரிக்கப்பட்டு, மேலும் பலருக்குக் கல்வி வசதியளிக்கப்பட்டதோடு, நிதி வசதி களும் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் 1918 ஆம் ஆண்டிலே தேர்வகங்கள் மேலும் விஸ்தரிக்கப்பட்ட பின்னரே, பிரித்தானியாவில் இலவசமாகக் கட்டா யப் பொதுக் கல்வி வசதியை அளிக்கக்கூடியதொரு விரிவான தேசியக் கல்வி முறை தாபிக்கப்பட்டது.
பொதுவாக, 1870 ஆம் ஆண்டையடுத்த காலப் பகுதியில், ஐரோப்பா எங் கணும் பொதுக் கல்வி முறை விஸ்கரிக்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டில் இல் விஸ்தரிப்பு (உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுக் கல்விமுறை இலவசமான தாகவும் கட்டாயமானதாகவும் ஆக்கப்பட்டது. 1872 ஆம் ஆண்டிற் பிரசியா, ஏற்கவே இயங்கி வந்த தனது கல்வி முறையைத் தேசிய மயமாக்கியதோடு, 1888 ஆம் ஆண்டில் இலவசக் கல்வி முறையையும் தாபித்தது. 1874 ஆம் ஆண் டிற் சுவிற்சலாந்து தனது புதிய அரசமைப்பிலே, கல்வி நிலையங்களுக்கு மாண வர் சென்று கல்வி பயில்வதைக் கட்டாயப்படுத்தியது. இதை முறையே இத் தாலி 1877 ஆம் ஆண்டிலும் நெதலாந்து 1878 இலும் பெல்ஜியம் 1879 இலும் கடைப்பிடிக்கத் தொடங்கின. 20 ஆம் நூற்ருண்டு வரையும் பெரும்பாலான நாடுகளில் ஒன்பது அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கல்வி மட் டுமே கட்டாயமாக்கப்பட்டது. எங்கும் கட்டிட வசதிக் குறைவும் போதிய ஆசி ரியர்களின்மையும் கல்வி அபிவிருத்தியைத் தாமதப்படுத்தின. இத்தகைய விரி வான கல்வித் திட்டங்களுக்குத் தேவையான பெருந்தொகை நிதியுதவியை அளிக்க அரசாங்கங்கள் தயங்கின. இத்திட்டங்களின் புதுமையையும் செலவை யும் நோக்குமிடத்து, இத்தகைய தாமதமும் குறைபாடுகளும் இயல்பேயென் அறுங் கொள்ளலாம். ஆயினும், இப்புதிய கல்வி முறையை அரசாங்கங்கள் உறுதி யாகக் கடைப்பிடித்து, தேசம் முழுவதற்கும் பாப்ப முயன்றமையே குறிப் பிடத்தக்க அமிசம் எனலாம். 1901 ஆம் ஆண்டிலே பிரஷிய அரசாங்கம் ஆரம் பக் கல்வி முறைக்காக முப்பது வருடங்களுக்கு முன்னர் செலவழித்த தொகை யிலும் பார்க்க 30 மடங்கான தொகையைத் தற்போது செலவழித்தது. இக் காலப் பகுதியில், யுத்தக் கருவிகளை உற்பத்தி செய்தற்காகப் பெருந்தொகை நிதி பயன்படுத்தப்பட்டபோதும் 1914 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் வேல்சி லும் கல்வியதிகாரிகள் ஆரம்பக் கல்விக்காக 1900 ஆம் ஆண்டிற் செலவழித்த தொகையிலும் பார்க்கத் தற்போது இரண்டு மடங்கான தொகையைச் செல வழித்தனர். அத்தோடு, நிதிவசதியளிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகளில் 60 இலட்சம் பிள்ளைகளுக்கு மேல் கல்வி கற்றனர். அங்கு 120,000 ஆசிரியர்களும் கடமையாற்றினர்.

Page 243
460 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
பிரான்சில் 1880 ஆம் ஆண்டையடுத்த காலத்திலேயே மகத்தான மாறுதல் கள் ஏற்பட்டன. அவையெல்லாம் திருச்சபைக்கு மாமுன குடியரசு வாதி ஜூல்ஸ் பெரி என்பவரால் நிறைவேற்றப்பட்ட கல்விச் சட்டங்கள் வழி ஏற் பட்டவையாகும். முதலாம் நெப்போலியனின் காலத்திலிருந்தே, கிராமப் பாட சாலை தொட்டுப் பல்கலைக்கழகங்கள் வரையும் உள்ளடக்கிய ஒரு தனிப்பட்ட சீரிய கல்வி முறையைப் பிரான்சு பெற்றிருந்தது. இக்கல்வி முறையானது பொதுக் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்தது. ஆனல், இது வசையிலும் ஒவ்வோர் அரசாங்கமும் அத்திவாரமான ஆரம்பக் கல்வி நிலை பற்றி அலட்சியமாகவே இருந்து வந்தது. மதசம்பந்தமான கல்வி, இலெளகீகக் கல்வி என்பவற்றிற்கிடையில் நிலவ வேண்டிய தொடர்பு பற்றி ஒவ்வோர் அரசாங்க மும் கத்தோலிக்கத் திருச்சபையுடன் பெரிதும் முரண்பட்டு வந்தது. 1879 ஆம் ஆண்டுக்கும் 1885 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலத்தில், பொதுக் கல்வி யமைச்சராகப் பெரி இருந்தஞான்று இலவசமாக, கட்டாய ஆரம்ப இலெளகீக பாடசாலைகள் நாடெங்கனும் உருவாகின. அரசின் கண்காணிப்பிலே திருச்சபை யினரால் நடத்தப்பட்ட பல 'இலவச" பாடசாலைகள் இன்னும் இயங்கி வந் தன. ஆனலும் 1914 ஆம் ஆண்டுவரையில் இவற்றில் கல்வி பயின்றவர்களின் தொகை குறைந்து கொண்டே வந்தது.
திருச்சபையும் அரசும் : இவ்வாண்டுகளில் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் முக்கிய அமிசமாக இருந்தது யாகெனில், திருச்சபைக்கும் அரசுக்குமிடையே கல்வி பற்றித் தோன்றி நீடித்த பிணக்குக்களாகும். பாம்பரையாகச் சமயச் சகிப்புத்தன்மை நிலவி வந்த திருச்சபை எதிர்ப்புக் குறைந்திருந்த பிரித்தானி யாவிலுமே சமயப்பிணக்குக்கள் கல்வி முறை விருத்திக்குப் பெரிதும் இடை பூமுக இருந்தன. பிரான்சு, பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்திரிய ஹங் கேரி போன்ற நாடுகளிலும் இப்பிரச்சினை தன்லயாய இடம் வகித்தது. இறுதி யில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கமைந்த திருச்சபைப் பாடசாலைகள் அனு மதிக்கப்பட்டன. ஆனலும் அரசாங்கப் பாடசாலைகளிலும் அவற்றிற் கடமை யாற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கழகங்களிலும் பலமான திருச்சபை எதிர்ப்பும், மதத்துக்கு மாமுன போக்கும் நிலவி வந்தன.
பிரான்சிலே கல்வி பற்றித் திருச்சபைக்கும் குடியரசிற்குமிடையேயிருந்த சச்சரவுகள் காரணமாக, இறுதியில் 1905 ஆம் ஆண்டில் திருச்சபையும் அா சும் வேறுபடுத்தப்பட்டன. அத்தோடு, பிரெஞ்சு மக்களிடையும் சமயஞ் சம் பந்தமாகப் பெரும் பிளவுகள் ஏற்பட்டன. ஜேர்மனியில் உரோமன் கத்தோலிக் கத் திருச்சபையுடனிருந்த முரண்பாடுகள், அந்நாடு ஐக்கியம் பூண்டபோது மேலுந் தீவிரமாயின. வடஜேர்மனிய கூட்டாட்சி பெரும்பாலும் புரட்டசுத்தாந் தத்தைக் தழுவியிருந்தது. 1871 ஆம் ஆண்டில் தென் ஜேர்மனிய அரசுகளின் சேர்க்கையால், புதிய ஜெர்மனியில் உரோமன் கத்தோலிக்கர் பலம்மிக்க சிறு பான்மையினாாக இருந்தனர். இவர்களது அரசியல் ஆதிக்கம் ரயிச்டாக்கில் மத்திய கட்சியிலேயே தங்கியிருந்தது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை யுடனும் மத்திய கட்சியுடனும் பிஸ்மாக் நடத்திய ‘குல்தூர்-காம்” என்ற

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 46
போராட்டம் 1878 ஆம் ஆண்டு வரையும் நீடித்தது. 1873 ஆம் ஆண்டிற்கும் 1475 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் "வைகாசிச் சட்டங்கள்" என்றழைக்கப்பட்ட சட்டங்களைப் பிஸ்மாக் ஒப்பேற்றினர். இச்சட்டங்களின் படி, மதகுருமாசைப் பயிற்றுவதற்கும் பதவியில் அமர்த்தற்கும் அரசின் அனு தி தேவைப்பட்டது. மதகுருமாரையும் மேற்றிராணிமாரையும் பதவி நீக்கஞ்
சய்து, சிறையிலடைக்கவும் பிஸ்மாக் தயங்கவில்லை. அத்தோடு, பொதுக்கல்வி விடயத்திலும் இலெளகீகக் கட்டுப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினர். ஆன லும், மற்ற நாடுகளைப் பார்க்கிலும் ஜேர்மனியிலே இத்தகைய சச்சரவுகளின் தீவிரம் குறைவாகவிருந்தது. பிரான்சிற் போன்று பெல்ஜியக்கிலும், 1878 ஆம் ஆண்டிற் பிரேயர்-ஒர்பன் என்பவரின் தலமையிலே தாராளவாக அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில் திருச்சபை வாதிகளுக்கும் எதிர்வாதிகளுக்குமிடையே தீவிர போராட்டம் தோன்றி நீடித்தது. “பாடசாலைகளின் போராட்டம்” என்று பொதுவாக இது அழைக்கப்பட்டது. 1887 ஆம் ஆண்டிற்கும் 1896 ஆம் ஆண் டிற்கும் இடையில், இத்தாலியிலே பிரான்சிஸ்கோ கிரிஸ்பி என்பவரின் தலைமை யிலே தாராளவாத அமைச்சுக்கள் ஆட்சி செய்தன. அவ்வமைச்சுக்கள் பொது வாகத் திருச்சபைக்கு மாமுக இருந்தன. ஆரம்பப் பாடசாலைகளில் சமயக் கல்வியைக் கட்டாயப்படுத்தாமல், இஷ்டத்திற்கு விடவேண்டுமென்பது இவரது கருத்தாகும். அத்தோடு, கல்வி முறையிலே சமயத்தானங்களின் செல்வாக்கை யும் அவர் எதிர்த்தார். ஒஸ்திரிய-ஹங்கேரியிலே கல்வி முறையைக் கட்டுப்படுத் தும் விடயத்தில், தாராள வாதிகளுக்கும் சமயத்தாபனங்களுக்குமிடையே போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இவை வேறுபட்ட சாகியத்தார்க் கிடையே நிலவிய கிளர்ச்சிகளோடு தவிர்க்க முடியா வகை பிணைந்துவிட்டன. இந்தச் சாகியங்கள் தமக்கெனப் பிரத்தியேக பாடசாலைகள் அமைப்பதிலும், தத்தம் மொழியையும் கலாசாரத்தையும் கற்பிக்கப் பிரத்தியேக வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் அக்கறை கொண்டிருந்தன. ஸ்பெயினிலே பெரும்பா லான பாடசாலைகள் அரசாங்கத்துக்கே சொந்தமாக இருந்தாலும், பெரும்பா லான ஆசிரியர்கள் தீவிர உரோமன் கத்தோலிக்கராயிருந்தனர். 1851 ஆம் ஆண் டுக் கொன்கோடற்’ எனும் இணக்கப்படி கத்தோலிக்க மத சம்பந்தமான கல்வி புகட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. மேலும் அரசு அமைத்த பாடசாலை களைப் போதிய நிதி வசதியில்லாமை காரணமாக நிறுத்திவிடும்படி திருச்சபை பலவந்தப்படுத்தியதோடு, தாராளவாதக் கருத்துக்களுக்கு மாமுகத் தீவிர மான பிரசாரமுஞ் செய்து வந்தது. லூதரியம் பரவியிருந்த ஸ்கண்டினேவிய நாடுகளிலே, திருச்சபைக்கும் அரசுக்குமிடையே அத்துணை முரண்பாடு ஏற் பட்டிலது. •
இக்காலப்பகுதியில் ஐரோப்பியர் யாவரும் பாடசாலைக்குப் போய் வந் தனர். ஐந்து அல்லது ஆறு வயது தொட்டு புதிய தலைமுறையினர் ஒழுங்காக வகுப்புக்களுக்குச் சென்று பயில்வது கட்டாயப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டியவை யாவையென அரசாங்கம் கருதிய வற்றைக் கற்றறியும் நிலையேற்படும் வரையாவது பாடசாலை செல்வது வற்புறுத்

Page 244
462 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
தப்பட்டது. சமூகத்தினது வாழ்க்கையிற் பாடசாலை ஆசிரியர்களின் செல்லாக் குப் பலம் வாய்ந்த ஓர் அமிசமாக இருந்தது. பொதுவாக, இவர்களுக்கு சின் உதவியோடு விசேட பயிற்சி வழங்கப்பட்டது. அத்தோடு, மத்திய அராங் கத்தின் திணைக்களமொன்ருல் உருவாக்கப்பட்டதொரு பாடத்திட்டத்தின் Εφ
கல்வி புகட்டவும் அவர்கள் கடமைப்பட்டிருந்தனர். ஆசிரியர்கள் யாவ (இவர்களிற் பலர் பெண்கள்) இலெளகீகவாதத்தையோ, தேசீயவாதத்தைே ஆதரிப்போராகக் காணப்பட்டனர். அரசின் ஆதரவிற் பயிற்றுவிக்கப்பட் ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று சில கோட் பாடுகள் கொண்டதொரு சுற்றறிக்கையை ஜூல்ஸ்பெரி என்பவர் பிரான்சில் பாடசாலை ஆசிரியர்களுக்கென வெளியிட்டார். இதில், 1882 ஆம் ஆண்டுச் சட் டத்தின் பிரதான நோக்கத்தை அவர் விளக்கியிருந்தார். சமூக அபிவிருத்திக் கும் தார்மிக முன்னேற்றத்துக்குந் துணையாக ஆசிரியன்மார் தொண்டாற்றல் வேண்டுமென அவர் வற்புறுத்தினர். அத்தோடு , “ சிறந்த குடிமக்களைக் கொண்ட தொரு தலைமுறையை எமது நாட்டிற்காக உருவாக்க வேண்டும்” என வும் ஆசிரியர்களே அவர் ஊக்கினர். “முதற் பாடசாலை-ஆசிரியன் ’ என்று பெயர்பெற்ற ஒக்டேவ் ஜெராட் என்பவர் பெரிக்குப் பக்க பலமாக இருந்து வந் தார். அவர் கூறியது யாதெனில், “பிரான்சிய தேசியவினத்தின் வளர்ச்சியில் முக்கியமாக இருந்த அம்சங்களே மட்டுமே வரலாற்றில் அழுத்திக் கூறவேண்டும். அவ்வாறு அழுத்திக் கூறுவதற்கு, போர் முயற்சிகளேயன்றி, சமுதாயக் கருக் துக்களும் நிறுவனங்களும் வளர்ச்சியடைந்தவாற்றையே மனத்திற் கொள்ளல் வேண்டும், என்பதாகும். நல்லொழுக்கங்களான விசுவாசம், ஒழுக்கம், கடமை யில் ஈடுபாடு, தேசப்பற்று என்பன வழக்கமாகத் தேசீயவாதத்தை உயர்த் திச் சமய விசுவாசத்தை நவிக்கும் வகையிலேயே கற்பிக்கப்பட்டன. ஆசிரியர் களின் பிரசார ஆர்வம் கிராமங்களிலும் ஐரோப்பாவின் சிறு நகரங்களிலும் ஏதுவாக இருந்ததும் உண்டு, அதனுல் ஆசிரியரின் நிலைமை இழிந்ததும் உண்டு. பிரான்சிய ஆரம்பக் கல்வி முறையிற் காணப்பட்ட மிதமிஞ்சிய குறுகிய மனப் பான்மைபற்றி, 1894 ஆம் ஆண்டில், ஜோர்ஜஸ் கிளமென்சோ என்பவர் பின் வருமாறு கூறினர்.
குடியரசின் அாதுவராகக் கருதத்தக்க ஆசிரியர் கிராம மக்களிடையே தமது நேரத்தையும் உழைப்பையும் பயனின்றி விசயஞ் செய்கின்ருர். இவர் மாணவரின் பெற்ருோை அணுகுவது அரிது. நாட்டுப்புறக் கனவான்மார் இவர்க்கு விாோதிகள், குருமாருக்கும் இவருக்குமிடையே உள்ளார்ந்த விரோதம் உண்டு. கத்தோலிக்கருடன் இவர் வெளிப்படையாகப் போராடு கின்முர். அவர்கள் இவருடைய மாணவரைத் தம்பால் ஈர்க்க முயலுகின்ருர் கள். சில சமயங்களில் நகராண்மைத் தலைவரின் இரகசிய ஆதரவோடும் வழக்கமாக கொமியூனைச் சேர்ந்த பெரியவர்களின் உதவியோடும் பலவழி களில் இவரை நசுக்க முயல்கின்றனர். புதிய கோட்பாடுகளான விஞ்ஞானம், மெய்ம்மைவாதம், இலெளகீகவாதம், தேசியவாதம் என்பவை விருத்தியடைந்த குழ்நிலையிலே கல்வி முறையானது
 
 

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 463
விக்கத்தக்க வகையில் விரிவடைந்தமையால், தீவிரமான விவாதங்களுக்கு ஏது வயது. இதுவரையிலும் கல்வி விடயத்தில் மூலாதாரமாகவிருந்து வந்த கிறித் திருச்சபையின் கோட்பாடுகளுடனும் நிலையங்களுடனும் தீவிர மோதல் ஏற்பட்டன. இவ்வாருக ஐரோப்பியச் சிந்தனைப் போக்கிலே தீவிரமான ம/றுபாடுகள் தோன்றின. புதிய தலைமுறையானது சிந்தனைப் போக்கைப் பாறுத்தவரை இருபிரிவாகப் பிரிந்து சென்றது. ஒன்று, திருச்சபையினாாற் கல்வி புகட்டப்பட்ட மக்க*ளக் கொண்ட பிரிவு , மற்றையது, திருச்சபைக்கு
முன, தீவிரதேசியவுணர்ச்சிக்குச் சார்பான கல்வி பயின்முேரைக் கொண்
டது. சுயாதீனமான ஆராய்ச்சி, ஆக்கப்பாடான சிந்தனே என்பவற்றிலும் பார்க் கப் பிரசாரமே அவ்விரு சாாார்க்கும் முக்கியமாகத் தோன்றியது. 20 ஆம் நூற்றண்ளவிடல் இக்க கைய விரோத மனப்பான்மை ஓரளவு மறையவாாம் பித்தது. 1878 ஆம் ஆண்டு தொட்டு, போப்பாண்டவரான 13 ஆம் லியோ என் டlவரது தலைமையில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை படிப்படியாக ஐரோப்பிய அரசுகளுடன் ஒத்து நடந்தது. அத்தோடு சமயவாதிகள், எதிர் மதவாதிகள் என்பவர்களுக்கிடையிலிருந்த பூசல்களும் மறைந்தன. திருச் சபையைச் சார்ந்த கல்விக் கழகங்களுக்கு உத்விப் பணம் வழங்கல், அரசாங் கத்தின் சார்பிற் பாடசாலைகளைப் பார்வையிடல் போன்ற விடயங்களில், ஐக்கிய இராச்சியம், ஸ்காந்திநேவியா என்பவற்றைத் தவிர்ந்த மற்றை நாடுகளில், சச் சரவுகள் மறுபடியும் தலைகாட்டுதற்கு வாய்ப்பு இருந்தது. ஐக்கிய இராச்சிய மும் ஐக்கிய அமெரிக்க நாடும் அறிந்திராத கருத்து வேற்றுமைகள் ஐரோப் பியக் கல்வி முறையைக் கடுமையாகப் பாதித்தன.
மக்களிடையே எழுத்தறிவின்மை குறைந்து ஏட்டுக் கல்வி பரவியதால் எற் பட்ட சமூக விளைவுகள் பற்பலவாம். இவற்றுள் அத்தனை கவனத்திற்கும்படா திருந்த ஒரு விளைவு யாதெனில், சமூக நல்லொழுக்கத்தில் மாணவர் பெற்ற பயிற்சியாகும். ஒரே வயதைச் சேர்ந்த சிறுவர்கள், பயிற்றப்பட்ட ஆசிரியர்க ளின் தலைமையில் ஒரு பொது வகுப்பறையில் கூடுவது அறியாமையை அழித்த தோடு வேறும் குறிப்பிடத்தக்க பல நன்மைகளைப் பயந்தது. முதல் தடவை யாக, நகரவாசிகள், ! ஒன்றுபட்ட சமூக வாழ்க்கையில் ஈடுபட்டு, ஒரு கூட்டு ஒழுக்க முறைக்குக் கட்டுப்பட்டு ஒழுகப் பயின்று கொண்டனர். பத்திற்கும் பதி ஞலுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர்களில் அதிக விகிதமானேர் பாட சாலை ஒழுக்க முறையிலே பயின்றபின்னர், தொழிற் கூடங்கள், ஆலைகள், வியா பாரத் தலங்கள், கடைகள் என்பவற்றிற் சேர்ந்து மேலும் ஒழுக்க முறைகளைக் கற்றனர். இங்கு தலைவர், நிர்வாகிகள் அல்லது தொழிலதிபர் என்போர் பாட சாலை ஆசிரியர்களின் இடத்திற் கடமையாற்றினர். அத்தோடு இவ்விடங்களில் கடினமான முறையிலும் காட்சணியமற்ற ஒழுக்க முறைகள் போதிக்கப்பட்டன. ஆனல், இவ்விளைவுகள் ஆரம்பப் பயிற்சிகளுக்கும் வகுப்பறையிலே கற்பிக்கப் Ull- முறைகளின் பெறுபேறுகளுக்கும் எவ்வளவு தூரம் கடன்பட்டிருந் தன? 1871 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில்

Page 245
464 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
மேற்கூறிய குழ்நிலைகள், மேலும் கடுமையான ஒழுக்க விதிகளைக் கொண்ட இார அனுவப் பயிற்சி, தேசிய சேவை என்பவற்றினுற் பலப்படுத்தப்பட்டன. இவற்றை யெல்லாம் நோக்குமிடத்து புதிய தலைமுறையினரின் ஒழுக்காற்றையும் ம*ப் பாங்கையும் உருவாக்கிய சத்திகள் புரட்சிகரமான விளைவுகளைப் பயந்தன என் பது தெளிவாகும்.
சிறுவர்களின் இளமைப் பிராயத்தையும் அனுபவத்தையும் உருவாக்கிக் கொண்டு வந்த சமூகங்களில் வழக்கமாக, குடும்பம் அல்லது கிராமம் அல்லது திருச்சபை என்ற அலகுதான் தலைமைவகித்து வந்தது. அந்த நிலைமை இப் போது மறைந்தது. பரந்ததும் தனிச்சார்பற்றதும் பெரிதும் ஒழுங்குபடுத்தப் பட்டதுமான சமூகத்திலே வாழ்க்கை நடத்துவது கற்க வேண்டியதொரு கலை பாகவிருந்தது. அல்லாவிடில், தேசங்கள், நகரங்கள் என்பவற்றில் ஒழுங்கான நாகரீகமான வாழ்க்கை நடத்தக்கூடிய நவீன சமூகங்கள் உருவாகுவது அர் லபம். ஆயின், பெருஞ் சமுதாயங்களில் வாழும் முறையைக் கற்றுக் கொள்வதும் பெரும் சுமையாகவிருந்தது. இதனல், ஏமாற்ற உணர்ச்சியும் மனக் குழப்பங் களும் அடிக்கடி ஏற்பட்டன. இவை ஒன்றிற் சமூகத்துக்கு எதிரான மனப். பான்மை தோன்றுதற்கு ஏதுவாகலாம். அல்லது குழுவுணர்ச்சிக்கு எளிதிற் பணியும் போக்கிற்கு எதுவாகலாம். பாடசாலைகள், படைவீடுகள், ஆலைகள் என்பவற்றை இளமைப் பிராயத்திலும் வாலிபப் பருவக்கிலும் அறிந்திருந்த இலட்சக் கணக்கான மக்கள் இவற்றை அனுபவித்திராத தம் முன்னுேரைப் பார்க்லுெம் உளப்பாங்கிலும் நடத்தையிலும் வேறுபட்டிருப்பர் என்பது திண் ணம். இவற்றை அனுபவித்த முதல் தலைமுறையினராக இருந்த மக்களே 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர் இளைஞராகவிருந்து வளர்ந்து, உழைத்து, வாக் களித்து வந்த தலைமுறையினராவர். நவீன ஐரோப்பாவின் சமூக வரலாற்றில் இவர்கள் ஒரு பெருந்திருப்பத்திற்கு அறிகுறியாக இருந்தனர் எனலாம்.
1914 ஆம் ஆண்டளவில், பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கிய மாபெரும் தனிச் சத்தியாகப் பொதுக் கல்வி முறை அமைந்திருந்தது. மக் களின் சிந்தனையையும் செயலையும் உருவாக்குதற்கு ஏதுவாயிருந்த இலட்சியங் களும் நடத்தை முறைகளும் பெரும்பாலும் வகுப்பறையிலிருந்தே பெறப்பட் டன. ஆயின், மக்கள் கருத்தை உருவாக்கும் பிற சாதனங்களும் அக்காலத்தள விலே செயற்படத் தொடங்கின. மக்களாதரவைப் பெற்ற சங்கங்கள்-அவற் அறுள்ளும் குறிப்பாக அரசியற் கட்சிகள்-அச்சாதனங்களுள் ஒருவகை. மக் களிடையே பாவிப் பெருஞ் செல்வாக்குப் படைத்திருந்த பத்திரிகைகள் மற் ருெரு வகை. பாந்த தேர்வகங்களும் பாராளுமன்ற அரசாங்கங்களும் இயங்கி வந்த இச்சகாப்தத்தில், மற்றெல்லாவற்றையும் காட்டிலும் மேற்கூறிய இரு சத்திகளே பொதுசன அபிப்பிராயத்திற்கும் அரசியலுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி வைத்தன எனலாம்.
மக்கள் சங்கங்களும் பத்திரிகையும் : சுயாதீனமாகச் சங்கங்கள் அமைப்பதும்" பொதுக் கூட்டங்கூடுவதும் சனநாயகத்துக்கு இன்றியமையாத இயல்பான

பொதுசன் அபிப்பிராயமும் அரசியலும் 氹65
ரிமைகளாகப் பண்டு தொட்டுக் கருதப்பட்டன. உதாரணமாக இவை, பெல் த்தில் 1831 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசமைப்பில் இடம்பெற்றன. ஆணுலும், 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர். சிற்சில ஐரோப்பிய அரசுகளில் மட்டுமே பிரத் யேக அல்லது பொதுக் கூட்டங்களிற் கலந்து கொள்ளக்கூடிய பூரண சுதந் திரத்தை மக்கள் பெற்றிருந்தனர். ஐக்கிய இராச்சியம் 1871 ஆம் ஆண்டளவில் இச்சுதந்திசங்களை ஏற்றுக் கொண்டது. பல்வேறு இலட்சியங்களுக்காகப் பெரும் பெரும் கழகங்கள் உருவான பொற் காலமாக 19 ஆம் நூற்றண்டின் நடுக்கூற்று விளங்கிற்று. ஆனலும் 1876 ஆம் ஆண்டளவிலே தொழிற்சங்கங்கள் சட்டபூர்வ மான அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொண்டன. அன்றியும், 1906 ஆம் 1913 ஆம் ஆண்டுகளில் ஒப்பேறிய தொழிற் பிணக்குச் சட்டங் களில் பின்னரே இவற்றின் p ரி மகள் நிர்ணயிக்கப்பட்டன. பிரான்சிலே பிர பலமாயிருந்த 1791 ஆம் ஆல் லாசப்டெலியே சட்டமும், நெப்போலியனது தண்டச் சட்டக் கோவையும் பொருளாதாரச் சங்கங்கள் நிறுவுவதைத் தடை செய்தன. ஆணுல் 1864 ஆம் ஆண்டிலே அவை ஓரளவுக்குத் தளர்த்தப்பட் L-67, இறுதியாக 1984 ஆம் ஆண்டில், சங்கங்களை அமைக்கும் உரிமை வழங்கப் பட்டது. இந்நூற்முண்டு முடியமுன்னரே, ஸ்காந்திநேவியாவிலும் பிற மேற்குப் புல அரசுகளிலும் சங்கங்களை அமைக்கும் உரிமை பொதுவாக அங்கீகரிக்கப் பட்டுவிட்டது. ஆனல் மத்திய ஐரோப்பாவில்-முக்கியமாக ஜேர்மனி, இத்தாலி ஒஸ்திரிய-ஹங்கேரி போன்ற நாடுகளில்-சம்பிரதாயப்படி சமூகச் சுதந்திரங் கள் சட்டங்களிலும் அரசமைப்புக்களிலும் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், சில சந்தர்ப்பங்களில் அவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. V
இம்மூன்று நாடுகளிலும், சில சந்தர்ப்பங்கள் தவிர்ந்த பிற காலங்களிலே தொழிற் சங்கங்கள் வளர்ந்து விருத்தியடைந்தன. 1878 ஆம் ஆண்டிலே பிஸ் மாக் ஜேர்மனியிற் சான்சலராக இருந்த காலத்தில், சமதர்மக் கட்சிகளுடன் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அக்கால் ஒரு சட்டத்தை ஒப் பேற்றி அதன் மூலம் சுதந்திரமான தொழிற் சங்கங்களையும், சமதர்மச் சார் Lyalld அரசியல், பொருளாதார சங்கங்களையும் அவற்றின் பிரசுரங்களையும் அவர்தடை செய்தார். அவை கூட்டங்கள் கூடுவதும் தடுக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டு வரையும் இச்சட்டம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இடையில், 150 இற்கு மேற்பட்ட பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன. 1,500 க்கு மேற் பட்டோர் கைது செய்யப்பட்டனர். 1894 ஆம் ஆண்டில், இத்தாலியப் பிரதம ரான கிரிஸ்பி என்பவரும் சமதர்மக்கட்சிக் கெதிராகத் தீவிர நடவடிக்கை யெடுத்தார். அக்கட்சிக்குச் சார்பான சங்கங்களைக் குலைத்தார்; பத்திரிகைகளுக் குத் தடை விதித்தார்; பலரைக் கைது செய்வித்தார். ஆயினும், இவர் தமது முயற்சியிற் பிஸ்மாக்கைப் போல அத்துணை வெற்றி கண்டாரல்லர். 1881 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜேர்மனிய சமதர்மக் கட்சியாளர் முன்னம் பெற்றிருந்த வாக்குக்களில் 1/3 பாகத்தை இழந்தாராக, 1895 ஆம் ஆண்டுத் தேர்தலில் இத் தாலிய சமதர்மக்கட்சியார் ಕ್ಲಿಕ್ நிலைமையை மேலும் பலப்படுத்திக் கொண் டனர். இரு நாடுகளிலும் இந்தி"ஜிஆகுமுறைச் சட்டங்கள் தமது இறுதியான

Page 246
466 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
இலக்கையடையத் தவறின ; அதே சமயம், சமதர்ம இயக்கங்கள் பலம் பெ; வந்தன. ஒஸ்திரியாவில் 1867 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியற் டங்களின்படி, பேரரசர் தேவையான சமயங்களில் “அவசரகாலச் சட்டிங் களே' வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். 1900 ஆம் ஆண்டு தொட்டு 1907 ஆம் ஆண்டுவரையும் ஒஸ்திரிய அரசியல் விவகாரங்கள் அபிவிருத்தி யடைய முடியாத நிலைமையிலிருக்க பிரதம மந்திரிகள் அவசரகாலச் சட்டங் களின் மூலம் ஆட்சி நடத்தினர். இதனல், அரசமைப்பின் வழியமைந்த ஆட்சி முறை ஒரு கேலிக்கூத்தாக மாறியது. இரசியாவில், 1905 ஆம் ஆண்டுக்கும் 1906 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட குறுகிய காலத்தில் நடைமுறையிலிருந்து வந்த அரசமைப்பைப் போலவே, கழகங்களமைக்கும் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் சில காலமே நிலவிவந்தன. துருக்கியில் இவை இருந்ததில்லை என லாம். ஐரோப்பாவின் கிழக்குப் பாகத்தைக் கருத்திற்கொண்டால், அரசமைப் பின்படி நடைபெறும் ஆட்சி முறையும் அதைச் சார்ந்த உரிமைகளும் சமூக சுதந்திரங்களும் உறுதியாகத் தாபிக்கப்பட்டிருக்கவில்லை. புரட்சிகள் தோன்றிப் புதுக்கருத்துக்களை உருவாக்கினலொழிய, அவை வேரூன்றுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.
சங்கங்களையும் பொதுக்கூட்டங்களையும் நிறுவுதற்கான சுதந்திரங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் பேச்சுச் சுதந்திரமும் பத்திரிகைச் சுதந் திசமும் அரசியற் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் முக்கிய சாதனங்களாகவிருந்தன. அத்தோடு, 1848 ஆம் ஆண்டுக்கு முன்னர், இத் தகைய உரிமைகளுக்காக மக்களிடையே மிகுந்த ஆதரவும் இருந்தது. வெவ் வேறு காலங்களில் ஐரோப்பிய அரசமைப்புக்களில் அவை சேர்த்துக்கொள்ளப் பட்டன. 1831 ஆம் ஆண்டிற் பெல்ஜியத்திலும், 1848 இல் ஒல்லாந்திலும், 1867 இல் ஒஸ்திரியாவிலும், 1874 இற் சுவிற்சலாந்திலும், 1876 இல் ஸ்பெயினி லும் இவ்வுரிமைகள் அரசமைப்புக்களிலே சேர்த்துக்கொள்ளப்பட்டன. பிரித் தானியாவில் பத்திரிகைகள்மீது விதிக்கப்பட்ட இறுதி வரி, "அறிவின்மீது விதிக்கப்படும் வரி' என்று கண்டிக்கப்பட்டு, 1861 ஆம் ஆண்டில் நீக்கப்பட் டது. அத்தோடு, 1869 ஆம் ஆண்டில் கடைசிவரை நிலைத்திருந்த பிற கட்டுப் பாடுகளும் அகற்றப்பட்டன. 1874 ஆம் ஆண்டில் ஜேர்மனியும், 1881 ஆம் ஆண்டிற் பிரான்சும், விசேட சட்டங்களை நிறைவேற்றி, பத்திரிகைப் பிர சுரத்தை அரசாங்கத்தின் தலையீட்டினின்றும் பாதுகாப்பதற்கு வழிவகுத்தன. ஐரோப்பாவிலே மத்திய பாகத்திலும் கிழக்குப் பாகத்திலும் அரசியற் பத்திரி கைகள் விசேட சந்தர்ப்பங்களில் ஒடுக்கப்பட்டது உண்டே. 1878 இற் சமதர்ம வாதிகளுக்கெதிராகப் பிஸ்மாக் சில சட்டங்களை நிறைவேற்றியபோது இத் தகைய நிலைவரம் ஏற்பட்டது. ஆணுலும் பொதுவாகப் பார்க்குமிடத்து, பக் திரிகைகள் தம் அளவிலும் விற்பனையிலும் செல்வாக்கிலும் பலத்திலும் வளர்ச்சி படைதற்கு வேண்டிய சுதந்திரம் இருந்து வந்தது. செய்திகளைச் சேகரிப்பதி லும் பத்திரிகைகளை அச்சிடுவதிலும் அவற்றை விரைவாக விநியோகிப்பதி லூம் புதிய உத்திகள் வந்து புகுந்தமையால், பத்திரிகைக் கலை வளர்ச்சி

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 467
படைதற்கேற்ற வாய்ப்புக்கள் பெருகலாயின. அத்தோடு, அரசியல் விடயங் களில் இன்னும் கூடிய அக்கறைகொண்ட கல்விபயின்ற வகுப்பினரும் பெருகி வந்தனர். இவ்வாருகத் தோன்றிய நல்வாய்ப்புக்கள் ஒன்றில் இலாபத்திற்காக வும் விளம்பரத்துக்காகவும் அல்லது அரசியற் பிரசா சத்துக்காகவும் போதனைக் காகவும் செவ்வனே பயன்படுத்தப்பட்டன. இந்நூற்ருண்டின் கடைசி இருபது ஆண்டுகளிலும், ஐரோப்பாவிலே பத்திரிகைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விருத்தி பெரும்பாலும் ஒரு புதுமுறையான பத்திரிகை வளர்ச்சியால் எற்பட்டதெனலாம். இப்புதிய முறை பழைய முறையைக் காட்டிலும் இலக்கியப் பண்பிலும் தாக்கிலும் குறைந்த தாக இருந்தபோதும் மக்களப் பெரிதும் கவர்ந்தது. மேலும் அது மலிவான தாகவும் பரபரப்பூட்டுவதாகவும் பொறுப்புணர்ச்சி குறைந்ததாகவும் இருந்தது. அன்றியும், நிதி விடயத்தில் வாசகர்களின் கட்டணத்திலே தங்கியிராமல் வர்த் தக விளம்பரங்களிலேயே பெரிதும் தங்கியிருந்தது.
1870 ஆம் 1880 ஆம் ஆண்டுகளையடுத்த காலத்திலே, மத்திய வகுப்பாரைச் சார்ந்த பல பத்திரிகைகள் ஊக்கமொடு நன்முறையில் இயங்கி வந்தன. பிரித் தானியாவிலே "டெயிலி ரெலிகிராப்' 'டெயிலி நியூஸ் ? என்பனவும் பிரான்சிலே * லாமற்றின்' என்பதும், ஜேர்மனியிலே ‘நியூஸ்ரே நாச்றிக்ான்' என்பதும், இத்தாலியிலே ' மெசகியரோ என்பதும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. இம்முறை 1890 ஆம் ஆண்டையடுத்த காலத்தில் மேலும் விரைவாகப் பின்பற் றப்பட்டது. இவ்வாறு கைத்தொழிலாளர்க்குச் சார்பான பத்திரிகைகளும் தோன்றி வளர்ந்தன. ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஹேர்ஸ்ற் என்பவரால் ஆரம் பிக்கப்பட்டு மகத்தான வெற்றியடைந்த பத்திரிகைகளை இவை தமக்கு முன் மாதிரியாகக் கொண்டன. நோக்கிளிவ் பிரபு ஆரம்பித்த டெயிலி மெயில்" என்பதும் பாரிசிலே வெளியிடப்பட்ட பெற்றிற் ஜேர்ணல் ' என்பதும் பேளி னிற் பிரசுரமான 'லோக்கல் அன் சீகர் ' என்பதும் இப்புதிய பாணியில் அமைந்த பத்திரிகைகளாகும். 1900 ஆம் ஆண்டளவில், முக்கியமான நாடுகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. தினந்தோறும் இவை இலட்சக் கணக்காக விற்பனையாகின, மக்கள் விரும்பத்தக்க புதிய உத்தி களைக் கையாண்டன. மேன்மேலும் பெருந்தொகையான வாசகர்களைக் கவரச் கூடிய வகையிலும், அவ்வழி, விளம்பரங்கள் மூலமாகக் கூடிய வருவாய் பெறும் வகையிலும் இப்பத்திரிகைகள் திறமையாக வெளியிடப்பட்டன. வர்த்தக நோக் கும் போட்டி மனப்பான்மையுங் கொண்ட இப்பத்திரிகைகள், கல்வி கற்ற புதிய வகுப்பாசைக் கவர முற்பட்டன. 1896 ஆம் ஆண்டில், நோக்கிளிவ் பிரபுவால் ஆரம்பிக்கப்பட்ட "டெயிலி மெயில்' எனும் பத்திரிகை பற்றிச் சோல்சுபெரிப் பிரபு, "அலுவலகப் பையன்களால் அலுவலகப் பையன்களுக்காக எழுதப்பட் டது" என்று ஏளனஞ் செய்யினும், இதுவே பிரித்தானியாவின் நவீன பத்திரி கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. அன்றியும் பொது மக்களின் மனுேபாவத்தையும் விருப்பு வெறுப்புக்களையும் நோக்கிளிவ் பிரபு செவ்வையாக

Page 247
468 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
அளந்தறியக் கூடியவராக இருந்தார். பொதுமக்கள் எதனை விரும்பினுர்களோ அதனேயே அவர் அவர்களுக்கு அளித்தார். உலகச் செய்திகளைத் துவக்கமாக வெளியிடுதல் யாதும் ஒரு கேட்டையோ, தவறிச் சென்ற அரசாங்கத்தையோ கண்டித்துப் பிரசாரஞ் செய்தல் ; வெறுப்பையோ அச்சத்தையோ தேவைக் கேற்றவாறு மக்களிடையே பரப்புதல்; சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு பரபரப் பூட்டுஞ் செய்திகளைப் பிரசுரித்தல்-என்றித்தகைய உத்திகளை அவர் கையாண்டு வெற்றி கண்டார். பிறரும் அவரைப் பின்பற்றினர்.
அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தமது இலட்சியங்களுக்குப் புதிய ஆதர வைத் திரட்டவும், தமது ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும் புத்திரிகைகளிலே தங்கியிருப்பது தவிர்க்க முடியாத காரியமாகியது. ஒவ்வொரு நாட்டிலும் அரசியற் பத்திரிகைகளும் வர்த்தகப் பத்திரிகைகளும் ஒருங்கே இயங்கி வந்தன . சில சமயங்களில், இவ்விருவகைப் பத்திரிகைகளும் ஒரே பத்திரிகையாக இணைந்து வந்ததும் உண்டு. ஜேர்மனியிலே பழமைக்கட்சியாளர் குரூசெயிற்றங்' எனும் பத்திரிகையையும், கத்தோலிக்க மத்திய கட்சி ஜேர்மா னியா' எனும் பத்திரிகையையும் (1871) தேசியத்தாராண்மைவாதிகள் "நாஷனல் லிபரல் கொரெஸ்பொண்டென்ஸ்' என்பதையும், சமதர்ம சனநாயக வாதிகள் "போவோட்ஸ்' "இலேப் சீகர் வோக்சயிற்றங்’ எனுமிரண்டையும் வெளி யிட்டனர். அத்தோடு ஒவ்வொரு கட்சியும் உள்ளூர்க்குரிய அல்லது மாகாணத் துக்குரிய பத்திரிகைகளையும் வெளியிட்டு வந்தது. ஜேர்மனிய அரசியற் பத்திரி கையானது ஆழ்ந்த நோக்குடையதாகவும், மக்களுக்கு அறிவூட்டுந்தன்மை படைத்ததாகவும் இருந்தது. மேலும், அரசியல் விடயங்கள் ஆசிரியர் தலையங் கம், இலக்கியம் அல்லது தத்துவம் சம்பந்தமான கட்டுரைகள் ஆகியவற்றுக்கே கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஜேர்மனியில் இடம் பெற்றிருந்த சிறுசிறு அரசுகளின் விடயங்களுக்கு அதிக முக்கியத்துவங் கொடுக்காது, நாடு முழுவதற்கும் முக்கியமான பிரச்சினைகளிலே கூடிய கவனஞ் செலுத்துவதால், மக்களின் கருத்து தேசிய அடிப்படையில் உருவாதற்கு அவை துணைபுரிந்தன். பிரான்சிலும் பத்திரிகைக் கலையில் அரசியற் சார்பு மிகுந்து காணப்பட்டது. 1914 ஆம் ஆண்டில், பாரிசு நகரிலே தினமும் வெளியான நாற்பத்தியாறு பொதுச் செய்தித்தாள்களுட் சிற்சில தவிர்ந்த பிறவெல்லாம் அரசியற் சார் புடையவாய் இருந்தன. இவற்றிற்கு விதிவிலக்காக இருந்த பிற பத்திரிகைகள் தமது விற்பனையை உறுதிப்படுத்துவதற்காக வாசகர்களில் எச்சாராரையும் ரோதப்படுத்தா வகையிற் கவனமாகச் செயலாற்றின. ஆயினும் சில சமயங் களில் கட்சிப் பிரசாரமும் விற்பனைப் பெருக்கமும் இணைந்து செல்வது இடர்ப் பாடாக இருந்தது. பொதுவாக, அரசியற் சார்பையே பிரதானமாகக் கொண்ட பத்திரிகைகள் பெருவாரியாக விற்பனையாவது அரிதாயிருந்தது. குற்றச் செயல்கள், விளையாட்டுக்கள், பாலுணர்ச்சி எனுமிவை சம்பந்தமான பரபரப் பூட்டும் செய்திகளே 1914 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதன்பின்பும் தினசரி களிற் பாக்க இடம்பெற்று வந்த விடயங்களாகும். என்ருலும் அரசியல் இயக்கங் களேயும் சமுதாய இயக்கங்களையும் உருவாக்குவதில், கட்சிப் பத்திரிகைகள் பெரி

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 469
தும் துணைபுரிந்து வந்தன. இந்நூற்முண்டின் இறுதிக் கட்டத்தில், பெரும்பா லான நாடுகளிலே தோன்றிய சமதர்மக்கட்சிகளுக்கு, இத்தகைய பத்திரிகைகள் பேருதவி புரிந்தன. சமதர்மவாதியான ஜோன் ஜோரெயிஸ் பிரான்சிலே பிரசு ரித்த லாஹியூமனிற்றே ன்னும் பத்திரிகையும், சமதர்ம சனநாயகவாதிகள் ஜேர்மனியிலே வெளியிட்ட போவோட்ஸ்' என்பதும், இங்கிலாந்திலே ஜோஜ் லான்ஸ்பெரி வெளியிட்ட டெயிலி ஹெரால்ட் என்பதும் இத்தாலியில் வெளி வந்த அவந்தீ என்பதும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை.
பொதுமக்கள் ஆவேசம். பொதுக்கல்வி, கல்வியறிவு, பல்வகைப்பட்ட பிரசா ாச் சங்கங்கள், பத்திரிகைகள்--இவை யாவும் மக்களிடையே பெரிதும் பரவிய தனுற் போந்த விளைவுகள் மகத்தானவை; ஒசோவழி அளவிடற்கரியவை. அவ் விளைவுகள் தேசிய அாசியலில் மாத்திாமன்றி சருவதேச அரசியலிலும் காணப் பட்டன. 1870 இலே பிஸ்மாக் பிரபலமான 'எம்ஸ் தந்திச் செய்தியைப் பத்தி ரிகைகளிலே பிரசுரிந்தபோது, அடுத்த நாட் காலை பாரிசிலும் பேளினிலும் நீவிர தேசியவாதி. i கொதித்தெழுந்தனர். பிரான்சுக்கும் பிரஷியாவுக்கு மிடையில் நடைபெற்ற போரைத் துரிதப்படுத்தியது பிஸ்மாக் செய்த அந்தக் கைங்கரியமேயாகும். பொதுசன அபிப்பிராயத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்ட இதுவே போதுமானது. 1871 ஆம் ஆண்டிற்கும் 1914 ஆம் ஆண்டிற்கு மிடைப்பட்ட காலத்தில், பொதுசன அபிப்பிராயம் அரசியலை எவ்வாறு தாக் கிற்று என்பதற்குப் பற்பல சம்பவங்களை எடுத்துக் கூறலாம். இவற்றுள் மூன்று உதாரணங்களை இங்கு கவனிப்போம். -
முதலாவதாக, பிரான்சில் மூன்றும் குடியரசுக் காலத்திலே பரபரப்பூட்டும் பழிகளும் அவற்றைப் பற்றிய செய்திகளும் பரவின. 1848 ஆம் ஆண்டில் ஊழல் கள் நிரம்பிய லூயி பிலிப்பின் முடியாட்சிக் காலத்திலும், அநீதி நிலவிய 3 ஆம் நெப்போலியனது ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்ற ஊழல்களும் தேர்தற்ருெ குதி மடக்கலும் அரசியல் வெருட்டுக்களும் பாராளுமன்றக் குடியரசுக் காலத் தில் நிகழ்ந்தன என்று கூற முடியாது. 1875 ஆம் ஆண்டிற்குப் பின் நிலவிய வேறுபாட்டுக்குக் காரணம் யாதெனில், ஒருபுறம் குடியரசின் விசோதிகள் குற் றங் கண்டுபிடிப்பதில் விழிப்பாயிருக்க மறுபுறம் சமூகத்தின் மனச்சாட்சியும் எளிதில் உணர்ச்சி வசப்படுவதாய் விழிப்புடையதாய் இருந்ததேயாகும். பலர் சனநாயகக் குடியரசிடமிருந்து பலவற்றை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த குழ்நிலையில், அவர்களிடையே சீற்றத்தைத் தூண்டிவிடுவது எளிதாக இருந் தது. குடியரசுக் கட்சியின் தலைவரும், 1879 தொட்டுச் சனதிபதியாக இருந்த வருமான ஜூல்ஸ் கிரேவியின் மருகர் தானியேல் வில்சன் என் பார், சனதிபதி யின் மாளிகையிலிருந்தே, விருதுகளிலும் பட்டங்களிலும் 'வியாபாரஞ் செய் தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவாக, நீடித்த அரசியல் நெருக் கடியொன்று ஏற்பட்டு, சனதிபதியும் அமைச்சும் இறுதியிற் பதவி துறக்க நேரிட்டது. மற்றைய உதாரணம், சேனதிபதி போலாங்கர் என்பவரின் கிளர்ச்சி பற்றியது. ஜேர்மனியைப் பழிவாங்க வேண்டும்’ என்ற கிளர்ச்சியிற் பிரதான பங்கு கொண்டவர் அவர். குடியரசுக்கு மாமுக இருந்த முடியாட்சிவாதிகளும் போனப்பாட்டிசவாதிகளும் அவருக்கு ஆதரவளித்தனர். 1889 ஆம் ஆண்டில்,

Page 248
470 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
குடியரசாட்சியை விழ்த்தி இராணுவ ஆட்சியைத் தாபிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் அவர் ஈடுபட்டுக் கடைசி நிமிடத்திலே தவறினர். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுத்து, அவருக்கு ஆதரவளித்த தேசாபிமானிகள் சங்கத்தையும் பிற வலோற்காா இயக்கங்களையும் அடக்கியது. அவருடைய அாண்டுதல்களினல் ஆவேசம் கொண்டிருந்த மக்களின் கவனம், 1789 ஆம் ஆண்டுப் புரட்சியின் நூற்முண்டு விழாக் கொண்டாட்டங்களிலே திருப்பப் பட்டது. அப்பால், மூன் அறு வருடங்களுக்குப் பின்னர் பணுமாக் கால்வாய் பற் றிய நிதி விடயமாக மீண்டுமொரு பழி மூண்டு குடியரசையும் அரசாங்கத்தை պմ, உஅக்கியது. இது சம்பந்தமாக ஆறு அமைச்சர்கள் விசாரணைக்குட்பட்ட னர்; அவர்களுள் ஒருவர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டார்.
1896 ஆம் ஆண்டில் மாபெரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அது பிரான்சிய பொதுஜன அபிப்பிராயத்தைப் பிளவுபடுத்தி, குடியரசிற்குப் பல பாரதூரமான விளைவுகளைப் பயந்தது. அதாவது, டிரெய்பஸ் என்ற யூத சேனதிபதி இராணுவ நீதி மன்றத்திற் குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டுத் தண்டனை பெற்றர். அவரைக் குற்றவாளியெனத் தீர்த்தற்கு ஏதுவான பிரதான சாட்சிப் பத்திரம் போலித் தயாரிப்பே என்று சொல்லப்பட்டது. இத்தருணத்தை உபயோகித்து யூதரையும் புரட்டசுத்தாந்த மதத்தினரையும் இராணுவத்தினின்றும் விலக்க எண்ணிய இராணுவ அதிகாரிகள், மேற்கூறிய போலிப் பத்திரத்தைத் தயாரித்தவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். இதைக் கண்டிக்குமுகமாக புகழ்பெற்ற நாவலாசிரி யாான எமில் சோலா " நான் குற்றஞ் சாட்டுகிறேன்" எனுந் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். இராணுவத்துக்கெதிராகச் சில கண்டனங்களை எடுத்துக் கூறும் நோக்கத்தோடு அவர் சட்டப்படி தண்டனை ஏற்கத் தயாராக இருந்தார். குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் தாறுமாமுகக் கிளம்பவே, மக்களிடையே பரபரப்பு உண்டாயிற்று. சோலாவுக்கெதிராக வழக்கு விசாரணை நடந்தபோது அவர் சார்பாகக் கிளெமன்சோ வாதாடிஞர். இவ்விசாரணை காாசாரமான அரசியல் விவாதத்திற்குக் காரணமாயிற்று. இதன் பின், டிரெய்பஸ் குற்றவாளியா நிரபராதியா என்ற விடயம் மறைந்து போக, ஒரு பொதுத்தத்துவம் பற்றிய பிரச்சினை எழுந்தது. தனி மனிதனுக்கு இழைக் கப்படும் அநீதியைக் காட்டிலும் இராணுவத்தினரின் கெளரவமும் பெருமையும் மேலானது என்று இராணுவத்தைச் சேர்ந்தோரும், இதற்கெதிராக, தனிமனித னுக்கு நீதி செய்வதை முக்கியமானது எனக் குடியரசைச் சேர்ந்த அரசியல் வாகிகளும் வாதித்தனர். இரு தரப்பினரும் இப்பிரச்சினையை மிகைப்படுத்தித் தொடர்ந்து விவாதித்தனரேயொழிய, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாவில்லை. திருச்சபையும் இராணுவத்துக்குச் சார்பாக இருந்தது என்ற கருத்தும் மக்க ளிடையே பாவிற்று. அதற்கு ஒரு காரணம், திருச்சபையைச் சேர்ந்த சிலரின் விவேகமற்ற நடத்தையாகும். இனி திருச்சபை பற்றிக் குடியரசுவாதிகள் எப் போதும் சமுசயங் கொண்டிருந்தது மற்றைக் காரணம். வலதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அரை மனத்துடன் முயன்று தோல்வியுற்றனர். இறுதியில், டிரெய்பஸ் மன்னிக்கப்பட்டு மீண்டும்

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 47
பதவியிலமர்த்தப்பட்டார். எனினும் பல வருடங்களாக இருதரப்பினருக்கு மிடையே நடைபெற்ற உக்கிரமான விவாதங்கள், கடும் வெறுப்புணர்ச்சியை மக் கள், மனத்தில் ஆழமாகப் பதியச் செய்தன. இவ்வாருக, 1940 ஆம் ஆண்டில் மாஷல் பெயிற்றணுல் மூன்முவது குடியரசு கவிழ்க்கப்பட்டபோது, 'டிசெய்ப சுக்கு மாமுனேர் பழிவாங்கச் செய்த முயற்சி அதுவாகும் என வருணிக்கப்
-----E7.
அச்சியலிற் பொதுசன அபிப்பிராயம் எத்தகைய தாக்கத்தை உடையது என் பதை விளக்க, ஐக்கிய இராச்சியத்தினின்றும் ம.காரணங் காட்டலாம். அக்காலத் தளவில் அங்கே பாராளுமன்ற நிறுவனங்களும் அரசியலிற் சமரச மனப்பான் மையும் உறுதியாகத் தாபிக்கப்பட்டுவிட்டன. 1879 ஆம் ஆண்டில், கிளாற்ஸ் சன் தமது எழுபதாவது வயதில், டி ஸ்ாேலியின் ஏகாதிபத்தியக் கொள்கையைக் கண்டிக்குமுகமாக நாடெங்கும் பிரசாரஞ் செய்தார். இப்பிரசார முயற்சி விக் டோரியா இராணியாருக்கு வெறுப்பூட்டியது. இதுவரையில் தலைசிறந்த அரசி யல்வாதியெவரும் இவ்விதமாக ஆசாரங்களை மீறி நடந்ததில்லை. 1880 ஆம் ஆண் த்ெ தேர்தல்களுக்கு முன்பும் இரண்டாம் முறையாக இதே பிரசார முயற்சியை அவர் மேற்கொண்டார். இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோன் மோனி என்பவர் இப்பிரசார முயற்சியை ' நாவன்மைப் போராட்டம்” என வர்ணிக் தார். இதையே டிஸ்ரேலி "ஆவேச யாத்திரை" என அழைத்தார். எவ்வாறுயி னும், தேர்தலிலே தாராளவாதிகள் மேலதிகமாக 137 தானங்களில் வெற்றியீட் டினர். எனவே இத்தகைய முறைகளிற் பலன் உண்டு என்பது வெளியாயிற்று. அசசியின் வெறுப்புக்குட்படினும், கிளாற்ஸ்சன் கொண்ட முடிபிலே தக்க நியா யம் இருந்தது. வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டதால் (டிஸ்ரேலி இதைச் செய் தார்) தேசியத் தலைவர்கள் தேர்வகங்களோடு நேரடியாகத் தொடர்பு கொள் வது அவசியமாயிற்று. இப்புதிய தேர்தற் பிரசார முறையை லொயிட் ஜோஜ் தொடர்ந்து கடைப்பிடித்தார். ஆயின், பொதுசன அபிப்பிராயத்தை எவ்வளவு தாரம் தூண்டிவிடலாமென்பது, பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதியிலே தென்னுபிரிக்க இடச்சுக் குடியரசுகளுக்கு எதிராகப் பிரித்தானியா ஈடுபட்ட போவர் யுத்தத்தின் போது வெளிப்பட்டது. ஏகாதிபத்தியம் விரிவடைந்த ஒரு காலப்பகுதியில், சர்வதேச நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருந்த ஒரு குழ்நிலை யில் மூண்ட அப்போரானது, கிறிமியப் போருக்குப்பின்னர் அரை நூற்முண் டுக்காலங் கழித்து பிரித்தானியா ஈடுபட்ட முக்கியமான முதற் போராகும். மிகுந்த விருப்போடு தொடங்கிய அப்போரிலே எதிர்பாராத் தோல்விகள் பிரித் தானியாவுக்கு ஏற்பட்டபோது, மக்களில் ஒரு சாரார் சீற்றங்கொண்டனர். மறு சாரார் இறும்பூதெய்தினர். ஏற்கனவே, 1878 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரசிய -துருக்கியப் போரின் போது, ஆங்கிலேய அரசியல் அகராதியில் ஒரு புதிய சொல் இடம் பெற்று விட்டது. அதாவது கண்கட்டு வித்தை காட்டுவோரி டையே பயின்று வந்த 'ஜிங்கோ’ என்ற வார்த்தை மேற்கூறப்பட்ட சூழ்நிலைக் குப் பொருத்தமாய் அமைந்தது. அவ்வார்த்தை பாட்டிலும் இடம் பெற்றது ; போவர் யுத்தத்தின் வாயிலாக இன்னேரு வார்த்தை வழங்கலாயிற்று;

Page 249
472 பாராளுமன்ற சனநாயகத்தின் அமைப்பு
'மபிக்கிங்' என்பதே அஃது. போவரால் நெடுங்காலம் முற்றுகையிடப்பட்டு, பின் னர் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்ட 'மவ்கின்' நகரமே அப்புதிய வார்த் தைக்கு ஏதுவாக இருந்தது. அந்நகரம் விடுதலையாக்கப்பட்ட செய்தி கேட்டு இலண்டன் மக்கள் 'எக்களிப்பு' அடைந்தனராம். எனவே 'விருப்பு' எனும் அர்த்தத்தைக் கொண்ட "ஜிங்கோ' என்ற சொல்லும், "எக்களித்தல்' என்பதை உணர்த்துகின்ற 'மபிக்கிங்' என்ற சொல்லும் அக்காலத்திலேயே தலைவிரித்தா டிய ஆவேசச் சக்திகளைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன. பிரெஞ்சு மக்களி டையே அக்காலத்திற் பிளவை உண்டாக்கிய டிரெய்பஸ் சம்பவம் போன்று போவர் யுத்தமும் பிரித்தானிய மக்களை இரண்டுபடச் செய்தது. அதேகாலக் தில் நடைபெற்ற ஸ்பானிய-அமெரிக்கப் போரின் போதும் இத்தகைய இழிந்த உணர்ச்சிகள் மேலிட்டு நின்றன.
மூன்றுவது உதாரணத்தை, சர்வதேசத் தொடர்புகளினின்றும் எடுத்துக் காட் வெது சாலப் பொருந்தும். 1888 இல் ஜெர்மனியின் மன்னராக முடிசூடிய 2 ஆம் வில்லியம் 1890 ஆம் ஆண்டிற் பிஸ்மாக்கை விலக்கி, ஜேர்மனியின் கொள்கையில் ஒரு புதிய திருப்பத்தைத் தொடக்கி வைத்தார். யதார்த்த வாதியான பிஸ்மாக் கின் சாதுரியமான கொள்கைகளினின்றும் ஜேர்மன் அரசு வழுவி, நாடகப் புாணியில் ஆளத் தலைப்பட்ட ஒரு சக்காவர்த்தியாலும் அவராலே தேர்ந்தெடுக் கப்பட்ட விவேகமில்லாத அமைச்சர்களாலும் ஆளப்பட்டது. அவர் உணர்ச்சி வயப்படுவராய் விவேகமற்ற முறையில் ஜேர்மனியின் வெளிநாட்டுத் தொடர்பு களைக் கையாண்டதால், தம்முடைய சொந்த ஆலோசகரிடையும் மதிப்பிழந் தார். கைசர் பிரதான பங்கு கொண்ட சர்வதேசச் சம்பவங்களும் நெருக்கடி களும் பின்பு விரித்துக் கூறப்படும். அவர் தம் நடத்தையால் உள்நாட்டில் மதிப் பிழந்தார் என்று கொள்ளுதற்கு ஆதாரமில்லை. ஜேர்மனிய தேசீய உணர்ச்சியின் தடுமாற்றங்களையும் ஜேர்மனியின் ஏகாதிபத்திய வேட்கைகளையும் பிரதிபலிப்ப தாகவே கைசரின் நடத்தையிருந்தது எனக் கொள்ளல் அமைவாகலாம். ஐரோப் பாவின் ஆளும் வர்க்கத்தினர் பண்டுதொட்டுக் கடைப்பிடித்த இராசதந்திர முறைக்கும், அவ்வர்க்கத்தினர் அசட்டைசெய்ய முடியாதிருந்த புதிய சன சக் திக்குமிடையே ஒரு புதுவகை உறவு ஏற்பட்டிருந்தது. அதை முதன்முதலாகப் பயன்படுத்திய தேசத் தலைவர்களுட் கைசரும் ஒருவராக இருந்தாரென்பது குறிப்பிடத் தக்கது.
இதுவரையிலும் உள்நாட்டு விவகாரங்கள் நேரடியாகத் தேர்வகங்களின் அமுக்கத்திற்குட்பட்டிருந்தன. ஆனல், இராசதந்திர விவகாரங்களும் இாா இணுவ விடயங்களும், பிறப்பினுலும் திறமையினுலும் மேம்பட்ட சீரிய மக்களின் ஆதிக்கத்திலேயே நெடுங்காலம் இருந்து வந்தன. எளிதில் உணர்ச்சி வசப்படு பவரான கைசர் இப்புதிய சக்திகளாற் பெரிதுங் கவரப்பட்டார். இந்த இரு வகை மரபுகளையும் இணைத்து வைத்தது ‘பொதுசன அபிப்பிராயம்' என்முல் பொருதாது. பொதுசன அபிப்பிராயம் எனும்போது தெளிவும் திட்பமும் பகுத்த்றிவுக் கெட்டிய தன்மையும் அதிற் காணப்படல் வேண்டும். அதாவது

பொதுசன அபிப்பிராயமும் அரசியலும் 473
சர்வதேசத் தொடர்புகளின் சிக்கல்களைப் பெரும்பாலும் அறியாதிருந்த மக்க ளுக்கு, தினமும் செய்திகளையும் கருத்துக்களையும் பிரசித்தப்படுத்துவதே மேற் கூறிய இருவகை மரபுகளையும் இணைத்த அமிசமாகும். கல்வியறிவு, சர்வசன வாக்குரிமை, பிரசித்திபெற்ற தினப் பத்திரிகைகள் என்பவற்றின் பாஸ்பர தொடர்புகளால் ஏற்பட்ட விளைவே அஃது. அது பழைய இராசதந்திர முறை பில் ஒரு புரட்சியை உண்டாக்கிற்று. வரிகளினல் ஏற்பட்ட நிதிச்சுமை காரண மாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளுக்குப் பொதுசன ஆதரவைத் திசட்ட வேண்டிய அவசியம் ஏற் பட்டது. பகுத்தறிவுக்கெட்டிய வகையிலே மக்களுக்கு விடயங்களே அறிவுறுத் தாது, வெறுப்பு, சினம், அச்சம் போன்ற இழிந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, மக்களின் ஆதரவைப் பெறுதல் எளிதாயிற்று. 1914 ஆம் ஆண்டுக்கு முற் பட்ட தசாப்தத்தில், ஆயுத உற்பத்திப் போட்டிக்கு அனுசரணையாக இருந் தது இவ்வகைப் பிரசாாமேயாம், கைசரின் இராசதந்திரமும் அதனையே ஆதார மாகக் கொண்டது. சனதிபதி வில்சன் பகிரங்கமாக ஒப்பேற்றப்பட்ட பகிரங்க மான ஒப்பந்தங்கள் அவசியமென வற்புறுத்து முன்னமே, இரகசிய இராசதந் கிர மரபுகள் குன்றத்தலைப்பட்டன. பகிரங்கமான இராசதந்திர முறைகள் கைக் கொள்ளப்பட்டன. கைசர் வாள்வீசி ஆரவாரிக்கு முன்னமே, ஐரோப்பிய அரசு களுக்கிடையிலிருந்த தொடர்புகள் உக்கிரமான தேசப்பற்றுக்கும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய மனப்பான்மைக்கும் அடிபணியலாயின. 1914 ஆம் ஆண்டிலே மூண்ட உலகப் போருக்கு உடன்காரணமாயிருந்த சராஜெவோப் படுகொலை கள், வைற்றஸ் அடிகளாரின் திருநாளில் நிகழ்ந்தமை பொருத்தமாகவே காணப்படுகின்றது.

Page 250
அத்தியாயம் 17
சமதர்மமும் தேசியவா தமும்
பொருளாதார, சமுதாய அமைப்புக்கள்
ஐரோப்பாவிலே சனத்தொகையும் நகரங்களும் வளர்ச்சியடைந்தமையால், மத்திய அரசாட்சி முறையும் உள்ளூராட்சி முறையும் புரட்சிகரமாக மாறுத லடைந்தன. அவற்றின் தேர்தல் அடிப்படையும் அமைப்பும் கடமைகளும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு ஆளாயின. இவ்வாறே பொருளாதார அபி விருத்தி காரணமாக பொருளாதாரத் தாபனங்களின் தன்மையிலும் அமைப்பி இம் புரட்சி ஏற்பட்டது. 1871 ஆம் ஆண்டில் முன்னர் பெரிய பிரித்தானியா, புெல்ஜியம், பிரான்சு போன்ற நாடுகளிலே தெளிவாகக் காணப்பட்ட போக்குக் கள் இப்போது, ஜேர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி இரசியா ஆகிய நாடுகளில் மேலும் தீவிரமாகக் காணப்பட்டன. மேற்குப்புல நாடுகள் ஆரம்பித்து வைத்த பொருளாதார அபிவிருக்தியின் மாதிரியைப் பின்பற்றி, முழு ஐரோப்பாவும் இயங்கக் கொடங்கியது. V
ஜேர்மனியின் வளர்ச்சி : ஜேர்மனி தன் செல்வப் பெருக்கத்திலே மற்றெல்லா நாடுகளையும் விஞ்சியிருந்தது. ஆயின் மேற்கு நாடுகள் அபிவிருத்தியின்றி வாளா நின்றன என்பது கருத்தன்று. 1870 ஆம் ஆண்டுக்கும் 1904 ஆம் ஆண் டுக்குமிடையில், பிரான்சின் இரும்பு உற்பத்தியளவு ஆறு மடங்காக அதிகரித்த தென்முல், ஜேர்மனியில் அது பத்து மடங்காகக் கூடியிருந்தது. புதிதாக ஐக் கியப்படுத்தப்பட்ட ஜேர்மனியிலே தொழிலாளர் தொகை பெருகியதனுலும், ரூர் பள்ளத்தாக்கு, சார் பிரதேசம், அல்செஸ்-லொறெயின் ஆகிய பாகங்களிலே கணிப்பொருள்களை ஏராளமாகப் பெற்றிருந்த காரணத்தாலும், 1914 ஆம் ஆண் டளவில், ஜேர்மனி ஐரோப்பாவிலே அதிசிறந்த கைத்தொழில் நாடாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் ஜேர்மனிக்கும் அதற்கு அண்மை நாடுகளான பிரித் தானியா, பிரான்சு என்பவற்றிற்குமிடையே கைத்தொழிற் பெருக்கவிகிதம் பின்வருமாறு இருந்தது. ஜேர்மனி 3 பிரித்தானியா 2: பிரான்சு 1. ஐரோப் பாவின் பொருளியல் வாழ்க்கையில் ஜேர்மனியின் வேகமான வளர்ச்சியே யுத் தத்திற்கு முற்பட்ட தலைமுறையிற் குறிப்பிடத்தக்க அமிசமாக இருந்தது. மேலும், பிரான்சு உலகச் சந்தைகளுக்காக உற்பத்தி செய்யாது, உள்நாட்டு விற்பனைக்காகவே உற்பத்தி செய்தது. இதனுல், சிறு வியாபாரத் தாபனங்களைக் கொண்டிருந்த அதன் தொழிலமைப்பு தராதரத்திலும் மொத்த உற்பத்தியளவி லும் தாமதமாகவே விருத்தியடைந்தது. ஆயின் ஜேர்மனியோ ஏற்றுமதிக் காகவே பெருவாரியாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது. இதனுல் ‘உலகின் தொழிற்கூடம்' எனப் பெயர் பெற்றிருந்த பிரித்தானியாவுக்கு ஜேர்மனியே
474

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 475
தக்லயாய ஐரோப்பியப் போட்டி நாடாகக் கிளம்பிற்று. அன்றியும் வங்கித் தொழில் காப்புறுதி முறை கப்பற்றெழில் எனுமித்துறைகளிலும் பிரித்தானியா வுக்குப் போட்டி நாடாக ஜேர்மனியே விளங்கியது. இப்போட்டி காரணமாக தேசியப் பாதுகாப்பு, கடற்படை வலி, குடியேற்ற நாட்டுரிமை போன்றவற்றி ல்ை உருவான சர்வதேசப் பகைமை மேலும் அதிகரித்தது. "இரும்பு மனிதர்" Fa அழைக்கப்பட்ட பிஸ்மாக்கின் ஆட்சியில், இரும்பும் உருக்கும் பெருவாரி யாக உற்பத்தி செய்யப்பட்ட காலமொன்று ஜேர்மனியில் ஆரம்பமாயது. அவர் உருவாக்கிய புதிய ஜேர்மனி அப்பண்டங்களைச் சிறப்பாக உற்பத்தி செய்தற்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது.
ஜேர்மனியின் விவசாய உற்பத்தி விஞ்ஞான ரீதியிலும் இயந்திர சாதனங் களின் உதவியோடும் விருக்தியடைந்த போதிலும், அரை நூற்ருண்டுக்கு முன் னர் பிரித்தானியா இருந்ததுபோல் ஜேர்மனியும் அக்காலத்தில் உணவை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது. 1914 ஆம் ஆண்டளவில் அதன் உண வுப்பொருள்களின் 1/5 பாகம் நெதலாந்து, டென்மாக், டான்யூப் பள்ளத் தாக்கு ஆகிய பிரதேசங்களினின்றும் இறக்குமதியானது. ஏற்கவே 1879 ஆம் ஆண்டில் ஜேர்மனியின் வர்த்தகக் கொள்கையைப் பிஸ்மாக் பாதுகாப்புக் கொள்கையாக மாற்றியிருந்தார். உண்ணுட்டு விவசாயத்தையும் கைத்தொழிலை யும் பாதுகாக்கும் பொருட்டு, அவர் சுங்க வரிகளை விதித்தார். வழமையாகப் பாதுகாப்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த பிரான்சு 1880 ஆம் ஆண்டையடுத்த காலத்திலே புதிய சுங்கவரிகளை விதித்தது. இதே தசாப்தத் தில் ஐக்கிய இராச்சியமும் கட்டுப்பாடில்லா வாணிபக் கொள்கையைக் கைவிட் டிருந்தது. கைத்தொழிலிலே தலைமை வகித்த நாடுகள் இவ்வாறு தடையில்லா வாணிபக் கொள்கையினின்றும் விலகிச்செல்ல ஆரம்பித்தபோது, பொதுவாக ஐரோப்பாவிற் பாதுகாப்புக் கொள்கையே நடைமுறைக்கு வந்தது. புதிய ஜேர்மனியில் இடம் பெற்றிருந்த பிரதேசங்களிலே வீதியமைப்பு, புகையிாதப் பாதையமைப்பு, தபால்-தந்திச் சேவை போன்றவற்றில் விரைவான அபி விருத்தியேற்பட்டது. இதனல், முழு நாடும் இணைக்கப்பட்டு, ஒரு தனிப் பொருளாதார அலகாக மாற்றப்பட்டது. 1860 ஆம் ஆண்டிலே புகையிரதப் பாதைகளின் மொத்த நீளம் 11,000 கிலோ மீட்டராக இருந்தது. அது 1870 இல் 19,500 ஆகவும் 1890 இல் 43,000 ஆகவும், 1910 இல் 61,000 ஆகவும் பெருகி யது (2 ஆம் விளக்கப்படத்தைப் பார்க்க). 1879 ஆம் ஆண்டுக்கும் 1884 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலத்தில், பிரஷியாவின் பாதைகளுட் பெரும்பாகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குட் கொண்டு வரப்பட்டது. 1871 ஆம் ஆண் டுக்கும் 1913 ஆம் ஆண்டுக்குமிடையில், ஜேர்மனியின் நிலக்கரி உற்பத்தி 7 மடங்காகவும், அதன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி 10 மடங்காகவும் பெருகியிருந் தன. நிலக்கரியும் இரும்பும் ஒருங்கிணைந்தமையால், ஜேர்மனி ஐரோப்பாவி லேயே மகத்தான இரும்பு-உருக்குக் கைத்தொழில் நாடாகத் திகழ்ந்தது. குரூப், தைசென், ஸ்டும்-ஹல்பேக், தொனஸ்மாக் போன்ற தொழிற்முபனங்கள்

Page 251
DIAGRAM 2. BUILDING RAILROADS, 1870-1910
approximately in thousands of kilometers
UNTED
KINGöOM
FRANCE E
GERMANY
RUSSIA
49.5
፤,' “ ¥oየት፡”፡ዏ(ዓ . r
-
بر بند
ITÁLY
SPAN :
BEGUMA
SWITZERLANDä:
வரைப்படம் 2. 1870 இற்கும் 1910 இற்குமிடை யில் புகைவண்டிப்பாதையமைத்தமை.
(1) ஒவ்வொரு நாட்டுக்குமுரிய மூன்று பத்தி களும் அந்நாடுகளில் 1870 ஆம் ஆண்டுக்கும்
1910 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட இருபது வருட
இsைவேளையில் பாவனையாயிருந்த புகைப்பாதை களின் நீளத்தைக் குறிப்பதாகும் இவற்றிற்கிடை யேயுள்ள வேறுபாடுகள், இவ்வாண்டுகளில் புகைப்
பாதை அமைப்பின் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டு ஒன்றன. இவ்வாறு புகைப்பாதை அமைப்பின்
* உச்சக்கட்டம் ” பிரித்தானியாவில் 1870 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இரசியாவில் 1890 ஆம் ஆண் நிக்கு பின்னரும் எற்பட்டது. மேலும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிற்சலாந்து
என்ற நாடு ஈள் 1870 ஆம் ஆண்டுக்கும் 1890 ஆம்
ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தில் தமது புகைப் பாதைகளின் மைல் விஸ்தீரணத்தை இருமடங்கிற்கு மேலாக நீட்டியமைத்திருந்தன.
(2) இவ்வட்டவணை, ஒவ்வொரு நாட்டிற்கும் உட்பட்டிருந்த் புகைப்பாதைகளின் ஸ்ண்ணிக்கையீை
'அளவிடவில்லை. ஸ்பானியாவைப் போலல்லாது
பெல்ஜியம் போன்ற சிறியதொரு நாட்டில் குறுகிய பகைப்பாதையமைப்பே எப்பொழுதும் நன்மை பயக்கும்.
 
 
 
 
 
 

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 477
பிரமாண்டமான உருக்கு-உற்பத்தித் தாபனங்களாக விளங்கின. நிலக்கரி உற் பத்தியிற் பிரித்தானியா ஜேர்மனியை விஞ்சி நின்றதாயினும், பாள இரும்பு உற்பத்தியைப் பொறுத்தவரை 1900 ஆம் ஆண்டளவில் ஜேர்மனி பிரித்தானி யாவை விஞ்சிச் சென்றது. இரும்பு-உருக்குக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு இந்தப் பாள இரும்பு உற்பத்தி ஓர் அறிகுறியாக அமையும் என்பது கவனித் தற்பாலது. தாதுப்பொருட்களை உருக்கியெடுத்தற்கான தொமஸ்-கில்கிரிஸ்ட் செய்முறை பிரித்தானியாவிற் கண்டுபிடிக்கப்பட்ட பின், ஜேர்மனி தன் உருக்கு உற்பத்திக்குத் தேவையான பொசுபரசு-இரும்பை லொறெயின் பிர தேசத்தினின்றும் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. ஜேர்மனியின் விசை வான விருத்திக்கு இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது. ரூர், சார், லொறெ யின், சைலீஷியா ஆகிய பிரதேசங்களில் வளர்ந்த பாரக் கைத்தொழிலே ஐரோப்பாவில் ஜேர்மனி பெற்றிருந்த ஆதிக்கத்துக்கும் செல்வச் செழிப்புக்கும் அத்திவாரமாக அமைந்திருந்தது.
அதே காலத்தில், ஜேர்மனியின் மின்சாரத் தொழிலும் இரசாயனக் கைத் தொழிலும் வியக்கத்தக்க வகையில் அபிவிருத்தியடைந்தன. மின்னுேட்ட டைனமோவைக் கண்டுபிடித்த வேணர் வொன் சீமென்ஸ் என்பவர் “சீமென்ஸ் அன்ட் ஹலிஸ்க்' என்ற தொழிற்முபனத்தை நிறுவினர். இந்தத் தாபனம் பாசமின்சத்தி உற்பத்தியில் விசேட் திறமை பெற்று, 1903 ஆம் ஆண்டில் "சீமென்ஸ்-சுக்கேட்வேர்க்” என்ற கூட்டுத்தாபனமாக மாறியது. 1883 ஆம் ஆண்டில், எமில் ஏதனே என்பவர் "ஜேர்மன் எடிசன் கம்பனியை'த் தாபித் தார். பிற்காலத்தில் இதுவே பிரபலமான ஏ. ஈ. ஜீ. என்னும் தாபனமாக உரு வெடுத்தது. மேற்கூறிய பிரமாண்டமான தாபனங்களிாண்டும் ஜேர்மனிக்கு வேண்டிய மின்சத்தியனைத்தையும் வழங்கின. 1906 ஆம் ஆண்டளவில் இப்புதிய கைத்தொழிலானது 1,00,000 இற்கு மேற்பட்டோரை வேலையில் ஈடுபடுத்தி யிருந்தது. 1913 ஆம் ஆண்டில், எல்லாவகை மின்சார சாதனங்களும் மின்சா ாப் பொருள்களும் ஜேர்மனியின் ஏற்றுமதியில் முக்கிய இடம் வகித்தன. சிறந்த விஞ்ஞானக்கல்வி பரவியமையாலும், வளமிக்க தாதுப் பொருள்கள் ஏராளமாகக் கிடைத்தமையாலும் ஜேர்மனியில் இரசாயனத் தொழில் அபி விருத்தியடைந்தது. சல்பூரிக்கு அமிலம், அமோனியா என்பன தொட்டுக் கந்த கக்கல், பொற்ருசிய உப்புக்கள் வரையும் பலவகைப்பட்ட விவசாய இரசாயனப் பொருள்களும் கைத்தொழிலிரசாயனப் பொருள்களும் உற்பத்தி செய்யப்பட் டன. இதனுல் சாயம், உசம், வெடிமருந்து, போர்த் தளபாடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய முக்கியமான தேசியக் கைத்தொழில்கள் வளர்ச்சியடைதல் சாத் தியமாயிற்று. பெருவாரியான அபிவிருத்தி ஏற்பட்ட 1885-1913 வரையான காலப்பகுதியிலே இரசாயனத் தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டோ சது தொகை ஏறக்குறைய நாலு மடங்காகக் கூடியிருந்தது. மின்சாசத் தொழி தும் இரசாயனக் கைத்தொழிலும் ஒருங்கிணைந்து ஜேர்மனியின் கைத்தொழி லமைப்பைப் பூரணமாக நவீனப்படுத்தின எனலாம். இவ்வாருக ஜேர்மனி மற் றைத் தேசங்களைக் காட்டிலும் மகத்தான வாய்ப்புக்களைப் பெற்றிருந்தது.
- C 7884 (1269)

Page 252
478 சமதர்மமும் தேசியவாதமும்
3 ஆம் விளக்கப்படம் :நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பவற்றின் உற்பத்தி அளவு (1871-1913)
1871 1900 1913
வரைப்படம் 3. 1871 இற்கும் 1913 இற்குமிடையில் நிலக்கரியும் பழுப்பு நிலக்கரியும் (பத்தி
லட்சம் மீற்றர்த்தொன்னில்) சேகரிப்பளவு
இச்சூழ்நிலையிலே ஜேர்மனியின் வர்த்தகம் விருத்தியடைந்து, ஐரோப்பியச் சந்தைகளில் ஐக்கிய இராச்சியத்துடன் போட்டியிடுவது தவிர்க்க முடியாத காரியமாயிற்று. ஐரோப்பாவிலே புகையிரதப் பாதைகள் பாக்க அமைக்கப்பட் டகால், ஜேர்மனி பெரும் வாய்ப்புக்களைப் பெற்றது. இனி ஜேர்மனியின் புவி யியல் நிலையானது அந்நாட்டின் அபிவிருத்திக்கு ஓர் இடையூருகவே இருந்து வந்துளது. ஆயின் புகையிாதப் பாதைகள் அமைக்கப்பட்டபின் அந்நிலை முற்:
முக மாறி, ஜேர்மனியின் முன்னேற்றத்துக்கு அதுவே சாதகமாகியது. ஜேர்
 

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 479
4 ஆம் விளக்கப்படம் : உலோகப்பாளங்களின் உற்பத்தியளவு(1871-1910)
4.8
வரைப்படம் 4. 1871 இற்கும் 1910 இற்குமிடையில் பன்றியிரும்பு சேகரிப்பளவு. (பத்திலட்சம்
மீற்றர்த் தொன்னில்) .
மன் நாட்டின் ஆறுகள் பல வடக்குமுகமாகச் சென்று போல்ரிக் கடலிற் கலந்ததும் அதன் கடற்கரை குறுகியதாய் அமைந்திருந்ததும் தெற்கில் மலே களாற் சூரப்பட்டிருந்ததுமெல்லாம் இப்போது ஜேர்மனிக்கு ஒருதடையாகத் கோன்றவி. வி. ஐரோப்பாவிலே மத்தியதரை வல்லரசாக ஜேர்மனி அமைந் திருந்ததால், ஐரோப்பியப் புகையிரதப் பாதை அமைப்புக்கு மையமாகவும் அதுவே விளங்கிற்று. ஜேர்மனியிலிருந்து இரசியாவுக்கும் துருக்கிக்கும் புகை

Page 253
480 ச19தர்மமும் தேசியவாதமும்
5 ஆம் விளக்கப்படம்: இறக்குமதி எற்றுமதிகளின் மொத்தப் பெறுமதி
(1875-1913)
352 CHAPTER 17: Socialism Versus Nationalism
DIAGRAM 5. TOTAL VALUES OF IMPORTS AND EXPORTS,
1875-1913
in millions of pounds sterling
1874-5 1895 “ከም13
வரைப்படம் 5. 1875 இற்கும் 1913 இற்குமிடையான எற்றுமதி இறக்குமதி மொத்தப் பெறு
மானம் (பத்திலட்சத்தேளிங் பவுணில்)
 

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 481.
யிசதம் மூலம் இத்தாலி, போல்கன் நாடுகள், மத்தியதரைக் கடற்பிரதேசங்கள் ஆகியவற்றுக்குச் சுரங்கப் பாதைகள் மூலமும், அத்திலாந்திக்கு பசுபிக்குச் சமுத்திரங்களுக்கு நீராவிக்கப்பல்கள் மூலமும் எளிதாகச் செல்லுதற்கு வாய்ப்பிருந்தது. 1880 ஆம் ஆண்டு தொட்டு புதிய ஜேர்மனியானது உண்ணுட் க்ெ கால்வாய் அமைப்பைச் சீர்திருத்துவதிலும் , நீராவிச் சாதனங்களின் போக்குவரத்திற்காக நீர்ப்பாகைகளை விஸ்கரிப்பதிலும் ஈடுபட ஆரம்பித்தது. கீல் கால்வாய் பொருளாதாரக் காரணங்களிலும் பார்க்கப் பெரும்பாலும் போர்க் காரணங்களுக்காகவே அமைக்கப்பட்டது. 1886 ஆம் ஆண்டு தொட்டு, ஹம்பேக்-அமெரிக்கக் கப்பற் கம்பெனியானது அல்பேட் போவின் என்பாரால் மேன்மேலும் பெருப்பிக்கப்பட்டது. அக் கம்பெனியிடம் முன்பு 60,500 தொன்  ை1வாம0 ': நீராகிக் கப்புல்கள் சொந்தமாக இருந்தன. 1913 ஆம் ஆண்டள விட, பம், லட்சத்துக்கு மேற்பட்ட தொன்னளவான 172 நீராவிக் கப்பல்கள் அதன் வசமிருந்தன. போலின் இக்கப்பற் சேவையை ஐக்கிய அமெரிக்கா, இலக்ன்ே அமெரிக்கா, தூரகிழக்கு போன்ற பிரதேசங்களுக்கும் விஸ்தரித் தார். அவர் இரண்டாம் வில்லியத்துக்கு நெருங்கிய ஆலோசகராகவும் இருந்
6
தார். அவருடைய கம்பெனிக்குப் போட்டியாக எழுந்த கம்பெனியான ஜேர்மன் லொயிட் கம்பெனி' ஒஸ்திரேலியாவுக்கும் ஜேர்மனிக்குமிடையே ஒழுங்கான கப்பற் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தது. ஹம்பேக், பிரெமன் ஆகிய துறைப்பட்டினங்களையும் அவற்றின் துறைமுகங்களையும் அடிக்கடி பெருப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்தோடு, 1900 ஆம் ஆண்டுக்கும் 1914 ஆம் ஆண்டுக்குமிடையில், அவற்றைப் பயன்படுத்திய கப் பல்களின் தொன்னளவு இருமடங்கானது. யுத்தம் ஆரம்பித்தபோது, ஜெர்மனி யின் வர்த்தகக் கப்பற் கூட்டம் உலகத்தின் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந் தது. பெரிய பிரித்தானியா மட்டுமே அதை விஞ்சியிருந்தது. 1880 ஆம் ஆண் டையடுத்த காலத்திலே, அதன் நீராவிக் கப்பற் கூட்டம் பிரான்சின் கப்பற் பலத்தை விஞ்சிச் சென்றதோடு, 1910 ஆம் ஆண்டில், பிரான்சின் கப்பற்ருெகை யைக் காட்டிலும் மும்மடங்கு பெரிதாயிற்று. 1913 இல் ஜேர்மனியின் வர்த்த கக் கப்பல்களின் தொன்னளவு 1870 இல் இருந்ததைக் காட்டிலும் 490 மடங்கு பெரிதாயிற்று.
1913 ஆம் ஆண்டில், ஜேர்மனி வெளிநாடுகளுக்கும் குடியேற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த பொருள்களின் பெறுமதி 2% மில்லியன் டொலருக்குச் சற்றுக் குறைவாக இருந்தது. பிரித்தானியாவின் ஏற்றுமதிப் பெறுமானம் இதிலும் சற் றுக் கூடியதாகவிருந்தது. பிரான்சிய வெளிநாட்டு வர்த்தகப் பெறுமதி, பிரித் தானியாவின் அசைப் பாகத்திலும் சற்றுக் கூடியதாயிருந்தது. இரசியாவினு டையது பிரான்சின் அரைவாசியாகவும் பெல்ஜியம் பெற்றிருந்ததை விடக் குறை வாகவும் இருந்தது (5 ஆம் விளக்கப்படத்தைப் பார்க்க). 1914 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 15 வருட காலத்திலே பெரிதும் முக்கியத்துவம் வகித்த விடயம் யாதெனில், உலக வர்த்தகம் பொதுவாகப் பெருகியதேயாம். அத்தோடு, உலக வர்த்தகத்திற் பெரும்பாகம் ஐரோப்பிய நாடுகளின் கையிலேயே இருந்தது.

Page 254
482 சமதர்மமும் தேசியவாதமும்
விரைவாகப் பெருகி வந்த உலக வர்த்தகத்திலும் துரிதமாக விரிவடைந்து வந்த உலகப் பொருளாதாரத்திலும் ஜேர்மனி பெற்றுவந்த சிறப்பிடமே, ஒரு வல்லர சாகத் திகழ்வதற்கு வேண்டும் பலத்தையும் உரிமையையும் அந்நாட்டுக்கு அளித் திதி.
ஐரோப்பா எங்கணும், அதிசயிக்கத்தக்க வகையில் நிகழாவிடினும், அதி முக் கியத்துவம் வாய்ந்த பொருளாதார அபிவிருத்தி நடைபெற்று வந்தது. 1870 ஆம் ஆண்டிலும் பார்க்க, 1890 ஆம் ஆண்டிலே பிரான்சு. இத்தாலி, சுவிற்ச லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலே புகையிரதப் பாதைகளின் மைலளவு இரு மடங்கிற்கு மேலாக அதிகரித்திருந்தது. அதே காலத்தில் பெல்ஜியம், நெத லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகளிலே புகையிாதப் பாதைகளின் மைலளவு ஏறக் குறைய இருமடங்காகப் பெருகியிருந்தது. அடுத்த இருபது வருடங்களில், எல்லா நாடுகளும் புகைப்பாதையமைப்பதிலே தொடர்ந்து ஈடுபட்டனர் (2 ஆம் விளக்கப் படத்தைப் பார்க்க). 1891 ஆம் ஆண்டுக்கும் 1905 ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தில், இரசியாவானது மாபெரும் சைபீரியப் புகையிரதப் பாதையைப் பூர்த்தி செய்தது. இப்பாதை சுமார் 3,800 மைல் தூரத்திற்கு நீடித் தது. பரந்த ஆசியப் பிரதேசங்களை வர்த்தகத்திற்கும் குடியேற்றத்திற்கும் திறந்து வைத்தது. 1889 ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம் ஆண்டுக்குமிடையில் இரசி யாவிலே புகைப்பாதைகளின் மைலளவு ஏறக்குறைய இருமடங்காகி விட்டது. பிற புகையிரதப் பாதைகளும் ஆசியாவை ஊடுருவிச் சென்றதால், ஐரோவா சியா என்பது ஒரு புதிய கருத்தில் ஒருங்குபட்ட ஒரு கண்டமாகியது.
மேற்கூறிய பொருளாதார அபிவிருத்திக்கும், கைத்தொழில் கப்பற்றெழில் வர்த்தகம் என்பவற்றின் வளர்ச்சிக்கும் பின்னணியாக, சிக்கலான ஒரு நிதி முறை உருவாகியிருந்தது. இந்நிதிமுறை பிரமாண்டமான பொருளாதாரத் தாப னங்களோடு இணைக்கப்பட்டிருந்தது. வங்கியமைப்பிலும் நிதிமுறையிலும் லண்டன், பாரிசு, அம்ஸ்ற்றடாம் என்பவற்றேடு போட்டி போடுமளவுக்குப் பேளின் முன்னேறியிருந்தது. வங்கிகளின் உதவியின்றி, ஜேர்மனியப் பொருளா தாாத்தின் விரைவான வளர்ச்சி இயலாக் காரியமாக இருந்திருக்கும். உற்பத் திக்கு வேண்டிய கடன் பணத்தை உதவுவதில் வங்கிகளே முதலிடம் வகித்தன. அதாவது, தொழில் முயற்சிக்கும் அதன் விருத்திக்கும் தேவையான முதலேயும் கடன் பணத்தையும் அவை ஒழுங்குபடுத்திக் கொடுத்தன. 1871 ஆம் ஆண்டுக்கு முன்னரே பெரும்பாலான வங்கிகள் தாபிக்கப்பட்டு விட்டன. ஆனல் ஜேர்மனி ஐக்கியம் பூண்ட பின்னர், அவை மறுபடியும் ஒழுங்குபடுத்தப்பட்டுப் பெருப்பிக் கப்பட்டன. இவை உள்நாட்டுக் கைத்தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மூல தனத்தையும் கடன் பணத்தையும் வழங்கியதோடு, ஒஸ்திரியா, இரசியா, ஆபி ரிக்கா, அண்மைக் கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளிலே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டோருக்கும் நிதியுதவியளித் தன. 1870 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்டு வேணருக்கு மைத்துனரான ஜோஜ் வொன் சிமென்ஸ் என்பவரால் விருத்தியாக்கப்பட்ட "டொயிச் வங்கியே' வெளி
நாடுகளிலே தொழில் முயற்சியில் ஈடுபட்டோருக்குப் பெரும்பாலும் பணவசதி

பொருளாதார சமுதாய, அமைப்புக்கள 483
யளித்து வந்தது. 1914 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தசாப்தத்தில், சர்வதேசப் பகைகளுக்கு வழிவகுத்த பெயர்போன பேளின்-பக்தாத் புகையிரதப் பாதை அமைப்பிற்கு நிதி வழங்கிய வங்கிகளுள் இதுவுமொன்முகும்.
கூட்டாவுகளும் நம்பிக்கைப் பொறுப்பகங்களும் கைத்தொழில் அபிவிருத்தி பெற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் பலவகைப்பட்ட மாறுதல்கள் நடந்தேறின. அம்மாறுதல்கள் யாவும் குறிக்க ஒரு திசையை நோக்கியே நடைபெற்றன எனலாம். அதாவது, உற்பத்தி, விநியோகம், நிதியமைப்பு எனுமிவற்றைப் பொறுத்தவரை, பெரும் பெருந் தாபனங்கள் உருவாவதற்குச் சார்பாகவே அம் மாறுதல்கள் நடைபெற்றன. அப்போக்கினேக் 'கைத்தொழிற் செறிவு' எனல் பொருந் 1ம். இல் / பெரும் பெரும் தொழிற்சாலைகள் தோன்றி முன்னுளிற் காட்டி, டெ கைப.  ைபண்டங்களே உற்பத்தி செய்யலாயின. அப் போது ,ெ பூ , டாலேகள் ஒழிதற்கும் அல்லது சிறு தொழிற்சாலைகள் பல ஒருங்கி&ணதற்கும் வழியுண்டு. அன்றேல் ஒரே கைத்தொழிலின் பல்வேறு நிலை களிலும் ஈடுபட்ட தாபனங்கள் ஒருங்கிணைதலும் உண்டு. உதாரணமாக, சுரங்கங் களினின்றும் இரும்பையெடுப்பதுதொட்டு, அதை உருக்கிப் பயன்படுத்தித் தண்டவாளங்கள், நீராவிக் கப்பல்கள் என்பவற்றை அமைப்பது வரையுமுள்ள சகல தொழில்களையும் ஒரே பெருங் கம்பெனி மேற்கொள்ளலாம். இவ்வகை இணைப்பு, நிலைக்குத்து இணைப்பு எனப்படும். இனி " காட்டெல்கள்' எனப்படும் கிடையான இணைப்புக்களும் தோன்றக்கூடும். ஈண்டு உற்பத்தியளவையும் விலை களையும் கட்டுப்படுத்துதற்காக, உற்பத்தியாளரிடை ஏற்படும் போட்டியை ஒழிக் கும் பொருட்டு அவ்வுற்பத்தியாளர் ஒன்று சேருவர். இவ்வாறு சேரும் கம்பெனி கள் ஒரே நாட்டையே சேர்ந்தனவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1914 ஆம் ஆண்டிற்கு முன்னர், ஐரோப்பிய நாடுகளில், மேற்கூறப்பட்ட தொழிற் செறிவு முறைகளும் கூட்டாவுகளும் காட்டல்கள் மற்று இவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புக்களைக் கொண்ட பலவகைச் சேர்க்கைகளும் காணப்பட்டன. டைனமைற்றைக் கண்டுபிடித்த அல்பிரெட் நோபல் என்பார் சுவீடன் நாட்டவர்; 1886 ஆம் ஆண்டிலே டைனமைற்று நம்பிக்கைப் பொறுப் பகத்தை நிறுவினர். அது சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டு, வெடிமருந்து விற் பனை மூலம் பெருந்தொகைச் செல்வத்தைத் திரட்டி, அதிற் பெரும்பாகத்தைப் பரோபகா சத்துக்காகவும் சமாதானத்திற்காகவும் ஒதுக்கி வைத்தது. அக்காலத் தில் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் காணெகி, ரொக்பெல்லர், ஹென்றிபோட் போன்ற உதாரகுணம் படைத்த தொழிலதிபதிகள் தோன்றினர்கள். ஐரோப்பா விலும் இக்தகையார் தோன்றினர்.
ஜேர்மனியிலே புதிய கைத்தொழில்கள் இவ்வாறு பூதாகாரமாக வளருந் தன்மை குறிப்பிடத்தக்க அளவுக்குக் காணப்பட்டது. இரும்பு-உருக்குக் கைத் தொழிலிலும், மின்னியற் கைத்தொழிலிலும், இரசாயனக் கைத்தொழிலிலும் இத்தன்மை பெரிதுங் காணப்பட்டது. பல்வேறு கைத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணேத்துச் செறிவுபடுத்திப் பிரமாண்டமான கம்பெனிகளையும் காட்டல்

Page 255
484 சமதர்மமும் தேசியவாதமும்
களையும் உருவாக்குவதில், ஐரோப்பாவில் ஜேர்மனியே முதலிடம் வகித்தது. ஆயினும் இத்தகைய போக்கு ஐக்கிய இராச்சியத்திலும் பெல்ஜியத்திலும் காணப்பட்டது. சிறிய உற்பத்தித் தாபனங்களிலே நாட்டங் கொண்ட பிசான் சிலும் அத்தன்மை காணப்பட்டது. பிரான்சிலே 1883-84 வரையான காலத் தில் 483 சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. அவ்வாண்டுகளில் அவை சராசரி யாக 840 தொன்னளவான சீனியை உற்பத்தி செய்தன. ஆயின் 1900 ஆம் ஆண் டளவில், ஒவ்வொன்றும் சராசரியாக 3,000 தொன் உற்பத்தி செய்யும் 334 தொழிற்சாலைகள் இருந்தன. மேலும், 1912 ஆம் ஆண்டளவில் சராசரி 4,000 தொன் உற்பத்தி செய்யும் 213 தொழிற்சாலைகள் இருந்தன. என்ருலும் 1896 ஆம் ஆண்டிலுமே, பிரெஞ்சுக் கைத்தொழில் அலகு ஒவ்வொன்றிலும் வேலைக் கமர்த்தப்பட்டோரின் சராசரி எண்ணிக்கை 5.5 ஆகவே இருந்தது. தொழிற் சாலேயன்றி வேலைக்களமே பிரெஞ்சுக் கைத்தொழிலிற் பொதுவான அலகாக இருந்தது. 1914 இற்கு முற்பட்ட காலத்துப் பிரித்தானியாவில், ஜே. பி. கோற்ஸ் எனும் பெயர்படைத்த வலிய கூட்டரவே இவ்வகையான கைத்தொழில் இணைப் புக்குத் துவக்கமான ஓர் உதாரணம் எனலாம். 1890 ஆம் ஆண்டளவில் ஐக்கிய இராச்சியத்துத் தையல் நூல் வர்த்தகத்தில் மூன்றிலோர் பாகம் அதன் கையில் இருந்தது. அப்பால் வரையறுத்த பொறுப்புடைய கம்பெனியாக அது மாற்றி யமைக்கப்பட்டபின், அவ்வர்த்தகம் பெரும்பாலும் அதன் தனியுரிமையாயது. இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்றியும் 1914 இற்குப் பின்னரே உருவாகி வளர்ந் தது. பிரித்தானிய வங்கித் தொழிலானது 'ஐம்பெரு வங்கிகளின் கையிற் சென்று செறிந்தது.
மேற்கு ஐரோப்பாவில் பாரக் கைத்தொழில்களிலேயே ஒருங்கிணைப்பும் ஐக்கிய மும் மிக விரைவாக நடைபெற்றன. பிரான்சிலே உலோகக் கைத்தொழில் நிறுவ னங்கள் ஒன்று சேர்ந்து கொமிற்றே த போஜஸ்' எனும் பெயருடைய நம்பிக் கைப் பொறுப்பகத்தை உருவாக்கின. 1864 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத் தாபனம் 1914 ஆம் ஆண்டளவில் நாட்டிலுள்ள பெரும்பாலான இரும்பு-உருக் குத் தாபனங்களையும் உள்ளடக்கியிருந்தது. இப் பெருந் தாபனத்தில் ஆறு பெருங் கம்பனிகளே ஆதிக்கம் பெற்றிருந்தன. அவற்றுள் முக்கியமான வைவி கிரூசெட் பிரதேசத்து ஸ்றைடர் கம்பனியும் லொறெயின் பிரதேசத்து வென் டெல் கம்பெனியுமாம். ஜெர்மனியில் இரு பெரும் காட்டல்கள் உருவாயின; மீனிஸ் வெஸ்ற்பேலிய நிலக்கரிச் சின்டிக்கேற்று, அவற்றுள் ஒன்று; மற்றையது உருக்குவேலை ஐக்கியக் கம்பெனி என்பது. முன்னது 1893 இலே தாபிக்கப் பட்டது; ரூர் நிலக்கரிப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தியது. பின்னையது 1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நுண்ணிய உருக்கு வேலைப்பாடுகளில் ஈடுபட்டி ருந்த கம்பெனிகள் தவிர்ந்த பிற ஜேர்மன் உருக்குக் கம்பெனிகள் யாவும் இதில் இடம் பெற்றிருந்தன. இரசியாவிலும் 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் பாலும் பாரக் கைத்தொழில்களில் இத்தகைய சின்டிக்கேற்றுகள் தோன்றி

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 485
வளர்ந்தன. 1902 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்ட 'புரோடமெற் " கம்பனி இவற்றுள் முக்கியமானது. இாசிய உலோக உற்பத்தித் தொழிலில் 80 சதவீதம் அதன் வசமிருந்தது.
பென்னம் பெரிய பொருளாதாரத் தாபனங்கள் இவ்வாறு தோன்றியமை அர சியலிலே விலக்ககலா விளைவுகளைப் பயந்தது. இவ்வழி 1871 ஆம் ஆண்டுக்கும் 1914 ஆம் ஆண்டுக்குமிடையில், அரசியலுக்கும் பொருளாதாரத்திற்குமிடையே யுள்ள தொட்ர்புகள் மேலும் வலியுறுத்தப்பட்டன. கைக்தொழில் செறிவடையும் போது அரசியலதிகாரமும் சில வகுப்பாரிடைச் சென்று செறியும். தொழிலாள ரின் நலவுரிமைகளிலே அக்கறை கொண்ட எந்த அரசாங்கமும் இத்தகைய வலிய கூட்டாவுகள் கைத்தொழிற்.றுறையிலே உருவாகும்போது வறிதே பார்த் துக் கொண்டிருக்க முடியாது. இனி பாந்துபட்ட சருவதேசக் கொடுக்கல் வாங் கல்களின் ஈடுபட்டிருந்த இக்தொழின் முயற்சிகள், அரசாங்கத்தின் கொள்கை பைத் தமக்குச் சார்பாகத் துருப்ப முயலுதலும் இயல்பே. போர்த் தளவாட உற் பந்தியாளர்கள் தமது இலாபத்தைப் பெருக்கும் பொருட்டு, சர்வதேசப் போட்டிகனேக் கபடமாகத் தாண்டிவிடுகின்றனர் என்ற கூற்று மிகையாக இருக் கலாம். ஆனலும், நிலக்கரி, உருக்கு, இரசாயனப் பொருள்கள் எனுமிவற்றை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தமது நலத்துக்குச் சார்பான கொள்கை களை வலியுறுத்தும் சங்கங்களை நிறுவியும் ஆதரித்தும் வந்தனர் என்பது உண் மையே. பிரான்சில் 1911 இல் நிறுவப்பட்ட பொருளாதார நலவுரிமைச் சமாச மானது தொழிலதிபர் பலரைக் கொண்ட வலிய சங்கமாயிருந்தது. அதில், "கொமிற்றே த போஜ்ஸ்' என்ற கைத்தொழிற்முபனம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. போருக்குப் பிற்பட்ட பிரான்சில், அரசாங்கக் கட்டுப்பாடுகளை யும், அரசாங்கத் தனியுரிமைகளையும் படிமுறையான வரி விதிப்பையும் எதிர்ப் பதிலே தீவிரமாக ஈடுபட்டது. ஜேர்மனியில், தீவிர தேசியவாதிகள், மீனிஷ் பிர தேச உருக்கு உற்பத்தியாளர்கள், வடபிரதேசத்துக் கப்பற்முெழில் அதிபர்கள் எனுமித் திறத்தார் இணைந்து, 1898 ஆம் ஆண்டில் ஜேர்மன் கடற்படைக் கூட்டவையத்தை நிறுவினர். அது பின்வருமாறு வர்ணிக்கப்பட்டுள்ளது: பாரக் கைத்தொழில்களும் வர்த்தகக் கோட்டிகளும் நிதியதிபர்களும் கடற் படையபிமானிகளோடு சேர்ந்து கொண்டவற்றை அது குறித்தது. அந்த உருக் குத் தொழிலதிபர்களும் கப்பற்றெழில் அதிபர்களும் நடாத்திய பத்திரிகை களின் உதவியோடு, அந்தச் சங்கமானது, பெரிய பிரித்தானியாவுக்குப் போட்டி யாக ஜேர்மனி தனது கடற்படை வலியைப் பெருக்கவேண்டுமெனத் தீவிரமாகப் பிரசாரஞ் செய்து வந்தது. இத்தகைய வலிய பொருளாதாரக் கோட்டிகள் தற் காலப் பிரசாரக் கருவிகளைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தினவாயின், அதற்கு ஒரு காரணம் சனநாயகம் மக்களுக்கு அளித்துள்ள சில சுதந்திரங் களேயாம். அக்கோட்டிகள் தமது விசேட நலவுரிமைகளை மேம்படுத்தற் பொருட்டு இப்பிரசார சாதனங்களைப் பயன்படுத்தின என்பதில் வியப்புமில்ல; சந்தேகமும் இல்லை.

Page 256
486 சமதர்மமும் தேசியவாதமும்
பெருந் தொழில் அதிபர்களின் காட்டல்களும் விலை நிருணய உடன்படிக்கை களும் தனிப்பட்ட நுகர்ச்சியாளனை ஆட்டி வைத்ததுபோல, சாதாரண குடி மகனும் பெருந் தொழில் அதிபர்கள் தூண்டிவிட்ட பிரசாரத் தாக்குதலுக்கு இலக்காயினன். மேற்கூறியவற்றின் பிரதிபலனுக, பலதிறப்பட்ட சமூக பொரு ளாதார நிறுவனங்கள் பெருந்திரளாக உருவாகின. அவற்றுள் மிக முக்கிய மானவை கூட்டுறவு இயக்கங்களும் தொழிற்சங்கங்களுமாம்.
கூட்டுறவு இயக்கங்களும் தொழிற் சங்கங்களும் : பல நாடுகளிலே உற்பத்தி யாளர், நுகர்ச்சியாளர் என்ற இரு திறத்தாரிடையும் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றி வளர்ந்து வந்தன. 1830 ஆம் ஆண்டு முதலாக உற்பத்தியாளரின் கூட்டுறவுகளுக்குத் தாயகமாக அமைந்திருந்த பிரான்சில், 1880 ஆம் ஆண்டை யடுத்த காலத்தில், அவ்வியக்கம் மறுமலர்ச்சிபெற்றது. 1880 ஆம் ஆண்டுக்கும் 1914 ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட காலத்தில் இத்தகைய சங்கங்களின் எண் ணிக்கை 100 இலிருந்து 450 ஆக உயர்ந்தது. 1894 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆலோசனை மன்றம் எனப்பட்ட ஒரு சபைமூலம் அவற்றின் முயற்சிகள் இயைபுபடுத்தப்பட்டன. நுகர்வோர் கூட்டுறவுகளுக்குப் பரம்பரைத் தாயக மாகக் கொள்ளத்தக்கது பிரித்தானியாவாகும். 1844 ஆம் ஆண்டில் ரோச்டே லில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அந்நாற்ருண்டின் இறுதிக் கூற்றிலே பெரும் பயனளித்தது. 1863 ஆம் ஆண்டில், "ஆங்கில மொத்த வியாபாரக் கூட்டுறவுச் சங்கம்” உருவாக்கப்பட்டன. ஐந்து வருடங்களுக்குப் பின்னர், ஸ்கொட்லாந்தி லும் இத்தகைய சங்கம் அமைக்கப்பட்டது. நுகர்வாளர் சங்கங்களின் சமாச மாக அமைந்த இக்காபனங்கள் இடை வியாபாரிகளை ஒழித்தற்கு உதவின. 1870 ஆம் ஆண்டளவில் உற்பத்தி விடயத்தில் மட்டுமன்றி நிலவுடைமை, காப் புறுதி, வங்கித்தொழில் என்பவற்றிலும் இவை ஈடுபடத் தொடங்கின. ஜேர் மனியில், இந்நூற்முண்டின் இறுதிக் கூற்றிலேயே பலம்வாய்ந்த கூட்டுறவு இயக் கங்கள் வளரத் தொடங்கின. இவற்றிற்கு முன்னேடியாக அமைந்த சங்கங்கள் யாவையெனில், 1899 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஹம்பேக் உற்பத்திச் சங்கமும், 1893 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மொத்த வியாபாரக் கூட்டுற ଶy&f சங்கமும் விவசாயக் குடிகளிடையே உருவான பரஸ்பர நாணயச் சங்கங் களும் ஆகும். இம்மூன்று நாடுகளிலும் கூட்டுறவு முயற்சியிலே தொழிலா ளரை நேராகப் பங்கு கொள்ளச் செய்யுமுகமாக, இலாபத்திற் பங்களிக்கும் திட்டமும் கூட்டுப் பங்குரிமை முறையும் சில நிறுவனங்களால் அனுசரிக்கப் பட்டன. பிரான்சிலே சில வங்கிகளிலும் காப்புறுதிக் கம்பெனிகளிலும் பிரித் தானியாவிலே சில வாயுக் கம்பெனிகளிலும் ஜேர்மனியிலே சில பெருந் தோட் டங்களிலும் இத்தகைய திட்டங்கள் கைக்கொள்ளப்பட்டன. ஆனல், 1890 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ந்து கொண்டுவந்த இவ்வியக்கம் 1914 ஆம் ஆண் டளவில் இழிவடையத் தலைப்பட்டது.
பிறநாடுகளும் தத்தம் பொருளாதாரத்தோடு இணைந்து போகக்கூடிய துறை களில் இத்தகைய கூட்டுறவுத் தாபனங்களே அமைத்துக் கொண்டன. டென் மாக், இத்தாலி, நெதலாந்து, பின்லாந்து, அயலாந்து ஆகிய நாடுகளில் விவ

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 487
ச பத்திலும் பாற்பண்ணைத் தொழிலிலும் அவை விரைவாகப் பரவின. டென் மாக்கிலேயே ஆழ்ந்தகன்ற அபிவிருத்தி ஏற்பட்டது. 1892 ஆம் ஆண்டளவில் அங்கு 1,000 கூட்டுறவுப் பண்ணைகள் அமைக்கப்பட்டன : முட்டை, பழம், பேக்கன், பால், வெண்ணெய் போன்ற அனைத்தும் கூட்டுறவு முறை மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாயின. 1900 ஆம் ஆண்டளவில், இத்தாலி யில் 400 இற்கு மேற்பட்ட கட்டுறவுப் பண்ணைகள் இருந்தன. அத்தோடு மேசன்மாரும் தேர்ச்சி குறைந்த தொழிலாளரும் இணைந்து கூட்டுறவு முறை பில் ஒரு மாபெரும் தேசிய சங்கத்தை அமைத்துக் கொண்டனர். 1873 ஆம் ஆண்டில், கென்/ம் மாகாணத்துக் தொழிலாளர் சேர்ந்து ஒரு கூட்டுறவுப் பாண் சாலேயை நிறுவி அவ்வழி பாணின் விலேயைக் குறைக்க முற்பட்டனர். இந்த
பின்படி ' 'ஆ',' " என்னும் தாபனம் நிறுவப்பட்டது. இதன் (, , , , , زا 1111م، أو الأهلين பெரிய நகரத்திலும் கடைகள், உண்டிச் . . டி. 1, 1ள், பாண் சாலைகள், மதுபானவடிசாலைகள் என்பவற்றை
நடந்தும் கூட்றெவுத் தாபனங்கள் உருவாயின. இதே வகையில் 1881 ஆம் ஆண்டில் பிறசல்ஸ் நகரில் மெயிசொன்-டு-பீப்பிள் என்ற தாபனம் உருவாகி, காலப்போக்கில் இரண்டாம் பொதுவுடைமை அகிலத்தின் தலைமையலுவலக மாகப் பயன்பட்டது. சுவீடனில் 1899 ஆம் ஆண்டுவரையும் இவ்வியக்கம் சிற் சில இடங்களிற் சிற்றளவாகப் பரவியிருந்தது. ஆயினும் 1899 இல் மொத்த வியாபாரக் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின், இவ்வியக்கம் அகன்று பாவியது. எனினும், 1914 வரையும் அது பையவே பாவிற்று. இரசியக் கைக் தொழில்களிலே ‘ஆட்டெல்கள்' எனுந் தாபனங்களின் பங்குபற்றி ஏற்கவே குறிப்பிட்டாயிற்று.
இவ்வாண்டுகளில் விசேடமான பொருளாதாரத் தாபனங்களோடு மற்றும் சமூக, கலாச்சார சங்கங்களும் பெருவாரியாகத் தோன்றி வளர்ந்துவந்தன. பெல்ஜியத்திலும் ஜேர்மனியிலும் போன்று ஒசோவழி இவை அரசியற் கட்சி களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதும் உண்டு. ஆணுலும் அவை ஆற்றிய முக்கியமான சேவைகள் அரசியற் சார்புடையனவாக இருக்கவில்லை. இக்காலப் பகுதியில், பலவகைப்பட்ட தொண்டர் சங்கங்களும் பெருவாரியாக விருத்தி யடைந்தன. பிரித்தானியாவில் 1903 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தொழி லாளர் கல்விச்சங்கம் தொட்டு பெண்கள் கழகம், இளைஞர்சங்கம் என்பன வரையும் ஜேர்மனியில் உருவான இளைஞர் இயக்கந்தொட்டுப் பிரான்சில் 1900 ஆம் ஆண்டளவில் நிறுவப்பட்ட கத்தோலிக்கச் சார்பான 'மக்கள் கழகங்கள் வரையும் வர்த்தக மன்றங்கள் தொட்டு வியாபாரக் கழகங்கள்வரையும் பல திறப்பட்ட சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. கல்விகற்ற மாந்தர் கட்டுக்கோப் பான அமைப்புமுறைபற்றியும் நிருவாகம் பற்றியும் இச்சங்கங்களின் வாயி லாக நல்ல அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர். இவ்வாருக ஒரு புதிய சமு தாய உணர்ச்சி உருவாயது. தன்கையே தனக்குதவி எனுங் கொள்கை வாயி லாக அறிவாற்றலையும் பொருளியல் வாழ்க்கையையும் மேம்படுத்த வேண்டும்.

Page 257
V
488 சமதர்மமும் தேசியவாதமும்
தேசிய ஒருமைப்பாடுவாயிலாகச் சமூக ஏமத்தை உறுதிப்படுத்தல் வேண்டும் எனும் பேரூக்கமே அஃது. நகர வாழ்க்கையும் கல்வியும் தேசீயவுணர்ச்சியும் சனநாயகமுறையும் எல்லாம் சேர்ந்து அளித்த உத்துவேகமே அஃது.
எல்லாவற்றிற்கும் மேலாக, பெருந்தொழிற் சேர்க்கையின் தாக்கத்திற்கெதி சாக உருவான அதே மனப்பான்மை தொழிற் சங்க இயக்கத்திலும் பொது வாக ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. 1871 ஆம் ஆண்டுக்கு முன்பே மேற்கைரோப்பாவில், தொழிலாளர் தாபனங்கள் பழைய பாம்பரைச் சிறப் பும் வரலாற்றுச் சிறப்பும் பெற்றிருந்தன. 1871 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற் பட்ட பொருளாதார விருத்தியினுல், புதிய வாய்ப்புக்களும் தூண்டுதல்களும் உருவாகி அவ்வியக்கம் பரவுதலைத் துரிதப்படுத்தின. கைத்தொழிற் பெருக்கம் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் 1914 இற்கு முன்னர் அவ்வியக்கத் திலே சில பொதுவான ஒற்றுமைகளைக் காணலாம். பெரும் தொழிற்சாலைகளும் பெருங் கம்பெனிகளும் வளர்ச்சியடையவே, தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து பெரும் பெருஞ் சங்கங்களை அமைத்தல் எளிதாயிற்று. அத்துடன் வலிமிக்க புதிய தொழிலதிபர்களோடு எதிர்ப்பட்டு நின்று வெற்றிகரமாகப் பேரம் பேசு தற்குப் பெரும் சங்கங்களே அமைத்தல் அவசியமாயிற்று. சங்க நிதிகளுக்கும், சங்க அலுவலாளர்க்கும் பேரம் பேசும் முயற்சிகளுக்கும் சட்டமுறையான பாதுகாப்பளிப்பதைச் சனநாயகம் ஆதரித்தது. சங்கங் கூடுதற்கான சுதந் திரத்தைச் சட்டமுறையாக வழங்குகற்கும் சனநாயகம் சாதகமாயிருந்தது. இவ்வாருக தொழிற்சங்க வரலாற்றில் இவ்வருடங்கள் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றன. தொழிற் சங்கங்கள் 1871 ஆம் ஆண்டிற் பிரித்தானியாவிலும் 1884 ஆம் ஆண்டிற் பிரான்சிலும் 1870 இல் ஒஸ்திரியாவிலும் 1890 இல் ஜெர் மனியிலும் (பிஸ்மாக்கு ஒப்பேற்றியிருந்த சமதர்ம எதிர்ப்புச் சட்டங்கள் இவ் வாண்டில் வழக்கொழிந்தன) 1881 இல் ஸ்பெயினிலும் சட்டவங்கீகாரம் பெற
1880 ஆம் ஆண்டுவரையும் பெருமபாலும் குறிப்பிட்ட தொழில்களில் ஈடு பட்ட-கூடிய திறமை வாய்ந்த-தொழிலாளரையே தொழிற் சங்கங்கள் கொண்டிருந்தன. அதாவது, வளர்ச்சியடைந்த தொழிற்றுறைகளான கட்டிட அமைப்பு, பொறியியற்றுறை, சுரங்கத் தொழில், நெசவுத் தொழில், அச்சுத் தொழில் என்பவற்றிற் கடமையாற்றிய ஊழியர்களே இவற்றில் அங்கம் வகித் தனர். அவை பெரும்பாலும் தொழிற் பணிச் சங்கங்களாகவே இருந்தன. பிணி,
விபத்து, சாக்காடு என்ற ஆபத்துக்களுக்கெதிராகப் பரஸ்பர காப்புறுதி, சுய
உதவி என்பன மூலம் உதவியளிப்பதில் இவை இடையமுது ஈடுபட்டுவந்தன. அத்தோடு தொழில் நிலைமைகளிற் சீர்திருத்தம், வேலை நோக் குறைப்பு, உயர்ந்த கூலி என்பவற்றிற்கான தமது கோரிக்கைகளைப் பலப்படுத்துமுக மாக எப்போதாவது சிறு வேலைநிறுத்தங்களிற் கலந்துகொண்டன : அல்லாம லும் இவை தீவிரமாற்றவாதத் தாராள இயக்கங்களோடும் நட்புறவு கொள் ளத் தலைப்பட்டன. பிரித்தானியாவிலே ஜோன் பிறைற்ருேடும் பிரான்சிலே தீவிரமாற்றக் குடியரசுவாதியும் பத்திரிகைக் கலைஞருமான பாபறெற் என்பா

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 489
ரோடும், ஜேர்மனியிலே முற்போக்குத் தாராளவதிகளான ஹேர்ச், டுங்கர் என் பவர்களோடும் இச்சங்கங்கள் தொடர்பு கொண்டிருந்தன. 1876 ஆம் ஆண்டில் பிரான்சிலே முதலாவது தொழிற் பேரவை பாரிசிற் கூடியபோது பாரிசிலிருந்து 255 பிசதிநிதிகளும் மாகாண நகரங்களிலிருந்து 105 பிரதிநிதிகளும் சமூக மளித்தனர். இவர்கள் தொழிற் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், பாஸ்டா சகாய கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளாக இருந்தனர். மூன்று வருடங் களுக்குப் பின்னர் மார்செ யில்ஸில் மூன்றும் போவை கூடியபொழுது மாக்சிய வாதத்தைப் போதித்த ஜ"லீஸ் குஸ்டே என்பவரின் செல்வாக்கிற்குட்பட்டது. ஜேர்மனியில், பொறியியற் ருெழிலிலும் 2.லோகத் தொழிற்சாலைகளிலும் கடமையாற்றிய திறமைவாய்ந்த தொழிலாளர்களேக்கொண்ட சங்கங்களுள், சீர்திருத்தவாதிகளான ஹேர்ச்சும் ங்ெகரும் தாபித்த சங்கங்களே பலம் வாய்ந் தவையாக அமைந்திருந்தன. ஆனல் 1890 ஆம் ஆண்டையடுத்த காலத்தில் இவை வீழ்ச்சியடையத் தொடங்கின. ஐக்கிய இராச்சியத்தில் 1850 ஆம் ஆண் டிலே தாபிக்கப்பட்ட பொறியியலாளரின் இணைப்புச் சங்கமும் இதனைப் பின் பற்றி தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சங்கங் களும் பிரபலமாயிருந்தன. பிரித்தானியச் சங்கங்கள் அதிவிரைவாக முன் னேறிவந்தன. 1889 ஆம் ஆண்டில், இவற்றின் அங்கத்தவர் தொகை 12% இலட்சமாக இருப்ப, ஜேர்மனியில் 300,000 அங்கத்தவர்களும், பிரான்சில் 50,000 அங்கத்தவர்களுமே சங்கங்களிற் பங்குபற்றினர். ஆணுல் அக்காலத் திலே கைத்தொழிற் பெருக்கம் பெற்றிருந்த மேற்கு நாடுகள் யாவற்றிலும் இச்சங்கங்கள் சட்ட முறையான அங்கீகாரம் பெற்றிருந்தன, அன்றியும் இவை அரசாங்கத்தையும் தொழிலதிபர்களையும் வற்புறுத்தித் தொழில் நிலைமைகளிற் சீர்திருத்தங்களைப் பெறக்கூடிய பலம்வாய்ந்த சங்கங்களாகவும் இருந்தன.
1886 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதிர்பாராத வண்ணமாகத் தோன்றிய தீவிரமிக்க தொழிற்சங்க இயக்கமும், 1892 ஆம் ஆண்டுவரையும் நீடித்த பொரு ளாதாரப் பூரிப்பும் சமகாலத்தில் நிகழ்ந்தவையாகும். எனினும் 1882 ஆம் ஆண்டுக்கும் 1886 ஆம் ஆண்டுக்குமிடையே பொருளாதார மந்தங்கள் ஏற்பட் டன. புதிய தொழிற்சங்க இயக்கம் வந்தடுத்தற்குச் சற்று முன்பாக, திறமை குறைந்த தொழிலாளரிடையே தொடர்ச்சியாகப் பல வேலைநிறுத்தங்கள் ஏற் பட்டு நெடுங்காலம் நீடித்தன. இத்தகைய வேலைநிறுத்தங்களுள், பெல்ஜியத் தில் 1886 ஆம் ஆண்டிற் சுரங்கத் தொழிலாளரிடையும் கண்ணுடித் தொழி லாளரிடையும் ஏற்பட்ட வேலைநிறுத்தமும், லண்டனில் 1888 ஆம் ஆண்டிலே தீப்பெட்டித் தொழிலாளிகளான பெண்களின் வேலைநிறுத்தமும், 1889 ஆம் ஆண் டில் கப்பற்றெழிலாளரின் வேலைநிறுத்தமும், ரூர் பிரதேசத்தில் 1889 ஆம் ஆண்டில் நிலக்கரித் தொழிலாளரது வேலைநிறுத்தமும் பிரான்சில் 1891 ஆம் ஆண்டிலும் 1892 ஆம் ஆண்டிலும் காட்டுத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட வேலைநிறுத்தங்களும் இக்காலப்பகுதியிலே நடைபெற்ற முக்கியமான வேல் நிறுத்தங்களாகும். இதுகாறும் கட்டுக்கோப்பான அமைப்பின்றியிருந்த தொழி
லாளரிடையே தோன்றிய விழிப்புணர்ச்சியை இவை புலப்படுத்தின. தேர்ச்சி

Page 258
490 , சமதர்மமும் தேசியவாதமும்
குறைந்த தொழிலாளர் தொழிற்சங்கங்களிலே பெருந்தொகையினராகச் சேர்க் கப்பட்டதால், தொழிற்சங்க இயக்கத்தின் தன்மை முற்முக மாறுதலடைந்தது. இவ்வகையில் மூன்று முக்கிய மாற்றங்களைக் காணலாம். முதலாவதாக, தொழிற் சங்கமமைப்பது பெருவழக்காகிவிடவே, பலவகைப்பட்ட தொழிலாளர் தாபனங் கள் பல்கிப் பெருகின, இதன் விளைவாக, ஒன்றுக்கொன்று போட்டியான அர சியற் கோட்பாடுகளோடும் சமுதாயக் கொள்கைகளோடும் நெருங்கிய தொடர் புகள் கொள்ளமுற்பட்டன. இரண்டாவதாக, ஒவ்வொரு நாட்டிலும் தேசிய அடிப்படையிலே கூடிய ஐக்கியம் வாய்ந்த தாபனங்களை உருவாக்கக்கூடிய பல இயக்கங்கள் தோன்றலாயின. இவை 'ஒற்றுமையே பலம்’ என்ற கண் கூடான தத்துவத்தின் அடிப்படையிலே தாபிக்கப்பட்டவையாகும். மூன்முவ தாக, சர்வதேசரீதியில் இத்தாபனங்களை இணைத்தற்கு முயற்சிகள் செய்யப் பட்டன. அக்காலத்துக்குரிய பிரபல இயக்கங்களைப் போன்று, தொழிற் சங்க இயக்கமும் பொதுமக்களிடையே உருவாகிப் பொதுமக்களின் ஆதரவிலே கால் கொண்டெழுந்த ஒரு தோற்றப்பாடாகும். எனவே அமைப்பிலும் பொருளுண் மையிலும் அது கழிந்துபோனவற்றிலும் வேறுபட்டிருந்தது.
ஒருபக்கத்தில் பலவித தொழிற்சங்கங்களின் விருத்தி ஓரளவு சமுதாய வாழ் - வைச் செழிப்படையச் செய்தாலும், மறுபக்கத்தில் இது தொழிலாளர் இயக்கத் திலே பிளவை ஏற்படுத்தி அதனைப் பலவீனப்படுத்தியது. 1887 இன் பின்பு 49rrair 93) Bourses du travit ar63r l'ault – ஒரு நிறுவனம் தோன்றியது. தொழி லிணைப்பகம், வர்த்தகக் கழகம், தொழிலாளர் களரி எனும் மூன்றன் இயல்புகளும் அந்நிறுவனங்களிற் கலந்திருந்தன. இக்குழுக்கள் பலவிதப்பட்ட உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தன. 1892 இற் பேர்நன்ட், பெல்லோற்றியர் இவற்றை ஒன்று சேர்ந்து ஒரு சமாசமாக்கினர். இது பத்து ஆண்டுகளுக்குப் பின் தொழிற் சங்கங்களின் புதுச்சமாசத்தில் பல நோக்கங்களுக்காகச் சேர்ந்தது. பிரான்சிலும் ஜெர்மனியிலும் மற்றைய தேசங்களிற் போல் 13 ஆவது வியோ வின் சுற்றறிக்கைகளால் அாண்டப்பட்டு உரோமன் கத்தோலிக்க திருச்சபை யானது சமயவிரோதிகள், பொதுவுடமைவாதிகள் ஆகியோரின் தொடர்பில் லாத தொழிற்சங்க இயக்கத்தை ஊக்குதற்காகக் கத்தோலிக்கரைக் கொண்ட தனித்தொழிற் சங்கங்களைத் தோற்றுவித்தது. அநேக நாடுகளிலே தொழி லாளர் அமைப்புக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் இடையே நிலவிய தொடர்பு காரணமாக சமவுடைமை, பொதுவுடைமை வாதங்களைத் தழுவிய தொழிற் சங்கங்கள் தோன்றி அடிக்கடி தமக்குள்ளேயும் பழைய தாராள வாதச் சங்கங்களோடும் புதிய கத்தோலிக்கச் சங்கங்களோடும் பிணங்குவன வாயின. இப்படிப் பலவகைப்பட்ட சங்கங்கள் தோன்றியமையால் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர் தொழிற்சங்க இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட னர். அவர்கள் தேவை அபிலாசைகளையும் விசேடமாகப் பூர்த்தி செய்தற்கும்
* 512-513ஆம் பக்கங்கள் வார்க்க.

பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 49.
ய்ப்பு ஏற்பட்டது. ஆனல் இது முழுத்தொழிலாளர் இயக்கத்தையும் பிளவு பத்ெதிற்று. இவ்வாருக அடுத்த பரிணும வளர்ச்சியான தேசீய சமாசம் தோன்றுவது, அவசியமான ஒரு தேவையாயிற்று. இந்நூற்முண்டின் இறுதியில் ஐக்கியப்படுத்தும் இயக்கங்களும் சமாச இயக்கங் களும் முதனிலை பெற்றன. 1895 ஆம் ஆண்டில் பிரான்சிய சங்கங்கள் தேசிய 3 LDTafQLDIr6ör6»p Confederation general du travail Gr6örp Guuuflâ) அமைத்தன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு bourses களின் சமாசத்தோடு சேர்ந் தாஅம், இப்பெயராலேயே அது தொடர்ந்து அழைக்கப்பட்டது. பேரம் பேசு வதும் அதற்கு ஆகாரமாக வே&லநிறுத்தஞ் செய்வதுமாகிய கொள்கைகளையே அது தொடக்கத்திலிருந்து கடைப்பிடித்தது. இதனுடைய சட்டதிட்டத்தின் முதல் நிபந்த&னயாக அகிலுள்ள கற்றுக்கள் யாவும் அரசியற் கோட்பாடுகளின் சார்பின்றிச் சுதந்திரமாக இயங்கவேண்டுமெனுங் கொள்கை இடம் பெற்றது. இது வேண்டுமென்றே அரசியலிலும் பாராளுமன்ற நடவடிக்கைகளிலும் ஈடு படாது கருமமாற்றியது. 1868 இலே தோன்றிய பிரித்தானிய தொழிற்சங்கப் பேரவை பழைய தொழிற்சங்கங்களையும் புதிய தொழிற்சங்கங்களையும் இணைத்துவைக்கும் ஆற்றல் பெற்றது. 1900 ஆம் ஆண்டளவில் % கோடி அங் கத்தவர்களைக் கொண்டதாக அது விளங்கியது. இதே ஆண்டில் பாராளுமன் றத்திற்குத் தொழிலாளர் பிரதிநிதிகளை அனுப்புவதற்காகச் சமதர்மவாதச் சங்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர் பிரதிநிதித்துவக் குழுவை அமைப்பதில் பங்கு கொண்டது. இது தொடங்கிச் சில மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 15 அங்கத்தவசைப் போட்டியிட நிறுத்தியது. ஆனல் இருவர் மட் டுமே வெற்றிபெற்றனர். இவர்களில் ஒருவர் ஸ்கொட்லாந்து சுரங்கத் தொழி லாளி, கீர் சாடி என்பவர். இவ்விதமாகப் பிரித்தானிய தொழிற்சங்கங்கள் பிரான்ஸிய சங்கங்களினின்றும் வேறுபட்ட கொள்கையைக் கடைப்பிடித்து 1906 ஆம் ஆண்டளவிலே தற்காலத் தொழிற்கட்சியைத் தோற்றுவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தாலியில் சமதர்மச் சங்கங்கள் இத்தாலிய தொழிலாளர் பொதுச் சமாசத்தைத் தோற்றுவித்தன. கத்தோலிக்க, சிண்டிக்கலிச சங்கங்கள் அதிற் சேராது தனித்தியங்கின. பிரான்சிலும் இத்தாலியிலும் போன்று ஜெர் மனியிலும் தொழிலாளர் இயக்கங்கள் தனித்தனியே வேறுபட்ட பிரிவுகளாகப் பிரிந்து இயங்கின. இவைகளில் மூன்று வகைகள் காணப்பட்டன. இவை முறையே பழைய தாராளவாதிகளான கேர்ச்டங்கர், ஆகியோரின் சமதர்மச் சங்கங்கள் : சுயாதீனமான தொழிற்சங்கங்கள்; சமயச்சார்புடைய கிறிஸ்தவ சங்கங்கள் என்பனவே. 1913 இலே சமதர்ம சங்கங்கள் 24 கோடிக்கு மேற் பட்ட அங்கத்தவர்களைக் கொண்டனவாய் 107,000 அங்கத்தவர்கள் கொண்ட கேர்ச்-டங்கர் சங்கங்களிலும், 343,000 அங்கத்தவர்களைக் கொண்ட கிறிஸ்தவ சங்கங்களிலும் அதிகப்படியான அங்கத்தவர்களைக் கொண்ட பெரும்பிரிவாக விளங்கின. பிரான்சிய, பிரித்தானிய சங்கங்களிலும் பார்க்க ஜேர்மனிய சங்கம் பெரிதும் ஒருமுனைப்படுத்தப்பட்டிருந்தது. 1913 இற் பிரித்தானியாவில் 1,000 தொழிற்சங்கங்களில் 4 கோடி தொழிலாளர் சேர்ந்திருப்ப, ஜெர்மனியில்

Page 259
492" சமதர்மமும் தேசியவாதமும்
3 கோடி தொழிலாளர் 400 தொழிற்சங்கங்களில் மட்டுமே சேர்ந்திருந்தனர். ஜேர்மனிய கைத்தொழிலில் காணப்பட்ட ஒருவித செறிவுத் தன்மை தொழிற் சங்க அமைப்பிலும் காணப்பட்டது. சிறுச்சிறு பிரிவுகளாக அமைந்தனவும் வலுக்குறைந்தனவுமான பிரான்சிய தொழிற்சங்கங்கள் பல வகைப்பட்டதும் செறிவுத்தன்மை குறைந்ததுமான பிரெஞ்சுப் பொருளாதாரத்தைப் பிதிபலித் தன. 1913 ஆம் ஆண்டில் பிரான்சில் 5000 இற்கு மேற்பட்ட உள்ளூர்த் தொழிற் சங்கங்களில் ஒரு கோடி அங்கத்தவர்கள் சேர்ந்திருந்தனர்.
இறுதியாக தொழிற்சங்கங்கள் சர்வதேசத் தொடர்புகள் கொள்ளத் தொடங்கின. இதல்ை பரந்த அடிப்படையில் அவை இயங்கத் தொடங்கின. எல் லாத் தொழிலாளர் இயக்கங்களும் தத்தம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தொடர்புகளை ஏற்படுத்தின. 1895 இற் கூட்டுறவு இயக்கங்கள் சர்வதேசக் கூட் டுறவுச் சங்கத்தை உருவாக்கின. ஆனல் இந்தத் தாபனம் உற்பத்தியாளரின் நலவுரிமைகளையன்றி நுகர்வோரின் நலவுரிமைகளையே பெரும்பாலும் பிரதி பலித்தது. 1889 தொடக்கம் தனித்தனித் தொழிற் சங்கங்கள் சர்வதேசத் தொடர்புகள் கொள்ள ஆரம்பித்தன. இவை முறையே, 1889 இல் தொடங்கிய சர்வதேசத் தோல் தொழிலாளர் சமாசம், அதற்கிணையாகி அக்கால் இயங்கிய சங்கங்களான நெசவுத் தொழிலாளர் சுரங்கத் தொழிலாளர் உலோகத் தொழி லாளரின் சமாசங்களையும் குறிப்பிடலாம். 1901 இல் வியர்த்தமான சில முயற் சிகளின் பின்பு பிரித்தானிய, ஜெர்மனிய, ஸ்கந்தி நேவிய நாடுகளின் தேசீய சமாசங்களின் ஒருமித்த முயற்சியின் விளைவாக 1913 ஆம் ஆண்டளவில் சர்வ தேசத் தொழிற் சங்கச் சமாசம் உருவாகியது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலே கட்டுக்கோப்புடன் அமைந்து இயங்கிய தொழிற்சங்கத் தாபனங் கள் யாவும் இந்தச் சமாசத்திலே இடம் பெற்றிருந்தன. -
மற்றைய நாடுகளில் காணப்பட்ட தொழிற்சங்கத் தாபனங்களின் வரலாறு பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளுள் யாதொன்றிலேனும் வளர்ந்த தொழிற்சங்கமுறையின் வரலாற்றையே பெரும்பாலும் ஒத்திருந்தது. பெல்ஜியச் சங்கங்கள் மற்றைய அநேக பெல்ஜிய நிறுவனங்களைப்போலவே பிரான்சிய மாதிரியைத் தழுவியமைந்திருந்தன. ஒஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின், ஸ்கந்திநேவிய நாடுகள் ஆகியவற்றிலே தொழிற் சங்கங்களின் முக்கிய பிரிவு களில் மாக்சியவாதிகள் ஆதிக்கம் பெறத்தொடங்கினர். பெல்ஜியம், இத்தாலி, ஒஸ்திரியா ஆகிய நாடுகளிலே கத்தோலிக்கத் தொழிற்சங்க இயக்கங்கள் தோன் றின. இரசியாவில் தொழிலாளர்கள் தங்களுக்கெனச் சங்கங்கள் அமைப்பதற்குச் செய்த முயற்சிகளை அரசாங்கம் சந்தேகக் கண்கொண்டு பார்த்தது மட்டுமன்றி, 1905 ஆம் ஆண்டுக்குமுன் இவை குற்றமாகக் கணிக்கப்பட்டுத் தண்டனையும் விதிக்கப்பட்டது. 1905 இல் நடைபெற்ற புரட்சிகரமான நிகழ்ச்சிகள் காரண மாக, 1906 இலே பொருளாதார நோக்கங்களுக்காக மட்டும் தொழிலாளர்களும் முதலாளிகளும் சங்கங்கள் அமைக்கச் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டனர்.

As
பொருளாதார, சமுதாய அமைப்புக்கள் 493
எனினும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை சட்டரீதியாக அனுமதிக்கப்பட வில்லை. 1906 ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் அடக்குமுறை நடவடிக்கைகள் கைக்கொள்ளப்பட்டமையால் தொழிற்சங்கங்கள் பழைய இரகசிய சதித்திட்ட முறைகளைத் தழுவவேண்டியதாயின. வேலைநிறுத்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தது உண்டே, 1913 இல் 2,400 க்கு மேற்பட்ட குறுகியகால வேலைநிறுத்தங்கள் நடை பெற்றன. இவைகள் அநேகமாக செயின்ற் பீற்றஸ்பேக்குப் பகுதியிலமைந்த துணிக் கைத்தொழிற்சாலைகளிலும் உலோகக் கைத்தொழிற்சாலைகளிலுமே நடை பெற்றன.
முதலுக்கும் தொழிலுக்கும் ஏற்பட்ட போட்டி : 1871-1914 வரையான காலத் திலே தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு மாதிரியைத் தழுவியே ஐரோப்பியப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இவ்வளர்ச்சி வேகத்தாலும் காலத்தாலும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டதாய் விவாத்தில் எல்லையற்ற வேறுபாடுக ளைக் கொண்டதாயிருந்தது. ஆனல் எங்கும் பலமிக்க மிகப் பெரிய கூறுகள் தோன்றின. முதலாளித்துவ உற்பத்தியையும் நிதி முறையையும் உள்ளடக்கிய பெருங் கூட்டாவுகளும் பென்னம் பெரிய தொழிற்சங்கத் தாபனங்களும் இவ் வாருகத் தோன்றிய பிரதான சக்திகளாகும். 1914 ஆம் ஆண்டளவில், இவை தொழிலாளரின் வேலை நிலைமைகள் பற்றித் தீவிரமாக ஒன்றுடன் ஒன்று மோதிய தோடு மாபெரிய பரவலான வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கின. இவ்விதமான கைத்தொழிற் குழப்பத்துக்கு மாறிமாறி வந்த பொருளாதார மந்தமும் செழிப்புமே பின்னணியாக அமைந்தன. பொதுப் பொருளாதார மந்தமும் வீழ்ச்சியும் 1873-1879, 1882-1886, 1892-1896, 19001901, 1907-1908, 1912-1913 ஆகிய காலப்பகுதிகளில் ஏற்பட்டன. இம்மந்த காலங்களுக்கிடையே பொருளாதார புத்துயிர்ப்பும் செழிப்பும் காணப்பட்டன. இத்தகைய பொருளாதாரப் பின்னிடைவுகள் ஐரோப்பியப் பொருளாதாரத் தின் வழமையான சிறப்பியல்பாக அமைந்துவிட்டன. அரசாங்கங்களின் கட்டுப் பாட்டுக்கு அமையாத இந்தச் சகடவோட்டங்கள் தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்க்குமிடையே பூசல்களை உக்கிரமாக்கின. அவ்வாண்டுகளிற் சமுதா யத்திலே காணப்பட்ட நெருக்கடிகளுக்கு அவையே விளக்கமாக அமைந்தன. கைத்தொழிலிலும் உலக வியாபாரத்திலும் மேம்பட்டிருந்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதலாந்து, சுவீடின் ஆகியவையே இந்த வியாபாரச் சுழ லின் வாய்ப்பட்டிருந்தன. பொருளாதார அரசியல் ஒழுங்கமைப்பின் வாயிலாக நம்பிக்கைப் பொறுப்புத் தாபனங்களும் தொழிற் சங்கங்களும் உருவாக்க முயன்ற சர்வதேச ஒற்றுமையானது அவற்றின் பொருளாதார முயற்சிகளிலே ஆழப்பதிந்து ஏற்கவே வலி பெற்றிருந்ததுபோற் காணப்பட்டது. ஒரு நீாட்டின் வியாபாரம் மற்றைய நாடுகளின் மாற்றங்களாலே மிக நுட்பமாகப் பாதிக்கப்படு வதாயிற்று. ஐரோப்பிய நாடுகள் இசாஜதந்திர அரசியல் நிலைமைகளாற் சிற்சில காலங்களில் அழிக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதும் தடுக்கப்பட்டதுமான
1516–517 busssair urtis.

Page 260
494 "சமதர்மமும் தேசியவாதமும்
பெரிய பொருளாதார விஸ்தரிப்பில் சமபங்காளிகளாக இருந்தன. உலக வியர் பாரம், உலகச் சந்தை, உலக முதலீடு என்பன ஐரோப்பிய சமுதாயத்தை வளர்ச்சியின் ஒரு புதுப்படிக்கு இட்டுச் சென்றன.
1914 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்து ஐரோப்பிய மக்களின் வரலாற்றை விளங்குவதற்கு அரசையும் முதலையும் தொழிலையும் உள்ளடக்கிய புதிய இந்தத் தாபனங்களால் மக்களின் வாழ்க்கைமுறையும் பழக்க வழக்கங்களும் எவ்வாறு மாறுதலடைந்தன என்பதைத் துருவியாராய்தல் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனையும் ஒவ்வொரு தேசீய அரசையும் சமுதாயச் சத்திகள் தாக்கத் தலைப் பட்டன. மக்கள் எவ்விதம் வாழ்ந்தனர், எவ்விதம் வளர்ந்தனர், வாழ்க்கைமுறை களை எவ்விதம் அமைத்தனர், எவ்வித சமூக, இன விசுவாசங்களை அவர்கள் பெற்றிருந்தனர் ஆகியவற்றினைப் பற்றிய மாற்றங்கள் மனிதனுடைய மனித நடத்தையையும் போக்கையும் புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளடக்கும் தன்மை பெற்றிருந்தன. இக்காலங்களில் நடைபெற்ற புத்தமைப்புக்களுள் முக் கியமானது யாதெனில், திட்டத்துக் கமையாதும் ஒழுங்கின்றியும் இரக்கமற்ற முறையிலும் சமூக வாழ்க்கையின் அமைப்பில் ஏற்பட்ட பெரும் மாறுதலேயாம். இந்த ஆழ்ந்தகன்ற மாற்றத்தின் அமிசங்களாகப் புது மருத்துவ வசதிகளும் சுகாதார வசதிகளும், புதுக் கல்வியும் பத்திரிகைகளும் புது நகரங்களும் தொழிற்சாலைகளும் மந்தமும் செழிப்புமாகிய சகடவோட்டங்களும் நாடுகளி டைத் தீவிரமான போட்டியும் எல்லாம் இடம்பெற்றன. இந்த அமிசங்களை வேகப்படுத்துவதற்கு உலக யுத்தங்கள் வந்திராவிட்டாலும், 2 ஆம் நூற்ருண்டா னது கொந்தளிப்பும் ஊக்க வேகமும் கொடுமையும் மிக்க சகாப்தமாகவே அமைந்திருக்கும். இந்த நூற்முண்டு தொடங்கு முன்பே ஐரோப்பியத் தொழி லாளர் வர்க்கத்தினரிடையே சமதர்மக் கோட்பாடுகளும் சிண்டிக்கலிசக் கொள்கைகளும் ஆட்சியறவுக் கருத்துக்களும் பரவியிருந்தவாற்றல் அக்காலத் தின் கோலம் தெளிவாகப் புலப்பட்டது. இந்த இயக்கங்களை நுணுகி ஆராய்வ தன் மூலம் ஐரோப்பிய வாழ்க்கைமுறை மாறுதலடைந்தவாற்றை நாம் தெளி வாக உய்த்துணரலாம். ஏனெனில், தொழில் என்பது உற்பத்தியில் ஓர் அமிச மாக இருப்பதோடு தனிமனிதனின் அனுபவத்தில் ஒரு முக்கிய அமிசமாக இருந்து ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் போக்கையும் நிர்ணயிப்பதாகும்.
ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூக சனநாயகமும்
தொழிற் சங்கங்கள் (பிரான்சு உட்பட) அனேக நாடுகளில் அரசியற் சார்பு அற்றனவாகி நேரடித் தொழில் நடவடிக்கைகளின் மூலம் தத்தம் தொழிலாளி களின் வாழ்க்கைத் தாத்தை உயர்த்துவதில் முழுச் சக்தியையும் செலவிட்டன. எனினும் சில காலங்களில் மட்டுமே அவை அரசியற் சார்பு இல்லாமல் இயங்கும் தன்மை பெற்றன. பெல்ஜிய நாட்டில் 1898 இன் பின்பு, கூட்டுத்தாபனங்களாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அரசியற் சார்பு அற்றவையாக இருக்க வேண்டு மெனச் சட்டம் விதித்தது. எனினும் அவை அவ்வாறு இருக்கவில்லை. இச்சங் கங்கள் தோன்றிய காலத்திலே ஐரோப்பா எங்கணும் சமவுடைமை, பொது
w

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 495
வுடைமை இயக்கங்களும் சிண்டிக்கலிச இயக்கங்களும் ஆட்சியறவை இலக்கா கக் கொண்ட அரசியல் இயக்கங்களும் ஒருங்கே தோன்றிப் பாவின. இந்த இயக்கங்களின் தலைவர்கள் தமது அரசியல் முயற்சிகளுக்கு ஆதரவும் அதிகாச மும் பெறுவதற்காக, இத்தொழிலாளர் தாபனங்களிலே அதிக கவனம் செலுத்தி ஞர்கள். 1871 இற்கு முற்பட்ட இருபதாண்டுக் காலத்திலே தேசிய அரசுகள் உருவாகியபோது, சமவுடைமை பொதுவுடைமை இயக்கங்கள் ஊக்கமிழந்து கீழாழ்ந்து போயிருந்தன. சமவுடைமை வாகிகள் தேசீயத்தையும் தாராண்மை வாதத்தையும் எதிர்த்ததிலும் பார்க்க மிக உக்கிாமாக வமிச முறையையும் மத குருமாரின் ஆகிக்கத்தையும் எதிர்த்தனர். எனவே ஐக்கிய இத்தாலியையும் ஐக்கிய ஜேர்மனியையும் அவர்கள் வாவேற்றனர். எனினும் ஒகஸ்டு பீபில், வில்லி யம் லீப்நெக்ற் போன்ற ஜேர்மனியர் சிலர் 1866 ஆம் 1870 ஆம் ஆண்டுகளிலே நிகழ்ந்த போர்களே எதிர்த்தது உண்டே, தாராண்மை வாதம் உச்சநிலை அடைந்த காலக்கிலேயே சம உடைமைத் தத்துவம் தோன்றியது. தேசீய விடு தலையிலும் சுயநிர்ணய வேட்கையிலும் அதுவும் ஆர்வம் கொண்டிருந்தது. அத் தோடு சர்வதேசவுணர்ச்சியும் மனிதாபிமானப் பண்பும் துறுமிய சனநாயக தீவிரவாத இயக்கங்களின் அப்பண்புகளையும் அது பெற்றிருந்தது. 1866 ஆம் ஆண்டில் காள்மாக்ஸ் அமைத்த முதலாவது தொழிலாளிகளின் சர்வ தேசச் சங்கத்திற்கு, பல ஐரோப்பிய நாடுகளில் அமைந்த சமவுடைமை இயக்கங்கள் இயல்பாகவே ஆதரவளித்தன. எனினும், இது தோற்றி 6 ஆண்டுகளுக்குள், மாக்சிச வாதிகளுக்கும் ஆட்சியறவு வாதிகளுக்குமிடையே ஏற்பட்ட பிணக் குக்கள் காரணமாகப் பிளவுபட்டு, குறிப்பிடத்தக்க சாதனை யாதையும் ஈட்டுத வின்றி 1876 இற் குலைக்கப்பட்டது.
சமவுடைமைவாதிகளின் தரும சங்கடம் : பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு நிற்பதா, அல்லது அரசியலிலும் பங்கெடுப்பதா என்னும் பிரச் சினை தொழிற்சங்க வாதிகளை எதிர்நோக்கி நின்றவாறே, சமவுடைமை வாதிக ளுக்கும் இருவகை நெறிகளுள் ஒன்றைத் தேர்ந்து கொள்ள வேண்டிய பிரச் சினை ஏற்பட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் நலவுரிமைகளை மேம்படுத்தும் பொருட்டாக, அரசின் வாயிலாகச் சமுதாய அமைப்பைத் திருத்தியும் புதுக்கி யும் அமைப்பதே சமவுடைமை யியக்கங்களின் திட்டமான நோக்கமாகும் (அரசை ஒழிக்க வேண்டுமெனுங் கருத்துடைய ஆட்சியறவு வாதிகளினின்றும் இவ்வகையிற் சமவுடைமைவாதிகள் வேறுபட்டனர்). அடிப்படைத் தந்திரம், வழி முறைகள் ஆகியவற்றைத் தெரிந்தெடுப்பதே அவர்களின் முக்கிய பிரச் சினையாகக் காணப்பட்டது. பாராளுமன்ற சனநாயகக் கட்டுக்கோப்பிலும் புதிய தேர்தல் தொகுதிகளிலும் இயங்கி அரசியல் அதிகாரம் பெற்று தாராண்மை தழுவிய அல்லது பழைமை தழுவிய அரசாங்கங்களைப் பெருக்கி சமூக நலச் சட் டங்கள் மூலமும் அரசினது கட்டுப்பாட்டின் மூலமும் தொழிலாளர் நலனுக்காக சமூக வசதிகளைப் பெறுவதா? அல்லது தவிர்க்கமுடியாத சமரசப்போக்கும் அரைகுறையான சீர்திருத்தப்போக்குங் கொண்ட பாராளுமன்ற அரசியலில் இருந்தும் விலகி, தமது புரட்சித்தன்மையைக் கட்டுக்கோப்புக் குலையாது பாது

Page 261
496 சஃதர்மமும் தேசியவாதமும
காத்து, வலோற்காாம் மூலமாகவேனும் பாராளுமன்ற முதலாளித்துவ ஆட்சி முறையை வீழ்த்திச் சமவுடைமைப் புரட்சிக்கான வழியைத் திறப்பதில் நட வடிக்கைகளைத் துரிதப்படுத்துவதா? இந்த அடிப்படையிலேதான், சம வுடைமை வாதிகள் பொதுவுடைமை வாதிகளிலிருந்து வேறுபட்டு புரட்சிப் பாதைக்குப் பதிலாக சீர்திருத்தப் பாதையை நாடினர்.
முக்கியமான ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் சமவுடைமைக் கட்சிகளை இந்தப் பிரச்சினையே பிளவுபடுத்தியது. இது ஒரு முக்கிய பிரச்சினையென்பதில் ஐயமில்லை. பாராளுமன்ற நெறியை ஏற்பதாயின் சனநாயக நியதிகளான கலந் துரையாடல், பெரும்பான்மையோர் தீர்ப்புக்கு இணங்கியொழுகுதல் போன்ற வற்றை ஏற்கவேண்டும்; அப்போது நிலவிய அரசை நல்ல அமிசங்களை உள் ளடக்கிய அரசாகக் கருத வேண்டும். அன்றியும் சந்தர்ப்பவாதிகளேனும் நன் னேக்குடைய பழமை வாதிகளேனும் தாராண்மை வாதிகளேனும் அதிகாரம் பெற்ற அரசாங்கங்களிடமிருந்து போலிச் சலுகைகளைப் பெற்று அதனுல் ஏற்படும் நிலைமைகளுக்குத் தொழிலாளர்களை ஒத்துப் போகச் செய்து தீவிர நடவடிக்கைகளை விழையும் வாக்காளர்களின் உணர்ச்சி வேகத்தைப் பலவீனப் படுத்துவதாயும் அஃது அமையும். முதலாளித்துவ கட்சிகளுடன் சமதர்மத் தலைவர்கள் அரசாட்சியைப் பகிர்தற்குரிய சந்தர்ப்பம் வந்த நேரத்தில், இது பற்றி இறுதிமுடிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலைவர்களை அவர் களின் அரசியல் மாற்றரின் குழ்ச்சிகளுக்குப் பிணையாக நிறுத்தி, அடக்கு முறைக் கொள்கைகளில் சமவுடைமைவாதிகளே ஈடுபடுத்துவதற்குத் துாண்டும் ஒரு முயற்சியா இது? கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை ஏற்றுக் கொண்ட-அலெக்சாண்டர் மில்முண்ட், அரிஸ்ரிட் பிரியாண்ட் போன்ற-எந்தச் சமவுடைமைத் தலைவர் மீதும் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டு ஒழுங்காகச் சுமத்தப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சமூக அமைப்புக்களில் இருந்து கொண்டு அவற்றைச் சீர்திருத்தியமைக்கலாமென்று முடிபு கொண்டால் அதி காரமும் பொறுப்பும் கொடுக்கப்படும்பொழுது அவற்றை ஏற்க மறுப்பது முரண்பாடான செயலாகும். முதலாளிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் அரசி யல் நடவடிக்கைகள் மூலம் சலுகைகள் பெறுவதே நோக்கமாயின், அரசாங் கத்துக்கு எதிராக இருப்பதாலன்றி அதிற் பங்கு பற்றுவதாலேயே கூடிய சலுகைகளைப் பெறல் கூடுமன்ருே ?
பாராளுமன்றச் சமவுடைமை வாதிகள் மாக்சிசப் புரட்சிவாதிகளிலும் பார்க்க கட்டொழுங்குடைய தொழிலாளர் வகுப்பின் ஆதரவை எளிதாகப் பெறுவரென்று நாம் எதிர்பார்க்கலாம். ஏனெனில், இந்தச் சமவுடைமை வாதி களும் தொழிற்சங்க வாதிகளும் முதலாளிகளை அழிப்பதற்குப் பதிலாக தமக்குச் சாதகமாக அவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதையே விரும்புவரன்ருே இதனுல், இரு பகுதியினரும் நல்ல சலுகைகளைப் பெறுவதற்காக, முதலாளி களை நன்நிலையில் வைப்பதற்கு அக்கறை காட்டுவர். 1850 ஆம், 1880 ஆம், 1890 ஆம் ஆண்டுகளையடுத்த காலங்களிலே காணப்பட்ட செழிப்பும் பொரு னாதாச வளர்ச்சியும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குச் சாதகமாக அமைத்

ஒழு கமைப்புப் பெற்ற தொழிலாள வக்கமும் சமூகசனநாயகமும் 497
தன. வியாபாரம் விரைவாக நடக்குங் காலங்களிலேயே தொழிலாளரின்
சேவையும் முதலாளிமார்க்கு மிக அவசியமாகத் தேவைப்படும். அவர்க்கு இலா
பம் பெருக சலுகைகளையுர் .ாராளமாக வழங்கலாம். ஏற்கவே கூறிய வண் ணம் சமதர்மக் கட்சிகள்/ றப்புப் பெறும் காலமாக இவை அமைந்தன. இனி, பொருளாதாரப் பின்னின்டவும் மந்தமும் ஏற்பட்டு, வேலையின்மை அதிகரித்து, தொழிலதிபர்களின் பேரம் பேசுந்திறன் வலுப்பெற்ற காலங்களிலேயே மாக்சி சப் புரட்சி வாதிகள் செல்வாக்குப் பெற்றனர். மாக்சிசவாதிகளின் வர்க்கப் போராட்டக் கோட்பாடானது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே தீவிர நெருக்கடி எற்பட்ட காலங்களிலேயே கூடிய நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. இக்காரணம் ஞெல், தொழிற்சங்கங்கள் வியாபாயச் சூழலின் ஏற் றத்தாழ்வுகளுக் கேற்பச் சமதர்ம வாதிகளுக்கும் மாக்சிசப் புரட்சி வாதிகளுக் கும் ஆட்சியறவு வாதிகளுக்கு மிடையே தடுமாறுவனவாயின. மெய்க் கூலிகள் ஏறிய காலங்களில் நிதானவுணர்ச்சி மேம்பட்டு நின்றது. ஆனல் மெய்க் கூவி கள் மெதுவாக உயர்ந்த விடத்து, புதிய எந்திரசாதனங்களின் வாயிலாகத் தோன்றிய செல்வத்திலே கூடிய பங்கு பெறத் தொழிலாளர்கள் முயன்றர்கள். இத்தகைய போக்கு 1880 ஆம், 1900 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலங் களில், 20 அல்லது 25 சதவீதமாகவே மெய்க்கூலி கூடியபோது பிரித்தானியா விலும் பிரான்சிலும் ஜேர்மனியிலும் காணப்பட்டது.
மேலும் சமவுடைமைக் கோட்பாட்டுவாதிகள். யாவரும்-அவர்கள் பாராளு மன்ற நடவடிக்கைகளையோ அல்லது புரட்சிகரமான நடவடிக்கைகளையோ ஆத ரித்தாலும்-தமக்கிடையே சில அமிசங்களில் வேற்றுமைப்பட்டிருந்தனர். இவர்கள் யாவரும் சாதாரண தொழிலாளியையும் தொழிற் சங்கவாதியையும் போல் உடனடியான சம்பள உயர்வு, வேலை நோக்குறைவு போன்ற குறுகிய கால அற்ப நன்மைகளில் அதிக அக்கறை காட்டவில்லை. இவர்கள் யாவரும் முழுச் சமூகத்தினதும் நன்மை பற்றியே சிந்திக்கத் தொடங்கினர். சமூக பொருளாதார அமைப்புக்களில் நீண்ட காலப் புனரமைப்புகள் பற்றிக் கனவு கண்டனர். இவர்கள் அறிவாளிகள் என்ற வகையிலே குறிப்பிட்ட தொழில்க ளின் சிறுச்சிறு நன்மைகளிலும் பார்க்க தொழிலின் பொது அமைப்பிற் கூடிய அக்கறை காட்டினர். தனிப்பட்ட தொழிலாளர் வகுப்பின் உடனடித் தேவை களைப் பூர்த்தி செய்வதிலும் பார்க்க தொழிலாள வர்க்கம் அல்லது சமூகம் என்ற விரிந்த அடிப்படையிற் பெறக்கூடிய நன்மைகளைப் பற்றியே சிந்திக்க வும் பேசவும் விரும்பினர். தொழிலாளர் இயக்கம் அல்லது கூட்டுறவு இயக்கங் கள் தொழிலாளர் வர்க்கத்தினரின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் ஊக்கத் தினுல் பிறந்தவ்ையாகும். சமவுடமைக்கட்சிகள் அத்தகையனவல்ல-அவை பொது மக்களின் முயற்சியால் பிறந்தனவாகா. இவைகள் அறிஞர்களாலும் அரசியல் கிளர்ச்சிக்காரர்களாலும் விடாமுயற்சியுள்ள தனிப்பட்ட சில தொழிலாளிகளாலும் உருவாக்கப்பட்டவையே. இவர்கள் சாதாரண தொழி லாளிகள் போலல்லாது கோட்பாட்டு நுணுக்கங்களிலும் அரசியல் உபாயத்தின் திண்மையிலும் அதிக ஈடுபாடு கொண்டார்கள். சமவுடைமைக் கட்சிகளில்

Page 262
498 சிமதர்மமும் தேசியவாதமும்
ஓயாது நிகழ்ந்த விவாதங்களைக் கண்டும், அவற்றிடையே ஓயாது நடைபெற்ற பிணக்குக்களைக் கண்டும் வெறுப்படைந்தே தொழிற் சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் அரசியலினின்றும் விலகி நிற்க முயன்றன. எனினும் 1914 இற்கு முற்பட்ட காலத்து ஐரோப்பாவின் அரசியற் போக்கை மாற்றியமைப்பதில் சமவுடைமைச் சார்புடைய அறிவாளிகளும் பத்திரிகையாளரும் பெரும் பங்கு கொண்டனர்.
பாரிசுக் கொமியூன், 1871 : 1870 ஆம் ஆண்டளவிற் சமவுடைமை இயக்கங் கள் மேற்கு ஐரோப்பாவிற் கடும் எதிர்ப்பையும் பகையுணர்ச்சியையும் நிரு வகித்துச் செல்ல வேண்டியிருந்தன. அக்காலத்தில் 1871 இல் மூண்ட பாரிசுக் கொமியூன் கிளர்ச்சியே மக்கள் மனத்தை ஆக்கிரமித்திருந்தது. அந்த வலோற் காரமான சம்பவத்தால் மக்கள் அச்சமும் நம்பிக்கையினமும் கொண்டன்ர். இந்நிகழ்ச்சி சமவுடைமை வாதத்தின் உண்மை வரலாற்றிலும் அதனுடைய மரபுக் கதையிலும் முக்கிய பங்கை வகித்துள்ளது. இந்நிகழ்ச்சி பற்றிய உண்மைகள் மிகவும் முக்கியமானவை. 1871 இல் மாச்சு 18 ஆந் திகதி செடா னில் ஏற்பட்ட தேசீயத் தோல்வியின் பின்பு 4 மாதகாலம் வரை ஜேர்மன் படை யின் முற்றுகையை பாரிசு தடுத்து நிறுத்திய பின்பு, கம்பெற்ரு நிறுவிய குடியரசின் தேசியப்பாதுகாப்பு முயற்சி தோல்வியுற்ற பின்பு, ஜேர்மனிய படை கள் வெற்றி வாகைசூடிப் பாரிசிலுள்ள சம்ஸ் எல்சீஸ்வரை முன்னேறிச் சென்ற பின்பு பாரிசு நகரம் கிளர்ந்தெழுந்தது. இக்கிளர்ச்சியின் முக்கிய நோக்கம் யாதெனில், புதிதாக அமைக்கப்பட்ட தேசீய மன்றமும் அடோல்பு தியேசின் தலைமையில் நிறுவப்பட்ட தற்காலிக அரசாங்கமும் ஜேர்மனியோடு சமா தானஞ் செய்தற்கும் இரண்டாவது பேரரசுக்குப் பதிலாக பழைமைச் சார் புடைய ஓர் அரசாங்கத்தைத் தாபிப்பதற்கும் செய்த முயற்சிகளைத் தடுப்பதே யாம். முன்னம் 1848 யூன் மாதத்தில் நடைபெற்ற பயங்காக் கிளர்ச்சியை அது நினைவூட்டுவதாயிருந்தது. முழு நேர புரட்சி வாதிகளின் சர்வதேச பீடமாக அமைந்த பாரிசு நகரத்தில், அப்போது குழுமியிருந்த தீவிரவாதிகளின் கைக்கு அதிகாரம் சென்றது. இதற்கு ஒரு காரணம் யாதெனில், நீடித்த முற்றுகையின் பின்பு செல்வம் படைத்த பெருமக்கள் பலர் பாரிசை விட்டு நீங்கிவிட, வடக் கிலே ஜேர்மனி அடிப்படுத்திய கைத்தொழிற் பிரதேசங்களிலிருந்து ஏறக் குறைய 40,000 அகதிகள் அங்கு வந்து குவிந்ததேயாம் : இன்னுெரு காரணம் யாதெனில் படுதோல்வியால் ஏற்பட்ட அவமானங் கண்டும் புதிய தேசீய மன் றம் பாரிசிலன்றி வேர்சேயிற் கூடுவதற்கே தீர்மானித்தமை கண்டும், தேசாபி மானமும் குடியுணர்ச்சியும் மிக்க பாரிசு மக்கள் மனங் கொதிப்பு அடைந்த தேயாம்.
பாரிசு நகரத்திலே சதிகாரக் கும்பலினல் இலட்சிய புருஷனுக மதிக்கப்பட்ட பழம் பெரும் புரட்சி வாதியான ஒகஸ்ற்றி பிளாங்குவியைப் பின்பற்றிய சில ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் இக்கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தனர்.
399 ஆம் பக்கம் பார்க்க,

ஒழுங்கமைப்புப்பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமுகசனநாயசமும் 499
இரகசிய எதிர்ப்பில் அனுபவம் பெற்ற சாள்ஸ் டெரிஸ், குளுஸ் பீலிக்ஸ் பியட் ஆகியோரால் வழி நடத்தப்பட்ட யக்கோபின் வாதிகளும் அவர்களோடு சேர்ந்து தூய்மையானதும் சீரியதுமான பிரான்சியப் புரட்சி மரபைப் புதுப் பிக்க Փգoլ செய்தனர். இவர்களுடன் வேறு சமதர்மப் பிரிவுகளும் சேர்ந் தன. செயின்ற் சைமன், போரியர், அலுTயி பிளாங்க் ஆகியோருடை சீடர்களும் சேர்ந்து கொண்டனர். சுயாதீனம் படைத்த சிறிய பிரிவான கொம்யூனின் சத்திக்கு முதன்மையளித்த ஆட்சியறவுக் கோட்பாட்டை எடுத்தோதிய பியரி யோசப் பிரவுதன் என்பவரும் கிளர்ச்சிக்கு ஆதாவளித்தார். கொம்யூன் என் னும் சுலோகம் ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு அர்த்கத்தைக் கொடுத்தா லும் இவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும் மந்திரமாக அது அமைந் தது. அப்போது கோன்றிய புரட்சி அரசாங்கம் இப்பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு சமாச அமைப்பாக இருந்தது. அதில், மாக்சிசவாதிகளும் இரண்டொருவர் இடம் பெற்றனர். உள்நாட்டு மந்திரியாக கொம்யூனில் இருந்த எட்வேட் வைலன்ட் என்பவரும் காள்மாக்சுடன் தொடர்பு கொண்டிருந்த லியோபிராங்கல் என்பவரும் மாக்சியவாதிகளே. எனினும் அக்கிளர்ச்சி பொது வுடைமை சார்புடையதாகவோ மாக்சிய சார்புடையதாகவோ இருந்திலது. அன்றியும் அக்காலத்தில் அமைக்கப்பட்ட முதலாவது கொம்யூனிச அகிலத் தோடேனும் அது தொடர்பு கொண்டிருக்கவில்லை. இது குறிப்பாகப் பிரான் சிய பாரிசு மக்களது கிளர்ச்சியாகவும், பாரிசு மக்களின் தன்மானம், இடுக்கண் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவும், கடுமையான தேசப்பற்றுடையதாகவும், ஜேர்மனியருக் கெதிராக அமைந்ததாகவும் காணப்பட்டது. இரு மாத காலங் களுக்குப் பின்பு ‘தியசின் தேசியப் படைகள் கிளர்ச்சியை அடக்கி பாரிசை மறுபடியும் பிரான்சின் ஆதிக்கத்துக்கு அடிபணியச் செய்தன. தடையாண்க ளுக்கும் தெருச் சண்டைக்கும் பெயர் பெற்ற பாரிசு நகரமுமே காணுத அள வுக்கு இரு பகுதியினருக்கிடையேயும் போர் மிகக் கொடூரமான முறையில் நடாத்தப்பட்டது-கொம்யூனின் ஆட்கள். சில தலைசிறந்த பொதுக்கட்டிடங் களை எரித்தும், பாரிசு நகரத்து அதிமேற்றிராணியாரையும் வேறும் பல பிணை யாளர்களையும் சுட்டு வீழ்த்தியும், பயங்கரமான முறைகளால் ஆட்சி செய்த னர். தேசீயப்படையினர் அட்டூழியமான முறையில் ஈவிரக்கமின்றிக் கைதிக ளைக் கொலைசெய்தது மட்டுமன்றி இறுதியில் ஏறத்தாழ 7,500 பேரையும் நாடு கடத்தினர். பழைமைப் போக்குடைய தேசீய மன்றம் மூன்ருவது குடியரசைத் தாபிப்பதில் ஈடுபட்டது. அதனை மனக்கொதிப்போடு ஏற்றுக் கொள்ளுவதல் லால் பாரிசுக்கு வேறு வழியிருக்கவில்லை,
- ஐரோப்பாவில் மிக நாகரீகம் அடைந்ததும் பல சாதி மக்களும் உறைகின்ற இடமாக இருந்ததுமான இத்தலைநகரில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவங்களும் தலைவிரித்தாடிய காட்டுமிராண்டித் தனமும், இளம் பருவத்திலிருந்த சமதர்ம வாதத்தைப் பொறுத்தவரை தீர்க்கமான விளைவுகளை உண்டாக்கின. மாக்ஸ் தாம் எழுதிய 'பிரான்சிய உள்நாட்டுப் போர்' என்ற கட்டுரையில் கொம்யூன னது பாட்டாளிகளின் புரட்சிகரமான போராட்டம் உதயமானதைக் குறித்

Page 263
500 சமதர்மமும் தேசியவாதமும்
தது எனப் புகழ்ந்தது மல்லாமல் தனது ஆதரவாளர்களுக்கும் சர்வதேசப் பொதுவுடைமையியக்கத்துக்கும் கிடைத்த வெற்றியெனவும் எடுத்துக்காட்டி ஞர். ஐரோப்பா எங்கணும் திகிலடைந்த நிலக்கிழான்மார் மாக்சின் வார்த்தை களை அப்படியே நம்பி அபாயமான பொதுப்புரட்சியொன்று கொம்யூன் மூலம் பரவலாமெனவும் அச்சங் கொண்டார்கள். சொற்களைப் பற்றி ஏற்பட்ட மயக்க மும் கொம்யூனப் பற்றியெழுந்த தப்பபிப்பிராயங்கள் பரவுவதற்கு ஏதுவா யிற்று. "கொம்யூனுட்ஸ்' எனப்பட்ட கொம்யூனின் ஆதரவாளர்கள் கொம்யூனிஸ் கெள் எனத் தவருக அனுமானிக்கப்பட்டனர். ஜேர்மனிக்கு சரணடைந்தோ ரைக் குறித்த கப்பிற்றுலாட்ஸ் எனுஞ் சொல் கப்பிற்றலிஸ்ட் எனும் முதலாளி மாரைக் குறிப்பதெனக் கருதப்பட்டது. சொற்களையும் விடயங்களையும் திரிபுற விளக்கியதன் மூலமுமே இக்கிளர்ச்சியை வர்க்கப் போராட்டத்தின் வழிய தான சம்பவமாக மாக்சினல் எடுத்துக் காட்ட முடிந்தது. இதை ஒரு புது மச பின் தோற்றமாகக் கருதுவதிலும் பார்க்க, 1789 இலும் 1848 இலும் பாரிசு நகரத்தெருக்களிலே கிளர்ந்த பழைய மரபின் இறுதி அதைப்பேயென இதைக் கொள்ளவேண்டும். 1871 இற்கு முன் பாரிசு நகரம் பிரான்சு முழுவதும் தனது ஆணையைச் செலுத்தியது போன்று இதன்பின் செலுத்த முடியாது போயிற்று. கொம்யூன் மேற்கொண்ட அடக்கு முறையின் எதிர் விளைவாகப் பிரான்சிலே எல்லாத் தீவிர வாத சக்தியினரும் ஒன்றில் நாடுகடத்தப் பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அகற்றப்பட்ட பின்னரே புதிய பாராளுமன்றக்குடியரசு அமைக்கப்பட்டது. குடியரசிலே குடியரசுக் கட்சிகள் 1879 இன் பின்பு முழு அதிகாரத்தையும் பெற்றதன் பின்னரே பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டதோடு, பிரான்சின் தீவிர சமதர்மவாத இயக்கங்கள் தடையின்றி இயங்குவதற்கும் வழிவகுக்கப்பட்டது.
சமூக சனநாயகம். இவ்விதம் தற்காலிகமாக பிரான்சில் இருந்து சமவுடைமை வாதிகளும் பொதுவுடைமைவாதிகளும் வெளியேற்றப்பட்டது அண்டை நாடுக ளில் சமவுடைமை வாதிகளின் செல்வாக்குப் பெருகவும் அத்தோடு மற்றைய இடங்களிலும் சமவுடைமைக் கொள்கை வளாவும் வழிவகுத்தது. பாரிசு நகர கொம்யூனின் தோல்வி, மாக்சிசத்தை ஒரு புதுப் பாதைக்கு இட்டுச் சென்றது. இவ்வளர்ச்சி முதலில் ஜேர்மனியிலும் விரைவில் அனேகமாக ஒவ் வொரு நாட்டிலும் சமதர்ம சனநாயகக் கட்சிகளாகப் பரிணமித்து பெரும் பான்மையோரின் வாக்குப்பலத்தால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் , றிச்ாாக் அமைக்கப்பட ஜேர்மனியப் போாசு உருவாகி ஜேர்மனியில் அரசியற் செயன் முறைகளை மாற்றியமைத்தது. தேர்தல் வெற்றிக்கு தெளி வான தடையாக இருக்கும் வகையில் ஜேர்மனிய சமதர்ம வாதிகளை அது போட்டிமிக்க கட்சிகளாகப் பிரித்துவிட்டது. பேடினன்ட் லாசால் என்பவரால் ஜேர்மனிய பொதுத் தொழிலாளர்களின் சங்கம் எனும் பெயரோடு 1863 இல் மேற்கு ஜேர்மனியில் நிறுவப்பட்ட கட்சி, சர்வசன வாக்குரிமையும் பாட்டாளி களின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரணுகா எனும் அடிப்படையில் மாக்சிய சித்தாந்தத்தைப் புறக்கணித்து அமைக்கப்பட்டது. பாராளுமன்ற அதிகாசத்

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாய்கமும் 50
தைக் கைப்பற்றுதற்காக தொகுதி வாரியாக அமைந்த அரசியல் இயக்கமாக அது தொடக்கத்திலிருந்தே அமைந்தது. 1869 ஆண்டிலே தென் ஜேர்மனியில் வில்லியம் லீப்நெக்ற், ஓகஸ்ட் பீபல் என்போரால் அமைக்கப்பட்ட கட்சியில் மாக்சிசக் கொள்கைகள் தெளிவாகக் கடைப்பிடிக்கப்பட்டன.
1875 இல் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையிலே ஜேர்மன் சமதர்ம சனநாயகக் கட்சியை அமைத்தன. இந்த வேலைத்திட்டத்தில் மாக்சின் வர்க்கப் போர் பற்றிய தத்துவமும் சரித்திசத் திற்கு அவர் கொடுத்த உலோகாயத விளக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அாசைப் பொறுத்தவரையில் அவரின் கொள்கை ஏற்கப்படாது லாசாலின் (Lassale) கொள்கையை ஏற்கப்பட்டதோடு அமையாது சர்வசனவாக்குரிமை நடைபெறும்பொழுது புரட்சிவாதத்தன்மை பெற்ற மாக்சிசவாதம் காலத்திற்கு ஒவ்வாது எனவும் கருதப்பட்டது. இப்புதுக் கட்சி பாட்டாளி மக்களின் ஆட்சிக் காக அரசைச் சிதைப்பதற்குப் பதிலாக அரசைப் பாராளுமன்ற நடவடிக் கைகள் மூலம் கைப்பற்ற முற்பட்டது. இக்கட்சி மாக்ஸ் எழுதிய கோதாக் திட்ட விமரிசனம் என்ற நூலிற் கண்டிக்கப்பட்டது. ஆணுல் இக்கண்டனம் பல ஆண்டுகளின் பின்னரே பிரசுரிக்கப்பட்டது. சமவுடைமை இயக்கங்களுக்கெதி சாகப் பிஸ்மாக்கு சில சட்டங்களை நிறைவேற்றியதால் சமவுடைமைக்கட்சி கள் பகிரங்கமாக இயங்குதல் தவிர்ந்து இரகசிய இயக்கங்களாக மாறின. அப்போது கொள்கை பற்றிய இப்பிரச்சினையும் சில காலம் மறைந்து கிடந்தது. ஆளுல் இதற்கிடையில் சமதர்ம சனநாயக இயக்கங்கள் 'கோ'தா'த் திட் டத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றைய நாடுகளில் வளர்வனவாயின. 1890 இற்குப் பின்பு ஜேர்மனிய சமதர்ம சனநாயகக் கட்சியும் தனது பழைய நோக்கங்களை இன்னும் தெளிவான முறையில் மேற்கொண்டது. வெகு விாை வில் அது ஐரோப்பாவில் இயங்கிய பாராளுமன்ற சமதர்ம கட்சிகளின் மிகப் பெரிய கட்சியாக மிளிர்ந்தது.
1880 ஆம் ஆண்டையடுத்த காலத்திலே, ஐரோப்பாவில் சமதர்ம சனநாய கமே புதிய சமதர்மத்தின் பொதுப்பாணியாக வளரத் தொடங்கியது. ஜேர்மனி யில் வைதீக மாக்சிச வாதிகளுக்கும் மற்றைய மிதவாத சமதாமவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்டவாறே மற்றைய நாடுகளிலும் பிணக்குக் காணப்பட்டது. மாக்சும், எங்கல்சும் தம் பெரும் பொழுதைக் கழித்த பெரிய பிரித்தானியா வில் பணக்காரரும் விசித்திரப்போக்குடையவரும் ஈற்றணிற் கல்வி பயின்றவரு மான கென்றி கின்ட்மன் 1981 இல் சனநாயக சமாசத்தை அமைக்கும் வரை யும் அங்கு ஒரு குறிப்பிட்ட மாக்சிசக் கட்சி யாதும் இயங்கவில்லை. 1883 இல் வில்லியம் மொறிஸ் என்ற கவிஞர் அவரோடு சேர்ந்து சமூக சனநாயக சமா சத்தை நிறுவினர். பிரான்சிலே 1880 இல் யூல்ஸ் குஸ்டே என்பவரினல் முதல் மாக்சிசக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரு நாடுகளிலும் நிலவிய சர்வசன வாக்குமுறை காரணமாக வைதீகக் கோட்பாட்டுக்கு அமையாத மிதவாத சம தர்மக் கட்சிகள் தோன்றின. இவ்வாருகச் சமூக சனநாயகச் சமாசம் செல் வாக்கிழக்க கீயர் காடியின் சுதந்திர தொழிற் கட்சி முதன்மை பெற்றது

Page 264
502 சமதர்மமும் தேசியவாதமும்
(1893). பேபியன் சங்கமும் 1884 இற் போட்டியாகத் தோன்றியது. பிரான் சிலே குஸ்டேயின் கட்சிக்குப் போட்டியாக பிளாங்கு பிரவுதன் என்பாரைப் பின்பற்றியோர் செல்வாக்குப் பெற்றனர்.
காலத்தாற் பிந்தியே வாக்குரிமை பெற்ற இத்தாலியும் நெதலாந்தும் போன்ற நாடுகளிற் மாக்சிசக்கட்சிகளே சமதர்மவாத இயக்கங்களில் முதலிடம் வகித் தன. இத்தாலியில் 1913 வரையும் நெதலாந்தில் 1918 வரையும் மிகக் குறுகிய அடிப்படையில் அமைந்த வாக்குரிமை முறைகளே வழங்கின. உடனடியான சமூக சீர்திருத்தத் திட்டங்களைக் கொண்டு வாரியாக இயங்குஞ் சமதர்மக்கட்சி கள் தோன்றி வளர்தல் மிக இடர்ப்பாடாக இருந்தது. பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனியாகிய நாடுகளிற் போலன்றி மேற்கூறிய நாடுகளிலே மாக்சிசக் கொள் கைகளைத் தலைவர்கள் போதித்தல் அங்கு நிலவிய அரசியல் நிலைக்குப் பொருத்த மாகவும் வாய்ப்பாகவும் காணப்பட்டது. இவ்வாருக, 1892 இல் துராற்றி என் பார் நிறுவிய இத்தாலியச் சமதர்மக் கட்சிக்கு அடிப்படையாக ரோமானியப் பேராசிரியரான அந்கோனியோ லபிரியோலா மாக்சிசத் தத்துவத்தையே வகுத் அரக் கொண்டார். ஆணுல் இக்காலியின் பொருளாதார நிலை பின்தங்கியிருந்தத ஞல், அக்கட்சி முக்கியத்துவம் பெறவில்லை. பெல்ஜியத்தில் பெல்ஜிய சமதர்ம சனநாயகக் கட்சி 1881 இல் தோன்றியது. ஒஸ்திரியா, சுவீடின் ஆகிய நாடு களிலே 1888 இற் சமதர்ம சனநாயகக் கட்சிகள் தோன்றலாயின; பெல்ஜிய நாட்டுச் சமதர்மம், கட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையே இருந்ததும் அங்குக் கூட்டுறவுச்சங்கங்கள் போன்ற பெருந் தொழிலாளர் தாபனங்கள் வளர்ந்திருந் தமையால் மிதவாதத் தன்மையைப் பெற்றது. சூழ்நிலைக்கேற்ப இயங்கும் தன் மையும் பெற்றிருந்தது. செக்கோசிலோவக்கியாவிற் சமதர்ம சனநாயகக்கட்சி 1889 இல் அமைக்கப்பட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் அரசியற் சமதர்மத்தை எதிர் நோக்கிய முக்கிய பிரச் சனையாக அமைந்தது அதன் சொந்த ஐக்கியமே. ஏனெனில் அதன் நோக்கம் தொகுதிவாரிச் செல்வாக்கு என்ருலென்ன புரட்சி நடவடிக்கை என்ருலென்ன, இவ்வைக்கியம் முக்கியமாகத் தேவைப்பட்டது. 20 ஆம் நூற்றண்டின் தொடக் கத்தில் இந்த ஐக்கியம் பெருமளவுக்குப் பிரித்தானியா, பிரான்சு போன்ற நாடு களிற் கைகூடிற்று. 1900 ஆம் ஆண்டளவில், சமதர்ம சனநாயக சமரசமும் பேபியன் சங்கமும் சுதந்திர தொழிற் கட்சியும் வளர்ந்து வந்து கொண்டிருந்த தொழிலாளர் இயக்கத்துடன் சேர்ந்து தற்கால தொழிற்கட்சியைத் தாபித் தன. இந்தப் புதுச் சேர்க்கையில் மாக்சிச அமிலங்கள் பெரும்பாலும் மறைந் தொழிந்தன. ஒருகாலும் பெரிதாக இராத சமதர்ம சனநாயக சமாசம், அரசி யல் செல்வாக்கு மிக்க வில்லியம் மொறிஸ் 1884 இல் விலகியதால் வலி குன்றி யது. பேபியன் கட்சியினரும் சுதந்திர தொழிற் கட்சியினரும் மாக்சிசத்தில் தம்மைக் கவர்ந்த அம்சங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு ஏனையவற்றை விலக்கி விட்டனர். இந்த அடிப்படையிலே பரந்த, உறுதியான-தொழிற்சங்க நிதிப்பலத்தாலும் ஆதரவாலும் உரம் பெற்ற-கோட்பாட்டுப் பூசலாற் பிளவு
படாத சமதர்ம இயக்கம் உருவாகி வளர்ந்தது.

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 503
பிரான்சில் தொழிற் சங்கங்கள் ஆரம்ப காலங்களில் அரசியலிலிருந்து விலகி யிருந்ததனல், சமதர்மவாதக் கட்சிகள் 1905 வரையும் வலுக்குறைந்தும் பிரிந் அம் காணப்பட்டன. குஸ்டேயின் ஆதரவாளர்களிடமிருந்து போல் பிறவுஸ் சேயின் ஆதரவாளர்கள் பிரிந்து பொசிபிளிஸ்ற் (நிகழ்தகவுக் கொள்கையா ளர்) எனும் பெயரைப் பெற்றனர். ஏனெனில் மாக்சு போதித்த தற்போக் கான தனி முதற் கொள்கைகளை அவர்கள் நிராகரித்தமையே அப் பெயர்க்குக் காரணமாயிற்று. இவ்வித இயக்கங்களுடன், தம்மைச் சுயேச்சை வாதிகளென அழைத்த மத்திய வகுப்பைச் சேர்ந்த அறிஞர்களையும் தனிப் பட்ட அரசியல் வாதிகளேயும் கொண்ட செல்வாக்கு மிகுந்த பிற கோட்டி களும் வளர்ந்தன. இவர்களிற் பிற்காலத்திலே பாராளுமன்ற சமவுடைமை வாதிகளாகச் பிறந்து விளங்கிய ஜோன் பெ1ளாஸ், அலெக்சாண்டர் மிலறண்ட், ரெனே விவியாணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள், பணக்காரர் வகுப்பிலி ருந்து தோன்றிய இச்சமதர்மவாதிகளைத் தொழிலாளர் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதற்கான நிலையம் காணப்பட்டது. டிரெய்பஸ் சம்பவத்தால், விளைந்த நெருக்கடிகாரணமாக 1905 இல் யெளாஸ் தலைமையிற் சமவுடைமைக் கட்சிகள் ஒன்றுபட்டு ஐக்கிய பாராளுமன்றக் கட்சியாக மிளிர்ந்தபோதும் முக்கியமான பிரெஞ்சுத் தொழிற் சங்கத்தாபனம் விலகியே நின்றது. 1914 இல் யெளரிஸ் படுகொலைப் பட்டு அகால மரணமடைந்தபோது, கட்சியின் குறுகியகால ஒற்று மையும் முடிவுற்றது. எனினும் 1914 இல் 76 பிரதிநிதிகள்வரை தேசீய மன்றத் தில் அங்கத்தவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் ஜேர்மனியிலே சமதர்ம சனநாயக ஐக்கியத்தின் சிற்பியாக ஒகஸ்ட் பீபல் விளங்கினர். கோதா திட்டத்தின் அடிப்படையிற் சமதர்ம சனநாயக வாதிகள் பொதுத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றியீட்டினர். 1912 இல் றயிச்ராக்கில் 110 பிரதிநிதிகளைக் கொண்ட மிகப் பெரிய தனிக் கட்சியாக அவர்கள் விளங்கினர். 1914 இலே நாட்டில் அக்கட்சியைச் சேர்ந் திருந்த அங்கத்தவர்களின் தொகை 1 கோடிக்கு மேலாக இருந்தது. 15 இலட் சம் பிரதிநிதிகளை வெளியிடும் 110 தினசரிகள் அக்கட்சியின் வசமிருந்தன. பீபல் கண்டிப்பான கட்டுப்பாட்டைப் புகுத்தி 50 ஆண்டுகளை 1913 வரையும் அதை ஆற்றுப்படுத்தி ஐரோப்பாவில் காணப்பட்ட சமதர்மக் கட்சிகளில் மிகச் சிறந்த செல்வாக்குள்ள கட்சியாக உணர்த்தினுர், ஒரு சமதர்மத் தலைவர்க்கு வேண்டிய குணுகிசயங்கள் யாவும் அவரிடம் காணப்பட்டன. சாதாரண தச்ச கைப் பயிற்சி பெற்றுத் தம்கைகளாலே வேலைசெய்து பழகிய பீபல் இயல் பாகவே சாதாரண தொழிலாளிகளிடமும் அவர்தம் குடும்பங்களிடமும் கருணை கொண்டவராகக் காணப்பட்டார். அரசுத் துரோகக் குற்றச் சாட்டுக்களின் பேரிற் சிறைப்பட்ட அவர் தியாகியாகவும் மகிமை பெற்ருர், திறமையுள்ள அமைப்பாளர் என்ற வகையிற் கட்சியைக் கட்டுக்கோப்பான முறையில் அமைத்து விருத்தி செய்ததுமல்லாமல், நாவன்மையுள்ளவர் என்ற வகையால் றயிச்சாக்கிலே கட்சியைத் திறம்பட நடத்தவும் பொருத்தமானவராகக் காணப் ப்ட்டார். ஜேர்மனியிலே பிஸ்மாக்குட்னும் இரண்டாவது பொதுவுடைமையகி

Page 265
504 சமதர்மமும், தேசியவாதமும்
லத்தின் போவைகளிலே யெளாசடனும் சொற்போரில் ஈடுபடுவதற்கு இவரி டம் சிறந்த மதிநுட்பமும் காணப்பட்டது. பிரித்தானியா தவிர்ந்த மற்றைய எந்த நாட்டுச் சமதர்மத் தலைவர்களிலும் பார்க்க தமது கட்சியைத் தொழி லாளிகளின் பரந்த ஆதரவிலே கட்டியெழுப்புவதில் அவர் பெரு வெற்றி கண் டார். இக்கட்சி பெரிய கைத்தொழில் நிலையங்களான றயின்லாண்ட், பேளின், ஹம்பேக், சக்சனி, சிலேசியா போன்ற இடங்களிலேயே ஆழமாக வேரூன்றி யிருந்தது. இருந்தும் இத்துணை கட்டுப்பாடாக வளர்ந்த இக்கட்சிதானும் மற் றைய ஐரோப்பிய நாடுகளிற் போல, பிரிவினை என்னும் நோயாற் பீடிக்கப் பட்டது. W
இக்கட்சியின் பாராளுமன்ற நடத்தைக்கு ஒவ்வாமுறையில் வைதிக மாக் சியக் கோட்பாடுகளைப் போதித்ததன் மூலமாகவே அக்கட்சியிற் கொள்கை மாத்திரையான ஐக்கியம் பேணப்பட்டது. எனவே 1890 ஆம் ஆண்டளவில் அக்கட்சியினகத்தே மிதவாதப் பிரிவொன்று தோன்றியது. எட்வேட் பேண்ஸ் ாயின் என்பார் அதற்குத் தலைவராக இருந்தார். நிகழ்ச்சிப் போக்கின் சார் பில் வைத்துநோக்கும்போது மாக்சின் ஆராய்ச்சியும் எதிர்காலம்பற்றி அவர் கொண்ட முடிபுகளும் நிரூபிக்கப்படவில்லையே என்றவாருகப் பேண்ஸ்ாயின் வாதித்தார். அவர் வாதத்தில் உண்மைப் பண்பும் பயனும் இருந்தன. மாக்ஸ் எண்ணியது போன்று நிலக்கிழான்மாரின் எண்ணிக்கை குறைவதற்குப் பதி லாகக் கூடிக்கொண்டே சென்றது. தொழிலாளர்கள் கொடிய வறுமை நிலக்கு இழியாமல், அடக்கி யொடுக்கப்படாமல், மேன் மேலும் சுபீட்சமும் சுதந்திர மும் பெற்றுவந்தனர். முதலாளித்துவமுறை வெகுவிரைவில் வீழ்ச்சியடையும் எனக் கொள்ளுதற்கு எவ்விதமான அறிகுறியும் காணப்படவில்லை. குறிப்பாக ஜேர்மனியில் மற்றைய நாடுகளிலும் பார்க்கத் தெளிவான முறையில் மேலும் மேலும் வலுப்பெற்று அது வெற்றிகரமாக இயங்கத் தொடங்கியது. ஒத்து ழைப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறை நோக்கிச் செல்ல வேண்டிய ஒரியக்கமாகவே-சனநாயகத்தின் சாதனைகள் வாயிலாகவும் தொழி லாளிகளின் வாழ்க்கை நிலையைத் தொடர்ந்து உயர்த்துவதன் வாயிலாகவும் படிப்படியாகச் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஓரியக்கமாகவே-சமதர் மத்தைக் கருத வேண்டுமென அவர் வாதித்தார். ஒரு பிரளயம் ஏற்படும் என்ற நம்பிக்கையோ, கதையோ அதில் இடம்பெறலாகாது. இங்கிலாந்திற் பேபியன் சங்கத்தார் போல் தவிர்க்க முடியாத படிப்படியான மாற்றங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர் கோதா திட்டத்திற் காணப்பட்ட முரண் பாடுகளை நீக்கி, மாக்சிய வாதத்தைத் தெளிவாகத் திருத்திக் கூற முயன்முர்.
கட்டுக்கோப்பாக அமைந்த தொழிலாளர் தாபனங்களின் முறைகளுக்கும் நோக்கங்களுக்கும் மிக இசைவானதும் மற்றும் பாராளுமன்றச் சனநாயக முறைக்கு இசைவானதுமான ஒரு சமதர்மத்திட்டத்தையும் கொள்கையையும் இங்குக் காண்கிருேம். இவ்வாருகக் கட்சி தன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பேண்ஸ்ாயினுல் வெளியிடப்பட்ட இக்கொள்

ஒழு கமைப்புப் பெற்ற தொழில ளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 505
கைத் திருத்தத்தை அக்காலத்திலே சொந்த அச்சகங்களும் சஞ்சிகைகளும் நடாத்திய இளம் எழுத்தாளர் பலர், ஆற்றல் மிக்கோர், ஆதரித்தனர். மாக்சி சம் பெரும்பாலும் புறக்கணித்த விவசாயிகளின் விடயத்தில் அவர்கள் அக் கறைகாட்டி, நிலவுடைமை பற்றிய சீர்திருத்தத் திட்டங்களை வெளியிட்டனர். அண்மையில் இங்கிலாந்திலும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் பாராளுமன்றச் சனநாயக முறையின் வழி நிறைவேறிய சமூகநலச் சட்டங்களின் சாதனை களைச் சுட்டிக்காட்டி, ஜேர்மனியிலே சமதர்மவாதிகள் பலம் மிக்கோாாயிருந் அம் அத்தகைய சட்டங்கள் இடம் பெருமையை இடித்துக்காட்டினர். அவர் கள் சமதர்ம சனநாயகவாதிகள் தேசீய வாதத்திற்கு எதிராகக் கொண்ட கோட்பாடுகளையும் காண்பித்தனர். 1907 இல் றயிச்ாாக்கில் இராணுவச் செலவு பற்றிய கடுமையான விவாதத்தில் சமதர்ம சனநாயக வாதிகள் இரா அணுவச் செலவை எதிர்த்தபோது குஸ்டனவ் நொஸ்கே என்பவர் நாங்கள் இசா அணுவ பலமுள்ள தேசத்தையே எப்போதும் கோரி வந்திருக்கிருேமென்பதை அறிந்திருக்க வேண்டும் என்று எடுத்தியம்பினர். இவ்வாருக, உலகெங்கனும் சமதர்மவாதக் கட்சிகளின் விதியை நிர்ணயிக்கும் முடிவான பிரச்சினை அங் குந் தோன்றியது. போர்க்காலத்தில் தங்களது அரசை ஆதரிக்க வேண்டுமா ? அல்லது யதார்த்த மாக்சிசத்திற் கூறப்பட்டது போன்று தற்காலப்போர்கள் ஏகாதிபத்திய நோக்குடையனவாய், புரட்சியின்போது தமது கைவிலங்குகளை யல்லாது வேமுென்றையும் இழப்பதற்கு இல்லாத-பிரதேச அடிப்படையற்ற -தொழிலாளரின் நலன்களுக்கு ஊறு செய்பவை அவை என மாக்கிசத்திற் கூறப்பட்டுள்ள போதனையை அப்படியே ஏற்று நடக்க வேண்டுமா ?
ஜேர்மனிய சமதர்ம சனநாயகக் கட்சிக்குள் இந்த அடிப்படைப் பிரச்சினை 1914 வரையும் சாதுரியமாக மூடி மறைக்கப்பட்டது. உரிய சந்தர்ப்பங்களிலே புரட்சிகரமான தீர்மானங்களை ஒருபுறம் நிறைவேற்றிவிட்டு, மறுபுறம் நடை முறையிலே சீர்திருத்தப்பாதையை உறுதியாகத் தழுவிச் செல்வதே மூடி மறைத்தற்குக் கையாளப்பட்ட உபாயமாகும். இவ்வாருக ஒப்பாசாரமான ஒற்றுமை ஒருவாறு பேணப்பட்டதாயினும் ஜேர்மனியிலே தாராண்மை வாதி களும் மத்திய வகுப்பைச் சேர்ந்த பலரும் கட்சியிலிருந்து விலகி நிற்கத் தலைப் பட்டனர். அன்றியும் சாதனைக்கும் போதனைக்குமிடையே தோன்றிய முரண் பாடு தீர்க்கப்படாது தொடர்ந்தது. 1914 வரையும் ஜேர்மானிய சமதர்மத்தில் காணப்பட்ட இரு பெரிய குறைபாடுகளாக இவை காணப்பட்டன. “1848 ஆம் ஆண்டில் ஜேர்மனிய காாாண்மை வாதத்துக்கு நேர்ந்த கதியே சமதர்ம இயக் கத்துக்கும் நேருமென்பது உறுதியாயிற்று. சொல்லில் உறுதி; ஆனல் செயலிற் பலவீனம் எனுந் தற்குறை ஈரியக்கங்களிலும் காணப்பட்டது. மேலும், ஜேர் மனிய தேசீய வாதத்தில் காணப்பட்ட துலக்கமான அம்சங்களையும் அக்கட்சி பிரதிபலித்தது. எவ்விதமெனில், சுயேச்சையும் சுதந்திரமும் கட்சியின் கட்டுப் போட்டுக்கும் ஒருமுகப்பட்ட திறமைக்கும் கட்டுப்பட்டன. கட்சியின் பிரதிநிதி

Page 266
506 சமதர்மமும் தேசியவாதமும்
கள் றயிச்ாாக்கில், மிகுந்த பற்றுறுதியும் விசுவாசமும் காட்டி, அநேகமாக எதிர்க்கட்சியில் இருந்து ஒரே மாதிரியாக வாக்களித்தனர். பிஸ்மாக்கு சமதர் மத்திற்கு எதிராக நிறைவேற்றிய சட்டங்கள் கட்சியின் ஒத்துழைப்பை அசாத் தியமாக்கிய காலத்திலேயே சமூக காப்புறுதிச் சட்டங்கள் பிஸ்மாக்கினுல் ஒப் பேற்றப்பட்டன. இனி அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் றயிச்சாக் கிற்கு இருந்திலதாதலின் கட்சிக்குக் கணிசமான பலமிருந்தும் அப்பலம் ஆட்சி யிலே உரிய செல்வாக்கைப் பெற முடியவில்லை. 1914 வரை சட்டத்துறையிலே அதன் சாதனைகள் மிகமிகச் சொற்பமாகவே இருந்தன. கட்சிக்குள்ளே லாசா வின் தத்துவமரபே மாக்சின் மரபை வெற்றி கொண்டு நின்றதாயின் ஜேர்மனி யைப் பொறுத்தவரையிற் பிஸ்மாக்கே லாசாலினை வெற்றி கொண்டார் எனக் கொள்ளலாம். 1881 இல் அவர் தமது சமூகக் காப்புறுதித் திட்டத்தை வெளி யிட்டபோது “அந்திய காலத்தே இளைப்பாற்றுச் சம்பளத்தைப் பெறக்கூடிய வனெவனும் மிகத் திருப்தியடைந்தவனுயும் எளிதிற் கொண்டு நடத்தத் தக்கவ ஞயும் இருப்பான்' என்று கூறினர். அக்கூற்று உண்மையாயிற்று. பிரான்சிற் பிறவுசே வாதிகளே குஸ்டேவாதிகளிலிருந்து பிரித்த சிக்கலான அரசியல் பிரச் சினைகளும் ஜேர்மனியில் பேண்ஸ்ாயினின் ஆகாவாளர்களை பீபலின் ஆதரவாளர் களிலிருந்து பிரிக்க பிரச்சினேகளும் மற்றைய ஒவ்வொரு நாட்டிலும் சமதர்ம இயக்கங்களை மெக்கவும் பாதித்தன. இகேநிலதான் இத்தாலி, ஒஸ்திரியா கங் கேரி, ஸ்கண்டிநேவியா, நெதலாந்து ஆகிய நாடுகளிலும் சிற்சில வேறுபாடுக ளோடு காணப்பட்டது. ஜேர்மனியிற் போல வேறெந்த நாட்டிலும் சமதர்மக் கட்சிகள் அத்துணே வளர்ச்சியையும் கட்டுப்பாட்டையும் பெற்றிருக்கவில்லை. 1892 இலே தோன்றிய முக்கிய இத்தாலியக் கட்சி 1900 ஆம் ஆண்டில் 32 பிரதி நிதிகளைக் கொண்டதாக இருந்தது. பிரான்சியக் கட்சியிலும் பார்க்க அதிகப் படியாக சீர்திருத்தம் தேசீயவாதம், சிண்டிக்கலிசம், ஆட்சியறவுக் கோட்பாடு ஆகியன பற்றிக் கட்சிக்குள் ஏற்பட்ட மாறுபாடுகளால் அது தத்தளித்துக் கொண்டிருந்தது. 1811-12 ஆம் ஆண்டளவிலே துருக்கிக்கெதிராக இத்தாலி போரில் ஈடுபட்டு, திரிப்போலிற்றேனியா, சைரனேக்கா ஆகிய பிரதேசங்களைக் கோரிய காலத்தில் அதே தேசிய ரீகியில் ஆதரித்தமைக்காகச் சீர்திருத்த சம தர்ம வாதத் தலைவர்களான பொனுேமியும் பிசொலாற்றியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒஸ்திரிய சமதர்ம சனநாயகக் கட்சிக்கு அடிகோலியவர் கலாநிதி விக்ரர் அட்லர் என்பார். பணக்கார வியாபாரியொருவருக்கு மகனன அட்லர் லாசாவின் கருத்துக்களாற் பெரிதும் கவரப்பட்டார். 1888 இல் முதற் கடமையாக வாக் குரிமை விஸ்தரிப்புக் கோரிக் கிளர்ச்சி செய்து வெற்றி பெறும் அளவுக்குக் கட்சியை ஒன்று படுத்தி உறுதிப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றர். 1907 இல் ஒஸ்திரியா நாட்டிலே 24 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் யாவருக்கும் வாக் குரிமை கொடுக்கப்பட்டது. ஓரளவுக்கு இந்தச் சமதர்மவாதிகள் கிளர்ச்சியே அதற்குக் காரணம் எனலாம். ஆனல் சமூக பிரச்சினைகள் எண்ணற்ற தேசீயப்

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 507
பிரச்சினைகளோடு வந்து சேர்ந்ததால், ஒஸ்திரியப் பாராளுமன்றம் பிளவு பட்டது; ஆளும் வகுப்பினர் அன்ருட விடயங்களைக் கொண்டு நடத்துவதில் பாராளுமன்றத்திற்கு அதிக மதிப்புக் கொடாமலே கருமமாற்றினர். ஒஸ்திரியா சனநாயகப் பாதையில் அக்கால் அதிகம் முன்னேறவில்லை. (6 வருடங்களுக்குப் பின்பு, இத்தாலியில் ஆண்களுக்குச் சர்வசன வாக்குரிமையளிக்கப்பட்ட போதும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை 957ے பாதிக்கவில்லை. ஒஸ்திரிய அச சியலைப் பொதுவாகக் குழப்பிய தேசியவினப் பிரிவுகள் அந்நாட்டுச் சமூக சன நாயகக் கட்சியையும் அலேக்கழித்தன. 1911 ஆம் ஆண்டளவில், அது இனவாரி யாகப் பிரிந்து ஜேர்மன், போலிஷ், செக் கட்சிகளாயது. அட்லரைப் பொதுத் தலைவராகக் கொண்டபோதும் ஒஸ்திரிய பாராளுமன்றத்தில் அவற்றின் அங் கத்தவர் தொகை பெரிதாக இருந்தபோதும் அவைகளிடையே காணப்பட்ட பிளவுகள் கட்சியின் அரசியற் பலத்தை நலித்துவிட்டன. 1900 ஆம் ஆண்டில் அட்லர் "ஒரு சிறிய சமவுடையகிலம் எங்களிடையே ஒஸ்திரியாவில் உளது' என
நகைச்சுவை தோன்றக் கூறினர்.
ஸ்கண்டி நேவிய நாடுகளிலும் நெதலாந்திலும் சமதர்மக்கட்சிகள் மிதவாத பாராளுமன்ற சீர்திருத்தத் திட்டங்களில் நாட்டங் கொண்டனவாய், தொழிற் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாய், பெரும்பாலும் பிரித்தானிய முன்மாதிரியையே பின்பற்றுவனவாக இருந்தன. 1878 இல் தாபிக்கப்பட்ட டேனிய சமதர்ம சனநாயகக் கட்சி ஆரம்ப காலம் தொடக்கம் இறுக்கலாக தொழிற்சங்கங்களோடே நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. விவசாய கூட் றெவு முயற்சிகளுக்கு ஏற்றவாறு தன் திட்டங்களை வகுத்தும், மாக்சிசக் கோட் பாடுகளைத் தவிர்த்தும் அது தன் ஆதிக்கத்தைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டது. 1913 இல் 107,000 வாக்குக்களைப் பெற்று டேனிய கீழ்ச் சபைக்கு 32 பிரதிநிதிகளை அனுப்பியது. இவ்வெற்றி தீவிர மாற்றம் வேண்டியவர்களையும் சமதர்ம சனநாயக வாதிகளையும் கொண்ட கூட்டரசாங்கம் அமைக்க வழிவகுத் தது. 1889 இல் தோன்றிய சுவிடிய சமதர்ம சனநாயகக் கட்சியும் இவ்வாறே தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்று வளர்ந்தது. பிரித்தானியாவிற் போல, முதுமையில் இளைப்பாற்றுச் சம்பள வசதி அளித்தற்கும் நோய்க்காலத்தில் காப் புறுதி வசதி செய்து கொடுத்தற்கும் வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுவதில் அவை ஒத்துழைத்தன. 1887 இல் நோவேச் சமதர்ம இயக்கம் தோன்றினுலும் 1905 இல் நோவே சுவீடினிலிருந்து பிரியும் வரையும் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் எதையும் அது அடைந்திலது. 1912 இல் 1,25,000 வாக்குகள் பெற்று, அந்நாட்டுப் பாராளுமன்றத்திலே தாபனங்களையும் பெற்றது. நெதலாந்தில் பிரித்தானிய ஸ்கண்டிநேவிய முன்மாதிரியையன்றி ஜேர்மனிய பிரான்சிய மாதிரியைத் தழுவியே சமதர்ம இயக்கங்கள் வளர்ந்தன. முக்கியமான பெல்ஜிய சமதர்மக் கட்சியானது எமில் வன்டவெல்டு என்பாரால் 1885 இலே தாபிக் கப்பட்டது. டச்சுக் கட்சி 1894 இலே நிறுவப்பட்டது. சீர்திருத்தவாதி

Page 267
608 சமதர்மமும் தேசியவாதமும்
களுக்கும் புரட்சி வாதிகளுக்குமிடையே வழமையாகக் காணப்பட்ட பூசல் டச் சக் கட்சியிலேயும் காணப்பட்டாலும் இந்த இரு கட்சிகளுக்கும் பரந்த தேசீயக் கூட்டுறவுத் தாபனத்தின் ஆதரவு வாய்த்திருந்தது."
பொல்சிவிசத்தின் தோற்றம் : மிகச் சிலரே அக்காலத்தில் தீர்க்க தரிசனம் கூறக் கூடிய அளவு எதிர்காலத்தில் மிக முக்கியத்துவத்தையடைந்த சமதர்மக் கட்சி இரசியாவிலே தோன்றியது. 1914 இற்கு முற்பட்ட 20 ஆண்டுகளில் மேற்கு இரசியாவிலே துரிதமான கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. அதனல்" மேனுட்டுப் பாணியில் அமைந்த சமதர்ம இயக்கம் அங்கு தோன்றி வளர்தல் சாத்தியமாயிற்று. அவ்வியக்கமானது, முன்னுளிலே சார் மன்னரின் அடக்கு முறை காரணமாகத் தோன்றிய பயங்கர இயக்கங்களினின்றும், வேறுபட் டது. 1783 இல் சுவிற்சலாந்தில் அகதியாக இருந்த ஜோஜ் பிளக்கனேவு என் பவர் முதல் இாசிய மாக்சிசக் கட்சியை உருவாக்கிஞர். 1898 ஆம் ஆண்டில் இாபியாவுக்குள் மாக்சிச சமதர்ம சனநாயகத் தொழிற் கட்சியைத் தாபிப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரை, அதனுடைய செல்வாக்கு மிக அற்பமாகவே இருந்தது. 1902 இல் இதற்குப் போட்டியாக நிறுவப்பட்ட சம தர்மப் புரட்சிவாதக் கட்சி, இதைப்போலக் கைத்தொழிலாளர்களின் ஆதச ன்வப் பெற முயல்வதிலும் பார்க்கக் கிராம மக்களின் ஆதரவைப் பெற முயன் றது. சுதந்திரமாக இயகருவதற்கு வேண்டிய அரசியற் சுதந்திரங்கள் இருந் நிலவாதலின் அவையிரண்டும் ஒன்றில் இரகசிய இயக்கங்களாக இரசியாவில் இயங்க வேண்டும் அல்லது இர வியாவுக்கு வெளியே இயங்க வேண்டும் என்ற வாருண நிர்ப்பந்த மேற்பட்டது. அடிமைகளின் மீட்சியை அடுத்துத் தோன் றிய சந்ததியில் உருவான வலோற்காரமான இரசியப் புரட்சி வாத இயக்கங் களின் சகல அம்சங்களையும் பெற்ற-காலத்திற் கேற்ற-புடைவளர்ச்சிகளா கவே அவை இயங்கின. இவைகளுக்கிடையே காணப்பட்ட பொது அம்சம் இரண்டு. சாருக்கும் அவரது அரசுக்கும் எதிராகப் பாவிய ஆவேசமான வெறுப்பு ஒன்று ; சாரும் அவரது அரசும் பிரதிபலித்த சமூக அமைப்புக்கு எதிராகக் கிளர்ந்த வெறியுணர்ச்சி மற்றையது. அங்கு நிலவிய பெரு அதிருப் திப் பெருக்கில் முன்னணியில் நின்றவர்கள் அறிஞர்களே. இவர்களில் அநேகர் உயர்குடி வகுப்பையும் உத்தியோகப் பிரிவையும் சேர்ந்தவர்களாகும். ஏனெனில் அவர்கள் தான் நன்முகப் கல்வியறிவு பெற்றவராகக் காணப்பட்டனர். தகப்பன் கந்தோரில் பொலிசுத் தலைமையதிகாரியாகவோ ஆள்பதியாகவோ இருக்க, மகன் தெரு மூலையில் நின்று குண்டு விசுவன், எனக் கூறப்பட்டுள்ளது. நல்ல குடிப் பிறந்த இளம் மாணவர்கள் தமது பெற்முேர் மதித்த எல்லாவற்றையும் அழிக்க முற்பட்டனர். இந்தப் புச்ட்சிகரமான இயக்கம் பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சி பங்களைத் தழுவி நின்று அரசமைப்பு முறைகளையும் சனநாயகத்தையும் போதித்தாலும் குழ்நிலைகாரணமாக இரகசியச் சதி முறைகளையும் பயங்கா நடவடிக்கைகளேயும் கையாளும்படியான நிர்ப்பந்தமேற்பட்டது. தொழிற்
1. 488-487 ஆம் பக்கங்கள் பார்க்க, -
2. 44-415 ஆம் பக்கங்கள் பார்க்க,

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 509
சங்கங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் தொழிற்சங்க ரீதியில் செயற்படுவது என்பது இயலாத விடயமாயிற்று. அத்தோடு, ஒரு தேசி யப் பிரதிநிதித்துவ அமைப்பு இல்லாததால் சீர்திருத்தப்பாதையோ புரட்சிப் பாதையோ நேராகப் பின்பற்றுவதற்கு வாய்ப்பில்லாது போயிற்று. எனவே வலோற்காாம், இரகசிய சதிமுறை, குண்டு வீசுதல் ஆகியவற்றில் ஈடுபடவேண் டியதாயிற்று.
1898 இலே தொடங்கிய இந்த இரசிய சமதர்ம சனநாயகக் கட்சியானது ஒரு விதத்தில் இரசிய பாாம்பரிய மாபுகளில் இருந்து வேறுபட்டதாகக் காணப்பட் டது. 1902 இலே தாபிக்கப்பட்ட சமதர்மப் புரட்சிவாதக் கட்சி பாரம்பரியத் தைத் தழுவி விவசாயிகளிடையே பிரசாரம் செய்வதில் ஈடுபட்டது. தொடக் கத்திலே ஜேர்மானிய சமதர்ம சனநாயகக் கட்சிதான் முறையான மாக்கிச தத்துவங்களைப் புகுத்தியது மன்றி கைத்தொழிலாளர்களுக்கும் அவற்றைப் போதித்தது. ஆரம்ப காலத்தில், பொதுவாக ஐரோப்பியச் சமதர்மக்கட்சிகள் யாவற்றுக்கும் நேர்ந்த அரசியல் நெறி பற்றிய பிரச்சினையை இரசியக் கட்சியும் நிருவகிக்க வேண்டியதாயிற்று. ஜேர்மனிய சமதர்ம சனநாயகக் கட்சிபோன்று தொழிலாளர் வகுப்பின் நலன்களில்-அவர்தம் கூலி, விட்டு வசதிகள், வேலை நியதிகள் ஆகியவற்றில்-விசேட கவனத்தைச் செலுத்தி தொழிலாள வர்க்கத் தின் நலன்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் குரலாக அமைந்தது. அக்காலி ருந்த அரசியல் அமைப்பில் தனக்கென ஓர் இடத்தை வகுத்துக் கொள்வதா ? அல்லது அவ்வரசியல் முறையை வீழ்த்தி அரசைக் கைப்பற்றுவதில் அக்கறை காட்டுவதா? பின்னைய வழியைப் பின்பற்றினுல் இரசியாவைப் பொறுத்தவரை அது சீவமானப் போராட்டமாக அமையக்கூடியதாய் இருந்தது. ஏனெனில் அரசியற் சனநாயகம் அங்கு நிலவாத தன்மையினல் வலோற்காரப் புரட்சி நடவடிக்கைகள் தவிர்ந்த வேறு எந்த நடவடிக்கையாலும் அக்காலிருந்த அச சியல் முறையை மாற்றுவது சாத்தியமாகக் காணப்படவில்லை. மற்று முன்னைய வழியை அது பின்பற்றில்ை, சார் மன்னரின் அரசில் ஒரளவு சட்டவமைதி பெற்ற இயங்கும் உரிமையையும் அது பெறல்கூடும். ஆனல் அப்போது தனது புரட்சிப் பண்பை இழப்பதன் மூலமும் கட்சியைக் கொண்டு நடாத்துவதிலே தொழிலாளர்க்குக் கூடிய ஆதிக்கம் அளிப்பதன் மூலமுமே அஃது அவ்வாறு செய்யலாம். 1903 இல் அதனுடைய பேரவை கூடும் வரையும் ஜேர்மானிய சம தர்ம சனநாயகக் கட்சியின் அடிச்சு வட்டைப் பின்பற்றிப் பின்னை நெறியையே அது தழுவிச் சென்றது. ஆனல் 1903 இல் தனியொரு தலைவரின் முயற்சி காரண மாக அப்போக்குச் சடுதியாக மாறியது. வரலாற்றில் லெனின் எனப்படும் விலாடி மியர் உலியனேவு என்பாரே அத்தலைவர்.
லெனினுக்கு அப்போது வயது 33. மொஸ்கோவையடுத்த. மாவட்டத்திலே சிறு உத்தியோகத்தராக மாவட்ட கல்விப் பரிசோதகராகக் கடமையாற்றிய ஒருவருக்கு மகளுக அவர் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் சார் மன்ன னை 3 ஆவது அலெக்சாண்டரைக் கொலை செய்ய மேற்கொண்ட சதியில் பங்கு 27-CP 7384 (12169)

Page 268
50 சமதர்மமும் தேசியவாதமும்
கொண்டதற்காக 1887 இல் தூக்கிலிடப்பட்டார். அக்காலந் தொடக்கம் மாக் சிச இலக்கியங்களையும் மற்றைய புரட்சி வாத இலக்கியங்களையும் கருத்தூன்றிக் கற்பதில் அவர் ஈடுபட்டார். அவர் அறிவுத்துறையிலே ஒட்பமுடையராக இருந் தும் அதற்கேற்ற தகுதியான பதவிகளை அடைவதினின்றும் அவர்தம் புரட்சிக் கருத்துக்களும் செயல்களுங் காரணமாகத் தடுக்கப்பட்டார். அவர் சிறைப் படுத்தப்பட்டுச் சைபீரியாவுக்கும் நாடு கடத்தப்பட்டார். 1900 இற் சைபீரி யாவிலிருந்து திரும்பி அப்போது புதிதாக அமைக்கப்பட்டிருந்த இரசிய சம தர்ம சனநாயகக் கட்சிக்காக உழைப்பதில் ஈடுபட்டார். ஜேர்மனி, சுவிற்ச லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இரசியாவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டு வந்த இஸ்கிரா என்ற கட்சிப் பத்திரிகையை அவர் பதிப்பித்து வெளியிட்டார். அவர்தம் தமையனரின் உயிரைக் கொண்ட பழைய பயங்கரவாத மரபு இப் பொழுது வலுவிழந்து விட்டதென்று திடமாக நம்பி, கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்திலும், கட்டுப்பாடுமிக்க புரட்சிகரமான கட்சியிலுமே நல்ல எதிர்காலம் தங்கியுள்ளது எனக் கருதினர்.
:* பிக், கலேமை தாங்கி அதனை ஆற்றுப் படுத்துபவராக இருந்த பிளெக் கyேவு ம .செக் கொள்கைகளே, மேற்குப்புல நகரங்களிலும் தொழிற்சாலை களிலும் க பங்கங்களிலும் பெருந்தொகையினராய்த் திாண்டிருந்து ஒரு புதிய சத்தியாக விளங்கிய பாட்டாளி மக்களுக்குப் போகிப்பாராயினர். லெனின் இவருடன் சேர்ந்து ஒத்துழைத்தார். 1903 இலே சட்ட திட்டங்களேப் பற்றித் தீர்மானிப்பதற்கு இரண்டாவது பேரவை கூடியபோது கையாளும் வழிவகை களேப் பொறுத்தவரையில் அடிப்படையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஓர் எழுத்தாளன் கூறியது போல் இக்கூட்டம் பிரசல்ஸ் நகரிலே இரசிய பெல் ஜிய துப்பறிவாளராற் சூழப்பட்டதும் எலிகள் மலிந்ததுமான ஒரு மாவாலையில் ஆரம்பித்தது. அப்பால் அங்கத்தவர் இருவர் சிறைப்பட்டபின்னர் லண்டனிலே டொட்டன்காம் கோட்டு வீதியில் ஒகத்து மாத வெக்கையில் தொடர்ந்து நடை பெற்றது. லெனினும் பிளெக்னேவும் கட்சியின் அங்கத்துவத்தைப் பொறுத்த வரையில் நேரடியாகக் கட்சி அமைப்புக்களுள் ஒன்றிற் பங்கு கொள்வோருக்கு மட்டுமே அது கொடுக்கப்படவேண்டுமென விரும்பினர். இதற்கு மாமுக, மாட் டோவைத் தலைவராகக் கொண்டவரும் லியோன் சரொட்ஸ்கியினல் ஆதரிக்கப் பட்டவருமான எதிர்த்தரப்பினர் கட்சி அமைப்புக்களுள் ஒன்றினல் நெறிப் படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் யாவருக்கும் அங்கத்துவம் கொடுக்க வேண்டுமென விரும்பினர். முன்னைய முறையின்படி முக்கியமான முடிபுகளை எடுக்கும் அதிகாரம் கட்சிவேலையிலே தீவிரமாகப் பங்கு பற்றும் அங்கத்த வர்க்கே உரியதாகும். ஆனற் பின்னை முறையின்படி, கட்சியின் பட்டியலில் இடம் பெற்ற ஆதரவாளர் அனுதாபிகள் அனைவரையும் உள்ளடக்கியதாய், அவர்தம் கூட்டு வாக்குரிமைக்குக் கட்டுப்பட்டதாயுள்ள பரவலான ஒரு கட்சியே உருவா கும். முன்னை முறையைப் பின்பற்றினல் கட்சியினது பாதுகாப்புக்கும் ஊக்கத் துக்கும் அவசியமான புரட்சிப் பண்பு பங்கப்படாது நிலைக்குமென லெனின் நம்பினுர், இரண்டாவது வகையைப் பின்பற்றினல், ஜேர்மானிய சமதர்ம சன

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 51
நாயகக் கட்சியையொத்த-இரசியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவுை அத்தி வாசமாகக் கொண்ட-பரந்த ஒரு கட்சியே தோன்றியிருக்கும். ஆனல் அத்த கைய ஒரு கட்சி சாரின் ஆட்சியாலே இரசியாவில் எவ்விதம் செயற்பட முடி யும்? முடிவில், லெனின் கோட்டியார் இரண்டேயிரண்டு பெரும்பான்மை வாக் குகளால் வெற்றிபெற்றனர். அதன் விளைவாக அன்னர் பொல்சிவிக்கி (பெரும் பான்மையோர்) என அழைக்கப்பட்டனர். மாட்டோவைச் சார்ந்தோர்கள் 'மென்சிவிக்கி ' (சிறுபான்மையோர்) எனப் பெயர் பெற்றனர். அறுக்கையான ஒழுக்க நியதிகளுக்குட்பட்ட ஒரு சிறு குழாத்தின் மூலங் கட்சியைக் கட்டுப் படுத்த விழைந்த லெனின் கோட்டியார் இவ்வாறு பொல்சிவிக்கி என அழைக் கப்பட்டமை முரண்பட்ட ஒரு வழக்காறேயாம். இச் சிறு குழாத்தினர் தீவிர வாதிகளாய் கடுநடவடிக்கைகளிற் கைதேர்ந்தவராய், தயையற்ற புரட்சிக்
கொள்கைகளில் ஊறியவர்களாய், பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப் பங்களுக்கோ உடனடி நன்மைகளுக்கோ கட்டுப்படாதவர்களாய் இருப்பர் என் பது கண்கூடு. இவ்வாருகத் தற்காலப் பொல்சிவிசம் தோன்றியது. தனியொரு கட்சியைக் கொண்ட அனைத்தாண்மையாசின் வித்தும் இவ்வாருதத் தோன்றி யது. அத்தகைய அரசுக்கு 1917 இற்குப் பின்னர் இரசியாவே முன்மாதிரியாக
விளங்கிற்று. அக்கால் இருந்த ஆட்சிமுறையை அறவே துடைத்து அரசியல் அதிகாரமனைத்தையும் முற்முகக் கைப்பற்றுவதே அக்கட்சியின் தனிப்பெரும் இலக்காக இருந்தது. சமரசத்துக்கோ அரைகுறை நடவடிக்கைகளுக்கோ அங்கு இடமளித்தலாகாது. சாருக்கு எதிராக இறக்கும் வரை போராடுவதே நியதியாயிற்று. இரு கோட்டியினரும் 1912 இல் முடிவாகப் பிரியும் வரையும் ஒருமித்து செயலாற்றினர். அவற்றுக்கிடையே காணப்பட்ட கருத்து வேறு பாடுகள் ஐரோப்பாவிற் பிறவிடங்களிலும் பார்க்க இரசியச் சூழ்நிலையிலேயே அவதியான விளைவைப் பயந்தன.
இதற்கிடையில், 1903 இல் இரசியாவிலே கொதித்துக் கொண்டிருந்த அதி ருப்தியின் குமுறலை லெனின் கண்டார். லியோன் துரொட்ஸ்கி அது பற்றிய விவரமான செய்திகளை 1902, ஒக்டோபர் மாதத்திலே, லண்டனில் லெனின் இருந்த வாசத்தலத்துக்குக் கொண்டுவந்தார். பேரவை கூடிய அந்த நேரத்தில்ே யும் மாபெரும் பொது வேலைநிறுத்தமொன்று தென் இரசியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிராமங்களிலும் ஆலைகளிலும் செயற்பட்ட இரகசிய புரட்சி வாதிகள், நாடுகடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் ஈடுகொடுக்க முடியாத அள வுக்கு, நெருக்கடியான நிலைவரத்தை உருவாக்கினர்கள். இந்த நெருக்கடி 1904 இல் நடைபெற்ற இரசிய-யப்பானியப் போரின் தாக்கத்தாலும் 1905 சனவரி யில் நிகழ்ந்த படுகொலை காரணமாகவும் மேலும் மோசமாகியது. வைதீகத் திருச்சபையைச் சேர்ந்த மதகுருவான வணக்கத்திற்குரிய கப்பொன்’ தலைமை யிலே சர்வசன வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்த சட்ட நிரூபணமன்றத்தைக் கூட்டும்படியாகவும், நிலங்களை மக்கள் பெயருக்கு மாற் அறும்படியாகவும் தினசரி 8 மணித்தியால வேலைபற்றி முடிவு செய்ய வேண்டு மெனவும் கோரி சார் மன்னனுக்கு மனுத்தாக்கல் செய்ய வந்த மக்கட் கூட்டத்

Page 269
52 சமதர்மமும் தேசியவாதமும்
தினரிடையே இப்படுகொலை நடைபெற்றது. இந்தக் கொடூரச் செயல் காரண மாக, ஐரோப்பா என்றுமே காணுத அளவுக்கு, பரந்து விரிந்த கைத்தொழில் வே&லநிறுத்தம் பரவியது. லெலினும் துரொட்ஸ்கியும் பிற போல்சிவிக்குத் தலை வர்களும் இத்துணை விரைவாக நிலைமை மாறுமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே, தக்க வேளையில் இரசியாவுக்கு வந்து புரட்சியைக் கொண்டு நடாத்த அவர்களுக்கு அவகாசம் இருக்கவில்லை.
1905 யூன் மாதத்தில் பொற்றெம்கின் எனும் போர்க்கப்பலிற் கலகம் மூண் டது, கருங்கடலில் அமைந்த துறைமுகமான "ஒடேசாவில் பொது வேலைநிறுத் தம் தொடங்கியது. சோவியற்றுக்கள் எனப்பட்ட தொழிலாளர் குழுக்கள் சென் பீற்றஸ்பேக் ஆலைகளில் நிறுவப்பட்டன. ஒக்டோபர் மாதத்தில், வேலைநிறுத் தம் மேலும் பரவியபோது துரொட்ஸ்கியும் உள்ளூர் மென்சிவிக்குகளும் தலை நகரிலே தொழிலாளரின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தார் கள். இதிற் சமதர்ம சனநாயக கட்சியின் இருகோட்டிகளும் சமதர்ம புரட்சிக் கட்சியும் சேர்ந்து ஒக்,தழைத்தன. நவம்பர் இறுதிவரை லெனின் வராததால், பொல்விெக்குகள் தீர்க்கமான நடவடிக்கை யாதும் மேற்கொள்ளவில்லை. சோவி யற்று அமைக்கப்பட்டு 50 நாட் சுழிய அதன் அங்கக்கவர்கள் சிறைப்படுத்தப் பட்டனர். கொடூரமான அடக்குமுறையைக் கையாண்டு அதனை அரசாங்கம் ஒடுக்கியது. நிலக்கிழான்மாருக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளும் கலகம் விளைத்த மாலுமிகளும் படைவீரரும் தடையமண் அமைத்து எர்த்து நின்ற தொழிலாளரும் அவ்வாறே அடக்கி யொடுக்கப்பட்டனர். பாரிசுக் கொம்யூனு டைய எழுச்சிக்குப் பின்தோன்றிய மிகத் தறுகண்மையான உள்நாட்டுப் போர் இதுவெனலாம். இந் நிகழ்ச்சிகளின் பயணுக 1906 ஏப்ரில் மாதத்தளவில், முதன் முதலாகத் தேசியமன்றத்தை (மோவை) சார் மன்னர் கூட்டவேண்டியவரானர். இக்கிளர்ச்சியின் போது அரசாங்கம் 15 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தது எனவும், 70 ஆயிரம் பேரைச் சிறைப்படுத்திற்று எனவுங் கணக்கிடப்பட்டுள் ளது. பொல்சிவிக்குத் தலைவர்கள் பெரும்பாலும் பின்லாந்துக்குத் தப்பியோடி னர். அங்கும் பிறவிடங்களிலும் புகலிடம் பெற்று 1905 ஆம் ஆண்டு நிகழ்ச்சி களைப் பற்றித் தீவிரமாக ஆராய்ந்தனர். அடுத்த தருணத்தை எதிர்நோக்கி ஆயத்தங்கள் செய்தனர். இரண்டுமாத காலமே மோ அமர்ந்ததன் பின்னர் இரண்டாம் நிக்கலசு அதனைக் குலைத்தார். 1914 இற்கு முன்பு மேலும் 3 மோக் கள் தெரிவு செய்யப்பட்டாலும், அவற்றுக்கிருந்த அதிகாரம் மிக அற்பமே. இாசிய அரசாங்கம் பண்டுபோல எதேச்சாதிகார ஆட்சிக்கு மீண்டது. பிரெஞ்சு வங்கியாளர் கொடுத்துதவிய 24 பில்லியன் கடனும் அதற்கு ஆதரவாக அமைந்தது. இக்கடனைப் பற்றி இரசியப் பிரதமர் பெருமையுடன் பின்வரு மாறு கூறினர்: மனித இனத்தின் வரலாற்றில், இத்துணைப் பெருங்கடன் முன் னெரு காலத்தும் வழங்கப்பட்டதில்லை. அவர் கூற்றுப் பொருத்தமானதே.
கூடிய பட்சச் சமதர்மவாதமும், குறைந்தபட்சச் சமதர்மவாதமும் : 1914 ஆம் ஆண்டுக்கு முன்பு சமதர்மக் கட்சிகள் இவ்வாறு பலதிறப்பட்டுக் கிளைத்து வளர்ந்த முறையினை நோக்கும்போது பிற்கால ஐரோப்பிய வரலாற்றில் முக்

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 53
’கியத்துவம் பெற்ற முடிபுகள் புலப்படுகின்றன. இவற்றில் ஒன்று சமதர்மவாதத் துள்ளே தவிர்க்கவியலாவகையில் மீண்டும் மீண்டும் தோன்றிய பிளவு ஆகும். வளர்ச்சியடையத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து சில சமதர்மக் கட்சி கள் பாராளுமன்றச் சனநாயக நிறுவனங்களுடனும் தொழிற் சங்க இயக்கங்க ளுடனும் கூட்டுறவு இயக்கங்களுடனும் இணைந்து கொண்டன. பிற சில கட்சி கள் புரட்சிகரமான மாக்சிசக் கோட்பாடுகளையோ ஆட்சியறவுக் கோட்பாடு களையோ தழுவி பிற அரசியற் கட்சிகளையும் நிறுவனங்களையும் ஒழிக்கும் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டன. இவ்விரு திறக்கட்சிகளுக்கு மிடையே ஏற்பட்ட உட்பிளவையே இங்குக் குறிப்பிடுகின்ருேம். முன்னைக் கட்சி களுக்கு உதாரணமாக பிரித்தானிய ஸ்கன்டிநேவிய நாடுகளில் நிலவிய தொழி லாளர் கட்சிகளையும், பிரான்சு இத்தாலி ஆகிய நாடுகளில் நிலவிய பாராளு மன்ற சமதர்மவாதக் கோட்டிகளையும் குறிப்பிடலாம். பின்னைக் கட்சிகளுக்கு 1903 இற்கு முற்பட்ட காலத்து இரசிய சமதர்ம வாதச் சனநாயகக் கட்சியைத் தலையாய உதாரணமாகக் கூறலாம். இவைகளில் முன்னையவற்றைச் சமதர்மக் கட்சிகள் என்றும் பின்னையவற்றைப் பொதுவுடைமைக் கட்சிகள் என்றும் வேறு படுத்தி அழைக்கும் வழக்கம் அக்காலத்திலே தோன்றவில்லை. இவ்வழக்கம் 1918 ஆம் ஆண்டுக்குப் பின்பே தோன்றியது. ஆனல் 20 ஆம் நூற்ருண்டின் நடுப் பகுதியில் மேற்குப் புலத்துப் பாராளுமன்ற சமதர்மத்திற்கும் கிழக்குப்புலத் துப் புரட்சிவாதப் பொதுவுடைமை வாதத்திற்கும் ஏற்பட்ட பிளவு இவ்வாரு கவே தோன்றியது. 1914 இல் சமதர்ம வாதிகளோ பொதுவுடைமைவாதிகளோ எந்த நாட்டிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ருமல் இருந்தாலும் இவர்களுக் கிடையே காணப்பட்ட பிரிவினைக்குரிய சகல அமிசங்களும் 1914 இற் காணப் பட்டன. ་་་་་་་་་་་་་་་་་་་་
அடுத்த முடிபு யாதென்முல் பாராளுமன்ற சமதர்மவாதமானது மற்றைய தொழிலாள வர்க்க இயக்கங்களையும் அமைப்புக்களையும் போல் தாராள சன நாயகத்தின் பாரம்பரியங்களும் நிறுவனங்களும் ஏற்கனவே எங்கு உறுதியாக அமைக்கப்பட்டிருந்தனவோ, அங்குத்தான் தழைத்தது; வளர்ந்தது. ஐக்கிய இராச்சியத்திலும் ஸ்கன்டிநேவியாவிலும் பிரான்சிலும் சீர்திருத்த சமதர்மவா தம் உருவாகி மிக விரைவாக வளர்ச்சி பெற்று முதன் முதல் வெற்றியுங் கண் டது. இத்தாலியிலும் ஒஸ்திரியா-கங்கேரியிலும் போன்று சர்வசனவாக்கு ரிமை நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த நாடுகளிலும் அல்லது ஜேர்மனி யிற் போன்று இதன் செயற்பாடு கடுமையாக மத்திய அரசாற் கட்டுப்படுத்தப் பட்டிருந்த நாடுகளிலும் சமதர்மவாதிகளின் செயற்பாடும் சாதனையும் மிகவும் மிதமாக இருந்த போதிலும், அவர்கள் மாக்சிசத்தின் புரட்சிக் கொள்கைளைத் தத்துவார்த்தமாகப் போதிப்பதில் ஈடுபட்டார்கள். இரசியா போன்ற-பாராளு மன்ற நிறுவனங்களும் சர்வசன வாக்குரிமையும் காணப்படாதிருந்த-நாடுக ளிலே சீர்திருத்த சமதர்ம வாதம் வேரூன்ற முடியாது போக, தீவிச புசட்சிகச் மான பொதுவுடைமை வாதமே அதற்குப் பதிலாகத் தழைத்து வளர்ந்தது.

Page 270
514 சமதர்மமும் தேசியவாதமும்
சமதர்மவாதம் பரவிய மாதிரியை நோக்கும்போது வெவ்வேறு பிரதேசங் களிலே தாராண்மை மரபும் சனநாயக முறையும் பரவியிருந்த மாதிரிக் கேற்ப வும், புதிய தேர்தற்முெகுதிகளின் பரப்புக்கேற்பவும் அது பாவி வேரூன்றிற்று
satail. 々
வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு காலங்களிலே தத்தம் கொள்கைபற்றி வகுத்து ஏற்றுக் கொண்ட வேலைத்திட்டங்களை ஒப்பு நோக்குவதன் மூலம் மேற் கூறிய முடிபுகள் உறுதிப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளிலே வாக்குப்பலத் தின் மூலம் அரசியற் பிரதிநிதித்துவம் பெறமுயன்ற பாராளுமன்ற சமதர்மவா தக் கட்சிகள் தொகுதிவாரியாகப் பரந்த போதிய ஆதரவைப் பெறுவதற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட குறைந்தளவு திட்டங்களையே தயாரித்தன. அச் சீர்திருத்தங்கள் வாக்குரிமை விஸ்தரிப்பு, சமூக நலச்சட்டங்கள், 8 மணிவேலை, வேலே நிலைமைகளில் முன்னேற்றம் ஆகியன சம்பந்தமாகவே பெரும்பாலும் இருந்தன. இதைக்கான் குறைந்தளவு வேலைத்திட்டமாக 1895 இல் இத்தாலியச் சமதர்மவாதக் கட்சி மேற்கொண்டது. அறிவாளிகளின் ஆர்வத்தைக் கவரக் கூடியனவும், கட்சியின் தத்துவார்த்தமான அடிப்படையைப் பேணக் கூடியன வுமான விரிந்த கோட்பாடுகள் யாவும் இறுதித் திட்டங்களிலேயே இடம்பெற் றன. இவ்விதம் முக்கியமான பிரான்சிய சமதர்மக் குழுக்கள் 1905 இல் சேர்ந்த பொழுது அவைகள் ஒரு பொது வேலைத்திட்டத்தைத் தயாரித்தன. அதிலே கூட்டுடைமை முறை உற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனைகளைச் சமூகவுடைமை யாக்கல் எனுமிவை இடம்பெற்றதோடு, கட்சியானது வர்க்கப் போராட்டத்தை யும் புரட்சியையும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதே யன்றிச் சீர் திருத்தக் கட்சியாகாது என்றவாறன ஒரு பிரகடனம் இடம்பெற்றுது, அன்றி யும் தொழிலாளரின் உரிமைகளையும் அரசியற் சுதந்திரங்களையும் பெருகிப் பாதுகாப்பதற்கும், தொழிலாளரின் வாழ்க்கை நிலைமைகளையும் வர்க்கப் போராட்டத்தையும் அபிவிருத்தி செய்யவல்ல சீர்திருத்தங்களை முயன்று பெறு தற்கும், கட்சியானது தன்னை அர்ப்பணிக்கிறது என்றவாருன உறுதி மொழியும் ஆங்கு இடம் பெற்றது. இந்தக் கொள்கை யறிக்கையை 1891 இல் ஜேர்மனிய சமதர்ம சனநாயகக் கட்சியின் எர்வேட் வேலைத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பிரான்சிய சமதர்மவாதத்திற்கும் ஜேர்மனிய சமதர்மவாதத் திற்குமிடையே காணப்பட்ட பேதம் வெளிப்படுகின்றது. ஜேர்மனிய வேலைத் கிட்டம், முன்பு 1875 இல் அமைக்கப்பட்ட "கோதா? வேலைத்திட்டத்தினும் பார்க்கச் செப்பமாக மரக்சிசத்தன்மைகள் பெற்று விளங்கியது. இது வைதீக மாக்கிச தத்துவத்தைத் தனது அடித்தளமாகக் கொண்டு இந்தத் தத்துவத் திற்கு அதிக முக்கியத்துவத்தை அளித்தது. எனினும் அது தனது உடனடி யான நடைமுறை இலட்சியங்களாகக் 'கோதா' திட்டத்தில் அல்லது இத்தாலிய பிரான்சிய வேலைத்திட்டங்களிற் கண்ட பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண் டது. உதாரணமாக 20 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் யாவர்க்கும் நோடி’ வாக்குரிமை, பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடுவதற்குச் சுதந்திரம், மதச்சார்

ஒழுங்கமைப்புப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் சமூகசனநாயகமும் 515
பற்ற கல்வி, எட்டு மணிநேர வேலை, சமூக நலச் சட்டங்கள், படிமுறையில மைந்த வருமானவரி ஆகியன அதன் உடனடி நடைமுறைத் திட்டத்திலே இடம் பெற்றிருந்தன. * .
1903 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இாசிய சமதர்ம சனநாயக வேலைத் திட் டத்தோடு மேற்கூறிய திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மேற்குப் புலச் சமதர்ம வாதத்திற்கும் இாசியப் பொதுவுடைமை வாதத்திற்குமுள்ள மிக அடிப்படையான வேறுபாடு மேலும் தெளிவாகிறது. இாசியத் திட்டமும் குறைந்தபட்சத் திட்டம், கூடியபட்சத் திட்டம் என இரு பிரிவுகளை உடைய தாக இருந்தது. ஆனல் தேர்தலிலே மக்களின் ஆதரவைப் பெறுவதை இலக் காகக் கொண்ட இத்தாலிய அல்லது பிரான்சிய அல்லது ஜேர்மனிய வேலைத்திட் டங்களிற் போலல்லாது இாவியத் திட்டத்திலே கூடியபட்சத் திட்டமே குறைந்த பட்சத் திட்டத்திலும் கூடிய முக்கியத்துவம் பெற்றது. குறைந்த பட்சத் கிட்டமென்பது முதலாளித்துவ சமுதாயக் கட்டுக் கோப்புக்குள்ளே புரட்சி யின்றித் கைகூடத்தக்கதாக இருத்தல் வேண்டும். கூடிய பட்சத் திட்டமென்பது, சமதர்மத்தின் இறுதியிலட்சியங்களையும் கோட்பாடுகளையும் மக்கள் மனத்திற் பதியச் செய்வதாய் புரட்சியின்றிக் கைகூடாத இலக்குக்களின் வரிசையிலே வைக்கவேண்டியதாய் இருத்தற்பாலது-இக்கருத்துப் போக்கே 1871 இற்குப் பின்னர் மேனடுகளிற் காணப்பட்டது. இரசியாவிற் குறைந்தபட்ச கூடியபட்ச வேலைத்திட்டங்கள் இரண்டும் புரட்சியைத் தழுவியே அமைந்திருந்தன. சாரின் அரசாட்சியைப் புரட்சிகரவாயிலாக வீழ்த்தி அதனிடத்திற் சனநாயகக் குடி யாசை நிறுவுதல் வேண்டுமென்னுங் கோரிக்கையோடே. 1903 ஆம் வருடத்துக் குறைந்தபட்சத்திட்டம் ஆரம்பித்தது. இனி மேனுட்டுச் சமதர்மவாதிகளின் குறைந்த பட்சக் கோரிக்கைகளே இரசியாவிலும் குறைந்தபட்சப் பொருளாதா ாக் கோரிக்கைகளாக அமைந்தன. 8 மணிநேர வேலை, கிழமையில் 6 நாள் வேலை, திறமையான முறையிலே தொழிற்சாலைகளைப் பரிசோதித்தல், பிணி மூப்புக்கா லங்களுக்கு அரசு காப்புறுதி வசதியளித்தல், திருச்சபையின் நிலங்களைப் பறித் தல் எனுமிவையாகும். ஆனல் இவைதாமும் 1914 இற்கு முன்பு இரசியாவிற் புரட்சிகரமான கோரிக்கைகளாகவே கொள்ளத்தக்கவை. இந்தக் குறைந்த பட் சக் கோரிக்கைகளுக்கும் பாட்டாளிகளின் சமதர்மப் புரட்சிக்கான வேலைத்திட் டத்துக்குமிடையே முக்கியமான வேறுபாடு யாதும் காணப்படவில்லை. ஏற்கவே காட்டியவண்ணம், 1903 ஆம் ஆண்டிலே மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மா னம் கட்சியின் வேலைத்திட்டத்தைப் பற்றியதன்று. எனின் அக்காலிருந்த சமு தாய அமைப்புக் கெதிராக நடைபெறப்போகும் போராட்டத்திற்கு ஏற்றவகை யில் எவ்வாறு அதனைக் கட்டொழுங்காக அமைத்து ஒரு தீவிர சத்தியாக மாற்ற லாம் என்பதிலேயே தீர்மானங் கவனஞ் செலுத்தியது. 1898 இலே உருவான தேசிய சமதர்ம சனநாயகத் தொழிலாளர் கட்சி வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் இவ்வம்சம் தொடக்கத்திலேயே பின்வருமாறு எடுத்துரைக்கப்படுகின்றது. ஒரு வன் ஐரோப்பாவிலே கிழக்கு நோக்கி மேன்மேலுஞ் செல்லச்செல்ல முதலாளித் துவ வர்க்கத்தின் அரசியற் பலவீனமும் கோழைத்தனமும் இழிந்த தன்மை

Page 271
516 சமதர்மமும் தேசியவாதமும்
யும் படிப்படியாக அதிகரித்துச் செல்வதைக் காண்பன். அவ்வாறே அரசியல் கலாசாரத் துறைகளிலே பாட்டாளிகள் ஆற்ற வேண்டிய பணியும் மிகுத்துச் செல்வதைக் காண்பன்.
வேலைத்திட்டத்திலும் அமைப்பிலும் காணப்பட்ட இவ் வேறுபாடுகளோடு இன்னும் விரிவான ஒரு பேதமுங் காணப்பட்டது. சமதர்மவாதம் வறிதே பொரு ளாதார நோக்குடையதாக இருக்கவேண்டுமா ? அல்லது அரசியல் நோக்குடை யதாக இருக்க வேண்டுமா ? மேலும் அரசுகளைக் கைப்பற்றுவதிலா அல்லது அழிப்பதிலா அது தன் கவனத்தைச் செலுத்த வேண்டும்? இத்தகைய பிரச்சி னைகளோடு மாத்திரம் அப்பேதம் நிற்கவில்லை. ஒரு சமதர்ம சனநாயகக் கட்சி யானது மக்களின் வாக்குகளைப் பெறுதற்காகப் பிற பார்ாளுமன்றக் கட்சிக ளோடு போட்டியிடும் போதும் தொழிலாளர்க்கு நலம்பயக்கும் சலுகைகளை அரசாங்கத்திடமிருந்து பெறமுயலும் போதும்-பாட்டாளிகளின் இலட்சியங் களே தன்னுடைய இலட்சியங்களுமாகுமென எத்துணை பறைசாற்றினலும்தேசியவின உணர்ச்சியோடு விந்திக்கும் பான்மையும் நடத்தையும் அதைச் குழ்ந்து கொள்கின்றன. சர்வசன வாக்குரிமையுளவிடத்து எந்த வகுப்பைச் சேர்ந்தாலும் தனிப்பட்ட வாக்காளனே முக்கிய சக்தியாகின்றன். அதுவும் கட் ப்ெபடுத்தப்பட்ட தொகுதிகளில் பாட்டாளிகளல்லாத வாக்காளரே பெருந் தொகையினாாகக் காணப்படுவர். பாாாளுமன்ற சமதர்மக் கட்சித்தலைவர்கள் வகுப்படிப்படையிலே விந்திக்காமல், தனிப்பட்ட வாக்குகளிலும் பெரும் பான்மை வாக்குகளிலும் கவனஞ் செலுத்துவதே இயல்பாகும். வர்க்கப் போராட்டத்தைப்பற்றிக் குறுகிய எண்ணப் போக்கிலே நோக்குவதிலும் பார்க்க பரந்த தேசிய ரீதியில் அவர்கள் நோக்க முற்பட்டனர். இவர்களைப் போல் இவர்தம் ஆதரவாளர்களான பாட்டாளிகளும் தங்கள் நலனுக்காகத் தேசிய அரசினற் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவது கண் ம்ெ அவற்றல் மேன்மேலும் தாம் நன்மை பெறுவதுகண்டும் தேசீய உணர் வோடு புரட்சிக்குப் புறம்பான வகையிற் சிந்திக்க முற்படுவர். சமதர்ம சன தாயகமும் பாராளுமன்றத் தொழிற் கட்சிகளும் தோன்றி வளர்ந்ததனுல் சம தர்மம் தேசீயப் பண்புடையதாயிற்று. மாறுதலடைந்த இந்த மனப்பான்மை யானது சர்வதேசியப்பண்பை இயல்பாகவே கொண்டுள்ளதும் மக்கட்பண்பு விாவியதுமான சமதர்மவாதத்தின் பழைய மரபுகளினின்றும் வேறுபட்டுக் காணப்பட்டவாறே தீவிரமான சர்வதேசீயத் தத்துவமுடைய வைதீக மாக்சி சத்திலும் வேறுபட்டுக் காணப்பட்டது. பொதுவுடைமைப் புரட்சி இாசியாவி லேயே முதன் முதலாக் வெற்றி பெற்றதற்கு வரலாற்று ரீதியிற் கூறத்தக்க காரணம் இதுவே. தேசீய மயமாக்கப்பட்ட சமதர்ம இயக்கங்களுக்கும், வர்க் கப் போராட்டத்தையும் பாட்டாளிகளின் முயற்சியையும் பற்றியே முற்முகச் சிந்தித்த புரட்சியியக்கங்களுக்குமிடையே தோன்றிய முரண்பாடுகள் பெரும் பாலும் 1914 ஆம் ஆண்டுக்கு முன்பே தீர்க்கப்பட்டு விட்டன. முதலாம் இரண். டாம் சமதர்ம அகிலங்கள் பேரவை கூடியபோது இம் முரண்பாடுகள் மீண்டும்

முரண்பட்ட விசுவாசங்கள் 57
மீண்டுந் தலையெடுத்தன. ஆனல் 1914 ஆம் ஆண்டுக்குப்பின் தலையாய பிரச் சினையாகச் சமதர்மத்திற்கும் தேசீயத்திற்குமிடையே தோன்றிய போட்டியே அமைந்தது. முரண்பட்ட விசுவாசங்கள்
1890 ஆம் ஆண்டளவிலே கைத்தொழிற் பெருக்கமடைந்த ஐரோப்பாவானது ஐந்து பிரதான அரசுகளான ஐக்கியராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாவி, ஒஸ்திரிய-கங்கேரியின் பெரும் பகுதி ஆகியவற்றையும் சிறு நாடுகளான சுவிற் சலாந்து, நெதலாந்து, ஸ்கந்திநேவியா ஆகியவற்றையும் கொண்ட தனியொரு சுமுக அமைந்துவிட்டது. இக்கோட்டியைச் சேர்ந்த நாடுகளிடையே சமூக பொருளாதார வாழ்க்கை முறையிற் பரந்தவோர் ஒற்றுமை பொது அமிசமாகக் காணப்பட்டது. இப்போது அமைப்புப் புகையிரதப் பாதைகளாலும் கப்பற் பாதைகளாலும் வியாபாரத் தொடர்புகளாலும் நகரங்களிலே காணப்பட்ட சன நெருக்கத்தாலும் கைத்தொழில் முயற்சிகளாலும் தொழிற் சங்கங்களா அலும் உருப்பெற்றது. அவ்வமைப்பிலே சமயம், செல்வம், அரசியல், தேசீயவின உரிமை ஆகியன பற்றியெழுந்த தீவிரமான முரண்பாடுகள் விாவிப் பொது வாகக் காணப்பட்டன. இக்கோட்டியின் தெற்கிலும் கிழக்கிலும் சில பிரதேசங் கள் இப்போது அமிசத்தால் அரைகுறையாகவே பாதிக்கப்பட்டனவாய் புதிய பொருளாதார அமைப்பில் இன்னும் இடம் பெருதனவாய் விலகியிருந்தன. இாசியாவின் மேற்கு எல்லை தவிர்ந்த மற்றைய பகுதிகளும் போத்துக்கலும் ஸ்பெயினும் பெரும்பாலான போல்கன் நாடுகளும் இப்பிரதேசத்தில் அடங்கும். ஐரோப்பிய நாடுகளிடையே காணப்பட்ட இவ்வொற்றுமை எல்லைப்புற நாடு களைப் பூரணமாக இன்னும் அளாவியிருக்கவில்லை. எனினும் அவையும் பாதிக்கப் பட்டு வந்தன என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன.
. அரசும் தொழிலாளர்களும் : 1905 இற்கு முன்பு இரசியாவிற் பரவிய பெரிய வேலை நிறுத்தங்கள் இவ்வறிகுறிகளில் ஒன்ருகும். அக்காலத்தில் ஐரோப்பாவிற் காணப்பட்ட ஒரு பொதுவியல்பின் ஓர் அமிசமாகவே அவை கொளற்பாலன. இாசியாவில் அவை வலோற்காாத்திண்மைமிக்கனவாகவும் தீவிரமானவையாக வும் இருந்தன என்பது உண்மையே. அவற்றுளும் 1905 ஆம் ஆண்டில் நடை பெற்ற வேலை நிறுத்தங்கள் இாசியாவுக்கும் யப்பானுக்குமிடையே 1904-5 வரை யில் நடைபெற்ற போரின் கொடுவிளைவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தன. எனினும் இவைக்கு முன்பும் பின்பும் ஐரோப்பாவிற் காட்டுத் தீ போலப் பரவிய வேலை நிறுத்தங்களின் ஒரமிசமாக இவற்றைக் கொள்வது பொருத்தமுடைத்தாகும். பிரான்சு, பெல்ஜியம், நெதலாந்து, இத்தாலி, சுவீடின் ஆகிய நாடுகளிலே தொடர்ந்து பெரிய வேலைநிறுத் தங்கள் நடைபெற்றன. இவற்றின் நோக்கம் உடனடியாகத் தொழிலாளிகளின் நிலைமைகளை அபிவிருத்தி செய்வது மட்டுமன்று; தொழிலதிபர்களுக்கு மாமுக மாத்திரமன்றி அரசுகளுக்கு மாமுகவுங் கிளர்ந்தனவாகவே அவற்றைக் கருதல் வேண்டும். ஐக்கிய இராச் சியத்திலும் ஜேர்மனியிலும் இக்காலத்தில் முக்கியமான பெரிய வேலைநிறுத் தங்கள் நடைபெற்றன. அவற்றின் நோக்கம் குறுகியதாயினும் பிற இடங்களிற்

Page 272
58 சமதர்மமும் தேசியவாதமும்
பொது வேலைநிறுத்தங்கள் அக்காலக் கோலமாக இருந்தமையினல், அவையும் பீதி பரவுதற்கு ஏதுவாயிருந்தன. 1883 இற் பெல்ஜியத்தில் ஒரு பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இன்னெரு வேலைநிறுத்தம் 1902 இல் ஆங்கு நடை பெற, அதைத் தொடர்ந்து சுவீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் வேலைநிறுத் தங்கள் பரவின. இதைத் தொடர்ந்து 1903 ஆம் ஆண்டிலும் நெதலாந்தில் பொது வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டன. 1904 இல் இத்தாலியிலும் 1909 இற் பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளிலும் மறுபடியும் வேலைநிறுத்தங்கள் ஆசம்ப மாகின. 1902 ஆம் ஆண்டிற் பாசிலோனுவிலே உலோகத் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்தபொழுது ஸ்பெயினிற் குழப்பங்கள் பரவின. 1905 ஆம் ஆண் டில் சோடோவாவில் இன்னெரு வேலைநிறுத்தம் நடைபெற்றது.
இவ்விதமாக இந்நூற்ருண்டின் முதற் பத்து ஆண்டுகளிலும் ஐக்கிய அமைப் புடைய தொழிலாளர்க்கும் அரசுக்குமிடையே மோதல்கள் பல்காலும் தோன் றித் ைேமபயந்தன. அநேகநாடுகளிற் சமகாலத்திலேயே இவை பெரும்பாலும் நடைபெற்றபடி யால் இவற்றுக்கெல்லாம் ஒரு பொதுவான காரணம் இருத்தல் வேண்டுமென நினைக்கக்கோன்றும். ஆயினும் அவைகளே ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் இலட்சியங்கள் தன்மைகள் வெற்றிகள் ஆகியவற்றில் அவை விரிவான முறையில் வேறுபட்டிருந்தமையைக் காணலாம். கைத் தொழிற்றுறையிலும் சமுதாயத்திலும் கிளர்ந்தெழுந்த அமைதியின்மையின் தோற்றப்பாடுகளே அவையெனக் கொள்ளலாம். அந்த அமைதியின்மை அரசி யற்றறைக்குள்ளும் புகுத்தப்பட்டபோது அக்காலிருந்த சமுதாயக் கட்டுக் கோப்புக்கமைந்து பெறக்கூடிய சமூக நீதியனைத்தும் பெற்ருகிவிட்டது என்ற வாருரன நம்பிக்கை ஏற்பட்டது. பரந்துபட்டுக் காணப்பட்ட இந்த அமைதி யின்மைதானும் மனித விசுவாசத்தில் ஏற்பட்ட ஆழ்ந்தகன்ற ஒரு நெருக்கடி யின் ஓர் அமிசமாகவே கணிக்கத்தக்கது.
1893 ஆம் ஆண்டில் பெல்ஜியத்திலும் 1902 இல் சுவீடனிலும் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் அரசியல் நோக்குடையனவாய், சர்வசன வாக்குரிமையைப் புகுத்துமாறு அரசுகளை நிர்ப்பந்திக்குந் தன்மை பெற்றனவாய்க் காணப்பட் டன. இவ்விரு வேலைநிறுத்தங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1903 ஆம் ஆண் டில் ஒல்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட பொது வேலைநிறுத்தமோ, அரசாங்க சேவைகளில் வேலைநிறுத்தஞ் செய்வதைச் சட்டவிரோதமாக்கும் நோக்கொடு அரசாங்கம் உத்தேசித்த சட்டத்துக்கு மாமுகக் கிளர்ந்ததாகும். ஆனல் அது முழுத்தோல்வியே கண்டது. 1904 ஆம் ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் அரசாங்கப் படையினரால் தொழிலாளர்கள் கொல்லப் பட்டதை ஆட்சேபிக்கும் முகமாகக் கிளர்ந்தவையாகும். அவை யாவற்றுக்கும் திட்டமான நோக்கம் வேறு எதுவும் இல்லாததால் அவற்ருல் உருப்படியான விளைவு யாதும் ஏற்படவில்லை. ஸ்பபெயினில் நடந்த வேலை நிறுத்தங்கள் மிகக் குறைந்த சமபலத்தையும் கடூரமான வேலை நிலைமைகளையும் எதிர்த்து மேற் கொள்ளப்பட்டாலும் அவையும் தோல்வியே கண்டன. அண்டலூசியாவிலே தொடங்கிய வேலைநிறுத்தம் பஞ்சமும் வறட்சியும் காரணமாக முடிவுற்றது.

முரண்பட்ட விசுவாசங்கள் 519
1905 ஆம் ஆண்டிற் சுவீடனில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் முற்முகக் கூலிபற்றியே நடந்ததாகும். எவ்வாறெனின், சம்பளக் குறைப்புக்கு மாமுகத் தொழிற் சங்கங்கள் காட்டிய எதிர்ப்பை முறியடிக்க முனைந்த முதலாளிமார் தத்தம் தொழிற்சாலைகளிலே வெளியடைப்புச் செய்தார்கள். அதற்கெதிராகவே அவ்வேலை நிறுத்தம் தொடங்கிற்று. அதுவும் திண்ணமாகத் தோல்வியுற்றது. அதேயாண்டில் ஆரம்பித்த பிரான்சிய பொது வேலைநிறுத்தமும் அவ்வாறே தோல்வியுற்றது.
எல்லா நாடுகளிலும் இப்பொது வேலைநிறுத்தங்களைப் போலவே சாதாரண மாகச் சம்பளம் பற்றி மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட வேலே நிறுத்தங்களும் குழப்பம் விளைக்கக் கூடியனவாக இருந்தன. பிரித்தானியாவின் சுரங்கத் தொழி லாளராலே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தங்களும், பிரான் சில் 1908 ஆம் ஆண்டிலே தபால் ஊழியர்களாலும் 1910 ஆம் ஆண்டிற் புகை யிரத சேவையாளராலும் மேற்கொள்ளப்பட்ட பல வேலைநிறுத்தங்களும் திட்ட மான சில விளேவுகளைப் பயந்தன. இவ்வேலைநிறுத்தங்களில் வழக்கமாக முன்னணியில் நின்றவை சமதர்மத் தொழிற்சங்கங்களேயாம். சிண்டிக்கலிசச் சங்கங்களும் பொதுவுடைமை வாதச் சங்கங்களும் அவற்றில் பங்கு பற்றியது அருமை எனலாம். எனினும், பிரான்சிலே சோால் என்பாரும் இத்தாலியிலே வில்பிரடோ பரெற்ருே என்பாரும் சிண்டிக்கலிசத்தை முறையான பொருளா தார அரசியற் கொள்கையாக வகுத்து விளக்கிய காலம் அது. அது ஸ்பெயினுக் குள்ளும் மெல்லப்பரவி அங்கே மைக்கல் பக்குனின் என்ற இரசியப் பிரபுவால் ஆர்ம்பிக்கப்பட்ட ஆட்சியறவுக் கோட்பாட்டு இயக்கங்களுடன் இணைந்து கொண்டது. சிண்டிக்கலிசவாதிகளும் ஆட்சியறவு வாதிகளும் மாக்சிசவாதி களும் இவ்வேலை நிறுத்தங்களுக்குத் தாமே பொறுப்பாளிகளெனப் பெருமை கோரினர்; திகிலடைந்த அரசாங்கங்களும் ஆளும் வகுப்பினரும் அப் பெருமையை அன்னுர்க்கே அளிக்கத் தயாராக இருந்தனர்.
அக்காலத்திலே சிண்டிக்கலிச வாதிகளும் ஆட்சியறவு வாதிகளுமாகிய இரு திறத்தார்க்கும் மாக்சிச வாதிகளுக்குமிடையே கடும் பிணக்குக் காணப்பட்ட போதும், உண்மையில் அவர்தம் கோட்பாடுகளுக்கும் மாக்சிசத்துக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இவர்கள் யாவரும் வர்க்கப் போராட் டம், பாட்டாளி மக்களின் புரட்சி ஆகிய தத்துவங்களை ஏற்றுக் கொண்டனர்; அக்காலத்திலிருந்த அரசையும் சமுதாய அமைப்பையும் விழ்த்துவது அவசிய மென்பதையும் ஏற்றுக் கொண்டனர். ஆயின் எவற்றை வற்புறுத்தல் வேண்டும் எவற்றுக்கு முதன்மை கொடுத்தல் வேண்டும் என்பதிலேயே அவர்கள் வேறு
lil.L... øðili .
பக்குனினுடைய ஆட்சியறவு வாதமானது பரந்த அளவிற் புரட்சித்தன் மையைச் சார்ந்திருந்தது. அவருடைய கருத்துப்படி விமோசனம் என்பது தற் காலிகமான பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்திலே தங்கியிருக்கவில்லை. எனின் அரசியலமைப்புக்களின் அழிவிலும், தேசீய சமூகங்களைச் சிறு உட் பிரிவுகளாகப் பிரித்துத் தன்னிச்சையான சங்கங்களையும் நகரசபைகளையும்

Page 273
520 சமதர்மமும் தேசியவாதமும்
தாபிப்பகிலேயுமே தங்கியிருந்தது. (இவ்வாருக 1871 ஆம் ஆண்டுப் பாரிசுக் கொம்யூனிலே முக்கிய பங்கு கொண்ட பிரவுதனின் கருத்துக்களை இக்கருத்துக் கள் ஒத்திருந்தன.) அவர் தொழிற் சங்கங்களுக்குப் பிரதான இடங் கொடுக்க மறுத்தவாற்றல் சிண்டிக்கலிச வாதிகளினின்றும் வேறுபட்டார். பொது சனங் களைப்பற்றியும் தற்காலிகச் சர்வாதிகாரம் பற்றியும் சிந்திக்க மறுத்தவாற்றல், மாக்சினின்றும் வேறுபட்டார்; பாராளுமன்ற முறைகளின் பயன்பாடு பற்றி அவநம்பிக்கை கொண்டவாற்ருல் அவர் சமதர்ம சனநாயகவாதிகளினின்றும் வேறுபட்டார். இவர் கைத்தொழிற் பாட்டாளிகளின் விமோசனத்தில் அத்துணை கவனஞ் செலுத்தாது இரசியா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்த ஏழை விவசாயிகளிடமும் நகரத் தொழிலாளர்களிடமுமே அக்கறை காட்டினர். இக்காரணம் பற்றி தெற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் விவ சாயிகளிடையே பரவிய ஆட்சியறவுக் கோட்பாட்டுக்கு அவரே அடிகோலிஞர் எனலாம். ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் ஆட்சியறவுவாதமும் சிண்டிக் கலிசமும் இணைந்து ஆட்சியறவுச் சிண்டிக்கலிசமாக இயங்குதல் இயல்வ தாயிற்று. ஐரோப்பாவிற் பிறவிடங்களிலே சமதர்மமும் பொதுவுடமைவாதமும் சில சந்தர்ப்பங்களில் இணைந்து சமதர்ம சனநாயகமாகத் தொழிற்பட்ட வாற்றை இஃது ஒத்திருந்தது. ஆனல் உறுதியான ஓர் இணைப்பாக அஃது அமையவில்லை. அன்றியும் அயனற் சில வலோற்காாச் செயல்களும் அழிவும் விளைந்தனவேயன்றி உருப்படியான வினைத்திட்டமெதுவும் உருவாயகில்லை.
இருபதாம் நூற்ருண்டின் தொடக்க காலத்தில் நிலவிய பொதுவான ஐரோப் பிய அமைதியின்மைக்கு இந்தக் கோட்பாடுகளின் சார்பிலே மாத்திரங் காரணங் காணமுடியாது. தொழிற்சங்க இயக்கமும் சமதர்ம இயக்கமும் தாம தப்பட்டு வளர்ச்சியடைந்த லத்தீன், ஐரோப்பிய நாடுகளில் சிண்டிக்கலிசக் கோட்பாடுகளும் "சிண்டிகலிஸ்ட்' என்று தம்மை அழைத்த சங்கங்களும் உரு வாகியபோதும் அவை பாந்துபட்ட அமைதியின்மையை ஏற்படுத்துமளவிற்குச் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை . மில்னே பெயிலியின் கூற்றுப்படி, சிண்டிக் கலிச இயக்கமென்பது 'தனக்கென ஒரு தத்துவத்தை வகுத்துக் கொண்ட உல கப் பொது அமைதியின்மையின் ஒரு பகுதியாகும். லத்தீன் நாடுகள், இரசியா ஆகியவற்றிற்கு வெளியே, சமதர்ம சனநாயகத் தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைந்தளவு செல்வாக்குப்பெற்ற தனிப்பட்ட அறிஞர்க ளிடையேதான் அஃது ஆதரவு மிகப் பெற்றதேயல்லாது, தொழிலாளர்களி டையே அத்துணைச் செல்வாக்கை அது பெறவில்லை. ஏற்கவே கூறிய வண்ணம் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இரசியா ஆகிய நாடுகளுக்குப் பாந்த இந்த அமைதியின்மையானது முன்னமே விவரிக்கப்பட்ட சனப்பெருக்கம், நகரங்களின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அரசுகளின் வளர்ச்சி, பலதரப்பட்ட சமூக அமைப்புக்களின் வளர்ச்சி ஆகியவைகளின் உச்சக்கட்டமாகவே கருதத் தக்கது. எங்கணும் ஆண்களும் பெண்களும் பிரதேச வாரியாகவும் அரசியல் ரீதியாகவும் சமூக அடிப்படையிலும் தொழில் வாரியாகவும் ஆதிக்கம் மிக்க

முரண்பட்ட விசுவாசங்கள் 52
பெரும் பெருந் தாபனங்களை அமைத்துக் கொண்டனர். கட்டுக்கோப்பான அமைப்பும் ஆதிக்கமும் படைத்த அரசுகளுக்குள்ளே, மேன்மேலும் வளர்ச்சி பெற்று வந்த தொழிற் சங்கங்கள் ஒரு புறமும் பிரமாண்டமான நம்பிக்கைப் பொறுப்புத்தாபனங்களும் கூட்டுத் தாபனங்களும் மறுபுறமும் ஒன்றுக்கு ஒன்று எதிராக நின்றன. அவைகளுக்கிடையே பிணக்குகள் ஏற்படுங்கால் சமுதாயத்திற் குழப்பம் விளையுமென்பது திண்ணம். அாசானது பசந்த தேர்தற் ருெகுதியின் அடிப்படையில் அமையப் பெற்றதால், தன்னுள் அடங்கிய எந்த வோர் அமைப்பினதும் நன்மைக்காகவன்றிப் பொதுநலனுக்காகவே இயங்கு வதற்குக் கடமைப்பட்டுளது. தேசிய வருமானத்திற் பங்கு கொள்ளப் போட்டி யிடுவோரிடையே சமாசத்தை ஏற்படுத்தலும் அவர்களைச் சாந்திப்படுத்தலும் அரசாங்கங்களுக்கு மேலும் மேலும் கடினமான காரியங்களாயின. 1909 இன் பின்னர், முக்கியமாக மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஊதிய வளர்ச்சியின் மந்தம் 1914 இற்கு முன்னர் காணப்பட்ட அமைதியின்மைக்கு ஓரளவிற்குக் காரணமாகும்*
இவ்வகையான தனிப்பட்ட காரணங்களுக்கு அப்பாலே மக்களின் விசுவாசத் தைப் பெறுதற்குப் பலவகைப்பட்ட சத்திகள் போட்டியிட்டன. பழைய வாழ்க்கை முறையிலே தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டபோது தர்மசங்கட மான புதிய நிலைமைகள் தோன்றி மக்கள் மனத்திலும் சமுதாயத்திலும் குழப்பம் விளைத்தமை ஆச்சரியமன்று. ஒரு தலைமுறையாக, முதலாளி களுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே கூட்டுப்போம் பேசும் முறை பரக்க வழங்கி வந்தது. இடையிடையே வேலைநிறுத்தங்களும் கதவடைப்புக்களும் நடைபெற்றன. அடுத்து ஒரு தலைமுறையாக மாக்சிசக் கோட்பாடுகள் பாவின. புதிய கைத்தொழில் முறையிலே வர்க்கப்போராட்டம் இயல்பாகவே விாவி நிற் கின்றதெனும் தத்துவத்தை அவை போதித்தன. இவ்வாருக பல திறப்பட்ட சத்திகள் தமது பற்றுறுதியைக் கவரும் பொருட்டுப் போட்டியிட்டவாற்றை மக்கள் தெளிவாக உணர்ந்தனர். ஒரு தலைமுறையாகத் திருச்சபைக்கும் அரசு களுக்குமிடையே மூண்ட கசப்பான பூசல்களும், ஆரம்பபாடசாலைகளை ஆட்சி செய்வது பற்றியெழுந்த ஒவ்வொரு கிராமத்தையும் குடும்பத்தையும் பாதித்த பூசல்களும் எங்கணும் பிரிவு மனப்பான்மைக்குக் காரணமாயின. சர்வசன வாக் குரிமை, அரசியற் சுதந்தியங்கள் பாராளுமன்ற ஆட்சிமுறை என்பனவற்றில் தோன்றிய ஏமாற்ற உணர்வும் அக்காலக் குழப்பத்துக்கு ஏதுவாயிற்று. மேற் கூறப்பட்ட உரிமைகள் யாவும் காலத்தால் முந்தியே கைகூடிவிட்ட இடங்களி லேயும் தீவிரவாதிகளும் தாராண்மை வாதிகளும் எதிர்பார்த்த அளவிற்கு அவற்ருற் பெரும் பயன் விளையவில்லை. மேலும் ஒரு தலைமுறைக் காலமாக ஐரோப்பிய நாடுகளிடையே போட்டிகள் வலுத்தன. போட்டி காரணமாக நாடுகள் போருக்கு ஆயத்தஞ் செய்யத் தலைப்பட்டன; இராசதந்திர உடன் படிக்கைகளை விரைவாக ஒப்பேற்றின; சர்வதேச நெருக்கடிகள் காலத்துக்குக் காலம் ஏற்பட்டன; அவற்றைப் பத்திரிகைகள் பொது மக்களுக்கு விவரமாக
1497-398 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 274
522 சமதர்மமும் தேசியவாதமும்
எடுத்துக் கூறின. இவ்வாருக நாட்டுக்கே தலையாய விசுவாசஞ் செலுத்த வேண்டு மென்ற வலிய கோரிக்கை எழுந்தது. 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெரும் பாலான ஐரோப்பியர்களை எதிர்நோக்கிய அதிமுக்கிய பிரச்சினை (அக்காலத் திலே அது செவ்வையாக விளங்கிக் கொள்ளப்பட்டிலதாயினும்) மக்களுடைய விசுவாசங்களையும் பற்றுக்களையும் பற்றிய அடிப்படையான பிரச்சினையேயாம். திருச்சபையையும் தாயகத்தையும் உள்ளடக்கிய பழைய சமுதாயத்துக்கா அல்லது புதிய தேசீயவாசுக்கும் கைத்தொழிற் குழுவுக்குமா ஒருவன் முற்முக உரித்தானவன் என்ற கேள்வி எழுந்தது. தவிர்க்க முடியாத தீராத ஒரு தரும சங்கடமாக இது காணப்பட்டது. ஏனெனில் அது ஒரு மனிதனுக்கு அன்னி யோன்னிய விடயங்களான கூலி தொழில் என்பவற்றையும், அவனுடைய பிள்ளைகள் எவ்வாறு நம்பும்படி படிப்பிக்கப்படல் வேண்டும், அவன் அர சிற்கு இராணுவ சேவை அளிக்க வேண்டுமா அல்லது பிரதேச எல்லைகளுக்கு அப்பாற் சென்று மனித சமூகத்தின் நன்மைகளுக்காக உழைக்கும் இயக்கங் களுக்குத் தனது சேவையை அளிப்பதா என்பன போன்ற பல விடயங்களை பும் உள்ளடக்கியதாக இருந்தது. பழைய நம்பிக்கைகள் அற்றுப் போயின வாயின. எப்புதிய நம்பிக்கைகள் அவற்றின் இடத்தைப் பெறல் வேண்டும் ? தேசப்பற்றுப் போதுமானதா?
தேசீயவாதம் வளர்ந்த நூற்றண்டு எனக் கூறப்படும் அக்காலப் பகுதியிலே இலட்சக் கணக்கான ஐரோப்பியர் தத்தம் தாய்நாடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்று தம் எதிர்கால வாழ்க்கையை நாடியதோடு, அந் நூற்முண்டின் கடைசி 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிடையேயும் குடிப் பெயர்வு அதிகரித்தது. கைத்தொழிற் பெருக்கமடைந்த நவீன அரசுகளிலே காணப்பட்ட உயர்வான வாழ்க்கைத் தாமும் செல்வ வாய்ப்புக்களும் பொரு ள்ாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளினின்றும் மக்களைக் கவர்ந்து ஆங்குக் குடியேறுவதை ஊக்குவித்தன. ஐரோப்பாவிலே ஒவ்வொரு நாட்டின் தலைநகா மும் முன்னெருபோதும் காணுவகையிலே பல்லின மக்கள் வதியும் பதியாக விளங்கியது. அயிரிஸ்காரர், யூதர், போலிஷ் மக்கள், ஜேர்மானியர், இத்தாலியர் ஆகிய பல்வேறு இனத்தோர் இங்கிலாந்துள் வந்து குவிந்தனர். ஏறக்குறைய 2 லட்சம் போலிஷ் மக்கள் ஜெர்மனியிற் குடியேறினர். பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர் பிரான் சுக்குச் சென்றனர். பொருளாதார சுபீட்சத்தோடு ஒப்பிடும்போது தேசப் பற் றென்பது தொழிலாளரிடையேயாயினும், வலுக்குறைந்த ஒரு பிணைப்பாகக் காணப்பட்டது. 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிற் பிரசித்தி பெற்ற பாடல் களிலும் கதைகளிலும் கலந்திருந்த தேசீய உணர்வும், அளவிறந்த தேசப்பற் றம், தம்மிச்சையாக வெளியேறிய தனிப்பட்டோரிடமிருந்தும், குடும்பங்களிட மிருந்துமே வெளிப்பட்டன. தேசியப்பற்றைக் கடந்து பொருளாதார முன்னேற் றம் கருதியே அன்னர் தத்தம் நாடுகளை விட்டு வெளியேறினர். அவ்வாறு குடி யேறியவர்கள் படிப்படியாகத் தாய்நாட்டுக்குத் திரும்பியதும் உண்டு. அவ் வாறு திரும்பி வராதவர்களும் தமது தாய்ந்ாட்டின்மீது மிக்க பற்று வைத்தி

முரண்பட்ட விசுவாசங்கள் 523
ந்ததுடன், தம் தாய்நாட்டிலிருந்த குடும்பத்தினரோடும், அன்பர்களோடும்
ாடர்பு கொண்டிருந்தனர். ஆயின் பெரும்பாலோர் திரும்பவில்லை. அவ்வாறு பழைய உலகைக் கைவிட்டு ஒரு புதிய உலகத்திற் குடியேறியதினலோ அல்லது அதிவிருத்தி குறைந்த நாட்டை விட்டுச் சுபீட்சம் மிக்க நாட்டைச் சேர்ந்த திஞ்லோ அவர்கள் வருக்கப்படக் காரணம் இருக்கவில்லை. அடுத்த தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் தாம் புதிதாகச் சேர்ந்த சாகியத்தினரோடு ஒன்றிக்கலந் தனர். தொழில் அமைதியின்மை இந்த முரண்பட்ட விசுவாசங்களின் ஒரு தோற் றப்பாடாக இருந்தது. தொழிற்சங்கங்களும் தலதாடlனங்களுமே விசுவாசத்துக் குரிய பிரிவுகள் எனச் சிண்டிக்கலிசமும் ஆட்சியmவுவாதமும் போதித்தன. அத னல் கைத்தொழிற் பெருக்கமும் நகரவளர்ச்சியுங் குறைந்த-தேசீயவுணர்ச்சி யன்றிப் பிரதேசவுணர்ச்சி கூடிய-ஐரோப்பிய நாடுகளிலே அக்கோட்பாடுகள் வேரூன்றியமை கவனிக்கத்தக்கது. பிரான்சிலும் இத்தாலியிலும் சிறிதளவுக்கே இவை செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆனல் ஸ்பெயினிலும் போல்கன் நாடுகளி அலும் இாசியாவிலும் ஆழ்ந்த செல்வாக்குப் பெற்றிருந்தன. ஆகையால் அவை: இறந்தொழியும் ஒரு சமூக அமைப்பைச் சார்ந்திருந்தனவேயன்றி ஒரு புதிய யுகத்தைச் சார்ந்தனவாக இருக்கவில்லை.
சிண்டிக்கலிசமும் ஆட்சியறவு வாதமும், ஐரோப்பாவிலிருந்த அரசியல் பொருளாதார அமைப்பிற்கு மாமுகக் கிளர்ந்த இயக்கங்களாகக் கொள்ளத்தக் கவை. அதனுல் இந்த இயக்கங்களின் நோக்கங்களோடு சிறிதும் தொடர்பற்ற வேறு இயக்கங்கள் இந்த இயக்கங்களின் நடைமுறைகளைப் பின்பற்றியதுடன் சில சந்தர்ப்பங்களில் அவற்றுடன் இணையவும் செய்தன. இவ்வகையில், சில உதாரணங்கள் ஐக்கிய இராச்சியத்திற் காணப்பட்டன. அங்குப் பாராளுமன்ற மரபு இவ்வித வலோற்காரச் சக்திகளை எதிர்க்குமளவுக்கு வேரூன்றியிருந்ததால் அத்தகைய எதிர்பாராச் சம்பவங்கள் அங்கு நடைபெற்றது வியப்பேயாம், ஐரோப்பாவிலே தொடர்ச்சியாக வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற அதே காலத் தில் இரு முக்கிய பூசல்கள் பிரித்தானியாவிலும் உண்டாயின. ஒன்று பெண்க ளுக்கு வாக்குரிமை வேண்டுமென்ற பிரச்சாரம், அடுத்தது பிரித்தானிய அரசி யல் வாழ்க்கையில் அடிக்கடி குழப்பம் விளைத்த அயிரிஷ் சுயவாட்சிப் பிரச்சினை. தொழிற்கட்சியானது-அவை கையாண்ட முறைகளை விரும்பாவிட்டாலும்அவற்றின் இலட்சியங்களுக்கு ஆதரவளித்தது. இவ்விரு இயக்கங்களில் ஒன்றே னும் ஆட்சியறவுக் கோட்பாட்டை ஏற்காவிடினும், அமைதியைக் குலைப்பதை யும் அழிவையும் செயல்முறைகளாகக் கொண்டிருந்தன. இவைகளில் ஒன்றே னும் சிண்டிக்கலிச வாதத்தைச் சாராவிடினும், சில சமயங்களிலே தொழிற்சங் கங்களோடு சேர்ந்தன; பாராளுமன்றங்களின் தாய் என அழைக்கப்படும் நாட் டில் இவ்விரு பிரச்சினைகளும் விளைவித்த அமைதியின்மையும் குழப்பங்களும் 20 ஆம் நூற்ருண்டின் புதிய சூழ்நிலையைத் துலக்கமாக விளக்குவனவாக இருந்தன.

Page 275
岳24 சமதர்மமும் தேசியவாதமும்
பெண்களின் வாக்குரிமை : பெண்கள் வாக்குரிமை இயக்கம் 1903 ஆம் ஆண் டிலே உருவாகியது. விக்ரோறியா காலத்து இங்கிலாந்திற் புரட்சிகரமான ப வற்றுக்கு இடமாக இருந்த மான்செஸ்ரரிலேயே அதுவுந் தோன்றியது. சமதர்மவாதியான வழக்கறிஞரின் விதவையான திருவாட்டி எமலின் பங்கேஸ்ற் என்பாரது விட்டிற் பெண்கள் கூட்டம் கூடி மகளிர் சமுதாய, அரசியல் சங்கத் தைத் தோற்றுவித்தனர். 19 ஆம் நூற்றண்டிலே பூரணமாற்றம் விரும்பிய தீவிரவாதக் கட்சியினர் குடியுரிமை, அரசுரிமை ஆகியவைகள் வேண்டிக் கிளர்ச்சி செய்ததைப் போன்று இச்சிறு இயக்கத்தினரும் 1910 வரையும் பல விதமான பிறகுழுவினர்களுடன் சேர்ந்து ஊர்வலங்களை நடாத்துவதிலும் பாராளுமன்ற அங்கத்தவர்களுக்குக் கோரிக்கை விடுவதிலும் ஈடுபட்டனர். கேலிக்குள்ளாகியதாலும் அவர் தம் முயற்சிகள் தோல்வியே கண்டதாலும் அவர்கள் தீவிர முயற்சிகளில் இறங்கினர். மிகவும் சாதுரியமான முறையில் அரசியல் கூட்டங்களைக் கலைப்பதிலும் பாராளுமன்ற விவாதங்களைக் குலைப்பதி லும், மந்திரிகளின் வாழ்க்கையை அசெளகரியப்படுத்துவதிலும் அவர்கள் ஈடு பட்டனர். பின்னர் 1910 ஆம் ஆண்டு நவம்பரிலே கேர்பேட் அஸ்குவித்தினு டைய தாராண்மைக் கட்சி அரசாங்கம் பிரபுக்கள் சபையுடன் மோதிக் கொண்டிருந்த காலத்தில் வாப்போகின்ற தீவிரமான காலத்தை அறிவுறுத்து வது போல் ஓர் சம்பவம் நடந்தது. மகளிர் சங்கம் பாராளுமன்றக் கட்டிடங் களே ஆக்கிரமித்தது. அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பாராளுமன்றச் சதுக்கத்தில் பெந்குதொகையான பொலிசுப் படையினர் கூடினர். ஏறக்குறைய 6 மணித்தியாலங்களுக்குத் தள்ளப்பட்டும் இடிக்கப்பட்டும் துன்புறுத்தப் பட்ட கூட்டம் இறுதியிற் கலைந்தது. சில நாட்களுக்குப் பின்னர், பெண்கள் டவுணிங் தெருவை ஆக்கிரமித்தனர். இங்கு வீட்டைவிட்டு வெளியேற எத்த னித்த அஸ்குவித்தை மீட்கப் பொலிசார் வரவேண்டியதாயிற்று. அதன் பின் னர் 1912 வரையும் ஒரளவு அமைதி நிலவியது.
அஸ்குவித் பிரச்சினையிலிருந்து தப்புவதற்குப் பல வழிகளைக் கையாளுகிறர் என உணர்ந்த பெண்கள் திரும்பவும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யன்னல் களை உடைக்கவும் சட்டத்தை எதிர்த்துச் சிறைக்குச் செல்லவும் துவங்கினர். அவர்கள் எமலினுடைய மகளும் மிகத் தீவிரவாதியுமான கிறிஸ்ாபல் பன் கெஸ்ற்றினுடைய தலைமையில் இப்போது செயற்படுவாராயினர். இந்த யன்னலை உடைக்கும் இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலே தொடர்ந்து இருவரு டங்களுக்குக் கோயில்களும், கிராமத்துப் பெருமனைகளும் தீக்கிரையாக்கப்பட் டன. கலைக்கூடங்களிலுள்ள ஒவியங்கள் கிழிக்கப்பட்டன. தந்திக் கம்பிகள் வெட்டப்பட்டன. விளையாட்டுக் கூடங்களும் தகர்க்கப்பட்டன. சிறைக்குச் சென்ற பெண்கள் பட்டினியிருக்கத் தொடங்கினர். மேலதிகாரிகள் கொரே முறையில் அவர்களுக்கு உணவைத் திணித்தனர். 1913 ஆம் ஆண்டு யூனில் தினக் குதிரைப்பந்தய ஓட்டத்தின்போது அரசனுடைய பந்தயக் குதிரைக்கு
1. 453-454332 ஆம் பக்கங்கள் பார்க்க.

முரண்பட்ட விசுவாசங்கள் 525
முன் வீழ்ந்து எமிலி டேவிசன் என்பவள் மாண்டாள். இவ்வாருக இந்த இயக் ந்திலே உயிர்த் தியாகிகளும் தோன்றினர். மனித உயிர் பலி கொடுக்கப்பட்
பலர் உண்ணுவிரதமிருந்தனர். இதன்த் தடுக்கும் வண்ணம் அரசாங்கம்
ம் பூனையும் எனக் கூறப்பட்ட இச்சட்டத்தின் பிரகாரம் உண்ணுவிாதம் பவர்கள் சுகவீனமானதும் விடுவிக்கப்படுவதற்கும் சுகமானதும் மறுபடி யும் ன்கது செய்யப்படுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் வரை யறையின்றிச் சிறைத்தண்டனை கொடுத்தல் சாத்தியமாகும். கியர்காடி, ஜோஜ் லான்ஸ்பரி ஆகிய தொழிலாளர் தலைவர்கள் இதனை எதிர்க்க முயன்றும் பயனில் லாது போயிற்று. தாராண்மைக் கட்சி அரசாங்கத்தார் தம்மால் இயன்றவற்றை யெல்லாம் செய்து ஓய்ந்த நிலையில் இருந்தாலும், விட்டுக் கொடுப்பதே வழி என் பதை ஏற்க மறுத்தனர். இந்த இயக்கத்தை அழிக்கமுயன்று கொண்டிருந்த உண்ணுட்டு அமைச்சரை, பிரபல பேபியன் சமதர்மவாதி வான்பேனுட்சோ இரசியாவில் சாரோடு ஒப்பிட்டு அவர் தம்மைச் சார் மன்னராக நினைத்து மலைக்கின்ருர் போலும் எனக் கண்டித்தார். இலண்டன் நகரிலே திருமதி பன் கெஸ்ற்றின் மற்றொரு புதல்வியாகிய சில்வியா என்பாள் கப்பல் கட்டும் தொழி லாளர்களின் ஆதரவை நாடிக் கிளர்ச்சி செய்ததுடன் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் முயன்ருள். தாராண்மைவாதிகளான அமைச்சர்கள் தாராண்மையற்ற ஒரு நெறியிலே இவ்வாறு தவறிச் செல்வாராயினர். அவர்க ளுக்கு இவையெல்லாம் பெருஞ் சங்கடமாயிருந்தன. முதலாம் மகாயுத்தம் 1914 இல் இவர்களைத் தப்பவைத்தது. அக்காலத்தளவிலே வாக்குரிமை இயக்கத்திற் பிரிவினைச் சத்திகள் தலையெடுக்கத் தொடங்கின. அத்துடன் பொதுமக்கள் அபிப் பிராயமும் இவர்களது தீவிர நடவடிக்கைகளைக் கண்டு பொறுமையிழந்தது. எட்வேட் காலத்துப் பெண்கள் அடையவிரும்பிய இலட்சியம் பயங்கரமான மகாயுத்தத்தின் பின்னர் அதுவும் வெறுப்புணர்வு அடங்கிய பின்னர், 1918 இற் கைகூடிற்று. யுத்தத்திற்கு முந்திய பிரித்தானியாவில் இது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவமாக இருந்தது.
அயிரிசுச் சுயவாட்சி ; வேலைநிறுத்தம் செய்பவர்களும் வாக்குரிமை கோரினே ருமே அஸ்குவித்தின் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்தனர் என்று கருதலாகாது, அயிரிசுக்காரரும் கிளர்ந்தெழுந்தனர். கிளாற்ஸ்ானது காலத்தில் அயிரிசு மக்க ளுக்குச் சுயவாட்சி வழங்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தாராண்மைக் கட்சியைப் பிளவுபடுத்தின. டானியல் ஓகொனல் காலத்திலிருந்து அயிரிசுத் தேசியவாதிகள் அயலாந்து இங்கிலாந்திலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக இருத்தல் வேண்டுமென விழைந்தனர். 1870 இல் ஐசக் பட் என்பார் ஓர் அயிரி சுக் கட்சியை நிறுவியதோடு, ‘சுயஆட்சி எனுங் கோரிக்கையும் எழுந்தது. 1800 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட ஐக்கியச் சட்டத்தின்படி அயலாந்து ஐக்கிய இராச்
1. 179-180 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 276
526 சமதர்மமும் தேசியவாதமும்
சியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது; வெஸ்மினிஸ்ாரில் இருந்த ஆங் லப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவமும் அதற்கு வழங்கப்பட்டது. இர்த ஐக்கியச் சட்டத்தை ஒழிக்க வேண்டுமென்று எழுந்த கோரிக்கையைக் காட்டி அலும் ஐசக் பட்டினது கோரிக்கை தீவிரமாக இருந்தது. 1874 ஆம் ஆண்டு முத லாக, ஏறக்குறைய 60 அயிரிசு அங்கத்தவரின் ஆதரவோடு பட் என்பார் மக்கள் சபையில் மீண்டும்மீண்டும் அயிரிசுச் சுதந்திரத்திற்காகக் கோரிக்கைகளை விடுத் தும் அவை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்பட்டன. 1878 இல் சமரசவாதியான புட் தலைமைப்பதவியினின்றும் அப்புறப்படுத்தப்பட்டார். மிகக் கடுமையரின நட வடிக்கைகள் விரும்பிய சாள்ஸ் ஸ்ரூவட் பாணல் என்பவர் தலைவார்க்கப்பட் டார். எட்வேட் காலத்துப் பெண்கள் தம் காலத்திலே மக்கள் சபையின் நட வடிக்கைகளைக் குழப்புதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாணலும் அவர்தம் சகாக்களும் கையாண்டனர். 1886 ஆம் ஆண்டில் அயலாந்திற்குச் சுய வாட்சி கொடுக்க வேண்டும் எனக் கிளாற்ஸ்சன் உணர்ந்தாராயினும் அவர்தம் தாராண்மைக் கட்சியினரை அவ்வாறு உணரவைக்க முடியாமற் போனமையி ணுல் தோல்வியுற்றர். 1890 இலே சுயவாட்சி கைகூடும் என்றிருந்த காலத்திலே பாணல் விவாகரத்து வழக்கிற் சம்பந்தப்பட்டதால் மதிப்பிழந்தார். 1892 இல் கிளாற்ஸ்ானுல் கொண்டுவரப்பட்ட சுயவாட்சிச் சட்டம் மக்கள் சபையில் சிறு பான்மை வாக்குகளால் நிறைவேறிற்குயினும் பின்னர் பிரபுக்கள் சபையில் தோல்வியுற்றது.
1900 ஆம் ஆண்டில் அயிரிசுக் கட்சி ஜோன் றெட்மண்ட் என்பவரின் தலைமை யிலே மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திற்று. அதனு டைய புதிய போராட்டம் புதிய நூற்முண்டிலே பாராளுமன்றத்திற்கெதிராக நிகழ்ந்த வேலைநிறுத்தங்களோடும் வாக்குரிமை கோரினேரின் இயக்கத்தோடும் ஒருங்கு நடைபெற்றது. எண்பது அங்கத்தவர்களைக் கொண்டிருந்த அயிரிசுக் கட்சி புதிய பாராளுமன்றத்திலே தாராண்மைக்கட்சிக்கும் பழைமைக் கட்சிக் குமிடையே ஆதிக்க நிலையை நிருணயிக்கக்கூடிய பலம் பெற்றிருந்தது. இத னல் எந்த அரசாங்கமும் அதனை உதாசீனப்படுத்த முடியவில்லை. தாராண்மைக் கட்சியினர் இப்பிரச்சினைபற்றி இன்னும் பிளவுபட்டிருந்தனர். பழைமைக் கட் சியினரோ அயலாந்தின் வடக்கே இருந்த அல்ஸ்டர் பெரும்பான்மையும் புரட் டஸ்தாந்த மதத்தினரையே கொண்டிருந்ததால், சுயவாட்சி அன்னர்க்கு மாரு கச் சென்று தெற்கிலிருந்த கத்தோலிக்கரின் ஆதிக்கத்தையே பெருக்கும் என அஞ்சினர். இரண்டு கட்சிகளுக்கும் இப்பிரச்சினை குழப்பத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. ஆகையால் அவையிரண்டும் மிகச் சாவதானமாகச் செய லாற்றின.
1911 ஆம் ஆண்டிற் பாராளுமன்றச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், இந் நிலைமை முற்முக மாறுதலடைந்தது. அயலாந்திற்குச் சுயவாட்சி வழங்குவதை எதிர்ப்பதில் இதுவரையும் பழைமைக் கட்சியினர் பிரபுக்கள் சபையிலே நிரந் தரமாகத் தமக்கிருந்த பெரும்பான்மை வாக்குகளை நம்பியிருந்தனர். அவ்வா . முகவே 1892 இற் கிளாற்ஸ்சனது முயற்சியைத் தடுத்து விட்டனர். ஆனல் இப்
 

முரண்பட்ட விசுவாசங்கள் 527
ாதோ பிரபுக்கள் சபையின் அதிகாரம் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டது. கtலதாமதப்படுத்தும் அதிகாரமேயன்றி விற்றே அதிகாரம் அதற்கு இருந்தி எனவே தாராண்மைக் கட்சியினர் நிச்சயமாகச் சுயவாட்சிச் சட்டத்தை நின்றவேற்ற முயலுவார்கள் என்பது தெளிவாகியது. பாராளுமன்றச் சட் டத்தை நிறைவேற்றிய காலத்தில், அஸ்குவித் அத்தகைய வாக்குறுதியை அயி ரிசு அங்கத்தவரின் ஆதாவைப் பெறுவதற்காகக் கொடுத்திருந்தார். 1911 ஆம் ஆண்டு முதலாக, போனர் லோ என்ற ஸ்கொட்டிஸ்-கனடிய பிரெசு பித்திரிய ரின் தலைமையில் இயங்கிய பழைமைக் கட்சியினர் பிரபுக்கள் சபையில் தாம் இழந்த அதிகாரத்திற்டோகப் பழிவாங்கும் நோக்கோடு, எவ்விதமான சுய வாட்சி முயற்சியையும் எதிர்க்கத் தயாராயினர். அதற்காக அல்ஸ்டர் பிரதேசத் தில் எதிர்ப்பைத் தூண்டிவிடுவதில் முனைந்தனர். இவ்வாருய் ஆங்கிலப் பாராளு மன்ற ஆட்சிமுறைக்கு மாருகப் பழைமைக் கட்சியாரின் கிளர்ச்சியொன்று உரு வாகியது போலத் தோன்றியது. அதில் ஆங்கிலத் தனவந்தர் வகுப்பாரும் பிர புக்களும் முன்னணியில் நின்றனர். இச்சரிதத்தைப் பற்றிய நுட்பமான விவாங் கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தனவாகா , இறுதிப் போரே முக்கியமானது. அல்ஸ்டரிலே சிறந்த நியாயவாதியும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவரு மான எட்வேட் காசனது தலைமையில் மிகத் தீவிரமான இயக்கமொன்று தோன் றியது. சுயவாட்சிச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அல்ஸ்டரும் சுதந்திரம் கோரிக் கிளர்ச்சி செய்யவேண்டுமெனப் போனர் லோவும் காசனும் தூண்டிவிட் டனர். அடுத்த மூன்று ஆண்டுக்காலத்திலே, பொறுப்பு மிக்க தலைவர்கள் செய் வதற்கு ஆயத்தமாக இருந்த மிகைச் செயல்களுக்கு முடிவேயில்லைப் போலத் தோன்றியது. கட்சிப்பூசல்கள் மிகத் தீவிரமாயின. உலக மகாயுத்தம் தொடங்கு முன்பாக அயலாந்து மக்கள் என்றேனும் சுயவாட்சி பெறுவதைத் தடுக்கும் நோக்கோடு பழைமைக் கட்சியினர் அல்ஸ்டர் தொண்டர்களுக்குப் பயிற்சி யும் ஆயுத உதவியும் அளித்தனர். அன்றியும் பிரித்தானியப் படைவீரர்களை அல்ஸ்டர் மக்களை எதிர்த்து அடக்குவதற்குப் பதிலாகக் கிளர்ச்சி செய்யுமாறுந் தூண்டினர். தாராண்மைக் கட்சியினரோ தேசீய விடுதலைப் போரில் அல்ஸ்டரை அடக்கியொடுக்குவதற்கு ஆயத்தமாக இருந்தனர். படைக்கலகம் மூளுவதைத் தடுப்பதற்காகப் படையதிகாரிகள் அறைபோயின போதும் வாளாவிருக்கச் சித்தமாயிருந்தனர். இஃது அயிரிசு வரலாற்றில் எழுந்த ஒரு நெருக்கடி மட்டு மல்லாமல் ஆங்கிலேயப் பாராளுமன்ற ஆட்சிக் கேற்பட்ட நெருக்கடியுமாகும்.
மேலும் அயிரிசுச் சுயவாட்சியாளர் சிண்டிக்கலிசவாதிகளோடு இணைந்து செயலாற்றவுந் தலைப்பட்டனர். அதனல், மென்மேலும் வலோற்காரமுறைகள் இப்பிரச்சினையில் வந்துபுகுந்தன. உண்ணுட்டுப் போரை நோக்கி அயலாந்து சென்று கொண்டிருந்தது. அல்ஸ்டர் விாரைப் போன்று அயிரிசுத் தேசீயத் தொண்டரும் இராணுவப் பயிற்சியும் ஆயுத பலமும் பெறுவாராயினர். அக் கால் டபிளினில் ஜேம்ஸ் லாக்கின், ஜேம்ஸ் கொனரி ஆகியோரின் தலைமையிலே ஒரு புதிய சிண்டிக்கலிச இயக்கம் தோன்றியது. அக்கால ஐரோப்பாவிலே

Page 277
528 சமதர்மமும் தேசியவாதமும்
வழங்கிய வன்முறைகளான கிளர்ச்சி, பொது வேலை நிறுத்தம், கில்ட் சமநீர் மம்,சிண்டிக்கலிசப் புரட்சி ஆகியவற்றை அதுவும் போதித்தது. லாக்கி š தலைவராகக் கொண்ட அயிரிசுப்போக்குவரத்துச் சங்கம் டப்ளினில் 1913 இல் ஒரு பெரும் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது. அதன் விளைவாகப் பல புனு தாப வேலைநிறுத்தங்களும் கிளர்ச்சிகளும் ஆங்காங்குத் தோன்றின. கெனலி மூலம் அயிரிசுத் தொண்டர்களுடன் இணைந்த இந்தச் சிண்டிக்கலிச இயக்கம் அயிரிசு உள்நாட்டுப் போரில் ஓர் அம்சமாகலாம் போலத் தோன்றியது.தீவிர தேசிய இயக்கமான சின்பெயின் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனல் இங்கும் ஐரோப்பாவின் மற்றைய பாகங்களில் நடந்தது போன்று 1914 இல் ஏற்பட்ட மாபெரும் நெருக்கடி சிறிய பூசல்கள் யாவற்றையும் மூழ்கடித்தது. 1914 ஆம் ஆண்டுக் கோடைகாலத்திற் பிரித்தானியாவிலே பொது வேலை நிறுத்தம் நிகழும் போலக் காணப்பட்டது. அஃது ஏற்பட்டிருப்பின், அயிரிசுச் சிண்டிக்கலிச கிளர்ச்சிகளும் உண்ணுட்டுப் போரும் சந்தேகத்திற்கு இடமின்றி அதனுேடு கலந்திருக்கும். பிரித்தானிய பாராளுமன்ற முறையைக் காப்பதற்குத் தகுந்த நேரத்திற் செரஜெவோ நிகழ்ச்சி நடைபெற்றது.
பயங்காவாதம் : அக்காலக்கிலே ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவங்களும் பயங்கரமானவையே. பெரும் வேலைநிறுத்தங்கள், அமைதியின்மை, போர் ஆயத்தங்கள் ஆகியவற்றைவிட அங்கு நடைபெற்ற அப பியற் படுகொலேகளும் பலவாகும். ஓர் அரசாங்கத்தின் அல்லது நாட்டின் தலைவராக இருப்பது மிக வும் ஆபத்தான தொழிலாக இருந்தது. ஒஸ்திரியக் கோமகளுர் பிரான்ஸ் பேடினந்து 1914 இற் செரஜெவோவிற் கொலைப்பட்டாராக அக்கதியை அடைந்த பிற தலைவர்களின் எண்ணிக்கையுங் கவனிக்கத்தக்கது. அமெரிக்கா வில் மூன்று சனதிபதிகளும் இரசியாவில் ஒரு பேரரசரும் (1881-அலெக் சாண்டர் II) பிரான்சிக்குடியரசின் ஒரு சனதிபதியும் (1894-சாடி கானே) ஒஸ்திரிய மகாராணி ஒருவரும் (1898-எலிசபெத்) இத்தாலிய அரசர் ஒரு வரும் (1900-ஹம்பேட்) சேபியாவில் ஓர் அரசரும் அரசியும் (1903-அலெக் சாண்டரும் டிராகாவும்) ஒரு போத்துக்கேய மன்னரும் (1908-காளோஸ்) மற்றும் இரசிய இளவரசர்கள் சிலரும் இவ்வாருகக் கொல்லப்பட்டனர். எத் தனிக்கப்பட்ட கொலைகள் பல பலிக்கவில்லையென்பதோடு அரசியற் படுகொலை கள் புதியன என்று கூறுவதற்கில்லை. 1858 இல் மூன்றுவது நெப்போலியன் மேல் ஒர்சினி குண்டெறிந்தான். அமைதியான இங்கிலாந்திலேதானும் 1872 இல் விக் ரோறியா ராணியைக் கொலை செய்ய எத்தனிக்கப்பட்டது. ஜெர்மனிய பேரர சரைக் கொலை செய்ய இரு முறை முயற்சி செய்யபட்ட பின்னரே 1878 ஆம் ஆண்டிற் சமதர்ம வாதத்துக்கு எதிரான சட்டங்கள் பிஸ்மாக்கினுற் கொண்டு வரப்பட்டன. சரித்திரத்தில் பலகாலம் தொட்டே இவ்விதமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தீவிரமான புரட்சிகளும் இரகசியச் சங்கங்களும் மலிந்த 19 ஆம் நூற்முண்டில் இவை சாமானிய நிகழ்ச்சிகளே. ஆனல் 1914 இற்கு முற் பட்ட சுருங்கிய காலத்தில் அரசியற் பீடத்தில் இருந்தவர்கள் கொலை செய்யப்

முரண்பட்ட விசுவாசங்கள் 52 9
All- வேகம் ஒரு புதிய பயங்கரமான காலத்திற்கு முன்னேடியாக இருந்தது. இவைகள் அனைத்துக்கும் ஆட்சியறவு வாதிகள் பொதுவுடைமை வாதிகள் இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த சமதர்மவாதிகள் (1889-1914 வரையான காலத்தில் இவர்கள் பலதரம் கூடினர்) ஆகியோரே காரணமாக இருந்தவர் என முடிவு செய்ய மக்கள் தயங்கவில்லை. அஃது இந்த இயக்கத்தின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் மிகைப்படுத்திக் காட்டுவதாகும். இவ்வியக்கம் திட்ட மிட்டுச் செயல்புரிவதிற் கருத்துக் கொண்டிருந்ததேயல்லாது தனித்தனிப் பயங் கர நடவடிக்கையில் ஈடுபடவில்லை. பலதரப்பட்ட புரட்சி இயக்கங்களிடையே யும், சமுதாய சனநாயக இயக்கங்களிடையேயும் இருந்த தொடர்பையும் முரண்பாடுகளையும் இந்த இபண்டாம் அகிலத்தின் வரலாறு மேலும் தெளி வாக்குகிறது. இங்கேயே வேறு எங்கும் காணப்படாத வகையில் சமதர்மத்திற் கும் தேசியத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் முற்முக விவாதிக்கப்பட்
! — მზi” .
முதலாம் இரண்டாம் அகிலங்கள் : 1864 இல் ஆரம்பித்துப் பின்பு 1866 இல் மாக்சால் உருவாக்கப்பட்டு மாக்சிசக்கோட்பாடுகளைத் தழுவிய முதலாவது தொழிலாளரின் சர்வதேசச் சங்கமானது அதன் காலம் முழுவதும் மாக்சிச வாதிகளுக்கும் ஆட்சியறவுவாதிகளுக்குமிடையே தோன்றிய கருத்துவேற்று மைகளாற் பிளவுபட்டுக் காணப்பட்டது. ஆதியில் அனுபவசாலியான மற்கினி யாத்தளித்த அமைப்புத் திட்டத்தை அது நிராகரித்துவிட்டது. அத்திட்டம் பகிரங்கமாகத் தொழிலாளிகளது பலத்தையும், ஐக்கியத்தையும் வளர்ப்பதற் கன்றி, இரகசியமான அரசியற் சதிக்கே உகந்தது என்ற காரணத்தால் நிராக ரிக்கப்பட்டது. எல்லாத் தொழிலாளர் சமூகங்களுக்கிடையே மிக விரிவான முறையில் விமோசனத்தை அடைவதற்குச் சர்வதேசீய அடிப்படையில் ஒழுங் காக அமைந்த ஒற்றுமையே தகும் என்ற மாக்சின் வாதத்தை அது பின்னர் ஏற்றுக்கொண்டது. 1866 ஆம் ஆண்டில் முழு அங்கத்தவர்களையுங் கொண்ட அதன் பேரவையிலே புதிய அமைப்புத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது சமதர்ம கோட்பாடுகள் பொதுப்படையாகவே எடுத்துக் கூறப்பட்டன. உடனடி யாக அதன் கவனத்தை ஈர்த்த பிரச்சினைகள் யாவையெனின் வேலை நேரத்தை 8 மணியாக மிக விரைவிற் குறைத்தலும், பொதுக் கல்வியும் பொறியியற் கல்வி யும் போதித்தற்கு நல்லவசதிகள் அளித்தலுமே என்க. அடுத்த ஆண்டில் மிகத் தெளிவாகக் கொள்கை வகுக்கப்பட்டது. போக்குவரத்து, தபாற் சேவை ஆகியவை சமூகவுடைமையாக்கப்படல் வேண்டுமெனுங் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1868 இல் இன்னும் தெளிவான முறையில், நிலங்கள், சுரங் கங்கள், காடுகள் என்பன அரசின் உடைமைகளாக்கப்படுதல் வேண்டும் என் பதும் “உழைப்பின்முழுப் பிரயோசனத்தையும் உழைப்பாளி பெறல் வேண் திம்' என்ற இலட்சியமும் வகுத்துக் கூறப்பட்டன. அக்காலத்தளவிலே இவ் வியக்கத்திலே பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், சுவிற்சலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். அக் காலங்களில் போர்கள் நடந்தபோதிலும் சர்வதேசச் செல்வாக்குப் பெற்ற

Page 278
530 சமதர்மமும் தேசியவாதமும்
தொழிற்சங்கங்கள் போராட்ட காலங்களில் ஒன்முேடொன்று ஒத்துழைத்தன். அது பின்னர் போலந்துக்கும் கங்கேரிக்கும் பரவியது. அதன் அங்கத்தவர்கள தும் ஆதரவாளர்களினதும் தொகை 50 இலட்சமெனப் பொலிசார் கணித்தனர். ஆனல் 1869 இற் பக்குனினும் மற்றைய ஆட்சியறவுவாதிகளும் அதிற் சேர்ந்த தன் விளைவாக அதனுள்ளே தீவிரமான கருத்துப் பிரிவினை தோன்றிற்று. அவர் கள் 1872 இல் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் அதுவும் 1876 இற் குலைக்கப் பட்டது. அற்ப பலமே படைத்ததாயினும் மட்டிறந்த இலட்சியங்களைக் கொண் டிருந்தது என்றவகையால் 1834 இற் பிரித்தானியாவிலே ருேபேட் ஒவின் நிறு விய பெரிய தேசீய ஐக்கிய தொழிற்சங்கத்தை அது நிகர்த்ததாகக் காணப்பட் டது. இவையிரண்டும் தேசீயத் தொழிலபிவிருத்தியின் நிலைமைக்கு ஒவ்வாத மிகவிஞ்சிய இலட்சியங்களைக் கொண்டிருந்தன. இரண்டும் யதார்த்தவுணர்வு இன்றியே இயங்கியதால் தோல்வியுற்றன.
இரண்டாவது அகிலம், முன்பு கற்ற கசப்பான படிப்பினைவாயிலாகப் பயன் பட்டு விருத்தியடைந்தது. பிரான்சியப் புரட்சியின் நூற்றண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக 1889 இற் கூடிய சமதர்மவாதிகளின் சங்கங்களைக் கொண்ட பெருமன்றத்திலே அஃது உதயமாகியது. மாக்சிசப் புரட்சிக் கட்சியி னரின் மாநாடும், சாத்தியவாதிகள் எனப்பட்ட சீர்திருத்த வாதிகளையும் தொழிற் சங்கங்களையுங் கொண்ட பிறிதொரு மாநாடும் ஒருமித்து ஆலோசனை செய்ததன் பயனுகவே அது தோன்றியது. இவ்வாருக ஏற்கவே பல தேசியக் கட்சிகளிடை நிலவிய அதே பிரிவினைகளின் பிரதிபிம்பமாக அது விளங்கிற்று. ஆயின் அப்பிரிவினையை மேற்கொள்ளுதற்கான ஒரு முயற்சியாகவும் அது காணப்பட்டது. முதலாவது அகிலத்திற்பட்ட அனுபவங் காரணமாக ஆட்சி யறவு வாதிகள் தொடக்கத்திருந்தே விலக்கப்பட்டனர். அவ்வாறு விலக்கப்பட் டதை ஆட்சேபிக்கு முகமாக அக்கோட்டிகள் விளைத்த தொல்லை குறிப்பாக ஆரம்பக் கூட்டங்களிலே சகிக்கமுடியாததாக இருந்தது. அன்றியும் இத்தாலி நாட்டு ஆட்சியறவுவாதியான கலாநிதி மேளினே என்பார், சாதுரியமும் மதி யூகமும் படைத்தவர். எவ்வாருே ஆரம்பக் கூட்டங்களிலே கலந்து கொண்ட தோடு, தமது கோட்பாட்டைப் போதிக்கவும் வாய்ப்புப் பெற்ருரர்.
இந்த இரண்டாவது அகிலமானது 1891 இற் பிரசல்சிலும் 1893 இல் குறிக் கிலும் 1896 இல் இலண்டனிலும் 1900 ஆம் ஆண்டிற் பாரிசிலும் 1904 இல் அம்ஸ்ரடாமிலும் 1907 இல் ஸ்ாட்காட்டிலும் 1910 இற் கொப்பனேகனிலும் 1912 இற் பாசிலிலும் தொடர்ந்து பேரவை கூடியது. 1914 இல் வீயன்னுவிற் கூடு தற்கிருந்த பேரவை போர் மூண்டதன் விளைவாகக் கூடவில்லை. 1900 ஆம் ஆண் டிற் சர்வதேசச் சமதர்ம அலுவலகம் என்ற நிரந்தர அலுவலகம் பிரசல்சி லுள்ள மெயிசன் டூ பியூப்பிள் என்னுமிடத்தில் நிறுவப்பட்டதாக, அதனைக் கமில்லி குயிஸ் மன்ஸ் என்பார் நிருவகித்து வந்தார். கணிசமான அளவிற்கு அது வளர்ச்சி பெற்று, 1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதன் பேரவையிலே 23 நாடுகளின் சார்பாக 896 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அக்கா ,

முரண்பட்ட விசுவாசங்கள் 53
லத்திலே பல இடங்களிலும் சமதர்ம இயக்கம் பரவி வளரவே அதுவும் உறுதி பெற்றது. முன்பெல்லாம் சமதர்மவாதிகள் தம்மிடையே தொடர்பு யாதுமின்றி வாழ்ந்து தத்தம் இலட்சியங்களுக்காக உழைத்தாராக, இப்போது இவ்விரண் -Tவது அகிலம் அத்தனிமைப்பாட்டை இயன்றவரை போக்க முயன்றது. இது குறைந்தது 20 நாடுகளிலாவது பாட்டாளி மக்கள் எல்லோருக்கும் பொதுவான அரசியல் சமுதாயப்பிரச்சினைகள்பற்றி அப்பாட்டாளிகளை நன்கு உணர வைத் தது. அன்றியும் அரசியல் எதிரிகளாக விளங்கிய பல்வேறு தேசிய இனத்தவரி டையே சில முக்கியமான தருணங்களில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதிலும் அது வெற்றி கண்டது. அது சாதிக்க முயன்றவை பலவாயினும் ஏமாற்றமும் தோல் வியுமே பெரும்பாலும் அதன் பங்காயின. அடக்குமுறைக்கெதிராகச் சர்வதே சத்தொழிலாளரின் ஐக்கியத்தை உருவாக்குவதில் அது கணிசமான வெற்றி கண்ட ஒரு தருணம் உண்டு. 1905 இல் இரசியப் புரட்சியாளருக்கு அஃது அளித்த ஆதரவே அவ்வாறு குறிப்பிடத்தக்கது. ஆயின் அந்த ஆதரவும் இறுதி யில் வியர்த்தமாயிற்று.
அதனை எதிர்நோக்கி நின்ற தருமசங்கடமான நிலையை மிகத் தெளிவாக விளங்குவனவாய் இருபெரும் பிரச்சினைகள் அமைந்திருந்தன. சமதர்மவாதிக ளல்லாதாருடன் சேர்ந்து மந்திரிப் பதவி ஏற்பதா என்பதும் போர்க்காலத்தில் சமதர்மவாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய சரியான கொள்கை யாது என்பதுமே அப்பிரச்சினைகளாம். சமதர்மத்திற்கும் தேசீயவாதத்திற்குமிடையே எதைத் தேர்ந்து கொள்வது என்ற பெரும் பிரச்சினைக்கு இவையே உரைகல்லாக அமைந்தன. முதலாவது பிரச்சினை அம்ஸ்ரடாமில் 1904 இல் நடைபெற்ற போ வையில் எழுந்தது. பிரான்சில் 1899 இலே டிரேபஸ் விவகாரமுடிவில், குடியா சுப் பாதுகாப்பு அரசாங்கத்திலே அலெக்சான்றே மில்லமுண்ட் என்பார் பதவி ஏற்ற சமயத்தில் அப்பிரச்சினை எழுந்தது. 1871 ஆம் ஆண்டிற் கொம்யூனை ஈவி ாக்கமின்றி நசுக்கியவரும் அதனுலே தொழிலாளராற் பெரிதும் வெறுக்கப்பட்ட வருமான சேனதிபதி கலிப்பெற்ருேடு ஒரு சமதர்மவாதி ஒரேயரசாங்கத்திற் பதவி வகித்ததாற் பிரெஞ்சுச் சமதர்மவாதிகள் அதிர்ச்சியடைந்தனர். சர் வதேசீய அடிப்படையில் ஜெர்மனிய சமதர்மவாதிகளிடையே இது பெரும் ஆத் திரத்தை உண்டாக்கிற்று. அவர்கள் இந்தத் துரோகச் செயலுக்குப் பிரான் சிய சமதர்மவாதிகளிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையே காரணம் எனக் குறைகூறினர். இப்பிரச்சினை பிரான்சிய சமதர்மவாதிகளிடையும் இரண்டாம் அகிலத்திடையும் பிரிவினையை உண்டாக்கிற்று. இதை யொட்டிய காரசாரமான விவாதங்கள் குஸ்டே, யெளரிஸ் ஆகியோரிடையே அடுத்த சில ஆண்டுக்கா லம் அடிக்கடி நிகழ்ந்தன. அம்ஸ்ரடாமில் 1904 இல் யெளரிசும் பேபலும் இதே பிரச்சினையை நெடிது விவாதித்தனர். இவ்வாருக, பிரான்சியரும் ஜேர் மனியரும் சமதர்மம் பற்றிக் கொண்ட மாறுபட்ட கருத்துக்களோடு சம்பந்தப் பட்ட ஒரு பிரச்சினையாக அது பரிணமித்தது.

Page 279
532 சமதர்மமும் தேசியவாதமும்
யெளரிஸ் ஜெர்மனிய சமதர்ம சனநாயக வாதிகள் தம் கோட்பாடுகளையும் உபாயங்களையும் மற்ற எல்லா நாடுகள் மேலும் திணிக்க விரும்புகின்றனர் என்று அவர்களைக் கண்டித்தார். மேலும் முன்னேற்றத்துக்குப் பெருந் தடையாக அமை வது பிரான்சிய சமதர்மவாதிகளின் நடத்தையன்றி “ஜெர்மன் சமதர்ம சன நாயகவாதிகளின் அரசியற் பலவீனமே" எனவும் அவர் சுட்டிக் காட்டினர். ஜெர்மனிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதில் றயிச்சாக்கிற்கு இருந்த அதி காரம் மிக அற்பமே. அதனுல், அதிகாரம் சிறந்த முறையிற் கட்டுக்கோப்புடன் இயங்கிய அக்கட்சிக்குக் கணிசமான பலமிருந்தும் றயிச்சாக்கில் மிகக் குறை வான முக்கியத்துவத்தையே அது பெற்றிருந்தது. மேலும் அக்கட்சிக்குப் புரட்சிமாபில்லை என்றும், மேலிடத்திருந்து சர்வசன வாக்குரிமை போன்ற நன்மைகளைப் பெறுவதே அது பயின்ற மரபு என்றும் இடித்துரைத் தார். சமதர்மவாதிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதைக் கண்டிக்குமுகமா யமைந்த தீர்மானம் யெளரிசுக்கு மாமுக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் அவ்வாக்கெடுப்புப் பேரவையினரிடையே இருந்த ஆழ்ந்த பிரிவினையை எடுத் துக் காட்டியது. இவ்வாக்கெடுப்பில் யெளரிசை ஆதரித்தவர்கள் அல்லது வாக் களியாது விலகி நின்றவர்கள் பெரும்பாலும் தாராளவாதப் பாராளுமன்ற நிறு வனங்கள் நன்கு நிலைபெற்ற நாடுகளாகிய பிரித்தானியா, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்கண்டிநேவியா, சுவீடின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகக் காணப்பட்ட னர். பேபலை ஆதரித்தோர், இத்தாலியரைத் தவிர, அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித வாய்ப்புங் காணப்படாத நாடுகளேச் சேர்ந்த வர்களாகும். யப்பான் சார்பாகத் தனியொரு பிரதிநிதியாக வந்திருந்த கட்ட யாமா என்பாரும் இத்திறத்தாரொடு சேர்ந்தே வாக்களித்தார். சமதர்ம சன நாயக வாதிகள் வெவ்வேறு நாடுகளில் எத்துணை வேறுபட்ட சந்தர்ப்பங்களுக் கேற்பச் செயல்படவேண்டியவர் என்பதையும், எல்லார்க்கும் ஒப்பமுடிந்த ஒரு கொள்கையை வகுத்தல் எத்துணை கடினம் என்பதையும் மேற்கூறிய பிரச்சினை தெளிவாக எடுத்துக் காட்டிற்று. ஒவ்வொரு நாட்டின் விசேடநிலைமைகளுக்கு மேற்பச் சில வேறுபாடுகளை அனுமதிக்கும் வகையில் ஒஸ்திரியரான அட்லரும் பெல்ஜியரான வண்டவெல்டும் கொண்டுவந்த திருத்தம் 19 வாக்குகளைச் சாதக மாகவும் 21 வாக்குக்களைப் பாதகமாகவும் பெற்றுத் தோல்வியுற்றது. இவ்விட யத்திலே சர்வதேசச் சமதர்மவாதம் இரண்டுபட்டு நின்றதுபோலத் தோன் றிற்று.
அடுத்த ஆண்டிலே இரண்டாவது பெரிய வ்ாக்குவாதத்துக்கு ஏதுவாயிருந்த மற்றைப் பிரச்சினை தோன்றிற்று. இரசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளே இப் பிரச்சினை இரண்டாம் அகிலத்தில் எழுதற்குக் காரணமாக இருந்தன. பின்னர் நடைபெற்ற பேரவைகளில் எல்லாம் இப்பிரச்சினையே முதலிடம் பெற்றது. போர் நடைபெறுங்கால், சமதர்மவாதிகள் எவ்வாறு நடந்து கொள்ளல் வேண் டும்? பேபலும் யெளரிசும் மேனுட்டுச் சமதர்மச் சனநாயகவாதிகள் பிறரும் இங்கு ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டனர். யுத்தக் கடன் நிதியை எதிர்ப்பதாலும், பொது வேலைநிறுத்தஞ் செய்வதாலும் போர்முயற்சிக்குக் குந்

முரண்பட்ட விசுவாசங்கள 533
தகம் விளைப்பதாலும் இயன்றவரை போரை முடிவுறுத்துவதே தொழிலா ளர்க்கு நன்மை பயக்குமென அன்னர் கருதினர். லெனினும் ஜெர்மானிய மாக் சிசவாதியான ருேசா லக்சம்பேக்கும் வேறு கருத்துக் கொண்டனர். ஐரோப்பி யப் போர் முதலாளித்துவ அரசின் பலத்தைச் சாலவும் நலித்து விடும் என் அறும் அதனுற் சமதர்மப் புரட்சி கைகூடுவது சாத்தியமாகும் என்றும் அவர்கள் வாதித்தனர். கிளர்ச்சிகள் வறிதே போரை முற்றுவிப்பதை மாத்திரம் நோக்க மாகக் கொள்ளாது, முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை வீழ்த்தி அதற்குப் பதிலா கப் பாட்டாளிகள் அதிகாரம் பெறுவதையும் நோக்கமாகக் கொள்ளல் வேண்டு மென வற்புறுத்தினர். 1907 இல் ஸ்ாட்காட்டிலே சுடிய பேரவை பிரபலமான ஒரு தீர்மானக்கின் மூலம் இம்மாறுபட்ட கருத்துக்களிடையே சமரசங் காண முயன்றது. அது ஜெர்மானிய சமதர்ம சனநாயகம் போல் எந்த ஒரு தனிப்பிரி வினரையும் சாராது எல்லோருக்கும் பொதுவான சில அமிசங்களைத் தன்னகத் துக்கொண்டிருந்தது. அது வழமைபோல இராணுவ வாதத்தையும் ஏகாதிபத் திய வாதத்தையுங் கண்டித்தது. நிரந்தரமான படைக்குப் பதிலாகத் தேசியக் குடிப்படையை அமைத்தல் வேண்டுமெனவுங் கோரியது. போரைத்தடுக்க அல் லது முடிவுறுத்தச் சமதர்மவாதிகள் வெற்றிகரமாகச் செய்த முயற்சிகளுக்கு அது சில உதாரணங்களை எடுத்துக் கூறிற்று. இறுதியாக, போர்க்காலத்திலே சமதர்மவாதிகளின் கடமைபற்றிக் கூறும் ஓர் அறிக்கையையும் வெளியிட்டது : இவை யாவற்றையும் மீறிப் போர் மூளுமாயின் அதனைத் துரிதமாக முடி வுறுத்தற்கு முயலுதல் அவர்கள் கடமை. போரால் ஏற்படுகின்ற தீவிரமான பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை இயன்றவரையும் பயன்படுத்தி மக் களைக் கிளர்ந்தெழத்தூண்டி முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஆட்சியொழி வதை விரைவு படுத்தல் வேண்டும்.
போரைத்தடுத்து நிறுத்திய வெற்றிகரமான முயற்சிகள் பற்றி ஸ்ாட்காட் பேரவை பெருமை பேசிக் கொண்டாலும் அம்முயற்சிகளால் விளைந்த பயன் உண்மையில் மிகச் சிறிதே. எகிப்து சம்பந்தமாகவும், குடான் சம்பந்தமாகவும் 1898 இல் எழுந்த பிரான்சிய-ஆங்கில நல்லெண்ணத்தை உறுதிப்படுத்தற்காக அவ்விரு நாடுகளின் தொழிற் சங்கவாதிகளும் ஒன்று சேர்ந்தது உண்மையே. ஆயின், பசோடா நெருக்கடி இராசதந்திர நடவடிக்கை மூலம் தீர்க்கப்பட்ட பின்னரே அவர்கள் அம்முயற்சியைக் கைக்கொண்டனர். 1905 இற் பிரான்சுக் கும் ஜேர்மனிக்குமிடையே மொறக்கோ பற்றி இத்தகைய ஒரு நெருக்கடி தோன்றியபோது அதைத் தீர்ப்பதிற் பிரான்சிய ஜேர்மனிய பாராளுமன்றச் சமதர்ம வாதிகளின் தலையீடு சாகித்தது மிகச் சிறிதே. சுவீடனிற் சமதர்மவா தத் தொழிற் சங்கங்கள் நோவேக் கெதிராகத் தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டஞ் செய்தது உண்மையே. ஆயின் போரைத் தடுக்க வேண் டுமென மக்களிடையே பரவியிருந்த பொது விருப்பின் ஓர் அமிசமாகவே அவர்
1. 4ே4-845ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 280
534 சமதர்மமும் தேசியவாதமும்
தம் முயற்சி கணிக்கத் தக்கது. மேலும் இரு நாடுகளையும் சமாதானமாக வேறு பிரித்த குடியொப்பம், அரசாங்க ஆதரவோடுதான் நிகழ்ந்ததென்பதையுங் கவ னித்தல் வேண்டும். ஜெர்மனிய சமதர்ம வாதிகள் தமது நாட்டிலே சட்டத் துறையில் ஈட்டிய சாதனை மிக அற்பமாகவே இருந்ததுபோல அவர்கள் முத லிடம் பெற்றிருந்த இரண்டாவது அகிலமும் 1914 ஆம் ஆண்டளவிற் கண்ட சாதனையும் மிக அற்பமே.
ஸ்ாற்காட்டில் நடைபெற்ற விவாதங்களும் நிறைவேற்றிய தீர்மானங்களும் சமதர்மவாதமா தேசீயவாதமா என்ற பிரதானமான பிரச்சினைக்கு முடிவான தீர்வு காணத் தவறின, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலதிறப்பட்ட கட்சிகள் ஓர் அவசர காலத்திலே கடைப்பிடித்து ஒழுகக்கூடிய திட்டவட்டமான தத்து வங்களை வகுத்துக் கூறவுந் தவறின. அவ்வாறு தீர்வு காண முயன்றதுமே ஒரு தவருகக் கருதப்படலாம். ஏனெனிற் சமதர்ம வாதத்தின் சாரமும் பண்பும் பொதுவாகக் தொழிலாளர் தாபனங்கள் போன்று அவ்வந்நாட்டின் பொருளா தார அரசியல் குழ்நிலைகளுக்கேற்பப் பெரிதும் வேறுபட்டுக் காணப்பட்டன. சம தர்ம சனநாயக இயக்கக்கிற்குப் பொது அமைப்பாயிருந்த இரண்டாவது அகில மானது, அதன் கூறுகளான தேசியக் கட்சிகளைப் போன்றே திட்டவட்டமான தத்துவங்களையோ கொள்கையையோ வகுக்க வியலாது இடர்ப்பட்டது. தத்தம் நாட்டில் போர், சமாதானம் ஆகிய பிரச்சினேகளேப்பற்றி அக்கட்சிகள் அகிலத் தின் பேரவையிலும் பார்க்க ஓயாது விவாதித்தாலும் எந்த விகத்திலும் தெளி வான ஒரு வேலைக்கிட்டத்தைத் தயாரிக்கும் நிலயை அடையவில்லை.
இராணுவவாதமும் சாத்துவிகவாதமும் : தேசிய பாராளுமன்றங்களிலே கடற் படை தரைப்படைகள் பற்றிய செலவினங்கள் ஆராயப்பட்டபோதெல்லாம் இப்பிரச்சினே தப்பாது எழுந்தது. இத்தகைய சந்தர்ப்பங்கள், அக்காலத்திலே பல்காலும் ஏற்பட்டன. ஸ்ரட்காட் பேரவை நடைபெற்ற அதேயாண்டில், ஜெர் மனிய றயிச்ாாக்கிலும் இப்பிரச்சினை எழுந்தது. ஜெர்மனிய இராணுவச் செல வுக்குப் பூரண ஆதரவளித்தனர் சமதர்மவாதிகள். “ஜெர்மனிய மக்கள் மற்றைய எந்த நாட்டினுலும் ஒடுக்கப்படாமே காப்பது சமதர்மவாதிகள் உட்பட எல்லாக் குடிகளதும் கடமை என உணர்ந்தே அவர்கள் ஆதரவளித்தனர். 1875 ஆம் ஆண்டுக் கோதா வேலைத்திட்டத்திலும் 1891 ஆம் வருடத்து ஏபேட் வேலைத்திட் டத்திலும் நிரந்தரமான படைக்குப் பதிலாக மக்கள் படை அமைக்கப்படல் வேண்டுமெனுங் கோரிக்கையும் வயது வந்தோர் யாவர்க்கும் பொதுவாக இரா ணுவப் பயிற்சி அளிக்கப்படல் வேண்டுமெனுங் கோரிக்கையும் இலட்சியங்களாக இடம் பெற்றன. தேசீயப் படைத்தரிப்பு சம்பந்தமாகத் தோன்றிய பிரச்சினை களுக்குச் சமதர்மவாதிகள் கண்ட தீர்ப்பு இத்தகையதே. 1793 ஆம் ஆண்டுப் பிரெஞ்சு மரபைப் பின்பற்றி ஒரு குடிப்படையை அமைத்தலே அவர்கள் எடுத் துக் கூறிய ஆலோசனையாகும்.
பிரான்சிலே யெளரிஸ் 1910 இல் வெளியிட்ட புதியபடை எனும் ஆராய்ச்சி யிலும் இக்கருத்தே வற்புறுத்தப்பட்டது. அவரது நோக்கம் குஸ்ராவே ஹேவே א போன்று ஒரு தலைப்பட்ச ஆயுத ஒழிப்பைப் போதித்த தீவிர சாத்துவிகவாதி

முரண்பட்ட விசுவாசங்கள் 535
களின் கொள்கையைக் கண்டித்தலும் தர்மவாதிகள் நாட்டபிமானமற்றவர்கள் என்றவாருகத் தேசியவாதிகள் கூறிவந்த குற்றச்சாட்டையும் மறுதலித்தலும் பழைமைக் கட்சியினர் ஆதரித்த நிரந்தர படைக் கொள்கையை நிராகரித்தலு மேயாம். நெப்போலியன் வளர்த்த இராணுவ மரபு மீண்டும் வலுப்பெற்று வந்த காலம் அது. நல்ல குடியரசுவாதி எனப்பட்ட சேனபதி பூலாங்சே பற்றிய சம் பவத்தாலும் டிரேபஸ் நெருக்கடியாலும் அம்மாபு மேலும் வலுப்பெறவே இரா ணுவச் சீர்திருக்கம் பிரெஞ்சுச் சமதர்மவாதிகளுக்குக் கலையாய ஒரு பிரச்சினை யாகிற்று. இராணுவம் " அாவினுள் அரசு " போன்று அதிமுக்கியத்துவம் பெற்று விளங்கியது. உண்ணுட்டிலே ஆடத்திலிருந்து தன்னக் காத்துக் கொள்ளமுடியா தாயின், பிரெஞ்சுக் குடியரசு சர்வதேசச் சார்பிலே தன்னை எவ்வாறு காத்துக் கொள்ள முடியும் ? சனநாயகத்துக்கும் சமாதானத்துக்குஞ் சேவை செய்யக் கூடிய வகையில் ஒரு குடிப்படையை அமைத்தல் வேண்டுமென யெளரிஸ் வாதித் தார். இவர் சனநாயக ரீதியிலமைந்த வலிய குடிப்படையை அமைத்தல் வேண் ெெமனவும் பாசறைகள் இராணுவப் பயிற்சிக் கழகங்களாகவே இயங்குதல் வேண்டுமெனவும் எடுத்துரைத்தார். ‘அடுக்களைக் கதவுக்குப்பின் துவக்கு வைக் கும் சுவிசுக் கொள்கையை அவர் ஆதரித்தார். குடியரசு வாதிகளோ சேவைக் காலம் சமமாக்கப்பட்டுக் குறைக்கப்படுவதையே விரும்பினர். தொடர்ச்சியாக 1889 ஆம், 1905 ஆம் 1913 ஆம் ஆண்டுகளில் நடந்த புனரமைப்புகளால், இக் கோரிக்கை செயலாக்கப்பட்டது. 1889 இற்குப் பின்பு கட்டாய இராணுவ சேவை மூன்று வருடத்திற்கு மேற்பட்டதாக இருக்கவில்லை. 1905 ஆம் ஆண் டுக்குப் பின் ஒவ்வோர் இளைஞனும் அவனது குடும்பநிலை அல்லது எதிர்கால வாழ்வு ஆகியனவற்றைக் கவனியாது 3 ஆண்டுகளுக்குப் பணிபுரிய வேண்டிய வனுயினன். இராணுவ சேவையானது நல்ல குடிமைப்பழக்கங்களைப் பயிற்று விக்கும் ஒரு முறையாகச் சீர்திருத்தப்பட்டது. தீவிரமான சாத்துவிக வாதி களும் மாக்சிச வாதிகளும் தவிர்ந்த சமதர்மவாதிகளை இந்தக் கோட்பாட் டிற்கு இணங்குமாறு செய்தார் யெளரிஸ். ஆனல் 1910 இல் இவரது புகழ் பெற்ற ஆராய்ச்சி நூல் வெளிவந்த அதே காலத்தில், முன்பு பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்த பழைய சமதர்ம வாதியான அறிஸ்ரயிட் பிரியண்ட் என்பவர் இப்போது அதிகாரம் படைத்திருந்த காலத்தே இராணுவ சேவைச் சட்டங்கள் மூலமாகப் புகையிரத தொழிலாளரின் வேலைநிறுத்தமொன்றை முறியடிப்பதில் வெற்றி கண்டார். வேலைநிறுத்தஞ் செய்தோரை இராணுவ சேவைக்கு அழைத்து, அவர்களுடைய பழைய கடமைகளைச் செய்யுமாறு அவர்களைப் பணித்தார். வேலைநிறுத்தத்தைப் போலன்றிப் படையிற் கலகமும். செய்தற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். எனவே இராணுவச் சட்டங்கள் சமதர்ம நடவடிக்கைகளுடன் ஒத்துப் போகமாட்டா என்பது தெளிவாயிற்று. 拉 தரைப்படை, கடற்படை பற்றிய விவாதங்களைப் பல்வேறு வகைப்பட்ட நிலை
களில் வைத்து ஆராயலாம். அரசியல் ரீதியில் ஆராயும்போது சிவில் அரசாங்

Page 281
536 சமதர்மமும் தேசியவாதமும்
கத்துக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காதவகையில் இராணுவ அதிகாரம் கட் ப்ெபடுத்தப்படல் வேண்டும் என்ற விடயத்திற் பெரும்பாலான தாராண்மை வாதிகளும் தீவிர மாற்றவாதிகளுடன் ஒத்துப்போயினர். இனி தொழினுட்பரீதி யாக நோக்குமிடத்து ஒரு படையைத் திறம்பட அமைத்து நடாத்தற்கு எம் முறை சிறந்தது என்பதே விவாதமாயிற்று. பொருவதைத் தொழிலாகக் கொண்ட மிக்க பயிற்சிபெற்ற படையை அமைத்தல் சிறந்ததா? மக்களுக்குப் பொதுவாகப் போர்ப் பயிற்சியளித்து நாட்டைப் பாதுகாப்பதற்கு அவர்தம் தேசாபிமானத்தையும் மனவுறுதியையும் நம்பியிருப்பதா? சமதர்மவாதிகளின் முக்கிய வாதம் யாதெனில் பிரதேசங்களைப் பிடிப்பதற்கான போர் நியாயமற்ற தாதலின் தற்காப்புப் போருக்காகவே மக்களை முக்கியமாக ஆயத்தமுடையவ ாாக்க வேண்டும் என்பதே. தேசீயவாதிகள் 1860 ஆம் ஆண்டுப் பிரசிய வெற்றியின் படிப்பினைகளை எடுத்துக்காட்டி இராணுவ சேவையையே தமது தொழிலாகக் கொண்டவர்கள், இத்தொழிலிற் புதிதாகச் சேருபவர்கள் எவ் வளவு ஊக்கமுடையோராகக் காணப்பட்டாலும், அவர்களிலும் மிகச் சிறந்தவர் களாகும் எனக்கூறி மேற்கூறிய வாதத்தை நிராகரித்தனர். பொருளாதாரரீதி யில் ஆராயும்போது தரைப்படை கடற்படைச் செலவுகள் தேசீய மூலவளங் களைப் பெறுவதிற் சமூக நலத்திட்டங்களோடு போட்டியிடுமாதலின் மக்களின் வாழ்க்கைத்தரத்தைத் தாழ்த்திவிடும் என்றவாருரன வாதமெழுந்தது. அதாவது துப்பாக்கிக்காகச் செலவிடுவதா உணவுக்காகச் செலவிடுவதா என்பது 20 ஆம் நூற்றண்டுப் பிரச்சினையாக அமைந்தது.
பிரான்சில் மேற்கூறப்பட்ட முதலாவது இரண்டாவது ரீதியிலேயே இவ்விவா தம் நடைபெற, ஜெர்மனியில் முதலாவது ரீதியிலேயே விவாதம் நடைபெற் றது. அங்கு தரைப்படை விஸ்தரிப்பையன்றிக் கடற்படை விஸ்தரிப்பை ஒட் டியே பெரும்பாலும் பிரச்சினை தோன்றிற்று. 1878 இற் கடற்படையைப் பெருக்குமுகமாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா சம தர்ம சனநாயக வாதிகளால் எதிர்க்கப்பட்டது. பல தாராளவாதிகள் இன் னும் 7 வருடத்திற்குக் கடற்படைக்கான வரவு செலவுமீது றயிச்சாக் கொண் டுள்ள ஆதிக்கத்தைத் தளர்த்திவிடும் எனப் பயந்தனர். 1899, 1906, 1907, 1908 ஆகிய ஆண்டுகளில் முறையே கடற்படைச் செலவு அனுமதிக்கப்பட்ட போது கவலை மேன்மேலும் பெருகிற்று. ஆயினும் மேற்கூறிய ஒவ்வோர் ஆண் டிலும் சட்டம் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. தேசீயவாதிகள் மேற்கொண்ட பிரசாரத்தையும் தூண்டிவிட்ட உணர்ச்சியை யும் சமதர்மவாதிகள் நிருவகிக்க முடியாதுபோயினர்.
பிரித்தானியாவிற் கட்டாயத் தேசீய சேவை அக்கால் இருக்கவில்லை. எனவே தேசீய வாழ்க்கைத் தரத்தில் நிதியும் அதன் பாதிப்பும் பங்கு கொண்டுள்ளன என்பதால், அநேகமாக மூன்முவது ரீதியில் விவாதம் நடைபெற்றது. 1909 இற் கொண்டுவரப்பட்ட கடற்படைக்கான செலவுத்திட்டம் தாராண்மைக்கட்சி யின் அரசாங்கத்துள்ளேயே லொயிட் ஜோஜ், சேச்சில் போன்றோால் எதிர்க்

முரண்பட்ட விசுவாசங்கள் 537
கப்பட்டது. இவர்கள் இருவரும் சமூக சீர்திருத்தங்களை உருவாக்க முனைந்த தன் விளைவாக வரியைக் கூட்டவேண்டியதாயிற்று. அவ்வாறு கூட்டுதற்கு வேண்டிய புது வழிவகைகள் அவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தில் இடம் பெற்றன. தொழிற்கட்சித் தலைவர்களும் இடையருமல் இக்கருத்தையே வற் புறுத்திவந்தனர். சார் மன்னரின் ஆட்சிக்குட்பட்ட இரசியாவுடன் பிரித்தானி யர் கொண்ட நட்புறவையும் அன்னர் கண்டித்தனர். 1912 இல் நடைபெற்ற தொழிற்கட்சியின் மாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இந்த மாநாடு சேர் எட்வேட் கிறேயாற் பிரித்தானிய அரசின் சார்பாக ஜெர் மனியருக் கெதிராகக் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையே •ጋዜዛ1ዶÜ விஸ்தரிப்புக் கும், சர்வதேசக் கசப்பு மனப்பான்மைக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்குக் துரோகம்” செய்தற்கும் காரணமாக உளது என்று மிகவன்மையாகக் கண்டிக் கின்றது. ஆனல் அக்கட்சியின் பலம் மிக அற்பமாக இருந்ததனல் அதன் கருத் துப் புறக்கணிக்கப்பட்டது. அநேகமாக ஐரோப்பா எங்கணும் சமதர்மவாதி களின் கருத்துக்கள் இத்தகையவாக இருந்தன. அவர்கள் யாவரும் ஆயுதப் போட்டியையும் குடியேற்ற நாட்டு ஆசையையும் பொதுவாகக் கண்டித்தனர். அவர்களில் அநேகர் போருக்கு மாமுக உணர்ச்சிகளைத் தூண்ட முற்பட்டனர். இன்னும் தீவிரவாதிகள் போர் நடைபெறுங்கால் பொது வேலைநிறுத்தஞ் செய்யவேண்டுமென வற்புறுத்தினர். கோட்பாட்டு ரீதியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையைப் போலவே தேசீய அடிப்படையிலும் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின.
இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்தவரும் பெருந்தன்மை மிக்கவரும் வார்த் தைப் பந்தல் போடுகின்றவருமான சமதர்ம சனநாயகவாதிகளைப் பற்றிச் சிந்திக்கும்போதும் போரைத்தடுப்பது பற்றிய அவர்கள் நடாத்திய முடிவிலா விவாதங்களைக் கருதும்போதும் அவர்களிடையே காணப்பட்ட பிரிவினைகளைக் கண்ணுறும்போதும் இக்காலத்தவராகிய எமக்கு நகைக்கத் தோன்றலாம். எனினும் அவர்களது இலட்சியம் மேன்மையானது ; அவர்கள் நம்பிக்கைகள் நல்லவை. மனிதாபிமானத் தன்மையும் உடையவை. வலோற்காாம் மிக்க அக் காலத்தில் ஐரோப்பியத் தொழிலாளரிடையே நிலவிய சாத்துவிக உணர்ச் சியை அவர்கள் பிரதிபலித்தனர். நல்விளைவுகளையுடைய போருக்கும் தீய விளைவுகளுடைய போருக்குமிடையே வேறுபாடு காணுமாறு லெனின் வற் புறுத்தினராக, அவர்களோ போரே வேண்டாம் எனக் கருதினர். இரண்டா வது அகிலத்திலே லெனினும் முேசா லக்சம்பேக்கும் "நலன்தரு போரை" வெற்றிகரமான புரட்சியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான சர்வதேசீய யுத்த தந்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனக் கூறியபோது, அத்தொழிலாளரின் பிரதிநிதிகள் அக்கருத்தை நிராகரித்தனர். 1890 இற்குப் பின் எங்கல்ஸ் சர்வ தேசிய சமதர்மம் ஜெர்மனிய சமதர்ம ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியிலே நம்பிக்கைவைக்க வேண்டுமென விவாதித்தனர். ஜெர்மனியிலே கோகென் சோலேண் மன்னரின் ஆட்சி உலக யுத்தத்தில் ஆழ்ந்துவிடுமென்றும், அதன்
1. 453-4ő4-guh udišas šias GT untíři S.

Page 282
538 சமதர்மமும் தேசியவாதமும்
விளைவாக இறுதியிற் சமதர்மவாதிகளே அதிகாசத்தைப் பெறுவர் என்றும் அவர் வாதித்தார். எங்குமுள்ள தொழிலாளர்க்கு முக்கிய எதிரியாக சார் மன்னர் விளங்கியதால் ஜெர்மனியத் தொழிலாளர்கள், 1793 இற் பிரான்சில் நடைபெற்றதைப் போன்று ‘பலனுள்ள ' சுதந்திரப்போரை இரசியாவுக்கெதி ராக நடாத்துவர். அவர் போட்ட கணக்கை முற்முக மறுத்துச் சென்றது யாதெனில் 1894 இற் பிரான்சுக்கும் இரசியாவுக்குமிடையே நட்புறவு பூரணம் பெற்றதே. பிரான்சியத் தொழிலாளரை இரசியாவுக்கு எதிராக ஜெர்மனியை ஆதிரிக்குமாறு கேட்டது அவர்கள் உள்ளத்திலே ஜெர்மனியருக்கு எதிராக ஆழமாகப் பதிந்திருந்த உணர்ச்சிகளுக்கு முரணுன வகையில் அவர்களை இரண்டாவது வில்லியத்தின் அரசாங்கத்தைத் தங்களுக்கு நன்மை தரவல்ல அரசாங்கமாகக் கருதுமாறு கேட்டதற்குச் சமமாக இருந்தது. இங்கேதான் தேசீயவாதத்திற்கும் சமதர்மவாதத்திற்குமிடையே காணப்பட்ட கூரிய நிதர் சனமான முரண்பாடு காணப்பட்டது. எனவே இரண்டாவது அகிலமானது முதலாளித்துவ அரசுகளுக்கிடையே மூளும் எல்லாச்சண்டைகளையும் கண்டித் ததன் மூலம் இகைத் தட்டிக் கழித்தது.
1914 ஆம் ஆண்டிலே ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சமதர்மவாதக்கட்சிகள் போர்நிதிக்குத் தேவையான பணத்தைப் பெருக்குவதற்கு அநேகமாக ஒரு முகப்பட்டு வாக்களிக் து தத்தம் நாட்டு அாக களுக்கு ஆதரவளித்தமை சிறி தும் வியப்புக்குரியதன்று. இவ்விதமான நடவடிக்கைக்கு முன்பே, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சமதர்மவாதிகள் தத்தம் நாட்டுக்கு உகந்த முறையில் தழு விக் கொள்ளுதற்கு ஏற்ப ஒரு பெரிய சர்வதேசீயப் புரட்சிக் கொள்கையை மறுத்தபோதே, சமதர்மவாதிகளின் நோக்கம் தெளிவாகிவிட்டது. 1914 ஆம் ஆண்டுக்குமுன் பிரான்சிய பிரித்தான்ய தொழிலாளரின் ஆதரவை இரசியாவுக்கு எதிராக ஜெர்மனிய அரசாங்கம் மேற்கொள்ளும் போருக்குப் பெறுதல் ஒருபோதும் ஒல்லாக் காரியமாக இருந்தது. அவ்வாறு அவர்தம் ஆதரவைப் பெற்றிருந்தால் ஜெர்மனிய தொழிலாளரின் தர்மசங்கடமான நிலைமை தீர்க்கப்பட்டிருக்கலாம். எந்த நாட்டிலுமே ஜெர்மனியிலேதானும் சமாதானமா போரா என்பதை நிருணயிக்குமளவுக்குச் சமதர்ம சனநாயக வாதிகள் பலம்பொருந்தியவராகக் காணப்பட்டிலர்.
தேசீயம் சமதர்ம மயமாதல் : 1914 ஆம் ஆண்டுக்கு முன்பு நிலவிய சமூக அமைதியின்மையும் வலோற்கார நிகழ்ச்சிகளும், கைத்தொழிற் பெருக்கத்திற் காணப்பட்ட நிறைவின்மை காரணமாகவும், சனநாயக வளர்ச்சியிற் காணப் பட்ட நிறைவின்மை காரணமாகவுமே, தோன்றின எனலாம். பிரான்சில் அல் லது ஸ்பெயினிற் போன்று எங்கெங்கு கைத்தொழில் வளர்ச்சி வேகங்குறைந்து காணப்பட்டதோ, அல்லது இத்தாலி, சுவீடன் போன்ற நாடுகளிற் போலத் தேர்தற்ருெகுதிகள் இன்னும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தனவோ, அங்கெல் லாம் நகரத் தொழிலாளர் தேசிய சமூகத்திலிருந்து ஓர் அளவுக்குப் புறக்கணிக் கப்பட்டவர்களாகத் தம்மைக் கருதினர். வாக்குரிமை கோரிய தீவிரவாதிகளிைப் போன்று தொழிலாளர்களும் தாம் ஒரு சிறுபான்மை இனத்தவர், சலுகைகள்

முரண்பட்ட விசுவாசங்கள் 539
குறைந்தவர், தனிமையாக விடப்பட்டவர் என்றவாருன ஒரு மனுேபாவத்தைக் கொண்டன்ர். ஐரோப்பியர்களின் శాyత வாழ்க்கை எங்கணும் ஒரு புதிய மாற் றத்தை நாடியது. நோவே நாட்டு மக்கள் தாம் சுவீடனைச் சேர்ந்தவர்கள் அல் லர் என்று உணர்ந்தது போன்று, அயிரிசுத் தேசிய வாதிகள் (அல்ஸ்டர் மக்க ளேத் தவிர்த்து) தாம் பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என உணர்ந்தது போல, வர்க்க உணர்ச்சி மிக்க பாட்டாளிகளும் சொத்துரிமை படைத்தவர்களினின்றம்-அவர்களது ஆசை, அபிலாசைகளைப் பொறுத்தவரை யில் தாம் வேறுபட்டவரே என்றவாறன பேகவுணர்வு கொண்டிருந்தனர். எங்கணும் மக்கள் கூட்டங்கள் தம்முடைய கணிக்தவம் அழிக்கப்படுவதை வெறுத்தனர். மனித உணர்வற்ற தொழில் அமைப்பில் தாங்கள் தனித்தியங் காத சடப் பொருள்களாகக் கருதப்படுவதை எதிர்த்தனர். நோவே நாட்டு அல்லது அயிரிசு நாட்டுத் தேசீயவாதிகளைப் போன்றும் வாக்குரிமை கோரிய தீவிரவாதிகளைப் போன்றும் சமுதாயப் புரட்சியாளர்களும் தேசீயப் பற்று அறுதியில் ஏற்பட்ட இந்தத் தாழ்வை ஆழமாக்கி வர்க்க பேதத்தை அடிப்படை யாகக் கொண்ட ஒற்றுமையைக் கூட்டவிழைந்தனர்.
பெரிய பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய கைத்தொழிற் பெருக்கமடைந்த நாடுகளில், விரிவான வாக்குரிமை, சமூக நலச்சட்டங்கள், தொழிலாளர் தாப னங்களுக்கிருந்த சுதந்திரம் எனுமிவை காரணமாக இப்பேத உணர்ச்சி குறைக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நாடுகளில் அமைதியின்மை சிறிது தீவிரம் குறைந்திருந்தது. அங்கு நடந்த வேலைநிறுத்தங்களுக்குக் குறிப்பிட்ட இலட்சியங்கள், குறிப்பிட்ட காரணங்கள் இருந்தன. 1914 ஆம் ஆண்டு யுத்த காலம் வரை எல்லா இடங்களிலும் கைத்தொழில் வளர்ச்சி தொடர்ந்து நடை பெற்றது. சனநாயகமும் பாராளுமன்ற அமைப்புக்களும் பரவி, தொழிலாள்ர் இயக்கங்களும் சமதர்ம இயக்கங்களும் வளர்ந்தன. சமாதானத்தை நிலை பெறுத்த முடியுமென்முல், தம்குறைகள் பல விரைவில் தீருமென தொழிலா ளர்கள் எதிர்பார்த்தனர். சமதர்மத்தின் சாதனைகள் தொழிலாளர்களுக்கும் தேசத்திற்கும் அவர்தம் நாட்டிற்குமிடையே புதிய பலமான பிணைப்பை உண்டு பண்ணின. தம்மிடம் இருப்பதைப் பாதுகாக்க வேண்டுமென உணரும் மக்கள் தீவிரப் போக்கற்று ஒரளவுக்குப் பழைமை பேணும் வாதிகளாக மாறு வர். கல்வி மூலமும் பிரசார மூலமும் நாடு, நிலம், சமுதாய வாழ்வு, மரபு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டிருந்த பழைய பழக்கங்கள் உரம்பெற்றன. ஸ்பெயினும் இாசியாவும் போன்று, விரிந்த வாக்குரிமையின் அடிப்படையில் எழுந்த ஆட்சியைப் பெரு நாடுகளில், சமுதாயத்தைக் காத்து நலம் செய்யுஞ் சட்டங்களில்லா நாடுகளில், நிலவிய அமைதியின்மையே அரசியல் ரூபம் பெற்று புரட்சித்தன்மை உடையதாயிற்று.
ஐரோப்பாவின் மேற்கிலும் மத்தியிலும் சில நாடுகள் சமுதாயத்தில் இருந்த எல்லா வர்க்கங்களுக்கும் நலம் புரிந்த தொழிலாளர் இயக்கங்களோடு ஆட்சிப்

Page 283
540 சமதர்மமும் தேசியவாதமும்
பொறுப்பையும் பலத்தையும் பங்கிட்டுக் கொண்டதால், அந்நாடுகளிலே தோன் றிய சமதர்மவாதம் ஒத்துழைப்பு மனப்பான்மை கொண்டதாயும் புரட்சி மனப்பான்மை அற்றதாயும் இருந்தது. எங்கெங்கு தேசீய அரசுகள் சமுதாயத் தோடு ஒன்றிக் கலந்தனவோ அங்கெல்லாம் சமதர்மம் தேசீய மயமாக்கப்பட் டது. வாக்குரிமை முறையின் அடித்தளம் பெரிதாக்கப்பட்டதனுல் சமுதாய காப்புறுதிக்காகிய வசதிகள் அதிகரிக்கப்பட்டதனல், புரட்சி மனப்பான்மை கொண்ட மாக்சிச வாதத்தைக் காட்டிலும் சமதர்ம சனநாயகமே ஊங்கிய வளர்ச்சியுற்றது.
மேற்குப் புல அரசுகள் யுத்தத்தில் இடர்ப்பட்ட போதும், தம்நிலைகுலையா மல் இருந்தவாற்றை மேற்கூறிய காரணம் பெருமளவிற்கு விளக்குகிறது. ஐபீரியன் போல்கன் தீபகற்பங்கள் தவிர்ந்த மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் கைத்தொழிற் பெருக்கமடைந்த பிரதேசத்திலே முதலாம் மகாயுத்தத்தைத் தொடர்ந்து புரட்சிகளுக்குள்ளான இரண்டு நாடுகள் தோற் கடிக்கப்பட்ட ஜேர்மனியும் ஒஸ்திரிய-கங்கேரியச் சாம்ராச்சியமுமேயாம். இனி இவற்றுக்குப் புறப்பான போலந்து, இரசியா, ஒற்றேமன் சாம்ராச்சியம் ஆகிய வற்றிற் புரட்சிகள் புறனடையாகவன்றிப் பொது விதியாகவே மூளுவது வழக்கம். மத்திய ஐரோப்பாவில் இருநாடுகளில் நடந்த புரட்சிகள் கவனத்திற் குரியனவாகும். ஒஸ்திரிய-கங்கேரி ஆகிய இரட்டை முடியாட்சியில் குழப் பத்தை விளைவித்தது பழைய பாணியில் அமைந்த போல்கன் மக்களால் நடாத் தப்பட்ட தேசீய எழுச்சியே அன்றி மாக்சிசப் புரட்சியன்று. 1918 இல் ஜேர் மனியில் நடந்த புரட்சி மேலெழுந்த வாரியாகவே அரசியல் அமைப்பை மாற் விற்று. பிரான்சைக் காட்டிலும் ஜெர்மானிய அரசு’ சமுதாய நலனுக்காகப் பலவசதிகள் செய்திருந்தபோதிலும் உண்மையில் பாராளுமன்ற சனநாயகத் தன்மை குறைந்திருந்தது. மூன்முவது பிரெஞ்சுக் குடியரசில், 1879 இல், மித வாதிகளான குடியரசு வாதிகளே ஆட்சியதிகாரம் பெற்ற்னர். அவர்களே சனதிபதிப் பீடத்தையும் அமைச்சினையும் பாராளுமன்றப் பெரும்பான்மை வாக்குக்களையும் தம் கைப்படுத்தினர். இந்நிலையில் ஜேர்மனியிலே சந்தர்ப்பம் அறியாது தேசீய தாராண்மைவாதிகள் எழுத்துரிமைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், வியாபாரச் சுதந்திரம் ஆகியவற்றைக் கோரியதுடன் அரசாங்கத் தின் மேல் பாராளுமன்றக் கட்டுப்பாடு வேண்டுமெனவும் பழமை வாதிகளான நிலச் சொந்தக்காரர்களிட மிருந்தும் பெரும் உற்பத்தியாளர்களிடமிருந்தும் உதவி கோரினர். இதனுல் பிஸ்மாக்கினது அரசாங்கம் தேசீய தாராண்மை வாதிகளுடன் இருந்த தொடர்பை அறுத்தது. இதன்பின் ஜெர்மானிய அரசி ற்காட்டிலும் பிரான்சிலே பாராளுமன்றம் சிறந்த முறையில் சனநாயக அர சாங்கத்தின் பிரதிநிதியாகக் கடமையாற்றியது. பிரான்சு அனுபவித்த இந்த ஆன்மீகப் பலத்தை ஜேர்மனி இழந்திருந்தது. 3.

முரண்பட்ட விசுவாசங்கள் 54
இவ்வாருக வியன்னப் பேரவையின் காலத்திலிருந்து நிலவியவாறே சென் பிற்றேஸ் பேக்குத் தொடங்கிப் புரி வரையும் ஐரோப்பிய அரசியற் கட்டுக் கோப்பானது யதேச்சாதிகார்த்திலிருந்து பாராளுமன்ற முறை வரை படிப் படியாக வித்தியாசப் பட்டிருந்தது. பொல்சிவிக்குவாதிகளுக்கு முன்னேடிக ளாக விளங்கியவர்கள் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். இரண்டாம் மகா யுத்த்த்திற்குப் பின் ஐரோப்பா பிரிந்த வகையும் பழைய அந்தக் கோலத்தையே கொண்டுளது எனலாம். கிழக்கு ஐரோப்பாவில், 1848 இலே தாராண்மை தழு விய சனநாயகத்தைப் புறக்கணித்ததற்கும் 1914 இலே சமுதாய சனநாய கத்தைப் புறக்கணிக்ககற்கும் 1914 இலே சமுதாய சனநாயகத்தை ஏற்றுக் கொள்ளாததற்கும் கண். *னயாக, 1919 இற்குப் பின்னர் உறுதியற்ற சனநாயக முறைகளிற் காலந்தாழ்த்தி நடந்த பரிசோதனைகளையும் 1945° இற்குப் பின் னர் சுமத்தப்பட்ட புதிய மக்கள் சனநாயகங்களையும் நாம் காணலாம். சரித் திரத்தில் விக்கியாசமான பாதைகள் ஒருமுறையேனும் பின்பற்றப்பட்டால் இறுதியில் அடையும் இடம் ஒரே இடமாக இருக்காது.
1 127 ஆம் 55-516ஆம்பக்கங்கள் பார்க்க. 2736-748 ஆம் பக்கங்களும், 1047-1951 ஆம் பக்கங்களும் பார்க்க.
28-CP 7384 (12169)

Page 284
அத்தியாயம் 18
ஐரோப்பிய கலாசாரத்தின்
தன்மை
விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும்
பத்தொன்டதாம் நூற்முண்டிலே, சமுதாய அபிவிருத்தியில் மக்கள் மட்டற்ற நம்பிக்கையைத் தேக்கியிருந்தனர். முதலாவது உலகப்போர் முடிவடைந்த பின் அந்நம்பிக்கை வெறுக்தொதுக்கப்படலாயிற்று. அல்லது பரிகசிக்கப்பட லாயிற்று. உலகியல் மேம்பாடே.-உடலுழைப்பைக் குறைத்து பொறிகளின் துணைகொண்டு கூடுதலான செல்வத்தைப் பெருக்கும் தகைமையே-வளர்ச்சி யாகும் என 1914 இற்கு முன்பு மக்கள் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது. உரை வொன்றினல் மாக்கிரம் மனிதன், உயிர்வாழ முடியாது. அறிவும் ஞான மும் ஒன்றுகா : விஞ்ஞானமும் தொழினுட்பமும் மேலான தாபன அமைப்பு முறைகளும் எல்லாம் மனிதனுக்கு அளித்துள்ள மூலபலங்கள் ஆக்கத்திற்கும் மீட்சிக்கும் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக அழிவுக்கும் அடக்கு முறைக் கும் பயன்படுத்தப்படலாம் என்ற உண்மையை மக்கள் மறந்தனர். மக்களின் உடனலமும் பொருள்வளமும் பெருகுவதனல் அவர்தம் ஞானமும் வளர்ச்சி படையும் எனக் கொள்ளமுடியாது. இத்துணை வலுவையும் முயற்சியையும் உல கியற் குறிக்கோள்களை அடைதற்குப் பாய்ச்சுவதால் முன்னேற்றத்திற்குப் பதி லாகப் பின்னிடைவே ஏற்படலாமென்பதும், நாகரிகத்திலிருந்து மிலேச்சத் தனத்தை நோக்கி முதலடி எடுத்து வைக்கப்படலாமென்பதும் ஆன்மீக நோக் குடனும் ஒழுக்கச் சார்புடனும் பார்ப்போருக்குப் புலனயிற்று.
போருக்கு முற்பட்ட காலத்துச் செல்வச் செழிப்பும் நன்மைக் கோட்பாடும் தகர்ந்த பின்னர், முதலாவது நவீனப் போரின் பேரழிவுகளை மக்கள் அனுப வித்த பின்னர், போரெனும் இப்பெருங்கேட்டுக்கு வழிவகுத்த வளர்ச்சிப் போக்குக்களனைத்துக்கும் மாமுக மக்களிடையே மனமாற்றங் காணப்பட்டதும் வெறுப்பு வளர்ந்ததும் இயல்பேயாம். அதே வேளையில் பத்தொன்பதாம் நூற் முண்டிலே ஏற்பட்டவை நல்விளைவுகளுக்கும் ஆக்கப் பணிகளுக்கும் காலா பமைந்தன என்று அந்நூற்முண்டு மக்கள் நம்பியது மடமையென்ருே
542

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 543
தீதென்ருே கருதுவதும் பொருத்தமன்று. மனித குலத்தை நீண்ட காலமாகக் கவ்வியிருந்த துன்பங்கள் ஒழிந்தன அல்லது துரிதமாகப் பின்வாங்கின. மிகப் பின்தங்கியனவும் புராதன நிலையிலுள்ளனவுமான பகுதிகள் நீங்கலாக உலகின் என நாடுகளில், அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. ஏராளமான உணவு, திருந் திய போக்குவரத்துமுறை, அற்புதமான மருந்து வகைகள், திறமைவாய்ந்த மருத்துவ சேவைகள் ஆகியன பெருகின; அதனுல் பஞ்சம், கொள்ளைநோய், உடற்பிணி முதலியன கடிதிற் குறைந்தன. சிசு மரணம், அகால மாணம் ஆதி யனவற்ருல் விளையும் வேதனையிலிருந்து மனிதகுலத்துக்கு விஞ்ஞானம் நிவா ாணமளித்தது. மனித வாழ்க்கையின் சராசரி ஆயுட் காலம் பல பத்தாண்டு களால் அதிகரித்தது. சேரி ஒழிப்பு, சுகாதாரம், தொழிற்சாலைச் சட்டங்கள் சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியன உதயமாக, அழுக்கும் சுரண்டலும் மறைவிடம் தேடின. அறிவொளி பாப்பும் ஆசிரியர்கள் அதிகரிக்க, அறியாமையும் கல்வி யறிவின்மையும் ஒதுங்கியோடின. மனிதகுலம் பல்கிப் பெருகியது. தனித்த தொரு வாழ்வுக் காலத்திலேயே குடும்பங்கள் உடனல நிறைவு, நல்லுணவு சுத்தம், நல்லுறைகள், கல்வியறிவு, கேள்விஞானம் ஆகியவற்றிலே மேம்பட் டன; மக்கள் எளிதாக இடம் பெயரலாயினர். ஆட்சி முறை நன்முறையில் நடைபெற்றது. ஆதலின் தனியாள் நலனும் சமூக நலனும் பெரிதும் அபி விருத்தியடைந்தன என்பதில் ஐயமில்லை.
கைத்தொழிற் பெருக்கமடைந்திருந்த மேலை நாடுகளிலே உலகியல் வளர்ச்சி யைத் தெளிவாகக் காணமுடிந்தது. ஆங்கு 1870 இற்கும் 1900 இற்குமிடை யிலே, மெய்யூதியங்கள்-அல்லது, வேலையின்மைக் கால நட்டத்திற்கீடான தொகையை ஒதுக்கியபின்னரும், வருமானங்களைக் கொண்டு வாங்கக்கூடிய வாழ்க்கைவசதிகள்-அரைமடங்கு அதிகரித்தன. 1900 இற்குப் பின்னர் மெய் யூதியப் பெறுமதியில் ஏற்பட்ட தெளிவான வீழ்ச்சியே தொழிலாளரிடை அமைதியின்மை தோற்றுவதற்குக் காலாயமைந்ததெனல் பொருத்தமாகாது. மாற்முக, மெய்யூகியங்களின் சாதாரண அதிகரிப்பு விதம் தடைப்பட்டமையும் ஊதிய மட்டங்களில் ஏற்றத்தாழ்வுகளுமே காலாயினவெனக் கூறலே பொருத் தமாகும். இதனையொட்டி, வினைத்திறம் குறைந்த அல்லது அதிட்டம் குறைந்த தொழிலாளர், எந்திரமயமாக்கலாற் கிட்டிய நயத்திலே கூடிய அளவு ஒப்புர வான பங்கினை வழங்குமாறு நெருக்கினர். மிகுந்த தாராள மனப்பான்மை கொண்டோர், களையப்படவேண்டிய தீமைகள் பல உளவென ஒத்துக்கொண் டனர். சுரங்கங்கள் உள்ள பட்டினங்களையும் கைத்தொழில்கள் மலிந்த நகர் களையும் பீடித்த அழுக்கு நாட்டுப்புறப் பகுதியை விட்டு வெளியேறுவதால் அதற்கேற்பட்ட சீரழிவு, வேலையின்மையின் கோரம், பொருளாதார நெருக்கடி களின் பயங்கரம், விஞ்ஞானப் போர்க் கருவிகள் விளைக்கும் போச்சம் ஆதி யன அத்தீமைகளுள் அடங்கும். எனினும், திருத்தக்கூடிய தீமைகளாக இவற் றைக் கருதலாம் எனப் பெரும்பாலானேர் நம்பினர். நல்லெண்ணமுடையோ ரின் சாமர்த்தியத்தாற் கால அடைவிலே இவையும் இவைபோன்ற பிற தீமை

Page 285
54. ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
களும் ஒழிக்கப்படலாம் எனவும் நம்பினர். அவதானிகளுட் பலர், புதிய ஆபத் துக்கள் இரண்டு, பேருருவெடுத்து அலைக்கக் கண்டனர். தற்கால ஐரோப்பா விலே நெருங்கி வாழுகின்றனவும் சமயப்பற்றுக் குறைந்தனவுமான சமுதாயங் களிலே கிளர்ந்து நிற்கும் சமூக விறுகோணுேயும் புலனுணர்ச்சி வாதமும் ஒன்று; மற்றை ஆபத்து, சருவதேசக் கூட்டமைப்புக் குறைவான உலகிலே ஒரு நாட்டின் செழிப்புநிலை, மற்றை நாடுகளிலே நடப்பவற்றைப் பொறுத்தி ருந்தது என்பதாகும். எனினும் இத்தீமைகளையும் நல்லறிவு, நல்லெண்ணம் ஆகியவற்றின் துணைகொண்டு களைதல் கடினமன்று செல்வச் செழிப்பு, சமா தானம், நிறைவு ஆகியன அடங்கிய காலத்தை மனித சமுதாயம் பெறுதற் கான சாத்தியக்கூறுகள் தென்படுமாப்போலத் தோன்றின. பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ஐரோப்பாவிலே இழையோடி நின்ற இக்கருத்து 1914 இலே திடீரெனத் தகர்ந்தது.
‘விஞ்ஞானத்தின் விந்தைகள்': பெருமைப்படுதல் நியாயமெனின், பத்தொன் பதாம் நூற்ருண்டு மக்கள் தங்கள் சாதனைகளையொட்டிப் பெருமைப்படல் தக் கதே. இச்சாதனைகளுக்கு அடிநாதமாயமைந்தது எதுவென்ற வினவெழின், பிற காாணமனைத்தையும் மிஞ்சியது விஞ்ஞானமே என்று ஒரே குரலில் அனை வரும் விடை பகர்ந்திருப்பர். பொறிமுறை எந்திரவியல் சாதனைகளே அவர் களின் சிந்தைகளைப் பெரிதுங் கவர்ந்தவை. 1870 இற்கும் 1900 இற்குமிடையே உலகின் புகையிரதப் பாதைகளின் நீளம்-ஸ்கொத்லாந்திலுள்ள வோத் பிரிஜ், திரான்ஸ்-சைபீரியன் புகையிரதப் பாதை, கனடிய-பசுபிக் புகை யிாதப் பாதை முதலாய மாண்புறுபணிகள் அடங்குவனவாக-நான்குமடங்கு அதிகரித்தது. நியூயோக்கிலும் சிக்காகோவிலும் விண்குத்து மாடங்கள் முதன் முதலாக நிருமாணிக்கப்பட்டன. பாரிசில் எயில்பெல் கோபுரம் சமைக்கப்பட் டது. சுவெஸ், கீல், பனுமா ஆகிய இடங்களிலே கால்வாய்கள் அகழப்பட்டன. பேராழிப் போக்குவரத்திற்கான பெரிய புதிய கப்பல்கள் கட்டப்பட்டன. அகத்தகன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் வியத்தகு விளைவு களாக, தன்னியக்கவூர்திகளும் வானூர்திகளும் தோன்றின. இவையனைத்தும் பொறிமுறை எந்திரவியலின் சாதனைகளுட்சில. காற்றையும் கடலையும் தரை யையும் மனிதன் அடிப்படுத்துதல் சாத்தியம்போலத் தோன்றியது. 1895 இலே, அயிரிசு இத்தாலியரான குக்கினியெல்மோ மார்க்கோனி என்ற விஞ்ஞானி கம்பியில்லாத் தந்திமூலம் செய்திகளை அனுப்புதற்கு இரேடியோ அலைகளை முதன்முறையாகப் பயன்படுத்தினர். அமெரிக்கர் கண்டுபிடித்த புதிய பறக் கும் பொறியிலே பிரான்சியரான பிளெரியோ 1909 இலே ஆங்கிலக் கால்வா யைப் பறந்து கடப்பதில் வெற்றிபெற்றர். முன்னம் அறியாப் பூகோளப் பிர தேசங்களை ஆராய்ந்து கண்டறிந்தமை அடுத்த பெருஞ் சாதனை எனலாம். தற் கால வழிவகைகளான நவீன போக்குவரத்து வசதிகளும் மருத்துவமும் இதற்கு உதவிக் கரம் நீட்டின. பிரித்தனைச் சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்ரோன், ஹென்லி ஸ்டான்லி என்போரும் பிரான்சிலிருந்து பேர்ணுண்டு வூருே, சவோர்

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 545
ஞான் டீ பிரசா என்போரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெராட் ருெல்வ்ஸ், ஹெர்மன் வொன் உவிஸ்மன் என்போரும் ஹங்கேரியைச் சேர்ந்த சாமுவேல் தெலெக்கியும் அமெரிக்காான டொனல்சன் சிமித்தும் ஆபிரிக்கக் கண்டத்தின் அறியாப் பகுதியான நடுப்பாகங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தனர். நோவே யைச் சேர்ந்த பிரிற்ஜொப் நன்சன், முேல்ட் அமன்சன் என்போரும் ஆங்கிலே யாான முேபட் ஸ்கொட், ஏணெஸ்ட் சக்கிள்ான் என்போரும் புவியின் முனை களைக் கண்டறிந்தனர். இவர்களின் சாகசங்களும் நெஞ்சுத் துணிபும் புதிய விர காவியங்களுக்குப் பொருளாயமைந்தன.
வீரச்சாதனைகளெனச் விருருக்கு எடுத்தியம்பக்கூடிய உயரிய காவியங் களாக அவை அமைந்தன. ஜோகான் கொட்பிரைட் கோல் என்ற ஜெர்மானிய வானியலறிஞர் நெப்ரியூன் எனுங் கிரகத்தை முதன் முதலாகக் கண்டறிந்தார். இதஞல் அண்டம் பற்றிய புதியதொரு கருத்து உதயமாயிற்று. இதுபற்றி, சேர் உவில்லியம் டம்பியர் என்ற விஞ்ஞான வரலாற்றுசிரியர், இக்கண்டுபிடிப்பு “ஐம் பது ஆண்டுகளுக்கு முன்னர் அவதானத்தையும் உத்தேசத்தையும் கலந்து பெற்ற முடிபுகளைக் காட்டினும், வளர்ந்து உலகிலே விஞ்ஞான முறைகளின் சாதனைகள் நம்பப்படுதற்குப் பெரியதொரு ஏதுவாயமைந்தது' எனக் கூறி புள்ளார்.
இதற்கிடையில் அறிமுறை விஞ்ஞானிகளும் பரிசோதனை விஞ்ஞானிகளும் புதிய கருதுகோள்களை வெளியிட்டனர். மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பெள திகவுலகு பற்றிப் பெறும் அறிவில் அவை முன்னேற்றத்துக்கான புத்தொளி பாய்ச்சின. 1871 இலே, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலே, பரிசோதனைப் பெளதிகவியற் பேராசிரியராகப் பதவியேற்றவரும் ஆற்றல் மிக்கவருமான ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல் எனும் ஸ்கொட்டிஷ் அறிஞர், ஒளிபற்றி மின்காந்தக் கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். மின்காந்த அலைகளினதும் ஒளி அலைகளின தும் வேகம் ஒன்றே எனக் காண்பிக்கப்பட்டது. எனவே ஒளி அலைகள் அநேக மாக மின்காந்தத் தன்மையின என அவர் கருதினுர். 1879 இலே அவர் இறந்தா ரெனினும், பல்வேறு நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் அவருடைய கோட்பாடுகளை மேலும் ஆராய்ந்தனர். 1886 ஆம் ஆண்டளவிலே, ஜெர்மனியரான ஹெயின்றிக் ஹேர்ட்ஸ் என்பார் மின்காந்த அலைகளின் உண்மையான வேகத்தை அளந்தார், கிளர்மின் வீசல் பற்றிய ஆய்வில் ஏற்பட்ட துரித வளர்ச்சியுடன் இஃது இணைந்தது. இதன் மகத்தான முக்கியத்துவம் 1914 இற்குப் பின்னரே முழுமை யாக உணரப்படலாயிற்று. 1895 இலே ஜெர்மானியரான உவில்ஹெல்ம் கொன் முட் றாங்ான் ‘*’ கதிர்களைக் கண்டறிந்தார். இவற்றையொத்த கதிர்கள் உரேனியத்திலும் இருப்பதைப் பிரான்சியசான அன்ருவான் ஹென்றி பெக்கு வறெல் னன்பவர் அடுத்த ஆண்டில் உணர்த்தினர். ஆண்டு இரண்டு கழிந்தபின், பியெர், கியூறி அம்மையார் ஆகிய இருவரும் (ஒருவர் பிரான்சியர், மற்றவர் போலந்து நாட்டவர்) இரேடியத்தைத் தனிப்படுத்திக் காட்டினர். இத்தகைய

Page 286
546 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
ஆராய்ச்சிகள், சத்திக்கும் சடப்பொருளுக்குமிடையிலுள்ள மறைவான தொடர் புகளைப் பற்றி 1870 இற்கு முன்னரே தொடங்கிய ஆராய்ச்சிகளை மேலும் வலுப் படுத்தின*; இவற்ருல், பெளதிக விஞ்ஞானங்களும் உயிரியல் விஞ்ஞானங்களும் மேலும் இணையத் தலைப்பட்டன. இவற்றின் விளைவாகத் தொலைபன்னித் தொடர்புகள், வானெலி ஆகியன ஒருபுறமும், கதிர்ச்சிகிச்சை முறை, நோயறுக் கும் புதிய வழிகள் ஆகியன மறுபுறமுந் தோன்றலாயின.
கிளாக் மாக்ஸ்வெல்லுக்குப் பின்னர் ஜே. ஜே. தொம்சனும் ஏணெஸ்ட் ஹாதர் போட்டும் ஒருவருக்குப் பின் ஒருவராகக் கேம்பிரிஜ் பேராசிரியர்களாகப் பதவி யேற்றனர். அவர்கள் இக்கோட்பாடுகளைப் பரிசோதனை செய்தவிடத்துர அணு அமைப்பைப் பற்றி முற்றும் புதியதொரு கொள்கை பிறந்தது. வெற்றிடக் குழாய் ஒன்றனுள் வைத்தடைக்கப்பட்ட இரு உலோகத் தகடுகளின் மீது மிகை உவோ ற்றளவு மின்னைப் பாய்ச்சினல் எதிர்த் தட்டிலிருந்து கதிர்கள் கிளம்பும். இவற்றை எதிர்மின்வாய்க் கதிர்கள் என்பர். இவை மிகச் சிறிய துணிக்கை களேக் கொண்டிருப்பதையும் (அயன்), அதியுச்ச வேகத்திற் செல்லுவதையும் எதிர்மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதையும் தொம்சன் அவர்களின் பரி சோதனை நிரூபித்தது. அவர், ' பிறுதுணிக்கைகள்' என முதலிலே அவற்றைப் பெயரிட்டார் ; இலத்திரன் என்ற பெயரே அவற்றுக்கு இன்று நிலைத்துள்ளது. சடப் பொருள் அனேக்கிலும் இலத்திரன் இருப்பதாகக் கருதப்பட்டது. இலத் திரன்களில் ஒன்ருே பலவோ விட்டுப்பிரிவதனுல் அணுக்கள் பிளக்கப்படும் போது வாயுக்கள் கடத்துதிறன் பெறுகின்றன. இதனுல் அணுக்கள் நேர்மின் னேற்றத்தைக் கொண்டுள; எளிம்ையான அடிப்படையலகுகளில் ஒன்முக இலத்திரன் உளது; இதிலிருந்தே பல்வகை அணுக்கள் ஆக்கப்படுகின்றன. இவையனைத்தும் ஒரே மின்னேற்றத்தைக் கொண்டுள; எனினும், திணிவில் ஒத் தனவன்று என்ற உண்மைகள் அனைத்தும் புலப்படலாயின. இறுதியாக ருேபேட் மில்லிக்கன் என்ற அமெரிக்க விஞ்ஞானி, மின்சக்தியிலே அணுவிற் குரிய தன்மைகள் இருப்பதை நிரூபித்தார். சத்திக்கும் சடப்பொருளுக்கு மிடையிலான தொடர்பும் இவ்வாறு நிலைநாட்டப்பட்டது. சடப்பொருளில் இலத் திரன்கள் அமைந்துள்ள பான்மைக்கேற்பவே அதன் இரசாயன இயல்புகளும் அமையும். ஒரு கம்பியினூடாக மின் பாய்கின்றதெனும்போது, அக்கம்பியினூ டாக இலத்திரன்கள் பாய்கின்றன எனக் கொள்ளலாம். தொலைக் காட்சித் திரை யிலுள்ளபடம் இலத்திரன் கற்றையால் வரையப்படுகின்றது. இலத்திரன் எங் கணுமுளது ; சடப்பொருளையும் சத்தியையும் இணைக்கும் பிரதான கருவி அதுவே. سي
அக்காலம் வரையும், ஆராய்ச்சியிற் புலனுண கிளர்மின் வீசல் பற்றிய தோற்றப்பாடு அனைத்தையும் ஒருமித்து விளக்குதற்கான கோட்பாடு ஒன்றை எணஸ்ட் நூதர்போட்டும் பிரடெரிக் சொடி என்பாரும் 1903 ஆம் ஆண்டள விலே உருவாக்கினர். கிளர்மின் அணுக்கள் உட்புறத்தே வெடித்துச் சிதற, ஆங் கேற்படும் மாற்றத்திருந்தே கிளர்மின்வீசல் உருவாகுவதாக அவ்விருவருந் தெரி
346-347 ஆம் பக்கங்களை பார்க்க.

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 547
வித்தனர். அாதர்போட்டின் 'கிளர்மின் வீசல்" பற்றிய நூல் முதன் முறையாக 1905 இலே வெளியாயிற்று. ஈராண்டுகளுக்குப் பின் " கிளர்மின் மாற்றங்கள்" என்ற தமது நூலில் மூலக மாறுகை பற்றிய தனது கொள்கையை அவர் வெளி யிட்டார். இரசாயன அணுக்கள் உண்மையிலே மாற்றத்துக்குட்படுகின்றன என்ற கருத்தை அக்கால இரசாயனர் மறுத்தனர். அவை மாறுகைக்குட்படா என்ற கருத்தே அற்றைவரையும் நிலவிற்று. எனினும், நூதர்போட்டின் கோட் பாடு சரியென நிரூபணமாயிற்று. அணுவானது நுண்ணிய அளவிலுள்ள ஞாயிற் அறுத் தொகுதியைப் போன்றது ; குரியனேப் போன்ற, நேர்மின்னேற்றக் கருவைக் கொண்டது; குரியனேச் சுற்றிச் செல்லுங் கோளங்களைப் போன்று, எதிர் மின் னேற்றம் பெற்ற இலத்திரன்கள் அதனேச் சுற்றிச் சுழல்கின்றன. அதன் கருவும் சிக்கலான அமைப்பைக் கொ ண்டி ருக்கலாம்-என்றவாறன கருத்துக்களே அவர் தெரிவித்தார். இதல்ை, திண்மச் சடப்பொருள் பெரிதும் வெற்று வெளியாகவே கருதத்தக்கது ; சத்தியும் சடப்பொருளும் பொது அலகுகளாக மாற்றத்தக்கன. 1914 இலே ஆாம்பித்த போர் இவ்வாாாய்ச்சிப் பணிகளுக்கு இடையூமுயிற்று. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் போர்த் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட் டன. எனினும், பெளதிகவியலிற் புரட்சிகர வளர்ச்சி ஏற்படுவதற்கான அத்தி வாரம் போர்காலத்தே திடமாக இடப்பட்டது. மின்னேற்றப்படாத நியூத் திரன் எனுந் துணிக்கை அணுவின் கருவில் ஒரு பகுதியாகும் ; போர்க்காலத்தி லேயே இது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணுவைப் பிளந்து இதுவரை அதனுட் காந்திருந்த சத்தியை வெளிப்படுத்தும் ஆற்றலை மனிதன் பெற்ருன்.
புதிய கணிதவியல் : சமகாலத்தே கணிதத்திற் பெரியதொரு வளர்ச்சி ஏற் பட்டது. தற்கால எந்திரவியலின் வளர்ச்சிக்கும், அணு பற்றிய பெளதிகவிய லின் சிக்கலான கணிப்புக்களுக்கும் இவ்வளர்ச்சியே காலாயிற்று. இயூக்கிளிட் டின் கேத்திர கணித முறையையும் நீயூட்டனின் பொறியியலையும் புதிய கணித வியல் எதிர்த்தது. 1900 இலே மாக்ஸ் பிளாங்கு என்பார் சத்திச் சொட்டுக் கொள்கையை வெளியிட்டார். சுவிற்சலாந்திலே பேண் நகரில், இருபத்தாறு வய தினரான ஓர் எழுதுவினைஞர் வெளியிட்ட கட்டுரையொன்று, உலகை உலுக் கிற்று. சார்ச்சி பற்றிய தத்துவத்தை இளைஞர் அயின்ஸ்ாயின் வெளியிட்டார். 1908 இலே மிங்கோங்ஸ்கி என்பார், நாற்பரிமாண உலகு பற்றிய கொள்கையை வெளியிட்டார். அதிலே, வெளியானது மூன்று ஆள்கூறுகளாகவும் காலமானது ஓர் ஆள் கூமுகவும் அடக்கப்பட்டன. கணிதத்திலே இக்கருத்துக்கள் புகுந்து வெளிக்கும் காலத்துக்குமிடையிலும், சத்திக்கும் சடப்பொருளுக்குமிடையிலும் நிலவிவந்த வேறுபாடுகளை ஐயத்துக்கிடமானவையாக்கின; வானவியல், கருப் பெளதிகவியல், மெய்யியல் என்பவற்றுக்கிடையே புதிய தொடர்புகளையும் ஏற் படுத்தின. டார்வினது போன்று அயின்ஸ்ாயினது நுண்ணறிவும் 'தொகுப்பு' வழிப்பட்டதே. தோற்றத்தளவிலே வேறுபட்டுள்ள கருத்துக்களின் பின்னணி யில் அடிப்படையான ஒருமைப்பாடுகளைக் காணும் ஆற்றல் அயின்ஸ்ாயினிட

Page 287
548 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
மிருந்தது. இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிலே ஒப்பாரும் மிக்காருமற்ற விஞ்ஞான மேதையாக அவர் திகழ்கின்ருர், நியூட்டனின் கணிதத்திலே உள்ள பெரிய குறையாதெனின் மேர்க்குரி என்ற கிரகத்தின் ஈர்ப்புத் தன்மையின் தொழிற்பாடு பற்றிய கணிப்புக்கும் அவதானித்த உண்மைக்குமிடையே நில வும் முரண்பாட்டை இயைபுபடுத்த முடியாமையேயாகும். தாம் கூறுந் திருக் தம் நியூட்டனின் தத்துவத்தில் உள்ள முரண்பாட்டை நீக்குமென அயின்ஸ் ரயின் தெரிவித்தார். அதுவே பொருத்தமாகவும் காணப்பட்டது. வானவியல் சம்பந்தமாக அவர் வெளியிட்ட எதிர்வுக் கூற்றுக்களும் கால அடைவிற் சரி யென நிரூபிக்கப்படலாயின. தூரத்துத் தாரகைகளின் ஒளிக்கற்றைகள் சூரி பனைக் கடக்கையிலே மடிந்து செல்வதை நியூட்டன் கண்டறிந்தார். மடிப்பின் அளவு உண்மையில் நியூட்டன் கணித்ததிலும் இருமடங்காகுமென அயின்ஸ் சயின் கூறினர். 1919 இலே மேற்கு ஆபிரிக்காவிலும் பிறேசிலிலும் சூரிய கிர கணம் முழுமையாக ஏற்பட்டபொழுது, இவர் கூற்று உண்மையென நிரூபண மாயிற்று. சடப்பொருளே சத்தி, சத்தியே சடப்பொருள், வெளியும் காலமும் ஒன்றிலொன்று தங்கியுள-என்ற இக் கண்டுபிடிப்புக்கள் மனித சிந்தனையிலே புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தின. டார்வினின் கொள்கைகள் ஏற்படுத்திய புரட்சிக்கு அது சமானமானது எனலாம்.
கலிலியோ, நியூட்டன் ஆகியோர் காலக்கிலிருந்து விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படைகளெனக் கருதப்பட்டு வந்த சில கருத்துக்களுக்கு, அணுப் பெள திகமும், சார்ச்சி பற்றிய கணிதக் கொள்கையும் சாவுமணி ஆர்த்தன. வெளி யும் காலமும் தனியானவையன்று என்முகின், பதார்த்தம் என்பது வெளியிலே பாந்து காலத்தால் நிலைபேறெய்துவதாகக் கூறுவது வெறும் பிதற்றலாகும். எனவே பதார்த்தம் என்பது ஒரு நிகழ்ச்சித் தொடரேயென்றும், தொடரகம் ஒன்றிற் கோக்கப்பட்டுளதென்றும், வெளி காலத்தில் இடம் பெறுவதாகவும் கரு தப்படவேண்டும். சேதனக் கூர்ப்பிலும் ஞாயிற்றுத் தொகுதியிலும் உள்ளவாறே, சடப் பொருளிலும் சத்தியிலும் இடையரு மாற்றம் நிகழ்கின்றது. முடிவற் றதாக யாதேனும் நிகழ்கின்றதெனின், அஃது இம் மாற்றமே. அறிவு பற்றிய புதிய 'தொகுப்புக் கருத்துக்கள் பழைமையை ஒவ்வொரு அமிசத்திலும் தகர் வுறச் செய்தன. வல்லுநர் நீங்கலான ஏனையோர் இவற்றின் தாற்பரியத்தையும் விளைவுகளையும் உணரவுமில்லை. வரவேற்கவுமில்லை. ஆயின் டாவினின் கருது கோள்களோ மனித சிந்தனையிலே உடன் தாக்கத்தை ஏற்படுத்தின என்பது இங்கு கருத்ற்பாலது.
உயிரியலும் உளவியலும் : 1914 ஆம் ஆண்டிற்கு முந்திய பரம்பரையிலே விஞ் ஞான உலகு பெற்ற கொள்கைகளிலே மிகப் பெருந்தாக்கத்தையும் விவாதங் களையும் தோற்றுவித்தது டாவினின் தத்துவமே. டாவின், 'மனிதனின் வழி முறை என்ற தமது நூலை 1871 இலே பிரசுரித்தார். தாம் ஆய்ந்து கண்டுணர்ந்த முடிவுகளை அந்நூலிலே அவர் திரட்டி வழங்கினர். மிருகவுயிருடன் மனிதன் தொடர்புடையான் என்பதற்கான சான்றுகளைத் திடமாக நிறுவிய பின், அவர்

விஞ்ஞாழ: இலதிபலுவின்ர்பும் 549 பின்வருமாறு கூறுகிருர் : “ஓர் உயிரினத்தைச் சார்ந்தோரிடையுள்ள பரஸ்பர இணக்கம், கடந்த காலத்திலும் தற்காலத்திலும் அவ்வினத்தின்-புவியியல் முறை யிலான கூட்டமைப்பு, புவிச்சரித வளர்ச்சி போன்றவற்றைத் தொடர்புபடுத்திப் பார்க்கையிலே, கூர்ப்புப் பற்றிய பெருங் கோட்பாடு திடமாகவும் தெளிவாகவும் தோன்றுவதையே இவ்வுண்மைகள் அனைத்துங் காட்டுகின்றன. இவ்வுண்மைக ளெல்லாம் பொய்மையைக் குறிப்பன என்னல் நம்பத்தக்ககன்று. மிலேச்சனுெரு வன் போன்று, இயற்கையின் தோற்றப்பாடுகள் யாவும் ஒன்ருேடொன்று தொடர்பிலாதவை எனுங் கருத்தை ஏற்கவிரும்டாத ஒருவன் தனிப்பட்ட படைப்புச் செயலின் விளேவே மனிதன் என்ற கருக்தையும் ஏற்க விரும்பமாட் டான்' புதிய உயிரியலும் இறையியலும் இறுதியாக மோதுவதை இங்கே காண லாம். புவிச்சரித காலத்தை டாவினியக் கோட்பாடு ஏற்கின்றதாதலின், காலத்தி லும் வெளியிலும் இடம்பெறும் @@ பெருந் தொடரகத்தே எண்ணற்ற நுண் ணிய மாற்றங்கள் முடிவின்றி நடைபெறுவதாக அக்கோட்பாடு கருதிற்று. வெளிப்படையான முயற்சிகளாற் பெற்ற குணவியல்புகள் ஏற்படுத்திய விளைவு களே இம்மாற்றங்களென முந்திய உயிரியலாளர் கருதினர். ஆயின், இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சிகளின் விளைவே இம்மாற்றங்கள் என டாவினின் கோட்பாடு தீர்த்தது. ஒட்டைச்சிவிங்கியின் கழுத்து நீண்டிருப்பதற்குக் காரணம் பழக்கத் தினுலன்று. பல நூற்ருண்டுகளாக ஏற்பட்டுவரும் கூர்ப்பிலே அதன் இனம் அழியாது தப்பிப் பிழைத்தற்கு நீண்ட கழுத்து உதவியாயிருப்பதேயாகும். டாவினின் தத்துவத்தைப் பாப்புவதிலே பெரும்பங்கு வகித்த ரீ. எச். ஹக்சிலி என்பார், தனி உயிர்கள் குறிப்பிட்டவகை வேறுபாடுகள் சிலவற்றைக் காட்டு கின்றன; அவ்வேறுபாடுகளுடன் புறச்சூழ்களின் சிறப்புச் செயல்கள் சோ, புதிய உயிரினம் தோன்றுகின்றது என்று தெரிவித்தார். இச்சிறப்புச் செயல் கள் பிழைத்து வாழ வேண்டுமென்ற துணிவிலிருந்து-உயிர்வாழ வேண்டுமென்ற ள்ண்ணத்திலிருந்து-பிறந்தனவாகும். அத்தோடு, தம் குழலிலே உடனுதவக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ள உயிரினங்களையே அது தேர்ந்தெடுக்கின்றது. இவ் வுயிரினங்கள் நிலைப்புற்று, இனம் பெருக்கவுந் தலைப்படும். அடுத்து வரும் பரம் பரையிலும் இதேமுறையானது எண்ணற்ற தடவைகளிலே திருப்பிக் கடைப் பிடிக்கப்படும். இதன் விளைவாக நுண்ணிய வேறுபாடுகள் பெருகிச் செல்ல உயிரி னங்களும் வேறுபடும். பலகோடி ஆண்டுகளாக உலகம் நிலைத்துள்ளதை நிறுவி யதன் மூலம் புவிச்சரிதை வரலாற்ருளரும் இத்தத்துவத்திற்கு வலுவூட்டியுளர். இப்பன்னெடுங் காலத்தின்போதே மேற்கூறிய மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.
பிரபஞ்சத்தின் மையமாய் உலகு திகழ்கின்றது என்ற கருத்தைக் கொப்ப ணிக்கசின் கொள்கை பொய்ப்பித்தது போன்று, புவியின் வரலாற்றிலே மணி தன் இதுவரை வகித்து வந்த மையதானத்திலிருந்து இறக்கப்பட்டான்' ஆயின், 1870 இலிருந்து டாவினின் கொள்கைக்கும் சமய விமரிசகருக்குமிடையே ஒா ளவு இணக்கம் ஏற்பட்டது. மாறிவருஞ் சூழலுக்கேற்பத் தங்கள் கருத்துக்களை
1. 347-348 ஆம் பக்கங்கள் பார்க்க.

Page 288
550 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
மாற்றியமைக்க வேண்டுமென்பதைத் தாராண்மைக் கிெர்ள்கையுடைய சமய விமரிசகர் உணந்தனர். தொல்பொருளியல், மானிடவியல், பழைய வரலாறு, விவி லிய நூல் விளக்கங்கள் ஆகிய அனைத்தும் சமயசிந்தனைப் போக்கிலே வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், அதனை டாவினின் கொள்கைக்கியைபுபட்ட தாகவும் மாற்றியமைத்தன. சமயங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆராய்ச்சி, சமய நம் பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றின் இயல்புகளிலே ஓரளவு உறவுகளையுங் காட்ட முனைந்தன. சேர். ஜே. ஜி. பிரேசர் சமயங்களையும் ஐதீகக் கொள்கைகளை யும் ஒப்பிட்டாராய்ந்து எழுதிய பதினுெரு தொகுதி நூல்கள் “பொற்கிளை** என்ற பெயரில் எழுதப்பட்டவை-ஐரோப்பிய சிந்தனையோட்டத்தைப் பெரிதும் பாதித்தது. மீளச் சீராக்கலும் இணக்கலும் ஒருபுறம் நடைபெற, பிறிதொரு புறத்திலிருந்து-மனிதனின் இயல்பு பற்றிய விரிவான ஆராய்ச்சியிலிருந்துஅதாவது உளவியற்றுறையிலிருந்து-இரு புதிய புரட்சிகரமான சிந்தனைப் போக்கு உதயமாயிற்று.
உயிரியலிலும் உடலியலிலும் ஏற்பட்ட வளர்ச்சிகளுடன் உளவியல் பற்றிய ஆய்வு ஆரம்பத்தில் இறுகப் பிணைந்திருந்தது. கிறெகர் மென்டல் என்பார் பா வணி செயற்படுமாற்றை 1860 இலே ஆராய்ந்து அறிந்து கொண்டாரெனினும் அவருடைய ஆராய்ச்சிகளை மக்கள் அப்பாம்பரையிலே கவனத்தெடுக்கத் தவ றினர். மனிதனின் உளவளர்ச்சியிலே பாவணியின் பங்கினைப் பிரான்சிஸ் கல்ரன் என்பார் ஆராய்ந்தார். உவில்ஹெல்ம் உவுண்ம் என்ற ஜெர்மானிய மருத்துவர் "உடலியலில் உளவியற் கோட்பாடுகள்” எனும் தமது நூலிலே உடலும் உள மும் எவ்வாறு ஒன்றிலொன்று தங்கியுள என்பதைக் காட்டினர். 1890 ஆம் ஆண் டினை அடுத்து வந்த பத்தாண்டுகளிலே, மிருகங்களில் மேற்கொள்ளப்படும் பரி சோதனைகள் மூலமாக மனித நடத்தையைப் புரிந்து கொள்ளலாம் என்ற கருது கோளை அடிப்படையாகக் கொண்டு, உளவியல் ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெற்றது. இரசியரான ஜவான் பாவ்லோவ் என்பாரின் ஆராய்ச்சி இவ்வகையிற் பிரபலமானது. நாய்களிலே வெளிப்புறத் தூண்டல் மூலம் அவர் செய்த பரிசோ தனையிலிருந்து பிறந்ததே 'நிபந்தனைத் தெறிவினை” பற்றிய கொள்கையாம். நடத்தைவாதம் என்ற கொள்கை இதிலிருந்தே உதித்தது, உடலைப் போன்று உளமும் பொறிமுறை விதிகளாற் கட்டுப்படுத்தப்படுவதாயும், உடலின் பொரு ளமைப்பிலிருந்து அடிப்படையிலே வேறுபடாத அமிசத்தைக் கொண்டுள்ளதா யுங் காணப்பட்டது. உளவியலாளர், இதுகாறும், உடலியற் பகுதியை மிகுதி யாக வலியுறுத்தி வந்தனர். இப்பொழுது இதனை விடுத்து, உளத்திலே உள் ளார்ந்த நனவிலி உந்தல்கள் ஒடுக்கல்கள் ஆகியவற்றிலே தம்கருத்தைப் பெரி துஞ் செலுத்தத் தொடங்கினர். இதன் பின்னரே வியத்தகு வளர்ச்சிகள் நிகழ லாயின. நூற்முண்டு முடிவடைகையிலே இவ்வளர்ச்சிகள் இடம்பெறலாயின.
1. The Golden Bough. 2. Principles of Physiological Psychology.

விஞ்ஞானமும் உலகியல் வளச்ப்சியும் 55
ஒஸ்திரியரான சிக்மண்டு புருெயிட் என்பாரும் அவருடைய உடன் ஆய்வாள ாான ஜீ. ஜூங், அல்பிரெட் அட்லர் என்போருமே இதன் சிற்பிகளாவர். உளவி யலை உடலியலுடன் பிணைத்துவந்த முயற்சி கைவிடப்பட்டது. உடலியலுக்கும் பெளதிகத்திற்கும் புறம்பானதொன்முகவும், அவற்றிலேயே முழுவதும் தங்கியி ாாததொன்முகவும் உளவியல் காணப்பட்டது. அகக்காட்சியானது, அலக்குதற் குத் தகுந்ததொரு தாவாகும். சாலப் பொருந்துவதாயிராவிடினும், மனித உளத் தையும் இச்சையையும் அவற்றின் அகத் தொழிற்பாட்டையும் விஞ்ஞான அடிப் படையிலே ஆராயத் தகுந்தது அகக்காட்சி. உளவியல் விதிகளுட் சில உடலிய லூடன் இணைந்துள; எண்விதிகள் அவ்வாறு இணையவில்லை. புருெயிடின் உளவி யல் ஆய்வு முறைகள் உள்ளத்தைப் பல கோணங்களிலிருந்து ஆராய முற்பட் டன. நனவின் அடி நில் பற்றிய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதனுல் மன வெழுச்சிக்குரியனவும் பகுத்தறிவிப் கொவ்வாதனவும் இயல்பூக்கத்திற்குரிய னவுமான மனமுடுக்குக்களின் வலுவின மக்கள் அறிய முடிந்தது.
டாவினின் கோட்பாட்டைப் போன்று, உளவியலாளர் வெளியிட்ட கருத்துக் களும் மெய்யியலிலும் பொதுக் கருத்துக்களிலும் உடனடித் தாக்கத்தை ஏற் படுத்தின. மனிதனின் அகவியல்புகள் பற்றிய இக்கருத்துக்கள் திகைப்பூட்டு வனவாயமைந்து வெளிப்படையான உடனடி விளைவுகளை ஏற்படுத்தியது ஒரு காரணம். இன்னெரு காரணம், அயின்ஸ்ாயினின் புரிந்துகொள்ள முடியாத கணிதக் கணிப்புக்களைப் போலல்லாது, சாதாரண மனிதனுலும் இவை விளங் கிக்கொள்ளக் கூடியவையாய் அமைந்தமையாகும். குற்றவாளிகளின் உளங் களை இத்தாலியரான சிசரே லொம்புமுேசோவும், நுண்மதிப் பிரான்சிய ாான அல்பிரெட்பினேயும் அசாதாரண உளவியல், கனவின் பலன் ஆகியவற் றைப் புருெயிடும் குடும்பத் தொடர்புகளை ஜுங்கும் ஆராய்ந்தனர். இவையனைத் தும் பெரும்பாலோரின் கவனங்களை ஈர்த்தன. போலியறிஞரின் விண் தம்பட் டங்களும் பேதங்களும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், உளவியலை எளிதாகப் புரிதல் முடியாது போயிற்று. உளவியற் பரிபாடையிற் காணப்படுங் கோட்டங் கள், விாத்திகள், அகத்தடைகள், ஒடுக்கல்கள், ஆகியன சாதாரண பேச்சிலும் எழுத்திலும் மலிந்து காணப்பட்டன. புனைகதையாசிரியர்களும் தங்கள் படைப்புக்களிலே பாத்திரங்களை உளவடிப்படையிலே புதிதாக வார்க்க முனைந் தனர். ஆயினும், போர்முடிந்து குழப்பங்கள் தணிந்தபின், பெளதிக விஞ்ஞா னங்களின் வழிநின்று பெறக்கூடிய திட்பமும் முழுமையும் கிட்டாது போயி ணும், உளவியல் வழிநின்று மனிதவுளம் பற்றிப் பெருமளவிலே புரிந்து கொள் ளுதல் சாத்தியமாயிற்று என்பது வெளிப்படை,
தொகுப்புமுறை இல்லாமை : 1850 இற்கும் 1870 இற்குமிடையிலே விஞ்ஞா னச் சிந்தனைப் போக்கிலும் சமூகச் சிந்தனைப் போக்கிலும் வளர்ச்சிகள் ஏற் பட்டன. இவை கூடிய அளவு நிறைவும் நம்பிக்கையுள்ளனவுமான தொகுப் புக்கு அடிகோலின. பெந்தாம், மாக்ஸ் ஆகியோரின் கொள்கைகளும் பத்தொன் பதாம் நூற்ருரண்டின் நடுக்கூற்றில் உருவான வெப்பவியக்க விசையியற் கொள்

Page 289
552 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
கையும் டாவினின் தத்துவமும் சிந்தனைப் போக்கிலே ஒருவழிப்பட்ட உலகிற் குரித்தாயிருந்தன. உலகு சுயமாக இயங்கும் பொறிமுறையுடையதாயும், அப் பொறிமுறை “தவிர்க்க முடியாத ’ சில விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கு வதாயும் இருந்தது. அவ்விதிகள், தேவை-சப்பிளை விதி, கூலியினிரும்பு விதி அல்லது தவிர்க்க முடியாத வகுப்புப் போராட்டம் பற்றிய விதி, சத்திச் சேமிப்பு அல்லது தக்கன பிழைத்துவாழல் பற்றிய விதி எனுமிவற்றின் பாற் படலாம். உலகின் சிந்தனைப் போக்கிலே நிலவிய ஒரு சீரமைப்பானது விஞ் ஞானத்தின் துரித வளர்ச்சியாற் சீர்குலைய புதியதும் முற்றிலும் வேறுபட்டது மான ஒரு சீரமைப்பு ஓரளவு இடம்பெற்றது. 1914 இலே காணப்பட்ட இப் புதிய உலகிலே அண்டம் இடையமுது மாற்றமடையும் தன்மையது என்றும், பல்வகை வடிவிலுள்ள சத்தியின் வெவ்வேருண சேர்க்கைகளால் உருவானதே சடப்பொருள் என்றும், நுட்பமான உளவியற் கணத்தாக்குக்களுக்கு அடங்கி நடப்பவனே மனிதன் என்றும் கருத்துக்கள் நிலவின. எனவே சுயமாய் இயங் கும் பொறிமுறைபற்றிய கருத்துக்கள் 1914 ஆம் ஆண்டுப் புத்துலகிற்குப் பொருந்தாவெனத் தோன்றின. அனைத்தும், ஒரு பெருந் தொடர்பாகவும், 'பொருட்கள்' மாறும் வடிவிலேயே பிற தோற்றப்பாடுகளுடன் தொடர்பு படுத்தப்படுமாயின், தவிர்க்க முடியாத சாதாரண விதியென எதையும் கொள் ளுதல் பொருத்தமாகாது. இவ்வாறு, விஞ்ஞானம் பற்றிய கருத்திலே கிளேத்த புதிய போக்குக்கள் முன்பிருந்த நிலைமையைப் போன்று தம்முள் ஒரு சீரா யமைந்தனவெனினும், 1870 இலே நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பிலிருந்து கணிசமான அளவு வேறுபட்டன.
மேலும் 1914 அளவிலே திசைமாறலும் இசைவுபிசகலும் காணப்பட்டன. அறிவின் புதிய பிரிவுகள் விரைவாகவும் ஒப்புரவின்றியும் வளர்ந்தனவாதலின், அவற்றிடை தொடர்புகள் இருக்கவில்லை. விஞ்ஞான ஆய்விலே சிக்கல்கள் இருந்ததால் அதனைப் பிரிவுகளாக்கித் தனியான சிறப்புக் கவனமளித்துத் துருவி ஆராய்தல் அவசியமாயிற்று. எனினும், லாவோயிசியர் ஒரு நூற்றண் டுக்கு முன்பு தெரிவித்ததுபோன்று, அறிவின் இழைகள் அனைத்தையும் ஒரு மித்து நெய்து, வண்ணமும் பலனுங்கொண்ட அழகிய ஆடையைச் செய்து *மனித குலத்துக்களிக்கலாம் என்ற கூற்று உண்மை பொதிந்ததாகலாம். ஆயின் வளர்ச்சியின் இப்பருவத்தே தென்பட்டது அவ்வாடையின் புதிய முனை களும் கிழிந்த ஓரங்களுமேயாம். இவ்வேளை விஞ்ஞானத்தின் மிகத் தெளிவான அமிசமாகக் காணப்பட்டது தொகுப்பு அன்று-பகுப்பே. ஒருமைப்பாடு அன்று-பிரிவுபாடே. விஞ்ஞானிகளும் கணிதவியலாளரும் மனித சமுதாயத் துக்கு அறிவொளி ஏற்று வோராகக் கருதப்படவில்லை; நவீன உலகின் மந்திர வாதிகளாகவும் மர்மமானதும் அறியப்படக் கூடாததுமான ஒரு வழிபாட்டு மரபின் குருக்களாகவும் அத்துறைகளிலே அறிவு மேம்பாடும் ஈடுபாடுடையோ ருக்கும் மாத்திரம் புரியக்கூடியனவும் சாதாரண மாந்தருக்கு விளங்காதனவு மான இரகசிய சடங்குகளைப் பிரசுரிப்பதோடு, பரிசோதனைச் சாலைகளில் அவற்றையே பரிசோதிப்போராகவும் கருதப்பட்டனர், சமயபீடத்தை எதிர்க்

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 553
கும் தாராண்மைவாத, சமூகவுடைமைவாதப் பிரிவினர்களுக்கீடான எதிர்க் கருத்துப் பிரிவினர் விஞ்ஞானிகளிடையும் பலமடைந்தனர். இதற்குக் கார ணங்கள் பலவுள. முக்கியமானவற்றுள் ஒன்முக, விஞ்ஞான வளர்ச்சி அளப் பரும் நன்மைகளை உலகிற்கு வழங்குகின்றதென்றும் அவை எவ்வாறு வழங் கப் பெற்றன என்பதை ஆராயாமல் அவையனைத்தையும் பெரும்பாலான மனி தர் அனுபவிப்பதிலே திருக்தியடைவதைக் குறிப்பிடலாம். ஜெர்மன் இரசாய னர் காற்றிலிருந்து நைதரசனைப் பெற்றனர். இதனுல், அற்றைவரை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வளமாக்கிகளை ஜெர்மனியிலேயே ஏராளமாக உற்பத்தி செய்கல் சாத்தியமாயிற்று. நிலக்கரியிலிருந்து நோய் மருந்துகளையும் வெடிமருந்துகளேயும் துணிகளேயும் அவற்றிற்கான சாயங்களை யும், இன்னும் பல அரிய பொருள்களேயும் பெறல் சாத்தியமாயிற்று. இவ்வாற் முல், வெளிநாட்டுப் பொருள்களில் நாடு தங்கியிருக்க வேண்டிய நிலை குறைந் தது. ஜேர்மனியும் பெரும்போரை நிருவகித்தற்கு வேண்டும் வலிமை பெற் றது. இவ்விஞ்ஞான அறிவு திரட்டிப் புகட்டப்படாததற்குப் பிறிதொரு கார ணம், வாழ்வின் பொருளை விளக்கிவந்த மெய்யியலும் சமயவியலும் இப்புத் தறிவைப் போதிய அளவிலே விளக்காதிருந்தமையாகும்.
மெய்யியல் பல்வடிவெடுத்தது. ஜெர்மனி, இத்தாலி, பிரித்தன் போன்ற நாடு களிலே ஹெகெலியன் கருத்துவாதம் வீறுகொண்டு தலைதூக்கியது. ஜெர்மனியில் நூடொல்பு இயூக்கெலும், இத்தாலியில் பெனடெற்ருே குருேசோ, கியோவான்னி ஜென்ரிலே ஆகியோரும் பெயர்பெற்றனர். இங்கிலாந்திலே ரீ. எச். கிறீன் என் பாரின் வழியில் உதயமான திவிர ஒக்ஸ்போட்-இலட்சிய வாதிகள், ஆற்றல் மிக்க வேறுபல சிந்தனைச் சிற்பிகள், பேனுட் பொசான்குவெற் எப். எச். பிராட்லி, ஹால்டேன் பிரபு ஆகியோர் மெய்யியற் பிரிவொன்றை நிறுவினர். பயனெறிமுறைக் கோட்பாட்டுத் தாராண்மைவாதம், சமுதாயவுடைமைவாதம், விஞ்ஞானம் ஆகியவற்றின் இயல்புகளிலிருந்து இப்பிரிவு வேறுபட்டது. மறு புறம், மெய்ம்மைவாதம், அதிகாரம் ஆகியவற்றைப் போன்றும் மெய்ம்மை வாதி கள், இவ்வியக்க வளர்ச்சிக் காலத்தே ஆழமான செல்வாக்கைப் பெற்றிருந்த தோடு பலமான பிரசார இயக்கத்தையும் ஜேர்மனியிலே நிறுவியிருந்தன்ர். ஆதர்ஸ் கொப்பன்ஹோர் 1860 இலே இறந்தாரெனினும், அந்நாற்ருண்டின் பிற் பகுதியிலேயே அவருக்குப் புகழ் கிட்டிற்று. பிரபஞ்சத்தின் ஒரே இறுதி மெய்ம்மை யாதெனில், குருட்டுப் போக்கானதும், பிரயாசை நிறைந்ததுமான இச்சையேயாகும் என அவர் கற்பிக்கார். பிரீட்றிக் நியெற்சே என்பார் அவ ருடைய சீடனுவார், நியெற்சே தனிப்புகழ் பெற்றிருந்தார். அடக்கியாளும் இச்சைபற்றி அவர் வலியுறுத்திக் கூறினர். இவ்வடக்கியாளும் இச்சை புறச் சூழலையும் பிறமாமுன இச்சைகளையும் அடிப்படுத்தும் பணியில் எப்பொழுதும் ஈடுபடுவதாக, இதுபற்றிய தமது கோட்பாட்டில் அவர் தெரிவித்தார். இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே “மீமனிதன்' பற்றிய கோட்பாட் டினை அவர் உருவாக்கினர். அதிகாரத்தைப் பெற வேண்டுமென்ற இச்சையே
1. Doctrine of the Superman.

Page 290
554 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
வரலாற்றை ஆட்டிப்படைக்குஞ் சத்தியாக இருந்துளது. நிலைத்து வாழுதற் கும், அடிப்படுத்தற்கும் உதவும் கருவிகளாக மாத்திரமே நற்பண்பும் உண்மை யுங் கருதப்படலாயின. மண்ணுக்கும் பொன்னுக்கும் போட்டியிடும் அக்கால அரசுகளுக்கும், சார்ச்சித்தத்துவத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஒழுக்கம் இக்கருத்திலே இழையோடிற்று. பிரித்தானியாவிலே தோமஸ் காளைல் என்பார் இவற்றுக்கொப்பான கருத்துக்களைத் தணிந்த தொனியிலே போதித்தார். 1881 இலே அவர் இறந்தபின்னரே அவர் போதனைகள் பெரிதும் உகந்தவையாக ஏற் கப்பட்டன. ஜெர்மன் இலக்கியத்துக்கும் மெய்யியலுக்கும் அவர் பெருமதிப் பளித்து, அவை பற்றிப் பல கட்டுரைகளை வெளியிட்டார். இதுகண்டு, பிரஷிய அரசாங்கம் தகுதிவிருது’ வழங்கி அவரைக் கெளரவித்தது. இருபதாம் நூற் முண்டுத் தொடக்கத்திலே, ஜேர்மன் மெய்யியலும் பல்கலைக்கழகங்களும் ஐரோப்பாவில்ே ஆதிக்கம் பெற்றிருந்தன. இவ்வாற்றல், ஏனை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனி அறிவுத்துறையில் மேம்பட்டு விளங்க லாயிற்று. நாடுவிட்டகன்ற ஆங்கிலேயரான ஹவுஸ்ான் ஸ்ரூவட் சேம்பளின் என்பாரின் “ இனம்' பற்றிய கொள்கைகளில் கூர்ப்பு முயற்சித் தத்துவமும் அதிகாரம் பெறவேண்டும் என்ற இச்சைபற்றிய தத்துவமும் இணைக்கப்பட்டு, சிறந்த இனக்கோட்பாடு சித்திரிக்கப்படலாயிற்று. இதனை அடொல்பு ஹிட்ல ரும் தேசிய சமூகவுடைமைவாதிகளும் பின்னர் கைக்கொண்டனர். சேம்பளின் ஜெர்மன் குடிமகனுகி, றிச்சட் உவாணரின் புதல்வியை மணந்தார். "பத்தொன் பதாம் நூற்முண்டின் அத்திவாாம்' (1899) என்ற அவருடைய நூற்பிரதி களைப் பொது நூலகங்களுக்கு இலவசமாக வழங்குதற் பொருட்டு இரண்டாம் கைசர் உவில்ஹெல்ம் ஒரு நிதியை ஒதுக்கினர். இந்நூல் "அகன்ற ஜேர்மானி யம்' என்ற இயக்கத்தின் அடிநாதமாய் அமைந்தது.
நியெற்சே, சேம்பளின் என்போர் வளர்த்த சிந்தனைப் போக்கு கிறித்தவ சமயத்தை நேரடியாகத் தாக்கியது. நுண்ணறிவாளர் முன்பு கண்டித்த பதிதக் கொள்கைகளுக்கு அது புத்துயிர்ப்பளித்தது. பத்தொன்பதாம் நூற்ருண்டிலே முக்கியத்துவம் பெருதிருந்த சடப்பொருள்வாதம், இவர்தம் தத்துவங்களின் விளைவால் முதலிடம் பெற்றது. பலமான ஆட்சிப்பீடம், அரச அதிகாரம், இன அடிப்படையிலான பேரரசு வாதம் ஆகியவற்றை இக்கொள்கைகள் விதந் துரைத்தன. ஒரு புறத்திருந்து இவற்றின் தாக்குதல்களுக்கும், மறுபுறத்திருந்து -விரைந்து வளர்ந்துவரும் மாக்சீய உலகாயத வாதத்தின் தாக்குதல்களுக்கும் கிறித்துவ இறையியலும் ஒழுக்க முறையும் இலக்காயின. புதிய சமூக சனணுய கக் கட்சிகள் மூலம் சமூகவுடைமைக் கருத்துக்களை மாக்சிசம் பாதித்ததோடு, அதன் ஒரு பிரிவான சிண்டிக்கலிசம் (சமாசக்கோட்பாடு) இருபதாம் நூற்ருண் டின் தொடக்கத்திலே முக்கியத்துவம் பெறலாயிற்று. . . Order of Merit.
2. The Foundations of the Nineteenth Century.
3. 4ே0 ஆம் பக்கத்தைப் பார்க்க.
4. 500 ஆம் பக்கம் பார்க்க.

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 555
ஜோஜெஸ் சோரெல் என்ற பிரான்சிய எந்திரி ஒருவர் மாக்சின் முரணறுத ருக்க உலகாயதத்தையும் வகுப்புப் போராட்டத்தையும் நியெற்சேயின் அதி காாம், இச்சை ஆகியவற்றுடன் இணைத்து, மாற்றத்தை ஏற்படுத்துதற்குப் பலாத்காரமே வழியாகும் என்ற புதிய கொள்கையை வகுத்தார். ' பலாத்காரம் பற்றிய சிந்தனைகள்" அவருடைய படைப்பாக 1908 இலே வெளியிடப்பட் டது. தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்தற்கு வேண்டிய இயற்கை வழியாகத் தொழிற்சங்கங்களையும் வகுப்புப் போராட்டத்தின் சிறந்த ஆயுதமாகப் பொது வேலைநிறுத்தத்தையும் தமது தத்துவக்கில் அவர் எடுக்கியம்பினர். அவரு டைய தத்துவத்திற் காணப்பட். வேறு இரு கருத்துக்கள் பிற்காலத்தில் முக் கியத்துவம் பெற்றன. நியெற்சே கறியவாறு உண்மையென்பது ஒப்புமைப் பாற்பட்டதென்பதை அவர் எற்ருர், அதன்படி மக்கள் புராணங்களையும், பகுத்தறிவற்ற கருத்துக்களேயும் நம்புகின்றர்கள் என்றும், அவற்றில் உண்மை இருப்பிலென் இல்லாவிடிலென், நம்புவோரை அவை ஆட்டிப் படைக்கின்றன வென்றுங் கூறிஞர். நியெற்சே கூறிய மீமனிதன் பற்றிய கருத்தையும், மேலோர்' பற்றிய கருத்தையும் அவர் ஏற்றர். இதனையடிப்படையாகக் கொண்டு, அரசியலதிகாரம் துணிவுமிக்க சிறுபான்மையினரிடமிருக்க வேண்டும் என்றும், அவர்கள் அதிகார இச்சையுடன் பாட்டாளி மக்களின் சக்தியைப் பயன்படுத்த வேண்டுமென்றும், இவ்விடத்து, முயற்சியில் வெற்றியிட்டுதற் பொருட்டு மக்களை நம்பவைக்கக்கூடிய கட்டுக்கதைகளைச் சோடிக்கலாமென் அறும் அவர் கூறினர். 'அரியக் கண்ணுடியன்ன சிந்தனையாளர்' எனப் பொருத்தமாக அழைக்கப்பட்ட சொரெலின் மூலம், பல மெய்ம்மைவாதக் கருத்துக்கள் வெளிக்கொணரனைப்பட்டு, தாராண்மைச் சனணுயகம், பகுத்தறிவு வாதம் என்பவற்றைத் தாக்குதற்குப் பிரயோகிக்கப்பட்டன. 1914 இற்கு முன் இம்முயற்சியாற் பலனெதுவும் விளையவில்லை. ஆனல் 1917 இலே நடைபெற்ற பொல்சிவிக் புரட்சி, 1922 இலே இடம்பெற்ற இத்தாலிய பாசிசப் புரட்சி ஆகிய வற்றின் பின், போர்க்காலத்தே தனிக்கட்சிச் சர்வாதிகாரத்தால் இயக்கப் பெற்ற பாராளுமன்றச் சனணுயகத்தைத் தாக்கக்கூடிய வழிகள் பொதிந்த விசாலமான கருவூலமாக இவர் கருத்துக்கள் அமைந்தன. சொரெல், இறந்த பின்னரே, அரசியலிற் பகுத்தறிவின்மை, பலாத்காரம் ஆகியவற்றின் தூதன கப் பிரபலம் அடைந்தார். இவருடைய இத்தாலிய நண்பனும் உடன்-எந்திரியு மான வில்பிசெடோ பறேட்டோ சமூகவியலை முறைப்படி பயின்று, இவரு டைய கருத்துக்களுக்குப் புதுவலுவூட்டினர்.
இவ்வண்ணம், பத்தொன்பதாம் நூற்ண்ருடின் நடுப்பகுதியைச் சார்ந்த தாாாண்மைவாதம், பயன்பாட்டுவாதம், சனணுயக சமூகவுடைமைவாதம் ஆகி யன ஏக காலத்திலே இருபுறத்திலும் தாக்கப்பட்டன. ஹெகெலியன் வாதமும் நெகிழ்வு சிறிதுமற்ற உலோகாயதவாதமும் அவற்றை எதிர்த்தன. அதே வேளை உவில்லியம் ஜேம்ஸ் என்ற அமெரிக்கரினதும் ஹென்றி பேக்சன் என்ற பிரான்
1. Reflections on Wiolence. 2. Prismatic Thinkers,

Page 291
556 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
சியாதும் தத்துவ வாதங்கள் பிரபலமடைந்ததோடு, முன்பு நிலவிய தத்துவங் களின் உண்மைத் தன்மையையும் ஐயத்துக்கிட்மாக்கின. அரசியலிலே தனியார் தாாாண்மைவாதம், சனணுயகம் ஆகியவற்றில் ஊறித் திளைத்தவராகவே ஜேம்ஸ் கருதப்பட்டார். அவர் வெளியிட்ட பிரயோகவாதம் பட்டறிவே-தருக்கமுறை, நியாயமுறை ஆகியவற்றைக் காட்டினுஞ்-சிறந்தது என்ற கருத்தைக் கொண் டிலங்கியது. திறன் மிக்கதும் பலன் நிறைந்ததுமான அனுபவத்தாற் கண்டுண ாப்பட்ட வழிகளே உண்மையானவும் ஏற்கப்பட வேண்டியனவுமாகும் எனக் கூறி, அக்காலப் போக்கைத் தம் வழிப்படுத்த முயன்ருரர். பேக்சன், கூர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமது தத்துவத்தை யாத்தார். நுண்ணறிவும் பகுத்தறிவும் ஏற்காவிடினும், உள்ளுணர்வு ஏற்கக்கூடிய யதார்த்தத்தை வலி புறுத்தினர். "மெய்யியல், விஞ்ஞானத் தரவைப் பயன்படுத்த வேண்டும். ஆயின், உள்ளுணர்வு, உண்ணுேக்கறிவு ஆகியவற்றின் துணைகொண்டு இவ்வலுவைச் சரி யாக்கிச் சீர்ப்படுத்த வேண்டும் , சாதாரண நோக்கல் பகுத்தறிவுக்கு அப்பாற் பட்டவும் பெருங்கலைஞர்களின் சிறந்த அறிவிற்பட்டு அவர்கள் கைக்கொள்ளு வனவுமான சிறந்த வழிகளே உகந்தவை என்பன அவர் கருத்துக்களாகும். உயிர்ச் சத்தியைப்பற்றி அவர் நிறைய எழுதினர். வளர்ந்து வரும் ஆக்கச் சத்தியையே அது குறிக்கும். இதன் முதற்பணி சடப்பொருளை மேற்கொள்ளு வதே. அவர் கூறும் பெளதிகவதித வாதம் ஹெகலியன் வாதத்தைப் பெரிதும் ஒத்தது. ஆயின், பீகுத்தறிவே வரலாற்றின் பரந்த யதார்த்தமாகும் என்ற கருத்துக்குப் பதிலாக, சுயமான ஆக்க முயற்சி பகுத்தறிவைக் காட்டினும் பரந்ததும் ஆழமானதுமாகும் என்ருர், பேக்சனின் போதனைகளுக்கும் தற்கால உயிரியல், உளவியல், பெளதிகவியல் ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்கும் இடை யிலுள்ள ஒற்றுமையானது பழைய மெய்யியலுக்கும் புதிய விஞ்ஞானத்துக்கு மிடையில் ஒற்றுமை காணவிழைந்த மிகச் சிறந்த தொகுப்பு எனத் துணிய லாம். இதனுல், 1914 இற்கு முன்பும் பின்பும் இத்தொகுப்புக் கோட்பாட்டின் செல்வாக்குப் பரந்தமைந்தது. இவருடைய கருத்துக்கள் ஜோஜெஸ் சொரெலையும் பெனிற்ருே முசோலினியையும் பெரிதுங் கவர்ந்தன. தாராண் மைவாதம் சனனயகம் ஆகியவற்றிற்கு வலுவூட்டும் தொகுப்பாக இதனைக் கொள்ளுதல் தவறு என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக் காட்டாகும். ஆயின் தற்காலத்தில் வளர்ந்துள்ள இலக்கியம், ஓவியம் ஆகியவற்றின் உண்ணுேக் குகை, “உளப்படிவுக் கோட்பாடு, வியஞ்சகக் கோட்பாடு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது"'.
சமய முரண்பாடுகள் : மெய்யியலைப் போன்று இறையியலும் புதிய சிந்தனைப் போக்குடன் இசைவுபடுதற்கு ஓரளவு முயன்றது. ஆயின் இதற்கான பொது அமைப்பொன்றைப் பெறுவதிலே பேரளவு வெற்றி கிட்டவில்லை. டாவினின் தத் துவங்கள் சமய அடிப்படைகளுக்கும் வேதச் சித்தாந்தங்களுக்கும் பேரிடியா .ே டாவினிசம் , துளிர்விட்ட அதே வேளையில் உரோமன் கத் தோலிக்க திருச்சபையும் தன் சமய அடிப்படைச் சித்தாந்தங்களைத் தீவிர
674 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 557
மாகப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தது. 1870 ஆம் ஆண்டளவிலே ஐரோப்பாவில் நிலைத்த கிறித்தவ சமயப் பிரிவுகள் பழமை பேணுவனவாயும், நிலைபெற்ற கொள்கைகளை ஆதரிப்பனவாயுமிருந்தன. அதே வேளையில் உலகில் வளர்ச்சி, விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள், தாராண்மை வாதம், சமூகவுடைமைவாதம், தேசீயவாதம் ஆகியவற்றுக் கெதிராகச் செயற்பட்ட எதிர்ப்பு அணியில் இவை யும் பங்குபற்றின. எனவே, வளர்ந்து வரும் அறிவாளிகளையும் கைத்தொழிலா ளர் வகுப்பினரையும் கவாத்தவறின. நாட்டுப் புறங்களிலிருந்து பட்டினங்களுக் குக் கோடிக்கணக்கிலே மக்கள் பெயர்ந்தனர். இதனல், நாட்டுப் புறச் சமயம்
‘கோவிற்பற்றுக்களோடு அவர்க விக்கிருந்த பரம்பரைப் பிணைப்பு அறுந்தது. புதிய நகர்களிலே சமய பிடத்தி, ஃபா, சமய நம்பிக்கைகளோ அவர்களை முன்
போன்று தீவிரமாக அடிப்படுத்தவில்லே. சமூகக் காப்பு, வறுமை நிவாரணம், பாதுகாப்பு. கல்வி, பொதுநலன் ஆகியவற்றிற்காக அரசிலும் உள்ளூராட்சியி அலும் மக்கள் கூடிய நம்பிக்கை வைத்தனர். முன்பு, அநேகமாகத் திருச்சபை வழங்கியவற்றை இப்போது ஆட்சியாளரிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கலா யினர். இதனுல், சமயத்திலுள்ள பற்றுக் குன்றியது. இக்காலத்தே கல்வியை நெறிப்படுத்தும் அதிகாரம் சம்பந்தமாகத் திருச்சபைக்கும் அரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனல் சமயபீடம், சித்தாந்தம், சடங்கு ஆகியவற்றிற் கெதிரான தீவிர வெறுப்புத் தலைதுாக்கிற்று, இச்சடங்குகள் மூட நம்பிக்கை யுடையனவாக ஒதுக்கப்படலாயின; உலகியல் மாற்றங்கள், புதிய தேசீய அரசு களின் உதயம், சனணுயகம் பரவுதல், கல்வியொளி பரம்புதல் ஆகியவை சம யப் பிரிவுகளைப் பொருட்படுத்தாமலே நடைபெற்றன. சில விடயங்களில் அவற் றின் எதிர்ப்புக்களை உதாசீனப்படுத்தியே நடைபெற்றன. சமயப்பிரிவுகள் பழமையிலே திளைத்திருந்தன. எதிர்காலத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த் தன. 1890 ஆம் ஆண்டளவிலே இந்நிலைமை ஐரோப்பாவில், ஒவ்வொரு நாட்டி லும் வெவ்வேறு அளவிலே நிலவியது.
ஆயின், 1914 இற்கு முந்திய இருபது ஆண்டுகளிலே இந்நிலை வியத்தகு வேகத்தில் மாற்றமடைந்தது. மாக்சிசம், சிண்டிக்கலிசம், ஆட்சியறவுவாதம் ஆகியவற்றின் தத்துவங்களையும் இயக்கங்களையும் கிறித்தவம் எல்லா இடங்களி லும் தீவிரமாக எதிர்த்தது. ஆனல், சமூக நீதிக்கான வாதம் தீவிரமடையவே, அதனை ஏற்றது. கிறித்தவ சமயத்தின் முக்கிய போதனைகளுடன் அஃது அதி கம் முரண்படவில்லையெனக் கண்டது. இங்கிலாந்திலே 1850 ஆம் ஆண்டள வில் வலிய கருத்துக்களைப் பரப்பும் எழுத்தாளர்கள் தோன்றினர். சாள்ஸ் கிங்ஸ்லி, பிரெடரிக் டெனிசன் மோறிஸ் என்பாரின் தலைமையினல் இவர்கள் கிறித்துவ சமூகவுடைமை முறையை நிறுவினர். இப்பிரிவு, நிரயத்தீ, நித்திய ஆக்கினை, கட்டாய ஓய்வு நாள் போன்றவை சம்பந்தமான கொள்கைகளை நிசா கரித்து, சமுதாய நலனுக்கான பணியிலே கிறித்தவ தருமத்தைக் காண விழைந்தது. இப்பிரிவைச் சேர்ந்தோர் மூட்டிய கருத்துப்பொறி, நூற்றண்
1. 411 ஆம் பக்கத்தைப் பார்க்க.

Page 292
558 ஐரோப்பிய கலாசரரத்தின் தன்மை
டின் பிற்பகுதியிலே தீவிரமடைந்தது; 1889 இலே கிறித்தவ சமூகச் சமாசம் நிறுவப்பட்டது. சமயப் பிரிவுகளின் பணிகளைச் சமுதாய சீர்திருத்தத்தில் ஈடு படுத்துவதே அதன் நோக்கமாயிற்று. அடிப்படை வாதம் பல்வடிவெடுத்தது. உலகியல் வளர்ச்சியிலும் சமூக நீதியிலும் அக்கறை காட்டிற்று. இக்காலத்தே முக்கிய அமைப்புக்களாக 1876 இலே அமெரிக்காவில் நிறுவப்பட்ட கிறித்தவ விஞ்ஞான இயக்கத்தையும், 1880 இலே இங்கிலாந்தில் உவில்லியம் பூக் நிறு விய இரட்சணிய சேனையையும் குறிப்பிடலாம்.
1878 இல் 13 ஆம் லியோ (சிங்கராயர்) பாப்பாண்டவராகத் தெரியப்பட் டார். ஐரோப்பா எங்கணும் கத்தோலிக்க சமூகவுடைமை பாப்புதற்கு இவர் தேர்வு அடிகோலியது. புதிய பாப்பாண்டவர் அறுபத்தெட்டு வயதிலே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாரெனினும், தொண்ணுாற்று மூன்று வயதுவரை வாழ்ந்தார். மனிதாபிமானம், கல்வியறிவு, ஓவியம் ஆகியவற்றிலே மேம்பட்டு விளங்கிய தோடு, முந்திய பாப்பரசர்களைக் காட்டிலும் தற்கால உலகின் போக்குக்களை நன்கு உணர்ந்து, ஆதரிப்பவராகவும் காணப்பட்டார். வத்திக்கானிலுள்ள தொல்பத்திர நிலையத்தையும் நூல்நிலையத்தையும் வரலாற்ருய்வாளருக்காகத் திறந்துவிட்டார். கிருச்சபை வரலாற்றையும் தோமஸ்யாத்த இறையியலையும் பற்றிய ஆய்வுகளில் ஆர்வத்தைத் தாண்டினர். வத்திக்கானிலுள்ள வான அவ தான நிலையத்திற்குத் திறமை மிக்க கணக்கியலாளரையும் பெளதிகவியலாள சையும் நியமித்தார். சமயத்தை விஞ்ஞானத்துடன் இணக்குதற்கு வெளிப்படை யாக மேற்கொள்ளப்பட்ட வழிகள் இவை. இவையனைத்தும் அவருடைய புகழ் பெற்ற பிரகடனங்களிற் பிரதிபலித்து தற்கால உலகிற்கேற்பக் கத்தோலிக்க சமூகவுடைமைக் கோட்பாடுகளை விளக்கின. அப்பிரகடனங்கள் அழிவற்ற இறைவன் (1885), சுதந்திரம் (1888), புதிய சமுதாயக் கருத்து 1891 என்பன வாகும். தனியுடைமை இயற்கையுரிமையாகுமென அவர் வாதித்தார். ஆயின் முதலாளித்துவம் வறுமைக்கும் சமூக அநீதிக்கும் வடிகால் அமைத்ததாதலின் அதனைக் கண்டித்தார். மாக்சிச அடிப்படையிலமைந்த தார்மீக சமூகவுடைமை வாதத்தைத் தாக்கினர். எனினும் கிறித்தவ உளப்பாங்கோடமைந்த சமூக வுடைமையை வரவேற்றர். கத்தோலிக்க தொழிற் சங்கங்களும் சமூகவுடை மைக் கட்சிகளும் உதயமாவதை வரவேற்றர். அந்நூற்முண்டின் இறுதியள விலே, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுள்ள கத்தோலிக்கரும் அவர் அறிவுரைப் படி ஒழுக ஆரம்பித்தனர். ஐரோப்பாவிலே புதிதாக எழுந்த தாராண்மைவாத அரசுகளுக்கும் கிருச்சபைக்குமிடையிலெழுந்த பிணக்குக்களைத் தீர்க்க முயன் முர். பிரான்சிலே மூன்முவது குடியரசை ஏற்று, அதன் அரசியல் வாழ்வில் ஈடு படுமாறு மக்களை உந்தினர். இத்தாலிய இராச்சியத்துடன் ஒத்துவாழும் வகையை அமைந்தார். பொதுக்கல்விக் கட்டுப்பாடு யார்கையில் இருக்க வேண் ம்ெ என்பதை யொட்டிய வாதம் 1880 ஆம் ஆண்டையடுத்த பத்தாண்டுகளிற் பலமாக நிலவியதால், எதிர்பார்த்த இணக்கம் கைகூடாது போயிற்று. ஆயின் இப்பிணக்கினுல் ஏற்பட்ட விளைவு திருச்சபையின் நலனுக்கும் பாதகமாக எப்
l. Immorta le Del, Iibiertas, Rerum Novarum.

விஞ்ஞானமும் உலகியல் வளர்ச்சியும் 559
போதும் அமையவில்லை. 1905 இலே திருச்சபையும் அரசும் பிரிக்கப்பட்டன. இதனலே திருச்சபை அரசின் ஆதிக்கத்திலிருந்து நீங்கி, மேலும் மேலும் பாப் பாண்டவரின் ஆளுகைக்குள் அடக்கமாயிற்று. 13 ஆம் லியோவையடுத்துச் சமய பீடமேறிய 10 ஆம் பயஸ் (பத்திநாதர்) திருச்சபையின் நவீனமயத் தைக் கெல்லியெறியத் தீர்மானித்தார். 1907 இலே அதனைப் பதிதமென விப ரித்தார். அதன் பின்னர் உரோமன் கத்தோலிக்க சமயம் தற்கால விஞ்ஞா னத்தை ஓரளவிற்கு வெறுக்தொதுக்கியது. தனது அடிப்படைக் கொள்கை களைத் திருத்தி விஞ்ஞானத்துடன் இணங்க மறுத்தது. பாம்பரையாக வழங்கி வரும் தனது சித்தாந்தங்களேயும், நம்பிக்கைகளேயும் மாற்றமின்றிப் பேணியது. கத்தோலிக்க சமூகவுடைமைவாதம் பல்வேறு வடிவங்களிலே தொடர்ந்து பர வியதோடு, நாற்பது ஆண்டுகளின் பின்னர், ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளிலே கத்தோலிக்க சனணுயகக் கட்சிகளாக வடிவெடுத்து நற் பலன் எய்தியது.
யூத உலகிலே முரண்பாடான கருத்துக்கள் தோன்றின. புதிய தேசீய அரசு களிலே யூதர் சமாதானமாக ஒருமித்து வாழ்வதையும், அந்நாடுகளிலே தேசீய இனங்களுடன் ஒன்முவதையும் அம்முரண்பட்ட கருத்துக்கள் ஒருமுகமாக எதிர்த்தன. நாடுகளிலே சகிப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. யூதருக் கும் சமக் குடியுரிமை வழங்கப்பட்டது. முன்பு நிலவிய தடைகளும் கட்டுப்பாடு களும் அப்புறப்படுத்தப்பட்டன. இவை யூதரைச் சாதாரண குடிமக்களாக்கிய தோடு, புறம்பானதொரு சமயத்தையும் இனத்தையும் சார்ந்தவராகத் தனித் தியங்கிவந்த யூதரின் பிரிவுப் பிடியைத் தளர்த்தவும் உதவின. அரசியல் வியா பாரம், உயர் தொழில்கள் ஆகியவற்றிலே தனிப்பட்ட முறையில் யூதர் உயரிடம் வகித்தனர். டிஸ்ரெயிலி, டோர்க்கயிம், புரொயிட், அயின்ஸ்ாயின் ஆகியோர் பிறப்பால் யூதராவர். முற்கூறிய அதே முயற்சிகளே பிரிவினைச் சத்திகளை உரு வாக்கின. யூதரிடை ஒரு தேசீய இயக்கம் பிறந்தது. யூதர், பொருளாதாரம், பொது வாழ்வு ஆகியவற்றிலே சிறப்பிடமும் வெற்றியும் பெறுவதை எதிர்க்கு முகமாக யூதரல்லாதோரிடையும் ஒரியக்கம் பிறந்தது. முக்கியமான தேசீய இயக்கமொன்று 1897 இலே பால் எனுமிடத்தில் முதலாவது சிய்ோனிஸ்ட் மாநாடு ஒன்றை நடாத்தி, பலஸ்தீன் நாடு சுதந்திர அரசாகப் பிரகடனஞ் செய் பப்பட்டு யூதரின் தேசீய நாடாக ஆக்கப்பட வேண்டுமெனக் கோரியது. அதே வேளை, அந்நூற்முண்டின் முடிவளவிலே செமிற்றிக் முயற்சிகளுக்கு மாமுன கருத்துக்களையும் இயக்கங்களையும் பல ஐரோப்பிய நாடுகளிலே தீவிரமாக முடுக்கி விடுவதில், யூதருக்கெதிரான இன இயக்கங்கள் வெற்றி கண்டன. போலந்திலும் இரசியாவிலும் யூதருக்கெதிரான சட்டங்களும் வாதங்களும் இடம்பெற்றன. ஜேர்மனியில் அடொல்பு ஸ்ரொக்கரின் தலைமையிலே செமிற்றிக் எதிர்ப்பியக்கம் தலைதூக்கியது. எட்வாட் டுரூமொன்ற் என்பாரின் செமிற்றிக் எதிர்ப்பு எழுத்துக்களின் வேகமும், போல் டெரூவீடின் நாட்டபிமானிகளின் சங்கத்தினைப் போன்ற மிகையபிமான இயக்கங்களும் பிரான்சிலே டிரேய்பஸ்

Page 293
560 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
சம்பவம் இடம் பெறக் காலாயின. செமிற்றிக் எதிர்ப்புக்கள், அரசியற் கட்சி களேக் காட்டிலும் பலமிக்கவாயின. யூதர்கள், நாடுகளில் வாழக்கூடாத சருவ தேசச் சூழ்ச்சியாளரெனவும், ஒவ்வொரு அரசில்ேயும் வாழ்ந்து நாட்டின் நல ணுக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதையே நோக்கமாகக் கொண் டுள்ளனரெனவும் தீவிர பிரசாரம் செய்வது பொதுவான வழக்காயிற்று. சியோ னிஸ்ற் இயக்கங்களும் செமிற்றிக் எதிர்ப்பியக்கங்களும், ஒன்றையொன்று தாக் குதன்மூலம் வளர்ச்சி பெற்றன. இவ்வாறு ஐரோப்பாவிலே அாண்டப்பெற்ற தேசிய உணர்ச்சிகளனைத்தும் 1914 ஆம் ஆண்டளவில் யூதருக்கெதிரானவையா கவும் அழிவுக்குக் கட்டியங் கூறுவனவாகவும் அமைந்தன.
அதே வேளையில் விஞ்ஞானம் நவீனத்துவம் பற்றி யூத சமயத்திலே பிள வேற்பட்டது. மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங் களில் நவீனத்துவம் வளர்ந்தது. அதே வேளை கீழை யூத சமயத்தில் வைதீகம் தீவிரமாக நிலைத்தது. வைதீகத் திருச்சபையையும் இஸ்லாமையும் போன்று, கீழை யூக சமயம் ஐரோப்பாவின் சமயப் பிரிவுகளை அல்லற்படுத்திய எழுச்சி களாற் பாதிக்கப்படாதிருந்தது. ஆனல் ரூமேனியாவிலும் இரசியாவிலும் இயற் றப்பட்ட சட்டங்கள் அதனைச் சிறுமைப்படுத்த முயன்றன. இதனுல், 1891 இலே ஏறத்தாழ 3,00,000 யூதர் சாரின் பேரரசை விட்டு நீங்கி, ஐக்கிய அமெரிக்கா விலே புகலிடம் பெற்றனர்.
முழுமையுற நோக்கின், 1914 ஆம் ஆண்டளவிலே, ஐரோப்பிய சிந்தனைப் போக்குக்களில் முரண்பாடுகளும் மோதல்களும் நிலவியதைக் காணலாம். ஒரு வழிநோக்கின், புதிய போக்குக்களிற் காணப்பட்ட ஒரு முக்கிய அமிசம் கிட் பமும் செப்பமுமாகும். கற்கால விஞ்ஞான திட்ப நுட்பமானது. கப்பல்கள். வானளாவிய மாடங்கள், பாலங்கள் ஆகியவற்றைப் பிரமாண்டமான அளவிலே நிருமாணித்ததோடு, பிரபஞ்சத்திலுள்ள மிக நுண்ணிய பொருள்களையும்நுண்ணுயிர்களையும் இலத்திரன்களையும்-நுணுகி ஆராய இடமளித்தது. அதே முயற்சி, தொல்பொருளியல், மானிடவியல், புவிச்சரிதவியல், இரசாயனவியல் ஆகிய துறைகளிலே பெரும் வளர்ச்சிக்கு இடமளித்தது. கணிதத் திட்பத்தின் விளைவாக விண்கோள்களின் இயக்கவேகமும் இலத்திரன்களின் வேகமும் கணிக் கப்பட்டன. அத்தோடு, வான் பெளதிகவியலுக்கும் அணுப் பெளதிகவியலுக்கும் கணிதத் தொடர்புள தெனக் கண்டுபிடிக்கப்பட்டது. நுண்ணிய பொருள்களை மக்கள் நன்கு புரிந்து கொள்ளத் தொடங்கியபின், ஆழங்காண முடியாதனவும் தெளிவற்றனவுமான சத்திகளை-காலத்தின் பொருளையும் மனித மனத்தின் உள் ளுணர்வின் கணத் தாக்குதளின் முக்கியத்துவத்தையும்-கூடிய கவனத்துடன் ஆராய்ந்தனர். பிறிதொருவழி நோக்கின், இக்காலத்தின் முக்கிய கருத்தோட் டம் நேர்மாமுகவுமிருந்தது எனலாம். சமய நம்பிக்கைக்கும் உலகாயதத்துக்கு மிடையிலும், செல்வம் ஆயுதபலம் ஆகியவற்றிற்காகப் போட்டியிடும் நாடுகளுக் கிடையிலும் தங்கள் முதன்மையை நிறுவ முற்படும் இனங்களுக்கும் பேரரசு களுக்குமிடையிலும், அப்பட்டமான முரண்பாடுகள் நிலவின. போலிச் சமூக நோக்கும் தப்பெண்ணமும் நிலவின. தனியாட் சுதந்திரமும், பகுத்தறிவும்

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 56
போன்ற பழைய மனிதப் பண்பும் மேலான மனித நுண்ணறிவும் முரட்டுத்தன மாகத் தாக்கப்பட்டன. உள்ளங்களின் நிலைத்த நம்பிக்கைகளும் பழக்க வழக்கங் களும் வெறும் பதரென வலியுடன் இழித்துரைக்கப்பட்டன. இவ்வாற்ருல், உள்ள மும் ஒழுக்கமும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டவை போலாயின. எனவே கலாசாரத்திலும் மேலறிவிலும் நெருக்கடி ஏற்பட்டது. இதன் தரம் 1914 ஆம் ஆண்டுப் போரின் முன் சருவதேச உறவுகளில் நிலவிய நெருக்கடியின் தன்மை யிற் குறைந்ததன்று. தார்மீகவுலகின் நோக்கங்கள், வழிவகைகள், இலட்சியங் கள், ஆகியன ஒரே தன்மையன. ஒரே வழிச் செல்வன. அஃதில் ஈடுபாடுடை யோர் ஒத்த கருத்தினாாவர். 1914 இற்குப் பின் இத்தகைய உலகு மீண்டும் அமைக்கப்பட வேண்டியதாயிற்று, போரிஞல் எற்பட்ட ஊறுகளாற் சடப் பொருளுலகு மீள அமைக்கப்படல் சாத்தியமற்றதாகி விட்டபோதிலும், ஒழுக் கத்தை வலியுறுத்தல் அவசியமாயிற்று. போர் நடைபெற்ற ஆண்டுகளிற் காணப் பட்ட தார்மீக நெருக்கடியின் முக்கிய அமிசங்கள் போர் தொடங்கு முன்னசே நிலவின,
சமூகச் சிந்தனைப் போக்கும், கலாசாரமும் : சமூகச் சிந்தனைப் போக்கை, மாறும் விஞ்ஞானக் கருத்துக்கள் எவ்வாறு பாதித்தன என்பதை ஏற்கவே ஒா ளவு கண்ணுற்முேம், விஞ்ஞானக் கருத்துக்கள் மெய்யியலிலும் சமயத்திலும் விளைத்த தாக்கத்தின் மூலம், சமூகம், அரசியல் ஆகியனபற்றி மக்கள் கொண்டி ருந்த கருத்துக்களை மறைமுகமாகப் பாதித்தன. மானிடவியலும், உளவியலும் பற்றிய ஆய்வுகள் சமுதாயத்திலே மனிதனின் நடத்தையை நெறிப்படுத்து கின்ற இனச்சார்புகளையும் குழற் சார்புகளையும் பகுத்தறிவுக் கொவ்வாத அமி சங்களையும் வலியுறுத்தின. "சமூக டாவினியர்கள்” என அழைக்கப்படத்தக்க எழுத்தாளர் குழுவினர் சமுதாயம் அரசியலும் பற்றிய ஆய்வுகளில் டாவினி யக் கொள்கையைப் பிரயோகித்தனர். இங்கிலாந்திலே வங்கியாளரும் பத்திரிகை யாளருமான உவால்டர் பஜெற் என் பார் சிந்தனையைக் கிளறத் தகுந்த * பெளதிகவியலும் அரசியலும் : இயற்கைத்தெரிவும் வழியுரிமையும் என்ற கோட்பாடுகளை அரசியற் சமுதாயத்திற் பிரயோகித்ததால் விளைந்த சிந்தனைப் போக்கு' என்ற நூலை 1870 இலே வெளியிட்டார். அவருடைய வாதத்தின்படி பூர்வீகக் குடிக்குழுவொன்று பிழைக்கற்பொருட்டு நன்கு ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். "வழமைத் தொகுப்பு ஒன்றை அமைக்கன் மூலம் இகனை எளிதாகச் செயற்படுத்தலாம். இவற்றிருந்தெழும் ஒழுக்காறும் உடன்பாடும் பழக்கங்களும் அது வளர்க்கும் “சட்ட திட்டங்களும்' அது பிழைத்திருத்தற்கு இன்றியமை யாதவை. பஜெற்றின் கருத்துப்படி, ஒன்றித்தவும் இணைந்திருப்பனவுமான குழுக்களிடை முரண்பாடு தோன்ற இம்முரண்பாட்டிலே வழமைகளில் மேம் பட்ட குழு வெற்றியீட்ட, வளர்ச்சியும் ஏற்படுகின்றது. இவ்வாறு நல்ல வழமை
1. Social Darwinists.
2. Physics & Politics;Thoughts on the Application of the Principles of Natural
Selection and Inheritance to Political Societv.

Page 294
562 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
கள் தீயவற்றை விரட்டியோட்டுகின்றன. ஏனெனில் உயர்வான ஒழுக்கத்தையும் சமயத்தையுங் கொண்டுள்ள குழுக்களே பிழைத்துத் தழைக்கும். ஆயின், கூர்ப் பின் பிந்திய படிகளிலே "வழமைத் தொகுப்பு உறுதி நிலைக்கு மட்டற்ற இட மளிப்பதால், அதுவே வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறும். அவ்வேளை, அது தகர்த்தெறியப்பட வேண்டும். விவாதமூலம் நுண்ணறிவு கட்டுப்பாடின் றிச் செயல்பட வேண்டும். தனியார் முயற்சியும் சுதந்திரமும் நிலைக்கவேண்டும். நுண்ணிய அறிவும் பன்முகத் திறனுங் கொண்ட இவ்வெழுத்தாளர் டாவினின் கொள்கையையும் தாராண்மை வாதத்தையும் இணைத்தார். உயிரியலிலிருந்து அரசியலுக்கு எளிதாகக் கருத்துக்களை மாற்றுவது புத்திசாலித்தனமாகுமா என்பது கேள்விக்குரிய விடயமே.
சமூகவியல்: டாவின் பிரித்தனிற் பிறந்தவரே. எனவே அங்குள்ள வேறுபல அரசியற் சிந்தனையாளர், கூர்ப்பை ஆதாரமாகக் கொண்ட உயிரியற் கருத்துக் களே ஏற்றுத் தம் அரசியற் கொள்கைகளிற் புகுத்துதல் இயற்கையே. அவர் ளுள் ஹேபேட் ஸ்பென்சர் என்பார் குறிப்பிடத்தக்கவர். தமது அறிவுக்கேற்ப, விஞ்ஞானம் காணும் புதிய வளர்ச்சிகளைக் கைக்கொண்டார். பத்தொன்பதாம் நூற்முண்டின் பிற்பகுதியிலே மிகப் பிரபலமும் முக்கியத்துவமும் பெற்ற ஐரோப்பிய அரசியற் சிந்தனையாளருள் இவரும் ஒருவர். கூர்ப்பு விதிகள் ஏனை உயிரினங்களுக்குப் போன்றே மனிதனுக்கும், மனித உடலுக்குப் போன்றே அவன்றன் தார்மீக, சமூக, மன இயல்புகளுக்கும் பொருந்தும் என அவர் கரு தினர். எடுத்துக்காட்டாக, மனித உளச்சான்று, சமுதாயத்திலே மனிதனின் கடந்தகாலக் கூர்ப்பிலிருந்தும் அவனுடைய வாழ்க்கையிலேற்படும் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் பிறப்பதொன்ருகும். ஆனல், ஸ்பென்சர் உயிரியல் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களும் நம்பிக்கைகளும் லமாக்கின் கருத்துக்களையே பெரிதும் ஒத்தன. டாவினின் கருத்துக்கு மாமுக, புறநிலைக்கேற்பக் காரணத் தோடொவ்வுதல் முக்கியமானது என்று கருதினர். விஞ்ஞானப்பற்று மிகுந்த வராயிருந்த போதிலும், அவருடைய கருத்துக்களைப் போன்றே அவருடைய செயல்களும் விஞ்ஞானச் சார்பு குறைந்தனவாயிருந்தன. அவரது தத்துவங்கள் “சமூக சேதனம்’ போன்ற மலிவான சொற்குவியலால் நிறைந்திருந்தனவாத வின், நிலைத்த கனகனத்தை இழந்தன. ஒஸ்திரியரான லுட்விக் கும்பிலாவுயிக்ஸ் என்பாரின் கருத்துக்கள், கூடிய முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்ததோடு, அமெரிக்க சமுதாயச் சிந்தனையாளரின் கருத்துக்களையும் பெரிதும் பாதித்தன. குழுக்களிடை முளைக்கும் முரண்பாடுகளிலிருந்தே அரசும் ஏனை அரசியல் நிறு வனங்கள் அனைத்தும் உதிப்பதாக அவர் வாதித்தார். பலத்திலிருந்து உதிப்பதே அரசு. இவ்விடத்து அவர் கருத்து மாக்சிசக் கருத்தை ஒத்ததாகின்றது. ஆயின், அதிலிருந்து அவர் அனுமானித்த முடிபு மாக்சிசத்திலிருந்து முற்றும் மாறுபட் டதாகும். சமுதாயச் சூழ்நிலைகளின் பலம் தனியாளரின் சிந்தனைகளையும் நம் பிக்கைகளையும் நெறிப்படுத்தவல்லதென்று அவர் வலியுறுத்தினர் ஆனல், ஏனை வகுப்புக்களைக் காட்டினும் ஆளும் வகுப்புக்கள் அரசினுள் உயர்ந்ததாயிருக்கு மென அவர் கருதினர். மாக்ஸ் அரசைத் தீமையானதெனக் கூறினர். இவரோ

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 563
அதற்குமாமுன கருத்தைக் கொண்டிருந்தார். அரசு, உலகியல் வளர்ச்சிக்கு இன் றியமையாததொன்று என அவர் துணிந்தார். பஜெற், ஸ்பென்சர், கம்பிளவு யிக்ஸ் ஆகியோரின் கொள்கைகள், விஞ்ஞான அடிப்படையிலமைந்த கொள்கை கள் எவ்வாறு எதிர்மாமுக அரசியல் சமுதாயக்கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகின்றன.
இவ்வாறு, ஆட்சியறவு வாதிகளும், பழைமை பேண் வாதிகளும் எதிரெதிர் முனைகளிலிருந்த போதிலும், ஒருங்கே கூர்ப்புக் கருத்துக்களிலிருந்து ஆதரவு பெறுதல் சாத்தியமாயிற்று. பீற்றர் குருெப்பொற்கின் வான்ற இாசிய இளவரசர் 1890 இற்கும் 1896 இல் குமி.ையிற் சில கட்டுரைகளே வெளியிட்டார். அவை திாட்டப்பட்டு, 1902 இ . " பாஸ்பர உதவி' என்ற அவருடைய நூலில் வெளி யாயின. உயிரியல் pulo), it iroir crors) முறையில் அவர் டாவினின் கொள்கை களிலுள்ள அடிப்படைக் கருத்துக்களைச் சாடினர். (தாம் சாடுவது டாவினை யன்று என அவர் கூறிஞர்) வாழ வேண்டுமென்ற பெருமுயற்சியே கூர்ப்பு மாற் றத்துக்கான மூல காரணம் என்பதை அவர் மறுத்தார். இளமையிலே கிழக்குச் சைபீரியாவிலும் வடக்கு மஞ்சூரியாவிலும் பயணங்களை மேற்கொண்டாராத லின், அப்பகுதிகளின் குழ்நிலைகளும் காலநிலைகளும் மிகக் கடூரமானவையென் பதைப் பட்டறிவால் உணர்ந்திருந்தார். ஆங்கெல்லாம் உயிர்பிழைக்க எடுக்கப் பட்ட கடுமையான முயற்சிகள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொண சாது, சுகாதாரத்தையும் வலிமையையும் குன்றச் செய்வதைக் கண்டிருந்தார். ஓர் உயிரினம் வேறேர் உயிரினத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற முயலுவதைக் காட்டினும், தன்னினத்திடையே ஒத்துழைப்புடனும் பரஸ்பர ஆதரவுடனும் வாழுகல் அவ்வினந் தப்பி வாழுதற்கும் பேருதவியாயிருக்கும் என அவர் கருதி னர். எனவே, படிமுறை வளர்ச்சி முறையில் ஓர் இனம் தப்பிப் பிழைத்தற்கு போராட்ட முயற்சியைக் காட்டினும் அவ்வினத்திடையே பரஸ்பர உதவி, குழுக் கூட்டுழைப்பு ஆகிய பழக்கங்கள் பேருதவி செய்யும் என அவர் முடிபு செய்தார். இவை மானிட இனத்திற்கும் பொருத்தமெனக் கண்டார். அரச அதிகாரம் இனப் போராட்டங்கள் ஆதியன முன்னேற்றத்துக்கான வழிகளாகப் போட்டியையும் மோதலையுமே கண்டனவாதலின், இவற்றை நேரடியாக அவர் எதிர்த்தார். எதிர்க் கருத்துடையோரைப் போன்று, டாவினின் உண்மையான தத்துவங்களி லிருந்தே தாமும் தமது கோட்பாட்டை வகுத்தார். அரசியற்றுறையிலே சமூக வுடைமை, கூட்டுறவு, தொழிற் சங்கங்கள் ஆட்சியறவுவாதம் ஆகியன அவரு டைய ஆணித்தரமான வாதங்களை வரவேற்றன. இங்கிலாந்திலுள்ள பேபியன் மார் “தவிர்க்கமுடியாத படிமுறையை" ஏற்று மாக்சிசப் புரட்சித் தத்துவத் துக்கு மாருக, சனநாயகச் சமூகவுடைமைச் சித்தாந்தத்தைப் படிமுறையாக வளர்த்தனர். "பேபியன் கட்டுரைகள்' ஆங்கிலேய 'வாயுநீர் சமூகவுடைமை" யின் கொள்கைகளாக 1889 இலே வெளியிடப்பட்டன. சிட்னி உவெப், ஜோஜ் பேணுட் ஷோ ஆகியோர் இக்கட்டுாைத் தொகுதிக்கு விடயதானஞ் செய்தனர்.
l. Mutual Aid.
2. Fabians. 3. 452 ஆம் பக்கம் பார்க்க.

Page 295
564 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
இக்காலத்தே புதிய சமுதாய வாழ்க்கை முறைகளும் மனித நடத்தையுங் காரணமாக வெளிப்படையான பல பிரச்சினைகள் தோன்றின. எனவே ஆரம்பப் பருவத்திருக்கும் உளவியல், சமூகவியல் ஆகியவற்றுடன் இணைந்த சமூகவுள வியற் பிரிவுந் தோன்றுதல் தவிர்க்க முடியாததொன்முகியது. பிரான்சிலே மனித நடத்தையின் அடிப்படையை ஆராயும் பணியில் நுண்ணறிவியல் மிக்கோர் சிலர் ஈடுபட்டனர். அவர்களுட் கபிரியேல் ராடே என்பார் பாவனை செய்தலின் ஆகிக்கத்தையும் பழக்கங்களையும் வலியுறுத்தினர். குஸ்ராவ் லா பொண், மக் கள் கூட்டம் கும்பலாகவோ பீதியுடனே இருக்கையில் பகுத்தறிவற்ற முறை யிலே நடத்தற்கான காரணங்களை ஆராய்ந்தறிந்தார். எமிலி டேக்கயிம் கூட்டு ணர்வுக் ? கொள்கையை உருவாக்கியதோடு, குறித்த ஒரு தலத்துள் அமைந்த மக்கட் கூட்டம் அல்லது கொழில் வாரியாக அமைந்த மக்கட் கூட்டம் சமுதா யத்தில் மிகவுயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதாக வாதித்தார். இவர்களின் ஆராய்ச்சிகளும் எழுத்துக்களும் 1914 இற்கு முன்னரே இடம் பெற்றன. அதே காலத்தில், பிரித்தனிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பேபியன் சமூகவுடைமை வாதியான கிரகாம் உவல்லஸ் என்பார் 'அரசியலில் மனிதவியல்பு' (1908) என் பதை ஆய்ந்து, பகுத்தறிவற்ற முறைகளாலும் மனவெழுச்சிக்குரிய கருத்துக்க ளாலும் அபிப்பிராயத்தை உருவாக்குவதிலேயே அரசியற் கலை பெரிதுந் தங்கி புள்ளது என வாதித்தார். சமூக உளவியலாளரான வில்லியம் மக்கேல் மனித னின் அடிப்படையான பிரதான மனவெழுச்சிகள் மிருகத்தன்மையிலிருந்தே பிறந்தவையென்றும், அவை சிலவாயினும் மனித நடத்தையில் ஆழ்ந்த செல் வாக்கை உடையன என்றும் கருத்து வெளியிட்டார். பிரித்தனைச் சேர்ந்த ஹேபேட் ஸ்பென்சர் பிரான்சியரான ஒகுஸ்தே கொம்ரேயின் விதிமைவாதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு, சமுதாயம் பற்றிய தமது ஆய்வை "சமூகவியற் கோட் பாடுகள்’ (1877-1896) என்ற தமது நூலில் மூன்று தொகுப்புகளாக வெளியிட் டார். ஆனல் நன்கு நிரூபிக்கப்படாத இவ்வாராய்ச்சிகளைவிட விஞ்ஞான முறை யில் அணுகிய பிரான்சியரான பிரடெரிக் லா பிலே போன்ருேரின் பணிகள் முக் கியத்துவம் வாய்ந்தவை. பிலே, ஐசோப்பிய குடும்ப வாழ்க்கையைப் பொறுமை யாக ஆராய்ந்தார். இலண்டனில், சாள்ஸ் பூக் போன்றேர் நகர வாழ்க்கையை உண்மைப் படியாக அளவீடு செய்தனர். இலண்டனில் வாழ்வோரின் மூன்றி லொரு பகுதியினர், ஆகக் குறைவான சீவனுேபாய நிலையின் "வறுமை மட்டத் திலுந் ” தாங்குறைந்த வாழ்க்கையை நடாத்துவதைப் பூத் வெளியிட்டார். விக்ரோறியா காலத்து இங்கிலாந்தை இக்கூற்று உலுக்கியது.
சமூகவியலானது சமூக உளவியலைப் போன்றே செம்மையான தரவையும் புள்ளி விவரங்களையும் சேகரிக்க வியலாது இடர்ப்பட்டது. அத்தக்ைய தரவுக ளும் விவரங்களும் கிடைத்தபின்னரே, ஸ்பென்சர் உருவாக்கியவை போன்ற "சமுதாய விதிகளை அம்பலப்படுத்தல்” சாத்தியமாகும். முக்கியமான மாற்றம் யாதெனில், சமுதாயத்திலுள்ள மனிதரின் நடத்தை மிகக் கவனமாக அவதானிக்" கப்பட்டதோடு, விரிவாகவும் ஆராயப்பட்டதேயாம். பத்தொன்பதாம் நூற்

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 565
முண்டு தீவிரமாற்றவாகிகளும் தாராளவாதிகளும் கருதியவாறு மனிதன் பகுத் தறிவால் அத்துணை உந்தப்படுவதில்லையென்பது பொதுவாக இப்போது ஏற்கப் படலாயிற்று. மனிதனுக்குக் தன்னை நெறிப்படுத்தும் ஆற்றலும் தன் உள்ளத் தைக் கட்டுப்படுத்தும் திறனும் உண்டு என முன்னம் நம்பப்பட்டது. ஆனல் இக் காலத்தே, அவனுக்கு அக்துணை சுயாதீனமில்லை என்ற கருத்துப் பாவிற்று. இயற்கைத் தேர்வால் உருவாக்கப்பட்டவனும், பிறவயப்பட்டுச் செயற்படுபவ லும் நனவிலியுளத்தின் உந்தல்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவனும் புற உல கச் சூழ்நிலையாலே தாண்.ப்படுபவனும் முடிவில்லா மாற்றத்துக்காளாகின்ற பிரபஞ்சத்திலே தன்வயமிழந்த அலேக்கப்படுபவனுமான மனிதன் ஆதரவற்ற ஒரு Gibp us? ii Ct. uirondi, d, 11 var t'u ni " 1.ரன். இப்பரிதாப நிலையை ஈடுசெய்யும் வகை யிலே, இப்புதிய உண்மைகளேயெல்லாம் கண் பிெடித்தற்கு வேண்டும் நுண்ணறி வும் முனப்பும் முயற்சியும் திறனும் மனிதனுக்கு உண்டு என்பதையும், இயற் கையின் பல்வேறு வடிவங்களேயும் வென்றடக்கி இயற்கைவிதிகளைக் கண்டறிந்து அவற்றையெல்லாம் தன்கதியைக் கட்டுப்படுத்தற்கு மனிதன் பயன்படுத்தும் பெற்றியுடையான் என்பதையும் நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும். முன்னெரு போதுங்கான அளவுக்கு இக்குறிப்பிட்ட நூற்முண்டிலே விஞ்ஞான வளர்ச்சி உச்சமடைந்தது. இப்புதிய விளக்கங்களால் மனிதன் ஆன்மீகத் துறையிலே தாழ்மையுற்முன்; ஆதரவற்ற நிலையை அடைந்தான். எனினும் அவன் பெரு மைப்படவும் நம்பிக்கைகொள்ளவும் இப்புதிய விளக்கங்கள் உதவின. 1914 இலே பத்தொன்பதாம் நூற்முண்டு முடிவுற்றது எனக் கொள்ளுவதாயின், பெரிய கேள்விக்குறியொன்று அவ்வாண்டு முடிவிலே தலைதுாக்கி நின்றது. ஒகொஸ்தே முெடின் என்ற பிரான்சியச் சிற்பி செதுக்கிய " சிந்தனையாளர்' என்ற் சிலை அக் காலத்துக் கோலத்தின் சின்னமாக அமைந்ததெனலாம்.
வரலாற்று, பொருளியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி: அக்காலப் பகுதியிலே தற்கால விஞ்ஞானத்தின் பரிபாடை, ஒப்புமை ஆகியவற்றைக் காட்டினும் அதன் சாரத்தைப் கிரகித்துப் பயனுற வளர்ந்த சமூக ஆராய்ச்சிகளுள் வர லாறும் பொருளியலும் குறிப்பிடத்தக்கவை. டாவினின் கருத்து உண்மையெ னில், மாக்சின் கருத்தும் ஒரளவேனும் உண்மையெனில், மனிதனின் கடந்த காலத்தை ஆராய்தல் அவசியமாயிற்று. புதிய கருத்துக்களிலிருந்து இயல்பா கப் பிறந்ததே வரலாற்றியலாகும். ‘விஞ்ஞான வரலாற்றியல் மரபினை வொன் முங்க் தொடக்கிவைத்தார். ஏனை நாடுகளிலே மற்றையோரும் அதே காலத்திலே அம்மரபை உருவாக்குவதில் ஈடுபட்டனர். விரிவான ஆய்வுகளையும் விசேட் கருத்துரைகளையும் தொகுத்து அவ்வழிபெற்ற முடிவுகளை அனைவருக் கும் கிட்டுதற்கு வாய்ப்பேற்படுத்தும் முயற்சி அந்நூற்றண்டின் முடிவளவிற் பலனளித்தது. இதனுல், இதுவரை குவித்துவைக்கப்பட்ட வரலாறு, இணைப் புடையதாகத் தொகுக்கப் படலாயிற்று இடைக்கால தற்கால வரலாறு பற்றிய தொடர் நூல்களும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட "ஆங்கில இலக்கிய வரலாறும் இவ்வழி தொகுக்கப்பட்டன. அறிஞர் குழாங்
1. 357 ஆம் பக்கத்தைப் பார்க்க.

Page 296
566 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
கள் தத்தம் சிறப்புத் துறைகளிற் பெற்ற ஆராய்ச்சிகளை அத்தியாயங்களாக வடித்துக் கொடுத்தனர். 1902 இலே கேம்பிரிஜ்-தற்கால வரலாறு' முதலில் வெளியானபோது, மாண்டெல் கிறெயிற்றன் எனும் ஒக்ஸ்போட் மேற்றிராணி யார் அதற்குத் தாமெழுதிய முகவுரையில், அத்தியாயங்களைத் தொகுத்ததிலே தாம் கைக்கொண்ட கொள்கையை வருமாறு விளக்கியுள்ளார். ஒவ்வொரு காலப் பிரிவும் ஒவ்வொரு விடயமும் சிறப்பமிசங்களைக் கொண்டுள்ளது ; அக்காலப் பிரிவை, அல்லது அவ்விடயத்தைத் தனது ஆய்வுக்காகத் தேர்ந்த மாணவ னுடைய உள்ளத்தை அச்சிறப்பமிசங்கள் கவரும் . கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படின் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றி இக்கருத்துக் கள் குவியும் இதனுல், ஒரவாசமான கருத்துக்களுக்கும் அவசரப்பட்ட முடிபு களுக்கும் இடமிராதெனக் கருதப்பட்டது. ‘விடயப்பொருள் ஒருமித்ததொரு கோட்பாடாகத் தனித்து நிற்கும்' என்றும் மக்கள் நம்பலாயினர். 'கருப் பொருளைத் தெரிவதிலேயே பிணக்கிற்கும் வித்திருந்தது. இக்கருப் பொருளைத் தாராண்மைவாதக் கத்தோலிக்காான அக்ான் பிரபுவின் திட்டத்திலே காண முடிந்தது. இவர் வொன் முங்க் அவர்களைப் பின்பற்றிய கோட்டிஞ்சன் மாபையே பெரிதும் சேர்ந்தவரெனலாம். வாலாற்றின் தன்மையை அவர் அரசியற் கருத் துக்களின் சார்பிலேயே ஆராய்ந்ததோடு தீர்க்கமான ஒழுக்க அடிப்படையிலும் அதனை அணுகினர். விஞ்ஞான அடிப்படையிலேயே விளைவுகள் ஏற்படுமென எதிர்பார்ப்பது மாயமேயெனினும், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, உசாத் துணையாகவும் அறிவுக்களஞ்சியமாகவும் இக்கருப் பொருள் பெரிதும் வழக்கி லிருந்ததெனலாம். லெஸ்லி ஸ்ரீபன் பதிப்பித்த ‘தேசிய சரிதை அகராதியில் சரிதையும் திட்டாகவே அமைந்தவாற்றைக் காணலாம். இத்தகைய போக் கிற்கு மாமுக, வரலாற்றிலுள்ள மனிதவியற் பண்புகளை வலியுறுத்தி இலக்கிய வடிவாக அமைக்கும் கருத்துடைய ஜோஜ் மக்கோலே திரெவெலியனுக்குப் பேராதரவு கிடைத்தது. ‘கிளையோ ஒரு தேவதையே என 1911 இலே அவர் வாதித்ததோடு, ‘இலக்கியச் சார்புடைய வரலாறுந் தனக்கென ஒரு பணியைக் கொண்டுள்ளது; இன்று அது நலிந்து வருவதால் நாம் இடர்ப்படுகின்றேம்' என்றுங் குறிப்பிட்டார்.
ஐரோப்பா முழுவதிலும், வரலாற்றைக் காய்தல் உவத்தலின்றி நடுநின்று வரையவேண்டும் என்ற தனியான நோக்கிற்கு மாமுக, அக்காலச் சமய தேசிய அரசியற் சிக்கல்களிலே வரலாற்றறிஞர் வீழ்ந்தனர். ஒன்பதாம் பயஸ் என்ற பாப்பாண்டவரின் காலத்தில் ‘பாப்பரசரின் அதிகாரம் எல்லையற்ற தென்ற கொள்கை வளர்ந்திருந்தது. இதுவே சமய வரலாற்றை ஆராயத் தூண்டியது. ஜெர்மனியில், இக்னஸ் வொன் டொலிஞ்சர் என்பார் பாப்பாண்டவர் கோரிய அதிகாரங்களுக்கெதிராகத் தாராண்மைக் கருத்துடைய கத்தோலிக்கரை வழி நடாத்தினர். ஒவ்வொரு நாட்டிலும் தேசீய வரலாறுகள் பல்கின. வரலாற் றுண்மைகளைத் தக்கசான்றின் அடிப்படையிலே நிறுவிச் செப்பமாகக் கூறும் விஞ்ஞானப் பாங்கு ஒசோவழி காணப்பட்டவிடத்தும், தேசீய மனப்பாங்கும்
1. 403 ஆம் பக்கத்தைப் பார்க்க.

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 567
தேசீயக் கருத்துக்களும் வரலாற்று நூல்களிலே விரவிக்காணப்பட்டன. பிரான் சிலே லமாட்டீன், தியெர்ஸ், கீசோ ஆகியோரின் அரசியல் மரபினைக் கடைப் பிடித்த ஜோன் ஜோரெஸ், பிரெஞ்சுப் புரட்சி பற்றிய தமது ' சமூகவுடைமை வாத வரலாற்றின்" தொடக்கத்தை வெளியிட்டார். பெரும் வரலாற்றுசிரிய ாான அவுலாட் என்பாருமே ' விஞ்ஞான முறையால் ஊக்கப்பட்டதும், விஞ் ஞான முறைப்படியாக்கப்பட்டதும்' என்றவாருக இந்நூலைப் பாராட்டினர். அஞ் ஞான்று வரையப்பட்ட வரலாறு, அக்காலக் கருத்துவேற்றுமைகளின் தாக் கத்தைத் தவிர்த்தது அரிநேயெனினும், புலமையும் தக்கசான்று கொண்டு அக்காட்சிப்படுத்தும் முறையும் அறிவொடு புணர்ந்த நிதானமும் அதிலே மிளிர்ந்தன எனலாம். இவ்வாருக, திட்பநட்பஞ் செறிந்த ஆராய்ச்சி முறைகள் முதன்மைபெற்றவாற்றை அக்கால வரலாற்று மரபு குறிக்கின்றது. பண்டை வரலாற்றைத் துருவி ஆராய்ந்து மீள மதிப்பிட வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. கொல்பொருளியலும் மேல் வரைபியலும் போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தமையால், இந்த ஆவல் ஊக்கப்பட்டது : பழையவரைபியல் அபிவிருத்தியடைந்தமையால், மத்திய கால வரலாற்றை விளங்கவைப்பது சாத் தியமாயிற்று. மூலக்கிரந்தங்களை நாடிச் சேர்த்து, தக்கசான்றின் அடிப்படை யிலே வரலாற்றுண்மைகளை நிறுவும்முறை விருத்தியடைந்தமையால், இக்கால வரலாறு துலக்கமாயிற்று. சமுதாய இயக்கங்கள், பொருளாதார வளர்ச்சிகள், அரசியல் அமைப்புக்களின் உண்மையான தொழிற்பாடுகளில் ஏற்பட்ட மாற் றங்கள் ஆதியனவும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் அாண்டுகோலாக அமைந்தன. பிரித்தனிலே சிட்னியும் பியட்றிஸ் உவெப்பும் கூட்டுறவு இயக்கங்கள், தொழிற். சங்கங்கள், உள்ளூராட்சி முறை, வறியர்க்குச் சகாயம் ஆகியவற்றின் வரலாறு களை ஆராய்ந்தனர். உவில்லியம் கன்னிங்காம் பொருளியல் வரலாற்றைப் படி முறையாக அணுகுமாற்றைக் தொடக்கி வைத்தார். விலைகளிலும் சம்பளங்களி லும் ஏற்படும் மாற்றங்களை விளக்குதற்கு தொால்டு ருேஜேர்ஸ் புள்ளி விபா முறையைக் கையாண்டார். பத்தொன்பதாம் நூற்றுண்டின் ஆரம்பத்திலே தொழிலாளர் வகுப்பின் வாழ்க்கை பற்றி ஜோன் ஹமண்டும் பாபரா ஹமண்டும் பிரபலமான தமது ஆராய்ச்சி நூல்களே வெளியிடத் தொடங்கினர். அரசாங்க நிறுவகங்களின் வரலாற்றை ஆராய்வதிலே, பிரடரிக் வில்லியம் மெயிற்லண்டு என்பார் தமது சட்ட ஞானத்தையும் மனிதாபிமான உணர்வையும் செவ்வை யாகப் பயன்படுத்தினர். வரலாற்றுப் புலமையிலே பிரித்தன் மெச்சத்தக்க மறு மலர்ச்சி கண்டது; இம்மலர்ச்சி ஜெர்மானிய வரலாற்றுமாபிற் காணப்பட்ட அதேயளவு வேகத்தைக் கொண்டிராவிடினும், அதைக் காட்டினும் நிலைபேறு டையதாயிற்று எனலாம்.
ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்களிடையே கல்வியறிவு பரவியது. இதனல், கூடுதலான நல்ல பாட நூல்களுக்கான தேவை அதிகரித்தது. கல்வியறிவு பரவியதால், பிரபலமான வரலாற்ருசிரியன்மார் சிறுசிறு ஆராய்ச்சி நூல்களை மலிவாகவும் ஏராளமாகவும் வெளியிட்டனர். சமூக, பொருளாதாரப் பிரச்சினை
I. Histoire Socialiste.

Page 297
568 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
களில் மக்கள் ஆர்வங் காட்டினர். வரலாற்று அடிப்படையிலேயே இத்துறை களை விளக்குதல் சாத்தியமாயிற்று. இவையனைத்தும் வரலாறு கற்பதில் ஓர் ஆர்வத்தை ஊட்டியதோடு மக்கள் நயக்கும் முறையிலேயும் புரியக்கூடிய வடிவி லேயும் வரலாற்றை வடிப்பதற்குத் தூண்டுகோலாயும் அமைந்தன. பழைய வரலாறுகளிலே சட்டமும் அமைப்பு முறைகளுமே பெரும்பாலும் வலியுறுத் தப்பட்டு வந்தன. இவை போதாவென'மக்கள் கருதத்தலைப்பட்டனர். பொரு ளாதார சமூக வரலாற்றுத் துறைகள் இதுவரை தீண்டப்படாதிருந்தன. இவற்றிலும் புதுமுறைகளைப் புகுத்துதல் அவசியமாயிற்று. ஒவ்வொரு பொரு ளும் வரலாற்று அடிப்படையில் அணுகப்பட்டது. இவ்வாறு வரலாற்றுச் சார்பு வலியுறுத்தப்பட்டதால், ஏற்பட்ட விளைவுகளும் ஆழ்ந்தகன்றவையாக இருந் தன. சமூகவியலும் பொருளியலும் போன்ற ஆராய்ச்சிகள் பெருகின. இவற் றிற்கு அத்திவாரமான வரலாற்றறிவைத் தாத்தக்கவர் வரலாற்றறிஞரேயாவர். ஜெர்மனியிலே மாக்ஸ் உவேபரும் உவேணர் சொம்பாட்டும் தற்கால முதலா ளித்துவத்தின் வளர்ச்சியினைச் சமூகவியற் சார்பிலே ஆராய்ந்தனர். சுவிற்ச லாந்தில் யாக்கொப் புர்க்காட் என்பார், தமது உயர்தர ஆராய்ச்சியை 1869 ஆம் ஆண்டிலே 'இத்தாலியிலே மறுமலர்ச்சியின் நாகரிகம்' என்ற நூலில் வெளியிட் டார். இதன் மூலம் வரலாற்று வரையியலில் ஒரு புதிய பாதையை அவர்
திறந்தார். இத்தாலியிலே குக்கிளியெல் மோ வெர்rோோ என்பார் காக்ளலின்
கருத்துக்கு மாறுபட்ட உள்ளத்தோடு, பண்டைக் 11 ல் வாலாற்றையும் அண் மைக்கால வரலாற்றையும் ஆராய்ந்தார். பிரான் & ஃல வரலாற்றறிஞர் பலர்,
ஏணெஸ்ற் லவசே, அல்பிரெட் ரும்போட், கபிரியேல் ஹனட்டோக்ஸ், அல் போன்ஸ் அவுலாட் ஆகியோரின் தலைமையிலே பிரான்சின் வரலாற்றை மீள வெழுதினர். அன்னர் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றிலே கூடிய கவனத்தைச் செலுத்தினர். பழைய எழுத்துச் சாதனங்களைச் சேகரிப்போர் ஆர்வத்தோடு அவற்றையும் வகையீடு செய்தனர். சாதனச் சான்றுகளும் மூலக் கிரந்தங்க ளும் இல்லாது திகைக்கும் நிலை வரலாற்ருளணுக்கு இருக்கவில்லை. மாமுக, பல வகைப்பட்ட மூலச் சாதனங்கள், ஒவ்வோர் ஆராய்ச்சித் துறைக்கும் ஏராள மாக இருப்பதைக் கண்டு மலைக்கும் நிலையேற்பட்டது. கடந்த காலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய முயற்சியில் ஐரோப்பியப் புலமை தொடர்ந்து ஈடுபட வேண்டியதாயிற்று.
பொருளியலைத் தோமஸ் காளைல், 'சோக விஞ்ஞானம்' எனப் பெயரிட் டழைத்தார். சுவைமிக்க அறிவியற்றுறையாக அது வளராவிடினும், விஞ்ஞான முறையை அது ஏற்று" வளரலாயிற்று. வரலாற்றியலில் ஏற்பட்டவாறு, நம் பக்கூடிய பெருமளவு மூலச் சாதனங்கள் இங்குங் கிடைத்தன. அவற்றைக் கையாளுதற்கு வேண்டிய புதிய வழிவகைகளுமிருந்தன. இவற்றின் துணை கொண்டு பல நாடுகளிலுள்ள பொருளியலாளர் பொருளியலை முக்கியமான தாகவும் பயனுள்ளதாகவும் ஆக்கினர். காள் மாக்ஸ் தமது டாஸ் கப்பிற்றலை, எழுதியகாலை (முதற்பாகம் 1867 இல் வெளியாயிற்று; ஏனைப் பாகங்கள் 1895 ஆம் ஆண்டளவில் வெளியாயின.) விக்ரோறியா அரசியின் ஆட்சிக்காலத்து

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 569
நடுக்கூற்றிலே இங்கிலாந்திற் சேர்த்து வைக்கப்பட்ட பெருந்திரளான உத்தி யோக அறிக்கைகள், அளவிட்டுக் கட்டுரைகள், புள்ளிவிபரங்கள் ஆதியன அவ ருக்குதவியாயின. பெரும்படியான வியாபார நிறுவகங்களும் பெருங்காப்புறுதித் தாபனங்களும் வளர்ச்சியடைந்தமையால், கணக்கியலிலும் புள்ளிவிபா முறை களிலும் புதிய உத்திகள் புகுத்தப்பட்டன.
பொருளியலாளர், சிறப்புத்துறை அறிஞர்களாகப் பெருஞ் செல்வாக்கையும் கீர்த்தியையும் பெற்றனர். மற்றை நாடுகளிலும் பார்க்க ஜெர்மனியிலேயே இச் செல்வாக்குத் தெளிவாகத் தெரிந்தது. 1870 இலே ' திண்ணைச் சமூகவுடைமை வாதிகள்' ' தற்போக்கான 1ெ1 , தாாத்துக் கெதிராகக் கிளர்ச்சியொன்றை மேற்கொண்டு, சமூகப் பிரச்4 களிலே அரசு தலையிட வேண்டுமென வாதித் தனர். அடோல்பு வாணர் போன்ற பழைமைபேண் பொருளியலாளர், பிரித் தானியா தொழிற் சங்கங்கள் பற்றிப் பயின்ற லூஜோ பிறென்சானே, ஆங்கி லேயச் சமூகவரலாறு கற்ற அடொல்பு ஹெல்டு ஆகிய தாராண்மைவாதிகள் முதலியோரும் அவர்களோடு சேர்ந்தனர். 1872 இலே, 150 இற்கு மேற்பட்ட பொருளியலாளர் ' சமூகப் பிரச்சினை பற்றி ஆராய ஐசனேவிலே கூடினர். அடுத்த ஆண்டிலே ஜெர்மனியிலுள்ள சமூக விஞ்ஞானிகள் பலர் கூடி மிக முக்கியத்துவம் வாய்ந்த 'சமூகக் கொள்கைக்கான சங்கத்தை' நிறுவினர். இது 1934 வரையும் நிலைத்திருந்தது. சமூகச் சட்டங்களை இயற்றுவிப்பதே இதன் அடிப்படை நோக்கமாயிருந்தது; ஆயின் பிஸ்மாக் இவற்றைப் பெரும் பாலும் நிறைவேற்றியதால் பொருளாதாரத்தையும் சமூகப் பிரச்சினைகளையும் விஞ்ஞான முறையில் ஆராயும் கற்ருேரர் சங்கமாக அது தொடர்ந்து இயங்கி வநதது.
பிரான்சிலே, பொருளாதார வாழ்விலே அரசு தலையிடும் விடயத்தில் குறிப் பாக, வர்த்தகப் பாதுகாப்பு விடயத்தில்-கருத்து வேற்றுமை நிலவிற்று. அங் கும் பொருளியலறிஞரைக் கொண்ட சங்கங்கள் பல நிறுவப்பட்டன. போல் லூயி கெளவே என்பாரின் “அரசியற் பொருளாதார நெறி' 1878 இலே வெளி யாயிற்று. அரசின் தலையீடு அத்தியாவசியமென அவர் கூறியதோடு, வர்த்தகப் பாதுகாப்பாளர் 1892 இலே மெலைன் தீர்வைகளை நிறைவேற்றியபொழுது, அவற்றிற்குச் சாதகமான பிரதான பொருளாதார நியாயங்களையும் அவரே எடுத்துரைத்தார். தேசியப் பொருளாதாரச் சங்கத்தை" அவர் நிறுவி 'அரசி եւս:ծ பொருளாதார விமரிசனத்தில் எழுதியும் வந்தார். பிரித்தனிற் போன்றே பிரான்சிலும் தாராண்மைப் பொருளாதார மரபு எளிதில் மறைந்துவிடவில்லை. போட்டியாக முளைத்த அரசியற் பொருளாதாரச் சங்கத்தைச் சேர்ந்த பிரெ டெரிக் பாசி, குஸ்சாவ் டி மொலினறி, அரசியற் செல்வாக்குள்ள லியோன்
1. Socilalists of the chair (Kathedersozialisten). 2. Association for Social Policy (VEREIN FüR SOZIALPOLITIK). "?.. Socieot?e d'e'conomie Nationale.
Revue d'e’ conomie Politique.

Page 298
570 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
சேய் என்போர் கெளவேயை எதிர்த்தனர். இவ்விரு முரண்பட்ட பிரிவினருக் கும் எதிராக சந்தர்ப்பத்திற் கொத்ததாயும் தனித்ததொன்முயும் மூன்றவது பிரிவொன்று உருவாகியது. சாள்ஸ் கிடே என்பார் இதற்குத் தலைமைதாங்கி னர். இவருடைய முக்கியமான பிரசுரமான அரசியற் பொருளாதார நெறி? 1909 இலே வெளியாயிற்று. இவற்றையொத்த கருத்துக்கள் பிரித்தனிலும் நில வின. ஆங்கு, 1890 இலே அல்பிரெட் மாஷல் என்பாரின் பொருளியற் கோட் பாடுகள்' என்ற அரிய நூல் வெளியாயிற்று. 1895 இலே சிட்னி உவெப் என் பார் பொருளியலும், அரசியல் விஞ்ஞானமும் போதிப்பதற்கான இலண்டன் கழகத்தை நிறுவினர். இவ்வாறு ஜெர்மனி, பிரான்சு, பிரித்தன் ஆகிய நாடு களிலே நவீன பொருளியல் விஞ்ஞானம் உருவாயிற்று.
கல்வியும் இலக்கியமும்; சகல வகைக் கல்வியும் சிறப்பான நிறுவகங்களிலே வளர்ச்சியடைவதாயிற்று. விஞ்ஞானம் சம்பந்தமானதாயினென், மனிதப் பண்பு பற்றியதாயினென், கல்வித்துறையிலே இவ்வாண்டுகளில் ஏற்பட்ட மிக முக்கியமான அபிவிருத்தி யாதெனில், பழைய பல்கலைக் கழகங்கள் திருத்தி யமைக்கப்பட்டமையும் புதியன பல நிறுவப்பட்டமையாகும். பிரித்தனிலே இக்காலம் மறுமலர்ச்சிக் காலத்துடன் ஒப்பிடக்கூடியதொரு காலமாயிற்று. உயர்தரப் படிப்பு, கல்வி ஆகியவற்றுக்கான புதிய வசதிகள் பல்கிப்பெருகின. இங்கிலாந்தில் 1871 ஆம் ஆண்டுவரைக்கும், மிகப் பழையனவான ஒக்ஸ்போட் கேம்பிரிஜ் பல்கலைக் கழகங்களும், டறம் (1832), லண்டன் (1836), மாஞ்செஸ் டர் (1851) பல்கலைக்கழகங்களுமே இயங்கிவந்தன. 1914 ஆம் ஆண்டளவிலே மேலும் ஐந்து பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. அவை பேமிங்ஹாம் (1900), லிவப்பூல் (1903), லீட்ஸ் (1904), செபீல்டு (1905), பிறிஸ்ால் (1909) பல்கலைக்கழகங்களென அழைக்கப்பட்டு வருகின்றன. இவைதவிர, 1893 இலே வேல்ஸ் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டிருந்தது. பல்கலைக்கழகக் கல்லூரிகளும் பல இயங்கின. அதே வேளை. பழைய பல்கலைக்கழகங்கள் அங்கிலிக்கால்லாதோ ாையும் 1871 இலேயிருந்து அனுமதித்ததோடு, அடுத்த சில பத்தாண்டுகளிலே திருத்தியும் அமைக்கப்பட்டன. ஒக்ஸ்போட், கேம்பிரிஜ், லண்டன் பல்கலைக் கழகங்களிலே பெண்களுக்கான சிறப்புக் கல்லூரிகளும் திறக்கப்படலாயின. நெதலாந்திலே, அம்ஸ்ரடாம் நகரானது அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றை 1877 இலும், ஒரு புதிய கல்வினிய பல்கலைக்கழகத்தை 1905 இலும் பெற்றது. 1911 இலே போத்துக்கல், லிஸ்பனிலும் ஒப்போட்டோவிலும் புதிய பல்கலைக் கழகங்கள் இரண்டை நிறுவியது. பிரான்சும் ஜெர்மனியும் பல்கலைக்கழக முறையை 1870 இற்கு முன்பே தொடக்கினவெனினும், இவ்வாண்டுகளிலே தொழினுட்ப உயர் பாடசாலைகள், விஞ்ஞான நிலையங்கள் கலைக் கழகங்கள் ஆகியன பெருவளர்ச்சி கண்டன. கல்வியானது சிறப்பான நிறுவகங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, முன்னுளிற் காட்டினும் தாராளமாக அரசின் உதவியையும் பெறலாயிற்று. ஏராளமான மக்கள் கல்வி கற்பதற்கு வசதியும் ஏற்படுத்தப்
• الهكساتالا
1. London School of Economics and Political Science.

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 571.
இக்கால இலக்கியத்தின் சிறப்பமிசம் யாதெனில், சமூகத்தினதும் நாட்டின தும் பிரச்சினைகள் அனைத்திலுமுள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து மனித பிரச்சினைகளுக்குப் புதிய விடிவு காண முனைந்தமையாகும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் புனைகதையாசிரியர்களும், கவிஞர்களும் சமூக தேசிய பிரச்சினை களில் ஆர்வம் காட்டியதில் வியப்பெதுவுமில்லை. அந்நூற்றண்டின் முற்பாதி யில் புத்துணர்வு இயக்கங்களுக்கும் தேசீய சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு மிடையே நெருங்கிய நல்லுறவு நிலைக்கதை எலவே கண்டோம். பல்சாக், ஹியூகோ, டிக்கன்ஸ், ாோல்ஸ்சோய் ஆகியோரின் படைப்புக்களை வழிகாட்டி யாகக்கொண்டு சமூகத்திறஞய்வானது புனேகதையாசிரியர்களின் தொழிலாக வும், நன்கு ஏற்கப்பட்டதும் மதிக்கப்படுவதுமான மரபாகவும் கணிக்கப்பட லாயிற்று. சமுதாயத்திலே மனிதன் படும் இன்னல்களே அலசுவது இலக்கியத் தின் பிரதான பணியாக மேன்மேலும் ஏற்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளனைத் திலும் இக்கருத்துப் பாவியதோடு, புனைகதையிலிருந்து நாடகத்திற்குந் தாவிற்று.
இரசிய இலக்கியத்திலே பத்தொன்பதாம் நூற்றண்டின் நடுக்கூற்றிற் புகுந்த பாரம்பரியத்தை லியோ ரோல்ஸ்ரோய், பியடோர் டொஸ்ரோவ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து பேணினர். பிரான்சிலே பல்சாக்கும் பிளோபேட்டும் காப்பாற்றி வந்த இயற்கை வாதத்தையும் சமூக ஆய்வுத் திறனையும் எமிலி சோலாவும் அனட்டோல் பிரான்சும் தொடர்ந்து கடைப்பிடித்தனர். பிரித்தனில் டிக்கின்ஸ், தக்கரே என்பார் ஆரம்பித்துவைத்த இலக்கிய மரபைத் தொமஸ் ஹாடி ஜோஜ் மெரடித் ஆகியோர் தொடர்ந்து பேணினர். ஜோஜ் மெரடித்தின் சந் தியில் டயணு என்ற நூல் 1885 இலே வெளியாகி அவருக்குப் பெரும் புக ழைத் தேடிக் கொடுத்தது. ஐரோப்பாவிலுள்ள நாடகாசிரியன்மார் அனைவரை யும் விஞ்சி நின்றவர் நோவேயைச் சேர்ந்த ஹென்றிக் இப்சன் ஆவார். இடை வகுப்பினரின் பாசாங்கையும் கட்டுப்பாடான சமூக வழக்கங்களையும் 1877 இலே வெளியான "சமுதாயத் தூண்கள்' என்ற நாடகத்திலும், 1899 இலே வெளியான “இறந்தவர் உயிர்த்தெழும் போதினில்' என்ற நாடகத்திலும் வன்மையாகக் கண்டித்தார். இக்காலக் கூற்றிலே இவருடைய புகழ்பெற்ற நாட கங்கள் கைத்தொழில் வேலைநிறுத்தங்கள், உன்மத்தம், விபசாரம், பெண்களை அடக்கியாளுதல் ஆகிய சமுதாயத் தீங்குகளையும் மனித உறவுகளைப் பாதிக் கும் உளவியற் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிப் பொதுமக்களின் கருத் தைக் கவர்ந்தன. நோவே நாட்டின் தேசிய சுதந்திரத்திற்கு முந்திய இவ் வாண்டுகளிலே, நோவேயின் கலாசாரம் பிரமிக்கத்தக்க அளவிலே மலர்ச்சி பெற்றது. நாவலாசிரியரும் நாடகவியலாருமான பூஜ"ண்ஸ்செஜேண், புஜோண் சன் ஆகியோரும் இசைமேதையான எட்வட் கிறெயிக்கும் இவருடைய
Diana 0f the Cross Ways.
l. 2. Pillars of Society. 3. When the dead awaken.

Page 299
572 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
காலத்தவரேயாவர். இப்சனின் "பியர் கின்ற் 'என்பதனை இசை நாடகமாக்கு வதற்கு கிறெயிக் இசையமைத்தார். அயலாந்தைச் சேர்ந்தவரும் சமூக விமரி சகருமான ஜோஜ் பேணுட்ஷோவில் இப்சனின் செல்வாக்கு ஆழமாகப் படிந் தது. ஷோவின் நாடகங்கள் 1914 ஆம் ஆண்டளவிற் பெருமதிப்பைப் பீெற்றன. இப்சனுக்குப்பின் ஐரோப்பாவிலே தலைசிறந்த நாடகாசிரியராக ஷோ கருதப்பட்டார். இதே காலத்தில், அயலாந்தில் டபிளின் இலக்கிய அரங்கம்* முதன்மைபெற்றிருந்தது. ஷோவிற்கு முன்பே டப்ளியு. பீ. யேற்ஸ், ஜோஜ், மூர், டக்கிளஸ் ஹைட் ஆகியோர் கெல்ற்றிக் கலாசார மறுமலர்ச்சியைத் தொடங்கி யிருந்தனர். ஸ்கண்டிநேவியாவிலும், போல்கன் பிரதேசத்திலும் தேசீயக் கலாசார எழுச்சி உருவாகிக் கொண்டிருக்க அயலாந்திலும் அத்தகைய எழுச்சி, முன்கூறப்பட்டோரின் முயற்சியால் உருவாகியிருந்தது. யேற்சின் கவிதைகளும், பின்னர் ஜே. எம். சிங்கேயின் நாடகங்களும் இவ்வியக்தத்துக்குத் தாண்டு கோலாக அமைந்தன. ஏனநாடுகளிலே நுணுக்கமும் இனிமையும் நிறைந்த பண்ட்ைமரபுப் பாடல்களுக்கும் நாட்டுப்பாடல்களுக்கும் புத்துயிரளிக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சிகளுடன் இவை ஒப்பிடத்தக்கவை. -
அக்கால எழுத்தாளர், சமுதாய நிலைமைகளை விமரிசிப்பதோடமையாது, புதிய விஞ்ஞானத்தின் எதிர்காலக் கனவுகளை எழுத்தில் வடிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். விஞ்ஞானக் கற்பனைகளைப் புனைகதைகளாக்கத் துணிந்தோர் இவ்விரண்டையும் இஃணத்தனர். டாவினியத்தாலும் உளவியலாலும் பெரிதுங் கவரப்பட்ட சாமுவேல் பட்லர் 1872 இலே Erewhon என்ற நூலை எழு தினர். அக்காலச் சிந்தனையோட்டத்தைக் கிண்டல் செய்வதாக அஃது அமைக் தது. இதனை உடன்டுத்து, அமெரிக்கரான எட்வ்ட் பெல்லமியின் 'திரும்பிப் பார்த்தல்' (1887), லோறன்ஸ் குமுென்லண்டின் " கூட்டுறவுப் பொதுநலவரசு ' (1884) என்ற நூல்களும், பிரித்தனைச் சேர்ந்த உவில்லியம் மொறிசின் " அறியா இடத்துப் புதினம்’ (1891), எச். ஜி. உவெல்சின் "உலகங்களின் போர் * (1898) ஆகிய நூல்களும் வெளிவந்தன. சமூகவுடைமைவாதக் கருத்துக்களைக் கொண் டனவாயும் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் விந்தைகளைக் கற் பனைக் கண்கொண்டு பார்ப்பனவாயும் இவையெல்லாம். அமைந்தன. ஒஸ்திரிய fradt கிய்டோர் ஹேட்ஸ்கா at 657l its 1890 இலே எழுதிய * Freiland, cin Soyiales Zukunstbild' என்ற நூல் ஐரோப்பாவெங்கணும் ஆதரவையும் செல் வாக்கையும் பெற்ற்து, ஆபிரிக்காவின் மத்திய கோட்டுப் பகுதியிலே ஒரு சமூக வுடைமைச் சமுதாயத்தை அமைப்பது பற்றி அது கூறியது. ஏனைப் புனைகதை கள் விஞ்ஞானக் கற்பனைகளை நூற்பொருளாகக் கொண்டே, எழுதப்பட்டன; சமு தாய நிலைமைகளை விமரிசிப்பதைத் தவிர்த்தன. 1870 இலே, பிரான்சியாான ஜுல் வேண் நிறுவிய மரபினைப் பேணின. இவர் எழுதிய ‘கடலுக்கடியிலே
1. Peer Gynt. 2. Irish Literary Theatre, Dublin.
3. Edward Bellamys " Looking Backwar '', William Morris's “News from
Nowhere' & H.G. We's 'War of the Worlds'. -

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 葛73
இருபதாயிரம் லீக்கு ஆழத்தில் ' என்ற நூல் பிரசித்திபெற்றதாகும். 1914 இற்கு முன்பு பிரித்தனில் இதே வழிச் சென்று புகழ் பெற்றவர் எச். ஜீ. உவெல்ஸ் ஆவர். தொடர் நூல்களாக அவர் எழுதியவற்றுள் "கால எந்திரம்" என்ற நூல் 1895 இலே வெளியாயிற்று. பழைய ஆவிகளின் கதைகளும், மர்மக் கதைகளும் வகித்த இடத்தைத் துப்பறியும் கதைகள் கைப்பற்றியதோடு, கூடிய செல்வாக்கையும் பெற்றன. தருக்க முறையாக அனுமானிப்பதையும், பொலி சார் கடைப்பிடிக்கும் தற்கால விஞ்ஞான முறைகளையும் கலந்து துப்பறியுங் க்கைகள் எழுதப்பட்டதால், அடுத்த ஐம்பதாண்டுக் காலம் அவை பெருஞ் செல்வாக்கைப் பெற்றன. ஆகர் கொனன்டோயில் என்பார் எழுதிய "ஷேலொக் ஹோம்ஸ்" கதைகள் 1881 இலே வெளியாகத் தொடங்கி, துப்பறியுங் கதை களுக்குத் தனியான ஒரு பிறப்பிடத்தையும் பெற்றுக் கொடுத்தண்.
அக்கால யதார்த்த இலக்கியத்திலே சமூகவியலைச் சாராதவற்றுட் பெரும் பாலானவை உளவியலைச் சார்ந்தனவாயிருந்தன. எமிலிசோலா ஒரு தொடராகச் சில நாவல்களே எழுதி ஒரு பிரெஞ்சுக் குடும்பஞ் சீரழிந்த வரலாற்றை வருணித் துக் கூறிஞர். புஜோண்சன் பாவணி குழல் ஆகியவற்ருல் ஏற்படும் உளவியல் விளைவுகளை விவரித்தார். ஆங்கிலேய நாட்டுப்புறத்தே உளவியல் சார்ந்த முரண் பாடுகள் மோதியொழிவதைத் தோமஸ் ஹாடி வடுத்துக் காட்டினர். இதே கருத்து சாமுவேல் பட்லரின் ஊனுடல் உறும்வழி' (1903) என்ற நூலிலுங் காணப்பட்டது. இப்சனும் செக்கோவும் உளவியற் சார்புடைய நாடகங்களே மேடையேற்றினர். ஆயினும், ஒசோவழி, இவற்றிலே போலிப் பகட்டும் சோக பாவமும் மேலதிகமாகவிருந்ததால், அதே காலத்தில் வெளிவந்த வீரசாகசக் கதைகளுக்கிருந்த மதிப்பு அவற்றுக்குக் கிட்டவில்லை. முெபேட் அலுயி ஸ்ரீவன் சன், பிறெற் ஹாட்டே, பியெர் லோட்டி, அறுடியாட் கிப்பிளிங் ஆகியோரின் பேணுமுனைகளிலே பழைய சாகசக் கதைகள் புதிய யதார்த்தவடிவம் பெற்றன; ஐரோப்பிய நாகரிகம் உலகிற் சேய்மையிலுள்ள அபூர்வப் பிரதேசங்களோடு தொடர்புகொண்டவாற்றை அவை உணர்த்துவனவாக இருந்தன. வழமையான சாகசக் கதைச் சம்பவங்களை அயன மண்டலப் பகுதிகளிலே நிகழ்வனபோற் காட்டுவனவாய் காலத்துக்கேற்றனவாய் இந்நவீனங்கள் அமைந்திருந்தமை யாற் போலும், மக்கள் அவற்ருற் கவரப்பட்டனர்
இத்தகைய திறமை வாய்ந்த எழுத்தாளரை வரவேற்றதன் மூலம் 1914 இற்கு முந்திய வாசகர் உலகம் சுவையைப் பகுத்தறியும் ஆற்றலைக் கொண்டிருந்தது என்பது வெளிப்படை. சில அறிவாளிகளின் கலைப்பண்புமிக்க படைப்புக்களிலே அகமுகநோக்கும் உவர்ப்பு மனப்பான்மையும் நம்பிக்கையின்மையும் ஒரோ வழிக் காணப்பட்டாலும் பொதுமக்களிடையே அத்தகைய இயல்புகள் அத் துணை இருக்கவ்ல்லை. உயர்தர எழுத்தாளர் எழுதிக் குவித்த நல்ல புனைகதைகளை டெல்லாம் அவர்கள் நன்கு சுவைத்தனர்.
. The way of all Flesh. 29-CP 7384 (12169)

Page 300
574 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
இசையும் ஓவியமும் : விஞ்ஞானத்திலே புதிது காண்டலிலும் கல்வித்துறையி லும் ஜெர்மனியின் பங்கு பெரிதெனினும், ஐரோப்பிய கலாசாரம், கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் அதன் பங்கு அற்பமே. ஜெர்மனியில் அக்காலத் திருந்த நாடகாசிரியரும் கவிஞரும் நாவலாசிரியரும் ஆகிய இத்திறத்தாருள் எவரேனும் ஐரோப்பிய தாாதாத்தைப் பெறவில்லை. எனினும் இருவர் அதற்கு விதிவிலக்காயமைந்தனர். ஒருவர் ஜெராட் ஹோப்ற்மன் ஆவர். இவர் எழுதிய "Die Weber (1892) என்ற நாடகம் சமூக உளவியலைக் கையாண்டு பரந்து பட்ட கவனத்தை ஈர்ந்தது. மற்றையவர் தொமஸ் மான் என்பவர். இவர் எழுதிய 'Buddenbrooks என்ற புகழ்வாய்ந்த நவீனம் 1901 இலே வெளி யாயிற்று. ஜெர்மானிய எழுத்தாளர் இயற்கைவாதம், சமூக விமரிசனம் ஆகிய வற்றிற்கான ஊக்கத்தை இரசியாவிலிருந்தும் ஸ்கண்டினேவியாவிலிருந்தும் பெற்றனரெனினும், ஜெர்மனியருக்காகவே பெரிதும் எழுதினராதலின் இலக் கிய மாண்பு பலரிடம் சுரக்கவில்லை. இசைத் துறையிலே ஜெர்மனியின் கலா சார மரபு உறுதியானது. ஆகவே, அத்துறையிலே ஜேர்மனி தலைசிறந்து விளங் கிற்று. 1883 வரையும் வாழ்ந்த றிச்சட் வாணரின் புகழ் ஐரோப்பாவெங்கணும் பாவிற்று. மெய்யியற்றுறையிலே நியெற்சேயைப் போன்று, இவரும் மேலை * நாட்டு மரபுகளுக்கெதிராக, ஜேர்மனிக்கே சிறப்பான ஓர் இயக்கத்தைத் துவக்கி வைத்தார். ஜெர்மானிய இசையின் மகோன்னத நிலையை பிரான்ஸ் லிஸ்ட், ஜொஹான்னஸ் பிராம்ஸ் ஆகிய இருமேதைகளின் காலத்தே தெளிவா கக் காணமுடிந்தது : இவ்வாண்டுகளிலேயே நிச்சட் ஸ்டுரோஸ் என்பாரும் தமது இசை வாழ்வைத் தொடங்கினர். ஜெர்மன் கலாசாரத்துக்கு மையமாக ஜேர்மனி மட்டுமன்றி ஒஸ்திரியாவும் விளங்கிற்று எனலாம். பிராம்சின் இசை வாழ்விற் பெரும்பகுதி வியன்னவிலேயே கழிந்தது. லிஸ்ட் என்பார் ஒஸ்திரியத் தாய்க்கும் ஹங்கேரியத் தந்தைக்கும் மைந்தணுய் ஹங்கேரியிலேயே பிறந்தவ
rாவர்.
இலக்கியத்திற் போன்றே இசைத்துறையிலும் பிரான்சில் மேதைகள் பலர் தோன்றினர். இசையின் பல்வேறு வடிவங்களிலும் விற்பன்னரான கர்த்தாக் களைக் கொண்ட இளைஞர் பரம்பரையொன்று உருவாகியது. மசனெற், செயின்ற் சயின்ஸ், சீசர் பிராங்கு, கபிரியேல் பவூரி, குளோட் டெபுஸ்லி ஆகியோர் அன்னுருட் குறிப்பிடத்தகுந்தீோராவர். பியெற்ருே மஸ்காநியின் முயற்சியுடன் இத்தாலியிலே இசை நாடக மாபொன்று நிலைபெற்றது. 1890 இலே அவ ருடைய 'Cavalleria Rusticana முதன் முறையாக அரங்கேற்றப்பட்டது. இதனை உடனடுத்து றுகியேரோ ளயோன்காவெல்லோவின் ‘Pagliacci' அதே யளவு புகழிட்டியது. மற்றேரிலும் மேலாக, கியக்கோமி புச்சீனியைக் குறிப் பிடலாம். இவருடைய இசைநாடகக் கதாநாயகிகளான மனென், மிமி, ரொஸ்கா, பட்டர்பிளை அம்மையார் ஆகியோர் ஐரோட்பாவெங்கும் புகழ்பெற்ற னர். இரசியாவிலும் கடந்த கால மாண்புமிக்க மரபு தொடர்ந்து வளர்ந்தது. சயிஸ்க்கோவ்ஸ்கி, றிம்ஸ்கி-கொச்சாக்கொவ், றச்மனினெவ், ஸ்கிறியபின், கிளகுனெவ் ஆகியோரின் பணிகள் இவ்விடத்துக் குறிப்பிடற்பாலன. ஐரோப்

சமூகச் சிந்தனைப் பேர்க்கும் கலாசாரமும் 575
பிய நாடுகள் அனைத்திலும் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலிய, இரசிய இசை மரபுகள் மேற்பட்டன. இக்காலப் பகுதியில், இந்நாடுகளில் முன்னணியி லிருந்த இசைமேதைகள் வியத்தகு வளர்ச்சிக்கு வழிவகுத்து, இசைமரபைப் பேணி வளர்த்தனர்.
அயலாந்திலே அந்நாட்டு நாடகாசிரியரும் கவிஞரும் ஊக்கம் பெற்றவாறு, ஒவ்வொரு நாட்டிலும் இசையமைப்பாளர், தத்தம் நாட்டு முதுசொத்தான நாட்டுப் பாடல்களிலிருந்தும் கதைகளிலிருந்தும் உண்க்கம் பெறுவாராயினர். புதிய தேசீய உணர்ச் ெ ஆக்கக்கிறனே அவர்களுக்கு அளித்தது. பிரித்தனிலே பிரடெரிக் டிவியஸ், ட்வட் பால்கார், குஸ்சாவ் ஹொல்ஸ்ற், முல்பு வோகன் வில்லியம்ஸ் ஆகியோரும் ; பின்லாந்திலே, ஜோன் சிபீலியசும் ; போலந்திலே ஜன் படரெவ்ஸ்கியும் ; பொமிெயாவிலே பெட்றிக் ஸ்மெற்றணு அன்ரன் டுவொ ரூக் ஆகியோரும் ; ஹங்கேரியிலே பிலா பாட்டொக்கும்; நோவேயிலே கிறெயிக் கும், ஸ்பெயினிலே மனுவெல் டீ வல்லா, என்றிக் கிறனடோசும் குறிப்பிடத்தக் கோராவர். 1914 இற்கு முன்பு, தேசீய உணர்ச்சி பரவியதால், ஏற்பட்ட இனிய விளைவே இதுவெனலாம். மக்கள் நயக்கும் உயர்தரப் புனைகதைகளுக்கீடாக இசைத்துறையிலே பிரான்சியரான ஜாக் ஒபின்பாக், ஒஸ்திரியரான ஜொஹான் ஸ்டுமுேஸ் ஆகியோரின் மெல்லிசைகளையும் இசைநாடகங்களையும் கொள்ளலாம். இவற்றைப் போன்று அத்துணை சருவதேசப் புகழ்பெருவிடினும், டப்ளியூ. எஸ். கில்பேட், ஆதர் சலிவன் ஆகியோரின் நகைச்சுவை நாடகங்கள், மக்களின் மதிப்பைப் பெற்றன ; 1875 இலிருந்து ஆங்கிலேய வாழ்விலே நிரந்தர அங்க மாகவும் அமைந்தன. இலக்கியத்தைப் போன்றே இசையும் பரந்த சனணுயக அடிப்படையிலே சுட்டியெழுப்பப்பட்டது. ஐரோப்பிய கலாசாரத்தை ஆரா யும் வரலாற்றறிஞன் சிலருக்கு மாத்திரம் கைவந்த இவ்வரிய கலைகளில் ஏற் படும் துரித மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் கண்ணுறுகின்றன். எனி லும் இவற்றைக் காட்டினும் இசையின் அடிப்படை அவன் கண்களுக்கு முக் கியத்துவம் குறைந்ததன்று.
1870 இற்கும் 1914 இற்குமிடையே, ஐரோப்பிய கலாசார இழையமைப்பு அக்கால அரசியல், சமுதாய, நுண்ணறிவுப் போக்குகளையே பெரிதும் பிரதி பலித்தது. புனைகதையாசிரியர், நாடகாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோர் அக்காலத்தே நாட்டிலும் ஐரோப்பாவிலும் பொதுமக்கள் சுவைக்கக் கூடியவற் றைப் படைத்தனர். பொதுமக்கள் கிரகிக்கக்கூடியவற்றையே அவர்கள் கருப் பொருளாகக் கொண்டனர். நோக்கங்கள், போதனையாகவோ விமரிசமாகவோ அமைந்தன. அவர்தம் விளக்குமாற்றல், பண்பட்ட சுவைக்கு ஏற்றதாயிற்று. இலக்கியம் சமுதாய நிலைமைகளை விமரிசிப்பதாயும் விஞ்ஞானக் கருத்துக்க ளோடு சம்பந்தப்பட்டதாயும் இருந்தது. இலக்கியமும் இசையும் மன்னிய தேசி யப் பாரம்பரியத்திலே கால்கொண்டனவாயும் தேசீய உணர்ச்சியைப் பிரதிபலிப் பனவாயும் அமைந்தன. அக்கால அறிஞர்களைப் போன்றே, கலைஞர்களும் அக் கால ஆன்மிக மானுட முரண்பாடுகளிற் பெரிதும் ஈடுபாடு கொண்டனர். ஆனல், அதே வேளை இத்தகைய ஈடுபாடு அனைத்துக்கும் மாருகப் பலமான எதிர்ப்பும் முளைத்தது. பல கலைஞர்கள் உண்முக நோக்கினராயும், அரசியற் சார்புகள் சமு

Page 301
576 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
தாயச் சார்புகள் எனுமிவற்றினின்றும் கலேயானது பிரிக்கப்பட வேண்டுமென் பதை வலியுறுத்துவோராயும், ஒழுக்க நலன்களையுமே அது கருத்திற் கொள்ள லாகாது என வாதிப்போராயும் இருந்தனர். அாய அழகியல்பற்றிய கோட் பாட்டையே அன்னர் உவந்தனர். ' கலை கலைக்காகவே' என்ற தத்துவம் ஒருமச பாக மாறியது. கவிதையிலும் இசையிலும் இதனைக் காணமுடிந்தது. ஆனல், ஓவியத்திலேயே அது மிகத் தெளிவாகக் காணப்பட்டது. ஒவியத்துறையிற் பிரான்சே ஐரோப்பாவில் முதலிடம் வகித்தது. 1870 இற்கு முன்னர், ஓவியத் துறையிலே, புதுமையுணர்ச்சியை இயூஜீன் டிலாக்கிறீக்சும், யதார்த்தத்தைக் குஸ்சாவ் கூர்பெற், ஹொனேர் டோமியர் ஆகியோரும், இயற்கை வனப்பு ஓவி பங்களை கமில்லே கோரோவும் வரைந்து நிறுவினர். ஆயின், இவர்களையடுத்து, திறமைமிக்க ‘பதிவுநவிற்சியாளர் முதன்மை பெறுவாராயினர். இவ்வியக் கத்தை நடாத்தினுேர் எட்வட் மனெற், குளோட் மொனெற், ஓகொஸ்தெ றெனிர் ஆவர். ஒவியனின் கண்ணிற் பதிந்ததை அப்படியே தீட்டுவதே ஓவிய மாகுமென அவர்கள் கொண்டனர். வரைவதை நுணுகி ஆராய்ந்து வரைய வேண்டுமென்ற பழைய கருத்தையும், அமைப்பிலே புதுமையுணர்ச்சியைக் காட்டவேண்டுமென்ற வாதத்தையும் அவர்கள் உதறித்தள்ளினர். எதிர்பாராமல் நிகழ்கிற அமைப்பையும், ஒளிப்படக்கருவி பிடிப்பது போன்ற உருவ முறைகளே யும் உவந்தனர். கணத்தில் மாறும் அழகின் திடீர் அமைப்பைக் காட்டும் நோக் கோடு ஒளி, நிழல் ஆகியவற்றின் கதிர்கோட் க்கையும் பிரதிபலிப்பதையும், வண்ணத்தின் மென்னிறக்தைக் காட்டும் ஒளியின் பணியையும் காட்டத் துணிந் தனர். கருத்துப் பதிவாளர் தங்கள் முதற் பொருட் காட்சியைப் பரிசில் 1874 இலே நடாத்தினர். அவ்வேளை பழைமைபேண் திறனுய்வோர் அவர்களைப் புரட்சியாளராயும் போலியாளராயும் கருதினர்.
கருத்துப் பதிவாளரின் முறை, போல் செசான்னைப் பலமாகக் கவர்ந்தது, எனினும், வெளியாகத் தோன்றும் சிலையமைப்பு முறையை உதாசீனம் செய்யப் படுவதை அவர் எதிர்த்தார். வேறுசிலர், கருத்துப் பதிவுமுறைக்கு ஒரு படி மேலே சென்று, "அகத்திறப்பாங்கின 'ராயினர்; இதிலே, டச்சுக்காரரான வின் சென்ற் வான்கொஹ் முதன்மையானவராவர். ஒவியத்தை வரையும் ஒவியரின் உணர்ச்சி அவர் படைப்பிலே தெரியவேண்டுமென அவர் தீர்க்கமாக வாதிட் டார். பொருளின் உண்மையான தோற்றப்பாடன்றி, ஒவியனின் தனிப்பட்ட உளப்பாங்கே ஒவியத்தை ஆக்கிரமிக்க வேண்டும். இவ்வழகுணர்ச்சிக் கோட் பாட்டின் நோக்கம் யாதெனில், ஒவியன் ஒருவன் பார்வையாளரைக் கருத்திற் கொள்ள வேண்டியதில்லை. தனது திருத்திக்காகவே அவன் ஓவியம் வரைய வேண்டும் ; வேண்டுமாயின், சக கலைஞர்களைத் திருத்திப்படுத்தலாம். இவர்களே அவ்வுணர்ச்சியிற் பங்குகொள்ளக் கூடியவர்கள், என்பதாகும். இக்கருத்துப்படி, ஓவியமானது நுண்ணறிவு அமைப்புக்கும், சிற்ப வடிவ அமைப்புக்கும் புறம் பானதாகும்; அதே போன்று, சமுதாயத்திலிருந்தும் முற்றிலும் புறம்பான தாகும். இக்கருத்து உயர்பண்புக் கருத்தேயன்றி, சாதாரண பொதுப் பண்புக் கருத்தன்று. எனவே கலைப்படைப்பு சிறப்புக்குழுக்களுக்கும் தேர்ந்த சில மான

சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும் 577
வருக்குமே உரித்தாயிருக்கும். பொதுமக்களுக்கு எப்பங்குமிருக்க மாட்டாது. விஞ்ஞானிகளின் துறை அவர்களுக்கே மாத்திரம் உரிய தனித் துறையாயிற் றென எலவே கண்டோம். அத்தகைய போக்கே ஓவியக்கலையிலும் காணப்பட் டது. இதற்கு எதிர்ப்பியக்கம் தோன்றுவது தவிர்க்கமுடியாததே. அத்தகைய இயக்கம் 1880 ஐ அடுத்துவந்த பத்தாண்டுகளிலே காணப்பட்டது. கருத்துப் பதிவு வாதிகளை அறவே யொழிக்கக் கூடியதாக, ஜோஜெஸ் செயுருற் அவர்கள் வகுத்த பாதையையும் புதிய ஓவிய முறையையும் அவ்வியக்கம் கடைப்பிடிக்க லாயிற்று. தீவிர வாதமே கவர்ச்சியுடைத்தாயிருந்ததால், இவ்வியக்கமும், பாப்ளோ பிக்காசோ என்ற ஸ்பானியாதும், ஜோஜெஸ் பிாாக் என்ற பிரான்சிய சதும், ' கியூபிசம்" என்ற முறைக்கு இடமளிக்கலாயிற்று. (கனவடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருசேரக் காட்டும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டுமுறை இதுவாகும்) கேத்திர கணித முறையிலமைந்த உருவ அமைப்புக்களையே இம்முறை கடைப்பிடித்தது.
பிசெஞ்சுக் கலாசார மேம்பாட்டிலே மற்றெல்லாத் துறைகளிலும் பார்க்க ஒவியத்துறையிலேயே மிகுந்த வீறுணர்ச்சியும் உயிர்ப்பண்புங் காணப்பட்டன. ஊக்கமும் ஆக்கத்திறனும் உள்ளோசாய், புதுமையைக் காண்பதிலும், தனித்தன் மையைக் காட்டுவதிலும் அந்நாட்டு ஓவியர் முன்னணியில் நின்றனர். இவ் வாருக, அக்காலக் கூற்றிலே ஒவியத்துறையிற் பிரான்சு முதலிடம் வகிக்கக் கூடியதாயிற்று. வான் கொஹ் டச்சுக்காரராயும், பிக்காசோ ஸ்பானியராயு மிருந்த போதிலும், அவர்கள் பிரான்சையே தங்கள் கலைக்கான தாயகமாகக் கொண்டனர். பிரெஞ்சு ஓவியத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிப்பதோடு ஜெர்மன் ஒவியம் திருக்கியடைந்தது. யதார்த்தத்தை அடொல்பு மென்செலும், கருத்துப்பதிவு முறையை மாக்ஸ் லிபெர்மனும், அகப்பாங்கு முறையை எமில் நொல்டேயும் மேற்கொண்டனர். எவ்வேளையிலேனும், ஜெர்மானிய ஓவியப்பிரிவு ஒர் உண்மையான சுயமுயற்சியையோ, பிரான்சின் மேம்பட்ட ஒவியத்திற்குச் சமமான எதிர் முயற்சியையோ மேற்கொள்ளவில்லை. கவிதைத் துறையிலும் போல் வேளெயின், ஸ்ரீபேன் மல்லார்மே ஆகியோர் குறியீட்டு வாதத்தை மீட்ட னர். இது வழமைக்கும் முறைமைக்கும் முரணுனது. இங்கும், கருத்தை வெளி பிடுவதற்குக் கூடுதலான சுதந்திரத்தையும், தனியாகுரிமையையுமே அன்னர் வலியுறுத்தினர். நாடகத்துறையில், மோறிஸ் மேற்றர்லிங்க் இத்தகைய போக் கையே கையாண்டார். ஏற்கவே விவரிக்கப்பட்டவாறு, அரசியல், விஞ்ஞானம், மெய்யியல், சமுதாயச் சிந்தனையோட்டம் ஆகியவற்றிற் காணப்பட்ட போக் குக்களுக்கிணையாக ஒவியத்திலும் இலக்கியத்திலும் ஒத்த போக்குக்கள் 1914 ஆம் ஆண்டளவிற் புலப்பட்டன. தொன்று தொட்டு வந்த பழைய நியமங் களும் பயன்களும் தலைதடுமாறின, தீவிரமான கூட்டுவாதம் ஒருபுறத்தும், தீவிரமான தனித்தன்மைவாதம் மறுபுறத்தும் மாறுபட்டு நின்றன.
ஐரோப்பிய கலாசாரத்தின் எதிர்காலம் யாதாகும் என்பதைப் பிரெஞ்சுச் சிற்பியான றேடின் தம் படைப்புக்கள் மூலம் உருவகித்தார். அவ்வாறே 1914 இல் ஐரோப்பிய கலாசாரத்தின் இருதலைக் கொள்ளி நிலையைப் பிரான்சியரான

Page 302
578 ஐரோப்பிய கலாசாரத்தின் தன்மை
மொறிஸ் பரேஸ் தமது நாவல்கள் மூலம் எடுத்துக்காட்டினர். பரேஸ் இரு தொடராகச் சில நாவல்களை எழுதினர். 1888 இற்கும் 1891 இற்கும் இடையே எழுதப்பட்ட முதலாவதற்கு ' தற்போற்றல் மரபு' இரண்டாவது நாவல் 1897 இற்கும் 1909 இற்குமிடைப்பட்ட காலத்திற் பிரசுர
2
எனப் பெயரிடப்பட்டது.
மாயிற்று. ' தேசீயச் சத்தியின் புனைகதை' என அதற்குப் பெயரிடப்பட்டது. உளவியல் ஆராய்ச்சியிலும் நடையிலும் ஒரு தூய தனித்தன்மைவாதியாகவும் போக்கிலே தீவிர தேசிய வாதியாகவும் அவர் விளங்கினர். தனித்தன்மைத் தற்பகர்ச்சி தேசீயத் தற்பகர்ச்சிக்கு இடமளித்தது. சிந்தனைக்குஞ் செயலுக்கும் தனிப்பட்ட அனுபவமே தூண்டுகோலாயமையுமெனின் அவ்வனுபவம் காலம், இடம், இனம், தேசம் ஆகியவற்றில் இழைந்துள்ளவற்றை இடையருது உணர்த் திக் கொண்டிருந்தது. 1914 இலே ஐரோப்பிய கலாசாரத்திற் காணப்பட்ட மிகத் தெளிவான அமிசம் யாதெனில், பல இவ்வான்மீகப் பயணத்தை மேற் கொண்டு ஒரே சேரிடத்தைப் போயடைந்தமையேயாகும்.
The Cult of Self. 8. The Novel of National Energy (Le Roman die L’e’nergie nationale).

ஆரும் பாகம்
ஏகாதிபத்தியப் போட்டிகளும் சர்வ தேசக் கூட்டணிகளும்
1871-1914
19. கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை. 20. குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும். 21. வல்லரசுகளின் நட்புறவு முறைகள்.

Page 303

1871 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரின் ஒப்பந்தம் மத்திய ஐரோப்பாவிலே தேச எல்லைகளிற் பெருமாற்றத்தை ஏற்படுத்தியபொழுதிலும், பாம்பரை முடி பாட்சி முறை நிலவிய ஒஸ்கிரியா-ஹங்கேரி, இரசியா, துருக்கி ஆகிய மூன்று கிழக்கு ஐரோப்பியப் பேரரசுகளே எவ்வழியினும் பாதிக்கவில்லை. எனினும், சில ஆண்டுகளின் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இம்மூன்று பேரரசுகளிலும் மாற்றங் களை ஏற்படுத்தின. 1877 இல் நடைபெற்ற இரசிய துருக்கிப் போாானது 1768 இன் பின் இவ்விரு நாடுகளிடையே ஏற்பட்ட ஐந்தாவது போராகும். இப்போர் கிரிமியப் போரின் இயல்புகளைப் பேரளவிற் கொண்டிருந்தது. கிரிமியப் போர் பெரிய ஐரோப்பிய வல்லரசுகள் சிலவற்றின் மகாநாட்டில் தீர்த்து வைக்கப் பட்டதுபோல் இப்போரும் 1878 இல் பேர்லின் நகரிற் கூடிய சர்வதேச மகா நாட்டினுற் தீர்த்துவைக்கப்பட்டது. பேர்லின் மாநாட்டின் ஒழுங்குகளினும் துருக்கியின் ஆதிக்கபலன் மேலும் தளர்ச்சியுற்றது. சிக்கலான கிழக்கு ஐரோப் பியப் பிரச்சினையில் ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அவசரமான சுயநலன்களும், பேராசைகளும் புதிய வகையில் வற்புறுத்தப்பட்டன. ஐரோப் பிய அரசியலாங்கில் வல்லரசுகளின் ஆதிக்கச் சமபல நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இரசியா ஐரோப்பிய இராசதந்திர அமைப்பில் ஓர் அமிசமாக மறு படியும் பங்குபற்ற வழிவகுத்தது. போல்கன் நாடுகளிலும் இரசியப் பேரரசின் மேற்கெல்லைப் பிரதேசங்களிலும் உள்ள மக்களின் தேசிய இன எழுச்சியும், குடி யேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதில் வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டி களும் வல்லரசுகளின் இராசதந்திரப் பெருந்திட்டங்களை மேலும் சிக்கலாக்கின. இந்த அரசியல் இராசதந்திரச் சிக்கல்களுக்குப் பின்னல் இக்காலத்திலேற்பட்ட பொருளியல் கைத்தொழில் வளர்ச்சி, வியாபாரம், முதலீடு, சனப்பெருக்கம் என்ற நிலைமைகளும் காணப்பட்டன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தம்முள் தொழிற்பட்டு 1914 ஆம் ஆண்டு ஏற்பட்ட போருக்குக் காரணங்களாயிருந்தன.
கிழக்கு ஐரோப்பாவிலும் குடியேற்ற நாடுகளிலும் வல்லரசுகளிடையே ஏற் பட்ட சிறிய பூசல்கள் சர்வதேச உறவுகளிற் காலக்கிற்குக் காலம் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் அரசுகளின் அயல் நாட்டுக் கொள்கைகளையும் நிர்ணயித் தன. 1873 இல் அமைக்கப்பட்ட "முப்போாசாணி " அயல் நாட்டுறவுகளிலேற் பட்ட மாற்றங்களுக்கு வழி வகுத்தது. ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் மிடையில் மீண்டும் போரேற்படக்கூடிய நிலையே 1875 வரைக்கும், ஐரோப்பிய சமா தானத்திற்குப் பங்கத்தை உண்டாக்கும்போற் றெரிந்தது. இதன் பின்னர் ஜெர் மனியின் பாதுகாப்பிற்கெனப் பிஸ்மாக்கினல் வகுக்கப்பட்டபோதும், இறுதியில் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் போரிற் பங்கு கொள்ளச் செய்து கூட்டணி முறைகள், இராசதந்திர அடிப்படையில் ஆறு வல்லரசுகளையும் பாதித்தன. இதன் பின்னர் ஆறு வல்லரசுகளும், நாகுக்கான முறையில் கூட்டணி வகுக்கத் துவங்கின. பிரான்சிலிருந்து ஜெர்மனியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு இந்த ாாசதந்திரமுறையை மேற்கொண்ட பிஸ்மாக்கின் கொள்கை ஈற்றில் எல்லா வல்லரசுகளையும் போரில் ஈடுபடச் செய்தது.
f581

Page 304
582
பிரான்சு திறமைசாலியான தியர்சின் ஆட்சியில் மீண்டும் வலுப்பெற்றது. வேற்று நாட்டின் உதவியில்லாதமையினலேயே 1870 இல் பிரான்சு படுதோல்வி படைந்ததென்பதை நன்குணர்ந்து, தியர்ஸ் சர்வதேச அாங்கில் பிரான்ஸ் தனிப்படுத்தப்பட்ட நிலையை ஒழிக்க முயற்சி செய்தான். எனவே, பிஸ்மாக் வேற்று நாடுகளிலிருந்து பிரித்து, பிரான்சைத் தனிமைப் படுத்துவதற்கான முயற்சிகளிலீபெட்டான். பிரித்தானியா வேறு நாடுகளுடன் இராணுவ உடன் படிக்கை செய்வதில் ஆர்வங் காட்டாதபடியால் பிஸ்மாக் 1815 இல் பரம்பரை முடியாட்சி முறையைப் பாதுகாப்பதற்கெனத் தோன்றிய இரசியா ஜெர்மனி, ஒஸ்திரியா, ஹங்கேரி ஆகிய மூன்று வட வல்லரசுகளின் பழைய கூட்டு முன்ன ணியை மீண்டும் அமைப்பதிற் கவனஞ் செலுத்தினன். இக்கூட்டணியே “பரி சுத்தக்கூட்டணி" என்ற பெயரால் 1815 இல் முதன் முதல் தோன்றியது. 1848-1849 ஆண்டின் நிகழ்ச்சிகளினல் இம்மூன்று அரசுகளின் கூட்டுறவானது பலவீனமடைந்திருந்தபொழுதும் தன் காலத்துச் சூழ்நிலையில் அதை மீண்டும் அமைக்கலாமென்று பிஸ்மார்க் கருதினுன் ஒஸ்திரியா, ருஷ்யா ஆகிய நாடு களும் உடன்பட்டன. 1870 இன் பின்னர் ஜெர்மனியில் மீண்டும் ஆதிக்கம் பெறு வதும், பிரெஞ்சுக் குடியா சோடு இராணுவ உடன்படிக்கையேற்படுத்துவதும் முடியாத காரியங்களென்பதை ஒஸ்திரியப் பேராசர் பிரான்ஸிஸ் ஜோசெப் உணர்ந்தார். மகியரினத்துப் பெருங் குடிமகனன ஒஸ்திரிய அயல்நாட்டு அமைச் சர் அந்திராசிப் பிரபு இரசியாவிற்கெதிராக ஜெர்மனியின் உதவியைப் பெற விரும்பினன். இரசியப் போாசணுகிய இரண்டாம் அலெக்ஸாந்தர் பாம்பரை முடியாட்சியின் சிறப்பினை நிலைநாட்டுவதற்காகப் பாம்பரை முடியாட்சி நிலவும் நாடுகளிடையே கூட்டுறவு ஏற்படுத்த விரும்பினன்; அத்துடன் தனக்கெதிராக ஏற்பட்ட ஒஸ்திரிய-ஜெர்மன் உறவிற்கஞ்சியமையாலும் ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்து கொள்ள விருப்பங் கொண்டர்ன். போல்கன் நாடுகளில் இரசியாவிற்கும் ஒஸ்திரியாவிற்கும் போட்டியேற்பட்டதால் 'முப்பேரரசாணி வழியாகவே ஜெர்மனியோடு மற்றிரு வல்லரசுகளும் இணங்கலாமென பிஸ்மார்க் கருதினன். எனவே 1873 இல் அவன் ஏற்படுத்திய முப்பேரரசாணி உறுதி யுடையதாயிருக்கவில்லை. அது மாற்றத்திற்கிடமளியாத அரசியற்றத்துவங்களை யும் ஐரோப்பிய சமாதானத்தையும் பேணுவதற்கென்றே அமைக்கப்பட்ட பொழுதிலும் மேற்கிற் பிரான்சினை வேறு வல்லரசுகளோடு சேராது தனிப் படுத்துவதையும், கிழக்கிற் போல்கன் நாடுகள் காரணமாக ஒஸ்திரிய இரசியப் போட்டிகளேற்படாது தடை செய்வதையுமே தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்தது. அது கிழக்கிலோ மேற்கிலோ தோன்றுந் தீவிர எதிர்ப்புகளை நிர்வகிக்கக் கூடிய இயல்பினைப் பெற்றிராத பொழுதிலும் ஜெர்மனியின் தற் காலிக நோக்கங்களை யடைவதற்குச் சிறந்த சாதனமாகப் பயன்பட்டது.
1875 இல் ஜெர்மனிக்கும் பிரான்சிற்கும் போரேற்படக்கூடிய நிலை தோன்றி யது. பிரான்ஸ் பிரித்தானியாவுடனும் இரசியாவுடனும் இராணு உடன்படிக்கை
101- பக்கம் பார்க்க.

583
யேற்படுத்த விரும்பியது. எனினும், பிரித்தானியாவில் 1874 இல் கிளாட்ஸ்டனுக் குப் பின்டிஸ்றைலி தலைமையில் ஆட்சியேற்ற பழைமைபேணும் கட்சியானது கிழக்கிற் பிரித்தானியரின் ஆதிக்கத்திற்கு இாசியாவினலேயே கூடிய ஆபத்தேற் படுமென்று கருதியபடியால் பிரான்சின் நோக்கம் நிறைவேறக் கூடியதாகக் காணப்படவில்லை. 1869 இல் சூயஸ்கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர் இந்தியா விற்கும் தூரகிழக்கிற்கும் செல்லும் பாதைகளை வேறு நாடுகளின் ஆதிக்கத்தி லிருந்து காப்பாற்றுவதிற் பிரித்தானியா கவனங்கொண்டிருந்தது. கனிங், பாமேஸ்ரன் ஆகியவர்கள் காலந்தொடக்கம் துருக்கிமீதும் போல்கன் நாடுகளி லும் இரசியா ஆகிக்கம் ஏற்படுத்துவதை எதுவிதத்தினும் தடைசெய்யவேண்டு மென்ற கொள்கையைப் பிரிக்தானியா கடைப்பிடித்து வந்தது. 1870 இல் ஏற் பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் கருங்கடல் பற்றிய சாத்துக்களை இாசியா மீறியமை யால் அந்த நோக்கமுடையதென்ற சந்தேகங்கள் பிரிட்டனில் தோன்றின. இச் குழ்நிலையில் பிரிக்கானியாவுடனே இரசியாவுடனே எதுவித உடன்படிக்கையு மேற்படுத்த முடியாதென்பதைப் பிரெஞ்சு அரசு உணர்ந்தது. பிரித்தானியா அயல் நாட்டுறவிற் கூட்டுச் சோாமையை விரும்பியதாலும் இரசியா முப்பேரா சரணியிற் காணப்பட்டதாலும் பிரான்சு துணை பெற முடியவில்லை. 1875 ஆம் ஆண்டிற்கூட பிரான்சு ஐரோப்பாவிற் தனித்து விட்டது. ஐரோப்பிய நாடு களையும், சிறப்பாகப் பிரித்தானியாவையும் ஜெர்மனிமிது பகை கொள்ளக்கூடிய செயல்களில் பிஸ்மாக்கைத் தூண்டுவதே பிரெஞ்சு அயல் நாட்டு அமைச்சர் டெல்காசேயின் நோக்கமாக இருந்தது. 1875 இல் நடைபெற்ற பல சிறிய நிகழ்ச் சிகள் இராசதந்திர நெருக்கடியை யேற்படுத்தின. பிஸ்மாக் இரசியத் தலைநகருக் கொரு சிறப்புத் தூதுவரை அனுப்பியபொழுது பிரெஞ்சு மக்கள் ஜெர்மனி போருக்கு ஏற்பாடுகள் செய்கிறதென்று அச்சமுற்றனர். இதற்கு ஒரு திங்களின் பின் ஜெர்மனியிலிருந்து வேறு நாடுகளுக்குக் குதிரைகள் ஏற்றுமதியாவதை பிஸ்மாக் தடைசெய்தபொழுது, அச்செயல் போசேற்பாடுகளுக்கு அறுதியான அறிகுறியென்று கருதப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் ஜெர்மன் செய்தித் தாள் கள் போர் அண்மிவிட்டதெனப் பொருள்படும் கட்டுரைகளைப் பிரசுரித்தமை யும் பிரஞ்சு மக்களை மேலும் பயமுறுத்தியது.
பிஸ்மாக்கினல் இரசியாவுக்கனுப்பிய விசேட தூதுவர் தடை செய்யும் போர் என்ற கோட்பாட்டினை வற்புறுத்தியபொழுது பிரித்தானியாவும் இரசியாவும் அச்சங்கொண்டு எச்சரிக்கை தெரிவித்தன. பிஸ்மாக் வேறு நாடுகள் பயங் கொள்ளத்தேவையில்லை யென்று ஆட்சேபித்தபோது நெருக்கடி தீர்வுற்றது. எனினும், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்று சேரக்கூடுமென பிஸ் மாக் கண்ட கனவு ஒரு தலைமுறைக்குப் பின் உருப்பெற்றது. இதற்கிடையில் கிழக்கு ஐரோப்பியச் பிரச்சினையும் குடியேற்ற நாடுகளின் காரணமாக வேற் பட்ட போட்டிகளும் சர்வதேசத் தொடர்புகளிற் சிறப்பிடம் பெற்றன.

Page 305
19 ஆம் அத்தியாயம்
கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு
1875 மே மாதத்திலேற்பட்ட யுத்த பயம் முடிவடைந்தபின் ஒரு நூற்முண் டுக் காலமாக நிலவிய கிழக்கைரோப்பியப் பிரச்சினையில் ஒரு புதிய அமிசம் தோன்றியது. இது எல்லா வல்லரசுகளையும் ஈடுபடச் செய்தது. இப்பிரச்சினை யின் விசேடவியல்புகள் பற்றி இந்நூலில் முன்னே கூறப்பட்டுள்ளது. தம்மி டையே போட்டி மனப்பான்மை கொண்ட ஒஸ்திரியா, இரசியா ஆகிய வாசுக ளின் தூண்டுதலால் ஏற்பட்ட துருக்கியப் பேரரசிலுள்ள பிரசைகளின் இன எழுச்சியே வழக்கம் போல மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஒஸ்திரிய அரசு போல்கன் நாடுகள் மீது எப்போதுமே கவனங்கொண்டிருந்தது. ஜெர்ம னியிலும் இத்தாலியிலும் இழந்த தனது ஆதிக்கத்தை தென்கிழக்கு ஐரோப் பிய அாங்கில் மீண்டு பெறும் நோக்குடன், போல்கன் நாடுகளில் அதிக கவ னத்தை ஒஸ்திரியா செலுத்தத் தொடங்கியது. இதனுல், இரசியாவும் போல்கன் நாடுகளிற் கூடுதலாகத் தலையிட முற்பட்டது. துருக்கியின் ஆட்சிக்கெதிராக 1875 ஜூலை மாதத்தில் அத்திரியக்கடல் அடுத்துள்ள கேர்ச்கோவினுவிலும் செப்டம்பர் மாதத்தில் மசிடோனியாவிலும், 1875 இன் இறுதியில் கேர்ச்கோ வினவிற்கு வடக்கிலுள்ள பொஸ்னியாவிலும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் ஒஸ்திரிய இரசிய அரசுகளின் கவனத்தைப் பெற்றன. அடுத்தவருடத்து நடுப்பகுதியில் இப்பிரதேசங்களிலும் டான்யூப் ஆற்றின் தெற்கிலுள்ள பல்கேரியப் பிரதேசங் களிலும் தீவிரமான புரட்சிகள் தோன்றின. துருக்கி அரசு வழக்கம் போலவே படுகொலை முதலிய கொடூரமான முறைகளால் அவற்றை நசுக்கியது. பிரித்தா னியாவில், துருக்கிக்கு உதவியளிக்கும் டிஸ்றைலியின் கொள்கையை கிளாட்ஸ் ான் வன்மையாகக் கண்டித்தார். கொன்ஸ்தாந்திநோபிள் நகரில் மக்கள் புரட்சி செய்து அப்துல் அஸிஸ் அரசனைத் துரத்திவிட்டு ஐந்தாம் முராக் என்பவனுக்கு அரசவுரிமையை வழங்கினர். துருக்கி அரசு வெளி நாடுகளிலிருந்து பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்துவதை நிறுத்தியதும் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் முதலீடு செய்தோரின் எதிர்ப்பைப் பெற்றது. துருக்கியின் ஆதிக் கத்துக்குட்பட்டிருந்த மொன்றிநிகிரோப் பிரதேச மக்கள் பொஸ்னியா கேர்சி கோவினு ஆகியவற்றிலுள்ள தம்மினத்தினருக்குதவியாகத் துருக்கியுடன் போர் தொடுத்தனர். எனவே, மீண்டும் கிழக்கைரோப்பியப் பிரச்சினை போல்கன் நாடுகளனைத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை காணப்பட்டது. 1876 ஒகஸ் டில் மீண்டும் அரண்மனையிலேற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக முராத் துரத் தப்பட, இரக்கமற்ற தந்திாசாலியான அவனுடைய இரண்டாவது சகோத ான் அப்துல் ஹமீது அரசனனன்.
584

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 585
ஐரோப்பிய வல்லரசுகள் வழக்கம்போலவே இந்நிகழ்ச்சிகளைக் கவனித்தன. இரசியா துருக்கியரசை முற்முக ஒழித்துவிட்டு போல்கன் நாடுகளிற் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் திட்டமிட்டது (படம் 8 பார்க்க). ஜேர்மனியின் துணைநாடுகளான ஒஸ்திரியா ஹங்கேரிக்கும் இரசியாவுக்கும் இடையில் வெளிப் படையாகப் பகை தோன்றுவதைத் தடை செய்ய பிஸ்மாக் ஆவல் கொண்டி ருந்ததனுல் பிணக்குகளைத் தீர்க்கும் நடுநிலைமையாளனுக விருப்பதற்கு அவர் உடன்பட்டார். துருக்கியப் பேரரசின் சிதைவு உறுதியாயேற்படுவதானுல் அது வல்லரசுகளின் உடன்படிக்கைக்கமையவே ஏற்படவேண்டுமென்று பிஸ்மாக் கரு தினர். ஒஸ்கிரியா உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. تقلی [9ے[ போல்கன் நாடுகளில் இாசியாவின் பிடி வலுக்குமென்று கருதியதால் துருக் கிக்கு உதவியளிக்க விரும்பியது ; அத்துடன் துருக்கியைத் துண்டுபோடுவதா னல் குறித்த ஒரு எல்லேக்குள், பேதம் பண்ணி உடன்படிக்கை செய்ய வேண்டு மெனவும் விரும்பிற்று. அதஞல் தனக்கும் பங்குண்டென்பதே அதன் அந்தாங்க எண்ணம், பிரான்சு இப்பொழுதும் ஜெர்மனிமிது பழிவாங்கும் நோக்கங் கொண்டு இருந்தபோதும் தனது வளர்ச்சியைத் தடைசெய்ய பிஸ்மாக் தடைப் போரேற்படுத்துவார் என்று பயந்தது. துருக்கியில் பிரெஞ்சு வர்த்தகர்கள் முதலீடு செய்திருந்தமையால் துருக்கியின் வீழ்ச்சியிற் பிரெஞ்சு அரசு கவனங் கெண்ாடிருந்தபோதும், கிழக்குப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுவதை அது சற்றேனும் விரும்பவில்லை. டிஸ்றைலி தலைமையில் பிரித்தானிய இரசியா வின் ஆதிக்கம் போல்கன் நாடுகளில் ஏற்படுத்துவதை விரும்பாதபோதும் துருக் கிப் பேரரசைச் சமாளித்துவைத்திருப்பதோ வலுவுள்ள தேச இனங்களை அமைப்பதோ என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. எகிப்திய சிற்றரசனிடமிருந்து சூயஸ்-கால்வாய்ப் பங்குகளைப் பெருமளவிற்குப் பிரித்தா னியா சார்பில் வாங்கியதால் டிஸ்றைவி துருக்கியரசிற்குதவியளிப்பதையே விரும்பினன். பிரித்தானியவாசு தனது இரு கொள்கைகளில் எது நடைமுறை யில் வந்தாலும் இந்தியாவிற்குச் செல்லும் கடற்பாதையில் வேற்று நாட்டா திக்க மேற்படுவதை விரும்பவில்லை. துருக்கிப் பேரரசின் அமைப்பில் வல்லரசு களின் நடவடிக்கையால் மாற்றம் ஏற்படுவதாயின் ஏற்பாடுகளில்தான் பங்கு கொள்ள வேண்டுமென டிஸ்றைலி தீர்மானித்தார்.
துருக்கியில் நெருக்கடி : 1876 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இரண்டாம் அப் துல் ஹமீது அரசனுகிய பின்னர், மூன்று நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்முகத் தோன்றின. இவை வல்லரசுகளுக்குப் பெரிய பிரச்சினைகளையுண்டாக்கின. புதிய
படம் 8. ஒற்றேமன் பேரரசு கலைக்கப்படுதல், 1699-1914 ஒற்றேமன், துருக்கிப்பேரரசின் வீழ்ச்சி 1699 இல் ஆரம்ப மாயிற்று. ஹங்கேரி, ஒஸ்திரி யாவுக்குச் சொந்தமாயிற்று. 1815 இல் கிரிமியாப் பிரதேசத்தை, இரசியா கைப்பற்றியது, 1830 இல் போல்கன் பிரதேசங்கள் சுதந்திரம் பெற்றன. பிரான்சு அல்ஜீரியாவைப் பிடித் தது. 1914 இல், போல்கன் பிரதேசம் பிரிந்து கருநிறத்தாற் காட்டிய அளவிற்குக் குன்றி யது. வட ஆபிரிக்கா முழுவதும் ஐரோப்பிய வல்லரசுகளின் கீழ் வந்தது. 1923 இல் துருக்கி குடியரசாக மாறியபோது, அராபிய அரசுகளும் இழக்கப்பட்டன (படம் 18, 17 பார்க்க).

Page 306
WIĘl-6691 "GIRIIGI WGI NVIWOLLO
oÜHAL ŠIO NOIJLD, IOSSIQI|
· *«*,*雪 *「**も、いく*Q
·卿 き*婚驻t.∞ *)(&&),«vreo, aos 身)�· �るæ7, dae.鹽 砂Ng
arvuse ausae 3raeae aestae^u. . .
鞑子爵 : : · \ ,&之員或
*跳%圈----- ---- 歴- -· ·:·o·:·o·:·空望必電シ、シ arvaeo繆•^ |-- シ。舞●
にシ 等之vxy au )
•s•r• a.s%っピ *a篇
62%의공%91 38ļową Nysyọụo
*o、Asみむりい*g
 
 
 
 
 

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 587
அரசன் மிகத் திறமையுள்ள தனது தளபதியாகிய ஒன்மஸ் பாஷாவின் தலை மையிற் படைகளை செர்பியாவிற் கெதிராக அனுப்பியபொழுது அவை செர்பி யப் படைகளைத் தோற்கடித்தன. செர்பியா படுதோல்வியடைந்தமையால் வல் லரசுகளின் தலையீட்டை விரும்பிற்று. இரசியாவின் வற்புறுத்தலினல் கொன்ஸ் தாந்திநோபிளில் டிசெம்பரில் வல்லரசுகளின் மாநாட்டைக் கூட்டிச் சமாதான நிபந்தனைகளைச் செய்யத் துருக்கியரசன் இணங்கினன், ஜெர்மன் ஒஸ்திரியாவுக் கும் இரசியாவுக்குமிடையில் மத்தியட்சம் செய்ததன் விளைவாக போல்கன் நாடு களின் எல்லைகளை மாற்றியமைக்கப் பல யோசனைகள் கூறப்பட்டன. அவற்றுக்கு வல்லரசுகள் உடன்பட்டன. துருக்கியாசன், மேல் நாடுகளின் போக்குக்கு இணங்க தாாாளமான ஒரு புதிய அாவியற்றிட்டத்தைப் பிரகடனஞ் செய்து வல்லரசுகளின் அந்த யோசஃனகளே நிராகரித்தான். இதற்கிடையில் இரசியா, துருக்கியைச் சீரழிக்க நோக்கங் கொண்டிருந்தமையால் ஒஸ்திரியா ஹங்கேரி யுடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தியது. சேர்பியா, மொன்றிநிகிரோவாகிய வற்றிற்குச் சுதந்திரம் வழங்குவதென்றும், பொஸ்னியா கேர்சிகோவின ஆகிய பிரதேசங்களில் ஒஸ்திரியா தன்னுதிக்கஞ் செலுத்தலாமென்றும் உருமேனியா விலும் பல்கேரியாவிலும் இரசியாவின் ஆதிக்கத்திற் கிடமளிப்பதென்றும் தீர் மானிக்கப்பட்டது. சேர்பியா துருக்கியுடன் சமாதானமேற்படுத்தி ஒரு மாதம் சென்ற பின் இரசியா துருக்கியுடன் போர் தொடுத்ததும், ஓர் புதிய நெருக் கடி தோன்றியது.
1877 ஏப்ரலில் இரசியா துருக்கியுடன் போர் தொடங்கியதும் போல்கன் நாடுகள் பல விரைவிலே போரிற் பங்கு கொண்டன. மே மாதத்தில் இரசியா விற்குதவியாக ருமேனியா போரிற் பங்கு கொண்டது. டிசெம்பரில் சேர்பியா மீண்டும் துருக்கியுடன் போர் தொடங்கியது. பல்கேரியப் படைகள் இரசியப் படைகளுக்குதவியளித்தன. 1876 ஜூன் மாதந் தொடக்கமே மொன்றிநிகிரோ துருக்கியுடன் போர் புரிந்து வந்தது. 1878 இன் தொடக்கத்தில் இரசியப் படை கள் சேர்பிய நகரைக் கைப்பற்றியதும் கொன்ஸ்தாந்தினுேபிளை நோக்கி முன் னேறிக் கொண்டிருந்தன. துருக்கி போர் நிறுத்தம் கோரியதனுல் மார்ச் மாதத் தில் சான்-ஸ்ரெபாணுே ஒப்பந்தத்தினுற் சமாதான உடன்படிக்கையேற்பட்டது. இவ்வுடன்படிக்கையின்படி ருமேனியா, சேர்பியா, மொன்றிநிகிரோ, பல்கே ரியா ஆகியவற்றிற்குச் சுதந்திரம் வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. பல் கேரியா கூடுதலான பிரதேசங்களைப் பெற்றது; மானியப் பேராற்றின் கழிமுகத் துக்குத் தெற்கிலமைந்த டொபுரூஜாப் பகுதியை ரூமேனியாவிற்கும் கோகே ஷஸ் பகுதியிற் சில பட்டினங்களை இரசியாவிற்கும் அளிப்பதற்கு துருக்கியரசு உடன்பட்டது. அத்துடன் டன்யூப் அரண்களையழித்து யுத்தநட்டஈட்டை வழங்குவதென்றும், பொஸ்னியாவிலும் ஏனைப் பிரதேசங்களிலுமுள்ள ஆட்சி முறையிற் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவதென்றும் துருக்கி உறுதியளித்தது. இவ்வுடன்படிக்கை நாடுகளிடையே போட்டி மனப்பான்மையும் ஏமாற்றமும் தோன்றுவதற்கு வழிவகுத்தது. கிறீஸ், ரூமேனியா, சேர்பியா ஆகிய நாடுகள்

Page 307
588 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
பல்கேரியாவின் வளர்ச்சியை விரும்பவில்லை. போல்கன் பிரதேசத்தின் நடுவி லுள்ள புதிய ஸ்லாவிய நாடான பல்கேரியாவில் இரசியர் ஆதிக்கஞ்செலுத்த முற்படுமென்று, ஒஸ்திரிய பிரித்தானிய அரசுகள் அஞ்சியமையால், இவ்வுடன் படிக்கையை ஆராய்வதற்கு ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்ட இணங்கும் படி இரசியாவை அவ்வரசுகள் வற்புறுத்தின. 1878 இல் இரசியா, துருக்கி, ஒஸ்திரியா, பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதி களைக் கொண்ட சர்வதேச மகாநாடு பேளின் நகரிற் கூடியது. நடுநிலையிற் பிரச்சனையை ஆராயக்கூடியவரென்று பிஸ்மாக்கையே தலைவராகத் தெரிவு செய்தனர். கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையில் ஜெர்மனி ஏனை நாடுகளைப் போன் றளவு கவனங்கொண்டிருக்காதபொழுதிலும் பிஸ்மாக் முப்பேரரசன் ஏனைய இரு உறுப்பினரிடையே ஒற்றுமையேற்படுத்துவதில் அதிக கவனங் கொண்டி ருந்தனர். -
− பேளின் மகாநாடு 1878 : கிழக்கைரோப்பிய பிரச்சினையின் மூன்றுவது கட்ட மான பேளின் மகாநாடு வல்லரசுகளின் கூட்டுறவுகளைப் பாதித்த வகையில் முக்கியமானதேயன்றி துருக்கியின் கதியை நிர்ணயிப்பதில் அத்துணை முக்கியத் தைப் பெறவில்லே. டொபுரூஜாவின் ஒரு பகுதி சேர்க்கப்பட்டதால் எல்லைபெருப் பிக்கப்பட்ட ரூமேனியாவும், சேர்பியா, மொன்ரிநிகிரோ ஆகிய நாடுகளும் சுதந்திரத் தனி நாடுகளாக மகாநாடு உறுதிப்படுத்திற்று. இரசியா சான்-ஸ்கெ பானே உடன்படிக்கைப்படி சில துருக்கி நகரங்களையும் உரூமேனியாவிடமி ருந்து 1856 இல் இழந்த பெசரேபியாவையும் பெற்றது. ரூமிலி, மாசிடோனியா ஆகிய பகுதிகளை பல்கேரியா இழந்தது. இவ்வாறு சிறிதாக்கப்பட்ட பல்கேரி பாவானது உள்ளூராட்சியிற் சுய அதிகாரம் பெற்றுத் துருக்கியப் பேரரசனின் ஆதிக்கத்துக்குட்பட்ட மாகாணமாக விருக்கவேண்டுமென்றும், தேசிய இராணு வமும் கிறித்துவ ஆட்சியும் அங்கே பெறவேண்டுமென்றும் பேளின் மாநாடு தீர் மானித்தது. ரூமிலியாவும் மாசிடோனியாவும் பல்கேரியாவைக் காட்டிலும் கூடி பளவிற்குத் துருக்கியின் கட்டுப்பாடுள்ள பிரதேசங்களாக்கப்பட்டன. எனினும், ரூமிலியா துருக்கியப் பேரரசின் சுயாட்சி மாநிலம் என்று வரையறுக்கப்பட் டது. பொஸ்னியா, ஹேர்சிகோவினு ஆகிய பிரதேசங்களை ஆட்சிபுரியும் பொறுப்பு ஒஸ்திரியாவுக்களிக்கப்பட்டது. பிரித்தானியா சைப்பிரஸ் தீவினைப் பெற்றது. துருக்கியின் வட ஆபிரிக்க பிரதேசமான ரியூனிசியாவில் ஆதிக்கத்தை யேற்படுத்த வசதியளிக்கப்படுமென பிரான்சுக்குறுதியளிக்கப்பட்டது. ஜெர்மனி, இத்தாலி ஆகியவை மட்டுமே பேளின் உடன்படிக்கையின் பயணுகப் பிர தேசங்களைப் பெறவில்லை. ஐரோப்பிய வல்லரசுகள் தம்மிடையேயுள்ள போட்டி களுக்கும் நலன்களுக்கும் போல்கன் நாடுகளிலுள்ள தேசிய இனங்களின் உரிமைகளைப் பலியாக்கின வென்பதைப் பேளின் மாநாட்டின் தீர்மானங்கள் புலப்படுத்தின. மீண்டும் போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சூழ் நிலை காணப்பட்டது. துருக்கியரசு தனது பிரதேசங்களைப் பங்கீடு செய் வதற்கு பகை நாடுகளிலும் பார்க்கத் துணைநாடுகளே தயாராகவிருந்தனவென் பதை உணர்ந்தது. துருக்கியரசன் தான் பிரகடனஞ் செய்த அரசியற்றிட்டக் தைப் புறக்கணித்து ஜெர்மனிய நிபுணர்களின் உதவியுடன் இராணுவத்தைப்

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 589
பலப்படுத்த ஏற்பாடுகள் செய்தான். ஜேர்மனி துருக்கியரசுக்குதவியளிக்க முற் பட்டால் பிற்காலத்திற் பெரிதும் பயன்படக்கூடிய அளவிற்கு துருக்கியின் உத வியைப் பெறுவதற்கான வழியைத் தேடியது. எனினும், இச் செயலின் விளை க சர்வதேச அரங்கில் பிஸ்மாக்கின் திட்டங்களுக்குத் தடைகள் உடனடி யாகத் தோன்றின. ஜெர்மனியின் துணை நாடான இரசியா ஒஸ்கிரியாமீது மட்டு மன்றி ஜேர்மனிமிதும் அதிருப்தி கொள்ளத் தொடங்கியது. பேளின் மகாநாட் டின் விளைவாக முப்போாசணியின் உறுப்பினரிடையில் ஒற்றுமை குலைந்தது; அத்துடன் பிரான்ஸ் ஏதாவதொருவகையில் இாசியாவின் உதவியைப் பெறலா மென கருத்து எடுத்துக்காட்டப்பட்டது. ராஜதந்திர விடயத்தில் ஒஸ்கிரியா. ஹங்கேரியே கேந்திரத்தானத்தைப் பெற்றதென்பதை பிஸ்மாக் உணர்ந்தான் போல்கன் நாடுகளிற் காணப்பட்ட தேசிய இன எழுச்சி ஒஸ்திரியாவையும் பாதித்தது. இாசியாவின் தலேயீட்டிற்கிடமளிக்கக் கூடியவையும் தன் சொந்த எல்லைகளுக்குள்ளேயே பிரிவினைக்கு வழிவகுக்கக் கூடியனவுமான கிளர்ச்சிகளை ஒஸ்திரியா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, ஒஸ்திரியாவைத் தன் மிக நெருங்கிய துணைநாடாகவிருக்கும்படி செய்வதற்கு கிழக்கைரோப்பிய பிரச்சினையில், பிஸ்மாக் கூடிய கவனஞ் செலுத்தவேண்டியிருந்தது; இரசியா, ஒஸ்திரியா ஆகியவற்றில் ஒன்றற்கெதிராக மற்முென்றிற்குதவியளிக்க முற்பட் டால் இவற்றுள் ஒன்றன் பகைமையை ஜெர்மனி தேட நேரிடும்.
பேளின் மகாநாட்டின் விளைவாக எல்லா நாடுகளிலும் முன்னரிலும் பார்க் கக் கூடிய அதிருப்தியும் சஞ்சலமும் ஏற்பட்டன. இரசியா சர்வதேச அரங்கிற் றனது அந்தஸ்தை யிழந்தது. 1878 இல் பிரித்தானியா துருக்கியின் நிலையிற் கவனங் கொண்டிருந்ததால் டார்டனலஸ் கால்வாயூடாக ஒரு கடற்படையை அனுப்பியது. துருக்கியப் போரசின் வீழ்ச்சியால் கிழக்கைரோப்பாவிலும் மத் திய தரைக்கடற் பகுதியிலும் தோன்றிய பிரச்சினைகளில் இரசியா நேரடியாகப் பிரித்தானியாவுடன் போட்டியிடவேண்டிய நிலை தோன்றியது. துருக்கியப் பேரரசை வலுப்படுத்தவேண்டுமென்ற ஒஸ்திரியாவின் நோக்கம் நிறைவேற வில்லை. அதுபோலவே சைப்பிரஸ் தீவினைப் பெற்றும், கெளரவத்துடன் சமா தானமேற்பட்டதென்று டிஸ்றைவி வீம்பு கூறியபொழுதிழும் பிரித்தானியா வின் கொள்கை பேளின் மாநாட்டிற் தோல்வி கண்டது. எனினும், பிரித்தா னியா, கிழக்கு மத்திய தரைக்கடலில் தனது ஏகபோக உரிமையை நிலைநாட்டி யதுமன்றி படைவலிமையையும் பெருக்கியது. பிரான்சைப் பொறுத்தமட்டில் இராசதந்திர அரங்கில் அது தனது உரிய இடத்தைப் பெறுவதற்கும் ஏகாதிபத் கியக் கொள்கையை வரையறுப்பதற்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. போல் கன் நாடுகளிற் தேசிய இயக்கங்கள் மீண்டும் கிளர்ச்சியேற்படுத்தி வல்லரசுக ளிடையே மீண்டும் போட்டிகளும் போர்களும் ஏற்படக்கூடிய சூழ்நிலை தோன்றினல் இரசியா, பெஸ்ஸரேபியாவைப் பெற்றமையும், ஒஸ்திரியா பொஸ் னியா, கேர்சிகோவின ஆகியவற்றைப் பெற்றமையும் அந்நாடுகளுக்கு அதிக பயனளிக்கக் கூடியனவாகக் காணப்படவில்லை. இவ்வாண்டுகளில் நடைபெற்ற

Page 308
500 இழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
நிகழ்ச்சிகளினல் சர்வதேசவரங்கில் மேலும் பகைமையுணர்ச்சி வளர்ச்சியடைந் தது. ஜெர்மனியை மையமாகக் கொண்டிருந்த சமபல நிலையானது மேலும் ගිංd தலைமுறைக்குச் சமாதானத்தைப் பேணி வந்தது. எனினும், அக்காலத்தில் பல நெருக்கடிகளும் போருக்காய அறிகுறிகளும் தோன்றி வல்லரசுகளின் உறவுக ளில் நல்லெண்ணம் குன்றச் செய்தன. 1878ஆம் ஆண்டிற்குப் பின் நாற்பது வரு டங்கள் கழிந்த பின்பே அடுத்த சர்வதேச மகாநாடு பாரிஸ் நகரிற் கூடியது அதில் முப் பேராசணியின் பிரதிநிதிகள் இடம் பெறவில்லை.
பல்கேரியா பல்கேரியாவிலேற்பட்ட நிகழ்ச்சிகளோ 1878 இல் ஏற்பட்ட கிழக்கைரோப்பிய நெருக்கடிக்கும் பெரிதும் காரணமாக விருந்தன. புதிதாக நிறுவப்பட்ட பல்கேரியத் தேசிய வாசின் பிரதேசங்கள் பேரளவிற் பறிமுத லாகின. விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட பல்கேரியர் இரசியா தங்கள் நலன்களைப் பாதுகாக்குமென்று கருதினர். பல்கேரியாமீது தன் தலையீட்டிற் கிட மளிக்கும் வகையில் நெருக்கடியை யேற்படுத்தக்கூடிய அரசியலமைப்பைத் திணிக்கவும் உத்தியோகங்களில் இரசியரை நியமிக்கவும் இரசிய மன்னர் அலெக் சாந்தர் திட்டமிட்டபொழுது பல்கேரியர் இரசியாவை வெறுக்கத் தொடங்கி னர். மகாராணியின் மருகனுகிய பற்றன்பார்க்கு இளவரசன் அலெக்சாந்தரை பல்கேரியர் 1879 இல் அரசனுகத் தெரிவு செய்தனர். ஜெர்மனினத்தைச் சேர்ந்த அரசன் பல்கேரிய மொழியைப் பேசத் தெரிந்திராதபொழுதுதிலும் மக்கள் மீது நல்லெண்ணத்துடன் ஆட்சிபுரிந்தான். அரசியற்றிட்டத்தைப் புறக்கணித்து, இர சியாமேற் பகையுள்ள தேசிய வாதிகளைப் பெரும்பான்மையிற் கொண்டிருந்த தேசீய மன்றத்தின் கட்டுப்பாடுகளை நீக்கி ஆட்சிப் பொறுப்பைத் தானே யேற் மறுக் கொண்டான். இரு ஆண்டுகளின் பின்னர், இரசியாவை எதிர்க்கத் தீர் மானித்து, அரசியற் றிட்டத்திற்கு மீண்டும் புத்துயிரளித்து தேசியவாதிகளை இரசியரை எதிர்க்கும்படி செய்தான். பல்கேரியர் இரசியரை எதிர்க்க முற்பட்ட தால் பிரித்தானியரின் ஆதரவைப் பெற்றனர். பிரித்தானிய அரசாங்கம் இரசியா வின் வளர்ச்சிக்கு வீழ்ச்சியுறும் துருக்கியிலும் பார்க்கப் பலமுள்ள சுதந்திர பல்கேரிய அரசு சிறந்த தடையாக விருக்குமென்று கருதத்தொடங்கியது. பிரித் தானிய கொள்கை மாற்றம் சர்வதேச உறவுகளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத் தியது. இரசியாவிற் கெதிராகப் போல்கன் தேசிய இயக்கத்திற் காதரவளிக்கும் கொள்கை பிரித்தானிய அரசியற் கட்சிகளிடையே அயல் நாட்டுக் கொள்கை யைப் பொறுத்தமட்டில் ஒற்றுமையை யேற்படுத்தியது. லிபரல் கட்சியினர் போல்கன் தேசீயவாதத்தை ஆதரித்தனர். இரசியாவை எதிர்ப்பதைப் பழமை பேணும் வாதிகள் ஆதரித்தனர்.
அரசியற் கொள்கையிலுண்டான இந்த மாற்றம் 1885 இல் முக்கியம் பெற்றது. இக் கொள்கை மாற்றத்தினுல், பல்கேரியத் தென்கிழக்குப் பிரதேசமும் 1878 இல் துருக்கியப் பேரரசின் சுயாட்சி மாநிலமும் என அமைக்கப்பட்ட கிழக்கு ரூமி மிலியா, அலெக்ஸாந்தரின் ஆட்சியில், பல்கேரியாவுடன் இணைவதற்கு முற்பட் டது. பல்கேரிய மன்னனதும் தேசிய மன்றத்தினதும் ஆதரவுடன் ரூமிலியத் தலைநகரிலேற்பட்ட இராணுவப் புரட்சியின் விளைவாக ரூமிலியா பல்கேரியா

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 591
வுடன் இணைந்தது. துருக்கியினதும் இாசியாவினதும் அதிகாரத்திற்கு எதிராக நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் ஏற்படக்கூடிய போர் பிரித்தானியா துருக்கி யைத் தடைசெய்ததனுல் தவிர்க்கப்பட்டது. 1881 இல் அரசுக்கு வந்த இரசிய மன்னன் மூன்றும் அலெக்ஸாந்தர் இரசியாவின் முயற்சியினலேயே முன்னரேற் படுத்தப்பட்ட பல்கேரியாவைப் பயமுறுத்த விரும்பவில்லை. போல்கன் நாடு களிடேயேயுள்ள பகைமையுணர்ச்சியினலேயே மீண்டும் நெருக்கடியேற்பட்டது. பல்கேரியாவின் வளர்ச்சியை சேர்பியா ஒருபோதும் விரும்பவில்லை. பொறுப் புணர்ச்சி யில்லாத அரசனுகிய மிலானின் தூண்டுதலால், சேர்பியா பல்கேரி யாவுடன் 1888 நவம்பரில் போர் தொடுத்தது. சேர்பியர் போர்த்தொழிலில் அனு பவமும் பயிற்சியும் தந்திரமும் பெற்றிருந்தபொழுதிலும் மூன்று நாட்களாக நடைபெற்ற கடும்போரின் பின்னர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டனர். சேர்பியாவைப் பாதுகாப்பதற்காக ஒஸ்திரியா தலையிட்டதனல், போர் நிறுத் தப்பட்டு, 1886 இற் சமாதான உடன்படிக்கையை பல்கேரியர் ஏற்றுக் கொண்டனர்.
பல்கேரியா கிழக்கு ரூமிலியாவைப் பெற்றதுமன்றி, போல்கன், பிரதேசத்தில் தனது ஆகிக்கத்தையும் நிலைநாட்டியது. எனினும், 1886 ஆம் ஆண்டினிறுதியில் அலெக்சாந்தர் துரத்தப்பட்டு, ஜெர்மனியைச் சேர்ந்த சக்ஸ்கோபேக் இளவர சன் டேடினந்து பல்கேரியாவிற்கு அரசனனன். பிரெஞ்சு அரசன் உலூயி பிலிப் பின் மரபைச் சேர்ந்த இவ்வரசன் இங்கிலாந்தின் விக்ரோறியா மகாராணிக்கு இனத்தவனுகவும் இருந்தான். எனவே, இரசியப் பேராசன் பேடினந்து அா சனை மேற்கு நாடுகளின் பிரதிநிதியே என்று கருதினன். இது தனக் கெதிரான நடவடிக்கையாக விருந்தபொழுதிலும், இரசிய மன்னன் அதைத் தடைசெய்ய முடியவில்லை. பேடினந்து தந்திரமும் பொறுமையுள்ளவனுக ஆட்சி புரிந்தான். அத்துடன், பல்கேரிய நாட்டில் ஒப்பற்ற செல்வாக்கைப் பெற்று எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிகாரம் செலுத்திய ஸ்தம்புலோ வின் உதவியும் அவனுடைய ஆட்சியை வலுவடையச் செய்தது. நாட்டுப்பற்று மிக்கவனும் உணவுச் சாலையதிபரின் மகனுமான ஸ்தம்புலோவ் முற்போக்கான சீர்திருத்தங்கள் பலவற்றைச் செயற்படுத்தியதோடு பொதுநல சேவைகளையும் வன்கண் முறைகளால் அபிவிருத்தி செய்தான். விவசாயத்தைச் சீர்படுத்திக் கைத்தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தான். வீதிகளும் புகையிரதப் பாதை களும் திறக்கப்பட்டன. பல்கேரியாவில் முன்னெருபோதுங் காணப்படாத திறமை மிக்க ஆட்சி நிறுவனங்கள் தாபிக்கப்பட்டன. எனினும், தனது பகை வர்களைப் பயங்கரமான முறையில் அச்சமுறுத்தியுஞ் சிறையிலிட்டும் அடக் கினன். சிறிது காலத்திற்குள் அளவெஞ்சிக் கொடுமைகள் புரிய முற்பாட்டான். 1894 இற் பேடினந்து மன்னன் ஸ்தம்புலோவைப் பதவியினின்று நீக்கினன். இரண்டு ஆண்டுகளின் பின் இரசியாவுடன் ஒரு உடன்படிக்கையை ஒப்பேற்றி, பல்கேரியாவின் பொருளாதார வளர்ச்சியையும் தேசீய பாதுகாப்பிற்கான
ஒழுங்குகளையும் மன்னன் உறுதிப்படுத்தினன்.

Page 309
592 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
சர்வதேச அரங்கில் 1880-1890 வரையான காலத்திற்கிடையில் பல்கேரியா வில் நடைபெற்ற மாற்றங்கள் ஐரோப்பிய நாடுகளின் உறவு முறைகளில் மேலும் மாற்றமேற்பட வழிகோலின. 1887 ஆம் ஆண்டு திசம்பரிற் பிரித்தானியா, இத் தாவி, ஒஸ்திரியா, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் அண்மைக் கிழக்குப் பிரச் சினை பற்றி ஓர் உடன்படிக்கை செய்தன. சமாதானத்தையும் அன்றுள்ள நிலை யையும் பேணவும், டாடனல்ஸ் தொடுகடலைக் கட்டுப்பாடில்லாத துறைமுகமாக வைத்திருப்பதற்கும் பல்கேரியாமீது துருக்கியின் மேலாதிக்கத்தை ஒத்துக் கொள்ளுதற்கும் உடன்பட்டன. இவ்வொப்பந்தம் இரசியா கொன்ஸ்தாந்திநோப் பிள் வரை தன் செல்வாக்கைப் பரப்புவதைத் தடை செய்வதையே நேசக்கமா கக் கொண்டிருந்தது. இரசியா மாட்டுப் பிரித்தானியா கடைப்பிடித்த கொள்கை மேலும் உறுதியடைந்தவற்றுக்கு அறிகுறியாக அது அமைந்தது. இரசி யாவைப் பொறுத்தவரை பல்கேரியாவில் அதன் முயற்சிகள் படுதோல்விப்பட்ட தன் பின்னர் போல்கன் நாடுகளில் அதன் கவனங் குறைந்தது. கருங்கட லிலே தனக்குப் பாதுகாப்புத் தேடுவதில் அது அப்போதும் கவனஞ் செலுத்திய தாயினும், மத்திய ஆசியாவிலும் தூரகிழக்கிலுமே அது கூடிய கவனஞ் செலுத் தத் தொடங்கியது. போல்கன் நாடுகளியே அதிக வாணிகமோ, முதலிடோ செய்யாத இா சியா மத்திய ஆவியாவிலும் ஆாாகிழக்கிலும் கூடிய பயனை அடை யலாமெனக் கருதியது. 1894 இன் பின் பல்கேரிய அரசு நட்புறவு கொண்டிருந் ததனல், பிரெஞ்சுதவியுடன் சைபீரியாவூடாக அமைத்த புகையிாதப் பாதை யில் இரசியா தன் கவனத்தைச் செலுத்தியது ; அதனல், சீனுமீதும் செல்வாக் குப் பெறலாமென்று இர வியா கருதியது. அண்மைக் கிழக்கில் இரசியாவின் கவனங் குறையவே, ஒஸ்திரிய அரசு மீண்டும் தன்னம்பிக்கை கொண்டது. மிலான் அரசன் சேர்பியாவை ஆண்ட காலத்தில் அந்நாடு ஒஸ்திரியாவின் பொருளாதாரத்துக்கும் ஆதிக்கத்துக்குங் கட்டுப்பட்டிருந்தது. 1885 இற் பல் கேரியப் படைகளினுற் சேபியர் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக மிலான் மன்னனுடைய செல்வாக்கு நாட்டில் குறைந்ததனல், 1889 இல் அவன் பதவி துறந்தான், அவனுக்கு மகனும் வாரிசுமான அலெக்சாந்தர் மிலானினுல் அளிக் கப்பட்ட அரசமைப்பை 1894 இல் ஒதுக்கிவிட்டு 1869 இல் நிலவிய சர்வாதி காச முறையையே மீண்டும் மேற்கொண்டான். பின்னர் ஒன்பது ஆண்டுக்காலம் தறுகண்மைமிக்க ஆட்சி நடத்திய அம் மன்னனும் அரசியும் 1903 இல் ஒருங்கே கொலை செய்யப்பட்டனர். புரட்சிக்காரர்கள் 1858 இல் நாடு துரத்தப்பட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த பீற்றர் கரஜோர்ஜிவிக் என்ற இளவரசனை அரச ணுக்கினர். ஒஸ்திரிய இரசிய அரசுகளின் உடன்பாட்டைப் பெற்று, வரம்புடை முடியாட்சி முறைக்கேற்ப அவன் ஆட்சிசெய்து, வன்மையும் ஆக்கிரமிப்புத் தன்மையுங் கொண்டனவாய் 1912 இன் பின் பயங்கரமான போர்களில் ஈடு பட்ட போல்கன் இராச்சியங்களுள் ஒன்முகச் சேர்பியாவை விளங்கச் செய்தான்.
பல்கேரிய நெருக்கடியின் பின் ஏற்பட்ட குழ்நிலை ஜெர்மனிக்குத் திருப்தி யளித்தது. 1887 இல் மீண்டும் பிஸ்மாக் இரசியாவோடு தற்காப்புப் பொருத் g தனையொன்றை ஒப்பேற்றினன். அதன்படி, பிரான்சு தவிர்ந்த பிற நாடுகளோடு

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 593
ஜெர்மனி போர் புரியும் காலத்தில் இரசியாவும், ஒஸ்கிரியா-ஹங்கேரி தவிர்ந்த பிற நாடுகளோடு இரசியா போர் புரியுங் காலத்தில் ஜெர்மனியுங், நடுநிலைமைக் கொள்கையை மேற்கொள்ள வேண்டுமென இரு நாடுகளும் உறுதியளித்தன. அன்றியும் பல்கேரியா, டாடனல்ஸ் தொடுகடல் ஆகியவற்றைப் பொறுத்த பிரச் சினேகளில் இாசியாவிற்குப் பிரசியா ஆதரவளிக்குமென்றும் பிஸ்மாக் கூறினன். 1879 ஆம் ஆண்டு தொட்டு ஒஸ்கிரியா-ஹங்கேரியோடு ஒரு தற்காப்பு உடன் படிக்கையைப் பிஸ்மாக் ஒப்பேற்றியிருந்தான். அது தற்காப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததென்பதை உணர்த்துவதற்காக 1887 இல் அவ் வுடன்படிக்கையைப் பகிரங்கப்படுத்தினன். ஒஸ்திரிய ஹங்கேரியரசுகளும் ஜெர் மன் படைத் தலைவர்களும் இரசியாவின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக அந்நாட்டின்மீது போர்கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தியும் பிஸ்மாக் சூழ்ச்சியால் ஆதிக்க நிலையைப் பேணுவதிலே தளராத நம்பிக்கை கொண்டிருந் தமையால் இர வியாவைப் பகைப்பதற்கு இணங்கவில்லை. ஒஸ்திரியாவிற்கும் இாசியாவிற்குமிடையில் நெருக்கடியேற்படின், ஜெர்மனி ஒஸ்திரியாவிற்கே உதவியளிக்குமென்பதை இரசியவாசு நன்குணர்ந்தது. வேருெரு நாட்டின் உத வியைப் பெறுவதற்கு ஆவல் கொண்டது. அவ்வாறு இாசியாவுக்கு ஆதரவளிக் கக்கூடிய நாடு பிரான்சு ஒன்றேயாம். 1888 இல் ஜெர்மனிக்குப் பேராசனுகிய இரண்டாம் வில்லியம் இரசியாவை நேரடியாகவே பகைத்து, ஒஸ்திரியா-ஹங் கேரி, பிரித்தானியா ஆகிய வாசுகளோடு நெருங்கிய உறவை வளர்க்க விரும்பி ஞன். பேராசனின் கொள்கைகளுக்கும் பிஸ்மாக்கினது கொள்கைகளுக்கும் பெரும் முரண்பாடு காணப்பட்டதால். 1890 இற் பிஸ்மாக் பதவி துறந்தான். பேரரசனும் ஏகாதிபத்திய நோக்குடைய புதிய அமைச்சர்மாரும் கடைப் பிடித்த கொள்கை காரணமாக, பிஸ்மாக் தனது இராச தந்திரத்தால் உருவாக் கிய அயல்நாட்டுறவு முறைகளிற் பெருமாற்றங்கள் தோன்றின. ஜெர்மனியும் இரசியாவைப் போலவே ஏகாதிபத்திய வளர்ச்சியிற் கவனஞ் செலுத்தியது. ஆயின் 1893 இல் இரசியா பிரான்சோடு நட்புறவு பூண்டு உடன்படிக்கை செய்தது.
ஆமீனியரும் கிரேக்கரும் : 1890-1900 ஆகிய காலப்பகுதியில், துருக்கியரசு தனது ஆட்சிக்குட்பட்ட மக்கள் மீது புரிந்த கொடுமை காரணமாக, சிக்கலான கிழக்குப் பிரச்சினையில் மீண்டும் இரு நெருக்கடிகள் தோன்றின. துருக்கியரசின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோப்பிளின் வடக்கிலுள்ள மலைப்பகுதிகளிலும் கருங்கடலைச் சுற்றியுள்ள தென்கிழக்குக் கரையோரங்களிலும் வாழ்ந்த கிறிஸ்த வர்களான ஆமீனியர் 1894 இற் கிளர்ச்சி செய்தனர். விவசாயம், வணிகம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்த இம்மக்களைச் சீரான முறையில் ஆட்சிபுரிவதென் அறும் அவர்களுக்குச் சேக்காசிய, கேட் இனத்தவரின் கொடுமைகளிலிருந்தும் பாதுகாப்பளிப்பதென்றும் பேர்லின் உடன்படிக்கையில் வல்லரசுகளுக்குத் துருக்கியரசு உறுதியளித்தது. மேல்நாடுகளின் ஆதரவைத் தாம் பெருவிட்டால், துருக்கியரசு எந்தவிதமான நிர்வாகச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளாதென் பதை நன்குணர்ந்து, 1890 ஆம் ஆண்டின்பின் ஆமீனியர் தேசிய சுயவாட்சி

Page 310
594 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
யுரிமை கோரி மேல் நாடுகளிற் பிரசாரஞ் செய்தனர். இரண்டாவது அப்துல் ஹமீது ஜெர்மனி உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையோடு, மேலும் போல்கன் மக்களின் கிளர்ச்சிகளுக்கு இடமளிப்பதில்லையென்ற தீர்மானத்துடன், வெறி கொண்ட இஸ்லாமிய கேட் மக்களையும் வேறு துருக்கியப் படைகளையும் அனுப் பிக் கொடூரமான முறையில் ஆமீனியரைப் படுகொலை செய்தது கண்டு வல்லாசு கள் அதிர்ச்சியடைந்தன. பிரான்சும் பிரித்தானியாவும் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தபோதும், இரசியா, ஜெர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி ஆகிய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள விரும்பாதமையால் துருக்கியரசன் சற்றேனும் அச்ச மின்றித் தனது நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது. ஐரோப்பாவின் நோயாளி எனக் கருதப்பட்ட துருக்கி ஜெர்மனியின் துணை கிடைக்குமென்ற எண்ணத் தினலேயே மேலை நாடுகளின் எதிர்ப்பைப் புறக்கணிக்க முற்பட்டதென்பதை ஏனைய அரசுகள் உணரத் தொடங்கின. சில வருடங்களின்பின் ஜெர்மனியின் பேரரசன் துருக்கிக்குச் சென்றபொழுது, பேளின் பாக்தாத் புகையிரதத் திட் டத்தை அமைப்பதற்குத் துருக்கியின் உடன்பாட்டைப் பெற்றன். இதனுல் துருக்கியின் பிரதேசங்களில் வணிகப் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜெர் மனிக்கு அரிய வாய்ப்புக்கள் கிடைத்தன.
துருக்கிக் கெதிராக எழுந்த தேசியக் கிளர்ச்சிகளுட் புதியது இவ்வாருக நசுக்கப்பட்டது. ஆயின் அவற்றுள் மிகப் பழையதான கிரேக்கவியக்கம் கொன்ஸ் தாந்தினுேப்பிளுக்கெதிராகிப் போர் தொடுத்து வெற்றியுங் கண்டது. கிரேக்கவா சானது வடக்கிலுள்ள தெசாலி, எபிரஸ் ஆகிய பிரதேசங்களைப் பேளின் உடன் படிக்கையிற் பெருதபடியால், அதிருப்தி கொண்டிருந்தது. துருக்கியுடன் இணக் கப் பேச்சு நடத்தி 1881 இற் கிரேக்க வாசு தெசாலியைப் பெற்றது. கிரீசின் தென்முனைக்கு அண்மையாகக் கிறீற்தீவு இருந்தபோதும், துருக்கியரின் ஆட் சிக்குட்பட்டேயிருந்தது. 1896 இல் அத்தீவு மக்கள் துருக்கிக் கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். துருக்கியின் தூண்டுதலாற் பெரும்பான்மைக் கிறித்தவர் களுக்கும் சிறுபான்மைத் துருக்கியருக்கும் இடையே மூண்ட உள்நாட்டுக் கல கங்களால் அத்தீவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தேசிய வாதிகளின் வற் புறுத்தலுக்கு இணங்கி கிரேக்கவாசன் ஒரு சிறு படையை 1897 இற் கிறீற் மக்க ளுக்கு உதவிபுரிய அனுப்பினுன். இதைத் தொடர்ந்து கிரேக்க-துருக்கிய எல் லையிற் பூசல் விளைந்தது. அதன் விளைவாகத் துருக்கியரசன் கிரீசின் மீது போர் தொடுத்தான். போதிய ஆயத்தமும் போர்க் கருவிகளுமின்மையால், கிரேக்கப் படைகள் இலகுவாக மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டன. ஒரு மாதத்திற் குட் படுதோல்வியடைந்த கிரேக்கர் போர் நிறுத்தத்தைக் கோரினர். வல்லரசு களின் வற்புறுத்தல் காரணமாகத் துருக்கி போரை நிறுத்தியது. கேந்திரமான சில கிராமங்களையும் பெருந் தொகையான நட்ட ஈட்டையும் கிரேக்கரிடமிருந்து துருக்கி பெற்றது. கிரீசிற்கு மேலும் கேடுகள் ஏற்படாது வல்லரசுகள் தலை யிட்டுப் பாதுகாத்தன. கிறீற்றுத் தீவினைக் கிரேக்கவாசு பெருத பொழுதிலும், வல்லரசுகளின் தலையீட்டினலே துருக்கி அதனையிழக்க நேரிட்டது. பிரித்தன், பிரான்சு, இத்தாலி இரசியா ஆகியவற்றின் வற்புறுத்தலினல் தனது படைகளை

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 595
வெளியேற்றிக் கிறீற்றுத் தீவினுக்குச் சுயவாட்சியுரிமை வழங்குதற்குத் துருக்கி உடன்பட்டது. ஆகவே போரில் வெற்றியீட்டிய துருக்கி அவ்வெற்றியினுற் பயன் பெற்றிலது. வல்லரசுகள் கிரேக்க இளவரசனன ஜோஜ்ஜினை துருக்கியின் மேலிா திக்கத்திற்குட்பட்டு ஆட்சிப் பொறுப்பை நடாத்தும்படி நியமித்தன.
ஒற்முேமன் பேரரசு மீளா வீழ்ச்சியடைந்துவிட்டதென்பது 1908 ஆம் ஆண் டளவில் நன்கு தெளிவாயிற்று. துருக்கியின் ஆட்சியிலிருந்த போல்கன் பிர தேசங்களிலிருந்து சேர்பியா, மொன்ரிகிேரோ, கிரிசு, உருமேனியா, பல்கேரியா வாகிய ஐந்து சுதந்திய நாடுகள் தோன்றிவிட்டன. முன்னர் துருக்கிப் பிர தேசங்களாகவிருந்த டொஸ்னியா, ஹேர்சிகோவின, டொபுரூஜா, கிறீற்று ஆகி யன அயல் நாடுகளினல் ஆளப்பட்டன. ஒற்ருேமன் பேரரசு தகர்ந்து வீழ்ச்சி புற்ற போது, ஐரோப்பாவெங்கணும் அதன் விளைவுகள் காணப்பட்டன. இத்தே சிய கிளர்ச்சிகள் ஐரோப்பிய நாடுகளெங்கணும் தாராண்மை வாதிகளின் ஆதிச வைப் பெற்றன; வல்லரசுகளின் தலையீட்டிற்கும் அதனுல் அவற்றிடையே இராச தந்திரப் பிரச்சினைகள் தோன்றுதற்கும் ஏதுவாயின. ஐரோப்பிய நாடுகள் எல் லாம் ஐரோப்பாவின் நோயாளியான துருக்கிமீது வெறுப்புக் கொள்ளத் தொடங் கின. ஆயின் அந்நோயாளி மடிதற்கு நெடுங்காலஞ் சென்றது. இப்பொழுதும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கொன்ஸ்தாந்தினுேப்பிளும், பொஸ்பாசுத் தொடுகடலும் டாடானல்சுத் தொடுகடலும் மத்திய போல்கன் பிரதேசமாகிய மசிடோனியாவும் போன்ற கேந்திரத்தானங்கள் துருக்கிவசமே இருநதன. எனவே, நோயாளியின் கதை இன்னும் முடியவில்லை யென்பது கண் கூடு. வட ஆபிரிக்காவிலே துருக்கியின் மத்தியதரை நாடுகளான அல்ஜீரியா, ரியூனிசியா, எகிப்து போன்றவற்றையும் வல்லரசுகள் அபகரித்துக்கொண்டிருந் தன. துருக்கியரசு இவ்வாறன குழ்நிலையிற் காணப்பட்டபோதே 1908 இற் துருக்கிய இளைஞர் இயக்கத்தினர் துவக்கிய புரட்சியின் விளைவாக அப்துல் ஹமீது அரசனின் ஆட்சி ஒழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து துருக்கி மீது அயல் நாடுகள் படையெடுப்புக்களை மேற்கொண்டன.
துருக்கிய இளைஞர் இயக்கம் : துருக்கிய இளைஞரின் புரட்சியானது, 1904-5 ஆகிய காலங்களில் இரசியாவிற் காணப்பட்ட புரட்சியியக்கத்தை ஒத்திருந் தது. துருக்கிய இளைஞர் இயக்கத்தினர் மேல்நாட்டு முறைகள் துருக்கியிற் பரவு வதை விரும்பிய தீவிர தேசிய வாதிகளாகக் காணப்பட்டனர். அப்துல்-ஹமீது மேல் நாட்டுச் சமூக முறைகள் துருக்கி மக்களிடையே பரவுவதைத் தடை செய்ய முயன்றன். இரசியாவில் 1904 இன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள் துருக்கியைப் பாதித்தன. அத்துடன் அவை இாசியாவின் பிரச்சினைகளைப் பெருக்கியதனல், போல்கன் நாடுகளில் இரசியா தலையிடுவதைத் தடைசெய்தன. பிரபுக் குடும்பங்களைச் சேர்ந்த துருக்கிய இளைஞர் பலர் இரசியா முற்போக்குச் சிந்தனையாளரின் தாராளமனப்பான்மைக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். திட்டமிடப்படாத பயங்கர நடவடிக்கைகளில் ஆங்காங்கு ஈடுபடுவதனலன்றி சுலுத்தானுடைய படைஞரிடையே தங்கொள்கைக்கு ஆதரவு தேடுவதனுலேயே

Page 311
596 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
தமது குறிக்கோளை அடயலாமென்பதை அவர்கள் உணரலாயினர். 1876 இற் சுலுத்தான் ஓர் அரசமைப்பை உருவாக்கி அதன்படியே ஆட்சி நடாத்துவ தென்று உறுதிகூறியும், பின் நெருக்கடி தீர்ந்த பின்னர், அதைப் புறக்கணித்து விட்டான். தாராளமளப்பான்மைக் கொள்கைகளுக்கிணங்க வகுக்கப்பட்ட அவ் வரசமைப்புக்குத் துருக்கிய இளைஞர் புத்துயிரளிக்க விரும்பினர். அவர்களால் நிறுவப்பட்ட ஒற்றுமை முற்போக்குக் கழகம் 'செஞ்சுலுத்தானுக்' கெதிராகத் தீவிர பிரசாரம் நடத்தியதன் விளைவாக, சலோனிக்கா என்னுமிடத்தில் நிறுத் தப்பட்டிருந்ததும் போதிய வேதனம் பெருமையால் அதிருப்தி யடைந்திருந் ததுமான மூன்ரும் படையணியின் ஆதரவைப் புரட்சிவாதிகள் பெற்றனர். இரண்டாவது படையணியின் உதவியுடன் புரட்சிக்காரர் அரசமைப்பைப் பிரகடனஞ் செய்து தலைநகரைத் தாக்க முற்பட்டனர். பயங்கரமான படைக் கிளர்ச்சியைக் கண்ட சுலுத்தான் சட்ட வரம்புடைய முடியாட்சி முறையை நடத்துவதற்கு உடனடியாகவே ஒழுங்குகளை மேற்கொண்டான். பத்திரிகைகள் மேல் விதிக்கப்பட்ட தணிக்கையை நீக்கி, சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தேசியப் பாராளுமன்றம் அமைப்பதற்குத் தேர்தல் நடைபெறவேண்டுமென்று ஆணையிட்டான். மன்னனுடைய திடீர் மனமாற்றங்கண்டு மக்கள் வியப்படைந் தனர். அளவு கடந்த மகிழ்ச்சியுடன் துருக்கிய இளைஞர் இயக்கத்தினர் எல்லா அலுவலகங்களையுங் கைப்பற்றினர். பின்னர் தேர்தல் நடைபெற்றது. ஏனைய போல்கன் நாடுகளிற் போலத் துருக்கியிலும் தேசிய உணர்ச்சி ஏற்பட்டதனல், பல்கேரியர், கிரேக்கர், உருமேனியர், சேர்பியர் போன்ற பிறவின மக்களையுந் துருக்கியத் தேசிய வாதிகள் சகோதர மனப்பான்மையோடு நடாத்துவார் களென்ற நம்பிக்கையும் பிறந்தது.
என்வர் பே என்பவனைத் தலைவனுகக் கொண்ட துருக்கிய இளைஞர் இயக்கத் தின் செயற்குழு துருக்கியில் அதிகாரம் பெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மன்றம் அரசியலிற் பயிற்சி பெற்றிருக்காதமையால், துருக்கிய இளை ஞரியக்கத்தினர் தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குக் கேசிய மன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்தினர். அப்துல் அரசன் நிலைமையை அவதானித்துக் கொண்டு, அனுபவமில்லாத புதிய அதிகாரிகள் மீது வெறுப்புக்கொண்டவர் களினது உதவியை நாடினன். அவன் 1909 ஏப்ரலில் எதிர்ப் புரட்சியை ஏற் படுத்தி கொன்ஸ்தாந்தினுேப்பிளைக் கைப்பற்றி புதிய ஆட்சி முறையை நீக்கி ணுன். எனினும், ஒற்றுமை முற்போக்குக் கழகமானது மீண்டும் சலோனிக்காவி லுள்ள படைவீரரின் உதவியோடு கடும் போர் செய்து தலைநகரைக் கைப்பற்றி யது. துருக்கிய இளைஞரின் வற்புறுத்தலுக்கிணங்கிப் பாராளுமன்றம் அப்துல்ஹமீதைப் பதவி நீக்கி அவனுடைய தம்பியாகிய ஐந்தாம் முகமதுவை அரசனுக் கியது. அப்துல்-ஹமீது தனது உவளகத்திலுள்ளவர்களுடன் சலோனிக்காவிற் குச் சென்று அங்கு தங்கினன். ஐந்தாவது முகமது துருக்கிய இளைஞர் இயக்கத் தின் ஆட்சியிலே பாவையாசனகப் பதவி வகித்தற்கு ஏற்றவனுகக் காணப்பட் டான். தன்னுடைய முற்போக்குள்ள அமைச்சர்களின் கருத்திற்கிணங்கியும், பசம்பரை முடியாட்சி முறைகளைத் தோற்றத்தளவிற் பேணியும் ஆளுந்திறமை

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 597
பெற்றிருந்தான். துருக்கிய இளைஞரியக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்த முற் போக்குவாதிகளும் தேசிய வாதிகளும் புதிய ஆட்சிபற்றி விரைவில் ஏமாற்ற மடைந்தனர். இவ்வாட்சியும் முந்திய துருக்கிய அரசர்களின் ஆட்சியைப் போலவே கொடுங்கோலாட்சியாய்த் தறுகண்மைமிக்கதாய் இருந்தது. அவ்வாட் சிக்குட்பட்ட பிறவின மக்களும் இதனை உணர்ந்தனர். துருக்கிய இளைஞரியக்கத் தின் ஆட்சியிற் காணப்பட்ட பலவீனத்தால் சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட விளைவுகளே ஈண்டு முக்கியமானவை.
முதலாவதாக, பேளின் உடன்படிக்கைக் கிணங்க 1878 ஆம் ஆண்டு தொடக் கம் தான் நிருவகித்துவங்க பொஸ்னியா ஏசிகோவினு ஆகியவற்றை ஒஸ்திரியா தன் பிரதேசங்களோடு இஃணக்கது. இவ்விரு பிரதேசங்களிலும் பத்து இலட்சம் சேபியர் வாழ்ந்ததினுல் ஒஸ்திரியாவின் செயல் சேபியாவுக்கு ஆத்திரமூட்டிற்று. இதுகாறும் பணிந்தொழுகும் துணைநாடாக விருந்த சேபியா உணர்ச்சியால் உந்தப்பட்டு இப்போது ஒஸ்திரியாவுக்கு வைரித்த பகைநாடாகியது. பல்கேரிய அரசனுகிய பேடினந்து துருக்கியின் மேலாதிக்கத்தைப் புறக்கணித்துப் பல் கேரியாவைப் பூரணசுதந்திர நாடாகப் பிரகடனஞ் செய்தான். இவ்விரு செயல் களும் பேளின் உடன்படிக்கையை மீறினவாதலின் உடன்படிக்கையிற் பங்கு கொண்ட வல்லரசுகள் அவற்றை எதிர்க்கலாமென எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்னரும் பேளின் உடன்படிக்கையின் நிபந்தனைகள் மீறப்பட்டிருந் தன. இவற்றின் விளைவுகளை ஆராய்வதற்கென ஒரு சர்வதேச மாநாட்டைக் கட்டுவதில் இரசியா மட்டுமே கவனங்கொண்டிருந்தது. ஒஸ்திரியா பெற்ற நன்மைகளுக்கீடாக, டாடனல்ஸ் தொடுகடலூடாகத் தனது கடற்படை செல்வ தற்குப் பிற நாடுகளின் உடன்பாட்டை அம்மாநாட்டின்மூலம் பெறலாமென்று இாசியா கருதியதாகலாம். பிரான்சும் பிரித்தானியாவும் அதிக கவனங்கொள்ள வில்லை. ஜெர்மனியின் ஆதரவோடு, சர்வதேச மாநாட்டைக் கூட்டும் முயற்சிகளை ஒஸ்திரியா வ்ன்மையாக எதிர்த்ததனல், மாநாடு கூட்டப்படவில்லை. ஆயின் பொஸ்னியா ஏசிகோவின ஆகியவற்றைத் தனது பிரதேசங்களோடு இணைத்த தற்கீடாக ஒஸ்திரியா துருக்கியரசிற்குக் குறிப்பிட்ட ஒரு தொகை பணஞ் செலுத்தியது. இரசியாவும் பல்கேரியாவின் சார்பாகத் துருக்கியரசுக்கு நட்டஈடு வழங்கியது. இரசியா 1902 இலும் பின்னர் 1909 இலும் பல்கேரியாவுடன் இர கசிய ஒப்பந்தங்களை நிறைவேற்றியிருந்தது. இந்நெருக்கடியின் விளைவாக இரசிய, பல்கேரிய உறவு வலுப்பெற்றது. சேபியா ஒஸ்திரியாவைத் தீவிரமாகப் பகைக்கத் தலைப்பட்டதனல், ஒஸ்திரியாவிற் கெதிராக இரசியாவின் உதவியை அது எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. பிரதேசங்களைக் கைப் பற்றுவதிலும் பார்க்க உண்மையான நட்புநாடுகளைப் பெறுவதே கூடிய நலம் பயக்குமென்பதை ஒஸ்திரியா உணர்ந்தது. புதிதாக அரசுகளிடையே தோன் றிய உறவுகளினல், ஒஸ்திரியா பெரிதும் பலவீனமுற்றது. ஏசிகோவினுவையும் பொஸ்னியாவையும் ஒஸ்திரியா கைப்பற்றியதை அங்கீகரிக்குமாறு இரசி யாவை ஜேர்மனி பெரிதும் வற்புறுத்திவிட்டது. முன்னர் பிஸ்மர்க் உருவாக்

Page 312
598 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
கிய முப்போாசரின் கூட்டணியானது இந்த வன்முறை காரணமாகத் தகர்ந் தது. ஜெர்மனியினதும் ஒஸ்திரியா-ஹங்கேரியினதும் உறவு வலுப்பெற, இாசியா அவ்விரு நாடுகளுக்கும் பகை நாடான பிரான்சைச் சார்ந்தது.
இத்தாலி லிபியாவைக் கைப்பற்றியமையே துருக்கிய இளைஞரின் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது நிகழ்ச் சியாகும். இத்தாலியிலே தோன்றிய தேசியவாதிகள் வட ஆபிரிக்கப் பிரதே சங்களைக் கைப்பற்றுவதிற் பிரான்சுக்கொப்பாக இத்தாலியும் போட்டியிட வேண்டுமென்று வற்புறுத்தினர்கள். 1880 இற் பிரான்சு ரியூனிசியாவைக் கைப் பற்றியது. இத்தாலிக்கெதிரிலுள்ள திரிப்பொலித்தேனியாமீது இத்தாலி உரிமை பாராட்டியதைப் பிரான்சு அனுமதித்தது. இத்தாலியர்கள் உரோட்சுதீவுகளை யும் தொடக்கனிசுத் தீவுக் கூட்டத்தையும் கைப்பற்றி டாடனல்சிலுள்ள கோட்டைகள்மீது பீரங்கிப் பிரயோகஞ்செய்து தாக்கினர். துருக்கியப் படை கள் லிபியாவின் நடுவிலுள்ள பாலைநிலச் சோலைகளுக்குப் பின்வாங்கியதும் சமாதானமேற்படுத்த மறுத்தன. இத்தாலி தனது தரைப்படை கடற்படை ஆகிய இரண்டையும் போர் நிலையில் வைத்திருப்பது பெருஞ் செலவுக்கு ஏது வாயிற்று. அதிக எதிர்ப்புக்கிடையில் நீண்டகாலம் போர் செய்வதற்கு இத் தாலி தயாராயிருக்கவில்லை. எனினும், போர் நீடித்தது. போல்கன் நாடுகளில் மீண்டும் போர் ஏற்பட்டதால், துருக்கி திரிப்பொலிப் பகுதியை இத்தாலிக் களித்துச் சமாதானமேற்படுத்தியது. இத்தாலி இப்போரின் விளைவாகப் புக ழடையாதபொழுகிலும், துருக்கியோ தன் பிரதேசங்களுளொன்றை இழந்தது. போல்கன் நாடுகளிற் போர், 1912-13; 1912 இல் உண்டான போல்கன் போரானது துருக்கியப் புரட்சியின் மூன்ருவது விளைவாகும். துருக்கிய இளை ஞரின் ஆட்சிக் கெதிராகச் சேர்பியர், மொன்ரிநிகிரோவர், கிரேக்கர், பல்கேரி யர் ஆகிய மக்கள் ஒன்றுகூடிக் கிளர்ந்தனர். மசிடோனியா நாட்டுப் பிரச்சினை களும் துருக்கியின் பிடிவாதத்தனமும், போல்கன் நாடுகளிலே தேசியச் சத்தி கள் ஒன்றுதிாண்டு போர்மேற் செல்வதற்குக் காரணங்களாக அமைந்தன, சிக்கல் நிரம்பிய மசிடோனியப் பிரச்சினையைத் தீர்க்கப் பேளின் பேரவை யுமே முயற்சிசெய்யவில்லை. கிரீசு, அல்பேனியா, சேபியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையில் மசிடோனியா அமைந்திருந்தது. ஈஜியன் கடற்கரையில் மசிடோனியாவின் துறைமுகமான சலோனிக்கா அமைந்திருந்தது. அயல்நாடு களின் தேசிய இனங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் மசிடோனியாவிற் காணப்பட்டனர். துருக்கியின் பிரித்தாளும் கொள்கையும் பலவின மக்களி டையேயுள்ள போட்டிகளும் மசிடோனியாவிற் குழப்பத்தையும் அதிருத்தியை யும் உண்டாக்கின. தீவிர தேசியவாதிகளின் ஆதிக்கத்திலிருந்த துருக்கியரசு, முற்றிலுமே மேல்நாட்டு நிர்வாகத்தின் இயல்புகளைக்கொண்ட நிறுவனங் களான பொதுநீதிமுறை, ஆட்சிமொழி, கட்டாய இராணுவ சேவை போன்ற வற்றைத் திணிக்க முற்பட்டதால், கடுமையான எதிர்ப்பு உருவாகியது. தமக்கே சிறப்பாகவுள்ள நீதிமன்றங்களை அமைத்திருந்த கிரேக்கரும், தாய்மொழி

போல்கன் நாடுகளிற் கொந்தளிப்பு 599
யையே தமது தேசிய இனத்தின் கருவூலமாகக்கொண்ட அராபிய சிலாவிய மக்களும் அதிருப்தியடைந்தனர். ஒவ்வொரு சிறுபான்மையினத்தினரும் தம் மிடையே திரட்டப்பட்ட படையானது தத்தம் தேசிய உரிமைகளைப் பறிப் பதற்குக் கருவியாகப் பயன்படுத்தப்படுமென்று கருதினர். தனது ஆட்சிக்குள் அடங்கிய வேற்றின மக்களுக்கு விடுதலையளித்தபின்பே துருக்கி ஒரு தேசிய வின அரசாக அமைவுற முடியும். ஆயின் துருக்கிய இளைஞர் பிற தேசிய வினங்களுக்கு விடுதலையளிப்பதை முற்முக வெறுத்தமையாற் போல்கன் போர் தவிர்க்க முடியாதவொன்முகக் காணப்பட்டது. மசிடோனியாவே போருக்குப் பெரிதுங் காரணமாக விருந்தது.
1912 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மொன்ரிநீகிரோ துருக்கிமேற் போர் தொடுத்தது. ஒரு கிழமைக்குள்ளே பல்கேரியா, சேபியா, கிரீசு ஆகிய நாடுகளும் துருக்கியுடன் போர் தொடங்கின. அம்மாத முடிவிற்குட் சின்னுசி யாவிலுள்ள துருக்கியப் படைகள் யாவுமே தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அத் திரியநோபிள், ஸ்குதாரி, ஜனினு ஆகிய இடங்கள் மட்டுமே துருக்கிப் படை கள் வசமிருந்தன. மிகு விரைவிலே துருக்கி தோற்கடிக்கப்பட்டமை வல்ல ாசுகளிடையே பெருவியப்பை ஏற்படுத்தியது. போல்கன் பிரதேசத்துத் தேசீ யச் சக்திகளின் வெற்றி ஒஸ்திரியா-ஹங்கேரிக்குக் கேடாகவே அமைந்தது. பாம்பரை முடியாட்சி முறை நிலவிய துருக்கிப் பேரரசின் வீழ்ச்சி அதனருகி லுள்ள ஒஸ்திரியா-ஹங்கேரியையும் பாதித்தது. போல்கன் நாடுகளிலுள்ள இனங்களைச் சேர்ந்த ஒஸ்திரிய-ஹங்கேரியிலுள்ள சிறுபான்மையினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. எனினும் துருக்கியின் வீழ்ச்சியை ஒஸ்திரியாவி ஞலே தடைசெய்ய முடியவில்லை. இரசியா போல்கன் நாடுகளிற் கவனங்கொண் டிருந்தபோதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதைச் சிறிதும் விரும்ப வில்லை. போல்கன் முன்னணி ஈட்டிய வெற்றிகளின் விளைவாக ஒவ்வொரு வல்ல ாசின் கொள்கையிலும் நூதனமான மாற்றங்களேற்பட்டன. ஒஸ்திரியா-ஹங் கேரி அடக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முயல்வதுபோல நடித் தது. அத்திரியாற்றிக் பிரதேசத்தைச் சேபியா கைப்பற்றுவதைத் தடைசெய் வதற்காகவே, அல்பேனியாவிற்குச் சுதந்திரம் வழங்கவேண்டுமென்று ஒஸ்தி ரியா வற்புறுத்தியது. முன்பு தனக்குப் படிவுள்ள நாடாக இருந்த பல்கேரியா கொன்ஸ்தாந்திநோபிளேக் கைப்பற்றுவதை இரசியா பலமாக எதிர்த்தது.
கிழக்கைரோப்பியப் பிரச்சினையானது வல்லரசுகளின் கொள்கைகளிலே தாறுமாமுன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தன்மைகளை இப்பொழுதுங் கொண்டிருந்தது. ஒரு போல்கன் நாட்டின் வளர்ச்சியைத் தடைசெய்வதற்கு, இரசியாவும் ஒஸ்திரியா-ஹங்கேரியும் ஒத்துழைக்கக்கூடிய எதிர்பாராத குழ் நிலையை அது ஏற்படுத்தியது. அத்துடன், இரசியா கொன்ஸ்தாந்திநோப் பிளைக் கைப்பற்றுவதைத் தடைசெய்வதற்கு ஜெர்மனி பிரான்சினதும் பிரித்தானியா வினதும் உதவியை நாடியது. ஜெர்மனிக்கு மாமுன றேமண்ட் போயின்கார் என்ற அமைச்சரின் வற்புறுத்தலால் இரசிய- பிரெஞ்சுக் கூட்டுறவைப் பாதிக் குஞ் செயல்களை மேற்கொள்ளப் பிரெஞ்சு அரசு மறுத்தது ; பிரித்தானியா

Page 313
600 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
சர்வதேச மாநாட்டிலேயே இரசியாவை எதிர்ப்பதற்கு உடன்பட்டது. பல்கேரி பர் அத்திரியநோப்பிளைக் கைப்பற்றத் தவறியதோடு கொன்ஸ்தாந்திநோப்பிளை யும் அடையத் தவறினர். அதனுலே நெருக்கடி படுமோசமடையவில்லை. 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே போல்கன் முன்னணி துருக்கியுடன் படைக் தகைவு ஒப்பேற்ற வேண்டியதாயிற்று. நிலைமையை ஆராய்தற்கென பிரிக் தானிய அயல்நாட்டு மந்திரி எட்வேட் கிரேயின் தலைமையில் இலண்டன் நகரில் வல்லரசுகளின் பிர்திநிதிகளைக் கொண்ட மாநாடு கூட்டப்பட்டது. போரினலேற் பட்ட விளைவுகளைக் தவிர்க்க முடியாமையினல், அவற்றை மாநாடு உறுதிப்படுத் தியது. ஒஸ்திரியாவின் வற்புறுத்தலினுல் இரசியாவின் உடன்பாட்டோடு அல் பேனியாவிற்குச் சுதந்திரமளிக்கப்பட வேண்டுமென்று மாநாடு தீர்மானித்தது. மாநாட்டின் விளைவாகப் போல்கன் தேசிய இயக்கங்கள் வலுவடைந்தன. அத ளும் பேளின் மாநாட்டின் நோக்கங்கள் புறக்கணிக்கப்பட்டனவென்றே கருத வேண்டும். 1913 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதத்திலே போல்கன் நாடுகளிடையே மிகச் சிறியதெனினும் தீவிா ஆக்கிரமிப்புக் கொள்கையுடையதான மொன்ரி "நீகிரோமீது வல்லரசுகள் அனைத்தும் மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்று தற்காகக் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. வல்லரசுகள் ஸ்குதாரிப் பிர தேசத்தை அல்பேனியாவே பெறவேண்டுமென்று தீர்மானித்தபொழுதிலும், அப் பிரதேசம் மொன்ரிகிேரோவினுற் கைப்பற்றப்பட்டது. மேல் நாடுகளின் கடற் படையார்ப்பாட்டங்கள் காரணமாக மொன்ரிநிகிாோவின் படைகள் ஸ்குதாரியி விருந்து வெளியேறின. 1913 இல் ஏற்பட்ட இலண்டன் உடன்படிக்கையால் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது; அல்பேனியாவிற்கும் சுதந்திரம் அளிக்கப்பட் டது. எனினும் அல்பேனியாவின் உள்நாட்டு நிலைமை பல ஆண்டுகளாக அமைதி யின்றிக் காணப்பட்டது.
பல்கேரியா அதிருப்தி கொண்டதால் போல்கன் முன்னணி குலைந்தது. பல்கேரி யரும் சேபியரும் சேர்ந்தே அத்திரியநோப்பிளைக் கைப்பற்றியபோதும், சேபி யர் மசிடோனியாவிற் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். கிரேக்கர்களும் சலோ னிக்காவைக் கைப்பற்றி ஈஜியன் கரைப்பகுதியிற் பெரும் பகுதியின்மீது ஆதிக் கஞ் செலுத்த முற்பட்டனர். 1913 ஆம் ஆண்டு யூன் மாதத்தின் முடிவில் பல் கேரியா தனது முன்னைய துணைநாடுகளான சேபியாவையும் கிரீசையுந் தாக்கி யது. இரண்டாம் போல்கன் போரானது அத்திரியநோப்பிளைக் கைப்பற்றுவ தற்குத் துருக்கியர்களுக்கு வாய்ப்பளித்தது. 1878 இலே தனக்களிக்கப்படாத டொபுருஜாப் பிரதேசத்தைக் கைப்பற்றும் நோக்குடன் உருமேனியாவும் பல் கேரியாவைத் தாக்கியது. பல்கேரியர் பல நாடுகளுடன் போர் செய்ய முடியாமை பாற் சமாதானமேற்படுத்த வேண்டியவராயினர். கிரீசு, சேபியா, உருமேனியா ஆகிய நாடுகளோடு பல்கேரியா புக்காறஸ்ற் உடன்படிக்கையை ஓகத்தில் ஒப் பேற்றியது. அவ்வுடன்படிக்கை மூலம் கிரீசு சேபியா உருமேனியா ஆகியவை முறையே தென்மசிடோனியா, வடமசிடோனியா, தென்டொபுருஜா ஆகியவற் றைப் பெற்றன. இலண்டன் உடன்படிக்கையின்படி, பல்கேரியாவிற்கு அளிக்கப் பட்ட அத்திரியநோப்பிளைத் துருக்கி கைப்பற்றியது. இவ்விதமாக இந்தான்கு

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 60
நாடுகளும் வல்லரசுகளேப் பொருட்படுத்தாது இலண்டன் உடன்படிக்கையை மீறின. வல்லரசுகள் தம் தலையீட்டாற் போரேற்படக்கூடுமென்றும், போாேற் படில் ஒரு புறத்திலே ஜெர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி ஆகியவரசுகளும், அவற் றிற்கெதிராக இரசியாவும் பிரான்சும் எதிரூன்றிப் போர்புரிய வேண்டிய நிலை யேற்படுமென்றுங் கருதியதனுற் பயமுற்றிருந்தன. 1912-13 ஆகிய ஆண்டுகளில் வல்லரசுகளிடையே போர் விளைவிக்கக்கூடிய நெருக்கடி தோன்றியமையால், அப்பொழுது நிலவிய வல்லரசுகளின் கூட்டணிமுறை ஆபத்துக்கு ஏதுவாகு மென்பதை ஐரோப்பியவாசுகள் உணரத் தொடங்கின.
போல்கன் நாடுகளின் போர் சர்வதேச உறவுகளில் மேலும் பிரச்சினைகளே ஏற் டுத்தியது. போரிற் பங்குகொண்ட நாடெதுவும் பிரதேசங்களைப்பற்றி, மேற் கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் நிலைபெறுமென்று கருதவில்லை. பொஸ்னியாவி லுள்ள சேபியர்களே விடுதலே யாக்குவதெனில், ஒஸ்திரியாவோடு போர் தொடுத் தேயாகவேண்டுமென்று சேபிய மொன்ரிநீகிரோ அரசுகள் கருதின. பல்கேரியா தன் பிரதேசங்களைக் கவர்ந்த அயல்நாடுகள்மீது பழிவாங்கத் திட்டமிட்டது. பல்கேரியா தனது நோக்கத்தை நிறைவேற்றுதற்குத் துருக்கியினதும் ஒஸ்தி ரியா-ஹங்கேரியினதும் உதவியைப் பெறலாமென்று கருதத் தொடங்கியது. துருக்கியின் வீழ்ச்சி இரசியாவை மீண்டும் போல்கன் நாடுகளிற் கவனஞ் செலுத்தத் தூண்டியது, சேபியாவிற்கும் உருமேனியாவிற்கும் பல்கேரியாவிற் கெதிராக அது உதவியளிக்க முற்பட்டது. ஒவ்வொரு நாடும் பிரதேசங்களைக் கைப்பற்றியதாலே தூண்டப்பட்டோ பிரதேசங்களை யிழந்தமையினலோ போரில் நாட்டங்கொண்டிருந்தது. வல்லரசுகள் தடையாகவிருந்தபடியாலும் உடன்படிக்கைகள் பயனணிக்காதபடியாலும் போரின் மூலமே தத்தம் நோக் கங்களை நிறைவேற்றலாமென்று இந்நாடுகள் கருதின. பேளின் உடன்படிக்கை யேற்பட்டு ஒரு தலைமுறை முடியுமுன்னரே, என்றுமே தம்மிடை பகைமை கொண்ட போல்கன் நாடுகள் போரிலீடுபட்டும். எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைபெறக்கூடியதுமான உடன்படிக்கையை ஒப்பேற்றத் கவறின. இரசியாவும் ஒஸ்திரியா-ஹங்கேரியும் துருக்கியின் வீழ்ச்சியிலே தலை யிடக் கருதியிருந்ததால், மீண்டும் போல்கன் நாடுகளிடையே போர் மூளுமா பின் பெருங்கேடு விளையும் போலக் காணப்பட்டது.
கிழக்கு ஐசோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசீய இயக்கம்
உள்நாட்டு நிலைமைகள் காரணமாக, போல்கன் நாடுகளில் யாது நிகழ்ந்தாலும் ஒஸ்திரியா-ஹங்கேரியும் இரசியாவும் அதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தன. இந்த இரண்டு அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையிலும் போல்கன் நாடுகள் சிறப்பிடம் பெற்றதுமன்றி, அத்திரியாற்றிக் கடல், ஈஜியன் கடல், கருங்கடல் ஆகியவற்றிலே சமபல நிலை நிலவுவதிலுங் கவனங்கொண்டிருந்தன. இரு பேச சசுகளும் தேசீய வின உணர்ச்சியைக் கட்டுப்படுத்தியும் சுதந்திர உரிமைகளை மறுத்துமே தத்தம் நிலைபேணி வந்தன. அக்காலத்திலே தேசிய உணர்ச்சியானது போல்கன் நாடுகளிற் பெரிதும் வலுப்பெற்றிருந்தது. உள்நாட்டு நிலைமைகளிலும்

Page 314
602 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
சர்வதேச அரங்கிலும் ஏற்படுகின்ற மாறுதல்களுக்கேற்ப இரசியாவும் ஒஸ்திரி யாவும் முறையே பல்கேரியா, சேபியா ஆகியனபற்றிக் கொண்டிருந்த கொள் கைகளும் மாறுதலடைந்துவந்தன. தற்பாதுகாப்பு, செல்வாக்கைப் பரப்பும் நோக்கம் ஆகியவற்றுடன், பல தேசிய இனங்களைக் கொண்ட தத்தம் பிரதேசங் களிலே பிரிவினைச் சத்திகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தால் ஏற்பட்ட உள்நாட்டுக் கொள்கையும் இரு வல்லரசுகளினதும் கொள்கையைக் தீர்மானித் தன.
இாசியப் பேராசின் மேற்கெல்லைப் புறத்திலுள்ள தேசீய இனங்களுடைய கிளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி முன்னரே கூறப்பட்டது. போலிஷ் மக்கள் யூக்கிரேனியர், லிதுவேனியர், பின்லாந்து மக்கள் ஆகிய இனத்தவரின் தேசிய வுணர்ச்சிகாரணமாக, 1870 இற்குப் பின் இரசியப் பேரரசிற் பிரிவினைச்சத்திகள் உருவாகி வளர்ந்தன. இரசியா கிழக்கில் ஆதிக்கம் பரப்பக் கவனஞ் செலுத்துகை யில், இம்மக்கள் தாம் மேற்குப் புலத்துக்கே உரியவரெனக் கருதத் தொடங்கி ஞர்கள். மேற்குப் புறத்திலுள்ள தேசிய இனங்களின் மீது இரசிய அரசாங்கம் இரசிய மயமாக்குங் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தது. மூன் ரும் அலெக்சாந்தர் காலத்தில், 1881-1905 வரையில் இக்கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்பட்டது. 1863 ஆம் ஆண்டின் பின் போலாந்திலே கடைப்பிடிக்கப் பட்ட இக்கொள்கையானது 1880-1890 வரையான காலத்தில் ஏனைய கிழக்கை ரோப்பிய நாடுகளிலும் கைக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக இந்நாடுகளி லுள்ள தீவிர தேசீயவாதிகள் இரசியப் புரட்சிவாதிகளின் உதவியை நாடினர். இாசியப் புரட்சி இயக்கத்தினர் பின்லாந்து நாட்டுத் தீவிரவாதிகள், லற்வியாவி லுள்ள சமதர்ம குடியாட்சிக்கழகம், போலந்திலுள்ள சமதர்ம இயக்கத்தினர், ஆமீனியாவிலுள்ள புரட்சிவாதிகள், ஜோஜியாவிலுள்ள சமதர்மக் கூட்டாட்சி வாதிகள் எனுமித்திறத்தாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டனர். இவ்வியக் கங்கள் யாவுந் தீவிர தேசிய இயக்கங்களாகக் காணப்பட்டன. நிலத்தைச் சமூக வுடைமையையாக்கித் தெரிவு செய்யப்பட்ட குழுக்களின் மூலம் ஆளவேண்டு மென்றும், விவசாயக் குடும்பங்களுக்கு நிலத்தைப் பங்கீடு செய்யவேண்டுமென் றும் அவை விரும்பின. அத்துடன் தேசீய இனங்களுக்குத் தேசிய சுயவாட்சி உரிமை வழங்கப்படவேண்டுமென்றும் அவை வற்புறுத்தின. இரசிய மயமாக் குங் கொள்கையைப் பின்பற்றிய இரசிய அரசுக்கும் தேசியச் சுயவாட்சி கோரிய புரட்சி இயக்கங்களுக்கும் இடையே விளைந்த பூசல்களே இக்கால இரசிய வர லாற்றிற் சிறப்பிடம் பெறுகின்றன. புரட்சிக் காலமாகிய 1905 ஆம் 1906 ஆம் ஆண்டுகளில் அவை உச்ச நிலையடைந்தன. அதன்பின்னர் தணிந்து 1914 ஆம் ஆண்டு வரையும் கனன்றுகொண்டிருந்தன.
போலந்து : 1870-1880 வரையான காலத்தில் இரசிய அரசர்ங்கம் முற்போக் கான ஒரு சமுதாயக் கொள்கையையும், கல்வியைப் பொறுத்த மட்டில் அடக்கு முறைக் கொள்கையையும் போலந்திற் பின்பற்றியது. முதலாவது கொள்கைப் ւյգ குறைந்த விலையில் விவசாயிகளுக்கு நிலத்தைக் கொடுத்து அவர்களுக்கும் பிரபுக்களுக்கும் பகைமை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 603
கல்விக் கொள்கையோ போலிஷ் மொழியையும் பண்பாட்டையும் அழித் தொழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. விவசாயிகளின் நல்லெண் ணத்தைப் பெறுவதற்கான முறையில் உள்ளூராட்சிமுறையிற் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசாங்க உதவியின்றி இயங்கும் போலிஷ் கல்லூரிகள்மீது தடைவிதிக்கப்பட்டது. இாசிய மொழிமூலம் கல்வி கற்பிக்கப்பட்ட பள்ளிக் கூடங்களுக்கு அரசாங்க உதவியளிக்கப்பட்டது. அத்துடன், கத்தோலிக்க திருச்சபையினல் சமயக் கல்வி போதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் மறுக் கப்பட்டன. வணிகம், கைக்தொழில் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி யும், அதனலாகிய வாழ்க்கை வசதிகளும் ஆட்சியின் கொள்கைக்கெதிராக மேலும், கிளர்ச்சிகள் ந ைபெருகதற்குக் காரணமாக இருந்தன. போலந்தி லுள்ள நெசவுச் சாலைகளில் நெசவு செய்யப்பட்ட புடைவைகள் துருக்கி, சீனம், பாரசீகம் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இரசியப் புடைவை வர்த்தகத்துடன் போட்டியாகவே அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இரசிய அரசு வர்த்தக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதால் தேசீய உணர்ச்சி கொண்ட பிரபுக்களுக்கு எதிராகக் கைத்தொழிலிலீடுபட்ட வகுப்பினரின் உத வியைப் பெற முடிந்தது. போலந்திலே தேசீய வுணர்ச்சியை ஒழிக்கும் நோக்கு டன் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்த முனைந்த இக்கொள்கையின் பயனை இரசியா தூர கிழக்கிலே தனது ஆதிக்கத்தைப் பரப்ப முற்பட்டபொழுது அடையமுடிந்தது. அார கிழக்கிலே அதன் ஆதிக்க வளர்ச்சி போலாந்து நாட் டுப் பொறியியல் நிபுணருக்கும் நிருவாகிகளுக்கும் புதிய பல தொழில் வாய்ப் புக்களை அளித்தது. அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து பெருமளவிலே தானியங்கள் இறக்குமதியானதால், வேறு பல ஐரோப்பிய நாடுகளிற்போல, போலாந்திலும் விவசாய மந்தம் உண்டாயது. நிலவுடைமைக்காரர் வறுமை புற்றதனுல், கூடுதலான நிலத்தை விவசாயிகள் வாங்கினர். விவசாயத்தின் வீழ்ச்சியின் விளைவாக வேறு தொழில்களை மேற்கொள்ளப் போலிஷ் மக்கள் விரும்பினுலும், ஆட்சி அலுவலகங்களில் இரசியரின் ஆதிக்கமும் வணிகத்தி லும் உயர்தொழிற்றுறைகளிலும் யூதரின் ஆதிக்கமும் உறுதிப்பட்டிருந்ததால், அவர்களுக்கு அத்தகைய தொழில் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. இம்மாற்றங்களி ஞல் பிரபுக்களிடையேயும் நடுத்தர வகுப்பினரிடையேயும் மீண்டும் தேசிய உணர்ச்சி இடம்பெற்றது; முந்திய காலத்திற் போலல்லாது, தேசிய வியக்கம் இப்போது வலிமைமிக்க சத்தியாகக் காணப்பட்டது. கல்வி பயின்று தொழில் புரிய வேட்கை கொண்ட இளைஞர்களுக்குப் போலாந்து சுதந்திரமடைந்த பின்பே தொழில் வசதிகள் கிடைக்குமென்ற எண்ணந் தோன்றியது. இாசியர் இச்சூழ்நிலையிலே தமது கொள்கையை மாற்றி, மீண்டும் செல்வாக்குப் பெற்று வரும் நடுத்தர வகுப்பினருக்கெதிராகப் பிரபுக்களுக்கு உதவியளிக்க முற்பட் டனர், நகரங்களில் வாழ்ந்த யூதர்கள் போலிஷ் மக்கள் ஆகியோருக்கெதிராக நாட்டுப்புறப் போலிஷ் மக்களதும் இரசிய மக்களதும் பலத்தைக் கூட்டுவான் வேண்டி, செம்ஸ்ருவோக்களும் நகராண்மைக் கழகங்களும் போன்ற நிறுவ னங்களைப் புகுத்தி ஆட்சிமுறையில் மாற்றத்தை இரசிய அரசாங்கம் ஏற்படுத்தி

Page 315
604 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
யது. இதன் விளைவாகத் தேசிய இயக்கமானது போலாந்தில் 1914 ஆம் ஆண் உளவிற் புத்துயிர் பெற்றது மன்றி மிகுந்த வளர்ச்சியுமுற்றிருந்தது. இரசியா வின் அதிகாரம் நலிவடையுமிடத்து போலந்திற்குச் சுதந்திரமளிக்கவேண்டு மென்ற கோரிக்கை மேலும் வலுவடையும் என்பதற்கு ஐயமில்லை.
அம்மாற்றங்கள் ஒஸ்திரியாவின் ஆட்சிக்குட்பட்ட இரசியப் பிரிவான விஸ் தூலாப் பிரதேசத்திலுங் கூடுதலாகச் சுயவாட்சி பெற்றிருந்த போலிஷ் பிர தேசங்களையுஞ் சிறப்பாக கலீசியாப் பகுதியையும் பாதித்தன. கலீசியாவில் நிருவாகமானது பெரும்பாலும் போலிஷ் மக்கள் வசமாகவே இருந்தது. பாட சாலைகளும் லுவோவிலும் இராக்கோவிலுமிருந்த பல்கலைக் கழகங்களும் லூவோ விலுள்ள பொறியியற் கல்லூரியும் போலிஷ் மக்களின் கட்டுப்பாட்டில் இருந் தன. குறுகிய வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட 'டயற்று' எனுந் தேசிய ஆட்சி மன்றம் லுவோவில் அமைக்கப்பட்டிருந்தது. அது கல்வி, சுகாதாரம், விவசாயம், வன நிலங்கள் ஆகிய துறைகள் மீது ஆட்சியதிகாரம் பெற்றிருந்தது. நிருவாகத் தலைவனன பதிலிராயன் எப்போதும் போலிஷ் இனத்தைச் சேர்ந்தவனுகவே இருந்தான். வியன்னுவிற் கூடிய பேரரசு மன்றத்திலே கலிசியாவின் பிரதிநிதி கள் உறுப்பினராகவிருந்தனர். அப்பிரதிநிதிகள் கட்டுப்படுத்தப்பட்ட வாக் குரிமை முறைமூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஒரு விசேட அமைச்சர் வியன்ன ஆட்சியையும் கலீசியப் பதிலிராயரையும் இணைப்பவராக அமைந்தார். 1907 இல் ஏனைய ஒஸ்திரியப் பிரதேசங்களிற் போலக் கலீசியாவிலும் ஆண்களுக் குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. .
ஜேர்மன் அரசிலே போலிஷ் மக்கள் பெற்றிருந்த நிலை தேசீய ஒற்றுமைக் குச் சாதகமாக அமையவில்லை. புரட்டசுத்தாந்தக் கிறிஸ்தவர்களைக் கொண்ட பிரசியாவிற் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த போலிஷ் மக்கள் ஒரு சிறு பான்மையினராகவே காணப்பட்டனர். இரசியாவைப் போலவே பிரசிய ஆட்சி யும் ஜேர்மன் மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தது. அத்துடன் பொஸ் ஞன் மாகாணத்தில் ஜேர்மன் மக்களைக் குடியேற்றுவதே பிரசிய ஆட்சியின் திட்டமாயிற்று. கத்தோலிக்கத் திருச்சபையுடன் பிஸ்மாக் கொண்ட பிணக் குக் காரணமாக, லெடோசோவ்ஸ்கி என்ற பொஸ்னன் பிரதேசப் போலிஷ் மேற்றிராணியாரோடும் அவர் பகைமை கொள்ள நேரிட்டது. பிஸ்மாக் ஜெர் மனியரைக் குடியேற்றுவதற்குப் பணம் ஒதுக்கியதாலும், ஆட்சி நிறுவனங்க 1ளிலும் சட்டமன்றங்களிலும் பாடசாலைகளிலும் போலிஷ் மொழி வழங்குவதைத் தடைசெய்ய முற்பட்டதனுலும் தேசீய எதிர்ப்பியக்கம் கிளர்ந்தது. ஜெர்மன் மக்களைக் காட்டிலும் போலிஷ் மக்களிடையே சனப்பெருக்கமும் அதிகமாகக் காணப்பட்டது. பொஸ்னன் மாகாணத்தில் போலிஷ் மக்கள் 1867 இல் 67 சத வீதத்தினராக இருந்தனர். 1910 இல் அன்னர் தொகை பெருகி 71 சதவீதமா யிற்று. பிஸ்மாக்கின் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற கப்பிரிவி போலிஷ் மக் களைப் பொறுத்தவரை மிதமான கொள்கையைக் கடைப்பிடிக்கத் தலைப்பட்
டர்ர். ஆயின் இரசியாவுக்கு அக்கொள்கை பிடிக்காததால், இரு நாடுகளுக்கு

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 60፵
மிடையே உறவுகள் பாதிக்கப்பட்டன. அதனுல் 1894 தொடக்கம் மீண்டும் அடக்குமுறைக் கொள்கை கைக்கொள்ளப்பட்டது. 1889 இல் ஜேர்மன் மய மாக்கும் கொள்கை பலப்படுத்தப்பட்டது. 1914 ஆம் ஆண்டுவரையும் ஜெர் மனியரை ஆங்குக் குடியேற்றுங் கொள்கை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட் டது. இந்நிலையிலும் ஜேர்மனியிலுள்ள போலிஷ் மக்கள் ஒஸ்திரியாவிலுள்ள தம்மினத்தவர்களைப் போலச் சிவில் உரிமைகள் பெற்றிருந்தார்கள். இரசியா விலோ அவர்தம் நிலை முற்றும் மாமுனதாகக் காணப்பட்டது. அங்கே பாா பட்சமான சட்டங்களாலும் கடுமையான அடக்கு முறையாலும் போலிஷ் மக் கள் அவதிப்பட்ட ପxt i. 191୫ ஆம் ஆண்டளவில் மூன்று பேரரசுகளும் ஒரே காலத்திலேயே வீழ்ச்சியுற்றமையால், மூன்று பிரிவினரும் இணைந்து ஐக்கிய போலந்து நாட்டை உருவாக்குதல் சாத்தியமாயிற்று.
யூக்கிாேனியரும் லிதுவேனியரும் : ஒஸ்திரிய இரசிய பேரரசுகளுக்கு யுக்கி ரேனியராலும் மேற்கூறப்பட்ட வகையான பிரச்சினைகளே ஏற்பட்டன. கலீசி யாவில் மட்டும்ே அவர்கள் சுயாதீனம் பெற்றிருந்தனர். கலீசியாவில் 1870 ஆம் ஆண்டையடுத்த காலப் பகுதியில் தேசியவியக்கமானது இலக்கியச் சங்கங் களாகவும் கலாசாரப் பிரசாரமாகவும் உருவெடுத்தது. யூக்கிரேனிய தேசீய இயக்கத்திற் பங்குகொண்ட அறிவாளிகளுட் சிறந்தவரான திரகோம னிவ் கியெவ் பல்கலைக் கழகத்தில் மூன்றும் பேராசிரியராக இருந்து பின் லுவோ விற் குடியேறினர். இரசியாவோடு கொண்ட தொடர்புகளை முற்றும் ஒழிக்காது. யூக்கிரேனியர்களுக்குப் பண்பாட்டு அடிப்படையில் மாநில சுயவாட்சி அளிக்கக் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த வேண்டுமென்று அவர் வற்புறுத்தினர். லுவோவ் பல்கலைக் கழகத்தில் 1899 இற் புதிதாக நிறுவப்பட்ட யூக்கிரேனிய வரலாற்றுத் துறைக்குப் பேராசிரியரான குருஷேவ்ஸ்கி பிரிவினையையே குறிக் கோளாகக் கொண்ட ஒரு கட்சியை உருவாக்கினர். இத்தேசீய குடியாட்சிக் கட்சியானது இரசியர்க்கெதிராகத் தீவிரமான விரோத உணர்ச்சியைக் கொண் டிருந்ததுடன் பூரண சுதந்திரத்தையுங் கோரிநின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாகத் கிரகோமனிவின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்ட தீவிர மாற்றக் கட்சியினரும் தேசீய குடியாட்சிக்கட்சியோடு இணைந்தனர். 1889 இற் கலிசியா வில் யூக்கிரேனிய சமதர்ம குடியாட்சிக் கட்சியும் அமைக்கப்பட்டது. ஈராண்டு களுக்குப்பின் இரசியாவிலே யுக்கிரேனிய புரட்சிக் கட்சி அமைக்கப்பட்டது. இவ்விரு கட்சிகளும் புரட்சிகரமான சமூக மாற்றத்தையும் தேசீய அரசையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இரசியாவிலே பிற புரட்சி இயக்கங்களைப் போலத் தேசீய இயக்கமும் சட்டத்தை மீறியும் இரகசியமாகவும் இயங்க வேண்டியதாயிற்று. போலிஷ் மக்களையும் யுக்கிரேனியரையும் ஒருவர்க்கொருவர் மாமுகச் செல்லுமாறு கிளப்பிவிட்டதோடு, இவ்வீர் இனத்தவரையும் இரசியா வைப் பயமுறுத்துவதற்கான கருவியாகவும் ஒஸ்திரியா பயன்படுத்தி வந்தது. ஜேர்மன் ஆட்சியில் யூக்கிரேனியர் இல்லாததால் அவர்கள் மாட்டு ஜேர்மனி நடுநிலை மனப்பான்மையைக் கொண்டிருந்தது ; எனினும், போலிஷ் மக்களுக்கு 30-CP 7384 (12169)

Page 316
606 கிழக்கு ஐ"ராப்பியப் பிரச்சினை
விரோதமாக இருந்தது. மேற்கு இரசியாவின் பிற பாகங்களிற் போன்று யுக்கி ரேனிலும் வேலைநிறுத்தம் முதலான கிளர்ச்சிகள் நடைபெற்றன. ஆயினும் அங்கு விவசாயிகள் விளைத்த கிளர்ச்சிகளே தேசீய உணர்ச்சியினல் உந்தப்பட் டனவாகக் காணப்பட்டன. போலிஷ் கட்சிகளைப் போல யூக்கிரேனிய அரசியற் கட்சிகளும் தம் பிரதிநிதிகளை மோ' எனும் தேசீய ஆட்சி மன்றத்திற்குத் தெரிவு செய்தனுப்பின. ஆயினும், திட்டமான நயம் யாதும் அவை பெறவில்லை. சமதர்மக்கொள்கையையும் தேசிய சுயவாட்சியையும் வற்புறுத்தியதும் தொழி லாளிகளின் ஆதரவைப் பெற்றதுமான யூக்ரேனிய முற்போக்கு வாதிகள் கழகம் 1908 இற் செல்வாக்குப் பெற்றது. பண்பாட்டியக்கங்கள் ஒடுக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தன; நாட்டுப்புறக் கூட்டுறவு இயக்கங்கள் வளர்ச்சியடைந்தன. விவசாயிகள் அதிருப்தி கொண்டிருந்தமையாலும், இரசியரும் போலிஷ் மக்களுமே நிலவுடைமையாளராக இருந்ததாலும், 1914 ஆம் ஆண்டு வரைக்கும் பூக்கிரேனிய தேசிய உணர்ச்சி பெரிதும் விவசாயிகளிடையே பரவியது. ஜேர் மனியின் துணையையே யூக்கிாேனிய தேசீயவியக்கம் நாடியது. அதன் தனித் தன்மையை அழிக்க முயன்ற விலாவிய இயக்கங்களை அது எதிர்த்தது. மொழி, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் எழுந்த யூக்கிாேனிய தேசிய இயக்கம் பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது, 1880-1890 ஆகிய காலத்திற் காணப்பட்ட உருதீனிய இளைஞர் இயக்கமும், அதன் கவர்ச்சிகரமான தன்மையும் 19 ஆம் நூற்முண்டின் முற்பகுதியில் காணப்பட்ட தேசிய இனக் கிளர்ச்சிகளின் தன் மைகளை ஒத்திருந்தன.
போலந்திற்கு வடக்கிலுள். போல்ரிக் பிரதேசங்களிலும் இவ்வாமுன பிரிவினையியக்கங்கள் தோன்றின. யூக்கிரேனிய தேசிய இயக்கத்தைப் போலவே லிதுவேனிய தேசீய இயக்கமும் போலிஷ் தேசியத்துடன் முரண்பட்டது. லிது வேனியர் நான்கு நூற்ருண்டுகள் வரை போலந்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த தால், பெரும்பாலும் உரோமன் கத்தோலிக்க மதத்தினராகக் காணப்பட்டனர். 1902 இல் அவர்களால் அமைக்கப்பட்ட சனநாயகக் கட்சியானது இறுதியிற் பூரண சுதந்திரம் பெறுதற்காக, இரசியப் பேரரசில் லிதுவேனியாவுக்குத் தற் காலிகமாகச் சுயவாட்சி வழங்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தியது. 1905 இலே தோன்றிய கிறித்தவ சனநாயகச் சங்கமானது இதே கொள்கைகளைக் கொண்டிருந்தபொழுதிலும் சனநாயகவாதிகள் வற்புறுத்திய சமயச் சார்பற்ற கால்முறையையும், கத்தோலிக்க சமயத்திற்கு முரண்பட்ட இாசிய மயமாக்கும் கொள்கையையும் வன்மையாக எதிர்த்தது. 1905 இன் இறுதியில் விலனு நகரிற் கூடிய லிதுவேனிய தேசியப் பேரவை சனநாயகக் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தது. பிற நாடுகளிற் சமதர்மவாதிகளிடையே காணப்பட்டது போலப் பல உட்பிரிவுகள் இவ்வியக்கத்திலுங் காணப்பட்டன. லிதுவேனியா விற்கு அயலிற் பிரசியாவின் எல்லைக்கும் பின்லாந்து வளைகுடாவிற்கும் இடைப் பட்டுள்ள பிரதேசத்து மக்கள் மொழியடிப்படையில் லத்வியர் எஸ்தோனியர் என வேறுபட்டபோதும், பெரும்பாலும் புரட்டசுச்தாந்த மதத்தைச் சேர்ந் தேசராக இருந்தனர். இவ்விர இனத்தோரும் 1870 இற்குப் பின் தத்தம் பண்

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 607
பாடுகளில் அதிக பற்றுக் கொண்டிருந்தனர். லூதரன் மத குருமாரினதும் நடுத் தா வகுப்பினரதும் அாண்டுதலால் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கும் மொழி வளர்ச் சிக்கும் ஏற்பாடுகள் செய்யவேண்டுமென்று வற்புறுத்தினர். லத்வியாவில் 1904 இற்குப் பின் சனநாயக சமதர்மக் கட்சி தீவிரமாக இயங்கியது. இரசியாவிற் புரட்சி மூண்டதையடுத்துத் தோன்றிய புரட்சிகரமான உண்ணுட்டுப் போரிலே கொரேமான முறையில் இரசியா புரட்சியை அடக்கியொடுக்கியது. 1905 இல் செவால் நகரிற் கூடிய அகில எஸ்தோனியப் பேரவை பழைமைப் போக்குடைய சனநாயகக் கருத்துக்களைக் கொண்டிருந்தது. இது விவசாயப் புரட்சிக்குத் தடையாக இருந்ததோடு, நகர்வாழ் மத்திய வகுப்பா ifଙr ஆகாவையும் பெற்றி ருந்தது. லத்வியாவிலும் விதுவேனியாவிலும் தனித்தன்மை வாய்ந்த தேசியச் சத்திகள் பாவத் தொடங்கின னான்பது தெளிவு. அச்சத்திகள் போல்ரிக்கிலே ஜேர்மானிய இாசிய அமிசங்களுக்கு விரோதமாக இருந்தன.
பின்லாந்தர். ஆமீனியர், யூதர் : இாசியாவின் மற்றைய போல்ரிக் பிரதேசமான பின்லாந்தில் நீண்ட காலமாக ஒற்றுமையும் அமைதியும் நிலவிவந்தன. இரண் டாம் அலெக்சாந்தரின் ஆட்சியில் பின்லாந்தின் சிறப்பாகவுள்ள உரிமைகளும் வாய்ப்புக்களும் பேணப்பட்டு வந்தன. அதிகாரவர்க்கம் பெரும்பான்மையும் சுவீடிஷ் மக்களைக் கொண்டிருந்ததால், அவர்களுக்கெதிராக இாசியரின் துணை தமக்குண்டென்று பின்லாந்து மக்கள் கருதிய நாள் வரைக்கும் ஒற்றுமை நிலவி வந்தது. பல வகுப்புக்களையுஞ் சேர்ந்தவராக இருந்த சுவீடிஷ் மக்கள் நாட்டுச் சனத்தொகையிற் 12 சத விதமாயிருந்தபொழுதும் நிர்வாகம், வர்த்தகம், உயர் தரக் கல்வி ஆகியவற்றைத் தம் வயமாக்கியிருந்தனர். அதனல் இாசியாவின் ஆகிக்கமும் பின்லாந்துத் தேசிய இயக்கமும் மோதுவதற்குத் தடையாகச் சுவி டிஸ் இனத்தவர் இருந்தனர். 19 ஆம் நூற்றண்டின் இறுதியில் இரசிய மய மாக்குத் திட்டங்களை இரசியா திணிக்க முயன்ற போதே, ருஷிய ஆட்சியாள ருக்கெதிராகப் பின்லாந்தர் சுவீடியர் ஆகிய இரு இனங்களையும் உள்ளடக்கிய 30 இலட்சம் மக்களும் ஒன்றுபட்டனர். 1890 இற்குப் பின் இரசியாவோடு பின்லாந்தை இணைக்க மேற்கொண்ட முயற்சிகளும், விசேட வாய்ப்புக்கள் இசசியர்க்கு அளிக்கப்பட்டமையும் தீவிரமான எதிர்ப்பைத் தாண்டிவிட்டன. 1898 இல் இராணுவ அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களினல் இரசியா விற்கு மாருக எதிர்ப்பு மேலும் பலப்பட்டது. அப்புதிய இராணுவ விதிகளின் படி, பின்லாந்து மக்கள் இரசியரிலுங் கூடிய காலத்துக்கு இராணுவ சேவை புரிய வேண்டியவராயினர். இரசியரைக் கொண்ட இராணுவப் பிரிவுகளிலும், இரசிய அதிகாரிகளின் கீழும் பின்லாந்தர் சேவை செய்ய வேண்டியவராயி னர். பெருவாரியான விண்ணப்பங்களுக்கும் தீவிரமான எதிர்ப்புக்குமிடையே போசசனின் ஆணைப்படி இராணுவச் சட்டம் புகுத்தப்பட்டது. டயற் என் ம்ை சபையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அது ஒரு மாகாண மன்ற மாக இழிவுற்றது. அச்சட்டங்களைச் சமாதானமான முறையில் பின்லாந்தர் எதிர்த்து வந்தனர். 1903 இற் பின்லாந்தின் அரசமைப்பு நிறுத்தி வைக்கப் பட்டது; 1904 இல் இரசிய மாகாண அதிகாரி ஒரு தேசாபிமானியாற் கொலை

Page 317
608 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
செய்யப்பட்டார். புரட்சிகளேற்பட்ட ஆண்டாகிய 1905 வரைக்கும் பின்லாந் தில் இராணுவ ஆட்சி நிலவியது. 1906 இற் சார் மன்னர் இராணுவச் சட்டங் களைக் கைவிட்டு, முன்னரிலும் கூடிய சுதந்திரத்தையும் அதிக்ாரங்களையும் கொண்ட டயற்றை அமைக்க வேண்டியதாயிற்று. பெண்களுக்குமே வாக் குரிமை அளிக்கப்பட்டது. 1903 இல் அமைக்கப்பட்ட சமதர்ம சனநாயகக் கட்சி தேர்தலிலே பெரும்பாலான தொகுதிகளில் வேற்றியீட்டியது. மிதமான போக்குடைய எதிர்க்கட்சிகளே கூட்டரசாங்கத்தை அமைத்தபொழுதும் காணிக் குத்தகைமுறை, தொழிலாளர் நிலை ஆகியவற்றைப் பொறுத்தவரை சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. பின்லாந்து சிறிது காலத்துள் மீண்டும் சுயவாட்சியை இழக்க நேரிட்டது. 1910 இல் இரசிய மன்றமான மோ பின்லாந்து நாட்டின் டயற்றுக்குரிய அதிகாரங்களைக் குறைத்தது. போலிஷ் தேசிய இயக்கத்தைப் போலப் பின்லாந்தின் தேசீய இயக்கமும் விரைவாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியிலேயே தங்கியிருந்தது. மிகக் குறைந்த செலவில் மாமும் நீர்ச் சத்தியும் ஏராளமாகக் கிடைத்ததால் கைத் தொழில் வளர்ச்சியடைந்தது. 1880 இல் தொழிலாளர் தொகை 38,000 இல் இருந்து 1906 இல் 1,13,500 ஆகப் பெருகியது ; உற்பத்தியான பொருட்களோ நான்கு மடங்காகப் பெருகின. பின்லாந்தின் போட்டியிலிருந்து தன் கைத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக இரசியா உயர்ந்த வரிகளைப் பின்லாந்துப் பொருள்கள் மீது விதித்தபொழுது, பின்லாந்து மக்களின் நல்லெண்ணத்தை இழந்ததுமன்றி, இருநாடுகளுக்குமிடையே மேலும் பகைமை வளரச் செய் தது ; பின்லாந்து மக்கள் தங்கள் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயன்றனர்.
கிழக்கைரோப்பிய மக்களினங்களில் ஒரு சாராராகிய ஆமீனியரிடையேயுந் தேசிய இன உணர்ச்சியானது இக்காலத்தில் வளர்ச்சியுற்று வந்தது. துருக்கி யிலும் பாரசீகத்திலும் வாழ்ந்த ஆமீனியர்களைப் போல இரசியாவிற் காணப் பட்ட ஆமீனியரும் தேசிய ஒருமைப்பாடு கண்டனர். சமய அடிப்படையில் அவர்களிடையே ஒற்றுமை காணப்பட்டது. ஆமீனிய மதத்தலைவரான கத்தோ லிக்கோசு, எக்மியாட்சின் என்ற நகரில் வதிந்தனர். 1828 ஆம் ஆண்டு தொட்டு இப்பிரதேசம் இரசிய ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1870 ஆம் ஆண்டையடுத்த காலத்தில், திருச்சபையைச் சேர்ந்த குருமாராயம் சனநாயக அடிப்படையிற் சீர்திருத்தியமைக்கப்பட்டது : குருமார் கோவிற்பற்றுக்காரரால் தெரிவு செய் யப்பட்டனர்; உயர் குருமாாாயத்தோர் கீழ்ப்படியிலுள்ள குருமாாால் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டாம் அலெக்சாந்தரின் ஆட்சியிலே, ஆமீனியர் தமக் கெனக் கல்வி நிலையங்களையும் அச்சு யந்திரசாலைகளையும் நிறுவினர்; அத்துடன் தங்கள் மொழியைக் கற்பிக்கவும் முயற்சி செய்தனர். இரசியா இவற்றுக்கெல் லாம் இடமளித்தது. துருக்கிப் பேரரசைச் சேர்ந்த சிறுபான்மை யினத்தவரின் நன்மதிப்பையும் நல்லெண்ணத்தையும் பெறுவதற்காகத் தனது பேரரசிலுள்ள அவ்வின மக்களிடத்துத் தாராள மனப்பான்மையுடன் இரசியவரசு நடந்து கொண்டது. ஆனல், மீண்டும் 19 ஆம் நூற்றண்டின் இறுதியில் இரசிய மய மாக்கும் கொள்கையில் இசசியா கவனஞ் செலுத்தியதாலும், வைதீகத் திருச்

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 609
சபையின் தீவிரமான கொள்கையாலும் ஆமீனியர் பெரிதும் இன்னற்பட்ட னர். துருக்கிக் கெதிராகத் தனக்கு ஆமீனியர் உதவியளிக்கக் கூடுமென்று இாசியா கருதவில்லை. தன்னைப் போலத் துருக்கியும் தேசிய இயக்கம் புரட்சி யாகிய அபாயங்களுக்குட்பட்ட ஒரு வமிசமுடியாட்சியேயென அது கருதத் தலைப்பட்டது. இரசியர் ஆமீனியரின் கல்விநிலையங்களை மூடினர்; திருச்சபைப் பணத்தை அபகரித்தனர் ; கிளர்ச்சிகளையும் படுகொலைகளையும் அடக்குமுகத் காற் கொடிய முறையிற் பழிவாங்கினர், 1905 இலே பிரதேச இரசிய அதிகாரி கள் ஆமினிய திருச்சபையின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கிக் கண்ணியமான முறையில் நடந்துகொண்ட பொழுதிலும், சுதந்திர உணர்ச்சி தடுக்கமுடியாததாகி வளர்ச்சியுற்றது. 1890 இன் பின் துருக்கிய இரசிய எல் லைப்புறங்களில் ஆமீனியப் புரட்சிச் சமாசம் என்ற இயக்கம் பரவி வந்தது. இவ் வியக்கக்கினர் படுகொலே போன்ற பாதகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் துருக்கியபைப் பயங்காமாகப் பழிவாங்கத் தூண்டிப் பிறநாடுகளின் தலையீட் டுக்கு வழிதிறப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1905 இல் இவ் வியக்கமானது பயங்கரவாதிகள், மிதவாதிகள் என இரு பிரிவுகளாகப் பிரிந் தது. துருக்கி இரசியாவின் தலையீட்டுக்கஞ்சி நடந்து கொள்ளுமென்றும், துருக்கியின் ஆட்சியிலிருந்து ஆமீனியரை விடுதலை செய்ய இரசியா உதவு மென்றும் மிதவாதிகள் கருதினர்.
மற்றைச் சிறுபான்மையினரான யூதர் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற் காணப் படாது கிழக்கைரோப்பியப் பிரதேசங்களிற் பரவலாகக் காணப்பட்டனர். இரசி யாவைச் சேர்ந்த போலிஷ் பகுதிகளிலும், பெசரேபியாவிலும், கிழக்கெல்லைப் புறத்துள்ள நகரங்களிலும், 19 ஆம் நூற்ருண்டின் இறுதியில் ஐம்பது இலட்சம் யூதர்கள் வாழ்ந்தனர். 1869 ஆம் ஆண்டு வரைக்கும் அரசாங்கம் யூதர்களின் போக்குவரத்தையும் தொழில் வசதிகளையும் பெருமளவிற்குக் கட்டுப்படுத் தியது ; எல்லைப் பிரதேசங்களிலேயே அவர்களை வசிக்கச் செய்ததுமன்றி, வர்த் தகம் ஒழிந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுத்தற்கும் தடைவிதித்தது. 1870 இன் பின்னர் கட்டுப்பாடில்லாது போகவரமுடிந்ததால் மிக விரைவில் யூதர்கள் பல விடங்களிற் குடியேறினர். இதன் விளைவாக 1890 இன் பின் மூன்றும் அலெக் சாந்தரின் ஆட்சியில், யூதருக்கெதிராகக் கடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. திட்டமிடப்பட்ட படுகொலைகளும் நடைபெற்றன. 1882 இற் சட்ட முறையாகப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இத்தகைய இனத்துவேஷங் காரணமாக யூதர் பெருவாரியாக வேறு நாடுகளிற்குச் சென்றனர். பெசாேபி யாவிலே யூதர்கள் துன்புறுத்தப்பட்டமை காரணமாகவும் சியோநிசம் எனும் யூத வியக்கம் தோன்றியமை காரணமாகவும், யூதரின் தேசிய இயக்கம் கிழக்கை சோப்பியப் பிாவினைச் சத்திகளுள் ஒன்முகத் தோன்றியது.
பல தேசிய இனங்களைத் தன்னகத்தே கொண்ட இரசியப் பேரரசில் இரசிய மொழி பேசும் பெரிய இரசியர், சிறுபான்மையினராகவே காணப்பட்டனர். பிரி வினையைக் குறிக்கோளாகக் கொண்ட தேசிய இயக்கங்கள் இரசியாவைப் பெரி தும் பாதித்தன. எனினும் அக்காலத்தில் இரசிய அரசானது கடைப்பிடித்த உறுதியற்ற கொள்கை அடிக்கடி மாறுந் தன்மையதாக இருந்ததால், பிரிவினைச்

Page 318
610 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
சக்திகளே எங்கும் வலுவடைந்தன. தேசிய இனங்களுக்கு ஒரோவொருகாற் சுயவாட்சியுரிமைகளை வழங்கியமை பலவின மக்களையும் பூரண விடுதலையில் வேட்கை கொள்ளச் செய்தது. இடையிடையே கொடூரமான அடக்கு முறைகளை அரசு மேற்கொண்டதால், சுதந்திர உணர்ச்சி உறுதிபெற்றது. 1914 ஆம் ஆண் டிற்கு முன்னர், துருக்கியப் பேரரசையடுத்து இரசியப் பேரரசும் ஐரோப்பா வின் நோயாளியாகும் போற் காணப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தில் இசசி யாவின் போர் முயற்சிகளைப் பலவீனப்படுத்தி, அந்நாடு தோல்வியடைவதை நிச்சயப்படுத்துவதிற் கிழக்கெல்லையில் வாழ்ந்த பல்லின மக்களும் பெரும்பங்கு கொண்டனர். கிழக்கைரோப்பியத் தேசிய இனங்களின் சிறப்பியல்பு யாதெனின் அவற்றிடையே பரந்த வேற்றுமையும் அடிக்கடி பகைமையும் காணப்பட்ட பொழுதிலும், ஒவ்வொரு தேசிய இனத்திடையேயும் மேற்கைரோப்பாவிற் பல்வேறு அரசியற் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பல அரசியற் கட்சிகள் தோன்றியமையாகும். பிற ஐரோப்பிய நாடுகளிற் போல இங்கும் தாாாண்மைவாதிகள், முற்போக்குடை சனநாயகவாதிகள், புரட்சிகரமான சம தர்மவாதிகள் ஆகிய பல திறத்தோர் காணப்பட்டனர். சமதர்ம சனநாயகக் கட்சிகளும் மாக்சியபுரட்சி வாதக் கட்சிகளும் ஆங்கிருந்தன. அத்துடன் தேசிய வாதத்திற்கும் சமதர்ம வாதத்திற்குமிடையே வழமைபோல முரண்பாடுகள் காணப்பட்டன. கருங்கடலுக்கும் வெண்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மேற்கைசோப்பிய நாடுகளில் இடம் பெற்ற அரசியற் கருத்துக்களும் இயக்கங் களும் பரவியிருந்தன. தேசிய விடுதலையிலும் சுயவாட்சி நிறுவனங்களிலும் இவ் வினங்கள் நாட்டங் கொண்டதற்குக் காரணம் ஐரோப்பிய கருத்துக்கள் பரவி யதேயாம். அவ்வாறே, இம்மக்கள் விடுதலைபெற்றவுடன் ஐரோப்பிய முறையைப் பின்பற்றியே வாழ்க்கை முறையை அமைப்பார்கள் என்பதற்கான சான்றுகள் போர் தொடங்குதற்கு முன்னரே காணப்பட்டன. மேனுட்டின் ஈர்ப்புச் சத்தி துருக்கியப் பேரரசை நிலைகுலையச் செய்தவாறே இரசியப் பேரரசிற்கும் அழிவு தேடுவதாயிற்று.
ஒஸ்திரியா-ஹங்கேரி: துருக்கியிலும் இரசியாவிலும் நிகழ்ந்த சம்பவங்கள் ஒஸ்திரிய-ஹங்கேரியெனும் இரட்டை முடியாட்சிக் கீழ் அடங்கியிருந்த பல்வே றின மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. உரோமானேவ் மரபின ரைப் போல ஹப்ஸ்பேக் மரபினரும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட பேரரசை ஆட்சிபுரிந்தனர். தேசிய வாதம், சமதர்ம வாதம், சனநாயகம் ஆகிய இலட்சியங்கள் இப்பேரரசின் மக்களை எவ்வாறு பாதிக்குமென்பது 1848 இலே தெளிவாயிற்று. 1867 இல் இரட்டை முடியாட்சியானது 1867 இல் தற்காலிக மான அமைதியை ஏற்படுத்தியது; இம்முறையானது ஜேர்மனியருக்கும் மகி பார் இனத்தினருக்கும் சேபியர், குரோசியர், செக் இனத்தினர், சிலாவியர் ஆகிய மக்கள் மீது தத்தம் பகுதிகளிலே சம ஆதிக்கத்தை வழங்கியது. துருக் கியின் ஆதிக்கத்திலிருந்து போல்கன் நாடுகள் ஒன்றன்பின் ஒன்முக விடுதலை பெற்றமை, ஒஸ்திரிய-ஹங்கேரியின் எல்லைப் பிரதேசங்களில் பாரதூரமான விண்

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 611
வுகளை ஏற்படுத்திற்று. ஒஸ்திரியா ஹங்கேரிக்கும் இரசியாவிற்குமிடையே நில விய பகை தேசியச் சிறுபான்மையினத்தவர்களுக்கு நல்வாய்ப்பளித்தது. அப்பகை காரணமாக ஜேர்மனியரும் மகியரும் இடர்ப்பட்டபோதெல்லாம், சிறுபான்மையினங்கள் அவ்வாய்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தின. இங்கும் உள்நாட்டு நிகழ்ச்சிகள் சர்வதேச உறவுகளால் நிர்ணயிக்கப்பட்டன. ஒஸ்திரிய-ஹங்கேரியில் ஏற்பட்ட தேசிய இனங்களின் எழுச்சியிற் போலிஷ் மக்கள் முக்கிய இடம் வகித்தனர். போலிஷ் மக்களின் பிரதேசமான கலீசி யாவே தேசியவின எழுச்சிக்குப் பிறப்பிடமாக விருந்தது. 1910 இற் கலீசியா வில் 48 இலட்சம் போலிஷ் மக்களும் 30 இலட்சம் யூக்கிாேனியரும் வாழ்ந்தனர். போலிஷ் மக்களே பெரும்பாலும் நிலக்கிழான்மாராகவும் அரசாங்க அதிகாரிக ளாகவும் இருந்தனர். கிழக்குச் சைலீசியாவிலும் போலிஷ் மக்கள் பலம் பொருந் கிய சிறுபான்மையினராக இருந்தனர். அவர்களிற் பெரும்பாலார் தொழிலாளி களாகவிருந்தனர். இயற்கையான இனப்பெருக்கத்தினுலும் பிரசியச் சைலீசியா விலிருந்து வந்து பெருவாரியாகக் குடியேறியமையாலும் போலிஷ் மக்களின் தொகை விரைவாகப் பெருகியது. இவ்வாருக ஒஸ்திரியப் பிரதேசங்களிலே போலிஷ் மக்கள் நாட்டுச் சனத்தொகையில் 17 சதவீதமாகக் காணப்பட்டனர். ஹங்கேரியின் பிரிவில் போலிஷ் மக்கள் பெருமளவிற் காணப்படவில்லை. போலந் தின் மற்றைய பகுதிகளிலே ஜேர்மன் மயமாக்கும் கொள்கையும் இரசிய மய மாக்கும் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட்டதால், அவற்றிலிருந்து கலீசியாவிற் குப் பெருந்தொகையான மக்கள் சென்றனர்; 1918 இற் போலந்து நாட்டிற்குப் புத்துயிரளித்தவரான ஜோசப் பில்சுட்ஸ்கியும் அவர்களில் ஒருவர். இவர் 1918 இற்கு முன்னர் ஒஸ்திரியாவிலே போலிஷ் வீரர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி யளித்து வந்தார். ஜேர்மனி, ஒஸ்திரிய-ஹங்கேரி ஆகிய அரசுகளுக்கும் இரசி யாவிற்குமிடையே வளர்ந்துவந்த பகையானது பில்சுட்ஸ்கி போன்றவர்களுக்கு அரிய வாய்ப்பை அளித்தது.
ஒஸ்திரியாவின் தென் பகுதிகளில் பொஸ்னியா கேர்சிகோவின ஆகியவற்றில் உள்ள சேபியர், கல்மேசியாவிலுள்ள சேபியர், குரோசியர், ஸ்திரியா, கரிந்தியா, கார்னியோலா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த சிலாவியர் எல்லோரும் தேசிய இன உணர்ச்சியுடையவர்களாகக் காணப்பட்டனர். மேற்கூறிய விடயங்களிற் சிலவற்றில் சிலவோனியர் பெரும்பான்மையினராகவும், சிலவற்றிலே பலமுள்ள சிறுபான்மையினராகக் குரோசியரும் சிலவோனியருங் காணப்பட்டனர். சேபி யாவின் கொள்கையும் இரசியா சிலாவியா ஒற்றுமைபற்றி நடாத்திய பிரசார மும் இவர்களைப் பெரிதும் பாதித்தன. பொகீமிய அரசமரபின் முடிக்குரிய நிலங் களான பொகீமியா, மொரேவியா, சைலீசியா ஆகியன வடக்கிற் காணப்பட் டன. பொகீமியாவிலும் மொரேவியாவிலும் பெரும்பான்மையினரான செக் மக் கள் முறையே 35 இலட்சமாகவும் 15 இலட்சமாகவும் காணப்பட்டனர். சைவி சியாவிலுள்ள போலிஷ் மக்கள், செக் இனத்தவர் ஆகிய இனங்கள் ஒவ்வொன்றி லும் பார்க்க ஜேர்மனியர் கூடுதலாகக் காணப்பட்டபோதிலும், பிரதேச சனத் தொகையிற் சிறுபான்மையினராகவே காணப்பட்டனர். தென் ரைருேல் பிரதே

Page 319
62 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
சத்தில் ஏழரையிலட்சம் இத்தாலியர் வாழ்ந்தனர். எண்ணிக்கையிற் குறைந்த வாாக இருந்தவராக இருந்தபொழுதும், ஒவ்வொரு பிரதேசத்திலும் ஜெர்மன் மக்கள் தாம் செலுத்திவந்த அதிகாரத்தைப் பேண முயன்றனர். ஜெர்மனியருக் கெதிராக வட பகுதிகளில் செக் மக்களின் தேசிய இன எழுச்சி கிளர்ந்தது. தெற்கிலே சேபியரினதும், கிழக்கிலே போலிஷ் மக்களதும் தேசிய இன எழுச்சி கள் ஏற்பட்டன. சுயவாட்சி யுரிமை பெறுவதற்குத் தாம் மேற்கொண்ட முயற் சிகள் பயனளிக்காமையால் செக் மக்களின் பிரதிநிதிகள் பேரரச மன்றத்தில் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒஸ்திரியப் பிரதேசங்களின் சனத் தொகையில் மூன்றிலொரு பங்கினராக 100 இலட்சம் ஜேர்மன் இனத்தினர் ஒஸ் திரிய ஆட்சியிலடங்கிய ஐம்பது இலட்சம் போலிஷ் மக்களின் உதவிகொண்டே தமது அதிகாரத்தைச் செலுத்தல் சாத்தியமாயிற்று. வொரால்பேக், சோல்ஸ் பேக், ஒஸ்திரியா ஆகிய ஜெர்மன் மக்களை மட்டுமே கொண்ட பிரதேசங்கள், ஜெர் மனியரல்லாத மக்கள் பெரும்பான்மையினராகவுள்ள மாகாணங்களாற் சூழப்பட்டுப் பேரரசின் மையமாக விளங்கின. பேரரசின் பல பிரிவுகளிலும் ஜெர்மன் மக்களின் அதிகாரத்திற்கு எதிர்ப்பு வளர்ச்சியுற்று வந்தது.
ஹங்கேரிய அரசின் நிலை ஒஸ்கிரியாவின் நிலையைப் போன்றிருந்தது. மகியர் அதிகாரம் பெற்றிருந்த ஹங்கேரிய அரசு, ஸ்ரீபின் அரசர் முன் உரிமை கொண் டிருந்த ஹங்கேரி, டனியூப் பேராற்றின் தெற்கிலுள்ள குரோசியா சிலவோ னியா, அதன் கிழக்கிலுள்ள கர்ப்பாதிய மலைத்தொடரை எல்லையாகவுள்ள திரான்சில்வேனியா ஆகிய மாநிலங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. 1867 இல் உருமேனியரைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்த திரான்சில்வே னியா ஹங்கேரியோடிணைக்கப்பட்டபின் தனது பிரதேச அதிகாரங்களையும் இழந்து விட நேரிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் மகியராட்சியில் வாழ்ந்த முப் பது லட்சம் உருமேனியரில் அரைப் பகுதியினர் உருமேனியாவில் வாழ்ந்தனர். ஹங்கேரிய அரசின் முழு ஜனத்தொகையின் பாதியிலும் குறைவாகவே நடுப் பகுதியில் வாழ்ந்த 100 இலட்சம் மகியரும் காணப்பட்டனர். வட பகுதியில் 20 லட்சம் சிலவாக்கியரும் அதன் மேற்குப் பதியிலும் நகர்களிலும் 20 லட்சம் ஜெர் மன் மக்களும் காணப்பட்டனர். தென்பகுதியில் 6500 செர்பியர்-குரோசிய ரும் கிழக்கில் உருமேனியரும் ஐந்து இலட்சம் யூகிாேனியரும் வாழ்ந்தனர்.
ஒஸ்திரியாவின் பிரதேசங்களில் ஜெர்மனியர் செலுத்தியதிலும் கூடுதலான அதிகாரங்களே ஹங்கேரியிலுள்ள மகியர்கள் பிற தேசிய இனங்கள் மீது செலுத்தினர். 1867 இல் புரட்சியேற்படின் அரசு பல பிரிவுகளாகப் பிரிந்து விடு மென்றே ஒஸ்திரிய மன்னன் அச்சமுற்ற மகியரின் வற்புறுத்தல்களுக்கிணங்கி னன். இவ்வசதியைப் பய்ன்படுத்தி மகியர்கள் கட்டுப்பாட்டில்லாத தமது அதி காரத்தை ஏற்படுத்தினர். மிகக் கூரிய தந்திரம் படைத்த மகியர், மகியர்மயமாக் கும் கொள்கையைக் கடைப்பிடிப்பதினலேயே தமது ஆதிக்கத்தைப் பேணலா மென்று கருதினர்.
அரசாங்கம் இலத்தின், ஜெர்மன், சிலாவியமொழி ஆகியவற்றை நீக்க முயன்ற, தால் பிற மொழிகளிற் பிரசுரங்கள் தடை செய்யப்பட்டன. மகியர் மயமாக்குத

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 613
விற்றிவிரமாக ஆட்சி ஈடுபட்டது. அத்துடன் ஒஸ்திரியாவிற் போலல்லாது ஹங் கேரியின் சிறுபான்மையினங்களின் உரிமைகள் சிறிதளவிலேனும் அளிக்கப்பட வில்லை. மகியரினத்தைச் சேர்ந்த நிலவுடைமையாளரின் ஆதிக்கத்திற் கிடமளிக் கக் கூடியதான வாக்குரிமை முறை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் தேர் தல்களும் மிகச் சிர்கேடான முறையில் நடாத்தப்பட்டு வந்தன. மகியாைக் காட்டிலும் வேற்றின மக்கள் கூடுதலாக இருந்த பொழுதிலும் ஆட்சிமன்றத் தின் 453 ஸ்தானங்களில் ஒருபொழுதிலும் 70 இற்கு மேற்பட்ட ஸ்தானங்களைக் கைப்பற்ற அவர்களால் முடியவில்லை. ஹங்கேரியரசின் பிரதேசங்களிற் குரோ சியா சிலவோனியாவிலேயே இன உணர்ச்சி கூடுதலாகக் காணப்பட்டது. 1868 இல் இப்பிரதேசம் பிரதேச சுயாட்சியுரிமை பெற்றுதமன்றி அங்கு தேசிய ஆட்சி மன்றமும் அமைக்கப்பட்டிருந்தது. மகியர் மயமாக்கும் கொள்கையை ஆட்சி ஏனையவிடங்களிற் போல கொடூரமான முறையிற் திணித்தபோதும் சேர் பியாவின் ஆதரவைப் பெற்றதனுல் அங்குள்ள மக்கள் அரசிற்குப் பணியவில்லை. எதிர்ப்புக் காணப்பட்டதனுல், ஒஸ்திரியாவிலுள்ள ஜெர்மனியரைக் காட்டிலும் மகியர்கள் சேர்பியர் மீது தீவிரமான பகைமையைக் கொண்டிருந்தனர்.
பல்வேறின மக்களையும் ஒன்றுபடுத்திய முடியாட்சி முறை தளர்ச்சியுற்ற தேசிய இன உணர்ச்சி மக்களிடையே பாவியிருந்தமையால், இனக்கிளர்ச்சியி ஞலேற்படும் பிரச்சினைகள் ஒஸ்திரிய-ஹங்கேரி இணைப்பாட்சி முறையைப் படிப் படியாகப் பலவீனப்படுத்தக்கூடியனவாகக் காணப்பட்டன. துருக்கியப் பேச ாசை நிலைகுலையச் செய்து இரசியப் பேரரசிலும் அதிர்ச்சியேற்படுத்திய பிரி வினைச் சக்திகளை ஒஸ்திரிய ஹங்கேரி நீண்டகாலமாக வியக்கத்தக்க முறையிற் கட்டுப்படுத்தி வந்தது. தனது பிரதேசங்களை ஒன்றுபடுத்தி ஆட்சிபுரிய வேண்டு மென்ற கொள்கையுடைய 1848 தொடக்கம் 1916 வரை ஆட்சிபுரிந்த பிரான்சிஸ் ஜோசப் மீது மக்கள் கொண்டிருந்த மதிப்பும் ஓரளவிற்கு பிரிவினைச் சக்தி களைத் தடை செய்தது, 1876 இல் ஒஸ்திரிய வெளிநாட்டு மந்திரி அபாயகரமான நிலைமையை நன்குணர்ந்து துருக்கியில்லாதவிடத்துத் தேசிய இயக்கங்கள் ஒஸ் திரியாவையே முற்றிலும் பாதிக்குமென்றும், ஒரு புதிய தேசியவாசு ஒஸ்திரியப் பிரதேசங்களிலிருந்து தோன்றில் துருக்கிக்கேற்பட்ட நிலை ஒஸ்திரியாவிக்கு மேற்படுமென்று வற்புறுத்திக் கூறினன். ஐரோப்பாவில் பழமைபோற்றும் சக்தி களைப் பலப்படுத்தும் நோக்குடனேயே பிரான்சிஸ் ஜோசப் பேரரசன் முப் பேரரசாணியிற் சேர்ந்தான். எனினும், இரசியா போல்கன் பிரச்சினையிற் றலை யிடுவதைத் தடைசெய்வதற்காக போல்கன் நாடுகளில் நிர்வாக சீர்திருத்தங்களை ஏற்படுத்துமாறு துருக்கியாசனை வற்புறுத்தினுன் , 1877 இல் நடைபெற்ற இரசிய-துருக்கிப் போரிலும் நடுவுநிலைமையைக் கடைப்பிடித்தான்.
1878 இன் பேளின் உடன்படிக்கையால் துருக்கியும் ஒஸ்திரியா-ஹங்கேரியும் புத்துயிர் பெற்றன. இரசியாவிற் கெதிராக இந்நாடுகளிற்கு ஜெர்மனியும் பிரித் தானியாவும் உதவிபுரிய உடன்பட்டன. ஒஸ்திரியவரசு நிலைபெறுவதற்கான குழ்நிலை வல்லரசுகளின் உறவுமுறைகளிலேயே தங்கியிருந்தன. 1879 இல் ஏற் படுத்திய உடன்படிக்கையில் இரசியாவினுற் முக்கப்பட்டால் ஒஸ்திரியாவிற்கு

Page 320
64 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
ஜெர்மனியின் உதவி கிடைக்குமென்று பிஸ்மாக் உறுதி யளித்திருந்தான். 1886 ஆம் ஆண்டிற் போல, ஒஸ்திரியா பிரான்சினதும் பிரித்தனியினதும் உதவியை மீண்டும் இரசியாவிற்கெதிராகப் பெறுவதற்கு முயற்சி செய்வதைத் தடை செய் வதற்காகவே பிஸ்மாக் இவ்வுடன்படிக்கையை ஏற்படுத்தினன். உடன்படிக்கை யில் போல்கன் நாடுகள்மீது ஒஸ்திரியா பின்பற்றிய கொள்கைக்கு ஜெர்மனி யாதரவளிப்பதென்று கூறப்படாததால் ஒஸ்திரியா துருக்கியரசைப் பாதுகாப் பதற்கான கொள்கையைப் பின்பற்றியது. இணைப்பாட்சியின் இரு பிரிவுகளும் ஒரளவு வேறுபாடுள்ள கொள்கைகளைப் பின்பற்றின. மகியர் தங்களாதிக்கத்தை வேற்றின மக்கள் மீது திணிப்பதற்கு ஒஸ்திரியாவைவிட்டு ஜெர்மனியின் உதவி யையே நாடினர். தாபி பிரபு அதிகாரம் பெற்றிருந்த (1879-1893) காலத்தில் போலிசியருக்குரிமைகளை வழங்கி ஒஸ்திரிய வரசு சிறுபான்மையினத்தவரின் ஒத்துழைப்பைப் பெற முயன்றது. ஹங்கேரியிற் கோலோமன் திஸ அதிகாரஞ் செலுத்திய காலத்தில் (1875-1890) வேற்றின மக்களை மகியர் மயமாக்கும் கொள்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஒஸ்கிரியா ஹங்கேரி ஆகிய இரு பிரிவுகளிலும் மத்திய அரசாங்கத்தின் கட் ப்ெபாடுள்ள ஆட்சி நிறுவனங்களை யேற்படுத்துவதாலேயே பிரிவினையைத் தடைசெய்ய முடியும். ஒஸ்கிரிய மாகாணங்களில் 1879-1897 ஆகிய காலப்பகுதி யில் சிறுபான்மையினருக்கு பேரா சமன்றத்தில் இடமளித்கமையும் பலம் பொருந்திய நிர்வாகத்தைப் பலவழிகளைக் கையாண்டு ஏற்படுத்தியமையும் பேரரசின் ஒற்றுமை வலுப்பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தின. தேர்தல் முறையும் வர்க்க அடிப்படையில் நிலப்பிரபுக்கள், வணிகர் கழகங்கள், நகரங் கள், விவசாயிகள் ஆகியவற்றிற்கு வெவ்வேருண பிரதிநிதித்துவமளிந்தமையும் நிலவுடைமையாளருக்கும் அதிகாரிகளுக்கும் தமதாதிக்கத்தை நிலைநாட்டுவதற் குப் பல வாய்ப்புக்களை அளித்தன. செக் மக்களுக்கும் போலிசியருக்கும் அவர் களின் பண்பாட்டைப் பேணுவதற்கான சுயாட்சியுரிமை வழங்கப்பட்டது. எனி னும், சிறுபான்மையினங்கள் சுதந்திரமான ஆட்சியடையக்கூடிய அமைப்புக் கள் ஏற்படுத்தப்படவில்லை. பொகீமியாவிலுள்ள ஜெர்மனியரும் ஒஸ்திரியாவி லுள்ள சிலவீனியரும் பிரதேச சுதந்திரமளிக்கப்பட்டால் செக் மக்களினதும் இத்தாலிய மக்களினதும் ஆதிக்கம் ஏற்படுமென்று கருதியபடியால் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒஸ்திரியாவின் ஆதிக்கத்தையே விரும்பினர். பேரரசின் பிரதேசங்களிலுள்ள சிறுபான்மையினர் அப்பிரதேசங்களிலுள்ள பெரும்பர்ன்மையினத்தவரின் ஆதிக்கமேற்படக் கூடுமென்றஞ்சியமையாலும், ஒஸ்திரியப் பேரரசு அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. நாட்டின் நிர் வாகத்தினை நடாத்திய அதிகார வர்க்கத்தினர் ஒஸ்திரியவரசிடமே தொழில் வசதிகளை எதிர்ப்பார்த்தனர்.
ஹங்கேரியிலும் மகியரினதிக்கம் நிலைபெறுவதற்கு ஒஸ்திரியாவிற் காணப்பட் டது போன்ற நிலைமைகளே காரணமாயிருந்தன. 1848-49 ஆகிய வருடங்களில் கொகுத் தலைமையில் நிலவுடைமையாளர் புரட்சியேற்படுத்தியிருந்தனர். அதன் பின் அவர்களுடைய செல்வாக்கு விாைவிற் குறைந்து வந்தது. நில உடைமை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், புகையிாதப் பாதைகள் ஏற்படுத்தியமை

கிழக்கு ஐரோப்பாவிற் கிளர்ச்சிகரமான தேசிய இயக்கம் 615
அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதியானமை ஆகிய காரணங்களினல் நில உடைமையாளரின் பொருளியல் நிலை வீழ்ச்சியடைந்தது. அதன் விளைவாக விளைநிலங்கள் செல்வமுள்ள பிரபுக்களின் வசமாகின. நிலங்களை யிழந்த சிறிய நிலவுடைமையாளர் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பிற் ருெழில் வசதிகளைப் பெறமுடிந்தது ; தேசியப் புகையிரதச் சேவை, தபால் நிலையங்கள், கல்வி, சுகாதார சேவைகளில் அவர்கள் ஆதிக்கம் பெற்றனர். 20 ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் 2% இலட்சம் பேர் வரையில் இவ்வாறன தொழில்களிலீடுபட்டு வந்தனர். முன்னைய காலத்திற்போல நாட் டுப் புறங்களிலில்லாது தேசிய நிர்வாக நிலையங்களிலிருந்தே அதிகாரஞ் செலுத் திவந்தனர். தேசிய நிர்வாகத்திலிடம் பெற்றதுமன்றி, மத்திய வாசாங்கத்திற்கு தவியளித்ததோடு மகியர் மயமாக்குங் கொள்கையைத் திணிப்பதில் அதிக கவ னஞ் செலுத்தினர். இவ்வாருக மத்திய வரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு நெடுங் காலமாகவே தடையாக விருந்துவந்த பழைய நிலவுடைமையாளர் ஒஸ்திரிய அரசின் ஆதரவாளர்களாக்கப்பட்டனர். ஹப்ஸ்பேக் மரபினரின் பேரரசு தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் அமைந்திருக்கமுடியாத காரணத்தால் நிர்வாக அதிகாரிகளிலும், அகிற்காணப்பட்ட தேசிய இனங்களின் போட்டிகளி லுமே மத்திய அரசாங்கத்தின் மேலாதிக்கம் தங்கியிருந்தது. பரம்பரை முடி யாட்சி முறை நிலவிய இரசிய துருக்கிய பேரரசுகளையே ஒஸ்கிரிய-ஹங்கேரி அரச அமைப்பில் ஒத்திருந்தது. 1905-1906 ஆகிய ஆண்டுகளில் மூன்று பொர சுகளிலும் நெருக்கடிகள் தோன்றின. ஹப்ஸ்பேக் மரபினரின் பேரரசில் மகியர் களே கிளர்ச்சிகளேற்படுவதற்குக் காரணமாகவிருந்தார்கள்.
1867 இல் ஏற்பட்ட உடன்படிக்கையில் ஒஸ்திரிய-ஹங்கேரி பொதுவான இரா அணுவத்தை வைத்திருப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. 1903 இல் மகியர் பிரபு புக்கள் மகியர் மொழியிலேயே ஹங்கேரியப் படைகளோடு தொடர்புகொள்ள ஒழுங்குசெய்யாவிட்டால் இணைப்பாட்சியின் இராணுவத்தில் ஹங்கேரியின் படைகள் சேவை புரிய முடியாதென்று வற்புறுத்தினர். கொலோமனின் மகன கிய ஸ்ரிபின் திஸ பேராசனதும் மத்தியதர வகுப்பினரதும் சார்பில், பிரபுக்க ளின் கிளர்ச்சியை அடக்க முற்பட்டான். கொலோமனினுற் பயன்படுத்தப்பட்ட நேர்மையற்ற முறைகளைப் புறக்கணித்துச் சிாான முறையில் ஹங்கேரியில் 1905 தை மாதத்தில் தேர்தலை நடத்தினன். ஸ்ரிபின் தோல்வியடைந்தமையால் பேச ரசன் இராணுவத்தினதும் நிர்வாக அதிகாரிகளினதும் துணையுடன் அரசியல மைப்டைத் தடைசெய்து சர்வாதிகார ஆட்சியை 1906 இல் மேற்கொண்டான். இராணுவத்தினர் ஹங்கேரியின் தேசிய ஆட்சிமன்றத்தைக் கலைத்தபின் குரோசி யரின் உதவியுடன் ஆட்சி நடத்தப்பட்டது. சர்வஜனவாக்குரிமையை வழங்கு தற்கும் பேரரசன் இணங்குவானென்று மகியர் பிரபுக்கள் பயமுற்றனர். சர்வ ஜன வாக்குரிமையளிக்கப்படின் பிரபுக்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும்; குரோ சியாவிற்குத் தேசிய சுயாட்சியளிப்பதெனில் மகியராட்சியிலிருந்து பெருமள வான பிரதேசம் நீக்கப்படும். இவ்விரண்டையும் விரும்பாதபடியால் பிரபுக்கள் பேரரசனுக்காதரவளிக்க முற்பட்டனர். அத்துடன் ஹங்கேரியின் கோதுமை ஒஸ்திரிய பிரதேசங்களிலேயே விலைப்பட்டபடியால் பொருளியற் காரணிகளும்

Page 321
66 கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை
மகியரின் தேசிய உணர்ச்சி வலுவடைதற்குச் சாதகமாகவிருக்கவில்லை. 1906 இல் இணைப்பாட்சி முறை மீண்டும் ஏற்படுத்தப்பட்டது; இணைப்பாட்சியின் இரா ணுவத்தில் ஹங்கேரியின் படைகள் சேவைபுரிய உடன்பட்டதால் ஹங்கேரியி அள்ள பிறவின மக்கள் மீது அதிகாசஞ் செலுத்தும் உரிமை மகியர்களுக்கு மீண்டும் கிடைத்தது.
ஒஸ்திரியா-ஹங்கேரியிற் காணப்பட்ட ம்க்களிடையே 19 ஆம் நூற்முண்டி னிறுதியில், போலிஷ், செக் இன மக்கள், சேர்போ-குரோசியர் ஆகிய மூன் றினத்தவரும் தேசிய சுதந்திரமடைவதில் ஏனைய இனத்தவரைக் காட்டிலுங் கூடியளவு வேட்கைகொண்டிருந்தனர். பீட்மன்ற் அரசு இத்தாலியை ஒன்று படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது போலவே, டனியூப் நதியின் தென் பிரதேசங்களிலுள்ள சிலாவியர்களைக் கொண்ட அரசு தோன்றுவதற் குச் சேர்பியா மையமாக விருந்தது. போலாந்து, செக்கோசிலவாக்கியா, யூகோ சிலாவியா ஆகிய நாடுகள் தோன்றுவதற்கேதுவான சூழ்நிலை 1914 இன் முன் னரேயே கிழக்கைரோப்பிய அரசியல் நிலையிற் காணப்பட்டது. போல்கன் பிர தேசத்தில் கிறீஸ், உருமேனியா, பல்கேரியா ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஏற் கனவே சுதந்திர நாடுகளாக அமைக்கப்பட்டுவிட்டன. இந்நாடுகளிடையே பகைமையுணர்ச்சியும் அமைதியின்மையும் நிலவுமென்பதை 1912-1932 ஆகிய காலத்து போல்கன் போர்கள் புலப்படுத்தின. இரசியப் பேரரசின் மேற்குப் புறங்களிலுள்ள லிதுவேனியர், யூகிரேனியர், சிறு இரசியர், உருதீனர் ஆகிய இனத்தவர்கள் அதிருப்தி கொண்டிருந்தனர். இம்மக்களைப் பற்றி மேல் நாடு களிலுள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கவில்லை. முடியாட்சி முறை நிலவிய பேச ாசுகளின் செல்வாக்குக் குறைந்து வந்ததோடு அவற்றை அதிக பிரச்சினை களும் எதிர்நோக்கின.
பரம்பரை முடியாட்சிமுறை நிலவிய பேரரசுகளின் விழ்ச்சி மேற்கைரோப் பிய நாடுகளையும் மத்திய ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்கக் கூடியதாகவிருந் தது. மேற்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளிடையேயும் ஐரோப்பாவிற்கு வெளி யிலுள்ள பிரதேசங்களிற் போட்டிகளும் பிரச்சினைகளுங் காணப்பட்டன. ஐரோப்பாவிலுள்ள வளர்ச்சியடைந்த தேசிய அரசுகள் ஆபிரிக்கா, தூர கிழக்கு, தென்பசிபிக் பகுதி ஆகியவிடங்களில் அரசியல், பொருளியற் போட்டி களில் ஈடுபட்டன. பரம்பரை முடியாட்சி நிலவிய அரசுகளின் ஏகாதிபத்தியப் போட்டியுடன் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றிய அரசுகளிடையேயுள்ள போட்டிகளும் வளர்ச்சியடைந்தன.

20 ஆம் அத்தியாயம்
குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
ஏகாதிபத்தியத்தில் நாட்டம்
1815 இற்கு முன் நான்கு நூற்றுண்டுகளாகவே ஐரோப்பிய நாடுகள் மற்றக் கண்டங்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இடையருக ஐரோப்பிய ஏகாதிபத்தி யத்தை உலகம் அறிந்திருந்தது. பிரெஞ்சு மக்கள், பிரித்தானியர் ஆகியவர்கள் இக்காலப்பகுதியில் பிற கண்டங்களிற் சென்று குடியேறினர். இதன் விளை வாக வாணிபம், பிரயாணம், மதப்பிரசாரம், குடியேற்றம், கொள்ளை, சாதித் திமிர், நாடுபிடித்தல், பிரதேசங்களைக் கைப்பற்றல் ஆகியவற்றில் ஐரோப்பிய மக்கள் ஈடுபட்டனர். நாடு பிடிக்கும் கெடுபிடியால் ஏகாதிபத்திய வளர்ச்சியால் இந்நாடுகளிடையே போர்களு மேற்பட்டன. கடலையடுத்துள்ள மேற்கு ஐரோப் பிய நாடுகளைச் சேர்ந்த தேச மக்களே குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதில் முன்னணியில் நின்றனர். கடலைக் கடந்து செல்லாது, பெருநிலப்பகுதிகளைக் கைப்பற்றுவதாலும் ஏகாதிபத்திய வளர்ச்சியேற்றப்பட்டது. பரம்பரை முடி யாட்சி அமைப்பில் நிறுவப்பட்ட ஒஸ்திரிய துருக்கியப் பேரரசுகளும் ஏகாதி பத்தியக் கருத்தின் அடிப்படையிலேயே வளர்ச்சியடைந்தன. குடியேற்றம், வர்த்தகம் ஆகியவற்றின் பொருட்டு ஜெர்மன் மக்கள் கிழக்குப் புறமாக முன் னேறிச் சென்றமை, நெப்போ வியன் ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றியமை, இரசியா 19 ஆம் நூற்றண்டில் மத்திய ஆசியாவையும், தென்னசியாவையும் கைப்டற்ற முயன்றமை, ஐக்கிய அமெரிக்காவில் மேற்குத் திசையாக மக்கள் குடியேறியமை போன்றனவும் ஏகாதிபத்திய வளர்ச்சியின் தன்மைகளையே காட்டின. இவை கடல் கடவாதே அமைந்த ஏகாதிபத்தியங்கள். 1870 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் பிற கண்டங்களில் வளர்ச்சி யடைந்தமை புதிதன்று. அது பல நூற்முண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சியின் தொடர்ச்சியாகவே அமைந்தது. எனினும், ஏகாதிபத்தியம்' என்ற சொல் 19 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதி கண்டதொரு புதிய கண்டுபிடிப்பு: 1870 இற் குப் பிந்திய தலைமுறையிலேயே இடம் பெற்றது. ஏதோ ஒரு விசேடமான மதிப்பற்ற பொருளில் 'ஏகாதிபத்திய யுகம்' என்று வழங்கலாயிற்று. 1870-1914 க்கு இடைப்பட்ட தசாப்தங்கள் என்ன அர்த்தத்தில் இவ்வாறு வருணிக்கப்
படலாம் ?
67

Page 322
618 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
மேற்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் உள்ள கைத்தொழில் வளர்ச்சிமிக்க நாடுகளிலே தோன்றிய புதிய விசேடமான சில பொருளியற் சக்திகளின் தொழிற்பாட்டினலேயே ஏகாதிபத்திய வளர்ச்சியேற்பட்டதென்று பிரித்தானிய பொருளியல் நிபுணரான ஹொப்சனும் அவரைப் பின்பற்றி லெனி னுங் கூறினர்கள். ஏகாதிபத்திய வளர்ச்சிக்கேதுவாய காரணங்களைப் பொருளி யல் அடிப்படையில் ஆராய்கின்றபொழுது, அரசியற் சமாதானங்களோ, சமயச் சார்பானவையும் லட்சியச் சார்பானவையுமான சமாதானங்களோ கூறப் பட்டாலும், மூலப்பொருள்களைக் குறைந்த செலவிற் பெறுதல், அதிகமான இலாபத்திற்குப் பொருள்களை விற்றல், அதிக பயனளிக்கக் கூடியளவில் முத லீடுசெய்தல் போன்ற முதலாளித்துவ சமுதாயத்தின் கீழ்த்தரமான நோக்கங் களே அதற்குக் காரணமாயிருந்தன எனச் சாதாரணமாகக் கூறப்படுகிறது. எனவே, இவ்விதமான ஏகாதிபத்திய வளர்ச்சியிற் பங்குகொண்ட தலைவர்கள், அரசியற் கட்சிகள், நாடுகள் போன்றவற்றைத் தாக்குவதற்கும் கண்டிப்பதற்கும் இக்கருத்துப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொருளைச் சமமாக மக்களி டையே பங்கீடு செய்யாதபடியால், சிலர் தேவைக்கு மிஞ்சிய பணத்தைச் சேமித்து அதை முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்களைத் தேட முற்பட்டதன லேயே ஏகாதிபத்திய வளர்ச்சியேற்பட்டதென்றும் இதுவே “ ஏகாதிபத்தியக் கின் மூலவேர்” என்றும், ஹொப்சன் கருதினர், ஏகாதிபத்திய வளர்ச்சியைத் தடுப்பதற்கு உள்நாட்டில் சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதும் இதற்குப் பரிகாரம் பொருளைச் சமமாகப் பங்கீடு செய்வதுமேயெனக் ஹொப்சன் கூறி ஞர். அவருடைய கருத்தின்படி பிரித்தானியாவின் கைத்தொழில் உற்பத்திப் பெருக்கத்திற்கேற்ப நுகர்வோர் வாழ்க்கைத்தரமுயர்வுற்ருல் பொருள்கள் எஞ்சியிருக்க முடியாது, அதனுல் வெளிநாடுகளிற் பொருள்களை விற்பதற்காக ஏகாதிபத்தியத்தைப் பயன்படுத்தும் தேவை தோன்றது. 19 ஆம் நூற்ருண் டின் பிற்பகுதியில், பிற நாடுகளில் அதிக பயனளிக்கக் கூடியமுறையில் தக்க பாதுகாப்புடன் முதலீடு செய்வதற்கு முற்பட்டமையே ஐரோப்பிய நாடுகள் குடியேற்றங்களை ஏற்படுத்த முற்பட்டமைக்கு முக்கிய காரணமாயிருந்ததென் பது மறுக்க முடியாததாகும்.
“முதலாளித்துவத்தின் உச்சப்படியே ஏகாதிபத்தியம்' என்ற துண்டுப்பிர சுரத்தில் (1916) லெனின் ஹொப்ஸனுடைய கருத்துக்களை மேலும் வற்புறுத்தி ஞர். கைத்தொழிலுற்பத்திப் பொருள்கள், பொருள்களை இலாபத்திற்கு விற்கும் நோக்கம் என்பவற்றினை விட பணமும் முதலீடு செய்யும் நோக்கமுமே அக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தனவென்ற கருத்தையே இந்நூல் அடிப் படையாகக் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியமானது, முதலாளித்துவத்தின் மூலா காரமான தன்மைகளின் நேரடியான விரிவே என்றும், 1914 ஆம் ஆண்டுப் போர் இரு தரப்பினரதும் ஏகாதிபத்தியக் கொள்கையினலேயே ஏற்பட்டதென்றும் லெனின் கருதினர். முன்னேற்றமடைந்த நாடுகளில் தொழிலாளரின் பொருளி யல் நிலை பெரிதும் சீரான மைக்கான காரணங்களை விளக்குதற்கே லெனின் இக் கருத்தை மேற்கொண்டார். எனினும், மாக்ஸ், எங்கெல்சு ஆகியவர்கள் முத

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 619
லாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளிகளின் பொருளியல் நிலையில் அபி விருத்தியேற்பட முடியாதென்று கூறியிருந்தார்கள். பின்தங்கிய நாடுகளிலுள்ள தொழிலாளரைச் குறையாடி அவ்வாறு குடியேற்ற நாடுகளிற் பெற்ற பெரிய லாபத்தைக் கொண்டு சொந்த நாட்டிலுள்ள தொழிலாளர் உயர்வர்க்கத்தினைத் திருப்திப்படுத்தி அவர்களுடைய புரட்சிகரமான கருத்துக்களைத் தவிர்த்து மத் திய வகுப்பினரோடு அவர்களே ஒத்துழைக்கச் செய்தமையே ஏகாதிடத்திய வாதிகள் சாதித்த கருமமென்று லெனின் கூறினர். ஆனல் தொழிலாளருக்கேற் பட்ட இத்தகைய நன்மைகள் தற்காலிகமானவையே. ஏகாதிபக்திய நாடுக ளிடையே உண்டாகும் போட்டி ஈற்றில் போரையே உண்டாக்கிக் கொழிலாள ருக்குக் கடைசியில் கெடுதியை வருவிக்கும். ஏகாதிபத்திய நாடுகளின் பெரும் பாலான முதலிடு குடியேற்ற நாடுகளிலன்றி தென் அமெரிக்காவிலும் இாசியா விலுமே கூடுதலாகக் காணப்பட்டதென்பதை இந்த வாதம் கருத்திற் கொள்ளத் தவறிவிட்டது. அத்துடன் ஏகாதிபத்திய நாடுகளான பிரான்சு, பெல்ஜியம் போன்றவற்றிலுள்ள தொழிலாளரின் வாழ்க்கைத்தரம் டென்மார்க்கு சுவீடன் போன்ற ஏகாதிபத்தியத்திவிடுபடாத நாடுகளிலுள்ள தொழிலாளரின் வாழ்க் கைத் தாத்திலும் குறைவாகக் காணப்பட்டது. ஏகாதிபத்தியத்தைப் பற்றிய வொரு பொதுவிளக்கமாகவும் லெனினுடைய கருத்துக்கள் அமையவில்லை. ஏனெனில், மூலதனப் பெருக்கம் ஏற்படுவதற்கும் 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகு யில் இருந்ததுபோல நிதி மூலதனம் அதிகமாகவும் நன்கு பயன்படுத்தப்பட்ட தாகவுமிருப்பதற்குப் பல நூற்முண்டுகளுக்கு முன்னரேயே ஏகாதிபத்தியம் பல நூற்முண்டாக நிலவி வந்தது. முதலாவது உலக மகா யுத்தத்துக்கான காச ணத்தை விசேடமாகப் பொருளியல் அடிப்படையில் விளக்குவதும், அது முத லாளித்துவ நடவடிக்கைகளாலும், செல்வத்தைச் சரியாகப் பங்கிடாமை யாலுமே உண்டானதென எடுத்துக் காட்டுவது அக்காலத்தில் வசதியுடையதாக வும் மற்றவர்களே இலேசாக வசப்படுத்தக் கூடியதாகவுமிருந்தது. எனினும், அக் காலத்தில் இக்கருத்துக்களைக் கொண்டு இலகுவாகவும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் பொருளியல் அடிப்படையில் முதலாம் உலகப் போரின் காரணங்களை ஆராய்ந்து, முதலாளித்துவ நாடுகளின் போட்டியும் பொருளைச் சீரான முறையிற் பங்கிடாமையுமே போருக்கு வழிவகுத்தனவென்று வற் புறுத்த முடிந்தது.
ulth9. ஐரோப்பிய முதலீடு 1914 வரை.
1914 வரையில், ஐரோப்பிய வல்லரசுகள் கடல் கடந்த நாடுகளில் முதலீடு செய்தன. பிரித் தானிய முதல் முக்கியமாக அமெரிக்காவிற்கும் ஆபிரிக்காவிற்கும், பிரான்சு கிழக்கு ஐரோப்பா விலும் இரசியாவிலும். சேர்மனி தென்கிழக்கு ஐரோப்பாவிலும், துருக்கியிலும், தூரகிழக்கி லும் ஓரளவு அமெரிக்காவிலும், முதலீடு செய்தன. ஒல்லாந்தர் நெதலாந்து, கிழக்கு இந்தியத் தீவுகள் என்பனவற்றிற் பெருந்தொகையை முதலீடு செய்தனர். இதனுற் பின்தங்கிய நாடுகள் விருத்தியுற ஐரோப்பிய வல்லரசுகளின் வாழ்க்கைநிலை உயர்ந்தது.

Page 323
ExpORT o
EUROPEAN CAPITAL
'', Tro 1914
yr auSTRA-sungaaw Ato *Yk èAt b. A MÉS
- vro ÁFRICA ASA e Arala
w oras OA aa araw sa Gawa-g
s towa Te o Tayr aafor 7 of ca. As Yo a ی PA?
EXPORTED CAPITAL év. c. /dAy 3 0F 00 4A493
ΤΟ 2 8 to s
aaa. aak/c4 wo 322t2
wired stares Awo 04W 424
AEY AOR GRAAPM 4NO AMA o 477 w 4 AMSEARCA
strispy
ARISSA - ܀
13:4::gy ISAYO TAWA AKa:AMS
orromam eMPiet
7. .Catarra و بین 3 oppa * 多
 
 
 
 
 
 
 
 

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 62
புதிய ஏகாதிபத்தியம்: ஏகாதிபத்தியம் திடீரென மறுபடியும் தோற்றமளித் தது. அத்துடன் 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் வல்லரசுகள் ஏகாதிபத்தி யக் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தன. எனவே இதற்கு விசேட கT ணங்களைக் கண்டுபிடிப்பது அவசியமாயிற்று. 1870 ஆம் ஆண்டுவரை பல ஐரோப்பிய நாடுகளில் அரசுகள் கண்டுபிடித்த கொள்கைகளும் பொதுஜன அபிப்பிராயமும் குடியேற்ற ராச்சியங்களை ஏற்படுத்துவதை ஆதரிக்கவில்லே. குடியேற்ற நாடுகளை நீண்டகாலமாக வைத்திருந்த தேசங்கள் 1820 ஐ அடுத்த ஆண்டுகளில் அவற்றையிழந்தபோது, அவற்றின் பொருளியலமைப்புப் பலவீன மடையவில்லை. 1815 இல் பிரான்சு கிழக்கிலுள்ள குடியேற்ற நாடுகளையும், அமெ ரிக்காவிலுள்ள தனது குடியேற்ற நாடுகளிற் பலவற்றையுமே இழக்க நேரிட் டது. ஸ்பெயின் தென் அமெரிக்காவிலுள்ள ஏராளமான பிரதேசங்களை இழந் தது. 1822இல் போத்துக்கலின் ஆதிக்கத்திலிருந்த பிரேசில் விடுதலை பெற்றது. பல்லாண்டுகளுக்கு முன்னரே பிரித்தானியாவுக்குச் சொந்தமாயிருந்த அமெரிக் காவிலுள்ள பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் சுதந்திரம் பெற்றன. சகல நாடு களிலுமுள்ள முற்போக்கெண்ணமுடையவர்கள் குடியேற்ற நாடுகள் விடுதலே யடைந்தமையை வரவேற்றனர். குடியேற்ற நாடுகளின் நிர்வாகப் பொறுப்புக் *ள் அதிகமாகையால், அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயினுற் போதிய நன் மையைப் பெற முடியாதென்று அடம் ஸ்மித் கூறினர். தீவிர சமூக சீர்திருத்த வாதிகள் கட்டுப்பாடில்லாத வர்த்தக முறையையே சிறந்ததென்று வற்புறுத்தி னர். பென்தம், குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்திரமளிக்குமாறு பிரான்சை வற் புறுத்தினர். கொப்டனைப் பின்பற்றியவர்கள், பாரபட்சமான வியாபாரச் சலு கைகளை ஒழித்துக் கட்டுப்பாடில்லாத வர்த்தக முறையை மேற்கொள்ள வேண்டுமென்று கருதினர்கள். பிரான்சு 1861 இல் தனது குடியேற்ற நாடுக ளுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதற்குப் பிற நாடுகளுக்கு அனுமதியளிக் தது. கிளாட்ஸ்ான் பிரித்தானியப் பேரரசின் குடியேற்ற நாடுகள் யாவும் இறுதியில் பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்தும் விடுதலையடையு மென்று கருதி ஞர். வேறெத்துறையிலுங் கிளாட்ஸ்ானுேடு ஒத்துப்போகாத டிஸ்றைலி குடி யேற்ற நாடுகளைப் பொறுத்தமட்டில் அவை பிரித்தானிய ஆட்சிக்குப் பெரும் பிரச்சனைகளை யேற்படுத்துகின்றனவென்றும் சில வருடங்களுக்குள் அவை விடு தலையடைந்துவிடக் கூடுமென்றுஞ் சொன்னர். 1878 இல் ஜேர்மனி குடியேற்ற நாடுகளை அமைக்கக் கூடாதென வாதாடிய பிஸ்மாக் 1868 இல் தாய் நாட் டிற்குக் குடியேற்ற நாடுதSரினல் நன்மையேற்படுகின்றதென்ற கருத்துத் தவ முனதென்று சொன்னுர்இேங்கிலாந்து குடியேற்ற நாடுகளை ஆட்சி புரியமுடி யாததனுல் ஏகாதிபத்தியக் கொள்கையை அது கைவிட முற்படுகிறதென்று கூறினர். 1972 இல் டிஸ்றைவி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை உறுதிப்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற கொள்கையைத் தீவிரமாக மேற்கொண்டமை, பிஸ் மாக் கொண்டிருந்த கருத்துத் தவமுனதென்பதை உணர்த்தியது. பொதுசன அபிப்பிராயம் திடீரென ஏகாதிபத்தியத்தை ஆதரித்தது. 1870 இன் முன் 31-CP 7384 (12169)

Page 324
622 குடியேறற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
ஏகாதிபத்தியக் கொள்கைக்குத் தீவிரமான எதிர்ப்புக் கானப்பட்டபோதிலும், அதன்பின் ஏகாதிபத்தியப் போட்டிகள் மும்மரமாக ஏற்பட்டமையால், இம் மாற்றத்துக்கான காரணங்கள் பற்றி விளக்கவேண்டிய தேவை யேற்படுகின்
அ. இந்த விளக்கம் முற்முகவோ, அடிப்படை வகையிலோ பொருளியற் சார் புடையதன்று. பிரான்சு வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏனையவற்றைப போன்றளவு பொருளியற் றுறையில் பூரண வளர்ச்சியடையவில்லை. எனினும், 1815-1870 ஆகிய காலப்பகுதியில் அல்ஜீரியா, செனகல் இந்து சீனம் ஆகியவற் றைக் கைப்பற்றிக் தனது குடியேற்ற நாடுகளைப் பிரான்சு இருமடங்காக, பெருக்கிக் கொண்டது. ஏகாதிபத்தியக் கொள்கையைப் பிரெஞ்சு மக்கள் வெறுத்தபோதிலும் 1870 இன் பின் குடியரசுக் கட்சித் தலைவர்களான ஜூல்ஸ் பெரி, லியொன் கம்பெற்ற போன்றவர்களே ரியூனிசியா, தொன்கின் ஆகியவற்றைக் கைப்பற்றுவதிற் கவனஞ் செலுத்தினர். பிரான்சின் இக்கால ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு பொருளியற் சத்திகளே காரணமாக விருந்தன வென்று சொல்ல முடியாது.
உள்நாட்டில் மேலதிகமாயிருந்த மூலதனத்தை ஏற்றுமதிசெய்யும் நோக்கமே, பிரித்தானியப் பேராசிற் கனடா, ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னுபிரிக்க ஐக்கியம் ஆகியவை சுயாட்சியுரிமை பெற்றமைக்கும் டொமினியன் நிலை எனும் புதிய முறை தோன்றியதற்கும் காரணமாக விருந்ததென்று சொல்லமுடியாது. ஐக்கிய அமெரிக்கா சுதந்திர மடைந்தபின்பும், அந்நாட்டிற்கும் பிரித்தானியா விற்குமிடையே வர்த்தகத் தொடர்பு பெருவளர்ச்சியடைந்திருந்ததென்பதைப் பிரித்தானிய வர்த்தகர்களும் முதலாளி வர்க்கத்தினரும் நன்குணர்ந்திருந்த னர். பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்த குடியேற்ற நாடுகளுக்கன்றிச் சுதந்திர அமெரிக்காவிற்கே மக்கள் பெருந்தொகையிற் சென்று குடியேறினர். இந்திய புகையிரத சேவையில் முதலிடு செய்ததற்கு வாய்ப்புப் பெற்றவாறே பிரித்தா னிய முதலாளிகள் ஆர்ஜென்ரினப் புகையிரதச்சேவை அமைப்பிலும் பல வாய்ப் புக்களைப் பெற்றனர். கிழக்கைரோப்பா, போல்கன் பிரதேசம், ஒற்ருேமன் பேர ாசு ஆகிய பகுதிகளிற் பிரதேசங்களை கைப்பற்ருத பொழுதிலும், ஜெர்மனி ஆங்கும் பெருமளவிற் பயன் அளிக்கக்கூடிய பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. ஆபிரிக்காவிலும் கிழக்காசியாவிலும் தத்தம் ஆதிக்கத் தைப் பாப்புவதில் வல்லரசுகள் ஈடுபட்டமையே புதிய ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பாகும். உலகத்திலுள்ள பிரதேசங்களில் இவ்விரண்டில் மட்டுமே ஐரோப்பியராகிக்கம் 1870 வரை ஏற்படுத்தப்படவில்லை. 1870-1914 ஆகிய காலப் பகுதியில் ஐரோப்பாவின் செல்வாக்கும், நாகரிகமும் உலகின் பல பாகங்களி அலும் மிகவிாைவிற் பரவின. ஐரோப்பிய வரசுகள் தத்தம் ஆதிக்கத்தைப் பரப் வதிற் பழிக்கஞ்சாதும் ஈவிரக்கமின்றியும் நடந்து கொண்டன. ஐரோப்பிய நாடுகளிடையே முன்னெரு காலத்திலும் காணப்படாத அளவுக்குப் போட்டியும் ஏற்பட்டது. ஐரோப்பிய மக்களின் ஒப்புயர்வற்ற திறமையும், இரக்கமின்மையும் தடைகளே நசுக்குந் தன்மையும் அதிகாரத்தனமும் ஏகாதிபத்திய வளர்ச்சியின்

ஏகாதிப்த்தியத்தில் நாட்டம் 623
இயல்புகளாகக் காணப்பட்டனி. ஐரோப்பிய அரசியல் நிலையிலும் பொருளியல் நிலையிலும் கானப்பட்ட தன்மைகளே ஏகாதிபத்திய வளர்ச்சியிலும் இடம்பெற் றன. குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதில் ஈடுபட்ட வல்லரசுகளின் போட்டி களேக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சர்வதேச நிறுவனம் அப்போது இருக்க வில்லை. ஏகாதிபத்தியப் போட்டியின் விளைவாகக் கிழக்காசியாவிலுள்ளி சுவாத்திய நிலையும் பொருளியலமைப்பும் ஐரோப்பியர் பெருமளவிற் சென்று குடியேறுவதற்குகந்ததாகக் காணப்படவில்லை. .
புதிய் ஏகாதிபத்திய முறைக்கு எதுவாயமைந்த சக்திகளுட் பொருளாதாரச் சக்திகளும் பிரதான இடம் வகித்தன என்று மேலே கூறினுேம். இவ்வகையில், பதனிடப்படாத மூலப்பொருள்க.,க்கிருந்த தேவையும், அளவிறந்த, பெருகி விட்ட சனத்தொகையும் தம்மள ஃவ முக்கியமாக இருந்தாலும் அவை அத் அணை முக்கியமான புதுகளாகா. எனின், "தேங்கி நின்ற மூலதனத்தை முத வீடு செய்தற்கு ஏற்ற வாய்ப்புக்களே மேனடுகள் நாடியமையும், கைத்தொழிலில் உற்பத்தியான பொருள்களுக்குப் புதிய சந்தைகளை அவை தேடியமையுமே பொதுவாக ஊங்கிய முக்கியத்துவமுடைய பொருளாதாரச் சத்திகளாக விளங் கின எனலாம். ஐரோப்பாவிலே பெருகி வந்த தொழிற்சாலைகளுக்கு வேண்டும் மூலப் பொருள்கள் பலவற்றை-பருத்திப் பஞ்சு, பட்டு, இறப்பர், தாவர எண் ணெய், அருங்கனிப் பொருள்கள் போன்றவற்றை-ஆசியாவும் ஆபிரிக்காவும் எராளமாக உற்பத்தி செய்து உதவின. எனவே ஆசியாவும் ஆபிரிக்காவும் மேனுட்டாரின் கவனத்தைச் சிறப்பாக கவர்ந்தன. அயனமண்டல விளைபொருள் களுக்கு ஐரோப்பாவிலே விசேட மதிப்பு இருந்தது. ஆயினும் அரசியலாதிக்கம் பெருமலே வர்த்தக மூலமாகவே அம்மூலப் பொருள்களை இலகுவிற் பெற்றுக் கொள்ளுதல் சாத்தியமாக இருந்தது. இனி, இருபதாம் நூற்முண்டின் தொடக் கத்தில், சனத்தொகைப் பெருக்கத்தால் விளைந்த நெருக்கிடை மேன்மேலும் கடுமையாயிற்று என்பது உண்மையே. ஆயின் பரம்பரையாக ஐரோப்பியர் குடி யேறிய அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஒஸ்திரலேசியாவிலும் அன்னர் சென்று குடியேறுதற்குத் தாராளமான வசதிகள் இன்னும் இருந்தன. அத்துடன் யப் பான், சீனு, இந்தியா ஆகிய நாடுகளின் சனத்தொகை மிக விரைவிற் பெருகிய தால் அந்நாடுகளிலுள்ள மக்கள் பிற நாடுகளிற் சென்று குடியேற வேண்டிய நிலை தோன்றியது. ஐரோப்பியரையன்றி, ஆசிய மக்களையே குடியேருது தடை செய்யும் நோக்கத்துடன் குடியேற்றத் தடைவிதிகள் பல விதிக்கப்பட்டன. 1882 இற்குப் பின் ஐக்கிய அமெரிக்காவிற் சீனர் குடியேறுவது தடுக்கப்பட்டது. ஹவாய் (1898}, பிலிப்பைன்ஸ் (1902) ஆகிய தீவுகளிலும் சீனர் குடியேறுவதற் குத் தடை விதிக்கப்பட்டது. 1907 இல் ஐக்கிய அமெரிக்காவின் பிரதேசங்களில் யப்பானியத் தொழிலாளிகள் சென்று வேலைசெய்வது தடுக்கப்பட்டது. 1917 இல் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் பற்றிய சட்டமானது ஐரோப்பியரல்லாத எனைய இனத்தவரையும் சிறப்பாக இந்தியர்களையும் கிழக்கிந்திய தீவுகளிலுள்ள வர்களையும் அமெரிக்கப் பிரதேசங்களிற் குடியேருது தடைசெய்தது. கனடா அரசாங்கமும் 1885 இற் சீனருக்கும் 1908 இற்குப் பின் யப்பானியருக்கும் குடி

Page 325
624 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
யேற்ற வுரிமைகளை மறுத்தது. நீயூசிலாந்திலும் சீனர்கள் குடியேறுவதற்கு அனு மதியளிக்கப்படவில்லை. சீனரின் குடியேற்றத்தைத் தடை செய்யும் நோக்கத்து டன் ஒஸ்திரேலியாவிலும் குடியேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1901 இல் இயற் றப்பட்டது. 1913 இன் பின் சீனர்கள் குடியேறுவதற்கு ஐக்கிய தென்னபிரிக்கா விலும் பின்னர் தென் அமெரிக்கா நாடுகளிலும் அனுமதியளிக்கப்படவில்லை. ஐரோப்பியர்கள் 19 ஆம் நூற்றண்டு தொடக்கம் பிற நாடுகளிற் சென்று குடி யேறிய பொழுதிலும், 20 ஆம் நூற்ருண்டின் முற் பகுதியிலேயே பெருமளவிற் சென்றனர். 1918 இன் பின்னரே பிறநாடுகளிற் சென்று ஐரோப்பியர் குடியேறு வதற்குப் பல தடைகள் தோன்றின.
கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்களை விற்கவேண்டிய தேவை சனப்பெருக்கத்தைக் காட்டிலும் முக்கிய காரணியாகவிருந்தது. இதிலும் பொருளியல் நோக்கமளவு முக்கியத்துவத்தை அரசியல் நோக்கும் பெற்றிருந் தது. பிரித்தானிய உற்பத்தியாளர்கள் புடைவை, இயந்திரப் பொருள்கள், உலோகப்பொருட்கள் போன்றவற்றை 1870 வரை ஐரோப்பிய நாடுகளில் விற்க முடிந்தது. அதன் பின் ஜேர்மனி, பிரான்சு, பெல்ஜியம் போன்ற நாடுகளிற் போகிய பொருள்கள் உற்பத்தியாகின. அத்துடன், அந்நாடுகள் சுதேச கைத் தொழிலுற்பக்கிக்கு. பாதுகாப்பளிப்பதற்காகப் பிரித்தானியாவிலிருந்து இறக்குமதியான பொருட்களுக்கு அதிக வரிகளே விகித்தன. அந்நாடுகளிலே தேவைக்கு மிஞ்சிய பொருட்கள் உற்பத்தியாக்கப்பட்டதும் அவற்றை வெளிநாடு களிற்கு ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடுகள் முயன்றன. ஐரோப்பிய நாடுகளிற் பொருள்களை விற்க வசதி குறைந்ததால் ஏனைய கண்டங்களிலுள்ள நாடுகளில் பொருள் விற்பனைக்கான வசதிகளை ஐரோப்பிய நாடுகள் பெறவேண்டியிருந்தது. ஐரோப்பிய நாடுகளிடையே தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக இறக்குமதி கள் தடை செய்யப்பட்டு போட்டியேற்பட்டதால், தேசிய தேவைகளுக்காக அரசுகள் பொருளியல் வளர்ச்சியேற்படாத நாடுகளைக் கைப்பற்ற முனைந்தன. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள பிரதேசங்களில் ஐரோப்பியசாதிக்கத்தை இலகுவிலே ஏற்படுத்தக் கூடிய வசதிகள் காணப்பட்டன. ஐரோப்பிய நாடு களிற் காணப்பட்ட அரசியல் பொருளியல் நிலைகளின் காரணமாக, மிகுதியாக வுள்ள மூலதனத்தை வளர்ச்சியடையாத நாடுகளில் முதலீடு செய்து பெருக்க வேண்டு மென்ற எண்ணம் சமுதாயத்தில் விாைவிற் பரவியது. 1880 இன் பின் னர் குடியேற்ற நாடுகளில் முதலீடு செய்யும் முறை தோன்றி 20 ஆம் நூற்ருண் டிற் போாேற்படுங் காலம் வரைக்கும் வளர்ச்சியடைந்தது. (பிரித்தானியாவிலி ருந்து 1909-1913 ஆகிய காலத்தில் முதலிடு செய்யப்பட்ட மூலதனத்தில் 36 சதவீதம் குடியேற்ற நாடுகளிற்கே சென்றது),1914 ஆம் ஆண்டளவிற் கைத் கொழில் வளர்ச்சியேற்பட்ட ஐரோப்பிய நாடுகளிற் பெருந்தொகையாகப் போதுமான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருந்தமையால், உள்நாட்டில் முத லீடு செய்வதற்கான வசதிகள் மிகக் குறைந்துவிட்டன. போதிய காப்பீடளிக் கப்படுமாயின், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள வளர்ச்சியடையாத பரந்த

SÉMIGRATION
FROM EUROPE 1840-1940
%A7Af "MASAKYM *y0AWAYg r5'Ag
ifðfSSR Og efiffSBAAr7'S
AfffSAK SAF SKRSA - EMIGRANTS so se
W7fed o S74675
斂A?為 傘K4茲g○特
astic Asia
GAßWA9A4 “筠给念必”目
sovray africa To哈岛臀治°纷
படம் 10, ஐரோப்பாவிலிருந்து குடியகல்வு 1840-1940 1815 ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஐரோப்பிய மக்கள் புலம் பெயர்ந்தனர். முதலும் பண் டங்களும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறே இரண்டாவது மகா யுத்தத்திற்கு முந்நிய நூற்றண்டில் 8 கோடி ஐரோப்பியர் படத்திற் காட்டியவாறு வெளிநாடு சென்றனர். தேசப்படம் 9 விளக்கப்படம் 5 பார்க்க.

Page 326
626 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கரிய வசதிகள் கிடைத்தன. அப்பிரதேசங் களைக் கைப்பற்றுவதினலேயே முதலீட்டிற்குரிய போதிய பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியுமென்று கருதப்பட்டது. பொருளியல் தவிர்ந்த வேறு காரணிகளும் குடியேற்ற நாடுகளை ஐரோப்பிய வாசுகள் கைப்பற்றுவதற்கு ஏதுவாகவிருந்தன. ஆபிரிக்காவிலும் துர கிழக்கிலுமுள்ள துறைமுகங்கள் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு வாய்ப்பளித்ததுமன்றி, கடற்படைத் தளங் களை அமைப்பதற்கும் வசதிகளைக் கொண்டிருந்தன. சர்வதேச உறவுகளிற் பயமும் நம்பிக்கையினமும் காணப்பட்டதோடு போசேற்படக்கூடிய சூழ்நிலை யும் என்றுமே காணப்பட்டதால், பெருமையையோ வாய்ப்பான போர்த்தளங் களையோ அளிக்கக்கூடிய நிலைகளைப் பெறுவதற்கு அரசுகள் தயங்கவில்லை. ஆபிரிக்கப் பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் கைப்பற்றத் தொடங்கியதும், எதிரிகள் வசமாவதைத் தடுப்பதற்கும் தங்கள் சுயநன்மைக்காகவும் முக்கியம் வாய்ந்த பிரதேசங்களை அரசுகள் கைப்பற்றுவதிலிடுபட நேரிட்டது. சர்வ தேசவரங்கில் நிலவிய அமைதியின்மையும் பகைமையும் ஏகாதிபத்தியப் போட்டிகளை வலுப்படுத்தின. போரேற்படுவதற்கு ஏகாதிபத்தியமே காரண மாக விருந்ததென்று 1918 இன் பின்னர் சொல்லப்பட்டது. ஏகாதிபத்தியமே போரிற்குக் காரணமாகவிருந்தது மட்டுமன்றி, போரேற்படுமென்ற பயமும் ஏகாதிபத்திய வளர்ச்சிக்குக் காரணமாகவிருந்தது.
பொருளாதார நலவுரிமைகளும் அரசியல் நோக்கங்களும் ஒன்று சேர்ந்தே ஒரு நாட்டின் ஏகாதிபத்திய வேட்கையைத் தாண்டிவிட்டன எனப் பொதுப் படக் கூறலாம். இத்தாலியும் இரசியாவும் போன்ற சில நாடுகளிலே அரசியற் சார்டே முதன்மை பெற்றிருந்தது. மனிதரைப் போலவே நாடுகளும் தமக்கு உள்ளதைக் கொண்டு திருத்தியடைவதில்லை; தமது நிலையை அபிவிருத்தி செய்ய வேண்டும்; தமக்கு உள்ளவற்றைப் பெருக்குதல் வேண்டும் என்ற அவாவே பெரும்பாலும் மக்களின் நடத்தையைப் போன்று நாடுகளின் நடத்தையையும் ஆற்றுப்படுத்துகிறது. குடியேற்ற நாடுகளை அபகரிக்க வேண்டுமென்ற நிர்ப்பந் தமோ சங்கற்பமோ எந்த வல்லரசுக்கும் இருந்ததில்லை. ஊக்கமும் செல்வாக் கும் படைத்த அரசியற்றலைவர்களின் வேட்கையே அத்தகைய ஏகாதிபத்திய உணர்ச்சியைப் பல்வேறு நாடுகளிலேயும் தூண்டிவிட்டது எனலாம். மேலதிகச் சனத்தொகை, ஏற்றுமதிப் பொருள்கள், தேங்கிக் கிடந்த மூலதனம் ஆகிய பொருளாதாரத் தூண்டுதல்கள் யாவும் பிரித்தானியாவிலே நெடுங்காலமாகக் காணப்பட்டனவே. ஆயினும் 1869 ஆம் ஆண்டையடுத்த காலத்தில், குடியேற்ற நாடுகளுக்காகப் போட்டிபோடும் முயற்சியிற் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட முற்பட்டிலது. எனினும் 1870 இற்குப் பின்னர் பிரித்தானியாவின் ஈடுபாடு அதி கரித்தது. மேலதிகமான உற்பத்திப் பொருள்களோ மூலதனமோ இரசியா விலும் இத்தாலியிலும் தேங்கிக் கிடந்தன என்று யாருஞ் சொல்லத் துணி யார். ஆயின் அவையும் குடியேற்ற நாட்டுப் போட்டியில் முழுமூச்சாக ஈடு பட்டன. வர்த்தகக் கப்பற் பலத்திலே பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் அடுத்ததாக விளங்கிய நாடு நோர்வே. ஆயினும் குடியேற்றப் போட்டியில்

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 627
அது ஈடுபட நினைத்ததில்லை. கைத்தொழில் விருத்தியிற் பிரான்சிலும் பார்க்க முன்னேறிச் சென்ற ஜேர்மனி, பிரான்சிற்குப் பிற்பட்டே இப் போட்டியில் இறங்கலாயிற்று. கைத்தொழில் வளர்ச்சிபெற்ற பெல்ஜியத்திலும் பார்க்க கைத்தொழில் வளர்ச்சி குறைந்த ஒல்லாந்து குடியேற்ற நாட்டுப் போட்டியிலே தீவிரமாக ஈடுபட்டமையும் இங்குக் கவனிக்கற் பாலது. எனவே, ஒரு நாட்டை ஏகாதிபத்தியப் பாதையில் இட்டுச் சென்றமை பொருளாதாரச் சத்திகள் மாத்திரமல்ல பிறவும் உள என்பதை நாம் உணர்தல் வேண்டும். அவற்றினும் மேலாக வகாதிபக்தியப் போக்கிற்கு ஊக்க மளிக்கது யாகெனின், தேசப் பாதுகாப்பையும் தன்னிறைவையும் உளத்திற் கொண்டு நீவிரமாக உழைக்க பொருளியலறிஞர், அறிவாற்றல் மிக்கோர், அர சியல்வாதிகள் தேசாபிமானிகள் எலுமித்திறத்தாரைக் கொண்ட கோட்டிகள் பல்வேறு வல்லரசுகளிற் செய்த அயரா முயற்சியேயாம். இனி, பரம்பரையாக ஏகாதிடக்கியக்கில் ஊறிய பிரித்தானியரும் பிரான்சியரும் ஒல்லாந்தரும் போம்.துக்கேயரும் போன்முேர் குடியேற்ற நாடுகளைத் தேடுவதிற் தயங்காது ஈடுபட்டாராக அத்தகைய மரபில்லாத ஜேர்மனியரும் இத்தாலியரும் சற்றுப் பின்தங்கி விட்டனர்.
ரகாதிபத்தியப் பாதையில் வல்லரசுகளை இட்டுச் சென்ற அரசியல் நோக்கங் கள் ஒரு புறமாக, பலதிறப்பட்ட பிற அமிசங்களும் பல்வேறு அளவுகளில் இந் தக் குடியேற்ற நாட்டு வேட்கையில் வந்து கலந்தன. சைப்பிரசும் தென்னுபிரிக்க முனையும் போன்ற கேந்திரத் தானங்களைக் கைப்பற்றித் தேசப் பாதுகாப்பை வலியுறுத்தல், ஆபிரிக்காவிற் பிரான்சியர் நாடியது போன்று, கூடுதலான ஆட் பலம் நாடிப் பிரதேசங்களைக் கைப்பற்றல், லிபியாவில் இத்தாலியர் செய்தது போல, நாட்டின் பெருமையை மேம்படுத்த முயலுதல்-என்றித்தகைய பிற காரணங்களும் குடியேற்ற நாட்டு வேட்கையிற் கலந்து காணப்பட்டன. அறியா நாடுகளை ஆராயப் புகுந்தோர், துணிவுச் செயல்களில் நாட்டங் கொண்டோர் எனுமித்தகையாரின் ஓயா முயற்சியும் ஏகாதிபத்திய வளர்ச்சியில் இடம் பெற் றது எனலாம். புவிமத்திய ஆபிரிக்கப் பிரதேசத்தில், பிரான்சியாான தூ சயிலு வும் த பிரசாவும் செய்த ஆராய்ச்சிப் பணி ; கொங்கோ வடிநிலத்தில், வேல்சுக் காரரான மோட்டன் ஸ்ரான்லி செய்த ஆராய்ச்சிகள்; கிழக்காபிரிக்காவிலே, ஜேர்மானியரான காஸ் பீற்றேஸ் செய்த சேவை ; தென்னுயிரிக்காவிற் சிசில் ருேட்ஸ் ஆற்றிய பணி-இவை யாவும் இச்சார்பிற் குறிப்பிடத்தக்கன. உண்மை யான விஞ்ஞான ஆராய்ச்சியுணர்வாலோ, துணிவுறச் செயல்புரிவதிற் கொண்ட நாட்டத்தாலோ பணத்தாசை, ஆதிக்கவாசைகளாலோ உந்தப்பட்ட-ஊக்கமும் ஆக்கச் சத்தியும் படைத்த-தனிமனிதர்க்கும் இந்த ஏகாதிபத்தியச் சரிதை யில் முக்கியமான பங்குண்டு.
ஏகாதிபத்திய முறை பாவியதிற் கிறித்தவ மிசனரிமார்க்குப் பிரதான பங்கு உண்டே இவர்களுள் மிகப் பிரபலமானவர் ஸ்கொத்லாந்து நாட்டவரா கிய டேவிட் லிவிங்ஸ்சன் என்பாரே. இலண்டன் மிசனரிச் சங்கத்தாரால் ஆபி

Page 327
628 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
ரிக்காவுக்கு மருத்துவ மிசனரியாக அனுப்பப்பட்ட லிவிங்ஸ்ான், பின்னர் அர சாங்க ஆதாவிலே, வர்த்தகத்துக்கும் கிறித்தவ மதத்துக்கும் வழியொன்று திறக்கும்' ஆராய்ச்சியாளராக ஆபிரிக்காவுக்கு மீண்டுஞ் சென்ருர், நைல்நதி யின் தோற்றுவாயைக் கண்டறிய முயன்று காணுமற்போன லிவிங்ஸ்ானைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு ஸ்ரான்லி அனுப்பப்பட்டான். தங்கணிக்கா ஏரிக் கரையில் 1872 இல் லிவிங்ஸ்ானை ஸ்ரான்லி சந்தித்தார். லிவிங்ஸ்ரன் 1873 இல் ஆபிரிக்காவில் இறந்தகாலை, கடற்படையினர் கெளரவமாகப் பாதுகாப்பளிக்க, அவர் உடலம் வெஸ்ற்மினிஸ்ார் மடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே தேசீயவீரர் என்ற மரியாதையோடு, இறந்த லிவிங்ஸ்ரன் அடக்கஞ் செய்யப் பட்டார். ஆயின் லிவிங்ஸ்சனைப் போன்ற பிற பெருமக்கள் பலர் அக்கால் இருந் தனர். மனிதரைக் கிறித்தவ மதத்துக்கு மாற்றும் நோக்கோடு ஆபிரிக்காவுக்கு மிசனரிமாரைப் பெருந்தொகையினராக அனுப்புவதிற் பிரித்தானியாவிலும் பார்க்கப் பிரான்சே முற்பட்டு நின்றது. பிரான்சில் மூன்ருவது குடியரசு நில விய காலத்திலே, பிரெஞ்சுக் கத்தோலிக்க மிசனரிமார் சமயம் பாப்பும் முயற்சி யில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டனர். வெளிநாடுகளுக்குச் சென்ற மிசனரிமா ரில் மூன்றிலிரு பங்கானேர் பிரான்சியராகவே இருந்தனர். தூரகிழக்கிலும் அண்மைக் கிழக்கிலும் உலகின் பிற பாகங்களிலும் அவர்கள் பரந்து காணப் பட்டனர். அல்ஜியேஸ் திருப்பீடத்திற் பதவியேற்ற காடில்ை லவிஜெரியென் பார், ஓராண்டு கழிவகற்குள் 1869 இல், ஆபிரிக்க மிசனரிமார் சங்கத்தைத் தாபித்தார். அராபிய உடையணிந்த அம்மிசனரிமார் வெள்ளுடைப் பிதாக் கள்' எனப் பெயர் பெற்றனர். 1875 ஆம் ஆண்டளவிலே, அன்னர் அல்ஜீரியா விலிருந்து கியூனிசியாவுக்குட் பாவி சமயச்சார்பான ஒரு புரப்பாட்சியை நிறு விக் கொண்டனர். அதன் பின்னரே அரசியற் சார்பான பிரெஞ்சுப் புசப்பாட்சி ஆங்கு உருவாயது. கியூனிசியாவில் அவர் இருப்பது, பிரான்சிற்கு அங்கு ஒரு பெரும்படை இருப்பதுபோலாகும்’ என்று தலைவர் கம்பெற்ரு கழறிஞர். பிற பிரான்சியச் சமய மிசனரிமார் ஆபிரிக்காவிற் பிற பாகங்களிற் பரவி, பாட சாலைகளையும் மருத்துவ சேவைகளையும் நிறுவலாயினர். இனி, பெல்ஜியன் மிசனரி மார் 1878 ஆம் ஆண்டளவிற் கொங்கோப் பிரதேசத்திலே தீவிரமாகப் பணி செய்து வந்தனர்.
ஏகாதிபத்திய வளர்ச்சியிற் பங்குகொண்ட பிறிதோர் அமிசமும் உளது. நிரு வாகியும் படைவீரரும் ஆற்றிய பணியே அது. இங்கு நிருவாகியும் படை வீச ரும் என்றது ஒருவரையேயாம்-இருவகைச் சேவையையும் ஒருவரே ஆற்றின சாதலின், அவர் மிசனரியல்லாயினும், மிசனரிமாரிடங் காணப்படுஞ் சீர்திருத்த இலட்சியம் அவரிடத்துங் காணப்பட்டது. குட்டையாகக் குழம்பியிருந்த நிலை
படம் 11. ஆபிரிக்கா 1914
1900 ஆண்டளவில், பிரதானமாக 1870 தொடக்கம், ஐரோப்பிய வல்லரசுகள், ஆபிரிக்காவின் பெரும் பகுதியைப் பகிர்ந்து கொண்டன. இலைபீரியா, எதியோப்பியா, ஒரேஞ்ச் பீறீஸ்சேற், திரான்சுவால் என்ற அரசுகளே சுதந்திர நாடுகளாயிருந்தன.

%
Z:

Page 328
630 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
வாத்தைச் சீராக்கி ஒழுங்குந் திறமையான நிருவாகமும் நாட்டுவதில் எந்த வாய்ப்பையும் அவர் வரவேற்கச் சித்தமாயிருந்தார். இத்தகையாரே குடியேற்ற நாட்டு அரசியலிற் பெரும் பிரகஸ்பதிகளாக விளங்கினர். எகிப்திலே குரோமர் பிரபுவும் நைஜீரியாவிலே லுகாட் பிரபுவும் ஆபிரிக்க முனையில் மில்னர் பிரபுவும், மொரொக்கோவில் மாஷல் லயூற்றேயும் ஜேர்மன் கிழக்காபிரிக்காவிற் காள் பீற் றேகம் இத்திறத்தாரைச் சேர்ந்தோராவர். இத்தகைய தலைவர்களின் சேவை யின்றேல் ஆபிரிக்காவிலே ஐரோப்பியரின் ஆதிக்கம் இத்துணைப் பரந்து இத் துணை உறுதியாக நிலைநாட்டப்பட்டிருக்க மாட்டாது. ஏகாதிபத்திய வேட்கை யின் தன்மையும் நோக்கங்களும் பலதிறப்பட்டனவாய், நாட்டுக்கு நாடு பெரி தும் வேறுபட்டிருந்தன. நாட்டின் கொடியைத் தொடர்ந்து வியாபாரஞ் சென் றது எனும் வெண்கூற்று உண்மையில் இங்குப் பொருத்தமற்றதே. தாவரவிய லோன், மறத்தொழில் வீரன், ஆட்சி நிருவாகி, சமயதூதுவன் என்றித் தகை பாரைத் தொடர்ந்து கொடி செல்ல, வங்கியாளனும் வர்த்தகஞ் செய்வோனும் ஒக்கவே சென்றனர் என்பதே பொருத்தம். இப்புவியில் ஆராய்ந்தறியப்படா தனவும் அபிவிருக்கி செய்யப்படாதனவுமான வாய்ப்புக்களும் அனுகூலங்களும் மண்டிக் கிடந்தன. போட்டி மலிந்த பத்தொன்பதாம் நூற்றண்டில் அத்தகைய வாய்ப்புக்களைத் தவற விடுபவர் யாரோ ? புதிதாகக் கல்வியறிவு பெற்றுத் தேசீயவுணர்ச்சி கொண்ட பொதுமக்கள், பிரித்தானியாவிலும் ஜேர்மனியிலும் அந்த நல்வாய்ப்புக்களைச் சிக்கெனப் பிடிப்பதில் ஆர்வமிக்க ஆதரவு காட்டினர். பின்தங்கிவிட்ட பிரான்சியரும் பெல்ஜியரும் ஆத்திரத்தோடு தாமும் முயன்ற
soft.
1875 ஆம் ஆண்டிலே ஆபிரிக்காவில் ஏறக்குறையப் பத்திலோர் பாகம் ஐரோப்பியர் குடியேற்ற நாடுகளாகப் பங்கிடப்பட்டிருந்தது. 1895 ஆம் ஆண் டளவிலே பத்திலோர் பாகமே அவ்வாறு பங்கிடப்படாது தப்பி நின்றது. (11 ஆம் படத்தைப் பார்க்க). 1871 இற்கும் 1900 இற்கும் இடைப்பட்ட தலை முறையிலே பிரித்தானியப் பேரரசிற் சேர்ந்த குடியேற்றப் பரப்பு 42% இலட் சம் சதுரமைல்; மக்கட்டொகை 6.6 கோடி ; பிரான்சிற்கு 35 இலட்சம் சதுர மைலும், 3.6 கோடி மக்களும் ; ஆசியாவிலே இரசியாவுக்கு 5 இலட்சம் சதுர மைலும் 65 இலட்சம் மக்களும்; இதே காலப் பகுதியில் ஜேர்மனி, பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளும் தத்தமக்கெனக் குடியேற்றப் பேரரசுகளை அமைத் துக் கொண்டன. இவ்வாருக, ஜேர்மனிக்கும் பத்திலட்சம் சதுர மைலும் 1.3 கோடி மக்களும் பெல்ஜியத்துக்கு (1908 வரையும், பெல்ஜியரின் மன்னர் இரண்டாம் லியோப்போல்டுக்கு) 900000 சதுர மைலும் 85 இலட்சம் குடிக ளும் இத்தாலிக்கு (ஒப்பளவில் மிகக் குறைந்த தொகையான) 1,85,000 சதுர மைலும் 7,50,000 மக்களுங் கொண்ட குடியேற்ற நாடுகள் வந்து சேர்ந்தன. போத்துக்கலும் ஒல்லாந்தும் வைத்திருந்த பழம் பேரரசுகள் பங்கப்படாது தப்பி நின்று உலகிலே கூடிய முக்கியத்துவம் பெற்றன. விரல்விட்டு எண்ணக் கூடிய சிற்சில ஐரோப்பியப் பெருவல்லரசுகளின் உடைமையாக உலகிற் பெரும் பகுதி மாறியமை, வரலாற்றில் ஒரு புதுமையெனலாம். 级

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 631
இந்த ஏகாதிபத்திய வளர்ச்சியானது குறித்த எந்தவோர் அரசியற் கட்சி யும் முதன்மை பெற்றதோடு தொடர்ந்த தொன்றன்று. பெல்ஜியத்தைப் பொறுத்தவரை ஆதியில் அது அந்நாட்டு மன்னரின் சொந்த முயற்சியால் ஏற் பட்ட 'தொன்றேயாம். பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் பொறுத்தவரை, ஏகாதிபத்திய நாட்டங் கொண்ட பழமைக் கட்சியரசாங்கங்களின் முயற்சியால் வந்த பெறுபேருகும் அது. எனினும், பிரித்தானியாவிலே, தீவிரமாற்றவாதீ யான ( rசேப் சேம்பலினும், தாராண்மைவாதியான ரோஸ்பரிப் பிரபுவும் அதனை தரித்தது உண்டே. பிரான்சிலே தீவிரமாற்றக் குடியரசு வாதிகளான யூல்சு டெயும் லியோன் கம்பெற்ருவுமே அதற்கு அடிகோலினர் எனலாம். இத் தாலியி. டெப்பிnெற்றிஸ் போன்ற தாராண்மைவாதிகள் ஏகாதிபத்திய வளர்ச்சிக்காகப் பெரிதும் உழைத்தனர். இரசியாவிலோ, இராணுவ வகுப்பாரும் நிருவாகத் துறையாருமே ஏகாதிபத்திய வளர்ச்சிக்காகப் பெரிதும் முயன்ற னர். 21: விபத்திய முறையால் நன்மையடைந்தோர், அதற்கு அடிகோவியவர் மட்டுமேயென்று நாம் கருதிவிடலாகாது. அம்முறைக்கு அத்திவாரமிட்டு வளர்ந்த லியோப்போல்ட் மன்னரும் சிசில் ருேட்சும் போன்றேர் தமக்குச் சொந்தமாகப் பெருஞ் செல்வமும் போதிகாரமும் ஈட்டினராயினும், அத்தகை யாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்ற பிறரும் உயர்ந்த நிருவாகப் பதவி களையும் வர்த்தகச் சலுகைகளையும் முதலீட்டு வாய்ப்புக்களையும் பெற்று உய்ந் தாான்றே ! இனி, பிரான்சியரான பெரியும், இத்தாலியரான கிறிஸ்பியும், ஏகாதி பத்திய வளர்ச்சியில் முன்னேடிகளாக இருந்தும், தாம் செய்த சேவைக்குக் கைம்மாருக அவமானத்தையும் மிகை வெறுப்பையுமே தேடிக் கொண்டனர். ஏகாதிபத்திய முறைக்குப் பொதுவாக ஆதரவளித்த கோட்டிகள் பொதுமக் களிடையே தோன்றிய நாடுகளில் எல்லாம் பெரும்பாலும் அரசியற் கட்சிக ளுக்குப் புறம்பான பிரசாரச் சங்கங்களும் ஆதிக்கக் குழுக்களும் தோன்றலா யின. பிரித்தானியாவிலே, ஏகாதிபத்தியக் கொள்கையைப் பொதுவாக ஆத ரிக்குமாறு பழமைக்கட்சியைத் தூண்டியவர் பெஞ்சமின் டிஸ்றைலியாவர். சுயசுக் கால்வாய்ப் பங்குகளிற் பெரும்பாலானவற்றை 1875 இல் அவர் வாங் கியமையும் விக்ரோறியா இராணியாரை 'இந்தியாவின் பேராசியாக 1877 இற் பிரகடனஞ் செய்தமையும் அவருடைய கொள்கையை வலியுறுத்துவனவாக அமைந்தன. ஜேர்மனியில், 1882 இற் குடியேற்ற நாட்டுச் சங்கம்' நிறுவப் பட்டது. பின்னர் 1883 இல், ஜேர்மன் குடியேற்றச் சங்கம் தாபிக்கப்பட்டது. அதேயாண்டில், பழமைக் கட்சியைச் சேர்ந்த ஏகாதிபத்தியவாதிகள் பலர், * பிறிம்னேஸ் கூட்டவையத்தை நிறுவிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து தாராண்மைவாதிகளும் 'ஏகாதிபத்தியச் சமாசக் கூட்டவையத்தைத் தாபித் தனர். 1894 இற் பிரித்தானியக் கடற்படைக் கூட்டவையம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு இணையான புளொற்றன் வெறெயின்' எனுஞ் சங்கத்தை

Page 329
632 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
参考
ஜேர்மானியர் தாபித்தனர். இரு வல்லரசுகளுக்குமிடையே தொடர்ந்த கடற் படைப் போட்டியில் இதுவும் ஒரு சம்பவமாகும். குடியேற்ற நாட்டுப் பெருக்" கஞ் சார்பாக வெளிப்படையாக எடுத்துக் கூறப்பட்ட நியாயங்கள், குடி யேற்றப் படர்ச்சிக்குக் காரணமாக இருந்தவாறே அப்படர்ச்சியின் பிரதிபலிப் பாகவும் அமைந்தன எனலாம். −
குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதிற் போட்டிகள் : குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றும் முயற்சி காரணமாக வல்லரசுகளிடையே எப்பொழுதும் தகராறு கள் ஏற்படவில்லை. 19 ஆம் நூற்றண்டின் தொடக்கத்திற் பிரான்சு புல்ஜீரி யாவையும் 1874 இல் இந்து சீனத்தையும் கைப்பற்றியது. 1890-1900 ஆகிய காலப்பகுதியிலே நைஜீரியா, அசாந்தி ஆகிய பிரதேசங்களைப் பிரித்தானியா கைப்பற்றியது. இந்நிகழ்ச்சிகளினல் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப் புப் பிரான்சுக்கோ பிரித்தானியாவுக்கோ ஏற்பட்டதில்லை. ଜଗ) சந்தர்ப்பங்க ளில் வேற்றுநாடுகளின் அனுமதியுடனே துணையுடனே சில நாடுகள் பிரதேசங் களைக் கைப்பற்றல் சாத்தியமாயிற்று. பிரான்சு ஐரோப்பிய அரசியலாங்கிற் கூடிய கவனஞ்செலுத்த முற்படின் பிரான்சிற்கும் இத்தாலிக்கும் பகையேற் படுமென்பதை உணர்ந்து, பிஸ்மாக் பிரான்சை ஐரோப்பாவிலே தலையிடாதிருக் கும்படி செய்வதற்காக ரியூனிசியாவைக் கைப்பற்றுவதற்குப் பிரான்சிற்குதவி யளிக்க முற்பட்டார். ஜூல்ஸ் பெரி, பிஸ்மாக் ஆகிய இருவரினதும் ஒத்துழைப் பிஞலேயே மத்திய ஆபிரிக்காவிலுள்ள கொங்கோப் பிரதேசத்தின் எதிர்காலம் பற்றி சமாதானமான முறையில் உடன்படிக்கை யேற்படுத்துவதற்காக 1884 இற் பேளினிற் சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. 1884-85 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற பேளின் மாநாட்டில் சுவிற்சலாந்து ஒழிந்த ஏனைய பதி ன்ைகு ஐரோப்பிய வாசுகளின் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர். பெல்ஜியம் மன்னன் இரண்டாம் லியபோல்டினல் அமைக்கப்பட்ட சர்வதேச ஆபிரிக் கச் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளே பேளின் மாநாட்டிற்கு வழிவகுத் தன. 1879-1884 ஆகிய காலத்தில் கொங்கோப் பிரதேசத்தைக் கண்டுபிடிப் பதற்கென எச். எம். ஸ்ரான்லி இக்கழகத்தினரால் அனுப்பப்பட்டிருந்தான். உட்புறத்திலுள்ள பிரதேசத் தலைவர்களுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திப் பரந்த பிரதேசத்தின்மேல் லியபோல்ட் மன்னனின் ஆதிக்கத்தை ஸ்ரான்லி ஏற்படுத்தினன். 1884 இன் தொடக்கத்தில் பெல்ஜியத்தின் ஆதிக்கமேற்படு வதை விரும்பாத பிரித்தானிய போத்துக்கேய அரசுகள் கொங்கோ நதியிற் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கெனக் கூட்டாக ஒரு குழுவை அமைத் தன. கொங்கோ நதிமுகப்பின் தெற்கிலுள்ள அங்கோலா பிரதேசம் 15 ஆம் நூற்ருண்டு தொடக்கம் போத்துக்கல் வசமாகவிருந்தது. கொங்கோ நதியின் முகப்பிற் கப்பற் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போத்துக்கல் உரிமை பாராட்டியமைக்கு 19 ஆம் நூற்முண்டின் பிற்பகுதியில் பிரித்தானியா அனுமதியளித்தது. போத்துக்கல் பிரித்தானியா ஆகியவற்றின் ஒத்துழைப்பு, புதிதாக எகாதிபத்திய வளர்ச்சியிற் பங்கு கொண்ட நாடுகளுக்கெதிராகப் பல , நூற்முண்டுகளாகவே குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்த இரு நாடுகள் கூட்

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 633
டணி சேர்ந்தது போலக் காணப்பட்டது. கொங்கோ நதிக்கு வடக்கிலுள்ள வறட்சியான பிரதேசங்களைக் கைப்பற்றுவதிற் பிரான்சு கூடிய கவனஞ் செலு இயது ; அதற்கு வடக்கிலுள்ள கமறான் பகுதியைக் கைப்பற்ற ஜேர் மனி ரும்பியது. ஜேர்மனியினதும் பிரான்சினதும் உதவியை லியபோல்டு நாடியபொழுது பேளின் மாநாடு கூட்டப்பட்டது.
ஐரோப்பியவரசுகள் செல்வாக்கேற்படுத்திய பிரதேசங்களை வரையறை செய் வ ை பேளின் மாநாடு நோக்கமாகக் கொண்டிருந்தது. 1885 இல் ஏற் பட்ட உடன்படிக்கையில் ஒவ்வொரு நாட்டினதும் ஆதிக்கத்திற்குள்ளாகிய பிர,ே ங்கள் வரையறுக்கப்பட்டன. ஆபிரிக்க பிரதேசங்களைக் கைப்பற்றி ஏனே! நாடுகளிற்கு அறிவிக்கல் செய்ததும் ஐரோப்பியவரசுகள் அவற்றைத்
தம்மு மையாக்கிக் கொள்வதற்கு உரிமை வழங்கப்பட்டது. பேளின் உடன் படிக் யின் வி. வாக ஏகாதிபத்தியத்தில் ஒரு புதிய கட்டந்தோன்றியது ; ஆபிi , பிரதேசங்கள் விரைவில் ஐரோப்பிய நாடுகளாற் கைப்பற்றப்பட்
டன. க்லாந்திக் கரையோரமுட்பட்ட கொங்கோச் சமவெளியைக் கைப்பற்று வசற் வியபோல்டு மன்னனல் அமைக்கப்பட்ட ஆபிரிக்கச் சங்கத்துக்கு உ^ன வழங்கப்பட்டது. அத்துடன் கொங்கோ தேசத்தின் நடுவுநிலைமையைப் ப. துகாப்பதென்றும், அந்நாட்டுடன் வர்த்தகஞ் செய்வதற்குப் பிறநாடுகளுக்கு ஒருவிதக் கட்டுப்பாடுமில்லாத உரிமைகள் வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட் டது. அத்துடன் அடிமை முறையைச் சட்டரீதியாக ஒழிப்பதென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நைஜர், கொங்கோ ஆகிய நதிகளை வர்த்தகப் போக்குவரத் திற்குப் பயன்படுத்துவதற்கு எல்லா நாடுகளுக்கும் உரிமை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆபிரிக்க பிரதேசங்களை இயன்ற வரையும் சமாதான மான முறையிற் கைப்பற்றுவதையும், ஐரோப்பியவாங்கில் இடம்பெற்ற வல் லாசுகளின் போட்டிகள் ஏகாதிபத்திய வளர்ச்சியில் இடம்பெருது தடுப்பதை யுமே ஐரோப்பிய அரசுகள் பேளின் உடன்படிக்கையில் நோக்கமாகக் கொண் டிருந்தன.
பேளின் உடன்படிக்கை ஏற்பட்ட பின் பத்து வருடங்களாக ஜெர்மனியிலும் பிரித்தானியாவிலும் ஏகாதிபத்திய நோக்குடைய பழமை பேணும் அரசாங் கங்கள் நிலவின. பிரான்சிலும் இத்தாலியிலும், குடியேற்ற நாடுகளைக் கைப்பற் அறுங் கொள்கைக்கு மாருகக் காணப்பட்டு வந்த எதிர்ப்பு அருகி வந்தது. இந் நான்கு நாடுகளிலும் மக்களிடையே காணப்பட்டு வந்த தேசிய இன உணர்ச்சி யும், தேசிய பொருளுற்பத்திக்கென அரசுகள் கடைப்பிடித்து வந்த பொருளி யற் கொள்கையும் ஏகாதிபத்தியக் கொள்கை வலுவடைவதற்குத் துணையாக விருந்தன. எந்தவிதமான தடையுமின்றி ஆபிரிக்க பிரதேசங்கள் கைப்பற்றப் பட்டன. 1885 இல் ஆபிரிக்கச் சங்கத்தின் பிரதேசங்கள் ' சுதந்திர கொங்கோ அரசு' என்ற பெயரைப் பெற்று, இரண்டாம் லியபோல்டு மன்னனுடைய பூரண இறைமைக்குள்ளாயின. பெல்ஜியரின் வெற்றியைக் கண்டு ஏனைய ஐரோப்பியவரசுகளும் ஆபிரிக்க பிரதேசங்களைக் கைப்பற்றிப் பயன்படுத்து வதற்கென, பட்டயம் பெற்ற கம்பெனிகளை நிறுவத் தொடங்கின. பிரதேசங்

Page 330
634 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
களைக் கைப்பற்றி அவற்றிலுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தினிடம் இருந்த ஏகபோக அதிகாரங்களைப் பெற்ற கம்பெனிகளே குடியேற்ற நாடுகளில் வர்த்தக வளர்ச்சியை யேற்படுத்துவதற்கும் அவற்றைக் கைப்பற்றுவதற்கும் 19 ஆம் நூற்முண்டினிறுதியிற் சிறந்த சாதனங்களாகப் பயன்பட்டன. ஜெர்மன் கிழக்காபிரிக்கக் கம்பெனியும் பிரித்தானிய கிழக்கா பிரிக்கக் கம்பெனியும் 1885 இல் அமைக்கப்பட்டன. சம்பெசிப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கென 1889 இல் சிசில் முேட்ஸினுடைய தலைமையில் தென்னபிரிக்கப் பட்டயக் கம்பெனி அமைக்கப்பட்டது; இத்தாலிய பிர சேசமான சோமாலிலாந்தை அபிவிருத்தி செய்வதற்கென 1892 இல் பேணு தீர் கம்பெனி அமைக்கப்பட்டது; அரசினர் நைகர் கம்பெனி 1893 இல் அமைக்கப்பட்டது. இப்படியாக பல வசதிகளையும் பயன்படுத்தி ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் பரந்த பிரதேசங்களில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தித் தேசிய தேவைக்கான பொருட்களைப் பெருமளவிற் பெற்றது. ரொகோல்ாந்து, கமறுான், ஜெர்மன் தென்மேற்காபிரிக்கா, ஜெர்மன் கிழக்காபிரிக்கா ஆகிய நான்கு இடங்களிலும் ஜெர்மனி மேலும் பிரதேசங்களைக் கைப்பற்றியதுமன்றி தனது ஆதிக்கத்தையும் வலுப்படுத்தியது. தகோமிப்பகுதியைப் பிரான்சு கைப்பற்றியது. அல்ஜீரியா, செனெகோல், கினி, ஐவரிக்கரைப் பிரதேசம் ஆகிய வற்றிலிருந்து உட்புறமாக முன்னேறி மேற்காபிரிக்காவிலுள்ள தனது பாந்த பிரதேசங்கள் அனைத்தையும் பிரான்சு ஒன்று சேர்த்தது. கொங்கோ நதின் வடக்குப் பகுதியைச் சுற்றியுள்ள பிரதேசங்களினூடாகச் சென்று பிரெஞ் , ' படைகள் வறட்சி பொருந்திய ஆபிரிக்க பிரதேசத்தில் பிரான்சின் ஆதிக் கத்தை யேற்படுத்தின. கிழக்குக்கரைப் பகுதியிலுள்ள சோமாலிலாந்தின் ஒரு பிரிவில் பிரான்சு உரிமையை நிலைநாட்டியதுடன் 1896 இல் மடகஸ்கார் தீவினை யுங் கைப்பற்றியது.
பிரித்தானியா நன்னம்பிக்கைமுனையில் ஏற்கனவே நிலைபேருரன ஆதிக்கத்தை யேற்படுத்தியிருந்தது. இக்காலத்தில் அம்முனையில் வடக்கிலுள்ள பிரதேசங் களைக் கைப்பற்றத் தொடங்கியது. பெக்குவான்லாந்து, முெடீசியா, நியாச லாந்து ஆகியன முறையே 1885, 1889, 1893 ஆகிய வருடங்களில் பிரித்தானியா வாற் கைப்பற்றப்பட்டன. பிரித்தானியாவின் பிரதேசம் சுதந்திர கொங்கோ தேசம் வரையும் பரந்திருந்தது. பிரித்தானியாவின் ஆதிக்கம் நிலவிய பிா தேசத்தின் இரு பக்கங்களிலும் ஒன்றற்கொன்று நெடுந்தூரத்தில் ஜெர்மன் கிழக்காபிரிக்கா, ஜெர்மன் மேற்காபிரிக்கா ஆகியன காணப்பட்டன. பிரித்தா னியாவின் ஆதிக்கம் இப்பிரதேசத்தில் சிசில் ருேட்ஸினுடைய முயற்சியின லேயே பெரிதும் ஏற்பட்டது. திரான்ஸ்வால் ஒரஞ்சு சுதந்திரதேசம் ஆகியன ஒல்லாந்துப் போவர்களால் அமைக்கப்பட்டன. இவ்வரசுகளுடன் பிரித்தானியா தகராறு கொள்ள நேரிட்டது. பிரித்தானியரின் ஆதிக்க வளர்ச்சியின் நேரடி யான விளைவே 1899 ம் ஆண்டுப் போவர் போராகும். இந்து சமுத்திரத்தை யடுத்துள்ள ஆபிரிக்க பிரதேசங்களிலிருந்து மேற்குப் புறமாகவும் பிரித்தானி பர் முன்னேறிச் சென்றனர்; 1885 இற் கிழக்காபிரிக்காவிற் பிரித்தானியாாட்சி

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 635
ஏற்படுத்தப்பட்டது. 1894 இல் உகண்டா கைப்பற்றப்பட்டது. 1886-1889 ஆகிய காலட பகுதியில் அரசினர் நைகர் கம்பெனியின் முயற்சியால் மேற்காபிரிக்கா வில் நஜீரியாப் பிரதேசம் கைப்பற்றப்பட்டது. ரியூனிசியாவைப் பிரான்சு கைப் பிய போது, இத்தாலி அதிருப்தி கொண்டபோதும், 1885 இல் எரிக் திரிய :யும் அஸ்மா சாவையும் கைப்பற்றி கிழக்கா பிரிக்காவில் பின்னர் இத் தாலி ஏகாதிபத்தியம் ஏற்படுவதற்கான சூழ்நிலையை யேற்படுத்தியது. அதே ருடத்தில், தென் கரையிலுள்ள பரந்த பிரதேசமான சோமாலிலாந் தைக் கப்பற்றி அபிசினியா அரசின் மீதும் மேலாதிக்க உரிமை கோரியது, 1896 இந்தாலியப் படைகள் தாக்கிச் சென்றெ 1ாழுது, அ.ோவா 6768.8ø மிடக் அபிசினியப் படைகளாலே தோற்கடிக்கப்பட்டன. அதன் விளைவாக அபிவி பாவின் சுதந்திரத்தை இத்தாலி அனுமதிக்க நேரிட்டது. 1898 இல் ஆபிரி அரசியலரங்கில் ஐசோப்பியாாதிக்கமேற்படுத்தப்பட்ட பிரதேசங்களே பெரு விற் காணப்பட்டன. சகாராப் பாலைவனத்தின் தெற்கிலுள்ள பிர 1ே ல் அபிசீனியா, லைபீரியா ஆகியனவும் போவர்களின் இரு குடியரசு ', சுதந்திர நாடுகளாகக் காணப்பட்டன. வட ஆபிரிக்காவின் ፊዟ56ö} {፮ ̇ . பகுதியிலுள்ள மொரோக்கோ, லிபியா, எகிப்து ஆகிய பிரதேசங்கள் 1 க வல்லரசுகளிடையே சிக்கலான போட்டிகள் தோன்றின.
1ாகிழக்கு: தென் பசுபிக்குப் பகுதியிலும் அரச கிழக்கிலும் ஆபிரிக்காவிற் டே லவே ஏகாதிபத்திய வளர்ச்சியைப் பொறுத்த மட்டிற் குழ்நிலைக்கேற்ற வ:று வல்லரசுகளிடையே கூட்டுறவும் போட்டிகளும் காணப்பட்டன. நீராவிக் கட்பலின் உபயோகமேற்பட்டதனல், தீவுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெற் மள முன் ஒல்லாந்தரின் ஆகிக்கத்திலிருந்து நியூகினி, ஒல்லாந்து, பிரித்தா னியா, ஜெர்மனி ஆகிய நாடுகளால் 1885 இற் பங்கீடு செய்யப்பட்டது. அதற் 5ண்மையில் உள்ள பல தீவுகளை ஜெர்மனி கைப்பற்றியது. (அவை பிஸ்மாக் வுேக் கூட்டம் என்று அழைக்கப்பட்டன.) 19 ஆம் நூற்முண்டின் இறுதியில் மோவாத் தீவுகளில் ஐக்கிய அமெரிக்காவுடன் ஜெர்மனி கூட்டாதிக்கம் பெற் கிருந்தது. 1898 இல் நடைபெற்ற ஸ்பானியா-அமெரிக்கப் போரின் பின் ஸ்பெ சின் தனது பிரதேசங்களை விற்றபொழுது கருேலே, மரியான் தீவுகள் ஜெர்மனி 1ால் வாங்கப்பட்டன. 1881 ஆம் ஆண்டு தொடக்கம் போணியோவில், பிரித் தானிய வட போணியோக் கம்பெனி பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. 1888 இல் வட போணியோவில் பிரித்தானியாவின் மேலாதிக்கமேற்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றண்டின் முடிவில் புறூக் என்பவன் சாவாக் பிரதேசத்தில் ஆட்சி யதிகாரங்களைப் பெற்றிருந்தான். தென்சொலமன், தொங்கா, கில்பேட் தீவுகள் ஆகியன பிரித்தானியாவாற் கைப்பற்றப்பட்டன. 1842 தொடக்கம் தகிற்றி
படம் 12. ஆசியாவில் பேரரசுவாதம் 1840-1914
哆 த
ஐரோப்பிய வல்லரசுகளிடை தூரகிழக்கில் ஏற்பட்ட போட்டியில் ஐக்கிய அமெரிக்காவும், இரசி யாவும் யப்பானும் ஈடுபட்டன. பிரித்தானியா பர்மாவிலும் ஒல்லாந்து கிழக்கு இந்திய தீவுகளி லும் பிரான்சு இந்தோசீனுவிலும் சேர்மனி நியூகின்னியிலும் அமெரிக்கா பிலிப்பைனிலும் யப்பான் போமோசாவிலும் தமது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டினர்.

Page 331
برابر ۸ ---سس~~~xتستoYe="wجدیجی><عینویچ
IMPERIALISM IN ASIA, 1840-1914
১১১ نجله" أريحا
8 Av o a M3
--്
kashgar
*ばん* 乙・gー"リ
മ്
够零
2: Modros a suf as 8 a W
Pondicherry grey م؟؟؟؟؟؟
Ad
a.
O Karika awawa w ፳ VSA, ES - .ش. نه rika (Ar) # 参 {&&డSటి roošogo s (a) y
*Desiren
u s A ါဒါမ်းမဲ (sze,898)
t CRITICALAREA r 1895-1905 حي "هعهم هما وهنة
so fits
A Ar as r sa w"
f988 affacéos
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ea atte‘Afailed 4taga, egistrigg
AÄKSArg SSSÄ
魏段金亨
ടി * 惠河
8
曙●、 S.
g
്രcക7:4
Si FM 9Ar AfryWo 2 * SAK
魏
Afada Mo is a was
{ ሥ“ጫ• , ሄaንነ! ap ノ 2° f /
/* Ac Jo c d e W o
ര - Y AW مصر
asnow wgg محیط
asses)
40 CC. Gyrfwr
д*ya
9 r. A a R , નિર્ટ%ટ8.4 ܣ Z7 بھی 5 صبر
&&^r 19:
sew Myta
\ #ష Sa AJAPANESE
#უჭტ- P, AC? EMPIRE
:۔ ሳኔ ع "سمisé?
A. தி
gyda Sir yrwy Away g سمتی
ര rgba 7 ' '
艮8夺家建 * ο محی ioms3p ro, ممي
is w محصے “ s e o f هص
& تدمير “ሯ፰‰“፳፭ A&射
* محلعے 激 Modavo تھی۔ YA sakA 86 2 محله ص r Y ‘’, eaaf
* م *م ^2ఒscఉరింత్తrs, في يوفر كمية g (a९ 1892) T Magocteaž,1557) w
3}gಳೆಕ್ಕೆ W
hese
.s o vzrJov Monila
s
Masa Y S T *r . NA 800. 824

Page 332
838 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
தீவு பிரான்சின் வசமேயிருந்தது. அதற்கண்மையிலுள்ள தீவுகளுடன் மார்கு வேசா, சொசயிற்றித் தீவுகள் ஆகியனவற்றையும் பிரான்சு கைப்பற்றியது. ஸ்பெயினேடு புரிந்த போரின் விளைவாக போட்டோ றிகோவைக் கைப்பற்றிய அடன் கியூபாமீதும் அமெரிக்கா பாதுகாப்புரிமையை நிலைநாட்டியது. அத்து டன் பிலிப்பைன்ஸ், ஹாவாய் போன்ற தீவுகளையும் ஐக்கிய அமெரிக்கா கைப் பற்றியது. 20 ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் தென் பசுபிக் பகுதியில் ஏகா கிபத்திய வரசுகளின் ஆதிக்கமேற்படுத்தப்பட்டிருந்தது. பழைய ஏகாதிபத்திய நாடுகளான ஒல்லூாந்தின் ஆதிக்கம் கிழக்கிந்திய தீவுகளிலும், பிரித்தானியாவின் ஆதிக்கம் முக்கியத்துவம் வாய்ந்த மலாயா, வடபோணியோ ஆகிய விடங்களி லும் நிலவின. புதிதாக ஏகாதிபத்தியத்தில் ஈடுபட்ட நாடுகளுள் அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றின் ஆதிக்கமுங் காணப்பட்டது. இந்நாடுகளுக்கிடையில் போரேற்படின், உலகப் போசாகவே அது பரவும் போலக் காணப்பட்டது. துரா கிழக்கிலுள்ள பச்பிக் தீவுகளும் மேல்நாடுகளின் உறவுகளாற் பாதிக்கப்படக் கூடிய குழ்நிலை காணப்பட்டது.
வட பசுபிக் பிரதேசத்திற் சீனவே ஏகாதிபத்தியப் போட்டிகளின் அசங்காக விருந்தது. சீனுவில் ஆட்சிபுரிந்த வலிமையிழந்த மஞ்சு அரச மரபினரிடமி ருந்து துறைமுக வசதிகளையும் பிரதேசங்களையும் வர்த்தக வாய்ப்புக்களையும் ஐரோப்பியவரசுகள் பெறுவது வழக்கமாகவேயிருந்தது. சீனவைப் பொறுத்த மட்டில் ஐரோப்பியவரசுகள் பிரதேசங்களேக் கைப்பற்றுங் கொள்கையை மேற் கொள்ளவில்லை. கிழக்காசியக் கரையோரப் பகுதிகளில் வர்த்தக வாய்ப்புக்களைப் பெறுவதும், அங்கிருந்து சீனுவின் உட்பகுதிகளிற் செல்வாக்கையும் வர்த்தகத் தொடர்பை யேற்படுத்துவதுமே ஐரோப்பியவரசுகளின் நோக்கமாக விருந் தன. பிராந்திய பிரபுக்களின் கலகங்கள் காரணமாக உள்நாட்டுக் கலகமேற்பட் டுச் சீன பலவீனமடைந்திருந்தது. 1850 இல் நடைபெற்ற தைப்பிங் புரட்சி உள்நாட்டுக் கலகத்தின் இறுதிக் கட்டமாக அமைந்தது. 1870-1880 ஆகிய காலப் பகுதியில், பிரித்தானிய பிரெஞ்சு அரசுகள் வர்த்தகர்களுக்கும் இரரிச தந்திரிகளுக்கும் கணிசமான வசதிகளைத் தக்க பாதுகாப்புடன் உடன்படிக்கை களின் மூலம் சீனுவிற் பெற்றன. 1842 இற் சீனவிடமிருந்து கொங்கொங் தீவி னைப் பிரித்தானியா பெற்றது. கன்ான், சங்காய் போன்ற பன்னிரண்டுக்கு மேற் பட்ட துறைமுகங்களில், உடன்படிக்கை மூலம் வர்த்தக உரிமைகளை ஐரோப்பி யர் பெற்றிருந்தனர். சீனுவின் சட்ட விதிகளுக்கிணங்காது குடியேறுவதற்கும் ஐரோப்பியர் உரிமை பெற்றிருந்தனர். ஐரோப்பியர் சீனுவின் உட்புறங்களுக்குச் சென்றபொழுது, தமது ஐரோப்பிய அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு மட் டுமே கட்டுப்பட்டிருந்தனர். ஐரோப்பியரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தெற்கிலுள்ள யாங்திஸ் ஆற்றில் பிரித்தானியாவினதும் அமெரிக்காவினதும் ஆயுதந் தாங்கிய கப்பல்கள் காவல் புரிந்தன. அத்துடன், சுங்கவரிகளை விதிப்ப தற்கு ஐரோப்பிய அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். இறக்குமதியாகும் பொருள்களுக்கு ஐந்து வீதத்திற்கு மேற்படாத சுங்கவரியை விதிப்பதற்குச் சீன இணங்கியது. சீனவிற் கட்டுப்பாடில்லாத வர்த்தக வசதிகளும் அதிகம்

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 639
காணப்பட்டமையால், பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளி லிருந்து பெருந்தொகையான வர்த்தகர்கள் சீனவிற்குச் செல்ல விரும்பினர். மேல் நாட்டவர்கள் கிழக்குப் பக்கத்திலிருந்து உட்புறமாக முன்னேறிக் கொண் டிருக்கையில், சீனுவின் வடக்கிலும் தெற்கிலும் பரந்த பிரதேசங்கள் வேறு நாடுகளாற் கைப்பற்றப்பட்டன. அமூர் ஆற்றின் வழியாக இாசியப் பேரரசின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களிற்குச் செல்வதற்கான வழியாக அமைந்த தோடு, பின்னரமைக்கப்பட்ட சைபீரியப் புகையிரப் பாதையின் கிழக்கிலுள்ள இறுதி நிலையமாகவும் இந்நகரம் அமைந்தது. 1880-1890 ஆகிய காலப் பகுதி யில், இந்து சீனத்தின் எஞ்பிய பிரிவுகளேப் பிரான்சு கைப்பற்றியது; பிரித்தா னியா பர்மாவில் எஞ்சியிருந்த பிரதேசங்களையும் கைப்பற்றியது. தூரகிழக்கி கில், 8 பெற்றிருந்த நிலை கிழக்கைரோப்பாவில் துருக்கி பெற்றிருந்த நிலையை ஒத்தி , 11 துருக்கியின் அரச மரபினரைப் போல மஞ்சு மரபினரும் சீன வின் ') யேற்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்தனர்.
ஒரு புதிய ஏகாதிபத்திய வாசு தோன்றத் துளசகிழக்கிலுள்ள நிலைமை மேலுஞ் சிக்கலாகியது. அமெரிக்காவைச் சேர்ந்த கொமோடர் பெரி என்பவரின் மூலம் 1854 இல் முதன்முதலாக மேல்நாட்டு முறைகள் யப்பானிற் பரவின. மேல்நாட் ச்ெ சமூகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் முறைகள் புகையிாகப் பாதைகள், கல்வி நிலையங்கள், புதிய சட்ட முறை, நவீன விஞ்ஞானம், பொறியியல் போன் றன ஒரு தலைமுறைக் காலத்திலேயே (பேரரசர் முற்சுகிதோ, 1868-1912) யப் பானிற் புகுத்தப்பட்டன. அதனல் யப்பானிற் பெரு மாற்றமேற்பட்டது. யப் பானின் வர்த்தகமும் கடற்படையும் பெரு வளர்ச்சியடைந்தன; இனப்பெருக்க மும் விரைவில் ஏற்பட்டது. 1890-1900 ஆகிய காலத்தில், ஏகாதிபத்தியக் கொள் கையை மேற்கொள்ளுவதற்கு யப்பான் தயாராகியது. யப்பான் தீவுகளிற்கு மிக அண்மையிலுள்ள கொரியா தீபகற்பமும், அதை அடுத்துள்ள மஞ்குரியாப் பிர தேசமுமே இலகுவில் யப்பானியரினுற் கைப்பற்றக் கூடியனவாகக் காணப்பட் டன. 1876 இல் சீனுவுடன் உள்ள வரையறையில்லாத தொடர்புகளை நீக்கிக் கொரியா சுதந்திரமாவதற்கு யப்பான் உதவியளித்தது. 1894 இல் கொரியாவி ஞலே ஏற்பட்ட தகராறுகளின் விளைவாக சீனுவுக்கெதிராக யப்பான் போர் தொடுத்தது. நவீன போர்க் கருவிகளையும் நிர்வாக அமைப்பு முறைகளையும் பெற்றிருந்ததால், யப்பான் வெற்றியடைந்தது. 1895 இல் யப்பானின் வற்புறுத் தலினுற் சீனுவுடன் சமாதான உடன்படிக்கை யேற்பட்டது. அதன் வழியாக கொரியாவுடன் போர்மோசாத்தீவு, வியாதுளங் தீபகற்பம், மஞ்குரியாவின் தென் முனை ஆகியவற்றைச் சீனுவிடமிருந்து யப்பான் பெற்றது. யப்பான் உடனடி யாக எழுச்சியுற்று ஐசோப்பிய நாடுகளுடன் ஏகாதிபத்தியப் போட்டியில் ஈடு பட்டது. கிழக்கில் இரசியாவின் வளர்ச்சியைத் தடைசெய்து, பிரான்சுடனும் பிரித்தானியாவுடனும் ஏகாதிபத்திய வளர்ச்சியிற் போட்டியிட்டது. எனவே, மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஒன்று சேர்ந்து யப்பானின் செயல்களைக் கண் டித்ததுடன், வியாதுTங் தீபகற்பத்தைச் சீனுவுக்குத் திருப்பிக் கொடுக்கும்படி

Page 333
640 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
யப்பான வற்புறுத்தின. மஞ்சூரியாவிலிருந்து லியாதாங் மூலமாகவே கடற்ருெ டர்பேற்படுத்தல் சாத்தியமாகவிருந்தது. மஞ்குரியாவிலே தனது ஆதிக்கத் தைத் திணிக்க எண்ணங் கொண்டிருந்தபடியாலேயே யப்பான் லியாதுரங் மேல் உரிமை கோரியதென்பது புலனுகியது. மிக பகைமையுணர்ச்சியுடன் யப்பான் மேல் நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்கியது.
யப்பானுலே தோற்கடிக்கப்பட்டபின், சீனவரசும் மேல்நாட்டு முறைகளைச் சீனுவிற புகுத்தக் கிட்டமிட்டது. அதனுற் சில காலத்திற்கு மேல் நாடுகளின் ஆதிக்கம் சீனவில் மேலும் வலுப்பெற்றது. லியாதாங் பிரதேசத்தின் முனையி லுள்ள ஆதர் துறைமுகத்துடன் மஞ்சூரியாவிலுள்ள புகையிரதப் பாதையை யும் பின்னர் சைபீரியாவூடாகச் சென்ற புகையிரதப் பாதையையும் இணைப்ப தற்காக, லியாதுTங்கின் தெற்கிலுள்ள சியாசோவ், சான் தூங் தீபகற்பம் ஆகிய வற்றை (99 வருடங்களுக்கு) ஜெர்மனி குத்தகைக்கு வாங்கியது. கட்டுப்பாடில் லாத வர்த்தகத் தொடர்பிருக்க வேண்டுமென்று அமெரிக்கா வற்புறுத்திய மைக்கு ஆதரவளித்த டோதிலும், பிரித்தானியா வே-ஹெ-வே துறைமுகத்தைக் கைப்பற்றி, யாங்திசி பிரதேசத்திலும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. பிரித்தானியா சீனுவின் வர்த்தக வசதிகளை எல்லா நாடுகளும் சமமானவளவிற் பெறவேண்டுமென்ற கொள்கைக்கு ஆதரவளித்தது. யப்பான் இப்பிரதேசத் தில் மேல்நாடுகளைக் காட்டிலுங் கூடிய அளவு இராணுவ பலத்தைக் கொண் டிருந்தது. 1899 இல் ஏற்பட்ட பொக்சர் கலகம் அந்நியாாதிக்கத்திற்கு எதி ாாகக் கிளர்ந்த தேசிய எழுச்சியின் முதலாவது கட்டமாக அமைந்தது. 'ஒத்திசையும் முட்டி வீரர்' எனப்பட்ட இரகசியச் சங்கத்தினர் அந்நி யப்படைகளையும் அதிகாரிகளையுந் திட்டமிட்டுத் தாக்கினர். அதன் விளைவாக, 300 பேர் வரையில் மாண்டனர். ஐரோப்பிய நாடுகளும், யப்பானும், ஐக்கிய அமெரிக்கா நாடும் ஒன்றுசேர்ந்து கிளர்ச்சியை அடக்கி, சீனவிடமிருந்து நட்ட ஈடு பெற்றதுடன். சீனவரசின்மீது மேலும் கடினமான கட்டுப்பாடுகளைத் திணித்தன. சீனுவின் தென் பிரதேசங்களிற் சன்-யற்-சென் தலைமையில் சீனத் தேசிய இயக்கம் தோன்றியது. 1911 இல் இவ்வியக்கத்தினரால் மஞ்சு மரபி னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. அதன் பின் நெடுங் காலமாக நிலவி வந்த புரட்சி யியக்கம், 1949 இல் ஏற்பட்ட பொதுவுடைமைப் புரட்சியிலே உச்ச கட்டத்தை அடைந்தது.
சீனப்பேரரசு வலியிழந்து வீழ்ச்சியடைய, ஏகாதிபத்தியப் போட்டியிலிடு பட்ட அரசுகள் சீனுவின் பல பிரிவுகளிலும் ஆதிக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவாகச் சீனரிடையே தேசிய உணர்ச்சி வளர்ச்சியுற்றது; ஏகாதிபத்திய அரசுகளிடையே போட்டிகளேற்பட்டதன் விளைவாக, 1904 இல் இரசிய யப் பானியப் போர் மூண்டது. மஞ்சூரியாவையும் கொரியாப் பிரதேசத்தையும் கைப்பற்றுவதற்கே இரு நாடுகளும் போட்டியிட்டன. கொரியா, போமோசா ஆகியன யப்பானியர் வசமிருக்கையில், விளாடிவொஸ்ரொக், லியாதுTங் பிர தேசங்களில் இரசியாவினதிக்கம் காணப்பட்டமையால், மஞ்சூரியாப் பிரதேசத் " தில் புகையிரதப் பாதைகளமைப்பதற்கு இரசியா வசதிகளைப் பெற்றிருந்தமை

ஏகாதிபத்தியத்தில் நாட்டம் 64
யாலும் அரசுகளிடையேயும் சமபல நிலை நிலவியது. இரசியா துறைமுகத்தை யடுத்துள்ள பிரதேசத்திலும் முக்கிய தரைப்பாகத்திலும் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்தியிருக்கையில் கொரியாவும் யப்பான் கடலும் யப்பானியரினதிக்கத்தி விருந்தன. 1902 இல் பிரித்தானியாவும் யப்பானும் ஓர் உடன்படிக்கையை ஏற் படுத்தியபொழுது, பிரித்தானியா தனது தனிமைக் கொள்கையைத் துறந்து விட்டதென்று ஐரோப்பாவிற் கருதப்பட்டது. 1904 இல் யப்பானியர் முன்னறி வித்தலின்றி இரசியாவின் படைத்தளமாகிய ஆதர் துறையைக் கடற்புறத்தி லிருந்து தாக்கினர். அதன் விளைவாக இரசியாவினதும் யப்பானினதும் படை கள் பெருமளவில் மஞ்சூரியாவிற்கு அனுப்பப்பட்டன. சைபீரியப் புகையிாதப் பாதை அக்கால் அமைக்கப்பட்டு முடியவில்லை. அதனுல் இரசியா கடற்படை யின் உதவியை மட்டுங் கொண்டு போரிட நேரிட்டது. போல்ரிக் கடலிலிருந்து இரசியக் கடற்படை தாயகிழக்கிற்கு அனுப்பப்பட்டபொழுது, யப்பானுக்கும் கொரியாவிற்குமி.ை யிலுள்ள துசிமா நீரிணையில் அது நிறுத்தப்பட்டுப் புதிய யப்பானிய கடற்படையில்ை அழிக்கப்பட்டது. மஞ்சூரியாவிலே இரு தரப்புப் படைகளும் போரிட்டபொழுது, முக்டென் போர்த்தளத்தில் இரசியப் படை கள் தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்க சனதிபதி தியோடர் நூஸ்வெல்டின் தலை யீட்டினுல் இரு நாடுகளும் சமாதானஞ் செய்து கொண்டன.
1905 இல் ஏற்பட்ட போட்ஸ்மத் உடன்படிக்கையின் விளைவாக, லியாதுளங் தீபகற்பம், ஆகர் துறைமுகம், வடக்கிலுள்ள சகலின் தீவு ஆகியவற்றை யப் பான் பெற்றது. அத்துடன், சீனுவினுதிக்கத்திற்குட்படாத கொரியாமீது பாது காப்பாதிக்கமும், சீனவரசின் வசமிருந்த மஞ்சூரியாவிலே குறிப்பிடப்பட்ட சில உரிமைகளும் யப்பானுக்காயின. இத்தாலியை அபிசீனியா தோற்கடித்த தைப் போல இரசியாவை யப்பான் தோற்கடித்தது. நிறத்தவர்கள் வெள்ளையரி னின்றுந் தம்மைப் பாதுகாப்பதற்குப் போதிய தேர்ச்சி பெறுவார்களென்பது நன்கு புலணுகியது. அாரகிழக்கிற் பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு இரசியா மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டதும், இரசியா மீண்டும் போல்கன் நாடுக ளிற் கவனஞ் செலுத்தத் தொடங்கியது. இரசியா அடைந்த தோல்வியினல் உள்நாட்டிலேற்பட்ட விளைவுகள் 1905 இற் புரட்சியேற்படுவதற்கான சூழ்நிலை யைத் தோற்றுவித்தன. மேல்நாட்டு முறைகள் விரைவாகப் புகுத்தப்பட்ட மையே யப்பானது வெற்றிக்குக் காரணமாக இருந்ததென்பதை வேறு நாடு களிலுள்ள மக்கள் உணரத்தொடங்கினர். யப்பானின் வெற்றி தேசிய இயக்கங் களை வலுவடையச் செய்தது. 1905, 1908, 1911 ஆகிய ஆண்டுகளில் முறையே பாரசீகம், துருக்கி, சீனு ஆகிய நாடுகளிலே தேசியப் புரட்சிகளேற்பட்டன. 1914 இற்கு முந்திய காலத்திலேயே ஆசியாவில் ஏகாதிபத்திய வளர்ச்சியின் விளைவாக, பொருளியல் வளர்ச்சி யேற்படாத நாடுகளிலே தேசிய உணர்ச்சி வலுவடைந்திருந்தது. இதற்குப் பிந்திய காலத்தில் இந்நாடுகளின் வரலாற்றில் தேசிய உணர்ச்சியே சிறப்பிடம் பெற்றது. இாசிய யப்பானியப் போரினல், இரசியா மேலும் பலவீனமடைந்தது. யப்பான், பசுபிக் பிரதேசத்தை அடிப் படையாகக் கொண்டு, சர்வதேச அரங்கில் ஒரு பெரும் வல்லரசாக வளர்ச்சி யடைவதற்குரிய வாய்ப்புக்களைப் பெற்றது.

Page 334
642 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
ஏகாதிபத்திய மோதல்கள்
1885 இல் நடைபெற்ற பேளின் மாநாட்டிற்குப் பிற்பட்ட இருபதாண்டுக் காலத்தில், ஐரோப்பாவிற்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் ஐரோப்பியரா திக்கம் விரைவில் ஏற்பட்டதனுல், அாசத்திலுள்ள ஆபிரிக்காவிலும் தூரகிழக்கி லும் ஐரோப்பிய அரசுகளிடையே மீண்டும் மீண்டும் மோதல்களேற்பட்டன. சர்வதேச உறவுகளில், இக்காலத்தில் ஏகாதிபத்திய அரசுகளின் மோதல்களே சிறப்பிடம் பெறுகின்றன. குடியேற்ற நாடுகளிலே ஏற்பட்ட எல்லைத் தகராறு கள். போட்டிகள் போன்றன ஐரோப்பாவில் அரசுகளிடையே காணப்பட்ட உறவுகளில் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தின. எனினும், ஐரோப்பாவிற் காணப்பட்ட இரு கூட்டணி முறைகளிலும் ஏற்பட்ட முக்கியமான மாற்றங் கள் குடியேற்ற நாடுகளின் காரணத்தினலே தோன்றவில்லை சில சந்தர்ப் பங்களில் ஐரோப்பாவிற் காணப்பட்ட அரசுகளின் உறவுகள் குடியேற்ற நாடுகளிற் காணப்பட்ட உறவுகளிலும் வேறுபட்ட தன்மையுடையனவாகக் காணப்பட்டன. அத்துடன், ஐரோப்பிய வாங்கிற் பகைமையுள்ள கூட்டணி முறைகள் வலுப்பெறுவதற்குக் குடியேற்ற நாடுகள் தடையாகவிருந்தன. குடியேற்ற நாடுகள் காரணமாகத் தோன்றிய தகராறுகள் பெருமளவிலே தீர்க்கப்பட்டு, கிழக்கைரோப்பிய பிரச்சினை முக்கியத்துவம் அடைந்தபொழுது, 1904 ஆம் ஆண்டின் பின்னரே கூட்டணி முறைகள் நெருங்கிய தொடர்புள் ளனவாக உருப்பெற்றன. அதற்குப் பின், ஐரோப்பியவாசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே 1914 இற் போரேற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின. ஆபிரிக்காவிலும் பசுபிக் பிரதேசத்திலும் சமாதானமேற்படுத்துவதற்கு வாய்ப் புக்கள் காணப்பட்டன. 1904 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அண்மைக் கிழக்குப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், துருக்கியின் பிரதேசங்களை வட ஆபிரிக்காவிலோ போல்கன் பிரதேசத்திலோ நட்ட ஈடாகக் கைப்பற்றுவதன் மூலம் வல்லரசுகள் தம் தகராறுகளைத் தீர்க்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. நட்ட ஈடாகப் பிரதேசங்களை இலகுவிற் பெற்றுக் கொள்ள முடியாத குழ்நிலை உருவாகிய போதே, ஐரோப்பிய வரசுகளின் தகராறுகள் நெருக்கடியான கட் டத்தை அடைந்தன. ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இடம் பெற்ற எல் லேப் பிரச்சினை 20 ஆம் நூற்றண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. மேலும் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்ற முடியாத சூழ்நிலையுந் தோன்றியது. அத ல்ை, ஐரோப்பியப் பிரச்சினைகள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றன. குடி யேற்ற நாடுகளில், ஆபிரிக்காவிற் பெருமளவிற்குத் தனிப்பட்டிருந்த மொசொக்கோ பிரதேசம் மட்டுமே ஏகாதிபத்தியத் தகராறுகளுக்குக் காரண மாகவிருந்தது.
பிரான்சு ஜெர்மனியைப் பழிவாங்குவதற்கு தீர்மானங் கொண்டிருந்தமையா ஆம், அல்சேசு லொறெயின் மாகாணங்களை மீண்டும் பெறவும் வடகிழக்கு எல் லையிற் பாதுகாப்புத் தேடவும் ஆவல் கொண்டிருந்தமையாலுமே 1875 இற் போரேற்படக்கூடிய நெருக்கடி தோன்றியது. பிஸ்மாக் கருதியது போல, ஆபி"

ஏகாதிபத்திய மோதல்கள் 643
ரிக்காவிலும் இந்து சீனத்திலும் பிரதேசங்களைக் கைப்பற்றுவதிற் பிரான்சு ஈடுபட்டமையினுலேயே, ஜெர்மனிய-பிரெஞ்சு உறவுகள் ஓரளவிற்கு நன்னிலை படைந்து வந்தன. எனினும், பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையேயிருந்த விரோதவுணர்ச்சி முற்முக மறைந்து போகவில்லை. காலத்திற்குக் காலம் பிரான் சில் ஜெர்மனி மீதுள்ள பகைமையுணர்ச்சிக்குப் புத்துயிரளிக்கப்பட்டு வந்தது. 1880-1890 ஆகிய காலத்தில், ஜெர்மனி மீது பிரெஞ்சு மக்கள் கொண்டிருந்த பயத்தையும் பகைமையையும் பயன்படுத்தியே புலாங்கர் என்னுஞ் சேனதிபதி செல்வாக்குப் பெறல் சாத்தியமாயிற்று. அதன் பின்னர். 1900 வரையும் ஜெர் மன் பிரெஞ்சு உறவுகளிற் பகைமை உணர்ச்சி குன்றிவந்தது. 1900 இன் பின் ஜெர்மன் பேராசன் இண்டாம் வில்லியக்கினதும் அவர்தம் மந்திரிகளினதும் ஆக்கிரமிப்புக் பியான் சிற் பிதியேற்பட்டது. பிரித்தா னியாவும் ஜெர்மனி மீது சந்தேகங் கொள்ளத் தொடங்கியது, ஸ்னினும், ஜெர் மனிக்கும் பிரான் விற்குமிடையிலிருந்த பகைமையைக் காட்டிலும் பிரித்தானி யாவிற்கும் ஜெர்மனிக்குமிடையே மூண்ட கடற்படைப் போட்டியே சர்வதேச a/,/man/JJílio 1 DIT ற்றமேற்படுவதற்குக் கூடுதலாகக் காரணமாக இருந்தது. மேல் நாடுகளில் தம் பொதுநலனைக் காப்பாற்றுவதற்காக, 1884-85 ஆகிய காலப்பகு தியிற் கொங்கோ பிரதேசத்தின் நிலையைத் தீர்மானிப்பதற்காக ஒத்துழைத்த தைப் போல, 1900 இல் பொக்சர் கலகமேற்பட்டபொழுது சீனுவிற் கெதிராக வும் 1905 இல் யப்பானுக்கெதிராகவுங் கூட்டுநடவடிக்கையை மேற்கொண்டன. சர்வதேச நட்புறவுகளை ஏற்படுத்துவதற்கு குடியேற்ற நாடுகள் பற்றிய தக சாறுகளை தீர்த்துவைக்க வேண்டியிருந்தது. குடியேற்றநாட்டுப் பிரச்சினைகள் சர்வதேசவுறவுகளில் முதலிடம் பெற்றிருந்தால், பிரித்தானியா பிரான்சை யும் இரசியாவையுந் தவிர்த்து, ஜெர்மனியையே நாடியிருக்கும்.
எகிப்திலும் மொரோக்கோவிலும் ஏற்பட்ட தகராறுகளுக்குத் தீர்வு கண்ட தன் மூலமே, பிரித்தானிய-பிரெஞ்சுக் கேண்மை 1904 இல் உருவானது. பார சீகத்திலே தத்தம் செல்வாக்குப் பிரதேசங்களை வரையறை செய்த பின்பே, பிரித்தானியாவிற்கும் இரசியாவிற்குமிடையில் 1907 இல் நல்லுறவேற்பட்டது. இத்தாலியின் வெளிநாட்டுக் கொள்கை ஏகாதிபத்தியக் கொள்கையாற் பெரி கம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. இத்தாலி ஏனைய பல அரசுகளுடன் உடன் படிக்கை செய்திருந்ததனல், இத்தாலியின் நிலைபற்றி இருதரப்பினரிடையும் சந் தேகமேற்பட்டது. குடியேற்ற நாடுகள் காரணமாக இராசதந்திர அடிப்படை யிலே பல பிரச்சினைகள் தோன்றியபொழுதும், 1914 ஆம் ஆண்டில் இரு கூட் டணிகளுக்குமிடையே போசேற்படுவதற்கு வழிவகுத்த காரணங்களில் குடி யேற்ற நாடுகள் பற்றிய தகராறுகள் தீர்க்கப்பட்டன என்பதற்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. கடற்படையை வளர்ப்பதில் ஜெர்மனிக்கும் பிரித்தானி யாவிற்குமிடையே ஐரோப்பாவில் ஜெர்மனி மிகப்பலம் பொருந்திய இராணுவ அரசாக இருந்ததோடு, கடற்படையையும் பலப்படுத்தியதனுல் பிரித்தானியா வும் பிரான்சும் தத்தம் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீவிரமாக முயற்சி செய் தன.

Page 335
644 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
குடியேற்ற நாடுகள் காரணமாக ஏற்பட்ட தகராறுகளிலே முக்கியமானவை ஆறு; எகிப்துக் காரணமாகப் பிரான்சிற்கும் பிரித்தானியாவுக்குமிடையிலே தகராறு ஏற்பட்டது. தென் ஆபிரிக்காவில் பிரித்தானியாவிற்கும் ஜெர்மனிக்கு மிடையிற் பகைமை தோன்றியது ; பாரசீகங் காரணமாகப் பிரித்தானிய-இர சிய மோதலேற்பட்டது. போல்கன் நாடுகள் காரணமாக ஜேர்மனிக்கும் இா சியாவிற்குமிடையில் மோதல்களேற்பட்டன. சீனவில் இரசியாவிற்கும் ஜப்பா லுக்கும் தகராறு ஏற்பட்டது. மொரோக்கோவிலே பிரான்சிற்கும் ஜெர்மனிக் கும் பிணக்கேற்பட்டு, மூன்று நெருக்கடிகள் தோன்றின. 1895-1911 ஆகிய காலப்பகுதியிலே ஏற்பட்ட இத்தகராறுகள் ஒவ்வொன்றினதும் தன்மைகளை ஆராய்வதினலேயே உலகப் போரேற்படுவதில் ஏகாதிபத்தியம் எவ்வளவு பங்கு கொண்டிருந்ததென்பதை அளவிடலாம். கணிசமான அளவு கொந்தளிப்பு ஏற் பட்ட பின்னரே இந்நெருக்கடிகள் தீர்த்துவைக்கப்பட்டன; இவற்றின் காரண மாக ஒரு சந்தர்ப்பத்தில் இரசிய யப்பானியப் போரும் மூண்டது. இவற்றுடன் சம்பந்தப்பட்ட வேறு பல தகராறுகள் சமாதானமான முறையிலே தீர்த்து வைக்கப்பட்டன. கொங்கோப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டபோது பெல்ஜியம், பிரான்சு, பிரித்தானியா, ஜெர்மனி, போத் துக்கல் ஆகிய நாடுகளிடையே போர் மூளக் கூடிய நிலைமை உருவாகியது. எனினும் அந்நெருக்கடி பேளின் மாநாட்டினலே திருப்திகரமாகத் தீர்த்து வைக்கப்பட்டது. பெல்ஜியரினல் இழைக்கப்பட்ட கொடூரங்களிற்கு வெளிநாடு களிற் கண்டனங்களேற்பட்டபோதும், 1909 இற் கொங்கோவிலே பெல்ஜியத் தின் ஆதிக்கம் உறுதியாக நிறுவப்பட்டது. அதன் பின் கொங்கோப் பிரதே அதிக அபிவிருத்தியடைந்தது. 1895 இல் வெனிசுவெலா காரணமாக ஐக் انr Lل கிய அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்குமிடையிற் போரேற்படக்கூடிய நிலைமை தோன்றியது. நடுத்தீர்ப்பு வாயிலாக அத் தகராறு தீர்த்துவைக்கப்
.7لاقے سJL-L
எகிப்து, குடான் : எகிப்து, சூடான் ஆகியவற்றினுற் பிரித்தானியாவிற்கும் பிரான்சுக்குமிடையில் முதன் முதலாகத் தகராறு ஏற்பட்டது. இருநாடுகளுக்கு மிடையே 1898 இற் பசோடா நிகழ்ச்சி காரணமாகப் பகையுணர்ச்சி உச்சக் கட்டத்தை அடைந்தது. பிரித்தானிய-பிரெஞ்சுத் தகராறுகள் 1850-70 ஆகிய காலப்பகுதியில் எகிப்திலேயே முதன் முதலாகத் தோன்றின. இக்காலப் பகுதி யில், இரு நாடுகளைச் சேர்ந்த முதலாளிகளும் பொறியியல் நிபுணரும் சுயஸ்கால் வாயையும் புகையிரதப் பாதைகளையும் எகிப்தில் அமைப்பதில் ஈடுபட்டிருந்த னர். அத்துடன், அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், எகிப்தின் பருத்திப் பஞ்சுக்கு உலகிலே பெருமதிப்பு ஏற்பட்டது. பொருளியல் வளர்ச்சி யிலும் வாழ்க்கை முறையிலும், 1870 ஆம் ஆண்டளவிலே, துருக்கியப் பேரா சின் ஏனைய பாகங்களைக் காட்டிலும் எகிப்து மேட்ைடு முறைகளைப் பெரிதும் தழுவியிருந்தது. மேல்நாட்டு வாழ்க்கை முறையைப் பெருமளவில் மேற் கொண்ட, எகிப்திய கெடீவ் இஸ்மாயில் கைசோவிற் கட்டிய நாடகவாங்கில், 1869 இற் சுயஸ்கால்வாயின் திறப்பு விழாக் கொண்டாட்டத்தின்போது வேர்டி பின் இசை நாடகமும் நடிக்கப்பட்டது. மேல்நாட்டு முறைகளைப் புகுத்துவ

ஏகாதிபத்திய மோதல்கள் 645
கற்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவிற் கடனுதவி தேவைப்பட்டதால், இஸ் மாயில் மீது பிரித்தானிய-பிரெஞ்சு முதலாளிகளின் கட்டுப்பாடு அதிக ரித்து வந்தது. 1879 இல் மேல்நாட்டினர் இஸ்மாயிலைப் பதவியினின்றும் நீக்கி தமக்கு முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புக்களை அளித்த தெளபீக் என்ப வன அரசனுக்கினர். பிரித்தானிய-பிரெஞ்சு அரசுகள் எகிப்தின் நிதித்துறை யிலே தமது கூட்டாதிக்கத்தை ஏற்படுக்கின. அரபி பாஷாவினதும் இராணுவத் தினரதும் தூண்டுதலாற் புரட்சிகரமான தேசிய இயக்கந் தோன்றி, வெளிநாட் டவரினுதிக்கத்தையும் அதற்கிடமளிக்க அரசாங்கத்தையும் எதிர்த்தது. 1882 இல் அலெக்சாந்திரியாவிற் கலகமேற்பட்டபோது, பிரித்தானியர் அந்நகரின் மீது பீரங்கிப் பிரயோகஞ் செய்தனர். அலெக்சாந்திரியாவிலும் சுயசிலும் பிரித் தானியப் படைகள் நிறுத்தப்பட்டன. பிரெஞ்சுக்காரரின் தவறுதலால். தெளபீக் கினுடைய காலத்திலே துருக்கியாசனையும் தேசியவாதிகளையும் நிருவகித்து நின்ற பிரித்தானியர் தமது பாதுகாப்பதிகாரத்தை எகிப்தில் நிலைநாட்டினர். 1883-1907 ஆகிய காலத்தில் எவலின் பெயரிங் (குரோமர் பிரபு) பிரித்தானியா வின் பிரதிநிதியாக எகிப்திற் கடமையாற்றினர். எவலினின் ஆலோசனையின் விளைவாக நவீன முறைகள் எகிப்திற் புகுத்தப்பட்டு, திறமைமிக்க நிர்வாகமும் உருவாக்கப்பட்டன. எகிப்தின் பொருளாதாரம் சீராக வளர்ச்சியுற்றமையாலும், வரிமுறையில் மாற்றங்களேற்படுத்தப்பட்டதாலும் கடன் கொடுத்த பிரெஞ்சு பிரித்தானிய முதலாளிகளுக்கு எகிப்து அரசாங்கம், முறையாக வட்டி செலுத்த முடிந்தது. 1902 இற் பிரித்தானியப் பொறியியல் நிபுணர்களால் அஸ்வான் அணை கட்டப்பட்டது. பிரான்சு எகிப்திலிருந்து பெரிதும் ஒதுக்கப்பட்டதாற் கோபமுற்ற பொழுதிலும், வட ஆபிரிக்காவின் வேறு பிரிவுகளிலும் அண்மைக் கிழக்குப் பிரதேசத்திலும் செல்வாக்கைப் பெற்றபின் திருப்திகொண்டது. 1890-1900 ஆகிய காலப்பகுதியில், ஆபிரிக்காவின் உட்பிரதேசங்கள் கண்டு பிடிக்கப்பட்டபொழுது, சூடானில் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்குமி.ை யிற் போட்டிகளேற்பட்டன. குடான் பிரதேசத்தை ஆளுமுரிமை எகிப்தைச் சேர்ந்த பொழுகிலும், அங்கு நிலைபேருன ஆட்சி காணப்படவில்லை.
காட்டூம் என்னுமிடத்திற் சேனபதி கோடன் 1885 இற் கொலையுண்டதன் விளைவாகச் சூடானிலிருந்து எகிப்தியப் படைகள் வெளியேற நேரிட்டது. நைல் நதியின் கீழ்ப் பிரதேசத்தில் பிரித்தானியாவின் ஆகிக்கமேற்பட்டிருந்தது. மேல் நைல் பிரதேசத்தினூடாகப் பிரெஞ்சுப் படைகள் முன்னேறிச் சென்ருல், அது தனக்கெதிரான நடவடிக்கையென்றே கருதப்படுமென்று பிரித்தானியா அறிவித்திருந்தது. நைல் பிரதேசத்தில் பிரான்சு பிரவேசித்தால், பிரித்தானிய அரசாங்கம் அதை எதிர் நடவடிக்கையென்றே கருதுமென்று 1895 இற் பாரா ளுமன்றத்தில் எட்வேட் கிரே கூறினர். 1896 ஆம் ஆண்டு மாச்சிலே பிரித்தா னியவரசு, குடானைக் கைப்பற்றுவதற்குத் தீர்மானித்து, கிக்சினரின் தலைமை யில் ஆங்கிலேயரையும் எகிப்தியரையுங் கொண்ட பலம் பொருந்திய படையைத் திரட்டியது. உகண்டாவிலிருந்து வடக்குப் பிரதேசத்திற்கும் புகையிரதப் பாதை நீடிக்கப்பட்டபொழுது, கைசோவிலிருந்து நன்னம்பிக்கைமுனை வரை

Page 336
646 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
யுமுள்ள ஆபிரிக்க பிரதேசம் பிரித்தானியாவின் வசமாகிவிடுமென்று கருதப் பட்டது. பிரெஞ்சு அரசு டாகரிலிருந்து ஏடின் குடாவரையுமுள்ள பிரதேசங் களை முற்றிலும் தன்னுதிக்கத்திற்குட்படுத்துவதற்காகப் பிரெஞ்சு மேற்காபி ரிக்கா, மேல் நைல் பிரதேசம், அபிசீனியா, பிரெஞ்சு சோமாலிலாந்து ஆகிய பிர தேசங்களை இணைக்க முற்பட்டது. குடானில் எகிப்தின் ஆட்சி நிலவிய பகுதி யின் தென் பிரதேசங்களுக்கும் பிரித்தானியாவின் ஆட்சிக்குள்ளாய உகண்டா வின் வடபகுதிகளுக்குமிடையிலுள்ள பிரதேசமே பிரான்சின் ஆபிரிக்க பிரதே சங்களை இணைப்பதற்குத் தடையாக இருந்தது. இப்பிரதேசத்திற் பசோடாவே கேந்திரத் தானமாக இருந்தது. அங்கிருந்த கோட்டை பழுதாகியிருந்த போதும், எகிப்திற்கு இன்றியமையாத நைல் நதியைப் பசோடா நகரிலிருந்தே கட்டுப்படுத்த முடியும்.
மையமாக அமைந்த பசோடாப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 1896 இற் பெரும் போட்டி தொடங்கியது. புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பதிலீடுபட்ட போர்வீசஞன ஜோன் பப்ரிஸ்ற் மார்ச்சண்டின் தலைமையிற் பிரெஞ்சு மக்கள் இப்பிரதேசத்தைக் கைப்பற்ற முற்பட்டனர். ஆங்கிலேயர் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுவதை மார்ச் சண்டு தீவிரமாக எதிர்த்தான். ‘பைதர்பி’ என்ற நீராவிக் கப்பலைப் பல அங்கங்களாகப் பிரித்துக் கொண்டு, ஆபிரிக்காவின் மிக வடர்ந்த பிரதேசங்களினூடாகச் சென்று நைல் நதியை அடைந்தமை மார்ச்சண்டின் அதிசயமான துணிகரச் செயலாகும். கப்பலின் கொதிகலனனது பல நூற்றுக் கணக்கான மைல்களிற்கு மரக்கட்டைகளில் வைத்து உருட்டிக் கொண்டு செல் லப்பட்டது. 1898 ஆம் ஆண்டு யூலை மாதம் 16 ஆம் நாள் மார்ச்சண்ட் பசோ டாவை அடைந்தான். அங்குள்ள கோட்டையைத் திருத்தி பிரதேச தலைவனு டன் உடன்படிக்கை ஏற்படுத்தி, அங்குப் பிரெஞ்சு ஆட்சியை நிறுவி, கோட்டை யிற் பிரான்சின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தான். பிரித்தானியப் படைகள் ஒம்டமன் என்னுமிடத்திலே குடான் படைகளைத் தோற்கடித்தனவென்றும், மிக விாைவிற் கிச்சினர் பசோடாவிற்கு வருவாரென்றும் கிச்சினரிடமிருந்து சென்ற இரு தூதுவர் இரு வாரங்களின் பின் மார்ச்சண்டிற்கு அறிவித்தனர். சில மணி நேரத்திற்குள் பீரங்கிப் படகுகள் ஐந்துடனும் ஈராயிரம் பேருடனும் கிச்சினர் பசோடாவை அடைந்தான். செனகல் பிரதேசத்தைச் சேர்ந்த துப் பாக்கி வீரரைக் கொண்ட ஒரு சிறு கோட்டியே மார்ச்சண்டிடம் இருந்தது. அதைக் காட்டிலும் கிச்சினர் படை அளவில் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. அத்துடன், பிரித்தானியர் நைல் நதிப் பிரதேசத்தில் ஆதிக்கம் பெற்றிருந்தது மன்றி மத்திய தரைக் கடலினூடாகவும் உதவிபெறுவதற்கான வசதிகளைப் பெற்றிருந்தனர். மார்ச்சண்டினுடைய படைகள் தனியான இடத்திறங்கிய பொழுதிலும், துணிவுடன் பின்வாங்காது நின்றன. பிரெஞ்சு அயல் நாட்டு மந்திரி நைல் பிரதேசத்தைத் தாக்க முற்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவற்றையும் நாம் எதிர்நோக்கத் தயாராயிருக்கிமுேம் என மார்ச்சண்டிற்கு "
அறிக்கை விட்டிருந்தார்.

ஏகாதிபத்திய மோதல்கள் 647
பசோடா நெருக்கடியாலே பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் போரேற் படக் கூடிய சூழ்நிலை உருவாகியது. செய்திகள் பாரிசிலும் இலண்டனிலும் வெளியாகியபோது, இரு நாடுகளிலும் தீவிர பகைமையுணர்ச்சி தோன்றியது. தென்னபிரிக்காவில் ஜேம்சன் படையெடுப்பு தோல்வியுற்றமையாலும், ஐரோப் பாவிற் பிரித்தானியாவின் செல்வாக்குக் குறைந்தமையாலும் பிரித்தானிய மக் களிடையே கவலையேற்பட்டிருந்தது. திரைபஸ் சம்பவங் காரணமாகப் பிரெஞ்சு மக்கள் ஆத்திரமடைந்திருந்தனர். எனினும், பசோடாவிலிருந்த படைத்தலைவர் களிருவரும் கட்டுப்பாடுடனும் பெருந்தன்மையுடனும் நடந்து கொண்டதாற் போர் தவிர்க்கப்பட்டது. எகிப்தின் தேவியக் கொடி யை அங்கு நாட்டவேண்டு மென்று கிச்சினர் கூறியபொழுது, கோட்டைக்கப்பாலுள்ள பிரதேசத்தில் எகிப் தின் கொடியை நாட்டுவதைத் தடைசெய்ய மாட்டேனென்று மார்ச்சண்ட் கூறி ஞன். கோட்டையினுள்ளே கொடியை நாட்டவேண்டுமென்று கிச்சினர் வற்புறுத் தியபோது, மார்ச்சண்ட் அதற்கு இடமளிக்கமுடியாதென்று கூறினன். இச்சம் பவங் காரணமாக இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் போரேற்படுமென்று கிச்சி னர் எடுத்துக்காட்ட மார்ச்சண்ட் சமாதானத்திற்கு உடன்பட்டான். கோட்டை யிற் பிரெஞ்சுக் கொடியையும், அதன் வெளிப்புறத்தில் எகிப்தின் கொடியையும் நாட்டுவதென்று இரு தரப்பினராலுந் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரச்சனை பற்றி பிரித்தானிய, பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவிலும் பிரான்சிலும் பத்திரிகைகளும் மக்களும் பிடிவாதத்தன மான கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும், அயல்நாட்டு மந்திரிகளிருவரும் தாராள நோக்குடையவர்களாக இருந்தார்கள். பிரெஞ்சு அமைச்சர் தீயோ பைல் டெல்காஸே சோல்ஸ்பரி பிரபுவின் அமைச்சவை விட்டுக் கொடுக்காதென் பதையும், மத்தியதரைக் கடலிற் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைக் காட்டிலும் மிகக் கூடிய பலம் பெற்றிருந்தமையால் இலகுவில் மார்ச்சண்ட் தோற்கடிக்கப்படுவானென்பதையும் நன்குணர்ந்தார். ஜெர்மனிக்கெதிராகப் பிரித்தானியாவினதும் இரசியாவினதும் உதவியைப் பெற விரும்பியமையாற் பிரித்தானியாவை நேரடியாகப் பகைக்கப் பிரான்சு விரும்பவில்லை. அத்துடன் இத்தகராற்றில் இரசியா பிரான்சிற்கு உதவி அளிக்கக்கூடிய நிலையில் இருக்க வில்லை. பிரித்தானியாவில் ஜோசெப் சேம்பர்லினும் ஹிக்ஸ்-பீச்சும் பிரான்சை வன்மையாகக் கண்டித்து வந்தனர். எனினும், சோல்ஸ்பரி போரேற்படுத்த விரும்பாமையால், சமாதானமேற்படும் வரைக்கும் எதுவித நடவடிக்கையையும் மேற்கொள்ள விரும்பவில்லை. 1889 ஆம் ஆண்டு மாச்சில் உடன்படிக்கையேற் பட்டதன் விளைவாக, மார்ச்சண்ட் பசோடாவிலிருந்து வெளியேறினன்.
பிரித்தானியாவினதும் பிரான்சினதும் பிரதேசங்களுக்கு, நைல், கொங்கோ ஆகிய நதிகளின் வரப்பு எல்லையாக அமைக்கப்பட்டது. நைல் பிரதேசத்தில் வாய்ப்புக்கள் முற்றக மறுக்கப்பட்டபோதும், நைல் நதி வரப்பின் மேற்கி லுள்ள பிரதேசங்களைப் பிரான்சு கைப்பற்றியது. மேற்கிற் பிரதேசங்களைக் கைப்பற்றுவதில்லை யென்று பிரித்தானியா உறுதியளித்தமையால், கரையை

Page 337
648 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
யடுத்துள்ள மேற்காபிரிக்கா பிரதேசத்திற் பிரான்சு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. பிரெஞ்சு மக்கள் தேசியப் பெருமை குறைவுற்றதென்று கோபமுற்றனர். டெல்காஸேயும் தேசிய வாதிகளின் எதிர்ப்பை எதிர்நோக்க நேரிட்டது. ஐரோப்பாவில் ஜெர்மனியினின்றும் தன்னைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்புத் தேடுவதே பிரான்சின் பிரதான தேவையாக இருந்தது. பிரித்தானி யாவுடன் நல்லுறவுகளை ஏற்படுத்துவதினுற் பிரான்சிற்குத் துணை கிடைக்கு மென்ற நோக்கத்தால், பசோடாவை இழந்ததில் டெல்காஸே கவலையுறவில்லை. இரு நாடுகளிலும் பகைமையுணர்ச்சி குன்றியபொழுது, வியக்கத்தக்க வகை யில் இரு நாடுகளிடையிலும் ஒத்துழைப்பேற்படுவதற்கான சூழ்நிலையேற்பட் டது. ஜெர்மனியுடனும் பிரான்சுடனும் ஒருங்கே பகைமை கொள்வதால் ஆபத் தேற்படுமென்ற எண்ணம் பிரித்தானியாவிற் பரவியது. பிரான்சு இரசியா வோடு மட்டுமன்றி வேறு நாடுகளுடனும் நட்புறவு கொள்ளவேண்டியதன் அவ சியத்தை உணர்ந்தது. இத்தாலியின் படைகள் 1896 இல் அடோவாவில் அபி சீனியராலே தோற்கடிக்கப்பட்டதன் விளைவாகவே வட நைல் பிரதேசத்திற் பிரெஞ்சுப் படைகள் முன்னேறிச் செல்லல் சாத்தியமாயிற்று. இத்தாலி பிரதே சங்களைக் கைப்பற்ருதபடியாலும், வேறு நாடுகளின் நட்பைப் பெருதபடியாலும் அதிருப்தி கொண்டிருந்தது. குடியேற்ற நாடுகளிலே ஏற்பட்ட நிகழ்ச்சிகள் சர்வதேச உறவுகளை இவ்வாறு பலவிதமாகப் பாதித்தன. கிச்சினரின் படையி லிருந்த வின்ஸ்ரன் சர்ச்சில் என்ற இளைஞனும், மார்ச்சண்டின் படையிலிருந்து சாள்ஸ் மங்கின் என்பவனும் 1914 இல் மூண்ட போரிலே நட்பாள்ாாகப் பங்கு கொண்டனர்.
தென்னுயிரிக்கா : தென்னபிரிக்காவில் ஜெர்மனிக்கும் பிரித்தானியாவிற்கு மிடையிலே தகராறேற்பட்டதால் மற்றுமோர் நெருக்கடி உருவாகியது. ஆபிரிக் காவில் புவி நடுக்கோட்டின் வடக்கிற் பிரித்தானிய பிரதேசங்களுக்கண்மையில் பிரெஞ்சுப் பிரதேசங்கள் அமைந்ததுபோல, புவி நடுக்கோட்டின் தென்பகுதி யில் பிரித்தானிய பிரதேசங்களுக்கண்மையில் ஜெர்மனியின் பிரதேசங்கள் காணப்பட்டன. நன்னம்பிக்கைமுனைக்கும் உகண்டாவிற்குமிடைப்பட்ட பிர தேசங்களைப் பிரித்தானியா தன் வசப்படுத்துவதற்கு ஜெர்மனி தடையாக விருந்தது. ஜெர்மன் தென்மேற்காபிரிக்காவிற்கும் ஜெர்மன் கிழக்காபிரிக்கா விற்குமிடையிற் போத்துக்கலின் அங்கோலா பிரதேசமும் சுதந்திர கொங்கோ அரசுங் காணப்பட்டன. 1898 இற் போத்துக்கலின் பிரதேசங்களைக் கைப்பற்றிப் பங்கீடு செய்வதற்கான வாய்ப்புக்களைப் பற்றி ஜெர்மனி பிரித் தானியாவுடன் இரகசியு பேச்சுக்களை நடத்தியது. தனது பிரதேசங்களுக் கிடைப்பட்ட நிலத்தில் ஜெர்மனியின் ஆதிக்கம் ஏற்படுவதைப் பிரித்தானியா விரும்பாதபடியால், ஒருவிதமான உடன்படிக்கையும் ஏற்படவில்லை. சிசில் முேட்ஸ் நன்னம்பிக்கைமுனைக் குடியேற்ற நாட்டின் முதலமைச்சனகியபோது (1890) முனையிலிருந்து கைரோவரை புகையிரதப்பாதை அமைப்பதற்கான திட்டத்தை மேற்கொள்ளுமாறு பிரித்தானியாவை வற்புறுத்தினர். பின்னர் முெடிசியாவென்றழைக்கப்பட்ட பிரதேசங்களை அவன் கைப்பற்றிய பொழுது,

ஏகாதிபத்திய மோதல்கள் 649
ஒரேஞ்சு சுதந்திர அரசும், திரான்ஸ்வாலும் தாக்கப்படவில்லை. 1814 இல் நன்னம்பிக்கைமுனை பிரித்தானியராற் கைப்பற்றப்பட்டபின்னர், விவசாயத் தைத் தொழிலாகக் கொண்ட அங்குள்ள ஒல்லாந்தர், காலக்கிரமத்திற் கூடுத லாகப் பாதிக்கப்பட்டதனுல், வெளியேறிச் செல்லத் தொடங்கினர். 1836 இன் பின்னர் பிரித்தானியப் பிரதேசத்தினின்றும் பெருந்தொகையினராக வெளியே சென்று குடியேறத் தொடங்கினர். கனடாவிற் குடியேறிய பிரெஞ்சு மக்களைப் போலவே நன்னம்பிக்கைமுனையில் 17 ஆம் நூற்றுண்டிற் குடியேறிய ஒல்லாந்த ரும் தம் பழைய வாழ்க்கை முறையில் ஈடுபாடுகொண்டிருந்தனர். சுரங்கத் தொழிலிலிடுபடுவதற்கென 19 ஆம் நூற்முண்டி னிறுதியில் ஐரோப்பியர் பெருந் தொகையினராகத் தம் பிரதேசங்களிற் குடியேறியதைக் தடைசெய்யப் போவர் கள் விரும்பினும்கள். மயு.ா மலேப் போரின் வி%ளவாக 1881 இலே திரான்ஸ் வால் விடுதலே பெற்றது. தியான்ஸ்வால் குடியரசின் சனதிபதியான போல் குரூ கர் பழமைபேணுங் கருத்துக்களைக் கொண்டிருந்தமையால், புதிய முறைகள் மீது வெறுப்புக் கொண்டிருந்தார். திரான்ஸ்வாலிலே தங்கச் சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டபோது, பொருள் சேர்க்கும் நோக்கத்துடன் பலர் திரான்ஸ்வா விற்குச் சென்றனர். குரூகர் அவர்களை வெளிநாட்டினரென்று கருதியதுடன் குடியுரிமைகளையும் அவர்களுக்கு மறுத்து வந்தார். 1899 இற் பிரித்தானியருக் கும் போவர்களுக்கும் போரேற்படுவதற்கு வெளிநாட்டவரின் குடியுரிமை பற் றிய பிரச்சினையே உடனடியான காரணமாக இருந்தது. எனினும், இருதரப்பின ாதும் வாழ்க்கை முறையிலுள்ள வேறுபாடே தகராற்றிற்கு அடிப்படைக் கார ணியாக அமைந்தது. 1895 இல் ஜேம்சனின் தலைமையில் நன்னம்பிக்கைமுனையி லிருந்து பிரித்தானியப் படைகள் திரான்ஸ்வால் பிரதேசத்தைத் தாக்கிய போது தோற்கடிக்கப்பட்டன. அங்கு கலகத்தைத் தூண்டிவிடுதற்கு விரும்பிய ருேட்சே இம்முயற்சிக்கு ஊக்கமளித்தான். ஐரோப்பாவிற் பிரித்தானியாவின் செயல் தீவிரமாகக் கண்டிக்கப்பட்டது.
ஜெர்மனியிலே பிரித்தானியாவின்மீது பகைமையுணர்ச்சி வலுப்பெற்றது. 1895 ஆம் ஆண்டு சனவரியில் இரண்டாவது வில்லியம் கெயிசரின் பிறந்தநாள் பிரிதோரியா நகரத்தில் ஜெர்மன் கழகத்தினராற் கொண்டாடப்பட்ட பொழுது, குரூகர் விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார். குரூகர் ஜெர்மன் பேராச னுக்கு வாழ்த்துக் கூறுகையில் சிறு குழந்தையான கிரான்ஸ்வால் குடியரசைப் பிரித்தானியா தாக்க முற்படின், மேல் நிலையடைந்த ஜெர்மனி தடைசெய்யு மென்று சொன்னர். பிரித்தானியா அரசு இதையிட்டு ஜெர்மனிக் கெதிராக ஆட் சேபனை தெரிவித்ததும், ஜெர்மனியும் பிரித்தானியாவின் செயல்களுக் கெதி சாக ஆட்சேபனை தெரிவித்தது. இச்சந்தர்ப்பத்திலே ஜேம்சனுடைய படை யெடுப்பின் தோல்விபற்றிப் பல தரப்பட்ட செய்திகள் பாவின. ஜெர்மன் போ ாசன், 'துணைநாடுகளின் உதவியைக் கேட்காமலே ஆக்கிரமிப்பாளரைத் தோற்கடித்ததற்காகத் தந்திமூலம் குரூகரைப் பாராட்டினன். இதனுற் பிரித் தானியர், ஜெர்மனி மீதும் தீவிரமான பகை கொண்டனர். பிரித்தானியாவின் ஆதிக்கத்தைத் தென்னபிரிக்காவிலிருந்து ஒழிப்பதற்காக ஜெர்மனியுடன் குரூ

Page 338
850 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
கர் சதியிலிடுபட்டாரென்றும் பிரித்தானியர் கருதினர். ஜெர்மனியிலே இச்சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஏகாதிபத்திய வாதிகள் பிரித்தானியாவுடன் போட்டியிடுவதற்குக் கடற்படையை வலுப்படுத்தவேண்டுமென்று வற்புறுத்தி ஞர்கள். எனவே, இரு நாடுகள் உறவும் படுமோசமடைந்தது. பிரித்தானியாவிற் கெதிராக ஏனைய ஐரோப்பிய நாடுகளிடையில் ஒத்துழைப்பேற்படுத்துவதற்கு ஜேர்மன் மந்திரியான பிரெடகி ஹெல்ஸ்ரைன் முயற்சி செய்தார். பிரான்சு, இரசியா ஜேர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய நாடுகள் ஏகாதிபத் திய நாடுகளில் முதலிடம் பெற்ற பிரித்தானியாவிற் கெதிராக ஒன்று சேரின், ஒவ்வொரு நாடும் குடியேற்ற நாடுகளைப் போட்டியின்றிக் கைப்பற்ற முடியு மென்று கருதப்பட்டது. பிரித்தானியாவுடன் பகைமை கொள்ள ஜேர்மனி விரும்பவில்லை. பிரித்தானியாவிற்கு அதன் தனிமையாலேற்படக் கூடிய அபா யங்களை உணர்த்தி ஜேர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய நாடுகளு டன் உடன்படிக்கை யேற்படுத்தும்படி பிரித்தானியாவை வற்புறுத்துவதே ஜேர் மனியின் நோக்கமாகவிருந்தது. ஜேர்மனி, தான் வகுத்த திட்டத்தில், விவேகத் துடன் எகிப்தைப் பற்றியொன்றுங் கூருது விட்டது. எகிப்து மட்டுமே பிரான் சின் கவனத்தைப் பெற்றிருக்கும். கிரான்ஸ்வாலைப் பொறுத்த மட்டில் பிரான்சு சிறிதும் கவனங் கொள்ளவில்லை. மூன்முண்டுகள் கடும்போர் நடந்தபின், போவர்களின் குடியரசுகள் கைப்பற்றப்பட்டு ஐக்கிய தென்னுபிரிக்காவிற் சேர்க்கப்பட்டபொழுதும், அப்போர் காரணமாக ஐரோப்பாவிற் போரேற்பட வில்லை. குடியேற்ற நாடுகள் காரணமாக ஐரோப்பியவரசுகளிடையில் எத்துணை பகைமையும் தகராறுமேற்பட்டபொழுதிலும், பசோடா பிரச்சினையிற் போலவே போர் மேற் செல்லுதற்கு வல்லரசுகள் தயங்கி நின்றன.
பாரசீகம்: பாரசீகம் காரணமாக இரசியாவிற்கும் பிரித்தானியாவுக்கு மிடையே தகராறு ஏற்பட்டது. கஸ்பியன் கடலின் கிழக்கிலுள்ள துருக்கி ஸ்தானத்தைக் கைப்பற்றியதால், இரசியா அப்கனிஸ்தானுடனும் பாரசீகத்துட னுந் தொடர்புகொள்ள நேரிட்டது. இரசியாவிற்குத் தெற்கிலும் கஸ்பியன் கடலிற்கு மேற்கிலுமுள்ள பிரதேசங்களை இரசியா முன்னர் கைப்பற்றிய பொழுது பாரசீகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவை இரசியா தாக்க முற்படு மென்று பிரித்தானியா கருதியபடியால், தென்மேற்காசியாவில் இரசியாவின் ஆதிக்கமேற்படுவதைத் தடைசெய்வதற்காக, பாரசீகத்திற்கும் அப்கனிஸ்தா னுக்கும் உதவியளிக்கும் கொள்கையைப் பின்பற்றியது. பென்ஜே பிரதேசத் தைப் பற்றி இரசியாவிற்கும் அப்கனிஸ்தானுக்குமிடையிலே மூண்ட எல்லைத் தகராறு நடுத் தீர்ப்பு வாயிலாகத் தீர்த்து வைக்கப்பட்டது. உலகத்தின் முகடு எனத் தக்க பமீர்மலைத் தொடரில் இரசியாவிற்கும் இந்தியாவிற்குமுள்ள எல்லை பற்றிய தகராறு 1894 இல் தீர்க்கப்பட்டது. இரசியாவிற்கும் பிரித்தானியாவிற்கு மிடையே பாரசீகம் பற்றிய பிரச்சினையே முக்கியமானதாக இருந்தது. 1890 இற் பாரசீக அரசாங்கத்திற்கு பிரித்தானியா கடன் வழங்கி, அக்கடனிற்குக் காப்புறுதியாகப் பாரசீக வளைகுடாவிலுள்ள சுங்கவரிக் கட்டுப்பாட்டுரிமை. களைப் பெற்றிருந்தது. பத்து வருடங்களின் பின் பாரசீக அரசு, இரசியாவிட

ஏகாதிபத்திய மோதல்கள் 651
மிருந்தும் கடனுதவி பெற்றது. இரசியாவும் தான் கொடுத்த கடனிற்குக் காப் பீடாகப் பாரசீகத்திலுள்ள ஏனைச் சுங்கவரியுரிமைகளைப் பெற்றது. பாரசீகமும் துருக்கியைப் போலப் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்தது. அரசியல், பொருளியல் ஆகிய துறைகளிலே பெரு வல்லரசுகள் பெரிதும் நெருக்கிடை செய்தமையால், அந்நாடு நலிவடைந்து சீர்குலைவதாயிற்று. −
இவ்வாருக 1905 இற் பாரசீகத்திற் புரட்சியேற்பட்டது. மக்களாலே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்ட தேசிய ஆட்சி மன்றத்தை அமைக்க வேண்டுமென்று தேசியப் புரட்சி வாதிகள் வற்புறுத்தினர். ஷா மன்னனுடைய பழைய ஆட்சியையும், அவ்வாட்சியைக் கட்டுப்படுத்திய அந்நியரின் ஆதிக் ரத்தையும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே புரட்சியேற்பட்டது. பாரசீகத்தி லும் பிரித்தானியாவும் இாசியாவும் தம்மிடை இணங்கிப் போதல் சாத்தியமா பிற்று. 1907 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்தில் இரசியாவிற்கும் பிரித்தானியா விற்குமிடையிலே ஒப்பேறிய உடன்படிக்கையில், கஸ்பியன் கடலையும் கோக் கசஸ் மலையையும் அடுத்துள்ள வட பாரசீகத்தில் இரசியாவின் ஆதிக்கத்திற்கு இடமளிப்பதென்றும், அப்கானிஸ்தானையும் இந்தியாவையும் அடுத்துள்ள தென் கிழக்குப் பாரசீகத்திலே பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு இடமளிப்ப தென்றும் தீர்மானிக்கப்பட்டது. பாரசீகத்தின் நடுப்பகுதியிலும் பாரசீக குடாவையடுத்துள்ள பகுதியிலும் இருநாடுகளும் பிரவேசிப்பதில்லையென்று ஒப்புக்கொண்டன. அப்கானிஸ்தானுடன் இரசியா நேர்முகமாகத் தொடர்பு கொள்வதில்லையென்று உறுதி கூறியது. திபெத்து நடுவுநிலைமைப் பிரதேசமாக் கப்பட்டது. இவ்வுடன்படிக்கை தற்காலிகமானதாகவே அமைந்தது. பாம சீகத்தின் தலைநகரான தெஹிரனில், இரசியா செல்வாக்குப் பெற்றதால், இரசியா மீண்டும் பாரசீகத்திற் கவனஞ் செலுத்தத் தொடங்கியது. இரசியா வின் உதவியிலே தங்கியிருந்த ஷா மன்னனின் ஆட்சி, 1909 இல் நடைபெற்ற புரட்சியின் விளைவாக முடிவுற்றது. புரட்சிவாதிகள் பிரித்தானியாவின் அனு தாபத்தையும் பெற்றனர். பாரசீக எண்ணெய்க்கு முக்கியத்துவம் ஏற்பட்ட பொழுது, பிரித்தானியரே கூடிய வசதிகளைப் பெற்றிருந்தமையால் சுரங்க மறுத்து அந்த எண்ணெயை எடுப்பதற்காக ஆங்கிலேய பாரசீக எண்ணெய்க் கம்பெனி நிறுவப்பட்டது. 1914 இற் போர் மூண்ட காலம் வரைக்கும், பார சீகத்திலும் பிரித்தானியாவின் ஆதிக்கமேற்படுவதை இரசியா அனுமதித்தது. போரிலே துணைபெறவேண்டிய தேவையேற்பட்ட காரணத்தினூலேயே, இரசிய-பிரித்தானிய தகராறுகள் தீர்க்கப்பட்டன. ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்ட போட்டிகள் தவிர்க்கப்பட்டதனுலேயே பிரித்தானியா, பிரான்சு, இரசியா ஆகியவற்றினிடையே நட்புறவு சாத்தியமாயிற்று. 1907 இல் ஒப் பேறிய பிரித்தானிய-இரசிய ஒப்பந்தமானது அந்நாடுகளிடையே காணப் பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து, மூன்று நாடுகளினதும் கூட்டுறவிற்கு வழி வகுத்த நிகழ்ச்சிகளிலொன்ருகும்.
போல்கன் நாடுகளில் ஜேர்மனிக்கும் இரசியாவிற்குமிடையிலும், சீனுவில் இாசியாவுக்கும் யப்பானுக்குமிடையிலும், மொரோக்கோ காரணமாக ஜேர்ம

Page 339
652 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
னிக்கும் பிரான்சிற்குமிடையிலும் காணப்பட்ட தகராறுகள், இக்காலத்துச் சர்வதேச வுறவுகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பிரான்சு, பிரித்தானியா, இரசியா ஆகியவற்றின் கூட்டுறவு ஏற்படுவதற்கு வழிவகுத்த காரணிகளில், மேற்கூறப்பட்ட தகராறுகளும் சிறப்பிடம் பெற்றன. தேசிய கெளரவம், தேசிய பாதுகாப்புப் போன்றவற்றைப் பாதிக்கக் கூடிய பாரசீகம், பசோடா, போவர் போர் ஆகியவற்றினலே ஏற்பட்ட ஏகாதிபத்தியத் தகராறுகள், வல்லரசு களிடையே போரேற்படாது சமாதானமான முறையிலே தீர்க்கப்படக் கூடிய னவாகக் காணப்பட்டன. கிழக்கைரோப்பாவில் ஜேர்மனிக்குப் பொருளாதார நலவுரிமைகள் பெருமளவில் இருந்ததால், ஜேர்மனி பிடிவாதமான கொள் கையை அங்குப் பின்பற்றியது. எனவே தகராறு தீர்க்கப்படுவதற்கான சூழ் நிலை காணப்படவில்லை. வட ஆபிரிக்காவிலும் மத்திய தாைப்பிரதேசத்திலும் ஜெர்மனி தலையிடுவதைப் பிரான்சு தடைசெய்ய முற்பட்டது. சீனவில் நெடுங் காலத்திற்கு யப்பான் ஆகிக்கம் நிலைபெறுவதை அனுமதிக்க இாசியா உடன் பட் வில்க்ல. இம்மூன்று தகராறுகளும், தொடர்புள்ள நாடுகளின் பாதுகாப்புட ணும் தேசிய வளர்ச்சியுடனும் பெரிதும் பிணிக்கப்பட்டிருந்ததனல், ஏனைய 'ஏகாதிபத்தியத் தகராறுகளைப் போலல்லாது, வல்லரசுகளிடையே போரேற் படுத்தக் கூடியனவாகக் காணப்பட்டன. இவற்றுடன் ஒப்பிட்டு நோக்கில், சூடான் காரணங்கப் பிரான்சிற்கும் பிரித்தானியாவுக்குமிடையிலும், பாரசீ கத்தில் இரசியாவிற்கும் பிரித்தானியாவுக்குமிடையிலும் எற்பட்ட தகராறுகள் முக்கியமில்லாதனவாகக் காணப்பட்டன.
அகண்ட ஜேர்மானிய, அகண்ட சிலாவிய இயக்கங்கள் : ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஜேர்மானிய தேசியவுணர்ச்சியும் சிலாவிய இனவுணர்ச்சியும் எழுச்சியுற்றதனல், கிழக்கைரோப்பாவில் ஜேர்மனிக்கும் இரசியாவிற்கு மிடையே இறுதியில் மோதல் ஏற்படுமென்பது தெளிவாகியது. கிழக்கைரோப் பாவில் ஜேர்மனியும் இரசியாவும் தத்தம் ஆதிக்கத்தை ஏற்படுத்த முற்பட்ட தனலேயே, முப்பேரரசர் கூட்டணி நிலை குலைந்தது, ஜேர்மனி ஒஸ்திரியாஹங்கேரியுடன் நெருங்கிய உறவையேற்படுத்திற்று, இரசியாவும் பிரான்சும் நட்புறவு கொண்டன. 1870-1880 ஆகிய காலப் பகுதியில், சிலாவிய இன உணர்ச்சி பல பிரபல எழுத்தாளர்களினல் வளர்க்கப்பட்டுவந்தது. அவ்வெழுத் தாளர்களுள் நாவலாசிரியரான பியூடோர் டோஸ்ரோவ்ஸ்கியும் தனிலோவ்ஸ் கியும் குறிப்பிடத்தக்கவர்கள். தனிலோவ்ஸ்கி எழுதிய "இரசியாவும் ஐரோப் பாவும்” என்ற நூல் 1871 இல் வெளியிடப்பட்டது. இரசியாவிற்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிற்குமிடையே போாேற்பட்டு, இறுதியில் மத்திய ஐரோப்பா வரையிலும் பரந்துள்ள சிலாவியரைத் தன்னகத்தே கொண்ட அரசு இரசியா வின் தலைமையில் உருவாகுமென்றும், துருக்கியப் பேரரசின் சில பிரிவுகளும் சிலாவியவரசிடம் பெறுமென்றும் தனிலோவ்ஸ்கி தமது நூலிற் கூறியிருந்தார். அகண்ட சிலாவிய இயக்கம். 1848 இற் கூடிய பிராக் மாநாட்டைப்போல்,

ஏகாதிபத்திய மோதல்கள் 653
கவர்ச்சிகரமான தன்மையைக் கொண்டிருந்தது. இக் காலத்திற் சிலாவிய இன உணர்ச்சி அரசியற் கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. போல்கன் நாடு களிலுள்ள சிலாவியர்கள் துருக்கியின் ஆதிக்கத்தை ஒழிப்பத்ற்காக அவ்வியக் கத்திற்கு ஆதரவளித்தனர். இரசியாவோ தனது ஏகாதிபத்தியத்தைப் பரப்பு வதற்கு அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது. இக்காலத்திலே போல்கன் நாடுகளிலே ஏற்பட்ட கிளர்ச்சிகளிற்கு இவ்வியக்கமின்றிப் பிரதேசத் தேசீய உணர்ச்சியே காரணமாக இருந்தது. எனினும் அவ்வியக்கத்தினுல் வல்லரசு களிடையே, சிறப்பாக ஜேர்மனிக்கும் இாசியாவுக்குமிடையே தொடர்புகள் பாதிக்கப்பட்டன. w
ஜேர்மன் தேசிய உணர்ச் சியிலிருந்து தோன்றிய அகண்ட ஜேர்மானிய இயக் கம், விரைவாக வளர்ச்சியடைந்து வந்த நடுத்த வகுப்பினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. 1891 இல் அமைக்கப்பட்ட அகண்ட ஜேர்மானியக் கூட்டவை யம் வர்த்ாகர், அதிகாரவர்க்கத்தினர், கல்வியாளர்கள் போன்ற வகுப்பினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. இக்கூட்டவையத்தின் முதலாவது தஃலவராக காள் பீற்றர்ஸ் பதவி வகித்தார். ஜேர்மனியின் பரப்பைப் பெருக்கி, அதை மையமாகக் கொண்டு உலகில் பல்வேறு பாகங்களிலுமுள்ள ஜேர்மன் மக்களை ஒரேயாட்சியில் ஒன்றுபடுத்துவதும், ஜேர்மன் பேரரசு உலகில் மேலாதிக்கத் தைப் பெறச் செய்வதுமே 1890-1900 ஆகிய காலப் பகுதியில் இக் கூட்டவை யத்தில் குறிக்கோளாக அமைந்தது. இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒல்லாந்து, பெல்ஜியம், லக்சம்பேக்கு, ஒஸ்கிரியா, ஹங்கேரி, போலாந்து, உரு மேனியா, சேபியா, சுவிற்சலாந்தின் சில பிரிவுகள் போன்ற பிரதேசங்கள் இந்த அகண்ட ஜேர்மனியில் இடம்பெற வேண்டுமென்று கருதி வந்தனர். ஜேர்மனி யிலே தீவிர தேசிய வாதிகளினல் அமைக்கப்பட்ட கடற்படைக் கழகம், இரா இணுவக் கழகம், ஏகாதிபத்தியக் கழகம் ஆகியன இணைந்து செயலாற்றுவதற்கு இந்தக் கூட்டவையத்தினர் துணைபுரிந்து வந்தனர். ஜெர்மனியிலுள்ள கைத் தொழிலுற்பத்தியாளர், எழுத்தாளர்கள் போன்றவர்களினதும், குடியேற்ற நாடுகளிலுள்ள ஜேர்மனியினரதும் ஆதரவை இவ்வியக்கம் விரைவிற் பெற்றது. இந்த இயக்கம் யூதர்கள் மீதும் சிலாவியர் மீதும் வெறுப்புக் கொண்டிருந்த துடன் அதன் இனவெறி தன்மைகளும் வரம்புமீறிய குறிக்கோள்களும் முத லாம் உலகப் போரின் பின் தோன்றிய தேசிய சமதர்ம இயக்கக்கிற்கு முன் னேடியாக இருந்தன. அதன் நோக்கங்கள் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில், 1940 ஆம் ஆண்டின் பின், கைகூடினும் கூடும்போற் காணப்பட்டன. 1945 இற்குப் பின் ஸ்டாலினுடைய ஆட்சியில் சிலாவிய வினங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டன. பேளின்-பாக்தாத் புகையிரதத் திட்டம் ஜேர்மனிய-சிலாவியப் போட்டிக்கு அறிகுறியாக அமைந்தது. போல்கன் பிரதேசத்தினூடாகப் பாரசீகக் குடா வரை புகையிரதப் பாதையை அமைப்பதற்கு ஒஸ்திரியாவினுடய ஒத் அழைப்பையும் துருக்கியினுடய நல்லுறவினையும் ஜேர்மனி பெறவேண்டியிருந் தது. அது காரணமாக இரசியாவை ஜெர்மனி நேரடியாகப் பகைக்க நேரிட்டது. 1899 ல் ஜேர்மன் பேர்ரசன் துருக்கிக்குச் சென்றபொழுது, துருக்கியரசின் நல்' லெண்ணத்தைப் பெறும்வகையில் நடந்துகொண்டார். அதன் பின்னர், புகைசிா
32-CP7384 (12169)

Page 340
654 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
தப் பாதையை அமைப்பதற்கான சலுகைகளைத் துருக்கியிடமிருந்து பெறு வதில் ஜேர்மனி கவனஞ் செலுத்தியது. ஜேர்மனியின் முயற்சிக்கு வல்லாசு ளிைன் எதிர்ப்புத் தோன்றியதால், பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னரே ஜெர் மனி துருக்கியிடமிருந்து பத்தாண்டுகளின் பின் அவ்வாய்ப்புக்களைப் பெற்றது. பேளின்-பக்காத் புகையிாதப் பாதையை அமைப்பதில் ஈடுபட்டால் ஜேர்மனி ஆபிரிக்காவிலே தலையிடாதென்று கருதியமையினுலும், 'முனை' யிலிருந்து கைரோவரை ஒரு புகையிரதப் பாதையைப் பிரித்தானியா அமைக்கவேண்டு மென்று சிசில் முேட்ஸ் போன்றவர்கள் வற்புறுத்தியமையாலும், பிரித்தானியா ஜேர்மனியின் முயற்சியை உடனடியாக எதிர்க்கவில்லை. ஜேர்மனி துருக்கியைப் பலப்படுத்துவதால் இரசியாவின் ஆதிக்க வளர்ச்சி தடைப்படுமென்று பிரான்சு கருதிப் பேளின்-பாக்தாத் பாதையை அமைப்பதற்கு மூலதனமளிக்க முற்பட் டது. இாசியா அச்சமுற்ற பொழுதிலும், ஜேர்மனியின் திட்டத்தை தடைசெய்ய முடியாதபடியால், அதைப்பற்றி ஓர் உடன்படிக்கை செய்ய முயற்சி செய்தது. டார்டனல்ஸ் தொடுகடலில் இரசிய ஆதிக்கம் பெறுதற்கு ஜேர்மனி அனுமதி யளித்தால் மட்டுமே ஜெர்மனியின் திட்டத்தை இரசியா எதிர்க்காதென்று இாசிய அரசாங்கம் வற்புறுத்தியது. இாசியாவின் இணக்கம் தேவைப்படாதபடி யால், ஜேர்மன் இரசியாவின் வற்புறுத்தலைப் புறக்கணித்தது. 1900 இல் இரசியா துருக்கியுடன் ஒப்பேற்றிய உடன்படிக்கையில், சின்னசியாவிலுள்ள கருங்கடலை அடுத்துள்ள பிரதேசங்களில், இர வியாவின் இணக்கமின்றி வேறு நாடுகளிற்குப் புகையிரதப் பாதையமைக்கும் உரிமைகளை வழங்குவதில்லையென்று துருக்கி உறுதியளித்திருந்தது. புகையிரதப் பாதையை அமைப்பதற்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. 1914 இல் அதன் ஒரு சிறு பிரிவு மட்டுமே அமைக்கப்பட் டது. 1914 இற் பிரித்தானியாவும் பிரான்சும் அப்புகையிரதப் பாதையமைக் கும் கிட்டத்தினல், ஜேர்மனிக்கும் இரசியாவிற்குமிடையே பகைமை வளர்ச்சி யடைந்து, ஐரோப்பிய அரசுகளிடையே காணப்பட்ட இரு கூட்டணிகளுக்கு மிடையும் வேற்றுமை வலுப்பெற்றது.
இரசிய-யப்பானியப் போர் -வல்லரசுகளின் கூட்டணி முறைகள் எவ்வளவிற் குப் பரந்திருந்தனவென்பதையும், அவற்ருலே ஏற்படக்கூடிய விளைவுகளின் முக்கியத்துவத்தையும், தூரகிழக்கில் இரசியாவிற்கும் யப்பானிற்குமிடையிலே விளைந்த மோதலின் மூலம் அறியக் கூடியதாகவிருந்தது. 1902 இற் பிரித்தா னியா சர்வதேசவாங்கிலே தனித்தியங்கும் கொள்கையைத் துறந்து, யப்பா லுடன் இராணுவ உடன்படிக்கை செய்தது. தூரகிழக்கில் எந்த ஒரு மூன்ருவது நாட்டினதும் கடற்படையைக் காட்டிலும் பலம் பொருந்திய கடற்படைகளை வைத்திருப்பதென்று இரு நாடுகளும் தீர்மானித்தன. பிரித்தானியா, யப்பான் ஆகியவற்றுள் ஒரு நாட்டை, ஒன்றுக்கு மேற்பட்ட வேறு நாடுகள் தாக்க முற் படின், ஒன்றற் கொன்று உதவியளிப்பதென்றும் உறுதியளிக்கப்பட்டது. அாா கிழக்கில் ஜேர்மனியின் படைப்பலம் முறியடிக்கப்படுமென்பதற்கு ஓர் எச்சரிக் கையாகப் பிரித்தானிய-யப்பானிய உடன்படிக்கை அமைந்தது; இரசியாவிற்கும் " வப்பானிற்குமிடையே உடன்படிக்கை ஏற்படாது தடுக்கப்பட்டதனல், பிரித்தா

ஏகாதிபத்திய மோதல்கள் 655
னியாவின் படைகளுக்குத் து சகிழக்கிற் போதிய பாதுகாப்புப் பெறமுடிந்தது. பிரித்தானியாவும் ஐரோப்பாவிலே தற்பாதுகாப்பிற்காகத் தனது கடற்படையிற் பெரும் பிரிவினை வைத்திருக்க முடிந்தது. 1904 இல் யப்பானியர் தாாகிழக்கி லுள்ள இரசியக் கடற்படையை முற்றுகையிட்டு, ஆதர் துறைமுகத்தைத் தாக் கினர். அதன் விளைவாகத்தோன்றிய போரில் இரசியா தோற்கடிக்கப்பட்டது. 1900-1910 ஆகிய காலப் பகுதியில், வல்லரசுகளிடையே இப்போர் மட்டுமே ஏகாதிபத்தியப் போட்டி காரணமாக ஏற்பட்டது. போரின் விளைவாகக் கொரி யாவிலும் சகலின் தீவின் தென்பகுதியிலும் யப்பானின் ஆதிக்கமேற்பட்டது. லியாதாங் தீபகற்பத்திலும் யப்பானின் ஆதிக்கம் உறுதிப்பட்டதால், மஞ்சூரியா விற்குள் நுழைவதற்கு யப்பானியர் வாய்ப்புப் பெற்றனர். இரசிய யப்பானியப் போர் ஐரோப்பிய வாங்கைப் பெரிதும் பாதித்தது. இாசியாவின் துணைநாடான பிரான்சும், யப்பானின் துணை நாடான பிரித்தானியாவும் போரிற் பங்கு கொள் ளாது நிலைமையை அவதானித்து வந்தன. பிரித்தானியாவும் பிரான்சும் 1904 இற் கேண்மை கொள்ளலும் சாத்தியமாயிற்று. இரசியா அரசாங்கம் திறமையற் றிருந்தமை தோல்வி காரணமாக வெளிப்பட்டது. அதனுல் 1905 இல் இரசியா விற் புரட்சியேற்பட்டது. இரசியப்படைகள் யப்பானியராலே தோற்கடிக்கப் பட்டதனல், பெரிதும் பலவீனமடைந்தன. இவ்வாருக ஜேர்மனியில் இரு எல் லைப் புறங்களிலும் ஏற்படக் கூடிய போர் பற்றிய பயம் குறைந்து வந்தது. இனி பிரான்சின் துணைநாடான இரசியா படுதோல்வியடைந்ததனல், பிரான்சின் நிலை யும் பெரிதும் பலவீனமடைந்தது. தூரகிழக்கிலேற்பட்ட இந்நிகழ்ச்சிகளின் விளைவாக ஐரோப்பாவில் ஜேர்மனி மேலும் பிடிவாதமான கொள்கையைல் கடைப்பிடிக்க, பிரான்சு இரசியா தவிரப் பிறிதுயாதும் நாட்டோடு நட்புறவு கொள்ள நாடியது.
மொசொக்கோ : 1914 இற்கு முற்பட்ட இருபதாண்டுக் காலத்திலே மொரொக்கோ காரணமாக ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டு வந்தன. துருக்கியின் ஆபிரிக்கப் பிரதேசங்களில், 1895 இல் மொரொச் கோவில் மட்டுமே ஐரோப்பிய நாடுகள் பூரணமான ஆதிக்கம் ஏற்படவில்லையென லாம். நிர்வாகத்திற் சீர்கேடுகள் காணப்பட்டதன் விளைவாக, ஐரோப்பிய நாெ கள் மொரொக்கோவிலே தலையிட முற்பட்டன. மொசொக்கோவை ஆட்சிபுரிந்த அரசர்களில் மிகத் திறமைசாலியான முலே ஹஸான் 1894 இல் இறந்த பொழுது பதினன்கு வயதுடைய இளைஞனுெருவன் அரசனுன்ை. மொசொக்கோவிற் பிரித் தானியத் தூதுவராகக் கடமையாற்றிய ஆதர் நிக்கல்சனுடைய கருத்தின்படி மொரொக்கோவில் நேர்மையற்ற அதிகாரிகளும் அரசாங்கத்திற்குப் பணியாத பல்வேறினக் குழுக்களும் காணப்பட்டன. நாட்டில் வறுமையும் துன்பமும் மலிந்திருந்தன. நாட்டில் யாதுமொரு பகுதியில், ஆட்சிக் கெதிராகக் கிளர்ச்சி பரவுவது வழக்கமாயிருந்தது. மத்தியதரைக் கடலிற்குச் செல்லும் வழியின் முகப்பில் அமைந்திருந்ததாலும், வல்லரசுகளிடையே தகராறுகள் ஏற்பட்டமை யாலும், 1905-1911 ஆகிய பகுதியில், மொரொக்கோ சம்பந்தமாக வல்லரசுகளி

Page 341
656 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
டையே மும்முறை பிணக்கு உண்டாயிற்று. குடியேற்ற நாடுகளாலேற்படும் தக ாாறுகளினல் 1914 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் வல்லரசுகளிடையே உண்டாகும் பகைமையினையும், வல்லரசுகள் தங்கள் தேசிய நலனைப் பாதிக்கும் பிரச்சினைகள் காரணமாகக் குடியேற்ற நாடுகளினுல் விளைந்த பிணக்குகளை தீர்க்க முயன்றவாற்றையும் அறிவதற்கு மொரொக்கோப் பிரச்சினை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
1895 இல் முதலாவது மொசொக்கோ நெருக்கடி தோன்றியது. அல்ஜீரியாவுக் கும் மொரொக்கோவின் தென்புறத்துக்குமிடையேயுள்ள எல்லேப்புறம் அக்காலத் திலே தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை. அன்றியும், புவிநடுக் கோட்டையடுத்துள்ள பிரான்சிய ஆபிரிக்க பிரதேசத்திலிருந்து அல்ஜீரியாவுக் குச் செல்லும் வழியிற் காணப்பட்ட சில பாலைநிலச் சோலைகள் காரணமாக மொசொக்கோவுடன் பிரான்சு வர்த்தகத் தொடர்புகளை உடையதாயிருந்தது. அத்துடன் பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஜிபிரோல்டர் கோட்டையும் மொரொக்கோவுக்கு எதிர்ப்புறத்தேயிருந்தது. ஜேர்மனி இந்நெருக்கடியைப் பயன்படுத்திப் பிரித்தானியாவையும் பிரான்சினையும் பிரிக்க முயற்சி செய்தது. 1905 இல் மார்ச்சு மாத இறுதியில், கைசர் வில்லியம் மொரொக்கோவிலுள்ள தஞ்ஜியம் என்னுமிடத்திற்குச் சென்று மொசொக்கோச் சுலுத்தானுடைய சுதந்திரத்தைத் தமது வருகை அங்கீகரிப்பதாகும் எனத் தெரிவித்தார். மொரொக்கோவின் நிலைபற்றிப் பிரித்தானிய பிரெஞ்சு அரசுகள் உடன்படிக்கை செய்த பின்னர், ஜேர்மனி அங்கு தலையிட முற்பட்டமை மற்றைய நாடுகளுக்கு ஆத்திசமூட்டுஞ் செயலாகவே அமைந்தது. மொரொக்கோவிற்கு ஜேர்மனி உதவி யளிக்கின், ஐரோப்பாவிற் போர்மூளுமாகையால், ஜெர்மனியின் செயல் தந்திர மற்றதாகவும் காணப்பட்டது. பிரான்சில் டெல்காசெயின் கொள்கைக்கு அதிக ஆதரவு கிடைத்ததுமன்றி, ஜேர்மனி எதிர்பாராத வண்ணம் பிரெஞ்சு-பிரித்தா னிய உறவு மேலும் உறுதிப்பட்டது. ஜேர்மனியின் பயமுறுத்தலைப் பொருட்ப நத்தாது பிரான்சுடன் கேண்மையுறவு கொள்ள வேண்டுமென்ற கருத்துப் பிரித் தானியாவில் வலுவடைந்தது. ஜேர்மன் கைசரும் ஜேர்மன் முதன் மந்திரி பியூ லோவும் செய்த பெருந்தவறுகளில், மொரொக்கோவிலே தலையிட்டமையே முத லாவதாகும். ஜேர்மனியின் தவறுகளினல் ஜேர்மனி எதிர்பார்த்தவற்றிற்கு நேர் மாமுன விளைவுகளே ஏற்பட்டன. அத்துடன் வல்லரசுகளிடையே பயமும் நம் பிக்கையினமும் ஏற்பட்டு, போரிற்கு ஏதுவாய சூழ்நிலை உருவாகியது. டெல் காசே மந்திரி சபையிலிருந்து விலக்கப்படாவிடில், பிரான்சிற்கும் ஜேர்மனிக்கு மிடையில் நல்லுறவு உருவாதற்கு இடமில்லையென்று பியூலோ பிரெஞ்சுப் பிரத மர் மோரிஸ் ஹாவியருக்குத் தெரிவித்தார். ஏழு வருடங்கள் அயல் நாட்டமைச் சராகவிருந்து, பிரித்தானியா பிரெஞ்சுக் கேண்மையை உறுதிப்படுத்திய டெல் காசே 1905 இல் ஜேர்மனியின் பயமுறுத்தல் காரணமாகப் பதவியிலிருந்து தீக்கப்பட்டார். இதனல் பிரான்சிலுே தேசியவாதிகள் பெருங்கோபங் கொண்ட னர். பிரெஞ்சு அமைச்சரவையின் உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டு மென்று ஜேர்மனி வற்புறுத்தியதினுல், பிரித்தானியர் பிரான்சின் மீதே அனுதா பங் கொண்டிருந்தனர்.

ஏகாதிபத்திய மோதல்கள் 657
மொரொக்கோப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சர்வதேச மாநாட்டைக் கூட்ட வேண்டுமென்று ஜெர்மனியின் வற்புறுத்தலுக்குப் பிரான்சு இணங்கியதால் 1906 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் அல்ஜெசிராஸ் நகரில் சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. வல்லரசுகளின் பிரதிநிதிகளோடு, ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெ யின், பெல்ஜியம், ஒல்லாந்து, போக்துக்கல், சுவீடன் ஆகிய நாடுகளின் பிரதி நிதிகளும் மாநாட்டிற் பங்கு கொண்டனர். ஒஸ்திரியா மட்டுமே ஜேர்மனிக்கு ஆதரவளித்தது. ஜேர்மனி எதிர்ப்பாராத வகையிற் பிரித்தானியா, இரசியா, இத் தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிரான்சிற்கே ஆதரவு அளித்தன. மாநாட்டில் ஜேர்மனி கையாண்ட டொய்ப்பிரசாரத்தின் விளைவாக ஜேர்மனியின் நிலை பல வினமடைந்தது. மொரொக்கோவில் நிறுவப்பட்ட தேசிய வங்கியில் ஜேர்மன் வங்கி பங்குகள் பெற்றதைத் தவிர, மொரொக்கோப் பிரச்சினை பற்றிச் செய்யப்பட்ட ஒழுங்குகளில் வேருெரு நன்மையையும் ஜேர்மனி பெற வில்லை. மொரொக்கோவில் நிதி நிர்வாகத்தையும் உள்ளூர் பொலிசுப் படையை யும் யார் கட்டுப்பாட்டிற்குள் அமையவேண்டுமென்று மாநாட்டிலே தீர்மானிக் கப்பட்டது. சுவிற்சலாந்தைச் சேர்ந்த ஒருவரின் மேற்பார்வையில் அப்படை இயங்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. சர்வதேசக் கூட்டுறவால் அமைக் கப்பட்ட தேசிய வங்கியே மொரொக்கோவில் நிதி நிர்வாகப் பொறுப்புக்களை நடாத்த வேண்டுமென்றும் மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டது. மாநாடு செய்த ஏற்பாட்டின் விளைவாக மொரொக்கோவிற் பெருமளவில் நிர்வாகப் பொறுப்பைப் பிரான்சே பெற்றது. அத்துடன், நிதிநிர்வாகத்திலும் பிரான்சிற் குக் கணிசமான அளவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அல்ஜெசிசாஸ் மாநாட்டின் விளைவாகப் பிரான்சன்றி ஜேர்மனியே அவமானப்படுத்தப்பட்டது. இத்தாலி ஜேர்மனிக்கு மாமுக நடந்தமை, மத்திய ஐரோப்பிய அரசுகளின் முக்கூட்டணியில் ஒருமைப்பாடில்லை என்பதைப் புலனுக்கியது. பிரித்தானிய பிரெஞ்சு உறவு வலுவடைந்தது. மாநாடு நடைபெற்ற பொழுதே, போர் மூளின் ஓர் இலட்சம் பிரித்தானியப் படைஞசைப் பிரான்சிற்கு அனுப்புவதற்கான திட் டம் பற்றி பிரித்தானிய பிரெஞ்சு இராணுவத் தலைவர்களிடையே இரகசிய பேச் சு வார்த்தைகள் நடைபெற்றன.
1908 இல் மொரொக்கோவில் இரண்டாந் தடவையாக நெருக்கடியேற்பட்டது. வெளிநாடுகளிற் சேவை புரியும் பிரெஞ்சு இராணுவப் பிரிவிலுள்ள மூன்று ஜேர் மனியர் தப்பியோடியபோது, அவர்களைச் சிறைப்படுத்துவதற்காகக் கசபி ளான்கா நகரிலுள்ள ஜேர்மன் தூதரகத்தைப் பிரெஞ்சுப் படைகள் தாக்கின. இந்நிகழ்ச்சி நடைபெற்ற காலத்திலேயே பொஸ்னியா, ஹெர்சிகோவினு ஆகிய வற்றை ஒஸ்திரியா கைப்பற்றியமையால் ஐரோப்பாவிற் பெரும் பரபரப்பேற் பட்டிருந்தது. மொசொக்கோவில் ஏற்பட்ட இத்தகராறு ஹேக் நகரிலுள்ள சர்வ தேச நீதிமன்றத்தாலே தீர்க்கப்பட்டது. 1909 இல் ஒப்பேறிய பிரெஞ்சு-ஜேர்மன் உடன்படிக்கைப்படி, மொரொக்கோவிற் பிரான்சு அரசியலதிகாரம் பெறுவதற்கு ஜேர்மனி அனுமதியளிக்க, ஜேர்மனியின் பொருளாதார நலவுரிமைகளைத் தடை செய்வதில்லையென்று பிரான்சு உறுதியளித்தது. - .

Page 342
658 குடியேற்ற நாட்டுப் பெருக்கமும் போட்டியும்
மொரோக்கோ பிரச்சினையின் உச்சகட்டமாகிய மூன்முவது நெருக்கடி 1911 இலே தோன்றியது. சுலுத்தானுக் கெதிராக நடைபெற்ற கிளர்ச்சிகளை அடக்கி ஒழுங்கை நிலைநாட்டுவதிற் பிரெஞ்சுப் படைகள் ஈடுபட்ட பொழுது, மிக முக் கியத்துவம் பெற்றிருந்த பெஸ் நகரத்தை அவை கைப்பற்றின. ஜேர்மனி தனக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென்று வற்புறுத்தி, அகடிர் துறைமுகத்திற் குப் ‘பாந்தர் ' என்ற போர்க்கப்பலையும் அனுப்பியது. பிரெஞ்சு அரசு பெஸ் நகரைக் கைப்பற்றுதற்கு உரிமை பெற்றிருந்த போதும், பிரான்சின் நட வடிக்கையால் ஐரோப்பாவிலே, ஸ்பெயின், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிற் பரபரப்பேற்பட்டது. ஜேர்மனி போர்க்கப்பலை அகடிர் துறைமுகத் திற்கு அனுப்பியமை, எங்கணும் போருக்கறைகூவலைக் கிளப்பி விட்டது. பிரித் தானிய மந்திரி லொயிட் ஜோர்ஜ் ஜேர்மனியின் செயலைக் குறித்துப் பின்வரு மாறு கூறினர் ‘சமாதானத்தைப் பேணுவதற்குப் பெருந் தியாகம் செய்ய நான் தயங்கமாட்டேன். ஆனல் பல நூற்ருரண்டுக் காலமாகப் புரிந்து வந்த துணிகா முயற்சிகளாற் பெற்ற நன்மையளிக்கும் நிலையைப் பிரித்தானியா இழக்க நேரிடும் பொழுதிலோ பிரித்தானியாவிற்குச் சர்வதேச அரங்கில் உரிய விடம் மறுக்கப்படும் பொழுதிலோ சமாதானத்தைக் கடைப்பிடிப்பதனல் நாட் டிற்கு அவமானமே ஏற்படும்.'
போவர் போரை எதிர்த்தவரும், ஜேர்மனியோடு நட்புறவை விரும்பியவர்க ளின் தலைவரென்று கருதப்பட்டவருமான லொயிட் ஜோர்ஜ் இவ்வாறு கூறியத ஞல் வியக்கத்தக்கவொரு திருப்பமேற்பட்டது. பிரித்தானிய கடற்படை போரிற் கான ஆயத்தங்களை மேற்கொண்டது. பிரான்சுக்கும் ஜேர்மனிக்குமிடையில் இணக்கஞ் செய்வது மேலும் கடினமாகிற்று. பிரெஞ்சுக் கொங்கோவிலிருந்து 1,00,000 சதுர மைல் பரப்பளவான இரு பிரதேசங்களைப் பிரான்சு ஜேர்மனிக்கு விட்டுக் கொடுத்தால் மொரோக்கோவைப் பிரான்சின் ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுக்க, நவம்பர் மாதத்தில் ஜேர்மனி உடன்பட்டது. அத்துடன் “ பாந்தர்' கப்பலும் திருப்பியழைக்கப்பட்டது. ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளிலும் பகையுணர்ச்சி பெருமளவிற் முேன்றியது. ஜேர்மன் கடற் படைக் கழகம் கப்பல்களைக் கட்டவேண்டுமென்று ஜேர்மன் அரசாங்கத்தை வற்புறுத்தியது. அகடீர் நெருக்கடியின் விளைவாகப் பிரித்தானியாவிற்கும் ஜேர் மனிக்குமிடையிற் போட்டி மனப்பான்மையும் அவநம்பிக்கையும் வளர்ச்சி யடைந்தன. முந்திய நிகழ்ச்சிகளைப் போலன்றிக் கசபிளங்கா, அகடிர் நிகழ்ச்சி கள் வல்லரசுகளிடையே போர் மூளும் என்பதற்கறிகுறியாக அமைந்தன. அகடீர் நிகழ்ச்சி வியப்பையேற்படுத்தி, சர்வதேசவரங்கில் ஒரு வேடிக்கையா கக் காணப்பட்டு, ஜேர்டினியை அவமானத்திற்குள்ளாக்கி லொயிட் ஜோர்ஜின் பேச்சுடன் முடிவடைந்ததென்று, ஜேர்மனிய விளவரசர் பியூலோ கூறினர்.
இதுகாறும் ஆராயப்பட்ட ஆறு ஏகாதிபத்தியப் போட்டிகளும், ஏகாதிபத் திய வளர்ச்சிக்கேதுவாக இருந்த காரணிகளிலே, பொருளியலோடு ஒப்பிடுகை யில், அரசியலும் யுத்ததந்திரமும் எவ்வளவு கூடுதலான முக்கியத்துவத்திைப் பெற்றிருந்தனவென்பதை விளக்குகின்றன. மொரோக்கோவிலும் பாரசீகத்தி லூம் முறையே பிரான்சும், பிரித்தானியாவும் ஆதிக்கமேற்படுத்த விரும்பியமைக்

ஏகாதிபத்திய மோதல்கள் 659
குப் பொருளாதார நலமே முதற் காரணியாக இருந்தது. எனினும், இந்நாடு களிலும் தேசிய கெளரவம், அரசியல், யுத்ததந்திரம் போன்றவற்றிற்கே கூடுத லான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஜேர்மனி பேளின்-பாக்தாத் புகையி ாதப் பாதையை அமைக்கத் திட்டமிட்டபோது, பிரான்சின் பொருளாதார நல ணுக்காக ஜேர்மனியின் திட்டத்திற்கு உதவியளிக்க வேண்டுமென்று பிரெஞ்சு நிதியமைச்சர் றுாவியர் கருதினர். எனினும், இரசியாவைப் பகைக்க நேரிடு மென்று டெல்காசே வற்புறுத்தியதனுல், பிரெஞ்சு அரசாங்கம் ஜேர்மனியின் திட்டத்திற்கு உதவியளிக்க முற்படவில்லே. வல்லரசுகள் தற்பாதுகாப்பிலும், தற் பாதுகாப்பிற்காக வேற்று நாட்டினுதவியைப் பெறுவதிலும் அதிக கவனஞ் செலுத்தின. எனவே, ஐரோப்பாவிற் கடைப்பிடித்த கொள்கையை நிர்ணயித் தது. ஆதலினல், ஐரோப்பியவரசுகள் குடியேற்ற நாடுகளிற் கடைப்பிடித்த கொள்கையிற் பொருளாதார நோக்கங்களைக் காட்டிலும் அரசியல் நோக்கங் களே சிறப்பிடம் பெற்றன. இதனுல், பொருளியல் வளர்ச்சியிலிடுபட்ட வகுப்பி னர் தமது தேவைகளைப் பெறும் நோக்கத்துடன் நாட்டு மக்களிடையே தேசிய உணர்ச்சியைப் பரப்புவதில் ஈடுபட்டனர். நாட்டுப்பற்று பொருளியல் நோக்கத் தின் மறைமுகமான உருவாகத் தோற்றமளித்தது. மிகச் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அரசுகளின் கொள்கை பொருளியல் காரணிகளால் மட்டும் நிர்ணயிக் கப்பட்டு வந்தது. பழைய மரபில் ஊறிய இராசதந்திரிகளாலேயே அரசுகளின் அயல் நாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டு வந்தது. அரசியல் மேதைகளன்றி இராசதந்திரத்திற் பயிற்சி பெற்றவர்களே அரசியலிற் பெரிதும் அதிகாரம் பெற் றிருந்தனர். அக்காலத்து ஆட்சி யதிகாரிகள் அரசியற் போட்டிகளிற் கவனங் கொண்டிருந்தனாேயன்றி, பொதுமக்களின் தேவைகளையும் சமூக பொருளாதார நிலைகளையும் நன்முகப் புரிந்திருக்கவில்லை யென்பதை, அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களினல் அறிய முடிகின்றது. சந்தேக நோக்குடையாாய், ஆதிக்கச் சம நிலையில் ஏற்படும் நுணுக்கமான மாற்றங்களையும் புரிந்து கொள்வோராய், தத் தம் நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு அவர்கள் உழைத்து வந்தார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கும் பெருமைக்கும் ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்துவதால் மட்டுமே நன்மையேற்படுமென்று அன்னர் கருதி வந்தனர்.
நெடுங்காலமாக உருவாகி வந்த ஒன்றற்கொன்று கொடர்புள்ள நிகழ்ச்சிகளே 1914 இற் போர் மூளுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தின. கிழக்கைரோப்பிய பிரச்சினையையோ, ஏகாதிபத்திய வளர்ச்சியையோ மட்டும் ஆராய்வதால், முத லாம் உலகப் போரிற்கு வழிவகுத்த காரணிகளைப் புரிந்து கொள்ளவியலாது. இராசதந்திரிகளின் திறமையால் அமைக்கப்பட்டு, பின்னர் பேணப்பட்டு வந்த கூட்டணி முறைகளை ஆராய்வதினலேயே போரிற்கு வழிவகுத்த சூழ்நிலை உரு வாகிய விதத்தை அறிந்து கொள்ள முடியும், ஒவ்வொரு வல்லரசும் வெளிப்படை பாகவோ மறைமுகமாகவோ கூட்டணி முறைகளிற் சிக்குண்டிருந்தது. அரசுக ளின் செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடிய சர்வதேச மன்றமொன்று காணப்படா மையால் 1914 இல் ஏற்பட்ட போரில் எல்லா வல்லரசுகளையும் இக் கூட்டணி முறையே இழுத்து மாட்டி விட்டதெனலாம்.

Page 343
21 ஆம் அத்தியாயம்
வல்லரசுகளின்
நட்புறவு முறைகள்
முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும்
1871 இன் பின் பிரான்சிற்கும் ஜெர்மனிக்குமிடையிற் பகைமை நிலவி வந்தது. ஒரோவழி இரு நாடுகளிடையேயும் சந்தர்ப்ப வசத்தால் ஒத்துழைப்பு ஏற்பட்ட பொழுதிலும். இவற்றினிடையேயுள்ள பகைமையே 1871-1914 வரையான காலப் பகுதியிற் சர்வதேச உறவுகளிலே ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பெரிதும் காரண மாக இருந்தது. இப் பகைமையே சர்வதேச உறவுகளில் முதலிடம் பெறுமென்ற அடிப்படையிலேயே வல்லரசுகளின் நட்புறவுகள் அமைக்கப்பட்டன. 1871 இல் ஜெர்மனி பெற்ற நிலையைப் பேணிப் பாதுகாப்பதற்காக ஒரு தலைமுறைக் காலத் திற்காவது சமாதானத்தை நிலைபெறச் செய்வதே பிஸ்மாக்கின் நோக்கமாக இருந்தது. ஜெர்மனி மேற் பழிவாங்கும் எண்ணமும், மீட்சியைத் தடைசெய்ய ஜெர்மனி போர்தொடுக்கலாமென்ற பயமும் பிரான்சில் மறைவுற்றபின், 1871 இலே தோல்விக்குக் காரணமாகவிருந்த தனிமை நிலையைப் போக்குதற்கு வேற்று நாட்டுறவைப் பெறுவதே பிரான்சின் குறிக்கோளாக அமைந்தது. இரு நாடுகளும் ஆக்கிரமிப்பிற் கன்றித் தற்காப்பிற்கே வழிதேடின. மோறிஸ், றேமண்ட் போயின்கார் போன்றவர்கள் அல்ஸேஸ் லொறெயின் மாகாணங்களை மீண்டும் பிரான்சு கைப்பற்ற வேண்டுமென்று ஆவலுற்றிருந்த பொழுதிலும், ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கத்தைத் தடைசெய்வதற்கு ஆதிக்கச் சமநிலையை நிறுவவேண்டுமென்ற நோக்கமே பிரான்சின் அயல் நாட்டுக் கொள் கையில் முதலிடம் பெற்றது. மேற்கைரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் பிரான்சு நெடுங்காலமாக முதன்மை பெற்றிருந்தது. ஜெர்மனி பிரான்சைத் தோற்கடித்து மேன்மை பெற்றதால், ஆதிக்கச் சமநிலை மறைந்து வந்ததுபோல, இக்காலத்தில் ஐரோப்பிய அரங்கில் ஆதிக்கச் சமநிலையை நிறுவுவதிற் பிரான்சு பெரும் பங்கு கொள்ளத் தொடங்கியது.
பிரான்சு பிரித்தானியாவின் உதவியைப் பெற முயன்ற பொழுதிலும் பிரித்தா னியா பிரான்சிற்குத் துணைபுரிய முற்படவில்லை. ஐரோப்பிய அரங்கில் அக்காலத் தில் ஐந்து வல்லரசுகள் காணப்பட்டதால் ஆதிக்கச் சமநிலை இயல்பாகவே. அமைந்திருந்ததென்று பிரித்தானியாவிற் கருதப்பட்டது. ஒஸ்திரியா, பிரசியா
660

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 66
ஆகியவற்றினலன்றி, பிரான்சு, இரசியா ஆகியவற்றுள் ஒன்றினலேயே ஏனைய வரசுகளுக்கு ஆபத்தேற்படுமென்று கருத்துப் பிரித்தானியாவில் நிலவிவந்தது. பொருளியற்றுறையிலும் இராசதந்திர அடிப்படையிலும் ஜெர்மனி முதன்மை பெற்றதனுலே ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றிப் பிரித்தானியா உடனடியாக உணரத் தொடங்கவில்லை. 1904 ஆம் ஆண்டிலும் பிரித்தானியாவின் கிழக்குக் கரையிலேயே கடற்படைத் தளங்கள் காணப்பட்டமை பிரான்சினுடனேயே பகையேற்படக் கூடுமென்ற எண்ணம் பிரிக்கானியாவில் அக்காலத்திலும் நில விவந்ததென்பதை உணர்க்கிற்று. ஆகிக்கச் சமநிலை பற்றிப் பிரித்தானியர் கொண்டிருந்த கருத்து இக்காலியரோ பிரெஞ்சுக்காாரோ கொண்டி ருந்த கருத்திலும் வேறுபட்டிருந்தது. ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏனைய வற்றைக் காட்டி 1ம் ஒன்று விஞ்சிய பலமடைந்த பொழுகில் மட்டுமே தலையிட்டு ஆதிக்கச் சமநி யைப் பாதுகாக்க வேண்டுமென்று பிரித்தானிய அதிகாரிகள் கருதிவந்தனர். பிரித்தானிய அரசமைப்பு எவ்வாறு மக்களின் உரிமைகளைப் காக்கும் இயல்புகளைப் பெற்றிருந்ததோ, அவ்வாறே ஐரோப்பிய அரசியலாங் கிலும் பிரித்தானியாவின் தலையீடின்றியே எல்லா நாடுகளினதும் சுதந்திரத் கைப் பாதுகாக்கக் கூடிய முறையில் ஆதிக்கச்சமநிலை இயல்பாகவே அமைந் திருக்க வேண்டுமென்று பிரித்தானியா விரும்பியது. மற்றைய நாடுகளின் சுதந் கிரத்தைப் பாதிக்கக் கூடிய அளவிற்கு ஒரு நாட்டின் ஆதிக்கம் வளர்ச்சியுற்ற பொழுதே பிரித்தானியா தலையிடவேண்டுமென்றும் கருதப்பட்டது. பதினன்காம் அாயி, நெப்போலியன் ஆகியவர்களின் ஆட்சிக் காலத்திற் பிரான்சு அதிக பலம் பொருந்திய நாடாக எழுச்சியுற்றபோது மட்டுமே பிரித்தானியா தலையிட்டு ஆதிக்கச்சம நிலையை உருவாக்க முற்பட்டது. கிறிமியப் போரிலும் அந்நோக் கத்துடனேயே பிரித்தானியா பங்குகொண்டது. இருதரப்பிலுள்ள ஐரோப்பிய வாசுகளுடனும் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றினுல் மட்டுமே இறுதியில் ஆதிக்கச் சமநிலையை உறுதிப்படுத்துவதில் வெற்றி பெறமுடியும். மேலும் உல கிற் பிறபல பாகங்களிலும் பிரித்தானியா கவனங் கொண்டிருந்தது. பிரித்தா னியா தனது கடற்படையின் வலிமையினலே தனது பேரரசைப் பாதுகாக்க முடிந்தது. 1870-1880 வரையான காலப் பகுதியிலும் பிரித்தானியாவின் கடற் ப்டை ஆதிக்கத்திற்குப் போட்டியேற்படவில்லை. தனிமை நிலைக்கொள்கை பிரித்தானியாவினல் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டதுமன்றி அக்கொள் கையைப் பின்பற்றுவதினலேயே நாட்டிற்கு நன்மையேற்படுமென்றும் பிரித் தானிய அரசறிஞர் கருதி வந்தனர்.
பிஸ்மாக்கின் இராசதந்திரம் : பிரித்தானியா தனிமை நிலைக் கொள்கையைப் பின்பற்றியதால் ஒஸ்திரியா ஹங்கேரியையே ஜெர்மனியின் மிக நெருங்கிய துணை நாடாக்க பிஸ்மாக் முற்பட்டார். முப்பேரரசரின் கூட்டமைப்பு நிலை பெருதென்று கருதியமையினல் பிஸ்மாக் ஒஸ்திரியா-ஹங்கேரியுடன் உடன் படிக்கை செய்ய விரும்பினர். 1879 இல் ஜெர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி ஆகிய வற்றிற்கிடையே ஒப்பேறிய இரகசிய உடன்படிக்கையே பின்னர் இத்தாலியும் ஜெர்மனியவரசுகளுடன் உட னபடிக்கை செய்வதற்கு அடிகோலியது. ஜெர்மனி

Page 344
662 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
இரசியாவுடனன்றி ஒஸ்திரியாவுடனே நெருங்கிய உறவு கொண்டிருந்ததென்பது 1878 இல் உருவாய பேளின் பேரவையினலே தெளிவாகியது. மேலும் பேளின் பேரவையின் பின்னர், இரசியா பிரான்சுடன் ஒத்துழைக்கக் கூடிய குழ்நிலையே காணப்பட்டது. 1879 இல் ஏற்பட்ட வியன்ன உடன்படிக்கையின்படி, ஜெர் மனியோ ஒஸ்திரியா-ஹங்கேரியோ வேற்று நாட்டினலே தாக்கப்படுமிடத்து ஒன்றற் கொன்று உதவியளிக்க வேண்டுமென்று உறுதியளிக்கப்பட்டது. எனி னும், இரசியா தாக்குமிடத்து ஒஸ்திரியாவிற்கு ஜெர்மனி உதவியளிக்குமென் பதே அவ்வுடன்படிக்கையின் சிறப்பியலாகும். இருபேரரசுகளிலும் ஏதாவ தொன்றினை இரசியா தாக்கின் மற்றைய அரசு தன்வசமுள்ள இராணுவ பலம் முழுவதையும் பயன்படுத்தி இரசியாவை எதிர்க்க வேண்டும்; சமாதானமேற் படும் பொழுதும் இரு நாடுகளும் கூட்டாகவே பங்கு கொள்ளவேண்டும் என உடன்படிக்கையிற் கூறப்பட்டிருந்தது. இரசியா தவிர்ந்த ஏனைய நாடொன்று அவ்விரண்டில் ஒன்றைத் தாக்குமிடத்து, மற்றைய நாடு போரிற் பங்கு கொள் ளாது அனுதாபங்காட்ட வேண்டுமென்றும் உடன்படிக்கையிற் கூறப்பட்டிருந் தது. எனவே, பிரான்சின் மீது ஜெர்மனி ஆக்கிரமிப்புக் கொள்கையைப் பின் பற்றினல் ஒஸ்திரியா ஜெர்மனிக்குத் துணைபுரிய முற்படாது; போல்கன் நாடு களில் ஒஸ்திரியாவின் ஆக்கிரமிப்பிற்கு ஜேர்மனியின் உதவி கிடைக்காது. இவ்வுடன்படிக்கையேற்பட்டதன் பின்னர் இரசியாவிற்கும் பிரான்சிற்குமிடை யில் நட்புறவு உருவாகாது தடைசெய்வதே பிஸ்மாக்கின் முக்கிய பிரச்சினை யாக இருந்தது. பிரெஞ்சு இரசிய நட்புறவு ஏற்படாது தடைசெய்யும் நோக் கத்துடனே, மூன்ரும் அலெக்ஸாந்தர் இரசியாவிற் பேரரசனுகிய பொழுது 1881 இல் முப்பேரரசரின் கூட்டுக்கும் புத்துயிரளிக்கப்பட்டது. போல்கன் நாடுகளில் இரசியாவிற்கும் ஒஸ்கிரியாவிற்குமிடையிற் பகையேற்பட்டதால் மீண்டும் முப்பேரரசரின் கூட்டுநிலை குலைந்தது. 1887 இற் பிஸ்மாக்கின் முயற் யால் இரசியாவிற்கும் ஜெர்மனிக்குமிடையில் ஏற்பட்ட உடன்படிக்கைப்படி, பிரான்சு ஜெர்மனியைத் தாக்கினற் பிரான்சிற்கு ஆதரவளிப்பதில்லையென்று இரசியா உறுதியளித்தது ; போல்கன் நாடுகளில் இரசியாவின் நலவுரிமை களுக்கு ஆதரவளிப்பதாக ஜேர்மனி உறுதியளித்தது.
1882 இல் ஜெர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் தம்மிடையே நட்புறவு செய்து கொண்டன. ரியூனிசியாவைப் பிரான்சு கைப் பற்றியதால் இத்தாலி கோபமடைந்திருந்தது. அதனுல் ஜேர்மனியுடனும் நெடுங் காலமாகப் பகைமை கொண்டிருந்த ஒஸ்திரியாவுடனும் இத்தாலி நட்புறவு பூண முற்பட்டது. இத்தாலியைப் பிரான்சு தாக்குமிடத்து, ஜேர்மனியும் ஒஸ்திரியாஹங்கேரியும் இத்தாலிக்கு உதவியளிக்க வேண்டுமென்று உடன்படிக்கையிற் கூறப்பட்டிருந்தது. ஜேர்மனியையோ, ஒஸ்திரிய-ஹங்கேரியையோ ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகள் தாக்கினல், இத்தாலி தாக்கப்பட்ட நாட்டிற்குதவி புரிய இணங்கியது. பிரான்சினுல் மட்டும் தாக்கப்பட்டாலும் ஜெர்மனிக்கு உதவி செய் வதற்கு இத்தாலி உடன்பட்டது. இத்தாலியின் வேண்டுகோளின்படி, பிரித்தா னியாவைப் பொறுத்தமட்டில் உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய இயங்

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 663
வேண்டியதில்லையென்றும் மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஜேர்மனியி னதும் இத்தாலியினதும் தேவைகளுக்கமையவே உடன்படிக்கை உருவாகிற் றென்பதை உட்ன்படிக்கையில் நிபந்தனைகள் விளக்குகின்றன. ஒஸ்திரியா ஒன் விற்கு மேற்பட்ட நாடுகளுடன் போர் புரிய நேர்ந்தால் மட்டுமே இத்தாலி ஜேர் மனியுடனும் சேர்ந்து ஒஸ்திரியாவிற்கு உதவியளிக்க வேண்டும். பிரித்தானியா போரிற் பங்கு கொண்டால், இத்தாலி ஜேர்மனிக்கோ ஒஸ்திரியாவிற்கோ உதவி யளிக்க வேண்டியதில்லை. உடன்படிக்கையின் விளைவாக ஒஸ்திரியா அதிக நன் மையைப் பெறவில்லை என்பது வெளிப்படை, இரசியாவினுல் மட்டும் தாக்கப்பட் டால் ஒஸ்திரியாவிற்கு இத்தாலியின் உதவி கிடைக்காது. ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளுடன் போர் புரிய வேண்டிய நிலையேற்படும் பொழுதே, இத்தாலியின தும் உதவியை ஒஸ்திரியா எதிர்பார்க்க முடியும். 1883 இல் உருமேனியாவும் இந்த முந்நாட்டு நட்புறவிற் சேர்ந்து கொண்டது. 1911 இல் இத்தாலியோடு போர் மலேந்த துருக்கியும் பின்னர் இம் முந்நாட்டு நட்புறவிற் பங்குகொண்டது. 1882 இல் இத்தாலியவாசு ஜேர்மனி ஒஸ்திரியா ஆகியவற்றுடன் உடன்படிக்கை செய்த பொழுது, அவ்விரு நாடுகளிடையும் முன்னரே ஏற்பட்டிருந்த உடன் படிக்கை பற்றி அறிந்திருக்கவில்லை. மூன்றாசுகளின் நட்புறவு பற்றி பிரெஞ்சு அரசாங்கம் 1883 இல் அறிந்திருந்த பொழுதிலும் அதன் நிபந்தனைகள் 1918 இற்கு முன் வெளியிடப்பட்டதில்லை. இவ்வாருக அரசுகளிடையே நிலவிய நட் புறவுகள் பற்றிப் பிற நாடுகள் நன்முக அறிந்திருக்காதபடியினுல், சந்தேகமும் பயமுமேற்பட்டு ஒவ்வொரு நாடும் வேறு நாட்டின் துணையைப் பெற ஆவல் கொண்டது.
பிரான்சின் இராசதந்திரமுறை : மத்திய ஐரோப்பிய வாசுகள் மூன்றுக்கு மிடையே கூட்டணியேற்பட்டது போல 1893 இல் இரசியா பிரெஞ்சுக் கூட்டுறவு உருவாகியது. 1890 இல் பிஸ்மாக் பதவிதுறந்த பின்னர், அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் பிஸ்மாக் கடைப்பிடித்த நுணுக்கமான இராசதந்திர முறையைப் பின்பற்றவில்லை. இாசிய-ஜெர்மன் உடன்படிக்கையை நீடிக்க ஜேர்மன் மந்திரி கள் விரும்பவில்லை. ஒஸ்திரிய-ஜேர்மன் கூட்டுறவு வலுப்பெற்றுவந்தமையால், இரசியா பிரான்சின் அழைப்புகளுக்கிணங்க முற்பட்டது. அத்துடன், இரசியா பிரான்சிடமிருந்து கடனுதவி பெற விரும்பியமையால், பிரான்சுடன் ஒத் துழைக்க வேண்டியிருந்தது. 1893 இல் ஏற்பட்ட இராணுவ உடன்படிக்கையில், ஜேர்மனி தனித்தோ இத்தாலியின் உதவியுடனே பிரான்சைத் தாக்கின், இரசியா ஜெர்மனிக் கெதிராகப் போர் மேற் செல்லுமென உறுதியளித்தது. அதே போல, ஜேர்மனி தனித்தோ ஒஸ்திரியாவுடன் கூடியோ இாசியாவைத் தாக்கினல், இரசியாவிற்கு உதவியளிக்கப் பிரான்சு உடன்பட்டது. இரசிய ை பிரெஞ்சு அரசுகளிடையே உடன்படிக்கை நிலவியதென்பது 1895 இல் வெளி யாகியது. எனினும் 1918 வரை அதன் நிபந்தனைகளை வேற்றுநாடுகள் அறிந் திருக்கவில்லை. ஜேர்மனிக்கெதிராக இரசிய பிரெஞ்சுக் கூட்டுறவு உருவாதலைத் தடைசெய்வதே 1871 ஆம் ஆண்டு தொடக்கம் பிஸ்மாக்கின் நோக்கமாகவிருந் தது. 1893 இல் இரசிய பிரெஞ்சு அரசுகளிற்கிடையே உடன்படிக்கையேற்பட்ட

Page 345
664 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
தனுல் ஜேர்மனியின், "அக்கொள்கை தோல்வி கண்டது. இாசியா தானளித்த உறுதிமெர்ழியைக் காப்பாற்றினல், ஜேர்மனியுடன் போர் ஏற்படும் பொழுது தனித்துப் போர்புரிய வேண்டிய நிலை பிரான்சிற்கு இனி ஏற்படாது.
பிரித்தானியாவின் அயல்நாட்டுக் கொள்கையிலே தனிமை நிலைக் கருத்துக் கள் ஊன்றிப் படிந்திருந்தமையால், 1904 ஆம் ஆண்டு வரைக்கும் பிரித்தானியா வின் உதவியைப் பிரான்சு பெறமுடியவில்லை. இரசியாவிடம் அவநம்பிக்கை கொண்டிருந்ததனல், பிரித்தானியா ஐரோப்பிய அரங்கிலே தலையிட விரும்ப வில்லை. மத்திய ஐரோப்பியவரசுகளுடன் அல்லது தனியே ஜெர்மனியுடன் பிரித் தானியா கூட்டுறவேற்படுத்தக் கூடிய குழ்நிலையும் சிறிது காலம் நிலவிவந்தது. இரசியாவிற்கெதிராகவே பிரித்தானியா யப்பான் ஆகியவற்றிடையே 1902 இல் உடன்படிக்கையேற்பட்டபடியால், பிரித்தானியாவிற்கும் இரசியாவின் நட்பு நாடாகிய பிரான்சிற்குமிடையிற் சமாதானமேற்படுவது சாத்தியமானதாகக் காணப்படவில்லை. ஜேர்மனியின் கடற்படை வளர்ச்சியுற்றமையும், ஜேர்மன் ஆட்சியாளரின் இராசதந்திரத் தவறுகளுமே கூட்டணி முறைகளிற் பிரித் தானியா பங்கு கொள்வதற்கு ஏதுவாக அமைந்தன. 1902 இற் பிரித்தானியா தனிமை நிலைக்கொள்கையைத் துறந்தது. பிரித்தானியரின் படையெடுப்பைத் தோற்கடித்ததற்காகக் குருகருக்குக் கைசர் அவசர வாழ்த்துச் செய்தி அனுப் பியதால் ஜேர்மனிமிது பிரித்தானியர் அதிக கோபங்கொண்டிருந்தனர். ஜேர் மனியுடன் உடன்படிக்கை யேற்படுத்த வேண்டுமென்று கூறிவந்த ஜோசப் சேம் பலின் ஏமாற்றமடைந்து பிரான்சுடன் நட்புப் பூண வேண்டுமென்று வற்புறுத்த முற்பட்டார். 1902 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜோசப்சேம்பலினும் இங்கி லாந்திலிருந்த பிரெஞ்சுத் தூதுவர் போல் காம்பனும் இருநாடுகளிடையிலும் இடம்பெற்ற குடியேற்ற நாட்டுப் பிணக்குக்களைத் தீர்ப்பதற்கு இரகசிய பேச் சுக்கள் நடத்தினர்களென்று இலண்டனிலுள்ள ஜேர்மன் தூதுவர் செய்தி யனுப்பினர். 1903 இற் பிரித்தானிய அரசர் ஏழாம் எட்வேட் பரிசிற்குச் சென்ற பொழுது பிரெஞ்சு மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர். அதையடுத் துப் பிரெஞ்சு சனதிபதி இலண்டனுக்குச் சென்ருர், ஒராண்டுக் காலம் நடை பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின், 1904 இற் பிரெஞ்சு-பிரித்தானியக் கேண்மை உடன்படிக்கை ஏற்பட்டது. அது ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட காலத் கிற்கு நிலைபெற்று வந்தது.
1904 இற் பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்குமிடையில் ஏற்பட்ட இவ்வுடன் படிக்கையை, இருநாடுகளுக்குமிடையில் பல இடங்களிலேற்பட்ட குடியேற்ற நாட்டுப் பிரச்சினை பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உடன்படிக்கையாகவே பிரித்தானிய அயல்நாட்டமைச்சர் லான்ஸ்டன் பிரபு கருதினர். உடன்படிக்கை யிலும் குடியேற்ற நாடுகள் பற்றிய ஏற்பாடுகளே சிறப்பிடம் பெற்றன. மொரோக்கோவில் பிரித்தானியா தலையிடுவதில்லையென்றும், எகிப்திலுள்ள தனது உரிமைகள் எல்லாவற்றையும் பிரித்தானியாவிற்கு பிரான்சு விட்டுக் கொடுப்பதென்றும் உடன்படிக்கையிற் கூறப்பட்டது. இருநாடுகளும் வட ஆபிரிக்காவில் தத்தம் பிரதேசங்களை வரையறை செய்து கொண்டன. சீயம்,

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையுடி 665
மடகாஸ்கார், புதிய ஹெபிரிதீஸ், நியூபவுண்லார்; இதிந்ேதீர்தித்தியா பிரிக்கா போன்ற இடங்களிலும் இரு நாடுகளி ண்ேட்யே ஏற்பட்ட தகராறு கள் தவிர்க்கப்பட்டன. ஐரோப்பிய நிலையைப் பொறுத்தவரை, உடன்படிக்கை யின் இறுதிப் பிரிவே முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடன்படிக்கையின் இறு திப் பிரிவில், இப்பிரகடனத்தின் நோக்கங்களை அடைவதற்கு இராசதந்திர அடிப்படையில் இரு நாடுகளும் ஒன்றற் கொன்று உதவியளிப்பதென்று ஒப்புக் கொண்டன. இவ்வுடன்படிக்கையின் விளைவாக, அடுத்த பத்தாண்டுக் காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்பட்ட தகராறுகளில் மொரோக்கோ முதலிடம் பெற்றது. ஜேர்மனியின் முயற்சிகள் இக்காலத்திற் பலமுறை தோல்வி யடைந்தன. உடன்படிக்கையில் இடம் பெற்ற நான்கு பிரிவுகள் இரகசிய மானவையாகப் பேணப்பட்டு வந்தன. அவை இரு நாடுகளும் ஒத்துழைக்கு மென்பதைக் குறித்ததைத் தவிர வேறு முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்குமிடையில் இராணுவ உடன்படிக்கை ஏற் படுக்கப்படவில்லை. அத்துடன் ஜெர்மனியை எதிர்ப்பதுவும் உடன்படிக்கையின் நோக்கமாய் இருக்கவுமில்லை. பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்குமிடையில் நிலவிவந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு, இரு நாடுகளுக்குமிடையிற் சமாதான மேற்பட்டதன் விளைவாக, பிரெஞ்சு அயல் நாட்டமைச்சர் டெல்காஸே எதிர் பார்த்ததுபோல ஐரோப்பியவரங்கிற் பெரும் மாற்றமேற்பட்டது. 1906 இற் பிரித்தானியாவிற்கும் இரசியாவிற்கும் பாரசீகத்திலே ஏற்பட்ட தகராறு தீர்க் கப்பட்டதன் பின் பிரித்தானியா, பிரான்சிய இரசிய அரசுகளிடையே கூட்டுற வேற்பட்டது. அதன் விளைவாக ஐரோப்பாவிலே பகைமையுள்ள இரு கூட்டணி கள் தோன்றின. இரசியாவிற்குப் பகை நாடான யப்பானுடன் உடன்படிக் கையை யேற்படுத்தியிருந்தபடியால், இாசிவிற்குத் துணைபுரிய முடியுமென்று பிரித்தானியா உறுதி கூறவில்லை. இரசியா பிரான்சிற்குத் துணை நாடாக இருந் தமையாலும், பிரித்தானியாவும், பிரான்சும் போசேற்படும் காலத்தில் எவ்வாறு தங்கள் கடற்படைகளைப் பயன்படுத்துவதென்பது பற்றி உடன்படிக்கை யேற் படுத்தியிருந்த படியாலும், ஐரோப்பிய வாசியலதிகாரிகள் பிரித்தானியா பிரான்சுடனும் இரசியாவுடனும் அணிசேர்ந்துவிட்ட தென்று கருதியமை பெரு மளவிற்குப் பொருத்தமானதே. ஜெர்மனிக்கும் பிரான்சிற்குமிடையே போரேற் படின் பிரித்தானியா பிரான்சுக்கு ஆதரவளிக்கும் என்பது ஓரளவிற்கு உறுதி யாயிற்று.
வல்லரசுகள் கூட்டணி சேர்ந்தமை : 1907 இல் ஐரோப்பிய வல்லரசுகள் இரு கோட்டிகளாகப் பிரிந்து காணப்பட்டன. ஜேர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி, இது தாலி, உருமேனியா ஆகியவை தற்காப்பை நோக்கமாகக் கொண்ட இராணுவ உடன்படிக்கையைத் தம்மிடையே ஏற்படுத்தியிருந்தன. பிரான்சு, பிரித்தா னியா, இரசியா ஆகிய மூன்று நாடுகளுக்குமிடையே இராணுவ உடன்படிக்கை யன்றி, இராசதந்திரக் கூட்டுறவே இடம் பெற்றிருந்தது. இரு கோட்டிகளும் போரை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இரு கோட்டிகளிலுமுள்ள நாடுக ளும் கூடிய பலத்தைத் தாம் பெறுவதால், எதிரிகள் தம்மைத் தாக்குவதற்குட் பயமுற்றுப் போரேற்படுத்த முற்படாதென்று கருதியே கூட்டணி முறையில்

Page 346
6ே0 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
பங்கு கொண்டன. பிஸ்மாக்கினல் அமைக்கப்பட்ட கூட்டணி முறைகள் ஐரோப்பிய சமாதானத்தை நிலைநாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந் தன. அதைப்போல பிஸ்மாக் பதவி துறந்தபின் ஜேர்மனிக் கெதிராகக் கூட் டணியமைத்த நாடுகளும் சமாதானத்தைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஜேர்மனி மேற்கெல்லையிலும் கிழக்கெல்லையிலும் ஒரே நேரத் திற் போர்புரிய நேரிடின், எதிரிகளின் படைகளால் முற்றுகையிடப்படுமென்று பிஸ்மாக் அச்சமுற்றதைப் போலவே, பிரான்சும் வேற்றுநாட்டின் உதவியில்லா விடின் போரிலே தோல்வியடைய நேரிடுமென்று பயமுற்றிருந்தது. இக்காலத் திலே பிரான்சிற் பயம் மறைய, ஜேர்மனியில் இரண்டு எல்லையிலும் போரேற் படுமென்ற பயம் மீண்டும் தோன்றியது. சர்வதேச அரங்கிற் பயமும் நம் பிக்கையினமும் காணப்பட்டதாலேயே ஆயுத உற்பத்தியிற் போட்டியுங் கூட் டணி சேர்வதற்கு விருப்பமும் நாடுகளிடையே வளர்ச்சியடைந்து வந்தன. இக்காலத்திலே சர்வதேச உறவுகளிற் பகைமை மேலும் வலுப்பெற்றது. ஜேர் மனியின் பொருளாதார பலமும் கடற்படையும் மிக விரைவிற் வளர்ச்சி யடைந்து சென்றமையால் அயல் நாடுகள் முன்னுளிலும் பார்க்கக் கூடுதலாக அச்சமுற்றன. ஜேர்மனியின் ஆட்சியாளர் அயல் நாடுகள் ஜேர்மனி மேற்கொண் டிருந்த பயத்தைப் பொருட்படுத்தாது தவமுக நடந்து கொண்டதால், இரு தரப்பினரிலும் சமாதானமேற்படுத்துவது மிகக் கடினமாகியது.
எல்லா நாடுகளிலும் மக்களிடையே பரபரப்பேற்பட்டிருந்தது; இராசதந்திரி களும் நுணுக்கமான வழிவகைகளைக் கையாளுவதிற் கவனங்கொண்டிருந்தனர். அதனுல் வல்லரசுகளின் உறவுகளிற் புரட்சிகரமான திருப்பமேற்பட்டு எதிர் பாராத முறையிற் கூட்ட்ணிகள் ஏற்பட்டவாற்றை ஒருவரும் நன்குணரவில்லை. பல நூற்றண்டுகளாக ஐரோப்பாவிலும் குடியேற்ற நாடுகளிலும் பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்கும் மோதலேற்பட்டு இரண்டு நாடுகளிடையேயும் பகைமை நிலவி வந்தது. இவ்விரு நாடுகளும் குடியேற்ற நாடுகள் காரணமாகத் தம்மி டையே நிலவிய பிரச்சினைகளைப் பற்றி உடன்படிக்கையேற்படுத்தியதன் விளை வாக ஐரோப்பிய வாங்கிற் கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுவதென்று ஒப் புக் கொண்டன. 19 ஆம் நூற்றண்டில் இரசியாவின் வளர்ச்சியால் இந்தியா விற் பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு ஆபத்தேற்படுமென்ற கருத்து நிலவி வந்தது. 20 ஆம் நூற்முண்டின் தொடக்கத்தில் இரு பேரரசுகளினதும் எல்லைத் தகராறுகள் யாவும் சமாதானமான முறையிலே தீர்க்கப்பட்டன. நெடுங்கால மாக நிலவி *ந்த பகைமை நீங்கி, இவ்வல்லரசுகளிடையே நட்புறவேற்பட் டமை உலக வாங்கில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதுடன் வல்லரசுகளி டையே நிலவிய சம பல நிலைமுறையிலும் மாற்றத்தையுண்டு பண்ணியது. ஜேர் மன் தேசியவாதிகளும் இத்த்ாலியத் தேசியவாதிகளும், ஹப்ஸ்பேக் மரபினராலா ளப்பட்டு வந்த ஒஸ்திரியாவே தத்தம் குறிக்கோளையன்டவதற்குப் பெருந்தடை dirés இருந்து வந்ததென்று கருதி வந்தார்கள். 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் ஒஸ்திரியாவுடன் இத்தாலியும் ஜேர்மனியும் போர்புரிந்திருந்த பொழுதிலும், இக்காலத்தில் ஒஸ்திரியாவுடன் இவ்விரு நாடுகளும் இராணுவ உடன்படிக்கை யேற்படுத்தி, முன்பு துணை நாடுகளாயிருந்த பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 667
கும் எதிராக உதவியளிக்கி முற்பட்டன. 10 ஆம் நூற்முண்டில் ஐரோப்பிய வல் லரசுகளிடையே நிலவிவந்த உறவுமுறைகள், வல்லரசுகளிடையே கூட்டணிகள் தோன்றியதன் காரணமாகப் பெருமளவில் மாற்றமடைந்தன. அத்துடன், நெடுங் காலமாகக் கடைப்பிடித்து வந்த அயல் நாட்டுக் கொள்கைகளும் வல்லரசுக ளாற் கைவிடப்பட்டன. பிஸ்மாக், கவூர் ஆகிய இருவர்களாலும் கடைப்பிடிக் கப்பட்ட நுணுக்கமானதும் குழ்நிலைக்கேற்ப மாற்றமடைவதுமான இராசதந் திர முறையை ஏனைய நாடுகளும் கடைப்பிடிக்கத் தொடங்கின.
இக்காலத்தில் வல்லரசுகளிடையே நிலவிய உறவுகள், பல்வேறு உடன்படிக் கைகளின் இயல்பினலும் சில அரசுகள் தனித்தே வேற்று நாட்டுடன் ஒப்பந்த மேற்படுக்கியிருந்தமையாலும் அதிக சிக்கலடைந்திருந்தன. இத்தாலியைப் பொறுத்த மட்டில் ஏனைய வல்லரசுகள் ஒவ்வொன்றினேடும் ஏதோ ஒரு வித மான உடன்படிக்கையை யேற்படுத்தியிருந்தது. 1887 இல் இத்தாலி பிரித்தானி யாவுடன் மத்தியதரை உடன்படிக்கையை யேற்படுத்தியிருந்தது. ஒஸ்திரி யாவும் பின்னர் இவ்வுடன்படிக்கையிற் சேர்ந்தது. இவ்வுடன்படிக்கையில், எகிப்தைப் பொறுத்தமட்டில் பிரித்தானியாவும் உதவியளிப்பதென்று தீர்மானிக் கப்பட்டது. பிரான்சிற் கெதிராகவே இவ்வுடன்படிக்கையேற்படுத்தப்பட்டது. 'குறிக்கப்படாத அளவிலும் சூழ்நிலைக்கேற்பவுமே இத்தாலிக்குப் பிரித்தானியா உதவியளிக்க முடியுமென்று சோல்ஸ்பரி பிரபு கூறியிருந்தார். மொரோக்கோவின் நிலையில் மாற்றமேற்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இத்தாலி ஸ்பெயினு டனும் உடன்படிக்கையேற்படுத்தியிருந்தது. அண்மைக் கிழக்குப் பிரதேசங்க ளிலும், பல்கேரியாவிலும், கருங்கடற் பகுதியிலும் சமாதானத்தை நிலைநாட்டு வதற்கும் மாற்றமேற்படுவதைத் தவிர்ப்பதற்குமென பிரித்தானியாவுடனும் ஒஸ்திரியா-ஹங்கேரியுடனும் இத்தாலி உடன்படிக்கையேற்படுத்தியிருந்தது. 1887 இற்குப் பின்னர் மூன்று மத்திய ஐரோப்பிய அரசுகளினதும் கூட்டணி புதுப்பிக்கப்பட்ட பின், ஜேர்மனியுடனும் ஒஸ்திரியா-ஹங்கேரியுடனும் வெவ் வேறு உடன்படிக்கைகளை இத்தாலி ஏற்படுத்தியது. மொரோக்கோவிற் பிரான் சின் ஆதிக்கமேற்படின், திரிப்போலியைக் கைப்பற்றுவதற்கு இத்தாலிக்குதவி யளிப்பதென்று ஜேர்மனி உறுதி கூறியது. 1900 ஆம் ஆண்டில், ஒஸ்திரியாவிற் கெதிராக றக்கொனிஜி உடன்படிக்கையை இத்தாலி இாசியாவுடன் ஏற்படுத்தி யது. அதன்படி, திரிப்போலியைக் கைப்பற்றுவதற்கு இத்தாலிக்கு இரசியாவு டன் உதவியளிப்பதென்று கூறியது; டாடனல்ஸ், பொஸ்பரசுத் தொடுகடல் ளிலே உரிமை பெறுவதற்கு இரசியாவிற்கு உறுதியளிப்பதென்று இத்தாலியும் உறுதியளித்தது. போல்கன் பிரதேசத்தைப் பொறுத்த வரை, தனித்து வேறெந்த நாட்டுடனும் உடன்படிக்கையேற்படுத்துவதில்லையென்று இரு நாடு களும் ஒப்புக் கொண்டன. இத்தாலி இாசியாவுடனேற்படுத்திய உடன்படிக்கை ஜேர்மனிய அரசுகளோடு ஏற்படுத்திய உடன்படிக்கையின் நோக்கங்களிற்கு முற்றிலும் பாதகமானதாகவே அமைந்தது. சில நாட்களின் பின், இத்தாலி

Page 347
668 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
ஒஸ்திரியா ஆகிய இரு நாடுகளும் ஒன்றற்கொனறு தெரியாத வண்ணம் வேறெந்த நாட்டுடனும் உடன்படிக்கையேற்படுத்துவதில்லையென்று ஓர் ஒப்பந் தத்தை மேற்கொண்டன. 1902 இற் பிரான்சுடன் இத்தாலி ஏற்படுத்திய உடன் படிக்கை இத்தாலியின் வஞ்சகமான தன்மையைப் புலப்படுத்தியது. ஆக்கிச மிப்பினுலே போசேற்படும் காலத்திலோ வேற்று நாட்டின் பயமுறுத்தலினலும் ஆக்கிரமிப்பினுலும் தற்பாதுகாப்பிற்காக இரு நாடுகளிலொன்று போர்மேற் சென்ருலோ மற்றைய நாடு நடுநிலைமையை மேற்கொள்ளவேண்டு மென்று இத் தாலியும் பிரான்சும் ஒப்புக் கொண்டன. இத்தாலி திரிப்போலியைப் பெற விரும் பியதாலும், இருதரப்பிலுள்ள நாடுகளிலிருந்தும் உதவியைப் பெறமுயன்றதா லும் முரண்பாடுள்ள உடனபடிக்கைகளை வெவ்வேறு நாடுகளுடன் ஏற்படுத்தி யது. இத்தாலி இரகசியமாக எல்லா நாடுகளுடனும் உடன்படிக்கையை ஏற் படுத்தியதால், கூட்டணி முறைகளின் நோக்கம் நிறைவேறக் கூடியதாகக் காணப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளுள் இத்தாலி மட்டுமே குடியேற்ற நாடு கஃளக் கைப்பற்றும் நோக்கத்திற்கமையத் தனது அயல் நாட்டுக் கொள்கையை அமைத்துக் கொண்டது. ஏனைய நாடுகள் தேசீய பாதுகாப்பிற்கும் ஐரோப்பா விலே தம் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சிறப்பிடமளித்ததால் நிலையான கொள்கையைக் கடைப்பிடித்தன.
இருதரப்பிலுள்ள நாடுகளுடனும் உறவினையேற்படுத்தியிருந்த இத்தாலி 1915 இல் மத்திய ஐரோப்பியவரசுகளின் கூட்டணியிலிருந்து நீங்கி மறுதரப்பி அலுள்ள நாடுகளின் பக்கம் சேர்ந்தது. இத்தாலி இவ்வாறு நடந்து கொண்டமை யால், கூட்டணி முறைகளிலுள்ள உடன்படிக்கைகளில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் எவ்வாறு பேணப்பட்டனவென்பதை ஆராய்தல் வேண்டும். இரகசிய மான முறையிலே தொடர்புகளை ஏற்படுத்தி எவ்வகையிலாவது தமது நோக்கத் தைப் பெறுவதையே இக்காலத்தில் அரசுகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அதனுல் உடன்படிக்கைகளுக்கிணங்க உறுதிமொழிகளை அரசுகள் கடைப் பிடித்து வருமென்பது பற்றிச் சந்தேகம் நிலவி வந்தது. தனது போர்த் திட் டங்களுக்கு ஏதுவாக அமையாத படியினல், பெல்ஜியத்தின் நடுவுநிலைமையைப் பாதுகாப்பதென்று உடன்படிக்கையில் முன்னர் கூறியிருந்த வாக்குறுதியை ஜேர்மனி 1914 இற் புறக்கணித்தது. உடன்படிக்கைகளைப் பொறுத்தமட்டில் நேர்மையாக நடந்து கொள்வதிற் கவனங் காட்டப்படாதென்பதை ஜேர்மனி யின் செயல் புலப்படுத்துகின்றது. ஜேர்மனியின் செயலினுல் பயமும் கண்டன மும் பல நாடுகளில் ஏற்பட்டபடியால், உடன்படிக்கைகளைப் பொறுத்தமட்டில் இக்காலத்திலும் வாக்குறுதிகளைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய அதிகாரிகள் கவ னங் கொண்டிருந்தனரென்பதையும் அறியமுடிகின்றது. இராச தந்திரத்தில் இரகசிய முறைகளைக் கையாண்டு பல நாடுகளை ஏமாற்றிவந்த பொழுதிலும் இத்தாலி யொழிந்த ஏனைய நாடுகள் தாமளித்த வாக்குறுதிகளைப் பகிரங்கமா கவே மீறிநடந்து கொள்ளத் துணியவில்லை. மேலும், நாடுகள் பயத்தினல் தாமேற்படுத்திய உடன்படிக்கைகளை மீற முற்படவில்லை. பயங்காரணமாகவே கூட்டணி முறைகள் உருவாயின. சர்வதேசவுறவுகளிலே தனிமை நிலையேற்படு

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 669
மன்ற அச்சத்தினலேயே அரசுகள் பாதுகாப்புடன்படிக்கைகளைப் பிற நாட் டன் ஏற்படுத்தின. வேற்று நாட்டுடன் உடன்படிக்கையேற்படுத்துவதால், அந் ாட்டினுடன் பகைநாடு உறவேற்படுத்துவதைத் தவிர்க்கமுடியும் ; அத்துடன் ராணுவ உடன்படிக்கையை வேற்று நாடுகளுடன் மேற்கொள்வதால் 16) ாய்ப்புக்களைப் பெறலாமென்றுங் கருதப்பட்டது. இத்தாலி இந்நோக்கத்துட னேயே பல நாடுகளுடனும் ஒப்பந்தமேற்படுத்தியது. ஒரு நாடு இராணுவ உடன் படிக்கையினுல் ஏதோ நன்மையைப் பெறுவதனல், அதற்குப் பதிலாகத் துணை நாட்டின் தகராறுகளினல் நேரடியாகப் பாதிக்கப்படாத பொழுதிலும், அந்நாட் டிற்குதவியளிக்க வேண்டியிருந்தது, இரு கோட்டிகளிலும் இடம்பெற்ற நாடுக ளின் இராணுவ உடன்படிக்கைகள் நிலைபெறின், இரு நாடுகளிடையே எங்கா வது தகராறேற்படின் அது காரணமாக எல்லா நாடுகளிடையும் போரேற்படக் கூடிய குழ்நிலை உருவாகியிருந்தது. ஏதாவதொரு நாடு போர் மேற்செல்லப் படுத்த முற்படின், வல்லாககள் அந்நாட்டினைக் கட்டுப்படுத்த முற்படுமாகையால் போரேற்படாதென்ற நம்பிக்கை நிலவிவந்தது. 1908 இற் பொஸ்னிய நெருக் கடியையும், 1912-13 ஆகிய ஆண்டுகளிலே போல்கன் நாடுகளிடையே மூண்ட போரையும் பாவாது தடைசெய்தமைக்குக் கூட்டணி முறைகளே காரணமாக, விருந்தது. போர் நோக்குள்ள நாடுகளின் செயல்கள் துணை நாடுகளிற் பெரு மளவிற் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. எனினும், சர்வதேச வாங்கிலே பகைமை வளர்ச்சியுற்று அதிக நெருக்கடிகளேற்பட்டமையால், ஆக்கிரமிப்புக் கொள்கை யுள்ள நாடுகளின் செயலினல் ஏனைய வாசுகளும் போரிற் பங்கு கொள்ளக்கூடிய நிலை தோன்றியது. 1914 இல் அந்நிலையே ஏற்பட்டது.
பிஸ்மாக்கின் கொள்கையினலேயே கூட்டணி முறைகள் தோன்றின. எனி னும் அவை வளர்ச்சியுற்றபோது, பிஸ்மாக்கின் நோக்கத்திற்கு எதிர்மாமுன விளைவுகள் ஏற்பட்டன. ஐரோப்பியவாங்கில், ஒஸ்திரியா-ஹங்கேரி, ஜெர் மனி, இரசியா, பிரான்சு, பிரித்தானியா ஆகிய ஐந்து நாடுகளுமே வல்லரசுக ளென்றும் இத்தாலி, துருக்கி ஆகியவை முறையே சர்வதேச முக்கியத்துவத் தைப் பொறுத்த மட்டில் 6 ஆம் 7 ஆம் இடங்களைப் பெற்றனவென்றும் கருதப் பட்டன. ஐந்து வல்லரசுகளின் ஆகிக்கம் நிலவும் சர்வதேச வாங்கில், பெரும் பான்மையினரின் கோட்டியில் இருப்பதால் அடையக்கூடிய நன்மையை இரசியா உணரவேண்டுமென்று இரசியத் தூதுவரான சபுரோவிற்கு பிஸ்மாக் வற்புறுத்தியது உண்டு. முப்பேரரசாணி நிலைபெற்றிருக்குமாகில் ஐரோப்பிய வரங்கிலே ஜெர்மனியின் தலைமையிலுள்ள நாடுகளைக் கொண்ட கூட்டணி ஏனைய வற்றைக் காட்டிலும் அதிக பலம் பொருந்தியதாக நிலைத்திருக்கும். ஆயின் மூன்று மத்திய ஐரோப்பியவரசுகளின் கூட்டணியில் இரசியா தவிர்க்கப்பட்டு ஆருவதிடத்தைப் பெற்ற இத்தாலியே சேர்க்கப்பட்டது. உரூமேனியா, துருக்கி ஆகியவை மத்திய ஐரோப்பிய அரசுகளுடன் சேர்ந்த பொழுதிலும், இரசியா வினை விலக்கியதாலேற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படவில்லை. பிரித்தானியா, பிரான்சு, இரசியா ஆகியவற்றின் கூட்டுறவில் இராணுவ உடன்படிக்கை இடம் பெருத பொழுதிலும், அதுவே பிஸ்மாக்கின் கோட்பாடுகளிற்குப் பொருந்த

Page 348
670 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
அமைந்திருந்தது. இம்மூன்று நாடுகளும் வல்லரசுகளாகவே காணப்பட்டன். ஜேர்மனியைப் போலப் பிரான்சும் மூன்று வல்லரசுகளைக் கொண்ட கூட்ட யிற் பங்கு கொள்ள முற்பட்டதால் பிஸ்மாக்கினுடைய திட்டங்கள் நிறைவேற் முடியவில்லை. தம்மிடையே தீவிரமான பகைமையையுடைய பிரான்சும் ஜே மனியும் மேன்மைபெற முற்பட்டதன் விளைவாகக் கூட்டணி முறைகள் தோன் இரு தரப்பிலுள்ள நாடுகளும் சமபல முடையன போலக் காணப்பட்டன நீண்ட காலப் போரேற்பட்டு இரு தரப்பினரும் ஒய்வுற்ற பின்னரே ஒரு |Ghଶଘ୍ନ னர் வெற்றிபெற முடியும் போலக் காணப்பட்டது. பிஸ்மாக் தாம் விரும்பாத பொழுதிலும் அல்சேஸ், லோறேயின் ஆகிய மாகாணங்களை ஜெர்மனி கைப்பற் அறுவதற்கு 1871 இல் அனுமதியளித்தார். இதனுல் பிரான்சு ஜேர்மனி மீது தீராத பகை கொண்டிருந்தது. இவ்வாற்ருலே தவிர வேறெந்த விதத்திலும் முதலாம் உலகப் போரேற்படுவதற்குப் பிஸ்மாக் காரணமாக இருக்கவில்லை. கூட்டணி முறைகளை ஜேர்மனி மட்டுமே தன்நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றும் எல்லா நாடுகளும் அவற்றைப் பயன்படுத்துவதாற் சர்வதேச வாங்கில் அபாயமேற்படுமென்றுங் பிஸ்மாக் கருதினர். போரின் நோக்கங்களைப் பொறுத்த மட்டிலும், பிஸ்மாக்கினுடைய கருத்துக்கள் 1914 இல் அரசுகள் கொண்டிருந்த கருத்திலும் வேறுபட்டனவாகக் காணப்பட்டன. எதிரிகளைத் தனிப்படுத்தித் திட்டமாக வெற்றியடைய முடியுமென்று கருதிய போதே ஒரு குறிக்கப்பட்ட நோக்கத்தை அடைவதற்காகப் போரினைப் பயன்படுத்த வேண்டு மென்று பிஸ்மாக் கருதினர். ஒரு திட்டமான குறிக்கோளின்றிப் போர்மேந் செல்வதைப் பிஸ்மாக் வெறுத்தார். சமபல நிலைமை நாட்டுவதற்குத்தானும் ஐரோப்பிய நாடுகளிடையே போர் மூளுவதைப் பிஸ்மாக் விரும்பியிருக்கமாட் டார். பிஸ்மாக்கினுடைய கருத்துக்களும் நோக்கங்களும் இவ்வாறக இருந்த பொழுதிலும் அவரால் வகுக்கப்பட்ட அயல் நாட்டுறவு முறையும் கூட்டணி முறையும் 1914 இற் போரேற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கின என லாம். ஐரோப்பிய நாடுகள் தம்மிடையே போரேற்படுவதை விரும்பாத பொழுதி லும், போர் விளைக்க நோக்கங் கொண்டிராத பொழுதிலும் 1871 இற்குப் பின் னரேற்பட்ட பல நிகழ்ச்சிகளின் விளைவாகவே போட்டி மனப்பான்மை தோன்றி 1914 இற் போர் மூண்டது. எந்தவோர் அரசியலதிகாரியோ அரசோ போர் விளைக்க முனைந்ததில்லை. தேசிய பாதுகாப்பு, உள்நாட்டில் அமைதி ஆகியவற் றுடன் சர்வதேசவரங்கிற் சமாதானத்தையும் பேணுவதற்கென அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளின் விளைவாகவே போர் மூண்டமை கவனித்தற் குரியதாகும். முதலாம் உலகப் போரானது தவிர்க்க முடியாத விதியின் நியதி யாக அமைந்ததுபோலத் தோன்றும். இத்தலைமுறைக் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை முற்றிலும் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படினும், போரிற்கு வழி வகுத்த காரணிகள் சிலவற்றின் இயல்பினை யேனும் தெளிவாக வரலாற்முசிரியர்களாற் புரிந்து கொள்ள முடியும்.
ஜேர்மனியும் பிரித்தானியாவும். 1900 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய நாடுக ளிடையே ஜேர்மனியே மிகப் பலம் பொருந்திய நாடாக விளங்கியது. பிரித் தானியப் பேரரசு உலகத்தில் மிகப் பலம் பொருந்திய வல்லரசாகத் திகழ்ந் "

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 671
#து. கைத்தொழில் உற்பத்திப் பெருக்கம், இராணுவ அமைப்பு, சனத்தொகை கியவற்றில் ஜேர்மனியின் பலந்தங்கியிருந்தது. அத்துடன், அயல் நாடுகளு ன் இராணுவ உடன்படிக்கையையும் ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் நடுவில் 'மைந்திருந்த ஜேர்மனியில் 560 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். இனப் பெருக் கம் நாட்டில் மிக விரைவிலேற்பட்டது. ஜேர்மனியின் பொருளியலமைப்பு ஸ்திரமானதாகவும் விரைவில் வளர்ச்சியுறுவதாகவும் காணப்பட்டது. ஆல்ப் பொருளுற்பத்தியில் பிரித்தானியாவைக் காட்டிலும் ஜேர்மனி மேலோங்கி நின் றது. ஜேர்மனியின் இராணுவம் ஐரோப்பாவில் மிகப் பலம் பொருந்தியதாகக் காணப்பட்டதுடன், நவீன போற் கருவிகளேயும் கொண்டிருந்தது. இவற்று டன், ஒஸ்திரியா-ஹங்கேரியுடனும் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தி யிருந்ததால் 1900 ஆம் ஆண்டளவில் ஐரோப்பாவில் முதன்மை பெற்ற வல் லரசாக அது காணப்பட்டது. எனினும், உலகவாங்கில் 19 ஆம் நூற்முண்டிலே கடற்படைப் பலத்தில் மேன்மையடைந்திருந்த பிரித்தானியவரசு இப்பொழு தும் ஜேர்மனியைக் காட்டிலும் அதிக பலத்துடன் விளங்கியது. பூமியின் நிலப் பரப்பிலும், சனத்தொகையிலும் நான்கிலொரு பங்கினைப் பிரித்தானியப் போ ரசு தன்னகத்தே கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய அரசுக ளின் உறவுகளிலே தலையிடாது மொன்றே கோட்பாட்டினை மத்திய அமெரிக்க நாடுகள் சம்பந்தமாகவும் தென்னமெரிக்க நாடுகள் சம்பந்தமாகவும் கடைப் பிடித்து, அமெரிக்கக் கண்டத்தில் ஒற்றுமை யுணர்ச்சியை வளர்த்து வரும் வரைக்கும், பிரித்தானியா உலகக் கடல்களிற் பெற்றிருந்த ஆதிக்கத்திற்கு ஆபத்து நேரிடாது. உலக வர்த்தகத்தின் பெரும் பங்கு பிரித்தானியாவின் வசமேயிருந்தது. உலகத்தில் வாணிபத்திற் பங்கு கொண்டகப்பல்களில் ქ50 சத விதமானவை பிரித்தானியக் கப்பல்களாகவேயிருந்தன. ஜேர்மனியிற் போலன்றி பிரித்தானியாவினுடைய படைப்பலமும் பொருள் வளமும் ஒரே யிடத்திற் செறிந்திராது உலகின் பல பாகங்களிலும் பலதரப்பட்ட அளவிற் பரவலாயிருந்தன. பிரித்தானிய மக்களும் பிரித்தானிய தீவுகள், இந்தியா, கனடா, ஒஸ்திரேலியா, ஆபிரிக்கா, போன்றவிடங்களிலும் தனிப்பட்ட பல தீவு களிலுமாகப் பரந்து காணப்பட்டனர். 1914 ஆம் ஆண்டிலும் ஜேர்மனியின் குடியேற்ற நாடுகளில் 23,000 ஜேர்மன் மக்கள் மட்டுமே குடியேறி வாழ்ந்த னர். பிரான்சில் வாழ்ந்த ஜெர்மனியரிலும் குறைந்தவளவாகவே இத்தொகை காணப்படுகின்றது. ஜேர்மனியின் பலம் மத்திய ஐரோப்பாவிற் செறிவுபட்டி ருப்ப, பிரித்தானியாவின் பலம் உலகின் பல பாகங்களிலும் பரவலாகச் சிதறி யிருந்தது.
20 ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் சமபல நிலை எங்கேனும் காணப்பட வில்லை. ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஜேர்மனியின் ஆகிக்கம் மேலோங்கி யிருக்கையில், உலக வாங்கிற் பிரித்தானியாவின் பலமே ஒப்புயர்வற்றிருந்தது. 1900-1914 ஆகிய காலப் பகுதியில், ஜேர்மனி வெளிநாட்டு வர்த்தகமும், கடற் படைப் பலமும் வளர்ச்சியடைந்து வருகையில், பிரித்தானியா ஐரோப்பிய கூட் டணி முறைகளிற் பங்குகொண்டமையால் இரு வல்லரசுகளுக்குமிடையே

Page 349
672 வலலரசுகளின் நட்புறவு முறைகள்
நேரடியாகத் தீவிர போட்டியேற்பட்டது. ஜேர்மனி, ஐரோப்பாவிற் பெரும் பலத்தைப் பெற்றிருந்ததுடன், கடற்படையைப் பலப்படுத்தி உலகின் வே பாகங்களிலும் தன் நிலையைப் பலப்படுத்துவதாலே பிரித்தானியாவின் படை ஆதிக்கத்தை முறியடிக்கக் கூடும்போலக் காணப்பட்டது. ஜேர்ம மேனிலை யடைவதற்கு, பிரித்தானியாவிடமுள்ள கடற்படையை அளவில் ஒத் ததானபடையை அமைக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. கடற்படையைக் கொண்ட வேற்று நாட்டின் துணையுடன் பிரித்தானியக் கப்பல்களைக் கடலில் அமிழ்த்துவதற்கு போதுமான கடற்படையை ஜேர்மனி அமைத்துக் கொண் டால், பிரித்தானியாவின் கடற்படையைத் தோற்கடிக்கலாமென்று ஜெர்மன் கடற்படைத் தலைவனன திர்பிற்ஸ் கருதினன். திர்பிற்ஸினுடைய கொள்கை, பிஸ்மாக்கினுடைய இராசதந்திர முறையைப் போல, ஐந்து வல்லரசுகளிடை யில் மூன்று வல்லரசுகளைக் கொண்ட கூட்டணியில் ஜேர்மனி பங்கு கொள்ள வேண்டுமென்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றியது. பிரிக் தானியா, இரசியா, பிரான்சு ஆகியவற்றிடையே கூட்டுறவேற்பட்டபின், இக் கருத்துப் பொருத்தமற்றதாகக் காணப்பட்டது. எனினும் ஜேர்மனி தனது நோக்கத்தை அடைய முடியாத சூழ்நிலைதோன்றிய பின்பும், கட்டுப்பாடில் லாது போட்டி மனப்பான்மையுடன் கடற்படையை வளர்ப்பதிற் கவனஞ் செலுத்தியது. ஜேர்மனி ஐரோப்பாவிலே தான் பெற்றிருந்த முதன்மை நிலையை, கடற்படையை வளர்த்து அதன் துணையுடன் வெளியுலகத்திலும் ஏற்படுத்த முயன்றதால், ஜேர்மனி உலகில் மேலாதிக்கம் பெறுவதையே குறிக் கோளாகக் கொண்டிருந்ததென்று ஐரோப்பிய நாடுகள் கருதின. பிரித்தானியா வும் பிரான்சும் ஜேர்மனியின் வளர்ச்சி கண்டு பெரும் பயமுற்றன. பரந்த உல கிலே தாம் பெற்றிருந்த கடற்படையாதிக்கத்தைப் பயன்படுத்தி ஐரோப்பா வில் ஜேர்மனியின் ஆதிக்கத்தையும் பலவீனப்படுத்தக் கூடிய கூட்டணி முறையை உருவாக்கப் பிரித்தானியாவும் பிரான்சும் முற்பட்டன. 1907 இற் குப் பின் பிரித்தானியப் பேரரசு பிரான்சுடனும் இரசியாவுடனும் சேர்ந்து கொண்ட பின் பிரித்தானிய பிரெஞ்சு அரசுகளின் நோக்கம் நிறைவேறக் கூடியதாகக் காணப்பட்டது. ஜேர்மனியினதும் ஒஸ்திரியவினதும் இராணுவ பலத்தை இரசியாவினதும் பிரான்சினதும் இராணுவ பலம் ஈடு செய்வதாயிருந் தது. பிரித்தானிய கடற்படை ஜேர்மன் கடற்படை வளர்ச்சிக்கேற்ப வளர்ச்சி யடைந்து வந்தது. இருதரப்பினரிடையிலும் ஏற்பட்ட ஆயுதப் பெருக்கப் போட்டி காரணமாக இராணுவ பலத்தைப் பொறுத்தவரை சமநிலை யேற்பட் டது. 1914 இல் இருதரப்பினரிடையிலும் சமபலநிலை காணப்பட்டதால், நாடு கள் ஒய்வுறும் வரைக்கும் போர் நீடித்த பின்பே வெற்றி தோல்வியை நிச்ச யிக்கலாம்போலக் காணப்பட்டது. நீடித்த போரில் உலகாங்கில் மேன்மை பெற்ற நாடுகள் ஐரோப்பாவிலும் மேன்மையடைவது இயல்பானதாகும். 1917 இல் ஐக்கிய அமெரிக்கர போரிற் பங்கு கொண்டதால் மத்திய ஐரோப்பிய நாடுகள் தோல்வியடைய வேண்டியதாயிற்று.
போட்டியான கூட்டணி முறைகள் இறுகி உறுதிப்பட்டு வந்தமையால், சமா தானத்திற்குப் பாதகமான சூழ்நிலை ஏற்ப்ட்டு வந்தது. ஒன்றன்பின்னென்மு

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 673
கத் தோன்றிய சர்வதேச நெருக்கடிகளினுல் நாடுகள் தேசிய பாதுகாப்பை யொட்டி அச்சங் கொண்டன. அதனுல் ஒவ்வொரு கோட்டியிலும் நாடுகளின் தொடர்புகள் வலுப்பெற்றன. ஜேர்மனி பேரரசனின் தந்திரமற்ற கொள்கையும் போரிற்கு வழிவகுத்தது. 1908 இற் பிரித்தானியாவுடன் ஜேர்மனி நட்புக் கொண்டிருந்ததென்பதை எடுத்துக் காட்டுதற்காக போவர் போரிலே பிரித்தா னியாவிற்குத் துணையளிப்பதற்காக ஒரு போர்த்திட்டம் தன்னுல் வகுக்கப் பட்ட தென்றும், நூதனமான முறையில் ருேபேட்ஸ் பிரபுவினுல் வெற்றிகர மாகப் பின்பற்றப்பட்ட கிட்டமும் அதை ஒத்திருந்ததென்றும் "டெயிலிசெலி கிராப்' பத்திரிகையிலே கைசர் எழுத அவர் குருகருக்கு அனுப்பிய அவசரச் செய்தியை நினைவிற் கொண்டிருந்த பிரித்தானிய மக்கள் அக்கட்டுரை பற்றிக் கோபமுற்றனர். ஜேர்மன் மக்களோ அவருடைய செயலைத் தீவிரமாகக் கண் டித்ததுடன், அவர் பதவிதுறக்க நேரிடுமென்ற வதந்திகளும் ஜெர்மனியிற் பர வின. ஒஸ்திரியாவிற்கும் சேபியாவிற்கும் தீவிர பகைமை யேற்பட்டிருந்த பொழுது, 1913 இல் ஒற்ருேபர் மாதத்தில் ஒஸ்திரிய அயல் நாட்டமைச்சன் பேச்ரோல்டுடன் கைசர் நடாத்திய பேச்சு வார்த்தைகள் கேடுவிளைவிக்கக் கூடியனவாக விருந்தன. எத்தருணத்திலும் ஒஸ்திரியாவிற்கு உதவியளிப்பதா கக் கைசர் உறுதியளித்தமை போரேற்படுதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. " உறவுநாடுகளின் பிரதிநிதிகள் என்று முறையில் நாம் கூடி ஒன்றேகால் மணி நேரத்திற்குப் பேசிய பொழுது, நாங்கள் முற்முக அவருடைய உதவியை நம்பி யிருக்கலாமென்றும், வியன்னவிலிருந்து செல்லும் வேண்டுகோளைத் தாம் ஆணையாகவே ஏற்றுக் கொள்வாரென்றும் பேரரசர் உறுதியளித்தார்', என்று பேச்ரோல்ட் கைசரின் உறுதிமொழிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். இரு கோட்டி நாடுகளிடையேயும் போரேற்படுவதைத் தவிர்க்கமுடியாதென்று கைசர் கருதியமையும் கூட்டணிகளின் உறுப்பினரிடையே உறவுகள் வலுப்பெற் றமையும் போர் தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கின.
கைசருடைய தவறுகளைக் காட்டிலும், உலகவரங்கில் முதன்மைபெற்ற பிரித் தானியாவிற்கும் ஐரோப்பியவாங்கில் மேலாதிக்கம் பெற்ற ஜேர்மனிக்குமிடை யிற் கடற்படை வளர்ச்சியையிட்டு ஏற்பட்ட தீவிரமான போட்டியே கூடுதலான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. இப்போட்டியினல் இரு நாட்டு மக்க ளிடையேயும் அளவிலாத பகைமையுணர்ச்சி வளர்ந்தது. 1897-98 ஆகிய ஆண்டுகளில் ஒப்பேற்றப்பட்ட ஜேர்மன் கடற்படைச் சட்டத்தின் விளைவாக ஏற்கனவே காணப்பட்ட 7 கப்பல்களுடன் மேலும் 12 கப்பல்களை அமைப்பதற் கும் இரண்டாகவிருந்த பெரும் போர்க் கப்பல்களின் தொகையைப் 12 ஆக வும், 7 ஆகவிருந்த சிறு போர்க்கப்பல்களை 20 ஆகப் பெருக்குவதற்கும் முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானியாவும் 1902 ஆம் ஆண்டு தொடக்கம் தனது கடற்படையை அதிகரிக்க முற்பட்டது. உலகத்தில் மேலாதிக்கத்தைப் பெறும் நோக்கத்துடனேயே, ஐரோப்பாவில் மிகப் பலம் பொருந்திய இராணு வத்தையுடைய ஜேர்மனி கடற்படையைப் பெருமளவில் வளர்க்க முற்பட்ட தென்று கருதிப் பிரித்தானியர் அச்சமுற்றனர். புதிதாக அமைக்கப்பட்ட ருெசித்

Page 350
674 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
என்ற கடற்படைத் தளத்தை நிலையமாகக் கொண்டு வட கடலில் உபயோகத் திற்கென ஒரு கடற்படையை அமைப்பதற்கு 1903 இற் பிரித்தானிய பாராளு மன்றம் அனுமதியளித்தது. ஜேர்மனிக் கெதிராகப் பயன்படுத்தக் கூடிய வகை யில் முதன் முதலாகத் தனது கடற்படையை அமைக்கப் பிரித்தானியா முற்பட் டது. ஜேர்மனியின் செயல்களும் ஜேர்மனியின் நோக்கங்கள் பற்றி அயல் நாடு கள் அச்சமுறும் வகையில் அமைந்தன. ஐரோப்பாவிற்கு அப்பாலுள்ள நாடு களிற்றனது பலத்தை நிலைநாட்டுவதற்கு மட்டுமே பெருங்கடற் படையை அமைப்பதற்கான தேவை ஜேர்மனிக்கேற்பட்டது. ஜேர்மனி 1900 இல் ஏற்படுத் திய கடற்படைச் சட்டங்களினல் அதன் போர்க்கப்பல்கள் இரு மடங்காகப் பெருகின. இக்காலந்தொடக்கம் கடற்படைப் பலத்தில் முதன்மை பெறுவதே ஜேர்மனியின் குறிக்கோளாகியது. 1904 ஆம் ஆண்டிற் கடற்படை முதற் பிரபு வான ஜோன் விஷர் பிரபு பிரித்தானிய கடற்படையை நவீன முறைகளிற் கிணங்க மாற்றியமைப்பதில் ஈடுபட்டார். நவீனப் பெரும் போர்க் கப்பல்களை அமைப்பதற்கு இவருடைய முயற்சிகள் வழி கோலின. அளவில் மிகப் பெரியன வும் அதிக ஆயுதங்களைத் தாங்கக் கூடியனவுமான இக்கப்பல்கள் அமைக்கப் பட்டதனல், முன்பு பயன்படுத்தப்பட்ட சிறு போர்க்கப்பல்கள் பயனற்றன வாகின. ஜேர்மனியும் இத்தகைய பெருங்கப்பல்களை அமைக்கத் தொடங்கிய தால், இரு நாடுகளுக்குமிடையிற் பெரும் போட்டியேற்பட்டுப் பகைமை வளர்ந்து வந்தது.
கடற்படை வளர்ச்சியைத் தடை செய்வதற்கென இரு நாடுகளிற்குமிடை யில் உடன்படிக்கையேற்படுத்த வேண்டுமென்று பிரித்தானியர் மேற்கொண்ட முயற்சிகள் கைசரால் உதாசீனஞ் செய்யப்பட்டன. 1907 இல் மூன்று வல்லரசு களின் கேண்மையுடன்படிக்கை ஏற்பட்டபின், கடற்படை வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவது பற்றிய ஆலோசனைகளைப் பற்றி ஜேர்மனி பெரிதும் சந்தேகமுற் றது. ஆயுதப் போட்டித் தடை பற்றிய கருத்துக்களை மீண்டும் கைசர் புறக் கணித்ததால், பிரித்தானியா பிரான்சுடனும் இரசியாவுடனும் நெருங்கிய உற வேற்படுத்த முற்பட்டது. குழ்நிலையும் சந்தர்ப்பங்களும் ஜேர்மனிக்கும் பிரிக் தானியாவிற்கும் இடையிலேற்பட்ட பகையை வளர்த்து வந்தன. இப்பகையின் விளைவாகப் பிரித்தானிய-பிரெஞ்சுக் கூட்டுறவு வலுப்பெற்றது. போரேற்படும் காலத்தில், தத்தம் கடற்படைகளின் உபயோகம் பற்றி பிரித்தானியாவும் பிரான் சும் 1912 இற் செய்திருந்த உடன்படிக்கை அவ்விரு நாடுகளின் உறவினை வலுப் படுத்தியது. பிரான்சினுடைய கடற்படைகளை மத்திய தரைக் கடலில் நிறுத்து வதென்றும், பிரித்தானிய கடற்படையை வட கடலிற் பயன்படுத்துவதென்றும் இருநாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தினுல் பிரித்தா னியாவின் நலன்களை ஒஸ்திரியா-ஹங்கேரியினதும் இத்தாலியினதும் தாக்குதல் களினின்று மத்தியதரைக் கடலிற் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரான்சு மேற் கொண்டது ; ஆங்கிலக் கால்வாயிலும் பிரான்சின் வடகரைப் பகுதியிலும் ஜேர் மன் தாக்குதல்களினின்று பிரான்சினைப் பாதுகாக்கும் பொறுப்பு பிரித்தானிய கடற்படையிடம் ஒப்புவிக்கப்பட்டது. இதன் பின்னரும், பிரித்தானிய முதல

முந்நாட்டு நட்புறவும் முந்நாட்டுக் கேண்மையும் 675
மைச்சர் அஸ்குவித், அயல் நாட்டமைச்சரான எட்வேர்ட் கிரே ஆகியவிரு வரும் பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்குமிடையில் இராணுவ உடன்படிக்கை யேற்படுத்தப் படவில்லையென்றே வற்புறுத்திக் கூறிவந்தனர். கிரே, போல் காம்பன், ஆகிய இருவர்களும் எழுதிய கடிதங்களிலே கடற்படை பற்றிய உடன் படிக்கையைக் கட்டாயமாகவே இரு நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய தில்லையென்று சொல்லப்பட்டபொழுதிலும், சர்வதேசவாங்கிற் பிரான்சும் பிரித் தானியாவும் ஒத்துழைக்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதால், இருநாடு களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடன்படிக்கையின் வழி நடக்கவேண்டியது இன்றியமையாதது போலக் காணப்பட்டது.
ஜேர்மனிக்கும் பிரித்தானியாவிற்குமிடையிலே பகைமையும் போட்டியும் வளர்ச்சியுற்ற காலத்தில், ஜேர்மனிய பிரான்சிய உறவுகளிலும் இதே தன்மை வாய்ந்த மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்முண்டின் தொடக்கத்தில் ஜேர் மனியிலும் பிரித்தானியாவிலும் கடற்படைக் கழகங்களும் அவற்றையொத்த வேறு இயக்கங்களும் தீவிர பிரசாரத்திவிடுபட்டன. இருநாட்டுச் செய்தித்தாள் களும் ஆயுதப் போட்டி பற்றிய தகவல்களை விளம்பரப்படுத்தியதன் விளைவாக, இரு நாடுகளுக்குமிடையிற் பொதுமக்களிடையே பகைமையுணர்ச்சி பரவிவந் தது. ஜெர்மன் பேரரசமன்றத்திலும் பிரித்தானிய பாராளுமன்றத்திலும் இரா அணுவத்திற்கும் கடற்படைக்குமென அதிக பணமொதுக்கப்பட்டதால், ஏற்பட்ட தீவிரமான வாதங்கள் பற்றியும் செய்தித்தாள் விளம்பரப்படுத்தின. 1909 பெப் பிரவரியில் ஆயுதப் போட்டி பற்றி “ ரைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட கட்டுரை பிரித்தானியாவிற் பரபரப்பை யேற்படுத்தியது. கடற்படையைப் பெருக்குவது பற்றிப் பிரித்தானிய அமைச்சரவையிற் கருத்து வேறுபாடு காணப்பட்டது. ஒரு சாரார் நான்கு பெரும் போர்க்கப்பல்களை மட்டுமே மேலும் அமைத்தால் மூன்று ஆண்டுகளிற் போதியளவிற்கு ஒப்பில்லாத பலத்தைப் பிரித்தானிய கடற்படை பெற்றுவிடுமென்று கூற, ஏனையோர் ஆறு பெருங்கப்பல்களைக் கட்ட வேண்டுமென்று வற்புறுத்தினர். கடற்படையமைச்சு ஆறு கப்பல்கள் அவசிய மென்றது; பொருளியல் வல்லுநர் நாலே போதுமென்றனர். கடைசியாக எட் டுக் கட்டுவதென முடிவாயிற்று, எனச் சேச்சில் விளக்கினர். கடற்படைக் கழக மும் பழமைக் கட்சியும் எட்டுக் கப்பல்களை அமைக்க வேண்டுமென்று தீவிர மாக வற்புறுத்தின. 1911 இல் அகடிர் நெருக்கடி ஏற்பட்டபொழுது மீண்டும் பிரித்தானியாவில் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டன. ஆயுதப் போட்டியைப் பொறுத்தமட்டில் ஜெர்மனியுடன் உடன்பாட்டினை ஏற்படுத்துவதற்கென ஹல் டேன் பிரபு ஜேர்மன் அரசாங்கத்துடன் பேளினில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்த பின்னரே, 1912 இற் பிரித்தானியாவில் மீண்டும் பரபரப்பேற் பட்டது. இவ்வாண்டில், ஜேர்மனியின் கடற்படை பிரித்தானிய படையுடன் சமபல நிலையை அடைந்துவிடுமென்று கருதப்பட்டது. மேலும் கூடுதலான போர்க்கப்பல்களை கட்டுவதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஜேர்மனி 1912 இல் ஒரு கடற்படைச் சட்டத்தை நிறைவேற்றியதாலும், கடற் படை வளர்ச்சியைத் தடைசெய்வதற்கு ஈடாக அரசியற் சலுகைகளை பிரித்தா

Page 351
57(3 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
னியா விட்டுக் கொடுக்க வேண்டுமென்று ஜேர்மனி வற்புறுத்தியதாலும் ஹல்டே அனுடைய பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இரசிய பிரான்சிய அரசுகளிற்குதவி யளிக்கக் கூடாதென்றேனும் நடுவுநிலையைக் கடைப்பிடிப்பதென்றேனும் பிரித் தானியா உறுதியளிக்க வேண்டுமென்று ஜேர்மனி வற்புறுத்தியதால், பிரித் தானியா ஜேர்மனியின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பேச்சுக் கள் தோல்வியுற்றதும், பிரான்சும் பிரித்தானியாவும் தங்கள் கடற்படைகளை உடன்படிக்கைக் கிணங்க, குறிக்கப்பட்ட விடங்களில் நிறுத்தின. பிரான்சில் 1913 இற் கட்டாய இராணுவ சேவைக் காலம் 2 வருடங்களிலிருந்து 3 வருடங் களாக உயர்த்தப்பட்டது. இாசியாவிலும் இதே போலக் கட்டாய இராணுவ சேவைக்காலம் 3 வருடங்களிலிருந்து 3% வருடங்களாக உயர்த்தப்பட்டது. ஜேர்மனியின் இராணுவ பலம் 50 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கு மென்று வெளிநாடுகளிற் கருதப்பட்டது. 1912-1914 ஆகிய ஆண்டுகளில் இரு கூட்டணிகளையுஞ் சேர்ந்த எல்லா நாடுகளும் படைப்பலத்தைப் பெருமளவிற் பெருக்கி விசைவிற் போரிற்கு வேண்டிய ஆயத்தங்களை மேற்கொண்டன. சர்வ தேசவாங்கில் நம்பிக்கையினமும் பயமும் இடம் பெற்றிருந்ததால், ஆயுதப் போட்டியைத் தடை செய்யக் கூடிய குழ் நிலை காணப்படவில்லை.
1914 ஆம் ஆண்டளவில் இருதரப்பிலுமுள்ள ஐரோப்பிய நாடுகளிடையே சமபலநிலை யேற்பட்டிருந்தது. எந்தவொரு நாடும் இந்த நிலையேற்படுவதற்கான திட்டத்தைப் பின்பற்றவில்லை. இரு கட்டணிகளும் அவற்றிற் பங்கு கொண்ட வல்லரசுகளும் எதிர்த் தரப்பிலுள்ளவற்றைக் காட்டிலும் மேன்மையடையவே முயற்சி செய்தன. ஏகாதிபத்தியக் கொள்கையை வெற்றிகரமாகக் கடைப் பிடிப்பதற்கும் தற்பாதுகாப்பிற்கும் போதுமானவளவிலே பலத்தைப் பெறு வதே வல்லரசுகளின் நோக்கமாக அமைந்திருந்தது. இரு தரப்பிலுள்ள நாடு களும் தம்நோக்கத்தை அடையாத பொழுதிலும் அந்நோக்கத்தை அடைவதற் குத் தீராது முயற்சி செய்தமையால் இரு தரப்பினருக்குமிடையிற் Fict 1 N நிலையேற்பட்டது. ஆங்கில எழுத்தாளரான ஸ்பெண்டர் கூறியபோன்று சர்வ தேச அரங்கிலே, நாடுகள் இரு கோட்டிகளாகப் பிரிந்திருந்தன. சமாதானத் துக்கோ போருக்கோ இதனிலும் போதுமான நிலையைக் காணமுடியாது. சம நிலை மிக நொய்ம்மையாக இருந்தது. ஊதினுல் அழிந்துவிடும் நிலையில் இருந் தது.' -
1914 இல் ஐரோப்பாவின் நிலை
ஐரோப்பாவின் வரலாற்றில் 1904-1914 ஆகிய காலப் பகுதி ' சர்வதேசக் குழப்பம் நிறைந்த காலமெனக் கருதப்பட்டு வருகின்றது. சர்வதேச ஆட்சி யமைப்பொன்று இக்காலத்திற் காணப்படவில்லை. அத்தகைய நிறுவனம் ஐரோப்பாவில் முன்னெரு பொழுதுமே இடம் பெறவில்லை. வல்லரசுகளின் கொள்கைகளும் அவற்றின் உறவு முறைகளுமே சர்வதேச வாங்கில் அமைதி யின்மையும் ஒழுங்கின்மையும் ஏற்படுவதற்குக் காரணமாகவிருந்தன. முதலாம் இரண்டாம் அகிலங்களைச் சேர்ந்த ஆட்சியறவுவாதிகள் போன்று ஐரோப்பிய அரசுகள் நடந்து கொண்டனவா ? இக்காலத்தில் ஐரோப்பியவரசுகள் எவ்

1914 இல் ஐரோப்பாவின் நிலை 677
விதத்திலும் தவருன, சமாதானத்திற்குப் பாதகமான கொள்கைகளைக் கடைப் பிடித்தனவா வென்பதுவும், 1871 இல் ஒழிக்கப்பட்ட சமபல நிலைமையை மீண்டும் ஏற்படுத்துகையில் நெப்போலியனின் போர்களின் விளைவாக வேற் பட்ட ஐரோப்பிய கூட்டுறவு முறையைப் புறக்கணித்தனவா என்பதுவும் ஆரா யப்படவேண்டியவை.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிப்பு: ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிப்புப் பற். றிய கருத்துக்கள் முற்முகப் புறக்கணிக்கப்படவில்லை. கிழக்கைரோப்பியப் பிரச் சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் 1878 இற் பேளின் நகரிற் கூடிய மாநாட் டில் எல்லா ஐரோப்பிய அரசுகளும் பங்கு கொண்டன. எனினும், மாநாட்டின் தீர்மானங்களினுல் எல்லா நாடுகளும் அதிருப்தியே கொண்டன. எனினும், எல்லா நாடுகளையும் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதன் பின்னரும் சர்வதேச மாநாடுகள் கூட்டப்பட்டன. அவற்றுட் சில பிரச்சினைகளைத் தீர்ப்ப தில் வெற்றியுங் கண்டன. 1884-85 ஆகிய காலத்திற் பேளினிற் கூடிய சர்வதேச மாநாடு கொங்கோப் பிரதேசம் பற்றிய பிரச்சினையைத் தீர்த்து வைத்தது. 1906 இல் அல்ஜெசிருஸ் நகரிற் கூடிய சர்வதேச மாநாட்டில் வல்லரசுகளினதும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும் பிரதிநிதிகள் கூடியதால் மொரொக்கோபற் றிய பிரச்சினை தீர்க்கப்பட்டது. போல்கன் நாடுகளின் பிரச்சினையை ஆராய்வ தற்கென 1912 இல் இலண்டனிற் கூட்டப்பட்டு 1913 வரை நடைபெற்ற மாநாட் டில் ஆறு வல்லரசுகளும் பங்கு கொண்டன. ஏனைய சர்வதேச மாநாடுகளைக் காட்டிலும் இலண்டனிற் கூடிய சர்வதேச மாநாட்டின் விளைவாகச் சர்வதேச வாங்கிற் கூடியவளவிற் போட்டியும் பகைமையும் தவிர்க்கப்பட்டன. கிரே பிரபு கூறியதுபோல, போருக்கு இழுத்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக நாடுகள் எல்லாம் தம் நிலையிற்றிரியாது தின்றனபோலக் காணப்பட்டன. ஆயி னும், அம்மாநாடு காரணமாகப் டோர் ஆபத்துத் தணிந்ததும் அமைதியிலே தாம் கொண்ட பற்றுறுதியை நாடுகள் இழந்தன போற் காணப்பட்டன. அவற்றை அமைதி நெறியில் உறுதிப்படுத்தற்கு நிரந்தரமான எந்தச் சாதன மும் இருக்கவில்லை. எனினும் சர்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போருக்கு முன்னர் பரிசோதனைகள் பல செய்யப்பட்டன.
ஹேக் நகரில் 1899, 1907 ஆகிய ஆண்டுகளில் சர்வதேச மாநாடுகள் நடை பெற்றன. புதிய போர்க்கருவிகளைக்கொண்ட இராணுவத்தை அமைப்பதற்கு இரசியாவிடம் போதிய நிதியில்லாதிருந்தபடியால், ஆயுதப் போட்டியைத் தவிர்ப்பதற்கும் சமாதான முறையிற் சர்வதேச நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மென ஒழுங்குகளை வகுக்க இரசியப் பேரரசரின் வற்புறுத்தலினல் 1899 ஆம் வருடத்து முதல் மாநாடு கூட்டப்பட்டது. இரசியாவின் திட்டத்தை ஏனைய வரசுகள் சந்தேகத்துடன் நோக்கியதோடு, இரசியா ஏதோ குழ்ச்சி செய்ய நோக்கங் கொண்டிருந்ததென்றும், அதனுற் சமாதானத்திற்கு ஆபத்தேற்படு மென்றும் கருதின. அரசியற் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதைத் தவிர்த்து, நடுத்தீர்ப்பு முறை பற்றிய சிக்கலான திட்டங்களை வகுப்பதிலேயே உறுப் பினர் கவனஞ் செலுத்தினர். சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு

Page 352
678 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
நீதிமன்றம் அமைப்பதென இம்மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கட்டாயமாகவன்றி, விரும்பினுல் மட்டுமே பிரச் சினைகளைப் பற்றி முறையிடலாமென்று உடன்படிக்கையிற் கூறப்பட்டிருந்தமை அபாயகரமானதாகக் காணப்பட்டது. 1907 இல் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச மாநாடு அமெரிக்கக் குடியரசின் தலைவரான தியடோர் ஹாஸ்வெல்டி னுடைய முயற்சியினலேயே கூட்டப்பட்டது. ஆயுத ஒழிப்பு பற்றி நடந்த பேச்சுக்களினல் ஒரு பயனுமேற்படாததால், மாநாட்டின் நோக்கம் நிறை வேறவில்லை. தென்னமரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 44 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டிற் கலந்து கொண்டனர். அதனல் அஃது ஓர் உலக மாநாடு போலக் காணப்பட்டது. போர்க்காலத்தில் தனி நபர்களுடைய கப்பல் களைப் பரிசோதிக்கும் முறை பற்றி ஐக்கிய அமெரிக்காவிற்கும் பிரித்தானியா விற்கும் தகாாறேற்பட்டது. ஜேர்மனி அமெரிக்காவிற்கு இவ்விடயத்தில் ஆதிT வளித்தது. அதனல் மனிதாபிமானக் கருத்துக்களை ஏற்கப் பிரித்தானியா மறுக்க வேண்டிய நிலையேற்பட்டது.
போரிற்கு முற்பட்ட காலத்தில், சர்வதேசக் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கென முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினற் பயனேற்படவில்லை. சர்வ தேச அரங்கில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கண்றி, தேசிய நலன்களைப் பலப் படுத்துவதற்கே அரசுகள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தின. சர்வதேசக் கூட்டுறவு ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. 1864 இல் ஒப்பேற்றப்பட்ட செஞ்சிலுவைச் சங்க ஒப்பந்தத்தைக் கடற்போரிலும் கடைப்பிடிக்க வேண்டு மென்று 1899 இல் எல்லா நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நச்சு வாயு உபயோகிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்று இம்மாநாட்டிலே தீர்மானிக் கப்பட்ட போதிலும், 1915 இல் இருதரப்பிலுமுள்ள நாடுகளும் இத்தீர்மானக் தைப் புறக்கணித்தன. சர்வதேச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், தொடக் கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட சில விதிகளிற்கிணங்க அமைந்து, தேர்ந் தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்தவர்களைக் கொண்ட நிறுவனமாக அது இருந்தது. 1914 ஆம் ஆண்டளவிற் பதினன்கு வழக்குகள் இம் மன்றத்தினலே தீர்க்கப் பட்டன. அவற்றுளொன்று ஜேர்மனிக்கும் பிரான்சிற்குமிடையில் 1909 இல் ஏற்பட்ட கசபிளாங்காத் தகராருகும். நெருக்கடிகள் நிரம்பிய அக்காலத்திற் முேன்றிய சர்வதேச நீதிமன்றம் இன்றுவரை நிலைபெற்று அதிக பயனுள்ள நிறுவனமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. அரசுகளிடையே பிணக்குகள் ஏற்படும் பொழுது, வேற்றுநாடுகள் நடுநிலைமையாளராகத் தலையிடுங் காற் கையாளவேண்டிய முறைகளை ஹேக் நகரில் நடைபெற்ற மாநாடுகள் வரை யறுத்ததுடன், அவற்றினுலேற்படக் கூடிய நன்மைகளையும் வற்புறுத்தின. எங்கேனும் போரேற்படின் அதனல் எல்லா நாடுகளும் பாதிக்கப்படுமென்பதை இம் முயற்சிகள் புலப்படுத்தின. சர்வதேச விசாரணைக் குழுக்களும் ஹேக் மாநாட்டின் விளைவாக அமைக்கப்பட்டன; நெருக்கடிகளிலே சம்பந்தப்பட்ட அரசுகள் அவற்றைப் பயன்படுத்துமாறு வற்புறுத்தப்பட்டன. வட கடலில் இரசியாவின் போர்க் கப்பல்கள் பிரித்தானியாவைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பல் கள் மீது பீரங்கிப் பிரயோகஞ் செய்ததன் விளைவாக 1904 இல் இரு நாடு

1924 இல் ஐரோப்பாவின் நிலை 679.
களுக்குமிடையிலே ஏற்பட்ட தகராமுனது ஒரு சர்வதேச விசாரணைக் குழுவின லேயே தீர்க்கப்பட்டது. சமாதானத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தக் கூடிய இப்படியான நிறுவனங்கள் போரிற்கு முன் காணப்பட்ட போதும், தகராறு களைச் சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு வல்லரசுகள் ஏற்ற முயற்சிகளை மேற் கொள்ளவில்லை. அக்கால இராச தந்திரத்திலும், போரிற்குப் பதிலாக வேறெந்த முறையையும் மேற்கொள்ள முடியுமென்று கருதப்படவில்லை.
1914 ஆம் ஆண்டின் முன்னர், சர்வதேச நடைமுறையிலே சில ஒழுங்குகளை நிலை நாட்டுவதற்கென வேறும், சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1864 இல் ஜெனீவாவில் ஒப்பேறிய செஞ்சிலுவை ஒப்பந்தம் போரிற் காயமுற்றவர் களுக்கு உதவியளிப்பதைத் தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. 1874 இல் அமைக்கப்பட்ட சர்வதேச தபாற்சேவை நிறுவனமே முதன் முதலாகவமைக்கப் பட்ட சர்வதேச நிறுவனமாகும். 1897 இன் பின், நாகரிகம் படைத்த எல்லா நாடுகளும் அற்ெ பங்கு கொண்டன. நாடுகளிடையே பிணக்குகளேற்படின், பிணக்குகளை மத்தியஸ்த முறையினுல் தீர்ப்பதென்று அதிற் பங்கு கொண்ட நாடுகள் உறுதியளித்தன. அரசியலொழிந்த ஏனைய எல்லாத் துறைகளிலும், நாடுகள் தனித்தியங்க முடியாதென்பது நன்குணரப்பட்டு இருந்தது. 18251900 ஆகிய காலப்பகுதியில் சமூக, பொருளியற்றுறைகளிற் சர்வதேச கூட் றெவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட சர்வதேச மாநாடு கள் கூட்டப்பட்டன. சர்வதேச பாராளுமன்ற ஐக்கியம் 1889 இல் ஆரம்பமாகி, 1892 இல் நிரந்தரமான நிறுவனமாக அமைக்கப்பட்டது. சர்வதேச சமாதானத் தைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்று பலம் பொருந் திய அரசியற் கட்சிகள் தேசிய பாராளுமன்றங்களில் வற்புறுத்தியதனுலேயே இந்நிறுவனந் தோன்றியது. போரிற்கான சூழ்நிலை உருவாகி வந்தமையைத் தடைசெய்வதற்கெனப் பல சர்வதேச சமாதானப் பேரவைகள் கூட்டப்பட்டன. இவை சமாதானத்தை நிலை நாட்டுவதிலே பொதுமக்கள் அதிக கவனங் கொண் டிருந்தனரென்பதை அறிவுறுத்துகின்றன. சமதர்மவாதிகளினதும், தொழிலாளி களினதும் சர்வதேசச் சங்கங்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தன. குறிக்கப்பட்ட சில துறைகளிற் குழ்நிலைக்கேற்பச் சர்வதேசக் கூட்டுறவு ஏற் படுத்தப்பட்டிருந்த பொழுதிலும், 1914 இற் போரேற்படுவது தடைசெய்யப் பட முடியாதவொன்முகக் காணப்பட்டது. அரசுகளின் கொள்கைகள், நோக்கங் கள், செயல் முறைகள் போன்றவற்றில் மாற்றமேற்பட்டால் மட்டுமே, சர்வ தேசக் கூட்டுறவு வலுப்பெறக் கூடிய நிலை காணப்பட்டது. அத்துடன், அரசு தளும் தங்கள் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், வேற்றுநாடுகளின் ஒத்துழைப் புடன் அவற்றைப் பெறுவதற்கு உடன்பட்டால் மட்டுமே சர்வதேசக் கூட்டுறவு வளர்ச்சியடையும். 1914 இற்கு முன் மேற்கூறப்பட்ட இரு பண்புகளும் சர்வ தேச அரங்கிற் காணப்படவில்லை. w
எனவே, 1914 ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய அரங்கிற் சர்வதேச குழப்ப நிலை அசாதாரணமாக நிலவிற்றென்று கருதுவது பொருத்தமற்றதாகும். ஐரோப்பியக் கூட்டுறவு பற்றிய கருத்துக்களும், ஏகாதிபத்தியம், பிரதேசங்கள்

Page 353
680 வுல்லரசுகளின் நட்புறவு முறைகள்
பற்றிய தகராறு, சமுதாய நிலைகள் போன்றவற்றினின்று தோன்றும் பிரச்சினை களை எல்லா வல்லரசுகளின் ஒத்துழைப்பினுடனேயே தீர்க்கவேண்டுமென்ற எண்ணமும், ஓரளவிற்கு நிலைபெற்று வந்தன. நவீன உலக வரலாற்றில் முன் னெரு பொழுதும் காணப்படாத அளவிற் பரந்த அடிப்படையிலும், பல தடவை களிலும், ஒழுங்கான முறையிலும், ஐரோப்பிய நாடுகளிடையே பல பிரச்சினை களைப் பொறுத்தவரை ஒத்துழைப்பு உருவாகியிருந்தது. நாடுகளின் படைப் பலம், ஆயுதபலம், அயல்நாட்டுறவு, தேசிய நலன் போன்றவற்றைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் வேறுபாடான கருத்தைக் கொண் டிருந்தபடியால், இவற்றைப் பற்றிய பிரச்சினைகளால் ஒத்துழைப்பு மனப் பான்மை வல்லரசுகளிடையே ஏற்படவில்லை. ஐரோப்பியவரங்கில் இக் காலம் ஒரு நிலைமாறுகாலமாகக் காணப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சமபல நிலை முறை உறுதியானதாகவன்றி, அபாயகரமான தன்மைகளைக் கொண்டதாக இருந்தது. ஐரோப்பியக் கூட்டுறவு முறையன்றி, அதன் சில இயல்புகள் மட்டுமே நிலைத்தன. அத்துடன், கூட்டணி முறைகளினல் ஐரோப்பிய நாடுகள் இரு கோட்டிகளாக வேறுபட்டிருந்தன. சர்வதேச ஆட்சி நிறுவனம் ஏற்பட்டி ருக்கவில்லை. சர்வதேசக் கூட்டுறவு முறை வளர்ச்சியடைவதற்கு ஏதுவான சில தன்மைகள் மட்டுமே காணப்பட்டன. அரசியல், இராணுவ பிரச்சினைகளைப் பொறுத்தவரை அணியரசுகள் எல்லா அதிகாரங்களேயும் கொண்டிருந்தன. இந் நிலைமைகள் ஒன்றுசேர்ந்து ஐரோப்பியவாங்கிலே போர் மூளுவதற்கான குழ் நிலையை உருவாக்கின.
போரிற் கிழுத்துச் சென்ற நிகழ்ச்சிகள். இவ்வாறன குழ்நிலையில், இராச தந்திரத்துறையிலும் அரசியற் துறையிலும் பல நெருக்கடிகள் தோன்றின. சர்வதேசத் தொடர்புகள் பெருகியதால் பல்வேறிடங்களில் மோதல்களேற்பட் டன. ஏகாதிபத்தியத் தகராறுகள் 1914 இற்கு முன்னரே பெரும்பாலும் தீர்க்கப் பட்டன. எனினும் ஏகாதிபத்தியப் போட்டியின் விளைவாகத் தோன்றிய பகைமை மேலும் நிலைபெற்று, ஜேர்மனிக்கும் பிரித்தானியாவிற்குமிடையிலும், பிரான்சிற்கும் இத்தாலிக்குமிடையிலும், விரோதத்தை வளர்த்து வந்தது. கிழக்கைரோப்பியப் பிரச்சனையின் பிந்திய கட்டத்தில், ஒஸ்திரியா-ஹங்கேரிக் கும் சேர்பியாவிக்குமிடையிலே தீவிரமான பகையேற்பட்டது. கடற்பலம் பற்றி யெழுந்த பிரித்தானிய-ஜெர்மன் போட்டியுடன் பிரான்சிற்கும் ஜேர்மனிக்கு மிடையே நெடுங்காலம் நிலவிய பகைமையும் சேர்ந்தது. ஐரோப்பாவில் அதிக பலம் பொருந்திய இராணுவத்தையும் பொருளியலமைப்பினையும் ஜேர்மனி கொண்டிருந்ததுடன், கடற்படையையும் பெருக்க முற்பட்டதால், ஜேர்மனியி னற் பிரான்சிற்கு ஆபத்தேற்படுமென்றும் ஜேர்மனியிடமிருந்து அல்சேஸ், லொறேயின் மாகாணங்களைப் பெறமுடியாதென்றும் பிரெஞ்சு அரசாங்கம் கருதி வந்தது. ஒஸ்திரியாவைப் பொறுத்த வரை சேர்பியாவுடன் பகையேற்பட்டது மன்றி, போல்கன் பிரதேசத்தில் இரசியாவொடும் அது பிணங்கி நின்றது. நிலை குலைந்து வந்த துருக்கிப் பேரரசின் பிரதேசங்களிலே ஆதிக்கம் பெறுவதில் ஒஸ்திரியாவும் இரசியாவும் போட்டியிட்டன. இத்தகராறுகளினலும், 19 ஆம்

1914 இல் ஐரோப்பாவின் நிலை 68
நூற்ருண்டு இராச தந்திரத்தின் வழித் தோன்றிய கூட்டணி முறைகள் வலு வடைந்தன ; இரு கோட்டிகளிடையும் போர் மூளுவதைத் தடுத்தல் இயலாத தாயிற்று.
மேற்கைரோப்பாவிலெழுந்த தகராறுகளையும், கிழக்கைரோப்பாவிலே தேசிய உணர்ச்சியாலே தூண்டப்பட்ட நாடுகளுக்கும் பழைய வமிச அரசுகளுக்கு மிடையே விளைந்த மோதல்களையும், ஒன்றையொன்று பாதிக்காது தடை செய் வதன் மூலமே போரினைத் தவிர்த்திருக்க முடியும். போல்கன் நாடுகளிடையே, ஒஸ்திரியா-ஹங்கேரியையும் பாதிக்கும் வகையில் மீண்டும் போரேற்படுவது தவிர்க்கமுடியாததாகக் காணப்பட்டது. வரலாற்றிலேயே மிக்க பயங்காமான புரட்சிகளொன்று கிழக்கைரோப்பாவிலே தேசீய உணர்ச்சி காரணமாகக் கிளர்ந்தது. ஜேர்மனி ஒஸ்திரியாவின் பிடிவாதத்தனத்திற்கு நிபந்தனையற்ற உதவியை அளித்தலுமயாலும், ஏனைய நாடுகளிடையே பயமேற்படக் கூடிய முறையிலும் தந்திரமற்ற முறையிலும் நடந்து கொண்டதாலும் கிழக்கைரோப் பிய நிகழ்ச்சிகளை அடுத்துப் போர் எல்லா நாடுகளிடையும் பாவிற்று. அதிக படை பலத்தைக் கொண்டிருந்ததாலும், ஐரோப்பாவின் நடுவிலமைந்திருந்த தாலும் சமாதானத்தை நிலைநாட்டும் பொறுப்பு பெருமளவில் ஜேர்மனியையே சார்ந்திருந்தது. எனினும், ஜேர்மன் அரசாங்கம் பொறுப்புணர்ச்சியற்று, சமா தானத்திற்குக் கேடு விளைக்கும் முறையில் நீடந்து கொண்டது. ஜேர்மனிக்கும் எனய மேற்கைரோப்பிய நாடுகளுக்குமிடையிலுள்ள பிரச்சினைகள் கிழக்கை ரோப்பிய பிரச்சினைகளைப் போலத் தவிர்க்கமுடியாதனவாகக் காணப்படவில்லை. நான்கு வருடங்களாக நடைபெற்ற போரின் விளைவாக கிழக்கைரோப்பாவிற் பெருமாற்றமேற்பட, மேற்கைரோப்பாவிற் பிரதேச எல்லைகளிற் சிறிய மாற்றங் கள் மட்டுமே ஏற்பட்டன. கிழக்கைரோப்பாவில் ஏற்பட்ட போரினை எங்கும் பாவாது தடை செய்யத் தவறியதாலும், கிழக்கைரோப்பியப் பிரச்சினையை மேற்கைரோப்பியப் பிரச்சனையுடன் தொடர்பு படுத்தியதாலும் ஜேர்மனியின் கொள்கையும் அதனுலேற்பட்ட கூட்டணி முறைகளுமே முதலாம் உலகப் போரிற்குப் பெரிதும் காரணமாக விருந்தனவென்று கொள்ளவேண்டும். துருக் கிப் பேரரசிற் காணப்பட்டது போல 1914 இற் சீர்குலைவும் குழப்பமும் அழி நிலையும் ஐரோப்பா முழுவதிலும் காணப்பட்டன.
சர்வதேச அரங்கிற் காணப்பட்ட இவ்வியல்புகள் 1871-1914 ஆகிய காலத்து ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளோடு எவ்வாறு சம்பந்தப்பட்டி ருந்தன? 1871 இற்குப் பின் வளர்ச்சியடைந்த சனநாயக, சமதர்ம இயக்கங் களிற்கும் போரிற்கு வழிவகுத்த நிகழ்ச்சிகளிற்குமுள்ள தொடர்புகள் யாவை ? போரிற் பங்கு கொண்ட நாடுகளில் அரை நூற்றண்டுக் காலமாக சனத்தொகை, பொருள்வளம், ஆயுதபலம் ஆகியன விரைவிற் பெருகி வந்தன. பொது மக்கள் காலம்’ ஐரோப்பாவிலே தோன்றியதால் நவீன அரசின் அமைப்பு, ஆட்சித் தத்துவம், ஆட்சிமுறை போன்றவற்றிற் பெருமாற்றமேற்பட்டது; அத்துடன்

Page 354
682 வல்லரசுகளின் நட்புறவு முறைகள்
மக்களினுடைய மனப்பான்மை, குறிக்கோள், சமூக உறவுகள் போன்றனவும் புரட்சிகரமான முறையில் மாற்றமடைந்தன. 1914 ஆம் ஆண்டளவில், மேற் கைரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் இம்மாற்றமானது பூர்த்தி அடையவில்லை ; கிழக்கைரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் ஆரம்ப கட்டத்திலேயே காணப்பட்டது. சனநாயகமும் கைத்தொழில் முறையும் முற்முக வளர்ச்சியடையாமை காரணமாக வேலைநிறுத்தம், வர்க்கப் போர் போன்றவற்றல் சமுதாயத்தில் அமைதியின்மை காணப்பட்டு வந்தது. வர்த்த கத் தொடர்பானது எல்லா நாடுகளிடையேயும் பெருமளவில் வளர்ச்சி பெற்ற மையால், பொருளாதார அடிப்படையில், உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந் திருக்க வேண்டியநிலைமை யேற்பட்டது. ஆயின் தேசிய பொருளுற்பத்திக்குப் பாதுகாப்பளிப்பதற்காக வர்த்தகக் கட்டுப்பாடுகளை வல்லரசுகள் ஏற்படுத் தியமை, பொருளாதாரத் துறையிலே சர்வதேசக் கூட்டுறவேற்படுவதைத் தடை செய்து வந்தது. தொழிலாளர் இயக்கங்கள், சமதர்மக் கிட்சிகள், திருச்சபை ஆகியன தேசிய அரசுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விசுவாசத்தை மக்க ளிடையே பரப்பத் தலைப்பட்டன. பெரும் பெரும் முதலாளித்துவத் தாபனங்கள் நாட்டெல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொடர்புகளைக் கொண்டிருந்தன. ஆயின் சர்வதேச அடிப்படையில் அமைந்த அரசியல் நிறுவனங்கள் அக்கால் இருக்க வில்லை. முன்னுெரு காலத்திலும் காணப்படாத அளவில் அரசியலும் பொருளி யல் நிலைமைகளும் தொடர்புபற்றிருந்தன. எனினு எந்நாட்டிலாவது அரசியல் வாழ்க்கையும் பொருளியல் வாழ்க்கையும் அமைப்பு முறையில் இணைந்திருக்க வில்லை. இச்சூழ்நிலையில், தேசியவரசுகளில் ஒற்றுமையினமும் அமைதியின்மை யும் பரவியிருந்தன. பொருளாதாரப் பலம், அரசியலாதிக்கம் ஆட்சியதிகாரம், இராணுவபலம் போன்றவற்றை 1914 இல் ஐரோப்பிய வரசுகள் முன்னுெரு காலத்திலுங் காணப்படாத வளவில் கொண்டிருந்தன. எனினும் ஐரோப்பிய வரசுகளிற் பலவீனப்படுத்தும் சத்திகளுங் காணப்பட்டன. 1914 ஆம் ஆண்டுக் கோடை காலத்தில் பிரித்தானியாவில் வேலை நிறுத்தமேற்படும் போலக் காணப் பட்டது. ஏனைய நாடுகளில் அரசியல் குழப்பங்களும் கட்டுக்கடங்காத பலாத் காரமும் காணப்பட்டு வந்தன. கைத்தொழிற் புரட்சியின் விளைவாகத் தோன் றிய நகர வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அரசுகள் பொதுமக்களின் கிளர்ச்சிகளை மீண்டும் மீண்டும் நிருவகிக்க வேண் டியதாயிற்று. சர்வ தேச வாங்கிலும், உள்நாட்டு நிலையைப் பொறுத்தவரையும் வல்லரசுகளின் நிலைமை எரிமலையை ஒத்திருந்தது.
பலவீனப்பட்டிருந்த சர்வதேசவரங்கிலே தேசிய இன எழுச்சிகள் தோன்றிப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கின. மேற்கைரோப்பாவில் அயிரிஷ் மக்களும் பிளெமிஷ் மக்களும் சுதந்திர தேசிய அரசினைக் கோரினர். கிழக்கைரோப்பாவி லும் போல்கன் நாடுகளிலும் தேசிய இன உணர்ச்சியானது வலுப்பெற்றது. பாம்பரை முடியாட்சி நிலவிய கிழக்கைரோப்பிய அரசுகளுக்கு இவ்வியக்கங் கள் உடனடியாக ஆபத்து விளைப்பனவாக இருந்தன. அவற்றுள்ளும் சேபிங் இயக்கமே குறிப்பிடத்தக்கது. ஒஸ்திரியா-ஹங்கேரியும் சேபியாவும் மோதிக்

1914 இல் ஐரோப்பாவின் நிலை 683 கொண்டதால், பெரும் போர் மூளக் கூடிய நிலைமையிருந்தது. மும்மடியான ஒரு போராட்டத்துக்கு மையபீடமாகச் சேபியா அமைந்திருந்தது. வமிசவழி அரசுகளின் ஏகாதிபத்தியத்துக்கும் தேசீயக் கிளர்ச்சிக்குமிடையே ஒரு போராட்டம்; அகண்ட ஜேர்மானிய இயக்கத்துக்கும் அகண்ட சிலாவிய இயக் கத்துக்குமிடையே பிறிதொரு போராட்டம்; இனி முந்நாட்டு நட்புறவுக்கும் முந்நாட்டுக்கேண்மைக்குமிடையே இன்னுமொரு போராட்டம். சராஜெவோ விற் படுகொலை நிகழ்ந்தால் அது உலகப் போருக்கு எவ்வாறு ஏதுவாகக் கூடு மென்பதை இம்மும்மடியான போராட்டம் விளக்க வல்லது.
சராஜெவோ, 1914 : ஒஸ்திரியாவுக்குச் சார்பாயிருந்த சேபிய மன்னர் அலெக்சாண்டர் ஒபிானுேவிச் 1903 இல் இறந்தபின்னர், பல்லின மக்களைக் கொண்ட ஒஸ்திரியப் போப சுக்கு முன்ரும் முறையாகத் தேசீயக் கிளர்ச்சியால் ஆபத்து விளைந்தது. பேச்சோல்டையும் கொன்ருட்டையும் தலைவர்களாகக் கொண்ட ஒஸ்திரிய அரசியல் வாதிகள், பீட்மன்ாையும் பிரஷியாவையும் போன்று சேபியாவும் தேசிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் எனக் கருதி ணுர்கள். 1859 இல் இத்தாலிய ஐக்கியத்தை இலக்காகக் கொண்ட தேசிய இயக் கம் தீவிரமாகப் பாவிய காலை, பீட்மன்ற் இராச்சியமே ஒஸ்திரியரை இத்தாலியி லிருந்து விரட்டி யோட்டியது. அவ்வாறே 1866 இல் ஜேர்மனியின் ஐக்கியத்துக் காகப் போர் மூண்டபோதும், ஒஸ்திரியரை ஜேர்மனியிலிருந்து பிரஷியாவே விரட்டி யோட்டியது. இப்போது 1914 இல் இத்தகைய ஒரு தேசீய இயக்கம், டான்யூப் நதிக்குத் தெற்கில் வாழ்கின்ற சிலாவிய மக்கள் அனைவரையும் ஐக்கி யப்படுத்தும் இலக்கோடு, விரைவாகப் பரவியது. சிலாவியர்கள் ஒஸ்திரியா, ஹங்கேரி, பொஸ்னியா, சேபியா, மொன்றிநீகிரோ, துருக்கியாகிய எல்லா நாடு களிலும் பரவலாகக் காணப்பட்டனர். இச் சிலாவிய இயக்கத்துக்குச் சேபி யாவே தலைமை தாங்கும் என்பது தெளிவாயிற்று. ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய நாடாகச் சேபியா இருந்தபோதும் எதிர்காலத்திலே யூகோசிலாவியா எனப் பெரிய ஒரு புதிய நாடாக விருத்தியடைதற்கு வேண்டும் சுதந்திரமும் ஆற்றலும் ஊக்கமும் அதற்கு இருந்தன. 1908 இல் ஹேசிகோவின வையும் பொஸ்னியாவையும் ஒஸ்திரியா கைப்பற்றியபோது, அதனுல் ஆருண்டுக் காலம் நெருக்கடி நீடித்ததுமன்றி, இறுதியிற் போரும் தவிர்க்க முடியாததா யிற்று. நாடு கைப்பற்றுவதன் மூலமேனும் ஒஸ்திரியா சிலாவிய இயக்கத்தைத் தடுக்க முயலும் என்பது தெளிவாயிற்று. சேபியா சுதந்திரம் பெற்றல், ஒஸ்திரி யப் போரசுக்கு அதுவே பேராபத்தாய் முடியுமென வியன்னுவிற் கருதப்பட் டது. எனவே சேபியாவை எவ்வாறேனும் நசுக்க வேண்டும் என்பது ஒஸ்திரியக் கொள்கையின் நோக்கமாயிற்று.
இனி, அகண்ட ஜேர்மானிய இயக்கத்துக்கும் அகண்ட சிலாவிய இயக்கத் துக்குமிடையே மூண்ட போட்டியிலும் சேபியா தாட்கோலன்னச் சிறப்பிடம் வகித்தது. ஜேர்மன் செல்வாக்குத் துருக்கியிலே ஊடுருவி நின்றது. ரூமேனியா ஒஸ்திரியாவுக்கு நட்புநாடு. பல்கேரியாவும் அவ்வாறே நட்புநாடாக இருக்க விரும்பிற்று. எனவே, ஜேர்மானிய ஒஸ்திரிய ஆதிக்கத்துக்குச் சேபியாவும் கட்

Page 355
684 வல்லரசுகளின் நற்புறவு முறைகள்
நிப்பட்டதாக அமைந்து விட்டர்ல், ஜேர்மானியச் செல்வாக்குப் பேளின் தொட்டு பர்க்தாத் வரை பரந்துவிடும் ; கிழக்கு நோக்கி ஜேர்மன் ஆதிக்கம் பரவுவது எளிதாகிவிடும். ஆனல் சேபியா சுதந்திரம் பெற்று, அகண்ட சிலா விய இயக்கத்துக்கு ஒரு மையமாகி, ஒஸ்திரியாவுக்கெதிராக இரசியாவின் ஆதர வையும் பெற்றுவிட்டால், ஜேர்மானிய செல்வாக்கு அவ்வாறு ப்ாந்து செல்வது முற்முகத் தடைப்பட்டு விடும்.
ஒஸ்திரியப் பேரரசுக்கு ஊறு விளைக்கும் ஒரு கூமுகவும், அகண்ட ஜேர்மன் கிட்டங்களுக்கு ஒரு தடையாகவும் சேபியா இருந்ததுமல்லாமல், போல்கன் நாடுகளிலே பிரித்தானியா பிச்ான்சிய செல்வாக்கு நிலையூன்றுதற்கும் ஒரு நிலைக் களனுக அமைந்திருந்தது. ஒரு சுதந்திர அரசாக அதை நிலைநிறுத்த முடியு மானல், கொன்ஸ்தாந்திநோப்பிளிலும் மத்திய கிழக்கிலும் பிரித்தானிய பிரான் சிய செல்வாக்கும் நலவுரிமைகளும் உறுதியாகப் பேணப்படும். ஜேர்மனியஒஸ்திரிய-தருக்கியக் கூட்டணிக்குப் பங்கம் விளைக்கும் நாடாக இருந்தது சேபியாவே. எனவே சராஜெவோச் சம்பவத்தால் விளைந்த நெருக்கடி பெல்கி ாேட்டுக்கும் வீயன்னவுக்குமிடையே மூண்ட ஒரு பலப்பரீட்சையாக இருந்த 'கோடு அமையாது, இருபெரும் கூட்டணிகளுக்கிடையே மூண்ட பலப்பரீட்சை
யாகவும் அமைந்தது எனலாம்.
ஒஸ்திரியப் பேரரசுக்கு அடுத்த உரித்தாளியாக இருந்த இளவரசன் கொலைப் பட்ட சம்பவமே போர் மூளுதற்கு உடன் காரணமாக இருந்தது. அக்கொலை suit செய்த வெறியன், சேபிய அரசாங்கத்தோடு யாதும் தொடர்புடையவன் தானே என்பது நிரூபிக்கப்படவில்லை. எனினும் இச்சம்பவமே ஐரோப்பிய நாடு களைப் போருக்கு இட்டுச் சென்றமை ஒரு பெரும் விசித்திரம் என்றே கூறத்தக் கது. இத்தகைய ஒரு சம்பவத்தால் ஒஸ்திரியாவுக்கும் சேபியாவுக்குமிடையே போர் மூளுதற்கு உருப்படியான நியாயமில்லை. அதனுற் போர் மூண்டதெனின், ஒஸ்திரியாவின் கொள்கையே காரணம் எனக்கொள்ளல் வேண்டும். கேர்மகன் பிரான்சிசு பேடினந்து ஒஸ்திரியப் பேரரசைக் கூட்டாட்சியமைப்பாகத் திருத்தி யமைத்ததற்குத் திட்டமிட்டான். அவ்வாறு சீர்திருத்தியமைக்க ஆதரவைப் பெறுதல் அவசியம். ஒஸ்திரியப் பேரரசுக்குப் புறம்பான தென்சிலாவியச் சுதித் திர அரசே ச்ேபியத் தேசாபிமானிகளின் இலட்சியமாக இருந்தது. ஆதலின், சிலாவியர் மீது ஜேர்மன் ஆட்சியை உறுதிப்படுத்தும் எந்தத் திட்டத்தையும் அவர்கள் சாலவும் வெறுத்தனர். 1912-13 ஆம் ஆண்டுப் போல்கன் போர்கள் முடிவுற்ற பின்னர், டான்யூப் நதிக்குத் தெற்கில் வாழ்ந்த சிலாவியர் அனைவரையும் உள்ளடக்கியதான அகன்ற சேபியாவைக் குறிக்கோளாகக் கொண்டு சேபியத் தேசியக் கிளர்ச்சி ஒஸ்திரியாவுக்கு எதிராகத் தீவிரமாக எழுந்தது. இக் கிளர்ச்சியின் இலக்கு நிறைவேறுமாயின், ஒஸ்திரியப் பேரரசு தகர்ந்துவிடும். அகண்ட சிலாவியத் திட்டம்பற்றி இரசியா கொண்டிருந்த ஆசைக் கனவுகளும் இக்கிளர்ச்சிக்குப் பின்னணியாக அமைந்திருந்தன என்ப திற் சந்தேகமில்லை. பேடினந்துக் கோமகனும் பாரியாரும் பொஸ்னியத் தலை நகர் சராஜெவோவின் நல்லெண்ணத்தைப் பெறும் நோக்கோடு யூன் 28 இல்

1914 இல் ஐரோப்பாவின் நிலை 685
ஆங்குச் சென்றகாலை, ஒஸ்திரியச் சேபியன் பிரின்சிப் என்பான் அன்னுரைத் துப்பாக்கியாற் சுட்டுக் கொன்ருன், போர் மேற் செல்வதற்குச் சேபியா தூண்டி விட்ட செயல் அஃது என ஒஸ்திரியா கருதியது.
சேபியா ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளைக் கொண்ட இறுதிக் கடித மொன்றை யூலைத் திங்கள் 23 ஆம் நாளில் ஒஸ்திரிய அமைச்சரவை சேபிய அர "சாங்கத்திற்கனுப்பி 48 மணி நேரத்துள் அதற்கு விடையளிக்க வேண்டுமென வற்புறுத்தியது. அந்நிபந்தனைகள் சேபியர் சுகந்திரத்துக்குச் சாப்பறைதிறந் திருக்கும். ஜேர்மன் பேராசர் ஒஸ்திரியாவிற்கு ஜேர்மனியின் உதவி உட்னடி யாகவே கிடைக்குமென்று ஒஸ்திரியப் பேரரசனுக்கு அறிவித்தார். சேபியா எதிர்பாராத வகையிலே பணிவான முறையில் ஒஸ்திரியாவிற்குப் பதிலெழுதிய துடன், ஒஸ்கிரியாவின் நிபந்தனைகளுக்கும் இணங்கியதால் 'போர் மேற்செல் வதற்கு யாதுங் காாணம் இனியில்லை' என்றவாருகக் கைசருமே கருத்துக் கொண்டார். எனினும், ஒஸ்திரியா சேபியாவின் விளக்கத்தை நிராகரித்து, யூலைத் திங்கள் 28 ஆம் நாளிற் சேபியா மீது போர் தொடுத்தது. ஒஸ்திரியாவி னுடைய வற்புறுத்தலுக்கிணங்கும்படி இரசியா சேபியாவைத் தூண்டியது. பிரித்தானிய அயல் நாட்டமைச்சராகிய எட்வேட் கிரே மத்தியத்தராகத் தகராற்றினைத் தீர்ப்பதற்கு முற்பட்டார். ஆயின் பேச்ரோல்ட் போர் மேற்செல் லத் தீர்மானங் கொண்டிருந்த படியால், போர் தவிர்க்கமுடியாததாயிற்று. யூலை மாதம் 30 ஆம் நாளில் இரசியா தன் படைகளைப் போருக்காயத்தமாகு மாறு பணித்தது. அடுத்த நாளில் ஜேர்மனியும் இகே நடவடிக்கையை மேற் கொண்டது. ஓகத்து மாதம் முதலாந் தேதியன் அறு இரசியாவுக் கெதிராகவும். 3 ஆம் தேதியன்று பிரான்சுக்கெதிராகவும் ஜேர்மனி போர் தொடுத்தது. பெல்ஜியத்தின் நடுவுநிலைமையைப் புறக்கணித்து ஒகத்து 3 ஆம் நாளில் ஜேர் மனி அதற்கு இறுதிக் கடிதம் போக்கவே, பிரித்தானியா ஜேர்மனிக்கெதிரா கம்போர் தொடுத்தது. போட்டியாகத் தோன்றிய கூட்டணிகள் உறுதி குலை புது நின்று இறுதியாகப் போர்க்களத்திலே மோதத் தலைப்பட்டன. பிரிக் தானிய வெளிநாட்டமைச்சர் சேர் எட்வேட் கிரே நாகரிக வாழ்க்கை தரும் இன்பங்களிலே ஈடுபாடு கொண்டவர். பட்சிசாலங்களின் வாழ்க்கை முறையி லும் பொழுதுபோக்காக மீன் பிடித்தலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஐரோப்பாவெங்கணும் தீபங்கள் ஒவ்வொன்முக அணைந்து கொண்டிருக்கின் றன ; அவை மீட்டும் ஏற்றப்படுவதை எமது வாணுளில் நாம் காணவே மாட் டோம்" என்ருர் கிரே, அவர் கூறிய இவ்வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
33-CP 7384 (12169)

Page 356

யுத்தமும் சமாதானமும்
1914 - 1912 R
22, போரில் இடம் பெற்ற பிரச்சினைகள்-1914-18
23. போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள்-1914-23 24. சர்வதேச அரங்கில் ஏற்பட்ட விளைவுகள்--1918-23

Page 357

1914 இலே தொடங்கி நாலாண்டும் மூன்று மாதமும் நீடித்த இப்போர், பல வழிகளிலும் மனித வரலாற்றிலே முற்றிலும் புதுமையானதொன்று. முன்னைப் போர்கள்-பிரெஞ்சுப்புரட்சி, நெப்போலியனின் போர்கள் போன்றவைஇதைக்காட்டிலும் நீடித்து நிலைத்தவை; பல்லரசுகள் கலந்து கொண்டவை. 1815 ஐ யடுத்த ஒவ்வொரு பக்தாண்டிலும் எங்கோ வொரு பகுதியிற் போர் நிகழ்ந்தது. ஐரோப்பாவில் மாத்திரமே தனித்தனிப் போர்கள் பதின்மூன்று இடம்பெற்றன. ஐரோப்பாவிற்கு வெளியே ஐரோப்பிய அரசுகள் புரிந்த போர்கள் இக்கணக்கிலடங்கா. பொதுச் சமாதானம் நிலவவில்லையெனினும் பொதுப் போரும் நிகழ்ந்திலதெனலாம். இருபதாம் நூற்முண்டின் நன்கமைந்த அரசுகளிடை காணப்பட்ட முதற் பொதுமுரண்பாடு இதுவேயாகும். இவ்வாசு களோ வெனில், தத்தம் குடிகள் அனைத்தினதும் ஆற்றலையும் வழிப்படுத்த வல்லனவாயும் தற்காலக் கைத்தொழில்களின் உற்பத்தித் தகைமையை இயக்கவல்லனவாயும் அழிவிற்கும் பாதுகாப்பிற்கும் புதுமுறைகளைக் கண்டு பிடிக்கும் பணியிலே தற்காலத் தொழிநுட்ப வழிவகைகளை நெறிப்படுத்த வல்லனவாயும் விளங்கின. இக்காலப் பகுதியின் ஐரோப்பிய நாடுகள் மீதி உல கினைக் கூட்டாகக் கட்டுப்படுத்தியிருந்தன. இதனுல், பத்தொன்பதாம் நூற் முண்டிலே வளர்ச்சிபெற்ற சருவதேசப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்குமள விற்குப் பேருருவெடுத்திருந்த முதற்போர் இதுவேயெனலாம். நீர்க்கமும் மூர்க்கமும் இப்போரில் ஒளிர்ந்தன. காரணம், பொருதிய நாடுகள் தப்பிப் பிழைத்தற்காகப் பொருதுவதாகத் தொடக்கத்திற் கருதியதும் உயரிலட்சியங் களுக்காகப் பொருதுவதாகப் பின்னர் கருதியதுமேயாம். அடங்கியொடுங்கும் வரைக்கும் அல்லது அழிந்தொழியும் வரைக்கும் இப்போர் ஐரோப்பாவில் நீடித்தது; அளப்பரிய அழிவையும் இது விளைத்தது. இருபுறமும் சமபலத் தினவாயிருந்ததோடு நெடுங்காலஞ் சமருக்கு ஆயந்தஞ் செய்துவந்ததாலுமே இவை விளைந்தன. மண்ணும் விண்ணும் போருக்குக் களமாயின. கடல் மீதும் கடலடியினும் போர்த்தளங்கள் உருவாயின. தாங்கிகளும் வானூர்திகளும் ஆற் றல்மிகு போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் போருக்கு முக்களம் வகுத்தளித் தன. பொருளாதார வழிவகைகளும் உளவியல் வழிவகைகளும் போரை நீடிக் கும் புதுக்கருவிகளாயின. பொதுமக்கள் கலந்துகொண்ட முதற்போர் இதுவே யென்பதே இதற்குக் காரணம். தரைப்படைகளிடையேயும் கடற்படைகளிடை யேயும் மாத்திரம் நிகழ்ந்த போராகவிருக்காது முழு மக்கட் பிரிவுகளிடைய்ே யும் நடைபெற்ற போராகவிருந்ததாதலின், கைத்தொழில் உற்பத்தியும் குடி யியல் உணர்வும் முக்கியத்துவம் பெற்றன. இவ்வகைப் போர் முறையின் எதிர் பாரா விளைவுகள் இருபுறப் படைகளின் தலைமைப் பீடங்களையும் திகைப்பி லாழ்த்தி அவற்றின் கணிப்புக்களைப் பொய்ப்பித்தன. எதிரியின் தப்பிதக் கணிப்புக்களும் சிறந்த உண்ணுேக்கறிவும் விாகும் வெற்றிகளுக்குக்காலாயின.
689

Page 358
690
நிகழ்ச்சிகளின் போக்கினைக் கட்டுப்படுத்தும் வகையறியாது தத்தளிக்கும் நிலைமை குடியியல், இராணுவத் தலைவர்களுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டே.
பிஸ்மாக் நடாத்திய தேர்ந்தெடுத்த, எல்லையிடைப்பட்ட போர்களைப் போன்றே இப்பொதுப்போர் இருக்குமெனக் கருதியோர் கணிப்பிலே தவறினர். பெரு நட்புறவுகளிடை நிகழ்ந்த இப்போர், படைத்தோனை அழிக்க முயன்ற ஓர் அரக்கணின் குணநலன்கள் பலவற்றைக் கொண்டிருந்தது. இத்துணை செறிந்த வலுவைத் திரட்டி வைத்திருந்து பின்னர் கட்டவிழ்த்ததும் அது விளைத்த உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் முன்னைப் போரின் சேதங்களைக் காட்டிலும் மிகையாகவும் கட்டுப்படுத்த முடியாமலுமிருந்தன; போர் ஒழிந்த பின்னரும் அளவிட முடியாமலிருந்தன. போர் வேகங்கொள்ளவே, அளப்பரிய மனித உயிர்கள் பலியாயின; ஒழுங்கும் அமைப்பும் குலைந்தன ; புத்தாக்க முயற்சிகள் தளர்ந்தன; இறுதியிற் போரே ஊழிபோலத் தோன்றிற்று. பிஸ்மாக் கின் போர்கள் வரம்பிடைப்பட்ட கடப்பாடுகளையும் குறித்த குறிக்கோள்களை யும் பூட்கையாகக்கொண்டவை ; ஆயின், “பெரும்போர்” என விரைவிலே பெய ரெடுத்த இப்போர், பூட்கையற்றதாய்க் கட்டுப்பாட்டுக்கடங்காது போயிற்று. அளப்பரிய கடப்பாடுகளைக் கேட்டு நின்றது. போர் தொடங்கிய வேளையில் அரும்பியிராத பலகுறிக்கோள்கள் தொடக்கத்திலிருந்த குறிக்கோள்களைக் கால அடைவிலே மூடி மறைத்தன. போர் நீடிக்க, பொருதிய நாடுகள் தொடக்கத்திற் குளுரைத்த இலட்சியங்களே மாற்றிக்கொண்டன. இருபுறமும் கொண்டிருந்த தொடக்க இலட்சியங்களும் பிந்திய இலட்சியங்களும் இறுதி விளைவிலிருந்து பெரிதும் வேறுபட்டன. எனவே தொடக்கத்திருந்த போர் நோக்கங்களையும் போர் ஒழியுமுன்னிருந்த சமாதான நோக்கங்களையும் இறுதியிலே அவற்றிடைப் பிறந்த விளைவுகளையும் ஆழ்ந்து நோக்குதல் அவசிய/ கிறது. வரலாற்று அடிப் படையிலே அதன் புதுமைகள் யாவையெனில், அதன் தொடக்க இலட்சியங்களி லிருந்து தாாதம்மியமும் விரயமானவற்றின் கனகனமும் ஈட்டிய விளைவுகளின் பெறுமதியுமேயாம்.

22ஆம் அத்தியாயம்
போரில் இடம்பெற்ற பிரச்சினைகள்,
1914-1918
1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள்
ஒஸ்திரியா-ஹங்கேரி சேபியாவுக்கெதிராகப் போர் தொடுத்ததன் விளைவாக, இாசியா சேபியாவிற்குத் துணையாகப் போரிற் பங்குகொள்ள முற்பட்ட பொழுது, 19 ஆம் நூற்முண்டு முழுவதும் நிலவிவந்த கிழக்குப் பிரச்சனையானது மிக நெருக்கடியான கட்டத்தை அடைந்தது. ஒஸ்திரியப் பேரரசினைப் பலவீனப் படுத்தி வந்த இயக்கங்களுக்குத் துணைபுரிந்த சேபியாவை அடக்குவதற்கும், கிழக்கைரோப்பாவிலும் போல்கன் நாடுகளிலும் இரசியாவின் அகண்ட சிலா விய இயக்கம் ஆதிக்கம் பெறுவதைத் தடுத்தற்கும் போர்மேற் செல்லவேண்டு மென வியன்ன ஆட்சியாளர் கருதினர். இவ்வகையில் ஹப்ஸ்பேக் போாசைப் பாதுகாத்தற்கான தற்காப்புப் போராகவே அது கருதப்பட்டது. இனி, ஒஸ்திரி யாவின் இறுதிக்கடிதம் விதித்த கடும் நிபந்தனைகளைச் சேபியா ஏற்றபின்னரும், ஒஸ்திரியா போர் தொடுத்ததாதலின், சேபியாவும் அதனைத் தற்காப்புப் போரா கவே கருதிற்று. அத்துடன் தென் சிலாவியர்கள் தேசிய ஒற்றுமைக்கும் தேசிய விடுதலேக்கும் நடாத்திய போராட்டமாகவும் அது அமைந்தது. 19 ஆம் நூற் முண்டில் நடைபெற்ற பல போராட்டங்களைப் போலத் தேசிய இயக்கத்திற்கும் பாம்பரை முடியாட்சி முறைத் தத்துவத்திற்குமிடையே நடைபெற்ற போாாட் டமாக அது காணப்பட்டதால், மேற்கைரோப்பிய நாடுகளைச் சேர்ந்த காாாண்மை வாதிகளின் அனுதாபத்தைச் சேபியா பெற்றது. ஜேர்மனியின தும் ஒஸ்கிரியாவினதும் செல்வாக்குப் போல்கன் நாடுகளிற் பரவுவதற்குத் தடையாகச் சிலாவிய அரசுகள் சுதந்திரமடைவதை இாசியா ஆதரித்தது. சேபியாவில் தேசிய இயக்கத்தை இரசியா ஆதரித்ததற்கு அதுவே காரணம். ஆயின் இரசியாவோ தாராண்மைக்கு மாறுபட்ட அரசவமிச ஆட்சியை 2-6). யதாயிருந்தது. இதனுல் பிற வல்லரசுகள் கொள்கை அடிப்படையில் பிரிந்து போரிற் பங்கு கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை நிலவிய பிரான்சும் பிரித்தானியாவும் இரசியாவின் பக்கத்திலிருந்தன. நவீன பொருளாதார அமைப்பையும் மிகத் திறமையான இராணுவ அமைப்பையும்
691

Page 359
692 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
கொண்ட தேசியவரசான ஜேர்மனியானது கட்டுக்கோப்பான ஆட்சிமுறை யற்றதும் பலவீனங்களைக் கொண்டதும் பழைமையான நிறுவனங்களையுடை யதுமான ஒஸ்திரியாவுடனும் துருக்கிய இளைஞரியக்கத்தினர் ஆதிக்கம் பெற்றி ருந்த துருக்கியுடனும் சேர்ந்திருந்தது. சர்வசன வாக்குரிமை ஒரு நாட்டிலே ணுங் காணப்படாததால், 1919 இல் எந்த வல்லரசிலேனும் ஜனநாயக முறை முற்முக வளர்ந்திருக்கவில்லை. வல்லரசுகள் இரு தரப்பினவாகப் பிரிவதற்கு ஜனநாயயக ஆட்சிமுறை காரணமாக அமையாததால், ஜனநாயக இலட்சியங் கள் 1914 இற் போரின் நோக்கமாக இருக்கவில்லை. தற்பாதுகாப்பும் வெற்றி யடைவதுமே வல்லரசுகளின் நோக்கங்களாக இருந்தன.
1914 இற் போர் தொடங்கியபொழுது வல்லரசுகளின் போராகவே அது காணப்பட்டது. (13 ஆம் படத்தைப் பார்க்க) சிறிய நாடுகளிற் சேபியா, பெல்ஜியம் ஆகிய இரண்டும், வல்லரசுகளினலே தாக்கப்பட்டமையாற் போரிற் பங்கு கொண்டன. இத்தாலி போர் தொடங்கி ஓராண்டு கழிந்த பின்பே போரிற் குதித்தது. பிரித்தானியாவிற்குப் போரிலே துணைபுரிய அவாவுற்றிருந்தும், பிரித்தானியாவின் வற்புறுத்தலாற் போத்துக்கல் போரிற் பங்கு கொள்ள வில்லை. உரூமேனியா முன்னமே மத்திய ஐரோப்பிய வல்லரசுகளோடு 1883 இல் இராணுவ உடன்படிக்கை செய்திருந்தது. இரசியாவுடனும், ஹங்கேரியுடனும் முறையே பெசரேபியா, திரான்சில்வேனியா ஆகிய பிரதேசங்களையிட்டு அது தகராறு கொண்டிருந்தது. இரசியா பெசரேபியாவைக் கொடுப்பதாக உறுதி யளித்தபடியால், உரூமேனியா நடுவு நிலைமையைக் கடைப்பிடித்தது. மேற்கு நாடுகளும் இரசியாவும் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களைப் பங்கீடு செய் யக் கூடுமென்று அச்சங் காரணமாகவும், ஜேர்மனியோடு நட்புறவு பூணுவதால் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தலாமென்ற நம்பிக்கை காரணமாகவும், துருக்கி மத்திய ஐரோப்பிய நாடுகளுக்குத் துணையாகப் போரிற் பங்குகொண் டது. நவம்பர் முதலாம் தேதியன்று பிரித்தானியா, பிரான்சு, இரசியா ஆகிய நாடுகள் துருக்கிமேற் போர்ப்பிரகடனஞ் செய்தன. பொஸ்பரஸ், காடனல்ஸ் ஆகிய தொடுகடல்களிடையே கப்பற் போக்குவரத்தைத் துருக்கி தடை செய் ததினல், மேல் நாடுகளிலிருந்து இரசியாவிற்குத் தேவையான பொருள்களை அனுப்ப முடியாத நிலை தோன்றியது. ஆக்கேஞ்சல், மேமான்ஸ்க் ஆகிய அறை கள் வாயிலாக மேல் நாடுகளுடன் இரசியா தொடர்பு கொள்வது மிக்க இடர்ப் பாடாக இருந்தமையால், இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள் இரசி யாவிற்கு வேண்டியாங்கு கிடைக்கவில்லை. அதனல், இரசியாவின் போர் முயற்சி பெரிதும் பலவீனப்பட்டது. அது தற்காப்பிலேயே பெரும்பாலும் ஈடுபட வேண் டியதாயிற்று. போர் தொடங்கிய பொழுது, துருக்கியின் துணைபெற்ற மத்திய ஐரோப்பிய அரசுகளுக்கும் பிரித்தானிய, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய கடல் சார்ந்த அரசுகளுக்குமிட்ையே நிகழ்ந்த போராகவே காணப்பட்டது. மேல் நாடுகளுக்கு உதவியாகக் கிழக்கில் இரசியாவும் சேபியாவும் போர்புரிந்தன. பிரித்தானியப் பேரரசில், கடலிற்கப்பாலுள்ள சுயவாட்சிப் பிரதேசங்களுட் கனடா, ஒஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன போர் தொடங்கு முன்னரே

1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் 698
பிரித்தானியாவிற்கு உதவியளிப்பதாக உறுதி கூறின. சேனபதி போத்தாவின் தலைமையிலிருந்த தென்னபிரிக்க அரசாங்கம் தனது ஆட்சிக்குட்பட்ட பிர தேசங்களைத் தாக்குதல்களினின்றும் பாதுகாக்கவே போரிடுமென்று கூறிவிட் டது. தென்னுபிரிக்கப் படைகள் அணிமையிலுள்ள ஜேர்மன் தென்மேற்காபி ரிக்காவை உடனடியாகத் தாக்கிக் கைப்பற்றின. அதன்பின் தென்னுபிரிக்கப் படைகள் ஜேர்மன் கிழக்காபிரிக்காவிலும் பிரான்சிலும் போர் புரிந்து வந்தன. அயலாந்தில் அல்ஸ்ார் மாகாணத்தைச் சேர்ந்த இராணுவக் கொண்டரும் அயி ரிஷ் இராணுவத் தொண்டரும் தம்மிடையே போரைத் தவிர்த்து பிரித்தானிய இராணுவத்தைச் சேர்ந்தனர். பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகியவற் றின் குடியேற்ற நாடுகளும் போரிற் பங்கு கொண்டன. இந்தியாவும் ஆபிரிக் காவிற் பெரும் பாகமும் மேல் நாடுகளின் வசமிருந்ததால், அவற்றிலிருந்து பெருந்தொகையான மக்களினது சேவையையும் மூலப்பொருட்களையும் மேல் நாடுகள் பெற்றன. வல்லரசுகளிடையே மூண்ட போராகையால், ஐரோப்பா விற்கு அப்பாலுள்ள நாடுகளிலும் போர் பரவியது. 19 ஆம் நூற்ருண்டில், உல கின் பல்வேறு பாகங்களிலும் ஐரோப்பியர் பாந்து ஆதிக்கம் பெற்றிருந்தபடி யால், ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட இப்போரினுல் எல்லாக் கண் டங்களும் பாதிக்கப்பட்டன. 1714 ஆம் ஆண்டு ஒகத்தில் ஐப்பான் ஜேர்மனி மீது போர்ப்பிரகடனஞ் செய்து, ஜேர்மனிவசமிருந்த பசிபிக் தீவுகளையும் சீன விலே ஜேர்மனி பெற்றிருந்த சலுகைப் பிரதேசங்களையும் கைப்பற்றியது. ஜப் பானுடைய வர்த்தகப் பெருக்கத்திற்கும் ஆதிக்க வளர்ச்சிக்கும் இப்போர் அதிக வாய்ப்புக்களை அளித்தது. 1919 இல், கைத்தொழிலும் வர்த்தகமும் வளர்ச்சியுற்று, பலம் பொருந்திய கடற்படையுடைய ஏகாதிபத்திய நோக்குள்ள பேரரசாக ஐப்பான் காணப்பட்டது. a
ஆதிப்பிரச்சினைகள். போரிற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆராய்வதன் மூலம், இரு தரப்பினருக்குமிடையிலே எழுந்த முக்கிய பிரச்சினைகளை அறிய முடியும். ஜேர்மனி அனுப்பிய இறுதிக்கடிதத்தைப் பெல்ஜியம் ஏற்றுக் கொள் ளாததன் விளைவாக, ஒகத்து 4 இல் ஜேர்மன் படைகள் பெல்ஜியத்தைத் தாக் கின. 1839 இல் ஐந்து வல்லரசுகள் இலண்டனிற் கூடிப் பெல்ஜியத்தின் நடுவு நிலைமையைப் பாதுகாப்பதென்று உடன்படிக்கையில் உறுதியளித்திருந்தன. ஜேர்மனி படையெடுத்தமையால், அவ்வுடன்படிக்கையை மீறிவிட்டது. ஒழுங் கினை மீறியதொன்றென்பதை இறயிக்ஸ்ராக்கிலே முதல்வர் ஒப்புக் கொண்டனர். அவர் (பெத்மன் ஒல்வெக்) அதே நாளில், 'பெல்ஜியத்தின் நடுவுநிலைமையைப், பாதுகாப்பதற்காக, பிரித்தானியாவுடன் இனவுறவுகொண்ட ஜேர்மனியுடன் பிரித்தானியா போர்புரிய முற்படுவது முறையாகாதெனப் பிரித்தானியத் துரத மைச்சரிடம் முறையிட்டார். பெல்ஜியத்தின் பாதுகாப்பைக் கருதியே பிரித்தா னியா ஜேர்மனிமேற் போர் தொடுக்க முற்பட்டதென்று பெத்மன் ஒல்வெக் கரு தியமை பொருத்தமானதாகத் தோன்றவில்லை. தற்பாதுகாப்பைக் கருதி, மேற் கைரோப்பா முழுவதிலும் தனியொரு வல்லரசின் ஆகிக்கம் ஏற்படுவதைத்

Page 360
WORLD WAR
šo Ags
(A:::::::
VIVESr FRON ტš? Svrz.
rરNો
ITALIAN FRONT
象 ܠܹܐܗ 9
� •
o
(Y
safe MARS 3e cavea E%ஐse 를 of ae
A1A «EAS 4 AAije je jaki pate
படம். 13 முதலாவது உலகயுத்தம்
மூன்று நட்புறவு வல்லரசுகளின் மையமான நிலையமும் தரையில் ஈரிடங்களில் மூன்று நாடு களுக்கு எதிராக அவை போரிடவேண்டியமையால் எற்பட்ட இடர்ப்பாடும் இப்படத்திற் காட்டப் autoirotect
 
 

1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் 695
தடை செய்யும் நோக்கம் பிரித்தானியாவின் அயல் நாட்டுக் கொள்கையில் நெடுங்காலமாக இடம் பெற்று வந்துளது. 1900 ஆம் ஆண்டு தொட்டுத் தனி மைக் கொள்கையைக் கைவிட்டு, ஐரோப்பாவிலே ஆதிக்கச் சம நிலையை ஓராற் முலேனும் பேணும் நோக்கொடு இரசியாவுடனும் பிரான்சுடனும் பிரித்தானியா நட்புறவு பூண்டது. 1912 இன் பின் பிரித்தானியாவின் கரையோரங்களையும் கடற்பாதைகளையும் பாதுகாப்பதற்குப் பிரான்சின் ஒத்துழைப்பு அவசியமா யிருந்தது. எனவே, ஜேர்மனி பிரிக்கானியாவைத் தாக்காவிடினும், மேற்கூறிய காரணங்களுக்காகவேனும் பிரித்தானிய போரில் இறங்கியிருக்கும். பெல்ஜி யத்தை ஜேர்மனி தாக்கியதால், பிரித்தானியா தாமதமின்றியும் ஒற்றுமை யோடும் போரிற் புகுந்தது. அகசூறல் பிரித்தானியா போரில் ஈடுபடுதற்கு அறச் சார்பான நல்ல நியாயமும் வாய்த்தது. ყატ சர்வதேச உடன்படிக்கையை ஜேர் மனி மீறியமைக்குப் பல நியாயங்கள் கூறப்பட்டன. பிரான்சு தாக்கும்வரை பொறுத்திருந்தால், போரில் ஜேர்மனிக்குக் கேடே விளைந்திருக்குமென்றும், இராணுவ தந்திரத்தின் படி அச்செயல் அவசியமாயிற்றென்றும், பெல்ஜியத்திற் குப் பின் போதிய நிவாரணமளிக்கப்பட்டிருக்குமென்றும் ஜேர்மனியின் சார் பாக நியாயங்கள் கூறப்பட்டன. பிரான்சினை எளிதாகத் தோற்கடித்தற்குப் பெல்ஜியத்தினூடாகச் சென்று ஜேர்மன் படைகள் தாக்குதல் நடாத்துவதற் கான சிலீபன் திட்டம்' ஜேர்மனியரால் 1912 ஆம் ஆண்டளவில் வகுக்கப்பட் டிருந்தது. ஜேர்மன் படைகள் பிரான்சிற்குள் இலகுவாக நுழைவதற்கான பிறி தொரு திட்டத்தையும் ஜேர்மன் சேனுபதியர் வகுத்திருக்காத படியால், ஜேர் மனியர் பெல்ஜியத்தினூடாக நுழைவது அவசியமாக இருந்தது. இவ்வாருக ஜேர்மனியின் செயல் ஆக்கிரமிப்பாக இருக்க மேற்கு நாடுகள் ஜேர்மன் ஆக்கிா மிப்புக்கு எதிராகப் போர் புரிந்தன போலக் காணப்பட்டன. அறச்சார்பான நியாயங்களையன்றிச் சந்தர்ப்ப வசதிகளைக் கருதியே இதைப் போலப் பின்பும் பிற தவறுகளை ஜேர்மன் தலைவர்கள் புரிந்து வந்தனர். அறத்தின் வழியதான ஓர் இலட்சியம் ஜேர்மனிக்கு இருக்கவில்லையாதலின், உலகத்தின் நல்லெண்ண மும் அதற்கு வாய்க்கவில்லை-ஜேர்மனியின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரண மாகும். ஜேர்மனியை ஆதரித்துப் பேசுவோருமே, 1914 இற் பெல்ஜியம் ஜேர் மனியைத் தாக்கிற்றென்று கூறமுற்பட்டார்.
கிழக்கிலே சேபியா, இரசியா ஆகியவற்றைப் போலப் பெல்ஜியம், பிரித்தா னியா, பிரான்சு ஆகிய நாடுகளும் எதிரிகளாலே தாக்கப்பட்டபொழுது தற் பாதுகாப்பிற்காகப் போர் புரிய வேண்டியதாயிற்று. போல்கன் நாடுகளில் ஒஸ் திரியாவின் ஆதிக்கம் பரவாமல் தடைசெய்வதும், இரசியாவின் பொருளியல் வாழ்க்கைக்கு அவசியமெனக் கருதப்பட்ட தாடனல்ஸ் தொடு கடலிற் கப்பற் போக்குவரத்துக் கட்டுப்பாடின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுமே இரசியாவின் நோக்கங்களாக இருந்தன. பிரான்சோ தனது சுதந்திரமும், ஐரோப்பிய வல்லரசு என்றவகையிலே தன் செல்வாக்கும் இாசியாவோடு தான் பூண்ட நட்புறவிலேயே தங்கியிருந்ததென்று பிரெஞ்சு அரசாங்கங்கள் கருதி யது. பிரித்தானியாவின் பாதுகாப்புப் பிரான்சினதும் பெல்ஜியத்தினதும் சுதந் திரத்திலேயே தங்கியிருந்ததென்றும், அதனல் அவ்விரு நாடுகளையும் பாதுகாப்

Page 361
696 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
பதற்காகப் போரிற் பங்கு கொள்ள வேண்டுமென்று பிரித்தானிய ஆட்சியாளர் கருதினர். ஒஸ்திரியா-ஹங்கேரி, துருக்கி ஆகிய அரசுகளும் தத்தம் தற்காப் புக்காகவே போர் புரிவதாகக் கருதின. ஜெர்மன் அரசாங்கமோ கிழக்கிலும் மேற்கிலும் முறையே இாசியாவும் பிரான்சும் பகைமை கொண்டிருந்ததனுல், ஒஸ்திரியா-ஹங்கேரியின் உதவியிலேயே ஜேர்மனியின் பாதுகாப்புத் தங்கி யிருந்ததென்று கருதிற்று. எனினும், போரிற்கு முன்னும், 1914 ஆம் ஆண்டி லும் ஜேர்மனி பின்பற்றி வந்த கொள்கையைக் கருதும்போது இந்நியாயம் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. போரிற் பங்கு கொண்ட பல்வேறு நாடு களின் மக்களிடையே அப்போரானது தேசிய சுதந்திரம், பாதுகாப்பு, போன்ற வற்றைப் பேணுவதற்காகவே நடைபெற்றதென்ற எண்ணம் 1914 இற் காணப் பட்டது. 1914 இல் மிகப் பெரிய வல்லரசுகள் துணை நாடுகளின் உதவியை இழக்க நேரிடுமென்றும், அதனல் எதிர்த் தரப்பிலுள்ள நாடுகள் கூடிய பலத் தைப் பெறக்கூடுமென்றும் பெரிதும் அச்சமுற்றன. போர்க் கொள்கையே தலை விரித்தாடிற்று என அமெரிக்க நாட்டு கேணல் ஹவுஸ் என்பான் குறிப்பிட் டான். ' போர்ப்பீதி" என்பதே இன்னும் ப்ொருத்தம் 1914 ஆம் ஆண்டில், வல் லரசுகளின் கொள்கைகளை ஊக்குவித்தது அச்சமே-ஆசையும் அன்று ; இலட்சி யமும் அன்று.
ஆரம்பப் போராட்டங்கள் : 1914, ஐரோப்பியக் கூட்டுறவும், நெடுங்கால மாக நிலவிவந்த இராச தந்திர முறையும் அழிவுற்ற வாற்றை அப்போர் குறித் தது. அக்கால அரசறிஞர் தோல்வியுற்றவாற்றையும் அப்போர் உணர்த்தியது. அதனுல் தரைப்படைத் தலைவர்களும் கடற்படைத் தலைவர்களுமே போரைப் பொறுத்த மட்டில் அதிகாரம் பெற்றனர். ஜேர்மன் இறயிக்ஸ்ராக் போரிற்கு வேண்டிய நிதியைத் திரட்டுவதற்கு அனுமதி வழங்கியபின், கலைந்தது. இரா ணுவத்தினருக்கே அதிகாரம் வழங்கப்பட்டது. போரேற்பட்டதும் படை சேர்த்தல், போரிற்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளை அமைத்தல், போரிற் கான பொருள்களைச் சேர்த்தல், வசதியான போர்த்தளங்களை அமைத்தல், போன்றவற்றில் அரசுகள் ஈடுபடவேண்டியதாயிற்று. அதனுற் கொள்கையன் றிப் போருபாயமே முதன்மை பெற்றது. படை திரட்டும் முகமாகச் செய்த பிரகடனமானது இராசதந்திர நடவடிக்கையாகவன்றி விரைவாகப் போரிற் கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியாகவே அமைந்தது. ஜேர்மனியும் சிலீபன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே பெல்ஜியத்தைத் தாக்கியது. இவ்வாறே பிரெஞ்சு அரசாங்கமும், தனது படைகளைத் திரட்டிப் போதிய பாதுகாப்பற்ற கிழக்கெல்லைக்கு உடனடியாக அனுப்பவேண்டியிருந்தது. பிரிக் தானியா மட்டுமே கடல் ‘சூழ்ந்த தீவாக இருந்தமையாலும் கடற்படை வலி படைத்திருந்ததாலும் கட்டாய இராணுவ சேவை முறையை மேற்கொள்ளாது ஆறுதலாகப் படைகளைச் சேர்த்துப் போரிற்குத் தயாராகியது. பிஸ்மாக் நடாத் திய போர் முறைகளையே மக்கள் கருத்திற் கொண்டிருந்ததால், போர் நெடுங் காலத்திற்கு நீடிக்குமென்று ஒருவருங் கருதவில்லை. ஆறுமாதங்களிற்கு நடை பெறக்கூடுமென்று சிலர் ஊகித்தனர். நெடுங்காலமாகப் போர் புரிவதற்கு நாடு

1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் 697
கள் போதிய அளவு பலத்தைப் பெற்றிருக்காத படியால், போர் தொடங்கி ஆறு மாதங்கள் சென்றபின் சமயோசிதமாகச் செயலாற்றுவதே சிறப்பிடம் பெறத் தொடங்கியது.
போர் தொடங்கியதும், சிலிடன் திட்டத்திற்கமையவே, ஜேர்மனி போரை நடாத்தியது. பாரிஸ் நகரையும் கைக்தொழில் வளர்ச்சி மிக்க வடமாகாணங் களையும் கைப்பற்றி விாைவிற் பிாான்சைத் தோற்கடிப்பதே சிலீபன் திட்டக் தின் குறிக்கோளாக இருந்தது. கிழக்கிலுள்ள மெற்ஸ் கோட்டையைத் தளமாகக் கொண்டு பெல்ஜியத்திலு.ாக வடபிரான் பிற்குப் பெருந்தொகையான ஜெர்மன் படைகளை அனுப்புவதென்று நீர்மானிக்கப்பட்டது. மின்னல் வேகத்திற் பெல் ஜியத்தினக் கடந்து, பியான்சில் விரைவாக முன்னேறிச் சென்று பாரிசைக் கைப்பற்றுவதற்குப் போதிய படைகளே அனுப்புவதினலேயே சிலீபன் திட்டம் நிறைவேறக் க டியதாகக் காணப்பட்டது. இத்திட்டம் நிறைவேறினுல் மட்டுமே ஜேர்மன் ப.ைகள் கிழக்கிலும் மேற்கிலும் போர்புரிய முடியும். சிலீபன் திட் டம் நிறைவேறினல், பிரித்தானியூ இராணுவம் ஐரோப்பாவிற் போர் புரிய முடியாது. அத்துடன், ஜேர்மன் இராணுவத்தின் ஒரு பிரிவின் துணையுடன் ஒஸ்திரி-ஹங்கேரியப் படைகள் ஆறு வாரங்களிற்காவது இரசியப் படைகளின் முன்னேற்றத்தை தடைசெய்ய முடியும். பிரான்சின் தரையமைப்பிற்கமையவே, நுணுக்கமான முறையிற் சிலீபன் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. கிழக்குப் புறத்துப் பிரெஞ்சு-ஜேர்மன் எல்லையிற் போதிய அளவிற்கும் பிரான்சு பாது காப்பை அமைத்துக் கொண்டதாலும் காடுகளும் மலைக்குன்றுகளும் ஆங்கு மிகையாக இருந்தாலும் அவ்வெல்லைப்புறத்தூடாக ஜேர்மன் படைகள் பெருத் தொகையாகவும் முன்னேறிச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. பெல்ஜியத் திலும் வடபிரான்சிலும் பெருந்தொகையாகவும் விரைவாகவும் ஜேர்மன் படை கள் நுழைவதற்குக் கூடிய வசதிகள் காணப்பட்டன. கிழக்கிற் காணப்பட்டவை போன்ற பலம் மிக்க அரண்களைப் பிரெஞ்சு அரசு வடபுறத்தில் அமைத்திருக்க வில்லை. ஜேர்மன் படைகள் பிரான்சின் மேற்குப்புறமாக முன்னேறிச் சென்று தென்புறத்திலிருந்து அந்நகரை வளைத்து முற்றுகையிடவேண்டுமென்றும் அதனுற் பாரிசிற்கும் வொஸ்ஜெஸ் மலைகளுக்குமிடையே பிரெஞ்சுப் படைகள் அகப்பட்டு ஜெர்மனியாாற் குழப்படுமென்றும் கருதப்பட்டது. பிரெஞ்சு இாா ணுவம் அல்சேஸ் புறமாகப் பின்னிட்டால், அங்கு ஜேர்மன் இராணுவம் காத் திருந்து தாக்கும். இத்திட்டத்தினுல், ஆறுவாரங்களிற் பிரான்சு தோற்கடிக்கப் படுமென்றும், பின்னர் பிரெஞ்சு உதவியின்றி இாசியா பலவீனமடையுமாதலால் ஜேர்மன் படைகள் இாசியாவைச் சரிக்கட்ட முடியுமென்றுங் கருதப்பட்டது. ஜேர்மனியிற் காணப்பட்ட நவின போக்குவரத்து முறையும் சிறந்த புகையிச தச் சேவையும் ஜேர்மனிக்குக் கூடிய வசதிகளை அளித்தன. சிலீபன் திட்ட மானது மிகத் திறமையுடன் வகுக்கப்பட்டிருந்தது. ஜேர்மன் அரசாங்கமும் அத்திட்டத்திலேயே முற்முக நம்பிக்கை கொண்டிருந்தது. ஆயின் ஆறு வாாஞ் சென்றும் சிலீபன் திட்டம் நிறைவேருததாம் போர் நீடித்தது.

Page 362
698 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
பிரான்சினே முற்முகத் தோற்கடிக்க வேண்டுமென்பதே ஜேர்மனியின் முதல் நோக்கமாக இருந்தது. ஆயின் அந்நோக்கம் நிறைவேருததற்குப் பலகாரணங் ாள் உண்டு. பின்னணியில் நின்ற இராணுவத்தினைப் பலப்படுத்துவதற்காக, முன்னேறிச் செல்வதற்குப் போதிய படைகளை வொன்மோல்ற்கு அனுப்பத் தவறியமை ஜேர்மன் திட்டம் தோல்வியுற்றதற்கு ஒரு காரணமாகும். பிரெஞ்சு இராணுவம் லொறேயின் மாகாணத்தைக் கைப்பற்றக் கூடுமெனக் கருதியே மோல்ற்கு அவ்வாறு செய்தான். பெல்ஜியப்படை ஜேர்மன் படைகளை எதிர்த் கதனுலும் ஜேர்மன் படைகள் தமது கிட்டப்படி முன்னேறமுடியவில்லை. ஒகத்து நான்காம் நாள் ஜேர்மனியர் நடாத்திய தாக்குதலினுற் பெல்ஜியத்தின் தலைநகரான பிரசெல்ஸ் நகரம் 20 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது. 25 ஆம் திகதியன்று பிரான்சின் பாதுகாப்பு அரணில் முக்கியம் பெற்றிருந்த நமூர் கைப்பற்றப்பட்டது. ஒகத்து 22 ஆம் தேதியன்று பிரித்தானிய வெளியெழுச்சிப் படை மொன்ஸ் நகரை வந்து சேர்ந்த பொழுதும் இவ்விடத்திலிருந்து பிரெஞ் சுப்படைகளுடன் அதுவும் ஜேர்மன் இராணுவத்தினுல் விரட்டப்பட்டது. பெல் ஜியச் சேனையை அன்ற்வேப் நகரில் தடுத்து நிறுத்துவதற்காக இருபடைப் பிரிவையும் இரசிய அரங்கிற் போரிடுவதற்காக வேறு இருபடைப்பிரிவையும் வொன்மோல்ற்கு அனுப்பிவிடவே ஜேர்மன் இராணுவம் மேலும் பலவீனமடைந் தது. எனினும், சிலீபன் கிட்டம் நிறைவேற்றப்படுமென்று 28 ஆம் திகதியளவில் மோல்ற்கு கருதினன். மேற்கே களக் என்பவன் தலைமையிலிருந்து படைகளை மேற்குப் புறமாகச் சென்று பாரிசை முற்றுகையிடும் படியும், பியூலோவின் தலைமையிலிருந்த படைகளை நேரடியாகப் பாரிசை நோக்கிச் செல்லும்படியும், இவ்விாண்டிற்கும் உதவியாகச் செல்லுமாறு மூன்முவது பிரிவிற்கும் மோல்ற்கு கட்டளையிட்டான். ஜேர்மன் இராணுவம் இவ்வாறு முன்னேறிச் செல்லுகையில், பியூலோவினுடைய செயல்களால் ஜேர்மனியரின் திட்டம் தகர்ந்தது. தலைமை அலுவலகத்தின் அனுமதி பெருது, பியூலோவ் முதலாம் மூன்ரும் படை களேத் தனக்கு உதவியாக வருமாறு அழைத்தான். இதல்ை ஜெர்மன் படைப் பிரிவுகள் மூன்றும் பாரிசிற்குக் கிழக்குப் புறமாகி வெகு தூரம் முன்னேறிச் செல்லவே ஜெர்மன் படைகள் பலவீனமுற்றன. இத்தகைய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்து ஜொப்பிரே, கலியேனி ஆகிய பிரெஞ்சுச் சேனபதியர் இரு வரும் ஜேர்மன் படைகளைப் பக்கவாட்டிலே கடுமையாகத் தாக்கினர். முதலாம் உலகப் போரில் மிகத் தீர்க்கமான சமசொன்று செத்தம்பரில் மானில் நடை பெற்றது. ஜெர்மன் இராணுவத் தலைநிலையம் மிகத் தூரத்திலே இலச்சம்பேக்கில் இருந்ததால், நிலைமையை அதனுற் கட்டுப்படுத்த முடியவில்லை. போர்க்களத்தி விருந்து ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் முரண்பாடான கட்டளைகளைப் பெற் நுக் குழப்பமடைந்திருந்தமையால், முதலில் மானிற்குப் பின்வாங்கிப் பின்னர் எயின் வரை பின்னிட்டார்கள். இவ்வாறு பாரிசு நகரம் காப்பாற்றப்பட்டது; சிலீபன் திட்டம் தோல்வியடைந்தது. அன்ற்வேப் ஜெர்மனியராற் கைப்பற்றப் பிட்டபோதும், இப்பிரேஸ் என்னுமிடத்தில் நடந்த பேரரின் பின், ஆங்கிலக் க்ால்வாயை அடுத்துள்ள துறைமுகங்கள் ஜெர்மனியரிடமிருந்து பாதுகாக்கப்

1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் 9ே9
பட்டன. அதனல் பிரான்சிற்குத் தேவையான பொருள்களைப் பெருமளவில் பிரித்தானியாவிலிருந்து அனுப்ப முடிந்தது. அதன்பின் அகழிகள் அமைத்து இருதரப்பினரும் போர்புரியமுற்பட்டதால், 1918 ஆம் ஆண்டு வரைக்கும் போர் நீடித்தது.
மிக விரைவில் முடிவுறுமென்று எதிர்பார்க்கப்பட்ட போரானது இவ்வாறு தடைப்பட்டு நெடுங்காலம் நீடித்ததற்குப் போர்முறைகளும் ஒரு காரணமாக இருந்தன. முன்னேறித்தாக்கும் ஆக்கிரமிப்புப் போரைச் சமாளிக்கும் வகை யிலே தற்காப்பு முறைகளும் அபிவிருத்தியடைந்துவிட்டன. இயந்திரத் துவக்குகளும் பீரங்கிகளும் உபயோகிக்கப்பட்டன. ஆயின், மோட்டார்ப் போக்குவரத்து முறையும் ஆகாய விமானங்களும் மிகக் குறைந்தவளவிலேயே உபயோகிக்கப்பட்டன. தாங்கிகளே அமைக்கும் முறை அக்காலத்திற் கண்டு பிடிக்க்ப்படவில்லை. 1860-70 ஆகிய காலப் பகுதியில் நடந்த போர்களில், பீரங் கிப்படையும் திறமான இராணுவ அமைப்பினையும் பெற்றிருந்ததோடு, படை களை விரைவாகத் திரட்டுதற்கும் அனுப்புதற்கும் தேவையான புகையிாதப் போக்குவரத்து முறையையும் பெற்றிருந்தமையாலேயே, பிரசியா இலகுவாக வும், விரைவாகவும் வெற்றியடையமுடிந்தது. திறந்த வெளிகளில் முகாமிடும் பெருந்தொகையான இராணுவத்தினர் தாமும் முட்கம்பி வேலிகளை அமைத்து, இயந்திரத் துவக்கின் உதவி கொண்டு, குதிரைப் படைகளின் தாக்குதல்களை அக்காலத்திற் சமாளிக்க வல்லவராக இருந்தனர். இவ்வாறு தற்காத்து நிற் கும் படைகளைக் கனரகப் பீரங்கிகளை உபயோகிப்பதானுல் மட்டுமே பின்வாங் கச் செய்ய முடியும். இவ்வாறு பீரங்கிப் பிரயோகம் செய்வதாற் குண்டுங்குழியு மாகி விட்ட தரைமீதாகப் படைஞர் முன்னேறிச் செல்லல் மிக இடர்பாடாக இருந்தது. முதல்வரிசையிலுள்ள அரண்களை அழித்துவிட்டதும், பின்வரிசை யிற் பிற அரண்கள் பல இருந்தமையால், மேலும் பீரங்கிப் பிரயோகஞ் செய் தல் அவசியமாயிற்று. இக்காரணம் பற்றி மேற்காங்கிற் இரு பிரதேசத்திலேயே, 200 மைல்களுக்குக் குறைந்த பரப்பளவிலேயே பெரும்பாலும் போர் நடை பெற்றது. பெருஞ் சேதத்தின் அடிப்படையிலேயே சிறு முன்னேற்றமும் சாத் தியமாயிற்று. 1917 வரையும் இரு தரப்பு நாடுகளும் உற்பத்தித் திறனிற் பெரும் பாலும் சமபலம் பெற்றிருந்தமையால், வேண்டிய துப்பாக்கிகளையும் பிற உப கரணங்களையும் வேண்டியபோது உற்பத்தி செய்து செருக்களத்துக்கு அனுப் பவே, இருதிறத்துப் படைகளும் தீர்க்கமான முடிவு காணுது மல்ய வேண்டி யனவாயின. தாங்கியும் விமானமும் வந்தபின்னரே விரைவாக முன்னேற இயல்வதாயிற்று. ஆயின் அவை போரின் இறுதிக் கட்டத்திலேயே பெருமள வில் உபயோகிக்கப்பட்டன.
இரசியப் போர் முனையில் ஜெர்மனி பெரும் "வெற்றிகளைப் பெற்ற போதி அலும், அங்கு நடைபெற்ற போரும் தீர்க்கமான முடிவு காணுத அரும் பூட்டான நிலைமைக்கே ஏதுவாயிற்று. இருவகையிற் சாதகமான நிலையோடு இரசியா போர் தொடங்கிற்று. யாருமே எதிர்பாரா வகையில் மிக விரைவாக இரசியப் படை திரட்டப்பட்டுப் போருக்கு ஆயத்தமாயது. இரசியப் படைத்தலைவனுன நிக்கலஸ் கோமகன் ஒஸ்திரியாவிற் சேவை புரிந்த சிலாவிய அதிகாரிகள்

Page 363
700 போரில் இடம்பெற்ற பிரச்சண்கள், 1914-1918
சிலர் வாயிலாக ஒஸ்திரியா-ஹங்கேரியின் போர்த் திட்டங்களை அறிந்து கொண் டான். இவ்வாய்ப்புக்களைப் பெற்றிருந்து இாசியப் படைகள் கலிசியாமேற் படையெடுத்தன. அத்துடன், இரசிய இராணுவத்தின் இரு பெரும் பிரிவுக்ளி ஞற் கிழக்குப் பிரசியாவும் தாக்கப்பட்டது. இத்தாக்குதல்களை முறியடித்தற் காக அனுப்பப்பட்ட ஜேர்மன் சேனுபதியரான ஹின்டன்பேக்கும் அலுடென் டோவும் தனன்பேக்கிலும் மகுரியன் ஏரிகளுக்கண்மையிலும் நடந்த சமர் களில் இரசிய இராணுவத்தைப் படுதோல்விப்படுத்தினர். இறந்தோரும் சிறைப் பட்டோருமாக 24 இலட்சம் வீரரை இரசியா இழந்தது. மேற்குப் போர் முனையில் மிக வில்லங்கமான நிலைமை ஏற்பட்டிருந்த வேளையிலே, இரசியாவுக் கெதிராக, மேற்கிலிருந்து இரண்டு படைப்பிரிவுகளை ஜேர்மனி அனுப்ப வேண்டியிருந்ததால், அதன் இராணுவ பலம் மேற்கில் நலிவுற்றது. ஜெர்மனி இரசியாவிற்கெதிராகப் பெரு வெற்றியீட்டியபொழுதிலும், கலிசியாவில் இர சியரால் ஒஸ்திரியா-ஹங்கேரியின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவ்வாண் டின் இறுதியில் வாசோமீது ஹின்டன்பேக்கும், சைலீசியா கிசாக்கோ ஆகிய வற்றின் மீது இரசியரும் கடுந்தாக்குதல்களே நடாத்தியபோதும் படைகளின் முன்னேற்றம் கிழக்கிலும் தடைப்பட்டு ஸ்தம்பித்து விட்டது. இரசிய இரா அணுவத்தின் முன்னேற்றம் தடுக்கப்பட்டாலும், ஜேர்மனிய ஒஸ்திரியப் படை கள் மேற்கிற் பெரிதும் தேவைப்பட்டபோது அவற்றை கிழக்கிலிருந்து பெயர்க்க முடியாத நிலையை இரசியா இராணுவம் ஏற்படுத்தியது. இரசியா வின் போர்த் தளவாடங்கள் முடிவுற்றதால், இாசிய இராணுவம் தற்பாதுகாப் பில் மட்டுமே ஈடுபட முடியுமென்று நிக்கலஸ் கோமகன் திசம்பர் மாதத்தில் மேலே நாடுகளுக்கு அறிவித்தார்.
1914 ஆம் ஆண்டின் இறுதியில், பிறவிடயங்களிலும் யுத்த நிலைமை நிச்சயித் துக் கூற முடியாததொன்முகக் காணப்பட்டது. நவம்பர் மாதத்தில் ஒஸ்திரியர் களைத் தோற்கடித்து, சேபியர் பெல்கிரேட் நகரினை மீட்டனர். ஆனல், ஹங்கே ரியின் தென் பகுதிக்குச் சேபியர் முன்னேறிச் செல்ல முயன்றபோது தடுக்கப் பட்டனர். ஜேர்மனியின் ஆழ்கடற் கப்பற்படை வெளிச்செல்ல வியலாது துறை முகங்களிற் கட்டுப்பட்டிருந்தது. பிரித்தானியாவின் கடற்படையின் பெரும் பகுதியானது ஜேர்மன் கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியேறிச் செல்ல வொட்டாது தடுப்பதில் ஈடுபட்டிருந்தது. இத்தாலியும் உரூமேனியாவும் மெத்த வில்லங்கப்பட்டே தமது நடுநிலைமையைப் பேணின. திடீர்த்தாக்குதல் களிஞல் வெற்றியிட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஜெர்மனிய ஒஸ்திரிய அரசு கள் தீட்டிய திட்டங்கள் தோல்வியுறவே, தீர்க்கமான களப்போர்களன்றி முற் அறுகையே முதலிடம் பெற்றது. ஐரோப்பாவில் முன்னெருபோதும் காணப்படாத வகையில் அரும்பூட்டான நிலையேற்பட்டுப் போர் நீடித்தது. ஜேர்மனிய ஒஸ்தி ரிய அரசுகளின் போர்த்திட்டம் நிறைவேருமையால், பிரான்சும் இரசியாவும் தம்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களைத் தாங்கி நின்று பகைப்படைகளின் முன்னேற்றத்தைத் தடை செய்தல் சாத்தியமாயிற்று. அதனுற் காலப் போக் ஒலே பிரித்தானியா, பிரான்சு, இரசியா ஆகிய நாடுகளுக்குச் சாதகமான சூழ் நில் ஏற்பட்டது. போர் நீடித்ததால், மேலை நாடுகள் தத்தம் குடியேற்ற நாடு

1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள் 70)
கரின் பொருட்பலத்தையும் படைப்பலத்தையும் திரட்டிப் போரிற் பயன்படுத் கு அவகாசம் பெற்றன. பிரித்தானியாவின் கடற்படை ஜேர்மனியின் கரை ாோப்பகுதிகள் மேல் நடத்திய முற்றுகை உறுதிப்பட்டது. ஜேர்மன் இராணு வம் 1914 இற் பெல்ஜியத்தினையும் பிரான்சின் வடக்குப் பகுதியையும் கைப் பற்றியிருந்ததால், ஜேர்மனி ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன் அக்காலத்திற் பிஸ்மாக் தவிர்த்து வந்த்,இருமுனைப் போரில் ஜேர்மனி சிக்கிக் கொண்டது. இாசியாவும் மேலே நாடு களும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இம்மூன்று துணை நாடுகளும் ஒரு பொதுவான கொள்கையையோ போர்த்திட்டத்தையோ வகுக் துக் கொள்ள முடியவில்லை. இரு காப்பினரும் நீண்டகாலத்திற்குப் போர் புரிய வேண்டியதாயிற்று. அதனுல் அளவிறந்த பொருட் செலவேற்பட்டது. இரு நிறத்து நாடுகளும் தத்தம் போர் முயற்சியை இரட்டித்த போதிலும் தீர்க்கமான வெற்றி கண்டில.
இக்காரணங்களினல், போரேற்பட்டு ஆறுமாதங் கழிந்தபின்னும் எந்தவொரு நாடும் போரேற்படும் பொழுது கொண்டிருந்த நோக்கங்களை அடைய முடிய வில்லை. பிரான்சையோ பெல்ஜியத்தையோ ஜேர்மனியர் முற்முகத் தோற்கடிக்க முடியவில்லை. பிரான்சும் பெல்ஜியமும் தத்தம் பிரதேசங்களிலிருந்து ஜேர்மன் படைகளை வெளியேற்றவும் முடியவில்லை. ஒஸ்திரியா-ஹங்கேரி சேபியாவை நசுக்க முடியவில்லே, ஆயின் இரசியாவும் ஜெர்மனியையோ ஒஸ்திரியா-ஹங் கேரியையோ வெற்றிகொள்ள முடியவில்லை. போரில் ஈடுபட்ட நாடுகள் யாவும் வெற்றிபெறும் நோக்குடன் போர்புரிந்த பொழுதிலும், அவை எதிர்பாராத வகையிற் போராட்டம் நீடித்தது. போராட்டம் நீடிக்கவே நாடுகள் பெரிதும் நலிவடைந்தன. 1915 ஆம் ஆண்டுத் தொடக்கத்திற் காணப்பட்ட இந்த நிலை வாமே பின்னர்ப் போரின் தன்மையை நிருணயித்தது. முடக்கமான இந்நிலை யைத் தவிர்த்து முன்னேறிச் செல்வதற்காக அந்நாடுகள் பல சுற்றுவழிகளை நாடியதஞல், போராட்டம் பலவிடத்தும் பாவிப் பல்வேறு நாடுகளைப் பாதிப் பதாயிற்று. ஒவ்வொரு நாடும் போரிற்காகக் தனது படைப்பலத்தையும் உற் பத்தித்திறனையும் பெருக்க முற்பட்டபோது பகையுணர்ச்சியானது சமுதாயத் தில் வலுப்பெற்றுவந்தது. அதனுல் போர் நிகழ்ச்சிகளையும் அவற்றின் விளைவு களையும் பகுத்தறிவுக்கெட்டியவகையில் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையேற் பட்டது. வெற்றி கிட்டாவிடின் படுதோல்வியே வற்படுமா கையால் இரு தரப் பினரும் கடுமையாகப் போர்புரிந்து வந்தனர். சமாதானம் அண்மையில் ஏற் படுதற்கு அறிகுறிகள் காணப்படாததால், சமாதான நிபந்தனைகளைப்பற்றி ஒருவரும் எண்ணவில்லை. போரானது பிரமாண்டமான சிவமரணப் போராட்ட மாக மாறியது.
மோல்ற்கு ஏறக்குறைய 20 இலட்சம் வீரர்களைக் கொண்ட படை கொண்டு. மேற்கிலே தாக்குதலைத் தொடங்கினன். 2,10,000 படைஞரையே கொண்ட பெல், ஜிய இராணுவம் ஜேர்மன் படையின் முதற்முக்குதலைத் தாங்கவேண்டியதா பிற்று. பிரான்சு தனது பாதுகாப்புக்கு வேண்டிய முதல் நடவடிக்கையாகப் பத்திலட்சம் விசரைக் கொண்ட படையையே திரட்ட முடிந்தது. பிரித்தானியா

Page 364
702 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
வின் வெளியெழுச்சிப்படை ஏறக்குறைய 1,60,000 வீரரைக் கொண்டிருந்தது. எனினும், அது மற்றைய நாடுகளின் படைகளைக் காட்டிலும் போர்ப்பயிற்சியிற் சிறந்ததாக இருந்தது. வேறெந்த நாட்டிலும் கூடுதலான படைகளைத் திட்ட வல்லதாக இருந்த இரசியா 15 இலட்சம் வீரர்களைப் போர்களத்திற்கனுப்பியது. ஒஸ்திரியா-ஹங்கேரி 20 இலட்சம் படைஞரைக் கொண்ட இராணுவத் தச் திரட்டிற்று. போர் நெடுங்காலத்திற்கு நடைபெறுமென்பது தெளிவாகியதும், போரின் பொருட்டு ஒவ்வொரு நாடும் திரட்டக்கூடிய மூலபலமே முக்கியமா யிற்று. ஆட்பலத்தைப் பொறுத்தவரை பிரான்சு 60 இலட்சம் பேரைக் கொண்ட இராணுவத்தைத் திரட்டக்கூடியதாயிருப்ப, ஜெர்மனி, சனத்தொகையிற் பிரான் சிலும் 250 இலட்சம் மக்களைக் கூடுதலாகக் கொண்டிருந்தமையால், 97.5 இலட் சம் பேரை இராணுவ சேவையில் ஈடுபடச் செய்யக் கூடியதாகவிருந்தது. இா சியா திரட்டக்கூடிய படைப்பலமானது அளவிடமுடியாத போதும் மிகப் பெரிதே. எனினும், போதிய போர்த் தளவாடங்களின்மையால், இரசியா தனது ஆட்பலத்தைத் தக்கவாறு பயன்படுத்த முடியவில்லை. ஆயுதப்போட்டி வலுத்த மையால், 1914 இல் வல்லரசுகள் தேசிய வருமானத்திற் பெரும் பாகத்தைப் போரிற்கான ஆயத்தங்களுக்கு ஒதுக்கவேண்டியிருந்தது. 1914 இல் ஜேர்மனி, பிரான்சு, பிரித்தானியா, ஒஸ்திரியா-ஹங்கேரி, இரசியா ஆகிய நாடுகள் தத்தம் தரைப்படைகளுக்கு ஒதுக்கிய தொகைகளைக் கோடிப்பவுண் கணக்கில் வரு மாறு குறிப்பிடலாம். ஜேர்மனி 8.84 பிரான்சு 3.94 ; பெரிய பிரித்தானியா 2.94 ஒஸ்திரியா-ஹங்கேரி 286 , இரசியா 648. அவை கடற்படைக்கு ஒதுக்கிய தொகைகள் வருமாறு. ஜேர்மனி 2:24; பிரான்சு 18 , பெரிய பிரித்தானியா 4.74; ஒஸ்திரியா-ஹங்கேரி 7.6 சமாதான காலத்திலுமே ஒஸ்திரியா-ஹங்கேரி, இர சியா ஆகிய இரு நாடுகளும் தத்தம் தேசிய வருமானத்தில் 6 சதவீதத்திற்கு மேலான தொகையையும், பிரித்தானியா 3.4 வீதத்தையும் செலவிட்டன. போர் நீடித்தமையால் பேரழிவேற்பட்டு போரிற் பங்கு கொண்ட நாடுகளின் பொருட் பலமும் நலிவுற்றன. இதனுல் உலகிலுள்ள ஏனைய நாடுகளைக் காட்டிலும் ஐரோப் பிய நாடுகளனைத்தும் சாலப் பலவீனமடைந்தன. நாடுகளின் தற்பாதுகாப்பை யொட்டி எழுந்த போரானது, 1914 இற்குப் பின் தேசிய சுதந்திரத்தைப் பாது காத்தற்கான சீவமாணப் போராட்டமாக மாறியது. 1915, 1916 ஆகிய ஆண்டு களில், நாடுகளின் இராணுவ பலமும் பொருள் வளமும் தேய்ந்தொழிந்த பின் னரே போர் முடிவுறும் போலத் தோன்றியது.
1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள்
1915 இன் தொடக்கத்தில் ஜேர்மனி இரு முனைகளிற் போர் புரிந்த பொழுதி லும், ஜேர்மனியின் எதிரிகளுக்கிடையில் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் இருக்கவில்லை. ஆகவே ஜேர்மனி இருவேறு பகைவரோடு போர் புரிந்தது என லாம். இரசியாவும் மேலே நாடுகளும் தனித்தன்றிக் கூட்டாகவே சமாதானச் திற்கு இசைவதென்று உறுதியளித்திருந்தன. இதைத்தவிர எந்தவிதமான கூட்டு நடவடிக்கையையும் இரசியாவும் மேலை நாடுகளும் மேற்கொள்ளவில்லை. 1914 ஆம் ஆண்டு நவம்பரிலே துருக்கி போரிற் குதிக்தமையாலும், இாசியா

1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் 703
தன்போர்த் தளவாடங்கள் முடிவடைந்தனவென்று வற்புறுத்தியமையாலும் தாடனல்ஸ் தொடுகடலைப் பிரித்தானியா தாக்கத் திட்டமிட்டது. கோக்கசஸ் சத்தை துருக்கிப் படைகள் கைப்பற்றது தடை செய்வதற்கும், தாட ஊடாக இரசியாவுடன் மீண்டும், போக்குவரத்துத் தொடர்பினை ஏற் உதவியளிப்பதற்குமே பிரித்தானியா இந்நடவடிக்கையை மேற்கொண் மற்குப் போர் முனையிலிருந்து படைகளை வேறிடத்துக்குக் கொண்டு போவதைப் பிரெஞ்சு அதிகாரிகள் கண்டித்த போதிலும், கடற்படை முதற் பிரபுவாயிருந்த வின்ஸ்ான் சேச்சிலின் வற்புறுத்தலினல் 1915 மாச்சிலே பிரான்சிய பிரித்தானிய விாரைக் கொண்ட பலம் பொருந்திய கடற்படை யொன்று காடனல்ஸ் தொடுகடலுக்கு அனுப்பப்பட்டது. அதே மாதத்தில், கொன்ஸ்தாந்திநோப்பிளையும் தாடனல்ஸையும் இாசியாவிற்கு அளிப்பதென்று பிரித்தானியா இரசியாவுடன் ஏற்படுத்திய இரகசிய உடன்படிக்கையில் உறுதி யளித்தது. மேலே நாடுகள் தாடனல்ஸ் மீது நடாத்திய படையெடுப்புத் தோல்வி படைந்தது. அடுத்த மாதத்திற் கலிப்பொலித் தீபகற்பத்தின் மீது மேலை நாடு கள் நடாத்திய தாக்குதலும் துருக்கியரின் வன்மையான எதிர்ப்புக் காரண மாகத் தோல்வியடைந்தது. அதிக பொருட் சேதமும் படையழிவும் ஏற் பட்டன.
கடற்போர் : ஜேர்மனியையும் அதன் நட்பு நாடுகளையும் கடற்படைகொண்டு முற்றுகை செய்ய முயன்றபோது, போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. போர்க் கருவிகள், சாதாரண பொருள்கள் என்ற வேறு பாட்டினைப் பாராது, ஜேர்மனிக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பொருள்களையேற்றிச் சென்ற கப் பல்களைப் பிரான்சும் பிரித்தானியாவும் தடுத்தன. நடுநிலைமை வகித்த நாடுக ளின் கப்பல்கள் ஜேர்மன் துறைமுகங்களுக்குச் செல்லாது தடுக்கப்பட்டு, மேலை நாடுகளின் துறைமுகங்களிற் சோதிக்கப்பட்டன. நடுநிலைமை நாடுகளினின்றும் தரைவழியாகப் பொருள்கள் ஜேர்மனியை அடையக்கூடுமென்று கருதப்பட் டதால், நடுவுநிலைமை நாடுகளின் இறக்குமதிகளும் கட்டுப்படுத்தப்பட்டன. பகை நாடுகளிற் பஞ்சத்தை உண்டாக்கிப் பொருளாதார அமைப்பினைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே மேலை நாடுகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டன. பிரித் தானிய-பிரான்சிய கடற்படையானது அதிக பலங்கொண்டிருந்ததால், ஒல் லாந்து, நோர்வே, சுவிடின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கப்பல்களையும் அத ஞல் கட்டுப்படுத்த முடிந்தது. இதனுற் பாதிக்கப்பட்ட நாடுகள் பல மேலை நாே களின் இத்தகைய முற்றுகையை வன்மையாகக் கண்டித்தன. நடுவுநிலை நாடு களின் உரிமைகளையும் கட்டுப்பாடில்லாத கடற்போக்குவரத்து உரிமைகளையும் ஐக்கிய அமெரிக்கா வற்புறுத்திய போதும், 1917 இற் போரிற் சேர்ந்த பின்னர் அதுவும் இதே நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜேர்மனி கடற் குண்டுகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் துணைக் கொண்டு பிரித்தானியாவின் போக்குவரத்தைத் தடுப்பதற்கு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளின் விளை வாக மேலை நாடுகளைக் காட்டிலும் ஜேர்மனி மீதே அமெரிக்க மக்கள் அதிக பகைமை கொண்டனர். பிரித்தானியாவின் மேற்கிலுள்ள கடற் போக்குவரத் துப் பாதைகள் போர்ப்பிரதேசத்துடன் அடங்குமென்றும், அவ்வழியாகச்

Page 365
704 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
செல்லும் நடுவு நிலைமை நாடுகள் கப்பல்களும் கைப்பற்றப்படுமென்றும் ஜேர் மன் அதிகாரிகள் 1915 பெப்ரவரியிற் பிரகடனஞ் செய்தனர். கடற்குண்திகள் இடப்பட்டமையால், கப்பற்பாதைகளில் அவற்றை நீக்கிய பின்னரே 羟 வசத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரித்திானி யக் கடற் படைக்கு அதிக அழிவையேற்படுத்தின. நெடுங்காலம் கழிந்த பின்பே நீர் மூழ்கிக் கப்பல்களின் தாக்குதலுக்கெதிராகப் போதிய பாதுகாப்பைத் தேடமுடிந்தது. 1915 இல், அயலாந்துக்கரையோரமாகப் போர்க்கருவிகளை ஏற்றிச் சென்ற லுசிற்றேனியா என்ற பிரித்தானியக் கப்பல் ஜேர்மன் நீர் மூழ்கிக்கப்பல் ஒன்றின் தாக்குதலால் அமிழ்ந்தியது. அதனல் 118 அமெரிக்கர் உட்பட 1200 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஜேர்மனி மீண்டும் ஈடுபட்டால், அவை வேண்டுமென்றே செய்த விரோத நடவடிக்கை களாகவே கருதப்படுமென்று அமெரிக்கச் சனதிபதி வுட்ரோ வில்சன் ஜேர்ம னிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதன் விளைவாக, அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்துக்கு, கட்டுப்பாடில்லாத முறையில் நீர்மூழ்கிக் கப்பல்களைப் போரில் உபயோகிப்பதை ஜேர்மனி தவிர்த்து வந்தது. 1917 இல் மீண்டும் கட்டுப் பாடில்லாத கடற்போரை ஜேர்மனி மேற்கொண்டமையாலேயே அமெரிக்கா ஜேர்மனிக்கெதிராகப் போரிற் பங்கு கொண்டது.
இரு தரப்பிலுள்ள கடற்படைகளும் முற்றுகையிலும் எதிர் முற்றுகையிலும் ஈடுபட்டிருந்த பொழுதிலும், கடற் போரிலும் ஸ்தம்பிதமான நிலையேற்பட்டி ருந்தது. ஜட்லாந்தில் நிகழ்ந்த கடற்போரே இந்நிலையில் ஒரு தற்காலிகமான மாற்றத்தை உண்டாக்கியது. இரு திறத்துப் பெருங் கப்பல்களும் நேருக்குநேர் பொருத தனியொரு முக்கியமான கடற்போர் அதுவேயாம். இப்போரில் ஜேர் மனியே வெற்றிபெற்றது போலக் காணப்பட்டபோதிலும், அதன் விளைவாகப் பிரித்தானியக் கடற்படையே அதிக வாய்ப்புகளைக் காலப்போக்கில் பெற்ற தென்பது தெளிவாகியது. வடகடலை யடுத்துள்ள துறைமுகங்களில் ஜேர்மன் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஸ்காபா-புளோ, ருெசித் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்ட பிரித்தானியக் கப்பல்கள் ஜேர்மன் கடற்படையின் நட வடிக்கையை அவதானித்து வந்தன. சேனதிபதிகளைப் போலன்றிக் கடற் படைத் தலைவர்கள் தொடக்கத்தில் வெற்றியடையக்கூடிய நிச்சயமான வாய்ப் புக்கள் காணுதவிடத்துப் போர் தொடுத்தற்கு விரும்பவில்லை. கடற்படைத் தலைவர்கள் அத்தகைய வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்த போதும், அவை தோன்முமையால் கடற்போரிலும் ஸ்தம்பிதமான நிலையேற்பட்டது. வெடியிடப் பட்ட சுரங்கங்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள் போன்றவற்றின் மூலம் கப்பல்களை அமிழ்த்திப் பிரித்தானிய கடற்படையைப் பலவீனப்படுத்தி, வெற்றி பெறு தற்கு வாய்ப்பான குழ்நிலையை ஜேர்மன் அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஜேர்மன் கடற்படையுடன் நேராகப் பொருது அதனுல் அடையும் வெற்றியைக் காட்டிலும் ஆழ்கடலில் பிரித்தானியாவின் மேலாதிக்கத்தை நிலைபெறச் செய் வதே முக்கியமானதென்று பிரித்தானியக் கடற்படை அதிகாரிகள் கருதினுர் கள். எனவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கூடிய அழிவை பிரித்தானியப்

1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் 705
படிை உண்டாக்க முனைந்ததேயன்றி, படுதோல்வியேற்படக் கூடிய மோதல் களைத் தவிர்த்து வந்தது.
கடூரமான முற்றுகையை முறியடிப்பதற்குப் பிரித்தானியக் கடற்படையின் பெரும் பிரிவின் ஒரு பகுதியையாவது அழிப்பதற்கென ஜேர்மன் கடற்படைத் தலைவன் சீயர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே ஜட்லாந்துப் போாேற் பட்டது. பிரித்தானியக் கடற்படையை ஏமாற்றும் நோக்குடன் ஹறிப்பரின் தலை மையில் ஒருசிறிய கடற்படை அனுப்பப்பட்டது. 1914 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் தொடக்கம் பிரித்தானியக் கடற்படைத் தலைவர்கள் ஜேர்மன் அதிகாரி களின் குறி மொழியை அறிந்திருந்தபடியால் தகுந்த நேரத்திலே தமது பெரும் படையைப் போருக்கு ஆயத்தமாக அனுப்பிவைக்கனர். 1916 மேமாதம் 31 ஆந் திகதியன்று பிற்பகலில், ஹறிப்பரின் தலைமையிலே உளவறியவந்த ஒரு ஜேர் மன் கடற்படையும் தளபதி பீற்றரின் தலைமையிலே ஒரு பிரித்தானியக் கடற் படையும் சந்தித்தன. பிரித்தானியக் கப்பற்படை பெரிதும் இன்னற்பட்ட தோடு இரு கப்பல்களையும் இழந்தது. சீயர், ஜெலிக்கோ ஆகியவர்கள் தலைமை யில் இயங்கிய பெருங்கப்பற்படைகள் போர்க்களத்தை நாடி விரைந்து சென் றன. இருதிறப் படைகளும் ஒன்றையொன்று தாக்குதற்கு வாய்ப்புப்பார்த் திருந்தன. ஒசோவழி அவை பொருததும் உண்டு. இாாக்காலத்தில், ஜெர்மன் கப்பல்களுக்கு ஏற்பட்டதிலும் கூடுதலான சேதம் பிரித்தானியக் கடற் படைக்கே ஏற்பட்டது. ஜெர்மன் படையில் ஒரு போர்க்கப்பலும் குரூசர் எனும் விசைக் கப்பலும் நான்கு சிறிய விசைக் கப்பல்களும் ஐந்து நாசகாரி களும் அழிக்கப்பட்டன. ஜேர்மனியரோ பிரித்தானியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று குரூசர்களையும் கவசந்தரித்த மூன்று குரூசர்களையும் எட்டு நாசகாரிகளையும் அழித்து விட்டனர். அதிகாரிகளும் மாலுமிகளுமாக 2,545 பேரை ஜேர்மனியர் இழக்க பிரித்தானியர் 6.097 பேரை இழந்தனர். நள்ளிா வில் ஜெர்மன் கப்பல்கள் சுரங்க வெடிகளின் பாதுகாப்பிற் சென்று ஒதுங்கிய தால், யூன் முதலாம் தேதியன்று பிரித்தானியாவின் கடற்படை எதிர்ப்பின் றிச் சென்றது. நீர்மூழ்கிக் கப்பல்கள் பதுங்கித் திரிந்த இடத்துக்குப் பிரித் தானியக் கடற்படையை மருட்டிச் செல்வதற்குச் சீயர் ஒகத்தில் மேற் கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. கடலில் ஆதிக்கம் பெறும் நோக்குடன் ஜேர்மனியும் பிரித்தானியாவும் 25 ஆண்டுகாலமாகப் போட்டியிட்டன. அப் போட்டியும் போர் மூளுதற்கு ஒரு காரணமாக இருந்தது. இருந்தும், ஜட் லாந்துப் போர் ஒன்றைத் தவிர கடற்பெரும் போர் பிறிதொன்றும் நிகழாமை வியப்புக்குரியதே. இரண்டரை வருடங்களின் பின் ஜேர்மன் கடற்படை எதிர்ப்புயாதுமின்றி முற்முகச் சரணடைந்தது. ஜேர்மனிக்கு அவமானம் ஏற் படுவதைத் தடைசெய்யும் நோக்குடன் ஜேர்மன் கப்பல்களிற் பெரும்பாலா னவை ஸ்காப்பா புளோவில் ஜேர்மன் அதிகாரிகளாலேயே ஆழ்த்தப்பட்டன. தரைப்போரில் முடக்கநிலை. தரைப்போரில், 1915 ஆம், 1916 ஆம் ஆண்டுக ளில் வேறு நாடுகள் பங்கு கொண்ட பொழுதும் அதிகமாற்றமேற்படவில்லை. 1915 இல் இத்தாலி மேலே நாடுகளுடன் இலண்டன் பொருத்தனையை இரகசிய மாக ஒப்பேற்றியது. ஒஸ்திரியா-ஹங்கேரிக்கெதிராகப் போர் புரிவதற்கீடாக,

Page 366
706 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
இத்தாலிக்குத் திரென்றினே, தென் ாைறேல், இஸ்திரியா, திரியெஸ்ற்று நிகாம் ஆஸ்திரியாற்றிக் கடலிலுள்ள சில தல்மேசியத் தீவுகள் ஆகியவற்றை அக்ளிப்ப தென்று அப்பொருத்தனையிற் கூறப்பட்டிருந்தது. துருக்கியின் பிரதேசங்கள் பங்கீடு செய்யப்படின், சிற்ருசியாவிலுள்ள அடலியா நகரையும் ஜேர்மன் ஆபி ரிக்காவிலுள்ள குடியேற்ற நாடுகளைப் பிரித்தானியாவும் பிரான்சும் கைப்பற்று மிடத்து, லிபியா, சோமாலிலாந்து ஆகியவற்றிற் சில குடியேற்றங்களையும் இத் தாலிக்கு அளிப்பதென்றும் மேலை நாடுகள் அவ்வுடன்படிக்கையில் உறுதியளித் தன. 1915 மே மாதத்தில் ஒஸ்திரியா-ஹங்கேரிக்கெதிராகவும், 1916 ஒகத்தில் ஜேர்மனிக்கெதிராகவும் இத்தாலி போர் தொடுத்தது. இத்தாலிய மக்களும் தலை வர்களும் மெத்தவும் தயங்கியே போரில் ஈடுபடுவதற்கு இசைந்தனர். இத்தாலி தாமதித்தே போரிற் சேர்ந்ததனுல், இரசியாவின் மேல் ஒஸ்திரியா-ஜேர்மன் படைகள் நடாத்திய தாக்குதலின் வேகத்தைத் தணிக்க முடியவில்லை. அத்து டன் ஒஸ்திரிய-இத்தாலிய எல்லைப்புறத்திலே, ஜேர்மன் படையை முன்னேறித் தாக்குதற்கும் இத்தாலிக்குப் போதிய பலம் இருக்கவில்லை. இனி, மத்திய ஐரோப்பிய நாடுகளுக்குத் துணையாகப் பல்கேரியா போரிலிறங்கியதால், இத் தாலி போரிற் பங்குகொண்டமை போரின் போக்கில் எவ்விதமான மாற்றத்தை யும் உண்டாக்கக் கூடியதாக அமையவில்லை. திரான்சில்வேனியா, புக்கோவினு, பணுத் ஆகியவற்றைப் பெறுவதற்கு இரசியாவொடும் பிரான்சோடும் பேரம் பேசி ஒப்பந்தம் செய்த பின் உரூமேனியாவும் போரில் ஈடுபட்டது. உரூமேனி யாவின் உதவிகிடைத்தபோதும், ஜேர்மனிய-ஒஸ்திரியப் படைகள் உரூமேனி யாவை நவம்பரில் அடிப்படுத்தியதால், மேலை நாடுகளிற்கும் இாசியாவிற்கும் போரிற் கூடுதலான பொறுப்பேற்பட்டது. உரூமேனியாவிலே பிரித்தானியா ஒற்றர்களால் அழிக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து எண்ணெய்க்கிணறுகளும் கோதுமை வயல்களும் ஜேர்மன் படைகளின் வசமாயின. போல்கன் பிரதே சத்தில் வேமுேர் போர்முனையை மேலை நாடுகள் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியடைந்தன. 1915 ஒற்ருேபரில் ஆங்கில-பிரான்சிய வீரர்களைக்கொண்ட வெளியெழுச்சிப் படையொன்று கிரீசிலுள்ள சலோ னிக்காவென்ற இடத்திற்கு அனுப்பப்பட்டது. இரண்டரையிலட்சம் படைஞர் இப்போரில் ஈடுபட்டிருந்த பொழுதும், போர் முடிவுறும்வரையும் போல்கன் பிரதேசத்திலேயே அப்படை தங்கியிருந்ததாயினும் முன்னேற்றம் கண்டிலது. சேபியா மத்திய ஐரோப்பிய நாடுகளின் படைகளாற் கைப்பற்றப்பட்டது. 1916 ஆம் ஆண்டின் இறுதியளவிற் போல்கன் பிரதேசம் முழுவதிலும் இத் தாலியிலும் போர் பாவிற்று. அன்ற்வேப் தொடக்கம் கொன்ஸ்தாந்திநோப் பிள் வரையும் ஐரோப்பாவின் பரந்த மத்திய பிரதேசம் முழுவதும் மத்திய ஐரோப்பிய அரசுகளின் வசத்தில் இருந்தது. ஆயினும் ஆங்கிலக் கால்வாயி அலுள்ள துறைமுகங்கள் தொடக்கம் சலோனிக்கா வரையும், மத்திய ஐரோப் பாவின் எல்லையிலுள்ள போர்முனைகளிற் மேலைநாடுகளின் ஆதிக்கபலம் உறுதி யாக இருந்தது. தீவிரமான கடற்படை முற்றுகையின் விளைவாக, மத்திய ஐரோப்பிய நாடுகளின் பலம் நலிவுறக் தொடங்கியது.

1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் 707
மிகப் பயங்கரமான போராட்டங்கள் இரசியாவிலும் பிரான்சிலுமே நிகழ்ச் தன. வொன் மொல்ற்கு என்பானையடுத்துச் சேனதிபதி போல்கென்கயின் என் பான் 1918 இல் ஜேர்மன் இராணுவத்திற்குத் தலைவனுயினன். இாசியாவை நெருக்கித் தாக்குவதற்கு அவன் தீர்மானித்தான். மேற்கில் ஜேர்மன் படைகள் தற்காத்துக் கொள்ளும் நிலையில் இருந்தன. இனி, மேலைநாடுகள் எதிாேறித் தாக்கினலும், அவற்றுக்குப் பெருஞ்சேதம் விளைவிக்கும் வலியும் ஜேர்மனிக்கு இருந்தது. நேய நாடுகளில் இரசியாவே பலங்குறைந்ததாகக் காணப்பட்டது. இத்தாலி ஒஸ்திரியாவைத் தாக்கு முன்னமே இாசியா ஒஸ்கிரியாவைத் தாக்கு வதைத் தவிர்க்கவேண்டுமென்று போல்கென் கயின் தீர்மானிக்கான் கிராக்கோ விற் கண்மையில் போல்கென்கயின் நடாத்திய கடுந் தாக்குதல் காரணமாக இாசிய இராணுவம் மே மாதத்தில் நிலைகுலைந்து படுதோல்வி அடைந்தது. அத்து டன் இரசிய இராணுவத்திற்குப் பேரழிவு ஏற்பட்டது. ஓகத்தில் ஜேர்மன் படை கள் வாசோ நகரைக் கைப்பற்றி இரசியாைப் போலந்திலிருந்து வெளியேற்றின. பின்னர் ஒரு மாதத்திற்கிடையில் புக்கோவின, காப்பேதியன் மலைத்தொடர் எனுமிவை வரையும் ஜேர்மனியர் முன்னேறிச் சென்றனர். இதன் விளைவாக ஒஸ்திரியா-ஹங்கேரி இரசியாவின் தாக்குதலிலிருந்து தப்பியது. சேபியாவின் சேனை தோற்கடிக்கப்பட்டதோடு சேபியாவும் கைப்பற்றப்பட்டது. இாசியா விற்கு உதவி புரிவதற்கும், ஜேர்மன் இராணுவத்திற் பெரும்பகுதி கிழக்கிற்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் நோக்குடனும் மேற்குப் போர்முனையிற்-பிரான்சியப் படைகள் கடுந்தாக்குதலை மேற்கொண் டன. எனினும், ஜேர்மன் இராணுவத்தை அவற்ருல் ஊடுருவிச் செல்ல முடிய வில்லை. ஏறக்குறைய இரண்டரையிலட்சம் போர்வீரரை மேலை நாடுகளின் இராணுவம் இழக்கநேரிட்டது. ஜேர்மன் இராணுவமோ இதன் அரைவாசித் தொகையையே இழந்தது. இரசியப் போர்முனையில், இயந்திரத் துவக்குகளை யும் பெரும் பீரங்கிகளையும் இரசியர் பெற்றிருக்காததாலும், பிரான்சிற் போலன்றி அப் போர்முனை மிகப் பாந்திருந்ததாலும் ஜேர்மன் படைகள் அங்கு முன்னேறிச் செல்ல முடிந்தது. ஆங்கு ஏற்பட்ட மோதல்களின் விளை வாக இரசியச்சேனை 20 இலட்சம் படைஞரை இழந்தது. போதிய தளவாடங் களில்லாத போதும் பெருந்தொகையான போர்வீரரைக் கொண்டிருந்த படி யால், இரசிய இராணுவம் தொடர்ந்து போர் புரிந்துவந்தது. ஜேர்மனி அவ் வாண்டில் முக்கியமான வெற்றிகளைப் பெற்றதும், அவ்வெற்றிகள் தீர்க்க மானவையாக அமையவில்லை. மேற்குப் போர் முனையிலேயே தீர்க்கமான முடி வைக் காண முடியுமாகையால், 1916 இற் போல்கென்கயின் அங்கு கூடிய கவனஞ் செலுத்தத் தொடங்கினன். இரு தரப்பிலும் ஏறக்குறைய 40 இலட் சம் சேவீைரர் மேற்கு முனையில் ஈடுபட்டிருந்தனர். V
மேற்குப் போர்முனையிலே வெற்றியீட்டுவதற்குப் போல்கென்கயின் வகுத்த திட்டம் மிக எளிமையானது என்றதனல் அதிற்குறைவும் நிறைவும் ஒருங்கே காணப்பட்டன. மீண்டகாலப் போருக்கு ஏற்றதான ஒரு போர்முறையை அச்

Page 367
亨08 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
திட்டம் ஆதாரமாகக் கொண்டிருந்தது. பிரான்சில் பாதுகாப்பு முறையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளத்தைப் பெருந்தொகையான படைகளைக் கொண்டு நெடுங்காலந் தாக்குதற்கு ஜேர்மன் சேனதிபதி தீர்மானித்தான். பிரான்சு அவ்விடத்தைக் காவல் செய்வதற்காகத் தன் படைகளை அணியணி யாக அனுப்பும்; அப்பொழுது அவற்றை அழிப்பதால் பிரான்சின் இராணுவ பலம் குன்றுமென எதிர்பார்க்கப்பட்டது. இந்நோக்கத்தை நிறைவேற்றுவ தற்கு இலகுவில் நுழையக்கூடியதான இடமின்றிப் பலபக்கங்களிலிருந்தும் ஒரே முறையில் தாக்கக்கூடிய பலம் பொருந்திய தளத்தையே தாக்கவேண்டி" யிருந்தது. பிரெஞ்சுப் போர்முனையில் வேடணே எல்லாப் பக்கங்களிலிருந்தும் இலகுவாகத் தாக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அமைந்திருந்தது. போர் தொடங்கிய காலந்தொட்டுப் பிரான்சின் பாதுகாப்பைப் பொறுத்தமட் டில் வேடண் ஒரு மையமாகவிருந்தது. வேட&ணத் தாக்குதற்கு, கனாகப் பீரங் கிகளைக் கொண்ட பத்தொன்பது இசாணுவப் பிரிவுகளைப் போல்கென்கவின் பயன்படுத்தினன். இத்திட்டம் உண்மையிற் சாதுரியமானதே. மேற்குப் போர் முண்யிலே வெற்றிதோல்வியின்றிப் போர் முடங்கிவிட்டவாற்றையும், தேசாபி மான உணர்ச்சிமிக்க பிரெஞ்சுப் படைஞர் பெருந்தியாகஞ் செய்யச் சித்தமாயி ருந்தவாற்றையும், ஆட்பலத்திலும் பொருட்பலத்திலும் ஜேர்மனி பிரான்சை விஞ்சியிருந்தவாற்றையும் கருத்திற் கொண்டே அத்திட்டம் வகுக்கப்பட்டிருந் தது. ஆயின் இரு முக்கியமான விடயங்களை ஜேர்மனி அதிகாரிகள் கருத்திற் கொள்ளத் தவறிவிட்டனர். தற்காத்தலிலும் பார்க்க முற்பட்டுத் தாக்குதல் பெருஞ் சேதத்துக்கு ஏதுவாகுமென்பதையும், 1916 சனவரியில் ஐக்கிய இராச்சி யத்திலே கட்டாய இராணுவ சேவை புகுத்தப்பட்டதன் காரணமாக மேற்கு நாடுகளின் படைப்பலம் பெருகிவிட்டதையும் அவர்கள் கவனித்தாரல்லர். பிரான்சின் இராணுவ பலம் முற்முக அழிக்கப்படினும், ஜேர்மன் படைகள் படும் சேதத்தினுலும், பிரித்தானியப் படைபலத்தின் சேர்க்கையாலும், சமபல நிலையே மீண்டுந் தோன்றும். 1916 பெப்பிரவரியில் வேடணைத் தாக்கியபோது ஒன்பது மணித்தியாலத்திற்கு தொடர்ந்து பீரங்கிப் பிரயோகம் செய்தனர் ஜேர்மனியர். ஐந்து மாதங்களிற்கு மேலாக இப்போர்க்களத்தில் இரு தரப்பின ரும் படைஞரையும் பீரங்கிகளையும் கொண்டுவந்து சொரிந்தனர். மாசல் பெற் றேயின் தலைமையிற் போர் புரிந்த பிரெஞ்சு இராணுவத்தினர் விரவுணர்ச்சி யுடன் போர் புரிந்ததாற் பெரும் புகழ் பெற்றனர். ஜேர்மனி மேற்கொண்ட போர் முறையால் எதிரிகளிற்கு ஏற்பட்டபோலவே ஜேர்மனிக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. வேடண் போர் யூலையில் முடிவுற்றபோது இருதரப்பிலுள்ள படைகளும் முன்னேற்றமின்றியே காணப்பட்டன. ஜேர்மனியரால் வேட ணைக் கைப்பற்ற முடிய்வில்லை. இப்போரில் 3,50,000 பேரைப் பிரெஞ்சு இாா ணுவமும் 3,30,000 பேரை ஜேர்மன் இராணுவமும் இழந்தன.
வேடண் மீதான ஜேர்மன் தாக்குதலைப் பலவீனப் படுத்தும் பொருட்டும், போருக்கு ஒரு முடிவைக் காணும் பொருட்டும் யூலை முதற்றேகியன்று பிரித் தானியர் சொம் நதிக்கு அண்மையாகக் கடுந் தாக்குதலைத் தொடங்கினர்கள்:

1915-1916 ஆகிய ஆண்டுகளில் போர் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் 709
போர் தொடங்கியபின் இதுவே பிரித்தானியர் தொடங்கிய பிரதான தாக்குத லாக அமைந்தது. பிகாடி என்றவிடத்தில், ஜேர்மனியரைத் தாக்குவதற்கெனப் பெருந்தொகையான பீரங்கிகளும் பிரித்தானியராற் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட தாங்கிகளும் திரண்டன. ஜேர்மன் படையணியை வன்பொடு தாக்கிச் சீர்குலையச் செய்து, அதனூடாக முன்னேறிச் செல்வதே பிரித்தானிய-பிரான் சிய அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது. எனினும், கவசந்தரித்த இத்தாங்கி களைச் சேனதிபதியர் திறமையான முறையிற் பயன்படுத்தவில்லை. திருந்திய முறையிலே தாங்கிகள் அமைக்கப்பட்டபோது, அவற்றின் துணை கொண்டு அக ழிகளையும் மு.கம்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தடைகளையும் தகர்த்துச் செல்லல் சாக்கியமாயிற்று. அம்பூ ன் இயந்திரக் காப்பாக்கிகளின் தாக்குதலை நிருவகிக்குந் திறன் அவற்றிற்கு இருந்தது. சொம் நதிப் போர் ஒற்முேபர் வரை யும் நீடித்தது. அதன் விளைவாக வேடணிற் போன்று பெருஞ் சேதம் விளைந்த போதும் எவ்விதமான முன்னேற்றமும் காணப்பட்டிலது. ஜேர்மன் இராணுவத் கில் 5 இலட்சம் பேர்மடிந்தனர். பிரித்தானிய இராணுவத்தில் 4 இலட்சம் போர் வீரர்களும் பிரெஞ்சு இராணுவத்தில் 2 இலட்சம் போர் வீரரும் மாண்டனர். இவ்வாருக தற்காத்தலினின்றும் முற்பட்டுத் தாக்குதல் பெருஞ் சேதத்துக்கு ஏதுவாமென்பது புலனுயிற்று. மேற்கு நாடுகள் சொம் முனையிற் போர் தொடுத்த அதே காலத்தில் இரசியாவும் கிழக்கிலே தாக்குதலை ஆரம்பித்தது. சேனதிபதி புறுசிலோவின் தலைமையில் இரசியப் படைகள் ஆங்குத் தெற்குப்பகுதியிலே ஒஸ்திரிய-ஹங்கேரிப்படைகளைத் தாக்கி வெந்திடச் செய்து ஐம்பது மைல் வரை முன்னேறிச் சென்றன. ஆயின் ஓகத்தளவிலே, போர்த் தளவாடங்களின் தட்டுப்பாடு காரணமாக இம்முன்னேற்றம் தடைப்பட்டது. ஜேர்மன் படை கள் திருப்பித் தாக்கி பழைய எல்லைவரை முன்னேறின. ஆயினும் ஒஸ்திரியாஹங்கேரியின் இராணுவம் 5 இலட்சம் வீரரை இழந்ததால் மிக்க பலவீன மடைந்தது. இத்தாலிக்கெதிராக ரைரோல் என்றவிடத்தில் ஒஸ்திரியர் நடாத் திய தாக்குதல்கள் தோல்வியடைந்தன. ஜெர்மனியின் உதவியினலேயே உரூமே னியாவின் தாக்குதல்களிலிருந்து ஒஸ்திரியா காப்பாற்றப்பட்டது. எனவே கிழக் கைரோப்பாவிலும் போரிலேற்பட்ட ஸ்தம்பிதமான நிலையில் அதிக மாறுதல் களேற்படவில்லை. சில வெற்றிகள் கிடைத்தபோதிலும் அவற்றிற் கீடான அழிவு களும் ஏற்பட்டன. சில தடவைகளிற் படைகள் முன்னேறிச் செல்ல முடிந்த பொழுதிலும், அதை யடுத்துப் பின்வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. துருக்கிக் கெதிராக மட்டுமே நேய நாடுகள் தீர்க்கமான வெற்றிகண்டன. துருக் கியின் கிழக்கெல்லைப் புறத்தில், துருக்கிய இராணுவத்தின் ஒரு பெரும் பிரிவு 1915 சனவரியில் இரசியர்களாலே தோற்கடிக்கப்பட்டது. 1916 இல் இரசியா துருக்கியரிடமிருந்து ஆமீனியாவைக் கைப்பற்றியது. 1916 இற் கலிப்பொலி யிலே தோல்விகண்ட போதும் 1917 இற் பிரித்தானியர் பாக்தாத் நகரைக் கைப் பற்றினர். அதனுல் மேற்காசியாவிற் பிரித்தானியாவின் செல்வாக்கு ஆதிக்க மும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன.

Page 368
70 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
1915 ஆம் ஆண்டுத் தொடக்கத்திற் காணப்பட்டவாறே 1916 ஆம் ஆண்டின் இறுதியிலும் போர் எவ்வாறு முடியுமென்று திட்டமாகக் கூற முடியாததொன் முக இருந்தது. போர் மூளுவதற்கு முன்னமே இரு தரப்பு வல்லரசுகளிடையே புங் காணப்பட்ட சமபல நிலையானது இரண்டரையாண்டுக் காலமாக நீடித்து வந்தது. எந்தவொரு பக்கமும் தீர்க்கமான ஒரு வெற்றியைப் பெறவில்லை. அமெ ரிக்க சனதிபதியின் முயற்சியால், 1916 ஆம் ஆண்டு திசம்பரிற் சமாதானம் பற் றிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரு தரப்பினரும் விடாப்பிடியான மனப்பான்மையைக் கொண்டிருந்ததால், சமாதான உடன்படிக்கையை உருவாக் குவதற்கான குழ்நிலையேற்படவில்லை. எனவே இரு திறத்தாரும் கடற்படை முற்றுகையை மேலும் பலப்படுத்தினர். நெப்போலியனுடைய காலத் திலே கடற்படை முற்றுகையினுல் பிரான்சிற் கேற்பட்ட விளைவுகளை, மத்திய ஐரோப்பிய நாடுகளிற் காணப்பட்ட விளைவுகள் சில வகையாக ஒத்திருந்தன. எனினும், போரிற்கு அவசியமாகத் தேவைப்பட்ட நிலக்கரியும் இரும்பும் போதிய அளவிற்கு ஜெர்மனியிற் காணப்பட்டன. ஆயின் பருத்திப் பஞ்சு, இறப் பர், செம்பு, எண்ணெய் போன்றனவும், தானியம், கொழுப்பு போன்ற உணவுப் பொருள்களும் தேவையான அளவில் ஜேர்மனிக்குக் கிடைக்கவில்லை. கடினமான முற்றுகைகாரணமாக மக்கள் பட்ட இடர்ப்பாடுகள் ஜேர்மன் அரசாங்கத்துக் குக் கவலையளித்தன. 1916-17 வரையான ஆண்டுகளின் மாரிக்காலத்தின் போது ஜேர்மனியில் உணவுப் பொருள்கள் அருமையாகிவிட்டன. சில நடுவு நிலைமை நாடுகளினூடாக அத்தகைய பொருள்களை ஜேர்மனி பெறக்கூடியதாக இருந்தது. உரூமேனியா போன்ற கைப்பற்றப்பட்ட நாடுகளிலிருந்தும் ஜேர் மனி கோதுமை, எண்ணெய் போன்ற பொருள்களைப் பெற முடிந்தது. ஜேர் மனியின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு மேலும் சில காலம் முற் றுகையை நீடிக்க வேண்டியதாயிற்று. பிரித்தானியாவின் கடற்படை மிக்க பலங்கொண்டதாக இருந்த போதும், ஜேர்மனி சுரங்கக் குண்டுகளையும் நீர் மூழ்கிக்கப்பல்களையுங் கொண்டு நடாத்திய எதிர்த் தாக்குதல் பிரித்தானியா விற்குப் பெருஞ் சேதம் விளைத்தது. அமெரிக்காவும் போரிற் சேரலாம் என்ற பயங் காரணமாகவே, வர்த்தகப் பொருள்களையும் ஏற்றிச் சென்ற கப்பல்களைத் தாக்குவதை ஜேர்மன் அதிகாரிகள் தவிர்த்து வந்தனர். 1916 இற் பிரித்தானி யரின் முற்றுகையாற் பெருங் கஷ்டமேற்பட்டதாலும், தரைப் போரில் எவ் விதமான முன்னேற்றமும் அடைய முடியாததாலும், ஜேர்மன் அதிகாரிகள் நோக் கூடிய விளைவுகளையும் பொருட்படுத்தாது பிரித்தானியாவிற்குச் செல் லுங் கப்பல்களை வரையாது உபயோகித்து ஆறுமாதங்களுக்குட் பிரித்தானி யாவின் பலத்தை முறியடிக்க முடியாவிடின் பின் ஐக்கிய அமெரிக்காவும் ஜேர்மனிக்கு எதிராகப் போர் தொடுக்கினும் தொடுக்குமெனக் கருதப்பட் டது. அமெரிக்கா போரிற் பங்கு கொள்ளின், மத்திய ஐரோப்பிய நாடுகள் போரில் தோல்வியுற நேரிடுமென்பதையும் ஜேர்மன் அதிகாரிகள் உணர்ந்த னர். எனினும், விளைவுகளைப் பொருட்படுத்தாது, ஒன்றிற் பூாணவெற்றி அன் றேற் படுதோல்வி என்றவாமுன மனப்பான்மையோடு அபாயமான நட

1917-1918 வரையிலேற்பட்ட மாற்றம் 711
வடிக்கையில் ஜேர்மன் அதிகாரிகள் இறங்கினர். 1917 ஆம் ஆண்டுத் தொடக் கத்தில் ஜேர்மனி தன் கடற்படையை ஆதாரமாகக் கொண்டு போரை நடாத்த முற்பட்டமை, சிலீபன் திட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஜேர் மனி போரைப் பொறுத்த மட்டிற் செய்த மிக முக்கியத்துவம் வாய்ந்த முடி வாக அமைந்தது.
1917-18 வரையிலே போரிலேற்பட்ட மாற்றம்
போர்த் தொடக்கத்திற் போரிலீடுபடாத வேறு நாடுகள் போரிற் குதித்த போதிலும் 1917 ஆம் ஆண்டுவரையும் டோரின் தன்மைகள் மாற்றமடையவில்லை. 1917 ஏப்ரலில் ஐக்கிய அமெரிக்கா ஜேர்மனிக்கெதிராகப் போர் தொடுத்தது. இாசியாவில் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு புரட்சி மூண்டதன் விளைவாக ஜேர்மனிக்கும் இாசியாவுக்குமிடையே சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. ஜேர்மனியின் இராணுவக் கொள்கையே இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் காரணமா யிருந்தது. இவ்விரு நிகழ்ச்சிகளின் விளைவுகளும் நெருங்கிய தொடர்புடையவாக இருந்தன. 1917 இல் ஏற்பட்ட இவ்விரு நிகழ்ச்சிகளினல் போர் நிலையும் போரின் விளைவுகளும் பெரிதும் நிர்ணயிக்கப்பட்டன.
இாசியாவின் வீழ்ச்சி : ஜேர்மனியும் ஒஸ்திரியா-ஹங்கேரியும் இரு முனையிலும் நடந்த போரை நிருவகித்தற்கான மூல புலத்தைக் கொண்டிருந்தன. மேற் கில் அவ்விருநாடுகளும் பெருந்தொகையான படைகளைப் போரிலீடுபடுத்தி யிருந்த போதும், கிழக்கில் அவை இரசியாவுக்குப் பெருஞ்சேதம் விளைவித்தன. இரசிய சேனபதிகள் திறமையற்றிருந்தமையாலும், இரசியர்க்குப் போதிய போர்த் தளவாடங்கள் இல்லாமையாலுமே இரசியாவின் இராணுவத்திற்கு அத் தகைய சேதம் உண்டானது. இாசிய இராணுவத்தில் இலட்சக்கணக்கான விவ சாயிகள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் போதிய படைக்கலப் பயிற்சியும் போர்த் தளவாடங்களும் ஏற்ற உடையும் பெற்றிருக்கவில்லை. 1916 இல் இரசியாவின் இராணுவம் 10 இலட்சம் படைஞரை இழந்த போதும் இரசியா போரில் எவ் விதமான முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை. போர், விார்க்கு உற்சாக மளிக்கவில்லை. இலட்சியமெதுவும் இரசிய அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. மக் களால் வெறுக்கப்பட்ட ஆட்சியமைப்பைப் பாதுகாத்தலே இரசிய அரசாங்கம் போரிலீடுபட்டதற்குக் காரணமென மக்கள் கருதினர். இாசியாவின் நிர்வாக முறை சீர் கெட்டிருந்ததுடன் அரசாங்கமும் தவருண கொள்கைகளைப் பின் பற்றிவந்தது. 1917 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் வேலே நிறுத்தமும், படைக் கலகமும் நாடெங்கனும்-சிறப்பாகப் பெற்முேகிராட் நகரிலே-பாவியதன் விளை வாக நிர்வாகம் ஸ்தம்பிதமாகியது. மாச்சு மாதத்திலே சார் மன்னன் பதவி துறந்தான். பரந்த நோக்குடைய பிரபுக்களினதும் நடுத்தர வகுப்பினரதும் ஆதரவைக் கொண்ட தற்காலிகமான ஆட்சி அலுவோவ் இளவரசன் தலைமையில் அமைக்கப்பட்டது. இவ்வரசாங்கம் ஜேர்மனிக்கெதிராக ஓங்கிய பலத்துடன் போர்புரிவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. வரம்புடைய அதிகாரங்களைக்

Page 369
712 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
கொண்ட ஆட்சியை ஜனநாயக அடிப்படையில் அமைப்பதென உறுதியளித்து விவசாயிகளுக்கு உற்சாகமூட்டி அன்னுரை ஆர்வத்தோடு போர் செய்யக் தாண்டுவதும் அவ்வரசாங்கத்தின் நோக்கமாயிருந்தது. ஆயினும் மே மாதத் திலே சமதர்மவாதியான அலெக்சாந்தர் கொன்ஸ்கி என்ற வழக்கறிஞரின் தலைமையிலே புதிய அரசாங்கமொன்று தற்காலிகமாக நிறுவப்பட்டது.
இாசியாவில் அக்காலத்தில் இருவிதமான ஆட்சிமுறைகள் ஒருங்கே காணப் பட்டன. தாராள மனப்பான்மையும் பாராளுமன்ற ஆட்சிமுறையில் நம்பிக்கை புமுடைய அதிகாரிகளைக் கொண்ட செயற்குழுவொன்று தற்காலிகமாக ஆட் சியை நடாத்துவதற்கெனத் தாமா' எனும் மன்றத்தினுல் நிறுவப்பட்டிருந் தது. தலைநகரிற் கிளர்ச்சி செய்தோரால், தொழிலாளர்களினதும் இராணுவத் தினரினதும் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியற் மன்றமும் அக்கால் நிறுவப் பட்டிருந்தது. இரசியப் புரட்சி வாதிகளிடையே இரு மரபுகள் காணப்பட்டன. ஒன்று வழமையான தாராண்மைக் கொள்கையைச் சார்ந்தது; மற்றையது பாட்டாளிகளின் சமதர்மவாதத்தைத் தழுவியது. அலெக்சாந்தர் கெரென்ஸ்கி யின் ஆட்சியில் இவ்விரு மரபுகளும் இணைந்து காணப்பட்டன. இவ்விரு மரபு களும் வேறுபாடான கொள்கையைக் கொண்டிருந்தன. தாராளமனப்பான்மை யினர் நிலத்தைப் பங்கீடு செய்து விவசாயிகளின் ஆதரவைப் பெற்று ஜேர் மனிக்கெதிராகத் தொடர்ந்து போர் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந் தனர். சமதர்ம வாதிகளோ சமூகப் புரட்சி ஏற்படுத்துவதற்காக ஜேர்மனியுடன் சமாதானஞ் செய்வதையே விரும்பினர். இவ்விரு மரபிலும் பொல்சிவிக் கட்சி யினர் இடம் பெறவில்லை. 1917 ஆம் ஆண்டு ஏப்பிரல் வரையும் பொல்சிவிக் கட்சியினர் நாடுகடத்தப்பட்டிருந்தனர். சமூகப் புரட்சியைத் தூண்டிவிட்டு இரசியாவை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் ஜேர்மன் இராணுவ பீடமானது லெனின் போன்ற புரட்சிவாதிகள் சுவிற்சலாந்திலிருந்து விஷேட புகையிரத மூலமாக இரசியாவின் எல்லைக்குச் செல்வதற்கு வசதியளித்தது. பெட்ருேகிராட் நகரிற்குச் சென்றதும் நிலைபேருன புரட்சியைத் தூண்டிவிடும் எண்ணத்தோடு கெரென்ஸ்கியின் அரசாங்கத்திற்கெதிராகச் சோவியத் மன்றத் துக்கு லெனின் ஆதரவளித்தார். யூலை மாதத்தில் பொல்சிவிக் கட்சியினர் நடாத் திய புரட்சி அடக்கப்பட்டதனல், லெனின் பின்லாந்திற்குத் தப்பியோடினர்.
அம்மாதத்தில் இரசியவாசாங்கம் கலீசியாவில் நடாத்திய தாக்குதல் படு தோல்வியடைந்தது. நீடித்த போரினல் நலிவடைந்து உணவுப் பஞ்சத்தினல் அல்லற்பட்ட இரசியா புரட்சியையும் போரையும் ஒரே சமயத்தில் நடத்த முடியவில்லை. இராணுவ சேவையிலிடுபட்டிருந்த விவசாயிகள் நிலம் பெறுவ தற்காக இராணுவத்தை விட்டுச் சென்றனர். அதனுல் இரசிய இராணுவம் நிலை குலைந்தது. புரட்சி விளைப்பதிற் கண்ணுயிருந்த லெனின், தற்காலிக அர சாங்கம் பலங்குன்றி வீழ்ச்சியடையுந் தருணத்தை எதிர்நோக்கியிருந்தார். அவர் வகுத்த புரட்சித் திட்டம் மிக எளிதானது. ஜேர்மனியுடன் சமாதானஞ் செய்தலும், விவசாயிகளுக்கு நிலம் வழங்கலும் ஆட்சியதிகாரத்தைச் சோவி யற் மன்றங்களிடம் ஒப்படைப்பதுமே அத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்.

1917-1918 வரையிலேற்பட்ட மாற்றம் 73
தாசாண்மைக் கோட்பாட்டைத் தழுவி 1843 ஆம் ஆண்டிற்கிளர்ந்த புரட்சி மசபை அடியொற்றி, அரசமைப்பு மன்றத்தைக் கூட்டுவதற்கு கெரென்ஸ்கி திட்டமிட்டான். அகில இாசியச் சோவியற் பேரவையைக் கூட்டவேண்டுமென்று லெனின் வற்புறுத்தினர். பெட்ருேகிாாட் நகரிலும் வேறிடங்களிலும் சோவியற் மன்றங்களிற் பொல்சிவிக் கட்சியின் ஆதிக்கத்தை நிறுவியும், தரைப்படை கடற்படையினரின் ஆதரவைப் பெற்றும், ெ ால்சிவிக் கட்சியாளரைத் திறமை யாகப் பயன்படுத்தியும் லெனின் நவம்பர் 6-7 இல் ஆட்சியதிகாரத்தைத் திடீ செனக் கைப்பற்றினர். அதன் விகளவாக இரசியா வெங்கணும் பொல்சிவிக் கட்சியினரின் ஆதிக்கம் ஏற்பட்டது. திசம்பரில் ஜேர்மனியுடன் துரொட்ஸ்கி நடாத்திய சமாதானப் பேச்சுக்களின் விக்ாவாக 1918 ஆம் ஆண்டு மாச்சு 3 ஆம் தேதியன்று ஒப்பேற்றப்பட்ட பிறெஸ்ற்-லிசோவ்ஸ்க் பொருத்தனை வாயிலாக ஜேர்மனிய இாசியப் போர் முடிவடைந்தது.
ஐக்கிய அமெரிக்கா போரிற் சேர்தல் : இச்சம்பவங்கள் காரணமாக அத்திலாந் திக்கிற்கப்பாலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பிற்போக்கும் பல்லாட்சியுந் தழு விய சார்மன்னரின் ஆட்சிக்கு உதவியாகப் போர்புரிவதை அமெரிக்கர் பெரிதும் வெறுத்து வந்தனர். ஆயின் மாச்சு மாதப் புரட்சியின் விளைவாக தாராண்மை வாதிகளையும் தீவிரமற்ற சமதர்ம வாதிகளையும் கொண்ட தற்காலிக அரசாங் கம் இரசியாவில் நிறுவப்பட்ட பின், அமெரிக்கர் கொண்டிருந்த அந்த வெறுப் புணர்ச்சி நீங்கியது. தாராண்மை தழுவிய சனநாயக இலட்சியங்களுக்குச் Fimti பாகவும், இராணுவத்தின் ஆதிக்கத்திற்கும் வமிசமுறை முடியாட்சிக்கும் மாரு கவும் எழுந்த போரே அப்போர். அவ்வாறன நம்பிக்கை மேனடுகளிலே வளர்ந்து வந்தது. இவ்வழி தற்காலிக இரசிய அரசாங்கத்தின் இலட்சியங்கள் இப்புதிய நம்பிக்கைக்கு இசைந்தவையாக இருந்தன. 1917 இல் மனித குலத்திற்கு ஆத்திரமூட்டும் வகையிலும் அமெரிக்காவின் நலன்களைப் பாதிக் கும் முறையிலும், கட்டுப்பாட்டுக்கமையாது கடற்போரில் நீர்மூழ்கிக்கப்பல்களை மீண்டும் ஜேர்மனி உபயோகிக்கத் தொடங்கியது. இவ்வாருகப் பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி, ஆகியநாடுகளைச் சூழ்ந்துள்ள கடல்களிற் செல்லும் வர்த் தகக் கப்பல்கள் எல்லாவற்றையும் கண்டவுடனும் தாக்குங் கொள்கையை ஜேர் மனி கைக்கொண்டது. ஜேர்மனி கடைப்பிடித்த இப்போர் முறையே அமெரிக்கா போரிற் பங்கு கொள்வதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது. அமெரிக்கச் சனதிபதி வில்சனின் ஆணைப்படி இரு நாடுகளுக்குமிடயே இராச தந்திர உறவு துண்டிக்கப்பட்டது; அமெரிக்காவின் கப்பல்கள் ஆயுதந்தாங்கிச் செல்லத் தொடங்கின. எனினும், அமெரிக்கச் சனதிபதி மிக்க சாவதானமாகவே நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவரானர். அமெரிக்கா தனிமை நிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அக்காலத்திலும் அமெரிக்காவிற் பாக்கக் காணப்பட்டனர். மூன்முண்டுகளுக்கு முன்னம் பிரித் தானியா ஜேர்மனிக்கெதிராகத் தீவிரமான முற்றுகையை கடைப்பிடித்த தோடு, நடுநிலைமை நாடுகளின் கப்பல்களையும் கட்டுப்படுத்த வேண்டியதா யிற்று. இதனுற் பிரித்தானியாமீது சீற்றங் கொண்டோர் பலர் இருந்தனர்

Page 370
74 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
பற்பல பல்லின மக்கள் வாழும் அமெரிக்காவிலே பிரித்தானியா மீது காழ்ப் பும் ஜெர்மனி மீது நல்லெண்ணமுங் கொண்ட மக்களும் காணப்பட்டனர். அமெரிக்க மக்கள் போரிற் சிக்க விரும்பினால்லர். எனினும், ஜேர்மனி கையாண்ட போர் முறைகளினுல் அமெரிக்காவிற் பகைமை உணர்ச்சி வளர்ந்து வந்தது. ஜேர்மனியின் ஒற்றர்கள் ஆயுத உற்பத்திச் சாலைகளை அழிக்கும் நாச வேலைகளிலும் தொழிலாளரைத் தூண்டிவிட்டுக் கைத்தொழில் முறையைச் சீர்குலைப்பதிலும் ஈடுபட்டுவந்தனர். ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையும் அமெரிக்காவுக்கெதிராகச் சென்றது. ஜேர்மன் அயல் நாட்டு அமைச்சின் சிம்ம மனல் மெச்சிக்கோவிலுள்ள ஜேர்மன் அாதருக்கு அனுப்பப்பட்ட தந்திச் செய்தியொன்று பிரித்தானியர் கையிற் சிக்கியது. அமெரிக்கா போர் தொடுக்க நேரிடின், 1848 இல் அமெரிக்காவாற் கைப்பற்றப்பட்ட ரெக்சாஸ், நியூ-மெச் சிக்கோ, அரிசோனு ஆகிய பிரதேசங்களை மெச்சிக்கோ கைப்பற்றுவதற்கு ஜெர்மனி உதவியளிக்குமென்று சிம்மமன் அத்தந்தியிற் குறிப்பிட்டிருந்தான். பிரித்தானிய அரசாங்கம் இச்செய்தியை வாஷிங்ானுக்கு அனுப்ப அது அமெ ரிக்கப் பத்திரிகைகளிற் பகிரங்கமாகியது. 1917 ஆம் ஆண்டிற் பெப்பிரவரி மாச்சு மாதங்களிலே கொடூரமான முறையில் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கக் கப்பல்களை ஆழ்த்தியதால் அமெரிக்காவில் அச்சமும் சீற்றமும் ஒருங்கே பாவின. பெப்பிரவரியில் 5,40,000 தொன்னளவான கப்பல்களும் மாச்சில் 6,00,000 தொன்னளவான கப்பல்களும் இவ்வாறு ஆழ்த்தப்பட்டன. ஏப்பிரில் இரண்டாந் தேதியன்று அமெரிக்கப் பேரவையின் (கொங்கிரசின்) அனுமதியுடன் அமெரிக்கச் சனதிபதி ஜேர்மனிக்கெதிராகப் போர்ப் பிரகடனஞ் செய்தார். போரின் நோக்கங்கள் பற்றித் திட்டவட்டமான கருத்துக்களைச் சனதிபதி வில்ஸன் வருமாறு வகுத்துக் கூறினர். " சனநாயகம், ஆட்சியதி காரத்தில் மக்கள் உரிமை கொள்ளுதல், சிறிய நாடுகளின் உரிமைகளையும் சுதந் திரத்தையும் பேணல், நீதியை நிலைநாட்டி எல்லா நாடுகளிற்கும் பாதுகாப்பை யும் சமாதானத்தையும் அளிக்கக் கூடியதான சர்வதேச நிறுவனத்தையேற் படுத்தல், ஆகிய நாம் மனத்திற் கொண்ட இலட்சியங்களை அடைவதற்கே போர் புரிவோம்’ இவ்வாறு வில்ஸன் கூறியதுபோல போரிற் பங்குகொண்ட வேறெந்த நாட்டின் அரசாங்கமும் போர் நோக்கங்களை திட்டவட்டமாகக் கூறியதில்லை. அமெரிக்கா போரிற் பங்கு கொண்டதன்பின் வில்சனுற் கூறப் பட்ட இலட்சியங்களிற்காகவே தாமும் போர் செய்தனவென மேலே நாடுகளின் அரசாங்கங்கள் பிரசாரஞ் செய்து வந்தன.
பிரித்தானியாவில் உணவுப் பொருள்கள் கிடைக்காதவொரு நிலைமையை ஆறு மாதத்துள்ளாக ஏற்படுத்தலாமென்று கருதியே ஜேர்மன் அதிகாரிகள் கட்டுப் பாடில்லாத முறையில் நீர் மூழ்கிக் கப்பல்களைப் போரில் உபயோகிக்க முற்பட் டார்கள். அமெரிக்கா போரிற் கட்டாயம் சேருமெனினும், ஏற்றகாலத்தில் அமெரிக்காவின் உதவி பிரித்தானியாவிற்குக் கிடையாதென்றே ஜேர்மன் அதி காரிகள் கருதினர். அமெரிக்கா தனது இராணுவத்தை 1917 இன் இறுதியளவி லேயே திாட்டமுடியுமென்றும், அதற்கிடையில் மேற்குப் போர் முனையில் ஒரு

1917-1918 வரையிலேற்பட்ட மாற்றம் 715
முடிவைக் காணலாமென்றும் ஜேர்மன் அதிகாரிகள் நம்பினர். அவர்களுடைய திட்டம் ஓரளவிற்கு வெற்றியளிக்கும் போற் காணப்பட்டது. ஏப்பிரில் மாதத் தில், மேலும் 8.70,000 தொன்னளவான கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களால் அழிக்கப்பட்டன. ஆறு வாரங்களுக்குப் போதுமான உணவுப் பொருள்களே பிரித்தானியாவிடம் இருந்தன. ஆயினும் உணவுப் பங்கீட்டு முறையைப் பிரித்தானியா மேற்கொண்டதாலும், பிரித்தானிய மக்கள் பசிபட்டினியை ஏற்று நடக்கச் சித்தமாயிருந்தமையாலும் உள்ள கட்டுப்பாடு பிரித்தானி யாவைப் பணியவைத்திலது. வேட&னத் தாக்கியபொழுது ஜேர்மனியர் பிரான் சின் இராணுவ பலத்தைக் குறைபட மதிப்பிட்டதுபோலவே, பிரித்தானியா விற்கெதிராகக் கடற்போர்த் திட்டத்தை வகுத்தபோதும், பிரித்தானிய மக்க ளின் மனவுறுதி எத்தகைய தென்பதையும் அமெரிக்காவின் கடற்படை உத வியைப் பிரிக்கானியா உடனடியாகவே பெறமுடியுமென்பதையுங் கருத்திற் கொள்ளவில்&ல. 1916 இல், ஒரு குறிப்பிட்ட போர் முனையிலே தீவிரமாகத் தாக்குவதஞல் தீர்க்கமான வெற்றிபெறலாமென ஜேர்மனியர் நம்பினர். இப் போதும் தனியோர் ஆயுதத்தின் பலத்தை மிகைபட மதித்தனர். நீர்மூழ்கிக்கப் பல்களைக் கண்டு பிடிப்பதற்கேதுவான ஆகாய விமானம் ஆழ்கடல் தொலை பேசி போன்றனவும், அவற்றை அழிக்கக்கூடிய வெடிகுண்டுகளும் பிரித்தானியக் கடற்படைத் தலைவர்களின் முயற்சியாற் கண்டுபிடிக்கப்பட்டன. போர்க்கப்பல் களின் பாதுகாப்போடு, வர்த்தகக் கப்பல்களைக் கூட்டமாக அனுப்பும் முறையும் கையாளப்பட்டது. பலம் பொருந்திய ஐக்கிய அமெரிக்கக் கடற்படையானது உடனடியாகவே பிரித்தானிய வர்த்தகக் கப்பல்களிற்குப் பாதுகாப்பளிக்க முடிந்தது. 1917 ஆம் ஆண்டின் இறுதியளவில் ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் விளைத்துவந்த பெருங்கேடு தடுக்கப்பட்டது. எனினும், ஜேர்மனியின் கடற்போர் முறையினுல் அதிக பொருட் சேதமும் படையழிவும் ஏற்பட்டது உண்மையே.
நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடந்த அதே காலத்தில், மேற்குப் போர்முனையிலே நேய நாடுகள் தீவிரமான போரை தொடங்கின. பிரான்சிலே பிரெஞ்சு இராணுவத்தின் தலைமைப் பதவியை ஜொபிரெயிட மிருந்து பெற்ற நிவெல் சம்பெயினில் மிகப் பலமாக ஜேர்மனியரால் அரண் செய்யப்பட்டிருந்த கோட்டையொன்றைத் தாக்கினன். பிரெஞ்சு இராணுவம் 1,00,000 படைஞரை இழந்து பின்வாங்க வேண்டியதாயிற்று. மே மாதத்திலே பெற்றேயின் பிரெஞ்சுப் படைகளுக்குப் பிரதம சேனதிபதியாக நியமிக்கப்பட்ட டான். ஜேர்மனியரின் தாக்குதல்களை நிருவகிப்பதோடு, அவன் பிரெஞ்சுப் படைகளின் மனவுறுதியையும் மேம்படுத்த வேண்டியவனுனன். பெரிதும் அல் லற்பட்டிருந்த பிரெஞ்சுப்படைகளிடையே பெருஞ்சேதம் ஏற்பட்டதால், படைக்கலங்கள் கிளர்ந்தன. பெற்றேயின் கடுமுறைகள் கையாண்டு அவற்றினை அடக்கிக் கட்டுப்பாட்டையும் மனவுறுதியையும் நிலைநாட்டினன். பிரித்தானியர் இரு தாக்குதல்களை நாடாத்தியபோதும் பெருஞ்சேதம் அவர்களுக்கு ஏற்பட் டது. பசென்டீலிலே பல நாட்களாக நடைபெற்ற பயங்கரமான சமரின் விளை வாக ஐந்து மைல் துராம் ஜேர்மனியரிற்கெதிராக முன்னேறிச் சென்றபோதும்,

Page 371
716 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
400,000 G.Lui மாண்டனர். அவ்வாண்டின் இறுதியில் கம்பிராய் என்ற இடத் திலே பிரித்தானியப் படைகள் வழக்கம்போற் கனரகப் பீரங்கிகளினற் குண்டு களை விசாது, 400 தாங்கிகளைக் கொண்டே இம்முறை தாக்குதலைத் தொடங்கி ஞர்கள். தாங்கிகள் ஜேர்மன் படையணிவகுப்பை ஊடுருவிச் சென்றபோதும், முன்னேறிச் செல்வதற்குப் போதுமான பின்னணிப் படைகளும் தாங்கிகளும் இல்லாமையால் மீண்டும் பின்வாங்க நேரிட்டது. பிரான்சிலோ ஸ்தம்பிதமான போர் நிலையே காணப்பட்டது. இரசியா போரிலிருந்து விலகியதால், பிரான்சும் பிரித்தானியாவும் ஜேர்ம்னியின் பலம் நலிவுறும் வரைக்கும் ஜேர்மன் படை களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிற்க வேண்டியனவாயின. 1918 ஆம் ஆண்டி லேயே அமெரிக்காவின் இராணுவ உதவியை மேலை நாடுகள்பெற்றன. ஜேர் மனியை நலியச் செய்வது மிக்க இடர்ப்பாடாக இருந்தது. இரசியாவை வெற்றி கொண்டமையால் ஊக்கப்பெற்ற ஜேர்மனி, போரில் வெற்றியுந் தோல்வியும் 1918 இலே தீர்மானிக்கப்படும் என்பதை உணர்ந்து வசந்த காலத்தில் மேற் கிலே கடுந்தாக்குதலே நடாத்தத் திட்டமிட்டது. இரசியாவுடன் ஒப்பேற்றிய பிரெஸ்டலிற்ருேஸ்க் உடன்படிக்கையின் மூலம் பெற்ற யூக்கிரேயின் போன்ற கிழக்கைரோப்பியப் பிரதேசங்களிலுள்ள பொருள் வளத்தையும் ஜேர்மனி பயன்படுத்த முடிந்தது.
இறுதிப் போராட்டம் : 1918 ஆம் ஆண்டுப் போராட்டத்திலே இருதரப்புப் படைத்தலைவர்களும் புதிய முறைகளைக் கையாண்ட்னர். ஐக்கிய அமெரிக்கா போரிலிறங்கியதும், மேலைநாடுகளைப் பொறுத்தவரை போர்த்தளவாடம், ஆட் பலம், கப்பற் போக்குவரத்துப் போன்றவற்றைப்பற்றிய பிரச்சினைகள் நீங்க லாயின. மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கெதிரான முற்றுகை பலமடைந்துவந் தாலும், ஐக்கிய அமெரிக்கா மிகுந்த உற்பத்திப் பலத்தைக் கொண்டிருந்ததர லும், படைப்பலம், பொருள் வளம் போன்றவற்றில் ஜேர்மனி மேலோங்க முடிய வில்லை. பெருதொகையான படைகளைக் கொண்டு தாக்குதற்குப் பதிலாக, பிரித் தானியர் தாங்கிகளைக் கொண்டு 1917 ஆம் ஆண்டின் இறுதியிலே தாக்குத்லை நடாத்தியமை போரில் நுணுக்கமான தந்திரம் இடம் பெற்றதற்கு அறிகுறி யாக அமைந்தது. 1918 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஜேர்மனியரின் முன் னேற்றத்தைத் தடுத்தற்காக மேலை நாடுகளின் படைகள் யாவும் பேடினந்து போஷ் என்ற பிரெஞ்சுச் சேனதிபதியின் தலைமையில் இணைக்கப்பட்டன. யூலை மாதத்தில் ஜேர்மனியர் மாண் வழியாக முன்னேறிச் சென்ற காலத்தில் அமெ ரிக்க இராணுவத்தின் ஒன்பது பிரிவுகள் பிரான்சிற் காணப்பட்டன. அத்துடன், ஒவ்வொரு மாதமும் 2% இலட்சத்திற்கு மேற்பட்ட அமெரிக்கப்படைஞர் பிரான்சை வந்தடைவாராயினர். s p & ஜேர்மன் இர்ாணுவத்தினர் பரந்துபட்டு முன்னேறும் வரைக்கும் போஷ் காத் திருந்தான். பாரிஸ் நகரினைப் பாதுகாப்பதற்கெனப் பிரித்தானிய-பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. பிரித்தானியப்-பிரெஞ்சுப் படைகள் சந்தித்தவிடத்தில் நர்ற்பது மைல் தூரத்திற்குத் தன் படைகண் அணி வகுத்து லுடென்டோப் மாச்சு மாதம் 21 ஆம் தேதியன்று தாக்குதலைத் தொடக்

1917-18 வரையிலேற்பட்ட மாற்றம் 717
கினன். ஜேர்மன் படைகள் முன்னேறிச் செல்லின், பிரான்சின் துறைமுகங்க ளைப் பாதுகாப்பதற்குக் கேயின் தலைமையிலிருந்த பிரித்தானியப் படைகளும் பாரிஸைப் பாதுகாப்பதற்குப் பெற்றேயின் தலைமையிலிருந்த பிரெஞ்சுப் படை களும், பிரிந்து பின்வாங்க நேரிடுமென்றும் அதனுல், பெருந்தொகை யான இராணுவத்தினரைக் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த அருஸ் புகையிரத நிலையத்தைக் கைப்பற்றலாமென்றும் லுடென்டோப் கருதினர். கொலைப்பட்டோரும் சிறைப்பட்டோருமாகப் பிரித்தானியப் படைஞர்க்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டதாயினும், பிரித்தானியர் அமுஸ் நிலையத்தை விட்டுக் கொடுக்கவில்லை. அதன்பின் வமியென்ஸ் நகரை அலுடென்டோப் தாக்கிய பொழுது அத்தாக்குதலைப் போஷ் நிருவகித்து நின்முன் போஷ் கூறியது போன்று ‘எருமைக்கடா பாய்ந்து பாய்ந்து இருபுறத்தும் தாக்குவது போல’ லுடென்டோப் நிதானமின்றிப் பலவிடத்தும் தாக்கினன். இவ்வாறு பாய்ந்து பாய்ந்து தாக்குவதால் ஜேர்மன் படைகள் சோர்வடையும்வரை போஷ் காத் திருந்தான். மாண்நதி வரை முன்னேறிச் சென்ற ஜேர்மன் படையணியை மைய மான விடத்தில் அதிக படைப்பலத்துடன் போஷ் சாடினன். பிரித்தானியபிரெஞ்சு இராணுவத் தலைவர்கள் மிகக் குறைந்த படைகளைக் கொண்டு ஜேர் மன் படைகளின் தாக்குதலை எதிரேற்றும் தவிர்த்தும், அவற்றின் மீது கடும் எதிர்க் தாக்குதலை நடாத்துதற்கு வாய்ப்புப் பார்த்திருந்தனர். செத்தம்பர் மாதத்தில், ஜேர்மன் படையணி சாலவும் பரந்துபட்டிருந்த காலத்தில், அதன் நடுவணுக மிக முன்னேறியிருந்த படைப்பிரிவானது தாக்குதற்கு எனிதாய்ப் பாதுகாப்பற்றிருந்தது. 1898 இற் பசோடப் போரிற் பங்குபற்றிய மிகத் துணி கரமான படையிலிருந்த மன்கின் என்பவனை சோய்ஸன்ஸ் என்ற விடத்திற்கண் மையில் ஜேர்மன் இராணுவத்தைத் தாக்குமாறு போஷ் கட்டளையிட்டான். ஜேர்மன் இராணுவத்தைத் தாக்கி 30,000 பேரை மன்கின் கைதிகளாக்கியதும் ஜேர்மன் படைகள் பின்வாங்கின. அதையடுத்து போஷ் களத்தின் பல முனை களிலும் ஒன்றன் பின் ஒன்ருக ஜேர்மன் இராணுவம் திகிலடையும்படி பல தாக்குதல்களே நடாத்தினன். ஒகத்திலே ஹெயிக் ஏமியன்ஸில் நடாத்திய தாக்குதலின் விளைவாக 20,000 ஜேர்மன் படைஞர் கைதாயினர். திடீர்த்தாக்கு தலை நடாத்துவதால், ஜேர்மன் இராணுவத்தின் மனவுறுதியைச் சிதைக்கலா மென்பதைக் ஹெயிக் போஷிற்கு உணர்த்தினன். ஹிண்டன்பேக் அரணிலே மிகப் பலமான பகுதியை ஹெயிக் 'செத்தம்பரிலே மீண்டுஞ் சாடினன். ஜேர்மன் படைகளே ஈப்பிறேக்கு அண்மையில், அல்பேட் அரசன் தலைமையிலே பெல்ஜி யப்படை தாக்கியது. ஜேர்மன் இராணுவத்திற் பெரும் பகுதி பிளான்டேஸில் நிறுத்தப்பட்டிருப்ப, மன்கின் மறுமுறையும் தாக்கினன். அதேவேளையிற் பேஷிங் என்பானது தலைமையிலிருந்த அமெரிக்கப்படை வேடன், செடான் ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிச் சென்றது. காஸ்செல்னே என்பவனது ா'ே 'வியங்கிய பிரெஞ்சு இராணுவம் ஆடென் என்ற இடத்தில் ஜேர்மன் ப ை'க் தாக்கிற்று. ஜேர்மனியிடம் அப்போது போதிய இராணுவபலம் இல்லாதமையாலும், ஜேர்மன் படைகள் அதிக அாரம் முன்னேறிப் பாந்திருந்த மையாலும் எற்பட்ட வாய்ப்புக்களைக் கருத்திற்கொண்டு சாதுரியமான முறை
34-CP 7384 (1216.9)

Page 372
718 போரில் இடம்பெற்ற பிரச்சினேகள், 1914-1918
யில் வகுக்கப்பட்ட திட்டத்திற்கமைய மேலை நாடுகள் ஒவ்வொன்றினதும் இராணுவம் பல முனைகளில் ஜேர்மன் படைகளைத் தாக்கி நிலைகுலையச் செய்தன. தாங்கிகளை உபயோகித்தமையும் மேலை நாடுகளிற்குச் சாதகமாக அமைந்தது. செத்தம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதல்கள் போஷ் வகுத்த திட்டத்திற் கமையவே நிறைவேறின.
பிரான்சிலும், பிளான்டேஸிலுமன்றி வேறிடங்களிலும் மேலை நாடுகளின் வெற் றிக்கு ஏதுவான சூழ்நிலை உருவாகியது. சலோனிக்காவிலிருந்த சேபிய, பிரித் தானிய, பிரெஞ்சுப் படைகள் மலைப்பாங்கான பல்கேரிய எல்லைப் புறத்திலே திடீர்த்தாக்குதலை நடாத்துவதற்குத் திட்டமிட்டன. செத்தம்பர் நடுப்பகுதியிற் தாக்குதல் தொடங்கிற்று. அம்மாத இறுதியிற் பல்கேரியா சரணடைந்தது. பல் கேரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தென்கிழக்குப் போர் முனையில் மத்திய ஐரோப்பிய நாடுகள் நிலைகுலைந்தன. ஒஸ்திரிய-ஹங்கேரியிற் பிரிவினைச் சக்திகள் வலுப்பெற்றன. போலிஷ் மக்களும் செக் இனத்தவரும் சுதந்திர தேசிய அரசு களை நிறுவும் நோக்கத்துடன், ஒஸ்கிரியாவின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்து மேற்கு நாடுகளின் பக்கஞ்சேரத் தலைப்பட்டன. அலென்பியின் தலைமை யில் இயங்கிய பிரித்தானிய இராணுவம் துருக்கியின் சேனை முழுவதையும் பலஸ் தீனத்தில் ஒற்முேபர் முதலாம் நாளிற் சிறைப்படுத்திய பின் டமாஸ்கஸ் நக ரிற்கு முன்னேறிச் சென்றது. 1917 இற் கபோற்ெற்றே என்ற இடத்திற் படு தோல்விப்பட்ட இத்தாலியர் அந்த அவமானத்தைத் துடைக்கும் வகையில் ஒஸ்திரியப் படைகளைத் தாக்கி விற்றேறியோ வெணிற்ருே என்றவிடத்திலே பெரு வெற்றி பெற்றனர். இத்தாலியரின் விரமே நேயநாடுகளின் வெற்றிக்கு ஏதுவாயிருந்தது என்றவாருன ஒரு நம்பிக்கையைப் பாசிச வாதிகள் பாப்பு தற்கு இவ்வெற்றியே காரணமாயிற்று. ஜேர்மனியின் துணை நாடுகள் போரிலி ருந்து விலகியதாலும், மேற்குப் போர்முனையில் ஜேர்மன் இராணுவம் மிகவிரை வாகப் பின்வாங்கிக் கொண்டிருந்ததனுலும், வேறுவழியின்றி ஜேர்மன் அதிகார பீடம் சமாதானங் கோரியது. ஜேர்மனியிற் குழப்பமும் புரட்சியும் மூளலா மென்ற செய்தி கேட்டு லுடென்டோப் போன்ற ஜேர்மன் சேனதிபதிகளே முதன்முதல் மனவுறுதியை இழந்தனர். நவம்பர் மாதத் தொடக்கத்தில், பிரித் தானியப் படைகள் எதிர்ப்பின்றி முன்னேறிச் சென்றன ; அமெரிக்கப்படைக ளும் பிரெஞ்சுப் படைகளும் முறையே செடானையும் லொறேயினையும் சென்ற டைந்தன. பேடனைச் சேர்ந்த மக்ஸ் கோமகனுடைய தலைமையிலே, தாராண் மைப் போக்குடைய புதிய அரசாங்கமொன்று ஜேர்மனியிலே செத்தம்பரில் நிறுவப்பட்டது. 1917 இல் இரசியாவில் நிறுவப்பட்ட லுவோவ் கோமகனின் அரசாங்கத்தைப் போலப் புதிய ஜேர்மன் அரசாங்கமும் போரைத் தொடர்ந்து நடத்த விரும்பியது. குடியாட்சி முறையில் ஆர்வங் காட்டியது. ஜேர்மன் ஆட்சிமுறை வரம்புடைய முடியாட்சியாக மாற்றப்பட்டது; மண்டல நாயகன் இறயிக்ஸ்ராக்கெனும் ஆட்சிமன்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியவனு யினன். ஆயின் ஹிண்டன்பேக்கும் லுடென்டோபும் போரை நிறுத்தவேண்டு மென்று வற்புறுத்தினர். நவம்பர் ஒன்பதாம் நாளில் ஜேர்மன் பேராசர் இரண் டாவது வில்லியம் பதவிதுறந்து நடுநிலைநாடான ஒல்லாந்திற்குத் தப்பியோடி

1917-18 வரையிலேற்பட்ட மாற்றம் 719
ஞர். 1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதியன்று கொம்பேயின் வனத்தில், சேனதிபதி போஷின் புகையிாதவண்டியிற் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ்வாருக, 1918 ஆம் ஆண்டிற் பதினோாம் மாதத்திலே, பதினேராம் நாளிலே, பதினெருமணிக்குப் போர் முடிவுற்றது.
சமாதான இலட்சியங்கள் : வல்லரசுகளிடையே தோன்றிய போரானது இறுதியில் வல்லரசுகளாலேயே நிறுத்தப்பட்டது. தொடக்கத்திலிருந்தே போரிற் பங்கு கொண்ட சேபியாவும் பெல்ஜியமும், இடையிற் சேர்ந்த இத் தாலி, பல்கேரியா போன்ற நாடுகளும் போரின் போக்கிற் பெளுமாற்றஞ் செய்ய வல்லவாக இருக்கவில்லே. வெற்றியிட்டினவும் தோல்விப்பட்டனவும் பெரும் un.jylf ଜ! Gj வல்லரசுகளே. 1918 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரிற் பங்கு கொண் நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா மிகப் பலம் பொருந்திய நாடாக விளங்கிற்று, போரிற் பங்கு கொண்ட பின்பே அமெரிக்கா தனது பலத்தை உணர்ந்தது. பாரிஸிற் கூடிய சமாதான மாநாட்டிற் பிரான்சு, பிரித்தானியா ஐக்கிய அமெரிக்கா ஆகிய மூன்று வல்லரசுகளையுங் கொண்ட ஒரு கோட்டியே முக்கியமான முடிபுகள் அனைத்தையும் எடுத்தது. பெரு வல்லரசுகள் வகித்த சிறப்பிடத்தை அம்மாநாடு தெளிவாக்கியது. ஜப்பான், இத்தாலி ஆகிய இரு நாடுகளும் தொடக்கத்தில் அழைக்கப்பட்டிருந்த போதிலும், வல்லரசுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது விலகிக் கொண்டன. எனினும், போரிற்குப்பின் சிறு நாடுகளின் உரிமைகளும் நிலையும் எவ்வாறமைய வேண்டுமென்னும் பிரச்சினை வல்லரசுகளின் கவனத்தைப் பெரிதுங் கவர்ந்தது. அமெரிக்கா போரிற் பங்கு கொண்ட பின் சமாதானம் பற்றி வல்லரசுகள் கொண்ட நோக்கங்கள் மாற்ற மடைந்தபடியாலேயே சிறிய நாடுகளின் உரிமைகள் பற்றிய பிரச்சினை சிறப் பிடம் பெற்றது. சேபியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு போர் மூளுதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. இவ்விரு நாடுகளிற்கும் மீட்சியளிப்பது ஆதியிலிருந்தே வல்லரசுகளின் நோக்கங்களில் ஒன்முகவிருந்தது, எனினும், இரசியா போரிலிருந்து விலகி, ஐக்கிய அமெரிக்கா போரிற் சேர்ந்த பின்னரே சிறு நாடுகளிற்குச் சுதந்திரமளிக்க வேண்டுமென்ற குறிக்கோள் முதன்மையடைந்தது. ஜெர்மனிய இரசிய அரசுகள் போர்காலத் திற் கடைப்பிடித்த கொள்கையும் தேசிய இன உணர்ச்சி வலுவடைவதற்கு ஏதுவாக இருந்தது. ஜேர்மன் அரசாங்கம் போலந்திற்கும் யூக்கிரேனியாவிற் கும் சுதந்திரமளிப்பதாக உறுதி கூறிவந்தது. அயலாந்திலுள்ள தேசிய விடுதலை வியக்கத்திற்கும் பெல்ஜியத்தில் பிளெமிஷ் தேசிய இயக்கத்திற்கும் ஜேர்மன் அரசாங்கம் ஆதரவளித்து வந்தது. ஒஸ்திரியா-ஹங்கேரியின் பிரிவினைச் சக்தி களே வலுப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய சுய நிர்ணய உரிமையை லெனின் வற்புறுத்தி வந்தார். ஜேர்மனிக்கும் இரசியாவிற்குமிடையிலேற்பட்ட பிரெஸ்ற் லிசோவ்ஸ்க் உடன்படிக்கையில் போலந்து, யூக்கிரேயின், பின்லாந்து, போல்ரிக் பிரதேசங்கள் ஆகியன இரசியாவிலிருந்து பிரிவதற்கு ட்ருேஸ்கி உடன்பட்டார். ஜேர்மனி இப்பிரதேசங்களை சொல்லளவிற் சுதந்திர நாடுகளாக அமைத்தது. தேசிய சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டை வன்மையாக வற்புறுத்தியது

Page 373
720 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
டன் அதனப் புறக்கணிக்கும் ஆட்சியதிகாரிகள் தண்டிக்கப்படுவரென்றும் சனதிபதி வில்சன் கூறிவந்தார். வில்சனுடைய கருத்துக்கள் அடக்கப்பட்ட தேசிய இனங்களிடையே புத்துணர்ச்சியை உண்டு பண்ணியது. 1789 ஆம் ஆண்டின் பின் ஐரோப்பாவில் அமைதியின்மைக்குக் காரணமாக இருந்த முற் போக்கு ஜனநாயக தத்துவத்தையும் தேசிய வாதத்தையும் நிலைவுறுத்துவதே வில்சனின் குறிக்கோளாக இருந்தது. சிறிய நாடுகளினது உரிமையையும் ஜன தாயக ஆட்சி முறையையும் பாதுகாப்பதற்கே போர் நடைபெற்று வந்த தென்று வில்சன் கூறிஞர்.
1918 ஆம் ஆண்டு தை மாதத்தில் சமாதான ஏற்பாடுகள் எவ்வாறமைய வேண்டுமென்று வில்சனுல் வகுக்கப்பட்ட 14 அம்சத் திட்டத்தில் கூறப்பட்டி ருந்தது. பொது மக்கள் கருதி வந்ததுபோல மனிதாபிமானக் கருத்துக்களைக் கொண்ட அசாத்தியமான இலட்சியங்களையன்றி சர்வதேச அரங்கிலும் ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்த மட்டிலும் நீதியை நிலை நாட்டுவதற்கேதுவான செயற்படுத்தக்கூடிய திட்டங்களைக் கொண்டிருந்தது. அவற்றினுள் முதலாவது ஐந்து அம்சங்களும் சமாதான ஏற்பாடுகளை மட்டுமே பொறுத்தனவாக இருந் தன. 1918 இன் பின்னர் இவற்றுளொன்றேனும் செயற்படக் கூடியதாகக் காணப் படவில்லை. பகிரங்கமாகவே நடாத்திய பேச்சு வார்த்தைகளின் விளைவாக சமா தானவுடன்படிக்கையேற்பட்டு விளம்பரம் பெற்றதால், இரகசியமான முறையில் அயல் நாட்டுறவுகளேற்படுத்துவதும் உடன்படிக்கையேற்படுத்தும் வழக்கமும் கைவிடப்பட்டு சர்வதேசவரங்கில் மாநாடுகளைக் கூட்டும் வழக்கமும் தோன்றிற்று. இம்மாநாடுகளினல் அதிக பயனேற்படவில்லை. பிரதேச ஆள்புலக் கடல் எல்லைக்கப்பாற்பட்ட கடல் நீர்ப்பரப்பில் எக்காலத்திலும் கப்பல்கள் செல்வதற்கு உரிமையுடையவென்ற கோட்பாட்டை ஜேர்மனி மீது முற்றுகை நடாத்தியபோது பிரித்தானியாவும் ஐக்கிய அமெரிக்காவும் அவதானிக்கவில்லை. போர்க் காலத்தில் இக்கோட்பாட்டினை அவதானிக்க முடியாதென்றே பிரித் தானியா வற்புறுத்திவந்தது. சமாதானத்திற்குடன்படும் எல்லா நாடுகளும் சமமான வர்த்தக நிலைகளையேற்படுத்த வேண்டுமென்று கூறப்பட்டதால் கொள்கையளவில் கட்டுப்பாடில்லாததாக வர்த்தக உறவு இடம்பெற வேண்டும். போரினற் பாதிக்கப்பட்ட எந்தவொரு நாடும் இக்கொள்கையைப் பின்பற்ற முற்படவில்லை. ஒவ்வொரு நாடும் தனது படைப்பலத்தைப் போதியளவு குறைத்துக் கொள்ளநேரிடுமென்று கோரப்பட்டது. இதனுல், பல ஆயுத ஒழிப்பு மாநாடுகள் நடைபெற்றும் அதிக பயனேற்படவில்லை. பாதுகாப்பு அதி காரத்தை ஏகாதிபத்திய நாடுகளிற்கு வழங்குவதன் மூலம் ஏகாதிபத்தியப் பிரச்சனைகளை நாடுகளின் உடன்பாட்டுடனும் நடுவுநிலை நோக்குடன் தீர்ப்ப தற்கு ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டன. எனினும், தோல்வியுற்ற நாடுக ளிற்கு குடியேற்ற நாடுகள் மீது பாதுகாப்பு அதிகாசம் வழங்காமையால் சமா தானவேற்பாடுகள் திருப்திகரமானவையாக அமையவில்லை. இரகசிய உடன் படிக்கைகளை அரசுகள் ஏற்படுத்தல், கடற்படைப் போட்டி, வரிமுறையைக் கொண்ட வர்த்தகப் போட்டி, ஆயுதப்போட்டி, ஏகாதிபத்தியப் போட்டி ஆகி

1917-18 வரையிலேற்பட்ட மாற்றம் 72
யனவற்றலேயே போசேற்பட்டதென்று கருதப்பட்டமையாலேயே மேற்கூறிய அம்சங்கள் சமாதான உடன்படிக்கையிற் சிறப்பிடம் பெற்றன. போசைப் பொறுத்த மட்டில் இவையே பெரிதும் காரணமாக இருந்தனவென்று கொள்ள முடியாது. அவை சர்வதேச வாங்கிற் போட்டியும் பயமும் இடம்பெற்றமைக்கு அறிகுறியாக விளங்கின. அரசுகளிடையே நிலவிய போட்டி மனப்பான்மை யான சில நிகழ்ச்சிகளின் காரணமாகக் கூட்டணி முறைகள் ஏற்பட்டு அவை போரிற்கு வழி வகுத்தன. போரின் விளைவாக தேசிய இன உணர்ச்சியானது பலவீனமடையாது வலுப்பெற்றது.
ஏனைய ஒன்பது அம்சங்களிலும், ஐரோப்பிய வாங்கிற் சமாதானம் நிலைவுறு தற்கென பிரதேசங்கக்ளப்பற்றி மேற்கொள்ளப்பட்டதிடமான ஒழுங்குகளே இடம் பெற்றன. ஜேர்மனி தன்வசமிருந்த இரசியப் பிரதேசங்கள் அனைத்தை யும் விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஜேர்மன் படைகள் பிரான்சிலும் பெல்ஜியத்திலுமிருந்து வெளியேறுவதுடன் அல்சேஸ், லோறேயின் ஆகிய மாகா ணங்களை பிரான்சிற்களிக்க நேரிட்டது. இத்தாலியர் வாழ்ந்த நிலங்களனைத்தும் இத்தாலி வசமாகக் கூடியளவில் இத்தாலியில் வட எல்லையை வரையறை செய்வ தென்றும், ஒஸ்திரியா-ஹங்கேரியிலுள்ள தேசிய இனங்களிற்குச் சுயாட்சி உரி மையும் போல்க்கன் நாடுகளிற்குச் சுதந்திரமும் அளிப்பதென்றும் தீர்மானிக்கப் பட்டது. உரூமேனியா, சேபியா, மொன்ரிநீகிரோ ஆகியவற்றிலிருந்து ஜேர்மன் படைகள் வெளியேற நேரிட்டது. சேபியா கடற்முெடர்பு கொள்வதற்கும் உரிமையளிக்கப்பட்டது. துருக்கி, துருக்கியின் ஆட்சியிலிருந்து தேசியவினங் கள் ஆகியவற்றுக்குச் சுயாட்சியுரிமையும் போலந்திற்கு சுதந்திரமும் வழங்குவ தெனத் தீர்மானிக்கப்பட்டது. வடக்கிற் கடலையடுத்துள்ள பிரதேசத்தையும் போலந்து பெற்றது. இறுதியான அம்சத்தின்படி ஒரு வித வேறுபாடுமின்றி எல்லா நாடுகளுடைய சுதந்திரத்தையும் பிரதேச வரப்பினையும் பாதுகாப்பதற் கான காப்பீடுகளைக் கொண்ட சர்வதேச மன்றம் அமைக்கப்படல் வேண்டும். இவ்வம்சமே ஏனையவற்றிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனதிபதி வில்சன் கூறினர்.
சமாதானத்தில் இடம் பெறவேண்டிய அடிப்படைக் கோட்பாடுகளை 1918 இல் ஜனதிபதி வில்சன் விரிவாக்கி விளக்கினர். எனினும், 14 அம்சத்திட்டத்தி லுள்ள அடிப்படைக் கருத்துக்கள் ஒரு பொழுதும் மாறுதலடையவில்லை. இறுதி யாகவேற்படும் உடன்படிக்கையின் ஒவ்வொரு பிரிவும் சமாதானத்தை நிலை நாட்டக்கூடியதாகவும் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவேண்டுமென்றும், துணை நாடுகள் எதிரான நாடுகள் என்று கருதாது விருப்பு வெறுப்பற்ற மனநோக்குடன் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டுமென் றும் வில்சன் வற்புறுத்தினர். ஐரோப்பிய வாசுகளின் மிகச் சிக்கலான எல்லைப் பிரச்சனைகளை நீதியையே இலட்சியமாகக் கொண்டு தீர்க்க முயன்றதஞல் பிற் காலத்தில் பெருமளவில் நாடுகளிடையே அதிருப்தியேற்பட்டது. தீவிரமான போர் நான்கு வருடங்களாக நடைபெற்றதன் பின்னர் ஐரோப்பிய நாடு களிடையே நீதியின் அடிப்படையில் எதுவிதமான உடன்படிக்கையையும் ஏற்

Page 374
722 போரில் இடம்பெற்ற பிரச்சினைகள், 1914-1918
படுத்துவது செயல்பட முடியாததொன்முகும். வில்சனின் இலட்சியங்களிற் கமைய சமாதான ஒழுங்குகள் இடம் பெற்றதால் பின்னர் அதிக கேடுகளேற் பட்டன.
சமாதானத்திட்டமானது மேலை நாடுகளின் உடன்பாட்டைப் பெற்றமையா அலும் அதன் நியதிகளிற்கு இணங்கிய ஜேர்மன் அரசாங்கம் போர் நிறுத் தந்தையேற்படுத்தியமையாலும் அதிக முக்கியத்துவமடைந்தது. ஆழ்கடலிற் கப்பல்கள் செல்லும் உரிமைபற்றி நன்கு ஆராய்ந்த பின்னரே தம் முடிபைக் கூறலாமென்று பிரித்தானிய பிரெஞ்சு அரசுகள் தெரிவித்தன. முப்படைகளை யும் கொண்டு ஜேர்மன் நடாத்திய ஆக்கிரமிப்பினலேற்பட்ட கொலை, பொரு ளழிவு ஆகியவற்றிற்கு ஜேர்மனி நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென்றும் பிரித் தானிய-பிரெஞ்சு அரசுகளால் வற்புறுத்தப்பட்டது. சமாதானத்திட்டமும் அதைப்பற்றி இரு மேல் நாடுகளுங் கொண்டிருந்த கருத்துக்களும் போர் நிறுத்தமேற்படுமுன்னரே ஜேர்மன் அரசாங்கத்திற்கறிவிக்கப்பட்டன. மிக்க கூடிய அளவில் தேசிய வினங்களிற்கு ஒருமைப்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் அளிப்பதே சாமாதானத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. தேசிய இன உணர்ச்சிக்கப்பாற்பட்ட கூட்டுறவு உணர்ச்சியை ஏற் படுத்துவதற்கான அவசியமோ ஒழுங்குகளோ மேற்கொள்ளப்படவில்லை. நாடு களிற் சிறுபான்மையினங்கள் இடம் பெறுவதைக் கூடியளவிற் தவிர்ப்பதாலும் தாாாள மனப்பான்மையுள்ள தேசிய அரசுகளை அமைப்பதாலும் அரசியலடிப் படையில் அமைதியேற்படுத்தலாமென்றும் வர்த்தகம், ஆயுதவுற்பத்தி, எகாதி பத்தியம், போன்ற துறைகளில் உள்ள போட்டி நீக்குவதால் பொருளியற் காரணங்களால் நாடுகளிடையே தோன்றும் தகராறுகளைத் தடுக்கலாமென்றுங் கருதப்பட்டது. அரசுகளிடையே ஏற்படும் பிணக்குகளை சர்வதேசத்தின் மூலம் தீர்த்து உலகப் போரேற்படுவதை தடைசெய்யலாமென்றுங் கருதப்பட்டது. எனினும், அரசுகளின் எல்லைகளை இலகுவில் வரையறை செய்யமுடியவில்லை. தேசியவுணர்ச்சியானது நீதிக்குக் கட்டுப்பட முடியாததாகவும் சமாதானத் திற்கு இணங்கியதாகவுங் காணப்பட்ட நாடுகள் தேசிய தேவைக்கான பொருளை உற்பத்தி செய்யவிரும்பியதால் கட்டுப்பாடில்லாத வர்த்தக முறையை ஏற் படுத்துவதும் குடியேற்ற நாடுகளை அவற்றினின்று மீட்பதும் இலகுவில் நடை பெறக் கூடியனவாகக் காணப்படவில்லை. தேசிய பாதுகாப்பிற்காக ஆயுத ஒழிப்பை நாடுகள் எதிர்க்கும். ஜேர்மன் மக்களும் ஹங்கேரியிலுள்ள மக்களும் போரிற் தோல்வியுற்றதால் அதிக கவலேயும் ஆத்திசமுங் கொண்டிருந்தனர். போரினைப் போல் சமாதான மேற்படுவதும் மிகக் கடினமாதாகக் காணப்பட் டது. அத்துடன் போரிற் போல் சமாதான ஒழுங்குகளைப் பொறுத்த மட்டி அலும் நம்பிக்கையினமும் தடைகளுமேற்பட்டன. போர் முடிவுற்றதும் அதன் விளைவுகளின் தன்மை நன்குணரப்படவில்லை. சர்வதேச அரங்கில் எங்கும் அமைதியின்மையும் அதிருப்தியும் காணப்பட்டன.

23 ஆம் அத்தியாயம்
போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள் 1914-1923
போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு
நான்காண்டுகளுக்கு மேலாகப் போரிற் பங்கு கொண்டதனல், ஒவ்வொரு நாட்டிற்கும் நீண்ட காலத்திற்குப் பாதிக்கக் கூடியதான அழிவேற்பட்டது. போரிற் பங்கு கொண்ட ஒவ்வொரு நாட்டிலும் பெருந்தொகையான தகுதி வாய்ந்த மக்கள் மடிந்தனர்; பெருந்தொகையான மக்கள் காயமுற்று நாட்டிற் குப் பயனற்றவர்களாயினர். இரசியாவே கூடுதலான மக்களை இழந்தது. இசசி யாவில் 20 இலட்சம் பேர் மடிந்தனர். ஜேர்மனியும் ஏறக்குறைய 20 இலட்சம் மக்களை இழந்தது. பிரான்சும் அதன் குடியேற்ற நாடுகளும் 15 இலட்சம் பேரை இழந்தன. ஒஸ்திரியா ஹங்கேரி 12% இலட்சம் மக்களையும் பிரித்தானியப் பேரரசு 10 இலட்சம் மக்களையும் இழந்தன. ஐக்கிய அமெரிக்கா போர்க்காலத்தி லும், போர் நிறுத்தமேற்பட்டபின் பரவிய தொற்று நோயின் காரணமாகவும் 1,15,000 மக்களை இழந்தது. போரினல் ஏறக்குறைய 100 இலட்சம் பேர் இறந் தனர். இவர்களுட் பெரும்பாலானேர் நாற்பது வயதிற்குட்பட்டவர்கள். இறந்த வர்களிலும் பார்க்க இரு மடங்கிற்கு மேலானேர் காயமுற்றனர். காயமுற்றவர் களிற் பலர் வாழ்நாள் முழுவதுமே அங்கவினர்களாக இருந்தனர். நெப்போவிய னது போர் தொடக்கம் 1914 ஆம் ஆண்டுப் போல்கன் வரையான காலத்தில் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் இறந்தவர்களின் தொகை 45 இலட்சத்தி லுங் குறைந்ததாகவே காணப்பட்டது. 1914 ஆம் ஆண்டு ஒகத்திலிருந்து 1917 ஆம் ஆண்டு பெப்பிாவரி வரையும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு பிரான்சியன் இறந்தானெனப் பிரெஞ்சு அதிகாரிகள் மதிப்பிட்டனர். ஐரோப் பாவில் முன்னெரு போதும் இத்தகைய உயிர்ச் சேதம் போாால் ஏற்பட்ட தில்லை. ஒவ்வொரு நாட்டையும் பொறுத்தவரை அதன் மீட்சியானது மொத் தச் சனத்தொகைக்கும் மடிந்தவர்களின் தொகைக்குமுள்ள விகிதத்தைப் பொறுத்திருந்தது. இரசியாவிற்கு அதிக அழிவேற்பட்ட பொழுதும் பிரான்சு போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு இரசியாவிலும் பார்க்கச் சிறிது குறைந்த தொகையினரே பிரான்சில் மாண்ட பொழுதும், பிரான்சின் சனத் தொகையானது இாசியாவின் சனத் தொகையின் மூன்றிலொரு பாகத்திலும்
723

Page 375
724 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
குறைந்ததாக இருந்தபடியால், பிரான்சு பெரிதும் நலிவுற்றது. ஒவ்வொரு நாட்டிலும் தகுதிவாய்ந்த ஆண்களின் தொகை குறைவுற்றது. பெண்களைப் பொறுத்தவரை போரினல் அதிக உயிர்ச்சேதம் அவர்களிடையே ஏற்படவில்லை. ஆண்களைப் பொறுத்தவரை, பத்தொன்பதாம் நூற்றண்டில் இறுதிக்காலத்திற் பிறந்தவர்களிடையே உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தது. 1911 ல் பிரித்தானி யாவின் சனத்தொகையில் ஆண்களும் பெண்களும் முறையே 1000, 1067 ஆகிய விகிதத்திற் காணப்பட்டனர். இது 1000; 1093 விகிதமாக 1921 இல் காணப் பட்டது. இவ்வாறு சமுதாயத்திற் பெண்கள் தொகை கூடியும் ஆண்கள் தொகை குறைந்தும் காணப்பட்டதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பெண்கள் மேல திகமாக இருந்தனர் என்பதிலும் பார்க்க ஆண்கள் பற்ருக்குறையாக இருந் தனர் என்பதே பொருத்தம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், 1914 இற்கு முன்னமே பிறப்பு வீதம் குறைந்திருந்தது. போர்க்காலத்தில் அது இன்னும் குறைந்தது. ஆயின் போரின் பின்னர் அது விரைவாகக் கூடிற்று, குடும்ப வாழ்க்கை சீர்குலைந்தவாற்றை இது குறித்தது. 1760 ஆம் ஆண்டிலே மத்திய வயதினரின் தொகை குறைவாகவே காணப்பட்டது. 1930 ஆம் ஆண்டில் பள் ளிக் கூடங்களில் 11 இற்கும் 15 இற்கும் இடைப்பட்ட வயதுள்ள பிள்ளைகளின் தொகை மிகக் குறைந்தும் 9, 10 வயதுள்ள மாணவர்கள் தொகை மிகக் கூடியுங் காணப்பட்டன. 1924 ஆம் ஆண்டின் பின்னர் மாணவரின் தொகை பெருகி விட்டதால் போதிய வசதிகளை அளிப்பதில். 1935 ஆம் ஆண்டு முடியும்வரை கல்வி முறையிற் தற்காலிகமான இடர்ப்பாடுகள் தோன்றின; இராணுவ சேவைக்குரிய பெருந்தொகையான மக்களைத் திசட்டமுடியாது என்று கரு தியே வட கிழக்கெல்லையில் மிகப்பலம் வாய்ந்ததாக மிகினெற் அரணை 1935 ஆம் ஆண்டு முடிக்கும் எண்ணத்தோடு பிரெஞ்சு அரசாங்கம் 1930 இற் க்ட்டத் தொடங்கியது. வழக்கமாகச் சேரும் தொகையினரில் அரைவாசியினரே 1934-1939 வரையான காலத்தில் இராணுவ சேவையிற் சோமுடியுமென்று கருதியதனலேயே பிரெஞ்சு அரசாங்கம் மகினுெற் அரனேக் கட்ட முற்பட்டது.
சமூக பொருளாதார மாற்றங்கள்: பெண்களுக்கு விடுதலையளிக்க வேண்டு மென்று கோரிய இயக்கங்கள் முன்னமே தோன்றி வளர்ந்த நாடுகளில் போரின் விளைவாக அவ்விடுதலையியக்கம் வலுவடைந்தது. எவ்விதமான எதிர்ப்புமின்றிப் பிரித்தானியாவில் 1918 இல் முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக் குரிமை வழங்கப்பட்டது. நவீனப் போர் முறையில் தேசியபலம் முழுவதையும் திரட்டிப் பயன்படுத்த வேண்டியிருந்தது. கைத் தொழிலுற்பத்தியும் பொது மக் களின் ஊக்கமும் இராணுவத்தைப் போன்று முக்கியத்துவம் பெற்றன. தொழிற் சாலைகள், கடைகள், கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள் போன்றவற்றில் சேவை புரிவதற்குப் பெருந்தொகையான பெண்கள் முற்பட்டனர். ஆண்களோடு பெண்களும் சமானமாக நின்று சேவை செய்தாராதலின் சம உரிமைக்கு பெண் கள் தகுதியுடையரே என்ற கருத்துச் சமுதாயத்திற் பரவிற்று. சமூகத்திலும் பொருளாதாரத் துறையிலும் அதிகமான பெண்கள் சுதந்திரம் பெற்று அனுப

போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு 725
வித்துவிட்டாராதலின் பெண்களிற்குச் சம உரிமை மறுக்க முடியாத நிலையேற் பட்டது. பெண்களைக் கட்டுப் படுத்தும் பழைய சம்பிரதாயங்கள் தகர்ந்து விடவே, கைத்தொழில், வியாபாரம் போன்ற துறைகளிற் பெண்கள் பணிபுரியத் தொடங்கினர். நாட்டைப் பாதுகாத்தற்குப் பலதரப்பட்ட மக்களும் ஒற்றுமை யுணர்ச்சியுடன் சேர்ந்து உழைத்ததால், பொருணிலை காரணமாகவும் சமூக நிலை காரணமாகவுமுள்ள ஏற்றத் தாழ்வுகள் முற்முக மறையாத போதும், பெரிதுங் குறைந்தன. ஒழுக்கமுறைகளும் மாற்ற மடைந்தன. போட்டியை அடிப்படை யாகக் கொண்ட முதலாளித்துவ முறை மாறுதலடைந்து அரசாங்கத்தின் கட் டுப்பாடு அதிகரித்து வந்தது. போர்க் காலத்தில் இலாபமடித்தோர்? வெறுக் கப்பட்டனர். அதனுல் இலாபத்தையே நோக்கமாகக் கொள்வது சிறந்த முறை யாகக் கருதப்படவில்லை. நாட்டிற்கு அபாயமேற்பட்டதன் விளைவாகச் சமதர் மக் கருத்துக்கள் பரவத் தொடங்கின.
1914 இற்கு முன்னர் செல்வச் செழிப்பு வந்தடைதற்கான சான்றுகள் காணப் பட்டபோது வறுமை, அறியாமை போன்றவற்றை போக்க வேண்டுமென்று பலர் வற்புறுத்தத் தொடங்கினர். அவ்வாறே போர்க்காலத்திற் சிறந்த முறை யில் திறமையுடன் நிர்வாகத்தையும் போரேற்பாடுகளையும் அரசுகள் வகுத்து நடாத்த முடிந்ததால், போரின் பின்னர் நாடுகளின் சமூக பொருளியல் வாழ் வைச் சீர்ப்படுத்துவதில் அதிக பிரச்சனைகள் காணப்பட்டபோதும் அவைபற்றி மக்கள் சோர்வடையவில்லை. நெருக்கடியேற்பட்டபோது இத்துணை ஒத்துழைப் பும் நிர்வாகத் திறமையும் பிரமாண்டமான செலவும் சாத்தியப்படுமாயின் சமா தான காலத்திலும் செல்வமும் செழிப்பும் சாத்தியமேயென மக்கள் கருதினர். இராணுவ சேவையிலிருந்து விடப்பட்டவர்களுக்குத் தொழில் வசதியை அா சாங்கங்கள் அளிக்கமுடியாதிருந்த போதும் வேலையில்லாப் பிரச்சனை பெருகிய விடத்து அரசாங்கங்கள் வாளாவிருந்த போதும், அரசாங்கங்களின் திறமை யின்மைபற்றி மக்கள் பேசத் தலைப்பட்டனர். போர்க்காலத்திற் காணப்பட்ட நிர் வாகத் திறமையுடன் போரிற்குப் பிந்திய காலத்திற் காணப்பட்ட திறமையின் மையை ஒப்பிட்டுப் பலர் கண்டித்தனர். போர்க்காலத்தில் மக்களினுடைய சேவையையும் சொத்துக்களேயும் அரசாங்கம் தன்னெண்ணப்படப் பயன்படுத் தொல் மாதானமேற்பட்ட பின்னரும் அரசாங்கமே தேசிய நிலை க3ளச் சி , ருத்துவ, பெரும் பங்குகொள்ள வேண்டுமென்று மக்கள் எதிர் பார்த்தனர். படைகுாைப் போலவே பொது மக்களேயும் அரசாங்கம் பல வாரு கக் கட்டுப்படுக்கியது. மக்களின் உணவு உடை, களியாட்டுப் போன்ற விடயங் களேயும் அரசாங்: கட்டுப்படுக்கியது. போருக்கு அவசியமெனக் கருதப்பட்ட அ9, 11ம் அா.ெ கட்டுப்பாட்டுக்கு மரியனவாகவே கொள்ளப்பட்டன.
ஜே. பனியிற் பிரித்தானியாவின் முற்றுகையால் விளைந்த இடர்ப்பாடுகளை நீக்குவதில் மின்னியல் நிறுவனத்தைச் சேர்ந்த வால்டர் றதேனே என்பான் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அவன் மூலப் பொருள்களைக் கட்டாயமாக மக்க ளிடமிருந்து பெற்ருன் உற்பத்தி நிறுவனங்களிடையே விண் போட்டியைத் தவிர்த்து அவை இனத்து செயலாற்றுவதற்கு ஏற்றவகையிற் போர்க் கம்பனி களை நிறுவினன் ; முற்றுகையின் விளைவாக அரிதாகிவிட்ட மூலப்பொருள்களுக்

Page 376
726 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
கீடாக வேறு பொருள்களைக் கண்டுபிடித்தற்கு அவன் இரசாயன நிபுணரை ஊக்கினன். முதலாளித்துவ முறையிற் பெரும் புள்ளியாக விளங்கிய றதெனே போர்க் காலச் சமவுடமை முறையை உருவாக்கினன். பொருள்களின் விலையும் உணவுப் பங்கீடும் ஒரு விசேட நிறுவனத்தாற் கட்டுப்படுத்தப்பட்டன. ஒரு வாரத்தில் இரு நாட்களிற்கு மாமிச உணவு தவிர்க்கப்படவேண்டுமென்று விதிக்கப்பட்டது. உருளைக் கிழங்கும் தேணிப்பும் கலந்த கோதுமை சொட்டியே ஜேர்மன் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு திசம்பரில் நிறை வேற்றப்பட்ட தேசிய சேவைச் சட்டம் மூலமாக ஜேர்மன் தொழிற்றுறை மந்திரி பதினேழிற்கும் அறுபதிற்குமிடைப்பட்ட வயதுள்ளவர்களின் சேவை யைக் கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றன். நாட்டின் பொருளியலமைப்பினைப் போரிற் கேற்ற முறையில் வகுத்துக் கொள்ள முனைந்த இராணுவ அதிகாரிகளுக்குத் தொழிலாளர் நிறுவனங்கள் ஆதரவளித்தன. றதெ னேவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நூதனமான இந்தப் போர்க்காலப் பொருளாதாரமானது அவன் கூறியவாறு, பொதுவுடைமை முறையை ஒத்தி ருந்ததெனினும், தீவிரமான இலட்சியக் கோட்பாடுகளிற்கமையாத தொன்முக இருந்தது. பிஸ்மாக்கின் முறையைப் பின்பற்றியே தேசிய தேவைக்காக எல் லாத் துறைகளிலும் றதெனே அரசின் கட்டுப்பாட்டைப் புகுத்த முற்பட்டான். போர்க்கால நெருக்கடியைக் தாங்கும் பொருட்டே அது உருவாக்கப்பட்டது. அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கமைந்த சமவுடைமைப் பொருளாதாரம் பற்றி ஜேர் மன் மக்கள் அனுபவம் பெற்றதுமன்றி, பின்னர் நாற்சி வாதிகள் தமது கொள் கைக்கு ஆதாரமாகவும் அப்போர்க்கால முறையைக் கைக் கொண்டனர். அன்றியும் போருக்குப் பின்னர், பொருளாதாரத் திட்டமிடுதற்கு அதுவே பல் வேறு நாடுகளுக்கு ஓர் உதாரணமுமாகியது.
போருக்கு முன்னர் சர்வதேச வர்த்தகத் தொடர்பு வளர்ச்சியடைந்தமை காரணமாக உலக நாடுகள் பொருளியற்றுறையில் பலதரப்பட்டவளவில் ஒன்றை யொன்று சார்ந்திருந்தன. போரின் விளைவாக, பொருளாதாரத் துறையிலே தன் னிறைவு பெறவேண்டுமென்ற கருத்து எல்லா நாடுகளிலும் வலுப்பெற்றது. போரில் ஈடுபட்ட அரசுகள் தமக்குத் தேவையான பொருள்களைத் தாமே உற் பத்தி செய்ய முயன்றதன் வழி, தன்னிறைவுக்கான வழிவகைகள் தோன்றின. போரின் போது சில நாட்டிலிருந்து வெடிமருந்து செய்வதற்கு வெடியுப்பினை (நைத்திரேற்றை) இறக்குமதி செய்ய முடியாத நிலையேற்பட்டது. எனவே காற்றிலிருந்து நைதரசனைப் பிரித்தெடுக்கும் முறையை பிரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி ஜேர்மனியிற் கண்டுபிடித்தான். பருத்திப் பஞ்சுக்குப் பதிலாக உப யோகிக்கத்தக்க செலுலோசு விஞ்ஞான ஆய்வுக் கூடத்திற் கண்டுபிடிக்கப்பட் டது. பிரதியீடான பொருள்களைக் கண்டுபிடிக்கும் முறை ஜேர்மனியிலே போர்க் காலத்தில் விருத்தியடைந்து பல புதிய தொழில்கள் தோன்றுவதற்கு வழி வகுத்தது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைப் பொருள்கள் பல இயற் கைப் பொருள்களினுஞ் சிறந்தனவாகக் காணப்பட்டன. இசேயோனும் பிளாத் திக்கும் பிற செயற்கைப் பொருள்களும் பெருங் கைத்தொழிற் பொருள்களாகச் . சிறப்புப் பெற்றன.

போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு 27
ஜேர்மனியிலே பொருளாதாரம் தேசியமயமாக்கப்பட்ட அளவிற்குப் பிறநாடு களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு பரவவில்லை. ஆயின் பெரும்பாலான நாடுகள் ஜேர்மனியின் முன்மாதிரியைப் பிற்பற்றத் தொடங்கின. பிரான்சில் அரசாங்கத் திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்தற்கும், பற்ருக்குறையான மூலப் பொருள்களை வினியோகஞ் செய்தற்கும் விசேட கைத்தொழிற் சபைகள் நிறுவப்பட்டன. அமெரிக்க ஐக்கிய நாட்டில், பேணுட் பாருக்கின் தலைமையில் இயங்கிய போர்க்காலக் கைத்தொழிற் சடையும் இத்தகைய பணியையே ஆற்றி வந்தது. பிரித்தானியாவிற் போர்க்களவாடங்களின் விநியோகம்பற்றி அரசி யல் தகராறுகளேற்பட்டன. போர்தொடங்கிய போது பொது மக்களிடையே செல்வாக்கினைப் பெற்றிருந்த கிச்சினர் பிரபு போர்த்துறை அமைச்சரானர். குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற போர் முறைகளிலேயே கிச்சினர் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருந்தனர். குடியேற்ற நாடுகளில் நடந்த போர்களில், தள வாடங்களைக் காட்டிலும் விரைவாக இராணுவம் முன்னேறிச் செல்வதே முக் கியத்துவம் பெற்றிருந்தது. 1914 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியிலே, போர் முனை யிலே தேவைப்பட்ட தளவாடங்களிலும் மிகக் குறைந்த அளவே வழங்கப் பட்டது. பிரான்சில் நடைபெற்ற போரிற்குத் தேவைப்பட்ட போர்க் கருவிகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. பிரித்தானியரின் ஆயுதங்களும் மிகத் தசங் குறைந்தனவாகவே காணப்பட்டமையால், கிச்சினர் வன்மையாகக் கண்டிக்கப் பட்டார். 1915 இல் அஸ்குவித் பிரபு புதிய அமைச்சரவையை ஏற் படுத்தியபோது, போர்த்தளவாடத்துறை மந்திரியாக லொயிட் ஜோர்ஜை நியமித்தார். போர்த்தளவாடங்களை உடனடியாக உற்பத்தி செய்வதிற் கைத்தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கென விசேட சட்டத்தின் மூலம் தொழிற்றுறையிற் சர்வாதிகாரங்களை லொயிட் ஜோர்ஜ் பெற்ருர், பிரான்சில் எழுபது இராணுவப் பிரிவுகள் நீண்டகாலத்திற்குப் போர் புரிவதற்குத் தேவையான தளவாடங்களை இராணுவத்திற்களிக்கவேண்டி யிருந்தது. 1916 இல் போர்த்துறை அமைச்சரானதும் லொயிட் ஜோர்ஜ் மிகத் திறமையுடனும் தீவிர முயற்சியுடனும் போர் ஒழுங்குகளைக் கவனித்தார். ஜேர்மனியர் கைத்தொழில் வளர்ச்சியுற்ற பிரெஞ்சுப் பிர தேசங்களைக் கைப்பற்றியதால், இரும்பும் நிலக்கரியும் போன்ற மூலப் பொருட்களிற் பற்ருக்குறை காரணமாகப் பிரான்சிற்குப் போர்த்தளவாடங்கள் பற்றிப் பெரும் பிரச்சினையேற்பட்டது. இராணுவம் திாட்டப்பட்டதால் லீ-கிரெ ஸோவிலுள்ள தளவாட உற்பத்திச் சாலையிலே தொழிலாளரின் தொகை பெரு மளவிற் குறைந்தது. 1915 இலே தொழிலாளரியக்கங்களில் அதிக ஈடுபாடும் அனுபவமுங் கொண்டிருந்த அல்பேட் தோமஸ் என்ற பொறியியல் நிபுணரிற்கு வெடிமருந்தையும் போர்த்தளவாடங்களையும் பற்றியதுறைகளைக் கவனிப்ப தற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பிரித்தானியாவில் லொயிட் ஜோர்ஜ் மேற் கொண்ட முறைகளைப் பின்பற்றியே பிரான்சில் அல்பேட் தோமஸ் தளவாட உற்பத்தி முறையை அமைக்க நேரிட்டது. அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட் டிற்கமையத் தொழிலாளர்கள் சேவை புரிய வேண்டியிருந்தது. தேசிய தேவைக்கே முதலிடமளிக்கப்பட்டது.

Page 377
728 போரிஞல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
ஒவ்வொரு அரசாங்கமும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் வெளிநாடுகளிலுள்ள க்டன் பணத்தையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. நெடுங்காலமாகவே வெளி நாடுகளில் முதலீடு செய்து வந்தமையாலும், அதிக பொருட் பலத்தைக் கொண் டிருந்தமையாலும் பிரித்தானியா ஏனைய நாடுகளைக் காட்டிலும் இத்துறையிற் பலமுடையதாகவிருந்தது. ஐக்கிய அமெரிக்காவில் ஈடுசெய்யப்பட்டிருந்த பிரித் தானிய பிரான்சிய மூலதனமானது அமெரிக்காவிற்கு விற்கப்பட்ட, அதனல் கிடைத்த பணத்தை அமெரிக்காவிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதற் கும் அரசாங்கங்கள் பயன்படுத்தின. முதலீடு செய்தவர்களிற்கு உள் நாட்டிற் பணம் அல்லது பிணைப்பத்திரம் வழங்கப்பட்டது. பொன் ஒதுக்கல்கள் Guti முயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டிலும் அயல் நாட்டிலு மிருந்து அரசாங்கங்கள் அதிக கடனைப் பெற்றன. இதனுல் ஐரோப்பிய நாடுக ளின் வெளிநாட்டு முதலீடுகள் அருகின. கடனளியாகவிருந்த ஐக்கிய அமெ ரிக்கா மற்றை நாடுகளிற்கு கடனளிக்கும் நாடாக மாறியது. ஐரோப்பாவில் ஜெர்மனியிலும் பிரித்தானியாவிலுமே கைத்தொழில் வளர்ச்சி மிகக் கூடுதலாக ஏற்பட்டிருந்தது. தீவிர முற்றுகையின் விளைவாக ஜேர்மனி வெளிநாடுகளுடன் ஒருவிதமான வர்த்தகத் தொடர்பையும் வைத்திருக்க முடியவில்லை. இசாணுவத் திற்கு வேண்டிய தளவாடங்களையும் தேசிய தேவைக்குப் போதிய உணவுப் பொருள்களையும் உற்பத்தியாக்குவதற்கே பிரித்தானியா தனது உற்பத்திப் பலம் முழுவதையும் பயன்படுக்கியது. உலகக்கிலுள்ள கப்பல்களிற் பெருந் தொகையானவை போர்த்தளவாடங்களையே ஏற்றிச் சென்றன. போரினல், நடு வுநிலை நாடுகளின் கப்பல்களிற்கும் அதிக அழிவேற்பட்டது. உலகிலுள்ள பெரும் பாலான நாடுகளில் பொருளாதாரச் சமநிலை மாற்றமுற்றதனல், போரிற்கு முன் நிலவிய சர்வதேச வர்த்தக முறையானது பெருமாற்றங்கண்டது. நடு நிலைமை நாடுகளினது பொருள் இறக்குமதியும் அவை ஜேர்மனியோடு கொண்ட வர்த்த கத் தொடர்பும் கட்டுப்படுத்தப்பட்டதால், ஐரோப்பாவிற் கப்பாலுள்ள நாடு களிலும் கூடுதலாக ஐரோப்பிய நடுநிலைமை நாடுகளே பாதிக்கப்பட்டன. பிரித் தானியா, பிரான்சு ஆகிய அரசுகள் அனுமதித்த பொருளை இறக்குமதி செய்வ தற்கென ஒல்லாந்தரசாங்கம் வெளி நாட்டு வர்த்தகக் கழகத்தை நிறுவியது. ஏனைய ஐரோப்பிய நடுநிலை நாடுகளும் குறிப்பாக நோவே, டென்மாக், சுவிற் சலாந்து ஆகியன நடுநிலையைக் கடைப்பிடிப்பதில் அதிக கடினமான பிரச்சனை களை எதிர்நோக்கின. டென்மாக், நோவே ஆகிய நாடுகள் ஜேர்மனிமேல் அதிக பகைமைகொண்டிருந்தன. நோவேயின் வர்த்தகக் கப்பல்களின் இரண்டிலொரு பங்கு போரினல் அழிவுற்றது. சுவீடினில் ஒரு சாரார் ஜேர்மனிக்கெதிராகவும், மற்ருெரு சாரார் இரசியுாவுக்கெதிராகவும் பகைமை பாராட்டினர். சுவிஸ் மக் கள் ஜேர்மனியிடத்தும் பிரான்சிடத்தும் அனுதாபம் கொண்டிருந்த போதும், பொதுவாக நடுநிலைமைக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று கருதினர். ஸ்பெயின் போரினல் ஏனைய நாடுகளைப் போன்ற அளவிற் பாதிக்கப் படாததால், அங்குள்ள கைத்தொழில் வளர்ச்சி யேற்பட்ட பிரதேசங்களில்குறிப்பாக கற்றலோனியாவில்-பொருளாதாரம் வளமுற்றது. இதனல் கற்றலோட்

போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு 729
னியாவில் சுயவாட்சி கோரிய இயக்கங்கள் வலுப்பெற்றன. எனினும், பொது வாக எல்லா நாடுகளிலும் பொருளியலமைப்பு சீர் குலைந்ததென்றே கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவில் வேற்று நாட்டு இராணுவங்களாற் கைப்பற்றப்பட்டு அவற் றின் வயமாக வந்த பிரதேசங்களில் அதிக அழிவேற்பட்டது. பெல்ஜியம் ஜேர் மன் படைகளின் இராணுவத்தளமாக அமைவுற்றதால், ஜேர்மன் இராணுவம் தேவையான பொருட்களையும், தொழிற் சேவையையும் பெல்ஜியத்திற் பெற முனைந்தது. தீவிரமான இ4ாணுவக் கட்டுப்பாடும் செய்தித் தணிக்கையும் ஏற் படுத்தப் பட்டன. அல்பேட் அாசன் தலைமையில், எஞ்பியிருந்த இராணுவம் இப் பிரேஸ் பட்டினத்திற்கு இப்பால் நின்று ஜேர்மன் படைகளை எதிர்த்து நிற்கை யில், மதக் கலைவர்களும் பிரதேசக் கஃலவர்களும் ஜேர்மனியரை எதிர்த்து வந்த னம். பெல்ஜியத்தின் பொருட்பலம் அழிக்கப்பட்டது. நகரங்கள் யாவும் தகர்க் கப்பட்டன. பெருந்தொகையான மக்கள் அகதிகளாகவும் நாடுகடத்தப்பட்ட வராகவும் வெளியேறினர். அத்துடன், பலர் போர்க் கைதிகளாயினர். 1915 இற் போலந்திலிருந்து இரசியர்களைத் துரத்திய பின், ஜேர்மன் அதிகாரிகள் மீட் பாளர்கள் போலப் போலந்தில் நடந்துகொண்டனர். பில்சுட்ஸ்கிபோன்ற பல போலிசியர்கள் இரசியவாட்சியிலும் ஜேர்மன் ஆட்சி சிறந்ததென்று கருதினர். 1916 இல் ஜேர்மனியில் தொழிலாளர் பற்ருக்குறை ‘ஏட்பட்டதால், போலிசிய தொழிலாளர்களின் சேவையைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசாங்கம் முற்பட் டது. போலந்திற்கு 1916 ஆம் ஆண்டு நவம்பரிற் சுயாட்சியுரிமையை வழங்கி அதன் மூலம் ஜேர்மனியும் ஒஸ்திரியாவும் போலந்தின் ஒத்துழைப்பைப் பெறு வதற்கு முற்பட்டன. போலிசிய அரசாங்கத்தின் போர்த்துறை அமைச்சராக பில்சுட்ஸ்கி நியமிக்கப்பட்டார். ஜேர்மனியரால் திரட்டப்பட்ட போலிசிய இராணுவம், இரசியர்களைப் போலவே ஜேர்மனியரும் ஒஸ்திரியரும் நெடுங்கால மாக போலந்தினை அடக்கியாண்டதால், ஜேர்மானிய-ஒஸ்திரிய அரசுகள் மீதும் பகைமை கொண்டது. பில்சுட்ஸ்கியைச் சிறைப்படுத்தியபோதும், ! போலந்தின் உதவியைப் பெறுவதற்காக மத்திய ஐரோப்பியவரசுகள் போலந் திற்குத் தேசிய சுதந்திரமளிப்பதாக மேலும் உறுதியளித்து வந்தன.
மக்களின் தேசிய மனவுறுதி : ஜேர்மனி போரிற்கு முன் பின்பற்றிவந்த கொள்கை காரணமாக போர்க் காலத்தின் இறுதியிற் சிறிய நாடுகளின் உரிமை களைப் பாதுகாப்பதாக அதனுல் நடித்துக் கொள்ள முடியவில்லை. போர்க்காலத் தினிறுதியில் முக்கியத்துவமடைந்து வந்த-மேலை நாடுகளால் நடாத்தப்பட்ட -பிரசாரத்தையும் ஜேர்மனியால் நிருவகிக்க முடியவில்லை. ஜேர்மனி படை யெடுப்புக்களை நடாத்தி வேற்று நாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்ததால், ஜேர்மன் அரசாங்கமும் இராணுவத்தினரும் இழைத்த கொடுமைகளைப் பகை நாடுகள் வற்புறுத்தியும் மிகைப்படுத்தியுங் கூறிவந்தன. ஜேர்மனியின் கொடுமை கள் மிகைப்படுத்தியோ திரித்தோ கூறப்பட்ட பொழுதும், நடுநிலை நாடான பெல்ஜியத்தை தாக்கியது போன்ற ஆக்கிரமிப்புச் செயல்களினுல், உலக மக்கள் அவற்றினை நம்பி வந்தனர். உள் நாட்டிலும் பொது மக்களின் கருத்தை உரு வாக்குவதில் ஜேர்மன் அரசாங்கம் திறமையற்ற வகையில் நடந்துசொண்டது.

Page 378
730. போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
போர் முனையிலேற்பட்ட வெற்றிகளும் முன்னேற்றமும் போன்றவற்றைப் பற்றி மிகைப்படுத்திக் கூறியதே தவிர, அடைந்த தோல்விகள், அழிவுகள் பற்றி மக்க ளுக்கு அது அறிவிக்க வில்லை. வதந்திகளையும் பகை நாடுகள் விளம்பரப்படுத் திய செய்திகளையுங் கொண்டே மக்கள் போர் நிலைகளை ஊகிக்க வேண்டியிருந் தது. காலப்போக்கில் வெற்றிகள் பற்றிய செய்திகள் ஆதாரமற்றவையாகவும் நம்ப முடியாதனவாகவுங் காணப்பட்டன. பிரான்சில் அதிக அழிவேற்பட்டமை பற்றிய வதந்திகளால், பெருந்தொகையான ஜேர்மன் மக்கள் மனவுறுதியை இழந்தனர். இனி ஜேர்மனியிலே ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றிய வதந்திகளி னுல், ஜேர்மன் இராணுவத்தினர் உற்சாகமிழந்தனர். முன்னேறிச் சென்ற ஜேர் மன் படைகள் மேலை நாடுகளின் படைஞர் அமைத்த அகழிகளிலே ஏராளமான உணவுப் பொருட்களும் தளவாடங்களும் இருப்பதைக் கண்டன. ஜேர்மன் அதி காரிகள் எதிரிகளின் உணவு நிலையைப் பற்றிச் சரியான செய்திகளைக் கொடுக் காததையிட்டு ஜேர்மன் இராணுவத்தினரடைந்த அதிர்ச்சியும், 1918 இல் ஜேர் மன் இராணுவம் நம்பிக்கையிழப்பதற்குக் காரணமாக இருந்தது. போரின் முதற் கட்டத்தில் எந்த அரசாங்கமும் பொது அபிப்பிராயத்தை ஏற்ற முறை யிற் கட்டுப்படுத்த முயலவில்லை. பிரான்சிய பிரித்தானிய அரசுகள் செய்திகளைத் தடுக்க முனைந்ததால், பொய் வதந்திகள் பரவின. தோல்வி பற்றிய செய்திகளைக் காட்டிலும் பொய் வதந்திகளே மக்கள் மனவுறுதியை இழப்பதற்கு பெரிதும் காரணமாக விருந்தன.
பொது மக்களின் மனவுறுதியும் தேசிய ஒற்றுமையும் பற்றி அரசாங்கங்கள் கவலை கொண்டமைக்குத் தக்க நியாயம் இருந்தது. ஆட்பலமும் போர்த் தள வாடங்களும் அளவிறந்து தேவைப்பட்டமையால், உண்ணுட்டுப் போர் முயற்சி யும் மிக்க முக்கியத்துவம்பெற்றது. 1914 இற்கு முன்னர் காணப்பட்ட குழப்பச் சத்திகளையெல்லாம், எந்நேரமும் வந்துறக்கூடிய ஆபத்தே ஒருவாறு இணைத்து வைத்தது. தொழிலாளர்களும் அவர்தம் சங்கங்களும் பேரம் பேசுவதில் அக் கால் மிக வலுப்பெற்றிருந்தமையால், தொழிற்சங்க விடயங்கள் மிகச் சாவ தானமாக நிருவகிக்கப்பட்டன. என்ருலும், 1915 யூலையில், தெற்கு வேல்சிலே 2 இலட்சம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தஞ் செய்தனர். ஐக் கிய இராச்சியத்தின் நொய்ம்மையான தானமாக எஞ்ஞான்றும் இருந்து வந்த அயலாந்திலே 1916 இல் ஈஸ்டர் கலகம் மூண்டது. சிறுபான்மைத் தீவிரவாதி களின் முயற்சியே அஃது. அந்நாட்டுமக்களிற் பெரும்பாலோர் யோன் ரெட் மண்ட் என்பார் தலைமையிற் பிரித்தானியாவின் போர் முயற்சிக்கு ஆதரவளித் தனர். 2,50,000 அயரிஷ் தொண்டர்கள் பிரித்தானியப் படையிற் சேர்ந்து போரிட்டனர். அக்கலகத்துக்கு ஜேர்மனியின் ஆதரவு இருந்தது. கலகக்கார ருக்கு வேண்டிய போர்த்தளவாடங்களைக் கப்பல் மூலம் அனுப்புவதாகவும் கட்சி மாறியவராகிய சேர் ரோஜர் கேஸ்மென்ற் என்பாரை நீர்மூழ்கி வள்ளம் மூலமாக அயலாந்தில் இறக்குவதாகவும் ஜேர்மனி உறுதியளித்திருந்தது. சின் பீன் கட்சியினரும், அயரிசுத் தொண்டர்களும், தென்னயலாந்துக் குடிப் படைஞரும் கேந்திர நிலையங்களைப் பிடித்தற்கு ஆயத்தமாக இருந்தனர். ஜேர்மன் கப்பலைப் பிரித்தானிய நாசகாரிகள் வழிமறித்தபோது, அக்கப்பலின்

போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு 731
மாலுமிகளே அதனை மூழ்கடித்து விட்டனர். அயலாந்தில் இறங்கிய கேஸ்மென்ற் வழிதப்பிச் சென்ருரசாக, ஆங்கிலர் அவரைக் கைது செய்தனர். கலகக்காரர் தம்முயற்சியைக் கைவிட்டாரல்லர். ஆயின் கலகம் ஒருவார காலத்துள் அடக் கப்பட்டது. தலைவர்கள் பதினைவர் மரணதண்டனை பெற்றனர். கேஸ்மென்றும், விளக்கத்தின் பின்னர் தாக்கிலிடப்பட்டார். இக்கலகத்தின் விளைவாக, ஆங்கில அயிரிசு உறவுகளிற் பெருங் கசப்பு ஏற்பட்டது. போரின் பின்னர் அயலாந்தின் எதிர்காலத்தை நிருணயிக்க முயற்சி செய்யப்பட்டபோது மிதவாதிகளிலும் பார்க்கத் தீவிரவாதிகளின் கையே ஓங்கி நின்றது.
போரில் ஈடுபட்ட நாடுகள் ஒவ்வொன்றிலும் பொதுவாகத் தேசிய நெருக்கடி கள் ஏற்பட்டன; அரசியல் மாறுதல்களும் சம்பவித்தன. முந்திய ஈராண்டுக் காலத்திலும் ஏற்பட்ட அரும்பூட்டு நிலைமை காரணமாக, ஒவ்வொரு நாடும் சாலத் தளர்ந்துவிட்டது, எனவே போரைத் தொடர்ந்து நடாத்துவதற்கு, புதிய சத்திகளையெல்லாம் இயன்றவரை திரட்டவேண்டிய அவசியம் ஏற்பட் டது. ஐக்கிய இராச்சியத்திலே, 1916 இல் அஸ்குவித்துக்குப் பதிலாக லொயிட் ஜோர்ஜ் பிரதமராயினர். அவருடைய தலைமையிலே கூட்டரசாங்கமொன்று நிறுவப்பட்டது. பிரதமரோடு இன்னும் மூவரைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டது. கேர்சன் பிரபுவும் மில்லர் பிரபுவும் (பழைமைக் கட்சியார்) ஆதர் ஹெண்டசனும் (தொழிற் கட்சி) அதில் இடம்பெற்றனர். படைபூண்ட நாவாய்க் கூட்டமும் கவசந்தரித்த தாங்கியும் போன்ற புதிய முறைகளிலே ஆர்வங்கொண்ட லொயிட் ஜோர்ஜ் போர் முயற்சியில் ஒரு புதிய ஊக்கத்தைச் செலுத்தினர். பிரான்சில் அரிஸ்சைட் பிரையண்டின் அரசாங்கத்துக்கெதிராக, வேடன் முற்றுகை நடைபெற்ற காலத்தில், அதிக கிளர்ச்சியேற்பட்டும், அர சாங்கம் நிலைபெற்றது. 1916 இல் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டபோது, முன்னர் மோரோக்கோவிற் புகழீட்டிய லியோற்றே சேனதிபதி போர்த்துறை அமைச்சராக்கப்பட்டார். 1917 இல் லியோற்றே பதவி துறந்ததையடுத்து, பிரையண்டின் அரசாங்கம் வீழ்ச்சியுற்றது. பின் ஆறுமாத காலத்திற்கு றிபோ, பேயின்லெவே ஆகியவர்களின் தலைமையிற் அமைந்த அரசாங்கங்கள் பலவீன மானவையாக இருந்ததுடன், அதிக கண்டனங்களும் அவற்றுக்கெதிராக ஏற் பட்டதால்,அதிக தடைகளை எதிர்நோக்கின. 1917 இற் கிளெமென்சோ பிரதம ாானதும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி வெற்றியடைவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். படைக் கிளர்ச்சியேற்படுதற்குச் காரணமாக விருந்த குழப்பமான சூழ்நிலையும் பீதியும் ஒழிவுற்று, வெற்றியடைவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு மீண்டும் பிரான்சு மனவுறுதிபெற்றுப் போரை எதிர்நோக்கியது.
பிரான்சிற் காட்டிலும் இத்தாலியிலேயே ஒற்றுமையினம் கூடுதலாக இடம் பெற்றது. ஆரம்பத்திலிருந்தே, தீவிர பழமைக் கொள்கையினர் இத்தாலி போரிற் பங்கு கொள்வதை எதிர்த்து வந்தனர். மதத் தலைவர்களிற் பலர் ஒஸ்தி ரியாமீது அனுதாபங் கொண்டிருந்தனர். சம தர்மவாதிகள் சாத்துவிக நோக் குடையவர்களாகக் காணப்பட்டனர். எனவே, போரிற் பங்கு கொண்ட
வேறெந்த நாட்டிலும் பார்க்க இத்தாலியிலேயே போரிற் பங்கு கொள்வதை

Page 379
732 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
எதிர்த்து வந்த எதிர்க்கட்சிகள் கூடுதலாகக் காணப்பட்டன. 1917 இற் போர் முனையில் நிச்சயமான வெற்றிகளை இத்தாலி பெற முடியாதமையால், தேசிய ஒற் அறுமை அங்கு மேலும் பலவீனமடைந்தது. 1916 இல் உணவுப் பொருட்கள் உற் பத்தி குறைவுற்றது. உணவுக் கட்டுப்பாடேற்பட்டதுடன், நிலக்கரியின்மையால் அதிக பிரச்சினைகளேற்பட்டன. கைத்தொழில், விவசாயம் ஆகிய துறைகளிற் போதுமான அளவு உற்பத்தியைப் பெருக்குதற்குத் தேவையான தொழிலாள ரின் சேவையும் பெற முடியவில்லை. உணவுக் குறைவாலே கிளர்ச்சிகளேற்பட்ட டன. நாட்டிற் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. 1917 இல் ரியூறின் நகரில் வேலைநிறுத்தமேற்பட்டது. போர் முனையில் இத்தாவிய இராணுவத்தினர் அறை போயினமைபற்றியும்பகைப் படைகளோடு அள வளாவியமை பற்றியும் வதந்திகள் பாவின. ஒக்ரோபர் மாதத்திலே, காப் போறெற்றே என்னுமிடத்தில் ஏற்பட்ட படுதோல்வியால் இத்தாலி இராணு வம் 6 இலட்சம் படைஞரை இழந்தது. போர் முனையிலே அதிர்ச்சியேற்பட்ட இக்காலத்திலேயே அரசாங்கத்திற்கும் நெருக்கடி விளைந்தது. பொசெலி தலைமையிலிருந்த அரசாங்கம் வீழ்ச்சியுற்றது. அதன் பின்னர், ஒலாண்டோ தலைமையிற் கூட்டரசாங்கம் நிறுவப்பட்டது. இராணுவத்திற்குப் படுதோல்வி யேற்பட்டதனல், நாட்டில் அதிர்ச்சியேற்பட்டு தேசிய ஒற்றுமைக்கு வழி வகுத்தது. இத்தாலியில் புத்துணர்ச்சியும் ஒற்றுமையும் ஏற்பட்டு இறுதியில் வெற்றி பெறுவதற்கான வழிகள் பிறந்தன.
ஐக்கிய அமெரிக்காவில் அரசாங்கங்கள் மாற்றமடையவில்லை. 1916 இல் வில்சன் இரண்டாவது முறையும் சனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்கா போரிற் பங்கு கொள்ளாதவாறு கவனித்து வந்தமையாலேயே வில்சன் மக்களாதாவைப் பெருமளவிற் பெற்றர். தமது கொள்கைகள் மக்க ளாலே ஏற்றுக்கொள்ளப்பட்டது கண்ட வில்சன் ஜேர்மனி கையாண்டு வந்த நீர்மூழ்கிக் கப்பற் போர் முறைக்கெதிராகத் தீவிர நடவடிக்கையெடுக்க முற் பட்டார். 1917 ஏப்பிரலில் வில்சனது தலைமையிலே ஜேர்மனி மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
1917 ஆம் ஆண்டளவிலே, போர் சம்பந்தமாக ஜேர்மனியில் நிலவிவந்த தேசிய ஒற்றுமை குலைந்துவிடும்போலத் தோன்றியது. சமதர்ம சனநாயக கட்சியினர் போர் கடன்களைப் பெறுதற்கான மசோதாக்களுக்கு மாமுக வாக் களித்ததோடு, அரசாங்கத்தைக் தொடர்ச்சியாகவுங் கூடுதலாகவும் எதிர்த்து வந்தனர். பழமைபேணும் நோக்குடையவர்களும் தேசிய வாதிகளும் நாடு களைக் கைப்பற்றுவதே போர் நோக்கமாகவிருக்க வேண்டுமென்று கருதி வந் தனர். இரசியாவில் மாச்சு மாதத்திலே புரட்சியேற்பட்டதாலும் அமெரிக்கா GLT தொடுத்ததாலும், சமதர்ம வாதிகளின் எதிர்ப்பானது பலமடைந்தது. அரசியற் கட்சிகளிடையே பிணக்கு ஏற்பட்டதன் விளைவாக யூலையில் அரசி யல் நெருக்கடியேற்பட்டது. சமதர்ம வாதிகளின் எதிர்ப்பினுல் நெருக்கடி யேற்பட்டும், ஜேர்மன் பேரரசு மன்றம் பேராசனதும் மண்டிலநாயகனதும் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முடியாததால், மாற்றங்களையேற்படுத்த முடிய" வில்&. ஜேர்மன் பேரரசர் மக்களுக்கு வகுத்த ஈஸ்டர் செய்தியில், போர் முடி

போர்க்காலத்திலிடம்பெற்ற ஒத்துழைப்பு 733
வுற்ற பின்னர் சமூக பொருளாதார துறைகளிலும் அரசியற்றுறைகளிலும் மக்களுக்குக் கூடிய உரிமைகளை அளிப்பதாக உறுதி கூறினர். அடுத்த தேர் தல் நடைபெறுவதற்கு முன் பிரஷ்யாவில் தேர்தல்விதிகளை மாற்றியமைப் பதென்றும் பேரரசர் உறுதியளிக்க வேண்டிய நிலை யூலை மாதத்தில் ஏற்பட் டது. சனநாயக சமதர்ம வாதிகள் தேசிய ஆட்சி மன்றத்தையும் மாநில மன்றங்களையும் சனநாயக முறைகளுக்கேற்ப அமைக்க வேண்டுமென்று முன் னர் வற்புறுத்தியதனுலேயே, அவர்கள் நல்லெண்ணத்தைப் பெறும் நோக்கு டன் மேற்கூறிய நடவடிக்கைகளை பேராசர் மேற்கொண்டார். எனினும், பெத்மன் ஹொல்வெக் சான்செலர் பதவியினின்றும் விலகுவதைத் தடுக்க அவை தவறின. தேசிய ஆட்சி மன்றத்தில் இடது சாரிகளினல் வகுக்கப்பட்ட சமாதானத் திட்டத்தைக் கொண்ட மசோதாவானது சாதகமாக 212 வாக்குக்களையும் பாதகமாக 126 வாக்குக்களையும் பெற்று நிறைவேறியது. நாடு பிடிக்கும் அவாவினைத் தேசிய ஆட்சிமன்றம் கொண்டிருக்கவில்லையென்றும், எல் லாத் தேசங்களுடனும் நிலையான நல்லுறவினையும் நல்லெண்ணத்தையுமே தேசிய ஆட்சிமன்றம் விரும்புகிறதென்றும், அரசர்ங்கங்களின் ஆக்கிரமிப்புச் செயல்களும் அரசியல் பொருளியற்றுறைகளில் மக்களைத் துன்புறுத்துவதும் தேசிய ஆட்சிமன்றத்தின் நோக்கத்திற்கு முரணுனதென்றும், அத்தீர்மானத் திற் கூறப்பட்டிருந்தது. இத்தீர்மானம் ஜேர்மன் அரசாங்கத்தின் கொள்கை யில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அத்துடன், ஜேர்மனியின் சமா தான இலட்சியங்கள் பற்றியும் அரசாங்கம் வரையறையான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. ஏழு மாதங்களின் பின் ஏற்பட்ட பிறெஸ்ற்விற்ருெஸ்க் உடன்படிக்கை தேசிய ஆட்சிமன்றத்தின் தீர்மானத்திற்கு முற்றும் முரண் பட்டதாகவே அமைந்தது. 1917 ஆம் ஆண்டு கோடை காலத்திற் நெருக்கடி யேற்பட்டது; கடற்படையினரிற் சிலர் எதிர்த்தரப்பிற் சேர்ந்தனர். தற்காலிக மான மண்டிலநாயகராகக் கடமையாற்றிய ஜோஜ் மைக்கேலிஸ் நீக்கப்பட்டு, நவம்பரில் ஹேர்ட்லிங் பிரபு ஆட்சிபெற்ருர், பிரித்தானியாவிலும் பிரான்சி லும் முறையே லொயிட் ஜோஜ், கிளெமென்சோ போன்ற ஊக்கம் மிக்க தலை வர் தோன்றியதைப்போல ஜேர்மனியில் மக்களிற்கு உற்சாக மூட்டக்கூடிய திறமை மிக்க அரசியல் தலைவர்கள் தோன்றவில்லை. |-
ஜெர்மனியிற் காட்டிலும் ஒஸ்திரியா-ஹங்கேரியில் மிக்க கடினமான அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன; போர் நீடித்துச் செல்கையில், விரைவில் ஒன்றன் பின் ஒன்முகப் பல அரசாங்கங்கள் அங்கு அமைக்கப்பட்டன. முதலிரு வரு டங்களிலும் போரினலேற்பட்ட இன்னல்களையும் அழிவுகளையும், வியக்கத்தகும் பொறுமையுடன் மக்கள் தாங்கி வந்தனர். எனினும், புறூசிலோவ் தாக்குதலுக் குப் பின்னர், இந்நிலை மாற்றமடைந்தது. ஒஸ்திரியாவிற் கைத்தொழில் வளர்ச்சி ஓரளவில் ஏற்பட்டிருக்கையில், ஹங்கேரியின் பொருளாதாரம் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இரு நாடுகளிடையிலும் பொருளியற்றுறை யிலுள்ள போட்டியானது வலுவடைந்தது. ஹங்கேரியைச் சேர்ந்த கிசா பிரபு இரு நாடுகளுக்கிடையும் நடைபெற்று வந்த வர்த்தகம் மீது சுங்கவரிகளை விதித் தார். 1848 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி புரிந்த பிரான்சிஸ் ஜோசெப் போா

Page 380
734 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
சர் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இறந்தார். புதிய போர்சாாகிய முக லாம் சாள்சு நிர்வாகச் சீர்திருத்தங்களைப் புகுத்த முயன்று, அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மாற்றினர். அரசியற் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட் டது. 1914 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரரச மன்றம் கூட்டப்பட்டது. பல்வேறினங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தேசிய சுயவாட் சியுரிமையளிக்கவேண்டுமென்று வற்புறுத்தினர். செக் மக்களின் இராணுவப் பிரிவுகளும் பிற சிலவும் துறைபோனது காரணமாக, தேசிய இனங்களின் சுய வாட்சியுரிமை பற்றிய கோரிக்கையானது மேலும் வலியுறுத்தப்பட்டது. ஹங் கேரியிலும், புடாபெஸ்ற் நகரிலுள்ள தேசிய ஆட்சி மன்றத்திலும் இத்தகைய பிரச்சினைகள் தோன்றின. மகியரல்லாத இனத்தவரின் கட்சிகள் தேர்தல் முறை யில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்தின. இவை காரணமாகத் திசா பிரபு பதவி துறக்க நேரிட்டது. நாடுகடத்தப்பட்ட செக் இனத்தவரும் யூகோசிலாவியரும் பாரிசிலே தேசியக் கழகங்களைத் தாபித்து மேலை நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றனர். மேலே நாடுகளுக்கு உதவியாகப் போர் புரிவதற் கெனச் செக் மக்களையும் போலிசியரையுங் கொண்ட இராணுவப் பிரிவுகள் பிரான்சில் அமைக்கப்பட்டன. 1918 ஆம் ஆண்டு நவம்பரில், சாள்சு மன்னர் ஒஸ்திரியா-ஹங்கேரி மீது தாம் செலுத்தி வந்த ஆட்சியுரிமையைத் துறக்கு முன்னமே இணைப்பாசில் இடம்பெற்ற தேசிய இனங்கள் தனியாசுகளாகப் பிரிந்துவிட்டன எனலாம். செக் இனத்தவர், யூகோசிலாவியர், போலிசியர் ஆகிய வர்களை மேலை நாடுகள் போரிலே தம் துணைவர்களாகவே கருதின. இம்மூன்று இனத்தவர்களையும் பொறுத்த வரை தற்காலிகமான தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு, தேசிய சுதந்திரம் பெறக்கூடிய குழ்நிலை உருவாகி வந்தது.
கிழக்கெல்லைப் பிரதேசங்கள். மேற்கைரோப்பாவிலும் மத்திய ஐரோப்பா விலும் சமுதாயங்கள் தேசியவின அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்ததால், தேசியவரசுகள் நிலைபேருன தன்மையையும் மக்களை ஒன்று படுத்துஞ் சத்தி யையும் பெற்றிருந்தன. எனவே போரினல் ஏற்பட்ட விளைவுகளுக்கு அவை ஈடு கொடுத்து நிற்றல் சாத்தியமாயிற்று. கிழக்கைரோப்பாவிலோ இதிலிருந்து வேறுபட்ட நிலைமையே காணப்பட்டது. பல்வேறின மக்களைக் கொண்ட ஒஸ் திரியா-ஹங்கேரி, துருக்கி, ருஷ்யா ஆகிய பேரரசுகளிலே தேசியவின உணர்ச்சி யானது அரசாங்கத்திற்குச் சாதகமாகவன்றிப் பாதகமாகவே அமைந்தது. எனவே, போரில் இவ்வரசுகளின் வீழ்ச்சியேற்பட்டபோது, இவ்வரசுகள் பல கூறுகளாகப் பிரிந்தன. முடியாட்சி முறையானது உடனடியாகவே ஒழிவுற்றது. ஒஸ்கிரியா, ஹங்கேரி ஆகிய இரண்டும் சுதந்திரத் தனிக் குடியரசுகளாக அமைக் கப்பட்டன. தோல்வியுற்ற நாடுகளில் இரு நாடுகளிலேயே முடியாட்சி முறை நிலைபெற்றது. செப்ரம்பர் முடிவில் பல்கேரியா மேலை நாடுகளுடன் போர் நிறுத்தமேற்படுத்தியதும், அந்நாட்டாசனை பேடினந்து பதவி துறந்து. தன் மகனன போரிஸ் என்பவனுக்கு ஆட்சிப் பொறுப்பை அளித்தான். இதை அடுத்து ஒரு மாதம் சென்ற பின் தனித்து நின்ற துருக்கியும் போர் நிறுத்தத் துக்கு இணங்கவேண்டியதாயிற்று. மேலை நாடுகளின் படைகள் முன்னேறிச்

போர்க்காலத்திலிடம் பெற்ற ஒத்துழைப்பு 735
சென்றமையாலும், அராபியப் பிரதேசங்களிற் கிளர்ச்சி மூண்டமையாலும், துருக்கி போர் நிறுத்தத்திற்கு இணங்கிற்று. அந்நாட்டுச் சுலுத்தானுடைய ஆட்சி சிறிது காலம் நிலைத்து நின்றது.
தேசிய வாதிகளே முடியரசின் இடத்தைப் பெற்றனர். நெடுங் காலமாக நில விய பேரரசுகள் வீழ்ச்சியுற்றதும், அவற்றினிடத்திலே தேசிய இயக்கங்கள் தோன்றின. கிழக்குப் போல்ற்றிக்கின் கரை தொட்டு அராபியப் பாலே நிலங்கள் வரை வியாபித்து, போலிஷ் சமவெளியையும் டான்யூப் பள்ளத்தாக்கையும் போல்கன் குடாநாட்டையும் உள்ளடக்கி நின்ற கிழக்கைரோப்பியப் பிரதேச மெங்கணும் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. 1914 ஆம் ஆண்டிற் கிழக்கை ரோப்பிய நிலைமைகளே சர்வதேச நெருக்கடியையேற்படுத்தின. போர் முடிவுற்ற பின்னர், கிழக்கைரோப்பாவிற் பெருமாற்றமேற்பட்டது. பல பிரதேசப் போர் களும் சண்டை சச்சரவுகளும் வல்லரசுகளின் இராசதந்திரச் சூழ்ச்சிகளும் ஐந்தாண்டுக் காலமாக நடைபெற்ற பின்னரே, புதிதாகத் தோன்றிய ஐரோப் பிய அரசுகளின் எல்லைகளைத் திடமாக வரையறை செய்தல் சாத்தியமாயிற்று. அதன் பின்னரும், ஆசிய ஐரோப்பிய எல்லையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியமைப் புகளும் சர்வதேசச் சமபலநிலையும் நிலைபேருனவையென்று கருதப்படவில்லை. கிழக்கைரோப்பிய நாடுகள் யாவற்றின் மீதும் போரின் பயனகத் தோன்றிய பெரும்புதிரான விளைவொன்று தனது நிழலைப் பரப்பியிருந்தது. உலகில் முதன் முதலாகப் பொதுவுடமை யரசாங்கமொன்றைப் பெற்ற இரசியாவின் நிழலே அதுவாகும்:
பொல்ஷிவிக்குப் புரட்சி, 1918-24 :
போரினல் ஐரோப்பாவிலேற்பட்ட விளைவுகளின் தீவிரமான பிரதிபலிப் பாகவே பொல்ஷிவிக்குப் புரட்சி அமைந்தென்று கொள்ளவேண்டும். ஏனைய நாடுகளின் இராணுவங்களைக் காட்டிலும் இரசியாவின் இராணுவத்திற்கு மிகக் கூடுதலான அழிவும் கேடான தோல்விகளும் ஏற்பட்டன. வேறு நாடுகளில் ஏற் Լ1ւ-frչ5 அளவிற்கு இரசியாவிலே சமூக பொருளாதார அமைப்புக்களும் நிருவாக மும் சீர்கெட்டிருந்தன. இச்சூழ்நிலையில் 1914 ஆம் ஆண்டிலேயே இரசியாவில் மிகத் தீவிரமானதாகக் காணப்பட்ட புரட்சியியக்கம் முழு வெற்றி கண்டது. போரின் விளைவாகப் பொதுவாக எல்லா நாடுகளிலும் சமுதாயம் அரசாங்கத் தினற் கட்டுப்படுத்தப்பட்டது; இரசியாவிலே அரசாங்கத்தின் கட்டுப்பாடானது சமுதாயத்தின் மீது மிகக் கூடியவளவில் ஏற்படுத்தப்பட்டது. பேரரசுகளில் இறுதியாகத் தோல்வியை ஒப்புக் கொண்ட ஜேர்மனி தனது சமூக பொருளா தார அமைப்புக்களை ஒரு வித மாற்றமுமின்றிப் பேணிக் கொண்டது. ஆனல், போர் முனையில் முதலாவதாகத் தோற்கடிக்கப்பட்ட இரசியாவிலோ மிகப் புரட்சிகரமான சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன.
1917 ஆம் ஆண்டு நவம்பரிலே பொல்ஷிவிக் கட்சி ஆட்சியதிகாரத்தை கைப் பற்றியது. சார் மன்னரின் ஆட்சியிலிருந்தே அது ஆட்சியைக் கைப்பற்றிற்று

Page 381
736 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
என்று கருதலாகாது. ஆறு மாதங்களுக்கு முன்னர் சாரின் ஆட்சியை கவிழ்த்து விட்ட தற்காலிகத் தாராண்மையரசாங்கத்தினின்றே அது ஆட்சியை அபகரித் துக் கொண்டது. புரட்சிக் கருவியாகப் பொல்ஷிவிக்குக் கட்சியை உருவாக்கிய லெனினே புதிய அரசை நிருமாணித்த சிற்பியாவர். 1917 ஆம் ஆண்டுக் கோடை காலத்திலே தாம் எழுதிய ‘அரசும் புரட்சியும் ' என்ற துண்டுப் பிரசுரத்தில் லெனின் தமது நோக்கத்தை வரையறுத்துக் கூறினர். 'பாட்டாளி மக்களின் சருவாதிகார ஆட்சியை நிலைநாட்டுவதே அந்நோக்கம். லெனின் அவ்வப் போது வியாக்கியானஞ் செய்து வந்த மாக்சியக் கோட்பாட்டின் படிக்குப் பொதுவுடைமைக் கொள்கையின் இலட்சியமான 'வர்க்க மற்ற சமுதாயத்தை அடைவதற்கான ஒரு பீடிகையே பாட்டாளியரின் அரசாகும். லெனின் கொள் கைப்படி அவ்வரசு காலவரையின்றி நீடித்துநின்று, மாபெரும் பொருளாதர சமு தாய புனரமைப்பை நிறைவேற்றியபின் உரிய காலத்தில் மடிந்துபோகும். பாட் டாளி மக்களுக்குத் தலைமை தாங்குந் தாபனமாயமைந்த கட்சியின் கையி லேயே முதலில் அதிகாரமெல்லாம் சென்று செறிந்திருக்கும். முதலாளித்துவ முறை தாமதமின்றி ஒழிக்கப்படும் ; மனிதனை மனிதன் சுரண்டி வாழும் முறை யும் மறைந்தொழியும். எனினும் புதிய அரசு இடைவகுப்புக்களில்லாத இடை வகுப்பாசாகவே செயற்படும். பழைய சமுதாய ஒழுங்கை மாற்றியமைப்ப தோடு வன்மையான மத்திய ஆட்சிக்குக் கீழே பொருளாதாரத்தைப் புதுக்கு வதும் அவசியமாதலின் அவ்வரசு வலோற்காாத்தன்மையுடையதாக இருக்கும். மாக்சியக் கோட்பாட்டின்படி, அரசியற் கட்சிகளெல்லாம் வர்க்க உரிமைகளையே அத்திவாரமாகக் கொண்டு, வர்க்கப் பூசல்களையே பிரதிபலிப்பவையாகும். எனவே வர்க்கப் போராட்டத்தை அகற்ற வேண்டுமாயின் பல கட்சிகள் நிலைக்க முடியாது தனியொரு கட்சியே எஞ்சி நிற்கும். எவ்வகை எதிர்ப்பும் கன்னைப் பிரிவையே காட்டும்-ஆகவே எதிர்க்கட்சிகளுக்குப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் ஏற்குமாறில்லை. இருபதாம் நூற்றண்டிலே ஒற்றைத் தனிக்கட் சியை ஆதாரமாகக் கொண்டெழுந்த சருவாதிகார அரசின் சித்தாந்தம் இத் தகையதாக இருந்தது.
உலகப் போரின் இறுதிக் காலத்தில், இரசியாவிலே டிசொற்ஸ்கியைப் பாது காப்பு, அயல்நாட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சராகவும், லெனினைத் தலை வராகவும் கொண்ட அமைச்சாவை ஆட்சி புரிந்தது. எதிர்க்கோட்டிகளை ஒடுக்கு வதற்கும், தனது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கும் லெலினுடைய அரசாங் கம் செம்படையையும் இரகசிய பொலிசுப் படையையுமே துணையாகக் கொண்டி ருந்தது. 1918 ஆம் ஆண்டு சனவரி மாதத்திற் கூடிய சட்ட நிருபண சபை கலைக்கப்பட்டு, ஆட்சியதிகாரங்கள் பொல்ஷிவிக்குக் கட்சிக்கு வழங்கப்பட்டன. அயல் நாடுகளிடம் இரசியுா பெற்ற கடன்களை நிசாகரித்து, மாச்சு மாதத்திலே பொல்ஷிவிக்குக் கட்சியினர் ஜேர்மனியுடன் பிறேஸ்ற்-லிற்யுெவ்ஸ்க் உடன் படிக்கையை ஒப்பேற்றினர். புரட்சியரசாங்கத்தை வலுப்படுத்தி, விவசாயம் கைத்தொழில் ஆகிய துறைகளிற் கூட்டமைப்பு முறையையேற்படுத்துவதே மிக அவசியமான முதற் பணியென்று லெனின் கருதினர். அதற்காக இரசியா ஐசோப்பாவுடனுள்ள தொடர்புகளை மிக விரைவாகவும் பூரணமாகவும் துண்

போர்க்காலத்திலிடம் பெற்ற ஒத்துழைப்பு 737
டித்தது. லெனின் ஆட்சியதிகாரம் பெற்றபோது இரசியா முழுவதிலும் குழப்ப மான நிலையே காணப்பட்டது. அரசாங்கத்தின் நிதி ஒழிவுற்றிருந்தது ; போக்கு வசத்து முறை சீர்கெட்டும், கைத்தொழில் வீழ்ச்சியுற்றும் வறுமையும் பஞ்சமும் பெருகியுமிருந்தன. நாட்டுப் புறங்களில் உள்ளூர்க்கலகங்களும், நகரங்களிற் புரட்சியுங் காணப்பட்டன. முன்னைய ஆட்சியின் ஆதரவாளர்கள் மேல் நாடு களின் உதவியைப் பெற்று, சில மாகாணங்களில் பொதுவுடைமை வாதிகளுடன் போர் புரிந்து வந்தனர். மேலே நாடுகள் ஜேர்மனிக் கெதிராக இரசியாவை மீண் டும் போரில் ஈடுபடுத்த முடியுமென்று நம்பிக்கை கொண்டிருந்தன. நிலபுலங்கள் புகையிரத சேவை, கைத்தொழில்கள், சுரங்கங்கள், வங்கிகள் போன்றவற்றை லெனினது அரசாங்கம், நட்டஈடு வழங்காது தேசிய மயமாக்கியதால், கூடுதலா கவே புரட்சியாளருக்குதவியாக, ஆக்கேஞ்சல், மர்மான்ஸ்க், செபஸ்ரபோல், விளாடிவொஸ்ரொக் ஆகிய இரசிய எல்லைப் பிரதேசங்களுக்கு மேலை நாடுகளின் படைகள் அனுப்பப்பட்டன. புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் தோன் றியது. உள்நாட்டுப் போரில் அயல் நாடுகள் தலையிட்டன. சைபீரியாவிலே தள பதி கொல்சாக்கிற்கு யப்பானியரும், கோக்கசஸ் பிரதேசத்திலே சேனுபதி டெனிக்கின்னுக்குப் பிரான்சியரும், பின்லாந்துக் குடாவிற் சேனபதி டெனிச் சிற்குப் பிரித்தானியரும் உதவியளித்து இரசியாவிலே தலையிட முற்பட்டனர். 1919 இல் வசந்த காலத்திற் பெட்ருேகிராட் நகர் மீது முன்னேறிச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் போர் முடிவடைந்ததனுல், மேலே நாடு கள் இரசியாவிலே படைகொண்டு தலையிடுதல் சாத்தியமாயிற்று. இத்தகைய தலையீடு இரண்டு வருடகாலம் நீடித்தது.
இரசியாவிலே மூன்முண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்றது. லெனினது அரசாங்கம் எதிர்ப்பினைக் கொடூரமான முறையில் அடக்கி வந்தது. செம்படைக் குப் போர்க்களத்திலே தேவையான உணவுப் பொருள்களைச் சேர்ப்பதற்கு டிசொற்ஸ்கி மேற்கொண்ட ஒழுங்குகளினல் உணவுக் கட்டுப்பாடேற்பட்டது. இக்காலத்தில் டிரொற்ஸ்கி ஓர் புகையிரதத்திலே தங்கி, போர் முனையிலிருந்த பதினறு இராணுவப் பிரிவுகளுடனும், லெனினுடனும் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டிருந்தார். செம்படைகள் யாவும் ஒரே அதிகாரியின் தலைமை யில் இணைக்கப்பட்டிருந்ததாலும், மிகத் திறமான பாதுகாப்பு முறையை ஏற். படுத்தியிருந்ததாலும், பகைவர்களைத் தனித்தனியாகத் தோற்கடித்து இறுதி யிற் பொல்ஷிவிக்குக் கட்சியிடம் வெற்றி பெறுதல் சாத்தியமாயிற்று. 1920 ஆம் ஆண்டுக் கோடை காலத்தில், போலந்திலிருந்த படைகளே இரசியாவுக்கு ஆபத்து விளைத்து நின்றன. கிழக்கு ஐரோப்பாவிற் பொதுவுடைமை பரவு வதைத் தடை செய்யும் நோக்குடன் பிரெஞ்சு அரசாங்கம் போலிசியருக்கு அதிக ஆதரவு அளித்தது. 1920 இற் பில்சுட்ஸ்கியின் தலைமையிற் போலிசியர் கள் யூக்கிரேயினிலுள்ள விளை நிலங்களைக் கைப்பற்ற முயன்று கியேவ் வரைக் கும் முன்னேறினர். மக்சிம் வேய்கண்ட் என்ற பிரெஞ்சு இராணுவ அதிகாரி போலிசியருக்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்தார். வேறிடங்களிற் போர் முடி வுற்றதால், செம்படையானது தனது முழுப்பலத்துடன் போலிசியரை எதிர்த் துப் போரிடுதல் சாத்தியமாயிற்று. போலிசியரை எதிர்த்துத் தாக்கிய செம்

Page 382
Oo MAES
O
* పై -"
HIHIHI Republic of Cracow, 1845 ふだ。
Y VK Հ` · Kingdom of Poland, 1845 *^-צא ל asa Republic of Polarza, 1921 /ހV Vi: i oooooo Curzon Line, 192O R U M "A- YS rem
படம் 14. போலந்தின் எல்லைப்புறங்கள், 1815-1921
போலந்தின் பழைய இாாச்சியம் பதினெட்டாம் நூற்றண்டின் இறுதியில் ஒஸ்திரியா, பிரசியா இரசியா என்பவற்றுக்கிடையே பிரிவினை செய்யப்பட்டபோது மறைந்தது. அதன் பின்னர் அதன் எல்லைப் புறங்கள் பலவகையான மாற்றங்களுக்குட்பட்டன.
 
 

போர்க்காலத்திலிடம் பெற்ற ஒத்துழைப்பு 739
படை வாசோ நகர்வரையும் முன்னேறிச் சென்றது. 1921 இல், றிகா உடன் படிக்கையின்வழி, இரசிய போலிசியப் போரானது முடிவுற்றது. உடன்படிக்கை யில் இருநாடுகளினதும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. முப்பது இலட்சம் இரசியர்களைக்கொண்ட பிரதேசம் போலந்தின் எல்லைக்குள் விடப்பட்டதால், இருநாடுகளுக்குமிடையே பகைமை வளர்ந்து வந்தது.
இரசியாவிலே தீவிரமான முறையில் பொருளாதாரத் துறையிலே கூட்டுப் பண்ணை முறை புகுத்தப்பட்டது. போர்க்காலப் பொதுவுடைமை முறை எனப் பட்ட இம்முறையானது ஜேர்மனியில் வால்டர் றெதெனேவினுற் போர்க் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சமதர்ம முறையை ஒரளவில் ஒத்திருந்தது. போர்க்காலத் தேவைக்கேற்றவாறு நாட்டின் பொருட்பலம் முழுவதையும் பயன் படுத்தும் வகையில் நாட்டுப் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. லெனின் முன்னர் இரசியாவிற் செயற்படுத்த எண்ணியிருந்த பொதுவுடைமைத் திட்டத்தில் இம்முறைகள் இடம்பெறவில்லை. அயல் நாடுகளுடன் போர் புரி யுங் காலத்தில், இரசியாவிற் புரட்சியேற்படுத்த முடியாதென்று 1917 இல் லெனின் கருதினர். அதனல், போரை நிறுத்துதற்காகப் பரந்த பிரதேசங்களை விட்டுக் கொடுத்து ஜேர்மனியுடன் பிறெஸ்ற்-லிற்ருேவ்ஸ்க் உடன்படிக்கை ஒப் பேற்றப்பட்டது. எனினும், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளினல், உள் நாட்டிலும் அயல் நாடுகளுடனும் மேலும் மூன்று ஆண்டுகளிற்குப் போரேற் பட்டது. போரை நடாத்துவதற்காக, ஓர் புதிய சமூகப் புரட்சித் திட்டத்தை உருவாக்க நேரிட்டது. கொடூரமான முறையிலும் நீண்ட காலத்திற்கும் பொருள் களை அரசாங்க உடைமையாக்க வேண்டியதாயிற்று. போதிய படைஞரைக் கொண்ட இராணுவத்தைத் திரட்டுதற்கும், இராணுவத்திற்குத் தேவையான பொருள்களைச் சேகரிப்பதற்கும், உணவு போன்ற எல்லா வகையான பொருள் களையும் வலோற்காரமாக அரசாங்க உடைமையாக்கல் அவசியமாயிற்று. எனவே, ஆட்சியில் முதன்மைபெற்றிருந்த சொத்துடைச் சிறுபான்மையினரின் செல்வத்தை மட்டுமன்றி, விவசாயிகளினதும் தொழிலாளிகளினதும் உடைமை களையும் பறிக்க நேரிட்டது. சில பிரதேசங்களிலே தானியத்தை அரசாங்கம் அபகரித்தமையால், விவசாயிகள் கிளர்ச்சி செய்தனர். விவசாயிகள் தானியங் களையும் மந்தைகளையும் மறைத்துவைத்தபொழுது, அரசாங்கத்திற்கெதிரான நடவடிக்கைகளே அன்னர் மேற்கொண்டனரென்று குற்றஞ் சாட்டப்பட்டது. ஆண்டுதோறும் தானியங்களையும் மந்தைகளையும் அரசாங்கம் பறிமுதலாக்கிய தால், எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக மக்கள் பயிர்ச் செய்கையை மேற்கொள் ளாதிருந்தனர் ; மந்தைகள் கொன்றுண்ணப்பட்டன. தொழிலாளர் பட்டினி யுற்றதால், தொழிற்சாலைகளில் உற்பத்தி தடைப்பட்டது. 1920 நாடெங்கனும் பஞ்சமேற்பட்டது. மூன்முண்டு காலமாகப் பொல்ஷிவிக்கு ஆட்சி நடைபெற் அறும், நாட்டு நிலைமை அபிவிருத்தியடையாதது மல்லாமல், சார் மன்னரின் ஆட் சிக் காலத்திலும் பார்க்க மோசமானது. போர்க்காலப் பொதுவுடைமை முறை யைப்பற்றி 1921 இல் லெனின் பின்வருமாறு கூறினுர் -

Page 383
740 போரிஞல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
" விவசாயிகளின் தேவைக்கு மேலான விளைபொருள்களை அரசாங்கம் அப கரித்தமை போர்க்காலப் பொதுவுடைமை முறையின் சிறப்பியல்பாகும், தொழி லாளர்களின் தேவைகளையும் இராணுவத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்தற் காக, சில சமயங்களில் விவசாயிகளின் சுய தேவைக்கான பொருளிலும் ஒரு பிரிவு அரசாங்கத்தாற் கவரப்பட்டது. பெருமளவில் பொருளைக் கடனுகவும் கட தாசி நாணயங்களே வழங்கியுமே விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் பெற்றது."
பெருந்தொகையான விவசாயிகள் மனப்பாங்கினைக் கருத்திற் கொண்டு, உண்மை நிலைகளை உள்ளவாறு உணர்ந்தமையினுல் லெனின் தனது போர்க்காலப் பொதுவுடைமை முறைகளைக் கைவிட்டார். பேரரசனது ஆட்சிமுறை மீண்டும் ஏற்பட்டு, தமது நிலங்களை இழக்க நேரிடுமென்று அச்சமுற்றமையினலேயே மக்கள் போர்க்காலப் பொதுவுடைமை முறையின் கொடூரங்களைப் பொறுத்து வந்தனர். அயல் நாடுகளின் தலையீட்டால் ஏற்பட்ட போர் முடிவுற்றதும், மக்கள் சீற்றங்கொண்டு கிளர்ந்தெழுந்தனர். குலைக்கப்பட்ட படைவீரர்கள் ஆயிரக் கணக்கானேர் கொள்ளையடித்தும், விவசாயிகளின் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட் ம்ெ வந்தார்களென்பதை 1921ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே லெனினே ஒப்புக் கொள்ள நேரிட்டது. லெனின் மேற்கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கை யிலே போர்க்காலப் பொதுவுடைமை முறை கைவிடப்பட்டது. பிற்றை நாளிலே மிகத் துரிதமாக முன்னேற முடியுமென்ற நோக்குடன், தீவிரமாகக் கூட்டுப் பண்ணை முறையைப் புகுத்துதல் அப்போது தவிர்க்கப்பட்டது. உற்பத்தியைப் பெருக்குவதற்காக தனியார் துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டது. விவசாயிகளின் தேவைக்கு மிஞ்சிய பொருளை அரசாங்கம் அபகரிக்கும் முறை தவிர்க்கப்பட்டு, உற்பத்தியான பொருளிற்கு குறிப்பிடப்பட்ட விகிதம் வரியாகப் பெறப்பட்டது. எஞ்சியுள்ள தானியத்தை விவசாயிகள் விற்று முதலைத் தாமே கொள்ளுதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் புதிய திட்டம் காலத்தாற் பிந்தியே கைக் கொள்ளப்பட்டதாதலின், விவசாயிகளின் விதைப்புத் திட்டத்தை வேண்டி யாங்கு ஊக்கத்தவறியது. வொல்கா நதிச் சமவெளியில் இரண்டு வருடங்களா கவே மழையின்மையாற் பயிர்கள் அழிந்தன. 1921-22 வரையான காலத்தில் இப் பிரதேசங்களிற் கொடிய பஞ்சமேற்பட்டது; அதனல் நகரங்களில் உணவு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1922 இல் நல்ல பயிர் விளைச்சல் வாய்த்த பின்னரே ஒரளவில் நிலைமை சீராகியது. கைத்தொழில், வர்த்தகம், ஆகிய துறைகளிலும் தனியார் துறைக்கு ஊக்கமளிக்கப்பட்டது. சிறு கைத் தொழில்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், உதவியுமளிக்கப் பட்டது. இலாப நோக்குடன் நடாத்தப்படும் வர்த்தகம் புத்துயிர் பெற்றது.
1924 இல் லெனின் இறந்த பொழுது, பொதுவுடைமை அரசாங்கம் இரசியா விலே நிலைபேருரன தன்மையைப் பெற்றிருந்தது. நாட்டில் ஏற்பட்ட பஞ்சப் பிரச்சினையையும் உள்நாட்டு வெளி நாட்டுப் போர்களையும் நிருவகித்து வெற்றி கண்டு, நாடு முழுவதிலும் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்டது. இரசியாவிற் புரட்சியியக்கம் அதிக வலுப் பெற்றிருந்ததால், பரந்த அடிப்படை யிலே பொருளாதாரத் திட்டத்தை வகுப்பதற்கான சூழ்நிலை ஏற்கனவே உரு

போர்க்காலத்திலிடம் பெற்ற ஒத்துழைப்பு 74
வாக்கப்பட்டது. பொருளாதாரத் திட்டத்தைப் பொறுத்த மட்டில், போர்க் காலத்தில் ஜேர்மனியிற் கையாளப்பட்ட முறைகளையே லெனின் பிற்பற்றினர். சமதர்ம முறையைப் பொறுத்த வரை அதன் ஓர் இயல்பான அரசாங்கக் கட் ப்ெபாட்டுக்கமைந்த பொருளாதார அமைப்பு ஜேர்மனியிலும், மற்று தொழி லாளரின் சர்வாதிகார ஆட்சியெனும் அரசியல் முறை இரசியாவிலும் கைகூடிற். றென்று 1918 இல் லெனின் கூறிஞர். இரசியாவில் ஏற்பட்ட பொதுவுடைமை முறையானது அங்குக் காணப்பட்ட அவசர பொருளாதாரத் தேவைகளினல் நிர்ணயிக்கப்பட்டது. மின்சக்தியைப் பெருமளவிற் பயன்படுத்தி, கைத்தொழி லேப் பெருக்குதற்கு ஏற்ற முறையில் மத்திய அரசாங்கம் திட்டங்களை மேற் கொள்ளவேண்டியதாயிற்று. மின்சக்தியோடு கூடிய சோவியற்று ஆதிக்கமே பொதுவுடைமை முறையாமென்று லெனின் வர்ணித்தார். 1921 ஏப்பிரில் மாதத் கில் பொருளாதாரத் திட்டத்தை வகுப்பதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள், இவ்வாணைக் குழு செய்த முயற்சியின் பயனேயாம். போரின் விளைவாக, சமூகத்தில் அரசாங்கத் தின் கட்டுப்பாடு எங்கும் ஊடுருவிப் பரந்தது. இரசியாவில் உருவான சமதர்ம அமைப்பு முறையில், சமூகத்தின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடானது மிகக் கூடிய அளவிலே ஏற்பட்டது எனலாம்.
துருக்கியிற் புரட்சி: போரிற் பங்கு கொண்ட துருக்கியிலும் இரசியாவிலே காணப்பட்ட நிலைமைகள் இடம் பெற்ற பொழுதிலும், வேறுவிதமான புதிய அரசே தோன்றியது. சமாதான மேற்பட்ட பொழுது, துருக்கி பல பிரதேசங் களே இழந்து 3,00,000 சதுர மைல் பரப்பைக் கொண்ட சிறு நாடாக ஒடுக்க மடைந்தது. இப்பொழுதும், இரசியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், துருக்கி அளவிற் பெரியதாகவே காணப்பட்டது. எனினும், 130 இலட்சம் மக்களே துருக்கியில் வாழ்ந்தனர்; அதன் பொருளாதார அமைப்பும், பின் தங்கியதாகவே காணப்பட்டது. 1920 இல் மேலே நாடுகள் விதித்த சமாதான நிபந்தனைகளை, பிரித்தானியப் படைகள் கொன்சுதாந்திநோப்பிளைக் கைப்பற் ஆறும் வரைக்கும், துருக்கியச் சுலுத்தான் ஆரும் முகமது ஏற்க மறுத்துவந்தான். அப்பால் 1920 இல் அந்நிபந்தனைகளையே கொண்ட செய்வர் உடன்படிக்கையைச் சுலுத்தான் ஏற்றபோதும், அங்காசாவிலுள்ள தேசிய மன்றமானது அதனை நிசா கரித்ததுடன், அரசனது அதிகாரத்தையும் மீறி எதிர்ப்பியக்கங்களை நாட்டில் உருவாக்கியது. 1921 இற் சிமேணுவிற் கிரேக்கப் படைகள் இறங்கித் தாக்குதலை மேற்கொண்ட போது, கிறீஸிற்கும் துருக்கிக்குமிடையிற் போர் மூண்டது. கிரேக்கப்படைகள் முற்ருகத் தோற்கடிக்கப்பட்டன. 1923 இல் ஒப்பேறிய லெளசான் உடன்படிக்கையின்வழி, 1921 இற் கிடைத்தவற்றைக் காட்டிலுஞ் சாதகமான நிபந்தனைகளைத் துருக்கி பெற்றது. லெளசான் உடன்படிக்கைப்படி, வட ஆபிரிக்காவிலும் அராபிய நாடுகளிலும் தனக்கிருந்த எல்லா உரிமைகளை யுந் துருக்கி துறந்தது. துருக்கியின் ஏனைப் பிரதேசங்கள் துருக்கி வசமே இருப்பதற்கு மேலே நாடுகள் உடன்பட்டன. துருக்கியிடமிருந்து நட்டஈடு கோருவ்தையும் மேலை நாடுகள் கைவிட்டதுடன், துருக்கியின் பிரதேசங்களில்

Page 384
743 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
முன்னர் பெற்றிருந்த சலுகைகளையுந் துறந்தன. 1922 இற் சுலுத்தானுட்சி ஒழிக்கப்பட்டு, முஸ்தபா கமாலைத் தலைவராகக் கொண்ட குடியரசு துருக்கியில் நிறுவப்பட்டது. அருக்கியிற் சகல துறைகளிலும் மேனுட்டு முறைகளைப் புகுத்துவதற்கான முயற்சிகளை முஸ்தபா கமால் மேற்கொண்டார். லெனினினுல் இரசியாவிலே உருவாக்கப்பட்ட புரட்சியின் தன்மைகளையே, முஸ்தபா கமால் துருக்கியிற் புகுத்திய மாற்றங்களும் கொண்டிருந்தன. சமய, இராணுவ, நிர் வாகத் துறைகளில் நிலவிய அமைப்புக்கள் முற்முக ஒழிக்கப்பட்டன. சர்வ சன வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசியவாட்சி மன்றமும், உள்ளூராட்சி மன்றங்களும் அமைக்கப்பட்டன. அா சாங்க மதமாக இதுகாறும் இருந்து வந்த இஸ்லாமானது அந்நிலைமையை பிழந்தது. இஸ்லாமிய பழக்கவழக்கங்களும் பெண்களைக் கட்டுப்படுத்தும் முறை யும் தாக்கப்பட்டன. விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை வளர்ப்பதற்கென ஓர் ஐந்தாண்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது, துருக்கியரசாங்கமானது மேலே நாடுகளையொத்த நவீன தேசியவரசாகத் துருக்கியை மாற்ற முனைந்தது. சர்வாதிகார அமைப்பினையுடைய மத்தியவரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை களினலே துருக்கியில் 1923 ஆம் ஆண்டிற் சமூகப் புரட்சி ஏற்பட்டு வந்தது. இரசியாவைப் போலத் துருக்கியும் மேனுடுகளை எதிர்த்து நின்றமையால், புதிய துருக்கியரசாங்கமானது மக்களினுடைய ஆதரவைப் பெற்றுப் பலமடைந்தது.
தேசியவாதக் கருத்துக்களும் நிறுவனங்களும் 1923 ஆம் ஆண்டளவில் எங்க ணும் வலுவடைந்தமையே போரின் உடனடியான விளைவாகும். தற்பாதுகாப் பிற்காக அதிக தியாகங்களைச் செய்தமையினலேயே, பிரித்தானியாவும் பிரான் சும் போன்ற பழைய நாடுகள் போரில் இறுதியாக வெற்றியீட்ட முடிந்தது. அரசாங்கத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக, நாட்டின் மூலதனத்தை யும் தொழிற் சேவையையும் கட்டுப்படுத்தும் முறையில் ஜேர்மனியே மற்றைய நாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. புத்துயிர் பெற்ற போலந்து, புதி தாகத் தோன்றிய செக்கோசிலோவாக்கியா, இணைக்கப்பட்ட யூகோசிலாவியா போன்ற-தேசியவின அடிப்படையில் அமைக்கப்பட்ட-புதிய சுதந்திர நாடுகள் போல்ற்றிக்கிலும் கிழக்கைரோப்பாவிலும் தோன்றின. இாசியாவிலும் துருக்கி யிலும் தனியொரு கட்சி அதிகாரஞ் செலுத்திய புதிய சர்வாதிகார ஆட்சிமுறை கள் தோன்றிச் சமூக பொருளாதாரத் துறைகளிற் பெருமாற்றத்தை ஏற்படுத் தின. எங்கணும் தேசியவரசுகள் வளர்ச்சியடைவதற்குப் போர் துணையாகவிருந் தது. தேசிய அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசுகள் வேறெந்த மனித நிறு வனத்தைக் காட்டிலும் மக்களின் ஆதரவைக் கூடுதலான அளவிற் பெற்றிருந் தன.
சனநாயகமுறை பாவியமை
ஐரோப்பிய வரலாற்றில் முன்னுெருபொழுதுங் காணப்படாதளவிற்குத் தேசிய உணர்ச்சியும் தேசியவரசுகளும் வலுப்பெற்றமையே, போரின் நேரடி யான முதலாவது விளைவாக அமைந்தது. சனநாயகக் கருத்துக்களும்

சனநாயகமுறை பரவியமை 743
சனநாயக ஆட்சி முறையும் முன்னர்க் காணப்படாத நாடுகளில் பரவியமையும் போரின் விளைவுகளிலொன்முகும். 1917 ஆம் ஆண்டின் பின்னர் சனநாயக ஆட்சிமுறையைப் பாதுகாப்பதே போரின் குறிக்கோளாக அமைந்ததென்று மேல்நாட்டு அரசாங்கங்கள் கூறிவந்தன. 1919 ஆம் ஆண்டளவில், அக் குறிக்கோளானது பெருமளவில் அடக்கப்பட்டது போலத் தோன்றியது. சன நாயக ஆட்சிமுறை நிறுவனங்களே போரில் வெற்றியும் மீட்சியும் பெறுவதற் குக் காரணமாக இருந்ததனுல், புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகள் சனநாயக ஆட்சி முறைகளை மேற்கொண்டமை இயல்பேயாம். வரம்பில்லா முடியாட்சி முறை நிலவிய அரசுகளுக்கு முன்னம் அடிமைப் பட்டிருந்ததனல், தேசிய வாதிகள் அம்முறையில் வெறுப்புக் கொண்டு மேல் நாடுகளிலுள்ள முற்போக் குள்ள முறைகளையே விரும்பினர். தோற்கடிக்கப்பட்ட ஜேர்மனி, ஒஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி போன்ற நாடுகள் தமக்குப் பகையாக இருந்த நாடுகளிலே வழங்கிவந்த சனநாயக முறைகளை மேற்கொண்டமை வியப்பிற்குரியதாகும். இந்நாடுகள் எல்லாவற்றிலும் அரசியற் புரட்சிகள் ஏற்பட்டிருந்தன. இரசியாவுட் பட முடியாட்சி முறை நிலவிய எல்லா அரசுகளும் 1919 இற் போரிலே தோல்வி யுற்று வீழ்ச்சியடைந்தன; சனநாயக ஆட்சியை மேற்கொண்ட எல்லா நாடு களும் போரினல் விளைந்த இன்னல்களைத் தாங்கிக் கொண்டதுடன், இறுதியில் வெற்றியும் பெற்றன. கடலையடுத்துள்ள பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, கனடா போன்ற சனநாயக அரசுகளும், சனநாயக முறைகள் வேரூன் றிய கடலுக்கப்பாலுள்ள டொமினியன் நாடுகளுமே வெற்றி பெற்றன. இந்நாடு கள் யாவுங் கூட்டாக, உலகிலுள்ள எல்லாக் கடல்களிலும் ஆதிக்கம் பெற்றிருந்த துடன், அவற்றிற்கைத்தொழிலும் பெருவளர்ச்சியடைந்திருந்தது. எனினும், போரிற்கு முந்திய காலத்திலே கைத்தொழில், இராணுவ பலம் கடற்படை ஆகியவற்றில் ஜேர்மனி அதிக பலம் கொண்டிருந்ததினுல், மேற்கூறிய நாடு களின் பலம் கருத்திற் கொள்ளப்படவில்லை. போரை நீடிக்கச் செய்து, பகை நாடுகளிற்குப் போர் முனையில் அதிக அழிவினை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஜேர்மனி பெரும் பலம் கொண்டிருந்தது. ஜேர்மனியின் தலைமையிலே திரண்ட நாடுகளுள், ஜேர்மனி மட்டுமே கைத்தொழிலிலும் கடற்படைப் பலத்திலும் அதிக பலங்கொண்டிருந்தது. ஆயின் மேனடுகளின் ஒருமித்த பலத்துடன் ஒப் பிடுகையில், ஜேர்மனியின், பலம் குறைந்ததாகவே காணப்பட்டது. 1919 ஆம் ஆண்டிற் போரில் வெற்றி தோல்விகளை நிர்ணயித்த முக்கியம் வாய்ந்த இக்கார ணங்கள் ஏற்றவாறு உணரப்படாது, சனநாயக முறையே வெற்றிக்குக் காரண மாக இருந்ததென்று நம்பப்பட்டது. சனநாயகம் பரவுதற்குத் தேசிய உணர்ச் சியுந் துணையாகவிருந்தது. 1848 இலே தாராள மனப்பான்மையுள்ள தேசிய வாதிகள் கொண்டிருந்த கருத்துக்கள் பொருத்தமானவையென்று நிரூபிக்கப் பட்டாற்போலத் தோன்றியது.
புதிய சனநாயகவரசுகள் : தோற்கடிக்கப்பட்ட நாடுகளில், ஒன்றையடுத் தொன்முகச் சனநாயக ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் வீமார் குடியரசு அமைக்கப்பட்டது. ஜேர்மனியில் வகுக்கப்பட்ட அரசியற்றிட்ட

Page 385
744 போரிஞல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
மானது மிகச் சிறந்த சனநாயக இயல்புகளைக் கொண்டிருந்தது. உள்நாட்டுப் போரின் பின்னரே ஜேர்மன் குடியரசு தோன்றியது. போர் நிறுத்தமேற்பட்டு, ஜேர்மன் பேராசன் பதவி துறந்ததும், ஜேர்மனியில் அரசியல் புரட்சியேற்பட் டது. சனநாயக கட்சியினர் பங்குகொள்ளாத இப்புரட்சியானது மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை; உண்மையான புரட்சியுணர்ச்சியும் அதற்கு ஆதாரமாக இருக்கவில்லை. பிரான்சில் 1789, 1848 ஆகிய ஆண்டுகளிலே ஏற் பட்ட புரட்சிகளைப் போலன்றி, 1871 இல் நடைபெற்ற புரட்சியையே அது ஒத்திருந்தது; முடியாட்சி ஒழிவுற்றமையாலும் போரில் ஏற்பட்ட தோல்வியின அலுமே அப்புரட்சி உருவாகியது. கியெல், மியூனிக், பேளின் ஆகிய மூன்று இடங் களிலுமே முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கியெலிலுள்ள கடற்படை யினரும் தொழிலாளர்களும் மத்தியவரசாங்கத்தின் அதிகாரிகளை எதிர்ப்பதற் கென, நவம்பர் நான்காம் நாளில், தொழிலாளர் மன்றங்களையும் இராணுவக் கழகங்களையும் அமைத்தனர். கியெலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையடுத்து, வேறுபல நகரங்களிலும் துறைமுகங்களிலும் கிளர்ச்சிகளேற்பட்டன. சிறையி லிருந்து விடுதலை பெற்ற சமதர்ம வாதியும் பத்திரிகையாளரும் யூதவினத்தைச் சேர்ந்தவருமான கேர்ட் அய்நர் தலைமையிலே பவேரியத் தொழிலாளரும் சம தர்ம வாதிகளும் பவேரியாவிற் குடியாசொன்றை நிறுவினர். பேளினில் ஈபேட், சீட்மன் ஆகிய இரு சமதர்மவாதிகளும் இரண்டாம் வில்லியம் பதவியைத் துறக்க வேண்டுமென்று வற்புறுத்தினர்கள். நவம்பர் ஒன்பதாம் நாளில் மக்ஸ் இளவரசன் மண்டல நாயகன் பதவியை ஈபேட்டினிடம் ஒப்படைத்தபோது, ஈபேட் ஒரு தற்காலிகமான அரசாங்கத்தை அமைத்தார். 1917 இல் இரசியாவிற் காணப்பட்டதுபோல், ஜேர்மனியிலும் இரு அரசாங்கங்கள் காணப்பட்டன. ஈபேட்டின் தலைமையில் இயங்கிய சமதர்ம வாதிகளின் அரசாங்கத்தோடு, தொழிலாளர் கழகங்களும் படைவீரர் கழகங்களும் நிறுவிய பிறிதோர் ஆட்சி யுங் காணப்பட்டது.
1919 சனவரி மாதத்திலே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்ட தேசிய மன்றமானது பெப்பிரவரி 6 ஆம் நாளில் வீமார் என்னுமிடத்திற் கூடிய பொழுதே, ஜேர்மனியிற் காணப்பட்டு வந்த இப்பிரிவினையானது முடிவுற்றது. மக்களாலே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்ட நிறுவனங்களு டைய சனநாயகக் குடியரசை விரும்பிய சனநாயக சமதர்மவாதிகளிற் பெரும் பாலோர், புதிய தேசிய மன்றத்திற்கு ஆதரவு அளித்தனர். காள் லீக்நெற், முேஸா லக்சம்பேக் ஆகியவர்களைத் தலைவராகக் கொண்ட சுதந்திர சமதர்ம வாதிகளும் மாக்சியவாதிகளுமே, லெனின் கூறியது போல், தொழிலாளரதும் இராணுவத்தினரதும் மன்றங்களுக்கே எல்லா அதிகாரங்களையும் அளிக்க வேண்டுமென்று கூறினர். ஹின்டன்பேக்கின் தலைமையிலே இராணுவ அதிகாரி களும் விமாரிற் கூடிய மன்றத்திற்கே ஆதரவளித்தனர். பழைமைக் கட்சியாரும் தாராண்மைக் கட்சியாரும் புதிய சூழ்நிலைக்கேற்பத் தேசியமன்றத்திற்கே ஆதர வளித்தனர். கைத்தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் தம்மிடை இணக்கஞ் செய்து கொண்டனர். தீவிர வாதிகளைத் தவிர மரபிலும் கட்டுப்பாட்டிலும்

சனநாயகமுறை பரவியமை 745
ஈடுபாடு கொண்ட எல்லோரும், அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட ஆட்சி முறை யையே விரும்பியதுடன், ஈபேட் தலைமையிலியங்கிய தற்காலிக அரசாங்கத் திற்கு ஆதரவும் அளித்தனர். எனினும் மக்கள் பெரிதும் அல்லற்பட்டுத் திகில டைந்திருந்த சூழ்நிலையில், தீவிர வாதிகள் பலம் பெற்றிருந்தனர். திசம்பர் மாதத்தில் மாக்சிய வாதிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் மோதல்க ளேற்பட்டன. திசம்பர் மாத இறுதியில் மாக்சிய வாதிகள் ஜேர்மன் பொது வுடைமைக் கட்சியை அமைத்து, தேசிய மன்றத்தினைப் புரட்சிக் கெதிரான சாதனமென்று கண்டித்து, எதிர் நடவடிக்கைகளே மேற்கொண்டனர். 1919 ஆம் ஆண்டு சனவரியிலே பேளின் நகரிலே தொழிலாளரின் வேலை நிறுத்தமேற்பட் டது. பொதுவுடைமை வாதிகள் புரட்சியேற்படுத்தவும் முயற்சி செய்தனர். புரட்சியினை அடக்குவதற்கு, சனநாயக வாதிகள் இராணுவத்திற்கு உதவியளித் தனர். லீக்நெற், முேசா லக்சம்பேக்கு ஆகிய இருவரும் கொலையுண்டனர். பெப் பிரவரியில் வீமாரிலே தேசிய மன்றம் கூடியதைத் தொடர்ந்து, பவேரியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. கைத்தொழிற் பிரதேசங்கள் பலவற்றில் வேலை நிறுத்தம் போன்ற கிளர்ச்சிகளேற்பட்டன. கேட்அய்நரும் கொல்லப்பட்டார். புரட்சியின் விளைவாக அரசியலதிகாரம் பெற்ற சனநாயக சமதர்ம வாதிகள், சமூகப் புரட்சியேற்படாது தடைசெய்யும் நோக்குடன், தாம் விரும்பாத பொழு திலும், பழைமைக் கட்சியாருடனும் இராணுவத்தினருடனும் கூட்டுச் சேர வேண்டிய நிலையேற்பட்டது. இச்சூழ் நிலையில், விமாரிற் கூடிய தேசிய மன்றம் அமைக்க முற்பட்ட குடியரசானது சிறப்பாக வளர்ச்சி அடைவதற்கான சான்று கள் காணப்படவில்லை.
ஜேர்மன் பேரரசர் பதவி துறந்ததையடுத்து, ஜேர்மனியிலுள்ள பல மாநில மன்னர்களும் பதவி துறந்தனர். ஜேர்மன் மாநிலங்கள் பலவற்றிலுந் தோன்றிய குடியரசுகள் சனநாயக முறைக்கேற்பவே அமைக்கப்பட்டன. இருபது வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் வாக்குரிமை பெற்ற சர்வசன வாக்குரிமை முறையின் மூலமே தேசிய மன்றத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்தினதும் அளவிற் கேற்றவாறு, குறிப்பிடப்பட்ட தொகையான உறுப் பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பொதுவுடைமையாளர் அடக்கப்பட்ட பின்னர், முற்றிலும் சனநாயக வியல்புகளைக் கொண்ட அரசியற்றிட்டத்தை மேற்கொள்வதற்குச் சாதகமான வாய்ப்புக்கள் கிடைத்தன. பொதுவுடைமை யாளரின் பயமுறுத்தல் காணப்பட்ட பிரசியாவின் தலைநகரான-பேளினிலன்றி, கேதேயும் சில்வரும் போன்றவர்களின் மனிதாபிமானக் கருத்துக்கள் பரவி யிருந்த வீமார் நகரத்திற் தேசிய மன்றங் கூடியமை, ஓர் புத்துணர்ச்சியேற் பட்டதிற்கு அறிகுறியாக அமைந்தது. தேசிய மன்றத்தில் ஒரு புலவருட்பட 423 பிரதிநிதிகள் இடம் பெற்றனர். 1848 இற் கூடிய தேசிய மன்றத்தின் உறுப்பினரைப் போலன்றி, வீமாரிற் கூடிய மன்றத்தில் அரசியல் அனுபவம் பெற்றிருந்த அரசியற் கட்சித் தலைவர்களும் தொழிலாளரியக்கத்தைச் சேர்ந்த அலுவலாளரும் இடம் பெற்றனர். சனநாயக சமதர்மக் கட்சியினரே, “பெரும் பான்மைச் சமதர்மவாதிகளும்' ' தீவிர சுதந்திரச் சமதர்ம வாதிகளும்' என

Page 386
746 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர். பெரும்பான்மைச் சமதர்ம வாதிகள் 165 தானங்களை மட்டுமே பெற்றிருந்ததனல், தேசிய மன்றத்திற் பெரும்பான்மை யினராக இருக்கவில்லை. எனவே, வேறு கட்சியினரின் உதவியை அவர்கள் பெற வேண்டியதாயிற்று. "கத்தோலிக்க மத்திய கட்சியுடன் சமய அடிப்படையிலும், ஜேர்மன் தாராண்மைச் சனநாயக் கட்சியுடன் சுமூகக் கொள்கையைப் பொறுத் தமட்டிலும் வேறுபாடான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், பெரும்பான் மைச் சமதர்ம வாதிகள் நிலையான கூட்டுறவைப் பெற முடியாத நிலைவரங் காணப்பட்டது. எனினும், பெரும்பான்மைச் சமதர்மக் கட்சியின் தலைவரான பிலிப் சீட்மன் இவ்விரு கட்சிகளின் உதவியுடன் கூட்டரசாங்கத்தை அமைத் தார்:'நாடு கைப்பற்றது சமாதானம்' ஏற்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை 1917 யூலை மாதத்தில் ஜேர்மன் பேரரச மன்றத்தில் நிறைவேற்றிய இம்மூன்று கட்சிகளும் விமார் குடியரசிற் கூட்டாகவே இயங்கிவந்தன. ஈபேட் நாட்டின் சணுதிபதியாகப் பதவியேற்றர். 1919 மே மாதத்திலே தேசிய மன்றம் பேளின் நகரிற்கு மாற்றப்பட்டது. வேர்சேய் நகரிற் கூடிய மேலை நாடுகள் திணித்த சமாதான நிபந்தனைகள் பற்றிப் புதிய ஜேர்மன் அரசாங்கம் அதிக ஆத்திர மடைந்த போதும், போரினை மீண்டுந் தொடங்குவதற்குப் பலங் கொண்டிருக் காமையால், அவற்றிற்கு உடன்பட நேரிட்டது. 'பத்து வருடங்களில் நாமெல் லோரும் தேசியவாதிகளாவோம்' என்று மாக்ஸ் வேபர் கூறினர். புதிதாக வகுக் கப்பட்ட அரசமைப்பு யூலை 31 ஆம் நாளிலே தேசிய சட்ட நிருபண மன்றத் தால் ஏற்றுக் கொள்ளப்பட, ஒகத்து 14 ஆம் நாள் அதற்கேற்ப ஆட்சி முறை மேற்கொள்ளப்பட்டது. ஹியூகோ புறாஸ் என்ற தாராள மனப்பான்மையுள்ள வழக்குரைஞராலேயே பெருமளவில் வகுக்கப்பட்ட அந்த அரசமைப்பிலே, தேசிய மன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் விளைவாகச் சில மாற்றங்கள் புகுத்தப்பட்டதுடன், புதிய இயல்களும் சேர்க்கப்பட்டன. அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளின் சனநாயக ஆட்சியமைப் புக்களின் இயல்புகளைப் பின்பற்றியே ஜேர்மன் அரசமைப்புத் தீட்டப்பட்டது.
முன்னர் ஜேர்மனியில் நிலவிய அரசமைப்புக்களில் இடம்பெருத சில தன் மைகள் புதிய ஜேர்மன் குடியரசிற் காணப்பட்டன. தேசிய அடிப்படையில் ஒன்று சேர்க்கப்பட்ட மக்கள் குடியரசில் அதிகாரம் பெற்றிருந்ததுடன், ஒரு மைப்பாட்டைக் கொண்ட மத்திய அரசாங்கமும் அமைக்கப்பட்டது. மாநில வரசுகள் உள்ளூராட்சியிலே குறிப்பிடத்தக்க அதிகாரங்களைப் பெற்றிருந்தன. மாநில அரசுகளிலும், சர்வசன வாக்குரிமை முறைமூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடியரசுகள் அமைக்கப்பட்டன. நிதி, போக்கு வரத்து, இராணுவம் ஆகிய துறைகளில் மத்திய அரசாங்கமே அதிகாரங்களைக் கொண்டிருந்ததால், முன்னர் நிலவிய பேரரசு மன்றத்தை காட்டிலும் குடியா சின் மத்திய அரசாங்கம் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டிருத்தது. மாநில வாசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டரசு மன்றமும் அமைக்கப்பட்டிருந் தது. எனினும், பிரித்தானிய பிரபுக்கள் சபையைப் போலச் சட்டங்களைத் தற். காலிகமாக ஒத்திவைப்பதைத் தவிர, வேறு அதிகாரங்களைக் கூட்டரசு மன்றக்

சனநாயகமுறை பரவியமை 747
கொண்டிருக்கவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் மூதவையுடன் எவ்வாற்ருலும் ஒப்பிடக்கூடியதாக ஜேர்மன் கூட்டரசு மன்றம் அமையவில்லை. இரகசிய வாக் குச் சீட்டுக்கள் மூலம், சர்வசன வாக்குரிமை முறைக்கேற்பத் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய வாட்சி மன்றமே சட்டமியற்றுவதற் கான முழுவதிகாரங்களையும் கொண்டிருந்தது. ஏழு வருடங்களிற்குப் பதவி தாங்குதற்கு, மக்களினற் சனகிபதி தெரிவு செய்யப்பட்டார். ஜேர்மன் குடியா சின் சனதிபதியின் அதிகாரங்கள் அமெரிக்கச் சனதிபதியின் அதிகாரங்களை எவ்வாறேனும் ஒத்திருக்கவில்லை-பிரான்சிய சனதிபதியின் அதிகாரங்களையே அவை ஒத்திருந்தன. சனதிபதியினுல் நியமிக்கப்பட்ட முதலமைச்சாாலேயே அரசாங்கம் நடாக்கப்பட்டது. எனினும் மண்டிலநாயகர் எனப்பட்ட அம் GፆዶÙ லமைச்சரும் ஏனைய அமைச்சரும் தேசிய மன்றத்திற்கே பொறுப்புள்ளவராக இருந்தனர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ளதையொத்த ஓர் உச்ச நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. சுவிற்சலாந்திலுள்ள குடிபெயர்ப்பு முறையும் இந்த அர சமைப்பில் இடம் பெற்றிருந்தது. சமநீதி, குடியியலுரிமை, மதவுரிமை, தொழிற் சங்க உரிமை பொருளாதாரவுரிமை போன்ற அடிப்படை மனிதவுரி மைகளிற்கு அரசியலமைப்பிற் காப்பீடளிக்கப்பட்டிருந்தது. நீதி, நிர்வாகம், இராணுவம் ஆகிய துறைகளைப் பொறுத்த மட்டில், முன்னர் நிலவிய சமூக பொருளாதார அமைப்பானது ஒருவித மாற்றமுமின்றிப் பேணப்பட்டது. பெரிய நிலக்கிழான் மாரும் கைத்தொழிற் கூட்டாவுகளும் நிலைபெற்றுவந் தன. தேசியமயமாக்கு வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்க வில்லை. சமூகவமைப்பில் மாற்றமேற்படாமை வியக்கத்தக்கதொன்ருகும். ஒரு வித மாற்றமும் சமுதாயத்திலே ஏற்படாதிருக்க, அதன்மீது புதிய சனநாயக அரசியலமைப்புத் திணிக்கப்பட்டது. ஜேர்மனி போரிலே தோல்வியடை வதற்கு மேனடுகளே காரணமாக விருந்ததாலும், ஒப்புரவற்ற சமாதான நிபந் தனைகளை அந்நாடுகள் விதித்ததாலும் அவற்றின் மேல் ஜேர்மன் மக்கள் அனைவரும் ஆத்திசங்கொண்டிருந்தனர்; அந்தப் பொதுவுணர்ச்சியே ஜேர் மன் மக்களை ஒன்றுபடுத்திற்று. புதிய ஜேர்மன் அரசாங்கம் மக்களது ஆதர வினைப் பெறத்தவறியது ; மேலைநாடுகளினலே அது திணிக்கப்பட்டதென்று தக்க காரணமின்றிக் கண்டிக்கப்பட்டது.
பிற்றைக்காலத்திலே ஒன்று சேர்ந்து சனநாயக ஆட்சிமுறையை அழித்த சத்திகளெல்லாம் 1920 ஆம் ஆண்டில் ஜேர்மனியிற் காணப்பட்டன. ஜேர்மனி யிலே இராணுவ வாதத்தையும் வீறுகொண்ட தேசிய உணர்ச்சியையும் அாண்டி விடுவனவாகச் சமாதான நிபந்தனைகள் அமைந்திருந்தன. புதிய அரசாங்க மானது இச்சத்திகளின் ஆதரவிலே தங்கியிருந்தபடியால், அவை மேலும் வளர்ச்சியடைந்தன. பிரஷிய நாட்டு இராணுவப்பற்றையும் தீவிரமான தேசிய வுணர்ச்சியையும் பிரதிபலித்த கட்சிகள் இரண்டு இருந்தன, ஒன்று தேசீயக் கட்சி ; மற்றையது பழைமைப் போக்குடைய மக்கள் கட்சி. இவையிரண்டை யுஞ் சேர்ந்த 63 வேட்பாளர்கள் 1919 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றர்கள். ஈபேட்டுக்கு அடுத்தபடியாக 1925 இல் ஹின்டன்பேக்கு சதிை

Page 387
748 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
பதியாகக் தெரிவு செய்யப்பட்டமை, இக்கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. முன்னர்ே ஜேர்மனியில் நிலவிவந்த யூதரெதிர்ப் பியக்கமானது, கிழக்கிலிருந்து போர்க் காலத்தில் யூதர் ஜேர்மனியிற் பெருந்தொகையாக வந்துற்றமையால் மேலும் தீவிர மடைந்தது. ஜேர்மனியின் பிரச்சனைகளுக்கு யூதரே காரணமாக விருந்தன ரென்று தேசியவாதிகள் பிரசாரஞ் செய்ய முற்பட்டனர். 1920 இலே தேசிய வாதிகள் புரட்சியின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தி அதிகாரம் பெற முனைந் தனர். உல்ப்காங் காப் என்பவன் சில இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து ஆட் சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்டான். நேய நாடுகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக் குழுவின் கட்டளைக்கிணங்கச் சேவையினின்று நீக்கப்படவிருந்த கடற்படைவீரர் 5000 பேரைக் கொண்ட இரு பிரிவுகள் எர் காட் என்ற படைத்தலைவனின் தலைமையிலே பேளின் நாடுகள் 1920 மாச்சு மாதம் 11 ஆந் தேதியிற் பிரவேசித்து அந் நகரை அச்சுறுத்தி, தேசிய மன்றங் கலைக்கப்பட்டதென்றும், விமார் அரசமைப்புச் செல்லுபடியாகாதென்றும். கப் என்பானையும் சேனபதி வொன் லுடவிற்சையும் தலைவராகக் கொண்ட அரசாங் கத்திடமே ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப் பட்டதென்றும் பிரகடனஞ் செய் தன. பேளின் சைலீசியா, பொமறெனியா ஆகிய விடங்களிலுள்ள இராணுவத் தலைவர்களும் இப்புரட்சிக் காரருக்கே ஆதரவளித்தனர். ஈபேட்டும் நேர்ஸ்க்கும் தலைமை வகித்த அரசாங்கம் டிரெஸ்டன் நகருக்கு மாற்றப்பட்டது. அரசாங் கத்திற்கு ஆதரவாகவிருந்த இராணுவ அதிகாரிகளும் எதிர் நடவடிக்கை மேற் கொள்ளாது வாளாவிருந்தனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தஞ் செய்தமை யால், பேளின் நகரில் ஸ்தம்பிதமான நிலையேற்பட்டது. புரட்சிக்காரரின் முயற் சிகள் தோல்வியடைந்தன. ஐந்து நாட்களின் பின்னர், புரட்சிக்காரரிடையிற் பிரிவேற்பட்டதால், அன்னர் நகரை விட்டோடிஞர்கள். அரசாங்கத்திற்கெதி Irirastr புரட்சியேற்படுவதைத்தடைசெய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தொழிலாளர் ஒன்றுபட்டிருந்ததால், குடியரசின் அரசாங்கம் பலவீனமுற்ற போதும் பாதுகாக்கப்பட்டது. கிளர்ச்சிக்குப் பொறுப்பாக இருந்தவர்களிற் சிலர் தப்பியோடினர்; ஏனையோர் மன்னிக்கப்பட்டனர். இராணுவ வர்க்கத் தாருக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஜேர்மன் இராணு வத்துக்குத் தலைவராகச் சேனதிபதி லுட்விற்சுக்குப் பதிலாக சேனதிபதி வொன் சீக்ற் நியமிக்கப்பட்டார். நெருக்கடியேற்பட்ட காலத்திலே, சீக்ற் தம் முடைய சக அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள மறுத்தனர். பேளினில் நடைபெற்ற கிளர்ச்சியின் விளைவாகப் பவேரியாவிலே வலது சாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கம் நிறுவப்பட்டது. இதனுல் 1923 ஆம் ஆண்டில் மேலும் ஒரு கிளர்ச்சி நடத்த முயற்சிகள் செய்யப்பட்டன.
1919 இல் ஜேர்மன் தொழிலாளர் கட்சியானது மீயூணிக்நகரில் அமைக்கப் பட்டது. அதிருப்திகொண்டிருந்த பல அரசியல் இயக்கங்களுள் ஒன்ருகவே இதுவுங் காணப்பட்டது. முன்னேற்றமடைய முனைந்தவர்களையும், சேவையி னின்றும் நீக்கப்பட்ட இராணுவத்தினரையும், அரசியற் சதிகாரரையும் இவ் வியக்கம் கவர்ந்தது. முன்னம் ஒஸ்திரிய இராணுவத்திற் சேவை புரிந்த

சனநாயக முறை பரவியமை 749
ஆடோல்ப் ஹிட்லர், செப்சம்பர் மாதத்தில் ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் அரசியற் குழுவில் இடம் பெற்றர். இக்கட்சியானது 1920 இலே தேசிய சம தர்ம ஜேர்மன் தொழிலாளர் கட்சி என்ற புதிய பெயரினைப் பெற்றது. சனநாய கம், பொதுவுடைமை முறை ஆகியவற்றின் மீதும், யூதர் மீதும் இக்கட்சி வெறுப்புக் கொண்டிருந்தது. போரிற்கு முன்னர் காணப்பட்ட அகன்ற ஜேர் மானியக் கூட்டவையத்தின் ஆதரவும், பிற நாட்டபிமானச் சங்கங்களின் ஆத ாவும் அதற்குக் கிட்டின. அத்துடன் சேனபதி லுடென்டோபும் அவர் மனைவி யாரும் இவ்வியக்கத்திற்கு ஆதரவளித்தனர். 1920 இற் பேளினிற் கிளர்ந்ததைப் போன்ற ஒரு புரட்சியை மியூனிக் நகரிலே உருவாக்குதற்குக் சமதர்மவாதிகள் முனைந்தனர். இக்காலத்தில் ஜேர்மன் அரசாங்கம் வலுப்பெற்றிருந்ததுடன், இராணுவத்தினரும் அரசாங்கத்திற்கே துணையாக விருந்தனர். இராணுவத் தினரின் குண்டுவிச்சின் விளைவாக, கிளர்ச்சியாளர்கள் துரத்தப்பட்டனர். ஹிட்லருக்கு ஐந்து வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது; லான்டஸ் பேக்கில் அவர் சிறையிடப்பட்டார். சிறையிலிருந்த போது, "எனது போராட் டம்' எனப்பெயரிய தமது சுயசரிதையின் முதலாம் பாகத்தை அவர் கூறிவா, அவருடன் சிறையிலிருந்த ஹெஸ் என்பவர் எழுதிவந்தார். பத்தாண்டுகளின் பின் வீமார் குடியரசினை அழிப்பதற்கும், 1919 ஆம் ஆண்டுச் சமாதான உடன் படிக்கையைக் குலேப்பதற்கும் தேசிய சமதர்மவாதிகள் கையாண்ட உபாயங் களும் கருத்துக்களும் ' எனது போராட்டம்’ என்பதன் முதலாம் பாகத்திற் காணப்பட்டன. இத்தாலியிற் பாசிசப் புரட்சி, 1922 : போர் முடிவுற்றபின்னரும் இத்தாலியில் மூன்ரும் விக்டர் இமானுவேல் அரசரின் வசம்புடை முடியாட்சிமுறை நிலை பெற்றது. எனினும், ஜேர்மனியிற் போலவே இத்தாலியிலும் சனநாயக ஆட்சி முறை நிலைபெறுவதற்கு ஏற்ற அரசியல் சமூக நிலைமைகள் காணப்படவில்லை. இத்தாலி போரில் வெற்றிபெற்ற நாடுகளின் அணியிற் சேர்ந்த பொழுதிலும், போரில் முக்கிய பங்கு கொண்டிருக்கவில்லை. அத்துடன், பல்வேறு நாடுகளு டனே ஒப்பேற்றிய இரகசிய உடன்படிக்கைகளில் இடம் பெற்ற சலுகைகளையும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டபோது இத்தாலி பெற முடியவில்லை. ரைருெல், திரியஸ்ற்றி, தல்மேசியக் கரையில் ஒரு பகுதி ஆகியவற்றையும், ஈஜி யன் கடலுக்கும் எத்திரியாற்றிக் கடலுக்கும் அணித்தாகவுள்ள சில தீவுகளை யுமே இத்தாலி பெற்றது. பியூம் இத்தாலிக்கு அளிக்கப்படாததுடன், ஜேர்மனி யின் குடியேற்ற நாடுகளுள் ஒன்றேனும் பாதுகாப்பாட்சியின் பொருட்டு இத் காலிக்கு அளிக்கப்படவில்லை. பிரான்சு, பிரித்தானியா ஆகியவற்றைப் போன்ற அளவிற்கு மூலப் பொருள்களும் கைத்தொழிற் பலமும் வாய்க்கப்பெருத இத் தாலி முன்னையவற்றைக் காட்டிலும் போரினுற் பெரிதும் பாதிக்கப்பட்டது. இத் தாலியில் பாராளுமன்ற ஆட்சி முறையானது திறமையற்றதாகவும் பலவீன மிக்ககாகவும் காணப்பட்டது. 1919 இல் இத்தாலியின் தென் பிரதேசங்களிற் கொள்ளேயுங் களவும் பரவியிருப்ப, வட பிரதேசங்களிற் பல வேலை நிறுத்தங் களும் தொழிலாளரின் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. பாராளுமன்ற ஆட்சி
35-CP 7384 (12169)

Page 388
750 போரிஞல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
முறை நிலவிய நாடுகளில் இத்தாலியவாசாங்கமே வலது சாரிகளினதும் இடது சாரிகளினதும் தீவிரமான தாக்குதல்களினுற் பெரிதும் பாதிக்கப்பட்டது. கவி ஞனும் விமானச் சாரதியுமான தனுன்சியோ என்பான் 1919 இற் பியூம் நகச் மீது நடாத்திய தாக்குதல் ஜேர்மனியிலே நடைபெற்ற காப் புரட்சியைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. கவசமிட்டுத் தலையிற் கழுகின் இறகுகளையணிந்து ஈட்டிகளைக் கொண்ட போர் வீரர்களை விமானங்கள் மூல மாகத் தனுன்சியோ பியூமில் இறக்கினன். இச்செயலானது கரிபோல்டி காலத் துத் தீரச் செயல்களை நினைவூட்டியது. கியொலிற்றியின் தலைமையில் இயங்கிய இத்தாலிய அரசாங்கமானது மூன்று மாதங்களுக்குப் பல துணிகரச் செயல் களைப் புரிந்து வந்த தினுன்சியோவினை நத்தார் தினத்துக்கு முன்பாகப் பியூம் நகரிலிருந்து துரத்தி நேயநாடுகளின் இணைப்பதிகாரத்திற்கு அளித்தது. நே4 நாடுகள் பியூம் நகரினைச் ‘சுதந்திர நகரமாகப் பிரகடனஞ் செய்தன.
1920 ஆம் ஆண்டிலே தொழிற் சாலைகளிலே தொழிலாளர் சோவியற்றுக்கள் அமைக்கப்பட்டன. பொதுவுடைமை வாதிகளுக்கு எதிரான இராணுவத்தினர் ஆயுதந் தரித்த கோட்டிகளை அமைக்கலாயினர். சமதர்மக் கருத்துக்களைக் கொண்ட எழுத்தாளரான பெணிற்ருே முசோலினியால் 1919 இல் மிலான் நக ரில் அமைக்கப்பட்ட பாசிசக் கட்சியினரே சிறப்பிடம் பெற்றிருந்தனர். பல தண்டுகளின் நடுவிலமைந்த கோடரியே இவர்களின் சின்னமாக அமைந்தது. சர்வாதிகாரத்தையும் பலத்தையுமே இச்சின்னம் குறித்தது. அதிகாரத்தினுலும் பலத்தினுலுமே ஐரோப்பாவிற் சிறப்பிடத்தை இத்தாலி பெற முடியுமென்று பாசிசவாதிகள் கருதினர். அடுத்த இரண்டாண்டுகளிலும், பொருளாதார நெருக்கடியும், பொதுவுடைமையாளரின் புரட்சியேற்படுமென்ற பயமும் நாட் டிற் காணப்பட்டதால், பாசிச இயக்கம் வளர்ச்சியடைந்தது. அதிருப்தி கொண்ட இளைஞரும், அச்சமுற்றிருந்த மத்திய வ்குப்பினரும் தொழிலாளரின் ஆதிக்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிருந்த கைத்தொழில் அதிபர்களும் பாசிச இயக்கத்தினுற் கவரப்பட்டனர். 1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்த லிற் பாசிசக் கட்சியின் வேட்பாளர்கள் 35 தொகுதிகளில் வெற்றி பீட்டினர். ஜியொலற்றியின் அமைச்சரவை 1922 இற் பதவிஅறந்தபோது, மாற்றுக்கட்சி கள் உறுதியுங் கட்டுப்பாடுமின்றிச் சிதறுண்டிருந்தமையால், உரோம் நகர்மீது முன்னேறிச் செல்ல முசோலினி துணிவு பெற்றர். கறுப்புச் சட்டையணிந்த 30,000 ஆதரவாளர்களைக் கட்டுப்பாடுள்ள இராணுவமாக அமைத்து, முசோலினி மிலானிலிருந்து உரோமிற்கலுப்பி, தாம் புகையிரதம் மூலமாகச் சென்றர். பாசிசக் கட்சியைச் சேராத 400 பிரதிநிதிகள் முசோலினிக்கு ஆதரவளிக்க உடன்பட்டனர். அரசர் அரசாங்கத்தை அமைக்குமாறு முசோலினியை அழைத்தார். இத்தாலியப் பாராளுமன்றம் முசோலினிக்கு ஒரு வருட காலத் துக்குச் சர்வாதிகாரங்களை வழங்கியது. ஒருவருட காலத்திலே நிர்வாகத்தின் எல்லாத் துறைகளிலும் அதிகாரங்களையும் பாசிசக் கட்சியினர் கைப்பற்றினர் ; அத்துடன். தேர்தலில் மிகக் கூடியவாக்குகளைப் பெறும் கட்சியே LTTroö மன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டுமென்ற்

சனநாயகமுறை பரவியமை 75.
சட்டத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர்கள். 81 வருட காலம் நிலை பெற்ற முசோலினியின் சர்வாதிகாரவாட்சியானது ஓரளவிற்குப் பாராளு மன்றத்தின் மூலமாகவே எற்படுத்தப்பட்டது. இத்தாலியில் 1918 இற்குப் பின்னர் பலவீனமடைந்த சனநாயகவாட்சிமுறையானது 1922 இல் வீழ்ச்சி யடைந்தது.
ஒஸ்திரியா, ஹங்கேரி: ஹங்கேரியில் நிறுவப்பட்ட சனநாயக முறையானது மிகக் குறைந்த காலத்திற்கே நிலைத்தது. 1918 ஆம் ஆண்டு செப்ரம்பர் 31 ஆம் நாள் இத்தாலியருடன் போர் நிறுத்தமேற்படுதற்கு நான்கு நாட்களுக்கு முன், போாசர் முதலாம் சாள்சு தற்காலிகமான ஓர் அரசாங்கத்தை அமைக்குமாறு தாராள மனப்பான்மையுள்ள மிகாவி கமுேல்யி பிரபுவைக் கேட்டுக் கொண்டார். போரிலே தோல்வியேற்படுந் தறுவாயில், பழமைப் போக்குடைய மகியத் தலை வர்கள் மிகாலி கமுேல்பிக்கு ஆதரவளிக்க முற்பட்டனர். சாதகமான சமாதான நிபந்தனைகளைப் பெற முடியுமென்ற எண்ணத்துடன், பிரான்சொடு தனியாகப் போர் நிறுத்தத்தை மிகாலி கமுேல்பி ஒப்பேற்றினர். எனினும் உரூமேனியா பெருந்தொகையினராகத் திரான்சில்வேனியாவுட் புகுந்து தாக்கவே, போர் நிறுத்தத்தின்ப்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைக்கப்பாலும் ஹங்கேரியின் படைகள் பின்வாங்க நேரிட்டது. இதன் விளைவாகக் கருேல்யியின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. கருேல்யி ஆட்சிப் பொறுப்பைப் பெற்றிருந்தபோது, தமது குடும்பத்தினரின் நிலங்களை விவசாயிகளுக்குப் பங்கிடச் செய்தாரே யொழிய வேறென்றையுஞ் செய்ய முடியவில்லை. லெனினுக்கு நண்பரும் பொதுவுடைமைவாதியும் இரசியாவிலிருந்து மீண்டவருமான பெயிலா குன் என் பார் கமுேல்பிக்குப் பின் அதிகாரம் பெற்ருர், தொழிலாளர் குடியாசைப் பிரக டனஞ் செய்த பெயிலா குன் சிலோவாக்கியா மீதும் பின்னர் ரூமேனியாமீதும் மீண்டும் போர் தொடுத்தார். பொல்ஷிவிக்கு ஆபத்து மேற்கே புடாபெஸ்ற் நகர்வரையும் பரவக்கூடுமென அச்சமுற்ற மேல்நாடுகள் ஹங்கேரியை முற்று கையிட்டுப் பயமுறுத்தின. உரூமேனியர் புடாபெஸ்ற் நகர் மீது முன்னேறிச் சென்று அந்நகரினைக் கைப்பற்றியதால், ஒகத்து முதலாம் நாளன்று பெயிலா குன் புடாபெஸ்ற் நகரைவிட்டு ஓடினன். 1919 ஆம் ஆண்டு நவ்ம்பரிலே, பழைமை பேணும் நோக்குடைய இராணுவ அதிகாரிகளின் ஆதரவைப் பெற்ற நிக்கொலஸ் ஹோதி என்னும் தளபதி அதிகாரம் பெற்ருர், பொதுவுடைமை இயக்கத்தைப் பயங்கர முறைகளைக் கையாண்டு ஹோதி அடக்கிய போது, தாராண்மைக் கொள்கையைத் தழுவிய சனநாயக முறையும் அங்கு ஒடுக்கப் பட்டது. தாராண்மை தழுவிய சனநாயக ஆட்சிமுறை ஹங்கேரியில் 5 மாதங் களுக்கு மேல் நீடிக்கவில்லை. இத்தாலியிலே ஏற்படுதற்கு முன்னரே பாசிச நோக்குடைய அரசாங்கம் ஹங்கேரியிலே தோன்றி, சமாதானவுடன்படிக்கை யாற் பல பிரதேசங்களை இழந்த ஹங்கேரி ஆத்திரமுற்று அயல் நாடுகள் மீது பழிவாங்கத் தீர்மானங் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டன.எனினும், நகரங்களிலே தொழிலாளர் சங்கங்களும் சனநாயக

Page 389
752 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
சமதர்ம வாதிகளின் செல்வாக்கும் நிலைபெற்றுவந்தன. 1944 ஆம் ஆண்டு வரைக்கும் முடியாட்சிமுறை புறத்தோற்றத்தளவில் நிலவியபோதும் அரச னன்றித் தளபதியே அதிகாரஞ் செலுத்தினன்.
ஒஸ்திரியாவில், மாகாணங்களிலே மக்களின் ஆதரவைப் பெற்ற கிறித்தவ சமதர்ம வாதிகளும் வீயன்னு நகரிற் செல்வாக்குப் பெற்ற சனநாயக சமதர்ம வாதிகளும் ஒற்றுமைப்பட்டதன் விளைவாக, சனநாயகக் குடியரசு அமைக்கப் பட்டது. இரு கட்சிகளும் ஜேர்மனியுடன் ஒஸ்திரியா இணைக்கப்படுமென்று எதிர்பார்த்தன. ஜேர்மனியுடன் ஒஸ்திரியா இணைக்கப்படுவதை மேலை நாடுகள் தடைசெய்ததால், ஒஸ்திரியாவின் இரு அரசியற் கட்சிகளும், 70 இலட்சம் மக் களைக் கொண்டதாய் நான்கு புறங்களிலும் தரையையே எல்லையாகக் கொண்ட சிறுநாடான ஒஸ்திரியாவிலே பாராளுமன்ற ஆட்சி முறையை ஏற்படுத்தின. ஹங்கேரியிற் காணப்பட்ட அளவுக்குத் தேசிய உணர்ச்சியானது ஒஸ்திரியா வில் வாழ்ந்த ஜேர்மன் மக்களிடையே வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அரசியல டிப்படையில், ஒஸ்திரியாவிலுள்ள ஜேர்மன் மக்கள் ஒரே சமுதாயமாக ஒரு போதும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. ஹப்ஸ்பேக்கு வமிசமே அவர்தம் விசு வாசத்தை ஈர்த்து அவர்களை ஒன்றுபடுத்தி வந்தது ; அவ்வமிசம் மறைவுற்ற தும், மாகாண விசுவாசமே ஒஸ்திரியாவிலுள்ள ஜேர்மன் மக்களிடையே தல்ை தூக்கிநின்றது. எனவே கூட்டாட்சி முறையையே மேற்கொள்ள வேண்டியிருந் தது. 18 மாதங்களாக அரசியற் கட்சிகளிடையே விவாதங்கள் நடந்தபின் 1920 ஆம் ஆண்டு ஒற்ருேபரிலே சட்ட நிரூபண சபையினல் ஒஸ்திரியாவின் புதிய அரசமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரகசிய வாக்கு மூலம், 20 வய நிற்கு மேற்பட்டவர்களாற் சர்வசன வாக்குமுறைக்கேற்பத் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் கழகம் அமைக்கப்பட்டது. ஒவ் வொரு மாகாணமும் அதன் அளவிற்கும் சனத் தொகைக்குமேற்பவே தேசிய வாட்சிக் கழகத்திற் பிரதிநிதித்துவம் பெற்றது. கூட்டாசின் ஆட்சியதிகாரம் தேசியக் கழகத்திடமே அளிக்கப்பட்டிருந்தது. மாகாண மன்றங்களினலே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாசு மன்றமும் அமைக் கப்பட்டிருந்தது; இம்மன்றம் மிகக் குறைந்த அதிகாரங்களையே கொண்டிருந் தது. தேசியக் கழகமும் கூட்டரசு மன்றமும் ஒன்று கூடியே குடியரசின் சணுதி பதியைத் தெரிவு செய்தன. தேசியக் கழகத்தாலே தெரிவு செய்யப்பட்ட மண் டிலநாயகரும் அமைச்சர்மாரும் ஆட்சி செய்தனர். குடியொப்பம் எடுக்கும். முறை அரசமைப்பிலே இடம்பெற்றிருந்தது. அரசாங்கம் வலுப்பெற்று அமை வதற்கான குழ்நிலை காணப்படவில்லை. அரசாங்கத்தைக் கட்டுப்படுத்திய தேசி யக்கழகத்தைக் கலைக்க அரசாங்கம் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. அரசாங்கத் தைப் பொறுத்தவரை தேசியக்கழகம் பொறுப்புணர்ச்சியற்ற முறையில் நடந்து வந்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை வழங்கப்பட்டதால், அா சியற் கட்சிகளிடையே ஒற்றுமையேற்பட்டதுமில்லை. இசைவாக ஆட்சி நடை பெற்றதுமில்லை. ஒஸ்திரியாவிலே ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பானது அதிக . சிக்கலானதாக அமைந்திருந்தாலும், இரண்டு அரசியற் கட்சிகளுக்கிடையி

சனநாயகமுறை பரவியமை 753
லும் ஏற்பட்ட பிணக்குக்கள் காரணமாகப் பல்காலுந் தேசியக் கழகத்திலே நெருக்கடிகள் தோன்றின. அரசமைப்பிலுள்ள குறைகளினலும், போரின் பின் ஏற்பட்ட பொருளாதார இன்னல்களாலும், ஸ்ராஹம்பார்கு இளவரசன் அமைத்த வலது சாரிகளைக் கொண்ட இராணுவத்தின் குழ்ச்சிகளினலும் 1934 இற் குடியரசு அழிந்தொழிந்தது. கிழக்கைரோப்பா : போர் முடிவுற்றதை அடுக்க முதலேந்தாண்டுகளில், மத் திய ஐரோப்பாவில் எங்காவது சனநாயக முறையானது உறுதியாக வேரூன் றியதில்லை. கிழக்கைரோப்பிய நாடுக%ளப் பொறுத்த மட்டில் அவற்றிற்கே சிறப்பான பிற சில பிரச்சனைகளுங் காணப்பட்டன. போலாந்தின் பிரதேசங் களைக் தம்மிடையே பங்கீடு செய்து ஒரு நூற்ருண்டு வரை ஆண்டுவந்த மூன்று பேரரசுகளும் போரினுல் விழ்ச்யெடையவே போலாந்து மீண்டும் ஒன்றுசேர்க் கப்பட்டுச் சுகந்திய நாடாகியது. போர்க்காலத்திலே கிழக்கைரோப்பாவில் வல்லாசுகள் மோதிக் கொண்டபோது, போலாந்து போர்க்களமாகியது. தேசி யத்தலைவர்களிடையிலும் வேற்றுமை காணப்பட்டது. போலிசிய இராணுவத் தின் தலைவனுகிய பில்சுட்ஸ்கி இரசியாவுக்கு மாமுனவராக இருப்ப பாரிசிலே போலிசிய தேசியக் குழுவின் தலைவரான திமோஸ்கி ஜேர்மனிக்கு மாருனவ ாாக இருந்தார். படரெவ்ஸ்கி என்ற இசைமேதையின் முயற்சியாற் போலிசியத் தலைவர்களிடையில் ஒற்றுமையேற்பட்டது. பில்சுட்ஸ்கியை புதிய குடியரசின் தலைவராக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 1919 இலே, அரசமைப்பை யாத் தற்காகச் சட்ட நிரூபண மன்றங் கூடியது. அது புதிய சனநாயக அரசமைப் பொன்றைத் தயாரித்தற்கு 3 வருட காலம் பிடித்தது. பழமைபேணும் நோக்கு டைய தேசிய வாதிகளினதும் விவசாயிகளினதும் பிரதிநிதிகளே தேசிய மன் றத்தில் மிகப் பெரும்பான்மையினராக இடம் பெற்றிருந்தனர். ஆகவே பில் சுட்ஸ்கியின் அதிகாரத்தினையும் சமதர்மக் கருத்துக்களையும் அவர்களாற் கட் ப்ெபடுத்த முடிந்தது ; அத்துடன் தேசியமன்றத்தின் கட்டுப்பாட்டிற்கமைந்த ஆட்சியமைப்பினையும் அவர்கள் உருவாக்கினர். மூன்ருவது பிரான்சுக் குடியா சின் அரசமைப்பைத் தழுவிப் போலாந்தில் நிறுவப்பட்ட அரசமைப்பின் வாயி லாக உறுதியான ஆட்சிமுறையையும் அதிகாரம்படைத்த நிருவாகத்தையும் பெறுதல் சாத்தியமாயிற்று. 1922 இல் முதன்முறையாக நடைபெற்ற தேர்த லில் பழமைக் கட்சியினருக்கும் சமதர்மவாதிகளுக்குமிடையே நெருக்கடி ஏற் பட்டதன் விளைவாகச் சிறுபான்மைக் கட்சிகளே பல வாய்ப்புக்களைப் பெற்றன. குடியரசின் முதலாவது சனதிபதி தெரிவு செய்யப்பட்டுச் சிலநாளிற் கொலை செய்யப்பட்டார். பொதுவுடைமை வாதிகளினதும் இராணுவத்தின் ஒரு பிரி வினதும் உதவியுடன், 1926 இலே வலோற்காசமாகப் பில்சுட்ஸ்கி அரசமைப்பை மாற்றியமைத்தார்.
தென்கிழக்கைரோப்பாவிலுள்ள பல நாடுகள் பல்வேறு பிரதேசங்களை இணைப் பகன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டவை. ஆதலின் அங்கு அமைக்கப்பட்ட சனநாயக நிறுவனங்களும் உறுதியற்றனவாக இருந்தன. யூகோசிலாவியா, செக்கோவிலோ வாக்கியா ரூமேனிய்ா ஆகிய நாடுகளில், போலந்திற் போல, பல

Page 390
754 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
பிரதேசங்களை ஒன்றுபடுத்தித் தேசியவரசுகளாக அமைக்கவேண்டிய அவசியங் காணப்பட்டது. யூகோசிலாவியாவில், சேபியாமட்டுமன்றி, மேனுட்டு மரபுகளைத் தழுவிக்கொண்ட குரோசியாவும், முன்னர் துருக்கி வயமிருந்து கிழக்கைரோப் பிய மரபினைத் தழுவிய மசிடோனியா போன்ற பிரதேசங்களும் இடம் பெற்றி ருந்தன. முன்னம் ஒஸ்திரியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்ததும் கைத்தொழில் வளர்ச்சி பெற்றதுமான பொகீமியாவும், மகியராட்சி நிலவிய பின் தங்கிய விவ சாயிகளைக் கொண்ட சிலோவக்கியாவும், உருதீனியா ஆகிய பிரதேசங்களும் செக்கோசிலோவக்கியாவாக இணைக்கப்பட்டன. ஹங்கேரியிடமிருந்தும் இாசியா விடமிருந்தும் முறையே பெறப்பட்ட திரான்சில்வேனியாவையும் பெசரேபியா வையும் உரூமேனியா தன் ஆணிலங்களுடன் இணைக்கவேண்டியதாயிற்று. இம் மூன்று நாடுகளிலும், வளர்ச்சி பெற்ற சனநாயக ஆட்சிமுறைக்குரிய பாராளு மன்ற நிறுவனங்களும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம், குடியொப்பம், போன்ற முறைகளும் புகுத்தப்பட்டன. போலாந்திற் காணப்பட்டதிலும் கூடிய அளவுக் குச் செக்கோசிலோவக்கியாவில் அரசியற் பிரிவுகளிடையே ஒற்றுமையேற்பட் டது. நாடு கடத்தப்பட்டவர்களாற் பாரிசிலே நிறுவப்பட்ட தேசியக்கழகமும், ஒஸ்திரியாவிற் கெதிராகப் போர் புரிந்து வந்த செக் இராணுவமும், பிராக்கு நகரிலே தாபிக்கப்பட்ட தேசியக் குழுவும் இசைவாக இணைக்கப்பட்டன. பாரிசி லிருந்த எட்வேட் பெனசும் பிராக்கு நகரிலிருந்த தேசியத் தலைவர் கறெல் கிருமரும் இசைவாக ஒத்துழைத்தனர். இரசியாவிற் கெதிராகப் போர் புரிந்த செக் இராணுவத்தினர் சைபீரியாவினூடாகவே யப்பானிற்கும் ஐக்கிய அமெரிக் காவிற்குஞ் சென்று பின் நாடு திரும்பியதும், அவர்தம் தலைவரான பேராசிரியர் தோமஸ் மசாறிக் செக்கோசிலோவக்கியக் குடியரசின் சனதிபதியாக்கப்பட் டார். இனம், சமயம், மரபு எனுமிவை சம்பந்தமான வேற்றுமைகளினுற் பிரிவி னைச் சத்திகள், வலுப்பெற்றிருந்த போதிலும், சமாசத்தையும் மக்கள் சுதந்தி ாத்தையும்நிலைநாட்டும் நோக்குடன், பல்வேறினங்களைக் கொண்ட செக்கோசி லோவக்கியாவின் சனநாயக அரசாங்கத்தை பெனசும் மசாறிக்கும் நாகரிகப் பாதையிலே நடத்திச் சென்மூர்கள். கைத்தொழில் வளர்ச்சிபெற்ற பிரதேசங் களையும், விவசாயத்தையே தொழிலாகக் கொண்ட பின்தங்கிய மக்களைக் கொண்ட பிரதேசங்களையும் இணைத்தமை செக்கோசிலோவக்கியாவிற்குச் சாதக மாகவே இருந்தது. நான்கில் மூன்று பாகமானவை பொகிமியாவிலேயே இடம் பெற்றிருந்தன. சிலோவக்கியாவும் உருதீனியாவும் விவசாயப் பிரதேசங்களா கவேயிருந்தன. தொடக்கத்தில், செக்கோசிலோவக்கியாவின் தேசிய ஒற்றுமைக் கெதிரான நடவடிக்கைகளில் சிறுபான்மையினரான ஜேர்மன் மக்கள் ஈடுபட வில்லை. எனவே டான்யூப் ஆற்றையடுத்துள்ள ஏனைய நாடுகளிலும் பார்க்கச் செக்கோசிலோவக்கியாவிலே சனநாயகவாட்சிமுறை நெடுங்காலம் நிலைபெற்றது. அத்துடன், சனநாயக தத்துவத்தின் நோக்கங்களும் ஓரளவிற்கு எளிதாகக் கைகூடின. செக்கோசிலோவக்கியாவிலே சனநாயகமும் தாராண்மைக் கருத்துக் களும் ஏனைய நாடுகளிலும் பார்க்கக் கூடிய அளவுக்குத் தேசிய வியக்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாகவிருந்தன. ஹப்ஸ்பேக்கு ஆட்சியிற் சிறப்பெய்தியிருந்த

சனநாயகமுறை பரவியமை 755
நிர்வாக அதிகாரிகளிடமே, செக்கோசிலோவாக்கியாவின் புதிய அரசாங்கமும் நிர்வாகப் பொறுப்புக்களை அளித்தது. இதனுல், செக் இனத்தவரே மிகக் கூடுத லான அளவில் அரசாங்க சேவையில், இடம்பெற்ற போது, சிலோவக்கியர் அதி ருப்தி அடைந்தனர். எனினும், சலுகைகளை வழங்கித் தாராள மனப்பான்மை யுடன் அரசாங்கம் நடந்து கொண்டதால், சிலோவக்கியாவின் அதிருப்தி ஒரள வுக்குத் தணிக்கப்பட்டது.
யூகோசிலாவியா, கிரீஸ், பல்கேரியா ஆகியவற்றின் அரசியல் நிலைமைகள் மசி டோனிய பிரச்சினையாலும் பொதுவுடைமை இயக்கத்தினுலும் பெரிதும் சிக்கற் பட்டன. கிரீஸ், யூகோசிலாவியா ஆகியவற்றிடையே மசிடோனியா பங்கீடு செய் யப்பட்டது. சிறுபான்மையினர் பற்றிக் கிரீசுக்கும் பல்கேரியாவிற்குமிடையே நிகழ்ந்த பரிவர்த்தனை காரணமாக, மசிடோனியர் பலர் பல்கேரிய ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். இந்த மசிடோனியர் உண்ணுட்டு மசிடோனியப் புரட்சித் தாபனத்தை நிறுவினர். பயங்கரமான வலோற்காச முறைகளைக் கையாண்டு வந்த இவ்வியக்கம், விவசாயக் கட்சியினர் நிறுவிய புதிய பல்கேரிய அரசாங் கத்துக்கெதிராகக் கிளர்ச்சி செய்து வந்தது. அலெக்சாண்டர் ஸ்தம்பொலிஸ்கி யின் தலைமையில் இயங்கிய அவ்வாசாங்கம், பல்கேரியச் சனத்தொகையில் 80 சதவீதத்தவரான விவசாயிகளின் நலனைக் கருத்திற் கொண்டே ஆட்சி செய் தது. மசிடோனியர் புரட்சிக்கழகமானது மசிடோனியா சுதந்திரமான தனி நாடாக அமையவேண்டுமென்று வெளித் தோற்றத்தளவில் வற்புறுத்தி வந்தத ஞல், கிரீசுக்கும் யூகோகீலாவியாவுக்கும் விரோதமாக இருந்தாலும், மசிடோ னியா பல்கேரியாவுடன் இணைக்கப்படுவதையே கூடுதலாக விரும்பியது. 1923 யூனில், இராணுவப் புரட்சி மூலம் ஸ்தம்பொவிக்கியின் ஆட்சியைக் கவிழ்ப்ப கற்கு மசிடோனியர் புரட்சிக்கழகம் உதவியளித்தது. சில நாட்களிற்குப் பின் ஸ்தம்பொலிஸ்கி கொல்லப்பட்டார். பொதுவுடைமையாளர் செப்ரம்பரிலே தாண்டிவிட்ட கிளர்ச்சியானது கொடூரமான முறையில் அடக்கப்பட்டபின் கிரீ சுமீதும் யூகோசிலாவியாமீதும் தாக்குதல்கள் 1924 ஆம் ஆண்டுகளிலே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. சேபியர், குருேசியர், சிலோவினர் ஆகிய இனத்தவரிடையே பகைமை மூண்டு, உள்நாட்டுக் கலகங்கள் தோன்றியதால், யூகோசிலாவியாவில் 1929 இல் அரசனது சர்வாதிகாாவாட்சி ஏற்பட்டது. செக்
கோசிலோவாக்கியாவிலே செக்கினத்தவருக்கே நிர்வாக சேவையில் பிரதான இடமளிக்கப்பட்டதென்று சிலோவக்கியர் குறை கூறியது போல், யூகோசிலாவி வியாவிலும் சேபியருக்கே நிர்வாக சேவையில் ஆதிக்கம் அளிக்கப்பட்டதென்று குருேசியர்கள் குற்றஞ் சாட்டி வந்தனர். அலெக்சாந்தர் (1917-20), இரண்டாம் ஜோஜ் (1922-23) ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் ஆட்சி கேடுற்றதா அலும், துருக்கி, இரசியா, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து கிரேக்க அகதிகள் 14 இலட்சம் பேர் வரை கிரீசில் வந்து புகுந்ததாலும், கிரீசிற் குழப்பமேற்பட் டது. அதன் விளைவாக 1924 இற் கிரீசு குடியரசாகியது. 1925 இற் கிரீசுக்கும் அல்பேனியாவுக்குமிடையே எல்லைத் தகராறு எற்பட்டது. இத்தாவி அல்பேனி யாவைப் பாதுகாக்கும் நோக்குடன், கிரீசு வசமிருந்த கோபு என்னும் விேனைத்

Page 391
756 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
தாக்கிக் கைப்பற்றுவதற்குப் போர்க்கப்பல்களை அனுப்பியது. நாட்டுக் கூட்ட வையத்துக்கெதிராக முசோலினி மேற்கொண்ட முதல் நடவடிக்கை இதுவே. அக்கூட்டவையத்தின் வற்புறுத்தல் காரணமாக இத்தாலியப் படைகள் கோபுத் தீவினின்றும் அகற்றப்பட்ட பொழுகிலும், கிரீசு இத்தாலிக்கு நட்டஈடு வழங்க வேண்டியதாயிற்று. இக்காலத்திற் போல்கன் நாடுகளிடையே உறவுகள் குழம்பி யிருந்தவாற்றை இச்சம்பவம் எடுத்துக்காட்டிற்று. போல்கன் பிரதேசத்திலுள்ள பல்வேறு தேசியவினங்களிடையே காணப்பட்ட அழுக்காறு, சனநாயக முறை கள் அங்கு வேரூன்றுவதற்குத் தடையாக இருந்தது.
போல்கன் பிரதேசத்திற் காணப்பட்ட அரசியல் நிலைவரத்தை, அல்பேனியா வுக்கு நேர்ந்த கதி தெளிவாக விளக்கிக் காட்டுவதாக அமைந்தது. எத்திரியாற் றிக்குப் பிரதேசத்திற் சேபியாவின் ஆதிக்கம் வளர்ச்சியடைவதைத் தடை செய்யும் நோக்குடன், ஒஸ்திரியா-ஹங்கேரியும் இத்தாலியும் 1912 இல் அல்பே னியாவைச் சுதந்திர நாடாக உருவாக்கின. 1914 ஆம் ஆண்டில் இத்தாலியும் கிரீ சும் அல்பேனியாவைத் தம்மிடையே பங்குபோட்டன. மீண்டும் அல்பேனியா 1915 இல் ஒஸ்திரியப் படைகளின் வசமாகியது. 1918 இலே சேபிய பிரான்சிய இத்தாலிய இராணுவத்தினர் ஒஸ்திரியாவின் ஆதிக்கத்தினின்றும் அல்பேனி யாவை மீட்டனர். 1918 திசம்பரில், ஒரு தேசிய மன்றங்கூடிப் பதிலாட்சியை நிறுவியது. இத்தாலி அல்பேனியாவிலிருந்து வெளியேறியதும், 1913 ஆம் ஆண்டிற் காணப்பட்ட எல்லைகளையே அல்பேனியாவுக்கு மீண்டும் வல்லரசுகள் வரையறுத்துக் கொடுத்கதோடு, நாட்டுக் கூட்டவையத்திலும் அதற்கு இட மளித்தனர். மிக முக்கியத்துவம் பெற்றிருந்த இஸ்லாமியக் குழுவொன்றின் தலை வாான அகமது சோகு என்டார் அல்பேனியாவின் முதலமைச்சரானுர். 1924 ஆம் ஆண்டிற் கிளர்ச்சியேற்பட்டபோது, அகமது சோகு துரத்தப்பட்டார். பூகோசிலாவியாவின் உதவியுடன் அல்பேனியாவிற் குடியரசை நிறுவி, அகமது சோகு அதன் முதலாவது சஞதிபதியானுர், பொருளாதாரத் துறையில் அல்பே னியா ஐரோப்பாவில் மிகப் பின் தங்கிய நாடாகக் காணப்பட்டது. பெற்ருே வியா என்னுமிடத்தில் எண்ணெய் ஊற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதும், இத்தாலியினது பாதுகாப்பும் உதவியுங் கிடைத்தபோதும், அல்பேனியாவின் பொருளாதார நிலை சீ டையவில்லை. தேசியவுணர்ச்சியானது மிக வளர்ச்சி யடைந்திருந்த போதும், சனநாயக ஆட்சி முறை வேரூன்றுவதற்கு எதுவாக நாட்டு நிலைமைகள் அமையவில்லை. எனினும், அல்பேனியாவிற் சுதந்திரமான ஆட்சி முறை உருப்பெற்றதுடன், அல்பேணியாவோர் தனிச் சுதந்திர நாடாக நாட்டுக் கூட்டவையத்தில் இடம்பெற்றிருந்தது. 1928 ஆம் ஆண்டு வரையும் தோற்றத்தளவிலாவது சனநாயக முறை பேணப்பட்டு வந்தது. 1928 இலே கூட்டிய சட்டநிரூபண ம்ன்றமானது வல்லந்தங் காரணமாக அரசமைப்பை மாற்றுதற்கிணங்கியதோடு சோகுவும் முதலா சொக் என்ற பட்டத்தோடு அா சசாயினர்.
இரசியாவிடமிருந்து மீட்கப்பட்ட போல்ற்றிக் பிரதேசங்களான பின்லாந்தும் எஸ்தோனியாவும் லற்வியாவும் லிதுவேனியாவும் சுதந்திர நாடுகளாக அங்கீ கரிக்கப்பட்டன. இந்நாடுகளிலே தீவிரமான சனநாயக நிறுவனங்கள் புகுக்

சனநாயகமுறை பரவியமை 757
தப்பட்டன. சனநாயக ஆட்சி முறையானது ஏனைய நாடுகளிற் காட்டிலும் இந் நாடுகளிலே கூடிய காலத்திற்கு நிலைபெற்றதுடன் கூடிய வெற்றியுடனும் இயங்கிவந்தது. பின்லாந்து போர்க்காலத்தில் நடுவுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது ; கைத்தொழில், விவசாயம் ஆகிய இரு துறைகளி அலும் பொருளாதார வளம் பெற்றிருந்தது. பின்லாந்திலே இரு காவற்படை களுக்கிடையே ஏற்பட்ட போட்டிகாரணமாகக் கொடூரமான உள்நாட்டுப் போர் 1918 இல் மூண்டது. மன்னயிம் என்பவனின் தலைமையிலே வெண்படை யானது ஜேர்மனியின் உதவியைப் பெற்றது ; சமதர்மக் கருத்துக்களைக் கொண்ட தொழிலாளர்களது ஆதரவைப் பெற்ற செம்படையானது ருஷ்யா வின் துணையைப் பெற்றிருந்தது. ஜேர்மனி வீழ்ச்சியுற்ற பின்னர், மன்னயிமி ஞல் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை நேயநாடுகள் அங்கீகரித்தன. ஹோதி யின் அரசாங்கம் ஹங்கேரியில் நடாத்தியது போல, பின்லாந்து முழுவதிலும் பொதுவுடைமை வாதிகளை நசுக்கும் பொருட்டு மன்னயிமின் அரசாங்கம் பயங் காமான அடக்கு முறையை மேற்கொண்டது. எனினும், சனநாயக ஆட்சிமுறை யிற் பொதுவாகக் காணப்படும் நிறுவனங்களைக் கொண்ட அரசமைப்பு 1919 இலே தாபிக்கப்பட்டது. புதிய ஆட்சி முறை செம்மையாக நடைபெற எல்லா அரசியற்கட்சிகளும் ஆதரவளித்தன. 1920 ஆம் ஆண்டு வரைக்கும். இரசியா வின் உள்நாட்டுப் போரில் மேலைநாடுகள் தலையிட்டதன் விளைவாக ஏனைய மூன்று போல்ரிக் நாடுகளும் போர்க்களமாக அமைந்தன. ஆயினும் 1920 இல் எஸ்தோனியாவிலும், 1922 இல் லற்வியா, லிதுவேனியா ஆகிய இரு நாடுகளி லும் சனநாயக அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. ஆயினும், லிதுவேனியாவிலே சனநாயக ஆட்சி முறை நெடுங்காலம் நீடிக்கவில்லை. விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டிருந்த அவ்வடபுல மக்கள் சுதந்திர வுண்ர்ச்சி மிக்கோராதலின், போரின் விளைவாகவேற்பட்ட பிரச்சினைகளைச் சுமு கமாகத் தீர்க்க முடிந்தது. இம்மூன்று நாடுகளிலும் அமைக்கப்பட்ட அரசாங் கங்கள், 1940 ஆம் ஆண்டில் இரசியா அவற்றைக் கைப்பற்றும் வரைக்கும் நிலை பெற்று வந்தன. 1939-40 வரையான காலத்தில், தனது சுதந்திரத்தைப் பேணும் பொருட்டாகப் பின்லாந்து இரசியாவுக் கெதிராகக் கடுமையாகப் போர் புரிந்தது.
போருக்குப் பிற்பட்ட முதலேந்தாண்டுக் காலத்திலும் ஐரோப்பிய நாடுகளின் நிலைகளை ஆராயுமிடத்து, போரின் விளைவாக எவ்விடத்திலாயினும் சனநாயக ஆட்சிமுறை கூடிய பாதுகாப்புப் பெற்றதென்று சொல்ல முடியாது. சமாதான மேற்பட்டபின், ஐரோப்பா முழுவதிலும் சிறிது காலத்திற்குச் சனநாயக முறை கள் பரவியிருந்தன. புதிதாகத் தோன்றிய எல்லா நாடுகளும் போரிலே தோல்விப்பட்ட நாடுகளுள் இரசியா தவிர்ந்த பிறவும் சனநாயக ஆட்சி முறையை மேற்கொண்டிருந்தன. இந்நாடுகளில் அமைக்கப்பட்ட சனநாயக ஆட்சிமுறையிலே, சர்வசனவாக்குரிமை முறையும், விகிதாசார பிரதிநிதித்துவ மும் குடியொப்பம் வேண்டலும் போன்ற நவீன முறைகள் இடம்பெற்றிருந்தன. மேலை நாடுக்ளில் வழங்கிவந்த பாராளுமன்ற ஆட்சி முறையும் மக்கள் வாக்

Page 392
758 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
குக்களாற் சனதிபதியைத் தெரிவு செய்தலும் போன்ற முறைகள், சுயவாட் சிக்கலையிற் பயிற்சியும் அநுபவமும் பெருத மக்களைக் கொண்ட நாடுகள் மீது திணிக்கப்பட்டன. உலகப் போரின் விளைவாகவும், 1918 ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கைரோப்பாவில் நிலவிய பகையுணர்ச்சி காரணமாகவும் இந் நாடுகளிலே தேசியவுணர்ச்சியானது கதித்துப் பெருகிக் காணப்பட்டது. மேலும் மேற்கை ரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்நாடுகள் தம் கிழக்கெல்லையிலே பொதுவுடைமை இயக்கம் எனும் பெருவெள்ளத்தைத் தடுக்க வேண்டியனவாக. இருந்தன. நாட்டின் பல பிரிவுகளையும் ஒன்றுபடுத்தி, தேசிய ஒற்றுமையை நிலை நாட்டுவதிலே பல பிரச்சினைகளை அவை நிருவகித்தல் அவசியமாயிற்று. இந்நாடுகளிற் காணப்பட்ட நிலைமைகள், சுயவாட்சிமுறைகள் நிலைபெறுவதற் குச் சற்றேனும் உகந்தனவாகக் காணப்படவில்லை. எனவே, குறுகிய காலத்திற் சனநாயக ஆட்சிமுறையானது வீழ்ச்சியடைந்தது வியப்பன்று. போல்ற்றிக் நாடுகளிலும் செக்கோசிலோவக்கியாவிலும் சனநாயக முறை நெடுங்காலமாக நிலைபெற்றமையே வியப்பிற்குரியது எனலாம். போருக்குப் பின்னர் கிழக்கை ரோப்பாவிற் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு சனநாயக முறையே காரண மென்று கொள்ள முடியாது. சனநாயகத்தைத் தழுவாத சர்வாதிகார ஆட்சி நிலவிய-கிரீசு ஹங்கேரி, பல்கேரியா ஆகியநாடுகளிலேயும், சனநாயகத்தைக் கடைப்பிடித்த நாடுகளிற் காணப்பட்ட பிரச்சினைகளே இடம்பெற்றிருந்தன. ஐரோப்பாவில் வந்துற்ற கேடுகளுக்குச் சனநாயக முறை தோல்விப்பட் டமையே காரணமெனல் பொருந்தாது. ஐரோப்பா பட்ட கேட்டுக்கும் சன நாயகம் தவறியமைக்கும் காணங் காணவேண்டுமாயின், போருக்குப் பிற்பட்ட காலத்து வரலாற்றை ஆராய்தல் வேண்டும். போருக்குப் பின்னர், நாடுகளின் அகத்தும் சர்வதேச அரங்கிலும் செய்யப்பட்ட சமாதான ஒழுங்குகள் யாவும் தகர்ந்து போனதற்குத் தலையாய காரணம் பொருளாதாரத் தளர்ச்சியே என லாம். பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக, மக்கள் அமைதியாக வாழ்வ தற்கு வேண்டும் பொருளாதாரச் சுபீட்சம் தகர்க்கப்படுமாயின், போருக்குப் பிற்பட்ட எந்த அரசியல் ஒழுங்கும் நின்று பிடிக்க முடியாது. பொருளாதார சுபீட்சத்துக்கும் சனநாயக வளர்ச்சிக்குமிடையே சார்புத் தொடர்பு உண்டே ஆயின், அவற்றுள் எது மற்றையதற்கு அனுசரணையாக உளது, என்பதே கேள்வி. உலகில், மிகக்கூடிய சராசரி வருமானத்தைப் பெற்றிருந்த நாடுகளி லேயே சனநாயகம் தழைத்தது. மற்றைய நாடுகளிலே அது தழைத்தது அபூர்வம் எனலாம்.
பொருளாதாரத் தளர்ச்சி
முன்ன்ைக் காலங்களில் நடைபெற்ற போர்களில் ஏற்பட்ட செலவிலும் பார்க்க முதலாம் உலகப் போரிற் கூடிய செலவேற்பட்டது. போரிற் பங்கு கொண்ட நாடுகளுக்கு ஏற்பட்ட ஏனைப் பொருளாதார விளைவுகளுடன் ஒப்பு நோக்குமிடத்து, பணச் செலவினலேற்பட்ட விளைவுகள் முக்கியத்துவம் குறைந்தனவாகவே காணப்படுகின்றன. பிரெஞ்சுப் புரட்சிக் காலத்திலும் இரு

பொருளாதாரத் தளர்ச்சி 759
பது ஆண்டுகளாக நடைபெற்ற போர்களின் விளைவாகப் பிரித்தானியாவின் கடன் எட்டு மடங்காகப் பெருகியது. 1914-1918 வரையான காலத்து நாலாண் டுப் போரின் விளைவாகப் பிரித்தானியாவின் கடன் ஏறக்குறைய பன்னிரண்டு மடங்காகியது. போரிற் பங்குகொண்ட எல்லா நாடுகளுக்கும் 4,500 கோடி பவுண் செலவாகிற்று என மதிப்பிடப்பட்டுளது. ஆனலும், போரில் அழிக்கப் பட்ட சொத்துக்கள், மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களும் கப்பற் சாக்குக்களும் எனுமிவற்றின் பெறுமதியை அளவிடமுடியாது. அளவில்லாக பொருள்களும் மக்கள் சேவையும் சக்தியும் ஒரு விதமான ஆக்கமுமின்றி பேரழிவிற்கே இலக் காயின. கல்வி, சுகாதாபம் சமூக அபிவிருக்கி ஆகிய சமுதாய நலனுக்கான திட் டங்கள் கடைப்பட்டன : அல்லது முற்முகக் கைவிடப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியாற் செல்வச் செழிப்பு எற்படுமென்ற நம்பிக்கை தோன்றிய காலத் தில், ஐரோப்பாவிற் பெருந்கொ யான மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமை யாத உணவு, உடை, உறைவிடம் எரிபொருள் போன்றனவுமே வாய்க்கப்பெருது அல்லற்பட்டனர். அமைதியான சமுதாய அமைப்பிலும், உலக வர்த்தகத்தின் போக்குவரத்தோடு நுட்பமாக இணைத்த பொருளாதாரத்திலும் பெரும்பாலான ஐரோப்பிய மக்களின் சீவனுேபாயம் தங்கியிருந்தது. போரின் முன் நிலவிய இச்சமுக பொருளாதார முறையானது சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. பல தலைமுறைகளாக வளர்ச்சியுற்று வந்த சமுதாய பொருளாதார அமைப்புக் களையும், சர்வதேச வர்த்தக முறையையும் மிகப் பலம் பொருந்திய அரசாங் கங்களுமே உடனடியாக மீட்டமைத்திருக்க முடியாது.
பொருளாதாரச் சீர்குலைவு
போரின் விளைவாகச் சீர்குலைந்த பொருளாதார வாழ்க்கையினையும் சிதைந்துவிட்ட உலக வர்த்தகத்தையும் மீண்டும் நன்னிலைக்கு உய்ப்பதே மிகச் சிக்கலான பிரச்சினையாக இருந்தது. கைத்தொழிலுற்பத்தியில் ஐரோப்பிய நாடுகள் உலகிற் பெற்றிருந்த முதன்மையானது பெருமளவிற் பாதிக்கப்பட் டது. உலகப் பொருளாதாரத்திலே ஐரோப்பிய நாடுகள் கொண்டிருந்த பங்கை நாலாண்டுக்கேனும் இழந்துவிட்டால், அவ்விடைக் காலத்தில் ஏனை நாடுகளின் கைத்தொழில் வளர்ச்சி காரணமாக, அப்பங்கினை அந்நாடுகள் மீட்டும் பெற முடியாத நிலைமை ஏற்படலாம். ஏற்றுமதியானது மும்மடங்காகப் பெருக்கக் கூடிய அளவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தித் திறன் வளர்ச்சியடைந்தி ருந்தது. தென்னமெரிக்காவிலும் இந்தியாவிலும் பிரித்தானிய டொமினியன் பல வற்றிலும் புதிய உண்ணுட்டுக் கைத்தொழில்கள் வளர்ச்சியடைந்தன. தூர கிழக்கில் யப்பான், போரிலிடுபட்டிருந்த போதும் பெரிதும் பாதிக்கப்பட வில்லை. சீன, இந்தியா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த பொருள்களையும் துணிகளையும் யப்பானே அவற்றுக்கு இப்போது வழங்கலாயிற்று. போர்க்காலத்திற்கு முன்காணப் பட்ட சர்வதேச வர்த்தக முறையானது முற்முகவே மாற்றமடைந்துவிட்டது. பொருளாதார புனரமைப்பு எனும்போது, போர்க்குமுந்திய காலத்து நிலை

Page 393
760 போரினுல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
மைக்கு மீள்வதையே மட்டும் குறிக்குமென்று கருதலாகாது. ஆயின் படைத் தகைவு ஏற்பட்டபோது இவ்வுண்மை உணரப்படவில்லை. பல வியாபாரிகளை யும் அரசியல் வாதிகளையும் பொறுத்தவரை, "இயல்பான திலேமை என்பது 1913 இல் நிலவிய உலக நிலவரத்தையே குறித்தது. நவீன காலப் போரானது உண்மையில் ஒரு புரட்சிகரமான சம்பவமே என்பதையும், பழைய காலத்தில் நாடாண்ட இராச வமிசங்களைப் போன்று 1913 இற்குரிய உலகமும் வரலாற் றிற் புதைந்துவிட்ட பழங்கதையாகி விட்டதென்பதையும் அவர்கள் உணர்ந்தா ால்லர். போருக்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த பொருளாதாரப் பரிபாடைச் சொற்கள் பெரும்பாலும் 'மீள்' என்னும் வினையடியாகப் பிறந்தவை என்ப தைக் காணும்போது எமக்கு வியப்பாயிருக்கும்; மீளமைப்பு, மீட்சி, மீளக் கொடுப்பனவு, செலவாணியை மீள மதித்தல், மீட்டமைத்தல் போன்ற சொற் கள் யாவும் அத்தகையனவே ; போர்க்காலத்திலே மக்கள் உடலுழைப்பாற் சோர்வுற்முராயின், போருக்குப்பின்னர் அவர்கள் உளச் சோர்வு அடைந்தனர் எனலாம். பிரச்சினைகளை அலசியாாாய்வதற்கு வேண்டும் சிந்தனைத் திறனையும் ஊக்கத்தையும் மக்கள் இழந்துவிட்டனர் போலும். 1919 ஆம் ஆண்டளவிலே தலைதூக்கிநின்ற கோட்பாடுகள் யாவும் 1918 இல் வெளியிடப்பட்ட பதினுலு அமிசப் பிரகடனத்திலே பொதிந்திருந்தன. இரகசிய இராசதந்திர முறை, கடற்படைப்போட்டி, வர்த்தகப் போட்டி ஆயுத உற்பத்திப் போட்டி, ஏகாதி பத்தியமுறை போன்றனவே இடர்ப்பாடுகளுக்கெல்லாம் ஏதுவாக இருந்தன வென்றும், அக்கேடுகளைத் தவிர்ந்து, சுயநிர்ணய உரிமையையும் சுயவாட்சி முறையையும் கடைப்பிடித்துவிட்டால், போருக்கு முன்னர் நிலவிய இனியவை நல்லவையெல்லாம் மீண்டும் தலைக்கூடுமென்றும் கருதியவர் பலர் அக்கால் இருந்தனர்.
போருக்குப் பின்னர் செய்யப்பட்ட அரசியல் ஒழுங்குகளில், சுயநிர்ணய உரிமைகளைத் தேசிய இனங்களுக்கு அளித்தமை, உலக சமாதானத்திற்கு அவ சியமானவையென்று கருதப்பட்ட வேறு கொள்கைக்கு முரணுகவும் இருந் தது. செம்மாத்து நின்ற தேசியவுணர்ச்சியானது குறிப்பாக போல்கன் நாடு களிலே, பொறையுணர்ச்சியற்றதாகவும் பூசல் விளேப்பதாகவும் காணப்பட்டது. தேசிய அரசுகள் கொப்டனுடைய இலட்சியமான கட்டுப்பாடில்லாத சர்வதேச வர்த்தக முறையையன்றி, சுங்கவரி மூலமாகவேனும் சமநிலைப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதார இலக்கையே விரும்பினபோற் காணப்பட்டன. புதிய கைத் தொழில்களை ஆரம்பித்த நாடுகள் அவற்றைப் பேணிக் காப்பதிற் கண்ணுங் கருத்துமாயிருந்தன. கைத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்த பிரித்தானியாவும் பெல்ஜியமும் போன்ற நர்டுகள் உருக்குலைந்து போயிருந்த தத்தம் பொருளா தாரங்களைப் புதிய நாடுகளின் போட்டியினின்றும் பாதுகாத்தல் அவசியமெனக் கொண்டன. எனவே, இச்சூழ்நிலையில், குடியேற்ற நாடுகளும் கடற்படையாதிக் கமும், பொருளாதாரத்தைப் பேணுவதற்கு, முன்னைக் காலத்திலும் இப்போது மிக அவசியமானவை போற் காணப்பட்டன. தேசியப்பாதுகாப்பையுற்று
நாடுகளில் அச்சம் நிலவி வந்தமையும், பொல்ஷிவிக் ஆதிக்கமேற்படக்கூடு

பொருளாதாரத் தளர்ச்சி 76
மென்ற பயமும் படைக்கலந் துறத்தலைத் தடை செய்து வந்தன. மத்திய ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை மீண்டும் சீர்ப்படுத்துவதற்கென 1921 இல் முயற்சிகள் செய்யப்பட்டபோது நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்குவது. எத்துணை கடினமென்பது புலனுகியது. ஒஸ்திரியாவிலுள்ள போட்டோருேஸ் என்னுமிடத்திற் கூடிய மகாநாட்டில், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஒஸ்கிரி யாவும் ஹங்கேரியும் உட்பட எல்லாப் புதிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். டான்யூப்நதிப் பிரதேசங்களிலே சுங்கவரிக் கூட்டுறவை உரு வாக்குவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். ஆயின் அந்நோக்கம் 630) död வில்லை. எனினும் போக்குவரத்தும், வர்த்தகமும் பற்றியவேறு பல பிரச்சினை கள் தீர்க்கப்பட்டன. டான்யூப் பிரதேசத்திற்கென 1919 இல், அமைக்கப்பட்ட ஐரோப்பிய ஆணைக்குழு மீண்டும் புத்துயிர்பெற்றது. இவ்விரு குழுக்களும் கூட் டாக டான்யூப் நதியிலும் அதன் கழிமுகப் பகுதியிலும் நடைபெற்ற போக்கு வாத்துப் பற்றியும் வர்த்தகம் பற்றியும் சுகாதாரம் ஆகியனபற்றியும் சில பிர மாணங்களை வகுத்தன. 1922 ஆம் ஆண்டில், டான்யூப் ஆற்றில் வேறுபாடின்றி எல்லா நாடுகளிற்கும் போக்குவரத்தைப் பொறுத்தமட்டிற் சமவுரிமைகள் அளிக்கப்பட்டன. 1920-30 வரையான காலத்தில், பல்கேரியா தவிர்ந்த ஏனைப் போல்கன் நாடுகள் அயல் நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத் திக் கொண்டன. ஹப்ஸ்பேக்கு வமிச ஆட்சியானது பலவீனமுற்றுப் பல குறை பாடுகளைக் கொண்டிருந்த பொழுதிலும், போல்கன் நாடுகளில் ஒன்றுபட்ட நிர் வாக முறையை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாட்சி மறைந்தபின்னர், அதே போன்ற நிர்வாக முறையைப் புதிய நிறுவனங்களால் ஏற்படுத்த முடியவில்லை. முக்கியத்துவம் பெற்ற டான்யூப் பிரதேசத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ‘டான்யூப் பள்ளத்தாக்கு அதிகாரபீடம் ஒன்றை அமைப்பது பற்றி இலட் சியவாதிகளே கனவு கண்டனர். தேசியவாதம் மேலோங்கியதுடன், பிரிவினைச் சக்திகளும் வலுப்பெற்றன.
கைத்தொழில் வளர்ச்சியேற்பட்டிருந்த அல்சேஸ் லொறெயின் மாகாணங்களை பிரான்சு ஜேர்மனியிடமிருந்து பெற்றது; அத்துடன், நட்ட ஈடாக 15 வரு டங்களிற்கு சார்பிரதேச நிலக்கரிச் சுரங்கங்களையும் பிரான்சு பெற்றது. பிரான் சின் பொருளாதார அமைப்பை மீண்டும் சீர்படுத்துவதற்கு இவை துணையாக விருந்தன. நட்டஈடாக ஜேர்மனியிடமிருந்து பெற்ற வேறு பொருள்கள், பிரித் தானியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் போலவே பிரான்சிற்கும் பொருளா தாரத்தை வளம்படுத்துவதற்குப் பயன் படவில்லை. போர் நிறுத்தம் ஏற்பட்ட போது, பெல்ஜியத்தில், முக்கியத்துவம் வாய்ந்த, 2,400 மைல் நீளமான புகை பிரதப் பாதை அழிவுற்று 80 புகையிரதங்கள் மட்டுமே இயங்கிவந்தன. 51 உருக்கு ஆலைகளில் அரைவாசி முற்முக அழிக்கப்பட்டிருக்கையில், ஏனையவை பெரிதும் பழுதடைந்திருந்தன. எனினும் 1919 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், வழக்கம்போலப் புகையிரதச் சேவை இயங்கக்கூடியதாக இருந்தது. வேற்று நாடுகளின் பொருளுதவியைப் பெற்றதாலும் நாட்டு மக்களின் தீவிர முயற்சி

Page 394
762 போரிஞல் ஏற்பட்ட உள்நாட்டு விளைவுகள், 1914-1923
யாலுமே பெல்ஜியம் இவ்வாறு விரைவில் மீட்சிபெற்றது. பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்துவதற்கு அரசாங்கம் முனைந்தபொழுது ஆரம்ப கட்டத்திற் கடின மான பிரச்சினைகள் காணப்பட்டன. இராணுவ சேவையிலிருந்து விடுபட்டோ ருக்குத் தொழில் வசதியளித்தல், மீண்டும் சமாதான காலத்திற் கேற்றவாறு கைத்தொழிலுற்பத்தியை மாற்றியமைத்தல், நிதிக் குறைவு போன்ற பிரச்சினை கள் பொதுவாக எல்லா நாடுகளிலும் காணப்பட்டன. எனினும் இருவருடங் களிற்குள், அத்தியாவசியமான நுகர்வுப் பொருள்களைத் தேவைக்கு மேலான அளவில் உற்பத்தியாக்கக் கூடியதாக, உள்நாட்டுப் பொருளாதாரத்தை அரசாங் கங்கள் அமைத்தன. உணவுப் பொருள்களுக்குத் தேவையேற்பட்டதால், விவ சாயம் வளம்பெற்றது. வீடுகளையும், தொழிற்சாலைகளையும் கட்டவேண்டிய நிலை காணப்பட்டதால், கட்டிடத் துறையோடு தொடர்புள்ள தொழில்கள் வளர்ச்சி யடைந்தன. இராணுவ சேவையிலிருந்து விடுபட்டவர்களின் சேவையைத் தொழிலுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலை காணப்பட்டது. 1919, 1920 ஆகிய ஆண்டுகளில், மேற்கைரோப்பிய நாடுகளிலே கைத்தொழிலுற்பக்தி விரைவிற் பெருகியிருந்தது. வேலையில்லாதோர் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட் டனர்; பங்கு முதற் சந்தையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. 1921, 1922 ஆகிய ஆண்டுகள் வரையும் பொருள்களின் விலைகள் மிகக் கூடி, பின்னர் வீழ்ச்சியடைந்தமையால், பெருந்தொகையினர் வேலையிழக்க நேரிட்ட துடன், பொருளாதார மந்தம் பொதுவாக எல்லா நாடுகளிலும் தற்காலிகமா கத் தோன்றியது. கிழக்கைரோப்பாவில், புலம் பெயர்ந்த மக்களையும் இராணுவ சேவையிலிருந்து மீட்சிபெற்றவர்களையும் குடியேற்றுவதில் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் காணப்பட்டன. இவற்றினலும், நாடுகளின் பொருளாதார முறையை மாற்றியமைக்கவேண்டிய நிலைமை காணப்பட்டதாலும், பொரு ளாதாரத்தை விரைவாகச் சீர்ப்படுத்த முடியவில்லை. ஒரேயளவில் எல்லா நாடு களிலும் பொருளாதாரம் சீர் அடையாத பொழுதிலும், போரேற்படாத குழ் நிலையில் 1921 ஆம் ஆண்டளவில், உலக நாடுகள் எல்லாவற்றிலும் எவ்வளவு பொருளுற்பத்தியாகுமென்று 1913 ஆம் ஆண்டிற் கருதப்பட்டதோ அதேயளவு பொருளுற்பத்தி 1921 இல் ஏற்பட்டது எனலாம். ஆனல், 1921 ஆம் ஆண்டு ஏனைய நாடுகள் கூடிய உற்பத்திப் பலத்தைக் கொண்டிருந்தன. அன்றியும் சர்வ தேச வர்த்தகம் தடைகளின்றி நடைபெற்றல் மட்டுமே ஐரோப்பாவிற் கூடிய விரைவிற் செல்வப் பெருக்கமேற்பட்டிருக்கும். ஆனல் சர்வதேச வர்த்தகம் மீண்டும் இசைவாக நடைபெறுவதற்குப் பல தடைகள் காணப்பட்டன. இக் காரணங்களில்ை, ஐரோப்பாவிலே போரிற்கு பின்னர் சமுதாயத்தில் அதிருப்தி 1914 ஆம் ஆண்டிலுங் கூடிய அளவிற் காணப்பட்டது.
சர்வதேசக் கடன்களும் இழப்பீடுகளும். ஏற்றுமதியான பொருளைக் காட்டி லும் கூடுதலான பொருளை இறக்குமதி செய்ததாலேயே பொதுவாக ஐரோப்பா வெங்கும் மக்களின் வாழ்க்கைத் தரம், 1914 இற்கு முன்னர், உயர்வுற்றிருந் தது. வெளி நாடுகளில் ஈடுசெய்த முதலிலிருந்து பெற்ற வருமானத்துடனும், கப்பல்களிற் பொருட்களை ஏற்றிச் செல்வதிலிருந்து பெற்ற வருமானத்துடனு

பொருளாதாரத் தளர்ச்சி 763
மேயே ஏற்றுமதியானதிலும் கூடிய பொருளே இறக்குமதி செய்வதாலான முதற் செலவை ஈடுசெய்ய முடிந்தது. வெளிநாடுகளிலீடுசெய்த முதலினை விற்ற தன் விளைவாகவும் வேற்று நாடுகளிடமிருந்து கடனைப் பெற்றதன் விளைவாக வும், முன்னர் கடனளித்துவந்த ஐரோப்பிய நாடுகள் இப்போது கடனளிக ளாயின. இதனுல், ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்ததினுங் கூடுதலான பொருளை ஏற்றுமதி செய்யவேண்டிய அவசியமேற்பட்டது. நுகர்வதைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தைக் கட்டுப்படுத்துவதினுலேயே கூடிய பொருள் களை ஏற்றுமதி செய்ய முடியும். எனினும் வாழ்க்கைத் தாத்தைக் குறைப்பது அவசியமென்று, போர் முடிவுற்ற காலத்திற் கருதப்படவில்லை; அதற்கு மக் கள் தயாராகவும் இருக்கவில்லை. மிகுந்த கட்டுப்பாடு இடம்பெற வேண்டிய காலத்திலே வீண்செலவு செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். போரிற்காக அதிகஞ் செலவு செய்த அரசாங்கம், சமாதான காலத்தில் வாழ்க்கைத் தேவைகளுக் காக அதேயளவிற் செலவு செய்ய முடியாதென்பதை மக்களால் எளிதிற் புரிந்து கொள்ள முடியவில்லை. போர்த் தேவைகளுக்கென அமைந்த கைத்தொழி லுற்பத்தி முறையைச் சமாதான காலத்திற்கேற்ற உற்பத்தி முறையாக மாற்று வதில் ஏற்படும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதும் விளக்கிக் காட்டுவதும் கடினமே. அரசியல் வாதிகள் இவற்றினை உணர்ந்திருந்த போதும், போர்க் காலத்திலே அன்னர், ' வீரர்களுக்கு ஏற்றவீடுகள் பற்றியும் எதிர்காலச் சுபீட் சம் பற்றியும் பற்பல பேசி மக்களுக்கு நம்பிக்கையூட்டினுராதலின், இப்போது அவர்களால் யாதுஞ் செய்ய முடியவில்லை. போர் நிலவிய நான்கு வருடங்களிற்கு மேற்பட்ட காலத்தில், எல்லா ஐரோப்பிய நாடுகளினதும் பொருளாதார முறை யானது ஒரே தன்மையதாகவே காணப்பட்டது. எல்லா நாடுகளும் தம் வச முள்ள முதலைக் கூடிய அளவிற் பயன்படுத்தின. வெளிநாடுகளில் இடப்பட்ட முதலும் சேகரிக்கப்பட்ட மூலப் பொருள்களும் செலவிடப்பட்டன. காடுகளி விருந்தும் சுரங்கங்களிலிருந்தும் மூலப் பொருள்கள் இயன்றவரையும் பெறப் பட்டன. நிலத்தின் விளைவுத் திறனும் ஒய்வுற்றது. போர் முடிவுற்ற பின் மீண் டும் சாதாரணமான வாழ்க்கை நிலைமைகளை நாட்டில் உண்டாக்குவதற்கு அா சாங்கம் வேறு நாடுகளிடமிருந்து கடன் பெறவேண்டிய அவசியம் ஏற்பட் டது. போர்க்காலத்திற் பெருமளவிற் கடன் பெருத ஜேர்மனி, ஒஸ்திரியா போன்ற நாடுகளே போரின் பின்னர் பொருளாதார நிலையைச் சீர்படுத்தும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிக கடனைப் பெறவேண்டியிருந்தது. அமெரிக்காவிலுள்ள முதலாளிகளிடமிருந்தே கடனுதவியைப் பெறவேண்டி யிருந்தது. அயல் நாடுகளிடம் இருந்து பெறும் கடனுதவியுடன், நாட்டிலுள்ள எல்லாச் சக்திகளையும், ஒன்றுசேர்த்துப் பயன்படுத்துவதால் மட்டுமே ஐரோப் பாவின் நிலை குலைந்த பொருளாதார அமைப்பினை மீண்டும் நன்னிலைப்படுத்த முடியும். போரிற்கு முந்திய காலத்தில் நாடுகளிடையே வர்த்தகம் பெருகியிருந் தமையே பொருளாதாரம் வளம்பெற்றிருந்தமைக்குக் காரணமாக இருந்தது. போரின் பின்னர் நாடுகள் கடன்பட்டிருந்தமையால், நாடுகளிலிருந்து சாதா

Page 395
764 போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள், 1914-1923
ரணமான முறையிற் பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடிய சர்வதேசAர்க்க கத் தொடர்பினை மீண்டும் ஏற்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது. அா சியல் முக்கியத்துவத்தைக் கொண்ட இழப்பீடுபற்றிய பிரச்சினைகளால் 19201930 வரையான காலப் பகுதியிற் சர்வதேச வர்த்தகத்தை மீண்டும் ஊக்குவ தில் இயல்பாகக் காணப்பட்ட பிரச்சனைகளை இந்த இழப்பீட்திப் பிரச்சனை மேலும் கடுமையாக்கிற்று. பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடு களிற்கு ஜேர்மனி பணம் மூலம் இழப்பீடு கொடுத்தமையும், போர்க்கடன்க ளைத் திருப்பிக் கொடுப்பதனுல் ஏற்படுவனவற்றை ஒத்த விளைவுகளையே பயந்
59
மேலை நாடுகள் பிரகடனஞ் செய்த பதினன்கு அமிசத் திட்டத்தில், ஆக்கிா மிப்புக்காளான பெல்ஜியத்தையும் பிரான்சின் பகுதிகளையும் ஜேர்மனி ' புனா மைப்புச் செய்தல்' வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. பதினுன்கு அமிசத்திட் டத்திற்கமையப் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்ட ஜேர்மனி, அவ்வாற்றல் நட்டஈடு கொடுப்பதற்கு ஒருவாறு உடன்பட்டது என்பதிற் சந்தேகமில்லை. 1918 நவம்பரில் மேலை நாடுகள் சமர்ப்பித்த அறிக்கையில், மேலை நாடுகளின் குடி களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்பட்ட எல்லா அழிவுக்கும் சேதத்துக்கும் ஜேர் மனி நட்டஈடு வழங்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. 1919 யூனில் ஜேர் மனியின் பிரதிநிதிகளாற் கைச்சாத்திடப்பட்ட வேர்சேய் உடன்படிக்கையின் 232 ஆம் இயலாக, இந்நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட்டது. உடன்படிக்கை யின் எட்டாவது பிரிவில் நட்டஈடு பற்றிய விவரம் இடம்பெற்றன. போர்க்குற் றம்' பற்றிக் கூறிய 231 ஆம் இயலானது எட்டாம் பிரிவின் முன்னுரையாக அமைந்தது. ஜேர்மனியினதும் அதன் துணை நாடுகளினதும் ஆக்கிரமிப்பினல் போரிற்கிழுக்கப்பட்ட மேலை நாடுகளிற்கும் அவற்றின் குடிகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளெல்லாவற்றிற்கும் ஜேர்மனி பொறுப்பேற்கின்றதென்று அந்நாடு களின் அரசாங்கங்கள் கொள்ளுகின்றன என்று 231 ஆம் இயலிற் கூறப்பட்டி ருந்தது. ஜேர்மனியினதும் அதன் துணை நாடுகளினதும் ஆக்கிரமிப்பினலேயே போர் மூண்டதென்று கூறப்பட்டமை ஜேர்மனியிற் கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியது ; அத்துடன், இவ்வாறு கூறியமை அவசியமற்ற செயலாகும். போரேற்படுவதற்கு ஜேர்மனியே பெரிதும் பொறுப்பாகவிருந்ததென்ற கருத்திற்கு உடன்படுமாறு, ஜேர்மன் அரசாங்கத்தை வற்புறுத்தியதால், ஜேர் மன் மக்கள் மிகக் கோபமுற்றனர். ஜேர்மனி பலவீனமுற்றிருந்த தருணத்தில் ஜேர்மனியே போரிற்குப் பொறுப்பாகவிருந்ததென்பதை ஏற்றுக் கொள்வது, போரில் மடிந்த ஜேர்மன் மக்கள் நீதியற்ற ஓர் இலட்சியத்துக்காகவே போராடி மடிந்தனசென்று ஒப்புக் கொள்வதற்குச் சமானமானதென்று ஜேர்மன் மக்க ளாற் கருதப்பட்டது. இதல்ை, போர் நிறுத்த உடன்படிக்கையில் ஜேர்மனி ஏற்ற பொறுப்பிலிருந்து வேறு பிரச்சினைகள் மீது கவனஞ் சென்றது. போர் நிறுத்தமேற்படு முன்னர் எவ்வளவு இழப்பீடு ஜேர்மனியால் அளிக்கப்பட வேண்டுமென்பது பற்றி மேலை நாடுகளிடையில் உடன்பாடேற்படாமையால்," அதனைத் தீர்மானித்தற்கும் மேலை நாடுகளின் சார்பிற் சேர்ப்பதற்குமென ஓர்

பொருளாதாரத்தளர்ச்சி 765
முக இழப்பீடு பற்றிய பிரச்சினைகள் பல நெருக்கடிகளுக்குக் காரணமாயின. இழப்பீடு ற்றிய பிரச்சினைகள் அரசியலுறவிலும் பொருளாதாரத் துறையி லும் குழப்பத்தை உண்டுபண்ணின. பிரான்சிலும் பெல்ஜியத்திலும் அதிக அழி வேற்பட்டிருந்தது. தம் பொருளாதாாத்தினை இயன்றவரை விரைவாகவும் பூச ணமாகவும் சீர்ப்படுத்துவதற்காக ஜேர்மனியிடமிருந்து கூடிய பட்ச இழப்பீட் டைப் பெற் அவை முயன்றன. பிரித்தானியாவின் பிரதேசங்களிற்கு இராணுவத் ேே அகிக அழிவு ஏற்பட்டிருக்கவில்லை. அன்றியும் தன் ஏற்றுமதிக ளுக்கு ஜேர்மனி நல்ல வாடிக்கையாளியாக விளங்கக் கூடுமெனவும் பிரித்தா னியா கருதிற்று. எனவே, இழப்பீட்டுச் சுமை அந்த வாய்ப்பிற்குப்பங்கம் მეზor விக்குமெனவும் பிரித்தானியா கருதியது. ஆயின் பிரான்சோ தனக்கேற்பட்ட அழிவுகளுக்காக ஜேர்மனியிடமிருந்து இழப்பீடு பெறுவதுடன், அதன் மூல மாக ஜேர்மனியின் பொருளாதாரம் சீரடைவதைத் தடை செய்து, ஜேர்மனி யைப் பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பிரித்தானி யாவும் பிரான்சும் ஜேர்மனி கொடுக்க வேண்டிய இழப்பீடு பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததனுல், அவற்றிடையே நிலவிய ஒத்துழைப்பா னது அருகிவந்தது. நாட்டுக் கூட்டவையும் நாடுகளின் பாதுகாப்பிற்காக வகுத்த திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு பிரான்சிற்கும் பிரித்தானியாவிற்கு மிடையில் நல்லெண்னமும் கூட்டுறவும் தேவைப்பட்ட காலத்தில், இரு நாடுகளி டையிலும் வேற்றுமைகள் காணப்படலாயின.
நெடுநாள் நீடித்த விவாதத்தின்பின், 13,200 கோடி மாக்குகள் பெறுமதியான இழப்பீட்டை ஜேர்மனி கொடுக்க வேண்டுமென்று, 1921 ஏப்பிரிவில், இழப்பீட்டு ஆஃணக்குழு தீர்மானித்தது. இதில் 100 கோடி மாக்கை மாதம் முடிவதற்கு முன் ஜேர்மனி கொடுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. ஆயின் ஒகத்தி லேயே இத்தொகையை ஜேர்மனி கொடுத்தது. அறுார் பிரதேசத்தைக் கைப்பற்றப் போவதாக மேலே நாடுகள் பயமுறுத்திய பின்னரே, இலண்டனிலுள்ள வங்கி முதலாளிகளிடமிருந்து கடனைப் பெற்று, ஜேர்மனி முதற்றடவையாக இந்த இழப்பீட்டைக் கொடுத்தது. அடுத்த மூன்முண்டுகளிலும், நாணயமாகவன்றி பொருள்களையே இழப்பீடாக ஜேர்மனி அளித்து வந்தது. 1923 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், ஜேர்மன் அரசாங்கம் தொடர்ந்து இழப்பீட்டினைக் கட்ட முடி பாதென்று அறிவித்தது. பிடிவாதத்தனமிக்க பிரெஞ்சுப் பிரதமர் றேமன்ட் போயின்காரின் வற்புறுத்தல் காரணமாக, பிரான்சினதும் பெல்ஜியத்தினதும் படைகள், ஐக்கிய அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது, றுார் பிரதேசத்தைக் கைப்பற்றின. ஜேர்மன் அரசாங்கத் தின் தூண்டுதலுடன், றார் பிரதேசத்துத் தொழிலதிபர்களும் தொழிலாளரும் ஒத்துழைக்க மறுக்கவே, சுரங்கங்களிலும் உற்பத்திச் சாலைகளிலும் வேலை ஸ்தம் பித்துவிட்டது. ஜேர்மன் அரசாங்கம் கடதாசி நாணயங்களை வரைவின்றி அச்

Page 396
766 போரினல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள், 1914-1923
சிட்டு வெளியிட்டது. நவம்பர்மாதத்தில், ஜேர்மன் மாக்கின் பெறுமதி ஒழ்ந் தது. இந்தச் செலவாணி வீழ்ச்சியானது ஜேர்மனி முழுவதையும் 1927 இற் பாதித்தது. அக்காலம் வரையும் பின்போடப்பட்ட சமூகப் புரட்சியானது இவ் வீழ்ச்சி காரணமாக இப்போது நிகழ்ந்தது. ஜேர்மனியிடமிருந்து/எவ்வாறு நட்டஈட்டினைக் குழப்பமேற்படாத முறையிற் မှီဝှါဒွါးနိ ஆராய்
வதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த டோஸ் என்னும் சேனதிபதியின் தலைமை யில் நிதி நிபுணர்களைக் கொண்டவோர் குழு 1924 இல் அமைக்கப்பட்டது. டோஸ் குழுவினரின் திட்டத்தினை 1924 இல் ஜேர்மனியும் மேலை நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இரு வருடங்களுக்கு, இழப்பீடு கொடுப்பதிலிருந்து அவ காசம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அறுார் பிரதேசத்தை ஜேர்மனிக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. 80 கோடி பவுண் மாக்கைக் கடனுக வெளிநாடுகள் ஜேர்மனிக்கு அளிப்பதென்றும் இத்திட்டத் திற் கூறப்பட்டிருந்தது. ஜேர்மனி ஆண்டு தோறும் கூடுதலாக இழப்பீட்டினைக் கட்டுதற்குச் சம்மதித்தது. இத்திட்டம் செம்மையாகச் செயற்பட்டு வந்ததால், 1923 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து ஜேர்மன் பொருளாதாரம் மீட்சி பெற்று, சிறிது வளமும் பெற்றது. இவ்வாறு நம்பிக்கை பிறந்ததனல், ஜேர்மன் அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் வர்த்தகக் கழகங்களும் பொது நல சேவைத் திட்டங்களையும் கைத்தொழில் நிலையங்களையும் பெருக்கு வதற்கு வெளி நாடுகளிலிருந்து பெருமளவிற் கடனைப் பெற்றன. அடுத்த ஐந் தாண்டுக் காலத்தில், போரிலே தோல்வியடைந்த ஜேர்மனியில், வெளி நாடுகளி லிருந்து கடனுகப் பெற்ற முதலின் துணையுடன், சிறப்பான பல நவீன தொழிற் சாலைகளும், வீடுகளும், பாடசாலைகளும் மருத்துவ மனேகளும் அமைக்கப் tilt-67.
ஜேர்மனியின் இழப்பீட்டு முறையானது 1929 ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒவன் டி யங் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினல் மீண் டும் மாற்றப்பட்டது. சர்வதேசக் கடன்களைத் தீர்ப்பதற்கெனப் புதிதாக நிறு வப்படும் வங்கி மூலம், 59 ஆண்டுக்காலத்திற்குள் ஜேர்மனி இழப்பீட்டைத் தவணை முறையிற் கட்டுவதற்கும், பிற நாடுகளிடமிருந்து 120 கோடி பவுண் மாக்கை கடனுகப் பெறுவதற்குமான திட்டம் வகுக்கப்பட்டது. வருங்காலத் தலைமுறைகளின் மீதும் இழப்பீடு கொடுக்கும் பொறுப்பினை இத்திட்டம் திணித் ததென்று ஜேர்மனி கண்டித்த போதும், தேசிய ஆட்சி ஒன்றத்தாலும், குடி யொப்பம் மூலம் பொது மக்களாலும் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1932 ஆம் ஆண்டில் நடைபெற்ற லெளசான் மாநாட்டில் ஜேர்மனி நாற்சி வாதி கள் அதிகாரம் பெற்றதும், 1933 இற்குப் பின்னர், ஜேர்மனியின் வெளிநாட்டு வர்த்தகமும் நாணய மாற்றுமுறையும் அரசாங்கத்தாற் கட்டுப்படுத்தப்படலா யின. அதனல், ஜேர்மனி வெளி நாடுகளிலிருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுப்பது தடைப்பட்டது. ஜேர்மனியிலே ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியினல் வெளி நாட்டினர் செய்த முதலீடுகள் யாவும் பயனற்றுப் போயின. இழப்பீடாக ஜேர்மனி மொத்தத்தில் எத் தொகையைக் கொடுத்ததென்பது இலகுவிற் கணிக்க முடியாத ஒரு விடயமாகும். போருக்குப் பின்னர் பொருள்
 

பொருளாதாரத் தளர்ச்சி 767
கள் மூலமாகக் கொடுத்தகைவிட, பிறவாற்ருல் ஜேர்மனி இழப்பீடு கொடுக்க வில்ஃயென்று கொள்ள இடமுண்டு. மிகச் சிக்கலான இந்த இழப்பீட்டுப் பிரச் க பரபரப்பை உண்டாக்கிய போதும், காலப் போக்கில் அர்த்தமற்ற தாகியது. தனது பொருளாதாரத்தை வளமாக்குவதற்கு வேற்று நாடுகளிடமி ருந்து கடல் பெற்று, கடன் அளிக்கும் நாடுகளுக்கு முதலை மீண்டும் பெற்றுக் கொள்ளலாதிமன்ற நம்பிக்கையை உண்டாக்கி இறுதியில் அவற்றை ஏமாற்ற வும் ஜேர்மனி அறிந்து கொண்டது. இழப்பீட்டு முறையினுல் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலையான விளைவு யாகெனில், 1923 இல் ஜேர்மனியிற் சமூகப் புரட்சி யேற்பட்டதேயாகும்.
ஜேர்மன் செலவாணி முறை வீழ்ச்சியுற்றகாற் கேடான விளைவுகள் ஏற்பட் டன. 1923 சனவரி மாதத்தில், 20,000 மாக்குகள் ஒரு டொலர் பெறுமதியைக் கொண்டிருந்தன. யூனில் ஒரு டொலருக்கு 100,000 மாக்குக்களாகவும், ஒகத் தில் 50,00,000 மாக்குகளாகவும் ஜேர்மன் நாணயத்தின் பெறுமதி குறைந்து சென்றது. நவம்பர் மாதத் தொடக்கத்தில், மாக்கின் பெறுமதி ஒரு டொல ருக்கு 6,300 கோடியாகக் குறைந்ததும் பொருளாதாரம் முற்முக வீழ்ச்சி யடைந்தது. தொடக்கத்திற் சம்பளங்களும் கூலிகளுமே மாதந்தோறும் மாற் றப்பட்டன; பின்னர் ஒவ்வொருநாளும் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட் டது. எனினும், பொருள்களின் விலை ஏறிச் சென்றதால் அதற்கேற்பச் சம்பளங் களைக் கூட்ட முடியாத நிலையேற்பட்டது. பயனற்ற கடதாசி நாணயங்களைக் கொண்டு பொருள்களை வாங்குவதற்கு மக்கள் அவசரப்பட்டனர். மக்களதும், பொது நிறுவனங்களதும் கடன்கள் யாவும் உடனடியாகவே ஒழிந்தன. சேமிப்பு களும் வங்கி நிலுவைகளும் ஈடுகளும் பத்திர முதலீடுகளும் ஆண்டுத் தொகை களும் உபகாரச் சம்பளங்களுமெல்லாம் பெறுமதியற்றனவாகின. உபகாரச் சம் பளம் பெறுவோர், வாடகை பெறுவோர், சிறு வர்த்தகர், ஆட்சியலுவலகங்க ளிற் முெழில் புரிவோர் ஆதியவர்களைக் கொண்ட நடுத்தர வகுப்பானது அழி வடைந்தது. நிலம், தொழிற்சாலை, பண்டங்கள் போன்ற மெய்ச் சொத்துக்களை யுடையோர் சீராக வாழ்ந்தனர். புதுப்பணம் படைத்த ஒருவகுப்பார் தோன் றியவாறே சடுதியாக வறுமைப்பட்ட ஒரு வகுப்பாருந் தோன்றினர். திடீர் விலை யேற்றத்தால் நன்மையடைந்த மக்கள் இப்புகிய பணக்காரர் வகுப்பிற் சேர்ந்து கொண்டனர். ஜேர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றதோடு ஜேர் மன் மக்கள் முற்முகவே சுய நம்பிக்கையை இழந்தனர். ஜேர்மனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக, ஜேர்மனிக்குப் புதிதான சனநாயகவாட்சி முறையும் மதிப் பிழந்து 1924 ஆம் ஆண்டில் ஜேர்மன் மாக்கானது பெறுமதியற்றதாக வீழ்ச்சி யடைந்தபொழுது, ஜேர்மன் அரசாங்கம் நாணயத்தை மீண்டும் உறுதிப்படுத்தி பொருளாதாரத்தையுஞ் சீர்படுத்தியது. மிக இலகுவில் ஜேர்மன் அரசாங்கம் நிலைமையைச் சீர்படுத்தியதால், வெளிநாடுகளில் ஜேர்மனியின் பொருளாதார நிலைமை பற்றிச் சந்தேகமேற்பட்டது. ஜேர்மனியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது, ஜேர்மனியை இழப்பீடு அளிக்கச் செய்வதால் விளையக்கூடிய இடர்களையும் ஆபத்துக்களையும் உலகுக்கு உணர்த்தியது. அயல் நாடுகளில்

Page 397
768 போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள், 1914-1923
விளைவாக, செல்வத்தினை இழந்த மத்திய வகுப்பானது பேரச்சமும் ஆத்திரமுங் கொண்டிருந்ததென்பது அக்கால் உணரப்படவில்லை. மத்திய வகுப்பினரின் ஆதரவினல் மட்டுமே புதிய ஆட்சியானது நிலைபெற்றிருக்க முடியும். 1923 ஆம் ஆண்டிலேயே தோல்வியடைந்த ஹிட்லரின் முயற்சிகள், பத்தாண்டுகளின் பின்
ஜேர்மனி மீது அனுதாபமும் ஏற்பட்டது. எனினும், ஜேர்மன் ::
னர் வெற்றியடையக் கூடியதற்கான குழ்நிலை உருவாகி வந்தது.
பூரிப்புக்காலமாகிய 1920 இற் பிற நாடுகளிலும் பணவீக்கம் ஏற்பட்டது. நாணயத்தின் பெறுமதியும் குறைந்து வந்தது. சர்வதேச நிலையில் அமைதி காணப்பட்டமையும், நாணயத்தின் பெறுமதி மேலுங் குறைவதற்கு ஏதுவாக இருந்தது. 1919 இலே பிரான்சுப் பிராங்கானது போரிற்கு முந்திய காலத்திற் கொண்டிருந்ததிலும் அரைவாசி பெறுமதியுள்ளதாகவே காணப்பட்டது. உறுதி யான நாணய முறையைக் காட்டிலும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதே முக்கியமானதென்று கருதியதால், பிரெஞ்சு அரசாங்கம் பிரித்தானியாவிற் போலன்றி மக்கள் மீது புதிய வரிகளைத் திணிக்கவில்லை. பிரெஞ்சு அரசாங்கம் கடன் வாங்கியதுடன், வரவுசெலவுத்திட்டத்திலே வருமானத்திலுங் கூடுதலான செலவிற்கு இடமளித்தும் வந்தது. எனவே, பிரித்தானியாவிற் காட்டிலும் பிரான்சில் வரிச்சுமை குறைவாக இருந்தமையால் 1921 இற் பொருளாதார மந்தம் வந்துற்றபோது, பிரிக்கானியாவைப் போன்ற அளவிற்குப் பிரான்சு பாதிக்கப்படவில்லை. பிரான்சிலே கைத்தொழிலுற்பத்தி பெருகிவந்ததுடன், வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்றுவந்தது. எனினும், 1923 இல் ருர் பிர தேசத்தினைக் கைப்பற்றியதின் விளைவாக ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியால், பிரான்சே மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. ஜேர்மனியின் நாணயம் பெறு மதியிழந்த காலத்தில், பிரித்தானியாவும் ஐக்கிய அமெரிக்காவும் பிரான்சினது கொள்கையினை எதிர்த்த பொழுது, பிரெஞ்சு நாணயத்தின் பெறுமதியானது சடுதியாகப் பெருமளவிற் குறைவுற்றது. வரவு செலவுத் திட்டத்தைச் சீர்படுத்தி மக்களிடையே நாணய முறையில் மீண்டும் நம்பிக்கையேற்படுத்துவதற்காக, 20 சதவீதங் கூடுதலான வரியை விதிப்பதற்கான மசோதாவைப் பிரெஞ்சுப் பாராளுமன்றம் நிறைவேற்றியது. நாணய முறையை உறுதிப்படுத்த முயலாது, கடன் பெறுவதையும் பற்ருக்குறையான வரவு செலவுத் திட்டத்தையும் மேற் கொண்டதால், பிரெஞ்சு அரசாங்கம் முதலாளிகளினதும் முதலீடு செய்யும் வெளிநாட்டினரதும் உதவியிலேயே தங்கியிருந்தது. போரேற்படுமுன் 19 சத மாக இருந்த பிராங்கின் பெறுமதியானது, 1926 இல் 2 சதமாகக் குறைந்தது. போரிற்கு முன் பிராங்கு பெற்றிருந்ததன் காற்பங்கான பெறுமதியைத் தாபித் தற்காகப் போயின்கார் கடுமையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவரானர். வரியினைக் கூட்டுதல், செலவினைக் குறைத்தல், ஏற்றுமதி வர்த்தகத்தைப் பெருக்குதல், போன்ற முறைகளாகவே, பிரித்தானியாவிற் கேற் பட்டிருந்த பெருந்தொகையான கடனைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முயன்றுவந் தது. 1926 இற் பிரித்தானிய அரசாங்கம் பொன் நியம முறைக்கு மீண்டதோடு

பொருளாதாரத் தளர்ச்சி 769
நாணக்த்தின் பெறுமதியையும் போரிற்கு முன்பு இருந்த அளவிற்கு உயர்த்தி யது. பிரான்சும் ஜேர்மனியும் செய்ததைப்போல், பிரித்தானியா தனது கட னேச் செலாவணி விக்கத்தின் மூலமாகத் தீர்க்க முயன்றிலது. பிரான்சைப் போலவே பிரித்தானியாவும் அமெரிக்காவிடமிருந்து பெருந்தொகையான கட னேப் பெற்றிருந்தது. அமெரிக்காவிற்கு அளிக்க வேண்டிய 460 கோடி பவுண் களேயும் 62 ஆண்டுகளிற்குட் செலுத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் ஒரு பகுதியினை, நேயநாடுகள் திருப்பிக் கொடுத்த கடன் பணங் கொண்டும் ஜேர்மனி கொடுத்த இழப்பீட்டைக் கொண்டும் பிரித்தானியா செலுத்த முடிந் தது. எஞ்சிய பங்கினையும் முதலுக்கு வட்டியினையும் மக்களிடமிருந்து பெறும் வரி மூலமாகவே செலுத்த வேண்டியதாயிற்று.
சர்வதேச உறவு, உலக வர்த்தகம் ஆகியவற்றில், கடனைத் திருப்பிக் கொடுப் பது பற்றிய பிரச்சினைகளும் இழப்பீடளிக்கும் முறையும் ஒரே தன்மையான விளேவுகளையே பயந்தன. இவ்விரண்டினுலும், சில நாடுகளிலிருந்து மூலதனம் பெருமளவில் வெளி நாடுகளுக்குச் சென்றது. சில நாடுகளிலே பொருள்கள் ஏற்றுமதியாகவிருக்கையில், மூலதனம் ஆங்குச் சென்றடைந்தது. இதனுற் சர்வ தேச வர்த்தகம் தடைப்பட்டதுடன் உள்நாட்டுப் பொருளாதாரச் சீர்படுத்த ஆலும் கடினமாயிற்று. உள்நாட்டிற் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்துவதற்கு மூலதனம் அவசியமாகத் தேவைப்பட்ட காலத்தில், அது பிற நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. ஏற்றுமதியும் இறக்குமதியும் இசைவாக நடைபெற்ருல் மட் ேெம சர்வதேச வர்த்தகம் வளர்ச்சியடைய முடியும். இரசியா, பெல்ஜியம் ஆகிய வற்றிற்கும், கிழக்கைரோப்பாவிலுள்ள சில நேய நாடுகளுக்கும் 35.5 கோடி பவுண் வரையிற் பிரான்சு கடன் கொடுத்திருந்தது. எனினும், பிரித்தானியா விடமிருந்தும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் 105.8 கோடி பவுணைக் கட கை அது பெற்றிருந்தது. இரசியா பிரான்சு ஆகிய நாடுகளுட்பட, ஐரோப்பா விலுள்ள எல்லா நேய நாடுகளுக்கும் பிரித்தானியா 174 கோடி பவுண் கடனுகக் கொடுத்திருந்தது. பிரித்தானியா 84.2 கோடி பவுண் கடனை ஐக்கிய அமெரிக்கா விடமிருந்து பெற்றிருந்தது. ஐக்கிய அமெரிக்கா 189 கோடி பவுணை எல்லா நேய நாடுகளுக்கும் கடனுகக் கொடுத்திருந்தது. பொல்ஷிவிக் அரசாங்கமானது சார்மன்னரின் அரசாங்கம் பெற்ற கடன்களுக்குப் பொறுப்பேற்க மறுத்ததால், இாசியாவுக்கு அளித்த கடன்களை (16.6 கோடி பவுண்) மீட்டுப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. சருவ தேசக் கடன்களை இழப்பீட்டு முறையோடு இணைத்து, பிறநாடுகளுக்கு ஜேர்மனி கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகைகளை அந் நாடுகளுக்குக் கொடுக்காது, அவை ஐக்கிய அமெரிக்காவுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்பணத்திற்கு ஈடாக, ஜேர்மன் இழப்பீட்டுத் தொகை களே நேராக ஐக்கிய அமெரிக்காவுக்கே செலுத்த வழிசெய்திருக்கலாம். அவ் வாறு செய்திருந்தால் (இாசியாவின் கடன்கள் தவிர) சருவதேசக் கடன்பிரச் சினை ஒரளவுக்குத் தீர்ந்திருக்கும். ஐரோப்பிய நாடுகள் இந்த யோசனையைப் பல்காலும் கூறிய போதும், அமெரிக்கர் அதனை எதிர்த்து வந்தனர். கடனைப் பெற்றநாடுகளே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று சனதிபதி கூலி டஜ் வற்புறுத்தி வந்தார். போருக்கு முன்னம் செய்யப்பட்ட முதலீடுகளும்

Page 398
770 போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள், 1914-1923
இந்தப் போர்க் கடன்களும் வெவ்வேறு தன்மையின. அரசாங்கங்களுக்கிதிடயே நிகழ்ந்த கொடுக்கல் வாங்கல்களின் வழி தோன்றியவையே இப்போர்க்கடன் கள். அரசாங்கங்களும் தனியாட்களும் அல்லது தனியாட்களும் தனியாட் களும் செய்து கொண்ட கொடுக்கல் வாங்களின் வழி அவை தோன்றியவை அல்ல. கைத்தொழில் உற்பத்தியிலுள்ள இலாபத்தினலோ சேவைக்காகச் செய் யப்பட்ட கொடுப்பனவுகளினலோ இக்கடன்கள் தோன்றவில்லை. மக்களிட மிருந்து கூடுதலாகப் பெறும் வரியை அல்லது இழப்பீடாகப் பெறுந்தொகை யைக் கொண்டே இக்கடன்களைத் தீர்க்க முடியும். மக்களுக்கு ஏற்பட்ட அழி விற்கு நட்டஈடு வழங்குவதற்கென்றே ஜேர்மனியிடமிருந்து இழப்பீடு பெறப் பட்ட பொழுதிலும், அது மக்களுக்கும் உண்மையிற் பயன்பட்டதா என்பது சந்தேகமே. அரசாங்கங்கள் வேறு அரசாங்கங்களிடமிருந்து தாம் பெற்ற கடன் களை அடைத்தற்கே அவற்றைப் பயன்படுத்தின. பொருள்வகையாகத் தொடக் கத்திற் கொடுக்கப்பட்ட இழப்பீடுகள் தவிர, மற்றையவை, கொடுத்த நாடுகளுக் கும் பெற்ற நாடுகளுக்குந் தொல்லையே விளைத்தன. கைத்தொழிலுற்பத்திப் பொருள்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துதற்காக, அக்காலத்தில், அவற் றின் மீது வரிகள் கூடுதலாக விதிக்கப்பட்டன. பிரித்தானியாவின் பொருள் களை வரியின்றி இறக்குமதி செய்ய அமெரிக்கா விரும்பாதது போலவே, பிரிக் தானியாவும் ஜேர்மன் பொருள்களை வரிவிதிக்காது இறக்குமதி செய்யவிரும் பிற்றிலது. இவ்வாருக ஒரு திசையையே நோக்கிப் பொருள்கள் அனுப்பப்படு வது கொண்டுபோய்க் கொட்டுதல்’ எனப்படும். இரசியா சிலகாலம் இவ்வுபாயத் தையே தனது வர்த்தகத்தில் கொண்டது என்பர். இயன்ற விதத்தில் அளிப் பதையேற்க மறுத்து, கடன்களையும் இழப்பீடுகளையும் கொடுக்கவேண்டுமென்று நாடுகளை வற்புறுத்தியமை விவேகமற்ற இராச தந்திரமாகவே காணப்பட்டது.
உலகின் நலனையிட்டு போர்க்காலத்து வன்மங்களை ஒழித்து, வல்லரசுக ளிடையே நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மீண்டும் ஏற்படுத்தவேண்டி யிருந்த காலத்தில், இழப்பீடும் போர்க்கடனும் போன்ற பிரச்சினைகளால் நாடு களின் அரசியலுறவுகளில் முரண்பாடு தோன்றிற்று. ஜேர்மனியிடமிருந்து நட்டஈடு பெறவேண்டுமென்று அரசியல் வாதிகள் கூச்சலிட்டமை போர்க்காலக் திற்குப் பொருந்தியதெனினும், போர் முடிந்தபின்னர் அக்கொள்கையைப் பொருளாதார அடிப்படையில் நோக்கும்போது அது தவமுனதொன்முகவே காணப்படுகின்றது. உலகிற் சமாதானமும் பொருள் வளமும் ஏற்பட வேண்டு மென்பதைக் கருத்திற் கொள்ளாது, இழப்பீடும் போர்க் கடன்களுஞ் சம்பந்த மாக நாடுகள் கொண்ட மனப்பான்மையானது வற்புறுத்தும் வர்த்தகரின் டோக்கை ஒத்திருந்தது. போரால் விளைந்த கேடுகளினின்றும் உலகம் தேறிக் கொண்டிருந்த காலம் அது. நாடுகள் தனித்து வாழ முயலாது ஒத்துழைக்க வேண்டும் என்ற நியதி அப்போது ஏற்பட்டிருந்தது. மேற்கூறிய வர்த்தகரின் மனப்பான்மை அக்கால உலகிற்கு ஏற்றதாக அமையவில்லை. 1920-30 வரையான காலத்தின் முற்பகுதியில் அதிகாரம் பெற்றிருந்த தலைவர்கள் பெரும்பாலும் அரசியல் விவேகமும் அவதான நோக்கும் பெற்றிருக்கவில்லையென்றே சொல்லல்

பொருளாதாரத் தளர்ச்சி 77
வேண்டும். அவர்களிடத்து ஒரே வழி உண்மையான இலட்சிய நோக்கும் ஆர்வ முங் காணப்பட்டபோதும், குறுகிய மனப்பான்மையும் பிடிவாதமும் இடை யிடை கலந்து காணப்பட்டன. ஆயின் தெளிந்த அறிவுடையார் சிலரும் அக் கால் இருந்தனர். பிரித்தானிய நிதிநிபுணர்களைக்கொண்ட குழுவின் தலைவ சாக ஜோன் மேனுட் கெயின்ஸ் பாரிசிற்கு அனுப்பப்பட்டார். மிகைப்பட்ட அளவில் ஜேர்மனியிடமிருந்து இழப்பீடு கோரப்பட்டதென்று கருதி, அவர் தமது பதவியைத் துறந்தார். ' சமாதானத்திட்டத்தின் பொருளாதார விளைவு கள்' என்னும் விரிவான நூலைக் கெயின்ஸ் எழுதி, 1919 ஆம் ஆண்டின் முடி வில் வெளியிட்டார். சமாதான உடன்படிக்கை பற்றி உலகிலேற்பட்ட கருத் துக்களை உருவாக்குவதில் அந்நூலின் பங்கு பெரிதே. இந்நூலின் விளைவாக, சமாதான உடன்படிக்கையின்வழி ஜேர்மனி கொடுமையுடனும் நீதியற்ற முறை யிலும் நடாத்தப்பட்டதென்ற கருத்துத் தோன்றி அடுத்த இருபது ஆண்டுக் காலமாக நிலைபெற்று வந்தது. ஜேர்மனிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மிகைபடுத்திக் கூறப்பட்டன. ஹிட்லரினுடைய பிரசாரத்திற்கும் அந்நூல் ஓராற்றல் வழிகிறந்தது எனலாம். வேர்சேய் ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில நியாயமான நிபந்தனைகளைத் தாக்குவதற்கும் இந்நூல் எதிர்பாராத முறை யிலே துணை புரிந்தது. எனினும், சில ஆண்டுக்காலத்துக்குப் பின்னர் இந்த இழப்பீடுகள் கொடுக்கப்படமாட்டா என்று கெயின்ஸ் அப்போது கூறியது சரி யாயிற்று. இழப்பீட்டினை அளிக்க முயன்றதனல், உலகிலுள்ள பொன்னிற் பெரும்பகுதி அமெரிக்காவையே சென்றடைந்தது. அமெரிக்காவில் நாணயத் தின் பெறுமதி குறைந்து விடுமென்ற அச்சமேற்பட்டதால், அமெரிக்காவைச் சென்றடைந்த பொன் அங்கேயே பூட்டி வைக்கப்பட்டது. பிரித்தானியாவைப் பின்பற்றி உலகிலுள்ள பல நாடுகள் பொன்நியமத்துக்கு மீண்டுகொண்டிருக் கையில், இத்தகைய நிலைவரம் ஏற்பட்ட விரும்பத்தக்கதன்று. 1920-30 வரை யான காலப் பகுதியின் தொடக்கத்திலே தோன்றிய பொருளாதாரப் பிரச் சினைகளுக்கும், 1929 இல் அமெரிக்காவில் ஆரம்பித்து இரண்டாண்டுக்காலத் அவள் உலகம் முழுவதையும் அளாவிப் பாந்த பொருளாதார மந்தத்துக்கும் நேரடியான தொடர்பு உண்டே.
கிழக்கைசோப்பாவில் விவசாயம். நிதி, நாணய முறை, இழப்பீடு, போர்க்கடன், கைத்தொழில், வர்த்தகம் என்னுமிவைபற்றிய பிரச்சினைகளிலேயே மத்திய ஐரோப்பாவும் மேற்கைரோப்பாவும் கூடிய கவனம் செலுத்திக் கொண்டிருந் தன. ஆயின் கிழக்கைரோப்பாவிலே தோன்றிய பொருளாதாரப் பிரச்சினைகள் பெரும்பாலும் விவசாயத்தைப் பொறுத்தவையாகவே காணப்பட்டன. போல் றிக் கடல் தொடக்கம் போல்கன் குடா வரையும் கிழக்கைரோப்பா முழுவதும் அரசியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்டபோதும், அடிப்படையான பொருளா தார உண்மையொன்று மாற்ற மடையாது நின்றது. உரூமேனியா, பல்கேரியா, யூகோசிலாவியா ஆகிய நாடுகளிலுள்ள மக்களில் 75 சதவீதமானேர் இன்னும்

Page 399
772 போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளேவுகள், 1914-1923
விவசாயிகளாகவே இருந்து வந்தனர். போலந்து மக்களில் மூன்றிலிருபிரி வினர் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டிருந்தனர். ஹங்கேரியில் 50 F5 வீதத்திற்கு மேற்பட்டவர்களும் செக்கோசிலாவக்கியாவில், மூன்றிலொரு பிரி வினரும் விவசாயிகளாகவே இருந்தனர். நிலவுடைமை, குத்தகைமுறை, நிலக் கின் விளைகிறன், சனப்பெருக்கம் எனுமிவை பற்றிய பிரச்சினைகளே இந்நாடு களிற் சிறப்பிடம் பெற்றன. போரிற்கு முன்னரே பல்கேரியா, சேபியா, கிரீஸ் ஆகிய நாடுகளில் நிலவுடைமைமுறை பற்றிய சீர்திருத்தங்களின் மூலம் விவ சாயிகளே தாம் பயிரிட்ட நிலங்களுக்குச் சொந்தக்காரர் ஆயினர். இத்தகைய நிலச் சீர்திருத்தங்களை, போர்க்காலத்திலும் அதன் பின்னரும் உரூமேனியா, போலந்து ஆகிய நாடுகளிலும் ஒஸ்கிரியா-ஹங்கேரி இணைப்பாட்சியில் இடம்பெற்ற பிரதேசங்களிலும் அரசாங்கங்கள் மேற்கொண்டன். பெரு நிலக் கிழாரின் நிலபுலங்கள் சிறுநில உடைமையாளருக்கும் நிலங்களைப் பெற்றிராத விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சீர்திருத்தங்கள் உரூமேனியா, யூகோசிலாவியா, செக்கோசிலாவக்கியா ஆகிய நாடுகளிலேயே மிகத் தீவிர மாகச் செயல்பட்டன. போலந்திலும் ஹங்கேரியிலும் இச்சீர்திருத்தங்கள் அத் துணை தூரஞ் செல்லாதபடியால் சிறு நிலவுடமையாளர் சில பிரதேசங்களிற் காணப்பட்டபொழுதிலும், நிலங்கள் பெரும்பாலும் பெருநிலக்கிழார் வசமே யிருந்தன. தாராண்மைக் கருத்துக்களையும் தேசியவாதக் கருத்துக்களையுங் கொண்டிருந்த தலைவர்கள் அதிகாரம் பெற்றிருந்த நாடுகளில், பொதுவுடைமை இயக்கம் பரவுவதைத் தடைசெய்யும் நோக்கத்துடன் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கேற்ற முறையில் அரசாங்கங்கள் சீர்திருத்தங்களைச் செய்ய முனைந் தன. போலந்திலும் ஹங்கேரியிலும் 19 ஆம் நூற்ருண்டிலே தோன்றிய தேசிய வியக்கங்களிற் பெருநிலக்கிழாரே தலைமை வகித்தனர். இந்நாடுகளிலே பொது வுடைமையாளரின் புரட்சி சடுதியாக ஏற்பட்டு உடனடியாக ஒடுக்கப்பட்டது. இச்சூழ்நிலையில், நிலவுடைமை முறையில் மாற்றங்களையேற்படுத்தும் முயற்சி களைத் தடைசெய்யக் கூடிய அளவுக்கு எதிர்ப்புச் சத்திகள் வலுவடைந்திருந் தன். ஒவ்வொரு நாட்டிலும், நிலவுடைமை முறையிலேற்படுத்தப்பட்ட மாற் றங்களின் தன்மைகளைப் பொருளாதார நிலைகளேயன்றி, அரசியல் சமுதாய நிலைகளே பெரிதும் நிர்ணயித்தன. நிலங்களைப் பகிர்ந்து விவசாயிகளுக்கு அளிப்பதனுல் விவசாய உற்பத்தி வளர்ச்சியடையுமென்பதற்கான சான்று களும் காணப்படவில்லை. பெரு நிலவுடைமையாளரின் நிலங்கள் பங்கீடு செய் யப்பட்ட பின், உடனடியாக விளைவு குறைந்தது. விளைவைப் பெருக்குதற்கு வேண்டுந் தொழினுட்ப அறிவோ எந்திர சாதனங்களோ புதிதாக நிலங்களைப் பெற்றவர்களிடம் இருக்கவில்லை. 1930 ஆம் ஆண்டிற்கு முன்னர் விவசாயி களுக்கு அரசாங்கமும் வேண்டியாங்கு உதவியளிக்கவில்லை. அமெரிக்காவிலி ருந்து தானியங்களை இறக்குமதி செய்தமை காரணமாக ஏற்பட்ட போட்டி யினுலும் பின்னர் உலகிற் பொருளாதார மந்தம் வந்துற்றதாலும், விவசாயப் பொருள்களின் விலைகள் வீழ்ந்தன. அதன் விளைவாக, என்றுமே நன்னிலையி

பொருளாதாரத் தளர்ச்சி 773
வில்லாத விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேலும் கீழ்நிலையடைந்தது. மூல தனக் குறைவினுலும் தொழினுட்பப் பயிற்சியின்மையாலும் நிர்வாகமும் அரசி யலும் சீர்கெட்டிருந்தமையாலும், உலகில் முன்னேற்றமும் பொருள் வளமும் ஏற்பட்டு வந்த காலத்திலும், தென் கிழக்கைரோப்பிய நாடுகளிலே பொருளா தாரச் சீரமைப்பு தடைப்பட்டுநின்றது. ஏற்றமான சிசுமரணவீதம், ஊட்டக் குறைவால் விளையும் நோய்கள், கயரோகம் எனுமிவை பாவியிருந்தமை காரண மாக, தென்கிழக்கைரோப்பிய நாடுகளுக்கும் மற்று வடமேற்கு வடகிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே பெரும் விக்கியாசங்கள் காணப்பட்டது. செல்வச் செழிப்பிலும் ஆரோக்கியத்திலும் பின்னை நாடுகள் சாலவும் முன்னேறியிருந்தன. இத்தகைய சூழ்நிலையில் விவசாயத் துறையிலே தீவிர மாற்றங் காணவிரும்பிய தலைவர்களின் முயற்சிகள் பல்கேரியாவிலே ஸ்காம்பொலிஸ்கி, உரூமேனியாவில் இயோன் மிகலேக், செக்கோசிலோ வக்கியாவில் அன்ரோனின் சிவெல்கா, யூகோசிலாவியாவில் ஸ்ரீபன் இறடிக் போன்முரின் முயற்சிகள் பொருளாதாரச் செழிப்பை உருவாக்கு வதிற் பயந்த பயன் சிறிதே. அன்னர் நிறுவிய விவசாயக் கட்சிகள் பெருநிலக் கிழாரின் நலனிற் கவனஞ் செலுத்தினவேயல்லாது சிறுநிலக் கிழார், நிலமற்ற பண்ணையூழியர்கள் எனுமித்திறத்தாரின் குறைகளை நீக்க முயன்றில. தானி யங்களின் விலையைக் கூட்டுதல், உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாத்தற்கான முறையில் இறக்குமதியாகும் தானியத்தின் மீது வரி விதித்தல், கூட்டுறவு விற் பனவு போன்ற முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று இக்கட்சிகள் வற் புறுத்திவந்தன. நாட்டுச் சனத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேலாகவிருந்து கிராமியப் புறங்களில் வாழ்ந்த-விவசாயத்தொழிலாளரின் வாழ்க்கையை மேம் படுத்துவதற்கான திட்டங்களை இக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. நாட்டுமக்க 'ளில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கினராகவிருந்த தாழ்வுற்ற விவசாயிகளுக் குக் கொடுப்பதற்குப் போதிய நிலம் காணப்படவில்லை. கைத்தொழில் வளர்ச்சி யைப் பெருமளவில் ஏற்படுத்தினுல் மட்டுமே தாழ்வுற்ற விவசாயிகளிற்குத் தொழில் வசதிகளை அளிக்கமுடியும்; ஆனல், விவசாயக் கட்சிகள் கைத் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை எதிர்த்துவந்தன. வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதும் இடர்ப்பாடாக இருந்தது. தென்கிழக்கைரோப்பாவிற் காணப் பட்ட சமுதாய அமைப்பானது உறுதியான ஆட்சி உருவாதற்கு ஏதுவாக இருக்கவில்லே. பொருளாதாரம் பலவீனமுற்றிருந்தமையினுலும், விரைவான மாற்ற்ம் அவசியமாக இருந்ததினுலும் இரசியா, ஜேர்மனி போன்ற பலமுடைய அயல் நாடுகளினுடைய தலையீட்டினலேயே மேல்நிலையை அடையலாமென்ற கருத்து இந்நாடுகளிலே தோன்றியது.
சமாதான உடன்படிக்கை மூலமாக உருவாக்கப்பட்ட சர்வதேச ஒழுங்குக ளின் தன்மைகளை ஆராய்வதற்கு முன்னர் போரின் பின் தோன்றிய பொருளா தாசப் பிரச்சினைகளையும், புதிதாக நிறுவப்பட்ட சனநாயக ஆட்சிமுறையையும் ஆராய்வது பொருத்தமாகும். சர்வதேச ஒழுங்குகள் பற்றி, 1919 இற் பாரிசிற் கூடிய மாநாட்டில் உடன்படிக்கையேற்பட்டது. மேலும் பின்னர் ஒப்பேற்றப்

Page 400
774 போரினுல் ஏற்பட்ட உண்ணுட்டு விளைவுகள், 1914-1923
பட்ட பல சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமாக அவை பூர்த்தியாக்கப்பட் டன. 1919 ஆம் ஆண்டிற் சமாதான உடன்படிக்கையை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் கண்டிக்கப்பட்டுள்ளனர். தமது கருத்துக்களே சரியானவை யென்று கருதித் தமது ஏற்பாடுகளிற் புதிதாக நம்பிக் கொண்டிருந்ததுடன், பாரிசிற் கூடிய தலைவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் அதிகமான பிரச்சினை களிற்குத் தீர்வு காணவும் முற்பட்டனர். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஏற்கவே ஒப்பேறிவிட்ட சில ஒப்பந்தங்களுக்கிணங்கவே ஒழுங்கு களை மேற்கொள்ள வேண்டியிருந்தது ; அத்துடன் போர்முனையிலேயே சில விட யங்கள் பற்றித் தீர்மானங்கள் செய்யப்பட்டிருந்தன. ஏற்கவே ஏற்பட்ட நிகழ்ச்சிகளை மாற்றவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் முடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது. பாரிசு மாநாட்டிற் பங்கு கொண்டவர்கள் பலவிதமான கட் டுப்பாடுகளிற்கிடையே சமாதான ஒழுங்குகளைச் செய்ய வேண்டியதாயிற்று. நாடுகளிடையே போர்க் காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மக்களுக்கு அா சாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள், போரினலேற்பட்ட அழிவு போன்றவற் றைக் கருத்திற் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. குழப்பம் நிறைந்த அரசியற் குழ்நிலையில், நாடுகளின் எல்லைகளை வரையறுத்து, நட்டஈடு பெறுவ தற்கு ஏற்பாடுகள் செய்து, ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டியிருந்தது. மாநாட் டின் ஒழுங்குகளே நல்லெண்ணத்தின் மூலமும் பேச்சுவார்த்தைகளின் மூல முமே காலப் போக்கிற் செம்மைப் படுத்தல் அவசியமாயிற்று. பாரிசு மாநாட் டிற் கூடியவர்கள் உன்னத புருடர்களென்றும் கொள்வது பொருத்தமற்றதா கும். அவர்கள் நல்லெண்ணங் கொண்டிருந்த பொழுதிலும், பொறுமையிழந் திருந்தனர்; நீண்ட போரினற் சோர்வுற்றிருந்தனர்; பிறரின் வற்புறுத்தலுக்கு இணங்கவேண்டியவராயிருந்தனர். போரின் விளைவாக ஏற்பட்டிருந்த அபாய மான நிலையை நீக்கி, மீண்டும் சமாதானத்தையும் அமைதியையும் உலகில் ஏற் படுத்தலாமென்று நம்பினர். பாரிசு மாநாட்டு ஒழுங்குகள், நாடுகளிற் பின்ன ாேற்பட்ட வளர்ச்சிகளுக்கு அத்திவாரமாக அமையவில்லை. உலகில் உருவாகிக் கொண்டிருந்த ஒரு புதிய சமுதாய அமைப்பு முறையை அங்கீகரிப்பன வாகவே அவ்வொழுங்குகள் அமைந்தன. போரினல் ஏற்பட்டுவந்த பொருளா தாாமாற்றம் போன்ற விளைவுகளும் சனநாயக ஆட்சிமுறையில் மக்கள் தற்கா லிகமாக ஈடுபாடு கொண்டிருந்தமையும் அப்புதிய சமுதாய ஒழுங்கை உருவாக் கிய அமிசங்களாகும். சமாதானத்தை உருவாக்கியவர்கள். ஓரளவுக்கே நில் யைச் சீர்ப்படுத்தி அமைதியை உறுதிப்படுத்த முடிந்தது. அனைவர்க்கும், நீதி, நிரந்தரமான சமாதானம் போன்ற இலட்சியங்களை அளவிறந்து வற்புறுத்திய மையே அவர்கள் இழைத்த பெருந்தவருகும். போர் முடிவுற்று, இராணுவ விார் தத்தம் நாடுகளுக்கு மீண்டுகொண்டிருந்த சூழ்நிலையில் அத்தகைய உய ரிய இலட்சியங்கள் நிறைவேறியிருக்குமா என்பது சந்தேகமே.

24 ஆம் அத்தியாயம்
சர்வதேச அரங்கிலேற்பட்ட
விளைவுகள்
1918-1923
பாரிசு மாநாடு, 1919
1919 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலே பாரிசிற் கூடிய மாநாட்டில் 1814 இல் நடைபெற்ற வியென்ன மாநாட்டிற் காட்டிலும் கூடுதலான நாடுகளின் பிரதிநிதி கள் பங்கு கொண்டனர். பெல்ஜிய மன்னர் அல்பேட்டினைத் தவிர வேறெந்த அச சனும் இம்மாநாட்டிற் பங்கு கொள்ளவில்லை. அமெரிக்க சனதிபதி உட்ருே வில் சனும் மாநாட்டிற் கலந்து கொண்டார். ஏனை வல்லரசுகளைப் பொறுத்த மட் டில், முதலமைச்சர்களும் அயல்நாட்டு அமைச்சர்களுமே தத்தம் நாடுகளின் பிரதிநிதிகளாக வந்திருந்தனர். முப்பத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகள் பாரிசு மாநாட்டிற் பங்கு கொண்டனர். மாநாடு கூடிய குழ்நிலை, உறுப்பினர் களின் கொள்கைகள், அதன் அமைப்பு, மாநாட்டிற் கையாளப்பட்ட முறைகள் போன்றவற்றல் மாநாட்டின் ஏற்பாடுகள் ஒரளவிற்குப் பாதிக்கப்பட்டன.
மாநாடு கூடிய காலம்: போர் நிறுத்தமேற்பட்டு ஒன்பது வாரத்துக்குப் பின் னரே மாநாடு கூடியது. ஐக்கிய அமெரிக்க நாடு, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உண்ணுட்டு நிலைமைகளைக் கருத்திற்கொண்டே மாநாடு கூடிய காலம் நிருண யிக்கப்பட்டது. மரபினைப் புறக்கணித்துப் பிறர் கூறிய ஆலோசனைகளை யும் பொருட்படுத்தாது, அமெரிக்க சனதிபதி மாநாட்டிட் பங்கு கொள்ள விரும்பினர். அமெரிக்கப் போவையைக் கூட்டி, திசம்பர் மாதத்தில் சனதிபதி உரை நிகழ்த்திய பின்னரே மாநாட்டைக் கூட்ட வேண்டியிருந்தது. பிரிக் தானியாவில் எட்டு ஆண்டுகளாகப் பொதுத் தேர்தல் நடைபெருததால், பாராளுமன்றத்தைக் கூட்டித் தமது திட்டங்களுக்கு அதன் ஆதரவைப் பெறு வதற்கு முதலமைச்சரான லொயிட் ஜோர்ஜ் ஆவலுற்ருர், திசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் பிரித்தானியாவிற் பொதுத் தேர்தல் நடைபெற்றது. போரில் மவற்றி பெற்றமையால் மக்கள் பிரமித்திருந்த காலத்தில் தேர்தல் நடைபெற்ற
775

Page 401
776 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
தாதலின், ‘கைசரைத் தூக்கிவிட வேண்டும்', ஜெர்மனியிடமிருந்து நட்ட ஈடு பெறவேண்டும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் ' என்றவாருன சுலோ கங்கள் கிளம்பின. இதனல், போரினல் நன்மையடைந்த கடின சிந்தையுள்ள மனிதரும் உயர்தரப் பாடசாலைகளிற் கல்விகற்ருேரும் விவேகமற்ருேருமான சிருருமே பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலச் சூழ் நிலையில் இத்தகையார் தெரிவு செய்யப்பட்டமை வியப்பன்று. தேர்தல் நடை பெற்றிருக்காவிட்டால்,பாரிசு மாநாட்டிற் பங்குகொண்ட பிரித்தானியப் பிரதி நிதிகள் நாட்டு மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லையென்ற கருத்து ஏற்பட்டிருக்கும். இறுதி வரையும் ஜேர்மனியும் ஏனை நாடுகளுக்குக் காழ்ப்பு உண்டாக்கும் வகையிலேயே நடந்து கொண்டது. ஜேர்மன் இராணுவம் பின் னிட்டுச் சென்ற காலத்திலே பிரான்சிலும் பெல்ஜியத்திலும் கட்டிடங்களையும் சுரங்கங்களையும் அழித்துச் சென்றது. போரிற் சமாதானமேற்படுத்துமாறு கேட்பதற்காக, பேடன் இளவரசரான மக்ஸ் என்பார் சனதிபதி வில்சனைச் சந்தித்துப் பதினுெரு நாட் சென்றபின், 1819 ஆம் ஆண்டு ஒற்முேபர் 18 ஆம் தேதியன்று அயிரிஷ் கப்பலான "லீன்ஸ்டர் ' என்பதை ஜேர்மனியர் தோப்பி டோக் குண்டு விட்டு அழித்தனர். அதனல் ஆண்களும், பெண்களும், குழந்தை களுமாக 450 பேர் அமிழ்ந்தியிறந்தனர். தோல்வியுற்ற பின்னரும் ஜேர்மனி இவ்வாருரன கொடூரச் செயல்களைப் புரிந்து வந்கதால் மற்றை நாடுகள் ஆத்திரங்கொண்டன.
1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று மாநாட்டின் ஆரம் பக் கூட்டம் நடைபெற்றது. 1919 ஆம் ஆண்டு யூன் மாதம் 28 ஆம் நாளில், சரஜெவோக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர், ஜேர்மனியுடன் வேர்சேயில் உடன்படிக்கை ஒப்பேற்றப்பட்டது. பாரிசு மாநாட்டின் இறுதிக் கூட்டம் 1920 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாளிற் கூடியது. அப்போ தும் துருக்கியுடனும், ஹங்கேரியுடனும் உடன்படிக்கைகள் செய்யப்பட்டில. ஐக்கிய அமெரிக்கா ஜேர்மனியுடன் தனியாகச் செய்துகொண்ட உடன்படிக்கை 1921 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 25 ஆம் தேதியிலேயே முடிக்கப்பட்டது. அருக்கியுடன் லெளசான் உடன்படிக்கையானது 1923 ஆம் ஆண்டு யூலையிலே நிறைவேறியது. பின்னர் 1924 ஆம் ஆண்டு ஒகத்திலேயே அதைச் செயற் படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பாரிசு மா நாடு முடிவுற்று நெடுங்காலஞ் சென்ற பின்னரே பல உடன்படிக்கைகள் ஒப் பேற்றப்பட்டன. சமாதான உடன்படிக்கைகள் பற்றிய சில திட்டங்கள் பாரிசு மாநாடு கூடுவதற்கு முன்னரே வகுக்கப்பட்டபோதும், அவற்றில் வேறு சில அமிசங்கள் மாநாடு முடிவுற்ற பின்னரே உருவாக்கப்பட்டன. பெருந்தொகை யான பிரதிநிதிகள் (70 பேர்வரை) மாநாட்டிற் பங்கு கொண்டமையாலும், மாநாடு பல்வேறுபட்ட் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தபடியா அலும், சமாதான உடன்படிக்கைகளேப் பற்றிய ஏற்பாடுகள் விரைவில் மேற் .
கொள்ளப்படவில்லையென்று கண்டிப்பது தவருகும்.

பாரிசு மாநாடு, 1919 777
எல்லா நாடுகளிலும் அரசாங்கங்களும் மக்களும் விரைவிற் சீரமைப்புத் திட் டங்களை மேற்கொள்ள ஆவல் கொண்டிருந்தமையாலும், ஜேர்மனியுடன் உடன் படிக்கை யேற்படும் வரையும் அந்நாட்டிற் கெதிராகக் கடற்படை முற்று கையை நீடிப்பதென்று மேலைநாடுகள் தீர்மானித்திருந்ததினுலுமே, சமாதான மேற்படுத்துவதிலுண்டான தாமதம் பற்றி அதிருப்தியேற்பட்டது. ஜேர்மனிக் கெதிராகக் கடற்படை முற்றுகையை நீடிக்கவேண்டுமென்ற தீர்மானிக்தமை, கொடூரமானதென்றும் பழிவாங்குந் தன்மையதென்றும் கண்டிக்கப்பட்டது. எனினும், மேலைநாடுகள் அவ்வாறு தீர்மானிக்கமைக்குக் காரணங்கள் உண்டே. சமாதானத்திற்கான நிபந்தனைகள் பற்றி உடன்பாடே ற்படுதற்கு முன், மீண் டும் போர் மூளக் கூடுமெனும் அச்சம் மேலைநாட்டு அாசாங்கங்களுக்கு இருந் தது. 1918 ஆம் ஆண்டிலேற்பட்ட போர் நிறுத்தத்தின் மூலம் ஜேர்மனி தனது கடற்ப்டையையும் பெரும்பாலான இராணுவத்தளவாடங்களையும் இழந்தது. எனினும், பலஇலட்சம் தொன்னளவான வர்த்தகக் கப்பல்கள் ஜேர்மனி வசமே யிருந்தன. அத்துடன், ஜேர்மனியின் தங்கவிநியோகமும் வெளிநாட்டுச் செலா வணியும் கட்டுப்படுத்தப்படவில்லை. மீண்டும் போர் மூளலாமென்ற பயமிருந்த கால் ஜேர்மனிக்கு சாதகமான நிபந்தனைகளைக் கொண்ட சமாதான உடன் படிக்கையைப் பெறலாமென்று லுடென்டோப் போன்ற இராணுவ அதிகாரிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலை நாடுகளும் நடுவு நிலைமை நாடுகளும் மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகக் கப்பல்களை அப்போது உடையவாயிருந்தன. மேலே நாடுகளுக்கும் விடுதலை பெற்ற நாடுகளுக்கும் உணவு போன்ற அத்தியா வசியமான பொருள்கள் ஜேர்மனியைக் காட்டிலும் கூடிய அளவிலே தேவைப் பட்டன. நிலைமை இவ்வாருக இருந்தபோதிலும், 1919 ஆம் ஆண்டில் வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் உணவு போன்ற பொருள்கள் ஜேர்மனிக்கு இலவசமாக அளிப்பதில் 10 கோடி மாக்கு (50 இலட்சம் பவுண்) செலவழிக் கப்பட்டது. ஜேர்மன் அரசாங்கம் தன் வசமிருந்த தங்கத்திலும் வெளிநாட்டுச் செலாவணியிலும் ஐந்து சதவீதத்தையே உணவுப்பொருள் வாங்குதற்குச் செலவிட இசைந்தது. அத்துடன், பொருள்களை இறக்குமதி செய்வதற்கு வேண்டிய கப்பல்களையும் அது உதவ மறுத்தது. 1919 ஆம் ஆண்டு மாச்சு மாத நடுக்கூற்றிலேயே ஜேர்மனி ஒருவாறு விட்டுக்கொடுத்தது. அதன் பின்னர் உணவுப் பொருள்கள் வேண்டியாங்கு ஜேர்மனியை வந்தடைந்தன. போர் நிறுத்தத்தையடுத்த பததுமாத காலத்தில், நேயநாடுகள் ஐரோப்பா வுக்கு அனுப்பிய பொருள்களில் மூன்றிலொரு பாகம்வரை ஜேர்மனிக்கும் ஒஸ் திரியாவிற்குமே சென்றது. உலகிற் கப்பற் போக்குவரத்துக் குறைதற்கு ஜேர் மனியே காரணமாயிருந்தது. அக்குறைபாட்டை நீக்குதற்குச் செய்த திட்டங் களையும் ஜேர்மனியே தடுத்தது. எனவே, மாநாடு நடைபெற்ற காலத்தில், ஜேர் மன் மக்களிடையே உணவுப் பஞ்சம் எற்பட்டதற்கு, மேலே நாடுகளின் முற்று கையைக் காட்டிலும் ஜேர்மன் இராணுவ அதிகாரிகளே பொறுப்பாக இருந்த
எார் எனலாம்.

Page 402
778 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
மாநாடு கூடிய இடம் : மாநாடு கூடிய இடத்தாலும் முக்கியமான சில விளைவு கள் ஏற்பட்டன. நடுவுநிலைமை நாடான சுவிற்சலாந்திலுள்ள ஜெனீவாவிலே மாநாடு கூடலாமென்று யோசனை தெரிவிக்கப்பட்டபோதும், அமெரிக்கப் படைகள் பெருவாரியாகத் தங்கியிருந்த பாரிசு நகரத்தில் மாநாடு கூடு வதையே சனதிபதி வில்சன் விரும்பினுர். தாராண்மை தழுவிய சனநாயக ஆட்சி நிலவிய மேற்கு வல்லரசுகளிடையே அரசியற் கேந்திரதானம் எங்கு இருந்ததென்பது பிரெஞ்சுத் தலை நகரைத் தேர்ந்து கொண்டவற்ருற் புலனு கியது. அதனல், 1871 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலே ஜேர்மன் பேரரசு எந்த மாளிகையிலே முதன்முதலாகப் பிரகடனஞ் செய்யப்பட்டதோ அதே கண்ணுடி மாளிகையில் வைத்தே வேர்செய் உடன்படிக்கையிலும் கைச் சாத்திடுதல் சாத்தியமாயிற்று. இனி, வயதால் மூத்த பிரெஞ்சுப் பிரதமர் கிளமென்சோ, அரசியல் ஆசாரப்படி, மாநாட்டின் தலைவராதலையும் அஃது உறுதிப்படுத்திற்று ; பிரான்சின் செல்வாக்கு மாநாட்டிலே பொதுவாக ஆதிக் கம் பெறுதற்கு அது வழிவகுத்தது. எழுபத்தெட்டு வயதினரான கிளமென்சோ செடான் போரையும் 1871 ஆம் ஆண்டிலே பிரான்சுக்கு நேர்ந்தவற்றையும் தாமே நேரிற் கண்டவர். இனி, வில்சனுக்கோ லொயிட் ஜோர்ஜூக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. பிரெஞ்சும் ஆங்கிலமும் பேசத்தெரிந்திருந்தவர் கிளமென்சோ ஒருவரேயாவர். ஆதலின் மற்றையிருவருக்குங் கிட்டாத சில இயல்பான வாய்ப்புக்களைக் கிளமென்சோ தமது தாய் நாட்டிலே பெற்றிருந் தார்.
மாநாட்டின் அமைப்பு: மாநாடு கூடிய காலம், இடம் ஆகியவற்றைக் காட்டி அலும் அதன் அமைப்பே கூடிய முக்கியத்துவம் உடையதாயிருந்தது. "நேய நாடுகளின் பிரதிநிதிகளோடு, ' துணை நாடுகளின் ' பிரதிநிதிகளும் மாநாட்டிற் கலந்து கொண்டனர். போரின் இறுதிக் கட்டத்தில், சமாதான ஒழுங்குகளிற் பங்கு கொள்ளும் நோக்கத்துடன் பல நாடுகள் போரிற் சேர்ந்துகொண்டன. இவ்வாருக நேயநாடுகளோடு ' துணைநாடுகளும் சேர்ந்துகொண்டதனுல். மாநாட்டிற் பங்கு கொண்ட நாடுகளின் தொகை பெரிதாயிற்று. ஐக்கிய அமெரிக்காவைப் பின்பற்றி கியூபா, பிறேசில், பனுமா, குவாற்றிமாலா, நிக்கரு குவா, கொண்டியூறஸ் போன்ற பிற அமெரிக்க நாடுகளும் போரிலீடுபட்டன 1917 ஆம் ஆண்டு யூலைத் திங்களில் சீயம் போர் தொடுத்தது. 1917 ஆம் ஆண்டு ஒகத்திலே சீனுவும் இலைபீரியாவும் போரிற் பங்குகொண்டன. பொலிவியா, பீரு உருகுவே, ஈக்குவடோர் போன்ற நாடுகள் மத்திய ஐரோப்பியவரசுகளோடு தாம் கொண்டிருந்த உறவுகளைத் துண்டித்து விட்டபடியால், அவையும் புதிய ஒப்பந்தங்கள் செய்தல் அவசியமாயிற்று. மேலே நாடுகளின் அங்கீகாரம் பெற்ற செக்கோசிலோவக்கியா, போலந்து போன்ற புதிய நாடுகளும் மாநாட்டிற் கலந்து கொண்டன. சர்வதேச அங்கீகாரம் பெருத பல சிறு தேசிய வினங் களும் வல்லரசுகளின் கவனத்தைப் பெறும் நோக்கத்துடன் மாநாட்டிற்குப் பார்வையாளர்களாகப் பல பிசதிநிதிகளை அனுப்பியிருந்தன. ஆமீனியர்யூதர், இலெபனன் மக்கள், எகிப்தியர், கோரியர், கேட் இனத்தவர், அய்லாந்தைச்

பாரிசு மாநாடு, 1919 779
சேர்ந்த 'சின்பெயின் இயக்கத்தினர், வெள்ளை இாசியர் ஆகியோரின் பிரதிநிதி கள் இத்தகையாருள் அடங்குவர். போரை முடிக்கும் நோக்கத்துடனேயே மாநாடு கூட்டப்பட்டதால், நடுவு நிலைமை நாடுகள் அழைக்கப்படவில்லை. இரசி யாவில் உள் நாட்டுப் போரும் வெளிநாடுகளின் தலையிடும் நடைபெற்றதால், இர சியாவும் பங்குகொள்ளவில்லை. பகைநாடுகளான ஜேர்மனி, ஒஸ்கிரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் மாநாட்டில் இடமளிக்கப்படவில்லை. இந்நாடுகளை மாநாட்டிற் சேர்த்துக்கொள்ளாததால், பின்னர் மிக முக்கியமான விளைவுகளேற்பட்டன. நடுவு நிலைமை நாடுகளுக்கும் இடமளிக்கிருந்தால், தாராளமனப்பான்மையுடன் நீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலா மென்று பலர் கருதினர். ஆயின் நடுவு நிலைமை நாடுகளும் சொந்த நலத்திற் கருத்தான்றி நிற்பனவே. ஆதலின் அவை பங்குபற்றுவதால், சிறந்த முறையில் உடன்படிக்கையேற்பட்டிருக்குமென்று கருத முடியாது. எனினும், போரினல் நடுவு நிலைமை நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததனல், சமாதான ஒழுங்குகளில் அவற்றுக்கும் அக்கறையிருந்தது. இரசியா மாநாட்டில் இடம் பெருமையால் கிழக்கைரோப்பியப் பிரதேசங்களைப் பொறுத்த பிரச்சனைகள் பற்றி இலகுவில் உடன்பாடு ஏற்பட்டது. பொல்சிவிக் இயக்கம் பரவுதலைத் தடைசெய்தற்கேற்ற முறையிலேயே கிழக்கைரோப்பிய நாடுகள் அமைக்கப் பட்டன. பகை நாடுகள்-குறிப்பாக ஜேர்மனி மாநாட்டிட் கலந்து கொள்ளா. மையால், சமாதான உடன்படிக்கையானது அவற்றின் மீது திணிக்கப்பட்ட தொன்முகவே காணப்பட்டது, சமாதான உடன்படிக்கை பற்றி ஜேர்மனி கலந் தாலோசிக்கப்படாததாலும் புதிய ஜேர்மன் குடியரசின் அரசாங்கத்துக்கு அவமானம் விளையும் வகையில் உடன்படிக்கை திணிக்கப்பட்டதாலும், ஜேர்மன் மக்கள் சமாதான உடன்படிக்கையைப் பொறுத்தவரை எவ்விதமான பொறுப் புணர்ச்சியையுங் கொண்டிருக்கவில்லை. இவ்வாருகப் பல்வேறு நாடுகளை மாநாட்டிற் சேர்த்துக்கொள்ளாமை தக்கதேயென்று அப்போது கருதப்பட்ட பொழுதிலும், அந்நாடுகளைக் தவிர்த்தமை சமாதான உடன்படிக்கைக்குப் பாதகமாகவே அமைந்தது.
மாநாட்டின் காபன அமைப்பு: மாநாட்டிம் கலந்து கொண்ட நாடுகள் பொது நேர்க்குடன் போர்புரிந்த நாடுகள்' எனவும், 'விசேட நோக்குடன் போர் புரிந்த நாடுகள்' எனவும் இரு பிரிவுகளாகத் தெளிவாய் வகுக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்க நாடு, பிரித்தானியப் பேரரசு, பிரான்சு, இத்தாலி, யப்பான், ஆகிய ஐந்து வல்லரசுகள் முன்னைப் பிரிவைச் சேர்ந்தன. பிரித்தானியப் போரசின் கயவாட்சி நாடுகளும், இந்தியா, போலந்து, செக்கோசிலோவக்கியக் குடியாசு போன்ற போரிற் பங்கு கொண்ட ஏனை நாடுகளும் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றன. ஐந்து வல்லரசுகளுள் ஒவ்வொன்றும் ஐந்து பிரதிநிதிகளை மாநாட் டிற்கு அனுப்பியது. பெல்ஜியம், பிறேசில், சேபியா ஆகியவற்றுள் ஒவ்வொன்றும் மூன்று பிரதிநிதிகளை அனுப்பியது. ஏனை நாடுகளுள் ஒவ்வொன்றும் ஒருவரை அல்லது இருவரைப் பிரதிநிதிகளாக அனுப்பியது. பிரித்தானியப் பேரரசிற் சுய வாட்சி யுரிமைபெற்ற நாடுகளான கனடா, ஒஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா என்

Page 403
780 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
பனவும் இந்தியாவும் தனித்தனி இரு பிரதிநிதிகளை அனுப்பின. நியூசிலாந்து ஒரு பிரதிநிதியையே அனுப்பியது. ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளோடும் பல ஆலோசகர்களும் உதவியாட்களும் சென்றனர். ஐக்கிய அமெரிக்கா நாடு, பிரித்தானியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இருநூறு பேர் வரையிற் சென் றனர். முக்கியமான நாடுகள் சில பங்கு கொள்ளாத பொழுதிலும், Lu Tifflar LDAT நாடு சமாதானத்தை உருவாக்குதற்கென வரலாற்றில் முதன் முதலாகக் கூட் டப்பட்ட உலக மாநாடாகும். உலக மக்களின் முக்கால் வாசிப் பேரின் பிரதிநிதி கள் மாநாட்டிற் கலந்து கொண்டனர். அத்துடன் பாரிசு மாநாட்டை எதிர் நோக்கிய பிரச்சினைகள் முன்னர்க் கூடிய சர்வதேச மாநாடுகளை எதிர் நோக்கிய பிரச்சனைகளைக் காட்டிலும் மிகக் கூடியனவாகவும் முக்கியத்துவம் வாய்ந்தன வாகவும் காணப்பட்டன. பிரித்தானியப் பேரரசைச் சேர்ந்த இந்தியா, கனடா போன்ற ஐந்துநாடுகளின் பிரதிநிதிகளையும் தனியாகக் கொள்ளாவிடின், மொத் ஒமாக 27 நாடுகளின் உத்தியோக பூர்வமான பிரதிநிதிக் குழுக்கள் மாநாட்டில் இடம் பெற்றன. ஐந்து பெரு வல்லரசுகளின் தலைவர்களோடு, தென்னுபிரிக்கக் தலைவர் சேனுபதி ஸ்மட்ஸ் கனடா நாட்டு ருேபேட் போடன், சீனத் தலைவர் வெவிங்சன் கூ, போலந்தைச் சேர்ந்த பியர்னே வாத்தியக் கலைஞரான படாவிஸ்கி போன்ற பல உலகத் தலைவர்கள் வந்திருந்தனர். மாநாட்டிற் பெருந்தொகையா னேர் கலந்து கொண்டதாலும், பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்றதாலும், தொடக்கத்திலிருந்தே பதின்மர் குழுவொன்றிலேயே மாநாடு நடாத்தப்பட்டது. பெரு வல்லரசுகளே போரிற் பெரும் டங்கு கொண்டமையால், அவற்றின் பிரதி நிதிகளே இக்குழுவில் இடம் பெற்றனர். ஒவ்வொரு பெரு வல்லரசும் இரு பிரதி நிதிகளே இக்குழுவுக்கு அனுப்பிற்று. போர்க் காலத்தில் நிறுவப்பட்ட பிசதம போர்க் குழுவிலிருந்தும் சிறிதளவே இது வேறுபட்டிருந்தது. மாநாட்டிற்கான ஒழுங்குகள் யாவும் இக்குழுவினலேயே செய்யப்பட்டன. எனினும், சில நாட் களுக்குள் இப் பதின்மர் குழுவானது அயல்நாட்டு அமைச்சர்களைக் கொண்ட ஐவர் குழுவாகவும், சனதிபதி வில்சன், கிளெமென்சோ, லொயிட்ஜோர்ஜ் இத் தாலிய பிரதமர் ஒலோண்டோ ஆகியோசைக் கொண்ட நால்வர் குழுவாகவும் பிரிந்தது. யப்பான் மாநாட்டின் கவனங்கொள்ளாமையால் சிறிது காலத்துள் வெளியேறியது. 1919 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதத்தில் இத்தாலியப் பிரதமரும் மாநாட்டை விட்டகன்ருர். எனவே, மூன்று பெரு வல்லரசுகளுமே இறுதியில் முக்கியமான முடிவுகளை யெல்லாம் எடுத்தன. எனவே, அவற்றின் பிரதிநிதி களின் மனப்பான்மைக்கு ஏற்பவே மாநாட்டின் மூடிபுகளும் அமைந்தன.
சனதிபதி வில்சன், கிளம்ென்சோ, லொயிட் ஜோர்ஜ் ஆகிய மூவரின் இயல்பு களைப் பற்றியும், அவர்களுக்கிடையில் நிலவிய உறவுகள் பற்றியும் சுவையான விடயங்களைப் பலர் எழுதியுள்ளனர். கிளமேன்சோவின் "சோர்ந்த கண்ணும் ஏளனப் பார்வையும் பற்றியும் உட்ருே வில்சனது 'தெறிபூட்டிய கருமை யான காலணிகள் பற்றியும், லொயிட் ஜோர்ஜின் மகிழ்ச்சிகரமான கைப் பாவனேகள்' பற்றியும் ஹால்ட் நிக்கல்சன் வர்ணித்துள்ளார். "கிளமென்சோவின் ஆணித்தரமான சிறுசிறு வசனங்கள் பற்றியும் பிடிவாதக் குணம் பற்றியும்

பாரிசு மாநாடு, 1919 78
கெயின்ஸ் பிரபு வர்ணித்தார். மூப்படைந்து சோர்ந்துபோயிருந்த கிள மென்சோ வறண்ட மனப்பான்மையுடையராய், நம்பிக்கையிழந்தவராய்க் காணப்பட்டாரென்றும் குழ்நிலையை ஏளனமான நோக்குடன் அவதானித்து வந்தாரென்றும் கெயின்ஸ் கூறியுள்ளார். சனதிபதி வில்சனே ஒரு கிறித்தவப் பாதிரி போலக் காணப்பட்டாரென்றும், அவருடைய சுபாவமும் கருத்துக்களும் ஓர் அறிவாளிக்கன்றி ஒரு சமயாசாரியருக்கே உரியனபோற் காணப்பட்டன வென்றும் கெயின்ஸ் குறிப்பிட்டார். அவ்வழி, அவரிடத்துக்காணப்பட்ட குறை நிறைகள் அவற்றுக்கேற்பவே இருந்தன என்ருர் கெயின்ஸ், மற்று லொயிட் ஜோர்ஜ் சாதாரண மனிதர்களைப் போலன்றி ஆறு ஏழு புலனுணர்வுகளுடன் அவதானிப்பவர் போலக் காணப்பட்டதுடன், தொடர்புகொண்டவர்களின் தகுதிக்கும் மன நிலைக்குமேற்றவாறு வாதமிடும் ஆற்றலைக் கொண்டிருந்தாரென் றும் கெயின்ஸ் வர்ணித்தார். இவ்வாருக இம்மூன்று தலைவர்களுக்குமிடையே பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன. ஆயினும், போர்க்காலத்திலே தத்தம் அரசாங்கங்களுக்குத் தலைமை தாங்கி வெற்றிக்கு வழி வகுத்தோர் என்றவாற் முலும் சனநாயக அரசுகளுக்குத் தலைமை வகித்தோர் என்றவாற்றலும் அவர் களிடையே ஓசாற்ருல் ஒற்றுமையும் இருந்தது. சனநாயக அரசுகளின் தலைவர் கள் என்றவகையால் இம்மூவரும் தத்தம் நாட்டு மக்களின் கருத்துக்கும் செவி சாய்க்க வேண்டியவராயினர். அமெரிக்க சனதிபதியே மாநாட்டிற் பங்கு கொண்ட நாடுகள் யாவற்றுள்ளும் மிகப் பலம் வாய்ந்த நாட்டின் தலைவராக இருந்தார். அத்துடன் கடனையும் பொருள்களையும் பெறுவதற்குப் பெரும் பாலான ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவையே நம்பியிருந்தன. இனி 1918 இல் நடைபெற்ற பிரித்தானிய 'காக்கித் தேர்தலில் லொயிட் ஜோர்ஜின் அர சாங்கம் பெருவெற்றியீட்டியது. பிரான்சிலே கிளமென்சோவின் அரசாங்கத்துக் குப் பூரணமான ஆதரவைப் பிரெஞ்சுச் சட்டமன்றம் தெரிவித்திருந்தது (அதற் குச் சாதகமாக 398 வாக்குக்களும் பாதகமாக 93 வாக்குக்களும் அளிக்கப்பட் டன). இவ்வாருகப் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் பிரதமர்களின் செல் வாக்கு வளர்ந்து வருகையில், வில்சனுடைய அரசியலாதிக்கமானது அக்கால் அமெரிக்காவில் மிகக் குன்றியிருந்தது. 1918 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியே பிரதிநிதிகள் சபையிலும் செனற் சபையிலும் பெரும்பான்மையான தானங்களைப் பெற்றது. தீவிர சன நாயகவாதியான சனதிபதி வில்சன் ஐரோப்பாவிலே சனநாயக ஆட்சி முறையை வற்புறுத்தி வந்த காலத்தில் அவரது அரசாங்கம் சிறுபான் மைப் பிரதிநிதிகளின் ஆதரவையே பெற்றிருந்தது. பிரெஞ்சுப் பத்திரிகைக ளின் கண்ணியமற்ற கேலிப் பிரசாரங் காரணமாகச் சனதிபதி வில்சன் மாநாட்டிற் செல்வாக்கிழந்ததுடன், அவரது ஆர்வமுங் குன்றியது. ஆதரவின்றி மாநாட்டிலே தனித்துநின்ற வில்சன் நாட்டுக் கூட்டவையம் பற்றி தமது திட்டத்தைப் போதிப்பதன் மூலம் குறைகளையும் தோல்விகளையும் மறைக்க முயன்றர். அத் திட்டத்தினைப் பிரான்சும் பிரித்தானியாவும் ஏற்றுக்கொள்ளு மாறு செய்வதற்காகப் பிற தத்துவங்களைத் தியாகஞ் செய்ய அவர் சித்தமா யிருந்தார். .
36-CP 7384 (12169)

Page 404
782 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
மாநாட்டின் தாபன அமைப்பும் இயல்பாகவே விரிவானதாக இருந்தது. பிரதி நிதிகளுக்கு வேண்டிய அணுக்கமான விபரங்கள் பற்றிய செய்திகளும் அறிவுரை களும் போதிய அளவிற் கிடைத்தன. எனினும், ஏற்ற முறையிலே தயாரிக்கப் படாததால் அவற்றைப் புரிந்து கொள்ளல் கடினமாயிற்று. இத்துணை விாை வாகச் சமாதானம் ஏற்படுமெனப் பொருது நாடுகள் எதிர்பார்க்கவில்லை. 1919 ஆம் ஆண்டிலும் நேய நாடுகள் மாநாடுகளைப் பற்றிக் கருதாது போர்த்திட்டங் களையே வகுத்துக் கொண்டிருந்தன. எனினும் சமாதானத் திட்டங்கள் பற்றிப் பிரித்தானியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பல திட்டங்கள் ஏற்கவே ஆாா யப்பட்டிருந்தன. போர் நிறுத்தமேற்படுத்துவதற்கும் ஆரம்பச் சமாதான நிபந் த்னேகளே வகுத்தற்கும் வல்லரசுகளைக் கொண்ட மாநாடொன்றையும், பின்னர் நிலையான சமாதான ஒழுங்கு பற்றிய எல்லாப் பிரச்சினைகளையும் ஆராய்தற் காகப் பகை நாடுகளையும் நடுவுநிலைமை நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சர்வ தேச மாநாட்டையும் கூட்டுவதென்று முன்னம் ஆலோசிக்கப்பட்டது. ஆயின் முதல் வகையைச் சேர்ந்த ஆரம்பப் பிரச்சினைகள் பற்றி வல்லரசுகளிடையே உடன்பாடேற்படாமையால், எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே மாநாட்டின் மூலமே தீர்க்கவேண்டிய அவசியமேற்பட்டது. எனினும், நடை முறையில் இரு மாநாடுகளும் ஒரே காலத்தில் நடைபெற்றன. மாநாட்டில் ஆதிக்கம் பெற்ற வல் ல்ரசுகள் தனியாகக் கடிக் தீர்மானங்களை வகுத்து, மாநாட்டின் பொதுக் கூட் டத்திலே, சமாதானத் திட்ட த்தின் அமிசங்கள் சிலவற்றுக்குச் சிறிய நாடுக ளின் அங்கீகாரத்தைப் பெறுதற்கான வழிவகைகளைத் தேடின. மாநாட்டில் எப் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெறவேண்டுமென்பது பற்றி முன்னமே தீர்மானிக் கப்படவில்லை. சமாதான நிபந்தனைகள் பற்றிப் பகை நாடுகளுடன் கலந்து ஆலோசிப்பதா, நிபந்தனையின்றித் திணிப்பதா என்பது பற்றியும் தீர்மானிக் கப்படவில்லை. பிரித்தானியப் பிரதிநிதி ஆதர் பல்வோர் கூறியது போல் மா நாடானது 'ஒழுங்கும் முறையும் அற்றதாக' இருந்தது. மாநாட்டில் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு வகுக்காமையே அரசியல் தல்வர் கள் செய்த பெருந்தவருகுமென்று கேணல் ஹவுஸ் என்னும் இராணுவத் தலை வர் கூறினர். சமாதான உடன்படிக்கை பற்றிய பல்வேறு அமிசங்களை ஆராய் ‘வதற்கென 58 குழுக்கள் நிறுவப்பட்ட போதும், எல்லா முக்கியமான தீர்மானங் களும் மூன்று பெருவல்லரசுகளினலே செய்யப்பட்டன.
சமாதான மேற்படுத்துவதற்கு உடனடியாக அவசியமான இராணுவம் அா சியல், நட்டஈடு ஆகியவை பற்றிய பிரச்சினைகளை ஏனைய நெடுங்காலப் பிரச் சினைகளினின்றும் வேறு படுத்தியிருந்தாற் குழப்பம் விளைந்திருக்காது. இப் பிரச்சினைகள் பற்றி வெற்றிபெற்ற மேலை நாடுகள் தம்மிடையே உடன்பாடு கண்டபின் தோல்வியுற்ற நாடுகள்மீது தம் நிபந்தனைகளைத் திணித்திருக்கலாம். நீண்டகாலப் பிரச்சினைகளான படைக்கலந் துறத்தல், பொருளாதாரப் புனா மைப்பு, நாட்டுக் கூட்டவையம் போன்றவற்றைப் பொது மாநாட்டில் அவசர மின்றியும் அமைதியாகவும் பின்னர் ஆராய்ந்திருக்கலாம். மக்களின் கவனக் தைப்பெற்ற உடனடியான பிரச்சினைகளை விரைவிலே தீர்த்து வைத்து, ஏனைய

பாரிசு மாநாடு, 1919 783
வற்றைப் பகைமையுணர்ச்சியானது குன்றும்வரை ஒதுக்கிவைத்திருந்தால், சமாதான ஒழுங்குகள் சிறப்பாக அமைவதுடன் நிலையான தன்மையையும் பெற்றிருக்கக் கூடும். எல்லாப் பிரச்சினைகளையும் கூடியவரை ஒரே முறையிலே யே தீர்க்கவேண்டுமென்று பொதுவாக எல்லா நாடுகளும் விரும்பியமையாலும், நாட்டுக் கூட்டவையத்தின் அடிப்படையிலேயே எல்லா உடன்படிக்கைகளையும் உருவாக்க வேண்டுமென்று சனதிபதி வில்சன் வற்புறுத்தியமையாலும், பிரச் சினைகளை வேறுபடுத்தித் தக்க முறையில் மாநாட்டை நடாத்த முடியவில்லை. சனதிபதிகளும் முதலமைச்சர்களும் அயல் நாட்டமைச்சர்களும் நெடுங்காலம் தத்தம் நாடுகளுக்குவெளியே தங்குவது சங்கடமாக இருந்தமையால், இயன்ற வரை விரைவாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டுமென்று வற் புறுத்தினர். இதனுல் ஏற்பட்ட முக்கிய விளைவு யாதெனில், முக்கியமான முடிபு களெடுப்பதிற் சிறிய நாடுகள் அற்ப பங்கே கொண்டன. ஜேர்மனியுடன் ஒப் பேற்றப்பட்ட வேர்சேய் உடன்படிக்கைதானும் குறுகிய கால அறிவித்தலுக் குப் பின் மிகச் சுருக்கியவடிவிலேயே மாநாட்டிற் சமர்ப்பிக்கப்பட்டது. மா, நாடு கூடிய முதல் ஐந்து மாதங்களிலும் எட்டுக் கூட்டங்கள் நடைபெற்றும் அவற்றிற் பிரச்சினைகள் செவ்வையாக ஆராயப்படவில்லை. பெருவல்லரசுகளி டையே நடைபெற்ற போர் அஃது; பெருவல்லரசுகளின் ஒரு கூட்டணியே அதில் வெற்றியும் பெற்றது. இறுதியில், அப்பெருவல்லரசுகளே 1919 இல் சமா தான ஒழுங்குகளையும் விதித்தன.
மாநாட்டின் நடைமுறை : மாநாட்டு அமைப்பின் தன்மைகளை நிருணயித்த காரணிகளே அதன் நடைமுறையையும் நிருணயித்தன. சமாதான ஒழுங்கின் மூலமாக நன்மைபெற விரும்பிய தேசியவினங்கள் தத்தம் கோரிக்கைகளே. எழுத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. பின் னர், அவற்றை அழைத்து உச்சக் கழகத்திலே அவை தம் கோரிக்கைகளை எடுத் துக் கூறுகற்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென நிச்சயிக்கப்பட்டது. இதனல், அதிகநோம் செலவானதுடன், ஜேர்மனி பற்றிய முக்கிய பிரச்சினைகளைக் காட் டிலும் சிறு தேசியவினங்களின் கோரிக்கைகளுக்குக் கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 'நாம் நீதியளிக்க விரும்பும் நாடுகளுக்கும் அவ்வாறு நாம் நடந்து கொள்ள விரும்பாக நாடுகளுக்கும் வேறுபாடின்றிச் சமநீதி வழங்க வேண்டும்”, என்று 1918 இல் வில்சன் கூறியிருந்தார். மாநாட்டின் முடிபுகள், பல வில்சனுடைய கூற்றுக்கு முரணுகவே அமைந்தன. ஜேர்மனி, ஒஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளின் கோரிக்கைகளை எடுத்துரைத் தற்கு அந்நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் இடம் பெறவில்லை. ஆயின் அவற் றின்மீது தீவிரமான பகைமை கொண்டிருந்த நாடுகளுக்குத் தத்தம் கோரிக் கைகளை எடுத்துரைத்தற்கும், தமக்கு நேர்ந்த கேடுகளே மிகைப்படுத்திக் கூறு வதற்கும் அதிக வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறன குழ்நிலையில், எல் லாத் தீர்மானங்களையுஞ் செய்த முப்பெரு வல்லரசுகளும் தாராளமான முறை யில் நடந்திருப்பினும், தோல்வியுற்ற நாடுகளுக்கு நீதி கிடைத்திருக்குமென் பது சந்தேகமே. உடன்படிக்கையிற் சில வாசகங்கள், பிற்காலத்தில் மாற்றப்

Page 405
784 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
படலாம் என்ற எண்ணத்தோடும், சமாதான உடன்படிக்கை பூரணமாக அமைய வேண்டுமென்ற அவாவினுலும், விரைவில் மாநாட்டினல் ஒப்புக்கொள் ளப்பட்டன. காலத்துக்கொவ்வாதனவாகிவிட்ட உடன்படிக்கைகளையும், உலக சமாதானத்துக்கு அபாயம் விளைக்கக்கூடிய சருவதேச நிலைமைகளையும் புனரா லோசனை செய்வதற்கு நாட்டுக் கூட்டவையத்தின் ஏற்பாட்டில் வழி வகுக்கப் பட்டிருந்தது. இவ்வாசகம் புகுத்தப்பட்டதன் காரணமாகவே வில்சன் தாம் விரும்பாத சில ஒழுங்குபாடுகளையும் ஒருவாறு ஏற்றுக்கொண்டார்.
முப்பெரு வல்லரசுகள் : பாரிசு மாநாடு கூடிய குழ்நிலையும், அதனல் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் சமாதான உடன்படிக்கையினை உருவாக்கு வதற்கு வழிவகுத்தன. சமாதான உடன்படிக்கையானது-குறிப்பாக ஜேர் மனியையும் ஹங்கேரியையும் பற்றிய ஏற்பாடு-மாறுபாடான கருத்துக்களைக் கொண்ட வில்சனுக்கும் கிளமென்சோவிற்குமிடையில் இணக்கமேற்படுத்திய தன் வாயிலாகவே உருவாயிற்றென்றும் கூறப்பட்டுளது. வில்சன் இலட்சியவாதி யாகக் காணப்பட்டாரென்றும். மாசிலாத நீதி, புனிதமான கொள்கைகளாலாய சனநாயகம், சுயநிர்ணய உரிமை, நாட்டுக் கூட்டவையம் ஆகியவற்றிலே கருத் தான்றிநின்முரென்றும் சொல்லப்பட்டது. மற்றுக் கிளமென்சோ மெய்ம்மை வாதியாகவும் குறுகிய மனப்பான்மையுள்ள தேசிய வாதியாகவும் ஜேர்மனிeது காழ்ப்பு உள்ளவராகவும் காணப்பட்டார் என்ப. வருங்காலத்திலே பிரான்சுக் குப் போதிய பாதுகாப்பைத் தேடுவதும், ஜேர்மனியின் பலத்தை மீட்சியிலா வகை அழிப்பதுமே கிளமென்சோ கொண்ட குறிக்கோள். இலட்சியவாதியான வில்சன் யதார்த்தவாதியான கிளமென்சோவிற்கு அநேகமாக எல்லாப் பிரச் சினைகளிலும் விட்டுக்கொடுக்க நேரிட்டது. கூர்த்த மதி படைத்த லொயிட் ஜோர்ஜ் வில்சனுக்கும் கிளமென்சோவிற்குமிடையில் இணக்கமேற்படுத்திய துடன், தமது வாய்ப்பான நிலையைப் பிரித்தானியாவின் நலன்களைப் பாது காத்தற்கும் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்து எளிமையானதாகவும் ஓரளவு பொருத்தமுடையதாகவும் தோன்றுகிறது. 1919 ஆம் ஆண்டில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை யனைத்தும் தகர்ந்துபோனதற்குப் பழைய ஆதிக்க அரசியலும் தேசிய மமதையும் வந்து புகுந்ததே காரணமாயிற்றென்ற கொள் கைக்கு மேற்கூறிய கருத்து ஆதரவளிப்பதுபோற் காணப்படுகிறது. எனினும் அக்கருத்துக்கு உண்மைப்படியான ஆதாரம் இல்லை. ஏமாற்றத்தோடும் மனக் கசப்போடும் வில்சன் ஐரோப்பாவை விட்டு நீங்கினர். வில்சன் எதிர்பார்த்தது போல, போர் முடிவுற்ற பின்னர் சனநாயக ஆட்சிமுறைமூலம் ஓர் புது யுகத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை ஐரோப்பாவிற் காணப்பட வில்லை. ஆயின் வில்சனது ஏமாற்றத்துக்குக் கிளமென்சோவும் லொயிட் ஜோர் ஜுங் காட்டிய தந்திரம்ே காரணமென நாம் கருதலாகாது. 1918 ஆம் ஆண்டு திசம்பரில் ஐரோப்பாவிற்கு வந்திருந்தபொழுது வில்சன் ஐரோப்பிய நிலைமை களைத் தக்க முறையில் உணர்ந்திருக்கவில்லை. பாரிசு, இலண்டன், உரோம் ஆகிய நகரங்களிலே புது யுகத்தின் சிற்பியாக மிக்க குதூகலமாக வில்சன் வரவேற்கப்பட்டமையால், தம் கருத்துக்களில் வில்சன் கூடுதலான நம்பிக்கை •

பாரிசு மாநாடு, 1919 785
கொண்டார். போரிற்குப் பிந்திய காலத்தில் ஐரோப்பாவிலே, குறிப்பாகக் கிழக்கைரோப்பாவிலே, காணப்பட்ட சூழ்நிலையும் வில்சனது நோக்கங்கள் தோல்வியடைந்தமைக்குக் காரணமாக இருந்தன. பதினன்கு அமிசத் திட்டத் திற்கமையக் கிழக்கைரோப்பாவிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்த போது, தீர்வுகளின் மூலம் பல முரண்பாடுகள் ஏற்படுமென்பது தெளிவாகி யது. ஜேர்மனியின் சில பிரதேசங்களை அபகரிப்பதன் மூலமே போலந்திற்குக் கடலுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்த முடியும்; அதனல் ஜேர்மனி மிக அதிருப்தி கொள்ள நேரிடும். இத்தாலிக்கும் யூகோசிலாவியா விற்கும் அத்திரியத்திக் பிரதேசத்திலே எற்பட்ட தகராறுகளைச் சுயநிர் ணய உரிமை மூலமாகவோ நீதிவழி மூலமாகவோ தீர்க்கமுடியாத நிலை காணப் பட்டது. ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதன் மூலமே அப்பிரச்சினையைத் நீர்க்க முடியும்; எனினும், இதனுல் இரு நாடுகளும் திருப்தியடையா. போரிற்கு முற்பட்ட பிரச்சினைகளாற் பெரிதும் பாதிக்கப்பட்ட ஐரோப்பியக் கண்டத்திலே பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீதியான கொள்கைகளைச் சூழ்நிலைக் கேற்றவாறு கடைப்பிடிக்க முடியுமே தவிர, முற்றும் இலட்சியமான முறை யிற் கடைப்பிடிக்க முடியாதென்பது தெளிவாகியது. சிறந்த சனநாயக இயல் புகளைக் கொண்ட அரசமைப்பை ஏற்படுத்தினுலும் மீக்கொள்ளும் போக்கு டைய இராணுவபலமும் உக்கிரமான தேசியவாதமும் மீண்டுந் தோன்றுவ தைத் தடை செய்யவியலாதென்று கிளமென்சோ கருதினர். ஜேர்மனியிற் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் கிளமென்சோ கொண்ட கருத்துக்கள் பொருத்தமானவையேயென்பதையே உணர்த்தின. பதினன்கு அமிசத் திட்டத் தின் முதலாவது வாசகமானது சர்வதேச ' ஏற்பாடுகள் யாவும் வெளிப்படை யாகவே செய்யப்பட வேண்டும்' என்று விதித்தது. பாரிசு மாநாட்டை நடாத்துவதற்கு அவ்வாசகத்தை, வில்சனது உடன்பாட்டுடன், மீறவேண்டிய தாயிற்று. அவ்வாசகத்துக்கமையவே மாநாடு நடைபெற்றிருக்குமாயின், அதிக கால தாமதமேற்பட்டிருக்கும்; அத்துடன் உடன்படிக்கையும் இன்னுங் குறை வுடைத்தாக இருந்திருக்கும். ஜேர்மனி இரசியாவுடன் பிறெஸ்ற்-லிற்முேவ்ஸ்க் உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கும் பொலீசிவிக் புரட்சியின் முக்கியத்து வம் உணரப்படுவதற்கும் முன்னமே பதினன்கு அமிசத்திட்டம் வகுக்கப்பட் டது. பிறெஸ்ற்-லிற்முெவ்ஸ்க் உடன்படிக்கையானது ஜேர்மனியின் நோக்கங் களை அம்பலப்படுத்தியது. எனவே, பதினன்கமிசத் திட்டத்தின் சார்பில் உடன்படிக்கைகளை ஆராய முற்படுவது பொருத்தமற்றதாகும்.
ஐரோப்பாக் கண்டத்தில் ஓர் புது யுகத்தை வில்சன் ஏற்படுத்த முடியா மைக்குக் கிளமென்சோவினது பிடிவாதமோ, தலைவர்களின் தகராறுகளோ எதுவாக இருக்கவில்லை. மாநாடு கூடுவதற்கு முன்னமே சமாதான உடன் படிக்கையில் இடம்பெறவேண்டிய பல அமிசங்கள் உருவாகிவிட்டன. மிகச் சிறந்த முறையில் மாநாடு இயங்கியிருந்தாலும், வில்சனது நோக்கங்கள் நிவை வேறியிருக்கமாட்டா. ஒர் அரசியல் வாதிக்குரிய பிடிவாதத்தனமும் மதிநுட்ப மும் வில்சனிடத்திலுங் காணப்பட்டன. மாநாட்டிலே சில தடவைகளில்

Page 406
786 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
வலோற்காரமான முறைகளினலே தம்முடைய நோக்கங்களை மாநாட்டில் வில் சன் நிறைவேற்றினர். றைன்லாந்தின் எதிர்காலம் பற்றிக் கிளமென்சோ கூறிய கருத்துக்களுக்கு இணங்க மறுத்த வில்சன் பாரிசை விட்டு விலகுவதாகப் பயமுறுத்தியே கிளமென்சோவின் கருத்தை மாற்றினர். இத்தாலியின் பிரதி
நிதியான ஒலாண்டோவைப் புறக்கணித்து நேரடியாக இத்தாலிய மக்க − ளுக்கு வேண்டுகோள் விடுத்தார். வில்சன் மனிதாபிமானக் கருத்துக்களை யுடைய மெல்லியல்புகளைக் கொண்டவரென்றும், கிளமென்சோ மறக்குணம் மிக்க வேங்கை போன்றவரென்றும் கருதுவது தவறு. லொயிட் ஜோர்ஜ் மாநாட் டிற் கொண்ட பங்கினைப் பற்றியும் கருத்து வேறுபாடுகள் உள. முன்னர் கரு தப்பட்டுவந்தது போல, ஜேர்மனியுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையைப் பொறுத்தவரை லொயிட் ஜோர்ஜ் பழிவாங்கும் போக்குடையாாக இருக்க வில்லை. நோக்கிளிபுப் பிரபுவின் தலைமையிலே முதல் அமைச்சரின் எதிரி களே பழிவாங்கும் முறையில் ஜேர்மனியுடன் சமாதான உடன்படிக்கைசெய்ய வேண்டுமென்று தீவிரமான பிரசாரஞ் செய்துவந்தனர். நோத்கிளிபு பிரபுவின் ஆதிக்கத்தில் இயங்கிய 'டெயிலி-மெயில்' பத்திரிகையும் இவ்வாறன பிரசா ாத்தில் ஈடுபட்டது. " ஜேர்மனியை போர்க்குற்றம் வழங்குமாறு செய்தல் வேண்டும்' , 'ஜுங்கர்கள் இப்போதும் ஏமாற்றிவிடுவார்கள்,' என்றவாருன தலையங்கங்களைக் கொண்ட செய்திகள், பாரிசு மாநாட்டிற் கலந்துகொண்டிருக் கையிற் பிரித்தானிய முதலமைச்சருக்கு இடர்ப்பாடு விளைக்கும் நோக்கத் துடனேயே, பிரசுரிக்கப்பட்டன. பொதுத் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதி காரணமாக வரையறைப்பட்ட கொள்கைகள் தடையாக அமை யாத விடத்தும், பிரித்தானிய மக்களும் பாராளுமன்றமும் ஆதரித்த கோரிக் கைகள் தடையாக அமையாதவிடத்தும் , லொயிட் ஜோர்ஜ் தாராளமனப் பான்மையோடு உடன்படிக்கையை மட்டுப்படுத்தவே முயன்ருர், ஜேர்மனிeது பகையுணர்ச்சி வளர்ச்சியுற்றிருந்த சூழ்நிலையில், ஏனையிரு வல்லரசுகளின் பிரதிநிதிகளைப் போலவே பிரித்தானிய முதலமைச்சரும் பிரித்தானியப் பொது மக்களின் அபிப்பிராயத்திற்கு அமையவே செயலாற்றவேண்டியிருந்தது. ஜேர் மன் அதிகாரவர்க்கத்தின் செயல்களினலேயே ஜேர்மனிIமீது தீவிரமான பகை புணர்ச்சி சர்வதேசவரங்கில் வளர்ச்சியடைந்தது. கட்டுப்பாடில்லாத முறையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உபயோகித்தமையாலும், தோல்வியுற்ற பின்னரும் கோப மூட்டக்கூடிய செயல்களிலீடுபட்டமையாலுமே ஜேர்மனிக் கெதிராக இத் துணைப் பகையுணர்ச்சி காணப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர் களின் கருத்து வேறுபாடுகள், இடுக்கண்பட்டு இறுதியில் வெற்றியடைந்த நாடு களின் பொதுமக்களது மனப்பான்மை, போரின் பின்னர் நாடுகளிற் காணப் பட்ட பொருளாதார நிர்வாக நிலைமைகள், மக்கள் மனதில் இடம்பெற்ற போர்க்கால நிகழ்ச்சிகள் ஆகியவற்றுள், எவ்வெக் காரணிகள் எந்த அளவில், சமாதான உடன்படிக்கையிலிடம்பெற்ற தவருனவையென்று கருதப்படும் இயல்புகளிற்குப் பொறுப்பாகவிருந்தனவென்பதை எளிதில் நிர்ணயிக்க முடி a lighl.

புதிய ஆதிக்கச் சமநிலை 787
மாநாட்டின் இலட்சியவுணர்ச்சிக்கும் யதார்த்தவுணர்ச்சிக்குமிடையிலே மோதலேற்பட்டதெனின், அம்மோதலைத் தலைவர்களுக்கிடையிலோ நாடுகளுக் கிடையிலோ ஏற்பட்ட மோதலாகவன்றி எல்லா அரசியல் மேதைகளின் உள் ளங்களிலும் எல்லா நாடுகளிலும் காணப்பட்ட வேறுபாடான கருத்துக்களின் முரண்பாட்டின் பிரதிபலிப்பே அதுவென்று கொள்ளவேண்டும். மாநாட்டிலே காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் 1919 ஆம் ஆண்டில் எல்லா மக்களது உள்ளங்களிலும் சாணப்பட்டன. வெற்றியினலேற்பட்ட வாய்ப்புக்களைப் பயன் படுத்தி, ஒழுங்கும் அமைதியுங் கொண்ட உலக சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற புனித நோக்கமும் நம்பிக்கையும் இடம் பெற்ற அதே வேளை யில், பழிக்குப் பழிவாங்கும் நோக்கும் பிடிவாதத்தனமும் காணப்பட்டன. ஆக்கிரமிப்பு, அடக்குமுறை போன்றவற்றினல் இன்னலுற்ற மக்களின் போர்க் கால அனுபவங்கள் வெறுப்புணர்ச்சியையும் பீதியையும் வளர்ப்பது இயல்பே யாம். இவ்வாறன முரண்பட்ட கருத்துக்களினலும் உணர்ச்சிகளினுலும் மாநாட்டின் கீர்மானங்கள் பாதிக்கப்பட்டமை வியப்பிற்குரியதன்று. இச்சூழ் நிலையில் மாநாடு கூடியபடியாலே, தோல்வியுற்ற நாடுகள் மீது கொரேமிழைக் கப்பட்டதுடன் உடன்படிக்கையிலும் பல தவறுகள் இடம்பெற்றன. தோல்வி யுற்ற நாடுகளைத் தாராளமனப்பான்மையுடன் நடாத்துவதும் உடன்படிக்கை யைச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதும் சாத்தியமாக இருக்கவில்லை. இவ்விரு விதமான கருத்துக்கள் நிலவிய பொழுதிலும், இலகுவில் உடன் படிக்கையேற்படுத்தப்பட்டது. எனினும், விளைவுகளை நோக்குமிடத்து, பாரிசு மாநாட்டின் எற்பாடுகள் தோல்வியடைந்தனவென்றே கொள்ளவேண் டும். சமாதான உடன்படிக்கையானது தோல்வியுற்ற நாடுகள் விருப்பாயேற் அறுக் கொள்ளத்தக்க வகையில் அமையவில்லை. அத்துடன், உடன்படிக்கையினுல் விதிக்கப்பட்ட ஒழுங்குகளை அழிப்பதற்கான திட்டங்களை அந்நாடுகள் வகுப் பதற்கு ஏதுவான குழ்நிலை உருவாகுவதையும் மாநாடு தடுக்க முடியவில்லை. தஃலவர்களிடையே போகிய சிந்தனை ஆற்றலும் நல்லறிவும் காணப்படாமை யாலும், மாநாட்டிலே மேற்கொள்ளப்பட்ட முறைகளும் நிர்வாகமும் பொருத்த மற்றவையாாலாலுமே பாரிசு மாநாட்டின் ஒழுங்குகள் தோல்வியுற்றன. யதார்க்கவாதமோ இலட்சியவாதமோ மேலோங்கியதினுலன்றி, இவ்விரண் டினையும் பொருத்தமற்ற முறையில் பயன்படுத்தியமையாலேயே பாரிசு மாநாட்டின் ஏற்பாடுகள் நிவேக்க வில்லே எனலாம்.
புதிய ஆதிக்கச் சமநிலை
பாரிசு மாநாடு கூடிய காலத்தில், சர்வதேசவாங்கிலே புதிதாகத் தோன்றிய தற்காலிகமான ஆதிக்கச்சமநிலை யொன்று காணப்பட்டது. இரசியா, துருக்கி, ஒஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி ஆகிய பேரரசுகளின் அரசியலாதிக்கமும் இரா ணுவ பலமும் ஒரே காலத்தில் வீழ்ச்சியடைய, மேலை நாடுகள் தலைமையி லமைக்கப்பட்ட கூட்டணி வெற்றிபெற்றதால், ஐரோப்பிய வரசுகளிடையே கேடான முறையில் உறவுகள் மாற்றமடைந்தன. போருக்கு முன்னர்

Page 407
788 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
மேலோங்கியிருந்த ஜேர்மனி, ஒஸ்திரியா-ஹங்கேரி ஆகிய மத்திய ஐரோப்பிய அரசுகளின் ஆதிக்கமானது முற்முக அழிக்கப்பட்டது. ஆயின் அவ்வாதிக் கத்தை அழித்தற்கு, இரசியாவும் மேற்கைரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்சு, பெரிய பிரித்தானியா ஆகிய நாடுகளுமேயன்றி, அந்நாடுகளின் பேரரசுகளும் தமது பலமெல்லாந்திரட்டிப் பயன்படுத்தவேண்டியதாயிற்று. யப்பான், தென்னமெரிக்க நாடுகள் ஆகியவற்றினது உதவியும் ஓரளவிற் பெறப் பட்டது. ஜேர்மனியோடு இணக்கஞ் செய்வதும், மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் முடியாட்சி நிலவிய பேரரசுகளின் பிரதேச எல்லை களைப் புதிய முறையில் வரையறை செய்தலுமே பாரிசு மாநாட்டினரை எதிர் நோக்கிய இரு முக்கிய பிரச்சினைகளாகும். ஜேர்மனியைப் பொறுத்தவரை இராணுவ பலங்கொண்ட அரசாக மீண்டும் எழுச்சியுற முடியாதவகையில் அந் நாட்டை அமைக்கவேண்டியிருந்தது. தேசிய இனம், பொருளாதார பலம், இராணுவப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனித்தே மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கைரோப்பாவிலும் தேசிய எல்லைகளை அமைக்க வேண்டியதாயிற்று. இவ் விரு பிரச்சினைகளும் வேறுபட்டனவெனினும், சிற்சில வகையிலே தொடர்புற் றிருந்தன. ஜேர்மனியின் கிழக்குப் பிரதேசங்களிலுள்ள வேற்றின மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை மூலம் சுதந்திரமளிப்பதாலும், பழைய பேரரசுகள் வீழ்ச்சி யுற்றதன் காரணமாகத் தோன்றிய புதிய அரசுகளுடன் மேலை நாடுகள் பாது காப்புடன்படிக்கைகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும் ஜேர்மனியைப் பல வீனப்படுத்த முடியும். எனினும், கிழக்கைரோப்பியப் பிரச்சினையும் ஜேர்மனி பற்றிய பிரச்சினையும் ஒன்ருேடொன்று தொடர்புபடுத்தப்படாது இரண்டும் தனித்தனி வெவ்வேருண முறைகளிலே தீர்க்கப்பட்டன. எனவே, ஜேர்மனி பற்றி மேலை நாடுகள் கைக்கொண்ட நடவடிக்கைகளும், பாதுகாப்பு, சுயநிர் ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலே கிழக்கைரோப்பிய நாடுகளை அமைத்தமையும் என இரு வேறு பிரிவாகச் சமாதான ஒழுங்கு அமைந்தது G6G)/TLD.
ஜேர்மன் பிரச்சினை : மேற்கைரோப்பாவினைப் பொறுத்த மட்டில் உடன் படிக்கையின் மூலம் எல்லைகளிற் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அத்துடன், சில பிரதேசங்கள் தற்காலிகமாகக் கைமாறின. ஆயின் இவற்றினும் முக்கிய மான விடயம் யாதெனில், நேயநாடுகள் ஒன்றுபட்டு ஜேர்மனியின் படை குலைத்து அதனைக் கட்டுப்பாட்டுக்கு அமையச் செய்த முயற்சியாகும். பெல்ஜி யத்திலும் பிரான்சிலுமிருந்து ஜேர்மன் இராணுவம் இடரின்றி அகற்றப்பட் டது; அல்சேஸ், லொறேயின் மாகாணங்கள் பிரான்சிற்கு அளிக்கப்பட்டன. பதினன்கு அமிசத் திட்டத்தின் வாயிலாகவும், இறுதிப் போர் நடவடிக்கை வாயிலாகவும் போர் நிறுத்தத்தின் வாயிலாகவும் இம்மாற்றங்களுக்கு முன் னமே வழி வகுக்கப்பட்டிருந்தது. இனி, இயூப்பென், மல்மெடி ஆகியவற்றைச் குழ்ந்துள்ள எல்லைப் பிரதேசங்களை ஜேர்மனி பெல்ஜியத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும், ஜேர்மனிக்கும் தென்மாக்கிற்குமிடையே எல்லைப்புறத்தை வரையறை செய்வதற்காகச் சிலெஸ்விக் பிரதேசத்திற் குடியொப்பமெடுக்க

புதிய ஆதிக்கச் சமநிலை 789
வேண்டுமென்றும் வேர்சேய் உடன்படிக்கை விதித்தது. றைன் நதியின் மேற்கி அலுள்ள பிரதேசத்தில் அரண்களை அமைப்பதில்லையென்றும் ஜேர்மனி உறுதி யளித்தது. ஜேர்மனி 1,00,000 படைஞர்க்கு மேற்பட்ட இராணுவத்தை அமைக்கக் கூடாதென்றும், சுய விருப்பத்துடன் சேருபவர்களையே பன்னி ாண்டு வருடக் காலத்திற்கு சேவை புரியக் கூடிய முறையிலே திாட்ட வேண்டு மென்றும் உடன்படிக்கை கூறிற்று. ஜேர்மன் இராணுவ அதிகாரபீடம் ஒழிக்கப் பட்டது. தாங்கி, போர் விமானம், கனாகப் பீரங்கி ஆகியவற்றை ஜேர்மனி செய்தலாகாதெனவும் தடைவிதிக்கப்பட்டது. இராணுவம் பற்றிய இவ்வேற் பாடுகளைச் செயற்படுத்துவதற்கென நேயநாடுகளைக் கொண்ட கட்டுப்பாட்டு ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டது. ஜேர்மனி சார் பிரதேசத்து நிலக்கரிச் சுரங்கங்களை 15 வருட காலத்திற்குப் பிரான்சிற்களிக்க நேரிட்டது. அப்பதி னேந்து வருடமும் சார் பிரதேசத்தை நாட்டுக் கூட்டவையம் ஆட்சிசெய்யும். அக்கால முடிவிற் குடியொப்பம் மூலமாக, அது எந்நாட்டைச் சேரவேண்டு மென்பது தீர்மானிக்கப்படும். இழப்பீட்டுத் தொகையை நிருணயிப்பதற்குப் பின்னர் இழப்பீட்டு ஆணைக்குழு வொன்று நிறுவப்படும். இக்கடப்பாடுகளை ஜேர்மனி நிறைவேற்றும்வரை பதினைந்து வருடகாலத்துக்கு நேயநாட்டுப் படைகள் றைன்லாந்திலே தங்கியிருக்கும். கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகளைப் பெறுவதற்கும், உடன்படிக்கை விதித்த நிபந்தனைகளை நிறை வேற்றுதற்குமாகத் தூதமைச்சரைக் கொண்ட மாநாடொன்றை மேலைநாடுகள் நிறுவின. சிலெஸ்விக் மாகாணத்தில் நடைபெற்ற குடியொப்பத்தின் விளைவாக அதன் வடபகுதி தென்மாக்கிற்கும், மத்திய பகுதியும் தென்பகுதியும் ஜேர் மனிக்கும் அளிக்கப்பட்டன. 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியொப்பத் தின் மூலம் சார் பிரதேசம் மீண்டும் ஜேர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடற்படை, குடியேற்ற நாடுகள் ஆகியவை பற்றிய பிரச்சினைகளில் மேலை நாடுகள் அதிக அக்கறை கொண்டிருந்ததால், அவ்வகையில் உடன்படிக்கை விதித்த நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருந்தன. ஜேர்மனி, தனது கடற் படையில் 10,000 தொன்னளவான ஆறு போர்க் கப்பல்களையும், ஆறு சிறு குரூ சர் கப்பல்களையும், பன்னிரண்டு நாசகாரிகளையும், பன்னிரண்டு தோப்பிடோ வள்ளங்களையுமே வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. நீர் மூழ்கிக் கப் பல்களை வைத்திருப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. வட கடலில் ஹெலி கோலந்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படைத் தளம் அழிக்கப்பட்டது. பல இலட்சம் சதுரமைல்களைக் கொண்ட தன் குடியேற்ற நாடுகள் மீதான எல்லா உரிமைகளையும் பாத்தியங்களையும் ஜேர்மனி துறந்தது. அவற்றை ஏற்கனவே கைப்பற்றியிருந்த நாடுகளின் ஆட்சியில் அக் குடியேற்றநாடுகள் வைக்கப்பட் டன. ஜேர்மன் தென் மேற்கு ஆபிரிக்காவைத் தென்னுபிரிக்க ஐக்கியநாடு ஆட்சி செய்தது. ஜேர்மனியின் ஏனைய ஆபிரிக்கப் பிரதேசங்களைப் பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தம்மிடையே பகிர்ந்துகொண்டன. வட பசிபிக்குத் தீவுகள் யப்பானுக்கும், ஜேர்மன் நியூகினி, சமோவா ஆகியன முறையே ஒஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றிற்கும் அளிக்கப்பட்டன.

Page 408
790 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
இப்பிரதேசங்களில் நிர்வாகம் பற்றிய அறிக்கைகளைப் பரிசீலனை செய்வதற் காக, நிரந்தரமான பாதுகாப்பு ஆட்சிக்குழுவொன்று நாட்டுக் கூட்டவையத் தால் நிறுவப்பட்டது.
ஜேர்மன் பிரச்சினை பற்றி-குறிப்பாக றைன்லாந்தின் எதிர்காலம் பற்றிமேலைநாடுகளிடையே கருத்துவேறுபாடு பெரிதும் காணப்பட்டது. பிரான்சின் பாதுகாப்பை உறுதிப்படுத்தற்காக றைன் பாலங்களிற் பிரான்சிற்கு நிரந்தர மான அதிகாரமளிக்கவேண்டுமென்று கிளமென்சோ வற்புறுத்தியபோது, வில் ஸன், லோயிட் ஜோர்ஜ் ஆகிய இருவரும் அதற்கு உடன்பட மறுத்தனர். அல் சேஸ்-லொறேயினை ஜேர்மனி கைப்பற்றியதால் விளைந்த பிரச்சினை போல இதனுலும் பிரச்சினை தோன்றலாமென்று கருதியே இருவரும் கிளமென்சோ வின் கோரிக்கையை எதிர்த்தனர். ஆதலின், ஜேர்மனி பிரான்சைத் தாக்கு மிடத்து, அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூட்டாகப் பிரான்சிற்கு உதவி யளிக்குமென்று இவ்விருவரும் உறுதியளித்தனர். கிளமென்சோ தமது நோக் கத்தை நிறைவேற்ற முடியாமையால், மற்றைய இரு தலைவர்களினதும் யோச னையை மெக்கவும் தயங்கியே ஏற்றுக்கொண்டனர். அவருடைய தயக்கம் நியாயமானதே என்பது பிற்கால நிகழ்ச்சிகளின் மூலம் தெளிவாயிற்று. அமெ ரிக்காவின் செனற்றுச் சபையானது உடன்படிக்கையை அங்கீகரிக்காததால், அமெரிக்காவின் வாக்குறுதி பயனற்றதாகியது. அமெரிக்காவின் உறுதிமொழி காப்பாற்றப்படாததால், பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்பேற்க மறுத்தது. பிரான்சின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு விடயத்திற் பிரான்சு ஏமாற்றப்பட்டுவிட்டதேயென்ற எண்ணம் பிரெஞ்சுமக்களிடை காணப்பட் டது. அதனுல் உறுதியான பாதுகாப்பைத் தேடுவதற்கான நடவடிக்கைகளைப் பிரான்சு தீவிரமாக மேற்கொண்டது. போலந்து, யூகோசிலாவியா, செக்கோசி லோவக்கியா, உரூமேனியா ஆகிய நாடுகளுடன் பிரான்சு இராணுவ உடன் படிக்கைகளை ஏற்படுத்தியதன் விளைவாக, மேற்கைரோப்பாவிலும் கிழக்கை ரோப்பாவிலும் ஏற்பட்ட அரசியல் அபிவிருத்திகள் ஒன்ருேடொன்று பிணைக் கப்பட்டன. அடுத்த இருபது வருடங்களிலும் நடைபெற்ற அரசியல் மாற்றங் களுக்கு, பிரான்சு மேற்கொண்ட நடவடிக்கைகளே மையமாக அமைந்தன. உடன்படிக்கைகளின் விளைவாக இராசதந்திரத் துறைகளிலும் இராணுவத் துறையிலும் பிரான்சிற்கு அளவெஞ்சிய பொறுப்புக்கள் ஏற்பட்டன.
கிழக்கைரோப்பிய நாடுகளின் எல்லைகள் வரையறை செய்யப்பட்ட போதும் ஜேர்மனியின் எல்லைகள் மாற்றமடைந்தன (படம் 18). துரொப்போ என்ற இடத்திற்கு அண்மையிலுள்ள ஒரு சிறிய பிரதேசத்தைச் செக்கோசிலோவக் கியாவிற்கும், போல்ரிக் கடலையடுத்துள்ள மெமெல் துறையை நேயநாடுகளுக் கும் ஜேர்மனி கொடுக்கவேண்டியதாயிற்று. மெமெல் துறை வாயிலாகவே லிது வேனியா கடற்முெடர்பு கொள்ளலாயிற்று. பதினன்கமிசத்திட்டத்திற்கமைய, போலந்து கடலுடன் தொடர்புகொள்வதற்காகப் ‘போலிஷ் இடைகழி’ எனப்

புதிய ஆதிக்கச் சமநிலை 79
பட்ட பிரதேசத்தை ஜேர்மனியிடமிருந்து பெற்றது. போசனின் பெரும் பாகத் தையும் மேற்குப் பிரசியாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய விஸ்துலா நதி யின் கீழ்ப்பள்ளத்தாக்கும், அப்பிரதேசத்தோடு ஒருங்கே போலந்துக்குச் சென் றது. விஸ்துலா நதியின் முகத்திலுள்ள டான்சிக் துறை ஒரு சுயாதீனத் துறை யாக மாற்றப்பட்டு, நாட்டுக் கூட்டவையத்தின் ஆட்சியில் வைக்கப்பட்டது. பலவின மக்கள் வாழ்ந்த மேற்குச் சைலீசியா, கிழக்குப் பிரசியா ஆகியவற்றிலே குடியொப்பமெடுக்க நிச்சயிக்கப்பட்டது. ஜேர்மனி பிறெஸ்ற் லிற்ருெவ்ஸ்க் உடன்படிக்கையை நிராகரிக்கவேண்டியதாயிற்று. அதனுல், முன்னம் உரூசியா வின் வசமிருந்த பிரதேசங்கள் சுதந்திரம் பெற்றன. இவ்வாருகப் பின்லாந்து, எஸ்கோனியா, லற்லியா, லிதுவேனியா ஆகிய போல்ரிக் நாடுகள் சுதந்திர மடைந்தன ; போலந்தின் பிரதேசங்களும் ஒன்றுசேர்க்கப்பட்டன. ஒஸ்திரியா வுடன் இணைவதற்கான திட்டங்களைக் கைக்கொள்வதில்லையென்றும் ஜேர்மனி உறுதியளித்தது. தென்கிழக்கைரோப்பாவிலே சமாதான ஏற்பாடுகளைச் செய் தற்கு, ஜேர்மனியின் துணைநாடுகள் யாவற்றுடனும் தனியான உடன்படிக்கை செய்தல் அவசியமாயிற்று. வேர்சேயில் ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு வருடம் முடி வதற்கு முன்னரே இவ்வுடன்படிக்கைகளிற் பெரும்பாலானவை ஒப்பேற்றப்பட் டன. வேர்சேய் உடன்படிக்கையானது 1919 ஆம் ஆண்டு யூன்மாதம் 28 ஆம் நாளில் ஜேர்மனியாற் கைச்சாத்திடப்பட்டது. அதேயாண்டிற் செத்தம்பர் 10 ஆம் தேதியியில் ஒஸ்திரியாவோடு செயின்ற்-ஜேமெயின் உடன்படிக்கையும், நவம்பர் 27 இற் பல்கேரியாவோடு நியூலி உடன்படிக்கையும் ஒப்பேற்றப்பட் டன. 1920 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் நாளில் திரியாணன் உடன்படிக்கை ஹங்கேரியுடன் நிறைவேற்றப்பட்டது. துருக்கியினல் 1920 ஆம் ஆண்டு ஒகத்து 20 இற் கைச்சாத்திடப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கை பின்னர் துருக்கியினல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1924 ஆம் ஆண்டு, ஒகத்து மாதம் 6 ஆம் தேதி யன்றே லோசன் உடன்படிக்கை துருக்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் வாருக, சமாகாண முயற்சி போர் முயற்சியைக் காட்டிலும் கூடிய காலத் துக்கு நீடித்தது. துருக்கி தவிர்ந்த ஏனை நாடுகளுடன் 1920 ஆம் ஆண்டு யூன் மாதத்தளவிலே சமாதான உடன்படிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட் டன. இவற்றின் விளைவாக, முன்னுெரு போதுங் காணுவகையில் ஐரோப்பிய அரசுகளின் எல்லைகள் பெரு மாற்றமடைந்தன. பாரிசு மாநாடோ நால்வர் கழகமோ இம்மாற்றங்களைச் செய்யவில்லை. போர்க்கால உச்சக் கழகமே தொடர்ந்தியங்கி இம்மாற்றங்களை யெல்லாம் செய்தது. ஆயின் சமாதான காலத்திலே போரென்னும் அடைமொழி விலக்கப்பட்டு, அது வறிதே உச்சக் கழகமாயிற்று.
படம் 15. டானியூப் சமாதான உடன்படிக்கை
முதலாவது உலக மகாயுத்தத்தின் பயனுக, ஹப்ஸ்பேக் பேரரசு சீரழிந்தது. அதன் ஆள்புலங்கள் புதிய, புதிய அரசுகளாகத் தோன்றின.

Page 409
*&A S 3 T t yw coe, To
suwɔwɔ7-1438 zovæ ; *ト & トミV &マQミ
aðstrow^++-typy aestrov æờɑ, ɔfɑ ɛɲɔɑwɑɑɑ ž
*고
%d 又 奴
&
シ。 nær?
 
 

புதிய ஆதிக்கச் சமநிலை 793
கிழக்கைரோப்பாவின் புனரமைப்பு. ஜேர்மன் மக்களையே கொண்ட "ஜேர் மன் ஒஸ்திரியாவின் மண்டில நாயகரான றெனர் புதிதாக உருவாக்கப்பட்ட என நாடுகளைப் போலவே ஒஸ்திரியாவையும் ஓர் புதிய நாடாகக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினர். மேலை நாடுகள் றெனருடைய கருத்தினைப் புறக்கணித்து, ஒஸ்கிரியா வைத் தோற்கடிக்கப்பட்ட ஒரு பகை நாடாகவே கருதி வந்தன. எனவே, வேர்சேய் உடன்படிக்கையைத் தழுவியே செயின்ற் ஜேமேயின் உடன்படிக்கையும் வகுக்கப்பட்டது. திரியெஸ்ற், இஸ்திரியா, இரா அணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிறெனர் கணவாய் வரையுள்ள ரைருேரல் பிர தேசம் ஆகியவற்றை ஒஸ்திரியா இத்தாலிக்கு அளிக்க வேண்டியதாயிற்று. பொகிமியா, மொரேவியா, ஒஸ்திரியச் சைலீசியா, கீழ் ஒஸ்திரியாவின் சில பகுதிகள் ஆகியவற்றை ஒஸ்திரியாவிடமிருந்து செக்கோசிலோவக்கியா பெற் றது. புக்கோவினு உரூமேனியாவிற்கும், பொஸ்னியா, ஹேசிகோவினு, தல்மே சியா ஆகியன யூகோசிலாவியாவிற்கும் அளிக்கப்பட்டன. ஜேர்மனியுடன் ஒஸ் திரியா இணைவதும் தடுக்கப்பட்டது. சுயமாகச் சேர்ந்து நெடுங்காலச் சேவை யிலிடுபடும் 30,000 படைஞரை மட்டுமே கொண்ட படை ஒஸ்திரியாவுக்கு அனுமதிக்கப்பட்டது. தன்யூப் நதியிற் காவல் புரிதற்காக மூன்று கப்பல்களை வைத்திருப்பதற்கு ஒஸ்கிரியா அனுமதிபெற்றது. இழப்பீட்டுப் பணங் கொடுத் தற்கும் ஒஸ்திரியா இணங்கியது. முன்னர் நிலவிய ஒஸ்திரிய அரசின் நான்கி லொரு பாகமான பிரதேசமும் சனத்தொகையினல் 20 சதவீதமுங் கொண்ட ஒரு நாடாக ஒஸ்திரியா சுருங்கிற்று. ஹப்ஸ்பேக்குப் பேரரசின் மற்றைய பாகமான ஹங்கேரி ஒஸ்திரியாவைக் காட்டிலும் கடினமான முறையில் . நடாத்தப்பட்டது. உரூமேனியாவிற்கு விட்டுக் கொடுத்த பிரதேசங்கள் புதிய ஹங்கேரியைக் காட்டிலும் அளவிற் கூடியனவாக இருந்தன. 30 இலட்சம் மகியர் மக்கள் வேற்றுநாட்டவரின் ஆட்சிக்குக் கீழ் வைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட ஹங்கேரி மிகச் சிறியதாகவிருந்ததுடன், கடல்வழித் தொடர்புமின்றி முடங்கிக் கிடந்தது. ஹங்கேரியின் ஆட்சியில் முன்னம் ஒடுக் கப்பட்டிருந்த தேசிய இனத்தவர் யாவரும் ஹங்கேரிக்கு நேர்ந்த கதியைக் கண்டு மிக மகிழ்ச்சி கொண்டனர். பல்கேரியாவையும் ஒஸ்திரியாவைப் போலவே சனநாயக முறையை மேற்கொண்ட புதிய நாடாகக் கருத வேண்டு மென்று அதன் கலேவர்கள் வற்புறுத்தினர். எனினும், 1914 ஆம் ஆண்டிற் காணப்பட்ட எல்லைகள் வரையுமுள்ள பிரதேசங்களைத் தவிர, ஏனையவை அப கரிக்கப்பட்டன. 1913 ஆம் ஆண்டிற் பல்கேரியா பெருமளவிலே தன் பிர தேசங்களே இழந்தது. நியூலி உடன்படிக்கை 1913 இற் காணப்பட்ட நிலை யையே மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆயின் பொதுவாக நோக்குமிடத்து
படம் 16. கிழக்கு ஐரோப்பிய சமாதான உடன்படிக்கை (மறுபக்கம்) இாசியா, சேர்மனி, ஒகற்றியா, ஹங்கேரி என்ற நாடுகள் 1 ஆவது உலக மகா யுத் தத்தில் தோல்வியடைந்ததின் பயணுக, வெள்ளைக்கடல் தொடக்கம், கருங்கடல்வரை, கிழக்குப்புறத் தேசங்களில் எல்லை மாற்றங்கள் உண்டாயின. 1945 இல் ஏற்பட்ட மாற் றங்கள் படம் 26 இற் காட்டப்பட்டுள்ளன. இரண்டையும் ஒப்பிட்டு நோக்குக.

Page 410
2ed A1. As
Man 뜻 PRUSSIA () 莞紛
ကြုံဖြုမြှု kasaguig
Mensk ه/
-Iέέσίεξε
RUSSIAN
S O V I ET
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய ஆதிக்கச் சமநிலை 795
ஒஸ்கிரியாவும் ஹங்கேரியும் போன்று பல்கேரியா அத்துணை நட்டமடைய வில்லை. 1919 இல் மேற்குத் திரேஸை மட்டுமே புதிதாகப் பல்கேரியா இழந் தது. அப்பிரதேசம் கிரீஸ் நாட்டிற்கு அளிக்கப்பட்டது. (படம். 15).
தென்கிழக்கைரோப்பாவிலே சேபியா, செக்கோசிலோவக்கியா, உரூமேனியா, கிரீஸ் ஆகிய நாடுகளே சமாதான உடன்படிக்கையின் மூலம் அதிக நன்ம்ை களைப் பெற்றன. சேபியாவானது யூகோசிலாவியா என்னும் பெயருடன் புதிய தென்சிலாவிய அரசாக உருப்பெற்று, அத்திரியாற்றிற்குப் பிராந்தியத்தில் இத்தாலிக்குச் சமானமான நாடாகத் திகழ்ந்தது. பொமிெயா, மொரோவியா. சிலோ வக்கியா, உருதீனியா ஆகியவற்றைக் கொண்ட பல்லின மக்கள் வாழு கின்ற பிரதேசம் செக்கோசிலோவக்கியா எனும் பெயரோடு புதிய சனநாயக நாடாக உருப்பெற்றது. இரசியாவுட்பட எல்லா அயல்நாடுகளிடமிருந்தும் பிரதேசங்களைப் பெற்றதால் உரூமேனியாவின் விஸ்தீரணம் இரு மடங்காகப் பெருகியது. உடன்படிக்சை மூலமாகவும் துருக்கியின் வீழ்ச்சி காரணமாகவும், கிரீஸ் பெருநயமடைந்தது. போல்ரிக் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறு நாடுகளையும் போலப் போலந்தும் போர் நிகழ்ச்சிகளின் விளைவாகவே சுதந் திர நாடாக உருப்பெற்றது. ஏனைய புதிய நாடுகளைப் போலப் போலந்தும் சமாதான உடன்படிக்கைகளைப் பேணுவதன் மூலமே போதிய பாதுகாப்பைத் தான் பெற முடியுமென்று கருதியது. ஜேர்மனியின் எழுச்சிக்கு எதிராக இராச தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இப்புதிய நாடுகளின் துணை பிரான் சுக்கு இயல்பாகவே கிடைத்தது. 1921 ஆம் ஆண்டிற் பிரான்சு போலந்து டன் ஓர் நேயவுடன் படிக்கையை ஒப்பேற்றியது. செக்கோசிலோவக்கியா, யூகோசிலாவியா, உரூமேனியா ஆகிய நாடுகள் 1920-21 வரையான காலத்திலே, சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தம் மிடையே உடன்படிக்கை செய்தன. பிரான்சும் இராணுவ அடிப்படையில் இந் நாடுகளுடன் உறவு பூண்டது. இவ்வாருக வேர்சேய் உடன்படிக்கையைப் பேணுங் கடப்பாட்டைப் பிரான்சு ஏற்றதோடு, ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய ஒழுங்குகளைப் பேணுங் கடப்பாட்டையும் ஏற்றுக் கொண்டது. அன்றியும், லிது வேனியாவிற்கு எதிராகப் போலந்திற்கும், ஹங்கேரிக்கு எதிராகச் செக்கோசி லோவக்கியாவிற்கும் உதவியளிக்குங் கடப்பாட்டைப் பிரான்சு மேற்கொண் டது. பல்கேரியாவிற்கு எதிராக யூகோசிலாவியா, உரூமேனியா ஆகியவற்றிற் கும் பிரான்சு ஆதரவளிக்கவேண்டியிருந்தது. 1815 ஆம் ஆண்டின் பின்னர் மெற்றேணிக்கின் தலைமையில் ஒஸ்திரியா முனைந்ததுபோல், போரிற்குப் பின் னர் ஐரோப்பிய அரசியலாங்கில் ஏற்பட்டிருந்த நிலைமைகளே நிலைபெறச் செய் வதிற் பிரான்சு முக்கிய பங்கு கொள்ள முற்பட்டது. சமாதான உடன்படிக்கை யில் மாற்றங்களேற்படுத்துவதைப் பிரான்சு மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தது. முன்னுெரு காலத்தில் ஐரோப்பாவிலே புரட்சிக்கு வழிகாட்டிய பிரான்சானது பிற்போக்குச் சக்திகளின் புகலிடமாக இக்காலத்திற் காணப்பட்டது. சனத் தொகையும் சைத்தொழில் வளர்ச்சியும் போதிய அளவிற் காணப்படாமையா லும், போர்க்காலத்தில் ஏற்பட்ட பேரழிவின் ஞாபகம் நிலைக்கிருந்ததாலும்

Page 411
796 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
பிரான்சு தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வழிவகைகளை ஓயாது தேடிக் கொண்டிருந்தது. ஜேர்மனியின் எழுச்சியைத் தடைசெய்தற்கு வேண் ம்ெ முயற்சிகளில் அது முழுமூச்சாக ஈடுபட்டிருந்தது.
துருக்கியுடன் சமாதான உடன்படிக்கை செய்வதில் அதிக தாமதமேற்பட்ட துடன், உடன்படிக்கை மூலம் மேற்கொண்ட ஏற்பாடுகளும் சிக்கலானவையாக இருந்தன. பல புதிய பிரச்சினைகளை வல்லரசுகள் தீர்க்க வேண்டியனவாக இருந் தன. ஐரோப்பாவிற் போலவே, போர்க்காலத்தில் அளித்த வாக்குறுதிகள், இர கசிய உடனபடிக்கைகள், தேசிய இனங்களின் எழுச்சி போன்றவற்றைக் கருத் திற் கொண்டே. துருக்கியுடன் சமாதான உடன்படிக்கை செய்ய வேண்டியிருந் தது. பாலஸ்தீனம பற்றியே முதற் பிரச்சினை எழுந்தது. பிரித்தானிய அயல் நாட்டு அமைச்சரான ஆகர் பல்வோர் சர்வதேச யூதர் இணைப்பு மன்றத்திற்கு அறிவிக்குமாறு ருெத்சைலிட் பிரபுவிற்கு ஓர் அறிக்கையை விடுத்தார். "யூத வினத்தவருக்குப் பாலஸ்தீனத்தில் ஓர் தேசியத் தாயகத்தை அமைப்பதனை மாட்சிமைதங்கிய மன்னர் பிரானின் அரசாங்கம் ஆதரிக்கின்றது. பாலஸ்தீனத் திலுள6 பிறவின மக்களினதும் வேறு நாடுகளில் வாழும் யூதர்களினதும் அரசியல் உரிமைகளைப் பாதிக்காத முறையில் யூதருக்கென ஓர் நாட்டை அமைத்தற்கான முயற்சிகளுக்கு இயன்ற உதவியளிக்கப்படும்” என அவ் வறிக்கை கூறிற்று.
சேனதிபதி அலென்பி நடாத்திய போர்களின் விளைவாகப் பாலஸ்தீனம், சிரியா ஆகியன கைப்பற்றப்பட்டபின்னர், பாலஸ்தீனம், சிரியா, இசாக்கு ஆகிய இடங்களிலே பிரித்தானியாவும் பிரான்சும் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 7 இல் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. துருக்கியினல் இத்துணைக்காலம் அடக்கி யொடுக்கப்பட்ட தேசிய இனங்களைத் துருக்கியின் ஆட்சியினின்றும் முற்முக விடுதலைசெய்து, சுதேச மக்களாலே தெரிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்தே அதிகாரத்தைப் பெறும் அரசுகளையும் நிர்வாக முறையையும் ஏற்படுத்துவதே பிரான்சினதும் பிரித்தானியாவினதும் குறிக்கோளாகும், ’ என்று அப்பிரகட னங் கூறிற்று. இதனுல், அண்மைக்கிழக்கைச் சேர்ந்த அராபிய மக்கள் பாலஸ் தீனத்தில் அராபியரது ஆதிக்கமே நாட்டப்படுமென்று கருதினர்கள். முன்னம் துருக்கியினுல் ஆளப்பட்ட தேசிய இனங்களுக்கு இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட தவருன வாக்குறுதிகள் போரின்போது அளிக்கப்பட்டன.
பிரான்சினதும் அமெரிக்காவினதும் கலாச்சாரச் செல்வாக்காலும் பிரித் தானிய வர்த்தகத் தொடர்பாலும் மேல்நாட்டு முறைகளும் கருத்துக்களும் பா வியதன் விளைவாகவே அராபிய மக்களிடையே தேசியவுணர்ச்சி தோன்றி வளர்ந்தது. 1870 ஆம் ஆண்டின் பின்னர் அராபியத் தேசியவாதிகள் சுதந்திர ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்தி வந்தனர். 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர் 'இளந்துருக்கி இயக்கத்தினர் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தைப் பலப் படுத்தச் செய்த முயற்சியும், போர்க்காலத்தில் எகிப்து, இராக்கு ஆகிய நாடுகளிலே பிரித்தானியர் நடாத்திய போராட்டங்களரும் அரா . பியருடைய கோரிக்கைகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தன. விடுதலை அளிப்

புதிய ஆதிக்கச் சமநிலை 797
பதென மேலை நாடுகள் வாக்குறுதியளித்ததால், அராபியத் தலைவர்கள் துருக்கி யின் அதிகாரத்திற்கு எதிராகப் பல கிளர்ச்சிகளை உண்டு பண்ணினர். 1917, 1918 ஆகிய ஆண்டுகளில் ரி. ஈ. லோறன்ஸ் என்பவர் இத்தகைய கிளர்ச்சிகளைத் தாண்டிவிட்டு அராபியரிடையே பெரும் புகழடைந்தார். 1916 இற் பிரித்தானி யருக்கும் பிரான்சியருக்குமிடையே சைக்ஸ்-பிகொற் ஒப்பந்தம் நிறைவேறி யது. அதன்படி சிரியா, இராக்கு ஆகிய நாடுகளின் வடபகுதி பிரெஞ்சுச் செல் வாக்கு வட்டாரமாகவும், தென்பகுதி பிரித்தானியச் செல்வாக்கு வட்டாரமாக வும் பிரித்தமைக்கப்பட்டன. பாலஸ்தீனத்திற் சர்வதேசக் கட்டுப்பாட்டுக் கமைந்த நிர்வாகத்தை நிறுவுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. பிரித்தானிய அயல்நாட்டமைச்சர் பல்வோரினது அறிக்கை காரணமாகவும் சைக்ஸ்-பிகொற் ஒப்பந்தங்காரணமாகவும் அராபிய மக்கள் பீதிகொண்டனர். அதுகண்ட பிரித் தானிய பிரான்சிய அரசாங்கங்கள் மேலே கூறப்பட்ட கூட்டறிக்கையை வெளி யிட்டன. 1920 ஆம் ஆண்டு ஏப்பிரிவில் நடைபெற்ற சான் றெமோ மாநாட்டில் அராபிய தீபகற்பத்து நாடுகளுக்குச் சுதந்திரமளிக்கவேண்டுமென்றும் மத்திய தரைக் கடலையடுத்த நாடுகளிலே பாதுகாப்பாதிக்கமேற்படுத்த வேண்டுமென் அறும் மேலை நாடுகளின் உயர்தரக் குழு தீர்மானித்தது. பாலஸ்தீனம், இராக்கு, திரான்ஸ்ஜோடேனியா ஆகியவை பொறுப்பாணையின் கீழ்ப் பிரித்தானியாவிட மும், சிரியா, லெபனன் ஆகியவை பிரான்சிடமும் ஒப்படைக்கப்பட்டன. முன் னர் ஜேர்மனி வசமிருந்த ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளிலோ பசிபிக்குத் தீவு களிலோ காணப்பட்ட நிலைமைகளிலும் வேறுபட்ட நிலைமைகள் அண்மைக் கிழக்கிற் காணப்பட்டன. எனவே, அவற்றுக்காகச் சிறப்பான பொறுப்பாணை முறை வகுக்கப்பட்டது. அண்மைக் கிழக்கிற்குரியது 'A' முறையெனப் பட்டது. அதன்படி 'அக்குடியேற்றநாடுகள் தாமாக ஆட்சிசெய்யும் தகுதியைப் பெறும் வரையும், பொறுப்பாணை பெற்ற நாடு நிருவாகம்பற்றி ஆலோசனையும் உதவியும் அளிக்கவேண்டுமென்றும், அந்தப் பொறுப்பாணை பெறும் நாட்டைத் தெரிவதிலே குடியேற்றநாட்டு மக்களின் விருப்பையும் பிரதானமாகக் கருத்திற் கொள்ள வேண்’மென்றும் விதிக்கப்பட்டது. இனி, 'B' 'C' என்ற பொறுப் பாணை முறைகளிலே இத்தகைய சுயவாட்சிபற்றிய கொள்கை யாதும் குறிப் பிடப்படவில்லை. துருக்கிப் பேரரசைச் சேர்ந்த ஏனைய அராபிய நாடுகளுக்குப் பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது (படம், 17). அவற்றுள் மெக்கா, மெதீன ஆகிய புனித தலங்களைக் கொண்ட-செங்கடலையடுத்துள்ள-அராபியாவின் கரை யோரப் பகுதியில் ஹிஜாஸ் அரசு அமைக்கப்பட்டது. இவ்வரசின் பிரதிநிதி பாரிசு மாநாட்டிற் பங்கு பற்றினர். அராபியாவின் மத்தியிலுள்ள நாஜித் பிச தேசமும் சுதந்திர நாடாகியது. நாஜித் நாட்டின் திறமை வாய்ந்த தலைவர்ான இபின்-செளத் என்பார் அராபியக் குடா முழுவதையும் படிப்படியாகக் கைப் பற்றி, மிகப்பரந்த செளத்-அராபியா என்னும் அரசினை உருவாக்கினர். எல்லைப் புறத்திலுள்ள அராபிய நாடுகள் மட்டுமே பிரித்தானியாவின் துணையுடன் தங்கள் சுதந்திரத்தை ஒருவாறு பாதுகாத்தன.

Page 412
ܝܫ
*7ogeegeesse BULGARIA το γέξεις
bN ίδια జీ
will Nis
//なベ محرم tణశి శనీశ* j ༣ / V V− a
“”4 oፈ EPANON Adad
SM*** *్య.#F%ఉత్తల్స్కో
PALESTINE-1. JRisalief AlMjAlMr
rrÄLIAN
EILAND SOMALILAND YARA
படம் 17. ஆசியத் துருக்கி-சமாதான உடன்படிக்கை
ஹப்ஸ்பேக் பேராசைப் போலவே, ஒற்றேமன் துருக்கிப் பேராசும் 1 ஆவது உலக மகாயுத்தத்தின் பின்னர் வீழ்ச்சியடைந்தது. அதன் பயனகப் பல மாற்றங்கள் உண் டாயின.
V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய ஆதிக்கச் சமநிலை 799
போரிற் பட்ட தோல்விகளின் விளைவாகத் துருக்கியிலே உள்நாட்டுப் புரட்சி யேற்பட்டது. மேலை நாடுகளினுல் விதிக்கப்பட்ட செயிவர் உடன்படிக்கையை ஏற்பதன் மூலம் ஆருரம் முகமது சுலுக்தாலும் அவனுக்கு ஆதரவளித்த பழைமை வாதிகளும் துருக்கிப் பேரரசில் எஞ்சியிருந்த பிரதேசங்களைப் பாது காக்க முனைந்தார்கள். வேர்சேய் உடன்படிக்கையை ஒத்ததாகவே அதுவும் இருந்தது. எனவே முஸ்தாபா-கமாலும் அவரைப் பின்பற்றிய தேசியவாதிக ளும் செயிவர் உடன்படிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். அராபியப் பிா தேசங்கள் பறிபோவதை ஏற்றுக்கொள்ள அவர்கள் சித்தமாயிருந்தபோதிலும், அனற்ருேலியாவைப் பிரிவினை செய்தற்கு மேலேநாடுகள் கொண்டிருந்த திட்டத் தினை நிாகரித்தனர். துருக்கிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக, இராணுவப் பரிசோதகராக அனற்ருேலியாவிலே கடமையாற்றிய காலத்தில், 1919 ஆம் ஆண்டில், ஆங்குத் தேசிய உணர்ச்சியை வளர்ப்பதிலே முஸ்தாபா கமால் பெரிதும் ஈடுபட்டார். 1920 ஆம் ஆண்டு சனவரி மாதத்திற் கூடிய புதிய பாராளுமன்றத்திலே முஸ்தாபா கமாலின் ஆதரவாளர்கள் பலம் பெற்றிருந்த னர். அவர்தம் முயற்சி காரணமாகத் தேசிய ஒப்பந்தம் அங்கு நிறைவேற்றப் பட்டது. அவ்வொப்பந்தம் துருக்கியின் சுதந்திரத்தை வற்புறுத்துவதாக இருந்தது. ஆயின், மாச்சு மாதத்திலே கொன்ஸ்தாந்திநோப்பிள் நகரத்திற்கு மேலை நாடுகள் படைகளை அனுப்பிப் பாராளுமன்றத்தைக் குலைத்தன. அனற் முேலியாவிலுள்ள அங்காரா நகரிலே தேசிய வாதிகளான பிரதிநிதிகளை முஸ்தாபா கமால் கூட்டினர். சுலுத்தானுக்கும் வல்லரசுகளுக்கும் அவர் பணிய மறுத்தார். அடுத்த மூன்று வருடங்களும் துருக்கியின் தேசியப் புரட்சியை நிறைவேற்றுவதிலேயே முஸ்தாபா கமால் ஈடுபட்டார்.
வெளி நாடுகளிலே ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் முஸ்தாபா கமாலிற்குப் பெரிதும் துணேயாகவிருந்தன. கிரீசு நாட்டின் பிரதிநிதியாகப் பாரிசு மாநாட்டிற் பங்கு பற்றிய கிரேக்கப் பிரதமரான வெனிசிலோஸ் சின்னுசியாவிலுள்ள சிமேணு வைக் கைப்பற்றுவதற்காக 1919 இற் படைகளை அனுப்பினர். 1920 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்தில், குரங்கு கடித்ததன் காரணமாக கிரேக்க அரசர் அலெக் சாந்தர் உயிர் நீத்தார். முன்னர் அரசராகவிருந்த கொன்ஸ்ான்ரைன் மீண்டும் அரசனுனர். அவர் ஜெர்மனி மீது நட்புடையவாாகையால், மேலை நாடுகளால் வெறுக்கப்பட்டார். தாராளக் கொள்கையையுடைய வெனிசிலோஸ் வீழ்ச்சியுற் அறுப் பொதுத் தேர்தலில் அரசனுடைய ஆதரவாளர்கள் பெரு வெற்றி பெற்ற தால், மேலை நாடுகளுக்கும் கிரேக்க அரசுக்கும் பகைமையேற்பட்டது. சிமேணு வில் மேலே நாடுகளின் உதவி கிரீசுக்குக் கிடைக்கவில்லை. எனவே கிரேக்கப்படை கள் முஸ்தாபா கமாலின் படைகளினலே தோற்கடிக்கப்பட்டு, 1922 ஆம் ஆண்டு செப்டெம்பரில் முற்முக வெளியேற்றப்பட்டன. துருக்கியின் புரட்சியரசாங்க மானது மிக்க திறமையுடன் செயற்பட்டதால் மேலை நாடுகள் கொன்சுதாந்தி நோப்பிளிலிருந்து தம் படைகளை அகற்றி, 1923 இற் கமாலுடன் லெளசான் உடன்படிக்கையை ஒப்பேற்ற ஆயத்தஞ் செய்தன. இழப்பீடு, போர்க்குற்றம் பற்றிப் புதிய உடன்படிக்கையில் யாதும் கூறப்படவில்லை. இஸ்லாமிய மதத்தினை

Page 413
800 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
அடிப்படையாகக் கொண்டு அரசினை அமைக்கும் மரபினை நிராகரித்து, அராபி யர் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்கள் மீதான உரிமைகளைப் புதிய துருக்கி அரசாங்கம் துறந்ததனுல் கிரீசு நாட்டுடன் மட்டுமே எல்லைத் தகராறு ஏற்பட்டது. அத்திரியநோப்பிள் உட்படக் கிரேக்க பிரதேசங்கள் சில, துருக் கிக்கு அளிக்கப்பட்டன. சிமேணுவும் துருக்கியுடன் இணைக்கப்பட்டது. முஸ் தாபா கமால் துருக்கிக் குடியரசின் தலைவரானர். இஸ்லாமிய மதத் தலைவராகத் துருக்கிய கலீபாவினை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. அராபியத் தேசிய வுணர்ச்சியால் விளையத்தக்க உண்ணுட்டுப் பிரச்சினைகள் துருக்கியில் மறைந் தன; துருக்கியின் பிரதேசம் பெரிதும் குறைக்கப்பட்டது; உறுதியாக அமைந்த புதிய தேசிய அரசாங்கம் புரட்சிகரமான மாற்றங்களைப் புகுத்தல் சாத்தியமாயிற்று. அராபியத் தேசிய இயக்கம் வளர்ச்சியடைந்ததினுலும், சர்வ தேச யூதரியக்கம் பாலஸ்தீனத்தில் ஓர் தாயகத்தை உருவாக்குதற்கு முனைந்த தனுலும் அக்காலந் தொடக்கம் வல்லரசுகளுக்கு அவை காரணமாகச் சிக்க லான பிரச்சினைகள் ஏற்பட்டன.
அருக்கியின் புதிய அரசாங்கத்தாலும் அராபியாதும் யூதரினதும் தேசிய இயக்கங்களினுலும் ஐரோப்பாவில் ஆதிக்கச் சமநிலையைப் பொறுத்தமட்டில் எவ்விதமான புதிய மாற்றங்களேற்படக்கூடுமென்பதனை உணரமுடியாத நிலை காணப்பட்டது. கிழக்கைரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களினுற் பல பழைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டபொழுதும், அவற்றைப் போன்ற பல புதிய பிரச்சினைகள் தோன்றின. உரூமேனியா, போலந்து, யூகோசிலாவியா போன்ற இடைத்தரப்பருமனை நாடுகளின் தொகை ஐரோப்பாவிற் கூடியது. ஐரோப்பா வின் எல்லையானது ஏறக்குறைய 4000 மைல்களினல் அதிகரித்தது. சர்வதேச வர்த்தகத்திலே காப்பு வரிமுறை நிலவிய அக்காலத்தில் ஐசோப்பாவின் எல்லை விரிவடைந்தமை கவனிக்கத்தக்கது. அந்நியாாதிக்கத்தில் வாழ்ந்த மக்களின் தொகை பெரிதும் குறைக்கப்பட்டது. எனினும், புதிதாக அமைக்கப்பட்ட நாடு களிற் பல சிறுபான்மையினங்கள் காணப்பட்டன. ஐரோப்பிய மக்களிடையே இன அடிப்படையிலும் தேசிய அடிப்படையிலும் அதிக கலப்பேற்பட்டிருந்தத னல், நாடுகளின் எல்லைகளை வரையறை செய்வது கடினமாகக் காணப்பட்டது. எனவே, சிறுபான்மையினங்கள் பல்வேறு நாடுகளில் இடம் பெறுவதைத் தவிர்க்கமுடியாதிருந்தது. ஆதலின், புதிதாக அமைக்கப்பட்ட நாடுகள் தத்தம் பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினங்களின் உரிமைகளைப் பேணி நடத் தற்கு உடன்படிக்கைகள் மூலம் உறுதியளிக்கவேண்டுமென வல்லரசுகள் வற் புறுத்தின. இவ்வாருகப் போலந்து, உரூமேனியா, செக்கோசிலோவக்கியா, கிரீசு ஆகிய நாடுகள் இத்தகைய உடன்படிக்கைகளைச் செய்தன. எனினும், வல்லரசுகளின் பிரதேசங்களிலும் சிறுபான்மை இனங்கள் காணப்பட்டபொழு திலும், இவ்வாருன உடன்படிக்கைகளை அவை மேற்கொள்ளவில்லையே என்ப தைப் புதிய நாடுகள் சுட்டிக் காட்டின. முன்னர் பகைநாடுகளாகவிருந்த ஒஸ் திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகியவற்முேடு செய்யப்பட்ட சமாதான உடன்படிக்கைகளிலே சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய காப்பீடுகள்

புதிய ஆதிக்கச் சமநிலை 80
இடம்பெற்றன. போல்ரிக் நாடுகளும். அல்பேனியா, இராக்கு ஆகியனவும் நாட் க்ெ கூட்டவையத்திற் சேர்ந்தபொழுது, சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி இத்தகைய கடப்பாடுகளை ஏற்றுக்கொண்டன. ஜேர்மனியும் போலந்தும் ஜெனி வாவில் 1922 இல் நடைபெற்ற மாநாட்டிலே சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி உடன்படிக்கைகள் செய்தன. இவற்றினல், சமயம், நீதி, மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலே சிறுபான்மையினங்களின் உரி மைகளைப் பாதுகாப்பதற்கு விசேட உடன்படிக்கைகளை ஒப்பேற்றும் முறையா னது ஓர் சர்வதேச வழக்கமாகியது. உரிமைகளேப் பற்றிய காப்பீடுகளை எவ் வாறு செயற்படுத்துவது என்பது பெரும் பிரச்சினையாகியது. அதிருப்தி கொண்ட சிறுபான்மையினங்களின் முறையீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கென நாட்டுக் கூட்டவையத்தாற் சிறுபான்மையினர் ஆணைக்குழுவொன்று நிறுவப் பட்டது. சிறுபான்மையினரின் முறையீடுகளை ஆராய்ந்து பிரச்சினையைத் தீர்ப் பதற்கு வழிவகைகளைத் தேடுவதற்காக, விசேட குழுக்களை அமைக்கும் அதிகா ாம் நாட்டுக் கூட்டவையத்தின் கழகத்துக்கு அளிக்கப்பட்டது. அக்கழகத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட சிறுபான்மையினரின் பிரச்சினைகளை ஆராயுமாறு கேட்கலாம். பொறுப்பாணை முறையிற் போலவே, சிறுபான்மை இனங்களின் உரிமைப் பிரச்சினையிலும் வேண்டியாங்கு பிரச்சினைகளைப் பகிரங் கப்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தைப் பெறுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்று கருதப்பட்டது. எனினும், ஓர் அரசு தன் வாக்குறுதிகளை மீறுகின்றபொழுது, அவ்வரசினை வழிப்படுத்தற்கு வேண்டிய அதிகாரங்களைக் கொண்ட சாதனங்கள் காணப்படவில்லை. அதிகாரமற்ற ஒரு சர்வதேச நிறுவ னத்திற்குத் தம் அரசாங்கங்களிற்கு எதிராக முறையிடுமாறு சிறுபான்மை யினங்களைத் தூண்டுவதாலோ, ஓர் அரசாங்கத்தின் மீது வேமுேர் அரசாங்கம் குற்றஞ் சாட்டுவதனுலோ அதிக பயனேற்படவில்லை. சிறுபான்மையினரின் உரி மைகள் பற்றிய உடன்படிக்கைகளால் தேசிய கெளரவத்திற்கு மாசேற்பட் டது; தீவிரமான போக்குடைய சிறுபான்மையினங்களிடையே பிடிவாதத் தன்மை வலுப்பெற்றது. கொடுமையிழைக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பளிக்கப்படவில்லை.
சிறுபான்மையினர் பெருந்தொகையினராக இருந்தமையாலும், பழைய பகை நாடுகளையே அன்னுர் சேர்ந்தோராக இருந்தமையாலும், ஒழுங்குகளிற் சிறு பான்மையினர் பற்றிய ஏற்பாடுகள் முக்கியமானவையாக இருந்தன. செக்கோ சிலோவக்கியாவிலே சுடற்றன்லந்தில் 30 இலட்சம் ஜேர்மன் மக்கள் காணப் பட்டனர். போலந்து, யூகோசிலாவியா ஆகிய நாடுகளில் முறையே பத்து இலட் சமும் ஐந்து இலட்சமுமாக ஜேர்மன் மக்களின் தொகை காணப்பட்டது. செக் கோசிலோவாக்கியாவில் 7,00,000 மகியார்களும், உருமேனியாவில் ஏறக்குறைய 15 இலட்சம் மகியரளும் காணப்பட்டனர். யூகோசிலாவியாவில் ஏறக்குறைய 8 இலட்சம் மகியார் வாழ்ந்தனர். உரூமேனியாவிற் பல பிரதேசங்களிலே 5 இலட்சம் பல்கேரிய மக்கள் வாழ்ந்தனர். இனி, ஜேர்மனியிற் சிறுதொகையின ாான போலிசியரும், ஒஸ்திரியாவிற் சிலவாயிரம் செக்கரும் இடம்பெற்றனர்.

Page 414
802 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
ஜேர்மனியர், சிலோவக்கியர், குரோசியர், உரூமேனியர் ஆகிய இனத்தவர் ஹங் கேரியிற் பெருமளவிற் காணப்பட்டனர். எல்லா நாடுகளிலும் யூதரினத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் கணிசமான அளவிற் காணப்பட்டனர். சிறுபான் மையினரை அவர்தம் விருப்பத்தோடு நாடுகளிடையே பரிமாறிக் கொள்ளும் முயற்சி தக்க பயனளிக்கவில்லை. 1923 ஆம் ஆண்டிலே பல்கேரியா, கிரீசு ஆகிய இரு நாடுகளும் தம்மிடையே சிறுபான்மையினத்தவரை மிகக் குறைந்த அள விற் பரிமாறின. பல்கேரியாவிலுள்ள கிரேக்கரிற் பெரும்பாலானேர் கிரேக்க நாட்டிற்குச் சென்றபொழுது, கிரேக்க நாட்டிலிருந்த பல்கேரியரில் அரைவா சிப் பேரே பல்கேரியாவிற்குச் சென்றனர். அதே வருடத்தில், துருக்கியும் கிரீ சும் வலோற்காரமாகத் தத்தம் சிறுபான்மையினரைப் பரிமாறிக் கொள்ள மேற் கொண்ட நடவடிக்கைகளால் அதிக குழப்பமேற்பட்டது. இவற்றினுலும், துருக்கி பாராபட்சமாகவும் வலோற்காசமாகவும் கிரேக்கர்களை நாடுகடத்திய தாலும் கிரேக்கருக்கு அதிக இன்னல்கள் ஏற்பட்டன. ஒரு நாட்டிலிருந்து மக் களே வேற்று நாட்டிற்கு அவர்தம் உடன்பாட்டுடன் கடத்துவது கடினம். அத் துடன், அதிக இடர்ப்பாடும் அதனல் விளையும். மக்களைப் பரிவர்த்தனை செய்வ தாற் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்ப்பினைக் காண முடியுமோ வென்பதுவும் ஐயத்திற்குரியதாகும். மீட்கப்படாத பிரதேசங்களையும் சிறுபான் மையினங்களையும் காரணமாகக்கொண்டு கிளர்ச்சி விளைத்தல் எளிதேயென்பதை ஹிட்லரின் செயல்கள் பிற்காலத்தில் உணர்த்தின. ஆக்கிரமிப்பு நோக்குடைய ஒரு வல்லரசு, அதைச்சேர்ந்த சிறுபான்மையினங்கள் அயல்நாட்டில் வாழ்வ தாலே போர்க்காலத்தில் அதிக வாய்ப்புக்களைப் பெற முடியும். அயல் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துத் தாக்குதலை நடாத்துவதற்குச் சிறுபான்மையினரைப் பயன்படுத்தல் அத்தகைய வல்லரசுக்கு எளிது. சிறுபான்மையினங்களைப் பரி வர்த்தனை செய்தாலும், இழந்த தாயகத்தை மீண்டும் பெறவேண்டுமென்ற எண் ணம் அச் சிறுபான்மையினரிடையே வலுப்பெறலாம். தயவும் பண்புமற்ற முறை யில் அரசாங்கங்கள் நடந்து கொள்ள முற்படின், சில சர்வதேச பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பது இயலாது. பல்வேறின மக்கள் கலந்து வாழ்ந்ததாலும், பாதுகாப்பும் பொருளாதாரமும் சார்ந்த சில வசதிகளைக் கவனிக்கவேண்டியி ருந்ததினுலும், செவ்வையான தேசிய வாசுகளை ஐரோப்பாவில் அமைக்க முடிய வில்லை. வில்சன் வற்புறுத்திய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் பல தடவை களிற் பின்பற்றப்படாமைக்கும் அவையே காரணமாயின. போலந்து, செக்கோ சிலோவக்கியா போன்ற புதிய அரசுகளை அமைக்கும் பொழுது, தேசிய வினத்தை மட்டுமன்றி இன்றியமையாத பொருளாதார வாய்ப்புக்களையும் பாது காப்பு வசதிகளையும் கவனிக்கவேண்டுமென்று கருதப்பட்டது. பதினன்கு அமி சத் திட்டத்திலே போலந்து, யூகோசிலாவியா ஆகியன கடலுடன் தொடர்பு கொள்வதற்கு வசதியளிக்கவேண்டுமென்பதுவும் குறிப்பிடப்பட்டிருந்தது. போலந்திற்குப் போல்ரிக் கடலுடன் தொடர்புகொள்ள வசதியளிப்பதற்காக, விஸ்தூலா நதிமுகத்தைச் சூழ்ந்த பிரதேசத்தை-அங்கு ஜேர்மன் மக்கள்

புதிய ஆதிக்கச் சமநிலை 803
வாழ்ந்த பொழுதிலும்-ஜேர்மனியிடமிருந்து அபகரித்தே கொடுக்கவேண்டியிருந் தது. இதற்காக மேற்குப் பிரசியாவை கிழக்குப் பிரசியாவிடமிருந்து பிரித்து வைப்பது அவசியமாயிற்று. ஏற்கவே அமைக்கப்பட்டிருந்த விதிகள், புகையிச தப் பாதைகள் ஆகியவற்றை மாற்ருத வகையிலும், தேசிய பொருளாதார அமைப்பிலே கைத்தொழிலும் விவசாயமும் தகவாக இணையக்கூடிய முறையி லூம் நாடுகளே அமைப்பதே சிறந்ததெனக் கருதப்பட்டது. இதஞலேயே கைத் தொழில் வளர்ச்சிமிக்க பொகிமியாவும் விவசாயத்தில் முன்னேற்றங் கண்ட சிலோவக்கியா, உருதீனியா ஆகியனவும் இணைக்கப்பட்டு, பிரமாண்டமான பல்லி வடிவிலே செக்கோசிலோவக்கியா உருவாக்கப்பட்டது. சுடற்றன்லாந்தில் ஜேர் மன் மக்களே பெரும்பான்மையினாாக வாழ்ந்தபோதும், அது செக்கோசிலோ வக்கியாவுடன் இணைக்கப்பட்டது. பொகீமியா, மொறேலியா ஆகியவற்றிற்குப் பொகீமியன் மலைப்பிரதேசமே பாதுகாப்பளிக்கக்கூடிய எல்லையாக இருக்குமாத லால், சுடற்றன்லாந்து செக்கோசிலோவக்கியாவிற்கு அளிக்கப்பட்டது. தசைத் தோற்றம், பொருளாதார வசதி ஆகியவற்றைக் கவனித்தே நாடுகளின் எல்லே களை வரையறை செய்ய வேண்டியதாயிற்று. அதனுல், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினைப் பூரணமாகத் தழுவி நடத்தல் அசாத்தியமாகவே, பல்வேறு நாடுகளிலே தேசியச் சிறுபான்மையினர் பரவலாகக் காணப்பட்டனர். இத்த கைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாயிருப்ப, தேசிய அடிப்படையில் மட் டுமே நாடுகளை அமைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்படுமென்று வில்சன் கூறி யமை வருந்தத்தக்கதே. W
ஐரோப்பாவிலே பொல்சிவிக் இயக்கம் பாவுமென்பதையுற்று வல்லரசு களிடையே ஏற்பட்ட அச்சமும் ஐரோப்பியச் சமாதான ஒழுங்குகளை-குறிப் பாக ஜேர்மனி பற்றிய ஒழுங்குகளே-பாதித்தது எனலாம். 1919 ஆம் ஆண் டில், ஜேர்மனியின் போர் முனைப்பைக் காட்டிலும் இாசியாவிலே தோன்றிய பொதுவுடைமை இயக்கமே மேலைநாடுகளுக்குக் கூடிய அச்சம் விளைத்தது. 1919 இல் முப்பெரு வல்லரசுகளும் இரசியாவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நினை விற் கொண்டே சமாதான ஒழுங்குகளை உருவாக்கி வந்தன. பொல்சிவிக் இயக் கத்தின் ஆதிக்கம் மேலே நாடுகளிற் பாவுவதைத் தடை செய்வதற்கு ஜேர்மனி யைப் பயன்படுத்தலாமென்றுங் கருதப்பட்டது. பின்லாந்து தொடக்கம் போலந்து உட்பட உரூமேனியா வரையுமுள்ள நாடுகளை, பொதுவுடைமை பாவாது தடைசெய்யும் அரணுக அமையக் கூடியவகையிலே, பெரியனவாகவும் பலமுள்ளனவாகவும் அமைப்பதற்கு வல்லரசுகள் விழைந்தன. ஜேர்மனியி லும், பெலா-குன் தலைமையிலே ஹங்கேரியிலும் பொதுவுடைமை வாதிகள் நடாத்திய கிளர்ச்சிகள் பொதுவுடைமை இயக்கத்தினுல் உடனடியாகவே ஆபத்தேற்படுமென்ற உணர்ச்சியை ஐரோப்பிய நாடுகளிடையே உண்டாக் கின. மிகப் பெரிய வல்லரசான இரசியாவை இவ்வாறன தடைகளினுற் கட் ப்ெபடுத்த முடியாதென்று வாதிக்கலாம். சோவியற்றுக் குடியரசானது கிழக்கைரோப்பாவின்மீது படையெடுக்குமென்ற அச்சம் அந்நாளில் இருக்க

Page 415
804 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
வில்லை. இரசியாவின் உள்நாட்டு நிலைமைகளும் இரசியா படையெடுக்க முடியா வகை தடுத்துவைத்தன. எனினும், பொதுவுடைமைக் கருத்துக்கள் பரவுதலா லும் உள்நாட்டுப் பொதுவுடைமை இயக்கங்களாலும், பேளினிலும் புடாபெஸ்ற் நகரிலும் விளைந்தன போன்ற கிளர்ச்சிகள் ஏற்படக் கூடுமென்று எதிர்பார்க்
ரோப்பாவிலே தேசிய அடிப்படையில் அமைக்கப்பட்ட
கப்பட்டது சிழக்கை நாடுகளிலே நிறுவப்பட்டிருந்த சனநாயக அரசாங்கங்கள் பொதுவுடைமைக் கொள்கையைப் பாவாது தடைசெய்யவல்ல அரண்களாக ஓரளவிற்கு அமையு மென்று சமாதான சிற்பிகள் கருதினர். புதிய இரசிய அரசாங்கம் பிரான்சி லிருந்து பெற்ற கடன்களுக்குப் பொறுப்பேற்க மறுத்ததால், பிரான்சிய முத லாளிகளும் நடுத்தர வகுப்பினரும் பொதுவுடைமை இயக்கத்தைப் பெரிதும் வெறுத்தனர். பிரான்சிலே தீவிர இடதுசாரிகள் தவிர்ந்த ஏனைய அரசியற் கட்சிகள் யாவும் ஜேர்மனியை வைரித்த எதிரியாகக் கருதியதோடு, ‘மூன்ரும் அகிலம்" எனப்பட்ட சருவதேசப் பொதுவுடைமை இயக்கத்தையும் ஒரு பகை யான சக்தியாகக் கருதத் தலைப்பட்டன. இந்த ‘மூன்ரும் அகிலம் மொஸ் கோவில் 1919 இல் பொல்சிவிக்கட்சியின் ஆதரவில் நிறுவப்பட்டது. 1815 இற் சமாதான ஒழுங்குகளை உருவாக்கியோர் யக்கோபினியம் பற்றி அச்சங் கொண் டது போல, 1919 இல் ஐரோப்பிய வல்லரசுகள் பொதுவுடைமை இயக்கம் பற்றி அச்சங்கொண்டிருந்தன. சோவியற்று அரசாங்கம் தேசிய வாதத்தைப் புறக்கணித்ததுடன், ஏகாதிபத்தியக் கொள்கைகளையும் கண்டித்தது. இரசியா விடமிருந்து சுதந்திரம் பெற்ற புதிய நாடுகளை அங்கீகரித்ததோடு, அவற்றுடன் சோவியற்று அரசாங்கம் இராச தந்திர உறவுகளையும் உத்தியோக பூர்வமாக ஏற்படுத்தியது. பின்லாந்து, எஸ்தோனியா, லற்வியா, லிதுவேனியா ஆகியவற் றுடன் 1920 ஆம் ஆண்டில் இரசியா சமாதான உடன்படிக்கைகளை ஒப்பேற்றி யது. 1921 இற் போலாந்துடன் றிகா ஒப்பந்தத்தையும், துருக்கி, பாரசீகம், அப்கானிஸ்தான் ஆகியவற்றுடன் நேச உடன்படிக்கைகளையும் இரசியா செய்துகொண்டது. அதேயாண்டில், பிரித்தானியாவுடன் வர்த்தக உடன் படிக்கை செய்ததுமன்றி, பிரித்தானிய வர்த்தகக் குழுவொன்றையும் வரவேற் றது. பிரித்தானியாவைப் பின்பற்றி 1922 இல் இத்தாலியும் இரசியாவுடன் தொடர்புகொண்டது. 1922 இல் ஜெனிவாவில் வல்லரசுகள் கூட்டிய வர்த்தக மாநாட்டிற்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறு ஜேர்மனியும் சோவியற்றுக் குடி யாசும் அழைக்கப்பட்டன மேலே நாடுகளிற்கும் சோவியற்றுக் குடியரசுக்கு மிடையே நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த லொயிட் ஜோர்ஜ் விரும்பினர். இா சியா போரிற்குமுன் பட்டி கடன்களைத் திருப்பிக் கொடுத்தபின்னரே இாசி யாவுடன் தொடர்புகொள்ள முடியுமென்று பிரான்சும் பெல்ஜியமும் வற்புறுத் திய கல்ை, லொயிட் ஜோர்ஜின் நோக்கம் நிறைவேறவில்லை. ஜேர்மனி மட்டுமே றப்பலோ என்னுமிடத்தில் இரசியாவுடன் நேச உடன்படிக்கை செய்துகொண் டது. முதலிற் கோபமுற்றிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகள் பின்னர், இரசி யாபற்றி அச்சங்கொண்டன. எனினும், ஐரோப்பிய வல்லாசொன்று உத்தி யோக பூர்வமாக இரசியாவின் புதிய அரசாங்கத்தை அங்கீகரித்துவிட்டது.

புதிய ஆதிக்கச் சமநிலை 805
கிழக்கைரோப்பிய நாடுகள் ஜேர்மனிக்கு எதிராசு மட்டுமன்றி, பொதுவுடைமை இயக்கத்திற்கும் எதிரான பாதுகாப்பாணுகவே அமைக்கப்பட்டிருந்தன. வல் லரசுகளால் ஒதுக்கப்பட்ட ஜேர்மனியும் இாசியாவும் நெருங்கிய தொடர்பினைத் தம்மிடையே ஏற்படுத்தின. பொதுவுடைமை வாதிகளோடு தொடர்புகொள்ள லொயிட் ஜோர்ஜ் முற்பட்டார் என்ற குற்றச்சாட்டும், ஜெனிவா மாநாட்டின் பின்னர் லொயிட் ஜோர்ஜின் அரசாங்கம் வீழ்ச்சியுறுவதற்குக் காரணமாக இருந்தது. றப்பலோ உடன்படிக்கை மூலம் இாசியாவிற்கும் ஜேர்மனிக்கு மிடையே ஏறபட்ட நல்லுறவுகள் மேலும் பத்தாண்டுக் காலத்துக்கு நீடித்தன. இதனுல் ஐரோப்பாவில் அதிக பயமேற்பட்டது. கிழக்கைரோப்பிய நாடுகளு டன் நெருங்கிய தொடர்புகன் மேற்கொள்வதற்கும், பிரான்சிற்கு வாய்ப்புக் கள் கிட்டின. இம்மாற்றங்களே 1939 இல் மூண்ட இரண்டாம் உலகப் போரி னைத் தொடங்கிய நாற்சி-சோவியற்று ஒப்பந்தம் உருவாதற்கு வழி வகுத்தன.
உலவரங்கில் ஐரோப்பா, ஐரோப்பாவிலேற்பட்ட இம்மாற்றங்கள், உலக வாங்கிலுள்ள ஆதிக்கச் சமநிலையையொட்டியே ஐரோப்பாவிலும் ஆதிக்கச் சமநிலை அமையும் என்பதை உணர்த்தின. அமெரிக்கச் செனற்றுச் சபை வேர் சேய் உடன்படிக்கையை அங்கீகரிக்க மறுத்ததுமன்றி, நாட்டுக் கூட்டவையத் தில் ஐக்கிய அமெரிக்க நாடு சேர்வதையும் எதிர்த்தமையால், உலகவாங்கிலே மேலை நாடுகள் பெற்றிருந்த மேனிலையானது பெரிதும் வீழ்ச்சியுற்றது. ஜேர்மனி பிரான்சைத் தாக்க முற்பட்டால் பிரான்சிற்குக் கட்டாக உதவியளிப்பதென்று அளித்த வாக்குறுதியை ஐக்கிய அமெரிக்காவும், பின்னர் பிரித்தானியாவும் காப்பாற்றுதற்கு உடன்படாததால், மேலைநாடுகளிடையே ஒற்றுமை மேலுங் குன்றியது. 1918 இல் ஜேர்மனியைக் காட்டிலும், மேலைநாடுகள் மேலோங்கு வதற்கு ஐக்கிய அமெரிக்காவின் பலமான உதவியே பெரிதுங் காரணமாக இருந் தது. அவ்வுதவி இப்போது ஐசோப்பாவுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் ஆக்கிச மிப்பு ஏற்படுங்காலத்தும், மீண்டும், அவ்வுதவி கிடைக்குமா என்பது சந்தேகக் திற்குரியதாகக் காணப்பட்டது. பிரித்தானியப் போாசின் பலமும் ஐரோப் பாவை விட்டு நீங்கியதால், ஜேர்மனி மீண்டும் எழுச்சியுறுமிடத்து, பிரான்சும் பெல்ஜியமுமே ஜேர்மனியை நிருவகிக்க வேண்டியிருந்தது. றப்பலோ உடன் படிக்கை மூலம் இரசியாவுக்கும் ஜேர்மனிக்கும் உறவேற்பட்டமை, மேலும் ஆபத்தானதாகவே காணப்பட்டது. ஜேர்மனிக்குப் பாதகமான முறையில் ஐரோப்பாவில் ஆதிக்கச் சமநிலை அமைவதன் மூலமே வேர்சேய் உடன்படிக்கை யின் ஏற்பாடுகள் நிலைபெறக் கூடியனவாக காணப்பட்டன. எனினும், காலப் போக்கில் ஜேர்மனிக்குச் சாதகமான குழ்நிலையே விரைவாக உருவாகி வந்தது. 1921 இல் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பசிபிக்குச் சமுத்திரத்திலே கடற் படைப் போட்டியினைக் கட்டுப்படுத்துவதற்காக யப்பானுடன் வாஷிங்ான் உடன்படிக்கையை ஒப்பேற்றின. இவ்வாருக அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடலுக்கப்பாலுள்ள பிரதேசங்களிற் கவனஞ் செலுத்த முற்பட்டமை, இவ் அடன்படிக்கை வாயிலாக வெளிப்பட்டது.

Page 416
6 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள். 1918-1923
ஷான்துங் பிரதேசத்திலுள்ள "குத்தகை நிலமான” கியொச்சொ என்னு டெத்தை வேர்சேய் உடன்படிக்கை மூலமாக ஜேர்மனியிடமிருந்து யப்பான் பெற்றது; வட பசிபிக்கிலுள்ள ஜேர்மன் தீவுகளும் பொறுப்பாண முறைப்படி யப்பானுக்கு அளிக்கப்பட்டன. இரசியாவின் ஆதிக்கம் மங்கிவிட்டதால், சீனத் தின் எல்லையில் யப்பான் மட்டுமே வல்லரசாக விளங்கிற்று. கியொச்சோவினை யப்பானுக்குக் கொடுத்ததை எதிர்க்குமுகமாக, சீனம் உடன்படிக்கையிற் கைச் சாத்திட மறுத்தது. அத்துடன், பிறகாரணங்கள் பற்றியும் யப்பானிடத்துச் சீனங் காழ்ப்புக் கொண்டிருந்தது. 1915 இல், பிறவல்லரசுகள் ஐரோப்பிய அலுவல்களிற் கவனஞ் செலுத்தியிருந்த காலத்தில், இருபத்தொரு கோரிக்கை களை யப்பான் சீனத்திடஞ் சமர்ப்பித்தது-அக்கோரிக்கைகள் இரகசிய இறுதிக் கடிதமாகக் கருதத்தக்கவை. சீனம் வேறு வழியின்றி அக்கோரிக்கைகளைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டது. அதற்ை சீனம் யப்பானுடைய புரப்பாட்சிக் குட்பட்ட நாடாகியது. எனினும், 'திறந்த வாயிற் கொள்கை சீனத்தில் நிலவ வேண்டுமென்று ஐக்கிய அமெரிக்கா வற்புறுத்தியதால், இரண்டு ஆண்டுகளின் பின்னர், சீனம்மாட்டு யப்பான் கடைப்பிடித்த கொள்கைக்கு வரம்பிடப் பட்டது. 1917 ஆம் ஆண்டு நவம்பரில் ஒப்பேறிய இலான்சிங்-இஷி உடன் படிக்கை திருப்தியானதாக அமையவில்லை. சீனத்தில் யப்பானுடைய சிறப் புரிமைகளை அமெரிக்கா அங்கீகரிக்க, யப்பான் 'திறந்த வாயிற் கொள்கையை அங்கீகரித்தது. பாரிசு மாநாட்டில் யப்பானுடைய அக்கறை விரைவாகக் குன்றியது. அப்பால், அமெரிக்கா, பிரித்தானியா, யப்பான் ஆகிய மூன்று நாடு களுக்குமிடையே கடற்படையைப் பெருக்குவதிற் பெரும் போட்டியேற்பட்டது. 1921 ஆம் ஆண்டுவரை அப்போட்டி நீடித்தது. இம்மூன்று வல்லரசுகளுடன் வேறு ஆறு நாடுகளும் (பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, ஒல்லாந்து, போர்த்துக் கல், சீனம்) சேர்ந்து, வாஷிங்ானில் மாநாடு கூடி, பசிபிக்கிலே சமாதானத்துக் குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இக் கடற்படைப் போட்டியை எவ்வாறு தவிர்க்க முடியுமென்பது பற்றி ஆராய்ந்தன. பாரிசு மாநாட்டில் இடம்பெற்ற ஐந்து வல்லரசுகளும், 1922 இல் நடைபெற்ற வாஷிங்ான் மாநாட்டிலே தத்தம் கடற் படைகளை விகிதாசார்ப்படி கட்டுப்படுத்த உடன்பட்டன. மேலும் சீனத்திலே 'திறந்தவாயிற் கொள்கையைப் பேணுதல் வேண்டுமென்ற கொள்கையையும் ஒன்பது நாடுகளும் ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு, ய்ப்பான் ஆகிய நான்கு நாடுகளும் பசிபிக்கிலே தத்தம் உரிமைகளை வரையறை செய்தற்கும், அவை சம்பந்தமாக விளையக்கூடிய தகராறுகள் பற்றி ஆலோசிப் பதற்கும் ஓர் உடன்படிக்கையை ஒப்பேற்றின. 1902 இல் நிறைவேற்றப்பட்ட ஆங்கில-யப்பானிய உடன்படிக்கை இப்புதிய உடன்படிக்கையால் ஒதுக்கப்பட் டது. யப்பானுடைய ஆக்கிரமிப்புத் திட்டங்களுக்கு இடமளிக்குமென்று ஐக்கிய அமெரிக்க அரசும் கனடாவும் 1902 ஆம் ஆண்டு உடன்படிக்கையை முன்னர் எதிர்த்ததை இங்கு நினைவிற் கொள்ளல் வேண்டும். நாட்டுக் கூட்டவையத்தின் அங்கீகாரம் பெருது நிறைவேற்றப்பட்ட இவ்வொப்பந்தங்கள் யாவும், தனது வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினவென்று யப்பான் கருதியது. சில மாதகாலத் துள், வட சீனத்திலும் மத்திய சீனத்திலும் உண்ணுட்டுப் போர் மூண்டது.

புதிய ஆதிக்கச் சமநிலை 807
அதன் விளைவாக 1923 ஆம் ஆண்டளவிலே, தேசியக் கட்சியான குமிந்தாங்கின் தலைவர் சன்-யாட்-சன் கன்ானிலுள்ள அரசாங்கத்தின் தலைவரானர். சன்-யாட்சன் தமக்குப் பிரதம ஆலோசகராக இரசியரான பொமுேடின் என்பாரை நிய மித்தார். சீனத் தேசியவியக்கத்துக்கும் இரசியப் பொதுவுடைமை இயக்கத் துக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்குப் பொமுேடின் முயற்சி செய்தார். இவ்வாறு ஒதுக்கப்பட்ட இவ்விரு நாடுகளும் ஒன்றுசோ முனைந்தன. இவ்வொத்துழைப்பே சீனத்திற் பின்னர் பொதுவுடைமைப் புரட்சி யேற்படுத்துவதற்கு வித்தாக அமைந்தது. மேற்கிற் போலக் கிழக்கிலும் சர்வ தேச அரங்கில் இரசியா மீண்டும் இடம்பெறத் தொடங்கியது.
ஆசியாவிலும் பசிபிக்கிலும் ஏற்பட்ட இம் மாற்றங்கள் ஐரோப்பியச் சமா தான ஒழுங்குகளை எவ்வாறு பாதிக்குமென்பதை அக்காலத்தில் உணர முடியா திருந்தது. இந்தியாவிலே நிகழ்ந்த சம்பவங்களின் வாயிலாக, அத்தகைய மாற் றங்களின் பொருளைப் பிரித்தானியா உணரலாயிற்று. போரின் பின்னர், இந்தியா வில் இந்துக்களின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், முஸ்லிம் கூட்டணி யும் வளர்ச்சியுற்றுத் தேசிய சுதந்திரத்தைப் பெறுவதற்குத் தீவிரமாகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கின. 1919 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசாட்சிச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றச் சனநாயக ஆட்சி முறையை ஓரளவிற்கு ஏற்படுத்தி, சில அதிகாரங்களை இந்திய மக்களுக்கு அளிப்பதற்குப் பிரித்தானியா முயன்றது. இந்தியாவிற் சாதிமத இனவேறுபாடுகளை அடிப்படை யாகக் கொண்டமைந்த பல்வேறு பிரிவுகளிடையே முரண்பாடு காணப்பட்டமை யாலும், வறுமையும் அறியாமையும் மலிந்திருந்தமையாலும் மிகக் குறைந்த அளவிலேனும் பாராளுமன்ற சனநாயக முறையை உருவாக்குவது கடினமா யிற்று. பிரித்தானிய அரசாங்கம் புகுத்திய மாற்றங்கள், எதிர்ப்பியக்கத்தை மேலும் வலுப்படுத்தின. 1920 ஆம் ஆண்டில், காந்தியடிகளார் சட்ட மறுப்பியக் கத்தையும் பகிஷ்கரிப்பையும் அரசாங்கத்திற்கெதிராகக் கைக்கொண்டார். இந் துக்களுக்கும் இஸ்லாமியருக்குமிடையே அடிக்கடி வகுப்புக் கலவரங்கள் மூண்டதால், நாட்டில் ஒழுங்கினை நிலைநாட்டுவதுமே கடினமாயிற்று. பிரித் தானியாவின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கென இந்தியாவில் வளர்ந்த இயக்கம், யப்பானின் பேராசை, சீனத்திலே தோன்றிய புதிய சத்திகள், ஐக்கிய அமெரிக் காவின் தனித்துவக் கொள்கை, சோவியத்துக் குடியரசின் வலி, அதன் கொள் கைகள் எனுமிவற்றைக் கருதும்போது, ஆசியாவிலேற்படும் நிகழ்ச்சிகள் ஐரோப்பிய நிலைமைகளைக் காலப்போக்கிற் கூடுதலாகப் பாதிக்குமென்பது தெளிவு. ஜேர்மன் பிரச்சினைகள் ஐரோப்பாவின் அபிவிருத்தியைப் பாதிக்கக் கூடியனவாகவுங் காணப்பட்டன. இப்பிரச்சினைகள் யாவற்றையும் அக்காலத்தில் மிகப் பரந்த அடிப்படையிலேயே நோக்கவேண்டியதாயிருந்தது. கூட்டணி சேர்ந்த மேலை நாடுகள் 1918 இற் பெற்ற வெற்றியின் விளைவாக ஏற்பட்ட புதிய சமாதான ஒழுங்குகள் ஐரோப்பாவிற்கு வெளியேயுள்ள வேறுபல சக்திகளின் தாக்கத்தினுற் பெரிதும் மாற்றமடையும் போலக் காணப்பட்டன. ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட இப்புதிய திருப்பம் 1920 ஆம் ஆண்டிற் காட்டிலும் 1950 ஆம் ஆண்டளவிலேயே தெளிவாகக் காணப்பட்டது.

Page 417
808 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
ஐரோப்பாவிற் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் உருவாக்குதற்கு நாட்டுக் கூட்டவையம் தக்க ஒரு தாபனம்போலக் காணப்பட்டது. முன்னுளில் *வல்லரசுகளிடையே காணப்பட்ட இரகசிய முறைகள், தனிப்பட்ட உடன் படிக்கைகள், ஆயுத பலப் போட்டி, ஆதிக்கச் சமநிலை ஆகியவற்றுக்குப் பதிலாக இப்புதிய நிறுவனம் செவ்வையாகச் செயற்படும்போலத் தோன்றியது. நாட்டுக் கூட்டவையத்தின் மூலமாகத் தகராறுகளைச் சமாதானமாகவும் நடுத்தீர்ப்பின் மூலமாகவும் தீர்த்தற்கும், பொதுவான இலட்சியங்களுக்காகப் பல்வேறு நாடு களிடையே ஒத்துழைப்பை உருவாக்குதற்கும், சமாதானத்தைப் பேணுவதற் காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கட்டுப்பாதுகாப்பை உறுதிப் படுத்தற்கும் புதிய தாபனமானது வாய்ப்பளிக்கும் போலக் காணப்பட்டது. நாட்டுக் கூட்டவையம் இத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருந்ததென உல கிற்கு அறிவிக்கப்பட்டது. உண்மை நிலைகளைக் கவனித்து அமைக்கப்பட்டிருப் பின், உலகில் ஐரோப்பா பெற்ற நிலைக்கு ஏற்றதாகவே அது அமைந்திருக்கும். "போரும் சமாதானமும்' என்றழைக்கப்பட்ட 1914-1923 வரையான காலப் பகுதியினை ஆராய்ந்தது. அதன் இறுதியில், நாட்டுக் கூட்டவையத்தின் அமைப்பு உண்மை நிலைவாத்துக்கு எத்துணையாகப் பொருத்தமற்று இருந்த தென்பதையும் என் அவ்வாறு ဓါဖြို| தென்பதையும் அறிதல் பொருத்தமே. புதிய சர்வதேச நிறுவனம்
1914 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற் காணப்பட்ட நூதனமான இயல்புகள் பற்றி முன்னரே சொல்லப்பட்டது. 1914 இல் ஐரோப்பியவாங்கிலே சர்வதேச அராஜகம் நிலவியதென்று சொல்லவியலாது. அக்காலத்திற் பல்வேறு சர்வ தேச முறைகள் ஒருங்கே கலந்து காணப்பட்டன. புதிதாக நிறுவப்பட்டதும் உறுதியற்றதுமான ஆதிக்கச் சமநிலையும், இரு மண்டலங்களாகப் பிரிந்த அரசு களின் சர்வதேசக் கூட்டுறவு முறையும் ஒருங்கே காணப்பட்டன. இவற்றினுக் கப்பால், சர்வதேச சமுதாயமென்ற அடிப்படையின் ஆரம்ப நிலையுங் காணப் பட்டது. பல்வேறு நாடுகளையும் பொதுவாகப் பாதித்த சில பிரச்சினைகளைப் பொறுத்தமட்டில் அந்நாடுகளிடையே ஓரளவிற்கு ஒத்துழைப்புக் காணப்பட் டது. எனினும், அரசியலும் இராணுவமும் பற்றிய விடயங்களில் அத்தகைய ஒத்துழைப்புக் காணப்பட்டிலது. சர்வதேச அராஜகம் முற்முக ஏற்படாத போதும், அராஜகத்திற்கு ஏதுவான குழ்நிலை காணப்பட்டது. ஏகாதிபத்தியப் போட்டியும், நாடுகளிடையே பிணக்குக்களும் வமிசப் போட்டிகளுங் காாண மாக மோதல்கள் ஏற்படின், நடுநிலைமை நாடுகள் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் போர் மூளுதற்கான குழ்நிலை காணப்பட்டது.
நாட்டுக் கூட்டவையம்: நாட்டுக் கூட்டவையத்தை அமைக்கும் திட்டத்தை மிக உற்சாகத்துடன் சனதிபதி வில்சன் வற்புறுத்திவந்தார். எனினும் சணுதி பதியின் திட்டம் பிரித்தானிய பிரான்சிய பிரதிநிதிகளின் கருத்துக்களினல் ஓரளவு மாற்றியமைக்கப்பட்டது. முன்னர் ஐரோப்பிய நாடுகளிடையே ஏற் பட்டிருந்த கூட்டுறவானது புத்துயிர் பெற்று உலக நாடுகளின் கூட்டுறவு முறை பாகி நாட்டுக் கூட்டவையமாக மலர்ச்சியுற்றது. நாட்டுக் கூட்டவையத்தில்

புதிய சர்வதேச நிறுவனம் 809
இடம் பெற்ற நாடுகள் ஒழுங்காக ஒன்றுகூடிப் பொதுப் பிரச்சினைகளை ஆராய்வ தோடு, உலக சமாதானத்தைப் பாதிக்கக் allu விடயங்களை ஆராய்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டாகப் பிரச்சினை களை ஆராய்வதற்கு ஒரு நிரந்தரமான நிறுவனத்தையேற்படுத்தியதால், நாட் க்ெ கூட்டவையமர்னது 1914 ஆம் ஆண்டின் முன் ஒரு நூற்ருரண்டுக்காலக் தில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாடுகளைக் காட்டிலும் வளர்ச்சியடைந்ததும் கூடிய அதிகாரங்களைக் கொண்டதுமாகக் காணப்பட்டது. இனி அக்கூட்டவை யத்திலே வேறுபட்ட சில புதிய அமிசங்களுங் காணப்பட்டன. பல்வேறு நாடு களிடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகவும் அது கருதத்தக்கது. அகிற் பங்குகொண்ட ஒவ்வொரு நாடும் அதனேடு தொடர்புள்ள தகராறுகள் ஏற் படுமிடத்து, சமாதானமான வழிகளிலேயே அவற்றிற்குத் தீர்வு காண்பதற் கும், ஏனைய உறுப்பினர்களே ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கும் பொறுப் பேற்றது. இதுவே கூட்டுப் பாதுகாப்பு' எனப் பொதுவாகக் கூறப்பட்டது. ஆக்கிரமிப்பைத் தடுத்துப் பாதுகாப்பைப் பேணுவதற்கு இம்முறை தக்க தெனக் கருதப்பட்டது. இவ்வகையில் நாட்டுக்கூட்டவையம் ஒரு புதிய கோட் பாட்டைக் கொண்டிருந்தது எனலாம். அக்கோட்பாடு தோல்வியுற்றவாற்றைப் பின்னர்க் காண்போம்.
உலக அரசாங்கமாகவோ, உலக நாடுகளின் கூட்டாட்சியாகவோ மேலா சாங்கமாகவோ நாட்டுக் கூட்டவையம் அமையவில்லை. அது ஓர் ஆட்சிமுறை யன்று-சமாதானத்தை நிலைநாட்டுதற்காக அமைக்கப்பட்ட சாதனமே அஃது. அரசாங்கங்களிடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம், நாடுகளிடையே தோன்றும் தகராறுகளைத் தவிர்த்து, உலக சமாதானத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தக்க காலத்தில் ஏற்ற நடவடிக்கை களே மேற்கொள்ளக்கூடிய சாதனங்களைக்கொண்ட நிரந்தரமான நிறுவன மாகவே அது அமைக்கப்பட்டது. போருக்குப் பின்னர் உலகில் நிலவிய நிலைமைகளைப்பற்றிய சில கருத்துக்கள் சரியாக இருந்திருப்பின், அல்லது, அக்கால் நிலவிய சில குறைகள் நிவிர்த்தி செய்யப்பட்டிருப்பின், நாட்டுக் கூட்டவையம் அமைதியைப் பேணக்கூடியதாக இருந்திருக்கும். எல்லா நாடு களும் சமாதானத்தையே விரும்புமென்றும், தேசிய நலன்களை அபிவிருத்தி செய்தற்குப் போசை மேற்கொள்ளாவென்றும், கூட்டவையத்தைப் பயன் படுத்த முற்படுமென்றும் போரின் பின்னர் கருதப்பட்டது. போரையடுத்த காலத்திலே, கொலைக்கும் பேரழிவுக்கும் ஏதுவாக இருக்கும் போர்மீது மக்கள் இயல்பாகவே வெறுப்புக் கொண்டிருந்தனர். அன்றியும், சர்வதேச உறவுகளிற் புதிய முறைகளை உருவாக்க வேண்டுமென்று மக்கள் நாடினர்-இத்தகைய குழ்நிலையிலேயே இவ்வாருன கருத்துக்கள் தோன்றின. 1914 ஆம் ஆண்டின் முன்னர் போர் மூளுவதற்கான சூழ்நிலையை, முடியாட்சி முறை நிலவிய நாடு களும் சர்வாதிகார ஆட்சி நிலவிய அரசுகளும் கடைப்பிடித்த கொள்கைகளே உருவாக்கினவென்று கருதப்பட்டது. 1919 இற் பெரும்பாலான நாடுகளிலே சனநாயக ஆட்சிமுறை ஏற்பட்டிருந்ததினுல், அந்நாடுகள் சமாதானத்தையே

Page 418
80 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
விரும்புமென்ற நம்பிக்கையுங் காணப்பட்டது. பாரிசு மாநாட்டில், நாட்டுக் கூட்டவையம் பற்றிய விவாதத்தைத் தொடக்கியபொழுது, 1919 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று சனதிபதி வில்சன் ஆற்றிய பேச்சானது, எந்த அளவிற்கு அவரது கருத்துக்கள் இவ்வாறன நம்பிக்கைகளாலே தூண் டப்பட்டனவென்பதை எடுத்துக்காட்டிற்று.
“பெருமக்களே, ஆட்சி அதிகாரம் மனிதருட் குறிப்பிட்ட ஒரு வர்த்தகத்தின் ரின் உடைமையாக விருக்கும் முறை ஒழிந்துவிட்டது. மனித சமுதாயத்தின் வருங்கால வாழ்வு உலகனைத்திலுமுள்ள பொதுமக்களிலேயே தங்கியிருக்கின் றது. போருக்குக் காரணமாக இருந்த சக்திகளை ஒழித்துக்கட்டுவதற்கே நாம் இங்கு கூடியுள்ளோம். சிறு குழுக்களாகவுள்ள நிர்வாக அதிகாரிகளும் இரா ஆணுவ அதிகாரிகளும் அதிகாரஞ் செலுத்திய ஆட்சி முறையும், சிறிய நாே களின்மீது வல்லரசுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பும், ஆயுத பலத்தினுல் மக் களே அடக்கிப் பேரரசுகளை ழுப்பும் முறையுமே போருக்கு ஏதுவாகவிருந் தன. சில தனி மனிதர்கள் தம் எண்ணங்களை நிறைவேற்றுதற்கு மனித பயன்படுத்தும் முறையும் போரிற்கான குழ் நிலையை உருவாக்கியது". மேற்கண்டவாறு சனதிபதி வில்சன் பாரிசு மாநாட் டில் உரை நிகழ்த்தினர்.
ஐரோப்பாவிலுள்ள சர்வாதிகார மன்னரே போருக்குக் காரணராக இருந் தனர் என்றவாறன நம்பிக்கை நிலவியவாற்றை, "கைசரைத் தூக்கிலிட வேண்டும்' என்ற கூக்குரலிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஜேர்மனியின் முன்னைநாட் பேரரசரும் ஒகென்சொலேண் மரபைச் சேர்ந்தவருமான இரண்
சமுதாயத்தைக் கருவியாகப்
டாவது வில்லியம் " உடன்படிக்கைகளை மீறிச் சர்வதேச நியதிகளுக்கு மாருக மாபெருங் குற்றம் இழைத்ததற்காக, அவரை முன்னிலைப்படுத்தி விளங்க வேண்டுமெனத் துணைநாடுகளும் அவற்றைச் சார்ந்த நாடுகளும் வற்புறுத் தின' என்று வேர்சேய் உடன்படிக்கையின் 227 ஆம் இயலிற் கூறப்பட்டிருந் தது. சர்வதேச உடன்படிக்கைகளினதும் ஒழுக்காற்றினதும் புனிதத்தன் மையை நிலைநாட்டுதற் பொருட்டு, ஜேர்மன் பேரரசரை ஓர் விசேட நீதிமன் றத்திலே விளங்குதற்குத் தாம் நாட்டங்கொண்டவாற்றை வல்லரசுகள் தெளி வாக்கின. நடுநிலை நாடான ஒல்லாந்திற்கு ஜேர்மன் பேசாசர் அகதியாகச் சென்ருர், அந்நாட்டு அரசாங்கம் பேராசரை ஒப்படைக்க மறுத்ததால், உடன் படிக்கையின் 227 ஆம் இயலானது தொடக்கத்திலிருந்தே பயனற்றதொன்ற கியது. புதிய சனநாயக அரசாங்கங்கள் நிலைபெறக்கூடியனவாயும், முந்திய சர்வாதிகார அரசுகளைப் போலல்லாது சமாதானத்தில் ஈடுபாடு கொண்டன வாகவும் அமையுமிடத்து, உலக நாடுகள் ஒன்றுகூடுவதற்குச் செய்யப்பட்ட ஏற் பாடுகள் பயனளிக்கக்கூடியனவாகக் காணப்பட்டன.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட சனநாயக ஆட்சி முறையானது உறுதியற்றதாக இருந்ததுமன்றி, சனநாயக முறையின் மேலிருந்த ஈடுபாடும் அருகி வந்தது.

புதிய சர்வதேச நிறுவனம் 81
நாட்டுக் கூட்டவையத்தை அமைத்தற்கான ஒழுங்குகளை மேற்கொண்டவர் கள்மீது, இம்மாற்றங்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லையே என்பதற்காக குற் றஞ் சாட்டுவது நியாயமாகாது. ஆனல், தேசியவுணர்ச்சியின் மறப்பண்பை அவர்கள் உணரத் தவறியமை பெருங் குறையாகக் கொள்ளத்தக்கதே. தேசிய வினங்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாமையினலேயே அமைதியின்மை ஏற் பட்டுப் போர் தோன்றியதென்று கருதப்பட்டது. சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளே வரையறுப்பதன் மூலம் அமைதியை ஏற்படுத்தலாமென்ற நம்பிக்கை நிலைத்தது. 19 ஆம் நூற்முண்டி னதும் 20 ஆம் நூற்றண்டின் முற்பகுதியினதும் வாலாற்றை நோக்குமிடத்து, தேசிய இனங்களின் உரிமைகளை வழங்குவதாற் சமாதானம் நிலைநாட்டப்படு மென்று கருதுவதற்கு எத்தகைய ஆகாரமுங் காணப்படவில்லை. அடக்கப் பட்ட தேசிய இனங்கள், அரசியலதிகாரம் பெற்றவிடத்துச் சமரச நோக்குட னும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துகொள்வது அரிது. புதிய தேசிய அரசுகள் நிறுவப்பட்டபொழுது, பிற பல தேசிய இனங்கள் அதிருப்தி கொண்டன. ஜேர்மனியினதும் இரசியாவினதும் ஆட்சியிலே போலி சியச் சிறுபான்மையினர் அதிருப்தி கொண்டதைப் போலவே, சேபியாவின் ஆட்சியிலும் உரூமேனியாவின் ஆட்சியிலும் இடம் பெற்ற ஹங்கேரியச் சிறு பான்மையினர் அதிருப்தி கொண்டனர். சிறுபான்மையினரின் அதிருப்தியைப் போக்கும் நோக்கத்துடனேயே சிறுபான்மையினர் பற்றிய உடன்படிக்கைகள் செய்யப்பட்டன. எனினும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் காட்பீடு செய் யக்கூடிய நிறுவனங்களின்மையால், அவற்றினல் அதிக பயனேற்படவில்லை. இக்காரணங்களினல், சனநாயக முறைமூலம் எதிர்பார்க்கப்பட்டவை சாத் கியப்படாதது போலவே, தேசிய இனங்களைத் திருப்திப்படுத்துவதனல் அமை தியை நிலைநாட்டலாமென்று கருதியமையும் தவறென்பது புலனகியது. சன நாயக ஆட்சியாலும், சுய நிர்ணய உரிமைவழி அமைக்கப்பட்ட தேசீய அரசு களாலும் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேருததால், நாட்டுக் கூட்டவை யத்தின் அதிகாரத்தையும் செயல்முறையையும் ஏற்றவாறு வலுப்படுத்தக் கூடிய சாதனங்கள் காணப்படவில்லை. அதனல், அக்கால அரசியல் நிலைமை யைப் பேணுவதிலும், 1919 ஆம் ஆண்டின் ஏற்பாடுகளை மாற்றும் முயற்சி களைத் தடை செய்வதிலுமே நாட்டுக் கூட்டவையம் கவனஞ் செலுத்த வேண் டியதாயிற்று. உடன்படிக்கையிலுள்ள குறைகளை 19 ஆம் இயலின் மூலம் பின் னர் மாற்றிக்கொள்ள முடியுமென்று வில்சன் கொண்டிருந்த நம்பிக்கையும் அருகத் தொடங்கிற்று.
இவற்றுடன் வேறுபல காரணங்களின் விளைவாகவும் நாட்டுக் கூட்டவையம் பழைமைபேணும் கொள்கைகளையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. வில்ச னது வற்புறுத்தலால், நாட்டுக் கூட்டவைபற்றிய ஏற்பாடு பகை நாடுகளு டன் ஒப்பேற்றிய உடன்படிக்கைகளில் முதல் அங்கமாகச் சேர்க்கப்பட்டது.
தொடக்கத்திலிருந்தே நாட்டுக் கூட்டவையமானது சமாதான உடன்படிக்கை

Page 419
82 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள், 1918-1923
களோடு பிணைக்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையில் இடம் பெற்ற "போர்க் குற்ற வாசகமும், ஜேர்மன் பேரரசரைத் தண்டித்தல் வேண்டுமென்ற கோரிக் கையும், வேறுபல குறைபாடுகளும் நாட்டுக் கூட்டவையத்தைச் சுதந்திாமா கச் செயற்படவிடாது கட்டுப்படுத்தின. போர் முடிவுற்றதும் இடம்பெற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென ஏற்படுத்திய உடன்படிக்கைகளோடு வருங் - காலத்தில் உலக சமாதானத்துக்காக அமைத்த நிறுவனத்தைத் தொடர்பு படுத்தியது தவருகும். தொடக்கத்திலிருந்தே ஜேர்மனியும் இரசியாவும் உடன் படிக்கையை உருவாக்குவதிற் பங்கு கொள்ளாத காரணத்தால், நாட்டுக் கூட்ட வையத்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நேய நாடுகளின் போர் நோக்கங் களோடு சம்பந்தப்பட விரும்பாத நடுவுநிலை நாடுகளும் நாட்டுக் கூட்டவையத் தில் நம்பிக்கை கொண்டில. ஐக்கிய அமெரிக்கா, நாட்டுக் கூட்டவையத்தின் ஏற் பாட்டை ஏற்கமறுத்தபோது, வேர்செய் உடன்படிக்கையையும் ஒருங்கே நிசா கரிக்க வேண்டியதாயிற்று. இதனல், சமாதான உடன்படிக்கை பெரிதும் பலவீன முற்றது. 1920 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே உடன்படிக்கைபற்றி அமெரிக்கச் செனற்றில் வாக்கெடுக்கப்பட்டபோது, 2/3 பெரும்பான்புை கிடைத்திலது. நாட்டுக் கூட்டவையத்தின் விதிகள் 10 ஆவது இயலின்படி ஐரோப்பிய விவ காரங்களில் அமெரிக்கா தலையிடவேண்டிய அவசியம் ஏற்படும் என்ற காரணம் பற்றியே வேர்செய் உடன்படிக்கை செனற்றுச் சபையின் அங்கீகாரத்தைப் பெறத் தவறியது. கூட்டுப் பாதுகாப்பைப் பேணுதற்காக வகுக்கப்பட்ட பல நாட்டு உடன்படிக்கையாக நாட்டுக் கூட்டவையத்தைக் கொள்ளுமிடத்து, அப் பந்தாவது இயலே அக்கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம்.
நாட்டுக் கூட்டவையத்தில் இடம் பெற்றுள்ள நாடுகளின் அரசியற் சுதந்தி சத்தையும் அவற்றின் பிரதேசங்களையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து பேணிப் பாதுகாப்பதற்குக் கூட்டவையத்தைச் சேர்ந்த எல்லா நாடுகளும் பொறுப்பேற்கின்றன. அவ்வாறன ஆக்கிரமிப்பு ஏற்படுமிடத்தும் அல்லது ஏற் படக் கூடிய குழ்நிலை உருவாகுமிடத்தும், அக்கடப்பாட்டை எவ்வாறு நிறை வேற்ற வேண்டுமென்பது பற்றிக் கூட்டவையத்தின் கழகமானது ஆலோசனை கூறும் (10 ஆம் இயல்).
வில்சன் வற்புறுத்தியது போல, இவ்வியல் இடம் பெருதவிடத்துக் கூட்டவை பத்து எற்பாட்டின் 16 ஆம் 17 ஆம் இயல்களின்படி, அங்கத்துவ நாடொன்று ஏற்பாடு விதித்த கடப்பாடுகளை மீறிப் போர்மேற் செல்லுமிடத்து ஏன் அங் கத்துவ நாடுகள் கூட்டு நடவடிக்கையெடுக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. 16 ஆம் 17 ஆம் இயல்கள் 10 ஆம் இயலோடு நெருங்கிய தொடர்புடையனவாய் அமைந்தன.
ஜேர்மனி, இரசியா, ஆகிய நாடுகள் இடம்பெழுதிருந்தமையாலும், ஐக்கிய அமெரிக்க நாடு கூட்டவையத்திற் சேர மறுத்தமையாலும் அவ்வவையம் வறிகே சமாதான உடன்படிக்கையை நிலைக்கச் செய்யும் ஒரு நிறுவனமாகவே காணப்

புதிய சர்வதேச நிறுவ:ங் 313
இம்மூன்று வல்லரசுகளும் இடம் பெருததுடன், யப்பானும் அதிக கவ ۰قی-انالها னம் கொள்ளாதிருந்ததால், பிரித்தானியப் போாசு, பிரான்சு, இத்தாலி ஆகிய னவே,கூட்டவையத்தில் முக்கியமான அங்கத்துவ நாடுகளாகக் காணப்பட்டன. ஜேர்மனிபாற் கொண்ட மனப்பான்மையிலும், தேசிய நலன்களைப் பொறுத்த வரை கூட்டவையத்தின் குறிக்கோள்கள் பற்றியும் இம்மூன்று நாடுகளிடையே யும் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. கூட்டவையம் திறமையாகச் செய லாற்றுதற்கு இவற்றிடையே கருத்தொருமை அவசியமாயிற்று. இத்தாலி சமா தான உடன்படிக்கைபற்றி அதிருத்தி கொண்டிருந்ததால், கூட்டவையம் பற்றி அதிக ஆர்வங் கொண்டிலது. சமாதானத்தைப் பேணுவதிலும் அதிக ஆர்வங் கொண்டிலது. இத்தாலியிற் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவிய முசோலினி கோபு என்னும் இடத்தைத் தாக்கியபோது, கூட்டவையத்தை மீறி நடக் கவும் இத்தாலி சித்தமாயிருந்தமை புலப்பட்டது. 1923 ஆம் ஆண்டளவில், பிரான்சிலrதும் பிரித்தானியாவினதும் ஒத்துழைப்பிலேயே அனைத்தும் தங்கி பிருந்தன. ஆனல், அவ்வாண்டிலே பிரான்சும் பெல்ஜியமும் இழப்பீட்டுப் பணத்தை அளிக்கும்படி ஜேர்மனியைக் கட்டாயப் படுத்துதற்காக ரூர் பிரதே சத்தைக் கைப்பற்றியபோது, பிரித்தா?ரியர் பிரான்சுமீது கசப்புக் கொண்ட னர். இதனல், கூட்டவையத்தின் ஆரம்ப காலத்தில், அதனைச் சமாதான உடன் படிக்கையில் மாற்றம் ஏற்படுவதைத் தடை செய்யும் ஓர் அரணுகக் கருதி வந்த பிரான்சின் கொள்கையே மேலோங்கி நின்றது. கூட்டவையத்தின் மூலமாகப் பிரான்சு தனித்தோ புதிய கிழக்கைரோப்பிய நாடுகளின் துணைகொண்டோ நிலக்கச் செய்தற்கு வேண்டிய வலியைப் பெற்றிருக்கவில்லை. இடையிடையே பிரித்தானியா அளித்து வந்த உதவியும் இந்நோக்கத்துக்குப் போதியதாக இருக்கவில்லை.
இவ்வாறன குழ்நிலையில், கூட்டவையத்து நிறுவனங்களுமே அதன் கடப்பாடு சுளை நிறைவேற்றக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கவில்லை. கூட்டவையத்தின் மன்றத்தி ,ல எல்லா நாடுகளும் tuietar அளவிற் பிரதிநிதித்துவமும் வாக்குரி மையும் பெற்றிருந்தன. புதிய அங்கத்துவ நாடுகளைச் சேர்த்தலும் நடவடிக்கை முறைகளுந் தளிர்ந்த மற்றெல்லாப் பிரச்சினைகள் பற்றியும் தீர்மானங்களை நிறை வேற்றுதற்குப் பூரணமான கருத்தொருமிப்புத் தேவையென விதிக்கப்பட்டி ருந்தது. நிரந்தரமான அங்கத்துவ நாடுகளான நான்கு வல்லரசுகளையும் (பிரித் தானியா, யப்பான், பிரான்சு, இத்தாலி), தற்காலிக அங்கத்துவ நாடுகளாகக் காலத்துக்குக் காலம் பொதுமன்றத்தாலே தெரிவு செய்யப்படும் நான்கு நாடு களேயும் கூட்டவையத்துக் கழகம் கொண்டிருந்தது. தற்காலிக அங்கத்துவ நாடுகளின்தொகை 1922 இல் ஆமுகவும், பின்னர் 1926 இல் ஒன்பதாகவும் பெரு கியது. பிணக்குக்கள் பற்றிய முறையீடுகளைப் பெற்று மன்றத்துக்குச் சமர்ப் பிப்பதோடு அவற்றி&னப் பொறுத்து எந்நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண் டுமென்பது பற்றி மன்றத்துக்கு ஆலோசனை கூறுவதுவும் கழகத்தின் பொறுப்
- 87-OP Ts84 (12/89)

Page 420
814 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள் 1918-1923
பாகவே இருந்தது. சுயாதீனமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வேண் டிய அதிகாயங்களை அக்கழகம் பெற்றிருக்கவில்லை. இவ்வாருரன அமைப்பில், அரசுகள், சர்வதேச விடயங்களேப்பற்றி தத்தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடிந்ததே யொழிய, எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு வசதிகள் காணப்படவில்லை. பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை எல்லா அங்கத்துவ நாடுகளுக்குஞ் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தமையாலும், பூரண மான கருத்தொருமிப்பு அவசியமென விதிக்கப்பட்டிருந்தமையாலும் எந்தச் சிறிய அரசும் தனது ' விற்முேவைப் பயன்படுத்திக் கூட்டுமுயற்சி யாதையும் தகர்த்தல் சாத்தியமாயிற்று. பூரண தேசியச் சுதந்திரத்தைக் கூட்டவையம் பூரணமாக மதித்தொழுகிற்று. 1919 இல் அத்தத்துவத்தை இம்மியும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யாண்டுங் காணப்ப்டவில்லை. பத்தாவது இயலின் படி அங்கத்துவ நாடுகள் ஏற்றுக்கொண்ட பொதுக் கடப்பாடுதானும் அமெ ரிக்கச் செனற்றிலே பெரும்பான்மையான பிரதிநிதிகளுக்கு ஏற்பிலதாயிற்று.
1924 ஆம் ஆண்டளவிலே பல நாடுகள் நாட்டுக் கூட்டவையத்தின் ஏற் பாட்டை எற்று அதில் அங்கத்துவம் பெற்றதனுல், அரசாங்கங்களின் கருத்துக் கஃாக் தெரிவிக்கும் பிரதிநிதிகளைக் கொண்ட அதன் நிறுவனங்களினற் பலனேற் படுமென்று கருதப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் 41 நாடுகளைக் கொண்டிருந்த கூட்டவையத்தில் 1920 இல் 50 நாடுகள் அங்கத்துவம் வகித்தன. எல்லாத் தென்னமெரிக்க நாடுகளோடும் டென்மார்க், நோவே, சுவீடின், சுவிற்சலாந்து, ஸ்பெயின், ஆகிய நடுவு நிலைமை நாடுகளும் கூட்டவையத்தில் இடம்பெற்றன. ஜேர்மனிக்கு 1936 ஆம் ஆண்டிலேயே அங்கத்துவம் அளிக்கப்பட்டது. ஜேர் மனியும் ஜப்பானும் வெளியேறிய பின்னர் 1934 ஆம் ஆண்டிலேயே சோவியற் அறுக் குடியரசுக்கு அங்கத்துவம் அளிக்கப்பட்டது. ஐந்துக்கு மேற்பட்ட வல்லச ஈகள் கூட்டவையத்தில் ஒருக்காலும் ஒரேகாலத்தில் அங்கம் வகித்ததில்லை. அல் லதா இரு வல்லரசுகள் எக்காலத்தும் கூட்டவையத்திற் சேராது நின்றன. இத னுலே கூட்டவையம் வலிகுன்றிக் கட்டுப் பாதுகாப்பினைப் பேண முடியாத குழ் நிலை உருவாகியது. 1919-1939 ஆகிய காலப்பகுதியில், பிரான்சு, பிரித்தானியா ஆகிய இரு வல்லரசுகளுமே தொடர்ச்சியாகக் கூட்டவையத்திற் பங்கு கொண் டன. இதனல், பல சிறிய நாடுகளும் இடைப்பருமஞன அரசுகளும் பங்கு கொண்டபொழுதிலும், கூட்டவையமானது உண்மையான உலக மன்றமாக ஒருக் காலும் அமையவில்ஃ. நாட்டுக் கூட்டவையத்திலே இயன்றவரை பெருந்தொ கையான நாடுகளுக்கு இடமளிப்பதற்காக நாடுகள் தாமாகவே முன்வந்து சேரு வதே ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கப்பட்ட து. அங்கம் வகித்த ஒவ்வொரு நாடும் தனது எண்ணப்படி நடக்கக் கூடியதாச இருந்தது. ඖෂ சர்வதேச இரா ஜவத்தை ஏற்படுத்தவேண்டும் என்று 1919 இற் பிரான்சு கூறிய ஆலோசனை ரோகரிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு நாடும் தன் எண்ணப்படியே பலத் * ' :ன்படுள்" :).ந்தது. நாட்டுக் கூட்டவையத்தில் அங்கத்துவம் பெ: தற்கு அந்நாடு அரசியற் சுதந்திரமுடையதாய் இருக்கவேண்டும் என்பதைத் விர வேறெவ்வித நிபந்தனேகளும் விதிக்கப்படவில்லை. பூரண சுயவாட்சி

புதிய சர்வதேச நிறுவனம் 85
யுரிமை பெற்ற அரசுகள், டொமினியன்கள், குடியேற்ற நாடுகள் ஆகிய யாவும், மன்றத்திலே மூன்றிலிரு பாகத்தோரின் ஆதரவு பெறுமிடத்து, அங்கத்துவ நாடுகளாக அனுமதிக்கப்படவேண்டுமென்று முதலாவது அமைப்பு விதி கூறி யது. சுயவாட்சியுரிமை என்பது உண்ணுட்டுச் சனநாயக ஆட்சி முறையையன்றி வேற்றுநாட்டுக் கட்டுப்பாட்டுக்கு அமையாத ஆட்சியையே குறித்தது. இந்த அடிப்படையிலேயே சுதந்கிா அயிரிஷ் நாடு 1923 ஆம் ஆண்டிற் கூட்டவையத் தில் இடம்பெற்றது. எனவே, சனநாயக் 'அரசுகளுக்கு மட்டுமே உறுப்புரிமை யளிக்க வேண்டுமென்ற கட்டுப்பாடும் இருக்கவில்லை. கருத்தொற்றுமையையும் கூட்டுறவு முறையையுங் கருகாது. உலக மன்றமாக், விருக்கவேண்டுமென்பதற் காக எல்லா நாடுகளுக்கும் இடமளிக்க முற்பட்டதால், தீர்க்கமாகவும் ஒருமித் தும் செயலாற்றுவது அசாத்தியமாயிற்று. இனி, உலகப் பொதுவான ஒரு மன் றமாகவும் கூட்டவையம் அமைந்திலது. முதலாவது இயலில், நாடுகள் தாமா கவே வெளியேறுவதற்கும், 36 ஆவது இயலில் அங்கத்துவ நாடுகளைக் கழகம் வெளியேற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல நாடுகள் தாமாகவே வெளியேறின. ஆனல், நாட்டுக் கூட்டவையம் சீர்குலையுந் தறுவாயில் இருந்த காலத்திலேயே 1939 இற் சோவியற்றுக் குடியரசு வெளியேற்றப்பட்டது.
சர்வதேச மன்றத்தின் நிறுவனங்கள் : சமாதானத்தை நிலைநாட்டுவதே கூட் டவையத்தின் பிரதம நோக்கமாக அமைந்தது. ஆயின், அந்நோக்கம் நிறை வேறியதில்லை . அதன் அமைப்பும், அதில் அங்கம் வகித்த நாடுகளும், அத தோன்றிய குழ்நிலையும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்றனவாகக் காணப்படவில்லை. எனினும் அதிக முக்கியத்துவமில்லாத சிறு பிரச்சினைகளேத் தீர்ப்பதிற் கூட்டவையம் ஓரளவுக்கு வெற்றிபெற்றது. கூட்டவையத்தின் ஆசிர் விலே இணக்கப் பேச்சு மூலம் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நாடுகள் உடன் பட்ட விடத்து, கூட்டவையம் செவ்வையாகத் தொழிற்பட்டது. இவ்வழி, 1921 இற் பின்லாந்துக்கும் சுவீடனுக்குமிடையில் ஆலந்து தீவுகள் பற்றி யெழுந்த பிரச்சினே கூட்டவையக்காலே தீர்க்கப்பட்டது. அல்பேனியாவுக்கும் யுகோசி லாவியாவுக்குமிடையிலும், போலந்துக்கும் ஜெர்மனிக்குமிடையிலும் ஹங்கேரிக் கும் செக்கோசிலோவக்கியாவுக்குமிடையிலும் எல்லைப்புறப் பிணக்குகள் மூண் டபோது அவற்றைத் தீர்ப்பதிற் கட்டவையம் வெற்றிகண்டது. சிறு நாடுக ளிடையே மூண்ட எல்லைத்தகராறுகளால் உலக சமாதானம் பாதிக்கப்படவில்லை. கழகத்தாலும் மன்றத்தாலும் நியமிக்கப்பட்ட செயலாளர்-நாயகக்கின் தலை மையிலே, சர்வதேச ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமான செயலகம் அமைக்கப்பட்டது. சர்வதேச நோக்குடையவரும், அனுபவசாலிகளும் சர்வ தேச அரங்கில் நல்லுறவை ஏற்படுத்த விரும்பியவருமான பலர் இட்ம் பெற்றத ஞல், செயலகமானது சமாதானத்தை நிலைநாட்டுவதிலே குறிப்பிடத்தக்க பங் கினைக் கொண்டது. பிற்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றில் இத னைப் பின்பற்றியே நிருவாக அமைப்பு நிறுவப்பட்டது. குறித்த குறித்த பிர

Page 421
316 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள் 1918-1923
தேசங்களுக்கெனக் கூட்டவையத்தாற் பல ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட் டன. இனி, குறித்த சில நோக்கங்களுக்காகவும் ஆணைக்குழுக்கள் நிறுவப்பட் டன-நிரந்தா பொறுப்பாணைக்குழுவும், சிறுபான்மையோர் உரிமைக் குழு "ம் இத்தகையன. சுகாதாரம், தியக்கமருந்துகள், வெள்ளையடிமைகளில் வர்த்தகம், போக்குவரத்து, நிதி ஆகியன சம்பந்தமான உலகப் பிரச்சினைகளை ஆராய்வதற் கும் அவ்வத்துறைகளில் நிபுணர்களைக்கொண்ட விசேட நிறுவனங்கள் நியமிக் கப்பட்டன. அகதிகள் பிரச்சினை, குட்டாோக ஆராய்ச்சி, அறிவுத்துறையில் ஒத்துழைப்பு எனுமிவை போன்றவற்றை நிருவகித்தற்கும் பல நிறுவனங் களைக் கூட்டவையந் தாபித்தது. 1914 ஆம் ஆண்டிற்கு முன்பே ஓரளவிற்கு உருவான சர்வதேச சமுதாய உணர்வை வலுப்படுத்தக் கூடிய வகையில் பொருளாதார சமுதாய பிரச்சினைகளைப் பொறுத்தவரை ஆக்கந்தாக் கூடிய பல முயற்சிகளைக் கூட்டவையம் மேற்கொண்டது.
அக்காலத்திலே கூட்டவையத்தையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் அமைந்த குழுக்களேயும் தவிர, சர்வதேச அடிப்படையில் வேறுபல நிறுவனங்களும் தோன்றின. கூட்டவையத்தின் எற்பாட்டு விதிகளுட் பதினலாவது இயலானது நிரந்தரமான ஒரு சர்வதேச நீதி மன்றத்தை அமைத்தற்கும் ஒழுங்கு செய் தது. சர்வதேச முக்கியத்துவம் பெற்ற பிணக்குக்களை, தொடர்புடைய நாடு கள் முறையிடுமிடத்து, அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிப்பதற்கென இந்நீதி மன்றம் அமைக்கப்பட்டது. நீடித்த ஆலோசனையின் பின்னர் 1922 இல் ஹேக் நகரில் இந்நீதிமன்றம் நிறுவப்பட்டது. எனினும், 1900 ஆம் ஆண்டு தொடக் கம் இயங்கிவந்த நடுத்தீர்ப்பு மன்றமும் தொடர்ந்து செயலாற்றியது. புதிய மன்றமானது நிரந்தரமானதாக அமைந்ததுடன், நாடுகளிடையிலுள்ள சட் டப்பிணக்குக்களையே குறிப்பாக ஆராய்ந்தது. சர்வதேசச் சட்டத்தைப் այն றிய கருத்துவேறுபாடுகளையும் உடன்படிக்கைகளை நாடுகள் மீறுவதால் விளையும் பிணக்குக்களையும் இம்மன்றம் அவதானித்து வந்தது. எந்தவொரு நாட்டையும் பிரச்சினைகளைச் சமர்ப்பிக்குமாறு கட்டாயப் படுத்துவதற்கோ, தீர்மசனங்களை நாடுகள்மேற் றிணிப்பதற்கோ அந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கவில்லை. கூட்டவையத்தைப் போலவே நாடுகள் விரும்பியவிடத்து மட் மே சர்வதேச நீதிமன்றமும் பயனளிக்கக் கூடியதாக இருந்தது. தொடக்கத் தில் 34 அரசுகள் அதனை அங்கீகரித்தன. பின்னர் 50 நாடுகள் அதற்கு ஆத ாவு அளித்தபோதிலும், ஐக்கிய அமெரிக்கா அதிற் சோவில்லை.
சர்வதேசத் தொழிலாளர் கழகமும், ஏனைய சர்வதேச மன்றங்களைப்போல, அங்கத்துவ நாடுகளின் சுயாதீனமான ஒத்துழைப்பிலேயே தங்கியிருந்தது. நாட்டுக் கூட்டவையத்தின் ஏற்பாட்டு விதிகள் ஒவ்வொரு சமாதான உடன் படிக்கையிலும் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டதுபோல, சர்வதேசத் தொழி லாளர் கழகத்தினது அமைப்பு விதிகளும் ஒவ்வொரு உடன்படிக்கையிலும் இறுதியிற் சேர்க்கப்ப்ட்டன. பொருளாதாரச் சீர்கேடும் சமூகக் குறைபாடு

ثنطن، : بن ابی: : را ; ; : ن از : ، ، - : . بنای
புதிய்"சர்வதேச நிறுவனம் 817
، ، ، | 、リ مجۂ اخ களும் உலக சமாதானத்திற்குப பங்கம் விளைக்குமென்றும், ඹල් நாட்டிலே , : " ر ". . را به با ۹ و ۹۱۷ ، ۱ ( ، ", " , - ,". . . . . . . منس தொழிலாளர்களது நிலைமை மோசமாயிருந்தால், ஏனைய நாடுகள் தம் தொழி லாளர் தி வாழ்க்கை நிலையைச் சீர்ப்படுத்துவது தடைப்படுமென்றும் ச
* ب : ا. ۱۹۹۱. هر ، ، ، ، ۱۷ م. " نسر .. ' : - : . . . " ، . . . . . . . بر م. زن با نه؟ : பட்ட்த்ாற்ருன், தொழிலாளர் கழகத்தினது அமைப்பு விதிகளும் உடன்படி:
கைகளின் இறுதியிற் சேர்க்கப்பட்டன. 1914 ஆம் ஆண்டிற் செல் நகரிலே தொழி Tளச் செயலகம் நிறுவப்பட்டிருந்தது. அதற்கு முன்னமே 1900 இலே தொழிற் சட்டங்களை இயற்றுதற்கென உத்தியோகபூர்வமற்ற சர்வதேசச்ச்ங்) கம் கூடியது. இவ்விரண்டும்ே சர்வதேசக் தொழிலாளர் கழகத்துக்கு:முன், ஜேடிகளாக அமைந்தன. தொழிலாளர் கழகத்தின் பொதுச் சபையானது:
ஆண்டுதோறும் கூடியது. அதில் அங்கம் வகித்த ஒவ்வொரு நாடும் நான்கு பிரதிநிதிகளை அனுப்பியது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இரு பிரதிநிதி களும், தொழிலாளர் கழகங்களிளுல் நியமிக்கப்பட்ட \ඉල්p) பிரதிநிதியும், தொழி லதிபர்களால் நியமிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியுமாக நான்கு பிரதிநிதிகள் ஒவ் வொரு நாட்டிலிருந்தும் அனுப்பப்பட்ட்னர் அரசாங்கங்களுக்கும் தொழிற்சிங் கங்களுக்கும் மற்றுத் தொழிலதிபர்கட்கும்பிாதிநிதித்துவமளிப்பதற்காக இந்த மூன்று தரப்பினராலும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனுப்பப்பட்டமை ஒரு சிறந்த முயற்சியாகும். ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளும் ஒரேமுகமாக வாக்களிக்கவில்லை. சர்வதேசத் தொழில்ாள்ர் கழகத்தின் நிர்வாகக் குழுவிலே, கைத்தொழில் வளர்ச்சிமிக்க எட்டு நாடுகளின் அரசாங்கங்களின் பிரதிநிதி கள் இடம் பெற்றனர். அவர்களோடு அரசாங்கத்தின் பிரதிநிதிகளாலே தெரிவு, செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களும், இவ்விருதாப்பினராலும் தனியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரதிநிதிகளும் நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற னர். சர்வதேசத் தொழிலாளர் கழகத்தின் செயலகம் ஜெனிவாவில் அமைக்) கப்பட்டது. முக்கியமான நாடுகளிலும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டன: அதன் வரவுசெலவுத் திட்டம் சர்வதேச மன்றத்தின் வரவுசெலவுத் திட்டத் தோடு இணைக்கப்பட்டிருந்தது. தொழிலாளரின் நிலைமை பற்றிச் செய்திகளைச் சேகரித்து, அவற்றினை விளம்பரப்படுத்துவதும் இம்மன்றத்தின் நோக்கங் களில் ஒன்முக இருந்தது. எனினும், தொழிலாளரது நிலைமைகளைப் பொறுத்த மட்டில், சர்வதேச அடிப்படையிலே சட்டங்களை வகுத்து மிகக் கூடிய அள விற் செயற்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாக அமைந்தது. அதனல், தொழிலாளரது நிலைமை பற்றிய சட்டங்களை அங்கீகரிக்குமாறு நாடுகளே வற்புறுத்தியும், அவற்றிற்கேற்ப அரசாங்கத்தின் மூலமாகச் சட்டமியற்று மாறு செய்தும் வந்தது. அரசாங்கங்கள் அதன் தீர்மானங்களை ஏற்று அவற் றிற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடத்து, இதன் தீர்மானங்கள் பயனளிக்கா. இவ்வாறன கட்டுப்பாடுகள் காணப்பட்டபோதிலும், பெண்களி னதும் சிறுபிள்ளைகளினதும் இராக்கால வேலை, விவசாயத் தொழிலாளர் சேர்ந்து சங்கமமைத்தற்கான உரிமைகள். வழிமிகளில் ஜேதுஇ ALO
38-CP 7384 (12169

Page 422
818 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள் 1918-1923
参见 -
வற்றைப் பற்றிய சட்டங்களிலே கழகத்தின் முயற்சிகாரணமாகப் பெருமாறு கல்கள் ச்ெய்யப்பட்டன. இக்கழகத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே ஜேர்மனியும் ஒஸ்திரியாவும் உறுப்புரிமை பெற்றிருந்தன. 1934 இல் ஐக்கிய அமெரிக்காவும் சோவியற்றுக் குடியரசும் அகிற் சேர்ந்தன. இாண்டாவது உலக யுத்தத்தின் பின்னரும் கழகம் நிலைபெற்று வந்தது. ر
1923 ஆம் ஆண்டில், இத்தகைய புதிய நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தமை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதத்தக்கது. உலக மக்களிடையே சருவதேச ஒத்துழைப்புப்பற்றி வளர்ந்த நம்பிக்கையையும் கோட்பாட்டை பும் அவை பிரதிபலித்தன. இச்சருவதேச உணர்ச்சிக்கு உலக நாடுகளின் ஆக கவு இத்துணையாக முன்னெருபோதும் கிட்டியதில்லை. இப்புதிய கோட்பாடு சர்வதேசவாதம் எனக் குறிப்பிடப்பட்டது. தனிப்பட்ட தேசீயச் சமுதாயங் களுக்கு முக்கியத்துவமளிக்காத உலகப்பொதுமைவாதத்தினின்றும் இது வேறுபட்டது. இனி, உலகப் பொதுவான ஓர் அரசாங்கத்தின் கையிலே ஆட்சி பதிகாரமனத்தையும் ஒப்படைக்க விரும்பும் கூட்டாட்சிவாதத்தினின்றும் இது வேறுபட்டது. பொதுமக்களின் ஆதரவோடு அடிை/மபபட்ட அரசாங், கங்கள் நிலவுகின்ற நாடுகள் பொது நோக்கங்களுக்காகத் தாமாக முன்வந்து ஒத்துழைக்க முற்படும் என்ற நம்பிக்கையையே இச்சருவதேசவாதம் ஆதார மாகக் கொண்டிருந்தது. ஒத்துழைக்கும் நோக்கம் நாடுகளிடையே ஏற்படு மிடத்தும், அவற்றிடையே நல்லுறவும் நம்பிக்கையும் பாஸ்பர நல்லெண்ணமும் நிலவுகின்றபோதுமே சர்வதேச முறை செயற்படும். 19 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதியில் ஐசோப்பாவிலும், 20 ஆம் நூற்ருண்டின் முற்பகுதியில் அமெ ரிக்காவிலும் வளர்ச்சியடைந்திருந்த தாராள சனநாயகத் தத்துவங்கள் சர்வ தேச உறவுகளிற் பரவியதன் பிரதிபலிப்பாகவே சர்வதேச மன்றமும் அதோடு தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் அமைந்தன. உலகப் போசானது ஒரு புரட்சியாக அமைந்ததினுலும், சனநாயகத் தத்துவமும் நிறுவனங்களும் ஐரோப்பாவில் உறுதியாக வேரூன்ருமையாலும், 1919 ஆம் ஆண்டுச் சமாதான ஏற்பாடுகளிற் காணப்பட்ட குறைபாடுகளை ஆதாரமாகக்கொண்டு தேசிய வாதம் எழுச்சியுற்றதாலுமே சமாதானம் குலைக்கப்பட்டது. இவை இடம் பெருதவிடத்து, நாட்டுக் கூட்டவையமானது அதை அமைத்தவர்கள் எதிர் பார்த்ததுபோலச் சிறந்த முறையிற் செயற்பட்டிருக்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமைமிக்க அதிகாரிகள் கூட்டவையத்திற் சேர்ந்து சேவை புரிந் தனர். ஆங்கிலேயரான சேர் எரிக் டிறமண்ட் கூட்டவையத்தின் முதற் செய லாளர் நாயகமாகவும், ஹரோல்ட் பட்லர் சர்வதேசத் தொழிலாளர் கழகத் தின் முதற் பணிப்பாளராகவும் கடமையாற்றினர். பிரான்சைச் சேர்ந்த அல் பேட் தொமஸ், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மடறியாகா, நோவே நாட்டு நன்சன் ஆகியவர்களும் சேவை புரிந்தார்கள். இரகசிய இராசதந்திர முறை கள், எகாதிபத்தியப் போட்டி, தேசியச் சிறுபான்மையினங்களின் கிளர்ச்சி

புதிய சர்வதேச நிறுவனம் 819
போன்ற-முதலாம் உலகப் போரிற்கு முற்பட்ட காலத்து-பிரச்சினைகளே போரிற்கு வழிவகுத்தன என்று கொள்ள முடியாது. பொதுவாக எல்லா நாடு களும்-குறிப்பாக எல்லா வல்லரசுகளும்-பின்பற்றிய கொள்கைகளிலேயே போர் விளைதற்கான வித்துக்களைக் காணலாம். போருக்கு ஏதுவாகத் தக்க கொள்கைகளை ஒரு நாடு தழுவி நடத்தற்கு அந்நாட்டிற் சருவாதிகார ஆட் சியோ வமிச ஆட்சியோ இருக்கவேண்டுமென்ற நியதியில்லை. பிரதானமான வல்லரசுகளின் கொள்கைகளைக் கட்டுப்படுத்தற்கு வேண்டுஞ் செல்வாக்குக் கூட்டவையத்திடம் இருந்திலது.
1914-23 வரையான பத்தாண்டுக் காலத்து வரலாற்றை ஆராயுமிடத்து, அங்கு சிறப்பாகக் காணப்படுவது நோக்கத்திற்கும் சாதனைக்கும் இடையி அள்ள வேறுபாடேயாம். அன்றியும், அக்காலத்தில் மனிதரின் விருப்பு வெறுப் புக்களுக்கு அமையாது, சம்பவங்கள் பிற்றைக்காலச் சம்பவங்களை உருவாக்கு வதிற் பேராதிக்கங் கொண்டிருந்தன. 1914 இல் மேலைநாடுகள் போர்மேற் சென்றபோது, ஹப்ஸ்பேக் பேரரசினையோ, துருக்கிப் பேரரசினையோ அழிப் பதையும் இரசியாவிற் புரட்சி ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டி ருக்கவில்லை. போலந்து நாட்டினை மீண்டும் இணைத்துச் சுதந்திரமளிப்பதற்கும் போல்ரிக் கடலையடுத்துள்ள பிரதேசத்திலும், போல்கன் பிரதேசத்திலும் புதிய வாசுகளே நிறுவுதற்கும் அவை எண்ணம் கொண்டிருக்கவில்லை. புதிய அராபிய நாடுகளையும், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென ஒரு தாயகத்தையும் தாபிக் கும் நோக்கம் அவற்றுக்கு இருக்கவில்லை. இனி, நாட்டுக் கூட்டவையத் தையோ சர்வதேசத் தொழிலாளர் கழகத்தையோ நிறுவும் எண்ணமும் அவற் முக்கு இருக்க வில்லை. நேயநாடுகள் யாவற்றுக்கும் ஒப்ப முடிந்த இலட்சியம் ஒன்றே-அதுவே ஜேர்மனியின் இராணுவ பலத்தை முறியடித்து ஐரோப்பா விலே அதன் ஆதிக்கத்தை மட்டந்தட்டல். ஆயின் அவை கொண்ட நோக்கம் நிறைவேருது, எதிர்பாராத வேறுபல விளைவுகள் ஏற்பட்டன. போரிற் பங்கு கொள்ளாத நாடுகளும், ஒரு குறிக்கப்பட்ட அளவிலேயே பேரிற் பங்கு கொண்ட நாடுகளுமே மிகக் கூடுதலான நன்மைகளைப் பெற்றன. உலகத்திலே பொரு, ' காம பலம் மிக்க நாடாக ஐக்கிய அமெரிக்கா எழுச்சியடைந்தது. சீனத்த.) ஆதிக்கம் பெற்றதோடு பசிபிக்குப் பிரதேசத்திலும் யப்பான் தனது பொருளாதார பலத்தையும் கடற்படைப் பலக்தையும் உறுதிப்படுத்தியது. " சுதந்திர அயிரிஷ் அரசு " பூரண சுதந்திரம் பெற்றது. இந்தியா கூடுதலான அளவிற் சுயவாட்சி புரிமைகளைப் பெற்றது. இாசியாவிலே பொல்சிவிக்குக்
p
கட்சி ஆட்சி பெற்றது. சர்வதேச யூத வியக்கத்தினர் பாலஸ்தீனிற் கோரிய உரிமைக(,ககு ஓரளவிற் சர்வதேச அங்கீகாரம் பெற்றனர். அல்சேஸ், லொறெ யின் ஆகியவற்றைப் பிரான்சு மீண்டும் பெற்றதுபோல வெற்றி பெற்ற நேய நாடுகள் சாம் குறிக்கொண்ட சில நோக்கங்களை அடைந்த போதிலும், அவற் லுக்குப் போாால் வந்துற்ற கேடுகள் பற்பல வரிச்சுமை, கடன், வறுமை, அக

Page 423
820 சர்வதேச அரங்கிலேற்பட்ட விளைவுகள் 1918-1923
திகள் பிரச்சினை, தேசியச் சிறுபான்மையினர் பற்றிய பிரச்சினைகள், எல்லைத் தகராறுகள் ஆகியவெல்லாம் அவற்றுக்கு ஏற்பட்டன. இவற்றின் விளைவாக போரிற் கெதிராக வெறுப்புணர்ச்சியும் போரினல் நன்மை ஏற்படாதென்ற உறுதியான நம்பிக்கையும் மேற்கு நாடுகளிற் பரவின. இத்தாலி, ஜேர்மனி, யப்பான் ஆகிய நாடுகளிலே தேசிய அவமானத்தைப் போக்குவதற்காக ஆக் கிரமிப்புப் போக்குத் தலையெடுத்த போதும், மேலைநாடுகளிலே ஒருவகைச் சாத்துவிகமனப்பான்மை நிலவிற்முதலின், அவை தக்க நடவடிக்கை எடுக்கத் தவறின. 1924-39 வரையான காலப்பகுதியில், ஐரோப்பிய வரலாற்றிலே இழையோடி நின்ற போக்கு யாதெனில், சமாதான ஒழுங்குகள் யாவும் படிப் படியாகத் தகர்ந்ததேயாம். 1924 இல் உறுதிப்பட்டனபோற் காணப்பட்ட நிறு வனங்களும் நம்பிக்கைகளும் ஆகிக்க நிலையுமெல்லாம் படிப்படியாக அக் காலத்தே அழிக்கப்பட்டன.

எட்டாம் பாகம்
தகர்வுக்
கால ம்
1924-39
25.
26.
27.
28,
லொக்காணுே உடன்படிக்கை 1924-29
பொருளாதார வளர்ச்சி குன்றியமை 1929-34
சனநாயகம் மங்குதல் 1929-39
சமாதானந் தகர்தல் 1935-39

Page 424

உலகப் போர்கள் இரண்டுக்குமிடைப்பட்ட இருபது ஆண்டுக் காலத்து வர் லாற்றை ஆராயுமிடத்து. அயர்வு தருகின்ற சில கேள்விகள் எழுகின்றன. உலக சமாதானத்தையும் ஒழுங்கையும் பேணுதற்கு உண்மையாக வாய்ப்புக்கள் இருந் தனவா? அவ்வாறு இருந்தனவாயின், அவ்வரிய வாய்ப்புக்களேத் தக்கவாறு பயன்படுத்துவதில் மனிதகுலம் எவ்வளவுக்குத் தவறியது ? எனும் இவையே அக்கேள்விகளாம். 1920-1930 ஆகிய காலப் பகுதியில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் யாவும் அக்காலத்து நெருக்கடிகளினலும் சர்வதேச மோதல்களி ஞலும் முற்முகச் சிதறுண்டன. 1918 இன் பின்னர் மிக விரைவாக ஏற்படுத் தப்பட்ட சர்வதேச ஒழுங்குகள் யாவும் தகர்ந்தபோது, சமாதானமும் செல் வச் செழிப்புங் கைகூடுமென மக்கள் கொண்டிருந்த எண்ணம் மறைந்தது. அக் காலத்து நிகழ்ச்சிகளை நோக்கும்போது, அரசியற்றுறையிலே அறத்துக்கும் மறத்துக்குமிடையே ஒரு பெரும் போராட்டம் மூண்டு, அவ்வழி, படுகொலையும் பேரழிவும் ஏற்பட்டன என்று நாம் கருதக்கூடும். இரண்டாம் உலகப் போருக்கு அடிகோலிய நிகழ்ச்சிகளை ஆராய்வதுடன், முதலாம் உலகப் போரின் விளைவுகளையும், அதன் பின்னரேற்பட்ட மாற்றங்களையும் ஆராய்வதும் வரலாற்ருசிரியனுடைய கடமையாகும். உலக சமாதானத்தை நிர்ணயித்த கொள்கைகளையும் குழ்நிலையையும் ஆராய்தல் வேண்டும். ஒற்றுமை குலைந்து சர்வதேச அரங்கிலே பகைமை வளர்வதற்கு ஏதுவாக இருந்த காரணங்களே அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலே தரப்படுத்துதல் அவசியமா கும். ஒற்றுமையை வளர்ப்பதற்கும் வேற்றுமையைக் கட்டுப்படுத்துவதற்கும் கிடைத்த சந்தர்ப்பங்கள் மனித குலத்தின் பலவீனங் காரணமாகத் தக்கவாறு பயன்படுத்தப்பட்டிலவாகலாம். அல்லது ஆட்சியதிகாசம் பெற்றிருந்த தலைவர் கள் வாலாற்றின் போக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக் களே உண்மையாகப் பெற்றிலாாகலாம். அரசாங்கங்கள் தத்தம் அமைப்பும் தன்மையுங் காரணமாக, பொருளாதார வீழ்ச்சிக்கும் போருக்கும் வழி ஷ்குத்த சக்திகளேத் தடை செய்யுந் தகைமையைக் கொண்டிருக்கவில்லையாகலாம் உண்மையில், நிகழ்ச்சிகளின் விளைவாகவே முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் போலும். புது அனுபவங்களும், பரந்த அறிவும், உலகப் போக்கிலும் ள்ண்ணப் பாங்கிலும், ஏற்படும் மாற்றங்களுமே சூழ்நிலையை மாற்றக்கூடியன எனலாம்.
படம் 18, ஐரோப்பா, 1928
1918-23 ஆண்டுச் சமாதான உடன்படிக்கையின் பயனுக நிருணயிக்கப்பட்ட ஐரோப்பிய அரசுகளிள் எல்லைகள் இப்படத்திற் காட்டப்பட்டுள்ளன (படம் 15, 16, 17 பார்க்க).
823

Page 425
R کر۔ به نام ",r میزر GERA44ww. or. Y
4 &ctyás búC)57’r egly^ ARASSIA ,
६५ । {{·(' | ''' ''
ጳ vgo)ጵ,wé•,ጳኳ(wo ,
ww.(ፌዶ “ካ ά \ιέινινα)
. حض " حد .. س : Šo YoA«C ኳJኖ` Mዖ Ö” ፉ ò
، ، ، ، ، ۱ ، ...) با همتا نام نام
v &፭ w(G , ❖ .›oa፧ ävტ{{\&Mot&, ბ. Yፋ,ኜነጩጭጳኍያኳ &ኋኅ',Wጥኳ w
11:4 &్ళ
. &. w Així, r; K.
na ta·pegsy EXISöz:::::*N*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6
ど
5èamara Orenburg
ፊዎጫ مم-سی-ام
',
Հ:
s
ལྷ་
汉
essay \
Srew at V o ° م ی په ------.*-- ! ; rose ۹۔۔۔ Tiflis rts
A zeenawaw Bob و * 廖$受。
ess * in Saudi ARABA

Page 426
826
இவை யெல்லாம் உண்மையாக இருந்தாலும், 1919 ஆம் ஆண்டிற்குப் பிற் பட்ட குழ்நிலையால், பினக்குகளும் போர்களும் விளையக்கூடிய சாத்தியக்கூறு கள் காணப்பட்ட பொழுதிலும், உலகப் போர் மீண்டும் ஏற்பட்டேயாக வேண்டு மென்று கொள்வதற்கில்லை. எனவே, நாடுகளிடையே தகராறுகளை ஏற்படுத்தி, இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்த நிகழ்ச்சிகளை நாம் ஆராய்தல் வேண் ம்ெ. நிகழ்ச்சிகளின் விளைவுகள் இன்னவாகத் தானிருக்கவேண்டுமென்ருே, அவை ஒருவரையறையின்படி ஏற்பட்டனவென்ருே கொள்ளுவது தவருகும். 1924 இற்கு முற்பட்ட பத்து வருட காலத்தில் போர்முயற்சிகள் காரணமாக வும் சமாதான முயற்சிகள் காசணமாகவும் கிழக்கைரோப்பாவிலும் இாசியாவி லும் துருக்கியிலும் பிரதேசவெல்லைகள் பெரிதும் மாற்றமடைந்தவாற்றை எழாம்பாகத்தில் விளக்கினுேம். அம்மாற்றங்களினுல் முற்கால அரசுகள் ஒழி வுற்றதுடன் அவற்றின் எல்லைகளும் மாறுதலடைந்தன. புதிய சத்திகளான தேசீயவாதமும் சனநாயகமும் மலர்வுற்றன. உலகிலே செல்வமும் ஆதிக்கமும் வசதிகளும் நாடுகளிடையே கைம்மாறின. சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு நிறுவனமும் அமைக்கப்பட்டது. நாடுகள் கூடி மேற்கொண்ட முயற்சிகளி ஞலோ திட்டங்களினலோவன்றி சில நிகழ்ச்சிகளின் விளைவாகவே புரட்சிகர மான இம்மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே, இம்மாற்றங்களேற்பட்ட பின்னர், அமைதியின்மையும் அதிருப்தியும் இயல்பாகவே தோன்றின. உறுதியின்மையும் அமைதியின்மையும் பல வடிவங்களிற் பிரதிபலித்தன. இாசியாவிலே பொல்சி விக்கு இயக்கமும், இத்தாலியிலே பாசிச இயக்கமும் மேலோங்கின. 1929-1934 வரையான காலப் பகுதியிலே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உலகனைத் தையும் பாதித்தது. ஜேர்மனியும் யப்பானும் ஆக்கிரமிப்பு நோக்குடைய இரா அணுவ பலங்கொண்ட அரசுகளாக எழுச்சியுற்றன. இவையனைத்தும் பல நாடு களிற் புதிதாகப் பாவிய சனநாயக தத்துவத்துடனும் நிறுவனங்களுடனும் முரணி மோதலாயின. உலகப் போர் தோன்றுவதற்கு முன், பல நாடுகளிலே பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் பாசிச வாதிகளுக்குமிடையில் உண் ணுட்டுப் போர்கள் ஏற்பட்டன. ஸ்பெயின் போன்ற நாடுகளில் உண்ணுட்டுப் போர் மூண்டபோது வெளிநாடுகளும் தலையிட்டன. புதிய சர்வதேச நிறுவனம் வேண்டிய அதிகாரம் பெற்றிருக்காததால், இம்மோதல்களைத் தடைசெய்யவோ நீக்கவோ வலியற்றிருந்தது. அச்சர்வதேச நிறுவனத்தை ஆதரித்த வல்லரசு கள் தாம் விரும்பியபடி மிகக் குறைந்த அளவான அதிகாரங்களையே அதற்கு அளித்திருந்தன. 1918 ஆம் ஆண்டில் மேலை நாடுகள் அடைந்த வெற்றியின் விளைவாக ஏற்பட்ட ஆதிக்கச் சமநிலையானது பெரும்பான்மையும் இத்தாலி, ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகள் பின்பற்றிய கொள்கைகளினல் மீண்டும் சீர்குலைந்தது. பொருளாதார வீழ்ச்சியும் சனநாயக முறையின் தேய்வும் இயல் பாகவே ஏற்பட்டனவென்று கொண்டாலும், தனிக்கட்சிகளின் ஆதிக்கம் நில விய சர்வாதிகார அரசுகள் இரக்கமற்ற முறையிலே திட்டமிட்டுப் பின் பற்றிய கொள்கையினலேயே சமாதானம் அழிந்தொழிந்தது.

827
இந்நிகழ்ச்சிகள் இங்குக் கிரமமாக ஆராயப்படும். சமாதானத்தை ஒழித்த சக்திகள் தோன்றுமுன்னர் சில ஆண்டுகளாக அமைதிநிலை காணப்பட்டது. லொக்காணுே ஒப்பந்தமும். பிறையண்ட-கெல்லொக் ஒப்பந்தமும் நிலவிய காலத்திலே சர்வாதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை மேற்கொள்ளத் தொடங்கவில்லை. பொருளாதார அபிவிருத்திக்கான அறிகுறிகள் காணப்பட் டன. ஜேர்மனிக்கும் பிரான்சுக்குமிடையிலும், சோவியற்றுக் குடியரசுக்கும் மேலை நாடுகளுக்குமிடையிலும் நல்லுறவுகள் நிலவின. ஐரோப்பாவில், முதலா வது உலகப் போருக்குப் பிற்பட்ட காலம் சமாதானத்துடனும் வல்லரசுகளின்
ஒத்துழைப்புடனும் ஆரம்பமாகியது.

Page 427
25 ஆம் அத்தியாயம்
லொக்காணுே
உடன்படிக்கை
1924-29
பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை.
1924 ஆம் ஆண்டளவில் எல்லா நாடுகளிலும் மீண்டும் பொருளாதார அமைப் புச் சீர்ப்பட்டு வளம் ஏற்படக்கூடிய குழ்நிலை உருவாகியிருந்தது. இச் சூழ்நிலை நாட்டிற்கு நாடு தன்மையில் வேறுபட்டிருந்தது. பொருட்களின் ஏற்றுமதி பெருகியமையும் வேலையில்லாதோரின் தொகை குறைவுற்றமையும் பிரித்தானி யாவிற் பொருளாதார வளமேற்பட்டதென்பதை உணர்த்தின. உறுதியான நாணயமுறையை ஏற்படுத்தி, மாற்றமில்லாத பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி, சமன்பாடுள்ள வரவு செலவுத் திட்டத்தையும் நாணயத்தின் பெறு மதியையும் கடினமான முயற்சிகளினல் நிலைநாட்ட முற்பட்டதனலேயே பிரித் தானியாவிற் பொருளாதார வளமேற்பட்டது. 1925 ஆம் ஆண்டில் வின்ஸ்ான் சேச்சில் நிதியமைச்சராக இருந்தபொழுது போரிற்கு முன் டொலருக்கீடாகப் பவுண் பெற்றிருந்த பெறுமதியை மீண்டும் ஏற்படுத்தி பிரித்தானியாவின் பொன்னியமத்தை மீண்டும் நிலைநாட்டினர். இக்காலத்திலும் ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவற்றைக் காட்டிலும் பிரித்தானியாவே உற்பத்தியான பொருள் களைக் கூடுதலாக ஏற்றுமதி செய்தது. பொருள்களின் விலையும் குறைவாகவே காணப்பட்டது. போரிற்கு முந்திய காலத்திலே பிரித்தானிய மேம்பாட்டுக்கு ஓரளவிற் காரணமாகவிருந்த கப்பல் கட்டுந்தொழில், இயந்திரங்களை உற்பத்தி செய்தல் போன்ற தொழில்கள் மீண்டும் வளர்ச்சியடைந்தன. வானெலி, வாக னங்கள், கட்டிடம் போன்றவற்றின் உற்பத்தியாலும் தொழில் வளம் பெருகி யது. இவற்றின் விளைவாக, பொருளாதார அமைப்பு சீரடைந்ததுடன் பொருள் வளமும் சமுதாயத்தில் ஏற்பட்டது. எனினும், இவ்வாருன அமைப் பிற் சில குறைகள் காணப்பட்டதுடன், பொருளாதார அமைப்பானது உறுதி யானதாகவும் அமைந்திருக்கவில்லை. தொழில் வாய்ப்பினைப் பெருத மக்கள் பச்
S2S

பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 829
திலட்சம் பேர் வரை ஆங்குக் காணப்பட்டனர். உலக வர்த்தகத்தில் போரிற்கு முற்பட்ட காலத்து அளவிற் பிரித்தானியாவிலிருந்து பொருளேற்றுமதியாக வில்லை. புதிய தொழில்களின் உற்பத்தியைப் பொறுத்த மட்டில், தொடக்கத்தி லிருந்தே பிரித்தானியாவைக் காட்டிலும் ஐக்கிய அமெரிக்காவே மேம்பட்டு நின்றது. நிலக்கரிச் சுரங்கத்தொழிலும் நெசவும் போன்ற பழைய தொழில் களைப் பொறுத்தவரை அதிகமான பிரச்சினைகள் தோன்றின. வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த மூலதனம் போரினல் ஒழிவுற்றது. உலக வர்த்த கத்தில், பிரித்தானியா முதன்மையுற்றிருந்த காலத்திலே போரிற்கு முன் ஜெர் மனி போட்டியிட்டது போல, போரிற்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்காவும் யப் பானும் போட்டியிட்டன. கூடுதலாகத் தேவைப்பட்ட பொருள்களை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குக் கூடுதலான பொருள்களை ஏற்று மதி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனினும், கூடுதலான பொருள் களை ஏற்றுமதி செய்யவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை. போரிற்கு முன் உலகிலே பொருளுற்பத்தியில் முதன்மை பெற்றிருந்ததுடன், பிரித்தானியா வர்த்தகத்திலும் கூடுதலான பங்கினைக் கொண்டிருந்தது. போரின் விளைவாகச் சர்வதேச வர்த்தக உறவுகள் சீர்குலைந்ததால், பிரித்தானியா பெரிதும் பாதிக் கப்பட்டது. தாராண்மை வாதிகளும் தொழிற் கட்சியினரிற் பெரும்பாலோரும் இக்காலத்திலும் கட்டுப்பாடில்லாத வர்த்தக முறையையே கைக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி வந்தனர். பழமைக் கட்சியினர் இக்கருத்துக்களைப் புறக்கணித்துப் பாதுகாப்பு வரிகளை விதிப்பதில் நாட்டங் கொண்டனர். பிரித் தானியாவின் கைத்தொழில்கள், புறத்தோற்றத்திற் காணப்பட்ட அளவுக்கு நிலையானவையாக இருக்கவில்லை.
வைமார்க் குடியரசின் ஆட்சியில், ஜெர்மனியிலே புதிதாக ஏற்பட்ட பொரு ளாதார வளமானது முற்றும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்தது. 1923 ம் ஆண்டில் நாணயமுறை சீர்குலைந்ததன் விளைவாக அரசாங்கத்தினதும் தனியார் அறையினதும் கடன்கள் யாவும் ஒழிவுற்றன. கைத்தொழிலமைப் பினை மீண்டும் நவீன முறையிற் சீர்படுத்துவதற்கு ஜேர்மனி அரசாங்கம் வெளி நாடுகளிலிருந்து பெருவாரியாகக் கடன் பெறமுயன்றது. பல வகைப்பட்ட சமூக முன்னேற்றத் திட்டங்களை அரசாங்கமும் மாநகரசபைகளும் மேற் கொண்டன. கட்டடங்கள் பெருந்தொகையில் அமைக்கப்பட்டன. அரசாங்கம் உறுதியான நாணய முறையை நிறுவாது, குறுகிய காலத்திற்கு வெளிநாடுகளி லிருந்து பெருந் தொகையாகக் கடன்பெறும் கொள்கையைப் பின்பற்றி வந் தது. எனவே, ஜெர்மனியின் பொருளாதார அமைப்பு உறுதியற்றதாகவும், வெளிநாடுகளில் அதன் மாட்டு நம்பிக்கையீனம் ஏற்படுமிடத்து வீழ்ச்சியுறக் கூடியதாகவும் காணப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் டோஸ்திட்டம் செயற்பட்ட காலத்தே ஜேர்மன் அரசாங்கம் சமன்பாடுள்ள வரவு செலவுத் திட்டத்தை வகுத்துப் பொன்னியம முறையை மீண்டும் நிலை நாட்டியது. ஒஸ்திரியா, ஹங் கேரி, ஆகியவற்றிலும் ஜெர்மனியிற் போலவே, நாணய முறை தகர்ந்திருந்தது. வெளிநாடுகளில் கடனுதவி, சர்வதேச மன்றமேற்படுத்திய நிதிக் கட்டுப்பாடு

Page 428
830 லொக்கானே உடன்படிக்கை 1924-29
ஆகியவற்றின் மூலம் இந்நாடுகளிலும் பொருளாதார அமைப்புச் சீரடைந்தது. ஸ்கண்டிநேவியா உட்பட ஐரோப்பா எங்கும் 1924 ஆம் ஆண்டளவில் நாணய முறை ஸ்திரமடைந்தது. சுவீடன் அரசாங்கமும் மீண்டும் பொன்னியம முறை யை நிறுவியது. நாணய முறை உறுதி பெற்றதால் 1925 ஆம் ஆண்டிற் பொரு ளாதார வளம் ஓரளவில் எங்கும் காணப்பட்டது. ஐரோப்பாவின் நவின பொருளாதார நிலைகளிற் கியல்பானதேபோல முக்கியமான நாடுகளில் பொரு ளாதார புனரமைப்புத் தோன்றியதும் ஏனைய நாடுகளிலும் அத்தன்மைகளேற் பட்டன. பொருளாதார வீழ்ச்சியைப் போலவே பொருளாதாரச் செழிப்பும் எல்லா நாடுகளையும் கூட்டாகவே பாதித்தது. ஐரோப்பிய நாடுகளின் பொரு ளாதார அமைப்பும், செழிப்பும் முற்காலத்திலும் பார்க்கக் கூடிய அளவுக்குக் தொடர்புற்றிருந்தன. .
ஜேர்மனியில் கைத்தொழில் அமைப்பானது பெரிதும் மாற்றமடைந்தது. போரிற்கு முன் காணப்பட்ட சில இயல்புகள் வலுப்பெற்றன. பல உற்பத்தி நிறுவனங்கள் பரந்த அடிப்படையில் இணைக்கப்பட்டன. தேசிய அடிப்படை யிலும் சர்வதேச அடிப்படையிலும் அமைக்கப்பட்ட வர்த்தகக் கூட்டுறவு நிலை யங்களின் தொகை பெருகியது. சர்வதேச ஜெர்மன் பார்பென் நிறுவனம் 1925 ஆம் ஆண்டில் கார்ல் டுயிபார்க்கு என்பவரால் அமைக்கப்பட்டது. கரிவாயு, உப்புக்கள், உரம், மருந்துவகைகள், புகைப்படம் பிடிக்கலுக்கான இரசாயனப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், பசை, எண்ணெய், பூச்சுமை, செயற்கைப் பட்டு, பிளாத்திக்குப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தியாக்கும் இரசாயன கைத்தொழில்களும் ஒரே கூட்டுறவு நிறுவனமாக இணைக்கப்பட்டன. கைத் தொழிலுற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து அதிகாரங் களேப் பெற்று ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஒல்லாந்து போன்ற வெளி நாடுகளிலுள்ள எண்ணெய், இரசாயனம் ஆகியவற்றைப் பொறுத்த உற்பத்தி நிலங்களுடனும் பரந்த தொடர்புகளை பார்பென் ஏற்படுத்தியது. பல்வேறு அரசியற் கட்சிகளுடனும் அது தொடர்பினை ஏற்படுத்தியது. தேவையான பொருள்கள் கிடையாதவிடத்து, அவசர காலங்களில் அவற்றிற் கீடான செயற்கைப் பொருட்களை இந்நிறுவனங்கள் வாயிலாக உற்பத்தியாக்குவிப்ப தில் ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் கவனஞ் செலுத்தினர். தைசென், ஸ்ரைன்ஸ், பீனிக்ஸ், ஒட்டோவோல்ப் ஆகியோரின் உற்பத்தி நிறுவனங்களை இணைத்து 1926 ஆம் ஆண்டில் அல்பேட் வோக்லரால் மிகப் பெரியதான உருக்கு உற்பத்திக் கூட்டுறவு நிறுவனம் அமைக்கப்பட்டது. இவ்விரு பெரும் உற்பத்தி நிறுவனங்களும் போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்வதிலும் ஜெர்மனியில் நாற்சி வாதிகளின் சர்வாதிகார ஆட்சியேற்பட்டவாற்றிலும் பெரும் பங்கு கொண்டிருந்தன. இவற்றில் இந்நிறுவனங்கள் கொண்ட பங்கானது இன்னும் முற்முக மதிப்பிடப்படவில்லை. போரிற்கு முந்திய காலத்திற் போலவே, ஜேர் மன் கப்பல் உற்பத்திக் கழகமும் கப்பலுற்பத்தியைப் பொறுத்த மட்டில் அதி காரங்களைப் பெற்றது. சீமெந்து உற்பத்தி, மின்சக்திப் பொருள் உற்பத்தி ஆகிய வற்றினப் பொறுத்த மட்டில் வைகிங் கொன்சேர்ண், சீமென்ஸ் கொன்சேர்ண்

பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 83.
ஆகியன. ஏறக்குறைய ஏகபோக உரிமைகளைப் பெற்றன. போரிற்கு முன்னரே கைத்தொழிலுற்பத்தியாளரிற் சிலர் குறிப்பிடத்தக்க அதிகாசங்களைப் பெற் றிருந்தனர். 1923 ஆம் ஆண்டில் நாணயமுறை தகர்ந்தபோது, இக் கைத் தொழிலதிபர்கள் தம் முதலைப் பெருக்கிக் கொள்வதற்கு வாய்ப்புக்களைப் பெற் றிருந்ததால் அவர் தம் அதிகாரம் பெரிதும் வளர்ச்சியுற்றது. கோடிக் கணக் கில் ஹியூகோ ஸ்ரைன்ஸ் போன்றவர்கள் செல்வம் படைத்திருந்தனர். கப்பல் வர்த்தகம், போக்குவரத்து, விடுதிச்சாலைகள், செய்தித்தாள்கள் ஆகியவற்றை நடத்திய நிறுவனங்களுடன் உருக்கு இரும்பு, கடதாசி, மரப்பொருட்கள் ஆகிய வற்றின் உற்பத்தியிலீடுபட்ட கைக்தொழில் நிறுவனங்களை இணைத்து மிகப் பெரிய கூட்டுறவு நிறுவனத்தையேற்படுத்த ஹியூகோ ஸ்ரைன்ஸ் முனைந்தார். ஹியூகோ போன்ற முதலாளிகள் அரசியலில் அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற தால் வைமார்க் குடியரசில் முதலாளி வர்க்கத்தினரின் புதிய ஆதிக்கமேற்பட்
-a.
பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலேற்பட்ட பொருளாதாரப் புனரமைப்பு பிரித்தானியாவிலும் ஜெர்மனியிலும் காணப்பட்ட பொருளாதார நிலைமைகளி லிருந்தும் வேறுபட்டிருந்தது. இவ்விரு நாடுகளும் ஜேர்மனியிடமிருந்து அதிக நட்ட ஈட்டைப் பெற்றன. உலக வர்த்தகத்தினுலன்றி, நாணயமுறை, வரவு செலவு கைத்தொழிற் புனரமைப்பு ஆகியவற்ருலான பிரச்சனைகளே ஆங்கு முதலிடம் பெற்றன. 1923 ஆம் ஆண்டளவிலும் பிரான்சின் பொருளாதாரத்தில் அயல்நாட்டு வர்த்தகம் ஏனைய நாடுகளிற் போன்று அத்துணை முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. பிரான்சின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் 1913 ஆம் ஆண்டிற் காணப்பட்ட அளவிலும் சிறிதே கூடியிருந்தன. முன்னெரு காலத்தி லும் காணப்படாத அளவில் போர்க்காலத்தில் பிரான்சின் பொருளாதார அமைப்பு மாற்றமடைந்து போர் முடிவுற்ற பின்னரும் அம்மாற்றம் நிலவிற்று. கைத்தொழில் வளர்ச்சியும் சுரங்கங்களும் மிகக் கூடிய அளவில் காணப்பட்ட பிரதேசங்கள் ஜேர்மன் இராணுவத்தினுற் கைப்பற்றப்பட்டதால், ஏனைய விடங் களிலுள்ள மூலப் பொருள்களைக் கொண்டு மிகக் கூடியவளவில் உற்பத்தியைப் பெருக்கவேண்டியிருந்தது. போர்த்தளவாடங்கள் பெருவாரியாகத் தேவைப் பட்டதால், உலோக உற்பத்தித் தொழில்களும் இரசாயன உற்பத்தித் தொழில் களும் வளர்ச்சியடைந்தன. நிலக்கரி குறைவுற்றதால் மின்சக்தி பேரளவில் உற்பத்தியாக்கப்பட்டது. அதனல், நாட்டிற் பல இடங்களில் கைத்தொழில் வளர்ச்சி புதிதாக ஏற்பட்ட்து. போர்க்காலத்திலே கட்டுப்பாடும் தேவையும் ஏற்பட்டதால் கைத்தொழில் நிறுவனங்கள் பெரியனவாக வளர்ச்சியன்டந்தன. போர் முடிந்தபின், அல்சேஸ், லொறெயின் ஆகிய மாகாணங்களைப் பெற்றதா அலும் வடபிரதேசத்திலும் நவீன முறையிற் கைத்தொழிற் புனரமைப்பு ஏற் பட்டதாலும், போர்க் காலத்தில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சி மேலும் நீடித் தது. புதிதாக அமைக்கப்பட்ட உற்பத்தி ஆலைகள் முன்னர் நிலவியவற்றைக் காட்டிலும் சிறந்தனவாகவும் கூடிய அளவில் உற்பத்தி செய்யக் கூடியனவாக வும் காணப்பட்டன. 1927 ஆம் ஆண்டளவில், சேதமடைந்த எல்லா இடங்களி அலும் ஆலைகள் மீண்டும் அமைக்கப்பட்டன. கைத்தொழிலமைப்பிலே திருத்த

Page 429
832 லொக்காணுே உடன்படிக்கை 1924-29
மேற்பட்டதுடன் மாற்றமுஞ் செய்யப்பட்டதால் 1927-29 ஆகிய காலப் பகுதி யிற் பிரான்சின் உற்பத்திச் சக்தியானது பெருவளர்ச்சி கண்டது. போரின் பிந்திய காலத்து மேற்கைரோப்பிய பொருளாதார அமைப்பில், பிரான்சு கைத் தொழில் வளர்ச்சி கண்ட நாடாக மாறியமையே சிறப்பிடம் பெறுகின்றது. قيقي னல், முந்திய காலத்திலும் கூடுதலான அளவிற் பிரான்சிலிருந்து பொருள்கள் ஏற்றுமதியாகின. 1925 ஆம் ஆண்டிற் பிரான்சின் கைத்தொழிலுற்பத்தியும், புகையிாதச் சேவையும் 1919 ஆம் ஆண்டிற் காணப்பட்டவற்றிலும் இரு மடங் கிற்கும் மேலாகப் பெருகினவென்பதைப் புள்ளி விபரங்களுணர்த்தின. 1924 ஆம் ஆண்டின் பின், நாட்டின் வர்த்தகமும் வரவு செலவும் சாதகமானவை யாகவே காணப்பட்டன. ஜேர்மனியின் பொருளாதார வளத்திலும் பார்க்கப் விரான்சினது பொருளாதார வளமானது கூடிய நிலைபேருன தன்மைகளை யுடையதாகக் காணப்பட்டது. இவ்வாருக வளர்ச்சியேற்பட்டபோதிலும், தேசிய அடிப்படையிலும் சர்வதேச அடிப்படையிலும் பல புதிய பிரச்சனைகள் தோன்றின. சில மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டியிருந்தது. தன்னை எதிர் நோக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பிரான்சு தயாராக இருக்கவில்லை.
கைத்தொழிற் பெருக்கமேற்பட்டதால், தொழிலாளர் தொகையிற் பற்முக் குறை ஏற்பட்டது. அக்னல், அயல் நாடுகளிலிருந்து தொழிலாளரைப் பெற வேண்டிய நிலையேற்பட்டது. கைத்தொழிற்றுறைக்கும் விவசாயத்துக்குமிடை யில் முரண்பாடுகள் ஏற்பட்டன. உள்நாட்டு விவசாய வளர்ச்சிக்காக உணவுப் பொருள்களின் இறக்குமதி மீது பாதுகாப்பு வரிகள் விதிக்கப்பட்டன. அதனுல், உணவுப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தது. அதற்கேற்ப வாழ்க்கைச் செலவும் உயர்வுற்றிருந்தது. தொழிலாளருக்கும் அதிக சம்பளமளிக்க வேண்டி யிருந்தது. பிரான்சு தனது உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளிற்கு ஏற்று மதி செய்ய முனைந்த காலத்தில், சர்ஜீதேச வர்த்தகத்தில் நாடுகளிடையே போட்டி வலுப்பட்டு வந்தது. பிரான்சு தீனது பொருள்களின் உற்பத்திச் செல வினையும் விலையையும் குறைக்க முடியவில்லை. அத்தியாவசியமான பொருள்களை மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தினர் வாங்கிக் கொள்ள முடிந்ததால், உள்நாட் டிற் பொருட்கள் அதிகமான அளவில் விற்பனையாக்வில்லை. அத்துடன் 1929 ஆம் ஆண்டின் பின்னர், சர்வதேச வர்த்தகமும் சுருங்கலாயிற்று. பிரான்சிற் ப்ொரு ளாதார வளமேற்பட்ட காலத்தில், அதை நிலைபெறச் செய்வதற்காக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மந்தத்தாற் பீாதிக்கப்படத்தக்கனவ்ாகக் காணப்பட்டன. பெல்ஜியத்தினது உற்பத்திப் பலமானது பிரான்சின்து பலத்தி லும் கூடியதாக இருந்தது. பெல்ஜியத்திலும், பிரான்சிற் காண்ப்பட்டன போன்ற காரணங்களினல், விாைவிற் பொருளாதாரப் புனரமைப்பு ஏற்பட்டது. குறிப்பாகப் பிளெமிஷ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கைத்தொழில் வளர்ச்சி யும் விவசாய வளமும் பெருகின. 1926 ஆம் ஆண்டில், பிராங்கின் பெறுமதி குறைவுற்று நாணயமுறை சீரழிந்ததால், பெல்ஜியத்திலும் பொருளாதார வளம் பாதிக்கப்பட்டது. நாணயமுறை நிலையாக்கப்பட்டதும், கூடுதலான GÆዶቹ லிடேற்பட்டதுடன், பொருளாதாரமும் மிகவும் உறுதியானதாக அமைவுற்றது.

பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 833
பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றின் முறை களைப் பின்பற்றிப் பிற ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார புனரமைப்புத் திட்டங்களை மேற்கொண்ட போதும், அந்நாடுகளனைத்திலும் பொதுவாகப் பொருளாதார மீட்சி உறுதியற்றதாகவே காணப்பட்டது. எனினும், வறுமை கம் நம்பிக்கையினமும் ஏற்பட்டிருந்த குழ்நிலையிலிருந்து பொருளாதார மீட்சி ஏற்பட்டதால், அதையுற்றுத் திருப்தி ஏற்பட்டதுடன், அது நிலைக்கக்கூடிய தெனவும் கருதப்பட்டது. பிரித்தானியாவிலும் ஜேர்மனியிலும் பாவி பெல்ஜியத் திலும் தோன்றக் கூடுமெனக் காணப்பட்ட தொழில் வசதியின்மை பலவழிகளி னற் தவிர்க்க்ப்பட்டது. வேலே வசதி பெருதவர்களிற்குக் காப்புறுதி உதவியளிக் கும் முறை பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டது. 1920 ஆம் ஆண்டிலே, தொழில் புரிவோரில் மூன்றிலிரு பங்கினர் இம்முறையிற் சேர்ந்திருந்தனர். எனி ணும், நெடுங்காலமாகத் தொழில் கிடையாதிருந்தவர்கள் காப்புறுதி முறை மூலம் உதவி பெறுவதற்குத் தகுதி பெறவில்லை. அத்துடன், காப்புறுதித் தாப னங்களின் உதவி போதாதவிடத்து, உள்ளூராட்சி மன்றங்கள் வறியோரின் உத விக்கென அமைத்த நிறுவனங்களினூடாக ஒழுங்கில்லாத திருப்தியற்ற முறை யில், உதவியளிக்கப்பட்டது. சமூகக் காப்புறுதிமுறை ஜேர்மனியில் ஏற் கெனவே, வளிர்ச்சியுற்றிருந்தது. அதன் அமிசமாக 1926 இல், வேலையில்ல்ா தோருக்கு உதவியளிக்கும் காப்புறுகி முறை ஏற்படுத்தப்பட்டது. ஜேர்மனி யிலும், ஒஸ்திரியாவிலும் திறமையான வீடமைப்புத் திட்டங்களேற்பட்டதால், ஏனைய ஐரோப்பிய நாடுகளிலுள்ளவற்றிலும் கூடுதலான வசதிகளைக் கொண்ட வீடுகளைத் தொழிலாளர் பெற்றனர். சமுதாயக் காப்புறுதி முறைகளை 1928 இற் பிரான்சு மாற்றியமைத்தது. நோய், அங்கவீனம், பிரவசம், முதுமை, மரணம் ஆகியவற்முற் பாதிக்கப்படுமிடத்து உதவி அளிக்கக்கூடியதான ஒருமைப் பாட்டையுடைய தேசியக் காப்புறுதி றை அங்கு அமைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு வரையும் தொழில் வசிகிநின்மை பெரும் பிரச்சினையாகுமளவிற் குப் பிரான்சிற் காணப்படவில்லை. அக்ன் பின்னரே அரசாங்கத்தின் கவனக் தைப் பெறக்கூடிய முறையில் தொழில் வசதியின்மை பெருகிற்று.
கூட்டுத்தாபன அரசு-முசே லினியின் சர்வாதிகார ஆட்சியில், 1925-1929 ஆகிய காலத்தில், கூட்டுத்தா அரசுனனப்படும் முறை இத்தாலியில் உரு வாக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டி"ேதோன்றிய தொழிலாளர் சாசனத்தில், தொழிலாளரின் உரிமைகள்ங்ரையறுத்துக் கூறப்பட்டிருந்தன. சமதர்ம வாதி களாலும் கத்தோலிக்கர்கள்லும் அமைக்கப்பட்ட தொழிலாளர் கழகங்களுக் கெதிரான கழகங்க்ள் பாசிசக் கட்சியால் அமைக்கப்பட்டு, அவற்றிற்குக் கூடுத லான சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன. தொழிலாளரின் சம்பளம், உரிமைகள் போன்றவற்றைப் பொறுத்தவரை தொடர்பு கொள்வதற்குப் பாசிசக் கட்சி யைச் சார்ந்த தொழிலாளர் கழகங்களை மட்டுமே அங்கீகரிக்குமாறு முதலாளி கள் வற்புறுத்தப்பட்டனர். அதற்குப் பதிலாக வேலை நிறுத்தங்கள் தடைசெய் யப்படுமென்றும், தக்ரறுகள் நடுத் தீர்ப்புக்கு விடப்படுமென்றும் முதலாளிகட் குப் பாசிசக் கட்சி உறுதியளித்தது. சுதந்திரமாக இயங்கிய பழைய கழகங்கள்
39-CP 7384 (12169)

Page 430
83. லொ. கா?ணு உடன்படிக்கை 1924-29
வீழ்ச்சியுற்றதுடன், 1926 ஆம் ஆண்டிலே தேசிய அடிப்படையில் புதிய கழகங் கள் சமாசங்களாக இணைக்கப்பட்டன. இவ்வருடத்தில் உற்பத்தியாளர் மன்றங் களின் ஆறு சமாசங்களும் தொழிலாளர் கழகங்களின் ஆறு சமாசங்களும் அமைக்கப்பட்டன. இவற்றை மேற்பார்வை செய்வதற்காகக் கூட்டுத்தாபன அமைச்சொன்று நிறுவப்பட்டிருந்தது. இத்தாலியின் பொருளாதார அமைப் பிடம் பெற்ற எல்லா நிறுவனங்களையும் பாசிசக் கட்சியினதும் அரசாங்கத்தின அம் கட்டுப்பாட்டிற்குள் அமைப்பதற்கு இக் கூட்டுத்தாபன முறை கருவியா கப் பயன்படுத்தப்பட்டது. நம்பிக்கைக்குரிய கட்சியுறுப்பினர்கள் கூட்டுத்தாப னங்களின் அமைப்பாளர்களாகவும் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். பல ஆண்டுகளிற்கு முசோலினியே கூட்டுத்தாபன அமைச்சராக இருந்தார். பல வேறுபாடுகளைக் கொண்டிருந்த இக் கூட்டுத்தாபன முறையானது 1934 ஆம் ஆண்டிலேயே ஒருமைப்பாடுடையதாக அமைக்கப்பட்டது. எனினும், கூட்டுத் தாபன முறை அமைப்பிலும் செயன் முறையிலும், பாசிசவாதிகள் கூறியதைப் போல, சீரானதாகவும் விரிவானதாகவும் ஒருபோதும் அமையவில்லை. எனினும், அம்முறையின் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் ஓரளவில் முன்னேற்றறுவதற்கும் அரசாங்கம் வாய்ப்புக்களைப் பெற்றது. பொரு ளாதாரப் புனரமைப்பையேற்படுத்துவதற்கும் தொழில் வசதியின்மையைப் போக்குவதற்கும் ஏற்றதென்று தாம் கருதிய பொதுநல சேவைத் திட்டங்களைப் பாசிசவாதிகள் அவ்வாற்றல் மேற்கொள்ள முடிந்தது. பொன்ரீன் சேற்று நிலம் திருத்தப்பட்டமையே இம் முறையாலேற்பட்ட, மிகப் பிரபலமான சாதனையா கும். விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு துணைப்பணம் அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1927 இல் இத்தாலிய நாணயமான லிசாவின் பெறுமதி உறுதியாக்கப்பட்டது. இத்தாலிய நாணயத்தின் பெறுமதி மிக உயர்த்தப்பட்டதால், இத்தாலியின் ஏற்றுமதிகள் பிரான்சின் ஏற்றுமதி களோடு ஒப்புநோக்கப்படுமிடத்துப் ப்ெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்க்கைத் தாம் குறைவானதாகவே காணப்பட்ட்து. ஏனைய இடங்களிலும் தொழிலாள ருக்கு சமூகப் பண்பாட்டு நுகர்ச்சிகளை அழிப்பதற்கெனப் பாசிசக் கட்சி யினைச் சார்ந்த ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் அரசியற் சாதனமாக அமைந்து பிரசாரத்திலீடுபட்டு வந்த போதும், தொழிலாளரின் வாழ்க்கை நிலைகளை ஓரளவிற்கு உயர்த்துவதற்குத் துணை புரிந்து வந்தது. சோவியற் குடியரசு தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க இத்தாலி யிலேயே பொருளாதார மீட்சி அரசாங்கத்தின் முயற்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது எனலாம். இவ்வாருரன நிலை காணப்பட்ட போதும், 1930 ஆம் ஆண்டில் ஐரோப்பாவெங்கும் பொருளாதார வீழ்ச்சியேற்பட்டபோது, இத் தாலியும் அதற்ை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கிழக்கைரோப்பாவிற் பொருளாதார மீட்சி-இக்காலப்பகுதியில் பொதுவாகக் கிழக்கைரோப்பாவின் எல்லா இடங்களிலும் பொருளாதார நிலைமைகள் அபி விருத்தியடைந்தன. கிழக்கைரோப்பிய நாடுகளில் விவசாயத்தினதும் வர்த்த கத்தினதும் வளர்ச்சியிலேயே பொருளாதார மீட்சி பெரிதும் தங்கியிருந்தது.

பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 835
நிலவுடைமை முறையிலே ஏற்படுத்தப்பட்ட பெருஞ் சீர்திருத்தங்கள் காாண மாக, டான்யூப் பள்ளத்தாக்குப் பகுதியிலே பலர் நிலங்களைப் பெற்றதால், குடும் பங்களும் தனியாட்களும் கூடுதலான சுதந்திரத்தைப் பெற்றனர். எனினும், இம் மாற்றங்களினுல் உற்பத்திப் பெருக்கமோ தொழிலாளரின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றமோ ஏற்படவில்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவைக ளைப் பெறுவதற்காக விவசாயிகளின் குடும்பங்கள் தம் வசமுள்ள சிறிய நிலங் களிற் பேரூக்கத்துடன் உழைக்க வேண்டியிருந்தது. கைத்தொழிலும் வர்த்த கமும் வளர்ச்சியடைந்திருந்த பிரதேசங்களிலேயே வாழ்க்கைத் தாம் உயர்வ டைந்தது. செக்கோவிலோவக்கியாவின் மேற்கிலும் போலந்தின் சில பகுதிகளி லுமே கைக்கொழி 'ம் வர்க்ககமும் வளர்ச்சியடைந்திருந்தன. டான்யூப் நதி யையடுத்துள்ள நாடுகளிடையே வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றது. ரூமே னியா, ஹா'கரி, ஆகியவற்றிலிருந்து கோதுமையை ஒஸ்திரியா பெற்றது. ஒஸ் திரியா, ஹங்கேரி, செக்கோசிலோவக்கியா, ரூமேனியா, யூகோசிலாவியா ஆகிய வற்றிலிருந்து ஏற்றுமதியாகிய பொருள்களுள் மூன்றிலொரு பங்கிற்கு மேற் பட்டவை டான்யூப் பிரதேசத்திலுள்ள நாடுகளிற்கே 1920-30 ஆகிய காலப் பகுதியில் அனுப்பப்பட்டன. இப்பிரதேசத்தின் வர்த்தகத்திலே போரிற்கு முந் திய காலத்திற் கொண்டிருந்த பங்கினை மீண்டும் ஜேர்மனி பெற்றதால், கிழக் கைரோப்பியப் பொருளாதார அமைப்பு வலுவிழந்தது. உலகிலேற்பட்ட பொரு ளாதார வீழ்ச்சியின் காரணமாக ஜேர்மனி, ஒஸ்திரியா, செக்கோசிலோவக்கியா ஆகிய நாடுகள் உணவுப் பொருட்களின் இறக்குமதியைப் பெரிதும் குறைத்த போது, கிழக்கைரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றங் காணுத நாடுகளிலே பொருளாதார நெருக்கடி நில விய குழ்நிலையில், சனப் பெருக்கமும் பேரளவில் ஏற்பட்டதால் பல பிரச்சினை கள் தோன்றின. இனப் பெருக்கத்தாலேற்படும் பிரச்சினைகளிற்கு ஏற்ற தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்த நாடுகளிலும் மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை.
லெனினது புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக வியத்தகு முறை யிலே சோவியக் குடியரசிற் பொருளாதார மீட்சி ஏற்பட்டு, அதன் விளைவாக மகத்தான மாற்றங்களும் ஏற்பட்டன. கைத்தொழில் மெதுவாகவே மீட்சி பெற் றது. 1913 ஆம் ஆண்டிற் காணப்பட்ட கைத்தொழிலுற்பத்தி 1927 ஆம் ஆண்டி லேயே மீண்டும் அடையப்பட்டது. லெனினது புதிய திட்டம் செயற்படுத்தப் பட்ட காலத்தில், முக்கியமான கைத்தொழில்களும் அயல்நாட்டு வர்த்தகமுமே சோவியற் குடியரசின் பொருளாதார அமைப்பின் உயிர்நாடியென்று லெனின் கூறிவந்தார். இப் புதிய திட்டத்தில், சொந்த இலாபத்திற்காகக் கட்டுப்பாடில் லாது பொருட்களை விற்பதற்கு விவசாயிகளிற்கும் உள்நாட்டு வணிகருக்கும் உரிமையளிக்கப்பட்டது. இரசிய நாட்டு விளைநிலம் பரப்பில் இரண்டு வீதம் மட்டுமே அரசாங்கத்திடமும் கூட்டுப் பண்ணைகளின் வசமும் அக்கால் இருந் தன. ஏனைய நிலங்கள் யாவும் குடும்பங்களின் தனியுடைமைகளாக இருந்தன. இரசியாவில் நிலவுரிமை பெற்ற 240 இலட்சம் குடும்பங்கள் காணப்பட்டன.

Page 431
836 .ொக்காணுெ உடன்படிக்கை 1924-29
விவசாயத்தில் தனியுடைமைக்கும் தனிமுயற்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்ட போதும் 1923 ஆம் ஆண்டில் உணவுப் பஞ்சமேற்பட்டது. அன்றியும் இவற்றினல் உற்பத்திப் பெருக்கம் ஏற்படாததுடன் நிலத்தின் விளைகிறனும் கூடவில்லை. இயந்திரங்களைப் பெருமளவிற் பயன்படுத்துவதினுலும் திறமைமிக்க நிர்வாகத் தினுலுமே உற்பத்திப் பெருக்கம் சாத்தியமாகும்.
மூன்று வருடங்களிற்குள் விவசாய முறை முற்றிலும் கூட்டுறவுப் பண்ணை முறையில் அமைக்கப்பட வேண்டுமென்று 1929 ஆம் ஆண்டிற் சட்ட மூலம் பிா கடனஞ் செய்யப்பட்டது. இச்சட்டத்தினை இாக்கமற்ற கொரேமான முறையில் ஸ்டாலின் திணித்ததால், மீண்டும் பேரழிவும் பஞ்சமும் ஏற்பட்டன. வளம் பெற்றிருந்த விவசாயிகள் நிலங்களிலிருந்து துரத்தப்பட்டனர். பல்லாயிரக் கணக்கானேர் கொல்லப்பட்டனர். பெருந்தொகையாஞேர் சைபீரியாவிலுள்ள கட்டாய வேலை நிலையங்களிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவற்றின் விளை வாக உள்நாட்டுக் கலகங்களேற்பட்டன. நாட்டிலுள்ள கால் நடைகளின் தொகை அரைவாசியாகக் குறைந்தது. உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. கைத் தொழில் முறையை மாற்றியமைத்து மிகக் கூடியவிரைவில் விஸ்தரிப்பதற்கேற்ற முறையில் 1928 இல் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கைத்தொழிலுற்பத்திக்குத் தேவையான கருவிகளையும் விவசாயத்திற்குப் பயன் படுத்தக் கூடிய இயந்திரங்களையும் உற்பத்தி செய்வதில் இத்திட்டம் பெரிதும் கவனஞ் செலுத்தியது. தொழில் நுட்பக் கலஞரும் போதிய அளவிற் கிடைக் காத போதிலும், திட்டம் ஏற்ற காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனல் தற்காலிகமாக ஏற்பட்ட உணவுக் குறைவு தவிர்க்கப்பட்டு வளமேற்பட்டது.
சர்வதேச வர்த்தகம்-இக்காலத்தில் இrசியாவிற்கும் ஐரோப்பிய நாடு களிற்கு மிடையில் மீண்டும் வர்த்தகத் தொடர்புகளேற்பட்டன. தொழில் நுட் பக் கலேஞரின் உதவியும் இயந்திரங்களும் அவசரமாகத் தேவைப்பட்ட தால், இரசியா ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொள்ளவேண்டியிருந்தது. அத்துடன் ஐசோப்பிய நாடுகளிலும் இரசியாவின் பொருட்கள் தேவைப்பட்ட தால், அவை இரசியாவிற்கு உதவியளிக்க முற்பட்டன. பிரித்தானியாவின் தொழிற் கட்சி அரசாங்கம் சோவியற் குடியரசினை உத்தியோக பூர்வமாக அங்கீகரித்தது. 1924 ஆம் ஆண்டில் இரு நாடுகளிற்குமிடையில் இடம்பெற்ற முக்கியமான தகராறுகளை நீக்கி இரசியாவிற்குக் கடனளித்தற்பொருட்டு ஏற் பாடு செய்வதற்கெனப் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற் றின் விளைவாக ஏற்பட்ட உடன்படிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததுடன், மும்ஸே மக்டொனல்டின் அரசாங்கமும் வீழ்ச்சியுற்றது. எனினும், பிரான்சு, இத்தாலி ஆகியவற்றுடன் வேறு பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளும் சோவி யற் குடியரசை அங்கீகரித்தன. பிரித்தானியாவிற்கும் சோவியற் குடியரசிற்கு மிடையே நல்லுறவுகள் குன்றிய போதும், இத்தாலி, பிரான்சு ஆகியவற்றுட னும் குறிப்பாக ஜேர்மனியுடனும் சோவியற் குடியரசு கொண்டிருந்த நல் லுறவுகள் வளர்ச்சியடைந்தன. 1925 ஆம் ஆண்டில் இரசியாவிற்கும் ஜேர்’

பொருளாதார வளம் மீண்டும் சீரடைந்தமை 837
மனிக்கும் இடையில் ஓர் வர்த்தக உடன்படிக்கையேற்பட்டது. 1926 ஆம் ஆண்டிலே தம்மிடை ஒப்பேற்றிய நடுநிலைமை உடன்படிக்கையில், அவற்றுள் ஒரு நாடு வேருேர் நாட்டினலே தாக்கப்படுமிடத்து மற்றை நாடு நடுநிலைமை யைக் கடைப்பிடிக்க வேண்டுமென இருநாடுகளும் உறுதியளித்தன. றப்பலோ உடன்படிக்கைக்கு அடிப்படையாக அமைந்த கொள்கைகளின் வளர்ச்சியாகவே ஜேர்மனிக்கும் இரசியாவுக்குமிடையிலேற்பட்ட உடன்படிக்கைகள் அமைந்தன. இவ்வுடன்படிக்கைகளினல் இரு நாடுகளிற்கும் நன்மையே விளைந்தது. நெடுங் காலக் கடனுதவியளிப்பதாக இாசியாவுக்கு ஜேர்மனி வாக்குறுதியளித்தது. அன்றியும் பொதுவுடைமை இயக்கத்திற்கெதிாாக ஐரோப்பாவில் ஓர் கூட்டு முன்னணி வற்படுவ0,1.யும் இா யொ தடுத்தது. போரிற்கு முந்திய காலத்திற் G፡ ዘ vnነ (*pფi 1n „იჩ (ე)u :ri , 11t wჩ|1, y') பொருட்களே ஏற்றுமதி செய்ய முடிந்தது. அத்து. எண், .ெ மணியிடமிருந்து இயந்திரங்களுடன் தொழில் நுட்பக் கலைஞ ரின் சேவையையும் இரசியா பெற்றது. மேலே நாடுகளின் கட்டுப் பாட்டிற்கமை եւ 1/7 մ: முறையில், இரசியாவின் உதவி கொண்டு விமானப்போர்ப் பயிற்சியையும் இரா") ப் பயிற்சியையும் பெறுவதற்கு ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் பல வசதிகப் பெற்றனர். 1927 ஆம் ஆண்டளவில், சர்வதேசக் கூட்டவையம்சமூக நலத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்குமாக மேற்கொண்ட திட் டங்களுக்கு ஒத்துழைப்பளிக்கச் சோவியற் குடியரசு முற்பட்டது. சர்வதேசக் கூட்டவையத்தின் கழகத்தினலே ஜெனீவாவிற் கூட்டப்பட்ட பொருளாதார மாநாட்டிற்கும் ஆயுதத் துறப்பு மாநாட்டிற்கும் இரசியா பிரதிநிதிகளே அனுப் பியது.
1924-29 ஆகிய காலத்திற் பொருளாதார வளம் பொதுவாக மீண்டது என லாம். எனினும், அக்காலப் பொருளாதார அமைப்பு குறையற்றதாகவோ நிலை யான தன்மைகளையுடையதாகவோ காணப்படவில்லை. சர்வதேச வர்த்தக உற வுகள் மீண்டும் பூரணமாக நிறுவப்படவில்லை. ஐரோப்பாவிற் போரிற்குப் பிந்திய காலத்தில், 1925 ஆம் ஆண்டிலேயே, மூதன் முதலாக, 1913 ஆம் ஆண்டிற்கா ணப்பட்ட அளவுக்கு உற்பத்தி பெருகிற்று. முழு உலகினதும் உற்பத்தியைப் பொறுத்தவரை, 1913 ஆம் ஆண்டிற் கொண்டிருந்த பங்கினை மீண்டும் 1929 ஆம் ஆண்டிலேயே ஐசோப்பா பெற்றது. 1913-1929 ஆகிய காலப் பகுதியில் தேச வர்த்தகத்தில் இடம் பெற்ற பொருட்களில் 20 சதவீகப் பெருக்கமேற் பட்டது. 1925 ஆம் ஆண்டனவிலே பொன்னியமமுறை மீண்டும் நிறுவப்பட் டது. போர்க் காலத்திற்குமுன் டொலரும் ஸ்ரேலிங்கும் தராதரமாகப் பெற் றிருந்த பெறுமதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாருகப் போரிற்கு முந்திய காலத்து நிதியமைப்புச் சர்வதேச வர்த்தக உறவுகளிற்கும் உகந்ததாக இருந் தது என்னும் எண்ணமும் அதை மீண்டும் தாபிக்க வேண்டுமென்ற எண்ணமும், தோன்றின. போர்க் காலத்திற்கு முன் நிதிமுறை நிலைபேருனதாக அமைந்த மைக்கு ஏதுவாக இருந்த சூழ்நிலையை மீண்டும் உருவாக்குவதும் இயலாததாக கக் காணப்பட்டது. பொன்னியம முறை பெரிதும் மாற்றமடைந்திருந்தது. உல கில் தங்க நாணயங்கள் வழக்கில்லாததுடன். கடதாசி நாணயங்களைப் பொன் ஞக மாற்ற முடியாத நிலையும் காணப்பட்டது. அதனுற் பொன்னியமமுறை

Page 432
838 லொக்கானே உடன்படிக்கை 1924-29
நாட்டுக்கு நாடு வேறுபட்டிருந்தது. சில நாடுகளில், வழக்கிலுள்ள கடதாசி நாணயங்களுக்கீடாகப் பொன் இருக்கவில்லை. அவை பொன்மாற்று நியமத்தைக் கடைப்பிடித்தன. இவ்வாருக நெருக்கடியுண்டாகுமிடத்து, அவையும் பாதிக் கப்படும். இத்தாலியும் பல கிழக்கைரோப்பிய நாடுகளும் மாற்றுப் பொன்னியம முறையை மேற்கொண்டிருந்ததனுல், பொன்னியம முறை நிலவிய நாடுகளில் ஏற்படும் நெருக்கடிகளினல் இவையும் உடனடியாகவே பாதிக்கப்படக் கூடியன வாக இருந்தன. நாடுகளின் நாணய முறை நிலைபேறில்லாத முறையிற் பிணைக் கப்பட்டிருந்ததினலேயே, பொருளாதார வீழ்ச்சி எல்லா ஐரேப்பிய நாடுகளை யும் கூட்டாகப் பாதித்தது.
1920-30 ஆகிய காலப் பகுதியில், பொருளாதார வளமேற்பட்டதென்பது உண்மையே. 1925 ஆம் ஆண்டில் உலக மக்களிடையே காணப்பட்ட செல்வத் தின் சராசரி வீதம் 1913 ஆம் ஆண்டிற் காணப்பட்டதைக் காட்டிலும் கூடி யிருந்தது. 1929 ஆம் ஆண்டில் அது மேலும் கூடியது. எனினும், முன்னேய காலத்திற் காட்டிலும் இவ்வாண்டுகளில் மிகக் குறைந்தோரிடத்திலேயே இப் பொருள் வளம் செறிந்து காணப்பட்டது. முற்காலத்திலும் பார்க்கக் கூடிய தொகையான மக்கள் பொருள் வளத்தின் விளைவுகளே அனுபவிக்கும் வாய்ப்புக் களே பெறமுடியாத நிலை காணப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளிலே தொழில் வசதியற்றேரின் தொகை அதிகரித்துக் காணப்பட்டது. பிரித்தானியாவிற் பெரும்பாலும் பத்து வீதத்திற்குக் குறையாத மக்கள் தொழில் வசதிகளைப் பெறமுடியவில்லை. சில நாடுகளிலே தேவைக்கு மேலாகவும் வேறுநாடுகள் வாங்கிக் கொள்ள முடியாத முறையிலும், மூலப் பொருளுற்பத்தி பெருகியிருந் தது. அதனல், கோதுமை, கோப்பி, சீனி போன்ற பொருட்கள் விலைப்படாது குவிந்தன. நாடுகளின் கொள்வனவுச் சக்தியைப் பெருக்குவதற்கும் (அல்லது தடைசெய்வதற்கும்) பல வழிவகைகள் கையாளப்பட்டன.
தவணைக் கொள்வனவு அல்லது, கேள்வுக் கொள்வனவு முறை போன்ற வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டும், மூலப் பொருட்கள் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலே அம்முறைகளாற் சமன் பாடு ஏற்படவில்லை. அத்துடன் உற்பத்திப் பெருக்கத்திற் கேற்ப நாடுகளின் கொள்வனவுச் சக்தியும் வளாவில்லை. பொருட்கள் பெரிதும் தேவைப்பட்ட பொழுதிலும், கொள்வனவுச் சக்தி மிகக் குறைந்திருந்தமை காரணமாக உற் பத்திப் பெருக்கத்தினுற் பெரும் பிரச்சினைகள் தோன்றின. உலகப் பொருளா தார அமைப்பிற் சமநிலையிலாமையினலேயே 1929 ஆம் ஆண்டில் வீழ்ச்சி யேற் பட்டு, பத்தாண்டுக் காலமாக ஏற்பட்டு வந்த வளம் குன்றி, மக்களிடையே உறுதியடைந்து வந்த' நம்பிக்கையும் அகன்றது. இதன் விளைவாக மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கைரோப்பாவிலும் வலுப்பெருத சனநாயக அரசுகள் வீழ்ச்சியடைந்தன.
உள்நாட்டு ஆட்சிமுறை
போர், போராயத்த நிலை ஆகியன பற்றி மக்கள் கொண்ட வெறுப்பு 1924 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியுற்று இராணுவ விார்க்கும் எந்த விதமான ஆயுத

உள்நாட்டு ஆட்சிமுறை 839
பலத்துக்கும் மாமுன வெறுப்பாகப் பரந்தது. சர்வதேசக் கூட்டவையத்துக்கு அடித்தளமாக இருந்த பாதுகாப்புமுறை என்னும் கோட்பாட்டுக்கு முரணுக அக்காலச் சாத்துவிகக் கோட்பாடுகள் அமைந்திருந்தன. எனினும், சர்வதேசக் கூட்டவையத்தின் விதிகளில் இடம் பெற்ற சர்வதேச முறை இலட்சியத்துடன் அக்கோட்பாடுகளும் கலந்தன. போர்க்காலத்தில் அளிக்கப்பட்ட மாண்பான வாக்குறுதிகள் சமாதானம் ஏற்பட்ட பின்னர் நிறைவேற்றப்படாததால், அதி ருப்தி யேற்பட்டது. வீரர்களுக்குரிய தாயகம்' என்ற போர்க் காலச் சுலோ கங்கள் மறைந்துவிட, விட்டு வசதியின்மை, தொழில் வாய்ப்பின்மை, வறி யோர்க்கு உதவிபோதாமை போன்றவற்றற் பிரச்சினைகளேற்பட்டன. நாணய முறையை உறுதியாக்குகல், சர்வதேச வர்க்கத்திற் சமன்பாட்டையேற்படுத் துதல், அளவற்ற போர்க்கடன், பொன்னியமமானமுறை போன்ற தீாாப் பிரச் சனைகளையே 1926 ஆம் ஆண்டு வரைக்கும் சனநாயக அரசுகள் நிருவகிக்க வேண்டியவாயின. சமதர்மவாதமும் பொதுவுடைமை இயக்கங்களும் பரவி வந்த போதும், மேற்கைரோப்பிய நாடுகளிற் பழைமை நோக்குடையோரே அதிகாரம் பெற்றிருந்தனர். பிரித்தானியாவிலும் பிரான்சிலும் சமதர்ம அா சாங்கங்கள் சில கட்டுப்பாடுகளுக்கமையக் குறுகிய காலத்திற்கு அதிகாரம் செலுத்தின. இக்காலத்திற் பழைமைப் போக்குடையவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த கார்டிங், கூலிட்ஸ் ஆகியோரும் பொனர் லோ, ஸ்ரான்லி போல்ட்வின் போன்ற பிரித்தானியரும் பிரான்சில் றேமன்ட் போயின்கார், போல் பெயின் லெவி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். போர்க்காலத் தலைவர்கள் அரசியல் வாழ்க்கையிலிருந்து அகற்றப்பட்டனர். கிளமென்ஸோ, லோயிட் ஜோர்ஜ் ஆகி யோர் மக்களிடையே செல்வாக்கிழந்தனர். (சனதிபதி வில்ஸனும் லெனினும் 1924 இல் இறந்தனர். கிளெமென்சோ, போஷ் ஆகியோர் 1929 இல் இறந்து விட் டனர்).
போரிற்குப் பிந்திய காலத்திலே ஏற்பட்ட சிக்கலான பொருளாதார சமூகப் பிரச்சினைகளைப் பாராளுமன்ற ஆட்சி மூலம் தீர்க்க முடியாது ஏமாற்றமே ஏற் பட்டது. மக்களின் விருப்பத்திற்கெதிரான தீர்மானங்களை பாராளுமன்ற அரசு கள் மேற்கொள்வது கடினமாகும். அத்துடன் போர்க்காலத்தின் பின் செலவி னைக் கட்டுப்படுத்தியோ, வரிகளையுயர்த்தியோ பொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்ள, அரசாங்கங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைளுக்குப் பொது மக்களின் ஆதரவு ஒரு நாட்டிலுமே கிடைக்கவில்லை. போர்க்காலத்தில் முதலேப் பெருக்க வாய்ப்புப் பெற்றவர்களின் பொருட்பலமும் செல்வாக்கும் அதிகரித்தன. போரின் விளைவாகப் பொருளை யிழந்தவர்களும் தொழிலிழந்தவர்களும் பெருமள விற் காணப்பட்டதாற் சமுதாயத்திற் பகைமையுணர்ச்சியேற்பட்டது. சமதர்மக் கட்சிகள் தலைதூக்கியதாலும் மொஸ்கோவிலுள்ள மூன்ருவது சர்வதேசப் பொது வுடைமை இயக்கத்தோடு இணைந்த பொதுவுடைமைக் கட்சிகள் தோன்றியதா லும் சமூகப் பகைமைகள் வலுப்பட்டு அரசியற் பிரச்சினையாக மாறின. 1914 ஆம் ஆண்டிற் போரேற்பட்டதன் விளைவாக அடங்கிப் போயிருந்த வர்க்கப் பூசல்கள், நிலமை கூடுதலாகச் சீர்கெட்டிருந்த சூழ்நிலையில் மீண்டும் தலைதூக் கின. போர் காரணமாக அரசியற் கட்சிகளிடையே ஏற்பட்ட புதிய உறவுகளி

Page 433
840 லொக்காணுே உடன்படிக்கை 1924-29
ஞலும் அரசாங்கங்கள் வலுப்பெற்ற நிலைபெற முடியாத குழ்நிலை காணப்பட் டது. இதனல், சனநாயக அரசுகள் நீண்டகாலப் புனரமைப்புத் திட்டங்களே மேற்கொள்ள முடியாதனவாயின. மிக விரைவாகத் தீர்வுகாணப்பட வேண்டிய போரிற்குப் பிந்திய காலப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனநாயக ஆட்சி பல மற்றதென்றும் திறமையற்றதென்றும் மக்கள் கருத முற்பட்டனர். எல்லா முக் கியமான நாடுகளிலும் 1914 இற்கு முன் காணப்பட்டது போலவே தேசிய இயக் கத்துக்கும் சமதர்ம இயக்கத்துக்கும் மோதலேற்பட்டது.
குறுகிய காலத்திற்கு அதிகாரம் செலுக்கிய தொழிற்கட்சி அரசாங்கம் ஒழிந்து, 1924 ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து ஆண்டுகளிற்குப் பழைமைக் கட்சியின் அரசாங்கம் நிலவியது. 1924 ஆம் ஆண்டில் மீண்டும் தொழிற்கட்சி யின் அரசாங்கம் ஆட்சிபெற்றது. தாராண்மைக் கட்சி மிக விரைவில் வீழ்ச்சி யடைந்தமையே பிரித்தானியாவில் ஏற்பட்ட மிகப் பெரும் அரசியல் மாற்ற மாகும். இதன் விளைவாகத் தொழிற்கட்சி நாட்டின் இரண்டாவது பெரும் அரசியற் கட்சியாக வளர்ச்சியடைந்தது. போரிற்கு முன் கடைப்பிடித்த கொள்கையும், அஸ்குவித், லோயிட் ஜோர்ஜ் ஆகியோரிடையே உண்டான பகைமையும் தாாாண்மைக் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்தன. அத் அடன், பொதுவாகத் தொழிலாளரதும் தொழிலாளர் கழகங்களினதும் ஆதிT வைப் பெறத் தாராளக் கட்சியார் தவறினர். முதலாளித்துவ முறையிலே செய்யத்தக்கவெனத் தொழிலாளரியக்கங்கள் வற்புறுத்திய மாற்றங்களுக்கும் சமூக சீர்திருத்தங்களுக்கும் தாாாண்மைக் கட்சியார் ஆதாவளிக்கத் தவறினர். 1914 ஆம்ஆண்டிற்கு முந்திய பத்து வருட காலத்திலே தாராண்மைக் கட்சி யினர் பல சமூக சீர்திருக்கங்களைச் செய்திருந்த போதும், 19 ஆம் நூற்ருண், டிற்போல, வர்த்தகம் கைத்தொழில் ஆகிய துறைகளில் அரசாங்கத்தின் கட் ப்ெபாட்டை அன்னர் எதிர்த்து வந்தமை சூழ்நிலைக்கு ஒவ்வாததாகக் காணப் பட்டது. 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கூட்டரசாங்கங்களிற் தாராண்மைக் கட்சியைக் காட்டிலுந் தொழிற்கட்சியே கூடிய பலத்தைக் கொண்டிருந்தது. பிசான்சில், 1920 ஆம் ஆண்டிலே தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் மன்றத்தினரில், இராணுவ அதிகாரிகள் பலர் இடம் பெற்றனர். பிரதி நிதிகளில் அரைவாசியினர் தீவிரமான கத்தோலிக்கராகவிருக்க, மன்ற உறுப் பினரிற் பெரும்பாலோர் தீவிர தேசியவாதிகளாகக் காணப்பட்டனர். எனவே, பிரான்சின் பிரதிநிதிகள் மன்றமும், உறுப்பினரின் மனப்பான்மையைப் பொறுத்தவரை, பிரித்தானியப் பாராளுமன்றத்தைப் பெரிதும் ஒத்திருந்தது. 1924 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், இராணுவ அதிகாரிகளுடன் றேமன்ட் போயின்காரின் வலதுசாரி அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டது. தேசியவாதியான குடியரசுத் தலைவர் மிலெமுண்டும் தோல்வியுற்ருர், தேர்த லின் விளைவாக இடதுசாரிகளின் கூட்டரசாங்கமேற்பட்டதனுல், முதலாவதா கத் தீவிர சமதர்மவாதியான எட்வர்ட் கெறியற் என்பவரும், பின்னர் சுதந்திர சமதர்மவாதியான அறிஸ்சைட் பிறயண்ட் என்பவரும் அதிகாரம் பெற்றனர். பிரித்தானியாவிற் சமகாலத்திலேற்பட்ட தொழிற்கட்சி அரசாங்கங்களைப் போலவே, பிரான்சிலும் சமதர்ம வாதிகளையும் தாராண்மைவாதிகளையுங்

கூள்நாட்டு ஆட்சிமுறை 84
கொண்ட கூட்டரசாங்கங்கள் ஏற்பட்டன. இவ்வரசாங்கங்களாலும் நிதி முறையை உறுதியானதாக அமைக்கமுடியவில்லை. 1926 இற் போயின்காரின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கூட்டரசாங்கம் நிதிமுறையை உறுதிப் படுத்தியது. அதனல், இரண்டு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற தேர்தலில், பழைமைக் கட்சியினர் பெருவெற்றியீட்டி அரசாங்கத்தை அமைத்தனர். 1925 ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கம் 1926 ஆம் ஆண்டு யூலே வரையும் பிறயண்ட் தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்தது. 1926 ஆம் ஆண்டு யூலை தொடக்கம் 1929 ஆம் ஆண்டு யூலை வரைக்கும் போயின்கார் பிரதமராகக் கடமையாற்றினர். எனினும், இக்காலத்தில் இடையிடையே வேறு பல அரசாங் கங்கள் தோன்றி மிகக் குறுகிய காலங்களிற்கு நிலத்தன.
ஜேர்மனியிலே தேசிய ஆட்சி மன்றத்திற் சனநாயக சமதர்மவாதிகள் பலம் பெற்றிருங்க பொழுகிலும், தனியாக அரசாங்கத்தை அமைக்க அவர்களால் முடியவில்ஃப், அகஞல், ஜேர்மனியில் இக்காலத்திற் கத்தோலிக்க மத்திய ஆட்சி யானது செல்வம் படைத்த நடுத்தா வகுப்பினரின் ஆதரவைப் பெற்று-குறிப் பாகத் தாராளக் கொள்கையுடைய மக்கள் கட்சியின் துணையுடன் கூட்டரசாங் கங்களை அமைத்தது. போஸ் திட்டத்தின் மூலம் நட்ட ஈட்டுப் பிரச்சினை தீர்க் கப்பட்ட காலத்தில், தேர்தல் நடைபெற்ற போது சனநாயக சமதர்ம வாதி கள் படுதோல்வியடைய பழைமைக் கட்சியினர் வெற்றிபெற்றனர். ஹிட்லரின் தலைமையிலே இயங்கிய தேசிய சமதர்மக் கட்சியும் 32 ஸ்தானங்களைப் பெற்று முதன் முதலாக வெற்றியீட்டியது. பல தடவைகளில் முதலமைச்சராகக் கடமையாற்றிய மக்கள் கட்சியின் தலைவரான கஸ்ாவ் ஸ்திரெஸ்மன் 1929 இல் இறந்தார். 1929 ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில், ஜேர்மன் தலைவர்களில் இவரே ஜேர்மனியின் அரசியல் வானில் முதன்மைபெற்றிருந்தனர். 1923 ஒகத் தில் முதலமைச்சராகியதுடன், அக்காலந் தொடக்கம் 1929 ஆம் ஆண்டுவரை யும் தொடர்ச்சியாக முதலமைச்சராகவுங் கடமையாற்றினர். இக்கால ஜேர்மன் அரசியலில் அயல் நாட்டுறவு அதிகமுக்கியத்துவம் பெற்றதால், இக்காலம் ஸ்திரெஸ்மன் காலம்' என்றழைக்கப்பட்டது. தேசிய மன்றத்தில் ஸ்திரெஸ் மனின் கட்சியினர் ஒரு பொழுதும் ஐம்பது உறுப்பினருக்கு மேல் இடம் பெற வில்லை. வேறு கட்சிகளுடன் நுணுக்கமான முறையில் உடன்படிக்கைகளை ஏற் படுத்துவதின் மூலமே ஸ்திரெஸ்மன் அதிகாரஞ் செலுத்த முடிந்தது. சனநாயக சமதர்ம வாதிகளுக்கும் தாராள மனப்பான்மையினருக்குமிடையே கூட்டுறவை யேற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் யாதும் பலனளிக்கவில்லை. வேர்சேய் உடன்படிக்கையால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்தும் ஜேர்மனியை மீட்டு நிலை யான கொள்கையின் மூலம் ஸ்திரெஸ்மன் மீண்டும் ஜேர்மனியை மேன்மை யடையச் செய்தார். 1923 இல் அறார் பிரதேசத்திலேற்பட்ட சாத்துவிக எதிர்ப் பியக்கத்தை நிறுத்தியதோடு ஹிட்லரிற்கும் பொதுவுடைமை வாதிகளிற்குமெதி ாாகக் கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். டோஸ்திட்டத் துக்கு அங்கீகாரம் பெற்றதோடு, 1926 இல் ஜேர்மனி சர்வதேசக் கூட்டவை யத்தில் இடம் பெறுதற்கும் அடிகோலினர். 1927 இல் ஸ்கிரெஸ்மனுக்கு சமா தானத்துக்கான நொபல் பரிசு வழங்கப்பட்டது. எனினும், போர்க்காலத்தில்

Page 434
842 லொக்கானே உடன்படிக்,ை 1924-29
நாடுகளைக் கைப்பற்றுங் கொள்கையையும், கட்டுப்பாடில்லாத முறையில் நீர் மூழ்கிக் கப்பல்களின் உபயோகத்தையும் ஆதரித்ததுடன், வேர்சேய் உடன் படிக்கையை ஏற்றுக் கொள்வதையும் ஸ்திரெஸ்மன் எதிர்த்தார். லுடென்டோ புடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததுடன், பெருவர்த்தகர், ஆயுத உற்பத்தி யாளர் போன்றவர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியைச் சேர்ந்த ஸ்திரெஸ்மன் தீவிர நாட்டுப் பற்றுக் கொண்ட தேசியவாதியாகவே காணப்பட்டார். ஜேர் மனியை மீண்டும் வல்லரசாக மேன்மையுறச் செய்யும் நோக்கங் கொண்டிருந்த வலது சாரிகளான தேசியவாதிகள், இராணுவ அதிகாரிகள், முதலாளிகள் ஆகி யோருக்கும் ஐரோப்பாவிற் சமாதானத்தையும் நல்லுறவையுமேற்படுத்தவும் வைமார்க் குடியரசினைப் பேணுவதற்கும் ஆவலுற்ற தாராளமனப்பான்மை யினர், சனநாயக வாதிகள், சமதர்ம வாதிகள் போன்ற இடது சாரிகளுக்கு மிடையே ஸ்திரெஸ்மன் இணக்கத்தை ஏற்படுத்தினர்.
முக்கியமான ஐரோப்பிய நாடுகள் மூன்றிலும் 1924 ஆம் ஆண்டின் தேர்த லின் விளைவாகப் பழமை பேணும் தேசியவாதிகளுக்கும் தாராள மனப்பான் மைச் சமதர்மவாதிகளுக்கும் இடையில் சமபல நிலையும் இணக்கமும் ஏற்பட் டது. இந்நிலைமை உள்நாட்டுப் புனரமைப்புத் திட்டங்களுக்கும் சர்வதேச நல் அலுறவுகளுக்கும் உவந்ததாகவே காணப்பட்டது. 1926 ஆம் ஆண்டு தொடக் கம் சமதர்ம இயக்கங்களைக் காட்டிலும் தேசியவாதம் மேலோங்கத் தொடங்கி யது. பிரான்சிற் போயின்காரின் எழுச்சி, பிரித்தானியாவிற் பொது வேலை நிறுத்தம் தோல்வியடைந்தமை ஆகியனவும், ஜேர்மனியில் 77 வயதினரான முதிர்ச்சியடைந்த சேனபதி ஹிண்டன்பேக்கு குடியரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமையும் தேசியவாதம் வலுப்பெற்றமையைக் குறித்தன. ஆனல், 1924, 1925 ஆகிய ஆண்டுகளிலே சர்வதேச நோக்குடைய அல்லது சமதர்மக் கொள்கையுடைய தலைவர்கள் மூன்று நாடுகளிலும் அதிகாரஞ் செலுத்தினர். அதனுல், நாடுகள் ஒன்றற்கொன்று உதவி புரிவதற்கான உடன்படிக்கையை ஏற்படுக்துவதற்கு ஹெரியற்று, இரும்சே மக்டோனல்டு ஆகிய இருவரும் பே*சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன், ஜெனிவாப் பிரகடனமும் வெளி யிடப்பட்டது. லொக்கானே மாநாட்டில், பிறயண்ட், ஸ்கிரெஸ்மன் ஆகியோரும் பிரித்தானிய அயல்நாட்டு அமைச்சர் ஒஸ்ரின் சேம்பவினும் மேற்கைரோப்பா *விற் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான முறைகளை ஆராய்ந்தனர். முதலிரு தடவைகளிலே நடாத்திய பேச்சு வார்த்தைகளினல் உருப்படியான பயன் பாதும் விளையவில்லை. 1925 ஆம் ஆண்டிலேற்பட்ட லொக்கானே உடன்படிக்கை களினலுந் திடமான முடிபுகள் ஏற்படவில்லை. 1926 ஆம் ஆண்டு தொடக்கம் தேசியவாதிகள் மேலோங்கி வந்ததால், லொக்கானே மாநாட்டின் முயற்சிகள் பயனற்றனவாகின. நேய நாடுகளின் கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஜேர்மனியி லிருந்து வெளியேறியதும், இரகசியமான முறையில் ஜேர்மனி மீண்டும் படைக் கலம் பூணத் தொடங்கியது. பொருளாதாரத் துறையிற் போலவே அரசியலி லும் இக்காலத்திலேற்பட்ட புனரமைப்பு உறுதியற்றதாகக் காணப்பட்டது.

உள்நாட்டு ஆட்சிமுறை 843
சமூகத்தில் அமைதியின்மை : ஐரோப்பாவிலே பொதுவுடைமைக் கட்சிகளி னதும் மொஸ்கோவிலிருந்து அவற்றை இணைத்திருந்த சர்வதேசப் பொது வுடைமையியக்கத்தினதும் செயல்களினலே பழமை பேணும் போக்குடைய தேசியவாதிகளுக்கும் தாராள மனப்பான்மைச் சமதர்ம வாதிகளுக்கும் (சன நாயக சமதர்ம வாதிகளுக்கும்) என்றுமே தகராறுகளேற்பட்டன. 1920-22 ஆகிய காலப்பகுதியிற் பல ஐரோப்பிய நாடுகளில் சனநாயக சமதர்மக் கட்சி களோடு கொண்ட உறவுகளைப் பொதுவுடைமைக் கட்சிகள் தவிர்த்துக்கொண் டன. அதனல், போருக்கு முன், தாராளப் போக்குடைய சீர்திருத்த சமதர்ம வாதிகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பை நீடிக்கும் பொறுப்பிலிருந்து பொதுவுடைமை வாதிகள் விடுபட்டனர். அதனல், தாராளமனப்பான்மைக் கொள்கையுடைய கட்சிகளுக்கும் சனநாயக சமதர்ம வாதிகளுக்குமிடையில் நெருங்கிய உறவினை யேற்படுத்த முடிந்தது. சோவியத் குடியரசுடன் தொடர்பு கொள்ளாது, புரட்சியியக்கங்களிலிருந்து பிரிந்து, தொழிலாளர்களுடன் நெருங் கிய உறவையேற்படுத்தி, பாராளுமன்றத்தின்மூலம், போரிற்குப் பிந்தியகாலத் தில், சமூக சீர்திருத்தங்களை சமதர்மக் கட்சிகளேற்படுத்தின. தேர்தல்களில் மக்களினதும் அதிருப்தியடைந்த தொழிலாளரினதும், ஆதரவைப் பெறுவதற் குச் சமதர்மக் கட்சிகளுடன் பொதுவுடைமைக் கட்சிகளும் போட்டியிட்டன. ஜேர்மன் தேசிய ஆட்சிமன்றத் தேர்தலில் (1924 ஆம் ஆண்டு மேயில்) 62 ஸ்தா னங்களைப் பொதுவுடைமைக்கட்சி கைப்பற்றியது. 1928 ஆம் ஆண்டு மே மாதத்திலே குடியரசுத் தலைவர் தேர்தலில் 145 இலட்சம் வாக்குகளை ஹிண் டன்பேர்க் பெற்றாாக அவரை யெதிர்த்துப் போட்டியிட்ட பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர் 20 இலட்சம் வாக்குகளைப் பெற்றர். பிரான்சிலே தொழி லாளரியக்கத்திற் பிளவேற்பட்டு, 1922 ஆம் ஆண்டு தொடக்கம் பொதுவுடை மைக் கட்சியைச் சார்ந்த தனியான போர்த் தொழிலாளர் கழகம் இயங்கிவந் தது. இதனுல், பிரான்சிற் சமதர்ம இயக்கமும் தொழிலாளரியக்காமும் பெரி தும் நலிவுற்றன.
பிரித்தானியாவில் இருநாப்பினரிடையிலுமேற்பட்ட தகராறு 1926 ஆம் ஆண்டு வேலைநிறுத்கத்துடன் உச்சக் கட்டத்தை அடைந்தது. பிரிக்கானியா விலே மிகப்பழமைவாய்ந்ததும், அதிக பிரச்சினைகளைக் கொண்டதுமான நிலக் கரிச் சுரங்கத் தொழிலில் ஏற்பட்ட அதிருப்தியினலேயே வேலை நிறுத்தமேற் பட்டது. போரிற்கிடைப்பட்ட காலத்திற் பிரித்தானியாவிலே ஏற்பட்ட இந் நெருக்கடியால் முதலாளித்துவ முறைக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஒரு புறமும், பழமைக் கட்சியினருக்கும் தொழிலாளரியக்கத்துக்குமிடையே மறுபுறமும் பகைமை வளர்ச்சியுற்றது. 1920 ஆம் ஆண்டின் பின், சுரங்கத் தொழிலாளரினுற் பல வேலைநிறுத்தங்களும் தகராறுகளுமேற்பட்டன. ஜோன் சாங்கி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழு சுரங்கவுடைமை முறைமை யைக் கண்டித்து ஏதோவொரு விதத்திற் சுரங்கங்களை அரசாங்கக் கட்டுப்பாட் க்ெகு அமையச் செய்ய வேண்டுமென்று தனது அறிக்கையில் வற்புறுத்தியது. எனினும், பழமைக் கட்சி அரசாங்கங்கள் பிரச்சினையைத் தள்ளிப்போட்டுச்

Page 435
844 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
கொண்டு வந்தன. 1921 ஆம் ஆண்டில் ஏறத்தாழ சுரங்கத்தொழில் தடைப் பட்டபோது, ஏறக்குறைய 10 லட்சம் தொழிலாளரை உள்ளடக்கக் கூடியதா யிருந்த பொதுவேலைநிறுத்தம் ஒருவாறு தவிர்க்கப்பட்டது. தொழிலாளரின் சம்பளத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் நோக்கங் கொண்டிருந்ததையுற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளினல் ஒரு முடிபுமேற்படாததால், 1926 இற் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தஞ் செய்தார்கள். அவர்களிற்காதாவாக, (புகையிரதசேவை போன்ற) போக்குவரத்துச் சேவைகள், இரும்பு உருக்குத் தொழில்கள், கட்டிடம், அச்சுக்கூடம் ஆகியன போன்ற துறைகளிற் சேவை புரிந்த தொழிலாளரும் வேலைநிறுத்தஞ் செய்ததால், ஓரளவில் நாட்டிற் பொது வேலைநிறுத்தமேற்பட்டது. முதலாளிகள், தொழிலாளர், அரசாங்கம் ஆகிய முப்பிரிவினருக்குமிடையிலுள்ள உறவுகளைப் பரிசோதிக்கக்கூடிய கருவியாக சுரங்கத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் அமைந்தது. சுரங்கத் தொழிலாளர் போன்றே தொழிற்கட்சியும் தொழிற்சங்கப் பேரவையும் பெரிதும் மனக்கசப் புக் கொண்டிருந்தன. தேர்தலுக்கு முந்திய நாட்களில் 'சினுேவியேவ் கடி தத்தை ' விளம்பரப்படுத்தியதனுலேயே பழமைக்கட்சி 1924 ஒற்ருேபரில் நடந்த தேர்தலிற் பெருவெற்றியீட்டியதென்று தொழிற் கட்சியினர் ஆத்திரங் கொண்டிருந்தனர். இக்கடிதம் சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் தலை வர்களிற்ை பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சிக்கு அனுப்பப்பட்டதென்று, தேர்தல் நடைபெறும் தறுவாயில், அரசாங்கத்தினுற் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சினேவியேவ் அவ்வாருன, கடிதங்களை வேறு நாடுகளிலுள்ள பொதுவுடைமைக் கட்சிகளுக்கு அனுப்பியது உண்மையே. எனினும், பிரித்தானியாவிற் பிரசுரிக் கப்பட்ட கடிதம் பொய்யானதென்பது நிச்சயமானதே. எவ்வாருகிலும், தொழிற்கட்சிக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படவில்லை. பழை மைக்கட்சியும் அதற்காதரவாகவுள்ள செய்தித் தாள்களும் அக்கடிதத்தைத் தேர்தற் பிரசாரத்திற்குப் பெரிதும் பயன்படுத்தின. தேர்தலில் தொழிற்கட்சி, தாராண்மைக்கட்சி ஆகிய இரண்டும் பெற்றதிலும் பார்க்க 209 தானங்களைக் கூடுதலாகப் பழமைபேணுங் கட்சி பெற்றது. 1918 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிற்போலவே, 1924 ஆம் ஆண்டிலும் நேர்மையற்ற முறையில் பகைமை யுணர்ச்சி மிகவும் வளர்க்கப்பட்டதென்று கருதப்பட்டது. பிரித்தானிய அர சியலில் முன்னுெருபோதும் காணப்படாத அளவில், போல்ட்வினது அரசாங் கத்திலே தொழிற்கட்சி நம்பிக்கையிழந்தது.
இவ்வாறன குழ்நிலையில் வேலைநிறுத்தத்தினல் உள்நாட்டுப் போர் மூளக் கூடிய நிலைமை காணப்பட்டது. அவசரகால நிலைமையை அரசாங்கம் பிரகட னப்படுத்தி, முற்றுகைப்படுத்துமாற் போலத் துறைமுகங்கள், மின்சக்தி நிலையங் கள் போன்றவற்றிற்கு இராணுவத்தை அனுப்பியது. சந்தேகம் விளைக்கக்கூடிய முறையிலே ஒழுங்கு செய்யப்பட்ட அவசர போக்குவரத்துச் சேவையையும் விநியோக சேவைகளையும் அரசாங்கம் அமைத்தது. அச்சுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினல், நாட்டிற் செய்தித் தாள்கள் கிடைக்கவில்லை. எனினும் சேச்சில் அரசாங்கம் அறிக்கையைப் பிரசுரித்து வெளியிட்டார். தொழிலாளர்

உள்நாட்டு ஆட்சிமுறை 845
சங்கப்சேவை எட்டு நாட்கள் கழிந்தபின் வேலைநிறுத்தத்தை விடுத்ததால், பய னற்ற குழ்ப்பமும் கொலைகளும் தவிர்க்கப்பட்டன. சுரங்கத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் ஆறு மாதங்களாக நீடித்தது. இறுதியிலே கடுமையான நிபந் தனைகளை அவர்கள் ஒப்புக்கொள்ள நேரிட்டது. சுரங்கத் தொழிலாளர் பொது மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தபோதும், ஒன்றுசேர்ந்து தொழிலாளரியக் கத்தின் எதிர்ப்பை முறியடிப்பதிற் பழமைக் கட்சியின் அரசாங்கம் பெரு வெற்றியீட்டியது. அவ்வெற்றியினேப் பயன்படுத்தி, 1927 ஆம் ஆண்டில் கைத் தொழிற் பிணக்குச் சட்டம்மூலம் அதிகாரத்தைப் பணியவைக்கும் நோக்கத் துடன் நடாத்தப்படுவனவும், நாட்டிற்காபக்து விளேக்கக் கூடியனவுமான வேலைநிறுக்கங்களும் இச்சட்டத்தின் რყnGNuh No ட்ட விரோதமானவையாக்கப்பட் டன. அத்துடன் அயவியல் நோக்கங்களுக்காகத் தொழிலாளர் கழகங்கள் சேர்க்கும் நிதிக்குக் கட்டணஞ் செலுத்துவதற்கு அவற்றினுறுப்பினர்கள் ஒப் புக்கொள்ள வேண்டுமென்றும் இச்சட்டம் விதித்தது. முன்பு, தொழிலாள ரியக்க உறுப்பினர்கள் தாம் விரும்பியபொழுதே இக்கட்டணத்தைச் செலுத்த ஒப்புக்கொண்டனர். தொழிற் கட்சிக்கும் தொழிலாளரியக்கத்திற்கும் இடை யில் நெடுங்காலமாக ஏற்பட்டிருந்த ஒத்துழைப்பை இவ்வாற்றல் ஒழிப்பதற்கு முற்பட்டதென்று தொழிற்கட்சியினர் கருதினர். இச்சட்டத்தை நீக்கும் நோக் கம் தொழிற் கட்சியின் கொள்கையிற் சிறப்பிடம் பெற்றது. 1945 இல் தொழிற் கட்சியரசாங்க மமைத்தபோது இச்சட்டத்தை நீக்கியது.
சட்டங்களுக்குட்பட்ட பாராளுமன்ற ஆட்சியின் தாயகமான பிரித்தானியா விலுமே முதலாளிவர்க்கத்திற்கும் தொழிலாளரியக்கத்திற்கும் துரிதமான மோதல்களேற்பட்டிருக்கையில், வேறு நாடுகளிலும் இத்தகைய மோதல்களேற் பட்டதில் வியப்பொன்றுமில்லை. பிரான்சின் பெரும் கூட்டுறவு வங்கியின் கொள் கைகள் வலதுசாரிகளினுலும் வங்கியில் ஆதிக்கம் பெற்றிருந்த முதலாளிகளி ணு,லும் எதிர்க்கப்பட்டன. முதலாளிகளிடமிருந்து ஒரளவு முதலினைப் பெற் அறுக்கொள்வதன் மூலமே பிரான்சின் வரவுசெலவினைச் சமன்படுத்தலாமென்று சமதர்ம வாதிகள் வற்புறுத்தி வந்தனர். இக்கருத்தைக் ஹெறியற் ஆதரிக்காத போதுப், அவனின் அதிகாரத்திற்கு உறுதுணையாகவிருந்த வங்கி நிறுவனம், இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதும் பிளவுற்றது; அத்துடன் வலதுசாரிகள் அந்நிறுவனத்தின்மீது கடுங்கோபங் கொண்டனர். இடதுசாரிகளின் செல்வாக் கைக் குறைக்கும் நோக்கத்துடன், பிரெஞ்சு நாணயத்தின் பெறுமதி குறைவ தற்கான நடவடிக்கைகளைப் பிரெஞ்சு வங்கியே மேற்கொண்டது என்று குற் றம் சுமத்தப்பட்டது. போயின்கார் மீண்டும் அதிகாரம் பெற்று, செலவினைக் குறைத்தல், கூடிய வரிகளை விதித்தல், சமன்பாடுள்ள வரவுசெலவுத் திட் டத்தை மேற்கொள்ளல் போன்ற முறைகளின்மூலம் பிரான்சின் நிதி முறையை 1926 ஆம் ஆண்டின் இறுதியளவில் உறுதிப்படுத்தினர். பிரித்கானி யாவிலே ஏற்பட்ட வேலைநிறுத்தத்தின் விளைவுகளைப் போலவே, பிரான்சில் ஏற்பட்ட நெருக்கடியாலும் அரசியற் கட்சிகளின் பகைமையும் வர்க்க மோதல் களும் தீவிரமடைந்தன. சனநாயகப் பாராளுமன்ற ஆட்சி நிலைபெறுவதற்குப்

Page 436
846 லொக்காணுே உடாடிடிக்கை, 1924-28
பாதகமானவையாக இந்நிலைமைகள் காணப்பட்டன. பிரான்சின் தீபாருளா தார அமைப்பில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் வளர்ச்சியடைந்து வந்ததென்று சமதர்ம வாதிகள் கூறியமை ஓரளவிற்கு உண்மையர்னதாகும். போரின் பின்னர் பிரான்சிலும் கைத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் முறை பெருமுன்னேற்றங்கண்டது. பிரான்சின் இரும்பு உற்பத்தி இணைப்பு நிறுவனத் தின் தலைவராகிய டி வென்டெல் பிரெஞ்சு வங்கியின் பதிலாளிகளில் ஒருவராக இருந்தார். சுரங்கத் தொழில், உலோகத் தொழில் ஆகியவற்றினதும் கப்பற் போக்குவாத்துத் துறையினதும் கூட்டு நிறுவனங்கள் தேசிய அடிப்படையில் அமைக்கப்பட்டன. 1909 இல் இவற்றுடன் வேறுபல உற்பத்தி நிறுவனங்களும் இணைக்கப்பட்டு பிரெஞ்சு உற்பத்தியாளர் இணைப்பு நிறுவனம் அமைக்கப்பட் இந்நிறுவனம் வங்கிகளுடன் குறிப்பாக பிரெஞ்சு வங்கியுடன்-நெருங் - كنيسة கிய தொடர்புகளையேற்படுத்தியது. பெருங் பங்காளர் தேர்ந்த 15 பதிலாளிகளா லும் 200 பேரைக் கொண்ட பொதுச்சபையினலும் வங்கி நிர்வகிக்கப்பட்டது. பிரெஞ்சு வர்த்தகரிலும் முதலாளிகளிலும் செல்வாக்குப் பெற்ற 200 குடும்பங் கள் வங்கியினைக் கட்டுப்படுத்தின. 1945 இற் பிரெஞ்சு வங்கி தேசியமயமாக்கப் படும் வரையும், இக்குடும்பங்கள் இடதுசாரிக் கட்சிகளின் கேலிக்கும் பகை மைப் பிரசாரத்திற்கும் இலக்காகின. குறுகிய காலத்திற்கு நிலைபெற்ற அரசாங் கங்கள் சில தடவைகளில் வங்கியினுற் கட்டுப்படுத்தப்பட்டன. அரசாங்கம் புரட்சிகரமான நிதிக் கொள்கைகளே மேற்கொள்ளுவதற்கு வங்கி பெருந் தடை யாக அமைந்து வந்தது. அத்துடன், பெரு முதலாளிகளினதும் நிறுவனங்களி னதும் நலன்களைப் பாதிக்கும் அரசாங்க நடவடிக்கைகளையும் அது தடை செய்து வந்தது.
இக்காலத்தில் ஐரோப்பிய சனநாயக அரசுகளை எதிர்நோக்கிய பிரச்சினைகள் போருக்கு முந்திய காலப் பிரச்சினைகளினின்றும் சிறிது வேறுபட்டிருந்தன. திரைபஸ் சம்பவக் காலத்திற் பிரான்சிலும், இரண்டாம் கைசர் வில்லியம் காலத் தில் ஜேர்மனியிலும் இடம்பெற்ற இராணுவ நோக்கு இக்காலத்திற் தணிந்து விட்டது போலக் காணப்பட்டது. ஆனல், அதிக பலமுள்ள முதலாளித்துவ முறையினதும் பெருமுதலாளிகளினதும் ஆதிக்கம் பெருவளர்ச்சியடைந்தது. அவ்வாறே நிறுவன அடிப்படையில் அமைக்கப்பட்ட தொழிலாளர் சமூகம் உரி மைகளையும் வசதிகளையும் கூடுதலாக வற்புறுத்திக் கேட்டது. மதத் தலைவர்க ளின் செல்வாக்கும் காலத்துக்குக் காலம் தோன்றியது. 1880-90 ஆகிய காலத் துக்கு முன் பிரான்சில் நிலவிய மதச் சார்பற்ற கல்வி முறையை அல்சேஸ், லோறேயின் ஆகிய மாகாணங்களில் ஹெறியற் புகுத்த முனைந்தபோது, மதகுரு மாரின் எதிர்ப்பேற்பட்டது. அரசியலிற் புதிதாகத் தோன்றிய சக்திகளின் தன்மை நன்குணசப்பட்ாததால், பழைய சக்திகளே முக்கியத்துவமுடையன வாகக் கருதப்பட்டன. பொதுவுடைமைக் கட்சிகள், பெருந்தொழிலாளர் சங் கங்கள், வளர்ச்சியுற்ற பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் போன்றன இடம்பெற்ற உலகில், போருக்கு முற்பட்ட காலத்தின் அடிப்படையிற் போலவே, அரசியற் கட்சிகள் செயற்பட்டு வந்தமை காலத்துக்கொவ்வாததா கக் காணப்பட்டது. மதகுருமாரின் செல்வாக்கு மீட்சியுற்று மார்க்சீய வாதத்

உள்நாட்டு ஆட்சிமுறை 847
தின் வளர்ச்சிக்கோர் தடையாக அமைந்தது. உலகப் பொருளாதாரப் பெரு வீழ்ச்சியேற்பட்ட பின்னரே பொருளாதாரத் துறையிற் போட்டியும் வர்க்க மோதல்களும் தீவிரமடைந்தன. அதனல் மதகுருமாரின் இயக்கங்கள் செல் வாக்கிழந்தன. 1926 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படை யாகக் கொண்டு 1920-30 ஆகிய காலத்தின் நடுப்பகுதியை நோக்குமிடத்து, அக்கால ஏற்பாடுகள் சமுதாய ஒற்றுமைக்கும் சமாதான முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ளப்பட்டனவாகவன்றிப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளாகவே தோன்றும்.
ஸ்டாலினும் துரொட்ஸ்கியும் : எனய நாடுகளிற் காணப்பட்ட நிலைமைகள் இரசியாவிலும் காணப்பட்டவென்பதை அங்கே நிகழ்ந்த சம்பவங்களு ணர்த்தின. அங்கு ஸ்டாலின் ஒவ்வொரு நாட்டிலுந் தனியாகவே சமதர்ம முறையை ஏற்படுத்த வேண்டுமென்று ஸ்டாவின் கருதினர். துரொட்ஸ்கி நிலை யான உலகப் புரட்சியையேற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்தினுர், விவசாயி கள் சமூகத்தைச் சேர்ந்தவரும் வெளிநாடுகளிற்கொரு பொழுதும் போகாத வருமான ஜோசெப் ஸ்டாவின் 1922 இல் ஏப்ரில் மாதத்தில், பொதுவுடைமைக் கட்சியின் மத்திய செயற்குழுவின் செயலாளரானர். இப்பிரதானமான பத வியைப் பெற்றதால், சர்வதேச பொதுவுடைமையியக்கத்தின் தலைவரான சினே யேவ், கட்சியின் மத்திய இயக்குனர் குழுவின் மூவருளொருவரான கமானேவ் ஆகியோரின் துணையுடன் ஸ்டாலின் லெனினின் வாரிசாக முடிந்தது. 1924 சனவரியில் லெனின் இறந்தபோது, துரொட்ஸ்கி அதிகாரம் பெற்று சர்வாதிகார ஆட்சியையேற்படுத்துவாரென்ற அச்சமேற்பட்டது. பெட்ருேகிராட் நகரில் சோவியற் குழுவின் தலைவரும் பூதவினத்தைச் சேர்ந்தவருமான துரொட்ஸ்கி போர், அயல் நாட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சராகவிருந்ததுடன், உள் நாட்டுப் போரிலும், வெளிநாடுகளின் தலையீட்டிற்கெதிராகச் செம்படை ஈட்டிய வெற்றிகளிற்கான திட்டங்களை வகுப்பதிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார். லெனின், சினேவியேவ், கமானேவ் போன்ற பெரும்பாலான பொல்சிவிக் தலைவர் களைப் போலவே, சித்தனையாளர்களைக் கொண்ட நடுத்தர வகுப்பிலேயே துரொட்ஸ்கி தோன்றினர். பு:கிதாகச் செல்வாக்குப் பெற்ற யூக நிலக்கிழார் நடு வர்க்கு மகனுகிய துரொட்ஸ்கி, மற்றைய பல பொல்சிவிக் தலைவர்களைப் போலவே வாழ்க்கையில் நெடுங்காலமாக அகதியாக வெளிநாடுகளிலேயே வாழ்ந் தார். ஸ்டாலினது இரு பெற்றேர்களும் விவசாயத் தொழிலாளர்களாக வாழ்ந் தார்கள். சொந்த அனுபவ வாயிலாக, பொதுமக்களுக்குற்ற வறுமையையும் தாழ்வு நிலையையும் ஸ்டாலின் அறிந்திருந்தார். கிபிளிஸ் என்னுமிடத்தி லுள்ள செமினரியிலேயே இவர் கல்வி பயின்ருர், அரசியற் கோட்பாடு, மனப் பாங்கு ஆகியவற்றில் ஸ்டாலின் துரொட்ஸ்கியிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந் தார். ஒரு நாட்டிலே சமதர்ம முறையை உறுதிப்படுத்த வேண்டுமென்ற கொள் கையை மேற்கொள்ளுமாறு பொதுவுடைமைக் கட்சியினர்க்கு 1925 இல் நடந்த 14 ஆவது மாநாட்டில் ஸ்டாவின் வற்புறுத்தினர். ஐரோப்பாவில் புரட்சி இயக் கம் தணிந்து விட்டதென்றும், முதலாளித்துவமுறை தற்காலிகமாக வலுட் பெற்று விட்டதென்றும் ஸ்டாலின் கருதினர். சோவியற் கடியரசிலே பாட்டா

Page 437
848 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
ளிகளின் புரட்சியினை வலுப்படுத்தி அதை "முற்றுப் பெறுவிப்பதே கட்சியின் முதலான பணி என்பதும், மாக்சீய இலட்சியமான உலகப் பு:சட்சியைக் காட்டி லும் இசசியாவிற் பொதுவுடைமைப் புரட்சியைப் பூர்த்தி செ தற்கே Ցուգ-նա முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வற்புறுத்தினர். இவ்விரு குறிக்கோள்களும் சிறந்தனவேயெனத் துரொட்ஸ்கி ஒப்புக்கொண்டார். எனி ணும், ஐரோப்பாவிற் புரட்சிக்கு அடிகோல முடியுமென்றும், இரசியாவில் @Pിത്ര கப் பொதுவுடைமையை ஏற்படுத்த முன்னரோ அதை ஏற்பதித்தும் காலத் திலேயோ ஐரோப்பாவிலும் புரட்சிக்குத் திட்டமிட வேண்டுமென்றும் ஆரொட்ஸ்கி வற்புறுத்தினர். உலகப் புரட்சிக்கு இரசியப் புரட்சி முன்னுேடி யானதென்றே துரொட்ஸ்கி கருதினர். இரசியாவிற் பொதுவுடைமை முறையை உறுதிப்படுத்துவதில் ஒரே முகமாகக் கவனம் செலுத்த வேண்டுமென ஸ்டா லின் வற்புறுத்தியதோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விடா முயற்சியினல் ஐரோப்பாவிற் புரட்சி இயக்கங்களை ஊக்க வேண்டுமென்ற நிரந் தர புரட்சிவாதத்தை அவர் எதிர்த்து வந்தார். இருவருக்குமிடையிலுள்ள கருத்து வேறுபாடுகள், லெனின் இறந்ததன்பின் பொதுவுடைமைத் தத்துவ வாதங்களிலே தீவிரமான பகைமையைத் தலைவர்களிடையிலும் கட்சிப் பிரிவுகளி டையிலும் ஏற்படுவதற்கு ஏதுவாயிருந்தன. வரலாற்று உணர்விலும் எண்ணப் டாங்கிலும் இருவரும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தமையே இத் தகராறுகளுக்கு எதுவாயிருந்தது. மேலே நாகரிகத்தின் எல்லைப் புறத்தில் அமைந்ததாய், ஐரோப்பிய நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டதாய் இரசியா அமைந்துளது எனுங் கருத்தை ஸ்டாலின் ஏற்றால்லர். ஒரு புதிய உலக நாகரி கத்தின் அடிநாதமே இரசியாவென்பது அவர் கருத்தாகும். இரசியாவைக் காட்டிலும் ஐரோப்பாவைப் பற்றியே துரொட்ஸ்கி கூடுதலாக அறிந்திருந்தார். ஐரோப்பிய நிகழ்ச்சிகள் இரசியாவின் வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியன என வும், இரசியாவில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவைப் பாதிக்கமாட்டா வெனவும் துரொட்ஸ்கி கருதினர். 19 ஆம் நூற்முண்டு சிலாவிய தேசியவாதி களுக்கும் மேனுட்டுச் சார்பாளருக்குமிடையே காணப்பட்ட கருத்து வேறு பாட்டின் ஓர் பிரதிபலிப்பாகவே ஸ்டாலின் துரொட்ஸ்கி தகராறுகள் அமைந் தன். சிலாவிய தேசிய வாதிகள் சிலாவிய இனத்தின் குறிப்பாக இரசியாவின் ஆக்கத் திறனில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மேனுட்டுச் சார் பாளரோ ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த அறிவியல், தொழில் நுட்பவியல், பண்பாடு, கருத்துக்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதாலேயே இரசியா முன் னேறுமென்று கருதினர்கள். s
1925 ஆம் ஆண்டு சனவரி பாதத்தில், போாமைச்சுப் பதவி துரொட்ஸ்கியின் வசமிருந்து நீங்கியது. முன்னர் இப்பதவியின் மூலம் செம்படையில் துரொட்ஸ்கி அதிக செல்வாக்கினைப் பெற்றிருந்தார். திசம்பர் மாதத்திலே கட்சி மாநாட் டில் சினுேவியேவ், கமானேல் ஆகிய இருவர்களையும் எதிர்த்து ஸ்டாலின் அதி காரம் பெற்றர். 1926 ஆம் ஆண்டில் இருதரப்பினருக்கிடையில் மோதலேற் படக்கூடிய முறையிலே தகராறு வளர்ச்சியுற்றது. தேசீய அடிப்படையில் அமைந்த ஒரு தத்துவத்திற்கும் கொள்கைக்கும், தேசீய வாதத்துக்கு மாமுன

உள்நாட்டு ஆட்சிமுறை 849
புரட்சிகரமான அடிப்படையில் அமைந்த தத்துவத்திற்கும் கொள்கைக்குமிடை யில் ஏற்பட்ட மோதலாகவே இத்தகராறு பரிணமித்தது. முதலாளித்துவ முறை மட்டுமன்றித் தனித்தேசிய அரசுகளும் மனித சமுதாய வளர்ச்சியைத் தடைசெய்து வந்தனவெனத் துரொட்ஸ்கி கருதினர். ஒரு நாட்டில் மட்டும் பொதுவுடைமை முறையையேற்படுத்தும் காலத்து ஐரோப்பியத் தேசீய அரசுகளோடு சர்வதேச உறவுகளையும் மேற்கொள்வது தனித் தேசிய அரசு இயங்குவதை அனுமதிப்பதற்கு ஒப்பாகுமெனத் துரொட்ஸ்கி கருதினர். ஐரோப்பாவிற் புரட்சி பாவாதவிடத்து, இாசியப் புரட்சி ஐரோப்பாவிலுள்ள முதலாளித்துவ அரசுகளின் தாக்குதல்களாலோ இரசியாவிலே நிலவிய பின் தங்கிய பொருளாதார பண்பாட்டுச் சூழ்நிலையாலோ அழிவுறுமென்றும் அவர் கருதினர். எனவே, இரசியாவில் முழு வெற்றி காண்பதற்கேனும் ஐரோப்பா வில் இடைவிடாது புரட்சி ஏற்படுத்துவது இன்றியமையாததாகும். புரட்சி நிாந்தரமானதாக இருக்கும்; இன்றேல் தோல்வியடையும். குழப்பத்தினல் சலிப்படைந்து பொருளாதார முன்னேற்றத்தை விரும்பிய மக்களுக்குத் துரொட்ஸ்கியின் கருத்துக்களைக் காட்டிலும் ஸ்டாலினுடைய கருத்துக்களே சாலவும் கவர்ச்சிகரமாகக் காணப்பட்டன. இரசியா தனித்துப் புரட்சியை ஏற் படுத்தமுடியாதென்றும், ஐரோப்பிய நிகழ்ச்சிகளுக்குத் தக்க நடக்க வேண்டு மென்றும் கூறியமை தேசீய கெளரவத்தைப் பங்கப்படுத்தப்படுவதாகக் கருதப் பட்டது. ஐரோப்பாவிற் புரட்சி ஏற்படுவது அசாத்தியமானது போலவும் காணப்பட்டது. தேசப்பற்றில் நம்பிக்கையும், சமாதானத்திலும் வளத்திலும் நாட்டமும் கொண்டவர்களின் ஆதரவை ஒன்று சேர்த்து எதிரிகளுக்கு மாமுக ஆதரவு திரட்டுவதில் ஸ்டாலினுக்கு அதிக சிரமமேற்படவில்லை.
மேற்கைரோப்பாவிற் கைத்தொழில் வளர்ச்சி பெரிதும் ஏற்பட்ட நாடுகளி லேயே தொழிலாளர் புரட்சி ஏற்படுமெனத் துரொட்ஸ்கி சினுேவியேவ் ஆகி யோர் கருதினர். ஸ்டாலின்-துரொட்ஸ்கி தகராறுகள் வளர்ந்து வந்த காலத் தில், பிரித்தானியாவிற் பொதுவேலை நிறுத்தம் ஏற்பட்டு, அவர்களின் கருத் துக்களைப் பொறுத்தமட்டில் அதிக முக்கியத்துவத்தினைப் பெற்றது. அத்துடன், அவர்தம் கோட்பாடுகளின் தன்மைகளையும் வளர்ச்சி ஒடுக்கங்களையும் அது நிர்ணயிக்கக்கூடியதாக அமைந்தது. பொதுவேலை நிறுத்தத்திற் புரட்சிகரமான நிகழ்ச்சிகள் இடம் பெருமை, தொழிலாளர் கழக மன்றம் இரசியாவிலிருந்து அனுப்பிய பணத்தை ஏற்க மறுத்தமை, போன்றனவும் வேலைநிறுத்தஞ் செய்த தொழிலாளருக்கும் பொலிசுப் படையினருக்குமிடையில் நல்லுறவுகள் நிலவிய மையை உணர்த்தும் பல சம்பவங்களும் உலகப் புரட்சி இன்றியமையாத தெனக் கூறியவர்களின் கருத்து ஒவ்வாததென்பதை உணர்த்தின. இவ்வாண்டு களிலே சோவியற் அரசாங்கம் மேலைநாடுகளுடன் வர்த்தக இராசதந்திர உறவு களே ஏற்படுத்த முற்பட்டபோது, சர்வதேசப் பொதுவுடைமை இயக்கம் மேற் மகாண்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் இடர்ப்பாடுகளை விளைத்தன. அதன் தொடர்பினுல் பாசிசவாதிகளும் தீவிர வழமைவாதிகளுமே பயனடைந்தனர். துரொட்ஸ்கியினையும் அவருடைய ஆதரவாளர்களையும் நீக்கு

Page 438
850 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
தற்கு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். முதலில் சினேவியே வும் துரொட்ஸ்கியும் கட்சியின் முக்கிய நிறுவனமான அரசியற் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து சினேவியேவ் அகற்றப்பட்டார். 1927 இற் கட்சியின் மத்திய குழுவிலிருந்தும் பின்னர் கட்சியிலிருந்தும் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். திசம்பர் மாதத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் எதிர்த்தாப்பிலுள்ள 75 முக்கிய உறுப்பினர் வெளியேற்றப்பட்டதுடன், துரொட்ஸ்கியும் நாடுகடத்தப் பட்டார். கமானேவ், சினேவியேவ் ஆகிய இருவரும் கட்சியில் மீண்டும் சேர்க்கப் பட்டபோதும் அதிகாரம் கொண்ட பதவிகள் அன்னர்க்கு அளிக்கப்படவில்லை. வெளிநாடுகளிலே துருக்கி சுவீடன் ஆகியவற்றிலும் இறுதியாக மெக்சிக்கோவிலு மிருந்து துரொட்ஸ்கி அதிக திறமையுடனும் தீவிர கண்டனத்துடனும் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்தினர். மென்ஷிவிக் கட்சியினருக்கெதி ாாகப் பொதுவுடைமைக்கட்சி பயன்படுத்திய வழிவகைகளான கண்டனம், நுண்ணிய சூழ்ச்சி, பலாத்காரம் போன்றவற்றையே பின்பற்றி, இரக்கமற்ற தேசியவாகியான (இரும்புமனிதன்) ஸ்டாலின் கட்சிக்குள்ளே பிற தலைவர் களின் எதிர்ப்பை அடக்குவதில் வெற்றியீட்டினர். தனிக் கட்சிச் சர்வாதிகார முறையில் இவ்வாறு க ஒரு சர்வாதிகாரி தோன்றினர். 1928 அளவில், கைத் தொழில் வளர்ச்சியூடாக இரசியாவிற் பொதுவுடைமை முறையை ஏற்படுத்து வதற்கான முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1929 இல் விவசாயத்தில் கூட்டுப்பண்ணை முறையை ஏற்படுத்துவதற்கான பிரகட னத்தினுல் ஏற்பட்ட கேடான விளைவுகள், எல்லா அதிகாரங்களையும் ஸ்டாவின் பெற்றதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை முகன் முதலாக உணர்த்தின.
தேசிய ஒருமைப்பாடு : இவ்வாருக மேற்கைரோப்பாவிலும் கிழக்கைரோப் பாவிலும் தேசிய அடிப்படையில் 1928 அளவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற் படுத்தப்பட்டது. பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனி, சோவியற் குடியரசு ஆகிய நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்கள் மீண்டும் அதிகாரம் பெற்றதினற் சமூகப் புரட்சி தடைப்பட்டது. ஹங்கேரியில் கோதியின் அரசாங்கம் அமைந் தது போல இத்தாலியில் முன்னுெருபோதுமில்லாத அளவில் முசோலியினது அரசாங்கம் வலுவடைந்திருந்தது. சிறுநாடுகளிலும் பழமைபேணும் நோக் குடைய தேசியவாதிகள் மேலோங்கினர். ஸ்பெயினில் அரசனுகிய 13 ஆம் அல் பொன்சோ, இராணுவத்தினர், கற்றலோனியாவில் உள்ள முதலாளிகள் ஆகி யோரின் துணையுடன் 1923 செப்டம்பர் மாதத்தில் பிறிமோ டீ றிவேரு என் னுந் சேணுபதி தன்னைச் சர்வாதிகாரியாகப் பிரகடனஞ் செய்தான். சமதர்ம வாதிகள் மட்டுமே அவனை எதிர்த்தனர். திறமையற்ற பாராளுமன்ற ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, அதிக கட்டுப்பாடுள்ள இராணுவச் சர்வதிகார ஆட்சி அங்கு ஏற்பட்டது. அடுத்த ஆண்டுகளில் இவ்வாட்சியிலே நாட்டு வாழ்க்கை நிலைமைகள் கடு நடவடிக்கைகள் மூலம் முன்னேற்றமடைந்தன. எனினும் இத் தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சிபோன்ற தீவிர சர்வாதிகார ஆட்சி முறை அங்கு ஏற்படவில்லை. இராணுவ ஆதரவினை இழந்ததால் 1930 இல்

உள்நாட்டு ஆட்சிமுறை 851
றிவேரா பதவியிழந்தார். அடுத்த வருடத்தில் அரசன் நாட்டைவிட்டு ஓடிய துடன், பாராளுமன்ற ஆட்சியுடைய குடியரசு ஏற்படுத்தப்பட்டது. போத் அக்கலிலும் 1926 ஆம் ஆண்டிற் கார்மோனு எனுஞ் சேனதிபதி இராணுவப் புரட்சிவாயிலாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்ருரர். கார்மோனுவின் நிதி அமைச் சராக இருந்த தீவிர கத்தோலிக்கரும் பொருளாகாரப் பேராசிரியருமான சல சார் 1929 இல் அதிகாரம் பெற்ருர், இரண்டாவது உலகப் போரின் பின்னரும் சலசாரின் ஆட்சி நிலைபெற்று விருக்கின்றது. போலந்தில் இதே போல இராஜ வப் புரட்சி ஏற்படுத்திப் பில்சுட்ஸ்கி எனுங் சேனதிபதி 1926 இற் பிரதமராகிய துடன், போாமைச்சர் பதவியையும் வகித்தார். வலிமையுள்ள ஆட்சி ஏற்படுத் தப்பட்டதுடன், அவாாட்சிக் காலத்திற் கூடிய விபை விற் பொருளாதார அபி விருத்தி ஏற்பட்டது. எனினும், போலந்தின் அரசியல் நிலையற்றதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் காணப்பட்டது. பில்சுட்ஸ்கியின் நிர்வாகத்தில் இடம்பெற்ற பழைய போலிஷிய இராணுவ அதிகாரிகளிடையே சலசாசைப் போன்ற திறமைசாலியான ஒரு தலைவர் தோன்றவில்லை. வில்ன, மெமல் ஆகிய இடங்களையிட்டுப் போலந்து மீது பகைமை கொண்டிருந்த லிதுவேனியாவி லும் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. சமதர்மவாதிகள் மீதும் மத்திய வகுப் பைச் சேர்ந்த அரசியல் வாதிகள் மீதும் மக்கள் கொண்டிருந்த வெறுப்பினைப் பயன்படுத்தி, லிதுவேனியாவின் தேசியக் கட்சி சிமிற்றேனுவைத் தலைவராகக் கொண்ட ஓர் வன்மைமிக்க அரசாங்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1931 வரை யும் சிமிற்முேனு ஆயுதபலத்துடன் ஆட்சி புரிந்து வந்தார். தென்மேற்கு, தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இக்காலத்திற் சனநாயக ஆட்சி முறை வலுவிழந்தது. எனினும், பொருளாதார நிலைகளோடு இது தொடர்புற்றிருக் கவில்லை. ஒஸ்கிரியாவில் இக்னுஸ்சிபெல் என்ற ஒரு கத்தோலிக்க மதகுரு 1921 இல் மண்டிலநாயகரானுர். 1929 வரையும் நிலவிய அவரது ஆட்சியில், சம தர்ம சனநாயக முறை தவிர்க்கப்பட்டு மதத் தலைவர்களின் அதிகாரம் நிலவிய ஒரு சர்வதிகாரமுறை ஏற்படுத்தப்பட்டது. யூகோசிலாவியாவிற் பாராளுமன்ற ஆட்சி அழிவுற்றமையினல், 1928 இல் மன்னன் அலெக்சாண்டர் சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டார். சக்கிாேப் நகரில் ஒரு தனிப்பாராளுமன்றத்தைக் குரோட் மக்கள் அமைத்தனர்.
பொருளாதார வளம் ஓரளவு ஏற்பட்ட 1926-1929 ஆகிய காலப் பகுதியில், இராணுவத்தினராலோ அரசினராலோ மதகுருமாரினாாலோ சர்வாதிகார ஆட்சி பல நாடுகளில் ஏற்பட்டது. ஆதலின், 1929 இன் இறுதியிலேயே ஆரம்ப மான உலகப் பொருளாதார வீழ்ச்சியே சனநாயக முறை ஒழிவுற்றமைக்கு வழி வகுத்ததெனக் கூறமுடியாது. ஸ்பெயின், போத்துக்கல், போலந்து, ஒஸ்திரியா ஆகிய நாடுகளிற் காணப்பட்ட இந்த இயல்பானது பிரதேசத் தன்மை வாய்ந்ததெனக் கொள்வதற்கில்லை. முன்னர் இத்தாலியிலும், ஹங்கேரியிலும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டவாறே போரின் பின்னர் காணப்பட்ட நிலை யற்ற பொருளாதார சமூக நிலைகளினுலும், சனநாயக ஆட்சிமுறை வேரூன் முமையாலும் பாராளுமன்ற அரசியல் வாதிகளின் திறமையின்மையாலுமே

Page 439
852 லோக்காணுே உடன்படிக்கை, 1924-29
இம்மாற்றங்கள் ஏற்பட்டன. அத்துடன், இந்நாடுகளெல்லாவற்றிலும் கத்தோ விக்கமதம் பெரிதும் பரவியிருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் சனநாயகம், சம தர்மம் ஆகியவற்றுக்கு மாமுன எதிர்ப்புக்கள் பழமை பேணும் கொள்கை யுடைய மதகுருமாரூடாகவே தோன்றின. 1929 ஆம் ஆண்டு முசோலினிக்கும் போப்பரசருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை சர்வாதிகார முறைக் கும் மதநிறுவனங்களுக்குமிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தியது. 1929 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்துச் சர்வாதிகார ஆட்சி முறை 19 ஆம் நூற்றண் டின் இயல்புகளைக் கொண்டிருந்தது. அது அரசர்க்குச் சார்பானதாய், இராணு வப் போக்குடையதாய், மதச்சார்புடையதாய்க் காணப்பட்டது. பொருளா தார மந்தத்தின் விளைவாக இப்போக்குத் தீவிரமான முறையில் வளர்ச்சியுற் அறுப் பாசிச ஆட்சியாகவும் சர்வாதிகாரமாகவும் மிளிர்ந்தது.
ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை
சர்வதேசக் கூட்டவையமானது பொதுவான ஒரு சர்வதேச உடன்படிக்கை யிலேயே தங்கியிருந்தது. அவ்வுடன்படிக்கையிற் கைச்சாத்திட்ட நாடுகள் கூட் டாக எல்லா நாடுகளினதும் பாதுகாப்பைப் பேணுவதென உறுதியளித்திருந் தன. இந்நோக்கத்தைப் பொறுத்தமட்டில், அக்கூட்டவையும் சிறப்புற அமைந் திருப்பின், வேறு தனியுடன்படிக்கைகள் மூலம் குறிக்கப்பட்ட சில வாக்குறுதி களை அளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிராது. ஆனல், பாரிசு மாநாட்டில் வற் புறுத்திய உறுதியான காப்பீடுகள் அளிக்கப்படவில்லே என்ற எண்ணத்தால், ஆரம்பத்திலிருந்தே பிரான்சு கிழக்கைரோப்பிய நாடுகளுடன் உடன்படிக்கை களை ஏற்படுத்திப் பாதுகாப்புத் தேட முனைந்தது. 1924-29 ஆகிய காலத்தில், சர்வதேசக் கூட்டவையத்து விதிகளிற் குறிக்கப்பட்ட காப்பு விதிகளை வலுப் படுத்தற்கும். ஐரோப்பாவிற் பாதுகாப்பினைப் பேணுதற்கும் பல முயற்சிகள் செய்யப்பட்டன. பாதுகாப்பினைத் தேடுதற்குப் பிரான்சே கூடுதலாக முனைந்த தால், ஆயுதப் பரிகாணம் பற்றிய ஆலோசனைகளைப் பிரான்சு எதிர்த்து வந்தது. பிரித்தானியா கருதியதுபோல பாதுகாப்பிற்கு ஆயுதப் பரிகரணம் இன்றியமை யாததன்றி போதிய பாதுகாப்பு ஏற்படுத்துவதன் மூலமேயே ஆயுதப் பரிகா ணத்துக்கு வழி பிறக்குமெனப் பிரான்சு வற்புறுத்தி வந்தது. ஐக்கிய அமெரிக் காவைப்போலப் பிரித்தானியாவும் போரிலிருந்து பாதுகாப்பைத் தேடிக் கொள்வதனையே பாதுகாப்பு எனக் கருதி வந்தது. பிரான்சிய அதிகாரிகளோ போரிலே தோல்வி ஏற்படுவதினின்றும் பாதுகாப்புப் பெறுவதும் முக்கியமாகு மெனக் கருதி வந்தனர். எனவே, ஜேர்மனியைத் தனிப்படுத்தி, அங்கு ஆயுத உற்பத்தியைத் தடைசெய்து கேந்திரமான இடங்களில் அமைந்த நம்பிக்கைக் குகந்த நாடுகளுடன் பாஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கைகளைச் செய்து படைப் பலத்தை ஆயத்தமாக வைத்திருப்பதே தக்கதெனப் பிரான்சு கருதியது. பாது காப்புப் பற்றி பிரான்சு கடைப்பிடித்த கொள்கைகள் பிரித்தானியாவுக்கும் பிரான்சின் பிறநேய நாடுகளுக்கும் சினமூட்டுவனமாக இருந்தன. ஆயுத உற்.

ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை 853
பத்தியினைக் குறைப்பதற்கும், ஆயுத உற்பத்தியால் ஏற்படக்கூடிய தேசீய பொறுப்புக்களையும் குறைப்பதற்குமாகக் கூறப்பட்ட ஆலோசனைகளைத் தடை செய்வதே பிரான்சினது கொள்கையின் நோக்கமாகக் காணப்பட்டது. எனினும், பிரெஞ்சுத் தலைவர்களைக் காட்டிலும் பிரித்தானியரும், அமெரிக்கருமே ஆயு தப்போட்டியாலும் கூட்டணி முறையாலும் 1914 இற் போர் மூண்டது என் பதைக் கூடுதலாக உணர்ந்திருந்தனர். பிரான்சு, 1914 இல் வேற்று நாடுகளின் துணை கிடைக்காவிடின் 1971 இற் போலவே ஜேர்மனியின் தாக்குதலாற் பிரான்சு படுதோல்வியடைந்திருக்கும் என்ற எண்ணத்தை ஒருபோதும் மறக்கவில்லை.
பரஸ்பர உதவி உடன்படிக்கை, 1929 : பாஸ்பர உதவியளிப்பதற்கான உடன் படிக்கைக் கிட்டமே ஆயுதப் பரிகரணத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட முத லாவது முயற்சியாகும். ஆயுதப் பரிகாணம் பற்றி ஆராய்வதற்கென அமைக் கப்பட்ட கலப்புக் குழுவினல், 1923 ஆம் ஆண்டிலே பரஸ்பர உதவியளிப்ப தற்கான உடன்படிக்கை பற்றிய திட்டம் சர்வதேசக் கூட்டவையத்தின் பொது மன்றத்திற் சமர்ப்பிக்கப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பளிப்பதற்கான சில குறிப்பான முறைகளும், பிற்காலத்தில் ஆயுதப் பரிகாணத்தை யேற்படுத்து வதற்கான திட்டமற்ற சில முறைகளும் அதிலிடம் பெற்றன. நாடுகளிடையே தகராறு ஏற்படுமிடத்து நான்கு வருடங்கள் கழிவதற்குள், எந்நாடு ஆக்கிரமிப் புக்குப் பொறுப்பாகவிருந்ததென்பதைச் செயற்குழு தீர்மானிக்க வேண்டு மென்றும் அத்திட்டம் கூறியது. இதனுல் அமைப்பு விதிகளின் பதினமுவது இயலின் மூலம் ஆக்கிரமிப்புக்கெதிராக நாடுகளின் விருப்பத்திற்கிணங்கியன் றிக் கட்டாயமாகவே எதிர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆயுதப் பரி காணத்தையேற்படுத்துவதற்கு முன் பாதுகாப்பினை உறுதிப் படுத்தவேண்டு மென்ற பிரான்சின் கோட்பாட்டை இத்திட்டம் உட்கொண்டிருந்தது. இக் கோட்பாட்டினைப் பிரான்சும் அதன் துணை நாடுகளும் பேரளவில் ஆதரித்த போதும், பிரித்தானியா, பிரித்தானியப் பேரரசின் சுயாட்சி நாடுகள், ஒல் லாந்து, பெல்ஜியம், நோவே, டென்மாக், சுவீடின் போன்ற நாடுகள் ஆதரிக்க வில்லை. 1924 இல் ஜெனீவாவிலே ஹெறியற், மக்டோனல்ட் ஆகியோரிடையில் இணக்கமேற்பட்டதன் விளைவாக ஜெனீவாப் பிரகடனம் வாயிலாக இருதரப் பினருக்குமிடையில் ஒற்றுமை யேற்படுத்தப்பட்டது.
ஜெனீவாப் பிரகடனம் மேலும் ஒற்றுமையை யேற்படுத்துவதற்காக மேற் கொள்ளப்பட்ட ஜெனீவாப் பிரகடனம் சர்வதேச மன்ற அமைப்பு விதிகளிலே போரேற்படுவதற்கான குழ்நிலை மேலும் உருவாகுவதற்கிடமளித்த முரண்பாடு களை நீக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. “ஒரு பிணக்குப் பற்றிக் கூட்டவையக் கழகத்தின் முடிவு ஒரே முகமானதாகவிருக்காவிடத்து' என்ற வாசகமும் 'பிணக்குப் பற்றிய விடயம் பிணங்கிய நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினையே என்று தீர்மானிக்கப்படின்' என்ற வாசகமுமே பெரிதும் சர்வ தேசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியனவாகவிருந்தன. ஜெனீவாப் பிரகட னத்தின்படி, சட்டத்தோடு தொடர்புள்ள தகராறுகள் பற்றிய எல்லாப் பிரச்

Page 440
854 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
சினைகளும் சர்வதேச நிரந்தா நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும். ஏனைய பிணக்குகளைப் பற்றிக் கழகம் ஏகமனதாகத் தீர்மானங்களை மேற்கொள் ளாதவிடத்து, உறுப்பினர்கள் முன்னரே இணங்கியது போல ஒர் நடுத்தீர்ப்புக் குழுவிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சனைகளாகவுள்ள பிணக்குகளும், கழகத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டனவாக இருந்தா லும், 1 ஆம் இயலின் மூலம் நல்லிணக்க முறைக்கு விடப்படும். 11 ஆம் இய லின்படி, சர்வதேச சமாதானத்தைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கு கூட்டவையம் அதிகாரம் பெற்றிருந்தது. எந்த அரசாவது ஒரு பிணக்கைக் கூட்டவையத்துக்குச் சமர்ப்பிக்குமாகில், அது ஆக்கிரமிப்புக் குற்றத்துக்காளாகாது. நுணுக்கமான முறையிலேற்படுத்தப்பட்ட ஒழுங்குகளினல், உடன்படிக்கைத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது போல, இராணுவ பலத்துடன் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்தப்படின், பிரான்சு விரும்பிய விதத்திற் சர்வதேசக் கூட் டவையம் வலுப்பெற்றிருக்கும். 1919 ஆம் ஆண்டுச் சமாதான ஒழுங்குகளில் ஒருவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை-ஜெனீவாப் பிரகடனம் அதற்குப் பொருந்துவதன்று. அச்சமாதான உடன்படிக்கையை மாற்றுவதற்கான கோரிக்கைகள் பிணக்குகளின் பாற்படா. 1924 ஆம் ஆண்டிற் சமாதான நோக்கு நிலவிய குழ்நிலையில், இப்பலமற்ற காப்பீடுகளுடன் பிரான்சு திருப்தி யடைந்தது. பிரித்தானியா, பிரித்தானியப் பேரரசின் சுயாட்சி நாடுகள் ஆகி யன யப்பானியரின் குடியேற்றஞ் சம்பந்தமாக விகித்த தடைகளை, எதிர்ப்ப தற்கு இவ்வொழுங்குகளை யப்பான் பயன்படுத்தியது. இராணுவ எதிர் நட வடிக்கைகளையும் வலோற்காாமான நடுத்தீர்ப்பு முறையினையும் மேற்கொள்வ தைப் பிரித்தானியர் விரும்பவில்லை. ஸ்ரான்லி போல்ட்வின்-தலைமையிலே பழை மைக் கட்சி தொழிற்கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பெற்றதினுல் ஜெனீவாப் பிரகடனம் மடிந்தது எனலாம். 1925 மாச்சு மாதத்திற் புதிய அயல் நாட்டு அமைச்சரான ஒஸ்ரின் சேம்பலின் பிரித்தானியா அப்பிரகடனத்தை ஏற்காதென்று கழகத்துக்கு அறிக்கை செய்தார்.
லொக்கானே, 1925. இதனுல் ஏமாற்றமடைந்த பிரான்சு றைன்லாந்தையடுத் துள்ள தனது எல்லையிற் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டுப் பிரித் தானியாவிடமிருந்து குறிப்பான வாக்குறுதிகளைப் பெறுவதற்கு மீண்டும் ஆவல் கொண்டது. பிரான்சின் கொள்கையின் விளைவாகவே லொக்கானே உடன் படிக்கைகள் உருவாயின. ஒரு தலைமுறைக் காலத்திற்குப் பிரான்சும் ஜேர்மனி யும் தம்மிடை போர் விளைக்கலாகாது என்ற உறுதி மொழியை அடிப்படையா கக் கொண்டு உடன்படிக்கையேற்படுத்த வேண்டுமென்றும், அதிற் பிரித்தா னியா, பெல்ஜியம் ஆகியவற்றையுஞ் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்றும், ஜேர் மன் அரசாங்கம் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு மூன்றுண்டுக்கு முன்னர் யோசனை கூறியிருந்தது. எனினும், போயின்கார் அதற்குட்படவில்லை. 1925 ஆம் ஆண் டில் நல்லுறவுகள் வலுப்பட்டிருந்த காலத்தில், பிரெஞ்சு-ஜெர்மன் எல்லை காரணமாக ஆக்கிரமிப்பேற்படுமிடத்து அதற்கெதிராக உதவியளிப்பதென்று

ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை 855
உறுதியளிக்கப் பிரித்தானியா தயாராகவிருந்தது. 1925 இற் கோடை காலத் தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் பயனுக, ஜேர்மனிக்கும் பெல்ஜியத் திற்குமிடையிலுள்ள எல்லை பற்றிப் பிரித்தானியா காப்புறுதியளித்தது. சிற் சில பிரதேசங்களை ஜேர்மனி அரண்செய்யக் கூடாதென்றும், ஆங்குப் படை களே வைத்திருக்கக் கூடாதென்றும் வேர்செய் உடன்படிக்கை தடைவிதித் திருந்த பிரதேசங்களைப் பொறுத்தும் பிரித்தானியா காப்புறுதியளித்தது. இத்தாலியும் இவ்வுடன்படிக்கைகளிற் பங்குகொண்டது. ஜேர்மனிக்குச் சர்வ தேசக் கூட்டவையத்தில் இடமளிக்க வேண்டுமென்றும் ஒப்புக் கொள்ளப்பட் டது. 1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், சம்பந்தப்பட்ட எல்லா நாடுக ளின் அமைச்சர்களும் சுவிங்சிலாந்திலுள்ள லொக்கானே நகரிற் கூடி மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார்கள். பிரெஞ்சு-ஜேர்மன் எல்லேயையும், ஜேர்மன் பெல்ஜிய எல்லேயையும் லொக்கானே உடன்படிக்கை உறுதிப்படுத்தி யது. பிாான்சு, பெல்ஜியம், செக்கோசிலாவக்கியா, போலந்து ஆகிய நாடு களுடன் ஜேர்மனி கொண்டிருந்த தகராறுகளைத் தீர்ப்பதற்கான நடுத்தீர்ப்பு உடன்படிக்கையும் அங்கீகரிக்கப்பட்டது. பிரான்சு செக்கோசிலாவக்கியா போலந்து ஆகிய நாடுகள் ஒவ்வொன்றுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஒப்பேற்றியது. இம்மூன்று உடன்படிக்கைகளும் 1925 திசெம்பர் மாதத்தில் லண்டனிற் கைச்சாத்திடப்பட்டன.
பிரித்தானியா, ஜேர்மனியின் மேற்கெல்லைகள் பற்றியே காப்புறுதிகளையளித் தது. எனவே, ஜேர்மனியின் கிழக்கெல்லைகள் பற்றி வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. செக்கோசிலாவக்கியா, போலந்து ஆகியவற்றின் எல்லைகளை ஜேர்மனியிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பினைப் பிசான்சு மேற்கொண்டது. அத்துடன் எல்லேகள் பற்றித் தகராறுகள் தோன்று மிடத்து, அவற்றை நடுத்தீர்ப்புக்கு விட ஜேர்மனி உடன்பட்டது. அக்காலத் துச் சூழ்நிலையிற் பெறக்கூடிய காப்பீடுகள் அனைத்தையும் பிரான்சு பெற்றது எனலாம். சமாதானத்திற்குச் சாதகமான சூழ்நிலை காணப்பட்டதால், 1952 ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் நல்லுறவை வளர்த்தற்குத் துணைபுரிந்தன. ஜேர்மனி, பிரான்சு ஆகிய நாடுகளின் தேவைகளைப் பட்சபாதமற்ற முறையில் உணருவதற்கு மேற்கொண்ட முதலாவது முயற்சியாக இவ்வுடன்படிக்கைகள் அமைந்தன. ஜேர்மனி மீண்டும் வல்லரசுகளிடையே இடம் பெற்றது. அத் துடன், ஆக்கிரமிப்புப் போக்கற்ற சமாதான நாட்டங்கொண்ட நாடாகவும் அது காட்சியளித்தது. எனினும் லொக்காணுே உடன்படிக்கை நம்பிக்கை யூட்டுவதாக இருந்த அதே வேளையிற் கேடு பயக்கும் போலவுந் தோன்றியது. ஜேர்மனியின் மேற்கெல்லைகளே கிழக்கெல்லைகளினும் கூடிய முக்கியத்துவ முள்ளன என்பதும் நிரந்தரமானவையென்பதும் உணர்த்தப்பட்டன. அத் துடன், ஜேர்மனியின் தன்னிச்சையான உடன்பாட்டைப் பெற்ற பின்னரே வேர்சேய் உடன்படிக்கை அதிகார பூர்வமானதாகும் என்பதையும் லொக்கானே உடன்படிக்கை தெளிவாக்கியது. குறிக்கப்பட்ட சில எல்லை களையே பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்க முடியுமென்று பிரித்தானியா கூறிய தால், சர்வதேசக் கூட்டவையத்தின் ஏற்பாடு விதித்த சில கடப்பாடுகள்

Page 441
856 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
பொருளற்றனவாகின. இவ்வாறு நாடுகளின் இணக்கத்துடனன்றி வேர்சேய் உடன்படிக்கையைச் செவ்வையாகச் செயற்படுத்தப்பட முடியாத்தென்பது தெளிவாயிற்று. எனவே அது பெரிதும் பலவீனமடைந்தது. பிரித்தானியாவின் உதவியின்றிக் கிழக்கு ஐரோப்பாவிற் குறிப்பான சில பொறுப்புக்களைத் தனது ஆற்றலுக்கமையாத அளவிற் பிரான்சு மேற்கொண்டது. சர்வதேசக் கூட்டவை யத்தில் இடம் பெற்ற நாடுகள், சமாதான ஒழுங்குகளுட் சிலவற்றில் மட்டுமே மிகக் கவனங்கொண்டிருந்தன; அவற்றை மட்டுமே இராணுவ பலங்கொண்டு பேணுதற்குத் தயாராக இருந்தன. இவ்வாருக லொக்கானே உடன்படிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பலவீனப் படுத்திற்று எனலாம். அத்துடன், ஒரே காலத்தில் ஆக்கிரமிப்பேற்படுமிடத்து, பிரித்தானிய இராணுவ அதிகாரி கள் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளுடன் ஜேர்மனிக்கெதிராகவும், ஜேர்மன் இராணுவ அதிகாரிகளுட gŠr பிரான்சிற்கெதிராகவும் கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட முடியுமென்ற கருத்தும் அர்த்தமற்றதாகும். எனி னும் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அக்கால் இடம் பெற்றதால், இப்பிரச்சனை கள் ஆராயப்படவில்லை. பிற்காலத்திலேயே இவற்றின் இயல்புகள் புலனுகின.
1926 இல் ஜேர்மன் சர்வதேசக் கூட்டவையத்தில் உறுப்புரிமைபெற்றது. பிரித்தானியா, பிரான்சு, இக்காலி ஆகிய நாடுகளைப் போலவே ஜேர்மனியும் கழகத்தில் நிரந்தா உறுப்புரிமை பெறுமென்று கருதப்பட்டது. நிரந்தா உறுப் பினரின் எண்ணிக்கையை ஆருக்குவதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. போலந்து, ஸ்பெயின், பிறேசில் ஆகிய மூன்று நாடுகளும் தமக்கு நிரந்தர உறுப்புரிமையளிக்க வேண்டுமென்று வற்புறுத்தின. இவையெல்லாவற்றிற்கும் நிாந்தா உறுப்புரிமையளிப்பதன் மூலம் பல பிரச்சினைகள் தோன்றக் கூடுமெனக் கருதப்பட்டது. ஜேர்மனிக்குப் போன்று போலந்துக்கும் சம அந்தஸ்து கொடுப்பதனல், ஜேர்மனியின் வாக்குரிமையால் அதற்குப் பயன் ஏற்படாது. தற்காலிக நிரந்தர உறுப்பினர் என்ற ஒரு புதிய பிரிவினை ஏற்படுத்திப் போலந் திற்கு அதில் இடமளிப்பதன் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஏற்கெனவே கழகத்தில் நிரந்தா மற்ற உறுப்பினர்களான ஸ்பெயின், பிறேசில் ஆகிய நாடு கள் இப்புதிய ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளாது சர்வதேசக் கூட்டவையத்தி லிருந்து வெளியேறின. இந்நெருக்கடி உச்சநிலையடைந்திருந்தபோது, 1926 ஏப்ரலிற் சோவியத் குடியரசுடன் ஜேர்மனி ஒரு புதிய உடன்படிக்கையை ஒப் பேற்றியது. இதன் மூலம் இரு நாடுகளும் றப்பலோ உடன்படிக்கையை வலி யுறுத்தியதுடன், வேற்று நாட்டினுல் அவ்விரண்டுள் ஒன்று தாக்கப்படுமிடத்து மற்ற நாடு நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதென உறுதியளித்தது. ஜேர்மனி யைப் பொறுத்தவரை, எல்லா நாடுகளுடனும் நல்லுறவு பூரணமாக ஏற்பட்டி ருந்ததுபோற் காணப்பட்டது. எனினும், மீண்டும் பல கேட்ான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஐக்கிய அமெரிக்கா, ஆர்ஜென்ரீனு, பிறேசில் ஆகிய மூன்று மிகப் பெரிய அமெரிக்க நாடுகளும் சர்வதேசக் கூட்டவையத்தில் இடம் பெறவில்லை. (1928 இல் ஸ்பெயின் மீண்டுஞ் சேர்ந்தது.) ஜேர்மன் தேசியவாதிகள் ஜெனீவா ஒழுங்குகள் பற்றி மிகவுங் கோபமுற்றனர். வெளித் தோற்றத்தில் மட்டுமே

ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை 857
ஜேர்மனிக்கு ஏனைய வல்லரசுகளின் சமநிலை அளிக்கப்பட்டிருந்ததென்று ஐயுற்றனர். ஜேர்மனிக்கும் சோவியற் குடியரசுக்குமிடையில் இராணுவ உடன் படிக்கை உருவாகலாமென்ற அச்சமுமேற்பட்டது.
பாரிசு ஒப்பந்தம் : 1928 ஆம் ஆண்டில் நம்பிக்கை அருகி வந்த பொழுதிலும், ஒப்பந்தங்கள் மூலம் நல்லுறவு எற்படுத்தும் முறை மேலும் ஒருபடி முன்னேற்ற மடைந்தது. பிரான்சும் ஐக்கிய அமெரிக்காவும் தேசிய கொள்கைகளைச் செயற் படுத்துவதற்குப் போரினை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில்லையென்று ஒர் ஒப்பந்தஞ் செய்துகொள்ள வேண்டுமென்று, பிரயண்ட் கூறினர். அமெரிக்க அயல்நாட்டு அமைச்சரான பிராங்க் கெலோக் அக்ககைய ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தமாக அமையவேண்டுமென்று கறியபோது, பிறயண்ட் அதற்கு இணங் கினர். 1928 இற் சர்வதேசக் கூட்டவையத்தின் பொதுச்சபை கூடுவதற்குச் சில நாட்களின் முன், ஆறு வல்லரசுகளின் பிரதிநிதிகளும், பெல்ஜியம், செக்கோசி வக்கியா, போலந்து, பிரித்தானியப் பேராசின் சுயவாட்சி நாடுகள், இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பாரிசு நகரிற் கூடி ஓர் ஒப்பந்தத்தை உருவாக் கினர். அதுவே பிறயண்ட்கெலோக் ஒப்பந்தமெனவும், பாரிசு ஒப்பந்தமெனவும் அழைக்கப்பட்டது. அதிற் சேருமாறு மற்றெல்லா நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சர்வதேசத் தகராறுகளைத் தீர்ப்பதற்குப் போர் மேற்செல்லலை ஒவ்வொரு நாடும் கண்டிக்கின்றதென்றும், அயல் நாட்டுறவுகளிற் போர்க் கொள்கையை மேற்கொள்வதில்லையென்றும் பாரிசு ஒப்பந்தங் கூறியது. மேலும், நாடுகளிடையே எக்காரணங்களினுலும், எவ்வகைகளினுலும் பிணக்குகளும் மோதல்களும் ஏற்படுமிடத்து சமாதானமான வழிகள் மூலமே அவை தீர்க்கப் படவேண்டுமென்பதை, கைச்சாத்திட்ட ஒவ்வொரு நாடும் ஒப்புக் கொள்கிற தென்றும் அவ்வொப்பந்தம் கூறியது. சோவியற் குடியரசு தவிர்ந்த ஏனைய வல்லரசுகளுட் பல எல்லாமாகப் பதினைந்து நாடுகள் உடன்படிக்கையிற் பங்கு கொண்டு போர்க் கொள்கையைக் கண்டித்தன. இரு போர்களிற்குமிடைப்பட்ட காலத்திற் காணப்பட்ட சமாதான நோக்கின் உச்சக்கட்டமாகப் பாரிசு ஒப்பந் தம் விளங்கிற்று. பிறேசில், ஆர்ஜென்ரீனு ஆகியவை தவிர்ந்த மற்றெல்லா சோவி யற் குடியரசும் அதனை விரைவில் ஏற்றுக்கொண்டன. இவவ்ாருக 65 அரசுகள் அதிற் சேர்ந்தன.
சர்வதேசக் கூட்டவையத்து ஏற்பாட்டின்படி, தேசியக் கொள்கைகளைச் செயற்படுத்துவதற்குப் போரினைக் கருவியாகக் கொள்ளும் முறை தடுக்கப்பட வில்லை. குறிக்கப்பட்ட சிலவகைப் போர்களைத் தடைசெய்து அவற்றை விளைக் கும் நாடுகளைத் தண்டிப்பதற்கு அவ்வேற்பாடு திட்டமிடப்பட்டது. பாரிசு ஒப்பந்தமோ எல்லா விதமான போர்களையும் கண்டித்த போதிலும், நாடுகளைத் தண்டிப்பதற்கு ஏற்பாடுயாதையும் அது கொண்டிருக்கவில்லை. எனினும், அவ் வொப்பந்தம் வகுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட காலத்திலே அதிற் கையொப்ப மிட்ட நாடுகள் சிலவகைப் போர்களுக்கு விதி விலக்களித்தன. தற்பாதுகாப்புப் போரினைக் குறித்துக் கண்டனமோ தடிையோ ஏற்படவில்லை. ஆதலால் அவ்

Page 442
858 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
வொப்பந்தம் முற்முகச் சாத்துவிக நோக்குடையதாக அமையவில்லை. மொன் முேக் கோட்பாட்டினைப் பேணுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவும் தற்காப்பின் பாற்படுமென்று ஐக்கிய அமெரிக்கா வற்புறுத்தியது. பிரித் தானியாவைப் பொறுத்தவரை, அதன் பேரரசினைப் பாதுகாக்க உரிமை உண் டென்று பிரித்தானியாவாசாங்கம் கருதிற்றென ஐக்கிய அமெரிக்காவின் தூது வருக்கு ஒஸ்ரின் சேம்பலின் கடிதமூலம் தெரிவித்தார். உலகிலுள்ள சில பிர தேசங்களின் முன்னேற்றமும் பாதுகாப்பும் பிரித்தானியா அரசின் சமாதானத் கிற்கும் பாதுகாப்பிற்கும் மிக அவசியமானவை ; தாக்கப்படுமிடத்து அவற் றைப் பாதுகாப்பது பிரித்தானியப் பேரரசினைப் பொறுத்தவரை தற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே கருதப்படும் எனச் சேம்பலின் கடிதத்திற் கூறியிருந்தார். ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் சில பிரதேசங்களைக் குறித்துத் தனி யுரிமை பாராட்டியமை உடன்படிக்கையின் நோக்கத்திற்கு முரண்பட்டதாகவே காணப்பட்டது. அதனல், உடன்படிக்கை ஓர் இலட்சியப் பிரகடனமாக அமைந்து வந்ததேயொழிய, நாடுகள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகளைக் கொண்ட உடன்படிக்கையாக அமையவில்லை. உடன்படிக்கையிற் பங்கு கொண்ட ஒவ்வொரு நாடும் சுயமாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவ்வொப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான சாதனங்கள் அமைக்கப்பட வில்லை. தேசிய இறைமை ஒருவிதத்திலும் கட்டுப்படுத்தப்படவில்லை. கூட்டவை யத்து ஏற்பாட்டைக் காட்டிலும் பாரிசு ஒப்பந்தம் முக்கியம் வாய்ந்ததாகக் காணப்பட்ட போதும், சர்வதேச பாதுகாப்பினைப் பொறுத்தவரை அதனல் அதிக பயனேற்படவில்லை.
1929 இலே பிரித்தானிய பிரெஞ்சு அரசாங்கங்கள் அவ்வொப்பந்தத்தின் நிபந் தனைகளைக் கூட்டவையத்து ஏற்பாட்டோடு இணைப்பதற்கும் பெரிதும் முயற்சி செய்தன. பாரிசு ஒப்பந்தத்தினலே தடுக்கப்பட்ட சகல வகைப் போர்களுக்கும் கூட்டவையத்து ஏற்பாட்டின் பதினரும் இயலிற் காணப்பட்ட எதிர் நடவ டிக்கை முறையினைப் பிரயோகத்திற்கு வழி செய்யும் பொருட்டு இவ்விரு நாடு களும் முனைந்தன. யப்பான், நோர்வே, சுவீடின் போன்ற நாடுகள் எதிர்த்த தால், மேற்கூறிய விதத்தில் கூட்டவையத்து ஏற்பாட்டை பற்றிய விவாதங்கள் பொது சபையிலே தாமதப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டன. சர்வதேசத் தக ாாறுகளைச் சமரசப் பேச்சுக்கள், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நடுத்தீர்ப்பு முறை ஆகியவற்றுள் நாடுகளின் விருப்பத்திற்கேற்ப ஒன்றன் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை ஒப்பேற்றுதற்குச் செய்யப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. பெல்ஜியம், ஒல்லாந்து, நோர்வே, சுவீடின், டென்மாக் ஆகிய நாடுகள் அதற்கு இணங்கின. பிரித்தானியாவும் பிரான்சும் 1931 ஆம் ஆண்டு வரையும் இத்தீர்மானத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டளவில் அரசுகளின் நோக்கங்களும் சர்வதேச நிலைமையும் பெரிதும் மாற்ற மடைந்து விட்டன.

ஒப்பந்தம் மூலம் சாந்தப்படுத்துகை 859
பிறயண்ட்-ஸ்திசெஸ்மன், ஒஸ்ரின் சேம்பலின் ஆகியோரிடையில் இணக்கமேற் பட்டுப் பல தடவைகளில் அவர்கள் கூடியதாலும், சமரச நோக்கு நாடுகளி டையே காணப்பட்டதாலுமே இக்காலத்திற் பல ஒப்பந்தங்கள் நிறைவேற்று தல் சாத்தியமாயிற்று. இம்மூவரினது மனப்பாங்கும் உறவுகளும் நல்லிணக் கத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக இருந்தன. அவர்களிடையே நிலவிய பாஸ் பா நம்பிக்கையும் நட்பும் வளர்ந்து ஐரோப்பிய உறவுகளை வலுப்படுத்தக் கூடிய வாய் அமைந்தன. சுவிற்சலாந்தின் விருந்துச் சாலைகளிலே சந்தித்து, மனம் விட்டுப் பேசி, பண்பொடு பழகப் பயின்ற மூவரும் இணக்கஞ் செய்யும் சமரச முறைகளை நன்கறிந்து கொண்டனர். தக்கம் நாடுகளின் கொள்கைகளைப் பொது வான சமாதானக் கொள்கையாக இவர்கள் வளர்த்தனர். சர்வதேச மன்றம் நிலை பெற்றமை இவர்களின் இச்செயல்களாலேயே யெனலாம். செயற் குழுவும், பொதுச்சபையும் கூடுமிடத்து, இம்மூவரும் ஒழுங்காகச் சந்தித்தனர். 1924 இல் ஹெறியற், மக்டோனல்ட் ஆகிய இருவரும் பங்கு பற்றியதைத் தொடர்ந்து பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் செயற்குழுவினதும் பொதுச்சபையினதும் கூட்டங்களிற்கு அயல் நாட்டு அமைச்சர்களை அனுப்பின. அவசர நெருக்கடி யேற்படுமிடத்தில் மட்டும் ஐரோப்பிய அரசியல் மேதைகள் கூடிப்பேசுவதோ டமையாது ஒழுங்காகவே செப்டெம்பர் மாதத்தில் ஜெனீவாவில் கூடிப் பொதுப் பிரச்சனைகள் பற்றி ஆலோசித்தனர். இவற்றின் விளைவாக சமாதான நோக்கு ஐரோப்பாவிற் ஏற்படுத்தப்பட்டமைக்குச் சர்வதேச மன்றமே ஓரளவில் ஏது வாக இருந்ததென்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். இச்சூழ்நிலையும், முக்கிய மான ஐரோப்பிய நாடுகள் சமாதானத்தில் நாட்டங்கொண்டிருந்தமையும் தற் காலிகமானவையாகவே காணப்பட்டன. மக்களெங்கும் சமாதானத்தை விரும் பியமையாலும் அதிகாரம் பெற்றிருந்த தலைவர்கள் சமாதான நோக்குடையோ சாகவிருந்ததாலுமே இச்சூழ்நிலை காணப்பட்டது. அத்துடன் இத்தாலி, ஜெர் மனி, சோவியத் குடியரசு ஆகிய நாடுகள் 1919 ஆம் ஆண்டின் ஏற்பாடுகளைப் பாதுகாத்து வந்த நாடுகளை எதிர்க்கக் கூடிய பலத்தினைப் பெற்றிருக்கவில்லை. 1929 இல் சேம்பர்லின் பதவியிழந்தார். ஒக்டோபரில் ஸ்கிரெஸ்மன் இறந்தார். நொவெம்பரில், அந்தரே கார்டியூ பிறையண்டிடம் இருந்து அதிகாரம் பெற்ருரர். இந்நிகழ்ச்சிகளினுற் சூழ்நிலை உடனடியாக மாற்றமடைந்தது. இக்காலத்திலேற் பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆட்சியதிகாரிகள் உள்நாட்டுப் பிரச்சனைகளிலேயே பெரிதும் கவனஞ் செலுத்தினர். 1930 இல் ஜேர்மனியில் நடைபெற்ற தேர்தலின் விளைவாக தேசிய சமதர்மவாதிகள் தேசிய ஆட்சி மன்றத்தில் நூற்றுக்கு மேலான ஸ்தாபனங்களைப் பெற்றனர்.
ஸ்கிரெஸ்மனிறந்து, ஜெர்மனியில் ஆக்கிரமிப்பு நோக்குத் தலையெடுத்ததும் பிரான்ஸ் விட்டுக் கொடுத்தமையும் உடனடியாக ஆபத்தையேற்படுத்தக் கூடி யனவாக அமைந்தன. 1929 ஜனவரியுடன் துணை நாடுகளின் இராணுவக் கட்டுப் பாடு ஜேர்மனியில் ஒழிவுற்றது. நட்ட ஈடுபற்றிய பிரச்சனைகளை ஒழிப்பதற்கென 1929 இல் மேற்கொள்ளப்பட்ட யங் திட்டத்தினல் ஜெர்மனிeது டோஸ் திட்டத் தினலேற்படுத்தப்பட்ட நிதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. 1929 இல் பிரித்தா

Page 443
860 லொக்காணுே உடன்படிக்கை, 1924-29
னியாவில் அதிகாரம் பெற்றிருந்த தொழிற் கட்சியரசாங்கம் ஹைன்லாந்தி லிருந்து நேய நாடுகளின் இராணுவக் கட்டுப்பாடு நீங்கவேண்டுமென வற்புறுத் தியதனல், 1930 ன் ஜூன் மாத முடிவில் துணை நாடுகளின் இராணுவம் முற்முக ஜெர்மன் பிரதேசத்திலிருந்து வெளியேறியது. ஜெர்மனி மீண்டும் எழுச்சியுறு வதைத் தடைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் யாவும் ஒழிவுற் றன. ஜெர்மனி சர்வதேச மன்றத்தின் செயற்குழுவிலுமிடம் பெற்றிருந்தது. ஜெர்மனியின் நல்லெண்ணத்திலும் ஜெர்மனி காட்டிய நன்னம்பிக்கையிலுமே ஐரோப்பிய சமாதானம் தங்கியிருந்தது. ஹிட்லரின் ஆதரவாளர் நூற்றுவர் தேசியவாட்சி மன்றத்திலிடம் பெற்றிருந்தனர். உடன்படிக்கைகளின் மூலம் பாதுகாப்பேற்படுத்த முடியாதென்ற கருத்துத் தோன்றியது. வடவெல்லையில் மகினுேர் பாதுகாப்பினை அமைப்பதற்காக 1929 இல் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முதன் முதலாகக் குறிப்பான நிதியை ஒதுக்கியது. பிரான்சின் செயல் தவரு னதோ போதியளவிலும் ஏற்ற காலத்திலும் பாதுகாப்பை அமைக்கப் பிரான்ஸ் தவறியதோ என்ற வினுக்கள் எழுவது இயல்பே.

26 ஆம் அத்தியாயம்
பொருளாதார வளம்
ஒழிவுற்றமை 1929-34
உலக வர்த்தகம் சுருங்குதல்.
அரசியல், இராசதந்திரம் ஆகிய துறைகளிற் போலவே பொருளாதாரத் துறையிலும் 1929 ஆம் ஆண்டளவில் தேசிய நலன்களிற்கும் சர்வதேச நலன் களிற்குமிடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. போர்க்கால கூட்டுறவு முறை யின் விளைவுகள், பொருளாதாரப் புனரமைப்பிற்கான தேவைகள், முக்கிய மான கைத்தொழில்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகிய எல்லாவற் றையும் முன்னிட்டு, காலப்போக்கில் ஏற்படும் சர்வதேச வர்த்தக வளர்ச்சிக ளைக் கருதாது, உடனடியாகவும் குறுகிய நோக்குடனும் தேசிய நலனிற்கான கொள்கைகளை அரசாங்கங்கள் பின்பற்றின. எனினும், கூடுதலாகக் கைத் தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வளமும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தாமும் சர்வதேச வர்த்தக வளர்ச்சியையே மூலாதார மாகக் கொண்டிருந்தன. லொக்காணுே உடன்படிக்கை ஒப்பேறிய காலத்தில், முன்னர் பிரான்சிற்கும் ஜெர்மனிக்குமிடையில் இடம்பெற்ற அரசியல் மோதல் கள் தவிர்க்கப்பட்டதைப் போல, பொருளாதாரத் துறையிலும் 1918 இற்குப் பின்னர். பொருளாதார அமைப்பினைச் சீர்குலைத்து வந்த சக்திகள் கட்டுப்படுத் தப்பட்டன. ஐந்தாண்டுகளாக பொருளாதார அமைப்பு வலுப்பெற்று வளமேற் பட்டது போலக் காணப்பட்டது. பாதுகாப்புடன் சாகாரண நிலைகளும் மீண் டும் ஏற்பட்டுவிட்டனவென்று கருதப்பட்டது. மத்திய ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கடன் பெற்று வர்த்தகத்திலும் அரசாங்கக் கட்டுவேலைகளிலும் முதலீடு செய்ய முடிந்தது. அதனல், இறக்குமதிப் பொருள் களுக்கு ஈடாகப் பொருள்களை அவை ஏற்றுமதி செய்ய முடிந்ததனல், சர்வ தேச வர்த்தக வளர்ச்சிக்கேற்ப கைத்தொழிலும் வாணிபமும் பெருகின. உற் பத்தித் திறனைப் பெருக்கிப் பொருட்களைக் குறைந்த விலையில் வெளிநாட்டு வர்த்தக நிலையங்களிற்கு அனுப்புவதற்குப் பல புதிய முறைகள் கையாளப்பட் டன. தசமான உற்பத்திப் பொருள்களைப் பெருமளவில் உற்பத்தியாக்குதல், சிறந்த வியாபார முறைகள், மிகக் கவர்ச்சிகரமான முறையில் விளம்பரப்
86.

Page 444
862 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
படுத்துதல், வர்த்தக நிலையங்களைத் திட்டமிட்டுப் பேரளவில் அமைத்தல், வாக னங்கள், ஆகாயவிமானம், வானெவிக்கருவி, ஒலிப்பதிவுக் கருவி போன்ற வற்றை உற்பத்தியாக்கும் கைத்தொழில்கள் வளர்ந்தமை ஆகியவற்றின் விளை வாக வர்த்தகத்திற் பெரும் பூரிப்பு ஏற்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவை மையமாகக் கொண்டே இவ்வர்த்தகப் பூரிப்பு ஏற் பட்டது. 1920-30 வரையான காலத்தில் அங்கு வர்த்தக வளர்ச்சி பெரிதும் ஏற்பட்டுப் பொருளாதார வளம் கைகூடி விட்டது போலத் தோன்றிற்று. கூட் டாசின் ஒதுக்குவங்கி மக்கள் இலகுவில் பணம் பெறக் கூடிய வகையிலே தாராளமான கொள்கையைக் கடைப்பிடித்தது. இதனுல் உத்தேச வியாபாரத் திலே முதலீடு செய்தல் பெருகிற்று. பங்கு முதற் சந்தையிலும் வியாபாரம் தீவிரமாக நடந்தது. 1938 ஆம் ஆண்டில் வால் வீதியிற் பங்கு முதலின் விலை 25 சத விதத்திற்கு மேலாக உயர்ந்தது; 1929 இல் மேலும் 35 சதவீதத்தாற் கூடியது. புதிய உத்தேச வியாபாரிகள் பலர் விரைவில் இலாபம் பெறும் நோக் குடன் இம்முயற்சியில் ஈடுபட்டனர். இவ்விலைகளும் அவற்றின் ஏற்றமும் உலக வர்த்தகத்தோடாயினும் பொருட் பெருக்கத்தோடாயினும் தொடர்புடையன வாக இருக்கவில்லை. 1926 இற்கும் 1929 இற்கும் இடைப்பட்ட காலத்திலே கைத்தொழில் உற்பத்தியோ வேலைவாய்ப்புக்களிலோ அபிவிருத்தி காணப்பட வில்லை. பங்கு முதற் சந்கையிலும் கடன் வசதியிலும் கையாளப்பட்ட தந்தி ரங்களின் விளைவுகளே அவை. உத்தேச வியாபாாமெனும் நீர்க் குமிழி உடைந் தால், அவலமே விளையும். 1929 ஒற்முேபர் மாதத்தில் அது தகர்ந்தபோது ஐரோப்பாவிலும் உலகின் ஏனையப் பகுதிகளிலும் பெருமந்தம் வந்துற்றது. உலக வர்த்தகம் குன்றியமைக்கும் வால் வீதியிலேற்பட்ட உத்தேச வியாபாரப் பூரிப்புக்குமுள்ள தொடர்பினை உணருவதற்கு 1929 இற் காணப்பட்ட உலக வர்த்தக நிலைகளை ஆராய்தல் வேண்டும்.
உலக வர்த்தகம்: போரிற்குப் பிந்திய காலத்தில் உலகில் ஐக்கிய அமெரிக் காவே பிற நாடுகளுக்குப் பெருவாரியாகக் கடனளித்து வந்தது. பிற நாடுகளி லிருந்து ஏற்றுமதியான பொருள்களை அமெரிக்கா விரும்பவுமில்லை; அவை அதற்குத் தேவைப்படவுமில்லை. அமெரிக்காவிலே பலதரப்பட்ட இயற்கை மூல வளங்கள் நிறைந்திருந்ததுடன் விவசாயம், கைத்தொழில் ஆகிய துறைகளும் உற்பத்தித் திறனும் பெருவளர்ச்சியடைந்திருந்தன. எனவே, பிற நாடுகளி லிருந்து இறக்குமதியாகும் பொருட்களிற்கு ஏற்றமான சுங்கவரிகள் விதிக்கப் பட்டிருந்தன. இறக்குமதிப் பொருள்கள் அமெரிக்க உற்பத்திப் பொருள்களுக் குப் போட்டியானவையெனக் கருதி வெறுக்கப்பட்டன. ஆயினும் அமெரிக்கா பெருவாரியாகப் பிற நாடுகளுக்குக் கடனளித்து வந்தது. போர்க்கடன்களைப் பெற்ற நாடுகள் அவற்றைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமென்று வற்புறுத்தி யது; உள்நாட்டுத் தேவைகளுக்கு மேலதிகமாக இருந்த பொருள்களை வெளி நாடுகளில் விற்கவும் ஐக்கிய அமெரிக்க நாடு விரும்பியது. பிறநாடுகள் தாம் பெற்ற கடனுக்குரிய வட்டியையோ போர்க் காலக் கடன்களையோ அமெரிக் காவிலிருந்து பெறும் இறக்குமதிகளுக்கு வேண்டிய பணத்தையோ கொடுப்

உலக வர்த்தகம் சுருங்குதல் 863
பதற்கு இருவழிகளே இருந்தன. (கைம்மாறு கருதாது கடன் கொடுக்கும் கிறித்தவ தருமத்தை அமெரிக்கா பின்பற்றினுல் இப்பிரச்சினை எழாது). ஒன்று, பொன் கொடுப்பது அல்லது பொன் கொடுப்பதாக வாக்குறுதியளிப்பது. மற்றையது பண்டங்களையோ சேவைகளையோ பதிலாகக் கொடுப்பது. இந்த இரண்டாவது வழிக்கு எங்கும் இடமேயிருக்கவில்லை-அமெரிக்கச் சுங்கவரிக் கொள்கையும் கப்பற் சேவை காப்புறுதிச் சேவைகளின் வளர்ச்சியும் அதற்குத் தடையாக இருந்தன. எனவே அமெரிக்காவுக்குக் கடனளிகள் பொன் மூல மாகவே கடன்களைத் திருப்பிக் கொடுத்ததால், அந்நாடுகளிற் பொற்சேம நிதி கள் அருகின. உலகப் பொன்னிருப்பிற் பெரும்பங்கு அமெரிக்காவிலேயே நில வறைகளிற் குவியலாயிற்று. அப்டோ ம் பொருள்களை ஏற்றுமதி செய்து உலக வர்த்தகத்தைப் பெருக்குவதாலேயே அமெரிக்க ஐக்கிய நாடு கொடுக்க வேண் டிய டொலர்களைப் பிறநாடுகள் சம்பாதிக்கலாம். ஆயின் அவ்வழியும் தட்ைப் பட்டிருந்தது.
தனது பொருள்களை வாங்குவதற்குப் பிறநாடுகளுக்குக் கடனுதவியளிப்பதன் மூலமே அமெரிக்கா தனது பொருள்களை ஏற்றுமதிசெய்ய முடியும். 1914 ஆம் ஆண்டுக்கு முன்னர், நெடுந்தவணைக் கடன் கொடுப்பது வழக்கமாகவிருந்தது. ஆயின், இப்போது போகக்கடன்கள் பற்றித் தகராறுகள் காணப்பட்டமையா லும், இரசியா போன்ற நாடுகள் தாம் பெற்ற கடன்களுக்குப் பொறுப்பேற்க மறுத்ததாலும், முதலீட்டாளர் நெடுந்தவணைக் கடன்களை அளிக்கப் பெரிதும் தயங்கினர். எனவே, குறுந்தவணைக் கடன்களே பெரும்பாலும் கொடுக்கப்பட் டது. குறுகிய கால அறிவித்தலோடு அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டி யிருந்ததால், முதலீட்டு முறை சாலவும் உறுதியற்றதாக இருந்தது. முன்பு நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றிய சுவீடின் சுவிற்சலாந்து, நெதலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் அளித்த கடன்களும் குறுகிய காலத்தனவாகவே காணப்பட்டன. இந்நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வங்கிகளும் மற்றும் முதலீடு செய்யும் நிறுவனங்களும் அரசாங்கங்களுக்கும் மாநகர சபைகளுக் கும் தாராளமாக நிதி கொடுத்தன. இவ்வாறு பெருந்தொகைக் கடன்களை வெளி நாடுகள் பெற்றன. 1920-30 வரையான காலத்திற் பெரிதும் காணப்பட்ட அர சியல் மாற்றங்களும் நாணய மதிப்பிறக்கமும் பற்றிய வதந்திகளால் இத்த கைய முதல் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிதிமுறை உறுதியாக விருந்த லண் டன், அம்ஸ்ரடாம், நியூயோக் போன்ற இடங்களில் இம்மிதப்பு நிதிகள் பெரும் பாலும் திரண்டிருந்தன. புதிய வாய்ப்புக்கள் ஏற்படுமிடத்து, அவ்விடயங்களி லிருந்தும் வெளியேறுதற்கு இந்நிதிகள் தயாராக இருந்தன. லொக்கானே காலத்துப் பொருளாதார வளர்ச்சி பீதியாற் பாதிக்கப்படக்கூடியதாகவும் உறுதியற்றதாகவும் காணப்பட்டது.
இவ்வாருன நிலைமைகள், இழப்பீடு பற்றிய தகராறுகளோடு இணைந்து, பல் வேறு நாடுகள் கடனளிகளாக இருந்த ஒரு குழ்நிலையை உருவாக்கின. இச்சூழ் நில பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாயிருந்தது. பொதுநல சேவை களே ஏற்படுத்துவதற்கும் இழப்பீட்டை அளிப்பதற்கும் ஜேர்மனிக்கும் உதவி

Page 445
864 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
செய்வதற்காக அமெரிக்கா அதிக கடன் வசதி அளித்து வந்தது. இழப்பீட்டை ஜெர்மனியிடமிருந்து பெற்ற பிரான்சும் பிரித்தானியாவும் இவ்விழப்பீட்டின் உதவி கொண்டே, அமெரிக்காவிடமிருந்து பெற்ற போர்க் கடன்களைச் செலுத் கின. இவ்வாறன முதல் அமெரிக்காவை அடைந்ததால் அமெரிக்கா அயல் நாடுகளுக்கு மேலும் கடனளிக்க முடிந்தது. இழப்பீடும் போர்க்கடன்களும் இவ்வாறு நாடுகளிடையே வட்டமடித்தபோதும், சர்வதேச வர்த்தகத்தைப் பெருக்க அவை துணைபுரியவில்லை. ஐரோப்பாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களை வெளிநாடுகளில் விற்பது மிகக் கடினமாக இருந்தது. கடன் மீதான வட்டிகளையோ கடன்களையோ செலுத்த வேண்டியிருந்ததால், ஐசோப் பிய நாடுகளிடையுமே வர்த்தகம் தடைப்பட்டது. இந்நிலையில் இலகுவாகவும் ஏற்ற முறையிலும், தேவை உள்ள நாடுகள் பொருள்களைப் பரிமாறிக் கொள்ள முடியாதனவாக இருந்தன.
1929 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சி : இவ்வாண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவுகள் முதன் முதலாக அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் கனடாவிலும் விவி சாயத்தைப் பாதித்தன. வட அமெரிக்கா எங்கினும் 1926 ஆம் ஆண்டின் பின் னர் விவசாய உற்பத்திப் பொருள்களின் விலைகள் கடுமையாக இறக்கமடைந் தன. ஐரோப்பாவில் விவசாயப் புனரமைப்பு ஏற்பட்டு, பல இடங்களில் விவ சாய உற்பத்தி பெருகியதால், வட அமெரிக்காவிற் பெருவாரியாக உற்பத்தி யான தானியங்கள் ஐரோப்பாவிலே தேவைப்படவில்லை. ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், தேவைக்கேற்ற தானியங்களை உற்பத்தி செய்யக்கட்டிய நிலை அங்குக் காணப்பட்டது. தேவையின் அளவிலும் LhtÄöph இருக்கவில்லை. அமெ ரிக்க விவசாயிகள் இலாபமடையாததால், தமது செலவினைப் பெரிதும் குறைத் தனர். அமெரிக்காவிற் கைத்தொழில்களும் இதனுற் பாதிக்கப்பட்டது. ஆயி இனும் எல்லைகடந்த உத்தேச வியாபாரமே 1929 ஆம் ஆண்டு ஒக்டோபரிற் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்தது. ஒக்டோபர் 23 ஆம், 24 ஆம் நாட்களில், பங்குடைமையாளர் தம் பங்குகளை விற்பதற்கு விசைந்தார்கள். 24 ஆம் திகதி மட்டும் 130 இலட்சம் பங்குகள் விற்கப்பட்டன; 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 165 இலட்சம் பங்குகள் கைமாறின. அம்மாத இறுதியில், அமெரிக்க முதலீட்டாளர் 40,000 மில்லியன் டொலர்களை இழந்தனர். நியூ யோக்கிலே பங்கு முதற் சந்தை வீழ்ச்சியுறவே அமெரிக்காவெங்கும் தானிய விலைகள் வீழ்ச்சியடைந்தன. இதனுல் உலகெங்கும் போச்சம் பரவியது. நவம் பர் மாதத்தில் மீண்டும் விலைகள் உயர்வுற்றபோதும், அவை பின்னரும் வீழ்ச்சி யடைந்தே வந்தன. , வங்கியாளரும் அரசாங்கமும் விலை வீழ்ச்சியைத் தடை செய்ய எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இப்பெருவீழ்ச்சியின் விளைவாக மூலப்பொருள்களை உற்பத்தி செய்வோரும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டவாறே, அரசாங்க நிதிமுறையும் கைத்தொழில் களும் ஒருங்கு பாதிக்கப்பட்டன. இதற்கு முந்திய பத்தாண்டுக் காலத்தில் உலகெங்கணும் விவசாயத்திலே தீராமந்தம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, ஏற்று மதி செய்யும் பொருட்டு மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் பெருநிலப்

உலக வர்த்தகம் சுருங்குதல் 865
பரப்புக்களிலேயே அம்மந்தம் கடுமையாக இருந்தது. வட அமெரிக்க விவ சாயிகளும் ஒஸ்திரேலியாவிலே கனிகள், இறைச்சி போன்றவற்றை உற்பத்தி செய்தவர்களும் பிரேசில், யாவா ஆகிய நாடுகளில் முறையே கோப்பி சீனி ஆகியவற்றை உற்பத்தி செய்தவர்களும், தம் பொருள்களின் வில் பெரிதும் வீழ்ச்சியடைந்தது கண்டார்கள். நவின முறைகளை மேற்கொண்டதால் பெரு வாரியாகப் பொருள்கள் உற்பத்தி செய்ய முடிந்தது. ஆணுல், உலகிலுள்ள மக் கள் இப்பொருட்கள் வாங்கிக்கொள்ளும் வசதியைப் பெற்றிருக்கவில்லை. கைத் தொழில் வளர்ச்சி பெரிதும் ஏற்பட்டிருந்த நாடுகளில், இப்பொருள்களுக் குள்ள தேவை குறுகிய எல்லேக்குட்பட்டதாகவே காணப்பட்டது. ஆசியாவி அலும் ஆபிரிக்காவிலும் வாழ்ந்த மக்களுக்கு அவை பெரிதும் தேவைப்பட்ட போதும் அவற்றை வாங்குவதற்குப் பணவசதி பெற்றிருக்கவில்லை. எனவே, மேலும் வர்த்தகம் குன்றியதனுற் கெடு விளைவுகள் ஏற்பட்டன. 1929 ஆம் ஆண்டு வீழ்ச்சியினல், பொருள்களின் விலைகள் மிகக் குறைந்தன; கோதுமை, பருத்தி, கொக்கோ, கரும்பு, இறைச்சி ஆகியவற்றை உற்பத்தி செய்தோர் பெரி தும் பாதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஒரு பெரும்பிரிவினர் இவ்வாறு பாதிக் கப்பட்டதால், தேவையான பொருள்களை வாங்குவதற்கு அவர்களிடம் வசதி யிருக்கவில்லை. எனவே, பொருள்களின் விற்பனை தடைப்பட்டது. ஆகவே, பொதுவாகப் பொருள்களின் விலை மேலும் வீழ்ந்ததனுற், பொருளாதார அமைப்பின் பல துறைகளிலும் நெருக்கடி ஏற்பட்டது. 1929-34 வரையான காலப்பகுதியில் சர்வதேச வர்த்தகம் விரைவாகக் குன்றியது. பல நாடுகளில் விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கங்கள் விலைகளைக் கட்டுப்படுத்தின. இறக்குமதியைத் தடைசெய்தற்காகப் பாதுகாப்பு வரிகளே விதித்தன. மேலும் சர்வதேச வர்த்தகம் சுருங்குவதற்கு இவை ஏது வாக இருந்தன. பண முறிவு பல தொழில் நிறுவனங்களிலே ஏற்பட்டது. அத ணுல் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன. இலட்சக் கணக்கான தொழிலாளர் வேலையிழந்தனர். பொருள்களை வாங்குவதற்கு மக்கள் வசதி பெற்றிருக்காத தால், பொருள்களுக்குள்ள தேவையுங் குறைந்தது. இவ்வாருக, உலகெங்கணும் செழிப்பினிடையே வறுமை ஏற்பட்டது. அளவுக்கு மேலான பொருள் உற் பத்தியாகி இருக்கையிற் பலர் உணவின்றியும், விடுகி வசதியின்றியும் காணப் பட்டனர். மக்கள் வறுமைப்பட்டு, அவர் தம் வாங்குஞ் சத்தி குறைய, உணவுப் பொருள்கள் சில நாடுகளிலே அழிக்கப்பட்டன.
முதலாம் உலகப் போரினல் ஏற்பட்ட கேடுகளைப் போன்ற அளவில் ஐரோப் பிய பொருளாதாரத்தின் வளத்தினையும் அமைப்பினையும் இப்பெருமந்தம் பாதித்தது. எரிமலைக் கொந்தளிப்பினுல் அல்லது பிரளயத்தால் எத்தகைய பாரதூரமான நாசவிளைவுகள் ஏற்படுமோ அத்தகைய அவலமான விளைவுகள் அந்த மந்தத்தோடு ஏற்பட்டன. நிதித் துறையில் ஆதிக்கம் பெற்றிருந்த அரசு களுமே பெரிதும் பலவீனமடைந்தன. மூன்று ஆண்டுகளுக்குள் அமெரிக்கா விலே 5000 வங்கிகள் மூடப்பட்டன. அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்குக் கடன் 40-CP 7384 (1269)

Page 446
866 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
கொடுப்பதை நிறுத்தியதுடன், குறுந்தவணைக் கட்ன்களைத் திருப்பிப் பெற்ற னேர். அதனல், ஐரோப்பாவின் புனரமைப்புத் தடைப்பட்டது. குறிப்பாக ஜேர்
மனி, ஒஸ்திரியா ஆகிய நாடுகளில் பணமுறிவு 1931 இல் ஏற்பட்டது. ஒஸ்திரி. யாவின் மிகப் பெரிய வங்கியான 'கிரெடிற்றன் ஸ்ரால்ற் என்பது முதலில் விழ்ச்சியடைந்தது. ஒஸ்திரியாவின் சொத்துக்கள், பொறுப்புக்களில் மூன்றி விரு பாகம் அதனிடமேயிருந்தது. அரசாங்கத்தின் உதவியும், இங்கிலாந்து வங்கியின் க்டனுதவியும் கிடைத்தபோதும், அது வீழ்ச்சியுற்றது. அதனல் மத் திய ஐரோப்பாவின் நிதிமுறை தகர்ந்தது. வெளிநாட்டிலிருந்து முதலிடு செய் தவர்கள் ஜெர்மனியிலிருந்து முதலினைத் திருப்பிப் பெற்றதால், அம்மாத இறு தியில் ஜெர்மன் அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிய தாயிற்று. செலவினைக் குறைப்பதற்கும் புதுவரிகளை விதிப்பதற்குமாக அவசரப் பிரகடனங்களை சனதிபதி ஹின்டின்பேக் வெளியிட்டார். மண்டிலநாயகர் புரு னிங் பிரித்தானியாவிடம் உதவி கோரினர், வெளிநாடுகள் அமெரிக்காவுக்குச் செ இத்தவேண்டிய கடன்களை ஒருவருட காலந்தள்ளிக் கொடுக்கலாமென யூன் மாதம் 20 ஆம் திகதி அமெரிக்கச் சஞதிபதி பிரபலமான தமது அறிக் கையை வெளியிட்டார். இதுபற்றி பிரித்தானியாவின் ஆலோசனையை முத விற் கேட்டபோதும், பிரான்சின் ஆலோசனையை அவர் கேட்கவில்லை. இச் செய்கையால் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் உறவு, டாகிக்கப் படும் போல்த் தோன்றியது. பிரிக்கானியா ஒத்திவைப்பினை ஏற்/நூ. ஆனல், சிறிதளவே பாதிக்கப்பட்டி ருக்க பிரான்ஸ் அதை விரும்பாதது.'ன் ஜேர்மனி தட்ட ஈடு செலுத்துவக?னயும் முற்முகவே தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை ஏது வாகலாமெனவுங் க்ருதியது.
་་ பூலே மாதமளவில் பிரித்தானியாவிலுமே நிதியமைப்புப் பாதிக்கப்பட்டது. அகிக்க ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பற்றுக்குறை ஏற்படுமென எதிர் பார்க்கப்பட்டது. பிரான்சினைப் பொறுத்தமட்டில், வரவு செலவுத் திட்டத்திற் பற்ருக்குறை காணப்படுவது வழக்கம். பிரித்தானியா வைதிகப் பொருளா தாரக் கொள்கைகளைப் பின்பற்றி வந்ததால், வரவு செலவுத் திட்டத்தில் பற் முக்குறையேற்படுவது அவல நிலையாகக் கருதப்பட்டது. இங்கிலாந்து வங்கியிட மிருந்து நாளொன்றுக்கு 25 இலட்சம் பவுண் வீதம் பொன் வெளியேறிக் கொண்டிருந்தது. அதைத் தடை செய்தல் அவசியமாயிற்று. தொழிற்கட்சியா சாங்கம் பதவி விலகியபின், அதன் தலைவர்கள் சிலர் ராம்சே மக்டொனல்டின் தலைமையிற் பழைமைக் கட்சியாளரோடும் தாராண்மைக் கட்சியார் சிலரோ டும் சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கத்தை நிறுவினர். ஒரு விசேட வரவு செல வுத் திட்டத்தாற் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் இராணுவச் சேவையினருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டது. இவற்றின் விளைவால் இன்வர்கோடன் எனுமிடத்திலே கடற்படைக் கலகம் ஏற்பட்டது. அதனுல் நம்பிக்கை மேலும் குறையவே பொன் தொடர்ந்து வெளி யேறியது. பொன் நியம முறையையும், பிரித்தானியப் பவுணின் பெறுமதியை யும் நிலபெறச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கம் செப்டெம் பர் 21 ஆம் திகதி பொன் நியமத்திலிருந்து விலகியது. பிரித்தானியப் பவுணின்

உலக வர்த்தகம் சுருங்குதல் 867
பெறுமதி பழைய சமநிலைக்கு 30 சதவீதங் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பாவில் பங்கு முதற் சந்தைகள் யாவும் மூடப்பட்டன. சிறிது காலத் துள் வேறுபல ஐரோப்பிய அரசாங்கங்களும் பிரித்தானிய டொமினியன்களும் பொன் நியம முறையைக் கைவிட்டன. ஒரு வருடத்திற்குப் பின் பிசான்சு, இக் தாலி, நெதலாந்து, பெல்ஜியம் சுவிற்சலாந்து போலந்து, ரூமேனியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளே பொன்நியமத்தைக் கடைப்பிடிப்பனவாக இருந் தன. பொன்னிருப்பு அருகி விட்ட ஐரோப்பாவிலே டொன் நியம முறை அர்த்த மற்றதாகக் காணப்பட்டது.
உலகப் பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்தும் பொருட்டு மூன்றுவித நட வடிக்கைகளே, அரசாங்கங்கள் மேற்கொண்டன. நாணயத்தின் பெறுமதி, அதன் பரிமாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக அதிகாரங்களை மேற் கொள்ளுதல், சுங்கவரிகளே உயர்த்துதல், இறக்குமதிப் பொருள்களைக் கூடுத லாகக் கட்டுப்படுத்தல் ஆகியன முதலாவது வகையினவாகும். சுருங்கக் கூறின், அரசாங்கங்கள் தத்தம் நாடுகளுக்குட் பொருளாதார மந்தம் புரவுவதைத் தடுக்கமுயன்றன. இரண்டாவதாக அரசாங்கங்கள் பிரதேச அடிப்படை யிலோ, கூட்டுறவு அடிப்படையிலோ வேறு சில முயற்சிகளையும் மேற்கொண் டன். இவ்வாருக ஸ்கந்திநேவிய நாடுகள் ஒஸ்லோ கோட்டியை நிறுவின; விவு சாய வளர்ச்சியுள்ள கிழக்கைரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து கூட்டு நட வடிக்கையெடுத்தன. ஒற்முவா உடன்படிக்கைகள் மூலம் பிரித்தானியாவும் டொமினியன்களும் கூட்டாகச் செயற்பட்டன. மூன்முவதாக, மிகப் பரந்த அடிப்படையில் அரசாங்கங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டன. 1932 இல் லெளசான் மகாநாட்டின் விளைவாக இழப்பீட்டுமுறை நிறுத்தப்பட்டது. 1933 இல் லண்டனில் 66 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பொருளாதார மாநாடு கூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில், 1932 இல் பிராங்லின் டீ. ரூஸ்வெல்ட் சனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையாலும், அடுத்த ஆண்டு மாச்சு மாதத்திற் பொன்நியமம் கைவிடப்பட்டதாலும், நிலைமை மாறியது. அமெரிக்க அரசியலில் ஒரு புதிய தைரியத்தையும் மன உறுதியினையும் ஆர் வத்தையும் புதிய சனதிபதி ஏற்படுத்தினர். எட்டு ஆண்டுகளாக பாரிச வாதத் தினுல் பிடிக்கப்பட்டிருந்த இவர் மனவுறுதியினலும் தைரியத்தாலும் மிகக் கொடூரமான இன்னல்களையும் வெற்றி கொள்ளலாம் என்பதை அறிந்திருந் தார். அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பாகித்த பொருளாதார் வீழ்ச் சியை, மனிதர்கள் மனவுறுதியுடன் உழைக்குமிடத்துத் தவிர்க்கலாமென்ற நம்பிக்கையுடன் நாட்டு மக்களுக்கு ஓர் புத்துணர்வினையும் நம்பிக்கையையும் அவர் ஊட்டினர். ஐக்கிய அமெரிக்காவிலேயே முதன் முதலாகப் பொருளா தார மந்தம் ஆரம்பித்தது. அவ்வாறே மீட்சியும் அங்கேயே ஆரம்பமாக வேண்டுமென அவர் உறுதி கொண்டார். ‘நாம் அஞ்சவேண்டியது ஒன்றுண்டு அச்சமே அஃது ' என்ருர் அவர்.
போசைப் போன்றே பொருளாதார வீழ்ச்சியும் உலகத்தை நிலைகுலையச் செய்து விட்டது. அமெரிக்காவில் வழமையான உற்பத்தியில் 1/10 பங்கினையே உருக்குக் கைத்தொழில் நிறுவனங்கள் உற்பித்தியாக்கின் மூல்ட்பொருள்கரின்

Page 447
868 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
விலைகள், 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவியவற்றின் அரைவாசியாகவே காணப்பட்டன. எனினும், உலகப் பொருளாதார மாநாடு சாகித்தது சிறிதே. அரசாங்கங்கள் தனித்தோ கூட்டாகவோ எடுத்த முயற்சிகளும் அதிக பயனை யளிக்கவில்லை. மக்கள் மனத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே உலகத்திலே மிக அவசிய தேவையாகக் காணப்பட்டது. உலகில் 3 கோடி மக்கள் வேலை வசதியின்றிக் காணப்பட்டனர். மிகப் பெரிய அளவில் பொருள்கள் விற்பனை யாகாது குவிக்கப்பட்டன. உலகெங்கெனும் தொழில் வசதியின்மையும் பொருட்டேவையுமே காணப்பட்டது. செழிப்பின் விளைவாக வறுமை தோன் றியவாற்றையும், செல்வம் மிகுதியாக மக்கள் பட்டினியால் வாடியதையும் உல கங் கண்டது. உலக வர்த்தகம் சுருங்கியதனுல் ஏற்பட்ட வர்த்தக நெருக்கடி பும் நிதி நெருக்கடியும் ஒருங்கு சேர்ந்தன. பண்டங்களை உற்பத்தி செய்து, பங் கீடு செய்து, கொள்ளற்கும் விற்றற்கும் அக்காலப் பொருளாதார அமைப்புத் தகுதியற்றது என்ற எண்ணம் பரவியது. நிதி நிபுணரும் பொருளாதார நிபு ணேரும் வர்த்தகச் சகடவோட்டத்தில் ஏற்படும் தீவிரமான ஒரு மந்தமே அவ் வீழ்ச்சியெனக் கருதினர். அக்கருத்துத் தவறுயிற்று. முதலாளித்துவ முறையே நிலை குலைந்தது. இரு நூற்முண்டுகளாக, வளர்ச்சியுற்று வந்த பொருளாதார அமைப்பு முற்முகத் தளர்வுற்றது.
நம்பிக்கை தளர்தல்
நெருக்கடியைக் கட்டுப்படுத்கற்குச் சர்வதேச அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியுற்றதும், அரசாங்கங்கள் தேசிய அடிப்படையில் உள்நாட்டு முயற்சிகளை மேற்கொண்டன. ஒவ்வொரு நாடும் தன் தன் குழ்நிலைக் கேற்பவே முயற்சிகளை மேற்கொண்டது. படிப்படியாக 1934 ஆம் ஆண்டள வில் நெருக்கடியில் தீவிரம் தணிந்து, மீண்டும் நன்னிலைகள் ஏற்படலாயின. முன் கூறப்பட்டதுபோல, வெவ்வேறு நாடுகளிலும் வேறுபட்ட சூழ்நிலைகளுக் கிடையே 1924 ஆம் ஆண்டில் மீட்சி ஏற்படலாயிற்று. இவ்வாறு தேசிய அடிப் படையில் 1934 இல் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்க கூடியனவாய் இருந்தன. கடன் வசதியைக் கூட்டாட்சியாசாங்கம் தீவிரமான முறையிற் கட் ப்ெபடுத்துவதை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையினை ரூஸ்வெல்ற் கடைப்பிடித்தார். 1933 இல் அமெரிக்க வங்கிகளில் நம்பிக்கையை உறுதிப்படுத் துதற்காக கிளாஸ் ஸ்ரீகல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமும், டொலரின் பெறுமதியைக் கட்டுப்படுத்துவதற்குச் சனதிபதி பெற்றிருந்த அதி காாத்தின் மூலமும் திறைசேரியின் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டன. நெருக் கடியினலே கைத்தொழில்களில் ஏற்பட்ட விளைவுகளையும் வேலையில்லாத் திண் டாட்டத்தையும்நிருவகித்தற்காகச் சனதிபதிக்கும் மத்திய அரசாங்கத்துக் கும் ‘புதிய முறையின் மூலம் அவசரகால அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.
அவசரகால அதிகாரம் : பிரித்தானியாவில் பாராளுமன்றத்தால் வழங்கப் பட்ட அவசரகால அதிகாரங்களை அரசாங்கம் பயன்படுத்தியது. பொருளாதார நெருக்கடியினின்றும் நாட்டை ஒல்லுமாறெல்லாம் மீட்பதற்கு அரசாங்கத்திற்கு

நம்பிக்கை தளர்தல் 869
அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இராசகழகத்துக் கட்டளைகள் மூலமும் இறக்கு மதித் தீர்வைச் சட்டத்தின் மூலமும் சுங்கவரிமுறை மாற்றியமைக்கப்பட் டது-அதனல், சுயாதீன வியாபாரத்தில் நம்பிக்கை கொண்ட தாராண்மை வாதிகள் 1892 செப்டம்பரில் அரசாங்கத்திலிருந்து விலகினர். தொழிற்கட்சி யில் மிகக் குறைந்தோர் மட்டுமே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததால், அது பழமைக் கட்சி அரசாங்கமாகவே அமைந்தது. நிதி அமைச்சர் நெவில் சேம்பலின் சமன்பாடான பல வரவுசெலவுத் திட்டங்களைப் பாராளுமன்றத் திற் சமர்ப்பித்தார். செலவினங்களை பத்திலொரு பாகத்தாற் குறைத்தும், புதிய தீர்வைகள் மூலம் வருமானங்களை பெருக்கியுமே சமநிலையான வாவுசெல வுக் திட்டக்கை அவர் தயாரித்தார். டென்மாக், ஜெர்மனி, ஆஜென்ரீனு, சோவியற்றுக் குடியரசு ஆகியவற்றுடன் ஏற்படுத்திய உடன்படிக்கைகளால், படிப்படியாக, மீண்டும் வர்த்தகம் வளர்ச்சி பெற்றது. இறுக்க வேண்டிய போர்க்கடன் இன்னும் எஞ்சியிருந்தது. அதில் ஒரு பகுதியை அடையாளக் கொடுப்பனவாகச் செலுத்திய பின்னர், 1934 யூனிற் பிரித்தானியா போர்க் கடன் செலுத்துவதை நிறுத்தியது. பின்லாந்து ஒழிந்த ஏனைய நாடுகளும் பிரித்தானியாவைப் பின்பற்றின. 1934 ஆம் ஆண்டின் முடிவில் வேலையற்றேர் தொகை 20 இலட்சமாகக் குறைவுற்றது. வேலையற்றேருக்கு மிகக் கடுமையான வருவாய்ச் சோதனைக்குப் பின்னரே நிவாரணம் அளிக்கப்பட்டதால், பாந்த அளவில் அதிருப்தி ஏற்பட்டது. பாதுகாப்புப் படைகளுக்குக் கூடுதலாகச் செலவு செய்வதைத் தவிர, அரசாங்கம் எவ்வித அரசாங்கக் கட்டுவேலை யையோ, அபிவிருத்தித் திட்டங்களையோ கைக்கொள்ளவில்லை. பெருந்தொகை யானேர் வேலை வசதியற்றிருந்தபோதும், அமெரிக்காவைப் போலவே பிரித் தானியாவும் படிப்படியாக மீட்சி பெறத் தொடங்கியது. அரசாங்கம் உறுதி யான நடவடிக்கைகளைக் கையாண்டதனுல் ஏற்பட்ட அளண்டுகையாலும் வர்த் தகம் மீண்டும் வளர்ச்சியடைதற்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாலும் மக்க விடையே நம்பிக்கை மீண்டது.
1931 இல் ஏற்பட்ட கொந்தளிப்பாற் குறைந்த அளவிலும் காலத்தாற் பிந்தி யுமே பிரான்சு பாதிக்கப்பட்டது. பிரான்சின் பொருளாதார அமைப்பில் விவ ாயமும் கைத்தொழிலும் சமன்பாட்டை அடைந்திருந்தன. இதனுல், வெளி நாட்டு வர்த்தகத்திலும் உள்நாட்டு வர்த்தகம் கூடிய முக்கியத்துவம் பெற்றது. மேலும், பிரான்சு வங்கி கணிசமான அளவிற் பொன்னைச் சேமித்து வைத்திருந் 1.1. இதனுலேயே பிரான்சின் பொருளாதார அமைப்பு ஏனைய நாடுகளிலும் பதி வாய்ந்ததாகக் காணப்பட்டது. எனினும், 1932 ஆம் ஆண்டுத் தொடக் கத்தளவில் இன்னற்பட்டது. அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் வீழ்ச்சியுற்றன. ைேலேயற்ருேர் தொகை பெருகியது. நெருக்கடி ஏற்படுமிடத்து வழமையாகக் கைக்கொள்ளப்படும் கொள்கையையே பிரெஞ்சு அரசாங்கங்கள் மேற்கொண் 1. மன. அவசரகால அதிகாரங்களைப் பெற்று, ஆஞ்ஞைச் சட்டங்கள் மூலம் சம்பளம், விலை, வரி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி அரசாங்கங்கள் ஆட்சிபுரிந்து வந்தன. பாராளுமன்ற ஆட்சி முறை தகவான குழ்நிலை காணப்படுமிடத்தி லேயே சிறப்புற அமையுமென்றும், நெருக்கடி வேளைகளில் அது தவிர்க்கப்பட

Page 448
870 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
வேண்டுமெனவும் கருதப்பட்டமை பிரெஞ்சுச் சனநாயக முறையிற் காணப் பட்ட ஒரு பெருங் குறையாகும். அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஓர் அரசியல் நெருக்கடியாகவே தோற்றமளித்தது. பாரிசிற் கலகங்கள் மூண்டன. ஏனைய நாடுகளிலும் நிதித்துறையிலே பலபழிச் செயல்கள் நடைபெற்றதுண்டு. அவற்றல் மக்கள் அரசாங்கத்திலும் முதலாளித்துவ முறையிலும் நம்பிக்கை யிழந்தனர். 1929 இற் கிளாரன்ஸ் ஹாட்டியினுடைய போலிக் கம்பெனிகள் காரணமாகப் பிரித்தானியாவிற் குழப்பம் ஏற்பட்டது. தீப்பெட்டிக் கைத் தொழிலதிபரான ஐவர் குரூகர் தொழிலிலே தோல்வியடைந்து தற்கொலை செய்தமை சுவீடினேயும் பிற சில நாடுகளையும் 1932 இல் அதிரவைத்தது. பிரெஞ்சு வங்கிக்கும் ஒஸ்ரிகிற்கு மிடையே நிலவிய சமுசயமான தொடர்புகள், 1200 பெருங் குடும்பங்கள் மீது மேலும் கண்டனம் வந்து குவிதற்கு ஏதுவா யின. ஆயின் 1934 சனவரியில், அலெக்ஸாண்டர் ஸ்தாவிஸ்கி பற்றிய அவதூறு கள் பிரான்சிற் பரவியதன் விளைவாக வலோற்காரமான கிளர்ச்சிகள் ஏற் பட்டன.
இரசியா யூதர் பரம்பரையைச் சேர்ந்த ஸ்தாவிஸ்கி என்பார் எட்டாண்டுக் காலமாகப் பற்பல மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். தண்டனைக்கு அகப்படாது பன்முறையுந் தப்பியதனுல் அவர் முயற்சியும் துணிவுங் கூர்ந்தன. ஒரு நாள் அவர் துப்பாக்கிக் குண்டுபட்டு இறந்து கிடந்தார். பல பிழையான செயல்கள் அம்பலமாவதைத் தடைசெய்யும் பொருட்டு அவர் பொலிசுப் படையினராற் சுட்டுக் கொல்லப்பட்டாரென்ற கருக்திப் பரவியது. பிரதமராக இருந்த கமில். சோட்டேம், ஸ்தாவிஸ்கி நெடுங்காலமாகச் சிறை செய்யப்படாத காரணங்களை ஆராய்வதற்கு ஒரு பாராளுமன்றக் குழுவினை நியமிக்க மறுத்தார். அதனல் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டது. பிரதமரின் மைத்துனரே அரசாங்க வழக்குக் களைத் தொடரும் அதிகாரியாக அக்கால் இருந்தமையும் இங்குக் குறிப்பிடத் தக்கது. 1934 ஆம் ஆண்டு சனவரியிலே பிரான்சிற் கொந்தளிப்பு ஏற்பட்டது. பிரதமர் பதவி துறந்தார். புதிய பிரதமரான டலாடியர் ஒரு தீவிரமாற்றவாதி. அவர் பாரிசுப் பொலிசுப் படையின் தலைவரான சியப் என்பவரைப் பதவியி னின்றும் நீக்கினர். புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தைப் பெப்ரவரி 6 ஆம் திகதி கூட்டியபோது, பிரதிநிதிகள் சபையிற் பெரும் பரபரப்பு ஏற்பட்டது; பாரிசு நகரவிதிகளிற் பயங்கரமான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஸ்தா லிஸ்கியின் வஞ்சனைகளுக்கு யார் பாதுகாப்பளித்தவர்களென்றும், 1927 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் பற்றிய வழக்கு ஒத்திவைக்கப் படுதற்கும் 19 தட வைகளில் ஸ்தாவிஸ்கி பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கும் யார் காரணமா யிருந்தார் எனவும் கேள்விகள் கேட்கப்பட்டன. பாராளுமன்றம் உள்ளூர் ஆட்சி நிருவாகம், நீதிமன்றம், பொலிசுப்படை, வர்த்தக சமூகம் ஆகியவற்றில் உயர் நிலை வகித்தவர்கள் ஸ்தாவிஸ்கிக்குப் பாதுகாப்பளிப்பதற்குக் காரணமாயிருந்த துடன், ஸ்தாவிஸ்கியிடமிருந்து பல நன்மைகள் பெற்றவராயும் காணப்பட்ட னர். இடதுசாரிகளிடையிலும் வலதுசாரிகளிடையிலும் உள்ள தீவிரவாதிகளும், குறிப்பாக பிரான்சிலே ஊக்கமாகச் செயற்பட்டு வந்த, பாசிசவாதிகளும் இவ் விடயங்கள் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். பெப்ரவரி 6 ஆம் திகதியன்று,

நம்பிக்கை தளர்தல் 87.
குழப்பம் விளேக்குங் குடும்பங்கள் பாரிசின் பிரதான நிலையங்களில் ஆர்ப்பாட் டங்களை நடாத்தின. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு அணிவகுக் துச் செல்வர் என அரசாங்கம் பயமுற்றது. பொலிசுப் படையினருக்கும் ஆர்ப் பாட்டக்காரருக்குமிடையிற் பூசல் ஏற்பட்டு வீதிகளிற் கொள்ளை நடந்த காலத் தில் டலாடியர் பதவி துறந்தார். அரசியல் வாழ்வினின்றும் விலகியிருந்த முன் னட் சனதிபதியும் வயோகிபருமான கஸ்ான் ேேமர்க் என்பவர் சமதர்ம வாதி னட் சஞ)திபதியும் 6)/Ġu, lill-uty piracor விஸ்க் ேேமர்க் என்பவர் சமதர்ம வாதி களும் பொதுவுடைமை வாதிகளும் தவிர்ந்த எனேய அாவியற் கட்சிகளைக் கொண்ட ஒர் அவசரகால தேசிய அரசாங்கத்தினே நிறுவினர். பெற்றெயின் எனுஞ் சேீபெகி போர் அமைச்சுப் பதவியினைப் பெற்ருர், பாசிசவாதிகளின் ந.வடிக்கை. முக்கு எதிர்ப்புக் தெரிவிக்கும் நோக்கத்துடன் பெப்ரவரி 12 ஆம் திகதியன்று இடதுசாரிகளும் தொழிலாளர் சங்கங்களும் நடாத்திய வேலைநிறுத் கம் குடியாவிற்குக் கேவிெளைவிக்க கூடியதாகக் காணப்பட்டது. சில வாரங் களாகப் பலர் கைது செய்யப்பட்டனர், பலர் தற்கொலே புரிந்தனர். பத்திரிகை கள் உணர்ச்சிகரமான செய்திகளை விளம்பரப்படுத்தின. அத்துடன் பாரதூர மான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டன. இவற்றையெல்லாம் அரசாங்கம் ஒருவாறு நிருவகித்து நின்றது; பொதுமக்களிடையே நம்பிக்கை மீண்டது. 1934 ஆம் ஆண்டு நவம்பரில் அரசாங்கம் பதவி துறந்தபோது, மீண்டும் விதி களில் கிளர்ச்சிகள் ஏற்படவில்லை. பியர் ஏற்றின் பிளண்டின் தலைமையில் அா சாங்கம் அமைக்கப்பட்டபோது, கிளர்ச்சிகள் ஓரளவு அடங்கின. லவால் புதிய அரசாங்கத்திலே போர்த்துறை அமைச்சரானர்.
ஹிட்லரின் எழுச்சி ; பிரான்சில் ஏற்பட்டதைப் போன்ற நெருக்கடி ஜேர்மனி யிலும் ஏற்பட்டது. அதன் விளைவுகள் ஒரளவுக்குப் பிசான்சில் அமைதியை ஏற் படுத்த ஏதுவாயிருந்தன. ஜேர்மனியில் 1929 ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றன் பின் ஒன்முகப் பதவிஏற்ற பல அரசாங்கங்கள் அவசர அதிகாரங்களின் துணை யுடன் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முனைந்தன. 1929 இலே ஸ்திறெஸ்மன் இறந்ததும், முதலமைச்சரான ஹேர்மன் மியுலர், விமார் அரசிய லமைப்பு விதிகளின் 48 ஆம் இயலில் இடம் பெற்ற அவசர அதிகாரங்களைப் பெறுவதற்குச் சனதிபதி ஹின்டன்பேக்கிடமிருந்து அனுமதி கேட்க நேரிட் டது. அவ்வியல் அவசரகாலத்திலே சர்வாதிகாரங்களைச் சனதிபதி பெறுவதற்கு இடமளித்தது. “ சமுதாயத்தின் பாதுகாப்பும்', ஒழுங்கும் பாதுகாக்கப்படு மிடத்தோ அவற்றிற்கு ஆபத்து ஏற்படுமிடத்தோ பாதுகாப்பினையும் சமூக ஒழுங்கினையும் மீண்டும் நிலைநாட்டுதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சனதிபதி மேற்கொள்ளலாம் ; தேவை ஏற்படின் சனதிபதி இராணுவத்தினைப் பயன்படுத்தலாம்; தற்காலிகமாகக் குடிகளின் அடிப்படை உரிமைகளை முற் முகவோ, ஒரளவுக்கோ கட்டுப்ப்டுத்தலாம்' என அவ்வியல் கூறியது குடியா சுக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கெனப் புகுத்தப்பட்ட இவ்விய லானது குடியரசின் வீழ்ச்சியை ஏற்படுத்துதற்குப் பயன்பட்ட முக்கிய கருவி யாய் அமைந்தது. சமதர்மவாதியான மியுலருக்கும், அவரின் பின் அதிகாரம் பெற்ற கத்தோலிக்க மத்திய ஆட்சியைச் சேர்ந்த ஹெயின்றிக் புறானிங் என்ப

Page 449
872 பொருளாதார வளம் ஒழவுற்றமை 1929-34
வருக்கும் அதிகாரமளிக்கச் சனதிபதி மறுத்துவிட்டார். தீவிரவாதிகளின் நட வடிக்கைகளை மக்கள் வெறுப்பார்கள். என்ற நோக்கத்துடன், 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற் பொதுத்தேர்தலை நடாத்துவதற்குப் புறானிங் அனுமதி கேட்டார். தேர்தலில் 1/6 பங்கு வாக்குகளையும், 107 தானங்களையும் ஹிட்லரின் தலைமையிலே தேசிய சமதர்மக் கட்சி பெற்றது. பொதுவுடைமைக் கட்சி 77 தானங்களைப் பெற்றது. தேசிய ஆட்சி மன்றத்திற் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிராததால், புறூணிங் அரசமைப்பின் 48 ஆம் இயலின்படிக்கு சனதிபதி யின் பிரகடனங்கள் மூலம் ஆட்சி நடாத்தினர். தீவிர தேசிய வாதத்திலும் அதிகாரப் போக்கிலும் தேசிய சமதர்மவாதிகளிலும் தீவிரவாதியாகப் புறா ணிங் செயற்பட்டார். 1932 ஏப்ரில் மாதத்தில், 84 வயதினரான ஹிண்டன்பேக் 193 இலட்சம் வாக்குகளைப் பெற்றாாக, அவர்க்கு எதிராகப் போட்டியிட்ட ஹிட்லர் 135 இலட்சம் வாக்குகளைப் பெற்றர். ஹிண்டன்பேக் மீண்டும் சணுதி பதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தேசிய சமதர்ம வாதிகளின் ஆயுகம் தாங் கிய படைகளைக் கலைப்பதற்கான பிரகடனங்களை மேற்கொண்ட பின்னரும், பொருளாதார நெருக்கடி உச்சநிலை அடைந்தபோது அதைத் திறமையுடன் நிருவகிக்க முடியாததாற் புறாணிங் பதவி துறந்தார். 1929 ஆம் ஆண்டின் பின் னர் ஜேர்மனியின் கைத்தொழில் உற்பத்தி அரைவாசியாகக் குறைவுற்றது. வேலையற்றேர் தொகை 20 இலட்சத்திலிருந்து 60 இலட்சமாக மும்மடங்காகப் பெருகியது. 1931 ஆம் ஆண்டு சனவரி கொடக்கம் 1933 சனவரி வரையுமுள்ள காலத்திலே தேசிய சமதர்மக்கட்சியின் உறுப்பினர் தொகை இருமடங்காகப் பெருகி 9 இலட்சமாகியது. மாநிலமன்றத் தேர்தல்களிலே குறிப்பாகப் பிரஷ்யா வில் தேசிய சமதர்ம கட்சி வெற்றியீட்டியது. 143 தானங்களைப் பெற்ற சன நாயக சமதர்மக் கட்சியே தேசிய ஆட்சி மன்றத்திற் கூடிய பலத்தினைப் பெற் றிருந்தது. அக்கட்சி புறாணிங் கைக்கொண்ட சர்வாதிகார நடவடிக்கைகளை ஏற்று நடந்தது ; ஆயின் தேசிய சமதர்ம வாதிகளுக்கெதிராகத் தக்க நட வடிக்கையெடுக்கத் தவறியது. ஜேர்மனியிலே தேசீயவாதம் மேலோங்கியிருந் தது. 1923 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல மீண்டும செலவாணி வீழ்ச்சி யடையக் கூடுமென்ற அச்ச உணர்வும் பரவியிருந்த குழ்நிலையில், சனநாயக சம தர்மக் கட்சி இவற்றினுற் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததால், சர்வாதிகாரம் ஏற்படுதற்கு ஒரு பெருந்தடையாக அமையக் கூடிய தன்மை அதனிடங் காணப் படவில்லை.
1932 யூனில் வலதுசாரியான பிரின்ஸ் வொன் பேப்பன் முதலமைச்சரானுர், சிலகாலம் ஹிண்டன்பேக்குடன் புறானிங்கிற்கு எதிராகச் சதிசெய்த ஹேர்ட் வொன் சிலைசர் எனுஞ் சேனபதியும் தேசியவாதிகளும் வலதுசாரிகளும் அளித்த உதவியுடனேயே பேப்பனுடைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. எல்ப் நதிக்குக் கிழக்கேயுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த நிலக்கிழான்மார் மேற்கு ஜேர்மனியிலுள்ள கைத்தொழில் உற்பத்தியாளர், போர் நோக்குடைய இரா ணுவ அதிகாரிகள், மேன்மையடையவிரும்பிய அரசியல் வாதிகள் ஆகியோ ரைக்கொண்ட இப்பிரிவினர், பொதுமக்களின் ஆதரவு இல்லாதபோதிலும், தேசிய சமதர்மவாதிகளோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் மூலமே

நம்பிக்கை தளர்தல் 873
அதிகாரம் செலுத்த முடிந்தது. இவர்கள் தேசிய சமதர்மக் கட்சி பகிரங்கமாக மீண்டும் செயற்படுதற்கு அனுமதியளித்தார்கள். யூலை மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், அக்கட்சி 138 இலட்சம் வாக்குக்களயும், 230 தானங் களையும் பெற்றது. வொண் பேப்பனது அரசாங்கத்தினர் மிகக்குறைவான வாக் குக்களையே பெற்றனர். எனினும், தேசிய ஆட்சிமன்றத்தில் மிகக் கூடிய அளவிற் காணப்பட்ட தேசிய சமதர்ம வாதிகளின் உதவியுடன் அவர்கள் ஆட்சி செய் தல் சாத்தியமாயிற்று. நவம்பரிற் புதிதாக நடத்தப்பட்ட தேர்தலில், தேசீய சமதர்ம வாதிகளுக்கு ஆகாவு குறைந்தது : 20 இலட்சம் வாக்குகளையும் 34 தானங்களையும் அவர்கள் இழக்க நேரிட்டது. அத்துடன், அவர்களின் நிதியும் அருகிவிட்டது. பொதுவுடைமைக்கட்சி யூலே நவம்பர் ஆகிய காலத்திலே கூடு தலாக 11 தானங்களைப் பெற்றது. திசம்பரில் வொன் சிலேசர் முதலமைச்சரான பொழுது மீண்டும் அதிகாரத்தைப் பெறும் நோக்குடன் பேப்பன் செய்த குழ்ச் அவர் நிருவகிக்க வேண்டியவரானுர், குறுகிய நோக்குடையவரும் றைன்லாந்தைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கருக்கு மாமுனவருமான பேப்பன் தீவிர புரட்சிகரமான தேசீய சமதர்மக் கட்சியின் இயல்புகளை நன்கு go.gif வில்லை. சிலைசரைத் தவிர்த்துத் தாம் உட்பட ஒர் அமைச்சரவையை ஹிட்லர் தலைமையில் அமைப்பதன் மூலமே நிலைமையைக் கட்டுப்படுத்த முடியுமென ஹிண்டன் பேக்குக்கு அவர் ஆலோசனை கூறினர். சனவரி 30 ஆம் திகதி ஹிட் லர் முதலமைச்சரானுர், 12 பேரைக்கொண்ட அமைச்சவையிலே தேசிய சம தர்மவாதிகள் மூவர் இடம்பெற்றனர். ஏனையவர்கள் தேசிய கட்சிகளைச் சேர்ந் திருந்தினர். பேப்பன் துணே முதலமைச்சரானர். இராணுவ அதிகாரிகள், பிரபுக் கள், நிலவுடைமையாளர், பெருங்கைத்தொழிலதிபர்கள், முதலாளிகள் ஆகி யோசே வலதுசாரிக் கட்சியில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஹிட்லர் தமது செயல் களாலே தமக்கு அழிவு தேடிக்கொள்வாரென்றும் ஆட்சியனுபவமில்லாத இரா அணுவச் சிற்றதிகாரியான ஹிட்லரைத் தந்திரசாலியான பேப்பன் இறுதியில் மீக் கொள்வாரென்றும் அன்னர் கருதினர். எனவே இவ்வாருன தப்பபிப்பிரா யத்தால் குடியரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார்கள்.
1933 ஆம் ஆண்டு மாச்சு 5 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்துதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெப்பிரவரி 27 ஆம் திகதி ஆட்சிமன்றக் கட்டடம் தீப்பற்றியது. அக்கட்டிடத்திற் காணப்பட்ட ஓர் ஒல்லாந்துக்காரர் கைது செய்யப்பட்டார். புதிய அரசாங்கத்திலே துறையில்லாத அமைச்சராக இருந்த வரும் நாற்சிவாதியுமான கோரிங் தேசிய வுடைமையாளரின் சதிக்குப் போது மான சான்ருகும். அத்தீவிபத்தெனக் கூறிய பொதுவுடைமைக் கட்சி தலை வர்களைச் சிறையிட முற்பட்டார். தேசிய சமதர்ம வாதிகளின் பிரசாரங் காான மாகப் பொதுவுடைமைக் கட்சிக்கெதிராகத் தீவிரடகைமை யுணர்ச்சியும் பீதி பும் ஏற்பட்டிருந்த ஒரு குழலிலே கேர்தல் நடைபெற்றது. அக்துடன், தேசிய சமதர்மவாகிகளுக்கு எதிரான கட்சிகள்மீது பலாக்காரம் பிரயோகிக்கப்பட் டது. இவ்வாறன குழலிலும் 44 சதவித வாக்குகளேயே தேசிய சமதர்மவாதி கள் பெற்றனர். எனினும் அதிகாரத்தைக் கைப்பற்றுதற்கு அது ப்ோதியதாய்

Page 450
874 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
இருந்தது. புதிய ஆட்சி மன்றம் கூடியபோது ஹிட்லர் 4 ஆண்டுகளுக்குச் சர்வாதிகார ஆட்சிபுரிதற்கு ஏதுவாக ஒரு சட்டத்தை ஏற்படுத்தியமையே அது மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளுள் ஒன்ருகும். ஆட்சி அதிகாரத்தை தேசிய சமதர்மவாதிகள் இவ்வாறு பெற்றிருந்ததனல், படிப்படியாக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒழித்து ஆட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை முற்ருகக் கைப்பற்றல் சாத்தியமாயிற்று. ஒக்டோபர் மாதத்தில், சர்வதேச மன்றத்தை யும், ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த ஆயுதபரிகாண மாநாட்டையும் விட்டு ஜேர்மனி விலகியது. தன் செயல்களை ஜேர்மன் மக்கள் ஒப்புக்கொண்டனர் என்பதை அறிதற்கு நவம்பரில் ஹிட்லர் ஒரு குடியொப்பத்தை நடத்தினர். அதில் 96.3 சதவீத வாக்குகள் சாதகமாகக் கிடைத்தன. 1934 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் ஹிண்டன்பேக் இறந்தார். ஹிட்லர் சனதிபதிப் பதவியை ஏற்க மறுத்தபோதும், சர்வாதிகாரியாகவும் முதலமைச்சராகவும் இருந்த தால், சனதிபதியின் எல்லா அதிகாசங்களையும் பெற்ருரர். எனவே இராணுவப் படைகளின் தலைமைப் பதவியும் அவருக்குக் கிடைத்தது. மீண்டும் நடத்தப் பட்ட ஒரு குடியொப்பத்தில் 90 சதவீத வாக்குக்களால் (380 லட்சம்) ஹிட்ல ரின் செயல்களை மக்கள் அங்கீகரித்தனர். சர்வாதிகார ஆட்சியில் மக்கள் எல்லை யற்ற நம்பிக்கை கொண்டிருந்தரெனத் தோன்றியது.
மத்திய ஐரோப்பாவில் முக்கிய நாடான ஒஸ்திரியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அங்கும் ஜேர்மனியிலே நடைபெற்றவற்றை ஒத்த சம்பவங்கள் நடைபெற்றன. ஐரோப்பாவில் ஒரே காலத்திலேயே சர்வாதிகார ஆட்சிமுறை ஏற்பட்டமை சிறப்பான முக்கியத்துவமுடையதாகும். ஒஸ்திரியா விலும் 1929 ஆம் ஆண்டில் சீப்பல் பதவி துறந்ததையடுத்து ஒருவர்பின் ஒரு வராக விாைவிற் பதவியேற்ற முதலமைச்சர்கள் குடியரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தார்கள். நாட்டு வங்கி அழிவுற்றதும், 1931 இற் பொருளாதார வீழ்ச்சி யில் நாடு முற்முக ஆழ்ந்திருந்தது. சர்வாதிகார நோக்குடைய ஸ்ராகெம்பேர்க் என்னும் இளவரசனுடைய படைகளுக்கும் சனநாயக சமதர்மவாதிகளுடைய திறமை குறைந்த படைகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்களால் ஒஸ்கிரியா பலவீனமுற்றிருந்தது. 1930 இற் புதிதாக நிறுவப்பட்டு, ஜேர்மனியிலுள்ள தேசிய சமதர்மவாதிகளோடு நெருங்கிய தொடர்புகளைக்கொண்ட தேசிய சம தர்மக் கட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. ஒஸ்திரிய தேசிய சமதர்மவாதிகளைத் தம் தோழர்களாக ஹிட்லர் கொண்டாடினர். வேர்சேய் ஒப்பந்தத்தை மீறி ஒஸ்திரியாவை ஜேர்மனியோடு இணைப்பதற்கு அவ்ர்கள் துணையாக இருப்ப ரெனவும் அவர் கருதினர். 1932 இலே கிளர்ச்சி, பலாத்காரம், உண்ணுட்டுப் பூசல் போன்றவற்ருல் நாடு குழப்பமடைந்திருக்கையில் நடைபெற்ற மாநகர சபைத் தேர்தல்களில் தேசீய சமதர்மவாதிகள் பெரு வெற்றியீட்டினர்கள். இவ்வாருன குழ்நிலையிலே கிறிஸ்தவ சமதர்மவாதியான எங்கல்பேட் டோல்பஸ் ஓர் அரசாங்கத்தை அமைத்தார். அவரது அமைச்சரவையில் ஸ்ராகெம்பேக் கின் தொண்டர்படைஞரும் அதிகாரம் பெற்றிருந்தனர்.

நம்பிக்கை தளர்தல் 875
உருவத்திற் சிறியவரும் வேடிக்கைக்காரர்களாலே "குட்டிமெற்றேனிக்" எனக் கேலி செய்யப்பட்டவருமான டோல்பஸ், ஜேர்மனியிற் பேப்பன் வகித்த இடத்தை ஒஸ்திரியாவில் வகித்தார். ஜேர்மனியில் அதிகாரம் பெற்றிருந்த நாற்சிக் கட்சியினர் 1933 இலே டொல்பஸ் ஒஸ்திரிய நாற்சிகளைத் துன்புறுத் கியதற்காக அவரைப் பெரிதும் கண்டித்தார்கள். அவசரகால்ப் பிரகடனங்கள் மூலம் ஆட்சி நடாத்திய டோல்பஸ். ஹைம்வாரின் ஆதரவுடன் புதிதாக அமைக்கப்பட்ட "தாய்நாட்டு முன்னணி ' என்ற இயக்கத்தின் உதவியை நாடினர். அவர் சமதர்மவாதியளேக் தாக்கியதுடன், பழமைபேணும் நோக் குடையவர்களினதும் மதகுருமார்களினதும் ஆதரவைப் பெற்ற சர்வாதிகார ஆட்சியின் அமைத்தார். சனநாயக சமதர்மக் கட்சியின் தொண்டர்படை சட்டவிரோதமானதெனப் பிரகடனப்படுத்தப்பட்டது. யூன் மாதத்திலே நாற் சிக் கட்சியும் குலேக்கப்பட்டது. கூட்டுறவு முறையிலமைந்த-இத்தாலியில் காணப்பட்ட கன ஒத்த-சர்வாதிகார ஆட்சியைக் கொண்ட 'ஜேர்மனிய கிறிஸ்தவ ஒஸ்திரியாவை அமைக்கும் தமது நோக்கத்தினை டோல்பஸ் வெளி யிட்டார். 1934 ஆம் ஆண்டு ஏப்ரலிற் புதிய ஆட்சிமுறை பிரகடனப்படுத்தப் பட்டது. யூலை மாதத்திலே நாற்சிக் கட்சியாரால் டோல்பஸ் படுகொலை செய் யப்பட்டார். வியென்ஞ) வானெலி நிலையத்தினைக் கைப்பற்றியதோடு ஆட்சி அதி காசத்தைக் கைப்பற்றவும் நாற்சிகள் முயன்றனர். வியன்னுவில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதும், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது. டோல்பஸின் நண்பரான சுஸ்னிக் முதலமைச்சரானுர், சமதர்மவாதிகளின் முயற்சிகள் மீண்டும் தோல்வியடைந்தன. முசோலினி ஒஸ்திரியாவின் சுதந் திரத்தைப் பாதுகாக்க முற்பட்டார். ஒஸ்திரியாவைத் தாக்குதற்கு மேற்கொள் ளும் ஜேர்மன் முயற்சிகளைத் தடுப்பதற்கு ஆயத்தமாகப் பிறெனர் கணவாயில் இக்காலியப் படைகள் நிறுத்தப்பட்டன. எனவே, ஒஸ்திரியாவை ஜேர்மனி யோடு இணைக்கும் முயற்சி அப்போது தோல்வியடைந்தது. எனினும், ஒஸ்திரி யாவில் சனநாயக முறை அழிவுற்றது. நாலு ஆண்டுகளின் பின்னர் தேசிய சமதர்மவாகிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி வெற்றி அளிக்கது.
நிதிநெருக்கடியால், ஒஸ்திரியாவிலேற்பட்ட விளைவுகளேப் போலவே, செக் கோபிலோவக்கியாவிலும் ஏற்பட்டன. கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்த இடங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டன. கைத்தொழில் பாதிக்கப்பட்டி ருந்த இடங்களுள் ஜேர்மன் மொழி பேசும் 35 இலட்சம் மக்களைக்கொண்ட சுடற்றென்லாந்தும் இடம் பெற்றது. 1929 இற்குப் பின்னர் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் ஆட்சி செலுத்த முனைந்தபோதிலும், ஜேர்மனியிலும் ஒஸ் திரியாவிலும் போலன்றி பாராளுமன்ற ஆட்சி முறை அங்குப் பேணப்பட்டுவந் தது. அன்றியும் டோல்பஸ், பேப்பன் எனுமித்தகையார் போன்ற தலைவர்கள் அந்நாட்டிலே தோன்றவில்லை. எனினும் ஜேர்மன் நாற்சிக் கொள்கையில் அனு தாபங் கொண்ட நாற்சிக் கட்சியொன்று கொன்முட் ஹென்லின் தலைமையில்

Page 451
876 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
அங்குந் தோன்றியது. அது கலைக்கப்பட்டபின்னர், புறத்தோற்றத்தில் நாட் டிற்கு விசுவாசமுள்ள ஓர் இயக்கமாக அதனை ஹென்லீன் மாற்றியமைத்தார். பிரதேச அடிப்படையில் அதிகாரம் பங்கீடு செய்யப்படவேண்டுமென்றும், ஜேர் மன் சிறுபான்மையினருக்குக் கூடிய சுதந்திரம் வழங்க வேண்டுமெனவும் அவர் வற்புறுத்திவந்தார். பொருளாதார அமைப்புச் சீர்கெட்டிருந்ததால், பிராக் அா சாங்கத்திற்கெதிராக இலகுவில் ஹென்லீன் பகைமை உணர்ச்சியைத் தாண்டி விடுதல் சாத்தியமாயிற்று. 1935 இலே நடைபெற்ற தேர்தலில் ஹென்லீனின் கட்சி கூடிய வாக்குகளைப் பெற்றது. இதல்ை ஏனைய அரசியற் கட்சிகள் பய முற்றுத் தம்மிடையே ஒத்துழைத்தன. எனவே, மேலும் சில ஆண்டுகளுக்குச் செக்கோசிலோவக்கியாவிற் சுதந்திரமும் சனநாயகமுறையும் பாதுகாக்கப்பட் 4.67.
முதலாவது ஐயாண்டுத் திட்டம் : சோவியத் குடியரசின் பொருளாதார அமைப்பு மற்றைய நாடுகளின் பொருளாதாரத்தோடு பெரும்பாலும் தொடர் பற்றிருந்தாலும், அரசாங்கத்தாற் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாலும், அக் குடி யரசு மேற்கு நாடுகளைப் போல அத்துணை பாதிக்கப்படவில்லை. எனினும், அது வும் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது. 1928 இல் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ஐயாண்டுத் திட்டம் 4 ஆண்டுகளுக்குள், 1932 ஆம் ஆண்டு அளவிலே நிறை வேற்றப்பட்டதெனக் கூறப்பட்டது. முதலாவது ஐயாண்டுக் கிட்டம் இரசியா விலே கைத்தொழிற்றுறையைப் பெரிதும் மாற்றியமைத்ததுடன் உற்பத்தியை யும் இருமடங்குக்கு மேலாகப் பெருக்கியது. கொரேமான முறையில் கூட்டுப் பண்ணை முறையைத் திணித்ததால் விவசாயம் வீழ்ச்சியுற்றது. எனினும், 1932 ஆம் ஆண்டளவில் விவசாயம் மீட்சிபெறத் தொடங்கியது. விவசாயிகளின் நிலங்களில் 60 சதவீதம் கூட்டுறவு முறையில் அமைக்கப்பட்டது. 2400 இற்கு மேலான இயந்திரக்கலப்பை உற்பத்தி நிலங்கள் விளை நிலங்களிற்கு இயந்தி ாக் கருவிகளையும் மின் சத்தியையும் அளிப்வதற்கும், தொழில் நுட்ப வினைஞர் கட்குப் பயிற்சி அளிப்பதற்கும் அமைக்கப்பட்டன. நுகர்வுப் பொருள்களைக் காட்டிலும் உற்பத்திப் பொருள்களுக்கே கூடுதலாகப் பயன்படக் கூடியதாக அரசாங்க முதலீட்டு முறையும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இாசி யாவிற்குத் தேவையான யந்திரக் கருவிகளை வெளி நாடுகளிலிருந்து வாங்கு வதற்கு ஏற்றுமதிப் பொருளிலேயே இம்முதலீட்டு முறை தங்கியிருந்ததனல், அதுவும் பாதிக்கப்பட்டது. எனவே, இரசியா தேவையான பொருள்களை வாங்கு வதற்கு, முன்னுளிலும் இருமடங்கான உணவுப் பொருள்களையும் மூலப் பொருள்களையும் ஏற்றுமதி செய்யவேண்டி இருந்தது. எனினும் ஏனைய ஐரோப் பிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியாற் பாதிக்கப்பட்டிருந்தததால், சோவி யற் குடியரசு மீது ப்கைமையையும் கவனத்தையும் செலுத்தமுடியவில்லை. எனவே, சோவியற் அரசாங்கம் தயக்கமின்றி நீண்டகாலப் பொருளாதாரத் திட்டத்தில் கவனத்தைச் செலுத்தல் சாத்தியமாயிற்று. வெளிநாட்டுத் தாக்கு தல்கள் நடைபெறும் என்ற பயமின்றி முதலாம் ஐயாண்டுத் திட்டம் நிறைவேற் றப்பட்டது. வேற்றுநாட்டு மக்கள் தங்கள் கஷ்டங்களையும் தங்கள் நாடுகளின்.

நெருக்கடியின் விளைவுகள் 877
இளப்பமான நிலைமையையும் சோவியற்குடியரசின் நவீன பொருளாதாரத் திட்டத்தினல் ஏற்பட்ட வளர்ச்சியோடு ஒப்பிட்டு நோக்கினர்கள். சுய முயற்சி யையும் போட்டியையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ முறை யால் ஏற்படும் கேடுகளை, அரசாங்கத்தின் திட்டமிட்ட பொருளாதார முறை யாலேயே தவிர்க்கலாமெனக் கருதப்பட்டது.
1929-34 ஆகிய காலப் பகுதியில் பல்வேறு விதத்தில் ஏற்பட்ட நெருக்கடி கள், நம்பிக்கையினத்திலேயே ஏற்பட்டன. போருக்குப் பின் வற்பட்ட பொரு ளாதார வளம் கடன் பணத்தை ஆகாரமாகக் கொண்டே ஏற்பட்டது. கடன ளிக்கும் முறை மக்களின் நம்பிக்கையிலே தங்கியிருந்தது. அரசியல், பொரு ளாதார துறைகளில் உள்ள நிறுவனங்கள் நிலைக்குமென்ற நம்பிக்கையிலேயே தயக்கமில்லாது கடனளிக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வால் விதியிலும், பின்னர் பிரித்தானியாவிலும், ஐரோப்பாவிலும், ஒன்றன்பின் ஒன் முய் ஏற்பட்ட நிதி நெருக்கடியாலே நம்பிக்கை தளர்வுற்றது. பின்னர் பொரு ளாதார வீழ்ச்சியினையும் வேலை வசதியின்மையையும் நிருவகித்தற்குச் சனநா யக அரசாங்கங்கள் திறமையற்றிருந்ததால் மேலும் நம்பிக்கை குன்றிற்று. பொருட்பெருக்கத்திற்கிடையில் வறுமை காணப்படும் முரண்பட்ட நிலைமையை உற்று ஆராய்ந்ததால், முதலாளித்துவ முறையில் நம்பிக்கை தளரத் தொடங்கி யது. அத்துடன், இதற்குப் பதிலாக கூட்டுறவுப் பொதுவுடைமை முறை சம தர்மக்கட்டுப்பாடு, கூட்டுறவுச் சர்வாதிகாரம், பொருளாதாரத்தை அரசாங்கம் கட்டுப்படுத்துவது ஆகிய பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படலாமெனக் கருதப்பட்டது. அதே நேரத்தில் சனநாயக நிறுவனங்களில் மக்கள் நம்பிக்கை இழந்தனர். 1926 ஆம் ஆண்டிற் முேன்றிய தேசிய சர்வாதிகாரம், இராணுவ சர்வாதிகாரம் ஆகியவை 1934 அளவில் வலுப்பெற்றன. இருபோர்களுக்கு மிடையில் நிலவிய காலத்தில் சனநாயக முறை வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களே மதிப்பிடுதற்கு முன்னர், ஆழமாகவும் பரந்த அடிப்படையிலும் உலகப் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட விளைவுகளைச் சுருக்கமாக ஆராய்தல் வேண்டும்.
நெருக்கடியின் விளைவுகள்
1934 ஆம் ஆண்டளவில் நெருக்கடி என்ற சொல் மிகக் கூடுதலாகப் பயன் படுத்தப்பட்டது; அதற்குப் பல தவமுன விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. பாராளுமன்ற ஆட்சி முறை, பொருளாதார அமைப்புமுறை சர்வதேச உறவு கள், ஐரோப்பிய நாகரிகம் ஆகிய எல்லாவற்றையும் குறித்து ‘நெருக்கடி என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. எனினும், அச்சொல், அக்கால நிலைமை களுக்கு பொருத்தமாய் இருந்ததுடன், அக்காலத்து எண்ணப் பாங்கினையும் தெளிவாக உணர்த்தக் கூடியதாயிருந்தது. அக்கால மக்களின் மனநிலை, ஐரோப்பாவின் வருங்கால வளர்ச்சிகளை உருவாக்கிய முக்கிய சக்திகளுள் ஒன்முக இருந்தது. சாதாரண நிலைமைகள் மீண்டும் ஏற்படுகின்றன என்ற கருத் துத் தோன்றியபொழுது, பொருளாதார வளம் சடுதியாகக் குன்றியது. சன

Page 452
878 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
நாயக ஆட்சி முறை உறுதிப்பட்டு விட்டதென்று கருதப்பட்ட காலத்தில் எங் கும் சனநாயக ஆட்சி முறை தளர்ச்சியுற்று வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஓரளவு பாதுகாப்பும் சமரசமும் ஏற்பட்டுவிட்டதென்ற உணர்ச்சி தோன்றிய காலத்தில், மீண்டும் தீவிரதேசிய வாதம் தலையெடுத்தது. சடுதியான மாற்றம் ஏற்பட்டதால் மக்கள் மனநிலையில் வியப்பும் ஏமாற்றமும் ஏற்பட்டன. எல்லா நெருக்கடிகளும் ஆபத்தான தொரு மன நெருக்கடியை மக்களிடையே ஏற் படுத்தின. போர்க்காலத்திலும் அதன் பின்னரும் ஏற்பட்ட அனுபவங்களைக் காட்டிலும் அது மிக ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில், அதஞல் பழைய சமூக அமைவுக்கு ஆதாரமாய் இருந்த இலட்சியங்களும், சமூக உறவுமுறைக ளும் உடனடியாகவே அழிவுற்றன. 1919 இலே தனிமனித சுதந்திரம், சமத்து வம் போன்ற சனநாயக இலட்சியங்களிலும் முதலாளித்துவ முறையிலும் சமூக முன்னேற்றத்திலும் நம்பிக்கை காணப்பட்டதால், உலகில் ஒரு புத் அணர்ச்சி ஏற்பட்டது. அத்துடன், சமாதான அடிப்படையில் நாகரீக முன் னேற்றம் ஏற்படுமென்பதில் உறுதியான நம்பிக்கை காணப்பட்டது. 1934 ஆம் ஆண்டின் பின்னர் இந்நம்பிக்கைகள் அருகியோ அழிந்தோ வந்ததுடன், கொடூரமான இலட்சியங்களினதும் பிரிவினைச் சத்திகளினதும் தாக்குதல் களுக்கு ஐரோப்பா இலக்காகியது. அத்துடன், பலாத்காரமானதும் அழிவை ஏற்படுத்துவதுமான கொடுங்கோன்மை ஏற்பட்டது. மிலேச்சக் கூட்டங்களால் உரோமைப் பேரரசு தாக்கப்பட்டபின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாகரிகம் 15 நூற்றுண்டுகளாக இவ்வாருன தாக்குதலை அறிந் திருக்கவில்லை. ஆனல், இப்பொழுது, முன்னுளிலும் கூடிய வலுவோடு நாகரிக உலகின் எல்லைக்குள் இருந்தே பண்பற்றவர்களின் தாக்குதல் ஏற்பட்டது.
ஒருவேளை மக்களின் மனநெருக்கடியானது, சர்வதேச அரங்கில் இடம்பெற்ற ஆற்ருமை உணர்ச்சியையும், திசைதடுமாறி உலக மக்கள் சென்றவாற்றையும் மக்களினதும் நாடுகளினதும் கட்டுப்பாட்டுக்கடங்காத பல சக்திகளையும் ஆதாா மாகக் கொண்டு தோன்றியிருக்கலாம். இவ்வுணர்வு ஜேர்மனியிலேயே முதன் முதலாக, 1923 ஆம் ஆண்டில், நாணய முறை விழ்ச்சியுற்றதனுல் ஏற்பட்டது. அப்பொழுது துணை நாடுகளால் நட்ட ஈட்டினைச் செலுத்துமாறு வற்புறுத்தப் பட்ட ஜேர்மன் அரசாங்கம் மாக்கின் மதிப்பிறக்கத்தைச் தடைசெய்ய முய லாது, அது முற்முக வீழ்ச்சியடையும் வரை வாளாதிருந்தது. அதன் விளைவாக ஜேர்மன் நடுத்தாவகுப்பினரிற் பெரும்பாலோருக்கேற்பட்ட கேடுகளும் உடைமை முறையில் ஏற்பட்ட மாற்றமும் மக்கள் எண்ணப்பாங்கிலே துடைக்க முடியா ஓர் களங்கத்தை ஏற்படுத்தின. இதன் மூலமாகப் பீதியும் அச்ச உணர் வும் கொண்ட மக்கள் மேலும் பலாத்காரமான அழிவு நோக்கங்களில் நாட்டங் கொள்ளக் கூடியவராய்க் காணப்பட்டனர். 1929 இல் வால் வீதியில் ஏற்பட்ட பீதியும் அதன் விளைவாகப் 1934 ஆம் ஆண்டளவில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பிற நாடுகளிலும் செல்வம் படைத்திருந்த மக்களி டையே இத்தகைய உணர்ச்சியை ஏற்படுத்திற்று 1926 இல் விரைவாகப் பெருகி வந்த வேலை வசதியின்மையும், சர்வதேச வர்த்தகம் குறைவுற்று வந்தமையும்

நெருக்கடியின் விளைவுகள் 879
பல நாடுகளில் தொழிலாளர் சமூகத்திலும் இவ்வுணர்வினை ஏற்படுத்தின. பொருளாதார அமைப்பு ஸ்திரமற்றதாய் இருந்ததுடன், வேலை வசதியின்மை பேரளவில் ஏற்பட்டதாலும் குடும்ப வாழ்வு மேலும் உறுதியற்றதாகியது. சமூ கத்திலே திறமையுள்ள முதிய மக்கள் பலர் பொருளாதார அமைப்பினுல் புறக் கணிக்கப்பட்டுவேலே வசதியற்றிருக்கையில், அவர்தம் மக்கள் வேலை வாய்ப்புப் பெற்றிருந்தமையால் பெற்முேர் பிள்ளைகளின் உறவிலும் பெரு மாற்றங்கள் ஏற் பட்டன. கைத்தொழில் வளர்ச்சிபெற்ற 20 ஆம் நூற்றுண்டுச் சமுதாயத்தின் குடும்ப வாழ்க்கைச் சீரழிவினை உவால்டர் கிரீன்வூட் எழுதிய ஏழையின் காதல் போன்ற அக்காலத்து நாவல்களும் நாடகங்களும் பொருளாய்க் கொண்டன. அமெரிக்காவிலே சனதிபதி ரூஸ்வெல்ட் 'புறக்கணிக்கப்பட்ட மனிதன்' பற் றிப் பேசினர். வறுமையினுலும் வேலே வசதியின்மையாலும் ஏற்பட்ட கேடான விளைவுகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பல நாட்டுப் பாடல்களுக்கும் நவினங்களுக்கும் பொருளாயின. பல வருடங்களாகத் தொழிலற்றிருந்த மக் கள் திறமை குன்றி மனவுறுதியிழந்து சோர்வுற்றுத் தங்கள் சேவை சமூகத் திற்குத் தேவைப்படவில்லை என்றும், மிகையுற்பத்தி ஏற்பட்ட சமூகத்திலே தாங்கள் புறக்கணிக்கப்பட்டதுடன் மக்களாட்சிமுறையில் தமக்கிடமில்லை என் னும் அதிருப்தியுங் கொண்டனர். வேலைவசதியற்ற இளைஞர் சமூகம் புரட்சிகர மான பலாத்காரமான இயக்கங்களிலே நாட்டம் கொண்டது. இச்சமூகத்தி லிருந்தே பொதுவுடைமைவாதிகளும் பாசிச வாதிகளும் பெரும்பான்மையுந் தோன்றினர். முதலாளித்துவ முறை தமக்கு மறுத்துவிட்ட வாய்ப்புக்களைப் புரட்சிவாத நோக்குடைய தலைவர்கள் அளிப்பர் என அவர்கள் நம்பிக்கை கொண்டனர்.
ஐரோப்பிய நாகரிகத்தின் சமூக பொருளாதார அமைப்புக்களிலே தோன் றிய இந் நெருக்கடிக்கு ஆதாரமான ஓர் தார்மீக நெருக்கடியும் ஒழுக்கச் சீர் கேடும் அமைந்தன. அக்காலத்தைச் சேர்ந்த பிரித்தானிய தத்துவப் பேரறிஞ ரான ரீ. ஈ. கியூம் இது குறித்துப் பின்வருமாறு கூறினர் : “ஒரு குறிக்கப் பட்ட காலத்திற் சில கோட்பாடுகள் கோட்பாடுகளாக அமையாது, சில மனித உணர்வுகளின் பிரதிபலிப்பாக அமைகின்றன. அவை மனித உணர்வில் இடம் பெற்றிருப்பதாலும் அவை நெடுங்காலமாக ஏற்பட்டு அவற்றின் இயல்பின மக் கள் உணர்ந்திருக்காததாலும் அவற்றை மக்கள் சரியான கருத்துக்களாக மட் டும் கருதுவதில்லை. இத்தகைய மையமான கருத்துக்களே ஒரு காலப் பருவத் தின் சிறப்பியல்புகளாக அமைகின்றன” சமுதாயத்தில் வாழும் மனிதனின் இயல்புகளைப்பற்றி எழுந்த சில நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட இலட்சியங்கள் சில 1830-1930 ஆகிய காலத்தின் சிறப்பியல்புகளாகக் காணப் பட்டன. இவ்விலட்சியங்களைத் தாராண்மை முதலாளித்துவ முறை சர்வதேச நோக்கு என்று பொதுப்படையாகக் கூறலாம். 1848 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தாராளநோக்கம் தேசிய உணர்வு படைத்த இயக்கங்கள், 1870-1919 ஆகிய காலத்தில் ஏற்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறையில் வளர்ச்சி, இந்நூற்முண்டுக் காலத்தில் வியத்தகு முறையில் ஐரோப்பாவிலே கைத்தொழிலும் வர்த்தகமும்

Page 453
880 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
வளர்ச்சியடைந்தமை, ஐரோப்பிய கூட்டுறவுமுறை, சர்வதீேச நிறுவனங்கள் ஆகியனவற்றின் மூலமே இவ்விலட்சியங்கள் உருவாகி வ்ளர்ச்சியடைந்திருந் தன. மில், கிளாட்ஸ்ரல் மற்சினி கொப்டன், லிங்கன், வில்சன், ஆகியவர்களால் வகுத்துக் கூறப்பட்டுப் போதிக்கப்பட்ட இக்கருத்துக்கள் எங்கும் மக்களின் மனத்தில் வேரூன்றி சிறந்த குடிமக்களாகவும் வர்த்தகராகவும் அரசியல் வாதி யாகவும் மக்கள் மிளிர்தற்கான உறுதுணையாகவும் இடம் பெற்றன. பொருளா தாரத்தில் மிகக்கூடிய பொருளை உற்பத்தி செய்வதும், சர்வதேச உறவுகளிலே தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிப்பதுவும், சமூக அரசியல் வாழ்க்கையில் தனிமனித சுதந்திரமும் மேன்மையான இலட்சியங்களாகக் கரு தப்பட்டன. குடியுரிமைகளை அளிக்கின்ற சுதந்திர பிரதிநிதித்துவ நிறுவனங் களைக் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதனலும், வர்த்தகத்தில் தனி முயற்சி, போட்டி, முதலாளித்துவம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவ தாலும், சர்வதேச உலகில் மக்களும் அரசாங்கங்களும் சமாதானத்தையும் பாது காப்பையும் பேணுதற்கு பயன்படுத்தக்கூடிய நிறுவனங்களை உருவாக்குவதா லுமே இவ்விலட்சியங்களை அடைய முடியுமெனக் கருதப்பட்டது. ஐரோப்பா விலே முன்னேற்றமடைந்த செல்வமுள்ள நாடுகளிலெல்லாம் இக்கருத்துக்கள் இடம்பெற்றன. இவ்விலட்சியங்களை மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும் அவற்றினலாய நவீன நாகரிக வசதிகள், செல்வம், பாதுகாப்பு ஆகியவற்றை யும் இந்நாடுகளிலுள்ள மக்கள் அனுபவித்தனர். சுய சுகந்திரத்திற்காகவோ சொந்த இலாபத்திற்காகவோ தேசியப் பெருமைக்கும் பலத்துக்குமாகவோ தனிமனிதர்கள் மிகத் திறமையுடன் மேற்கொண்ட முயற்பிகளாலேயே மேலான விளைவுகள் யாவும் தோன்றின வெனக் கருதப்பட்டது. இயல்பாகவும் அமைப்பி னடிப்படையிலும் மக்களின் நலன்களிற்கும் நாடுகளின் நலன்களிற்குமிடையில் ஒற்றுமை தானகவே ஏற்பட்டது போலத் தோன்றியது. ஒவ்வொருவரும் சுதந் திரத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் சொந்த நலன்களையிட்டு உழைப்பத ணுல், சமுதாயத்திற்கும் நலனேற்பட்டது போலக் காணப்பட்டது. வாழ்க்கை பற்றி ஒரு தாராள மனப்பான்மையுந் தோன்றி வளர்ச்சியுற்று, மேல்நாட்டு மக் களின் சமூக உறவிலும் எண்ணப்பாங்கிலும் ஓர் சிறப்பியல்பாக இடம் பெற்றது. பிரித்தானியத் தொழிற்கட்சி திட்டமிட்ட பொருளாதார முறையையும் தேசிய மயமாக்கலையும் மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தியபோதும், தடையற்ற வர்த்தகத்திற் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. .
1914-34 ஆகிய காலத்தில் இவ்வெண்ணப்பாங்கு மேன்மேலும் தளர்வுற்றும் அழிவுற்றும் வந்தது. முதலாவது உலகப் போர் இதற்கேதுவாயிருந்தது. இப் போரில் தேசிய பாதுகாப்பினையும், தேசிய சுதந்திரத்தினையும் பேணுவதற்காக மக்கள் சுதந்திரத்தையும் செல்வத்தையும் துறக்கத் தயாராயிருந்தனர். சாதாரண நிலைமைகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கெனக் கையாளப்பட்ட முயற்சிகள் கழிந்தபின்னர், போருக்குப் பிந்திய காலத்தில் மக்கள் மனதில் முதன்முதலாகச் சந்தேகம் ஏற்பட்டது. சுதந்திரத்தைப் போலச் சமத்துவ மும் முக்கியமானதென்று மக்கள் கருதத் தொடங்கினர். அத்துடன், உற்பத்தி யைக் காட்டிலும் பொருட்களைப் பங்கீடு செய்வதும் நுகர்வதும் கூடிய முக்கி

நெருக்கடியின் விளைவுகள் 88.
யத்துவம் பெறவில்லையா என்ற வினு எழுந்தது. சுயநிர்ணய உரிமையைப் போன்றே தேசீய பாதுகாப்பும் முக்கியமானது என்று மக்கள் கருதலாயினர். ஐரோப்பிய மக்கள் ஆய்வு நோக்கோடு பல சந்தேகங்களைக் கொண்டு, தம் எண்ணப்பாங்கில் இடம் பெற்றிருந்த பழைய கருத்துக்களைப் புறக்கணிக்க முற் பட்டனர். க்ருத்துலகிலும், எண்ணப்பாங்கிலும் ஏற்பட்ட அடிப்படை மாற்றங் கள் போர்களிற்கிடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகளோடு மட்டும் தொடர்புற் றிருக்காது, நிகழ்கால ஐரோப்பிய நிலைமைகளையும் உருவாக்கின எனலாம். 1930-40 ஆகிய காலத்தைப் பொறுத்தமட்டில், முந்திய காலக் கருத்துக்கள் என் பொருக் மற்றனவாகின என்பதும் இரண்டாவதாக இக்கருத்து மாற் ஹத்தால் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இரண்டாம் உலகப்போருக்கு எவ்வாறு ஏது வாயின என்பதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. முற்காலக் கருத்துக்கள் ஏன் பொருத்தமற்றவையாய்க் காணப்பட்டன என்பது இங்கு சுருக்கமாக விளக்கப்படும். மற்றையது 27 ஆம் 28 ஆம் அத்தியாயங்களில் ஆராயப்படும்.
ஏகாதிபத்தியப் பெருக்கம் முடிவடைதல் : முந்திய காலத்திலே காணப் பட்டதைப் போலத் தொடர்ந்து வளர்ச்சி ஏற்படுமென்ற எண்ணம் இப்பொழுது பொருத்த மற்றதாகக் காணப்பட்டது. முந்திய காலக் கருத்துக்கள் இக்காலத் திற்குப் பொருத்தமில்லாதனவாகியதற்கு எதுவாக இருந்த காரணங்களுள் இதுவும் ஒன்ருகும். கடல் கடந்த நாடுகளில் ஏற்பட்ட ஏகாதிபத்திய வளர்ச்சி யும், அதனுடன் ஏற்பட்ட ஐரோப்பிய மக்களின் இனப்பெருக்கமும் ஏற்பட்ட காலம் தற்காலிகமாக முடிவடைந்து விட்டது. தொடர்ந்து ஏகாதிபத்திய வளர்ச்சி ஏற்பட்டமையும் குடியேற்றநாடுகளில் ஏற்பட்ட புதுக் குடியேற்றங் களும் 19 ஆம் நூற்றண்டில் நிலவிய இலட்சியங்களிற்கும் நோக்கங்களிற்கும் ஆதாரமாக அமைந்தன. ஐக்கிய அமெரிக்காவே மிகக் கூடுதலான அளவில் ஐரோப்பிய மக்களைக் கவர்ந்தது. 19 ஆம் நூற்றண்டின் இறுதியில் அதன் மேற் குப் பிரதேசங்கள் எங்கணும் குடியேற்றங்கள் ஏற்பட்டு விட்டன. 1914 ஆம் ஆண்டிற்கு முன்னமே கைப்பற்றக் கூடிய குடியேற்ற நாடுகள் யாவும் வல்லரசு களிடையே பங்கீடு செய்யப்பட்டன. எல்லையற்ற வாய்ப்புக்களும், விஸ்தரிப்பும் அரிதமன உற்பத்திப் பெருக்கமும் ஏற்பட்டகாலம் முடிவுற்றது. 1914 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட ஒரு நூற்முண்டுக்காலத்தில் அக்கிலாந்திக் சமுத்திரத் தைக் கடந்து 350 இலட்சம் ஐரோப்பிய மக்கள் வெளிநாடுகளிற் சென்று குடி யேறினர். அயரிஷ் மீகாமர், போலிஷிய விவசாயிகள், ஒஸ்திரியா ஜெர்மனி ஆகியவற்றிலிருந்து சென்ற சுரங்கத் தொழிலாளர், இன்னும் பல நாடுகளி லிருந்து சென்ற பிறகுடியேறிகள் ஆகியவர்களின் சேவையே அமெரிக்காவின் பொருளாதார வளத்துக்குப் பெரிதும் காரணமாயிருந்தது. 1907 ஆம் ஆண்டி லேயே மிகப் பெருமளவில் அமெரிக்காவில் ஐரோப்பியர் குடியேறினர். இவ் வாண்டில் 12 இலட்சம் ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவிற் குடியேறினர்கள். அமெரிக்காவில் 870 இலட்சம் மக்கள் வாழ்ந்தனர். இக்காலத்தில் மேற்கைரோப் பியரைக் காட்டிலும் கூடுதலாகச் சிலாவியர், மகியர், யூதர். ரூமேனியர் போன்ற கிழக்கைரோப்பிய மக்களே அங்குச் சென்று குடியேறினர்கள்.

Page 454
882 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
1918 ஆம் ஆண்டிற்குப் பின், ஐரோப்பாவில் மிகக் குழப்பழடைந்திருந்த நாடு களிலிருந்து பெருமளவில் மக்கள் சென்று குடியேறுவதிைக்கண்ட அமெரிக்கர் அச்சம் அடைந்தனர். 1920 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குறுகிய காலப் பொருள்ா, தார நெருக்கடியின் விளைவாய், அமெரிக்காவில் உள்ள i சமூகம் பெரும் பீதியுற்றது. ஹென்றி போட்டினல் அமைக்கப்பட் ட-க.டி இயந்திரக் கருவிகளையும் உற்பத்திச் சக்தியையும் கொண்ட-உற்பத்தி முறையினுல்,
றைந்த செலவிலே பெருமளவாகத் தேவைப்பட்ட தொழிலாளர் தேவை நீங்கி யது. அமெரிக்க அரசாங்கம் வெளி நாட்டினரின் குடிவாவைத் தடுப்பதற்குக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதெனத் தீர்மானித்தமை, உற் பத்தி முறையி லேற்பட்ட மாற்றத்தை உணர்த்துவதாக அமைந்தது. 1921 ஆம் ஆண்டில் ஏற் படுத்தப்பட்ட அவசர விகிதாசாரச் சட்டத்தின் மூலம், ஒவ்வொரு தேசிய இனத்தையுஞ் சேர்ந்த குடியேறும் மக்களின் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் கூடிய அளவிற் கட்டுப்பாடு ஏற்பட்டது. அமெரிக்காவில் 1890 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த அமெரிக்க மக்களின் எண்ணிக்கையில் ஆண்டு தோறும் 2 சதவீதத்தினருக்கு மேலும் குடியேற்ற உரிமை அளிப்பதென்று தீர் மானிக்கப்பட்டது. அக்காலத்தில் அங்குப் பிரித்தானிய மக்களின் தொகை மிகக் கூடியதாகவும், தெற்கு ஐரோப்பாவினதும் தென் கிழக்கு ஐரோப்பாவினின்றும் சென்ற மக்களின் தொகை மிகக் குறைந்ததாகவும் காணப்பட்டது. குடியுரிமை அளிக்கப்படாத வேறு அந்நியர்களுக்கு-குறிப்பாக சீன, யப்பானியருக்கு-அமெ ரிக்காவிற் குடியேற அனுமதி அளிக்கப்படவில்லே. 1929 ஆம் ஆண்டில் ஏற்படுத் தப்பட்ட சட்டத்தினுல் வெளிநாட்டினர் உட்புகுவது மேலும் தடுக்கப்பட்டது. இனப் பெருக்கப் பிரச்சினை குறைவாகக் காணப்பட்ட நாட்டினர்க்கே வாய்ப்புக் கள் அளிக்கப்பட்டன. ஆண்டொன்றுக்கு 150,000 இற்கு மேற்படாதவர்க்கே குடியேற்ற உரிமை அளிக்கப்பட்டது. ‘ஐரோப்பாவில் முதலாளித்துவ முறை யும் சனநாயகமும் வீழ்ச்சியடைவதற்கு வேர்சேய் ஒப்பந்தத்தைக் காட்டிலும் அமெரிக்காவின் இவ்வித நடவடிக்கையே கூடுதலாகக் காரணமாயிருந்தது. என ஓர் அமெரிக்க எழுத்தாளர் கூறினர். தென்னமெரிக்காவிலும் பிரித்தானியப் பேரரசின் சுயவாட்சி மாநிலங்களிலும் இவ்வாருக நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டதால், ஐரோப்பா பெரிதும் பாதிக்கப்பட்டது. கனடா, ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆகிய நாடுகள் சுயவாட்சி பெற்ற பின்னர், அந்நாடுகளிலே சனத் தொகை குறைவாக இருந்த போதிலும், அமெரிக்காவைப் பின்பற்றிப் பல கட் டுப்பாடான விதிகளைக் கொண்ட குடியேற்றச் சட்டங்களை நிறைவேற்றின. இந்நாடுகள் 1914 ஆம் ஆண்டுக்கு முன்னமே சீனருக்கும், யப்பானியருக்கும் குடியேற்ற உரிமை மறுத்ததுடன், வெள்ளேயரின் ஆதிக்கத்துக்குச் சாதகமான நடவடிக்கைகளைக் கைக்கொண்டன. இந்நாடுகள் அமெரிக்காவிலே காணப்பட் டன போன்ற காரணங்களாலும் தமது சமுதாய அமைப்பின் ஒருமைப்பாட் டைப் பேணுவதற்காகவும் வெள்ளையர்கள் குறிப்பாக பிரித்தானியர்கள் மட் டுமே-குடியேறுவதை, விரும்பின. ஆங்கிலேயரல்லாத மக்களைத் தவிர்ப்பதற்காக, குடியேற முற்பட்டவர்களின் கல்வித்தாம் சோதிக்கப்பட்டது. பிரயாணத்தில் "

நெருக்கடியின் விளைவுகள் 883
அதிக செலவேற்பட்டதாலும், செல்வம் படைத்திராத ஐரோப்பியரின் குடியேற் றம், இயல்பாகவே ஓரளவு தடைப்பட்டது. 1930-40 ஆகிய காலத்தில், ஆர்ஜென் சீனு, பிறேசில் போன்ற தென் அமெரிக்க நாடுகளும் வெளிநாட்டினரின் குடி யேற்றத்தை எண்ணிக்கை அடிப்படையிலும் இன அடிப்படையிலும் கட்டுப் படுத்த முற்பட்டன.
பொருளாதாரத் துறையில், இயன்றவரை உற்பத்தியைப் பெருக்குவதும் பற் முக் குறையை ஒழிப்பதமே முக்கியமானவையாகக் கருதப்பட்டன. உலக பொருளாதா! நெருக்கடியின் விளைவாக இக்கருத்துக்கள் பொருத்தமற்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. 20 ஆம் நூற்றுண்டு ஐரோப்பாவிலே முதலாளித் துவ முறையும், கைத்தொழில் முறையும் பெரிதும் வளர்ச்சியுற்றிருந்தன. இத ணுல், பற்ருக்குறை வற்படுமென்ற அச்சம் ஐரோப்பாவிற் சிறிதுங் கானப்பட் டிலது. எனவே பற்றுக் குறையினுல் ஏற்படும் கேடுகளைப்பற்றி மக்கள் உணர வில்லே. மிக முன்னேறிய நாடுகளிலாவது எல்லோருக்கும் போதிய அளவிற் பொருள் வளம் கிடைத்ததென்றே, கிடைக்கக் கூடுமென்ருே கருதப்பட்டது. மிகை உற்பத்கி காரணமாகத் தோன்றியதெனக் கருதப்பட்ட பொருளாதார விழ்ச்சியானது செழிப்பினிடையே வறுமை நிலவக் கூடும் எனும் முரண்பாட்டு நிலையும் ஏற்படலாம் என்பதை உணர்த்தியது. அத்துடன் பேரளவிற் பொருள் கள் உற்பத்தியாவதால், இந்நிலைமை ஏற்படலாம் என்ற எண்ணத்துக்கும் ஏது வாயது. பற்ருக்குறையை யுற்றன்றி வறுமையை உற்றும், வேறுபட்ட அளவு களிற் செல்வம் மக்களிடையே தங்குவதையுற்றுமே மக்கள் அச்சமுற்ருரர்கள். பேரளவில் ஏற்பட்ட வேலைவசதியின்மையும், பொருளாதாரச் சமத்துவமின்மை யும் வறுமையின் இரு கேடுகளாகப் பிரதிபலித்தன. முன்னைய இலட்சியங்களும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தாராண்மை வாதமும், போட்டி முதலா ளித்துவ முறையும் இக்கேடுகளை நீக்கக் கூடியனவாய்த் தோன்றவில்லை. இவ் வமைப்புக்களே வேலை வசதியின்மை, காப்புறுதியின்மை, சமுதாய வேறுபாடு bor ஆகியவற்றுக்குக் காரணமாய் இருந்தனவெனச் சமதர்மவாதிகள் வாதிடுவ தற்கு ஏதுவான சூழ்நிலை மக்களின் அனுபவத்தினுல் ஏற்பட்டிருந்தது.
தார்ாளச் சனநாயகமும், போட்டி முதலாளித்துவ முறையும் தாமாகவே தம்மைக் கட்டுப்படுத்தக் கூடிய நிறுவனங்களைக் கொண்டிருந்தன என அவற்றை ஆதரித்தோர் வற்புறுத்தினர். கண்டிப்பதற்கும் பேசுவதற்கும் மிகக் கூடிய அளவிற் சுதந்திரம் அளிக்குமிடத்திலேயே உண்மை பிறக்குமானல், சர்வ சன வாக்குரிமையும் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவ னங்களும் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பனவென்றும் கருதப்பட்டது. அத்துடன் தனி மனிதன் சொந்த முன்னேற்றத்துக்கு உழைக்கும்போது பொது நலமும் எய்தப்படுமென்றும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்திலே பொருள்களுக் குள்ள தேவையும் விநியோகமும் சுயானேமாக இயங்குமிடத்துப் பொருள்வளம் ஏற்படுமென்றும் கருதப்பட்டது. ஆனல், 1934 ஆம் ஆண்டளவில், கட்டுப்படுத் தக் கூடியவெனக் கருதப்பட்ட இவ்வமைப்புக்கள் யாவும் சிதறுண்டன. கட்டுப்

Page 455
884 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
பாடில்லாத பேரளவு முதலீடு 1929 ஆம் ஆண்டு வீழ்ச்சிக்குக் காரணமாயிருந் தது. தடையற்ற போட்டி முறை 1931 ஆம் ஆண்டு நெருக்கடிக்கு வழி வகுத் கது. வர்த்தகத்தில், தேவை விநியோக விதிகளை ஆதாரமாகக் கொண்ட பொரு ளாதாரக் கோட்பாடுகள் மிகையுற்பத்தியைக் தடைசெய்ய முடியவில்லை. அரசி யற் கட்சிகளின் போட்டியும் குடியொப்ப முறையில் நம்பிக்கையும் இத்தாலியில் முசோலினியினதும், பின்னர் ஜேர்மனியில் ஹிட்லரதும் : ஆட்சி ஏற்படக் காரணமாயின. பலமான அரசாங்கங்கள் கடுமையான முறையில் அதி காரத்தையும் கட்டுப்பாட்டையும் கைக்கொண்டதாலும் பொருளாதாரத்திட்ட முறையை அனுசரித்ததாலுமே இத்தகைய கெடுவிளைவுகள் சில நாடுகளிலே தவிர்க்கப்பட்டன. இந்நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு தாமாக இயங்கும் நிறுவனங்களிலே நம்பிக்கை வைத்தலாகாது என்ற எண்ணம் மேலிட்டது. திட்டமிடப்பட்ட கொள்கை மூலமும் நோக்கங்களின் மூலமுமேயே அரசியலி அலும் பொருளாதார அமைப்பிலும் குழப்பத்தைத் தவிர்க்க முடியும்போற் காணப்பட்டது.
அவ்வாருக எண்ணித் துணிந்து திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளைப் பயன்
படக்கூடிய முறையிலும், செப்பமாகவும் கிடைப்பதற்கு ஒன்றுபடுத்தி இணைக்கப்பட்ட சமுதாய அமைப்பு அவசியம் போலத் தோன்றிற்று. எனவே, 20 ஆம் நூற்றண்டுச் குழ்நிலையில் கேசிய அரசுகளிலேயே இந்நிலைமைகள் காணப்பட்டன. போர்க்காலத்தில், திட்டமிடப்பட்ட முறையில் மூலப் பொருள் கள், மூலதனம், தொழிலாளர்சேவை ஆகியவற்றை உற்பத்தியைப் பெருக்குவ தற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அமைக்க முடிந்தது. எனவே, இக் காலச் சூழ்நிலையிலும் அம்முறைகளைக் கைக்கொள்வதனலேயே நெருக்கடியைத் தவிர்க்கலாம் போலக் காணப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் நாணய முறை, கடன், வர்த்தகம் ஆகியவற்றினைக் கட்டுப்படுத்துவதாலும், நவீன பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கிணங்கப் பொருளாதார புனரமைப்பினைத் துரிதப்படுத்துவதாலும், பொருளாதார நெருக்கடியை நிரு வகித்தல் சாத்தியமாக இருந்தது. அத்துடன், அரசாங்கங்கள் தொழில் வசதி யில்லாதோர்க்கு உதவியளித்தலும் வரி, சமூகசேவை ஆகியவற்றின் மூலம் செல்வத்தை ஒப்புரவாகப் பகிர்ந்தளித்தலும் அவசியமாயின. 19 ஆம் நூற் முண்டில் கட்டுப்பாடற்ற வர்த்தகம், பொருளாதாரத்திற் சுய முயற்சி ஆகிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இலட்சியங்களின் விளைவாக, அரசிய அலும் பொருளாதாரமும் ஒன்றேடொன்று இணைக்கப்படவில்லை. பொருளாதார வீழ்ச்சியின் விளைவாகவும் தேசிய வாழ்க்கையின் பல இயல்புகளையும் பலம் பொருந்திய சர்வாதிகார அரசாங்கங்கள் கட்டுப்படுத்த முற்பட்டதாலும், இப் பழையமுறை கைவிடப்பிட்டது. அரசாங்கங்கள் சமுதாய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்குக் குடி வரவைக் கட்டுப்படுத்தியது போலவும் தேசிய கைத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியது போல வும், இப்போது பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காகக் கொடுகடன் வச தியையும், எல்லோருக்கும் தொழில் வசதியளிப்பதற்காக உற்பத்தி முறையை . யும் கட்டுப்படுத்த முனைந்தன. போரின் விளைவாகவும் அக்னலேற்பட்ட சீர்கேடு

நெருக்கடியின் விளைவுகள் 885
5ளின் விளைவாகவுந் தோன்றிய அரசியல், பொருளாதார அமைப்பும் தோன்று தற்கு எதுவாக இருந்தன. சர்வாதிகாரத்தின் விளைவாக அரசாங்கங்கள் கட்டுப் பாட்டுக்கமைந்த பொருளாதார அமைப்புத் தோன்றியதா என்று தீர்மானிப் பது இயலாததாகும். கைத்தொழில் வளர்ச்சியேற்பட்ட நவீன சமுதாயத்தில் நிலவிய முந்திய இலட்சியங்களைப் புறக்கணித்து, 20 ஆம் நூற்முண்டின் நடுக் கூற்றிற் காணப்பட்ட குழ்நிலைக்கேற்ற கருத்துக்களை மேற்கொள்ளச் சர்வாதி காச முறை முற்பட்டது.
தேசிய ஏகபோக உரிமையையும் ஆதிக்கத்தினையும் சர்வாதிகாரத்தினையும் றிக்கோளாகக் கொண்ட தேசிய அரசுகள் காணப்பட்ட ஐரோப்பாவில் சர்வ தேசப்பிரச்சினைகள் குறைவதற்குப் பதிலாக மேலும் பெருகின. போரினைத் தவிர்த்து, நாடுகளிடையேயுள்ள தகராறுகளை சமாதான முறையில் தீர்க்கும் நோக்கம் கொண்ட சனநாயக ஆட்சி படைத்த தேசிய அரசுகள் இடம்பெற்ற ஓர் உலகச் சூழ்நிலைக்கு ஏற்பவே 1920-30 ஆகிய காலத்து இலட்சியங்களும் சர்வதேச நிறுவனங்களும் அமைந்தன. அரைகுறைச் சனநாயக அரசுகள், பொதுவுடைமை அரசுகள், பாசிச அரசுகள், இன வெறிகொண்ட அரசுகள் ஆகியன எல்லாம் ஒருங்கே உலகில் இடம் பெற்றிருக்கையில் இவற்றின் நோக் கங்களுக்கிடையே பொதுத் தன்மைகள் காணப்படுமெனக் கருதுவதற்கில்லை. ஒற்றுமை நோக்குள்ள ஓர் சர்வதேசச் சமுதாயத்தையும் கூட்டுப் பாதுகாப்பி னையும் இத்தகைய சூழ்நிலையில் ஏற்படுத்த முடியாது. ஆக்கிரமிப்புக் கெதிராக சுயவிருப்பத்திற் கேற்ப நாடுகள் தாமாகவே நடவடிக்கைகள் எடுப்பது கூட்டுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கூடியதாய்த் தோன்றவில்லை. சர்வாதிகார அரசுகளின் ஆக்கிரமிப்புக்கள் வெற்றியளித்தால், தாராளமனப்பான்மைச் சர்வதேச வாதம் இழிநிலையடைந்து தோல்வியுற்றது. தனிக்கட்சிச் சர்வாதி கார அரசுகள் ஓர் புதிய சர்வதேச அமைப்பினை உருவாக்கத் தமக்கேயுரிய திட்டங்களைக் கொண்டிருந்தன. பாட்டாளிகளின் உலகப் புரட்சியின் மூலம் வர்க்க வேறுபாடில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துவதென்ற பொது நோக்கினை யுடைய சனநாயக அரசுகளைக் கொண்ட சர்வதேச சமுதாயத்தை அமைக்க பொதுவுடைமை இயக்கம் முனைந்தது. யூதவியக்கத்தாலும் பொதுவுடைமைக் கொள்கையாலும் ஏற்பட்ட களங்கங்களை நீக்கி, மேலினமான தூய ஆரியர்க ளின் ஆதிக்கத்திற்கும் அடங்கிய ஓர் புதிய சமுதாயத்தை ஐரோப்பாவில் அமைப்பதற்கு ஜேர்மன் தேசிய சமதர்மவாதிகள் விழைந்தார்கள். யப்பான் ஆகிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டித் தனது ஏகாதிபத்தியத்தையும், பொருளாதார வளத்தையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தது.
முதலாளித்துவ சனநாயக அரசுகள் சர்வதேச அமைப்புப் பற்றி இருவித கோட்பாடுகளைக் கொண்டிருந்தன. ஆயின் அவற்றில் ஐரோப்பா இடம் பெற வில்லை. 1928 இல் நடைபெற்ற ஹவானு மாநாடு, 1933 இற் சனதிபதி ரூஸ் வெல்ட் பிரகடனப்படுத்திய அயல் நாட்டு நல்லுறவுக் கொள்கை ஆகியவற் றின் மூலமாக அமெரிக்க நாடுகளிடையே அமெரிக்க ஒற்றுமையுணர்ச்சி புதிய

Page 456
886 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
வேகத்துடன் வளர்ந்து வந்தது. 1936 இல் சமாதானத்தைப் பாதுகாப்பதற் கென புவனேஸ் எயர்ஸ் நகரில் அமெரிக்க நாடுகளின் மாநாடொன்று கூட்டப் பட்டது. அமெரிக்காவில் இருந்தோ வெளியில் இருந்தோ சமாதானத்துக்கு ஆபத்து ஏற்படுமிடத்து, கூட்டு நடவடிக்கைகளே மேற்கொள்ள அம்மாநாடு திட் டங்களை வகுத்தது. பிரித்தானியப் பொதுநலக் கூட்டிலே டொமினியன்களுக்கு கூடுதலான சுதந்திரம் அளிக்கப்பட்டு வந்தது. 1926 இற் பிரித்தானிய பொது நலக் கூட்டிலுள்ள டொமினியன்கள் சுதந்திரமானவை எனவும் சமநிலையுடை யனவெனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 1931 இல் வெஸ்மினிஸ்ார் சட்ட மூல மாகக் கனடா, ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்க ஐக்கியம், அயர் ஆகியவற்றுக்குச் சுயவாட்சி உரிமையும் சுயநிர்ணய உரிமையும் அளிக் கப்பட்டன. இவ்விரு சர்வதேச அமைப்புக்களும் ஐரோப்பாவிற்கு வெளி யிலேயே கவனஞ் செலுத்தின. அத்துடன், ஐரோப்பாவிலே பலமிக்க சர்வ தேச அமைப்புத் தோன்றுவதற்கும் இவை இடையூறு விளைவித்தன என லாம். டொமினியன்களின் வர்த்தக உறவுகள் அவை கொண்டிருந்த ஏகாதிபத்தியத் தொடர்புகளுக்கு முரணுக அமைந்திருந்ததால், பிரித்தா னியப் பொதுநலக் கூட்டுக்கு ஒரு பொதுவான பொருளாதாரத் திட் டத்தை வகுக்கும் முயற்சி சாத்தியமாகாதென்பது 1932 இல் நடை பெற்ற ஒட்டாவா மாநாட்டிற் புலனுகியது. அத்துடன், பிரித்தானிய பொது நலக் கூட்டுக்கு வெளியிலுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலான வரிவிதிப்பதற்கும் அம்மாநாடு ஊக்கமளித்தது. இதனல், ஐரோப்பிய நாடுகளினுல் ஒட்டாவா மாநாடு வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. ஐரோப்பாவைப் பெரிதும் பாதித்த ஒரே சர்வதேச அமைப்பான சர்வதேசக் கூட்டவையமும் அதனேடு தொடர்புள்ள பிற நிறுவனங்களும் சமாதானத் தைப் பேணுவதற்கும் பொருளாதார வளத்தினை ஏற்படுத்துவதற்கும் ஏனைய இரு சர்வதேச அமைப்புக்களிலும் பலங் குறைந்தனவாய்க் காணப்பட்டன. (எனினும் அமெரிக்காவிலே பாகுவே பொலிவியா ஆகிய இரு நாடுகளும் 193335 ஆகிய காலப் பகுதியில் தம்மிடையே போரிட்டுக் கொண்டிருந்தன). சர்வ தேச உறவுகளைப் பொறுத்தமட்டில் உலக நெருக்கடி உச்ச நிலையடைந்திருந் தது. அதன் கேடான விளைவுகள் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் மூளு வதற்கு வழிவகுத்தன.
உலக நெருக்கடிக்கு ஆதார சுருதியாயிருந்தது நாடுகளின் புறக்கணிப்பே யாகும். அதன் முக்கிய விளைவு பிரிவுளப்பான்மேயாகும். கடலுக்கப்பாலுள்ள நாடுகள்-குறிப்பாக அமெரிக்க-ஐரோப்பாவிலிருந்து செல்லும்பொருள்களுக் கும் குடியேறிகளுக்கும் மாமுக பெருந்தடைகளை விதித்தன. பிரித்தானிய டொமினியன்கள் சுதந்திரத்தையும் பூரண சுயவாட்சியையும் பெற்றுக் கொண் டன. புதிய உலகம் ஐரோப்பாவிற்கு வசதிகளை அளிக்கமறுத்து வந்தது. ஐரோப்பிய நாடுகள் ஆயுத உற்பத்தியினலும், சுங்கவரிகளை உயர்த்துவதாலும் பாதுகாப்புத் தேட முனைந்தன. அத்தோடு, பலமிக்க ஆக்கிரமிப்பாளருக்கு எதி சாக பலமான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கின. இரசியாவில்

நெருக்கடியின் விளைவுகள் 887
ஸ்காலின் துரொட்ஸ்கியின் ஆதரவாளர்களை நாடு கடத்தியதுடன் விவசாயிகள் கிளர்ச்சிகஃாயும் அடக்கினர். ஜேர்மனியில் ஹிட்லர் தமது அரசியலெதிரிகளை நசுக்கி யூதர்களை நாடுகடத்தினர். 1919 ஆம் வருடத்து ஒழுங்குகளின்படி, முறையே போலந்துடனும் சேக்கோசிலோவக்கியாவுடனும் இணைக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிவினையைக் கோரின. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதார அமைப்பானது 1914 ஆம் ஆண்டளவிலே சித அறுண்டு தேசிய அரசுகளுக்குக் கட்டுப்பட்ட பற்பல பொருளாதார முறைகளா யது. சர்வதேசக் கூட்டவையக்கினின்றும் ஜேர்மனியும் ஜப்பானும் வெளியே றின. 1934 ஆம் ஆண்டிலேயே சோவியற் குடியரசு அக்கூட்டவையத்தைச் சேர்ந்தது. பிரிவினைச் சக்திகள் பாவின . பிரிந்த கூறுகள் கட்டுப்பாட்டோடு தனித்தனி இயங்கத் தலைப்பட்டன. அத்துடன், தேசிய அடிப்படையில் அரசி யல் பொருளாதார அமைப்புக்கள் கட்டுப்படுத்தப்பட்டன; ஏற்பில்லாத கொள்கைகளும் சக்திகளும் அடக்கியொடுக்கப்பட்டன.
இக்காலத்தில் வெளியிடப்பட்ட நூல்களில் ஜெர்மனியில் 1918 இற் பிரசுரிக் கப்பட்ட ஒள்வால்ட் ஸ்பெங்கிளர் எழுதிய மேலை நாடுகளில் வீழ்ச்சி' என்ற நூலே மிக முக்கியமானது. 1926-28 ஆகிய காலத்தில் இது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. உலகெங்கணும் பரவியிருந்த மேற்கு ஐரோப்பிய நாகரி கம் அக்காலத்தில் வீழ்ச்சியுற்றமைக்கான காரணங்கள் இந்நூலில் ஆராயப் பட்டதால், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருந்தொகையினரால் இது படிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றண்டிலும் பழைய காலத்திலும் காணப்பட்ட வரலாற்றுப் போக்குகளில் ஓர் ஒற்றுமையைக் கண்டார் ஸ்பெங்கிளர். பழைய நாகரீகங்கள் அழிந்தவாறே ஐரோப்பிய நாகரீகமும் அழிவுறும் என்று அவர் கருதினர். மனித சமுதாய வளர்ச்சியில் உயர்வும் தாழ்வும் மாறி மாறி ஏற்படுகின்றன என்ற கொள்கையை ஸ்பெங்கிளர் விளக்கினர். ஒவ்வொரு நாகரிகமும் தோற்றம் வளர்ச்சி யொடுங்கங்களைக் கொண்டுள்ளது என அவர் கூறினர். 20 ஆம் நூற்ருண்டு சனநாயகம், முன்னேற்றம், சமாதானம் ஆகியவை இடம் பெறுங்காலமாக அமையாது, ஏகாதிபத்தியம், கொடுங்கோன்மை போர் ஆகியன தலைதுாக்கும் காலமாகுமென அவர் கருதினர். "நாங்கள் இப்பொழுது பகுத்தறிவுக் கிணங்கவே வாழ்க்கை அமைகிறதென்று நம்பவில்லை. பகுத்தறிவு வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டுள்ளதென்றே நம்புகின்முேம்’ என்று ஸ்பெங்கிளர் கூறினர். வரலாற்றில் இரு சத்திகளிடையே ஒருபோதும் இணக்கம் ஏற்படுவ தில்லை எனவும், ஒன்று மற்றையதிலும் மேலோங்கும் எனவும் அவர் வற்புறுத்தி ஞர். இன ஆதிக்கம், வரலாற்றிற் சிறப்பிடம் பெறுகிறதெனவும், பிரஷ்ய ஆட்சி முறையில் ஒவ்வொரு குடிமகனும் தொழிலாளியும் அரசாங்கத்தில் சேவகனய் இருப்பதால் அது சமதர்மத்துக்கு ஒப்பானதெனவும் அவர் வற்புறுத்திக் கூறி னர். அவ்வழி தேசிய சமதர்ம வாதம் மேலோங்குதற்கு வழி வகுத்தார். சொப் பனேவர், நீட்சே, வாக்னர் ஆகியவர்களின் கருத்துக்களிலேயே மூழ்கியிருந்த

Page 457
888 பொருளாதார வளம் ஒழிவுற்றமை 1929-34
ஜேர்மன் சிந்தனையாளர்களும், 19 ஆம் அாற்முண்டுத் தத்துவ இயக்கத்தைப் போல யதார்த்த வாதத்திலும் இக்காலத்து விஞ்ஞான தொழில் நுட்ப முறை களிலும் இயந்திர சாதன முறைகளிலும் நம்பிக்கை கொள்ளாத ஜேர்மன் இளை ஞர்களும் இவருடைய கருத்துக்களாற் பெரிதும் கவசப்பட்டனர். அத்துடன் உலக அமைப்பிலேற்பட்ட அழிவுகளுக்கும் பெருமாற்றங்களுக்கும் ஸ்பெங்கிளரு டைய நூதனமான கவர்ச்சிமிக்க கருத்துக்கள் விளக்கமாக இருந்தனவென ஐசோப்பியர் பலர் கருதினர். ஸ்பெங்கிளருடைய கருத்துக்கள் சரியானவையெ னின் ஹிட்லருடைய எழுச்சியுந் தவிர்க்க முடியாததொன்றெனக் கருதத்தக்கது. சனநாயகம், முதலாளித்துவ முறை, உலக சமாதானம் ஆகியவற்றைப் பேணு வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கா. உலக நெருக்கடி தோன்றும் என்பதை சுட்டிக் காட்டியதுடன், அது தோன்றுவதற்கும் ஸ்பெங்கிளரே காரணமாக யிருந்தார் எனலாம்.

அத்தியாயம் 27
சனநாயகம்
மங்குதல், 1929-39
அவசரகால அரசியல்,
ஏற்கவே கூறியது போல, பாராளுமன்றச் சனநாயக ஆட்சி முறை இத்தாலி, ஸ்பெயின், போத்துக்கல், ஹங்கேரி, ஒஸ்திரியா, யூகோசிலாவியா, போலந்து ஆகிய நாடுகளில் வீழ்ச்சியுற சர்வாதிகார அரசாங்கங்கள் தோன்றின. தெற்கு ஐரோப்பாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படு முன்னரே சனநாயக ஆட்சி முறை தளர்வுற்றது. எனவே, போருக்கு பின் சமூக பொருளாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டமையையும், சனநாயக ஆட்சி முறை வேரூன்றி இருக்காததையும், அரசியற் றலைவர்களின் அனுபவமின்மை யுமே இதற்கு ஏதுவாக இருந்தன என்று கொள்ளலாம். எனினும், வேறு நாடு களிலே வலுப்பெற்ற சனநாயக ஆட்சி முறை 1929 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதற்கு முன்னமே இந்நாடுகளிற் சனநாயகக் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. சனநாயக அமைப்பினைச் சீர்கெடுக்கக் கூடிய ஒரு விதமான சர்வாதிகார ஆட்சி முறை ஏற்கவே தோன்றிவிட்டது. இராணுவ நோக்கும் மதக் குருமாரின் செல்வாக்கும் இடம் பெற்ற 19 ஆம் ஆாற்றுண்டின் ஆட்சி முறைகளின் தன்மைகளை இப்புதிய முறை கொண்டிருந்தது. 1919 ஆம் ஆண்டு ஒழுங்குகளின் வழிப்பிறந்த நம் பிக்கையும் கைத்தொழில் நெருக்கடியும் சர்வ சனவாக்குரிமையும் நில விய ஒரு காலத்திலே சுதந்திர நிறுவனங்கள் ஏற்றவை என்ற நம்பிக்கையையும் ஒழிக்கக் கூடிய அளவில் சர்வாதிகார முறை வளர்ச்சியடைந்திருந்தது. இத் தாலியிலே முசோலினியினுலும் கறுப்புச் சட்டை அணிந்த அவர் தம் ஆதா வாளர்களாலும் நிறுவப்பட்ட பாசிச முறையே மிகக் கூடிய அளவில் தனித் தன்மையுடையதாகவும் பிரபலமானதாகவுங் காணப்பட்டது. 19 ஆம் நூற்ருண் டில் இத்தாலி தாராண்மைக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்னணியில் நின் றது. போரில் வெற்றி பெற்ற வல்லரசுகளில் ஒன்முன இத்தாலியிலே மேற்கு
889

Page 458
890 சனநாயகம் மங்குதல், 1929-39
ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் நிலவிய சனநாயக முறைகளுக்கு முற்றிலும் முரண்பட்ட ஓர் ஆட்சி முறை ஏற்பட்டமை மிக வியக்கத்தக்கதாக வும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்பட்டது. 1929 ஆம் ஆண்டு வரை யும் பாசிச அரசாங்கமானது நிர்வாகத் திறமையையும் தேசீய நலன்களையும் பெரிதும் பேணிவந்தது என்பதிற் சந்தேகம் இல்லை. 1929 இல் போப்பரசருக் கும் முசோலினிக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், அவ்வாட்சி முறைக்கு மதிப்பளித்ததோடு, அது உறுதியானது என்பதையுங் காட்டிற்று. அவ்வரசாங் கத்தினுல் அண்மையில் நிறுவப்பட்ட கூட்டுத்தாபனங்கள், முதலாளித்துவ முறைக்கும் தொழிலாளர் இயக்கங்களுக்குமிடையேயுள்ள போட்டிகளையும், கைத்தொழில் முறையிற் காணப்படும் ஒழுங்கின்மையையும் நீக்குவதோடு, பொதுவுடமை இயக்கத்தையும் தடை செய்யும் என்று கருதப்பட்டது. எனவே, பிறநாட்டு மக்கள் பாசிசக் கருத்துக்களையும் முறைகளையும் பின்பற் முத போதிலும், பாசிசத்தை மதிக்கத் தலைப்பட்டனர்.
அவசரகால ஆட்சிமுறை : பிரான்சு பிரித்தானியா ஆகிய நாடுகளிலே பொரு ளாதார மந்தத்தை நிருவகித்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டப்ொழுது சாதாரண பாராளுமன்ற ஆட்சி முறைகள் புறக்கணிக்கப்பட்டன. எனவே, இந் நாடுகள் தாம் பட்ட அனுபவங்காரணமாகச் சர்வாதிகார முறையிற் கூடிய மதிப்புக் கொள்ளத் தொடங்கின. ஏற்கவே கூறியவாறு, தேசிய அரசாங்கங் களுக்கு அவசர கால அதிகாரங்களே அளிப்பது பொது வழக்காகியது. இத் தேசிய அரசாங்கங்கள் பழைமை பேணும் போக்குடைய கூட்டாசாங்கங்களா கவே பெரும்பாலும் காணப்பட்டன. சனதிபதி ரூஸ்வெல்ட் தமது “புதிய முறையை' மேற்கொண்டபோது, இத்தகைய விரிந்த அதிகாரங்களைப் பெற் முர், ஜேர்மனியிலும், அரசமைப்பின் 48 ஆம் இயலின் மூலம் சனதிபதி ஹிண் டன்பேக் விசேட அதிகாரங்களேப் பெற்றர். சனநாயக முறை நிலவிய பெரும் பாலான நாடுகளில், கட்டுப்படுத்தப்பட்ட ஒருவகைச் சர்வாதிகார முறையைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயின் இத்தகைய ஆட்சிமுறையை ஏற் படுத்துவதிற் கையாளப்பட்ட முறைகள் முக்கியமானவை. பிரித்தானியாவி லூம் பிரான்சிலும் முக்கியமான வேறுபாடுகளைக் கொண்ட முறைகள் மேற் கொள்ளப்பட்டன. இரு பெருங் போர்களுக்குமிடைப் பட்ட காலத்தில் இவ் விருநாடுகளும் முற்றுகை நிலைப் பிரகடனமெனும் தீவிர நடவடிக்கையை கைக்கொண்டில; அது பொருத்தமற்றதாகவும் மிகைப்பட்டதாகவும் இருந் திருக்கும்.
பிரான்சிலே பாராளுமன்றமானது அவசரகால நடவடிக்கையாகச் சட்டம் இயற்றும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றது. இச்சட்டங்கள் உடனடியாகவே செயற்படுத்தப்பட்டன. ஆயின் இவற்றினைப் பின்னர் நிராகரிப்பதற்குப் பாராளு மன்றம் அதிகாரம் பெற்றிருந்தது. 1926 இல் பிராங்கு நாணயத்தை உறுதிப் படுத்தற்காகப் பொயின்காருக்கு இவ்வதிகாரம் அளிக்கப்பட்டது. 1934 ஆம் ஆண்டிலே பொருளாதார நெருக்கடியை நிருவகித்தற்காக டுமோ-தாடியு

அவசரகால அரசியல் 89.
அமைச்சுக்கு இவ்வதிகாரம் வழங்கப்பட்டது. 1935 இல் பிராங்கு நாணயத் தைப் பாதுகாத்தற்காகப் பியர்லவாலின் அரசாங்கத்திற்கும், சோட்டெம்சின் அரசாங்கத்திற்கும் இவ்வதிகாரங் கொடுக்கப்பட்டது. எனினும், அரசாங்கத் திற்கு விசேட அதிகாரங்களை அளித்த எல்லாத் தடவைகளிலும் அரசாங்கத் தின் மீது பாராளுமன்றத்துக்குள்ள கட்டுப்பாடு நிலைபெற்றிருந்தது. லவால் இவ்விசேட அதிகாரத்தை வழுப்படப் பிரயோகித்து அதன் வழி 500 பிரகட னச் சட்டங்களைப் பிறப்பித்தமை இம்முறையால் விஃாயக் கூடிய ஆபத்துக் களை உணர்த்தியது. 1938 ஆம் ஆண்டு ஏப்ரில் மாகம் தொடக்கம் 1940 ஆம் ஆண்டு மாச்சு மாதம் வரையும் ஆட்சி புரிந்த எட்வேட் டலாடியரின் அரசாங் கமே இச்சட்டங்களை மிகக் கூடிய அளவிற் பயன்படுத்தியது. டோரும் பெரு நெருக்கடிகளும் ஏற்பட்ட இவ்விரண்டாண்டுக் காலத்தில், பாராளுமன்றத்தி னல் நிறைவேற்றப்பட்ட நான்கு அனுமதிச் சட்டங்கள் மூலம் சட்டமியற்றும் அதிகாரம் பூரணமாக அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டன. மிகவிரிவான அதி காரங்களை அளிக்கக் கூடிய வகையில் இச்சட்டங்கள் யாக்கப்பட்டன. 1940 ஆம் ஆண்டு யூலை மாதத்திலே மாசல் பெற்றெயின் பதவியேற்றகாலை பாராளுமன்ற மானது எல்லா அதிகாரங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டது.
பிரித்தானியாவில் முடிக்குரிய தனியுரிமைகள் அவசரகால அதிகாரங்களை மேற்கொள்வதற்கு இடம் அளிக்கக் கூடியனவாக இருந்தன. 1920 ஆம் ஆண் டிற் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகால அதிகாரச் சட்டமா னது முடிக்குரிய தனியுரிமைகளை மேலும் வலுப்படுத்திற்று. இச்சட்டம் முந் திய வழமையை மீறிச் சென்று, அவசர நிலைமை ஏற்பட்டவிடத்து, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அசாதாரணமான ஏற்பாடுகள் செய்யும் உரிமையை அரசாங் கத்துக்கு வழங்கிற்று, அவசிய தேவைகளான உணவு, நீர், ஒளி, எரிபொருள், போக்குவரத்து ஆகியன கிடைக்காத நிலையினை ஏற்படுத்தக்கூடிய வேலை நிறுத் தம் போன்றனவற்றைக் கருதியே இச்சட்டம் இயற்றப்பட்டது. ஆயின் இச்சட் டத்தின் வழி செய்யப்படும் எந்தப் பிரகடனமும் ஒரு மாதத்துக்கே செல்லுபடி யாகும். அக்கால எல்லைக்குட் பாராளுமன்றங் கூடுதல் வேண்டும். எனவே பாரா ளுமன்றம் தன் அதிகாரங்களைத் துறந்து விட்டது எனக் கொள்ளுதற்கு இங்கு இடமில்லை. இவ்வாறு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் 1921 ஆம் ஆண்டில் நிலக் கரிவேலை நிறுத்தம் ஏற்பட்டபோதும், 1926 ஆம் ஆண்டிற் பொது வேலைநிறுத் தம் ஏற்பட்டபோதும் பிரயோகிக்கப்பட்டன. 1931 ஆம் ஆண்டிற் பொருளா தார நெருக்கடி ஏற்பட்ட போது, வேறு விதமான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, ஐந்து அனுமதிச் சட்டங்கள் மூல மாக, ராம்சே மக்டொனல்ட் தலைமையில் அமைந்த தேசிய அரசாங்கத்திற்கு அவசரகால அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. வழமையான நடைமுறைக்கு இவை பெரிதும் முரண்பட்டிருந்தகினல், ஒரு பொதுத் தேர்தலின் மூலம் அர சாங்கம் பொதுமக்களின் அனுமதியைப் பெற்றது. அரசாங்கம் அத்தேர்தலில் 554 தானங்களைப் பெற தொழிற் கட்சி 52 தானங்களையே பெற்றது. எதிர்க் கட்சியில் மொத்தம் 61 பிரதிநிதிகளே இருந்தனர். எனவே, அரசாங்கம் பொது

Page 459
892 சனநாயகம் மங்குதல், 1929-39
மக்களின் ஒப்புமைய்ைப் பெற்றதென உரிமைகொள்ளல் சாத்தியமாயிற்று. இவ் வாருன பெரும்பான்மைப் பலத்தினைக் கொண்டிருந்ததால், அரசாங்கம் விரும் பிய இடத்து எவ்விதச் சட்டங்களையும் ஒரு விதமாற்றமுமின்றி பாராளுமன்றத் தில் நிறைவேற்றல் இயல்வதாயிற்று. இதன் பின்னர், 1939 ஆம் ஆண்டிற் போர் மூண்ட காலம் வரையும் அவசரகால அதிகாரங்களைப் பெறவேண்டிய அவசி யம் இருக்கவில்லை. 1939 ஆம் ஆண்டிலே போரைத் திறமையுடன் நடாத்துவ தற்காக அவசர கால அதிகார (பாதுகாப்பு) சட்டத்தின் மூலம் பாராளுமன் றம் அரசாங்கத்திற்கு மிக விரிவான அதிகாரங்களை அளித்தது. எனினும், இத் தகைய சட்டங்களை நிராகரிக்கும் உரிமை பாராளுமன்றத்திடம் தொடர்ந்திருந் தது.
இத்தாலியிலும் ஜேர்மனியிலும் ஏற்பட்டனவற்றைப் போன்ற மாற்றங்கள், பிரான்சிலும் பிரித்தானியாவிலும் ஏற்படவில்லை. இவ்விரு மேலே நாடுகளிலும் சர்வாதிகார ஆட்சி பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுடனேயே ஏற்படுத்தப் பட்டிருந்தது. இரு நாடுகளிலும் எதிர்க் கட்சிகள் தொடர்ந்து இயங்கி வந்தன. பாராளுமன்றம் அமைச்சர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை எப்போதும் பெற்றிருந்தது. அத்துடன் அரசாங்கத்தைப் பதவி துறக்கும்படி கட்டாயப் படுத்துவதன் மூலமாக அதை வீழ்த்துவதற்கும் பாராளுமன்றம் அதிகாரம் பெற்றிருந்தது. இடர்ப்பாடு மிக்க அக்காலத்தில், இரு நாட்டிலும் நிலவிய பாராளுமன்ற முறையானது உறுதியானதாய், குழ்நிலைக் கேற்ப இணங்கி நடக்கக் கூடியதாய்க் காணப்பட்டது, இவ்வுண்மை கவனிக்கத்தக்கது. பாராளு மன்றத்தின் கட்டுப்பாடும் அரசமைப்பின் வழிபெற்ற பாதுகாப்புகளும் இடம் பெற்றிருக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிவகைகளைப் பிரித்தானியாவும் பிரான்சும் மேற்கொள்ளல் சாத்தியமாயிற்று. பாராளுமன்ற ஆட்சி முறை உறுதியாக நிலைக்கக் கூடியதென்பதையும், நெருக்கடி ஏற்படுமிடத் துப் பாராளுமன்றம் செவ்வனே செயற்படுத்தற்கு வேண்டும் வலியற்றதெனச் சர்வாதிகாரிகள் கொண்ட கருத்துத் தவருனதென்பதையும் பிரித்தானியாவும் பிரான்சும் தெளிவாகக் காட்டின. பிரித்தானிய முறைக்கும் பிரெஞ்சு முறைக்கு மிடையில் முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. பிரான்சில் பொறுப் புணர்ச்சியும் அரசியல் துணிவும் பிரதிநிதிகளிடத்திற் காணப்படாமையாலும், மற்றுத்திறமை மிக்க அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத் தினுலுமே பாராளுமன்றம் அரசாங்கத்திற்கு விசேட அதிகாரங்களை அளித்தது. அத்துடன், பிரான்சில் இவ்விசேட அதிகாரங்களைப் பெற்ற அமைச்சன்மார் அவற்றினைப் பிழையான வழியிலே பயன்படுத்தியதும் 1923 இல் இத்தாலியப் பாராளுமன்றமும் 1933 இன் ஜேர்மன் பாராளுமன்றமும் சர்வாதிகாரிகளிடத் தில் எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்து தம் அழிவிற்கு வழி வகுத்தன. ஆயின் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் பாராளுமன்றங்கள் எல்லா அதிகாரங் களேயும் பாராளுமன்ற முறை அழியக் கூடிய முறையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை, -

அவசரகால அரசியல் 893
பொருளாதாரப் பெருமந்தத்திற்குப் பின், ஜேர்மனியைத் தவிர்ந்த பிறநாடு களிலே பொருளாதார நெருக்கடியைச் சமாளித்தற்கு மேற் கொண்ட நடவடிக் கைகளிலும் பார்க்க அந்நெருக்கடியின் விளைவுகளே ஆட்சிமுறையைக் கூடுதலா கப் பாதித்தன. 1934-38 வரையான காலத்தில், எல்லா ஐரோப்பிய நாடுகளி லும் தீவிரமான வலது சாரி இடதுசாரி இயக்கங்கள் பெரு வளர்ச்சியடைந்தன. மத்திய ஐரோப்பாவிலுள்ள இருபெரும் நாடுகளில் பாசிச அரசாங்கங்கள் ஆட்சி செய்தமையால், பிறநாடுகளிலும் பாசிச இயக்கங்கள் வலுவடைந்தன. இரா ணுவ நோக்குள்ள வலது சாரிக் கட்சிகளின் முயற்சிகாரணமாகவே பிரான்சில் 1934 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் நெருக்கடி கோன்றியது. பிற்போக்குடைய தீவிரமான பல இயக்கங்கள் அக்காலத்திற் பிரான்சிலே தோன்றின. அவற்றுள் ஒன்று பிரெஞ்சுச் செயற்கழகம் என்பது-திரெய்பஸ் வழக்குக் காலத்தில் ஆரம்பித்த இக்கழகம் சாள்சு மவுராஸ் என்பான் தலைமையில் இயங்கிற்று. கேணல் தாலா-உரொக் என்பான் தலைமையில் இயங்கிய தீச்சிலுவைச் சங்கம் என்பது பிறிதொன்று. இஃாப்பாறிய போர் வீரரின் தாபனமாக 1927 இல் ஆரம் பித்த இச்சங்கம் பழைமையில் ஊறிய பிரான்சிய இளைஞரைப் பெரிதும் கவர்ந் தது. இதனேடு, தேசியத்தொண்டர் சங்கம் போன்ற பிற சங்கங்களும் சேர்ந்து கொண்டன. திரெய்பஸ் காலத்திலே தோன்றிய தேசாபிமானிகளின் கூட்டவைய மானது 1924 இல் இளந்தேசாபிமானிகளின் சங்கமாக மாறிற்று. உண்ணுட்டுப் புரட்சியின் விளைவாக ஏற்படக் கூடிய ஆபத்துக்களிலிருந்து நாட்டினைக் காப் பாற்றுதல், நாட்டின் சீத்துவத்தைப் பெருக்குதல், பொது நிறுவனங்களை நன் னிலைப்படுத்துதல் ஆகியனவே இச்சங்கத்தில் நோக்கங்களாக இருந்தது. 1933 இல் வாசனைப் பொருளுற்பத்தியாளரான கோற்றி என்பவன் போனப்பாட்டிசப் போக்கினைக் கொண்ட பிரெஞ்சு ஒற்றுமை முன்னணி என்ற இயக்கத்தை ஆாம் பித்தான். குடியரசுவாதிகள், யூதர்கள், பொதுவுடமைவாதிகள் ஆகியோரை வன்மையாகக் கண்டித்த 'மக்கள் அன்பன்' என்ற இக்கட்சியின் செய்தித்தாள் இடைக்கீழ் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களைப் பெரிதுங் கவர்ந்தது. ஜேர்மனி யில் ஹிட்லரின் எழுச்சிக்கு ஏதுவாக இருந்த பிரசார முறை, தனியார் இராணு வம், தலைமை முறை, ஆகியவற்றை இப்பிரெஞ்சு இயக்கங்கள், குறிப்பாக தீச் சிலுவை இயக்கமும் பிரெஞ்சுச் செயற் கழகமும்-பிரான்சிலே உருவாக்கத் தலைப் பட்டன. சில கைத்தொழிலுற்பத்தியாளரினதும் தீவிர தேசிய வாதிகளினதும் ஆதரவைப் பெற்ற இவ்வியக்கங்கள் பிரான்சிய பாராளுமன்ற ஆட்சி முறை யைக் கெடுத்து சர்வாதிகார முறையை ஏற்படுத்துவதற்கான செயல்களில் ஈடு பட்டுவந்தன. பிரித்தானியாவில், முன்னர் பழைமைவாதியாக இருந்தவனும் பின்னர் சமதர்மக் கொள்கையை ஆதரித்தவனுமான ஒஸ்வால்ட் மொஸ்லி என் பான் பிரித்தானிய பாசிசு வாதிகள் சங்கத்தை நிறுவினன். முசோலினியின் இயக்கத்தினைப் பின் பற்றிய இக்கழகத்தினர் கருஞ் சட்டை அணிந்து, வலோற் காரச் செயல்களிலும் ஈடுபுட்டனர். பிரித்தானியாவில் பாசிசவாதிகள் தேர் தலில் வெற்றியிட்டாத போதும், அரசியலில் வலோற்கார முறைகளைப் புகுத் தினர்கள். பொதுவுடைமைவாதிகளும் பாசிசவாதிகளும் இலண்டனிலும் பிற

Page 460
894 சனநாயகம் மங்குதல், 1929-39
விடங்களிலும் பெருங் குழப்பங்களைத் தாண்டிவிட்டாாாதலின், அரசாங்கம் 1936 இலே பொது ஒழுங்குச் சட்டம் எனும் புதிய ஒரு சட்டத்தை நிறை வேற்றவேண்டியதாயிற்று. அரசியற் சார்பான கோலவுடையணிதலையும், வலோற்காசமான ஆர்ப்பாட்டங்களையும் இச்சட்டம் தடை செய்தது,
வெளி நாட்டு வர்தகத்திலே பெரிதும் தங்கியிருந்த பெல்ஜியம் பொருளாதார நெருக்கடியினுற் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், போல் வான் சீலண்ட் என்பவரின் தலைமையில் ஒரு சர்வகட்சித் தேசிய அரசாங்கம் அமைக் கப்பட்டது. நாணயப் பெறுமதியைக் குறைத்தும் நிதி முறையினதும் வங்கி முறையினதும் நிர்வாக அமைப்புக்களை மாற்றியமைத்துப் பொருளாதார நிலை யைச் சீர்ப்படுத்தச் சீலண்ட் முயன்றபோது, பிளெமிசுத் தேசியவாதிகளும் றெக்ஸ்வாதிகளும் தீவிரமாக எதிர்த்தனர். 1934 ஆம் ஆண்டில் றெக்ஸ் கட்சியை அமைத்த லியோன் டிக்கிறெல் என்பான் ஹிட்லரைப் போல மக்களின் மனதைக் கவரக்கூடிய தன்மைகளைப் பெற்றிருந்ததுடன், தீவிரமான தேசிய வாதிகள். பழமை பேணுங் கத்தோலிக்கர், மனக்கசப்படைந்திருந்த இராணுவ அதிகார வர்க்கத்தினர், பெரும் கைத்தொழிலதிபர்மார், நாணயப் பெறுமதிக் குறைவினுற் பாதிக்கப்பட்ட மத்திய வகுப்பினர், வேலை வசதியற்ருேர் ஆகிய இத்திறத்தாரின் உணர்ச்சிகளையும் தாண்டிவிட்டான். 1936 ஆம் ஆண்டில், பிரதி நிதிகள் சபையில் 21 தானங்களைப் பெற்றபோதும், அடுத்த ஆண்டுகளில், டிக்கி றெலின் கட்சி செல்வாக்கிழந்து வந்தது. கவிடினிலும், தேவியக் கட்சி, தேசிய சமதர்மக்கட்சி என்ற இரு பாசிசக் கட்சிகள் தோன்றின. இவை தம்மிடையே எழுந்த பிணக்குக்கள் காரணமாகவும், அரசாங்கம் அரசியல் சின்னங்கள் மீது விதித்த கடைகள் காரணமாகவும் வலியிழந்தன. போல்கன் நாடுகளிலும் பல திறப்பட்ட பாசிச இயக்கங்கள் தோன்றின. உருமேனியாவிற் கோணிலியஸ் ஸ்கொட்ரெனு என்பானும், கிரிசிலே சேனதிபதி மெற்றக்சாசும் பல்கேரியாவிலே கிமோன் ஜோஜியேவும் இத்தகைய பாசிசப் போக்குடைய இயக்கங்களை ஆரம் பித்தனர். ஸ்பெயினில் 1931 ஆண்டிலே நிறுவப்பட்ட குடியரசுக் கெதிராகப் புலாஞ்சுக் கட்சியினர் வலோற்காரமாகக் கிளர்ச்சி செய்தார்கள். முன்னே நாள் இசாணுவச் சர்வாதிகாரிக்கு மகனன அந்தோனியோ பிறிமோ ரிவேரு என்பவர் 1932 இல் நிறுவிய ஸ்பானிய பலாஞ்சுக் கட்சி இராணுவ அதிகாரிகளினதும் பல்கலைக் கழக மாணவரினதும் ஆதரவைப் பெரிதும் பெற்றிருந்தது. குடியரசு வாதிகளின் அரசாங்கங்கள் உறுதியற்றனவாய், தவறு பல செய்தன. அவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி பலாஞ்சுக் கட்சி வளர்ச்சியடைந்தது. 1936 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சியினர் வெற்றிபெற்றபோது உண்ணுட்டுப்போர் மூண்டது.
1930-40 வரையான காலத்திலே ஐரோப்பாவெங்கணும் பாசிச இயக்கங்கள் தோன்றியமையே, பொருளாதாரப் பெருமந்தத்தின் மிகக் கேடான விளைவா கும், பாசிச இயக்கத்துக்கு முன்மாதிரியாக அமைந்த இத்தாலியிலும் ஜேர்மனி யிலும் போன்று இவ்வியக்கங்கள் இராணுவ அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள்,

அவசரகால அரசியல் 895
மத குருமார் பீதி யடைந்த பழைமைவாதிகள், செல்வம் படைத்த நிலக்கிழான் மார், பெருங் கைத்தொழிலதிபன்மார் ஆகியோரிடையே ஆதரவு பெற்றன. இவ்வகையிலே பொருளாதார மந்தத்துக்கு முன்னர் பாராளுமன்ற ஆட்சிக் கெதிராகத் தோன்றிய சர்வாதிகார இயக்கங்களையே பொருளாதார மந்தத்துக் குப் பின்னர் தோன்றிய பாசிச இயக்கங்களும் ஒத்திருந்தன எனலாம். ஆனல் இப்புதிய இயக்கங்கள் முன்னம் இராணுவ சேவையில் ஈடுபட்டுப் பின்னர் அதி ருப்தி கொண்டவர்கள், மந்தத்தினுல் இடுக்கண்பட்ட மக்கிய வகுப்பினர், வேலை யின்மையால் அவதிப்பட்ட தொழிலாளர், நாபெலவின முற்று அவமானப்படுத் தப்பட்டமையால் ஆக்கிரமடைந்த அதிகாமம் பெற ஆவல் கொண்டிருந்த ஐரோப்பிய இளைஞர் போன்றேரின் ஆத வினையும் பெற்றிருந்தன. இவ்வகையி அலும் இவ்வியக்கங்கள் ஜேர்மானிய இக்தாலிய இயக்கங்களை ஒத்திருந்தன. இத்த கைய ஆதரவைப் பெற்றிருந்தமையிஞலேயே இவை பாட்டாளிகளின் இயக்கங் களை ஒத்திருந்ததோடு நவீனத் தன்மையுடையனவாகவும் ஊக்கம் மிக்கனவாக வும் காணப்பட்டன. எனினும், இவை வேறு நாடுகளிலுள்ள இயக்கங்களை முன் மாதிரியாகக் கொண்டு எழுந்தனவென்றே, இத்தாலியிலே பாசிச ஆட்சியும் ஜேர்மனியிலே தேசிய சமதர்மவாதிகளின் ஆட்சியும் ஏற்பட்டதன் விளைவாகத் தோன்றினவென்றே கருதலாகாது. அவை நாட்டிலுள்ள சூழ்நிலையிலே தோன்றித் தாமாகவே வளர்ந்த இயக்கங்களாகக் காணப்பட்டன. சுவிற்ச லாந்து, ஒஸ்திரியா, செக்கோசிலாவக்கியா ஆகிய நாடுகளிலே சமதர்ம இயக் கங்கள் ஜேர்மனியர்ால் தூண்டப்பட்டவை. ஆனல் பெரும்பாலானவை இவ் வாறன்றித் தாமாகவே தோன்றி வளர்ந்தன. பேருக்குப் பிந்திய காலத்தில் ஐரோப்பாவில் விளைந்த சமூக மோதல்கள், பொருளாதாரச் சீர்குலைவு, உறுதி யற்ற ஆட்சி முறை ஆகியனவே இவ்வியக்கங்களின் எழுச்சிக்கு ஏதுவாயிருந் தன. எனவே, இவை பலம் பெற்றிருந்தன. வெறியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிகமான இயக்கங்களென்று இவற்றை நிராகரித்தல் தவறேயென்பது பிற்காலத்திலே தெளிவாயிற்று.
மக்களின் முன்னணிகள் : பாசிசம் தோன்றியதன் உடன் விளைவாகப் பல நாடுகளிலே மக்கள் முன்னணிகள் உருவாகின. பாசிச இயக்கத்தின் வளர்ச்சி யைத் தடை செய்வதற்கும் சமூக சீர்திருக்கங்களின் வாயிலாக சனநாயக நிறு வனங்களைப் பாதுகாப்பதற்குமாக இடதுசாரிக் கட்சிகளும் மிதவாதக் கட்சி களும் ஒன்று சேர்ந்தே இம்முன்னணிகளை உருவாக்கின. பொதுக் கேர்தலில் ஒத்துழைப்பதற்காக இத்தகைய முன்னணியொன்று பிரான்சில் 1936 இல் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக அம்முன்னணி லியோன் பிளம் என்பார் தலைமையில் ஆட்சிபெற்றது. தேர்தலில் தீவிர சீர்திருத்தவாதிகள், சமதர்மவாதி கள், பொதுவுடைமை வாதிகள், முக்கியமான தொழிலாளர் கழகங்கள், மனித உரிமைக் கழகங்கள் போன்ற தீவிரவாதக் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவு மக் கள் முன்னணிக்குக் கிடைத்தன. இக்கூட்டுறவின் விளைவாக மிக்க பெரும்பான் மைப் பலத்துடன் மக்கள் முன்னணி வெற்றிபெற்றது. எனினும், பொதுவுடமை வாகிகள் அரசாங்கத்திற் சேர மறுத்து தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம்

Page 461
896 சனநாயகம் பங்குதல், 1929-39
செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்தை அடிபணியச் செய் தற்கு முயன்ருர்கள். மக்கள் முன்னணி அரசாங்கம் பாசிச இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்தது. பத்திரிகைகளைச் சீர்திருத்தவும் தொழிற்சங்க உரிமைகளை விரிவாக வழங்கவும் பொதுக்கல்வியை விரிவு படுத்தவும் அது திட்ட மிட்டது. உற்பத்தி, கடன் ஆகியவற்றினைத் தேசிய மயமாக்குதற்கும், நாணயச் சீர்திருத்தம், தொழில் வாய்ப்பின்மையைக் குறைத்தல் ஆகியவற்றினை மேற் கொள்ளுதற்கும் அவ்வரசாங்கம் திட்டமிட்டிருந்தது. போர்த்தளவாட உற்பத்தி நிறுவனங்களிலும் பிரான்சு வங்கியிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதி கரிப்பதிற் பிளம் வெற்றிகண்டார். அத்தோடு, பாசிச இயக்கங்களையும் தடை செய்து, கோதுமையை விற்பதற்கு ஒரு தேசீய தானியச் சபையையும் நிறுவி ஞர். எனினும், அவர் தாம் திட்டமிட்ட சில முக்கியமான சீர்திருத்தங்களைச் செயற்படுத்த முடியாதவ1ானுர், இனி அவர் புகுத்திய நிதானமான சில சீர் திருத்தங்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. பிரான்சில் இரண்டாண் டுக் காலத்துக்கே நிலைத்த மக்கள் முன்னணி அரசாங்கம் தனது திட்டத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது. அது தோல்வியடைந்த தால் 1938 ஆம் ஆண்டிலே தீவிரவாதிகளைக் கொண்ட டலாடியரின் அரசாங்கம் பதவியேற்றது. பாசிசக் கட்சிகள் வேறு பெயர்களுடன் இயங்க முற்பட்டன. பத்திரிகைச் சீர்திருத்தமானது பிரெஞ்சுப் பத்திரிகைகளின் அவதாருரன போக் கையும் ஊழல்களையும் ஓரளவுக்குக் குறைத்த போதும், முற்முக நீக்கத்தவறின. தொழிற்சங்கங்கள் வற்புறுத்தியதன் காரணமாக, வாரத்துக்கு 40 மணித்தி யால வேலையே தொழிலாளர்க்கு முன்னணியரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந் தது. இச்சட்டத்தைத் தவிர ஏனைய சமூக சீர்திருத்தங்கள் 1940 ஆம் ஆண்டின் பின்னர் நிறுவப்பட்ட விச்சி அரசாங்கத்தின் காலத்தில் நிலைபெற்றதோடு நாலா வது குடியரசிலும் இடம்பெற்றதால், மக்கள் முன்னணியின் திட்டங்கள் முற்ரு கத் தோல்வி அடைந்தன என்று சொல்ல முடியாது. அவ்வாசாங்கம் தோல்வி чдр தென்றே கவிழ்க்கப்பட்டதென்றே கொள்ளலாகாது. சர்வ தேச நெருக் கடி காரணமாகவே அது குலைவுற்றது. மக்கள் முன்னணி அரசாங்கம் பதவி ஏற் பதற்கு இரு மாதங்களுக்கு முன் றைன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றினர். இத் தாலி, ஜேர்மனி ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக் காரணமாக, உள்நாட்டுச் சீர்திருக் தங்களிலே கவனம் செலுத்த முடியவில்லை. -
ஸ்பெயினிலும், தொழிலாளர்களின் ஆதரவினைப் பெற்ற பிரதான கட்சியாள ரான இடதுசாரிக் குடியரசுவாதிகள், சமதர்மவாதிகள், பொதுவுடமைவாதி கள் ஆகியோர் உருவாக்கிய மக்கள் முன்னணி 1936 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் நடைபெற்றி தேர்தலிற் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேர்தலில் இம்முன்னணியை முடியரசுவாதிகள், இராணுவ அதிகாரிகள், பழைமைவாதி கள் ஆகியோரைக் கொண்ட வலதுசாரி முன்னணி எதிர்த்தது. இம்முன்னணி பாராளுமன்றக் குடியரசு முறைக்குப் பதிலாக ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைக்க வேண்டுமென வற்புறுத்தியது. மக்கள் முன்னணி தேர்தலில் வெற்றி பெற்று 267 தானங்களைப் பெற்றது. வலதுசாரிக்கட்சிகளின் முன்னணி 132

அவசரகால அரசியல் 897.
தானங்களைப் பெற்றது. ஆட்சி முறையினை அடிப்படையாகக் கொண்டே தேர் தல் நடைப்ெற்றதால், இத்தேர்தல் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. உட னடியாக வலதுசாரிகள் வலோத்காரமான செயல்களில் ஈடுபட்டனர். குடியச சுக் கட்சியின் தலைவரான மனுவல் அசாஞா மே மாதத்திலே குடியரசின் தல் வராகத் தெரிவு செய்யப்பட்டார். சமதர்மக் கட்சியின் தலைவரான லாகோகபாலேசோ என்பவர் மிதமான போக்குடைய சமதர்மவாதிகளையும் குடியாக வாதிகளையும் புறக்கணித்து, ஆட்சியறவுவாதிகளோடும் சிண்டிக்கவிசவாதிக ளோடுமே ஒத்துழைக்க விரும்பினர். பொதுவுடமைவாதிகள் மிகக் குறைந்த தொகையினராகவே காணப்பட்டனர். அஸ்தூரியாஸ், செவில் என்னுமிடங் களில் அன்னருக்கு உறுதியான ஆதரவு இருந்தது. கேடிஸ், மலகா, மட்றிட் ஆகிய இடங்களிலும் அவர்களுக்குச் சிறிது ஆதரவு இருந்தது. கயரோகத்தி ணுல் பீடிக்கப்பட்டிருந்த கசாரிஸ் குய்ரோகா என்பவசால் அமைக்கப்பட்ட தாராள நோக்குடைய குடியரசுக் கட்சியின் அரசாங்கம் பலவீனப் பட்டிருந் ததுடன், இரு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டது. தீவிர இடதுசாரிகளும், பலாஞ்சு இயக்கத்தினரும் வலோற்காசத்திலும் பயங்கர நடவடிக்கைகளிலும் ந்ாட்டங் கொண்டிருந்தார்கள். பலாஞ்சுக் கட்சியினர் வலதுசாரிகளைக் கூழ் முட்டை எறிதல், அவமானப்படுத்துதல், கண்ணுடிகளை வீசுதல் போன்ற *முறைகளாலே தாக்கினர்கள்; படுகொலை, பயங்கரச்செயல் போன்றவற்றின் மூலம் இடதுசாரிகளைத் தாக்கினர்கள். பலாஞ்சுவாதிகளுக்கு சிறைத்தண்டனை அளித்த நீதிபதிகளும், அவர்களைக் கண்டித்த எழுத்தாளர்களும் கொல்லப்பட் டனர். மட்றிட் நகரில், இயந்திரத் துவக்குகளைத் தாங்கிய மோட்டார் வாக னங்களிலே வீதி வழியாகச் சென்ற தமது அரசியலெதிரிகளை அவர்கள் சுட் நிக் கொன்ருர்கள். பொதுவுடமைவாதிகளும், புரட்சிவாதிகளும் திடீர் வேலை நிறுத்தங்கள் செய்வதிலும் எதிரிகளைச் சுடுவதிலும் ஈடுபட்டார்கள். பொருளா தார மந்தம் ஏற்பட்டதாலும் தானிய விளைவு குறைந்ததாலும், பஞ்சமும் வேலையின்மையும் பெருகவே, உள்நாட்டுப் போருக்குச் சாதகமான குழ்நிலை தோன்றியது.
கல்வோ சோட்டெலோ தலைமையில் இராணுவ அதிகாரிகள், பழைமைவாதி கள் முடியரசுவாகிகள் ஆகியோரைக் கொண்ட கூட்டத்தினர் இச்சந்தர்ப் பத்தை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். முன்னுளில் இராணுவ சர் வாதிகார ஆட்சியிலே நிதியமைச்சராகச் சோட்டெலோ கடமையாற்றியவர். 1936 ஆம் ஆண்டு யூலை மாதம் 13 ஆம் திகதி அவர் கொல்லப்பட்டதும், சன் ஜுர்ஜோ என்ற சேனபதியின் தலைமையில் ஒன்றுசேர்ந்த இராணுவ அதிகாரி கள் ஸ்பெயின் வசமிருந்த மொமுேக்கோவிற் கிளர்ச்சி செய்து, யூலை 16 இற் குட்டா. மெலில்லா என்னுமிடங்களைக் கைப்பற்றினர்கள். அடுத்த நாள், ஸ்பெ யினிலுள்ள எல்லா நகரங்களிலும் காவற் சேனையைச் சேர்ந்த அதிகாரிகள் கிளர்ச்சி செய்தார்கள். விமானவிபத்திலே, சன் ஜுர்ஜோ கொலையுண்டதும், பிரான்சிஸ்கோ, பிராங்கோ எனும் சேனுபதி இயக்கத்தின் தலைவரானர். மக் கள் முன்னணியின் கிட்டங்களுக்கெதிராக இராணுவத்தாலும் பலாஞ்சுக்
4-CP 7384 (? I69)

Page 462
898 சனநாயகம் மங்குதல், 1929-39
கட்சியினராலுமேயே இக்கிளர்ச்சி தொடங்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் எதிர்த்ததாலும் வெளிநாடுகள் தலையிட்டதாலும், கிளர்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததுபோல ஸ்பெயினில் அதிகாரம் இலகுவில் அவர் கைப்படாது. கொடூரமான உள்நாட்டுப் போரே மூண்டது. பெருந்தொகையான மக்கள் மிக்க துணிவுடனும் ஊக்கத்துடனும் எதிர்த்தெழுந்தனர். அவர்களுடைய எதிர்ப்பை அடக்குதற்கு மூன்முண்டுக் காலஞ் சென்றது. வெளிநாடுகள் தலை பிட்டமையாலும் இரு தரப்பினரும் ஓய்வுறும் வரை போர் நீடித்தது.
பாசிச இயக்கந்தோன்றிய நாடுகளில் எல்லாம் மக்கள் முன்னணிகளை நிறுவ வேண்டுமென்ற கருத்து அக்காலத்திற் பெரிதும் பாவிற்று. இக்கருத்து பொது வுடைமை இயக்கத்தின் கொள்கையில் ஒரு புதிய திருப்பமாக அமைந்தது. முதலாளித்துவ முறையின் இறுதியான போராட்டமே பாசிசம் என்பது மாக் சிய ஆராய்ச்சியின் முடிவாகும். தொழிலாளர் இயக்கங்கள் வளர்ச்சி பெற்று, தொழிலாளர் வர்க்கம் மென்மேலும் சமூக சீர்திருத்தங்களைக் கோாத்தலைப் பட்டதன் காரணமாக, அக்காலம் வரையும் பயனளித்து வந்த சனநாயக முறையையும் தாராளக் கோட்பாடுகளையும் புறக்கணித்து வெளிப்படையா கவே தொழிலாளர்களை அடக்குவதற்குப் வலோற்காசத்தினையும் பிற்போக் கான நடவடிக்கைகளையும் முதலாளித்துவ முறை மேற்கொண்டு, பாசிச முறை யாக மாறுமென்பது மாக்சிய வாதத்தின் முடிபாகும். மக்கள் கவனத்தைச் சமூக சீர்திருத்தங்களிலிருந்து தேசீய ஆக்கிரமிப்பிற்குத் திருப்புவதே பாசி சத்தின் நோக்கமென்று மாக்சியவாதம் கூறும். பாசிச இயக்கத்தின் வன் செயற் குழுக்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகளே என்றும், மத்திய வகுப்பாளரின் ஆதிக்கம் நிலவுஞ் சமுதாயத்தில் இயல்பாகவே இழையோடி நிற்கின்ற வர்க்கப் போரில் பயன்படுத்தப்படும் கருவிகளே அவையென்றுங் கருதப்பட்டது. எனவே, பிற்போக்குச் சக்திகளைத் தோற்கடித்து, சனநாய கத்தைக் காப்பாற்றுவதற்குச் சனநாயகவாதிகள், தாராள மனப்பான்மை யினர், சமதர்மவாதிகள், பொதுவுடமைவாதிகள் ஆகிய எல்லோரையும் கொண்ட கூட்டு முன்னணியை அமைக்க வேண்டுமெனப் பொதுவுடமைவாதி கள் தனியொரு நாட்டிற் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குதல் சாத்தியமே ' என ஸ்ராலின் கொண்ட கொள்கைக்கு இந்த மக்கள் முன்னணி கருத்து இசை வாகக் காணப்பட்டது. அவ்வாறு இரசியாவிலே சமதர்ம முறையை உறுதிப் படுத்தற்கு ஐரோப்பிய நாடுகளுடன் சமாதான அடிப்படையில் வர்த்தக இராசதந்திர உறவுகளை ஏற்படுத்தல் அவசியமாயிற்று. மேலும் ஜெர்மனியில் தேசிய சமதர்மவாதம் எழுச்சியுற்றமை, இரசியாவிற்கு ஓர் புதிய ஆபத்தாகக் காணப்பட்டது. பாசிச இயக்கங்கள் பரவுவதைத் தடுப்பதும், நட்புறவு கொண்ட மேலைநாடுகளுக்கு உதவி அளிப்பதுவும் இரசியாவிற்கு நன்மை பயக் கக் கூடியனவாகவே காணப்பட்டன. சோவியற்றுக் குடியரசு 1934 ஆம் ஆண் டிலே நாட்டுக் கூட்டவையத்திற் சேர்ந்ததோடு, மேலைநாடுகளுடன் அக்குடி யரசு ஒத்துழைக்கும் கொள்கை தொடங்கிற்று எனலாம். மக்கள் முன்னணி

அவசரகால அரசியல் 899
களை ஏற்படுத்த வேண்டுமென்ற கொள்கை, 1939 இல் நடந்த மூன்ருவது அகி லத்தின் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இரசியாவின் அயல் நாட்டமைச் சாான மக்சிம் லிற்வினேவ் இக்கொள்கையை விளக்கினர்.
சர்வதேசப் பொதுவுடைமை இயக்கமானது உலகப் புரட்சி சார்பாகச் செய்த முயற்சிகள் காரணமாக, சனநாயகக் கட்சிகளும் சமதர்மக்கட்சிகளும் பொதுவுடைமை இயக்கத்தின்மீது அவநம்பிக்கை கொள்ளலாயின. மக்கள் முன்னணிகளை உருவாக்குகற்கு இதுவே பெருந்தடையாக இருந்தது. தொழி லாளர் சங்கங்களிலும் தேர்தல்களிலும், அரசியற் கோட்பாடு பற்றியும் 20 ஆண்டுகளாகச் சமதர்மவாதிகளும் பொதுவுடைமைவாதிகளும் தம்மிடையே முரணி வந்தனர். இத்தகைய பொதுவுடைமைவாதிகள் ஒத்துழைப்பதற்கு முற்பட்டதோடு, நியாயமான முறையிலும் சினேக மனப்பான்மையுடனும் பேசவும் நடக்கவுந் தொடங்கியபோது, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம தர்மவாதிகளும் தொழிலாளர் தலைவர்களும் இயல்பாகவே சமுசயங் கொண்ட னர். உண்மையாகவே பொதுவுடமைவாதிகளிடத்தில் ஒத்துழைப்பதற்கு ஆர்வ மும் மனமாற்றமும் உண்டாகவில்லையென்றும், சமாதானமான முறையில் அவர் தம் கட்சிகளுக்குள் நுழைந்து அதிகாரம் பெறுவதற்கே பொதுவுடைமைவாதி கள் கசவாக எண்ணம் கொண்டாரென்றும் கருதப்பட்டது. பிரித்தானியா விலே தொழிற்கட்சியோடு இணைவதற்குப் பொதுவுடமைக் கட்சி வேண்டு கோள் விடுத்தது. 1931 ஆம் ஆண்டின் பின்னர், தொழிற் கட்சி பிளவுபட்டி ருந்ததால், இடதுசாரிகளிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்ற கோட்பாட்டுக்கு மிக்க ஆதரவு காணப்பட்டது. பேராசிரியர் ஜி. 母... எச். கோல் போன்ற சமதர்மவாதிகளும், பாசிச இயக்கத்திற் கெதிராகப் பிரித்தானியா விலே மக்கள் முன்னணி ஏற்படுத்த வேண்டுமென்று தெருட்ட முற்பட்டார் கள். தொழிலாளர் சங்கங்களின் ஆதரவைப் பெரிதும் பெற்றிருந்த தொழிற் கட்சியானது இவ்விதமான கோரிக்கைகளை எதிர்த்துமன்றி 1934 ஆம் ஆண் டில், மக்கள் முன்னணி ஏற்படுத்த வேண்டுமென்ற கருத்தை நிராகரித்தது. பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்ட மக்கள் முன்னணி களும் சமதர்மவாதிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. இரு நாடுகளிலும் பொதுவுடைமைக் கட்சிகள் பொறுப்பேற்காது விலகிநின்று துணைக்கட்சி களேக் கண்டித்துவந்தன. அக்காலத்தில் எல்லாச் சனநாயகவாதிகளையும் இத் தகைய இருதலைக்கொள்ளி நிலை எதிர்நோக்கி நின்றது. சனநாயக சமதர்ம வாதிகளும் அவ்வாறே தருமசங்கடமான நிலையிற் சிக்குண்டிருந்தனர். பாசி சம், பொதுவுடைமைவாதம் சனநாயகம் ஆகிய மூன்று சத்திகளும் முரணி நின்றபடியால், சனநாயகவாதிகள் ஏனைய இரண்டனுள் ஒன்ருேடு உறுதி யான அடிப்படையில் ஒத்துழைத்தல் அசாத்தியமாயிற்று. பொதுவுடைமை வாதமும் பாசிசமும் ஒருங்கே எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டன. இந்த இரண்டு இயக்கங்களும் பரவிய நாடுகளில், ஒன்றுவளர மற்றதும் வளரத்தலேப்பட்ட தால் அவற்றிடையே சிக்கிய பாராளுமன்ற ஆட்சி முறை இடரின்றி இயங்க முடியாதென்பது கெளிவாயிற்று. பொருளாதார மந்தத்தையும் சமுதாயச்

Page 463
900 சனநாயகம் மங்குதல், 1929-39
சீர்கேட்டையும் ஆதாரமாகக்கொண்டே பாசிசமும் பொதுவுடைமையும் 'வளர்ச்சியடைந்ததால், பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பின்னர், சன
நாயகம் எங்கும் இடர்பாடுற்றது.
பிசான்சிலும் ஸ்பெயினிலும் முன்னம் வலதுசாரிகளும் தேசிய அரசாங்கங் க்ளும் 5 ஆண்டுகளாக வெற்றிபெற்றிருக்க 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அவற்றிற்கிருந்த ஆதரவு குறைய இடதுசாரிக் கட்சி 'களுக்கு ஆதரவு கூடிற்று. வலதுசாரிகள் செய்த முயற்சிகள் பயனளிக்காது வேலையின்மையும் பொருளாதார இடுக்கணும் நீடித்து வந்ததால், தேர்தலிலே \பொதுமக்களின் ஆதரவு இடதுசாரிக்கட்சிகளின் பக்கஞ்சார்ந்தது. உண் ஞட்டு நிலைவசத்தைப் பொறுத்தவரை மக்கள் முன்னணி அரசாங்கங்கள் அவசரகால ஒழுங்குகளாகவே அமைந்தன. உண்ணுட்டிலே தீவிரவாத இயக் ாகங்கள் வளர்ச்சியுற்று சர்வதேச அரங்கில் சோவியற்றுக் குடியரசுக்கும் சர் வாதிகார அரசுகளான இத்தாலி ஜேர்மனி ஆகியவற்றுக்குமிடையிலே பிணக் குக்கள் மூண்டுவந்த ஒரு குழ்நிலையில் உண்ணுட்டில்ே இடதுசாரிக்கட்சி களின் சார்பாகப் பொதுமக்களின் ஆதரவு திரும்பியபோது, உண்ணுட்டுப் பிரச்சினைகளும் வெளிநாட்டுப் பிரச்சினைகளும் ஒருங்கே வில்லங்கமாயின. ஸ்பெயினிற் போலப் பிரான்சில் உண்ணுட்டுப்போர் மூளவில்லை. எனினும் பிளமைக்காட்டிலும் ஹிட்லர் மேல் ' என்றவாருன ஆபத்தான சுலோகம் பிரெஞ்சு வலதுசாரிகளிடையே எழுந்தது. பிரான்சில் இத்தகைய நெருக்கடி -யான நிலைமை பலவிடங்களிற் காணப்பட்டது. பிரித்தானியாவில் 1931 ஆம் ஆண்டிலே தேசிய அரசாங்கம் பதவி இழக்க, தொழிற்கட்சியோ, மக்கள் முன் -னணியோ ஆட்சி பெறவில்லை. எனின், போல்ட்வின் தலைமையிலே, மிதமான போக்குடைய பழைமைக்கட்சியே பதவியேற்றது. அதனல், அரசியல் நெருக் கடி ஓரளவு தணிந்தது எனலாம். அரச குடும்பத்தைப் பாதிக்கும் பல சம்ப வங்கள் அக்காலத்தில் நிகழ்ந்ததன் விளைவாக, நாட்டில் ஒற்றுமையுணர்ச்சி வலுப்பட்டது. அதனல், போல்ட்வினுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருந் தது. 1910 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சிபுரிந்த ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் 1935 ஆம் ஆண்டிலே வெள்ளி விழாக் கொண்டாடினர். 1936 ஆம் ஆண்டு சன வரி மாதம் அவர் இறந்தபோது, நாட்டு மக்கள் அனைவரும் பெருந்துயரில் மூழ்கினர்கள். கடமையுணர்ச்சி மிக்க இம்மன்னர் பிரித்தானிய வாழ்க்கை முறையிலும், பிரித்தானியப் பேரரசின் நலங்களிலும் அதிக ஈடுபாடு கொண்டி ருந்ததால், அவரும் அவர்தம் இராணியாரும் மக்களின் அன்பினைப் பெரிதும் பெற்றிருந்தார்கள். அப்போது மணமாகாதிருந்த வேல்ஸ் கோமகன் எட்டாம் எட்வேட் மன்னராக' அரியணையேறினர். 1936 ஆம் ஆண்டின் இறுதியில் திருமதி சிம்சன் என்பவருடன் அரசர் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிப் பல வதந்திகள் நாட்டிற் பரவின. இவ்வமெரிக்க மாது தம்முடைய இரண் டாங் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுந் தறுவாயிலிருந்தார். திருச் சபையிலும் அரசியலிலும் பிரித்தானிய டொமினியன்களிலும் செல்வாக்கு மிக்க கோட்டிகளின் ஆதாவுடன் போல்ட்வின் அரசருடைய திருமணவிடயத்தை

உண்ணுட்டுப் போர் 90
ஒரு பெரும் அரசியற் பிரச்சினையாக்கினர். முடியாட்சி பற்றிய இந்நெருக்கடி காரணமாக, ஜேர்மனி மீண்டும் ஆயுத உற்பத்தியை மேற்கொண்டதும் ஸ்பெ யினில் உள்நாட்டுப் போர் மூண்டதும் இத்தாலிய அபிசீனியப் போர் தொடங் கியதுமெல்லாம் பொதுமக்கள் கவனத்தினைப் பெறவில்லை. 1936 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் எட்டாம் எட்வேட் மன்னர் அரச பதவியைத்துறந்து, தம்முடிவைத் தாமாகவே உலகுக்கு வெளியிட்டார். அவருக்கு இளைய சகோ தரர் யோக் கோமகன் ஆரும் ஜோர்ஜ் என்ற பெயருடன் பதவியேற்ருரர். அவர் தம் பெற்றேர் பிரித்தானிய மக்களின் அன்பினையும் அபிமானத்தையும் பெற்று வாழ்ந்ததைப் போலப் புதிய அரசரும் வாழ்ந்து மக்களின் மதிப் பினைப் பெற்றர். 1937 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரும் ஜோர்ஜ் முடிசூட் டப்பட்டார். இவ்வாருக, இரு போர்களுக்கு மிடைப்பட்ட மிக நெருக்கடி யான இரண்டாண்டுக்காலத்தின்போது, அரசகுடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங் களிலேயே மக்கள் கவனஞ் சென்றிருந்தது. அக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தொழிற்கட்சி முடியாட்சி பற்றிய நெருக்கடியில் அரசாங்கத்தை எதிர்க்க விரும்பிற்றிலது. பிரித்தானிய மக்கள் முன்னணி முடியாட்சி முறை யைப் பாதுகாப்பதனையே நோக்கமாகக் கொண்டிருந்தது. ஐரோப்பாவில், பிரித்தானிய மக்கள் முன்னணியொன்றே தனது நோக்கத்தை அடைவதிற் பெரு வெற்றி கண்டது.
உண்ணுட்டுப் போர்
முதலாவது உலகப் போர் தொடங்குவதற்கு முன் 10 ஆண்டுகளாகச் சர்வ தேச நெருக்கடிகளும் சமுதாய மோதல்களும் மென்மேலும் இடம்பெற்று வந் தன. அவ்வாறே இரண்டாவது உலகப் போர் தொடங்குவதற்கு முன்னரும், உண்ணுட்டுப் போர்களும் நாடுகளிடையே போர்களும் ஏற்பட்டிருந்தன. 1789 ஆம் ஆண்டின் பின் புரட்சிக்கும் போருக்குமிடையே காணப்பட்ட தொடர் டானது இக்காலக்கிலும் காணப்பட்டது. பாசிசவாதிகளும் பொதுவுடைமை வாதிகளும் இத்தொடர்பினேக் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்கள். இதனலேயே ஜேர்மனி ஆயுத உற்பத்தியை மீண்டும் மேற்கொண்டு, தயக்க 'மின்றி உடன்படிக்கைகளே மீறி, எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் வரைக்கும் பல ஆக்கிரமிப்புக்களே மேற்கொள்ளல் சாத்திய மாயிற்று. 1930-40 வரையான காலப் பகுதியில் ஸ்பெயினில் மூண்ட உண் ணுட்டுப் போரே மிக முக்கியமானது. 1936 ஆம் ஆண்டு யூலேயிலே தொடங் கிய அப்போர் 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதம் வரைக்கும் நீடித்தது. அயல் நாடுகளும் அதிலே தலையிட்டதால், அது இரண்டாம் உலகப் போருக்கு ஓராற் ரூல் முன்னேடியாக அமைந்தது. ஸ்பெயினில் இவ்வாறு உண்ணுட்டுப் போர் வெளிப்படையாக மூள, ஏனைய நாடுகளிலே ஒருவகைப் போராட்டம் சமுதாயத் தில் உள்ளார்ந்து காணப்பட்டது. பொருளாதார மந்தத்தினல் ஏற்பட்ட விளைவு களும் அவற்றைத் தெடர்ந்து வளர்ச்சி பெற்ற பொதுவுடைமை இயக்கமும் பாசிச இயக்கமும் அத்தகைய சமூக நெருக்கடிகளுக்கு ஏதுவாக இருந்தன.

Page 464
902 சனநாயகம் மங்குதல், 1929-39
ஸ்பெயினில் வெளிப்படையாக உண்ணுட்டுப் போர் தளர பிரான்சிலோ மிகப் பரந்த அடிப்படையில் உண்ணுட்டு ஒற்றுமை யீனமும் உண்ணுட்டுப் போர் மூளுதற்கு ஏதுவான குழ்நிலையுங்காணப்பட்டன. பிரான்சில் ஒற்றுமையீனமும் உண்ணுட்டுப் போர் மூளுதற்கு ஏதுவான குழ்நிலையுங்காணப்பட்டன. பிசான் சில் ஒற்றுமையினம் நிலவிற்று. அதன் அரசாங்கங்கள் பலவீனமுற்றுக் குறைந்த காலத்துக்கே நிலைத்து வந்தன. அதன் நிர்வாக நிறுவனங்கள் சீர் கெட்டிருந்தன. திறமையுள்ள தலைவர்களும் பிரான்சிற் காணப்படவில்லை. 1939 ஆம் ஆண்டுக்கு முன் பிரெஞ்சு அரசியலில் வலோற்காரமான கிளர்ச்சிகள் மீண் டும் தோன்றின. இந்நிலையை 1934-36 ஆகிய ஆண்டுகளின் நிகழ்ச்சிகள் உணர்த் தின. பாராளுமன்றத்திலே குழப்ப மேற்படுவது வழக்கமாயிற்று ; பிரதிநிதி களிடையே கைகலப்புப் பல்காலும் ஏற்பட்டது. விவாதங்கள் குழப்பத்தில் முடிந்தன. அரசியல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் அவதூமுகப் பத் திரிகைகள் கண்டித்து வந்தன. முசோலினி அதிகாரம் பெறுவதற்கு முன் இத் தாலியிலே காணப்பட்ட நிலைமைகள் பிரான்சிலும் காணப்பட்டன. ஒன்று மாறி யொன்முகப் பதவியேற்ற அரசாங்கங்களன்றி, முதலாளிகளையும் வர்த்தகர்களை யும் கொண்ட ஒருகோட்டியே பிரான்சில் அதிகாரம் செலுத்தியதென்பது தெளி வாயிற்று. “தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்கி நாட்டில் ஆதிக் கம் செலுத்துகின்ற ஓர் அதிகார வர்க்கமே வங்கியில் அதிகாரம் பெற்றிருந்தது" என 1936 ஆம் ஆண்டிற் பிரதிநிதிகள் மன்றத்து நிதிக்குழுவின் அறிக்கை கூறி யது. செல்வாக்கு மிக்க ‘லிகெம்ஸ்" லீ ஜேணல் டெஸ் டெபாற்ஸ் ஆகிய சஞ்சிகை கள் கைக்தொழிலதிபர் கழகத்தின் ஆதிக்கத்தில் இருந்தன. அக்கழகமே ஜேர் மன் கைத்தொழில் உற்பத்தியாளர்களோடு தான் கொண்டிருந்த தொடர்பினைப் பாதுகாப்பதற்காக, பேணண்ட் த பிறினேன் என்பான் தலைமையிலே பிரெஞ்சு ஜெர்மன் கூட்டுறவுக் கழகத்தை நிறுவுதற்குக் காரணமாயிருந்தது. மூன்ரு வது குடியரசின் அரசாங்கங்களினல் மேற்கொள்ளப்பட்ட சமூக சீர்திருத்தங் கள் தக்க பயனளிக்காமையாலும், தங்கள் உரிமைகள் தக்கவாறு பாதுகாக்கப் படாமையாலும், ஆலைத்தொழிலாளர்கள் பொதுவுடைமை இயக்கத்திற்கு ஆதா வளிக்கத் தொடங்கினர்கள். 1936 ஆம் ஆண்டில் மற்றிஞொன் உடன்படிக்கை மூலமாகப் பிளம் செய்த மாற்றங்கள் திருத்தியளிக்கவில்லை. எனினும், அவற் றினை வலதுசாரிகள் தீவிரமாக எதிர்த்தார்கள். லியோன் பிளம் சிந்தனையாளரா கவும் யூத இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தமையால், யூதர் மீது வெறுப் புக் கொண்ட வலது சாரிக்கட்சிகளும் புதிய தீவிரவாதக் கட்சிகளும் அவரை எதிர்த்தன. டுமோக்கிற்கு முன்பு அளித்த அதிகாரங்களை பிளமிற்கு அளிப் பதற்குச் செனற்று இருமுறை மறுத்துவிட்டது. பிளமுக்கு இருந்த ஆதரவைக் கெடுக்கும் நோக்கொடு முதலாளிமார் மேற்கொண்ட நடவடிக்கைகளே பிராங்
கின் பெறுமதி குறைவதற்குக் காரணமாயிருந்தனவெனக் கூறப்பட்டது. 1937 -
ஆம் ஆண்டில் 'முகமூடி அணிந்தவர்கள் சூழ்ந்த சதித் திட்டம் வெளிப்பட்ட போது, நாட்டிலே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. பாசிசக் கழகங்கள் சட்ட மூல

உண்ணுட்டுப் போர் 903
மாகத் தடை செய்யப்பட்டபோது, இத்தகையவை இரகசியத்தாபனங்களாக இயங்கத் தொடங்கின. அன்றியும் பாரிசு போன்ற நகரங்களில் தனி நபர்களின் ஆயுதச்சாலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவற்றிற் கண்டெடுக்கப்பட்ட ஆயுத வகைகள் இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தே பெறப் பட்டவை. முகமூடிகளின் இரகசியத்தாபனம் பயங்கரமான பல செயல்களில் ஈடுபட்டிருந்தமை விரைவிலே தெளிவாயிற்று. ருெசெல்லி சகோதரர்களும் பாசிசத்துக்கு மாமுன சில இத்தாலியப் பத்திரிகையாளரும் படுகொலைப் பட்டமை, தொழிலதிபர் சமாச அலுவலகத்திற் குண்டு வீசப்பட்டமை ஆகிய சம்பவங்களோடு அத்தாபனத் தொடர்பு கொண்டிருந்தமை வெளிப்பட்டது. நாட்டிற் கலகத்தையும் நெருக்கடி நிலமையையும் உண்டாக்குவதே அத்தாப னத்தின் நோக்கம். ஜேர்மனியிலே ரயிச் ராக்கில் கோரிங் என்பார் தீ விபத்து உண்டாக்கிப் பீதி பரவச் செய்த தந்திரம் போன்றதே இம்முயற்சியும் என்க. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள் மலிந்தன. விசேட அதிகாரங்களைப் பெற்ற டலாடியரின் அரசாங்கம் பிரகடனப் படுத்திய சில சட்டங்களுக்கெதிராகப் பொது வேலை நிறுத்தஞ் செய்வதற்கு 1938 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திலே முயற்சி செய்யப்பட்டது. அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற் கொண்ட தால், அம்முயற்சி தோல்வியடைந்தது. உறுதியும் நம்பிக்கையும் பிரான்சியப் பொதுவாழ்க்கையிலிருந்து மறைந்தன. 1918 ஆம் ஆண்டில் அடைந்த வெற் றிக்கு ஏதுவாக இருந்த தேசிய ஒற்றுமை வர்க்கப் பூசல்களால் அழிவுற்றது. ஹிட்லரினல் உருவாகி வந்த பேராபத்தினைத் தவிர்ப்பதற்கு மீண்டும் தேசிய ஒற்றுமையை உறுதிப் படுத்தல் அவசியம்.
இத்தகைய நிலைமைகள் வேறு பல நாடுகளிலும் காணப்பட்டன. 1930-40 வரையான காலத்தில், லியோன் டிக்கிறேல் என்பானைத் தலைவனுகக் கொண்ட றெக்ஸ்வாதிகள் உட்படப் பாசிசக் கோட்டிகள் பல தீவிரமான பிளெமிஸ்வாதி களோடு ஒத்துழைக்க முற்பட்டன. இக்கட்சிகள் முரண்பட்ட நோக்கங்களைக் கொண்டிருந்தன. சில கட்சிகள் பெல்ஜியத்தினைச் சிதைத்து, பிளெமிஷ மக்கள் வாழும் பிாகே' க்தை நெதலாந்தோடு இணைத்து, அகன்ற நெதலாந்தை உரு வாக்க விரும்பின. பிளாண்.ேசைச் சேர்ந்த ஜொறிஸ் வான் செவெறன் தன்லமை யிலியங்கிய தேசிய ஒற்றுமை முன்னணியானது அப்புதிய அரசு சருவாதிகார ஆட்சியைத் தழுவ வேண்டுமென வற்புறுத்தியது. இனி பிறசெல்ஸ், அன்ற் வேப் ஆகிய நகரங்களில் ஆதரவு பெற்றிருந்த பிளெமிஷ் ' தேசிய முன்னணிகுஸ்ராவ் த கிளேக் என்பான் தலைமையில் இயங்கிய இம் முன்னணி-ஜேர்மன் நாற்சிக் கொள்கையைக் கடைப்பிடித்தது. பாராளுமன்ற ஆட்சியைச் சீர்குலைப் பதற்கு இக்கட்சிகள் 1904 ஆம் ஆண்டுவரையும் பெரும் பாடுபட்டு வந்தன. பெரும் போருக்கு முந்திய காலத்தில் பெல்ஜிய அரசியல் வலோற்கார முறை களும் இழி செயல்களும் புகுதற்கு இக்கட்சிகள் ஏதுவாக இருந்தன. 1940 ஆம் ஆண்டில் ஜேர்மனி பெல்ஜியம் மீது படையெடுத்தஞான்று இக்கட்சிகள் ஜேர் டினியோடு ஒத்துழைத்துச் சில காலம் அதிகாரம் பெற்றிருந்தன.

Page 465
904 சனநாயகம் மங்குதல், 1929-39
உரூமேனியாவிலே பாராளுமன்ற ஆட்சி முறை ஒருகாலும் உறுதி பெற்றிருந்த தில்லை. எனவே, பெருமந்தம் வந்துற்றபோது, அங்கும் பாராளுமன்ற நிறுவனங் கள் நெருக்கடியைத் தாங்கி நிற்குஞ் சத்தியைப் பெற்றிருக்கவில்லை. கோணெ விய கொட்முெனு தலைமையில் இயங்கிய இரும்புக் காவலர் படையே குழப்ப மான அச்சூழ்நிலையைப் பெரிதும் பயன்படுத்தியது. இத்தாலியக் கருஞ்சட்டை வீரரையும் நாற்சி குறைப் படைகளையும் ஒத்திருந்த இக்காவற்படை பாராளு மன்றத் தலைவர்களையும் யூதர்களையும் தொழிலாளர்களையும் பயங்கரமான முறை யில் தாக்கிற்று. தமது அதிகாரத்தைப் பெருக்கவிரும்பிய அரசராகிய இரண்டா வது கரோல் இம்முயற்சிகளுக்கு இயன்ற ஆதரவளித்தார். 1937 ஆம் ஆண்டிற் குழப்பமான சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தலில், எல்லாக் கட்சிகளும் தம்தம் குண்டர் குழாங்களைப் பயன்படுத்தின. இச்குழ்நிலையில் அரசர் தமது சர்வாதி கார ஆட்சியை நிறுவினர். காவற் படைத்தலைவர்கள் தப்பியோட முயல்கையிற் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொலிசுப் படை, இராணுவம், நிர்வாகம் எனுமிவற் றின் ஆதரவைப் பெற்றிருந்த தேசியப் புத்துயிர்ப்பு முன்னணி என்பதே அரச ருடைய கட்சியாக வலுப்பெற்றிருந்தது. அதுவே 1938 இல் தனியொரு கட்சி யாக ஆட்சிபெற்றது. ரூமேனியாவில் உருவாகிய உண்ணுட்டுப் போர் தொடக் கத்திலேயே மன்னரின் சர்வாதிகாரத்தினுல் அடக்கப்பட்டது. போலந்தில், 1937 ஆம் ஆண்டிலே பாசிச முறையைத் தழுவித் தேசிய ஒற்றுமை முன்னணி எனப் புதிதாக அமைக்கப்பட்ட பிற்போக்கான அரசாங்கத்திற்கும், விவசாயி கள், வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஆகியோருக்குமிடையே நேரடி யான பூசல் விளைந்தது. சில சலுகைகளையும், தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவகென வாக்குறுதியையும் அளித்ததன் மூலம் உண்ணுட்டுப் போர் மூளுவதை அரசாங்கம் தவிர்த்தது. செக்கோசிலோவாக்கியக் குடியரசின் இறுதி நாலாண்டுக் காலத்திலே கொன்றட் ஹெஸ்லயினின் தலைமையில், சுடற்றன் ஜேர் மன் கட்சி ஆதிக்கம் பெற்றிருந்தது. செக்கோசிலேவாக்கியக் குடியரசினைத் தகர்த்து ஜேர்மனியோடு சுடற்றன்லாந்தினை இணைப்பதனையே இக்கட்சி தனது நோக்கமாகக் கொண்டிருந்தது. ஜேர்மன் அரசாங்கம், ஒஸ்திரியாவிற் போன்று, அங்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஜேர்மன் சிறு பான்மையினருக்கு நேரடியாக உதவியளித்தது.
ஸ்பெயினில் உண்ணுட்டுப் போர், 1936-39 : ஐரோப்பாவிற் காணப்பட்ட இப் பொதுப்போக்குக்கள் ஸ்பெயினிலே தெளிவாகவும் பூரணமாகவும் புலப்பட்டன. அங்கு உள்நாட்டுப் போர் நெடுங்காலமாக நடைபெற்றது. இரு தரப்பினரும் அயல் நாடுகளின் உதவியைப் பெற்றனர். ஸ்பெயினில் உண்ணுட்டு நெருக்கடி சர்வதேச நெருக்கடி யோடு நெருங்கி இணைந்திருந்தது. இரண்டாம் உலகப் போரினல் முதன் முதலாக ஸ்பானிய மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டார் களென்று கொள்வது பொருத்தமே. இரு தரப்பினரும் ஒத்த பலம் கொண்டி ருந்ததஞலேயே, கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக் கை யாண்ட திட்டங்கள் உடனடியாக நிறைவேருது, போர் நீடித்தது. திடீர் நட வடிக்கை மேற்கொண்டதாலும், கூடிய ஆயுத பலத்தையும் போர்ப் பயிற்சியை யும் பெற்றிருந்தாலும், புறத்தோற்றத்தளவிற் கிளர்ச்சியாளர்களே கூடிய

உண்ணுட்டுப் போர் 905
வாய்ப்புக்களைப் பெற்றிருந்தனர் எனலாம். கிளர்ச்சியாளருக்கு ஆதரவளித்த இராணுவ அதிகாரிகளும் சோனக வீரரும் வெளிநாட்டுப்படைஞரும் மொருேக் கோவில் இராணுவ சேவை புரிய அனுப்பப்பட்டவர்கள். காளோசுக்குச் சார் பான முடியாட்சி வாதிகளும் பலாஞ்சுக் கட்சியினரும் உண்ணுட்டுப் பாதுகாப் புப் படைஞரும் கட்டுக்கோப்புடைய ஒரு கட்சியாக இயங்கினர். எனினும், கடற் படையில் பிளவு ஏற்பட்டிருந்தது. கடற்படையாதிக்கம் இல்லாததனுல், தொடக் கத்தில் மொருெக்கோவில் இருந்து நடவடிக்கைகளே மேற்கொண்ட கிளர்ச்சி யாளர் பலவீனமுற்றனர். கடற் படையிலிருந்த இரண்டு போர்க் கப்பல்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காப்பினர் வசமாயின. எனேய பல தப்பல்களைச் மான அளவிலேயே இருநிறத்தாரும் பெற்றனர். கடற்படையில் மேலதிகாரிகள் தேசியவாதிகளாக இருக்க சாதாரண மாலுமிகள் குடியரசுக் கட்சியை ஆத ரிக்கார்கள். மியாஜா சோஜோ எனுஞ் சேனுப்தியார் போன்ற சில இராணுவ அதிகாரிகளும் படைக்கலப் பயிற்சி பெற்ற பெருந்தொகையான தொழிலாளரும் நகரத்தொழிலாளர் பெரும்பாலாரும் சுரங்கத் தொழிலாளர்களும் பாஸ்க், கற்ற லோனியா ஆகிய இடங்களைச் சேர்ந்த பொது மக்களுட் பெரும்பாலோரும் குடியரசுக் கட்சியை ஆதரித்தனர். மட்றிட், பாலோன, அஸ்தூரியாஸ் போன்ற கைத்தொழில் விருத்தி மிக்க இடங்களும் விவசாய உற்பத்தியிற் சிறந்த பிற பல பிரதேசங்களும் குடியரசுவாதிகளின் வசத்திருந்தன. 1936 ஆம் ஆண்டின் முடிவில், ஸ்பெயினில் அரைவாசிக்கு மேற்பட்ட பிரதேசம் தேசியவாதிகள் வசம் இருந்தது. அவர்களின் ஆதிக்கம் தெற்கு, மேற்கு வடமேற்குப் பகுதிகளில் உறுதிப்பட்டிருந்தது. இவற்றுடன் பலியாரிக் தீவுகளும் அவர் வசத்திருந்தன. சேனபதி பிராங்கோ ஸ்பானிய அரசின் முதல்வராகத் தம்மைப் பிரகடனஞ் செய்து, வட கஸ்ரீவிலுள்ள பேகோஸ் என்னுமிடத்தில் ஒரு தேசிய அரசாங் கத்தை அமைத்தார். ஜேர்மனி உதவிய 30 போக்குவரத்து விமானங்கள் மொமுேக்கோவிலிருந்து தானைகளை ஸ்பெயினிற் கொண்டு வந்து இறக்கின. சம தர்மவாதியான லாகோ கபாலேசோவின் தலைமையில் இயங்கிய குடியரசுக் கட் சியின் அரசாங்கம் வலஞ்சியாவுக்கு மாற்றப்பட்டது. கிழக்கு, தென்கிழக்குப் பிர தேசங்களோடு, தலைநகரும் வடகரையோரப் பகுதிகளும் இவ்வ்ரசாங்கத்தின் வசமிருந்தன.
போர் மூண்டு, முதல் ஆறு மாதம் முடியுந்தறுவாயில், இத்தகைய நிலைவாம் காணப்பட்டது. அதற்குப் பின், இரு திறத்தாரும் சோர்வடையும் வரை போராட்டம் நீடிக்கும் போலக் காணப்பட்டது. திடீர்த் தாக்குதலினல் ஏற் பட்ட முதல் அதிர்ச்சியிலிருந்து மீட்சி பெற்ற குடியரசுப் படைகள் கட்டுக் கோப்பாக எதிர்க்கத் தொடங்கின. இரு தரப்பையுஞ் சேர்ந்த தீவிரவாதிகள் மிலேச்சத்தனமான செயல்களில் ஈடுபட்டதால், போர் கொடூரமாயிருக்கும் போலக் காணப்பட்டது. 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜேர்மானிய, இத்தாலிய அரசாங்கங்கள் பிராங்கோவின் அரசாங்கத்தை உத்தியோக பூர்வ மாக அங்கீகரித்ததுடன், விரைவில் வெற்றி ஏற்படுமென்றும் எதிர்பார்த்தன. ஆயின் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், மட்றிட் நகரினைப் பாதுகாப்பதற் கான கிட்டங்களைச் சேனபதி மியாஜா மேற்கொண்டார். அவருக்குக் கிடைத்த

Page 466
و جع
at ev .R r M. o. f چويF
o c Ĉ ? 2d Ais.
படம் 19. ஸ்பானிய உள்நாட்டுப் போர்
1936 ஆம் ஆண்டு யூலை மாதம், ஸ்பானியாவில், உள்நாட்டுப் போர் ஆசம்பமாயிற்று. 1939 ம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் போர் முடிவுற்றபோது, நாடு பிராங்கோவின் ஆட்சியின் கீழ் வந்தது.
 

உண்ணுட்டுப் போர் 907
உதவியில், முதலாவது சர்வதேச படைப்பிரிவும் இடம் பெற்றது. பிரான்சும் பிரித்தானியாவும் உட்பட பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிகள், பாசிசத்துக்கு மாறனேர், இச்சர்வதேசப் படையிற் சேர்ந்திருந்தனர். இத் தாலியும் ஜேர்மனியும் பிரான்கோவிற்கு உதவி அளித்ததைக் கண்ட சோவி யற்றுக் குடியரசும் குடியரசுக் கட்சியின் அரசாங்கத்திற்குப் போர் விமானங் களை அனுப்பியது. இவ்வாருக இந்த உண்ணுட்டுப் போர் சர்வதேசப் போராக மாறியது, வெளிநாட்டு மக்களின் உதவியையும் அனுதாபத்தையும் இருதரப் பினரும் பெற்றர்கள். 1937 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் நடைபெற்ற போர் வெளிநாட்டுப் படைகளின் பலத்தைச் சோதிப்பதாக அமைந்தது. ‘தொண்டர் கள்’ எனச் சொல்லப்பட்ட போதிலும், ஸ்பெயினிற்குச் சென்ற இத்தாலியப் படைஞர் இத்தாலிய இராணுவத்தைச் சேர்ந்தோரே. இத்தாலியப்படைகள் குவாடலாஜாாமீது மேற்கொண்ட தாக்குதல் மட்றிட் நகரினைக் கைப்பற்றப் பிராங்கோ செய்த புதிய முயற்சிகளின் முதலாங் கட்டமாக அமைந்தது. இத் தாக்குதலைச் சர்வதேசப்படை முறியடித்தது. இவ்வாறு மட்றிட்டிலே தடுக்கப் பட்ட பிராங்கோ, வடக்கிலுள்ள பாஸ்க், அஸ்தூரியாஸ் ஆகிய மாகாணங்களைத் தாக்க முற்பட்டார். கோடை கால நடுப்பகுதியில் முக்கியமான பில்பாவோத் துறை அவர் கைப்பட்டது. குடியரசுப் படைகள் பகைப்படைகளைக் குலைக் கும் நோக்கத்துடன் மட்றிட்டிலிருந்தும் அரகனிலிருந்தும் தாக்கத்தலைப்பட் டன. மிதமான சமதர்மவாதி டொன் ஜுவான் நெக்றின் என்பார் மே மாதத் திலே குடியரசுக் கட்சியின் தலைவராயினர். கட்டாய இராணுவ சேவை மூலம் 8,00,000 வீரசைக் கொண்ட ஒரு படை திரட்டப்பட்டது. ஒற்முேபர் மாதத் திலே, கற்றலோனியா மாகாணத்திலுள்ள பாசிலோனுவுக்கு அரசாங்கம் மாற்றப் பட்டது. கிளர்ச்சியாளரின் முன்னேற்றங் காரணமாக, அரசாங்கத்தின் ஆட்சி யிலிருந்த பிரதேசம் இருகூமுகத் துண்டிக்கப்படும் போலத் தோன்றியது. ஆயின், கெரூவெல் எனுமிடத்திலே தேசியவாதிகள் தோற்கடிக்கப்பட்டபோது அவ்வாபத்து அகன்றது. 1937 ஆம் ஆண்டின் முடிவில் போரில் எவ்வித முன் னேற்றமும் எற்படவில்லை. இரு தரப்பினர்களும் தத்தம் பாதுகாப்பு நிலையங் களைப் பலப்படுத்தியிருந்கார்கள். கேசிய வாகிகள் பில்பாவோ துறையைக் கைப்பற்றியபோதும், முக்கியமான தெரூவெல் நகரை இழந்ததோடு, தலைநகரை யுங் கைப்பற்றத்தவறிவிட்டார்கள்.
இவ்வாருன சூழ்நிலையில், வெளிநாட்டு உதவியே வெற்றிதோல்வியைத் தீர் மானிக்கக் கூடியதாக இருந்தது. போத்துக்கல் மூலம் தேசிய வாதிகளிற்கும், பிரான்குடாகக் குடியரசுவாதிகளுக்கும் உதவி கிடைத்தது. போத்துக்கலின் சர்வாதிகாரியான சலசார் பிரங்கோவின் மீது பூரணமான அனுதாபங் காட்டி ஞர். பிரெஞ்சுப் பிரதமரான லியோன்பிளம் ஸ்பானியக் குடியரசுக் கட்சியின் அரசாங்கத்தின் மீதே அனுதாபங் கொண்டிருந்தார். ஆனல், உத்தியோக பூர்வ மாக உதவி அளிக்க முற்படும்போது, பிரான்சில் வலதுசாரிகள் பலமாக எதிர்ப் பார்களென்றும் அதனல், தமது சீர்திருத்தத் திட்டங்கள் பாதிக்கப்படுமென் றும் அவர் கருதி உதவியளிப்பதற்குத் தயங்கினர். பிரித்தானியாவில் எதிர்க்

Page 467
908 சனநாயகம் மங்குதல், 1929-39
கட்சியான தொழிற் கட்சி ஸ்பானிய அரசாங்கத்தின் மீதே அனுதாபம்கொண் டிருந்தது. ஆயின் போல்ட்வின்னைப் பிரதமராகக் கொண்டிருந்த பழைமைவாத அரசாங்கம் தேசீயவாதிகளே ஆட்சியைக் கைப்பற்றுவார்களெனக் கருதிய தாலும், இத்தாலியைப் பகைத்துக் கொள்ள விரும்பாமையாலும் போரிலே தலை யிடத் தயங்கிற்று. எனவே ஒரு தலையிடாமைக் குழுவின நியமிக்க வேண்டு மென்று பிளம் கூறிய ஆலோசனையைப் பிரித்தானிய அரசாங்கம் வரவேற்று ஆதரவளித்தது. பிற நாடுகளை அவ்வுண்ணுட்டுப் போரிற் பங்கு கொள்ளாமல் தடை செய்வதும், இருகிறத்தாருள் ஒரு திறத்தார்க்கும் இராணுவ உதவி கிடைக்காமலே தடுப்பதும் அக்குழுவின் நோக்கமாக இருக்க வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டது. இத்தகைய ஒருகுழு, 27 அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்டது. 1936 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டது. ஆனல், அமைக்கப்படுவதற்கு முன்னமே போத்துக்கல் வாயிலாகப் பிராங்கோ விற்கும், பிரான்குடாகக் குடியரசு அரசாங்கத்திற்கும் வேண்டிய உதவி கிடைத்து விட்டது.
நாட்டுக் கூட்டவையத்துக்கு முறையீடு செய்ய வேண்டாமென்று ஸ்பானிய அரசாங்கம் வற்புறுத்தப்பட்டது. மற்றை நாடுகள் எல்லாம் ஸ்பெயினில் தலை யிடாதிருக்க வேண்டுமெனக் கூட்டவையத்துக் கழகம் தீர்மானித்தது. இரு தரப்பினருக்கும் அமெரிக்காவிலிருந்து யுக்த களவாடங்கள் விற்பனை யாவதைத் தடைசெய்வதற்காகச் சணுதிபதி ரூஸ்வெல்ட் நடுநிலைமைச் சட்டங்களேத் திருத்தி யமைத்தார். ஆயினும் தொண்டராகச் செல்லும் விாரைக் கொண்ட படைகள் அரசாங்கத்தின் தரப்பினைச் சேர்வதையோ, எல்லா உடன்படிக்கைகளையும் மீறிப் பாசிச சர்வாதிகள் படைகளையும் தளபாடங்களையும் பிராங்கோவிற்கு உதவியாக அனுப்புவதையோ அவற்றின் மூலமாகத் தடைசெய்ய முடியவில்லை. தலையிடாமைக் கொள்கையைக் கடைப்பிடித்தால், நேய நாடுகளிடமிருந்து உத்தியோகபூர்வமாக ஸ்பானிய அரசாங்கம் பொருள்களை வாங்க முடியாதிருந் திருக்கும். ஆனல் கிளர்ச்சியாளர்கள் அயல் நாடுகளிலுள்ள பாசிச வாதிகளிட மிருந்து போதிய உதவியைச் சட்டவிரோதமாகப் பெறுவாராயினர். இதனல், பிறநாடுகளில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. அச்சங் காரணமாகவும் சமா தானப்படுத்தும் நோக்கத்துடனுமே இத்தலையிடாமைக் கொள்கை கடைப் பிடிக்கப்பட்டது. அதனல், பிரித்தானியாவும் பிரான்சும் தக்க நடவடிக்கை களை மேற்கொள்ளுதற்கு வாய்ப்பில்லாது போயிற்று. சனநாயகமெனும் இலட் சியமும் அதனுற் பங்கப்பட்டது. ஐரோப்பா முழுவதும் போர் பரவுவதைத் தடைசெய்யுமிடத்து இக்கொள்கை பொருத்தமானதாக அமையும். தலையிடா மைக் குழுவினல் இருதரப்பினர்க்கும் உதவி கிடைப்பதைத் தடை செய் வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடற்படை முற்றுகையும் எல்லைக் கண்காணிப் பும் தோல்வியடைந்தன. 1937 ஆம் ஆண்டு செத்தம்பரிலே கூடிய நியோன் மாநாட்டிலேயே பிரித்தானியாவும் பிரான்சும் ஒரு சிறு வெற்றியீட்டின. ஸ்பா னிய அரசாங்கத்திற்குப் பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் எதிர்பாராத விதமாக நீர் மூழ்கிக் கப்பல்களாலே தாக்கப்பட்டன. இந்நீர் மூழ்கிக் கப்பல் கள் இத்தாலிக்குச் சொந்தமானவையே. இத்தகைய திருட்டுத் தாக்குதல்

உண்ஞட்டுப் போர் 909
களைத் தடைசெய்வதற்கென நியோனிற் கூடிய மாநாட்டில் ஜேர்மனியும் இத் தாலியும் பங்கு கொள்ள மறுத்தன. எனவே பிரான்சும் பிரித்தானியாவும் கூட் க்ெ கடற்காவல் முறையை மேற்கொண்டன. மத்தியதரைக் கடலில், ஸ்பெயின் தவிர்ந்த பிறநாடுகளின் கப்பல்களைச் சட்டவிரோதமாகக் தாக்கும் விமானம், நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் ஆகியவற்றினத் தாக்குவதற்கு அதிகாரம் அளிக் கப்பட்டது. திருட்டுத் தாக்குதல் உடனே நின்றது. உறுதியான நடவடிக்கை யாற் பயனுண்டென்பது அவ்வழி தெளிவாயிற்று.
காலம் கடந்தபின்பே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1938 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், ஒரிலட்சம் இத்தா வியப் படை ஞரின் உகவியையும், மிகத் திறமான ஜேர்மன் தளபாடங்க?ளயும் பெற்றிருந்ததனல், பியங்கோ மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு முன்னேறல் சாத்தியமாயிற்று. அரசாங்கத்திடம் போதிய ஆயுதங்கள் இருக்கவில்லை. 40,000 த்ொண்டரைக் கொண்ட சர்வதேசப் படைப்பிரிவினது உதவியையும், இரசியா அளித்த சில விமான்ங்களையுமே அது உதவியாகப் பெற்றிருந்தது. அன்றியும் கட்சிப் பிரிவுகளினுல் அது பல்வின மடைந்திருந்தது. பெப்பிரவரி மாதத்தில், கிளர்ச்சியாளர் தெரூவெலை மீண்டும் கைப்பற்றி கிழக்குப் புறமாக கடல்வரை முன்னேறிச் சென்று அரசாங்கத் தின் பிரதேசங்களை இரு கூமுகத் துண்டித்தனர். அதற்குப் பின், பிரதேசங் களை மென்மேலும் கைப்பற்றுவதற்காக நெடுநாட்களாகக் கடும் போர் நடை பெற்றது. சாதாரண மக்களின்மீதும் குண்டு விசும் கொள்கையைபிராங்கோ மேற்கொண்டார். அதையிட்டு வெளிநாடுகள் தெரிவித்த கண்டனங்களையும் அவர் புறக்கணித்தார். மீண்டும் மீண்டும் குண்டு வீசப்பட்டபோதிலும், மட் றிட்டும் பாசிலோனுவும் 1939 ஆம் ஆண்டின் தொடக்கவரையும் எதிர்த்துநின் றன. இறுதியாக சனவரி மாதத்தில் பாசிலோனுவும், மாச்சு மாதத்தில் மட் றிட்டும் கைப்பற்றப்பட்டன. மாற்றுரை மிலேச்சத்தனமாகப் பழிவாங்குவ தற்கு பிராங்கோ முற்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஸ்பானிய மக்கள் பிரான்சிற்குத் தப்பியோடினர்கள். தலையிடாமைக் குழு கலைக்கப்பட்டது. இத், தாலிய ஜேர்மனியச் சேனைகள் வெளியேறின. ஸ்பானிய நாடு சோர்வால் ஏற் பட்ட அமைதியில் ஆழ்ந்தது. இறந்து பட்டோரும் நாடு விட்டேகியோருமாக ஏறக்குறைய 10 இலட்சம் மக்களை ஸ்பெயின் இழந்தது. பல நகரங்கள் அழிக் கப்பட்டன. நாட்டுப்புறத்திற் பெரும் பகுதி பாழாகிற்று. சேனபதி பிராங்கோ சர்வாதிகாரியாகி, தமக்கு உதவியளித்த முசோலினியும் ஹிட்லரும் வீழ்ச்சி யடைந்த பின்னரும், தமது நிலை பேணியுள்ளார். இத்தாலியிற் போல, ஒரு பாசிச ஆட்சி முறையைப் பிரங்கோ நிறுவினர். இராணுவத்தையும் திருச்சபை யையுஞ் சேர்ந்த பழைய அதிகாரிகளும் பிரபுக்களும் பெருநிலக்கிழான்மாரும் இவ்வாட்சியிலே தொடர்ந்து அதிகாரம் செலுத்தினர். முன்பு தாம் பெற்றிருந்த பிரதேச சுயவாட்சி உரிமையைக் கற்ற லோனியா, பாஸ்க் ஆகிய மாகாணங்கள் இழந்தன. பொதுவுடைமை வாதம், சமதர்மவாதம் தாாண்மைவாதம் ஆட்சி யறவுவாதம் ஆகியனவெல்லாம் முற்றுக ஒடுக்கப்பட்டன. இப்போரில் முசோ வினியே கூடிய உதவி அளித்திருந்தபோதும் ஹிட்லரே கூடுதலான பயனைப் பெற்றர். பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் மேலுமொரு தோல்வியை ஏற்

Page 468
910 சனநாயகம் மங்குதல், 1929-39
படுத்தியதோடு ஐரோப்பாவிற் சனநாயக முறைக்கிருந்த மதிப்பையும் ஹிட்லிர் பெரிதும் குன்றச் செய்தார். அன்றியும் பிரான்சின் தென் எல்லைக்கப்பால், நேய நாடு ஒன்றும் அவர்க்கு வாய்த்தது. முசோலினி ஸ்பெயினிற் கவனம் செலுத்தி யிருக்கையில், இத்தாலியின் நலங்களுக்கு ஏற்பிலாவகையில் ஜேர்மனி போல்கன் நாடுகளிலே தனது செல்வாக்கைப் பரப்பியது. இவ்வாருக ஜேர்மனி தன் நோக்கங்களை அடைவதற்கு இத்தாலியை வழமைபோல ஒரு கருவியாகப் பயன்படுத்தியது.
முதலாவது உலகப் போரில் இடம் பெருத அளவிற்குக் கொடூரம் இழைக்கப் பட்டதோடு ஸ்பானிய உண்ணுட்டுப் போரினல், மக்களுக்கு எண்ணற்ற இன் னல்களும் ஏற்பட்டன. ஸ்பெயினுக்கு நேர்ந்த பெருங்கேடு ஐரோப்பா முழுவ தற்குமே நேர்ந்த ஒரு கேடாகக் கருதத்தக்கது. பிராங்கோவின் வெற்றியினல், ரோம்-பேளின் அச்சு, நம்பிக்கை வாய்ந்த ஒரு நட்பு நாட்டைப் பெற்ற தில்லை. இரண்டாம் உலகப் போர் முழுவதும் பிராங்கோ நடுநிலைமையே கடைப் பிடித்தார். பிரான்சும் பிரித்தானியாவும் பிராங்கோ பற்றிக் கவலைகொண்ட போதிலும், அச்சு வல்லரசுகளின் வெற்றிகளுக்குப் பிராங்கோ சிறிதும் ஏது வாக இருக்கவில்லை. ஆயின் ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்ச்சி காரணமாகச் சனநாயக அரசுகளிலே விோமான கருத்துவேற்றுமைகள் கிளம்பின. ஸ்பெயி னில் நடந்த உண்ணுட்டுப் போரிலே மக்களின் அரசாங்கமும் சர்வாதிகார ஆட்சி முறையும் மோதின. சமதர்மவாதமும் தேசியவாதமும் மோதின. ஐரோப் பியச் சமுதாயத்தின் வளர்ச்சியிலே நெடுங்காலமாக உள்ளார்ந்து நின்ற முரண் பாடு இவ்வாருக உக்கிரமாக வெளிப்பட்டது. அக்காலத்தில் கருதப்பட்டது போல, ஸ்பெயினில் நடைபெற்ற போர் பொதுவுடைமைவாதத்துக்கும் பாசி சத்துக்குமிடையே நடந்த போராக அமையவில்லை. இத்தாலி பங்குபற்றிய அள விற்குச் சோவியத்துக் குடியரசும் ஜேர்மனியும் அகிற் பங்குபற்றவில்லை. ஸ்பா னியப் போரானது நேர்மாமுன இருவகை ஆட்சி முறைகளில் நாட்டங்கொண்ட சக்திகளின் போராகவே அமைந்தது. குடியரசு முறையிலும் சமூக சீர்திருத் தத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த சத்திகள் ஒரு புறத்தும், பழைய சமுதாய முறையைப் பேணுவதிலே நாட்டங்கொண்டு, பாசிச சர்வாதிகாரத்தின் மூல மாகவே தமது அதிகாரத்தை நிலைநாட்டலாமென்று நம்பிய சத்திகள் மறுபுறத் துந் திரண்டெழுந்து அப்போரிலே மோதின.
இத்தாலியிலும் ஜேர்மனியிலும் ஆட்சி பெற்றிருந்த ஆக்கிரமிப்புப் போக் குள்ள சர்வாதிகார அரசாங்கங்கள் சனநாயக அரசாங்கங்களைத் தோற்கடிப்ப தற்கு ஒத்துழைக்குமென்பதும் சனநாயக அரசாங்கங்கள் பலவீனத்துடனும், ஒற்றுமையின்றியும் காணப்படுமிடத்து அச் சர்வாதிகார அரசாங்கங்கள் தம் நோக்கங்களை எளிதிற் பெறக்கூடுமென்பதும் ஸ்பானியப் போர் மூலமாகத் தெளி வாயின. 1936 ஆம் ஆண்டில், முசோலினியின் மருகரும் இத்தாலிய வெளிநாட் மைச்சருமான சியானே ஹிட்லரைச் சந்தித்து இத்தாலியும் ஜேர்மனியும் ஒத்துழைப்பதற்கான ஓர் உடன்படிக்கையை ஒப்பேற்றினர். நவம்பர் முதலாந்

உண்ரூட்டுப் போர் 91)
திக் யன்று இவ்வுடன்படிக்கையை முசோலினி வெளிப்படுத்தியபோது 6) Git மாறி கூறினர் : உரோமையும் பேளினையும் இணைக்கும் இந்த உடன்படிக்கை ஐரோப்பாவினைப் பிளவு படுத்துதற்கு அமைந்ததன்று, சமாதானத்தையும் ஒத் அழைப்பையும் விரும்பும் எல்லாநாடுகளினதும் ஆதரவைப் பெறத் தக்க ஒரு கூட்டுறவே அஃது.
தத்தம் நோக்கங்களை அடைவதற்காகவே சர்வாதிகாரிகள் இவ்வுடன் படிக் கையை ஒப்பேற்றினர்கள். குறிப்பாக, அபிசீனியாவை அடிப்படுத்தும் நோக்கம் முசோலினிக்கு இருந்தது. ஒஸ்கிரியாவைக் கைப்பற்றும் நோக்கம் ஹிட்லருக்கு இருந்தது. இந்த உரோம்பேளின் அச்சு எற்பட்ட காலமும் குறிப்பி.க்தக்கது. 1935 ஆம் ஆண்டு ஒற்முேபரிலே முசோலினி அபிசீனியாவைத் தாக்கினர். 1936 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே ஹிட்லர் றைன்லாந்தைக் கைப்பற்றி அங்குத் தம் படைகளை நிறுவினர். 1936 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஸ்பெயினில் உண் ஞட்டுப்போர் மூண்டது. 1936 ஒற்ருேபரிலே உரோம்-பேளின் அச்சு உருவாக்கப் பட்டது. முசோலினியும் ஹிட்லரும் கூட்டாக ஸ்பெயினிலே தலையிட்டு வெற்றி பெற்றதால் அப்பாசிச நாடுகளின் ஒற்றுமை உறுதிப்பட்ட-1940 ஆம் ஆண்டில், பிரான்சு தளர்ந்து போயிருந்த வேளையிலே இத்தாலி தாக்கிய போது, அந்நட் புறவு செவ்வையாகப் பயன்பட்டது. அரசியற் குழப்பம் மலிந்திருந்த ஐரோப் பாவிலே சர்வாதிகார ஆட்சி முறையைப் பரப்புதற்கு வேண்டுந் திட்டங்களைக் கைக்கொள்ளுவதற்கு ஏற்ற சூழ்நிலை அக்காலத்திலே காணப்பட்டது.
தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை
1930-40 வரையான காலப்பகுதியில் சனநாயக அரசுகளில் மட்டுமே உண் ணுட்டு நெருக்கடிகள் ஏற்பட்டனவென்று கருதலாகாது. பொருளாதாரப் பெரு மந்தத்தால் ஏற்பட்ட விளைவுகளும், அதன் வழித் தோன்றிய சமுதாய நெருக் கடிகளும் தனிக்கட்சிச் சர்வாதிகாரம் நிலவிய இரசியா, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளையும் பாதித்தன. ஆயின், இந்நாடுகளில் எதிர்க்கட்சிகளுக்கு இ. மளிக்கப்படாததால், சமுதாய அதிருப்தியானது ஆங்கு அதிகாரம் பெற்ற தனிக்கட்சிகளினகத்தே உருவாகித் திரண்டெழுந்தது. கட்சிகளில் நம்பிக்கை யற்றவர்களை அகற்றுதல், தீவிரமான பிரசாரம் கட்சியிலும் நாட்டிலும் கட்சித் தலைவர்களுக்கிருந்த அதிகாரத்தைப் பெருக்குதல் ஆகிய வழிவகைகளைக் கையாண்டே இத்தகைய எதிர்ப்பை அடக்க வேண்டியதாயிற்று.
இாசியாவில் எதிர்ப்பை அடக்கியமுறை : 1939 ஆம் ஆண்டில் மொஸ்கோவில் நடைபெற்ற பரபரப்பான விசாரணைகள் பற்றிக் கேள்விப்பட்ட உலகம் பேச திர்ச்சியடைந்தது. முதலாவது ஐயாண்டுத் திட்டம் செயற்படுத்தப்பட்ட 192838 வரையான காலப் பகுதியிலும் பல விசாரணைகள் நடைபெற்றதுண்டு. ஆயின் நாசவேலைகளில் ஈடுபட்டாரென குற்றஞ் சாட் டப்பட்டோர்க்கு எதிராகவே நடைபெற்றன. அவற்றை விளக்குமுகத்தாற் பற்பல நியாயங்கள் கூறப்பட்டன. தவறுகளும் தோல்விகளும் எற்பட்டதற்கு அரசாங்கத்துக்கு மாமுனேர் எனக்

Page 469
912 சனநாயகம் மங்குதல், 1929-39
கருதப்பட்ட வர்கள் மீது பொறுப்பையும் பழியையும் போடுவதே அவற்றின் நோக்கமெனக் கருதப்பட்டது. பொதுவுடைமைக் கட்சி தவறு செய்ய முழயாத தாகவும், மிேன்மையானதாகவும் அமைக்கப்படல் வேண்டும். அதற் உண் ணுட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள முதலாளித்துவ எதிரிகளையும் ീ
யைப் பின்பற்றிய கிளர்ச்சியாளர்களையும் கருவிகளாகப் பயன்படுத்தல் வாய்ப்
ராட்ஸ்கி
பாயிற்று. எனினும், நாட்டுக்குத் தீங்கு பயக்கும் நாசவேலைகள் ஓரளவிற்கு நடந்திருக்கலாம். தவறுகளும் தோல்விகளும் ஏற்பட்டனவென்பது உண் மையே. 1928, 1930, 1933 ஆகிய ஆண்டுகளிலே, தொழினுட்பக்கலைஞர் எந்திர வியலார் போன்முேர் மீது தொடரப்பட்ட வழக்குகளில், குற்றவாளிகள் மிக்க ஆவலாகத் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டமை ஒரு விந்தையாக இருந்தது. சுதேச மக்களுக்குப் பெரும்பாலும் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வெளி நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் விடுதலை செய்யப்பட்டனர். ஆணுல், 1935-38 வரையான காலத்தில் நடைபெற்ற வழக்குக்கள் தேசத்துரோ கம் பற்றியவை; குற்றஞ்சாட்டப்பட்டோரும் தொழினுட்பவல்லுநர் அல்லர். பொல்சிவிக் கட்சியைச் சேர்ந்த பழம்பெரும் தலைவர்கள் பலரும் செஞ்சேனை யைச் சேர்ந்த சேனபதியர் சிலரும் அவ்வழக்குக்களில் இடம்பெற்றனர். பொது வுடைமைக் கட்சிக்குள்ளேயே பாராதூரமான கிளர்ச்சி தோன்றியவாற்றை இவ்வழக்குக்கள் குறித்தன.
1935 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலே, சினுேவியேவ், கமனேவ் ஆகிய இரு வரும் கைது செய்யப்பட்டனர். ஜேர்மன் இரகசியப் பொலிசின் உதவியுடன் ஸ்ராலினைக் கொல்வதற்கு இவர்கள் குழ்ச்சி செய்தனரெனக் குற்றஞ் சாட்டப் பட்டது. துரொட்ஸ்கி 1927 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டபின், அரசாங்கத் தோடு இணங்கி நடந்த இவ்விரு தலைவர்களும் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் பழைய தோழர்கள். இவர்கள் சோவியற்றுக் குடியரசிலிருந்து உக்கிரெயினைப் பிரித்தற்கான ஒரு சதியிலும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் எனவும் குற்றஞ் சாட் டப்பட்டது. இவ்வாருக நாட்டுக்குந் தலைவர்க்கும் துரோகிகளாக இவர்கள் கரு தப்பட்டார்கள். சினேவியேவுக்குப் பத்தாண்டுச் சிறைத்தண்டனையும் கமனே வுக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. 1936 ஒகத்திலே உச்சப்படை மன்றினல் மீண்டும் விசாரணை செய்யப்பட்டார்கள். ஒருவருக்கெதி ாாக மற்றவர் சாட்சியங் கூறியதுமன்றி, பல குற்றங்களைச் செய்ததாகவும் இரு வரும் ஒப்புக் கொண்டனர். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு சனவரியில் சோவியற்றுக் குடியரசைத் தாக்குவதற்கு அயல் நாட்டு ஆக்கிரமிப்பாளருடன் சதி செய்ததாக, முன்னம் மூன்றும் தலைவராக இருந்த முடேக் ள்ன்பார் மீதும், இலண்டனில் முன்னம் இரசியத் துளதுமைச்ச ராக இருந்த சொக்கலிநிக்கோவ் என்பார் மீதும், கனாகக் கைத்தொழில் துறைக்கு உப அமைச்சராயிருந்த பியாற்றகோவ் என்பார் மீதும் குற்றஞ் சாட்டப்பட்டது. தொழிற் சங்கக்கழகத்தின் தலைவரும் போர்த்துறை உப அமைச்சரும் தற்கொலை புரிந்தனர். ஒரு பகை அரசோடு சேர்ந்து இராணு வச் சதியில் ஈடுபட்டாரெனக் குற்றஞ் சாட்டப்பட்டு மாஷல் துக்கசெவ்ஸ்கியும்,

தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 913
&ெஞ்சேனையைச் சேர்ந்த சேனதிபதியர் எழுவரும் மரணதண்டனை பெற்ற னர்N937 ஆம் ஆண்டில் அடக்குமுறை உச்சக்கட்டத்தை அடைந்தது. கத் தோலிக்கக் குருமார் கிரேக்க திருச்சபையினர், சோவியற்று அமைச்சர்கள்
உக்கிாேல்ரிய தேசியவாதிகள், கட்சி உறுப்பினர், போன்ற பலதரப்பட்ட மக்கள்
நீதிபதிகளுே இறுதியில் ஒழித்துக் கட்டப்பட்டனர். 1937 ஆம் ஆண்டிலே செஞ்சேனைச் குேபதியாய் விளங்கிய நீதிபதிகள் எண்மருள் அறுவர் 1938 இற் பதவியிழந்தனர். 1938 மாச்சு மாதத்திலே எஞ்சியிருந்த பழைய பொல்சிவிக் குத் தண்வர் பலரும் பலவாருகத் தண்டிக்கப்பட்டனர். லெனினுக்குப் பின்னர் அமைச்சர் கழகத் தலைவரான ரைக்கோவும், பிரவ்தா பத்திரிகையின் ஆசிரியர் புக்காரினும், இலண்டனிலும் பாரிசிலும் சோவியற்றுத் துரதமைச்சராயிருந்த ாக்கோவ்ஸ்கியும் இரகசிய்ப் பொலிசுப்படையின் தலைவர் யகோடாவும் இவ்வா முக ஒதுக்கப்பட்டனர். லெனின் காலத்திற் பிரபலமாயிருந்த பழைய பொல்சி விக்குத் தலைவர்களுள் ஸ்ராலினும் மொலற்றேவுமே இரசியாவிலே எஞ்சியிருந்த னர். மற்ருெருவரான துரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டு மெச்சிக்கோவில் இருந்தார்.
உலகப் புரட்சிக்கு மாருக இழைக்கப்பட்ட துரோகத்தை எண்ணி ஓயாது கடும் பிரசாரஞ் செய்து வந்ததோடு, நாலாம் அகிலத்தையும் அமைப்பதற்குத் துரொட்ஸ்கி தீவிரமாக முயன்றுவந்த காலம் அது. அந்த வைரித்த எதிரிமேற் பழிவாங்குதற்கு ஸ்ராலின் 1940 ஆம் ஆண்டு வரையும் பொறுத்திருக்கவேண்டிய தாயிற்று. மெக்சிக்கோவில் மறைவாக வாழ்ந்து கொண்டிருந்த துரொட்ஸ்கி ஸ்ராலினது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் போய் நண்பன் போல நடித்த இரசியன் அவருடைய தலையைக் கோடரியி ணுற் பிளந்துவிட்டான். அவரது மேசை மீதிருந்த கடதாசித் தாள்களின் இரத் தம் சிதறிப் பரவியது. தற்கால வரலாற்றில் இத்துணை இரத்தஞ் சிந்தப்படுத் தற்குக் காரணமாக இருந்த ஒரு தகராறு இவ்வாருக முடிவுற்றது. ஆணுல், ஸ்ரா வினுக்கும் ஹிட்லருக்குமிடையில் உடன்படிக்கை ஏற்பட்டதனல், ஐரோப்ப்ா விலே பல பிரதேசங்கள் சேர்மனியாற் கைப்பற்றப்பட்டு, ஜேர்மனியின் தாக்கு தலைப் பிரித்தானியா தனிமையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழ் நிலையில் அப்படுகொலை மக்கள் கவனத்தை ஈர்க்கத் தவறியது.
இரசியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் பற்றி வெளிநாடுகளினல் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவின. இப்பொழுது அவற்றின் நோக்கம் நன்கு புலனுகியது. பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர் சிலர் துரொட்ஸ்கியின் கருத்துக்களில் உறுதியான நம்பிக்கை கொண்டோ சாகி ஸ்ராலினுடைய அதி காரத்தை ஒழிப்பதற்குச் சதிவேலையில் ஈடுபட்டாராகலாம். 1953 ஆம் ஆண்டில் ஸ்ராலின் இறந்த பின்னர் கட்சிக்குள்ளே நடந்த சம்பவங்களையும், போருக்குப் பிந்திய காலத்திற் பெரியா போன்றவர்கள் ஒழிக்கப்பட்டதையும் நாம் கவ

Page 470
914 சனநாயகம் மங்குதல், 1929-39
னிக்கும்போது, 1930-40 வரையான காலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பா ஸ்ராலினும் அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களும் எல்லா ாங்களையும் தாமே மேற்கொள்ள முயன்றதாலேயே விளைந்த தென்பது புலனு கின்றது. இஃது உண்மையாகில், தனிக்கட்சிச் சர்வாதிகார ஆட்சி தனிக் கட்சி தானே கெட்டழியுமென்பதும் பூரண அதிகாரம் கேட்டுக்கே இட்டுச் செ'லும் என்பதும் உறுதியாகின்றன. பொ யின் பழைய ஃ: முற்முக ஒழிக்கப்பட்டபின்பே ஸ்ராஷின் திருத்தி யடைந்தார். இரசியாவில் நிகழ்ந்த இச் சம்பவங்கள் 1794 ஆம்/ஆண்டில், யக் கோபின் குழுவினரின் பயங்கர ஆட்சியில் இறுதியாக ந/ந்த சம்பவங்க ளோடு ஒப்பிடப்பட்டுள. இவ்வாறு இரண்டிற்கும் ஒற்றுமையிருப்பினும் வேற்றுமை உண்டே பிரான்சில் ஆட்சித்தலைவரான உரேfபஸ்பியரும் இறுதி யிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டார். அன்றியும் பிரான்சிறி போலல்லாது இரசி யாவிலே அச்சம்பவங்கள் புரட்சி நடந்து இருபத7ண்டு கழிந்தபின்னரே நடைபெற்றன. "
இந்நிகழ்ச்சிகளினுல் இரசியாவின் சர்வதேச மதிப்புப் பெரிதும் பங்கப்பட் டது. முன்னம் சோவியற்று ஆட்சியமைப்பின் ஒவ்வொரு துறையிலும் தலைமை பெற்றிருந்தோரே பெரும்பாலுந் தண்டிக்கப்பட்டனர். புரட்சியின் தொடக்கத் திலிருந்தே அவர்கள் அசோகமிழைத்தார்களென்றும், பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனி, யப்பான் ஆகிய நாடுகளின் ஒற்றர் சேவையொடு சேர்ந்து சதி செய் தார்களென்றும் அவர்கள்மேற் குற்றஞ் சாட்டப்பட்டது. அவர்கள் இவ்வாறன குற்றங்களை இழைத்திருந்தால், சோவியற்று அரசாங்கம் நிலைபெற்றிருக்க முடி யாது. டொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தோர் இச்சதி முயற்சியில் ஈடுபட் டிருந்தாரெனக் கூறப்பட்டபோதும், அம்முயற்சியால் உருப்படியான விளைவு ஏற்படாமை விசித்திரமாகத் தோன்றுகிறது. 1934 ஆம் ஆண்டு திசம்பர் மாதம், லெனின்கிராட்டுக்கு ஆள்பதியாக இருந்த கிரோவ் பொதுவுடைமைக் கட்சி யின் எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஓர் இளைஞராற் சுட்டுக் கொல்லப்பட்டார். இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்தே அடக்கு முறை ஆரம்பமாயது. அடக்குமுறை மூலம் ஸ்ராலினுற் கொல்லப்பட்டவர்களைத் தவிர, வேறெந்த முக்கிய தலைவரும் கொல்லப்பட்டதில்லை. ஸ்ராவினையுமே கொல்வதற்குப் போதிய வாய்ப்புக்களைப் பெற்றிருந்த உயரதிகாரிகள் சதி செய்கிருந்தால், அச்சதியின் விளைவு பாரதூர மாக இருந்திருக்குமன்முே ? சாதாரண சட்டமுறைக்கமைய ஏற்றுக்கொள்ளத் தக்க சாட்சியம் யாதும் விசாரணைகளின் போது அணைக்கப்படவில்லை. பொய் யானவை என அறிந்த பல விடயங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களின் பேச்சுக்களில் காணப்பட்டன. பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட தோல்வி களுக்கு பிறர் மேற் பழிபோடும் ஒரு கண்துடைப்புவேலை இப்போலி விசாரணை கள் எனக்கொள்வது பொருத்தமாகாது. இவ்வடக்குமுறை நீடித்து நடைபெற்ற காலத்தில் பொருளாதார நிலைமை உண்மையிற் சீர்திருந்தியது எனலாம். அன்றியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற் பழிபோடவேண்டிய அவசியம் அக்கால் இருக்கவில்லை, ஒருமாற்று அரசாங்கத்தையோ, பலமாற்று அரசாங்
 
 
 
 

தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 915
கங்ருளையோ அமைக்கக் கூடியவர்களென்று கருதப்பட்ட தலைவர்களை ஒழிப் பதிே
ஸ்ராலினுடைய பிரதான நோக்கமென ஸ்ராலினது வாழ்க்கையைத் திறம்ப் எழுதியவரான ஐசக் டொய்ச்சர் என்பார் கருதினர். அத்தகைய மாற்று 鸟 சாங்கத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களையும் அரசியல் வட்டா சங்களையும் ஒழித்தமையே அவ்விசாரணைகளின் நேர் விளைவாயிற்று என்பதை மறுக்க முடியாது.
சோவியற்ற\அரசாங்கத்திற்குப் பேராபத்து விளேக்கக் கூடியவகையில், ஹிட் லரின் ஆட்சியில் ஜேர்மனி ஐரோப்பாவில் எழுச்சியுற்றமையாலேயே, 1936 ஆம் ஆண்டில் ஸ்ராலின் அடக்குமுறையைத் தீவிரமாக மேற்கொண்டார். ஸ்பெயி னில் நடந்ததைப் போல உண்ணுட்டுப் போரும், வெளிநாடுகளின் தலையீடும் ஒருங்கு சேர்ந்து நாசம் விளைப்பதைத் தடை செய்வதற்கே ஸ்ராலின் அடக்கு முறை நடவடிக்கைகளை மேற்கொண்டார். றைன்லாந்தினை ஜேர்மனி கைப்பற்றி ஐந்து மாதம் சென்ற பின்னும், ஸ்பெயினில் உண்ணுட்டுப் போர் தொடங்கி ஒரு மாதத்தின் பின்னருமே சினேவியேவையும் கமானேவையும் பிற துரோட்ஸ்கி வாதிகளையும் உள்ளிட்ட பிரதான விசாரணைகள் நடைபெற்றன. (1936 ஒகத்து) துரொட்ஸ்கிவாதிகளின் நீடித்த எதிர்ப்பை மனத்திற் கொண்ட ஸ்ராவின் எதற் கும் ஆயத்தமாகவே இருக்க விரும்பினர். அவர் தம் பகைவர்களைத் தியாகி களாகவன்றித் துரோகிகளாகவே கொல்வதற்குத் திட்டமிட்டார். அதனுலேயே மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன; குற்றத்தை ஒப்புக் கொள்ளும் முறையும் பாக்கத் தோன்றிற்று. ஆயினும் இராணுவத்தலைவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் ஒரளவு உண்மை இருக்கலாம். 1937 ஆம் ஆண் டளவில் இராணுவமொன்றே தன்னைப் பாதுகாக்கக் கூடிய சத்தியும் கட்டுக் கோப்பும் வாய்ந்த ஒரு நிறுவனமாக இருந்தது. முக்கியமான தலைவர்கள் பலர் தமது பாதுகாப்பை யிட்டு அச்சங்கொண்டிருந்த காலம் அது. அடக்கு முறை யினலே தமக்கு வரத்தகும் அபாயம் பற்றி இராணுவத் தலைவர்கள் உணர்ந் திருந்தனர். ஆதலின் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டஞ் குழ்தற்குப் போதிய நியாயம் அன்னுர்க்கு இருந்தது. ஆயின் ஜேர்மனியின் உதவியோடு அவர்கள் திட்டமிட்டனரெனக் கொள்வதற்கு எவ்வித சான்றும் இல்லை. 1947 ஆம் ஆண் டில், நியூசம்பேக்கில் நடைபெற்ற விசாரணைகளின் போது, சோவியற்று அர சாங்கத்திலோ இராணுவத்திலோ நாற்சிகளின் ஐந்தாம் படையினர் இடம் பெற்றிருந்தனரெனக் காட்டுவதற்கு எவ்விதமான பத்திரச்சான்றும் காணப் படவில்லை. திறமைமிக்கவரும் இராணுவத்திற் பெருஞ் செல்வாக்குப் பெற்றி ருந்தவருமான துக்காசெவ்ஸ்கி எனுஞ் சேனுபதியே பிரான்சில் உரோபசுப்பி யரின் அதிகாரத்தை எவ்வாறு நெப்போலியன் ஒழித்தானே அவ்வாறே இாசி யாவில் ஸ்ராவினது அடக்குமுறையினையும் ஒழிக்கக் கூடிய தகுதியினைப் பெற்றிருந்தார். அவரும் அவர் தம் நண்பர்களும் இரகசியமாகவே விசாரணை செய்யப்பட்டனர். அவர்கள் குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொள்ளவில்லை. இராணுவ அதிகாரிகளிற் காற்பங்கானேர் ஏறக்குறைய 20,000 அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்களுட் பல்லாயிரக்கணக்கானுேர் கட்டுக்

Page 471
916 சனநாயகம் மங்குதல், 1929-39
கொல்லப்பட்டனர். நாற்சிவாதிகளின் ஆட்சியிற் போலவே கட்சிக்குள்
வான பலத்த எதிர்ப்பினையும் இராணுவத்தின் போட்டியையும் சமா
றைன்லாந்து, ஒஸ்திரியா, சுடற்றன்லாந்து ஆகியவற்றைக் கைப்புற்றியிருந்த ஹிட்லர் அதே மாதத்திற் செக்கோசிலோவக்கியாவையும் கைப்புற்றினர்.
ஜேர்மனியில் அடக்குமுறை : ஜேர்மனியில் நாற்சிச் சர்வாதிகரிச ஆட்சியின் யாவிற் போல , சமதர்மவாதம்
வரலாற்றை நோக்குமிடத்து, அங்கும், ஸ்ராலின் காலத்து இ அடக்கு முறை நிலவியவாற்றைக் காணலாம். தேசியவா எனும் இரண்டு இலட்சியங்களையும் அடைவதற்கான திட்ட்த்தின் மூலமாகவே தேசிய சமதர்மக்கட்சியானது பெருந்தொகையான உறுப்பினர்களையும் வாக் குக்களையும் தன்பால் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. தேசீய சமதர்மக்கட்சியின் தேசியவாதமானது ஒரு பரந்த ஜேர்மனியுள் எல்லா ஜேர்மன் மக்களையும் இணைப்பதோடு, அதிலிருந்து வேற்றின மக்களைக் குறிப்பாக யூதர்களை அகற்று வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இனி அக்கட்சியின் சமதர்மவாதமோ உழைப்பாற் பெறப்படாத ஊதிய முறையை ஒழித்தலையும், வட்டி முறையை ஒழித்தலையும் அரசின் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையிற் பொருளாதார சமூக வாழ்க்கையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் ஒருபுறத்தில் நிலக்கிழான்மார், இராணுவத்தினர், பெரு. வர்த்தகர் ஆகியோரின் ஆதரவையும், மறுபுறக்கில் பொருளாதார நெருக் கடிகாரணமாகத் தமது சேமிப்பையும் தொழிலேயும் இழந்த மக்களின் ஆதர வையும் பெறுவதற்குக் கட்சி முயன்றது. அதிகாரம் பெற்றபின்னர், இரு தரப் பினரையும் ஒருங்கே கிருத்திப் படுத்தல் கடினமென்பதைக் கட்சியுணர்ந்தது. பொதுவுடைமையாளர்களென்றும், முதலாளிகளென்றும் யூதர்களை எளிதாகக் கண்டிக்கலாம். இரசியாவிற் போன்றே ஹிட்லருக்கும் அவர்தம் நெருங்கிய ஆதரவாளருக்கும் முதன்முதலாக எதிர்ப்புக் கட்சிக்குள்ளே தோன்றியது. இவ் வெதிர்ப்புப் பல திறப்பட்டதாக இருந்தது. பழுப்புச் சட்டையணிந்த குறைப் படைஞர்க்குத் தொடக்கத்திலே தலைவராக இருந்த ஏன்ஸ்ற் முேம் போன் முேர் ; வொன் பேப்பனுக்கு ஆதரவளித்த கத்தோலிக்கர் ; வொன் சிலைச் சருக்கு ஆதரவாளரும் பழைமையில் ஊறியவருமான இராணுவ அதிகாரிகள், கிரேக்கர் ஸ்திரசரைத் தலைவராகக் கொண்ட சமதர்மவாதிகள் என்றித்திறத் தார் எல்லாரும் நாற்சிக் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். முன்னர் இராணுவ சேவையிலிருந்த பலரும் கட்சியின் குறைப்படையில் இடம்பெற்றனர். தெருச் சண்டைகளிலும் பொலிசுப் படையினரைத் தாக்குவதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஆயின் ஹிட்லர் அதிகாரம் பெற்றதும் இவர்கள் சொகு சான தொழில்களை எதிர்பார்த்தார்கள். இனி இராணுவ ஒழுக்காற்றுக்கு அமை யாத பழைய கட்சித் தோழர்களும் நாற்சிக் கட்சியிற் சேர்ந்திருந்தனர். யூதர் மீது கொண்ட வெறுப்பாலும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பட்ட இன்னலாலும் அரசியலில் ஆதிக்கம் பெறும் ஆசையாலும் உந்தப்பட்ட தொழி லாளரும் சிறுவியாபாரிகளும் நாற்சிக்கட்சியில் இடம்பெற்றிருந்தனர். இத்
 
 
 
 

தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 917
திறத்தாரெல்லாரையும் உள்ளடக்கிய கூட்டம் கட்சிக்குள்ளிருந்து விடுத்த கோரிக்கைகள் ஹிட்லருக்கும் கோரிங்கிற்கும் ஒரு பெரும் பிரச்சினையாக இருந் தன. இக்கட்சியைச் சேர்ந்த பழுப்புச் சட்டைக்காரருட் பலர் சமதர்மத்திலே ஆர்வம் மிக்கர். இவர்கள் பொருளாதார இடுக்கணும் வேலை வாய்ப்பின்மையும் நீடித்தது கண்டு, தேசியப் புரட்சி நிறைவேற்றப்பட்ட பின் அதைத்தொடர்ந்து சமூகப் புரட்சி உருவாக வேண்டுமென்றும், பொருளாதார சீத்துவமும் வேலை வாய்ப்புக்களும் மக்கள் அனைவர்க்கும் கைவராவிடினும் கட்சியிலே விசுவாசங் கொண்ட அங்கத்தவர்க்கேனும் அளிக்கப்படவேண்டுமென்றும் வற்புறுத்தினர் கள். இசசிய ரொட்ஸ்கிவாதிகள் போன்றிருந்த இத்திறத்தாசை ஒழித்துக் கட்டல் அவசியமென ஹிட்லர் தீர்மானித்தார். 1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி ஹிட்லர் அடக்குமுறையை ஆரம்பித்தார். அத்தினமே பின்னர்
நெடுங்கத்தி இரவு' எனப்பட்டது.
கருஞ்சட்டைப் படையினரையும் 1933 ஆம் ஆண்டிற் கோரிங்கினுல் நிறுவப் பட்ட கெஸ்ராப்போ என்னும் இரகசிய பாதுகாப்புப்படையையும் துணையாகக் கொண்டு பழுப்புச் சட்டைக்காரரான தம் மாற்முாை ஹிட்லர் பெரும்பாலும் அடக்கினர். மத்திய வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களைக் கொண்ட கட்டுப்பா டுள்ள நிறுவனங்களாக இவ்விருபடைகளும் காணப்பட்டன. தலைவராகிய ஹிட் லரிடம் குன்ருத விசுவாசங் கொண்ட இப்படைகளைச் சேர்ந்தோர் தம் எண் ணப்படியே நடந்து வந்தனர். 1934 ஆம் ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக, நாற்சி இயக்கத்தின் பழைய உறுப்பினர்களான பழுப்பு சட்டைக்காரர் ஆதிக்கமிழந்தனர். ஈவிரக்கமற்றவையும் திறமைமிக்க வையுமான கருஞ்சட்டைப் படையும் இரகசியப் பொலிசுமே இப்போது ஆதிக் கம் பெற்றன. இவையிரண்டினதும் உதவி கொண்டு ஹிட்லர் தமது அதி காசத்தை நிலை நாட்டுதல் சாத்தியமாயிற்று. அதிருத்தி கொண்ட பழுப்புச் சட்டைக்காரருக்கு ஹிட்லர் 1933 யூலையில் வருமாறு எச்சரிக்கை விடுத்தார். இரண்டாவது புரட்சி எனப்படுவதை எவ்வாறு ஈவிரக்கமின்றி அடக்கு வேனே அவ்வாறே, இப்போதுள்ள ஆட்சியமைப்பைச் சீர்குலைக்கச் செய்யும் முயற்சியெதனையும் அடக்குவேன். இத்தகைய முயற்சிகள் நாட்டிற் குழப் பத்தையே விளைவிக்கும்; அதிருத்தி கொண்டிருந்தவர்களுக்கெதிராக ஹிட்லர் தீவிரமான நடவடிக்கைகளைக் கையாண்டார். எனினும் 1934 ஆம் ஆண்டில், பொருளாதார நிலைமை சீர்திருந்தாத காரணத்தால், அதிருத்தி மேலும் பெரு கிற்று. பழுப்புச் சட்டைக்காரரின் தலைவரான ரோமிற்கும் கோரிங்கிற்கு மிடையே பலத்த போட்டி காணப்பட்டது. அத்துடன் இரண்டாவது புரட்சி பற்றியும் பல வதந்திகள் நிலவின. யூன் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 2 மணியளவில் ஹிட்லரும் கோபல்சும் நம்பிக்கை வாய்ந்த வேறு இரு அதி காரிகளுடன் பொன்நகரத்திலிருந்து விமானமூலம் புறப்பட்டு 4 மணிக்கு மியூ ணிக்கை அடைந்தார்கள். அங்கு கருஞ் சட்டைப் படையினரிற் சிலரை ஐந்து மோட்டார் வண்டிகளில் அழைத்துக் கொண்டு வைச் எனுமிடத்துக்குப் போனர்கள். அங்கு சோமும் ஹைன்சும் பழுப்புச் சட்டையதிகாரிகள் சிலரும் மதுபோதையில் மயங்கியிருந்தனர். அவர்களிற் சிலர் கொல்லப்பட்டனர். வேறு

Page 472
918 சனநாயகம் மங்குதல், 1929-39
சிலர் சிறையிலிடப்பட்டனர். அதன்பின் மியூனிக்கிலுள்ள பழுப்புச் சட்ஓடப் படையினைக் கிருத்தியமைக்குமாறு ஆணை பிறப்பித்து விட்டு ஹிட்லர் பளி ணுக்குச் சென்றர். இதற்கிடையில், பேளினிலும் பிற இடங்களிலுமீ கருங் சட்டைப் படையும் இராணுவத்தைச் சேர்ந்த சில பிரிவுகளும் கோரிங்கினது கட்டளைப்படி தீவிரமான நடவடிக்கையெடுத்தன. றைன்லாந்துக் கத்தோலிக்கக் கட்சியின் தலைவராக கிளொசனர் வேலை செய்து கொண்டிருக்கும்போது பேளி வினிற் சுட்டுக் கொல்லப்பட்டார். பேப்பனது செயலகத்தில் அவர் தம் செய லாளர்கள் இருவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டனர். கிரெகர் ஸ்திரசருஞ் சுட்டுக்கொல்லப்பட்டார். சேனபதி சிலைக்கரும் மனைவியா ரும் அவர் தம் இல்லத்திலே கொல்லப்பட்டனர். பழுப்புச் சட்டையதிகாரிகள் பலர் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவசர விசாரணைகளுக்கும் மரணதண்டனைகள் நிறைவேற்றுவதற்கும் ஹெயின்றிச் ஹிம்லார் பொறுப்பாளி யாக இருந்தார். நாற்சிகள் மாற்முரை ஒழிப்பதற்கும் வஞ்சந் தீர்ப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை எங்கும் பயன்படுத்தினர்கள். அரசாங்கத்தைக் கவிழ்ப்ப தற்கு வொன் சிலைச்சரும் ரோமும் வெளிநாடு ஒன்றன் உதவியோடு திட்டஞ் குழ்ந்தாரென்றும், அத்திட்டத்துக்கு 76 சதிகாரர் உடந்தையாக இருந்தாரென் றும் அவர்களே கொல்லப்பட்டனரென்றும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆயின் கொல்லப்பட்டோர் தொகை இருமடங்கென்பது நிச்சயம். அன்றியும் நாற்சிகள் பழம் பகைகள் தீர்க்க முற்பட்டதால், நூற்றுக்கணக்கா னேர் இறந்தவராகலாம். சைலீசிய நாட்டுப் பழுப்புச்சட்டைக்காரருக்குத் தலை வராக இருந்த ஹயின்ஸ் நெறி பிறழ்ந்த ஒரு கொலையாளி; அவர் பாடனிற் செய்த கொடுமைகள் அநேகம் , அவருக்கு ஆட்சியதிகாசம் அளித்தவர் ஹிட்ல சேயானுலும், அவர் போன்ருர் இறந்துபட்டமை ஒருவகையில் நன்றே.
பழுப்புச் சட்டைப் படையினரின் வலியழிக்கப்பட்டதால், இரண்டாவது புரட்சி பற்றிய நம்பிக்கை முற்முக மறைந்தது. பழைய தலைமுறையைச் சேர்ந்த இடைக்கீழ் வகுப்பினர் முன்னம் ஹிட்லரின் எழுச்சிக்குப் பெரிதும் ஆதா வளித்தபோதும், அவர் அதிகாரம் பெற்றபின் அவர்தம் திட்டங்களுக்குத் தடை :ாக இருந்தார்கள். ஹிட்லரின் திட்டத்தில் இடம் பெற்ற சமதர்மக் கோட்பாடு களை அவர் கடைப்பிடிக்கவேண்டுமென இவ்வகுப்பினர் விரும்பினர்கள். கூடிய சமூக பாதுகாப்பினையும் உணவு வசதியையும் அளிக்கக் கூடிய முறையில் ஜேர் மனியின் பொருளாதார அமைப்பை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் இவ் வகுப்பினர் விரும்பினர்கள். ஆனல், ஹிட்லரின் கவனம் போரிலும் வெளிநாடு களை ஆக்கிரமிப்பதிலுமே சென்றது. உணவு உற்பத்தியையன்றி, ஆயுத உற் பத்தியையே அவர் பெருக்க முற்பட்டார். ஹிட்லருடைய அதிகாரம் கருஞ் சட்டைப் படையிலும் இராணுவத்திலும் தங்கியிருந்தது. வேர்செய் உடன் படிக்கையை மீறிக் கட்டாய இராணுவ சேவையை ஹிட்லர் புகுத்த முற்பட் டார். ஸ்ராலினைப் போலவே ஹிட்லரும் தேசத்தின் பலத்தைப் பேணுவதற்காக, ஏற்படக் கூடிய உள்நாட்டுப் போரை முளையிலேயே அழித்துவிட்டார். ஹிட்லர் கோரிங், கோபல்ஸ், ஹிம்லர் ஆகியோரைக் கொண்ட குழுவே முக்கிய அதி :

தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 919
காரங்கள் யாவற்றையும் பெற்றிருந்தது. கோரிங் பொலிசுப் படைத்தலைவராக இருந்தார். கோபல்ஸ் பிரசார நிறுவனங்கள் அனைத்திலும் அதிகாரம் பெற்றி ருந்தார். 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் கரும்படை, இரகசியப் பொலிசுப் படை ஆகியவற்றின்மீது ஹிம்லர் அதிகாரம் பெற்றிருந்தார். யூனில் நடைபெற்ற இரத்தக்களரி மூலம், தமக்கு முன் சான்சலராக விருந்த சேஞ பதி சிலைச்சரையும் சேனுபதி பிரெடோவையும் ஹிட்லர் ஒழிக்கக்கட்டினர். ஒகத்து மாதத்தில் ஹிண்டன்பேக் இறந்த போது இயTணுவத்தலைமைப் பதவி யையும் ஹிட்லர் பெற்றர். அவரே இப்போது பியூரராகவும் சான்சலராகவும் விளங்கினர்.
ஆயினும், மரபு பேணும் போக்குடைய இராணுவ அதிகாரிகள் கோப் பொரல்’ எனுஞ் சிற்றதிகாரியாக இருந்து சடுதியாக அதிகாரம் பெற்ற ஹிட்லரையும் உயர் குடிப்பிறப்பில்லாத அவர் தம் ஆதரவாளபையும் எதிர்த் திருக்கலாம். ஆயின் கட்டாய இராணுவ சேவையையும் ←፵ዛHዶቛ உற்பத்தியையும் தொடக்கியதன் மூலம் இளைஞரான இராணுவ அதிகாரிகளின் ஆதரவினை ஹிட்லர் பெற்றர். எனவே பதவியால் மூத்த அதிகாரிகள் எதிர்க்கத் தயங்கி னர். 1946 ஆம் ஆண்டு நியூசம்பேக்கில் நடைபெற்ற விசாரணைகளின் போது, சேனதிபதி வொன்புளம்பேக் கென்பார் வருமாறு கூறினர் : 1938-39 வரை யான காலத்துக்கு முன்னர் ஜேர்மன் சேனபதியர் ஹிட்லருக்கு மாமுக இருந் திலர். அவர்கள் விரும்பிய வெற்றிகளை ஹிட்லர் ஈட்டியதால், எதிர்ப்பு இருப் பதற்கு ஆதாரம் இருக்கவில்லை. 1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நிகழ்ச்சி கள் காரணமாக இருபெரும் படையதிகாரிகள் மதிப்பிழந்தமையால் ஹிட்லரின் ஆதிக்கம் மேலும் உறுதிப்பட்டது. ஹிட்லர் கோரிங் ஆகியோரின் சமூகத் திலே சேனுபதி புளம்பேக்கின் திருமணம் நடைபெற்றது. அவர் மணந்த பெண் மணி முன்னம் விலைமாதாக இருந்தவள் எனப் பொலிசதிகாரிகளின் அறிக்கை கள் காட்டின-நாற்சிக் கட்சியினரும் இவ்விடயத்தைப் பகிரங்கப் படுத்தினர். எனவே புளம் பேக் பதவி துறக்க வேண்டியவரானுர். அவரையடுத்துப் பதவி யேற்ற சேனபதி வொன் பிறிற்ஸ் என்பார் ஒரு பாற்புணர்ச்சியில் ஈடுபட்டா ரெனக் குற்றஞ் சாட்டப்பட்டது. எனவே அவரும் அடுத்த மாதத்திற் பதவி துறந்தார். ஆயின் இரகசியப் பொலிசார் திரட்டிய சாட்சியம் பிறிற்ஸ் எனும் பெயருடைய ஒரு சிற்றதிகாரி பற்றியதே என்பது வெளிப்பட்டது. அதனுற் சேனபதி பிறிற்ஸ் குற்றமற்றவரென இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கிடையில் நாட்டின் இராணுவ சேவைகள் யாவற்றுக்கும் ஹிட்லரே முதல்வராயினர். அன்றியும் அவரிடத்துத் தமது விசுவாசத்தை உறுதிப்படுத்து முகத்தால் இராணுவத்தினர் விசுவாசப்பிரமாணஞ் செய்ய வேண்டியவராயி னர். இரசியாவிற் போலன்றி, ஜேர்மனியிலே பெரும் முரண்பாடின்றிச் சேனை யானது சர்வாதிகாாரின் அதிகாரத்துக்குப் பணிந்தது.
இத்தாலியில் அடக்குமுறை: சர்வாதிகார ஆட்சி நிலவிய மூன்றுவது நாடான இத்தாலியும் பொருளாதார நெருக்கடியால் ஜேர்மனி, சோவியற்றுக் குடியரசு ஆகியனவற்றைப் போலவே பாதிக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக வெளி

Page 473
920 சனநாயகம் மங்குதல், 1929-39
யிடப்பட்ட அறிக்கைப்படி வேலையற்றேர் தொகை 1926-30 வரையான காலத் தில் மும்மடங்காகியது. இத்தொகை தொடர்ந்து பெருகிற்று. 1931 இல் அது 765,000 ஆக இருந்து 1932 மாரிக் காலத்தில் 11,47,000 ஆகப் பெருகிற்று. 1933 பெப்பிரவரி மாதத்தில் 12,29,000 மக்கள் வேலையற்றிருந்தனர். (வேலையற்றேர் பற்றிய இப்புள்ளி விவரங்கள் உண்மை நிலைவாத்தைக் காட்டுவனவாகா. வேலை யற்றேர் தொகை இவற்றிலுங் கூடியதாகவே இருந்ததென்பது திண்ணம்) வேலையின்மையைத் தீர்ப்பதிலன்றி வேலையற்றேர் பற்றிய புள்ளி விவரங்கள் கவருனவையென்று காட்டுவதிலேயே முசோலினி கவனங் கொண்டிருந்ததால், இதற்குப்பின் வேலையற்றேர் தொகை எந்த அளவிற் கூடியதென்பதை அறிய முடியாது. அன்றியும் உத்தியோக பூர்வமான அறிக்கையினின்றும் வேலையற் றிருந்த பலகிறமக்கள் காலந்தோறும் தவிர்க்கப்பட்டனர். எனினும், உத்தி யோக பூர்வமான அறிக்கைப்படி, 1934 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களி லும் 1,00,00,000 இற்கு மேற்பட்டோர் வேலையற்றிருந்தனர் என்பது தெளிவாகி யது. இத்தாலியில், ஏற்றுமதி இறக்குமதி பற்றிய விவரங்கள் 1934 ஆம் ஆண்டு முழுவதும் இத்தாலியிற் பொருளாதார மந்தம் நீடித்தது என்பதையும் காட் டின. அரசாங்கத்தினலே வகுக்கப்பட்ட பொதுநல சேவைத் திட்டங்கள் 2 இலட்சம் மக்களுக்குமே வேலை வாய்ப்பளிக்கத்தவறின. ஏறக்குறைய 10 இலட் சம் மக்கள் வேலையற்றிருந்த காலம் அஃது என்பதை இங்கு நினைவிற் கொள்ளல் வேண்டும். (1939 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலே மத்திய அரசாங்கம் 40 இலட் சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்க்குத் தொழில் வசதியளித்தது) மாரிக் காலத்திலே கடுமையான பொருளாதார இன்னலைத் தீர்த்கற்காக, 'தேசிய ஒருமைப்பாடு' என்ற பெயரிலே பொது நிவாரணத்திட்டங்களை இத்தாலிய அரசாங்கம் ஏற்படுத்தியது. ஜேர்மனியிற் போன்று இங்கும் அரசாங்கமே அணி செய்யும் தாபனம் போல நடித்தபோதும், உண்மையில் முதளாளிமாரிடமிருந் தும் பொது மக்களிடமிருந்துமே வேண்டிய பணம் அறவிடப்பட்டது. பிரித்தா னியாவிலும் அமெரிக்காவிலும் பொருளாதார நெருக்கடி உச்சநிலையிலிருந்த காலத்திலே மக்களுக்களிக்கப்பட்ட நிவாரணத்தோடு ஒப்பிடுகையில், இத்தாலி யிற் பாசிச அரசாங்கமளித்த நிவாரணம் மிகச்சிறிதாகக் காணப்பட்டது. 1934 இல் மாரிக்காலம் மிக மோசமாக இருந்த போதும் இத்தாலிய மக்களுக்கு நாளொன்றுக்கு 51 சதமே நிவரணமாக அளிக்கப்பட்டது. ஆனல் பிரித்தானி யாவில் அதன் 5 மடங்கும், அமெரிக்காவில் 10 மடங்கும் நிவாரணமாக அளிக் கப்பட்டன. எனினும், பாசிசவாதிகள் தீவிர பிரசாரம் மூலமாகத் தம் நிவாரண முயற்சிகளை மிகைப்படுத்திக் கூறியதால், ஆங்கில மக்களும் அமெரிக்கமக்களும் முசோவினி அற்புதமான சாதனைகள் புரிந்தாரென்றே கருதினர்கள்.
உண்மையாக இன்னற்பட்ட இத்தாலிய மக்களை இத்தகைய பிரசாரத்தாலே திருத்திப் படுத்தமுடியவில்லை. பொருளாதார மந்தத்தைத் தடுப்பதிலே பாசிச ஆட்சி முறை சனநாயக ஆட்சி முறையிலும் எவ்வாற்ருலும் மேம்பட்டதன்று எனும் உண்மையை மக்கள் உணர்ந்தனர். ஏனைய தனிக் கட்சிச் சர்வாதிகாச
அரசுகளிற் போல, இத்தாலியிலும் கட்சிக்குள்ளேயே அதிருத்தி கிளாலாயிற்று.

தணிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 92
பல நன்மைகளைப் பெறும் நோக்கத்தால் உந்தப்பட்ட பல தரப்பட்ட மக்கட் பிரிவுகளின் ஆதரவை ஹிட்லரைப்போன்று, முசோலினியும் பெற்றிருந்தார். பொல்சிவிக்குக் கட்சியிலும் நாற்சிக் கட்சியிலும் போலவே, முசோலினியினது பாசிசக் கட்சியிலும் முரண்பாடான கருத்துக்களையுடைய இரு திறத்தார் காணப்பட்டனர். சமதர்மத்திலும் சமூகசீர்திருத்தத்திலும் நாட்டங்கொண்ட வர் ஒரு சாரார் , தீவிர தேசியவாகிகளாகவும் இராணுவ மனப்பான்மை உடைய சாகவும் காணப்பட்டவர் மற்முெருசாரார் ; இவர்கள் உணவுப்பெருக்கத்திலன்றி ஆயுத உற்பத்தியிலேயே அக்கறை கொண்டார்கள். 1934 இன் இறுதியிலும் 1935 இன் தொடக்கத்திலும் இந்த இடது சாரிகள் பொறுமையிழந்து இரண்டாவது புரட்சியின் அவசியத்தை வற்புறுத்தத் தலைப்பட்டார்கள். பொருளாதார நெருக் கடி ஒரு புறமும் அரசியல் அதிருப்தியும் மறுபுறமும் நெருக்கவே, மக்களின் கவனத்தை வேறு திசையிலே திருப்புவதற்காக அபிசீனியாவுடன் போர் தொடங்க முசோலினி முற்பட்டார்.
அபிசீனியப் போர் 1935 இல் ஆரம்பமாயது. மூன்று லட்சம் பேர்வரை இரா ணுவ சேவைக்கு அழைக்கப்பட்டதனல், வேலையில்லாதோர் தொகை குறைந் தது. போர் முயற்சி காரணமாக மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் அகப் பட்டன. ஆளுங்கட்சியைத் தீவிரமாக எதிர்த்தோர் கிழக்காபிரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள். அபிசீனியப் போரினை ஒரு புரட்சியாகவே பாசிசவாதி கள் பாவித்தார்கள். ஜேர்மனியில் நடைபெற்ற படுகொலைகளையும், இரசியாவிலே துரொட்ஸ்கியின் ஆதரவாளர்க்கெதிராக நடாத்தப்பட்ட அடக்குமுறையையும் போன்றே இப்போரும் பயன்பட்டது. அதனுல் உண்ணுட்டில் அதிருத்தி ஒரே யடியாக அடக்கப்பட்டது. நாட்டபிமானப் பிரசாரத்தாலும் இராணுவ வெற்றி பற்றிய எக்களிப்பாலும் அதிருத்தி மெல்ல மறைந்தது. பொருளாதார மந்தத் தினுல் ஏற்பட்ட பாசஞ் சற்றே குறைந்தது. மத்தியதரைக் கட்லிலும் ஆபிரிக் காவிலும் நாடு கைப்பற்றி இத்தாலியின் ஆதிக்கத்தைத் தாபிக்கும் முயற்சியில் முசோலினி ஈடுபடலானர். இக்கொள்கையினல், ஸ்பெயினில் ஏற்பட்ட உள்நாட் டுப் போரில் அவர் தலையிட்டார் ; ஜேர்மனியாலே தாக்கப்பட்டு நலிந்து போயிருந்த பிரான்சின் மேலும் பிரித்தானியா மேலும் போர் தொடுத்தார். சர்வாதிகார அரசுகளின் பொருளாதாாம் : சர்வாதிகார ஆட்சி நிலவிய நாடு களின் பொருளாதார முறையானது பொருளாதார மந்தத்தின் விளைவுகளைத் தடுக்க வலியற்றிருந்த போதிலும், அயல் நாடுகளுக்கெதிராகப் போர் தொடுப் பதற்கு ஏற்றவகையில் அமைந்திருந்தது. 1933-37 வரையான காலத்தில், செயற் படுத்தப்பட்ட இரண்டாவது ஐயாண்டுத்திட்டமும், 1938 இல் ஆரம்பிக்கப் பட்ட மூன்றுவதும் சோவியற்றுக் குடியரசின் பொருளாதாரத்தைப் பெரிதும் மாற்றி யமைத்தன. முதலாவது திட்டத்திற் போன்று உற்பத்திப் பொருள் ஆக்குவதிலேயே கூடிய கவனஞ் செலுத்தப் பட்டபோதும் பிற்றை நாளில், நுகர்வுப் பொருள்களே ஆக்குவதிலும் ஓரளவு கவனஞ் செலுத்தப் பட்டது. அவற்றுக்குத் தேவையான மூலப்பொருள்களை ஒதுக்கிவைத்தல் சாத்தியமா யிற்று. இவ்வாருக மக்களின் இடர்ப்பாடு ஓரளவு குறைந்தது; வாழ்க்கைத்

Page 474
922 சனநாயகம் மங்குதல், 1929-39
தாம் உயர்ந்தது. 1935 இற் பங்கீட்டு முறை கைவிடப்பட்டது. ஆயினும் விலைக் கட்டுப்பாடும் வர்த்தகக் கட்டுப்பாடும் தொடர்ந்து நீடித்தன. ஒவ்வோராண்டும், குழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்பத் திட்டங்க்ளில் மாற்றங்கள் புகுத்தல் சாத் தியமாயிற்று. இதனல், போர் ஏற்படுமிடத்து இராணுவத்தினைப் பலப்படுத்து வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் இயல்வதாயிற்று. இரசியாவினது இரா ஆணுவ பலம் ஓரளவிற்கு அதன் படைஞரின் எண்ணிக்கையில் தங்கியிருந்தது. 1989 ஆம் ஆண்டில் இரசிய இராணுவம் 125 இலட்சம் படைஞரைக் கொண் டிருந்தது. ஐயாண்டுத் திட்டங்களினல் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி வாயி லாகவும் இரசியாவினது பலத்தினை நிர்ணயிக்கலாம். நிலக்கரி, எண்ணெய், இரும்பு, உருக்கு, மின்சக்தி போன்றவற்றினதும் போருக்குத் தேவையான வேறு பொருட்களினதும் உற்பத்தி 1928 ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டி அலும் இப்பொழுது பன்மடங்காகப் பெருகியிருந்தது. எனினும், 1942 ஆம் ஆண்டில் மூன்முவது ஐயாண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்திலே, பன்றியிரும்பு, உருக்கு ஆகியவற்றில் இரசியாவின் உற்பத்தி ஜேர்மன் உற்பத்தி யிலும் குறைவாகவே இருந்தது. ஐக்கிய அமெரிக்க நாட்டின் உற்பத்தியின் அரைவாசிக்குத் தானும் அது தேறவில்லை. விவசாயத்தைப் பொறுத்தமட்டில், கூட்டுப்பண் ைகடைப்பிடிக்கப்பட்டமையும் இயந்திரக் கருவிகள் பெரிதும் விவசாயத்தில் இடம்பெற்றமையுமே முக்கியமான மாற்றங்களாகும். இவ்விரண் ம்ெ ஒன்றுக்கொன்று உதவியாக இருந்தன. 1940 ஆம் ஆண்டளவில் விவசாயி களில் 90 சதவீதத்துக்கு மேலானவர்கள்-எறக்குறைய 190 இலட்சத்துக் கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் கூட்டுப் பண்ணைகளில் இடம் பெற் றிருந்தன. எனினும், அக்காலத்தில் நாட்டு மக்களில் அரைவாசியிலும் குறைந் தோரே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். மிக விரிவான முறையில் வேளாண்மை செய்தற்குத் தேவையான இயந்திரங்களையும் தொழில் அட்ட சேவையையும் வழங்கும் பொருட்டு, இழுபொறி-எந்திர நிலையங்கள் தாபிக் கப்பட்டன. ஆயினும் உண்ணுட்டு அமைச்சே மிகக் கூடிய தொகையினரான தொழிலாளர்களைச் சேவைக்கமர்த்தியிருந்தது. இந்த உண்ணுட்டு அமைச்சைச் சேர்ந்த கட்டாய வேலை நிலையங்கள் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதை கள், கால்வாய்கள் போன்றவற்றைக் கட்டுவதற்கும், சுரங்கத் தொழிலிற்கும் கோடிக்கணக்கான மக்களின் சேவையைப் பெற்றன.
ஜேர்மனியில் ஏற்கவே போருக்கு ஏற்ற முறையில் ஒருப்படுத்தி அமைக் கப்பட்டிருந்த தேசிய பொருளாதாரமானது மேலும் தீவிரமான முறையிற் கட் ப்ெபடுத்தப்பட்டது. " சனநாயக அமைப்பைத் தழுவியே புரட்சியை உருவாக்கு தற்கு முற்பட்டதால், சினநாயக சமதர்மவாதம் தோல்வி கண்டது. அதனுற் சாதிக்க முடியாததையே நான் சாதிக்க முனைந்தேன். சனநாயக முறையோடு தொடர்பு கொள்ளாத மாக்சியவாதத்தைப் போன்றதே தேசீய சமதர்ம வாத மென்பது. வங்கிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைப் பொதுவுடைமையாக்க
p
k
வேண்டிய தேவையில்லை. நாங்கள், மக்களையே பொதுவுடைமையாக்கிருேம்.'
என ஒரு முறை ஹிட்லர் கூறினர்.

V தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 923
தேசிய சமதர்மமென்பது தீவிரமான அரசு-முதலாளித்துவமும் அரசுசமதர்மமுங் கலந்த ஒரு முறையாகவே பெரும்பான்மையுங் காணப்பட்டது. அம்முறையிலே முதலாளிகளும் தொழிலாளிகளும் பேதமின்றி அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட்டிருந்தனர். பெரும் பெரும் கூட்டுத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கின. தைசனும் கிறப்பும் போன்ற பெருங் கைத்தொழிலதிபர்கள் தொடர்ந்து ஆதிக்கம் பெற்றிருந்தனர். எனினும், நாற் சிக் கட்சியின் கட்டளைக்கேற்ப ஜேர்மனியின் தேவைகளையே அவரெல்லாரும் பூர்த்தி செய்யவேண்டியவராயினர். பழைய வகையைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள் ஒழிக்கப்பட்டன ; புதிய கூட்டமைப்புத் தொழிற்சங்கங்கள் நிறுவப் பட்டன. ஜேர்மன் அரசாங்கம் பயன்படுத்தக் கூடிய முறையில் ஜேர்மன் தொழிலாளிகள் சேவையை அளிப்பதே இப்புதிய சங்கங்களின் நோக்கமாய் அமைந்தது. முெபட் லே தலைமையில் இயங்கிய தொழிலாளர் முன்னணி வாயி லாக அரசாங்கம் மக்களின் தொழிற் சேவையைப் பெற்றது. அதே காலத்தில், நாற்சிக் கட்சியின் தலைவர்களும் அவருள்ளும் குறிப்பாகக் கோரிங்-வர்த்த கத்திலும் கைத்தொழில் உற்பத்தியிலும் ஈடுபட்டனர். 1937 ஆம் ஆண்டில் நிறு வப்பட்ட ஹேமன்-கோரிங் தாபனம் ஐரோப்பாவிலுள்ள கைத்தொழில் நிறு வனங்களுள் மிகப் பெரிதாக விளங்கிற்று. 1936 ஆம் ஆண்டில் தொடக்கப் பட்ட இரு நான்காண்டுத் திட்டங்களின் மூலமாக ஜேர்மன் பொருளாதாரம் முழுவதும் அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. நான்காண்டுகளுள் இராணு வத்தினைப் போருக்குத் தயாராக்குவதும் பொருளாதாரத்தைப் போருக்கு ஏற்றவகையில் அமைப்பதுமே அத்திட்டங்களின் இலட்சியமென ஹிட்லர் 1936 இற் கூறினர். வெளிநாட்டு நாணயமாற்றைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தியும் மூலப்பொருட்களை ஏற்றவாறு பகிர்ந்தளித்தும், முதலீட்டினைக் கட்டுப்படுத்தி யும் தொழிலாளர் சேவை வேதனம் விலை இலாபம் ஆகியவற்றினைத் தக்கவாறு ஒழுங்கு படுத்தியும் போருக்கேற்ற வகையிலே ஜேர்மன் பொருளாதாரம் சீர் திருத்தியமைக்கப்பட்டது. செயற்கைப் பொருள்களையும் பிரதியீட்டுப் பொருள் களையும் உற்பத்தி செய்தல் ஊக்கப்பட்டது. இத்தகைய முயற்சிகளாலே தேசிய வருமானம் பெருகிற்று. அரசாங்கக் கட்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல், ஆயுத உற்பத்தியைப் பெருக்குதல், யூதர்களையும் அரசியலெதிரிகளையும் பதவி நீக்குதல், அரசாங்கசேவையிலும் கட்சியிலும் உத்தியோகத்தரை மிகையாக அமர்த்தல் ஆகியாம் முறைகள் மூலமாக வேலையின்மை பெரும்பான்மையும் ஒழிக்கப்பட்டது. ஹிட்லரின் நிதிநிபுணரான யால்மார்-ஷாட் என்பவரின் உதவியோடு, அரசாங்கம் தன் குறிக்கோள்களை அடைவதற்குத் திறமையாக உழைத்தது. ஆயின் சில குறிக்கோள்களை அடைவதில் அரசாங்கம் வெற்றி காணுமையால் மக்கள் அதிருத்தி கொண்டவிடத்து அவ்வதிருத்தி ஈவிரக்க மின்றி அடக்கப்பட்டது. இத்தாலியிலும் போருக்கு ஏதுவாகத் தேசீய பொரு ளாதார வளர்ச்சி அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டபோதும், இத்தாலிய அரசாங்கம் ஜேர்மன் அரசாங்கத்தைப் போல அத்துணை வெற்றியடையவில்லை.

Page 475
924 சனநாயகம் மங்குதல், 1929-39
தனிக் கட்சிச் சர்வாதிகாரம் நடைபெற்ற மூன்று அரசுகளும் பொருளா தாரத் துறையிலன்றி அரசியல் துறையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மூன்று அரசுகளிலும் ஆட்சிபுரிந்த சர்வாதிகாரிகள் தத்தம் நாட்டு மக்க ளின் மீது, முன் எக்காலத்திலும் வேறெந்த ஆட்சியாளரும் பெற்றிராத அள விற்கு அதிகாரங்களைப் பெற்றிருந்தார்கள். நவீன சர்வாதிகார முறையின் சிறப்பியல் யாதெனின், அது அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பதேயாம். தேசிய வாழ்க்கையில் எல்லா அமிசங்களையும் ஆட்சிசெய்யும் அதிகாசத்தை அதில் ஆளும் வர்க்கம் பெறுகின்றது. இவ்வதிகாரம் இரண்டு விடயங்களை ஆதாரமாகக் கொண்டுளது ; பொதுக் கல்வி, வாலிபர் முன்னணிகள், தணிக்கை முறை, பத்திரிகை, வானெலி, திரைப்படம், நாடகவரங்கு, சுவரொட்டிகள், பொதுக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் கருத்தைக் கட்டுப் படுத்தும் திறன் அவற்றுள் ஒன்று. இரகசியப் பொலிசு, அடர்த்து பாசறை, பயங்கர நடவடிக்கை ஆகியவற்றின் மூலமாகப் பகிரங்கக் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அட க்கிவைத்திருக்குந் திறன் மற்றையது. அடக்குமுறையும் தறுகண்மையும் அரசின் அதிகாரத்துக்கு அத்திவாரமாயமைந்தன. அரசிலும் சமுதாயத்திலும் முக்கியமான இடம் வகித்த தாபனங்களையெல்லாங் கைப்பற் றித் தன் அதிகாரத்தைப் பெருக்குவதிற் கட்சியானது ஈடுபட்டிருக்க, அள விறந்த அதிகாரம் படைத்த இரகசியப் பொலிசு கட்சிக்கு அனுசரணையாக விளங்கிற்று, அது சிலவேளை பகிரங்கமாகத் தன் கைவரிசையைக் காட்டிற்று. ஜேர்மன் யூதரை அடக்கியொடுக்கச் செய்த முயற்சி அத்தகையது. ஆயின் சில வேளை அது இரகசியமாகவும் தொழிற்பட்டது. சந்தேகிக்கப்பட்ட ஆட்கள் பலர் இவ்வழி கைதாக்கப்பட்டனர். அவர்களுக்கு நேர்ந்த கதி இரகசிய மாகவே இருந்தது. எந்தவொரு நாட்டிலேயும், ஆளுந் தனிக்கட்சிக்குத் திறமை மிக்க இரகசியப் போலிசுப்படையின் ஆதரவு வாய்க்குமாயின், அக் கட்சியின் தயவிலேயே அந்நாடு வாழவேண்டியதாகும். இத்தகைய பயங்கர மான அதிகாரத்தைப் பெறுதற்கு, ஈவிரக்கமற்ற, பழிக்கஞ்சாத, விசுவாச மிக்க கையாட்களின் உதவி எந்தச் சர்வாதிகாரிக்கும் வேண்டும். அத்தகையாரைத் தற்காலச் சமுதாயத்திலே திரட்டிப் பெறுதல் சாத்திய மென்பதைச் சர்வாதி காரிகள் கண்டனர். இத்தகைய இரகசியப் பொலிசு 20 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் சித்திரவதை போன்ற கொடூரமான மிருகத்தனமான செயல் கள் பற்றிய கதைகள் பெருமளவில் இடம் பெறுகின்றன. தனிக்கட்சிச் சர்வாதி காரம் எவ்வாறு இயங்குகிறது என்பது அறியாத ஒரு மர்மமன்று. நவின காலத்து நாகரிகத்திலும் பண்பாட்டிலும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடு களில் இவ்விதமான அதிகாரங்கள் எவ்வாறு தோன்றி வளர்கின்றன என்பதே இலகுவிற் புரிந்து கொள்ளமுடியாத பிரச்சனையாகும்.
மாக்சியவாதம் தேசியவாதம் ஆகியவற்றின் தத்துவங்கள் தீவிர வாதத்தை மக்களிடையே பரப்புவதனலேயே, சர்வாதிகார முறை தோன்றுகின்றதென ஓரளவுக்கு விளக்கலாம். ஸ்ராலினுடைய ஆட்சி மாக்சியத்தை அடிப்படையாகக்

தனிக்கட்சிச் சர்வாதிகாரமுறை 925
கொண்டிருந்தது. லெனினும் ஸ்ராலினும் மாக்சியத்துக்கு விளக்கங் கொடுத்து அவ்விளக்கத்துக்கேற்ப மாக்சியத்தைத் தழுவியொழுகினர். முசோலினியினு டைய பாசிசம் தீவிர தேசியவாதத்தையும் ஹெகலுடைய இலட்சிய வாதத்தை யும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவருடைய ஆட்சி முறையில் அனைத் ஆரம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டன. ஹிட்லர் ஜேர்மன் மக்கள் மேலினத்தைச் சேர்ந்தவரென்று கூறி, தீவிரமான இனவாதக் கோட்பாட்டை உருவாக்கினர். ஜேர்மன் மக்கள் உலகை ஆளத் தோன்றியவர்களென்றும், யூதர் கள்,கிறிஸ்தவர்கள், தாராள மனப்பான்மையினர், சமதர்மவாதிகள், பொதுவு டைமை வாதிகள் ஆகியோரின் தொடர்பினல் ஏற்பட்ட மாசினை நீக்கிய பின் னர், அக்குறிக்கோளை அடையலாமென்றும் ஹிட்லர் வற்புறுத்தினர். இவ்வாருன கருத்துக்களால் இளமையிலேயே கவரப்பட்ட இளைஞர் சமுதாயமானது வா லாற்று நியதி தனது பக்கத்திலுள்ளதென்ற எண்ணத்துடன் கண் மூடித்தன மாகத்தலைவருக்கும் இலட்சியத்திற்கும் ஒத்தோதும் ஒரு கூட்டமாக மாறியது பிறர்பலர், வேறுபல காரணங்கள் பற்றி தீவிரமான கொள்கையுடைய கட்சி களைச் சேர்ந்து, பிறரைக் கட்டியாளுவதிலே திருப்தியும் நன்மையும் சுயமுன் னேற்றமும் கண்டனர். நவீன நாகரிகத்தின் திறமையான பிரசாரத்தின் மூலம் மக்களை வெறிகொள்ளச் செய்யலாமென்பதும், ஒன்று சேர்க்கலாமென்பதும் முதலாம் உலகப் போருக்கு முன்பே தெளிவாகிவிட்டன. தற்கால நகர வாழ்க்கை முறை, போருக்குப் பின் ஏற்பட்ட சீர்கேடுகள், பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவற்றின் விளைவாகவே ஸ்ராலினும் முசோலினியும் ஹிட்லரும் எழுச்சி பெற முடிந்தது.
தீவிரவாதமும் புதிய கோட்பாடுகளும் மக்களிடையே பரவித் தனிக்கட்சிச் சர்வாதிகாச முறைக்கு வழிவகுத்ததுபோலவே, நவீன அமைப்பு முறைகளும் அத்தகைய ஆட்சி முறை பரவுவதற்கு ஏதுவாயின. ஒரு நவீன அரசிற் காணப் படக்கூடிய அமைப்பு முறைகள் யாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய அரசாங் கமானது, முன்னெருபோதும் செய்ய முடியாத அளவில், தனது அதிகாரத்தை ஒரே முறையில் கோடிக்கணக்கான மக்கள் மீது திணித்தல் சாத்தியமாயிற்று. 1914 இற்கு முன்னமே வளர்ச்சி யடைந்திருந்த அரசியல் கட்சிகள் கைத்தொ ழில் உற்பத்திக் கூட்டுறவுகள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவை மிகப் பெரிய அளவில் நிறுவனங்களை அமைப்பதற்கான புதிய வாய்ப்புக்களும் திறமை களும் ஏற்பட்டிருந்ததை உணர்த்தின. இவ்வாருன தாபனங்களே எவ்வாறு செம் மைப்படுத்தலாமென்பதையும், ஒரே குறிக்கோளை அடைவதற்கு எவ்வாறு பயன் படுத்தலாமென்பதையும், அவற்றின் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எவ் வாறு ஏற்படுத்தலாமென்பதையும் முதலாம் உலகப் போர் உணர்த்தியது. மிக விரிவான முறையில் நிறுவனங்களை அமைக்கும் போக்கு 1918 ஆம் ஆண்டின் பின்னர் மேலும் விருத்தியடைந்து, சர்வதேச அடிப்படையிலும் பல நிறுவனங் கள் தோன்றின. பொருளாதார முறையைக் கட்டுப்படுத்தல், வரி முறை, இரா ணுவப் பயிற்சி, தேர்தல்களை வசப்படுத்தல், கல்வி முறை, பிரசாரம் போன்ற பரந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மிகப் பெரும் கூட்டங்களைக்
கூட்டுவதற்கு வானெலியும் மின்னெலி பெருக்கிகளும் புதிய வாய்ப்புக்களை

Page 476
926 சனநாயகம் மங்குதல், 1929-39
அளித்தன. இவ்வழி இருபதாம் நூற்ருண்டுச் சர்வாதிகாரிகள் 19 ஆம் நூற் முண்டின் பிற்பகுதியில் விருத்தியடைந்த சமூக அமைப்பு தொழில் நுட்ப அறிவு ஆகியவற்றினை விரிவாக பயன் படுத்தல் இயல்வதாயிற்று. போரும் புரட் சியும் போன்ற கொந்தளிப்புகளுமே வரலாற்றின் போக்கை மாற்ற முடியவில்லே.
ஐரோப்பாவில் மூன்று சர்வாதிகார அரசுகள் முதன்மை பெற்றமையாலும் வேறு பல நாடுகளிலே உண்ணுட்டுப் பகைமை நிலவியதாலும், ஐரோப்பாவில் மீண்டும் போர் ஏற்படும் போலத் தோன்றியது. எல்லா இயக்கங்களும் மிகச் சக்தி வாய்ந்தனவாகவும் வெற்றியில் நாட்டம் கொண்டனவாயும், இராணுவ நோக்கமுடையனவாகவும் பிரசாரத்திலும் நடவடிக்கையிலும் ஈடுபடுவனவாக் வும் காணப்பட்டன. அத்துடன் சமாதானமாக ஒருங்கு வாழ்வதை இவை வெறுப்பன போற் காணப்பட்டன. உணர்ந்தும் உணராமலும் ஐரோப்பிய நாடு கள் போரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஐசோப்பாவின் சமாதானம் கிட்டமிடப்பட்டே குலைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முற்பட்ட நிகழ்ச்சிகள் முகலாம் உலகப் போருக்கு முற்பட்டவற்றிலும் தன்மையில் வேறு பட்டிருந்தன.

அத்தியாயம் 28
சமாதானம்
குலைவுற்றமை, 1935-39
கூட்டுப் பாதுகாப்புமுறையில் தோல்வி
ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கையெடுத்தற்கு வேண்டும் ஏற் பாடுகள் சில, நாட்டுக் கூட்டவையத்தின் ஒப்பந்தத்திலே இடம் பெற்றிருந்தன என்பது உண்மையே. லொக்காணுே உடன்படிக்கையும் பிறயண்ட் கெல்லொக் ஒப்பந்தமும் இன்னபிறவும் அவ்வேற்பாடுகளுக்கு அனுசரணையாக அமைந்திருந் தன. ஆனல், அமைதியை நிலைநாட்டுவதிலும் 1919 ஆம் ஆண்டு நிருணயத்தைப் பேணுவதிலும் அக்கறை கொண்ட நாடுகள் யாவும் ஒத்துழைக்கும் விருப்பு உடையன என்ற அடிப்படையிலேயே அவ்வேற்பாடுகளும் உடன்படிக்கைகளும் தங்கியிருந்தன. அவ்வாறு கூட்டாக நடவடிக்கை யெடுக்கும்போது போரும் மூளலாமென்பதை, கூட்டவையத்தை ஆதரித்த நாடுகளுமே உணரத் தவறி விட்டன. பிரித்தானியாவில் நிறுவப்பட்டிருந்த நாட்டுக் கூட்டவையச் சங்க மானது, 1934 இல் “தேசிய சமாதான வாக்கெடுப்பு ” என்பதை நடாத்தியது. அதன்படி, மக்களுடைய கருத்தை அறிதற்காகச் சில கேள்விகள் கேட்கப் பட்டன. ஒரு நாடு வேருெரு நாட்டைத் தாக்குமிடத்து மற்றை நாடுகள் ஒன்று சேர்ந்து (1) பொருளாதார நடவடிக்கைகளாலும் (2) அவசியமாயின், இராணுவ நடவடிக்கைகளாலும், அந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்பது அவற்றுள் ஒன்று. ஒருகோடியே பத்துலட்சம் மக்களுக்கு மேற்பட் டோர் பொருளாதார நடவடிக்கைக்குச் சாதகமாக வாக்களித்தனர். கூட்டுப் பாதுகாப்புத் தத்துவத்துக்கு மக்களிடை மிகுந்த ஆதரவு இருந்தவாற்றை அம் முடிவு காட்டிற்று. ஆயின் இராணுவ நடவடிக்கைக்குச் சாதகமாக, மேற்கூறிய தொகையில் மூன்றிலோர் பாகத்தோரே வாக்களித்தனர். பெரிய பிரித்தானியா விலும் பிற விடத்தும் மக்கள் மனத்தில் நிலவியமையையே இம்முடிவு தெளிவா கக் காட்டிற்று. இராணுவ நடவடிக்கைக்கு இடமளிக்காத எந்தக் கூட்டுப் பாதுகாப்பு முறையும் முசோலினி நடவடிக்கைக்கு இடமளிக்காத எந்த கூட் டுப் பாதுகாப்பு முறையும் முசோலினியும் ஹிட்லரும் போன்றர்க்கெதிராகப் பாதுகாப்பளிக்க முடியாது. பெருவல்லரசுகளின் கொள்கைகளும் படைப்பல முமே ஆக்கிரமிப்பை தடுக்க முடியுமென்பதையும் வேறு பல காரணங்களினு லும் மக்கள் மறந்துவிட்டனர்.
927

Page 477
928 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
ஜப்பானின் ஆக்கிரமிப்பு: 1936 ஆம் ஆண்டளவில், கூட்டுப் பாதுகாப்புமுறை யின் சாதனம் என்ற முறையில் நாட்டுக் கூட்டவையம் பெரிதும் தளர்ச்சி யடைந்திருந்தது. யப்பானே முதன் முதலாக அக்கூட்டவையத்தின் தத்துவங் களேத் தாக்கியதுடன் அதன் பலவீனத்தையும் அம்பலப் படுத்தியது. கூட்ட வையத்தில் அங்கத்துவம் பெற்றிருந்த யப்பான் அதே அவையத்தில் அங்கம் வகித்த சீனவை 1931 இலே தாக்கியது. யப்பானின் இராணுவ தளமான முக் டன் நகருக்கு சில மைல் தொலைவில் தென் மஞ்சூரியப் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட ஓர் குண்டு வெடிப்பினைக் காரணமாகக் காட்டியே யப்பான் சீனமீது போர் தொடுத்தது. குவான்ங்கிலுள்ள யப்பானிய இராணுவம் தென் மஞ்சூரி யாவிலுள்ள முக்கியமான கேந்திர நிலையங்களை விரைவிற் கைப்பற்றியது. இத னல் யப்பான் மஞ்சூரியாவிலே தனது ஆதிக்கத்தைப் பரப்புவதாகிய ஏகாதி பத்தியக் கொள்கையை மீண்டும் தொடங்கி விட்டதென்பது புலணுகியது. நாங்கிங்கில் அமைந்திருந்த சீனத் தேசிய அரசாங்கம் கூட்டவைய அமைப்பு விதிகளின் பதினேராவது இயலிற் கூறப்பட்ட பாதுகாப்பையளிக்குமாறு கூட்ட வையத்தை வேண்டியது. அவ்வியல், போரேற்படுமிடத்தோ போரபாயம் தோன்றுமிடத்தோ நாடுகளிடையே சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குக் கூட்டவையத்துக்கு அதிகாரம் அளித் கிருந்தது. பிறயண்ட்-கெல்லொக் ஒப்பந்தத்துக்கமைய சீனு ஐக்கிய் அமெரிக்காவுக்கும் வேண்டுகோள்விடுத்தது. ஐக்கிய அமெரிக்க அரசுச் செய லாளரான ஹென்றி எல் ஸ்ரிம்சன் என்பார் பிறயண்ட்-கொல்லொக் ஒப்பந்தத் கின் நிபந்தனைக் கேற்பச் சமாதான முறையிலேயே தகராற்றினைத் தீர்த்துக் . கொள்ள வேண்டுமென இரண்டு அரசாங்கங்களுக்கும் நினைவுறுத்தினுர், அத்து டன், ஜெனீவாவிலிருந்த அமெரிக்கத் தூதுவருக்குக் கழகக் கூட்டங்களிற் கலந்து கொள்ளுதற்கும் அதிகாரம் அளித்தார். இவற்றை விட அமெரிக்க அமைச்சர் 1932 ஆம் ஆண்டு சனவரி வரைக்கும் வேருேர் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆயின் அவ்வொப்பந்தத்துக்கு ஒவ்வாத விதத்திலே சீனயப்பானிய உறவுகளில் மாற்றமேற்படுவதை ஏற்க மறுத்து வந்தர்ர். இம்முயற்சி களே அலட்சியஞ் செய்த யப்பானியர் மஞ்குரியாவை 1932 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் முற்முகக் கைப்பற்றி அதற்கு மஞ்குக்கோ எனப் பெயரிட்டுச் “சுதந் திர” நாடாகப் பிரகடனம் செய்தனர். கூட்டவையமானது லிற்றன் பிரபுவின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவினை மஞ்சூரியாவிற்கு அனுப்பியது. இக்குழு யப்பானது ஆக்கிரமிப்பைக் கண்டித்து. மஞ்குக்கோவை யப்பானுடைய கைப் பாவையெனக் கணித்தது. 1933 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் நாட்டுக் கூட்டவை
A.
யம் இக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது. மாச்சு மாதத்தில் கூட்ட வையத்து உறுப்புரிமையைத் துறக்கப் போவதாக யப்பான் அறிக்கை செய்து மஞ்சூக்கோவிற்குத் தென் மேற்கிலுள்ள யெகோல் என்னும் சீன மாகாணத் தைக் கைப்பற்ற முற்பட்டது. யெகோல் மிக விரைவில் கைப்பற்றப்பட்ட தனல், சீனப் பெருஞ் சுவர் வரைக்கும் யப்பான் ஆதிக்கம் பரவியது. 1935 ஆம் ஆண்டின் முடிவில், கோப்பே, சகார் ஆகிய மாகாணங்களைக் கைப்பற்றிய

கூட்டுப்பு:காப்பு முறையில் தோல்வி 929
தோடு, வ்டசினத்துள்ளும் வெகுதூரம் யப்பான் ஊடுருவிச் சென்றது. கூட்ட வையமோ ஐக்கிய அமெரிக்காவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. தார்கிழக்கிலே அவை தக்க நடவடிக்கையெடுக்காது வாளா இருந்த மையால், ஐரோப்பாவில் இதே போன்ற ஆக்கிரமிப்பை நடாத்தத் திட்ட
ட்ெடவர்கள் துணிவு பெற்றனர்.
இத்தாலியின் ஆக்கிரமிப்பு. ஐரோப்பாவில் முதன் முதலாக முசோலினியே ஆக்கிரமிப்பை மேற்கொண்டார். நாட்டுக் கூட்டவையத்தில் அங்கம் வகித்த அபிசீனியாவைத் தாக்குவதற்காக முசோலினியின் குழ்ச்சிக் கிட்டம் 1935 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்திலே செயற்படுத்தப்பட்டது. இத்தாலியின் ஆக்கிரமிப் புக்கு அபிசீனியா மிகச் சுலபமான இரையாகுமென முசோலினி நம்பினர். ஹெயிலி கெலாசி என்ற பேரரசரால் ஆளப்பட்ட அபிசீனியா மட்டுமே கிழக்கு ஆபிரிக்காவிற் சுதந்திர நாடாக எஞ்சியிருந்தது. அது எரித்திரியாவுக்கும் இத்தாலியச் சோமாலிலாந்துக்குமிடையே இருந்தமையால், ஒரே நேரத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் அதனைத் தாக்க முடிந்தது. அபிசீனியாவைக் கைப்பற்றுவதன் மூலம் இத்தாலியின் கிழக்காபிரிக்கப் பிரதேசங்களை ஒன்ருக இணைத்தல் முடியும். அன்னசி தொடக்கம் பிளாற்றினம் வரை பல விதமான செல்வ வளங்களை அபிசீனியா உடையதெனப் பாசிச வாதிகள் பிரசாரம் செய் தனர். முன்னர் அபிசீனியாவைத் தனது புரப்பகமாக மாற்றுதற்கு இத்தாலி மேற்கொண்ட நடவடிக்கைகள் 1896 இல் நடைபெற்ற அடோவாப் போரில் தோல்விகண்ட போதிலும், அபிசீனியாவில் இத்தாலி சில உரிமைகளைப் பெற்றி ருந்தது. 1928 இல் அபிசீனியாவுடன் இத்தாலி ஓர் நேசவுடன்படிக்கையும் ஒப் பேற்றியிருந்தது. பிரித்தானியச் சோமாவிலந்துக்கும் இத்தாலியச் சோமாலி லந்துக்கு மிடையேயுள்ள எல்லைப்புறத்தில் வல்வால் என்னும் பாலைச் சோலை யில், 1934 ஆம் ஆண்டு திசம்பரில் இத்தாலியத் துருப்புக்களுக்கும் அபிசீனியக் காவற்படைக்குமிடையே மோதலேற்பட்டது. அந்த வல்வால் பிரதேசம் அபி சீனியாவுக்குரியதா இத்தாலிக்குரியதா என்பது பற்றிப் பிணக்கு ஏற்பட்டது. இத்தாலியத் துருப்புக்கள் அவ்விடத்தைக் கைப்பற்றியபோதும், இத்தாலிய விசர் முப்பதின்மர் அச்சமரிற் கொலையுண்டனர். இத்தாலி அபிசீனியாவிட மிருந்து மன்னிப்பும் நட்ட ஈடும் கோரியபோது, அபிசீனியா கூட்டவையத் துக்கு முறையிட்டது. இரு நாடுகளும் தம்மிடையே 1928 ஆம் ஆண்டில் ஒப் பேறிய உடன்படிக்கைக்கு ஏற்பச் சமாதானஞ் செய்யவேண்டுமெனக் கூட்ட வ்ையத்துக் கழகம் வற்புறுத்தியது. இத்தாலி இராணுவம் தொடர்ந்து எல்லைப் புறங்களில் நடமாடியதையிட்டு 1935 இல் மீண்டும் நாட்டுக் கூட்டவையத்துக்கு அபிசீனியா முறையிட்டது. இத்தாலியிலிருந்து பொருள்களும் தளவாடங் களும் தொடர்ந்து கிழக்காபிரிக்காவிற்கு அனுப்பப்பட்டன. ஜேர்மனி மீண்டும் ஆயுத பரிகரணஞ் செய்ததையிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஏப்ரல் மாதம் ஸ்ரெசா என்னுமிடத்தில் பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் மாநாடொன் றைக் கூட்டியவிடத்து இத்தாலியும் பங்கு கொண்டது. முசோலினி போர்ப் பிர கடனம் செய்தலின்றி அபிசீனியா மீது தாக்குதல் நடாத்தினர். எரித்திரியாவி லிருந்து முன்னேறிய இத்தாலியப் படைகள் விரைவில் அடோவாவைக் கைப் 42-СР 7384 (12/69)

Page 478
930 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
பற்றின. இம்முறை கூட்டவையத்துக் கழகம் தாமதியாது நடவடிக்கை மேற் கொண்டது. இத்தாலியே ஆக்கிரமிப்புச் செய்த நாடு என அக்கழகம் தீர்மர் னித்தது ; அதனைத் தொடர்ந்து இத்தாலிக்கு எதிராகப் பொருளாதார நட வடிக்கையெடுத்தற்குப் பொதுமன்றம் இணங்கியது. நிலக் கரியும் மண்ணெயுந் தவிர்ந்த ஏனைய பொருள்களை இத்தாலிக்கு அனுப்பலாகாதெனத் தீர்மானிக்கப் பட்டது. ஒஸ்திரியா, ஹங்கேரி, அல்பேனியா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகள் இந் நடவடிக்கையிற் சோ மறுத்தன. ஆயுதங்கள், போர்த்தளவாடங்கள் ஆகியவற் றில் வர்த்தகத்தைத் தடைசெய்யும் நடுநிலைமைச் சட்டங்களை சனதிபதி ரூஸ் வெல்ற் செயற்படுத்தினர்.
கூட்டு நடவடிக்கையை மீண்டும் கையாள்வதற்கு எடுக்கப்பட்ட இம்முயற்சி கள் பிரித்தானிய, பிரெஞ்சு நல்லுறவு குன்றுவதற்கு ஏதுவாயின. பிரான்சு ஜேர்மனிக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்றே வற்புறுத்தியது. அத்துடன், ஹிட்லருக்கு உதவி கிடைப்பதைத் தடை செய்வதற்காக இத்தாலி யுடன் நல்லுறவு பேணவும் பிரான்சு விரும்பியது. பிரித்தானியா ஜேர்மனியைக் காட்டிலும் இத்தாலி மீதே கூடிய பகைமை கொண்டிருந்தது. ஜேர்மனியுடன் 1935 இற் கடற்படை உடன்படிக்கையொன்றினையும் அது ஒப்பேற்றியிருந்தது. எனவே இத்தாலிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப் பிரித்தானியா முற் பட்டது. பிரித்தானியக் கடற்படையில் ஒரு பிரிவு மத்தியதரைக் கடலுக்குச் சென்றது. நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தேசீய அா சாங்கம் வெற்றி பெற்றது. அதன் அயல் நாட்டமைச்சரான சாமுவல் ஹோர் முன்னம் பிரெஞ்சுப் பிரதமர் பியர் லவாலுடன் இத்தாலிய அபிசீனியத் தக ாாறு பற்றித் தாம் நடாத்திய பேச்சுக்களை மீண்டும் மேற்கொண்டார். இருவ ாாலும் வகுக்கப்பட்ட திட்டத்தின்படி அபிசீனியா 60,000 சதுரமைல் பரப் பினைக் கொண்ட பரந்த பிரதேசத்தை இத்தாலிக்குக் கொடுத்து, அதற்குப் பதிலாக எரித்திரியாவிலுள்ள துறைமுகமான அசாப்பினை இணைக்கும் இடை கழி நிலத்தைப் பெறவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், தென் அபிசீனியாவில் 160,000 சதுரமைலளவான பிரதேசத்தைப் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு அபிசீனியாவிடமிருந்து இத்தாலிக்குப் பெற்றுக் கொடுக்கப் பிரான்சும் பிரித்தானியாவும் பொறுப்பேற்றன. இத்திட்டத்தின் மூலம் அபிசீனியாவின் மூன்றிலிரு பகுதி இத்தாலிக்கு அளிக்கப்படுமென்ப தைப் பிரித்தானிய மக்கள் உணர்ந்து சீற்றங் கொண்டனர். அவ்வெதிர்ப்புக் காரணமாகக் ஹோர் பதவி துறக்க நேரிட்டது. புதிய அமைச்சரான அந்தனி ஈடன் கூட்டுப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக நம்பிக்கை கொண்டிருந் தார். எனினும், இத்தாலிக்கு எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி நிகழ்ந்தது. வேறுவிதமான பொருளாதார நடவடிக்கைகள் பயனுள்ளனவாகக் காணப்பட வில்லை. 1936 ஆம் ஆண்டு மே மாதத்தில் அபிசீனியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவினை இத்தாலியர் கைப்பற்றினர். இத்தாலிய அரசர் மூன்ரும் விக்டர் இமானுவேலை எதியோப்பாவின் பேரரசராகப் பிரகடனம் செய்தனர். முசோ லினி எதியோப்பியா, எரித்திரியா, சோமாலிலந்து ஆகியவற்றினை இத்தாவிய

கூட்டுப்பாதுகாப்பு முறையில் தோல்வி 931
கிழக்காபிரிக்காவாக இணைத்து அதன் பதிலிராயராக மாசல் புடோக்கிளியோ என்ற சேனுபதியை நியமித்தார். கூட்டவையத்துக் கழகம் யூலை மாதத்திற் பொருளாதார நடவடிக்கையைக் கைவிட்டது. இப்பொருளாதாரப் பகிட்கார முறை அரை குறையாகவே கையாளப்பட்டமையாலும் அபிசீனியாவை அது காப்பாற்றத் தவறியமையாலும், அம்முறை மதிப்பிழந்தது. அதே மாதத்தில் ஸ்பெயினில் உண்ணுட்டுப் போர் மூண்டது. அங்கு கூட்டவையம் அரைகுறை யாகவே பொருளாதாரப் பகிட்கார முறையை அனுட்டித்தது. ஐக்கிய அமெ ரிக்கா பிரேசில், யப்பான் ஜேர்மனி ஆகிய நாடுகள் கூட்டவையத்தில் இடம் பெருதிருக்க, பகிட்கார நடவடிக்கை பூரணமான பயன் தருதல் அரிகே. இவ் வாருக, பொருளாதாரப் பகிட்கரிப்பை கையாள்வது விவேகமாகாது எனவும் பயனற்றதெனவும் கருதப்பட்டது. எனினும், ஓர் வல்லரசுக் கெதிராகப் பொரு ளாதாரப் பகிட்காரத்தை அனுட்டிக்கும்போது இராணுவ நடவடிக்கையும் அதனேடு இணைதல் வேண்டும்; அப்போதே அது பயன்படும் என்பது தெளி வாயிற்று. எவ்வாறயினும், நாட்டுக் கூட்டவையத்தின் மதிப்புப் பெரிதுங்குன்றி விட்டது. -
ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு: நாட்டுக் கூட்டவையத்தின் முயற்சிகள் தோல்வி யுற்றதனுல், இத்தாலியிலே முசோலினி தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றி ஞர். அதற்கிடையில் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பாலும் கூட்டவையம் தளர்ச்சி யடைந்து இராணுவம் நிறுத்தப்படாத இறயின்லாந்துப் பிரதேசத்திற்கு ஹிட் லர் செய்த ஆக்கிரமிப்புக்களுள் முதலாவதும் முக்கியத்துவம் மிக்கதும் ஆகும். ஜேர்மனி ஆயுத உற்பத்தியை மேற்கொண்டதைக் காட்டிலும் கூடிய அளவிற்கு வேர்சேய் உடன்படிக்கையை மீறுஞ் செயலாக இந்த ஆக்கிரமிப்புக் காணப் பட்டது. ஹிட்லரின் செயலை அவர் தம் இராணுவ ஆலோசகர் பலர் எதிர்த்த னர். வற்புறுத்தலின்றி ஜேர்மனி தானகவே ஏற்றுக் கொண்ட லொக்காணுே உடன்படிக்கையையும் அது மீறிச் சென்றது. பிரித்தானியா, பிரான்சு ஆகிய இரு நாடுகளும் கூடியோ, பிரான்சு தனித்தோ எதிர்த்திருப்பின் போதிய ஆயத்தமின்றிப் போர் தொடுத்த ஹிட்லர் வெற்றியினை எதிர்பார்த்திருக்க முடியாது. ஹிட்லரினது அரசியல் வாழ்க்கையில் இந்நிகழ்ச்சியே மிகத் துணி காமான செயலாக அமைந்தது. இறயின்லாந்தினைக் கைப்பற்றச் சென்ற இரா ணுவத்தலைவர்கள் பிரெஞ்சுப் படைகள் எதிர்க்குமிடத்து, உடனடியாகப் பின் வாங்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தனர்--இவ்விடயம் பின்னரே வெளிப்பட் டது. பிரான்சிலே சமுேற்றின் தலைமையிலிருந்த அரசாங்கம் தளர்ந்து விழுந் தறுவாயிலிருந்தது. நாட்டுக் கூட்டவையத்துக்கு முறையிடுவதிலும் பிரித்தா னியாவோடு ஆலோசனை நடத்துவதிலும் பிரான்சு காலம் போக்கிற்றேயன்றித் தீவிரமான நடவடிக்கையாகம் எடுக்காமையால், ஹிட்லர் எதிர்ப்பின்றியே இறயின்லாந்தை அடிப்படுக்கினர். பலமான ஒரு பிரெஞ்சு அரசாங்கம் அக் கால் எதிர்த்தாக்குகல்களை மேற்கொண்டிருப்பின், ஹிட்லருடைய திட்டங் களுக்கு வரம்பிடப்பட்டிருக்குமென்பதில் சற்றும் சந்தேகமில்லை. 1919, 1923 ஆகிய ஆண்டுகளில் ஜேர்மனிக்கெதிராகப் பிரான்சு கொண்டிருந்த தீாாப்

Page 479
932 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
பகைமை பற்றிப் பிரான்சின் மீது பிரித்தானியர் வெறுப்புற்றிருந்ததாலும், தனது சொந்தப் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்குத் தனக்கு உரிமை யுண்டென ஜேர்மனி செய்து வந்த பிரசாரத்தாற் பிரித்தானியா மலைவுற் றிருந்ததாலும் பிரான்சிற்குப் பிரித்தானியாவின் உதவி கிடைத்திருக்க மாட் 一f。安7,
இதன் பின்னர் ஹிட்லர் ஜேர்மனியின் மேற்கெல்லையிலே, பலமான பாதுகாப் பரண்களைக் கொண்ட சீக்பிரிட் அரணை அமைப்பதற்கும், அவ்வழி ஜேர்மனிக் குப் பாதுகாப்பளித்துத் தென்கிழக்கு ஐரோப்பாவில் ஆக்கிரமிப்புச் செய் தற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தற்கும் வாய்ப்பு உண்டாயது. ஒரே நட வடிக்கை மூலமாக ஐரோப்பாவின் இராணுவ இராசதந்திர நிலைவரத்தை ஹிட் லர் முற்முக மாற்றிவிட்டார். பிரான்சு தாக்குதற்கு எளிதாயும் ஜேர்மனி தாக்கு தற்கெதிராகக் கூடிய பாதுகாப்புப் பெற்றும் இருந்தன. கிழக்கு ஐரோப்பாவி லிருந்த பிரான்சின் துணை நாடுகள் பிரான்சின் உதவியை நேரடியாகப் பெறு தல் மேலுங் கடினமாகி விட்டது. அன்றியும் அவை ஜெர்மனியின் தயவிலே தங்கியிருக்க வேண்டியிருந்தது. இவ்வாருக வலோற்காரமான முறையிற் சமா தானவுடன்படிக்கையின் ஒழுங்குகள் மீண்டுமொருகாற் கேள்வி முறையின்றி மீறப்பட்டன. ஜேர்மனியில் ஹிட்லரினுடைய அரசியற் சாதுரியம் வலியுறுத் தப்பட்டதுமன்றி அவர் தம் கொள்கைகளைக் கண்டித்த இராணுவ நிபுணர்க ளும் வாயடைத்திருக்க நேரிட்டது. ஜேர்மனியிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்பு ஏற்படாதென்ற கி.மான நம்பிக்கையுடன் ஹிட்லர் மேலும் தமது ஆக்கிரமிப் புத் திட்டங்களை மேற்கொள்ள முடிந்தது. இரண்டாவது உலகப்போரொன்று மூளுவகைத்தடுத்தற்கு 1936 ஆம் ஆண்டு மாச்சிலேயே கடைசி வாய்ப்பு இருந்ததெனலாம்.
லொக்கானே உடன்படிக்கையின் கடப்பாடுகளிலிருந்து பெல்ஜியம் தானே விலகிக் கொண்டதோடு, நடுவு நிலைமைக் கொள்கையெனும் போர்வையுள் முடங்கிக் கொண்டது. பிரான்சு அச்சமும் ஆத்திரமும் கொண்டபோதும், வாளாவிருந்தது. எதிர்பாரா நடவடிக்கைக் காலம் முடிவடைந்துவிட்டது என ஹிட்லர் அளித்த வாக்குறுதியாற் பிரித்தானியா திருத்தியடைந்திருந்தது. ஆயின் ஆக்கிரமிப்பில் நாட்டங் கொண்ட வல்லரசுகள் இன்னும் ஊக்கமாக ஆயத்தங்கள் செய்தன. 1936 ஆம் ஆண்டு ஒற்முேபரிலே "உரோம்-பேளின்" அச்சு உருவாகியது. அதையடுத்து நவம்பர் மாதத்திலே, சர்வதேசக் கொம் யூனிசத்துக்கு எதிரான ஓர் ஒப்பந்தத்தை ஜேர்மனியும் யப்பானும் நிறை வேற்றின. ஓர் ஆண்டின் பின்னர் இத்தாலியும் அகிற் சேர்ந்துகொண்டது. இவ்வுடன்படிக்கைகள் இராணுவ உடன்படிக்கைகளாக அமையவில்லை. எனி னும், அதிருப்தியடைந்திருந்த உலக வல்லரசுகள் கூட்டுச் சேர்ந்தவாற்றையும் சனநாயக அரசுகளுக்கு எதிராகத் தமது பலத்தினை ஒன்று சேர்க்கத் தயா ாாக இருந்த வாற்றையும் அவை காட்டின. இத்தாலிய-அபிசீனியப் போரும், அதன் விளைவாகப் பொருளாதார பகிட்காரத்தையிட்டுத் தோன்றிய பிணக் கும், இறயின்லாந்துப் பிரதேசத்தை ஹிட்லர் எளிதாகக் கைப்பற்றுதற்கு

கூட்டுப்பாதுகாப்பு முறையில் தோல்வி 933
வாய்ப்பாக இருந்தன. யப்பான் செய்தி ஆக்கிரமிப்புக்கள் ஜேர்மனியின் ஆக் கிரமிப்புத் திட்டங்களுக்கு மேலும் ஊக்கமளித்தன. 1934 இல் ஒஸ்திரியா ஜேர்மனியுடன் இணைக்கப்படுவதை முசோலினி தடைசெய்தார். ஆயின் இப் பொழுது மேலே நாடுகளுடன் முசோலினி மாறுபட்டிருந்தமையால், ஒஸ்திரி யாவையும் ஜேர்மனியையும் இணைத்தற்கு இத்தாலியின் உடன்பாட்டினை ஹிட் லர் எளிதாகப் பெற்ருர். சர்வதேசப் பாசிச இயக்கம் சர்வதேசப் பொது வுடைமை இயக்கத்தைக் காட்டிலும் வலிமிக்கதாகக் காணப்பட்டது.
1937 ஆம் ஆண்டு யூலை மாதத்தில், வட சீனப் பிரச்சினை ஒரளவிற்குத் தணிந் திருந்ததுபோற் காணப்பட்ட காலத்தில் மாக்கோபோலோ காலத்திலே நிகழ்ந்த சம்பவத்தைத் தலைக்டோய்க் கொண்டு யப்பானியர் சீன நாட்டுள் மீண்டும் முன்னேற முற்பட்டனர். பீக்கிங் நகருக்கருகில் யப்பானியப் படை ஞர் இராக்காவல் புரியும் போது, சீனர் அன்னர் மீது துப்பாக்கிப் பிரயோகஞ் செய்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. அம்மாத இறுதியில், சீனரைத் தண் டிக்கும் நோக்கத்துடன், பீக்கிங், ரியன்சின் ஆகிய நகர்களை யப்பானியர் கைப் பற்றினர். இச்சீனச் சம்பவங்காரணமாக யப்பானுக்கும் சீனுவுக்குமிடையே போர்ப் பிரகடனமின்றியே போர் மூண்டது. 1945 இல் யப்பான் தோல்வியடை யும் வரை அப்போர் தொடர்ந்தது. முன்னர்ப் போன்று சீன நாட்டுக் கூட்ட வையத்துக்கு முறையிட்டது. ஐரோப்பாவிலே வல்லரசுகள் சிக்கலான பிரச் சனகளிற் சிக்குண்டிருந்தமையால், யப்பானுக்கெதிராக நடவடிக்கை யெடுக்கத் தயங்கின. 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் கூட்டவையத்துக் கழகமானது எல்லா நாடுகளையும் தனித்தனியாக யப்பானுக் கெதிராகப் பொருளாதார பகிட்காரத்தை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. ஆனல், அவை ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. துளா கிழக்கிலே பலம் பெற்றிருந்த ஐக்கிய அமெரிக்கா தலையிடாவிடத்துப் பிரித்தானியா தலையிட விரும்பவில்லை. ஆயினும் யப்பானியர்களை எதிர்க்கும் முயற்சியில் சோவியற்றுக் குடியரசு சீன வுக்குத் தொழினுட்ப உதவியும் பொருளுதவியும் அளித்தது. விரைவாக மோச மடைந்து வந்த ஐரோப்பிய நிலைவாத்திலேயே பெருவல்லரசுகள் கவனஞ் செலுத்தின. அகனுல் அாாகிழக்குப் பிரச்சினைகள் தாமாகக் தணியும் வரையும் அல்லது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வரையும் அவை பொறுத்திருந்தன.
மீண்டும் ஆயுதம் பூணலும் சாந்திப் படுத்தல் கொள்கையும். 1937 ஆம் ஆண் டின் இறுகியளவில் ஸ்பெயினின் உண்ணுட்டுப் போர் தொடர்ந்து நடந்தபோதி லும் ஐரோப்பாவிலே தற்காலிகமாக அமைதி நிலவியது போற் காணப்பட்டது. இத்தாலியும் ஜேர்மனியும் முறையே அபிசீனியாவையும் இறயின்லாந்தினையும் கைப்பற்றிவிட்டன. இவ்விரண்டு பிரதேசங்களிலும் தமது ஆட்சியை உறுதிப் படுத்தற்கு அவ்விரு நாடுகளுக்கும் சிறிது காலம் தேவைப்பட்டது. இனி பிரிக் தானியாவும் பிரான்சும் தமது பாதுகாப்பிற்கு ஆபத்து உருவாவதை உணர்ந்து விரிந்த முறையிலே ஆயுதவுற்பத்தித் கிட்டங்களை மேற்கொண்டன. 1935 இற் பிரித்தானியப் பொதுத் தேர்தலின்போது பழைமைக் கட்சி வெளியிட்ட பாது

Page 480
934 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
காப்புத் திட்டத்தில், பிரித்தானிய விமானப் படையை ஜேர்மன் விமானப் படைக்குச் சமானமாக்கத் தக்கவகையிற் பலப் படுத்தவேண்டுமென யோசனை க்றப்பட்டிருந்தது. ஜேர்மன் விமானப் படையைப் பலப் படுத்துவதிற் கோரிங் பெரும் பணஞ் செலவிட்டு ஊக்கத்தோடு உழைத்தார். 1914 இற்கு முன் னம் பிரித்தானிய ஜெர்மானிய உறவுகளிலே ‘கடற்படைப் போட்டி" பெற்றி ருந்த முக்கியத்துவத்தை, இப்பொழுது “ விமானப் படைப்போட்டி' பெற்றது. ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலே நவீன முறைகளைத் தழுவிய தான போர் மூளுமிடத்து, வெற்றியும் தோல்வியும் விமானப் படையின் பலத்தி ஞலேயே பெரிதும் தீர்மானிக்கப்படும் என்ற கருத்து 1935 ஆம் ஆண்டிலுமே நிலவியது. இக்கருத்து ஐந்தாண்டுகளின் பின்னர் நிரூபிக்கப்பட்டது. பிரித் தானியக் கடற்படையும் திருத்தியமைக்கப்பட்டது. 1937 இற் பழைமைக் கட்சியின் அரசாங்கத்தில், போல்ட்வினிடமிருந்து முதலமைச்சர் பதவியை நெவில் சேம்பலின் பெற்ருர். இவர் ஆயுதவுற்பத்தியை மிகவும் ஊக்கினர். தேசிய சமதர்ம வாதிகள் ஆகிக்கம் பெற்றிருந்த ஜேர்மனியை எதிர்க்க வேண்டு மென்று தமது பேச்சு வன்மையாலும் எழுத்து வன்மையாலும் பொது மக் களுக்கு அறிவுறுத்தி வந்த வின்ஸ்ான் சேச்சில் அப்பொழுதும் பழைமைக் கட்சியின் அரசாங்கத்திற் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்குறைகளுக்குத் தாம் பொறுப்பாளர் என்பதே சேச்சில் கொண்ட கருத்தாகும்.
பிரான்சிலும் டலாடியாது அரசாங்கம் பாதுகாப்பினைப் பலப்படுத்தமுனைந் தது. ஆயின், அங்குப் பெரும்பாலான இராணுவத் தலைவர்களும் அரசியற்றலைவர் களும் பிரான்சின் பாதுகாப்பிற்கு மஜினே என்னும் அாணேபோதியதாகும் என்னுங் கருத்தில் ஊன்றி நின்றனர். மஜினே என்பது பிரான்சிய ஜேர்மானிய எல்லைப்புறத்திலே அமைக்கப்பட்ட ஒரு பேரரணுகும். எனினும் இராணுவத் திலே கீழுத்தியோகத்தராயிருந்த சாள்சு த கோலும் அரசியல் வாதிகளான போல்றெய்னுேவும் ஜோஜ் மண்டலும் மாறுபட்ட கருத்துடையோராக இருந் ^தனர். மஜினே அரணையே முக்கிய பாதுகாப்பாகக் கருதியோருள் மாசல் பெயிற்றன் முக்கியமானவர். இக் கருத்தை ஏற்காத கோலும் றெய்னேவும் தாங்கிகள், போர் விமானங்கள் குண்டுவீச்சு விமானங்கள் கவசந்தரித்த படைக் ஆகியன போர் முறையிற் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திவிட் டன என்றும், வருங் காலத்திலே, மிக விரைவாக இயங்கக் கூடிய இயந்திர சாதனங்களையுடைய படைகளைத் திரட்டி வேண்டிய இடத்திலே தாக்குதல் நிகழ்த்தவல்ல அரசே மேம்பட்டு நிற்குமென்று வாதித்தார்கள். இத்தகைய இராணுவபலங் கொண்ட ஒரு பகை நாட்டை நிருவகித்தற்கு, புதிய முறை யில் அமைக்கப்பட்ட அரண்கள் போதாவென்றும், நவீன சாதனங்களான தாங்கிகளையும், போர் விமானங்களையும், தாங்கியெதிர்ப்புப் பீரங்கிகளையும், விமான வெதிர்ப்புப் பீரங்கிகளையும் பெருவாரியாக உற்பத்திசெய்தலே அவ சியமென்றும் அவர்கள் எடுத்துக் காட்டினர். ஆயின் பிரெஞ்சு ஆயுதவுற்பத் தித் திட்டத்தில் அவை தக்க இடம் பெற்றில. இந்த இராணுவக்கொள்கை

கூட்டுப்பாதுகாப்பு முறையில் தோல்வி 935
காரணமாக இராச தந்திரத் துறையிலும் பாரதூரமான விளைவுகள் ஏற்பட் டன. கிழக்கைரோப்பாவிலே தன்னெடு நட்புறவு பூண்டிருந்த நாடுகளான போலந்து, சோவியற்றுக் குடியரசு, செக்கோசிலோவாக்கியா, பல்கேரியா முதலானவற்றைப் பிரான்சு புறக்கணிக்கத் தலைப்பட்டது. அந்நாடுகளும் பிரான்சின் இராணுவ பலத்தில் நம்பிக்கையிழக்கக் தொடங்கின. இவ்வாருக வகுக்கப்பட்ட இராணுவக் கோட்பாடும் ஐரோப்பாவிலே அமைதிகுலைதற்கு ஏதுவாகியது.
போர் மூளுதற்கு முற்பட்ட மூன்முண்டுக் காலத்திலே, இந்த இராணுவக் கோட்பாட்டிலன்றி, நெவில் சேம்பலின் உருவாக்கிய சாந்திப் படுத்தும் கொள் கையிலேயே கூடிய கவனஞ் செலுத்தப்பட்டது. இக் கொள்கையும் தவமுன ஒரு கோட்பாட்டையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. 1918 இல் ஜேர்மனிக்கு இழைக்கப்பட்ட தப்பிதங்களை அகற்றுவதே ஹிட்லரின் நோக்கமென்றும், அத ஞல், அவருடைய அபிலாசைகளுக்கு ஒர் எல்லை உண்டென்றும் மற்று ஆபிரிக் காவின் கிழக்கிலும் வடக்கிலும் நெடுங்காலமாக ஆசைப்பட்டு வந்த சில பிர தேசங்களைக் கைப்பற்றுவதோடு இத்தாலி திருத்தி யடையுமென்றும் அந்நாளில் ஒரு கருத்து நிலவிற்று. சர்வாதிகாரிகள் கூறியது போல் அவர்கள் ஆட்சி புரிந்த நாடுகளுக்குத் தீங்கிழைக்கப் பட்டதென்றும் இக் கருத்தினைச் சேம்ப வின் ஒப்புக் கொண்டார். எனவே, விடாப்பிடியாக எதிர்க்காது, நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்ற காலத்திற் பிரான்சும் பிரித்தானியாவும் இணங்குவ தால், சர்வாதிகாரிகள் சமாதான நோக்குடையவர்களாக மாறிவிடுவர் எனச் சேம்பெலின் கருதினர். ஹிட்லரும் முசோலினியும் அவர் தம் நாடுகளுக்கு இழைக்கப்பட்ட சில குறைபாடுகளைத் தலைக்கீடாகக் கொண்டே ஆதிக்கம் பெற முடிந்ததென்றும் அக்குறைகளை நீக்குமிடத்து அவர் தம் பிரசாரம் பயனற்ற தாகிவிடுமென்றும் கருதப்பட்டது. மேலை நாடுகளின் இராணுவ பலமும் விமானப் படையின் பலமும் கவலையினங் காரணமாக இழிந்துவிட்டதால் துரித மான ஆயுதவுற்பத்தித் திட்டங்களைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் அதன் மூலம் சர்வாதிகாரிகளின் மிரட்டல்களைத் தடுக்க முடியுமென்றும் சேம்பவின் கருதினர். இக்கருத்துக்களே சேம்பலினுடைய கொள்கைக்கு ஆதாரமாக அமைந்தன. ஆயின் பாசிசச் சர்வாதிகாரிகளின் ஆசைகளுக்கோ ஓர் எல்லை உண்டெனக் கருகியது தவமுயிற்று. இக்கருக்கக் தவமுனதால், எவ்வாற்ரு னும் அவர்களைச் சமாதானப் படுக்க முற்படுதல் போர் தொடங்குவதைச் சில காலத்துக்குப் பிற்போட உதவுமே யொழிய போரைத் தவிர்க்கற்கு உதவாது. அத்துடன் ஆக்கிரமிப்பை மென்மேலும் விளக்குதற்கும் அது ஏதுவாகும். அவ் வழி இறுதியிற் போர் வந்தேதீரும். இனிசேம்பலினுடைய கொள்கைக்குப் பிறி தோர் விளக்கமும் உண்டு. அவர் இவ்வாருரன பிழைகளேற்படுமென்று உணர்ந் திருந்த பொழுதிலும் போர் மூளுவதை இயன்றவரை காலந்தாழ்த்தவே நினைத் தாரென்றும், காலப் போக்கிலே போர் வந்தடுக்குமிடத்துப் பிரித்தானியாவிற் குச் சாதகமான குழ்நிலை ஏற்படுமென்றும் போர் தொடங்குமுன்னமே வேண் டிய யுக்த தளவாடங்களைப் பிரித்தானியா உற்பத்தி செய்து விடமுடியுமெனக்

Page 481
936 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
கருகினரென்றும் சிலர் கருதுவர். ஏற்ற காலம் கிட்டும் வரைக்கும் சமாதானத் தைப் பேணவேண்டுமென்றும் காலப் போக்கில் மேலை நாடுகளுக்கே சாதக மான நிலையேற்படுமென்றும் சேம்பலின் கருதியிருக்கலாம். அவர் இவ்வாறே க்ருதினராயின் அவரது கொள்கை தர்க்கரீதியானதென்றும் உண்மை நிலைவரத் துக்கு ஏற்ப அமைந்திருந்ததென்றும் கொள்ளல் வேண்டும். ஆயின் மேற்கு நாடுகளுக்கு எவ்வாறு அவகாசம் பயன்படுமோ அவ்வாறே சர்வாதிகாரிகளுக் கும் ஓரளவிற்குப் பயன்படுமன்முே ? புதிதாகக் கைப்பற்றிய நாடுகளில் ஆதிக் கத்தை வலுப்படுத்தற்கும், சீக்பிரிட் அரணைக் கட்டி முடித்தற்கும் பெரும் போருக்கான ஆயத்தங்களைச் செய்தற்கும் அன்னர்க்கு அவகாசம் பயன்பட் s - تقيهـا
சேம்பலின் கடைப்பிடித்த கொள்கைக்கு மூன்ருவது விளக்கமும் ஒன்றுண்டு. அதுவே பிறவற்றைக் காட்டிலும் உண்மைக்கு அண்மையானதாகத் தோன்று கின்றது. சேம்பலின் விவேகமுடையவர். ஆயின் பிடிவாத குணம் படைத்தவர் ; இராச தந்திரத்திலே சிறிதும் அனுபவம் இல்லாதவர்; சர்வதேச விவகாரங்கள் பற்றிய அறிவும் அவரிடங் காணப்படவில்லை. ஆதலின் ஒரு சாதாரண வியா பாரிக்குள்ள பகுத்தறிவோடே அவர் ஐரோப்பிய அரசியல் நிலைவசத்தை ஆராய்ந்தார். சர்வாதிகாரிகளின் நோக்கங்களை நன்கு அறிந்து பிரித்தானியா வின் நலன்களையும் பாதுகாப்பினையும் பேணக்கூடிய வரைக்கும், எவ்வாறேனும் சமாதானத்தை நிலைநாட்ட அவர் தீர்மானம் கொண்டிருந்தனர். தம்முடைய சமாதானப் பேச்சு வார்த்தைகள் தோல்வியடையுமிடத்தும், பிரித்தானியாவும் பிரான்சும் தோல்வியடையாக முறையில் செய்யக் கூடிய அளவிற்கு இராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் எனக் கணித்தார். இவ்வாறு சேம்பலின் கருதியிருந்தாராயின் அவரது கொள்கை முற்றிலும் வெற்றியடையவில்லை யென்றே கொள்ள வேண்டும். ஏனெனில், மிக விாைவிற் பிரான்சு தோற்கடிக்கப் பட்டதுமன்றி சமாதானத்தின் பொருட்டுப் பிற நாடுகளின் நலன்களைப் புறக் கணிக்க நேரிட்டதால் சர்வதேசவரங்கில், பிரித்தானியாவின் மதிப்புங் குன்றி யது. 1940 இற் பிரித்தானியாவும் படுதோல்வியடையும் தறுவாயிலிருந்து சந்தர்ப்ப வசமாகவே தப்ப முடிந்தது. காலத்தால் முந்திப் போர் ஏற்பட்டி ருக்குமாயின் அதனுற் கூடிய ஆபத்தும் தோல்வியும் நேருவதோடு, வேறு பல சிக்கலான நெருக்கடிகளும் தோன்றியிருக்கும் எனுங் கருத்தே சேம்பலினிது கொள்கைக்குச் சாதகமாயிருந்தது.
1937 ஆம் ஆண்டு மே மாதத்திற் போல்டுவினிடமிருந்து முதலமைச்சர் பதவி யைச் சேம்பலின் பெற்றவுடன், அவருடைய கொள்கை உருவாகியது. கூட்டுப் பாதுகாப்புக் கோட்பாடு தோல்வியுற்றுக் கைவிடப்பட்டமையே இக் கொள்கை யின் முதல் விளைவாகும். நாட்டுக் கூட்டவையத்தின் அமைப்பு விதிகள் கூறிய கூட்டுப் பாதுகாப்புக் கோட்பாட்டிற்குச் சேம்பலினது சமாதானக் கொள்கை அது எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டபோதிலும் முசண்பாடானதாகவே காணப்பட்டது. அக் கோட்பாடு முற்முகக் கைவிடப்படவே 1919 ஆம் ஆண்டு ஏற்பாடுகளைப் பேணும் முயற்சி கைவிடப்பட்டது. வேர்சேய் ஒப்பந்தத்தினுல்

கூட்டுப்பாதுகாப்பு முறையில் தோல்வி 937
விதிக்கப்பட்ட பிற கட்டுப்பாடுகளையும் மீறலாமென ஹிட்லர் கருதினர், அவ்வழி அவர்தம் தாயகமான ஒஸ்திரியாவை ஜேர்மனியுடன் இணைத்தற்குத் தடையாக விருந்த விதி முதலாவதாக மீறப்பட்டது. நாட்டுக் கூட்டவையத்துக்கு ஆதா வளிக்க வேண்டுமென்ற கொள்கையில் ஊன்றி நின்ற அந்தனி ஈடன் அயல் நாட்டு அமைச்சராகயிருந்தமையால், சேம்பலினது சமாதானக் கொள்கைக்கும் கூட்டுப் பாதுகாப்புக் கொள்கைக்குமுள்ள முரண்பாடு சிறிது காலம் வெளிப் படையாகக் காணப்பட்டிலது. சோவியற்றுக் குடியாசு உட்பட நாட்டுக் கூட்டவையத்தைச் சேர்ந்த எல்லா நாடுகளையும் ஒன்று சேர்த்த ஓர் முன் னணியை உருவாக்கி, சர்வாதிகாரிகள் மேலும் ஆக்கிரமிப்புச் செய்யுமிடத்து ஒருமித்து எதிர்க்கவேண்டுமென ஈடன் வற்புறுத்தினர். சேச்சில் எடுத்துக் கூறிய மகத்தான நட்புறவு என்பதன் சாரமும் அதுவே. ஓர் வல்லரசு ஐரோப்பா வில் மேலாதிக்கம் பெறமுயலுமிடத்து, சமபல நிலையை உருவாக்கி, அம்முயற்சி யைத் தடுப்பதாகிய பரம்பரைக் கொள்கையை அஃது ஒத்திருந்தது. அரசாங் கத்தினிடம் பெருத வின்ஸ்டன் சேச்சில் ஈடனது கொள்கை ஆதாரமற்றதாகக் காணப்பட்டது. கூட்டவையம் பல தடவைகளிலே தனது முயற்சிகளில் தோல்வி யுற்றதனுலும், கூட்டுப் பாதுகாப்பு முறை ஏற்கவே பெரிதும் தகர்ந்து விட்ட தாலும் 1938 ஆம் ஆண்டு மாரிக்காலத்தில், ஈடனது கொள்கை நம்பிக்கை யளிப்பதாய்க் காணப்படவில்லை. இத்தாலிக் கெதிராகக் கையாண்ட பொருளா தார பகிட்கார முறை தோல்வியடைந்ததாலும் யப்பானுக் கெதிராக நட வடிக்கையெடுக்க வல்லரசுகள் மறுத்ததாலும் நாட்டுக் கூட்டவையம் பெரிதும் பலவீன முற்றிருந்தது. பிரித்தானிய அரசாங்கத்திலே பிரிவினை வளர்ந்து 1938 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் ஈடன் பதவி துறந்தார். சேம்பலினு டைய கருத்துக்களுக்குச் சார்பாயிருந்த கலிபக்ஸ் பிரபு புதிய அயல் நாட்டு அமைச்சரானர். எனவே, 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதம் வரையும் சேம்பலின் தாம் விரும்பிய கொள்கையையே கடைப்பிடிக்க முடிந்தது. ۔۔۔۔۔
உலக சமாதானத்தினைப் பாதுகாக்க எழுந்த நாட்டுக் கூட்டவையம் அக் காலத்தின் பின்னர் தனது முக்கியத்துவத்தை இழந்தது. 1939 ஆம் ஆண்டு வரையும் அது செயலற்றிருந்தது. எனினும், அவ்வாண்டு திசம்பர் மாகத்தில், இரசியாவினல் தாக்கப்பட்ட பின்லாந்து முறையிட்டபோது அது மீண்டும் செயற்பட்டது. சோவிற்றுக் குடியரசின் ஆக்கிரமிப்பினை அது கண்டித்தது. அக்குடியரசைக் கூட்டவையத்தினின்றும் வெளியேற்றியது. அக்கால் ஐரோப் பாவிலே போரேற்பட்டிருந்ததால் தீவிரமான இந்த நடவடிக்கை தானும் கூட்டவையத்துக்கு ஆக்கஞ் செய்திலது. கூட்டவையக்கின் சில நிறுவனங்க ளும், அதோடு தொடர்புள்ள சர்வதேச தொழிலாளர் கழகம், சர்வதேச நீதி மன்றம் ஆகியனவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் நிலை பெற்றன. 1945 இல் இவற்றிற் சில, ஐக்கிய நாட்டுச் சபையின் பிரிவுகள் சிலவற்ருேடு இணைக்கப்பட்டன; எனயவற்றுக்குப் பதிலாகப் புதிய சில நிறுவனங்கள் காபிக்கப்பட்டன. 1919 ஆம் ஆண்டு சமாதானத்தைப் பேணுவதற்காக அமைக்கப்பட்ட நாட்டுக் கூட்டவையத்தில் உலக மக்கள் நம்பிக்கை வைத்திருந் தனர். அன்றியும் மாண்புமிக்க தலைவர்களினது ஆதரவும் சேவையும் அதற்குக்

Page 482
938 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
கிடைத்தது. எனினும், அது இறுதியில் மானமழிந்து தோல்வியடைந்தது. சோவியற்றுக் குடியரசின் ஆக்கிரமிப்பிற்கெதிராக அது எடுத்த எதிர்பாராத நடவடிக்கையே அதற்கு சாவுமணியடித்தது எனலாம். 1945 ஆம் ஆண்டில் எந்தச் சர்வதேச நிறுவனத்திலும் அமெரிக்காவுக்கும் இரசியாவுக்கும் இடமளிக் தல் அத்தியாவசியமாயிற்று. ஆயின் அவ்விரு நாடுகளும் நாட்டுக் கூட்டவை பத்தின்மீது அதிருப்தி கொண்டிருந்தன. இக்காரணம்பற்றி 1945 இல் அதற் குப் புத்துயிரளித்தல் இயலாததாயிற்று. எனினும், அதற்குப் பதிலாக அமைக் கப்பட்ட நிறுவனம் அதன் நோக்கங்களைக் கூட்டவையத்தைக் காட்டிலும் சிறந்த முறையில் அமையக் கூடியதாக அமைந்ததினுல், அக்கூட்டவையத்தின் அழிவு பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதன் தோல்விகளும் சாதனை களும், அதில் இடம் பெற்றிருந்த வல்லரசுகளின் கொள்கைகளிலேயே பெரிதும் தங்கியிருந்தன. நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஊக்குதற்கும் எளிதாக்கு தற்கும் அது அமைக்கப்பட்டது. அந்நாடுகள் ஒத்துழைக்க விரும்பாத விடத் துக் கூட்டவையத்தால் அவற்றிடையே ஒத்துழைப்பை உருவாக்க முடியவில்லை.
ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி
1938 ஆம் ஆண்டு மாச்சு மாதம் தொடக்கம் 1989 ஆம் ஆண்டு மாச்சு வரை யும் ஐரோப்பாவிலே சேம்பலினது சமாதானக் கொள்கையே பிரதானமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அக்கால் அதுவே ஐரோப்பிய அரசியலில் ஆதிக்கம் பெற்றிருந்தது எனலாம். சர்வாதிகாரிகளின் ஆசைகளைத் திருத்தி செய்ய அது தவறிற்ருயின் அவர்களை எவ்வாற்றலும் திருத்தி செய்யமுடியாது என்பதே கருத்தாகும். எனினும் பிரித்தானியாவும் பிரான்சும் சமாதானத்திலேயே நாட் டங்கொண்டிருந்தது என்பதும் போர் மேற்செல்லுதற்கு அவை தயங்கின என்ப தும் அக்கொள்கைவாயிலாய்ச் சந்தேகமின்றிப் புலனுயின-இதுவே அக்கொள் கையால் விளைந்த ஒரு நன்மையெனலாம். போர் தொடங்கியபொழுது, நட்பு நாடுகளின் பக்கத்திலேயே நியாயம் இருந்ததென்பது கண்கூடு. அக்காலத்திலே பொறுமையிற் சிறந்து விளங்கிய அரசறிஞரின் பொறுமையுமே அற்றுப் போகும்வரை சோதிக்கப்பட்டுவிட்டது. போர்க்குற்றம் யார் மேலது என்பது தொடக்கத்திருந்தே தெளிவாகிவிட்டது. பிரான்சிலும் பிரித்தானிய அயல் நாட்டுக் கொள்கைபற்றியெழுந்த கருத்து வேற்றுமைகள் நீங்கி, ஒற்றுமை யேற்படுதற்கும் இது காரணமாக இருந்தது. 1939 இல் இரு நாடுகளும் போரில் இறங்கியபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு அவற்றுக்கு இருந்தது. பிரித் தானிய எதிர்க் கட்சிகளுள் முக்கியமான தொழிற் கட்சி முன்னர் ஆயுதவுற்பத் தியை எதிர்த்து வந்ததாலும் சாத்துவிகப் போக்குடைய அதன் பிரிவு லான்ஸ் மெரி என்பார் தலைமையிலே போருக்கு எதிராகப் பிரசாரஞ் செய்ததாலும், சேம்பலினது கொள்கையை அது எதிர்க்க முடியாத நிலையில் இருந்தது. நாட் டுக் கூட்டவையத்தையும் கூட்டுப் பாதுகாப்பு முறையையும் ஆதரிப்பதில் அது உறுதியாக நின்றது. இக்கொள்கையைக் கடைப்பிடிப்பதன்மூலம் ஆயுதவும் பத்தியைப் பெரிதும் குறைக்கலாமென அக்கட்சி வழுப்படக் கருதியது. 1926,

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 939
1931 ஆகிய ஆண்டுகளில் நடந்த சில நிகழ்ச்சிகளையிட்டு மனக்கசப்படைந் திருந்தனர் தொழிற்கட்சித் தலைவர்கள். பழைமைக் கட்சி படைக்கலங்களை அதிகரிக்க விரும்பிற்ருயின், அதற்குக் காரணம் அவர்களுடைய ஏகாதிபத்தி யக் கொள்கையோ, போர்மேற் செல்லும் ஆவலோ ஆயுதவுற்பத்தியாளரின் தூண்டுதலோ காரணமாகலாம் என அவர்கள் கண்டிப்பாாாயினர். ஹிட்லர் முசோலினி ஆகிய இரு சர்வாதிகாரிகளிடத்தும் தொழிற்கட்சி பெரிதும் வெறுப்புக்கொண்டிருந்தது. அதேவேளையில் சேம்பலினுடைய சாந்திப்படுத் துங் கொள்கையையும் அது கண்டித்து வந்தது. அன்றியும் சேம்பவின் அரசாங் கத்தினது ஆயுதவுற்பத்தித் திட்டங்களேயும் தொடக்கத்தில் அது எதிர்த்து வந்தது.ஆக்கிரமிப்பை நாட்டுக் கூட்டவையத்தின் மூலமாகத் தடை செய்ய லாம் என்ற நம்பிக்கை அருகிய பின்னரும் அதற்கு ஆதரவளிக்க வேண்டு மென அக்கட்சி வற்புறுத்தியது. இவ்வாறு எதிர்க்கட்சி மலைவுற்றிருந்த தாலும் அரசாங்கத்தை வீழ்த்துதற்கு வேண்டும் பலத்தை அது பெற்றிருக் காததாலும் வேறு சிறந்த கொள்கையில்லையென்ற எண்ணத்துடன் சேம்பலின் தாம் விரும்பிய கொள்கையைக் கட்டுப்பாடின்றிக் கடைப்பிடிக்க முடிந்தது.
1936 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் இறயின்லாந்தினை ஹிட்லர் கைப்பற் நியபோதும் போல்ட்வின் எதிர் நடவடிக்கையெடுக்காது வாளாவிருந்தார். எனினும், போல்ட்வினது கருத்துக்கள் சேம்பலினது கொள்கைக்கு மூலமாக விருக்கவில்லை. 1935 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்திலே அபிசீனியாவை யிட்டு முசோலினியைத் திருத்திப்படுத்தும் முகமாக எடுத்துரைக்கப்பட்ட ஹோர்- லவால் யோசனைகளே சேம்பவினது கொள்கைக்கு மூலமாக இருந்தன எனலாம். அவற்ற்ைப் போலவே, சேம்பலினது கொள்கையும் கூட்டவையத் தைச் சேர்ந்த ஒரு நாட்டிற்கெதிராக ஆக்கிரமிப்பு நடந்தவாற்றைப் புறக் கணிப்பதாய் அமைந்தது. கூட்டவையத்தின் ஏற்பாடு காட்டிய கூட்டுப் பாது காப்பு முறையையும் அது புறக்கணிப்பதாக அமைந்தது. இத்தாலியோடு இணக்கஞ் செய்வதன்மூலம் ஜேர்மனியினின்றும் இத்தாலியினைப் பிரித்து உரோம்-பேளின் அச்சைத் தகர்ப்பதையும் அது நோக்கமாகக் கொண்டிருந் தது. ஜேர்மன் ஆயுதபரிகரணம்பற்றி வேர்சேய் உடன்படிக்கை விதித்த கட் டுப்பாடுகளை முதன் முதலாக ஹிட்லர் மீறத் துணிந்தபோது, பிரித்தானியா வும் பிரான்சும் இத்தாலியும் ஒன்றுகூடி ஸ்கிரெசா முன்னணி வாயிலாக 1935 இல் அம்முயற்சியைக் கண்டித்தன. 1935 ஆம் ஆண்டில் ஹிட்லருக்கும் முசோலினிக்கும் நெருங்கிய உறவு ஏற்படாதிருந்த அக்காலத்தில் ஹிட்லர் ஒஸ்திரியாவினை ஜேர்மனியுடன் இணைக்க முற்பட்டபோது, அதைத் தடை செய்வதற்காக பிறெனர் கணவாய்க்கு முசோலினி படைகளை அனுப்பியிருந் தார். அக்காலத்தில் ஐரோப்பாவில் ஓரளவிற்கேனும் ஆதிக்கச் சமநிலை நிலவிற் றெனலாம். 1935 ஆம் ஆண்டில் நிலவிய நிலைவாத்தை மீண்டும் ஏற்படுத்துவதே சேம்பலினுடைய கொள்கையாக 1938 இற் காணப்பட்டது. 1935 ஆம் ஆண் டில் நிலவிய சூழ்நிலையை மீண்டும் நிறுவக் கூடியதாக இருந்திருப்பின் சேம்ப

Page 483
940 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
வினுடைய கொள்கையை விவேகமானதாகக் கொண்டிருக்கலாம். ஆனல் அக் காலத்தில் ஹிட்லர் இறயின்லாந்திலே தமது ஆட்சியை உறுதிப்படுத்திய தோடு, படைக்கலம் பூணுவதிலும் ஈடுபட்டிருந்தார். முசோலினியும் அபிசீனி யாவிலே இத்தாலியின் ஆதிக்கத்தினை உறுதிப்படுத்தியிருந்த காலம் அது. அன் றியும் இரு சர்வாதிகாரிகளும் ஸ்பானிய உண்ணுட்டுப் போரிலே வெற்றிகர மாக ஒத்துழைத்தனர். ஆகவே அவர்களிடையில் ஏற்பட்ட ஒற்றுமையைக் குலேக்க முடியாது என்பதே தெளிவு. இரு சர்வாதிகாரிகளும் தாம் ஒத்துழைப் பது தமக்கு நன்மை பயப்பதை உணர்ந்திருந்தனர். இனி பொருளாதார பகிட் காரம் இத்தாலிக் கெதிராகக் கையாளப்பட்டதால், மேலை நாடுகளிடத்து முசோலினி வெறுப்புக் கொண்டிருந்தார்.
இவ்வாறன குழ்நிலையிலும் சேம்பலின் தமது நோக்கத்தின்ை அடைவதற்கு முயற்சிசெய்தான். 1937 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இத்தாலியும் பிரித்தா னியாவும் கெளரவமான ஒர் உடன்படிக்கையை ஒப்பேற்றின. அதன் மூலமாக இரு நாடுகளுக்கும் மத்திய தரைக் கடலில் முக்கியமான தேசிய நலவுரிமைகள் உண்டென்பதை அவை ஏற்றுக் கொண்டன. அப்பால் மத்தியதரைக் கடல் சம் பந்தமாக இரு நாடுகளுக்கு மிடையிலுள்ள எல்லா விவகாரங்களையும் உள்ள டக்கும் வகையில் விரிவான ஓர் உடன்படிக்கையைச் சேம்பலின் ஏற்படுத்தினர். இது பற்றிய பேச்சு வார்த்தைகளின் போதே ஈடன் பதவி துறந்தார். எனினும் அவ்வுடன்படிக்கை 1938 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் நிறைவேறிற்று. அதன் படி இரு அரசாங்கங்களும் ஒன்றுக் கொன்று மாமுகப் பிரசாரஞ் செய்வதில்லை யெனவும், சுயெஸ்கால்வாய் அக்கால் வகிக்க நிலையைப் பேண வேண்டுமெனவும் உறுதிப்படுத்தின. ஸ்பெயினிலோ ஸ்பானிய குடியேற்ற நாடுகளிலோ யாதும் உரிமை கோரும் முயற்சியை இத்தாலி கைவிட்டது. பிரித்தானியா வகுத்த விகி தாசாரத் திட்டத்தை இத்தாலி ஏற்று, ஸ்பெயினிற் போர் புரியச் சென்ற இத் தாலியத் தொண்டர்களை ஸ்பெயினில் இருந்து அகற்றுவதற்கு உடன்பட்டது. அபிசீனியாவில் இத்தாலியின் ஆதிக்கத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கு மாறு தாண்டுதற்குப் பிரித்தானியா பொறுப்பேற்றது. இவ்வுடன்படிக்கையி ஞல் இரு நாடுகளுக்குமிடையில் பேருண நல்லுறவு உறுதிப்படுமெனவும் அதற் கேற்ப ஜேர்மனிக்கும் இத்தாலிக்குமிடையில் பிரிவேற்படுமெனவும் கருதப்பட் டது. இவ்வுடன்படிக்கையின் விளைவாக இத்தாவி திருப்தியடைந்ததெனக் கரு தப்பட்டது.
ஜேர்மானிய ஒஸ்திரிய இணைப்பு: இவ்வுடன்படிக்கை ஒப்பேறுதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஹிட்லர் தமது அடுத்த தீர்க்கமான நடவடிக்கையை மேற் கொண்டார். மாச்க மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் அவர் ஒஸ்திரியாவினைக் தாக்கி ஜேர்மன் அரசோடு இணைத்தார். இம்முறை முசோலினி எதிர்பாராத முறையில் ஒஸ்திரியாவைத் தாக்கினர். சில ஆண்டுகளாக ஒஸ்திரியாவிற்கும் இத்தாலிக்குமிடையிலே பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பு அதிகரித்து வந்துளதால், ஒஸ்திரியா ஜேர்மனியுடன் இணைக்கப்பட்டபோது இத்தாலியின் பொருளாதாரத்திற்குப் பெரும் நட்டம் ஏற்பட்டது. அத்துடன் இத்தாலிக்கு *

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 94i
அண்மையாகப் பிரென்னர்க் கணவாய்வரை ஜெர்மன் படைகள் சென்றிருந்தன. ஒஸ்திரியாவும் ஜேர்மனியும் இணைக்கப்பட்ட செய்தி கேட்டு இத்தாலிய மக்கள் பீதிகொண்டனர். பாசிச அரசாங்கத்தின் செல்வாக்கும் குன்றியது. எனினும் ஹிட்லருடைய திட்டங்களோடு பெரிதும் தொடர்புற்றிருந்தமையால் முசோ லினி ஓர் நடவடிக்கையையும் மேற்கொள்ள முடி u6ఉుడి), அத்து. ன் மிகப் பல முள்ள அயல் நாடான ஜேர்மனியை முசோலினி பகைக்கவும் முடியாதிருந்தது. எனவே, 1935 ஆம் ஆண்டில் லவாலும் 1938 ஆம் ஆண்டில் சேம்பலினும் ஆதி ரிக்க இத்தாலியை ஜேர்மனியிலிருந்து பிரிப்பதாகிய-கொள்கை வெற்றியளிக் காதென்பது தெளிவாகியது.
சர்வாதிகாரிகளின் வழமையான ஆக்கிரமிப்புத் திட்டங்களுக்கேற்பவே ஜேர் மானிய ஒஸ்திரிய இணைப்பும் நிறைவேற்றப்பட்டது. ஹிட்லர் தாம் எழுதிய எனது போராட்டம் என்னும் நூலில் முதலாவது பக்கத்தில் ஜேர்மானிய ஒஸ் திரிய இணைப்பைப் பிரதானமான ஒரு நோக்கமாகக் கூறியிருந்தார். ஜேர்மன் மக்கள் வாழுகின்ற நாடுகளனைத்தையும் ஒன்றுபடுத்தவேண்டுமென்றும், தமது தாய் நாட்டை மீட்கவேண்டுமென்றும் ஹிட்லர் கருதியமையினலே ஒஸ்திரியா வைக் கைப்பற்றுவதைத் தமது திட்டத்தில் அடுத்த நடவடிக்கையாகக் கொண் டிருந்தார். 1936 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஒஸ்திரியாவின் மண்டிலநாயக ரான கேட் வொன் சுஸ்னிக் ஹிட்லரோடு ஓர் உடன் படிக்கை செய்தார். அவ் வுடன்படிக்கையின்படி ஜேர்மனிக்குச் சார்பான கொள்கையைப் பின்பற்றுவ தெனச் சுஸ்னிக் உறுதியளித்திருக்க ஒஸ்திரியாவின் சுதந்திரத்தைப் பேணு வதாகக் ஹிட்லர் உறுதியளித்தார். டோல்பஸைப் போல இத்தாலிக்குச் சார் பான கொள்கையைப் பின் பற்றுவதையே சுஸ்னிக் விரும்பினர். எனினும் அபிசீனியாவிலும் ஸ்பெயினிலும் முசோலினி தலையிட்டிருந்ததால் ஜேர்மனிக் கெதிராக ஒஸ்திரியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க முசோலினி ஆதரவளிப் பாரென்ற நம்பிக்கை அருகியது. எனவே, அயல் நாடுகளான செக்கோசிலோ வக்கியா, யூகோசிலாவியா, உரூமேனியா ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவு களை ஏற்படுத்த சுஷ்ணிக் முற்பட்டார். ஹிட்லர் இதற்கெதிராகத் தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டார். 1938 ஆம் ஆண்டிலே சனவரி மாதத்தில் நாற்சி வாதிகள் கட்சியைக் கவிழ்க்க முயன்று தோல்வியடைந்தனர். பெப்ரவரி மாதத் தில் பேஷ்ரெஸ்காடன் என்னுமிடத்திற்கு ஒஸ்திரிய மண்டில நாயகரை ஹிட் லர் அழைத்து, நாற்சிக் கட்சியின் தலைவரான ஆதர் செயிஸ்-இன்குவாட் என்ப வரைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி ஞர். ஜேர்மனிக்குச் சாதகமானவரும் நாற்சியுமான ஒருவர் இவ்வாறு பொலிசுப் படைக்கு அதிபராகவே ஒஸ்திரியாவை இணைப்பதற்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒஸ்திரியாவின் சுதந்திரம் பற்றித் தீர்மானிக்க மாச்சு 13 ஆம் தேதி ஒரு குடியொப்பம் எடுப்பதன் மூலம் சுஸ்னிக் முயன்ருர், கிளர்ச்சி செய்யு மாறு ஒஸ்திரியாவிலுள்ள நாற்சி வாதிகளைத் தூண்டிக் குடியொப்பத்தைக் கைவிடுமாறு ஹிட்லர் வற்புறுத்தினர். எனவே, மண்டில நாயகர்ப் பதவியைச் செயிஸ் இன் குவாட்டிடம் ஒப்படைத்து சுஷ்ணிக் பதவி விலனர். புதிய மண்டில

Page 484
942 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
நாயகர் ஒழுங்கினை நிலை நாட்டுவதற்கு ஜேர்மனியிடம் இராணுவ உதவி கோரி ஞர். 1938 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 12 ஆம் திகதி ஜேர்மன் துருப்புக்கள் ஒஸ் திரியாவுட் புகுந்தன. வியன்னுவைக் கைப்பற்றிப் பிறென்னர் கணவாய்க்குச் சென்று அங்கு இத்தாலிய இராணுவத்தினருடன் அவை அளவளாவின. ஹிட் லர் தாம் பிறந்த இடமான பிருேணுேவை அடைந்து சுவஸ்திகாச் சின்னங்களி ஞல் அலங்கரிக்கப்பட்ட வீதி வழியாக ஆதரவாளர்களின் பலத்த ஆரவாரத்துக் கிடையிற் பவனி சென்று தமது பெற்றேரின் சமாதிகளை வணங்கினர். மாச்சு மாதம் 13 ஆம் திகதி யளவில் நாற்சி வாதிகள் ஆட்சியதிகாரத்தை முற்முகக் கைப்பற்றியதுடன், ஜேர்மன்-ஒஸ்கிரிய இணைப்புப் பிரகடனப்படுத்தப்பட்டது. செயிஸ் இன் குவாட் ஒஸ்திரியாவின் தேசாதிபதியானுர்,
மிதவாய்ப்பான ஒரு சூழ்நிலையிலேயே ஒஸ்திரியா கைப்பற்றப்பட்டது. மாச்சு 10 ஆம் திகதி பிரான்சிலே சோற்றெம்சினுடைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர், மக்கள் முன்னணியின் புதிய அரசாங்கத்தை அமைப்பதிற் புளூம் ஈடுபட்டிருந்த வேளை அது. பிரித்தானியாவில் ஈடின் பதவி துறந்ததால், அர சாங்கம் தளர்ந்துபோயிருந்தது. 1936 ஆம் ஆண்டிற் போலவே, ஜேர்மனியோடு இணைய விரும்பிய ஜேர்மன் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களை ஜேர்மனி கைப் பற்றுவதைத் தடைசெய்ய முடியாதெனப் பிரித்தானிய அரசாங்கம் கூறியிருந் தது. தோற்றத்தளவிலாயினும் அரசமைப்புக்கியைந்த முறையிற் சுஸ்னிக் பதவி துறந்து செயிஸ் இன்குவாட் அதிகாரம் பெற்றதால் உண்மை நிலைவரம் தெளி வாக உணரப்படவில்லை. அத்துடன் ஜேர்மன்-ஒஸ்கிரிய இணைப்பினை மக்களும் விரும்பினர்களென்பதை ஏப்பிரில் மாதத்திலே இருநாடுகளிலும் நடாத்தப் பட்ட குடியொப்பங்களின் முடிவுகள் தெரிவித்தன.
இரத்தம் சிந்துதலின்றிப் பெற்ற வெற்றியின் விளைவாக, 70 இலட்சம் மக்க ளைக் கொண்ட ஒஸ்திரியாவை 660 இலட்சம் மக்களைக் கொண்ட ஜேர்மனி யோடு ஹிட்லர் இணைத்தார். பொருளாதாரத்துறையிலும் நிருவாகத்துறையி ஓம் ஒஸ்திரியா ஜேர்மனியோடு பூரணமாக ஒன்றுபடுத்தப்பட்டது. பெரும் பாலான ஒஸ்திரியச் சுரங்கங்களும் உலோகக் கைத்தொழிற் சாலைகளும் ஹேமன் கோரிங் தாபனத்துக்கு அளிக்கப்பட்டன. ஒஸ்திரியத் தேசிய வங்கியையும் அதன் ஒதுக்கு நிதியையும் ஜேர்மன் வங்கி பெற்றது. ஜேர்மன் இராணுவத் துடன் ஒஸ்திரிய இராணுவம் இணைக்கப்பட்டது. யூதர்கள் தாராண்மைவாதி கள், சமதர்மவாதிகள், பொதுவுடைமைவாதிகள் ஆகிய எல்லோரையும் நாற்சிக் கட்சியின் இரகசியப் படையினர் ஒழித்துக் கட்டினர்கள். இவர்களுள் நாட்டை விட்டு ஓடாதவர்களும் தற்கொலை புரியாதவர்களும் படுகொலை செய்யப்பட்ட னர்; அன்றேல் அடர்த்து பாசறைகளில் அடைக்கப்பட்டனர். வியன்ன நக சத்துக் காடினல் இனிற்சரும் கத்தோலிக்கக் குருமாரும் தொடக்கத்தில் ஹிட் லரை வரவேற்ருராயினும், கத்தோலிக்க இளைஞர் இயக்கங்கள் மடாலயங்கள் திருச்சபைச் சொத்துக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் வகையில் நாற்சி வாதிகளின் ஆட்சி பாவவே அன்னரும் பின்னர் மனக்கசப்படைந்தார்கள். சுஷ்ணிக் சிறைப்படுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். பாதுகாப்புக் கேந்திர. நிலையங்களைப் பொறுத்த மட்டில், ஹிட்லரின் வெற்றிகள் அதிக முக்கியத்துவ

ஆதிக்கச் சமநிலையின் Gutfråà 943
முடையனவாகக் காணப்பட்டன. ஒஸ்திரியாவைக் கைப்பற்றியதனுல் டான் யூப் பள்ளத்தாக்கிலுள்ள விதிகளையும் புகையிாதப்பாதைகளையும் ஆற்றுவழிப் பாதைகளையும் கட்டுப்படுத்த முடிந்தது. அன்றியும் அடுத்துக் கைப்பற்றுவதற் குத் திட்டமிட்டிருந்த 'பொகிமியக் கோட்டையான செக்கோசிலோவாக்கியா வின் மூன்று புறங்களையும் அணுக முடிந்தது. உண்ணுட்டிலும் அயல் நாடுகளி அலும் ஹிட்லரின் புகழ் வளர்ச்சியடைந்ததுடன் கூடிய பலத்தினையும் மூலப் பொருள்களையும் ஹிட்லர் பெற்றர். ஹிட்லர் ஒஸ்திரியாவைக் கைப்பற்ற எடுத் துக் கொண்ட முயற்சி எதிர்ப்பின்றி வெற்றிய!ை ந்கதினல் தமது திட்டத்தி லிடம் பெற்ற மற்றைய நோக்கங்களை விரைவாக அடைவகற்குத் துணிவு கொண்டார்.
மியூனிச் மகாநாடுவரையுள்ள காலம் : பொகிமியாவை ஆட்சி செய்யும் நாடே ஐரோப்பாவினைக் கட்டுப் படுத்தும் எனப் பிஸ்மாக்கின் காலத்திற் கூறப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவிலே பிரான்சினல் அமைக்கப்பட்ட கூட் டணிக்கு மையமாக இருந்த செக்கோசிலோவாக்கியா 1938 ஆம் ஆண்டளவில் இராணுவ முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாக விளங்கியது. செக்கோசிலோவக்கி யாவில் 150 இலட்சம் மக்கள் வாழ்ந்தமையால், திறமையான இராணுவத்தினை அமைக்க முடிந்தது. ஸ்கோடாவிலுள்ள தளபாடவுற்பத்திச் சாலைகள் போர்த் தளவாடங்களையும் வெடி மருந்து வகைகளையும் பெருவாரியாக உற்பத்தி செய் தன. பொகிமியமலைகள் பலம் மிக்க இயற்கையாண்களாக அமைந்திருந்தன. அத்துடன் அவற்றையடுத்து மஜினே அரணைப் போன்ற ஓர் அரண் கட் டப்பட்டிருந்தது. அவ்வாணை 35 இராணுவப் பிரிவுகள் பாதுகாத்து நின்றன. செக்கோசிலோவக்கியாவில் கைத்தொழிலும் தொழினுட்பத் திறனும் பெரு வளர்ச்சி பெற்றிருந்ததால், ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் செல்வ வளமுள்ளதாகவும் பல முள்ளதாகவும் அந்நாடு விளங்கிற்று. பெரும் பொருளாதார மந்தங்காரணமாக ஏனைய நாடுகளிற் போலச் செக்கோசிலோ வக்கியாவிலும் இன்னல்கள் ஏற்பட்டன. பாராளுமன்ற ஆட்சி முறையின் அடிப் படையில், மிதவாதிகளைக் கொண்ட ஒரு கூட்டரசாங்கம் அக்காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது. சிறுபான்மையினத்தோர் பற்றிய பல பிரச்சினைகளையும் கன்னைப் பூசல்களையும் அவ்வர சாங்கம் நிருவகிக்க வேண்டியதாயிற்று. கொன் றட் ஹென்லயினது தலைமையில் இயங்கிய தேசிய சமதர்மவாதக் கட்சியே மிக ஆபத்தான சக்தியாகக் காணப்பட்டது. ஜேர்மனியின் எல்லேக்கருகிலுள்ள சுடெற்றன்லாந்துப் பிரதேசத்தில் வாழ்ந்த 30 இலட்சம் ஜேர்மன் மக்களி டையே இக்கட்சி அதிக ஆதரவு பெற்றிருந்தது. ஒஸ்த்திரியாவிற் போன்று செக்கோசிலோவக்கியாவிலும், பாராளுமன்ற ஆட்சிமுறையைக் தகர்ப்பதற்கு ஹிட்லர் பயன்படுத்தக் கூடிய ஓர் தீவிய வியக்கம் இவ்வாறு காணப்பட் டது. 1919 ஆம் ஆண்டிற் செக்கோசிலோவக்கியாவை உருவாக்குவதிற் பெரும் பங்குகொண்டவரும் பெருமதிப்புப் பெற்றிருந்தவருமான தொமஸ் மசறிக் பதவியிலிருந்து விலக, எட்வேட் பெனல் சனதிபதியானுர் (1937 ஆம் ஆண் டிலே தமது எண்பத்தியேழாவது வயதில் மசரிக் இறந்தார்.) பெனஸ் சனதிபதி

Page 485
944 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
யாக இருப்ப, மிதவாதிகளைக் கொண்ட ஒரு கூட்டரசாங்கத்தின் தலைவர் மிலான் ஹொட்சா என்பார் சிலோவக்கியர் பிரதமராயிருப்ப, செக்கோசிலோவக்கியா ஜேர்மனியால் விளையத்தரும் ஆபத்தைக் கவலையோடும் தைரியத்தோடும் அவ தானித்துக் கொண்டிருந்தது. 1936 ஆம் ஆண்டு மே மாதத்திலே, தீவிரக் கட்சி abir அடக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும், அக்காலத்தில் என நாட்டு அரசாங்கங்கள் செய்தது போல, அவசரகால அதிகாரங்களை அரசாங்கம் கையாளத் தலைப்பட்டது. இந் நட வடிக்கை நாற்சிவாதியான ஹென்லீனுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருடைய ஆதரவாளர்கள் மட்டுமன்றி பன்மொழி பேசும் மக்கள் வாழும் செக்கோசிலோவக்கியாவிலுள்ள மகியர், சிலோவக்கியர், ருதீனியர் போன்ற சிறுபான்மையினத்தோரும் கிளர்ச்சி செய்தனர். எனவே, நாட்டி லுள்ள ஏனைச் சிறுபான்மையினங்களின் ஆதரவோடு ஜேர்மன் மக்களுக்குப் பிரதேச உரிமைகளை அளிக்குமாறு ஹென்லின் அரசாங்கத்தை வற்புறுத்த முடிந்தது.
இவ்வாருன வாய்ப்புக்கள் இருந்த போதிலும், செக்கோசிலோவக்கியா பலம் படைத்த நாடாக இருந்தமையால், கவனத்துடனும் மிக அவதானத்துடனுமே ஹிட்லர் செக்கோசிலோவக்கியாவின் மீது நடவடிக்கையெடுக்க வேண்டியதா யிற்று. 1925 ஆம் ஆண்டிற் பிரான்சுடனும், 1935 இற் சோவியற்றுக் குடியரசுட னும் செக்கோசிலோவக்கியா பாதுகாப்பு உடன்படிக்கைகளே ஒப்பேற்றியிருந் தது. இவ்வுடன்படிக்கைகள் மூலம், செக்கோ சிலோவக்கியா தாக்கப்படுமிடத்து உதவி பெறக் கூடியதாகயிருந்தது. எனினும், பிரான்சு தனது உதவித் திட்டத் தைச் செயற்படுத்திய பின்னரே, செக்கோசிலோவக்கியவிற்குச் சோவியற்றுக் குடியரசு உதவியளிக்கும் எனும் ஒரு நிபந்தனையிருந்தது. சோவியற்றுக் குடி யரசு தலையிடுவதைத் தடைசெய்வதற்குப் பிரான்சு தலையிடுவதை முதலாவ தாகத் தடுக்க வேண்டியிருந்தது. 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில், செக் கோசிலோவக்கியாவிற்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதெனப் பிரான் சும் சோவியற்றுக் குடியரசும் மீண்டும் உறுதியளித்தன. ஆனல், ஒரு வாரத் திற்குப் பின் செக்கோசிலாவக்கியா மீது ஜேர்மனி ஆக்கிரமிப்பை மேற்கொள்ளு மிடத்துச் செக்கோசிலோவக்கியாவிற்குப் பிரித்தன் உதவியளிக்காதென மக் கள் சபையிற் சேம்பலின் கூறினர். நாட்டுக் கூட்டவையத்தின் ஏற்பாடுகள் விதித்த கூட்டுப்பாதுகாப்பு முறையின் வழியன்றி வேறெந்த விதத்திலும் செக் கோசிலோவக்கியாவைப் பாதுகாக்கும் பொறுப்பினைப் பிரித்தானியா மேற் கொண்டிருக்கவில்லை. பிரான்சு, சோவியற்றுக் குடியரசு, செக்கோசிலோவக் கியா ஆகிய நாடுகளை அமைத்த முன்னணியின் மூலமாகவோ, நாட்டுக் கூட் டவையத்தின் மூலமாகவோ சர்வாதிகாரிகளைக் கட்டுப்படுத்தவும் பயமுறுத்த வும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதைச் சேம்பவின் எதிர்த்து வந்தார். அவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமிடத்து, ஹிட்லர் போர் தொடுப் பாரெனச் சேம்பலின் கருதினர். நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதிலேயே சேம்பலின் நாட்டம் கொண்டிருந்தார். ஒஸ்திரியாவைக் கைப்பற்றியமை ஹிட்லருக்கு வாய்ப்பாயிற்று. பிரித்தானியாவின் உதவியின்றிப்

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 945
பிரான்சும், பிரான்சின் உதவியின்றி இரசியாவும் எதிர் நடவடிக்கைகளை மேற் கொள்ள விரும்பமாட்டா. செக்கோசிலோவக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற் குப் பிரித்தானியாவுடன் தனியாகப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதன் மூலம் கூட்டு எதிர்ப்பினைத் தவிர்க்கலாம். முன்னர்ப் போல ஹிட்லர் பகை நாடுகளைத் தனித்தனியாக அடிப்படுத்தலாம். ஹிட்லர் இவ்வாய்ப்பினைச் சிறந்த முறையிற் பயன்படுத்தியமையால் மியூனிக் உடன்படிக்கை ஏற்பட்டது.
1938 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதம் ஹென்லின் பேளினுக்குச் சென்றிருந்த போது ஜெர்மன் அரசாங்கத்தைக் கலந்தாலோசித்தபின் செக்கோசிலோவக்கி யாவில் ஜேர்மன் மக்களுக்கு ஓர் சுயவாட்சி மாகாணத்தை நிறுவுமாறு கோரி ஞர். பெனசும் ஹொட்சாவும் இக்கோரிக்கையை நிராகரித்துச் சுயவாட்சி யுரிமை யன்றிச் சிறுபான்மையினருக்குக் கூடுதலான உரிமைகளை அளிக்க இணங்கினர்கள். அடுத்த மாதத்தில் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெற்ற போது ஜேர்மன் தலையிடக் கூடிய குழ்நிலையை உருவாக்கும் வகையிற் நாற்சிக் கட்சி பலாத்காரத்தில் ஈடுபட்டது. செக்கோசிலோவக்கிய அரசாங்கம் படை திரட்ட முனைந்தது. போர் மூளுமிடத்துப் பிரித்தானியா தலையிட நேரிடும் எனச் சேம்பலின் எச்சரித்தார். இவ்வளவில் முதலாவது நெருக்கடி நீங்கியது. 1913 ஆம் ஆண்டிற் போலப் பகைமை தந்து, இன்னும் மோசமான நெருக்கடி நேருதற்கு வழி பிறந்தது. மே மாதத்தில் தான் எதிர்பார்த்தவற் 'றைப் பெறத்தவறிய ஹிட்லர் ஒற்முேபர் முதலாம் திகதியளவிற் செக்கோசிலோ வக்கியாவைத் தாக்குவதற்கு இராணுவத் திட்டங்களை வகுக்கும்ாறு கட்டளையிட் டார். அந்நாளில் ஹிட்லர் பெரும் மனக்குழப்பத்துக்கு உள்ளானரெனப் பிரித் தானியத் தூதமைச்சர் வருணித்தார். மே மாதத்தில் போர் மூளக்கூடிய குழ் நிலை உருவாகியதையிட்டு அச்சமுற்ற சேம்பலின் ஜேர்மனிக்கும் செக்கோசி லோவக்கியாவிற்குமிடையில் இணக்கம் பேசுதற்காக ரன்சிமன் பிரபுவைப் பிராக் நகருக்கு அனுப்ப யோசித்தார். சன்சிமனும் சேம்பலினைப் போல மத்திய ஐரோப்பிய அரசியல் பற்றி அதிகம் அறியாதவரே. பிரான்சிலே பிரதமர் டலா டியரைக் காட்டிலும் அயல் நாட்டமைச்சரான ஜோஜ் பொனே சேம்பலினது கருத்துக்களைப் பெரிதும் ஒப்புக் கொண்டதால், அவருடைய ஆலோசனைக ளுக்கு ஆதரவளித்தார். ஓகத்து மாதத் தொடக்கத்தில் ரன்சிமன் பிரபு பிராக் நகருக்குச் சென்ருர், ஒரு மாதத்திற்குள் பிரதேச சுகந்திரமளவிற்ருன் சலுகை களை ஜேர்மன் மக்களுக்கு அளிப்பதற்குச் செக்கோசிலோவக்கிய அரசாங்கம் உடன்பட்டது. ஹென்லின் இச் சலுகைகளை ஏற்க மறுத்துப் பேச்சுவார்த்தை களை நிறுத்தினர். நியூரெம்பேக்கில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்திலே பிாாக்கு நகர்ப் பொல்சிவிக்கு வாதிகள் பற்றி ஹிட்லர் காாசாரமாகப் GLG ஞர் டலாடியரோடு கலந்தால்ோசித்த பின் ஹிட்லரை நேரிற் சந்திப்பற்காக செப்டம்பர் பதினைந்தாம் திகதி விமான மூலம் சேம்பலின் பேஷ்ரெஸ்காடனக் குச் சென்றர்.
பேஷ்ரெஸ்காட்னில், ஹிட்லரின் மலையக விடுதியிலே சேம்பலினுக்கும் ஹிட் லருக்குமிடையில் ஏற்பட்ட சந்திப்பு இத்தலைமுறைக் கால வரலாற்றில் அதிர்ச்

Page 486
946 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
சியும் பரிதாபமும் நிறைந்த ஒரு சம்பவமாக அமைந்தது. சேம்பலின் வர்த்தக நோக்கும் சமாதானப் பிரியமும் கொண்டிருந்ததால், எவ்வகையிலாயினும் போரினைத் தடைசெய்யும் நோக்கத்துடன் சென்றிருந்தார். இருதரப்பினரும் பிணக்கின் சார்புகள் அனைத்தையும் நன்முகப் புரிந்து கொண்டால், போர் மூளுவதைத்தடுக்க முடியுமென்பதில் சேம்பவின் இன்னும் அசையாத நம் பிக்கை கொண்டிருந்தார். போவாவும் வெறியும் கொண்ட சர்வாதிகாரியான ஹிட்லர் போரினைத் தொடங்குவதற்கு ஆர்வம் கொண்டிருந்தார். எனினும், அதிகம் நட்டமேற்படாதும் தந்திரமாகவும் முதன் முதலில் வெற்றியிட்ட ஹிட்லர் விரும்பினர். பிரதேச ஆட்சியுரிமை அளித்தால் மட்டும் போதாதென் அறும், சுய நிர்ணயவுரிமையின் அடிப்படையில் ஜெர்மனியுடன் இணைவதற்குச் சுடெற்றன்லாந்து ஜேர்மன் மக்களுக்கு உரிமையளிக்க வேண்டுமென்றும் சேம்பலினை ஹிட்லர் வற்புறுத்தினர். ஹிட்லர் தமது கோரிக்கையை முற்முக மாற்றிக் கொண்டாராதலின், சேம்பலினும் ரன்சிமனும் தாது சென்றமை பய னில் செயலே என்பது தெளிவாகிவிட்டது. செக்கோசிலோவக்கிய அரசாங்கத் திற்கும் அங்கு வாழ்ந்த ஜெர்மன் சிறுபான்மையினருக்குமிடையில் உண்மை யிலேயே பிணக்கு நிலவியதென்றும், ஏற்றவுரிமைகளை அளிப்பதன் மூலம் அதனைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கருகியதாலேயே பிரிக்கானியா தலே யிட்டு வந்தது. ரன்சிமன் தாமாகவே கூறியது போல, செக்கோசிலோவாக்கியா விற்கும் ஜேர்மன் அரசுக்குமிடையிற் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு அவர் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஹிட்லர் தமது கொள்கையின் உண்மையான நோக்கத்தை அறிவித்தபின்னரும் பிரித்தானியா நியாயமான அடிப்படையில் மேலும் தலையிடுவதற்கு இடம் இருக்கவில்லை. தம்முடைய கோரிக்கை அளிக்கப் படாத விடத்து, போர் மேற்செல்லுதற்குத் தாம் தயாராக இருந்ததைச் சேம்ப லினுக்கு உணர்த்தியதுடன், தமது கோரிக்கைக்கு இணங்குமாறு செக்கோசி லோவக்கியாவைப் பிரான்சும் பிரித்தானியாவும் வற்புறுத்த வேண்டுமெனவும் சேம்பலினுக்கு ஹிட்லர் கூறினர்.
இக்கட்டத்திலே சேம்பலினுடைய போக்குப் பெரிதும் விவாதத்துக்கிடமான தாக உளது. பிறநாடொன்றின் உண்ணுட்டு அலுவல்களிலே மத்தியட்ச சாகத் தலையிடுவதே தவறெனக் கொள்ளப்படலாம் எனினும், சமாதானத்தின் பேரில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தென்று கொண்டாலும் அது ஓர் பெரும் பொறுப்பாகவும் வழக்கத்திற்கு முரண்பட்ட முறையாகவும் இருந்தது. விரோத மான ஓர் அயல் நாட்டிற்குப் பிரதேசங்களை அளிக்கு மாறு நேயபான்மை கொண்ட ஒரு நாட்டை வலோற்காரமாக வற்புறுத்தும் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது எந்தவொரு பிரித்தானிய முதலமைச்சர்க்கும் தகாது. உள் நாட்டுப் பிரச்சினைகளும் சர்வதேசப் பிரச்சினைகளும் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்துவிட்டதால், உலகப் பிரச்சனைகளை நன்கு அறிந்திருக்காத சேம்பலின் பேஷ்ரெஸ்காடனில் ஹிட்லர் தம்மை விசைவு பிசகான ஒரு பொறுப்பில் மாட்டி விட்டவாற்றை உணர்ந்திலர். அவரது பார்வையிற் கடுமையும் பழிக்கஞ்சாமை பும் பிரதிபலித்த போதிலும் அவர்தம் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கலா •

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 947
மென்று கருதினேன் என்றவாருக ஹிட்லரைப் பற்றி அக்காலத்திற் சேம்பலின் எழுதினர். டலாடியரும் பொனேயும் இலண்டனுக்குச் சென்றனர். பிரெஞ்சு அர சாங்கமும் பிரித்தானிய அரசாங்கமும் ஓர் கூட்டுத் திட்டத்தை வகுத்தன.
இரண்டு அரசாங்கங்களும் எவ்விதத்திலும் போரைத் தடுக்க வெண்டுமெனத் தீர்மானம் கொண்டிருந்ததால் சுடெற்றன் ஜேர்மானியர் ஐம்பது சதவீதத்துக்கு மேற்பட்டுவாழும் பிரதேசங்களை ஜேர்மனிக்கு அளிக்க வேண்டுமென்று முடிபு செய்து அம்முடிபினைச் சனதிபதி பெனசிடம் வற்புறுக்கிக் கூறின. அத்துடன், அம்முடிபு நியாயமான தென்றும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பகால் ஏற் படும் விளைவுகளுக்குத் தாம் பொறுப்பேற்க முடியாதென்றும் அவ்வரசாங்கங் களிாண்டும் தெரிவித்தன. அம் முடிவின்படி செக்கோசிலோவக்கியாவிலிருந்து பரந்த ஒரு பிரதேசம் ஜேர்மனிக்குத் தானஞ் செய்யப்படுவது மல்லாமல், 8 இலட்சம் செக்கரும் செக்கோசிலோவக்கிய மகினே அரணும் ஜேர்மனியின் வசமாகும். அதன்பின் அன்னியர் தாக்குதல்களினின்றுந் தன்னைப் பாது காக்க முடியாத நிலையும் செக்கோசிலோவக்கியாவிற்கு ஏற்படும். வேறுவழியில்லாத தாலும், நட்பு நாடுகள் தக்க வேளையிலே கைவிட்டமையாலும், அநியாயமான இக்கோரிக்கைகளையுமே பெனசும் ஹொட்சாவும் ஏற்கச் சம்மதித்தனர். இறயின் பிரதேசத்திலுள்ள கோட்ஸ் பேக் என்னுமிடத்தில் ஹிட்லரைச் சந்தித்து இம் முடிபுகளைத் தெரிவிக்கச் சேம்பவின் சென்ருர், இதற்கிடையில் செக்கோசிலோ வக்கியாவின் பிரதேசங்களிற் போலந்தும் ஹங்கேரியும் பங்குகோரின. போலந்து தெஸ்சனையும் ஹங்கேரி ருதீனியாவையும் கவர்தற்கு அவாக் கொண்டி ருந்தன.
கொடஸ்பேக்கிற் பெரிய ஏமாற்றமே சேம்பலினைக் காத்திருந்தது. போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் கோரிக்கைகளைத் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஜேர்மன் மக்கள் வாழும் பிரதேசங்களை ஜேர்மன் படைகள் உடனுங் கைப்பற்ற வேண்டுமென ஹிட்லர் வற்புறுத்தினர். படிப் படியாக அப் பிரதேசங்களை ஜேர் மனிக்கு மாற்றவேண்டுமெனச் சேம்பலின் யோசனை கூறியபோது அதை ஹிட் லர் புறக் கணிக்தமையால் இருவருக்குமிடையிற் கோபாவேசமான பேச்சுக்கள் நடைபெற்றன. அடுத்தநாள், ஹிட்லர் தம் கோரிக்கைகளைக் கொண்ட அறிக்கை யைச் சமர்ப்பித்தார். சுடெற்றென்லாந்திலிருந்து யாதொன்றையும் அகற்றக் கூடாதென்றும் இரு நாட்களில் ஜேர்மன் இராணுவம் சுடெற்றென்லாந்தைக் கைப்பற்ற அனுமதியளிக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையிற் கூறப்பட்டி ருந்தது. அவ்வறிக்கை நடுநிலைமை நாடுகளிற் போகிர்ச்சியை உண்டாக்கக் கூடியதாக அமைந்திருந்ததென்றும், சமாதானத்தின் பொருட்டுத் தாம் மேற் கொண்ட முயற்சிகளுக்குச் சிறிதும் ஆதரவளிக்காததையிட்டுத் தாம் மண்டில நாயகரை வன்மையாகக் கண்டித்ததாகவும் சேம்பலின் கூறினர். உம்மைத் தவிர்ந்த வேறு எவருக்கும் நான் இதுகாறும் ஒரு சலுகையும் அளித்ததில்லை என்று முணுமுணுத்த ஹிட்லர் கூறினர். நவம்பர் மாதத்தில் எல்லையிடங்களிற் குடியொப்பம் நடாத்துவதற்கு ஹிட்லர் இணங்கினர். இச் சந்திப்பு நடந்த காலத்திலுமே பிரித்தானியா, பிரான்சு செக்கோசிலே7வாக்கியா ஆகிய நாடு களிற் பகைமையுணர்ச்சி வலுவடைந்து வந்தது.

Page 487
948 சாதானம் குலைவுற்றமை, 1935-39
சேனதிபதி சிரோயின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய முன்னணி அர சாங்கம் செக்கோசிலோவக்கியாவிற் படைதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. அத்துடன் கொட்ஸ்பேக் அறிக்கையை எவ்வாற்ருனும் ஏற்றுக் கொள்ள முடி யாது எனவும் அது பிரகடனஞ் செய்தது. அதே நாளில், ஒதுக்கப்படைஞர் 6 இலட்சத்தோரைப் பிரெஞ்சு அரசாங்கம் திரட்டியது. அத்துடன் பிரித்தானிய இராணுவ தலைமைப் பீடத்தையும் பிரெஞ்சு அரசாங்கம் கலந்தாலோசித்தது. பேளினிற் செக்கோசிலோவக்கியாவிற் கெதிராக ஹிட்லர் ஆத்திரப் பட்டுப் பேசினர். ஐரோப்பாவில் நான் உரிமை கொள்ளும் இறுதியான பிரதேசம் இதுவே என்றும் ஹிட்லர் கூறினர். செத்தம்பர் 28 ஆம் திகதி பிரித்தானிய கடற்படை திரட்டப்பட்டது. 'மிகத் அாசத்திலுள்ள ஒரு நாட்டில் நாம் அறி யாத மக்களிடையே மூண்ட பிணக்குக் காரணமாகப் போர் ஆயுதங்களை மேற் கொள்வது பயங்கரமானதாகவும் பயனற்றதாகவும் நம்பமுடியாததாகவும் இருக் கிறது.’ என சேம்பலின் அறிவித்தார். நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பிரித் தானியா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நான்கு நாடுகளைக் கொண்ட ஓர் மாநாட்டைக் கூட்ட வேண்டுமென ஹிட்லருக்கும் முசோலினிக்கும் சேம் லின் எழுதினர். பிரெஞ்சு அரசாங்கமும் அவ்வாறே செய்தது. ஐரோப்பாவிற் போர் மூளுவதைக் தடை செய்வதற்காக அண்மைக் காலத்திலே தாம் மேற் கொண்ட முயற்சிகளை விளக்கிப் பாராளுமன்றத்தில் தமது பேச்சை முடிக்கும் தறுவாயில் அடுத்த நாட் காலே மியூனிக் நகரில் கூட்டப்படும் நான்கு நாடு களைக் கொண்ட மாநாட்டிற் கலந்து கொள்ளுமாறு ஹிட்லர் அனுப்பியிருந்த அழைப்பினைச் சேம்பலின் பெற்ருர், சேம்பலின் பேச்சை நிறுத்தி தாம் வேறென்றும் கூறுவதற்கு இல்லையெனவும் இறுதி முயற்சியை மேற்கொள்வ தற்குப் பாராளுமன்றம் தமக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரினர். மாலை நாலேகால் மணியளவில் இந் நிகழ்ச்சி நடைபெற்றபோது பெரு மகிழ்ச் சியுடன் சபை ஆரவாரித்தது. எவ்விதத்திலும் சமாதானத்தைப் பேணுவ தையே பாராளுமன்றம் விரும்பியது என்ற நம்பிக்கையுடன் அடுத்த நாட் காலை விமான மூலம் சேம்பலின் மியூனிக் நகரை அடைந்தார்.
மிக விரைவில் முடிவடைந்த மியூனிக் மகாநாட்டின் ஏற்பாடுகள் கொட்ஸ் பேக் அறிக்கையையே பெரும்பாலும் தழுவியிருந்தன. மியூனிக் மகாநாட்டில் நான்கு வல்லரசுகளும் செக்குப் பிரதேசங்கள் ஜேர்மனிக்கு மாற்றப்படுவதை மேற்பார்வை செய்தற்கும், செக்கோசிலோவக்கியாவின் புதிய எல்லைகளைப் பாது காப்பதற்கும் உடன்பட்டன. மாநாட்டிற் கல்ந்து கொள்வதற்குச் செக்கோசி லோவாக்கியாவின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டிலர். செத்தம்பர் 30 ஆம் தேதி யன்று சேம்பலினும் டலாடியரும் இந் நிபந்தனைைெள அவர்களுக்குக் தெரி வித்த போது, அவற்றினை வேறு வழியின்றி ஏற்க வேண்டியவராயினர். செக்கோ சிலோவக்கியாவைப் பொறுத்தவரை, கூட்டுப் பாதுகாப்பிற்குப் பதிலாகச் g Lour தானத்தின் பெயராற் கூட்டு அபகரிப்பே இடம் பெற்றது. அடுத்த நாட் பின்னே ாம் இங்கிலாந்தில் ஹெஸ்ரன் விமான நிலையத்திற் சேம்பலின் இறங்கிய போது, ஓர் பத்திரத்தைக் காட்டினர். வேறு எந்தச் சருவதேசப் பிணக்கையும் தீர்ப்

2. ບເຮົາໃດ ຍ(T G:) 949
பதற்காகப் போர் தொடுப்பதில்லையெனச் சேம்பவினும் ஹிட்லரும் உறுதிகூறி அதிற் கைச்சாத்திட்டிருந்தார்கள். எங்கள் தலைமுறைக் காலத்தில் சமாதானம் நிலைபெறும் என்பதையே இது உணர்த்துகிறது என்று சேம்பலின் கூறினர். போர் தவிர்க்கப்பட்டதென்ற உணர்வினுல் எங்கும் நிம்மதி ஏற்பட்டது. ஆனல் அந்தத் தலைமுறையிற் சமாதானம் நிலைபெறுதல் ஹிட்லரின் வாக்குறுகிகள் பற் றிச் சேம்பலின் கொண்ட நம்பிக்கையிலேயே தங்கியிருந்தது. அக்காலத்தில் ஹிட்லர் தமது வாக்குறுதியினைப் பேணுவாரென்று நம்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. கடற்படை முதற்பிரபுவான டவ் கூப்பர் சேம்பலினுடைய கருத்தை ஏற்க மறுத்து அடுக்கநாட் பதவி துறந்தார். ஆனல் 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதம் வரையும் சேம்பலின் நம்பிக்கையிழவாதவராய்க் காணப்பட்டார்.
எனினும் சேம்பலின் சமாதான காலத்தில் இங்கிலாந்தில் முன் ஒரு பொழுதி லும் முயலாத அளவில் ஆயுத வுற்பத்தியைப் பெருக்க முற்பட்டார். ஆயுத உற் பத்தி முயற்சி இரட்டிப்பான ஊக்கத்தோடு துவங்கப்பட்டது. பிரெஞ்சு அர சாங்கமும் தனது இராணுவ முயற்சியை ஊக்கப்படுத்திற்று. மியூனிக் உடன் படிக்கை விதித்தவற்றுக்கும் மேலாக ஹிட்லர் சலுகைகளைப் பெற்றதையுணர்ந்த போது பிரித்தானியாவிலும் பிரான்சிலும் பொதுமக்களிடையே மனுேபாவம் ஜேர்மனிக்கெதிராகக் கடினப்பட்டது. செக்கோசிலோவக்கியாவின் பாதுகாப் பரண்களும் போக்குவரத்து நிலையங்களும், நிலக்கரிச்சுரங்கங்களும், பெருநக ாங்கள் பலவும் கைத்தொழில்களும் ஜேர்மனியின் வசமாயின. இனி மேற்கு வல்லரசுகளோ ஐரோப்பாவிற் கேந்திரத் தானம் வகித்த ஒரு நட்பு நாட்டை இழந்தன. செக்கோசிலோவக்கியாவிடம் ஈராயிரம் விமானங்களும் பதினைந்து லட்சம் படைஞரைக் கொண்டதும் போதிய தளபாடங்களைக் கொண்டதுமான இராணுவமும் இருந்தன. ஜேர்மன் சர்வாதிகாரி தமது வெற்றிகளைத் தாமாகவே பெருது, மாநாடுகளின் மூலம் படிப்படியாக ஒவ்வொன்முகப் பிறரிடமிருந்து பெறுவதில் திருப்தி கொண்டார், எனச் சேச்சில் கூறியமை பிரித்தானியாவிலும் வேறு பல நாடுகளிலும் ஏற்பட்ட கவலையைப் பிரதி பலிப்பதாக இருந்தது. 1939 ஆம் ஆண்டு மாச்சு 15 ஆம் திகதியில் இக் கூற்று முற்றும் பொருத்தமான தென்பது தெளிவாகியது. வழக்கமான கிளர்ச்சிகள் மாச்சு மாதத்தில் ஏற்பட் டன. மாச்சு 13 ஆம் திகதி ஒஸ்திரியாவிலிருந்தும் பவேரியாவிலிருந்தும் ஜேர் மன் இராணுவப் பிரிவுகள் செக்கோசிலோவக்கியாவின் எல்லைகளுக்குச் சென் றன. மாச்சு 15 ஆம் திகதியன்று, செக்கோசிலோவக்கியாவின் சணுதிபதி ஹச்சா டேளினுக்கு அழைக்கப்பட்டார். இரவு பத்து மணி தொடக்கம் காலை 4 மணி வாைக்கும் துன்புறுத்தப்பட்டுச் செக்கோசிலோவக்கியாவை ஜேர்மனியிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தப்பட்டார். செக்கோசிலோவக்கியா அக்கோரிக் கைக்கு இணங்காவிடின் பிராக் நகர் மீது குண்டு வீசப்படும் எனக் கோறிங் எச் சரித்தார். இக்கோரிக்கைக்கு இணங்குவதற்குச் சனதிபதிக்கு உரிமை இருக்க வில்லை. எனினும் அவரது இணக்கம் ஹிட்லருக்குச் சட்ட பூர்வமான அதி காரத்தைத் தோற்றத் தளவிலாயினும் அளித்தது. காலை ஆறு மணிக்கு ஜேர் மன் இராணுவம் பொகிமியா, மொராவியா ஆகிய இடங்களைக் கைப்பற்றியது.

Page 488
*ఫ్నా ャ
ser:Eateriov Sy | Zးဖဲ%ဇုါး afea arow grafia
A/塾f部リ賜リY溜|
徽豐懸蠶 ' ';|്?$്
ಜ^ಳ್ಗಿiಣV *ಜ್ಞ' (2. IR భ్య
Munici ሸ“ ኳ مفهو
s tij فترة TEGGIORNING“ နှဲကြီးနှီး ce
够 す。 Vხს
படம். 20. செக்கோசிலோவக்கியாவும் போலந்தும் பிரிக்கப்பட்டமை,
፲988-39,
ஜேர்மனி II ஆம் உலகப்போருக்கு முன், கிழக்கேயிருந்த இரு நட்புறவுத் தேசங் களான பிரான்சையும், பிரித்தானியாவையும் வீழ்ச்சியடையச் செய்தது. 1939 ஒகஸ் டில் இரசியாவோடு நாசி-சோவியற்று உடன்படிக்கைக்குக் கைச்சாத்திட்டது. இதன் விளைவாக ஒரு மாத காலத்தில் இவ்விரு அரசுகளும் போலந்தைத் தாக்கிப் பிரிவினை செய்து கொண்டன (படம் 14, 15, 26 பார்க்க).
 
 
 
 
 
 
 

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 951
ஹங்கேரி ருதீனியர்வைக் கைப்ப்ற்றியது. அத்துடன் செக்கோசிலோவக்கியக் குடியரசு மறைந்தது. இதன் விளைவாக, ஸ்கொடா ஆயுத வுற்பத்தி நிலையத்தை யும், ஏராளமான போர்க் கருவிகளையும், பெருந்தொகையான விமானங்களையும் ஜேர்மனி பெற்றது. அன்றியும் தறிமசம், தங்கம் போன்ற செல்வங்களையும் மிகுந்த ஆட்பலத்தையும் ஜேர்மனி பெற்றது. பிரித்தானியாவில் அகிர்ச்சியேற் பட்ட போதிலும், மறைந்துவிட்ட ஓர் அரசிற்காக, முன்னம் அளிக்க காப்புறு திகளுக்குப் பொறுப்பேற்க முடியாதெனச் சேம்பலின் கூறினர். எனினும், சாந் திப் படுத்துங் கொள்கை இறுதியாக முடிவடைந்தது. தாம் அளித்த வாக்குறுதி களை ஆறு மாதங்கள் கழிவதற்கு முன்பே ஹிட்லர் மீறி விட்டார். ஜேர்மன் மக் கள் வாழுகின்ற பிரதேசங்களை மட்டுமன்றிப் பிற பிரதேசங்களையும் கைப் பற்றுதல் அவர் திட்டமென்பது தெளிவாயிற்று. இவற்றைக் கண்டு சமாதானப் பிரியர்களுமே பொறுமையிழந்தனர். போர் வருமென்பது நிச்சயமாகியது.
- ஆதிக்கச் சமநிலையில் மாற்றம். ஜேர்மனி, இத்தாலி ஆகிய அச்சுவல்லரசுகள் ஐரோப்பாவில் ஈட்டிய வெற்றிகளாலேயே, 1935 தொடக்கம் 1939 மாச்சு வரை யான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளிடையே ஆதிக்கச் சமநிலை மாற்ற மடைந்தது. ஜேர்மனி மீண்டும் படைக் கோலம் பூண்ட போதும், கட்டாய இரா ணுவ சேவையைக் கைக்கொண்டபோதும் இறயின்லாந்து ஒஸ்திரியா, செக் கோசிலோவக்கியா ஆகியவற்றை ஜேர்மனி கைப்பற்றிய போதும், அச்சுவல்ல சசுகள் பெருநயமடைய, மேனுட்டுச் சனநாயக அரசுகள் பெருநட்டமடைந் தன. 1918 ஆம் ஆண்டின் பின்னர் ஜேர்மனி மீண்டும் எழுச்சியுறுவதற்குத் தடைகளாக அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் முற்முகத் தகர்க்கப்பட்டன. பிரான் சிற்குப் பாதுகாப்பளிப்பதற்காகவே இறயின்லாந்து ஜேர்மனியிடமிருந்து 1918 இற் பிரிக்கப்பட்டது. இராசதந்திர அடிப்படையிற் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு எதிராகப் பிரான்சு நிறுவிய கூட்டுப் பாதுகாப்பு முறையும் அழி வுற்றது. மேலை நாடுகள் சாந்திப்படுத்துங் கொள்கையைப் பின்பற்றிய காலத் தில் சர்வதேச உறவுகளிற் பகைமை வலுபெற்று இரு தாப்பு நாடுகளுக்குமிடை யில் ஏற்பட்ட மோதல்களிற் சர்வாதிகாரிகளே அதிக நன்மை பெற்றனர். இக் தாலியும் ஜேர்மனியும் கூட்டாகச் செயற்பட்டு வருகையில், பிரித்தானியாவும் பிரான்சும் ஒன்றுபட்டுச் செயலாற்ற முடியவில்லை. சர்வாதிகாரிகள் தீவிரமான ஆக்கிரமிப்புக் கொள்கைகளைப் பின்பற்றி வருகையில் சமாதான ஏற்பாடுகளை யும் ஆகிக்கச் சமநிலையையும் பேணுவதில் ஆர்வம் கொண்ட நாடுகள் வலியற்று இருந்தன போல் ஒருவித எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அத் துடன் தமது நட்பு நாடு ஒன்றை அழிப்பதில் ஒத்துழைக்கும் அளவிற்கு மேலைநாடுகள் ஏமாற்றப்பட்டன. இக்கால வரலாற்றில், விளங்கவியலாத ஒரு புதிராக இச் சம்பவம் கொள்ளத்தக்கது. எனினும், பிரான்சும் பிரித்தானியா வும் இவ்வாறு நடந்தமைக்கும் சில காரணங்களைக் கூறலாம்.

Page 489
952 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
1919 ஆம் ஆண்டுச் சமாதான ஏற்பாடுகளில் ஜேர்மனி கொடுமையாக நடாத் தப்பட்டதென்றும் இத்தாவிக்கு அநீதி இழைக்கப்பட்டதென்றும் ஒரு கருத் துக் குறிப்பாகப் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் நிலவியது. அத்துடன், போரின் பின்னர் போர்க் குற்றத்தை ஜேர்மனி ஒப்புக் கொள்ளுமாறு செய்வதி அலும், நட்ட ஈடு ஜேர்மனியிடமிருந்து பெறுவதிலும், ஜேர்மனியில் ஆயுதவுற் பத்தியைத் தடைசெய்வதிலும் ஜேர்மனி மீது அசாத்தியமான பல நிபந்தனைகள் சுமத்தப்பட்டன வென்ற கருத்தும், ஜேர்மனியினது குறைகளும் ஜேர்மனிக்கு இழைக்கப்பட்ட அநீதியும் நீக்கப்பட்ட பின்னரே நிலையான சமாதானக்தை நிறுவ முடியும் என்ற கருத்தும் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்தன. எனவே, 1919 ஆம் ஆண்டுச் சமாதான ஒழுங்குகளிற் காணப்பட்ட பகைகளை நீக்கு வதைத் தலைக்கீடாகக் கொண்டு அச்சுவல்லரசுகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை மேற் கொண்டபோது பகைமையும் எதிர்ப்பும் ஏற்படவில்லை. அச்சமா தான ஒழுங்குகளிற் சிறுபான்மையினரின் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்ப்புக் காணப் படவில்லை என்றும், நியாயமான முறையில் பிரதேச எல்லைகளினை மீண் ம்ெ மாற்றியமைப்பதினலேயே அவற்றைத் தீர்க்கலாம் என்ற கருத்தும் நில வியது. பாசிசவாதிகள் அது பற்றி மிகத் திறமையாகப் பிரசாரம் செய்திருந் ததினுல், சுடெற்றன் ஜேர்மனியர் முன்னுெருபோதும் ஜேர்மனியின் எல்லைக் குள் இடம் பெற்றதில்லையென்பதை மக்கள் உணரவில்லை. செக் மக்களைப் போல வும் போலிஷ் மக்களைப் போலவும் அவர்கள் ஒஸ்கிரியா-ஹங்கேரியின் குடிகளா கவே வாழ்ந்து வந்தனர். சிறுபான்மையினர் பற்றிய பிரச்சனைகள் ஜேர்மனி யின் நடவடிக்கைகளுக்கு காரணமாக அமையாது தஃலக்டோகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்பட்டன. இத்தாலியில் வாழ்ந்த ஜேர்மன் சிறு பான்மையினரே ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜேர்மன் சிறுபான்மை யினரைக் காட்டிலும் மிகக் கொடுமையாக நடாத்தப்பட்டனர். எனினும், அத ஞல் ஜேர்மன் இத்தாலியக் கூட்டுறவு பாதிக்கப்படவில்லை. சுடெற்றென்லாந்தில் வாழ்ந்த ஜேர்மன் சிறுபான்மையினர் எல்லா உரிமைகளையும் பெற்றிருந்தனர். இத்தாலிய அயல் நாட்டமைச்சராயிருந்த சியானே என்பவரின் அறிக்கை சர் வாதிகாரிகளின் தந்திரமான முறைகளை தெளிவாக விளக்குவதாக உளது. மியூ னிக் நெருக்கடி உச்சக் கட்டத்தை அடைந்திருந்த காலத்தில், ஹங்கேரியின் அமைச்சரோடு நடாத்திய பேச்சுக்களை சியானே பதிவு செய்த போது, பின் வருவனவும் இடம் பெற்றன.
"இம்றேடியும் கன்யாவும் ஹிட்லரை அண்மையில் பேஷ்ரெஸ்காடனிற் சந்தித்த போது, ஹங்கேரியப் பிரச்சனைபற்றி ஓர் தீர்ப்புக் காண்பதற்குத் தாங் கள் தீர்மானித்திருந்ததரக ஹிட்லரிடம் கூறினர்களென்று மிக இரகசியமாக எம். வில்லானி எனக்குக் கூறினர். எனவே, அதற்காக ஹங்கேரிய மக்கள் வாழும் இடங்களிலும் கிலோவக்கியாவிலும் கிளர்ச்சிகளைத் தாண்டிவிட வேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டது. ஹிட்லர் அம் முயற்சிகளை ஊக்கினர்.
தாக்கப்படும் ஒரு நாட்டினைப் பலவீனப் படுத்துவதற்கும் அதன் வீழ்ச்சிக்கு வழி வகுப்பதற்கும், வெளி நாடுகளிலிருந்த நாற்சிக் கட்சிகளைப் போலச் சிறு

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 953
பான்மையினங்களும் பயன் படுத்தப்பட்டன. 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூதச் சிறுபான்மையினத்துக்கு எதிராக வன்முறைகளைக் கையாண்டு, அவ் வினத்தைப் பூண்டோடழிக்க முயன்ற ஓர் அரசாங்கம், ஒரு ஜேர்மன் அதிகாரி யைக் கொன்றதற்காக எல்லா யூத மக்களிடமிருந்தும் 830 லட்சம் பவுணைத் தண்டப் பணமாக அறவிட்ட அரசாங்கம், சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிப் பேசுதற்கும் அருகதையற்றதே. எனினும், மேலே நாட்டுத் தலைவர்கள், நாட்டு மக்களும் ஆதரவு அளிக்க மியூனிக் நெருக்கடியைச் சிறுபான்மையினர் பற்றிய ஒரு பிரச்சனையாகவே கருதினுமன்றிக் கிழக்கு ஐரோப்பாவிலே தாம் வகுத்த இராசதந்திர முறையையும் பாதுகாப்பு முறையையும் தாக்கும் ஒரு முயற்சியே அது வென்பதனை உணர்ந்தா பல்லர்.
அத்துடன் ஐரோப்பாவிலே சமாதான ஒழுங்குகளைப் பேணும் பொறுப்புப் பிரான்சிடம் அளவுக்கதிகமாக ஒப்படைக்கப்பட்டிருந்தமையும் மேலை நாடுகள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். 1919 இற் கிளமென்ஸோவும் போசும் ஜேர்மனிக்கெதிராகச் சில பிரதேசப் பாது காப்புக்களை கேட்டிருந்தனர்-ஆயின் அவை அளிக்கப்படவில்லை. மேலும், அவற் அறுக்கு ஈடாகப் பிரித்தானியாவும் ஐக்கிய அமெரிக்காவும் அளித்த வாக்குறுதி களும் ஈற்றிற் பிரான்சுக்கு மறுக்கப்பட்டன. பிரான்சு கிழக்கு ஐரோப்பாவில் ஒரு முன்னணியை உருவாக்கப் பெரிதும் முயன்றதாலும் தனது பொறுப்புக்களை மேலும் அதிகரித்தது. அவ்வாறு கிழக்கு ஐரோப்பாவில் நிறுவிய ஒரு நட் புறவை மியூனிக் மாநாட்டிற் பிரான்சு புறக்கணிக்க நேரிட்டது. பிரித்தானிய வினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் உதவியின்றி ஐரோப்பாவிற் சாமாதா னத்தை நிலை நாட்டுவதற்கு ஏற்ற படைப் பலத்தையோ மனவுறுதியையோ பிரான்சு பெற்றிருக்கவில்லை. மஜினே அரணிற் பூரண நம்பிக்கை வைத்து, நவீன பாதுகாப்பு முறைகளைப் பிரான்சு தக்கவாறு கைக்கொள்ளாமையும் பேராபத்தாகக் காணப்பட்டது. பிரித்தானியாவும் தொமினியன்களும் ஜேர்ம்னி மீண்டும் கிளர்ந்தெழுவதைத் தடை செய்வதில் நம்பிக்கையிழந்து சாந்திப் படுத்தும் கொள்கையைப் பின்பற்றியபோது வேறு வழியின்றிப் பிரான்சும் பிரித்தானியாவின் கொள்கையையே தழுவ வேண்டியதாயிற்று. ஜேர்மனியின் பலத்தைத் தனியாக நின்று எதிர்ப்பதற்குப் பிரான்சு விரும்பிற்றிலது.
ஐக்கிய அமெரிக்காவின் தனிமைக் கொள்கையும் அதன் தலையிடாமையும் சோவியத் குடியரசு புறக்கணிக்கப்பட்டமையும் இச் சூழ்நிலை உருவாதற்கு ஏது வாயின. 1918 ஆம் ஆண்டில் ஜேர்மனியும் அதன் நட்பு நாடுகளும், பிரான்சை யும் வேறு சிறு நாடுகளையும் கொண்ட முன்னணியினுலன்றிப் பிரான்சு, பிரித் தானியா, இரசியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றினைக் கொண்டகட்டு முன் னணியினலேயே தோற்கடிக்கப்பட்டன. இத்தகைய ஐக்கிய முன்னணியே எழுச்சி பெறுவதைத் தடை செய்ய முடியும். ஐக்கிய அமெரிக்க வேர்சேய் உடன் படிக்கையை அங்கீகரிக்க மறுத்ததோடு, நாட்டுக் கூட்டவையத்திற் சேருதற்கும் மறுத்தது. அதனல் அமெரிக்காவின் உதவி கிடைக்கவில்லை. அத்துடன் அமெ

Page 490
954 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
ரிக்கா தொடர்ந்து தனிமைக் கொள்கையைப் பின் பற்றி வந்ததால், ஐரோப்பா வில் ஆபிரிக்கச் சம நிலை மேலும் தளர்ச்சியடைந்தது. எனினும், 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளினுல் அமெரிக்காவின் கொள்கை சிறிது மாற்றமடைந்தது. 1937 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய நடுநிலைமைச் சட்டம் இத்தாலிய அபிசீனியப் போரினுலும் ஸ்பானிய உண்ணுட் டுப் போரினலும் பெறப்பட்ட அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டேயாக்கப் பட்டது. ஆயுதங்கள் போர்த்தளபாடங்கள் ஆகிய வொழிந்த பிற பொருள்களே விலைகொடுத்துவாங்கித் தாமாக ஏற்றிச் செல்லும் தகுதிபெற்றிருந்த நாடுக ளுக்கு சனதிபதியின் முடிபிற்கேற்ப விற்கலாமென இச் சட்டம் விதித்தது. இச் சட்டம் மேனடுகளுக்குச் சாதகமாகவே அமையுமெனக் கருதப்பட்டது. அச்சு வல்லரசுகளைப் போலன்றி, பிரித்தானியாவும் பிரான்சும் கடலாதிக்கம் பெற்றி ருந்ததோடு அமெரிக்காவில் அவற்றுக்கு முதலீடுகளும் கடன் வசதியும் இருந் தன. இச்சட்டத்தின் மூலமாக தனிமையும் நடுநிலைமையுந் தழுவிய தனது கொள்கையை அமெரிக்கா பெரிதும் தளர்த்திற்று எனலாம். அமெரிக்க அரசுச் செயலாளரான கோடல் ஹல் சமாதானத்தைப் பேணுவதற்கு நாடுகள் ஒக் துழைக்க வேண்டுமென வேண்டுகோள்விடுத்ததோடு, தலையிடாக் கொள்கை ஆக்கிரமிப்பிற்கு ஊக்கமளிக்குமெனவுஞ் சுட்டிக் காட்டினுர், மியூனிக் நெருக் கடி ஏற்பட்டபோது சனதிபதி ரூஸ்வெல்ட் விடுத்த வேண்டுகோள்களும் அறிக் கைகளும் பயன்பட்டில, மியூனிக் மாநாட்டின் தீர்மானங்களால் ஐக்கிய அமெ ரிக்க நாட்டில் அச்சம் பரவியதோடு வெறுப்புந் தோன்றிற்று. அவ்வெறுப்புக் காாணமாக அமெரிக்க ஐக்கியநாடு ஐரோப்பிய அரசியல் அரங்கினின்றும் ஒதுங்கி வாழ விரும்பியது போலத் தோன்றிற்று. எனினும், அரசாங்கமானது படைப்பலத்தைப் பெருக்குதற்காகப் பெருந் தொகைப் பணத்தை ஒதுக்கிய தோடு, போருக்கு அவசியமான மூலப்பொருள்களையும் சேகரித்து வைக்கத் தலைப்பட்டது. அமெரிக்க நாட்டின் பலத்தை உலகம் உணரத் தொடங்கியதாயி னும் ஐரோப்பிய நிகழ்ச்சிப் போக்கினை மாற்றுமளவிற்கு அச்செல்வாக்கு அக் காலை தீர்க்கமானதாக இருக்கவில்லை.
பெருவல்லரசான ஐக்கிய அமெரிக்கா தலையிடத் தயக்கமுற்றிருக்கையில், சோவியற்றுக் குடியரசு பற்றி அதன் நேய நாடுகள் பயம் கொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஆதிக்கச் சமநிலையைப் பேணுவதிற் பிரித்தானியாவும் பிரான் சும் அக்குடியரசின் உதவியை நாடுவதும் தள்ளுவதுமாயிருந்தன. நாட்டுக் கூட்டவையத்தில் இரசியா சேர்வதற்கு முன்பு, ஜேர்மனியின் எழுச்சிக்கு எதி ரீடாக இரசியா பயன் படும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பின் பும் ருஷ்யாவினது செல்வாக்குக் தீர்க்கமானதாகக் காணப்படவில்லை. ஸ்பானிய உண்ணுட்டுப் போரில் அது தலையிட்ட போதும் வெற்றி பெறவில்லை. 1935 ஆம் ஆண்டிற் சோவியற்றுக் குடியரசுடன் பாஸ்பர உதவி உடன்படிக்கையைப் பிரான்சு ஒப்பேற்றியது. 1936 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தில் அவ்வுடன் படிக்கை அங்கீகரிக்கப்பட்ட போது, அவ்வுடன் படிக்கை லொக்காணுே ஒப்பந் தத்துக்கு முரணுனதென்றும், அதனுல் ஆதிக்கச் சமநிலை பாதிக்கப்படுவதைத்

ஆதிக்கச் சமநிலையின் பெயர்ச்சி 955
தடை செய்வதற்கு உடனடியாகத் தான் இறயின்லாந்தைக் கைப்பற்ற வேண்டு மென்றும் ஜேர்மனி கூறியது. அதை அடுத்துச் செக்கோசிலோவக்கியாவிற்கும் சோவியற்றுக் குடியரசுக்குமிடையிலே பரஸ்பர உதவிக்கான ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. செக்கோசிலோவக்கியா தாக்கப்படுமிடத்து, பிரான்ஸ் உதவியளிக்க முற்பட்ட பின்பே இரசியாஉதவியளிக்க முன்வருமென அவ்வுடன் படிக்கை விதித்தது. சோவியற்று அயல் நாட்டமைச்சரான மக்ஸிம் விற்வினேவ் செக்கோசிலோவியாவிற்கு அளித்த வாக்குறுதிகளைச் சோவியற்றுக் குடியரசு காப்பாற்றுமென்று மியூனிக் மகாநாடு நடைபெறுவதற்கு முன்பும் அது நடை பெற்ற பின்னரும் மீண்டும் கூறினர். ' சமாதானத்தை முழுமையாகப் பேண லாமேயன்றி அரைகுறையாகப் பேணவியலாது' என்று விற்வினேவ் கூறினர். சமாதான நோக்குள்ள நாடுகளிடையே ஒரு சர்வதேச முன்னணியை உருவாக்க வேண்டுமென்பதே அச்சுலோகத்தின் கருத்தாக இருந்தது. எனினும் வலிய வந்த இவ்வுதவியைச் செக்கோசிலோவக்கியா பயன்படுத்த முயன்றிலது. மியூனிக் மாநாட்டிற்குப் பிரதிநிதிகளை அனுப்புமாறு சோவியற்றுக் குடியரசிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. மியூனிக் நெருக்கடி தீர்க்கப்பட்ட போது சோவி யற்றுக் குடியரசு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. போர் மூளுவதைத் தடுத்தற்கு, நால்வல்லரசுகளின் மாநாட்டைக் கூட்டுதல் அவசியமெனச் சேம்ப லின் கருதினர். ஆயின் சோவியற்றுக் குடியரசு கலந்து கொள்ளும் எந்த மாநாட்டிலும் பங்குகொள்ள ஹிட்லர் இணங்கியிருக்க மாட்டார். அத்துடன், பிரான்சின் உதவியின்றிச் சோவியற்றுக் குடியரசின் உதவியினைச் செக்கோ சிலோவக்கியா எதிர்பார்க்கவுமில்லை; விரும்பவுமில்லை. ஆனற் பிரான்சின் உதவி யும் செக்கோசிலோவக்கியாவிற்குக் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரித்தானியா வும் இரசியாவிற் கெதிராக கிழக்கு ஐரோப்பாவிலேயே ஜேர்மனியின் ஆக்கிரமிப் பினைத் தூண்ட முற்பட்டனவென்று மியூனிக் சம்பவத்தின் பயனக ஸ்டாலின் நம்பிக்கை கொண்டான். எனவே, செக்கோசிலோவக்கியாவுடன் ஒப்பேற்றிய உடன்படிக்கையை ஸ்டாலின் நிராகரித்து அடுத்த சந்தர்ப்பம் ஏற்பட்டபோது கிழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள ஆயக்கம் செய்தார். சாந்திப் படுத்துங் கொள்கையைப் பிறரும் வாய்ப்பாகக் கடைப்பிடிக்கலாமென்பது அவருடைய வாதம். இவ்வாருக 1939 ஆம் ஆண்டிலே ஜேர்மன் இரசியா ஒப்பந்தம் ஏற்பட் ப்ெ பின்னர் போலந்து இரு நாடுகளாலும் பிரிவினை செய்யப்பட்டது.
ஜேர்மன் ஆக்கிரமிப்பை உடனடியாகத் தடுப்பதற்கு 1938 ஆம் ஆண்டு செத்தம் பரிலே போதிய பலம் இல்லையென்பதை மியூனிக் நெருக்கடி காட்டிற்று. அம். டன் ஜேர்மனிக் கெதிராக ஐக்கிய அமெரிக்கா, சோவியப் பக் குடியரசு, பிரித் தானிய தொமினியன்கள் ஆகியனவற்றின் உதவி மரிய காலத்திற் கிடைக்குமோ வென்பது பற்றியும் அப்போது சந்தேகம் இருந்தது. பிரித்தானியாவின் திட்டம் அரைகுறையாகவே தொடங்கியிருந்தது. அதன் விமானப் படைகள் போருக்கு ஆயத்தமாக இருக்கவில்லே. இந்திலேயே பிரான்சிலும் காணப்பட்டது. பிரித் தானியா, பிரான்சு, செக்கோ சிலோவக்கியா ஆகிய மூன்று நாடுகளினதும்

Page 491
956 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
மொத்த விமானப்படை எண்ணிக்கையளவில் ஜேர்மனியின் படையைக் காட்டி லும் குறைவாகவே இருந்தது. 1938 ஆம் ஆண்டில் குடிமக்களின் மீது விமானங் கள் குண்டு விசுவதையிட்டு மக்கள் பெரிதும் பீதி கொண்டிருந்தனர். பின்னர் போரின் போது இம்முறை பெரிதும் கையாளப்பட்டது. பிரித்தானிய தொமினி யன்கள் பிரித்தானியாவுக்கு விசுவாசமாக இருந்தபோதும், போர் மூளுமிடத் ஆரம் அவை அவ்வாறே இருக்கலாமாயினும், சேம்பலின் போலவே அவையும் மிகச் சேய்மையிலுள்ள செக்கோசிலோவக்கியா பற்றிச் சற்று அலட்சியமாகவே இருந்தன. மட்றிட்டுப் பொல்சிவிக்குக் கட்சியினருக்கெதிராக ஹிட்லர் நடாத் திய பிரசாரம் பயனளித்ததைப் போலவே பிாாக் நகரப் பொல்சிவிக்கு வாதி களுக்கு எதிராக அவர் செய்த பிரசாரமும் ஒரளவுக்குப் பயனளித்தது. பிரான் சில் வலது சாரிகளிடையே தோல்வி மனப்பான்மையுடையவர்களும் சாந்திப் படுத்தும் போக்குடையவர்களும் இடம் பெற்றிருந்தனர் இடது சாரிகள் சாத்துவிக நோக்குடையவர்களாகக் காணப்பட்டனர். அத்துடன் ஜேர்மனியின் விமானத்தளங்கள் பிரான்சுக்கு மிக அண்மையில் இருந்ததால், பிரெஞ்சு மக் கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தனர். ஐக்கிய அமெரிக்க நாடுகள் அப் போதும் தனிமைக் கொள்கையில் ஊன்றி நின்றது. சோவியற்றுப் படையிலே உயர் அகிகாரிகள் பலரை ஒழித்துக் கட்டியகன் காாணமாக, அந்நாட்டின் இராணுவ பலம் நம்பிக்கையளிப்பதாக இருக்கவில்லே. அந்நாட்டி ன் நோக்கங் களும் தெளிவாகத் தெரிந்ததில்லே. உலகப் போர் எற்படுவகளுல் தோன்றக் கூடிய அபாயங்களைத் தவிர்ப்பதற்குச் சர்வதேசப் பிணக்குகளை அவ்வவற்றின் தகுதிக்கேற்ப ஆராய்ந்து சமாதானத் தீர்வு காண வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றிருந்தது. மியூனிக் ஏற்பாடுகளைக் குறித்து இறுதியான தீர்ப்பினைச் சேச்சில் பின்வருமாறு கூறினர். ‘எங்கள் வரலாற்றில் ஒரு மிக நெருக்கடியான காலம் கடந்துவிட்டது. ஐரோப்பாவிலே ஆதிக்கச் FlpÉ8) குழம்பிவிட்டது. சனநாயக முறையை மேற்கொண்ட மேனடுகள் பயங்கரமான கண்டனத்துக்கு ஆளாகிவிட்டன. உலகநெருக்கடி என்னும் பெருஞ்சோதனையிலே அவை தோல்வியடைந்துவிட்டன.
போர் நெருங்குதல்
போர் மூளுதற்கு முன்னர், 1914 ஆம் ஆண்டிற் போலவே உலகில் நம்பிக்கை தளர்ந்து காணப்பட்டது. இரு தரப்பினரும் தத்தம் பலத்தைப் பெருக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள். சர்வாதிகாரிகள் தாம் பெற்ற நயங்களை உறுதிப்படுத் தினர். சனநாயக அரசுகளும் போருக்கு ஆயத்தமாக இருப்பதற்காக ஆயுத வுற்பத்தியைப் பெருக்குவதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தன. உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய இராணுவபலம் இல்லாவிடின், அவமானமும் தோல்வியும் ஏற்படுமென்பதை மியூனிக் மகாநாடு தெளிவாக உணர்த்திவிட்டது. காலதாம தத்துக்கு அப்போது இடமிருக்கவில்லை. 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே செக்கோசிலோவக்கியாவின் எஞ்சிய பகுதிகளையும் ஹிட்லர் கைப்பற்றிய போது, அவருடைய நோக்கம் பற்றிய சந்தேகங்கள் மறைந்தன. அதனல்

போர் நெருங்குதல் 957
ஆயுத உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்ற எண்ணம் வலுப்பட்டது. ஏப் பிரல் மாதத்திற் பிரித்தானியா கட்டாய இராணுவ சேவையைப் புகுத்தியது. சமாதான காலத்திற் கட்டாய இராணுவ சேவை முன்னுெருபோதும் பிரித் தானியாவிற் புகுத்தப்பட்டதில்லை. 1919 ஆம் வருடத்து நிருணயத்தின் வாயி 69ts லிதுவேனியாவிற்கு அளிக்கப்பட்ட மெமெல் என்னும் துறையை ஹிட் லர் கைப்பற்றினர். ஹிட்லர் பெரு வெற்றிகள் பெற்றது கண்டு தாமும் யாதா ணும் பிரதேசங் கைப்பற்ற வேண்டுமென்று கருதிய முசோலினி ஏற்கவே இத் தாலியின் கைப்பாவையாக இருந்த சோக் மன்னரால் ஆளப்பட்ட அல்பேனி யாவைத் தாக்கினர். திரானுவுடன்படிக்கை போன்ற பல உடன்படிக்கைகளை இத்தாலியின் செயல் மீறுவதாயிருந்தது. 1927 ஆம் ஆண்டில் இத்தாலிக்கும் அல்பேனியாவுக்குமிடையே ஏற்பட்ட திரான உடன்படிக்கை ஓர் பாதுகாப்பு உடன்படிக்கையாக அமைந்தது. அத்துடன் பிற்றைக் காலத்தில், மத்திய தரைக் கடலையும் அதையடுத்துள்ள பிரதேசங்களையும் பற்றி இத்தாலியும் பிரித்தானியாவும் தம்மிடையே செய்துகொண்ட உடன்படிக்கையையும் இத் தாலியின் தாக்குதல் மீறுவதாயிருந்தது. இத்தாலியின் அரசரான மூன்ருவது விக்டர் இமானுவேல் அல்பேனியாவுக்கும் அரசரானர்.
இவ்வாக்கிரமிப்புக்களுக்கு எதிர் நடவடிக்கையாகப் பிரித்தானியா இவற் நிற்கு அண்மையிலுள்ள போலந்து, கிரீசு, ருமேனியா, துருக்கி ஆகிய நாடு களைப் பாதுகாக்க உறுதி அளித்தது. வழமைபோலப் பிரான்சும் பிரித்தானியா வைப் பின்பற்றியது. 1939 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 31 ஆம் திகதி போலந் திற்குப் பிரித்தானியா அளித்த வாக்குறுதியே 5 மாதங்களின் பின் ஜேர்மனிக் கெதிராகப் பிரித்தானியா போர் தொடுத்தற்கு நேரடியான காரணமாக அமைந்தது. பிரித்தானியாவின் இப்புதிய கொள்கை அக்காலம்வரையும் பிரித் தானியா பின்பற்றிவந்த கொள்கைகளிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. இப்புதிய கொள்கை காரணமாகக் கிழக்கு ஐரோப்பாவிலே பிரித்தானியா தலை யிட வேண்டிய அவசியமேற்பட்டது. பிரித்தானியாவின் உதவியை எப் பொழுது பெறவேண்டுமென்பதைப் போலந்தே நிர்ணயிக்கற்பாலது. போலந் தின் சுதந்திரத்துக்கு ஆபத்து விளைக்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஏற்படுமிடத்தும், போலந்தின் அரசாங்கம் அதனைத் தேசிய இராணவத்தின் துணைகொண்டு எதிர்க்க வேண்டுமென்று கருதுமிடத்தும், போலந்து அரசாங்கத்திற்குப் பூரண உதவி அளிப்பதற்குப் பிரித்தானியாவும் பிரான்சும் ஒப்புக் கொண்டன வென்று சேம்பலின் கூறினர். போலந்து, ரூமேனியா, துருக்கி ஆகிய நாடுகள் உட்பட 6 நாடுகளின் மாநாடொன்றைக் கூட்ட வேண்டுமெனச் சோவியற்றுக் குடியரசு யோசனை கூறியது. ஆனல், ஜெர்மனியை அஞ்சியது போலவே, இரசி யாவையும் போலந்து அஞ்சியதால், அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. அடுத்த மாதத்தில், கிரீசு, ரூமேனியா ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாக்க மேனடுகள் இரண்டும் வாக்குறுதியளித்தன. ஆக்கிரமிப்பு ஏற்

Page 492
958 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
பட்டு, அதன் விளைவாக மத்தியதரைக் கடலையடுத்துள்ள பிரதேசங்களிற் போர் மூளுமிடத்து துருக்கியும் பிரித்தானியாவும் ஒன்றுக்கொன்று உதவி யளிக்க வேண்டுமென விதித்த ஓர் உதவியுடன்படிக்கையை அந்நாடுகள் தம் மிடையே செய்துகொண்டன. பிரான்சும் அதுபோல் உடன்படிக்கையை துருக்கியுடன் ஒப்பேற்றியது. ஏப்பிரல் மாதத்திற் சோவியற்றுக் குடியா சோடு பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்டன. அக்காலத்தில் ஐரோப்பாவின் ஆதிக்கச் சம நிலையை நிர்ணயிப்பதிற் சோவியற்றுக் குடியரசு பிரதான இடம் வகித்தது. அச்சுவல்லரசுகளோ மேலை நாடுகளோ, சோவியற்றுக் குடியரசோடு | இணக்கஞ் செய்யாது போரில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகி பிருந்தது. போல்ரிக்கடல் தொடக்கம் கருங்கடல் வரையுமுள்ள சிறிய நாடு களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே மேனடுகள் இரண்டோடும் பரஸ்பர உதவியுடன்படிக்கையோ இராணுவவுடன்படிக்கை யையோ செய்தல் சாத்தியமாகும் என விற்வினேவ் கருதினர். போலந்தைப் போல, இவற்றிற் பல நாடுகள் இரசியாவிடமிருந்து உதவி பெறுவதனல் இரசியா வின் ஆகிக்கத்துக்கு உட்படவேண்டுமென அஞ்சின. இத்துடன் இரசியாவின் சமாதான முயற்சிகள் கைவிடப்பட்டன. மே மாதம் 3 ஆம் திகதி லிற்வினேவ் அகற்றப்பட்டு, மொலொற்றேவ் அயல் நாட்டமைச்சராஞர். நாட்டுக் கூட்ட வையத்தில் இரசியா பங்கு கொள்வதற்குக் காரணமாக இருந்தவரும் சர்வ தேச முன்னணி அமைக்க வேண்டுமென்று கருதியதோடு மேலே நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டுமென்று கருகியவருமான விற்வினுேவ் இவ்வாறு வீழ்ச்சியடைந்தார். அவருக்குப் பதிலாக குறுகிய மனப்பான்மையுடைய தேசியவாதியான மொலொற்றேவ் புதிய அயல் நாட்டமைச்சரானர். ஐரோப் பாவிலே சோவியற்றுக் குடியரசு கடைப்பிடித்த கொள்கை அத்துடன் பெரு மாற்றமடைந்தது.
ஜேர்மன்-சோவியற்று ஒப்பந்தம் 1939 : போலந்தைத் தாக்குமிடத்து (போலந்தைத் தாக்குவதற்கான திட்டம் ஏப்பிரல் மாதமளவிலே தயாரிக்கப் பட்டிருந்தது.) பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் போரேற்படுமென்பதை யும் அவ்வழி பிரெஞ்சுப் பேரரசினதும் பிரித்தானியப் பொதுநலவாசினதும் எதிர்ப்பை நிருவகிக்க நேரிடுமென்பதையும் ஹிட்லர் 1939 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியின் பின்னர் உணர்ந்தார். ஸ்டாலினும் இதை உணர்ந் திருந்ததுடன் சோவியற்றுக் குடியாசைத் தாக்கு முன்னர் போலந்தினையோ ரூமேனியாவினையோ ஜேர்மனி தாக்குமென்றும் ஸ்டாலின் கருதினர். கிழக்கு ஐரோப்பாவிற் போர் மூளுமிடத்து மேற்கு ஐரோப்பாவிலும் போர் மூண்டேதிரும். எனினும், மியூனிக் மகாநாட்டில் சோவியற்றுக் குடியரசு புறக் கணிக்கப்பட்டதாலும், அதன் பின்னரும் இரசியாவினுடைய ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டதாலும், மேலை நாடுகளோடு ஒத்துழைக்கும் யோசனை ஸ்டாவி னுக்கு இருக்கவில்லை. எனவே, ஐரோப்பாவில் ஆதிக்கச்சமநிலையை இரசியா நிர்ணயிக்கக் கூடியதாக இருந்ததால், ஜேர்மனியுடன் ஒப்பந்தஞ் செய்வதே

போர் நெருங்குதல் 959
தக்கதென்றும் போலந்தைக் கைப்பற்றுமிடத்து அதில் ஒரு பெரும் பங்கு கிடைக்குமென்றும் ஸ்டாலின் கருதினர். இவ்வாறன ஒப்பந்தத்தின் மூலம் போலந்திற் பங்குபெறுவதோடு, போருக்கு ஆயத்தஞ் செய்வதற்குத் தேவை யான அவகாசத்தையும் பெறலாமன்ருே ? அத்துடன் மேற்கு ஐரோப்பாவும் மத்திய ஐரோப்பாவும் அழிவைத் தரும் போரில் சிக்குண்டிருக்க, இரசியா பாது காப்பும் நயமும் அடையலாமன்முே? போலந்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கு முகத்தாற் பிரித்தானியாவும் பிரான்சும் அளித்த வாக்குறுதியே ஜேர்மனிக்கும் இாசியாவிற்குமிடையே ஒப்பந்தமேற்பட வழிவகுத்ததெனலாம். இவ்வொப்பந் தத்தின் விளைவாக ஜேர்மனியின் ஆக்கிரமிப்பை இரசியா எதிர்க்கrதாகையால் ஜேர்மனி போலந்தைத் தாக்குமென்பது உறுதியாயிற்று.
ஐரோப்பிய அரசியலாங்கில், ஐக்கிய அமெரிக்காவின் பலம் நேரடியான செல் வாக்குப் பெறத் தொடங்கியது. ஏப்பிரில் மாதத்தின் நடுக்கூற்றிலே குறிப் பிட்ட முப்பது நாடுகளைத் தாக்குவதில்லையென்று உறுதியளிக்குமாறு கோரி, சர்வாதிகாரிகள் இருவருக்கும் ஓர் அறிக்கையை ரூஸ்வெல்ற் சமர்ப்பித்தார். அவ்வறிக்கைக்கு மாமுக ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பலத்த கண்டனங் கள் ஏற்பட்டன. ஹிட்லர் மன்றத்திலே நாற்சிக் கட்சியின் எழுச்சி பற்றியும், வேர்சேய் உடன்படிக்கை, நாட்டுக் கூட்டவையம், ஆகியவற்றிற்கு எதிராக வும் யூதருக்கு மாமுகவும் அக்கட்சி நடாத்திய இயக்கங்களைப் பற்றியும் விபர மாக விளக்கினர். அத்துடன் 1935 ஆம் ஆண்டில் ஒப்பேறிய பிரித்தானிய ஜேர்மன் கடற்படை ஒப்பந்தத்தையும் 1934 ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கும் போலந்துக்குமிடையே நிறைவேறிய ஒப்பந்தத்தையும் அவர் "நிராகரித்தார். 1938-39 ஆகிய காலத்தில் 115.6 கோடி டொலர் பணத்தைக் கடற்படைக்கு மட்டும் ஐக்கிய அமெரிக்கா ஒதுக்கியது. எனவே, அமெரிக்காவை மேலும் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், ஹிட்லர் யப்பானது உத வியை நம்பியிருந்ததோடு இரசியாபற்றி அச்சம் கொண்டிருந்த அமெரிக்கா நடுவுநிலைமையைப் பின்பற்றும் எனவும் கருதினர். செத்தம்பர் முதலாந் திகதி போலந்தினை ஹிட்லர் தாக்கியபோது, ரூஸ்வெல்ற் ஓர் எச்சரிக்கை விடுத்தார். எங்கேயாவது ஓரிடத்திற் சமாதானம் குலைக்கப்படுமாயின் எங்கும் எல்லா நாடுகளினதும் சமாதானத்திற்கு அவ்வழி ஆபத்து வற்படும் என்பதே அவ் வெச்சரிக்கை. சமாதானத்தை முழுமையாகப் பேணலாமேயன்றி. அரை குறை யாகப் பேண முடியாது என விற்வினேவ் கொண்ட கருத்தை இவ்வெச் சரிக்கை நினைவூட்டுவதாக இார்.1 . எனினும், இத்தறுவாயிலும் ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கக் கண் தனப் பாதுகாப்பதையே தனது கொள்கை யாகக் கொண்டிருந்தது. அக்கொள்கை மொன்ருேக் கோட்பாட்டைத் தழுவிச் சென்றது எனலாம்.
ஐரோப்பாவிற்கு வெளியேயுள்ள மிகப் பெரிய அரசுகளிாண்டும் ஐரோப்பிய அரசியலரங்கிலே தலையிடாதிருப்ப போலந்தைத் தாக்குவதற்கான திட்டங்களை ஹிட்லர் மேற்கொண்டார். மே மாதம் 22 ஆம் திகதி ஹிட்லரும் முசோலினி யும் உரோம் பேளின் அச்சுறவை ஓர் இராணுவ ஒப்பந்தமாக மாற்றியமைத்

Page 493
960 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
தார்கள். கோமகன் சியானேவும் ஜேர்மன் அயல் நாட்டமைச்சரான யோவாகிம், றிபென்துமுெப்பும், ஹிட்லரினதும் கோரிங்கினதும் முன்னிலையில், அவ் வொப் பந்தத்திற் கைச்சாத்திட்டார்கள். இராசதந்திர வரலாற்றில் இத்தகைய ஆக்கிா மிப்புப் போக்குள்ள ஓர் ஒப்பந்தத்தைக் காண்பது அரிது. அதன் மூன்ருவது இயலின்படி, அவ்விருநாடுகளுள் யாதொன்றேனும் வேறு ஓர் அரசோடு அல் லது பல அரசுகளோடு போர்ச் சிக்கலில் ஈடுபடுமிடத்து, ஒன்று மற்றையதற் குத் தாமதமின்றி உதவியளித்தல் வேண்டும். அந்தச் சிக்கலுக்கு யார் பொறுப் பாளி யென்பதுபற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை. இவ்வொப்பந்தப்படி, போலந்தைத் ஹிட்லர் தாக்குதற்கு முசோலினி இணக்கமளித்தார். மே மாதம் 23 ஆம் திகதியன்று, ஹிட்லர் இராணுவ அதிகாரிகளின் ஓர் மாநாட்டின்க் கூட்டி, போலந்தினையுற்று ஓர் மியூனிக் மகாநாட்டினை எதிர்பார்க்க வேண்டா மென்றும், பிரித்தானியாவுடனும் பிரான்சுடனும் போருக்குத் தயாராக இருக் கும்படியும் எச்சரித்தார். இரசியாவுடனுமே போர் ஏற்படக்கூடுமென்று அவர் கூறினர். ஒரு வாரத்துக்குப் பின்னர் எஸ்தோனியா, லற்றேவியா ஆகிய நாடுக ளோடு அநாக்கிரமிப்பு ஒப்பந்தங்களை ஹிட்லர் ஒப்பேற்றினர். அதன் பின் போலந்தின் மீது பல குற்றங்களைச் சுமத்தித் தீவிரமான பிரசாரம் செய்யப் பட்டது. போலந்தில் ஜேர்மன் சிறுபான்மையினர் கொடூரமாக நடாத்தப்பட் டனரென்றும், அவர்களுக்கு விமோசனம் அளிக்கவேண்டுமென்றும், நாட்டுக் கூட்டவையத்தாற் சுதந்திர நகரமாக 1919 இல் பிரகடனஞ் செய்யப்பட்ட டான்ஸிக் கைப்பற்றப்படவேண்டுமென்றும் ஜேர்மனி பிரசாரம் செய்தது. இத் தறுவாயில் ஜேர்மனியின் இராசதந்திரம் தெள்ளத் த்ெளிவாகியது. எனினும் போருக்கு வேண்டிய ஆயத்த முயற்சிகளில் சோவியற் ஐக்கியத்தோடு ஜேர்மனி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு சிறந்த சாதனையாகக் கருதத்தக்கது. மே மாதத்திலே தொடங்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அடியிடாகக் கொண்டே அவ்வொப்பந்தம் தோன்றியது. எனினும், யூலை ஓகத்து மாதங் களிலேயே இரசியா உடன்படிக்கை செய்யச் சித்தமாயிருந்ததென்பது புலப் பட்டது. அக்காலத்திலேயே ஹிட்லரின் திட்டங்களும் உருவாகின.
பத்து ஆண்டுகளுக்கு ஜேர்மனியும் இரசியாவும் ஒன்றுக்கெதிராக மற்றையது ஆக்கிரமிப்புச் செய்வதில்லையென ஓர் ஒப்பந்தத்தை ஒகத்து 23 இல் ஒப்பேற் றின. மொலொற்ருேவும் றிபேன் துருெப்பும் கைச்சாத்திட்டனர். பல ஐரோப்பிய அரசுகள் முன்னமே செய்து கொண்ட அநாக்கிரமிப்பு ஒப்பந்தத்தையே இது வும் ஒத்திருந்தது. எனினும் அவ்வொப்பந்தத்தின் தாற்பரியம் இரகசியமான, ஒரு வாசகத்திலேயே தங்கியிருந்தது. கிழக்கு ஐரோப்பாவிலே செல்வாக்கு வட் டாரங்கள் எவ்வாறு அமையவேண்டுமென்பதை அது வகுத்துக் கூறிற்று. லிது வேனியாவையும் மேற்குப் போலந்தையும் ஜேர்மனிக்கு அளிக்கவேண்டுமென் அறும் பின்லாந்து எஸ்தோனியா, லற்றேவியா, கிழக்கு போலாந்து, உரூமேனிய மாகாணம்ான பெசரேபியா ஆகியவற்றை இரசியாவுக்கு வழங்கவேண்டுமென் அறும் முடிவு செய்யப்பட்டது. சேம்பலின் டலாடியர் ஆகியவர்களைப் போலாது, சிறிது நாடுகளின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கு ஹிட்லர் தயங்கினால்லர். இந்த

போர் நெருங்குதல் 96.
ஒப்பந்தம் பிறெஸ்ற், விற்னேவ்ஸ்க் உடன்படிக்கையினே ஒத்திருந்தது. பின்னர் இரசியாவைத் தோற்கடிப்பதன் மூலம் இரசியாவிற்கு விட்டுக் கொடுத்த பிரதே சங்களைக் கைப்பற்றுவதே ஹிட்லரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தைப் பகிரங் கப்படுத்துவதனல், பிரித்தானியாவும் பிரான்சும் அச்சமுற்றுப் போலந்திற் களித்த வாக்குறுதிகளை நிராகரிக்கலாம் எனக் கருதி ஹிட்லர் சமாதான விரு புடையவர்போலவும் நடந்து கொண்டார். ஆயின், போலந்திற்களிக்க வாக்குறுதி யைப் பிரித்தானியா எவ்விதத்திலும் காப்பாற்றுமென்று சேம்பலின் ஹிட்லருக் குத் தெளிவு படுத்தினர். அதன் பரஸ்பர உதவியுடன்படிக்கையொன்று ஒகத்து 15 ஆம் திகதியிற் போலந்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையே நிறைவேறியது. ானவே ஹிட்லர் எதிர்பார்க்கற்கு மாருக, பிரித்தானியாவும் பிரான்சும் பின் வாங்கா வென்பது தெளிவாகியது. ஜேர்மனி போலந்கைத் தாக்குமிடத்து, போலந்தின் நேய நாடுகள் ஜேர்மனியைத் தாக்கின், இத்தாலி போருக்கு தயா "ாகும் வரையும் எந்த இராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டாது என ஹிட்லருக்கு முசோலினி அன்று மாலையிற் செய்தி அனுப்பினர். அச்சு வல்லரசுகள் உறுதியாக ஒத்துழைப்பதை ஹிட்லர் விரும்பிய போதும், முசோ லினியின் போக்கைப் பொருட்படுத்தினால்லர். இரசியாவை வசப்படுத்தி விட்ட தால், போலந்தை எளிதாக முறியடிக்கலாம் என்ற நம்பிக்கை ஹிட்லருக்கு இருந்தது.
GuITñr ஆரம்பம்
செத்தம்பர் முதலாம் *திகதியன்று விடிகாலையில் கவசந் தரித்த பன்சர்ப் படைப் பிரிவுகளையும் போர் விமானங்களையும் ஹிட்லர் போலந்துக்கு அனுப்பி ஞர். பெரிய ஐரோப்பியப் போருக்கு அச்செயல் ஏதுவாகுமென்பதை நன்முக உணர்ந்திருந்தும் அவர் போர்ப் பிரகடனஞ் செய்யவில்லை. மியூனிக்கில் முன் னம் நடந்ததுபோல இப்போதும் நடக்கலாமென அவர் நம்பினராகலாம். இத் தாலியின் . பலவினக்கை உணர்த்தி முசோலினியும் சியானேவும் அத்தகைய சமாதானத்துக்காக முயன்முர்கள். ஆயின் Fெக்கம்பர் 3 ஆம் தேதி பிரித்தா னியாவும், சிலமணி நோக்துக்குப் பின் பிரான்சும் ஜேர்மனிக் கெதிராகப் போர்ப் பிரகடனஞ் செய்தன. பிரித்தானியாவின் இறுதிக் கடிதத்தைப் பெற்ற ஹிட்லர் எவ்வாறு நடந்துகொண்டாரென்பதை அவருடைய பெயர்ப்பாளரா கிய போல்சிமிக் பின்வருமாறு வருணித்தார்.
'நான் மொழி பெயர்த்து முடிந்ததும், ஹிட்லர் பேச்சற்று இருந்தார். சிறிது நேரம் தமது நாற்காலியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மேல் நோக்கிப் பார்த்த வண்ணமாக இருந்தார். அதன்பின் நாம் இப்பொழுது என்ன செய்யப் போகின்ருேம் என்று கூறினர்.
அதே ஞாயிற்றுக்கிழமை காலையில் ஜேர்மனிக் கெதிராகப் பிரித்தானியா பேர்ர் மேற்சென்றுவிட்டதென்ற செய்தியை நாட்டு மக்களுக்குச் சேம்பலின் வருமாறு தெரிவித்தார். 43-CP 7384 (12169)

Page 494
962 சமாதானம் குலைவுற்றமை, 1935-39
"மனச்சாட்சிக்கு விரோதமாக நாம் எவ்வாற்ருனும் நடந்து கொள்ளவில்லை. சமாதானத்தைப் பேணுவதற்கு ஒரு நாடு செய்யக்கூடிய அனைத்தையும் நாம் செய்துவிட்டோம். சர்வாதிகாரியின் வாக்குறுதிகளைச் சிறிதும் நம்ப முடியாத எந்த ஒரு நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்து நேரக்கூடிய பொறுக்கவியலாச் குழ்நிலை உருவாகிவிட்டது. மிருகத்தனமான வலோற்கார நம்பிக்கைத் துரோ கம், அநீதி, அடக்கு முறை ஆகிய தீய சக்கிகளுக்கெதிராகவே நாம் போரிடு வோம். அவற்றிற் கெதிராகத் தர்மமே மேலோங்கும் என நம்புகின்றேன்" என் முர் சேம்பலின்,
1939 ஆம் ஆண்டு செத்தம்பரிற் போர் தொடங்கியபோது, அப்போரின் பிர தான பிரச்சினை சேம்பவின் கூறியவரங்கு மிகத் தெளிவாயிருந்தது. ஜேர்மன் நாற்சிக் கொள்கையையும் ஹிட்லரின் நோக்கங்களையும் வழுப்பட விளங்கி, அந்த விளக்கத்தையே அடிப்படையாகக் கொண்டு சாந்திப் படுத்துங் கொள்கை பின்பற்றப்பட்டதாதலின், அக் கொள்கை தோல்வியடைந்தது. நாற் சிசம் ஓர் இயல்பான தேசிய இயக்கமாக இருந்திருப்பின், ஜேர்மன் தலைவர்கள் நியாயத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட சாதாரணமான மனிதர்களாகவும் நாட் டின் நலனில் அக்கறை கொண்டவராகவும் இருந்திருப்பின், சேம்பலியினது கொள்கை வெற்றி யடைந்திருக்கும். நாற்சி வாகத்தின் வளர்ச்சியையும் அதன் ஆக்கிரமிப்புக்களையும் அதனை அழிப்பதாலன்றி வேறு வழி) களிற் கட்டுப் படுத்தி யிருக்கமுடியாது. ஹிட்லர் எந்த இணக்கத்துக்கும் கட்டுப்பட்டு ஒழுகினவால் லர்-ஆதலின் அவரோடு யாதும் இணக்கஞ் செய்வது வியர்த்தமாயிற்று. சர்வ தேச உறவுகளிலே வாக்குறுதிகளையும் {-L-air படிக்கைகளையும் மீறுவதில், நாற் சிவாதம் மிகக் ம்ேத்தனமான எல்லேயைக் குறித்தது எனலாம். தம்மால் வெறுக் கப்பட்ட நாகரிகத்திற்கு அடித்தளமாயிருந்த தாராண்மைக் கோட்பாடுகளே முற்முக ஒழிக்கவே ஹிட்லரும் நாற்சி வாதிகளும் உறுதி கொண்டிருந்தனர். அந்த நோக்கத்திலே தவறினுல், தம்மையே அழித்துக் கொள்ள உறுதி கொண் டவர் போல் அன்ஞர் காணப்பட்டார்.
மனிதாபிமான உணர்ச்சிக்கும் நியாயத்திற்கும் இடமளிக்கின்ற சனநாயக முறையிலே பயின்ற கலைவர்களுட் சிலரைத் தவிர மற்றெல்லாருக்கும் நாற்சி வாதமானது விளங்க வொண்ணுப் புதிராகவே இருந்தது. ஜேர்மனியின் குறை களைப் பற்றி நாற்சி வாதிகள் செய்த பிரசாரத்தினுல் மலைவுற்றிருந்த அத் தலை வர்கள் வாளா இருந்து விட்டார்கள். அதன் தன்மைகளை உணர்ந்த பொழுதும், போரேற்படுமென்ற அச்சத்தினல், காலப் போக்கில் நாற்சி வாதம் வலுவிழந்து விடுமென எதிர்பார்த்திருந்தனர். ஆனல் மேன்மேலும் வெற்றி கைகூடவே, நாற்சி வாதிகளில் ஆதிக்க வெறி அதிகரித்து வந்தது. அத்துடன் நாற்சி வாதி களின் ஆக்கிசமிப்புக்கும் ஓர் எல்லையுண்டு என்ற நம்பிக்கைக்கும் இடமில்லாது போய்விட்டது. இறுதியில், நாற்சி வாதம் தன் முழுக் கோபத்தோடும் வந்து மோதியபோது அதனை நிருவகிக்க வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது. கூறுபோ டப்பட்டபோது, அக்காலப் பெரும்பிரச்சினைகள், பிரித்தானியாவுக்கும் பிரான்

போர் நெருங்குதல் 963
சுக்கும் தெளிவாயின. ஐரோப்பாவில் மட்டுமன்றி அகில உலகத்திலுமே சுதந் திர அரசுகள் நிலைபெற்று “வாழ முடியுமா வென்பதே பெரும் பிரச்சினை யாகி விட்டது. நாற்சிகள் பலகாலும் கையாண்ட போதும், அவற்றுள் மிகத் தீவிரமான நடவடிக்கை 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே கைக்கொள்ளப் பட்டது. அதனுல் நாற்சிவாதத்தின் உண்மைத் தன்மை குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாட்டிலே தெளிவாக உணரப்பட்டது. இருபதாம் நூற்முண்டு உல கில் இவ்வாறன நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடுமென்பதை என்னுல் நம்ப (figயவில்லை எனச் சனதிபதி ரூஸ்வெல்ற் கவிஞர். நாற்பி வாதத்தின் இயல்புகள் உண்மையில் நம்ப முடியாதனவாகவே காணப்பட்டன. அத்தன்மையே அதன் பலத்துக்கு ஏதுவாயிருந்தது எனலாம். எனினும் வேறெந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும் முன்னெருபோதும் இதே போன்ற முறையில் தனது நோக்கங்களை வெளிப்படையாகக் கூறவில்லை. வேறெந்த ஒரு கட்சியும் தான் மேற்கொள்ள விருந்த நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ச்சி யாகவும் மீண்டும் மீண்டும் நாற்சிக் கட்சியைப் போல் எச்சரிக்கவுமில்லை. 1934 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எனது போராட்டம் என்ற நூலிலும், கட்சியின் திட்டத்திலும் ஹிட்லர் போன்ற நாற்சித் தலைவர்களின் பேச்சுக்களிலும் நாற்சிக் கட்சியின் நோக்கங்கள் விளக்கமாகக் கூறப்பட்டிருந்தன. தொடக்கத்திலிருந்தே கட்சியின் நோக்கங்கள் வெளிப்படையாவும் தயக்கமின்றியும் கூறப்பட்டு வந்த மையால் நாற்சிக் கட்சி ஏமாற்றி வந்ததென்றும் அதன் மேற் குற்றம் சுமத்த இயலாது. அந்நோக்கங்கள் அர்த்தமற்றவையாகக் காணப்பட்டமையால் ஒரு வரும் அவற்றை நம்பவில்லை. நாற்சி வாதிகளின் வலிபெருகி அவர்கள் ஜேர்மனி யில் அதிகாரம் பெற்றதற்கு ஒரு காரணம் பிற ஜேர்மன் கட்சிகளிடையே காணப்பட்ட அலட்சியமாகலாம் எனலாம். சில கட்சிகள் அவர்களைத் தந்திரத் தால் ஏமாற்றி விடலாமெனக் கருகியதும் உண்டு. இவ்வாறே, இத்தகைய பயங் கரமான ஓர் ஆட்சி முறை நிலைபெற்று வெற்றியடைய முடியுமென்று நாகரிக மான மக்கள் கருதினால்லர். ஐரோப்பாவில் ஜேர்மனி ஆதிக்கம் பெற்றதற்கு அத்தகைய மனுேபாவமும் ஒரு காரணமாயிற்று. 'கைத்தொழில் வளர்ச்சிமிக்க ஒரு நவின வல்லரசை ஆட்சி புரியும் அரசாங்கம் அளவற்ற அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதையும், அவ்வாருன சர்வாதிகாரம் தவருன வழியிற் பயன்படுத்தப்படும் என்பகையும் வேற்று நாட்டுத் தலைவர்கள் கருச் திற் கொள்ளவில்லை. இவ்வாறன சர்வாதிகார முறையை அழிப்பதற்கு மேற்கு ஐரோப்பாவிலுள்ள மிகப் பழமை வாய்ந்த இரு நாடுகளும் மேற்கொண்ட கூட்டு முயற்சியினுல், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

Page 495

ஒன்பதாம் பாகம்
போரும்
சமாதானமும்,
1939-60
29,
30.
31.
32.
இரண்டாம் உலகப் போர், 1939-45 ஐரோப்பாவின் மீட்சி குடியேற்ற நாடுகளிற் புரட்சி சர்வதேச அமைப்பு

Page 496

1939 ஆம் ஆண்டு செந்தம்பர் மாதம் முதலாம் திகதி ஹிட்லர் ஆரம்பித்த ஆருண்டுப் போரானது. 1914 ஆம் ஆண்டிலே தொடங்கிய பெரும் போரின் இயல்புகளைப் பெரிதும் கொண்டிருந்ததால், இரண்டாம் உலகப் போர் என்று சொல்லப்படுகின்றது. இரு போர்களுக்கு மிடைப்பட்ட காலத்தில், ஜேர்மனி மீண்டும் எழுச்சியுற்றமையே ஐரோப்பிய அரசுகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததாதலின், அக்காலத்தைப் போசோய்வுக் காலம் என்றுஞ்சொல்வர். அத் துடன், 1914-1945 வரையான காலம் 'முப்பதாண்டுப்போர்காலம்' என் pம் அழைக்கப்பட்டது. ஐரோப்பாவில், ஒரு தலைமுறைக் காலத்தில் ஏற்பட்ட இரு போர்களுக்குமிடையிற் பல தொடர்புகளும் ஒற்றுமைகளுங் காணப்பட் டன. இரு போர்களும் கிழக்கு ஐரோப்பாவிலேயே ஆரம்பமாகின. உடன் படிக்கையின் மூலம் சிறிய அரசுகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடுகள் காரணமாகவே இரு போர்களும் மூண்டன. இரு போர்களிலும், ஒரு பக்கத்தில் ஆரம்பத்திலிருந்தே பிரித்தானியாவும் பிரான்சும் ஒன்று சேர்ந்திருந்தன. எதிர்ப் பக்கத்தில், ஜேர்மனியின் தலைமையில் மத்திய ஐரோப்பிய நாடுகள் ஒன்று பட்டு நின்றன. இரு போர்களின் இறுதியிலும் ஜேர்மனி இரு முனைகளில் எதிரிகளை நிருவகிக்க வேண்டியதாயிற்று. அத்துடன் இரு போர்களிலும் பிரித் தானியா, பிரான்சு, ரஷ்யா, ஐக்கிய அமெரிக்க நாடு ஆகியவற்றைக் கொண்ட பேரணியே வெற்றி ஈட்டியது. இரு போர்களும் காலப்போக்கிலே தன்மையிலும் போர் முனைகளைப் பொறுத்தும் வேறுபட்டு, இறுதியில் உலகில் உள்ள பல நாடு களும் பங்கு கொள்ள வழி வகுத்தன. இரு போர்களினதும் விளைவாக புனா மைப்பும் அமைதி நிருணயமுமாகிய சிக்கலான பிரச்சினைகள் ஏற்பட்டன. இவற் றைத் தீர்ப்பதில் மனித சமுதாயத்தின் ஆற்றலும் சத்தியும் முற்முக ஓய்வுற்
நன.
வெளிப்படையான இந்த ஒற்றுமைகளைக் கண்டு, முக்கியமான வேற்றுமைகளை பும் நாம் மறந்து விடலாகாது. முதலாவது போரைக் காட்டிலும் இரண்டாவது போரே 'உலகப்போர்’ எனும் அடைமொழிக்கு ஏற்றதாயுளது. எனெனில் இரண் டாவது போரில் பபிெக்கு அக்கிலாந்திக்குச் சமுத்திரங்களிலும் நீண்ட காலம் போர் நடைபெற்றது; ஜேர்மனி, இக்காலி ஆகிய நாடுகளுடன் யப்பானும் தோற்கடிக்கப்பட்டது. இப்போரின் விளைவாக இாசியாவன்றிப் பிரான்சே வீழ்ச் சியடைந்தது. புரட்சி இாசியாவிலன்றிச் சீனவிலேயே ஏற்பட்டது. துருக்கி, ஒஸ் திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளன்றி ஜேர்மனியே பிரிவினை செய்யப்பட்டது. இப்போர்களின் பயனுக எதிர்பாராதனவும், போர்த் தொடக்கத்திலே கொண் டிருந்த நோக்கங்களுக்கு ஒவ்வாதனவுமான விளைவுகள் ஏற்பட்டமை, இவ்விரு போர்களிடையேயுங் காணப்பட்ட ஒரு பெரும் பொதுத் தன்மையாகும். போரிற் பங்கு கொண்ட நாடுகளின் திட்டங்களைக் காட்டிலும், போர் நிகழ்ச்சிகளினல் ஏற்பட்ட விளைவுகளே கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
967

Page 497
968
அன்றியும் போருக்குப் பிந்திய காலத்து அபிவிருத்திகளை போர்க் காலநிகழ் சிகளின் சார்பிலே ஆராய்தல் அவசியமாகும். முதலாம் போர் முடிவுற்றபின்னர் சமாதான ஒழுங்குகளும் புனரமைப்பும் ஏற்படுவதற்கு ஐயாண்டுகள் சென்றன எனலாம். அவ்வாருயின், அப்போரைக்காட்டிலும் நீண்ட காலத்துக்கு உலகிற் கூடிய பாகங்களிலே நடைபெற்ற இரண்டாவது போரின் பின்னர் சமாதான ஒழுங்குகளைச் செய்தற்குப் பத்தாண்டுகாலஞ் சென்றது எனலாம். போரின் பின் னர் சில பிரதேசப் போர்களும் ஒன்றன் பின் ஒன்முக பாலஸ்தீனம், இந்து-சீனம், கொரியா ஆகிய இடங்களில் நடைபெற்றன. இப்போர்களும் உலகப் போரின் தொடர்ச்சியாகவே கொள்ளத்தக்கவை, இரண்டாம் உலகப் போரினல் மேற்கு ஐரோப்பிய அரசுகளின் உண்ணுட்டமைப்பிற் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அத்துடன், இந்நாடுகளுக்கும் அவற்றின் குடியேற்ற நாடுகளுக்குமிடையே யிருந்த தொடர்புகள் புரட்சிகரமாக மாற்றமடைந்தன. சர்வதேசத் தொடர் புகளிலும் நிறுவனங்களிலும் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் 1960 ஆம் ஆண்டளவில் முடிவுருத போதிலும், தெளிவான வடிவத்தைப் பெற்று விட்டன. இக்காரணங்களினல், இருபதாம் நூற்ருண்டு ஐரோப்பாவின் இரண் டாவது "போரும் சமாதானமும்' ஆகிய காலம் 1939 ஆம் ஆண்டு தொடக்கம் 1955 ஆம்ஆண்டு வரையும் நீடித்தது எனக் கொள்ளலாம்.

29 ஆம் அத்தியாயம்
இரண்டாம்
உலகப்போர், 1939-45
ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41
1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் திகதி அன்று ஹவாய்த் தீவிலுள்ள ஐக்கிய அமெரிக்கக் கடற்படைத் தளமான பேள்துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கினர். அது வரைக்கும் போர் பெரும்பாலும் ஓர் ஐரோப்பியப் போாாகவே நடைபெற்றது. 1939 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதம், கடலுக்கப்பாலுள்ள தொமினியன்கள் போரிற் சேர்ந்த போதிலும், முதலிற் பணங்கொடுத்து வாங் கும் முறைப்படியும், பின்னர் இரவற்குத்தகை முறைப்படியும் ஐக்கிய அமெரிக்க நாடு பிரித்தானியாவுக்கு உதவியளித்த போதிலும், 1941 ஆம் ஆண்டு யூன் மாதத்திற் சோவியற்றுக் குடியரசை ஜேர்மனி தாக்கியபோதிலும், போரானது பெரும்பான்மையும் ஐரோப்பிய நாடுகளின் போராகவே நடைபெற்றது. 1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரையும் ஐரோப்பாவும் அத்திலாந்திச் சமுத்திா முமே போசாங்கமாக இருந்தன. அதன் பின்னர், ஆசியாவிலும், பசிபிக்குச் சமுத்திசத்திலும் போர் ஏற்பட்டது. பிரதானமான அத்திருப்பமேற்படும் வரைக்கும், ஐரோப்பாவில் நடைபெற்ற போரில் மூன்று கட்டங்கள் இடம் பெற்றன. முதலாவது கட்டத்திலே போலந்து, ஸ்கன்டி னேவிய நாடுகள், பெல் ஜியம், ஒல்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளை ஜேர்மனியர் தொடர்ந்து வெற்றி கொண்டனர். 1940 ஆம் ஆண்டு கோடை காலக்கில் நடைபெற்ற " பிரித்தானிய ஆகாயப்போரோடு' இக்கட்டம் முடிவுற்றது. இரண்டாவது கட்டத்திலே போல்கன் நாடுகளிற்போர் நடைபெற்றது. வட ஆபிரிக்கப் பாலை நிலப் பிரதே சங்களிலும் கடலிலும் போர் மூண்டது. இக்கட்டம் 1941 ஆம் ஆண்டு யூன் மாதத்திற் சோவியற்றுக் குடியரசை ஜேர்மனி தாக்கியதுடன் முடிவுற்றது. மூன்றுவது கட்டத்தில், கிழக்குப் போர்முனையில் கடும் போர் ஏற்பட்டது. 1941 ஆம் ஆண்டின் இறுதியிற் சோவியற்றுக் குடியரசிற்குள் 600 மைல் தூரம் ஜேர்மன் படைகள் முன்னேறியதோடு இக்கட்டம் முடிவடைந்தது.
969

Page 498
970 இரண்டாம் உலகப்போர், 1939-45
போர் தொடங்கி ஒரு மாதகாலத்துட் போலந்து கைப்பற்றப்பட்டுப் பிரிவினை செய்யப்பட்டது-இதுவே முதற்கட்டத்தின் ஆரம்பமெனலாம். போலந்து 30 இராணுவப் பிரிவுகளை மட்டுமே போர்முனைக்கு அனுப்ப முடிந்தது. இவற்றிற்கு எதிராக ஹிட்லரால் 56 ப!ை ப்பிரிவுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 9 இசா இணுவப் பிரிவுகள் எந்திரசாதனங்கள் படைத்தனவாய், கவசந் தரித்தனவாயிருந் தன. ஜேர்மன் இராணுவப் பிரிவுகளுக்குத் துனையாக பலமிக்க விமானப் படை யுஞ் சென்றது. விஞ்சிய பலங் கொண்ட ஜேர்மன் விமானப் படை போலந்தின் விமானப் படையிலிருந்த 500 விமானங்களையும் சில நாட்களில் அழித்து விட டது. ஜேர்மன் படைகள் இரு பிரிவுகளாக முன்னேறிச் சென்று இடுக்ேெபாலத் தாக்கின. அவற்றுள் ஒன்று வாசோ நகருக்கு மேற்கேயிருந்த கைத்தொழிற் பிரதேசத்தையும் போலிஷ் படைகளையும் அளாவிச் சென்றது. மற்றைப்பிரிவு வாசோநகரை அதன் கிழக்குப் புறமாக வளைத்து சென்றது. இவ்வாறு இடுக்கித் தாக்குதலுக்கு உட்பட்டு முற்றுகைப்பட்ட அந்நகரம் துணிகரமான முறையில் செக்தம்பர் 27 ஆம் திகதி வரைக்கும் முற்றகையை நிருவகித்து நின்றது. ஜேர் மன் படைகள் மிக விரைவில் முன்னேறித் தீர்க்கமான வெற்றி ஈட்டியதால், சோவியற்றும் ஆடியரசு தன் திட்டங்களைத் துரிதப்படுத்துதல் அவசியமாயிற்று. ஓகத்து 23 ஆம் திகதியில் ஒப்பேறிய ஒப்பந்தம் மூலமாக இரசியாவுக்கு அளிக் கப்பட்ட கிழக்குப் போலந்தைச் செக்தம்பர் 17 ஆம் தேதியிற் சோவியற்றுக் குடியரசு கைப்பற்றத் தொடங்கியது. ஜேர்மானிய இர வியப் படைகள் பிறெஸ்ற் லிற்றேவ்ஸ்க் நகரிற் சந்தித்தனர். இவ்வாறக இரசியப் படைகள் ஹங்கேரியின் எல்லை வரைக்கும் வந்திருந்தன. இதனுல், போல்கன் நாடுகளிலும், இத்தாலியி அலும் பெரும் பீதி ஏற்பட்டது. மொஸ்கோவில் றிடென் துருெப்பும் ஸ்டாலினும் சந்தித்து, முன்னர் செய்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை மீண்டும் புனரா லோசனை செய்து விதுவேனினியாவைச் சோவியற்றுக்குடியரசுக்கும் (லுப்லின், வாசோ உட்பட) மத்திய போலந்தை ஜேர்மனிக்கும் ஒழுங்கு செய்தார்கள், ஜேர்மனி பெற்ற வெற்றிவாயிலாக ஸ்டாலின் மூன்று போல்ரிக் நாடுகளையும் போலந்திற் பாதியையும் பெற்ருர், மேற்கில் உடனடியாகவே நடவடிக்கை எடுக்க ஆர்வங்கொண்டிருந்த ஹிட்லர் கிழக்கிற் சமாதானம் பேணுவதற்காக இப்பிர தேசங்களை இரசியா பெறுவதற்குச் சம்மதித்தார்.
இந்நடவடிக்கை சமாதான முயற்சியாக அமைந்தது. பிரித்தானியாவும் பிரான்சும் போலந்துக்கு அழித்த வாக்குறுதியைக் கைவிடுமாறு தூண்டுவதே ஹிட்லரின் நேர்க்கமாயிற்று. ஒற்முேபர் 6 ஆம் திகதி மேல் நாடுகளுடன் சமா தானஞ் செய்யுந் தமது விருப்பை ஹிட்லர் வெளியிட்டார். ஆயின் மேனடுகள் அதற்கு இணங்க மறுத்தன. மீண்டும் ஒருமுறை நவம்பர் மாதத்திலே அவர் இணக்கம் பேச முயன்முர், ஜேர்மன் மக்களுக்குப் பிரசாரஞ் செய்யும் பொருட்டே அவர் இச்சமாதான முயற்சியில் ஈடுபட்டார். ஜேர்மன் மக்களுக்கு வந்துறக் கூடிய இடுக்கண் யாவற்றுக்கும் பிரித்தானியாவும் பிரான்சுமே பொறுப் பாக இருந்தன என்று குற்றம் சாட்டுவதற்கும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஆத சவு தேடுவதற்குமே ஹிட்லர் இவ்வாறெல்லாம் நடந்துகொண்டார். 'இம்முயற்சி கள் எங்கள் போர் நோக்கை மாற்றுவனவாக அமையா ; மேற்கிலுள்ள எங்கள்

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 971
எதிரிகளை அழிப்பதே எமது நோக்கமாகும்' என ஹிட்லர் தம்முடைய சேனதி பதிகளுக்கு அறிவுறுத்தினுர், ஜேர்மன் இராணுவத்தலைவர்கள் பொதுவாக மேல் நாடுகளைத் தாக்குவதை விரும்பவில்லை. ஹிட்லரைப் பதவியிலிருந்து நீக்கும். நோக்கத்தோடு இராணுவத்துள்ளே ஓர் எதிர்ப்பியக்கம் உருவாகியது. இரா, ஆறுவத் தலைவர்களின் எதிர்ப்புக் காரணமாக, போர் தொடங்குவதிற் சிறிது கால தாமதம் உண்டானதேயொழிய பிறிதொரு பயனும் விளையவில்லை. இவ்வாருக 1940 ஆம் ஆண்டு வசந்த காலம் வரைக்கும் தாக்குதல் கடைப்பட்டது. 1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று ஹிட்லர் மியூனிக் நகரிலுள்ள ஒரு மதுபானசாலையிலிருந்து வெளியேறிச்சென்ற சில நிமிடங்களின் பின்னர், அங்கு ஒரு குண்டு வெடித்துச் சேதமேற்பட்டது. ஹிட்லரை கொல்லுவதற்குச் செய்த ஒரு குழ்ச்சியே அம்முயற்சியெனச் சொல்லப்பட்டது. ஆயினும் ; ஜேர் மனியில் ஹிட்லரின் செல்வாக்கை வளர்ப்பதற்காக இரகசியப் பொலிசார் செய்克 ஒரு முயற்சியே அதுவெனப் பின்னர் அறியப்பட்டது. இராணுவத்தினது நோக் கத்திற்கும் இந்நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இருக்கவில்லை.
முன்னேறித் தாக்குதல் தாமதப்பட்டதை ஹிட்லர் விரும்பாத போதிலும் அவருடைய நோக்கங்களுக்கு அது சாதகமாகவே இருந்தது. 1939 ஆம் ஆண்டு மாரிக்காலத்திற் போலி யுத்தமே நடைபெற்றது. மஜினே அரணிலும் ձեւ-6%) லூம் ஓசோவழி சிறுசண்டைகள் நடைபெற்றபோதும், மேற்கு முனையிலும் போர் ஸ்தம்பிதமான நிலையை அடைந்திருந்தது. தீவிரமாக ஆயத்தஞ் செய்து படை திரட்டிப் போரினை எதிர்பார்த்த போதிலும் ஆறு மாதகாலமாகக் குறிப்பிடத் தக்க போர் யாதும் நிகழவில்லை. இதனல் பிரித்தானியாவிலே, போராபத்துத் தணிந்துவிட்டது என்றவாறன தப்பெண்ணம் பாவிற்று. பிரான்சிலும் போர் முயற்சி சற்றுக் குன்றியது. இவ்வாருகவே பிரான்சின் வீழ்ச்சிக்கான குழ்நிலை ஏற்பட்டது. ஜேர்மன் பிரசாரம் பரவுதற்குப் போதிய அவகாசம் கிடைத்தது. பிரான்சில் 50 இலட்சம் மக்கள் இராணுவ சேவைக்காகத் திரட்டப்பட்டிருந் தனர். ஆயினும் பொது மக்களோ போர் நீடித்தற்கு அவசியமில்லையே என்ற வாமுகக் கருதத் தொடங்கினர். 1940 ஆம் ஆண்டளவில் பிரெஞ்சுச்சீமாட்டிகள் சிலர் மஜினே அரணுக்கு அண்மையாக உரோசாப் பூச் செடிகளை நடுவதற்கு நிதி சேர்க்கவும் முற்பட்டார்கள். இக்காலத்தில், இரு நாடுகளும் தக்கவாறு போருக்கு ஆயத்தஞ் செய்தற்குப் போதிய அவகாசங் கிடைத்தது. 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பின்லாந்தினை இரசியா தாக்கியபோது, இருநாடு களும் தாம் விரும்பிய அந்த அவகாசத்தைப் பெற்றன. சடுதியாகப் புத்துயிர் பெற்றெழுந்த நாட்டுக் கூட்டவையம் இசசியாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து, கூட்டவையத்தினின்றும் அதனை வெளியேற்றியது. பின்லாந்து மக்கள் மிகத் துணிகரமாக எதிர்த்தமையாலும், இரசியரின் போர்த்திட்டங்களும் தளபாடங் களும் தாங்குறைந்தன போற் காணப்பட்டமையாலும், பிரான்சும் பிரித்தானி யாவும் ஆர்வத்தோடு பின்லாந்திற்கு உதவியளிக்கமுற்பட்டன. எனினும், அந் நாடுகளின் உதவி கிடைக்குமுன் மாச்சு 12 ஆம் திகதி பின்லாந்து இரசியா வொடு சமாதானம் செய்தமை இரு நாடுகளுக்கும் வாய்ப்பாயிற்று. இம்மாதங்

Page 499
972 இரண்டாம் உலகப்போர், 1939-45
களில் நடைபெற்ற போர்களை அந்தி மாலைப்போர்' எனச் சேம்பலின் வரு ணித்தார். போலந்தில் நடைபெற்ற போாை மின்னற்போர் எனக்குறிப் பிட்ட ஜேர்மானியர், இந்த அந்தி மாலைப்போரை 'அமர்ந்தபோர்' என்றனர். ஆயின் ஏப்பிரில் மாதத்தில் ஹிட்லரின் மின்னற்போர் மீண்டும் தொடங்கியது. அந்திமாலை காரிருள் ஆகியது.
எப்பிரில் 9 ஆம் திகதியன்று முன்னறிவித்தல் யாதுமின்றி டென்மாக்கையும், தெற்கே ஒஸ்லோவிலிருந்து வடக்கே நாவிக் வரையும் நோவேயின் துறைகளுள் முக்கியமானவற்றையும் ஹிட்லர் கைப்பற்றினர். ஒரே நாளில் இவையாவுங் கைப்பற்றப்பட்டன. எனினும், நோவே அரசினது படைகளும் பிரித்தானிய பிரான்சிய இராணுவங்களும் நோவேயில் ஒரு மாதகாலந் தொடர்ந்து போரிட் டன. ஹிட்லர் பிரித்தானியாவுக்கு எதிராகப் பயன் படுத்தக் கூடிய வாய்ப்பான விமானத்தளங்களை இவ்வாறு பெற்றதுடன் சுவீடினிலிருந்து இரும்புத்தாதினை யும் பெற்ருரர். இவ்வெற்றிகளை மிக விரைவாகப் பெற்றமையால் ஜேர்மன் இரா அணுவத்தின் புகழ் மேலோங்கியது. பிரித்தானியாவில் இவ்வெற்றிகளின் விளே வாக, சேம்பவினுக்கு மாமுய் எதிர்ப்புக் கிளர்ந்தது. மே மாதம் 10 ஆம் திகதி சேம்பலின் பதவி துறந்தார். அவருடைய அமைச்சிலே கடற்படை முதற்பிரபு வாகக் கடமையாற்றிய வின்ஸ்ரன் சேச்சில் பிரதமரானுர், "காலையில் மூன்று மணிக்குத் துயில் கொள்ளச் சென்ற போது ஆழ்ந்த மன ஆறுதல் ஏற்பட்டது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டாயது. இப்பரிசோதனைக்கும் இப்பொறுப்புக் கும் எனது கடந்த கால வாழ்க்கை முழுவதும் ஓர் பயிற்சியாகவே அமைந்தது என்றும், நான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பினைப் பெற்றுவிட்டேன் என் அறும் எண்ணினேன். எனது கடமையிலே தோல்வி அடைய மாட்டேன் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆதலினல், எப்போது விடியுமெனப் பொறுமை யற்றிருந்த போதிலும் மன அமைதியுடன் துயின்றேன்’ எனச் சேச்சில் அந் நாளில் எழுதினர்.
பிரித்தானியாவினதும், வேறு பல நாடுகளினதும் வருங்காலத்தினை நிர்ண விக்கும் பொறுப்பினை ஏற்ற சேச்சில் தனது பிரபல்யமான வாழ்க்கையில் அது காறும் முதலமைச்சர் பதவியைப் பெற்றிராத போதும், பல உயர்ந்த பதவிகளே வகித்தவராவர். 1939 ஆம் ஆண்டிற் சேம்பலினது அமைச்சரவையிற் சேரு வதற்கு முன், பதினொாண்டுக் காலமாக அரசியல் அஞ்ஞாத வாசஞ் செய்த போது, உருத்து வந்த ஆபத்தான நாற்சிசத்தை எதிர்ப்பதற்கு ஒரு பேரணியை அமைக்க வேண்டுமென்று பாராளுமன்றத்திலும் பொதுக் கூட்டங்களிலும் முழங்கி வந்ததுடன் பத்திரிகைகளிலும் எழுதி வந்தார். முதலாவது போர்க் காலத்தில் கடற் படைக்குப் பொறுப்பேற்றிருந்த போது, பல அரும்பெரும் சாதனைகளை ஈட்டிய போதிலும், இரு போர்களுக்கும் இடைப்பட்ட காலத் திலே பொது மக்கள் சேச்சிலின் அரசியல் நிதானத்தில் நம்பிக்கை கொண் டிருக்கவில்லை. ஆடம்பரமான போக்கையும் கோபாவேசமான பேச்சுக்களையும் உடையராயிருந்த சேச்சில் அக்காலத்தில் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. சேச்சில் பலதுறைகளில் மிக்க திறமை வாய்ந்தவர் என்பதைப் பற்றி ஒருவரும்

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 973
ஐயுறவு கொள்ளவில்லை. போர்க் காலத்துக்கு ஏற்ற தலைவராக அவர் இருக்கலா மாயினும் சமாதான காலத்திற்கு அவர் ஏற்றவரல்லர் என்றே மக்கள் கருதினர் கள். போர் ஏற்பட்டதும் அவரிடத்துக் காணப்பட்ட நுண்ணறிவு காரணமாக, அவருடைய அரசியல் நிதானம் பற்றி மக்கள் கொண்டிருந்த சந்தேகம் முற்முக நீங்கியது. பிரித்தானியாவில், 1940 ஆம் ஆண்டிலே வேறெந்தப் பழம் பெருந்தலை வரும் சேச்சிலைப்போன்று அத்துணை தன்னம்பிக்கையை மக்களுக்கு ஊட்டி யிருக்க! முடியாது. சேச்சில் தம் திறமைகளை உணர்த்துவதற்கு ஏற்ற காலம் தோன்றிவிட்டது.
பிரான்சின் தோல்வி : சேச்சில் முதலமைச்சரானதும் ஒரு கூட்டரசாங்கத் தினை அமைத்துக்கொண்டார். அந்த அரசாங்கமே சிப்பில மாற்றங்களோடு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிரித்தானியாவின் போர் முயற்சியை ஆற்றுப்படுத்தி வந்தது. சேச்சில் பதவியேற்ற அதே நாளில் ஹிட்லர் மீண்டும் மேற்றிசையிலே தாக்கத் தொடங்கினர். மே மாதம் 10 ஆம் திகதி காலையில் ஒல் லாந்து பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு எதிராகப் படையெடுத்தார். தாங்கிகளைக் தொடர்ந்து முன்னேறிச் சென்ற காலாட்படை எல்லைப்புறங்களில் அமைக்கப் பட்டிருந்த பலமற்ற அரண்களை இலகுவாகத் தகர்த்துச் சென்றது. குண்டு வீச்சு விமானங்களும் பாக்குடை விசரும் விமானத்தளங்களையும் புகையிரதப் பாதைகளையும் பாலங்களையும் நிலைகுலைத்தனர். தெருக்களிலே வந்து குவிந்த அகதிகள் விமானங்களிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டிற் பீதி ஏற் டட்டுப் போக்குவரத்தும் ஆட்சிமுறையும் நிலைகுலையைக் கூடிய முறையில் பல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குண்டு வீச்சினல் ருெற்றர்டாம் நகரம் தீப்பற்றியெரிந்தது. மே மாதம் 14 ஆம் திகதி ஒல்லாந்தின் படை முதற்றலைவர் சாண் புகுந்தார். அதற்கிடையில் அரசாங்கத் தலைவர்களும் அரசி வில்கெல்மின வுழ் பிரித்தானியாவுக்குத் தப்பி ஓடினர். ம்ே மாதம் 28 ஆம் தேதியளவில் பெல் ஜிய அரசர் லியப்போல்ட் எதிரிகளிடம் சாண் புகுந்தார். செடானிலிருந்த பிரெஞ்சுப்படையை ஊடுருவிச் சென்ற ஜேர்மனியர் மேற்கு முகமாக அபே வில்லை நோக்கி முன்னேறினர். அவ்வாறு முன்னேறும் போது தெற்கேயிருந்த பிரதான பிரெஞ்சுப் படையினின்றும் பிரித்தானிய பெல்ஜியப் படைகளையும் பிற சில பிரெஞ்சுத்தானைகளையும் பிரித்துச் சென்றனர். ஹிட்லர் /{စ္သဂွါဖါ@ அரணைத்தாக்காது அதைச் சுற்றி அதன் எல்லையினூடாகப் படைகளை அனுப் பியதால் அவ்வரண் பயனற்றதாகியது.
நேயநாடுகளின் இராணுவம் மேற்கொண்ட சில எதிர்த்தாக்குதல்கள் தோல்வி அடைந்ததும், வடமேற்கிலே துண்டிக்கப்பட்டுத்தனித்து நின்ற பிரிக்தானிய பிரான்சிய சேனைகளைக் கடல் வழியாகப் பிரித்தானியாவுக்கு மீட்டுக்கொண்டு வரவேண்டிய அவசியமேற்பட்டது. மே 2 தொடக்கம் யூன் 4 வரையான காலத் திலே ஆங்கிலக் கால்வாயிலுள்ள டன்கேக் துறைமுகத்திலிருந்து 3,40,000 படை ஞர் விமானத்தாக்குதலையும் குண்டு வீச்சையும் பொருட்படுத்தாது, வியத்தகு முறையிலே வெளியேற்றப்பட்டனர். பிரெஞ்சுப் படைஞர் பலர் கைது செய்

Page 500
/4 இரண்டாம் உலகப்போர், 1939-45
யப்பட்டனர். தளபாடங்கள் எல்லாவற்றையும் அழிக்க வேண்டிய அல்லது விட் டுச் செல்லவேண்டிய அவசியமேற்பட்டது. கடற்படை விமானப்படை ஆகியவற் றின் கூட்டு முயற்சியாலும், பிரெஞ்சு இராணுவத்தினது துணிகரச் செயல்களா அலும், பிரித்தானியாவின் பல கரைகளிலுமிருந்து வந்து சேர்ந்த வள்ளங்களின் உதவியாலும், பிரித்தானியத் தானைகளிற் பெரும்பாலானவை பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன. இப்போர் போவலமாக முடிந்தபோதிலும், பிரித்தானியப் படைகள் மனவுறுதி தளராதும் தயக்கமின்றியும் வெற்றிகரமாக வெளியேற்றப் பட்டன. பேரிடர் வந்துற்றவிடத்தும் தைரியமிழக்காது காரியத்திற் கண்ணு யிருந்து செய்ய முடியாததையும் செய்ய முயலும் மனவுறுதியைக் குறிக்க * டன் கேக்கு உணர்ச்சி' என்ற சொற்ருெடர் வழங்கலாயிற்று. பிற்றை நாளில் அவ் வுணர்ச்சி சமய சஞ்சீவிபோன்று பயன்பட்டது.
பிர்ான்ன்சக் கைப்பற்றுவதற்கு உடனடியாகவே போர் தொடங்கியது. யூன் 5 ஆம் தேதியன்று ஜேர்மன் படைகள் பாரிசு நகரையும், மஜினுே அசணுக்குக் கிழக்கேயிருந்து தென் புறமாக லியோன்சு வரையும் தாக்குதலை மேற்கொண் டன. இவ்வாறன இடர்ப்பாடுகள் ஏற்பட்டபொழுதும், மாச்சு மாகத்தில் டலா டியரிடமிருந்து முதலமைச்சர்ப் பதவியைப் பெற்ற போல் றெயினே போரினைத் தொடர்ந்து நடாத்துவதற்குத் தீர்மானித்தார். ஜேர்மன் இராணுவத்தின் முன் னேற்றத்தினைத் தடுப்பதற்காகச் சேனபதி வேகானின் உதவியை முதலமைச் சர் நாடினர். ஆயின் ஜெர்மின் படைகளின் முன்னேற்றக்கைக் கடுத்து நிறுத்த முடியாதென அச்சேனபதி கூறினர். படைத்தகைவு கோருவதே தக்கதென்றும் அவர் யோசனை கூறினர். அத்துடன், ஒல்லாந்தைப் போலப் படைத்தக்லவன் சரணடைய வேண்டுமென்றும், அதே நேரத்திற் சனதிபதியும் அரசாங்கமும் போரைத் தொடர்ந்து நடத்துவதற்காக நாட்டை விட்டு வெளியேறி இலண்ட னுக்கோ வட ஆபிரிக்காவுக்கோ செல்லவேண்டுமென்றும் முதலமைச்சர் கூறிய யோசனையையும் அவர் நிராகரித்தார். அரசாங்கத்தில் இருந்த மாசல் பெயிற்ற னும் பிறர் சிலரும் போரில் தோல்வி ஏற்பட்டு விட்டதென்றும் ஜேர்மனியோடு மிக விரைவில் உடன்படிக்கை ஏற்படுத்துவதன் மூலமேயே பிரான்சினை ஒரள வுக்குக் காப்பாற்ற முடியுமென்றும் கருதி வேகானின் ஆலோசனைக்கு ஆதரவளித் தனர். ஜேர்மனியோடு ஒப்பேற்றிய எஃகு போன்ற உறுதியான ஒப்பந்தத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி எளிதாக நன்மை பெறக் கருதிய முசோலினி யூன் 10 ஆம் தேதியிற் பிரான்சுக் கெதிராகப் போர் தொடுத்தார். பிரான்சிய-இத் தாலிய எல்லையிலே பிரான்சினல் நிறுத்தப்பட்டிருந்த ஆறு இராணுவப் பிரிவு களுக்கு எதிராக முசோலினி முப்பத்திரண்டு பிரிவுகளை அனுப்பினர். மூன்று வாரங் கடும் போர் நடைபெற்றபின், பின் புறத்திலிருந்து முன்னேறிய ஜேர்மன் படையின் உதவியோடு இத்தாலிய இராணுவம் பிரான்சுட் சிலமைல் தூரம் புகுந்தது. மிக நெருக்கடியான பல நாட்கள் கழிந்தபின்னரும், பிரித்தானியா வோடு கலந்து ஆலோசித்த பின்னரும், யூன் பதினருந் தேதி, றெயினே பதவி துறந்தார். படைத்தகைவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாசல் பெயிற்றன் புதியவோர் அரசாங்கத்தை அமைத்தார். பெயிற்றணுடைய பிரதிகள் ஹிட்லர்

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 975
விதித்த நிபந்தனைகளை யேற்று யூன் 22 இலே படைத்தகைவு, உடன்படிக்கை யிற் கைச்சாத்திட்டனர். மாசல் போஷ் 1918 இல் உபயோகித்த புகையிரதப் பெட்டியிலேயே இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அரும் பொருட் சாலையில் இருந்த அப்புகைவண்டி பாரிசுக்கு வடக்கேயுள்ள கோன்பியென் காட்டுக்கு விசேடமாகக் கொண்டு வரப்பட்டது. இவ்வாருகப் பிரெஞ்சு அரசு போரினின்றும் விலகியது. பிரித்தானியாவும் பிரித்தானியப் பொது நலவாய முமே Arற்சிசம் எனும் பெருவெள்ளக் துக்கெதிராகத் தனிக் து நின்றன. அது போற் சிறந்த ஒரு தருணம் பிரித்த வியாவுக்கு வாய்க்கவில்லையெனச் சேச்சில் கூறினர்.
பிரித்தானியாவைக் கைப்பற்றும் வரைக்கும் பிரான்சுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான முறையில் அப்போர்க்ககைவின் நிபந் தனகள் அமைந்திருந்தன. பாரிசு நகரை உள்ளடக்கிய வடபிரான்சிலும் மேற் குக் கரைப்பிரதேசத்திலும் ஜேர்மனியின் இடங்கோட்படை நிறுத்தப்பட்டது. மத்தியதரைக் கடலோரப் பகுதியையும் பிரான்சையும் உள்ளடக்கிய பிரதேசக் தில் ஜேர்மன் இராணுவம் நிறுத்தப்படவில்லை. பிரெஞ்சு அரசாங்கம் விச்சி என் னும் நகரத்தை நிர்வாக நிலையமாகக்கொண்டு, இரு பிரதேசங்களையும் தொடர்ந்து ஆட்சிசெய்தது. ஆயினும் வடக்கில் ஜேர்மனியின் தேவைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைந்த பிரெஞ்சு அரசாங்கம் ஆட்சி செய்யல்ாயிற்று. பிரெஞ்சுப் பிரதேசங்களில் நிறுத்தப்பட்ட ஜேர்மன் இராணுவத்திற்கு ஏற் படும் செலவினைப் பிரெஞ்சு அரசாங்கமே பொறுக்க வேண்டியதாயிற்று. இரு பது லட்சம் வரையான பிரெஞ்சுப் போர்க் கைதிகள் சமாதானம் ஏற்படும் வாைக்கும், ஜேர்மனியின் அதிகாசத்திற் பிணையாக வைக்கப்பட்டனர். பிரெஞ் சுக் கடற்படை ஆயுதந் துறந்து பிரெஞ்சுத் துறைமுகங்களிலே ஒதுங்கி நிற்க வேண்டுமென விதிக்கப்பட்டது. கோழிக்குஞ்சைத் திருகுவதுபோலப் பிரிக் தானியாவின் கழுத்து மூன்று வார காலத்திலே திருகப்பட்டுவிடும் என வேகான் கூறினர். இந்த வாக்கியம் சேச்சிலின் பேச்சிலே பின்னுளில் இடம் பெற்றுப் பிரபலமாயது.
டன்கேக்கையடுத்து ஒப்பேறிய இந்தப் படைத்தகைவு பிரித்தானியாவுக்கு மீண்டும் ஒரு பேரிடிபோலாயிற்று, ' எனினும் வேகான் கூறியது. போன்று ஆங்கிலக் கால்வாய் ஓர் பாதுகாப்பு அாளுக அமைந்திருந்தது. பிரெஞ்சுக் கடற்படையின் எதிர்காலம் பற்றிப் பிரித்தானியா கவலைகொண்டது. திறமை யும் வலிமையும் வாய்ந்த அக்கடற்படையின் பிரிவுகள் யாவேனும் ஜேர்மனியின்
LuLth 21.-g|Gar Tü Luar 1942 இந்தப் படத்திலே ஹிட்லருடைய ஆதிக்கம் முதன்மை பெற்றிருந்த காலத்தில் அவருடைய பேரரசின் எல்லைகள் காட்டப்பட்டுள்ளன. நெப்போலியனுடைய பேரா சைக் காட்டும் படம் 2 உடன் ஒப்பிடுக). 1942 நவம்பரில் அமெரிக்க பிரித்தானிய படைகள் வட ஆபிரிக்காவில் இறங்கின; ஹிட்லர் பிரான்சு முழுவதையும் கைப்பற்ற வேண்டியிருந்தாலும், ஸ்ாான்லின்கிராட்டைக் கைப்பற்றத் தவறினர். அதன்பின் போர் நட்புறவு நாடுகளுக்குச் சாதகமாக அமைந்தது (படம் 22, 23).

Page 501
P :P are nv AW r f .. e
Tänger
AK KI
AY **j
~േ } ”گاہیerھ ۶ میلا
عو به ما
 
 
 
 
 
 
 
 
 

• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • • &
!
s. 跳 ș $
OOP AlfWLA
Aetations agreew rearrawo McAfy Paa Aver Aeae aowermed ey "TWIE ARAM si ryce oruvaw AE, 94o, 岔 (SAAMaNY CCCVAyt") ryä MANötä pe AFRANCE Aw Awovem-féle R, /9K32
IRACA
III At. LAAD Y/78. GAEARMAWW
47% AGAwsr
f AAS
L0 S LS S S0 S SS Y SLL S 0 S 0 L SS L SS SSS S
E, Y
LE BANO Ň
8 b 8 to 8 a 4 a s s a a a s 8 a v
Abewe7 &rarrow easoosaodowow/92
*4ARYWAES " „4MAS
0 SL0 SS0 S SSL SSL SLSL S SL SLLSSS SLL L SS SLLL LLL
()
"* UJ R K
szsee se
e f es « »
8 a a
e ce e w Wé

Page 502
978 இரண்டாம் உலகப்போர், 1939-45
வசமானல், கடற்படைப் பலத்தைப் பொறுத்த மட்டில், ஜேர்மனிக்கு நிலைமை சாதகமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தைப் பற்றி, படைத்தகைவு உடன்படிக்கையில் ஹிட்லர் அளித்த வாக்குறுதிகளையும், பிரெஞ் சுக் கடற்படை ஜேர்மனிக்கு அளிக்கப்படமாட்டாதென விச்சி அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளையும் நம்ப முடியாதெனப் சேச்சில் கருதினர். எனவே, வட ஆபிரிக்காவில் ஒருன் துறையிலே தங்கி நின்ற பிரெஞ்சுக் கப்பல்களை ஒரு நேய நாட்டின் அல்லது நடுவு நிலைமையைக் கடைப்பிடித்த ஒரு நாட்டின் துறைக்கு அழைத்துச் செல்வதற்காக விமானங்களையும் கப்பல்களையும் அவர் அனுப்பினுர், பிரெஞ்சுக் கப்பல்கள் செல்ல மறுத்தவிடத்து, அவை தாக்கி யழிக் ப்ேபட்டன. இந்நிகழ்ச்சியினுற் பிரித்தானிய பிரெஞ்சுக் கடற்படைகளுக் கிடையே மனக்கசப்பு எற்பட்டு நெடுங்காலம் நிலைபெற்றது. படைத்தகைவு ஏற் படு முன்னர், றெயினுேவின் அமைச்சவையிலே போர்த்துறைத் துணை அமைச்ச சாக இருந்தவரும் தாங்கிப் போரில் நிபுணருமான சாள்சு தகோல் என்பார் யூன் 18 இல் விமான மூலம் இலண்டனுக்குச் சென்ருர், அங்கிருந்து, போரைத் தொடர்ந்து நடத்த விரும்பிய பிரெஞ்சு மக்களைத் தம்மோடு தொடர்பு கொள்ளு மாறு வானெலி மூலம் வேண்டுகோள் விடுத்தார், சுதந்திர பிரெஞ்சு இயக்கத் திற்கு இந்த வேண்டுகோளே முதற்படியாக அமைந்தது. இவ்வியக்கத்திலே பிரெஞ்சு மக்கள் பலர் தொண்டராகச் சேர்ந்தனர். 1940 இல் இவ்வியக்கத்தைப் பிரித்தானியா உத்தியோக பூர்வமாக அங்கீகரித்த, உதவியளித்ததோடு அதன் தலைவராகத் தகோலினையும் ஏற்றுக் கொண்டது.
படைத்தகைவை ஏற்றுக் கொள்வதற்காக விச்சியில் யூலை மாதத்திற் கூடிய பிரெஞ்சுத் தேசீய மன்றம் மாசல் பெயிற்றணுக்குப் பூரண அதிகாரம் அளிக் தது. பியூர் லாவலும் பிரெஞ்சுத் தீவிர நடவடிக்கையாளரும் குடியரசுக் கொள் கைக்கு எதிரான இராணுவத் தலைவர்களும் தோல்வி மனப்பான்மையுடை யோரும் எதிரியைத் திருப்திப்படுத்தும் நோக்குடையவர்களுமாகிய பல திறப் பட்டவர்கள் பெயிற்றணுக்கு ஆதரவளித்தனர். புதியவோர் அரசமைப்பு உரு வாக்கப்படும் வரையும், ஆட்சி நடாத்துவதற்கு பெயிற்றணுக்கு அதிகாரமளிக் கப்பட்டது. பெயிற்றணுக்கு அப்போது வயது 84. அவர் தலைமை வகித்த ‘விச்சி அரசாங்கங்கள் எதிர்பாரா வகையில் நிலைமைகள் மாறியபோதும், 1944 ஆம் ஆண்டு வரையும் நீடித்தன. அன்றியும், ஐரோப்பாவில் வென்றடிப்படுத்தப்பட்ட நாடுகளுட் பிரான்சு அக்காலத்திலே கனிப்பட்ட ஒரு நிலையினை வகித்தற்கும் அவை ஏதுவாக இருந்தன. ஜேர்மனியின் ஆதிக்கத்துக்கு உட்படாத பிரெஞ்சுப் பிரதேசத்தில் விச்சி அரசாங்கீம் ஆட்சி செலுத்தியது ; எஞ்சியிருந்த பிரெஞ் சுக் கடற்படையும் அதன் வசத்திருந்தது; கடலுக்கப்பாலிருந்த பிரெஞ்சுப் பிரதேசங்களும் அதன் வசமேயிருந்தன ; படைத்தகைவின்படிக்கு 1,00,000 படைஞரைக் கொண்ட ஒரு சேனையும் அதற்கு இருந்தது. இவ்வாருக, ஜேர்மனி யின் இடர்ப்பாடுகளையும் தேவைகளையும் சாதகமாகப் பயன்படுத்தி விச்சி அச சாங்கம் பிரான்சுக்கு ஓரளவு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது. மூப்பு டைந்த பெயிற்றணுக்கு நாட்டிலே பெருமதிப்பு இருந்ததாயினும், விச்சி அரசாங்

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 979
கத்தின் போக்கைச் சிறப்பாகப் பிரதிபலித்தவர் லாவலே. சந்தர்ப்பவாதியும் புத்திக்கூர்மையுள்ளவருமான லாவல் ஜேர்மனியே வெற்றிபெறுமென முதலில் நம்பினர். பேரம் பேசுவதிலும் தந்திரத்திலும் அவர் சாதுரியமும் விழிப்பும் உடையராக இருந்தார். சந்தர்ப்பத்துக் கேற்ப அவர் கையாண்ட தந்திரோ பாயங்களால் நேயநாடுகளும் பயனடைந்தில; ஜேர்மனியும் பயனடைந்திலது. நோவேயிற் குவிஸ்லிங்கின் ஆட்சிடோலவும், நெதலாந்திலே நாற்சிகளுக்குச் சார்பான முசேட்டின் ஆட்சி போலவும் இந்த விச்சி அரசாங்கம் ஜேர்மனியின் கைப்பாவையாக இழிந்துவிடவில்லை. பிரெஞ்சுக் 'குவிஸ்விங்குகள்’ என்று கரு தத்தக்க மசெல் டெயாற்றும் யாக்கஸ் டோறியோவும் போன்ருேர் ஜேர்மனி யின் ஆட்சியிலிருந்த பாரிசிலே திரண்டு, பிரித்தானியாவைக் கடுமையாகத் தாக் கியவாறே விச்சியையும் கண்டித்துத் தாக்கினர்கள்.
பிரித்தானியச் சமர் : பிரான்சு சரணடைந்த செய்திகேட்டு ஆனந்தக் கூத் தாடிய ஹிட்லர், அடுத்து, பிரித்தானியாவைத் தாக்குவதற்குத் திட்டமிட்டார். இரத்தஞ் சிந்தாது வெற்றிபெறுவதிலேயே அவர் மனம் முதலிற் சென்றது. ஜேர்மனியின் ஆதிக்கம் கிழக்கு நோக்கியே பாவவேண்டுமென எஞ்ஞான்றும் கருதிவந்தவர் அவர். கிழக்கில் அவர் தாம் நினைத்தாங்கு செயலாற்றுவதைப் பிரித்தானியர் எதிர்த்தமையினலேயே போர் உருவாகியது. இப்பொழுது போலந்து நசுக்கப்பட்டுவிட்டது , மேற்கிலே தனியொரு நேயநாடாக எஞ்சி நின்ற பிரான்சும் சரணடைந்துவிட்டது , பிரித்தானியா போரை நீடிப்பதற்கு ஒருவித காரணமும் இருக்கவில்லை. ஹிட்லர் தம் வெற்றிகள் சமரசமான ஒரு சமாதானத்திற்கு வழி வகுத்துவிட்டனவென்றும், ஐரோப்பாவில் ஜேர்மனியின் ஆதிக்கத்தைப் பிரித்தானியாவினல் முறியடிக்க முடியாதென்றும் கருதினர். சேம்பலின் விலகிச் சேச்சில் முதலமைச்சரான பின்னரும் பிரித்தானியா சாந் திப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றுமென்று ஹிட்லர் எதிர்பார்த்தமை வியப் புக்குரிய தொன்முகும். எனினும், ஹிட்லர் அத்தகைய சமாதானத்தை எதிர் பார்த்திருந்தார். இனி பிரெஞ்சு அரசாங்கம் வட ஆபிரிக்காவுக்கு செல்லாத முறையிலும், பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானியாவைச் சேராதவகையிலும் படைத்தகைகைவை ஒப்பேற்றியமை ஹிட்லர் சமாதானத்தை எதிர்பார்த்தார் என்பதை உணர்த்துகின்றது. அன்றியும் பிரான்சிடமிருந்து இன்னும் பல சலு கைகளைப் பெறுவதற்கு முனைந்து நின்ற முசோலினியையும் ஹிட்லர் தடுத்து வந்தார். போரிலே முசோலினி பெற்ற வெற்றி சிறிதேயாதலின், மறுத்துப் பேசு தற்கு அவருக்கு ஆதாரம் இருக்கவில்லை. பிரித்தானியாவின் உள்ளக்கிடக் கையை, நடுநிலைமை வகித்த அரசாங்கங்கள் மூலமாக ஹிட்லர் உசாவியறிய முயன்ருர், இணக்கப் பேச்சுக்குப் பிரித்தானியா சம்மதிக்கக் கூடுமென நினைத்து அவர் காத்திருந்தார். ஆயின் அறிகுறியாதும் காணப்படவில்லை. யூலை 19 ஆம் தேதியன்று இரயிச்ராக்கிலே நிகழ்த்திய சொற்பொழிவில் பிரித்தானியாவிலும் பிறவிடத்தும் பகுத்தறிவும் நியாயமான மனப்பாங்கும் இடம்பெறவேண்டுமென் றும், போரை நீடிப்பதற்கு எவ்வித காரணமும் இல்லையென்றும் அவர் கூறினர். பிரித்தானியா விடாப்பிடியாக இருந்தமை பற்றி ஜேர்மனியிலே பெரும் ஏமாற் றம் நிலவியதெனச் சியானே குறிப்பிட்டார்.

Page 503
980 இரண்டாம் உலகப்போர், 1939-45
பிரித்தானியாமேற் படையெடுத்தற்கான திட்டம் ‘கடற் சிங்கத்துக்கெதிரான நடவடிக்கை' எனப்பட்டது. அதனை மேற்கொள்ளுவதற்குத் தளபதி றைடர் தயங்கினர். அதற்கு ஆங்கிலக் கால்வாயிலும் கால்வாய்க்கரைகளிலும் விமானப் படையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டியிருந்தது. கோரிங்கினுடைய 'அப் டுவாவு’ எனும் விமானப்படைக்கே அப்பொறுப்பு அளிக்கப்பட்டது. பிரித்தானி யாவைக் கைப்பற்ருது இரசியாவைத் தாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யூலே மாதம் முதலாக ஹிட்லர் கொண்டிருந்தார் போலக் காணப்படுகின்றது. எனி னும், பிரித்தானியா மீது படையெடுக்கலாம் என்ற எண்ணத்துடன் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து நடாத்தப்பட்டன. யூலை 10 ஆம் திகதி முதன் முத லாகத் தென்னிங்கிலாந்தின் மீது விமானத் தாக்குதல்கள் நடைபெற்றன. ஒரு மாதகாலத்திற்குக் கால்வாயிலுள்ள கப்பல்களும் துறைமுகங்களும் தாக்குத லுக்கு இலக்காயின. அடுத்தமாதம் இலண்டனும் விமானத்தளங்களும் தாக்கப் பட்டன. அப்பால் இலையுதிர்காலத்திலும் மாரிக்காலத்திலும் இலண்டனும் கைத் தொழிற் பட்டினங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டன. பிரித்தானியப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, செத்தம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின், பிரித்தானியா மீது படையெடுக்குந் திட்டம் கைவிடப்பட்டது. தரம்மிக்கபோர் விமானங்களையும் இரேடார்க் கருவியையும் உபயோகித்தும் துணிவும் திறமை யும் மிக்க விமான மோட்டிகளைத் தியாகஞ் செய்தும் பிரித்தானியா ஜேர்மன் விமானப்படைக்குப் பேரழிவு உண்டாக்கிற்று. இவ்வாருக ஜேர்மன் விமானப் படை ஆதிக்கம் பெறுதல் இயலாதாயிற்று. ஒகத்து, செத்தம்பர் மாதங்களில் 1244 விமானங்களையும் விமானப்படையினரையும் ஜேர்மனி இழந்தது. 1941 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில், ஜேர்மனிeது பிரித்தானிய விமானப்படை கடுமை யான குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியது. மேற்குப் போர் முனையில் தோல்வியின்றி யுத்தம் தம்பித்துவிட்டது. அதேகாலத்தில் இரசியா மேற் படை யெடுக்க ஹிட்லர் திட்டமிட்டார். பிரித்தானியாமீது படையெடுப்பதைக் கால வரையறையின்றி ஒத்தி வைக்குமாறு ஹிட்லர் செத்தம்பர் 17 ஆம் திகதி கட் டளையிட்டார். அம்மாதம் 15 ஆம் திகதி 56 ஜேர்மன் விமானங்கள் அழிக்கப்பட் டன. அக்காலத்திற் பிரித்தானியாவைக் காத்தளித்தோர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, சில நூற்றுக்கணக்கான விமான வீரரே, பிரித்தானியரும் பெல்சியரும் பிரான்சியரும், மற்றும் பிரித்தானியப் பொதுநலவாயத்தையும் போலந்தையும் செக்கோசிலோவக்கியாவையுஞ் சேர்ந்த வீரரும் பிரித்தானியாவைப் பாதுகாப்ப திற் பெருந் தொண்டாற்றினர். ஹிட்லர் அழிக்க முயன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாருக ஒருவகையிற் பழிக்குப்பழி வாங்கினர் எனலாம். மனித வா லாற்றில் நிகழ்ந்த போராட்டங்களில், இத்துணைச் சிறிய தொகையினருக்கு இத் துணைப் பெருந்தொகைய்ானேர் இத்துணைப் பெரிதாகக் கடமைப்பட்டதில்லை, எனச் சேச்சில் அவ்வீரர் பற்றிக் குறிப்பிட்டார்.
மத்தியதரைப் பிரதேசத்திலும் அத்திலாந்திக்கிலும் நடைபெற்ற போர் : இதற்கிடையில் வட ஆபிரிக்கப் பாலை நிலத்திலே வியக்கத்தக்க ஒரு போர் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அண்மைக்கிழக்கிற் பல இடங்களில் சேனதிபதி வேவலின் தலைமையிலே சிறுச்சிறு பிரித்தானியப் படைகள் பலத்தீனம், எகிப்து,

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 98.
கெனியா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பரந்த பிரதேசத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 1940 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதத்திலே கிாசியானி என்னும் சேனதிபதியின் தலைமையிற் பலம் வாய்ந்த ஓர் இத்தாலிய இராணுவம் லிபியாவிலிருந்து எகிப்தினைத் தாக்கியது. திசம்பர் மாதத்தில் வேவல் அதை எதிர்த்துத் தாக்கித் தோற்கடித்தார். மேற்குப் புறமாக 500 மைல் முன்னேறிப் பெங்காசி என்னும் இடம் வரையும் சென்று 1,30,000 இக்காவியர்களைப் பிரித்தா னிய இராணுவம் கைப்பற்றியது. எனினும், பிரித்தானிய இராணுவத்திற்கு ஏற். பட்ட சேதம் சிறிதே. அதன் பின்னர் கோபுருக் என்னும் தளத்தினைப் பாது காப்பதற்கு ஒசுத்திரேலிய இராணுவப் பிரிவு ஒன்றை நிறுத்திவிட்டு வேவல் எகிப்துக்கு மீண்டார். வியக்கத்தக்க இந்த இராணுவ வெற்றிகளால் பிரித்தா னியர் மன உறுதி கொண்டனர். முசோலினியின் செல்வாக்கும் பெரிதும் குன்றியது. 1940 இல் அல்பேனியாவிலிருந்து அவர் கிரீசைத் தாக்கியபோதும் இத்தாலியப் படைகள் துரத்தப்பட்டு அல்பேனியாவிற்குப் பின்வாங்கின. போல்கன் நாடுகள் மீது ஜேர்மனி கவனம் செலுத்திய பின்னரே அச்சு வல்லாசு கள் வெற்றி அடையத் தொடங்கின. 1941 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே, ஜேர் மன் படைகள் பல்கேரியாவை அடிப்படுத்தின. பல்கேரிய அரசாங்கமும் அதற்கு ஓரளவு சார்பாக இருந்ததாகலாம். ஏப்ரல் மாதத்திலே யூகோசிலாவியா தாக்கப்பட்டு, இரு வாரகாலத்துள் அதிற் பெரும்பாகங் கைப்பற்றப்பட்டது. அதேகாலத்தில், ஜெர்மானிய பல்கேரிய இராணுவப் பிரிவுகள் வடகிரீசைத் தாக்கி, அங்கு எஞ்சியிருந்த கிரேக்க பிரித்தானியப் படைகளை கிறீற்றுத் தீவுக் குத் துரத்தின. மே மாதக்கடைசியில், ஜேர்மன் பாக்குடை வீரரின் தாக்குதல் காரணமாகப் பிரித்தானியர் எகிப்துக்குப் பின்வாங்கவேண்டியதாயிற்று. பிரான் சுடன் படைத்தகைவு ஏற்படுத்தி ஓர் ஆண்டு கழிவதற்குள், போல்கன் தீபகற் பம் முழுவதையும் ஜேர்மனி கைப்பற்றி விட்டது. துருக்கியின் நடுவு நிலைமையை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டோடு ஒரு பொருத்தனையையும் நிறை வேற்றியது. எனினும் வடஆபிரிக்கப் பாலைப் பிரதேசத்திலே இத்தாலியர் களுக்கு எதிராகப் பிரித்தானியர் மேலும் சில வெற்றி பெற்றனர். குடான், கெனியா ஆகிய இடங்களிலிருந்து, 1941 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலே இரு பிரித்தானியப் படைகள் இத்தாலிய கிழக்காபிரிக்காவிற்கு எதிராக முன் னேறிச் சென்றன. எதிர்பாராத விதத்தில் இத்தாலியர் மீது இத்துணிகர மான தாக்குதல் நடாத்தப்பட்டது. ஒரு பிரிவு எரித்திரியாவைக் கைப்பற்றி அபிசீனியாவுட் பிரவேசிக்க, மற்றைப் பிரிவும் இத்தாலிய சோமாலிலந்தைக் கைப்பற்றி அபிசீனியாவுட் புகுந்தது. இரு பிரிவுகளும் மே மாதத்தில் ஒன்று சேர்ந்து, இத்தாலியச் சேனுபதியான அவோஸ்தா கோமகன அம்பா அளகி என்னுமிடத்திற் தோற்கடித்தன. மிகவும் இடர்பட்டுத் தாபித்த கிழக்காபிரிக் கப் பேரரசை ஐந்து மாத காலத்தில் முசோலினி இழந்தார்.
மத்திய தரைக்கடலிலும் அத்திலாந்திக்குச் சமுத்திரத்திலும் மாறிமாறிக் கடற்படைகள் மோதின. 1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பிரித்தானிய விமானங்கள் தறந்தோ என்னும் இடத்திலிருந்த கடற்படைத் தளத்தைத் தாக்

Page 504
982 இரண்டாம் உலகப்போர், 1939-45
கியதனல், மூன்று இத்தாலியப் போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டன. 1941 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே பிரித்தானிய அரச கடற்படையானது தென் கிறீசீ அலுள்ள மற்முபன் முனைக்கப்பால் இத்தாலியக் கடற்படையொன்றைத் தாக்கிப் பெருஞ் சேதம் விளைத்தது. அக்கால், பிரித்தானியக் கடற்படை பட்ட சேதம் மிகச் சிறிதே. எனினும் மத்தியதரைக் கடலிற் பிரித்தானிய கடற்படைக்கு எதி ராக ஜேர்மானிய இத்தாலிய விமானப் படைகள் கடுந்தாக்குதல்களைக் கொடர்ச் சியாக நடாத்தின. ஜிபுருேல்ற்றர், மோல்ற்மு, அலச்சாந்திரியா, சுவெஸ் ஆகிய இடங்களிற் பிரித்தானியாவுக்கு அதிக அழிவு ஏற்பட்டது. கிறீற்றுத் தீவிலிருந்து பின்வாங்கிய போதும் பிரித்தானியர்க்குப் பெருஞ் சேதம் விளைந்தது. மோல்ற்ற தீவுக்குக் கடல்வழியாக யுத்த தளவாடங்களையும் பிறபொருள்களையுங் கொண்டு செல்லல் மிக வில்லங்கமாயியது. அத்திலாந்திக்கிலே ஜேர்மன் நீர் மூழ்கிக் கப் பல்களும் பொறி வெடிகளும் பேரழிவை ஏற்படுத்தின. எனினும் அமெரிக்க ஐக் கிய நாடு ஆங்கு பலவழிகளில் உதவியது. மூன்றுவது முறையாக 1940 இல் ரூஸ் வெல்ற் சனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் கூறியது போன்று ஐக் கிய அமெரிக்கா முடியாட்சி நாடுகளுக்கு ஒர் ஆயுதக்களஞ்சியமாக விளங்கிற்று. கரிபியன் கடலிலும் மேற்கு அத்திலாந்திக் கடலிலும் சில கடற்படைத்தளங் களே நெடுங்காலக் குத்தகைக்குப் பெற்று, அவற்றுக்கு ஈடாக ஐம்பது நாசகாரி களை அமெரிக்க நாடு பிரிக் தானியாவிற்கு 1940 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதத் தில் வழங்கியது. அமெரிக்க ஐக்கிய நாடும் கனடாவும் நிரந்தரமான கூட்டுப் பாதுகாப்புச் சபையொன்றை நிறுவின. 1941 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில், அமெரிக்கப்போவையானது சாதுரியமாக இசவற் குத்தகைச் சட்டத்தை நிறை வேற்றியது. அதன்படி, ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஏமாப்பிற்கு எந்த நாட் டின் பாதுகாப்பு அவசியமெனச் சனதிபதிக்குப் படுகிறதோ அந்நாட்டிற்குச் சகல வித பொருளுதவியுஞ் செய்தற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதனல், பிரித்தானியாவுக்கும் அதன் துணைநாடுகளுக்கும், அவற்றின் கொள் வனவுப் பலக்தைக் கருதாது, அமெரிக்காவிலிருந்து தொடர்ச்சியாகத் தளபா டங்களும் பொருள்களும் பெருந்தொகையாக அனுப்பப்பட்டன. எனினும், அத் திலாந்திக்கு வழியாகப் பிரித்தானியாவுக்கும் நேயநாடுகளுக்கும் பொருள் களை ஏற்றிச்செல்லும் பாதைகளைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மேற்குக் கரையோரத்திலே சேவை செய்த பிரித்தானிய கடற்படையினதும் விமானப் படையினதும் பொறுப்பாகவே இருந்தது. 1917 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயன் படுத்தியவற்றைக் காட்டிலும் இப்பொழுது ஜேர்மனி பயன்படுத்திய நீர் மூழ் கிக் கப்பல்கள் கூடியவிாைவிற் செல்லக் கூடியனவாயும், நெடுந்தூரம் செல்லக் கூடியனவாயும், கூடிய அழிவை ஏற்படுத்தக் கூடியனவாயும் காணப்பட்டன. அன்றியும் ஜேர்மனியின் சிறிய போர்க்கப்பல்கள் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கு வதற்காகவே அமைக்கப்பட்டிருந்தன. காந்தப் பொறிவெடிகள் போன்ற புதிய கருவிகளின் துணையுடன் இயங்கி வந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கெதிராகத் தக்க பாதுகாப்பு முறைகளைப் பிரித்தானியா கைக்கொண்டது. வர்த்தகக் கப்பல்களைக் கூட்டமாக அனுப்பி அவற்றுக்குத் துணையாகப் போர்க் கப்பல்களே அனுப்பு தல், ஆழவெடிகுண்டுகளைப் பயன்படுத்தல், நீர்மூழ்கி வள்ளங்கள் கூடும் தளங்

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 983
களையும் அவற்றைக் கட்டுந் தொழிற்சாலைகளையும் குண்டு வீசித்தாக்குதல் ; விமான மூலங்கண்காணித்தல், இரேடாரையும் பிற நவின தற்காப்புக் கருவிகளை யும் உபயோகித்தல்-என்றிவையே பிரித்தானியா கைக்கொண்ட பாதுகாப்பு முறைகளாம். எனினும், 1948 ஆம் ஆண்டின் இறுதியளவில், நேயநாடுகளுக்கும் நடுவு நிலைநாடுகளுக்குஞ் சொந்தமான 45 இலட்சம் தொன்னளவான கப்பல்கள் அழிக்கப்பட்டன. 1941 இல் கப்பற் சேதம் 40 இலட்சந் தொன்னையும் விஞ்சிச் சென்றது. இரண்டாவது உலகப் போரில் அக்கிலாந்திக்குச் சமாே ஒயுதலின்றி யும் மிக உக்கிரமாகவும் நடைபெற்ற போரெனலாம். (24 ஆம் படம் பார்க் கவும்).
இரசியாவின்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் : 1941 ஆம் ஆண்டின் நடுக்கூத் றளவிலே போல்கன் குடா நாடுகளிலும் மத்தியதரைப் பிரதேசத்தின் கிழக் குப் பகுதியிலும் ஜேர்மனியின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது. அக்காலத்தில் விமானத்தாக்குதல்களுக்கு ஜேர்மனி இலக்காகியிற்றெனினும் உடனடியாக மேற்கிலிருந்து படையெடுப்பு நிகழலாமெனும் ஆபத்தில்லாமையினல் சோவி யற்றுக் குடியா சைத் தாக்கத் தயாராயிற்று. ஜேர்மனி மேற்கொண்ட போர் முயற்சிகளுள் அதுவே சாலவும் முக்கியமானது எனலாம். இராசத்ந்திரத்துறை யிலும் இராணுவத் துறையிலும் இத்தாக்குதலுக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டபோதும், யூன் 22 ஆம் திகதி இரசியாவை ஜேர்மனி தாக்கிய போது உலகம் அதிர்ச்சியடைந்தது. போர்ப் பிரகடனஞ் செய்யாது கிழக்கிற் பெயரளவிலேனும் நட்பு நாடாக இருந்த இரசியாவுக்கு எதிராக 160 படைப் பிரிவுகஃா ஹிட்லர் அனுப்பினர். இாசியாவுக்கு எதிராக இப்படையெடுப்பு பாடரோசா நடவடிக்கை' எனப்பட்டது. இத்திட்டத்துக்கு வேண்டிய ஆயத்தமெல்லாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே செய்யப்பட்டன. மத்திய தரைக் கடலே அடுத்துள்ள பிரதேசங்களிலே விரிவான போராட்டத்தைத் தொடங்குதற்கான திட்டமெதுவும் இலையுதிர்காலம்வரை-அதாவது இரசியா தோற்கடிக்கப்படும்வரை-ஒத்திவைக்கப்பட வேண்டுமென்று ஹிட்லர் கட்டளை யிட்டார். பொதுவுடைமை இயக்கத்துக்கு மாமுகத் தாம் நெடுங்காலம் நடாத்தி வந்த போராட்டத்தை முடிவுறச் செய்வதற்கும், கிழக்கில் ஜேர்மனியின் ஆதிக் கத்தைப் பரப்புவதற்கும், இச சியா தானகவே முன்வந்து அளிக்கக்கூடிய பொருளுதவியைக் காட்டிலும் கூடிய பொருளுதவியைப் பெறுவதற்கும் இாசி யாவைக் கைப்பற்றுவது அவசியம் என்று ஹிட்லர் கருதினர். 1941 ஆம் ஆண்டு மே மாதத்திலே கோரிங்கினல் வகுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்தில், போர்க்காலத்திலும் அதன் பின்னரும் தேவைப்படும் உணவுப் பொருள்களைக் கிழக்கைரோப்பாவிலிருந்து போதிய அளவிற் பெற முயலல் அவசியமென விதிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பாவிலே உருவாக்கப்போகும் புதிய நாற்சிச் சமுதாயத்துக்கு அதுவே பொருளாதார அடிப்படையாக அமையும் எனக் கருதப்பட்டது. இந்நோக்கத்தை அடையுமிடத்து, கொடூரமான முறையிற் பொருளாதார அபகரிப்பு விளையுமென்பதும் இலட்சக்கணக்கான மக்கள் உயி ரிழப்பர் என்பதும் தெளிவாக உணரப்பட்டிருந்தன. கைத்தொழிற் பிரதேசங்

Page 505
984 இரண்டாம் உலகப்போர், 1939-45
களில் வாழும் மக்களிற் கோடிக்கணக்கானேர் இறக்க நேரிடும். அல்லது சைபீ ரியாவுக்குப் போக நேரிடும். போரேற்பட்ட மூன்ருவது வருடத்தில், ஜேர்மன் இராணுவத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களை இரசியாவிலிருந்து பெற்ருல் மட்டுமே போரைத் தொடர்ந்து நடத்தலாம். எமக்குத் தேவையான வற்றை இரசியாவிலிருந்து நாம் அகற்றினுேமாயின் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி இறக்க நேரிடும் என்பதற்கு ஐயமில்லை. மேன்மக்களான ஜேர்மன் இனத்தவர்களுக்கு ஆபத்தேற்படுமிடத்து, சிலாவியரை அழிப்பது தவமுகாதென ஹிட்லர் கருதினர்.
இரசியாமேற் படையெடுக்குமுன்னர் விசித்திரமான ஒரு சம்பவம் நிகழ்ந் தது. ஹிட்லரின் ச்காவான ரூடோல்ப் ஹெஸ் என்பவர் ஜேர்மனிக்கும் பிரித் தானியாவுக்குமிடையே இணக்கம் பேசும் நோக்கத்தோடு, விமான மூலமாக ஸ்கொட்லாந்தில் வந்திறங்கினர். ஹிட்லர் சிறையிலிருந்த காலத்தில் 'எனது போராட்டம்' எனும் நூலின் முதற் பாகத்தை வாயாற் சொல்ல ருடோல்பே எழுதினர் என்பர். ஹிட்லருக்குத் தெரியாமலே ரூடோல்பு இப்பயணத்தை மேற் கொண்டார். அச்செயல் கண்டு ஹிட்லர் திகைப்பும் கோபமுங் கொண் டார், பாக்குடை மூலம் கிளாஸ்கோவுக்கு அண்மையாக ருடோல்பு இறங்கிய போது கைதியாக்கப்பட்டு போர் முடியும்வரை சிறைப்பட்டிருந்தார். நாற்சிக் கட்சியின் தலைவர்கள்டையே காணப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் காட்டும் பரபரப்பான ஒரு நிகழ்ச்சியாக அது அமைந்தது. ஹிட்லரின் புகழிற்கு છ},5 னுற் சமுசயமும் பிரித்தானியாவுக்குச் சங்கடமான நிலையும் ஏற்பட்டன. இரசி யாவுக்கெதிரான படையெடுப்புக்கும் இச்சம்பவத்துக்கும் பாதும் தொடர் பில்லை என்பது பின்னர் புலஞகியது.
ஹிட்லர் சோதிடத்திலும், ஆண்டு நிறைவுத்தினங்களிலும் நம்பிக்கை கொண் டிருந்தார். பிசான்சோடு படைத்தகைவு ஒப்பேற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்த தினத்தில் இரசியாவை அவர் தாக்கியதிலிருந்து அந்நம்பிக்கை புலனுகின் றது. இரசியாமிது பல முனைகளிலிருந்து ஒரே காலத்திலே தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது. சேனுபதி வொன் மனையிம் என்பாரின் தலைமையிற் பின் லாந்து இராணுவம் சோவியற்று-பின்லாந்துப் போரினை மீண்டும் தொடக் கியது. வடக்கிலிருந்து சென்ற படைப்பிரிவு லீபின் தலைமையில் லெனின் கிராட்டைத் தாக்கியது. தெற்கிலே றன்ஸ்ரெட் தலைமையிற் பிறிதொரு படை யூக்கிறேயினூடாக கியெவ் நகரை நாடிச் சென்றது. இவ்இரண்டிற்கும் இடை யில், வொன்பொக்கின் தலைமையில் ஒரு படை ஸ்மொலன்ஸ்க். மொஸ்க்கோ ஆகியவற்றைக் குறித்து முன்னேறிச் சென்றது. இவற்றுக்கு எதிராகச் சோவி யற் அரசாங்கமும் 160 படைப் பிரிவுகளைக் கொண்ட இராணுவத்தை மூவேறு சேனுபதியரின் தலைமையில் மூன்று முனைகளுக்கும் அனுப்பியது. வடக்கே வொருேசிலோவும், தெற்கே புடினியும் இடை நடுவில் திமோஷேன்கோவும் இரசியப் படைகளுக்குத் தலைமைதாங்கினர். ஓராயிரம் மைல் வரை பரந்தி ருந்த இப்போர்முனையில், இருதாப்பிலும் 90 இலட்சம் வீரர் போர் மலைந்த னர். ஜேர்மன் இராணுவத்தில் ரூமேனிய ஸ்லோவாக்கிய இராணுவப் பிரிவு களும் இடம் பெற்றிருந்தன.

ஐரோப்பியப்போர் உலகப்போராதல், 1939-41 985
போர் மிக விரைவாகவும் குழப்பமான முறையிலும் நடைபெற்றது. புகை யிரதப் பாதைச் சந்திகளிலும் நகரங்களைக் குறிக்கோளாகக் கொண்டும் வெம் போர் நடைபெற்றது. பலமுனைகளிற் படைகள் முன்னேறுவதும் பின்வாங்கு வதுமாகப் போர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஒசோவழி, இடுக்கித் தாக்கு தல் காரணமாகப் படைஞர் பலர் சிறைப்பட்டனர். நெப்போலியன் காலத்திற் போன்று, போர் முனையை வித்தரித்துப் பகைப்படையின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்திப் பெருஞ் சேதம் விளைவிப்பதே இரசிய இராணுவத்தின் தந்திர மாயிற்று. இரசியப் படைகள் அவசியமான விடத்துப் பின்வாங்கிச் செல்லும் போது, தாம் இழந்த பிரதேசத்தைப் பாழாக்கிப் பகைவர்க்குப் பயன்படா வகை விட்டுச் சென்றன. ஜேர்மன் இராணுவத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்களும் தளவாடங்களும் நெடுந்தூரத்திலிருந்து நெடும்பாதைகள் வழி யாக வரவேண்டியிருந்ததால், இரசிய விமானங்கள் அவற்றைத் தாக்கி அல்லற் படுத்தல் எளிதாயிற்று. ஸ்மோலென்ஸ்க், லெனின்கிராட், ஸ்ராலின்கிராட் போன்ற நகரங்களிலே இரசியப் படைகள் நிலையூன்றி எதிர்க்கத் தீர்மானித்த போது ஜேர்மன் இராணுவத்திற்குப் பெருஞ் சேதம் விளைத்தல் இயல்வதா யிற்று. 1918 ஆம் ஆண்டில் போஷ் மேற்கொண்ட போர்முறைகளையே இரசியர் இப்போது பின்பற்றினர். படைகளை அகலப் பலவீனவடைந்திருக்கும்பொழுது கடுமையாகவும் தீர்க்கமாகவும் எதிர்த்துத் தாக்குவதே இரசியரின் போர்விரகாக இருந்தது. இவ்வாருக, இரசியா முறியடிக்கப்பட்டு விட்டதென்றும், மீண்டும் தலைதூக்கமுடியாதென்றும் ஹிட்லர் ஒற்முேபர் 3 ஆம் தேதியன்று கூறினர். அவ்வாண்டுக்கான போர்த்திட்டங்கள் முடிவுற்றன என்றும் அவர் திசம்பர் 8 ஆம் தேதியன்று அறிவித்தார். அக்காலத்தில் இரசியாவிற்குள் 600 மைல் வரை ஜேர்மன் இராணுவம் முன்னேறியிருந்தது. அத்துடன் லெனின்கிராட் டிற்குத் தென்கிழக்கிலுள்ள திக்வினையும், மொஸ்கோவிற்கு வடமேற்கிலுள்ள கலினினையும் ஸ்ராலின் கிராட்டுக்கு மேற்கிலுள்ள காக்கோவையும் ரொஸ்ரோ வையும் ஜேர்மன் இராணுவம் கைப்பற்றியிருந்தது. எனினும், கேந்திர நிலையங் களான லெனின் கிராட், மொஸ்கோ, செபாாபோல், ஸ்ராலின் கிாாட் எனு மிந்த நகரங்கள் இன்னும் இர வியர் வசமேயிருந்தன. அப்பால், நினைவுக்கெட் டிய காலத்துள் மிகமோசமானது என்று கொள்ளத்தக்க மாரிக்காலம் வந் தடுத்தது. நெப்போலியனுக்குப்போல் ஹிட்லருக்கும் இரசியாவின் மாரிக் காலமே பெருஞ் சத்துருவாயிற்று.
மாரிகாலந்தோன்றியதும், செஞ்சேனை எதிர்த் தாக்குதலை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. ஹிட்லர் கூறியதுபோலச் செஞ்சேனை நிர்மூலமாக்கப்பட வில்லையென்பதும், தீவிரமாக எதிர்த்துத் தாக்கும் பலம் அதற்கு உண்டு என்ப தும் உலகுக்கு அறிவுறுத்தப்பட்டன. குளிர்காலக்கிற்கேற்ற உடைகளை ஜேர் மன் இராணுவம் போதிய அளவிற் பெற்றிருக்கவில்லை. ஜேர்மன் இராணுவத் தின் போக்குவரத்துப் பாதைகளை இரசியக் கொரில்லா வீரர் பல்காலுந் தாக் கிப் பெருந்தொல்லை விளைத்தனர்; மொஸ்கோவுக்கு மேற்கே சில பிரதேசத்தை இரசியப் படைகள் மீண்டுங் கைப்பற்றின , ரொஸ்ரோவ் நகரையும் இாசியப்

Page 506
986 இரண்டாம் உலகப்போர், 1939-45
படைகள் மீட்டன. எனினும் மேற்கு இரசியாவிற் பெரும்பகுதியும் யுக்கிாேயி லும் ஜேர்மனி வசமிருந்தன. ஆயினும் போராற் பேரழிவு விளைந்தது கார ணமாக அப்பிரதேசங்கள் பாழ்பட்டுப் பொருளாதாரப்பயன் அற்றவையாக இருந்தன. அக்கால் தொலைதூரத்துள்ள பசிபிக்குத் தீவுகளான ஹாவாயில் நடந்த ஒரு சம்பவம் போரின் போக்கைப் பெரிதும் மாற்றியது. 1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் திகதி காலையில் 189 யப்பானிய விமானங்கள் வெளிப்பட்டு, பேள் துறைமுகத்தில்ே தங்கி நின்ற ஐக்கிய அமெரிக்கப் போர்க் கப்பல்கள்மீது குண்டுவீசின (24 ஆம் படம் பார்க்க). எட்டுப் போர்க்கப்பல் களும்; மூன்று குரூசர்களும், மூன்று நாசகாரிகளும், ஆங்கு நிறுத்தப்பட்டி ருந்த பல விமானங்களும் நாசமாயின; அன்றேற் பாரதூரமாகச் சேதப்பட் !----&შ07”, அடுத்த நாள் ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் யப்பான்மீது போர் தொடுத்தன. பின்னர் பிரித்தானியப் பொதுநலவாயநாடுகளும் சீனமும் வெளி நாட்டிற் புகலிடம் பெற்றிருந்த ஒல்லாந்து அரசாங்கமும் யப்பான்மீது போர் தொடுத்தன. மூன்று நாட்களின் பின்னர், யப்பானுடன் ஏற்படுத்தியிருந்த ஒப் பந்தத்துக்கு இணங்க ஜேர்மனியும் இத்தாலியும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கெதிராகப் போர்ப்பிரகடனஞ் செய்தன. ஐரோப்பாவில் இதுவரையும் அய லாந்து, சுவீடன், சுவிற்சலாந்து, ஸ்பெயின், போத்துக்கல், துருக்கி ஆகிய நடு நிலைமை நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளெல்லாம் போரிற் பங்குகொண்டிருந் தன. அந்த ஐரோப்பியப்போர் யப்பான் போரிற் புகுந்ததும் உலகப்போராக மாறியது; மத்திய அமெரிக்க அரசுகளும் தென் அமெரிக்காவிலுமுள்ள பல நாடுகளும் போரிற் கலந்து கொண்டன.
1941 ஆம் ஆண்டின் இறுதி தொடக்கம் 1945 ஆம் ஆண்டிற் போர் முடிவு றும்வரையும் பிரதானமாக மூன்று அரங்கங்களிலே போர் நடைபெற்றது. அக்கிலாந்திக்கிலும் மத்தியதரைப் பிரதேசத்திலும் நடைபெற்ற போர் அவற் றுள் ஒன்று, மேலே நாடுகள் தமது கூட்டு இராணுவத்தை மேற்கைரோப்பா விலே இறக்கித் தரைவழியாக ஜேர்மனியைக் கைப்பற்றும் வசையும் அது நீடித்தது. மற்றையது கிழக்கு முனையில் ஜேர்மனிக்கும் இரசியாவுக்குமிடையே நடந்த போFாகும். அப்பெரும்போரின் பயனுகச் சோவியற்று இராணுவம் போல்கன் நாடுகளிலேயும் போலந்திலும் கிழக்கு ஜேர்மனியிலும் முன்னேறிச் சென்றது. பசிபிக்குப் பிராந்தியத்தில் நடைபெற்ற போர் மூன்முவதாகும்; அதன்பயணுக 1945 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதம் யப்பான் சரணடைந்தது. இம்மூன்று அரங்கங்களிலும் நடைபெற்ற போர்கள் ஒன்றுக்கொன்று அனுச ாணையாக அமைந்து ஒன்றையொன்று பாதித்த போதிலும் "பேரணியைச் சேர்ந்த நாடுகளான பிரித்தானியாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் சோவியற் றுக் குடியரசும் இறுதிக்கட்டத்தில் இணைந்தே போர் முயற்சிகளை மேற்கொண் டிருந்தபோதிலும் அவ்வரங்கமொவ்வொன்றிலும் நடைபெற்ற போரினைத் தனித்தனியாக விளக்குவதே தெளிவுக்கு ஏதுவாகும். பின்வரும் மூன்று பிரிவு” களிலும் இவை கூறப்படும்.

* அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45 987
அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45
சனதிபதி ரூஸ்வெல்ற், வின்ஸ்சன் சேச்சில் ஆகிய இருவரும் 1941 ஆம் ஆண்டு ஓகத்து மாதத்திலே நடு அத்திலாந்திக்கில் ஓர் போர்க் கப்பலிற் சந்தித்து ஓர் திட்டத்தை வகுத்தனர். அத்திட்டம் அத்திலாந்திக்குப் பட்டயம் எனக் குறிப் பிடப்பட்டது. அதுவே, மேனடுகளின் சமாதான நோக்கங்களை வரையறை செய் வதற்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது ந1. வடிக்கையாகும். அச்சு வல்லரசு களின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே மேலைநாடுகளின் போர் நோக்கமாக அமைந் திருந்தது. எனவே அத்திலாந்திக்குப் பட்டயமே மேனடுகளினின்றும் சமாதான நோக்கங்களை முதன்முதலாக எடுத்துக் கூறிற்று. ஐக்கிய அமெரிக்க நாடு போர்ப் பிரகடனஞ் செய்யாகிருந்த காலத்தில், கொள்கையின் அடிப்படையில் மேஞடுக ளிடையே காணப்பட்ட கருத்தொருமிப்பை அது குறித்தது. மேலைநாடுகளின் போக்கு நீதியானதென்பதைப் பகை நாடுகளுக்கு உணர்த்துவதே அதன் நோக் கமாக அமைந்தது. அதிலே எட்டு அமிசங்கள் இடம்பெற்றிருந்தன. ஆக்கிர மிப்பு நோக்கம் இல்லையென்ற உத்தரவாதம் ; தேசிய சுயநிருணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்; பொருளாதாரத் துறையிலே எல்லா நாடுகளும் பூரணமாக ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம்; சகல நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் அச்சமும் வறுமையுமின்றி வாழ்வதற்கு வாய்ப்பளிக்கக் கூடிய சமாதான 2 L-65. படிக்கைக்கான திட்டங்களை வகுத்தல்-இவையே அந்த எட்டு அமிசங்களில் முக் கியமானவை. ஏழு மாதங்களுக்கு முன்பாகப் பேச்சுச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் சுதந்திரம் ஆகிய நான்கு சுதந்திரங்கள்ைப் பற்றியும் சஞதிபதி ரூஸ்வெல்ற் தனது பிரகடனத்தை வெளி யிட்டிருந்தார். அந்தப் பிரகடனத்தின் பிரதிபலிப்பாக அத்திலாந்திக்குப்பட்ட யம் விளங்கிற்று. அன்றியும் மேனடுகளின் அற நோக்கையும் அது எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
1941 ஆம் ஆண்டின் முடிவில், அதிக பலம் கொண்ட யப்பான் அச்சு வல்லரசு களின் பக்கம் சேர்ந்த பொழுதிலும், நேயநாடுகளுக்குச் சார்பாக ஐக்கிய அமெரிக்க நாடு போரிற் சேர்ந்தமையால், நேயநாடுகள் பெரிதும் பலம் பெற் றன. 1942 ஆம் ஆண்டில் ஹிட்லர் வகுத்த திட்டத்திற் கேற்ப இரசியா ஜேர்மனி யாற் தோற்கடிக்கப்படினும், அச்சு வல்லரசுகளுக்கு எதிராகத் திரண்டெழுந்த நாடுகளின் படைப்பலமும் பொருட்பலமும் ஒப்பிட முடியாத அளவில் மிகக் கூடியனவாகக் காணப்பட்டன. பிரித்தானியப் பொதுநலவாயத்துக்கும் ஐக்கிய அமெரிக்க நாட்டுக்குமிடையில் உருவான அத்திலாந்திக்கு நட்புறவு போரில் வெற்றிபெற்ற பின்னும் நிலைபெற்று, போருக்குப் பிந்திய காலத்திலே பொருளா தாரத்துறையிலும், பிரதேசப் பாதுகாப்பு விடயத்திலும் ஒத்துழைப்பு வளர் தற்கு வழிவகுத்து வட அத்திலாந்திக்கு உடன்படிக்கை நிறுவனமாக 1949 ஆம் ஆண்டிற் பரிணமித்தது.
1941 இல் நத்தார் வாரத்திலே சேச்சிலும் பிரித்தானிய இராணுவத்தலைவர் களும் வாஷிங்டனிற் சனதிபதி ரூஸ்வெல்டுடனும் அவர்தம் ஆலோசகர்களுட லும் கலந்து பேசினர்கள். இாவற்குத்தகை முறையின்படி பிரித்தானியாவிற் குப் பொருளுதவி அமெரிக்காவிலிருந்து ஏற்கவே சென்று கொண்டிருந்தது.

Page 507
w
988 இரண்டாம் உலகப்போர், 1939-45
சேச்சிலும் ரூஸ்வெல்டும் தத்தம் நாடுகளின் இராணுவ பலத்தையும் முயற்சியை யும் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டார்கள். இராணுவத்தினது திட்டங்களை வகுப் பதற்கு, இராணுவத் தலைவர்களைக் கொண்ட ஓர் இணைப்புக் குழு ஏற்படுத்தப் பட்டது. அத்துடன், முதலாவதாக ஜேர்மனியையே தாக்குவதென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இராணுவத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் பல வகைப்பட்ட இணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 1942 ஆம் ஆண்டிலே, ஐக்கிய நாடுகள் என்றழைக்கப்பட்ட 24 நாடுகளின் பிரதிநிதிகள் ஓர் கூட்டுப் பிரகடனத்திற் கைச்சாத்திட்டதுடன் கூட்டு முயற்சியை மேற்கொள்வதென் அறும் ஒப்புக் கொள்ளப்பட்டது. போரிற் பங்கு கொண்ட முக்கியமான நாடுகளும், சுதந்திர பிரெஞ்சு அரசாங்கமும் ஐரோப்பாவை விட்டு நீங்கிப் பிறநாடுகளிலே தஞ்சம் பெற்றிருந்த அரசாங்கங்களும் இந்த ஐக்கிய நாடுகளுள் இடம் பெற் றன. அச்சுவல்லரசுகளை விரைவாக முறியடிப்பதற்கு அவசியமெனச் சேச்சில் கருதிய ‘பேரணி இவ்வாருக இறுதியில் உருவாயிற்று. இந்த ஒத்துழைப்பு முறை போர் நடந்த காலமுழுவதும் வலுப்பெற்று வளர்ந்தது. 1944-45 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஐக்கிய நாட்டுச்சபைக்கு அதுவே ஆதாரமாக இருந்தது.
வட ஆபிரிக்கா - ஆனல் அப்பொழுதும் போர்முனையில் மேலை நாடுகளுக்குப் பாதகமான நிலையே காணப்பட்டது. வட ஆபிரிக்காவில், மிகக் திறமை வாய்ந்த புதிய ஜேர்மன் சேனுபதியான ஏவின் ருெமெல் பிரித்தானியாவின் 8 ஆவது படையை வெந்திடச் செய்து தோபுறாக்கிற்கு 40 மைல்களுக்கப்பால் முன்னே றிச் சென்ருர். அப்பால், ஜேர்மனியிலிருந்து புதிது பெற்ற படைத்துணை யோடு எகிப்தின்க் கைப்பற்றுவதற்கு ருெமெல் திட்டமிட்டார். யூன் மாதத் திலே கோபுறுக்கினைக் கைப்பற்றி ஏல் அலாமெயின் வரை ஜேர்மன் இராணு வம் முன்னேறிற்று. இவ்வாருக அலச்சாந்திரியாவிற்கு மேற்கே 50 மைல்தொலை வில் ஜேர்மன் இராணுவம் முகாமிட்டிருந்தது. எதிர்த்தாக்குதலை நடாத்துவதற்
குப் பிரித்தானிய அமெரிக்கப் படைகள் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டியிருந்
தது. யூன், யூலை மாதங்களிலே சேச்சிலும் சனதிபதி ரூஸ்வெல்டும் வாஷிங்டனிற் சந்தித்து, மேற்கைரோப்பாவினைத் தாக்கும் திட்டத்தினைத் தற்காலிகமாகக் கை விட்டு, அதற்குப் பதிலாக வட ஆபிரிக்காவிற் கவனம் செலுத்தவேண்டுமெனத்
தீர்மானித்தனர், தோபுறூக் கைப்பற்றப் பட்டு 3 மாதம் கழியுமுன், 8 ஆவது
படைக்குத் தேவையான தளபாடங்களை நேயநாடுகள் சேகரித்துக் கொண்டன. எனினும், நன்னம்பிக்கை முனையை வளைந்து சென்று செங்கடல் வழியாகவே அவற்றை அனுப்ப வேண்டியதாயிற்று.
ஆபிரிக்காவிற் போரின் போக்கினைத் தீர்மானித்த எல் அலாமெயின் சமர் 1942 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத்தில் நடைபெற்றது. ஓராயிரம் பீரங்கிகள் அணி வகுத்து நின்று வெடிதீர்த்தன. உலகப்போரில் நடைபெற்ற பீரங்கிப் பிரயோக கத்தை இச்சமர் நினைவூட்டுவதாய் இருந்தது. பீரங்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து கவசந்தரித்த பிரித்தானியத் தாங்கிகள் முன்னேறிச் சென்றன.

அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45 989
பன்னிரண்டு நாட்களில் ருெமெலினது ஆபிரிக்கப்படையும் இத்தாலியத் தான களும் முற்முகத் தோற்கடிக்கப்பட்டன. விமானங்களிலிருந்து குண்டு வீசப் பட்டதனுலும், கடற்படையின் குண்டு வீச்சுக்கு இலக்காகியதனுலும் ஜேர்மன் படைகள் கரையோரப் பாதைவழியாக லிபியா, மெர்ஷா-மத்ரூ ஆகிய இடங் களுக்குத் திருப்பிச் செல்லுகையில் 60,000 போர்வீரர்களையும் 500 தாங்கிகளை யும் 1000 துப்பாக்கிகளையும் இழக்க நேரிட்டது. வட ஆபிரிக்க யுத்தத்திலே பெரும்போர் மீளியாக விளங்கியவர் சேனதிபதி மொன்ற்கொமரியாவர். 1940 இல் ஹிட்லர் முறியடித்துவிட்டதாகக் கருதிய எட்டாவது படைக்கு அவரே கலைமை தாங்கினர். ஆற்றலும் கற்பனைத்திறனும் படைத்த இச்சேனதிபதி தலே சிறந்த பிரித்தானிய இராணுவத்தலைவர்களுள் ஒருவராக விளங்கினர். பகை வன் யாது செய்வான் என்பதை முன்னரே உணர்ந்து செயலாற்றுந்திறனும், தம்படைஞரிடையே மனவுறுதியையும் உற்சாகத்தையும் குன்றவிடாது பேணும் ஆற்றலும் அவரிடங்காணப்பட்டன. இவ்வாருக எல் அலாமெயின் சமர் குறித் துச் சேச்சில் கூறிய வார்த்தைகள் இங்கு நினைவு கூரத்தக்கன. அலாமெயின் சமர்வரையும் நாம் ஒருவாறு தப்பிப்பிழைத்தோம் : அச்சமர்க்குப் பின்னர் நாம் வெல்லத்தலைப்பட்டோம்' என்ருர் அவர்.
1942 நவம்பர் மாதத்திலே தாமடைந்த வெற்றியின் பின்னர், பிரித்தானிய அமெரிக்கப் படைகள் மொமுெக்கோவிலும் அல்ஜீரியாவிலும் இறங்கின. அங்கு ஆட்சி செய்த விச்சி அதிகார வர்க்கம் நடுவு நிலைமைக் கொள்கையைக் கைவிடவேண்டிய அவசியமேற்பட்டது (22 ஆம் படத்தைப் பார்க்க). விச்சி அரசாங்கத்திற்கு மாமுக இருந்த அரசியற் குழாங்களோடு சூழ்ச்சி செய்வதன் மூலமே கசபிளாங்கா, ஒருன், அல்ஜீயஸ் ஆகிய இடங்களுக்குக் கடற்படைகளை அனுப்புதல் சாத்தியமாயிற்று, மேலை நாடுகளின் திட்டங்களை வெளிப்படுத்தா தும் நீண்டகாலப் போர் ஏற்படாத முறையிலும் வட ஆபிரிக்காவிலுள்ள பிரெஞ்சு அதிகாரவர்க்கத்தின் ஆதரவினைப் பெறக் கூடிய ஒரு பிரெஞ்சுத் தலை வரைப் பெறுவதே முக்கியமான இராசதந்திரப் பிரச்சினையாக இருந்தது. தகோ லும் அவரைத் தலைவராகக் கொண்ட சுதந்திர பிரெஞ்சு அதிகாரிகளும் இந் நோக்கத்துக்கு ஏற்றவாாகக் காணப்பட்டிலர். பிரெஞ்சுக் குடியேற்ற நாடுக ளின் நிருவாகிகள் விச்சி அரசாங்கத்திற்கே விசுவாசம் உள்ளவராக இருந்தன ரென்பது முன்னர் டக்கரில் நடந்த ஒரு சம்பவத்தின் வாயிலாகத் தெளிவா யிற்று. ஜேர்மனியிற் சிறைப்பட்டுப் பின்னர் தப்பியோடிய பொழுதிலும், தகோ வின் கட்சியைச் சோாகிருந்தவரும் அனுபவமிக்க வீரருமான ஹென்றி ஜிரோ என்னும் சேஞதிபதியைப் பயன் படுத்தவே மேலை நாடுகள் முடிவு செய்தன. ஜிசோ நவம்பர் 5 ஆம் தேதி இரகசியமாக அல்ஜீரியாவை அடைந்தார். நேயநாடுகளின் கடற்படை இரு நாட்களிற்குப் பின்னர் அல்ஜீரி யாவை அடைந்தது. கசபிளாங்காவில் மட்டுமே தீவிர எதிர்ப்பு அதற்கு ஏற்பட் டது. இதற்கிடையில், ஹிட்லரும் விச்சி அரசாங்கமும் தாமதமின்றி நடவடிக்கை யெடுத்தன. ஜேர்மன் இராணுவம் பிரான்சை முற்முகக் கைப்பற்றியது. ரூலோன் துறைமுகத்திலே தங்கியிருந்த பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் ஜேர்மனியர்

Page 508
990 இரண்டாம் உலகப்போர், 1939-45
கையிற் சிக்குவதைத் தடைசெய்யும் பொருட்டு, தளபதி டாலன் விடுத்த இர கசியக் கட்டளைப்படி பிரெஞ்சு அதிகாரிகளாலேயே மூழ்கடிக்கப்பட்ட 3 சி அரசாங்கத்தின் படைகளுக்கு முதற் பெருந்தலைவராயிருந்த டாலன் வட ஆபி ரிக்காவுக்கு வந்து சேர்ந்தமையால், நிலைமை மேலும் சிக்கலாயியது (அவர் நோய் வாய்ப்பட்டிருந்த தம் மகனைக் காண வந்தாராகலாம்). வட ஆபிரிக்கப் பிரெஞ்சுப் பிரதேசங்களின் ஆதரவை நேயநாடுகளின் சார்பாக அவர் திரட்ட முயன்ருர், விச்சி அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகித்தவர் டாலன். பெயிற்ற னது ஆட்சியில் முதலமைச்சராகவும் அவர் கடமையாற்றி இருந்தார். எனவே அவசது கடந்தகால வரலாறு மேலைநாடுகளுக்கு நம்பிக்கை யூட்டுவதாக இருக் கவில்லை. எனினும் மேலை நாடுகளின் கூட்டு இராணுவத்திற்குத் தலைவராய் இருந்த ஐசனேவர் டாலனுற் பயனுண்டு என்று கருதி அவரை ஏற்றுக்கொண் டார். அத்துடன், டாலனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க ஜிரோவும் இணங்கினர். எதிர்ப்பினைக் கைவிடுமாறு பிரெஞ்சு அதிகாரிகட்கு டாலன் கட் டளையிட்டதால், விண் சண்டையைத் தவிர்த்தார் என்பதற்கு ஐயமில்லை. எனி னும், 1942 ஆம் ஆண்டு நத்தார் தினத்திற்கு முந்திய நாளில், டாலன் கொல் லப்பட்டார். அதன் பின் ஜிரோ பிரெஞ்சதிககாரிகளுக்குத் தலைவரானர். டாலன் கொலைப்பட்டதனல், தலைப்பாகை மாற்றியென்று கருதப்பட்ட ஒருவரோடு ශ්‍රිකුණි அழைக்க வேண்டிய சங்கடமான நிலே மெனகெளுக்கு உண்டாகாது தவிர்க்கப் பட்டது. எனினும், தகோலும், பிரெஞ்சு விடுகஃல இயக்கத்தினரும் டாலனை வெறுத்தவாறே ஜிரோவையும் வெறுக்கனர். ஜிரோவும் ககோலும் ஒத்துமேவி நடத்தற்கு ஏதுவாகச் சில கூட்டு ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆயின் அவை யும் பயன்பட்டில. இற்கியில் ஜிரோ அகிகாரமிழக்க, 1943 ஆம் ஆண்டில் நிறு வப்பட்ட பிரெஞ்சுத் தேசிய விடுதலை இயக்கமே அதிகாரம் பெற்றது. சாள்ஸ் தகோலைத் தலைவராகக் கொண்ட இவ்வியக்கத்தின் செல்வாக்கும் பலமும் பெரு கின. 1944 ஆம் ஆண்டிற் பிரான்சை மீட்கும் இவ்வியக்கம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது.
வட ஆபிரிக்காமீது மேலைநாடுகள் படையெடுத்துச் சென்றகாலே, ஜேர்மன் படைகள் ரியூனிசியாவிற்கும், இத்தாலியப் படைகள் கோசிக்காவிற்கும் நீசிற் கும் அனுப்பப்பட்டன. அச்சு வல்லரசுகள் எதிர்பார்க்காத விதத்தில் நேய நாடுகள் வட ஆபிரிக்காவிலே தாக்குதலை மேற்கொண்டன. அதனல், அச்சு வல்லரசுகள் மத்தியதரைக்கடற் பிரதேசத்திற் கவனம் செலுத்த வேண்டிய தாயிற்று. வட ஆபிரிக்காவில் மேலே நாடுகளின் படைகள் இறங்கியவாற்றல், கடலில் அவையே ஆதிக்கம் பெற்றிருந்தன என்பது தெளிவாயிற்று. 185,000
படம் 22. மேற்குப் போர்முனைகள், 1942-45
1942 இல் ஆங்கிலேய அமெரிக்கப் படைகள். கசபிளாங்கா, ஒருன், அல்ஜியர்ஸ் என்ற இடங்களில் இறங்கி கடும்போர் புரிந்து 1943 இல் அச்சு வல்லரசுப் படைகளை இத்தாலியில் தாக்கின. இதன் விளைவாக 1944 யூன் மாதம் பிரான்சில் 'இரண்டாவது போர் முனை யைத் தொடக்கி நட்புறவு அரசுப்படைகள் யாவும் ஜேர்மனியை ஒரு முகமாகத் தாக்கின.

�
* ” ч v - 4 V”
*卷 ...og og
* » sỹ6 soos sono° • • • • • • • *怒XO) ¿O “I’IVŠI
gỹ&#?. ÄỳX #}; ¿NIGHŶs sk
シの勢 NVYUŽITMIÐ Þ;:

Page 509
992 இரண்டாம் உலகப்போர், 1939-45
படைஞரையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் தளபாடங்களையும் போதிய கடற்படைப் பலமும் விமானப்படைப்பலமும் இருந்தாலன்றி 3 வாரங்களில் இறக்கியிருக்க முடியாதன்முே ? எனினும் நேயநாடுகளை எதிர்நோக்கிக் கடும் பிரச்சினைகள் இன்னும் இருந்தன. இத்தாலியிலிருந்து ஹிட்லாால் அனுப்பப் பட்ட பெரும்படையொன்று, 150,000 வீரரைக் கொண்டது, திசம்பர் மாதத் தில் ரியூனிசியாவிலிருந்து எதிர்த்தாக்குதலை நடாத்தியது. எனினும், பிரித் தானியாவின் எட்டாவது படை மேற்குப் புறமாக லிபியாவுக்குள் முன்னேறிச் சென்று 1943 ஆம் ஆண்டு சனவரியில் ரியூனிசியாவின் எல்லையை அடைந்தது. மசெத் அரண் எனப்பட்ட பலமிக்க பாதுகாப்பாணை ரியூனிசிய எல்லையில் ருெமெல் நிறுவியிருந்தார். தீவிரமான இறுதிப் போராட்டம் அங்கேயே நிகழ்ந் தது. கிழக்கில் லிபியாவிலிருந்து மொன்கொமரி தாக்க மேற்கில் அல்ஜீரியாவி லிருந்து அலெக்சாந்தர் தலைமையிலியங்கிய பிரித்தானிய-அமெரிக்க-பிரான் சியத் தானகள் ஏக காலத்தில் ருெமெலின் இராணுவத்தைத் தாக்கின.
மேலைநாடுகளின் கூட்டு முயற்சியினுலும் கடற்படை, தரைப்படை ஆகாயப் படை எனும் முத்திறப்படைகளின் ஒத்துழைப்பினலுமே ரியூனிசியப் போர் மேனடுகளுக்கு மாபெரும் வெற்றியாயது. மாச்சு மாதத்திலே பிரித்தானிய எட்டாம் படை மசெத் அரணை எதிரூன்றித் தாக்கித் தகர்த்தது. அதற்கு உதவி யாகத் தென்புறத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு படைப் பிரிவும், சேனபதி லெக்கிளேயர் தலைமையில் ஒரு பிரெஞ்சுப் படையும் சென்று தாக்கின. சுதந் திர பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்த சாட்டிலிருந்து சகாாாப் பாலைநிலத் தைக் கடந்தே லெக்கிளேயரின் படை போரிற் கலந்துகொண்டது. அல்ஜீரி யாவிலிருந்து வந்த படைகளும் ஏனைப் பிரித்தானிய பிரெஞ்சுப் படைகளும் ரியூனிசியக் குடாவிலே ஏப்பிரில் 7 ஆம் தேதியன்று ஒன்று சேர்ந்தன. அக் துடன் ஜேர்மன்-இத்தாலிய படைகளை வடபுறமாகத் துரத்தி அவற்றைச் குழ்ந்துகொண்டன. விமானங்களினதும் கடற்படையினதும் குண்டுவீச்சினல், ஜேர்மன்-இத்தாலிய இராணுவங்களுக்குக் கிடைக்கும் உதவி நிறுத்தப்பட் டது. ஜேர்மன் இத்தாலியப் படைஞர் 2,50,000 இற்கு மேற்பட்டோர் சிறைப் பட்டனர். இப்போரினல் மேனடுகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது என ஜேர்மனி கருதியபோதும், அச்சுவல்லரசுகளுக்கு அது தீர்க்கமான தோல்லி யாயிற்று. எனினும் இந்த ரியூனிசியப் போரினல், சோவியற்றுக் குடியரசின் மீது ஜேர்மனி நடாத்திய தாக்குதலின் வேகம் தணிக்கப்படவில்லை. அத்துடன் இரசியாவிற்கு உதவியாக, மேலை நாடுகளிலுள்ள சில அனுதாபிகள் கருதியது போல, மேற்கைரோப்பாவில் ஓர் இரண்டாவது போர் முனையைத் தொடங்க வேண்டுமெனும் கோரிக்கையையும் அது நிறைவேற்றவில்லை. எனினும் சேச்சில் கூறியதுபோல, அவ்வெற்றி காரணமாக அச்சு வல்லரசுகளின் மென்மையான அடிவயிறு தாக்குதற்கு எளிதாகியது. அதனல் மத்தியதரைக்கடலிலும் அதையடுத்துள்ள பிரதேசத்திலும் இடரின்றிப் போக்குவரத்துச் செய்தல் சாத்தியமாயிற்று. போல்கன் நாடுகளையும் இத்தாலியையும் அடுத்த டியாகத் தாக்குதற்கு அவ்வெற்றி வழிவகுத்தது. அன்றியும், விமானங் கொண்டு குண்டு

அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45 993
விசுதலும் அங்குச் சாத்தியமாயிற்று. இவையெல்லாவற்றுக்கும் மேலாக அத்தி லாந்துக்கு நட்புறவின் பலத்தையும் ஒற்றுமையையும் அது தெளிவாகக் காட் டிற்று. (24 ஆம் படம் பார்க்க) „ሎ
அச்சு வல்லாக்கள் தாக்கப்படுதல் : ரியூனிசியாவில் வெற்றி பெற்ற பின்னர், 1943 மே ம்ாத்மளவில், பிரான்சில் ஒர் இரண்டாவது போர் முனையைத் தொடங்குதலின்றியே, அச்சுவல்லரசுகளைத் தெற்கிலிருந்தேனும் மேற்கிலிருந் தேனும் காக்குதற்கு வாய்ப்பு இருந்தது. ஜேர்மனியிலுள்ள புகையிரதப் பாதை ‘கள், துற்ைகள், கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை விமானமூலம் குண்டுவிசித் தாக்குவது ஒரு வழி; நொய்மையான இடத்திலே தாக்குதல் வேண்டும் எனுந் தத்துவத்துக்கமைய இத்தாலியைத் தாக்குதல் மற்றை வழி யாகும். ஐரோப்பா எனும் அரணின் மத்தியில் ஜேர்மனி வெல்லற்கரிதாய் அமைந்துளதென்று அக்கால் ஜேர்மன் தலைவர்கள் கருதி வந்தார்கள். அந்த ஐரோப்பிய அரணுக்கு ஜேர்மனியே மத்தியதானமாக இருந்தது, இனி, ஜேர் மனியால் அடிப்படுத்தப்பட்டனவும் ஜேர்மனிக்குப் பணிந்து இருந்தவையு மான"நோவே, டென்மாக், நெதலாந்து, பிரான்சு போன்றனவும், பிரனிசும், போல்கன் நாடுகளும் இத்தாலியும் கிறிற்றும் கிறிமியாவும் ஜேர்மனியின் வெளிப்புறப் பாதுகாப்பு அரண்களாக விளங்கின (21 ஆம் படம் பார்க்க) இந் நாடுகளிலே ஜேர்மன் பாதுகாப்புப் பெரிதும் பலப்படுத்தப்பட்டிருந்தது. எனி ணும், மிக வியை வாகப் பெருகிவந்த மேலைநாடுகளின் விமானப்படை ஜெர்மன் கைத்தொழில் நிலையங்களைத் தாக்குவதைத் தடுக்க முடியாதிருந்தது. அரச விமானப்படையைச் சேர்ந்த 1000 விமானங்கள் ம்ே மாதம் 30 ஆம் தேதி பன்று குண்டுவீசிக் கொலோன் நகரைத் தாக்கின. ஆயிரம் விமானங்கள் பங்குபற்றிய முதலாவது தாக்குதல் அதுவே. அதைத் தொடர்ந்து கோடை காலத்தில் எசென், ரூர் போன்ற நகரங்களும் தாக்கப்பட்டன. 1943 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், இவ்விமானத்தாக்குதல் மேலும் தீவிரமாகியது. அரச விமானப்படை ரூர்ப் பிரதேசத்தில் கூடிய கவன்ஞ்செலுத்கித் தாக்கிய தனுல் ஜேர்மனியின் உருக்கு உற்பத்தி 30 சதவீதத்தாற் குறைந்கது. ஜேர் மனியில் ஹம்பேக் நகரக் கப்பற்றளங்களும் கப்பல்களும், பிரான்சிலே லோஹி யன்ற், செயின்ற் நசைறே ப்ோன்ற நீர்மூழ்கிக் கப்பற் களங்களும் இவ்வாறு குண்டுவீச்சுக்கு இலக்காயின. இவற்றேடு பிரான்சிலும் பெல்ஜியத்திலும் விமா னத் தளங்களும் புகையிரக. நிலையங்களும் தாக்கப்பட்டன. இறுதியிற் பேளி னுமே தாக்கப்பட்டு 10 1 11 மைல் சுற்றளவிற்கு நாசமாக்கப்பட்டது. பக லில் அமெரிக்க விமானங்கள் உயர்ப்பறந்து சென்று தாக்குதலும் இாவில் பிரித் தானிய விமானங்கள் சென்று தாக்குதலும் வழக்கமாகின. இவ்வாருக ஜேர் மன் நகரங்களுக்கு ஏற்பட்டட் சேதம் மிகப்பெரிதே ஜேர்மன் விமானப்படை பேர்ர் விமானங்களைத் தயாரிப்பதிலும் அவ்விமானங்களை ஒட்டும் வலவருக்குப் :யிற்சி அளிப்பதிலும் கூடிய கவனம் செலுத்தியதால், பிரித்தானியாவும் இரசி யாவும் குண்டு வீச்சிலிருந்து சிறிதுகாலம் ஆறுதல் பெற்றன. காலப்போக் கிலே, நேயநாடுகளின் விமானத்தாக்குதல் மேலும் தீவிரமாகியது; கூடிய 44 - CP 7384 (12169)

Page 510
994 இரண்டாம் உலகப்போர், 1939-45
தொகையான விமானங்கள் பங்குபற்றிக் கனாகக் குண்டுகளைப் பொழிதல் வழக்கமாகியது. எனவே ஐரோப்பிய அரண் செவ்வையான பாதுகாப்பு அளிக் கத் தவறியது.
1943 ஆம் ஆண்டு யூலை மாதம் 9 ஆம் திகதி மேனடுகள் இத்தாலியைத் தாக்க ஆரம்பித்தன. அமெரிக்காவின் ஏழாம் படையையும் பிரித்தானியாவின் எட்டாம் படையையுஞ் சேர்ந்த 13 இராணுவப் பிரிவுகள் சிசிலிக் கரையில் இறங்கின. அவை வடக்கு நோக்கி முன்னேறிச் செல்கையில் பல இத்தாலியக் காவற் செனகள் அதிக எதிர்ப்பின்றிச் சரணடைந்தன. ஆயின் ஜேர்மன் படைகளின் எதிர்ப்போ மிகக் கடுமையாக இருந்தது. கடும் போர் மலைந்த பின் னரே, ஒகத்து மாத நடுக்கூற்றளவில், ஜேர்மன் படைகள் தோற்கடிக்கப்பட் டன. அதன் பின்னர் அவை இத்தாலிக்குத் தப்பி ஓடின. இப்படையெடுப்பின் முதற் பெரும் விளைவாக உரோமிலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. யூலை 25 ஆம் திகதியன்று பாசிசப் பெருங்கழகத்தின் கட்டளைப்படி முசோலினி பதவியி லிருந்து அகற்றப்பட்டுச் சிறையிடப்பட்டார். ஓர் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மாசல் பாடோக்ளியோவை அரசர் பணித்தார். எனினும் ஜேர் மனியின் நேயநாடாக இத்தாலி மேலும் போர்புரிந்து வந்தது. ஹிட்லர் தமது நிலையினை உறுதிப்படுத்துவதற்காக மேலும் ஜேர்மன் படைகளே இத்தாலிக்கு அனுப்பினர். முன்னிலும் பார்க்க இப்போது இத்தாலியிற் ஜேர்மனியின் ஆதிக் கம் வலுப்பெற்றது. தென்னித்தாலியைக் கடுமையாகக் குண்டுவிசித் தாக்கிய பின்னர் எட்டாம் படை மெசினத் தொடுகடலேக் கடந்து, செத்தம்பர் 3 ஆம் திகதியன்று இத்தாலியின் முனையை அடைந்தது. இத்தாலி இடைவிடாது குண்டுவிசித் தாக்கப்பட்டதால், செத்தம்பர் இரண்டாந் திகதியிற் பாடோ க்ளியோ சமாதானங் கோரினர். இணக்கப் பேச்சுக்களும், நிபந்தனையின்றிச் சரணடைவதும், கடற்படையை ஒப்படைப்பதும் இராணுவத்தை கலைப்பது மெல்லாம் செத்தம்பர் 8 ஆம் திகதிவரைக்கும் ஜேர்மனிக்குத் தெரியாது இர கசியமாகப் பேணப்பட்டிருந்தன. அடுத்தநாளிற் சேனபதி மாக் கிளாக் நேப் பிள்சுக்குத் தெற்கேயுள்ள சலேனேக் கரையில் அமெரிக்க-பிரித்தானிய படை களை இறக்கினர். சிசிலியிற் கைப்பற்றப்பட்ட விமானத்தளங்களிலிருந்து மாக் கிளாக்கிற்கு விமானப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், கரையோர மாகச் சென்ற போர்க்கப்பல்களின் ஆதரவும் அவர்க்கு அளிக்கப்பட்டது. "பத்து நாட்களில் பிரித்தானிய எட்டாம் படை தெற்கிலிருந்து முன்னேறி அமெரிக்கப் படையோடு சேர்ந்தது. இரு படைகளுமாக ஜேர்மன் படைகளை நேப்பிள்சுக்கு பின்வாங்கச் செய்தன. செத்தெம்பர் 16 ஆம் திகதி பாடோ க்ளியோ ஜேர்மனி இராணுவத்தின்மீது போர் தொடுத்தார். மிக அழகுவாய்ந்த நேப்பிள்சு நகரை அழித்தபின், ஜேர்மன் இராணுவம் இம்மாத இறுதியில் உரோம் நகருக்குப் பின்னிட்டுச் சென்று அதன் தெற்கிற் பலமான தளங்களை அமைத்தது. கசினே என்னும் இடத்தில், வருட முடிபுவரைக்கும் ஜேர்மன் படைகள் எதிர்த்து நின்றன. இத்தாலியப் போராட்டம் இவ்வாருக முன் னேற்றமின்றிக் தப்பித்து விட்டது. கணிசமான அளவு ஜேர்மன் படைகளும்,

அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-48 995
நேயநாடுகளின் படைகளும் விலகவியலாது இத்தாலியப் போரில் ஈடுபட்டி ருந்தன. 1944 ஆம் ஆண்டு பிரான்சின்மீது படையெடுப்பதற்கு நேயநாடுகள் திட்டமிட்டிருந்தன. இத்தாலியப் போரில் ஈடுபட்டிருந்த படைகளும் தளபாடங் களும் அப்படையெடுப்புக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கும் என்பது உண்மை. எனினும், இவ்வாறு படைகள் சிதறுண்டிருந்தமை ஜேர்மனிக்கே பெரிதும் பாதகமாயிற்று. படைச் சேதத்தினுலும் நேtநாட்ான இத்தாலி எதிர்த்தாப் பைச் சேர்ந்ததினுலும் ஜேர்மனியே பெரிதும் பலவீனமுற்றது; 1944 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் உரோம் நகரும், ஒகக்கு நடுப்பகுதியில் புளோான்ஸ் நகரும் நேயநாடுகளாற் கைப்பற்றப்பட்டன (22 ஆம் படம் பார்க்க).
பிரான்சில் இரண்டாம் போர்முனை : நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டு வந்த இரண்டாவது போர் முனையைப் பிரான்சிலே தொடங்குதற்காக அமெ ரிக்காவும் பிரித்தானியாவும் 1944 ஆம் ஆண்டின் முதற்பகுதியிற் கூட்டாக ஆயத்தங்கள் செய்தன. ஜேர்மன் நீர்மூழ்கிக்கப்பல்களினல் ஏற்பட்ட ஆபத்து மிக விரைவிலே தடுக்கப்பட்டது. 1942 இலேயே கப்பல்களுக்கு மிகக் கூடிய சேதம் விளைந்தது. ஆயின் 1943 ஆம் ஆண்டளவில் அச்சேதம் அரைவாசியா கக் குறைந்துவிட்டது. 1944 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் தொன் னளவான கப்பல்களே சேதமடைந்தன. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரெகிருன் நகரில் ரூஸ்வெல்டும் சேச்சிலும் ஸ்டாலினைச் சந்தித்து தமது திட் டங்களைக் கூறினர்கள். அதன் பின் சேனுபதி ஐசனுேவர் நேயநாடுகளின் வெளி யெழுச்சிப்படைக்குத் தனிப் பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார். " ஜேர்மனி யின் இதயத்தானத்தைத் தாக்கி அந்நாட்டின் படைகளை அழிப்பதே' அப் படையெடுப்பின் குறிக்கோள் எனக் கூறப்பட்டது. அப்பெரும் படையெடுப் புக்கு வேண்டிய வீரரும் தளவாடங்களும் வந்து குவிந்தமையால், பிரித்தா னியா ஒரு பெரும் விமானத்தளம் போலவும், துறைபோலவும், பாசறைபோல வுங் காட்சியளித்தது. 15 இலட்சம் அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளித்துப் டையெடுப்பிற் பங்கு கொள்வதற்காகப் பிரித்தானியாவிற்கு அனுப்பவேண்டி விருந்தது. போக்குவாக்கம் பாதுகாப்புப் பற்றிய பல நுணுக்கமான பிரச் சினைகளைத் தீர்க்க வேண்டியிருந்தது. எதிரி எதிர்பாராத நேரத்தில் எதிர் பாராத இடத்தில் தாக்கும் பொருட்டு எல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டி ருந்தன. இப்படையெடுப்புக் கெதிராக ஜேர்மனி தனது இராணுவத்தின் காற் பங்கான அறுபது பிரிவுகளைப் பிரான்சிலே தயாராக வைத்திருந்தது. எனி லும் மற்றைப் போர் முனைகளிலே குறிப்பாகக் கிழக்கிலே ஏற்பட்ட அழிவு காரணமாக ஜேர்மன் இராணுவத்தின் போர்த்திறமை பெரிதும் குன்றி விட் டது. தற்காப்புப் பொறுப்பு சேனபதி காள் ருன்ஸ்ரெட் என்பாரிடம் ஒப் படைக்கப்பட்டது. அவருக்கு உதவியாக, ஆங்கிலக் கால்வாயையும் ஒல்லாந்து பெல்ஜியமாகிய நாடுகளையும் பாதுகாக்கும் பொறுப்புடன். ருெமெல் நியமிக் கப்பட்டார். எனினும், எவ்விடத்திலே எந்நேரத்திலே முதலாவது தாக்குதல் நிகழுமென்பது அவர்களுக்குத் தெரியாதவாறு பாம. இரகசியமாக வைக்கப்
பட்டிருந்தது. )۔ ۔ ۔ ۔ ?............ : ، نحو، تو ، ومحر:(ہ
டிருF5 శ్రీ { , , في 4 مقعي & + ‹ቛ****ፕ፰፥ãg Ãë * : (1) - x.:x-rళ:ళ *

Page 511
996 இரண்டாம் உலகப்போர், 1939-45
இறுதியாக 1944 ஆம் ஆண்டு யூன் மாதம் 6 ஆம் திகதி 4000 கப்பல்களைக் கொண்ட ஒரு பெரும் கடற்படை நோமண்டிக் கரையை அடைந்தது. கடலி லேனும் ஆகாயத்திலேனும் அதற்குத் தீவிரமான எதிர்ப்பு இருக்கவில்லை (22 ஆம் படம் பார்க்க). ஆங்கிலக்கால்வாயில் அமெரிக்க பிரித்தானிய நட்புற வானது கடலிலும் ஆகாயத்திலும் பூரணமான ஆதிக்கம் பெற்றது. கரையோ ாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜேர்மன் அரண்களும் இாேடார் நிலையங்களும் உண்ணுட்டு விதிகளும் புகையிரதப் பாதைகளும் விமானத் தளங்களுமெல்லாம் குண்டு வீச்சாலும் சதி முயற்சியாலும் படையெடுப்புக்கு முன்பே அழிக்கப் பட்டது. சுரங்க வெடிகளை அகற்றும் கப்பல்களைத் தொடர்ந்து படைஞரை ஏற்றிச் சென்ற கப்பல்கள் போயின. அவற்றிற்குப் பின்னணியாக ஆங்கிலக் கால்வாயிற் செயற்கைத் துறைகளும் சென்றன. கானுக்கும் பயோவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலே பிரித்தானியப்படைகள் இறங்கின. பயோவுக்கு மேற்கில் அமெரிக்கப் படைகள் இறங்கின. இக்கரைப் பகுதியிலிருந்தே 1066 ஆம் ஆண்டில் நோமண்டிக் கோமகன் வில்லியம் புறப்பட்டுப் பிரித்தானியா மீது படையெடுத்து வந்தனன். அதற்குப் பின் பிரித்தானியாமீது ஒரு படை யெடுப்பும் நடத்தப்பட்டதில்லை. இப்பொழுது பிரித்தானியாவிலிருந்து ஐசனே வர் படையெடுத்துச் சென்றர். முதல் நாளில் 130,000 படைஞரை ஐசனுேவர் இறக்கினர். ஆறு நாட்கழியுமுன், ஐம்பது மைல் அகலமான ஒரு பிரதேசத் தில் 326,000 வீரர் இறக்கப்பட்டனர். பெருஞ் சேதமின்றிப் படைகளை இறக்கு தற்கு வேண்டிய இரகசிய நடவடிக்கை முழு வெற்றியாயிற்று. கலேயிலேயே தாக்குதல் தொடங்குமென்று ஜேர்மன் சேனபதியர் எதிர்பார்த்தார்கள். எனி னும், தமது உள்ளுணர்வில் நம்பிக்கையுடைய ஹிட்லர் நோமண்டியிலேயே தாக்குதல் நடைபெறுமென்று கருதினர். பிளாண்டேசில் போலித் தாக்குதலை நடாத்தியபோது, ஜேர்மன் அதிகாரிகளின் கவனம் அங்குத் திரும்பியது. தாக் குதலுக்கு எதிராகப் பண்டகளை அனுப்புவதற்கு அன்னர் செய்த ஒழுங்குகள் விமானத்தாக்குதல் காரணமாகத் தடைப்பட்டன. படையெடுப்புத் தொடங்கி ஒரு மாதம் முடியுமுன், யூலை 2 ஆம் திகதியளவில் ஏறக்குறையப் பத்து லட் சம் படைஞர் ஐரோப்பாவில் இறங்கிவிட்டனர். 6,000 வீரர் காயமுற்றபோதும் 9000 டேரே கொல்லப்பட்டனர். ஜேர்மனியின் மூலப் படையானது கானைத் தள மாகக்கொண்டு கடுமையாக எதிர்த்துத் தாக்கிற்று. எனினும் அது முன்னேற்ற மின்றித் தடைப்பட்டு நிற்க, விரைவாக இயங்கும் அமெரிக்கப்படையானது பிரிக்கனி, மெயின் ஆகிய இடங்களுட் புகுந்து. கிழக்குப் புறமாக செயினை நோக்கி முன்னேறிச் சென்றது. இவ்வாருக ஒரு லட்சம் ஜேர்மன் படைஞ சைப் பலே என்னுமிடத்தில் அமெரிக்க இராணுவம் சூழ்ந்துகொண்டது. அத ணுல் ஜேர்மன் படை பின்வாங்கி செயினுக்குச் சென்றது. ஒகத்து மாதம் 15 ஆம் திகதியிற் சேனபதி பாச்சின் தலைமையில், ஒரு புதிய அமெரிக்கச் சேனை தென் பிரான்சில் வந்திறங்கிற்று. பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் அது வடக்கு முகமாக முேன் பள்ளத்தாக்குவரை முன்னேறிச் சென்றது. ரூன்ஸ்செட் இராணுவத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ருெமெல்

அத்திலாந்திக்கு நட்புறவு, 1941-45 997
காயமுற்றிறந்தார். ஓகத்து மாதத்தின் முடிவில் நேயநாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் படைஞர் பிரான்சில் இருந்தனர். கனேடிய பிரான்சிய வீரரும் அப்பெரும்படையில் இடம்பெற்றிருந்தனர். ஒகத்துக் கடைசியிற் பாரிசு மீட் கப்பட்டது. சில பிரெஞ்சுத் துறைகளிலே ஜேர்மன் விார் தீவிரமாக எதிர்த் துப் போராடியபோதும், பிரதான ஜேர்மன் படைகள் ஜேர்மன் எல்லைகளை நோக்கி விரைவாகப் பின்வாங்கின. ஆயின் அவை இன்னும் முறியடிக்கப்படவு மில்லை; அழிக்கப்படவுமில்லை. இறயின்லாந்திலுள்ள சிக்பிரீட் அரணில் அவை நிலையூன்றி இறுதி முறையாகக் கடிது தாக்கின. இவ்வாருக 1945 ஆம் ஆண்டு வரையும் போர் தொடர்ந்து நடைபெற்றது.
ஜேர்மனியின் வீழ்ச்சி : கோல்வியும் வீழ்ச்சியும் நிச்சயமாகிய பின்னரும் நாற்சி அரசாங்கம் தீவிரமாகவும் திறமையோடும் எதிர்த்துத் தாக்கிற்று. சீக் பிரீட் அரணின வளைந்து சென்று அதன் வடமுனையில் ஒல்லாந்தினூடாக நுழையும் பொருட்டு ஆண்ஹெம் என்னுமிடத்தில் விமான மூலம் பிரித்தானிய, அமெரிக்க, போலீசிய வீரரை இறக்கியபொழுது பெருங் கேடுவிளைந்தது. பிரான்சினூடாக மிக விரைவாக முன்னேறிய நேயநாடுகளின் தானைகள் இளைப் பாறுவதற்கும் மீண்டும் போருக்குத் தயாராவதற்கும் அவகாசம் தேவைப்பட் டது. பிரான்சில் நேய நாடுகள் படைகளை இறக்கியபின்னர் உடனடியாக ஹிட் லர் தமது இரகசியக் கருவியான சாரதியற்ற விமானக் குண்டுகளைப் பிரயோ கம் செய்தார். குறித்த ஒரு தூரத்துக்குப்பறந்து சென்றபின் V-1 எனப்பட்ட இவ்வெடிக்குண்டுகள் கீழே வீழ்ந்து வெடித்துப் பெருஞ் சேதம் விளைத்தன. கலே போன்ற இடங்களிலிருந்து இலண்டன் நகரை இலக்காகக் கொண்டு இவை அனுப்பப்பட்டன. அவை தாறுமாமுக வீழ்ந்த போதிலும், நெருங்கிய கட்டிடங்களையுடைய இலண்டனில் கணிசமான அளவிற்கு அழிவுண்டாக்கின. அத்துடன் குடிமக்களும் அவற்ருற் பெரிதும் அல்லற் பட்டனர். ஒகத்து மாதத் தில் இவறறினும் பார்க்க வேகமும் அழிவுச் சத்தியுங் கொண்ட V-2 குண்டுகள் அனுப்பப்பட்டன. இவற்றுக் கெதிராகத் தக்க பாதுகாப்பு முறை உரிய காலத் திற் கண்டு பிடிக்கப்படவில்லை. அக்குண்டுகளை ஏவுதற்கான தளங்கள் கைப்பற் றப்பட்ட பின்னரே அவற்ருற் பிரித்தானியாவுக்கு நேர்ந்த ஆபத்துத் தடுக்கப் பட்டது. 1944 ஆம் ஆண்டுப் படையெடுப்புத் தோல்வியுற்றிருப்பின், போரின் போக்கு எவ்வாறு இருந்திருக்குமென்பதை இப்புதிய கருவிகள் ஓரளவுக்குப் புலப்படுத்தின.
தரையில் ஜேர்மன் படைகள் தளரா உறுதியோடு கடுமையாகப் போர் மலேந் தன. எனினும், 1944 ஆம் ஆண்டின் இறுதியிற் பிரான்சும் பெல்ஜியமும் பெரும் பாலும் மீட்கப்பட்டன. சில இடங்களில் நேய நாடுகளின் படைகள் ஜேர்மனிக் குள்ளும் நுழைந்தன. திசம்பர் மாதத்திலே, ஆடென் பகுதியில் ஜேர்மன் படை கள் தீவிரமாக எதிர்த்துத் தாக்கின. அதனுல் அவை தினன் ற் எனுமிடத்தில் மியூஸ் நதிவரை முன்னேறின. மேற்கில் ஜேர்மன் இராணுவம் செய்த இறுதிப் பெரும் முயற்சியாக இப்போர் அமைந்தது. 'சனவரிக் கடைசியில் மீண்டும் பிரான்சிலிருந்து ஜேர்மன் படைகள் விாட்டப்பட்டன. கொல்லப்பட்டோரும்
45-CP 7384 (12169)

Page 512
998 இரண்டாம் உலகப்போர், 1939-45"
காயமுற்ருேரும் சிறைப்பட்டோருமாய் 1,202,000 வீரரை ஜேர்மனி அச்சமரில் இழந்தது. மாச்சு மாதத் தொடக்கத்திலே முதலில் அமெரிக்க இராணுவமும் பின்னர் பிரித்தானியப் படைகளும் இறைன் நதியைக் கடந்தன. அம்மாத இறுதியில், ஜேர்மனி மேற்கிலே தான் கைப்பற்றிய பிரதேசங்களையெல்லாம் இழந்து, 1919 ஆம் ஆண்டு எல்லையளவினதாக ஒடுங்கி விட்டது.
இவ்வாறே இரசியத் தானைகளும் மிக விரைவாக முன்னேறிக் கிழக்கு ஜேர் மணிக்குட் புகுந்தன. இரு திசையிலும் பின்னிட்ட ஜேர்மனிக்குத் தோல்வி நிச்சயமாகி விட்டது. அதனல் 1945 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தின் முற் பகுதியில், கிறிமியாவிலுள்ள யால்ற்மு என்னுமிடத்திலே சனதிபதி ரூஸ்வெல் டும் சேச்சிலும் ஸ்டாலினும் சந்தித்து மாநாடு கூடினர். இம்மாநாட்டிலே முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டன : ஒவ்வொரு வல்லரசும் ஜேர்மனி யிற் குறித்த ஒரு பகுதியை அடிப்படுத்தி ஆட்சி செய்தல் வேண்டும். அவ்வாறே நாலாவது பிரதேசமொன்று பிரான்சுக்கு அளிக்கப்படல் வேண்டும். ஆயின் கூட்டுப் பொறுப்புடைய ஆட்சிக் குழுவொன்று பேளினில் நிறுத்தப்படல் வேண் டும். இம்முடிபுகள் ஜேர்மனி பற்றியவை. இனி, ஐக்கிய நாடுகளின் கூட்டை நிரந்தரமான ஒரு சருவதேசத்தாபனமாக நிறுவும் பொருட்டுச் சான்பிரான் சிஸ்கோவில் ஏப்பிரில் மாதத்திலே மாநாடு கூட்டிப் பட்டயமொன்றைத் தீட்டு தல் வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. நாலாவது முறையாகச் சனதிபதி யாக நவம்பரிலே தெரிவு செய்யப்பட்ட ரூஸ்வெல்ட் ஏப்பிரில் 12 ஆம் தேதி என்று சடுதியாகக் காலமானுர், உபசனதிபதியாக இருந்த ஹரி ட்ரூமன் சனுதி பதியாயினர். இஃது இவ்வாருக ஏப்பிரில் 25 இல் அமெரிக்கப்படைகளும் இாசி பப்படைகளும் எல்ப் நதியிற் சந்தித்தன. சான்பிரான்சிஸ்கோ மாநாடும் அத் தினத்தில் ஆரம்பமாகியது. சிற்சில இடங்களிலே கடும் எதிர்ப்புக் காணப்பட்ட போதும் ஜேர்மன் இராணுவம் விரைவாகச் சீர்குலைந்து கொண்டிருந்தது. நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானேர் கைதியாக்கப்பட்டனர். இத்தாலியில் 1944 ஆம் ஆண்டில் இறுதியில் நேயநாடுகளின் படைகள் றவென வரைக்குமே முன்னேறியிருந்தன. ஆயினும் வசந்த காலத்தில் ஏப்பிரல் மாதத்தில் நடாத் தப்பட்ட தாக்குதலினல் இத்தாலியிலும் எதிர்ப்பு விரைவில் அருகியது. ஏப்பிரல் மாதம் 28 ஆம் நாளில் இத்தாலியச் சுதந்திர வீரர் சிலர் முசோலினி யைச் சிறைப்பற்றி இழிவான முறையிற் கொலை செய்தார்கள். மே மாதம் 2 ஆம் திகதி இத்தாலியிற் போராட்டம் முடிவுற்றது. ஜேர்மன் சான்சலரியைப் பாது காத்தற்கு வேண்டிய இறுதிக்கட்டளைகளை ஹிட்லர் ஏப்பிரில் 28 ஆம் தேதி யன்று வெளியிட்டார். பேளினிற் காணப்பட்ட காட்சிகளை எளிதாக வர்ணித்து விடமுடியாது. ஒரு வாரமுன்பாகத் தமது ஐம்பத்தாமுவது பிறந்த தினத்தின்
படம் 23. கிழக்குப் போர்முனை, f94 Iー45
ஜேர்மனி, 1941 ஆம் ஆண்டு யூன் மாதத்தில், இசசியாவைத் தாக்கி, 1942 இல் ஸ்ராலின்கிருட் வரை முன்னேறிற்று. அதன் பின் சேர்மானியப் படைகள் பெருந் நட்டத்தோடு பின்வாங்கத் தொடங்கின. இறுதியில் இரசியப் படைகள் பேளினை ஒரு முகமாகத் தாக்கின.

SURRENDER OF BERLIN, MAY 2, 1945
ERLIN Danziá Q 4.
余
Y az4rgatvo C ಜ್ಞೆ? (GO}ሥ££?፳/A4£ÅÅ Y
ay تح
GawadAL Of ح VCం AOLANVD
W 4 ür - Soviet A is frontier on June 22, 19t NT acq:4ggadh, he Š 磁铁° ፳939-፵ 络组 meae ao German advance to do Dec., 194
' • • • • • German advance up to Μου, 1942
(e.g., 咒张筠终o ... ----- Battle tine on Aug tá f943
---. Battle line in the spring of 1944
FA

Page 513
1000 இரண்டாம் உலகப்போர், 1939-45
போது ஹிட்லர் தம் சேனபதியரோடும் கட்சித் தலைவர்களோடும் மாநாடு நடத்தினர். இரசியர்களின் குண்டுகளினுலும் பீரங்கி வெடிகளினலும் ஜேர்மன் அரசாங்கக் கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்திருந்தமையால், பூந்தோட்டத் திலே கொங்கிறீற்ருற் கட்டப்பட்ட பாதுகாப்பு அரணிலேயே இக்கூட்டங்கள் நடைபெற்றன. ஹிம்லரும் கோரிங்கும் தனித்தனியீே,சமாதானப் பேச்சுக்களை நடாத்துவதற்குச் சூழ்ச்சி செய்தார்கள். ஹிட்லரை இறுதியிற் கைவிடுவதே அவர்தம் நோக்கமாயிருந்தது. கிழக்குப் பேளினிற் சில தெருக்களுக்கு அப் பால் இரசியப்படைகள் முன்னேறியிருந்தவாதலின், ஜேர்மனியரின் எதிர்ப்பு நெடுநாள் நீடித்திருக்த முடியாது. ஏப்பிரில் 30 ஆம் தேதியன்று ஹிட்லர் தன் காதலி ஈவாபுரோன மணம் முடித்தார்; ஹிம்லசையும் கோரிங்கையும் நாற்சிக் கட்சியிலிருந்து விலக்கினர் , தமது மரணசாதனத்தை எழுதி வைத்தார்; அட்மிசல் ஸ்டேனிற் என்பாரைச் சனதிபதியாகவும் படைமுதற்றலைவராக வும் நியமித்தார். இவையெல்லாம் செய்து முடித்தபின், ஹிட்லரும் ஈவாவும் தற்கொலை செய்தனர். இருவரது சடலங்களும் ஒரு விதமான அறிகுறியுமில் லாதபடி பெற்முேலில் எரிக்கப்பட்டன. ஹிட்லரின் துணைவரான முசோலினி இழிவான முறையிற் கொல்லப்பட்டார். இரு நாட்கழிந்த பின்னர், ஹிட்லர் தாமாகவே தீக்கிரையானுர், A.
அடுத்தநாள், ?"?" சாசனத்தின்படி தாம் அதிகாரம் பெற்ற விாற்றை டேனிற்ஸ் பிரகட படுத்தியதோடு போரைத் தொடர்ந்து நடத்து மாறு கட்டளையும் விடுத்தார். மேற்கிலே ஜேர்மனி சரணடைவ்தற்கும், கிழக் கிற் சோவியற்றுக் குடியரசுக் கெதிராகப் போரைத் தொடர்ந்து நடாத்துவதற் கும் இணங்குமாறு மொன்கோமரிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். எல்லாப் போர் முனைகளிலும் நிபந்தனையின்றிச் சரணடையவேண்டுமென்று மொன் கோமரி வற்புறுத்த, மே மாதம் 7 ஆம் திகதி அவ்ர் அதற்கு இணங்கினர். இlம் சிலே ஜசஞ்ேவாது தலைமை நிலையத்தில், சரணடைவு உடன் படிக்கையிற் சேன பதி ஜொட்லி கைச்சாத்திட்டார். அத்துடன் ஐரோப்பாவிற் போர் முடிவுற்றது. அவ்வாறே புதிய ஐரோப்பிய அமைப்புப் பற்றி ஹிட்ல்ர் கொண்டிருந்த ւյս Ith: கரத்திட்டமும் முடிவுற்றது. இறுதியான சமாதான உடன்படிக்கையை நிருண யிக்கும் வரையும் ஜேர்மனியை ஆட்சி செய்வதற்கான நிபந்தனைகளை வகுத்துக் கூறும் பொருட்டு பொற்ஸ்டாமிலே ஒரு மாநாடு கூடிற்று. பசிபிக்குப் பிரதேசத் திற் போர் தொடர்ந்து நடைபெற்றது. மிகக் கூடிய விரைவிற் போரை நிறுத்து வதே உடனடியான பிரச்சினையாக இருந்தது. சோவியற்றுக் குடியரசு அக் காலத்திலே யப்பானுக்கெதிராகப் போரில் ஈடுபடவில்லை. எனினும் ஜேர்மனி சரணடைந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கழிந்த பின்னர் யப்பானுக்கெதி ாாகப் போர் தொடுப்பதாக யால்ற்மு மாநாட்டிலே இரசியா இரகசியமாக வாக் குறுதியளித்திருந்தது. ஆயின் அவ்வாறு போரில் ஈடுபடுதற்கு நிபந்தனையையும் அது விதித்தது ; சகவீன், மஞ்சூரியா ஆகிய இடங்களிலே இரசியாவிடமிருந்து பப்பான் கைப்பற்றிய சில பிரதேசங்களையும் போட் ஆதரையும் குறில் தீவு களையும் இரசியாவுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்பதே அந்நிபந்தனை யாகும். மூன்று வல்லரசுகளின் தலைவன்மாரும் தேசிய சீனத்தின் சார்பாகச்

கிழக்கைரோப்பியப் போர், 1941-45 100
சியாங்காய் ஷேக்கும் யப்பான் நிபந்தனையின்றியும் உடனடியாகவும் சரணடைய
வேண்டுமெனப் பொற்ஸ்டாமிலிருந்து அறிக்கை வெளியிட்டனர். செந்தம்பர்
2 ஆம் திகதி வரையும் அது கைகூடவில்லை. அதற்கிடையில், பற்பல சம்பவங் கள் நடந்தேறின. ஜேர்மனியை முறியடிப்பதில் இரசியா கொண்ட பங்கு
பெரிது. அன்றியும் அதன் படைகள் கிழக்கு ஐரோப்பாவிலே வெகுதூரம் முன்
னேறிப் பல பிரதேசங்களை அடிப்படுத்தியிருந்தது. இறுதிச் சமாதான உடன் படிக்கையிலே இரசியா பெற்றநிலை மேற்கூறிய உண்மைகளுக்கேற்ப மிகமுக்கிய
மானதாக இருந்தது. அந்த நிலைவசத்தை ஆராயுமுன்னம், கிழக்கு முனையிலே
1941 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்ற போரையும் ஜேர்மனிக்கும் அப்போ
ரால் நேர்ந்த விளைவுகளையும் விவரித்தல் வேண்டும். w
கிழக்கைரோப்பியப் போர் 1941-45, -
கிழக்குப் போர் முனையிலே கருங்கடலுக்கும் ஒறலுக்குமிடையிலுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஜேர்மன் முன்னேற்றம் 1941 ஆம் ஆண்டு திசம் பர் மாதத்தில் உன்னத கட்டத்தை அடைந்திருந்தது (23 ஆம் படம் பார்க்க). இதன் பின் தெற்கிலே தவி ஏனைய இடங்களில் இத்துணை தூரம் கிழக்குப்புற மாக ஜேர்மன் இராணுவம் ஒருக்காலும் முன்னேறவில்லை. 1941 ஆம் ஆண்டின் இறுதி தொடக்கம் 1944 ஆம் ஆண்டு இறுதிவரையும் போர் முனையானது ஜேர் மன் இராணுவம் மிக முன்னேறியிருந்த எல்லைக்கும் போருக்கு முற்பட்ட இரசிய எல்லைக்குமிடையே முன்னும் பின்னுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. வேறு எந்தப் போர்முனையைக் காட்டிலும் கிழக்குப் போர் முனையே மிகப் பெரி தாகவும் பரந்ததாகவும் அமைந்திருந்தது. அாரத்தையும் பரிமாணத்தையுங் கருதுமிடத்து, பசிபிக்குப் பிராந்தியத்தில் நடைபெற்ற கடற்படைப் போர் களையே இந்தக் கிழக்கைரோப்பிய போருக்கு ஒருவாறு ஒப்பிடலாம். துரித மான முன்னேற்றமும் படுமோசமான பின்னிடைவுகளும் இப்போரில் மாறி மாறி இடம் பெற்றன. கொடிய மாரிக்காலத்தின் போது இருதிறத்துப்படை களும் தத்தம் நிலையிலே திரியாது எதிரூன்றி நின்றன. பரிமாணத்திலும் தன் மையிலும் மேற்கிலே முன்னம் நடந்த எந்தப்போரையும் அதற்கு இணையாகச் சொல்லமுடியாது. ஆயினும் பிரான்சின்மேற் படையெடுத்தபின்னரே அத்த கைய போர்கள் மேற்கிலே நடைபெற்றன எனலாம்.
ஜேர்மன் படைகளிலும் மூலபலத்திலும் பெரும்பாகத்தை இசசியாவுக்கெதி ாாகவே ஹிட்லர் செலுத்தியிருந்தார். வழமைபோல இரசியாவையும் பொது வுடைமை இயக்கத்தையுமே தமக்குப் பெரும் பகையாக அவர் கருதிவந்தார். தொடக்கத்தில் இரசியாவுக்கு உதவியாக மேலைநாடுகள் பொருள்களையும் தள பாடங்களையுமேயே அனுப்புதல் சாத்தியமாயிருந்தது. எனினும், தளபாடத் தட்டுப் பாட்டினலும் போக்குவரத்து வசதியின்மையாலும் இந்த உதவியைத் தானும் போதிய அளவுக்கு அளிக்க முடியவில்லை. 1941 ஆம் ஆண்டு யூலையிற் பிரித்தானியாவும் சோவியற்றுக் குடியரசும் ஓர் பாஸ்பர உதவி உடன்படிக் 68Ꮘ0ᏍᎦ5Ꭷ8ᏈᎠtlᏗ ஒப்பேற்றின. 1941 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவும் ثورة وضع யளிப்பதற்கு உடன்பட்டது. இரவல்-குக்ககை முறைப்படி 110 கோடி டொலர்

Page 514
1002 இரண்டாம் உலகப்போர், 1939-45
பெறுமதியான பொருள்களை அமெரிக்கா இரசியாவுக்கு அனுப்பியது. பொருள் க்ளை எப்படி இரசியாவுக்கு அனுப்புவது என்பதே மிகக் கடினமான பிரச்சினை யாக இருந்தது (24 ஆம் படம் பார்க்க). ஜேர்மன் விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் எதிர்த்து ஆட்டிக்குக் கடல் வழியாக மிக வில்லங்கப்பட்டுச் , சென்றே முர்மான்ஸ்க் ஆக்கேஞ்சல் ஆகிய துறைகளுக்குப் பிரித்தானியக் கப் பல்கள் பொருள்களை ஏற்றிச் சென்றன. இப்பாதை வடபாதையாகும். இனி பிரித்தானியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பிற பொருள்கள் தெற்குப் பாதை வாயிலாக நன்னம்பிக்கை முனையைக் கடந்து இரானுடாக இரசியாவை அடையவேண்டியதாயிற்று. அச்சுவல்லரசுகளின் வசமாவதைத் தடுப்பதற்கா கப் பிரித்தானியாவும் சோவியற்றுக் குடியரசும் 1941 இலே கூட்டாக இரானைக் கைப்பற்றியிருந்தன. அதன் பின்னர் இசான் பாதை பிரதம பாதைகளுள் *ஒன்முகியது. இசானுடாகச் சென்ற புகையிரதப்பாதை பாரசீகக் குடாவையும் *க்ஸ்பியன்”கடலேயும் இணைத்தது. பசிபிக்கு வழியாக இரசியாவின் அளரகிழக்குத் 'துறைகளுக்குக் கடற்பாதைகள் இருந்தவெனினும் இந்த இரான் பாதை அவற் றிலும் வசதி மிக்கதாக இருந்தது. பொருள்களும் தளபாடங்களும் பெரிதும் தேவைப்பட்ட தெற்குப் பிராந்தியத்துக்கு அப்பாதை நேராகச் சென்றதே அவ்வாய்ப்பாகும். 1942 ஆம் ஆண்டு வசந்தகாலத்திலே தெற்குப் பிராந்தியத்தி லேயே மிகக் கடும் தாக்குதலை ஜேர்மன் இராணுவம் நடாத்தியது.
ஸ்ராலின்கிராட்டைத் தாக்குதல் : 1941-1942 வரையான காலத்தில் மாரியின் போது கேந்திரமான நிலையங்களைச் சுற்றியுள்ள கிராமங்களை அரண்செய்து அவற்றிலிருந்து தாக்குவதன் மூலமே ஜேர்மன் இராணுவம் தனது நிலையைக் *க்ாப்பாற்றி வந்தது. மாரிக்காலத்தில் இத்தகைய சில இடங்களிலிருந்து குறிப் 'பாக லெனின்கிராட்டும் மொஸ்கோவும் போன்ற நகரங்களுக்கு முன்பாக இரசியப்படைகள் ஜேர்மன் இராணுவத்தை விரட்டின. ஜேர்மன் இராணுவத் கின் பேர்க்குவரத்துப் பாதைகளையும் இரசியக் கொரில்லாப்படைஞர் பின்னணி யிலிருந்து தாக்கினர்கள். ஆயினும் வசந்த காலத்திலேயே தீர்க்கமான சமர்கள் நடைபெற்றன. வசந்த காலம் வரும்வரையும் ஏற்பட்ட காலதாமதத்தால், இரசியாவே கூடிய அளவுக்கு நன்மைபெற்றது. யூரல் மலைக்கு அப்பால், புதிதாக "நிறுவப்பட்ட பெருந்தொழிற்சாலைகளில் உற்பத்தியான 50 தொன் கனதியுள்ள தாங்கிகளைப் போர் முனைக்கு இரசியர்கள் கொண்டு வந்து சேர்த்தல் சாத்திய 'மாயிற்று. 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், போர் முனையின் தென்பகுதியில் ஜேர்மன் இராணுவம் தனது இரண்டாவது கடுந்தாக்குதலைத் தொடங்கியது. இரு வாரகாலத்துள் மேலும் 150 மைல் வரை ஜேர்மன் இராணுவம் முன்னேறி uது. தானியம், எண்ணெய், மின்சக்தி ஆகியன வளமாகக் காணப்பட்ட கோகஸஸ், தென்யூக்கிரேயின் ஆகியவற்றைக் கைப்பற்றுவதே ஜேர்மன் இராணு வத்தின் குறிக்கோளாக இருந்தது. அன்றியும் மொஸ்கோவையும் லெலின்கிராட் டையும் தெற்கிலிருந்து தாக்குவதற்கும் அப்பிரதேசங்கள் வாய்ப்பாகக் காணப்

கிழக்கைரோப்பியப் போர், 1941-45 1003
படடன. யூலை மாதத்திலே கிறிமியாவிலுள்ள செபஸ்தபோல் ஜேர்மன் படை களாற் கைப்பற்றப்பட்டது. கோடை காலத்தில், டொன் நதியின் பள்ளத்தாக் கிற் பாந்து சென்று நதியின் முகப்பிலுள்ள ரொஸ்தோன் நகரை ஜேர்மனியர் கைப்பற்றினர். செத்தம்பர் மாதமளவில், வொல்கா நதியிலுள்ள ஸ்ாலின்கி ராட்டை ஜேர்மன் படைகள் குழ்ந்து கொண்டன. இயற்கையாண்களை ஸ்ராலின் கிராட் பெற்றிருக்காததால், முன்னேறிய ஜேர்மன் படையின் கடுந்தாக்குதலை அது நிருவகிக்கவியலாது வீழ்ச்சியடையும் போலத் தோன்றிற்று. ஆனல், 1941 ஆம் ஆண்டிற் போலவே இப்பொழுதும் ஜேர்மனியின் ஆட்பலத்தையும் பொருட்பலத்தையும் நலிவுறச் செய்து ஜேர்மன் இராணுவத்தை அழிப்பதே இரசியாவின் நோக்கமாக இருந்தது. எனவே, வேடனிலே பிரான்சு எவ்வாறு படைகளையும் தளபாடங்களையும் பெருந்தொகையாகத் திரட்டிப் போராடியதோ அவ்வாறே ஸ்ராலின் கிராட்டிலும் நிகழ்ந்தது. ஜேர்மனி படைகளையும் தள பாடங்களையும் குவித்துப் போராடத்தலைப்பட்டது. அதனுல் ஆட்பலத்தையும் பொருட்பலத்தையும் ஜேர்மன் பெரிதும் இழந்ததல்லாற் பிறிது பயன்பெற வில்லை. ஹிட்லரின் ஆணைப்படி சேனபதி போலஸ் தலைமையிலே 3,00,000 வீர ரைக் கொண்ட ஆரும்படையானது 1943 ஆம் ஆண்டுச் சனவரிக் கடைசிவரை யும் ஸ்ராலின் கிராட்டை மென்மேலும் தாக்கியது. சனவரி முடிவில், போல சும் அவர்தம் அதிகாரிகளும் சிறைப்பட்டனர். அவருடைய படைஞரிற் பெரும்பான்மையானேர் ஒன்றிற் கொன்ருெழிக்கப்பட்டனர்; அன்றேற் சிறைப்படுத்தப்பட்டனர். இரசிய இராணுவத்திற்கும் அதிக அழிவு ஏற்டட் டது. ஆயினும், ஆட்பலங்குறைந்ததால் ஜேர்மனியே கூடிய அளவுக்குப் பாதிக்கப்பட்டது , அன்றியும் ஜேர்மன் மக்களின் மனவுறுதியும் பெரிதும் தளர்ந்தது. ஸ்ராலின்கிராட்டைக் கைப்பற்றத் தவறியமை ஜேர்மனியர்க்குப் பேரிடியாக இருந்தது. தென்றிசைப்படையெடுப்பு முழுவதையும் அது தடுத்து வைத்தது. வொல்கா நதியின் மேற்குக்கரையிலே இரசிய இராணுவம் நிலையூன்றியிருந்ததினுல், அது தாக்குமென்று அஞ்சி கஸ்பியன் கடல்வரை முன்னேறுவதற்கு ஜேர்மன் படைகள் துணியவில்லை. சோவி யற்றுக் குடியரசின் அடக்கவியலா எதிர்ப்பைக் காட்டும் விர சின்னமாகவும் காவியமாகவும் ஸ்ராலின்கிராட் போர் விளங்கிற்று. 1940 இல் பிரித்தானியா வில் நடந்த விமானப் போராட்டமும், 1916 ஆம் வருடத்து வேடன் சமருமே அப்போருக்கு ஒப்பாகக் கூறத்தக்கவை.
இரசியாவில், இரண்டாவது முறையாகக் கொடிய மாரிக்காலம் வந்தடுத்த போது, ஆட்பலத்தையும் பொருட்டலத்தையும் ஜேர்மனி பெரிதும் இழந்ததோடு போர் முனையிலும் பல வாய்ப்புக்களை இழந்தது. பெருமுயற்சி செய்த போதும் ஜேர்மனி தன் குறிக்கோளை அடையத் தவறியது. இதே காலத்தில், வட ஆபி ரிக்காவிலும் தென்னித்தாலியிலும் பிரித்தானிய அமெரிக்கப்படைகள் இறங்கிய துடன், ருெமெலும் ரீயூனிசியாவிற்குப் பின் வாங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. மேற்கிலே பிரித்தானிய அமெரிக்கப் படைகள் முன்னேறியவாறே கிழக்கிலும் 1943 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இாசியாவின் தாக்குதல் காரணமாக

Page 515
i
vaenseMelee |occ్వక్ట్స్మతీ Ctr/g TA46A7éEA:
ቌ
wpLDWAR II
۲ص صے سے -- ہو ۔ ۔ حتر a resar w
కో. జిహ్మా డి గిడిజ్మీ_y
&
SOWET NON
sasareviva AAS was ay68ysaya
UNTED SAS
射 6 مجبور NN r kg 8 t 111/1/կ, & #cs ཚ《《 y ༥ N42معo مے ہی o fashay “纥兹° v \\ va
F is wV
3, VM
سی۔ ح* xxxx' {
. ateatragáa e o , we eve .همبمست
.1-rass ه په مر به s ، - ح - معنای YAN
w
ኳ *YaYA ÀMWY o fws»)
, , Aog. wశ44*A ag, sta
ahasar- swAAPLY Laws
4&& Arది
NAMA, AT*Tacks
(.* A&lied &ug vertus*5
» &footorégiotes r& vxyre Ar""Ricasiang
படம் 24, 11 ஆம் உலகப்போர்ட்-பசிபிக்கு,அத்திலாந்திக்குச் சமுத்திரத்தில்
போசாங்குகள்
இருதரப்பினரும் தசைப்போரோடு இணைத்தே கடற்போரையும் நடாத்தி ಖೈಹಾಕಿ (படம் 22,23). இப்படங்கள், 1941 ஆம் ஆண்டு தொடக்கம் உலகப்போர் இருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

pirzaposs *Andrzeżyo**
8:4) g:ý§?:
సి għF-7M AiffS
united strates
&容4姿。あ法。f2多約 vffE&S Alf č. 442 tag c. S. f9sf
xచ
- sea a sa- as or
A5Es-oEsraf82YEA2 PAE. w Ségerrig 23, 1943 weraamakamahalaispersonaxe ល្ហ
enwactres y Ffawt lle:Asag ** 乏エ輔 盟
'
fill:
47ARV7/C 7AA47EA
Gaeatests
aays bec.sosta
منتظمین
# 8
i
நிலைமையைக் காட்டுகின்றன. சனதிபதி ரூஷ்வெல்ற் கூறியவாறு ஐக்கியநாடுகள்,
*சனநாயக அரசுகளின் படைக்கலச்சாலை" யாக விளங்கிற்று.

Page 516
1006 இரண்டாம் உலகப்போர், 1939-45
ஜேர்மன் இராணுவம் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது. சோவியற்றுக் குடியா சின் ஆசிய மாகாணங்களிலிருந்து திரட்டப்பட்ட புதிய படைஞர் வந்து சேர்ந்தமையால் சோவியற்று இராணுவம் வலியுறுத்தப்பட்டது. அன்றியும் யூால் மலைகளுக்கு அப்பால் அமைந்திருந்த, புதிய கைத்தொழிற்சாலைகளி லிருந்து ஆயுதங்களையும் தளபாடங்களையும் இரசிய இராணுவம் பெறமுடிந் தது. மேனடுகள் கொடுத்துதவிய தாங்கிகளும் விமானங்களும் தென்முனைக்கு ஏராளமாக வந்து சேர்ந்தமையால், ஆயுத பலத்திலும் இரசியா மேம்பட்டது. இனி அமெரிக்கா அளித்த 2,00,000 மோட்டார் வாகனங்களும் இாசியாவுக் குப் பெரிதும் பயன்பட்டன. 1943 இல் ஒறல், காக்கோவ், சியென் போன்ற இடங்களை ஜேர்மன் படைகளிலிருந்து கைப்பற்றி ஜேர்மன் பட்ைகளை திநீப்பர் நதிவரை இரசிய இராணுவம் விரட்டியது. ஜேர்மன் பட்ைகள் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி ஒழுங்கான முறையிலேயே பின்வாங்கின. ஒற்ருேபர் மாதத்தில், இரசியப் படைகள் கிநீப்பர் நதியைப் Llo) இடங்களிற் கடந்து சென்றன. மூன்ருவது முறையாக மாரிக்காலம் வந் துற்றபோது, தற்காப்புக்கேற்ற புதிய இடங்களிலே இரசியப் படைகள் நிலை யூன்றிக் கொண்டன. யூலைக்கும் ஒற்ருேபருக்கும் இடையே நான்கு மாதங்க ளாக நடைபெற்ற போரில், இரசியர்கள் 1,40,000 சதுரமைல்களை மீட்டதுடன் 9,00,000 ஜேர்மன் இராணுவத்தினரையும் அழித்தனர். மூன்ருவது மாரிக் காலத்தில் வடமுனையிலே இரசிய இராணுவம் மேலும் முன்னேறியதால் லெனின் கிராட்டின் மீது ஜேர்மனியரின் தாக்குதல் பெரிதும் தளர்ந்தது. 1944 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், கிறிமியாவிலிருந்து ஜேர்மன் படைகளை அகற்றி, ஒடெசாஸ்ரபோல், செப ஆகிய நகரங்களைக் கைப்பற்றி கருங்கடலில் இரசியர் ஆதிக்கம் பெற்றனர். இப் போர்களில் மேலும் 1,00,000 வீரரை ஜேர் மனி இழந்தது. ஜேர்மனி வீழ்ச்சியுறும் தறுவாயில் இருந்தபோது, Gჟწრლ முனையில் இரசிய இராணுவம் இவ்வாறு முன்னேறிச் சென்றதால், டனியூப் பள்ளத்தாக்கிலே ஜேர்மனிக்கு நட்பு நாடுகளாயிருந்த போல்கன் நாடுகள் தாக்குதற்கு எளிதாகி விட்டன (23 ஆம் படம் பார்க்க).
இருமுனைகளிற் போர் : 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் போர்முனை பிரான் சிலே தொடுக்கப்பட்டத்னல், இரசியா பெரு நன்மையடைந்தது. ஜேர்மனி பெரிதும் நலிவுற்றிருந்த வேளையிலே, ஒரே காலத்தில் இரு முனைகளிற் போரிட வேண்டிய அவல நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது. இத்தாலியிலும் ஜேர்மன் படைப் பிரிவுகளே எதிர்த்துப் போரஈ:ண்ேடிய அவசியம் ஏற்பட்டதனல், உண்மையில் மூன்று முனைகளிலே ஜேர்மனி தனித்துப் போராட வேண்டிய தாயிற்று. இப்பெருவாய்ப்பைச் சோவியற்றுப் படைகள், செவ்வையாகப் பயன் படுத்தி, தீவிரமாக முன்னேறிச் சென்று, ஜேர்மனி கைப்பற்றியிருந்த பிர தேசங்களையெல்லாம் மீட்கத் தலைப்பட்டன. இரசியாவின் படைப் பலம் ஜேர் மனியின் படைப்பலத்தைப்போல மும்மடங்காக அக்கால் மேம்பட்டிருந்தது. வடக்கிலே விபோக் வரையும் பின்லாந்துப் படைகளைத் துரத்தி செத்தெம்பர் மாதத்திலே அந்நாட்டோடு இரசியா படைத்தகைவை ஒப்பேற்றியது. அதை அடுத்து போல்ற்றிக் பிராந்தியத்திலுள்ள சிறிய நாடுகள் கைப்பற்றப்பட்டன.

கிழக்கைரோப்பியப் போர், 1941-45 007
யூலை மாதத்தின் இறுதியில், கிழக்குப் பிரசியாவின் எல்லையிலும், வாசோ நகரின் வெளிப்புறத்திலும், காப்பேதியன் மலைத் தொடரிலும் இரசியப் படைகள் எதி ரூன்றி நின்றன. பொதுவுடைமைக் கட்சி ஆதிக்கம் பெற்றிருந்த போலிஷ் தேசா பிமானிகளின் சங்கத்தின் ஆதரவுடன் அலுப்பிளின் நகரில் இரசியப் படைகள் ஓர் தற்காலிகப் போலிஷ் அரசாங்கத்தை அங்கீகரிக்கவும் இாசியா மறுத்தது. போலந்திலே ஜேர்மனிக்கெதிராக இயங்கி வந்த இரகசியத் தாபனமானது பலம் மிக்கதாய், வெளி நாட்டிலே புகலிடம் பெற்றிருந்த அந்த அரசாங்கத்துக்கே பெரும்பாலும் ஆதரவளிப்பதாய் இருந்தது. அந்தத் தாபனத்தை ஜேர்மனியர் அழிக்கும் வரைக்கும் இர வியர் வாசோவைக் கைப்பற்ருது காமதித்தார்கள். யூகோஸ்லாவியாவிலும் நாடுகடத்தப்பட்ட பீற்றர் மன்னருக்கு ஆதரவாக இருந்த மிகைலோவிக் என்பவரின் படைகளுக்கன்றி ரிற்றே தலைமையில் இயங் கிய பொதுவுடைமைக் கட்சிக்கே இரசியர்கள் ஆதரவளித்தனர். அல்பேனியா விலும் ஹொக்சா தலைமையிற் பொதுவுடைமை வாதிகளே அதிகாரம் பெற்றனர். இரசியாவின் எல்லைப் புறத்திலுள்ள அரசுகளில் இரசியாவுக்குச் சார்பான, பொதுவுடைமை வாதத்தை தழுவிய அரசாங்கங்களை அமைப்பதற்கு இவ்வாருக அடிகோலப் பட்டது. அத்தகைய அரசுகள் ஐரோப்பாவுக்கும் தனக்குமிடையே ஒரு பாதுகாப்பு அரணுகப் பயன்படுமென இரசியா கருதியது.
1944 ஆம் ஆண்டுக் கோடைகால இறுதியில் யூக்கிரேனிலிருந்த இரசியப்படை கள் இரண்டும் போல்கன் நாடுகளுள் முன்னேறிச் சென்றகாலை, போல்கன் அா சாங்கங்கள் எங்கும் வீழ்ச்சியடைந்தன. ஒகத்து 23 ஆம் திகதியன்று ரூமேனியா சரணடைந்து இரு நாட்களுக்குப் பின் ஜேர்மனிக்கெதிராகப் போர் தொடுத்தது. இரசியாவுக்கெதிராகப் பல்கேரியா போர்மேற் சென்றிலதாயினும், செத்தம்பர் 5 ஆம் தேதி சோவியற்றுக் குடியரசு அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. நாலு நாட்களிற் பல்கேரியா சரணடைந்தது. ரிற்முேவின் உதவி யுடன் யூகோஸ்லாவியாவூடாக முன்னேறிச் சென்று 1945 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இரசிய இராணுவம் ஹங்கேரியைச் சரணடையச் செய்தது. ஏப்பிரில் மாதத்திலே வியன்னுவை அடிப்படுத்திற்று. இவ்வாருக மே மாதத்தில் ஜேர்மனி சரணடைவதற்கு முன், போலந்து, கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஒஸ்திரியா ஆகிய எல்லாக் கிழக்கைரோப்பிய நாடுகளையும் இரசிய இராணுவம் கைப்பற்றியது. பிரித்தானியப் படைகள் 1944 ஆம் ஆண்டு ஒற்றுேபரில் அதென்சு நகரைக் கைப்பற்றியிருந்ததால் கிரீசில் மட்டுமே இரசியாவின் ஆதிக்கம் ஏற்படவில்லை. ஆயினும் அங்கு உண்ணுட்டுப் போர் மூண்டது. யூகோசிலாவியாவிற் போன்று கிரீசிலும் பலமிக்க பொதுவுடை மைக் கொரில்லா இயக்கம் பரவியிருந்தது. அது 'தேசிய விடுதலை முன்னணி எனக் குறிப்பிடப்பட்டது. வெளிநாட்டிலே புகலிடம் பெற்றிருந்த கிரேக்க அர சாங்கம் ஒற்முேபரிலே தாய்நாட்டுக்கு மீண்டபோது, அந்த விடுதலை இயக்கத் கினர் போர்க் தளபாடங்களை ஒப்படைக்க மறுத்து அரசாங்கத்திற்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தினர். அதனுல் மூண்ட போரிலே பிரித்தானியர் அரசாங்

Page 517
1008 இரண்டாம் உலகப்போர், 1939-45
கத்திற்கே ஆதரவளித்தனர். 1944 ஆம் ஆண்டு நத்தாரின்போது அப்போர் GPւգவுற்ற போதும் மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னரே அரசாங்கம் தனது அதி காரத்தை நாடெங்கணும் நிலைநாட்டல் சாத்தியமாயிற்று. கிரீசுக்கு அயலே பொதுவுடைமையியக்கம் ஆதிக்கம் பெற்றிருந்த நாடுகளிலிருந்து, தேசிய விடு தலை இயக்கத்தினர் எல்லைப் போர்களையும் உண்ணுட்டுக் கிளர்ச்சிகளையும் அாண்டிவிட்டனர். போருக்குப் பின்னர் ஐரோப்பிய சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது, இரசியாவுக்கும் மேனடுகளுக்குமிடையே கிரீசு ஒரு பெரும் பிரச்சினையாயிற்று.
போலந்து பற்றியும் பிரச்சனை ஏற்பட்டது. அங்கு அரசியற் பிரச்சனைகளோடு, பிரதேசம் பற்றிய பிரச்சினையும் இடம்பெற்றது. போலந்தின் சுதந்திரத்தினை யும் பிரதேசங்களையும் பாதுகாப்பதற்கே 1939 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதத் கில், பிரித்தானியாவும் பிரான்சும் போர்மேற் சென்றன. எனினும் 1945 ஆம் ஆண்டு செத்தம்பர் மாதத்தில், போலந்து பற்றிச் சில முடிவுகளைப் பெரு வல்லரசுகள் செய்திருந்தன. போலந்து சில கிழக்கு மாகாணங்களை இாசியா வுக்கு அளிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ஒடர், நைசே எனும் நதிகளுக்குக் கிழக்கிலுள்ள பிரதேசங்களையும் கிழக்குப் பிரசியாவின் தென் பகுதியையும் ஜேர்மனியிடமிருந்து போலந்து பெறவேண்டுமென்றும் சுதந்திர நகரமான டான்சிக்கும் போலந்தைச் சேர வேண்டுமென்றும் முடிவு செய்யப் பட்டது (26 ஆம் படம் பார்க்க). பெப்பிரவரி மாதத்தில் நடந்த யால்ற்மு மகாநாட்டிலே பரந்த அடிப்படையில் இப்பிரதேசப் பரிமாற்றம் பற்றி உடன் பாடு ஏற்பட்டிருந்தது. எனினும், போலந்தின் மேற்கு எல்லைகள் சம்பந்தமான மாற்றங்களை ஒகத்து மாதத்தில் நடந்த பொற்ஸ்டாம் மாநாட்டிலுமே மேலைநாடு கள் அங்கீகரிக்கவில்லை. 1919 ஆம் ஆண்டிற் போன்று மேலைநாடுகள் வெற்றி பெற்றபோதும், போர் நோக்கங்களில் முக்கியமானதொன்று நிறைவேறவில்லை. அத்துடன் எதிர்பாராக விளைவும் ஏற்பட்டது. தவிர்க்கவியலா நிகழ்ச்சிப் போக் கின் விளைவாக கிழக்கிலும் மேற்கிலும் புதிய எல்லைகளையுடைய போலந்து பொதுவுடைமை அரசாங்கத்தோடு உருவாகியது.
1945 ஆம் ஆண்டு ஏப்பிரில் மாதத்தின் நடுக்கூற்றளவிலே, மாசல் குக்கோவின் தலைமையிற் சென்ற சோவியற்றுப் படைகள் பேளின் நகரின் வெளிப்புறங்களை யடைந்தன. அதே காலத்திற் மேற்கு ஜேர்மனியில் நாளொன்று 50,000 விார் என்னும் வீதப்படி மேனுட்டுப் படைகள் ஜேர்மன் படைஞரைக் கைது செய்ய லாயின. ஜேர்மனரசாங்கம்,வீழ்ச்சியுற்றது. ஜேர்மனி சரணடைந்தபின், வெற்றி பெற்ற ஐக்கிய நாடுகளின் தலைவர்கள் யூலை மாதத்தின் நடுப்பகுதியிலே பொற் ஸ்டாமிற் கூடியபோது, செஞ்சேனை கிழக்கு ஜேர்மனியை அடிமைப்படுத்தியிருந் தது; மேற்கு ஜேர்மனி மேற்கு வல்லரசுகளின் ஆதிக்கத்தில் இருந்தது. போரின் விளைவாகவும் போருக்குப் பிற்பட்ட சமாதான ஒழுங்குகளின் விளைவாகவும் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் மாறுதல்கள் எத்தகையவாக இருந்தாலும், ஐரோப்பாவின் கதியை இருபெரும் உண்மைகள் அப்போதே பெரும்பாலும்

கிழக்கைரோப்பியப் போர், 1941-45 1009
நிருணயித்துவிட்டன. எனலாம். ஜேர்மனியும் ஜேர்மனியாற் கைப்பற்றப்பட்டி ருந்த நாடுகளும் நீடித்த போராட்டம் காரணமாக நலிந்து தளர்ந்து போயி ருந்தமை அவ்வுண்மைகளுள் ஒன்று. ஹிட்லரின் திட்டங்கள் காரணமாக அக்கிலாந்திக்கு நட்புறவு நாடுகளுக்கும் சோவியற்றுக் குடியரசுக்குமிடையே உருவான உறவின் தன்மை, மற்றையது. கிழக்கிலும் மேற்கிலும் நடந்து முடிந்த போரின் பயனுக, ஐரோப்பா சீர் குலைந்து செயலிழந்து நின்றது. மேலும் கிழக்கிலும் மேற்கிலும் புதிய சக்திகள் தோன்றி, புதிய ஆகிக்கச் சம நிலையும் பிணக்குக்களும் உருவாகின. இவ்வுண்மைகள் இரண்டையும் ஒருங்கு வைத்து ஆராய்வதன் மூலம் போரின் விளைவுகளைச் செவ்வையாக அளவிட முடியும்.
மீட்கப்பட்ட ஐரோப்பா : 1940 ஆம் ஆண்டின் நடுப்பகுதி தொடக்கம், சில நடு நிலை நாடுகளைத் தவிர்ந்த ஏனைய ஐரோப்பா முழுவதையும் நாற்சிக் கட்சியே ஆட்சி செய்து வந்தது எனலாம். ஐயாண்டுக்கால நாற்சி ஆட்சியின் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் தேசிய பொருளாதாரமானது ஜேர்மனியின் போர்க் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்தது. போர் நீடித்து நடை பெறவே, ஜேர்மனியின் போர்த் தேவைகளும் பெருகின. நெப்போலியனுடைய ஐரோப்பியப் பேரரசைப் போன்று ஹிட்லருடைய ஐரோப்பியப் பேரரசும் ஒரு கொள்கையைத் தழுவி அமைந்திருந்ததாயினும், தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டம் அதற்கு இருக்கவில்லை. நெப்போலியனது பேரரசைப்போல ஹிட்லரு டைய ஏகாதிபத்திய முறையும் உடனடியான தேவைகள், சில இலட்சியக் கோட் பாடுகள், தற்காலிகமான வழிமுறைகள் எனுமிவற்றின் சேர்க்கையாக இருந் தது. ஜேர்மன் மக்களைப் போலத் தனித்தன்மையும் பண்பும் வாய்ந்த ஆரியசா கத் தேனிய மக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். போலந்தில் அடிமைப்படுத்தப் பட்ட சிலாவியர்களை ஆளுவதற்கு மேலினமான ஜேர்மன் மக்களின் பிரதிநிதி களாக ஒல்லாந்தவர் அனுப்பப்பட்டனர். நாட்டு எல்லைகளைச் சீராக அமைப்ப தற்குச் தேசிய சிறுபான்மையினங்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற் றப்பட்டன. ஜேர்மனியின் தேசிய நலன்களின் பொருட்டு கைப்பற்றப்பட்ட ஒரு நாட்டின் நலன்களையேனும் ஒரு சார்பு நாட்டின் நலன்களையேனும் தயக்கமின் றித் தியாகஞ் செய்யலாம் எனும் தத்துவம் பொதுவாகக் கடைப்பிடிக்கப் பட்டது. யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டும் வந்த னர். இவ்வாறன பொதுத்தன்மைகள் காணப்பட்டபொழுதிலும், ஜேர்மனுதிக் கம் ஏற்பட்டிருந்த ஐரோப்பியப் பிரதேசத்திலே நிர்வாக முறையிலும், பல்வேறு தேசிய இனங்கள் நடாத்தப்பட்டவகையிலும், பொருளாதார அபகரிப்பிலும் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் காணப்பட்டன.
நெப்போலியனது பரந்த பேரரசைப் போல ஹிட்லரினுடைய ஐரோப்பிய மண்டிலமும் ஒரே மையத்தைக் கொண்ட பல்வேறு வட்டாரங்களைக் கொண்டிருந் தது. அதற்கு இதயமாகக் கொள்ளத்தக்கது. அகன்ற ஜேர்மனியென்பது. அதிற் போலிஷ் இடைகழி, ஒஸ்திரியா, சுடற்றந்லாந்து, அல்சேஸ், லொறெயின், லக்சம் பேக்கு எனும் பெரும் பிரதேசங்களும் மெமல், டான்சிக், தெஸ்சென், யூபென்,

Page 518
100 இரண்டாம் உலகப்போர், 1939-45
மல்மெடி, சிலோவீனியாவின் ஒரு பகுதி ஆகிய சிறு பிரதேசங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த அகன்ற ஜேர்மனியையடுத்து, ஜேர்மனியின் ஆதிக்கத்துக் குட்பட்ட அயற்பிரதேசமொன்று இருந்தது : அகிற் பொகிமியா, மொறேவியா, மேற்குப் போலந்து ஆகியன இடம்பெற்றிருந்தன. இவற்றிற்கு அப்பால், பெல்ஜியம், பிரித்தனியை உள்ளடக்கிய பிரெஞ்சுக் கரைப்பகுதி, சேபியா, மசிடோனியா, ஈஜியன் தீவுகள், கிறீற், கிறிமியா ஆகியன இராணுவ ஆட்சிக் குட்பட்டிருந்தன. இவற்றிற்கும் அப்பால், டென்மாக், நோவே, நெதலாந்து, விச்சி பிசான்சு, யூக்கிரேன், போல்ரிக் நாடுகள் ஆகியவற்றிலே பெயுரளவில் தனித்தனி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டிருந்த போதும் ஜேர்மனியின் ஆதிக் கமே நிலவியது. ஹங்கேரி, ஸ்லோவக்கியா, உரூமேனியா, பல்கேரியா, பின்லாந்து ஆகிய சார் நாடுகளும் மற்றும் இத்தாலியும் ஜெர்மன் ஆதிக்கத்துக்கு ஒரு வெளிப்புற அரணுக அமைந்திருந்தன. அல்பேனியா, டல்மேசியா, குருேவியா, மொன்றிநிகிரோ, பிரான்சிய அல்பின் மலையின் எல்லைப் பிரதேசம் கோசிக்கா ஆகிய இடங்களில் இத்தாலியின் ஆதிக்க ஆட்சி நிலவி வந்தது. பொதுவாக, ஒவ்வொரு பிரதேசத்தின் மீதும் ஏற்பட்டிருந்த ஆதிக்கத்தின் தன்மைக்கேற் பவே, அவ்வப் பிரதேசத்தின் பொருளாதாரமும் ஜேர்மனியாற் சுரண்டப்பட் டது. போலந்தும், இரசியாவிலிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளும் மிகக் கொடூரமான முறையில் நடாத்தப்பட்டன. டென்மார்க்கும் விச்சி பிரான்சும் நெதலாந்தும் பிற சார்பு நாடுகளும் இத்தகைய பொருளாதாரச் சுரண்டுதலி னின்றும் ஓரளவுக்குத் தப்பின. எனினும், ஆட்பலம், உணவு, மூலப்பொருள் கள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியன ஜேர்மனியின் நலனுக்காகப் பொது வாக எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் அபகரிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட நாடுகளை நாற்சி ஜேர்மனி சுரண்டுவது எப்போதும் கடு மையாகவே இருந்தது. ஆயின் 1943 ஆம் ஆண்டிற் போர்முனையிற் பேரழிவு ஏற்பட்டதாலும், மேலை நாடுகளின் விமானத் தாக்குதல்களுக்கு ஜேர்மன் கைத்தொழில் நகரங்கள் இலக்கானதாலும் ஜேர்மனியின் மூலபலங்கள் மிகவும் நலிவடையவே, அந்நாடுகளேச் சுரண்டுவது உச்சக் கட்டத்தை அடைந்தது. நாற்சிப்படைக்கு 1942 ஆம் ஆண்டில் முதன் முதலாகப் பேரழிவு விளைந்த போது முதலாவது நெருக்கடி ஏற்பட்டது. நாற்சிக் கட்சியிலே தீவிரமான உறுப்பினராக இருந்த பிரிட்ஸ் சோக்கல் என்பவரைத் தொழிற்றுறை அதி காரியாக மாச்சு மாதத்தில் ஹிட்லர் நியமித்தார். தொழிலாளர் சேவையைப் பெறுதல் அதனைப் பங்கீடு செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை சோக்கி அலுக்கு மிக விரிவான அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. ஜேர்மனியின் இரா ணுவதேவை பெரிதாயிருப்ப, ஜேர்மனியின் நட்பு நாடுகள் சிறியபடைப் பிரிவு களை மட்டுமே அளிக்க முடிந்தது. ஆதலின் ஜேர்மன் மக்களே இராணுவ "சேவைக்கே பயன்படுத்தும் வகையில், சார்நாடுகளிலும் கைப்பற்றப்பட்ட நாடுகளிலும் கிடைக்கக்கூடிய ஆட்பலத்தை விவசாயமும் கைத்தொழிலுமா கிய துறைகளில் ஈடுபடுத்துவதே அவருடைய கடமையாய் இருந்தது. போர்க் கைதிகள், கைப்பற்றப்பட்ட நாடுகளிலிருந்து தாமாகச் சேவை செய்ய முற்

கிழக்கைரோப்பியப் போர், 1941-48 101
பட்டவர்கள், கைப்பற்றப்பட்ட நாடுகளிலிருந்து வலோற்காசமாகக் கடத்தப் பட்ட தொழிலாளர்கள் போன்ருேர் ஜேர்மன் கமங்களிலும் கைத்தொழிற் சாலைகளிலும் சேவைக்கமர்த்தப்பட்டனர். கடன்வசதி, தொழிற் சேவை, மூலப் பொருள் விநியோகம் ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகளே விதிப்பதன்மூலம் ஜேர்மனியின் உற்பத்தித் தேவைகளுக்கு ஏற்ற முறையில் வேறு நாடுகளி லுள்ள தொழிற்சாலைகள் நிருவகிக்கப்பட்டன. எப்பொழுதும் தேர்ச்சி பெற்ற தொழிலாளரின் சேவையே பெரிதுந் தேவைப்பட்டது. மேற்கைரோப்பிய நாடு களிலிருந்து ஜேர்மனிக்குக் கடத்தப்பட்ட தொழிலாளர் பெரும்பாலும் தொழி னுட்பவினைஞராயும் எந்திரவினைஞராயும் இருந்தனர். போக்குவரத்து வாக னங்கள் மேன்மேலும் தேவைப்பட்டதனுல், புகையிரதங்கள், மோட்டார் வாக னங்கள் முதலியவற்றை ஐரோப்பாவெங்கனும் தேடிச் சேர்க்க வேண்டியதா யிற்று. 1943 ஆம் ஆண்டு மே மாதத்தளவில், ஜேர்மன் உற்பத்தித் தொழிலிற் பிறநாட்டுத் தொழிலாளர் 62 இலட்சம் பேர்வரை ஈடுபட்டிருந்தனர். போரின் இறுதிக்கட்டங்களிலே, ஜேர்மன் ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசத்தின் பரப் புச் சுருங்கியது. ஆயின் போர்த் தேவைகள் அதிகரித்தன. அப்போது தொழி லாளரின் சேவையே அவசரமாகத் தேவைப்பட்டது. தொட் என்பாருடைய தொட் நிறுவனமே பாதுகாப்பு அரண்கள், துறைமுகங்கள், ஆயுத உற்பத்திச் சாலைகள் ஆகியவற்றை அமைக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தது. நோவே தொடக்கம் ஸ்பெயினது எல்லைப்புறம்வரையும் தொடர்ந்து அத்லாந்திக்குப் பாதுகாப்பு அரணை அமைப்பதற்கு இந்நிறுவனம் வெளிநாட்டுத் தொழிலாள ரின் சேவையைப் பெரிதும் பயன்படுத்தியது. தூலோன் தொடங்கி ஸ்பெசியா வரையும் தொடர்ந்த லிகூறியன் அரணை அமைப்பதற்கும் பிறநாட்டுத் தொழி லாளரே பயன்படுத்தப்பட்டனர். ஐரோப்பிய மக்களின் சேவையும் ஐரோப்பா வின் பொருளாதாரமும் போர் முயற்சிகளுக்காக இயன்ற அளவில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டன.
இவ்விதமாகக் கடுமையான முறையில் நாடுகள் துன்புறுத்தப்பட்டதால், போரின் முதலாவது கட்டத்திலே கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் கிளர்ச்சி இயக்கங்கள் தோன்றின. முதலிற் குறித்த குறித்த சில இடங்களிலே நண்பர் பலர் ஒன்று சேர்ந்து ஜேர்மனியின் கட்டுப்பாடுகளைப் புறக்கணித்து வந்தார்கள். அறிவாளிகள் சிலர் செய்தித்தாள்களே இரகசியமாக அச்சிட்டுப் பரப்பி வந்தார்கள். காலப்போக்கிலே குறிப்பாகப் பிரித்தானியச் சமர் தோல் வியடைந்து ஜேர்மனி சில இடங்களிற் பின்வாங்க நேரிட்டகாலத்திலே, கைப் பற்றப்பட்ட நாடுகளில் தோல்வியினலேற்பட்ட அதிர்ச்சியினின்றும் மீட்சி பெற்ற மக்கள் எதிர்ப்பியக்கங்களை உருவாக்கி நாசவேலைகளிலும் ஈடுபடத் தலைப்பட்டார்கள் ஜேர்மனியிற் சேவை புரிவதற்கு மக்கள் கடத்திச் செல்லப் பட்டதால், இவ்வியக்கங்கள் மேலும் ஆதரவு பெற்றன. ஆயிரக்கணக்கில் ஜேர் மனிக்கு அழைத்துச் செல்லப்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஆயிரக் கணக்கான இளைஞர் மலைப்புறங்களுக்கும் உள்ளூர்களுக்கும் சென்று ஒளித்துக்

Page 519
1012 இரண்டாம் உலகப்போர், 1939-45
கொண்டனர். பிரான்சிற்போலக் கொரில்லாப்பிரிவுகளை அமைத்து, இவ்விளை ஞர்கள் ஜேர்மன் இராணுவத்தினரையும் புகையிரதங்களையும் தாக்கினர்கள். இலண்டனிற் புகலிடம் பெற்றிருந்த தலைவர்கள் வானெலிமூலம் நிகழ்த்திய பேச்சுக்களும், இரகசியமான முறையில் ஐரோப்பா எங்கும் விநியோகிக்கப் பட்ட செய்தித்தாள்களும் விமானங்களிலிருந்து அவ்வப்போது இறக்கப்பட்ட ஆயுதவுதவியுங் காரணமாக, ஜேர்மனதிக்கத்திற்கு மாமுக எதிர்ப்பு வலுப்பெற் 2து. அதுகண்டு ஜேர்மன் அதிகாரிகளும் அவர்தம் ஆதரவாளர்களும் மிருகத் தனமான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பிணையாகப் பிடிக்கப்பட்டவர் கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஊர்களிலும் நகரங்களிலும் மக்களுக்குக் கூட்டுத்தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்ததோர் கெசுற்றப்புப் படையின் நிலையங்களில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்ட னர் ஜேர்மனிக்கு ஆதரவாளராக இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். நாச வேலைகள் அதிகரித்தன. சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகச் சண்டை களும் மூண்டன. உண்ணுட்டுப் போர்கள் ஆங்காங்கு நீடித்து நடைபெற்றமை ஜேர்மனுதிக்கத்தின் தீயவிளைவுகளில் ஒன்ருகும். போர் தொடங்குவதற்கு முன் “னரும் ஐரோப்பிய நாடுகளிற் காணப்பட்ட இக்கேடு மீண்டும் பரந்த அடிப்
படையில் ஏற்பட்டது.
காலப்போக்கில் எதிர்ப்பியக்கங்களின் அமைப்பும் நடவடிக்கைகளும் மாறு தலடைந்து விரிவடைந்தன. 1941 ஆம் ஆண்டு யூன் மாதத்திற் சோவியற்றுக் குடியரசு தாக்கப்பட்டபின், அற்றைவரை நாற்சிச-சோவியற் உடன்படிக்
கையையொட்டிப் புல்வேறு நாடுகளிலும் தயங்கி நின்ற பொதுவுடைமைவாதி
கள் தீவிரமாகப் போரில் ஈடுபட்டனர். ஆயின் இப்பொதுவுடைமைவாகிகள் பிற எதிர்ப்பியக்கங்களோடு ஒத்துழைப்பதைவிடுத்து, தமது ஆதிக்கத்தை அவற்றில் நிலைநாட்டுவதிலேயே முனைந்து நின்றனர். எனினும் அவர் தம் சேர்க்கையால் எதிர்ப்பியக்கம் ஒரு புத்துணர்ச்சியையும் பலத்தினையும் பெற்றது. நட்புநாடு களின் விமானப்படையினரும் போர்க் கைதிகளும் தப்பிச்செல்ல உதவும் பொருட்டும் ஒரு நாட்டின் பல்வேறு பாகங்களிலே தோன்றிய இயக்கங்களோடு தொடர்புகொள்ளும் பொருட்டும் பல நிறுவனங்கள் தோன்றின. நட்புநாடு களுக்குத் தேவையான செய்திகளையும் இவ்வியக்கங்கள் அளித்ததுடன், கைத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் நடாத்தப்படும் நாசவேலைகளைத் தடுப்பதற்கு ஜேர்மனி கைக்கொண்ட முயற்சிகளை முறியடிப்பதற்கும் முயன்றன. மேலைநாடு களின் இராணுவம் பிரான்சில் இறங்குவதற்கு முன் சில வாரகாலம், போக்கு வாத்து வசதிகள் மின்சக்தி நிலையங்கள், தந்திசேவைகள், பாலங்கள் போன்ற வற்றை அழிப்பது ஒழுங்கான ஒரு போர் முறையாகக் கையாளப்பட்டது. சேனபதி கோனிக்கின் தலைமையில் இயங்கிய பிரான்சிய உண்ணுட்டுப்படைகள் பிரான்சில் வந்திறங்கிய மேலைநாட்டு இராணுவங்களைப் போலவே முறையாகப் போர் மலேந்தன. y
தேசிய இயக்கங்களிடையே காணப்பட்ட ஒற்றுமையும் ஒத்துழைப்பும் நாட் டுக்கு ந்ாடு பெரிதும் வேறுபட்டிருந்தன. பெரும்பாலான எதிர்ப்பியக்கங்கள் அரசியலையோ மதத்தையோ தழுவியனவாக இருந்தன. டென்மாக், நோவே,

கிழக்கைரோப்பியப் போர், 1944-45 08:
பொகீமியர் ஆகிய நாடுகளிலே இவ்வியக்கங்கள் தத்தம் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு இயங்குதல் சாத்தியமாயிற்று. போல்கன் நாடுகளிலே குறிப்பாக யூகோசிலாவியாவிலும் கிரீசிலும், இன அடிப்படையிலும் அரசியற் சார்பிலும் நிலவிய வேறுபாடுகள் ஜேர்மனதிக்கம் வற்பட்டபோது வலுப்பெற் றிருந்தன. அந்நாடுகளில் தேசிய இயக்கங்கள் ஜேர்மன் அதிகார வர்க்கத்துக்கு எதிராக மட்டுமன்றி, தம்மிடையும் போர்புரியத் தலைப்பட்டன. பொதுவாக . எல்லா இடங்களிலும் எதிர்ப்பியக்கங்கள் புரட்சிகரமான போக்குடையன வாகவும் பிடிவாத நோக்குடையனவாகவும் காணப்பட்டன. பிறநாடுகளிலே புகலிடம்பெற்ற அரசாங்கங்களைக் காட்டிலும் அவை புரட்சிப் போக்குடை யனவாயும், நாட்டு மக்களைக் காட்டிலும் தீவிரமான மனப்பான்மையுடையன வாயும் இருந்தன. நான்கு ஆண்டுகளாக இவ்வாருன நிலைமைகள் ஏற்பட்டி ருந்ததால், மீட்சி பெற்ற எந்த நாட்டிலும் புனரமைப்பையோ அமைதி யையோ இலகுவில் உருவாக்க முடியாதென்பது தேற்றம். 1945 ஆம் ஆண்டிற் சோவியற்றுப் படை மிகவும் முன்னேறியிருந்த போலந்திலும் போல்கன் நாடுகளிலுமே எதிர்ப்பியக்கங்களுக்கும் பிறநாட்டில் புகலிடம் பெற்ற அந் நாட்டு அரசாங்கங்களுக்குமிடையே வேறுபாடுகள் சாலவுமிருக்கக் காணப்பட் டன. இவ்வழி போரிற்குப் பிந்திய காலத்திலே பாரதூரமான விளைவுகள் ஏற் tit-L-3.07. 岑
சஞ்சலமான நட்புறவு: இந்த எதிர்ப்பியக்கங்களிடையே காணப்பட்ட முரண்பாடுகளைக் காட்டிலும் சோவியற்றுக் குடியரசுக்கும் மேலைநாடுகளுக்கு மிடையே தோன்றிய முரண்பாடுகளே போரிற்குப்பின் ஐரோப்பாவில் ஒற்று மையையும் சமாதானத்தையும் உருவாக்குதற்குப் பெருந் தடையாக அமையும் போலத்தோன்றின. வாய்ப்பும் வசதியும் நோக்கிய மேலைநாடுகளுக்கும் சோவி பற்றுக் குடியரசுக்குமிடையில் நட்புறவு ஏற்பட்டிருந்தது. இரு தரப்பு நாடு களும் இந்த நட்புறவு ஏற்படுவதை இயன்றவரை தவிர்த்துவந்தன. மேற்கிலே போர் தொடங்கி முதல் 9 மாதகாலம் வரையும், சோவியற்றுக் குடியரசு ஜேர் மனிக்கு நட்பு நாடாக இருந்தது. அன்றியும் அக்குடியரசு உணவுப் பொருள் கள், எண்ணெய் போன்றவற்றை ஜேர்மனிக்கு அனுப்பிப் பொருளாதார உதவி செய்துவந்தது. சோவியற்றுக் குடியரசு 1939 ஆம் ஆண்டிலே ஜேர்மனியுடன் சேர்ந்து போலந்தினைப் படுதோல்விப் படுத்தியதை மேலைநாடுகள் எளிதாக மன்னித்துவிட முடியாது. ஹிட்லர் சோவியற்றுக் குடியரசைத் தாக்குமுன் னர் ஜேர்மனிக்கும் இத்தாலிக்குமெதியாக மேலைநாடுகள் நடத்திய போசாட் டத்தை மதிப்பற்ற ஏகாதிபத்தியப் போரேயென்று பொதுவுடைமை இயக்கம் உலகெங்கும் கண்டித்துவந்தது. சோவியற்றுக் குடியரசை ஜேர்மனி தாக்கிய பின்னர் ஜேர்மனியை மேலைநாடுகள் தீவிரமாக எதிர்க்கவில்லையே என்று பொதுவுடைமைவாதிகள் கண்டித்தனர். இனி மியூனிக் மகாநாடு நடந்த காலத்தில், ஹிட்லருடைய கவனத்தைக் கிழக்குப்புறமாக மேலைநாடுகள் தூண்ட முற்பட்டவாற்றையும் சோவியற்றுத் தலைவர்கள் நினைவிற் கொண்டி
46-CP 7384 (12(69)

Page 520
104 இரண்டாம் உலகப்போர், 1939-45
ருந்தனர். அன்றியும் பின்லாந்தைத் தாக்கியதற்காகச் சோவியற்றுக் குடி யாசை நாட்டுக் கூட்டவையத்திலிருந்து மேனுடுகள் வெளியேற்றியதையும் சோவியற்றுத் தலைவர்கள் மறந்துவிடவில்லை.
1941 ஆம் ஆண்டிலும் 1942 ஆம் ஆண்டிலும் ஒப்பேற்றப்பட்ட இராணுவ உடன்படிக்கைகள் ஜேர்மனி இரு தரப்பினருக்கும் எதிராக வெற்றிபெற்றுக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே உருவானவை. அத்துடன் இருதரப்பின ரும் அண்மையில் இழைத்த 'அரோகச் செயல்கள் இச்சூழ்நிலையை ஓரள 'வுக்கு மாசுபடுத்தின. 1941 ஜூன் மாதத்தில் ஸ்டாலினுக்கு ஒருவித தயக்கமு மின்றி சேச்சில் உதவியளிக்க முற்பட்டமை ஓரளவிற்குப் பகைமையை நீக்கக் கூடியதாக இருந்தது. 1941 ஆம் ஆண்டு மாரிகாலத்திலும் 1942 ஆம் ஆண்டி அலும் செம்படை துணிகரமாக ஜேர்மன் படையெடுப்பைப் பரந்த அளவில் நின்று எதிர்த்து வந்தமையால், மேலைநாடுகள் இரசியாவைப் போற்றியதுடன் அதற்கு மதிப்பளிக்கவும் தொடங்கின. இரண்டாவது போர்முனையை மேற்கில் ஏற்படுத்துவது பற்றித் தப்பபிப்பிராயம் மீண்டும் ஏற்பட்டது. சோவியற்றுக் குடியரசின்மீது ஜேர்மனி நடாத்திய தாக்குதலின் வேகத்தைக் குறைப்பதற் 557 55 மேற்கைரோப்பாவில் மேலைநாடுகள் ஓர் இரண்டாவது போர்முனையை ஏற்படுத்த வேண்டுமென்று 1942 ஆம் ஆண்டு சோவியற்றுத் தலைவர்கள் வற் புறுத்தினர்கள். முதலில் இது நடைபெறக்கூடியதென்று கருதப்பட்டபோதும், 1942 கோடைகாலத்தில் ஐரோப்பாவில் இரண்டாம் போர்முனை திறப்பதை ஒத்திவைப்பதென்றும், வட ஆபிரிக்காவில் ஒர் பெருந்தாக்குதலைத் தொடங்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனுல் இரசியாவில் அதிருப்தி ஏற் பட்டது. மேலைநாடுகள் ஐரோப்பாவிலே தாக்குதலை ஆரம்பித்து இாசியாவுக்கு உதவி அளிப்பதைக் காட்டிலும் கிழக்கைரோப்பாவில் இரசியாவின் செல்வாக் குப் பரவுவதைத் தடுப்பதிலேயே கவனம் கொண்டிருந்தன என்று கருதப்பட் டது. இத்தாலி பலவீனமடைந்திருந்தமை கண்டும் அண்மைக் கிழக்கிலும் மத்தியதரைப் பிசாந்தியத்திலும் இராணுவத்தளங்களை அமைப்பதோடு விநி யோகப் பாதைகளைப் பேணுவதன் அவசியத்தை உணர்ந்துமே மேலைநாடுகள் வட ஆபிரிக்காவில் முதன் முதலாகத் தாக்குதலை நடாத்த முற்பட்டன. ஜேர் மன் இராணுவம் ருெமலின் தலைமையில் எகிப்து, மத்திய்தரைப் பிராந்தியம் ஆகியவற்றினூடாக தெகிரானை அடையுமென்றும் கிழக்கிலுள்ள ஜேர்மன் இராணுவம் யூக்கிரெயினூடாகத் தெகிரானில் ருெமலைச் சந்திக்கக் கூடுமென் அறும், இத்தகைய இடுக்கித்தாக்குதல் வெற்றிபெறின் எல்லாவற்றையும் இழக்க நேரிடுமென்றும் மேனடுகள் கொண்ட கருத்தும் வட ஆபிரிக்காவிற் போர் தொடங்க முக்கிய காரணமாக இருந்தது. அண்மைக்கிழக்கிலோ ஆபிரிக்கா விலோ ஜேர்மன் படையின் தாக்குதலை முறியடிப்பதனுல் இரசியாவின் பாது காப்பு வலுவடையும் என்றும் கருதப்பட்டது. அத்துடன் மேற்கைரோப்பா வில் ஆபத்தான கடுந்தாக்குதலைத் தொடங்குவதற்குப் படைகளும் போக்கு வாத்துச் சாதனங்களும் போதா என்று கருதப்பட்டமையும் இரண்டாவது போர்முனையை ஆரம்பிக்குந் திட்டம் ஒத்திவைக்கப்படுவதற்குக் காரணமா’

கிழக்கைரோப்பியப் போர், 1941-45 O5
யிருந்தது. 1940 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் இருபுறத்தும் போர் தொடுத் திருக்கலாமென்றும் டன்கேக்கிலிருந்து பிரித்தானியப் படைகள் வெளியேறிய பின்னரும் இரசியா வாளாவிருந்ததாதலின், மேனடுகளைப் போன்றே இரசியா வும் இரண்டாம் போர்முனையை பின்போட்டமைக்குப் பொறுப்பாக இருந்த தென்று சேச்சில் கருதினுர், இனி, இரண்டாம் போர்முனையை ஆரம்பிக்கு மிடத்துப் போதிய படைப்பலமும் விாைவிற்முக்கும் சத்தியும் வாய்க்காமை யாலே தோல்வி ஏற்படின், அதனுல் மேலேநாடுகளுக்குப் போல இாசியாவுக்கும் ஆபத்து ஏற்படுமென்றும் கருதப்பட்டது. கனேடியர்கள் 1942 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்தில் டியெப் என்னுமிடக்கைத் தாக்கியபோது, பெருந்தோல்வி ஏற்பட்டது. இரண்டாம் போர்முனேயை ஆரம்பிக்கும்வரையும் சிற்சில திடீர்த் தாக்குகல்கள் நடைபெற்றனவேயல்லாது ஆங்கிலக் கால்வாயூடாகப் படை யெடுப்பு நடாத்தப்படவில்லை.
1944 ஆம் ஆண்டு யூன் மாதம்வரையும் இரண்டாம் போர்முனை தொடங்கப் பட்டிலது. அக்காலத்தளவிலே கிழக்குப் போர்முனையிற் செம்படை கடுமை யான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு விரைவாக முன்னேறியது. அதன் பின் னர், மேலைநாடுகளின் கூட்டுப்படையும் சோவியற்று இராணுவமும் ஜேர்மனிக் குட் படையெடுத்துப் பேளினுக்குச் செல்வதற்கும் போல்கன் நாடுகளைக் கைப் பற்றுவதற்கும் போட்டியிட்டுச் சென்றன போலக் காணப்பட்டன. இவ்வித மான போட்டி மனப்பான்மை காணப்பட்டமை வருந்தத்தக்கது. ஒரு திறத் தாரை மறுதிறத்தார் முந்திச் செல்ல விரும்பும் மனப்பான்மை இரு திறத்தா ரிலும் காணப்பட்டது. இந்நிகழ்ச்சிப் போக்கு இராணுவதந்திரத்தாலும் வச திகளாலுமே நிர்ணயிக்கப்பட்ட பொழுதிலும், அடிப்படை அரசியற் கொள்கை அகிற் பெரும்பாலும் இடம்பெருத பொழுதிலும் நேயநாடுகளின் தலைவர்கள் 1945 ஆம் ஆண்டுக் கோடைகாலத்திற் சந்தித்தபோது ஓர் அமைதியான சூழ் நிலை காணப்படவில்லை. வேறு சில எதிர்பாராச் சம்பவங்களும் இம்மாநாடு களின் தன்மையை எதிர்பாராதவிதத்தில் மாற்றிவிட்டன. ஏப்ரல் மாதத்திற் சஞதிபதி ழாஸ்வெல்ற் இறந்தபின், ஹரிரூமன் புதிய சனதிபதியானுர் ; பேரின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த தறுவாயில், 1942 ஆம் ஆண் டில், சேச்சிலின் அாசாங்கம் படுதோல்வியடைந்ததால் தொழிற் கட்சித்தல் வாான கிளமென்ற் அற்லி பேளின் மாநாட்டிற் பங்குகொண்டார். போர்க் காலப் பெருந்த?லவர் மூவருள் ஸ்டாலின் மட்டுமே இதிற் பங்குகொள்ளலா ஞர், டேவின் மாநாட்டிற் செய்யப்பட்ட தீர்மானங்கள், தலைவர்கள் மாறியமை யினும் பாதிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம். தலைவர் களைக் காட்டிலும், சூழ்நிலையாலும், உருவாகியிருந்த ஆதிக்கச் சமநிலையாலுமே அத்தீர்மானங்கள் நிர்ணயிக்கப்பட்டன. எனினும், தற்காலிகமாக ஸ்டாலின் ஆதிக்கம் பெற்றதோடு, அவருடைய வேண வாக்களும் அதிகரித்தன எனலாம். ஒகத்து மாதம் 2 ஆம் திகதி பொற்ஸ்டாமிற் கூடிய முப்பெருந் தலைவர்களும் (பிரான்சும் சீனமும் உட்பட) ஐந்து நேயநாடுகளின் அயல் நாட்டமைச்சர்
களையுங்கொண்ட ஒரு கழகத்தினை இத்தாலி, பல்கேரியா, பின்லாந்து, ஹங்

Page 521
106 gysír Lrrúb உலகப்போர், 1939-45
கேரி, ரூமேனியா ஆகிய நாடுகள் பற்றிய சமாதான உடன்படிக்கைகளைத் தயாரிப்பதற்கு நிறுவ வேண்டுமென முடிவு செய்தார்கள். ஜேர்மனி பற்றிய ஒழுங்குகளைப் பொறுத்தவரை, நேயநாடுகள் கைப்பற்றிய பகுதிகளிலே எவ் வாறு அரசியல், பொருளாதார அமைப்புக்களை நிர்வகித்தல் வேண்டும் என் பதுபறி சில பொதுக் கோட்பாடுகளை வகுத்தார்கள். போலந்திற் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக தேசீய ஐக்கிய அரசாங்கத்திற்கு, மேற்கே ஒடர், நைசே ஆறுகள் வரையுமுள்ள பிரதேசங்களையும் டான்சிக்கினையும் அளிப்ப தென்று தீர்மானஞ் செய்யப்பட்டது. இறுதியான சமாதான ஒழுங்குகளை நிரு ணயிக்கும்போது ஜேர்மனியின் எல்லையை வரையறை செய்வதென்றும் தீர் மானிக்கப்பட்டது. பொற்ஸ்டாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைக் காட் டிலும் யப்பானுக்கெதிரான போரிற் சோவியற்று இரசியா கொள்ளவேண்டிய பங்கினைப் பற்றிய பிரச்சினை கூடிய முக்கியத்துவம் பெற்றது. அணுக்குண்டு தயாரிப்பதில் மிகவிரைவாக ஏற்பட்ட முன்னேற்றத்தைச் சேச்சிலும் ୧5ର୍ଦ) வெல்ற்றும் இரகசியமாகவே வைத்திருந்தனர். யால்ற்ற மாநாட்டிலும் இவ் விருவரும் அணுக்குண்டு பரிசோதனையின் விளைவுபற்றி திட்டவட்டமான கருத் துக்களைக் கொண்டிருக்கவில்லை. பொற்ஸ்டாமில் ஒரு புதிய இரகசிய ஆயுதம் அமெரிக்காவிடம் உளதென்று ட்ரூமன் ஸ்டாலினுக்குக் கூறினர். எனினும் சோவியற்று இரசியாவின் உதவியின்றி யப்பானைத் தோற்கடிக்க முடியுமா என் பது பற்றிச் சந்தேகமிருந்தது. அதனுல் ஸ்டாலினிற்கு மேலைநாடுகள் மேலதிக மான சில சலுகைகளை அளித்தன. ஐரோப்பாவிற் சமாதான ஏற்பாடுகள், அார கிழக்கில் நடைபெற்ற போரினல் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதை அறிவ தற்கு, உலகப்போரின் மூன்முவது அரங்கிலே நடைபெற்ற போரின் முக்கிய இயல்புகளை ஆராய்தல் வேண்டும்.
பசிபிக்கிலே போர், 1941-1945
பசிபிக்கிலே நடைபெற்ற போரின் வரலாறு முழுவதுமே சமகால ஐரோப் பாவின் வரலாற்றில் அத்தியாவசியமெனக் கொள்ள வேண்டியதில்லை. 1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில், ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியப் பொதுநலக் கூட்டும் ஐரோப்பாவில் நடைபெற்ற போரிலேயே கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனத் தீர்மானித்தன. ஜேர்மனி வீழ்ச்சியுறும்வரையும் ஐக்கிய அமெ ரிக்காவினதும் பிரித்தானியாவினதும் இராணுவ பலமும் பொருட்பலமும் ஐரோப்பியப் போர்முனையிலேயே பெரும்பாலும் பிரயோகிக்கப்பட்டன. ஆனல் யப்பான் விரைவாகப் பெற்ற வெற்றிகளும் ஆசியாவிலும் பசிபிக்கிலும் அஃது அடைந்த முன்னேற்றமும் அத்திலாந்திக்கு நட்புறவைச் சேர்ந்த இரு நாடு களுக்கும் அதிக கவலையையும் இடர்ப்பாட்டையும் விளைத்தன. திடீர்த்தாக்குதல் மூலமாகவும் மின்னற்போர் வாயிலாகவும் ஹிட்லர் ஆரம்பத்திலே ஐரோப்பா விற் பெருவெற்றி ஈட்டியவாறே தூரகிழக்கில் யப்பானும் ஆரம்பத்திற் பெரு வெற்றியிட்டியது. பேள் துறைமுகத்தை யப்பான் தாக்கு முன்னர், சிங்கம் பூரையோ, டச்சுக் கிழக்கிந்திய தீவுகளையோ முதலில் யப்பான் தாக்கக் கூடு

பசிபிக்கிலே போர், 1941-45 1017
மென்று அமெரிக்கப்படை அதிகாரிகளும் தரைப்படையதிகாரிகளும் கருதி ஞர்கள். விச்சியரசாங்கத்தின் ஆட்சியிலிருந்த இந்து சீனத்திலே சில இராணுவ தளங்களை பெறுதற்காக யப்பான் ஏற்கவே பெரிதும் முயன்று கொண்டிருந்தது. நெதலாந்தையும் பிரான்சையும் ஜேர்மனி கைப்பற்றவே பிரித்தானியாவுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டிருந்தது. அதனுல் பசிபிக்குப் பிரதேசங்கள் யப்பானுடைய தாக்குதல்களுக்கு எளிதான இலக்காக இருந்தன ; யப்பான் முயன்றிருந்தால் அவற்றை இலகுவாகக் கைப்பற்றியிருக்கலாம். மிக இலகுவிற் கைப்பற்றப்படக் கூடிய இவ்விடங்களைத் தாக்காது ஐக்கிய அமெரிக்காவையே யப்பான் தாக்குமென்று கருதப்படவில்லை.
ஆயின் விம்பு மிக்க யப்பானிய இராணுவ அதிகாரிகள் எல்லாவற்றையும் ஒரே முறையிற் பெரிதும் பெற விரும்பினர்கள். பேள் துறைமுகம் தாக்கப்படுவதற்கு முதல் நாள் யப்பானிய கடற்படையின் ஒரு பிரிவு சீயக் குடாவை அடைந்து பிரெஞ்சு இந்து சீனத்தில் யப்பானியப் படைஞரை இறக்கியது. பேள் துறைமுகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அலுரசொன், மிட்வே, வேக், குவாம், சிங்கப்பூர், வடகிழக்கு மலாயா, பர்மா, ஹொங்கொங் ஆகியவெல்லாம் யப்பானியத் தாக்குதலுக்கு இலக்காயின. திசம்பர் 10 ஆம் தேதி, பிரித்தானிய கடற்படையைச் சேர்ந்த பிறின்ஸ் ஒவ் வேல்ஸ், "நிப்பல்ஸ்' எனப்பெயரிய இரு போர்க் கப்பல்கள் சீயக்குடாவில் அழிக்கப்பட்டன. பேள் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக்கு ஏற்பட்ட அழிவை இஃது ஒத்திருந்தது. பிரித்தானிய கடற்படை வலிக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. 1942 ஆம் ஆண்டு சனவரி மாத முடிவில், மலாய்க் குடா நாட்டுக்குள் யப்பானியர் நுழைந்து சிங்கப்பூரை யும் தாக்கினர். விமானங்களின் குண்டு வீச்சைத் தொடர்ந்து சிங்கப்பூர்த் துறை முகம் தாக்கப்பட்டது. பெப்ரவரி 15 ஆம் திகதியன்று, சிங்கப்பூரிலிருந்த காவற் படை சரணடைந்தது. அதே காலத்தில், யப்பானியப்படைகள் பர்மாவிற் புகுந்து இரங்கூனைக் கைப்பற்றின. மே மாதத்தின் நடுப்பகுதியில், சீனுவுக்கு விநியோக வழியாக இருந்த பர்மாப் பாதையுட்பட ஏறக்குறையப் பர்மா முழுவ தும் யப்பானியர் கைவசமாகியது. அதைத் தொடர்ந்து பிலிப்பீன் தீவுகளும் கைப்பற்றப்பட்டன. அவ்வாறே டச்சுக் கிழக்கிந்திய தீவுகளான சுமாத்திசா, போணியோ, செவிபீஸ், யாவா, பாலி, திமோர் ஆகியனவுங் கைப்பற்றப்பட்டன. ஜப்பானியப் படைகளின் முன்னேற்றம் தடுக்கப்படமுடியாது காணப்பட்டது. இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையோரங்களை யப்பானிய ஆக்கிரமிப்பினின் அறும் பாதுகாத்தற்காக, விச்சியரசாங்கத்தின் பிரெஞ்சரசாங்கத்தின் வசமிருந்த மடகாஸ்கர் தீவினைப் பிரித்தானியா கைப்பற்றியது. இந்தியாவும் ஒஸ்திரேலியா வும் தாக்கப்படலாமென்ற அச்சம் ஏற்பட்டது.
போரில் மாற்றம் ஏற்பட்டமை: 1942 ஆம் ஆண்டு யூன் மாதமளவிலே கோறல் கடலிலும் மிட்வேக்கு அண்மையிலும் ஐக்கிய அமெரிக்கநாடு பெற்ற வெற்றி களினுற் பசிபிக்குப் பிராந்தியத்திற் போரின் போக்கு மாற்றமடைந்தது. இப்

Page 522
1018 இரண்டாம் உலகப்போர், 1939-45
போர்களில் ஐந்து விமானத்தாங்கிகளை யப்பான் இழந்தது. (24 ஆவது படம் பார்க்க) ஒஸ்திரேலியா, நியூசிலாந்து, சமூவா ஆகியவற்றிலுள்ள பலமான தளங் களுக்கு அமெரிக்கப்படைகள் அனுப்பப்பட்டன. யூன்மாதமளவில் 150,000 அமெரிக்கப்படைஞர் அங்குத்திசண்டிருந்தனர். அண்மைக்கிழக்கிலிருந்து திருப் பியழைக்கப்பட்ட ஒஸ்திரேலிய நியூசிலாந்துத்தானைகளும் அமெரிக்கப்படைக ளுக்குத் துணையாக வந்து சேர்ந்தன. ஒகத்து மாதத்திற் குவாடல் கால்வாயி அலும் சொலமன் தீவுகளிற் பிறவிடங்களிலும் பல கடற்றுறைகளை அமெரிக்கர் கைப்பற்றினர். ஒஸ்திரேலிய அமெரிக்கப்படைகள் நியூகினியில் முன்னேறிச் சென்றன.
யப்பானியரின் ஆதிக்க வெல்லை விரிவடையாமே தடுக்கப்பட்டது. எனினும், வளம்பொருந்திய பரந்த பிரதேசங்கள் யப்பானுடைய ஆதிக்கத்திலே இருந் தன. 1943 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குவாடல் கால்வாய் முற்ருகக் கைப் பற்றப்பட்டது. பசிபிக்குப் பிராந்தியத்திலே போர் நடைபெற்றமையால், 1943 ஆம் ஆண்டிலும் ஐரோப்பாவில் இரண்டாம் போர் முனையைத் தொடக்க முடி யாத நிலை காணப்பட்டது. அமெரிக்காவும் நேயநாடுகளும் பசிபிக்குப் பிராந்தி யத்தில் அதிக பொறுப்புக்களை மேற்கொண்டிருந்ததாலும், போர்முனை மிகப் பரந்திருந்ததாலும் யப்பானியரின் முன்னேற்றத்தைத் தடுத்து யப்பானியப் படைகளைப் பின்னிடச் செய்வதில் அதிக அழிவும் தாமதமும் ஏற்பட்டதாலும், பிரான்சிலே தாக்குதலைத் தொடங்குதற்குப் போதிய படைப்பலத்தை 1944 ஆம் ஆண்டு வரையும் திரட்ட முடியவில்லை. முன்னர் கூறப்பட்டது போல, பசிபிக் குப் பிராந்தியத்திற் போர் மூண்டகனலேயே இரண்டாவது போர்முனையை ஆரம்பிக்குந்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
1943 ஆம் ஆண்டு முடிவிலே, நியூகினி கைப்பற்றப்பட்டது. அதனல் ஒஸ்கி ரேலியாவின் பாதுகாப்பு உறுதிப்பட்டது. அன்றியும் வடக்கில் எதிர்த்தாக்கு தலை நடாத்துவதற்கு ஏற்ற கடற்படைத் தளங்களையும் விமானத்தளங்களையும் நேயநாடுகள் பெற்றன. அத்திலாந்திக்குப் பிராந்தியத்தில் நடைபெற்ற போரிலே பிரித்தானிய விமானப்படையும் கடற்படையும் கூடிய பங்கினைக் கொள்ள முடிந் ததால், நிமிற்ஸ் தளபதியின் தலைமையிலே ஐக்கிய அமெரிக்கநாட்டுக் கடற் படையும் விமானத்தாங்கிகளும் மேற்குப் பசிபிக்குப் பிராந்தியத்தில் முழுக்கவ னத்தையும் செலுத்தத் தலைப்பட்டன. பூகோளத்தில் அரைவாசிக்கு மேற்பட்ட பரப்பு அளவாயிருப்பது பசிபிக்கடல்; எனவே, இராணுவத்தந்திரத்தில் தாரமே விசேட அமிசமாகக் கொள்ளப்பட்டது; விமானத் தளங்களும், விமா னத் தளங்களைக் கட்டுதற்கேற்ற வேறு தளங்களும் முக்கியத்துவம் பெற்றன. விமானங்களும் விமானத்தாங்கிகளும் போர்க்கப்பல்களும் போரில் முக்கிய பங்குகொண்டன. ஐரோப்பாவில் ஹிட்லரால் ஏற்படுத்தப்பட்ட ‘புதிய அமைப்பு முறையைப் போல யப்பான் ஆசியாவிலமைத்திருந்த ‘கூட்டுச் செழிப்பு வட்டாரமும் கேந்திரப் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு அமைந் திருந்தது. யப்பானிய தீவுகளும் கிழக்குச் சீனவிடமிருந்து கைப்பற்றிய மஞ்கு ரியாவும் வடக்குப் பிராந்தியமாக அமைந்திருந்தன. தென் மேலைநாடுகளிட

1019
மிருந்து தொடக்கத்தில் 1941 இலே கைப்பற்றப்பட்ட பர்மா, இந்து சீனம், மலாயா, டச்சுக் கிழக்கிந்திய தீவுகள் ஆகியன யப்பானின் ஆதிக்கத்துக்குள் அமைந்திருந்தன. இவற்றையடுத்து பிலிப்பீன் தீவுகளும் நியூகினியும் காணப் பட்டன. இவற்றிற்குக் கிழக்கில் ஓர் வெளி யானுக றியூக்கியூ, போனின், மரி யானு, காலயின், மாஷல், கில்பேட் ஆகிய பசிபிக்குத் தீவுகள் அமைந்திருந்தன. நன்கு பாதுகாக்கப்படாத வெளியாணுக அமைந்த இத்தீவுகளைத் தாக்கி, அவற் றினூடாக, யப்பான் வசமிருந்த பிரதேசங்களைத் தவிர்த்து, யப்பானத் தாக்கு வதே ஐக்கிய அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. நியூகினியைக் கைப்பற்றி யதனுல் ஒஸ்திரேலியாவுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்ததினுலும் யப்பானின் வெளியாணின் தென்முனையிலுள்ள சொலமன் தீவுகளிற் பலமான தளங்களை அமெரிக்கா பெற்றிருந்ததாலும் அவற்றிலிருந்து அமெரிக்கப் படை கள் வடபுறமாக வெளியாணிலுள்ள தீவுகளைப் பாய்ந்து தாக்க முற்பட்டன. 1943 ஆம் ஆண்டிற் கோறல் கடலிலுள்ள கில்பேட் தீவுகளில் அமைந்த தாராவா என்னும் தளத்தை அமெரிக்கர் தாக்கிக் கடுஞ்சமர் விளைத்துச் சில நாட்களுட் கைப்பற்றினுர்கள். 1944 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மாஷல் தீவுகளுக்கு முன்னேறி யூன் மாதத்தில் மரியானு தீவுகளைக் கைப்பற்றினர். அங்கிருந்து ძმნDr6) யின் தீவுகளிலுள்ள யப்பானியத் தளங்கள் தாக்கப்பட்டன. மரியான தீவுகளி லிருந்து யப்பான் 1500 மைல் தொலைவிலேயே, அமைந்திருந்தது. ஆதலால், நெடுந்துாரஞ் செல்லக் கூடிய அமெரிக்க விமானங்கள் யப்பானைத் தாக்குதல் சாத்தியமாயிற்று. பிலிப்பீன் தீவுகளின் தென் முனையிலிருந்து 550 மைல் தொலை விலுள்ள பாலெள தீவுகளை அமெரிக்கர் செப்தெம்பர் மாதத்திற் கைப்பற்றினர். அகஞல், யப்பான் வசமிருந்த பிரதேசங்களின் உள்ளாணை அமெரிக்கர் அடைந் தனர்.
நாலு மாதங்களுக்கு முன்னர் நோமண்டிக் கரையை அடைந்த பிரித்தானிய கடற்படையை ஒத்த ஒரு பெரும் அமெரிக்கக் கடற்படை அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி 2,50,000 வீரர்களுடன் பிலிப்பீன் தீவுக்கூட்டத்தின் நடுவிலுள்ள வீத்தே என்னும் இடக்தை அடைந்தது. அமெரிக்க கடற்படையை யப்பானிய கடற்படையின் பெரும்பிரிவு வந்து எதிர்த்த பொழுது, உலகப் பெரும்போரில் நடைபெற்ற மிகப்பெரிய கடற்சமர் மூண். து. மூன்று போர்க்கப்பல்களையும் ஆறு விமானத்தாங்கிகளையும் பத்து விசைக் கப்பல்களையும் யப்பானிய கடற் படை இழந்தது. வேறும் பல யப்பானியக் கப்பல்களுக்குப் பெருஞ் சேதம் ஏற் பட்டது. ஒரு சிறிய விசைக் கப்பலையும் இரு காவற் கப்பல்களையும் இரு நாச காரிகளையும் ஒரு நாசகாரிக்காவற் கப்பலேயும் அமெரிக்கா இழந்தது. இக்கடற் சமரில் அமெரிக்கக் கடற்படை நீர்க்கமான வெற்றியிட்டியது. இவ்வெற்றி கார ணமாக, சேனதிபதி மக் ஆதர் முதலில் விக்கேயினையும் பின்னர் பிலிப்பீன் தீவு கள் முழுவதையும் கைப்பற்றல் சாக்கியமாயிற்று. 1945 ஆம் ஆண்டு யூலை மாதம் பொற்ஸ்டாம் மாநாடு கூடுமுன்னர் பிலிப்பீன் தீவுகள் கைப்பற்றப்பட்டு விட்டன,

Page 523
1020 இரண்டாம் உலகப்போர், 1939-45
இதற்கிடையில், யப்பானுக்குத் தெற்கே 750 மைல் தூரத்திலிருந்த எரிமலைப் பாங்கான இவோஜிமா எனும் தீவினை வேறு இராணுவப் பிரிவுகள் சென்றடைந் தன. எனினும், 20,000 பேரை அமெரிக்கப் படை இழக்க நேரிட்டது. ஏப்ரில் மாதத்தில் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் பத்தாவது படைப்பிரிவு மியூக்கியூ தீவு
களிலுள்ள ஒக்கினவாவில் இறங்கி, 100,000 யப்பானியரைக் கொன்றபின், யூன்
மாத முடிவில் அவ்விடத்தைக் கைப்பற்றியது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம், ஜேர்மனியைப் போலவே யப்பானும் கடுமையான விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியது. இவே:"ஜிமா ஒக்கினவா ஆகியன கைப்பற்றப் பட்டபின்னர், ஒவ்வொரு மாதமும் 50,000 தொன்னளவான குண்டுகள் வீசப் பட்டன. அதனுல், யப்பானிலே போக்குவரத்து முறையும் கைத்தொழில் நகரங் களும் அழிவுற்றன. மே மாதத்திலே ஜேர்மனி சரணடைந்ததும், நேயநாடுகள் கடல்வழியாகவும் வான்வழியாகவும் யப்பானை அடர்ந்து தாக்கத் தலைப்பட்டன. ஐரோப்பாவிற் போர் முடிவதற்கு முன்னரே யப்பான் தோல்வியடைவது திண் ணமென்பது புலனுகியது. ஆனல் இதுகாறும் நடைபெற்ற போர்களில் யப்பானி யப் படைகள் மிகத் தீவிரமாக எதிர்த்துப் பொருதவாற்ருல், யப்பானத் தோற் கடிப்பதிற் பேரழிவு ஏற்படுமென்பதும், கடும்போர் மலையவேண்டுமென்பதும் தெளிவாயின. யப்பானுடைய தற்கொலை விமானங்களே அமெரிக்க கடற்படைக் குப் பேரழிவு விளைத்தன. உயிர்த்தியாகம் செய்யத் தயாராயிருந்த யப்பானிய விமானிகள் வெடிமருந்து ஏற்றப்பட்ட விமானங்களோடு இலக்கை நோக்கித் தாமும் பாய்ந்து தம்முயிரைப் போக்கியதோடு இலக்கினையும் நாசஞ் செய்தார் 45ରt.
ஒன்றன்பின் ஒன்முகத் தீவுகளைத் தாவிப்பிடிக்கும் முறை உறுதியான வெற்றி யளித்தது. ஆயின், பர்மாவிலும் மலாயாவிலும் நடைபெற்ற வனப் போர்களி லும் சீனவில் நடைபெற்ற தரைப்போரிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற் படவில்லை. சீனவில் நடைபெற்ற போரும் பர்மா, மலாயா ஆகிய இடங்களில் நடைபெற்ற போரும் ஒன்றுக்கொன்று ஒரளவுக்குத் தொடர்பு உடையவாக இருந்தன. பர்மாப்பாதையை யப்பானியர் கைப்பற்றியபின், மிக அவசியமாகத் தேவைப்பட்ட பொருள்களை மேலே நாடுகள் சீனுவுக்கு அனுப்புதல் கடினமா யிற்று 1943 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்தில் லூயி மவுன்ற்பேற்றன் பிரபுவின் தலைமையிலே தென்கிழக்காசியத் தலைமைப்பீடம் அமைக்கப்பட்டது. 1943-44 வரையில் மாரிக்காலத்திலே வட பர்மாவைத் தாக்குதற்குத் திட்டமிடப்பட்டது. வட பர்மாவிற் சேனதிபதி சிலிமின் தலைமையிற் பிரித்தானியாவின் 14 ஆவது படையும், பிரிகேடியர் வின்கேற் தலைமையிலே பிரித்தானியர்களையும் இந்தியர் களையும் கொண்ட வனப்பேர்ர்ப் படையும் சேனபதி ஸ்ரில்வெல்லின் தலைமையிலே சீனப்படைகளும், அமெரிக்கச் சேனபதி மெரி என்பாரின் தலைமையிலே அமெ ரிக்கக் கலகாட் விாரும் வியத்தகுஞ் செரு விளைத்தனர். போக்குவாத்துப் பாதைகள் அமைத்துக் கொள்ள முடியாமையினல், விமான மூலமே தளபாடங்
கள் அனுப்பப்பட்டன. தாங்கமுடியாத சுவாத்தியநிலை காணப்பட்ட போதி
ஐம், காண்டிச் செல்ல முடியாத மலைகளும் காடுகளும் தடையாக இருந்த

பசிபிக்கிலே போர், 1941-45 1021
போதும் இப்படைகள் வட பர்மாவிலிருந்து யப்பானியரை அகற்றி இந்தியா வைப் பாதுகாத்தன. தென் சீனத்திலே நெற்களஞ்சியமெனக் கருதப்பட்ட சங்ஷா என்னும் பிரதேசத்தையும் யப்பானைத் தாக்குவதற்கு அமெரிக்க விமா னங்கள் உபயோகித்த விமானத் தளங்களையும் கைப்பற்றும் நோக்கத்துடனேயே முக்கியமான டோர்கள் நடைபெற்றன. 1944 ஆம் ஆண்டில் இத்தாலியைப் போலப் பர்மாவும் முக்கியத்துவங் குறைந்த போர்க்களமாகியது. பர்மாவைக் காட்டிலும் பசுபிக்குப் பிராந்தியத்திலேயே முக்கியமான போர்கள் நடைபெற் றன. பர்மாவிலிருந்த யப்பானியர் தாய் நாட்டிலிருந்தும் துண்டிக்கப்பட்டுத் தொடர்புகளை இழந்தனர். இரங்கூனையும் சிங்கப்பூரையும் பிரித்கானிய விமானங் கள் தயக்கமின்றித் தாக்கின, வனங்களிற் பொருத நேயநாட்டு இராணுவங்க ளுக்குத் தளபாட ங்களையும் ெ ாருள்களையும் இடரின்றி அளித்து வந்தன. 1945 ஆம் ஆண்டு சனவரி மாதம் 22 ஆம் திகதியன்று பர்மாப்பாதை மீண்டும் கைப் பற்றப்பட்டது. மலாயா, சிங்கப்பூர் ஆகியன கைப்பற்றப்படுமுன்பே யப்பான் சரணடைந்தது. அதனுல் அவற்றை மீட்பதற்குத் திட்டம் வகுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யப்பான் சரணடைந்த வகையே ஐரோப்பாவின் எதிர் காலத்தை நிருணயிப்பதில் வேறெந்த நிகழ்ச்சியைக் காட்டிலும் முக்கியமான தாக இருந்தது.
யப்பான் தோல்வியுற்றமை : 1945 ஆம் ஆண்டு ஒகத்துமாதம் 6 ஆம் நாளில், யப்பானிலுள்ள ஹிரோஷிமா என்னும் நகரில் ஓர் அணுக்குண்டு வீசப்பட்டது. அதனல், நகரத்தில் அரைவாசி நாசமாகியது. 80,000 மக்கள் இறந்தனர். இரு நாட்களின் பின்னர் யப்பானுக்கெதிராகச் சோவியற்று இரசியா போர்தொடுத்து மஞ்குரியாவைத் தாக்கியது. ஒகத்து மாதம் 9 ஆம் தேதியன்று, பிறிது வகை யான இரண்டாவது அணுக்குண்டு நாகசாகியிலுள்ள கடற்படைத் தளத்தின் மீது விசப்பட்டது. யப்பானியப் பேரரசரின் ஆலோசனைப்படி யப்பானிய அமைச்சவையானது ஒகத்து மாதம் 14 ஆம் தேதியன்று நேயநாடுகளின் கோரிக்கைப்படி 'நிபந்தனையற்று சரணுகதிக்கு இசைந்தது. ரோக்கியோ குடா விலே ‘மிகுரி என்னும் போர்க்கப்பலில், யப்பானியர் நிபந்தனையின்றிச் சரண டைதற்கான உடன்படிக்கையிற் கைச்சாத்திட்டார்கள், பசிபிக்குப் பிராந்தியத் திலே பல்வேறு இடங்களிற் பொருது நின்ற யப்பானியப்படைகள் அடுத்த மாதத்திற் சரணடைந்தன. ஐரோப்பாவில் போர் முடிவுற்று நாலு மாதங்களிற் குப் பின்னர் பசிபிக்குப் பிராந்தியத்திலும் போர் முடிவுற்றது.
மேலே நாடுகள் இவ்வாறு பெரு வெற்றியிட்டியபோதும், அவ் வெற்றியிட்டப் பட்ட குழ்நிலையானது சோவியற் குடியரசோடு கிழக்கிலும் மேற்கிலும் பின்னர் அவை கொண்ட தொடர்புகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாகக் காணப்பட் டது. அணுக்குண்டினது மாபெருஞ் சக்தியையும், யப்பான் இத்துணை சடுதியாக வீழ்ச்சியுற்றதையும் ஸ்டாலினும் அவர் தம் ஆலோசகன்மாரும் எதிர்பார்த்தவ சல்லர். பசிபிக்குப் பிராந்தியத்திலே காலந் தாழ்த்தியே போரிற் பங்குகொள்ள இாசியா எண்ணியிருந்தது. அார கிழக்குப் பற்றிய சமாதான ஒழுங்குகளிற் பங்குபற்றுவதற்கே இாசியா ஓகத்து 6 ஆம் தேதிக்குப் பின் போரில் இறங்க

Page 524
1022 இரண்டாம் உலகப்போர், 1939-45
வேண்டியதாயிற்று. ஐக்கிய அமெரிக்கா பேரழிவு ஏற்படுத்தக்கூடிய ஓர் ஆயு தத்தை வைத்திருந்ததென்று அறியப்பட்டதும், அமெரிக்காவின் பலம் பற்றி இரசியா அச்சங் கொண்டது. அதனல், கிழக்கைரோப்பாவிலே, ஓர் பாதுகாப்பு சார் நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பாணை உருவாக்குவதில் அது தீவிர
மான நாட்டங் கொண்டது.
இனி புதிய ஆயுதத்தின் நாச விளைவு இத்தன்மையதாய் இருக்குமென்று மேனு டுகளும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெப்ரவரி மாதத்தில் யால்ற்ரு மாநாடு நடை பெற்ற பொழுது, அணுக்குண்டின் சத்தியை சேச்சிலோ, ரூஸ்வெல்ற்ருே தெளி வாக அறிந்திருந்தாராயின், யப்பானுக்கெதிராகச் சோவியற்று நாடு போரில் ஈடு படுதற்கு ஈடாக இத்துணைச் சலுகைகளை இரசியாவுக்கு அளிக்க உடன்பட்டி ருக்கமாட்டார்கள். அவசியமற்ற இரசிய உதவிக்காக அந்நாட்டுக்கு மிகைச் சலுகை அளிக்கப்பட்டதென்றே அமெரிக்க பிரித்தானிய அரசாங்கங்கள் கரு தின. ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு எதிராக இரசியா நெடிது போர் மலைந்ததால், மேலை நாடுகள் சில நன்மைகளைப் இபற்றன. மற்றுத் தூரகிழக்கிலோ அதிக சேத மும் முயற்சியும் இன்றி, 1944-45 ஆண்டில் நடைபெற்ற இரசிய-யப்பானிய போரில் யப்பான் இரசியாவிடமிருந்து கைப்பற்றிய பிரதேசங்கள் எல்லா வற்றையும் இரசியா பெற்றுக் கொண்டது. 1904 ஆம் ஆண்டில் இரசியா பட்ட தோல்விக்கீடாக ஸ்டாலின் பழிவாங்க முற்பட்டார். 1815 ஆம் ஆண்டு வியன்ன மாநாட்டில் முதலாம் அலெக்சாந்தர் வகித்த நிலையினை இப்போது ஸ்டாலின் ஐரோப்பாவிலே வகிக்கலானர். இனி 1905 ஆம் ஆண்டிலே தியோடர் ரூஸ்வெல்ற் றினல் ஒப்பேற்றப்பட்ட போட்ஸ்மத் உடன்படிக்கையை இப்போது பிராங் கிளின் ரூஸ்வெல்ற் நிராகரிக்க வேண்டியவரானர். இருபக்கத்தாரையும் சரித் திரமே இவ்வாறு ஆட்டிவைத்தது.
சமாதானஞ் செய்யுமிடத்து, நியாயமான குறிக்கோள்களைக் கொள்ளுகின்ற பொழுதிலும், எதிர்பாராதன தோன்றி ஏற்பாடுகளை எவ்வாறு உருவாக்குகின் றன என்பதற்கு ஐரோப்பிய நிகழ்ச்சிகள் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின் றன. சோவியற்றுக் குடியரசு யப்பானுக்கெதிராகப் போர் தொடுக்காவிடின், தூரகிழக்கிலே தாம் ஒரு நெடும் போரில் ஈடுபட்டிருப்பது கிழைக்கைரோப்பா விலே எவ்வித எதிர்ப்புமின்றி இரசியா தான் நினைந்தாங்கு செயலாற்றல் கூடு மென்பதை மேலை நாடுகள் தங்கருத்திற் கொள்ளவேண்டியனவாயின. யப்பானுக் கெதிராக இரசியா போரில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தற்கும், அதனுல் அப் போரை விரைவாக முடிவுறுத்தற்கும் மேனடுகள் அளாகிழக்கில் சோவியற்றுக் குடியரசிற்கு அதிக சலுகைகளை அளிக்கத் தயாராக இருந்தன. ஸ்டாலினே பெறுதற்குச் சாத்தியமாயிருந்த அத்தனை சலுகைகளையும் கோரினர். எனினும் அணுகுண்டின் விளைவாக இருசாரின் திட்டங்களும் தவறிப் போயின. இரசி யாவின் உதவி தேவைப்படாத பொழுதிலும், அதற்கு முன்னர் அளித்த வாக் குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டியதாயிற்று. இரசியாவும் தமது வாக்குறுதியை மெத்த அவசரமாக நிறைவேற்ற வேண்டியதாயிற்று. எனினும், யப்பான முற்முக அமெரிக்காவே கைப்பற்றியிருந்ததால் இரசியாவுக்கு அதிக

பசிபிக்கிலே போர், 1941-45 1023
வாய்ப்புக்கள் ஏற்படும் குழ்நிலை தவிர்க்கப்பட்டது. ஆனற் கிழக்கைரோப்பா வில், வேறுபட்ட காரியங்களினலும் எதிர்பாராத முறையிலும், போல்கன் நாடு களனைத்திலும் மத்திய ஐரோப்பாவிலும் ஸ்டாலின் சோவியத் குடியரசின் ஆதிக்கத்தைப் பரப்பினர்.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த மட்டில், குடியேற்ற நாடுகளிற் புரட்சி ஏற்பட்டமையே பசிபிக்குப் போரின் மிகமுக்கியம் வாய்ந்த விளைவாகும். அப் புரட்சிக்கு யப்பானியரின் ஆதிக்கம் ஒரு காரணமாக அமையாவிட்டாலும், அதற்கு ஊக்கமளித்தது எனலாம். பிரித்தானியா, பிரான்சு, நெதலாந்து ஆகிய வற்றின் குடியேற்ற நாடுகளிலுள்ள நிறந்தவர்கள் வெள்ளேயரின் ஆதிக்கத்துக்கு எதிராக, முன்னுெரு பொழுதிலும் காணப்படாத அளவில், புரட்சி செய்யும் மனப்பான்மையுடையாாகக் காணப்பட்டனர். யப்பானின் பிரசாரத்தினுலும் யப்பான் பெற்ற வெற்றிகளின் விளைவாக ஐரோப்பிய நாடுகளின் புகழ் குன்றி யமையினுலுமே இப் புரட்சி மனப்பான்மை தோன்றிவிடவில்லை. இந்நாடுக ளிலே போரின் போது நடைபெற்ற படையெடுப்புக்கள், கைப்பற்றல்கள், மீட்சி ஆகியவற்றினுல் ஏற்பட்ட பெரும் சமூக மாற்றங்களின் அரசியல் விளைவாகவே இப்புரட்சிகள் அமைந்தன. மீட்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளிலே காணப் பட்ட சத்திகள் பர்மா, மலாயா, இந்து சீனம், இந்தோனேசியா ஆகிய நாடுகளி அலும் காணப்பட்டன. அயல் நாட்டுப் படையெடுப்பும் ஆதிக்கமும் காரணமாக, நெடுங்காலமாகத் தேசிய சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டிருந்த மக்கள் அவ் வுரிமையில் வேட்கை கொள்வது இயல்பேயாம். போரினலேற்பட்ட புரட்சிகர மான மாற்றங்கள் சமூகப் புரட்சிக்கு ஏதுவாக இருந்தன. இவையாவற்றினும் பார்க்க, ஆசியாவில் உள்ள மிகப் பெரிய இருநாடுகளான இந்தியாவிலும் சீனவி அலும் ஏற்பட்ட மாற்றங்களே போரின் பின் உலகில் ஏற்பட்ட அபிவிருத்திகளில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின. உடனடியாக அரசியற் சுதந்திரம் அளிக்கு மாறு வற்புறுத்துவதற்குப் போர் காரணமாக இந்தியாவுக்கு மகத்தான வாய்ப் புக் கிடைத்தது. இனி, சீனத்திலே சியாங்கைஷேக்கின் அரசாங்கம் எஞ்ஞான் அறுமே ஆங்கு உறுதி பெற்றிருந்ததில்லை. போரின் விளைவாக அவ்வரசாங்கமும் மக்களாதாவை இழந்தது. 1949 ஆம் ஆண்டிற் பொதுவுடைமைப் புரட்சி ஏற் படுவதற்கான குழ்நிலை அவ்வழி உருவாகியது. V−
1919 ஆம் ஆண்டிற் போன்று, இரண்டாம் உலகப்போரின் மறைமுகமான பெரு விளைவுகள் எதிர்பாரா விளைவுகளாகவேயிருந்தன. போலந்கின் சுதந்தி சத்தைப் பேணுவதற்காகவும், ஐரோப்பாவில் நாற்சிகளின் ஆதிக்கம் பரவுவ தைத் தடைசெய்வதற்காகவுமே அப்போர் தொடங்கப்பட்டது. சுதந்திர பர்மா, இந்தோனேஷியா, வியட்னும் குடியரசு, இந்திய பாகிஸ்தானிய குடியரசு கள், சீனுவிற் பொதுவுடைமை ஆட்சி, புதிய இஸ்ராயேல் அரசு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கம் போர் தொடங்கியகால் இடம்பெற்றதில்லை. எனினும், இவ்விளைவுகள் ஏற்பட்டதுடன், வேறுபல மாற்றங்களும் நடைபெற்றன. போலந் தின் சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லை. 1938 ஆம் ஆண்டில் ஜேர்மனதிக்கத் தால் ஐரோப்பாவில் எவ்வாறு அச்சம் ஏற்பட்டிருந்ததோ, அதே போலப் போ ரின் பின்னர் சோவியற்றுக் கு! கிரசு பற்றி அச்சம் ஏற்பட்டது. முரண்பாடான

Page 525
1024 இரண்டாம் உலகப்போர், 1939-45
இவ்விளைவுகள் தோன்றுவதற்கு, பசிபிக்குப் பிராந்தியத்திலும் ஆசியாவிலும் போர் பரவியமையே பெரிதும் காரணமாக இருந்தது. ‘உலகம் ஒன்றே ஓரிடத் தில் நிகழுஞ் சம்பவங்கள் முழு உலகையும் பாதிக்கும்' என்றவாறன கருத் துக்கு இந்த மாற்றங்களெல்லாம் சான்று பகருவனவாய் அமைந்தன. ஐரோப் பிய விவகாரங்களிலும் உலக விவகாரங்களிலும் போரின் விளைவாக ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் அடுத்த பகுதியில் ஆராயப்படும்.
போரெனும் புரட்சி
முதலாவது உலகப் போரால் ஏற்பட்டதைப் போலவே இரண்டாவது உலகப் போரின் விளைவாகவும் பொருளாதார சமூக துறைகளில் மாற்றங்களும் அரசி யற் புரட்சிகளும் ஏற்பட்டன. ஆனல் அம்மாற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறு பட்ட தன்மைகளைக் கொண்டிருந்தன. 1919 ஆம் ஆண்டில் மேற்கைரோப்பாவி அலும் மத்திய ஐரோப்பாவிலும் பொருளாதார சமூக மாற்றங்களே பிரதானமாக ஏற்பட்டன. ஜேர்மனியில் உருகான அரசியற் புரட்சிதானும் இறுதியிற்றவ றிற்று. முக்கியமான அரசியற் புரட்சிகள் கிழக்கைரோப்பாவிலே ஏற்பட்டன; அங்கு இராசவி மிசப் பேரரசுகள் மறைந்துவிடப் புதிய தேசிய அரசுகள் தோன் றின. 1945 ஆம் ஆண்டிலே மிகத்தீவிரமான சமூக பொருளாதார மாற்றங்கள் மத்திய ஐரோப்பாவிலும் கிழக்கைரோப்பாவிலும் ஏற்பட்டன. இவ்விடங்க ளில், பாசிசத்திற்கு ஆதரவளித்த கோட்டிகளும் வர்க்கங்களும் செல்வாக்கிழந் தன. பொதுவுடைமையாட்சி பரவியதணுற் பல நாடுகளிற் பொருளாதாரம் முற் முக மாற்றி அமைக்கப்பட்டது. மிக முக்கியமான அரசியல் மாற்றங்கள் ஆசிய நாடுகளாகிய சீனு, இந்தியா, பர்மா, மலாயா, இந்து சீனம், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலேயே ஏற்பட்டன. தேசியவாதம், சனநாயகம் ஆகியன போரின் விளைவாக மேற்கிலிருந்து கிழக்கே ஆசியாவிற் பாவின போலக் காண்ப் பட்டன.மேற்கைரோப்பாவிற்கும் கிழக்கைரோப்பாவிற்குமிடையில் ஒருமைப் பாடு உருவாகவில்லை. மேல் நாட்டு மரபுகளைத் தழுவியதன் விளைவாக ஒற்றுமை யும் ஏற்படவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முன்னரைப்போலவே பொரு ளாதார அமைப்பு வர்த்தகம் ஆகியன சீர்கெட்டன. வெளிநாடுகளிற் செய்த முதலிடும் சொத்துக்களும் சுருங்கின. ஐக்கிய அமெரிக்க நாட்டோடும் டொமி னியன்களோடும் ஒப்பிடுமிடத்து மேீடுகள் வறுமைவாய்ப்பட்டிருந்தன. பொரு ளாதார வறுமையால் நேரக் கூடிய பாரதூரமான விளைவுகள் ஐக்கிய அமெரிக்க நாடும் டொமினியன்களும் தயக்கமுமின்றி மேற்கைரோப்பிய நாடுகளுக்கு உத வியளிக்க முற்பட்டமையினல் ஓரளவுக்குத் தவிர்க்கப்பட்டன. 1920-30 வரை யான காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார வீழ்ச்சியும் தவிர்க்கப் பட்டது. சமூகப் பாதுகாப்பு, தொழில் வசதி ஆகியவற்றைப் பெருக்குவதற்காக மேலை நாடுகள் பல புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டன. அதனல், சேமநல அரசுகள் தோன்றின. 1945 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேலை நாடுகள் தவறுகள் செய்திருப்பின், அவை 1918 ஆம் ஆண்டிற்குப் பின் இழைக்கப்பட்ட தவறு களினின்றும் வேறுபட்டனவாக இருந்தன.

போரெனும் புரட்சி 1025
முதலாவது உலகயுத்தம் நடந்து கொண்டிருந்த போதே வல்லரசுகள் பிரியக் தொடங்கின. 1918 ஆம் ஆண்டிலே சனநாயகவாட்சியைத் தழுவியனவாய்க் கடற்கரையைச் சார்ந்திருந்த மேலே நாடுகள் வெற்றி பெற்றன. முடியாட்சி முறையை மேற்கொண்ட பழைய பேரரசுகளும் அரசுகளும் வீழ்ச்சியுற்றன. இரண்டாவது உலகப்போரில், வெற்றிபெற்ற நாடுகளிடையுமே இருவேறுபட்ட ஆட்சி முறையைத் தழுவிய அரசுகள் காணப்பட்டன. ஆக்கிரமிப்புக் கொள் கையுடைய பாசிசச் சர்வாதிகார அரசுகள் வீழ்ச்சியடைந்த பொழுதிலும், வெற்றியடைந்த நாடுகளிற் சனநாயக முறையை மேற்கொண்ட மேலைநாடுகளு டன், தனிக்கட்சிச் சர்வாதிகாரம் நிலவிய சோவியற்றுக் குடியரசும் இடம்பெற் ዶDò]. ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நாடுகளிலும் இவ்வேறுபாடு காணப்பட் டது. அந்த வேறுபாடு காரணமாக, பிறநாடுகளிலே தஞ்சம் பெற்ற அரசாங்கங் களுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற முறைக்குமிடையே முரண் பாடு காணப்பட்டது. அவ்வாறே எதிர்ப்பு இயக்கங்களுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்குமிடையேயும் முரண்பாடு தோன்றியது. போர்க்காலத்திலே நேயநாடுகள் கூட்டாகப் பிரசாரம் செய்தமையினுல், இவ்வேறுபாடுகள் வெளிப் பட்டுத் தோன்றவில்லை. அத்திலாந்திக்குச் சாசனமே பிரசாரத்திற்கு ஆதார சுருதியாக இருந்தது. அத்திலாந்திக்குச் சாசனம் ஜேர்மன் மக்களையும் ஜேர்ம ஞட்சியதிகாரிகளையும் வேறுபடுத்திக் கண்டது; அத்துடன், சமாதானத்தை விரும்பும் நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. நியூரெம்பேக்கில் ஜேர்மன் தலைவர்களுக்கெதிராக வழக்கு விளக்கம் நடந்த காலை, இந்தப்பாகுபாடு மேலும் விளக்கியுரைக்கப்பட்டது. எனினும், 'நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் என்றும், இழப்பீட்டுப்பணம் அளிக்கவேண்டும் என்றும் மேலை நாடுகள் வற்பு அறுத்தியமை, அத்திலாந்திக்குச் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு ஓரளவிற்கு இழுக்காக அமைந்தது. போர்க்காலத்தில் இரு தரப்பினர்களும் அரசாங்கங்க ளுக்கெதிராக மக்கள் புரட்சி ஏற்படுத்தவேண்டும் என்று பிரசாரம் செய்து வந்தனர். எனினும், இவ்வாருரன பிரசாரத்தின் விளைவாக இரு தரப்பினர்க்கும் எதுவிதமான பயனும் ஏற்படவில்லை. மக்கள் கிளர்ச்சி செய்தமை காரணமாக எந்நாடும் தோற்கடிக்கப்படவில்லை. தோல்வி ஏற்பட்ட பின்னரே, பெரும்பாலும் படைத்தலைவர்களின் தலைமையில், அரசாங்கங்களுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். பெருநெருக்கடி ஏற்பட்டவிடத்தும், தேசீய அரசின் அரசியல் அமைப்பானது எதிர்ப்புக்களைத் தாங்கி உறுதியாக நிற்கும் தன்மை பெற்றி ருந்தது. சில கைப்பற்றப்பட்ட நாடுகளிலே உருவான எதிர்ப்பியக்கங்களைத் தவிர ஆட்சிமுறை பற்றிய பிரசாரங்கள் நிகழ்ச்சிப்போக்கினை நிர்ணயிக்கக்
கூடியனவாக அமையவில்லை.
தற்காலப் போர்முறை : தற்காலப் போர்முறையின் இயல்புகளே நிகழ்ச்சிப் போக்கினைப் பெரிதும் நிருணயித்தன எனலாம். 1939 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி தொடங்கிய போர் 1945 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதிவரையும் நீடித்தது. மொத்தமாக 6 வருடங்களும் 1 நாளும் போர் நடைபெற்றது. போரில் இருகாலப் பிரிவுகள் காணப்பட்டன. 1942 ஆம் ஆண்டு

Page 526
1026 இரண்டாம் உலகப்போர், 1939-45
நவம்பர் மாதம் வரைக்கும் போரில் ஜேர்மனியும் யப்பானும் பல வாய்ப்புக்களை யும் பெற்றிருந்தன. அம்மாதத்தின் பின்னர் எல் அலாமீன், ஸ்டாலின்கிராட் ஆகிய இடங்களிற் போர்கள் நடைபெற்றன, பிரெஞ்சு வட ஆபிரிக்காவில் நேய நாடுகளின் படைகள் இறங்கின. குவடல்கனலில் ஐக்கிய அமெரிக்கப்படை இறங் கியது. அத்துடன் போரில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர் துணை நாடுகள் பலமுனைகளில் முன்னேறியதுடன் பலவெற்றிகளையும் பெற்று, மேற் கைரோப்பாவையும் தென் கிழக்காசியாவையும் மீட்டன. ஜேர்மனியும் யப்பா 'லும் சரணடைந்தது.
முன்னர் நடைபெற்ற போர்களைக் காட்டிலும் இரண்டாவது உலகப் போரில் இயந்திரக் கருவிகளான தாங்கிகள், நீர் மூழ்கிகள் போன்றன போரிற் பயன் படுத்தப்பட்டன. இப்போர்க்கருவிகள் விஞ்ஞானத்துறையின் முன்னேற்றத்தின அலும் புதியகண்டு பிடிப்புகளினுலும் தொழில் அட்பத் திறமையினுலும் பெரிதும் உற்பத்தியாக்கப்பட்டன. உற்ப்த்திப் பலத்திலேயே நாடுகளின் ஆயுதபலம் தங்கி யிருந்தது. கைத்தொழில் வளர்ச்சி பேரளவில் ஏற்பட்ட பெரிய நாடுகளிலேயே இவற்றை உற்பத்தியாக்குவதற்கு தேவையான பொருட் பலமும் காணப்பட்டது. திறமையும் கட்டுப்பாடுமுள்ள நகரத்தொழிலாளரின் சேவை இவற்றை உற்பத்தி செய்வதற்கு மிக அவசியமாக இருந்தது. இராணுவப்பலத்தைப் பொறுத்தமட் டில், உற்பத்திப்பலமும் மக்களின் முயற்சியும் சிறப்பிடம் பெற்றன. அதனல் உற்பத்தி நிலையங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகின. போதியளவு நவீன ஆயு தங்களை உற்பத்தி செய்வதற்குப் பெருந்தடைகள் இருந்தன. நவீன ஆயுதங் களை உற்பத்தியாக்கும் இயந்திரங்களையும் அவற்றின் உறுப்புக்களையும் தயாரிப் பதற்கு குறைந்தது இரண்டொரு வருடங்களாயினும் தேவைப்படும். ஆயுத உற்பத்தி நிலையங்களை அமைத்த பின்னர், ஆயுதங்களின் தாத்தையும் வகையை யும் மாற்றுமிடத்துத் தாமதம் ஏற்படும்; உற்பத்தியளவு குறைய நேரிடும்; போர் மூளும் காலத்திற்கேற்ப ஆயுத உற்பத்தியை ஒழுங்கு படுத்துவதனுலேயே போகிய பலம் வாய்ந்த போர்க்கருவிகளைப் பெறமுடியும். ஓர் அரசாங்கம் காலத் தால் மிகமுந்தியே ஆயுதங்களைப் பெருவாரியாக உற்பத்தி செய்திருப்பின், உண் மையாகப் போர் நிகழுங் காலத்தில் அவுைதாம் குறைந்தனவாகக் காணப்பட லாம். இனி காலத்தாற்பிந்தியே ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளுமிடத்து, உற் பக்தியளவு மிகக் குறைவாகவே காணப்படும். இதனல், ஆக்கிரமிப்பை மேற் கொள்ளும் நாடுகள் தொடக்கத்திற் பல வாய்ப்புக்களைப் பெறுகின்றன. போர்க் கருவிகள் மிகக் கூடிய அளவில் உற்பத்தி செய்யப்படுங்காலத்துக்கு அமைவாக அத்தகைய நாடுகள் போரைத் தொடங்கலாம்.
ஜேர்மனியும் ஜப்பானும் இவ்வாய்ப்புக்களை நன்கு உணர்ந்து பயன்படுத்தின. அதனலேயே போர் தொடங்கி முதன் மூன்று ஆண்டுகளிலும் அந்நாடுகள் மிக விாைவிற் பெரு வெற்றிகளைப் பெறுதல் சாத்தியமாயிற்று. பிரித்தானியா, சோவியற்றுக்குடியரசு, ஐக்கிய அமெரிக்க நாடு ஆகிய வல்லரசுகள் கூடிய மூல வளத்தையும் ஆட்பலத்தையும் உற்பத்தித்திறனையும் பெற்றிருந்தன. அதனுலே போரின் பிந்தியகாலத்தில் மிகக் கூடிய் இராணுவ பலத்தைப் பெற முடிந்தது.

போரெனும் புரட்சி 1027
இந்நாடுகள் தாம் பெற்றிருந்த கூடிய பொருளாதாரப் பலத்தினை நல்ல முறை யிற் பயன்படுத்துமாயின், 1942 ஆம் ஆண்டின் இறுதியளவில், அவற்றுக்கே சாதகமான நிலைமையேற்படுமென்பது திண்ணம். 1943-44 வரையான காலத்தில் அமெரிக்காவின் உற்பத்தித்திறன் உன்னத நிலையை அடைந்திருந்தபோது, நாளுக்கு ஒரு கப்பலும் 5 நிமிடங்களுக்கு ஒரு விமானமுமாக உற்பத்தி செய் யப்பட்டன். சனநாயக அரசுகளுக்கு ஓர் ஆயுதக்களஞ்சியமாக விளங்கிய ஐக்கிய அமெரிக்கா போர் நடைபெற்ற 6 ஆண்டுகளிலும் 87,000 தாங்கிகளையும் 2.96,000 விமானங்களையும் 5,30,00,000 தொன்னளவான கப்பல்களையும் உற்பத்தி செய்தது. போர்த்தளபாடங்களைப் பெருவாரியாக உற்பத்தி செய்வதற்கேற்ற வகையில் உற்பத்தி முறையை மாற்றியமைப்பதே போரிற் பங்கு கொண்ட நாடு களின் முக்கிய பொருளாதாரப் பிரச்சினையாக இருந்தது. ஜேர்மனியில் இம் மாற்றம் 1940 இற் கைகூடிற்று ; நேயநாடுகளில் அது 1943 இற் கைகூடிற்று. ஐக்கிய அமெரிக்க நாடும் டொமினியன்களும் தவிர்ந்த பிறநாடுகள் ய்ர்வற்றி லும் அவ்விதமான உற்பத்தி மாற்றத்தைத் தொடர்ந்து பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. பிரித்தானியா, பிரான்சு, ஜேர்மனி, யப்பான் ஆகிய நாடுகளில் விமானங்களின் கடுமையான குண்டுவீச்சினல் அழிவு ஏற்பட்டது. கைப்பற்றப் பட்ட நாடுகளிலும், சோவியற்றுக்குடியரசிலும் ஜேர்மனியிலும் படையெடுப்பி னல் அழிவு ஏற்பட்டது. கடற்போரிலே, நீர்மூழ்கிகளுக்கு எதிரான பல சர்த னங்கள் கண்டு பிடிக்கப்பட்டபோதும், 2 கோடி தொன்னளவான கப்பல்களை நேய நாடுகள் இழந்தன. முதலாம் உலகப் போரில் இவ்வளவு அழிவு ஏற்பட வில்லை. எனினும், ஐக்கிய அமெரிக்கா கப்பல்களைப் பெருவாரியாக உற்பத்தி செய்ததினுல், இந்நட்டங்களை ஈடுசெய்தல் சாத்தியமாயிற்று. முதலாம் உலகப் போரில் ஒரு வருடத்திலே போரிற் பங்குகொண்ட ஐக்கிய அமெரிக்க நாடு இரண்டாம் உலகப்போரில் நான்கு ஆண்டுகளாகப் போரில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியில் உற்பத்திக் குறைவால் 1942 ஆம் ஆண் டிலேயே முதன்முதலாகப் பெருநெருக்கடி ஏற்பட்டது. தேவைக்கு ஏற்ப பொருள்களை அக்கால் உற்பத்தி செய்ய முடியவில்லை. மேற்கூறிய காரணங்க ளாலே யப்பானிலும் 1944 ஆம் ஆண்டு மாரிகாலத்தில் இவ்வாறன நெருக்கடி எற்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், போர் தொடங்கி மூன்முண்டுகளுக்குப் பின் னரே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்க முடியாத ஒரு முகமான தாக் குதலை நடாத்துவதற்கு ஆயுதபலத்திலும் படைப்பலத்திலும் முதன்மை பெற வேண்டியிருந்தது. அவ்வாயுதபலத்தையும் படைப்பலத்தையும் உரிய இடத்தில் உரிய காலத்திலே திரட்டிப் பிரயோகித்தலும் அவசியமாயிற்று. யப்பானும் ஜேர் மனியும் இத்தகைய திறமையான முறைகளைக் கையாண்டே, எதிர்பாரா மின் னற் போர் விளைத்தன. எல்அலாமீனிலும் ஸ்டாலின்கிராட்டிலும் இரண்டாம் போர் முனையிலும் நேயநாடுகள் இம்முறைகளைக் கையாண்டே எதிர்த்தாக்கு
தல்களை நடாத்தின.
இரண்டாம் உலகப்போரில் இயந்திரக் கருவிகள் பெரிதும் பயன்படுத்தப்பட் டதால், இரசியப் போர்முனையில் மாதிரீம்முகன்வுஆஉலகப்போரிற் போன்று
: . . . . . * : ciji. ダ

Page 527
1028 இரண்டாம் உலகப்போர், 1939-45
உயிர்ச்சேதம் பெரிதும் ஏற்பட்டது. பல போர்முனைகளில் மிகவிரைவில் முன் னேற்றமேற்பட்டதால், பலர் கொல்லப்படாது கைதியாக்கப்பட்டனர். பிரான்சு இருமுறை போர்க்களமாக அமைந்தது; அத்துடன், தொடர்ச்சியாக விமானத் தாக்குதல்களுக்கும் இலக்காக இருந்தது. எனினும், எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட்டு இறந்தவர்கள் உட்பட மொத்தம் 500,000 பேர் வரையிலேயே உயிரிழந் தனர். முந்திய போரில் உயிரிழந்தோர் தொகை இதனைப் போல் மும்மடங்காயி ருந்தது. பிரித்தானியப் பொதுநலக்கூட்டைப் பொறுத்தமட்டில், 445,000 பேர் இறக்க நேரிட்டது. இவர்களுள் அளவுக்கு மேற்பட்டவர்கள் பிரித்தானியர் களே யென்பது குறிப்பிடத்தக்கது. இனி, விமானத் தாக்குதலினல் 60,000 குடி மக்கள் இறந்தனர். ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் 120 இலட்சம் படைஞர் போரிற் பங்கு கொண்டபோதும், 3,25,000 பேரை மட்டுமே இழக்க நேரிட்டது. முதலாவது உலகப் போரைக் காட்டிலும் கூடுதலான காலத்திற்கு போர் நீடித்த தாலும் தெடக்கத்திற் படுதோல்விகள் ஏற்பட்டதாலும் சோவியற்றுக் குடியா சிற்கும் தோல்வியடைந்த நாடுகளுக்கும் முதலாவது போரிலேற்பட்டதைக் காட் டிலும் கூடுதலான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. போர்முனையில் 22% இலட்சம் ஜேர்மன் இராணுவத்தினர் இறந்துபட்டனர். யப்பான் 1937 ஆம் ஆண்டு தொடக்கம் 1945 ஆம் ஆண்டு வரையும் தொடர்ந்து போர் புரிந்தது. போர் முனையில் 11,74,000 படைஞாை யப்பான் இழந்தது. அத்துடன் விமானத்தாக்கு தல்களினல் 3,30,000 குடிமக்களும் இறந்தனர். அதிகார பூர்வமான அறிக்கை யின்படி இரசியா 70 இலட்சம் மக்களை இழந்தது. எனினும், இரசியாவைப் பூொறுத்த மட்டில் முழு விபரங்களும் கிடைக்கவில்லே. ஆயினும் போரிற் பங்கு கொண்ட வேறு எந்த நாட்டிலும் பார்க்க இரசியாவிற்குக் கூடுதலான அழிவு ஏற்பட்டதென்பது கிண்ணம். முன்னுெரு பொழுதும் காணு அளவில் இரண்டா வது உலகப்போரில் நாடுகள் முழுப் பலத்தோடும் பொருதன. அதனுற் பெருந் தொகையான பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.
பெருந்தொகையான மக்கள் விடிழந்து அகதிகளானமை இரண்டாவது உல கப்போரின் முக்கிய விளைவுகளில் ஒன்ருதீம். போலந்து, பெல்ஜியம், பிரான்சு ஆகிய நாடுகளில் அகதிகளாக இருந்த குடிமக்களைப் பயன்படுத்தி தொடக்கக் திலிருந்தே ஜேர்மனதிகாரிகள் பகையரசாங்கங்களுக்கும் குழப்பத்தையும் இடர்ப்பாடுகளையும் இழைத்து வந்தார்கள். குண்டு வீச்சினல் இலட்சக் கணக்கா னுேர் விடுகளை இழந்தனர். குண்டு வீச்சிலிருந்து தப்பிக் கொள்வதற்காக வாழ் விடங்களை விட்டு மக்கள் பெருந்தொகையாக வெளியேறினர். யப்பானிற் குண்டு விசு முன்னர், அமெரிக்கர்கள் எவ்விடத்தில் எந்நேரத்தில் குண்டு வீசப்படும் என்று அறிவிப்பது வழக்கமாயிருந்தது. கைப்பற்றிய நாடுகளிலிருந்து ஜேர்ம னரசாங்கம் பெருந்தொகை மக்களைக் கட்டாயச் சேவைக்காக அழைத்துச் சென்றமையாலும் இலட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் வாழ்விடங்களை இழந் தனர். இருதிறத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டனர். இரகசியப் போர்முனையிலே படைகளின் மோதுகையினுற் பல நகரங்களும் ஊர் களும் பாழடைந்தன. அகதிகள், நாடுவிட்டோடியவர்கள், போர்க் கைதிகள், கட்

போரெனும் புரட்சி 1029
டாயச் சேவைக்காக நாடுகடத்தப்பட்ட தொழிலாளிகள், பாதுகாப்புக்காகத் தப்பியோடியவர்கள் என்றித்திறத்தார் எல்லாரும் முன்னுெரு பொழுதும் இல் லாத அளவில் நவீன போர் முறையால் இன்னலுற்றனர். இவ்வாருகப் போருக் குப் பின்னர் வீடமைத்து மக்களைக் குடியிருத்த வேண்டிய பெரும்பிரச்சினை யேற்பட்டது. ஜேர்மனியைப் பிரித்தமையும் போலந்தின் எல்லேகளையும் மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைகளையும் மாற்றியமைத்தமையும் இப்பிரச்சினையை இன்னும் மோசமாக்கின. இவ்வாருன பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெறுவது அவசியமாக இருந்தபோதிலும், அம்மீட்சிக்காலம் நீண்டதாய் இடர்ப்பாடு மிக்கதாய் இருக்கு மென்பதில் ஐயமில்லை. முதலாவது போரிலே ஏற்பட்ட அள விற்கு உயிர்ச்சேதம் ஏற்படாத பொழுதிலும், கூடிய அன்பமும் இன்னலும் மக் களுக்கு ஏற்பட்டன. வறுமை, அச்சம் ஆகியவற்றினின்றும் விமோசனம் பெறு வதாகிய இலட்சியத்தை ரூஸ்வெல்ற் வெளியிட்டபோது, நாடிழந்து வீடிழந்த மக்களின் இதயங்களிலே நம்பிக்கை துளிர்த்தது.
முதலாவது உலகப் போரிலும் பார்க்க இரண்டாவது உலகப் போரிலே கூடுத லான உலக நாடுகள் கலந்து கொண்டதால், அதனுல் விளைந்த புரட்சிகரமான மாற்றங்களும் அதிகமாயிருந்தன. மிகச்சில நாடுகளே நடுநிலைமை நாடுகளாக இருந்தன. ஐரோப்பாவிலே ஸ்பெயின், போத்துக்கல், சுவீடின், சுவிற்சலாந்து, அயலாந்து, துருக்கி ஆகியன மட்டுமே நடுநிலைமைக் கொள்கையைக் கடைப் பிடித்தன. எனினும், இந்நாடுகளே போரினுற் பாதிக்கப்பட்டன. அருவுலோகங் களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்வதை நிர்ப்பந்தங் காரணமாக, ஸ்பெயினும் போத்துக்கலும் குறைக்கவேண்டியதாயிற்று. அசோஸ்தீவிலே சில தளங்களைப் பிரித்தானியாவுக்குக் குத்தகையாகக் கொடுப்பதற்குப் போத்துக்கல் உடன்பட் டது. தம்மிச்சையாகப் பிரித்தானிய படையைச் சேர விரும்பிய தொண்டர் களுக்கு அயலாந்து அரசாங்கம் அனுமதி அளித்தது. சுவிற்சலாந்தும் சுவீட ஆணும் வழமைபோலச் சர்வதேசச் சமுதாய சேவைகளில் ஈடுபட்டன. செஞ்சிலு வைச் சங்கம், தபாற்சேவை ஆகியன சம்பந்தமாக இவை சர்வதேசத் தொடர்பு நாடுகளாகச் செயலாற்றின. எகிப்து பெயரளவில் நடுநிலைமை வகித்த போதும் ஒருபெரும் போர்க்களமாகியது. தென்னமெரிக்காவில் ஆஜென்ரீன தவிர்ந்த பிறநாடுகள் யாவும் போரிற் பங்குபற்றின. 1945 ஆம் ஆண்டு மாச்சு மாதம் ஆஜென்சீனுவும் போரில் இறங்கியது. ஐக்கியநாட்டு அவையத்திலிருந்து முன் *னப்பகைநாடுகள் தொடக்கத்தில் விலக்கப்பட்டிருந்தபோதும், 1919 ஆம் வரு டத்து நேயநாடுகள் துணை நாடுகளின் கோட்டியைக் காட்டிலும் அது கூடுத லான நாடுகளைக் கொண்டதாக இருந்தது; நாட்டுக்கூட்டவையத்திலுங் கூடுத லான நாடுகளைக் கெண்டிருந்தது. ஐக்கிய நாடுகளின் பட்டயமானது சான் பிரான்சிஸ்கோவில், 1945 யூன் மாதக்கில் எகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட் டது. ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் அதிற் கையொப்பமிட்டனர்.
ஒத்துழைப்பும் எதிர்ப்பும் : மீட்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு சமூ கப் பிரிவுகளின் தராத நிலயிலும் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. இம்மாறுதல்களுக்கு ஏதுவாக இருகாாணிகள் இருந்தன. பகையரசுகளோடு ஒத்

Page 528
1030 இரண்டாம் உலகப்போர், 1939-45
துழைத்தவர்களுக்கெதிராகப் பிரயோகிக்கப்பட்ட ஒடுக்கு முறை அவற்றுள் ஒன்று; எதிர்ப்பியக்கங்களின் நெருக்கிடை மற்றையது. அச்சு வல்லரசுகளின் கைப்பாவையாக இருந்த அரசாங்கங்களை ஆதரித்தோரும் 60).5 நாடுகளுக்கு உதவியளித்து நயம்பட்டோரும் ஒரு சாரார்; தீவிரமான எதிர்ப்பியக்கங்களில் ஈடுபட்டோர் மறுசாரார். இவ்விருசாரார்க்குமிடையே உண்ணுட்டுப் பூசல் மூண் டது. ஜேர்மன் ஆதிக்கத்தின் பாரதூரமான விளைவுகளுள் இதுவும் ஒன்று. வர்க் கப்பிரிவுகளின் அடிப்படையில் இப்பிரிவினைகள் தோன்றவில்லை. எனினும் செல் வம் படைத்தவர் பொதுவாகச் சந்தேகிக்கப்பட்டனர். ஆயினும் பெரும்பாலான நாடுகளிலே பொதுவாக மக்கள் மேற்கூறிய தீவிரமான இருபிரிவுகளையுஞ் சேரா தவராகவே காணப்பட்டனர். ஓரளவுக்கு ஒத்துழைத்தல், உள்ள நிலைமையை ஏற்றுக்கொள்ளல், சந்தர்ப்ப நிலைக்கேற்பச் சரணடைதல், நடுவு நிலைமை, மித மான எதிர்ப்பு, ஆகியன பலதரப்பட்ட போக்குக்கள் மக்களிடையே காணப் பட்டன. நாடுகள் மீட்கப்பட்ட பின்னர், போரின் விளைவாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலையில், பரபரப்பில், இந்த நுட்பமான வேறுபாடுகள் எல்லாம் ஆற்ற வும் புறக்கணிக்கப்பட்டன. (-
எதிர்ப்புச் சத்திகளிடையேயும் நுட்பமான வேறுபாடுகள் காணப்பட்டன. தீவிர நாட்டுப் பற்றுள்ளவர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தார்கள். வேறுசிலர் சூழ்நிலையை நன்கு அவதானித்து, சாதகமான நிலை காணப்பட்ட டொழுது சாதுரியமாக இறுதி நேரத்தில் ஜேர்மனிக்கெதிராகக் கிளர்ச்சி செய் தார்கள். இத்திறத்தார் தாம் ஜேர்மனியருடன் ஒத்துழைக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, அவ்வாறு ஒத்துழைத்தவர்களை அடக்கியொடுக்கவேண்டு மென்று மொத்தத் தீவிரமாக வற்புறுத்தி வந்தார்கள். ஜேர்மனரசாங்கத்தோடு செய்த ஒப்பந்தங்களின் மூலம் இலாபம் பெற்ற உற்பத்தியாளர், எதிர்ப்பியக்கத் தினாை எதிர்த்துப் போர் புரிந்த இராணுவத்தினர், ஜேர்மனரசாங்கத்தினுல் நிறுவப்பட்ட நிர்வாகத்திற் பங்கு கொண்ட அரசியற்றலைவர்கள், நிர்வாக அதி காரிகள் ஆகியோர்க்கெதிராக ஒவ்வொரு நாட்டிலும் விசாரணை வழக்குகள் நடாத்தப்பட்டன. அவர்களின் மீது மிகுந்த வெறுப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலை யில் இவ்வழக்குக்கள் விளங்கப்பட்டதால், குற்றவாளிக்கு உண்மையாக நீதி அளிக்கப்பட்டிருக்க முடியாது, பிரான்சிலே லாவலுக்கும் பெயிற்றணுக்குமெதி ராக நடந்த வழக்குக்கள் அவ்வழக்குக்களை நடாத்திய தற்காலிக அரசாங்கங்க ளுக்கே இழுக்குத் தேடும் வகையிற் கேவலமான முறையிலே நடாத்தப்பட்டன. நாடுகள் மீட்கப்பட்டன்|டன், கைதுசெய்யப்பட்ட ஒத்துழைப்பாளரும் துரோகி களும் நகரக்கும்பல்களாலே தாக்கப்பட்டதுண்டு. பெரும்பாலும் பொதுவுடை மைவாதிகளின் முயற்சியாற் பிரதேச அடிப்படையில் அமைக்கப்பட்ட மீட்சிக் குழுக்கள் தற்காலிகமாக அதிகாரம் பெற்று, ஒத்துழைப்பாளர்களைக் கொடூர மாகத் தண்டித்தன. பொதுவாக நாட்டு மக்களிடையே காணப்பட்ட பழிவாங் கும் மனப்பான்மையைத் திருப்திப் படுத்துவதற்காகவே புதிய தற்காலிக அா • சாங்கங்கள் ஒத்துழைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்தன.

போரெனும் புரட்சி 1031
எதிர்ப்பியக்கங்களைக் குலைத்து, நாட்டுப் பற்றினல் உந்தப்பட்ட மக்கள் தாம் விரும்பியவாறு பிறரைத் துன்புறுத்துவதாகிய பழக்கத்தை ஒழித்து, சட்டத் தினையும் ஒழுங்கினையும் சமூகத்தில் நிலை நாட்டுவதும் அரசாங்கங்களை எதிர் நோக்கிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்முக இருந்தது. நாட்டு வரிகளை ஒழுங் கான முறையிற் சேர்த்தல், சமூகத்தில் நிலவிவந்த கொள்ளை விற்பனவை ஒழித் தல், உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு வேண்டிய கிட்டங்களை மேற்கொள்ளு தல் இவையெல்லாம் பொருளாதாரப் புனரமைப்பிற்கு இன்றியமையாதன. ஆயின் இம்முயற்சிகளை மக்கள் பெரிதும் வெறுத்தனர்; அன்றியும், பெரும்பா அலும் அனுபவம் பெற்றிராத புதிய அரசாங்கங்கள் இத்திட்டங்களைச் செயற் படுத்துவதும் இடர்ப்பாடாக இருந்தது. வரிகளைச் செலுத்தாமையும், ஜேர்மனா சாங்கம் பொருள்களைக் கட்டாயமாக அபகரிப்பதைக் தடைசெய்வதும், ஜேர் மனரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறுவதும் நாட்டுப் பற்றின் விளைவாகப் புரியப்பட்ட தாய கடமைகளாகப் பல்லாண்டுக்காலம் கருதப்பட்டு வந்தன. அதி காரத்தை மீறப்பழகிய மக்களை அதிகாரத்துக்குப் பணிந்தொழுகச் செய்வது கடினமான காரியமாக இருந்தது.
இவ்விதமான இடர்ப்பாடுகள் காணப்பட்டதாலும், மிகப்பரந்த அளவில் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறவேண்டுமென்ற நோக் கத்தினுலும், பெரும்பாலான தற்காலிக அரசாங்கங்கள், 1945 ஆம் ஆண்டில் த-கோலின் தலைமையில் அமைந்த அரசாங்கத்தைப் போல, மிதவாதிகள் சம தர்மவாதிகள், பொதுவுடைமைவாதிகள் ஆகியோரைக் கொண்ட கூட்டு அரசாங் கங்களாகவே காணப்பட்டன. 1936 ஆம் ஆண்டளவில் அரசியற் பகைமையின லும் அவசர நிலைமைகளாலும் ஏற்பட்டவாறே, போரின் பின்னர் சிலகாலத் திற்கு மேற்கைரோப்பா முழுவதிலும் மக்கள் முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. சோவியற்றுக் குடியரசின் ஆதிக்கத்துக்குட்பட்ட கிழக்கை ரோப்பாவிலும் போலந்து, ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா, யூகோசிலாவியா, செக்கோசிலோவக்கியா ஆகிய நாடுகளிலும் இவ்விதமான அரசாங்கங்களே அமைக்கப்பட்டன. பெரும்பாலான இந்நாடுகளிலே, மதச்சார்புடையோர் தீவிர விவசாயக் கட்சியினர், சமதர்மவாதிகள் பொதுவுடைமைவாதிகள் ஆகியோ ரைக் கொண்ட கூட்டரசாங்கங்கள் தொடக்கத்தில் அமைக்கப்பட்டபோதும், பொதுவுடைமைக் கட்சியே மிகவிரைவில் வலுப்பெற்றது. பெல்ஜியம், பிரான்சு, இத்தாலியாகிய நாடுகளிலே பொதுவுடைமைக் கட்சியினர் அவர் தம் போட்டி யாளர் பெற்றதைக் காட்டிலும் குறைந்த அதிகாரமே பெற்றிருந்தனர். இறுதி யாக 1947 ஆம் ஆண்டில் இந்நாடுகளிற் பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சியதி காாத்தினின்றும் அகற்றப்பட்டன.
இரும்புத்திரை கிழக்கைரோப்பிய நாடுகளிலே பொதுவுடைமையாதிக்கம் ஏற்படுவதற்கு, செம்படையின் தூண்டுதலைவிட, வேறுபல காரணங்களும் காணப் பட்டன. ஆங்கு ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கத்திலிருந்தே தசைப்படையி லும் பொலிசிலும் பொதுவுடைமைக் கட்சியே ஆதிக்கம் பெற்றிருந்தது. நேய

Page 529
1032 இரண்டாம் உலகப்போர், 1939.45
நாடுகளினலே விதிக்கப்பட்ட இரு நிபந்தனைகளுக்கேற்ப, அங்கு அரசாங்கங் கள் பாசிச அரசுகளுடன் ஒத்துழைத்தவர்களையும் இரசியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர்களையும் ஒடுக்கவேண்டியிருந்ததுடன், கிழக்கு ஜேர் மனிக்கும் சோவியற்றுக் குடியரசுக்குமிடையே போக்குவரத்துத் தொடர்பு களைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டிருந்தன. இவ்வதிகாரங்களைக் காரணமாகக் கொண்டும், இக்கட்டுப்பாடுகளைத் தலைக்கீடாகக் கொண்டும், கிழக்கைரோப்பா வில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய சமூகப் பிரிவுகளை ஸ்டாலின் ஒழித்துக்கட்டி னர். கிழக்கைரோப்பாவில் அவ்வதிகார வர்க்கங்கள் சனநாயக முறையையும் எதிர்த்ததுடன், ஜேர்மனரசாங்கத்துடனும் ஒத்துழைத்திருந்தன. ஆகையினுல் அவற்றை ஆதரித்தற்கு நியாயம் யாதும் இருக்கவில்லை. எனவே அவற்றை நிர் மூலமாக்கல் எளிதாயிற்று. பாராளுமன்ற ஆட்சியை விரும்பிய அரசியற் கட்சி கள் அதற்கு வேண்டிய அனுபவத்தையோ மரபையோ பெற்றிருக்கவில்லை. எனவே, வெளிப்படையான சோவியற்றுத் தலையீடின்றி, பொதுவுடைமையாதிக் கம் உறுதிப்படுதற்கு ஏற்ற குழ்நிலை உருவாகியிருந்தது. அவ்வாறு தலையிடவேண் டிய அவசியம் ஏற்பட்டவிடத்து, சோவியற்றுக்குடியரசு தயங்காது தலையிட் டது. 1945 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் ரூமேனியாவில் இாசியா தலையிட நேர்ந்தது. ஆங்கு, சேனதிபதி சடஸ்கூவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக் குவதற்கு மைக்கல் மன்னர் மறுத்தார். ஆயினும் இரசியா நேசாகத் தலையிட்ட தனல், ரடஸ்கூ நீக்கப்பட்டு பொதுவுடைமைவாதியான குருேசி முதலமைச்ச ராஞர். புதிதாக ஏற்பட்ட இப்பொதுவுடைமைப் புரட்சிகள், 1917 ஆம் ஆண்டில் இரசியாவிலே சமூகத்திற் புரட்சியியக்கம் முதலில் உருவாகி, அதன்பின்னர் பொலிசுப்படைதோன்றி, அரசைக் காவல் அரசாக மாற்றியது. ஆயின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலோ பொதுவுடைமைக் கட்சியாற் கட்டுப்படுத்தப் பட்ட சர்வபலங் கொண்ட பொலிசுப் படையே பின்னர் சமூக பொருளாதார புரட்சியை உருவாக்கியது.
போரின் விளைவாக ஏற்பட்ட குழமீபமான குழ்நிலையிலிருந்து படிப்படியா கவே புதிய பொதுவுடைமைப் புரட்சியியக்கம் வளர்ச்சியடைந்தது. அத்துடன் அது வளர்ந்த ம்ாதிரியும் நாட்டுக்கு நாடு வேறுபட்டது. யூகோசிலாவியாவில் டிட்டோ சுதந்திர ஆட்சியை ஏற்படுத்தினர். செக்கோசிலோவக்கியாவில் 1948 ஆம் ஆண்டிலேயே பொதுவுடைமைக் கட்சி திடீர்ப்புரட்சியின் விளைவாக அதி காரத்தைக் கைப்பற்றக் கூடியதாக இருந்தது. எனினும், கிரீசிலன்றி வேறெந்த நாட்டிலும் உண்ணுட்டுபோர் மூளவில்லை. அமைதியான முறையில் நடாத்தப் பட்ட சூழ்ச்சிகளினலுந் தந்திரங்களினுலுமே ஆறுநாடுகளிற் பொதுவுடைமை யாதிக்கம் உறுதிப்பட்டது.
அரசியலிலும் சமுதாயத்திலும் புரட்சியேற்றபட்ட அதேகாலத்திற் பொரு ளாதாரப் புரட்சியின் முதலாவது கட்டமும் தொடங்கிற்று. கைத்தொழில் நிறுவனங்களும் போக்குவரத்துச் சாதனங்களும் தேசீய மயமாக்கப்பட்டன. பரந்த அடிப்படையிற் கைத்தொழிலைப் பெருக்குவதற்குத் திட்டங்கள் வகுக்கப் பட்டன. நிலவுடைமை முறையிற் பெருஞ் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன;

போரெனும் புரட்சி 033
அதனல் விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. போலந்திலும் செக்கோசி லோவக்கியாவிலும், ஜேர்மன் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களிலே குடியேற்றங்களை அமைப்பதன் மூலம், ஒரு புதிய விவசாயவர்க்கம் உருவாக்கப் பட்டது. ஹங்கேரியிலேயே மிகப்பெருவாரியாக நிலங்கள் பங்கீடு செய்யப்பட் டன; மக்களும் அதனைப்பெரிதும் ஆதரித்தனர். 1945 ஆம் ஆண்டுக்காணிச்சட் டங்களின் மூலம் 640,000 குடும்பங்களுக்கு அங்கே நிலம் வழங்கப்பட்டது. போலந்து, செக்கோசிலோவக்கியா, ஹங்கேரி, ரூமேனியா ஆகிய நாடுகளில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் நிலங்களைப் பெற்றன. உலகப்போர் களுக்கு இடைப்பட்ட இருபதாண்டுக் காலத்திலும் பார்க்க, பொதுவுடைமைப் புரட்சியின் விளைவாக, இரண்டாண்டுக் காலத்துள்ளே கூடுதலான நிலம் பங் கீடு செய்யப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் இரசியாவில் மேற்கொள்ளப்பட்ட தைப் போல், 1949 ஆம் ஆண்டில் அரசாங்கங்கள் கூட்டுப்பண்ணை முறையை மேற் கொண்டன. இம்முறையினை மக்கள் அத்துணை ஆதரிக்கவுமில்லை. அதனைச் செயற்படுத்துவதும் வில்லங்கமாயிருந்தது. இம்மாற்றங்களின் இறுதி விளைவாக, சோவியற்று அரசின் தேவைகளுக்கேற்பவே கிழக்கைரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் அமையலாயின; அன்றியும், சோவியற்றுக் குடியரசிலுள்ள தேசீயக்கைத்தொழில் முறைக்கும் கூட்டுறவுப்பண்ணை முறைக்கும் இயைந்த வகையில் அந்நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. இவ்வாருகக் கிழக்கைரோப்பிய நாடுகளிலே 9 கோடி மக்களின்மீது நேரடியாகவோ மறை முகமாகவோ பொதுவுடைமையாதிக்கம் திணிக்கப்பட்டது. அதனுற் கிழக்கை ரோப்பாவிற்கும் மேற்கைரோப்பாவிற்குமுள்ள வேறுபாடுகள் வேறு எக்காலத் தைக் காட்டிலும் இப்போது தெளிவாக உறுதிப்பட்டன.
புதிய பிராந்திய வேறுபாடுகள் ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்குமிடையிலு மன்றி மேற்கைரோப்பாவிற்கும் கிழக்கு ஐரோப்பாவிற்கு மிடையிலேயே பெரி தும் காணப்பட்டன. போரிலே தோற்கடிக்கப்பட்டுப் பிரிக்கப்பட்ட ஜேர்மனி மீதும் இவ்வேறுபாடுகள் திணிக்கப்பட்டன. பேளினிலே துணைநாடுகள் கட்டுப் பாட்டுக்குழுவை ஏற்படுத்திய பொழுதிலும் தொடக்கத்திலிருந்தே ஜேர்மனி மீது நான்கு வல்லரசுகளும் கூட்டாதிக்கம் நடாத்துவது இயலாததொன்முகக் காணப்பட்டது. பல வருடங்களுக்கு ஜேர்மனி மீது இராணுவக் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது என்பதைப்பற்றி மட்டுமே எல்லா வல்லரசுகளிடையிலும் இணக்கம் ஏற்பட்டது. நான்கு வல்லரசுகளும் தத்தங் கட்டுப்பாட்டுக்குள்ள மைந்த பிரதேசத்தினைத்தத்தம் முறைகளுக்கு ஏற்ப அமைக்க முற்படக்கூடுமா கையால், கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள வேறுபாடுகள் அதிகரித்துவரக் கூடி யனவாயிருந்தன. ஒடர் நைசு ஆகிய ஆறுகளுக்குக் கிழக்கேயுள்ள பிரதேசங் களைப் போலந்திற்களித்ததால் ஐரோப்பாவில் மேலும் கூடிய பிரதேசத்தில் பொதுவுடைமை ஆதிக்கம் ஏற்பட்டது. இப்பிரதேசத்திலுள்ள ஜேர்மன் மக்களை நாடுகடத்துவதற்கு மேலைநாடுகள் உடன்பட்டதால் பொதுவுடைமையாதிக்கம் மேற்கில் மேலும் பரவுவதை மேலைநாடுகள் ஒப்புக்கொண்டன. ஜேர்மன் பிரதே சத்தை ஜேர்மனியின் எதிர்ப்புக்கிடையில் நிரந்தரமாக வைத்திருப்பதற்கு இாசி

Page 530
7
g lífgaggé
Z
2॰ s /4omíÄñ34°Ä%rlow LITHUANA
е A ۴ 'S སྐད་རིགས་ w AVØR貓
ހަޗަ
943 ordMyAmy
ÆÔ2ደዶኅ£ GaA1a
souAdak
んメ A206f Sy-f 8. 4Corwy wt S724 7 Tr Ogwr
படம் 25, 1 ஆம் உலகப்போரின் பின்னர் ஜேர்மனி
நட்புறவு அரசுகளின் படைகள் தங்குவதற்காக, 1945 இல் ஜேர்மனி மேற்காட்டிய வாறு நான்கு தெளிவான வலயங்களாகப் பிரிக்கப்பட்டது. பேளின் சோவியற் வலயத் தினுள் இருப்பினும் நான்கு வெவ்வேருன வலயங்களாகப் பிரிக்கப்பட்டது (உட்படக் தைப் பார்க்க). 1949 இல் மூன்றுமேற்கு வலயங்களையுஞ் சேர்த்து பொன்நகரில் புதிய ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசு உருவாக்கப்பட்டது. ஐந்து மாதங்களின் பின் சோவி யற் வலயம் (கிழக்கு) ஜேர்மனி சனநாயகக் குடியரசாக ஆக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

போரெனும் புரட்சி 1035
ய்ாவினுடைய உதவி என்றுமே போலந்திற்கு தேவைப்படும், நட்ட ஈட்டினைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு வல்லரசும் தன்னதிக்கம் ஏற்பட்ட ஜேர்மன் பிர தேசத்துடன் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம் என ஒப்புக்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு பிரிவிலுள்ள பொருளாதார அமைப்புக்கும் வல்லரசுகள் தனித்தனியாகவே பொறுப்பாக இருந்தன. கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள் ளும் கொள்கை கைவிடப்பட்டதால் பிரிவினைக் கொள்கைகளினல் வேறுபாடு கள் வலுப்பெற்றன. சில காலத்தின் பின்னர் ஜேர்மனி விழ்ச்சி பெற்றதும் 1945 ஆம் ஆண்டிற் போலல்லாது சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் வளம் பெற் றது. மேலை நாடுகளிற்கும் பொதுவுடைமை நாடுகளுக்கும் இடையிலுள்ள மோதல்களையும் ஜேர்மன் பிரச்சனை தீவிரப்படுத்தியது. கிழக்கைரோப்பிய நாடுகளைப் போலவேயே கிழக்கு ஜேர்மனியும் நடாத்தப்பட்டது. பிரஷியாவி லுள்ள நிலவுடைமையாளரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. சில கைத்தொழில் நிறுவனங்க்ள் தேசிய மயமாக்கப்பட்டன. பொதுவுடைமைக் கட்சியால் கட்டுப் படுத்தப்பட்ட சமதர்ம ஒற்றுமைக் கட்சியுடன் ஜனநாயக சமதர்ம கட்சி இணைக்கப்பட்டது. ஜேர்மனியிலுள்ள பொதுவுடைமை வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. கிழக்கைரோப்பாவிற்கும் மேற்கைரோப்பாவிற்கும் எல்ப் நதி எல்லையாக அமைந்தது (25 ஆம் படம் பார்க்க).
1947 ஆம் ஆண்டின் பின்னரே ஐரோப்பாவில் இரும்புத்திரை ஏற்பட்டபொழு திலும் அது தோன்றுவதற்கான குழ்நிலை 1945 அளவிலேயே உருவாக்கப்பட் டது. 2 ஆம் போர் முனை காரணமாக யப்பானில் அணுக்குண்டு வீசப்பட்ட பின்னர், துணை நாடுகளிடையே வேற்றுமை ஏற்படத் தொடங்கியிருந்தது. சான்பிரான்சிஸ்கோ மாநாடு நடைபெற்ற பொழுதிலேயே கிழக்கு மேற்கு ஐரோப்பாக்களுக்குள்ள எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டவென்று கொள்ளலாம். 2 ஆம் உலகப் போரிற்குப் பின்னர் ஒரு பொழுதிலும் உலகில் ஒற்றுமையும் ஒத் துழைப்பும் இடம்பெறவில்லை. பழைய மோதல்கள் அருகிப் புதிய வேறுபாடு கள் தோன்றின. போர் முடிந்ததும் புரட்சிகள் ஏற்பட்டன. அத்துடன் புரட்சி களினல் மேலும் போரேற்படக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. உண்மையில் போர்க்காலத்திற்கும் சமாதான காலத்திற்குமுள்ள வேறுபாடுகள் மழுங்கி விட் டன போலக் காணப்பட்டன. போர்ப்பிரகடனங்களும் சமாதான மாநாடுகளும் இவ்விரண்டு நிலைகளையும் வேற்றுமைப்படுத்தும் தன்மையை இழந்து விட்டன. இரண்டிற்கும் உள்ள எந்தவிதமான வேறுபாடுகளும் முற்முக ஒழிந்து நம்பிக்கையும் அருகியது. எங்கணும் கால அடிப்படையிலும் பிரதேச அடிப்படையிலும் போர் சமாதான மென்பன பொருளற்றனவாயின. ஜேர் மன் தேசீய வாதத்திற்கெதிராக நடந்த போரின் விளைவாகவும் அணுகுண்டின் உற்பத்தியாலும் அமைதியற்ற குழ்நிலை உலகிலே தோன்றியது. நம்பிக்கையற்ற இச் சூழ்நிலையினல் ஏற்பட்ட விளைவுகள் பின்னர் ஆராயப்படும். கிழக்கைசோப் பாவில் ஏற்பட்ட போரில்லாத புரட்சியின் விளைவாகவே உலக அரங்கில் அமைதி பின்மை ஏற்பட்டது.

Page 531
முப்பதாம் அத்தியாயம்
ஐரோப்பா
மீட்சியடைந்தமை
முதல் உதவியும் புனரமைப்பும் 1944-50.
ஜேர்மனதிக்கத்தின் விளைவாகவும் அபகரிப்பின் விளைவாகவும் பாதிக்கப்பட் டிருந்த ஐரோப்பாவிலே பொருளாதாரப் புனரமைப்பு மிக அவசரமானதென் றம் கடினமானதென்றும் 1941 ஆம் ஆண்டளவிலேயே கருதப்பட்டது. போரிற் சாதகமானநிலை ஏற்படுமுன்னமே பொருளாதாரப் புனரமைப்பிற்காக நடவடிக் கைகளை மேற்கொண்டமை இரண்டாம் உலகப் போரில் மேலே நாடுகளின் தலை வர்கள் காட்டிய இராசதந்திரத்திற்கு ஒரு பெருவெற்றியெனலாம். பொருளாதா IT lit புனரமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளை நிருவகித்தற்கு அமைக்கப்பட்ட தாபனங்களுள் மிகவிரிந்தது ஐக்கியநாட்டு நிவாரண மறுசீரமைப்பு நிருவாக மாகும். (ஐ. நா. நி. ம. நி.) 1943 ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்திலே இத்தாப னம் நிறுவப்பட்டது. ஐக்கிய நாடுகளில் அங்கம் வகித்த நாடுகளிடமிருந்து நிதி யுதவி பெற்ற இந்நிறுவனம் ஒரு கூட்டுச் சர்வதேசச் சாதனமாக இருந்தது. மீட் கப்பட்ட நாடுகளிலே புதிய தேசிச அரசாங்கங்கள் அமைக்கப்படு முன்னர், இராணுவத்திற்குத் துணையாக இருந்தது ; இந்நாடுகளிற்கு மிக அவசியமான தேவைகளை அளிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்கள் அமைக்கப்படும் வரைக்குமே இத்தாபனம் செயற்பட வேண்டி யிருந்தது. இத்தாபனத்துக்கு வேண்டிய உத்தியோகத்தர் பல்வேறு நாடுகளிலி ருந்து சேர்க்கப்பட்டனர். ஐக்கிய நாடுகளாற் பின்னர் அமைக்கப்பட்ட பல நிறு வனங்களிற்கு இதுவே முன்னேடியாகவும் மூலமாகவும் அமைந்தது.
கைப்பற்றப்பட்ட நாடுகள் மீட்கப்படுமிடத்து அவற்றிற்கு உதவியளிக்கப்படு மென்று 1940 ஆம் ஆண்டு ஒகத்து மாதம் சேச்சில் அளித்த வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டே ஐ. நா. நி. ம. நி. தோன்றியது. பிரித்தானியாவிலே சேர் பிரட்ரிக் லெயித்ருெஸ் என்பவரதும், அமெரிக்காவில் டீன் அச்சிசன் என்ப பவசதும் பேசாதாவைப் பெற்ற இத்தாபனம் 1944 ஆம் ஆண்டு வசந்த காலத் திற் செயலாற்றத் தொடங்கியது. 1947 ஆம் ஆண்டு இறுதியில் 2.2 கோடி தொன் னளவான பொருட்களைச் சேர்த்து எற்றுமதி செய்து விநியோகிப்பகற்கு அது
1036

முதல் உதவியும் புனரமைப்பும் 1037
ஏற்பாடு செய்தது. 1947 ஆம் ஆண்டின் இறுதியில், அது தன் பொறுப்புக்களை நிறைவேற்றியதும் 1948 ஆம் ஆண்டிற் குலைக்கப்பட்டது. அதன் பணியிற் பெரும் பொறுப்பு ஏற்றநாடு ஐக்கிய அமெரிக்காவே. அரசியலடிப்படையில் ஒரு வித வேறுபாடுமின்றி உதவிபுரிந்து வந்ததால், இந்நிறுவனம் பொதுவுடைமை வாதிகளினதும் பொதுவுடைமை வாதிகளல்லாதவர்களதும் பேராதாவைப் பெற்றிருந்தது. கிரீசு, போலந்து, ஒஸ்கிரியா செக்கோவிலோவக்கியா, இத் தாலி, யூகோசிலாவியா ஆகிய நாடுகளே கூடுதலான கவனத்தைப் பெற்றன. இத்தாபனத்தின் உதவி இருந்திலதேல் போரிற்குப் பிந்திய காலத்து ஐரோப் பாவிற் பொருளாதார நிலைமை படுமோசமாக இருந்திருக்கும். போரினுற் பாதிக் கப்பட்ட இடங்களிலே பெரிதும் தேவைப்பட்ட உணவு உடை மருந்துப் பொருள் கள் ஆகியன உடனடியாக அளிக்கப்பட்டன. கைத்தொழில் விவசாயம் ஆகிய வற்றை மீண்டும் சீர்ப்படுத்துவதற்கும், போக்குவரத்து முறையை நன்னிலைப் படுத்துவதற்கும் பலநாடுகளுக்கு இந்நிறுவனம் உதவியளித்தது. இந்நிறுவனத் தின் சேவையாற் பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சம் பிணியாகியவற்றிலி ருந்து பாதுகாக்கப்பட்டனர். வரலாற்றில் முன்னெரு பொழுதிலும் காணப் படாத முறையில் இந்நிறுவனம் பிரதம உதவி அளித்ததுடன், சர்வதேச ஒத் துழைப்புக்குத் தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டாகவும் விளங்கியது. இத்தாப னஞ் செய்த பெரும் பணியைப் பிறபல நிறுவனங்கள் தொடர்ந்து செய்தன. அது குலைக்கப்பட்ட பின்னர், சர்வதேச அகதிகள் நிறுவனம், உலக சுகாதார நிறுவனம், உணவு விவசாய நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந் தைகள் அவசர நிதியம் ஆகியன இதன் பொறுப்புக்களை ஏற்றுத் தொடர்ந்து சேவை செய்தன.
உலக முழுவதிலும் உதவி பெற்ற 17 நாடுகளுட் சீனவிற்கே கூடிய உத கிடைத்தது. ஐரோப்பாவிலே போலந்து, இத்தாலி, செக்கோசிலோவக்கியா யூகோசிலாவியா, கிரீசு ஆகிய நாடுகளும் அதிக உதவி பெற்றன. 1945 ஆம் ஆண் டின் இறுதியில், பொதுவுடைமையரசுகளுக்கும் பொதுவுடைமை வாதத்தைச் சாராத அரசுகளுக்குமிடையே வேற்றுமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெளி வாகத் தோன்றிய பொழுதும், 1945 ஆம் ஆண்டின் பின்னரும் மேலை நாடுகள் (குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகியன) பின்னர்ப் பகைமை கொண்ட நாடுகளுக்கும் பேருதவியளித்தன. சோவியற்று இரசியாவி லுள்ள வெள்ளை இரசியா, யூக்கிரேயின் ஆகியவையும் போலந்தும், கிழக்கைரோப் பாவிற் பொதுவுடைமையாகிக்கத்தின் நிலைக்களன்களாக இருந்த போதிலும், கோடிக்கணக்கிற் பணமும் பொருள்களும் நன்கொடையாகப் பெற்றன. கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு மேனுெ கள் இதனைக் காட்டிலும் மேலானதொன்றைச் செய்கிருக்க முடியாது. இவ்வித மாக மேலை நாடுகள் தம்மை எதிர்க்கும் சக்திகளுக்கு உதவியளித்தமை பற்றி அதிக கண்டனமும் ஏற்படவில்லை. கருணையின் மூலம் பொதுவுடைமை இயக்கத் தைக் கட்டுப்படுத்தலாமென்று மேலை நாடுகள் கருதியிருப்பின், அந்நோக்கம் பெருந்தோல்வி கண்டது. ஆனல், சமாதானத்தைப் பேணுதற்கு இதைப் போன்ற முயற்சி வேருெரு காலத்திலும் மேற்கொள்ளப்படவில்லை எனலாம்.

Page 532
038 ஐரோப்பா மீட்சியடைந்தமை
இவ்வாேற முன்னைப்பகை நாடுகளுக்கும் முன்னுெரு பொழுதுங் காணுத வகை யில் மேலைநாடுகள் கருணைகாட்டின. இத்தாலியின் புனரமைப்பில் ஐக்கிய நாட்டு நிவாரண மறுசீரமைப்புத்தாபனம் பெரும்பங்கு கொண்டது. ஜேர்மனியின் தோல்விக்கு இத்தாலியும் ஓரளவுக்குப் பொறுப்பாக இருந்ததால், துணை நாடு கள் தயக்கமின்றியும் அனுதாபத்துடனும் இத்தாலிக்கு உதவியளிக்க முற்பட் டன என்று சேச்சில் கூறினர். 1947 ஆம் ஆண்டிலே தற்காலிக அரசாங்கம் இத் தாலியிற் பொறுப்பேற்குமுன், ஐ. நா. நி. ம. நி. 418 கோடி பெறுமதியான பொருள்களையும் சேவையையும் இத்தாலிக்கு அளித்திருந்தது. அதன் பின் நிவா ரணம் மறுசீரமைப்பு வீடமைப்பு எனுமிவற்றை உள்ளடக்கிய பெருந்திட்டங் களின் பொருட்டு இத்தாவிய அரசாங்கம் மேலும் நிதி ஒதுக்கிற்று. ஒஸ்திரி யாவும் ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்குத் துணையாக இருந்ததன்றி, ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்கு இலக்காகியது என்றே கருதப்பட்டது. அதனல், ஐ. நா. நி. ம நி. யிடமிருந்து பெருந்தொகையான உதவிபெற்ற ஒஸ்திரியாவின் பொருளாதா ாம் வீழ்ச்சியடையாது மீட்சிபெற்றது. ஜேர்மனியில் வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகளையே அந்நிறுவனம் கவனிக்கவேண்டியிருந்தது. எனி ணும் அங்கு ஆட்சி செய்த நேயநாட்டு இராணுவ அதிகாரிகள் ஜேர்மன் மக்க ளுக்கும் உடனடியாக உதவியளித்தார்கள். 1947 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெ ரிக்காவும் பிரித்தானியாவும் தம்மாட்சிக்குட்பட்ட ஜேர்மன் பிரதேசங்களிலே சுயதேவையைப் பூர்த்தியாக்கக் கூடிய பொருளாகார முறையை ஏற்படுத்துவ தற்குக் கூட்டாக முற்பட்டன. அதற்குமுன், தோல்வியடைந்த பகைநாட்டு மக் களுக்குப் பெரிய அளவில் உதவியளிக்கவேண்டியிருந்தது. நேயநாடுகள் ஜேர்ம னியில் ஓர் நிலுையான கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை. ஆயுதங்களே உற் பத்தி செய்யும் கைத்தொழில் நிலையங்களுடன் வேறு கைத்தொழில் நிலையங்க ளும் அழிக்கப்பட்டன. எனவே,இக்கொள்கை சுயதேவைப் பூர்த்தி செய்யக் கூடிய பொருளாதார அமைப்பினை ஜேர்மனியில் நிறுவும் நோக்கத்திற்கு முரண் பட்டதாக இருந்தது. எனினும் மேலே நாடுகள் அளித்த உதவியை ஆதாரமாகக் கொண்டு, 1949 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜேர்மன் கூட்டாட்சிக் குடிய ரசு நிலைபேருரன பொருளாதாரச் செழிப்பை உருவாக்க முடிந்தது. போரிற்குப் பின்னர் ஜப்பானில் ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்ததால், பஞ்சத்தினைப் போக்குவதற்கும் சீர்குலைவுற்றிருந்த நாட்டில் கைத்தொழிலையும் வர்த்தகத்தையும் நன்னிலைப்படுத்தவும் ஆண்டுதோ' நும் பல கோடி டொலர்களைச் செலவிட வேண்டியதாயிற்று. தோற்கடிக்கப் பட்ட பகைநாடுகளைப் பொறுத்தமட்டில், இழப்பீடு பெறுவதைக் காட்டிலும் புனரமைப்புச் செய்வதே மேலை நாடுகளின் கொள்கையில் முதலிடம் பெற்றது. ஆயின் சோவியற்று இரசியாவிற் பேரழிவு ஏற்பட்டிருந்ததால், அந்நாட்டு அர சாங்கம் வேறு நாடுகளின் புனரமைப்பைப் பற்றிக் கவனங் கொள்ளாது இழப்
பீடு பெறுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது.

முதல் உதவியும் புனரமைப்பும் 1039
தேசிய சீரமைப்பு: ஐரோப்பா எங்கணும் ஐ. நா. நி. ம. நி. செய்த உதவி ஒரு புறமாக, தேசிய அரசாங்கங்களும் நிவாரணமளித்தன. புனரமைப்புத் திட்டங் களில் அதிக கவனஞ் செலுத்தின. பிரான்சு, பெல்ஜியம், ஒல்லாந்து, நோவே, டென்மாக்கு ஆகிய நாடுகளில் மீண்டும் பதவியேற்ற-அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்ட-அரசாங்கங்கள் தேசீய பொருளாதார அமைப்பினைச் சீர்ப்படுத் துவதிற் கவனம் கொண்டன. புகையிாதப் பாதைகள், விதிகள், பாலங்கள். துறை முகங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்றன சீர்திருக்தி அமைக்கப்பட்டன. நோவே, டென்மாக் போன்ற நாடுகள் ஓரளவு இலகுவாகவும் விரைவாகவும் மீட்கப்பட்டபோதும், அங்கு ஜேர்மனதிகாரிகளின் சுரண்டல் காரணமாகவும், மக்கள் வாழுமிடங்களிலிருந்து அகற்றப்பட்டமையாலும், புனரமைப்பும் மீண் ம்ெ குடியேற்றங்களேயமைக்கும் பணியும் சிக்கலாயின. மீட்கப்படுகையில் இரண் டாவது முறையும் போர்க்களமாக அமைந்த பிரான்சு போன்ற நாடுகளில் இப் பிரச்சினைகள் மேலுங் கடினமானவையாகக் காணப்பட்டன. பிற இடங்களிற் காணப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு உதாரணமாகப் பிரான்சின் நிலைமையைக் கூற லாம். 1945 ஆம் ஆண்டின் தொடக்கத்திற் பிரான்சிலிருந்து ஜேர்மனதிக்கம் ஒழிக்கப்பட்ட போது, பிரான்சின் பொருளாதார அமைப்பு மிகக் கேடுற்ற நிலை யில் இருந்தது. “அவசர திருத்தங்களைச் செய்யும் கட்டத்திலேயே நாம் இப் பொழுதும் இருக்கிருேம்” என மாச்சு மாதத்திற் பிரான்சின், உற்பத்தித்துறை யமைச்சர் கூறினர். பிரான்சிற் போக்குவரத்துச் சாதனங்களும் நிலக்கரியுமே மிகக் குறைவாகக் காணப்பட்டன. போக்குவரத்து வசதி போதிய அளவில் இருக்கவில்லை. அதனல் நிலக்கரியை வேண்டியாங்கு பெறுதல் இயலாததாயிற்று. நிலக்கரிப்பற்முக் குறையினல் தொழிற்சாலைகளில் உற்பத்தியைத் தொடங்க முடி யாதிருந்தது. றெனே நிறுவனத்திற் செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் ாயர்கள் இன்மையாற் பயன்படுத்தப்படாது கிடந்தன. எனினும் 1945 ஆம் ஆண்டுக் கோடை காலத்தில் போர் முடிவுற்ற பொழுது அவசரத் திருத்தங்கள் பிரான்சில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகளிலே போரிற்கு முன் உற்பத்தியாகியதில் 3/5 பகுதியே உற்பத்தியாக்கப்பட்டபொழுதும், 1939 ஆம் ஆண்டில் உற்பத்தியாக்கியதில் 3/4 பங்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. போருக்குமுன் உற்பத்தியாகிய உணவுப் பொருட்களில் அாைப் பங்கு உற்பத்தி செய்யப்பட்டது. போசேற்படுவதற்கு முன்பு இருந்ததில் அரைப்பங்களவு போக் குவாத்து பிரெஞ்சுத்துறைமுகங்களிற் காணப்பட்டது. புகையிரத வண்டிகள் பெரிதும் குறைவுற்றிருந்தபோதும், 1938 இற் காணப்பட்ட அளவு பிரயாணி கள் புகையிரதமூலம் பிரயாணம் செய்தனர்.
பெல்ஜியத்திலும் பிரான்சிற் போன்றே விரைவாகவும் சிறந்த முறையிலும் புனரமைப்பு ஏற்பட்டது. 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி யில் எதிர்பாராக் கெதியிற் பிரசெல்ஸ் நகரம் மீட்கப்பட்டது. போரிற்கு முன் ஆட்சிசெய்த அரசாங்கமானது ஹியூபட் பியலோ என்பாரின் தலைமையில் லண்டனிலிருந்து சில நாட்களுக்குப் பின்பு பெல்ஜியத்துக்குச் திரும்பி யது. அப்பொழுது 60,000 போர்க் கைதிகளும், பலாத்காசமாக அழைத்துச்

Page 533
1040 ஐரோப்பா மீட்சியடைந்தமை
செல்லப்பட்ட 5 லட்சம் தொழிலாளரும் ஜேர்மனி வசமே இருந்தனர். பிரான் சிற் போலவே எரிபொருள், போக்குவரத்துச் சாதனங்கள், உணவு ஆகியன பற் மூக்குறையாக இருந்தன. அத்துடன் பணம் பெறுமதியையும் மிக இழந்தி ருந்தது. பிரெஞ்சு அரசாங்கத்தைப் போலன்றிப் பெல்ஜிய அரசாங்கம் பற்முக் குறைப் பிரச்சினையை மிக விரைவாகவும் வெற்றிகரமாகவும் தீர்க்கமுடியவில்லை. எனினும் பணவிக்கத்தைப் பெல்ஜிய அரசாங்கம் மிக விரைவாகவும் திறமை யாகவும் தீர்த்துவைப்பதில் வெற்றிகண்டது. மிக அவதானத்துடன் வகுக்கப் பட்ட பிரகடனங்கள் மூலம் 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நிதி மந் திரியான கமில் கட் பழைய நாணயங்களைத் திருப்பிப் பெற்றுப் புதியதான நாணயங்களை வெளியிட்டார். மிகக் குறைந்த பெறுமதி உள்ளவை தவிர்ந்த மற் றைய நாணயங்களை எல்லாம் மக்களிடமிருந்து அரசாங்கம் திருப்பிப் பெற்றது. எனினும், நாணயங்களே ஒப்படைத்த மக்களுக்கு அவையளித்த தொகைக்குப் பெறுமதியான புதிய நாணயங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை. ஒரு குறிப் பிட்ட அளவிற்கு மேற்பட்ட நாணயத்தொகை முழுவதும் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு அரசாங்கத்தினுற் பெறப்பட்டது. வங்கிகளிலுள்ள வைப்பிலும் புதிய நோட்டுக்களிலும் 40 சதவீதம் தேசியக் கடனுக மாற்றப்பட்டது. 34 வித வட்டி அளிப்பதாக அரசாங்கம் கூறியது. மிகச் சாதுரியமான இத்திட்டம் நாணயத்தின் பெறுமதியை உறுதியாக்கியதுடன், நிதி முறையையும் சீர்ப்படுத் திக் கொள்ளை விற்பனவிற்கும் பெரும் தடையாக அமைந்தது. அதிக பெறுமதி யுள்ள நாணயங்களைக் கொண்டே கொள்ளை விற்பனவு நடைபெற்று வந்தது. பிரான்சிலே டீகோவின் அரசாங்கத்தில் தேசிய பொருளாதார அமைச்சராக இருந்த பியர் மென்டிஸ் பிரான்ஸ் என்பவர் 1945 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தகைய ஒரு திட்டத்தைக் கைக்கொள்ள விரும்பினர். மற்றைய அமைச்ச ரின் ஆதரவைப் பெருததினுள் குப் பிந்திய காலத்திலே ¥: பணவீக்கமும், வரவு செலவுத் திட்டத்தில் உறுதியின்மையும் அதிகரித்தன. மிக முக்கியமான பொருள்களிற் கொள்ளை விற் பனவு நடைபெற்றதால் அரசாங்கத்தின் புனரமைப்புத் திட்டங்கள் தடைப்பட்
"الاستیس ^
, அவர் எண்ணம் கைகூடவில்லை. எனவே, போருக்
இத்தகைய இடர்ப்பாடுகள் வேறு நாடுகளிலும் காணப்பட்டன. நெதலாந் திலே குறிப்பாக 1944 ஆம் ஆண்டில் ஆணெம் என்னுமிடத்தில் நேய நாடுகளின் படைகள் பின்னிட்டதையடுத்து ஜேர்மனதிகாரிகள் மேற்கொண்ட கொரே மான அடக்குமுறையாலும், பின்னுேக்கிச் சென்ற ஜேர்மன் இராணுவம் பாது காப்புக்காகக் கடல் மதில்களை உடைத்துப் பரந்த விளைநிலங்கள் மீது வெள் ளப்பெருக்கை ஏற்படுத்தியதனுலும் அதிக இன்னல்கள் ஏற்பட்டன. இவற்றி ணுல் விளைந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பொழுதிலும், மிக விரைவாக வளர்ந்த சனப்பெருக்கத்தாலும் ஒல்லாந்துக்குப் பெரும் பிரச்சனையேற்பட்டது. இந்தோனேசியாவிலிருந்து பெற்ற பொருள்வளமும், ஜேர்மனி பிரித்தானியா ஆகிய நாடுகளோடு நடாத்தி வந்த வர்த்தகமுமே ஒல்லாந்து மக்களின் வாழ்க் கைத் தாத்துக்கு அடிப்படையாக இருந்தன. இப்பொழுது இவ்வாய்ப்புகள்

(pra a pub "Tymii 1041 ஒன்றும் இருக்கவில்லை. 1945 ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனி சரணடைந்த பின்னரே மீட்கப்பட்ட போதிலும் மீட்கப்பட்ட வவே நாடுகளேக் காட்டிலும்
டென்மாக்கு நன்னிலையிற் காணப்பட்டது. .ெண்மாக்' உான அப் பொருள் கள் வேண்டியாங்கு கிடைத்தன. அதன் உற்ப, 'i' 11ம் பாதிக்கப்பட வில்லை. கள்ளச் சந்தையும் அங்குத் தோன்றளில் ஒன் ஸ்திலோ பிரான் சிலோ போலல்லாது டென்மாக். பொருளாதாரப் பிரச் கள் நாட்டுக்கே
இயல்பானவையாக இருக்கவில்லே. டென்மாக்கு இறக்குமA செய்த மூலப் பொருள்கள், குறிப்பாகக் கற்கரியும் நிலக்கரியும் ஐரோப்பாளில் பொதுவாக அருகிவிட்டதே டென்மாக்கின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஒரு காரண மாக இருந்தது. கடற் போக்குவரத்தையும் வர்க்ககக்கையும் நேய நாடுகள் கட்டுப்படுத்தியதால், வெண்ணெய், பன்றியிறைச்சி ஆகியவற்றை உயர்ந்த விலக்கு அந்நாடு விற்க முடியவில்லை. நோவேயைப் பொறுத்தவரை நாணயத் தின் பெறுமதி குறைவுற்றதாலும் போக்குவரத்து முறையும் தொடர்புகளும் அழிவுற்றதனுலும் அதிக பிரச்சனைகள் உண்டாயின. நோவேயின் பொருளா தார வளத்திற்குப் பெரிதும் காரணமாக இருந்த வர்த்தகக் கப்பல்களுள் அரை வாசி அழிவுற்றன. 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெல்ஜியம் கையாண்ட திட்டத்தைப் பின்பற்றி நாணயச் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட் டது. உதவிப்பணம் அளிப்பதின் மூலம் பொருள்களின் விலைகள் குறைக்கப் பட்டன. 1947 ஆம் ஆண்டளவில், நோவே பொருளாதாரம் சீர்ப்பட்டுவிட் டது. போர்க்காலத்திலே சமவுடைமை முறை கைக்கொள்ளப்பட்டதாக, சமா தான காலத்திலே தேசிய மயமாக்கும் முறை கைக்கொள்ளப்பட்டது. எங் கும் எதிர்ப்பியக்கங்களிலே பொதுவுடைமைக் கட்சியின் செல்வாக்குப் பரவி யிருந்ததாலும், போர் முடிவடைந்த பின்னர் பெரும்பாலான நாடுகளில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவு கூடியமையினுலும், அரசாங்கக் கட்டுப் பாடு அதிகரிப்பதாகிய இந்தப் போக்கு மேலும் வலுப்பெற்றது. 1919 ஆம் ஆண்டிற் போலவே பல ஆண்டுகளாகக் கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு அதிகரித்திருந்தமை, அரசாங்கங்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட விரிவான வேலைத்திட்டங்கள் காணப்பட்டமை, போருக்குப் பின் ஏற்பட்ட பிரச்சனை களைத் தீர்ப்பதற்கு விரிந்த அதிகாரங்கள் தேவைப்பட்டமை ஆகியன எல் லாம் ஒருங்குற்ற குழ்நிலையில் அரசாங்கங்களின் அதிகாரம் வலுவடைந்தது. சம்தர்ம முறைக் கோட்பாடுகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்தி லேயே இம்மாற்றங்கள் ஏற்பட்டன. போருக்கு முற்பட்ட காலத்து முதலா ளித்துவ முறையிற் பலர் அதிருப்தி கொண்டிருந்தனர். சுயாதீனமான போட்டி தலையிடாமைக் கொள்கை ஆகியவற்றினுல் போருக்குப் பிந்திய காலத் தில் ஐரோப்பாவிலிடம் பெற்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதென்றும் கருதப் பட்டது. 1947 ஆம் ஆண்டு வரையும் பொதுவுடைமை இயக்கமானது 1919 ஆண்டிற் கொண்டிருந்த புரட்சித் தீவிரக்கை உடையதாக இருக்கவில்லை. ஆனல் 1947 ஆம் ஆண்டின் பின்னர் பொதுவுடைமை இயக்கம் மீண்டும் வலுப் பெற்றது. மக்கள் முன்னணிகளைக் கொண்ட கூட்டு அரசாங்கங்கள் நிலவிய

Page 534
1042 ஐரோப்பா மீட்சியடைந்தமை
ஆரம்பத்தில், எதிர்ப்பியக்கங்கள் பற்றிய நினைவுகள் மக்கள் மனத்தைவிட்டு அகலவில்லை. அன்றியும் சோவியற்று அரசாங்கத்திடம் கேண்மை பாராட்டுந் தன்மையும் காணப்பட்டது. அத்துடன் இந் நட்புறவு நிலைபெறுமென்றும் எதிர் பார்க்கப்பட்டது. இச் சூழ்நிலையில், புதிய பொதுவுடைமை முறையி லிருந்து சமதர்ம முறை சிறிதளவே வேறுபட்டதென்று கருதப்பட்டது. எல்லா எதிர்ப்பியக்கங்களையும் ஜேர்மன் அதிகாரிகள் பொதுவுடைமை இயக் கங்களேயென்று கண்டித்து வந்ததினுல், பொதுவுடைமை இயக்கம் ஓரளவிற்கு எதிர்ப்பியக்கங்களோடு ஒக்கவைத்து எண்ணப்படலாயிற்று. அதனுல் 1941 ஆம் ஆண்டு யூன் மாதத்திற்கு முன்னர் பொதுவுடைமை இயக்கம் நாற்சி வாதத்தோடு கூட்டுச் சேர்ந்ததென்பதும் ஓரளவுக்கு மறக்கப்பட்டது.
* சமவுடைமைத் தத்துவங்களான தேசிய மயமாக்கலும் அரசாங்கக் கட்டுப் பாடும் புனரமைப்புக்கு அடிப்படையானவை எனுங்கருத்து இவ்வாருக வலுப்பெற்றது. இக் கருத்துக்கு வலுவூட்டிய இரு காரணங்கள் 1945 ஆம் ஆண்டளவிலே தெளிவாயின. அவற்றுள் ஒன்று போர்க்காலத்தும் போர்க்குப் பின்னரும் அவசியமாயிருந்த கூட்டுடைமை முறை. மற்றையது, ஒரு கொள்கையாகப் பரவிய கூட்டுடைமை வாதமாகும். இந்த அடிப்படையி லேயே பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தாராள மனப் பான்மையினர் தீவிரவாதிகளுடனும், சமதர்ம வாதிகளுடனும், பொது வுடைமை வாதிகளுடனும் சேர்ந்து கூட்டரசாங்கம் வற்படுத்தல் இயல்வதா யிற்று. புனரமைப்பின் முதலாவது கட்டத்தைப் பொறுத்த வரையிலேனும் எல்லா முக்கிய கட்சிகளும் ஒரேவிதமான நோக்கத்தினைக் கொண்டிருக்க முடிந்தது. போர்க் காலத்தில் ஒவ்வொரு அரசாங்கமும் திறமையுடன் போரை நடாத்தும் பொருட்டுத் தொழிலாளர்சேவை, போக்குவரத்து, கப்பற் போக்குவரத்து, முக்கியனே பொருள்களின் விநியோகம், மூலப் பொருட் களை ஏற்ற முறையிற் பகிர்ந்தளித்தல் போன்றவற்றை ஆட்சி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. போருக்குப் பிந்திய காலத்தில்ே அல் லல்மிக்க சூழ்நிலையில் முதலாளித்துவ முறையினல் ஏற்படும் அழிவுகள் தவிர்க்கப்படவேண்டுமென்றும், தொடர்ந்து கூட்டுடைமை முறையைக் கைக் கொள்ளவேண்டும் என்றும், திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பின் மூலம் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதப்பட்டது. போர்க் காலத்தில் இடம் பெற்ற கட்டுப்பாடுகளும் ஒறுப்பு முறைகளும் போருக்குப் பிந்திய காலத்திலும் பேணப்பட்டன. ஐரோப்பாவில் மீட்கப்பட்ட நாடுகளில் மட்டுமன்றி பிரித்தானியாவிலுமே இந்நிலை காணப்பட்டது. 1945-50 ஆகிய காலத்தில் அதிகாரம் பெற்றிருந்த தொழிற்கட்சி அரசாங்கத்தின் நிதியமைச்ச ாான ஸ்ாபட் கிறிப்சினுடைய கொள்கை நீண்டகால பொருளாதாரப் புன சமைப்பின் பொருட்டு, பல இடங்களையும் தேவைகளையும் பொறுத்திருப்ப தற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. போருக்குப் பின்னரும் உண வுக் கட்டுப்பாடு, பங்கீட்டு விநியோகம், உணவுதவி, நாணயக்கட்டுப்பாடு

முதல் உதவியும் புனரமைப்பும் 1043
ஆகியன தொடர்ந்து காணப்பட்டதுடன், நெருக்கடி மிக்க 1947 ஆம் ஆண் டிலே போர்க்காலத்திலும் பார்க்க இவை மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்
Little.
1945-50 ஆகிய காலத்திலே பொருளாதாரப் புனரமைப்புக் கிட்டத்தை மேற்கொள்வதன் பொருட்டு, ஐரோப்பா எங்கணும் முக்கிய தேசிய மூலப் பொருள்களும் கைத்தொழில்களும் அரசாங்கத்தின் உடைமையாக்கப்பட்டன. இங்கிலாந்து வங்கியும் பிரெஞ்சு வங்கியும் எல்லாவிதத்திலும் அரசாங் கத்தின் சாதனங்களாயின. பிரித்தானியாவிலும் பிரான்சிலும் குறிக்கப்பட்ட கைத்தொழில்கள் திறமையான நிர்வாகத்தின் பொருட்டுப் பொதுக்கூட்டுத் தாபனங்களிடம் அளிக்கப்பட்டன. எனினும், நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற் ப்டுத்துவதன்றி வர்த்தக முறைகளைச் சிறப்படையச் செய்தலே பிரதான நோக்கமாக இருந்தது. பிரித்தானிய நிலக்கரிச் சுரங்கங்கள் தேசீய மயமாக் கப்பட்டு, அவற்றின் நிர்வாகம் தேசிய நிலக்கரிச் சபையிடம் ஒப்படைக்கப் பட்டது. பிரித்தானிய போக்குவரத்து ஆணைக்குழு எல்லாவிதமான பொதுப் போக்குவரத்து முறைகளையும் மேற்பார்வை செய்தது. விமானப் போக்கு வாத்து, வாயுவிநியோகம், மின்சக்தி ஆகியனவும் இத்தகைய பொதுக் கூட்டுத் தாபனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரான்சிலும் தொழிலாளிகள் அர சாங்கத்தார், நுகர்வோர் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுத் தாபனங்களிடம் நிலக்கரிச் சுரங்கங்களும், வாயு விநியோகமும் மின்சக்தியும் விமானப் போக்குவரத்தும் சில பெரிய காப்புறுதிக் கம்பெனிகளும் றெனே மோட்டார் உற்பத்தி நிறுவனமும் ஒப்படைக்கப்பட்டன. 1946 ஆம் ஆண்டிற் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை நவீன முறையிலே திறம்பட அமைப்பதற்கென மேற்கொள்ளப்பட்ட மொனே திட்டத்தினற் கைத்தொழில் வளர்ச்சி துரித மடைந்தது. நிலக்கரி, உருக்கு, மின்சக்தி, போக்குவரத்துச் சாதனங்கள், கட்டிடப் பொருள்கள், விவசாயம் ஆகிய ஆறு முக்கிய துறைகளிலும் உள்ள உற்பத்தியைப் பெருக்குவதற்கு இத்திட்டம் சிறப்பிடமளித்தது. 1950 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தின் நோக்கங்கள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட் டன. 1950 ஆம் ஆண்டிற் பிரித்தானியக் கைத்தொழில் நிறுவனங்களில் 4/5 பகுதி தனியார் வசமேயிருந்தது. ஆனல் பிரான்சிலோ உற்பத்தித் திறனில் 44 இற்கும் 1/3 இற்கும் இடைப்பட்ட விகிதம் தேசியமயமாக்கப்பட்டது. இரு நாடுகளிலும் அரசாங்கமே வர்த்தகத்தையும் கொடுக ன் வசதியையும் கட்டுப் படுத்தியது. இவ்வாறக அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளும் உபு:யும் அமைந்த ஒரு சூழ்நிலையிலேயே தனியார் துறை வளர்ச்சியடைந்தது. தாராண்மை தழு விய முதலாளித்துவமும், தனியார் முயற்சியும் இலாப நோக்கால் ஏற்படும் சமூக நலன்களைப் பற்றிய நம்பிக்கையும் பெரிதும் நலிந்தன. பெல்ஜியத்திலே தேசீய மயமாக்குங் கொள்கை தீவிரமாகக் கைக்கொள்ளப்படவில்லை. அங்கு முதலாளித்துவ முறையில் நம்பிக்கை நிலைபெற்றிருந்தது. ஒல்லாந்திலே பொது வுடைமைச் சார்பற்ற சீர் திருத்த இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய தொழிற் கட்சி தோன்றியது. அதனல், ஒல்லாந்தில் முதலாளித்துவ

Page 535
1044 ஐரோப்பா மீட்சியடைந்தமை
முறை பலவினமடைந்தது. 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைக்கப் பட்ட புதிய கட்சி ஓரளவு சீர்திருத்த நோக்கும் சமதர்ம நோக்கும் ஒருங்கே கொண்டிருந்தது. கத்தோலிக்கர், புரட்டசுத்தாந்தர் தாராண்மைவாதிகள், சம தர்மவாதிகள் ஆகியோர் இக்கட்சியிலிடம் பெற்றிருந்தனர். எனினும் தேசிய மயமாக்கும் முறை பெல்ஜியத்திற் போலவே நிதானமாகக் கடைப்பிடிக்கப் tit-l-gil.
இருபதாம் நூற்முண்டின் நடுப்பகுதியில், ஐரோப்பிய நாடுகளிடையே காணப் பட்ட வேறுபாடு கட்டுப்பாடில்லாத முதலாளித்துவ முறைக்கும், கூட்டுடைமை முறைக்குமுள்ள வேறுபாடாக அமையவில்லை. மேற்கைரோப்பிய நாடுகளிலே சனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் சில பொது முயற் சிகளைத் தேசீய நன்மை கருதித் தமது கட்டுப்பாட்டில் ஒழுங்குற அமைத்தன. ஆயின் கிழக்கைரோப்பாவிலோ " மக்கள் சனநாயக ’ அரசுகளிற் சோவியற்று இரசியாவிற்குக் கட்டுப்பட்ட தனிக் கட்சி அரசாங்கங்களினலே தேசிய பொரு ளாதாரம் முழுமையும் நிருவகிக்கப்பட்டது. கிழக்கிலே புதிய பொதுவுடைமை அரசாங்கங்கள் பிரதான கைத்தொழில்களைத் தேசியமயமாக்கியதுடன், சோவி யற்று முறையைப் பின்பற்றி பொருளாதாரத்திட்டங்களையும் மேற்கொண்டன. ரூமேனியா தவிர்ந்த ஏனைய நாடுகளில், இறுதியிற் கைத்தொழில் உற்பத்தியில் 90 சத விதத்திற்கு மேலானவை அரசாங்கத்தினுற் கட்டுப்படுத்தப்பட்டன. துருக்கியரசாங்கம் பொதுவுடைமைக் கொள்கைகளை எதிர்த்தபொழுதும், புகை யிரத சேவை, கப்பற் போக்குவரத்து, வங்கிகள் ஆகியவற்றையும் வேறுபல கைத்தொழில்களையும் தேசியமயமாக்கியது. பெருநிலங்களைப் பகிர்ந்தளிக்கும் முறை முதலிற் கைக்கொள்ளப்பட்டு பின்னர் கூட்டுப்பண்ணை முறை நிறுவப் பட்டது. தொடக்கத்திலே பெரு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டு, விவசாயி களின் கூட்டுறவுகள் அமைக்கப்பட்டன. 1949 இன் பின்னர் பண்ணைகள் அமைக்கப்பட்டன.
மாஷல் உதவித்திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் அயல் நாட்டமைச்சரான ஜோஜ் மாஷலின் ஆலோசனைகளின் மூலம், போருக்குப் பிந்திய காலத்துப் புன ாமைப்பில் 1947 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஹாவாட்டில் உரை நிகழ்த்துகையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குப் போதிய முதன்லப் பெறும் நிலையில் இருக்கமாட்டா என்று கூறினர். உலகில் பொருளாதார அமைப் பினை மீண்டும் நன்னிலைப் படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்கா தன்னுல் இயன்ற உதவி புரிய வேண்டும். பொருளாதார வளம் எற்படாதவிடத்து அரசியலுறுதி யும் நிரந்தரமான சமாதானமும் ஏற்படமாட்டா எனவும் அவர் கூறினர். ஐ. நா. நி. ம. நி. ஏற்கவே நிவாரணம் அளித்ததுபோல ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளின் புனரமைப்பிற்கு நிதியுதவி அளிக்கவேண்டுமென்பதே மாஷலின் கருத்தாகும். பிரித்தானிய பிரான்சிய அரசாங்கங்கள், இரசியா உட் பட மூன்று நாடுகளினதும் அயல் நாட்டமைச்சர்கள் யூன் மாதத்திற் பாரிசிற் கடி ஐரோப்பாவின் தேவைகளைப் பற்றி ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டு மெனச் சோவியற்று இரசியாவிற்கு வேண்டுகோள் விடுத்தனர். முதலாளித்துவ

முதல் உதவியும் புனரமைப்பும் 1045
உலகின் திதி முறை தகர்ந்துவிடுமென்றும், இத்திட்டம் நிறைவேருதென்றும் கருதிய சோவியற்று அரசாங்கம் தொடக்கத்திலிருந்தே இதிற் பங்குகொள்ளத் தயங்கிநின்றது. யூலை மாதத்தில் மாஷல் கூறிய உதவித் திட்டத்தைப் பற்றி ஆராய்வதற்கென ஒரு மாநாட்டைக் கூட்டுவதற்கு வேறு 22 ஐரோப்பிய நாடு களை பிரித்தானிய பிரான்சிய அரசாங்கங்கள் அழைத்தன. சேர்வியற்றுக் குடி யாசு தான் பங்கு கொள்ளாததுடன், அதன் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த பின்லாந்து, போலந்து, ஹங்கேரி, யூகோசிலாவியா, ரூமேனியா, பல்கேரியா, செக்கோசிலாவக்கியா ஆகிய நாடுகளையும் பங்குகொள்ள விடமே தடுத்தது. 1947 ஆம் ஆண்டிலேயே இரும்புக்கிசை முகன் முதலாக விரிக்கப்பட்டது. இரு மண்டலங்களுக்கு மிடையிலுள்ள வேறுபாடுகள் வலுப்பெற்று அமைதியின்மை எற்பட அது காரணமாயிருந்தது. ஈயாண்டுக் காலமாகச் சமாதானத்தில் நம் பிக்கை கெண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவும் பிரிக்கானியாவும் ஆயுதப் பரிகா ணத்தை மேற்கொண்டிருந்தன. ஆனல், இதன்பின் அந்நம்பிக்கை அருகவே ஜேர்மனியும் பல்வேறு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. •
ஐரோப்பாவில் மாஷலுதவித் திட்டத்தின் மூலம் கிடைக்குமுதவியைப் பங் கிடுவதற்கும், ஐரோப்பாவின் தேவைகளைப் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிப் பதற்கும் கூட்டப்பட்ட மாநாட்டிலிருந்து, ஐரோப்பாவிலே பொதுப்பணியாகிய புனரமைப்பை மேற் கொள்ளுவதற்கும் பல தாபனங்கள் தோன்றின. அவற்றுள் ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் அமெரிக்க அரசாங்கம் அளித்த நிதிக்குப் பொறுப்பேற்றது. ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்போடு ஓர் உறுதியான பொருளாதார அமைப்பினை ஐரோப்பாவின் நிர்மாணித்தற் காகவே இவ்வுதவி அளிக்கப்பட்டது. ஒஸ்திரியா, டென்மாக்கு, அயலாந்து, பிரான்சு, கிரீசு, ஐஸ்லாந்து, இத்தாலி, இலட்சம்பேக்கு, ஒல்லாந்து, நோவே, போத்துக்கல், சுவிடின், சுவிற்சலாந்து, துருக்கி, பிரித்தானியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்தில் ஆரம்பத்திலே இடம் பெற்றிருந்தன. போர்க்கலத்தில் நடுநிலைவகித்த நாடுகள், பகைநாடுகள் ஆகி யன எல்லாம் இந்நிறுவனத்தில் இடம் பெற்றன. செப்டெம்பர் மாத இறுதியில், இந்ந1கெள் ஓர் பரஸ்பர உதவித் திட்டத்தை சனதிபதி ட்றுாமனுக்குச் சமர்ப் பிக்கன. இத்திட்டமும் அமெரிக்காவின் உதவித் திட்டத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. பொதுவாக மாஷல் திட்டமென்று சொல்லப்படும் இந்த ஐரோப்பிய மீட்சிக்கிட்டம் அமெரிக்கப் பேரவையாலும் சனதிபதியினுலும் ஏற்றிக்கொள்ளப்பட்டது. அமெரிக்கப் பேரவை முதல் 15 மாதங்களுக்கும் 68 கோடி டொலரை அளிக்கது. ன் அடுக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலும் உதவி அளிப்பதாக வாக்களித்தது. ஐக்கிய அமெரிக்காவின் சார்பில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு நிருவாகத்தின் பிரதம அதிகாரியாக போல் ஹொல்மன் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து பொருளுத்வி பெறும் ஒவ்வொரு நாடும் Qu //ჩ/ო உதவிக்குச் a | Ի Իr667 62O5 குறிப்பிடப்பட்ட தொகையை பாஸ்டா உதவிக்கென ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. அமெ ரிக்க அதிகாரிகளின் மேற்பார்வையிலே தேசிய பொருளாதாரத்தைச் சீராக்கு வதற்கும், பொதுவாக ஐரோப்பியப்புனரமைப்பிற்குமே அந்நிதி செலவிடப்
47-CP 7384 (12169)

Page 536
046 ஐரோப்பா மீட்சியடைந்தமை
படவேண்டுமென விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிகாரிகளின் அனுமதிபெற்றே ப்ரஸ்பர உதவிக்கென ஒதுக்கப்பட்ட அந்நிதியைச் செலவிடமுடியூம் 1948 இன் இறுதியளவில் 40 கோடி டொலர் உதவியாக அளிக்கப்பட்டது. இதிற் பிரித்தா னியா 4 பங்கினையும் பிரான்சு 1/5 பங்கினையும் பெற்றன. அடுத்த 15, மாதங் களுக்கு மேலும் 54.3 கோடி டொலர்களை அளிப்பதற்கு 芷949 ஆம் ஆண்டு ஏப் ரில் மாதத்திற் சனதிபதி ட்றாமன் அனுமதித்தார். 1949 ஆம் ஆண்டளவில் மேற்கு ஜேர்மனியின் மூன்று பிரதேசங்களும் இத்திட்டத்திற் பங்கு கொள்ளலா யின.
வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளிற்கு உதவியளிக்கும் பொருட்டு ஒரு புதிய திட்டத்தைச் சனதிபதி மூன்றுமாதமுன்பாக வகுத்திருந்தார். இதிலிருந்து தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிர்வாகம் தோன்றியது. “வளர்ச்சியிற் பின்தங் கிய நாடுகளின் முன்னேற்றத்திற்கும் ஏற்றவகையில் எங்கள் கைத்தொழில் வளர்ச்சியையும் தொழில் நுட்பக்கலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பயன் படுத்துவதற்கென ஒரு புதிய கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டும்” எனச் சனதிபதி கூறினர். இத்திட்டத்தின் மூலம் நிதியுதவியின்றித் தொழில் நுட்ப உதவியும் ஆலோசனையும் ஐரோப்பாவிற்கு வெளியிலுள்ள நாடுகளுக்கு உற்பத் தித்திறனைப் பெருக்குமுகமாக அளிக்கப்பட்டன. போரினுற் பாதிக்கப்பட்ட உலகிலே போரின் பிந்திய காலத்துப் புனரமைப்பை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா இவ்வாற்ருனும் பேருதவி அளித்தது. இந்தியா போன்ற நாடு கள் முன்னுெருபோதும் காணப்படாத அளவிற்கு திறனைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு ஐக்கிய அமெரிக்கா உதவிபுரிந்தது.
1950 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா ஆங்கணும் புனரமைப்பில் அதிக முன் னேற்றம் காணப்பட்டது. எனினும், புனரமைப்பில் எத்தனையோ பிரச்சினைகளை நிருவகிக்க வேண்டியிருந்தது. பொருட்களை ஏற்றுமதி செய்யும் பிரித்தானியா, ஒல்லாந்து போன்ற நாடுசூள் டொலர் நாணயம் வழக்கிலிருந்த பிரதேசத்தோடு வர்த்தகம் செய்வதிற் பெரிதும் இடர்ப்பட்டன. முக்கியமான பொருள்களில் இன்னும் பற்முக்குறையிருந்தது. பணவீக்கத்தாலும் நிதியுறுதியின்மையாலும் பல அரசாங்கங்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட்டன. பலர் கரு தியது போல உலகின் மிக முக்கிய பிரச்சினையாக பொருளாதார வீழ்ச்சி அமை யவில்லை. அரசியல் மோதல்களே முதலிடம் பெற்றன. ஐரோப்பாவிற் புனர மைப்பு முன்னேறிவந்த காலத்திலே போருக்கு முன் காணப்பட்ட அரசியற் பகைமையும் மீண்டும் தீவிரமாகத் தலையெடுத்தது. இது எவ்வாறு தோன்றிய தென்பதும், அதனுலேற்பட்ட உடன் விளைவுகள் யாவையென்பதும் அடுத்த இரண்டு பிரிவுகளிலும் ஆராயப்படும்.
சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும். ༈
பொருளாதாரப் புனரமைப்பை மேற்கொள்வது அவசியமாக இருந்தவாறே அரசாங்கத்தையும் மீண்டும் சீரமைப்பதும் மிக அவசியமாயிருந்தது. ஹிட்லரின் ஆதிக்கத்தில் மக்கள் பெற்ற அனுபவத்தின் விளைவாக ஐரோப்பா எங்கும் ஜன

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1047
நாயகக் கோட்பாடுகள் மீட்சி பெற்றன. போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக் குள் ஐரோப்பா எங்கணும் புதிய அரசமைப்புக்கள் நிறுவப்பட்டன. சர்வசன வாக்குரிமை அளிக்கப்பட வேண்டுமென்றும், அரசாங்கம் மக்களால் தெரியப் படவேண்டும் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. இரசியாவின் செல்வாக் கிற்கு உட்பட்டிருந்த கிழக்கைரோப்பிய நாடுகளிலே பாசிச வாதிகளோடு ஒத் துழைத்தவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. மேலைநாடுகளிலும் பாசிச வாதிகளுடன் ஒத்துழைத்தவர்களில் நாட்டிலிருந்து வெளியேருது எஞ்சியிருந்த பலருக்குச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது; பிறர் பலருக்குக் குடியுரிமை கள் மறுக்கப்பட்டன. 1946 ஆம் ஆண்டின் இறுதியளவில், ஐரோப்பாவிலே முற் றகவையர் பெரும்பாலோர்க்கு அரசியல் திட்டத்தை அங்கீகரிப்பதற்கோ அர சாங்கத்தைத் தெரிவு செய்வதற்கோ உரிமை அளிக்கப்பட்டிருந்தது. சில நாடு களில் மக்கள் இந்த இரண்டு உரிமைகளையும் பெற்றிருந்தார்கள். சோவியற்றுக் குடியரசு யூகோசிலாவியா, பல்கேரியா ஆகிய நாடுகளில் 90 சத விதத்திற்கு மேற்பட்டவர்கள் பொதுவுடைமைக் கட்சிக்கு வாக்களித்தனர். செக்கோசிலோ வாக்கியாவில் 40 சதவீதத்திற்குக் குறைந்தவர்களின் ஆதரவையே பொது வுடைமைக்கட்சி பெற்றிருந்தது. பிரான்சு பின்லாந்து ஆகிய நாடுகளில் ஏறக் குறைய 25 சத விதத்தினரது ஆதரவையும், இத்தாலி பெல்ஜியம் ஹங்கேரி ஆகிய நாடுகளில் 20 சத விதத்திற்குக் குறைந்த மக்களினது ஆதரவையும் பொதுவுடைமைக் கட்சி பெற்றிருந்தது. நோவே. சுவீடின், ஒஸ்திரியா, கிரீசு, ஒல்லாந்து, மேற்கு ஜேர்மனி, ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் 18 சதவீதத்தி லூம் குறைந்த மக்களே பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவளித்தனர். பிரித் தானியாவில் ஒரு சதவீதமானேருமே ஆதரவளிக்கவில்லை. கிழக்கிலே பொது வுடைமைக் கொள்கைக்குப் பேசாதாவு இருக்க, மேற்கிலும் வடக்கிலும் ஆதரவு படிப்படியாகக் குறைந்து காணப்பட்டது. எனினும், இத்தாலி, பிரான்சு, பெல் ஜியம் ஆகிய நாடுகளிற் பொதுவுடைமை இயக்கம் இத்துணை ஆதரவு பெற்றி ருந்தமை வியப்பிற்குரியதாகும். போரினுற் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலே தொழிலாளரின் வாழ்க்கைத்தாம் குன்றியிருந்தமை, பாசிச ஆதிக்கத்திற்கு எதி ராக ஏற்பட்ட எதிர்ப்பினை பொதுவுடைமைக் கட்சிகளும் இயக்கங்களும் தமக் குச் சாதகமாகப் பயன்படுத்தியமை, எதிர்ப்பியக்கங்களிலே பொதுவுடைமை யாளர் அதிக செல்வாக்குப் பெற்றமை ஆகியாங் காரணங்களே இந்நாடுகளிற் பொதுவுடைமை இயக்கம் வலுவ.ை வதற்கு எதுவாக இருந்தன.
பொதுமக்களிடையே இடது சாரி மனப்பான்மை எற்பட்டது காரணமாகவே பொதுவுடைமை இயக்கம் மேற்கில் மக்கள் மனதைக் கவர்ந்தது. மனப்பாங் கிலும் அரசியற் கருத்துக்களிலும் மாற்றம் ஏற்பட்டதோடு சனநாயக சமதர்ம இயக்கங்களும் கிறித்தவ சமதர்ம இயக்கங்களும் மறுமலர் ச்சியடைந்தன. 1945 ஆம் ஆண்டிற் பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் (1935 ஆம் ஆண்டின் பின் இது முதன் முதல் நடந்த தேர்தலாகும்) பழமைக் கட்சி 213 தானங்களைப் பெற தொழிற்கட்சியோ 393 தானங்களைப் பெற்று மிகப் பலம் வாய்ந்த அரசாங்கத்தை அமைத்தது. பிரான்சில் நாலாவது குடியரசின் அரச மைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1946 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் செயற்படுத்

Page 537
1048 ஐரோப்பா மீட்சியடைந்தமை
கப்பட்டது. 618 அங்கத்தவர்களைக் கொண்ட புதிய தேசிய மன்றத்தில் 183 தானங்களைப் பொதுவுடைமைக் கட்சி கைப்பற்றியது. சமதர்மக் கட்சியும் கத்தோலிக்க சனநாயகக் கட்சியும் முறையே 105 தானங்களையும் 164 தானங் களேயும் பெற்றன. பெல்ஜியம், ஒல்லாந்து ஆகிய நாடுகளில் ஜேர்மனுதிக்கம் ஏற் பட்டிருந்த காலத்திலே கிறித்தவ சமதர்ம இயக்கங்கள் வலுவடைந்திருந்தன. சீர் திருத்தக் கொள்கைகளில் ஓரளவு நாட்டம் கொண்டிருந்த கத்தோலிக்கர் அல்லாதவர்களையும் புதிய கத்தோலிக்கக் கட்சிகள் சேர்த்துக் கொண்டன. இத ஞல், தேர்தலின் போது தம்மிடையே மாறுபட்டுநின்ற சமதர்மக் கட்சிகள் புரட்டசுத்தாந்தக் கட்சிகள் ஆகியவற்றிலும் கத்தோலிக்கக் கட்சிகள் கூடிய வாய்ப்புக்களைப் பெற்றன. பெல்ஜியம் பாராளுமன்றத்தில் அரைவாசித் தானங் களையும் நெதலாந்து நாட்டுக் குடித்திணை மன்றத்தின் இருசபைகளுள் ஒவ் வொன்றிலும் 1/3 விகிதமான தானங்களையும் கத்தோலிக்கக் கட்சிகள் பெற்றி ருந்தன. பெல்ஜியப் பாராளுமன்றச் சபைகளில் 1/3 பாகமான தானங்களையே சம தர்ம வாதிகள் பெற்றிருந்தனர். நெதலாந்தில் 1/3 இற்கும் குறைந்த தானங் களையே அவர்கள் பெற்றிருந்தனர். இத்தாலியில் 1921 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன் முதலாக 1946 ஆம் ஆண்டு யூன் மாதத்திலேயே கட்டுப்பாடற்ற தேர் தல் நடைபெற்றது. முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. அதன் சட்ட நிரூபண சபையிலுள்ள 556 தானங்களில் 207 தானங்களைப் பெற்ற கிறித்தவ சனநாயகக் கட்சியே மிகப் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. சம தர்ம வாதிகள் 115 தானங்களையும் பொதுவுடைமை வாதிகள் 104 தானங்களை யும் பெற்றிருந்தனர். பிரான்சிற் போன்று இத்தாலியிலும் கிறித்தவ சனநாயக் கட்சி சமதர்மக் கட்சி, பொதுவுடைமைக்கட்சி ஆகிய மூன்றுமே ஆதிக்கம் பெற்றிருந்தன; முக்காற்பாகமான தானங்களை அவையே கைப்பற்றின. பிரான் சிற் போலவே இத்தாலியிலும் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் இம்மூன்று கட்சிகளையும் இதாண்ட கூட்டரசாங்கங்களாக இருந்தன. 1948 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் இம்மூன்று கட்சிகளும் மேலும் ஆதிக்கம் பெற்றன. பிரதிநிதிகள் சபையில் 90 சதவீதமான தானங்களை இம்மூன்று கட்சி களும் பெற்றன. மேற்கு ஜேர்மனியில் 1948 இல் அமைக்கப்பட்ட பொன் பாரா ளுமன்றக் கழகத்தின் முயற்சியினல் ஓர் புதிய கூட்டாட்சி குடியரசை நிறுவு வதற்கான அரசமைப்பு வகுக்கப்பட்டது. மேற்கு ஜேர்மனியில் வேறுவிதமான முறையிலே கட்சிகள் தோன்றின. வைமார்க் குடியரசின் காலத்துக் கட்சிமுறை மீண்டும் தலையெடுத்தமை காரணமாகக் கட்சிப் பிரிவு சிக்கலாகியது. எனினும், 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற புதிய ஆட்சிமன்றத் தேர்தலில் கொன்ருட் அடினேர் தலைமையிலே கிறித்தவ சனநாயக முன்னணி % பங்கான வாக்கு களைப் பெற்றது. கேட்குமேஷர் தலைமையிலே சனநாயக சமதர்மக் கட்சி முன் &னக் கட்சியைக் காட்டிலும் 2 சதவீதத்தாற் குறைந்த வாக்குகளைப் பெற்றது. இந்த இரண்டு போட்டிக் கட்சிகளும் ஏனையவற்றைக் காட்டிலும் மிகக் கூடிய பலம் பெற்றிருந்தன. பொதுவுடைமைக் கட்சி 6 சத வீதத்திலும் குறைந்த வாக்குக்களையே பெற்றிருந்தது. பிரித்தானியாவிற் போல நோவேயிலும் அதன் . வரலாற்றில் முதன் முதலாக 1945 ஆம் ஆண்டிலே தொழிற் கட்சி ஏனைய கட்சி

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1049
களெல்லாகீற்றிலும் கூடுதலான தானங்களைப் பெற்றது. டென்மாக்கில் போரின் விளைவாக, முக்கிய 4 கட்சிகளான சனநாயக சமதர்மக் கட்சி, தாராண்மைக் கட்சி, பழைமைக்கட்சி, தீவிர வாதக் கட்சி ஆகியன அதிக மாற்றமடைய வில்லை. எனினும், போருக்குப் பின் நடந்த தேர்தலிற் பழைமைக் கட்சியினதும் தீவிரவாதக் கட்சியினதும் பலம் குன்ற, சனநாயக சமதர்மக் கட்சியும் காராண் மைக் கட்சியும் வலுப்பெற்றன.
எனவே, போருக்குப் பிந்திய காலத்தில் மேற்கைரோப்பா முழுவதிலும் 9t சியல் நிலைமைகளிற் பல பொதுக் தன்மைகள் காணப்பட்டன. பொதுவாக, பழைமைக் கட்சியாகவோ வெளிப்படையான பாவிசவாதக் கட்சியாகவோ இருந்த பல பழைய வலதுசாரிக் கட்சிகள் தோல்வியடைந்தன. சனநாயக சம தர்மக் கட்சியாகவோ பொதுவுடைமைக் கட்சியாகவோ முன்னர்க் காணப் பட்ட இடதுசாரிக் கட்சிகள் பெல்ஜியம், ஒல்லாந்து, பிரான்சு, இத்தாலி, மேற்கு ஜேர்மனி ஆகிய நாடுகளிற் போல எங்கும் வலுவடைந்தன. கத்தோலிக்கக் கட்சிகள் சீர்திருத்த நோக்கில் நாட்டம் கொண்டு கிறித்தவ சமதர்மச்சீர் திருத் தத் திட்டங்களைத் தழுவ முற்பட்டன. கத்தோலிக்கக் கட்சிகள் சமதர்ம வாதி களையும் தாராண்மை வாதிகளையும் தோற்கடித்துப் பலமடைந்தன. சுயாதீன மான போட்டி முயற்சியையும் கட்டுப்பாடில்லா வர்த்தகத்தையும் அடிப்படைத் தத்துவங்களாகக் கொண்ட பழைய தாராண்மைவாதமானது பழைமை வாதத் தைக் காட்டிலும் எங்கணும் வீழ்ச்சியடைந்தது. பொதுவுடைமை வாதத்திலும் சனநாயக சமதர்ம வாதத்திலும் நம்பிக்கையில்லாத் தாராண்மை வாதிகளும் மிதமான பழமை பேணு நோக்குடையவர்களும் ஆதரவு அளித்ததனலே கிறிக் தவ சனநாயக இயக்கங்கள் புத்தாக்கம் பெற்று மறு மலர்ச்சி அடைந்தன. 1945 -50 வரையான காலத்தில், அரசியல் பொருளாதார அமைப்பினைச் சீர்திருத்தித் தேசிய வளத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கும், பொருட்குறை வின்மை சமூ கப் பாதுகாப்பு ஆகியவற்றைத் தக்க சமூக சீர்திருத்தங்களின் மூலம் ஏற்படுத் துவதற்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்க வேண்டும் என்ற கருத்துப் பெரிதும் வலுவடைந்தது.
சேமநல அரசு பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் 1919 ஆம் ஆண்டிற் காணப்பட்டதைக் காட்டிலும் மிகக் கூடிய அளவிற் சனநாயக முறையில் விருப்பங்கொண்டிருந்தனர். ஆனல், 1919 இல் நிலவிய தாராண்மை தழுவிய சனநாயக முறை ஏற்றதாகக் காணப்படவில்லை. அரசமைப்பு உரிமைகள், சர்வசன வாக்குரிமை, பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும் சங்கம் அமைப் பதற்குமான உரிமைகள் ஆகியன அவசியமானவையே. எனினும், இவற்றினுல் மட்டும் பொது மக்களிடையில் உற்சாகத்தை ஏற்படுத்த முடியாத நில் காணப் பட்டது. இக்காலத்தில் அரசியல் அடிப்படையில் மட்டுமன்றி சமுதாய அடிப் படையிலும் சனநாயகம் அமைக்கப்பட வேண்டியிருந்தது. புதிதாக அமைக்கப் படும் அரசு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் எல்லா மக்களுக்கும் தொழில் வசதி அளிப்பதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று கருதப்பட்டது. எங்க அணும் இவ்விதமான மனப்பான்மை ஏற்பட்டிருந்தமைக்கு, மூன்று முக்கிய காச

Page 538
1050 -ஐரோப்பா மீட்சியடைந்தமை
M
ணங்கள் மூலாதாரமாகக் காணப்பட்டன. போருக்கு முந்திய காலத்தில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடியினுலும், அதிகரித்து நின்ற வேலையின்மையா லூம் மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர்-இந்த அனுபவம் ஒரு காரணம். போர்க் காலத்தில் மக்களுக்குப் போதிய பாதுகாப்பின்மையாற் பேரின்னல் ஏற்பட் டது-இந்த அனுபவம் இரண்டாவது காரணம். போரின் பின்னர் தனிமனித னது ஈடேற்றத்தையும் மாண்பையும் பேணிக்காக்கக்கூடிய ஒரு சமுதாயத்தை அமைக்கவேண்டுமென்ற தீர்மானத்துடன் மக்கள் போரிட்டு வந்தனர். இத் தகைய மனவுறுதி எதிர்ப்பியக்கங்களில் ஈடுபட்டோரிடை பெரிதும் காணப்பட் டது-இது மூன்முவது காரணமாயிற்று. 1919 ஆம் ஆண்டில் போருக்கு முற் பட்ட நிலைகளை மிக விரைவில் அடைவதே குறிக்கோளாக இருந்தது. ஆனல், 1945 இற்குப் பின்னர் பழைய நிலைமைக்கு மீள்வதைக் காட்டிலும் புத்தமைப் புச் செய்வதே முக்கிய குறிக்கோளாக இருந்தது.
1944 ஆம் ஆண்டு மாச்சு மாதத்திலே பிரான்சில் தேசிய எதிர்ப்பு மன்றத்தி ஞல் வகுக்கப்பட்ட ‘ எதிர்ப்புச் சாசனம்’ எதிர்ப்பு இயக்கங்கள் கொண்டிருந்த இலட்சியங்களைச் சிறப்பாக உணர்த்தக் கூடியதாக உள்ளது. நீதியை அடிப் படையாகக் கொண்ட சமுதாய அமைப்பை ஏற்படுத்தும் நோக்கமே இத்திட் டத்திற் பிரதான இடம்பெற்றிருந்தது. பொது நலனை முன்னிட்டுத் தனிமனித னின் நலன்களைக் கட்டுப்படுத்தும் முறையிற் பொருளாதாரத்தை அமைப்பது வும் இதில் வற்புறுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுள் ஒன்ருகும். உற்பத்திச் சாதனங்கள் ஆகியவற்றைத் தேசிய மயமாக்கவேண்டும் என்றும், தேசிய பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதிலே தொழிலாளர்களுக்கும் பங் களிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டது. தொழில் வசதியுரிமை, அவ காசம், ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் காப்புறுதியளித்தற்கான ஏற்பாடுகள், உறுதியானதேசியக் கொள்வனவுச் சத்தி, பொருளாதார சமூக வாழ்க்கையினைக் கட்டுச் கோப்பாக அமைப்பதில் அதிகாரம் கொண்ட தொழி லாளரியக்கம் ஆகிய சமூக சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அச்சாசனம் கூறிற்று. மேலும் சமூக நலக்காப்புறுதிக்கான ஒரு திட்டம் கைத் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்க்குப் போல விவசாயிகளுக்கும் இருத்தல் வேண்டுமெனவும் அச்சாசனம் கோரிற்று. இவற்றில் முக்கியமான பொருளா தாரச் சீர்திருத்தங்கள், முன் கூறப்பட்டது போல, மீட்சி ஏற்பட்ட காலத்திலே தேசியமயமாக்குதல் மூலம் நிறைவேற்றப்பட்டன. எனினும் வர்த்தகம் கைத் தொழில் ஆகியவற்றை நடாத்துவதிலே தொழிலாளர்களுக்குப் பங்களிக்கும் முறை அதிக முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. திருந்திய சமூகநலக் காப் புறுதி முறை, குடும்பங்களுக்குக் கூடிய உதவிநிதியளித்தல், தொழிலாளர் சங் கங்களுக்கு மீண்டும் எல்லாவுரிமைகளையும் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் பிற சீர்திருத்தங்களும் ஓரளவுக்குப் பிரான்சில் நிறைவேற்றப்பட்டன.
முன்னர் ஜேர்மனி வசப்பட்டிருந்த வேறு பல நாடுகளிலும், எதிர்ப்பியக்கங்க ளால் ஏற்பட்ட அனுபவங்காரணமாகவும் மீட்கப்பட்டபின் அந்நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் மேலோங்கியிருந்தமை காரணமாகவும் இத்தகைய

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 105.
கருத்துக்கள் பரவியிருந்தன. எனவே பிரான்சிற்போன்று அங்கும் சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எதிர்ப்பியக்கங்கள் எதிர்பார்த்ததைக் காட் டிலும் மிக விரிவாகவும் பூரணமாகவும் பிரித்தானியா ஏற்கவே நிலவிய சமூக நலப் பாதுகாப்பு முறையை மாற்றி அமைத்தது. 1942 ஆம் ஆண்டிலே சமூக நலக் காப்புறுதியையும் அதனுேடிணைந்த சேவைகளையும்பற்றிச் சேர் வில்லியம் பெவ்ரிச் தமது சிறப்பான அறிக்கையைப் பிரசுரித்தார். டோருக்குப் பிந்திய காலத்துச் சமூகப் புனரமைப்பை மேற்கொள்ளவேண்டிய சாதியமான முறை கள் இவ்வறிக்கையிற் கூறப்பட்டிருந்ததால், பலநாட்டு மக்களின் கவனத்தை இவ்வறிக்கை ஈர்த்தது. தனி மனிதனுக்கும் குடும்பத்துக்கும் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் நோய், வறுமை, தொழில் வசதியின்மை, அறியாமை, சுகா தாரக்குறைவு ஆகியவற்றிலிருந்து போதிய பாதுகாப்பளிக்க வேண்டும். சுகா தார மருத்துவ உதவிகள் தொழில் வாய்ப்பு இல்லாதோர்க்குக் காப்புறுதி, விடமைப்பு பொதுக்கல்வி, ஒய்வுகாலச் சம்பளம், குடும்பப்படி எனுமித்தகைய சமூக சேவைத்திட்டங்கள் மூலம் அப்பாதுகாப்பை அளிக்க வேண்டுமென்ற கோட்பாடு ஐரோப்பா எங்கணும் வரவேற்கப்பட்டது. டன்கேக்கிற் போர் தொடங்கி ஈராண்டுக்காலம் முடிவுற்றவுடனும் பிரித்தானியாவில் ஆசாயப்பட்ட இத்திட்டம் உலக மக்களின் கவனத்தை இயல்பாகவே கவர்ந்தது. 1945 இல் ஆட்சி பெற்ற தொழிற்கட்சி யாசாங்கம் பழைமைக் கட்சியின் தீவிரமான எதிர்ப்பின்றி சமூகநலச்சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியது. அவ்வழி பழைய வறியோர் சகாயச் சட்டம் ஒழிக்கப்பட்டது; இலவச மருத்துவ சேவை எல்லார்க்கும் பொதுவாக அளிக்கப்பட்டது; நோய், இயலாப்பாடு, தொழி லின்மை, மூப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கும் பழைய காப்புறுதி முறைகள் தனியொரு தேசீயத்திட்டமாக இணைக்கப்பட்டன. பெரும்பாலும் அரசாங்கத்தாலேயே இத்தேசியக் காப்புறுதித் திட்டம் நிருவகிக்கப்பட்ட பொழுதிலும், சுய உதவியளிக்க முற்பட்ட சில நிறுவனங்களும் அதிற்பங்கு கொண்டிருந்தன. மேலும் மக்களே சுயமாகக் காப்புறுதி முறையிற் சேருவதற் கும், வருடாவருடம் காப்புறுதி செலுத்துவதற்கும் வசதி அளிப்பதன் மூலம் இத்திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்ட பட்லர் சட்டத்தின் மூலம், கல்வி முறையைப் பழைமைக் கட்சியரசாங் கத்தின் கல்வி அமைச்சரான ஆர். ஏ. பட்லர் மாற்றி அமைத்திருந்தார். பெவரிச்சு அறிக்கையில் விதந்துரைக்கப்பட்ட குடும்பப்படி வழங்கும் முறை 1945 இல் ஏற்படுத்தப்பட்டது. பிரான்சு, பெல்ஜியம், நோவே, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இவ்விதமான சீர்திருக்கங்களைக் கைக்கொள்ளலாயின. அதிக வறுமையும் அதிக செல்வமும் சமுதாயத்திலே தவிர்க்கப்படவேண்டும் என்ற கருத்து 1950 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா எங்கணும் பாவியிருந்தது. மக்களின் தகுதிக் கேற்றவாறு வரிவிதிப்பதன் மூலமும் தேவைக்கேற்றவாறு சமூக சேவை அளிப்பதன் மூலமும் மக்கள் யாவருக்கும் கணிசமான வாழ்க் கைத் தரம் வாய்க்குமாறு செய்து மிகை வறுமையையும் மிகைச் செல்வத்தை யும் தவிர்க்கலாமெனக் கருதப்பட்டது.

Page 539
1052 ஐரோப்பா மீட்சியடைந்தமை
இக்கருத்துக்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் மேலும் வேருேர் கொள்கை யைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை விரைவில் உணர்ந்து கொண்டன. உற் பத்தியையும் அயல்நாட்டு வர்த்தகத்தையும் தொழில் வசதியையும் திட்டமிட் ப்ெ பெருக்குவதன் மூலம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கங் கள் முற்பட்டன. எல்லோருக்கும் தொழில் வசதி கிடைக்கா விடத்தும், தேசிய மூலப் பொருள்கள் மிகத் திறமையுடன் பயன்படுத்தப்படா விடத்தும், சமூக சேவைகளைத் தொடர்ந்து நடாத்துவதும் அவற்றைப் பெருக்குவதும் இயலாக் காரியங்களாகும். சர்வசன வாக்குரிமை இடம் பெறுகின்ற நவீன சனநாயக அரசியலில் இக்கருத்துக்களை ஆதரிக்காத எந்தக் கட்சியும் அழிவுற நேரிடும். தத்துவ அடிப்படையிலே கட்சிகளுக்கிடையில் முற்கால்த்து வேறுபாடுகள் மீண்டும் தோன்முவிடத்தும் அன்னியமான புதிய பிரச்சனைகள் ஏற்படாவிடத் தும், கட்சிகளிற் கிடையில் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றியன்றிக் கையா ளப்படவேண்டிய வழிவகைகளைப் பற்றியும் குறிப்பிட்ட சில விடயங்களைப் பற் றியுமே வேறுபாடுகள் தோன்றின. இத்தாலியிலும் பிரான்சிலும் மதகுருமா ரிடையிலும் அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களிடையிலும் தகராறுகள் ஏற்பட்டன. பெல்ஜியத்தில் வியப்போல்டு மன்னரின் பதவித்துறப்பையிட்டுத் தகராறு ஏற்பட்டது. பொதுவாக எல்லாக் கட்சிகளும் தேசிய மயமாக்குதல் சமூகநலக் காப்புறுதியளித்தல் ஆகியவற்றைப் பொறுத்து ஒரே கருத்தினைக் கொண்டிருந்தபோதும் பொதுவுடைமைக் கட்சி இவற்றில் ஒவ்வொரு விடயத் திலும் பிறகட்சிகளினின்றும் வேறுபட்டிருந்தது.
பொதுவுடைமைக்கட்சியின் போக்கு போர் முடிவுற்ற பின் ஏறக்குறைய 2 ஆண்டுக்காலம் மக்கள் முன்னணிகளைப் போன்ற-ஒன்றன்பின் ஒன்முக ஏற்பட்ட இடது சாரிக் கட்சிகளைத் கொண்ட-கூட்டரசாங்கங்களில் இத்தாலி, பெல்ஜி யம், பிரான்சு ஆகிய நாடுகளிற் பொதுவுடைமைக் கட்சி இடம் பெற்றது. இவ்வரசாங்கங்கள், போருக்குப்பின்னர் ஆரம்பகாலத்திலே கிழக்கைரோப்பிய நாடுகளில் ஆட்சிசெய்த 'அரசாங்கங்களை ஒத்திருந்தன. ஆனல், இக்காலத்தில் உள் நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் பொதுவுடைமைக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து அரசாங்கம் அமைக்கும் முறை பொருத்தமற்றதென்பதை உணர்த் தின. அன்றியும் சர்வதேச அரங்கிலும் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் மேலைநாடுகளுக் கும் கீழை நாடுகளிற்குமிடையில் ஒத்துழைப்பேற்படுத்த முடியாது என்பதனை யும் உணர்த்தின. 1947 ஆம் ஆண்டு மே மாதத்தில் சமதர்ம வாதியான போல் ரமாடியர் தலைமையிலியங்கிய பிரெஞ்சு அரசாங்கமும் கிறித்தவ சன நாயகவாதியான அல்சிடீ-டீ-கஸ்பேரியைத் தலைவராகக் கொண்ட இத்தாலிய அரசாங்கமும் பொதுவுடைமை வாதிகளான அங்கத்தவரை வெளியேற்றின. இரு மாதங்களுக்கு முன் பெல்ஜியத்திலே சமதர்மவாதியான போல் ஹென்றி ஸ்பாக், பொதுவுடைமைவாதிகள் இடம் பெருத ஒரு அமைச்சவையை நிறுவி ஞர். இதன்பின் மேலை நாடுகளிலே பொதுவுடைமைக் கட்சி எதிர்க்கட்சியாக, இருந்ததேயன்றி ஒருபொழுதும் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 053
அரசாங்க நிறுவனங்களிலும் தொழிலாளர் கழகங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே 1945 ஆம் ஆண்டுக்குப்பின் மேலைநாடுகளிற் பொதுவுடைமை பியக்கத்தின் குறிக்கோளாக இருந்தது. அதனைப் பெற்ற பொழுது, பொது வுடைமைக் கட்சியினர் சனநாயக நிறுவனங்களைப் பலவினப்படுத்துவதற்கும், போரிற்குப் பிந்தியகாலத்திற் புதிதாக நிறுவப்பட்ட பெரும்பாலும் அனுபவம் பெருத அரசாங்கங்களின் பிரச்சினைகளைத் தமக்கு சாதகமாகக் கொண்டு தேசி யப் புனரமைப்பைச் சீர் கெடுப்பதற்குமாக தொழிற்றுதைவுயிற் குழப்பம் விளைக்க முற்பட்டார்கள். பிரெஞ்சு அரசாங்கத்திலே பொதுவுடைமைக் கட்சி யைச் சேர்ந்த பிரதிநிதிகளிற் பெரும்பாலோர் பாராளுமன்ற ஆட்சி முறை யைச் சீர்குலைப்பதற்குத் தம்மாலியன்ற வற்றைச் செய்தார்கள். புதிதாக அமைக்கப்பட்ட பிரெஞ்சுத் தொழிலாளர் சங்கங்களிலே தாம் பெற்றிருந்த ஆதிக்கத்தைக்கொண்டு, 1946-47, 1947-48 ஆகிய ஆண்டுகளில் மாரிக்காலத்திற் பல வேலை நிறுத்தங்களைத் அாண்டிவிட்டார்கள். 1947 ஆம் ஆண்டு அமைச்சவை யிலிருந்த பொதுவுடைமைக் கட்சி வெளியேற்றப்பட்ட பொழுது, லியோன் யூகோ என்ற மிகத் திறமை வாய்ந்த தலைவரின் தலைமையிலே பொதுவுடைமைக் கட்சியைச் சேராத தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் பிரெஞ்சுத் தொழி லாளர் சமாசத்திலிருந்து பிரிந்து தனியாக ஒரு சங்கத்தை ஏற்படுத்தின. 1944 இல் இத்தாலிய தொழிலாளர் சங்கங்கள் புத்துயிர்பெற்றபோது சிறிது காலம் அவற்றினிடையே ஒற்றுமை நிலவியது. எனினும் பிரான்சிற் போல இத் தாலித் தொழிலாளர் சமாசத்திலும், பொதுவுடைமைவாதிகளதும் பியற்ாோ நென்னியைத் தலைவராகக் கொண்ட சமதர்ம வாதிகளதும் ஆதிக்கம் ஏற்பட் டது. 1949 ஆம் ஆண்டிலே பொதுவுடைமைக் கட்சியைச் சாராத சங்கங்கள் பிரிந்து இத்தாலிய தொழிலாளர் கூட்டமைப்பை நிறுவின. 1950 ஆம் ஆண் டில் இத்துடன் கிறித்தவ சனநாயக கட்சியைச் சேர்ந்த சங்கங்களும் இணைந்து இத்தாலிய தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
பொதுவுடைமை வாதிகள் அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டதும், அதே காலத்திற் பல தொழிலாளர் சங்கங்கள் பொதுவுடைமைக் கட்சியின் ஆகிக் கத்திலிருந்து விலகிக் கொண்டதும் மேலேநாடுகளிலே பொதுவுடைமையியக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியவாற்றை உணர்த்தின. அரசியற்றுறையில் பொதுவுடைமையியக்கம் தோல்வியுற்றகற்குப் பொருளாதார நிலைகளும் அடிப் படைக்காரணங்களாக அமைந்தன. மேற்கைரோப்பிய நாடுகளிற் பொருளா தாரப் புனரமைப்பு நிறைவேறி வாழ்க்கைத்தாம் உயரவே பொதுவுடைமைக் கட்சியினர் எதிர்பார்த்ததைப் போல முதலாளிக்.துவப் பொருளாதார முறை வீழ்ச்சியடையவில்லை. 1947 ஆம் வருடத்து மால்ை கிட்டத்தின் வாயிலாகவும் அதற்கு முன் பிறவாற்றலும் அமெரிக்க உதவிகிடைக்கு முன்னமே, புன சமைப்புத் திட்டங்களைக் கெடுப்பதற்கு எங்கணும் பொதுவுடைமைக் கட்சியினர் தீவிரமான இறுதி முயற்சிகளை மேற்கொண்டனர். மேலைநாடுகளெங்கணும்-குறிப் பாகப் பிரான்சு, இத்தாலி பெல்ஜியமாகியவற்றில்-1947-48 ஆகிய ஆண்டில் மாரிக்காலத்திற் பரவிய வேலைநிறுத்தங்களுக்குப் பணவீக்கப் பிரச்சிஜனகளும்

Page 540
1054 ஐரோப்பா மீட்சியடைந்தமை
உண்மையில் ஓரளவுக்குக் காரணமாக இருந்தன. எனினும், பொருளாதாரப் புனரமைப்பினைத் தகர்க்கும் பொருட்டு அதற்கு அத்தியாவசியமாயிருந்த முக் கியமான கைத்தொழில்களையும் போக்குவரத்து முறைகளையும் சீர் குலைக்கும் நோக்கத்துடன் மேனுட்டுப் பொதுவுடைமை வாதிகள் திட்டமிட்டுத் தூண்டி விட்டதனலேயே இவ்வேலை நிறுத்தங்கள் பெரிதும் பரவின. பொதுவுடைமை உலகிற்கும் மேலைநாடுகளிற்குமிடையே ஏற்பட்ட மோதலின் உண்ணுட்டுப் பிரதிபலிப்பாக இவ்விளைவுகள் அமைந்தன.
மேற்கைரோப்பாவிற் போலவே கிழக்கைரோப்பாவிலும் போருக்குப் பிந் திய இரண்டு வருடங்களிலும் மக்கள் முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப் பட்டன். 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் 1945 ஆம் ஆண்டு Fat வரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்திலே பின்லாந்து, ரூமேனியா, பல் கேரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுடன் படைத்தகைவு உடன்படிக்கைகளைச் சோவியற்றுக் குடியரசு ஒப்பேற்றியிருந்தது. கிழக்கைரோப்பா எங்கணும் குறிப்பாகப் போலந்திலே இரசியா பெற்றிருந்த ஆதிக்கத்தினை, 1945 பெப்ரவரி மாதம் நடைபெற்ற யால்ற்று மாநாட்டில் மேலை நாடுகள் அங்கீகரித்தன. சமா தான உடன்படிக்கைகள் ஒப்பேறும் வரைக்கும் இந்நாடுகள் எல்லாவற்றிலும் விரிவான அரசியல் பொருளாதார உரிமைகளைச் சோவியற்றுக் குடியரசு பெற் றிருந்தது. இத்தகைய உரிமைகளை இத்தாலி, கிரீசு ஆகிய நாடுகளில் மேலை நாடுகள் பெற்றன. 1944 ஆம் ஆண்டு மே மாதம் செக்கோசிலோவக்கிய அர சாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி அந்நாட்டில் இரசியாவுக் குள்ள உரிமைகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. யூகோசிலாவியாவில், மாஷல் ரிற்முேவின் அரசாங்கத்தை-பொதுவுடைமைக் கட்சிக்குப் புறம்பான கட்சிகளும் அதில் இடம் பெறல் வேண்டுமெனும் நிபந்தனையின் பேரில்-மேனடு கள் அங்கீகரித்தன. செஞ்சனை கிழக்கைரோப்பிய நாடுகளில் நிலையூன்றி நின்ற தாலும் மேலைநாடுகளின் இணக்கத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றதாலுமே கிழக்கைரோப்பாவிற் சோவியற்றுக் குடியரசின் ஆதிக்கம் வேரூன்றிற்று. ஆனல் இரசியாவின் ஆதிக்கம் தற்காலிகமாகவே நிலைக்குமென்று கருதப்பட்டது. யால்ற்ரு மாநாட்டில் "மீட்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் பற்றி நிறைவேறிய பிரகடனத்துக்கு' இரசியாவும் கட்டுப்பட்டிருந்தது. மக்களிடையேயுள்ள சன நாயக நோக்குடைய கட்சிகளைக் கொண்ட தற்காலிகமான அரசாங்கங்களைக் கிழக்கைரோப்பாவில் அமைப்பதற்கும், மிகக் கூடியவிரைவில் மக்களாலே தேர் தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை அமைப்பதற்கும் மூன்று வல் லரசுகளும் இப்பிரகடனத்தின் மூலம் பொறுப்பேற்றன. எனவே, உடன்படிக் கையைப் பொறுத்தவரை, 1945 ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட மேற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே நாட்டு மக்கள் தெரிவு செய்த-தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்ற-தற்காலிக அரசாங்கங்கள் பெயரளவிலேனும் அமைக்கப்பட் டிருந்தன. மேலை நாடுகளின் சமுசயங்களைப் போக்கி, கிழக்கைரோப்பாவிலே தனது அதிகாரத்தைக் கெளரவமாக உறுதிப்படுத்துவதற்கு நினைத்த இாசியா தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் அடிப்படையாகக் கொண்ட கூட்டு அா

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1055
சாங்கங்களை அமைப்பதற்கு உதவியளித்தது. ஆயினும், தனது ஆதிக்கத்தைக் கிழக்கு ஐரோப்பாவில் வலுப்படுத்துவதற்கு இாசியா தொடக்கத்திலிருந்தே எண்ணங் கொண்டிருந்ததால், தற்காலிக அரசாங்கங்களைச் சர்வாதிகார பொது வுடைமையாட்சி அமைப்பதற்கான கருவிகளாகவே இாபியா பயன்படுக்கியது. , மக்கள் முன்னணி அரசாங்கங்களை அமைத்தலாகிய அரசியலுத்தி 1935 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏழாவது சர்வதேசப் பொதுவுடைமை மாநாட்டில் அல்சி ஆராயப்பட்டு ஏற்கப்பட்டிருந்தது. போரின்யின் மீண்டும் இக்கொள் கைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. தொழிலாளரின் கட்விகளே மட்டுமன்றி (பொதுவுடைமைவாதிகள், சமதர்மவாதிகள் மடலுமித்தியத்தாரை மட்டுமன்றி) விவசாயிகள், இடைக்கீழ் வகுப்பினர், போன்ருேரின் ஆதரவி னைப் பெற்ற கட்சிகளையும் கூட்டரசாங்கங்களிற் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்று கருதப்பட்டது. இக்கோட்பாட்டிற்கேற்ப 1945 மரச்சிலே தேசிய விடுதலை முன்னணியை ரிற்றே உருவாக்கினர். குரோசிய விவசாயக் கட்சியின் தலைவரான சுபாசிக்குத் தலைமையில் அமைந்திருந்த அகதி அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் பொதுவுடைமை வாதிகளையும் இம்முன்னணி கொண்டிருந் தது. அல்பேனியாவிலிருந்து ஜேர்மன் படைகள் வெளியேறிய போது அங்கு 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுவுடைமை வாதிகளால் அமைக்கப் பட்ட தேசிய விடுதலை முன்னணியிற் பொதுவுடைமைக் கட்சியைச் சாராத சிலரும் சேர்க்கப்பட்டுச் சனநாயக முன்னணி என்ற புதிய பெயருடன் அரசாங்கம் இயங்கியது. பல்கேரியாவிற் சிவெனே தேசிய ஐக்கியத்தின் தலைவ சான கிமோன் ஜோஜியேவ் தலைமையில் ஒரு தேசிய முன்னணி அமைக்கப்பட் டது. அதிற் பெற்கோவ் தலைமையிலுள்ள விவசாயிகளுக்கும், சமதர்ம வாதிக ளுக்கும், தாராண்மை வாதிகளுக்கும் இடமளிக்கப்பட்டது. எனினும், மிக முக்கியத்துவம் வாய்ந்த நீதித்துறை அமைச்சும் உள்நாட்டுத்துறை அமைச்சும் பொதுவுடைமைக் கட்சியினர்க்கே அளிக்கப்பட்டன. 1945 ஆம் ஆண்டு யூன் மாதம் போலந்திலே தற்காலிகமாக ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. மிக்கொலாஜ்சிக் போன்ற விவசாயக் கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தில் இடம் பெற்ற போதும், பொதுவுடைமைக் கட்சியினரே பெரும் ான்மையினராக இடம்பெற்றதோடு எல்லா முக்கியபதவிகளையும் பெற்றிருந் தனர். 1944 ஆம் ஆண்டு ஒகத்திலே ரூமேனியாவில் ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டது. அதில் விவசாயிகள் கட்சியையும் தாராண்மைக் கட்சியையுஞ் சேர்ந்தோயே ஆதிக்கம் பெற்றனர். ஆயின் சில பொதுவுடைமை வாதிகளும் அதில் இடம்பெற்றனர். ஹங்கேரியிலும் இத்தன்மைக்கான ஓர் அரசாங்கமே நிறுவப்பட்டது. ஆயின் இரண்டு நாடுகளிலும், இவ்விரு அரசாங் கங்களிற்குப் பின் பதவியேற்ற அரசாங்கங்களிற் பொதுவுடைமைக் கட்சி யினரே இறுதியில் ஆதிக்கம் பெற்றனர். பின்லாந்திலும் செக்கோசிலோவக்கி யாவிலும் பொதுவுடைமைக் கட்சியைச் சேராதவர்களுக்கே சாதகமான நிலை காணப்பட்டது. செக்கோசிலோவக்கியாவில் 1948 ஆம் ஆண்டு ஆட்சிப் புரட்சி மூலமாகவே பொதுவுடைமைக் கட்சி ஆட்சியதிகாரம் பெறக்கூடியதாயிற்று.

Page 541
1056 ஐரோப்பா மீட்சியடைந்தமை
செஞ்சேனையின் வருகையைத் தொடர்ந்து இந்நாடுகளிற் பொதுவுடைமைத் தலைவர்கள் வந்தடைந்தனர். இவர்களைக் கொண்டு தேசிய கூட்டரசாங்கங்க ளைக் கவிழ்த்தல் சாத்தியமாயிற்று. கொமுல்கா, டிமிற்றே, அன்னுபாக்கர், றக் கோசி, கொற்வால்ட்டு ஆகியோர் முறையே போலந்து, பல்கேரியா, ரூமேனியா, செக்கோசிலோவக்கியா ஆகிய நாடுகளில் இவ்விதமாக அதிகாரம் பெற்றனர். அரசாங்கத்தில் இடம்பெற்ற பொதுவுடைமைக் கட்சியைச் சேராத உறுப் பினர் குழ்ச்சியின் மூலம் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் அரசாங்கத்தி விருந்து அகற்றப்பட்டனர். போலந்தில் மிக்கொலாஜ்சிக்கும், ரூமேனியாவில் மனியூவும், பல்கேரியாவிற் பெற்கோவும் ஹங்கேரியிற் பெலா கொவாக்சும் இவ்விதமாக அகற்றப்பட்டனர். விவசாயிகளின் தலைவர்களும் தாராண்மைத் தலைவர்களும் 1947 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தளவில் அரசாங்கங்களி லிருந்து முற்முக அகற்றப்பட்டனர். அப்பால் ஒக்டோபர் மாதத்திலே, பொது வுடைமைக் கட்சிகளை ஒரு முகப்படுத்துவதற்கும் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதற்குமென பொதுவுடைமை வாதச் செய்தித் தாபனம் நிறுவப் பட்டது. சோவியற்றுக் குடியரசு, போலந்து, யூகோசிலாவியா, ரூமேனியா, ஹங்கேரி, பல்கேரியா, செக்கோசிலோவக்கியா, இத்தாலி, பிரான்சு ஆகிய , நாடுகளிலுள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றனர். மேலைநாடுகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காக ஸ்டா லின் 1943 ஆம் ஆண்டில் மூன்ரும் பொதுவுடைமை யகிலத்தைக் கலைத்திருந்தார். ஆனல் இப்போது மாஷல் திட்டத்திற்கு எதிர் நடவடிக்கையாக அது புதிய உருவில் மீண்டும் நிறுவப்பட்டது. கிழக்கைரோப்பா முழுவதிலும் நிரந்தரமான முறை யிற் பொதுவுடைமை வாதிகளின் ஆகிக்கம் எற்பட்டுவந்ததென்பதையும் அஃது உணர்த்தியது. a
விவசாயிகளது ஆதரவைப் பெற்ற விவசாயக் கட்சிகளின் எதிர்ப்பு முற் முக அடக்கப்பட்ட பின்னர், 1947 ஆம் ஆண்டின் இறுதியில், பொதுவுடைமை யாதிக்கம் பூரணமாகப் பலப்படுத்தப்பட்டது. விவசாயக் கட்சிகளின் தலைவர் கள் பெரும்பாலும் பாசிசவாதிகளோடு முன்னம் ஒத்துழைத்தவரல்லர். அத குல் மக்களின் பேராதரவினைப் பெற்றிருந்தனர். இந்நாடுகளில் நிலங்களைப் பகிர்ந்து சிறுச் சிறு பிரிவுகளாக விவசாயிகளுக்கு அளிக்க வேண்டுமென்றும், சிறுச்சிறு நிலக்கிழான் முறையை உருவாக்க வேண்டுமென்றும் இவர்கள் வற் புறுத்திவந்தனர். ஆதலினல் பொதுவுடைமைக் கட்சியின் கூட்டுப்பண்ணை முறைக்கு இவர்களிடமிருந்தே மிகுந்த எதிர்ப்புக் கிளர்ந்தது. வஞ்சகத்தின லும் வலோற்காரத்தினுலுமே விவசாயக் கட்சித் தலைவர்களை அகற்றவேண்டி யிருந்தது. தேசத்துரோகமிழைத்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு, விசாரணை முடிவிற் பெற்கோவுக்கு மரணதண்டனை யளிக்கப்பட்டது. மனியூ சிறைப்படுத் தப்பட்டார். சோவியற்றுப் பொலிசு படையினுற் கொவாக்சு கைதுசெய்யப் பட்டார். வலோற்காரங்காரணமாக மிக்கொலாஜ்சிக் பிறநாட்டுக்கு ஒடிஞர். வேறுபலர் நாடு கடத்தப்பட்டனர். எதிர்ப்பியக்கங்களுக்குத் தலைமை தாங் கிய இத்தகைய தலைவர்கள் அகற்றப்பட்ட பின்னரே, தேர்தல் நடாத்தப்பட் டுப் புதிய அரசமைப்புக்கள் தீட்டப்பட்டன. தேர்தல் நடாத்திய காலத்தி "

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1057
திலே படையிலும் பொலிசிலும் நிருவாகத்திலும் பொதுவுடைமைக் கட்சியே ஆதிக்கம் பெற்றிருந்தது. அதுவே தேர்தலின் முடிவுகளை நிருணயித்தது. இச் சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தல்களிற் பொதுவுடைமைக் கட்சி மிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றது. 1945 ஆம் ஆண்டின் இறுதியில் அல்பேனியாவிலும் யூகோசிலாவியாவிலும், 1946 ஆம் ஆண்டின் இறுதியிற் பல்கேரியாவிலும் ரூமேனியாவிலும் தேர்தல்கள் நடைபெற்றன. போலந்தி லும் ஹங்கேரியிலும் 1947 ஆம் ஆண்டி லே தேர்தல்கள் நடைபெற்றன.
பின்லாந்து, செக்கோசிலோவக்கியா ஆகிய நாடுகளிலேயே தேர்தல் முடிவு கள் வேறுமாதிரியாகச் சென்றன. 1945 ஆம் ஆண்டு மாச்சு மாதம் நடைபெற்ற பின்லாந்து ஆட்சி மன்றத்தேர்தலில் % பங்கு தானங்களையே பொதுவுடை மைக் கட்சி பெற்றது. சனநாயக சமதர்ம வாதிகளாலும் விவசாயக்கட்சிகளா லும் அமைக்கப்பட்ட கூட்டரசாங்கத்தில் 3 ஆண்டுகளாகப் பொதுவுடைமைக் கட்சி இடம்பெற்றிருந்தது. 1948 ஆம் ஆண்டு யூலைமாதம் நடைபெற்ற தேர்த விற் பொதுவுடைமைக் கட்சிக்கு 19 சதவீத வாக்குகளே கிடைத்தன. அத னல் அமைச்சவையிற் பொதுவுடைமைக் கட்சிக்கு இடமளிக்கப்படவில்லை. பின்லாந்து மக்கள் ஊக்கமாக எதிர்த்து வந்தமையினுலும், போல்ரிக்குப் பிராந்தியத்திலே தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற உணர்வு இரசியாவிற் குன் றியதனுலுமே பின்ல்ாந்திற் பொதுவுடைமைக் கட்சி வலுப்பெறமுடியவில்லை. பின்லாந்தில் மேலும் ஆதிக்கத்தைத் தாபிக்க முயலுதல் இரசியாவுக்கு அவசிய மாகத் தோன்றவில்லை. அவ்வாறு முயல்வதால் விண்தொல்லை விளையும் போலத் தோன்றியது. எனினும் பின்லாந்து மீது திணித்த சமாதான உடன் படிக்கை மூலம் சோவியற்றுக் குடியரசு கணிசமான பொருளாதார வசதி களைப் பெற்றது. பிறநாட்டில் வகிந்து திரும்பிய வேறு எத்தலைவருக்கும் கிடைக்காத பேராதரவைச் செக்கோசிலோவக்கியாவிற் சனதிபதி பெனசு பெற்ருர், 1946 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் (38 சதவீத வாக்குகளைப் பொதுவுடைமைக் கட்சி அப்போது பெற்றது) 1947 ஆம் ஆண்டின் இறுதிக்கு மிடையில் செக்கோசிலோவக்கியாவிலே பொதுவுடைமைக் கட்சிக்கிருந்த ஆதரவு குன்றியது. 1948 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடக்கவிருந்த தேர்தலில் மேலும் ஆதரவளிப்பதைத் தடைசெய்கற்காக, தமது கட்டுப்பாட்
டுக்கமைந்த பொலிசுப்படையின் உதவிகொண்டு அரசாங்க அலுவலகங்களி
லும் தொழிலாளர் சங்கங்களிலும் ஆதிக்கம் பெற்றிருந்த செயற்குழுக்களின் உதவி கொண்டும் பொதுவுடைமைக் கட்சியானது அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. 1948 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதத்திலே தாராண்மைக் கட்சியைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் பதவி துறந்தார்கள். பெனசுக்கெதிராக, ஆயுதம் தாங்கியவர்களின் ஊர்வலங்கள் பிராக்கு நகரத் தில் நடைபெற்றன. நாட்டிலுள்ள பிரதான தொழிற்சாலைகளிலே பொதுவுடை மைக் கட்சியினர் வேலைநிறுத்தங்களைத் தூண்டிவிட்டனர். பொதுவுடைமைக் கட்சியினர் ஆதிக்கம் பெற்றிருந்த ஓர் அமைச்சவையைப் பெனஸ் அமைக்க வேண்டியவரானர். பெனசின் பிரதம'ஆதிரிவாளரும் 1949 இற்ஜிதுக்கோசிலோ

Page 542
1058 ஐரோப்பா மீட்சியடைந்தமை
வக்கிய்ாவை உருவாக்கிய தொமசு மசாறிக்கிற்கு மகனுமாகிய ஜான் மசாரிக்கு இறந்தார். செப்டம்பர் மாதத்திற் பெணசும் காலமாயினர். மே மாதத்தில் நடை பெற்ற தேர்தலிற் பொதுவுடைமைக் கட்சியினர், எதிர்பார்த்தவாறே பெரும் பான்மை வாக்குகளைப் பெற்று வழமைபோல ஒரு புதிய அரசமைப்பினை வகுக்க முற்பட்டனர்.
மக்களின் சனநாயக அரசுகள்
இந்நிகழ்ச்சிகளின் விளைவாக, 1948 ஆம் ஆண்டு கோடை காலத்தளவிலே பின்லாந்து தவிர்ந்த ஏனைய கிழக்கைரோப்பா எங்கணும் தாராண்மை வாதத் தைத் தழுவிய சனநாயக ஆட்சி முறை வீழ்ச்சியுற்று பொதுவுடைமை வாதத்தை தழுவிய மக்கட் குடியாட்சிகள் தாபிக்கப்பட்டன. தனது கோரிக் கைகளுக்குப் பணியக் கூடியனவும் மேலைநாடுகளின் நலவுரிமைகளுக்கு விரோ தமானவையுமான அரசுகள் இரசியாவின் மேற்கெல்லையில் இவ்வாறு உருவா கின. அக்காலத்தில் ஒரு நாடு மட்டுமே சோவியற்றுக் குடியரசின் ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெற முடிந்தது. யூகோசிலாவியத் தலைவரான ரிற்றே ஸ்டாலினைப் போன்று பழைய பொதுவுடைமைத் தத்துவங்களில் நம்பிக்கை கொண்டிருந்தார். அன்றியும் 1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலே பொது வுடைமைச் செய்தித் தாபனத்திலே ரிற்றேவும் பங்குகொண்டார். யூகோசிலா வியாவை மீட்பதிற் செஞ்சேனை பங்கு கொண்டதில்லை. ரிற்முேவின் விடுதலை விாரே அந்நாட்டின் மீட்சிக்கு முற்முக உழைத்தவர்கள். ஆகவே யூகோசிலாவி யாவில் ரிற்றுே பூரண அதிகாரம் பெற்றிருந்தார். எனவே, சோவியற்றுக் குடி யாசுக்குப் பணிவுள்ளவராகவோ நன்றி உடையவராகவோ இருக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு இருந்திலது. தனது நாட்டின் தேசிய நலன்களுக்கு ஒவ் வாமுறையில் இரசியாவிலிருந்து அனுப்பப்பட்ட கட்டளைகளை ஏற்றுக் கொள்ள ரிற்முே மறுத்தார். ஸ்டாலின் அவரைத் தம் வழிப்படுத்த முற்பட்ட போதும் கிரெம்லின் கட்டுப்பாட்டை அவர் மீறினர். 1948 ஆம் ஆண்டு யூன் மாதத்தில், பொதுவுடைமைச் செய்தித்தாபனம் ரிற்றேவுக்கு மாமுக ஒரு தீர் மானம் நிறைவேற்றி வெளியிட்டது. அதிலே சோவியற்றுக் குடியரசின் மீது பகைமிை கொண்டிருந்தார் என்றும் பொதுவுடைமை வாதத்துக்கு ஒவ்வாத வழுப்பட்ட கருத்துக்களினைக் கொண்டிருந்தாரென்றும் அவர் கண்டிக்கப் பட்ட போது, அவரோ தங்கொள்கையிற்றிரியாது பொதுவுடைமைச் செய்தித் தாபனத்தினின்றும் வெளியேறினுர், சோவியற்றுக் குடியரசின் கொள்கைக்கும் கிழக்கைரோப்பிய நாடுகளின் நலன்களுக்கும் முரண்பாடு ஏற்பட்ட போது, அந்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சிகள் ரிற்றே வகுத்த கொள்கைக்கு ஆத ரவு காட்டத் தலைப்பட்டன. ஐரோப்பியப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம் பெரு நன்மை பெறலாமெனக் கிழக்கைரோப்பிய நாடுகள் நம்பியிருந்தபோதும் இாசியாவின் வற்புறுத்தல் காரணமாக அவை அதிற் பங்குகொள்ளாமல் தடுக் கப்பட்டன. இவ்வாருக அவநம்பிக்கை ஓரளவுக்கு வளர்ந்தது. யூகோசிலா வியா, அல்பேனியா, பல்கேரியா ஆகியன பொருளாதாரத் துறையிலே கூட்டு

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1059
முயற்சியை மேற்கொள்ள 1948 இல் முனைந்த போது இர வியா அதைத்தடை
செய்ததால், சிலாவியா தவிர்ந்த ஏனைய நாடுகளே இரசியா பணியவைக்க
முடிந்தது. எனவே தேசியத் தலைவர்கள் அகற்றப்பட்டு, அவர்களுக்குப் பதி
ல்ாக இாசியர்களேனும் பணிவுமிக்க அவ்வந்நாட்டுப் பொதுவுடைமை வாதிகளே
லும் நியமிக்கப்பட்டனர். செப்டம்பர் மாதத்திலே போலந்துப் பொதுவுடை
மைக் கட்சியின் செயலாளரான கொமுல்கா பதவியிலிருந்து அகற்றப்பட்டு
வெளிப்படையாகக் கண்டிக்கப்பட்டார். ஆறு மாதங்களின் பின் பல்கேரியப்
பொதுவுடைமைக் கட்சிச் செயலாளரான, கொஸ்தோவு பதவியிலிருந்து நீக்
கப்பட்டார். அவர்க்கெதிராக விசாரணை நடாத்தப்பட்டது. அதன் வி. வாக 1949 இன் முடிவில் கொஸ்தோவு கொல்லப்பட்டார். அல்பேனியாவிலும் ஹங் கேரியிலும் முன்னை நாட் பொதுவுடைமையமைச்சன்மார்க்கு எதிராக வழக் குத் தொடரப்பட்டு, அவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த
ஏழாண்டுக் காலத்திலே சந்தர்ப்பங்களுக்கேற்பப் பொதுவுடைமை வாதத்தலை வர்களுக்கு எதிராக அடக்குமுறை கடைப்பிடிக்கப்பட்டது. ரூமேனியாவில் அன்ன போக்கர் 1952 ஆம் ஆண்டிற் பதவிநீக்கப்பட்டார். அதே ஆண்டில், செக்
கோசிலோவக்கியாவில் ஸ்லான்ஸ்கி, கிளிமென்றிசு ஆகியவர்கள் மரணதண்டனை பெற்றனர்.
மக்கள் சனநாயகக் குடியரசுகளிலே பொம்மையரசாங்கங்கள் நிறுவப்
பட்டன. அந்நாடுகளெல்லாம் சோவியற்று இரசியாவுக்குப் பணிந்தொழுகும் நாடுகளாகத் தாழ்த்தப்பட்டன. இவ்வாருக அவை தாழ்த்தப்பட்டமைக்குக்
கொள்கைவழி நியாயங்காட்ட மாக்சியவாதிகள் முயன்றனர். பொதுவுடை
மைக்கொள்கை தவிர்க்கவியலாவகையில் எங்கணும் வெற்றிபெறுவது நிச்சயம்;
அதனலே பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் எனும் ஆட்சிமுறைக்கூடாக
எந்தநாடும் முன்னேறிச் செல்வது அவசியம் என்றவாருக அவர்கள் நியாயங்
காட்டினர். ஆயினும், சோவியற்று ஐக்கியநாடு கிழக்கைரோப்பாவிலே இத்
துணைப் பெரிய செல்வாக்குப் பிரதேசத்தை வகுத்துக்கொண்டமையால் பொருளாதார இராணுவத்துறைகளிலும் அரசியற்றுறைகளிலும் அது பெற்ற
அனுகூலங்கள் தெள்ளத்தெளிவாக இருந்தன. ஆதலின் அவ்வந்நாட்டு மக்களின் தேசியவுணர்ச்சிக்குச் சாந்தியளிக்கும் வகையிலே சில சலுகைகளையும் அவர்க
ளுக்கு அளிக்கவேண்டியதாயிற்று. எத்தகைய சலுகைகள் அளிக்கவேண்டும்
என்பது பற்றி இரசியாவின் கொள்கை காலத்துக்குக் காலம், நாட்டுக்குநாடு
வேறுபட்டிருந்தது. இவ்வழி அந்நாடுகளிலே இாசியாவுக்கு மாருகவிருந்த
தேசிய எதிர்ப்புணர்ச்சியும் புலப்பட்டது எனலாம்.
1952 ஆம் ஆண்டிலே பொருளாதார இன்னல்களும் பொலிசாரின் பயங்கா
நடவடிக்கைளும் அதிகரித்தன. 1951 ஆம் 1952 ஆம் ஆண்டுகளிலே நடைபெற்ற புறக்கழிப்புக்களிலே செமிற்றிக்கு இனத்துக்கு மாமுன விரோத உணர்ச்சி தலை காட்டியது. சோவியற்று ஐக்கிய நாட்டிலுமே யூதர் பொது எதிரிகள் எனக்
கருதப்பட்டனர். பல இராணுவத் தலைவர்களையும் கட்சித் தலைவர்களையும் நஞ்சூட்டிக் கொல்வதற்கு யூத மருந்துவர் சிலர், கிரெம்லின் மாளிகையைச்

Page 543
1060 ஐரோப்பா மீட்சியடைந்தமை
சேர்ந்தோர். 1953 இற் குற்றஞ் சாட்டப்பட்டனர். மாச்சு மாதம் 5 ஆம் தேதி யன்று ஸ்டாலின் இறக்க, மலன்கோவ் தலைவரானர். அப்பால், நிக்கிற்ரு குருஷ் சோவ் கட்சிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். காப்புப்படைகளுக்குப் பெரிய தலைவரானர். மாஷல் குக்கோவ் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் பெற்ருர், ' கூட்டுத்தலைமை' எனுங்கோட்பாடு பற்றிப் பாக்கப் பேசப்பட்டது. ஸ்டாலினுடைய ஆட்சிக் காலத்திலே உருவாகி வளர்ந்த 'ஆளுமைவழிபாடு', தீவிரமாகக் கண்டிக்கப்பட்டது. ஆட்சியதிகாரம் பற்றித் தலைவர்களிடையே பகிரங்கமாகப் போட்டியேற்பட்டது. அதன் பயணுக பெரியா கொல்லப்பட்டார். மலன்கோவ் பிரதமர் பதவியிலிருந்து விலகினர்; குருஷ்சோவே இறுதியிற் சர்வாகிகாரியானர். அவர் அதிகாரம் பெற்றதின் விளைவாகக் கிழக்கைரோப்பிய நாடுகளிலே பலமாறுதல்கள் ஏற்பட்டன.
ஆங்கு அதிருப்தி அதிகரிக்கவே, மேலுஞ் சலுகைகளை அளிக்க வேண்டிய தாயிற்று. செக்கோசிலோவக்கியாவிலே செலாவணிச் சீர்திருந்தங் sitti 600 மாகத் தொழிலாளரின் சேமிப்புப் பணங்கள் கரைந்துவிட்டன. அதனுல் கைத் தொழில் மையமான பில்செனில் தொழிலாளர் ஆர்ப்பாட்டஞ் செய்தனர், படைப்பலங்கொண்டே அதனை அடக்க வேண்டியதாயிற்று. கிழக்கு பேளினில் வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டன; அதன் பயணுகக் கிழக்கு ஜேர்மனியிலே தேசி யக் கிளர்ச்சி உருவாகியது (1953, யூன் 17), சோவியற்றுப் படையின் துணை கொண்டே அரசாங்கம் காப்பாற்றப்பட்டது. உணவுப்பொருள்களையும் நுகர் வுப் பொருள்களையும் அதிகமாக உற்பத்தி செய்யும் வகையிலே பொருளா தாரத் திட்டங்களை மாற்றியமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட புதிய பாதையை வகுக்கப்போவதாக மலன்கோவ் உறுதியளித்தார். போலந்திலும் ஹங்கேரியிலும் கூட்டுப்பண்ணை விவசாயம் ஓரளவுக்குக் குலைக்கப்பட்டது. பொஸ்னனிற் கலகங்கள் மூண்டன.
இருபதாவது கட்சிப் பேரவை 1956 பெப்பிரவரியில் நடதபோது, சோஷலி சத்துக்கு வெவ்வேறு பாதைகள்', எனும் கோட்பாட்டைக் குருஷ்சேவ் பிர சித்தப்படுத்தினர். கொமின்போம்' எனும் சருவதேசப் பொதுவுடைமைத் தாபனத்தையும் குலைத்தார். பொதுவுடைமை நாடுகளையெல்லாம் கடுமையான கட்டுப்பாட்டுக்கு அடிப்படுத்தல் வேண்டுமெனும் பழைய கொள்கை கண்டிக்கப் பட்டது. யூகோசிலாவியாவிலே தோன்றிய "ரிட்டோயிசம்' இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டதுபோலக் காணப்பட்டது. யூகோசிலாவியாவுக்கும் சோவியற்று நாட்டுக்குமிடையே உறவுகள் சுமுகமடையத் தொடங்கின. போலந்திலே 1955 இற் சிறையிலிருந்து விடுதலைபெற்ற கொமுல்கா, அந்நாட்டுப் பொதுவுடைமை வாதக் கட்சிக்கு மீண்டுந் தலைவரானுர், குருஷ்சோவ் உவாசோ நகருக்குச் சென்று அக்கட்சியை அச்சுறுத்த முயன்றபோதும், கொமுல்காவே ஒற்ருேபர் மாதத்திற் பிரதமரானர். ஓரளவுக்குச் சுதந்திரமான தேர்தல்கள் 1957 சனவரி யில் நடந்தபோது மக்களிற் பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற்றுக் * கொமுல்காவே ஆட்சி பெற்றர்.

சேமநல அரசுகளும் மக்களின் குடியாட்சிகளும் 1061
ஆயின் ஹங்கேரியிலே அரசியல் மாற்றங்கள் துன்பியற் போக்குடையனவாக இருந்தன. ஆருண்டுக்காலமாக எதேச்சாதிகாரம் பெற்றிருந்த றக்கோசியென் பார் 1953 யூலை மாதத்திற் பிரதமர் பதவியிலிருந்து விலகியபோதும், பொது வுடைமைக் கட்சியின் முதற் செயலாளராகத் தொடர்ந்து செயலாற்றினர். அவர்க்குப் பதிலாக இம்றிநாகி பிரதமராயினர். சோவியற்றுத் தலைவர்களின் விருப்பத்துக்கிணங்க அவருடைய கொள்கை கூட்டுப்பண்ணை முறையைச் சற் றுத் தளர்த்துவதாயும் நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்வதிற் கூடிய கவ னஞ் செலுத்துவதாயும் இருந்தது. சோவிற்றுநாட்டில் மலன்கோவ் வீழ்ச்சி யுற்றதைத் தொடர்ந்து இம்றியும் வீழ்ச்சியடையவே, றக்கோசி மீண்டும் பூரண அதிகாரம் பெற்றனர். குருஷ்சோவ் போதித்த 'சோஷலிசத்துக்குப் பல்வேறு பாதைகள்' எனுங் கோட்பாட்டை ஹங்கேரிய மக்கள் உள்ளபடி ஆதரிக்கத் தலைப்பட்டனர். அதனுல் 1956 யூன் மாதமளவிலே, றக்கோசியின் அரசாங்கத் துக்கெதிராகக் கண்டனம் எழுந்தது. றக்கோசி பதவியிலிருந்து விலக்கப்படல் வேண்டுமெனும் கோரிக்கையும் எழுந்தது. அவ்வாறே அவர் விலக்கப்பட்டாரா யினும், நாகி மீண்டும் பதவிக்கு வரமுடியவில்லை. போலந்தில் நடைபெற்ற சம்பவங்கள் காரணமாக ஊக்கம்பெற்ற மாணவர்கள் அரசியற் சுதந்திரங்களும் சமூகச் சுதந்திரங்களும் வேண்டி ஒற்றேபரிலே ஆர்ப்பாட்டஞ் செய்தனர். புடா பெஸ்ற் தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளரும், ஹங்கேரியப்படையைச் சேர்ந்த சிலகோட்டியாரும் ஆர்ப்பாட்டத்திற் சேர்ந்துகொண்டனர். நாட்டுப் பாதுகாப்புப் படைகளும் சோவியற்றுத்தானைகளும் சிறியவாக இருந்தமையால் அக்கலகத்தை அடக்க வலியற்றிருந்தன. எனவே, சோவியற்றுத் தலைவர்கள் படைத்தகைவுக்கு ஒப்புக்கொள்ளவேண்டியவராயினர். நாகி மீண்டும் ஆட்சி பெற்றர். பழைய சோஷலிசக் கட்சியையும் விவசாயக் கட்சியையுஞ் சேர்த்து தலைவர்கள் அரசாங்கத்தில் இடம் பெற்றனர்.
ஒஸ்திரியா போன்று ஹங்கேரியும் ஒரு நடுவுநிலை நாடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பது நாகியின் விருப்பமாக இருந்தது. மேற்கு வல்லரசுகள் அந்த யோசனையைத் தீவிரமாக ஆதரித்திருந்தால் அவ்விருப்பம் நிறைவேறியிருத் தலுங் கூடும். ஆயின் ஐக்கிய அமெரிக்க நாடு சனதிபதி தேர்தலில் முழுமூச் சாக ஈடுபட்டிருந்தகாலம் அது. அன்றியும், பிரித்தனும், பிரான்சும் சுயசுமேற் படையெடுத்துச் சென்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் தீவிர கண்டனத்துக்கும் ஆளாயிருந்த காலம் அது. சோவியற்றுத் தலைவர்களின் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்கும் இயல்பினரான ஜனுேஸ் கடர் என்பாரின் தலைமையிலே நிறுத்தப்பட்ட போட்டியரசாங்கமானது சோவியற்று இரசியாவின் உதவியை நாடிற்று. சோவியற்றுப்படை ஹங்கேரியுட் பிரவேசித்து நவம்பர் 4 ஆம் நாளன்று புடாபெஸ்றைத் தாக்கிற்று. ஹங்கேரியத் தொழிலாளர் மும்முரமாக எதிர்த்துப் போராடியபோதும் சோவியற்றுப் படைகள் கலகத்தை ஈவிரக்க மின்றி அடக்கின. தொழிலாளரும், மாணவரும் அவர்தம் குடும்பங்களுமாக ஏறக்குறைய 2,00,000 மக்கள் நாட்டைவிட்டு ஒஸ்திரியாவுக்குத் தப்பியோடினர். புடாபெஸ்ற்றிலே ஒருமாதகாலமாக வேலே நிறுத்தம் தொடர்ந்து நடைபெற் றது. இவ்வாருகச் சோவியற்றுக் காங்கிகள் பீரங்கிகள் : கவிகொண்டே கடரின்

Page 544
1062 ஐரோப்பா மீட்சியடைந்தமை
ஆட்சி தாபிக்கப்பட்டது. உண்மையான தொழிலாளர் அரசாங்கத்தைச் செஞ் சேனை இவ்வாறு அழித்தபோது குருஷ்சோவின் "தாராளக் கொள்கை வெறும் போலியே என்பது தெளிவாயிற்று. எனினும் பிற கிழக்கைரோப்பிய நாடுகளிலே கலகங்கள் கிளர்ந்தால், அவற்றுக்கு என்ன கதி நேரும் என்பதை ஹங்கேரியச் சம்பவங்கள் தெள்ளத்தெளியக் காட்டின. இரசியக் கொள்கையை ரிட்டோ கண்டித்தமையாலும் புடாபெஸ்ற்றிலே யூகோசிலாவியத் தூதரகத்தில் இம்றிக்குப் புகலிடம் அளிக்கப்பட்டமையாலும், யூகோசிலாவியாவுக்கும் இரசியாவுக்குமிடையே மீண்டும் பகையுணர்ச்சி மேலிட்டது. யூகோசிலாவியத் தூதரகத்திலே புகலிடம் பெற்ற இம்றி நாகி, பாதுகாப்பு அளிக்கப்படுமென்று கடர் கொடுத்த வாக்குறுதியின் பேரில், வெளிவந்தபோது நயவஞ்சகமாகக் கைதுசெய்யப்பட்டார். ". . .
யூகோசிலாவியாவுக்கும் அல்பேனியாவுக்கும் மாஷல் குக்கோவ் சென்றி ருந்த காலை 1957 நவம்பரில் அவர் தம் அரசாங்கப் பதவியிலிருந்து இறக்கப் பட்டார். 'கூட்டுத் தலைமையிற் போட்டியாளராக விளங்கக்கூடிய சுக்கோவ் இவ்வாறு நீக்கப்பட்டபின் சோவியற்று ஐக்கிய நாட்டின் சருவாதிகாரியாகவும், இரசியாவைச் சார்ந்திருந்த பிறநாடுகளை மேய்ப்பவராகவும் குருஷ்சோவ் தனித்து விளங்கினர். அடுத்த மூவாண்டுக் காலத்தின்போது அவர் பல ஆசிய நாடுகளிலும், பிரான்சு, பிரித்தன், ஐக்கிய அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பிரயாணஞ் செய்தார். 1960 இல் ஐக்கிய நாடுகளின் மன்றக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். அவர் இரசிய நாட்டிற் பெற்றிருந்த தனிமுதன்மை இவ்வாற்றலும் புலப்பட்டது.
* பனிப்போர்? தொடங்குதல்
உலகப்போருக்குப் பிற்பட்ட காலத்திலே, கிழக்குலகிற்கும் டிேற்குலகிற்கு மிடையே பகையுணர்ச்சியும் முரண்பாடுகளுந் தோன்றிச் சருவதேச அரங்கில் ஆதிக்கம் பெற்றிருந்தன. இத்தகைய இழுபறியான நிலைமையைப் 'பனிப் போர்' என அழைப்பது சாலப்பொருத்தமே. மேற்கு வல்லரசுகளும் பொது வுடைமைநாடுகளும் எப்போதும் தத்தம் நயங்கருதித் தந்திரமான கொள்கை களைப் பின்பற்றின. விரோத உணர்ச்சியே. அவற்றிடை உறவுகளில் மேம்பட்டு நின்றது. தீர்க்கமான குறிக்கோள்கள், இராணுவப் போராட்டங்கள் இராசதந் திரப் பூசல்கள், படைப்பலத்தைத் தேவைக்கேற்றவாறு கேந்திரத்தானங் களிலே பகிர்ந்து வைத்தல், எதிர்பாராத் தாக்குதல்கள்-என்றிவையெல்லாம் பனிப்போரிலே ஓய்தலின்றி இடம்பெற்றன. இருதிறத்தார்க்கும் வெற்றி தோல்விகள் அவ்வப்பேர்து ஏற்பட்டன. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத் தகைய முரண்பாடுகள் தணியாது மேலுங் கூர்ந்தமையாலே உண்ணுட்டு நிலைமைகளும் சருவதேச நிலைமையும் ஒன்றினென்று பிரிக்கமுடியாவகை ஒன்றையொன்று சார்ந்திருந்தன. சமுதாயத்தின் ஏமமும் நாட்டின் பாதுகாப் பும் ஆகிய இரு பிரச்சனைகளையும் ஒவ்வோர் ஐரோப்பிய அரசாங்கமும் ஒருங்கே நிருவகிக்க வேண்டியதாயிற்று. 1930 ஆம் ஆண்டையடுத்த காலத்திலே தோன்

பனிப்போர் தொடங்குதல் 1063
றிய அதேதருமசங்கடமானநிலை-துப்பாக்கியா, வெண்ணெயா என்ற அதே பிரச் சினை-மீண்டும் தலையெடுத்தது. வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்கள் பற்ருக்குறையாக இருந்த காலத்தில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் எத் தனையோ சீரமைப்புச் செய்ய வேண்டியிருந்த காலத்தில் படைக்கலங்களுக் காகச் செலவு செய்வதா, சமூகநலச் சேவைகளுக்காகச் செலவு செய்வதா என்ற பிரச்சினை தோன்றியது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்,ஆபிரிக்காவிலும் பொதுவுடைமை இயக்கத்துக்கு வரம்பிடுதலாகிய முயற்சியை மேற்கொண்ட மேற்கு வல்லரசுகளும், அம்முயற்சியில், இத்தகைய தருமசங்கடமான நிலைமை யையே நிருவகிக்கவேண்டியவாயின. சமுதாயஞ் சீரழிந்து வறுமை கூர்ந்து உள்ளவிடத்தேயே பொதுவுடைமை வாதம் எளிதில் விளையும் எனக் கருதப் பட்டமையால் பொதுவுடைமைக் கொள்கை பரவுவதைத் தடுப்பதற்குப் படைப் பலத்தைப் பெருக்குவது வழியன்று; பொதுவுடைமைக் கொள்கையைச் சாராத நாடுகளுக்கு நிவாரணமும், உதவியும் கடன் வசதியும் அளித்தல் வேண்டும் , அடி மைப்பட்டிருந்த நாடுகளுக்கு உரியகாலத்தில் விடுதலையளிக்கவேண்டும் என்ற வாருன சித்தாந்தம் பரவியிருந்த காலம் அது. எனினும், சோவியற்று ஐக்கிய நாட்டின் படைப்பலமும் அது கைப்பற்றியிருந்த நாடுகளின் பரப்பும் படைப் பலங்கொண்டே இணக்கம் பேசல்வேண்டும் ' எனுங் கருத்தையும் வலியுறுத்தின. * துப்பாக்கியும் வெண்ணெயுமாகிய இரண்டும் அவசியம் போலக் காணப்
Il-1-607.
மேற்கு வல்லரசுகளுக்கிடையே 1947 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ஆரம் பப் பூசல்கள் விளைந்தவாற்றையும் கிழக்கு ஐரோப்பிய வல்லரசுகளுக்கிடையே மக்கள் சனநாயகங்கள் உருவெடுத்த தொடக்க காலத்தில் அத்தகைய ஆரம் பப்பூசல்கள் கிளர்ந்தவாற்றையும் ஏற்கனவே கண்டோம். இத்தாலி, உரூமே னியா, ஹங்கேரி, பின்லாந்து ஆகிய சிறிய பகை நாடுகளோடு சமாதான உடன் படிக்கை செய்தற்காக 1946 ஆம் ஆண்டுக் கோடையிற் பாரிசில் நடைபெற்ற மாநாட்டின் போது முதன் முதலாகச் சருவதேச அரங்கிற் பூசல்கள் ஏற்பட்ட டன எனலாம். இருபத்தொரு நாடுகளின் அாதுவர் வந்து குழுமிய அம் மாநாட்டிலேயே சோவியற்று ஐக்கிய நாட்டுக்கும் மேற்கு வல்லரசுகளுக்கு மிடையே மூளப்போகும் பகைமையும் முரண்பாடும் முதன் முதலாக வெளிப் பட்டன. 1919 ஆம் ஆண்டுச் சமாதான உடன்படிக்கையிலும் பார்க்க 1946 ஆம் ஆண்டுச் சமாதான உடன்படிக்கையிலேயே இந்தப் பகையுணர்ச்சிக்கான வித் துக்கள் கூடிய அளவிற் காணப்பட்டன.
கிரேக்க உண்ணுட்டுப் போரிலே இரு கோட்டிகளும் முதன்முதலாக எதி ரூன்றிப் போராடின. அப்போர் 1947 இல் மீண்டும் மூண்டது. அப்போராட்டம் ஐரோப்பாவில் ஜேர்மனியிலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது. பின்னர் கொரியாவிலே 1950 இல் அப்போராட்டம் மிகப்பல நாடுகளே உள்ளடக்குவதாக அமைந்தது. அப்பால், 1950 இற்குப் பின்னர் இரு கோட்டிகளுக்குமிடையே மீண்டும் மீண்டும் பூசல்கள் விளைந்தன. கோட்டிசேரா நாடுகளின் ஆதரவைப்

Page 545
1064 ஐரோப்பா மீட்சியடைந்தமை
பெறுவதற்கும் சுதந்திரம் பெறக்கிளர்ந்த ஆபிரிக்க மக்களின் ஆதரவைப் பெறு தற்கும் மேற்கும் கிழக்கும் கடுமையாகப் போட்டியிட்டன. அப்போட்டியே மற் றெல்லாப் பூசல்களையும் அக்கால் விஞ்சிநின்றது எனலாம்.
சமாதான உடன்படிக்கைகள் 1946: 1919 இனைப்போன்று 1946 ஆம் ஆண் டுச் சமாதான உடன்படிக்கைகள் ஐந்திலும் இடம்பெற்ற சமாதான ஒழுங்கு கள் யாவும் மூன்று வல்லரசுகளாலேயே நிருணயிக்கப்பட்டன. இச்சமாதான ஒழுங்குகளில் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜே. எவ். பைன்சும் பிரித் தானியாவைச் சேர்ந்த ஏணெஸ்ற்பெவினும் சோவியற்றுக் குடியரசைச் சேர்ந்த வி. எம். மொலொற்ருேவும் பங்கு கொண்டனர். உடன் படிக்கைகளை வகுக்கும் பொறுப்பு அயல் நாட்டமைச்சர் குழுவிடமே அளிக்கப்பட்டிருந் "தது. அக்குழுவில் இம்மூவரும் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பைன்சு பொறுமை யும் நுண்மதியும் படைத்தவர் ; பேச்சுக்களின் மூலம் இணக்கம் ஏற்படுத்து வதிலும் அதிக திறமை பெற்றிருந்தனர். பிடிவாத குணமுடையவரும் இலகு விற் புரிந்துகொள்ளமுடியாத போக்குடையவருமான மொலற்ருேவுக் கெதிரா கப் பைன்சுக்கு எஞ்ஞான்றும் ஆதாவளித்தார் பெவின். தொழிலாளர் தலைவ ாான பெவின் தாக்கிப் பேசுவதிற் சமர்த்தர். இம்மூவரினதும் குணநலன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மூன்றுபேரும் நீண்ட காலப் பயிற்சியும் அனுபவமும் பெற்றிருந்ததுடன், தத்தந்நாடுகளில் நீண்ட காலம் அரசியல் வாழ்விலும் ஈடுபட்டிருந்தனர். சமாதான மாநாட்டின் முதலாவது கூட்டம் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தில் லண்டனிற் கூடியபோது மூன்று வாரங்களாகப் பிணக்கு ஏற்பட்டு நெருக்கடியில் முடிந்தது. 1946 ஆம் ஆண்டு யூலை மாதம் பாரிசில் இதிலும் பெரிய மாநாடு நடை பெற்றது. அம்மா நாடு நடைபெறுவதற்கு முன் மூன்று வல்லரசுகளது பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற் பிரெஞ்சு அயல் நாட்டமைச்சர் ஜோர்ஜ் பிடோவுக்கும் இடம் அளிக்கப்பட்டது. நெடிது நிகழ்ந்த இணக்கப் பேச்சுக்க ளின் விளைவாக, இம்மூன்று வல்லரசுகளின் கூட்டத்திலே இத்தாலி, பின்லாந்து, ஹங்கேரி, ரூமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளோடு செய்தற்கான சமாதான உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இவ்வுடன்படிக்கைகள் பின்னர் மாநாட் டின் பொதுச் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டன. சமாதான மாநாட்டிற் பிரித் தானிய பேரரசைச் சேர்ந்த ஐந்து சுயவாட்சி நாடுகளும் (அவுஸ்திரேலியா/ கனடா, இந்தியா, நியூசிலாந்து, தென்னுபிரிக்க ஐக்கியம் ஆகியன) சோவியற் அறுக் குடியரசுக்கு ஆதரவான நான்கு நாடுகளும் (போலந்து, யூக்கிசேயின், வெள்ளை இரசியா, யூகோசிலாவியா) பங்குகொண்டன. இவற்றுடன் ஒல்லாந்து பெல்ஜியம், பிரேசில், செக்கோசிலோவக்கியா, சீனு, எதியோப்பியா, கிரீசு, நோவே ஆகியனவும் இடம் பெற்றன. பகைநாடுகள் ஐந்தின் பிரதிநிதிகளும் மாநாட்டிற் பார்வையாளராக இருந்து எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அனுமதிக் கப்பட்டனர். எனினும் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலோ பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதிலோ அவர்கள் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டிலர். 1919 ஆம் ஆண்டிற் போலவே சமாதான ஏற்பாடுகள் மீண்டும் பகைநாடுகள் மீது திணிக்

பனிப்போர் தொடங்குதல் 1065
கப்பட்டன. அவை இருதிறத்தாரும் பங்குகொண்ட இணக்கப் பேச்சுக்களின் விளைவாகாது. வாக்கெடுப்புக்கள் நடந்தபோதெல்லாம் சோவியற்றுக் குடியா சும் அதைச் சார்ந்த நான்கு நாடுகளும் பொதுவாக ஏனையவற்றுக்கு எதிரா கவே வாக்களித்தன. இம் மாநாட்டின் நிகழ்ச்சிகள் இரு மண்டலங்களுக்கிடை யிலுள்ள வேறுபாடுகளை வலுப்படுத்தின. ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியா வும், தமக்குச் சார்பாக இருந்த நாடுகளுக்கு ஏராளமாகக் கடன் உதவியளித் தன ; பிடிவாதமாக இருந்த நாடுகளுக்குக் கடனுதவி அளிப்பதை நிறுத்த முற்பட்டன. இவ்வாருக மோதலும் பிணக்கும் மிகப் பாந்துபட்டன. 1946 இன் முடிவில் நியூயோக்கு நகரில் மீண்டும் கூடிய அயல் நாட்டமைச்சர் மாநாட் டில் இச் சமாதான உடன்படிக்கைத் திட்டம் எற்றுக் கொள்ளப்பட்டது. முன்னைநாட் பகைநாடுகள் யாவும் சமாதான உடன்படிக்கைகளை இறுதியில் ஏற்றுக்கொண்டன. இச்சமாதான உடன்படிக்கைகளில் இடம்பெற்ற நிபந்தனை களே மூவகைப்படுத்தலாம். பிரதேச அடிப்படையில் மாற்றங்கள், பொரு ளாதார இாாணுவ அடிப்படையில் அளிக்கப்பட்ட தண்டனைகள், சர்வதேச ஏற்பாடுகள் என்பன அவ்வகைகளாம்.
பிரதேசங்களைப் பொறுத்த மட்டில் இத்தாலியே அதிகம் இழக்க நேரிட்டது. பிரிகா, செண்டா ஆகிய இடங்களைப் பிரான்சுக்கு அளிக்கத் தக்கவகையில் நீசுக்கு அண்மையிலுள்ள இத்தாலிய-பிரெஞ்சு எல்லை மாற்றப்பட்டது; இத் தாலியிடமிருந்து வெனிசியா குயூலியாவை யூகோசிலாவியாவும், தொடிக்கனி சுத் தீவுகளைக் கிரீசும் பெற்றன. ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புக் கழகத்தின் மேலாண்மையிலே திரியத்தி ஒரு சுயாதீனப் பிரதேசமாக அமைக்கப்பட்டது. லிபியா, எரித்திரியா, சோமாலிலாந்து, அபிசீனியா ஆகியவற்றிலுள்ள 12 லட் சம் சதுரமைல் பாப்பைக் கொண்ட ஆபிரிக்கப் பேராசை இத்தாலி பறி கொடுத்தது. சோவியற்றுக் குடியரசுக்குப் பெசரேபியாவையும் வடபுக்கோவி னவையும் தெற்குத் தொப்ரூஜாவைப் பல்கேரியாவுக்கும் உரூமேனியா அளிக்க வேண்டியதாயிற்று. எனினும் ஹங்கேரியிடமிருந்து திரான்சில்வேனியாவை ரூமேனியா பெற்றது. 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒப்பேற்றப் பட்ட படைத்தகைவிற் கண்ட நிபந்தனைக் கேற்பப் பின்லாந்தின் கரேலிய மாகாணம் இரசியாவிற்கு அளிக்கப்பட்டது; அத்துடன் ஆட்டிக்குச் சமுத் திரத்தையும் பெற்சாமோ துறைமுகத்தையும் இரசியாவிற்கு அளிக்க வேண்டிய தாயிற்று. (26 ஆம் படம் பார்க்க)
தோல்விப்பட்ட நாடுகள் பெருந்தொகையான நட்ட ஈட்டை அளிக்க வேண் டியவாயின. இரசியா, யூகோசிலாவியா, கிரிசு ஆகிய நாடுகள் கோடி டொலர் நட்ட ஈட்டை இத்தாலியிடமிருந்து கோரின. செக்கோசிலோவக்கியா, இரசியா, யூகோசிலாவியா ஆகிய நாடுகள் ஹங்கேரியிடமிருந்து 25 கோடி டொலர் நட்ட ஈட்டைக் கோரின. இாசியா 30 கோடி டொலர் நட்ட ஈட்டை ரூமேனியாவிடம் கோரியது. யூகோஸ்லாவியா, கிரீசு ஆகியன பல்கேரியாவிடமிருந்து 7 கோடி கோரின. இரசியாவுக்கு 30 கோடி டொலர் நட்ட ஈட்டைப் பின்லாந்து அளிக்க வேண்டியிருந்தது. பின்லாந்து அளிக்க வேண்டிய நட்ட ஈட்டில் 1/3 பாகத்தை இயந்திர சாதனங்களைக் கொடுப்பதன் மூலமாகவே அளிக்கவேண்டும் என்ற

Page 546
1066 ஐரோப்பா மீட்சியடைந்தமை
கடுமையான நிபந்தனையை இரசியா திணித்தது. அதற்குவேண்டிய மூலப் பொருள்களோ இயந்திர உற்பத்தி நிலையங்களோ, தொழில் நுட்ப வினைஞரோ பின்லாந்திடம் இருக்க வில்லை. 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பின் லாந்தின் நட்ட ஈட்டுக் கணக்குத் தீர்க்கப்பட்டது. எனினும், சோவியற்றுக் குடியரசின் தேவைகளுக்கேற்ற முறையிலேயே புதிய இயந்திர உற்பத்தி நிலை பங்கள் பின்லாந்தில் அமைக்கப்பட்டிருந்ததால் பின்லாந்து இரசியாவோடு கொண்ட தொடர்புகளைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே ஒரு நாட் டின் மீது பொருளாதார ஆதிக்கத்தைப் பெறுதற்கேற்ற கருவியாக நட்ட ஈடளிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு சமாதான உடன் படிக்கையிலும் தோற்கடிக்கப்பட்ட நாடுகள் மிகக் குறைந்தளவிலேயே தரைப் படை கடற்படை, விமானப்படையாகியவற்றை வைத்திருக்கவேண்டும் என விதிக்கப்பட்டதால், அந்நாடுகள் போதிய படை பலத்தைப் பெறமுடியவில்லை.
போல்கன் நாடுகளின் பாதுகாப்பும் வர்த்தகமும் சம்பந்தமாக வகுக்கப்பட்ட இரு சர்வதேச ஏற்பாடுகள் இரு மண்டலங்களுக்குமிடையிற் போட்டியும் பகைமையும் வளர்தற்கு வழிவகுத்தன. திரியஸ்த்தி நகரை ஒரு சுதந்திர துறை முகமாக ஐக்கியநாட்டுப் பாதுகாப்புக் கழகத்தின் மேலாண்மையில் வைப்ப தென்றும் டான்யூப் நதியிலும் கருங்கடலிலும் எல்லாநாட்டுக் கப்பல்களும் தடையின்றிப் போக்குவரவு செய்தற்கு உரிமை அளிப்பதென்றும் தீர்மானிக் கப்பட்டது. சோவியற்றுக் குடியரசு இவ்விரு தீர்மானங்களையும் தீவிரமாக எதிர்த்த போதிலும், நெடிது நிகழ்ந்த கடுமையான விவாதத்தின் பின்னர் அத் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. போல்கன் நாடுகளுக்கும் மேலைநாடு களுக்குமிடையே கடல்வழி நடக்கும் வர்த்தகத்திற் பெரும்பகுதி திரியஸ்த்தித் த7~ற வழியாகவும் டான்யூப் நதிவழியாகவுமே நடைபெற்றது. சோவியற் றுக் குடியரசு போல்கன் நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்கனவே ஆதிக்கம் பெற்றிருந்தது. தரைவழி வர்த்தகப் பாதைகளையும் அதுவே கட்டுப்படுத்திற்று. இவற்றுடன் கடல் வழியாக நடைபெறும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துவ தற்கு உரிமை பெற்றல் போல்கன் நாடுகளின் பொருளாதாரமீது இரசியாவின் ஆதிக்கம் பூரணமாகும். திரியஸ்த்தையும் டான்யூப்பையும் சர்வதேசக் கட்டுப் பாட்டில் வைப்பதால், சோவியற்றுக் குடியரசின் பாதுகாப்புக்கு ஆபத்தேற் படக் கூடியதாக இருந்தது. சோவியற்றுக் குடியரசின் பலம் கடற் படை யைக் காட்டிலும் தரைப்படையிலேயே பெரிதும் தங்கியிருந்தது. கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் துணைகொண்டு அமெரிக்காவும் பிரித்தானியா வும் இத்தாலி மீதும் பிரான்சின் மீதும் படையெடுத்தவாற்றையும், பசிபிக் குப் பிராந்தியத்திற் பேரர் தொடுத்தவாற்றையும் இரசியா போர்க்காலத்தில் அவதானித்தது. எனவே கடற்படையும் விமானப்படையும் ஒருங்கே வாய்க்கப்
படம் 26. கிழக்கு ஐரோப்பா-ஆள்புல எல்லை மாற்றங்கள், 1939-47
1 ஆம் உலகப் போரைப் போலவே, 11 ஆம் உலகப் போரின் பின்னர் கிழக்கு
ஐரோப்பாவின் எல்லைப் புறங்கள் முழுவதிலும் மாற்றங்கள் உண்டாயின. (படம் 16 உடன். ஒப்பிடுக). . . . .

4OO Arft.g:S
UDD_ (9.
ojSSa)
SOVIE UNION
ένα έτη reigs
e Minsk
శిష్ట άω
S«IBCAAøAf øst Af Raemia
。领 کgم 2ध्74Pीe>
w "صصصه.
CEDESO ALBANIA
డ్వోని ఈ

Page 547
1068 ஐரோப்பா மீட்சியடைந்தமை
பெற்ருல், தொலை தாரங்களுக்குஞ் சென்று தாக்கலாம் என்பதை இரசியா உணர்ந்திருந்தது. ஒருவித கட்டுப்பாடுமின்றி வேறு நாடுகள் கருங்கடலிற்குள் நுழைவதற்கு உரிமை பெறின், ஒரு நூற்றுண்டுக்கு முன் ஏற்பட்டதுபோல, இரசியத்துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்படுமென்று சோவியற்று அரசாங்கம் கருதியது. அத்துடன் இரசியாவின் மேற்கெல்லையிலுள்ள பாதுகாப்பரண் போதிய காப்புடையதாக அமைவதற்கு இது பாதகமாக இருக்குமென்றும் இரசியா கருதியது. வர்த்தக நோக்குடனும் அரசியல் நோக்குடனும் மேலை நாடுகள் இவ்விரு நிபந்தனைகளையும் வற்புறுத்திய பொழுதும், சோவியற்று அர சாங்கம் வருங்காலத்தில் எதிர் நடவடிக்கை மேற்கொள்வதற்காகச் சில போர்த்தளவசதிகளைப் பெறுவதிலேயே மேலைநாடுகள் கவனம் கொண்டிருந்தன வென அது கருதியது. ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புக் கழகத்திலே இணக்கம் ஏற்படாததால், திரியஸ்த்தியை ஆள்வதற்கு ஓர் அதிகாரி நியமிக்கப்படவில்லை. அதனல் அத்துறை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. 1954 வரைக் கும் இரு பிராந்தியங்களாக அது பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வருடத்தில் வட டகுதி இத்தாலிக்கும் தென்பகுதி யூகோசிலாவியாவிற்கும் அளிக்கப்பட்டன.
ஒஸ்திரியாவும் ஜேர்மனியும்; டான்யூப்புப் பிராந்தியத்து நாடுகளிலொன்முன ஒஸ்திரியாவுடன் சமாதானம் செய்வதில் அதிக பிரச்சனைகள் ஏற்படக் காரண மில்லை. ஒஸ்திரியா தோற்கடிக்கப்பட்ட பகைநாடாக வன்றி, மீட்கப்பட்ட நாடாகவே கருதப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் சோவியற்றுப் படைகள் ஒஸ்திரியாவை அடைந்தபின் சம தர்ம வாதியான காள் றெனர் தலைமையில் ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவினர். றெனரின் அரசாங்கம் மக்களாதாவைப் பெரிதும் பெற்றிருந்தது ; மேலை நாடுகளின் அங்கீகாரத்தை யும் பெற்றது. இவ்வரசாங்கம் பொதுத் தேர்தலை நடாத்தியபோது பொது மக் களின் வாக்குகளில் அரைவாசியைக் கத்தோலிக்க மக்கள் கட்சியும் 44 சத விதத்தைச் சமதர்மக் கட்சியும் பெற்றன. பொதுவுடைமைக்கட்சி 6 சதவீத வாக்குகளையே பெற்றது. நெடுங்காலமாகப் பகைமையுற்றிருந்த கத்தோலிக்க ரும் சமதர்ம வாதிகளும் கூட்டரசாங்கம் அமைப்பதில் வெற்றிகண்டார்கள். இரண்டாம் ஒஸ்திரியக் குடியரசின் சனதிபதியாக றெனர் தெரிவுசெய்யப்பட் டார். நேய நாடுகளின் கூட்டுக் குழுவில் மேலை நாடுகளின் பிரதிநிதிகளோடு சோவியற்றுக் குடியரசின் பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் பங்குகொண்டபொழுதி லும் நான்கு வல்லரசுகளின் ஆட்சியை ஒழிப்பதையும் ஒஸ்திரியாவுடன் FD தான உட்ன்படிக்கை செய்வதையும் வன்மையாக எதிர்த்து வந்தார்கள். சிஸ்ா டோவுக் கிணறுகளிலிருந்து ஏராளமான எண்ணெயை இரசியா பெற்றுவந்தது. ஒஸ்திரியாவிலிருந்த ஜேர்மன் சொத்துக்களை நிருவகிக்கு முகத்தால் இயந்திர சாதனங்களையும் உற்பத்திப் பொருள்களையும் ஜேர்மனியிட்மிருந்து பெறவேண் டிய நட்ட ஈட்டிற்கு பதிலாக இரசியா பெற்றது. இரசியா ஒஸ்திரியாவிலே தொடர்ந்து ஆகிக்கம் செலுத்த நாட்டம் கொண்டிருந்தமைக்கு இவையே காரணம். இத்தகைய வாய்ப்புக்களை இழப்பதற்கு இரசியா விரும்ப வில்லை. இறுதியில் 1955 ஆம் ஆண்டிலேயே சமாதான உடன்படிக்கை ஒஸ்திரி யாவுடன் ஒப்பேற்றப்பட்டது. சமாதான உடன்படிக்கையின்படி 14 கோடி

பனிப்போர் தொடங்குதல் 1069
டொலர் பெறுமதியான பொருட்களை இரசியாவிற்கு அளிப்பதற்கும், அடுத்த 10 வருடங்களுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் தொன்னளவான பண்படுத்தா எண் ணெயை இரசியாவிற்குக் கொடுப்பதற்கும் ஒஸ்திரியா உடன்படவேண்டியதா யிற்று. ஒஸ்திரியாவைப் பொறுத்த மட்டில் இரசியா கடைப்பிடித்த கொள்கை, அது தனது பாதுகாப்பிற் கருத்தான்றி நின்ற அளவுக்கு மண் எண்ணெயும் இயந்திர சாதனங்களும் பெறுவதிலும் ஊக்கங்கொண்டிருந்தவாற்றை உணர்த்துகின்றது.
ஜேர்மனியோடு சமாகாணஞ் செய்வதிலேயே மிகக் கடினமான பிரச்சினை கள் காணப்பட்டன. அம்முயற்சி இறுதிவரை பின்போ.ப்பட்டது. கடைசி யாக இரு மண்டலங்களுக்குமிடையிற் பகைமை வளர்ந்து விட்.படியால் ஜேர்மனியோடு சமாதான உடன்படிக்கை செய்தல் மிகச் ம்ெகலானவி.யமா யிற்று. ஜேர்மனி கோல்வியடைந்ததும், பொற்ஸ்டாம் மகாநாட்டின் தீர்மானக் திற்கேற்ப இராணுவ ஆட்சிக்குள்ளமைந்த நான்கு வலயங்களாக அது பிரிக் கப்பட்டது. ஆட்சிபெற்ற ஒவ்வொரு வல்லரசும் தன் ஆட்சிக்குட்பட்ட பிா தேசத்திலே தனக்குரிய நட்ட ஈட்டைக்கண்டு கொள்ளவேண்டுமென்பது முடி பாயிற்று. இரசியா தொடக்கத்திலிருந்தே தனது வலயத்திலிருந்து விவசாய விளைவையும் எந்திர சாதனங்களையும் தொழிலாளரது சேவையையும் நட்ட ஈடாகத் திறந்துகொண்டது. இப்பிரிவினையேற்பட்டு ஓர் ஆண்டு சென்றதும், மேலே நாடுகள் தமது ஆட்சியிலிருந்த மூன்று வலயங்களையும் ஒன்முக இணைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறின. 1946 ஆம் ஆண்டின் இறுதியில் நான்கு வலயங்களையும் பொருளாதார அடிப்படையில் இணைப்பது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த இரசிய அரசாங்கம் உடன்பட்டது. எனினும் எவ்வித இணக்கமும் சாத்தியமாகவில்லை. நாணய முறையிற் சீர்திருத்தங்கள் ஏற்படுத் தப்படாததால், மேற்கிலுள்ள மூன்று ஜேர்மன் வலயங்களையும் இணைப்பதன் மூலம் பொருளாதார நன்மையாதும் விளைந்துவிடவில்லை. செக்கோசிலோவக்கி யாவில் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிகாரம் கைப்பற்றப்பட்டபின், முன்னர் போலத் தயக்கம் கொள்ளாது மேலைநாடுகளின் அரசாங்கங்கள் மேற்கு ஜேர் மனியிலே நாணய முறையைச் சீர்திருத்தி யமைத்தன. மேலும் பங்கீட்டு முறையும் விலைக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டன. இவற்றின் விளைவாக உடனடி யாக நற்பயன்கள் ஏற்பட்டன. வியக்கத்தக்க முறையில், 1948 இன் இறுதி யில் மேற்கு ஜேர்மனியின் பொருளாதாரம் மீட்சி பெற்றது. இரசிய அரசாங் கம் தன்னுதிக்கத்துள் அமைந்த ஜேர்மன் பிரதேசத்திலிருந்து அகப்பட்டதை வாரிச் சுருட்டுவதிலேயே கவனம் கொண்டிருந்தது. மேலும் வறுமையுற்ற கிழக்கு ஜேர்மன் மக்கள் மேற்கு ஜேர்மனியின் பொருளாதார சுபீட்சத்தாற் கவரப் படுவார்களென்றும் இரசியா அச்சமுற்றது. மே?லநாடுகள் மீதுள்ள நம் பிக்கையைத் தகர்ப்பதற்காக பேளினிலிருந்து மேலை நாட்டுப்படைகளை நிர்ப் பந்தமாக வெளியேற்றுதற்கு இரசிய அதிகாரிகள் முயன்முர்கள். ஜேர்மனியைப் போலவே அதன் தலைநகரான பேளினும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வல்லரசினல் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இரசியா ஆண்ட ஜேர்மன் வலயத்தின் மத்தியிலேயே பேளின் அமைந்திருந்ததால்,

Page 548
1070 ஐரோப்பா மீட்சியடைந்தமை
ஆற்றுவழியாகவோ விதிவழியாகவோ பேளினுக்குச் செல்வதைக் கட்டுப்படுத் அரம் வாய்ப்பு இரசியர்க்கிருந்தது. 1948 ஆம் ஆண்டு யூன் மாதம் 24 ஆம் திகதி யன்று பேளின் நகரைத் தரைவழியாக முற்றுகையிட்டு, மேற்கிலிருந்துவரும் உணவு, எரிபொருள் போன்றன பேளினையடையாது தடை செய்வதற்கு இாசியர்கள் முற்பட்டார்கள். இரசியாவின் இந்நடவடிக்கை ஓர் போர் நட வடிக்கையாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். எனினும், பிரித்தானியாவும் அமெரிக் காவும் போசை நாடவில்லை. மேற்குப் பேளினுக்கு வேண்டிய உணவும் எரி பொருளும், உடையும் மற்று மூலப் பொருள்களுமே விமான மூலம் அனுப் பப்பட்டன. இந் நடவடிக்கை துணிகரமானதாகவும் செலவுமிக்கதாகவும் இருந்தது. 1948 ஆம் ஆண்டு மாரிக்காலம் முழுவதும் இம்முறை கடைப்பிடிக் கப்பட்டது. அவ்வாண்டு வசந்த காலத்தில் 8,000 தொன்னளவான பொருள் கள் நாடோறும் விமான மூலம் பேளினுக்கு அனுப்பப்பட்டன. மே மாதம் 11 ஆம் திகதி இரசிய அதிகாரிகள் தமது முயற்சி தோல் யுற்றமையை ஒப்புக் கொண்டு முற்றுகையை நிறுத்தினர்கள். மேலை நாடுகளின் இந்நடவடிக்கை யால் அவற்றின் மீது ஜேர்மன் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அழியாது உறுதிப்பட்டது. அன்றியும் கிழக்கை எதிர் நோக்கிய பல விமானத்தளங்களை ஜேர்மனியில் அமைப்பதற்கும் அது வழி வகுத்தது. பனிப்போர் நடவடிக்கை களில் நவீன முறைகளைக் கையாளுவதிலே மேலை நாடுகள் தாம் விஞ்சிச்செல்ல முடியுமென்பதை நிரூபித்தன.
ஐரோப்பாவிற் பிளவு: மேலை நாடுகளைப் பொறுத்தவரை பொதுவுடைமை பரவுவதைத் தடைசெய்வதே அடிப்படை நோக்கமாக அமைந்தது. மேலும், பொதுவுடைமையியக்கத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் பரப்புவதற் குச் செய்யப்படும் எந்த முயற்சியும் இயன்றவரை இனிமேல் எதிர்பார்க்கப்படு மென்பதைத் துரூமனுடைய கோட்பாடும் பேளினிலே தமது அதிகாரத்தை நிலைபெறச் செய்வதில் மேலைநாடுகள் காட்டிய உறுதியும் தெளிவாகப் புலப் படுத்தின. குறித்த சில இலட்சியங்களுக்காக படைப்பலம் பிரயோகிக்கப்படு மென்பது நியதியாகிவிட்டால், போர்விளையலாம் என்ற ஆபத்தும் அதிகரிக் கிறது. இராணுவ அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் பொது வுடைமை வாதம் பரவுவூதைத் தடுப்பதற்கு ந்டவடிக்கைகளை மேற்கொள்ள மேலைநாடுகள் முற்பட்டன. முன்னம் மாஷல் திட்டத்தின் வாயிலாகத் தொழில் நுட்ப உதவியளிப்பதாலும், நட்புறவுள்ள நாடுகளுக்குக் கடனுதவி அளிப்ப தாலும் பொருளாதாரத் துறையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டிருந்தன. மேற்கைரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் வளர்ப்பதில் ஐக்கிய அமெரிக்கா இப்போது அதிக கவனம் செலுத்தியது. 1948 மாச்சு மாதத்திற் பிரித்தானியா, பிரான்சு, பெல்ஜியம், ஒல்லாந்து லட்சம்பேக்கு ஆகிய நாடுகள் தம்மிடையே பிரஸல் உடன்படிக் கையை ஒப்பேற்றின. ஐரோப்பாவிலே படைத் தாக்குதல் நிகழுமிடத்துக் கூட்டாக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு வேண்டிய நிரந்தரமான நிறுவனங்கள் இவ்வுடன்படிக்கையின் மூலம் அமைக்கப்பட்டன. பரந்த

பனிப்போர் தொடங்குதல் 107
அடிப்படையில் அமைக்கப்பட்ட இக்கூட்டணரி ஜேர்மனிக் கெதிராக மாத்தி ரம் அமைக்கப்படவில்லை. முதன் முதலாக இரசியாவுக்கு எதிராக மேலைநாடுக ளில் அமைக்கப்பட்ட கூட்டணியாக இவ்வுடன்படிக்கை அமைந்தது. ஒரு வருடத்தின் பின், பிரசல்ஸ் உடன்படிக்கையிற் பங்கு கொண்ட நாடுகள் வட அமெரிக்க கண்டத்தின் உதவி பெறக் கூடியவகையில் வட அத்திலாந்திக்கு உடன்படிக்கையை ஏற்படுத்தின. இதில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, இத் தாலி, ஐஸ்லாந்து, நோவே, டென்மாக்கு, போத்துக்கல் ஆகிய நாடுகளும் பங்கு கொண்டன. இத்தனை நாடுகள் கூடியும், 1949 ஆம் ஆண்டில், 30 லட் சம் பேரைக்கொண்ட படையே அவற்றிற்ைசி மொத்தமாகத் தேறிற்று. சோவியற்றுக் குடியரசிடமோ 40 லட்சத்திற்கு மேற்பட்ட வீரரைக் கொண்ட படையிருந்தது. அன்றியும் போர்க்காலத்திலிருந்து 20,000 விமானங்களையும் அது வைத்திருந்தது. ஆனல் ஐக்கிய அமெரிக்காவிடம் அணுக்குண்டு இருந் தது. மேலை நாடுகள் யாவும் நவீன போர்க்கருவிகளை உற்பத்தியாக்குவதற் கான ஆயுத உற்பத்தித் திட்டங்களைக் கைக்கொண்டன. இரசியாவின் மிகக் குறு கிய நோக்குள்ள அயல் நாட்டுக் கொள்கையினல் மட்டுமே போர் முடிவுற்ற நாலாண்டுகளின் பின் இாசியாமீது பகைமை கொண்டதும் மிகப் பரந்ததுமான இக் கூட்டணி ஏற்பட்டிருக்க முடியும்.
பொருளாதார அடிப்படையிலும் இராசதந்திர அடிப்படையிலும் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கைகள் கிழக்கைரோப்பிய நாடுகளிடையும் நிறைவேறின. போர்க்காலத்திலிருந்தே செக்கோசிலோவக்கி கியா (1943 திசம்பர்) யூகோசிலாவியா (1945 ஏப்ரில்) போலந்து (1945 ஏப் ரில்) ஆகிய நாடுகளுடன் சோவியற்றுக் குடியரசு பாஸ்பர உதவி உடன்ப்டிக் கைகளை ஒப்பேற்றியிருந்தது. 1948 ஆம் ஆண்டில் இத்தகைய உடன்படிக்கை களைப் பிற கிழக்கைரோப்பிய நாடுகளோடும் இரசியா செய்து கொண்டது. அத் துடன் கிழக்கைரோப்பிய நாடுகள் தம்மிடையேயும் பரஸ்பர உதவி உடன்படிக் கைகளை ஏற்படுத்தியிருந்தன. எனினும் இத்தகைய அரசியல் இராசதந்திர ஏற் பாடுகளிலன்றி சக்ல அதிகாரங்களையும் கொண்ட பொதுவுடைமைக் கட்சிகளி லேயே கிழக்கு நாடுகளின் ஒற்றுமை தங்கியிருந்தது. சோவியற்றுக் குடியரசு, போலந்து, பல்கேரியா, செக்கோசிலோவக்கியா, ஹங்கேரி, ரூமேனியா ஆகிய நாடுகளைக் கொண்ட பாஸ்பர பொருளாதார உதவிக் கழகம் 1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் நிறுவப்பட்டது. பொருளாதாரத் துறையிற் கிழக்கைாோப்பிய நாடுகள் மீது இரசியா ஏற்கவே பெற்றிருந்த ஆதிக்கம் இக்கழகத்தின் மூலம் மேலும் வலுப்பெற்றது. யூகோசிலாவியாவுடன் பிணக்கு மூண்டிருந்ததால், இக் கழகத்தில் யூகோசிலாவியா சேர்த்துக் கொள்ளப்படவில்லே. அன்றியும் அதற்கு எதிராக பொருளாதார முற்றுகையும் நிர்ப்பந்தமும் கையாளப்பட்டன. இயந் திர சாதனங்களை உற்பத்தி செய்யக்கூடிய பெருங் கைத்தொழில்களேயும் இயந் திரவியலையும் ஊக்குவதே கிழக்கைரோப்பியப் பொருளாதாரத் திட்டங்களின தும் பொருளாதாரக் கூட்டினதும் நோக்கமாக oGjit. இாசியாவிற்கு இயந் திர சாதனங்கள் பெரிதும் தேவைப்பட்டதால், இா பியாவின் தேவைகளுக்கு

Page 549
1072 ஐரோப்பா மீட்சியடைந்தமை
ஏற்ப இந்நாடுகளின் பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனுல், தொழிலாளர்களிடையிலும் விவசாயிகளிடையிலும் அமைதியின்மை பெரிதும் ஏற்பட்டது. இராணுவ பலத்தாலும் அடக்குமுறையைக் கடைப்பிடிப்பதாலுமே கிளர்ச்சிகள் அடக்கப்பட்டன. கிழக்கைரோப்பிய நாடுகளின் நலன்களுக்குப் பாதகமான முறையிலும் அடக்கு முறையின் மூலமுமே சோவியற்றுக் குடியா சின் அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்பட்டன.
சீனுவும் கொரியாவும்: ஐரோப்பாவிலே பொதுவுடைமை நாடுகளுக்கும், பொதுவுடைமை முறையை மேற்கொள்ளாத நாடுகளுக்குமிடையிலிருந்த ஆதிக் கச் சமநிலை 1949 இல் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளினுற் பெரிதும் பாதிக்கப்பட் போருக்குப் பிந்திய பத்தாண்டுக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களுள் • 7گست! இவையே முக்கியமானவையாகக் கொள்ளத்தக்கவை. மனித சமுதாயத்தின் ஏறக் குறையக் காற்பங்கினர் வாழும் சீனுவிலே நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஜப் பான் தோல்வியுற்றமையால் நடைபெற்றதால், இரண்டாம் உலகப் போரின் நேசான விளைவுகளாக அமைந்தன. சியங்காய்ஷெக் என்னும் சேனதிபதியைத் தலைவராகக் கொண்:- குமிந்தாங்கு அரசாங்கத்திற்கும் பொதுவுடைமைக் கட் சிக்குமிடையே நீண்டகாலமாக பகைமை மூண்டிருந்தது. 1937-1945 வரையான காலத்தில் யப்பானேடு போர் மலைந்த ஞான்று இரு பிரிவினரும் தம் வேறுபாடு களே மறந்து யப்பானியரை எதிர்த்தனர். எனினும் கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளத்தக்க முறையிலோ ஓர் ஒற்றுமை முன்னணியை உருவாக்கத் தக்க முறையிலோ இரு கட்சிகளுக்குமிடையில் ஒத்துழைப்பு ஏற்படவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் சோவியற்றுக் குடியரசும் சியங்காய்ஷெக்கின் அரசாங் கத்தை அங்கீகரித்தன. சோவியற்றுக் குடி/பாசு 1945 இற் சியங்காய்ஷெக்குடன் ஓர் ஒப்பந்தமும் செய்திருந்தது. யப்பான் தோற்கடிக்கப்பட்டதும், உள்நாட் ப்ெ போர் மூண்டது. இருபது ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த குமிந்தாங்கு அரசாங் கம் திறமைகெட்டு ஊழல் மிகுத்துப்போயிருந்தது. புரட்சி யார்வத்தை இழந்த தோடு மக்களின் ஆதரவையும் அது இழந்திருந்தது. பொதுவுடைமைக் கட்சியோ கட்டுக்கோப்புடையதாய், தெளிவான இலட்சியம் படைத்ததாய் மக் களது ஆதரவையும் பெற்றிருந்தது. நாலாண்டுக் காலம்போர் தொடர்ந்தது. மாசேதுங், கு என்லாய் போன்ற சிந்தனையர்ளரைத் தலைவராகக் கொண்ட பொதுவுடைமைக் கட்சியினருக்கே நிலைமை வாய்ப்பாக இருந்தது. 1949 இலே தமது படையுடனும் ஆதரவாளருடனும் போமோசாத் தீவுக்குச் சியங்காய் பின்னிட வேண்டியவரானர். செப்டெம்பர் மாதத்திலே சீன மக்கட் குடியரசி *னப் பொதுவுடைமைக் கட்சியினர், பிரகடனம் செய்தார்கள். அடுத்த ஆண்டு முழுவதும் இலஞ்ச ஊழல் விண்விரயம் வரிசெலுத்தாமை, திறமையற்ற நிர்வா கம் ஆகியவற்றுக் கெதிராகப் புதிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை யெடுத்தது. சியங்காய்ஷெக்கின் அரசாங்கத்தைக் காட்டிலும் புதிய அரசாங்கத்துக்கு மக் களாதாவு பெரிதும் வாய்த்தது. புதிய அரசாங்கம் மாக்சீய வாதிகளின் அர சாங்கமாக அமைந்ததுடன், கொடூரமான முறைகளையும் கடைப்பிடித்தது. எனி ணும், உள்நாட்டுப் போர் முடிந்ததனுல் ஏற்பட்ட வாய்ப்புக்கள் யாவற்றையும்

பனிப்போர் தொடங்குதல் 1073
புதிய அரசாங்கம் மிகத் திறம்படப் பயன்படுத்தியது. சோவியற்றுக் குடியா சோடு மாறுபட்டு நின்றதாலும் சியங்காய் ஷெக்குக்கு நிதியுதவி அளித்து வந்த தாலும் ஐக்கிய அமெரிக்கா புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்தது. புதிய அரசாங்கமே சீனுவில் ஆட்சிபெற்றுளது எனுங் காரணத்தால் அதைத் சோவி பற்றுக் குடியரசும் பிரிதுனியாவும் அங்கீகரித்தன. 1950 பெப்ரவரியில் சீன வுக்கு நிதியுதவியளிக்கச் சோவியற்றுக் குடியரசு முற்பட்டது. அன்றியும் தன்னலியன்றவரை சோவியற்றுக் குடியரசு இயந்திரசாதனங்களையும் தொழில் நுட்ப வல்லுனரையும் சீனுவுக்கு அளித்தது. 1953 ஆம் ஆண்டிலே சோவியற்று முறையைப் பின்பற்றி முதலாவது ஐயாண்டுத் திட்டத்தைச் சீன மேற்கொண் t-ga.
1950 ஆம் ஆண்டு யூன் மாதம் கொரியாவிற் போர் தொடங்கியதால், சீனப் புரட்சியின் தாக்கம் ஏற்கவே மூண்டிருந்த பனிப்போரை மேலுந் தீவிரமாக்கி யது. மேலே நாடுகளைப் பொறுத்த மட்டில், பொதுவுடைமை இயக்கம் பரவுவதை ஐரோப்பாவிற் போலவே ஆசியாவிலும் தடை செய்ய வேண்டியநிலை யேற்பட் டது. யப்பானியரை வெளியேற்றிய பின்னர் நேர்க்கோட்டை எல்லையாகக் கொண்டு கொரியா இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. வடபிரிவு இரசியாவின் ஆதிக்கத்திலும் தென் பிரிவு ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்திலும் வைக்கப் பட்டன. ஜேர்மனியிற் போலவே கொரியாவிலும் ஒற்றுமைக்கும் சுதந்திரத் துக்கும் அடிகோலுவதே கூட்டு ஆட்சியின் நோக்கமெனச் சொல்லப்பட்டது. கொரியாவிற் புதிய அரசாங்கம் எவ்வண்ணத்தாக அமையவேண்டுமென்பது பற்றிக் கூட்டாதிக்கம் வகித்த இரண்டு அரசுகளுக்குமிடையிலே பிணக்கு விளை யவே தேசிய ஒற்றுமையைத் தாபிக்க முடியவில்லை. 1947 ஆம் ஆண்டு செப்டம் பூர் மாதத்திலே கொரியாப் பிரச்சினை ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையிடஞ் சமர்ப்பிக்கப்பட்டபோது ஐக்கிய நாட்டுச் சபை கொரியாவுக்குத் தற்காலிக மான ஓர் ஆணைக்குழுவை அனுப்பியது. ஆனல் இரசியரும், வட கொரியரும் இக்குழுவினைப் பகிஷ்கரித்தனர். எனினும், 1948 மே மாதத்திலே தென்கொரியா விலே தேர்தலின் மூலம் தேசிய ஆட்சி மன்றத்திற்குப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய ஆட்சி மன்றம் சிங்கமன் மீயைச் சனதிபதியாகக் தெரிவு செய்தது. இதற்கு எதிராக வடபிரிவிலே பொதுவுடைமைக் கட்சியின் கட்டுக்கமைந்த மக்கள் சனநாயகக் குடியாசை இரசியர் தாபித்தனர். எனவே இரு திறத்தார்க்குமிடையே விளைந்த பகைமையால், ஜேர்மனி போலக் கொரியா வும் பிரிக்கப்பட்டது. எனினும், 1949 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இாசியாவும் அமெரிக்காவும் தத்தம் தானைகளைக் கொரியாவிலிருந்து அகற்றின. வட கொரியா வின் பொதுவுடைமைக் கட்சி அரசாங்கம் யூன் 29 இலே கென் கொரியாமீது விரிவான தாக்குதலை நடாத்தியது. இவ்வாக்கிரமிப்புச் சோவியற்றுக் குடியா சின் ஆதரவுடனே நடத்தப்பட்டதென்று உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இப்போரின் விளைவாகச் சோவியற்றுக் குடியரசிற்குக் கேடுயாதும் விளையாதுநன்மையே விளையும். ஆனல், ஐக்கிய நாடுகள் காமதியாது நடவடிக்கை மேற் கொண்டன. தென் கொரியாவின் எல்லைக்குட் புகுந்த வடகொரியப் படைகள்

Page 550
1074 ஐரோப்பா மீட்சியடைந்தமை
யாவும் விரைவாக வெளியேற வேண்டுமென்று ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புக் கழகம் கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கை புறக்கணிக்கப்படவே சிங்மன் மீக்கு ஆதரவாக ஐக்கிய அமெரிக்கா? தன் படைகளை அனுப்பியது. ஒக்டோபர் மாதத்தளவிலே அமெரிக்கப்படை, ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றி மஞ்சூரி யாவிலுள்ள சீன எல்லையை அடைந்தது. அதன் பின் செஞ்சீனு வடகொரியா வுக்கு உதவியளித்தது. ஐக்கிய நாடுகளின் படைகள் அமெரிக்கர்களுக்கு உதவி யாகச் சென்றன. பனிப்போாானது பல்வேறு வல்லரசுகளையும் நேராகப் பாதித்த வெம்போராக ஆசியாவில் மாறிற்று.
கொரியப்போரைப் பாவாது தடுப்பதினலேயே மூன்முவது உலகப்போர் மூளு வதைத் தடைசெய்ய முடியுமென்று கருதப்பட்டது. வல்லரசுகள் போரிற் பங்கு கொண்டபோதும் அப்போசைப் பிரதேச அடிப்படையிற் கட்டுப்படுத்தி நடத் தும் முறைக்குக் கொரியப் போர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. 1945 ஆம் ஆண்டையடுத்த காலத்தில் எந்த வல்லரசும் ஒருபெரும் போரிற் பூரணமாக ஈடுபடுவதற்கு வேண்டுஞ் சத்தி பெற்றிருக்கவில்லை. இக் கொரியப் பிரச்சினையால் தத்தம் தேசிய நலன்கள் பெரிதும் பாதிக்கப்படுமென்றும் அவை கருதவில்லை. இக்காரணங்களினலேயே கொரியப்போர் பெரும் போராகப் பாவ வில்லை. சோவியற்றுக் குடியரசு தன் படையாதையும் அனுப்பவில்லே. ஐக்கிய அமெரிக்காவும் அணுகுண்டைப் பிரயோகிக்கவில்லை. ஆயினும் சீனுவும் ஐக்கிய அமெரிக்காவும் பூரணமாக அப்போரில் ஈடுபடக்கூடும் என்றவாருன ஆபத்து ஒரோவொருகாற் காணப்பட்டதும் உண்டே பேளின் முற்றுகை போன்று அது வும் ஒரு தீவிரமான சம்பவமாகக் கழிந்தது. 1951 ஆம் ஆண்டின் நடுக்கூற்றள விலே அபிவிருத்தியின்றிப் போர்தம்பித்துவிட்டது. போர் நிறுத்துவது பற்றி நெடிது நிகழ்ந்த பேச்சுக்களின் விளைவாக 1953 யூலே மாதம் படைத்தகைவு ஏற்பட்டது. அதன் விளைவாகவும் நெருக்கடி தீரவில்லை. போர் தொடங்குமுன் அமைந்திருந்த எல்லையே போர் நிறுத்தத்தின் பின்னரும் இரு பிராந்தியங் களுக்குமிடையில் எல்லையாக அமைந்தது. ஆயின் கொரியாவிற் பெரும்பகுதி அழிக்கப்பட்டதுமல்லாமல் கொரியா மக்களில் ஏறக்குறைய பத்துச்சதவீத மானேர் (30 லட்சம்) போரிற் கொலையுண்டனர். கொரியாவிற் பொதுவுடைமை யாதிக்கம் பரவுவதைத் தடைசெய்வதிலும் ஐக்கிய நாடுகளின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் மேனடுகள் வெற்றிகண்டன. இனி மஞ்சூரியாவிற்கும் மேலே நாடுகளின் செல்வாக்குள்ள பிரதேசங்களுக்குமிடையே வட கொரியாவில், சீனர் தமக்கு அடங்கிய ஒரு பொதுவுடைமையாசைப் பாதுகாப்பாணுக அமைக்க முடிந்தது. எனினும், ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அளித்த பாதுகாப்பிலே சியாங்காய்ஷெக்குப் போமோசாவிலே உறுதியாக நிலையூன்றிக் கெகண்டார். சோவியற்றுக் குடியரசு மொஸ்கோ-பீக்கிங் இணைப்பை வலுப்படுத்தியது. அன்றியும் போர்க் கருவிகளையும் தளபாடங்களையும் பெறுவதற்கு இரசியாவையே சீனு நம்பியிருக்க வேண்டியதாயிற்று.
ஆசியாவில் வேறுசில இடங்களிலே பொதுவுடைமை ஆதிக்கம் பரவுவதைத் தடுப்பது கடினமாக இருந்தது. சீனுவால் அனுப்பப்பட்ட ஓர் இசாணுவப் பிரிவு

மேற்கு ஐரோப்பா, 1950-60 1075
தொலைதேயமான திபெத்து நாட்டில் சீனவின் ஆதிக்கத்தை ஓராண்டுக்காலத் துள் ஏற்படுத்தியது. முன்னர் மேல் நாடுகளின் ஆதிக்கம் நிலவிய பிரெஞ்சு இந்து சீனம், சீயம், மலாயா, இந்கோனேவியா போன்ற தென் கிழக்கு நாடுகளிற் பொதுவுடைமையியக்கங்கள் ஆவிய தேசிய வாதத்துடனும் ஏகாதிபத்தியத் திற்கு எதிர்ப்பான சக்திகளுடனும் நெருங்கிய உறவு கொண்டிருந்தன. இதனுல், 1945 ஆம் ஆண்டின் பின்னர், இந்நாடுகளிற் புரட்சியேற்பட்டது. இது ஐரோப் பாவைப் பெரிதும் பாதித்ததால் அதன் தன்மைகள் அடுத்த அத்தியாயத்தில் ஆராயப்படும்.
மேற்கு ஐரோப்பா, 1950-60
'பனிப்போரின் கொடும்பிடியிற் சிக்கியிருந்த மேற்கு ஐரோப்பாவானது பாம் பாைக் குடியாட்சி நிறுவனங்களைக் கைவிடாது இறுகப் பற்றி நின்றது. ஆயி னும் அந்நிறுவனங்கள் எப்போதும் அமைவாகச் செயற்பட்டனவென்று கூற முடியாது. ஆங்காங்குத் தலையெடுத்த உறுதிப்பாடின்மை காரணமாக, அரசியற் கட்சிகளிடையே பிளவுகள் ஏற்பட்டன; பாராளுமன்றப் போட்டிகளிலும் தேர் தற் போட்டிகளிலும் விரோதவுணர்ச்சி தலைதூக்கி நின்றது; சிறிது காலமே நிலைக்கத்தக்க புதிய கோட்டிகள் தோன்றலாயின. பனிப்போர், குடியேற்ற நாடு களிற் புரட்சி, விஞ்ஞானத் துறையிலே உன்னதமான புதிய அபிவிருத்திகள்எனுமிவை காரணமாகப் புதிய பல பிரச்சினைகள் தோன்றின. இப்பிரச்சினைக ளாற் பழையகட்சி அமைப்புக்கள் மாறுதலடைந்தன ; பழைய கொள்கைகளைப் புனராலோசனை செய்து மாற்றியமைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
பிரித்தானியாவில் 1951 இல் நடந்த பொதுத் தேர்தலின் விளைவாகத் தொழிற் கட்சியின் ஆட்சிக் காலம் முடிவுற்றது. தொழிற்கட்சியிலும் பார்க்க இருபத் தாறு அங்கத்தவரையே மேலதிகமாகக் கொண்டு, வின்ஸ்ரன் சேச்சிலின் தலை மையில் பழமைக் கட்சி ஆட்சி பெற்றது. 1955 ஆம் 1959 ஆம் ஆண்டுகளிலே நடந்த தேர்தல்களில், பழமைக் கட்சியாரின் பலம் மென்மேலும் பெருகிற்று. இவ்வாருகக் கட்சியரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது எனலாம். பாதுகாப் புக் கொள்கை பற்றி எழுந்த கருத்து வேற்றுமை காரணமாக, எதிர்க்கட்சியாக இருந்த தொழிற்கட்சியிலே பிளவுகள் ஏற்பட்டன. 1960 ஆம் ஆண்டளவிலே அதற்கிருந்த தேர்தல் வாய்ப்புக்கள், 1930 இற் போன்று மிக அருகிவிட்டன. எனினும் நிதிக் கொள்கை சம்பந்தமாகப் பழமைக் கட்சியாரிடையும் பிளவு கள் ஏற்பட்டன. 1956 இற் சுயசு நெருக்கடி மூண்டபோது சேர் அந்தனி ஈட னின் அமைச்சுக்கு மாமுக அவருடைய கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு உருவாகியது. ஈடன் பதவி துறக்க 1957 சனவரியில் மக்மில்லன் பிரத மரானர். இதனுற் சுயசுப் பிரச்சினை ஒரளவுக்குத் தன் முக்கியத்துவத்தை இழந்தது. மக்மில்லன் ஊக்கமும் சாதுரியமும் வாய்ந்த ஒரு தலைவர் என்பது விாைவிற் புலணுகியது. எனினும், கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை பும், கைத்தொழில் துறையிலே பெருகி நின்ற அதிருத்தியையும் அவருடைய

Page 551
1076 ஐரோப்பா மீ சியடைந்தமை
அரசாங்கம் நிருவகிக்க வேண்டியதாயிற்று. வேலை நிறுத்தங்கள் மலிந்தன; போருக்குப் பிற்பட்ட எந்த ஆண்டிலும் நேராத அளவுக்கு வேலை நிறுத்தங்கள் நண்டபெற்றமையால், உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.
பிரான்சிலே, உறுதியான கொள்கை வழி நில்லாத பற்பல கட்சிகள் தேசிய மன்றத்திலே இடம் பெற்றிருந்தன. இத்தகைய நிலைமையில், உறுதியான ஓர் அரசாங்கத்தை நிறுவித் திட்டவட்டமான ஒரு கொள்கையைப் பின்பற்றுவதில் நாலாவது குடியரசு தவறிவிட்டது. 1958 ஆம் ஆண்டு மே மாதம் வரையும் பெரும்பாலும் மத்திய சாரிக் கட்சிகளைக் கொண்ட கூட்டரசாங்கங்களே பிரான்சில் ஆட்சி செய்ய முயன்றன. அக்கட்சிகளை உறுதியான ஒரு கூட்டாக இணைப்பதற்குப் பொதுத் தேர்தல்களும் (1951, 1956) உதவவில்லை. கூர்த்த மதி புடைய (மெண்டஸ் பிரான்ஸ் போன்ற) தலைவர்களும் அம்முயற்சியிலே தோல் வியே கண்டனர். இவ்வ்ாருகப் பிரான்சிய ஆட்சி முறை மேன்மேலும் மதிப் பிழந்து வந்தது. நிரந்தரமான எதிர்க்கட்சியாளராக இருந்த பொதுவுடைமை வாதிகளும் (1956 இல் 150 பிரதிநிதிகள் இருந்தனர்) சோசலிச இயக்கத்தைச் சேர்ந்த வலதுசாரிகளும், தீவிரவலது சாரிகளான பூஜாடியரும் (பூஜாட் என் பவரைப் பின்பற்றியோர்) அரசாங்கத்தை ஓயாது கண்டித்து வந்தனர். வரி யறவிடுதலை எதிர்த்து வந்த பூஜாடியர் 1956 இலே ஏறக்குறைய 50 தானங் களைத் தேர்த்லிற் கைப்பற்றினர் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. இனி, நெடிது நிகழ்ந்த இந்து சீனப் போரானது 1954 வரையும் பிரான்சிய அரசாங் கத்தைப் பெரிதும் நலித்து வந்தது. 1954 இற்குப் பின்னர், அல்ஜீரியாவிலே மூண்ட தேசியக் கிளர்ச்சி அவ்வரசாங்கத்தைச் சாலவும் வாட்டத் தொடங் கிற்று. அப்பால், அல்ஜீரியாவிலே குடியேறியிருந்த ஐரோப்பியர் திரண் டெழுந்து கிளர்ச்சி செய்தனர். அன்னர்க்குப் பிரான்சிலே ஆதரவும் கிடைக் திஆதி. இவ்வாருக 1958 മേ மாதத்திற் பிரான்சிய அரசாங்கம் வீழ்ச்சியடைந் தது. அப்போது உண்ணுட்டுப் போர் விளையினும் விளையும் போலத் தோன்றி யது. ஆயின் சேனதிபதி த கோல் இரண்டாவது முறையாக அரசியலிற் பிர வேசித்தமையால் அந்நிலைமையினின்றும் நாடு காப்பாற்றப்பட்டது. சனதி பதி கோற்றி, பிரதமர் பிளிம்லின் ஆகியோரிடமிருந்து பதவிபெற்ற த கோலுக் குத் தேசீயமன்றத்தின் பலமான ஆதரவு கிடைத்தது. விரிந்த அவசரக்ால அதிகாரங்களைத் த கோல் பெற்முர்-இவ்வழி அவர் தற்காலிகச் சர்வாதிகாரம் பெற்ருர் எனலாம். அன்றியும் தமக்கு ஏற்றவாறு அரசமைப்பை மாற்றியமைக் கவும் அவர் அதிகாரம் பெற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு சனவரியள விலே ஐந்தாவது குடியரசு தோன்றிற்று. நாலாவது குடியரசிலே எந்த அர சாங்கமும் பெற்றிருக்காத அதிகாசத்தை த கோல் வகித்தார்-பாராளுமன் றக் கட்டுப்பாடு மெத்தவுங் குறைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திலே அவர்க்கு உற்ற துணைவராயிருந்த மைக்கல் டெப்சே தலைமையில் அமைச்சு அமைக்கப்பட்டது. அந்த அமைச்சிற் பெரும்பாலும் தொழினுட்பந் தெரிந்த

மேற்கு ஐரோப்பா, 1950-60 1077
தலைவர்களே இடம் பெற்றனர். புதிய குடியரசுச் சமாசத்தின் உறுதியான ஆத சவு அவ்வமைச்சுக்கு வாய்த்தது. கல்வி, வீடமைப்பு, வரிமுறை, மிகைப்பட்ட மதுப்பழக்கம் போன்ற பல சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிற் புதிய அரசாங் கம் ஊக்கத்தோடும் உறுதியோடும் ஈடுபட்டது. எனினும் 1960 ஆம் ஆண்டு இறுதி வரையும், அல்ஜீரியப்போரை அது தீர்த்து வைக்கத் தவறியது. 'பென்ெலக்ஸ்' எனுங் கூட்டமைப்பில் மிகநெருங்கி ஒத்துழைக்க
தாழ் நாடுகளிலே * பிரித்தானியாவிலும் பிரான்சிலும் காணப்பட்ட அரசியற் போக் குப் பிரதிபலித்துக் காணப்பட்டது. அங்குப் பெல்ஜியத்திலே 1950 இலும், நெதலாந்திலே 1956 இலும் இராசகுடும்பத்தைப் பாதிக்கக் கூடிய நெருக்கடி கள் தோன்றியபோதும், அரசமைப்புக்குக் கட்டுப்பட்ட முடியாட்சி பேணப் பட்டது. 1950 இலே தொழிற்கட்சியே அந்நாடுகளில் முதன்மை பெற்றிருந்த தாக, அவ்வாண்டின் இறுதியின்போது, தாராண்மைக்கட்சி அல்லது கிறித்தவ சனநாயகக் கட்சியே முதன்மைபெற்றது. அன்றியும், கட்சிக்கிடையும் பிளவு கள் ஏற்பட்டன. இக்காரணங்களாலே பாராளுமன்ற ஆட்சிமுறை செவ்வனே
இயங்கவியலாது இடர்ப்பட்டது. பொருளாதார விக்கம் எனும் பிரச்சினையை
պւf: அதன் வழித்தொடர்ந்த சம்பளவுயர்வுக் கோரிக்கைகளையும் அரசாங்கங் கள் நிருவகிக்கவியலாது சங்கடப்பட்டன. பிரான்சிற் போன்று பெல்ஜியத்தி ஆலும் கல்வி பற்றிச் சமயதாபனங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே பிணக்கு ஏற்பட்டது. நெதலாந்திற் குடித்தொகையானது 1957 இல் 1.1 கோடிக்கும் மேலாகப் பெருகியது. அதனல் ஐரோப்பாவிற் குடித்தொகை யடர்த்தியைப் பொறுத்தவரை நெதலாந்தே முதலிடம் பெற்றது.
ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் பொதுவாக அரசியலாதிக்கம் வலதுசாரிக் கட்சிகளையே சென்றடையும் போக்குடையதாக இருந்தது. உறுதியான கூட் டரசாங்கங்களை அமைப்பதில் அங்கும் கூடிய இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. பொருளாதாரச் சீர்கேடிடையும் பணவீக்கத்தையும் தடுப்பதில் இத்தகைய 'உறுதியற்ற அரசாங்கங்கள், பிரான்சிற் போன்று, பெரிதும் அல்லற்பட்டன. இந்நாடுகளும், தாழ் நாடுகளை' போன்று, பிரதேச ஒத்துழைப்புக்கான நிறு வனங்களைத் தம்மிடை அமைத்துக் கொண்டன. 1951 இல் நிறுவப்பட்ட நோடிக் கழகம் பொருளாதார ஒத்துழைப்பையே பிாதான நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஸ்பெயினிலும் போத்துக்கலிலும் பொருளாதார நெருக்கடியும் சமூக அமைதி யின்மையும் பாக்கக் காணப்பட்டபோதும், போருக்கு முற்பட்ட பழைய அர சாங்கங்கள் மாற்றமின்றித் தொடர்ந்து ஆட்சிசெய்தன. ஸ்பெயினிலே முடி யாட்சி வாதிகளும் பலஞ்சிஸ்ற் கட்சியினரும் சலுகைகள் கோரி நின்றனர். ஆயின் சேனுபதி பிராங்கோ அவர்களிடையே போட்டியையும் பூசலையுங் புதிய அரசின்' பதின்மூன்முவது ஆண்டுவிழாவை 1956 மே மாதத்திற் சலசார் கொண்டாடி -னர். ஐரோப்பா விரைவாக மாறுதலடைந்துவர, இந்த ஐபீரிய அரசுகளிரண் டிலும் பழைய பிற்போக்குவாதமே தலைதூக்கி நின்றது.
48 - CP 7384 (12169)
கிளப்பிவிட்டு நிலைமையைச் சமாளித்தார். போத்துக்கலிலே

Page 552
1078 ஐரோப்பா மீட்சியடைந்தமை
இந்தப்பத்தாண்டுக் காலத்திலே அரசியற்றுறையிலன்றிப் பொருளாதார வளர்ச்சியிலும் குடித்தொகைப் பெருக்கத்திலுமே முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டன எனலாம். பிரான்சிற் குடித்தொகை மிகத் துரிதமாகப் பெருகி யது. 1960 ஆம் ஆண்டளவில் அதன் குடித்தொகை 4.5 கோடியையுங் கடந்து விட்டது. இவ்வாருக அதன் குடித்தொகை வளர்ச்சி வீதத்தைப் பொறுத்த வரை, நெதலாந்துக்கு அடுத்ததாக இருந்தது. ஒரு நாட்டின் செல்வச் செழிப் பைத் தீர்க்கமாகக் காட்டுவது அந்நாட்டின் சிசுமரண விதமாகும். சுவீடனில் 1958 இல் அவ்வீதம் ஆயிரத்துக்கு 15.8 ஆகக் தாழ்ந்தது. ஆயின் ஸ்பெயினில் ஆயிரத்துக்கு 41.1 ஆக இன்னும் உயர்ந்திருந்த்து , ஐக்கிய இராச்சியத்தில் அது ஆயிரத்துக்கு 24 ஆக இருந்தது. தொழினுட்பவியல் துரிதமாக வளர்ச்சி யடைந்தமை காரணமாகப் பொருளாதார வளர்ச்சி பெருகியது; வாழ்க்கைத் தாம் பொதுவாக உயர்ந்தது , சருவதேச வர்த்தகம் விரிவடைந்தது. அணுக் கருத்துச் சக்தி விருத்தி செய்யப்பட்டமையால், வளர்ச்சியும் விளைகிறனும் புத் அளக்கம் பெறுதற்கு வழிதிறந்தது. பொதுநல அரசு கைக்கொண்ட வரிக் கொள்கையினுலும் சமூக நலச் சேவைகளினுலும் பொதுமக்களிடையே புதிய செல்வத்தின் நன்மைகள் விரவிப் பாவுதற்கு வாய்ப்புண்டாயது. இவ்வாறு செல்வச் செழிப்புப் பெருகியவாற்றைப் பொதுமக்கள் தமது வாழ்க்கையில் உணர்ந்து கொண்டனர். ' பிரித்தானிய மக்கள் இத்துணை நன்மை வேறெக் காலத்தும் பெற்றதில்லை' என்று மக்மில்லன் கூறியபோதும் ' சுபீட்சச் சமுதா யம்' உருவாகியதன் விளைவுகள் பற்றி விவாதங்கள் நடைபெற்றபோதும், இப் புதிய செல்வச் செழிப்பு மக்கள் வாழ்க்கையை எவ்வாறு மலரச் செய்ததென் பது புலப்பட்டது. என்ருலும் மேனடுகளுக்கிடையேயும் மேனுட்டுச் சமூக வகுப்புக்களிடையேயும் செல்வத்திற் பெரும் வேறுபாடுகள் இன்னும் இருந் தன. சுபீட்சம் பெருகியபோதும் சமூகக் கேடுகள் இன்னும் குறைந்தபாடில்லை. வலோற்காரக் குற்றங்கள். பாலியர் குற்றங்கள், விபசாரம், ஒழுக்கக்கேடு ஆகியன பாக்க நிகழ்ந்தமையால் விசேட சட்டங்களை இயற்ற வேண்டிய அவ
சியம் ஏற்பட்டது.
பத்தொன்பதாம் நூற்முண்டிலே குடியேற்ற நாடுகளை வைத்திருந்த வல்லரசு கள் என்ற வகையால் மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் குடியேற்ற நாடுகளில் மூண்ட புரட்சி நெருங்கிப் பாதித்தது. 1950 ஆம் ஆண்டையடுத்த பத்தாண் டுக் காலத்திலே, ஐரோப்பியமக்களுக்கும் மற்று ஆசிய-ஆபிரிக்க மக்களுக்கு மிடையே யிருந்துவந்த பழைய தொடர்புகளில் ஏற்பட்ட மகத்தான மாறுதல் உச்சக் கட்டத்தை அடைந்தது எனலாம். ஐரோப்பிய நாகரிகத்தின் எதிர் காலம்-அது தப்பி வாழுமா என்பது-இந்தக் குடியேற்றப் புரட்சியிலே ஒரளவுக்குத் தங்கியிருந்தது எனலாம்.

மூப்பத்தோராம் அத்தியாயம்
குடியேற்ற
நாடுகளின் புரட்சி
வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை
1939 ஆம் ஆண்டிலேஇரண்டாவது உலகப் போர் தோன்றுவதற்குக் காலாக இருந்த ஜேர்மன் நாற்சி வாதிகளின் ஆக்கிரமிப்புக் கொள்கையில், குடியேற்ற நாடுகளைக் கைப்பற்ற வேண்டுமென்ற அவாவோ அவற்றினலான போட்டியோ பெரிதும் இடம் பெறவில்லை. இனவாதியாக இருந்த ஹிட்லர் ஐரோப்பாக் கண் டத்திலேயே கவனம் செலுத்தினர். கடலுக்கப்பாலுள்ள நாடுகளைக் காட்டிலும் அதிக வளமுள்ள போல்கன் நாடுகளையும் தென்மேற்கு இரசியாவையும் கைப்பற் அறுவதன் மூலம் கூடிய பயனைப் பெறலாமென்று ஹிட்லர் கடலுக்கு அப்பா அலுள்ள குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றுமுரிமையைத் துறக்காதபோதிலும், ஐரோப்பாவில் நாடு கைப்பற்றுவதையே தமது பிரதான கொள்கையாகக் கொண்டிருந்தார். இத்தாலி போரிற் பங்குகொண்ட பின்னரும், யப்பானின் ஆகிக்கம் வளர்ச்சி பெற்றதன் பின்னருமே குடியேற்ற நாடுகள் பற்றிய பிரச்சினை முக்கியத்துவம் அடைந்தது. மேலே நாடுகளான ஒல்லாம்.து, பெல்ஜியம், பிரான்சு பிரித்தானியா போன்றன தொடக்கத்திற் போரிலே தோல்விகண்டதாலும் தூரகிழக்கில் அமெரிக்காவினது நிலைதளர்வடைந்ததாலும் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இந்நாடுகளின் பிரதேசங்களிற் புரட்சி உருவாதற்கு ஏற்ற சூழ் நிலை ஏற்பட்டது. சில வருடங்களுக்குப் பர்மா, இந்துவினம், மலாயா, இந்தோ னேசியா ஆகிய நாடுகளை யப்பான் கைப்பற்றியிருந்ததால், அந்நாடுகளிலுள்ள மக்களிடையே தேசியவின உணர்வும், சுதந்திர வேட்கையும் கிளர்ந்தன. போரிற்குப் பிந்திய காலத்தில் உலகில் அதிகபலம் பெற்றிருந்த ஐக்கிய அமெ ரிக்கா, சோவியற்றுக் குடியரசு ஆகிய இரு வல்லரசுகளும் கொள்கை அடிப் பட்ையிலும் மனப்பாங்கினைப் பொறுத்த மட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த் தன. போருக்குப் பின்னர், ஐரோப்பா முழுவதிலும் இடதுசாரி மனப்பான்மை ஏதோவிதத்திலே தோன்றியிருந்தது. சமதர்மக்கட்சிகளும் கத்தோலிக்க சன நாயகக் கட்சிகளும் மேலோங்கியிருந்தன. இதனல் பழைய ஏகாதிபத்திய
1079

Page 553
1080 குடியேற்ற நாடுகளின் புரட்சி
நோக்கிற்கு எதிரான மனப்பான்மை காணப்பட்டது. குடியேற்ற நாடுகளி லுள்ள மக்களைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டுமென்றும் சுயநிர்ணய உரி மைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கு உதவியளிக்க வேண்டுமென்றும் வற் புறுத்துகின்ற கொள்கைகளுக்கு மேலைநாட்டு மக்களிடையே கூடிய ஆதரவு கிடைத்தது. 1950 இல் நடைபெற்ற கொரியப் போரின் விளைவாக ஐரோப்பா விற்போல ஆசியாவிலும் பொதுவுடைமையியக்கம் பரவுவதைத் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றது. இதற்கு முன், குடியேற்ற நாடுகளின் கிளர்ச்சிகளை அடக்குவது பிற்போக்கான கொள்கையென்று கண்டிக்கும் கருத் அப் போக்குக் காணப்பட்டது. அதன்பின்னர், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா விலும் மேற்கைரோப்பாவிலும் குடியேற்ற நாடுகளைப் பற்றிய மனப்பான்மை பெரிதும் மாறுபட்டது. குடியேற்ற நாடுகளிலே கிளர்ந்த தேசிய இயக்கங்கள் பொதுவுடைமை வாதத்தைச் சார்ந்தன என்ற அபிப்பிராயம் ஏற்பட்த் தொடங்கியது.
1939 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடியேற்றநாட்டுத் தொடர்புகள் : குடியேற்ற நாடுகளில் புரட்சி போரினல் ஏற்பட்ட உடனடியான விளைவாக அமையவில்லை. தேசிய விடுதலை இயக்கங்கள் 19 ஆம் நூற்முண்டு ஏகாதிபத்திய முறையிலே குடியேற்ற நாடுகளுக்கும் அவற்றின்மீது ஆதிக்கம் செலுத்திய நாட்டுக்கு மிடையில் நிலவியிருந்த தொடர்புகளை, மாக்சீயவாதிகளும் சமதர்மவாதிகளும் தவிர்ந்த பிறர், 1914 ஆம் ஆண்டுவரையும் கண்டிக்க முற்படவில்லை. அந்த ஏகாதிபத்திய முறையிலே குடியேற்ற நாடுகள், அரசியலடிப்படையிலும் பொருளாதாரத்துறையிலும் ஆட்சி செலுத்தும் நாட்டுக்குக் கட்டுப்பட்டிருந் தன. அன்றியும் இன அடிப்படையிலும் சம உரிமை மறுக்கப்பட்டிருந்தது. லண்டன், பாரிசு, பிரசல்ஸ், பேளின், விஸ்பன், அம்ஸ்ரடாம் ஆகிய நகரங்களி அலுள்ள அரசாங்கத் தீர்மானங்களின்படியே பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக் குரிய குடியேற்ற நாடுகள் ஆளப்பட்டன. சமூக அடிப்படையில், ஏகாதிபத் திய நாட்டைச் சேர்ந்த-குடியேற்ற நாடுகளில் வாழுகின்ற-மக்கள் அந்நாடு களிலே சில தனியுரிமைகளையும் இனஅடிப்படையில் மேலான நிலையையும் செல்வாக்கினையும் பெற்றிருந்தார்கள். இவ்விதமாக வாழ்ந்த ஐரோப்பிய மக் கள் நிர்வாகத்திலும், நாட்டின் அபிவிருத்தியிலும் பொருளாதார வாழ்க்கை யிலும் பிரதான பங்குகொண்டிருந்தனர். குடியேற்ற நாடுகளிலே வளம்மிக்க நிலங்களையும் வசதியான விடுகளையும் தமக்குப் பெற்றுக் கொண்டதுடன், ஆளும் வர்க்கத்துக்கேயுரிய சமூக நலன்களையும் பெற்றுக் கொண்டார்கள். பொருளாதாரத் துறையில், ஆதிக்கம் செலுத்தும் நாட்டிலுள்ள உற்பத்தியாளர் களது தேவைக்கேற்ப மூல்ப்பொருள்களைக் குடியேற்ற நாடுகள் அளித்துவந் தன. உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் அவை அமைந்தன. மேலும் ஆதிக்கம் செலுத்தும் நாட்டைச் சேர்ந்தவர்கள் போதிய காப்பீடு களுடன் முதலீடு செய்வதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் குடியேற்ற நாடுகள் பயன்பட்டன. ஒவ்வொரு பேராசிலும், குடியேற்ற நாடுகளுக்கும் ஆதிக்கம் செலுத்திய நாட்டிற்குமிடையேயிருந்த தொடர்புகளிற் சிற்சில வேறு

வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை 1081
பாடுகள் காணப்பட்டன. 1914 ஆம் ஆண்டளவில், நிர்வாகத்திலும் கைத் தொழிற்றுறையிலும் சுதேசிகள் பங்குகொள்ளக்கூடிய விதமாக ஏகாதிபத்திய முறையில் ஆங்காங்கு மிாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்தியாவிலே சுதேச மன்னரின் ஆட்சியைப் பிரித்தானிய அரசாங்கம் பேணிவந்தது. நைஜீரியாவில் நிர்வாகத்திலே சுதேசிகளுக்கும் ஓரளவு இடமளிக்கப்பட்டிருந்தது. கொங் கோவிலே பெல்ஜிய அரசாங்கம் குலமுறைப்படியாக அமைந்த பல சமூகங் களைப் பேஒணிவந்தது. பிரெஞ்சு அரசாங்கம் வட ஆபிரிக்காவிலே பல்வேறு குலங்களின் தலைவர்களோடு உடன்படிக்கைசெய்யும் முறையைக் கடைப் பிடித்து வந்தது. இம்முறைகள் யாவும் ஏகாதிபத்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களாக அமைந்தன. எனினும் இம்மாற்றங்கள் புறநடையாக அமைந்தனவேயன்றி, பொதுவாகப் பரந்த அடிப்படையிற் கைக்கொள்ளப்பட வில்லை. சமூக அமைதியை நிலைநாட்டுதற்கென அமைக்கப்பட்ட சுதேசிகளைக் கொண்ட பொலிசுப் படைகளும், குடியேற்ற நாடுகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்ப்ட்ட சுதேசிகளைக்கொண்ட படைகளும் ஏகாதிபத்திய நாட்டின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கே அமைந்திருந்தன.
இருபதாம் நூற்முண்டிலே குடியேற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சி ஒரு குடி யேற்றப் புரட்சியாக மட்டும் அமையவில்லை. சனப்பெருக்கம், பொருளாதார வளம், கல்வியறிவு, தேசீய உணர்ச்சி எனுமிவையே புரட்சி தோன்றுவதற்குக் காரணமாயிருந்தன. பத்தொன்பதாம் நூற்முண்டு ஏகாதிபத்திய முறையின் சிறப்பியல்புகளாகக் காணப்பட்டவை சில உண்டு. அரசியற்றுறையிலும் பொரு ளாதாரத் துறையிலும் குடியேற்ற நாட்டு மக்கள் அடிமைநிலைக்கு இழிந் திருந்தனர்; இவையடிப்படையிலும் அவர்கள் தாழ்ந்தோராகவே கருதப்பட் டனர். இந்த அடிமை நிலையினை ஒழிக்க வேண்டுமென்பதே குடியேற்ற நாட்டுப் புரட்சிகளின் கோரிக்கையாயிற்று. மேனுட்டு முறைகள் குடியேற்றங்களிலே பாவப் பாவ இக்கோரிக்கையும் வலுப்பெறலாயிற்று. மேலும் சுதந்திரம், சுய நிருணயம் சமத்துவமெனும் தாராண்மைக் கோட்பாடுகளும் கல்வி வளர்ச்சி யும் கைத்தொழிற் பெருக்கமும் இக்கிளர்ச்சிக்கு ஊக்கமளித்தன. உலகப் போர்கள் இரண்டினதும் விளவாக இவ்விடுதலே இயக்கங்கள் சாலவும் வலுப் பெற்றன. இனி கொதிபத்திய நாடுகளின் கொள்கைகளிலும் தேவைகளிலும் மனப்பாங்கிலும் காலத்தின் கோலத்திலும் மாற்றம் வற்பட்டமையாலும் இவ் வியக்கங்கள் வலுவ ைந்தன. டி காதிபத்திய நாடுகள் பழைய ஏகாதிபத்திய முறையைப் பேணுவதில் நாட்டம்கொள்ளாது, குடியேற்ற நாடுகளேப் பொறுத் தவரை நம்பிக்கைப் Օւյr.plւ 1ւյ, ஒத்துழைப்பு கெழுதகைமை G un ன்ற பலதிறப் பட்ட உறவுகளே எற்படுக்க முனேந்தன. அடிமைப்படுத்தி ஆளும் முறையை யும் டொருளாதார வளக்கை அ கரிக்கும் முறையையும் தவிர்த்துக்கொள்ள முற்பட்டன. 1919 இற்குப் பின்னரே இம் மனமாற்றம் வற் படத்தொடங்கிற்று. இம்மனமாற்றம் குடியேற்ற நாட்டு மக்களின் தேசியவுணர்ச்சியோடு கலந்து விடுதலையியக்கங்களுக்கு ஊக்கமளித்தது. பத்தொன்பதாம் நூற்முண்டில் ஏகாதிபத்தியத்தைப் பொறுக்கவாை குடியேற்ற நாடுகளேக் கைப்பற்றவேண்டு

Page 554
1084 குடியேற்ற நாடுகளின் புரட்சி
சபைக்குப் பதிலாக, பிரதிநிதித்துவப் பாராளுமன்றச் சனநாயக முறை ஒாள வுக்குப் புகுத்தப்பட்டது. இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றம், கட்டுப் படுத்தப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டது. பதிலிராயரின் நிரு வாகக் கழகத்திலே கூடுதலான இந்தியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. மாகாணங்களிலே உள்ளூராட்சி, சுய மொழிக் கல்வி, மருத்துவ சேவை, சுகா தாரம், விவசாயம் போன்ற துறைகளில் இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டது. எனினும், நிதி, பஞ்சநிவாரணம் தொழில், பொலிசுச் சேவை ஆகிய துறைகளிற் பிரித்தானியரின் அதிகாரமே தொடர்ந்து நிலவிற்று. இந்த இரட்டையாட்சி முறை ஒதுக்கப்பட்ட் அத்துறைகளையும் பின்னர் வசதிக்கேற்ப இந்தியர்க்கே மாற்றி, சுயவாட்சி முறையைப் பாந்த அடிப்படையில் அளிக்கும் நோக்கத்துடனேயே அமைக்கப்பட்டது. இம்முறைமிகச் சிக்கலானதாக இருந் தது. எனவே சிக்கலான இந்நிர்வாக முறையை நடாத்துவதிலும் பற்பல பிரச் சனைகள் ஏற்பட்டன. மேலும் இம்முறை எளிதிற் செயற் படுத்த முடியாததா பும் காணப்பட்டது. மேனுட்டுக் கல்வி பயின்றிருந்த சிந்தனையாளர்களான தீவிர தேசீயவாதிகள் பூரண சுயவாட்சியை உடனடியாகவே அளிக்க வேண்டு மென வற்புறுத்தி இம்முறையைக் கண்டித்தார்கள். அன்றியும் காந்தியின் தலை மையிலே இந்தியத் தேசியப் பேரவை இவ்வரசியலமைப்பினைப் புறக்கணித்தது. 1923 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மத்திய அரசாங்க ஆட்சி மன்றத்தில் ஏறக்குறைய அரைவாசித் தானங்களைத் தேசியப் போவை கைப்பற்றியது. எனவே, புதிய அரசமைப்பு ஒழுங்குகளைத் தடை செய்வதற்கு அக்கட்சி தனது பலத்தைப் பயன்படுத்தியது. அடுத்த 12 வருடங்களிலும் ஒன்றன்பின் ஒன்ரு கப் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட் டன; மாநாடுகளும் கூட்டப்பட்டன. தீர்க்கமுடியாத வகுப்புவாதப் பிரச்சனை களை அரசாங்கம் நிருவகிக்க வேண்டியதாயிற்று. மேலும் காந்தியடிகளாரின் சட்டமறுப்பு இயக்கங்காரணமாக அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது மிகக் கடினமாயிற்று. எனினும், சிவில் சேவை, இராணுவம், நிதிக்கட்டுப்பாடு ஆகிய துறைகளில் இந்தியர்களுக்குக் மேன்மேலும் அதிகாரமளிக்கப்பட்டு வந்தது. 1935 ஆம் ஆண்டிற் பிரித்தானிய அரசாங்கம் ஒரு புதிய இந்திய அரசாங்கச் சட்டத்தை நிறைவேற்றியது. கூட்டாட்சி முறையின் அடிப்படையில் இச்சட் டம் அரசமைப்பை வகுத்தது. கூட்டரசின் சட்ட சபை அங்கத்தவர்களில் ஒரு பிரிவினர் பிரித்தானிய இந்திய பிரதேசங்களிலிருந்து தேர்தல் மூலம் தெரியப்பட்டனர். வேறு சில பிரதிநிதிகள் மாகாணச் சட்டசபைகளாலே தெரிவு செய்யப்பட்டனர். பிறர் சில சுதேச மன்னரால் நியமிக்கப்பட்டனர். 1935 ஆம் ஆண்டுச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்துப் புறம்பான ஓர் அரசமைப்பை அதற்கு வழங்கிற்று. அதன் பின்னர் பிரித்தானியர்க்கும் இந்தியர்க்கும் விரோதமான பர்மிய தேசிய இயக்கம் ஆங்கு வளர்ச்சியுற்றது. யப்பானுக்குச் சார்பான போக்கும் அவ்வியக்கத்திற் சிறிது விரவி நின்றது.
பிரித்தானியர்களது மனத்தில் அமெரிக்கச் சுதந்திரப் போரைப் பற்றியநினைவுகளும் இந்தியா, பர்மா ஆகிய நாடுகளிலே வலுப்பெற்று வளர்ந்த

வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை 1085
தேசிய இயக்கங்களின் நினைவுகளும் அண்மைக்காலத்திற் புரட்சியாக எழுச்சி யுற்ற அயிரிசு விடுதலை இயக்கம் பற்றிய நினைவுகளும் இடம் பெற்றிருந்தன. 1931 ஆம் ஆண்டிற் பிரித்தாரியாவிற்கும் அயலாந்திற்குமிடையில் ஓர் உடன் படிக்கை ஒப்பேறியது. அதன் விளைவாக, 1922 ஆம் ஆண்டிலே, பிரித்தானியப் பொது நலக்கூட்டில் ஒரு சுயவாட்சி நாடாக அயலாந்து ஆதர் கிரிவித்து, மைக் கேல் கொலின்சு ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டது. ஆயின் அயலாந் தின் வடக்கில் அல்ஸ்ாரைச் சேர்ந்த ஆறுமாகாணங்களும் பிரிந்து வடஅயர் லாந்தாக அமையவிரும்பின. வடஅயர்லாந்து பிரித்தா பாராளுமன்றத்துக் குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற் கும், அதே வேளே அதற்கெனப் பிறிதொரு பாராளுமன்றத்தைப் பிரித்தானிய αρις μισθοδι ழ்ே அமைப்பதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஒகத்து மாதத்தில் கிறிபித்து இறந்தார் ; மைக்கேல் கொலின்சு சுட்டுக்கொல்லப்பட்டார். எனவே, வில்லியம் கொஸ்கிறேவு அரசாங் கத்தை நடாத்தினர். ஈமன்-டி-வலாாவும் சின்பெயின் கட்சியினரும் இங்கிலாந் தோடு செய்த ஏற்பாடுகளைத் தீவிரமாக எதிர்த்தனர். பத்து வருடங்களாக அா சியலில் முக்கியத்துவத்தை இழந்திருந்தபின், 1932 ம் ஆண்டிலே “பியனுே பெயில் எனும் புதிய கட்சியின் தலைவராக டி-வலரா அதிகாரம் பெற்ருர், அயிரிசு பிரித்தானிய ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைப் படிப்படியாக அழித்து, 1937 ஆம் ஆண்டில் ஒரு புதிய அரசமைப்பை அவர் வகுத்தார். அதன் விளை வாக பிரித்தானியாவோடு கொண்ட தொடர்புகள் யாவும் நீக்கப்பட்டு, தென் அயலாந்துப் பிரதேசங்களைக் கொண்ட சுதந்திர அயிரிசு நாடு (இப்பொழுது அயர் என அழைக்கப்படுவது) பூரண சுதந்திர அரசாகியது. 1939 1945 வரை யான காலத்தில் நடுவு நிலைக் கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் அயர் தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது. -
எனவே, 1939 ஆம் ஆண்டளவிலே, பிரித்தானியப் பேரரசிற் சில பிரதேசங் க்ளுக்குக் கூடிய அளவிற் சுதந்திர உரிமைகளையும் சுயாட்சிப் பொறுப்புக்களை பும் வழங்கும்போக்கு வலுவடைந்திருந்தது. குடியேற்ற நாடுகளின் நிர்வாக சேவையைச் சேர்ந்த 2,50,000 அதிகாரிகள் பிரித்தானியப் போாசின் 60 பிா தேசங்களிலே நிர்வாகத்தை நடாத்தி வந்தார்கள். இவர்களில் ஏறக்குறைய 66,000 அதிகாரிகளே பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள். குடியேற்ற நாட்டு மக் கள் பலர் பிரித்தானியப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயின்று,(தத்தம் நாடுகளின் நிருவாகங்களிலே மேன்மேலும் பங்கு கொள்ளத் தலைப்பட்டார்கள். அன்றியும் ஏகாதிபத்தியத்தின் விளைவாக வாய்க்கும் பொரு ளாதார வசதிகளைப்பற்றியும் பிரித்தானியாவிலும் பிறகில ஏகாதிபத்திய நாடு களிலும் அக்காலத்திலே நம்பிக்கை குன்றுவதாயிற்று. 1937 ஆம் ஆண்டிலே நாட்டுக் கூட்டவையத்தின்குழு வொன்று நிலக்கரி, இரும்பு, எண்ணெய் பருத்தி, கம்பளி போன்ற முக்கியமான மூலப்பொருள்கள், உலகின் மொத்த உற்பத்தி யில் 3 வீதம் மட்டுமே குடியேற்ற நாடுகளிற் காணப்பட்டன என்பதைச் சுட் டிக் காட்டிற்று. எனினும் சில மூலப்பொருள்கள் பெரும்பாலும் குடியேற்ற நாடுகளிலிருந்தே பெறப்பட்டன. உதாரணமாக, உலகின் மொத்த உற்பத்தியில்

Page 555
1086 குடியேற்ற நாடுகளின் புரட்சி
4/5 பாகமான றப்பரும், 4 பாகமான வெள்ளீயமும் மலாயாவிலிருந்தும் டச் சுக் கிழக்கிந்திய தீவுகளிலிருந்துமே பெறப்பட்டன. 1938 ஆம் ஆண்டிற் பிரித் தானியாவில் இறக்குமதியான பொருட்களில் 84 சதவீதம் மட்டுமே பிரித் தானியக் குடியேற்ற நாடுகளிடமிருந்து பெறப்பட்டது. பிரித்தானியாவி லிருந்து ஏற்றுமதியான பொருள்களில் 12% சதவீதம் மட்டுமே குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. தற்காலக்குடியேற்ற நாடுகள் பெரும்பாலும் வெப்பமான பிரதேசங்களிலும் அவற்றுக்கு அயலான பிரதேசங்களிலுமே காணப்பட்டன. எனவே, தாய் நாட்டிற் சனப்பெருக்கம் ஏற்பட்டபோதிலும் அக்குடியேற்ற நாடுகள் மக்கள் சென்று குடியேறுவதற்கு வாய்ப்பிலவாயின. முன்னங் கூறியாங்கு, 1914 இற்கு முற்பட்ட காலத்திலே, இலாபகரமான முத வீடு செய்வதற்கு ஏற்ற பிரதேசங்களாகக் குடியேற்ற நாடுகள் விளங்கினவென் பது உண்மையே. ஆனல், இரண்டு உலகப் போர்களுக்குமிடைப்பட்ட காலத் தில், கடலுக்காப்பாலுள்ள நாடுகளில் முதலீடு செய்வதற்குப் போதிய முதல் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் காணப்படவில்லை. இந்நாடுகளுக்கு அதிக கடன் சுமை ஏற்பட்டதுமன்றி இரு நாடுகளிலும் பொருளாதார மந்தமும் வந்துற்றது. 1939 ஆம் ஆண்டளவில் குடியேற்ற நாடுகளை ஆட்சி செய்வதில் ஏற்படும் செலவு, தொல்லை, கண்டனம் ஆகியவற்றை ஈடு செய்யுமளவிற்குப் பலன் கிடைத்ததோ என்பது பற்றிச் சந்தேகங் கொள்ளத் தொடங்கினர்.
ஏனைய முக்கிய ஏகாதிபத்திய நாடுகளான பிரான்சு, பெல்ஜியம், ஒல்லாந்து, போத்துக்கல் ஆகிய நாடுகளிலே இந்த மனமாற்றம் பிரித்தானியாவிற் போன்று அத்துணை தெளிவாகக்காணப்பட்டிலது. 1914 ம் ஆண்டுக்கு முன்னர் பிரெஞ்சு அரசாங்கம் குடியேற்ற நாடுகளிற் பிரஞ்சுப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாப்புவதன் மூலம் அந்நாடுகளைப் பிரஞ்சுமயமாக்குதலையே முக்கிய குறிக் கோளாகக் கொண்டிருந்தது. அதன் பின்னர், பிரான்சின் கொள்கை மாற்றம் அடைந்தது. சுதேசிகளின் மரபுகளையும் வாழ்க்கை முறைகளையும் தக்கவாறு பேணி, அரசியற்றுறையிலும் பொருளாதாரத்துறையிலும் குடியேற்ற நாட்டு மக்களை நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு செய்வதற்குப் பிரான்சு முனைந்தது. ஏகாதிபத்தியக் கொள்கையில் இவ்வித மாற்றங்களைச் சொல்லளவில் ஏற்படுத்து வதும், அவற்றைப் பற்றிப் பாராளுமன்றத்தில் உரைகள் நிகழ்த்துவதும் எளிதே ; ஆயின் அவற்றைச் செயற்படுத்துவதும், பழமரபில் ஊறிய அதிகாரி களை அவற்றை அனுசரிக்குமாறு செய்வதும் கடினமாயின. எனவே 1939 ஆம் ஆண்டளவிற் பிரஞ்சு ஏகாதிபத்தியக் கொள்கை பெயரளவில் மாறிய போதும் நடைமுறையில் மாறியதில்லை. நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளிற் பிரான்சு தன் பொருளாதார நலன்களைக் கருதிக் குடியேற்ற நாடுகளுடன் நெருங்கிய பிணைப் புக்களை உருவாக்கியது. 1939 ஆம் ஆண்டளவிலே பிரான்சின் இறக்குமதியில் 1/3 பங்கு குடியேற்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்ப்ட்டது. ஏற்று மதிகளில் 1/3 பங்கு குடியேற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இவ்வாறு நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகள் ஏற்பட்டிருந்ததால், பிரெஞ்சு மயமா கக் கூடிய குழ் நிலை உருவாகிவந்தது. இனி குடியேற்ற நாடுகளிற் பிரெஞ்சுக், குடிமக்கள் பிரசைகளிலிருந்தே வேறு படுத்தப்பட்டிருந்தனர். (நெடுங்கால

வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை 1087
மாகப் பிரான்சின் வசமிருந்த மாட்டினிக்கு குவாடலுப்பு, ரீயூனிய்ன், செனி கோல், ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைப்பிரதேசங்களிற் பிரெஞ்சுக் குடிமக்கள் மிகக் சிறுபான்மையினராகவே இருந்தனர்.) முக்கியமான அரசியலுரிமைகள் சுதேசிகளுக்கு மறுக்கப்பட்டன. அரசியலடிப்படையிலன்றிப் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இவ்விணைப்பு ஏற்பட்டதால் குடியேற்ற நாடுகளின் பொருளாதார அமைப்பு பிரான்சின் தேவைகளுக்கே கட்டுப்பட்டிருந்தது. 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரான்சிற் கெதிராகக் குடியேற்ற நாடுகளிற் பெருங்கிளர்ச்சி மூண்டதற்குக் காரணம் அதுவே. இந்தியா தன் சுதேசத் துணி புற்பத்தியைப் பாதுகாப்பதற்கும், லங்காஷியரிலிருந்து இறக்குமதியாகும் துணி கள் மீது கட்டுப்பாட்டு வரி விதிப்பதற்கும் உரிமைபெற்று அவற்றைப் பிர யோகிக்கையில் மடகஸ்காரிலோ பிரான்சிற் போன்று உயர்ந்த கட்டுப்பாட்டு வரிகள் விகிக்கப்பட்டமையால் அந்நாட்டு மக்கள் மலிவாகத் துணியிறக்குமதி செய்ய முடியாது அல்லற்பட்டனர்.
ஒல்லாந்து, பெல்ஜியம், போத்துக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகள் தாம் சிறியனவாயிருந்தபோதும், மூலவளங்களிற் சிறந்த மாபெரும் பிரதேசங்களை ஆட்சி செய்தன. பிரித்தானியாவையோ பிரான்சையோ போலன்றி இம்மூன்று நாடுகளும் தத்தம் வசமிருந்த முக்கியமான ஒரே பிரதேசத்திலே தமது கவனக் தைச் செலுத்தல் இயல்வதாயிற்று. பெல்ஜியத்தின் வசமிருந்த கொங்கோவும் அதனுேடிணைந்த பொறுப்பாணை நாடான அறுவண்டா உறுண்டிப் பிரதேசமும் பெல்ஜிய்த்திலும் பார்க்க 78 மடங்கு பெரிதாக இருந்தன. எனினும், சனத் தொகை குறைந்த இப்பிரதேசங்களில் 1 கோடி மக்களே வாழ்ந்தனர். இடச்சுக் கிழக்கிந்திய தீவுகள் பரப்பளவில் ஒல்லாந்திலும் 55 மடங்கு பெரிய தாயிருந்த துடன் 6 கோடி மக்களையும் கொண்டிருந்தன. போத்துக்கலின் வசமிருந்த மேற் காபிரிக்கா பரப்பளவிலே போத்துக்கலிலும் 23 மடங்கு பெரிதாயிருந்தது ; அங்கு 1 கோடி மக்கள் வாழ்ந்தனர். இம்மூன்று நாடுகளில் ஒவ்வொன்றும் தன் குடியேற்ற நாடுகளிலுள்ள நிலைகளுக்கேற்ப உறுதியான ஒரு கொள்கையை வகுத்து, ஊக்கமாக அதைக் கடைப்பிடிக்கல் இயல்வதாயிற்று. இவ்வாருகப் பெல்ஜிய அரசாங்கம் பொருளாதார சமூக அபிவிருக்கிக் கொள்கையை மேற் கொண்டது. எனினும், சுதேசிகளுக்கு நிர்வாகத்தில் பங்கு கொள்ளும் உரிமையோ, இறுதியில் அவர்கள் சுதந்திாம் பெறக் கூடிய சூழ்நிலையை உரு வாக்கும் நோக்கமே அதில் இடம்பெறவில்லே. பெல்ஜியத்தின் தேவைக் கேற் பவே கொங்கோவின் ஏற்றுமதியில் 80 சகவீகம் பெல்ஜியக்கிலிருந்தே பெறப் பட்டது. விவசாயம், போக்குவரத்து, கல்வி, பொதுச்சுகாதாரம் எனுந் துறை களே அபிவிருத்தி செய்வதிலேயே கூடிய கவனம் செலுத்தப்பட்டது. குடி யேற்ற நாடுகளில் வாழ்ந்த மக்கள் பண்பாட்டிற் பின் தங்கியவர்களென்றும் வளர்ச்சியடையாதவர்களென்றும் கருதிய பெல்லிய அரசாங்கம் உறுதியான ஆட்சி மூலமாக ஆற்றுப்படுத்துவதன் வாயிலா.வ அம்மக்கள் பயனடைவ ரென்று தீர்மானித்தது. குடியேற்ற நாடுகளில் ஆட்சியை அரசியல் பிரச்சனை யாகவன்றி நிர்வாகப் பிரச்சனையாகவே பெல்ஜிய அரசாங்கம் கருகியது.

Page 556
1088 குடியேற்ற நாடுகளின் புரட்சி
எனவே, நிர்வாகத் திறமையும் நாட்டு மக்களின் பொருளியல் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றமுமே நல்லாட்சிக்கு உரைகல்லாகக் கொள்ளப்பட்டன. 1960 இற் கொங்கோ சுதந்திரம் பெற்றபோது, அந்நாடு அதனைப் பயன்படுத் தற்கேற்ற தகுதியின்றியே காணப்பட்டது.
ஒல்லாந்தின் ஏகாதிபத்தியக் கொள்கையிலும் உறுதியான ஆட்சியும் அதி காரக்தொனியுமே வழமையாக இடம் பெற்றன. 1901 ஆம் ஆண்டில் வகுக்கப் பட்ட நீதியான கொள்கையில், ஒல்லாந்தினுல் ஆளப்பட்ட குடியேற்ற நாடு களிலுள்ள மக்களுக்கு ஒல்லாந்து சில கடமைகளைப் புரியவேண்டுமென்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இனி, இந்தோனேசியாவிலும் 1908 ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய இயக்கங்கள் வளர்ச்சி பெற்று வந்தன. இதன் விளைவாக, உள்ளூராட்சி மன்றங்களையும், மாகாண சபைகளையும் அமைப்பதற்கும் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் சுதேசிகள் பங்கு கொள்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. எனினும், ஒல்லாந்துமயமாக்கும் போக்கே மேலிட்டு நிற்க, நிர்வாகத்தைப் பகிர்ந்தளிக்கும் முறை பின்னடைந்தது. 1922 ஆம் ஆண்டில், ஒல்லாந்தின் ஒரு பிரிவாக இந்தோனேசியாவை இணைக்கும் வகையில் ஒல்லாந் தின் அரசமைப்பு மாற்றப்பட்டது. பெருந் தொகையான சுதேச மக்களின் வாழ்க்கைத் தரம் மிகத் தாழ்ந்ததாக இருக்க, மேலை நாட்டவரின் வசத்திருந்த விளைநிலங்கள், போக்கு வரத்து நிறுவனங்கள், எண்ணெய்க் கம்பெனிகள் ஆகி யன மிக அதிகமான லாபத்தைப் பெற்றன. பொருளாதார அடிப்படையிற் காணப்பட்ட இப்பெரும் வேகத்தோடு இனவாரியான வேற்றுமையுங் காணப் பட்டது. இவ்வாருக இந்தோனேசியாவில் மக்கிய வகுப்பு என்பதொன்று உரு வானதில்லை. யப்பானியப் படையெடுப்பினுல் ஒல்லாந்தின் அதிகாரம் தளர் வுற்றபோது, இந்தோனேசியத் தேசிய இயக்கம் தீவிர இயக்கமாக மாறிய தற்கு இதுவே காரணமாயிற்று.
போத்துக்கல் போரிலே நடுவு நிலைக் கொள்கையைப் பின் பற்றியதால், அதன் குடியேற்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை. 1933 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியேற்ற நாட்டுச் சட்டமானது போத்துக்கலுக்கும் அதன் குடியேற்ற நாடுகளுக்குமிடையே அரசியல் பொருளாதாரத் தொடர்பு களை வலுப்படுத்தி விஸ்பன் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பெருக்கியது. மேலும், இச்சட்டத்தின் மூலம் குடியேற்ற நாடுகளின் நிர்வாக முறை ஒன்று படுத்தப்பட்டதுடன், சுதேசிகளின் நலன்களைப் பாதுகாத்தற்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. குடியேற்ற நாடுகள் போத்துக்கலுடனேயே பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தன. போரினுற் பாதிக்கப்படாது போத்துக் கலோடு குடியேற்ற நாடுகள் இணைக்கப்பட்டுவந்தன. 1951 ஆம் ஆண்டிலே குடியேற்ற நாடுகளெல்லாம் போத்துக்கலின் 'கடல் கடந்த மாகாணங்களாச' அமைக்கப்பட்டன. எனினும், கோவா பற்றி இந்தியாவோடு பிணக்கு ஏற்பட் டது.அதுவொன்றே இந்தியாவில் எஞ்சியிருந்த கடைசிக்குடியேற்றம்.
இரண்டாவது உலகப் போரிலே குடியேற்ற நாடுகள்: போர் நடைபெற்ற காலத்திலே குடியேற்ற நாடுகளுக்கும் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்திய

வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை 1089
நாடுகளுக்கும் இருவித அனுபவங்கள் ஏற்பட்டன. பிரெஞ்சு இந்து சீனம், இடச்சு இந்தோனேசியா, பிரிக்தானிய மலாயா, இத்தாலிக் கிழக்காபிரிக்கர ஆகியன பகைநாடுகளாற் கைப்பற்றப்பட்டிருந்தன. அக்காலத்தில் அவற்றுக் கும் அவற்றை முன்னம் ஆட்சி செய்த நாடுகளுக்குமிடையேயிருந்த தெடர்பு கள் யாவும் துண்டிக்கப்பட்டன. ஆயின் பிற சில குடியேற்ற நாடுகள்-உதா ரணமாக, பெல்ஜியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் ஆபிரிக்கா விலேயிருந்த பிரதேசங்கள்-போர் முயற்சியிலே தாய்நாடுகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. போர்க்காலத்தில் இருந்த இந் நிலைமைக்கு பிரெஞ்சுக் குடியேற்றங்களை எடுத்துக்காட்ட 1கக் கூறலாம். புவி நடுக்கோட்டைச் சார்ந்த ஆபிரிக்கப் பிரதேசங்களில் க கோல் தலைமையிலே சுதந்திா பிரெஞ்சு இயக்கம் ஆதிக்கம் பெற்றது. வட ஆபிரிக்காவிலும் மடகஸ்காரிலும் விச்சி அரசாங்கம் ஆகிக்கம் பெற்றிருந்தது. இந்து சீனம் போன்றவை யப்பானியப் படையெடுப் புக்காளாகி யப்பானுடைய ஆட்சியில் அகப்பட்டிருந்தன. எல்லாப் பிரதேசங் களிலும் தீவிரமான அரசியற் கிளர்ர்ச்சிகள் பாவின; பிரெஞ்சு ஆட்சி முறை ர்ேகேடான தென்ற கருத்து வலுப்பெற்றது. மாறுபட்ட பிரிவுச் சத்திகளும் குழ்ச்சிகளும் பெருகுதற்கு வாய்ப்பு உண்டாயது. பல்வேறு கோட்டிகளிடையே போட்டிகள் மலிந்தன. போர்க்காலத் தேவைகள் காரணமாகக் குடியேற்ற நாடுகளிலே கைத்தொழிலையும் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்வது அவசியமாயிற்று. பொருளாதார வளர்ச்சியும் அரசியற்கிளர்ச்சியும் ஒருங்கு வந்துற்றதனல், குடியேற்ற நாடுகள் கூடிய சுதந்திரத்தைப் பெற விரும்பின; ஆதிக்கம் செலுத்திய நாடுகளும் சுயவாட்சிமுறைகளை அவற்றுக்குப் படிப்படி யாக அளிக்கத்தலைப்பட்டன.
மேலும், போர்க்கால இறுதியிலே, குடியேற்ற நாட்டு மக்களை அடிமைப்படுத் தும் முறைக்குமாமுகவும், பழைய பொறுப்பாணை முறைப்படி முன்னேறிய இனங்களென்றும் பின்தங்கிய இனங்களென்றும் மக்களை வகைப்படுத்தும் முறைக்குமாமுகவும் புதிய இலட்சியந் தோன்றிப் பரவின. இவ்விலட்சியங்கள் பொதுவாகவும் குறிப்பான சில பிரகடனங்கள் மூலமாகவும் ஒப்புக்கொள்ளப் பட்டிருந்தன. இவற்றுள், 1944 ஆம் ஆண்டு சனவாரிமாதத்தில் நடைபெற்ற பிரசாவில் மாநாட்டின் பிரகடனமும், மே மாதத்துப் பிலடெல்பியா சாசன மும் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். பிரசாவில் நகரிலே பிரான்சு மீட் ; கப்பட்ட பின்னர் முதன் முதலாக தகோல்தலைமையிற் பிரெஞ்சுப் பேரரசு மாநாடுகூடியது. குடியேற்ற நாட்டு மக்களின் கருத்துக்களே அறிந்து கொள்வ தற்காக உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கவேண்டுமென்றும், சுதேசிகளை அா சாங்க சேவையிற் பங்கு கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் பிரெஞ்சுக் குடியேற்ற நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிமையளிக்க வேண்டுமென்றும் அம்மாநாடு எடுத்துக் கூறிற்று. இதன் விளேவாக, பூானமான குடியுரிமையின் அடிப்படையிலே ஒரு பிரெஞ்சு ஐக்கியம்' உருவாகுமெனக் கருதப்பட்டது. 'அல்ஜீரியாவிலும் மற்றுக்கடல் கடந்த பிரதேசங்களிலும் வாழுகின்றேர்

Page 557
1090 குடியேற்ற நாடுகளின் புரட்சி
பிரெஞ்சு மக்களுக்குச் சமதை உரிமைகளைப் பெற்றுக் குடியுரிமை தகவு பெறு வர்' என சட்டநிரூபண சபை பிரகடனஞ் செய்தது. இவ்வழி பிரசைகளுக் கும் 'குடிகளுக்குமுள்ள வேற்றுமை ஒழிக்கப்பட்டது.
1944 ஆம் ஆண்டு ஏப்ரில், ഥേ' மாதங்களிலே பிலடெல்பியா நகரிற் சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் மாநாடு நடைபெற்றது. இதில் 41 நாடுகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட பொழுதிலும், சோவியற்றுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இம்மாநாடு தன் நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஒரு பிர கடனம் மூலம் வெளிப்படுத்தியது. உலகமெங்கணும் எல்லோருக்கும் சம உரி மைகளும் சம நிலையும் அளிக்கப்படவேண்டுமென்று அப்பிரகடனங் கூறிற்று. "எல்லா மனிதரும் இன, மத, பால் வேறுபாடுகள் பாராட்டப்படுதலின்றிக் கெளரவத்துடனும் இலெளகீக ஆன்மீக துறைகளிலே வளர்ச்சி அடைவதற்கு உரிமை கொண்டுள்ளனர். எல்லோருக்கும் பொருளாதாரத் துறையிலே பாது காப்பும் சம வாய்ப்புக்களும் அளிக்கப்படல் வேண்டும். இந்நோக்கங்களை அடைவதற்கேற்ற குழ்நிலைகளை உருவாக்குவதே அரசாங்கங்களின் உள்நாட்டு அயல்நாட்டுக் கொள்கைகளின் இலக்காக அமைதல் வேண்டும்.' என இப்பிர கடனம் கூறியது.
பிலடெல்பியா பிரகடனத்தைப் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் பூரணமாக ஏற்றுக் கொண்டார்கள். பிலடெல்பியா பிரகடனமும் பிரான்சின் புதிய குடியேற்ற நாட்டுக் கொள்கையும் சம உரிமை அளிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந் தன. இரண்டும் நீதித்துறையிலும் அரசியலிலும் குடிமக்களுக்கும் ஆளப்படு வோருக்குமிடையேயுள்ள வேறுபாடுகளையும், சுதேச மக்களைக் காட்டிலும் சமூக பொருளாதாரத் துறைகளில் ஆளும் இனத்தவருக்குக் கூடிய வாய்ப்புக் களையும் சிறப்புரிமைகளையும் அளிக்கும் முறைகளையும் ஒழிப்பதையே நோக்க மாகக் கொண்டிருந்தன. வாழ்க்கைத் தரத்திலும் பண்பாட்டிலும் அதிக வேறு பாடுகளைக் கொண்டதும், அரசியற் சுதந்திரத்தையும் சுயவாட்சி உரிமையை யும் கோருகின்ற வலோற்காசமான தேசிய இயக்கங்கள் இடம் பெற்றதுமான குழ்நிலையிலே இத்தகைய பிரகடனங்கள் குடியேற்ற நாடுகளிலுள்ள பிரச்சனை களைத் தீர்க்கக் கூடியனவாய் அமையவில்லை. குடியேற்ற நாடுகளிற் புரட்சியின் விளைவாகத் தோன்றும் பிரச்சனைகளை இலகுவான பொதுக் கோட்பாடுகள் மூலம் தீர்த்தல் கடினமே. ஒவ்வொரு ஏகாதிபத்திய நாடும் தனக்கேற்ற முறை யிலேயே பொருத்தமான தீர்ப்புக்களைக் காணவேண்டியிருந்தது. ஏகாதிபத்திய முறையிலே பல்வேறு நாடுகள் பல தரப்பட்ட முறைகளில் வளர்ச்சி பெற்றிருந் ததால், ஒரேவித முறையிற் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. இல் விதமான கோட்பாட்டிலேயே பிரித்தானியா நாட்டங் கொண்டிருந்தது. 1945 ஆம் ஆண்டு யூன் மாதம் ஏற்றுக் கொள்ளபட்ட ஐ. நா. சாசனத்திலே குடி யேற்றநாடுகள் பற்றிய விதிகளும் அத்தகைய கருத்தையே வற்புறுத்தின. அவ் வாழுகவே பொறுப்பாணை முறை ஒழிக்கப்பட்டு, குடியேற்றநாடுகள் நம்பிக் கைப்பொறுப்பில் விடப்பட்டன என்பதையும் கவனித்தல் வேண்டும்.

வளர்ச்சியிற் பின்தங்கிய நாடுகளின் ஆட்சிமுறை 1091.
குடியேற்ற நாடுகளும் நம்பிக்கைப் பொறுப்புமுறையும் : 1919 ஆம் ஆண் டிற் பொறுப்பாணை ஆட்சிக்குட்பட்டிருந்த குடியேற்ற நாடுகளுள் (அ) |Gh வைச் சேர்ந்தவை இப்பொழுது சுதந்திரம் பெற்றுவிட்டன. ஏனையவற்றுள் முன்னம் யப்பானுக்கு அளிக்கப்ப்ட்டவை தவிர்ந்த பிற குடியேற்ற Aடுகள் நம்பிக்கைப் பொறுப்பு முறையின்படி முன்னர் ஆட்சி செலுத்திவந்த நாடுக ளிடமே, ஒப்படைக்கப்பட்டன. முன்னர் பொறுப்பாணே முறைப்படி யப்பா னுக்கு அளிக்கப்பட்ட பசுபிக்குத் தீவுகள் இப்போது ஐக்கிய அமெரிக்காவி டம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டு தொடக் கம் 10 வருடங்களுக்கு இத்தாலிய சோமாலிலந்து இத்தாலியிடமே நம்பிக்கைப் பொறுப்பாக விடப்பட்டது. தென்னபிரிக்க ஐக்கியநாடு புதிய நம்பிக்கைப் முறையை ஏற்க மறுத்து முந்திய பொறுப்பாணை முறைக்கிணங் வே (இ) பிரிவிலுள்ள நிபந்தனைகளுக்கிணங்கத் தென்மேற்காபிரிக்காவைத் தொடர்ந்து ஆட்சி புரிந்துவந்தது. ஏகாதிபத்திய நாடுகள் தத்தம் குடியேற்ற நாடுகளைத் தாமாகவே முன்வந்து நம்பிக்கைப் பொறுப்பு ஆட்சியில் வைப்ப தற்கு வசதியளிக்கப்பட்டது. எனினும், ஒரு நாடும் இம்முறையை மேற்கொள் ளவில்லை. ஒவ்வொரு குடியேற்ற நாட்டிலும் வாழுகின்ற மக்களின் நிலைகளுக் கேற்பவும் அம்மக்களின் விருப்பத்திற்கேற்பவும் சுயவாட்சியோ சுதந்திரமோ அவர்கள் பெறுவதற்கேற்றவாறு அரசியல், சமூக, பொருளாதாரக் கல்வித் துறைகளிலே அபிவிருத்தி காண்பதே இப்புதிய முறையின் நோக்கமாயிருந் தது. மேலும், இன, மொழி, மத, பால் வேறுபாடுகளைப் பாராட்டுதலின்றி அடிப் படை மனித உரிமைகளை நிலை நாட்டுவதும் சர்வதேச மனப்பான்மையை வளர்ப்பதும் இம்முறையின் நோக்கங்களாக அமைந்தன. அன்றியும் சமூக பொருளாதார வர்த்தக விடயங்களிலே, ஐக்கிய நாட்டு அவையத்தின் அங் கத்துவ நாடுகளுக்கும் அவற்றின் பிரசைகளுக்கும் சம வாய்ப்புக்களை உறுதிப் படுத்துவதும் அதன் நோக்கமாயிற்று.
ஐ. நா. சாசனத்தின் 11 ஆம் அத்தியாயத்தின்படி, சுதந்திரமடையாத மக் கள் வாழும் பிரதேசங்களை ஆள்வதற்குப் பொறுப்பேற்ற நாடுகள் அந்நாடுக ளில் வாழும் மக்களின் நலன்களுக்கு முதன்மையளித்து அந்நலன்களைப் பேண வேண்டுமெனவும், அவ்வாறு பேணுவதைப் பரிசுத்தமான ஒரு கடப்பாடாகக் கொள்ளவேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. இவ்வாற்றல், நம்பிக்கைப் பொறுப்பு முறையானது, பழைய முறையிலும் பெரிதும் முன்னேற்றமுடைய தாகக் காணப்பட்டது. குடியேற்ற நாடுகளிலே மக்களுக்குச் சுதந்திரம் அளிப் பதற்கான சூழ்நிலையை உருவாக்குதற்கும் அம்மக்களின் விருப்பத்திரகேற் பவும் வளர்ச்சி நிலைக்கேற்பவும் சுதந்திரமான நிறுவனங்களே அபிவிருத்தி செய் தற்கும் ஏகாதிபத்திய நாடுகள் பொறுப்பேற்றன. எல்லாவிதமான குடியேற்ற நாடுகளுக்கும் இக்கோட்பாடுகள் பிரயோகிக்கம் தக்கனவென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டமையால், எகாதிபத்திய நாடுகளுக்கும் குடியேற்ற நாடுகளுக் குமிடையே எதிர்காலத்திற் புதிய நற்முெடர்புகள் உருவாகலாம் எனும் நம் பிக்கை தோன்றிற்று.

Page 558
1092 குடியேற்ற நாடுகளின் புரட்சி
குடியேற்ற நாடுகளுடனுள்ள தொடர்பை மாற்றிக் கொள்ளும் விருப்பமும் ஏற்பட்டதால், 1945-60 வரையான காலத்தில் மகத்தான பல மாற்றங்கள் ஏற் பட்டன. இவற்றினல் ஐரோப்பா பெரிதும் பாதிக்கப்பட்டதால், இம்மாற்றங் கள் நன்கு ஆராயப்படுதல் வேண்டும். 1815-1914 வரையான காலப் பகுதியில், ඹල්, நூற்றண்டுக் காலத்தில், ஆபிரிக்க, ஆசிய, தூரகிழக்காசிய பிரதேசங் களில் ஐரோப்பியாாதிக்கம் பரவியிருந்தது. ஆனல், 1945-60 வரையான காலத் திலே அதற்கு எதிர்மாமுன போக்குக் காணப்பட்டது. அக்கால்த்திலே ஐரோப்பாவின் ஆதிக்கம் சுருங்கிற்று.
ஐரோப்பிய ஆதிக்கஞ் சுருங்குதல் vn
ஐக்கிய நாடுகளின் அவையத்தை உருவாக்கும் நோக்கமொடு 1945 இற் சான் பிரான்சிஸ்கோ மாநாடு கூடிய காலத்திலே, உலகில் 60 கோடி மக்கள் பூரண் சுயவாட்சி பெற்றிருக்கவில்லை. எனினும் சில மக்கள் வரையப்பட்ட சுயவாட்சி புரிமை பெற்றிருந்ததோடு, பூரண தேசிய சமத்துவமும் இறைமையும் பெருத மக்களின் தொகை, 1960 ஆம் ஆண்டளவிலே, மெத்தவுஞ் சுருங்கிவிட்டது.
பிரித்தானியப் பொதுநலக்கூட்டு : இந்தியா, பாகிஸ்தான் ஆகியன 1947 ஆம் ஆண்டிலே சுதந்திரம் பெற்றமை, இம்மகத்தானமாறுதலில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகக் கொள்ளத்தக்கது. இந்தியாவில் இந்தியர்களால் வகுக்கப்பட்ட அரசமைப்பினை ஏற்படுத்துவதென்றும், பாதுகாப்புத்தவிர்ந்த மற்றெல்லாத் துறையிலும் அதிகாரமளிப்பதென்றும் 1942 ஆம் ஆண்டி ற் சேர் ஸாாபோட் கிறிப்சு வாக்களித்திருந்தார். 'கொங்கிரசு ' எனும் தேசியப்போவை இவ்வாக் குறுதியை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், பிரித்தானியா வெளியேறத் தீர் மானங் கொண்டது. 1945 இற்குப் பின்னர், இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கு மிடையில் உள்நாட்டுப் போர் ஏற்படாவகையில் எவ்வாறு சுதந்திரமளிக்கலாம் என்பதே பிரச்சினையாயிற்று. ஜின்ன தலைமையிலே முஸ்லிம் கூட்டவையானது இஸ்லாமியர் வாழுமிடங்களை உள்ளடக்கிப் பாகிஸ்தானென்ற சுதந்திய அரசை ஏற்படுத்த வேண்டுமென வற்புறுத்தியது. பிரித்தானிய பிரதமர் கிளமென்ற் அட்லி 1948 யூன் மாதத்திற்கு முன்னர் இந்திய மக்களுக்குச் சுதந்திரம் அளிக் கப்படுமென 1947 பெப்பிரவரி 20 ஆம் தேதியன்று அறிவித்தார். எனவே, எவ் விதத்திற் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றும், சுதந்திர இந்தி யாவின் அரசமைப்பு எப்படி அமையவேண்டுமென்றும் இந்திய மக்கள் தம்மி டையே தீர்மானிக்கவேண்டியவராயினர். இந்துக்களும் இஸ்லாமியரும் வற் புறுத்திய மாறுபட்ட கோரிக்கைகளைத் திருப்திப்படுத்தும் வகையிற் பிரித்தா னியா ஓர் ஆலோசனை கூறியது ; பிரிவினைக் கருத்தே அஃது. தேசீயப் பேரவை ஓர் ஐக்கிய இந்தியாவைத் தனது இலட்சியமாகக் கொண்டிருந்ததால், பிரி வினையை விரும்பவில்லை. எனினும் வேறு வழியில்லாததால் அக்கருத்தை ஏற் அறுக் கொள்ளவேண்டியதாயிற்று. 1947 ஆம் ஆண்டு ஒகத்து மாதம், இந்தியா வும் பாகிஸ்தானும் டொமினியன்களாக நிறுவப்பட்டன. அயலாந்தைப் போல சுதந்திரம் பெறுவதற்கு நாட்டைப் பிரிக்க வேண்டியதாயிற்று. சுதந்திரம் கிடைத்த போது, நாட்டிலே கலகங்களும் காஷ்மீரையொட்டி உண்ணுட்டுப்

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 1093
போரும் மூண்டன. 1948 சனவரியிற் காந்தியார் கொல்லப்பட்டார். செப்டெம் பரில் ஜின்ன இறந்தார். எனினும் சுதந்திரம் பெற்ற ஓர் ஆண்டின் பின்னர், சிறந்த அரசியற்றலைவர்களின் ஆட்சியிலே இருநாடுகளும் ஆக்கப்பணியில் ஈடு பட்டன. அன்றியும், எதிர்பார்க்க அளவுக்கு வலோற்காாம் பாவாவகிையில் இருநாடுகளும் பூரணதேசிய இனங்களாக வளர்ச்சிபெற்றன. இரு புது அரசு களும் பிரித்தானியப் பொதுநலக்கூட்டிலே பூரண சுகந்திரக் குடியரசுகளாகப் பங்கு கொள்வதற்கு, 1949 ஆம் ஆண்டு ஏப்ரலில் லண்டனில் நடைபெற்ற பிரித் தானியப் பொதுநலக்கூட்டுப் பிரதமர்களின் மாநாடு வழிவகுத்தது. அவ்வழி, இவ்விரு குடியரசுகளும் பிரிக்கானிய வேந்தாை, சுதந்திர நாடுகளேக் கொண்ட பிரித்தானியக் கூட்டுறவின் பின்னமாகவும் தலைவராகவும் எற்றுக்கொண்டன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பர்மாவுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது. 1945 இற் பர்மாவுக்குச் சுதந்திரமளிக்கப்பட்டபோது, பர்மா பிரித்தானியப் பொது நலக்கூட்டிலே தொடர்ந்து இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆயின் 1947 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் தெரிவு செய்யப்பட்ட சட்ட நிருபணசபை உருவாக்கிய அரசமைப்பின் மூலம் இந்தியாவை யன்றி அயலாந்தைப் பின் பற்றி பர்மா அக்கூட்டினின்றும் வெளியேறத் தீர்மானித்தது. இவ்வாமுக 1948 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐக்கிய பர்மா சுதந்திரக்குடியரசாக நிறுவப்பட் டது. அதன்பின், கடுமையான உண்ணுட்டுக் குழப்பத்தை அது நிருவகிக்க வேண்டியதாயிற்று. 1947 இல் நிறைவேற்றப்பட்ட இலங்கைச் சுதந்திரச் சட் டத்தின் மூலம் இலங்கை சுதந்திரம் பெற்று டொமினியன் நாடாகியது. இந் தியா. பாகிஸ்தான். இலங்கை ஆகிய நாடுகள் டொமினியன் நாடுகளாகியதும். பிரித்தானியப் பொதுநலக்கூட்டின் வருங்கால அமைப்புப் பற்றி முக்கியமான புதிய பிரச்சினைகள் பல தோன்றின. பிரித்தானியர் குடியேறிய-பிரித்தானிய வாழ்க்கை முறையைப் பின்பற்றிய-நாடுகளே பிரித்தானியப் பொதுநலக்கூட் டில் அதுகாறும் இடம் பெற்றிருந்தன. ஆயின் இப்புதிய டொமினியன் நாடு கள் ஆசிய பண்பாட்டைக் கொண்டனவாயும் அரசியலடிப்படையிற் பிரித்தா னியாவோடு முன்னம் பகைமை கொண்டனவாயும் இருந்தன. இரண்டு உலகப் போர்கள் காரணமாகப் பெருநெருக்கடிகள் ஏற்பட்டபோதும், பிரித்தானியப் பொதுநலக்கூட்டு உறுதியாக நின்று பிடித்தது இரு போர்களால் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தன்னகத்து இணைத்து வைக்கும் ஆற்றல் படைத்ததாலா ?
பிரித்தானியப் பொதுநலக்கூட்டில் முன்னர் இடம் பெற்ற அயர், ஐக்கிய தென்னுபிரிக்கா ஆகிய நாடுகள் வெளியேற முற்பட்டன. 1948 ஆம் ஆண்டு திசம்பரிலே, டெயில் எனப்பட்ட அயிரிசு ஆட்சிமன்றமானது அயலாந்துக் குடி யரசுச் சட்டத்தை நிறைவேற்றியதனுற் பிரித்தானிய முடியோடும் பொதுநலக் கூட்டோடும் தனக்குள்ள தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது. ஐக்கிய தென்னுபிரிக்காவில் 1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிற் சேனபதி ஸ்மட்சு தோல்வியடைந்தார். தேசிய வாதிகளேக் கொண்ட மாலனது அரசாங் கம் இனவொதுக்கக் கொள்கைகளைப் பின்பற்றியது.ண் பொதுநலக் கூட்டிலி

Page 559
1094 குடியேற்ற நாடுகளின் புரட்சி
ருந்து பிரியவும் தீர்மானம் கொண்டது. ஐக்கிய தென்னுபிரிக்காவில் 3,50,000 இந்தியர்கள் வாழ்ந்தமையால், மாலனுடைய இனவொதுக்கக் கொள்கை பொது நலக்கூட்டை நிலைகுலையச் செய்யக்கூடியதாயிருந்தது. தென்னுபிரிக்காவிலே கிளர்ந்த புதிய தேசிய வாதம் சில தனிப்பண்புகளைக் கொண்டிருந்தது. பிரித் தானியரையும் ஒல்லாந்தரையும் இணைக்கவல்ல-வெள்ளையர் யாவருக்கும் பொதுவான-இயக்கமாக அது அமையவில்லை. அது ஆபிரிக்காவின் தேசியவாத மாக இருந்தது. பிற ஐரோப்பியருக்கும் அது விசோதமாக இருந்தது. 1954 ஆம் ஆண்டு மாலன் பதவி அறந்ததும் ஜே. ஜி. ஸ்ரியிடொம் தேசீயக் கட்சியின் தலைவரானர். இவரும் இவருக்குப் பின்பதவியேற்ற வெயர்வுற்றும் இனவொதுக் கக் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடித்தனர். 1960 இலே நடைபெற்ற குடியொப்பத்தில், தென்னபிரிக்காவை ஒரு குடியரசாகப் பிரகடனஞ் செய்ய வேண்டும் எனுங் கொள்கையே கூடிய ஆதரவைப் பெற்றது. ஆயின் அத்தகைய குடியரசு பொதுநலக் கூட்டிலே இருப்பதற்கு ஆசிய மக்களின் சம்மதம் வாய்க் காமையாலே, அது பொதுநலக்கூட்டினின்றும் 1961 மேயில் விலகிற்று.
1950 ஆம் ஆண்டளவிலே பிரித்தானிய சோமாலிலந்து தவிர்ந்த ஏனைய பிரித் தானிய குடியேற்ற நாடுகளில் சட்டசபைகள் அமைக்கப்பட்டிருந்தன. தங்க னிகா, உகண்டா, நியாசலாந்து, சியாாலியோன் வடபோணியோ, கொங்கொங் போன்ற இடங்களிலே தெரிவு செய்யப்படாத அங்கத்தவர்களே பிரதிநிதிக ளிற் பெரும்பாலோராக இருந்தனர். கோல்ட் கோஸ்ற் நைஜீரியா, கென்யா, வடமுேடீசியா, மலாயா போன்ற நாடுகளில் சட்டசபை உறுப்பினருள் (தெரிவு செய்யப்பட்ட) உத்தியோகச் சார்பற்ற அங்கத்தவரே பெரும்பான்மையோரா கக் காணப்பட்டனர். பிரித்தானிய மேற்கிந்திய தீவுகளிலும் மோல்டாவிலும் சட்டசபை உறுப்பினர் எல்லோரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். இவ்வாருன சட்டசபைகளுக்கும் அவற்றுக்குப் பொறுப்பாக இருந்த அரசாங் கங்களுக்கும் மேன்மேலும் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. கோல்ட் கோஸ்ற் றுப் பல்கலைக்கழகமும் (1948) நைஜீரியாவிலே இபடான் பல்கலைக்கழகமும் (1947) ஆபிரிக்க மக்கள் உயர்கல்வி பெறுதற்கு வசதியளித்தன. யமேக்காவி லும் 1948-50 வரையான காலத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 1950 இனையடுத்த பத்தாண்டுக்காலத்திலே, பூரணமான சுயவாட்சியளிப்பதிலே பெருமுன்னேற்றங்காணப்பட்டது. கூட்டாட்சி முறையும் ஆங்காங்குக் கடைப் பிடிக்கப்பட்டது. பொதுநலக் கூட்டிலே தேசியப் புரட்சி மேலும் வலுப்பெற் றது. ஆபிரிக்க குடியேற்றங்களில் நைஜீரியாவும் கோல்ட்கோஸ்ற்றும் 1951 இலே சுயவாட்சியும் புதிய யாப்பும் பெற்றன. 1957 இலே கோல்ட்கோஸ்ற்றும் தோகோலாந்தும் இணைந்து காணுவாயின. அந்நாட்டுப் பிரதமர் கலாநிதி இங்குறுமா பரந்தவோர் ஆபிரிக்கக் கூட்டாட்சியமைப்புக்குத் தமது நாடு நிலைக்களனக அமையவேண்டுமென ஆசைகொண்டார். அவ்வாருகப் பிரெஞ்சுக் குடியேற்றமான கினி காணுவொடு இணைந்தது. நைஜீரியக் கூட்டாட்சிப் பிரதே சம் 1960 இலே டொமினியனுகச் சுதந்திரம் பெற்றது. மூன்றுகோடி மக்களை யும் மிக்க மூலவளங்களையும் உடையதான நைஜீரியா பிற ஆபிரிக்க நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதிற் காணுவுக்குப் போட்டியாக அமைந்தது.

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 1095
மத்திய ஆபிரிக்காவிலே வடரொடீசியாவும் தென்ரொடீசியாவும் நியாசலந் தும் 1953 இல் இணைந்து கூட்டாட்சியாசாயின. கைத்தொழில், சுரங்கத் தொழில், உண்ணுட்டலுவல்கள் எனுமிவை தவிர்ந்த பிறதுறைகள் அக்கூட் டாட்சியரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆயினும், 1960 ஆம் ஆண்டள விலே வடரொடீசியாவில் வெள்ளையரின் பிரிவினையியக்கமும் நியாசாலந்திலே ஆபிரிக்கரின் பிரிவினையியக்கமும் வலுப்பெற்றன. எனினும் கூட்டாட்சி முறையே வாய்ப்பான ஆட்சிமுறையாகப் பல விடத்துங் கைக்கொள்ளப்பட் -து. 1948 இல் மலாயாவிலும், 1958 இல் மேற்கிந்தியத் தீவுகளிலும் அம் முறையே தழுவப்பட்டது. தீவிரமான தேசீயவுணர்ச்சி பரவியிருந்த அக்காலத் கிலே பல்வேறு இனங்களை இணைப்பதற்குப் பலதிறப்பட்ட அரசமைப்பு முறை களை அனுசரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1960 ஓகத்திலே சைப்பிரசு சுதந்திர அரசானபோது கிரேக்கருக்கும் துருக்கருக்குமிடையே தகவான சம நிலையைப் பேணும் வகையில் அரசமைப்பை வகுக்க வேண்டியதாயிற்று. மோல்ற்ற தீவிலே 1947 இற் புதிய அரசமைப்பு நிறுவப்பட்டது. ஆயின் அது அந்நாட்டு மக்களுக்குத் திருத்தியளிக்கவில்லை. பிரித்தானியத் தளமாக அதைப் பயன்படுத்தற்கும் அது இசைவிலதாக இருந்தது. எனவே சுயவாட்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இடைக்கால அரசமைப்பொன்று 1959 ஏப்பிரிவில் நிறுவப்பட்டது.
உலக நாடுகளிடையே நிலவிய தொடர்புகள் இத்துணை பாரதூரமாக மாறிய போது, வலோற்காரமான சம்பவங்கள் இடம் பெற்றது இயல்பேயாம். சீனர், மலாயர், இந்தியர், ஐரோப்பியர் ஆகிய பல்லினமக்களைக் கொண்ட மலாயாவில் மலாய்ப் பொதுவுடைமைக் கோட்டிகளின் நிலமையிலே பயங்காத்தாபனங்கள் தோன்றின. 1948 இலே கூட்டாட்சி நிறுவப்பட்டு, 1957 இற் சுதந்திரம் அடை யுந்தனைக்கும் கொரில்லாப் போரும் பயங்கரச் செயல்களும் தொடர்ந்து நடை பெற்றன. சைப்பிரசிலும் சுதந்திரத்துக்கு முன்னர், கிரேக்கருக்கும் துருக்க ருக்குமிடையே உண்ணுட்டுப் போர் மூண்டது. பிரித்தானியாவும் அதில் மாட் டிக் கொண்டது. 40,000 ஐரோப்பியக் குடியேறிகளைக் கொண்ட கென்யாவில், அரசியலுணர்ச்சி மிக்க கிக்குயூக் குலத்தவரே தொகையிலும் LfáGast Tras இருந்தனர். அம் மக்கள் ஐரோப்பியர்களோடு நிலங்களைப் பெறுவதற்குப் போட்டியிட்டார்கள். மெளமெள என்ற ஓர் இரகசிய பயங்கா இயக்கம் தோன்றி ஐரோப்பியர்களையும் குக்கியூக் குலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னேரையும் கொலை செய்து வந்தது. 1952 ஆம் ஆண்டு தொடக்கம் 1956 ஆம் ஆண்டின் இறுதிவரையும் பிரித்தானிய அரசாங்கம் இவ்வியக்கத்திற்கெதிரா கப் பேrராட வேண்டியிருந்தது. 1957 நவம்பரிலே வகுத்தளிக்கப்பட்ட புதிய அரசமைப்பைத் தொம் இம்போயாவின் தலைமையில் இயங்கிய கென்யா ஆபி ரிக்கப் பேரவை ஏற்க மறுத்தது. ஐரோப்பியரும் ஆவியரும் போன்ற சிறு பான்மையினர்க்கு அது பாதுகாப்பளிக்க முற்பட்டதே அப்பேரவையின் எதிர்ப்புக்குக் காரணமாகும். பல்வேறு இனங்களிடையே போட்டியும் பூசலும் அதிகரித்தபோதே சுதந்திரவியக்கம் வலோற்காாமான வழியிற் சென்றது.

Page 560
1096 குடியேற்ற நாடுகளின் புரட்சி
இந்தோனேசியாவும் இந்துசீனமும் : யப்பானியப் படையெடுப்பினுல் மலாயா விலும் இந்து சீனத்திலும் முறையே, பிரித்தானியருக்கும் பிரான்சியருக்கும் ஏற்பட்டது போன்ற பிரச்சினைகள் இந்தோனேசியாவில் ஒல்லாந்தருக்கும் ஏற் பட்டன. 1945 ஆம் ஆண்டு செப்டெம்பரில் யப்பான் சரணடைந்தபின்னரும், இந்தோனேசியா, யப்பானிய ஆட்சியிலேயே இருந்தது. யப்பானியரை அகற்ற ஒல்லாந்து போதிய படைப்பலம் பெற்றிருக்கவில்லை. எனவே, பிரித்தானியா வின் தென்கிழக்காசிய படைத் தலைவரான லூயி மெளன்ற்பற்றன் பிரபு, ஒகத்து 17 ஆம் நாளிற் பிரகடனப்படுத்தப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தேசிய அரசாங்கத்துடன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. யாவா விலும் சுமாத்திராவிலும் இளைஞர்கள் இடச்சு மொழியிற் கல்விபயின்ற தேசிய வாதிகளின் தலைமையில் ஒன்றுபட்டு இயங்கி வந்தனர். இந்தோனேசியத் தேசியவாதிகள், அப்போது கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திச் சுதந்தி ாத்தைப் பெற முற்பட்டனர். யப்பானியரிடமிருந்து இந்தோனேசியத் தேசிய வாதிகள் ஆயுதவுதவி பெற்றிருந்தனர். இந்தோனேசியத் தேசீயவாதிகளுக்கும் ஒல்லாந்து அரசாங்கத்துக்குமிடையிலே டாக்டர் வான்மூக் என்பவர் 1946 இல் இணக்கப் பேச்சு வார்த்தைகளை நடாத்தினர். பேச்சுவார்த்தைகள் முறி வடைந்ததும், ஒல்லாந்தரசாங்கம் படைப்பலத்தைப் பிரயோகிக்கலாயிற்று. அதனுற் போர் மூண்டு 1949 ஆம் ஆண்டுவரையும் தொடர்ந்து நடைபெற்றது. அவ்வாண்டில் இந்தோனேசியா பூரண சுதந்திரம் பெற்றது. இவ்வாருக இந் தோனேசிய ஐக்கியக்குடியரசு அமைக்கப்பட்டது. ஒல்லாந்து வேந்தரை இந் தோனேசியாவின் தலைவராகக் கொள்ளும் முறையும் ஒழிக்கப்பட்டது. ஒல் லாந்தின் இந்தோனேசியப் பேரரசில் நியூகினி மட்டுமே ஒல்லாந்தருக்கு எஞ்சி நின்றது. பிரித்தானியப் பேராசைக்காட்டினும் பலபாகங்களிலும் பழமையான இடச்சுப் பேரரசு இவ்வாறு உடனடியாக அழிவுற்றது. பசிபிக்குப் பிராந்தி யத்தில் ஏறக்குறைய 8 கோடி மக்களைக் கொண்ட ஒரு புதிய குடியரசு அமைக் கப்பட்டு, 1950 ஆம் ஆண்டில் ஐ. நா. சபையில் இடம் பெற்றது.
இந்து சீனத்தில் பிரான்சியர் தமது ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்கா கப் பிடிவாதமாக நெடுங்காலம் போர் புரிந்து வந்தனர். எனினும், இறுதியில் இந்து சீனத்திலிருந்து அவர்களும் துரத்தப்பட்டனர். வியட்னும் விடுதலை முன் னணி என்ற சிறிய தேசீய இயக்கம் 1939 ஆம் ஆண்டிலே தோன்றியது. அதன் தலைவர்களுள் ஒருவரான கோ சி மின் அனுபவம் வாய்ந்த பொதுவுடைமைவா தியாக இருந்தார். அவர் பாரிசு மொஸ்கோ ஆகிய நகரங்களிலும் சீனுவிலும் வாழ்ந்தவர். இந்தோனேசியாவிற் போலவே தொங்கின், ஆனம், கொச்சின்சீனம் ஆகிய இடங்களில் யப்பானியருடைய ஆதிக்கம் ஏற்பட்டிருந்தமையா லும், யப்பான் சரணடைந்த பின்னரும் யப்பானியப் படைகளை அகற்றுவதிலே தாமதம் ஏற்பட்டதாலும், சீனத் தேசீய அரசாங்கத்தின் படையுதவியுடன் 1945 ஆம் ஆண்டு வியட்னும் குடியரசின் சனதிபதியாக கோ சி மின் பிரகடனப் படுத்தப்பட்டார். 1946 ஆம் ஆண்டின் இறுதியில் பிரெஞ்சு அரசாங்கம் வியட் னமோடு நடாத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததால், போர்

ஐரோப்பிய ஆதிக்கஞ் சுருங்குதல் 1097
தொடங்கிற்று. 1954 ஆம் ஆண்டுக் கோடைகாலம் வரையும் அது நடைபெற் றது. அதனல், போருக்குப் பின் பலவீனமுற்றிருந்த பிரான்சு மெத்தவும் இடர்ப்பட்டது. சீனுவிற் பொதுவுடைமைப் புரட்சி ஏற்பட்டதும், பிரெஞ்சு அரசாங்கம் நம்பிக்க்ையிழந்தது. அதன் பின்னர் கோ சி மின் சீனர்களின் உதவியைப் பெறமுடிந்தது. பொதுவுடைமை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கு மிடையே பனிப்போர் மூண்டிருந்ததாலும் பொதுவுடைமை வாதம் பரவுவதை மேலை நாடுகள் தடைசெய்ய முற்பட்டதாலும், இப்போர் பிரெஞ்சு ஏகாதிபத் தியஞ் சம்பந்தமான போாாக மட்டும் அமையவில்லை. லாவோஸ் கம்போடியா ஆகியன இப்போரினுல் இது வரையும் பாதிக்கப்படவுமில்லை. பொதுவுடைமை வாதம் இந்து சீனம் முழுவதிலும் பரவுவதைத் தடை செய்வதற்காகப் போரை நிறுத்தவேண்டுமெனப் பிரான்சின் பிரதமரான பியரிமெண்டிஸ் பிரான்ஸ் கரு தினர். மேற்கு வல்லரசுகளும் இவ்விதமான கருத்தையே கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு யூலை மாதத்திலே ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியற் அறுக் குடியரசு, சீனு, பிரான்சு, வியட்னும், லாவோஸ், கம்போடியா வியட்மின் ஆகிய அரசுகளின் அயல் நாட்டு அமைச்சர்கள் ஜெனிவாவிற் கூடிப்போர் நிறுத் தத்தை ஏற்படுத்தினர்கள். பிரெஞ்சுப் போர்த்தளமான டியன் பியன் பூ வியக் கத்தக்க முறையில் வியட்மின் படைகளின் வசமாகவே, தீர்க்கமான முடிவு விரைவில் ஏற்பட்டது. 17ஆவது நேர் கோட்டிற்கு வடக்கிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேறின. தொன்கின், அனம் ஆகிய பிரதேசங்களில் வியட்மின் ஆட்சியே ஏற்பட்டது. தென்பிரதேசங்களில் பொதுவுடைமைக் கொள்கையைச் சாராத முந்திய அனம் பேரரசரான பெளதாயின் தலைமையிற் பிரான்சியரின் துணையோடு ஓர் அரசாங்கம் அமைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் விளைவாக இப்பேரரசர் பதவி நீக் கஞ் செய்யப்பட்டார். 1956 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தென் வியட்னமுக் கும் பிரான்சிற்குமிடையிற் பகைமை ஏற்பட்டு அங்கு பிரான்சு செல்வாக்கி ழக்க, அமெரிக்கச் செல்வாக்குப் பரவியது. எனினும், வடக்கே சீனுவினதும், சோவியற்றுக் குடியரசினதும் செல்வாக்குப் பாவி வந்தபோதும், பிரான்சிற் கும் வடவியட்னமுக்குமிடையே இராசதந்திர பொருளாதார உறவுகள் வலு வடைந்தன. ஓர் ஆண்டிற்கு முன்னர் கொரியா சம்பந்தமாக ஒப்பேறிய ஒப்பந் தத்தைப் போலவே வியட்னுமிலும் போர் நிறுத்தத்தின் விளைவாக நெருக்கடி யும் பிரிவினையும் ஏற்பட்டன. இருதரப்பினருக்கும் பேரழிவு ஏற்பட்ட பின் னரே இணக்கம் சாத்தியமாயிற்று. ஐரோப்பிய நாடுகளினதும் ஆதிக்கம் மறையவே சில இடங்களிற் சீனப் பொதுவுடைமையியக்கம் ஆதிக்கம் பெற் றது; பிற சில இடங்களிற் சோவியற்றுச் செல்வாக்குப் பாவியது. இன்னும் சில இடங்களில் பொதுவுடைமையியக்கத்திற்கெதிராக அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசாங்கங்களும் வலிய தேசிய அரசாங்கங்களும் தோன்றின. குடி யேற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சியானது பனிப்போரொடு கலந்து கொண்
-ஆதி.
அராபிய மக்களிடையே தேசிய உணர்ச்சி : ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தோன்றி வளர்ந்த தேசிய இயக்கங்களினல் மேலே நாடுகளின் ஏகாதிபத்தியம்

Page 561
1098 குடியேற்ற நாடுகளின் புரட்சி
தளர்வுறுகையில், மேலை நாடுகளுக்கண்மையிலுள்ள அராபிய நாடுகளிலே இன் னும் வலிமை மிக்க தேசீய வியக்கங்கள் பரவியதனுல் ஏகாதிபத்தியம் மேலும் நலிவடைந்தது. இருபதாம் நூற்றண்டின் தொடக்கத்திலே கிளர்ந்த அராபிய தேசிய உணர்ச்சி காரணமாக, இரண்டாம் உலகப் போரின் பின்னர், பிரித்தா னியாவினதும் பிரான்சினதும் ஆதிக்கத்துக்குட்பட்ட மத்திய தரைக்கடலைச் ܪ சார்ந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அராபிய நாடுகள் முதலாம் உல கப் போரின் நிகழ்ச்சிகளினலும், குறிப்பாக 1918 இல் ஏற்பட்ட துருக்கிய பேரரசின் வீழ்ச்சியினுலும் பாதிக்கப்பட்ட போதும், அரசியற் சுதந்திரத்தைப் பொறுத்தவரை 1939 ஆம் ஆண்டு வரையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமெது வும் அவை அடைந்தில. சவுதி அராபியாவும் யெமெனும் பாரசீகக் குடாவை அடுத்துள்ள சில சிறு அரசுகளும் 1919 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலை பெற்றி ருந்தன. இராக்கு (முன்னைய மெசொப்பெத்தேமியா) 1937 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. எனினும், இராக்குத் தொடக்கம் மொரோக்கோ வரையும் பசந்திருந்த ஏனைய நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியிலேயே இருந்தன. அல்ஜீரியா, ரியூனிசியா, மொரோக்கோஆகிய நாடுகள் பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்தன. அவற்றேடு சீரியா, லெபனன் ஆகியனவும் பொறுப்பாணை முறைப் படி பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. பாலஸ்தீனம், ஜோடன் ஆகிய வற்றின் மீது பிரித்தானியா பொறுப்பாணைகளின் வழி ஆட்சி பெற்றிருந்தது. எகிப்தின் ஒரு பகுதியிற் பிரித்தானியாவின் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சுடானில் எகிப்தும் பிரித்தானியாவும் இணைப்பாட்சி செலுத்தின. லிபியா இத் தாலியின் வசமிருந்தது. இவ்வாருக மத்தியத்தரைக் கடலானது ஓர் ஐரோப் பிய ஏரியாகவே காட்சியளித்தது.
இரண்டாம் உலகப் போரின் விளைவாக அராபிய நாடுகளிற் புரட்சிகரமான மாற்றங்களேற்பட்டன. மத்தியதரைக் கடலிலும் வட ஆபிரிக்காவின் கரை யோசப் பகுதிகளிலும் மிக முக்கியமான போர்கள் நடைபெற்றதுமன்றி, போருக்குப் பிந்திய சாலத்திலே மேற்காசிய நாடுகளின் எண்ணெய் வளமும் சர்வதேச முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இத்தாலியின் ஆதிக்கத்தி னின்றும் நீங்கிய லிபியா, 1951 ஆம் ஆண்டில் விடுதலை பெற்று சைறேனைக்கா வின் அமீரின் ஆட்சியிற் சுதந்திரமான ஓர் இராச்சியமாயது. பொறுப்பாணை முறை வழிப்பெற்ற நாடுகளுள் 'அ' பிரிவினைச் சேர்ந்தவை சம்பந்தமாகத் தான் அளித்த வாக்குறுதிகளையும் 1941 ஆம் ஆண்டுப் பிரகடனங்களையும் பிரான்சு நிறைவேற்றியது. 1944 இற் சீரியாவும் லெபனனும் சுதந்திரமான குடியரசுகளாகின. இந்நாடுகளிலே நிறுவப்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறை கள் குறுகிய காலத்திற்குள் மறைந்துவிடச் சர்வதிகார ஆட்சி ஏற்பட்டது. 1946 ஆம் ஆண்டில் வேற்று நாடுகளின் படைகள் யாவும் இந்நாடுகளிலிருந்து வெளியேறின. 1946 இலே பிரித்தானியாவின் அங்கீகாரத்தோடு ஜோடன் பூரணமான ஒரு சுதந்திர அரசாகியது. அங்குப் பாராளுமன்ற ஆட்சி முறையே ஏற்படுத்தப்பட்டது. இந்நாடுகள் யாவும் தமது சுதந்திரத்தைப் பேணுவதில் மெத்த இடர்ப்பட்டன. இவற்றுளொவ்வொன்றும் பிற நாடுகளிட மிருந்து பலவகைப்பட்ட உதவிகளைப் பெறவேண்டியதாயிற்று.

ஐரோப்பிய ஆதிக்கஞ் சுருங்குதல் 1099
இாாக்கு, சிரியா, லெபனன், ஜோடன், சவுதி.அரபியா, யெமென் ஆகியவர் ன்றக் கொண்ட அராபிய அரசுகளின் கூட்டணி 1945 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் அமைக்கப்பட்டது. இக்கூட்டணி 360 இலட்சம் மக்களை உள்ளடக்கி யிருந்தது. அந்நியசாதிக்கத்தை ஒழிப்தேற்கு ஒத்துழைத்தல், அரசியலடிப் படையிலே தம்மிடை கூட்டாட்சியை உருவாக்குதல் சமூக பொருளாதார திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற பல தரப்பட்ட நோக்கங்களை அராபிய அரசுகளின் கூட்டணி கொண்டிருந்தது. இன உணர்வு, அரசியலுணர்வு ஆகிய வற்றையன்றி மதம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அசா பிய தேசீய உணர்ச்சி வளர்ச்சி பெற்றிருந்தது. எனவே, அரச வமிசங்களின் போட்டிகளால் அராபிய நாடுகளின் ஒற்றுமை பங்கப்பட்டிருந்தது. பாலஸ்தீனத் தைக் கைப்பற்றுவதிலும் அகண்ட சிரியா இயக்கத்தை நடாத்துவதிலும் ஜோடன் மன்னர் கவனங்கொண்டிருந்ததைப் போலச் சவுதி-அராபியாவும் எகிப்தும் அத்துணை கவனங்கொண்டிருக்கவில்லை. அத்துடன் சிரியா, லெபனன் ஆகியவற்றின் நவீன குடியரசு முறைகளையும் அராபியாவும் எகிப்தும் விரும்ப வில்லை. யூதர், பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் ஆகியோர்க்கு எதிரான பகைமை யுணர்ச்சியே ஒற்றுமைக்கு ஏதுவாக இருந்தது. ஆயின் பிரதேச உணர்ச்சியை யும் இராசவமிசங்களின் போட்டிகளையும் தவிர்த்து ஒற்றுமையை உறுதிப் படுத்தவல்லதாக அவ்வொற்றுமை அமையவில்லை. பூகோள அடிப்படையிலோ, பண்பாடு வாயிலாகவோ அராபிய நாடுகளிடையே ஒற்றுமை காணப்பட வில்லை. இஸ்லாமிய உலகில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கமேற்பட்டது.காரண மாகவே அராபிய நாடுகளிடை ஒற்றுமை ஏற்பட்டது. எனினும், அராபிய நாடு கள்ன் கூட்டணி எதிர்காலத்திற் பிரச்சினைகளை விளைக்கக் கூடியதாகக் காணப் .0نہیے--Lلا
மூன்று இடங்களில் அராபியரின் கிளர்ச்சிகள் நடைபெற்றன. பாலஸ்தீனத் தில் யூதர்க் கெதிராகக் கிளர்ச்சி ஏற்பட்டது. எகிப்திலே பிரித்தானியாவுக்கு எதிராகவும், வட ஆபிரிக்காவிலே பிரான்சிற் கெதிராகவும் கிளர்ச்சிகள் ஏற் பட்டன. போர் முடிந்த பத்தாண்டுக் காலத்திலே எல்லா அராபிய நாடுகளிடை யேயும் ஒற்றுமையை வளர்த்து 3 இடங்களிலும் திட்டமிட்டு ஒரே நோக்கு டன் புரட்சி ஏற்படுத்த முடியாத போதிலும், தனித்தனியாக ஒவ்வோரிடத்தி லும் வெவ்வேறு எதிரிகளிடமிருந்து சலுகைகளைப் பெறுமளவுக்குத் தேசிய இயக்கம் வலுவடைந்திருந்தது, பாலஸ்தீனம் பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப் பதற்காக 1936 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியர் செய்த முயற்சியால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. சர்வதேச யூதரியக்கமோ ஐரோப்பாவிலே துன் புறுத்தப்பட்ட யூதர்க்குப் பாலஸ்தீனத்திற் குடியேறுதற்கு உரிமை கோரி நின்றது. ஆங்கு அராபியரின் பொருளாதார உரிமைகளுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென இஸ்லாமியரான அராபியர் வற்புறுத்தி வந்தனர். பொறுப் பாணைக்குட்பட்ட நாடுகளுள் 'அ' பிரிவைச் சேர்ந்த பாலஸ்தீனத்திற் சுயவாட்சி முறையினை நிறுவுவதற்குப் பிரித்தானியா செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1937 ஆம் ஆண்டிலே பாலஸ்தீனத்தை அராபிய நாடாக வும் இரண்டு அரசுகளாகப் பிரிக்கவேண்டுமெனப் பிரித்தானியா கூறிய ஆலோ

Page 562
1100 குடியேற்ற நாடுகளின் புரட்சி
சனையை அராபியர் முற்முக நிராகரித்தனர். அப்பால் பத்தாண்டுக்காலம் கழிந்தபின்னர் ஒரு சுதந்திர அரசை அமைக்கவேண்டுமென்றும், தொடக்கத் தில் எண்ணிக்கை மூலமும் பின்னர் அராபியரின் உடன்பாட்டிற் கேற்பவும் யூதரின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமெனவும் பிரித்தானியா 1939 இல் ஆலோசனை கூறியது. ஆயின் இதுவும் நிராகரிக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டு வரையும் இப்பிரச்சினை தீர்க்கப்படாமலே எஞ்சி நின்றது. பின்னர், ஐரோப்பாவிலே யூதர்களை ஜெர்மன் நாற்சி வாதிகள் ஒழித்துக் கட்டமுற்பட்ட தால் விளைந்த அனுதாபங்காரணமாகவும் சர்வதேச யூத இயக்கத்தின் பிர சாரத்தால் ஐக்கிய அமெரிக்கநாட்டு மக்களிடையே ஏற்பட்ட ஆதரவு காரண மாகவும் 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் ஒரு திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வகுத்தது. இத்திட்டத்தையும் அராபியர் கள் எதிர்த்தனர். அடுத்த ஆண்டு யூதர்களுக்கும் அராபிய நாடுகளின் கூட் டணிக்குமிடையே போர் மூண்டு 1948 ஆம் ஆண்டுக் கோடைவரையும்"நீடித் தது. பிரித்தானியா தன் பொறுப்பாணையை ஐ.நா. சபைக்கு ஒப்படைத்து விட்டு, மே மாதத்திலே தன் படைகளை வெளியேற்றியது. அம்மாதத்தில் ஐ.நா. சபை சுவீடினைச் சேர்ந்த பேணுடொற் என்பவரை மத்தியத்தராக நியமித் தது. ஆனல், செப்டெம்பரிலே பயங்கரவாதியான ஒரு யூதாால் அவர் கொல் லப்பட்டார். இப்போரினை ஐ. நா. சபை நிருவகித்தமுறை அதன் மதிப்பை உயர்த்துவதாக அமையவில்லை. 1949 ஆம் ஆண்டு பெப்பிரவரி யூலை மாதங்க ளுக்கிடையே போர் நிறுத்த உடன் படிக்கைகள் ஒப்பேற்றப்பட்டன. போர்க் காலத்தில் இஸ்ரேல் என்ற புதிய அரசு தோன்றிப் பாராளுமன்ற ஆட்சி முறையையும் தழுவிக் கொண்டது. கலாநிதி வைஸ்மன் அதன் தலைவரானர். 1949 ஆம் ஆண்டு மே மாதத்தில் இஸ்ரேல் ஐ.நா. சபையில் உறுப்புரிமை பெற் றது. அராபிய அரசுகள் போர் முனையிலும் தமது கொள்கையிலும் தோல்வி யடைந்ததால் தேசீய இயக்கங்களின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறிய அராபிய அரசாங்கங்களுக்கெதிராக உள்நாட்டுக் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
அராபிய உலகத்தில் ஒரு புதிய கிளர்ச்சி ஏற்பட்டதாலே அணிவு பெற்ற எகிப்திய தேசியவாதிகள் லஞ்சம் நிறைந்த பாருக் அரசரையும் வால்ட் கட்சி யினையும் ஒதுக்கி அதிகாரம் பெறுவதன் மூலம் அராபிய உலகில் முதன்மைபெற முயன்ருரர்கள். 1952 ஆம் ஆண்டு யூலை மாதம், நெகிப், நாசர் ஆகியோரின் தலைமையில் இளைஞரான இராணுவ அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்து பாருக் கினைப் பதவி நீக்கி, அரசியல் கட்சிகளனைத்தையும் குலைத்தார்கள். அரசாங்கத் தையும் நிர்வாகத்தையும் சீர்ப்படுத்தி மக்களிடையே மிதமான அளவிற்கு நிலப்பங்கீடு செய்தார்கள், பெரு நிலக்கிழார்கள் அதிக நிலங்களை இழக்க நேரிட்டது. நிலவரி செலுத்திய காலத்திலே தத்தம் நிலத்தின் பெறுமதியை மிகக் குறைவாக மதிப்பிட்டிருந்த காரணத்தால் அவர்கள் பெற்ற நட்டஈடுஞ் சிறிதாயிற்று. துருக்கியிற் போன்று புரட்சிகரமான தேசீய வாதமும் அரசாங் கச் சமவுடைமை முறையும் ஒருங்கே பல அராபிய நாடுகளிற் கடைப்பிடிக்கப் பட்டன. நிர்வாகத்திலும் இராணுவத்திலும் சேவை புரிந்த இளைஞர் அதிருப்தி

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 0.
யடைந்திருந்த மக்களிடையே ஆதரவு தேட முனைந்ததால், அராபிய உலக அர சியலில் இத்தன்மை சிறப்பிடம் பெற்றது. புதிய எகிப்திய அரசாங்கம் சூடான் மீது பிரித்தானியாவும் தானும் செலுத்தி வந்த இணைப்பாட்சியை முடிவுறுத் திச் சுயவாட்சியை அந்நாட்டுக்கு அளிக்க உடன்பட்டது. 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே குடானில் நடாத்தப்பட்ட தேர்தலில், எகிப்துக் காதச வரீன தேசீய ஐக்கியக் கட்சி வெற்றியீட்டியது. அதனல், மூன்று ஆண்டுகளின் பின்னர் குடான் எகிப்தோடிணைவதையே விரும்புமென்றும் கருதப்பட்டது. 1954 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் நாசர் நெகிப்பைப் பதவியிலிருந்து அகற்றிய பின், பிரித்தானியாவோடு ஓர் உடன் படிக்கை செய்தார். அதன்படி சுயசுக் கால்வாய் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானியப் படை 20 மாதங்களுக்குள் வெளியேறவேண்டுமென ஒப்பந்தஞ் செய்யப்பட்டது. அக்கால் வாய் சர்வதேச முக்கியத்துவம் உடையதென்பதையும், போக்குவரத்து சுதந் திரத்தை உறுதிப் படுத்திய 1888 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் பிரித்தானியா வும் எகிப்தும் அங்கீகரித்தன. எனவே, 1955 ஆம் ஆண்டின் இறுதியில் பிரித் தானியப் படைகள் வெளியேறின. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த உடன் படிக்கையை மீறிச் சுயசுக் கால்வாயை 1956 இலே தேசீய மயமாக் கினர் நாசர். அதனுற் பிரித்தானியாவொடும் பிரான்சொடும் போர் மூண்டது.
ஐரோப்பாவுக்குப் புறம்பான நாடுகளிலே கிளரும் தேசிய இயக்கங்கள் பனிப்போரின் சார்பிலே, எவ்வாறு உலகளாவிய ஒரு நெருக்கடிக்கு ஏதுவாகு மென்பதை 1956 ஆம் ஆண்டுச் சுயசு நெருக்கடி காட்டிற்று. உலகப் பிரச் சினைகளெல்லாம் ஒன்றையொன்று கதுவி நிற்பவை எனும் உண்மையை அது காட்டிற்று. 1955 வரையும் நாசர் மேற்குநாடுகளிடம் நிதியுதவி நாடிப் பெற்று வந்தார். 1953 இல் ஐக்கிய அமெரிக்கா கணிசமான நிதியுதவி செய்ததோடு, அஸ்வான் அணைத்திட்டமெனும் அபிவிருத்தித் திட்டத்துக்கும் உதவி செய்ய அந்நாடு இணங்கியிருந்தது. ஆயின் 1955 செப்சம்பரில், மேனடுகளிலிருந்து ஆயுதம் வாங்கமுயன்று தவறிய நாசர் செக்கோவிலோவக்கியா மூலமாகச் சோவியற்று ஆயுதங்களே வாங்குதற்கு உடன்படிக்கை செய்தார். அமெரிக்க அரசுச் செயலாளர் டலசு அஸ்வான் திட்டத்துக்கு அமெரிக்க 156م عيf7 கிட்டா தெனப் பகிரங்கமாக அறிக்கை விடுத்தார். பிரித்தானிய அரசாங்கமும் உலக வங்கியும் அம்மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டன. அதற்கு உத்தாமாக நாசர் சுயசுக் கால்வாயைத் தேசீய உரிமையாக்கினர். சிரியா, ஜோடான், எகிப்து ஆகிய நாடுகளிலே பரவிய அராபியத்தேசியவுணர்ச்சி கண்டு இஸ்ரேல் அச்சங்கொண்டது ; அல்ஜீரியப் புரட்சிக்கு ஆகாவளித்த பகிப்துக்கு விரோத மாகப் பிரான்சும் நின்றது. 1956 ஒக்ரோபர் 29 இல் இஸ்பேற்படை எகிப்தைத் தாக்கிச் சில வெற்றியீட்டியது. உலகச் சிறப்புடைய ஒரு கால்வாய்க்கு அபா யம் வந்துற்றதென்பதோடு, உலகசமாதானத்துக்குமே ஆபத்து ஏற்பட்டது.
இத்தருணத்திலே பிரித்தானியாவும் பிரான்சும் ஒன்று சேர்ந்து, பொருதும் நாடுகள் இரண்டுக்கும் இறுதிக்கடிதம் அனுப்பின. தரையிலும் கடலிலும் வானிலும் போர்க்கருமங்களைக் கைவிட்டாலன்றி, சுயசுப் பிரதேசத்திலே

Page 563
1102 குடியேற்ற நாடுகளின் புரட்சி
கேந்திரமான தானங்களைத்தாம் கைப்பற்றுமென அவை இறுதிக்கடிதத்திற் கூறின. நாசர் அக்கடிதத்தை நிராகரித்துப் பாதுகாப்புக் கழகத்துக்கு முறை யிட்டார். ஒக்ரோபர் 31 இற் கெயிரோவிற் குண்டுகள் முதன் முதலாக வீழ்ந் தன. அக்கழகத்தின் கோரிக்கைப்படி பொதுச்சபை கூடிற்று. போரில் ஈடுபட்ட நாடுகள் உடனும் போர் நிறுத்தஞ் செய்ய வேண்டுமென விதித்த அமெரிக்கத் தீர்மானம் சபையில் நிறைவேறியது. பிரித்தானியாவிலே அந்தோனி+டனின் அரசாங்கத்திலிருந்து அமைச்சர் இருவர் பதவிவிலகினர். அவருடைய பழை மைக் கட்சியிலும் அவர்க்கு எதிர்ப்பு இருந்தது , தொழிற் கட்சி கண்டனத் தீர்மானங் கொணர்ந்தது. நாட்டிலும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இவ்வாரு கப் பிரித்தானியாவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பொதுச் சபையிலே ஒஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பிரித்தானியாவுக்குச் சாதகமாக வாக்களித்த போதும் கனடாவும் தென்னபிரிக்காவும் பொதுநலக் கூட்டைச் சேர்ந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் அந்நடவடிக்கையை ஏதிர்த்தது இயல்பேயாம். பழைய காலத்துக் குடியேற்ற நாட்டுப்போர்களை அந்நடவடிக்கை அந்நாடுகளுக்கு நினை வூட்டுவதாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய நாடும் அதற்கு மாமுகவேயிருந்தது; பொது நலக் கூட்டையும் அது தகர்த்துவிடும் போலத் தோன்றியது. உண் ஞட்டிலும் (இங்கிலாந்திலும்) பொது மக்களிடையே பலத்த எதிர்ப்புக் காணப்பட்டது. இவ்வாருகப் பொதுநலக் கூட்டும் ஆங்கிலப் பொது மக்களும் இவ்விடயத்தில் இரண்டுபட்டு நிற்கக் கூடுமெனும் அபாயங்காணப்பட்டது. அதே காலத்தில் சோவியற்று நாடு ஹங்கேரியக் கிளர்ச்சியை நசுக்குவதில் ஈடுபட்டிருந்தது என்பதையும் நினைவிற் கொள்ளல் வேண்டும். இத்தகைய நிலை வசத்தில் அந்நடவடிக்கை அவசியமெனக் காட்டுதற்கு ஈடன் எடுத்துக் கூறிய நியாயங்கள் போதியனவாகக் கருதப்பட்டில. ஆங்கில-பிரான்சியப் படைகள் நவம்பர் 6 இற் போர் நிறுத்தத் தீர்மானத்துக்குப் பணிந்தன. இஸ்ரேலிய பிரித்தானிய பிரான்சியப் படைகள் தாம் கைப்பற்றிய இடங்களிலிருந்து பின் வாங்கிச் செல்ல, சருவதேசப் படையொன்று அவற்றை நிருவகித்தற்காக எகிப் தில் இறங்கிற்று.
இஸ்ரேல் நாடு நாசரைப் படுதோல்விப்படுத்தியபோதும், அப்போராட்டம் தன் குறிக்கோள்களை அடையுமுன்னமே நிறுத்தப்பட்டதாதலின், நாசரே இறுதியில் வெற்றிப் பெருமிதங் கொண்டார். சோவியற்று ஐக்கிய நாடும் அதனுற் கூடிய பலம் பெற்று விளங்கியது. ஹங்கேரியக் கிளர்ச்சியை அடக்கி விட்டதால், அதன் ஆதிக்கம் கிழக்கைரோப்பியச் சார் நாடுகளிலே மேலும் உறுதிப்பட்டது. ஆக்கிரமிப்புச் செய்த பேரரசு நாடுகள் என்ருவாருகப் பிரித் தானியாவையும் பிரான்சையும் அது கண்டித்தமையால், ஆசிய ஆபிரிக்க மக்களின் அனுதாபத்தைப் பெற்றது. ஐக்கிய நாட்டு அவையத்தின் தீர்மானத் தைப் பிரித்தானிய பிரான்சிய அரசுகள் ஏற்றுக் கொண்டமைக்குத் தலையாய காரணம், வாணப் பொறிகள் ஏவிவிடப்படுமெனக் குருஷ்சோவ் விட்ட வெருட் டுக்கள் அல்ல. உண்மையில், பிரித்தானியப் பொது மக்களின் எதிர்ப்பு அவற்

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 108
றினும் வ்லுமிக்க காரணமாயிருந்தது. என்ருலும், அராபிய மக்களின் இரட் "கச் தாமேயெனக் குருஷ்சோவ் திகழுதற்கு அதுவே போதுமானதாக இருந் தது. இப் போராட்டத்தை மேற் கொள்ளுவதற்குப் பிரித்தானிய பிரான்சிய அரசாங்கங்களைத் தூண்டிய காரணங்களும் நோக்கங்களும் எத்தகையனவாயி ஐம், அவை கொண்ட முடிபு, உலக அரசியற் சார்பில் வைத்து நோக்குமிடத்து விவேகமற்றதே என்பதில் ஐயமில்லை. அராபியத் தேசிய இயக்கமே இறுதியிற் பயனடைந்தது. எகிப்தும் சிரியாவும் 1958 பெப்பிரவரியில் ஒன்றுபட்டு ஐக் கிய அராபியக் குடியரசாயின. இராக்கிலே ஆட்சி செய்து வந்த ஹஷ்மைற் வமிசத்தை நாசருக்குச் சார்பான இராணுவ உத்தியோகத்தர்கள் 1958 யூலை யில் ஆட்சியினின்றும் விரட்டுவதில் வெற்றி கொண்டனர். சேஞபதி அப்துல் கரிம் அல் கசீம் என்பாசைப் பிரதமராகக் கொண்டு ஆங்குக் குடியாக நிறுவப் பட்டது. இத்தகைய விளைவுகள் மேலும் ஏற்படுவதைத் தடுத்தற் பொருட்டு அமெரிக்கப் படைகள் லெபனுனில் இறங்கின. பிரித்தானியப் படைகள் விமான மூலமாக ஜோடனில் இறக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் குடியேற்றச் சார்புடையனவாகக் கருதப்படவில்லை. இலையுதிர் காலமளவிலே மேனுட்டுப் படைகள் வெளியேறின. அராபிய மக்களின் தலைமைப் பதவிக்கு 1959 ஆம் ஆண்டளவில், நாசரோடு கசீமும் போட்டியாகக் கிளம்பினன். அவர்க்குச் சோவியற்று ஆதரவும் கிடைத்தது.
வட ஆபிரிக்காவிற் பிரான்சுக்கிருந்த மூன்று பிரதேசங்களிலும் (இவற்றை அராபிவர் 'மாக்ரெப்' என அழைப்பர்) அராபிய விழிப்புணர்ச்சியின் விளைவு கள் காணப்பட்டன. மொசொக்கோவிலும் ரியூனிஷியாவிலும் இன்னும் பழைய பிரெஞ்சுப் பிரதேசமான அல்ஜீரியாவிலும் ஐரோப்பியர்க்கெதிரான சுதந்திர இயக்கங்கள் கிளாத் தலைப்பட்டன. வேறு பூசல்களும் இவ்வியக்கங்களில் வந்து கலந்து, நிலைவரத்தை மேலுஞ் சிக்கற்படுத்தின. அராபியர்க்கும் யூதர்க்கு கிடையே பகைமை ; ஐரோப்பியக் குடியேறிகளுக்கும் அராபியர்க்குமிடையே முரண்பாடு, அராபியக் குலத்தலைவர்களுக்கும் அராபிய அரசியற்றலைவர்க ளுக்குமிடையே போட்டி-இவ்வாருகப் பலவகை முரண்பாடுகள் காணப்பட் டன. ரியூனிஷியாவிலும் மொரொக்கோவிலும் இத்தகைய பிரச்சினைகள் 1955 ஆம் ஆண்டளவில் எளிதாகக் தீர்க்கப்பட்டன. பிரான்சும் ரியூனிஷியாவும் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் வழி, பொலிகப்படை, நீதித்துறை, கல்வி முறையாகியன சம்பந்தமாக ரியூனிஷிய மக்களுக்கே படிப்படியாக அதி காரத்தை மாற்றுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரான்சிய மூலதனம் மிக வதிகமாக இடப்பட்டிருந்த மொசொக்கோவிலும் பிரான்சின் ஆட்சியைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆயின் அல் ஜீரியப் பிரச்சினையோ சிக்கல்மிக்கதாக இருந்தது. 1954 இல் அங்கு தொடங் கிய கிணர்ச்சி காரணமாக 5 இலட்சம் பிரெஞ்சுப் படைஞரை அடுத்த எட் டர்ண்டுக் காலத்துக்கு அங்கு நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட் டது. பொருளாதார நிலைமைகள் சீரழிந்தன. அல்ஜீரிய மக்கள் பலர் பிரான் சுக்குக் குடிபெயர்ந்து சேரிப்புறங்களில் வாழ்வாராயினர். தாய் நாடாகிய

Page 564
1104 குடியேற்ற நாடுகளின் புரட்சி
பிரான்சின் ஒரு பாகமாகவே அவை ஆளப்பட்டு வந்தன. ஆதலின் மொரொக் கோவிற் போன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய சுதேசத்தாபனங் கள் அங்கு உருவாகியிருக்கவில்லை. அல்ஜீரியாவிற் கிளர்ந்த அராபியத் தேசிய வுணர்ச்சியானது பிரான்சின் உண்ணுட்டு அரசியலிலும் தீர்க்கமான விளைவு களைப் பயந்தது. மேலும் 90 இலட்சம் சனத்தொகை கொண்ட அல்ஜீரியாவில், பத்துலட்சத்துக்கு மேற்பட்ட ஐரோப்பியக் குடியேறிகளும் இடம் பெற்றிருந் தனர். அவர்தம் எதிர்காலமும் ஒரு பிரச்சினையாக இருந்தது. இனி சகாராவில் எண்ணெயும் பிற கனிப்பொருள்களும் ஏராளமாக இருத்தல் கண்டு பிடிக்கப் பட்டமையால், அல்ஜீரியாவிற் பிரான்சின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து வைத் திருத்தற்கு அதுவும் ஒரு காரணமாயிற்று. ஐரோப்பியக் குடியேறிகள் பிரான் சிய அரசியலிற் செல்வாக்குப் பெற்ற அல்ஜீரியக் கோட்டியொன்றைத் தமக் குச் சார்பாகப் பிரான்சிலே சேர்த்துக் கொண்டனர். நான்காவது குடியரசிலே ஆட்சி செய்த அரசாங்கங்கள் பெரும்பாலும் உறுதியற்றனவாகவே இருந்தன. அத்தகைய அரசாங்கங்கள் அல்ஜீரியாவுக்குச் சுயாட்சி வழங்குதற்குத் திட்ட மான ஒழுங்கு யாதும் செய்ய முடியாவகை அந்த ஐரோப்பியக் குடியேறிகள் அவ்வப்போது தடுத்து வந்தனர்.
அல்ஜீரியத் தலைவர் அகமது பென்-பெல்லா என்பார் எகிப்திய உதவியோடு கைசோவிலே புரட்சிக் குழுவொன்றை 1952 இல் நிறுவினர். 1954 ஆம் ஆண்டு முதலாக, இக்குழுவானது பிரெஞ்சுக் குடியேறிகளுக்கும் அவர் தம் குடும்பங் களுக்கும் மாமுகவும், பிரான்சியர்க்கு எவ்வாற்ருனும் உதவி செய்தோராகக் கருதப்பட்ட முசிலீங்களுக்கு மாமுகவும் பயங்கரக் கிளர்ச்சிகளைத் தூண்டி விட்டது. தேசிய விடுதலை முன்னணி எனப் பெயர் தாங்கிய அக்குழு பதுங்கித் தாக்கியும் ஆங்காங்கு அவ்வப்போது பயங்கா நடவடிக்கைகளில் ஈடுபட்டும்
இடையறவின்றி வெங்கடும் போர் விளைக்கலாயிற்று. பிரான்சிற் கல்வி பயின்ற
பெர்ஹாத் அப்பாஸ் என்பார் 1955 இல் அம்முன்னணியின் பிரதான பிரதிநிதி யாகி, கைரோவைத் தளமாகக் கொண்ட அல்ஜீரியக் குடியரசின் இடைக்கால அரசாங்கத்துக்கு 1958 செப்ாம்பரிலே தலைவராயினர். ஆபிரிக்க ஆசிய அரசு கள் சிலவும் செஞ்சீனுவும் அவ்வரசாங்கத்தை அங்கீகரித்தன.
இந்த அபிவிருத்திகள் காரணமாகவும், அல்ஜீரியப் பிரச்சினைக்கோ போருக்கோ ஒருமுடிவு காணுதற்குப் பிரெஞ்சு அரசாங்கங்கள் மீண்டும் மீண், டும் தவறியமை காரணமாகவும், ஐரோப்பியக் குடியேறிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து கிளர்ச்சி செய்தனர்; அக்கிளர்ச்சிக்குப் பிரெஞ்சுப் படைத் தலைவர் சிலரின் ஆதரவுங் கிட்டிற்று. யூன் மாதத்தில் ஆட்சியதிகாரம் பெற்ற சேன பதி சாள்சு த கோல் பிரெஞ்சு அரசமைப்பைத் திருத்தஞ் செய்யவும் அல்ஜீரி யப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலுவதற்கும் அவசரகால அதிகாரங்களைப் பெற் றிருந்தார். அவர் நாடிய தீர்வு சுதந்திரம் வேண்டிய அல்ஜீரியத் தேசீய வாதி களுக்கு ஏற்புடைத்தாக இருக்கவில்லை. பிரான்சிய ஆட்சியில் அல்ஜீரியா தொடர்ந்து இருக்க வேண்டுமென விரும்பிய ஐரோப்பியக் குடியேறிகளுக்கும் " ஏற்புடைத்தாக இருக்கவில்லை. பல சாதி மக்களைக் கொண்ட சமுதாயமாக அல்

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 05
ஜீரியாவைப் பேணுதற்கு ஏற்றவகையிலும் பிரான்சோடு இணைந்த ஆபிரிக்க அரசுகளைக் கொண்ட ஒரு பொதுநலக் கூட்டை அமைத்தற்கு எற்றவகையிலும் அல்ஜீரியாவுக்குக் கணிசமான அளவு Ժ: 116)ւTւն)uլլհ சுயாதீனமும் வழங்குவதே அவர் கொண்ட திட்டமாயிற்று. 1960 ஆம் ஆண்டின்போது முன்னம் பிரெஞ் சுக் குடியேற்றங்களாக இருந்த ஆபிரிக்கப் பிரதேசங்களிற் பன்னிரண்டுக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது. இவ்வாருக, ஐந்தாவது குடியரசின் அரச மைப்புப்படி நிறுவப்பட்ட புதிய பிரெஞ்சு ச் சமுதாயத்திற் கினி நாடொன்றே இடம் பெற்றிருந்தது. மடகாஸ்கரிலிருந்து மொறிற்றேனியா வரையும் கொங் கோவிலிருந்து ஐவரிக் கோஸ்ற் வரையும் ஆபிரிக்க மக்களினங்கள் பல, ஐக்கிய நாட்டு அவையத்திற் சுதந்திர அரசுகளாக விரைவில் இடம் பெற்றன. அந்த அவையத்தின் அங்கத்துவ எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது. அல்ஜீரியாவிலே 1960 சனவரியில் ஐரோப்பியக் குடியேறிகளும் அவர்களுக்குச் சார்பான பிரெஞ்சு வலதுசாரிகளும் சேர்ந்து நின்றமையால், அக்கிளர்ச்சி அடக்கப்பட் டது. அப்பால், அல்ஜீரியாவின் எதிர்காலம் பற்றி 1961 சனவரியிலே குடியொப் பம் எடுத்தற்குத் தகோல் ஒழுங்கு செய்தார். அவர் கருத்திற் கொண்ட சுய வாட்சிக் கொள்கைக்கே ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்திற் பெரும்பான்மை யான வாக்குக்கள் கிடைத்தன. பிரெஞ்சுப் படைத் தலைவர்கள் அல்ஜீரியாவிற் கலகம் விளைத்துத் தோல்விப்பட்டபின், இணக்கப் பேச்சுக்கள் 1961 மே மாதத் தில் ஆரம்பமாயின.
ஆபிரிக்கத் தேசிய வியக்கம் : இவ்வாருக அராபியத் தேசிய வியக்கமானது ஆபிரிக்கத் தேசீயவுணர்ச்சியைத் தூண்டித் துரிதமாகப் பெருகச் செய்தது. ஐரோப்பியக் குடியேறிகளின் தொகையுஞ் செல்வாக்குஞ் சிறிதாயிருந்த ஆபி ரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, பிரித்தானியாவைப் போன்று பிரான்சும் தயக்கமின்றியும் அமைதி சான்ற முறையிலும் விடுதலையளித்து வந்தது. ஆயின் கென்யாவிலும் அல்ஜீரியாவிலும் ஐரோப்பியச் சிறுபான்மைச் சமூகங்கள் கணிசமான தொகையினவாய், செல்வாக்குடையனவாய் விளங்கின. ஆங்கு இனவுணர்ச்சிகளும் கொதித்துக் கொண்டிருந்தன. எனவே, சுதந்திரப் பாதை அங்குக் கரடுமுரடாகவே இருந்தது. பரந்த உலகிற் போன்று, குடியேற்ற நாடு களிடையும் 'அமைதியாக' ஒருங்கு வாழ்தல் எனும் இலட்சியம் அடைதற்கு அரிதாகவே இருந்தது. எனினும் பிரித்தானியா ஆபிரிக்கப் பிரதேசங்களில் 1950 ஆம் ஆண்டையடுத்த காலத்திலே தலைக்கூடிய அமைதியான புரட்சியின் பருப் பத்தையும் மாண்பையும் குன்றக் கூறல் பொருந்தாது. இனி, பிரித்தானியப் பொதுநலக் கூட்டுப்போன்று பிரெஞ்சுச் சமுதாயம் வன்மையான ஒற்றுமைப் பிணைப்புக்களைத் தன்னிடை கொண்டிருந்தமையாலும், அப் பிணைப்புக்கள் சமத் துவத்தை அடிப்படையாகக் கொண்டனவாய்ப் பாஸ்பாம் நன்மை பயப்பன வாக இருந்தமையாலும், நிலைபெற்று நிற்குமென எதிர்பார்க்கலாம்.
ஆபிரிக்கக் கண்டத்திலே 1960 ஆம் ஆண்டின்போது வீசிய மாற்றமெனுங் காற்ருனது, மேலும் நிகழப்போகும் பெருமாற்றங்களுக்கு ஓர் உற்பாகமாக அமைந்தது. 1950 ஆம் ஆண்டையடுத்த காலத்தில் விதைத்த வினையின் பயன்

Page 565
1106 குடியேற்ற நாடுகளின் புரட்சி
காலப் போக்கில் விளையலாயிற்று. 1912 ஆம் ஆண்டளவிலே தோன்றிய ஆபிரிக் கத் தேசியப் பேரவையானது 1952 இற்குப் பின்னர் மகாசனங்களின் ஆதர வைப் பெற்ற ஒரு பெருந் தாபனமாக வளர்ச்சியடைந்தது-அப்போவையும் தென்னுபிரிக்க இந்தியப் பேரவையும் ஒற்றுமைபூண்டு தென்னுபிரிக்காவிலே 1952 இல் மாபெருஞ் சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித்தன. ஒரு தக்ல முறைக்கு முன்னம் இந்தியாவிற் காந்தியார் வகுத்துக் காட்டிய முறைகளை அவ்வியக்கங் கடைப்பிடித்தது. பிரித்தானியாவும் பிரான்சும் ஆண்டு வந்த பழைய ஆபிரிக்கக் குடியேற்றங்கள் படிப்படியாகச் சுதந்திரம் அடைய, கறுத்த ஆபிரிக்கரின் தேசீயவியக்கம் ஆற்றல்மிக்க ஒரு சத்தியாக உருவெடுத்தது. காணு நாட்டுக் கலாநிதி இங்குறுமா, கென்யா நாட்டுத் தொம் இம்போயா ஐவரிக் கோஸ்ற்றைச் சேர்ந்த கூபே-பொயினி நைஜர் திரியோரி போன்றேர் எல்லாரும் தத்தம் நாடுகளிலே தலைவர்களாகத் திகழ்ந்ததுமன்றி அகன்ற ஆபிரிக்கத் தேசிய வியக்கங்களுக்கும் வழிகாட்டிகளாக (ஒரோவழி தம்மிடை போட்டியாளராக) விளங்கினர்கள். Y
முன்னம் பெல்ஜியத்தின் ஆட்சியிலிருந்த கொங்கோ நாட்டிலேயே குல முறையான ஆபிரிக்கத் தேசீயவுணர்ச்சி வெடித்துப் பரந்தது எனலாம். அந்நாடு சுதந்திரத்தையும் புதிய ஓர் அரசமைப்பையும் 1960 யூன் 30 இலே திடுக.முகப் பெற்றது. 1960 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பெல்ஜியப் பிரதிநிதிகளையும் கொங்கோலியப் பிரதிநிதிகளையும் உள்ளிட்ட ஒரு மாநாடு பிறசல்சில் நடைபெற் றது. பெல்ஜியத்தின் ஆட்சி முறையிலே குடியேற்ற நாட்டு மக்களுக்குச் சுய வாட்சிக் கலையில் யாதும் பயிற்சியளிக்கப்படவில்லை. அதனல் கொங்கோவிய மக்கள் சுதந்திரம் பெற்றுச் சுயவாட்சி செய்தற்கு ஏற்ற பக்குவம் பெற்றிருந்தா ால்லர். எனினும், கொங்கோநாடு சுதந்திரம் பெறுவதை அம்மாநாடு விரைவு படுத்திற்று. குழப்பமான நிலையிலே தேர்தல்கள் நடைபெற்றபின்னர், யோசேப்பு கசவபூ கொங்கோக் குடியரசின் சனதிபதியாயினர். பட்றிஸ் லுமும்பா பிரதமரானுர், மாகாணப் பற்றுக்களும் குலமுறை உணர்ச்சியுமே பொதுவான தேசீயவுணர்ச்சியை விஞ்சி நின்றன. பெல்ஜிய நிருவாகம் கொங் கோவிலிருந்து மெத்த அவசரப்பட்டு வெளியேறிற்று போலத் தோன்றியது. கொங்கோலிய நாட்டுப் படையிற் கலகம் மூளவே பெல்ஜிய மக்கள் நாடுவிட் டோடினர்; பெல்ஜியப் படை தலையிட வேண்டியதாயிற்று. கொங்கோலிய அர சாங்கம் ஐக்கிய நாட்டு அவையத்துக்கு வேண்டுகோள் விடுக்கவே, ஒழுங்கை நிலைநாட்டுதற்காகச் சருவதேசப் படையொன்று அனுப்பப்பட்டது. ஆயினும் குழப்பந் தலைவிரித்தாடியது. ஷோம்பேயைப் பிரதமராகக் கொண்டிருந்த கட் டாங்கா மாகாணம் சுதந்திரப் பிரகடனஞ் செய்து பெல்ஜியத்தானையை வரவேற் றது. லியோப்போல்ட்வில்லிலே குலமுறைப் போர் மூண்டது. கொங்கோலியப் படையைச் சேர்ந்த மொபுட்டு என்பாரின் கட்டளைப்படி லுமும்பா கைதுசெய் யப்பட்டார். ஸ்டான்லிவில் நகரிலே அலுமும்பாவின் ஆதரவாளர் எதிர்க்கட்சி யைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலரைச் சிறைப்படுத்தினர். சோவியற்று ஐக்கிய நாடு லுமும்பாவுக்கு ஆதரவளிக்க நாட்டின் முறையான முதல்வர் என்றவகை யிற் கசவபுக்கே மேற்கு வல்லரசுகள் ஆதரவளித்தன. படுகொலைகளும் அட்பூேழி

ஐரோப்பிய ஆதிக்க்ம் சுருங்குதல் O7
பங்களும் தொடர்ந்து நடைபெற்றன. ஐக்கிய நாட்டு அவை யத்துச் செயலாளர் நாயகமான டாக் ஹமசூல்ற் கொங்கோவின் உண்ணுட்டு அலுவல்களிற் பட்சபாத மாக நடந்து கொண்டாரென்றும், ஐக்கிய நாட்டுப் படைகளைப் பயன்படுத்து வதிலே திறமையோடு செயலாற்றக் தவறினரென்றும் பல்வாருகக் குற்றச்சாட் டுக்கள் எழுந்தன. பெல்ஜியத்தின் கட்டுப்பாடான அரவணைப்பிலே வளர்ந்த ஒரு குடியுேற்ற நாடாகக் கருதப்பட்ட கொங்கோவானது குலமுறைப்போருக் கும் தேசீயப் பூசல்களுக்கும் சருவதேச மோதல்களுக்கும் நிலைக்களஞகிக் கொந் களித்தது. ஆபிரிக்கக் கண்டத்திலே போத்துக்கேயக் குடியேற்ற நாடுகளான அங்கோலாவும் கினியும் மொசாம்பிக்குமே ஏகாதிபத்தியப் பிடியில் எஞ்சிநின் றன. தொல்பழைய நாடாகிய எத்தியோப்பியாவிலும் 1960 திசம்பர் மாதத் கிலே பேராசர் ஹெயிலி செலாசிக்கிற் கெதிராக அரண்மனைப் புரட்சியொன்று மூண்டு அந்நாட்டைக் குலுங்க வைத்தது. 1961 பெப்ரவரியில், அங்கோலாவில் நிலவிய அமைதியைப் பயங்கரக் கிளர்ச்சிகள் மூண்டு சிதறடித்தன. கலாநிதி சலாசாரின் அரசாங்கம் அவற்றை மிலேச்சத்தனமாக அடக்கியொடுக்கியது.
விரிந்த இலட்சியங்கள் : உலகில் அபிவிருத்தி குன்றிய பிரதேசங்களிலே இத் துணை தெளிவாகக் காணப்பட்ட, ஆற்றல் மிக்க பிரிவினைச் சத்திகளை, இருபிற காரணிகள் ஓரளவுக்குத் தணித்தன எனலாம். பெருமளவாக முதலீடு செய்து, தொழினுட்ப உதவியும் அளித்து, அவ்வழி பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக நலத்துக்கும் குடியேற்ற நாட்டுக் கொள்கையிலே கூடிய இடங் கொடுப் பதே அவ்விரண்டினுள் ஒன்ருகும். 1929 ஆம் 1940 ஆம் ஆண்டுகளிற் செய்த சட் டிங்களைத் தொடர்ந்து. குடியேற்ற நாட்டு அபிவிருத்தியும் பொதுநலமும் பற்றிய சட்டமொன்று 1945 இல் இயற்றப்பட்டது. அதன்படி, குடியேற்ற நாடுகளின் நன்மைக்காக 12 கோடி பவுணை (இத்தொகை 1950 இல் 20 கோடி பவுணுற் கூட்டப்பட்டது) பிரித்தானியா ஒதுக்கி வைத்தது. அடுத்த பத்தாண்டுக் காலத் தின் போது, விவசாயத்தையும் போக்குவரத்து முறையையும் விருத்தி செய் தற்கும், மருத்துவ வசதியையும் கல்விமுறையையும் பெருக்குதற்கும் இந்நிதி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. 1948 இல் குடியேற்ற நாட்டு அபிவிருத் திக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. பிரித்தானியத் திறைசேரியிலிருந்து 4 கோடி பவுண்வரை கடன் வாங்குவதற்கு அக்தாபனம் அதிகாரம் பெற்றது. குடியேற்றப் பிரதேசங்களிலே உணவுப் பொருள்களையும் மூலப் பொருள்களை யும் உற்பத்தி செய்வகைப் பெருக்குவதும், அப்பொருள்களில் நடைபெறும் வியாபாரத்தை ஊக்குவதும் இப்புதிய கூட்டுத்தாபனத்தின் இலட்சியமாயின. இக்காலத்திலேயே குடியேற்ற நாடுகளிற் கைத்தொழிற் புரட்சியின் முதற் கட் டம் தொடங்கிற்று எனலாம். இவ்வாருகப் பொருளாதாரத்திலே சம நிலைகள் காண்டற்கு அத்திவாரம் இடப்பட்டது. அரசியல் விமோசனம் எத்துணை முக் கியமோ அத்துணை முக்கியமான பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் இவ்வாற் முல் அத்திவாரமிடப்பட்டது.

Page 566
08 குடியேற்ற நாடுகளின் புரட்சி
குடியேற்ற்வாகத்தின் தன்மையை மாற்றியமைத்த இரண்டாவது போக் காக, அரசுகள் அனைத்திடையுந் தோன்றிய புதியவகை உறவுகளைக் குறிப்பிட லாம். பழைய அரசியல் தொடர்புகளை அழித்து இது வேரூன்றியது. தேசங் களுக்கும் அரசுகளுக்குமிடையே உறவுகள் மேன்மேலும் நெருங்கிப் பிணைந் தன. குடியேற்றவாதமோ, சார்பு நிலையோ இவற்றுக்கு அத்திவாரமாக இருக்க வில்லை. இருவுயினெத்த நலன்களை ஊக்குவித்தற்பொருட்டு ஒத்துழைக்கும் மனப்பான்மையே அடிநாதமாயமைந்தது. 1950 ஆம் ஆண்டுக் கொழும்புத் திட்டம் இவ்வழிப் பிறந்ததே. ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா. இலங்கை, இந்தியா, நியூசிலந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்துசீனம், தாய்லாந்து ஆகியனவும் தெற்காசிய, தென்கிழக்காசியக் குடியேற்றப் பிரதே சங்களும் இத்திட்டத்துள் அடங்கும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலாயா, சிங்கப்பூர், பிரித்தானிய வடக்குப் போணியோ, புறூஞய். சருவக் ஆகிய நாடுகளுக்கு ஆருண்டுப் பொருளாதார அபிவிருத்தித்திட்டம் ஒன் றினை வகுப்பதே கொழும்புத்திட்டத்தின் குறிக்கோளாகும். பெரிய பிரித்தானி யாவின் குடியேற்ற அபிவிருத்திச் சட்டத்தினையும் நலன்புரிச்சட்டத்தினையும் போன்றதாகவே இதன் நோக்கங்களமைந்தன. ஐக்கிய நாடுகளுடன் தொடர் புடைய பிற சிறப்புப்பணி நிறுவனங்கள்-உணவு விவசாயத்தாபனம், உலக உடனலக்தாபனம், யூனெஸ்கோ ஆகியவையும் இவையொத்த பிறவும்-இந் நோக்கங்களைக் கொண்டியங்கின. உலகின் அபிவிருத்தியடையாப் பகுதிகளின் வாழ்க்கைத்தாத்தை உயர்த்துவதை இவையும் தலையாய குறிக்கோளாகக் கொண்டன. தேசீயக் கர்வங்கொண்ட இந்தோனேசியர், டச்சுக்காரர் ஒருவரின் தொழினுட்ப சேவையை நேரடியாகப் பெற மறுப்பராயினும், சருவதேச நிறு வனமான யூனெஸ்கோ மூலமாக அன்னர் சேவையை ஏற்பர். இவ்வாற்ருன், ஒரு புதிய மனித உறவமைப்புத் தோன்றித் தேசியத்தடைகளையும் பகைமை யுணர்ச்சிகளையும் தணித்தல் கூடும்.
குறிப்பிட்ட ஐரோப்பிய வல்லரசுகளின் பேரரசுப் பிரதேச சுருக்கத்தினைக் கொண்டு ஐரோப்பிய நாகரிகத்தின் விரிவாக்கமும் பொதுவாகச் சுருங்கிவிட் டதாகக் கொள்ளலாகாது. மாமுக, ஆசிய நாடுகள், தாம் புதிதாகப் பெற்ற சுதந்திரத்தின் துணைகொண்டு மேலேக் கைத்தொழில், புதிய விஞ்ஞானம் ஆகிய வற்றின் தொழினுட்பமுறைகளையும், ஐரோப்பியரின் கல்விமுறைகளேயும் தொழிநுட்ப அறிவுரைகளையும் பெற விழைந்தனர். ஐரோப்பிய அரசுகளல் லாத இரண்டு உலக வல்லரசுகள் ஐக்கிய அமெரிக்காவும் சோவியற்று இரசி யாவுமாகும். உண்மையில் இவற்றையும் ஓரளவுக்கு ஐரோப்பிய வல்லரசுக ளெனவே கருதலாம். அவற்றின் நாகரிகத்தின் அடிப்புடைகளும் மரபுகளும் ஐரோப்பாவிலிருந்தே பெறப்பட்டதோடு, அவற்றின் உடனடி நாட்டங்களும் ஐரோப்பாவிலிருந்தன வென்பதே அதற்குக் காரணம். ஐரோப்பாவிலிருந்து இரசியா பெற்றதைப் பொதுவுடைமைச் சீன இரசிய்ாவிடமிருந்து பெற்றது ஐரோப்பிய அரசியலதிகாரம் துரிதமாகச் சுருங்கிக் கொண்டிருந்த அதே சம புத்தில், ஐரோப்பிய நாகரிகத்தின் தாக்கம் உலகெங்கணும் முன்னைப்போது

ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல் 1109
மில்லாதவாறு உலகிற் செல்வாக்கைப் பெற்று விளங்கியது. அரசியல் g76A யில் மேலைநாட்டுமயமாக்குதல் பின்னடைந்து கொண்டிருந்த வேளையிலும் பொருளாதாரத் அறையில் மேலைநாட்டுமயமாக்குதல் முன்னேறிக் கொண்டி - GDÆዶኟëj.
ஐரோப்பிய அரங்கில், " கண்டமுறையில் தனித்தியங்கும்" போக்கும் வலியி ழக்கத்தொடங்கியமை குறிப்பிடற்பாலது. " உள்ள நாடுகளுக்கும் " " இல்லா தாடுகளுக்குமிடையே' உலகம் பிளவுபட்டிருந்தமை பற்றி 1930-40 காலப்பகுதி யில் மிகுதியாகக் கூறப்பட்டும் எழுதப்பட்டும் வந்தது. "உள்ள நாடுகளில் ' குடியேற்ற வல்லரசுகளான பிரித்தானியாவும் பிரான்கம் தாழ்நில நாடுகளும் அடங்கும். மற்றைப் பாகுபாட்டில் அடங்கும் ஜேர்மனியும் இத்தாலியும் சிறப் பாகக் கடல்கடந்தீபிரதேசமின்மையால் சலுகைகளையிழந்த உணர்வுடையன வாயிருந்தன. இவ்வடிப்படையிலே ஐரோப்பிய வல்லரசுகளிடை இரு பிரிவுகள் காணப்பட்டன. ஒரு பிரிவிலடங்கியவை மனக்குறைபாடுகளும் நிறைவேற்று அதற்கான கோரிக்கைகளும் உடையனவாக இருந்தன; மற்றையதிலடங்கியவை தம்மிடமுள்ள அளப்பரிய உடைமைகளிலிருந்து அத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்றுங் கடப்பாட்டுக்கு ஆட்பட்டவையாக இருந்தன. இத்தகைய மனப் பான்மையின் அடிப்படையிலே சாந்தப்படுத்துங் கோட்பாடும் உருவாக்கப்பட் டது. 1940-50 இலும், இன்னுஞ் சிறப்பாக 1950-60 இலும், உலகின் அபிவிருத்தி யடையா நாடுகளும் சார்புநாடுகளுமே ' இல்லா நாடுகளாக " விளங்கின. "இல்லா நாடுகள்" தங்கள் எதிர்காலச் சுபீட்சத்திற்கும் வளர்ச்சிக்கும் நிதி புதவி, தொழினுட்பவுதவி, அரசியலுதவி ஆகியவற்றிற்காகத் தங்கியிருக்க வேண்டிய கைத்தொழில் வளங்கொழித்த நாடுகள், " உள்ள நாடுகளாகக்" கருதப்பட்டன. எங்கணும் நோக்கங்கள் பரந்து விரிந்தன. ஒவ்வொரு முக்கிய பிரச்சினையும் உலகப் பிரச்சினையாக மாறியது. முன்னேறிய நாடுகளும் பின்தங் கிய நாடுகளும் ஒன்றிலொன்று சார்ந்திருக்கும் போக்கு முன்னெப்போதைக் காட்டினும் துலாம்பாமாகத் தோன்றிற்று. வட ஆபிரிக்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் நாலாம் பிரெஞ்சுக் குடியா வினை 1958 இலே கவிழ்த்ததும், 1960 இலே கொங்கோவில் நிகழ்ந்த ஒரு கொந்தளிப்பு பெல்ஜியம் நாட்டில் உண் ணுட்டு நெருக்கடி யைத் தோற்றுவிக்கதும் இதற்கு உதாரணங்களாயமையும். உலகுக்கு எல்லேயில்லேயென்பதை மாந்தர் & ர்ைந்தனர். இம்மாற்றத்தில், (54. யேற்றப் புரட்சி எல்லா அமிசங்களோடும் பிரதிபலிப்பதையும், அம்மாற்றத் அக்கு விக்காயமைந்ததையும் காணலாம். சருவதேச நிறுவகங்கள் எண்ணிலும் நோக்கிலும் உருவிலும் பல்கிப் பெருகின. சில சருவதேச அடிப்படையிலும், சில பிராந்திய அடிப்படையிலும், வேறு சில சிறப்புப்பணி ஆற்றும் அடிப்படை யிலும் அமைந்தன. எனினும் இவையனைத்தும் ஐரோப்பிய நாடுகளை உலகின் பிறநாடுகளோடு நெருக்கிப் பிணைத்தன. இவ்வழி, உலக அரங்கில் ஐரோப்பா வகித்த இடம் 1945 இற்குப் பின்னர் மாற்றமடைந்தது. அடுத்த அத்தியாயத் திலே அம்மாற்றத்தினை ஆராய்வோம். "
49-CP 7384 (12169)

Page 567
* அத்தியாயம் 32
சர்வதேச அமைப் 니
ஐக்கிய நாடுகள்
வரலாற்று அடிப்படையில் நோக்கின், ஐக்கிய நாடுகள் எனப்படும் அமைப்பு ஜேர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய நாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்குத் தோன்றிய ஒரு கூட்டணியேயாகும். 1942 ஆம் ஆண்டு சனவரி மாதம் முத லாம் திகதி செய்யப்பட்ட ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் மூலம், அத்தி லாந்திக் சாசனத்தின் கோட்பாடுகள் 26 துணை நாடுகளினலும் மீண்டும் வலி யுறுத்தப்பட்டன. புதிய நிறுவனத்திற்கான அமைப்புத் திட்டம் நான்கு வல் லரசுகளின் (பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சோவியற்றுக் குடியரசு, சீனு) முயற்சிகளினல் வாஷிங்டனுக்கு அண்மையில் 1944 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் 'டம்பாற்றன்' என்னுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டிலே தயாரிக் கப்பட்டது. வாக்களிக்கும் முறை தவிர்ந்த ஏனைய முக்கிய பிரச்சினைகள் யாவற்றையும் பற்றி எல்லா நாடுகளிடையேயும் உடன்பாடு ஏற்பட்டது. வாக் குரிமை முறைபற்றிய பிரச்சினையும் 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யால்ற்முவில் நடைபெற்ற மாநாட்டில் மூன்று வல்லரசுகளாலும் தீர்த்துவைக் கப்பட்டது. புதிதாகத் தயாரிக்கப்பட்ட பிரகடனம் ஆராயப்பட்டு சிலமாற்றங் களும் திருத்தங்களும் செய்யப்பட்ட பின்னர் 1945 ஆம் ஆண்டு ஏப்பிரல் யூன் ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டிலே 50 நாடுகளின் பிரதிநிதிகளால் கைச்சாத் திடப்பட்டது. போர்க்காலத்தில் ஒரு பேரணியாக அமைந்த ஐக்கிய நாடுக ளின் கூட்டு சமாதான காலத்திலே சர்வதேச ஒத்துழைப்பினை வளர்ப்பதற்கு ஏற்ற நிறுவனமாக மாற்றப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சட்டபூர்வமாக அமைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சாசனம், 1945
நிலைமாறித் திடமற்ற ஒரு சூழ்நிலையிலேயே சான் பிரான்ஸிஸ்கோ மாநாடு நடைபெற்றது. மாநாட்டைக் கூட்டுவதற்குப் பெரிதும் காரணராக இருந்தவர் களில் ஒருவரான சனதிபதி 'றுஸ்வெல்ற் மாநாடு கூடுவதற்கு இரண்டு வாரங் களுக்கு முன் இறந்தார். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திடையே
10

ஐக்கிய நாடுகள் 111
t மே மாதம் 7 ஆம் திகதி ஜேர்மனி சரண் அடைந்தது. அப்பொழுதும் அணுக் குண்டு தயாரிக்கும் முறை இரகசியமாகவே இருந்தது. அத்துடன், மாநாடு முடிவுற்ற பின்னரும் தூரகிழக்கிலே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சமாதான விருப்புள்ள நாடுகள் என்ற போர்வையில் மாநாட்டில் கலந்து கொள் ளும் தகுதியைப் பெறும் நோக்கத்துடன், வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த ஜேர்மனிக்கு எதிராகத் துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா ஆகியனவும் வேறு பல நாடுகளும் போர் தொடுக்கன. ஐக்கிய சோவியற்றுக் குடியரசில் இடம் பெற்ற ப்ைலோஇரசிய, யூக்கிரேனியக் குடியாக ஆகியவற்றிற்குத் தனித்தனி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனச் சோவியற்றுக் குடியரசு வற் புறுத்தியது. நடுநிலைமை நாடான ஆஜென்ரீனுக் குடியரசிற்கு ஐக்கிய அமெ ரிக்க உறுப்புரிமை பெற்றுக் கொடுத்தது. ஸ்பெயின், போத்துக்கல், அயலாந்து, சுவீடன், சுவிற்சலாந்து ஆகிய நடுநிலைமை நாடுகளுட் சுவிற்சலாந்து தவிர்ந்த ஏனையவை ஐக்கியநாடுகளிற் பின்னர் உறுப்புரிமை பெற்ற போதி லும், சான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டிற் பங்கு கொள்ளவில்லை. எனவே பொது வாக நோக்கின் ஐக்கிய நாடுகள் சாசனம் போரில் வெற்றிபெற்ற நாடுகளின லும் குறிப்பாக நாலு வல்லரசுகளினலுமே உருவாக்கப்பட்டதென்று கொள்ள லாம். புதிதாகத் தோன்றிய அரசுகளும் (பாகிஸ்தான், பர்மா, இஸ்ரேயில், ஜோடன், இந்தோனீசியா போன்றனவையும்) முன்னம் பகை நாடுகளாக இருந்த சிலவும் (இத்தாலி, ஒஸ்திரியா, போல்கன் நாடுகள்) காலப்போக்கிலே ஐக்கிய நாடுகள் சபை உறுப்புரிமை பெற்றன.
முந்திய நாட்டுக் கூட்டவையத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையே அடிப்படையான ඉල් வேறுபாடிருந்தது. தொடக்கத்திலிருந்து ஐக்கிய அமெரிக்காவும் சோவியற்றுக் குடியரசும் புதிய நிறுவனத்திற் பங்கு கொண் டிருந்தன ஆதலினுல் உலகிலே காணப்பட்ட ஆதிக்கச் சமநிலையானது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பிலும் பிரதிபலித்தது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்ட பொழுது, நாட்டுக் கூட்டவையத்தின் அவதாரம் போலவே அதுவும் தோற்றமளித்தது. ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த மட்டில், அங்கக்gவ நாடுகள் சமபலப் பிரதிநிதித்துவமும் சம அளவில் வாக் குரிமையும் பெறக் கூடிய முறையில் ஒரு பொதுச்சபையை அமைக்க வேண்டி யிருந்தது. இப்பொதுச் சபையில் எல்லா நாடுகளினதும் தாபனத்தைப் பெறும் பிரச்சினைகள் விவாதிக்கப்படலாம். மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்ட பெரும் பான்மை வாக்குகள் மூலமாகவே முக்கிய தீர்மானங்களே நிறைவேற்ற முடி யும். இவ்வகையில் நாட்டுக் கூட்டவையத்தைக் காட்டிலும் இம்மன்றம் ஒரள விற்கு முன்னேற்றமானதாகவே அமைந்தது. அக்கட்டவையத்திலோ எல்லா நாடுகளினதும் உடன்பாட்டுடனேயே முக்கியமான முடி புகளே நிறைவேற்ற GOTLD,
புதிய நிறுவனமும் ஒரு கழகத்தைக் கொண்டிருந்தது. இக்குழு பாதுகாப் புக் கழகம் எனப்பட்டது. இதில் எல்லா வல்லரசுகளும் நிரந்தர உறுப்புரிமை பெற்றிருந்தன. இவற்றுடன் வேறு ஆறு நாடுகளும் இக்கழகத்தின் அங்கத்துவ

Page 568
112 சர்வதேச அமைப்பு
நாடுகளாக இரண்டாண்டிற்கு ஒருமுறை பொதுச்சபையினலே தெரிவு செய் யப்படும். கூட்டவையத்தின் கழகத்தைக் காட்டிலும் பாதுகாப்புக் கழகம் கூடிய அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அங்கத்துவ நாடுகள் சர்வதேச சமாதா னம் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணும் பொறுப்பினைப் பெருமளவிற்குப் பாதுகாப்புக் கழகத்திடமே ஒப்படைக்கின்றன என்பதையும் தனது கடமை களைச் செய்யுமிடத்துப் பாதுகாப்புக் கழகம் அங்கத்துவ நாடுகளின் சார் பாகவே இப் பொறுப்புக்களை நடாத்துகின்றது என்பதையும் எல்லா அங்கத் துவ நாடுகளும் ஒப்புக் கொள்ளுகின்றன எனச் சாசனத்தில் 24 ஆவது இயல் கூறிற்று. வாக்களிப்புச் சம்பந்தமாகப் பெரும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் யால்ற்று மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டம் சாசனத்தின் 27 ஆவது இயலிற் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பாதுகாப்புக் கழகத்தின் 11 அங்கத்துவ நாடுகளுக்கும் ஒவ்வொரு வாக்கு அளிக்கப்பட்டது. நடைமுறையைப் பொறுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொதுவாக ஏழு நாடுகளின் சம்மத வாக்கே போதுமானது. ஆயின் முக்கிய தீர்மானங்களைப் பொறுத்தவரை நிரந் தர வல்லரசு ஒவ்வொன்றினதும் சம்மத வாக்கு வேண்டும். எனவுே முக்கிய மான தீர்மானங்களை நிராகரிப்பதற்கு அவை உரிமை பெற்றிருந்தன. ஐந்து வல்லரசுகளினிடையிலும் உடன்பாடு ஏற்பட்டபோதிலும், தீர்மானங்கள் நிறை வேற்ற அவை நிரந்தர உறுப்புரிமையற்ற வேறு இருநாடுகளின் உதவியைப் பெற வேண்டியதாயிற்று. நிராகரிக்கும் உரிமையை வல்லரசுகள் அதிக கவனத் அடன் வற்புறுத்தி வந்தன. நிராகரிக்கும் உரிமையைப் பெற்றதால், சிறிய நாடுகளைக் காட்டிலும் மிகக் கூடிய முக்கியத்துவத்தை வல்லரசுகள் பெற்றன. அத்துடன் இந்நிபந்தனையினல், ஒரு வல்லரசு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளு மிடத்து அதற்கு எதிரான நடவடிக்கைகளைப் பாதுகாப்புக் கழகம் மேற் கொள்ள முடியாதென்று இதைக் கண்டிக்க முடியும். ஆனல் தீர்மானங்களைச் செயற்படுத்தும் பொறுப்பு வல்லரசுளையே சாரும். புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு பாதுகாப்புக் கழகத்தின் உடன்பாடு தேவையாகை யால், புதிய நாடுகள் உறுப்புரிமை பெறுவதை முற்முகத் தடை செய்வதற்கும் ஒவ்வொரு வல்லரசும் அதிகாரம் பெற்றிருந்தது. வல்லரசுகள் இவ்வதிகாரத் தைப் பல தடவைகளிற் பயன்படுத்தியதால் ஐக்கிய நாடுகளின் பொதுத் தன்மை தடைப்பட்டு வந்தது. ஜேர்மனியினது கதியைப் போலவும் குடி யேற்ற நாடுகளின் புரட்சியைப் போலவும், ஐக்கிய நாடுகள் சபையும் பனிப் போரினற் பாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெருத அரசு கள் ஐக்கிய நாடுகளின் சில சிறப்பான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமாகையால் இந்நாடுகளுக்கு உறுப்புரிமை அளிக்க மறுப்பதனுல் அதிக இடர்ப்பாடு விளையாதெனலாம்.
விற்ருே உரிமையை மீண்டும் மீண்டும் பல தடவைகளிற் கையாளுவதால், பாதுகாப்புக் கழகத்தைக் காட்டிலும் பொதுச் சபையினது அதிகாரம் மேன் மேலும் வளரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. பொதுச்சபை பலதரப்பட்ட விட யங்களை ஆராய்வதற்கு உரிமை பெற்றிருந்தது. சாசனமிடமளித்த வரையில் எப்பிரச்சனையைப் பற்றியும் பொதுச்சபையினல் விவாதிக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் 11 13:
அத்துடன் இப்பிரச்சனைகள் பற்றி அங்கத்துவ நாடுகளுக்கோ பாதுகாப்புக் கழகத்துக்கோ அல்லது இவை இரண்டினுக்குமோ சில சிபார்சுகளைச் செய்யக் கூடியதாக அது இருந்தது. (10 ஆவது இயல்). நிரந்தர உறுப்புரிமையுடைய அரசுகளிடையே ஒற்றுமை இன்மையாற் பாதுகாப்புக் கழகம் சர்வதேச சமா தானத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்கான தன் பொறுப்புக்களே நிறை வேற்றத் தவறுமிடத்து உடனடியாகவே பிரச்சினையைச் பற்றிப் பொதுச் சபை, கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான உறுப்பினர்களுக்கு ஏற்ற சில சிபாரிசுகளைச் செய்யும். ' சமாதான்ம் குலையுமிடத்தோ, ஆக்கிரமிப்பு ஏற்படு மிடத்தா தேவைப்படின் சர்வதேச சமாதானக்கையும் பாதுகாப்பையும் மீண்டும் உறுதிப் படுத்துவதற்காகப் படைபலத்தைப் பிரயோகிக்குமாறு சிபாரிசு செய்யவும் கூடும் ' என்ற தீர்மானத்தை கொரியாவிற் போர் ஏற் பட்ட பின் 1950 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் பொதுச்சபை நிறைவேற்றி யது. எனவே இத்தீர்மானத்தின்படி சில விடயங்களைப் பொறுத்தவரை பாது காப்புக் கழகத்திலே விற்றே உரிமை பயன்படுத்தப்பட்டாலும் 2/3 பகுதியின் ரின் பெரும்பான்மை வாக்குக்களுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்களால் அதனை ஈடு செய்யமுடியும். இவ்விதமான அதிகாரம் 10 ஆம் இயலின் மூலம் பொதுச் சபைக்குக் கிடைத்த பொழுதிலும் இத்தீர்மானத்தின் விளைவாக பாதுகாப்புக் கழகத்தைக் காட்டிலும் பொச்சபை கூடிய தார்மிக அதி காரத்தை பெற்றது.
ஒரு வல்லரசோ அதன் பாதுகாப்பில் உள்ள நாடோ ஆக்கிரமிப்பை மேற்
கொள்ளுமிடத்து அதைக் கண்டிக்க முடியாதமுறையில் பாதுகாப்புக் கழகத் தின் அமைப்பும் வாக்குரிமை முறையும் அமைந்திருந்தன. எனவே அவ்வித மான அரசுக்கெதிராக ஐ.நா. நிறுவனங்கள் வாயிலாக எதிர்நடவடிக்கை மேற் கொள்ளுவது பொதுவாக இயலாத தொன்முகும். ஒரு வல்லரசினது ஆக்கி ரமிப்புச் செயல்களினுல் மட்டுமே உலக சமாதானம் குலையுமென்று கொள்ள முடியுமாகையால், ஐ.நா. சபையின் பிரதான குறிக்கோளான உலக சமா தானத்தை நிலைநாட்டுவதற்கு ஐ.நா. சபை அதிகாரம் கொண்டிருக்கவில்லை. சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுகலும் அதற்காகச் சமா தானத்துக்கு ஆபத்தேற்படுத்துகின்/) ஆக்கிரமிப்புச் செயல்களே அடக்குவதும் ஐ. நா. சபையின் குறிக்கோளாகுமெனச் சாசனம்தின் முதலாவது இயல் கூறு கின்றது. பாதுகாப்புக் கழகம் உலக சமாதானத்தைப் பேணுவதற்குப் போதிய அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லையென்ற உணர்வு கூடுதலாக ஏற்பட்டதா லேயே, பிராந்திய அடிப்படையில் பல பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள் ளப்பட்டன. பிராந்தியப் பாதுகாப்பு நிறுவனங்கள் சாசனத்தின் 52 ஆம் 53 ஆம் இயல்களுக்கிணங்க சாசனத்துக்குக் கட்டுப்பட்டவையாக அமைக்கப்பட் டன. பிராந்திய சமாதானம் பாதுகாப்பு ஆகியவற்றினைப் பேணுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிராந்திய நிறுவனங்கள் இயங்குவதைச் சாசனம் தடை செய்யவில்லை' என இவ்வியல்கள் கூறுகின்றன. அத்துடன் "பாதுகாப்புக் கழகமானது பிராந்தியத் தகராறுகளேச் சமாதானமாகத் தீர்க் துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிராந்திய நிறுவ

Page 569
114 சர்வதேச அமைப்பு
னங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் ஆதரவளிக்கும்.” எனினும் அவ்விதமான நட வடிக்கைகள் பற்றிப் பாதுகாப்புக் கழகத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண் டும். அத்தகைய நடவடிக்கைகள் யாவும் ஐ.நா. நோக்கம், கொள்கைகள், ஆகிய வற்றுக்கு இசைவாக இருக்கவேண்டும். தாக்கப்படுமிடத்து ஒரு நாடு தற்காப் புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதை 51 ஆவது இயல் அங்கீகரித் துள்ளது.
ஐ.நா. சபை பாந்த அடிப்படையில் அமைந்த ஓர் சர்வதேச நிறுவனமாக உளது. அதன் அதிகாரம் பொதுவாக அங்கத்துவ நாடுகளின் சுய ஒத்துழைப் பிலும் குறிப்பாக வல்லரசுகளின் ஒத்துழைப்பிலுமே தங்கியுளது. மக்களன்றி அரசாங்கங்களே அதில் இடம் பெற்றன. வல்லாக்களின் ஒருமித்த முயற்சியி ஞலே சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென்ற கருத்தை ஆதார உண்மை யாகக் கொண்டே ஐ. நா. இயங்கிவந்துள்ளது. அத்துடன் ஒரு வல்லரசினது ஆக்கிரமிப்புக்கெதிராக (அல்லது வல்லரசின் துணையுடன் ஆக்கிரமிப்புச் செய் யும் ஓர் அரசிற்கெதிராக) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாதுகாப்புக் கழக மூலமாக வன்றி, அதற்குப் புறம்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். நாட் டுக் கூட்டவையத்தைப் போலவே, ஐ.நா. சபையும் ஓர் உலக அரசாங்கமாக அமையவில்லை. அரசாங்கங்கள் சுயமாக ஒத்துழைப்பதற்கு ஏற்ற நிறுவனங் களையே ஐ.நா. சபை கொண்டிருந்தது. மிகப் பலம் பொருந்திய அங்கத்துவ நாடுகள் ஒத்துழைத்தால் மட்டுமே ஐ. நாடுகள் சபை மிகத் திறமையுடன் செயல்பட முடியும். சாசனத்தின் 47 ஆவது இயலின்படி, பாதுகாப்புக் கழ கத்தில் உறுப்புரிமை பெற்ற அரசுகளின் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பாதுகாப்புக் கழகத்தின் அதிகாரத்திற் குக் கட்டுப்பட்டு பாதுகாப்புக்கழகம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை களுக்குப் பொறுப்பாய் இருந்தது. தனியான ஒரு நிரந்தரமான பொலிசுப் படையை இக்குழு கொண்டிருக்கவில்லை. இராணுவ பலத்தினைக் கொண்டிராத தால், தனது தீர்மானங்களைச் செயற்படுத்தற்கு வல்லரசுகளின் இராணுவ பலத்தையே அது நம்பி இருந்தது. அத்துடன் படைகளை ஒன்று திரட்டுவதற் கும், எவ்விதமான ஏற்பாடும் இடம்பெறவில்லை. ஆனல் 45 ஆவது இயலின்படி அங்கத்துவ நாடுகள் விமானப்படைப் பிரிவுகளைப் பாதுகாப்புக் கழகத்துக்கு தேவைப்படும் போது அளிக்கத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஐ.நா. சபையோடு தொடர்புடைய பிற நிறுவனங்களிலும் தாபனங்களிலும் நாடுகள் தாமாக முன்வந்து ஒத்துழைக்கும் முறையே பாக்கக் காணப்பட் டது. சாசனத்தின்படி பொருளாதார சமூகக் கழகமொன்றும் நிறுவப்பட்டது. அதன் அங்கத்துவ நாடுகள் பதினெட்டும் பொதுச்சபையினலேயே தேர்ந் தெடுக்கப்படும். இப்பொருளாதார சமூகக் கழகம் சர்வதேசப் பொருளாதார சமூக கலாச்சார வளர்ச்சி, கல்வி சுகாதாரம் இவற்றேடு தொடர்புள்ள துறை கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பாய் இருந்தது. பொருளாதார சமூகக் கழக மானது பெரும்பாலும் ஓர் ஆலோசனைச் சபையாகவே இருந்தது. ஆகவே அதன் கூட்டங்களிற் சமூகந் தரும் அங்கத்துவ நாடுகளின் சிறிய பெரும் பான்மை வாக்குகளாலேயே அதன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். நாட்டுக்

ஐக்கிய நாடுகள் 15
கிட்டவையத்தின் ஒாமிசமாக இருந்த பொறுப்பாணைக் குழுவுக்குப் பதிலாக
நம்பிக்கைப் பொறுப்புக் கழகமொன்றைச் சாசனம் ஏற்படுத்தியது. இக்கழ
கத்திலே நம் கப் பொறுப்புப் பிரதேசங்களை ஆளும் நாடுகளும் அக் தகைய பிரதீேங்களில்லாத பாதுகாப்புக் கழக நிரந்தர அங்கத்துவ நாடு
களும் இடம் பெற்றன. இன்னும் நம்பிக்கைப் பொறுப்புப் பிப தேசங்களே ஆளும்
நாடுகளுக்கும் ஆளாத நாடுகளுக்கும் சமபலமான பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மூன்முண்டுக் காலத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிற நாடுகளும்
அதில் இடம் ப்ெற்றன (86 ஆவது இயல்). இக்கழகம் ஆட்சி புரியும் அரசு
களிடமிருந்து அறிக்கைகளையும் ஆளப்படும் பிரதேசங்களிடமிருந்து முறை யீடுகளேயும் பெற்றது. அத்துடன் இக்கழகத்தினர் காலத்திற்குக் காலம் இப் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்தனர். இக்கழ கத்திலும் சமூகமளித்து வாக்களிக்கும் உறுப்பினர்களுள் எளிய பெரும்
பான்மையினாது வாக்குகளினலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்
தீர்மானங்களைச் செயற்படுத்தற்குக் கழகம் அதிகாரம் பெற்றதினுல் அவை
ஆலோசனைகளாகவே அமைந்தன. முன்னைய நாட்டுக் கூட்டவையத்தின்
சாசனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதற்கு ஐ. நா. சாசனம் இடமளித்தது. அதன் தீர்ப்பை நாடுகின்ற
ஒவ்வோர் அரசும் அது வழங்கும் தீர்ப்பை ஏற்றுநடக்க இணங்குவதாக உறுதி பளித்தது (94 இயல்). அவ்வரசு நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்
கொள்ளமறுக்குமிடத்துத் தகராற்றில் பங்கு கொண்ட மற்றைய நாடு பாது காப்புக் கழகத்திடம் முறையிடலாம். பாதுகாப்புக் கழகம் தேவை ஏற்படின் அதன் ஆலோசனைகளைக் கூறலாம். அத்துடன் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயற்படுத்துதற்கு ஏற்ற நடவடிக்கைகளைக் கைக்கொள்ளலாம். நாட்டுக் கூட்டவையத்தின் சாசனத்தைப் போலவே ஐ. நாடுகள் சாசனப்படியும் சர்வ தேச மன்றம் தன் தீர்மானங்களை நாடுகள் மீது திணிப்பதற்கோ, பிரச்சினை
களைச் சமர்ப்பிக்குமாறு வற்புறுத்துவதற்கோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை. பல்
வேறு நாடுகளில் இருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்ட ஒரு செயலகம் அமைக்கப்பட்டது. பாதுகாப்புக் கழகத்தின் சிபாரிசின் பேரிலே நோவேயின் அயல்நாட். மைச்சரான திரிக்ளினி என்பவரே முதலாவது பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
எனவே நாட்டுக் கூட்டவையக்தோடு ஒப்பிடும்போது அமைப்பு முறை யையோ கடமையையோ பொறுத்த வரை ஐ. நாடுகள் சபை பெரிதும் வேறுபட வில்லை. ஒரு மனதான உடன்பாட்டிற்குப் பதிலாக 2/3 பங்கினரின் பெரும் பான்மை வாக்கு இடம் பெற்றமை, பாதுகாப்புக் கழகத்துக்கும் அதில் இடம் பெற்ற வல்லரசுகளுக்கும் கூடிய அதிகாரங்கள் வழங்கிய மை, நம்பிக்கைப் பொறுப்புப் பிரதேசங்களின் முறையீடுகளைப் பெறுதற்கும் அப்பிரதேசங்களுக் குச் சென்று பார்வையிடுதற்கும் நம்பிக்கைப் பொறுப்புக் கழகத்துக்கு உரிமை அளிக்கப்பட்டமை, ஆகிய புதிய தத்துவங்களை நோக்குகையில் ஐ. நா. சபை,
கூட்டவையத்தைக் காட்டிலும் கட்டுக் கோப்புடையதாகக் காணப்படுகின்றது.
ஐ. நா. சபையின் பல்வேறு நிறுவனங்கள் சிறப்புடனே செயல்படுமிடத்து கூட்

Page 570
116 சர்வதேச அமைப்பு
டவையத்தைக் காட்டிலும் பெரிய சாதனைகளை ஈட்டலாம். எனினும் அவற்றின் செயற்றிறமை அவற்றைச் செயற்படுத்துவது முக்கியமான அங்கத்துவ நாடு களின் ஒத்துழைப்பிலேயே தங்கியிருந்தது. பொருளாதார சமூக கலாச்சார தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதைப் பொறுத்த வரை ஐ. நாடுகளைச் சேர்ந்த சிறப்பான கடமைகளைக் கொண்ட நிறுவனங்கள் கூடிய முக்கியத்துவம் பெற்றன. சமாதானத்தைப் பேணுவதற்கும் சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தற்குமென அமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்கள் கூட்டவையத்து நிறுவனங்கள் போலவே செவ்வையாகத் தொழிற் படாவிடி
லும் சர்வதேச சமுதாயத்தின் கட்டுக் கோப்பு உறுதிப்பட்டு விட்டது எனலாம். -
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இரண்டாவது இயவில் அதிற் பங்கு கொண்ட எல்லா நாடுகளும் பூரண சமத்துவம் உடையன எனக் கூறப்பட்டுள் ளது. இந்த முறைமைக் கோட்பாடானது நாடுகளின் புறத்து இறைமையைக் காட்டிலும் அகத்து இறைமைக்கே கூடிய பொருத்த முடையதென விவாதிக்க முடியும். இதே இயலில் ஓர் உட்பிரிவில் "ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங் களாக உள்ள பிரச்சினைகளிலே தலையிடுவதற்குச் சாசனம் இடமளியாது. அவ் விதமான பிரச்சினைகளைச் சமர்ப்பிக்குமாறு நாடுகளைக் கேட்பதற்கும் உரிமை யில்லை” இவ்வியலை ஆதாரமாகக் கொண்டு அல்ஜீரியக் கிளர்ச்சிகள் பற்றி ஐ. நா. விவாதிப்பதைப் பிரான்சு எதிர்த்தது. பாதுகாப்புக் கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கோ புதிய உறுப்பினர் களைச் சேர்த்துக் கொள்வதற்கோ பொதுச்சபைக்கு உரிமையுண்டு. எனினும் பாதுகாப்புக் கழகத்தின் நிரந்தரமான உறுப்பினர்களுக்கு விற்றே உரிமை அளிக்கப்பட்டமை தேசிய இறைமைக் கோட்பாட்டை மீறுவதாகவே அமைந் திருந்தது. அத்துடன் வல்லரசுகள் சமஉரிமைக் கோட்பாட்டுக்குப் பங்கம் விளைத்தேனும் தங்கள் இறைமையுரிமையை வேறு வழியாகப் பேணிக் கொள் வதற்கு வழிவகை தேடிக் கொண்டன. நம்பிக்கைப் பொறுப்பு ஆட்சியின் பொருட்டுப் பசுபிக் தீவுகளுடன் (மரியான காலையின் மாசல்) ஐக்கிய அமெ ரிக்கா உடன்படிக்கை செய்திருந்தது. இத்தீவுகளைக் கேந்திரப் பிராந்தியம் என்ற பிரிவிற் சேர்த்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா வற்புறுத்தி யது. எனவே பொதுச் சபையின் கட்டுப்பாட்டிலன்றிப் பாதுகாப்புக் கழகத் தின் கட்டுப்பாட்டிலேயே அவை வைக்கப்பட்டன. பாதுகாப்புக் கழகம் அக் தீவுகள் பற்றித் தனது நலன்களுக்கு முரணுன தீர்மானங்களை நிறைவேற்ற முயலுமிடத்து, அவற்றை அமெரிக்கா வீற்ருே மூலம் நிராகரித்துக் கொள்ள லாம். தொடக்கத்திலிருந்தே ஐக்கிய நாடுகள் சபை பகைமை பூண்ட இரு மண் டலங்களும் பூசல் விளைவிக்கும் ஓர் அரங்காக அமைந்தது. இரு தரப்பிலுள்ள நாடுகளும் ஓர் புதிய சர்வதேச நிறுவனத்துக்கு தங்கள் பாதுகாப்புக்கு அவ சியமானவை என்று, தாம் கொண்ட சுயாதிபத்திய உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நாட்டுக் கூட்டவையத்து ஏற்பாட்டு விதிகளில் இடம் பெற்ற தைக் காட்டிலும் ஐக்கிய சாசனத்தில், போர்க்காலத்துக் கூட்டணி முறைகளின் தன்மையும் போருக்குப் பின் அரசுகளிடையே ஏற்பட்ட பகைமையும் கூடுதலாகப் பிரதிபலித்தன. . .

ஐக்கிய நாடுகள் 7
பிராந்தியப் போர்கள் : போர் முடிந்து பத்தாண்டுக் காலத்துள் இஸ்ரேல் கொரியா, கொங்கோ, சுயசு ஆகிய பிரச்சினைகள் சம்பந்தமாக மிக முக்கியமான தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இஸ்ரேலப் பொறுத்த வரை தீவிர தேசியவாதம் தோன்றியவிட்டத்து ஐக்கிய நாடுகள் சபை முன்னர் கூறியதுபோல உறுதியான ஒரு கொள்கையைக் கடைப்பிடி க்கவில்லை. 1948 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதியிலும் 18 ஆம் திகதியிலும் 4/b.lட்ட
போசோய்வை ஐக்கிய நாடுகள் மேற்பார்வை செய்தன. இரு ப்ோபோய்வுகளும்
மீறப்பட்ட போதிலும் சபையினுல் வந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள் ளப்படவில்லை. பாலஸ்தீனத்துக்குச் சபையினல் மத்தியத்தமாக அனுப்பப்பட்ட சுவீடனைச் சேர்ந்த பேண டோற் பட்டப்பகலிலே கொல்லப்பட்டபோது எதிர் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு F6 (ՄԱյowնáծ», அதற்குப் பதிலாக ஐக் கிய நாடுகள் சபையிற் சேருவதற்கு இஸ்ரேல் அரசுக்கு உரிமை அளிக்கப்பட் டது. பலஸ்தீனம் பற்றிய பிரச்சினை ஐக்கிய நாடுகள் சபையாலன்றி யூதர்கட் கும் அரபியருக்குமிடையே மூண்ட போராலேயே தீர்க்கப்பட்டது.
கொரியாப் பிரச்சினை தோற்றத்தளவில் இரண்டு அரசாங்கங்களிடையே * மூண்ட உள்நாட்டுப் போராகக் காணப்பட்ட போதிலும் உண்மையில் அப்பிரச் சினை சோவியற்றுக் குடியரசு, சீனு ஆகியவற்றின் தூண்டுதலுடன் வடகொரி யப் பொதுவுடைமை அரசாங்கம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பாலேயே தோன்றி யது. இம்முறை பாதுகாப்புக் கழகம் உடனடியாகத் தீர்க்கமான நடவடிக் கையை மேற்கொண்டது. பாதுகாப்புக் கழகத்திலிருந்து 1950 ஆம் ஆண்டு சன வரி மாதத்தின் பின்னர் சோவியற்று குடியரசு தன் பிரதிநிதிகளை வெளியேற்றிக் கொண்டதாலும் சீனுவின் பிரதிநிதியாகச் சியாங்காய் சேக்கினது அரசாங் கமே பாதுகாப்புக் கழகத்தில் இடம் பெற்றிருந்ததாலும் நடவடிக்கை மேற் கொள்ளும் தீர்மானம் பாதுகாப்புக் கழகத்தில் நிராகரிக்கப்படவில்லை. ஐக்கிய அமெரிக்காவினது வேண்டுகோளுக்கிணங்கி 38 ஆவது சமரேகைக்குத் தெற்கி அலுள்ள வடகொரியப் படைகள் யாவும் உடனடியாக வெளியேற்றப்பட வேண் டுமென்று ஐ. நா. கட்டளை விடுத்தது. அது புறக்கணிக்கப்பட்டதும், ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்ற வேறு சில நாடுகளும் வட கொரியப் படைக்ளை வெளியேற்றுவதற்குப் போதுமான படைகளை அங்கு அனுப்பின. இதன் பின்னர் ஐக்கிய நாட்டுப் படைகள் மஞ்சூரிய எல்லை வரை முன்னேறிச் சென்றதால், செஞ்சீன இராணுவம் தலையிட்டது. அதனுல் போர் நீடித்தது. இறுதியில் 38 ஆவது சமாேகையே எல்லையாக அமைக்கப்பட்டது. இறுதியில் இவ்விதமாக ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு பாதுகாப்புக் கழகத்தின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. ஆணுல், இதன் விளைவாக செஞ்சீனம் ஐக்கிய நாடுகள் சபையிற் சேருவதற்கு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததுடன், இரு மண்டலங்களுக்குமிடையே வேற் அறுமை வலுப்பட்டது. அதனல் ஐக்கிய நாடுகள் சபை செவ்வையாகத் தொழிற் படுவது தடைப்பட்டது. சந்தர்ப்பவசமாக இரு பெரும் வல்லரசுகள் இடம்

Page 571
8 சர்வதேச அமைப்பு
பெருததாலேயே பாதுகாப்புக் கழகம் திடமான நடவடிக்கையை மேற் கொள்ள முடிந்தது. இவ்வரசுகள் சமுகமளித்திருந்தால், பாதுகாப்புக் கழகத் தின் நடவடிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கும்.
ஐக்கிய நாடுகள் நேராக நடவடிக்கையெடுத்த மூன்முவது போர் 1956 இல் நிகழ்ந்த சுயசுப் போராட்டமாகும். இஸ்ரேலிய அராபியப் போரின் (1948) தொடர்ச்சியாக அது தொடங்கிற்முயினும் இரு பிரதான வல்லரசுகளான பிரித் தானியாவும் பிரான்சும் அதில் ஈடுபட்டன. பொதுச்சபை துரிதமாக நடவடிக்கை யெடுத்தமையும் ஐக்கிய நாடுகளின் தலையீட்டைப் பிரித்தானியாவும் பிரான்சும் மறுப்பின்றி ஏற்றுப் போர் நிறுத்தத்திற் கிணங்கியமையும் சர்வதேசப் படை யொன்று அப்பிரதேசத்தை வெற்றிகரமாகக் காவல் செய்தமையும் எல்லாம் ஐக்கிய நாடுகளின் சமாதான முயற்சிக்குப் பெருவெற்றிகளாக அமைந்தன. ஆயின் சுயசுக் கால்வாய்க் கம்பனி தேசீய உரிமையாக்கப்படாது என்ற வாக் குறுதியை அளித்த நாசர் செயலுக்கு 'ஆதரவளிப்பதுபோல அத்தலையீடு காணப்பட்டது. இனி ஹங்கேரியிற் புரட்சியைச் சோவியற்றுக் குடியரசு அடக்கியொடுக்கியபோது ஐக்கிய நாட்டுச் சபை வாளாவிருந்தது. அச்செயல், உலகப் பெருவல்லரசொன்றுக்குப் பணிந்தொழுகுவது போலக் காணப்பட் L-g மேனடுகளின் ஆக்கிரமிப்பே ஆக்கிரமிப்பாகுமென்றும் பொதுவுடைமை வாத அரசுகள் அயல் நாடுகளை வென்றடிப்படுத்துவது 'ஏகாதிபத்தியம்’ ஆகா தென்றும் கொள்ளுகின்ற ஒரவாரமான நீதி மனப்பான்மை அங்கு வெளிப்பட்
-து எனலாம்.
விடுதலை பெற்ற பெல்ஜியன் கொங்கோவில் ஐக்கிய நாடுகள் தலையிட்டமை அடுத்த ஒரு பரிசோதனையாகும். அதனலே தீர்க்கமான முடிவு யாதும் ஏற்பட வில்லை. இராணுவ நோக்கிற் பார்க்குமிடத்து அத்தலையீடு சிறிய அளவிற்கே வெற்றி பெற்றது. இனம், குலம், தலைமைப் போட்டி என்றித்தகைய வேற்றுமைச் சத்திகள் வந்து குறுக்கிட்டதே இராணுவ முயற்சி பங்கப்பட்டதற்குக் 5ft Tao மாகும். குழப்பங்களும் கொலைகளும் கொடுமைகளும் தடுப்பாரின்றித் தலைவிரித் தாடின. ஆயின் குழப்பமிக்க நிலையிலும் இன்றியமையாப் பொதுச்சேவைகளை முட்டின்றி நிருவகித்தல் அத்தியாவசியமாயிற்று. அரசியல் நோக்கில் பெரு வல்லரசுகளின் போட்டியும் பூசலுமே பெருந்தடையாக நின்றன. முதலாளித் துவ அரசுகளின் ஆக்கிரமிப்புக்கு மாமுக ஆபிரிக்கச் சுதந்திரத்தைப் பாது காக்கும் காவலனுகச் சோவியற்றுக் குடியரசு நடித்தல் எளிதாயிற்று. 1960 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டங்கள் பல் லாற்ருனும் முக்கியமானவை. குருஷ்சோவும் மக்மில்லனும் ஐசனேவரும் அக் கால் ஐக்கிய நாட்டுச் சபைக்கூட்டங்களிலே பங்கு பற்றினர். அக்காலத்தி லேயே குருஷ்சோவு பிரதம செயலாளரை வன்மையாகத் தாக்கிப் பேசினர், அடுத்து செயலகத்தையும் பாதுகாப்புக் கழகத்தையும் சில சிறப்பான ஐக்கிய நாட்டுத் தாபனங்களையும் முத்திற அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டு மெனச் சோவியற்றுக் குடியரசு கோரியது. புதிய ஆபிரிக்க அரசுகள் ஐ. நா. சபையைச் சேர்ந்ததால் அதன் அங்கத்துவ நாடுகளின் தொகையும் பெரு. கியது.

ஐக்கிய நாடுகள் l 19
பழைய நாட்டுக் கூட்டவையத்தைப் போலன்றி. ஐ. நா. சபையானது சர்வ தேசங்களையும் உள்ளடக்கியதாக விளங்கிற்று. 1945 இலே ச0 அங்கத்துவ நாடு களோடு தொடங்கிய அக்தாபனம் 1960 ஆம் ஆண்டளவிலே 99 அங்கத்துவ நாடுகளை உடையதாயிற்று. 1955 இலும் 1960 இரவும் இரு சம கூட்டமாகப் புதிய நாடுகள் அதிற் சேர்ந்தன. யாதுமொரு வல்லாவின் விற்றேவிஞல் நிரா கரிக்கப்பட்ட 16 அரசுகள் 1955 இல் ஒருசேர அனுமதிக்கப்பட்டன. நடு நிலைமை வகித்த நாடுகள் மூன்றும் (அயலாந்து, போத்துக்கல், ஸ்டெயின்) முன்னைப் பகைநாடுகள் மூன்றும் (பின்லாந்த, ஒஸ்திரியா, இத்தாலி) பொது வுடைமை நாடுகள் நான்கும் (அல்பேனியா, பல்கேரியா, ஹங்கேரி, ரூமே னிேயா), புதிது விடுதலை Ottist) நாடுகள் ஆறும் (இலங்கை, ஜோ என், நேபா ளம், லிபியா, கம்போடியா, லாவோசு) இவ்வாருக அனுமதிக்கப்பட்டன. 1960 இலே அனுமதிக்கப்பட்ட 17 புதிய நாடுகளும் பிரித்தன், பிரான்சு, பெல்ஜியம் ஆகிய அரசுகளின் பழைய குடியேற்ற நாடுகளேயாம். அவற்றுட் சைப்பிரசு தவிர்ந்த பிறவெல்லாம் ஆபிரிக்கத் தேயங்களே. 1960 இலே நைஜீரியா அனு மதிக்கப்பட்டபோது ஐக்கிய நாடுகளின் தொகை 99 ஆகப் பெருகியது. நூரு வது விண்ணப்பம் மொறிற்றேனியாவிடமிருந்து வந்தது. ஆயின் அதனைச் சோவியற்றுக் குடியரசு 1960 திசம்பரிலே விற்ருேவைப் பிரயோகித்து நிரா கரித்தது. இவ்வாறு ஐ. நா. சபையின் சர்வதேசத் தன்மை பழைய கூட்டவை பத்தின் பொதுத்தன்மையை விஞ்சிச் சென்றதாயினும் சில முக்கியமான நாடு கள் அதில் இன்னும் இடம் பெற்றில. சுவிற்சலாந்து இரு ஜேர்மன் நாடுகளும் செஞ்சீனவுமே அவை. போமோசா அரசாங்கமே சீனத்தின் பிரதிநிதியாக இடம் பெற்றிருந்தது. ஐக்கிய அமெரிக்க நாடு செஞ்சீனத்தை அனுமதிப்பதற்கு மாருக ாழனைந்து நின்றது. இவ்வாருக உலக மக்களில் முக்காற்பாகமானேரின் குரலா கவே ஐ. நா. சபை விளங்கிற்று. பெருநாடுகள் சிலதவிர்க்கப்பட்டதாலும் சிறு நாடுகள் பற் பல இடம் பெற்றதாலும், ஐ. நா. பொதுச்சபை சிறு நாடுகளின் பிரதிநிதியாகவே விளங்கிற்று எனலாம்.
ஐ. நா. சபையின் அங்கத்துவ நாடுகளில் ஆபிரிக்க-ஆசிய நாடுகளே தொகையில் விஞ்சி நின்றன-உறுப்புரிமையில் அரைவாசி அவைகளிடமே இருந்தது. அவற்றின் ஆதிக்கத்துக்கேற்ப பாதுகாப்புக் கழகத்தைப் பெருப் பிக்க வேண்டுமெனுங் கோரிக்கையை மேனுடுகள் ஆதரித்தன ; இலத்தின் அமெரிக்கக் கோட்டியும் ஆதரித்தது. ஆயின் அகற்குச் சாசனத்தை மாற்ற வேண்டும். மாற்ற முயலும்போது செஞ்சினவின் உறுப்புரிமைப் பிரச்சினை கிளம்பும். செஞ்சீனுவுக்கு உறுப்புரிமையளிக்காத எந்த மாற்றத்தையும் சோவி யற்றுக் குடியரசு விற்முேவைப் பிரயோகித்து நிராகரிக்கும். இனி சினம் அனு மதிக்கப்படுவதை ஐக்கிய அமெரிக்காவும் அவ்வாறே நிராகரிக்கும். இவ்வாழுக கடலகப் பிரச்சினைகள் பின்னிக் கிடந்தன. இவ்வாருக ஐ. நா. சபையானது பாதுகாப்பைப் பேணும் ஒரு தாபனமாகவன்றி ஒரு விவாத மேடையாகவே வளர்ச்சிபெறலாயிற்று. எனினும் அது இன்றேல் இன்னும் மோசமான நிஆமை யில் அழுந்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Page 572
120 சர்வதேச அமைப்பு
போருக்குப் பிந்திய முதற் பத்து ஆண்டுகளிலும் பல பிசாந்தியப் போர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்றையாவது ஐக்கிய நாடுகள் சபை தடுக்க வல்ல தாகவோ தணிக்க வல்லதாகவோ இருக்கவில்லை. அராபிய முன்னணிக்கும் இஸ் ரேலுக்குமிடையில் 1948 இலும் 1950 இல் கொரியாவிலும் ஏற்பட்ட முக் கிய போர்களைத் தவிர காஷ்மீர் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையிலும் போமோசா பற்றித் தேசிய சீனத்துக்கும் செஞ்சீனத்துக்குமிடை யிலும் பூசலும் போரும் மூண்டன. திரியஸ்ரி காரணமாக இத்தாலிக்கும் யூகோஸ்சிலாவியாவுக்குமிடையில் பகைமை ஏற்பட்டிருந்தது. சீரியா, ஜோடன், எகிப்து ஆகிய அராபிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமிடையே விரோதம் முற்றியிருந்தது. திபெத்மீது சீன படையெடுப்பு நடத்தியது. குடியேற்ற நாடு களில் ஒல்லாந்துக் கெதிராக இந்தோனேசியாவிலும் பிரித்தானியருக்கெதிராக மலாயா, கென்யா ஆகியவற்றிலும் பிரான்சுக்கெதிராக இந்து சீனத்தி லும் வட ஆபிரிக்காவிலும் கொரிலாப் போர்கள் நடைபெற்றன. இந்தியா, கொரியா, இந்துசீனம், பலஸ்தீனம், திரியஸ்ரி ஆகியவற்றில் நீடித்த தகராறு கள் ஐரோப்பாவிலுள்ள மோதல் காரணமாக ஜேர்மனி பிரிக்கப்பட்டது போல, பிரிவினை மூலமே தீர்க்கக் கூடியனவாக இருந்தன. ஐரோப்பாவில் இரும்புத் திசை மூலம் ஸ்ரெற்றின் தொடக்கம் திரியஸ்ரி வரையும் பரந்த எல்லை வழி யாக ஐரோப்பா பிரிக்கப்பட்டமை, தகராறுகள் பிரிவினைமூலம் தீர்க்கப்படுவ தற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இவ்வாறன நிலைகள் உல கில் இடம் பெற்றுள்ள சூழ்நிலையில், உலக நிறுவனமென்ற முறையில் ஐக்கிய நாடுகள் சபை இசைவற்றதாகக் காணப்பட்டது. பகைமை பூண்ட இரு மண்ட லங்களையும் சார்ந்த நாடுகட்கிடையில் பரந்த அடிப்படையில் இணக்கமும் விட் டுக் கொடுக்கும் தன்மையும் இடம் பெறுகின்ற பொழுதிலும் மட்டுமே இத்தன் மைகளைக் கட்டுப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் கூடுதலான அளவில் நிறைவேற்றப்படும். w
படைக்கலந் துறத்தல் ஏற்படாமை : ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 26 ஆவது இயல் ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஓர் முறையை வகுக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. வல்லரசுகட்கிடையில் அவநம்பிக்கை மேலிட்டு நின்றதால் ஐக்கிய நாடுகள் சபை இந்நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன், மிகப் பலம் பொருந்திய புதிய அணு ஆயுத உற்பத்தி யைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டம் பற்றி உடன்படிக்கை ஏற்படுத்த முடி யாமை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பெரும் தோல்வியாகும். அணுசக்தியை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் அமைப்பதற்கென பொதுச்சபை 1946 ஆம் ஆண்டு சனவரி மாதம் அணுச்சக்தி ஆணைக் குழு ஒன்றை நியமித்தது. உடன் படிக்கைகள் நிறைவ்ேற்றப்படுகின்றனவா என்று உறுதிப்படுத்துவதற்காக, சர்வதேசக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இருக்கவேண்டுமென்று ஐக்கிய அமெரிக்கா வற்புறுத்தியதாலும் தனது உள்நாட்டு விவகாரங்களில் இவ்வித மான வெளிநாட்டுத் தலையீடுகட்கு இடமளிக்க சோவியற்றுக் குடியரசு மறுத்த தால் அணுசக்திக் குழுவினுல் ஒன்றும் சாதிக்கப்படவில்லை. மிக முக்கியத்து வம் வாய்ந்த இந்த அழிவுச் சத்தியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாடும் சுய

ஐக்கிய நாடுகள் 112
விருப்பத்திற் கேற்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் முறை போதியதன்று எனக் கருதப்பட்டது. அமெரிக்காவினல் தயாரிக்கப்பட்ட பரூக் திட்டத்தின் படி அணுசக்தியை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதைப் பூரணமான * சர்வதேசக் கட்டுப்பாட்டிற்குள் அமைக்க நேரிடும். அத்துடன் சமாதான நோக் கங்களுடன் விஞ்ஞான பொருளாதாரத் துறைகளிற் பயன்படுத்துவதை மேற் பார்வையின் மூலமும் அனுமதியளிக்கும் முறையின் மூலமும் கட்டுப்படுத்த நேரிடும். இவ்விதமான அதிகாரங்கள் பாதுகாப்புக் கழகத்தின் வீற்ருேவுக்கு அப்பாற்பட்டனவாக அமையவேண்டும். சோவியற்றுக் குடியரசு மேற்பார்வை செய்யும் முறையை எதிர்த்ததுடன் விற்ருே : ரிமையைத் துறக்கவும் விரும்ப வில்லை. இந்த இரண்டு எற்பாடுகளும் இல்ஃயேல், இரகசியமாக அணு ஆயுதங் களை உற்பத்தி செய்யுமிடத்து அவற்றிற்கெதிராகப் பாதுகாப்பு கிடையாதென் அறும் ஆகவே, இத்திட்டத்தினல் ஒரு பயனும் ஏற்படாதென்றும் மேலைநாடுகள் கருதின. பொதுச்சபையிலே பரூக் திட்டத்தை ஏற்பதற்குச் சாதகமாக 40 வாக் குக்களும் எதிராக 6 வாக்குக்களும் கிடைத்தன. நான்கு நாடுகளின் பிரதிநிதி கள் வாக்கெடுப்பிற் கலந்து கொள்ளவில்லை. ஆனல் பாதுகாப்புக் கழகத்திலே இத்திட்டம் சோவியத் குடியரசின் வீற்முேப் பிரயோகத்தால் நிராகரிக்கப்பட் -ஆ7 இதுவரை காலமும் பிரித்தானியப் பொதுநலக் கூட்டும் ஐக்கிய அமெரிக் காவுமே வைத்திருந்த அணுக்குண்டின் இரகசியத்தைச் சோவியற்றுக் குடியர சும் அறிந்திருந்த தென்பது 1949 ஆம் ஆண்டிலே தெளிவாகியது. 1952 நவம் பரிலே அமெரிக்க ஐக்கியநாடு முதன் முதலாக ஐதரசன் குண்டை வெடித் அப் பரிசோதனை செய்தது. அதுவோ அணுக்குண்டைக் காட்டிலும் கூடிய நாசம் விளைக்க வல்லது. ஓராண்டு கழியுமுன் சோவியற்றுக் குடியரசும் ஐதர சன் குண்டைப் பரீட்சித்தது. 1957 இல் ஸ்புட்னிக்கு எனும் உபக்கிரகத்தை அக்குடியரசு வான்வெளியில் விடுத்தது. அமெரிக்க ஐக்கிய நாடும் அச்சாதனை யில் வெற்றிகண்டது. 1960 ஆம் ஆண்டளவில் இருநாடுகளும் அணுவாயுதங் களைத் தவிர்ந்த-கண்டங்களைக் கடந்து செல்லவல்ல-விசுபடைக் கலங்களைத் தயாரிக்கலாயின. பின்னர் பிரான்சும் இந்த அணு ஆய்வுக்கோட்டியிற் சேர்ந்
தஅறி. ۔۔۔
அழிவுத் திறன் இத்துணை துரிதமாக வளர்ந்ததுமன்றி, பல ஐரோப்பிய நாடு களிடையேயும் பரவியதனுல் படைக்கலந்துறத்தல் அத்தியாவசியமாயினவாறே கடினமான பிரச்சினையுமாகியது. ஆயுதக் குறைப்புப் பற்றி உடன்பாடு ஏற்பட் வில்லை. எனினும் மக்களின் உடனலத்துக்கு ஆபத்து விளைக்கும் கதிர்வீழ்ச்சி யைத் தடுப்பதற்காக, அணுக்குண்டுப் பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டு மென 1958 இல் உடன்பாடு ஏற்பட்டது. பிரான்சு தவிர்ந்த பிறநாடுகள் 1960 ஆம் ஆண்டு முழுவதும் இவ்வுடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டு ஒழுகின. விண் வெளியை வெல்லும் போட்டியில் அணுவாயுத உற்பத்தி சிறிது குன்றத் தொடங் கியது. விண்வெளி வாணங்களும் இராணுவப் பயன் உடையவே, ஆயினும் விண்வெளிப் போட்டி நன்மையும் பயந்தது எனலாம். இரு பெரு வல்லாசு களும் அழிவுச் சத்தியிற் சமபலம் பெற்றுவிட்ட தல்ை அணுவாயுதப் பயமே போர் மேற்செல்லலத் தடுக்குமெனும் கருத்துப் பரவியது.

Page 573
122 சர்வதேச அமைப்பு
சிறப்புப் பணிபுரியும் துணை நிறுவனங்கள்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், எல்லோருக்கும் தொழில் வசதி யளித்தல், சமூக பொருளாதார முன்னேற்றம், சமூக பொருளாதார சுகாதாரத் துறைகளிலும் அவற்றேடு தொடர்புள்ள துறைகளிலும் உலக நாடுகளுக்கேற் படும் பிரச்சினைகளைத் தீர்த்தல், கல்வி கலாசாரத் துறைகளில் சர்வதேச அடிப் படையிற் கூட்டுறவேற்படுத்தல், இன, பால் மொழி மத பேதங்களைப் பாராட்டு வதின்றி எல்லோருடைய மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் அளித்துப் பேணுதல் ஆகியவற்றிற்கு ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டு மென்று அதன் சாசனத்தின் 57 ஆம் இயல் கூறியது. இவ்விதமான பெரும் பொறுப்புகளை மேற்கொள்ளுமிடத்து பலதரப்பட்ட தனியான நிறுவனங்களை யேற்படுத்துவது அவசியமென்று கருதப்பட்டது. அதனல் அரசாங்கங்களுக் கிடையில் ஏற்படும் உடன்படிக்கைகள் வாயிலாக அமைக்கப்படும் பலதரப் பட்ட நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையோடு இணைக்கப்படும் என 57 ஆம் இயல் கூறியது. இத்தகைய நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தி உடன் படிக்கைகளை ஏற்படுத்துவதற்கும், அவற்றினைத் தொடர்பு படுத்துவதற்கான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும் சமூக பொருளாதார கழகத்துக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் சாசனம் தயாரிக்கப்படுமுன்னரே, குறிப்பிட்ட சில துறை
களிற் சர்வதேச அடிப்படையில் இயங்கிய இத்தகைய நிறுவனங்கள் காணப் பட்டன. அவற்றுள் சில 19 ஆம் நூற்ருண்டின் இறுதியிலிருந்து தொடர்ந்து நிலை பெற்று வந்தன. சில நிறுவனங்கள் 1919 ஆம் ஆண்டிலே தோன்றியிருக்க, வேறு சில மிக அண்மைக் காலத்திலேயே எழுந்தன. 1865 இல் அமைக்கப் பட்ட சர்வதேச தந்திப் போக்குவரத்துச சமாசமும் 1875 இல் அமைக்கப் இணைக்கப்பட்டன. 1878 இல் நிறுவப்பட்ட சர்வதேச காலநிலை ஆராய்ச்சிக்
கழகம் ‘
உலகக் காலநிலை ஆராய்ச்சிக் கழகம்' என்ற புதிய ப்ெயருடன் மாற்றி யமைக்கப்பட்டது. நவீன உலகில் எழுந்த சில அவசியமான தேவைகளின லேயே, பிணக்கிற்கு ஏதுவாகாத இந்நிறுவனங்கள் தொடர்ந்து நிலைபெற்றன. முற்காலத்திற் போல இந்நிறுவனங்கள் தங்கள் நோக்கங்களைச் சிறந்த முறை யில் நிறைவேற்ற முற்பட்டன. 1919 இல் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வந்த, சர்வதேசத் தொழிலாளர் கழகம், சர்வதேச நீதிமன்றத் தைப் போலவே பழைய அமைப்புடன் இப்பொழுதும் நிலைபெற்று வந்தது. 1946 இல் இறுதியிலேற்பட்ட ஓர் உடன்படிக்கையினல் சர்வதேசத் தொழி லாளர் கழகத்திற்கும் பொருளாதார சமூகக் கழகத்துக்குமிடையே உள்ள தொடர்புகள் வரையறுக்கப்பட்டன. எல்லோருக்கும் தொழில் வசதியளித்தல், மக்கள் குடிபெயர்தல், ஆட்பலம் ஆகியவற்றைப் பற்றிய பிரச்சினைகளை அக்கழ கம் நிருவகித்தது. முன்னர் நாட்டுக் கூட்டவையத்தின் சில பிரிவுகளின் வச மிருந்த பொறுப்புக்கள், இப்பொது பொருளாதார சமூக கழகத்தின் 86 விசேஷ ஆணைக் குழுக்களினல் மேற்கொள்ளப்பட்டன. தியக்க மருந்துக் கட்டுப் பாடு, பெண்களின் நிலை, போக்குவரத்து, சனத்தொகை, மனித உரிமைகள்

சிறப்புப் பணிபுரியும் துணை நிறுவனங்கள் 1123
ான்றவற்றிற்குத் தனியான ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பொது மக்
கன் சுகாதாரம், தொற்று நோய்கள், விஞ்ஞான தொழில் நுட்பக் கல்வி, போன்ற துறைகள் சம்பந்தமான பணிகள்-முன்னம் கூட்டவையத்தின் குழுக்களால் நி வகிக்கப்ப்ட்டவை-மிகப் பெரியனவாகக் காணப்பட்டதால் பின் கூறப் படும் பரந்த அடிப்படையில் அமைந்த புதிய விஷேடக் குழுக்களிடம் ஒப்ப டைக்கப்பட்டன.
இவற்றைத் தவிர 1945 இல் உணவு விவசாயக் கழகமும் காணப்பட்டது. 1943 இல் வெந்நீரூற்று' எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் உடன்பாடேற் இல் ஒக்டோபர் மாதம் கியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் உணவு 1945 وهالا விவ்சாயக் கழகம் அமைக்கப்பட்டது. 1944 இல் பிறெற்றன் வூட்சு என்னுமிடத் தில் நடைபெற்ற மாநாட்டினல் சர்வதேசப் பண நிதியமும், புனரமைப்பு அபி விருத்தியுஞ் சம்பந்தமான சர்வதேச வங்கியும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிறு வனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனியான அமைப்பு விதிகள் வகுக்கப்பட்டிருந் தன. இவற்றின் பிரதிநிதிகள் ஆண்டுதோறும் கூட வேண்டும்; இவற்றின் பொறுப்புக்களை நடாத்துவதற்கும் இவற்றின் கழகங்கள் ஆண்டுதோறும் கூட வேண்டும். கலந்தாலோசிப்பதும் ஆலோசனை கூறுவதும் உறுப்பினர்கள் வேண்டு மிடத்து தொழில் நுட்ப அறிவையும் உதவியையும் அளிப்பதும் உணவு விவசா யக் கழகத்தின் கடமைகளாகவிருந்தன. எனவே அதன் அமைப்பு விதிகள் எல்லா உறுப்பினருக்கும் சமபல பிரதிநிதித்துவம் அளித்ததுடன் சாதாரண மான முடிபுகளை எளிய பெரும்பான்மை வாக்குக்களால் நிறைவேற்றலாம் என் அறும் கூறப்பட்டிருந்தது. சர்வதேச நிதிக் கழகத்தினதும் வங்கியினதும் மத் திய குழுக்கள் நிர்வாகக் குழுக்களாக அமைந்ததுடன் கடனுதவியளிப்பது பற் றித் தீர்மானிக்க அதிகாரம் பெற்றிருந்தன. அவற்றில் சமபல பிரதிநிதித்துவம் இடம் பெருது, மிகச் சிக்கலான முறையில் சில உறுப்பினர்களுக்குக் கூடிய வாக் குரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதனுல் 5 வல்லரசுகளும்-குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவும்- எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடிந்தது. கொடுப் பனவு நிலைக்குறிப்பிலே தற்காலிகமாக நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நாணயத்தின் பெறுமதியைச் சடுதியாகக் குறைத்தல் போன்ற நிதிக்கட்டுப் பாட்டு முறைகளைக் தடுப்பதற்குமாக குறுகிய காலக் கடனுதவி அளிப்பதற் காகவே சர்வதேச நிதிக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. புனரமைப்பு, கைத்தொழில் வளர்ச்சி ஆகியவற்றைத் தூண்டுவதற்கு நீண்ட காலக் கடனுதவியளிப்பதற் காகவே உலக வங்கி அமைக்கப்பட்டது. ஆயினும், பிரான்சும் (1948) பிரித்தானி யாவும் (1949) தத்தம் செலவாணிகளின் மதிப்பைக் குறைத்தன. ஐரோப்பிய மீட்சித் திட்டம், 1948 இற்குப் பின்னர் உலக வங்கியின் பணிக்கு அனுசரணை யாக அமைந்தது. தனியார் முயற்சிகளில் உற்பத்தியை அதிகரிப்பித்தற்காக முதலீடு செய்தற் பொருட்டுச் சருவதேச நிதிக் கூட்டு நிறுவகம் 1957 இலே உருவாக்கப்பட்டது.
போருக்குப் பிந்திய ஆண்டுகளிலே சிறப்புப் பணிபுரியும் பிற பல நிறுவனங் கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியிஞல் தாபிக்கப்பட்டன. இவற்றுள் சர்வ தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளோடு தொடர்புள்ள மூன்று இங்குக்

Page 574
124 சர்வதேச அமைப்பு
குறிப்பிடத்தக்கன. உலக சுகாதாரத் தாபனம் 1946 ஆம் ஆண்டு யூலை மாதம் அமைக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டளவில் 101 நாடுகள் அகிற் சேர்ந்து கொ டன. உலக சுகாதார மன்றம் நிருவாக சபை, செயலகம் ஆகியவற்றையும் 523 பணிப்பாளர் நாயகத்தையும் அஆதி கொண்டிருந்தது. 五943 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் அது முறையாக நிறுவப்பட்டு விரைவில் உணவு விவசாயக் கழகத்தைப் போல அமைந்தது. அதனைப் போல இந்த நிறுவனமும் பயனுள்ளதாகக் காணப் பட்டது. தொற்றுநோய் பரவுதலைத் தடைசெய்தல், உணவுப் போஷணையை உயர்த்துதல், சுகாதாரம், விட்டு வசதி தொழிலாளர் நிலைகள் ஆகியவற்றை மேம் படுத்தல், தாய்மார் பாலர் ஆகியோரின் நலனைப்பேணல், மனித உறவுகளைப் பாதிக்கும் உளநலச் சுகாதாரத்தைப் பேணல் என்பன இதன் நோக்கங்களாக உள்ளன. 1944 ஆம் ஆண்டு இறுதியில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாட்டில் சமாதான கால விமானப் பேக்குவரத்து துப் பற்றிய விதிகள் வகுக்கப்பட்டன. 1919 இற் பாரிசு மாநாடும் 1928 இல் அகில அமெரிக்க மாநாடும் வகுத்த ஒப்பந்தங்கட்குப் பதிலாக இப்புதிய ஒப்பந் தீம் நிறைவேற்றப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் செயல் புரியத் தொடங்கிற்று. கப்பற் சேவை சம்பந்தமாகவும் இத்தகைய நிறுவகம் ஒன்று 1958 இலே நிறுவப்பட்டது.
சுமுகமான அல்லது சமாதான சூழ்நிலை காணப்படாத போதிலும், சர்வதேச வர்த்தகத் தாபனம் அமைக்கப்பட்டது. அதற்கெனத் தயாரிக்கப்படவிருந்த சாசனத்தின் விதிகள் போதிய நாடுகளினல் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் 1947 ஆம் ஆண்டில் மிகக் குறுகிய அடிப்படையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட் டது.வர்த்தகம், சுங்கவரி, ஆகியவை சம்பந்தமான இவ்வுடன்படிக்கையில் தொடக்கத்தில் 23 நாடுகள் பங்கு கொண்டன. இறுதியாக 35 நாடுகள் அதில் இடம் பெற்றன. சுங்கவரி, சலுகைவரி, ஆகியன பற்றிய பிரச்சினைகள் பொதுச் சுகாதாரம், போக்குவரத்து, ஆகியவற்றைக் காட்டிலும் மிகக் கூடுதலாக தேசீய நலங்களைப் பாதிப்பன. ஆதலின் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பது மிகக் கடினமாக இருந்தது. சுகாதாரம் போக்குவரத்து ஆகிய துறைகளில் நாடுகளிடையே பொது நோக்குக் காணப்பட்டதாலும் தேசீய சுதந்திரம் ஆகியவற்றை அவை பாதிக்காத முறையில் வலுப்பெற்ற பயனுள்ள நிறுவனங்களை அமைத்தல் இயல் வதாயிற்று. சர்வதேச அஞ்சற் சேவைச் சமாசம் சர்வதேசத் தந்திச் சேவைச் சமாசம் ஆகியவற்றில் சோவியற்றுக் குடியரசு, யுக்கிரேனியக் குடியரசு, பைலோஇரசியக் குடியரசு ஆகியன பங்கு கொண்டிருந்த பொழுதிலும் 1949 இல் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறின. ஆக்க நோக்கங்களக் காக அணுச் சத்தியைப் பயன்படுத்தற்கு ஒரு நிறுவனம் தாபிக்கப்பட்டது. எழு பது அரசுகள் அந்நிறுவனத்திற் சேர்ந்தன. இரு மண்டலங்கட்குமிடையில் வலுப் பெற்று வந்த வேறு பாடுகளை நீக்குவதற்கு இந்நிறுவனங்கள் வலுவற்றி ருந்த போதிலும், தேசீய இறைமையைச் சிறிதளவேனும் பாதிக்காத முறையில் சர்வதேச சமுதாய அமைப்பினை பலப்படுத்தி நிலைபெறச் செய்வதற்கு இவை துணையாக இருந்தன.

சிறப்புப் பணிபுரியும் துணை நிறுவனங்கள் 1125
னைய இரு நிறுவனங்களைப் பற்றியும் சிறப்பாக இங்கு குறிப்பிடுவது அவசிய மாகும். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உணவு வசதியற்ற 50 இலட்சம் சிருக்கு உணவு அளிப்பதற்காக அரசாங்கங்களிடமிருந்தும் பொது நிறுவனங் களிடமிருந்தும் நிதி திரட்டுவதற்காக, "ஐக்கிய நாட்டுச் சர்வதேசக் குழந்தை களுக்கான அவசர நிதியம்" அமைக்கப்பட்டது. அகதிகளினதும், வாழ்விடங் களையிழந்தவர்களினதும் சிக்கலான அவசரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென சர்வதேச அகதிகள்தாபனம் தற்காலிக நிறுவனமாக அமைக்கப்பட்டதைப் போலவே ஐக்கிய நாட்டுச் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதியமும் தற்கா லிகமான நிறுவனமாகவும் ஓர் அவசர ஏற்பாடாகவும் கருதப்பட்டது. ஆயின் இந்தப் பசிப் பிரச்சினை வரையின்றி நீடித்ததால், அத்தாபனமும் தொடர்ந்து இயங்கலாயிற்று. பிரித்தானியா, பிரான்சு, ஆகியவற்றின் முயற்சியினல் ஐக்கிய நாட்டுக் கல்வி, விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம் 1946 இல் அமைக்கப்பட்டது. இனம், பால், மொழி, மதம் எனுமிவை பற்றிய பேதங்களைப் பாராட்டுதலின்றி எல்லோருடைய மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பேணுவது என்ற ஐக்கிய நாடுகள் சாசனத்திற் கூறப்பட்ட மிகப் பரந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே இந்நிறுவனத்தின் பொறுப்பாக இருந்தது. உலகிலுள்ள எல்லா மக்களிடையேயும் கல்வி, பண்பாடு ஆகியவற்றைப் பரப்புவதற்கும் நல் லுறவை வளர்ப்பதற்கும் அது சேவை புரிந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் கல்வி, பண்பாட்டு நிறுவனத்தின் சில நடவடிக்கைகள் உண்மையாகவே பல னளித்து வருகையில் வேறு சில போலியாகவுமுள்ளன. எனினும் கூட்டவையத் தின் அறிவுத்துறை ஒத்துழைப்புக் குழு போருக்கு முன்னம் செய்துவந்த பணி பினையே அது விரிவாகச் செய்து வருகின்றது. வேறு பல நிறுவனங்களைப் போலப் பெரும்பாலும் ஆலோசனை கூறுவதையே கடமையாகக் கொண்ட இந் நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதியின்றிச் செயல்பட முடியாது ; உடன்படிக்கைகளை எளிதாகச் செய்துவிடலாம். ஆயின் அவற்றைச் செயற்படுத்தல் கடினம்-இதுவே போருக்குப் பிந்திய காலத்துச் சர்வதேச இயக்கங்களின் சிறப்பியல்பாகக் காணப்பட்டது. பலவந்தத்தின லன்றி, நன்னம்பிக்கை, நல்லுறவு நல்லெண்ணம் போன்றவற்றின் மூலமே மேற் கூறிய விசேட நிறுவனங்கள் தத்தம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் வெற்றி காண முடிந்தது.
உத்தியோகச் சார்பற்ற நிறுவனங்கள்: 1914 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத் திற் போலவே இக்காலத்திலும் அரசாங்கங்களின் ஒத்துழைப்பில் மட்டும் தங் காது அதைக் காட்டிலும் பரந்த அளவிற் சர்வதேசமுறை வளர்ச்சி பெற்றிருந் தது. திருச்சபைகள் தொழிலாளர் சங்கங்கள், உயர் தொழிற் கழகங்கள் தொழில் நுட்பக் கூட்டுறவுகள் ஆகியவற்றின் பொதுநன்மைகருதிய சர்வதேச கழகங்கள் பல காணப்பட்டதுடன் அவை பெருகியும் வந்தன. 44 நாடுகளினது 147 திருச்சபைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட உலக திருச்சபைகளின் கழகம் 1948 இல் அம்ஸ்ரடாமில் அமைக்கப்பட்டது. அகதிகளுக்கு உதவியளித்தல், சிறு வர் நலம், பிறநாடுகளிலுள்ள மதபிரசாரக் குழுக்கள், மதக் கொள்கை வேறு பாடுகளே ஆராய்தல் ஆகிய ஒவ்வொன்றிற்குத் தனித்தனியாகப் பொறுப்புள்ள

Page 575
1126 சர்வதேச அமைப்பு
பல துறைகளைக் கொண்ட இம்மன்றம் ஓர் மத்திய ஆலோசனை மன்றம அமைந்தது. ஆங்கிலத் திருச்சபை, இணங்காதோர் திருச்சபை, வைதீக் கிரேக்க திருச்சபை, சில ‘தேசிய கத்தோலிக்க திருச்சபைகள் ஆகியன இதிற் பங்கு கொண்டிருப்ப உசோமன் கத்தோலிக்கத் திருச்சபையும், கிறித்தவச் பற்ற பிற மததாபனங்களும் இடம் பெறவில்லை. பிரித்தானிய தொழிலாளர் ச கப் பேரவையின் முயற்சியால், சுதந்திர தொழிலாளர் சங்கங்களைக் கொண் ஒர் சர்வதேச தொழிலாளர் சங்கச் சமாசம் 1949 இல் அமைக்கப்பட்டது. 1913 ஆம் ஆண்டிலமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் கழகம் கூட்டுறவின் (ITU) வாரிசாக இருந்த-பொதுவுடைமையாளர் ஆதிக்கம் பெற்றிருந்த-உலகத் தொழிலாளர் கழக மன்றத்திலிருந்து வெளியேறிய தொழிலாளர் சங்கங்கள் உலக சுதந்திர தொழிலாளர் சங்கச் சமாசத்திற் சேர்ந்தன. உலக நாடுகளைப் பிளவுபடுத்தி ஐக்கிய நாடுகள் சபையைப் பலவீனப் படுத்தியது போலவே தொழிலாளருலகத்தையும், இருமண்டலங்களுக்கு மிடையே மூண்ட பனிப்போர் கூறுபடுத்தியது. 1889 இல் அமைக்கப்பட்ட உத் கியோகச் சார்பற்ற சர்வதேச பாராளுமன்ற ஐக்கியம், சர்வதேச வர்த்தகமன் றம், விஞ்ஞானச் சங்கங்களின் சர்வதேசக் கழகம் ஆகியனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களோடு தொடர்பில்லாத சர்வதேச உறவுகளை வலுப்படுத் திய நிறுவனங்களாக அமைந்தன. இவை யாவற்றிலும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பங்கு கொண்டன.
விசேட நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கான கோட்பாடுகள் : அரசாங்கங் களுக்கும் அரசியற்றலைவர்களுக்குமிடையில் உடன்பாடேற்படாதபோதும், தொழில் நுட்ப வல்லுனரிடையே குறிப்பிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க ஒற் அறுமை ஏற்பட முடியுமாகையால், அவ்விதமான ஒற்றுமையால் பொதுவாகவுள்ள தொழில் நுட்ப விடயங்களில் நற்பயனேற்படுமென்றும், அதன் விளைவாக இறு தியில் தேசிய சுதந்திரம், பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றியும் உடன்பாடேற்பட வழிபிறக்குமென்றும் கருதப்பட்டது. பொருளாதார, சமூக துறைகளிற் சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகளேற்படுவதாலும் அவற்றினுற் பய னேற்படுமென்று உணர்த்தப்படுவதனுலும் போரிலன்றிச் சமாதானத்திலேயே நாட்டங் கொண்ட சக்திகள் வலுவடையுமென்று கருதப்பட்டது. சர்வதேச ஒத் துழைப்பாலே தொழில்துறை சம்பந்தமாகத் தாபிக்கப்படும் நிறுவனங்கள் காலப் போக்கிலேயே அரசுகளின் உறவைப் பாதிக்குமாகையால் பத்து வருடங் களிற்கும் சிறிது மேற்பட்ட காலத்துக்குள் ஏற்பட்ட வளர்ச்சிகளைக் கொண்டு அத்தகைய ஒத்துழைப்பு உலக சமாதானத்தை எத்துணையாகப் பாதித்துள்ள தென்பதை இலகுவில் அளவிட முடியாது. அதிகாரபூர்வமான எல்லா நிறுவனங் களினதும் பிரதிநிதித்துவ மன்றங்களிலும் நிர்வாக மன்றங்களிலும் அரசாங்கங் களின் பிரதிநிதிகளே இடம் பெற்றனர்; அதனல் அந்நிறுவனங்களின் அன் றன்றை நடவடிக்கைகளையல்லாவிட்டாலும், கொள்கை முறைகளை அரசியல் வேறுபாடுகள் பாதித்து வருகின்றன. முற்முக அரசியற் சார்பற்ற உடன்படிக்கை களைத் தொழில் நுட்ப வல்லுநரால் உருவாக்கிக் கொள்ளமுடியவில்லை. இந்நிறு. வனங்கள் பெரும்பாலும் ஆலோசனை கூறும் அமைப்புக்களாகவேயிருந்தன.
 
 
 

பிராந்திய நிறுவனங்கள் 127
ஆலோசனைக் கொப்பவும் அவை சமர்ப்பிக்கும் திட்டங்களை ஏற்றும் அர்சாங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் போதுதான் இந்நிறுவனங்கள் செய்ற்பட்டன. திட்டங்களைச் செயற்படுத்துமிடத்தும் அரசியல் அவற்றைப் பாதிக்கின்றது. 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர், இவற்றை நிறுவிய காலத்தே எதிர்பார்த்த அளவுக்கு மேலைநாடுகளுக்கும் கீழைநாடுகளுக்குமிடையிலுள்ள உறவுகள் சீராகவில்லை. சோவியற்றுக் குடியரசும் அதனைச் சார்ந்த நாடுகளும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்திலும் சர்வதேச கல்வி விஞ்ஞான பண்பாட்டு நிறுவனத்திலும் 1954 இல் மீண்டுஞ் சேர்ந்தபோதும், பொதுவாக இத்தகைய நிறுவனங்களிற் பங்குகொள்ளாதிருப்பதிலும் அவற்றிலிருந்து வெளியேறுவதி அலும் சந்தேக மனப்ப்ான்மையுடன் அவற்றின் நிர்வாகத்தை தடை செய்யக் கூடிய முறையில் ஒத்துழைப்பதிலுமே நாட்டங்கொண்டிருந்தன.
எனினும் ஏனைய நோக்கங்களை இந்நிறுவனங்கள் நிறைவேற்றியிருக்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் முன்னர் அவை வசமிருந்த சுதந்திர நாடுகளுக்கு மிடையிலும், மேலை நாடுகளுக்கும் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனீசியா, போன்ற நாடுகளுக்குமிடையிலும் அத்திலாந்திக் சமுத்திரத்தையடுத்த நாடு களுக்கிடையிலும் அந்நிறுவனங்கள் நல்லுறவுகளை வளர்த்துள்ளன. எப்பொழு தும் சமாதான நோக்கங்களிற்குச் சர்வதேச ஒத்துழைப்பு நற்பயனே அளிக்கு மாதலின், நாடுகளிடையே உடன்பாடு, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி ஆகிய வற்றை ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் விரிவடையச் செய்துள்ளன. ஆயினும் ஒரு சர்வதேச சமுதாயத்தை உருவாக்குதற்குத் தகைமையுள்ளனவாக இந்நிறு வனங்கள் அமையவில்லை. “உலக சமுதாய’மொன்று வளர்தற்கு வேண்டிய மூலா தாரங்கள் மிகச் சிலவாகவும் அங்கொன்று இங்கொன்முகவுமே காணப்படுகின் றன. விசேட துறைகளிலே பணிபுரியும் நிறுவனங்கள் ஈட்டிய சாதனைகளின் விளைவாக, 1960 ஆம் ஆண்டு வரையும் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பு ஏற்பட் டிலது. எனவே குறுகிய காலத்திற்கும் குறைந்த அளவிலும், பிரதேச நிறுவனங் கள் வழியாக பரஸ்பர உதவியின் மூலமும் நாடுகள் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முனைந்தன.
பிராந்திய நிறுவனங்கள்
1939 ஆம் ஆண்டுக்கு முன் பிராந்திய அடிப்படையில் அமைக்கப்பட்ட தாப னங்கள் (உதாரணமாக அகில அமெரிக்க ஐக்கியம்) வெற்றிகரமாகத் தொழிற் பட்டமையும், பனிப்போர் வந்துற்றமையும் போரினல் ஐரோப்பாவிலேற்பட்ட விளைவுகளும் பிராந்திய அடிப்படையில் கூட்டுறவேற்பட வழிவகுத்தன. ஜெர் மனியின் ஆக்கிரமிப்பு மீண்டுமேற்படுமிடத்துப் பாஸ்பர உதவியளிப்பதற்கும், பொருளாதாரத் துறையில் ஆலோசனை நடாத்துவதற்கும் 1947 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பிரித்தானியாவும் பிரான்சும் செய்க டன்கேக்கு உடன்படிக் கையே பிராந்திய கூட்டுறவு சம்பந்தமாக வகுக்கப்பட்ட முதலாவது ஏற் பாடாகும். மூன்று மாதங்களின் பின்னர், ஐரோப்பிய பொருளாதாரப் புன சமைப்பிற்கென ஐக்கிய அமெரிக்கா அளிக்கவிருந்த-வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த உதவியைப் பற்றிச் சேனபதி மாஷல் தெரிவித்தார். மேற்கை

Page 576
f
128 சர்வதேச அமைப்பு
சோப்பாவில் மேலும் பரந்த அளவில், பொருளாதாரத் துறையில் கூட்டுறவு முயற்சிகளை ஊக்குதற்கு ஐக்கிய அமெரிக்காவின் உதவி வழிவகுத்தது. ஒல் லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தம்மிடையே நெருங்கிய பொருளாதார ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கொடு ஓர் உடன்படிக்கை செய்தன. 1944இல் ஒல்லாந்து, பெல்ஜியம் லட்சம்பேக்கு ஆகிய நாடுகள் சுங்கவரி சம்பந்க்மாக ஓர் ஐக்கியத்தைத் தம்மிடை அமைத்தன. பெனலக்சு என்பதற்கு அடிப்படை யாக அமைந்த இந்த ஐக்கியம் ஓர் நிறுவனமாகவன்றி இம்மூன்று நாடுகளுக் கிடையிலும் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்புக்கு அடிகோலும் ஒரு கொள்கையாகவே அமைந்தது. இதனைப் பின்பற்றி பல்வேறு வகைகளிற் பொருளாதாரக் கூட்டுறவை உருவாக்குதற்காக வேறு ஐரோப்பிய நாடுகளும் முயற்சிசெய்தன. டென்மாக், நோவே, சுவீடின் ஆகிய மூன்று நாடுகளும் சில பண்டங்களுக்குப் பொதுச்சந்தை அமைப்பதையிட்டு 1954 இல் ஆராய்ந்தன. 1951 இல் இந்நாடுகள் தம்மிடை ஆலோசனை செய்தற் பொருட்டாக நோர்டிக்
கழகத்தினை அமைத்திருந்தன. இம்மூன்று நாடுகளும் 1950 இல் பிரித்தானியா
வுடன் சேர்ந்து 'யூனிஸ்கான்' எனும் ஒத்துழைப்புக் கூட்டை வகுத்தன. மிகப் பரந்ததான ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்புத் தாபனம் 1948 இல் தோன்றுதற்கு மாஷல் திட்டமே காரணமாக இருந்தது. ஒஸ்திரியா, பெல்ஜியம், டென்மாக்கு பிரான்சு கிரிசு அயிஸ்லாந்து, அயலாந்து, இத்தாலி, லட்சம்பேக், ஒல்லாந்து. நோவே, போத்துக்கல், சுவீடின், சுவிற்சலாந்து, துருக்கி பிரித் தானியா ஆகிய நாடுகள் அத்தாபனத்தில் இடம் பெற்றன. 1949 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசும் அதிற் சேர்ந்து கொண்டது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆகியன 1950 ஆம் ஆண்டில் துணை உறுப்பினர் களாயின. 9
மேற்கில் அயிஸ்லாந்து, அயலாந்து ஆகியன தொடக்கம் கிழக்கில் துருக்கி,
கிரீசு போன்ற நாடுகள் வரையுள்ள மிகப் பரந்த பிரதேசங்களில் 1958 ஆம்
ஆண்டில் ஐரோப்பிய பொருளாதாச ஒத்துழைப்பு விருத்தியடைந்திருந்தது. அங்கத்துவ நாடுகளின் அமைச்சர்களையோ உத்தியோகச் சார்புள்ள பிரதிநிதி களையோ உறுப்பினராகக்கொண்ட ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்புத் தாபனத்தின் கழகமானது எல்லா அங்கத்துவ நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தீர்மானங்களைச் செய்யவும், அங்கத்துவ நாடுகள் அங்கத்துவம் பெருத நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், ஆகியவற்றேடு உடன்படிக்கை களைச் செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தது. அத்துடன் அரசாங்கத்தினுலும் சர்வதேச நிறுவனங்களினுலும் ஆராய்வதற்கான ஆலோசனைகளை அளிக்கவும், தாபனத்தின் செயல்முறை பற்றியோ, அங்கத்துவ நாடுகளிடமிருந்து தகவல் பெறுவதற்கோ, தீர்மானங்களைச் செய்தற்கும் குழு அதிகாரம் பெற்றிருந்தது. தீர்மானங்களை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொள்ளச் செய்தற்கு வாக்கெடுப்பில் ஏகமனதாக முடிவு தேவையாக இருந்தது. ஆயினும் ஓர் அங்கத்துவ நாடு வாக்களிக்காதவிடத்தும், ஏனையவை உடன்பாட்டுத் தீர்மானங்களைச் செயற் படுத்தலாம். அமெரிக்கா அளித்த உதவியுடன் ஐரோப்பிய புனரமைப்புத் திட் டத்தை நிறைவேற்றுவதே ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்புத் தாபனத்

பிராந்திய நிறுவனங்கள் 29
தின் பிரதான நோக்கமாக விருந்தது. எனினும் அத்திட்டம் நிறைவேறிய பின்னரும், தாபனம் தொடர்ந்து ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் சாதனமாக நிலைத்தது. அங்கத்துவ நாடுகளிடையே வர்த்தக வசதிகளையும் கொடுப்பனவு வசதிகளையும் அது ஏற்படுத்தியது. பொதுநோக் கையும் பரஸ்பர நம்பிக்கையையும் அது பேணிவளர்த்தது. 1952 இல் ஐரோப் பிய நிலக்கரி-உருக்குச் சமுதாயம் உருவாகியபோது ஆறு நாடுகளுக் கிடையே பொருளாதார இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது. பிரான்சின் பொருளாதார புனரமைப்புத்துறை அமைச்சர் ஜோன் மொனே கூறிய சில கருத்துக்களை ஆதாரமாகக்கொண்டு பிரெஞ்சு அயல் நாட்டு அமைச்சரான ருேபேட் குமனே முதன் முதலாக இத்திட்டத்தை எடுத்துக் கூறினர். ஆத லின் அது சூமன் திட்டமென்று அழைக்கப்பட்டது. பிரான்சு, இத்தாலி, ஜெர் மன் கூட்டாட்சிக் குடியரசு, பெல்ஜியம், ஒல்லாந்து, லட்சம்பேக்கு ஆகிய ஆறு நாடுகளும் சேர்ந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் இவ்வாறு நாடுகளிலும் உற்பத்தியாகும் நிலக்கரி, உருக்கு ஆகியவற்றின் விற்பனைக்கு ஒரு பொதுச் சந்தையை அமைப்பதற்கும் திட்டம் தயாரிப்பதற்காக ஓர் உயரதிகாரக் குழு வினைத் தாபித்தன. இதுவே ஐரோப்பாவில் முதன் முதலாக அமைக்கப்பட்ட, தேசிய அரசுகளின் மேல் அதிகாரங்கொண்ட மன்றமாக விருந்தது. ஐரோப் பிய நிலக்கரி-உருக்குச் சமுதாயத்தின் உடன்படிக்கையின் விதிகளை ஒப்புக் கொள்ளும் எந்த ஐரோப்பிய நாடும் இந்நிறுவனத்திற் பங்கு கொள்வதற்கிட மளிக்கப்பட்டது. பிரித்தானியா இந்நிறுவனத்தைச் சேராத பொழுதிலும் 1954 இன் இறுதியிலேற்படுத்தப்பட்ட இணைப்புக் கழகத்தின் மூலம் நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தது.
ஐரோப்பிய நிலக்கரி-உருக்குச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு அரசுகளும் தமது பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, ஐரோப்பியப் பொருளா தாரச் சமுதாயத்தையும் (ஐரோப்பியப் பொதுச்சந்தை), ஐரோப்பிய அணுச் சத்திச் சமுதாயத்தையும் தாபித்தன. அங்கத்துவ நாடுகளின் கொள்கைகளை இயைபாக்கி, பொருளாதார இணைப்பை உண்மையாக வளர்த்து அரசியற் கூட்டாட்சியை உருவாக்குவதே இம் மூன்று தாபனங்களும் கருகிய இலட்சிய மாகும். ஐரோப்பியப் பொருளாதார ஒத்துழைப்புத் தாபனத்தைச் சேர்ந்த பிறவரசுகள்-தளர்வான பொருளாதார இணைப்பை விரும்பியனவும் கூட் டாட்சி முறைபற்றி நொதுமலான கருத்துக் கொண்டிருந்தனவுமான அரசு கள்-ஒன்றுசேர்ந்து ஐரோப்பியச் சுயாதீன வர்த்தக சங்கத்தை நிறுவிக் கொண்டன. பெரிய பிரித்தானியா, சுவீடன், நோவே, டென்மாக்கு சுவிற்ச லாந்து, ஒஸ்திரியா, போத்துக்கல் ஆகிய நாடுகள் அதில் இடம்பெற்றன. உள்ளரசுகள் ஆறுக்கும் புறம்பாக, இவை வெளியரசுகள் எழு' எனப்பெயர் பெற்றன. மொத்தச் சனத்தொகையிற் பின்னவை (அாைவாசியாக) குறைந் திருந்தாலும், மொத்தத் தேசீய விளைவை நோக்குமிடத்து, உள்ளரசுகள் ஆறினதும் விளைவில் மூன்றிலிரு பாகமான விளைவைப் பெற்றிருந்தன. அவற் றின் வர்த்தகம் அளவிலும் பெறுமதியிலும் பெரிதாக இருந்தமையால், வணிகப் போட்டியில் அவை மற்றைக் கோட்டிக்கு எள்ளளவேனும் குறைந்தனவாக

Page 577
130 சர்வதேச அமைப்பு
இருந்தில. ஐரோப்பிய நாடுகளிடையே பொருளாதார உறவுகள் இவ்வாறு தாறுமாமுக கிடந்ததனல், பொருளாதார ஒத்துழைப்பு-அபிவிருத்தித் தாபனமெனும் பெரிய அமைப்பைப் புதிதாக நிறுவி, ஐக்கிய அமெரிக்க அரசு பங்குகொள்ளத் தலைப்பட்டது. கட்டுக்கோப்பான சிறு கூட்டுக்களை இணைக்க வல்ல தளர்வான ஒரு பொதுத்தாபனமே இச்சூழ்நிலைக்கு ஏற்றதுபோலக் காணப்படுகிறது.
பிராந்தியப் பாதுகாப்பு : பல நாடுகளுக்கிடையிலே நெருங்கிய பொருளா காச ஒத்துழைப்பு ஏற்பட்டவாறே பாதுகாப்பின் பொருட்டும் சில ஒழுங்கு கள் செய்யப்பட்டன. பிரான்சு, பிரித்தானியா, ஒல்லாந்து, பெல்ஜியம், லட்சம் பேக்கு ஆகிய நாடுகள் 1948 ஆம் ஆண்டு மாச்சு மாதம் ஒப்பேற்றிய பிற செல்ஸ் உடன்படிக்கை வாயிலாக இராணுவ பாதுகாப்பிற்கான ஒரு பொது நிறுவனம் அமைக்கப்பட்டது. ஜெர்மனியால் மீண்டும் விளையக் கூடிய ஆக்கிா மிப்பிற்கெதிராக 1947 இல் ஒப்பேறிய டன்கேக்கு உடன்படிக்கையைப் போலன்றி, சோவியற்றுக் குடியரசின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்வதற்கே பிறசெல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. படைத் தலைவர்களைக்கொண்ட, மேலைநாடுகளின் கூட்டுத் தலைமைக்குழு, விமானப் பாது காப்பு, தளவாடங்கள், ப்ோர்க்கருவிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குப் பரஸ்பர உதவியளித்தல், கூட்டாக முப்படைகளின் பயிற்சிகளே நடாத்துதல் ஆகியவற்றிற்கான கூட்டு நடவடிக்கைத் திட்டங்களை வகுத்தது. எனினும் இந் நாடுகளின் கூட்டணி ஆக்கிரமிப்பை நிருவகிக்கற்குப் போதிய பலம் பெற்றி ருக்காததால், போட்டியாயுள்ள இரு மண்டலங்களுக்குமிடையே பனிப்போர் வலுப்பெற்றபோது, வட அத்திலாந்திக்கு உடன்படிக்கை நிறுவனம் பிற செல்ஸ் உடன்படிக்கையின் பொறுப்புக்களைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண் டது. பிறசெல்ஸ் உடன்படிக்கையில் தனிமைக்கொள்கை, நடுநிலைமை, பிரி வினை ஆகியன வலுவிழந்து, பேரளவில் இராணுவ பலத்தினை ஒன்றுபடுத்து வதற்கு, உடனடியாகவும் நிலைபேருகவும் அமைந்த ஆபத்து மட்டுமே ஏதுவாக இருந்திருக்க முடியும்.
வட அத்திலாந்திக்கு உடன்படிக்கை நிறுவனம் தோன்றிய ஒரு வருடத்தின் பின் சோவியற்றுக் குடியரசின் நடவடிக்கைகளுக்கேற்பவே அது வளர்ச்சி பெறத் தொடங்கியது. உடன்படிக்கை வாயிலாக ஏற்படுத்தப்பட வேண்டிய வட அத்திலாந்திக் கழகம் 1949 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் முதன் முதலாகக் கூடித் திட்டங்களைத் தயாரித்தது. கொரியாவில் போர் நடைபெற்ற தால், 1950 இல் செப்டெம்பரில் மிக விரைவில் எல்லா நாடுகளுடைய படை களையும் ஒன்றுபடுத்தி ஒரு "பொதுத் தலைமையையும் வ. அ கழகம் நிறுவியது. 1951 ஆம் ஆண்டு பாரிசிலே துணை நாடுகளின் இராணுவத்திற்கு ஐஸனேவர் பரம சேனபதியாக நியமிக்கப்பட்டார். மேற்கு ஜேர்மனியையும் பங்குகொள்ளு மாறு செய்வதற்காக ஐரோப்பிய நிலக்கரி-உருக்குச் சமுதாயத்தை முன் மாதிரியாகக் கொண்டு தேசிய அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிற்கப்பாற்பட்ட அதிகாரங்கொண்ட ஐரோப்பியப் பாதுகாப்புச் சமுதாயத்தை ஏற்படுத்த

பிராந்திய நிறுவனங்கள் 3.
வேண்டுமென்ற ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்காகத் தயாரிக் கப்பட்ட உடன்படிக்கை பிரித்தானியாவினுற் கண்டிக்கப்பட்டது. இத்தாலி யும் பிரான்சும் அதை ஒப்புக்கொள்ள மறுத்தன. 1954 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் லண்டனிலும் பிறசெல்சிலும் நடைபெற்ற மாநாடுகளின் விளைவாக ஐரோப்பிய பாதுகாப்புச் சமுதாயத் திட்டம் கைவிடப்பட்டு ஓரளவுக்கு அதி லும் தளர்வான ஏற்பாடுகள் கைக்கொள்ளப்பட்டன. அத்துடன் ஜெர்மனியில் மேலைநாடுகளின் இராணுவ ஆதிக்கமும் முடிவுறுக்கப்பட்டது. இக்காலி, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கி மளிக்கக்கட்டிய மேற்கைரோப்பிய ஐக்கி யம் பரந்த அளவில் அமைக்கப்பட்டது. அதனையடுத்து வட அத்திலாந்திக்கு உடன்படிக்கையில், ஜெர்மனி ஒன்றுசேர்ந்துகொண்டது. ஐரோப்பாவில் நான்கு இராணுவப் பிரிவுகளையும் விமானப் படையின் ஒரு சிறு பிரிவை அல்லது இவற் றிற்குச் சமமானதென்று ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு படையையும் வைத்தி ருப்பதென்றும் பிறசெல்ஸ் உடன்படிக்கையிற் பங்குகொண்ட நாடுகளுட் திபரும்பான்மையானவற்றின் சம்மதமின்றி அப்படைகளே ஐரோப்பாவிலி ருந்து வெளியேற்றிக் கொள்வதில்லையென்றும் பிரித்தானியா உறுதியளித்தது. சமாதான காலத்தில் முன்னெரு பொழுதிலும், இத்துணைப் பேரளவிலே இரா ணுவப் பொறுப்புக்களை பிரித்தானியா ஐரோப்பாவில் மேற்கொண்டதில்லை. இதனைவிடத் தனியாகப் பிரதேச அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வேறு இரு பாதுகாப்புக் கூட்டணிகளும் ஐரோப்பியப் பாதுகாப்பு முறையை மேலும் வலுப்படுத்தின. கிரேக்கம், துருக்கி, யூகோசிலாவியா, ஆகிய மூன்று நாடுகளும் 1954 ஆம் ஆண்டிலே போல்கன் உடன்படிக்கையை ஏற்படுத்தின. 1954-55 வரையான காலத்திலே துருக்கி, இராக்கு, பாகிஸ்தான், ஆகிய நாடு கள் பாக்தாத்து உடன்படிக்கையை ஒப்பேற்றின்.
1960 ஆம் ஆண்டின் இறுதியில், இரும்புத் திரைக்கு மேற்கிலுள்ள ஐரோப் பிய நாடுகள் பிராந்திய அடிப்படையில் பாஸ்பாக் கூட்டுறவு மூலமும் அத்தி லாந்திக் கடலுக்கப்பாலுள்ள நாடுகளோடும் செய்யப்பட்ட பல தரப்பட்ட உடன்படிக்கைகள் வாயிலாகவும், இராணுவ நிறுவனங்கள் மூலமாகவும் ஒரே இராணுவ தலைமைப் பீடத்தின் கீழ் அமைக்கப்பட்ட படைகளாலும் பாதுகாக் கப்பட்டன. 1958 யூலையிற் செய்யப்பட்ட ஆங்கில-அமெரிக்க உடன்படிக்கை களின்படி, நவீன விசுபடைகளை ஐக்கிய அமெரிக்க அரசு பிரித்தானியாவுக்கு அளித்தது. அணுக் கருப்படைக்களங்கள் ஐரோப்பாவிலும் வைக்கப்பட்டன. பொருளாதாரத் துறையிற் போன்றே, பாதுகாப்பு விடயத்திலும் 1945 இற்குப் பின்னர் பிராந்திய ஒத்துழைப்பும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வடஅமெரிக்கக் கண்டத்துக்குமிடையே இறுகிய இணைப்பும் சிறப்பாக இடம் பெறலாயின.
ஐரோப்பியக் கழகம் ; வேறு துறைகளிலும் ஐரோப்பாவை ஒன்றுபடுத்து வதற்காகப் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றுட் சில நிறைவேறின. பிறசல்ஸ் உடன்படிக்கையின் வாயிலாக எற்பட்ட ஐரோப்பியக் கழகம் அவ் வுடன்படிக்கையிலே சமூக கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்க இடமளித்த பிரிவுகளின் அடிப்படையிலேயே உருப்பெற்றது. 1949 ஆம் ஆண்டு

Page 578
132 சர்வதேச அமைப்பு
மே மாதம் கைச்சாத்திடப்பட்ட ஐரோப்பியக் கழகத்தின் அமைப்புத் திட்டத் திலே பாதுகாப்புப் பற்றிய நிபந்தனைகளைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.எல்லா நாடுகளுக்கும் பொதுவான பாம்பரை இலட்சியங்களையும் நோக்கங்களையும் அடைவதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்குமாக உறுப்பினர்களிடையே கூடிய அளவிற்கு ஒற்றுமையை ஏற்படுத்தல், பொருளாதார சமூக முன்னேற்றத் தைத் தீவிரமடையச் செய்தல் ஆகியவையே ஐரோப்பியக் கழகத்தின் நோக் கங்களாகவிருந்தன. இவ்வுடன்படிக்கையிலே பிரான்சு, பெல்ஜியம், பிரித் தள்னரியா, ஒல்லாந்து, லட்சம்பேர்க்கு ஆகிய ஐந்து உடன்படிக்கை நாடுகளு டின், ஜேர்ம்ன் கூட்டாட்சிக் குடியரசு, இத்தாலி, டென்ம்ாக்கு அயலாந்து நோவே, துருக்கி, சுவீடன் ஆகிய நாடுகளும் கைச்சாத்திட்டன. ஆலோசனைச் சபையின் மூலமும் அமைச்சர்குழு வாயிலாகவும் சிராஸ்பேக்கு நகரிற் கூடி இயங்கி வந்த ஐரோப்பியக் கழகம், பொருளாதார, சமூக, கலாச்சார, விஞ்ஞான, நிர்வாக, சட்டத் அறைகளிலே கூட்டு நடவடிக்கையை இயன்றள வில் மேற்கொள்வதற்கு ஆலோசனைகளை நடாத்தி எல்லா நாடுகளிடையும் உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றது. ஆலோசனைச்சபை அரசாங்கங்களின லன்றி தேசிய ஆட்சி மன்றங்களினலே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையே கொண்டிருந்தது. அத்துடன் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் முக்கியத்துவத்திற் கேற்ப பிரதிநித்துவம் அளிப்பதென்று உடன்பாடு ஏற்பட்டமையும், ஐரோப் பியக் கழகத்தின் தனிப் பண்பாகும். அதனுடைய செயற் குழுவில் ஒவ்வொரு அங்கத்துவ நாட்டின் வெளிநாட்டமைச்சரோ அவர் தம் பிரதிநிதியோ இடம் பெற்றனர். செயற்குழுவும் மன்றமும் சிராஸ்பேக்கிலேயே வழக்கமாகக் கூடின. சமூக பாதுகாப்பு, மருத்துவசேவை, கல்வி வசதி, பிரயாணம், இடப்பெயர்ச்சி, மனித உரிமை பற்றிய சாசனங்கள் ஆகியவற்றின் மூலம் பரஸ்பர ஒத்து ழைப்பை அங்கத்துவ நாடுகளிடையே வளர்ப்பதற்கு வேண்டிய கிட்டங்களைத் தயாரிப்பது கழகத்தின் முக்கிய பொறுப்பாக இடம் பெற்றது.
இணைவுற்ற பிராந்திய நிறுவனங்கள் : பிரித்தானியா, உலகின் பல்வேறு பாகங் களிலுள்ள பிராந்திய நிறுவனங்களுடன், பிரித்தானியப் பொதுநலக் கூட்டு மூலமாகத் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பொருளாதாரத் துறையிலும் பாது காப்பு விடயத்திலும் இவ்வாறு நாடுகள் இணைவுற்றிருந்ததால், இத்தகைய தொடர்புகள் ஐரோப்பாவுக்கும் முக்கியமாக இருந்தன, 1951 ஆம் ஆண்டு யூலை மாதத்திலே துவக்கப்பட்ட கொழும்புத் திட்டத்தினுல் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் முதலீடு செய்வதற்காக 186.8 கோடி பவுண் ஒதுக்கப்பட்டது. இவற்றுள் மிகப் பெரிய நாடான இந்தியாவுக்கே கூடுதலான பணம் ஒதுக்கப்பட்டது. மூலதனத்தின் முழுத்தொகையில் அசைவாசிக்கு மேற்பட்ட தொகையை ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வழங்கின. விவ சாயம், போக்குவரத்து, மின்சத்தி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் உணவுற்பக்தியை இந்நாடுகளில் பெருக்குவது அவசியமாகையால் அவற்றிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பிராந்திய நிறுவனங்கள் 133
பிரித்தானியப் பொதுநலக்கூட்டின் புதிய சுயவாட்சி நாடுகளின் வளர்ச்சிக் கென நிறைவேற்றப்பட்ட குடியேற்ற நாட்டு அபிவிருத்தி சேமநலச் சட்டங் களை ஒத்திருந்த பொழுதும், கொழும்புத் திட்டத்தின் ஒழுங்குகள் மிகப் பரந்த அடிப்படையில் அமைந்திருந்தன, அன்றியும் ஆசியா, தூரகிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாட்டுப் பொருளாதார ஆணைக் குழுவிற்கு அனு சரணையாகவும், அது அமைந்தது. பிரித்தானியப் பொதுநலக்கூட்டு புதிது தேரன்னிய பாதுகாப்பு நிறுவனங்களிலும் இட ம் பெறலாயிற்று. 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் பசுபிக்குப் பாதுகாப்பு உடன்படிக்கையை அமைத்துக் கொண்டன. பசுபிக்குப் பிராந்தியத்தில் இம்மூன்றில் எந்தவொரு நாடும் தாக்கப்படின், ஏனையவை உதவியளிப்பதென்று உறுதியளித்தன. ஐரோப்பா விலே பிறசல்ஸ் உடன்படிக்கை பெற்ற இடத்தைத் துர கிழக்கில் இவ்வுடன் படிக்கை பெற்றது. மூன்று நாடுகளும் கூட்டுப் பாதுகாப்பு முறையை ஏற்படுத் தின. வட அத்திலாந்திக்கு நிறுவனத்தைப் போன்ற தென்கிழக்காசிய கூட்டு றவு நிறுவனம் பசுபிக்குப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு 1954 ஆம் ஆண்டிலே நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா, நியூசி லாந்து, தாய்லாந்து, பிலிப்பைன் தீவுகள், பிரான்சு, ஒஸ்திரேலியா, பாகிஸ் தான் ஆகிய நாடுகளின் ஆதரவோடு அது நிலைபேருரன நிறுவனமாகியது. பிராந் திய நிறுவனங்களை இணைக்கும் முறை உலகெங்கும் பரவியது.
பிராந்தியப் பொதுவுடைமையியக்கம் : மேல் நாடுகள் அமைத்த பொருளா தார பாதுகாப்பு நிறுவனங்களை ஒத்தனவற்றை அவற்றிற் கெதிராகச் சோவி யற்றுக் குடியரசும் அமைத்தது. 1949 ஆம் ஆண்டிற் கிழக்கைரோப்பிய நாடு கள் பாஸ்பர பொருளாதார உதவிக் கழகத்தை அமைத்தன. 1955 இல் வ.அ.உ. நிறுவனத்தை ஒத்த வார்சோ உடன்படிக்கை நிறுவனம் அல்பேனியா, பல்கேரியா, செக்கோசிலோவக்கியா, கிழக்குஜேர்மனி, ஹங்கேரி, போலந்து, ரூமேனியா, சோவியற்றுக் குடியரசு ஆகியவற்றின் படைகளை இணைக்க வழி வகுத்தது. போருக்குப் பிந்திய சில ஆண்டுகளிலே சோவியற்றுக் குடியரசு தன் கட்டுப்பாட்டுக்கு அமைந்த நாடுகளுடன் இராணுவ உடன்படிக்கைகளை யும் வர்த்தக பொருளாதார உதவி உடன்படிக்கைகளையும் ஒப்பேற்றியிருந்தது. நட்புறவு, பாஸ்பர உதவி. இராணுவ உதவி ஆகியவற்றிற்காக சீனமக்கட் குடி யாசுடன் 1950 இல் சோவியற்றுக் குடியரசு ஓர் உடன்படிக்கை செய்தது. ஐந்து வருட காலத்திற்குள்ளாகப் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு 30 கோடி டொலரைக் கடகை அளிக்கவும் தொழில் நுட்ப உதவியளிக்கவும் சோவியற்றுக் குடியரசு ஒப்புக் கொண்ட து. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இருநாடுகளுள் ஏதாவதொன்று யப்பானலோ அதன் துணைநாடுகளொன்றி ஞலோ தாக்கப்பட்டால் மற்றைய நாடு உதவியளிக்க வேண்டுமென 2-pig யளிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை 30 ஆண்டுகளுக்கு நிலைக்க வேண்டுமென் மறும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சிக்கியாங் பிரதேசத்திலுள்ள எண்ணெய், கனிப்

Page 579
1134 சர்வதேச அமைப்பு
பொருட்கள் ஆகியவற்றை எடுப்பதற்கும் விமானப் போக்குவரத்தை அபிவி - ருத்தி செய்வதற்கும் இரு நாடுகளினதும் அதிகாரிகளைக் கொண்ட கம்பெனி கள் அமைக்கப்பட்டன. 1953 ஆம் ஆண்டிலே செய்யப்பட்ட வர்த்தக உடன் படிக்கையின்படி, சீனவிலிருந்து பெறும் மூலப் பொருள்களுக்குப் பதிலாக, இயந்திரங்கள் போன்ற தளபாடங்களை இரசியா சீனுவுக்களிக்க ஒப்புக் கொண் டது. 1954 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதத்தில் மிக விரிவான முறையிலே ஒத் துழைத்து சீனப் பொருளாதாரத் திட்டங்கள் பெரிதும் பின்தங்கியிருந்ததால், சீனவின் கூட்டுறவாலே சோவியற்றுக் குடியரசின் பொருளாதார பலத்திற்கு எவ்வாறனும் உடனடியான பலன் ஏற்படவில்லை. பொதுவாக எல்லாப் பொது வுடைமை நாடுகளிலும் போலச் சீனுவிலும் இயந்திரங்களே அவசியந் தேவைப் பட்டதால், சீனுவின் தேவைகள் இரசியாவின் நலன்களிற்கு முரண்பட்டிருந் தன. சீனவில் இயந்திரங்களை ஆதாரமாகக் கொண்ட நவின பொருளாதார
முறையினுற் பெரும் பயன் ஏற்படுமாகையால் சீன-சோவியற்றுக் கூட்டுற
வின் விளைவாகப் பிற்காலத்தில் அதிக வளர்ச்சியும் பயனும் ஏற்படுதற்கு வாய்ப் பிருந்தது.
இருபதாம் நூற்றண்டின் நடுவண் ஆதிக்கச் சமநிலை
மீண்டும் உலகப் போர் தோன்றுமிடத்து, ஒத்துழைப்பதற்கு வசதியில்லாமை யாலேயே போர்தோன்றியதென்று கொள்ள முடியாது. மிக விரிந்த முறையிலே கூட்டுறவு முயற்சிக்கான நிறுவனங்கள் தோன்றிப் பெருகியவாற்றைக் காணும் போது மன உறுதியும் நன்னுேக்கமும் இடம்பெறவில்லையோ என்ற சந்தேகம் தோன்றலாம். இவ்வித மனப்பான்மை காணப்பட்டமை நாடுகள் நன்னுேக்கம் கொண்டிருக்கவில்லை என்பதற்குச் சான்முகவிருந்தது. இயந்திர சாதனங்களில் மோகம், அரசியலமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் செயற்குழுக்கள், பலதரப்பட்ட உடன் படிக்கைகள், வாக்குறுதிகள் ஆகியன வெல்லாம் நம்பிக்கையைப் பிரதிபலிக் காது அச்சத்தையே காட்டுவன எனலாம். பொருளாதார விடயங்களிலும் நேய நாடுகளிடையே போட்டியும் அச்சமும் காணப்பட்டன. பாதுகாப்புச் சபையில் வல்லரசுகள் விற்றே உரிமையைப் பெற்றிருந்ததினுல் தக்க தருணத்தில் நட வடிக்கையெடுக்க அது தவறலாம் என்னும் சந்தேகத்துக்கு இடமிருந்தது. எனவே நாடுகள் பிராந்திய அடிப்படையிற் கூட்டணிகளை ஏற்படுத்தின. இக் கூட்டணிகளில் இடம் பெற்ற நாடுகள் பொது நோக்கங்களையும் பொது நலன் களையும் கொண்டிருந்ததனுல், ஆக்கிரமிப்புக்கெதிராக கூட்டு நடவடிக்கைகளை எடுத்தல் சாத்தியமாகும். எனினும் ஐரோப்பா போட்டி மிக்க இரு கோட்டி களாகப் பிரிந்ததனுல் போர் மூளுதற்கே நிலைமை சாதகமாயிற்று எனலாம்.
பிராந்திய முன்னணிகள் மூலம் அளிக்கப்படுகின்ற பாதுகாப்பு, தன்மையில் மட்டுமன்றி அளவிலும் ஒரு வலுவுள்ள உலக நிறுவனத்தினுல் அளிக்கப்படும் டாதுகாப்பிலும் வேறுபட்டதாகும். போரில் ஒரு நாடு தனிமையுற்றுத் தோல்வி. யடைவதை இம்முறையில் தவிர்க்கக் கூடுமெனினும் போரினைத் தடைசெய்ய

20 ஆம் நூற்றண்டின் நடுவண் ஆதிக்கச் சமநிலை 1135.
முடியாது. அணுக்கரு ஆயுதங்கள் பற்றிய அச்சம், போரைப் பற்றிய பொது வான அச்சமாகவே கருதத்தக்கது. அவ்வச்சத்தைப் பிராந்திய நிறுவனங்கள் அகற்றல் முடியாது. பிராந்திய நிறுவனங்கள் தோன்றியதனல் போர் ஏற் படக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்து வந்தன. இந்நிறுவனங்களின் விளை வாகப் போர் ஏற்படும் பொழுது அது உலகப் போராக அமையும் என்பதும் அணுக் கருவாயுதங்கள் உபயோகிக்கப்படும் என்பதும் தெளிவாயின. ஒவ்வொரு கோட்டியும் மற்றதிற்கு ஒரு தடையாக அமையுமென்றும், பலத்தின் துணே யுடன் எதிர்த் தரப்பினரோடு பேச்சுக்களே நடக்கக்கூடிய நிலமையினல் போர் தடைப்படும் என்ற நம்பிக்கை காணப்படலாம். உலக சமாதானம் பழைய கோட்பாடாகிய ஆதிக்கச் சமநிலையிலேயே தங்கியுள்ளதென்பது இதன் சார மாகும்.
ஆதிக்கச் சமநிலையென்பது ஒரு நூற்முண்டுக்கு முன்னர் ஐரோப்பாவில் நில விய முறையையே ஒத்திருந்தது. முற்காலத்தில் பாமேஸ்ான் பிஸ்மாக்குப் போன்றவர்களினல் நுட்பமான இராஜ தந்திரமுறைகள் மூலமாக நிறுவப்பட்ட சிக்கச் சமநிலையைப் போலன்றி இக்காலத்தில் அது நன்கு இயங்குவதாக தனிமனிதரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் காணப்பட்டது. ப்ெபு நடவடிக்கை, போர்பற்றிய பயம் ஆகியனவே சமநிலையைப் பெரிதும் பணி வந்தன. அரசியல் பொருளாதார அமைப்பு முறையிலும், விஞ்ஞான தொழினுட்பத் துறைகளிலும் ஒன்றரை நூற்முண்டுக்காலமாக ஏற்பட்ட அபி விருத்தியின் விளைவாக வாஷிங்சன், லண்டன், மொஸ்கோ, பீக்கிங் போன்ற பெரும் மையத்தானங்களிலேயே ஆதிக்கம் மண்டிக்கிடந்தது. இத்தானங்களே அயற் பிரதேசங்களிலும் மக்களிடையிலும் ஆதிக்கஞ் செலுத்தின.
1960 ஆம் ஆண்டின் இறுதியில் போட்டிகளைத் தணித்துச் சமாதானத்தை பேணுவதற்கு ஏதுவான மூன்றுவித சத்திகள் காணப்பட்டன. முதலாவதாக, பனிப்போரினின்றும் விலகி நிற்க விரும்பிய பல புதிய நாடுகள் தோன்றின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பர்மா, இந்தோனீசியா ஆகிய நாடுகளின் பிரதமர்களது முயற்சியால் 1955 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதத்தில் பாண்டுங் நகரில் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் மகாநாடு கூட்டப்பட்டது. இந்நாடுகளுடன் ஐரோப்பிய நாடுகளல்லாத வேறு 24 நாடுகளும் பங்கு அதிற் கொண்டன. பொது வுடைமை நாடுகளில் ஒன்றன சீன, வ. அ. உ. நிறுவனத்கில் இடம் பெற்ற துருக்கி-முன்னர் தம்மிடை பகைமை கொண்டிருந்த நாடுகள் (சீனுவும், யப் பானும், வடவியட்நாமும் தென் வியட்நாமும்) அண்மைக் காலத்தில் விடுதலை பெற்ற நாடுகள் (லிபியா, பிலிப்பைன் தீவுகள் போன்றவை) விாைவிற் சுதந் திரம் பெறப்போகும் நாடுகள் (காணுவும், சூடானும்) ஆகிய பலதரப்பட்ட நாடு கள் பாண்ங்ே மாநாட்டில் கலந்து கொண்டன. பொதுவுடைமை வல்லரசுகளுக் கும் எதிர்த்தரப்பு வல்லரசுகளுக்குமிடையே இணக்கஞ் செய்யமுயலுமாறு இலங்கைப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டில் பங்கு கொண்ட பிரதிநிதிகள் பொதுவுடைமையையும் ஏகாதிபத்தியத்தையும் ஒருங்கே கண்டிக் தார்கள். நேரு தலைமையில் இந்தியா மண்டலச் சார்பற்ற நடுநிலைமைக் கொள்

Page 580
1136 சர்வதேச அமைப்பு
கையைப் பின்பற்றியமை கண்டு, அராபிய, ஆபிரிக்க அரசுகளும் அக்கொள்கை யைத் தழுவ முற்பட்டன. வல்லரசுகளின் போட்டியை வாய்ப்பாகப் பயன் படுத்தி இருதிறத்து நாடுகளிடமிருந்தும் நன்மை பெறலாம் என்பதை அவை 6 கண்டன; பக்கஞ் சேர்தலை அவை விரும்பிற்றில. இம் மூன்ருவது இயக்கம்' t-lֆ1 ஆபத்துக்களைக் கொணர்ந்தன ; உலகு ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கட்சிகளாகும் நிலைமை இறுகி வருதலை எதிர்க்குஞ் சத்திகள் ஐக்கிய நாடுகள், அதன் துணை நிறுவனங்கள் ஆகியவற்றுள் தோன்றலாயின.
மாறுதலடைந்து வந்த சருவதேச அரங்கிலே இரண்டாவது அமிசமொன் அறும் இடம் பெற்றிருந்தது. கொம்யூனிச வல்லரசுகளின் அகத்தும் அவ்வல்லா சுகளுக்கிடையேயும் கொள்கை மாற்றம் காணப்பட்டது ; புதிய தலைவர்களும் ஆட்சியதிகாரம் பெற்றர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொதுவுடைமை முறையிற் காணப்பட்ட திண்ணிய ஒரு மைப்பாடும் மறைந்துவிட்டது போலத் தோன்றியது. 1953 ம் ஆண்டு மார்ச்சு மாதத்திலே ஸ்டாலின் இறந்த பின்னர் கட்சிக்குள்ளே தலைவர்களிடைக் கடுமையான போட்டி கிளம்பியது. ஜோஜ் மலன்கோவின் எழுச்சியும் விழ்ச்சியும் இரகசியப் போலிசாரின் அதிபராகிய பெரியா வீழ்ச்சியடைந்தமையும், ஸ்டாலினுடைய ஆளுமை வழிபாட்டுக் கெதி ராக 1956 பெப்பிரவரியிலே நிகிற்று குருஷ்சோவ் ஆரம்பித்து வைத்த கண்டன இயக்கமும் எல்லாம் அப்போட்டியைப் பலப்படுத்துவதாக அமைந்தன. உண்ணுட்டிலும் வெளிநாட்டு உறவுகளிலும் நெருக்கடி நிலைமை ஓரளவுக்குத் தணிந்தது போலக் காணப்பட்டது. "சோஷலிசத்துக்கு வெவ்வேறு பாதைகள் உண்டே' எனக் குருஷ்சோவ் போதித்த கோட்பாடும், "கொமின்போம்' எனுஞ் சருவ தேசப் பொதுவுடைமையமைப்பை அவர் குலைக்கதுவும், 1956 ஆம் ஆண்டின் போது அவர் பிறநாடுகளிற் செய்த சுற்றுப் பிரயாணங்களும், கொள் கையிலே மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்ட வாற்றைக் குறித்தன எனலாம். ஆயின், அவ்வாண்டிறுதியில், பழைய கொள்கை திரும்பவும் மீண்டது. சோவி யற்று இரசியாவின் சார் நாடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் எத்துணை குறுகிய எல்லையுடைத்ததென்பது, ஹங்கேரியக் கிளர்ச்சியை அடக்கியொடுக்கிய வாற்ருற் புலனுயது. 1956-60 வரையான காலத்துக்குரிய ஆருவது ஐயாண்டுக் திட்டத்தின்படி நுகர்வுப் பொருள்களின் உற்ப்த்தியிலன்றிக் கனாகக் கைத் தொழில்களிலேயே கூடிய கவனஞ் செலுத்தப் பட்டது. ஆசிய நாடுகளுக்கும் பொருளாதார உதவி செய்யுந் திட்டமும் கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வாருக இரசியா ஒர் ஐரோவாசிய வல்லாசே யென்பது பூரணமாகப் புலப்படலாயிற்று. ஸ்டாலினுடைய உண்மையான 'வாரிசாகக் குருஷ்சோவ் விளங்கினர். ஆயின் செஞ்சீனு எனும் புதிய அமிசம் தலையெடுத்தமையால், இரசியாவின் கொள்கை களிலே மேலும் மாறுதல்கள் ஏற்படலாயின. பொதுவுடைமை நெறிக்குத் தலைமைப்பீடமாக இதுகாறும் இருந்துவந்த மொஸ்கோவுக்கெதிராய்ப் பீக்கிங் பகிரங்கமாகக் கிளம்பியது. எண்பத்தொரு பொதுவுடைமைக் கட்சிகளின் பிரதி நிதிகள் 1960 ஆம் ஆண்டு நவம்பரிலே கிரெம்ளின் மாளிகையில் வந்து கூடினர். அவற்றுட் பன்னிரண்டு கட்சிகள் தத்தம் நாடுகளிலே ஆட்சியதிகாசம் பெற்றி ருந்தன. கட்சிக் கோட்பாடு பற்றி இப்பிரதிநிதிகள் எல்லாரும் மூன்று வாா

20 ஆம் நூற்றண்டின் நடுவண் ஆதிக்கச் சமநிலை 137
காலமாக விவாதித்தார்கள். முதலாளித்துவ முறைக்கும் பொதுவுடைமை முறைக்குமிடையே தவிர்க்க வியலா வகையிற் போர் மூளுவது நிச்சயம் என்ற சீனச் சித்தாந்தத்துக்கு மரமுகக் குருஷ்சோவ் வெற்றி பெற்றனர் போலக் காணப்பட்டாலும், சமாதானமாக ஒருங்கு வாழுகல் சாத்தியமே என்ற கருத்தை அம்மாநாடு ஏற்றுக் கொண்ட விடத்தும், சருவதேச அகிலமானது கிரெம்ளினுக்கு அடங்கிய ஒரு கருவியாக இனியும் இயங்காது என்பதும், அதற்கு இருவேறு நாடுகள் இனித் த%லமை வகிக்கும் ol oծ 1 մմլո தெளிவாயின. மூன்முவதாக, பனிப்போரால் விளைந்த நெருக்கடிகளேயெல்லாம் கடந்த உல கப் பொதுவான பிரச்சினைகள் சில தோன்றி, நாடுகளின் கவனத்தை ஈர்த்து போர் முயற்சிகளினின்றும் அரசாங்கங்களின் ஊக்கத்தைத் திசை திருப்பிவிட் டன. அவற்றுள் ஒன்று விண்வெளியை வென்றடிப்படுத்தற்கு மனிதகுலம் பெற்ற வாய்ப்பேயாகும். இரசியா செலுத்திய வாணப் பொறி, இரண்டாம் லூனிக்கு என்பது, 1959 ஆம் ஆண்டு செப்ாம்பர் 13 ஆம் தேதியன்று சந்திரமண்டலத் தைச் சென்றடைந்தது. ஒற்றுேபர் 4 ஆம் தேதியன்று ஏவப்பட்ட மூன்ரும் லூனிக்கு சந்திரனைச் சுற்றிச் சென்று, அதன் பிற்புறத்தைப் படமெடுத்துத் தொலைக்காட்சி மூலமாகப் பூமிக்கு அனுப்பிற்று. ஐக்கிய அமெரிக்கநாடு 1958. 59 வரையான காலத்தில் முதன் முதலாகச் செலுத்திய வாணப்பொறிகளிலும் பார்க்க இரசியச் சாதனைகள் மகத்தானவையே. எனினும், பயனியர் V' எனும் உபக்கிரகத்தை அமெரிக்க ஐக்கிய நாடு செலுத்த, அது புவி, சுக்கிர்ன் எனுமி வற்றின் பாதைகளிடையே சென்று தன் ஒழுக்கிலே குரியனைச் சுற்றத் தலைப் பட்டது-இது நடந்தது 1960 மாச்சு 11 இல், விண்வெளிக்கு மனிதனை அனுப் பிப் பின்னர் பத்திரமாக அவனைப் புவிக்கு இறக்கும் முயற்சியில் இரசிய விஞ் ஞானிகள் ஊங்கிய கவனஞ் செலுத்தினர். இவ்வாருக விண்வெளி ஆராய்சசியிலே அமெரிக்காவுக்கும் இரசியாவுக்குமிடையே போட்டி விளைந்தது. விண்வெளி வாணப்பொறிகள் இராணுவச் சிறப்பு உடையனவாகவுள ; எனினும், அ ணுவாயு தப் போட்டியைப் போலன்றி இவ்விண்வெளிப் போட்டியால் உலகிற்குத் தீமை விளையாது போலத் தோன்றுகிறது. உலகக் குடித் தொகை விரைவாகப் பெருகி வா, அதற்கீடாக உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்காமை பிறிதொரு பிரச் சினையாகும். ஆண்டுதோறும் ஏறத்தாழ ஐந்து கோடி மக்களாற் சனத்தொகை உலகிற் பெருகலாயிற்று ; மனித குலத்தில் அரைப்பங்கானேர் போதிய ஊட்டம் பெருது வருந்தினர் ; பஞ்சமும் பட்டினியும் தப்பாது வந்தடுக்கும் போலத் தோன்றின. உலக நாடுகள் தம்மிடை ஒத்துழைத்து, பிறப்பு வீதத்தைக் குறைத்து, உணவு உற்பத்தியைப் பெருக்கி உள்ள உணவுத் தொகையைத் தக்கவாறு விநியோகித்தாலன்றி இப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காணு மாறில்லை. உணவும், விவசாயமும் சம்பந்தமான உலகத் தாபனமும் பிற சருவதேச நிறுவனங்களும் இவ்வுணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மல்லாடிய போதிலும் இன்னும் விரிவான முறையிலமைந்த பியக்தனம் வேண்டும் என்பது வெளிப்படை, உலகின் எதிர்காலத்துக்கு மூலாதாரமான முக்கியத்

Page 581
1138 சர்வதேச அமைப்பு
அவமுடைய இப்பெரும் பிரச்சினையே இருபதாம் நூற்ருண்டு மனிதனை அறை கூவி அழைப்பதுபோல விசுவரூபம் எடுத்து நிற்கிறது. விண்வெளிப் போட்டி யையும் அணுக்கருவாயுதப் போரால் விளையத்தக்க கழிபேரழிவையும் விஞ்சி நிற்கின்ற இப்பிரச்சினை நாடுகளிடை நேரும் பிணக்குக்களையும் இனப்பூசல் களையும் கோட்பாட்டின் வழியதான பனிப்போரையும் அற்ப பிரச்சினைகளாகச் சிறுமைப்படுத்தி, மனித குலத்தை எதிர்நோக்கி நிற்கின்றது.
ஆயினும், மனித குலத்தின் மனப்பக்குவத்தைப் பொறுத்தவரை இப்பிரச் சினைகள் தமக்குரிய சிறுமையினை இன்னும் அடைந்துவிடவில்லை. ஆதிக்கச் சம நிலையும், சமாதானமாக ஒத்துவாழலுமாகிய பிரச்சினைகள் நாடுகளின் கொள் கைகளிலே இன்னும் ஆதிக்கம் வகிக்கின்றன. கொரியாவிலும் இந்து-சீனத்தி அம் எகிப்திலும் மூண்ட போர்கள் வாயிலாகப் பெற்ற அனுபவமே சிறிது நம் பிக்கையளிப்பதாக உளது. பெருவல்லரசுகளின் அனுதாபம் எப்பக்கஞ் சார்ந் திருந்தாலும் அப்பெரு வல்லரசுகளுமே போரில் மாட்டிக் கொண்டாலும் அப் போர்களைப் பாவவொட்டாது தடுத்து ஒரு தலப்படுத்திச் சிறு போர்களாகக் கட்டுப்படுத்தற்கு வாய்ப்பு உண்டு என்பதே அப்போர்கள் வாயிலாக உல்கம் பெற்ற அனுபவம். வெற்றி தோல்வியின்றி ஸ்தம்பித்த நிலையினை அடைந்த போதும், அல்லது உண்ணுட்டிலும் வெளியுலகிலும் பொது மக்களின் கருத்து வலிபெற்று வல்லரசுகள் அதற்குப் பணிந்தபோதும், அப்போர்கள் முடிவுற்றன. சமாதானம் பகுக்க முடியாத முழுமைத் தன்மை உடையது எனப் பல்காலும் பறை சாற்றப்பட்டபோதும், அரை குறையாகவும் அதைப் பெற முடியும் என்பது தெளிவாயிற்று. போரால் ஏற்படும் முடக்க நிலையாலும் தளர்ச்சியாலும் பிரிவினையாலும் விளைகின்ற அமைதி, உளமார விரும்பத்தக்கதன்று. நீதியை அடிவாரமாகக் கொண்டதுமன்றி, அத்தகைய அந்தரமான அமைதியைப் பேணுதற்கும் செய்யவேண்டிய தியாகம் பெரிதே. எனினும் அதன்வழியும் ஒரு வகைச் சமநிலை உருவாகி உறுதி பயக்கின்றது. ஐரோப்பா அழிந்தொழிவதற்கும் தப்பிப்பிழைப்பதற்கும் அந்தமயிரிழையே ஏதுவாயுளது.

(ԼՔւգ6Ւյ65) Մ இக்கால
ஐரோப்பா
33. 1914 ஆம் ஆண்டின் பின்னர் நாகரீகமும்
பண்பாடும்
34. ஐரோப்பிய அபிவிருத்தியின் கோலம்

Page 582

1914 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட 100 வருட காலத்திலே விஞ்ஞான அறிவு அடைந்த வளர்ச்சியையும் புதிய ஆராய்ச்சி முறைகளையும் கணித சாத்திர அறிவையும் அடிப்படையாகக் கொண்டே இருபதாம் நூற்றுண்டு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது. டார்வின், ஐன்ஸ்ரின் ஆகியவர்களின் சிந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே பெளதிகம், இரசாயனம், உயிரியல், கணிதம் ஆகிய அடிப்படை விஞ்ஞானங்கள் மிக விரைவில் வளர்ச்சியடைந்தன. அறிவியலின் துணைக்கருவி களான பொறியியல் மருத்துவம் ஆகியவற்றின் மூலம் அடிப்படை விஞ்ஞானங் கள் சமூகத்தில் வாழுகின்ற தனிமனிதனின் வாழ்க்கையிற் பெருஞ் செல்வாக் குச் செலுத்தின. ஆய்வின் மூலமும் அவதானத்தின் மூலமும் புதிய அறிவைப் பெற வேண்டும் என்ற அவாவின் விளைவாக ஒவ்வொரு துறையிலும் திட்பமும் நுட்பமும் சிறப்புத்தேர்ச்சியும் பெரிதும் தேவைப்படவே அறிவியல் பல கூறுக ளாகியது. அறிவு மேன் மேலும் விரிவடைந்து கொண்டே போனது, அதனுல் எத்தகைய விவேகமும் கிரகிக்கும் ஆற்றலும் ஒருவனுக்கு இருந்தாலும் ; மனித சிந்தனையின் ஆற்றலினுலும் ஆராய்ச்சியின் விளைவினுலும் விரிவடைந்து வந்த அறிவுப் பரப்பின் ஒரு சிறுகோணத்தையே அவன் முழுமையுற விளக்கிக் கொள்ள முடியும். இருபதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலும் அறிவியலின் பல பிரிவுகளின் பொதுத்தன்மையை நோக்குவதற்கும் தத்துவ அடிப்படையில் நவீன விஞ்ஞானக் கருத்துக்களை விளங்குவதற்கும் ஒவ்வாத சூழ்நிலை காணப்
பட்டது.
எனினும், விஞ்ஞானக் கருத்துக்கள், பரிசோதனை முறைகள் புதிய தொழில் நுட்ப முறைகள் ஆகியவை இக்காலத்திற் போல வேறெக் காலத்திலுமே ஐரோப்பிய நாகரீகத்தையும் பண்பாட்டையும் வழிப்படுத்தவில்லை. விஞ்ஞானத் திலே ஊறி தொழில் நுட்பத்துறையில் கங்கியிருந்த நாகரீகம் வேறு சில கார ணங்களிலுைம் நெருக்கடி நிலேயிற் காணப்பட்டது. பலம் விசை இடையரு மாற்றம் ஆகியன இடம்பெற்ற காலத்தில் பலாக்காாம், போர், புரட்சி பழைய வாழ்க்கைப் பயன்கள் பங்கப்படுதல் ஆகியனவும் இடம் பெற்றன. கணிப் பொருள்கள் மூலம் பெற்ற சக்தி, தொழில்நுட்பவியல் வழிப் பிறந்த சக்தி ஆகியவற்றிற்கும் பொருளாதார சமூக நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்தும் பெற்ற லம், அரபியல் கட்டுப்பாட்டையும் நிர்வாக அமைப்பிஃனயும் நிர்ணயிக் கும் சாகனங்கள், மக்கள் திறன்களின் p னர்வுகள் வேட்கைகள் ஆகியவற்றிற் கும் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. அரசியல் பொருளாதார நிறுவனங் கள் மூலம் தோன்றும் பலத்தையும் விஞ்ஞானத்தின் வழியாகக் கிடைக்கும் பலத்தையும் தனியுரிமையிற்கே பயன்படுத்தியதால், சர்வாதிகார அரசு மிகப் பலம் கொண்டிருந்தது. விஞ்ஞானம், பண்பாடு ஆகியவற்றிற்கு சர்வாதிகாா அாசினல் எற்ப க்க டிய ஆபத்து இக்கால ஐரோப்பாவில் ஏற்பட்ட நெருக்க டிக்கு எடுக் துக் காட்டாக இருந்தது.
14 50-CP 7384 (2/69)

Page 583
144 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
சமுதாயத்தின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாகரீகம் ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் தான் வேரூன்றிய பிறவிடங்களிலும் முன்னுெருபோதுங் காணுவகையில் ஒரு விஞ்ஞான நாகரீகமாக மிளிர்ந்தது.
பெளதீகம் : 1914 இற்குப்பின் வியக்கத்தகு முன்னேற்றம் பெளதீகத்திலேயே ஏற்பட்டது. இந்நூற்ருண்டின் முற்பகுதியில், அணு அமைப்பு முறைபற்றிச் செய்யப்பட்ட அடிப்படை ஆராய்ச்சி 1919 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் எணெஸ்ற் றுதர்போட், ஜேம்ஸ் சட்விக் போன்றேரால் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டது. இவ்வாராய்ச்சி புதிய இரண்டு கண்டுபிடிப்புக்கு அடிகோலியது. 1932 இல் சட்விக் மின்சார சக்தியற்ற நியூத்திரன் எனப்பட்ட நுண்பொருளைக் கண்டார். 1939 இல், யூறேனியம் எனப்படும் மிகவும் பாரமுள்ள மூலகத்தின் அணுவினை உடைப்பதற்கு நியூத்திரனை உபயோகிக்கலாம் என அறியப்பட்டது. விஞ்ஞானிகள் நெடுநாளாக எதிர்பார்த்தது போல், அணுவைப் பிளப்பதின் மூலம் அதனுள் அடங்கிக் கிடக்கும் அளவு கடந்த சக்தியை வெளிப்படுத்த முடிந்தது. யுத்த காலத்தில், இவ்விகம் விடுவிக்கப்பட்ட சக்தியை எவ்விதம் கட் டுப்படுத்தி அணுக்குவியல்களில் அல்லது அணு உலைகளில் சேர்த்துவைக்க முடியு மெனக் கண்டு பிடிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டளவில் இவ்விதம் விடுவிக்கப் பட்ட அணுசக்தியை ஒரு குண்டினுள் அடைத்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் முறை செயற்படுத்தப்பட்டது. யுத்த முடிவில் பெளதீக நிபுணர் களும் நுண்பொறியியல் நிபுணர்களும் உற்பத்தித் றன்மிக்கதும் சிக்கன மானதுமான ஓர் அணு உலையை எற்படுத்தி அதன் மூலம் தொழிலுக்கு வேண் டிய மின்சார சக்தியைப் பெறும் வழியைக் காண்பதில் ஈடுபட்டனர். 1960 ஆம் ஆண்டளவில் மின்சார சக்தியை அணு சக்கி மூலம் பெறுமாற்றைப் பிரிக் தானியா கண்டு கொண்டது. இதனுல் நிலக்கரி எரிபொருளாக உபயோகிக்கப்படு வதை விட்டு வேறுபல பொருட்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கணிப்பொரு ளாக மாறலாம். பேக்கிளியிலுள்ள கலிபோனியப் பல்கலைக்கழகத்திலுள்ள * பெவற்றன் ' போன்ற அணு உடைக்கும் இயந்திரங்களை ஆக்கியதும், விஞ்ஞானி கள் தாம் வெகுமுன்னரே சந்தேகித்த நுணுக்கமான உலகம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தத் தொடங்கினர். 1932 இல் சி. டி. அன்டசனல் முரண்-இலத் திரன்கள் அல்லது பொசித்திரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.சக்தியும் பொரு ளும் ஒன்று மற்முென்முக மாறக்கூடியன என ஐன்ஸ்ரின் கணித முறைப்படி காட் டினர். இதை மேலும் வலியுறுத்துவதாக, 1955 ஆம் ஆண்டு ஒக்சோபரில் இ. பி. சேகர் முரண்-புரோத்தனைக் கண்டு பிடித்ததும், 1956 ஆம் ஆண்டு செப்ரம் பரில் எட்வேட்லொப்கிறேன் முரண்-நியூத்திரன்களைக் கண்டுபிடித்ததும் அமைந்தன. அணுவின் பிளவால் விஞ்ஞானி பொருளிலிருந்து சக்தியை உண் டாக்குவதுபோல, புரோத்தனது மிகுந்த சக்தி இருப்பின் இன்னெரு துணிக் கையுடன் சேர்ந்து புரோத்தன் சோடியாக மாறி அதன் விளைவாகச் சக்தியிலி ருந்து திணிவு பெறப்படும்.
அண்டக்கதிர்கள் எனப்படும் கதிர்களின் ஆராய்ச்சி உட்பட மேலும் பல ஆய் வுகளுக்குக் கதிரியக்கம் என்பது இன்றியமையாத ஒர் சாதனமாக அமைந் கது. வான்பெளதீகமும் அணுக்களும் பெளதீகத்துடன் இணைந்து வளரத்

விஞ்ஞானமும் நாகரிகமும் 1145
தொடங்கியது. இந்தப் புதிய கல்வித்துறையில், ஒளிப்படக்கலே, கதிரியக்கம், இலத்திரன் கருவிகள் எல்லாம் அளவிடற்கரிய மதிப்புள்ளனவாயின. இது மீசன் என்ற புதிய துணிக்கை வெவ்வேறு வகைகளில் உண்டு என்பதைப் புதிய ஆராய்ச்சித்துறை வெளிக்காட்டிற்று. பிரபஞ்சத்தைப்பற்றிய ஆராய்ச்சி இப் போதுதான் தொடங்குவது போலக் தெரிந்தது. இவ்விதமான ஆய்வுகள் நேரடி யான பிரயோகமுள்ளனவாக அமைந்தன. 1940 இற் பிரித்தனியாவை விமா னத் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவிய இயோர் எனப்படும் கருவி, யுத்தத்தின் பின்னர் கப்பல்களாற் பெரிதும் உபயோகப்படுக்கப்பட்டது. இப்புதிய விஞ்ஞானத்தின் முக்கிய அமிசம் வேகமாகும். ஓர் துறையிற் கண்டு பிடிக்கப்பட்டவை மற்றைய துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்குப் பயன்பட் டன. விஞ்ஞான வளர்ச்சி, மேன்மேலும் வளர்ச்சிக்கு ஏதுவாகிக் தனக்குத் தானே புத்தூக்கம் அளித்துக் கொண்டது. மனிதனுக்கு இச்சேவைகளினல் ஏற் படக்கூடிய உபயோகமும் அதே கதியில் வளர்ந்தது. ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளப்பது பற்றிய ஆராய்ச்சியிலிருந்து உண்மையாகவே அணுகுண்டை ஆக்கு வதற்குப் பதினைந்து வருடங்களே சென்றன. பெருவாரியாக அரசாங்க வரு மானம் செலவிடப்பட்டமையும், ஐக்கிய அமெரிக்காவின் தொழினுட்பத்திறனும் வசதிகளுமே இக்காலவரையறை குறுகியதற்குக் காரணமாகும். வாட்ரீசாவி இயந்திரத்தைக் கண்டு பிடித்ததற்கும், பின்னர், அது போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டதற்கும் இடையில் இருந்த கால அவதி இதைப்போல் நான்கு மடங்கு நீண்டதாகவிருந்தது. விஞ்ஞானத்தினதும் தொழினுட்பவியலினதும் அசுரவேக வளர்ச்சி காரணமாக, விஞ்ஞானக் கோட்பாட்டிற்கும் தத்துவத்திற்கு மிடையே இசைவான இணைப்பைக் காண்டல் தடைப்பட்டது.
உயிரியல் : பெளதீக அறிஞன் அணுவின் மையத்தைத் துருவியாராய்ந்து கொண்டிருப்ப, உயிரியல் அறிஞன் உயிர்க்கலத்தினுள் அடங்கியிருந்த கருவினை யும் அதனுள்ளிருந்த குறமசோம், யின்ஸ் ஆகியவற்றையும் ஆராய்ந்தான். அவ னும், பெளதீகத்திலிருந்து பெறப்பட்ட கருவிகளின் உதவியுடன் செயலாற்றி ஞன். ஆராய்ச்சிக்கும், நோய்களே நிதானிக்கற்கும் ஆதிக்கச் சிகிச்சைக்கும் உபயோகிக்கப்பட்ட கதிரியக்க அறிவு மருத்துவ ஆய்வாளருக்கும் புதிய நுண் ணரிய கருவிகளைக் கொடுத்தது. முன்னிருந்த எந்தச் சாதனத்தையும் காட்டிலும் பொருட்களை நூறு மடங்கு பெரிதாகக் காட்டுவதற்கு இலக்கிான் நுணுக்குக் கண்ணுடி உபயோகப்பட்டது. முன்பு அவதா னிப்புக்கு அப்பாற்பட்டிருந்த வைரசுகளை அவதானிக்கவும், அடையாளங் காணவும் இது பயன்பட்டது. ரேடியோ ஐசோரோப்புக்கிளை உபயோகிப்பதன்மூலம் உயிர் இரசாயன அறிஞன் உடலின் இயக்கத்தைப் பற்றி மேலும் அறிய முடிந்தது. கதிரியக்கம் விதைகளில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது எனவும், உயிரினங்களிலும் மாற்று வேகத்தை அதிகரிக்கிறதெனவும் அறியப்பட்டது. இரண்டு மகாயுக்தங்களுக்கிடையில், உயி ரியலிற் காணப்பட்ட பெரிய சாதனை யாதெனில், பாரம்பரியம் பற்றிய டாவினிய தத்துவம், டாவினுக்கே தெரிந்திருந்ததுபோல், சிலவகையிற் பிழையுடைத்து என்பதை நிரூபித்ததாகும். சில உயிரினங்கள் மற்றவையைக் காட்டிலும் அதிக

Page 584
1146 1914 இன்பின் நாகரிகமும் பண்பாடும்
சந்ததிகளை விட்டுச் செல்லும் தன்மை உள்ளன என்றும், ஆகவே அவ்வினத் திற் பெருகிவருஞ் சந்ததிகள் பிழைத்து வாழுதற்கு வேண்டும் தன்மைகள் சில வற்றை அதிகமாகக் கொண்டுள்ளன என்றும், அதனலேயே பரிணுமம் நிகழ்கிற தென்றும் டார்வின் கருதினர். ஆகவே அவர் கூறியதுபோல், சந்ததியானது தாய் தந்தையர் இருவருடைய தன்மைகளினதும் சேர்க்கையைக் கொண்டிருப் பதால் சந்ததி வளர்ச்சிக்குத் தேவையான அமிசங்கள் உள்ளவை; அவ்வமிசம் இல்லாதவைகளோடு சேருவதாலே காலகதியிற் சிறிது சிறிதாக, இந்த நல்ல அமிசம் குலைந்துவிடும். பிறப்பியல் பற்றிய விஞ்ஞானத்துறையில் இக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கிறது. சந்ததி வளர்ச் சியில் ஏற்படுவது வேறுபட்ட அமிசங்களின் சேர்க்கை அன்று எனவும், அவற் றின் தொடர்ச்சியே எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. சனனிகளில் வீரியம் மிகுந்
தனவும் விரியம் குறைந்தனவும் தமது தன்மைகளைத் தமக்கு அடுத்துவரும் சந் ததிகளுக்கு அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சனனி அதைப் போன்ற மற்ருெரு சனனியோடு சேரும்போது மட்டுமே திரும்பவும் காட்சியளிக்கின்றது. இப்படி யாக குழலின் மாற்றத்திற்கு ஏற்பத் தம்மை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய தன்மை உயிரினங்களிற் காணப்படுகிறது. இங்குதான் குழலின் தேர்வுத்தன்மை செயல்படுகிறது.
1930-40 வரையான காலத்தில், பிறப்பியலுக்கும் கலிவமைப்பியலுக்கு
ଶot.
மிடையே ஏற்பட்ட சேர்க்கைமூலம் உயிரியலிற் பல வளர்ச்சிகள் உண்டாய சி. டி. டாலிங்ான், ஜெ. பி. எஸ். ஹல்டேன், ரி. டொப்சான்சி ஆகியோரும் மற்றும் பிரித்தானிய ஐக்கிய அமெரிக்க உயிரியல் அறிஞர்களும் இதுவரை வேறுபட்ட கூறுகளாக இருந்த விஞ்ஞானங்களை ஒன்றுபடுத்தி ஓர் கணிதத் தத்துவத்தை ஆக்கி, குறிப்பிட்ட சனணிகள் ஓர் இனத்திடையே இயற்கைத் தேர்வுக்கு ஏற்ப என்ன வேகத்தில் வளர்ச்சி பெறும் அல்லது குறையும் எனக் கூறினர். பரிணும வளர்ச்சிக்குரிய அமிசங்கள் காலப் போக்கில் படிப்படியாக வளர்ந்தன என்றும் அதன் மூலம் உயிர்ப்பாதுகாப்புக்கும் வளைந்து கொடுக் கும் தன்மைக்கும் இடையே சமநிலை ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர்கள் காட்டினர். இரண்டாவது மகாயுத்தத்தின் பின்பு, உயிரியல் பெளத்தத்தைப் போன்று புதிய வழிகளில் வளரத் தொடங்கிற்று. ஒரு பக்கத்தில் குழலினுல் ஏற்படும் பரிணும வளர்ச்சி மாற்றங்களிற் கவனம் செலுத்தப்பட்டது. மறுபக் கத்தில், உயிரினத்திரிபு பற்றிய ஆய்வின்மேல் கவனம் எடுக்கப்பட்டது. மகா யுத்தத்தில் முன்பு, ஏச். ஜே. முல்லர் என்பவர் உயிரினத்திரிபு எப்படி கதிர் மூலம் தாண்டப்படும் என்பதைக் கண்டுபிடித்தார். அன்றிலிருந்து உயிரினத்திரி புப் பொருள்களாகிய கடுகு வாயுவிலும் பிறகதிரியக்கப் பொருள்களிலும் இத் தன்மையுண்டு என அறியப்பட்டது. இதன் விளைவு உயிரினத்திரிபு உண்டாக்கு வதற்கு குறிப்பிட்ட நடவடிக்கை எடுப்பதாகவன்றி பொதுவாக இத்திரிபின் வேகத்தை வேண்டியாங்கு அதிகரிப்பதாய் இருந்தது. பிறப்பியலுக்கு இருந்த முக்கியத்துவம் மாறி வெளித்தூண்டுதலாகிய சூழலாலும் கதிரியக்கத்தாலும் உயிரினத்தில் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதிற் கூடிய கவனஞ் செலுத்

விஞ்ஞானமும் நாகரிகமும் 1147
தப்பட்டது. இம்மாற்றத்தின் காரணமாக கால் நடைகளேத் தேர்ந்தெடுத்து வளர்ப்பவர்களும் செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் நடைமுறையில் நன்மையடைந்தனர். அ#ைண்டின் கதிர்களால் மக்கள் உடனடியாகப் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது நீண்ட காலப் போக்கில், பின்வரும் சந்ததியாரும் பாதிக்கப்படுவர் என்ற 4 ரிக்கை இதனுற் பெறப்பட்டது.
பெளதீக அறிஞனின் உட்கருவுக்கும் உயிரியல் அறிஞனின் உட்கருவுக்கு மிடையே சக்திக்கும் உயிருக்குமிடையில் உள்ள புறவுயாது கண்பது வில், தானத் துறையில் இன்னும் பிடி படாத 390) பொருளாக இருக்கின்றது. :பிக்கமா னது உயிர் கலங்களையும் உட்கருவையும் ஊடுருவிச் சென்று 'குறமசோம்சையும்' பாதிக்கிறது என்பது தெளிவாக்கப்பட்டது. இப்பாதிப்பு எப்படி, என் ஏற் படுகிறது என்பதைக் காணச் சனணிகளினதும் அவை தம் உள்ளுறுப்புக்களா கிய புரதம் கருவமிலம் ஆகியவற்றினதும் அமைப்பை ஆராய்ந்தறிய வேண்டும். இந்நூற்முண்டின் இரண்டாவது பாதியில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் விஞ்ஞான அறிவின் முழுமைப்பாட்டுக்கும் அடித்தளமாக உயிர் இரசாயனம் அமையும்
போலக் காணப்படுகிறது.
பொறியியலும் மருத்துவமும் : பெளதிக வியலிலும் உயிரியலிலும் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி காரணமாக இருபெரும் செயன்முறை விஞ்ஞானங்களாகிய பொறியியலிலும், மருத்துவத்திலும் விரைவான முன்னேற்றம் காணப்பட்டது. போக்குவரத்துக்குப் புதிய சக்தியினை உபயோகித்ததினுல் அகத்தகன இயந் திரங்களினைப் பாாங் குறைந்த இலேசான உலோகங்களாற் செய்தலும் அதிக சத்தியை உண்டாக்கி மிக விரைவாகச் செல்லுதலும் சாத்தியமாயின. ஜெட் விமானம் ருெக்கட் விமானம் வேகத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தியபோது, கடின மான கலப்புலோகங்கள் தேவைப்பட்டன. அத்துடன், புதிய நிர்மாணப் பிரச் சினைகளும் ஏற்பட்டன. இந்த மின்சார யுகத்தில், மின்சாரப் பொறியியல் போக்குவரத்திற்கும் சக்தி உற்பத்தியிலும் மட்டுமல்லாது நவீன சமுதாயத் திற்கு வேண்டிய விட்டுத் தேவைகளுக்கும் தொழிற்றேவைகளுக்கும் உதவக் கூடிய முறையிற் பெரு வளர்ச்சி பெற்றது. உயிரியல் வளர்ச்சிக்கு உதவியவாறே நுண்ணிய கருவிகள் நூண்பொறியாளனுக்கு அழுத்தங்களேயும் தேய்வுகளையும் கணக்கிடுவதற்கு உதவின. தன்னியல்பாக இயங்குங் கருவிகளும் அதிசயமான கணிப்பு இயந்திரங்களும் இலத்திரன் மூளைகளும் வழக்காற்றில் வந்தன. பெளதிக விஞ்ஞானமும், கணிதமும் தொழினுட்பவியலேயும் கைக்தொழிலினையும் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் எவ்வளவு தாரம் தாக்கி இருக்கின்றன என்பதை அப்புதிய சாதனங்கள் காட்டுகின்றன.
பெளதீகத்திலும், கணிதத்திலும் அறியப்பட்ட புதிய விடயங்கள் பொறியிய லுக்கு நன்மை அளித்தவாறே, உயிர்நூலிலும் இரசாயனத்திலும் எற்பட்ட புதிய அறிவு மருத்துவத்திற்கும் பயன்பட்டது. 1912 இற் சேர். எவ். கெளலன் கொப்பின்ஸ் விற்றமின்களைக் கண்டுபிடித்ததும், 1922 இல் எவ். ஜி. பன்ரிங்

Page 585
1148 1914 இன்பின் நாகரிகமும் பண்பாடும் ど
சி. எச். பெஸ்ற் ஆகியோர் இன்சுலினைக் கிண்டுபிடித்ததும் சிறுபிள்ளை நோய் களுக்கு எதிராகப் பலவகைப்பட்ட வக்சின் முறைகளைக் கண்டுபிடித்ததும், சல்பனுேமயிட் மருந்துகளாகிய பென்சிலின், ஸ்ரப்ரோமைசின் ஆகியவற்றினைக் கண்டுபிடித்ததும் தற்காலத்தடை மருத்துவம், சிகிச்சை மருத்துவம் ஆகியவற் றில் முக்கிய சாதனைகளாகும். புற்றுநோய் ஆராய்ச்சியானது, புரட்சிகரமான இரண வைத்திய முறைகளையும் கதிரியக்கச் சிகிச்சை முறைகளையும் பயன்படுத் தியதுமல்லாமல் அணுக் கருப் பெளதீகத்திலும், அணுபற்றிய ஆராய்ச்சியாலும் கிடைத்த புதிய வழிகளையும் 1945 இற்குப் பின் உபயோகித்து முன்னேறியது. உணர்ச்சி நீக்கும் மருந்துகளில் ஏற்பட்ட அபிவிருத்திகள் காரணமாக, சத்திர வைத்தியம் இந்நூற்றுண்டில் நுண்ணிய முறையில் அமைந்தது. இரத்த மாற்ற முறைகள் திருந்தியதன் பயனுக, இதற்கு முன் என்றுமில்லாதவாறு, சத்திர வைத்தியன், நுரையீரல். மூளை, இருதயம் மத்திய நரம்புக்கூட்டம் ஆகியவற் றிலே சத்திர வைத்தியம் செய்தல் சாத்தியமாயிற்று. காயமுற்ற பின்னசோ சத்திர வைத்தியம் செய்யப்பட்ட பின்னரோ, நோயாளி விரைவாகச் சுகமடைய உடற் சிகிச்சையும் தொழிற் சிகிச்சையும் உதவின.
சிகிச்சை மருத்துவத்திலும் பார்க்கத் தடுப்பு முறைகளிலேயே இப்போது கடிய கவனஞ் செலுத்தப்பட்டது. எனவே மருத்துவத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு முன்னேற்றத்துக்குமேற்ப, சமுதாய அமைப்பும் அபிவிருத்தியடைந்து தடுப்பு மருத்துவத்திற்கு நகரங்களிலும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பள்ளிக் கூடங்களிலும் சுத்தமான வசதிகள் இருக்க வேண்டும். அத்துடன் பெருந் தொகையினரான மருத்துவ உத்தியோகத்தர்கள், மருத்துவப் பெண்கள், பரி சோதகர்கள் ஆகியோரும் பொதுச் சுகாதாரத்தினைக் காப்பதற்குத் தேவைப்படு கின்றனர். மேலும் மத்திய அரசாங்கம், உள்ளூராட்சிக் கழகம், சர்வதேசச் சங்கங்கள் (உலகச் சுகாதாரத் சங்கம்)) ஆகியவற்றின் ஒத்துழைப்பும் தேவைப் படுகிற சிகிச்சை மருத்துவத்துக்கும் விரிவான மருத்துவசாலை வசதிகள் பிணி யாய் நிலையங்கள், ஆராய்ச்சி வசதிகள் ஆகியன பெரிதும் தேவைப்பட்டன. தேசிய சுகாதார சேவை, சமதர்மவாத அரசியற் கருத்தின் ஓர் அமிசமாக விளங்கியது. போன்று, நவீன மருத்துவத்திலும் ஓர் அமிசமாக உள்ளடக்கி யிருந்தது. சமுதாயமும் விஞ்ஞானமும், ஒன்றின் தேவைகளை மற்முென்று பூர்த்தி செய்யும் வகையிற் பின்னிப் பிணைந்தன. o உளவியல். பெளதிக விஞ்ஞானம், இராசாயனம், உயிரியல் ஆகியனவும், அவை களின் கிளைத்துறைகளாகிய பொறியல், மருத்துவம் ஆகியனவும் பரந்துபட்ட தொடர்பான முறையில் வளர்ந்தன. முன்னர் கூறியதுபோல், இவ்வளர்ச்சிக்கு ஒரளவு காரணமாக இருந்தவை டார்வினும் ஐன்ஸ்ரீனும் அளித்த எண்ணக் கருவூலங்களும்: அவர்களது அறிவிலிருந்து பெற்ற பரந்த தத்துவ அடிப்படை யுமேயாம். ஆயின், அக்கால உளவியல் ஆராய்ச்சி மற்றத்துறைகளைப் போன்: உறுதியும் கவர்ச்சியும் குறைந்து காணப்படின்-ஆய்வுகளின் பலன்கள் நிச்சய மற்று இருப்பின்-பிற துறைகளுக்கு இருந்தது போன்று உறுதியான தத்துல் அடிப்படை உளவியல் ஆராய்ச்சிக்கு வாய்க்காமையே ஒரளவு காரணமாகும்.

விஞ்ஞானமும் நாகரிகமும் 149
பிசாய்டு, ஜங் ஆகியவர்களின், அடிப்படை ஆய்வுகள் பலன் உள்ளவாயினும் அவற்றில், டார்வின், ஐன்ஸ்ரின் ஆகியவர்கள் ஆய்வுகளில் உள்ள பயந்த தன் மையும் ஆழமும் அத்துனே காணப்படுகின்றில காலத்துறைகளிலும் ட்பவி யலுக்கும் புறம்பான கருத்துக்களிலும் பிராய்டினது செல்வாக் , குந்து காணப்படினும், இன்றைய உளவியல் வளர்ச்சி, அகநோக்கு ஆய்வி' நடை முறைக் கொள்கைகளையும் கைவிட்டு ஆய்வுக்க ட ஆராய்ச் í , .هflb 6Ռլի வாக்கத்தையும் பயன்படுத்தியதால் விளந்த தொன் முகும். உளவியலானது அதனேடு தொடர்புடைய துறைகளாகிய ரி. ற் கூற்றியல், மருத்துவம் ஆகிய வற்றுடன் இணைந்தவி..த்துப் பெரிதும் முன்னேற்றம் கண்டது. அக்துடன் மனமும் மனநிகழ்வுகளும் தனிமையாக ஆராயப்பட வேண்டியன என்ற கருத்து முக்கியத்துவம் இழந்து, சூழலுக்கேற்ப உயிர்கள் எவ்வாறு நடந்துகொள்கின் றன என்ற உயிரியல் முறைப்படி உளநூல் ஆராயப்பட்டவிடத்துப் பெரிதும் வளர்ச்சியடைந்தது. உண்மையில் ஏ. என், வைற்றெட்டின் உயிரினத் தத்து வத்திற்கமைய விஞ்ஞானங்கள் அனைத்தும் உயிரைப்பற்றிய ஆராய்ச்சியாக
இதன் விளைவாக, நரம்பியல் பற்றிய அறிவு பெரிதும் வளர்ந்தது. ஆய்வுகூட ஆராய்வுகள் மூலம், ஞாபகசக்தி, செயற்றிறன் ஆகியவற்றைப் பற்றிய விளக்க மும் அதிகமாயிற்று. அளவான பலன்கள் அளித்த, கணிதச் சார்புள்ள உளவியல் அளவை முறைகள் பற்றிய அறிவும் வளர்ச்சியுற்றது. இத்தனிப்பட்ட வளர்ச்சி கள் தெளிவான நடைமுறை உபயோகம் கொண்டவையாகையால், கல்வி குற்ற வியல் கைத்தொழில் ஆகியவற்றிற் சற்று அவசரமாக உபயோகிக்கப்பட்டன. இதன்விளைவாக மானிட ஆளுமை பற்றிய அறிவும் விளக்கமும் வளர்ந்ததுடன், நவீன நகர நாகரீகத்திற் காணப்படும் அமுக்கங்கள் இறுக்கங்கள் காரணமாக விளையும் மனநோய்களிற் சிலவற்றைத் தீர்த்தலும் சாத்தியமாயிற்று. உளவிய லும் அதனைச் சார்ந்த வேறு துறைகளும் மானிட உள்ளத்தின் தன்மையும் அதன் செயல்களும் பற்றிய விரிவான, திருக்கியான தக்துவ அடிப்படையின் மேல் அமைவதற்கு முன் நுண்ணிய ஆய்வு முறைகளும், நம்பிக்கையான பொதுக்கோட்பாடுகளும் கேவைப்பட்டன. தொஃலவிலுணர்கல் போன்ற, புலன் களுக்கு அப்பாற்பட்ட உணர்வு பற்றிய துறைகளில் உற்சாகமும் ஆர்வமும் மிக வும் காணப்படினும், ஆராய்ச்சிகள் தெளிவான முடி பைக் கொடுக்கவில்லை. அவை விஞ்ஞானத்தின் எல்லைக்கு அருகே, மாயம் மந்திாம் போன்றவற்றின் நிலையைத் தாண்டிச் செல்லாது நின்றன. விண்வெளி ஆராய்வு போல் மானசிக ஆய்வும் முன்னேற்றம் மிகக் காணுது நின்றது.
இவ்வாருக இருபதாம் நூற்ருண்டின் மத்தியகால ஐரோப்பாவின் நாகரீகம் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதன் முழுக் கட்டுக்கோப்பும் மென்மேலும் கணிப்பு: அளவை, திட்பம் ஆகியவற்றிலே தங்கியிருந்தது. அதன் மிகப்பலனுள்ள விஞ்ஞானங்களின் விரைவான வளர்ச்சிக்குக் கணிதமே காரண மாயிருந்தது. ஐன்ஸ்ரீனும் வானியலாரும் நிபுணர்களின் குக்குமமான கணிப் புக்கள், மற்றைய விஞ்ஞானங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையான முக்கி

Page 586
150 1914 இன்பின் நாகரிகமும் பண்பாடும்
யத்துவம் பெற்றன. அணுவியற் பெளதிகம், மருத்துவம் உளவியல் ஆகியவற்றில் மிகவும் பயன்பட்ட புள்ளி விவரவியல் என்னும் கணக்குமுறை பல சமூக விஞ் ஞானங்கட்கும் பாவிற்று-விசேடமாக, பொருளாதாரம், சமூகவியல் ஆகியவற் றிற்கும் பாவிற்று. இப்புதிய முறையிற் காணப்பட்ட புதிய கருத்துக்களின் விளை வாக மனிதன் தன்னைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் கொண்டிருந்த கருக் துக்கள் பெருமாற்றம் அடைந்தன. இதன் பயனுக, தனி மனிதர்களைப் பற்றிய சிந்தனைகளைவிட, குழுக்களைப் பற்றியும் இனங்களைப் பற்றியும் சிந்தனை வளர்ந் தது. இவ்வாருகச் சார்புத் தத்துவம் பல துறைகளிலும் மிக நுட்பமாக ஊடுரு
தத்துவவியல் : கணிதக் கருத்துக்களும் முறைகளும், தத்துவத்திற்கும் பரவின. இந் நூற்றண்டின் ஆரம்பத்தில், ஜி-ஈ. மூர், பேர்ட்ரண்ட் ரசல், ஏ. என். வைட்கெட் ஆகியோராலும், பின்னர், ஒஸ்திரியாவைச் சேர்ந்த பெட்விக் விட் ஜென்ஸ்டீனுலும் செய்யப்பட்ட முயற்சிகளின் விளைவான தத்துவக் கோட்பாடு கள்,பழைய பெளதிக வைதீதத் தத்துவவியலை வலுவிழக்கச் செய்து, கணிதத்திற் கும் மற்றும் தர்க்கவியலுக்குமிடையே உள்ள மிகுதியும் நெருங்கிய தொடர்பை வலியுறுத்தின. மூர், ரசல் ஆகியோரின் கருத்துக்களாலே தாண்டப்பட்டு, 1936 இல் ஏ. ஜே. அயர். மொழியும் உண்மையும் தர்க்கமும்' என்னும் நூலை வெளி யிட்டார். இவராலும், பின்னர், விட்ஜென்ஸ்டீனுலும் வளர்க்கப்பட்ட தர்க்க நேரியல்வாதம்' என்னும் தத்துவ முறை 1950 இற் பிரபல்யம் பெற்றது. 1914 க்கு முன்னர் ஐரோப்பா எங்கும் புகழ்பெற்றிருந்த புதிய கெகலிய சிந்தனை யாளர்களில், பெனடேற்ருே குரோஸ், ஆர். ஜி. கொலிங்வூட் ஆகிய சில தவிர்ந்த மற்றையோர் சிறப்பிழந்தனர். ஆங்கிலம் பேசப்படும் நாடுகள் எங்கும், தற்கால கணித, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக் கேற்ப, தத்துவம் தர்க்க ரீதியான நிலை யைப் பெற்றது. இந்த ஆய்வு முறைகள், ஒழுக்கம் அழகியல் ஆகியவற்றிலும் பாவி, மொழியாாாய்ச்சியையும் பாதித்தன.
கெகவினுடைய பெளதிகவதிதத் தத்துவமுறை சிறப்பிழந்தாலும், அதனை யொத்த மற்றைய முறைகள், முக்கியமாக ஐரோப்பியக் கண்டத்திலே சிறப்புப் பெற்றன. உள்ளறிவினை வலியுறுத்திய பேர்க்சனின் தத்துவமானது பின்னர் அந் நோக்கான தத்துவங்களே இன்றைய நாகரீகத்தின் ஆத்ம வேதனை, அறிவு மயக் கம் ஆகியவற்றின் விளைவாக மாட்டின் கீடிக்கர், காள் ஜாஸ்பர்ஸ் ஆகியோர் மூலம் உருவாகிற்று. 'உண்மையை அறியும் பிரச்சினையோடு போராடிய இந்த அறிஞர்கள், தத்துவ வியலின்மீது சார்புக் கொள்கையால் ஏற்பட்ட தாக்கத் தைப் பிரதிபலிப்பவராக இருந்தனர்; அவதானிப்பு, பாகுபாடு பொதுமையாக் கல் ஆகியவற்றைக் கொண்ட விஞ்ஞான உலகில், அறியப்படும் பொருள் அறிப வனுடன் உறவு கொண்டிருப்பதுடன், அறிபவனும் அறியப்படும் பொருளுடன் தொடர்பு கொண்டுள்ளான். அறியப்பட்ட பொருள்களைக் கொண்ட இவ்வுலகில் நமக்குப் பாதைகளைத் தெரியச் செய்வன விஞ்ஞானங்கள். ஆயினும் மனிதனை முற்றிலும் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானரீதியான உளவியல் உதவுவதில்லை. மனிதன், மற்றைய பொருள்கள் போன்று தானும் ஓர் பொருள் என்பதை
Language, Truth & Logic

விஞ்ஞானமும் நாகரிகமும் 15
உணர்வதோடமையாது, தான் எதுவாக இருக்கின்ருனே தால் எதைச் செய் கின்முனே அவற்றுக்கும் தானே தோற்றுவாயாக உள்ளான் என்பதையும் உணர்ந்திருக்கிமுன். தான் ஏற்கவே அடைந்தவற்றுக்கு அப்பாலும் செல்கின்ற ஓர் இயக்கவிசையை மனிதன் குறிக்கின்றன். இந்த இயக்ஃ.சை பற்றிய அறிவு உள்ளறிவு, தெய்வீக அனுபவம், நம்பிக்கை ஆகியவற்றிலிருந்தே பெறப் படும். நிக்கலஸ் பர்டியோவ் என்னும் இாவிய சிந்தஃனயாளர் பொதுவுடைமை வாதத்தை எதிர்த்து மேற்கண்ட கருத்தை ஆதரித்தார். 1948 இற்குப் பிற்பட்ட ஆன்மவேதனே நிறைந்த காலத்திலே இக்கரும்,துக்கள் ஜீன் பால் சாத்பே ஆகி யோசால் வகுத்துக் கூறப்பட்ட இருப்பு வாத இயக்கத்தின் மூலமாகப் பிரபல மாயின. இவ்வாருக புலனறிவு வாதம் செய்முறை வாதம் ஆகியவற்றில் வெறுப்பு காணப்பட்டது. ஆயினும், இதன் கருத்து கெகலிய தத்துவத்திற்கு ஆதரவு திரும்பியதென்பதன்று. இங்கு காணப்பட்டது யாதெனில் கத்துவக்கின் திசத்திலேயே முக்கியமான ஓர் தீவிர நெருக்கடியென்க, டிேகர் கூறியவாறு "பகைச் சக்திகள் மலிந்ததும் அந்நியமானதுமாய உலகத்துள்ளே விசியெறியப் பட்ட மனிதனையும் பொருளற்ற முடிவான மரணத்தையும் பற்றிய ஒரு கற்ப னேயை இக்காலத் தத்துவங்கள் பிரதிபலிப்பனவாக இருந்தன. புலனறிவாதத் துக்கு மாமுக எழுந்த இவ்வெதிர்ப்பு அடிப்படையான ஓர் உலோகாயதவாதத் திற்கு அல்லது சாத்ரேயின் நாத்திக வாதத்திற்கு இட்டுச் செல்லும் போலக் காணப்பட்டது. உறுபயன்படைத்த கருத்துக்கள் அற்றுப்போகும் மனிதன் தன் மனேவலிமைக்குக் கட்டுப்படும் விடயங்களிலேயே தங்கிநிற்க நேரிடும். இத் தன்மை, இந்நூற்றண்டின் பெரியதோர் அதிசயத்தை விளக்குகின்றது. அதா வது மாக்ஸிய உலோகாயதவாத வளர்ச்சி, எந்த மானிட குணங்களை எதிர்த்து மறுத்ததோ, அதே குணங்களால் பலம் பெற்றது. புலன்களுக்குப் புலப்படாத ஓர் குக்குமப் பொருளை நம்பி அதற்காகத் தியாகம் செய்யும் தன்மை மறுக்கட் பட்டது. ஆனல் அதே தன்மையால் இத்தத்துவம் வெற்றி கண்டது. மானிட வர்க்கத்தின் விதியை நிர்ணயிக்க முயன்றது.
தேசீயவாதம், இனவாதம் ஆகியவற்றின் எழுச்சியைத் தடுப்பதில், வளர்ச்சி யடைந்திருந்த சமயங்கள் எவ்வாறு வலுவிழந்து காணப்பட்டனவோ அவ் வாறே தருக்க முறையான உலோகாயதத்தையும் தடுப்பதில் அவை பூரண வெற்றி கண்டன. முன்னையகாலங்களிலே சமய நம்பிக்கையிலும் ஆராதனையி அலும் ஈடுபாடும் திருப்தியும் கண்ட மன உந்தல்கள், தற்போது சமயத் தொடர் பற்ற துறைகளிலே செல்லத் தொடங்கின. தன்னைவிடப் பெரியதும் பூரணமான துமான ஒன்றுடன் தன்னை இணைத்துக் காண விரும்பிய ஓர் தெய்வத்தை வணங் கச் செய்த-மனித உந்தல்கள், இருபதாம் நூற்றண்டில், விஞ்ஞானத்தையும் தேசீயவாதத்தையும் இனவாதத்தையும் சமயத் தொடர்பற்ற தலைவர்களையும் மனிதன் வணங்குமாறு செய்தன. சமய உந்தல்கள் சமயச் சார்பற்ற துறைக ளிலே செல்லத்துவங்கியமையால், பண்பாடு பற்றிய பேதங்களிலே தீவிாத் தன்மை உண்டாகியது போன்று அரசியலிலும் ஓர் வெறி ஏற்பட்டது. 1945 இற் குப் பின்னர், பொருளாதார சர்வாதிகாரத்திலும் அரசியற் சர்வாதிகாரத்திலும்

Page 587
1152 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
திருப்திகானது விரக்தியுற்றவர்களுக்கு, அவைகட்கு எதிராக பூரணமான தொன்றின் கவர்ச்சியைக்” காட்டுவதிலே புரட்டஸ்தாந்து மதமும் வைதிகத் திருச்சபையும் தவறிவிட, கத்தோலிக்க மதம் பயன்பட்டமையால், இங்கிலாந் திலும் ஐரோப்பாவிலும் இம்மதம் மறுமலர்ச்சி எய்தியது. ஐரோப்பாவல்லாத உலகின் பகுதிகளில், சமயச் சார்பற்ற நம்பிக்கைகளுக்கு எதிராக பெளத்த மதத்தை விட மற்று இந்துமதம், இஸ்லாமிய மதம் கூடிய எதிர்ப்பு காட்ட இய லுமோ என்பது காலப்போக்கில் காணவேண்டிய விடயமாகும்.
விஞ்ஞானத்தின் வீரியம். தத்துவத்தின் அமைதியையோ விளக்கத்தையோ நாடும் நவீன மனிதன், எங்கணும் விஞ்ஞானத்தின் கோரிக்கையிலிருந்தோ விளை வுகளிலிருந்தோ விலகிச் செல்ல முடியாதவனுயினன். உயிரையே தருவதாக அது கவர்ச்சியூட்டிற்று. 1955 இல் மேற்கு ஐரோப்பாவில் பிறந்த குழந்தை 1900 இல் பிறந்த குழந்தையை விட இருபது வருடங்கள் அதிககால வாழ்க்கையுடைய தானுல், அது மருத்துவத்திலும் சுற்றுப்புற சுகாதாரத்திலும் ஏற்பட்ட வளர்ச் சியினலேயாகும். 1900 இல் ஆயிரத்துக்கு 142 குழந்தைகள் மரித்ததற்கும், 1950 இல் அவ்வெண்ணிக்கை, 1000 இற்கும் 31 ஆகக் குறைந்ததற்கும் இதுவே காரணமாகும். பிறப்பு வீதத்தைக் காட்டிலும் இறப்பு விதம் வேகமாக வீழ்ச்சி யுற்றமையால், 19 ஆம் நூற்முண்டில் ஐரோப்பிய மக்களின் தொகை பெருகும் போக்குடையதாக இருந்தது-ஆகவே 1900 இல் 31.0 கோடியாக இருந்த சனத் தொகை 1957 இல் 41.8 கோடியாகப் பெருகியது, ஓர் ஐரோப்பிய நாட்டிற்கும் இன்னேர் ஐரோப்பிய நாட்டிற்கும் இவ்வாழ்நாட்கால வரையறை மிகவும் மாறு படின், அங்கு அதற்கேற்ப வாழ்ககைத்தாக்கிலும் சுகாதார நிலையிலும் இவற் அறுக்கு அடிப்படையான கைத்தொழில் வளத்திலும் நேரடியான வித்தியாசம் காணப்பட்டது. உதாரணமாக பிரான்சில் நூறு ஆண்டுகட்கு முன்னர் நிலவிய குழந்தை இறப்பு வீதம், ரூமேனியாவிற் 1940 இற் காணப்பட்டது.
drill-tu தொகையினரான மக்களுக்கு உணவளிக்கப்பட வேண்டியிருந்தமை யால், ஒரேயளவு நிலப்பரப்பில் அதிக உணவு பயிரிட வேண்டிய தேவை ஏற் பட்டது. இங்கும், சிறந்த கால்நடைவிருத்தி, இரசாயனப்பசளைகள், சிறந்த பூச்சிக்கட்டுப்பாடு, இயந்திர உபயோகமுறைகள், ஆகியனமூலம் உற்பத்தியை அதிகமாக்க, விஞ்ஞானமும் தொழினுட்பவியலுமே உதவி புரிந்தன. தொழினுட் பத் துறைக்கு அத்தியாவசியமான கனிப்பொருட்கள் தேவைப்பட்டமையால், சில தேசங்களின் பொருளாதார நிலை திடீரென மாறுதலடைந்தது. புதிய தொழில்களான விமான உற்பத்தித் தொழில், வாகனத்தொழில் ஆகியவற்றிற்கு இலகுவான உலோகங்களும் ரப்பர், எண்ணெய், பெட்சோலியம் ஆகியனவும் பெரு மளவிலே தேவைப்பட்ட்தால் இதுவரையும் வறுமைப்பட்டுப் பின் தங்கியிருந்த மலாயாவும் இந்தோனேசியாவும் தமது ரப்பர் காரணமாகவும், வெனிசூலா, ரூமே னியா, அராபிய நாடுகள் எனுமிவ்ை தமது பெற்ருேலியங் காரணமாகவும், சீனம், மெக்சிக்கோ, பொலிவியா ஆகியவை தமது அந்திமனியும், வெள்ளீயமும் காரண மாகவும் உலகப் பொருளாதாரத்திலே சிறப்பிடம் பெறலாயின. பிரான்சிலும் இத்தாலியிலும் போக்சைற்றுப் படிவுகளும் நீரின் வலுவும் கண்டுபிடிக்கப்பட்ட

பண்பாட்டுப் பிரச்சி?ன 153
போதும், கனடா, கொங்கோ ஆகிய இடங்களில் அணு க்தியுற்பத்திக்கு மிக வும் வேண்டிய யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்ட போதும் இந்நாடுகளின் பொரு ளாதாரம் அடியோடு மாறுதலடைந்தது. விலக்கலாகா வகையிலே மனித குலத்தை ஆழமாகப் பாதித்த விஞ்ஞானப் புரட்சியானது பொருளாதாரப் புரட்சியாகவும் உருவெடுத்தது.
இக்கண்டுபிடிப்புக்களின் விரியானது ஐரோப்பாவிலே விஞ்ஞான நாகரிகக் அரக்குக் கட்டுப்பட்ட பொருளாதார வாழ்க்கையைப் பாதித்தகோடமையாது, அதன் கலாசாரத்தையும் கலேயையும் பாதிக்கது. தம்மைச் சூழ்ந்து ஓயாது மாற்றமடைந்து கொண்டிருந்த சமுதாயக்கையும், அந்நாகரீகத்தின் பாற்பட்ட மனிதனின் தருமசங்கடமான நிலையையும் உணர்ந்த ஓவியனும் கவியும் கட்ட. நிர்மாண சிற்பிகளும், தீவிர மாற்றத்தின் பாற்பட்ட கலாசாரத்தின் அமிசங் களைத் தெளிவாகப் பிரதிபலிப்பாாாயினர்.
பண்பாட்டுப் பிரச்சினை
விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்பவல்லுனருக்கும் யுத்த நெருக்கடியும் யுத்த முயற்சிகளும் அளவு கடந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வசதிகளையும் அளித்தன. ஆனல் ஆக்கற் கலைஞனுக்கோ யுத்த அனுபவமும் புரட்சிகரமான வலோற்காரமும் சமுதாயக் குழப்பங்களும் தவிர்க்க முடியாத முறையிலே தடுமாற்றத்தை உண்டாக்குகின்றன. இத்தகைய வேறு பட்ட மனப்பான்மைக்கு அடிப்படைக்காரணம் ஒன்றுண்டு. விஞ்ஞானியைப் பொறுத்த அளவில், அவ னது ஆராய்ச்சியின் குறிக்கோள் உண்மையில் பிறப்பிடமான-ஆராய்வின் உறை விடமான-இயற்கையின் அதிசயத்தை ஆராய்ந்து பரிசீலனை செய்வது மட்டு 'மல்லாமல் முடியுமானுல் பரிசோதனை மூலமாகவும், நுண்ணுய்வின் மூலமாகவும் வெளிப்படுத்தலே. ஆனல் கலைஞனைப் பொறுத்த மட்டில் அவன் நாடும் உண்மைக் கும் அழகிற்கும் ஆரம்ப எல்லை அனுபவத்தை உணரும் உணர்ச்சியில் உளது. ஆகவே அவன் உண்மையை அழகுக்கலை ரூபத்தில் வெளிப்படுத்துவது அவனது உணர்விலும் சுவையிலுமே தங்கியுள்ளது. அவன் எவ்வளவுக்கெவ்வளவு தனது அனுபவத்தினுற் கலக்கமுறுகிருனே அவ்வளவுக்கு அவன் பாதிக்கப்படுகிமுன் : அல்லது அதிர்ச்சி அடைந்து விடுகிமுன். இதனுல் மேலும் அவனது நடையில் கூடிய அனுபவமும், அழகும், ஆத்ம சோதனையும் வெளிப்படுகின்றன. 1914 ஆம் ஆண்டுக்குப் பின் நிலவிய ஐரோப்பிய கலாச்சாரமும் அதிர்ச்சி நிறைந்த தொன்முகக் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. யுத்தகாலத்திலும் புரட்சிக் காலத்திலும் பாரம்பரிய முறைகளுக்கும் பேணிவந்த நம்பிக்கைகளுக்கும் ஏற் பட்ட பேரிடி, அக்காலத்திற்குப் பின் மக்கள் அவற்றைக் கைவிடுவதற்கு ஏது வாயின.
நவீன காலம் : இதன் விளைவாக மூன்று விகமான பலாபலன்கள் எற்பட்டன. சிலர் தாம் கண்ட உண்மைகளே வெளிப்படுத்துவதற்குப் பாரம்பரிய முறைகள் தகுதியற்றவையாகக் காணப்பட்டமையால், கட்டுப்பாடற்ற கவிதைகள், முழு
மையற்ற ஓவியங்கள், இனிமையற்ற இசை ஆகிய அமைதிகுலேந்த பரிசோதனை

Page 588
1154 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
களில் ஈடுபட்டனர். மற்றையோர் இவ்விதம் மனிதனுக்கும் சுற்முடல் பற்றிய உள்ளாராய்ச்சிக்கும் வேற்றுமை நிலவவே, அனுபவத்திற் பொருட்பொதிவு உண்டெனில், அதை அறியத் தமது அக மனட்சாட்சியே உண்மையான பதி வேடு எனக் கொண்டனர். ஏனையோர் குழப்பமானதும் புத்துயிர் உணர்வுகள் நிறைந்ததுமான உலகத்தில், மனிதன் அகப்பட்டுக் கஷ்டப்படுவதையும் திக்கு முக்காடுவதையும் ஆவலுடன் நோக்கி, கலை உணர்வோடு அக்காலத் துன்பங்க ஃளயும், பிழைகளேயும் ஒரு கலைஞன் கண்ணுடி மூலம் அக்காலத்தை நோக்குவது தைப் போல அக்காலத்தின் கோலத்தைப் படம் பிடித்துக் காட்டினர். 1920-30 ஆகிய காலத்தில் நவீனகாலப் புரட்சி எனக்கூறப்பட்ட மேற் கூறிய முதலி சண்டு எண்ணப்பாங்குகளுமே முக்கிய இடத்தை வகித்தன. இவைகள் ஒரு புறத்தில் 1914 இலும் பார்க்கக் கலைஞனே மேலும் தனிமையாக்கி சமுதாயத்தி லிருந்து பிரித்து கலையைக்கிரகித்துக் கொள்வதைவிடப் பரிசோதனை வழியாக அழகியற் பயிற்சி முறைகளுக்கு இட்டுச் சென்றன. மறுபுறத்திலே, ஆத்மீக சுகாதாரம் எனத்தக்க இப்புதிய முறைகளாலே கலைஞன் தனது ஆதித் துன் பங்களிலிருந்து விடுதலை பெற முயன்றன். நவீனத்துவம் என்பது சிறுச் சிறு கோட்டிகளின் கலாசாரத்தையே குறிப்பதாயிற்று.
1920-30 ஆகிய காலத்தில், தனிமனப்பாங்குகொண்ட நவீனத்துவம் ஒவியர் 'களாலும் சிற்பிகளாலும் எழுத்தாளர்களாலும் சங்சிக விற்பன்னர்களாலும் மும்முரமாக வளர்க்கப்பட்டுப் பலவித வடிவங்களே எடுத்தது. வேரூன்றிய நாக ரீகத்தை எள்ளி நகையாடி பாாம்பரிய முறைகளையும் பழைய பாணிகளையும் வெறுத்தொதுக்கும் வேட்கை, எண்ணப்பாங்கினை வெளிக்காட்டப் புதுவித பரி சோதனைகளை நாடுவதாகிய விருப்பு, நிலவிவரும் சுவைகளில் உள்ள கட்டுப்பாடு களிலிருந்து விடுதலே, மனிதனது அந்தாங்க ஆத்மாவிலும், விசேடமாக அவனது நனவிலியுள்ளத்திலிருந்து எழுகின்ற, பகுத்தறிவின்பாற்படாத அகத்தூண்டல் களில் முக்கிய கவனம் செலுத்திய புரேர்யிட் அட்லெர், ஜங் ஆகியோரின் உளவி யற் போதனைகளிலே ஈடுபாடு ஆகியவையே நவீனத்துவத்தின் இயல்புகளாகக் குறிப்பிடத்தக்கன. ஆகவே உண்மையில் நவீனத்துவமென்பது ஒன்றுபட்ட ஓர் இயக்கமாக அமையாது பல திறப்பட்டதாய் பலவித விளைவுகளுடையதாய், பல தன்மைகளைப் பெற்றிருந்தது. சில சமயங்களில் அது ஆக்கப் பண்பு அற்றதாக வும் சீரற்றதாகவும் காணப்பட்டது. அது ஒரு எதிர்ப்பியக்கம் என்றவகையால் மட்டுமே ஒருமைப்பாடு அதில் இருந்தது. அதனுடைய போக்கில் புரட்சியை விட எதிர்ப்பியக்கமே இருந்ததாயினும் அதன் விளைவுகள் புரட்சிகரமானவை யாகவும், நன்மையளிப்பவையாகவும் அமைந்தன. அக்காலத் தத்துவவியலிற் காணப்பட்ட அமிசங்கள் 20 ஆம் நூற்றண்டுக் கலாசாரத்திலும் தோன்றின. விஞ்ஞானமுறைகளினதும் கருத்துக்களினதும் தாக்கம், மனிதனின் குழவிரு ருந்து அவனைப் பிரித்து எடுக்கும் முயற்சி ஆகியவை கலையிலும் தத்துவத்தி ஆம் தீவிரமான முறையில் ஆத்மீகப் பயிற்சிகளாகக் கருதப்பட்டன. இந்நூற்

பண்பாட்டுப் பிரச்சினை 55
முண்டின் நடுப்பகுதியில் சிறந்த இருப்புவாத அறிஞரான சாத்ரே தமது கருத் வெளிப்படுத்த நாடகத்தை துணைக்கொண்டது வியப்பன்று. தத்துவஞா
2ஞனும் ஒரே உந்தல்களுக்கு வசப்பட்டனர்.
நவீனத்துவத்துக்கு ஓவியமே வழிகாட்டியாக அமைந்தது. ஒளிப்படங் களிலே சிறப்பிடம் வகிக்கின்ற வெளிச்சத்தையும் நிழலேயும் 'இம்பிாசனிச ! ஒவியர்கள் பெரிதும் பயன்படுத்தினராக அவர்களுக்குப் பின்வந்த கியூபிச' ஓவியர்களும் செறியலிச ஓவியர்களும் இயற்கையான முறையில் வெளிக் கொணர்வதில் ஒவியம் ஒளிப்படைக் கருவிக்கு முன் நிற்றல் இயலாததாகை யால் அப்போக்கிலிருந்து விலகினர். 1920 இன் பிற்பகுதியிலும் 1930 இலும் சல்வடோர் டாலியும் அவர்தம் சீடர்களும் விருத்தி செய்த செறியலிசமானது புரோய்ட் தமது உள ஆய்வு முறைகளில் பயன்படுத்திய கட்டுப்பாடற்ற தொடர்பு முறைகளை உபயோகித்து அகமனதின் ஆழத்துக்குச் சென்றது. இதன் விளைவாக ஒழுங்கற்ற உருவகமும், பகுத்தறிவுக்குப் புறம்பான போலிப் பாணிகளும் தோன்றின. வெறுங் கற்பனைப் பொருள்களையும் விபரீதங்களையும் எடுத்துக்காட்டும் நோக்கோடு ' கியூபிசற்" இயக்கத்தினர் முழுமையற்ற கேத் திரகணிதப் படங்களைக் கொண்டு பரிசோதனை செய்தனர். கடுமையானவும் சப்பையானவுமான வர்ணங்களையும், உறுதியான வெளிக்கோடுகளையும் கொண்ட புராதன சித்திரங்கள் இவர்கட்கு உற்சாகம் அளித்தன. இவ்விரண்டு கலையியக்கங்களும் இருயுத்தங்கட்கும் இடைப்பட்ட வருடங்களில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தின. ஒவியம், சங்கீதம், இலக்கியம் ஆகியவற்றிற்கு மிகுந்த கற்பனை வளத்தை அளிக்க அவை பெரிதும் உதவின. குசகக் கலையினை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று அதன் சிறப்பையும் குறைவையும் வெளிக் காட்டின. பரிசோதனைவாதம் தாறுமாமுகப் போயினும், அழகுக்கலையின் உண் மைகள் சில அதனல் உறுதியாக்கப்பட்டதுடன், சில பயனுள்ள சிருஷ்டிகளும் பெறப்பட்டன. சிறந்த கலைஞர்களாகிய பாபிலோ பிகாசோ, ஹென்றி மற்றில் ஆகியோரும், ஜேக்கப் எப்ஸ்ரீன் என்ற சிற்பியும் அதிலிருந்து ஊக்கம் பெற்ற னர். போல் கிளி, போல் நாஷ் ஆகியோரது சித்திரங்கள் இப்புதிய பாணிகளில் ஆக்கத்திறனைச் சிறப்பாக வெளிக்காட்டின. இம்முழு இயக்கத்தின் எஞ்சியா பெறுபேறுகள் யாவும் ஓவியத்திலே காணப்பட்டன.
இலக்கியத்தில், உண்மை உலகிலிருந்து ஓர் கற்பனை உலகிற்கு அல்லது நினைவி லிருக்கும் கடந்தகால உலகிற்குச் செல்ல எத்தனிக்கும் போக்கினை மார்சல் புறூஸ்ற்றினது நூல்களிற் காணமுடிந்தது. நோயாளியான இவர் எழுதிய பதி ைெரு நாவல்களைக் கொண்ட “பழைய சம்பவங்களின் நினைவுகள்' என்ற நூலில், அவர் சிறுவயதில் அறிந்திருந்த உலகினை நினைவில் எழும் எதிரொலிக ளின் மூலம் அழகாக, ஒரேவழி இனிவால் தோன்ற வெளிக் காட்டியுள்ளார். இதே போன்ற அகநோக்கை 1922 இல் ஐரிஸ்காாாான ஜேம்ஸ் ஜொய்ஸ் எழு திய 'யுலிசிஸ்' என்னும் சிறந்த நூலிற்காணலாம். ' கலைஞனது சிறு வயதுத்தோற்றம்" என்னும் நூலில் முன் கூறியது போன்ற இளமை அனுபவங்
Remembrance of Things Past Ulysses Portrait of the Artist as a Young Man

Page 589
156 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
களை அவர் கூறுகின்றர். புறுஸ்ற், ஜோய்ஸ் ஆகியவர்களின் சிந்தனைப் பேக்கிலே பேக்சன் புருேயிட் ஆகியவர்களின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகிறது. பழைய உரை நடைகளை ஒதுக்கிச் சக்தி நிறைந்த புதிய உரை நடை பாணி களைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் அவாவும் ஆங்குத் தெளிவாசித் தெரி கிறது. வேர்ஜீனியா வூல்பினது நாவல்களிலும் எஸ்ராபவுண்டினது கவிதைகளி லும், டி. எச். லோறன்சின் சார்பான நவீனங்களிலும் அல்டஸ் ஹக்சிலியினது நூல்களிலும், பிரான்ஸ் கப்காவினது நாவல்களிலும் இதே தன்மைகளைக் காண 6vitLo. s
பல தலைமுறைகளாக ஒவியத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பிக்கா சோவைப் போன்று, இலக்கியத்தில் ஆந்திரே யீட் புகழ் பெற்றிருந்தார். 1914 இற்கு முன், பிரான்சின் புதுமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக நின்ற இவர், இரண்டு மகாயுத்தங்களுக்கும் இடைப்பட்டகாலத்தில் உலகப் புகழ்பெற்ருர், அக்காலத்துத் தலைமுறையின் ஆத்மீக யாத்திரையை இவரது முரண்பட்ட மனப்பாங்கும் வேதனை நிறைந்த சுயகண்டமும் பிரதிபலிக்கின் றன. 1925 இல் வெளிவந்த 'பொய்ப்பணமுடிப்பு" என்ற இவரது நாவ்லில் வரும் கதாபாத்திரங்கள், இயலாதவற்றை இயலும் என்னும் எண்ணும் பொய்ப் பாத்திரங்களாக இருக்கின்றன. இலக்கியத்தில் அடைந்த உன்னத நிலையைப் போன்று பின்னர் இருப்புவாத இயக்கத்திலும் மிக முக்கிய இடம்பெற்ற இவரை 20 ஆம் நூற்றண்டின் கிதே எனச் சிலர் கருதுவர். இவர் எழுதிய * சஞ்சிகைகளில்" வரும் சுயசரிதைப் பகுதிகள் அவர் வாழ்ந்த காலத்தின் சரிதையாகக் கொள்ளத் தக்கன.
பழைமை களைதல், நெடுங்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிப் பயன் களை மறுத்தல், ஆகிய இத்தன்மைகள் இசையிலும் தோன்றின. தமக்கும் சமு தாயச் சூழலுக்குமிடையே இணக்கமில்லாமையை உணர்ந்த இருப்புவாதத் தத்துவஞானிகளைப் போன்று, புதிய தலைமுறையைச் சேர்ந்த இசைவல்லுநர் களும் அபஸ்வரம் தொனிக்கும் புதிய புரட்சிகரமான இசைகளிற் பரிசோதனை செய்தனர். ஆனேல்ட் ஸ்கோன்பேக்கினது பிரியானே இசை புவிநடுக்கக் கருவி யின் ஓசையை ஒத்திருந்தது எனக் கூறப்பட்டது. 1910 இல் அய்கதர் ஸ்திர வின்ஸ்கியின் இசை நாடகத்தின் இசையானது தந்திக்கருவி இசையை ஒத் திருந்தது எனக் கூறப்பட்டது. நவீன எக்பிரெனிஷ் ஒவியங்களையும் செரியலிச ஒவியங்களையும் போன்று இசையமைப்பாளர்களும், புசாதன கலாசாரங்களி விருந்து ஸ்வரங்களையும் ஒசைகளையும் கடன்வாங்கினர். ஐரோப்பிய ஆதிக்கம் மற்றைய நாடுகளிற் பரவியதைப் போல் ஆபிரிக்க-ஆசிய-மத்திய அமெரிக்க போலினீசிய்க் கலைகளின் ஆதிக்கம் ஐரோப்பிய ஓவியத்திலும் சிற்பத்திலும் இசையிலும் பசவிற்று. பழைமைச்சார்பற்ற முற்றிலும் புதிதான ஆராய்ச்சிக ளைச் செய்வதற்கு இப்புராதன கலைகள் உதவின. புராதன முறைக்கேற்ப ஸ்வரங்களையும் ஓசைகளையும் அலங்கோலப்படுத்துவதன் மூலம், வர்ணங்களை யும் உருவங்களையும் மாற்றுவதன் மூலம், தற்போதைய உலகின் அமைதியற்ற தன்மையை வெளிக்கொணரக் கலைஞர் முயன்றனர்.
The Counterfeiters * Journas

பண்பாட்டுப் பிரச்சினை 157
rத்துவத்தில் வரையறைவு: 1920-30 வரையான காலத்துக் கலாசாரத் திர்ப்புணர்வும் விடுகலேயுணர்வும் காணப்பட்டது.ன், அந்நோக்கான Wாய்ச்சியும் காணப்பட்டது. கட்டற்ற கவி, கட்டற்ற வெளியாக்கம் ஆகி இங்கு மிக முக்கியம் பெற்று, உயிர்ப்பும் தனித்தன்மையும் அளித்தன. விகாரத்தன்மை, வழக்கத்துக்கு மாமுன விசித்திர தன்மை, மிகைப் ஒழுங்கற்ற தன்மை ஆகியனவே குற்றங்களாகக் காணப்பட்டன. βυ சுவிற்சலாந்திலே கிறிஸ்ான் சாமு என்பவராலே துவக்கப்பட்ட * தடாயிசம்' என்னும் இயக்கம் கலையின் அனர்த்தத்தையும் முரண்பாடு களிடை4ே காணப்படும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி, இசைவிலாமையும் பழையனவற்றை மதிக்காமையும் தம்மளவாலே தகைமையுள்ள எனச் சாதித் தது. நவீனத்துவத்தின் தீவிரமான தன்மையும் மிகையும் மறைந்ததும், பழமை யிற் காணப்பட்ட சிறப்புக்களைச் சிறிது சீர்தூக்கிப் பார்க்கும் ஆவல் தலை யெடுத்தது. 1922 இல் ரி. எஸ். எலியட் எழுதிய பாழ்நிலம்' என்னும் கவிதை இந்நூற்முண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று என ஏற்கப்பட்டது. நவீன முறைகளிலே துறைபோயவர் என்ற புகழை அவ ருக்கு அளித்தது. அது தனித்தன்மையுள்ளதாய் இருந்ததுடன் விளங்கக் கூடிய தாயும் இருந்தது. ஒரு தலைமுறைக்குப் பின்னர், 'கோவிலிற் படுகொலை " “கொக்ரெயில் பாட்டி" என்னும் கவிநாடகங்களின் மூலம் எலியட் நவின நாடகக்கலைக்கு ஊக்கமளித்தார். அத்துடன் தனித்தன்மையுள்ள இந்தக் கலைஞர்களை ஒப்பரு', பலே சினிமா, வானெலி ஆகியன தம்பணிக்குக் கவர்ந் திழுத்தன. இவ்வருடங்களில் இரசியர்களால் முதல் முதலாகப் பிரபல்யமாக்கப் பட்ட பலே ஒப்பருவைவிட மிகுந்த சிறப்புப் பெற்று, ஐரோப்பிய கலையாகத் திகழ்ந்தது. நவீன இசையிற் பெரும் பகுதி பலே, சினிமா, வானெலி ஆகியவற் றிற்காக எழுதப்பட்டது. இந்தக் கூட்டுக்கலைகள் மூலம் ஓவியனுக்கும் எழுத் தாளனுக்கும் தமது கலைகளை மற்றைய கலைகளோடு தொடர்புபடுத்திப் பொது மக்கள் விரும்பும் வண்ணம் வளர்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. வெல்ஷ் கவி யான டைலன்தொமஸ், “அண்டர் மில்க்வுட்" என்னும் நூலை முக்கியமாக வானுெலிச் சேவைக்கே எழுதினர். அது பின்னரே நாடகமேடைக்குக் கொண்டு வசப்பட்டது. அதே சமயம் பழைய இலக்கியங்கள், முக்கியமாக சேக்ஸ்பியரி னது இலக்கியங்கள், பெரும் வெற்றியுடன் சினிமாக் கலையிற் புகுத்தப்பட்டன. புதிய கலைகள் ஒருங்கே பழைய கலாசாரத்திற்கும் புதிய கலாசாரத்திற்கும் உதவின.
பழைய கருத்துக்கள் திரும்பவும் வழக்கத்திற்கு வந்தமையால், நவீனத்துவத் கில் கட்டுப்பாடு ஏற்பட்டது. ஹங்கேரி நாட்டு இசையமைப்பாளரான பேலா பார்டோக், ஐரோப்பிய கிராமிய சங்கீகத்கில் பற்றுக் கொண்டிருந்தமையால், அவரது பாடல்களில் அடிப்படை இனிமை, ஒழுங்கு, ஒருமைப்பாடு ஆகியன காணப்பட்டன. இவை அவrது அபஸ்வர இசையை மட்டுப் படுத்தி, பண்டைய இசையோடு அவர் தம்பாடல்களைத் தொடர்பு கொள்ளச் செய்தன. நாவல் இலக்
The Waste land Murder in the Cathedral The Cocktail Party 4. Under Milkwood r

Page 590
1158 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
கியத்தில், 19 ஆம் நூற்முண்டிலே பால்சாக், சோலா ஆகியோர் தொடிக்கிய முறை பின்னரும் புறாஸ்ற்றினலே தொடர்ந்து கையாளப்பட்டது. தொடர்பான பல நாவல்களில் தனிமனிதர்களை வைத்தும் குடும்பங்களை வைத்தும் புனையப் பட்ட கதைகள் ஒரு யுகத்தின் மகத்துவத்தையும் வீழ்ச்சியையும் காட்டுவன வாக அமைந்தன. பிரித்தானியாவிலே ஜோன் கோல்ஸ்வேதியினுல் எழுப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட போசைட் சாகா’ (1906-28) என்னும் நாவல், நடுத் தசவகுப்புக் குடும்பத்தின் நிச்சயமற்ற வாழ்க்கையையும், படிப்படியச்க அது சிதறுண்டவாற்றையும் எடுத்துக் கூறிற்று. ஜேர்மனியிலும், பின்னர் ஐக்கிய அமெ ரிக்காவிலும் தோமஸமான் தனது ' பட்டன்புருக்’ (1901) என்னும் பெரும் வணிகக் குடியொன்றின் கதைவாயிலாகவும், ‘மந்திரமலை* {1924) என்னும் நூலின் வாயிலாகவும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் ஐரோப்பிய நாகரீ கம் புரையோடிக்கெடுவதையும் சித்திரித்தார். பிரான்ஸில் ஜபல் ரோமெய்ன்ஸ், இருபத்தேழு பகுதிகள் கொண்ட 'நல்லெண்ணங் கொண்ட மனிதர்" தொடர் நவீனத்தில், ஹிட்லருக்கு முற்பட்ட கால்நூற்முண்டுக் காலத்தில் மேற்கு ஐரோப்பியச் சமுதாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியை வர்ணித்தார். ஜோர்ஜ்ஸ் கொமல், 'பாஸ்கீர் குரோனிக்கிள்" என்னும் நூலிலே இடைக் கீழ்வகுப்பாரின் வாழ்க்கையை வர்ணித்தார். ‘அன்னியரும் சகோதரரும்" எனும் தொடர் நூலை எழுதிய பெளதீக அறிஞரும் ஆங்கில எழுத்தாளருமான சி. பி. ஸ்நோவும் இதே வர்க்கத்தைச் சார்ந்தனர். இந்த அரை நூற்ருண்டின் தலைசிறந்த நாவலாசிரியர் கள், நவீன உலகில் மனிதனது நெறியான வாழ்விற்கு ஏற்படும் அபாயங்களே புணர்ந்து, சமுதாயத்திற்குக் கலைஞர் செய்யவேண்டிய கடமைகளையுணர்ந்து நின்றனர்.
நாடகாசிரியர்களும் அத்தகையோராகவே காணப்பட்டனர். பேர்ணுட்ஷோ தமது போாற்றல் காரணமாகவும், நீண்ட வாழ்வு காரணமாகவும் ஐரோப்பிய நாடக உலகிலோ தொடர்ந்து பெரு நிலை வகித்தார். அவரதுநாடகங்களில் மிகச் சிறந்ததெனக் கருதக் கூடிய சென் ஜோன்' 1923 இல் எழுதப்பட்டது. ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சியில் ஷோ தலையான இடம் பெற்றர். அவ்வியக்கத்தில் ஜே. எம். சின்ஜ், சீன் ஓ கேசி ஆகிய நாடகாசிரியர்களையும், இந்த நூற்முண்டின் சிறந்த கவிகளுள் ஒருவரான டபிள்யூ. பி. யீட்ஸ், ஜேம்ஸ் ஜோய்ஸ் ஆகியவர் களையும் குறிப்பிடலாம். 1891 இல் யீட்சினலே தொடக்கப்பட்ட தேசீய இலக் கியச் சங்கமும் டப்ளினில் நிறுவப்பட்ட ஐரிஷ் தேசிய நாடக அரங்குமே சிறந்த கெல்டிக் கலாசாரத்தின் மையமாக அமைந்தன.
வைமார்க் குடியரசின் ஆரம்பகாலத்தில், “எக்ஸ்பிறெஷனிச வாதிகளான ஜோர்ஜ் கெய்சர், ஏர்ன்ஸ்ட் தொலர் என்பவர்கள் ஜெர்மனியில் மிக்க புகழ்பெற் றனர். 1917 இற்குப் பின் 'சோவியற் இரசியாவில் நாடகக்கலை பரிசோதனைக்கும் விளம்பரத்திற்கும் கட்டுப்பட்டதாயிற்று. கவிதையும் ஓவியமும் போலல்லாது, நாடகக் கலை பெதுமக்களின் ஆதரவு இன்றேல் மடிந்து விடும். ஆகவே நாடகக் கலை, நாவல் இலக்கியத்தைப் போன்று, சமுதாயத்தின் குறைபாடுகளை வெளிக்
The Fosyte Saga Buddenbrooks The Magic Mountain Men of Good will 5 Pasqier Chronicles Strangers and Brothers Saint Joan

பண்பாட்டுப் பிரச்சினை 1159
காட்டுவதில் ஈடுபட்டது. இத்தன்மையை டபிள்யூ. எச். ஒடன், கிரிஸ்டோபர் இசர்வுட் ஆகியோரது நாடகங்களிற் காணலாம். பேசும் படங்களிலும் வானெலி யிலும் நாடகங்கள் பொதுமக்களை ஈர்க்கும்வண்ணம் உபயோகப்படுத்தப்பட் டன. நர்டகங்கள் மக்களைக் கவரும் வகையிலே டி. எஸ். எலியட், கிரிஸ்டோபர் ப்ரை ஆகியோராற் கவிதை நாடகங்களாக எழுதப்பட்டன. 1930 இற்குப் பின், 2.65 நெருக்கடியின் கார் மேகங்களும், எங்கும் நிறைந்த கொடுங் கோலாட்சி யும், யுத்தங்களினல் விளையக்கூடிய அழிவு பற்றிய கருத்துக்களும், நாவல்களி லூம் நாடகங்களிலும் கசப்பான சோகத் தொனியைக் கொடுத்தன. ஆதர் கெஸ் லரின் ‘நண்பகலில் இருள் " ஜோர்ஜ் ஓர்வெலின் ' 1984," "விலங்குப்பண்ணை’ அல்பர்ட் கமுசின் "லா பெஸ்ட் ஆகியன அக்காலத்தில் தன்மைகளை வெளிக் காட்டி நின்றன. எர்னல்ஸ்ட் கெமிங்வே ; கிரகம் ரீேன், சர்த்ரே ஆகியயோ ருடைய நூல்களிற் காணப்பட்ட கடுமையான யதார்த்தமும் கொடூரமும், போர் பற்றிய பயத்தின் வழி ஊக்கம் பெற்றன. இவற்றிற்கு எதிராக, வேர்ஜினியா ஆல்ப், டபிள்யூ பி. யீட்ஸ் ஆகியோரது படைப்புக்களில் காணப்பட்ட மிருது வானதொனி வேறேர் உலகத்திற்குச் சொந்தமானது போலக் காணப்பட்டது. சஞ்சலமும் ஆத்மீக வேதனையும் அதேசமயம் என்றுமில்லாத சொல்வளமும் நிறைந்த இந்த யுகத்தின் முரண்பாடு இலக்கியத்திலும் மற்றுக் கலாசாரம் முழுவதிலும் ஊடுருவி நின்றன.
வாழ்க்கைச் சரிதமும் வரலாறும் பெரியோரது வாழ்வைப்புரிந்து, விளக்கம் கொடுக்கும் துறையாகிய வாழ்க்கைச் சரிதத்துறை புதிய உளவியற் கருத்துக்க ளால் மிகவும் பாதிக்கப்பட்டது. புருேயிடின் கருத்துக்கள் சிலவற்றையும் விளங் காச் சொற்ருெடர் சிலவற்றையும் அவசரமாக எடுத்துக் கொண்டு. தவமுன நோக்கங்களுடனும் துரதிட்டவசமான விளைவுகளுடனும், பல வாழ்க்கைச் சரி தங்களை, உளநூல் ஆய்வுக்கேற்ப எழுத பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆயி ணும் மரபைக் களைந்தெறிவதிலும், இளிவால் தோன்ற எழுவதிலும் ஆர்வம் மிகுந்த 1920-30 ஆகிய காலப் பகுதியிற் கற்றோது கவனத்தை ஈர்க்கும் வண் ணம் சுவையான சரிதைகள் பல எழுதப்பட்டன. விற்றன் ஸ்ட்ராச்சியால் துவக் கப்பட்டு, பிலிப் குவடெலா, ஒந்சே மோருே ஆகியோரால் விரிவாக்கப்பட்ட இந்நடை திறமை குறைந்த இன்னும் பலராற் பின்பற்றப்பட்டது. விக்டோரியா காலத்துப் பெரியோர்களும் III ஆம் நெப்போலியன் போன்ற சமகாலத்து ஐரோப்பியப் பெருமக்களும் அவர்களது எழுத்துக்கு இலக்காகினர். ஆயின், 1940 அளவில் இந்நடை மாறி, சிறிது அதிகமாக சமநிலைப் பார்வையோடு கூடிய உயர்தரச் சரிதைகள் ஆக்கப்பட்டன. இவை சிறந்த கட்டுக்கோப்பும், உயர்ந்த இலக்கியத்தன்மையும் உள்ளவையாயினும், முந்தியவற்றிற் காணப்பட்ட ஏளனச்சுவையும், சிலேடையும் குறைந்து காணப்பட்டன. பிரான்சிலும் பிரித் தானியாவிலும் இப்போக்குக் தெற்றெனத் தெரிந்தது. புளோரன்ஸ் நைற்றிங் கேல் சேனதிபதி கோடன் ஆகியோரைப்பற்றி விற்றன் ஸ்ட்ராச்சி எழுதிய வாழ்க்கைச் சரிதங்களை ஒப்பிட்டு நோக்கின் இம்மாற்றம் விளங்கும். அல்லது லிற்றன் ஸ்ட்டாச்சியின் ' எலிசபெத்தும் ஏசெக்சும் " என்ற நூலே ஜெ. ஈ. நீல்,
Darkness at Noon Animal Farm Elizabeth and Essex

Page 591
160 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
அல்லது ஏ. எல். ரோஸ் ஆகியோர் எழுதிய நூல்களுடன் ஒப்பிடும், நீல்லது ஸ்ட்ராச்சியின் விக்டோரியா இராணியை" ஹால்ட் நிக்கல்சனுடைய ந்தா வது ஜோர்ஜ்' எனும் நூலோடு ஒப்பிட்டு நோக்கினும் இம்மாற்றம் புஷ்ப்படும். ஒவியத்திலே சரியலிஸ்டைப் போன்றும் கவிதையில் நவீனகாலத்த ரைப் போன்றும், 1920 ஐச் சார்ந்த வாழ்க்கைச் சரிதையாளர் தமது புதிய யிர்த் தன்மையாலும், நளினநடையாலும் சரிதையாளர் மனிதாபிமான நோக்கோடும் எளிமையோடும் எழுதுவதற்கு வழி வகுத்தனர். இவர்களது செல்வாக்குப் பிரான்சிலும் பிரித்தானியாவிலும் ஏற்பட்ட அளவிற்கு, ஜேர்மனியிலோ ஐக்கிய அமெரிக்காவிலோ ஏற்படவில்லை. அங்கு பாரமான, பெருத்த வாழ்க்கைச்சரித நூல்களோ இன்னும் எழுதுபவர்க்கும், படிப்பவர்க்கும், இந்நவீன காலத்திற்கு ஒவ்வாத முறையில், மிகுந்த மனுேபலம் தேவைப்பட்டது. ஆயினும் அங்கு, எரிக் ஐக்கின் "பிஸ்மாக்கும்" கார்ல் சன்ட்பர்கின் 'ஆபிரகாம் லிங்கனும்" குறிப் பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றன. உளவியற் சார்பாக லமில்லுட்விக் எழுதிய வாழ்க்கைச் சரிதங்கள் சர்வதேசப் புகழ்பெற்றன.
வரலாறு பற்றிய கருத்துக்கள் மாற்றமடைந்தமையும் இவ்விதமான போக்குக் களின் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தது. வரலாற்று நூல்களின் தொகையையும் புலமைத் திறத்தையும் இலக்கிய நயத்தையும் பொறுத்தமட்டில் முன்னுெரு பொழுதும் இல்லாத அளவில் வரலாற்றுக்கலை வளம் பெற்றது. ஆங் கிலமொழி பேசப்படும் நாடுகளிற் பெரிதும் கிரெவெலியனுடைய செல்வாக்குக் காரணமாக, இலக்கிய வரிசையில் வரலாற்றுக் கலையும் மீண்டும் இடம் பெறத் தொடங்கியது. (பிரான்சில், வரலாறு இலக்கியத்தின் ஒரு பிரிவாகவே என்றும் காணப்பட்டது). இருபதாம் நூற்முண்டின் முதற் பகுதியில் வரலாற்றுக் கலை யில், மிகச் சிறந்த புலமையும் மிக உயர்ந்த இலக்கியத்திறனும் கலந்த ஒரு நடை யைக் கிரெவெலியன் உருவாக்கினுர், இளம் எழுத்தாளரான செல்வி வெச்வுட் டும், அக்காலத்திற் புகழ்பெற்று விளங்கிய வின்ஸ்ான் சேர்ச்சிலும் திரெவெலி யனைப் பின்பற்றினர்கள். திரெவெலியன் சேர்ச்சில் ஆகியோரால் முறையே எழு தப்பட்ட 'ஆன் அரசி காலத்து இங்கிலாந்து ' மார்ல்பருே" என்னும் இரு நூல்களும் 18 ஆம் நூற்முண்டின் முற்பகுதி வரலாற்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் துணையாகின.தொல்பொருளியல் வல்லுநர் எகிப்தியல் ஆராய்ச்சியாளர், புவிச்சரிதவியல் ஆராய்ச்சியாளர் ஆகியோரின் முயற்சியினல் பண்டைக்கால நாகரிகங்கள் பற்றிய ஆராய்ச்சி பெற்றது. இத்துறைகளைச் சேர்ந்தவர்கள் புதிய விஞ்ஞானத்தின் துணைகொண்டு புதிய முறைகளைக் கையாண்டனர். விமான மூலம் படப்பிடிப்பு, நீர்மூழ்கிக் கப்பலின் வாயிலாக ஆராய்ச்சி, மகாந்தக் தாதுக்களைப் பற்றிய ஆராய்ச்சி, 1949 ஆம் ஆண்டில் சிக் காகோ நகரத்திற் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ காபன் பரிசோதனை போன்ற அணு ஆய்வின் விளைவுகள் பில்ற்ட்ன் எலும்புகள் பற்றிய ஏமாற்றுக் கொள்கை களை அம்பலப் படுத்திய புளாரின் பரிசோதனை ஆகிய யாவும் அதிக பயனளிக்கக்
Queen Victoria King George V Bismark 4 Abraham Lincoln, England under Queen Anne Marlborough

பண்பாட்டுப் பிரச்சினை 1161
கூடிய முறையில் தொல்பொருளியலாளர்களினல் உபயோகிக்கப்பட்டன. பண் டைக்கால நாகரிகங்களைப் பற்றி மிகத் திருத்தமான அறிவு பெற்றதால், மனி தன் தன்னைப்பற்றி நன்முக அறிந்து கொள்ள முடிந்தது. ஆராய்ச்சியில் முதல் முதலாக டாவினுல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் வலுப்பெற்றதுடன் கருத்துல கில் ஏற்பட்ட புரட்சியும் பூரணமடைந்தது. அறிவு பரந்த அளவில் வளர்ச்சி யடைந்தமையால் அறியப்பட்ட எல்லா நாகரிகங்களையும் முறைப்படி ஒப்பிட்டு நோக்கவேண்டுமென்ற அவா தோன்றியமை இயல்பேயாகும். ரோயின்பி வர லாற்று ஆராய்ச்சி' என்ற பெயரில், கால் நூற்முண்டிற்கு மேற்பட்ட காலத்து உழைப்பின் பயணுக எழுதிய பத்துப் பிரிவுகளேக்கொண்ட நூலில் எல்லா நாகரிகங்களையும் ஒப்பிட்டு நோக்க முயன்றுள்ளனர். ஸ்பெங்லரின் முறைகளைப் பின்பற்றி பல்வேறு நாகரிகங்களின் தோற்றவொடுக்கங்களின் காரணங்களை விரிவாக ஆராய முயன்றமை அக்கால ஆராய்ச்சி முறையின் தன்மைகளைத் தழுவியதாகவேயிருந்தது. ரோயின்பியின் நூல் சுருக்கி வெளியிடப்பட்ட போது ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் மிகப் பெரிய அளவில் விற்பனையாகியது; நூலாசிரியரும் உலகப் பிரசித்திபெற்றர்.
தொழில் நுட்பமும் கண்லகளும் : தொழில் நுட்பவியலினுற் பண்பாடு பாதிக் கப்பட்டதனலேயே கலைகளுக்கும் சமூகத்துக்குமிடையே நெருங்கிய தொடர்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது என்று கொள்ளல் பொருத்தமாகும். அரை நூற் முண்டுக் காலத்தில், பதிவுப்பன்னி, சினிமா, ரேடியோ, செலிவிஷன் எனும் தொலைக்காட்சிக் கருவி போன்ற மக்களிடையே பெருமளவிற் ருெடர்பு ஏற் படுத்தும் சாதனங்கள் உபயோகத்திற்கு வந்தன. சமுதாயத்திலே, கல்வியறி வும், சிந்தணுசக்தியோடு, கூடிய அறிவு வேட்கையும் இக்காலத்திற் பெரு வளர்ச்சியடைந்தன. பொதுநூல்நிலையங்கள் அரும்பொருட் காட்சிச்சாலைகள், கலைக்களரிகள் அரங்கு நிகழ்ச்சிகள் பொருட்காட்சிகள் போன்றன மிகுந்த அளவிற் காணப்பட்டன. மிகக் குறைந்த செலவினில் உயர்தரமான நூல்களை வெளியிடும் முறையினுலும் முதியோருக்குக் கல்வி போதித்ததினுலும் சிறந்த முறையில் மக்களிடையே அறிவினைப் பர்ப்பியதாலும் முன்னெரு பொழுதி லும் காணு அளவிற் பண்பாடு பரப்பப்பட்டது. இவ்விதமான வசதிகள் ஆக் கத்திறனுடைய கலைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன; அவர்களுடைய கிறமைக் குத் தூண்டுகோலாக இருந்ததுடன் அதிக பலனையும் அளிக்கக்கூடியனவாக வும் அவை இருந்தன. முதற்றரமான நாடகம், நடிப்பு, இசை ஆகியவற்றை மிகக் குறைந்த செலவிலும் இலகுவாகவும் அனைவரும் அனுபவிப்பகம் , எது வாகவிருந்த இயந்திரங்கள் நாகரிகக்கிற்கு ஒரு வாப்பிரசாதமாக விoங்கின என்பதிற் சந்தேகமில்லை.
தொழில் நுட்பவியலின் வளர்ச்சியினும் பலதரப்பட்ட நன்மைகள் ஏற்பட்ட துடன், சிற்சில கட்டுப்பாடுகளும் தோன்றின. ஆரம்பகால ஒலியிலாப்படங் களிலும், வானெலியிலும் அவற்றின் அமைப்புக்கேற் கல்லின் தன்மையால்
Study of History

Page 592
162 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
சிற்பியின் சிற்பம் நிர்ணயிக்கப்படுவதுபோல், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடி கர் போன்றவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. 1925 இற்குப் பின் னர் பேசும் படங்களும், 1945 இற்குப் பின்னர் தொலைக்காட்சிக் கருவிகளும் வழக்கில் வந்ததும், முன்னையவை அருகத் தொடங்கின. இவ்விரு கருவிகளை யும் பொறுத்த அடிப்படையமைப்பு முறையானது ஒத்ததாகவே காணப்பட் டது. கலை ரசனையின் தன்மை நிலையற்று மாறுபட்டுச் சென்ற ஒரு காலத்தில் அளவுகடந்த தொழில் நுட்ப வசதிகள் காணப்பட்டதாலும் பணவருவாய் கிடைத்ததினுலும் கலையாக்கத்திற்குப் பல வாய்ப்புக்கள் கிடைத்ததுடன் தீமை களும் ஏற்பட்டன. எனினும் இயந்திரமூலம் ஒலிப்பதிவு செய்யும் முறையும், இலத்திரனியல் வளர்ச்சியடைந்தமையும் இசைக்கலைஞர்களுக்குப், புதிய முறை யிற் பரிசோதனைகள் செய்தற்கு வாய்ப்பு அளித்தன. பிரான்சிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் இசையமைப்பாளர்கள் உயர் ரகமான இசையைப் பலதரப் பட்ட ஒலித் தொகுப்புக்களை வேறுபட்ட சுருதிகளிற் பதிவு செய்யும் முகமாக ஆராய்ச்சி பல செய்தார்கள். இலத்திரன் கருவிகள் இசையமைப்பாளர்களின் திறமைக்குச் ‘சவால் விடுவனபோல அமைந்தன. கற்பணு சக்தியுடைய கலை ஞர்களுக்குக் கேலிச்சித்திாக் திரைப்படங்கள் பல புதிய வாய்ப்புக்களை அளித் தன. இருபதாவது நூற்முண்டில், தரம் குறையாது எவ்விதத்திற் கலையினைப் பரப்பலாம் என்ற பிரச்சினையே முதலிடம் பெற்றது. இழிவடையவிடாதும் சிதைவுறவிடாதும் பண்பாட்டை எவ்வகையிற் பரப்பிக் கொள்ளலாம் ? என்ற பிரச்சினை முதன்மை பெற்றது. தொழில் நுட்ப வசதிகளைத் தேர்ந்தும் சிறந்த முறையிலும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பெரும்பிரச்சினையாயிற்று. சர்வதேச நிறுவனங்களிற் போலவே கலைத்துறையிலும் கட்டுப்பாடுள்ள சிறப் புத் துறைகளை உருவாக்குவதால் மட்டுமே இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் போலக் காணப்பட்டது. ஆனல் அளவுக்குமேற் கட்டுப்பாடு மேற்கொள்ளப் படாத இடத்து மட்டுமே இம்முறை சிறந்ததாக அமையும். ஒளிப் படமெடுக் கும் முறை கண்டுபிடிக்கப்பட்டதின் விளைவாக ஓவியக்கலைஞர்கள் பட மெடுக்க முடியாத முறையிலும் உருவகிக்க முடியாத முறையிலுமுள்ள ஓவி யங்கள் சம்பந்தமாக புதிய வழிகளைக் கையாள வேண்டியிருந்ததைப்போல, காட்சி, ஒலி, எழுத்து ஆகியவற்றின் பயனைப் பற்றி அவற்றில் ஈடுபடுவோர் புதிய கருத்துக்களை உருவாக்க வேண்டியிருந்தது. சிறப்புத் துறைகள் வளர்ந் ததன் விளைவாகச் சமூகத்திற்கும் கலைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுவது இயல்பேயாம்.
தொழில் நுட்பவியலின் வளர்ச்சியினுல் வேறெந்தக் கலையைக் காட்டிலும் கட்டிடக் கலையே முற்றிலும் பெருமாற்றமடைந்தது. பத்தொன்பதாம் நூற் முண்டில், ஐரோப்பாவிற்பல நாடுகளிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிடத் தக்க ஆக்கச் சிறப்புடைய கட்டிடங்கள் தோன்றவில்லை. தெளிவான திட்டமோ, நோக்கமோ ஊக்கமோ இல்லாது, அழகின்றியும், மலைவுதரும் பல்வேறு கலைப் பாணிகளைக் கொண்டும் போலிகளாகவும் நகரங்கள் வளர்ச்சி பெற்றன. பெரும் பொதுக் கட்டிடங்கள், புகையிரத நிலையங்கள், நகரமண்டபங்கள், கோயில்கள்,
கைத்தொழிற்சாலைகள், ஆகியன உருக்கு சீமெந்துக் கொங்கிறீற்று கண்ணுடி

பண்பாட்டுப் பிரச்சினை 1163
முதலிய புதிய பொருட்களால் கட்டப்பட்டன. இப்பொருள்களைக் கொண்டு புதிய முறையில் புதிய அமைப்புக்களைக் கொண்டு கட்டிடங்களை எவ்வாறு நிர் மாணிக்க முடியுமென்பது ஆராயப்படவில்லை. கண்ணுடிகளேக்கொண்டு அமைக் கப்பட்டதும் மிகப் பெரியதும் அழகுவாய்ந்ததுமான பளிங்கு மாளிகை ' யொன்றே விக்டோரியா மகாராணியார் ஆட்சிக் காலத்து நடுக்கூற்றில் இடை எழுந்த சிறந்த கட்டிடக் கலைச் சாதனையாகும். பத்தொன்.தாம் நூற்ருண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கேற்பக் கட்டிடங்களை அமைக்கும் முறை, பிரான்சுக் கட்டிடக் கலைஞரான ஓகஸ்து டெறெற்று, சுவிற்சலாந்தைச் சேர்ந்த பொறியி யல் வல்லுநரான ருெபேட்டு மைலாட்டு ஆகியவர்களின் முயற்சியாலே தோன் றிற்று. எனினும் அமெரிக்காவைச் சேர்ந்த லூயி சலிவன், பிராங்கு லொயிட்டு, ஜேர்மனியைச் சேர்ந்த ஒட்டோ வக்னர், வால்டர் குரோப்பியசு ஆகியோர் களே இப்புதிய முறையைப் பரப்பினர். தொழில் நுட்பத் துறையில் மிக முன் னேற்றம் கண்ட அமெரிக்காவும் ஜேர்மனியும் இப்புதிய பாணியை உருவாக்கு வகில் முன்னணியில் நின்றமை குறிப்பிடத்தக்கது. புதிய பாணியிலே புதிய கட்டிடப் பொருள்களைக் கொண்டு விரிவான அலங்காாமின்றிக் கட்டிடங்கள் நிருமாணிக்கப்பட்டன. இத்தகைய கட்டிடங்கள் மிக அழகுள்ளனவாகவும் நேர்த்தியானவையாகவும் குறைந்த செலவில் அமைக்கப்பட்டனவாகவும் காணப்பட்டன. பொறியியல் வளர்ச்சியின் விளைவாகவே இக்கட்டிட முறை பெருவளர்ச்சியடைந்தது. ஆழ்கடல்மீது செல்லும் கப்பல்கள், தொங்கு பாலங் கள், நீர்-மின் அணைகள் போன்றவற்றை, அவற்றின் நோக்கங்களுக்கேற்பவும் தேவையற்ற இயல்புகள் இடம் பெருவகையிலும், அமைத்தற்கான கோட்பாடு களை வகுக்க வேண்டியிருந்தது. புதிய தொழிலகங்களும் அலுவலகக் கட்டிடங் கள் புகையிாத நிலையங்கள் விமானத் தளங்கள் போன்றவற்றை, இந்த எந்திர கத்தின் தேவைகளுக்கேற்ப மிகத்திறம்படப் பயன்படும் வகையில் அமைக்க வேண்டியிருந்தது.
விடுகளும் பொதுக் கட்டிடங்களும் இப்புதிய முறைகளுக்கேற்ப அமைக்கப் பட்டன. இவற்றினைப் பொறுத்தமட்டில், புதிய முறை முற்றிலும் நன்மையே பயந்தது எனலாம். வறிதே எளிமையான அமைப்பு ஒசோவழி கவர்ச்சியற்ற தாகவும், அலங்காரமற்றதாகவும் தோன்றும். சிற்பங்கள் தேவையற்றனவென்று தவிர்க்கப்பட்டதால் சிற்பக்கலை பெரிதும் நலிவுற்றது. எனினும் நவீன சமூகத் தின் தேவைக்கு ஏற்ற முறையிலே பள்ளிக்கூடங்களோ விமானங்களோ, போர்க்கப்பல்களோ இலகுவிற் பயன்படுத்த கூடியமுறையில் அழகான கட்டிட அமைப்புக்கள் தோன்றின. இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் பின்ன ரும் திட்டமிடப்பட்டு நகரங்கள் அமைக்கப்பட்டதால், கட்டிடக் கல்ஞர்கள் தமது ஆற்றலேப் பயன்படுத்தற்கு மேலும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன. இவ் வசதிகளைக் கலைஞர்கள் பெரும்பாலான நாடுகளிற் பூரணமாகப் பயன்படுத்திக் கொண்டனர். கட்டிடங்களின் உறுப்புக்கள் யாவும் முழுக்கட்டிடத்திற்கும் உறுதி பயக்கும் வகையிலும் தனித்தனிச் சிறப்பான அங்கங்களாக விளங்கும் வகை யிலும் அமைக்கப்பட்டவாறே நகரங்களும் பயன்பாட்டுக் கேற்பத் தனித்தனிப்

Page 593
I GA 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
பிரிவுகளையுடையனவாக அம்ைக்கப்படலாம் ; பிரான்சு நாட்டு லிகோபுசியே யும், ஜேர்மன் நாட்டு குரோப்பியசும் போன்றவர்களின் செல்வாக்கினல் ஐரோப் பிய நகரங்கள் முன்னிலும் மாறுதலடைந்தன. இம்மாறுதல் பெரும்பாலும் நன்மை பயப்பதாகவே இருந்தது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியிலே, பண்பாட்டு வளர்ச்சியிற் பல திதிப்பட்ட இயல்புகளும் போக்குக்களும் காணப்பட்டன. புதிய முறைகளில் ஆசாய்ச்சியும் நாட்டமும் காணப்பட்டன; சில சமயங்களில் ஆடம்பரமான பகட்டான முறைகளும் சில சமயங்களிலே சுதந்திரப் பண்பும் ஆக்கத்திறனும் தழுவிய முறைகளும் இடம் பெற்றன. இரு போர்களுக்குமிடைப்பட்ட காலத்தே தோன்றிய பல முறைகள் 1945 இற்குப் பின்னர் உறுதியடைந்த துடன் சிறப்புள்ளனவாகவும் வளர்ச்சி பெற்றன. பரிசோதனையின் விளைவாக ஏற்பட்ட நல்லியல்புகள் தழுவிக் கொள்ளப்பட்டன; மிகைப்போக்குக்கள் தவிர்க்கப்பட்டன. பொதுப்படையான கலைவடிவங்கள் விரும்பப்பட்டன. சமு காயத்திற் கலையானது ஓர் முக்கிய பங்கினைப் பெறுகின்றது என்பதையும் நாக ரிகம் அதன் பண்பாட்டிலிருந்து வேறுபடுத்தப்படுமிடத்து அவையிரண்டும் கேடுறுமென்பதையும் நவீனத்துவம் மறந்துவிட்டது. விஞ்ஞானமும் தொழில் அட்பத் துறையும் தொடர்ந்து வளர்ச்சியுற்றதனலும் சமுதாயத்தின் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டதாலும், ஒயாப் பரிசோதனைக்கு இடமுண்டு என்பதும் கலைப்பண்புகள் வளர்ச்சியின்றித் தேக்கமடையா என்பதும் நிச்சயமாயின. இரு பதாம் நூற்றண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய நாகரிகம் மேன்மையுள்ளதாக அமையுமென்பதனை இத்தன்மைகள் உணர்த்தின. உதைபந்தாட்டப் போட்டி களிலும் தேசிய அதிட்டச் சீட்டிழுப்பு, விளையாட்டு, தாம் குறைந்த பொழுது போக்குக்கள் ஆகியவற்றிலும் பெரு நாட்டம் கொண்ட சமுதாயத்திலே இருப தாம் நூற்முண்டின் நடுப்பகுதியில், பண்பாடும் கலையுணர்வும் விரிந்த அளவிற் பரவியிருந்தது. கலைஞர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் போன்றயாவரும் முந் திய தலை முறையினரைக் காட்டிலும் கூடியவளவில் பரிசோதனைக்குரியது எது தற்போக்கானது எது என்றும், உணடச்சிகரமானது எது உளக்கோட்ட முடைய்து எது என்றும், பேதமையானது எது பொருண்மையுள்ளது எது என்றும் தீர்க்கமாகப் பகுத்தறிவும் ஆற்றலைப் பெற்றிருந்தனர்.
சமூகச் சிந்தனையும் செயலும்
19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதியில் முன்னர்க் கூறப்பட்டது போன்று சமு தாயச் சிந்தனைப் போக்கு அக்கால விஞ்ஞானக் கோட்பாடுகளை ஒத்ததாகக் காணப்பட்டது. தனி மனிதர்களிடையிலோ, வர்க்கங்களிடையிலோ ஏற்படுந் தீவிரமான போட்டியினையும், விசையான மோதல்களையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் பற்றி ஆராயும் முறை தோன்றியது. இம்முறை பிழைத்து வாழுவதற்காக ஏற்படும் தீவிரமான போராட்டத்தையும் சத்திக் கோட்பாட் டையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த இயற்கை பற்றிய ஆராய்ச்சியோடு தொடர்புள்ளதாகக் காணப்பட்டது. விக்சோரியா இராணி காலத்து வெப்ப

சமூகச் சிந்தனையும் செயலும் 1165
இயக்க விசையிலும் டாவினுடைய கோட்பாடுகளும் எந்தச் சிந்தன மரபைச் சேர்ந்தனவோ அந்தச் சிந்தனை மரபையே பெந்தமும், மாக்ஸ"ம் சேர்ந்தவா யிருந்தனர். அக்காலத்தில் அடையப்பட்ட உலகியற் சாதனைகள் கவர்ச்சிகர மானவையாகவும் உறுதியானவையாகவும் அமைந்தன. அக்காலத்து அறிவு வளர்ச்சியிலும் சிந்தனைத் திறனிலும் காணப்பட்ட ஒருமைப்பாடும் பிஃணவும் மிகச் சத்தி வாய்ந்திருந்தன. ஆதலின் ஒரு தலேமுறை காலத்துக்குப் பின் னரே அக்காலக் கருத்துக்கள், கோட்பாடுகளின் தன்மைகள் பற்றி வினக்கள் வளர்ந்தன. இவற்றின் அரசியற் சொருபமா (தாராண்மைவாதம், மாக்சிய வாதம், இவ்விரண்டினதுங் கலப்பான பலகாப்பட்ட தன்மையையுடைய சன நாயகச் சமதர்ம வாதம் என்ற வடிவங்களில்) தனி மனிதனது ஈடேற்றத்துக் கும் மகிழ்ச்சிக்கும் வளத்திற்கும் தேவையானவற்றைப் பற்றிய சிந்தன தோன்றியது. பொருளாதாரத் துறையில் பகுத்தறிவும் ஆற்றலுள்ள தனி மனிதன் உற்பத்தியாளனுகவோ, நுகர்வோனுகவோ, வர்த்தகனகவோ, கெளள் வோனுகவோ, முயற்சியாளனுகவோ, தொழிலாளியாகவோ இருக்குமிடத்துத் தன் சுயநலத்தைக் கருதியே தொழிற்படுகின்றன் என்ற கருத்தின் அடிப் படையில் கோட்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
19 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலே சமுதாயம் பற்றிய கருத்துக்கள், தனி மனிதனது இச்சையையும் நலன்களையும் செயல்களையும் அடிப்படையாகக் கொண்டேயெழுந்தன. இக்கருத்துக்கள் விஞ்ஞானத்துறையில் அணுவை அடிப் படையாகக் கொண்டு பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சியோடு ஒத்தனவாகக் காணப்பட்டன. நிறைப்படி அளக்கத்தக்க அணுக்கள் இரசாயனத் துறையில் மாற்றவியலா மூலகங்கள் உயிர்ப் பொருள்களால் ஆனவை என்ற கருத் துக்கள் போன்றனவே அக்கால விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையாக அமைந்தன. ஒரு தெய்வாதீனமாக அமைந்த உலகில் பலதரப்பட்ட வெவ்வேறு சக்திகள் அறிந்து கொள்ளத்தக்கனவும் தவிர்க்க முடியாதனவுமான சில நியதிகளுக்கு அடங்கிச் சுயமாகச் செயல்படும். சத்திகளை ஒன்றையொன்று தாக்கி வேறுபாடுகளிடையே ஒரு சமநிலையைக் காண்பதாகிய ஒரு கோட்பாடே அக்காலச் சிந்தனைக்கு மூலதாரமாகக் கொள்ளப்பட்டது. பெளதீகவியலில் சடப் பொருளும், சக்தியும் பற்றிய காப்பு விதிகள் ; உயிரியலில் வலுவுள்ளவை நிலைபெற்றுக் கொள்ளுதல்; பொருளாளதாரத்தில் அளிப்பும் தேவையும், விலைப் பொறிமுறை, கூலிபற்றிய இருப்பு விதிகள் ஆகியனவும், அரசியலில் கலேயிடாக் கொள்கை போன்றனவும் அக்கால கருத்துலகின் சிறப்பியல்புகளாக இருந் தன. மிகக் கூடிய மக்களுக்கு கூடிய அளவில் நல்வாழ்வின் அளிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே சமூக வாழ்வில் , அரசு கஃலயிட வேண்டும் என் சன நாயகத் தாராண்மை வாதிகள் கருதினர்கள். உலோகாயகத் தத்துவத்தி விதி களுக்கு ஏற்ப வரலாற்றுரீதியாகத் தொழிலாளர் புரட்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று மாக்ளிய வாகிகள் கருதினர்கள். 1914 ஆம் ஆண்டளவில் இத்தகைய விதிகளின் அடிப்படைக் கோட்பாடுகள் சரியானவையா என்பது பற்றிச் சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் சுயநலனேயே விழைக்கின்ற பகுத் தறிவுள்ள மனிதனின் ஆற்றலைப் பற்றியுஞ் சந்தேகம் ஏற்பட்டது. இரு போர்

Page 594
66 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
களுக்கும் இடைப்பட்ட காலத்தில், முற்காலத்தில் இயற்கை விஞ்ஞானங்களி அலும் சமூக விஞ்ஞானங்களிலும் காணப்பட்ட தொகுப்புக் கோட்பாடுகள் கூடு தலாக அழிவுற்று வந்தன. அதன் விளைவாக குழப்பநிலை ஏற்பட்டதுடன் மக்கள் சுயநம்பிக்கையை இழந்தனர்; மலையே தலைதூக்கியது. 20 ஆம் நூற் முண்டின் நடுப்பகுதியிலே தானும், புதிய ஒரு தொகுப்புக் கோட்பாடு தோன்றுவதில் ஆரம்பக் கட்டம் மட்டுமே காணப்பட்டது.
கோட்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம் : அணுவும் உயிர்க்கலமும் எளிய தனி யமைப்புக்கள் அல்ல ; சிக்கலான அமைப்புக்கள் அவை என்பது உணரப்பட் டது. இவையிரண்டும் பலவேறுபட்ட பொருள்களைக் கொண்ட சிறு கோள்கள் என்பதும் சடப்பொருளும், சக்தியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடி யாத வரை அக்கோளங்களை மேலுங் கூறுகளாக்கலாம் என்பதும் அறியப்பட் டன. 1900 ஆம் ஆண்டில் மக்ஸ் பிளாங்கின் சத்திச் சொட்டுக் கோட்பாடு அணுவினுள்ளே பெளதீக இயலின் விதிகள் தொழிற்பட வில்லையென்பதைப் புலப்படுத்தியது. சடப்பொருள் சக்தி ஆகிய இரண்டும் பற்றிய பழைய காப் புக் கோட்பாடு பொருத்தமற்றன என்று அறியப்பட்டது. சடப்பொருள் அழிக்கப்படுமிடத்து வெளிப்படும் பத்தியினை அளவிடப் புதிய விதிகளைக் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. ஐன்ஸ்ரீனி புகழ் பெற்ற கோட்பாடு அவரை 20 ஆம் நூற்றண்டின் விஞ்ஞான அறிஞர்களுள் தலைசிறந்தவராக்கியது. இக் கொள்கை சத்தியையும் சடப்பொருளின் அளவையும் ஒளியின் வேகத்தையும் குறிப்பதாக அமைந்தது. இதன் பின்னர் இரசாயன மூலகங்கள் மாற்ற முடி யாதன என்று கருத வொண்ணு நிலை ஏற்பட்டது
இதே காலத்தில் சமூக இயல்களைப் பொறுத்தமட்டில் முற்காலத்துக் கருத் துக்கள் கோட்பாடுகள் விதிகள் யாவும் அழிந்துபடலாயின. உளவியல் வல்லுந ரும், சமூக உளவியல் வல்லுநரும் பொதுமக்களின் பழக்க வழக்கங்களை அவதா னிப்பதிலிருந்து பெற்ற அனுபவத்தையும் புரோயிடின் ஆராய்ச்சியையும் அடிப் படையாகக் கொண்டு மனிதன் பலதரப்பட்ட புதிரான பிராணி எனவும் பகுத் தறிவினுல் பெரிதும் வழிநடத்தப்படவில்லை எனவும் தாராண்மைவாதிகள் கருதி யது போலன்றி குழலினுலும் சமூகப் பயிற்சியினுலும் பெரிதும் பாதிக்கப்படு கின்முன் என்றும் எடுத்துக் காட்டினர்கள். உளவியல் வல்லுநர்களும் அரசியல் ஞானிகளும் சமூகத்தை அதன் பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்து ஒரு மனிதன் வெவ்வேறு பிரிவுகளுள் எவ்விதம் வேறுபட்ட விதத்தில் ஒழுகுகிருன் என்பதை யும் சமூகப் பிரிவுகள் ஒன்றையொன்று எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் ஆராய்ந்தனர். முந்திய காலத்தில் ஒற்றை இறைமையும் ஒருமைப்பாடு வாய்ந்த சமுதாயமும் பற்றிய கருத்துக்கள் நிலவினவாக, இப்போது அவற்றுக்கு மாமுக வேறுபாடுகள் கொண்ட சமுதாயத்தையும் அரசினையும் அரசியல் ஞானிகள் வற் புறுத்தினர்கள். இக்கருத்துக்கள் பிரான்சிய சட்ட வல்லுநரான லியோன் டுக் குவி போன்றவர்கள் வாயிலாக சட்டம் பற்றிய கோட்பாடுகளையும் பாதித்தன. உற்பத்தியைக் காட்டிலும் நுகர்வு வினியோகம் ஆகியவற்றிற்குச் சிறப்பிட • மளித்து விலைப் பொறிமுறை, பழைய பொருளாதாரக் கோட்பாடுகள் ஆகிய

சமூகச் சிந்தனையும் செயலும் 1167
வற்றைப் பொருளாதார நிபுணர்கள் எதிர்த்தார்கள். பொருள்களின் பற்ருக் குறை என்ற கருத்துக்கு மாமுக அவர்கள் பொருள் வளம் பற்றிய கருத்தை வற் புறுத்தினர்கள். சமூகம் பற்றிய வெவ்வேறு இயல்களைப் பற்றிய கருத்துக்கள் தன்மையில் மாற்றம் அடைந்தன. இவற்றுட் சில பழைய கோட்பாடுகள் திருக் தங்களாக அமைந்தன. பிறபல, பழைய கோட்பாடுகளே வன்மையாகக் கண்டிக் தன. ஏனைய சமூக அரசியல் தத்துவங்களைக் காட்டிலும் ஒருமைப்பாடும் கண் டிப்புமுடைய மாக்சிய கத்துவங்கூட லெணினிஞல் பெரிதும் மாற்றமடைந் தது; பின்னர் ஸ்டாலின் மேலும் மாற்றங்களே ஏற்படுத்தினர். ஸ்டாலினே லோகாயத வாதக் கோட்பாட்டில் அறிவுமிக்க அரசியற் குழாம் கொள்ள வேண்டிய பங்கினை வற்புறுத்திக் கூறினர்.
விஞ்ஞானக் கருத்துக்கள் அறிவுத் துறையைப் பாதித்ததுடன் உலகிற் பெரு மதிப்பையும் பெற்றன. எனினும் இப்புதிய மாற்றங்கள் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் தழுவியனவாக இடம்பெறவில்லை. சில விசயங்களைப் பொறுத்த மட் டில் உளவியலும் சமூக இயலும் ஒரு புறமும், அரசியலும் சட்டவியலும் மறு புறமும் ஒன்றையொன்று பாகித்த பொழுதிலும் சமூக இயல்களில் ஒவ்வொன்றி னதும் வளர்ச்சி மற்றையவற்றினல் பின்பற்றுவதனலோ அவற்றிலிருந்து கருத்துக்களைப் பெறுவதனுலோ மட்டும் ஏற்படவில்லை. 1945 ஆம் ஆண்டுக் குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி பற்றிப் பொருளியலறிஞர் கொண்ட கோட்பாடானது உள்ளார்ந்த சமூக மாற்றத் தத்துவங்களே அடிப்படையாகக் கொண்டிருந்தது. நவீன சமூகத்தில் மக்கள் வாழும் முறைகளைப் பற்றி ஆழ மாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்த்தின் விளைவாகவும் அவ்வாறு கிடைத்த புதிய சான்றுகளினதும் அனுபவங்களினதும் அடிப்படையிலும் பழைய கோட் பாடுகள் திருத்தியமைக்கப்பட்டன. சமூதாய ஒழுங்கு, சட்டம் அரசியற் கடப் பாடுகள் பற்றிய கோட்பாடுகள், பொருளாதார உற்பத்தி முறைகள் ஆகிய வற்றை விட்டு மாற்றம், பலம், அரசியலுரிமை பொருள் நுகர்ச்சி ஆகியவற்றி லேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. 20 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதி யில் சமுதாயம் வேகமாக மாற்றம் அடைந்து சென்றதால், சமூகக் கருத்துக் களும் இந்நோக்கங்களின் அடிப்படையில் அமைவது இன்றியமையாததாகக் காணப்பட்டது. போர்கள், புரட்சிகள், வலோற்காசமான மாற்றங்கள் பொரு ளாதார நெருக்கடிகள் ஆகியன ஏற்பட்ட காலம் கொந்தளிப்பு மிக்க ஒரு கால மாகக் காணப்பட்டது. அக்காலத்தோடு பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுக்கூற்றை ஒப்பிடும்போது, பின்னையது கட்டுக்கிடையான 1ே க்கம் பொருந் நிய காலம் போலக் காணப்பட்டது எனலாம். இயற்கை வருஞானிகளின் கண்டுபிடிப்புக்களோ அனுபவத்தினுல் ஏற்பட்டவை.
மாபு வழிவந்த முறைகளைக் துறந்ததினனும் போருக்குப் பிந்திய சமுதாயத் தில் சமுதாயத்தை வழிப்படுத்தி வந்த பழைய கருக்காக்களும், இலட்சியங்க ளும் ஆதாரமற்றவை யென்ற உணர்வும் அதன் விளேவாகவேற்பட்ட பீதியும் பண்பாட்டில் நெருக்கடியை யேற்படுத்தின. இவற்றுடன் இதுவரைகாலமும் சிறந்தவை என்று கொள்ளப்பட்டு வந்த சுவை வரம்புகளிலும் முறைகளிலும்

Page 595
| 168 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
நம்பிக்கையிழந்தமையும் புதிய அனுபவத்திற்கேற்பப் புதிய கலேமுறைகளைத் தேடவேண்டும் என்ற அவாவும் இந்நெருக்கடிக்கு ஏதுவாக விருந்தன. சமூக விஞ்ஞானங்களில் ஏற்கவே இடம் பெற்ற கோட்பாடுகளும் சிந்தனைகளும் முக் கியத்துவமிழக்க பயன்பாட்டை நோக்கமாகக் கொண்ட தொழினுட்பத் திற ஜம் கூட்டுறவு உற்பத்தி முறையும் போன்றவை முதலிடம் பெற்றன. 20 ஆம் நூற்றண்டு விஞ்ஞான கலாசார சமுதாய அபிவிருத்திகள் யாவும் ஆதிகாலத் தில் எத்துணைக்குழப்ப மேற்பட்டபொழுதிலும் அஞ்ஞான்று கருதப்பட்டதைக் காட்டிலும் கூடிய அளவுக்குப் பொதுத்தன்மையுடையனவாகக் காணப்பட் டன. ஆயின் 19 ஆம் நூற்முண்டிலும் அத்தகைய பொதுத்தன்மைகள் காணப்
பட்டதெனலாம்.
வரலாற்றுமுறை விஞ்ஞான ஆய்வுமுறை ஆகிய இரண்டும் சமூகக் கருத்துக் களை உருவாக்குவதில் சிறப்பிடம் பெற்றன. வரலாற்று முறை ஏற்கவே அறிவி யல் அடிப்படையில் வளர்ச்சி பெற்றதனுல் இரு முறைகளும் ஓரளவில் ஒன்று பட்டுச் செல்வாக்குப் பெற்றன. வரலாற்று நூல்களை எழுதுவதனுலும், சமுதா யத்தை ஆராய்வதனுலும் இரு துறைகளும் பரஸ்பர பாதிப்பினல் வளம் பெற் றன. வர்த்தகத்திலேற்படும் சகட வோட்டங்களையும் விலேயிலேற்படும் புரட்சிகர மான மாற்றங்களையும் விளங்கிக் கொள்வதனல் பொருளாதார, சமூக வரலாறு கள் வளர்ச்சி பெற்றன. பொருளாதாபம், சமூகவியல் ஆகிய இரண்டும் சமுதா யத்தில் தனி மனிதன் கொள்ளும் தொடர்பினையும் கொண்டிருக்கும் நோக்கங் களையும் பற்றிப் பாத்த அடிப்படையில் விளக்கக் கூடியனவாக வளர்ச்சி பெற் றன; கைத்தொழில் வளர்ச்சியின் தன்மைகளேயும் போக்கினையும், ஆதிக்கம் மிக்க குழாங்களின் செல்வாக்கினையும் இவ்விரு துறைகளாலும் சிறப்பாக விளக்க முடிந்தது. பழைய பொருளியலாளர்களின் 'பொருளாதார மனிதன்' பற்றிய கோட்பாடும், வரலாற்று ஆசிரியர்களின் அரசியல் மனிதன் பற்றிய கோட்பாடுகளும் புறக்கணிக்கப்பட்டு, பொருளாதாரம், சமூக வியல் ஆகிய இரு துறைகளும் உண்மை நிலைகளை எடுத்துக் காட்ட வல்லனவாக அமைவுற் றன. நவீன பொருளாதாரம், சமூகவியல் ஆகிய இரு துறைகளும் நவீன வர லாற்று ஆய்வு முறையுடன் தொடர்புள்ளனவாக வளர்ச்சியடைந்தன. காலப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சிகளின் அடிப்பன்டயில் நிறுவனங்களையும், சமூக அமைப்புக்களையும் நவீன வரலாற்று ஆய்வுமுறை விளங்கப்படுத்தியது. இலட் சிய வாழ்வு பற்றிய கருத்துக்களையும் மாற்றமுருத கோட்பாடுகளையும் நவீன வரலாற்று ஆய்வு முறை புறக்கணித்து, பரந்த அடிப்படையில் ஆராயும் நோக் கி:ேத் தூண்டியது. அதனுல் விரைவில் வேகமாக மாற்றத்தை அடைந்துவந்த சமுதாயத்தைச் சிறப்பர்கப் புரிந்து கொள்வதற்கு ஏற்ற கலைகளாகப் பொரு ளாதாரமும், சமூகவியலும் அமைந்தன. அத்துடன், இயல்பாக ஏற்பட்டு வந்த மாற்றங்களையும், சமூக அமைப்பின் பல இயல்களுக்கிடையிலுள்ள தொடர்புக ளையும் பற்றிய அறிவியற் கருத்துக்களை இவ்விரு கலைகளும் தழுவிக் கொள்ளக் கூடியனவாகக் காணப்பட்டன. பொருளாதார வல்லுநர்கள் “ பிறவெல்லாம் சம.
மாயிருக்க” என்ற நிபந்தனையின் பேரிலேயே தம் விதிகளை வகுத்துக் கூற

சமூகச் சிந்தனையும் செயலும் 169
முற்பட்டா ராயின் வரலாற்றறிஞரோ " பிற வெல்லாம் ஒரு போதும் சமமாக இருந்ததில்லை' என நினைவுறுத்தக் கூடிய சூழ்நிலை தோன்றியது. பொருளிய லாரும் சமூகவியலாரும் தங்கள் சான்றுகளேயும் தக்க முறையில் அளவிடு செய் வதற்கும், கணித்துக் கொள்வதற்கும், உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வசதி யளித்ததுடன், அவற்றின விஞ்ஞான ஆய்வுமுறை அவசியமாக்கியும் வந்தது. வரலாற்று முறையும், விஞ்ஞான ஆய்வு முறையும் ஒன்று சேர்ந்ததனல் சமூக ஆராய்ச்சியில் வெறுங்கருக்கப் பொருள்களும் பிடிவாகமான கொள்கைகளும் தவிர்க்கப்படுவதற்கு வசதி எற்பட்டது. அரசாங்கத்திலும், பொது சேவை யிலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரங்களைப் பொருளியலாரும், சமூகவியலாரும்
பெற்றுவந்த யுகத்தில் இம்மாற்றங்கள் அளப்பரிய முக்கியத்துவமுடையனவாகக் காணப்பட்டன.
விஞ்ஞான ஆய்வு முறையும், வரலாற்று ஆய்வு முறையும் இடம் பெருத பிடி வாதத்தனமான கோட்பாடுகள் நிலவிய தனிக்கட்சிச் சர்வாதிகார அரசுகளில் பெரும்பாலும் மனிதாபிமானக் கருத்துக்கள்-நோக்கங்கள்-பெரிதும் நாச மடைந்தன. நாற்சிவாதிகளின் ஆதிக்கம் நிலவிய ஜேர்மனியில், இனவாதக் கோட்பாடுகளை நிலைப்படுத்துவதற்கு, உயிரியல் தவருண முறையில் பயன்படுத் கப்பட்டபோதும், சோவியற் குடியரசில் மாக்சிய-உலோகாயத வாத கோட் பாடுகளுக்கு ஏற்ப நீடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப் பட்டபோதும், அரசியலதிகார வர்க்கத்தின் கருத்துக்களுக்கு அமைய சமூக, பொருளாதார சட்ட விதிகள் திரித்துக் கூறப்பட்டன. சர்வாதிகார முறை சமூக ஆராய்ச்சிகளில் விஞ்ஞானப்பண்பை ஒழித்து வந்தது. வரலாற்று அனு பவமும், மனிதப் பண்பாடும் முற்ருகப் புறக்கணிக்கப்பட்டன. "மேன்மையான இனம்' பற்றிய பொய்கள் காரணமாகவே, ஜன்ஸ்டீன் புரோயிட், புறேஸ்ற், கய்ட் ஆகியோரின் நூல்களை கோபல்ஸ் எரிக்க முடிந்தது.
(જો
معجل
க்கால வரலாறு பற்றிய ஆராய்ச்சி அப்போது ஓர் புதிய செல்வாக்கினைப் பெற்றமையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமூகவியல்கள் பெரிதும் இற் றைச் சமுதாயத்தைப் பொறுத்தனவாகையால், அண்மைக்கால சமகால வர 3` 7 -421 சமூகவியல்களோடு கூடிய தொடர்பினைக் கொண்டுள்ளது. சமகால வர லாறு எழுதப்படுதலே சமூகவியலின் ஓர் வளர்ச்சி யென்று கொள்ளலாம். வேகமான மாற்றங்களும், தொடர்ச்சியான நிகழ்ச்சிகளும் எப்படுகின்ற ஒரு காலத்தில் சமகாலத்து வாழுகின்ற வரலாற்று ஆசிரியன் தனது சமூகப் பொறுப் புக்களை நிறைவேற்றுவதற்கு விாைவுடன் செயற்படவேண்டும். எனினும் அமெ ரிக்காவைத் தவிர பிரித்தானியாவிலும் ஐரோப்பியாவிலும் 

Page 596
1170 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
காரணமாகவும் (இரசியா, ஜேர்மனி) போர்க்காலத்துக்கு முந்திய கொள்கைகளை நிலைநாட்டு முகமாகவும் (பிரான்சு, பிரித்தானியா பொதுநலக் கூட்டுறவு) பகை நாடுகளின் வசமிருந்த பத்திரங்கள் பெறப்பட்டதாலும் பல ஏடுகள் பிரசுரிக் கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து நினைவு நூல்கள் தேசியத் தலைவர்களின, அலும், இராணுவத் தலைவர்களாலும் வெளியிடப்பட்டன. அரசாங்கத்தின் வேண்டுகோளுடனும், ஆதரவுடனும் அதிகார பூர்வமான வரலாறுகள்' பெரு வாரியாகப் பிரசுரிக்கப்பட்டன. சர்வதேச விவகாரங்களுக்கான அரசமன் றம், சர்வதேச சமாதானத்துக்கான கார்னிகி தருமசாதனம் ஆகியன அண்மைக் கால வரலாறு பற்றிய தரமான ஆராய்ச்சிகளுக்குப் பேராதரவளித்தன. சமகாலத்திற் போல மிகக் கூடிய அளவில் வேறெந்தக் காலத்திலும் வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்று மூலாதாரங்களைப் பொறுத்தளவிலும், செல்வாக்கினைப் பொறுத்தளவிலும் வாய்ப்புப் பெற்றிருக்கவில்லை.
எனினும், பத்திரிகைகள் மூலமாகவும் பிரசாரம் மூலமாகவும் முதலாவது உலகப் போரினைப் பற்றிப் பரப்பப்பட்ட தவருன கருத்துக்களை அகற்றத் தவறி யமை வரலாற்று ஆசிரியர்கள் பெருமுயற்சியுடனும் பணியாற்ற வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறது. அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடு களில், சில தேசிய அரசுகளின் போர் நோக்கும், ஆக்கிரமிப்புச் செயல்களும் போர் மூளுவதற்கும் ஏதுவாக அமையவில்லை என்றவாறு மக்கள் கருதுவ தற்கு வாய்ப்பு இருந்தது. அத்துடன், 1919 ஆம் ஆண்டுச் சமாதான ஒழுங்கு கள் முற்றிலும் அநீதியானவையென்றும் அமைவாகச் செயலாற்றுவதற்கு முற்றிலும் சுதந்திரம் பெற்றிருந்த சில தேசியக் தலைவர்களின் நம்பிக்கைத் துரோகமான செயலே அவ்வுடன்படிக்கையென்றும் மக்கள் கருதுவதற்கும் இடமிருந்தது. கெயின்ஸ் பிரபு எழுதிய ' சமாதானத்தின் பொருளாதார விளைவுகள்" என்ற நூலுடன் ஒப்பிடக் கூடிய வகையிலே போரினையும் சமா தான ஒழுங்கினையும் முறையாக ஆராய்ந்த வரலாற்று நூலெதுவும் 1920-30 ஆகிய காலத்தில் உலகிற் பரக்க வழங்காமையே இத் தப்பபிப்பிராயங்கள் நிலை பெறுவதற்குப் பெரிதும் காரணமாகவிருந்தது. 1919 ஆம் ஆண்டு ஏற்பாடுகள் பற்றி மக்கள் கொண்ட கருத்துக்களிலே கெயின்சினுடைய உணர்ச்சிகரமான தொடர்ச்சியான-கண்டனங்கள் பிரதி பலித்தன. 1930 ஆம் ஆண்டுக்குப் பின் னர் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை வரலாற்று அடிப்படையில் ஆராயும் நூல்கள் கூடுதலாக இடம் பெற்றன. அத்துடன் வரலாற்று நிகழ்ச்சி களுக்கேற்ப வரலாற்று ஆய்வுமுறையும் மாற்றமடைந்து வந்தது. விலர் பெனற் எழுதிய 'மியூனிக்" பற்றிய நூலும், லூயிஸ் நாமியர் எழுதிய ‘இராஜதந்திரப் பீடிகை" என்னும் நூலும் 1938-39 மியூனிக் நெருக்கடி ஏற்பட்டு ஒரு மாதத் தின் பின்னர் வெளிவந்துவிட்டன. 1948-1954 ஆகிய காலத்தில், சேச்சில் எழுதிய ஆதாரபூர்வமான இரண்டாம் உலகப்போர்" என்னும் நூலே மிகக் கூடிய அளவில் விற்பனையாகிய நூலாகும். 1945 ஆம் ஆண்டின் பின் நியூரன்
1 Official Histories.
Economic Consequences of the Peace 8 Mumiceh 4 Diplomatic Prelude The Second World nw

சமூகச் சிந்தனையும் செயலும் 1171
பேக்கிலும் வேறிடங்களிலும் போர்க் குற்றவாளிகளைப் பற்றி நடத்திய வழக்கு விசாரணைகளில் புதிய செய்திகள் பல கிடைத்ததுடன், உண்மையை அறிந்து கொள்வதற்கு வழக்கறிஞர்களும், நீதியாசர்களும் உதவி புரிந்தனர். இதனுல் எதிர்த்தரப்பிலுள்ள நாடுகளிலிருந்து போரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முக்கியம் வாய்ந்த செய்திகள் கிடைக்கன.
கெயினீசியப் பொருளியல். முன்னர் சொல்லப்பட்டது போல நவீன சமூக இயல், அரசியற் கொள்கை, சட்டவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் பற்றிய கருத்துக்கள் மாற்றமடைந்து வந்ததையும், அவற் அறுள் எவை முக்கியமடைந்தன என்பதையும் அறியலாம். ஆனல் பொருளாதா ாக் கொள்கையே இம்மாற்றங்களைக் கூடியதெளிவாகப் புலப்படுத்தக் கூடிய தாக உளது. வேறெந்தச் சமூகத் துறையைக்காட்டிலும் பொருளாதாரமே இக் காலத்தில் மிகவிரைவாகவும் உறுதியாகவும் முன்னேற்றமடைந்து கொள்கை களை நேரடியாகப் பாதித்துளது. கொள்கையினைப் பொறுத்தமட்டிற் பொருளா தாரம் அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தபடியினல், 1960 ஆம் ஆண்டளவில், உல கிலுள்ள எல்லாத் தேசிய அரசுகளும் சர்வதேச நிறுவனங்களும் பொருளா தார வல்லுநர்களின் கோட்பாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இணங்க வர்த் தக நிதி சமுதாய கொள்கைகளை மேற்கொண்டன. பிரித்தானியாவில் 1941 இன் பின்னர் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தைக் காட்டிலும் தேசியவருமான மும் தேசிய செலவும் பற்றிய மதிப்பீடே வசதி அளிக்கும் திட்டங்களுக்கும் முதலீட்டிற்கும் அடிப்படையாக அமைந்தது. இத்திட்டத்தின்படி, பிரித்தானி யாவிலே அரசாங்கம் சேகரித்துச் செலவிடும் தொகைகள் மட்டுமன்றி, பிரித் தானிய மக்களினுல் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்பட்ட பொருள்களும் முற் முக மதிப்பிடப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. நவீனப் போர் முறையானது அனைத்தையும் அளாவிப் பாதிப்பதினுலேயே, தேசீய பொருளாதார வளத்தினை மதிப்பீடு செய்வதும், கட்டுப்படுத்துவதும் அரசாங்கத்தின் கொள்கையாக அமைய வேண்டியவாயின. இச்சூழ்நிலையில் முதலாவது உலகப் போர்க் காலத் தில் வால்ற்றர் றதனேவின் சாதனைகளேற்பட்டன. ஹிட்லாது காலத்தில் ஜேர் மனியில் கல்மார் சாட் என்பாரின் நுண்மாண்நுழைபுல நிதிக்கொள்கை, இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய பொருளாதாரக் கொள்கையை வகுக் குங்கால் ஜே. எம். கெயின்ஸ் என்பாரின் ஆக்கபூர்வமான செல்வாக்கு என்பன வுங் குறிப்பிடற்பாலன. பொருளியல் அறிஞருக்குப் பூட்கையை வகுப்பதற் குப் புதிய தானம் வழங்கப்பட்டகாலே, உண்மையான நிலமைகளுக்கு ஏற்பத் தங்கொள்கைகளே மாற்றியமைக்க வேண்டியிருந்தது.
இரசியாவில் 1917 இன் பின் பொருளியற்றிட்டக் கொள்கைகளுக்கு விரித் துக்கொடுத்து வந்த விளக்கங்கள் மாக்சின் கொள்கைகளிலிருந்து பெறப்பட் டனவானவையாகவன்றிப் பொருளியல் நிலைமைகளால் இன்றியமையாது

Page 597
1172 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
தோன்றியவையாக இருந்தவாறு, தேசிய நோக்கங்களின் பொருட்டே இத்த கைய அபிவிருத்திகள் உண்டாயின. சமூக நலன்களை மக்களிடை பரவச் செப் தற்குப் பொருளியல் வாழ்க்கையை அரசாங்கம் இன்னுங் கூடுதலாகக் கட்டுப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கோ, முக்கிய உற்பத்திச் சாதனங்கள் பொதுமக்களுடைமையாக இருத்தல் வேண்டும் என்ற மாக்கிசியவாதிகளின் கோரிக்கைகளுக்கோ இவ்வபிவிருத்திகள் தோற்றத்தாலும் நோக்கத்தாலும் வேறுபட்டனவாகவிருந்தபோதும், விளைவால் தொடர்பற்றனவாயிருக்கவில்லை. 11 ஆம் உலகப் போரின் உலகப் பொருளியல் நெருக்கடியின் பின், சேர்மனியி லும் பிரித்தானியாவிலும் அவற்றையொத்த பிறநாடுகளிலும் உண்டான இவ் வபிவிருத்திகள், தோற்றத்திலும் நோக்கத்திலும் அரசியற் பொருளியலின்’ மறுமலர்ச்சியேயாகும். இவை சம்பவங்களின் விளைவால் உருவாக்கித் தேசிய தேவைகளால் அரசியல்வாகிகள், பொருளியல் அறிஞர் என்போர் மீது திணிக் கப்பட்ட தாராண்மைவாதத்தின் புதிய தோற்றமாகும். தலையீடில்லா உண்ணுட் ம்ெ கொள்கைகளாகவோ, கட்டில்லா வணிகக்கோட்பாடுகளாகவோ இவை தாா 3ண்மை வாகிகளின் கோட்பாடுகளுள் பிறப்பிடம் பெற்றிருந்தன ; பொரு ளாதார அரசியல் கடப்பாடு பெரிதுங் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கருதப் பட்டது. வர்த்தகம், தனி மக்களினலோ, சமூகங்களிஞலோ அல்லது கழகங் கவிஞலோ நடாக்கப்படுமிடத்து அரசியற்றலையீடு எதுவுமின்றியே நற்பலன் களை அளித்ததென்று கருதப்பட்டது. அக்துடன், சமூகத்திற்கும் அதிக நல னேற்பட்டது. அரசியலைக் காட்டிஅலும் பொருளாதாரமே முக்கியமானதென்று மாக்ஸ் வற்புறுத்தியடோதும், இரண்டும் வேருன துறைகளென்று கருதிய துடன், சமூகத்தின் நன்மைக்காக அரசு நலிந்தொழிந்துவிடலாமென்றும், நம் பிக்கை கொண்டிருந்தார். பொது ஒழுங்கு, சொத்துரிமை, ஒப்பந்தச் சுதந்கி ாம் போனறவற்றை மட்டுமே ஒரு பொது அதிகாரம் அல்லது அரசாங்கம் பாதி காக்க வேணடுமென்றும், பேரம் பேசுதல், தீர்மானங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றையும் அவற்முலான விளைவுகளையும் இவற்றில் ஈடுபடுகின்ற மக்க
ளிடமே விட்டுவிட வேண்டுமென்றும் கருதப்பட்டது.
பொருள்களின் விலை, வட்டி ஆகியன தாமாகவே இயங்கக் கூடிய தன்மை யினைக் கொண்டிருந்தனவென்ற கருத்துத் தாராண்மைப் போக்குடையவர் களின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய கோட்பாடாக இருந்தது. சில துறைகளில் தேவைக்கு மேலான உற்பத்தி ஏற்படினும், தேவை, நிரம்பல் விதிகளினுல் இயல்பாகவே அது முடிவுறுமென்றும், " செய்ஸ் விதி' யின்படி பொதுவாக பொருளாதாரத் துறையில் தேவைக்கு மேலான உற்பத்தி ஏற்பட மாட்டாதென்றும் கருதப்பட்டது. சந்தையிலே பேரம் பேசலும் விலைப்பொறி ,
முறையும் பொருள்களுக்குள்ள தேவை நிசம்பல்களுக்கிடையே சமன்பாட்டை

சமூகச் சிந்தனையும் செயலும் 1173
எற்படுத்துமென்றும், அவ்வாறே வட்டிவீதமும் முதலீடு செய்வதற்குக் கிடைக்கும் சேமிப்புக்கும், முதலீடு செய்வதற்கான தேவைக்குமிடையிற் சமன் பாட்டினை ஏற்படுத்துமென்றும் கருதப்பட்டது. மிகையான அளவிலே முதல் சேமிக்கப்படுமிடத்து வட்டி வீதம் குறைவதுடன் பணச் செலவிற்குத் தாண்டு தலாகவும் அமையும். அத்துடன் சேமிப்பு முழுவதும் விரயமாகும் வரையும் வட்டிவீதம் குறைந்தே செல்லும். எனவே தற்காலிகமாக அளவுக்கு மிஞ்சிய சேமிப்பு அல்லது பற்றக் குறையான முதலீடு ஏற்படும். அதனுல் காலப் பின் னிடையின் விளைவாக உராய்வுகள் ஏற்படும். இறுதியில் பொருளாதாரா முறை இயல்பாகவே ஸ்திரமடைந்து எல்லோருக்கும் தொழில் வசதியேற்படும். அா சாங்கத்தின் தலையீடு தேவைப்படாததுடன் கேடானதாகவும் அமையும். தொழில் வசதியின்மையைப் போக்குதற்காக அரசாங்கம் பொதுவேலைத்திட் டங்களை மேற்கொள்ளுமிடத்து தேசிய பொருளாதார அமைப்பிற் சில அறை களிற் கூடிய தொழில் வசதிகளைத் தோற்றுவிப்பதற்காக, வேறு துறைகளில் வர்த்தகர்கள் முதலீடு செய்யக் கூடிய பணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலவு செய்ய நேரிடும். எனவே அரசாங்கத் தலையீட்டினுல் தொழில் வசதி கூடுதலாக ஏற்படாது.
19 ஆம் நூற்முண்டின் இறுதியில் அல்பிரட் மாஷலினுல் எழுதப்பட்ட நூல் களில் அதிகாரபூர்வமாக வற்புறுத்தப்பட்ட இந்தப் பொதுவான பழம் கோட் பாடு 1914 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் மேற்கு ஐரோப்பாவில் நிலை பெற்றது. மாஷலில் 1890 ஆம் ஆண்டில் எழுதிய பொருளாதாரக் கோட்பாடுகள்' என் ணும் நூல் அரை நூற்றண்டுக் காலம் ஒரு தரமான நூலாக இருந்ததுடன் இப் பொழுதும் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. மாஷலுடைய கோட்பாடுகளை ஒத்த கோட்பாடுகள் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் பலரால் வற்புறுத்தப்பட் டன. நற் விக்சல் தலைமையிலே சுவிடிஷ் அறிஞர்களும், லியோன் வால்ருஸ் தலை மையிலே லெளசான் கணித ஆராய்ச்சியாளர்களும், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜே. பி. கிளாக் என்பவரும் கொண்டிருந்க கருத்துக்கள் மாஷலுடைய கருத்துக்களை ஒத்திருந்தன. ஒஸ்கிரியாவைச் சேர்ந்த இயூஜென் வொன் போம் பாபேர்க் தலைமையிலே சில பொருளாதார வல்லுநர்களும் இவர்களுடன் தொடர்பு கொண்ட டபிள்யு. எஸ். ஜிவோன்ஸ் என்ற ஆங்கிலேயரும் ' எல்லைப் பயன் பற்றிய கோட்டாடுகளை வகுத்துக் கூறிஞர்கள். இக்கோட்பாடுகள் பழைய கோட்பாடுகளைப் பெரிதும் திருக்தியமைக்க வேண்டுமென்ற தேவையை உணர்த்தின. எனினும் இவர்களின் வாதங்கள் பழைய கோட்பாடுகளுக்குப் பங் கம் விளைவிக்கவில்லை. நிறைவில் போட்டியுள்ள குழ்நிலையில் பழைய பொருளா தாாக் கோட்பாடுகள் எந்த அளவிற்குப் பொருத்தமானவை என்பது பற்றி வேறு பலர் ஆராய்ந்தார்கள். இம்முயற்சி அசாதாரணமான நிலைகளென்று கரு
Principles of Economios 51--ᏟᏢ 788Ꮞ ( 12IᏮ9)

Page 598
174 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
தப்பட்டவை சாதாரண நிலைகளாக மாறவில்லையா என்ற சந்தேகம் தோன்று வதற்கு எதுவாக இருந்தது. தனியுரிமை, பெருங் கூட்டுறவுகள் பலம் பொருந் திய தொழிலாளர் சங்கம் ஆகியன உள்ள பொருள்ாதார அமைப்பில் உற்பத்தி யிலோ வர்த்தகத்திலோ ஈடுபட்ட தனி மனிதனை பகுத்தறிவுள்ள ஒரு தனிய ஞகக் கொள்ளுவதும் போட்டி பூரணமாக நடைப்ெறுமென்று கொள்ளுவதும் பொருந்துமா என்ற சந்தேகம் ஏற்பட்டன. பழைய பொருளாதாரக் கோட் பாடுகள் 1914 ஆம் ஆண்டுக்கு முன்னரும் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. அப்போதும் பலர் அதனை கண்டித்து வந்தனர். மாக்சீய வாதிகள் தவிர்ந்த ஏனையோர் நேயபான்மையோடு அளவறிந்து குறைகளைச் சுட்டிக் காட்டி வந்தனர். அவர்கள், பழைய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப் படைத் தத்துவங்களேயன்றி அக்கோட்பாடுகளின் சில அமிசங்களையே கண்டித்தார்கள். பொருளாதாரக் கோட்பாடுகளின் விதிகளும், அமைப்பும், சாதாரண நிலை மீண்டும் ஏற்படுமிடத்துச் சிறப்பாக தொழிற்படும் எனக் கரு தப்பட்டது. -
போர்க்காலத்தில் அரசாங்கத்தினுல் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பிலேற்பட்ட அனுபவங் காரணமாகவும், போருக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார விக்கம், பொருளாதார வாட்டம், உலகப் பெருளாதார நெருக் கடி, பெருந் தொகையினர்க்கு வேலை வசதியின்மை எனுமிவற்றல் ஏற்பட்ட அனுபவங் காரணமாகவும் பொருளாதாரக் கோட்பாடுகளை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது. தேசிய நலன்களுக்குகந்த தேவை களே தாராள முதலாளித்துவம் அளிக்கத் தவறியமையும், தற்காலிகமானவை' யெனக் கருதப்பட்டது. அசாதாரண நிலைமைகள் சாதாரண நிலைமைகளாக உறுதிப்பட்டு, பொருளாதார அமைப்புச் சீர்குலைவதற்கு வழிவகுத்தமையும் எதோவிதமான முறையில் அரசாங்கம் தலையிடுவது தவிர்க்க முடியாததொன் றென்பதைக் காட்டின. இவ்விதமான ஒரு சூழ்நிலையிலேயே துணிகரமான மதி யூகமும் கவர்ச்சிகரமான சொல்வன்மையும் கொண்ட ஜே.எம். கெயின்ஸ் என் பார் கெயின்சியப் புரட்சி யெனத் தக்க காரணத்துடன் கருதப்பட்ட பெருமாற் றத்திற்கு அடி கோலினர். சிறந்த சிந்தனையாளராகவும், உலக விவகாரங்களிலே தேர்ந்தவராகவுமிருந்த கெயின்சின் தீவிர சிந்தனை வளர்ச்சிக்கு அக்கால நிகழ்ச்சிகளும் எதிர்ப்பும் ஒருவகையிலே தூண்டுகோலாக இருந்தன. 1936 இல் அவர் எழுதிய ‘வேலைவாய்ப்பும் வட்டியும் பணமும் பற்றிய பொதுக்கொள்கை' எனும் பெருநூலே அவருடைய கொள்கையைத் துலங்கவைப்பதாக உளது.
அந்நூலை எழுதுங் காலை, அவருடைய சிந்தனைப் போக்குந் தன்மை எங்கே இட்
The General Theory of Employment, Interest and Money

சமூகச் சிந்தனேயும் செயலும் 117ፅ
டுச் செல்லும் என்பதை உணர்ந்தார். 1986 இல் ஜோர்ஜ் பெர்னட்ஷோவுக்க எழுதிய கடிதத்தில், பொருளாதாரப் பிரசினைகளைப் பற்றி உலகம் சிந்து.கு. முறையினை உடனடியாக அன்றி அடுத்த 10 ஆண்டுகளிலேனும் புரட்சிகரமாக மாற்றக் கூடிய, பொருளாதாரக் கோட்பாடுபற்றிய நூலை நான் எழுதுகிறேன் எனக் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டார். அவர் கருதியது சரியானதென வா லாறு உணர்த்தியது. - - r
1925-26 ஆகிய காலத்தில் அவர் தொடக்கத்தில் வெளியிட்ட ‘தலையிடா முறையின் முடிவு’ ‘திரு சேச்சிலினல் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள்" என்ற பிரசுரங்கள், பொருளாதாரத் துறையின் அமைப்புக்கள் சுயமாக இயங் கும் என்ற கோட்பாடுகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஆரம்பக்கட்டமாக அமைந்தன. போருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்ட பண விக்கமும் நாணயமுறை வீழ்ச்சியும் பணக் கோட்பாடுகளை ஆராய்வதற்குப் பொருளாதார வல்லுநர்களைத் தூண்டின. தலையிடாமைக் கொள்கை நிலவுகின்ற சுயாதீனமான பொருளாதார முறைக்கு இன்றியமையாத ஓர்மிசமாகவோ பொன் நியமமுறை கருதப்பட்டது. சர்வதேச வர்த்தகம் சுயமாக இயங்குவதற் குப் பொன்நியமத் திட்டம் துணையாக இருந்ததென்று பழைய பொருளாதாரக் கோட்பாடுகளில் ஊறிய அறிஞர்கள் கருதினர்கள். பொன் நியமத்திட்டம் வழக் கிலிருந்த நாடுகளிடையே பணவீதமும் விலைமட்டங்களும் இணைக்கப்பட்டிருந் தன. பொன்நியமத் திட்டம் மீண்டும் மேற்கொள்ளப்படுதல் சாதாரண நிலை மைகள் மீண்டும் தோன்றுதற்கு அறிகுறியாகுமெனக் கருதப்பட்டது. 1925 ஆம் ஆண்டிற் பிரித்தானியாவில் பொன் நியமமுறை மீண்டும் மேற்கொள்ளப் பட்டது. போருக்கு முந்திய காலத்தில் டொலருக்கும் பவுணுக்குமிடையி லிருந்த விகிதாசாரப் பெறுமதி மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. அதனுல் உலகிற் பிரித்தானியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்தன. அதன் விளை வாக நிலக்கரி போன்ற பிரதான பிரித்தானிய எற்றுமதிப் பொருட்கள், உலகச் சந்தையில் பெருகி வந்த ஐக்கிய அமெரிக்கப் பொருட்களோடு போட்டியிட முடியவில்லே. எனவே பிரித்தானியப் பொருட்களின் விற்பனவு உலக சந்தை வில் குறைவுற்றதால் பிரிக்கானியாவிலே தொழில் வசதியின்மை பெருகியது. கெயின்ஸ், பிரித்தானியா பொன் நியமத் திட்டத்தை மேற்கொள்வதை முற் ருக எதிர்த்து கட்டுப்படுத்திய நாணய முறையை பொருட்களின் அளவுக் கேற்ற முறையில் நிலப்படுத்த வேண்டுமென வாதிட்டார். அமெரிக்காவிலே ஏவிங் பிசரும் சு விட னில் கஸ்ாாவ்கல் மன்பவரும் பொருட்களின் விலேகளுக் கேற்ற முறையில் நாணயமுறையைக் கட்டுப்படுத்த வேண்டுமென வாதிட்டு வந்தனர். எனினும் பொருட்களின் வில்கள் இயல்பாகவோ, தாமாகவோ நிர்ண பிக்கப்படுமென அப்போதுங் கருதப்பட்டது.
! The End of Laissez Faire The Economic Consequences of Mr. Churchill
52-CP 7384 (12169)

Page 599
1176 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
பொருளாதார மந்தம் பாவி தொழில் வசதியின்மை பெருகிவந்ததால், பொரு ளாதார அமைப்பின் வேறு முக்கிய அமிசங்களையும் அரசாங்கம் கட்டுப்படுத்த முற்பட வேண்டுமெனக் கெயின்ஸ் வாதாடினர். பணத்தின் விலையையும் அா சாங்கமே நிருணயிக்க வேண்டுமெனக் கூறினர். பொருளாதாரத் துறையில் முக் . கியமான தீர்மானங்கள் தனிப்பட்ட முறையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டு மென்று விருப்பம் கெயின்ஸின் ஆலோசனைகளை ஆற்றுப்படுத்திய போதும், பொது அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக அத்தீர்மானங்களின் போக்கை அரசியலடிப்படையில் நிர்ணயிக்க வேண்டுமென அவர் விரும்பி னர். முதலிடு செய்பவர்களும் உற்பத்தியாளர்களும் தீவிர முயற்சியின் விளை வாக விக்கத்தை உண்டாக்கினல், அவர்களைக் கட்டுப்படுத்துவதோடு அவர் களுக்கு ஊக்கமளிக்கப்படாதென்று சொல்லப்பட்டது. இவர்களின் முயற்சி குறையுமிடத்து அவர்களைக் கட்டாயமாக ஊக்கப்படுத்த வேண்டும். பொருளா தார அமைப்பில் மனிதருடைய மனப்பான்மையை ஒழுங்கு படுத்தக் fili ஒரு சக்தியும் அமைக்கப்படவில்லையென்றும், எனவே அரசாங்கத்தின் கொள் கையினுல் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்றும் கெயின்ஸ் கருதினர். பலவழிகளினல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடி யும். முதலீடு மிகக் குறைவாக இடம் பெறுமிடத்து வட்டி வீதத்தைக் குறைக்க օբգպմ, முதலீடு பெருகுமிடத்து வட்டிவிதம் அதிகரிக்கப்படலாம். வரிசையா கச் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தினுல் செலவு செய்யப்படுகின்ற பணம் நாட் டிற் புழக்கத்திலுள்ள முதலின் ஒரு பகுதியாகையால், அதினையும் அரசாங்கம் இவ்விதமாகக் கட்டுப்படுத்தலாம். பொருளாதாரத் தேக்கமும், தொழில் வசதி யின்மையும் பெருகியுள்ள சூழ்நிலையில் பற்றுக் குறையான ஒரு வரவு செலவுத் திட்டத்தையும் விலைகள் ஏறி முயற்சி பெருகியுள்ள ஒரு காலத்தில் மேலதிக வரவு செலவுத் திட்டத்தையும் வகுப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியின் போக்கை அரசாங்கம் பெரிதும் கட்டுப்படுத்த முடியும். பொதுநல சேவைகள், விதிகள், தபால் நிலையங்கள், அணைகள், மின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கும் திட்டத்தை வகுப்பதன் மூலம் பொருட்கள் தேவைப்படும் சூழ் நிலையை அரசாங்கம் உருவாக்கலாம். -
இவ்விதமான கொள்கை கூடுதலான தொழிலக வசதியை ஏற்படுத்தாது என்று வற்புறுத்தி வந்த பழம் பொருளியலாளரின் எதிர்ப்புக்களை சேயின் விதி யினைத் தாக்குவதன் மூலம் கெயின்ஸ் மீக்கொண்டார். சில சந்தர்ப்பங்களில் பொருளாதாரமுறை சுயமாக இயங்குமிடத்து சமநிலையோடு பசந்த அளவிலே தொழில் வசதியின்மையும் உருவாகுமென்று அவர் வாதித்தார். 'திரவத்தேர் வினை நுணுகிய முறையில் புகுத்துவதன் மூலம் தனது கருத்துக்களை விளக் கினர்; ஒரு முதலாளி தனது முதலில் முற்றிலும் முதலீடு செய்யாது ஒரு பகு

சமூகச் சிந்தனையும் செயலும் 1177
தியைப் பணமாக வைத்திருக்க விரும்புவார். வட்டி வீதத்தினை முழு சேமிப் புடனன்றிக் காசாகவுள்ள சேமிப்புடனே தொடர்பு படுத்தும் இந்தத் துணிகர மாடி கோட்பாட்டின் மூலம் சேயின் விதி பெரிதும் வலுவிழந்தது. பணத்தின் திரவத்தன்மையைத் தியாகஞ் செய்தற்கு வட்டி விதமும் பொருத்தமான ஈடா கும். செல்வர்கள் இயல்பாகவே சேமிப்பதற்கான கூடிய வசதிகளை வறியோர் களைக் காட்டிலும் பெற்றிருந்ததாலும், இடையிடையே எற்ற லாபம் அளிக்கக் கூடிய முறையில் முதலீடு செய்ய பற்ற வசதியின்மையால் தங்களது திறமை களைப் பயன்படுக்காது இருக்கின்(?ர்கள். இத்தன்மை முதலாளித்துவப் பொரு ளாதாரத்தின் பெரிதும் நலிக்கின்றது எனக் கெயின்ஸ் கூறினர். முதலில் ஒரு பகுதியைத் திரவக் காசாகக் குவிப்பதால் சேமிப்பிற் பெரும்பகுதி பயன்படுத் தப்படாத, பொருளாதார வளர்ச்சியில் சமன்பாடு குன்றி மந்தநிலை ஏற்படு கின்றது. எனவே இதற்கான பரிகாரங்களுள் ஒன்று செல்வர்களிடமுள்ள வரு மானத்திற் பெரும் பகுதியை செலவு செய்வதில் கூடுதலான நாட்டங் கொண்ட வறியோர்களிடைப் பகிர்ந்து அளிப்பதே.
நுண்ணிய கணித சாஸ்திரம், தருக்கம், கவர்ச்சிகரமான, சொல்வன்மை ஆகியவற்முேடு தமது கருத்துக்களை வெளியிட்டு, பழம் பொருளியல் முறையின் அடித்தளமாக இருந்த தன்னியக்கப் பொறிமுறை பற்றி கோட்பாடுகளை முற்றி அலும் அழித்த முடிவுகளைக் கெயின்ஸ் கொண்டார். தாராள முதலாளித்துவ முறையை அழிப்பதன்றிப் பேணுவதே கெயின்ஸின் நோக்கமாக இருந்து வந் தது. பொருளாதார முறையில் ஏற்படும் மந்தம் தொழில் வசதியின்மை போன்ற குறைகளைத் தாராள மனப்பான்மையுடன் சிறந்த அரசியற் பரிகாசங் களின் மூலம் போக்குவதே அவரின் நோக்கமாக இருந்தது. அவரது எண்ணப் பாங்கும் சிந்தனே முறையும் கருத்துக்களும் பழம் பொருளாதார முறையிலி ருந்து முற்றிலும் வேறுபட்டதால் அவரது கோட்பாடுகளும், முடிவுகளும் அவற்றேடு இயைந்த நடவடிக்கைகளும் திடமான புரட்சிப் போக்குடையன வாக அமைந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் அரசாங்கக்கின் தலையீட்டை வற் புறுத்தியதினுல், பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும் மீண்டும் பிணைப்பு ஏற் பட்டது. பொருளியலார், சமூகவியலார், உளவியலார், அரசியற் கொள்கை யாளர் ஆகியோரின் முடிபுகள&னத்தையும் தொடர்பு படுத்தி ஓர் பரந்த அடிப் படையில் அமைந்த சமூக ஆராய்ச்சியின் அவசியத்தைக் கெயின்ஸின் கோட் பாடுகள் உணர்த்தின. நவீன பொருளாதாரக் கோட்பாடானது கணிதத்தின் வாயிலாக ஊக்கம் பெற்று மனேகத்துவ அடிப்படையிலமைந்த எண்ணக்கரு விகளின் அடிப்படையில் உருப்பெறுவது ஓர் குறிப்பிடத்தக்க இயல்பாகும். பெளதிகவியல், உயிரியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிப் போக்கோடு இயைந்து சென்றமை கெயின்ஸ் உருவாக்கிய பொருளாதாரப் புரட்சியின் மிக முக்கிய

Page 600
1178 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
அமிசமாக காணப்படுகிறது. சமூக வாழ்விலே பொறிமுறை சார்ந்த நோக்கி லிருந்து (அதாவது நியூற்றன் துவக்கி வைத்த கண்ணுேட்டத்திலிருந்து) விலகி, சார்புக் கோட்பாட்டை (ஐன்ஸ்ரீன் போதித்த கோட்பாட்டை) தழுவிச் செல் கின்றது. நவீன பொருளாதாரவியல் தனி மனிதன் சமுதாயத்தில் தொடர்பு கொண்ட ஓர் உறுப்பாகவும் சமுதாயம் பலதரப்பட்ட ஓர் பொருளாதார அமைப்பாகவும் கருதப்பட்டன. சமுதாயத்தில் மனிதனுடைய ஆற்றலும் விருப்பு வெறுப்புக்களும் ஓயாது கவனிக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத் திட்டமும் தேசியப்பலமும் : குழ்நிலையினலும் சில நிகழ்ச்சி களின் விளைவினுலும் பொருளாதாரத் தத்துவத் துறையில் கெயினிசியப் புரட்சி ஏற்பட்டதுபோல, இரண்டாம் உலகப் போரும் சோவியற் குடியர்சு பொருளாதாரத் திட்டங்களைப் பூரணமாக மேற்கொண்டமையும் ஆகிய இரண்டு காரணிகளுமே சமூகம் பற்றிய கருத்துக்களைக் கெயின்சினுடைய கருத்துக்கள் பதித்த தன்மையை நிர்ணயித்தன. 1928 ஆம் ஆண்டிற்குப் பிற் பட்ட தலைமுறையிலே சமூகம் பற்றிய கருத்துக்கள் யாவற்றினலும் பொருளா தாரத் திட்டம் மையமாக அமைந்தது. பொருளாதாரத் திட்டம் ஐரோப்பிய வா லாற்றில் இரு தனியான மூலங்களைக் கொண்டிருந்ததுடன், இருமுறைகளாகப் பிரதிபலித்தது. அதில் முதலாவது தேசியத் திறமைக்காக வகுக்கப்படும் திட் டமாகும். ஜேர்மனி, இரசியா ஆகிய நாடுகளில் முறையே 1914 ஆம் 1918 ஆம் ஆண்டுகளிலும் பின்னர் ஜேர்மனியிலும் பிரித்தானியாவிலும் 1940 ஆம் ஆண் டிலும் போரிலே திறமை பெறுவதற்காகவே பொருளாதாரத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன. எல்லாவிதமான திட்டங்களையும் திறமையாகக் கருதி ஒன்று படுத்தக் கூடிய சூழ்நிலையைப் போர் ஏற்படுத்தியது. திறமையுந் திட்டமும் போரில் வெற்றி கொள்வதற்குப் பலமும் அவசியமாக இருந்தன. போர்க் காலத்தில் மக்கள் சேவையும் மூலப்பொருட்களும் பற்ருக் குறையாக இருந்த தால் உற்பத்தியைக் குறிக்கப்பட்ட அளவில் ஏற்படுத்துவதற்காகத் தொழி லாளர் சேவையையும் மூலப்பொருள்களையும் வரையறுக்கப்பட்ட திட்டங் களுக்கேற்பப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒரு தலைமுறைக்காலத்தில் இரு போர்கள் ஏற்பட்டு, அவற்றில் அனுபவம் பெற்றதினலேயே ஐரோப் பிய மக்கள் தேசிய பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி அதிக அறிவு பெற்றி ருந்தார்கள். சமூகநிதி அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் பொருளா தாரத் திட்டத்திற்கு ஏதுவாக இருந்தது. வறுமையையும் தொழில் வசதியின் மையையும் போக்குவதற்கு, பொருளினைக் கூடியவளவு சமமாகப் பங்கீடு செய் வதற்குப் பொருளாதாரத் திட்டத்தினை வகுக்க வேண்டியிருந்தது. உலகப் பொருளாதார மந்தமும் சனநாயகச் சமதர்ம முறையின் வளர்ச்சியும் பொரு, ளாதாாத் திட்டங்கள் தோன்றத் துணையாகவிருந்தன. 1928 ஆம் ஆண்டின்

சமூகச்சிந்தனையம் கொலும் 1179
பின்னர் உற்பத்தியில் தேசியத் திறமை அதிகரிக்க வேண்டுமென்றும் பங்கீட் டில் சமூகநிதி இடம்பெற வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டது. உணவுக் கட் டுப்பாடு போன்ற போர்க் காலச் சேவைகள் இவ்விரு நோக்கங்களையும் நிறை வேற்றின. 2 ஆம் உலகப் போரில் திறமையைப் பெறுவதற்காகவும் போர்க்கா லத் தியாகங்களையும் பொறுப்புக்களேயும் சமமாகப் பெற்றுக் கொடுப்பதற்காக வும் உணவுக் கட்டுப்பாட்டுடன் விலக்கட்டுப்பாடு, P.தவிப் பணம், போரழிவுக் காப்புறுதிநிதி ஆகியன மேற்கொள்ளப்பட்டன. சமூகநிதி, போரிலே திறமை ஆகிய இரு நோக்கங்களும் ஒருங்கிணைந்ததோடு குழப்பமும் விளைந்தன. சுய மாக இயங்கும் முறைகளே, இக்குறிக்கோள்களின் பொருட்டுக் கைவிட வேண் டியதாயிற்று. எனவே கோட்பாட்டளவிலே தாக்கப்படுமுன்னர், 19 ஆம் நூற் முண்டுக்குரிய சுயமாக இயங்கும் பொருளாதார முறை, நிகழ்ச்சிகளினுல் அழிக்கப்பட்டு விட்டது.
சமூக ஆராய்ச்சியின் இரு பிரதான கிளைகளான சமூகவியலிலும் அரசியல் விஞ்ஞானத்திலும் பொருளாதாரத் துறையில் ஏற்பட்டதை யொத்த அபிவிருத் தியொன்று காணப்பட்டது. சமுதாயத்திலும் அரசிலும் ஆதிக்கப்பலத்துக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டமையே அதுவாகும். கயெற்ருரனே மொஸ்கா, வில்பி ரெடோ பாேற்றே ஆகிய இத்தாலியர்கள் தொடக்கம், ஜேம்ஸ் பென்காம் ரைட் மில்ஸ் போன்ற தற்கால அமெரிக்கர்கள் வரை பல சமூகவியலாளர் அரசியலிலும் சமுதாயத்திலும் உயர்குழாத்தினர் வகிக்கின்ற சிறப்பு நிலையை ஆராய்ந்து, அதிகாரப் பங்கீட்டையும் அதிகார மாற்றத்தையும் அடிப்படை யாகக் கொண்ட புதிய ஓர் ஆராய்ச்சி முறையைச் சமூகவியலிற் புகுத்தினர் கள். பிரான்சைச் சேர்ந்த பேட்ரண்ட் த யூவினலும் ஆங்கிலேயரான பேட் ாண்ட் இறசலும் ஆதிக்க பலம் பற்றிய முழுக் கருத்தையும் ஆராய்ந்தனர். பெளதீகவியலின் அடிப்படைக் கருத்தாகச் சக்தி அமைந்திருப்பது போல், சமூக விஞ்ஞானங்களிலே ஆதிக்கப்பலம் மையமாக அமைந்துளது ' என இற சல் கூறினர். இரண்டு உலகப் போர்களுக்குமிடைப்பட்ட காலத்தில் நிலவிய சர்வதேச உறவுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய முற்பட்ட ஈ. எச். கார் என்ப வர், இருபதாண்டுக் காலத்து நெருக்கடி 1919-1939 என்ற தமது நூலில் இப் புதிய ஆராய்ச்சி முறையைக் கையாண்டார். பொருளாதாரக் துறையிலும் சமூகவியலிலும் ஆராய்ச்சி மேற்கொண்ட பிற அறிஞரும் இதே போன்ற முறையினைப் பின்பற்றி ஒழுங்கினையன்றி ஆதிக்க பலத்தையே முக்கியமாகக் கொண்டனர்.
இரு திறப்பட்ட கோட்பாடுகள் ஆதிக்க பலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு முறையின்வழித் தோன்றின. இத்தாலியிலும் ஜேர்மனியிலும் பாசிசவாதி களும் நாற்சி வாதிகளும் அவர்களைப் பின்பற்றியவர்களும் சனநாயக நிறுவனங்

Page 601
1180 1914 இன் பின் நாகரிகமும் பண்பாடும்
களைத் தாக்குவதற்கும், தனிக்கட்சிச் சர்வாதிகார முறையை வலுப்படுத்துவ தற்கும், உயர்ந்தோர் குழாம் பற்றிய கோட்பாட்டினைப் பயன்படுத்தினர்கள். சனநாயகவாதிகளோ ஆகிக்கபலம் பற்றிய இக்கோட்பாட்டினை ம்ாக்சியத்தை நிராகரிப்பதற்கும் பொருளாதார பலமானது சமூகத்தின் மூலாதாரமாக அமை யாது, மின்வலு சத்தியின் ஒரு தோற்முக அமைவது போல் பலத்தின் ஓர் முக் கிய பிரதிபலிப்பாக உருப் பெறுகின்றது என்று காட்டுதற்கும் பயன்படுத்தி னர். ' சமூகவியக்கவிசையின் விதிகளை பொதுவாகப் பலத்தின் சார்பாக வகுத் துக் கூறலாமேயல்லாது குறித்த ஒருவகைப் பலத்தின் சார்பில் வைத்துக் கூற முடியாது' என்ருர் இறசல் பிரபு. இராணுவ பலத்திலிருந்து பொருளாதார பலம் தோன்றக்கூடுமென்றும், பொருளாதார பலத்தினை அரசியற் பலமாக மாற்ற முடியுமென்றும் கொள்ளலாமன்றி பொருளாதார பலமே ஏனைய யாவற்றின் தன்மையையும் நிர்ணயிப்பது என்றவாருரன மாக்சிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று எனக் கருதப்பட்டது. அரசியற் சிந்தனையாளர்கள் அரசியல் கட்சி களைப் பலத்தின் சாதனங்களாக ஆராய முற்பட்டார்கள். மோறிஸ் டூ வேகர் எழுதிய அரசியற் கட்சிகள் (1951) என்ற நூலும் ஆர். ரி. மக்கன்சி எழுதிய பிரித்தானிய அரசியற் கட்சிகள்" என்ற நூலும் தேர்தற் பிரசாரமுறை அரசி யற் கட்சிகளின் அமைப்பு ஆகியவற்றினைப் பற்றி எழுதப்பட்ட பிற நூல்களும் பாராளுமன்ற அரசுகளினதும் தனிக்கட்சிச் சர்வாதிகார அரசுகளினதும் அமைப்பு முறைகளை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டின. பொருளியற்றுறை யினரைப் பின்பற்றிச் சமூகவியலாரும் நம்பத்தகுந்த செய்திகளைத் திரட்டுதற் கும் புள்ளி விவசமுறைகளைக் கையாளுதற்கும் மக்கட் கூட்டத்தின் நடத்தையை அவதானித்தல், பொதுக்கருத்தினை அளந்தறிதல் தேர்தல்களை அவதானிக் தல் போன்ற முறைகளைப் பயன்படுத்தினர்கள். எனினும் குறிப்பிடத்தக்க முறையில் ஆராய்வதைக் காட்டிலும் நிலைமைகளை வர்ணிப்பதிலேயே அதிக முன் னேற்றம் காணப்பட்டது. இந்த ஆராய்ச்சிகளின் முடிபாக பகுத்தறிவு படைத்த தனிமனிதனை மையமாகக் கொண்டு சிந்திக்கும் முறைகளிடப்பட் டன; தனிமனிதன் சமூகப் பிரிவுகளுடனும், அரசியற் கட்சிகளுடனும் சமுதா யத்துடனும் கொள்ளுகின்ற தொடர்புகளே அவனது வாழ்க்கை முறைகளை நிர் ணயிக்கின்றன என்பது வற்புறுத்தப்பட்டது. அரசுகள், அரசமைப்புக்கள், அர சியல் முறைகள் பொருளாதார அமைப்புக்கள் ஆகியன நிலைபேருரன தன்மையை
Maurice Duverger Political Parties
R. T. Mckenzie British Political Parties (1955)

சமூகச் சிந்தனையும் செயலும் 118
இழந்ததினுல், சட்ட நிறுவனங்களை விட்டு சமூக வழமைகளிலும் அரசியலியக் கங்களிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்ட து. தானுக இயங்கும் சமூக அமைப் புக்களை நாடுவதின்றி தேர்ந்த குறிக்கோள்களுக்கே கடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பொருளியலாசைப் போல அரசியல் ஞானிகளும் தனிமனி தனக் காட்டிலும் சமூக அமைப்பையும் சமூகத் தொகுதியிஃனயும் சார்புக் கோட்பாட்டினையும் தங்கள் ஆய்விற்கு மூலாதாரமாகக் கொண்டார்கள்.
சமூக சிந்தனை முறையில் மலேவும் பலதனித்துறைகளாகப் பிரித்து ஆராயும் முறையும் தோன்றிய போதிலும்-கடலே நோக்கிப் பல ஆறுகள் ஒடிச் சென்று சங்கமமாவதைப் போன்று-ஆராய்ச்சித் துறையின் பல பிரிவுகளும் ஒரே திசையை நோக்கிக் கொண்டிருந்தன. மேலெழுந்தவாரியாக நோக்குமிடத்தும் பழைய சிந்தனை முறை அழிக்கப்பட்டது போலவும் இதுவரையும் நிலவி வந்த பண்பாட்டு நியதிகளும் பொருளாதாரக் கோட்பாடுகளும் சமூக ஒழுக்கக் கருத் துக்களும் நிராகரிக்கப்பட்டன போலவும் காணப்பட்டன. குழ்ந்து நோக்கு கையில் புதிய தொகுப்பு முறைகளும் உறுபயன்களும் நியமங்களும் உளப்பாங் குகளும் உருவாகிக் கொண்டிருந்தன. புதிய முறையில் தனிமனிதனுக்கும் சமு தாயத்துக்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. இந்தப் புதிய முறையில் சமூகத்தினது நலன் கருதியும் தனிமனிதனது உரிமைகள் கடமை கள் ஆகியன கருதியும் அவையெல்லாம் வரையறுக்கப்பட்டுத்தனி மனிதனுக் கும் சமுதாயத்துக்குமிடையே இணக்கமேற்படுத்தி, சமுதாயத்தினது நலனை யும் தனிமனிதனது நிலையையும் ஒருங்கே குறிக்கோளாகக் கொண்டு செய லாற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. உலகத்திலே சில இடங்களில் வறுமை யும் பொருட்குறைவும் மலிந்திருக்கையில் பிற சில இடங்களில் பொருட் பெருக் கமும் செல்வமும் பெருகியிருக்கின்ற குழ்நிலையானது ஒரு புதிய செயல் முறையையும் சிந்தனை முறையையும் தோற்றுவிக்கது. மிக்க அதிகாரம் படைத்த தேசிய அரசின் பலம், விஞ்ஞானத்தின் மூலவளங்கள், தொழில்நுட்ப வியல், கைத்தொழில் ஆகியவற்றின் உற்பத்தித்திறன் சமுதாயத்தின் இயக்கம் பற்றிய புதிய அறிவு, நிர்வாக பிரசார வசதிகள் ஆகிய யாவற்றையும் ஒருங்கே இந்நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வற்பட்ட து. பல்வேறு நாடுகளில் புதிய கருத்து முறையானது முரண்பட்ட நோக்கங்களுடன் பாப் பப்பட்டது. அதன் அமிசங்கள் பல வரையறுக்கப்பட ாதது. ன் விவாதத்துக் குரியனவாகவும் காணப்பட்டன. பொது மனிதனின் யுகம், சமூகசேவையாக, பொதுநல அரசு, சமதர்ம சனநாயகம், மக்கள் சனநாயக ஆட்சி எனப் பல விதமாக வெவ்வேறு நாடுகளில் இப்புகிய முறை வர்ணிக்கப்பட்டது. இவை யொவ்வொன்றும் சமுதாயத்திலேற்பட்ட மாற்றத்தினை முற்முக வர்ணிக்க முடி யாத பொழுதிலும் கருத்துலகிலேற்பட்ட மாற்றத்தின் பல இயல்புகளினையும் அவை ஒருங்கே சுட்டிக்காட்டுகின்றன. விஞ்ஞானம், பண்பாடு, சமூகசிந்தனை

Page 602
S2 1914 இன்பின் நாகரிகமும் பண்பாடும்
ஆகிய துறைகளில் ஒரே தன்மையான போக்குக் காணப்படுகின்றது. பழைய கால அனுபவங்களைக் கொண்டு நோக்கும் போது, இம்மாற்றங்களின் போக்கு வரலாற்றில் அதிகம் முக்கியம் வாய்ந்ததாக அமையுமென்றும், வருங்காலம் அதற்குச் சாதகமாக இருக்குமென்றும் கொள்ளலாம். பெரும்பாலான ஐரோப் பிய நாடுகளில் இப்புதிய போக்குக்கள் கைக்கொள்ளப்பட்டு கொள்கையிலும் செயலிலும் திட்டமாக இடம் பெறுமாயின் அவற்றை நெடுங்காலம் உருவாக்கி வந்த வளர்ச்சியின் உச்சக் கட்டமாகக் கொள்ள வேண்டும். இப்புதிய காலப் போக்கினைக்-காலக் கோலத்தை-இன்னும் திட்பமாக வரையறுத்துக் கூறல்
FräGulut Dir 2

34ஆம் அத்தியாயம்
நவீன ஐரோப்பிய
வளர்ச்சியின் கோலம்
முன்னர்க் கூறப்பட்டதுபோல (2 ஆம் பாகத்தில்) 1815 இல் ஐரோப்பாவில் ஒருமைப்பாடும், வேற்றுமைகளும் ஒருங்கே காணப்பட்டன. முற்காலத்திலே பொதுவான ஒரு பண்பாடு மூலாதாரமாக அமைந்திருந்ததால், ஒருமைப்பாடு மரபுரிமையாக நிலைத்து நின்றது. ஆயின் பல்வேறு சமுதாயங்களிடையேயும் பல்வேறு பிரதேசங்களிடையேயும் வேறுபட்ட அபிவிருத்திகளும் காணப்பட் டன. ஐந்து தலைமுறைக்குப் பின்னர் மிக அசாதாரணமான விரைவான மாற் றங்கள் ஏற்பட்டு வாழ்க்கையின் பல்வேறு அமிசங்களையும் பாதித்திருந்த போதும். 1960 ஆம் ஆண்டளவிற்கூட இவ்வொற்றுமையின் ஒருங்கே வேற்று மைகளும் காணப்பட்டன. எனினும் இந்த ஒற்றுமை வேற்றுமைகளின் தன்மை முற்காலத்தில் காட்டிலும் மிகக் கூடிய அளவில் உறுதியான வரையறைக்குள் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் வாழ்க்கை முறையில் எவ்வெவ் வமிசங்களிற் பொதுத்தன்மைகள் இடம் பெற்றனவோ அவற்றுள் ஒருமைப்பாடு வலுப்பெற் றிருந்தன. சூழ்நிலை எங்கே வேறுபட்டதோ அங்கெல்லாம் வேறுபாடுகள் கூடுத லாகப் பிரதிபலித்தன.
அமெரிக்க, பிரான்சியப் புரட்சிகளின் விளைவாக வளர்ச்சியடைந்த அரசியல், சமூக இலட்சியங்களின் நீண்டகால தாக்கத்தினுல்-குறிப்பாக, தனிமனித னின் சுதந்திரம், கூடுதலான சமத்துவ சுதந்திரவாழ்வு, தேசீய இனங்களின் சுயவாட்சி உரிமை சுதந்திரம் ஆகியனவற்ருல்-சர்வசன வாக்குரிமையும் தேசிய அரசும் அரசாட்சியின் அடித்தளங்களாக அமைந்தன. 1848, 1874, 1919, 1945 ஆகிய ஆண்டுகளில் சனநாயகமும் தேசியவாதமும் மேலோங்கி யதன் விளைவாகத் தேசீய இனங்களுக்கும் அரசுகளுக்கும் இடையில், ஒரு தனிப்பண்பையுடைய நெருங்கிய பரஸ்பர உறவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. வூட்ருே வில்சனேடு கூடி ‘தேசிய சுயவாட்சி உரிமை பரிசுத்தமான ஓர் அடிப் படை உரிமை' என்று லெனின் பிரகடனப்படுத்திய நாள் முதல், யூகோசிலாவி யத் தலைவரான டிட்டோ, தளபதி ஸ்டாலினே இவ்விடயம் பற்றி எதிர்த்துத்
183

Page 603
1184 நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம்
தோற்கடித்த காலம்வரையும் பொதுவுடைமை இயக்கமும் இவ்விலட்சியங்களி ஞற் கவரப்பட்டிருந்தது. ஸ்டாலினுக்குப் பின்னர் அதிகாரம் பெற்றவர்கள் * சர்வ"ேச சமதர்மக் கோட்பாட்டை வகுத்ததுடன், மத்தியக் கட்டுப்பா ள்ெள சர்வதேச சமதர்ம இலட்சியம் கைவிடப்பட்டது. ஆசியாவிலுள்ள பெரு நாடுகளும் ஆபிரிக்க குடியேற்ற நாடுகளிலுள்ள மக்களும் மிக விரைவில் தேசிய சுயவாட்சி உரிமைக் கோட்பாட்டை மேற்கொண்டதும் இறுதியில் உல கெங்கணும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிதாகத் தோற்றமளித்த பொதுத் தன்மைகளுள் இதுவே முதன்மையும் கவர்ச்சியும் மிக்கதாகும்.
இப் பொதுத்தன்மைகளுள் இரண்டாவது, கைத்தொழில் வளர்ச்சி உலகெங் கணும் பரவியமையாகும். அதைத் தொடர்ந்து இயந்திர உபயோகம், மிகப் பேரளவு உற்பத்தி, தொழில்முறையிற் சிறப்பு பயிற்சி புதிய சாதனங்களினூ டாக உற்பத்தித் திறனில் ஏற்பட்ட பெருவளர்ச்சி ஆகியனவும் இடம் பெற்றன. பிற்கால நிலைமைகளைக்கொண்டு நோக்குமிடத்து பல தடவைகளில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சிகளுள் முதலாவதன் வாயிலில் 1815 இல் பிரித்தானியா இருந்ததாயினும் ஐரோப்பிய நாடுகளுள் அதிக கைத்தொழில் வளர்ச்சி ஏற் பட்ட ஒரே நாடாக அக்கால் அது திகழ்ந்தது. 1960 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தன் தொழிலாளர் பலத்திலும் மூலப் பொருள்களிலும் பெரும் பகுதிகளை கைத்தொழில் உற்பத்தியிலும் போக்குவரத்திலும் ஈடுபடுத் தியது. இவற்றேடு சோவியற் குடியரசு, துருக்கி, சீனு, இந்தியா ஆகிய நாடு கள் மிக விரைவில் கைத்தொழில் வளர்ச்சியை எற்படுத்துவதற்கான பரந்த திட்டங்களை மேற்கொண்டிருந்தன. பாந்த எகாதிபத்திய அமைப்பில் அடங்கிய ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் கைத்தொழில் முறை வேரூன்றத் தொடங்கியது. ஐரோப்பியப் பொருளாதார முறையின் அமைப்பு முற்முக மாற்றமுற்று நெருங்கிய பொதுத்தன்மை ஏற்பட்டு விட்
டதி.
பொதுத்தன்மைகளுள் மூன்முவதான பலதரப்பட்ட அமைப்பினையுடைய பொதுநல அரசொன்று கொள்ளப்படக் கூடிய அரசியல் முறையின் வளர்ச்சி, வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, முன்னே கூறப்பட்ட இரு இயல்பு களின் விளைவாகவே தோன்றும். எங்கணும் அரசுகள் 1815 இல் எந்த அரசும் செய்தவற்றைக் காட்டிலும் கூடிய பொறுப்புக்களை, கடமைகளை, மேற்கொண் டன. இக்காலத்து அரசாங்கங்கள் 1815 இல் இருந்த எந்த அரசாங்கத்தையும் காட்டிலும் கூடுதலான வரியை மக்களிடமிருந்து அறவிட்டதுடன் பொருளா தார அமைப்பின் பல அமிசங்களைக் கூடுதலாகக் கட்டுப்படுத்தின; பொது மக்களின் மீது கூடுதலான அதிகாரம் பெற்றிருந்ததுடன் போர்க்காலத்தில் கூடுதலான மூலபலத்தையும் பெறக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தன. அத்து டன் 1815 இல் இருந்த எந்த அரசினை விடவும் இக்கால அரசுகள் பிரஜைக ளுக்கு தேசியக் கல்வித்திட்டங்களை அளித்ததுடன் சுகாதாரத்தையும் பேணு தல், தொழில், விட்டு வசதிகளை இட்டுச் சட்டம் இயற்றல், பலதரப்பட்ட சமூ கத் தேவைகளையும் ஏற்படுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்துக் கூடிய ப்ொறுப்

நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம் 185
புக்களை மேற்கொண்டிருந்தன. ஐரோப்பா எங்கணும் பலதரப்பட்ட அளவிலும் இக்கால அரசுகள் அதிகாரத்தினையும் பொறுப்புக்களேயும் கொண்டிருந்த பொழுதிலும், 1815 இல் இருந்த அரசுகளுடன் ஒப்பிடும்போது அவற்றின் அதி காரங்களும் பொறுப்புக்களும் பெரிதுங் கூடியனவாகவே காணப்பட்டன.
இவற்றினின்றும் தன்மையில் வேறுபட்ட ஒரு நான்காவது பொதுத்தன்மை யும் இடம் பெற்றது. 1815 இல் காணப்படாத அளவில் இப்பொழுது ஐரோப் பிய நாடுகள் ஒன்றையொன்று ·9 II /i/ჩქ0ლyჩჟ 6ör. முன்னர் பிய தேச ஆக்கிரமிப் புக்கு வழிவகுக்காத கொள்கைகளே அயலா சுகளின் கவனத்தைப் பெருத முறையில் ஐரோப்பிய நாடுகளாற் பின்பற்ற முடிந்தது. ஆனல் 20 ஆம் நூற் முண்டின் நடுப்பகுதியில் சந்தர்ப்ப வசமாக வாய்ப்பான சூழலில் அமைந்த அரசுகளைத் தவிர, ஏனையவை தனிமைக் கொள்கையினையும், நடுநிலைமைக் கொள்கையினையும் பின்பற்ற முடியாதிருந்தது. பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்ட ஒழுக்க மரபுகளைப் புறக்கணித்தல், நாணய விழ்ச்சி, வர்த்தக மந்தம் பூரிப்பு, நிதிமுறிவு ஆகியன ஒரு நாட்டில் ஏற்படும் பொழுது ஏனைய நாடுக ளும் பாதிக்கப்பட்டன. அதிக முக்கியத்துவம் பெற்றிராத சிறிய நாடான ஒஸ் திரியாவில் கடனளிக்கும் வங்கி வீழ்ச்சியடைந்ததினுல், ஐரோப்பாவெங்கணும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் அரசு பாதிக்கப்படுமாயின் ஐரோப்பாக் கண்டம் முழுமைக்கும் மிக ஆபத்தான கேடுநேரும். 1815 இல் காணப்படாத முறையில் ஐரோப்பிய மக்கள் ஒரே பொதுச் சமுதாயத்தின் உறுப்பினர்களாகினர்கள். பூரணமான இறைமையுரி மையும் சுதந்திரமும் பற்றிய கோரிக்கைகளும், முன்னுெரு பொழுதிலும் காணுத அளவுக்கு நாடுகள் பரஸ்பரம் சார்ந்திருந்த நிலையும் ஒருங்கே இடம் பெற்றன. மிக விரைவில் பிராந்திய அடிப்படையிலும் உலக அடிப்படையிலும் 1945 இல் அமைக்கப்பட்ட சர்வதேசச் செயல் முறை நிறுவனங்கள் இவ்வுண், மையைப் பிரதிபலித்தன. ஐரோப்பிய நிலக்கரி, உருக்குச் சமுதாயக் கூட்டின் பொருட்டுத் தேசீயச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டமை 1789-1950 ஆகிய காலத்தில் அடையவொண்ணுக் காரியமாக இருந்திருக்கும். மேற்கு ஐரோப்பிய
ஐக்கியத்தின் பாதுகாப்புக்காக 1954 இற் சமாதான காலத்தில் இராணுவப்
பொறுப்புக்களை பிரித்தானியா மேற்கொண்டது. 1940 ஆம் ஆண்டுக்கு முன்னர் இத்தகைய பொறுப்பேற்றலைக் கருதவும் முடிந்திருக்காது.
1789 இற்குப்பிற்பட்ட ஐரோப்பிய வரலாற்றை மதிப்பிடுமிடத்து, ஐரோப் பிய நாகரிகத்தின் அடிப்படை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுத்த இந்தவிதமான பொது வளர்ச்சிகளை முதலிற் கூறியே அம்மதிப்பீட்டினை தொடங்கலாம். ஆனல் ஐசோப்பிய நாடுகளிலே வேறுபாடற்ற գԻԿ ஒருமைப்பாடும் மட்டற்ற சமதர நிலையும் ஏற்படக் கூடிய ஆபத்து என்றுமே இருக்கவில்லை. ஐரோப்பிய அரசுகளிடையிலுள்ள வேறுபாடுகளும் போட்டிகளும் அவற்றின் பொதுத்தன் மையை மிகவிலகுவில் மறைக்கக் கூடுமாகையினலேயே குறிப்பிட்ட பொதுத் தன்மைகளை வற்புறுத்திக் கூறவேண்டும். இப்பொதுத் தன்மைகளைப் போல வேற்றுமைகளையும் வரையறுத்துக் கூறுவது சாத்தியமா ? −

Page 604
· kapagonpord qầų sə4ouəp Ástænsnquodsuse 14 puo aeqsnpti, ug pəkordato uỏņāóđorđ qổsq 9,3 ng 3 gogoź!!!!!!??!!3% soos@au qầnorųą JeAxoduleur goøäggsexa—eņỊsöddo əų4 qnqKōyasqanpoad ģấțų qɔɔɓər “süoņspuoo Kuriļuəo qąęŋsƏA4 us_391_fooĘəūnųnosuổe tiyopekoğuro uosqøữe go uos, sododd oầuoi v·ạdo IngĪ uJesseGI Jo ūbų4 oäơing ‘perqueo 'pue ữionsəÄÄ Jo uoņazslēpņšņpus uosoooooooooooo
ự “ÁpūļūI, oặuptures Áq ouȚAȚI e opetuøịdoəd qsou ‘esseaossoqəəZO
Ö0ł06C804
09德縣
qđəoxə səļņu noo uuəņsøe Iso sựI 'Jesso s too!!!edo Ing urøqseg sus puto kođom.gt uiọnsəM uỊ goqo edo mɑ sɑɑsɑos) !!!ainųnoĒĢe uļ pēKoţduro øțđoạasyo suoņiododd Iosaeəq eqq sa'osso ?!*KipữoồəS ‘uospredutoo nog pəppe eie səļeņs pəļļusn oso ussuoț¢odouă reģII osuuouooo Jo so!?!?! -ġoġ ġțeta mog øgā ūį pəKõlduo eorgs sosios_so3o4 %go səĝəquəələd güç kịögetațxoïdde awoqs squetuổos passos oss.·Á·mquəə qąøsqu0AA4 eqq go opppuu oqo, uỊ 90 los Ioqol (sots}þəkoțđəp ədomą Jo sựọņou os{} go euros aoq ‘ąsūIJ ‘saoqs 3I·s3uyqa uygul 00.1q} saoqsureußeỊCI SȚIIL
“rȘTI
AexiյՐլ
oņaossosôn),
puosog
oļXOAOISOų232C) @
EdOrissä. Nä:11SWE
^{o}|
osuusn\/
Auouuoo)
• Bačşma valnio
ulodŞ
(~~~~, NCHIVOINȚIWWOD olae CdSNÝJA "3C]\/&L
NWAONXINñ NOļ1\/df/0ɔO © $3ɔțAwas ‘SNOISS33O8d
Əɔuoảo
蛾* NQ4 10s,JLSNOO 3&nıɔwomNyw '0NiNiw
ogsisipyo, hogyı su að asn sääosina o wywoviq
unțðļeg uopôux peļļun adonna Nousawa
&
©NI HS13 'A81$3&Q3 ownlınɔlɛov
 
 
 
 
 
 

நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம் 1187
பெரியளவில் சந்தர்ப் வசத்தாலும் வாலாற்று வேறுபாடுகளாலும் ஏற்பட்ட அடிப்படையான தேசிய வேற்றுமைகள் பலம் Gun (bis?uropa) uit Ad in noort
பட்டன. வேறுபட்ட மொழிகள், பண்பாட்டு 141/ பழக்க வழக்கங்கள் சமூக 4ாழ்க்கை, எண்ணப்பாங்கு மனக்குறைகள், பகைமைகள் -Prior:'u / vipi (o)/ /ru4 £3?aiŝi வேற்றுமைகள் பிாதி பலித்தன. இரண்டாம் உலகப் போரின் வி. வாக தேசிய
இன உணர்வானது வலுவிழக்காது மேலும் வளர்ச்சி பெற்றது. அத்துடன், இத இனக் காட்டிலும் கைத்தொழிற் பெருக்கத்தால் காணப்பட்ட வேற்றுமை Glypai 6A யம் வாய்ந்ததாகும். கைத்தொழில் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளில் பலதரப் பட்ட அளவுகளில் காணப்பட்டதால், வாழ்க்கைத்தாம் தொழில் முறைகள் சமூக வாழ்க்கை முறைகள் ஆகியன நாட்டுக்கு நாடு பெரிதும் வேறுபட்டிருந் தன. 1948 இல் ஐக்கிய நாடுகளின் பொதுப் பொருளாதாரத் துறையானது வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தவரை நாடுகளிடையே காணப்பட்ட வேற் அறுமைகளை (1938 இல் அமெரிக்க டொலர்க் கணக்கில் நாடுகளின் சராசரி மெய்வருமானத்தை மதிப்பிட்டமையை அடிப்படையாகக் கொண்டு) மதிப்பீடு செய்ய முயன்ற பொழுது வேற்றுமை பாரதூரமாகக் காணப்பட்டது. பிரித் தானியாவில் 481 டொலர் தொடங்கி கிரீசில் 79 டொலர் வரை ஐரோப்பிய நாடு களிலே சராசரி வருமானம் வேறுபட்டுக் காணப்பட்டது. இவ்வேற்றுமை 6 மடங்கினைக் காட்டிலும் கூடியதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் கைத் தொழில் வளர்ச்சியில் பல பிரிவுகளுள் அடங்குவனவாகக் காணப்பட்டன. இப் பிரிவுகள் பெரிதும் பழைய பிராந்திய உறவுகளையும் கைத்தொழில் வளர்ச்சி யின் தன்மையையுந் தழுவியனவாகவே இருந்தன. 300-500 டொலர் சராசரி வருமானமுள்ள பிரிவில் பிரித்தானியா, ஒல்லாந்து, ஜேர்மனி, சுவிற்சலாந்து, ஸ்காண்டினேவியா, டென்மார்க், சுவீடன் ஆகியன இடம் பெற்றன. அயலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், லட்சம்பேக் ஆகியன 200-300 டொலர் சராசரி வருமான முள்ள பிரிவில் காணப்பட்டன. ஸ்பெயின், இத்தாலி ஆகியநாடுகளும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலனவும் 100-200 டொலர் சராசரி வருமானமுள்ள பிரிவுள் அடங்கின. போத்துக்கல், கிரீசு, போலந்து, ரூமேனியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளில் 100-200 டொலர் சராசரி வரு மானமே கிடைத்தது. "நாடுகளிடையிலுள்ள வேற்றுமைகள் போர்க் காலத்தி லும் அதன் பின்னரும் பெருகிவிட்டன” என்று மேலும் அறிக்கை கூறியது. 1950 இல் (6 ஆவது படம் பார்க்க) வ. மே, மத்திய ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுட் குறிப்பிடத்தக்க தொகையினர் சுரங்கத் தொழில், உற்பத்தி போக்குவரத்துச்சேவை ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். தென்மேற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இத்துறைகளில் தொழிலாளர் சேவை குறைவாகவே காணப்பட்டது. அத்தோடு முற்கூறப்பட்ட நாடுகளில் கைத்தொழிலில் எவ் வளவு கூடுதலாகத் தொழிலாளர் சேவை புரிந்தார்களோ அதற்கேற்ப விவசா யத்தில் அவர்களின் சேவை குறைவுற்று வந்தது. ஆனல் போருக்குப் பிந்திய காலத்தில், கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பொதுவுடைமை அரசுகள் தத்தம் நாடு களிலே பொருளாதார அமைப்பை மேற்கு ஐரோப்பிய பொருளாதாரத்துடன்

Page 605
88 நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம்
ஒத்ததாக்க முயன்று வந்தன. பொருளாதார வேறுபாடுகள் இப்பொழுதும் பெரி யனவாகக் காணப்பட்ட பொழுதிலும் அவை குறிப்பிடத்தக்க அளவிற். குறைந்து வந்தன.
அபிவிருத்தியிற் பலதரப்பட்ட முறைகளையும் நோக்கங்களையும், ஐரோப்பா எங்கனும் பரவியிருந்த ‘பொதுநல அரசு முறை மறைந்து வந்தது. பிரித்தானி யாவிலும், ஜேர்மனியிலும் சமூக சேவைகளின் வளர்ச்சி நெடுங்காலமாக நடந்து வந்ததொன்ருகும். இந்நாடுகளிலே பலம் பொருந்திய மத்திய அரசாங் கங்கள் நிலைபெற்றதால் 1914 ஆம் ஆண்டுக்கு முன்னரே பொதுத்தன்மையை முன்னிட்டு பொருளாதாரத்தையும் சமூக வாழ்க்கையையும் அரசாங்கம் கட்டுப் படுத்தும் போக்குக் காணப்பட்டது. இரண்டு உலகப் போர்களுக்குமிடையிலே ஈர்வாதிகார அரசுகள் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்திய பொழுது சமூக சேவைகளுக்குங் கூடிய வசதிகள் அளிக்கப்பட்டன. சமூக சேவை களுக்கு அளிக்கப்பட்ட வசதிகளுக்கும் போர்க்காலத்திலே திறமையைக் கருதி வகுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டத்துக்குமுள்ள தொடர்பானது அக்கால் உபயோகிக்கப்பட்ட இராணுவப் பதங்களிலிருந்து தெளிவாகியது. விவசாயக் கைத்தொழில் முன்னணிகள், அவசரகாலத் தேவைக்காகத் தொழிலாளர் படை கள், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான-போர் உற்பத்தித் திறனைப் பெருக் குதற்கான போராட்டம், உற்பத்தி இலக்குக்கள் போன்ற இராணுவப் பதங்கள் பெருக்க வழங்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டளவில் ஐரோப்பாவில் குறைந்த பட்சம் மூன்று விதமான சமூகச் சேவை அரசுகள் காணப்பட்டன. போரினுலும் அாண்டப்பட்ட சமுதாய நீதி விழைவும் ஆதிக்க வேட்கையும் இவ் வாசுகள் யாவற்றிலும் காணப்பட்டன. கூடிய சமுதாய நீதியை வற்புறுத்தி வந்த சமதர்ம சனநாயக வர்த்தகமும் இவ்வரசுகளிலே சேவைகள் பெருகுதற்கு ஏதுவாக இருந்தது. பொதுமக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தினை விழைதலே எமது காலத்தின் மக்களின் முக்கிய உணர்வாக அமைகிறது என ஜேக்கப் போர்க்கார்ட் 1870 இற் கூறினர். இந்த உணர்வினலேயே சமூகநீதி பற்றிய கோரிக்கைகள் வலுவடைந்தன.
பிரித்தானியா, ஒல்லாந்து, பெல்ஜியம், சுவீடன் ஆகிய நாடுக ளில் தாராள சனநாயக சமதர்ம அரசாங்/ங்கள் அமைந்திருந்தன. கெயின்ஸ், பெவரிஜ் ஆகியோர் தாராண்மைச் சமூக, சனனயக ஆட்சி முறையினை வற்புறுத் தியவர்களுள் முதன்மை பெற்றனர். கலப்புடைய இந்த முறையானது போட்டி முதலாளித்துவ முறையை இயன்ற அளவில் பேணிக்கொண்டு, அத்துடன் ஒருங்கே தேசியமயமாக்கல் சமூகப் பாதுகாப்பு எல்லோருக்கும் குறிக்கப்பட்ட குறைந்த வாழ்க்கைத் தரத்தினை அமைத்துக் கொள்ள அரசியல் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்ற முறைகளைக் கடைப்பிடித்தலை நோக்கமாகக் கொண் டிருந்தது. பிரான்சு, இத்தாலி, ஜேர்மனி, ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகளில் பலம் பொருந்திய அதிகார வர்க்கத்தின் துணையுடன் சர்வாதிகாரத் தேசிய ஆட் சிகள் முன்னர் இடம் பெற்றதால் அவற்றின் மரபுகளின் தாக்கத்தாலும் பிரித்தானியாவைக் காட்டிலும் கூடுதலாகத் தேசீய மயமாக்கும் முறை அங்கு மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் அனைவருக்கும் அளித்த சேவைகளுக்கு

நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம் 1189
அநுசரணையாக மக்களின் சுய விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட்ட சுய உதவி ஸ்தாபனங்கள் போன்றவற்றில் கவனஞ் செலுத்தப்படவில்லை. இலத்தீன் நாடு கரிலும் மேற்கு ஜேர்மனியிலும், கத்தோலிக்க மதத்தின் சமூக நோக்குக் கார ணமாக இத் தன்மை வலுப் பெற்றது. இந்நாடுகளில் சமூகப் புனாமைப்பானது பல்ம் பொருந்திய கத்தோலிக்க சனநாயகக் கட்சிகளால் 1945 இன் பின்னர் ஆதரிக்கப்பட்டது; அக்கட்சிகளே அதனே நிறைவேற்றியதும் உண்டு. சோவி யற் குடியரசு, யூகோசிலாவியா கிழக்கு ஐரோப்பியப் பொதுவுடைமை நாடுகள் ஆகியவற்றில், மாக்சியக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பொதுவுடைமை நாடுகளைக் கொண்ட மூன்றுவது வகையான பொதுநல அரசுகள் காணப்பட் டன. இந்நாடுகளில் தேசீய மயமாக்கும் முறை மிகப் பேரளவில் இடம் பெற்றது. தாராளமான முதலாளித்துவ முறை இயன்ற வரையும் ஒழிக்கப்பட்டது. திட்ட மிடப்பட்ட பொருளாதார அமைப்பு கடூரமாகவும் பூரணமாகவும் நிறைவேற்றப் பட்டது. மக்களின் அரசியல் சுதந்திரம் கூடுதலாக அபகரிக்கப்பட்டது.
நோக்கங்களிலும் உணர்விலும் இத்தகையவை முக்கிய இடம் பெற்றதால் நிர் வாகம், செயல்முறை, தேசியப் பொருளாதாரத்தினையுஞ் சமூக சேவைகளையும் நிர்வகிக்கும் முறை ஆகியவற்றில் பல வேறுபாடுகள் தோன்றின. இம்மூன்று வித மான பொதுநல அரசுகளும் முற்றிலும் வேறுபட்டனவாகவும் அமையவில்லை. பிரான்சிலும், இத்தாலியிலும் சனநாயக சமதர்மக் கோட்பாடும் கத்தோலிக்க சனநாயகக் கோட்பாடும் இடம் பெற்றவாறே மாக்சிய வாதமும் ஓரளவு செல் வாக்குப் பெற்றது. பிரித்தானியா, ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகளில் மாக் சிய வாதம் அத்துணை இடம் பெறவில்லை. இந்த வேறுபட்டதன்மைகள் ஒருங்கே சந்தித்துக் கலப்புற்றமையும், 20 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய அரசாங்கங்களே எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குப் பெரிதும் பொதுத்தன்மை யுள்ள பரிகாரங்களை வற்புறுத்தியமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தன வாகும். கிழக்கு ஐரோப்பாவிலே சமதர்மவாதம் தேசீயப் பண்பு பெற்றதாக மேற்கு ஐரோப்பிய நாடுகளிலே தேசீயவாதம் சமதர்மப்பண்பைப் பெற்றுக் கொண்டது எனலாம். இந்த முறைகளின் விளைவுகளும், குறிப்பிடத்தக்க பொதுத் தன்மைகளையும் முக்கியமான வேறுபாடுகளையுந் தோற்றுவித்தது. கூடிய கவனத்துடன் தேசிய பலத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துதல், உற்பத் திப் பெருக்கத்தை அதிகரிப்பதற்கேற்பத் தொழிலாளர் சேவையை அமைத் தல், எல்லா மக்களுக்கும் அத்தியாவசியமான பொருட்களே அளித்தல் ஆகிய வற்றில் ஏற்பட்ட நாட்டத்துக்குப் போரின் பின்னர் ஏற்பட்ட வறுமையும் இன் னல்களும் ஓரளவுக்குத் தூண்டுகோலாக அமைந்தன.
படம் 27. ஐரோப்பா, 1960.
1960 ஆம் ஆண்டுவரையில், பின்லாந்து, கிரிச, துருக்கி, என்ற நாடுகளைத் தவிர, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள மற்றை நாடுகளெல்லாம். பொதுவுடைமை ஆட்சியின் கீழ். வந்தன.

Page 606
EUROPE 1960
AgAAA “3笼,
Arwy'r do ar
s
777 C.J. W.
Csabaneo s
had I (1 6s. M דUNܚܪ * ^2י MoRocco 7 • ܝ
M '( 2 کங்கள்
A F |R C ལ་ལ་ལྷ་ས་ LEYA
 
 
 
 
 
 
 

: RUMANIA
lega M
flyra OCKSÅ &**。奴4.; ''
šLAVIA NAAM
YBUL.GARIA
Sofia
SYRA
* R * * , if a * A
a de
دهه ۶۰ دالا" و "پع
e RA } t
A II t * b EGY A rા જોઇ જ *・;、な免.*常 نوسنگW „იმსა barazi Alla som drow sa
& Nax なエー。
SAUD! ARABA
acre

Page 607
92 நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம்
ஐரோப்பாவில் 1960 ஆம் ஆண்டளவில் வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு "இரும்புக்சிரையே காரணமாக இருந்தது. சோவியற்றுக் குடியரசுக்கும் மேலை நாடுகளுக்குமுள்ள போட்டியால் ஏற்பட்ட இவ்வேறுபாடு ஜெர்மனியின் பிரிவு நிலைபெற்றதனுல் ஒரு நிலையான போரின் தன்மையை உலகப் படத்திலேயே பெற்றுவிட்டது (27 ஆம் படம் பார்க்க). பாதுகாப்பினைக் கருதியும் இராணுவ மோதல்களைக் கருதியும் அமைந்த இந்தப் பிரிவு, ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட வாழ்க்கை முறைகளினதும் தத்துவங்களினதும் இணக்கமேற்பட முடியாத கோட்பாடுகளினதும் பிரதிபலிப்பாக மிக இலகுவில் மிகைப்படுத்தப் படலாம். மேற்கு நாடுகளிலுள்ள சமதர்ம சனநாயக அரசுகளுக்கும் கிழக்கி அலுள்ள மக்களின் சனநாயக அரசுகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளுக்கு நெடுங் காலமாகப் பாராளுமன்ற சனநாயக பொதுவுடைமைவாதப் பாட்டாளி களின் சர்வாதிகார முறைக்கும் உள்ள வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த முரண் பாடுகளே பெரிதும் ஏதுவாக இருந்தன. எனினும் பொதுநோக்கமாக அமைந்த சனநீதியையும் தேசியப் பொருளாதாரத்தினை அமைக்கும் முறைகளையும் அடிப் படையாகக் கொண்டு நோக்கின், இரு பிரிவுகளுக்கும் இடையிலுள்ள முரண் பாடுகள் முற்றிலும் முரண்பட்ட இரு வேறு அமைப்புக்களின் மோதலாக அன்றி செயல் முறையின் தன்மைகளுளிலுள்ள வேறுபாடாகவே தோன்றும். இவற்றைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தத்துவ அடிப்படையில் அமைந்த வேறுபாடுகள் ஸ்பெயினிலுள்ள பிராங்கோ தளபதியின் ஆட்சியையும் பிரான் சின் 5 வது குடியரசினையும் செஞ்சீனத்தையும் சோவியற்றுக் குடியரசையும் பிளக்கக் காணப்பட்டன. இத்தன்மை வாய்ந்த வேறுபாடுகள் துருக்கிக்கும், இக்காலக் கிரிசுக்கும் இடையிலும் காணப்பட்டன. அதிட்டவசமாக, ஐரோப் பாவிலுள்ள வேறுபாடுகள் இரும்புத்திரைக் கோட்டைத் தழுவி மட்டும் ஆழ மாக அமையவில்லை.
தத்துவ அடிப்படையில் ஐசோப்பிய நாடுகளிடையில் ஏற்படும் கூட்டுறவுகள் நிலைபெறக் கூடியன என்றும் நீக்க முடியாதன என்றுங் கொள்வதற்கு, சென்ற ஒன்றரை நூற்முண்டுக் கால ஐரோப்பிய வரலாறு இடமளிக்காது. மாற்றமும் வளைந்து கொடுக்குந் தன்மையும் நிலைபெறக்கூடிய பண்புகளும் ஐரோப்பிய வளர்ச்சியின் சிறப்பியல்புகளாக இருந்தன. அக்காலத்தில், பிரித்தானியாவும் இரசியாவும் நெடுங் காலமாக நிலைபெற்ற பகைமையையும் தத்துவ அடிப்படை யிலமைந்த முரண்பாடுகளையும் புறக்கணித்து ஐரோப்பாவில் அமைந்த கொடுங் கோலாட்சிகளுக்கு எதிராக மூன்று தடவைகளிற் கூட்டணி சேர முடிந்தது. அம்மூன்று தடவைகளிலும் போரில் வெற்றி பெற்றதன் பின்னர், பகைமை கொண்ட பொழுதிலும் சமாதானச் சகவாழ்வு முறையில் சமாதானங் காணவும் அவற்றல் முடிந்தது. ஐரோப்பாவினது முக்கியத்துவமும் பலமும் உலகிற் குறைவுற்ற பொழுதிலும் ஐரோப்பிய நாடுகளின் தொடர்ச்சியான வளர்ச்சியும் முன்னேற்றமும் நிலைபேருன தன்மையும் அவ்வழி நிலையை ஓரளவுக்கு ஈடுசெய் துள்ளது. பொருளாதார இலெளகீக அடிப்படையில் நோக்குமிடத்தும் ஐரோப் பிய நாட்டு மக்களே உலகில் பொதுச் சுகாதாரம், போக்குவரத்துச் சேவை,

நவீன ஐரோப்பிய வளர்ச்சியின் கோலம் 1193.
அணுசத்தி உபயோகம் ஆகிய மூன்று துறைகளிலும் உலகில் முன்னணியில் நின்றனர். 1960 இல் உலகில் சுவீடனிலேயே மிகக் குறைந்த அளவு சிசு மரண விகிதம் காணப்பட்டது. பிரான்சிலேயே திறமையிலும் விரைவிலும் உலகிலேயே ஒப்புயர்வற்ற புகையிரத போக்குவரத்துச் சேவை காண்ப்பட்டது. சமாதான தேவைகளுக்கு அணுசக்தியினைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் பிரித்தானி யாவே உலகத்தில் முன்னணியில் நின்றது.
பாரம்பரியமாக வந்த ஆக்கக்திறனையும் வாய்ப்புக்களேயும் மதியூகத்தையும், அறிவையும் நன்கு பயன்படுத்தி போருக்கு இழுக்கும் பகைமையையும் மோதல் களையும் வலுப்படுத்தாது ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பிரிவுகளையும் வேற்றுமைகளையும் வாழ்க்கையினை உயர்க்குவதற்கும் பலதரப்பட்ட பண்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்துவதே 20 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய பிரச்சினையாக அமைந்தது. ஒருங்குபடுத்துந் தன்மையும் பிரிவினைச் சக்தியும் ஒருங்கே இடம்பெற்றன. உலகினை ஒன்றுபடுத்தும் இலட்சியமும் முற்காலத்திற் போலவே அடையப்பட முடியாத ஒன்முகவே காணப்பட்டது. ஒன்றரை நூற்ருரண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்களின் விளைவு மேற்றிராணியார் புளோகிசம்மின் மன்னிப்பில் ருெபேர்ட் பிரெளவுனிங்கினல் வர்ணிக்கப்பட்ட சூழ்நிலையை ஒத்திருந்தது.
* எங்கள் நம்பிக்கையின்மையால் முன்னர் நாம் சந்தேகமுள்ள வாழ்வில் நம் பிக்கையும் கலந்திருத்தலைக் கண்டோம். நம்பிக்கையுள்ள வாழ்வில் சந்தேகமும் இடம் பெற்றது. சதுரங்கப் பலகை வெண்மையென்று நாம் கொண்டோம் ; இப்போது கறுப்பாகி விட்டதெனக் கூறுகிருேம்.” வருங்காலத்தையிட்டு ஒரு வித அச்சமுமின்றி உறுதியான நம்பிக்கை கொள்வதற்கோ, அது இருள் நிறைந் தது என்று கொள்ளுதற்கோ~வரலாறு இடமளிக்கவில்லை. பரிகாரம் இன்னதாக அமையவேண்டுமெனக் கொள்வதற்கும் வரலாறு எளிமையாக அமைய ஒரு விடையை அளித்திலது. நியாயமான நம்பிக்கைக்கும் இடைவிடாத கடுமையான முயற்சிக்கும் ஓர் அறை கூவலாகவே வரலாறு அமைந்துள்ளது.

Page 608

BIBLIOGRAPHY
A, General Works
1. The Rise of Modern Europe by William L. Ranger.
2. Cambridge Modern History.
3. A Short History of the International Economy 1850-1950 (1952) by W. Ashworth.
4. Oxford History of England by G. N. Clark, E. L. Woodward.
5. French Politics: The first years of the Fourth Republic by D. Pickles (1953).
6. Modern Germany : Its History and Civilization (1954) by K. S. Pinson.
7. Modern German History by R. Flenley.
8. English Political thought in the Nineteenth Century (1933, rev. ed., 1950) by Crane Brinton.
9. World History from 1914 to 1950 (1954) by D. Thomson.
10. Twentieth Century Europe: A History (1950, revised ed., 1959) by C. E. Black and E. C. Helmreich.
B. Special Studies
1. The Age of the Democratic Revolution by R. R. Palmer.
2. Edmund Burke and the Revolt against the Eighteenth Century by Alfred Cobban.
3. Rousseau and the Modern State (1953) by Alfred Cobban.
4. The Era of the French Revolution, 1715-1815 (1929) by Louis Gottschalk,
5. The French Revolution and Napoleon (1933) by Leo Gershoy.
6. Napoleon Bonaparte: His Rise and Fall (1952) by J. M. Thomp
SO
i 7. The French Revolution 1788-1792 (Eng, trans, by 1. M. Rawson, 1954) by G. Salvemini.
8. The History of European Lilcralism (1927) by G. de Ruggiero. 9. The Revolution of the Intellectuals (1948) by Sir L. B. Namier.
OS

Page 609
96
10. Garibaldi's Defence of the Roman Republic, 1848-9, by G. M. Trevelyan.
11. Realism and Nationalism, 1852-1871, (1935) by R. C. Binkley.
12. The Industrial and Commercial Revolutions in Great Britain during the Nineteenth Century (1921) by L. C. A. Knowles.
13. The Struggle for Mastery in Europe, 1848-1918 (1954) by A. J. P. Taylor.
14. A Generation of Materialism, 1871-1900 (1941) by C. J. H. Hayes 15. England 1870-1914 (1936) by R. C. K. Ensor.
16. The Development of Modern France 1870-1939 (1940) by D. W. Brogan.
17. A Modern History of the English People 1880-1922 (1930) by R. H. Gretton. s
18. Disraeli, Gladstone and the Eastern Question: A Study in Diplomacy and Party Politics (1935) by R. W. Seton Watson.
19. Imperialism and World Politics (1926) by P. T. Moon.
20. A History of the Great War 1914-1918, (1934) by C. R. M. F. Cruttwell.
21. History of the Peace Conference (6 vols. 1920-24) by H. W. W. Temperley, W
22. Great Britain, France and the German Problem, 1918-1939 by W. M. Jordan.
23. The League of Nations and the Rule of Law, 1918-1935 (1936) by Sir A. Zimmern. : ; ; ;
24. A Great Experiment: An Autobiography (1941) by Viscount Cecil.
25. A Short History of International Affairs, 1920-1939 by G. M. Gathorne-Hardy.
26. The Quest for Peace since the World War (1940) by W. E. Rappard.
27. The Great Depression (1934) by L. C. Robbins. 28. The Bolshevik Revolution 1917-1923 by E. H. Carr.
29. Constitutional Dictatorship: Crisis Government in the Modern Democracies (1948) by C. L. Rossiter.
30. Social and Political Doctrines of Contemporary Europe (1939) by M. Oakeshott.

1197
31. Survey of International Affairs by A. J. Toynbee, 32. The Second World War: A Short History (1948) by C. Falls.
33. The Six Weeks War in France, May 10-June 25, 1940 (1944) by T. Draper.
34. European Political Systems (1953, 2nd Ed., 1959) by F. Cole.
35. The Pattern of Communist Revolution : A Historical Analysis (1953) by H. Seton-Watson.
36. Communism in Western Europe (1951) by M. Einoudi J. M. Dimenach and A. Garosci.
37. Twentieth Century Empire (1948) by H. W. Hodson.
38. The United Nations as a Political Institution (1959) by H. G. Nicholas.
39. NATO: The first five years, 1949-1954 (1955) by Lord Ismay.
40. Peaceful Coexistence (1955) by A. Rothstein.
41. The New Outline of Modern Knowledge (1956) by A. Pryce-Jones.
42. Evolution : The Modern Synthesis (1942) by J. Huxley.
43. Science and Social Needs (1935) by J. Huxley.
44. From These Roots : The Ideas That Have Made Modern Literature (1944) by M. Colum.
45. Social Security in the British Commonwealth : Great Britain, Canada, Australia, Newzealand (1954) by R. S. Mendelsohn.

Page 610

சொல்லடைவு
அகடிர் நெருக்கடி, 675 அகண்ட சிலாவிய இயக்கங்கள்,
683-85, 69. அகப்பாங்கு முறை, 377 அகிலம், இரண்டாம், கொப்பனேகனில் (1910),
530 så smam, 799
652-654,
அங்கேரி ; பிரான்சுடன் போர், 21 ; ஹப்ஸ் பேக் போரசின் ஒரு பகுதி, 87 (படம்) 88-89, 148, (படம்), 262 ; புரட்சி இயக்கங்
கள், 256-57, 277-87 ; புதிய ஜேர்மனி,
258-69 ; தேசியவாதம், 256-57, 271-72, 274-75, 301-302 : எதிர்ப்புரட்சி, 263-64 : கொசுத்தின் தலைமையின் கீழ், 266 விவ சாயிகள், 281 ; இரட்டை முடியாட்சியின் கிழ், 294, 372-73 ; வாக்குரிமை, 442 ; இசை, 574 ; தனிக் குடியரசு, 734, (படம்) 792 முதலாம் உலக யுத்தத்தில், 734-35, 751-52; aSalsnuta 72-73, untify, unst நாட்டில் (1919) சேர்க்கப்படாமை, 778-79, 783; செயின்-ஜேமெயின் உடன்படிக்கை யில், 791 (படம்) 794 ; சிறுபான்மையினர், 801 செக்கோசிலவாக்கியா, 815, 947 ; பொருளாதார வளம் சீரடைதல், 829-30 ; சர்வாதிகார ஆட்சிமுறை, 889 ; சேர்க்கப் பட்ட பிரதேசம் (1938-40) (படம்) 999 ;
குப் பிந்திய அரசியல் 1047-48 ; பாரிசு சமாதான ஒப்பந்தம் (1946), 1064-65 , இரசியாவுடன் ஒப்பந்தம், 1072-73; ஐக் கிய நாடுகளுடன், 1118 ; பிராந்திய நிறு வனங்கள் ; 1131 ; கிளர்ச்சி, 1061-62, 1118; ஒசுத்திரிய-அங்கேரியையும் பார்க்க.
அங்கோலா, 324, 632, 648
அசோசு, 324
அட்மிரல் ஸ்டேனிற், 1000
அடிமை ஒழிப்புச்சங்கம், (பிரித்தானிய) 209
அடிமைத்தனம், 90, 91, 209, 542, 543,
Ꮾ88, Ꮾ8Ꮞ
அடொர்பு மென்செல், 577
அடொல்பு ஹிட்லர் (1889-1945) 554; சிறை வைக்கப்படல், 749 ; தேசிய சமதர்மக் கட்சி,
841, ஸ்பானிய உள்நாட்டுப் போர், 910-11 ; எழுச்சி, 871-72 : ஜேர்! வியில் அடக்கு முறை, 916 , சாந்திப்படு:தம் கொள்கை, 935 கொ?லமுயற்சி, 911 : தற்கொலை செய்தல், 1000 அடொல்பு ஸ்ரொக்கர், 559 அடோல்ப் தியேஸ், 197, 239, 333, 335, 404 அடோவா யுத்தம், 635, 929 அணுக்கருப்பெளதிகம், 1148 அணுசக்தி, 547, 799, 836, 856-7, 873 அணுநிறை, 345, (படம்) 350 அத்திரியநோபிள், 599, 600 அத்திரியநோபிள் ஒப்பந்தம் (1829),
269, 300, 308 அத்திலாந்திக்கு நட்புறவு (1941-45) 987-1000 அத்திலாந்திக்குப் பட்டயம், 987, 1025 அதம் மிக்கீவிக்சு, 166, 167 அந்தசே தார்டியூ, 859 அந்தனி ஈடன் (1897-) 930, 937,940, 1075,
102 அந்திராசிப் பிரபு (1823-90), 582, 613 அந்தோனியோ லபிரியோலா, 502 அப்துல்-அவRஸ், துருக்கிச் சுலுத்தான் (1830
-76), 431, 584 அப்துல் மெட்ஜித் 1 ஆம், துருக்கிச் சுலுத்
தான் (1823-61), 269, 431 அப்துல்-ஹமீட் 2 ஆம், துருக்கிச் சுலுத்தான் (1842-1918), 456, 584,585, 594, 595-96 அபடின் பிரபு, 306 அபிசீனியா, 625 (படம்) ; இத்தாலியின் ஆக்கிரமிப்பு, 634, 920, 929–931 : இரண் டாவது உலக யுத்தம், 981, பாரிசு சமா தான மகாநாடு (1946), 793 ; குழப்பம் 825 அபுக்கர் குடா, 35
6,
அபுகானித்தான், 57, 650, 804
அபேசியே, 9, 34-38
638b 884 ,382 ,872 و ib$lff}uurTإg
அம்ஸ்ரெடாம் :
நிதிமையம், 93 இரண்டாவது அகிலம், 530 பல்கலைக் கழகங்கள், 570
அமன்சன் ருேல்ட் (1872-1928), 645 அமெரிக்க ஐக்கிய நாடு, அமைப்பு, 3
மனித உரிமைப் பிரகடனம், 13, 15, 16,
1199.

Page 611
200 சொல்லடைவு
43, 74 ; பிரெஞ்சுப் புரட்சி, 38, 39 ; சமஷ்டிக் குடியரசு, 105 ; அடிமை முறை ஒழிப்பு, 209 : நெசவுத் தொழில், 214, 215 ; உள்நாட்டுப்போர், 404, 405 ; குடி யேற்றவாட்சிமுறை, 634, 635-6 (படம்) :
ஹேக் நகர மாநாடு, 678 ; முதலாம் உலக யுத்தம், 702-705, 710-11, 712-21, பாரிசுச் ச்மாதான மாநாடு, 719-22;
உலக வர்த்தகம், 862-64 ; ஸ்பானிய உள்
Suu (3, 1001–106
அமெரிக்கக் கண்ட ஒற்றுமையுணர்ச்சி, 871,
885-887
அயர்லாந்து :
சுயவாட்சி உரிமையும், சுயநிர்ணய உரிமை யும், 886 , இரண்டாம் உலகப் போரில் நடுநிலை வகித்தல், 986-87 ; ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத் தில் அங்கம் வகித்தல், 1045-46 ; பொது நலக் கூட்டிணைப்பில் இருந்து விலகுதல், 1088, 1094; ஐக்கிய நாடுகள் தாபனத்தில், 1110 அயல்நாட்டு நல்லுறவுக் கொள்கை, 885 அயிக்ஸ்-லா-சப்பெல் மகாநாடு, (1118), 185 அயின்றிச் மயர், 369 அயிஸ்லாந்து, 1128 அரசமைப்புச் சங்கம், 43
giggugi, 167, l 171, 1180, 1181 அரசியற் பொருளாதாரச் சங்கம், 569 அரசியற் பொருளாதார விமரிசனம், 569 அரசி வில்கெலமினு, 973 அரசினர் நைகர் கம்பனி, 634
அரசுச் சீர்திருத்தச் சங்கம், 327
அரபி பாஷா, 645,
அராபிய அரசுகளின் கூட்டணி, 1099-1104, , : , "-". م. 1119 |
அராபிய மக்களின் தேசியவுணர்ச்சி, 798,
797, 818-23, 834 அல்சிடீ-டீ-கார்பேரி (1881-), 1052 அல்சேஸ்-லொறெயின் ;
பிரான்சின் ஒரு பகுதி, 28 ; சுரங்கம் அக ழ்தல், 216, 217, 474; ஜெர்மனிக்குக் கைமாறியமை, 311, 390 ; பிஸ்மாக்கின் கொள்கை, 202 ; சுயநிர்ணயம், 407, 721 ; பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையில் பகை
மை, 860, 669-70, 680 ; கைத்தொழில்
வளர்ச்சி, 761 ; மதச் சார்பற்ற கல்வி முறை, 846
அல்டஸ் ஹக்சிலி (1894), 1156 அல்பிரட் நோபல், 483 அல்பிரட் மாஷல், 570, 1173 அல்பிரட் ரும்பொட் (1842-1905), 568 அல்பேட் முதலாம் பெல்ஜிய நாட்டரசன்
(1875-1934), 717, 729 அல்பேட் வோக்லர், 830 அல்பேனியா 435, 614
ஒஸ்திரிய-ஹங்கேரி, 599 ; முதலாம் உலக மகா யுத்தத்தின் பின், 753-56 ; யுகோ சிலாவியாவுடன் பிணக்கு, 815 ; முசோ லினியின் படையெடுப்பு, 957, 988-9 அல்பொன்சோதி இலமதின், 165, 252-255,
263,264, 283, 284, 285 அல்பொன்சோ பதின்மூன்றம், ஸ்பானிய
நாட்டரசன் (1886-1941), 850 அல்ஜியேஸ், 628, 989-90 அல்ஜீரியா :
பிரான்சியர், 428, 822, 831-32; துருக்கி, 593 ; மிசனரிமார் 627-28 ; உலக மகா யுத்தம் இரண்டாவது, 789, 822-3 அல்ஜெசிராஸ் மகாநாடு, 657-8, 677 அல்ஸ்டர், 526, 527
அலெகசாந்தர் இரசியப் பேரரசர் (17771825), 57, 58, 59, 68, 69, 108, 192, 427 ; வீயன்னு ஒப்பந்தம், 97 ; நால்வர் நட்புறவு, 100-101 ; புனிதநட்புறவு, 101; அயிக்ஸ்லாசப்பெல் மாநாடு, 155 ; துரப்பே மாநாடு, 155-158 ; வெருேஞ மாநாடு, 158 ; பைரன் பிரபு, 188 அலெக்சாந்தர் இரண்டாம்-இரசியப் பேரரசன் (1818-81), 306-8, 392, 414-417, 418. 424一425,582 அலெக்சாந்தர், கிறீஸ்நாட்டு மன்னன் (1893
1920), 755 அலெக்சாந்தர் புஸ்கின் (1799-1837), 166 அலெக்சாந்தர் பெற்றெவி, 257, 283 அலெக்சாந்தர் மில்ருண்ட், 496, 503, 531,
840
அலெக்சாந்தர் மூன்ரும், இரசிய பேரரசன்
(1845-94), 602 அலெக்சாந்தர் ஸ்தம்பொலிஸ்கி, 755, 772 அலெக்சாந்தர் ஸ்தாவிஸ்கி, 870 அலெக்சாந்திரியா, 35, 645 அலெக்சிஸ்தி தொக்கவிலே, 200 N. அவசரகால அதிகார (பாதுகாப்பு) சட்டம்.
(1939, பிரித்தன்), 892

அவசர விகிதாசாரச் சட்டம் (அ. ஐ.மா), 882 அவதாத்துச்சமர், 57 அவுஸ்திரலேசியா, 83, 90
ஐரோப்பியர், இடம் பெயர்தல், 123, 824 , ஐரோப்பாவுக்கு உணவு வழங்கல், 185 } தங்கம், மூலதனமாயமைந்தமை, 313 ;
புதிய அரசமைப்பும், 320 ; ஐரோப்பிய முதலீடு (படம்), 820 ; அரசியற் சுதந் திசம், 622 ; முதலாம் உலக மகா யுத்தத்தில், 692-3 ; பாரிசு மகாநாட்டில் (1919), 779-80 ; சுயவாட்சி உரிமையும், சுயநிர்ணய உரிமையும், 886 , இரண் டாம் உலக யுத்தத்தில், 1017, 1018 ; பிரித்தானிய அரசாங்கம், 808
அன்ரன் துவோறிக் (1841-1904), 357 அன்ரன் வொன் சிமேளிங், 374 அன்ரோயினே லவோசியே, 75,
552 அன்ரோனரின் சிவெல்கா, 773 அன்ற்வேப் 898, 699 அன்ன பாக்கர், 1056, 1059
343-345,
அன்ஹோல்ற், வடஜெர்மன் கூட்டிணைப்பு
டன் சேர்தல், 395 அன்ட்டோல்பிரான்சு (1844-1924), 571 அனற்றேலியா, 799 அனேவர், 193, 204, (படம்), 390, 393, 395 அஸ்வான் அஃண (1902), 645
呜 ஆக்கேஞ்சல், 692, 737 ஆக்னறற் (1732-92), 93 ஆங்கில இலக்கியத்தின் வரலாறு, 565-66 ஆங்கில மொத்த வியாபாரக் கூட்டுறவுச்
சங்கம், 486 ஆங்கில-யப்பானிய உடன்படிக்கை
(1902), 806
ஆங்கிலேய பாரசீக எண்ணெய்க் கம்பனி, 651 ஆட்சியறவு வாதம், 424, தொழிற்சங்கங்கள், 494; சமதர்மவாதம், 512,519 முரண்பட்ட விசுவாசம் 523 , திருச்சபை, 557 இருெப் பொற்கின் கருத்துக்கள், 563 ஆதர் கெஸ்லர் (1905), 1159 ஆதர் கொனன்டோயில் (1859-1930), 573 ஆதர் சலிவன், 375 ஆதர் செயிஸ்-இன்குவாட், 941 ஆதர் துறைமுகம், 640, 641, 655
20
சொல்லடைவு
ஆதர் நிக்கல்சன், 655 ஆதர் பல்வோர் (1848-1930), 782, 796 ஆதர் வெஸ்சிலி, 45, 87 ஆதர் ஹென்டசன் (1863-1935), 731 ஆதர்ஸ் கொப்பன் ஹோர், 553 ஆதாம் சிமித், 75, 102, 348, 354, 821 ஆதிக்கச் சமநிலை
1789 இல் 40 , வீயன்ன மகாநாடு, 99 : நால்வர் நட்புறவு, 103, 212 ) ஒசுத்திரியா வெளிப்படையாக மீறியமை,391-92 பிரா ன்ஸ்-பிரசியா, மறைமுகமான ஆதரவு, 395 ; காலத்துக்கேற்ப வளைந்து கொடுக்கும் தத்துவமாக மாறியமை, 406-411, 1871 இன் பின், 440 ; சிக்கலான கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை, 581 : இரசிய ஜப் பானிய யுத்தம், 655 ; பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமிடையில் விரோதம், 660 1914 இல், 672, 676 ; முதலாம் உலக யுத்தத்தை அடுத்து, 787-808 ஆதிக்கச் சமநி2லயின் பெயர்ச்சி (1924-39),938-956; இருபதாம் நூற்றண்டின் நடுப்பகுதியில் (847-50) ஆந்திரேயீட் (1869-1951), 1156 : ஆபிரகாம் லிங்கன், 293, 294, 879, 880 ஆபிரிக்க மிசனரிமார் சங்கம், 628 ஆபிரிக்கா : குடியேற்றவாதம், 87, 90, 177, 319-320, 323-24, 622, 629-34, 664, ஒற்ருேமன் துருக்கியின் ஆதிக்கம் நிலை குலைந்தமை, 294 ; ஆராய்வு, 644 ; ஐரோ ப்பிய முதலீடு 1914 வரை, 620 (படம்) : 1914 இல், 625 (படம்) ; முதலாம் உலக மகா யுத்தம், 692 இரண்டாம் உலக மகா யுத்தத்தில், 980, 988-992 ஆர். ரி. மக்கன்சி, 1180 ஆலந்து தீவுகள், 816 ஆரும் முகம்மது (1881-1926), 741, 798 ஆஜென்ரீகு, 160, 208, 318
g
இகனஸ்சிபெல், 851, 874, 875
இகாரிய சமுதாயம், 141
இசபெலா, ஸ்பானிய நாட்டு அரசி(1830-1904),
342-43
இத்தாலி பிரஞ்சுப் புரட்சிக்காலம், 33-35, 38-41, (படம்), 36, 56, 59, (படம்), 60-61 ; தேசிய வாதம், 65, 132, 135, 271-74, ஐரோப்பியப் பொது மரபு, 83 வியன்னப் பொருத்தனை, 87, (படம்)

Page 612
202
சொல்லடைவு
88-89 ; புவியியற் செல்வாக்கு, 91 ; ஒசுத் திரியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் பிண க்கு, 99 : நெப்போலிய யுகத்தின் பின் தனிமுதன்மை முடியாட்சி, 109 : பெசுதர் சங்கம், 112 ; கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும், 126 ; மத்திய வகுப் பார் இல்லாமை, 118-19 ; நிலக்கிழார் மாரின் ஆதிக்கம் 118; சனத் தொகை, 125, 445 ; ஒற்றுமை, 135 ; மெற்றேணிக் கின் முறை, 151 ; ஐக்கியப்படுதல், 291-92. 362-63 (படம்), 383, 403 (படம்) 408 ; புத்துணர்வியக்கம், 187, தாராண்மை வாதம், 204 ; பழமை பேண்வாதம், 209-210 ; புகையிரதப்பாதை, 217, 322 ; தேசியப் புரட்சிகள், 249-252 ; எதிர்ப்புரட்சி கள், 261 ; புரட்சிப்போக்கின் பொதுவியல் புகள் ; 277 ; ஒசுத்திரிய இரசிய ஒப்பந்தம், 299 ; பிரெஞ்சு வர்த்தகக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், 317 ; பொருளாதார வளர்ச்சி யும் ஆள்புல ஒருக்கமும், 361 ஆதிக்கச் சமநிலையை மீறுதல், 292 ; ஒசுதிரியபிரசிய யுத்தம், 293-94 வாக்குரிமை, 451; சமூகவியற் சட்டங்கள், 449 ; காப்புறுதி, 450 ; வரிவிதிப்பு, 455 ; திருச்சபைக்கும் அரசுக்குமிடையில் கல்வி பற்றிய பிணக்கு க்ள், 460 சங்கங்கள் அமைப்பதற்குச் சுதந் திரம், 464 : பொருளாதார விருத்தி, 482 : கூட்டுறவு இயக்கம் 486 ; தொழிற்சங்கங்கள், 492 ; சமூக சனநாயகக் கட்சி, 501-508 ; ஆட்சி பறவுச் சிண்டிக்கலிசம், 520 ; பொது வுடைமை வாதம், 529-33, 1054-1056 1057, 1070 ; இசை, 574, பல்கேரியா, 591, லிபியாவைக் கைப்பற்றுதல், 597-98 ; மூன்று நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம், 662; மத்தியதரை ஒப்பந்தம் (1887), 667 ; பிரான்சுடன் ஒப்பந்தம், 668 ; மத்திய ஐரோப்பிய அரசுகளின் கூட்டணியிலிருந்து நீங்கி மறு தரப்பிலுள்ள நாடுகளின் பக் கம் சேர்தல், 668, கிழக்குப் பிரச்சினை 435; உள்ளூர் ஆட்சி மன்றம், 451 ; வேலை நிறுத்தங்கள், 517-18 முதலாம் உலக யுத்தம், 692-93, 700, 706, பாரிசு சமாதான மகாநாட்டில் (1919), 749, 779, பாசிசப்புரட்சி, 749 ; டானியூப் சமாதான உடன்படிக்கை, 791 (படம்), 792; இரசிய உடன்படிக்கை, 804 நாட்டுக் கூட்டவை, 811-12, முசோலினியின் கீழ்ப் பொருளா தார மீட்பு, 834 : இரசியாவை அங்கீ
கரித்தல், 836-37 ; பிராங்கோவின் அரசாங் கம் அங்கீகரிக்கப்படல், 905 ; யப்பானிய உள்நாட்டுப் போர், 910 ; அபிசீனியாவில் ஆக்கிரமிப்பு, 929 ; பிரித்தானியா, 940-41; ஹிட்லர் ஒசுத்திரியாவைத் தாக்குதல், 940 அல்பேணியாவைத் தாக்குதல், 957 : இரா ணுவ ஒப்பந்தம், 959 ; பிரான்சின் மீது போர்ப்பிரகடனம், 974 ; எகிப்தைக் கைப் பற்றுதல், 980-81 ; ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளை இழத்தல், 981-82 ; ஐக்கிய அமெரிக்காவுடன் போர் தொடுத்தல், 988 ; மேனடுகள் தாக்குதல், 994 ; சரணடைதல், 994 ; புனரமைப்பு வேலைகள், 1036 ; சண்டைக்குப் பிந்திய அரசியல், 1047-48 ; பாரிசுச் சமாதான உடன்படிக்கை (1946) 1064 ; ஐக்கிய நாடுகளில், 1112 ; யுகோ சிலாவியாவுடன் விரோதம், 1120 ; பிராந் திய நிறுவனங்களில், 1127 ; ஐரோப்பியக் கழகத்தில், 1131 : வாழ்க்கைத்தரம் (1948) 1187 : சேமநல அரசு, 1188 ; மாக்சிய வாதம், 1189 இத்தாலியர் : அப்ஸ்பேக் பேரரசில் (படம்),
262 ; இடப்பெயர்ச்சி, 522 இந்திய அரசாங்கச் சட்டம் (1935), 1084 இந்தியப்படைக் கிளர்ச்சி, 318 இந்தியா, இரசியா விரிவடைதல், 37, 650, பிரித்தானியா, 90, 93, 319-20, 651, 807-808, 1083-1084 இழக்கிந்தியக் கம் பணியின் ஆட்சி முடிவடைதல், 294 புகையிரதப் பாதைகள், 318 ; முதலாம்
உலக யுத்தம், 693 ; குடிவரவு, 623 கைத்தொழில் மயமாகுதல், 759-60 பாரிசு மகாநாட்டில் (1919), 779-80 ;
ஐக்கிய இராச்சியங்களின் உதவி, 1047-48; இரண்டாவது உலக யுத்தம், 1017 ; பாரிசு மகா நாட்டில் (1946), 1064 , சுதந்திரம், 1092-93 ; சர்வதேச அரங்கில், 1107-1108;
காஷ்மீர் காரணமாக பாகிஸ்தானுடன் பிணக்கு, 1120 ; கொழும்புத் திட்டம், 132, 135
இந்தியச் சட்டம் (1919), 1083
இந்துக்களின் காங்கிரஸ் கட்சி, 807
இந்து சீனமும் பிரான்சும், 622 (படம்), 635-36, 1118 ; இரண்டாவது உலகயுத்தம், 1016-1018 : குடியேற்ற நாடுகளில் புரட்சி, 1024 ; பொதுவுடைமை வாதம், 1075, 1120 ; ஜப்பானியரின் தாக்குதல், 1079

1080, 1089 ; சுதந்திரம், 1096-97 ; சருவ தேசிய வாதம், 1107 ; பேரரசுவாதம், 3, 554 ; தாவினின் கொள்கை, 352 ; இனம், 554, ; போம்டிமனப்பான்மை, 581684 ; எகாதிபத்தியத்தில் நாட்டம், 817, தேசீய பாதுகாப்பைப் பலப்படுத்தல், 826-27 முதலாம் உலக யுத்தம், 691 இந்து மதம், 1092, 1152 இந்தோனேசியா : குடியேற்ற நாடுகளில்
புரட்சி, 1023-24 : பொதுவுடைமை வாதம், 1075, 1120 ; ஜப்பானியரின் படையெடுப்பு, 1079, ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியக்கொள் கை, 1088-1091, 1118 ; சுதந்திரம், 1094, 1096-97 ; சருவதேச வாதம், 1108 ; ஐக்கிய நாடுகளுடன், 1107 இபின்-செளத், செளதி அராபிய மன்னன்
(1880-1953), 797 இம்றிநர்கி, 1061, 1062 இயூசனுேவர், 106 இயூசீன் உறுரகர், 325 இயோன் மிகலேக், 773 இரகசிய சங்கங்கள், 163, 187, 204, 205,
250, 280, 281 இரகசிய பொலிசார்,
923-926 இரசாயனம் :
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன், 75 ; 18 ஆம் நூற்றண்டில், 344-45, 350, 359-60 ; 20 ஆம் நூற்றண்டில், 853-855 இரசிய தேசிய சமதர்ம சனநாயக தொழிலா
Gmir asul6, 515 இரசிய விமோசன சங்கம், 163 இரசியா,
பிரெஞ்சுப் புரட்சியும் நெப்போலியன் காலமும், 35, 41, 42, 44, 52, 57-61, 65, 69-72 ; சவுமன்ற் உடன்படிக்கை, 96 , வீயன்ஞ மாநாடு, 96-101 ; சனத் தொகை, 125, 126, 310-312, 445 தேசியவாதம், 132, 133, 137 ; வெரோ னமாநாடு, 158, 159 ; இருப்புப்பாதை, 190, 191, 217, 218, 414, 476 ; பொருளாதாரச் சீர்கேடு, 223-225 ; கிறி மியன் யுத்தம், 303-311 ; நகராக்கம், 311, 312 ; வாக்குரிமை,443, 444, 455458 ; ஜப்பானுடன் யுத்தம், 511, 517, 640-642, 653-55 ; தொழில் அமைப் புக்கள், 492 ; குடியேற்றவாதம், 636, 637 ; முதலாம் உலகயுத்தம், 896-703, 705-710, 794 (uLih)
150, 736, 916-918,
சொல்லடைவு 203
இரட்சணிய சேனை, 559
இரட்ற்ஸ்கி, ஜோசப் (1766-1855), 261, 288
272
இரண்டாம் உலகப் போரில் நடுநிலைவகித்தல்,
1028-29
இரண்டாம் உலக யுத்தத்தில் பசிபிக்குத்
தீவுகள், 1016-1020 இரண்டாம் நிக்கலஸ், 513, 712 இரண்டாவது விக்டர் இமானுவேல், 389, 385 இரண்டாவது வில்லியம், 232 இரவற்குத்தகை முறை, 909, 981-983, 987 988, 1002
இரஸ்பயில், 197, 240 இராக்கு, 797, 1082, 1098 இராணுவப்பிரயோகம்,
பிரான்சில், 26, 27, 28, 52 , புரட்சிகர இயக்கங்கள், 287; 1850 ஆம் ஆண்டில், 296, 297 ; பிரசியாவில், 367, 388, 392395 ; தாராண்மை வாதத்திற்கும் இராணுவப் பிரயோகத்துக்கும் உள்ள தொடர்பு, 370 ; வளாச்சி (1850-70), 404, 405 ; பாசிசம், 533-38 ; பிஸ்மாக் கின் நடவடிக்கை, 669, 670 , 1 ஆம் உலகயுத்தம், 683, 684, 696, 713 1 ஆம் உலகயுத்தத்தின் பின் ஜேர் மனியில், 748 ; வெறுப்பு, 838 ; ஹிட்லரின் ஆட்சியில் ஜேர்மனி, 91699
இரான், இரண்டாம் உலக யுத்தத்தில், 1002 இரிச்சிலியுக் கோமகன், 116, 173, 175 இருபத்தொரு கோரிக்கைகள், 806 இரும்புத்திரை, 1031-32 இரேடியோ, 544, 924, 925, 1157 (வானெலி
160 இலக்கியம், 164-167, 355-357,
569-573, 578, 1154-161 இலண்டன் உடன்படிக்கை, 800, 893 இலண்டன் தீவிரமாற்றவாதச் சீரதிருத்தச்
சங்கம், 185 இலண்டன் தொடர்புச் சங்கம், 43 இலண்டன் மிசனரிச் சங்கம், 627 இலத்தீன் அமெரிக்கா,
ஐரோப்பியக் குடியேற்றம், 90, 155, 156, 168, 189, 100 ; ஐரோப்பிய கடனுதவி, 196, 197 ; இருப்புப்பாதை அமைத்தல்" 322 ; ஐரோப்பிய எற்றுமதித் தலைநகர், 620 (படம்) ; ஹேக் மாநாடு, 878, 679,
42.425

Page 613
204
சொல்லடைவு
சர்வதேச நாட்டுக் கூட்டவையம் ; 813 814 ; சீனர், ஜப்பானியர் வெளியேற்றம் 882 ; ஐக்கிய நாடுகள், 1110, 1119 இலமனே, 113 இலமாக், 344, 561, 562 இலா இலானே, 334 இலா இறப்பேல், 334 இலாவயற்று பிரபு, 18, 22, 38, 39, 174,
197, 198 இலான்சிங்-இஷ் உடன்படிக்கை, 806 இலிக்னைற், 475, 476, 477 (படம்) இலிசாப் போர், 393 இலிபியா, 597-599, 706, 1064, 1065,
1097-99, 1119
இலியப்போல்ட் வொன் இருக்கு
1886), 357, 366 இலியோ டொல்ஸ்ரொய், 356, 422, 423,
5. இலியோன் கம்பெற்ற (1838-82), 333, 335
36, 399, 444, 622, 63. இலிவர்பூல் பிரபு (1770-1828), 178 இலெட் ரூரொலின், 252, 253
இலேசிக்கிலோ ? 334 இலைபீரியா, 625 (படம்), 778 இவோஜிமா, 1020 இழப்பீட்டு ஆணைக்குழு, 765, 789 இழப்பீடு,
1 ஆம் உலக யுத்தத்தின்பின், 782-170, 789, 863, 864, 866, 867, 952 ; III gub உலக யுத்தத்தின் பின், 1064-1066 இளம் துருக்கியர், 456, 695, 596, 597 இளைப்பாறற் சம்பளம், 448, 449, 507 இளைய அயலாந்து, 260 இளைய இத்தாலி, 205 இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமானம் (1875-1913), 480, சர்வதேச வியாபாரத்தையும் பார்க்க இறப்பு வீதம், 124, 44-45 இறிக்சட் வாக்னர், 355,575 இறிவோலிப்போர், 34 இறைன் நாட்டுக் கூட்டிணைப்பு, 58, 62, 72,
34 இறைன்லாந்து, 34, 35, 40, 43, 91, 92,
99, 117-120, 149, 150 இஸ்கிரா (பத்திரிகை), 510 இஸ்மாயில் பாஷா (1830-95), 645 இஸ்ரேல் : சுதந்திரம், 1099-1100, ஐக்கிய
நாடுகள் சபையில், 1112, 1118-17
(1795
ஈகுவடோர், 160, 778 ஈபேட்(1571-1925), 744-45
SGOTT, 635, 645, 1093, 094 உணவுப் பங்கீட்டுமுறை, 715, 922,
1071, 1072, 1178, 179 உணவு விவசாய நிறுவனம், 1037, 1108,
1123, 1137 உணவுற்பத்தி, 124-25, உயர்குடியாட்சி, 109, 147
ஒசுத்திரியாவில், 118 ; பிரித்தானியாவில், 118 ; பிரான்சில், 105, 118-9 ; ஜேர் மனியில், 118 இத்தாலியில், 118 போலந்தில், 152-3 இரசியாவில், 41516, 417 ; ஸ்பானியாவில், 118 உருக்குவேலை ஐக்கியக் கம்பெனி, 484 உருவே, 160, 778 உரூதேனியா, 262, 265, 754, 794, 803
947, 950 உரொச்டேல், 242, 486 உரொமின்சன் எவ், யே, 172 உரொமாஞ்சோ, 382, 384 so-G3antu9, 598, 627, 628, 633, 634, 635,
648-650, 653, 654 உரோபேட்சதே, 164 உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, புரட்சி மனப்பான்மை, 5, 6-9; 1789 ஆம் ஆண்டு நெருக்கடி, 11, 12 கிறிஸ்தவ திருச்சபைஅரசுத் திணைக்களம், 16 , நெப்போலியன், 44, 49-51, 53, 54, 63, 64, 10, 111 1815 ஆம் ஆண்டில், 81-85 ; கல்வி, 110; 111, 460-465 : நெப்போலியன் காலத்தின் பின் அதிகாரப் புனரமைப்பு, 110-144 : மெற்றேணிக்கு முறைக்கு எதிர்ப்பு, 151, 152 ; பிரித்தானியாவில், 178, 179, 179-180 ; பிரான்சில், 197, 198; பெல் ஜியத்தில் 200-202, 339-341,893, 894 : ஜேர்மனியில், 258-259, 460, 461, தலைமை யில்லாமை, 271, பரிசுத்த பூமியில் உரிமை, 304,305 ; போலந்தில், 424-426 ; பல்கேரி யாவில், 435, 436 ; ஸ்பானியாவில், 460462 : தொழிற் சங்கங்கள், 490-492 : ஐரிஷ் உள்நாட்டு ஆட்சியின் பிரச்சினை, 526, 527 ; விஞ்ஞானக் கருத்துக்கள், 556-559, ஹிட்லரின் அவுஸ்திரியப் படை யெடுப்பு, 942
1030,
1136-37

28rnujíř Gastoml6, 174
න_ගpub, 57 உலக சுகாதார நிறுவனம், 1037, 1108,
1123-24, 1148 உலக பொருளாதார மாநாடு, 867 உலகயுத்தம் 1, 669-671, 689-721, 394
(படம்), கடற்போர், 703-706 ; மேற்குமுனை களில் போரிடல், 714-719 ; கிழக்கு மு?ன களில் போரிடல், 718,719 உலகயுத்தம் 1 உடன் ஒப்பிடல், 987-969, 1024-1029 உலகயுத்தம் 11, 967-1035 ; உலக மகாயுத் தம் 1 இற்கும் 2 இற்கும் இடையில் ஏற் பட்ட நிகழ்ச்சிகள், 823-827, 928-961 : உலக மகாயுத்தம் 1 உடன் ஒப்பிடல், 967-968 : மேற்குப் போர்முனைகள், 990, 991 (படம்) ; கிழக்கு போர்முனை, 998, 999 (Lւմ): II ஆம் உலகப்போர் 1003-004.
உலக வர்த்தகம், சர்வதேச வர்த்தகம் பார்க்க உலகாயதப் போக்கு, 370, 555
(படம்),
உலுட்விக் 1, பவேரிய மன்னன், 266 உலுட்விக் II, பவேரிய மன்னன், 355 உலுனவில் ஒப்பந்தம், 44 உலூயி த கீர் (1818-96), 325 உலூயி த செயின்று-யசுற்று, 25 உலூயி பாஸ்டர், 347-348, 446 உலோடி, 33 உவால்டர் கிறீன்வூட், {1903), 654 உவில்லியம் கன்னிங்காம், (1849-1919), 567 உவில்ஹெல்ம் கொன்றட் றுங்ரன், 550 உவில்ஹெல்ம்கொன்ருட் றுங்ரன், 545 உவுற்றெம்பேக்கு, 58, 134; மெற்றேணிக் 193, 194; தாராண்மைவாதம், 203,204; பின்மங்சின்
அமைப்பு, 149 ; வியாபாரம்,
கருத்து, 402 வாக்குரிமை, 442, 443 உவெல்ஸ் எச். ஜி, 572 உவேணர் சொம்பாட்டு, 568 உள்ளூர் ஆட்சி, 451-457; பிரித்தானியாவில், 225, 233, 450, 452; பிரான்சில், 229, 233 உவெப்புவின் ஆராய்வு, 567 உளவியல், 550-552, 561, 562, 1147-1150 உறுடோல்பு தோர்பேக், 325, 342 உறுரன், 392, 398 உருேசர் துக்சோசு, 37
1205
சொல்லடைவு
ஊதியம்,
புரட்சிக்காலத்தில் (பிரான்சில்), 10, 11,
27-30; பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, 191, 192; 1850-70 ஆம் ஆண்டுகளில், 313, 314; தாவினிய, மாக்விய காலத் தில், 353, 354, 497-498; வேலைநிறுத் தம், 518-9, 520-21 1870-1900 ஆண்டு களுக்கிடையில், 643-4 முதலாம் உலக யுத்தத்தின் பின் ஜேர்மனியில்,768-768; 1945 ஆம் ஆண்டின் பின்
ஊழற்பழக்கச் சட்டம் (1854), 327, 441-42
எகிப்து,
கிரேக்க சுதந்திரப் போர், 180-81 புகை யிரதப் பாதைகள், 431 ; குடியேற்ற நாடுகள் பற்றிய தகராறுகள் தீர்க்கப் படல், 534, 643, 844-45 ; பிரித்தானியா 664 ; பாரிசு மகாநாட்டில் பிரதிநிதிகள் (1919); 777-78 ; நிவாரண வேலைகள், 1038 : தேசிய உணர்ச்சி, 1097-1105 ; பிரித்தானியா, பிரெஞ்சு, ஸ்ரேயில் துருப்புக்களின், ஆக்கிரமிப்பு, 1100-1104, 1137 ; நெப்போலியன் பிரசாரம், 35
எட்மண்டு பேக் (1739-97), 20, 37, 46, 47
3 எட்வேட் எட்டாம்,
(1894-), 900 எட்வேட் எல்கார் (1857-1934), 575 எட்வேட் ஏழாம் பிரித்தானிய அரசர் (1841
1910), 664 எட்வேட் கிறெயிக் (1843-1907), 571 எட்வேட் டுரூமொன்ற், 559 எட்வேட் மொனற், 357, 576
பிரித்தானியா அரசர்
எட்வேட் வைலன்ட், 499 எட்வேட் லோப்கிறேன், 1144 எத்தியோப்பியா, அபிசீனியாவைப் பார்க்க எமில் எதனே, 447
எமில் ஒலிவியர், 325 எமில்சோலா, 470, 871, 573 எமில் நோல்டே, 577
எர்வேட், 68, 75
எரிக் ஐக், 1160 எல் அலாமெயின் சமர் (1942), 988
எல்பு இராச்சியங்கள், 320
எல்வெற்றிக் குடியரசு, சுவிற்சலாந்தில், 61

Page 614
206
எலிசபெத் ஒஸ்திரிய மகாராணி (1837-98)
528
orՓմlալ. հ. 6T6ն). 1157
என்வர் பே (1881-1922), 596
என்றி உருெசுபோட்டு, 334
எஸ்தோனியா, 607 ; முதலாம் உலகயுத்தத் தின் பின், 757 ; வேர்செயில் ஒப்பந்தம், 791 {ւյււb), 792, 793 (ւյւtb), 794, இரசியாவின் உடன்படிக்கைகள், 804, ஹிட் லர், 960
எஸ்ரா பவுண்ட், 1156
சொல்லடைவு
6 எச். ஜே. முல்லர், 1146 எணெஸ்ட் சக்கிள்ரன், 545 எனெஸ்ட் லவசே, 568 ஏனெஸ்ட் நூதர்போட், 546, 547 எமியன்ஸ், 51, 717 எர்பேட்டு ஐக்கியம், 247, 388 எலின் ருெமெல், 988, 989, 991, 995 எற்றுமதிகள், 1875-1913, இல் முழுப்பெறு மானம், 480 ; சர்வதேச வியாபாரத்தையும் பார்க்க ன்ன்ஸ்ற் ருேம், 916, 917, 918 ஏ. ஜே. பி. டெயிலர், 402
ஐக்கிய அராபியக் குடியரசு, 1103
ஐக்கியச் சங்கங்கள், 183
ஐக்கிய தென் ஆபிரிக்கா, அரசியல் சுதந்திரம் 622-23; உலகயுத்தம் (முதலாம்), 692893 ; பாரிசு மாநாடு, 779-780 ; சுய அரசாங்கம், 886-887
ஐக்கிய நாட்டில், 1110-11 -
ஐக்கிய நாட்டுச்சபை, 937, 988 ; சான்பிறன் சிஸ்கோ மாநாடு, 998, 1039 கொரியாப் போர், 1072-75 ; பலஸ்தீனியப் பிரச்சினை கள், 1100-1105 ; உள்நாட்டுப் போர்கள், 19-21
ஐசக் நியூற்றன், 344, 345
ஐசனேவர் (1890), 990, 995, 1130
ஐ. சோ. ச. கு.
போல்ஷிவிக் அரசாங்கம், 735-742 ; உலக யுத்தப் (முதலாம்) போர்க்கடன், 789771 ; முதலாம் உலக யுத்தத்தின் பின் சமாதான உடன்படிக்கை, 802-806 ; இழந்த பகுதிகள், 824-825 (படம்) :
பொருளாதார மீட்சி, 836-837; சர்வ தேச வர்த்தகம், 837 ; ஜேர்மனியினுட ஞன உடன்படிக்கை, 837, 856, 857 ; பொதுவுடமையின் கீழ் ஏற்பட்ட பொரு ளாதாரம், 921-922 ; பிரித்தானியபிரெஞ்சுநாட்டின் உடன்படிக்கை,957-58; ஜப்பானுடன் போர்ப் பிரகடனம், 10202
ஐந்தாவது முகம்மது (1844-1918), 457, 597
ஐந்து வருடத் திட்டம் (இரசியா), 741, 836,
856, 876-77, 911, 922, 1135
ஐந்துவருடத் திட்டம் (சீன), 1072-73
ஐ. நா. ச. கு. அ. நி. (ஐக்கிய நாடுக ளின் சர்வதேசக் குழந்தைகள் அவசர நிதியம்), 1037, 1125
ஐ.நா.நி.ம.நி, 1038-1039 ஐபீரியா, போத்துக்கல்
Liffffé5 ஐயோனியத் தீவுகள், 27, 432 ஐரோப்பாக் கண்டத் திட்டம், 56, 59, 83, 68,
69, 91-92, 138 ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, கிழக்கை
ரோப்பா, மேற்கு ஐரோப்பா பார்க்க ஐரோப்பிய அணுச்சத்திச் சமுதாயம், 1129 ஐரோப்பிய சுயாதீன வர்த்தக சங்கம், 1129
ஸ்பானியாவைப்
ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று சார்ந்
திருத்தல், 1185 ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிப்பு, 40, 58, 59,
71, 155, 30', 391, 396, 599 நெப்போலிய யுகத்தைத் தொடர்ந்து, 95104; மெற்றேணிக்கின் கொள்கை, 15455 ; பிரித்தானியாவின் நோக்கம், 162 கிழக்கு மேற்கு ஐரோப்பாவில், 212 ; சர்வதேச மாகாநாடுகளின் பிரயோகம்; 302-3 ; துருக்கி சேருதல், 306-07 , கிறிமியப் போர், 307 ; பிரசியாவும் ஒசுத்திரியாவும் வெளிப்படையாக மீறு
தல், 391-92 ; மதிப்பிழந்துவிட்டமை, 396, 403 கைவிடப்படல், 406, 407, 696 ; நாட்டுக் கூட்டவையம், 809, 810,
ஐரோப்பிய, நிலக்கரி உருக்குச் சமுதாயம்; 1129, 1130, 1185 Z ஐரோப்பிய பாதுகாப்புச் சமுதாயம், 1130 ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்புத்
தாபனம், 1128, 1129, 1130, 1132 ஐரோப்பிய பொருளாதாரச் சமுதாயம்
(பொதுச் சந்தை), 1124

ஐரோப்பிய மீட்சித்திட்டம், 1ள்6,1058, 1070,
1123, 11.27-29 ஐரோப்பிய இளைஞர், 205 ஐவர் நட்புறவு, 155 ஐவரிக்கோசுற்று, 321, 1105 ஐவான் பாவ்லோவ், 650
5 ஒக்கினுவா, 1020 ஒக்டேவ் ஜெராட், 462 ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், 207, 569 ஒகொஸ்தே ருெடின், 565, 377 ஒசினி, 379, 380 ஒசுத்திரிய நெதலாந்து (பெல்ஜியம்), 33, 99 'ஒசுத்திரிய-பிரசிய யுத்தம், 122 ஒசுத்திரியா ;
பிரசிய நட்புறவு, 19 20 நெப்போலிய யுகத்தில் பிரான்சுடனிருந்த தொடர்பு, 27-8, 33-35, (படம்) 36, 41, 42 : நிலப்பண்ணையுரிமை முறை, 84 , புவியியற் செல்வாக்கு, 91 ; செளமன்ற் ஒப்பந்தம், 95 வீயன்ன மகாநாடு; 95-96 ; புனிதநட்புறவுகள், 101-3; தனிமுடியாட்சி, 107, 108, 109 ; மத்திய வகுப்பு இல்லாமை, 118; நிலவாத முடையோரின் செல்வாக்கு, 118; அயிக்ஸ்-லா-சப்பெல் மகாநாடு (1818), 155 துரப்போ மாநாடு, 156 ; வெருேஞ மாநாடு, 158 ; கிரேக்க சுதந்திரப் டோர், 100 ; இலக்கியத்தில் தாராண்மைவாதம், 166 ; வியாபாரi, 193-94 : பெல்ஜிய சுதந்திரம், 203 ; புகையிாகப் unose air, 217 ; இதிகாமமியைத் திருiபக் கைப்பb
дрво, 272-73 ; Ju 90titratfood பொதுவியஸ்பு:11, 277 ; விவசாயh, $80-81 ; (11) 'io፣!ዛ ! ($uዘ† ሰዲqክr, 292, ፵7ዘ -- 7); ' ' '. Puffey, 900-330 ; (" ") it in ... தொ 207-8; h: }; , ծi ! ! ! ! , 300 7 ; பிரெஞ்சுத் தீவை ஒப்பந்தம், 317-8 ஒத்திரியப் G 1, (.h), 300; 7), utti, ), 412, ð06 ; (3 hj ,'Y, I h69,), ', , w, , ) ir id 5 sit, 40 ; GTAļbrisks air, 488 ; பொஸ்னியா, ரவி:விரு இ" கப் படல், 339 : சுத:ாதி தமனி,டியர
சாதல், 734 : முதலாம் உலகயுத்தத்தின் பின், 751; பொருளாதாரப் புனரமைப்பு, 58-CP 7384 (12169)
207
சொல்லடைவு
*833 : பொருளாதார மந்தம், 865
சர்வாதிகாரம், 874-6 ; சனநாயகமுறை, 875 ஒசுற்றலிற்கப் போர், 57, 68 ஒட்டாவா மாநாடு (1932), 880 ஒத்துழைப்பு, இரண்டாம் உம்ஸ்கயுத்தத்தில்,
1029-30 9ւնա(ր), 1157 ஒபிரியன், 235, 241 ஒபோட்டோ, 157, 570
ஒஸ்டன்பேக்கு 395, 396
ஒல்முற்ஸ், 270, 297
ஒல்லாந்து, நெதலாந்தைப் பார்க்க
ஒவன்டியங், 786
ஒளிப்படக்கலை, 1145, 1182
ஒஸ்திரிய-ஹங்கேரி ;
இரட்டை முடியாட்சி, 294, 296-7, 734
திருச்சபைக்கும் அரசுக்குமிடையில் கல்வி பற்றிய பிணக்கு, 460 ; சுயாதீனமாகச் சங்கங்கள் அமைத்தல், 484 ; சமதர்ம சனநாயகக் கட்சி, 505-6 ; புரட்சி, 540 :
சர்வதேச உடன்பாடுகள், 581-583 ஜெர்மனி, 591-92, 661 ; பல்கேரியா, 592 ; ஆeனியா, 594 ; போல்கன்
யுத்தங்கள், 598 : இரசியா, 599-800 ; தேசிய கிளர்ச்சிகள், 610-15 ; ஐரோப்பிய முதலீடு (படம்), 820 ; மத்தியதரை உடன்படிக்கை (1887), 667 , 1914 ஆம் ஆண்டுப் போரின் நோக்கங்கள், 691 ; உலகமகாயுத்தம் முதலாம், 691, 692, 898-702, இத்தாலி போர் தொடுத்தல், 703-6 ; வில்சனின் 14 அம்சத் திட்டம், 720 ; முதலாம் உலகப்போரின் விளைவு sai, 723-774
gevinar urtGY?, TT, 487
geh)ift, அல்பேட், 870
gav ut do GianToivoÚ), 803
ஒஸ்வாஸ். ஸ்பெங்கினர், 887
passiv (@ (oppb,fp, l 163 ஒகொடி' , nெett, 576 pa:G6-fit f'wirt cho, 880
ಕರಿ!gÏå 43,
ppb (dur (2ıtır(3(r), 1160 ஒரஞ்சு சுதந்திரதேசம், 825 (படம்), 634, 849 ஒரான், 14 ஆம் உலகயுத்தத்தில், 989, 990 ஒலாண்டோ, 732-734, 781

Page 615
1208 சொல்லடைவு
ஓவியம், 351 (அட்டவணை), 355-358, 573, , 575-577, 1153-1158, 1161-1163
கசபிளான்காவும் இரண்டாவது உலகயுத்த
gpin, 989
கசபிளான்கா நிகழ்ச்சி (1909), 657, 678
கசவபு (1910-), 1106-1107
கசபிளான்காவில் இரண்டாவது உலகயுத்தம்,
989-90
கசீம் (1914-), 1103 கட்டாய வேலைநிலையங்கள், 922 கடைச்சட்டம் (1911 ஆம் ஆண்டு), 448 கணிதம், 344, 345, 547, 548, 1141, 1143,
1148, 1149, 1150 கத்தோலிக்க மத்திய கட்சி, 88 கத்தோலிக்கர் சங்கம், 180, 327 கதரீன் இரண்டாம், இரசியப்பேரரசி, (1729
96), 18, 40, 42, 86, 106 கப்பற் சட்டங்கள் (பிரித்தானியா), 220-222,
320, 321
கப்பொன் (1870-1948), 511 கபிரியேல் ராடே, 584 கம்பிறையிக்ஸ், (1838-1909), 563 கம்பெனிகள், 634 கம்போடியா 321 கம்போ போமியா சமாதான : (1787), 34, 41, 42, (ulub) 44 sh Sun, 90 கமறுன் பகுதிகள், 633 கமால் முஸ்தாபா (1881-1938), 742, 799 கமானுேவ் (1883-1936), 847, 848, 850, 912 கமில்லி குயிஸ்மன்ஸ் (1871-), 530 கயான, 158 கயெற்ருனே மொஸ்கா, 1179 கரிந்தியா, 611 as? Suuõõ7, 39 கரிபோல்டி (1807-82), 273, 384-85 கருங்கடல், 299, 300, 307, 403, 1006 கருத்துப் பதிவாளரின் முறை, 576 கரோல் இரண்டாம், ரூமேனியாவின் அரசன்
(1893-1953), 904
கரோல் முதலாம், ரூமேனியாவின் அரசன்
(1839-1914), 434 'கலாநிதி இங்குறுமா, 1094, 1108 கலாநிதி மேளினே, 530 கலிசியா, 152, 275, 280, 427, 604
ஒப்பந்தம்,
கலிப்பொலி குடாநாடு, 709 கலிபக்ஸ் பிரபு, 937 கலிபோணியா, 313 கலை,
பிரெஞ்சுப் புரட்சிக்குமுன், 76; வாக்னரின் தொகுப்புக்கள், 351, 355-6 , இரசியாவில், 421-2, 1940 இல் இருந்து, 863-72 கலைக்களஞ்சியக்காரர், 64 களக் (1846-1934), 698 கற்றலோனியா, 728, 850, 909 கறெப் கிருமர், 754 கருேல் தீவு, 835 கருேல்பி மிசாலி (1875-1955), 751 sergar, 688 கனடா, 83
பெரிய பிரித்தானியா, 87, 294, 319-20, 622 ; ஐரோப்பியரின் குடிவரவு, 124 : ஐரோப்பாவுக்கு உணவு எற்றுமதி, 12526 ; ஐரோப்பிய முதலீடு (1914), 819 (படம்),620 முதலாம் உலக யுத்தத்தில், 893 ; பாரிசு சமாதான மகாநாட்டில் (1919), 779-780; சுயவாட்சி உரிமையும் சுயநிர்ணய உரிமையும், 886; ஜப்பா னியரையும் சீனரையும் அகற்றுதல் 882, கனடிய பசிபிக்கு புகையிரதப்பாதை, 544 கனேரிசுத் தீவுகள், 324 கஸ்ரவ் ஸ்திரெஸ்மன், 841, 859 கஸ்ராவுஸ் 4 ஆம், சுவீடின் வேந்தன் (1778
1837), 68
蚤打
காக்கோவ், 985
காங்கிரசுமுறை (மகாநாடு), 95-104, 155-162
ஐரோப்பிய நாடுகளின் ஒன்றிணைப்பையும்
Trifiés
காசிலறி பிரபு, (1769-1821) 97,
காசில்றீ பிரபு வீயன்ன மகாநாட்டில், 97 ;
நால்வர் நட்புறவும், 76; புனிதநட்புறவில் இவரின் மனப்பான்மை, 101; தனிமைவா தம், 107-08, அயிக்ஸ்லா சப்பெல் மகா நாட்டில், 155; துரப்போ மகாநாட்டில், 156; இவரின் தற்கொலை, 158-9 காடினல் லவிஜெரியெ, 628 காந்தியடிகளார் (1869-1948),
1093, 1106
as Tu'i p'uLufTrči (1858-1922), 748 காப்புறுதி ; சமூக, 231, 450, 505, 1053 ; சுகாதாரம், 451 ; வேலையில்லாப் பிரச்சினை,
807, 1084

451, 1178 ; போர்க்காலத்திலேற்பட்ட தியாகங்களும் அழிவுகளும், 1179 காமில் கட், 1040 *·
கார்டிங் (1865-1923), 839 கார்ல் டுயிபார்க்கு 830 கார்னியோலா, 611 காள் பீற்றேஸ், 627, 629, 653 காள்மாக்சு (1818-83),
ளாதாரக்கொள்கைகள், 141, 142, 340, 347, 359, 360, 1164, 1165, 1160; செயல், 244-248 ; காள்மாக்சும் தொழிற் 494, 495; பாரிய நகர கொம்யூனின் சம்பந்தமான கட்டுரை, 408; முதலாம் அகிலம், 529 காள் லீக்நெற், 744 காள் லியூகர், 453 காள் றெனர், 793, 1068 காளோசு தொன், சகோதரர், 206 காளோஸ் (1908) போத்துக்கேய மன்னர், 528 கான்ற் (1724-1804), 133 கான, 1094, 1106
விஞ்ஞான பொரு
சங்கங்களும்,
பேடினந்து மன்னரின்
கிக்சினர் (1850-1916), 645, 727 கிப்பிளிங் றுடியாட் (1865-1936), 573 கிமொன் ஜோஜியே 894, 1057 கியக்கோமி புச்சீனி (1858-1924), கியசப்பே வேடி, 355, 644 கியூபா, 158, 324, 778 கியூம் f. ஈ (1883-1917), 879 கியேவ், 737
கியோவான்னி ஜென்ரிலே (1875-1944), 553 கிரகம்கிரீன் (1904-), 1159 கிரிவித் ஆதர் (1872-1922), 1085 கிரிஸ்டோபர் பரை, 1159 கிரீசு பழைய, 83; சுதந்திரம், 158, 160-61, 226, 302, 429, 432 : துருக்கியுடன் தொடுத்த போர்கள் (1820), 158, 160 ; 1897 இல், 594, 742 ; புத்துணர்வியக்கம், 168, சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு, விரிந்து செல்லும் போல்க்கன் அரசுகள், 294 (படம்), 792, முதலாம் உலகயுத்தம், 706, 755, 799 ; விவசாயம், 772 ; சிறுபான்மை இனத்தவர், 801-802 ; அவசரகால அர சியல், 893 ; பிரித்தானிய பிரெஞ்சு உத்தர வாதம், 957; இத்தாலியின் தாக்குதல்,
574
சொல்லடைவு 1209
981 உள்நாட்டுப்போர், 1007-08,1062; எதிர்ப்பு இயக்கங்கள், 1013 ; நிவாரண வேலைகள், 1036 ; போருக்குப் பிந்திய அரசியல், 1017-48; பொதுவுடைமைவாதம், 1057; பாவிச சமாதான மகாநாடு (1948), 1064 ; பிராந்திய நிறுவனங்கள், 1127 ஐரோப்பியக் கழகத்தினர், 1131 : வாழ்க் கைத் தரம் (1948), 1187
இரின் பீ. எச். (1836-82), 553 கிரேக்க வைதிகதி கிறித்தவர், 304, 415,
428-430, 1151 இரேக்கர் ஸ்திரசர், 916, 918 இரோவ் (1888-1934), 914 கில்பேட் டப்ளியூ. எஸ். (1836-1911), 575 கில்பெட் தீவுகள், 635 கிழக்காபிரிக்காவில் இத்தாலிய எகாதிபத்தி
ub, 634, 635, 929, 981
இழக்கிந்திய கம்பனி, 90, 294 கிழக்கிந்திய தீவுகளும் குடியேற்றவாதமும்,
635 (படம்), 636 கிழக்குப் பிரச்சிஜன, 430, 440, 581, 584-616, 681, 691 ; கிழக்கைரோப்பாவையும் துருக் கியையும் பார்க்க. கிழக்குப் பிரசியா, 700, 790, 791, 803, 1007
1008, 1009 கிழக்கைரோப்பா, 1815 இல் மத்திய மேற்கு ஐரோப்பாவுடனிருந்த ஐக்கியமும் ஐக்கிய மின்மையும், 81, 82, 122 , 1815 இல் ஒசுத்திரியா, இரசியா, துருக்கி, ஆகியவற்றின் ஆதிக்கம் 85-86; கைத்தொழில் முறையும் நகரவாழ்க்கையும், 126, 313-14; வமிச வாதம், 210; புகையிரதப் பாதை, 217, வியாபாரம், 223-24; அரசியல் மாறுதல் கள் (1850-70), 293-94; பொருளாதார முன்னேற்றம், 314, 758-62, 834-36; பண்ணையடிமைகள் விடுதலை, 414-36, சர்வ சனவாக்குரிமை, 442, இடம்பெயர்தல், 445-46, (படம்) 625 பேச்சுச் சுதந்திரமும் அச்சுச்சுதந்திரமும், 466, தேசீய இயக்கம் 601-616, 681-83, 718, 734-35; அகண்ட ஜெர்மன் சிலாவிய இயக்கங்கள், 652 ; முதலாம் உலகப்போரின் தாக்கம், 734-36; சன்நாயகம், 752-68 : கமத்தொழில், 770774, 834-37 ; புனரமைப்பு, 793 ; முத லாம் உலகமகாயுத்தத்தின் பின் சமாதான உடன்பாடுகள், (படம்) 794 ; பொதுவுடை மைவாதம், 847-852, 1031-32; பொரு ளாதார மந்தம், 867; இரண்டாவது உலக

Page 616
1210 சொல்லடைவு
யுத்தம், (படம்) 999, 100-1015 , அமெ ரிக்காவின் வெளியேற்றும் கொள்கை, 882; இரண்டாம் உலகயுத்தத்தின் பின் எற்பட்ட பொருளாதார சமூக மாற்றங்கள், 10241035 ; பிரதேசமாற்றங்கள், (1939-47), 1065, (படம்) 1067, 1068-69 ; தொழி லாளர் சேவை, (விளக்கப்படம்) 1186 சமதர்மவாதம் தேசீயப்பண்பு பெற்றமை, 1189 ; பொதுநல அரசுகள், 1189 கிளமன்சோ ஜோர்ஜஸ், (1841-1929), 449, இவரின் கூற்று, 462; பிரதமராதல், 731 ; பாரிசு மகாநாட்டில் (1919), 777, 778, 779 783-90 ; மரணம், 839 கிளமென்ற் அற்லி, 1015 இளர்மின் வீசல், 547, 1144-1146 கிளாரன்ஸ் ஹாட்டி, 870 கிளாஸ் ஸ்ரீகல் சட்டம் (1933), 868 கிளிபோல், (1879-1940), 1155 இளொசனர், 918 கிருக்கோ, 297, 604, 700, 707 கிறித்தவ சமதர்மம், 557, 752 கிறித்து மதம், 86, 87, 101, 102 கிறிமியப் போர் (1854-56), 122, 292, 302, 304-10, 35, 363, 414-15, 424, 428-29 6i5uéun, 1003, 1006 கிறிஸ்தவ விஞ்ஞான இயக்கம் (1880), 558 கிறிஸ்ரியன் 8 ஆம் டேனிய மன்னர் (1786
1848), 232 கிறிஸ்ரியன் 9 ஆம், டென்மாக்,
மன்னன் (1818-1906), 300, 389 கிறிஸ்ரபல் பன்கெஸ்ற், 524, 525 கிறீற்றுத் தீவு, 594, 982 கிறெகர் மென்டல், 550 கிறெயிற்றன் மாண்டெல் (1843-1901), 566
நோவே
இசோ (1787-1874), 174, 197, 223, 249 இல் கால்வாய், 481
கு
குக்கினியெல் வெர்ரேரோ (1871-1942), 568
குக்கினியெல்மோ மார்க்கோனி, 545
குடியேற்றநாட்டுச் சட்டச் செல்லுபடி விதி
(1865), 390
குடியேற்றவாதம், குடியேற்ற விரிவு (185070), 318-24 ; வல்லரசுகளிடையே போட்டி,
440-581, 617, 642-59, 680 ; முதலாம் உலகயுத்தம், 692-93, 700, 761; வேர் சேயில் ஒப்பந்தம், 791 ; ஏகாதிபத்தியப் பெருக்கம் முடிவடைதல், 881-88 , முசோ லினியின் முயற்சி, 921 ; புரட்சி, 102-232 குடும்பச் சங்கங்கள், 237, 238, 239 குருமாரதிகார எதிர்ப்புவாதம்,
175-76, 460 குவாடல் கால்வாய், 1018 குவாடிலுப்பு, 1087
76, 114;
குவாம், 1017
குவாற்றிமாலா, 778 குவிஸ்லிங் (1887-1945), 979 குளோட் மொனற், 356, 576 குளொற்றில்டா, பீட்மொன்ற் இளவரசி
(1843-1911), 378, 380 குருெம்ரன் சாமுவேல் (1753-1827), 93 குருேசி, 1032 குனட்சாமுவேல், (1787-1865), 219 குனட் நீராவிக் கப்பற் கம்பனி, 219 குஸ்டனவ் நொஸ்கே, 505 குஸ்ராவ் கோபெற்று (1821-80), 356, 571 குஸ்ராவ் டி மொலினறி, 569 குஸ்ராவ் த கினேக், 903 குஸ்ராவ் லா பொன், 564 குஸ்ராவ் ஹொர்ஸ்ற், (1874-1934), 575
கூட்டணி முதலாம் (1793), 19, 33, இரண் டாம் (1799), 35,44; மூன்றம் (1805),57; நான்காம் (1813), 65, 71-72, 73; செல் வாக்கு, 94-95
கூட்டரசின் ஒதுக்கு வங்கி, 862
கூட்டுறவியக்கம், 242, 486-87, 497
கூப்பர்டஷ் (1872-1933), 949 கூலிட்ஸ் கல்வின் (1872-1933), 839
ിs
கெயின்ஸ் (1883-1946), 771 கெரென்ஸ்கி, (1881-) 712 கெலமன் (1735-1820), 21 கெலோக் பிராங்க் (1856-1937), 857 கென்ற்ஸ் (1764-1832), 97 கென்றிகன்ற், நாவலர் (1773-1875), 182 கென்றி இன்டமன் (1842-1921), 501
ன்று, 340, 487 afurt, 981, 1094, 1095, 1106, li 20

கே
கேட் இனத்தவர், 778 கேட் சூரேஷர், 1048 கேணல் தாலா-உரொக், 893 கேப்புக் கொலனி, 319
கேப்பு வேடு, 324 கேம்பிறிஜ் பல்கலைக்கழகம், 207, 666, 570 கேயின் டக்கிளன், (1861-1928), 717
68 கைத்தொழிலாண்மை, பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், 41, 43, 76-77 ; விருத்தி, 82, 126-31, 147, 1183 ; 1830-48 இல், 141-42, 213-14, 280-81 ; புரட்சி இயக் கங்கள், 283 ; 1851-71 இல், 293-94, 313-17, 420-21; குடிவரவு, 522 ; சமூக மேம்பாடுகள், 542; குடியேற்ற நாட்டுப் பெருக்கம், 817, முதலாம் உலகப் போருக்கு முன், 871, 758-62, 829, 832-33 ; முதலாம் உலகப்போருக்கு பின், 861-62 பெருமந்தத்தின் பாதிப்பு, 865 : நாற்சிக்கட்சி, 923 : போர்க்கருவிகளின் உற்பத்தி, 1026-27 ; குடியேற்றநாடுகளில், 1082 ;ஆசியாவில், 1108 ; தொழிலாளர் பிரயோகம், 1186 கைத்தொழிற் புரட்சி, 75, 93, 94, 127 கைரோ, 644
கொ
கொங்கொங், 638, 1017, 1094 கொங்கோவும், குடியேற்றமும், 632, 633, 648; பெல்ஜியன் கொள்கையையும் பார்க்க கொச்சின்-சிணு, 321, கொசுத் லூயி (1802-94), 256, 266, 274,
283, 374, 614
கொண்டியூறஸ், 778 கொதோல்டு இலெசிங்கு, 38 கொப்டன் இறிச்சட் (1804-65),
327, 880 கொப்டன் உடன்படிக்கை (1800), 317 கொலிளென்சு, 13, 20 கொம் தி விலேவி, 173, 175, 176 கொம்தேதி மிரபோ, 11, 22 கொம்மியூனிசம் : பொதுவுடைமைவாதம் (கொம்மியூனிசம்), Lபோவின் கருத்து, 33 ; பழைய தன்மை, 140-43 ; மாக்பிை யக்கொள்கை, 246-48, 351 ; தொழிற்
200, 316,
GsFirstsvanLa 2.
சங்கங்கள், 494-505, 800; சமதர்மவா தம், 12-13, 843, 800 கட்சிகள், தலை துக்கியnை, 830 தேசீயவாதம், 842-50 சனநாயகம், 809 ; பாசிசம், 801) asio tiroflu gasts;iri' (Di Guníflő) உதவி கிடைத்தல், 907-911 , மக் கள் முன்னணிகள், 898 ; ஹிட்லரின் வெறுப்பு, 100 ; கிழக்கைரோப்பாவில் பரவியமை, 1006-07 ; இரண்டாவது உலகப்போரை அடுத்து ஈட்டிய லாபங்கள் 1031-32 ; காணிச்சட்டங்கள் (1945), 1033; கைத்தொழில்கள் தேசிய Lou Londistullds), 1044-45
கொமடோர் பெரி, 294, 639 கொல்சாக் (1874-1920), 737 கொலம்பியா, 160 கொவாக்சு, 1056 கொன்ஸ்தாந்திநோப்பிள், 69, 320 கொன்ஸ்ரன்ரைன் இரசியக்கோமகன் (1779
1831), 156 கொன்ஸ்ரன்ரைன் முதலாம் கிரேக்க மன்னன்
(1868-1923), 799 ܫ கொனிக்ஸ்பேக், 367 கொஸ்தோவு, 1059
கோ
கோசிக்கா, 45, 990
கோடல்ஹல் (1871-1955), 954
கோடன்சேனுபதி (1833-85), 645, 1159
கோடொரிக் பிரபு (1782-1859), 178
கோதா திட்டம், 503, 534
கோபர்ஸ் யோசேயறபோல் (1897-1945), 919,
169
கோரிங் (1893-1946), 873, 917, 923, 980
983, 1000
கோல்ட் கோஸ்ற், 90, 1094, காஞவையும்
Tiffa,
கோலோமன் திஸ், 614, 615
G24;rtant 324, 1088
கோறல் கடல், 1017
சக்கரி மக்கோலே, 209
சகலின் தீவு, 841,655
Frès frilu, 638

Page 617
122
சொல்லடைவு
சங்கீதம், 351. (அட்டவணை),
421-425, 436, 439, 1153-1159, 11611163
சடோவா யுத்தம், 393, 395 சத்தி பற்றிய கருத்துக்கள், 345 சம்பெசி, 634 சமத்துவப் பிலிப் (பிலிப் எகலிற்), 198 சமதர்மக் குடியாட்சிக் கழகம் (லற்றேவியா),
602 சமதர்ம சனநாயகத் தொழிற்கட்சி, 508-10,
540 சமதர்மப் புரட்சிவாதக் கட்சி, 508 (Fiftuli),
நம்பிக்கை 147; 19 ஆம் நூற்ருண்டின் முற்பகுதியில் புத்துணர் வியக்கம், 164167 ; விஞ்ஞானம், 1151 ; தாவீனிசம் 347, 348, 352, 353; எனையவற்றுடன் தொடர்படுத்தல், 549 ; ஸ்ரூவட் சேம் பளினின் போதனைகள், 554, 555 ; பீரீட் றிக் நியெற்சேயின் போதனைகள், 553555 ; தகராறுகள், 556-560 ; சரித்திரத் தைக் கற்றல், 566, 567, மிஷனரி வேலை களும் குடியேற்றமுறையும், 827, 628 சமவுடைமைவாதம், 138-143, 240-247, 352
354, 474-541, 557, 558 சமாதானத்தைப் பாதுகாப்பதற்கென அமெ ரிக்க நாடுகளின் மாநாடு (1936), 886 சமூகச் சிந்தனை, 350-51 (படம்) கலாசாரம், 561-577 சமூகச் சிந்தனைப் போக்கும் கலாசாரமும்
56-78 V− சமூக சனநாயக சமாசம், 501, 602, 503 சமூக சனநாயகம், 494-517, 539-41 சமூகவியல், 562-566, 1165-67, 1168, 1189,
1171
சமூகவுளவியல், 564, 1164-1181 சமோவாத்தீவுகள், 635
சயிகோன், 321 சர்வதேச அகதிகள் நிறுவனம், 1037, 1125 சர்வதேச அஞ்சற் சேவைச் சமாசம், 1122 சர்வதேச ஆபிரிக்கச் சங்கம், 632 சர்வதேசக் கடன்கள், 782 சர்வதேசக் கடன்களைத் தீர்ப்பதற்கென நிறு
வங்கி, 766 சர்வதேசக் கூட்டுறவுச் சங்கம், 492 சர்வதேசக் காலநிலை ஆராய்ச்சிக் கழகம், 1122 சர்வதேசச் சமதர்ம அலுவலகம், 530
வப்பட்ட
355-359, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், 308
சர்வதேசத் தொழிலாளர் கழகக் கூட்டுறவு,
26
சர்வதேசத் தொழிலாளர் கழகம், 817, 937,
1090, 1122, 1126 Y
சர்வதேசத் தொழிற்சங்கச் சமாசம் உருவாகு
தல், 492, 1126 சர்வதேச நாட்டுக் கூட்டவையம்,
கொள்கையில் தகராறு, 103 ; முசோலினி யின் முதல் நடவடிக்கை, 756, 929-32; அல்பேனியா அனுமதிக்கப்படல், 756757 ; வில்சன், 781, 782; சார் மன்ன ரின் நிருவாகம், 789 ; சிறுபான்மை யினர் பிரச்சி2ன, 800-801 ; மானிட பொருளாதார நடவடிக்கையில் சோவி யத் ஒத்துழைப்பு, 836, 837 ; ஜேர்மனி அனுமதிக்கப்படல், 841, 842 ; ஜேர் மனி நீக்கப்படல், 874, 875 ; ஸ்பானிய உள்நாட்டுப்போர் 908, 909 ; பின்லாந்து இரசியாவால் தாக்கப்படல் ; 937, 938 970-973 சர்வதேச நிரந்தர நீதிமன்றம், 678, 879
816, 854, 937, 1115 சர்வதேச நீதிமன்றம், 1115 சர்வதேசப் பணநிதியம், 1123 சர்வதேசப் பாராளுமன்ற ஐக்கியம், 1126 சர்வதேச வங்கி புனரமைப்பு அபிவிருத்திக்
காக, 1123 சர்வதேச வர்த்தக மன்றம், 1126 சர்வதேச வாதம், மெற்றேணிக்கின் கருத்து, 153 : பொருத்தனைகள் 581-685 ; பாரிசு மகாநாடு (1919), 775 ; புதிய ஆதிக்கச் சமநிலை (1918-23), 787 ; நாட்டுக் கூட்ட வையம், 808-820 ; தேசிய நலன்களிற்கு
மிடையில் முரண்பாடு, 861 ; இலட்சியங்
களும் குறிக்கோள்களும் 885 ; இரசியா
183 சர்வதேச விஞ்ஞானச் சங்கம், 1126
சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாடு,
[]24
சர்வதேச வியாபாரம், 219-224; 1850-70 இல், 313-24; 1871-1914 இல், 474-75, 480-82, 682 ; பொருளாதார மந்தம் 493; ஐரோப்பியர் வேறு நாடுகளில் தங்கள் பொருட்களை விற்கமுயலுதல், 624; சர்வ தேச வர்த்தகத் தொடர்பு வளர்ச்சியடை தல், 726 ; முதலாம் உலகப்போரின் தாக் • asub, 728–29, 759, 769, 836-37

சர்வதேச வியாபார ஸ்தாபனம், 1124
சர்வாதிகாரம் ; நெப்போலியன், 5, 45-48 : உரோபசுப்பியர், 22-29 : இரசியாவில், 187; ஜெர்மனியில், 871-72 ; இத்தாலியில், 889 ; யூகோசிலாவியாவில், 889 ; தனிக் கட்சி முறை, 911 , மக்கள் சனநாயகம், 756 ; சர்வாதிகாரம், 885, 924 ; சர்வதேச சமாதானப் பேரவைகள், 879
சல்சுபேக், 34, 812
F6Firit, 851, 907 கலிஸ்பெரி, 467, 647 சலோனிக்கா, 431, 396, 898, 706, 7 R
சவூதி அரேபியா, 797, 798 (படம்), 799 சவோய்,
பிரான்சும் சவோயும், 33, 34, 40, 46 (படம்), 57,371, 372,378,379; வீயன்ன உடன்படிக்கை, 98, 99; புரட்சி, 250, 251 ;
பொருளாதார அபிவிருத்தி, 361
சன்-யற்-சென், 841, 807 சன் ஜீர்ஜோ, 897 சனத்தொகை,
வளர்ச்சி, 81, 123-126, 147, 280, 281, 293, 294, 310-312, 443-47 ; ஐரோப்பா i வில் சனத்தொகை யதிகரிப்பு, 623, 824; போருக்குப் பிந்திய போக்குகள், 1077,
1078, 1121, 1122, 1152, 1153
சனநாயகம்,
மனித உரிமைப் பிரகடனம், 15 ; ப.ை சேர்ப்பு விதி, 28 ; பிரெஞ்சுப் புரட்சியின் செல்வாக்கு, 40, 138-39 ; புத்துணர்வு இயக்கம், 18 , விக்குக் கட்சி, தோரிக் கட்சி ஆகியவற்றின் நோக்கம், 185 ; பட்டய இயக்கம், 234 : தேசீயவாதம் 413, 540 ; சமுதாய கலாச்சார அமை புக்கள், 487 பாராளுமன்ற சனநாய கத்தின் அமைப்பு (1871-1914), 441-73; சமதர்மமும் சனநாயகமும், 500-501, முதலாம் உலக யுத்தம், 891,713, 714 ; உவில்சனின் 14 அம்சத் திட்டம், 720; முதலாம் உலக யுத்தத்தின் பின், 74258 ; கிழக்கைரோப்பாவில், 752-58; தூரகிழக்கில், 806, 807, 1023 ; நாட்டுக் கூட்டவையம், 809 ; உள்நாட்டு ஆட்சி முறை, 838 ; நம்பிக்கை தளர்தல், 840 ; சனநாயக முறை ஒழிவுற்றமை, 851 ; மந்தமேற்பட்ட காலத்தில், 868-88 ; போதனைகள், 883 ; ஸ்பானிய உண்ணுட்
23
சொல்லடைவு
டுப் போர், 909-10 ; இரண்டாம் உலகப் போருக்குப் பின் புத்துயிர் பெறுதல், 1046; சேமநல அரசுகள், 1048 சஞதிபதி வுட்ரோ வில்சன், 473, 704, 732 : 14 அம்சத் 720, 721 ; Lumtifbağ; மகாநாடு, 775-787 ; நாட்டுக்கூட்டவையம், 808, 811
திட்டம்,
சாக்சனி
சாக்சனியுய் பிரான்சும், 33, 34 ; விய6ன்ஞ) மாநாடு, 07, 98 ; பிரஸ்சியாவும் சாக்சனி யும், 149, 150, 390 (படம்); வர்த்தகம், 193, 194 சாடினியா,
பிரான்சுடன் போர், 33, ? ; வீயன்ன உடன்படிக்கை, 99 ; புரட்சி, 250, 251 ; இத்தாலி ஒன்றுபடுதல், 383
சாத்துவிகவாதம், 534-538, 819, 839,
856-860
சாந்திப்படுதல், 933, 956
சாமுவேல் தெயிலர் கோலிறிச்சு (1772
1834), 164 சார்ச்சிக்கொள்கை, 548, 11:41, 1143 சார் பிரதேசம், 474, 761, 789, 816 சாராவக், 623 சாள்ஸ் பெரி, 225 சாள்ஸ் அல்பேட் பீட்மன்ற் சவோய் நாட்டா சன் (1798-1849), 186, 249-50, 263, 268, 271, 273 சாள்ஸ் உரோசியர், 325, 339, 340 சாள்ஸ் எட்டாவது சுவீடன் நாட்டு மன்னன்,
(1748-1818), 68 சாள்ஸ் கிங்ஸ்லி, 567 சாள்ஸ் கிடே (1847-1932), 570 சாள்ஸ் டிக்கின்ஸ் (1812-70), 227, 356, 571 சாள்ஸ் த சோலு (1890-), 934 : சுதந்திர பிரெஞ்சு இயக்கம், 978 ; வட ஆபிரிக்க இயக்கம்,990 ; தலைமை தாங்குதல், 1031, 1040 ; ஐந்தாவது குடியரசு, 1076-1104 ; பிரசாவில் மகாநாடு, 1089 சாள்ஸ் நாலாவது ஸ்பானிய மன்னன் (1748
1819), 66 சாள்ஸ் பத்தாவது பிரான்சிய மன்னன் (1757-1836), 164, 170-71, 173, 176-78, 198 சாள்ஸ் பதிஞன்காவது சுவிடன் நாட்டு மன்
னன், 232

Page 618
124 சொல்லடைவு
சாள்ஸ் பீலிக்ஸ் சாடீனிய மன்னன் (1756
1831), 186-87 சாள்ஸ் பெரி, 225 சாள்ஸ் மங்கின், 648, 717 சாள்ஸ் மவுராஸ், 893 சாள்ஸ் முதலாம், ஒசுத்திரியப் பேரரசனும் ஹங்கேரிய அரசனும், (1887-1922), 73334, 75l. சாள்ஸ் யேம்ஸ் பொக்சு (1749-1806), 48 சாள்ஸ் ஸ்ருவட் பாணல், 526 சான் றெமோ மாநாடு, 797 சான்-ஸ்ரெபானே ஒப்பந்தம், 487
窃 சிங்கப்பூர், 1018, 1017, 1020, 1021 சிசரே லொஷ்புருேசோ (1836-1909), 551 இசிலி,
ஜோசப் போனப்பாட்டு, 58, 59, 109, 110 ;
வகுப்புக் கலவரம், 120, 121; மெற்றே
ணிக் முறை, 151 ; புரட்சி, 249 ; இத்தாலி ஒன்றுபடுதல், 371, 372, 383 (படம்), 382, 384; 2 ஆம் உலக யுத்தத் தாக்கல், 994, 995 சிட்மத்தின் ஆறு விதிகள், 120 சிட்னி சிமித், 113 ஒட்னி வெப், 453, 563, 666, 570 சிண்டிக்கலிசம், 495, 518-24, 528, 655, 557,
558 Ghanait, 14 கிமிற்றேன, 851
மேனு, 799, 800 இயப் (1878-1940), 80 ஒயோநிசம், 609, 1099 இயோனிஸ்ட் மாநாடு 559 சிரில்-மெதோடியஸ், 427 ga)6) if, 133 சிலவோனியர், 262 (படம்), 611 சிலாவியர், 148, 262 (படம்), 264-266,
273, 274, 374,375, 407, 411 சிலி, 160 சிலீபன் திட்டம், 695, 696, 697 சிலெஸ்விக், 258 : தேனியரது ஆட்சியின்கீழ், 298 ; வீயன்ன உடன்படிக்கை, 302, 325, 389, 390, 392, 393, 394
சிலோவாக்கியா, 751, 753, 154, 155, 196,
802, 803 திருர் ஊழியம், 128, 191
பிரித்தானியாவில்,209, 225, 229 ;பிரான்
வழில், 216-17, 229 சிறிம்ஸ்கி கொசாக்கோவ், 357, 422, 574 சிறுபான்மையோர்,
பிரச்சனையும் சிறுபான்மையோர் ஆணைக் குழுவும், 801, 802 : மத்திய ஐரோப்பா வில், 886, 943-947, 949, 950 ; உரிமை கள், 811, 812 ; கிழக்கு ஐரோப்பாவில், 952 சிறுபான்மையோர் உரிமைக்குழு, 816 இன்பெயின் 528, 778 சினேவியெவ், 847, 848 சினேவியேவ் கடிதம், 844
g
ஒக்பிரிட் அரண், 932, 936, 997
சீசர் பிராங்கு (1822-90), 574
இயம், 664, 865, 777, 778
யேர், 705
சிரியா, 35, 321, 432, 796
இலண்ட், 894
ன்ே ஒ கேசி, 1158
சீனு,
பொருத்தனை முறை நிலை பெற்றமை,
294, 638 ; பிரித்தனும் பிரான்சும் சீன வுடன் போர் தொடுத்தல், 318 : குடி யேற்றம், 623, 824 குடியேற்றவாதம், 638 ; பாரிஸ் மாநாட்டில் (1919), 777-78 806 ; வேர்செய் உடன்படிக்கையும், 805 ; யப்பானின் ஆக்கிரமிப்பு, 805-06, 928, 932-33 : அ. ஐ. மாகாணங்களுடன் குடிவரவைச் சட்டத்தின்மூலம் தடுத்தல், 882
சுடற்றன்லந்து, 801, 803, 875, 876, 943,
945-47, 952 . சுதந்திரப் பிரெஞ்சு இயக்கம், 978, 989, 990,
090 சுமாத்திரா, 1016, 1017 சுயஸ் கால்வாய்,
ஆரம்பம், 317, 318, 431, 543, 544, 644, 645; பிரிட்டன், 582, 585, 586, 631, 632, சுவிற்சலாந்து, 32 (படம்) 51, 52, 58, 59 ; வீயன்ன உடன்படிக்கை, 98, 99 ; புனித நட்புறவு, 101; ஐரோப்பாவில் 1792 இன் முன் குடியரசு, 105 தேசியப் புரட்சிகள்,

249 சமஷ்டியாத்ல், 2-261 : வாக் குரிமை, 442 , சமூகச் சட்டங்கள், 449 சமூகக் காப்புறுதி, 450-51 : கல்வி, 458, 459. இருப்புப்பாதை யமைத்தல், 484 (படம்) ; முதலாம் உலக யுத்தத்தால் எற்பட்ட பாதிப்பு, 728, 129
சுவீடன், 68-70 வீயன்ன உடன்படிக்கை, 99 இலண்டன் உடன்படிக்கை, 299 ; வாக் குரிமை, 442 கூட்டுறவியக்கம், 486-88 ; வேலைநிறுத்தம், 516-520 ; பின்லாந்து டன் எற்பட்ட தகராறு, 814, 815
staafs, 875, 940-42
s
குடான், 533, 534, 644-48, 1981,982
குரிக், 450, 530
செ செக்கோசிலவாக்கியா, 264-65, 816 , சன நாயகம், 754, 758 ; விவசாயம், 772 பாரிஸ் மகாநாட்டில் (1919), 778 ;
இராணுவ உடன்படிக்கைகள், 790 (படம்), 792 செயின்ற்-ஜெர்மெயின் உடன்படிக் கையில், 791 ; பிரான்சும், 785 ; சிறு பான்மையினர், 801 ; ஹங்கேரியுடன் பிணக்கு, 815 ; பொருளாதாரம் சீரடை தல், 835 : லொக்கானே உடன்படிக்கை, 854 ; பொருளாதார நெருக்கடி, 875 : தேசிய சமதர்மவாதம் ஜெர்மனியில் தோன்றுதல், 895 ; உண்ணுட்டுப் போர், 905 ; ஹிட்லரின் படையெடுப்பு, 943-44 : பிரிக்கப்பட்டமை, (1938-39), 950 ; காணிச் சட்டம் (1945), 1033; பொதுவுடமைவாதம், 1032-33 ; நிவாரண வேலைகள், 1036 செக் மக்கள்,
ஹப்ஸ்பேக் பேரரசில், 148, (படம்) 282 ; தேசியவாதம், 265, 375, 811-12; தேசிய உரிமைகளே வலியுறுத்தல், 407 சமதர்ம சனநாயக வாதம், 502; முதலாம் உலக யுத்தத்தில், 786 செக்கோசிலவாக்கியாவையும் i ris செஞ்சிலுவை ஒப்பந்தம், 679, 1029 (செஞ்சிலுவைச் சங்கம்) செடான், 399, 717 செபாசுதபோல், 308, 737, 985, 989 செபீல்டு பல்கலைக் கழகம், 570 செமப்சில் நடந்தபோர், 21
54-CP 7384 (12/69)
சொல்லடைவு 12lt
செமிற்றிக் எதிர்ப்பியக்கம் :
போலந்தில், 669 ; பிரான்சில் 470, 902 : ஜெinfயில் 653, 748, 789, 886, 9157, 923, 024, 962 : இரசியாவில், 609,
80
செய்வர் உடன்படிக்கை, 741, 791, 799 செயற்கைப் பொருட்கள், 726 (ი)ჟruß)od1(b თdi, 1 ; , „Al, 242, 8ნ4, 400 செயின்ற் சயி., 374 செயின்ற் பீற்றர்ஸ்பேக், 187, 493 செயின்ற் லூசியா, 91 செயின்ற்-ஜேமெயின், 791, 796 செரஜெவோ, 528, 884, 778 செல்பேண் பிரபு, 43 செலவாணி வீக்கிம், 769, 878, 1047 சென்லோறன்ஸ், 91 சென்ற்-கெலன, 73
செனகல், 622 செனேவா, 58, 60-61 (படம்), 99, 105, 363 செனேவா ஒப்பந்தம் (1864), 308
சே
சேம்பளின் ஒஸ்ரின் (1863-1937), 842, 854,
858, 859 சேம்பளின் நெவில் (1869-1940), 869, 934
51, 946, 972 சேம்பளின் யோசெப் (1836-1914), 328, 452,
631, 647 சேம்பளின் ஹவுஸ்ரன் ஸ்ரூவட் (1855-1927),
554 சேமநல அரசுகள், 1024, 1046 சேர் உவில்லிையம் டம்பியர், 646 (?ơ# m (?ơy(?LH toá), 181, 183, 185, 220, 221
சேர் எரிக் டிறமண்ட் (1878-1951), 819
சேர் கமில்டன் செய்மோர், 30
சேர் சார்சு திஸ்கு (1843-1911), 328
\iயன்ரூ உடன்படிக்கை, 88-89 (படம்) :
ஹப்ஸ்பேர்க் போரசு, 282 (படம்) : தேவிய வாதம், 264-200, 273, 274, 374-376, 611, 612 ; அட்றியாரூேப்பிள் உடன்படி கி4ை6, 307, 308, சுதந்திரம், 432-434 : துருக்கி 684-591, 598, 599 : பல்கேரியா, 600-591 ; அவுஸ்திரியா ஹங்கேரி, 682-85 1 ஆம் உலக யுத்தம், 691, 700-701, 705–707, 718-720; பாரிஸ் மாநாடு, 779, 780

Page 619
216
சேர் பிரட்றிக் லெயித்ருேஸ், 1036 சேர் வால்ரர் ஸ்கொட், 164 சேர். ஜே. ஜி. பிரேசர் (1854-1941), 550 சேர் ஜோன் சாங்கி, 843 சேர் ஜோன் மூர், 67 சேர் ஹால்ட் நிக்கல்சன், 780, 1160 சேனதிபதி ஊடினத், 273, 274 சேனதிபதி சிரோயின், 948 சேனதிபதி சிலிம், 1020 சேனதிபதி நிவெல், 715 சேனதிபதி பிசெக்கு, 31, 33 சேனதிபதி போலஸ், 1003 சேனதிபதி மக் ஆதர், 1019 சேனதிபதி மியாஜோ, 905, 906 சேனதிபதி மெனில், 1020 சேனதிபதி மெற்றக்சாசு, 894 சேனதிபதி மொன்ற்கொமரி, 989 சேனதிபதி லெக்கிளேயர், 992 சேனதிபதி வேவல், 980-81 சேனதிபதி வொன் சீக்ற், 748 சேனபதி ஸ்மிட்ஸ், 780 சேனதிபதி ஸ்ரில்வெல், 1020
சொல்லடைவு
*
சைக்கோவிஸ்கி, 422
சைப்பிரஸ், 589
சைபீரியன் இருப்புப்பாதை, 482
சைபீரியா, 419-422
சைலீஷியா, 477, 610-12, 700, 790, 791,
792
Glynr
சொக்கலிநிக்கோவ், 912
சொசயிற்றிக் தீவுகள், 638
சொம்,
(சொம்முனைப்போர்), 709
சொல்வரெயின், 193, 211, 218, 222, 298,
368
சொல்வெறினே, 381, 386
சொலமன்தீவு, 623
Gart
சோட்டெலோ, 897 சோமாலிலந்து, 633, 634, 705, 706 &#n gối), 519, 554, 555, 556
செள
செளமன்ற் ஒப்பந்தம் (1814), 95, 96
l
டக்கிளஸ் ஹைட் (1860-1949), 572
டச்சுக் கிழக்கிந்திய தீவுகள், 91, 320-24,
106-18, 1086
டப்பிளின் பல்கலைக் கழகம், 207
டப்ளியு. பீ. யேற்ஸ், 572,
டறம் பல்கலைக் கழகம், 571
டன்கேக்கை விட்டு நீங்குதல், 973-74
டாக்டர் வான்மூக், 1096 டாக் ஹமகுல்ற் (ஐக்கியநாட்டு அவை பொதுச்
செயலாளர்), (1905-1961) 1107 LirioSait (1809-82), 347-55, 541-49 டான்யூப், 34, 59, 62, 91, 307 டான்யூப், ஐரோப்பிய ஆணைக்குழு, 981 டான்யூப் சர்வதேச ஆணைக்குழு, 761 டானியல் மணின், 271, 272 273
1. டி. எச். லோறன்ஸ், 1156
டிகுறஸ்டன் வெற்றி, 71 டிரெஸ்பஸ் விவகாரம், 470 டி வென்டென்ல், 846
e
டீன் அச்சசின் (1893), 1036
G
Gšast (1811-86), 489, 490
CS
(2Guotš (1863-1937), 871, 890
டெ
டெயிலி ஹெரால்ட் (பத்திரிகை), 469 டெயிலிநியூஸ் (பத்திரிகை), 467 டெயிலி மெயில் (பத்திரிகை), 467 டெயிலி ரெலிகிராப் (பத்திரிகை), 467 டென்மார்க் : நெப்போலியன் 58, (படம்), 60-61 வீயன்னு நிருணயம் 99 ; சீர் திருத்தத்திற்கு எதிர்ப்பு 232 ; எல்பு

‘ இராச்சியங்களான சிஷ் விக்கும் ஒல்சுக் ...'
யினும் பற்றிய உடன்ப்டிக்கைகள் 299 ; சமூகக் காப்புறுதிச் சட்டங்கள் 450 ; விவ சாயம் 475-76 : பொருளாதார விருத்தி 324-25 ; கூட்டுறவு இயக்கங்கள், 486 சம தர்ம சனநாயகக் கட்சி, 507 ; முதலாம் உலகப்போரின் தாக்கம், 728-29 : ஜெர் மனியர் ஆக்கிரமிப்பு 972 : எதிர்ப்பு இயக் கங்கள், 1012-13; தேசீய புனரமைப்புத் திட்டங்கள், 1039, 1041 டெனிச் சேஞதிபதி (1872-1947), 787
Gl.
டேவிட் லிவிங்ஸ்ரோன் (1818-1873), 544,827
டேவிட் லொயிட் ஜோஜ் (1863-1945), 454
தரைப்படை கடற்படைச் செலவுகள் 536 மொரோக்கோ நெருக்கடி, 656 ; போர்த் தளவாடத் துறை அமைச்சவை, 727 ; அஸ்கு வித்துக்குப் பதிலாக, 731, 780, 840 ; பாரிசு மாநாடு (1919), 184-786; சோவியற்று அரசாங்கம், 804 : மக்களி டையே செல்வாக்கிழத்தல், 839
டைனமைற்று நம்பிக்கை, 483
டொ
டொபுரூஜா, 487, 800 டொன் ஜீவான் நெகிறின், 907 டொன்ல்சன் சிமித், 645
டோ
டோர்க்கயிம் (1858-1917), 559, 564 டோல்பஸ் (1892-1934), 875 டோறியோயாக்கஸ் (1888-1945), 979
感
disser, 57l
sas of), 04, 20, 25, 64, 37., 38 383
(படம்)
தஞ்வியர், 87
5(Riiii - ( morado, 308
é560L Joachorasaï, 3], 88, 59, 197, 198
252,260
சொல்லடைவு 1217
தடை செய்யப்பட்ட நூல்கள், 112
தந்தி, 308, 310, 858, 47Ꮌ, Ꮞ7Ꮾ, ᎼᏎ5 தபாற் சேவைகள், 475, 679, 880, 1028,
102)
sounødt (1786-1800), 258, 283 தல்மெசியா, 68 (படம்) 46-7, 61, 706 தலியபிறந்து, 8ே, 73, 96, 07, 108, 19 தல்பொற்று, 337
savunannt (asmium(B, 207 தன்னியக்கதtதிகள், 544, 699 தனன்பேக் போர், 700
தா தாங்கிகள், 689 ; முதலாம் உலகயுத்தத்தில் இவற்றின் உபயோகம். 898, 699, 708, 709 715, 716, 718, 719 : இரசிய 1001, 1002 இரண்டாம் உலக யுத்தத்தில், 1025, 1026; தாகிற்றி, 321, 635 தாடனெல்சுத் தொடுகடல், 299, 300, 303,
307, 431, 597, 692, 703 தாபிபிரபு, 614 தாமறிசு தளபதி (1739-1823), 21-22 தாராண்மைவாதம்,
பிரெஞ்சுப்புரட்சி, 14, 41, 42, 75, 76, 138143 வீயன்ன உடன்படிக்கை 100, 101 : நெப்போலியன் காலத்தின் பின், 113, 114; மெற்றேணிக் முறைக்கு, 154 பாப்பரசர் இராச்சியத்தில், 250-52, 1848-50 ஆம் ஆண்டுப் புரட்சியில், 278 ; மத்திய ஐரோப்பாவில், 370-373; இத்தாலியில் நெப்போலியன் இழைத்த துரோகத்தின் தாக்கம், 382; பிரசியாவில், 392 ; Ggrtuosfulde), 396; 1 Juai) IX, 111, 412 : இரசியாவில், 410, 418 தொழிற் சங்கங்கள், 404 405 ; சமதர்மவாதம், 612-14 ; I geth 2.6ua, udhësh, 691, 713 ; Guirthearr nas Tuulo, 1172-1177 Asma Taylo v råvardiau dîlodr (Assautés a L60auulub,
mirror fatty must Gs 7 stops, 35l. த. விக், 387, 10, 810, 960, 1008 A n , 1 'u is# „9ʻi'.i. 12h, I 18, I 02, 21 {)- 20 ; 6a@Itrfé6?,
18, 183, 92, 220-21, 236, 245, 327 தானியஸ் ஒக்கநஸ், 180, 181, 827, 526 தானியேல் வில்சன், 469

Page 620
28
சொல்லடைவு
தி திசம்பர்க் கலகம் (1825), 186 திதோட்டின் நூல்கள், (1713-84), 5 திபெத்து, 651, திமோஸ்கி (1864-1939), 753 திமோஷேன்கேர், 984 திமோர், 1017 தியோடர் றுஸ்வெல்ட், 64玛 தியூறின், 13, 272-274, 363, 365, 131 திர்பிற்ஸ், 672 திரபல்கார்ச் சமர், 55, 74 திரான்சில்வேனியா, ரூமேனியா, 269, 270, 706, 750, 751, 753, 754 ; ஹங்கேரி, 267, 706, 750, 751, 753, 754 ; உறங்கேரி, 267, 268,275,276, 611, 612 திரான்சுவால், 625 (படம்), 634, 635, 648,
649, 650 திரான்ஸ்கோக்கேசியா, 42, 422 திரான்ஸ்-சைபீரியப் புகையிரதப்பாதை, (சைபீ ரியாவூடாக அமைந்த புகையிரதப் பாதை), 592, 639, 640 திரான்ஸ்ஜோடேனியா, 797, 798 திரான உடன்படிக்கை, 957 திரிக்வீலி, 1115 திரிப்பொலித்தேனியா, 598 திரிப்போலி, 667, 668 திரியாணன் உடன்படிக்கை, 791 திரியெஸ்ற்று நகரம், 705, 749, 792 திருச்சபையின் குடியியலமைப்பு, 17, 18, 111 திருமதி சிம்சன், 900 திருவாட்டி எமலின் பங்கெஸ்ற், 524 திரென்றினே, 705 W திரேஸ் (மேற்குத்திரேஸ்), 793 தில்சிற்றுப் பொருத்தனை, 57 * திறந்த வாயிற் ” கொள்கை, 806, 807
g
தீபகற்பப்போர், 66, 136
தீவிரமாற்றவாதம், 182-85, 227, 233-240,
333-336, 422-423
தீவிரவாதம், 925
逐l துகென்புண்டு (தருமச்சங்கம்), 163 துயிலfசு, 24 துரப்போ மாநாடு, 156 துராற்றி, 602
துருக்கி, 35, 40, 57, 58, 59, 60-61 (படம்), 85, 88, 89 (படம்) ; எத்திரியானேப்பிள் உடன்படிக்கை, 300 ; கிறிமியன்போர், 303-311 ; இரும்புப்பாதைகள், 430-31, புரட்சி, 456-457, 586 (படம்) ; இளம் துருக்கியர், 595-599, 620 (படம்) ; முந் நாட்டு நட்புறவு 683 ; குடியரசாதல், 74041, 799-800 ; பாரிசு மாநாடு, 777-779 : முதலாம் உலகயுத்தத்தின் பின், 791, 792,
794-804 798 (படம்) ; தேசியவாதம், 797-799 ; இரண்டாம் உலகயுத்தத்தில் நடுநிலைமை, 986-87, 1028, 1029 ; ஐ. பொ. ஒ. நி, 1045 துருக்கிஸ்தான், 650
து
தூலான், 45
தூரகிழக்கு, ஆசியாவையும் தூரகிழக்கையும்
Lifties
தெ
தெஹிரன், 651
தெசாலி, 594
தெலெசே சகோதரர், 175
தெலேக்கி, 645
தென்முனை, 546
தெனிசன் பிரபு, 309, 349
தே
தேசிய காப்புறுதிச் சட்டம், 448
தேசிய சமதர்மம், 871-875 : 876, 1079,
1179-1181
தேசிய சரிதை அகராதி, 566 தேசியப் பொருளாதாரச் சங்கம், 569 தேசிய மயமாக்கல், 1041, 1042, O5-53 தேசியவாதம், 924, 1094 ; குடியேற்ற வாதம்
என்பவற்றையும் பார்க்க தேபுறுக், 988 தேர்நோக்சு, 175 தேவர் சங்கம், 32, 33
தை தைசென், 475, 830. 922 தைப்பிங் புரட்சி, 638

தொ தொகுப்பு, 346-56, 651-556 தொங்காத்தீவு, 635 தொட், 1011 தொடக்கனிசுத் தீவு, 439 தொடுகடல் ஒப்பந்தம், 300, 303, 307 தொபாகோ, 91 தொம் இம்போயா, 1095, 1106 தொம் பீட்ரோ, 158-159, 206 தொம்பெயின், 39, 43 தொம் மிகுவெல், 206 தொமசு மோல்தசு, 311, 348, 358, 384 தொமஸ் அல்பேட், 727, 819 தொமஸ்-கில்கிரிஸ்ட், 477 தொமஸ் ஹாடி, (1840-1928), 571 தொமஸ் மான், 574, 1157 தொரல்டு றேஜேர்ஸ், 567 தொலைவிலுணர்தல், 1149 தொழிற் சங்கங்கள்,
19 ஆம் நூற்றண்டில், 178, 337, 338,
339, 486-493 ; ஒவனின் தேசியச்சங்கம், 241 ; தேசியச் சமாசங்கள், 490, 491 ; ருேமன் கத்தோலிக்கச் சபை, 490, 492, 558-559 ; அரசுடன் தகராறுகள், 516524 : ஜோஜேஸ் சோரெல், 555 பீற்றர் குறெப்பொற்கின், 563 ; உவெப், 567 ; உலகயுத்தம் 1, 127, 729 ; வீமார்க் குடியரசின் கீழ் 744 ; பாசிச இத்தா லியில், 833 : நாசி ஜேர்மனியில், 923 தொழிற்சங்க மாநாடு, 330, 844 தொழிற் சபைச் சட்டம், 448 தொழிற் பிணக்குச் சட்டம், 485, 845 தொழிற் பேரவை (பாரிசு, 1876), 489 தொழிற் பேரவை (மார்செயில்ஸ் 1879), 499 தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிர்வாகம், 1046 தொழிலாளர், இராணுவக்கழகம், (ஜேர்மனி),
744
தொழிலாளர் கல்விச்சங்கம், 487 தொழிலாளர் செயலகம், 878, 817 w தொன்கின், 822 தொன்ஸ்மாக் தொழிற்றபனம், 476
தோ
தோமசு அகசிலி, 257, 649
தோமசு ஆடி, தீவிர மாற்றவாதி, (1769
1839), 43
தோமசு கஸ்கிசன் (1770-1830), 172
சொல்லடைவு 1219
தோமஸ் மசாறிக், 754, 143, 1058 Ga, itindi itin, 43, 206, 22t, 224, 226, 327,
328, 446-44
தெள
(6), Tift, 645
ps
நகரசபைக் கூட்டுத்தாபனச் சட்டம் (1882), 452
நகரமைப்புச் சட்டம், 448
நட்புச் சகவுதவிச் சங்கங்கள், 340, 489, 490
நஸோ, 396
நம்பிக்கைப் பொறுப்பகம், 483, 484, 485,
829, 830, 831, 925, 926
நவாரினுேச் சமர், 161
நவீனகாலம் (கலை, கலாசார), 1163
நா
நாகசாக்கி, 1021
நாசர், 1100-1104, 1118
"நாஷனல் லிபரல் கொரெஸ்பொண்டென்ஸ்"
468
நாஜித், 797 நாட்டினவுணர்ச்சி ; பிரெஞ்சுப் புரட்சியும் நாட்டினவுணர்ச்சியும், 40, 41 : நெப் போலியனின் ஆக்கிரமிப்புக்கள், 65 ! வீயன்ன உடன்படிக்கை, 100, 101 : மத்திய ஐரோப்பாவில், 132-136, 137
148, 152, 153, 167, 254-256, 256-259, 293, 294, 368, 369, 374, 381-386, 396, 424, 425, 610-616, 752, 755 ; கிழக்கு ஐரோப்பாவில், 132, 133, 137, 427-429, 431-436, 581, 584-601, 735-737 ; மேற்கு ஐரோப்பாவில், 132-139, 168, 293, 294 341, 429, 882, 1083 ; இலத்தின் அமேரிக்கக் குடியேற்றங்களின் சுதந்திரம், 159, 160 ; சுதந்தி, துக்கான கிரேக்கயுத்
184 புரட்சிகர இயக்கங்கள், 284-287 தாலினிசம், 352, 353 : நாட்டினவுணர்ச் சியும் சமதர்மவாதமும், 474-64; 839843 ; சமூககலாசாா அமைப்புக்கள், 488 படைச் செலவுகள், 536 ; யூதர்கள், 609 அகண்ட ஜேர்மானிய விலாவிய தேசியவு ணர்ச்சி, 62 5ே4 ; ஆம் உலகயுத்தம், 891, 718-722 : தாக்கம், 750, 761; துருக் கியில், 797-800 ; இந்தியாவில், 807, 1082

Page 621
1220 சொல்லடைவு
1084 , கம்யூனிசம் ; 843, 1062 : நாட்டி னவுணர்ச்சிக்கும் சர்வதேசவாதத்துக்கு முள்ள வேற்றுமை, 861 : ஆசியாவிலும் தூரகிழக்கிலும், 1023, 1024, 1074-1104, 1119 ; ஐக்கிய தென்னபிரிக்காவில், 1093 மத்தியகிழக்கில், 608, 609, 650-652, 1097-1104 ; ஆபிரிக்காவில், 1093, 1094, 1095, 1104-1107 ; நவீன ஐரோப்பாவில்,
18 த்ாட்டுக்கூட்டவையம் (பாதுகாப்பு முறை)
808, 814, 839, 852, 885, 927 நாடகம் (படம்), 351, 355-58, 571 நாணயம் : பிரான்சில் இதன் பெறுமதி வீழ்ச்சியடைதல், 787-88 : ஜெர்மனியில் முதலாம் உலக யுத்தத்தின் பின் இதன் வீழ்ச்சி, 764-65 நால்வர் நட்புறவு (1815), 96, 100-101, 103
155 நாலு வருடத்திட்டம் (ஜெர்மனி), 923 நான்கு சுதந்திரங்கள் (ரூஸ்வெல்ற்), 987
நி
நிக்கலஸ் கோமகன், 699 நிக்கருகுவா, 778 நிக்கிற்ரு குருஷ்சோவ் (1894-), 1060-61,
1118, 1136 நிதி, வங்கிமுறையும் நிதியையும் பார்க்க நிமிற்ஸ் தளபதி, 1018 நியாசலாந்து, 634, 1093-95 நியூகலிடோனியா, 321, 322 நியூகினியா, 635, 636-637 (படம்), 636, 1018 நியூசவுதுவேல்சு, 320 நியூசிலாந்து பிரித்தானியாவும் நியூசிலாந் தும், 90, 91, 1083, 1084 ; அரசியல் சுதந்திரம், 622, 823 குடியேற்றம், 623, 824; 1 ஆம் உலகயுத்தத்தில், 692, 693 பாரிசு மாநாடு (1919), 779, 780 ; சீனரையும் ஜப்பானியரையும் தவிர்த்தல், 882, 883 ; கயவாட்சியுரிமையும் சுயநிர்ணய உரிமையும், 886 ; பாரிசு சமாதான உடன் படிக்கை (1946), 1064, 1065 ; சர்வதேசிய வாதம், 1101, 1102, 1107 ; தெ.கி. க.நி., 1133; நியூஸ்ரே நாச்றிக்சன், 467 நியூபவுண்லாந்து, 90, 91, 320, 321, 664 நியூரம்பேக், 919, 1171 நியூலி உடன்படிக்கை, 791
நியோன் மாநாடு, 909
நிருவாகச் சீர்திருத்தங்கள், 327
நிலக்கரி ; இதன் தேவை, 188 : அல்சேஸ், லொறெயினில் இதன் உற்பத்தி, 216-17, 474 ; பெல்ஜியத்தில், 215 ; பிரித்தானியா வில், 190-91, 214-15, 475 ; பிரான்சில் 91, 215-16 : ஜெர்மனியில், 366-67, 474, 475 ; உற்பத்தியளவு (1871-1913), 478
நிலவுடைமைமுறை, 114-119, 147, 148,
280-82, 45, 416, 736, 1032, 1033, 1044 1045
நீதிச்சங்கம், 245 நீதித்துறைச் சட்டம் (1873), 329 நீசு, 34, 40, 46, (படம்) 57, 371, 378, 990 நீர்முழ்கிக் கப்பல்கள், முதலாம் உலக யுத்தத் தில், 689, 70-705, 707, 708, 713-18, 981, 982 ; ஸ்பானிய உள்நாட்டுப் போரில், 908, 909, இரண்டாம் ஆம் உலகயுத்தத் தில், 983, 994, 1026 நீராவி இயந்திரம், 127-129, 213-218, 358 நீராவிக்கப்பல், 124, 219, 481, 634, 638 நீல், ஜெ. ஈ, 1159
நெ
நெகிப், 1100
நெதலாந்து ; பிரெஞ்சுப்புரட்சியும் நெப்போ லியன் காலமும், 19, 20, 21, 34, 35, 40, 38 (படம்), 55, 56, 58, 59, 60-61 (படம்) 62, 83, 65 ; ஒல்லாந்தில் பற்றேவியக் குடியரசு, 51 1815 ஆம் ஆண்டில், 85, 86, 88-89 (படம்) ; கடலாட்சி, 87 : நெதலாந்தும் குடியேற்றவாதமும், 90, 91, 630, 634-642, 1022-1024, 1079, 10861089 சர்வதேச வர்த்தகம், 93 , வீயன்ன உடன்படிக்கை, 99 ; கைத்தொழில்முறை, 130 ; கைத்தொழில்மயம், 190-92 வங்கியும் நிதியும், 194-96 ; பெல்ஜியச் சுதந்திரம், 200-204 ; அடிமையொழிப்பு, 209 ; பொருளாதார குடியேற்ற விரிவு 320-322 ; பாராளுமன்ற முறை அரசு, 342 ; வாக்குரிமை, 442 ; சமூகநலத் திட்டம், 449 ; சமூகக் காப்புறுதி, 450, 651 கல்வி, 459 ; சமதர்ம சனநாயகக் கட்சி , 505-508 ; வேலைநிறுத்தங்கள், 517-520 பல்கலைக்கழகங்கள், 570 ; ஜேர்மனி

கைப்பற்றுதல், 972-974 : தேசிய புன ரமைப்புத்திட்டம், 1039-1044 : தேசிய மயமாக்கல், 1043, 1044 ; ஐ. பொ. ஒ. நிறுவன அங்கத்துவம், 1045 ; போருக் குப் பிந்திய அரசியல், 1047-1052, 10781078, 1086-1089 ; பாரிசு சமாதான உடன்படிக்கையில் (1946), 1064, 1066 ; 'பிராந்திய நிறுவனங்கள், 1129 : வாழ்க்கை நிலை (1948), 1187 ; நலன்புரி அரசு, 1188 நெதலாந்து வங்கி, 195 நெசவுத் தொழில், 215, 220, 222, 316,
321, 323 நெப்போலியன் I (1769-1821) ; உலகபடைச் சேர்ப்பும், நெப்போலியனும், 28 : தேவர் சங்கம், 32 முதற்பெரும் நெருக்கடி, 35 ; சர்வாதிகாரம், 30, 31, 45-77, 5356, 58-60 அரசமைப்பைத்திருத்தியமைத் தல், 37 ; திருச்சபையும் நெப்போலியனும், 44, 49-51, 110, 111; முதலாவது கொன்சல், 45-52, 65 ; போருக்கான புதிய நடவடிக்கைகள், 50-56 பேரரசராக 52-73 கல்விச் சீர்திருத்தம், 52-54 ; இத்தாலியின் அரசராக, 58, 59 , பரிசுத்த உரோமானியப் பேரரசினைக் கலைத்தல், 62; மொஸ்கோவுக்குப் படையெடுத்தல், 80-81 (படம்) ; 69-11, 137 ; பதவிதுறத்தல், 73 ; வாட்டலூவில் தோல்வியடைதல், 73 ; இறத்தல், 75, 76; வீழ்ச்சிக்குரிய காரணங் asoit, 107-109 நெப்போலியன் 11, உரோமாபுரி அரசன்,
330-332
நெப்போலியன் II (1808-73) ; இரண்
டாவது குடியரசின் ஜருதிபதி, 203, 264, 270 ; Guruguri, 286, 291 292, 330340, 399 ; கிரிமியன்போர், 304, 305, 308 ; பெல்ஜியம், 341 ; க1ை, ன் பேச்சு, 1lத் தை, 377-379; நெப்பே பனின் கரு, பூக் கள், 380 ; பிருன்சிஸ் ஜோசேப்பும் நெப் போலியனும், 381, 382
நெல்சன், 35, 65, 74
நே
நேப்பிள்ஸ், 33, 34, 44 : ஜோசப் போனபாட்டு அரசனதல், 65, 56, 58, 59 ; நேப்பிள்சில் ரூபன் வமிசத்தினர் ஆட்சி பெறல், 99, 109 ; நேப்பிள்சும் யேசுதர் சங்கமும், 112; வர்க்க போராட்டங்கள், 120, 121 ; நேப்பிள் சில் மெற்றேணிக்முறை, 151 ; புரட்சி,
சொல்லடைவு 1221
157, 249 ; இத்தாலி ஒன்றுபடுதல், 364 371, 372, 382, 384, 385, 386 நேபாளம், 1119
நை
நைஜீரியா, 831, 832, 634, 1080, 1081,
1093-109
நைல் யுத்தம், 84, 85
நொ நொவசிலற்சேவ், 187
நோ
நோத்கிளிவ் பிரபு, 487, 786
நோபல் பரிசு (சமாதானத்துக்கான), 841
நோமண்டி, 996
நோவே , வீயன்ன, பொருத்தனை, 88-89 (படம்) 99 : தேசியவாதம், 100 ; சுவீடனும் நோவேயும், 210-212; இலண்டன் பொருத்தனை, 299, 300 ; பொருளாதார குடியேற்ற விரிவு, 323-325 ; வாக்குரிமை, 442 ; சமூகக் காப்புறுதி, 450, 451 ; வரியீடு, 455 ; 1 ஆம் யுத்தத்தின் தாக்கம், 728, 729 ; புனர்வாழ்வுக்கான தேசியத் திட்டம், 1039-1041 ; போருக்குப் பிந்திய அரசியல், 1047-1052 ; பாரிசு சமாதான உடன்படிக்கை (1946), 1064, 1065 ; பிராந்திய நிறுவனங்கள், 1128-1130
பகுத்தறிவு வாதம், 86, 110, 111, 113, 114, 132, 134, 138, 139, 140 ; 9 வது பயஸ், , 412; தத்துவரீதியான கருத்துக்கள், 554 of (5, 164-1 (36
பங்கெஸ்ற் சில்லியா, 625
பசல் நகர், 817
பசுபிக்குப் பாதுகாப்பு உடன்படிக்கை, 1133
பசென்டீல் சமர், 715
பசோடா, 644
பட்டய இயக்கம், (பிரித்தானியாவில்) 225,
234-35, 241, 326
பட்றிஸ் லுமும்பா, 1106, 1107
படைக்கலந்துறத்தல், அயிக்ஸ்-லா-சப்பெல் மகாநாட்டில், 155, ஹேக் நகரில் நடந்த மகாநாடு, 677, முதலாம் உலக யுத்தத் தின்பின், 720-21, 760, 852, 952, ஐக்கிய நாடுகள், (836-7), அகதிகள், 1028

Page 622
1222
சொல்லடைவு
பண்ணையடிமைமுறை, 11, 12, 19, 20,
415-422 பத்தாம் பயஸ், (பத்திநாதர்) 559 பத்திரிகை ; பிரான்சில், 10, 14, 53, 54, 177, 197, 333-336 ; ஸ்பெயினில், 66, 67 ; போலந்தில், 185, 186 ; கிரிமியன் போர், 306, 310, 311 ; ஆதிக்கம், 357, 399 ; 11 ஆம் அலக்சாந்தரின் கீழ் இரசியாவில், 416, 417 ; பிரசித்த ஸ்தாபனங்கள், 464, 465 ; சுதந்திரம், 466-469 ; அரசியல், 467-469 ; பொருளாதார தாபனங்களின் தாக்கம், 485 ; 1 ஆம் உலக யுத்தத்தின் பின் பிரித்தானியா, 786, 787, பிரசாரம், 923, நாசி ஆட்சியில், 1011 பதிப்புரிமைச் சட்டம், 358 பதிவுப்பன்னி, 1161 பயங்கர ஆட்சி, 21-29, 40, 527-529, 923-926 பர்மா : பிரித்தன், 319-20, (படம்), 636, 639 ; இரண்டாவது உலக யுத்தம், 101617, 1018-1019-20, குடியேற்றநாடுகளின் புரட்சி, 1023, ஜப்பானின் படையெடுப்பு, (804), இந்தியாவிலிருந்து பிரித்தல், (808), சுதந்திரம் (814), ஐக்கிய நாடுகள், (829) Lutraloof, 550 பரன் பஸ்கியர், 173, 174 Uu air 6,745, 173 பரஸ்பர உதவி உடன்படிக்கை, (1923), 853 பராகுவே, 160, 886 பரிசுத்த உரோமப் பேரரசை நெப்போலி
யன் குலைத்தல், 62-63, 109, 134 பருவச் சங்கம், 237-239 (பருவங்கள்) பல்கலைக்கழகங்கள், 111-570
தேசிய இலட்சியங்கள் : 216, 597, கிழக்கை
பல்கேரியா :
435, துருக்கி, 584-590, ரோப்பிய நெருக்கடி, 590, முதலாம் உலகப் போர், 705-06, 718-19 ; முத லாம் உலகப் போரின் பின், 735, 763-64, (படம்), 792 ; விவசாயம், 772-774 ; பாரிசு, சமாதானத்திலிருந்து விலக்கு அளித்தல், (1919) 778, 783, நியூலி உடன் படிக்கை, 793 ; அவசரகால அரசியல் 893 : ஜெர்மனியின் படையெடுப்பு, 981 ; இரண்டாம் உலகப் போரில், 1007 ; நிலச் சீர்திருத்தங்கள், 1033 ; போருக்குப் பிந் திய அரசியல், 1047-50, பாரிசு சமாதான உடன்படிக்கை (1946) (793-6) பலமோன், 249, 251
பலஸ்தீன், 432, சியோனிஸ்ட் இயக்கம், 559-560 ; 1 ஆம் உலக யுத்தத்தின் பின், 795, 796 முதலாம் உலக யுத்தத்தில், 718 ; பொறுப்பாணைப் பிரதேசங்கள், 1082, 1083 ; 11 ஆம் உலக யுத்தத்தின் பின்
1097-1103
பலாஞ்சுக் கட்சி, 894, 897, 905 பவேரியா, 34, 40, 52 ; சேர்மானிய நாட்டுக்
கூட்டிணைப்பில் 109, 134, 385, (படம்) 390, 400, யேசுநாதர் சங்கம், 112; மெற்றேணிக்கின் முறை, 149 ; வியா
பாரம், 193; தாராண்மை வாதம், 204, 255 ; முதலாவது ஜெர்மன் புகையிரதப் பாதை, 218 ; குழப்பம், 275 ; யுத்தத்தில் பிரஸ்யாவுக்கெதிராக ஒசுத்திரியாவுக்கு உத வுதல், 393-94 பிரஸ்யாவின் உடன்படிக் கைகள், 394-95, பிஸ்மாக்கின் கொள்கை, 402 ; வாக்குரிமை, 442 ; குடியரசு, 74344 பழமைவாதம் : நிலக்கிளார்மார், 114-19; சமாதானத்தில் நாட்டம், 119-122; தொழி லாளர் மீது பாதிப்பு, 131 , அரசியல் ஆதிக் கம், 147 ; புத்துணர் வியக்கம், 164-66 ; மத்திய ஐரோப்பாவில் வெற்றிக்குரிய கார ணிகள், (1833-48) 209-10, 370, 371, 396, திருச்சபை, 556-57, வீற்சசி, (783) பழமைவாத அரசமைப்புச் சங்கங்களின் தேசிய
FuroTigrib, 328 பற்றேவியக் குடியரசு ஒல்லாந்தில், 51 lugopot, 778 பனமாக்கால்வாய், 470, 544 பஸ்டல் டீ கூலாஞ்சு, 357 பஸ்ரீல் வீழ்ச்சியடைதல் 12, 15
LT
பாக்தாத், 709 பாக்தாத் ஒப்பந்தம் (1954-55) (845) பாகிஸ்தான்; சுதந்திரம் ; 1092, 1093 ; சர்வதேசியவாதம், 1107 ; ஐக்கியநாடு களில், 1111, 1112 ; பாக்தாத்து உடன் படிக்கையில், 1131 ; கொழும்புத்திட்டம், 1107, 1131, 1132 : தென்கிழக்காசிய கூட்டுறவு நிறுவனம், 1133 பாசிசம் : காரணிகள், 366 ; இத்தாலியில், 749-50, 834, 889-90 ; மக்கனூரின் முன்ன ணிகள், 895-900, முதலாளித்துவம், 9093, பொதுவுடைமைவாதம், 899, இலட்சி

யப் பரவுதல், 901-905, evபாலனிய டிரின் ணுட்டுப்போரில் உதவுதில் பாப்ளோ பிக்காசோ, 677, 1154 tյուOIT, 33, 99, 151, 204, 378, 381, 383
(படம்), 384 பாமொஸ்ற்ரன் பிரபு, 275, 201-203, 300,
301, 302, 326 பார்பென் நிறுவனம், 830 பாராளுமன்ற அரசாங்கம் ; மவித உரிமைப் பிரகடனம், 11-16 , நெப்போஸியனது காலத்தில் வாக்களிக்கும் தகைமை, 11118 ; புரட்சிக்காலங்களில், (1830-50); 169-182, 199-212, 206-209, 225-229, 233-236, 253-255 ; புதிய அரசாங்க அமைப்பு, 341-344 ; அமைப்பு, 439-473 பரந்த வாக்குரிமை, 441 ; சமூகப் பிரச்சனை கள், 445-446 ; தலத்தாபன அரசாங்கமும் வரியீடும் , 450-455 ; பொதுசன அபிப் பிராயமும் அரசியலும், 457-473 ; சங்கங் கள், கூட்டங்கள் கூடும் உரிமைகள், 484469; ஐரோப்பிய போருக்குப் பிந்தியகாலம், 839 ; இந்தியாவில், 1083-1085 பாராளுமன்றச்சட்டம், 1911, 454, 455, 526,
527
பாரிசு ; பயங்கர ஆட்சிக்காலத்தில், 28, பல்தொழினுட்பக் கல்விக்கழகம், 47 : புதிய விஞ்ஞான முறை-அரசாங்கம், 51 : அழகிய நகரமாக்கல், 53, பொருளாதார மையம், 70 ; புரட்சிகர இயக்கங்கள், 282 : எயில்பெல் கோபுரம், 644 பாரிசு ஒப்பந்தங்கள், 90, (1814-16) பாரிஸ் உடன்படிக்கை, 302, 303, 300-300,
403, 583 பாரிசுக்கும்பல், 10, 11, 12, 15, 18, 26, 27,
30, 31, 138-43, 252 பாரிசுச் சமாதான உடன்படிக்கை (1919),
79, 720, 775-778 பாரிசுச் சமாதான உடன்படிக்கை,
1070 (1946) பாரிசுச் சமிதி, 404, 444, 497-500 பாரூக் முதலாம், எகிப்திய அரசன் (1920)
00
1063
பியட்றிஸ் உவெப், 567, பியர் ஏற்றின் பிளண்டின் (1889-1958), 871 பியர் மென்டிஸ் பிரான்ஸ், 1040, 1076, 1097
1223
ዜ8}ሀዘሰ ‹u}... ] [ዛ ዛነ, ዞ1} | , ፀሃህ, 0:}0, 078, 070, 1080
Sui !), ()f Su 1{}ዘiዕ 19lu!!!! ','ı ile ilgi, Adı, 409 Suribi'. it, Ull ιθμμι. μ. , 100
S7(outon uralduini, 574
() ()
பிரசியா ; முடியாட்சியின் அதிகாரம், 9 ;
பிரெஞ்சுப்புரட்சி யுத்தங்கள், 18, 19, 20, 21, 28, 33, 41, 42, 58, 59, 60-81 (படம்) 71 ; இர்ாசதந்திரம், 19, 20 சவுமன்ற் உடன்படிக்கை, 96 , வீயன்ன மாநாடு, 96-100 ; பரிபூரண முடியாட்சி ; 106-108 ஜேர்மன் கூட்டமைப்பு, 109 ; புரட்டசுத் தாந்து அதிகாரம், 112; குடியானவர்கள், 110 ; தேசியவாதம், 134 ; மெற்றேணிக், 149, 150; திரப்போ மாநாடு, 156, 157 ; வர்த்தகம், 193-195 : பெல்ஜியச்சுதந் திரம், 201-204 ; புரட்சிகரச்செயல்களின் தன்மைகள், 276-287; பிரதான யுத்தங் கள் (1854-70), 292, 293 ; கிரிமியன்போர், 306
பிரசியா ; பொருளாதார அபிவிருத்திகள்
361, 362 ; இத்தாலி ஒன்றுபடுதல், 386, 387; சனத்தொகை, 388 ; பிரேக் உடன் படிக்கை, 393, 394 ; பிரான்சுடன் யுத்தம் (1870), 394-401; பிரசியாவும் ஒஸ்திரியா வும், 385-395 : இரசியா, 425, 426 ; பொதுக் கல்விமுறை, 457, 458 பிரடெரிக் வில்லியம் மெயிற்லண்டு, 567 பிரடெரிக் ஒகஸ்ரன் பேக், 389 பிரடெரிக் சொடி, 646
SgGL18) lic anSurgh), (1863-1934) 575 பிரடெரிக் மகா பிரவிய நாட்டுமன்னன், (1712
86) 86, 106 பிரடெரிக் வில்லியம் 2 ஆம் பிரசிய மன்னன்,
(1744–97) 19 பிரடெரிக் வில்லியம் 3 ஆம் பிரசிய மன்னர்,
(1770-1840) 97, 108, 150 பிரடெரிக் வில்லியம் 4 ஆம் பிரசிய மன்னன்,
(1795-1861) 217, 255, 270, 276, 385 பிரயோக வாதம், 556 பிரன்றி செக் பலக்கி, 265, 266, 283 பிராக் பொருத்தனை, 393 பிராக்ஜோஜெஸ், 557

Page 623
1224
சொல்லடைவு
பிராங்கோ பிரான்சிஸ்கோ (1892-) 897, 905
911, 1077 பிராங்போட், 149, 395 பிராங்போட் பொருத்தனை (1871) 400 பிரான்
போட் மன்றம், 258 பிராங்லின் டீ ரூஸ்வெல்ட், 867, 868, 885
886, 890, 891, 986, 995, 996, 998 பிராட்லி எப். எச், (1846-1924) 553 பிராந்திய நிறுவனங்கள், 1127-1134 பிரான்சிசு 1 ஒசுத்திரியப்பேரரசன்-பிரான்சிசு 11 பரிசுத்த உரோமப்பேரரசனைப் பார்க்க பிரான்சிசு 11 நேப்பிள்ஸ் நாட்டு மன்னன்
(1836–94), 365, 384 பிரான்சிசு 11 பரிசுத்த உரோமப் பேரரசன்,
18, 62, 108 பிரான்சிசு TV மொடேனக் கோமகன் (1779
1846), 110, 204 பிரான்சிசு யோசேப் 1 ஒசுத்திரியப் பேரரசன் (1830-1916), 268, 373; நெப்போலியன் 111, 381, இறப்பு 735 பிரான்சிசா பிளேஸ், 179, 181, 182, 234-236 பிரான்சிற்கும் பிரசியாவுக்குமிடையில் போர்
(1870) 122,360, 394-400 பிரான்சு ; புரட்சி (1789-1814) 5-20, பிரெஞ் சுப்புரட்சியையும் பார்க்க , வரிவிதிப்பு 7-9, 13,455 ; பொருளாதார நெருக்கடி, 9-15, 223, 866-67 ; திருச்சபை, 17, 111, 414, 460, 558; எதிராகக் கூட்டணி, 19, 33-34, 35-36, 44, 57, 65, 71-72, 95, முடியாட்சி யின் வீழ்ச்சி 21-22, போர் செய்தல், (17921814) 21-71 ; முதலாவது குடியரசு, (படம்) 36 ; உண்ணுட்டு நிருவாகம் திருத்தி யமைக்கப்படல், 47-50 ; 50 கல்வி, 47, 50, 51, 52, 53, 230, 335, 449, 458 ; FLiší களைக் கோவைப்படுத்தல், 48 ; நெப்போலி யன் பதவி துறத்தலும், பதினெட்டாம் லூயியின் கீழ் முடியாட்சி மீண்டமையும், 73, 119, கடல் ஆதிக்கம் பெறல், 87, 481, 975, 989 : குடியேற்றமுறைமை, 90, 93, 177, 320,-24, 589-621, 825, (புடம்), 634-641, 644–48,655—59,1022—23,1079,1080—81, 1086-91, 1096-1109 ; புவியியற் செல் வாக்கு, 91 ; வங்கிமுறையும் நிதியும், 93, 195 ; குடித்தொகை, 94-5, 125, 310-12, 445, 1078 ; செளமன்ற் ஒப்பந்தம், 95 ; வீயன்னப் பேரவை, 95-100 ; பாரிசு ஒப் பந்தங்கள், 96, 91 ; நால்வர் நட்புறவு,
101 தனிமை வாதம், 107, 109-10 ; நிலக்கிழார்மார் 114-15, 118, தேசிய வாதம் 132, 293 ; துரப்போ மாநாடு 156; ஸ்பானியாவில் கிளர்ச்சி, 158 ; 159-60 ; கிரேக்க சுதந்திரப்போர், 159-161 ; புத் துணர்வியக்கம், 162 ; மீட்சியின் பின் பொருளாதார நிலைமைகள், 189-90 ; நிலக்கரி 191, 216, 324 ; கைத்தொழில் மயமாக்கம், 191, 216-17, 316-37, 449; 831-32, 1127-28, வியாபாரம், 192-95 , புரட்சி ஆடி (1830) இல், 1197-98 : பெல் ஜியச் சுதந்திரம் 202-203 ; அடிமை ஊழி யம் ஒழித்தல், 209, 229-30 ; தாராண்மை வாதம், 200, 229-30 ; புகையிரதப்பாதை, 216-17, 313, 476 ; புரட்சி மரபு, 237, 249-55, 277-78 ; இரகசிய சங்கங்கள், 238, சமவுடைமை வாதம், 244 ; இரண்டாவது குடியரசு, 252-53, 277-79, 330-31, யூன் தினங்கள் (1848), 263 ; எதிர் புரட்சிகள், 263, 271 ; ஆதிக்கச் சமநிலை, 296-315, 391-92 , புனித பூமிகோருதல்; 301, முக் கியபோர்கள் (1854-70), 292-93, 374, 380, 393-4 ; பொருளாதாரவிருத்தி, 350-52, 474-85 ; மூன்றம் நெப்போலியனின் கீழ் இரண்டாம் பேரரசு, 330-31 ; மூன்ருவது குடியரசு, 330-31; 336, 399-400, 404; பாராளுமன்ற முறை, 341 ; விஞ்ஞான தொழினுட்ப வளர்ச்சி, 344; பீட்மொன்று உடன்படிக்கைகள், 378 ; புளோம்பெயர் ஒப்பந்தம், 377 ; இரசியாவுடன் உடன் படிக்கை, 380 ; போலந்தில் கிளர்ச்சி, 456; கிழக்கு ஐரோப்பிய பிரச்சினை, 430, 43536, 584-89 ; ஆண்களுக்கு சர்வசன வாக் குரிமை, 442 ; சமூகச் சட்டங்கள், 449-50; சுயாதீனமான சங்கங்கள், 464 ; பேச்சு பத்திரிகைச் சுதந்திரங்கள், 466-67 ; கூட்டு றவு இயக்கங்கள், 486 ; தொழிற்சங்கங்கள், 488 ; சமூக கலாசார சங்கங்கள், 487-88; சமதர்ம சனநாயகக் கட்சி, 501-08; சமதர்ம வாதக் கட்சி, 514; குடிவரவு, 522-23; பொதுவுடைமை வாதம், 529-33, 843, 896-900, 1047, 1054 ; பல்கலைக் கழகங் கள், 570 ; கலாசாரம், 574 ; சர்வதேச உடன்படிக்கைகள், 581-83 ; ஐரோப்பிய முதலீடு, 619 ; மூன்று நாடுகளின் கூட்டு றவு, 651, இரசியாவுடன் நட்புறவு (1863) 1862 : இத்தாலியுடன் ஒப்பந்தம், 668 முத" லாம் உலகப்போரில் 692-718 ; பாரிசு மகா

நாட்டில் (1919), 718-22 : வெர்செயிஸ் ஒப்பந்தம், 791 ; கிழக்கையோப்பா ைr p5i lipol, 795, 862 : psmi' (hasa 't.daul, 812-13; முதலாம் உலகப்பே .'பிளின் பொருளாதார வளம் பே8.ந்த , 82832; சோவியற் குடியரசு அங்கேi:கட்டி ஸ் 836 ; முதலாளி வர்க்கத்திற்கும்) (4,1ழி லாளரியக்கத்திற்குமிடையில் மோது, டா, 845 ; ஆயுதப்பரிகான ஆலோசஃ0கள், 852 ; லொக்காணுே உடன்படிக்கை, 864 : வேலையில்லாத் திண்டாட்டம், 868 ; அவசர கால அரசியல், 891 மக்களின் முன்ன ணிகள், 895 ; உண்ணுட்டுப் போர், 901903 ; ஸ்பானிய உண்ணுட்டுப்போர், 907908 ; ஹிட்லரின் ஆக்கிரமிப்பு, 942-44 ; இரண்டாம் உலகப்போர், 953-63, 97-78, 994-97, 1027, 1028, 1030 விச்சி அரசாங் கங்கள், 978, 990; தேசிய சீரமைப்பு, 1039, 1052 ; ஐரேப்பிய பொருளாதார ஒத்து ழைப்பு நிறுவனத்தில் அங்கத்துவம் பெறல், 1045 போருக்குப் பின் அரசியல், 1047-48; மாஷல் உதவித்திட்டம், 1044-47, 1076 பாரிசு சமாதான மகாநாட்டில் (1946),106364 ; ஐந்தாவது குடியரசு, 1076; எதிர்த்துத் தாக்கப்படல், 1101-1102, 1118; பொது நல அரசு, 1184, 1185 ; மாக்சியவாதம், 1189 பிரான்சிஸ்கல்ரன் (1838-82), 550 பிரான்சிஸ்கோ கிரிஸ்பி (1819-1901), 461,
465, 631 பிரான்ஸ் கப்கா (1883-1924), 1156 பிரான்ஸ் பேடினந்து, ஒஸ்திரியக் கோமகன்
(1863-1914), 528, 684 பிரான்ஸ் லிஸ்ட், 574 பிரிகேடியர் வின்கேட், 1020 LNfll"Giv Germakasso, 1010, 101l பிரிட்ஸ் ஹேபர் (1868-1934), 726
பிரித்தனில் வேத்தியல் விவசாயச் சங்கம், 359
பிரித்தானிய கிழக்கு ஆபிரிக்கா, 633-34, 635
பிரித்தானிய தொழிற்சங்கப் பேரவை, 491
(1839)
பிரித்தானிய பொதுநலவாயநாடுகள்,
58, 866, 956-969-70
பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம் (1867),
320
பிரித்தானிய வடபோணியோக் கம்பனி, 366, பிரிற்ஜொப் நன்சன், 545, 818
857
ዚክክሐ4፧''፡ ', 0ዘሰ
Nfløst ulo Caiftsfr (Jtuadr, 872
[ኳ]ለ፡ . . .''
C. ' ,','', , , , , , በ ' “ሳክub, 1060 u92Q,ô) i : ʻ ', ()é9 u npt)«k u.)46 ib, 893
(SCG)
மூன்ரும் குடித 10 தேசிய மன்றமாதல், 11 ; நாட்டு 100றத்திற்குப் பதிலாக சட்டமன்றம் நிறுவப்படம0, 18 ; பிரெஞ்சுப் புரட்சிப்போரைப் பற்றியமை, 18 புரட்சியின் இலட்சியங்கள், 19 சட்டமன்றத் திற்கு எதிரான புரட்சி, 24 ; கொம்மியூன், 23, 29, 30 ; தேசிய சமவாயம், 24, 29-32, 33, 40; கிளர்ச்சிக்காரரின் நிலை, 26; பயங்கரவாட்சி, 26 ; பணிப்பாளர் குழு 29-38; நாட்டுக்காவற்படை 31 ; பபோசூழ்ச்சி, 31 ; தற்கால ஐரோப்பிய வரலாற்றுப் போக்கிலே மிக முக்கியமான சம்பவம், 38-44 ; கொன்சலாட்சி, 38, 4756, 74 ; ஜனநாயகம், 40; கொள்கைகளும் பிரான்சுக்கெதிரான உணர்ச்சிகளும், 41, 42 பிரித்தானியரின் கருத்து 43; தனி முதன்மைக் கருத்துக்கள், 106 பிரெஞ்சுமேற்கு ஆபிரிக்கா, 633-34, 1104-05 பிரெஞ்சு வறண்ட ஆபிரிக்கப் பிரதேசம்
634-1089, 1105 பிரெடரிக் ஆரும் தேனிய மன்னன், 232
(1768-1839) பிரெடிரிக் டெனிசன் மோறிஸ், 557 பிரெடரிக் எக்கெல்ஸ் (1820-95), 246, 354
537 பிரெடெரிக் பாசி, 569 பில்நிற்கப் பிரகடனம், 19 பிலிப்குவடெலா (1889-1944), 1159 பிலிப் சிட்மன், 744, 746 பிலிப்பைன்ஸ், குடியேற்றம், 623, 824 ; குடியேற்றவாதம், 836-37 (படம்) ; I ஆம் உலகயுத்தம், 1018, 1017-1020 தெகி.கூ. நி, 1133 Sasnimi, 6., 726 S6Tsär(8 v, 28, 201-08, 340, 682, 718,
903, 990 பிறசல், 13 ; பிரான்சியர் கைப்பற்றுதல், 21
கிளர்ச்சி செய்தல், 201; புரட்சி இயக்கம், 283 இரண்டாவது அகிலம் 530 வீழ்ச்சி, 698; esca2a 1039
, ' T. h) 5 - 44 ; XVI - th gynu
கூட்டுதல், 6,72 :

Page 624
226
சொல்லடைவு
பிறப்பியல், 1146 பிறப்பு வீதம், 124, 724 பிறன்ஸ்விக் 204, 395 பிறிமோ டீ றிவேரு, 805, 851, 895 பிறிஸ்ரல் பல்கலைக்கழகம் (1909) 770 பிறீட்றிக் இலிஸ்ற், 217 பிறீமேசன் இயக்கம், 163, 168 பிறெசுபேக்கு ஒப்பந்தம், 57 பிறெமன், 369, 481
பிறேசில் , சுதந்திரம், 90-91 ; போர்த் துக்கேய படை வீரரின் கிளர்ச்சி, 157 ; அடிமைத்தொழில் நீங்குதல், 209
புகையிரதப்பாதை, 318 ; பாரிசு சமாதான மகாநாட்டில் பிரதிநிதிகள் (1919) 778, 779 : சர்வதேசக் கூட்டவையத்திலிருந்து விலகுதல், 856 : பாரிசு சமாதான மகா நாட்டில் (793) பின்லாந்து : 1815 இல் 86 (படம்) 88, 99 ; தேசியவாதம், 100, 294, 427-28, 602, 607 அலெக்சாந்தர் முதலாம், 186; வாக்கு ரிமை 442 : கூட்டுறவு இயக்கம், 486 ; இசை, 574 : முதலாம் உலக யுத்தத்தின் பின், 756-57, 790-91, (படம்) 792, (படம்) 794 ; பொதுவுடைமை இயக்கம், 803-804, 960, 970-72, 1007, 1057, சுவீடனுடன் பிணக்கு, 815, யுத்தக்கடன்களைக் கொடுத் தல், 869, நாட்டுக்கூட்டவைக்கு முறை யிடுதல், 937-38; போருக்குப்பின் அரசியல், 1047-48, 1057; பாரிசு சமாதான மகாநாடு (1946), 1064-65 , ஐக்கிய நாடுகள் தாபனத் தில் சேருதல், 1119 ; வரவிங் பிசர் (18671947), 1175 பிஸ்மாக், 292, 360, 368 : ஜெர்மன் ஐக்கியம் 370, 378, 386 ; வாக்குரிமை விஸ்தரிக்கப்படல், 443 ; தொழிற்சங்கங்கள், 465 ; கிழக்கு ஐரோப்பிய பிரச்சினை, 584 ; பதவியிலிருந்து விலகுதல், 593 : இராச தந்திரம், 661 பிஸ்மாக் தீவுக் கூட்டம், 635
பீட்மொன்ற், 60-61 (படம்), 109, 110 ; மெற்றேனிக் முறைக்குப் பாதிப்பு, 151 ւլու:6, 157, 186, 189, 250, 251, 272274 இத்தாலி ஒன்றுபடுதலால் எற்படும் தாக்கம், 291, 683, 684 ; பிரதான யுத்தங்கள் (1854-70), 292, 293 ; காவூரின்
நிலைமை, 306 ; பொருளாதார அபிவிருத்தி, 313, 314, 361 ; பாராளுமன்ற அரசியல மைப்பு, 364 ; பிரான்சுக்கும் பீட்மொன் றுக்கும் உள்ள உடன்படிக்கை, 377-380 ;
பிளெம்பொயர் ஒப்பந்தம், 377 - 382 ; பிரான்சுடனும் ஒஸ்திரியாவுடனுமான (3umři, 380, 383 (Lullo)
பீலிக்ஸ் சுவாசென்பேக், 268, 270, 274, 276,
276, 372
பீலிக்ஸ் பியட் (1810-89), 365
பீற்றர் கரஜோர்ஜிவிக் இளவரசன், 592-93
பீற்றர் மன்னர் (2 ம் பீற்றர்), 1007
பீற்றலூப் படுகொலை, 183
பீனிக்ஸ், 830
l
புக்காறஸ்ற் உடன்படிக்கை (1913), 600 புகைவண்டிப் போக்குவரத்து, 92 : கூடியது, 124, 196, 213-217, 313, 314, 317, 321, 337, 361, 363, 367, 374, 475, 476, (உருவப்படம்) 483 தொழினுட்பவியல், 358, 543 : இரசியாவில், 176, 414, 417; 419, 420 துருக்கியில், 430 எகிப்தில், 430 முதலாம் உலகப் போரில், 648 ; பேர்லின்பாக்தாத்து புகையிரதப்பாதை முகாமி லிருந்து கெய்ரோவரையிலான பாதை ; திரான்ஸ்-சைபீரிப் புகையிரதப்பாதை என் பவற்றையும் பார்க்க. புடாபெஸ்ற், 282, 613, 751 புத்துணர்வு இயக்கம், 75, 162-170 புதிய இணக்கமுறை, 141, 240, 241 புதியகப்பற் சேவை நிறுவகம் தோன்றல்
(1958), 1124 புதிய நடுநிலைமைச் சட்டம், 954 புதிய முறை (ஐ. நா), 808, புதிய ஹெபிரிதீஸ், 865, புரட்சிவாத இயக்கங்கள், பிரெஞ்சுப் புரட்சி, 5-20, 292 ; தத்துவம், 19-20; பொரு ளாதாரம், 213-247 ; தேசிய, 249-287 ; சமூக அரசியல் கொள்கையில், 350-35 ; (அட்டவணை) ; சமதர்மவாதம், 612-617; பொதுவுடைமைக் கருத்துக்கள், 847, 850, எண்ணத்திலும், வெளிப்படையிலும் (1914-34), 880, 881 ; யுத்தத்துடன் உள்ள தொடர்பு, 900-902, 1023-1035 புரட்டசுத்தாந்துத்திருச்சபை ; பிரித்தானியா வில், 112-114, 178, 179 180 ; பிரசியாவில்

112-114, 232, 411, 412 ; கிழக்கு
ஐரோப்பிய விவகாரங்கள், 428.430 ஐரிஷ் உள்நாட்டாட்சியின் பிரச்%ெனகள், 526, 527 லற்வியாவிலும் எஸ்பேனியா
விலும், 806, 607 ; திருச்சபைகளில் உலகச் சபை, 1125, 1126 ; 1945 ஆம் ஆண்டில்
15t புரொடமெற், 485 புரொஸ்பர் மெரிம், 165 புலன்களுக்கு அப்பாற்பட்ட உணரிஸ், 149 புவனேஸ் எயர்ஸ் நகரில் அமெரிக்க நாடு
களின் மகாநாடு 886 புவிச்சரிதவியல், 350 புளோரன்சு நைற்றிங்கேல், 308, 310, 1180 புளோம்பெயர் ஒப்பந்தம் (1858), 377-382 புளோரன்ஸ், 272, 365 புனித நட்புறவு"(1815) 96, 101, 108, 296,
582 புனித பூமி, 301, 305, 310
ي
பூபன்குடும்பம், 68, ஹப்ஸ்பேக் குடும்பத்து டன் பிணக்கு, 85; பிரான்சில் மீண்டும் பதவியேறல், 96, 99, 100, 109-110; வீழ்ச்சி, 196-97
பெ
பெசரேபியா, 307 : இரசியா ஒரு பகுதியை விட்டுக்கொடுத்தல், 307 , இரசியா திரும்பக் கோருதல், 588 ; யூதர் 609 முதலாம் உலக மகா யுத்தம், 692 முதலாம் உலக மாகா யுத்தத்தின் பின், 753-54, (படம்) 792; இரண்டாவது உலக மகா யுத் தம், 960-81 பெஞ்சமின் கொன்ஸ்தந்து, (1767-1830), 75 பெஞ்சமின் திசிரெயிலி (1804-81), 325, 326,
327, 444, 446 பெட்றிக் ஸ்மெற்றணு, 575 பெண்கள் கழகம், 487 பெண்கள், தொழிற் சந்தையில் 127, 128,
191, 192, 208, 209, 216-218 பெண்களின் வாக்குரிமை, 524, 525 பெத்தெலகம், 301, 304 பெயரிங் சகோதரர்கள், 130, 195 பெயிலா குன், (1885-1937), 751, 803, 913
μσβεη 48
227
பெரிய பிரித்தானியா : பாராளுமன்ற நிறு னைங்கள் உருவாகுதல், 9 ; மனித உரி 0ைகளே வகுத்துக்கூறும் பிரகடனம், 14 : பிரெஞ்சுப் புரட்ரிக்காலம் 18-23 ; பிc Pன 心痛虚 கெதிராகக் ar '.' Cenotull, 19, 33-34, 44, 57,71, 73; ஐரோப்பாக் கண்டத்திட்டம் 55, ħr8 , 4 u Gourg)titlub, 56, 74, 87, 160, 882, 481, 705 ; கனடா, 87; குடியேற்ற முறைnை, 90-94, 621-22, 825 (படம்), 820, ஐரோப்பிய நாடுகள் முற்றுகையிடப் படல், 92; பொருளாதாரவிருத்தியும் வெளி நாட்டு வியாபாரமும், 93, 192-93, 213, 事214一15,219一20,291,296,313,316一20, 474, 478, 477 (படம்) 480 (படம்) : கைத்தொழில்முறை, 93, 126-131, 190191, 214-15, 447-48, 474-75, 483-84; சனத்தொகை 94, 125, 126, 311, 445 ; பிரான்சின் விரோதி, 94-95; செளமன்ற ஒப்பந்தம், 95 ; வீயன்ன மகாநாடு, 95-96; புனித நட்புறவு, 101; நால்வர் நட்புறவு, 101 ; மந்தம், 103-104, 223-24, 869 ; திருச்சபை, 114 ; நிலக்கிழான்மார், 115 ; கமத்தொழில், 118, 222, 312, நெப் போலிய யுகத்தின் பின் சமாதானத்தில் விருப்பு, 119-122 ; நகர வாழ்க்கை, 126 ; அயிக்ஸ்-லா-சப்பெல் மகாநாடு, 155; துரப்போ மகாநாடு, 156; போத்துக்கல், 159 ; வெருேன மகாநாடு, 158 ; கிரேக்க சுதந்திரப் போர், 160-61 ; புத்துணர்வியக் கம், 164 : பாராளுமன்ற முறையில் அர Frtisap, l71, 181, 206, 293, 325-31, 341, 890; உரோமன் கத்தோலிக்கத் திருச் சபை, 179, 180, 460 ; பாராளுமன்றத்தில் ஐரிஸ் மகன், 180; வங்கியும் நிதியும், 195, பெல்ஜியரின் சுதந்திரப்போர் 202 அடி மைத்தொழில் நீங்குதல், 209, சமூக சீர் திருத்தங்கள், 226-27, 446-47, 1053 : கல்வி, 230, 327, 448-49, 458-59, 570, 1053 சமுகவுடைமை வாதம், 240-41 ; பட்டய இயக்கம், 234-35 ; ஆதிக்கச்சமநிலை, 296-315 ; போற்றிக்கு, 299 ; கிறிமியப் போர், 298 : புகையிரதப் பாதைகள் 315, 476 ; நிதிச் சீர்திருத்தங்கள், 329-30 ; தொழிலாளர் தாபனங்கள், 330, 448 ; விஞ்ஞான வளர்ச்சியும் தொழினுட்ப வளர் ச்சியும், 343-51 புளொம்பெயர் ஒப்பந்தம், 377; ஆதிக்கச் சமநிலையை பிரஸ்யாவும் ge5faaf583) funt 67yıb. LJolarsa), 80 il : Q.Lun qub) kny»

Page 625
1228 சொல்லடைவு
கிளர்ச்சியாளர் மீது இருந்த மனப்பான்மை, 425 ; கிழக்கைரோப்பாவும் துருக்கியும், 430, 435-36, 584-85, 592 ; வாக்குரிமை, 441-42 ; உள்ளூர் ஆட்சி மன்றங்கள், 45152 ; வரிவிதிப்பு, 451 : சுயாதீனமான பொதுக் கூட்டங்கள், 467; பேச்சுச் சுதந்திர மும் பத்திரிகைச் சுதந்திரமும், 466-67 : போவர் யுத்தம், 471, 634, 850; பொரு ளாதார நிறுவனங்கள் அரசாங்கத்தைப் பாதித்தமை, 485; கூட்டுறவு இயக்கங்கள், 488 ; சமுதாய கலாசார அமைப்புகள், 487 ; சமதர்ம சனநாயகக் கட்சி, 501: பொது வேலை நிறுத்தங்கள், 517-18 ; குடி வரவு, 522; பெண்களுக்கு வாக்குரிமை, 524; ஐரிசுச் சுயவாட்சி, 525; பொதுவுடை மைக்கட்சி, 529-33; இராணுவவாதம், 534 ; பண்பாடு, 570-71; சர்வதேச ஒப் பந்தங்கள், 581-83; வெளிநாடுகளில் முத
லீடு, 619; எகித்து, சூடான் விடயத்தில் பிரான்சுடன் பிணக்கு, 644-48 ; தென் ஆபிரிக்கா விடயத்தில் ஜெர்மனியுடன்
பிணக்கு, 648; பாரசீகம் காரணமாக இரசி யாவுடன் தகராறு, 652; சமபலம்பற்றிய கருத்து, 660; முக்கூட்டு ஒப்பந்தம்; பிரான்சு இரசியா, பிரித்தானியா, 651 : ஜப்பான், 664; மத்தியதரை உடன்படிக்கை (1887); 667; ஜேர்மனி, 670-71, 681 ; முதலாம் உலக யுத்தத்தில் 695-110; பாரிசு சமா தான மகாநாட்டில், 718-19,775-875; முதலாம் உலக யுத்தத்தின் பின், 723-74 ; பெண்களுக்கு வாக்குரிமை, 724 ; முதலாம் உலக யுத்தத்தில் எற்பட்ட செலவுகள், 759; வேர்செயில் ஒப்பந்தம், 791 ; இரசியாவின் ஒப்பந்தங்கள், 804 ; சீனுவுடன் திறந்த வாயிற் கொள்கை, 806; பொருளாதாரம் மீண்டும் சீரடைதல், (1924) 828 ; நாட்டுக் கூட்ட வை, 812-13 ; வேலையில்லாப் பிரச் சினை, 832-33 ; இரசியா அங்கீகரிக்கப்படல், 837; உள்நாட்டு ஆட்சிமுறை, 838-79; ஆயு தப் பரிகரணம், 852 ; ஸ்பானிய உள் நாட்டுப் போர், 907, 908 ; மீண்டும் ஆயு தம் பூணல், 933 ; ஹிட்லரின் ஆக்கிரமிப்பு, 942-43 ; கட்டாய இராணுவ சேவை, 957 ; ஜேர்மனி மீது போர்ப் பிரகடனம், 960-82 ; ஜேர்மனி தாக்குதல், 979-80 ; மீது போர்ப் பிரகடனம், 986 ; அத்தி லாந்திக்கு நட்புறவு (1941-45), 987 ; ஜேர்டினி குண்டு போடுதல், 997 ; கிழக்
ஜப்பான்
கைரோப்பிய யுத்தம், 1001-02 : இரசியா வுடன் நட்புறவு, 1013 ; பசிபிக்கில் யுத்தம், 1018 ; ஆயுத உற்பத்தி, 1026 ; சேதங்கள், 1027 ; தேசியமயமாக்கல், 1041 ; மாஷல் உதவித்திட்டம், 1044 : போருக்குப் பின் அரசியல், 1047-1051 ; பாரிசு சமாதான மகாநாட்டில் (1946), 1063 ; ஐரோப்பிய ஆதிக்கம் சுருங்குதல், 1092 ; அராபிய மக்களிடையே தேசிய உணர்ச்சி, 1097 ; ஐக்கிய நாடுகள், 1110; பிராந்திய நிறு வனங்கள், 1127; வாழ்க்கைத்தரம்(1940), 1187 ; சமூகசேவைகள் வளர்தல், 1188. பெரேரேச் சகோதரர், 337 பெல்இரேட், 700 பெல்ஜியம் ; பிரெஞ்சுப் புரட்சியின் போதும் நெப்போலியன் காலத்தும் பிரான்சுடன் இருந்த தொடர்பு, 27-28, 34-35, 38-39, (படம்) 36, 58-58, 63, 1815 இல், 85-87, (படம்) 88 ; பாரிசு ஒப்பந்தங்கள் (1814-1815), 96-97 ; வியன்ன ஒப்பந்தம், 99; தேசியவுணர்ச்சி, 100-101, 132; நிலவுடைமைகள், 118 ; குடிப்பெருக்கம், 117-118; நிலக்கரி உற்பத்தி, 191-215 ; வங்கிமுறையும் முதலும், 195 ; சுதந் திரம், 2011 தாாண்மை வாதம், 21, 214 ; கைத்தொழில் மயமாதல் , 215-16 317-318, 320-21; 483,832;இருப்புப்பாதை கள், 215, 313, (படம்) 476, 481, 760, 62; பொருளாதார நெருக்கடி, 223-24; சமுதா யச் சீர்திருத்தங்கள், 230-31, 449 ; சன நாயகம், 249, 279-80 ; பிரான்சின் தீர்வை ஒப்பந்தம், 317 ; கல்வி, 339-40, 459460 ; அரசாங்கம் (1850-70) இல், 339343 ; வாக்குரிமை, 442, 518 ; சமூக சட்டங்கள், 449-451 ; உள்ளூர் ஆட்சிமன் றங்கள், 451 ; பேச்சுச் சுதந்திரமும் அச்சுச் சுதந்திரமும், 466-67 ; ஏற்றுமதி, இறக்கு மதி முழுபெறுமானங்கள் (1875-1913), (படம்) 480 ; சமுதாய, கலாசார அமைப் புக்கள், 4813 , சமூகசனநாயகம், 501-2; குடியேற்றவாதம், 628, 831 ; முதலாம் உலகயுத்தக் கடன், 692-93 ; பாரிசு மகாநாட்டில் (1919), 779-80 ; வேர்சேல் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரிக்க
மறுத்தல், 805 ; அவசரகால அரசியல், 893 ; அரசாங்கம், 824, பெல்ஜியன் கொங்கோ, 322, (805, 80,
824-6, 834, 865)

பெற்கோவ், 1055-56 பெற்சாமோ, 1065 பெற்றிற் ஜேர்னல், 487 பெற்றேலியா, 756 பெஸ்நகரம், 658.
பே
பேச்சுசி சுதந்திரமும் அச்சுச்சுதந்திரமும்,
466 பேசி பிசேசெலி, 165, 167 பேடினந்து இரண்டாம், நேப்பிள்சு மன்னன்
(1810-59), 249, 251 பேடினந்து எழாவது ஸ்பானிய மன்னன்
(1784-1833), 66, 109, 158 பேடினந்து, ஒஸ்திரியப் பேரரசன் (1793
1875), 268 பேடினந்து சக்ஸ்கோபேக் இளவரசன், பல்
கேரிய மன்னணுதல் (1861-1948), 591 பேடினந்து முதலாம் நேப்பிள்ஸ், சிசிலி மன்னன் (1751-1825), 110, 151 பேடினந்து, மூன்றவது, தஸ்கனிக்குக் கோமக
ஞதல் (1789-1824), 110, பேடினந்து லசல், 143, 400, 401, 505, 506 பேடென், 134, 149; மெற்றேனிக்கின் முறை, 149, 204; தாராண்மைவாதம், 206, 255 ; பிரான்சியாவுக் கெதிராக ஒசுத்திரியா வுக்குப் போரில் உதவி செய்தல், 394-95 ; பிஸ்மாக்கின் கருத்து, 402 பேபியச் சங்கம் (இங்கிலாந்தில்) 353, 452,
50-502 Gutiéria, n h, 185, 235, 282, 451-52, 570 பேய்லன்போர் (1808), 136 பேயின்லவே, 731, 839 பேர்சியா, 57, 650-652, 804 ஈரானையும்
un tëas பேர்நன்ட் பெல்லோற்றியர், 490, பேர்ள் துறைமுகம், 986,1018 பேரு, 157, 158, 778, பேளின் ; நெப்போலியன் கைப்பற்றுதல், 57 ; புரட்சிகரமான போக்கு, 282; இரசியா வின் செல்வாக்கு, 309 பேளின் சர்வகலாசாலை, 134 பேளின்-பக்தாத் புகையிரதப்பாதை,
594, 654 பேனின் மகாநாடு (1884-85), 823-33, 653 பேளின் மகாநாடு (1945) 1015 பேணுட்சோ, 525, 564, 571, 672
488,
சொல்லடைவு 1229
Gai ", att &subuss), 634 (8.1), 717
பொ
@i1በሗg ሰ Œ6ዕásub (1800), 940
பொமிேயா ; ஒசுத்திரிய பேரிராச்சியததில், 87, 188, 372-76, 612 ; இசை, 574 : செயி 1i (மெயின் உடன்படிக்கை, 791; செ4:வாக்கியாவுடன் சேரல், 795 ;
சுயநிர்ணய உரிமை,
தாக்குதல்,
012-13 பொசுப்பரசு (தொடுகடல்), 299, பொதுசன அபிப்பிராயம், 489-473
803 ; ஹிட்லரின் 948; எதிர்ப்பு இயக்கங்கள்,
800, 535
பொதுமக்கள் கல்வி, பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், 47, 51, 52-53; வளர்ச்சி, 111. 12, 176, 567 ; திருச்சபை, 111, 199, 33940, 424-25, 460, 557-58 ; கலையின் செல்வாக்கு, 357 ; ஐரோப்பாவில், 1871 இன்பின், 458-59, 570 ; சமூக பண்பாட்டு நிறுவனங்கள், 487 சர்வாதிகாரமும் அடக்கு முறையும், 923-24 ; குடியேற்ற நாடுகளில், 1088, 1091 ; முதியோர் கல்வி, 1161 ; சேமநல அரசு, 1184-85 பொதுமக்களின் சுகாதாரம், 228-229, 445
447, 1148, 1184, 1185 VA பொதுவுடைமை அரசாங்கம்
35-4 பொருளாதார அமைப்புக்கள், 474, 481-85,
884-85
பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தித்
தாபனம், 1130 பொருளாதார ஒத்துழைப்பு நிருவாகம், 1045 பொருளாதார சமூகக் கழகம், 1114-15, 1122 பொருளாதார நலவுரிமைச் சமாசம் (1911),
485
பொருளாதார விருத்தி, (1871-1914), 474-94 பொருளியல் ; பிரெஞ்சுப் புரட்சிக்கு முன், 76-7; ஆராய்ச்சி, 565, 570-71, 1187, 1168 ; கெயினிசியப் பொருளியல், 11701171 பொருளியல், அரசியல் கழகம், இலண்டன்,
570 பொருளியற்போர், 889, 929-30, 986-87
இரசியாவில்,
ஐரோப்பாவில்

Page 626
1230 சொல்லடைவு
பொல்சிவிக் இயக்கம் ; இரசியாவில், 143, 711-12; அச்சம் 140, 803 ; தோற்றம் 508 ; ஹங்கேரியில், 751 ; முதலாம் உலகமகாயுத்தத்தை தொடர்ந்து சமாதான ஒப்பந்தங்கள், 803, பழைய தலைவர்கள் ஒழிக்கப்பட்டமை, 914 பொல்சிவிக்குப் புரட்சி (1918-24). 735-741 (3) uraoour, 160, 778, 886 பொற்ஸ்டாம், 1008, 1015, 1035, 1059 பொறியியல், 214 பொறுப்பாணைக்குழு, கொள்கை, 1082-1083,
1114 பொன்னியம முறை, 837, 866-67, 1175 பொன்னியா, 433, 584-85, 597, 793
போ
போசென், 297, 367, 791 போட்டோரிக்கோ, 158, 324 போட்டோருேஸ் மகாநாடு, 761 போட்ஸ்மத் உடன்படிக்கை, 641 போத்துக்கல் ; போத்துக்கலும் பிரான்சும், 33, 34, 44, 58, 59, 60-61 (ւյւ-ւb) : குடியேற்றவாதம், 90, 91, 630, 648, 1087-89, 1107; 1815 ஆம் ஆண்டில், 85, 86, 88-89 (படம்) ; 1820 இல் புரட்சி, 157-59; அரசாங்கம், 206, 342, 889, 1078; அடிமை யொழிப்பு, 209, 210; தாராண்மை வாதம், 210, 241; பழமைத்தேசியவாதம், 851 ; பொருளாதார விஸ்தரிப்பு ; 323325 ; வாக்குரிமை, 442 ; பல்கலைக்கழகங் கள், 570 ; 1 ஆம் உலகயுத்தம், 692, 693; ஸ்பானிய உள்நாட்டுப்போர், 907 ; 11 ஆம் உலகயுத்தத்தில் நடுநிலைமை, 986, 1028, 1029; ஐ. பொ. ஒ. நிறுவன அங்கத்துவம், 1045 ; ஐக்கியநாடுகளில், 1110, 1119 ; பிராந்திய நிறுவனங்களில், 1130-1132 ; 1948 ஆம் ஆண்டில் வாழ்க்கை நிலை, 1185, 187 போத்துக்கேய மேற்காபிரிக்கா, 1087, 1107 GштLi Luci) VII, 49, 101, 102, 112 போப் பயஸ் IX, 250, 271, 274, 411, 412,
567 போப்பரசரின் ஆணிலங்கள், 378 போப்பரசருக்குரிய அரசுகள், வீயன்ன உடன்படிக்கை 99 ; நிருவாகம், 109, புரட்சி, 205, 272-274 ; தாராண்மை வாதம், 250-252; இத்தாலி ஒன்றுபடுதல், 364, 383 (uLib), 384
போமோசா, 635, 636 (படம்), 639, 1072,
120 போர் ; போரின் மூலகாரணங்கள், 16-20, 817-820 ; நெப்போலியன் போனபாட்டு, 45 ; தொழில் நுட்பம் 360 ; சமதர்மம், 505, 532-533, 725 ; ஹேக் நகரமாநாடு கள் 678 ; பிராங்பிரயண்ட கெலோக் ஒப்பந்தம், 857-860 ; சமாதானம், 1034 போர்க்கப்பல்கள், 674, 675, 689 போர்க்காலப் பொதுவுடைமை, 739, 740 போ ர் த் த ள வா டங்க ள் ஜெர்மனியில், இரசாயனத்தொழில், 477; இவ ற் றின் செல்வாக்கு, 485 போல், இரசியப் பேரரசர், 421 போல்கன் ஒப்பந்தம், (1954); 845 போல்கன் நாடுகள் ; துருக்கிப்பேரரசில், 58-59, (படம்) 61, 86-87 (படம்) 89, (படம்) 408-9; இரசியா, 301, 584, 590 ; புகையிரதப்பாதை அமைத்தல், 322 ; தேசீயவுணர்ச்சி 432, 581 ; கலாசாரம், 572 : கூட்டணி, 598 ; 1912-13 இல் போர்கள், 598-601 ; ஐரோப்பிய முதலீடு (படம்) 620 ; வில்சனின் 14 அம்சத்திட்டம், 720 ; ஜெர்மனியின் தாக்குதல், 981-82 ; இரண்டாம் உலக மகாயுக்கத்தில், 1007 ; எதிர்ப்பு இயக்கங்கள் 1012 ; ஐக்கியநாடு კg; Gio}(ძია, 829
போல்கென்கயின் சேனதிபதி (1861-1922),
707
போல்சிமித், 961
போல் நாஷ், 1155
போல்ரிக், 91 வீயன்னு உடன்படிக்கை, 99 ; சர்வதேசத் தொடர்பில் திருப்திகர மற்ற நிலை, 299 ; தேசீயவாதம், 606 ; முதலாம் உலகயுத்தத்தின் பின், 756-57, 795 ; இரசியாவுடன் சேரல், 970
போல்வேளெயின், 577
போல்றெயனேவ், 934, 973, 974
போலந்து ; பிரிவினை 40, 950 (படம்) 960, 961, 969-971; இரசியாவின் அபிலாஷை கள், 58, 59, 291, 737, 738; 1815 ஆம் ஆண்டில், 85-87, 88-89 (படம்); புவியியல் தாக்கம், 91, 92 வருங்காலமும் வீயன்ன மகாநாடும், 97, 98; மக்கள், 119 ; நிலவுரித்துடைமை, 119 ; தேசீயவாதம், 132, 133, 135-137, 264-265, 294-95, 424, 425, 602-605, 851 ; மெற்றேணிக் முறை, 152-154; புரட்சி, 152, 153, 204

206 ; இலக்கியத்தில் புத்துணர்வு இயக்கம், 165, 166 ; 1 ஆம் அலெக்சாந்தர், 185187; பழமைவாதம், 209-211, ஒஸ்திரோஇரசிய உடன்படிக்கை, 297, 298 : உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, 424, 425, 426 ; இசை 674, 576; 1 ஆம் உலகயுத்தம் : போலந்து , 707, 708 வில்சனின் பதினன்கு குறிப்புக்கள், 721 ; எல்லைகள் (1815-1921), 738 (படம்); கமத் தொழில், 772-774 ; பாரிஸ் மகாநாட்டின் பிரதிநிதிகள், 778-780 ; சனநாயகம், 752754 ; வேர்செயில்ஸ் உடன்படிக்கை, 790,
792, (படம்) 793 ; 794 (படம்) ; சிறுபான்மையினர், 801, 802 : சுயநிரு ணயம், 803 ; ஜேர்மனிக்கும் போலந்
துக்குமிடையில் வேறுபாடு, 815; பொரு ளாதார மீட்சி, 835 ; லொகார்னே பொருத் தனை, 854-856 : செக்கோசிலவாக்கியாவும்
போலந்தும், 947 ; ஜேர்மன்-சோவியத் பொருத்தனை, 957-961 ; அரசாங்கம்பொது, 1009, 1010; நிலச்சீர்திருத்தம், 1032, 1033 ; போலந்து, ஜேர்மனி, பிரிபடுதல், 1032-1035; சமதர்மவாதம் , 1054-1062 ; பாரிஸ் மகாநாடு (1948), 1064, 1065 : இரசியாவுடனுன பரஸ்பர வுதவி உடன்படிக்கை, 1071 ; பிராந்திய நிறுவனங்கள், 1133-1135 ; வாழ்க்கை
நிலை (1948), 1187 போலியர், 148, 262, 264-266, 374, 407
411, 522, 523 போவர்யுத்தம் (1899-1902), 471, 634, 650,
652 போவோட்ஸ், 468, 469 போனப்பாட்டிய வாதம், 78 போனப்பாட்டு உலூசியன் (1755-1840), 37, 46 போனப்பாட்டு, லூயி ஒல்லாந்த நாட்டரசன்
(1778-1846), 58, 167, 329 போனப்பாட்டு ஜெரோம் வெசுப்பேலியாவுக்கு
வேந்தனுதல் (1784-1860), 107 போனப்பாட்டு, ஜோசெப், நேப்பிள்ஸ் நாட்டு
மன்னன் (1768-1844), 66-67, 108 போனர் லோ, 527 போஷ் சேனதிபதி, 716
Gousmir
பெளதிகம், 345, 346, 350-861 (அட்டவணை)
345, 545-548, 1141, 143-1146
பெளதிக விஞ்ஞானங்கள், 350
1231
சொல்லடைவு
மக்கள்
பிரான்சில், 10, 11, 12, 83, 84; 1815 ஆம் ஆண்டில், 84, 85 ; போலந்து, 119. 739, 740 ; பிரசியாவில் 119 ; இரசியா வில், 119, 739, 740 ; தாராண்மை வாதம், 138-143 ; ஒஸ்திரியாவில், 148, 282 ; புரட்சிகர இயக்கங்கள், 283 ; உ க் இரே யி னில், 605 : “ மக்கள் * சனநாயகத்தில், 1056 மக்கள் அன்பன் (செய்தித்தாள்), 893 மக்களின் முன்னணிகள், 895-900,
OG 2 மக்கியவெல்லி, 25 மக்சிம் லிற்வினேவ், (1876-1951), 899, 955,
958 v
மக்சிம் வேய்கண்ட், 737, 974 மக்சிமிலியன், 378, 389-392 மக்டபேக், 367 மக்மில்லன் ஹரோல்ட், 1078-1078, 1118 மக்ஸ்கோமகன், 718, 743, 744 மகளிர் சமுதாய, அரசியல் சங்கம், 524 Lo8uń, 262 (LLib), 264-266, 374, 407
410
மகினெற் அரண், 724, 860, 934, 970, 971,
94 மசனெற், 574 மசிடோனியர் புரட்சிக் சுழகம், 755 மசிடோனியா, 432, 433, 584-590, 600, 611
612, 753, 754, 755 மசூரியன் எரி, 700 மசெந்தாப்போர், 381, 386, 387 மஞ்சூரியா, 636-637 (படம்), 639, 640, 641,
928, 929, 117 u_0, 0, 51 688 684 664, 1016,
1017, 1087, 1088, 1090, 1104, 1105
மடம் தி ஸ்ரேல், 166 மத்திய ஐரோப்பா,
கிழக்கு மேற்கு ஐரோப்பாவுடன் இருந்த ஒற்றுமையும் ஒற்றுமை யின்மையும் (1815), 81, 83-122 ; பிரதேச வேறு பாடுகள், 91 ; கைத்தொழில் முறையும் நகரவாழ்க்கையும், 126 ; புரட்சியின் பெருக்கு, 203-206, 210-211 ; பொரு ளாதார விருத்தி, 217-18, 314-15, 361, 361-74, 760-61 ; தேசியப் புரட்சி இயக்கங்கள், 249, 254-60 ; மத்திய
054

Page 627
232 சொல்லடைவு
ஐரோப்பாவின் புத்தமைப்பு (1860-70), 361-413 ; பாராளுமன்ற சனநாயகத் தின் வளர்ச்சி (1871-1914), 441-73, 752-57 ; குடியகல்வு, 445 (படம்), 625 பெருமந்தத்தின் தாக்கம், 865 மத்தியதரை உடன்படிக்கை (1887), 667 மத்தியதரைக் கடல், 69, 87, 90, 91, 92; 11 ஆம் உலக யுத்தத்தில், 980-983, 986993 மத்திய வகுப்பினர்,
பிரான்சில், 14 ; குறிக்கோள், 30, 31
நெப்போலியப் பேரரசில், 83, 64 : மறைவு, ஆதி ஜேர்மனியில், 117, 118; ஒஸ்திரிய பேரரசில், 117, 118, 148; இத்தாலியில், 117, 118 ; ஸ்பெயினில், 117, 118, 135, 136 ; பிரித்தானியாவில் அரசியல் அதிகாரம், 117, 118 ; கைத் தொழில் முறை , 129, 130 ; இத்தாலியில், 135, 136 தாராண்மை வாதம், 138-143 ; ஜேர்மனியில் 219 ; பிரான்சில், 223, 224 ; பெல்ஜியத்தில் 230, 231, ஒஸ் தி ரியா வி லும் ஹங் கேரியிலும், 258, புரட்சிகர இயக்கங்கள் 283, 768
மதகுருமாராதிக்கம், 187, 210, 353, 371-72,
846 மதீரா, 324 மந்தநிலை,
நெப்போலியனின் போர்களே அடுத்து 103104; 1818-47 இல் 223-24; (1830) இல், 178, 1857 இல் 313 ; போலந்தில் (1870), 602-3 ; (1873-1913) இல், 493-94 ; (1929-34) இல், 770-71, 861-88 ; இதன் விளைவாக உண்டான செயல், 866-95, 897, 911, 919-21
மந்துவா, 34 மரியா தெரேசா, 106, 107 மரியா (போத்துகல் அரசி), 206 மரியான் தீவுகள், 635 மருத்துவ விஞ்ஞானம், 124, 358, 359, 360, 446, 543-544, 1141 1143, 146-148 மரெத் அரண், 992 மல்மெடி, 788
a Glant படைத்தகைவு, 299 asdfrašasm, 1097, 1098 centur,
ஆம் உலக யுத்தத்தில், குடியேற்றநாட்டுப்புரட்சிகள், 1023, 1024,
1016-1021
1025, 1093-1095, 1120, 1121 ; பொதுவுடைமைவாதம், ஜப்பானிய படையெடுப்பு, 1079, சர்வ தேசியவாதம்,
10
மற்சினி, 167, 168, 204, 205, 250-252, 271274, 283, 284-286, 380, 529, 879, 880 மற்றிஞொன் உடன்படிக்கை, 902 மறெங்கோப் போர், 44 மன்னயிம், 757, 984 மனித உரிமைகள் ஆணைக்குழு, 1122-23 மனித உரிமைகளை வழங்கல், 14-15, 38-39 மனித உரிமைச் சங்கம், 237 மனியூ, 1056 மனுவெல் வல்லா (1876-1946), 575
மாக்கோபோலோ பாலம், 933
மாக்சிசம், 246-248, 351 (அட்டவணை) : தாவினிசமும் மாக்சிசமும், 354 ; புரட்சி கரவியக்கங்கள், 423, 424, 1059 ; சமூக சனநாயகமும் மாக்சிசமும், 500-508 முத லாவது கட்சி, 501, 508 ; தொழில் தாப னங்கள், 492 ; சமதர்மவாதமும் மாக்சிச மும் 512-517 இரண்டாவது சர்வதேச 530, 531; திருச்சபையும் மாக்சிசமும், 857, 558
Larrascott, 1103
மாக்ஸ் உவேபரும், 569, 746
மாக்ஸ் பிளாங்கு, 547, 1166
tomatoio ošG)штибет, 577
மாசல் குக்கோ, 1008
மாசல் பெற்றேயின்,
1 ஆம் உலக யுத்தத்தில், 708, 115-718
யுத்த மந்திரி 870 ; 11 ஆம் உலக யுத்தத்தில், 973-975, 978, 979
Lor (86 gi, 1072
மாஞ்செஸ்டர், 524, 570
மாட்டின் கவுடின் (1758-1841), 47
மாட்டோ, 610
LonigsGaism, 638
unmitardo Lgovф, 1155
omrøðr soff, 698, 716
மானசிக ஆய்வு, 1149
மானிடவியல், 561
மானிய முறைமை, 8-18
மாஷல் திட்டம், 1045, 1048, 1056, 1070,
1928

மாஷல் தீவு 835
மாஷல் துக்கசெவ்ஸ்கி, 912
மாஷல் மக்மாகன், 399 ‘மாஷல் லயூற்றே, 830, 731, 732, 1090
மிக்கொலஜ்சிக், 1056 மிகைலோவிக், 1007 மிங்கோங்ஸ்கி, 547 மிட்வே, 1017, 1018 மியூனிக், 744, 748, 948, 1101 மில்னர் பிரபு, 630, 731 மிலான், 34, 364, 750 மிலோசு ஒப்பிரனேவிச், 308, 434 மின்னியல், 350, 358
is
மீண்டும் ஆயுதம் பூணல், 933-938, 1072,
O3
p முக்டன் போர், 641, 928 முசேட், 979 முசோலினி (1883-1945),
பேக்சனின் செல்வாக்கு, 406 ; சர்வாதி காரம் 813, 814, 834 : முசோலினியும் ஒஸ்திரியாவும், 878 ; ஸ்பானிய உள் நாட்டுப் போர், 909-911 ஆயுதவுற் பத்திக் கொள்கை, 935-937 : பதவியி லிருந்து அகற்றப்பட்டுச் சிறையிடல், 994 சிறைப்படலும் இறப்பும், 998 முஞ்சன் கிறேற்ஸ், 212, 297 முடியாட்சி,
புரட்சி மனப்பான்மை, 6, 8-9 ; வீழ்ச்சி யின் முதலாவது முக்கிய நிலை, 11-13; முடியாட்சி நீங்கல், பிரான்சில் 21; 1816 ஆம் ஆண்டில், 81, 84-86 தாபனங்கள் 105-111; மீளவும் பிரான்சில் முடி யாட்சி, 169-178; 1918 ஆம் ஆண்டின் பின் வீழ்ச்சி, 734, 735
முதலாம் ஒசுக்கார், 324 முதலாம் ஒற்றே பவேரிய இளவரசர், 161
232, 432 முதலாம் சொக். 758, 957 முதலாம் நிக்கலஸ், 187, 212, 298, 306 முதலாம் மிலான் (1854-1901), 433, 59
GsFETsoowaunLa 1233
முதலாம் விக்ரர் இமானுவேல், 110, 152,
18
முதலாம் வில்லியம், 232 நேதலாந்து மன்னர்)
முந்நாட்டுக் கூட்டுறவு (பிரான்சு, இரசியா, பிரித்தன்), 649, 850, 857, 880, 861, 865871, 882, 685, 692, 893, 694 (படம்)
முந்நாட்டுக் கேண்மை (ஜேர்மனி, ஒசுத்திரியாக ஹங்கேரி, இத்தாலி), 651, 852, 660, 663-670, 673-676, 682, 685, 692, 693, 694 (படம்)
முப்பதாண்டுப் போர், 96
முப்பேரரசர், (முப்பேரரசனி) 588, 589, 590
652, 661-662, 669
முராத், 584
முலே ஹஸான், 655
முருட்டு, 31, 135, 136
முஸ்லிம் கூட்டணி, 807, 1092
ep
மூசோஸ்கி, 422
மூன்ரும் விக்டர் இமானுவேல், 749, 98.ெ
957
ിഥ
மெக்லென்பேர்க், 930
மெச்சிக்கோ, 160, 392, 395, 713-714
* மெசகியரோ " (பத்திரிகை), 467
மெண்டலீவு, 345
மெமெல்துறை, 790, 851
மெய்மைவாதம், 429, 553
மெய்யரசியல், 370, 395, 402, 403
மெயிசொன்-டு-பீப்பிள், 487
மெற்றேணிக், 72, 87 : வீயன்னு மாநாட்டில், 97, 98 ; புனித நட்புறவு, 101 சருவ தேசச் சங்கம், 103 மெற்றேணிக் முறை 148-156, 212
மென்சிக்கோவு, 305
"மென்சிலிக்கி" (சிறுபான்மையோர்), 511,
849, 850
மெனு, 31
மெஹெமெற் அலி, 160, 429
மே
மேமான்ஸ்க், 692, 734 மேரி அன்ருவானெற், 11, 12, 18, 32 மேரி உலூயிசு, 52, 151, 205

Page 628
1234 சொல்லடைவு
மேற்கிந்திய தீவுகள், 90, 318-321
மேற்கு ஐரோப்பா, 81 ; ஒற்றுமையும் ஒற் றுமையின்மையும், 83-122 ; வெளிநாட்டுத் தொடர்பு, 88, 87 ; புவியியல் ஆதிக்கம், 91-95 ; கைத்தொழில் முறையும் நகர வாழ்க்கையும், 126-131 ; பொருளாதார நிலை, 189-197 ; புரட்சியின் பெருக்கு, 196-204, 206-212 ; வர்த்தகம், 218-223; விவசாயம், 320-21 ; பொதுசன அறிவு, 457, 46.
மைக்கல் செலவியர் (1806-79), 317 மைக்கல் சேர்பியாவின் இளவரசன், 433 மைக்கல் பரடே (1791-1887), 345 மைக்கல் ரூமேனியா அரசன், 1032
Gtor
மொசாம்பிக், 324
மொடேஞ, 99, 109, 205, 378, 383 (படம்),
383 மொரெவியா, 611, 792, 795, 803, 948-950
மொரொக்கோ,
ஸ்பெயினின் ஆதிக்கம், 87 ; எகாதிபத் தியத் தகராறுகள், 842, 854-69 ;
Siarnrøörgr, 663-665, 666, 667 ; aiiolunt னிய உள்நாட்டுப் போர், 904, 905 11 ஆம் உலகயுத்தம் 988-991 ; தேசிய வாதம், 1097-1105
மொல்டேவியா, 88-89 (படம்), 269, 270,
301, 304, 307, 428, 433 மொலொற்றேவ், 958, 1063-1065
மொறிசசு, 51, 91 மொறே, 34, 44 மொன்ரெசுக்கியூ, 15, 25, 85, 86 மொன்ற்றீக்ரோ, 87, 88-89 (படம்), 432,
433, 584-90, 598, 599, 600, 721 மொன்ற்மெடி, 18 < மொன்ருேக்கோட்பாடு, 91, 160, 162, 858 மொஸ்கோ, 984, 1002
(ểuom
மோரிஸ் றுவியர், 656
மோல்ற்ரு தீவு, 35, 90, 91, 984, 982,
1093, 1094, 1095
மோறிஸ் மேற்றர்லிங்க், 577
மெள
மெள மெள இயக்கம், 1096
树
யக்கோபினியப் பயங்கர ஆட்சி, 21-32, 54,
74-7
யகோடா, 913
யங்திட்டம், 859
யத்துலாந்து, 299
期前
யால்மார் ஷாட் 923 யால்ற்ரு, 998, 1008 urraun, 91, 865, 1017, 1096
பூக்கிறெயின் ; தேசியவாதங்கள், 294, 425, 429, 602-603; இரண்டாம் உலகயுத்தம், 1006-1007, 1037, 1038,
யூகோசிலாவியா, 87, 265, 266; சனநாயகம், 53-755, 758; saltituth, 77-774; செயின்ற்-ஜேமெயின் உடன்படிக்கை, 791, 795; சிறுபான்மையினர், 801; பொருளா தாரம், 835; உலகப்போர் 11, 1006, 1007; பொதுவுடைமை , 1031 , 1032, 1047 ; யூதர் ; குடிபெயர்வு, 522 ; ஐரோப்பாவில், 559-60 : இரசியப் பேரரசில், 609-10 ; போலந்தில், 601 ; கிழக்கைரோப்பாவில், 801-802 ; ஒசுத்திரியாவில் 941-42 : அரா
யூல்சு, சைமன், 335
யூனியேற்றுத் திருச்சபை, 427
Gu
யேசுதர் சங்கம், 112
யோ
யோசேப்பு இலிஸ்டர், 347-348, 446 யோசேப்பு கியூம் (1777-1855), 179 யோசேப்பு பூசே (1783-1820) 53 யோவாகிம் றிபென்துருெப், 960 யோன் இறசல் பிரபு, 221-326 யோன் கிற்சு, (1795-1821), 165 யோன் பொன் செயின் அன்டிறே, 47

ரடஸ்கூவ், நிக்கோலி (1876-1953), 1032 ரன்சிமன் பிரபு, 946, 948
命
ரி. ஈ. லோறன்ஸ், 797
ரியூனிசியா, 588, 622, 832, ஒற்றேமன் (Big ரசு, 595 : மிசனரி வேலேகள், 828 , இரண்டாம் உலக யுத்தம், 990, 991, 992, 993; தேசியவாதம்
ரிற்றே, 1007, 1032, 1044, 04.5, 1048
(5 ருடொல் வேச்சே, 446
ரூசோ கருத்துக்களின் தாக்கம், 5-8, 85, 86, 140, 141, 142, 240, 241, 352, 353 ரூடொல்ப் ஹெஸ் (1894-) 749, 984 ரூமிலியா, 588, 590, 59. ரூமேனியர், 148, 262 (படம்), 275, 374 ரூமேனியா ; புரட்சிகர இயக்கங்கள், 268-270; துருக்கியும் ரூமேனியாவும், 307, 308, 585, 586 ; வாக்குரிமை, 442, 443; 1 ஆம் உலகயுத்தம், 692, 693, 899, 700 705, 706, 795 : ஹங்கேரியும் ரூமேனியா வும், 750, 761 : சனநாயகம், 753-756; சுமத்தொழில், 771-774 : செயின் ஜெமே யின் உடன்படிக்கை, 191, 792 சிறுபான் மைப் பிரிவுகள், 801, 802 அவசரகால அரசாங்கம், 893-896 ; 11 ம் உலகயுத்தம்
OO ரூர் பள்ளத்தாக்கு, 474, 485, 765, 992,
993
ரெ
ரெனேவிலியாணி, 602
Gg
ரேகெனெவ், 422
f.
сотф(Ваєт, 913 ரைக்கோவு, கிறிஸ்ரியன் ஜி. (1873), 915 sport Adai), 1179
சொல்லடைவு 1235
ரொக்பெல்லர், 483 Qans8gn, 985, 1003 @gttቃ,ፀዕ)g®ባ}, 180, 19ù
(Barr
(3a molbuflu : ?a, 68l
ரோஜோ சேனபதி, 900
இயக்கம், 272-274, 282 இத்தாலி ஒன்றுபடுதல், 29, 365, 366, 384-386, 403 வீழ்ச்சி 994
ரோம்-பேவின் அச்சு, 910, 911, 932, 939
லக்சம்பேக்கு
வீயன்ன உடன்படிக்கை, 99 : III glifo நெப்போலியன், 341 ஐரோப்பிய பொரு ளாதார ஒத்துழைப்பு நிறுவனம், 1045; பிராந்திய நிறுவனங்கள், 1130 வாழ் க்கை நிலை (1948), 1187 லங்காசையர், 93, 129, 130, 192, 220, 221
234, 235 லண்டன், நிதிமையம் 93; புரட்சி இயக்கம், 282; மாபெரும் கண்காட்சி 296 , இரண் டாவது அகிலம், 530; பல்கலைக்கழகம், 570; பளிங்குமாளிகை, 1163 லமில் லுடவிக் 1180 லற்வியா, 608, 607, 756-58, 790, 791,
792 (ιμι ιο), 793, 800
f
nomissim suum Gø0an, 897, 905 லாசப்பெலி சட்டம், 485 argib, 130, 174, 196, 107, 198, 199 “ Gruobyótör ”, 467
yr Oesau Teifi), 1098, lll 9 son adveillsdr Sal, 664 லாஹியூமனிற்றே 489
s லிகிரூசெட், 484, 127 குறிகே மாவட்டம், 216 லிதுவேனியா,
தேசியவாதம், 294, 295, 425, 426, 427429, 602, 608, 605-607 ; போலந்தும் லிதுவேனியாவும் 424 425 , 1 ஆம்

Page 629
1236 சொல்லடைவு
யுத்தத்தின் பின், 756-757 ; வேர் செயில்ஸ் உடன்படிக்கை, 790, 792
(படம்), 791, 792, 794 (படம்), இரசிய உடன்படிக்கைகள், 804 ; சர்வாதிகார அரசாங்கங்கள், 889 ; ஹிற்லர் கைப் பற்றல், 957, சோவியற் குடியரசு 970, 971 657Gourt XIII, Luntu ugaff, 463, 537, 538 லியோபோல்ட் 1, 201-204 லியோபோல்ட் I, 18 GÝGổu unrGumrão III, பெல்ஜிய அரசன், 973,
1054 லியோபோல்ட் இளவரசன், 397 லியோபோல்ட் கோமகன், 272 லியோன் சேய், 569, 570 லியோன் துரோட்ஸ்கி, 510, 512, 712; பொல்ஷிவிக் அரசாங்கம், 736-741, தேசிய சுயநிர்ணய உரிமை, 719 ; ஸ்டாலினும் துரொட்ஸ்கியும், 847-850 லிவப்பூல், 452 லிவப்பூல் மான்செஸ்டர் புகையிரதப்பாதை,
213 லிற்றன் (1892), 1159 லிற்றன் பிரபு, 928 லிஸ்பன் பல்கலைக்கழகம், 570
லிகோபுசி, 1164
லீட்ஸ் பல்கலைக்கழகம், 570 லீத்தேப் போர், 1019 லீப், 984 லீப்சிக் போர், 71, 72, 134
9
லுகாட் பிரபு, 630
லுடென்டோவ், 700, 717-719, 749, 750,
841,842
லுவோ பல்கலைக்கழகம், 604, 808
லூ
லூசிற்றேனியா, 704
லூயி 11, பவேரிய மன்னன், 355, 356
gnus) XIV, 106, 107
லூயி XVI, பிரான்ஸ் மன்னன், குடித்திணைமன்றினைக் கூட்டல், 8, 73; குணவியல்பு, 10, பிரான்சிய சுதந்திர
மீட்பன், 12; தேசியப் பேரவை, 12, 13, வறென்னிசிற்கு ஒடல், 17, 18 ; பில்நிற்கப் பிரகடனம் வெளியிடல், 19 BITUÍS XVIII, 72, 100, 101, 109, 110, 111,
169, 170, 175, 176 இாயி பிலிப், 198-201, 252, 330, 331 லூயி பிளாங் (1811-82), 142, 245, 254, 499 இாயி மவுன்ற்பேற்றன் பிரபு, 1020, 1098 லூற்சென், (δι μπή, 7 Ι லூயிஸ் நாமியர், 1170
லெ
லெடோசோல்ஸ்கி, 604
லெபனன், 778, 796-798, 1082-84, 1097
99, 103
லெனின், 141, 142, 509-511 ; யுத்தம் 532, 688 : குடியேற்ற விரிவு, 617-619 : இரசியப் புரட்சி 711-713 : தேசிய சுயநிர்ணய உரிமை, 719 : பொல்ஷிவிக் அரசாங்கம், 734-741, இறப்பு 739, 740, 839, 846, 847; புதிய பொருளாதாரக் கொள்கை, 835
லெனின் கிராட், 984, 985, 1002
லெஸ்லி ஸ்ரீபன், 567
(ดง லேற்றன் பொருத்தனை, 411
2su லைபாக், 156-58
லொ
லொக்கர்னே உடன்படிக்கை, 854-856
லொம்பாடி, 99 : அதெல்பி, 163, இத்தாவிய
ஐக்கியம், 364, 378, 381, 383 (படம்)
லொறெயின் பிரதேசத்து வெண்டெல், 484,
846
Gour
லோக்கல் அன் இகர், 467
லோறன்ஸ் குருென்லண்டின்,
572
(1846-99),
Glsustr
லெளசான் உடன்படிக்கை, 741, 778, 792,
799, 800
லெளசான் மாநாடு, 766,866

8.
வக்ரம் போர், 88 வங்கி, அமெரிக்க ஐக்கிய நாடு, 224-2 வங்கி, இங்கிலாந்து, 93, 195, 106,
317,886, 104 வங்கி, பிரான்ஸ், 93, 105, 196, 224, 317,
846, 869, 1041, 1043 வங்கியியலும் நிதியும் ; பிாான்மயில், 92 93, 172, 195 : இங்கிலாந்தில் கைத் தொழில் முறையும் நகர வாழ்க்கையும், 129; தாராண்மைவாதம், 178 ; உலக வியாபாரம், 313-14, 329 ; 1830 இல், 195-96 ; குடியேற்ற விரிவு, 304 : ஜெர் மனியில், 367, 368, 482 : இரசியாவில், 420 ; முதலாம் உலக யுத்தத்தின் பின் 727-28 வட அத்திலாந்திக்கு உடன்படிக்கை
a 607th, 987, 1130-1135, 188 வடபோணியோ, 635, 1094, 1107 வடமுனை, 545 வட ஜேர்மன் உலொயிட் கப்பற் கம்பனி,
369, 48.
4,
நிறு
வட ஜேர்மன் நாட்டுக் கூட்டிணைப்பு,
396 வர்த்தகம் சுங்கவரி சம்பந்தமான உடன்
படிக்கைகள், 1124 வரலாறு (அட்டவணை) 350,
351, 357, 565, 1159, 1165-69 வரி ; பிரெஞ்சுப் புரட்சிக்காலம், நெப்போலி
யன் காலம், 7-13, 47, 48, 52, 63 பூரண முடியாட்சிக்காலத்தில் 106, 107 173, 174, 429, 430 ; சமூகச் சட்டங்கள், 450-455 ; நேரடி வருமானவரி, 453, 454 , துருக்கியிலும் இரசியாவிலும், 455-458 ; முதலாம் உலகயுத்தத்தின்பின்
395,
ஆராய்ச்சி,
புனரமைப்பு, 767-789 : தனிக்கட்சிச் சர் வாதிகாரம், 925, 926 ; தரப்படுத்தல்
05
வரிவிதிப்பு, 454, 455
வரையறுக்கப்பட்ட கம்பனிமுறை 329
வலேக்கியா, 88-9 (படம்), 301, 304, 307,
428, 432-434
வழிமுறையுரிமை, 76, 99, 101-103, 107,
108, 10, 11
வறென்னிசி, 17, 18
வன்டவெல்டு, 507, 632
சொல்லடைவு 1237
44፥, 448, 4ዕሰ- ' , ' i , ፀ0∂, 604, 745 ,
140, 02-26 : பெ.களுக்கான, 533-26, (508, 7.45
el nort, 297, 420, 1700, 1707
Nit' , ', tuott, 73, I (0) orffði-i eysan't Nut,“ (1883-), 1169 வாஸ்டர் றதேரூே 725, 1171 camiofi, Gni, 21 வானூர்தி (பறக்கும் பொறி), 644, 889
உலகமகா யுத்தம் முதலாம், 899, 715; உலகமகாயுத்தம் இரண்டாம், 979, 993, 1018, 1026 ; Gillot Gott. Lueol68)u apr படுத்தல், 934, 935
ନୌ
விக்குக் கட்சி, 43, 182, 183-186;
220, 221 விக்டர் அமாடியசு (சவோய் நாட்டு மன்னர்),
19 விக்டர் கியூகோ (1802-85), 185, 167 விக்ரோறியா இராணி, 85, 179, 328 விகொம்தே சொஸ்தென்ஸ் தில உரொசேவு
கோல்ட், 240 விகொம்தே தி மார்திக்தக், 173, 177 விச்சி அரசாங்கம், 978, 989 விசை, 350 விஸ்லொ மாகாணங்கள், 428 விண்டிகஸ்கிறேற்ஸ், சேனதிபதி, 265, 288,
2ᏮᏭ , 278 , 27Ꮞ விதிமைவாதம், 584 வியர்கஸ் ஒ கொன்னர், 235, 286 வியாபாரச் சுதந்திரம், 220, 218, 323-24, 368, 446, 721, சர்வதேச வியாபாரத்தை யும் பார்க்க விருத்தி, 347, (அட்டவணை), 350 வில்கெம் வைற்விங், 245 வில்பிரடோ பரெற்றே, 519, 555, 1179 வில்லாயிறங்கா, 381, 382
206-209
வில்லியம் 1 (பிரஷிய மன்னர்), 368, 369,
370, 385, 386
வில்லியம் 11, 471-473 806.807, 656-718,
45, 810-11
asíldarluith QRaspb, 2ð, 3

Page 630
238
சொல்லடைவு
வில்லியம் கிளாற்சன் (1809-98), 328, 329,
325-26, 880 வில்லியம் கென்றி துவர் (1787-1875), 281 வில்லியம் கொபெற், (1763-1835), 183 வில்லியம் ஹாக்கோட் (1827-1904), 454 வில்லியம் ஸ்ரப்ஸ், 357 வில்லியம் பிற், 43, 57, 58 வில்லியம் பிளேக் (1757-1827), 93 வில்லியம் மக்டுகல், 564 வில்லியம் மொறிஸ், 501, 502, 572 வில்லியம் லீப்நெக்ற், 495, 500 வில்லியம் வோட்ஸ்வேத்து, 164 வில்ன நகர், 607, 851 விவசாயம், 147 ; விவசாயப் புரட்சி, 124-5;
உற்பத்தி, குடித்தொகைப் பெருக்கம் ஆகிய வற்றின் பிரச்சினை, 320; விஞ்ஞான முறை தழுவிய விவசாயம், 359 ; மந்தத்தின் பாதிப்பு, 865; கூட்டுப்பண்ணைமுறை, 850 பொதுவுடைமை 1032 விளாடிவொஸ்ரொக், 737 விற்கென்ஸ்ரைன் இளவரசர், 150 விற்றேறியோ வெணிற்றே , 718 விறீட்றிக்கு சிலீகல், 164, 165 வின்சென்ற் வான்கொஹ், 676 வின்ஸ் ரன் சர்ச்சில் , 648 : முதலாவது உலக மகாயுத்தம் 703, 705.; நிதியமைச் சராக, 828 ; பொதுவேலை நிறுத்தத்தில், 845 ; ஈடனது கொள்கையை ஆதரித்தல், 937, 949 ; ரெகிருன் நகரில் சந்தித்தில், 995 ; பிரதமமந்திரியாதல், 972-73 ; அத்திலாந்திக்குப்பட்டயம், 987 : யால்ற்ற
என்னுமிடத்தில், 998 : போருக்குப்பின் (801)
a?
வீட்டு நிலைமைகள் 191, 448, 833, 839
丑丑84一85
வீமார் குடியரசு, 743, 824 (படம்), 830-31,
842, 871 வீயன்ன, 281, 309, 374, 458 வீயன்னு ஒப்பந்தம், 95, 97, 390, 393, 681 வீயன்ன காங்கிரஸ், 72, 85, 87, 88-9 (படம்),
95, 100
வூருட், 487
வெ
வெசுபேலியா, 52, 56, 58, 95, 150 வெஸ்மின்ஸ்சர் சட்டம், 886 வெண்டீ, 22, 26, 28 வெலிங்ரன் கூ (1888-) 780 வெள்ளை இரசியர், 779 வெள்ளிநாட்டு வர்த்தகக் கழகம், 726 வெளிநாட்டு வியாபாரம், சர்வதேச வியாபாரத்
தைப் பார்க்க. வெனிசிலோஸ், 799 வெனிசு, 34, 40, 105, 272, 273, 274 வெனிசுவெலா, 180, 645 வெனிசியா, 99, 110, 148, 865, 375, 38
383 (படம்), 392, 394 வெருேணுமாநாடு, 158, 303
வே
வேக் தீவு, 1017
வே-உெற-வே, 640
Gallajot, 708, 717
வேனர் சிமென்ஸ், 369, 476
வேர்சேய் உடன்படிக்கை, 764, 776, 805, 806
வேல்ஸ், 208, 214, 312, 441, 570, பெரிய
பிரித்தானியாவும் பார்க்க
வேலை நிறுத்தங்கள் , 179 : பொருளாதாரப் புரட்சி, 236 ; தொழிற் சங்க இயக்கம், 489, 492 ; பொதுவுடைமை 511-513 , 842-846, 1043; சின்டிக்கலிசம் ; 527, 528 ; வகுப்புக் கலவரம், 554-55, முதலாம் உலக யுத்த காலம், 882, 883 ; 728-731 ; பாசிசம் ; 833, 834 ; அவசரகால அரசாங்க அதிகாரம், 890-892
வேலையில்லாதோருக்குக் காப்புறுதி, 451
833, 1049-50
65
வைகாசிச் சட்டங்கள் (1873-75), 461
வைஇங் கொன்சேர்ண், 830
Garr
வொரால்பேக், 612 வொல்தயர், 5, 62, 88 வொருேசிலோ, 984 வொன்மோல்ற்கு, 898, 101 வொன் லுடவிற்க, 748

p
றக்கொனிஜி உடன்படிக்கை 667-668 றக்கோசி, மத்தியாசு, (1892-) 1056, 1060 றச்மணினெவ், (1873), 1943 574 றப்பலோ, 804
றன்ஸ்ரெட், 984, 995
ருடேக் smŕtóbúS), (1885-) 912
ரும்ஸே மக்டொனல்ட், 836, 842, 848, 888,
867, 892
ருல்பு வோகன் வில்லியம்ஸ், 575
gó
றிகா உடன்படிக்கை, 739, 804 றிச்சட் ஸ்டுரோஸ், 574 pl50GBunr, 781
gð
lனிஸ் வெஸ்ற்பேலிய நிலக்கரிச் சிண்டிக்
கேற்று, 484
றே
றேமண்ட் போயின்கார், 599, 660, 765, 839
840, 845, 846, 890, 891
றை றைடர், எறிச்சு (1876-1960), 980
ருெ
Qცუფ&მქ, 673, 704
ருெசெல்லி, 903
ருெடீசியா, 634, 648, 649 ருெதம்ஸ்ரெட் பரிசோதனை நிலையம், 859 ருெபேட் மைலாட்டு, 1163 ருெபேட் லூயி ஸ்ரீவன், 678 ருெபேட் லே, 923
ருே
ருேபட் ஸ்க்ொட், 545 ருேபேட் மில்லிக்கன், 546
QზლფGპut“- ஓவென், 141, 240-241, 354 ருேசா லக்சம்பேக்கு, 533, 537, 745
சொல்லடைவு 1239
段
ஜப்பான்; மேற்கத்திய செல்வாக்கு நுழைதல்
294 ; குடிவரவு 823-24 : குடியேற்றம் 634-35 (படம்} , 636 ; இரசியா 641, ஐg, 983 ; பிரித் தானியா 684 முதலாம் உலகயுத்தம், 692, 719-20 கைத்தொழிலாண்மை, 759 ; Linń3 சமாதான மகாநாட்டில் (1919), ገ79-80 ; வேர்சேய் உடன்படிக்கையில், 805 ; ഭ്രൂ 805-806; 927-28, 932-33; நாட்டுக் கட்டவை, 814, 928; பொருளாதார நிலை (1924) 828-30 ஆயுதப் பரிகரணம் 852-55 ; ஐக்கிய uo m as, T 6007 li s Gf 6ċir வெளியேற் று ம் கொள்கை : 882 ; ஜேர்மனி, 932-33; இரண்டாம் உலகயுத்தத் தில், 986, 1016-1018, 1072 : ஆயுத உற்பத்தி, 1025-26; சேதங்கள், 1028-29
ஜவஹர்லால் நேரு, 1135
ஜன் படரெங்கி, 575, 754,780
ஜனேஸ்கடர் (1912), 108
I , ஜாக் ஒபின்பாக், 576 ஜான் மசாரிக், 1058
ஜி ஜி. ஈ. மூர் 50 ஜி.கோ (வீருப்பு), 472 ஜி முஸ்ற்ற, 982 ஜியோபிரி செயின்ற் இலெயிவி,
1844), 8ჩ8 9. trodro) . Soig, to, (1835-82), 1173
...y, (1870-1918), 1092
g
威,8“血 (187ዕ-1061) Ö51, 1148, 1154
(1772–
釁"
ஜால் வேண் ஜூல்ஸ் கிரெயின் (1807-91), 469 ஜுலீஸ்குஸ்.ே (1846-1922), 489, 501, 532
ിജു ஜெட் விமானம், 1147 ஜெர்மன் கடற்படைச்சட்டம், 8ሽ8-ገፅ

Page 631
1240 சொல்லடைவு
ஜெர்மன் கிழக்கு ஆபிரிக்கா, 634 ஜெர்மன் தேசிய சேவைச்சட்டம், (1916), 126 ஜெர்மன் நாட்டுக்கூட்டிணைப்பு (புண்ட்), 99,
109, 148-49, 204, 296 ஜெர்மானிய ஒஸ்திரிய இணைப்பு 940-41 ஜெர்மானிய (பத்திரிகை), 468 ஜெராட் ருெல்வ்ஸ், 545 ஜெலிக்கோ (1859-1935), 705 ஜெனீவாப் பிரகடனம், 853-54
ஜே ஜே. எம், கிங்கே, 572 ஜேக்கப் எப்ஸ்ரீன் (1880-1959), 1155 ஜேம்சன் (1853-1917), 649 ஜேம்சன் படையெடுப்பு, தென்னபிரிக்காவில்,
647, 649 ஜேம்ஸ் கிளாக்கு மாக்ஸ்வெல், (1831-79);
345, 545 ஜேம்ஸ் கொனரி (1870-1918), 527 ஜேம்ஸ் மொன்ருே, 91 ஜேம்ஸ் லாக்கின், 527 ஜேம்ஸ் வாட், 127-128 ஜேர்மன் இரசியா ஒப்பந்தம் (1939), 955,
958 ஜேர்மன் கடற்படைக்கூட்டவையம், 485, 668 ஜேர்மன் தென்மேற்கு ஆபிரிக்கா, 833-34 ஜெர்மனி ; பிரெஞ்சுப் புரட்சி, (படம்) 38, 38, 41-42, (படம்), (61-60), 62 ; ஜேர், மன் திருச்சபை அரசுகள் (படம்), 36 ; தேசிய உணர்ச்சி, 65, 133-35, 255-56,294 ஐரோப்பியரின் பொது மரபு, 83-84 ; வீயன்ன ஒப்பந்தம், 87. (படம்) 85-89; பிரான்சுக்கும் ஒகத்திரியாவுக்குமிடையில் விரோதம், 98 ; மத்திய வகுப்பார் இல் லாமை, 118; நிலமுடைய உயர் குடியின ரின் ஆதிக்கம், 118 ; குடித்தொகை, 125, 312, 367 , 445; நகர வாழ்க்கை, 126, 312, 445 ; கைத்தொழில்முறை, 126, 217-18, 474-75 ; புத்துணர்வியக்கம், 164 ; போக்குவரத்து 217-18 ; 474, 476, 477-481 ; வியாபாரம், 222; பொருளாதார நெருக்கடி, 223-24 ; கல்விமுறை 230, 449, 460, 570 ; தாராண்மை வாதிகளின் சீர்திருத்த முயற்சிகள், 231 ; புவியியல் எல்லைகள், 259, புரட்சிப்போக்கின் பொது வியல்புகள், 277-287 ; பிரசியாவின் தலை மையின் கீழ், 291 : இராணுவவாதம், 293,
534 , போற்றிக்கு, 299 ; வர்த்தகப் பிர மாணக்கோவை (1861), 329 : பொருளர் தார வளர்ச்சியும் ஆள்புல ஒடுக்கமும், 361; ஐக்கியப்படுதல், 366-73 , 378-80, 408-9 (படம்) ; வங்கிமுறை, 367; சட்டக்கோவை 368, அரசியற்றுறையில் 368 . சிலெஸ்விக் ஒல்ஸ்ரயின் பிரச்சினை , 389 : மெயினுக்கு கூட்டாட்சியமைப்பை விதித்தல், 394; திருச் சபை, 411 ; கிழக்கு ஐரோப்பா 435-36 ; 593, 594, 790 ; வாக்குரிமை 442 ; சமூகச் சட்டங்கள் 449 ; உள்ளூர் ஆட்சித்தாபனன் கள், 332 ; வரிமுறை, 656 : பொதுக் கூட்டங்களிற் கலந்து கொள்வதற்காகிய பூரண சுதந்திரம், 465 ; பேச்சுச் சுதந்திர மும் பத்திரிகைச் சுதந்திரமும், 468 அரசியற் பத்திரிகைகள், 468 : பொருளா தார அபிவிருத்தி, 474 ; விவசாயம், 475 : தபால்-தந்திச்சேவை, 475 ; மின்சார இர சாயனக் கைத்தொழில்கள், 477, 483, நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பனவற்றின் உற்பத்தி, 478 ; உலோகப் பாளங்களின் உற்பத்தி, 479 ; வியாபாரக் கப்பல்கள் 481, இறக்குமதி வற்றுமதிகளின் மொத தப்பெறுமானங்கள் : 480 நிதிமுறை, 482 : பொருளாதாரத் தாபனங்கள் அரசிய லில் ஏற்படுத்திய விளைவுகள், 485 ; கூட்டு றவு இயக்கங்கள், 486 : தொழிற்சங்கங் கள், 488 ; சமூக கலாச்சார நிறுவனங்கள், 487-88 ; பொதுவுடைமை வாதம் ; 520 ; 529-30 ; 718, 748, 843 ; சமூக சன நாயகக்கட்சி 500, 501, 508, 514, 733 , சமதர்மவாதக் கட்சி, 514 ; வேலை நிறுத் தங்கள், 517-18 ; குடியேற்றம் ; 522, புரட்சி, 540 ; அறிவுத்துறையில் மேம் பட்டு விளங்குதல் ; 554 ; செமிற்றிக் எதிர்ப் பியக்கம், 559, 653, 748-49, 886, 915-19, 923-25 ; சர்வகலாசாலைகள், 570 ; கலாச் சாரம், 573-74 ; சர்வதேச ஒப்பந்தங்கள், 581-83 ; இரசிய ஒப்பந்தங்கள், 593 ; ஒசுத் திரியா-ஹங்கேரி, 589, 661-62 ; ஐரோப் பிய முதலீடு, 620 (படம்) ; குடியேற்ற நாட்டுப் பெருக்கம், 623-24 ; (625) படம், 632, 634-35, 635-642; தென் ஆபிரிக்
காவையிட்டு பிரித்தானியாவுடன் பிணக்கு,
648-50 ; பிரான்சுடன் 655-59 , முதலாம் உலகயுத்தத்தில், 692-722; முற்றுகையின லேற்பட்ட விளைவுகள், 710 ; முதலாம் உலக யுத்தத்தின் பின் 723-74 , 787-91 ;

estauromrmt quorso 744 ; posuers (AIK mf. “K சம்மதித்தல் , 784 , செலவாடிகளி மீ', 766 ; பாரிசு மகாநாட்டில் பங்கு p(n).
801 ; இரசிய உடன்படிக்கைகள், 804 : ஒசுத்திரிய-ஹங்கேரியுடன் உடன்பாடு (1870) 861-62 நாட்டுக் கூட்டவையத்திலிருந்து விலக்கப்படல், 811 ; போலந்துடன் பிnை: 815 ; சமாதான உடன்படிக்கைகளின் 1.1 (1918-23), (uluh) 824 ; Gungyonnata uê" (1924) 829-31 ; (3a8y looon
Saaga2:07, 835 ; இரசியாவுடன் வியாபார ஒப்பந்தம், 836 உள்நாட்டு ஆட்சிமுறை, 839 ; சர்வதேசக் கூட்டவையத்தில் சேரு தல், 855 ; யொன்கானே உடன்படிக்கை, 854 , இரசியாவுடன் உடன்படிக்கை, 856, துருப்புக்கள், திருப்பியழைக்கப்படல், 860 ; பொருளாதார மந்தத்தின் விளைவுகள், 865, 871, சர்வதேச கூட்டவையத்தி லிருந்து விலகல் 874 பிராங்கோவின் அரசாங்கம் அங்கீகரிக்கப்படல் 905 ; அடக்கு முறை, 916 ; நாற்சிக் கட்சியினரின் சர் வாதிகாரமுறை, 923-1000 ; ஆக்கிரமிப்பு, 931, 940-56, 969-71 ; ஜப்பான், 933 : இராணுவ ஒப்பந்தம், 959 ; போலந்து கைப்பற்றப்பட்டு பிரிவினை செய்யப்படல், 970 டென்மார்க், நோர்வே கைப்பற்றப்படல், 972 : பெல்ஜியம் கைப்பற்றப்படல் 973-74, நெதலாந்து கைப்பற்றப்படல், 983-74
பிரான்சு தோற்கடிக்கப்படல் 973-78
ஹிட்லருடைய ஆதிக்கம் முதன்மை பெற்றி ருந்த காலம் (படம்) 975-77; பிரித்தானியா தாக்கப்படல், 979; மத்திய தரைப் பிர தேசத்திலும் அத்திலாந்திக்கிலும் போர், 980-82, 986, 990, 992-93 : இரசியா தாக்கப்படல், 983-88 : அ. ஐ. மாகா னங்கள் மீது போர்ப்பிரகடனம், 986 ; நேயநாடுகளின் தாக்குதல், 993 ; நேய நாடுகள் இத்தாலியைக் கைப்பற்றல் 995 ; ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சியடைதல், 997-1000, 1005-1012 ; கிழக்குமுனையிற் போர் 999 (படம்), 1001-1015 ; படைகள் தங்குவதற்காக வலயங்களாகப் பிரிக்கப் படல், 1008 1034, 1069-70 ; ஆயுத உற்பத்தி, 1025-26 ; போரில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் ; 1028 ; இரண்டாம் உலக யுத்தத்தின் பின், 1034 (படம்) ; நிவா
Garratinimla 124l
ரனை ைேலகள், 1030, கூட்டாட்சிக் குடி
uurw, 1 (148, 1 m/s).w winn, , ; "tripbstigd), (1946) ()68 (58) ; uah li, மிலு குடியேற்ற நாடுகள், 1082 : கிழக்கு ஜேர் | சியா: 1 சேருதல், 1133 : 0aPu)j1, ,ai} Ji, t1 ,'h, , ! 185 8* 8* 0.
Opaston?uledt (Ansu vuosituosurisb, 658,
dð4, 720, 748, 740, 871, 872 Ogłodniu od Pilla, p süugbuael, 700,
703-700, 710, p85 ஜேர்inானிய இ. ர், 204 ஜேர்மானியர் சிறுபான்மையினராக, ஹப்பாக் பேரரசில், (படம்) 282 : மகியருக்கெதிராக கிளர்ச்சி செய்தல், 274 ; குடிப்பெயர்வு, 522 ஜே. ஜே. தொம்சன், 546
ஜொ ஜொறிஸ் வான் செவெறன், 903 ஜொஹான் ஸ்டுருேஸ், 575
ஜோ ஜோகான் கொட்பிறைட் கோல் (1812-1910),
545 ஜோசப் த மயிஸ்திரே, 113 ஜோசப் பில்சுட்ஸ்கி, 611, 729, 737, 752-754,
851 G3ggTLmraċir, 1103, llll, ll 19 ஜோர்ஜ் 1, கிரீஸ் நாட்டு அரசன் (1845-1913), 4.32 ஜோர்ஜ், 11 கிரீஸ் நாட்டு அரசன்
(1890-1947), 755 ஜோர்ஜ், கிரீஸ் நாட்டு இளவரசன் (1869- ),
595 (3 g mr t g IV, g på 69 Gd mr pš 6 Gö7 JøyweF6ðir
(1762-1830), 178, 181, 185 ஜோர்ஜ் V, இங்கிலாந்தின் அரசன் (1885
1936), 000 ஜோர்ஜ் V1, இங்கிலாந்தின் அரசன்
(1895-1795), 901 ஜோர்ஜ் ஓர்வெல், 1159 ஜோர்ஜ் கட்சன் (1800-71), 214 ஜோர்ஜ் கெய்சர், (1878-1945), 1158 ஜோர்ஜ் பிளக்கனேவு, 508-511 ஜோர்ஜ் மக்கோலே திரெவெலியன், 660-588 ஜோர்ஜ் மண்டல், 934 ஜோர்ஜ் மலன்கோ, 1136 ஜோர்ஜ் மாஷல், 1044, 1128

Page 632
1242 சொல்லடைவு
Gagitig epit, 572 ஜோர்ஜ் மெரடித், 571 ஜோர்ல் சமக்கேல்ஸ், 733 ஜோர்ஜ் லான்ஸ்பெரி, 469, 525, 939 ஜோர்ஜ் வொன் சி மென்ஸ், 482, 830 ஜோன் கோல்ஸ்வேதி (1867-1933), 1158 ஜோன் சீபீலியசு, 575 ஜோன் பப்ரிஸ்ற் மார்ச்சண்ட், 646, 647 ஜோன் மொனே, 1129 ஜோன் விஷரீ (1841-1920), 674 ஜோன் றெட்மண்ட், 528, 730 ஜோன் VI, போத்துக்கல் அரசன், 157 ஜோன் ஹமண்டும் பாபராஹமண்டும்,
(1872-1949), 567 ஜோஜெஸ் செயுருற் 577
*
ஸ்காந்திநேவியா ; நெப்போலியன் காலம், 58, 59, 60-61 (படம்) ; 1815 இல், 85, 86, 88-89 (படம்) ; இலக்கியத்தில் புதியபாதை, 165, 168 ; சனத்தொகைப் பிரச்சினை, 312, 'கல்வி, 462 : கூட்டம் கூடும் சுதந்திரம், 464, 465 : தொழில் அமைப்புக்கள், 492, 493 ; சமூக சன நாயகக் கட்சி, 505-509 ; கலாசாரம், 571, 572, 574, 575 ; to உலகயுத்தத் தின் பாதிப்பு, 728, 729 : பொருளாதார மீட்பு, 829, 830 ஸ்காபா-புளோ, 704, 705 s ஸ்கிறியபின், 574 ஸ்கொத்லாந்து, 213, 3ll, 312, 486, 487 ஸ்டாலின் (1879-1953) : விவசாயம் கூட் டுறவுப் பண்ணை முறையில் அமைக்கப்படல், 836-837 ; துரொட்ஸ்கியும் ஸ்டாலினும், 846-850 ; தெகரன் சந்திப்பு, 995 : யால் டாவில், 997-999 ; போஸ்ட்டாமில், 1015, 1018 ; இறப்பு, 1048, 1049 ஸ்டும்-ஹல்பேக், 475 ஸ்தம்புலோவ், 591 ஸ்திரியா, 611, 706 ஸ்பெண்டர் ஜே. எ, 676 ஸ்பெயின் ; பிரெஞ்சுப்
போலியன் காலமும், 19, 20, 21, 22, 33, 34, 55, 56, 58, 59, 60, (ultib) 61 ஜோசப் போனப்பாட்டு, 58, 59 , 1812 ஆம்
214, 24, 242,
புரட்சியும் நெப்
ஆண்டு அரசியலமைப்பு. . 66, 87, 109 110, 158, 157 , 1815 ஆம் ஆண்டில், 35, 86, 88-89 (படம்) ; இலத்தின் அமெரிக்க குடியேற்ற நகர் பறிபோதல், 90, 91 ; வீயன்ன உடன்படிக்கை 98, 99 சனத்தொகை அதிகரிப்பு, 125, 128 வெரோன மாநாடு, 158-180 ; இருப்புப் பாதைகள் அமைத்தல், 322, 476 (படம்), பொருளாதார குடியேற்ற விரிவு, 323-324 வாக்குரிமை, 442, 443 ; சமூகச் சட்டங்கள், 449,
450 ; சமூகக் காப்புறுதி, 450, 451 ; கல்வி, 460-62; சங்கீதம், 574, 575 ; தொழில் அமைப்புக்கள், 487, 488 ; குடியரசு, 894, 895, 896 ; உள் நாட்டுப்போர், 897, 898; 901, 902 ஸ்மொலன்ஸ்க், 984 ஸ்ரட்காட், 530 ஸ்ராஹம்பார்கு இளவரசன், 753, 874 ஸ்ராலின்கிராட், 985, 1001, 1002, 1003,
1004 ஸ்ரான்லி போல்ட்வின் (1867-1947) 839, 844, 854, 900, 934 *Y> ஸ்ரீபின் இறடிக், (1871-1928), 773 ஸ்ரீபின் திஸ், 615, 733, (திசர்) ஸ்ரீபேன் மல்லார்மே, 577 ஸ்ரூவேட் மில், 225, 245, 880 ஸ்ரையின், 71, 133 ஸ்ரைன்ஸ், 830 ஸ்ரெசா, 929, 939 ஸ்றைடர்கம்பனி, 484 ஸ்ானேஸ்ற், 71, 133
ஹ ஹச்சா (சனதிபதி) (1872-1945) 949 ஹட்சன் விரிகுடாக் கம்பனி, 90 ஹப்ஸ்பேர்க் குடும்பவாரிசார் ; செல்வாக்கு, 62, 85, 110, (uLib), 262 ; பூபன் மன்னருடன் பிணக்கு, 85, வீயன்னப் பொருத்த ஜன, 100 ; மெற்றேணக்கின் அமைப்பு, 149 ; ஒசுத்திரியா, ஒசுத்திரிய ஹங்கேரியையும் பார்க்க ஹப்ஸ்பேர்க் பேரரசில் மொரேவியன்ஸ், 262
(படம்) ஹம்பேக், 481 ஹம்பேக்-அமெரிக்கக் கப்பற் கம்பனி, 481
ஹம்பேக் உற்பத்திச் சங்கம், 486 ஹம்பேட் முதலாம் இத்தாலிய
(1844-1900), 528
அரசன்

ஹரி ட்ரூமன் சனதிபதி, 998, 1015, 1046 ஹரோல்ட் பட்லர், (1883-1955), 818 ஹர்டேன் ஜெ. பி. எஸ் (1892-), 1146 ஹவான மாநாடு (1928), 885 ஹஷ்மைற் வமிசம், இராக்), 1103
ஹாஹாகிறீவிசின் தூற்கும் தறி, 93 ஹாடென்பேர்க் (1750-1822), 7, 97, 184 ஹால்டேன் பிரபு (1856-1928) 653, 675 ஹாவாய்த் தீவுகள், 823, 638
ஹி
ஹிப்பர் தளபதி (1863-1932, 705 ஹிப்பொலைற் தெயின், 348 ஹிம்லர் (1900-45), 919, 1000 ஹியூகோ புறூஸ், 746 ஹியூபட் பியலோ, 1039
ஹிரோஷிமா, 1021 ஹின்டன்பேக் (1847-1934), 700, 718,744; வீமார் குடியரசிற்கு சன தி ப தி யாகத் தெரிவு, 747-48, 842, 871, 872-73; இறப்பு, 874
1243 بعدم المناهenه
ஹெ
ஹெயிலி செலாசி அபினிேயப்பேரரசன்
(1891-), 929-31, 107
ஹெர்மன் வொன் R-57oploeit, 545
துெ. பி மrல் பிம்சன், 028
ஹெ). ήld (2) . " ουτ (1828-1900), 357, 571,
75
ஹெரி போட் (1863-1947), 383, 882
ஹெ மற்றில்,
ஹென்லீன் (1898-1945), 876, 904, 943
ஹே
ஹேக் நகரம், 677, 817 ஹேசிகோலி,ை 433, 584-590, 597, 793 ஹேடர் (1744-1803), 133 ஹேர்ட் வொன் சி2லசர், 872, 916,918 ஹேர் பதவி துறத்தல், (1880-1959), 930 ஹேர்மன்மியுலர், 871
ஹொ ஹொக்சா (1908-) 1007
ஹோ ஹோப் குடும்பத்தினர், 130, 195

Page 633


Page 634