கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவிதழ் (சின்னத்தம்பி அன்னலட்சுமி)

Page 1
|<ീജ1 ! it
வர்
 
 

த்தம்பி அன்னலட்சுமி
ចfiយ៉ា
விதழ்
2002

Page 2

ييل التي يجية التي يجية التي يحية التي يجيا التي يجية والتي يج
Tनता ता
エ EE . ܬܐܚܝ ܨ ܚ ܧ lease. ----- تلك التقنيات اسم التقنيات
|
門駐
截 |-
* ~ 卯 s
S. 羁 ES:
- 聆 ※
°
上
T

Page 3

AA AA qA q A q q q q q qA q q q AA qA AAAA SAAAAA AAAA AAAA A AA AA AAAA AA AAAA AA AA AAAA AAA
اليا
ال .
॥
藝
கோண்டாவில்
藝 பூமதி சின்னத்தம்பி அன்னலட்சுமி அவர்கள் விழித்தது "" உறங்கியது ጋድ$ {]ጋ Iሂ]lù ಫ್ಲಿ. [] [] [] []) (கோண்டாவின்) (கொழும்பு
நிதிக்கொரு வெண்பா
பார்போற்று சித்திாாறு வருட ஆணித் திங்கள் 7 F 2. (
LLIIII == الثا
பெண்ாரில் நல்ாள் கோண்டாவில் அன்ாலட்சுமி
ாாள் தன் நாதன் நாள்
- ட்ாவி 1ோ போரியன்
SJ G SSSTTTSSS LLL SS LSGT SS S S LLLTuuTT LL LLLT LLLLLLLL SYCTTTTL
q qAAA AAAA AAAA qA qAAA AAAA AAAA AAAA AA AAAA q AAAA AAAA AA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA
ܒ 7 ܒ
s
鸟
8
اگلے

Page 4

ஒம் சிவமயம்
پمصععععععم****هههههههههههههههههج eko
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
-திருமூலர்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துணக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக்கரி முகத்து தூமணியே நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா.
-ஒளவையார்
தேவாரம்
தோடுடையசெவி யன்விடையேறியோர்
தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங் கவர்கள்வன் W ஏடுடையமல ரான்முனை நாட்ரீெக் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய
பெம்மா னிவனன்றே.
-திருஞானசம்பந்தர்
گھص***************************** به بهبھا

Page 5
--------------------------------
Aum es Sivamayam Thiruchittampalam
Vinayagar Vanakkam
Ainthu karaththanaiaanai muhaththanai Inthinilampirai pohlumeitranai Nanthi mahan thanaignanak kolunthinaip Punthiyilvaiththadi pohtruhinranae.
-Thirumuular
Palum thelithenum pahum parupumiwai Nalum kalanthunakunaan tharuvean - Kolamchei | Thungak karimuhathuth thumaniyea mee enakuch
Changath thamil moondrum thaa.
-A uyarr
Thevaram
Thodudayasevijan vidaiyerior Thooven mathi soodik
Kadudaya sudalaip podi poosiyen
Ullang kavar kalvan
Edudaya malaran munai nadpaninth Thettha arul Seitha
Peedudaya peramapura merviya
Pemman nevanandray.
- Thirugnanasambanthar.
h******************************
 

r+++++++++++++++++++++++++++~
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் V ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
திருஞானசம்பந்தர்
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வம் தருவாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதி.
-திருநாவுக்கரசர்
பித்தாபிறைசூடிபெரு மானேயருளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன் மனத்துன்னை
த்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல் (6 அத்தா உனக் காளாய்இனி அல்லேனென லாமே.
-சுந்தரர்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சிவாயவே.
-சுந்தரர்
صبه همه به همه به همه به همه به همه به همه به همه به همه به همه به به همه

Page 6
SS0000A0A0SAA000S0A00A0000A
Weieeyuru tholipangan vidamunda kanndan
Mihanalla veenai thadavi
Masaru thinggal ganggai mudimaelaninthen
Ulame puhunthaatthanaal
Nyaaiyiru thinggalsevvaaiputhan vijaalan velli
Sani paampirandum udanae
Asaru nalla nalla avai nalla nalla Adiyar avarkumihavae.
- Thirugnanasambanthar
གནས་སྒྱུ་
Ella ulahamumaanaineeay
Erhambam mervierunthaineeay Nallarai nanmai arivai neeay
Gnanachchudar vilakkai ninrai neeay Polla vinaihalaruppaineeay
Puhalchayvadi enmaylvaithaineeay Selvaya selvam tharuvai neeay
Thiruvaiaru ahalatha sembot sohthi.
-Thirunavukarasar
Piththa pirai soodi peru maneh arulala Eththan maravaathe ninaikinren manathunnai Vaithat pennai thenpal vennai nalurarud thuraiyul Aththa unakarla ini allane enalameh. -
-Suntharar
Mattu pattenak kimri nin thiruppathamey
Manam pavithen Pettalum piranthenini piravatha thanmai
Vanthey thinane Kattavartholu thethum seerkaraiyurit
Paandik kodumudi Nattavaa vunainaan marakinum sollum
Nah namachivayeh.
-Suntharar
++++++++++++++++++++++++++++++ked

tre+
K0
திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே,
-மாணிக்கவாசகர்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
-மாணிக்கவாசகர்
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
-திருமாளிகைத்தேவர்
+++++++++++++++++++++r
es
ᏐᏐᏐᏐᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐ4

Page 7
------------------------------- అe
Thiruvasagam
Mutthinerriairyaadha muurkkarodu muyalvaenai Paththinerriariviththupal(zh) vinaihal paarum vannam Chiththamalam aruviththu sivamaaki enaiyaanda Aththanenak karuliyavaaryaar peruvaar achchoavae. - Manicka vasagar
Ammaiyae appaa oppilaa maniyae
Anpinilvilaintha aaramuthae Poymmaiyae perukki polyuthinaich surukkum
Puluththaalaip pulaiyanaen thanakkuch Semmaiyae aaya sivapatham aliththa
Selvame siva perumaanae Immaiyaeunnaich sikkenappidiththaen
Engkelyunthu aruluvathu iniyae.
-Manicka vasagar
Thiruvisaippa
Olivalarvilakkaeulappilaaondre
Unarvusuul kadanthathohr unarvae Thelivalarpalingkin thiralmanikkundrae
Siththatththul thiththikum thaenae Alivalar ullaththu aananththak kaniyae
Ampalam adarangakaha Velivalartheyvakkuuththu kanththaayaith
Thondanaen vilampumaa vilampae.
- Thiirumalikaithe var
گھص*******************************مجها

བ་
tre+------------------
திருப்பல் லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
-சேந்தனார்
திருப்புராணம்
ஆதியாய் நடுவு மாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யானு மாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
-சேக்கிழார்
திருப்புகழ்
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள்வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுகமானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே
-அருணகிரிநாதர்
ᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ4

Page 8
r+++++++++++++++++++++++++ eo |Thiruppallandu
Palukkup paalagan vendiyaluthidap
Paatkadaliintha piraan Maalukku chakaramandrarul saithavan Manniya thillai thannul Aalikkumanthanarvaalkindra
Chittampalamae idamaagap Paalithu nattam payila - walaanukkay
Pallandu kooruthumae. -Senthanar
Thiruppuranam
Athyyay naduvumaki yalavumahich Chothiyay yunarvumakith thonriya porulum aaki Pethyya vekamahip peennumayanumakip Pothyyay nitkum thillaippothunadam potri porti.-Sekkilar
Thiruppougal Eru mayil Erivilaiyadum mugamonre
Eesarudan gnanamoli pesum mugam onre Koorumadiyarkalvinai theerkum mugamonre
Kunturuva vel vanki ninra mugam onre Marupadu sootaraivathaiththa mugam onre
Valliyay manampunnara wantha mugam onre
Arumugamana porul neeyarulal vendum
Athi arunasalam amauntha perumale -Arunagirinathar
Gayatri Mantra (Three times)
AUM BHUR BHU-VAH SU-VA-HA
TAT-SA-VI TUR VARENIUM
BHARGO DEVASYA DHEEMA HE
DHI-YO-YO NAHI PRA-CHO-DAYAT We meditate upon the auspicious godly light of the Lord Sun; May ... that heavenly light illuminate our thought flow in our intellect.
܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀܀ܥܬܐ

திருமணம்
Iனிடப் பிறப்பு எடுத்ததிற்கு அர்த்தபுஷ்டியாய், அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற நற்பயன்களை அடைவதற்கு, ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்வது “திருமணம்” என்கின்ற இருமனம் இணையும் இனிய நாளாகும்.
திருமணத்துக்கு முன் நிகழ வேண்டிய கருமங்கள்
நிச்சயார்த்தம்
பருவம் அடைந்த ஆண், பெண் ஆகிய இருவரின் ஜாதகப்படி விவாகப் பொருத்தம் உரிய ஜோதிடர் மூலம் முறைப்படி பார்த்து பொருத்தம் நிச்சயம் பண்ணின பிற்பாடு பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு நன்னாளில் சென்று தாம்பூலம் பரிமாற்றம் செய்தல். அதாவது மங்களப் பொருட்களாகிய மஞ்சள் குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழவகைகள், இனிப்புப் பலகாரத்துடன் சென்று திருமணத்தை நிச்சயித்தல். அதன்பின் திருமண நாளை நிச்சயித்து விட்டு, பின் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டாரும் சென்று மேற்கூறியபடி தாம்பூலம் மாற்றுவர். பின் பொன்னுருக்கல் வைபோகம் செய்தல். அதாவது மாங்கல்யம் தாலி செய்வதற்கு நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் செய்தல் வேண்டும். அதே நாள் அல்லது பின்பு பெண்ணுக்குரிய கூறைப் புடைவை போன்றவற்றையும் கடையில் நல்ல நாளாகப் பார்த்து வாங்க வேண்டும். பின் திருமண நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன் முகூர்த்தக்கால் (அதாவது பந்தல்கால் அல்லது கன்னிக்கால் என்றும் சொல்வர்.) ஊன்றுதல் நடைபெற வேண்டும். இது முள்முருங்கை மரத்தைப் பயன்படுத்தி சுமங்கலிப் பெண்களால் வீட்டு வளவில் ஈசான மூலையில் ஊன்றி நவதானியம் இடுதல. இதேமாதிரி பெண் வீட்டிலும் இடுதல் வேண்டும். மாப்பிள்ளை அழைப்பு
திருமணநாளன்று சுபநேரத்தில் தோழனுடன் பெண் வீட்டார் மாப்பிளை வீட்டுக்குச் சென்று, மாப்பிள்ளையை மணப்பந்தலுக்கு அழைத்து வருவர். (மாப்பிள்ளை வீட்டில் பால் அறுகு வைத்து மாப்பிள்ளைக்கு புனித நீராட்டுதல், தலைப்பாகை வைத்தல் போன்ற நிகழ்வுகளும், அதேபோல பெண்ணுக்கும் புனித நீராட்டுதலும் நடைபெறும்.)
மணப்பந்தலின் முன்றலில் நிறைகுடம் வைத்து மங்கள விளக்கேற்றி வைக்க வேண்டும். எல்லாக் காரியங்களுக்கும் முதலில் நாங்கள் வணங்கும் விநாயகரை (பசுவின் சாணத்தில் அல்லது மஞ்சள் மாவில் பிள்ளையார் பிடித்து) எழுந்தருளச்

Page 9
செய்து மலர் சூட்டி மங்களப் பொருட்களையும் வரவேற்புக்கு சந்தனம், குங்குமம், பன்னீர் முதலியவற்றையும் வைத்தல் வேண்டும். மாப்பிள்ளை தோழனுடன் வந்து சேர்ந்ததும், தோழன் மணமகனின் காலைக் கழுவுவார். தோழனுக்கு அன்பளிப்பாக மாப்பிள்ளை மோதிரம் போடுவது வழக்கம். இரு மங்கள மங்கையர் (சுமங்கலிகள்) ஆரத்தி எடுத்து திலகம் வைத்தும், மாமனார் மாப்பிள்ளைக்கு மலர் மாலை போட்டும் வரவேற்பது இன்னும் ஒரு வழமை. அதன்பின் மாப்பிள்ளையை தோழன் நிறைகுடத்துக்கு வலமாக அழைத்து வந்து மணவறையில் அமர வைப்பார். மாப்பிள்ளையை வலதுபக்கமாக அழைத்து வரவேண்டும். (அதாவது, சிவாச்சாரியர் இருக்கும் பக்கமாக) முதலில் சங்கற்பம் பிள்ளையார் பூஜை, ஆசமனம், புண்ணியாகம், பஞ்ச கவ்விய சுத்தி போன்ற கிரியைகள் நடைபெறும். பவித்திரம் அணிதல்
திருமணக் கிரியைகளைச் செய்யவிருக்கும் சிவாச்சாரியர், தான் செய்யப்போகும் கருமத்திற்கு இறைவனிடத்தும் பெரியோரிடத்தும் அனுமதி வேண்டுதலைத் (அனுக்ஜை) தொடர்ந்து சங்கற்பம் (அதாவது செய்யப்போகும் கிரியைகளில் உள்ளத்தை உறுதி செய்து கொண்டு பவித்திரம் அணிதல்) இடம்பெறும். விநாயகர் பூசை
உலகங்கள் யாவற்றிற்கும் முதற் காரணமான பொருள் மகாமாயை அல்லது பிரணவம் எனப்படும். அதற்குத் தலைமையாயிருக்கும் சிவசக்தியை விநாயகராகக் காண்கின்றோம். எந்தக் கிரியையும் இனிது முடிப்பதற்கு மேலான தலைவரான விநாயகப் பெருமானின் திருவருளை வேண்டி விநாயகர் பூசை நடக்கும். ஆச மனம்
மூவகைத் தத்துவங்களையும் நினைத்து நீரை உட்கொள்ளல். உள்ளம் தூய்மையாகி ஆன்மாஅருள் வழி நிற்க இக்கிரியை இடம் பெறும். புண்ணியாகம்
இடத்தையும் பொருளையும் சுத்தி செய்யும் இக்கிரியை பஞ்ச கவ்வியம் கொண்டு செய்யப்படும். கும்ப பூசை
மணமகனுக்கு இரட்சாபந்தனமான பின்னர், ஆசாரியர் முறைப்படி சிவனதும் சக்தியினதும் அருளைப்பெறுவதற்காக சிவகுடும்பத்திற்கும், சக்தி குடும்பத்திற்கும் பூசை செய்து வழிபாடு நடத்துவர். நவக்கிரக பூசை
வாழ்க்கைக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்புண்டு. எனவே, அவற்றால் வரும் குற்றங்களைப் போக்கியருளும்படி நவக்கிரகங்களுக்குச் செய்யும் பூசை அடுத்து இடம் பெறும். ஓமம் வளர்த்தல்
கும்பத்திலே பூசித்த யாகேசுவரர் (சிவன்), யாகேசுவரி (சக்தி)யின் அருளை நிலைபெறச் செய்வதற்காக ஒமகுண்டத்தில் அக்கினி காரியம் செய்யப்படும். இங்கு வளர்க்கும் அக்கினி சிவாக்கினி எனப்படும். சிவாக்கினி பாவங்களை எரித்து வாழ்க்கைக்கு வேண்டிய தூய அருளை நல்கும்.

பிதுரர் ஆசீர்வாதம்
குடும்ப வாழ்வைத் தொடங்கும் போது அது தவறின்றி நடப்பதற்கு அக்குடும்பத்து முன்னோரது ஆசீர்வாதம் வேண்டும். அதற்காக முன்னோராகிய பிதுரர்களை திருமணத்திற்கு அழைத்து அவர்களது ஆசியைப் பெறும் வகையில் செய்யப்படும் சிராத்தம் அடுத்த கிரியை ஆகும். மணமகன், மணமகள் ஆகியோரின் தந்தையர்களினால் இது செய்யப்படும். அங்குரார்ப்பணம் :
அங்குரார்ப்பணம் எனப்படுவது முளைப்பாலிகை (நவதானியமுளை) இடுதல். (அங்குரம் - முளை ; அங்குரார்ப்பணம் - முளையிடுதல்) மூன்று தினங்களுக்கு முன் ஐந்து சிறிய மண்சட்டிகளில் மண் இட்டு நவதானியங்களை சுமங்கலிகள் விதைத்து தினமும் நீர் வார்த்து திருமண மண்டபத்திற்கு கொண்டு வருவர். இது படைத்தலைக் குறிப்பதாகும். இதில் சக்தியம்சம் பெற்ற சந்திரன் பூஜிக்கப்படுவது மரபு. குறிப்பாக, பயிர்கள் நவதானியங்கள் எனப்படும் தாவரங்களுக்கு அதிபதி சந்திரன். எனவே சந்திர கும்பத்தைச் சுற்றி ஐந்து அல்லது மூன்று என்ற கணக்கில் மண் போட்ட சட்டிகள் சுற்றி வைத்து, மேற்கூறிய கணக்கில் ஐந்து அல்லது மூன்று சுமங்கலிப் பெண்களை வரவழைத்து அவர்கள் கையால் முளைப்பாலிகையைச் சட்டியில் இடுவதே அங்குரார்ப்பணம். மங்களக் கிரியா வைபவங்கள் அனைத்திலும் இந்தக்கிரியை உண்டு. திருமணத்தில் இதைச் செய்வதன் பொருள், சந்ததி பெருகும் பொருட்டும், நவதானியம் எனப்படும் முளைப்பாலிகைகள் மனிதனால் விதைக்கப்பட்டு மனிதன் தேவைக்கே பயன்படுவது போல, இல்வாழ்க்கையில் கணவன், மனைவி, மற்றோருக்கும் தம்மால் இயன்ற உதவிபுரிந்து அறத்தோடும், என்றும் பாலிகை இடும் சுமங்கலிகள் போல் மங்களமாய் வாழ வேண்டும் என்பதற்காகவே. மணமகன், மணமகள் என இருவருக்கும் தனித்தனியாக அங்குரார்ப்பணக் கிரியை செய்வது மரபு. (மணமகள் மணமகனுக்கு வலப்பக்கத்தில் இருப்பாள்) இரட்சாபந்தனம்
இதைக் காப்புக் கட்டுதல் எனக் கூறுவதுண்டு. (இரட்சை - காப்பு:பந்தனம் - கட்டல்) மணமகன், மணமகள் இருவருக்கும் தனித்தனியாக இந்தக் காப்புக் கட்டப்படும். அதாவது எடுத்த கருமம் இடையூறின்றி இனிது நிறைவேறவும், வேறு செயல் சிந்தனை இன்றிக் குறித்த கரும சிந்தனையில் மூழ்கி இருக்கவும், எல்லாப் பாவங்களையும் நீக்கிப் புனிதமயமாக்க (ர - எல்லா, ட்சா - பாபநாசம்) இந்த ரட்சாபந்தனம் செய்யப்படுகின்றது.
மணமகனுக்கு ரட்சாபந்தனம் (காப்புக்கட்டி) முடித்து, பிறிதொரு இடத்தில் இருத்திப் பெண்ணை அழைத்து வருவார்கள். சில இடங்களில் மணமகன் அப்படியே இருக்கப் பெண்ணை அழைத்து வருவதும் உண்டு. இதற்குரிய காரணம், பெண்ணுக்குக் காப்புக் கட்டாமல் மணமகனைப் பார்க்கக் கூடாது என்கின்ற ஒரு நியதியில் மணமகனைப் பிறிதொரு இடத்தில் அமரச் செய்கின்றனர். ஆனால் பெண் அழைத்து வரப்படும்போது முகத்திரை போட்டே அழைத்து வருவதால் மணமகன், மணவறையில் இருக்கவே பெண்ணையும் வைத்துக் காப்புக் கட்டலாம் என்கின்ற

Page 10
மரபிலும் இருவிதமாய் இக்கிரியை செய்வதுண்டு. மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் வரை லட்சுமி, நாராயணராக மணமகனையும், பெண்ணையும் பாவனை செய்து தாலி கட்டியபின் சிவசக்தி ரூபமாக அமர்த்திக் கிரியை நிகழ்த்துவர். அதற்காகவே முதலில் பெண் வலது பக்கமும், ஆண் இடது பக்கமும், தாலி கட்டிய பின் ஆண் வலமாகவும், பெண் இடமாகவும் மாற்றி இருத்துவார்கள். விஷ்ணு தனது வலது மார்பிலேயே லட்சுமியைக் கொண்டுள்ளார். சிவன் தனது உடம்பின் இடது. பாகத்தைச் சக்திக்கே கொடுத்துள்ளார் என்கின்ற தத்துவம் இதனைப் புலப்படுத்தும். கன்னிகாதானம்
பெண்ணை முறையாகப் பெற்றோர்களால் "தாரதத்தம்” செய்யப்படும். ஒரு பொருளை இறுதியாகக் கொடுப்பதற்குத் தண்ணிர் விடுதல் முன்னாள் மரபு. இதற்குரிய கிரியையானது மணமகன், மணமகள் இருபகுதிப் பெற்றோரையும் அழைத்துச் சங்கல்பம் செய்து அவர்களுடைய சந்ததி, வம்சாவழிப்பிதுர்களை நினைவு கூர்ந்து திருப்தியுறும் வகையில் நாந்திதானம் (அரிசி, மரக்கறி உட்பட பணம் வைத்து) நவக்கிரஹபிரீதிதானம்(வஸ்திரம், பணம்) போன்றவற்றைக் குருக்களுக்கும் உதவிக் குருமாருக்கும் தானமாக மேற்குறிப்பிட்ட வண்ணம் செய்தபின் கன்னிகாதானம் இடம்பெறும். அதற்கு முன் சம்பந்திகள், ஒருவருக்கொருவர் உபசாரம் செய்தல் (இது கிரியை முறையில் சொல்லப்படவில்லை. சபைச் சிறப்பிற்காகச் செய்யப்படும் ஒரு சிறப்பாகும்) அதன்பின் கிழக்கு முகமாய் (மணவறையிலிருந்து சபையோரைப் பார்க்கும் வண்ணம்) மணமகளின் தந்தை அமர்ந்து, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தேங்காய், மஞ்சள்துண்டு, சில்லறைக் காசு, பொன், மலர் போன்ற பொருட்கள் தட்டில் வைத்து, பெண்ணின் கையைத் தட்டிலே வைத்து, தந்தை தட்டையும், மகள் கையையும் சேர்த்துப் பிடிக்க, சிவாசாரியார் மணமக்களின் வம்சாவழியை (மணமகளினதும் மணமகனினதும் தந்தை, தந்தையின் தந்தை (பேரன்), அவரின் தந்தை (பாட்டன்) ஆகியோரின் பெயர்களைக் குறித்து சிவாச்சாரியரிடம் திருமணக்கிரியைகள் தொடங்க முன் கொடுத்து வைப்பது உசிதம்) சபையோர் அறிய எடுத்துக் கூறி, மங்கள ஸ்லோகம் கூறித் தாயார் மூன்று முறை தண்ணிர்விட மங்கள வாத்தியங்கள் முழங்க, கன்னிகையைத் தானமாய் மணமகன் கையில் கொடுப்பார். (கையிலே தண்ணிர் விடுதல் என்பது ஒரு பொருளை இறுதியாகக் கொடுப்பதற்கு முற்காலத்தில் அறிகுறியாயிருந்தது. நிலம் முதலியவற்றை விற்கும் போதும் இவ்வாறே நடந்தது. தண்ணிர்த் தாரையோடு கொடுத்தலால் இதற்குத் தாராதத்தம் என்பர். தத்தம் - கொடுத்தல்) தாலிகட்டல்
தாலியிலே சிவலிங்கம் விநாயகர் அல்லது லட்சுமியினுடைய திருவுருவம் அமைத்தல் சிறந்தது. அதன்பின் ஒரு தட்டிலே மாங்கல்யம், கூறை, மாலை, கால்மிஞ்சி மற்றும் மங்கலப் பொருட்கள் வைத்து, மணமகனின் தந்தை, தாய், சபையோரிடம் ஆசி பெறுதல். பின் மணமகன் தனது கையால் மணமகளிடம் கொடுத்து கூறை மாற்றி வரச்செய்தல் இடம்பெறும். கூறை மாற்றி வந்ததும், மணப்பெண் மணமகனுக்கு வலப்பக்கம் வந்து அமர மாங்கல்ய பூஜை செய்து, மணமகன் எழுந்து

வலதுபக்கத்திற்கு வந்து சிவாசாரியார்கள், அவையோர் ஆசீர்வதிக்க, கெட்டி மேளம் முழங்க, கழுத்தில் தாலி கட்டுதல் நடைபெறும். மங்கல நாண் பூட்டுதல் என்றும் இதைக் கூறுவர். அதன் பின் மணமகள் மணமகனுக்கு இடப்பக்கம் அமர்வாள். ஆதிகாலம் மஞ்சட் கயிற்றிலேதான் தாலி கட்டப்பட்டு வந்தது. தற்போது தங்கத்திலேயே கட்டுகின்றனர். இருப்பினும் சில குடும்பத்தினர் இன்றும் “மஞ்சட்கயிறு" மாங்கல்யத்திற்குப் பாவிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் பெரும்பாலும் மஞ்சட்கயிற்று தாலியே கட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது. மாங்கல்யம் ஒன்பது இழைகளை உடையது.
1. வாழ்க்கையை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
மேன்மை ஆற்றல் தூயமை தெய்வீக நோக்கம் உத்தம குணங்கள் விடுவேகம் தன்னடக்கம் 9. தொண்டு இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டுள்ளது.
சுபமுகூர்த்தத்தில் மணமகன் மணமகளின் வலப்புறம் சென்று வடக்குநோக்கி நின்று, சிவசக்தியை நினைத்து வணங்கிக் கொண்டு மாங்கல்யத்தை இரு கரங்களாலும் பெற்று கொட்டி மேளம் முழங்க வேதநூற் துணிபுடனாகி வாழ்த்தி நிற்க பெரியோர்களும் சுபமாங்கலிகளும் மலர்தூவி வாழ்த்த ஒரு மங்கலி திருவிளக்கு ஏந்தி நிற்க மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கள நாணைக் கட்ட வேண்டும். தாலிக்கும் மணமகளுக்கும் மணமகன் திருநீறு பூசி பொட்டு இடுவார். மாலைமாற்றுதல்
அதன்பின் பெண் இடப்பக்கமாவும் ஆண் வலப்பக்கமாகவும் மாறி இருந்து உமாமகேஸ்வரப் பாவனையாக கிரியை நிகழ்த்தப்படும். தாலிகட்டி முடிந்தபின் மாலை மாற்றுதல் வாழ்க்கையில் உடலாலும் உள்ளத்தாலும் நாம் இருவரும் ஒருவரே என்ற தத்துவத்திற்கு ஏற்ப பெண்ணின் கழுத்தில் இருக்கும் மாலை ஆணுக்கும், ஆணின் கழுத்தில் இருக்கும் மாலை பெண்ணிற்குமாக மூன்று முறை கழற்றி மாற்றுவார்கள். பால் பழம் பருகுதல்
வாழ்க்கைத் துணை ஒருவருக்கொருவர் அமைந்த வேளை வாழ்க்கை என்றும் இனிப்பாக அமைய முதல் பானமாய் பாலும் பழமும் பருகுதல். அதன்பின் மங்கள தரிசனமாக 'கா' எனப்படும் கன்னிப் பசுக்கன்று காண்பிப்பார்கள். (பசுக்கன்று வசதியற்ற இடங்களில் “திருவிளக்கு” தரிசனம் செய்யலாம் என்பது LOJL).

Page 11
ஏழடி நடத்தல் (ஸப்தபதி)
மணவறை முன் இருக்கும் கும்பங்களையும் அக்னியையும் சுற்றி வருவதற்காகவும் முதல் ஏழடி நடத்தல். அக்னி எரியும் ஹோம குண்டத்தில் இருந்து அம்மி வரை ஏழு இடங்களில் நெல் போட்டு அந்த இடங்களில் மணமகன் தன் கையால் பெண்ணின் வலக்காலைத் தூக்கி வைத்து நடத்தி வருதல்'ஸப்தம்” எனக் கூறப்படுவது ஏழு எனப்படும். ஸப்தஸ்வரங்கள் (7) ஸப்த ரிஷிகள் (7), ஸப்த ஸாகரங்கள் (7) ஸப்த லோகங்கள் (7). ஸப்த நாடிகள் (7), ஸப்த கன்னிகைகள் (7), ஸப்த வாரங்கள் (7) எனக் குறிப்பிடப்பட்ட அனைத்தும் ஞானிகளால் வகுக்கப்பட்டன. இவை வாழ்க்கையின் நடைமுறைக்கு முன்னுதாரணமாகவும் செயற்படவும் கேட்கவும் ரசிக்கவும் உதவுவன. கணவனானவன் தனது இஷ்டங்களுக்குப் பிரியமானவனாய்த் தன்னைச் சார்ந்தவனாய் இந்த ஏழடி மூலம் தன்னோடு சேர்த்துக் கொள்வதே இதன் பொருள்.
இல்வாழ்வில் பெற வேண்டிய ஏழு பொருள்களை இது குறிக்கும். அவற்றை பெறுவதற்கு இருவரும் ஒத்து முயற்சி செய்யவேண்டும். ஏழு பொருள்களுமாவன உணவுப் பொருள், உடற்பலம், கடவுள் வழிபாட்டுடன் நல்வினை, மனச்சாந்தி, நல்லறிவு, சகலபோகங்களும் காலத்திற்கு காலம் வரும் பொருள்களும் அவற்றால் வரும் சுகங்களும், யாகத்திற்கு வேண்டிய துணைகள்.
ஒரடி கடவுளுக்காக என்றும், இரண்டாவதடி கணவனுக்காக என்றும், மூன்றாவதடி சேர்ந்தோர் குலத்தைக் காக்கவென்று, நான்காவதடி அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்னும் பெண்களின் குணநலன்களைப் பேணவென்றும், ஐந்தாவதடி இருவரதும் அறிவு நல்லறிவாக அமைய வேண்டும் என்றும், ஆறாவதடி சுவைகள் ஆறும் அன்பு கணவனுக்குப் பொருந்தும் வரை ஊட்டப்பட உரியன என்றும் ஏழாவதடி ஏழேழு பிறப்பும் கணவருடன் இன்புற்று வாழ வேண்டும் என்றும் இக்காலப் பாடலொன்று ஏழடி வைப்பிற்கான பொருள் விளக்கத்தை தருகின்றது என்றும் ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏழடி நடந்த நாமிருவரும் இணைந்து ஏழு செல்வங்களையும் ஈட்டுவோமாக, இன்ப துன்பங்களில் சேர்ந்து அனுபவிப்போமாக என உறுதிபூணுகின்ற கட்டம்
ģil. அம்மி மிதித்தல்
நான்கு மூலைகள் கொண்ட ஒரு கல்லை (அம்மி) வைத்து அதன்மேல் பெண்ணின் காலைத் தூக்கி வைத்து தனது கையால் கணவன் மிஞ்சியைப் பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் அணிவது முறை. கல்லிலே உள்ள நான்கு விட்டங்களும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கின்ற நால்வகைக் குணஇயல்பைக் குறிக்கும். அதன் நடுப்பகுதியில் கணவன் பெண்ணின் காலைத் தூக்கி வைக்கும் போது இந்தக் கல்லைப் போல் உறுதியாய் தன் நிலையில் நின்று பிரியாது இளகாது தனது கணவன் மேல் உள்ள பற்றும் நீங்காது கற்பு நெறியில் நின்று விலகாது தன்னை உறுதியாய் நிலைப்படுத்த வேண்டும் என்பது பொருளாகும். அதன் ஞாபகம் வாழ்க்கையில் என்றும் இருக்கவே தினமும் நடக்கும் போதும் கால்மிஞ்சி ஞாபகமூட்டும் என்பதாகும்.

பிராயச்சித்தம்
குற்றங்குறைகள் தீர்ப்பதற்காகப் பிராயச்சித்த ஒமமும் கிரியைகளின் நிறைவு பூரணாகதியும் நடைபெறும். தோழன் நெற்பொரியைபெற்று மணமகனின் கையில் கொடுக்க, மணமகன் தான் பெற்ற பொரியை மணமகளின் கையில் கொடுத்து (மணமகள் அதனை இரண்டு கைகளாலும் ஏற்றுக் கொள்ள) மணமகன் மணமகளின் கைகளை தன் இரு கைகளாலும் தாங்கி குருக்கள் அக்கினியில் சிருக்ஸ்ருவம் (யாககுண்டத்தில் நெய் சொரிவதற்காக மரத்தால் செய்யப்பட்ட யாழி போன்ற முன்பகுதியை உடையது) மூலம் நெய்சொரியும் போது அக்கினியில் இடுவர். "அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்” என வேண்டுதல் செய்து (ஒரு நூலாசிரியர் சிறப்பாக நென் மலர் என்று வர்ணிக்கின்ற) நெற்பொரியைச் சொரிய வேண்டும். அருந்ததி பார்த்தல்
கற்பு நெறியில் மிகச் சிறந்தவளாய் விளங்கியவள் அருந்ததி எனும் மங்கை. அவளின் சிறப்பினால் வானிலே நட்சத்திரமாக இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றாள். பெண்ணின் கற்பு நெறி பெருமையை உணர்த்தவே அருந்ததி இருக்கும் திசை பார்த்து நமஸ்காரம் செய்வது மரபு. சில இடங்களில் அருந்ததிக்கெனக் கும்பம் வைத்து கும்பத்திலே பூ போட்டு வணங்குவதும் உண்டு.
“அண்டல மீதுலவும் அருந்ததி என்னும் அருந்திறற் கற்பினாள் உன்னைக்கண்டதால் ஊறு படவொணாதென்னக் கருதி நீ கங்குலிற் கவிகை கொண்டது முறைதான்” என்று புகழேந்திப் புலவர் பாடியது இத்தொடர்பில் ஒரு நூலாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். மோதிரம் போட்டு எடுத்தல்
இது கிரியையிலே கூறப்படவில்லை. மணமக்களுக்கு கூச்சம் தெளியவும், சபை சிறப்புக்காகவும் மோதிரத்தை மஞ்சள் கலந்த நீரில் போட்டு இருவரும் ஒரே சமயத்தில் கை விட்டு எடுக்க வேண்டும். மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தையும் இது குறிக்கும். அரசாணி
இது பத்ததியிற் கூறப்படவில்லை. இது தேசவழக்கம் போலும். அரசிலே சிவபிரானையும் வேம்பிலே உமாதேவியாரையும் வழிபடும் வழக்கம் இன்றும் உண்டு. ஒரே இடத்தில் அரசும் வேம்பும் நட்டுப் பூசிப்பதுமுண்டு. ஆதலால் அரசு சிவனைக் குறித்தல் பெறப்படும். ஆல் விஷ்ணுவைக் குறிப்பதென்பர். அரசும் ஆலும் சிவனையும் சக்தியாகிய விஷ்ணுவையும் பூசிப்பதற்காக நடப்பட்டு அரசால் என்ற பேருண்டாகி அரசாணி என்று மாறியிருக்கலாம். இப்போது இவைகளுக்குப் பதிலாக முருக்கு நடப்படுகின்றது. முருக்கு அரசு போலவே சிவ வழிபாட்டுக்குரிய மரமென்பர். அரசு,

Page 12
ஆல், முருக்கு ஆகிய மூன்றும் பிரமா, விஷ்ணு, ருத்திரனாகிய மும்மூர்த்திகளையும் பூசிப்பதற்குரிய மரங்கள் என்றும், இவை மூன்றையும் நடும் வழக்கமும் உள்ளதென்றும் கூறுவர். வாழ்த்துதல்
இந்த நிகழ்வு மணமக்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் எனப் பெரியோர்கள் மனமுவந்து ஆசீர்வதிப்பதாகும். அறுகானது நன்றாகப் பரவும் தன்மையும், இலகுவில் அழியாத தன்மையும் உடையதால், மணமக்கள் இருவரும் அதே தன்மையோடு சிறப்புற்று வாழவேண்டும் என்ற நோக்கில் அறுகைச் சேர்த்து மஞ்சள் கலந்த அரிசி போடுதல் அறுகரிசியாக வாழ்த்துவது மரபாகும். இவ்வறுகு அரிசி போடுவதில் மாறுபட்ட தன்மையைக் காணமுடியும் சிலர் கீழ் இருந்து மேல் நோக்கியும், சிலர் மேல் இருந்து கீழ் நோக்கியும் ஆசீர்வதிப்பதுண்டு. இதில் சரியான முறை உச்சியில் (சிரசில்) மூன்று முறை இடுதலே ஆகும்.
(நிறைவு - மகிழ்வு - வெற்றி குறித்துப் பண்டைநாளில் அறுகெடுத்து வாழ்த்தும் வழக்கம் இருந்து வந்தது. (சேக்கிழார் பெரியபுராணம் பாடிமுடித்து யானைமீதமர்ந்து வீதியுலா வரும்போது ஆரணங்கள் விரித்தோதி மாமறையோர் எதிர்கொண்டு, அறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்யையர்களெல்லாம் என்பது திருத்தொண்டர் புராண வரலாறு - 88) அறுகிட்டு வணங்குதல் என்ற மரபு காலப்போக்கில் அறுகொடு நெல்லும் மலரும் கலந்து இடுதல் என்று மாறிற்று. நெல் அரிசியாகி அட்சதை இடுதல் என்றும் ஆயிற்று. அறுகும் அட்சதையும் மலரும் கலந்து இட்டு வாழ்த்துதல் அட்சதையிடுதல் என்று உலகில் வழக்கில் வழங்கக் காண்கின்றோம்) ஆரத்தி எடுத்தல்
திருமண நிகழ்வின் நிறைவாக மணமக்களின் கைகளில் கட்டிய காப்புக்களை அவிழ்த்து, பவித்திரங்களை கழற்றி வெற்றிலையில் வைத்துக் குருக்களுக்கு தட்சணையும் சேர்த்து வைத்துக் கொடுத்து மணமக்கள் ஆசீர் வாதம் பெறுவர். திருமணச் சடங்கின் முடிவில் ஆரத்தி எடுத்தல் இடம்பெறும். மணமக்களுக்கு “கண்ணுாறு’ (கண் திருஷ்டி) கழியும் பொருட்டு ஒரு தட்டிலே குங்குமம் தூவி அதன்மேல் மூன்று வாழைப்பழத்துண்டுகளில் நெய்தீபம் ஏற்றி இரு சுமங்கலிகள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக மூன்று முறை சுற்றித் தீபத்தை அணைத்து மணமக்களுக்கு அக்குங்குமத்தை நெற்றியில் திலகமிட்டு விடுதல் நிகழும்.
ஆரத்தி எடுத்தபின் தோழன், மணமகன், மணமகள், தோழி என்ற வரிசையில் மங்கள மேளம் முழங்க எல்லோரும் வாழ்த்த வீட்டினுள்ளே வலது காலை எடுத்து வைத்து மணமக்கள் செல்வார்கள். அவர்களுக்கு முன்னே பூரண கும்பம், மங்கள தீபம் என்பனவற்றை சுமங்கலி மகளிர் கொண்டு செல்வர். வழிபாட்டறையில் அவற்றை வைத்து மணமக்கள் பெற்றோரின் ஆசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

S00AA0yA0S00JAy0A
சைவமக்களின் விசேடதினங்கள்
“அரிது அரிது மடானிடராதல் அரிது’ என்று ஒளவை மூதாட்டி கூறி இருக்கிறார். அந்தவகையில் மானிடராக பிறந்தவர்கள் எல்லோரும் நல்லவகையில் வாழ்வதில்லை. நாம் நல்ல முறையில் வாழ்வதற்கு எமக்கு புராணங்கள், இதிகாசங்கள் ஊடாக பல வழிகள் கூறப்பட்டுள்ளது. அது மாத்திரம் இல்லாமல் ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரத்திற்குரிய தினங்கள் விரதங்களாகவும் விழாக்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது இவை எல்லாம் மனித வாழ்க்கையில் ஆன்மிக நெறியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இவற்றை சைவமக்களாகிய நாம் அறிந்து முறையாக அவற்றை கடைப்பிடித்து வாழ்வை சிறப்பாக்கி கொள்வது சிறந்தது.
சித்திரை
இது 12 மாதங்களின் சுற்றுவட்டத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. இதற்கு தனிச்சிறப்பு உண்டு. வருடங்கள் அறுபது. ஒவ்வொரு வருடங்களும் பிறக்கும் மாதமாகவும் அமைகிறது. இதனையே புதுவருஷ பிறப்பாக கொண்டாடுகிறோம். பன்னிரெண்டு ராசிகளிலும் முதல் ராசியாகிய மேடராசிக்குள் சூரிய பகவான் பிரவேசிக்கும் காலம் இந்த சித்திரை முதல் நாள்தான். அதனால் தான் புதுவருஷ பிறப்பன்று சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குகின்றோம். அன்றையதினம் மருத்து நீர் தேய்த்துஸ்நானம் செய்து புத்தாடைகள் அணிந்து பூரண கும்பங்கள் வைத்து, பொங்கி பூசைகள் செய்து உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்கிறோம்.
சித்திரா பூரணை
பூரணை ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற ஒருதினம். சித்திரை மாதத்தில் வருகின்ற பூரணை தலைப்பூரணையாகவும், சித்திரகுப்த நாயனார் அவதாரம் செய்த நாளாகவும் கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் அனுஷ்டித்து, முக்கியமாக தாயை இழந்தவர்கள் அவசியம் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சித்திராகுப்தநாயனார் கதை படித்து சித்திரைக் கஞ்சி காய்ச்சி வழிபட்டு ஆத்ம சாந்திபூசை செய்வர் சித்திரைக் கஞ்சி காய்ச்சி வழிபட்டு ஆத்ம சாந்திப்பூசை செய்வர்.
گھص******************************

Page 13
stre+
சித்திரை திருவோணம்
சிதம்பரத்திலே ஆனந்த தாண்டவம் ஆடுகின்ற தில்லை நடராஜப் பெருமானுக்கு வருடத்திலே 6 அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அதிலே முதலாவது அபிஷேகம் சித்திரை திருவோணத்தில் அமைகிறது. இவ்விரதம் அனுஷ்டிப்பதினால் தாம்பத்ய வாழ்வு உயர்வடைந்து குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கின்றது.
வைகாசி
வைகாசி விசாகம்
இது முருகப் பெருமானின் வழிபாட்டிற்கு உகந்த தினம். சிவனாரின் ஐம்பொறிகளில் இருந்து ஐந்து ஒளிப்பிளம்புகளும், மனதில் இருந்து மற்றொரு ஒளிப்பிளம்புமாக ஆறு ஒளிப்பிளம்புகள் தோன்றி கங்கை மூலம் சரவணக் காட்டில் உள்ள சரவணப் பொய்கையில் வீழ்ந்தன. ஒளிப்பிளம்புகள் ஆறு தெய்வக்குழந்தைகளாகி கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, பின் ஆறு குழந்தைகளும் ஒன்றாகி சண்முகராகிய தினமே வைகாசி விசாகமாகும். இத் தினத்தில் விரதம் அனுஷ்டித்து முருகனுக்கு உகந்த கடம்ப மலரால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் திருமணம், குழந்தைபேறு பாக்கியம்கிட்டும். தீராத பிணிகள் தீரும்.
ஆணி
ஆனி உத்தரம்
தில்லையம் பதியில் நடராஜப் பெருமான் திரு நடனம் புரிந்த தினமாகும். இத் திருநடனத்தின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் புரிகின்றார். இத்தினம் நடேசர் அபிஷேக தினமாகும் இத்தினம் நடராஜர் தரிசனத்திற்கு சிறந்த நாளாகும்.
9, 14
ஆடிப்பிறப்பு
ஆடிமாதம் தெட்சினானய காலத்தின் ஆரம்பமாகும் விவசாயத்திற்கு வேண்டிய மழைபெய்ய ஆரம்பிக்கும் காலம் ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்பர். இதனால் ஆடிப்பிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ᎦsᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ4
Ko

*************・る・る・る・る・る・※・・。-***********
eo ஆடிச் செவ்வாய்
܀ܚܬ
R
ஆடிச்செவ்வாய் தேடிப்பிடி’ என்று கிராம வழக்கில் பெரியவர்கள் கூறுவார்கள். அம்பாள் வழிபாட்டிற்கு உகந்தது. செவ்வாய்க் கிழமைகளில் கன்னிப்பெண்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் விரதம் அனுஷ்டித்து அம்பாளுக்கு தேசிப்பழமாலை அணிவித்து தேசிப்பழத்தில் விளக்கேற்றி வழிபாடுசெய்வதனால் மாங்கல்ய பாக்கியம் கை கூடும்.
ஆடி அமாவாசை
இத்தினத்தில் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டித்து
தர்ப்பணம் செய்து, தானங்கள் கொடுத்து தமது பிதிர்கடன்களை
நிறைவேற்றுவர். இதனால் பிதிர் தோஷம் நீங்கும்.
ஆடிப்பூரம்
அன்னை பார்வதி தேவியின் ருது தினமாகும் இத்தினத்தில் விரதம் அனுஷ்டித்து, பயபக்தியுடன் திருவிளக்கு பூசை செய்பவர்களுக்கு மாங்கல்யபாக்கியம், மாங்கல்யபலம் சுக வாழ்வுகிட்டும். வளர்பிறை இரண்டாவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதமாகும்.
ஆவணி
ஆவணி சதுர்த்தி
பிரணவத்தில் இருந்து விநாயகர் வெளிப்பட்ட தினம் ஆவணிசதுர்த்தியாகும். இது பூர்வபக்க சதுர்த்தி திதியில் வரும் முக்கிய தினமாகும். இத்தினத்தில் பாண்டவர்கள் கெளரவர்களை வென்று தங்கள் நாட்டை பெற்றார்கள். இராமபிரான் சீதையை மீட்டதும் இத்தினத்தில்தான். இத்தினத்தில் விரதம் அனுஷ்டித்து விநாயகனை வழிபாடு செய்தால் விக்கினங்கள் நீங்கி சகல சித்திகளும் கைகூடும்.
ஆவணி சதுர்த்தசி
நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேகத் தினங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆவணி மூலம்
பாண்டிய மன்னனால் சிறையில் இடப்பட்டிருந்த
மாணிக்கவாசக சுவாமிகளை விடுவிப்பதற்காக எம்பெருமான் நரிகளைப்
பரிகளாக்கிய நாளாகியதால் இத்தினம் சிறப்புப் பெறுகிறது.
ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏍ

Page 14
•
ܚܬ
yAy0 000S 00SASy
ஆவணி ஞாயிறு
ஆவணி மாதத்தில் சூரிய பகவான் சிங்கராசியில் பிரவேசிப்பதனால், ஆவணி ஞாயிறு சூரிய பகவான் வழிபாட்டிற்குச்
சிறந்த தினமாகிறது.
கிருஷ்ண ஜயந்தி
இந்த தினம் கிருஷ்ணர் பிறந்த தினமாகும். இது ஆவணிமாதத்தில் அட்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருகின்ற நாளாகும். அன்றைய தினம் விஷ்ணு ஆலயங்களில் கிருஷ்ணர் பிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொண்டாடப்படுவதுடன், வீடுகளிலும் சிறப்பாகப்பூசை செய்வதே இதன் சிறப்பு அம்சமாகும். அன்றைய தினத்திற்கு முதல் நாள் வீடு கழுவி சுத்தம் செய்யவேண்டும். அதன்பின் வீட்டு வாசலில் இருந்து பூசையறை (சாமியறை) வரை மாவினால் சிறு குழந்தையின் பாதம் காலடி போல் கோலம் போட்டு அடையாளம் இட வேண்டும். இப்படிச் செய்வது ஏன் என்றால் கிருஷ்ணன் சிறு குழந்தையாக (கண்ணன்) நமது வீட்டிற்கு வருகிறார் என்பதனால் கிருஷ்ண ஜயந்தி தினத்தன்று அவருக்கு பிடித்தமான அவல், புளிச்சாதம் நைவேதனம் செய்ய வேண்டும். குழந்தை இல்லாதவர்கள் விரதம் அனுஷ்டித்து இந்த முறைகளின்படி பூசை செய்து பயபக்தியுடன் வழிபாடு செய்தால் குழந்தைச் செல்வம்கிடைக்கும் என்பது
EFEF)
புரட்டாதி
நவராத்திரி
புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி ஈறாக வரும் ஒன்பது நாட்களுடன் மறுநாள் விஜயதசமியையும் உள்ளடக்கி கொண்டாடப்படும்விழா நவராத்திரி ஆகும். மனிதவாழ்விற்கு வேண்டிய வீரம், செல்வம், கல்வி மூன்றையும் எமக்கு நல்கும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை வணங்கி வழிபடும் காலமாகும். பத்தாம் நாள் விஜய தசமி. வெற்றியை அளிக்கும் மங்கல் வீர நாளாகையால் அரசர்கள் போர் தொடுத்தல், புதுத் தொழில் ஆரம்பித்தல், சிறு பிள்ளைகளுக்கு ஏடுதொடக்குதல் போன்ற காரியங்களை இத்திருநாளில் ஆரம்பிக்கிறார்கள். நவராத்திரியின் போது முதல் எட்டு நாட்களும் மதியம்
צי
گھص*******************************

ᏕᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭ
eS00S0S0000A000S000S00
உணவு உட்கொள்ளாது இரவுப்பூசை முடிந்த பின் பலகாரத்தை உணவாகக் கொண்டு ஒன்பதாம் நாளாகிய நவமியன்று உபவாசமிருந்து விஜயதசமி அன்று பாரனை பண்ண வேண்டும்.
கேதார கெளரிவிரதம்
இது வாழ்க்கை வளம் பெருக வழிகாட்டும் மிக உன்னதமான விரதமாகும். புரட்டாதிமாத வளர்பிறை தசமியில் ஆரம்பித்து ஐப்பசி மாத தேய்பிறை தீபாவளி அமாவாசை வரையில் உள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும். உமாதேவியார் சிவபெருமானை நோக்கி சிவபூசை செய்து அர்த்தநாரீஸ்வரர் பேற்றினை (சிவபெருமானின் சரிபாதி) பெற்ற விரதமாகும். இதனால் தான் இவ்விரதம் கேதார கெளரிவிரதம் எனப்படுகிறது. இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் கன்னிப் பெண்கள் திருமணபலனையும், சுமங்கலிகள் மாங்கல்யபலனையும், ஆண்களுக்கு மங்கள கரமான வாழ்க்கையும் அமையும். இவ்விரத நிறைவு நாளன்று 21 இலைகளைக் கொண்ட நூலில் 21 முடிச்சிட்டு குருக்களைக் கொண்டு ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிந்து கொள்வர்.
மஹாளயபட்சம்
இது புரட்டாதி அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்பு தொடங்கும். பிதிர்களை நினைத்து ஆத்மசாந்திக்காகச் செய்யும் பிண்டதான தினமாகும்.
புரட்டாதிச் சனி
புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வழிபடுவதால் மேலான பலன்கள் கிடைக்கும்.
புரட்டாதி வளர்பிறை சதுர்த்தசி
நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேகதினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஐப்பசி
தீபாவளி
ஐப்பசி அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய
காலம் தீபாவளி. தீபங்களை வரிசையாக வைத்து பூஜிக்கப்படும் நாள் இப்படி வழிபடுவதனால் அக இருள் நீங்கிய இடத்தில் இன்பம் ஏற்படும்.
لاصه

Page 15
tre+*
எமது மனத்தில் அகஇருள் ஏற்பட்டால் எல்லாவற்றையும் மறைத்து பெருந்துயரத்தை ஏற்படுத்தும். அதுவுமின்றி இந்தத்தீபாவளித் திருநாள் நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை பகவான் சம்ஹாரம் செய்த நாளாகவும் அமைகிறது. பகவான் அவனை அளித்த நேரத்தில் இறக்கும் பொழுதில் அவனுக்கு ஞானம் ஏற்பட்டு “பகவானே என் அகந்தை அழிந்தது. உங்களைக் கண்டுகொண்ட இந்நாளை எல்லோரும் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஐதீகம். இந்நாளில் ஸ்நானம் செய்து புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது மாத்திரமன்றி விஷ்ணுவைத் தரிசனம் செய்து வழிபடுவோருக்கு வைகுண்ட மோட்சம் கிடைக்கும்.
ஐப்பசி வெள்ளி
ஒவ்வொருமாதத்திலும் வரும் வெள்ளிக்கிழமைகளிலும்
மேலானது ஐப்பசி வெள்ளி. முருகனை நினைத்து பூசை, வழிபாடுகள்
செய்வதனால் செல்வம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கைகூடும்.
கந்தர் சஷ்டி
ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் சஷ்டிஈறாக வரும் ஆறு நாட்களும் முருகனை நினைத்து அனுஷ்டிக்கும் விரதம் கந்தர் சஷ்டி ஆகும். அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு சூரபத்மனைச் சங்காரம் செய்த நாளும் இதுவாகும். இவ்விரத ஆறு நாட்களும் காலையில் நீராடி, முருகப் பெருமானை வழிபட்டு நீர்மட்டும் அருந்தி உபவாசமிருந்து ஏழாம் நாள் பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும். முருகப்பெருமானின் விரதங்களில் இவ்விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மேலானதாகவும் அமைகிறது. இவ்விரத காலத்தில் கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்வதோடு இவ்விரதம் தொடர்ந்து ஆறுவருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இதனை முறைப்படி அனுஷ்டித்தால் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்கப்பெறுவர். மு- என்றால் முகுந்தான், ரு-என்றால் ருத்திரன், கா- என்றால் பிரம்மா இதனால் “முருகா’ என்ற நாமத்தை சொல்வதனால் மூவரது பெயரை சொல்லும் புண்ணியம் கிடைக்கும்.
*
eo

ySySAA000LSySSySSSSSeeS e e e e
கார்த்திகை
r
கார்த்திகைத் தீபம் (விளக்கீடு)
இது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் பூரணையும் கூடிய தினமாகும். சிவன் முப்புரங்களை எரித்தது இந்ததினமேயாகும் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்குமாக திருவண்ணாமலையிலே சிவன் சோதிப் பிழம்பாக காட்சியளித்ததும் இந்நாளே. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு கார்த்திகேயன் எனப் பெயர் பெற்ற ஆறுமுகனுக்கு உகந்த திருக்கார்த்திகை தினத்திலே நம்பிக்கையுடனும் உணர்வு பூர்வமான பக்தியுடனும் விரதமிருந்து தீபமேற்றி பூசை வழிபாடு செய்வோருக்கு அக இருள் போய் இக-பரசுகம் கிட்டும். கார்த்திகை விரதம் அனுஷ்டித்து திரிசங்குமன்னன் பேரரசனானன் பகீரதன் இழந்த நாட்டை மீட்டான். திருக்கார்த்திகை தினத்தன்று வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுவர்.
ஆலயங்களில் அமைக்கப்படும் சொக்கப்பானை தீபசோதி சகல சீவராசி, மரம், செடி யாவற்றுக்கும் ஈசனின் அருள்கிடைக்க வழி வகுக்கிறது.
விநாயகர் சஷ்டி (பிள்ளையார் கதை)
கார்த்திகை தேய்பிறை பிரதமையில் தொடங்கி மார்கழி வளர்பிறை சஷ்டி ஈறாக அமைந்த இருபத்தியொரு நாட்கள் இந்த விநாயகசஷ்டி எமது வெவ்வினையை வேரறுக்க வல்லது. மகாவிஷ்ணுவிற்கு ஏற்பட்ட சாபம் விநாயக வழிபாட்டினால் நீங்கப்பெற்ற தினமாகும். விரத ஆரம்பநாளன்று இருபத்தியொரு இழையினாலான நூல்காப்பை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருநாளும் நீராடி விநாயகருக்குப் பிடித்தமான மோதகம், அவல், கடலை, அப்பம், எள் நிவேதனம் செய்து விநாயகர் அகவல், விநாயகர் சஷ்டிகவசம், பிள்ளையார் கதை என்பன பாராயணம் செய்து விநாயகனை வணங்கி உணவு உட்கொள்ள வேண்டும். இறுதி நாளாகிய சஷ்டி அன்று முழு உபவாசமிருந்து அருகம்புல், எருக்கம் பூவால் அர்சித்து வணங்கி மறுநாள் காலை விரத நூல்காப்பை சுழற்றிவிட்டு பாரணை பண்ண வேண்டும். இவ்விரதத்தை முறையாக அனுஷ்டிப்பதனால் தடைகள், விக்கினங்கள் நீங்கி சர்வமங்களமும், ஞானமும் மோட்சமும் கிட்டும் மாணவர்கள் கல்வியில்
*
மேன்மைபெறுவர்.
ᎦsᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐᏐᏐ4

Page 16
SSySy eyyyS yyJJyyySy
சோமவாரம்
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சோமவாரம் என சிறப்புபெறுகிறது. சந்திரன் சிவபெருமானின் முடியில் அமரும் பேறினை பெற்ற தினமாகும். பகல் பொழுது உணவு உட்கொள்ளாது, மாலை நேரம் சிவனை நினைத்து பூசைசெய்து சிவாலயம் சென்று சிவனை தரிசித்து அதன்பின் உணவு உட் கொள்ள வேண்டும். இவ்விரதத்தினால் பல நற்பலன்கள் கை கூடும்.
மார்கழி
“மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணர் கீதோப தேசத்தில் கூறியதிலிருந்து மார்கழி மாதம் எவ்வளவு சிறப்பானது என்பதை அறியலாம். அத்துடன் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலமாகும். மார்கழி மாதம் முழுவதும் வீடுகளில் கோலமிட்டு பிள்ளையார் பிடித்து வைப்பது தொன்றுதொட்டு வரும் ஒரு வழக்கமாகும்.
திருவெம்பாவை
திருவாதிரையை கடைசிநாளகக் கொண்டு அதற்கு 9 தினங்கள் முன்பு ஆரம்பமாகி திருவெம்பாவை நடைபெறும். ஆலயங்களில் அதிகாலையில் பூசைகள் இடம்பெறும். அதிகாலையில் நீராடி திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவைப் பாடல்களைப் படித்து வழிபடுவது சிறப்பாகும். இவ்விரதம் அனுஷ்டிப்பதனால் கன்னிப் பெண்கள் தங்கள் மனம் போல் மணாளனைப் பெறலாம்.
திருவாதிரை
திருவெம்பாவை இறுதிநாள் திருவாதிரை நாளாகும். இது
நடேசர் தினமுமாகும். நடடேசர் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து
ஆருத்திரா தரிசனமும் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
வைகுண்ட ஏகாதசி
மாதாமாதம் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாத ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகிறது. இது சொர்க்க வாயில் ஏகாதசி என்றும் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவை வணங்கி துளசித் தீர்த்தம் மாத்திரம் அருந்தி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பது உறுதி.
གསོ་
*

r
மார்கழி மூலம்
மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் ஆஞ்சனேய ஜயந்தி தினமாகும். இத்தினத்தில் ஆஞ்சனேயரைப்பூசித்து வழிபடுவதால் உடல் பலம், ஆரோக்கியம் பெறலாம்.
தை
இது உத்தராயண கால ஆரம்பமாகும். அதாவது தேவர்களுக்குப் பகல் பொழுதாகும்.
தைப்பொங்கல்
தைமாதத்தின் முதல் நாள் தைப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் நாளாக அமைகிறது. சைவ மக்களின் வாழ்வில் மிகஉன்னதமான நாள். மழைபொழிவது சூரியனால்தான். விவசாயத்திற்கு மழை வேண்டும். விவசாயிகள் ஒரு நாட்டின் முதுகெலும்பானவர்கள். விவசாயி பயிர்செய்வதினால் எமக்கு உணவுகிடைக்கிறது. எனவே இவற்றுக்கெல்லாம் காரணம் சூரிய பகவான்தான். அதனாலே இந்நாளில் சூரியனுக்கு பொங்கலிட்டு சூரியவழிபாடு செய்கிறோம்.
*
தைப்பூசம்
பூரணையுடன் கூடிய பூசநட்சத்திர தினமே தைப்பூசமரகுரீம். இது முருகனுக்குரிய தினம்.
தை அமாவாசை
அபிராமிப்பட்டரின் பக்தியினால் அம்பாளின் அழிக்கிரகத்தடிய அமாவாசைப் பெளர்ணமியாக மாறிய தினம். an -
மாசி
சிவராத்திரி
மாசிமாதத்து தேய்பிறை சதுர்த்தசி கூடிய புண்ணிய தினம் சிவராத்திரி ஆகும். “சிவசிவ” என்றிட வினைஅகன்று சிவகதி கிட்டும், இந்த சிவராத்திரி சிவனுக்குரியது. உயிர்களின் பிறப்பு, இறப்பு என்ற மயக்கமும் அஞ்ஞான உறக்கமும் நீங்கி அவைகளுக்கு மோட்ச சக்தி அருள வேண்டுமென பார்வதி தேவி சிவனை நான்கு ஜாமங்களும் கண்விழித்து வழிபட்ட தினமாக சிவராத்திரி கூறப்படுகிறது. விரதம் அனுஷ்டிப்போர் முழு உபவாசம் இருந்து இரவு கண்விழித்து சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாமப்பூசைகளையும் தரிசித்து
SAK0A0SS000AA00AS
Ş:

Page 17
eAyAAySyJAySSS SyS0A0SASASA
சிவானுக்கிரகம் பெறலாம். இரவு 11-30 லிருந்து 1 மணிவரை லிங்கோற்பவ காலமாகும். இந்த காலத்தில் லிங்கோற்பவரைத் தரிசிப்பதனால் எமது பாவங்கள் நீங்கும். மறுநாள் காலை பாரணை பண்ண வேண்டும்.
மாசி மகம்
வருணனை அசுரன் பாசத்தினால் கட்டி கடலில் போட்ட போது வருணன் சிவனை வணங்கி விமோசனம் பெற்றநாள் மாசி மகம், 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவதை மஹாமகம், மாமாங்கம் என்பர் பெரியோர்.
பங்குனி
பங்குனி உத்தரம்
பங்குனி உத்தரமானது பல சிறப்புக்கள் கொண்ட தினமாகும். இந்தத் தினத்தில் பல தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றதால் இது ஒரு மங்களகரமான தினமாகும். மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றது இத்தினமே இத்திருமணக் கோலவடிவமே கலியாண சுந்தர மூர்த்தம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பகவான்-ருக்மணி திருமணம், இராமர்-சீதாபிராட்டி திருமணம் நடந்ததும் இந்தத் தினமே. பங்குனி உத்தர தினமன்று மனச்சுத்தியுடன் கூடிய தூயபக்தியுடன் விரதம் அனுஷ்டித்தால் தடைகள் நீங்கி விவாகம் கைகூடும்.
பங்குனித் திங்கள்
இது அம்மனின் வழிபாட்டுக்குரிய ஒரு தினமாகும். குறிப்பாக கண்ணகை அம்மனை வழிபடவேண்டிய காலம். இந்த நாளில் பொங்கல் வைத்துக், குளிர்த்தியிட்டு வேப்பிலை மாலை சாத்தி வழிபாட்டு விரதம் அனுஷ்டித்தால் அம்மை போன்ற நோய்கள் நீங்கி சுகவாழ்வுகிட்டும்.
இவை தவிர ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை சதுர்த்தி விநாயக வழிபாட்டிற்கும், ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற கார்த்திகை நட்சத்திரமும் முருகப் பெருமானின் வழிபாட்டிற்கும் சிறந்த காலமாகும். இதைத்தவிர ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற திரயோதசி திதியன்று மாலை 4 மணி முதல் 6 மணிவரையில் உள்ள காலம் பிரதோச காலமாகும். தேவர்களும் அசுரர்களும் பால்க்கடலை கடைந்த போது கொடிய ஆலகால விஷம்தோன்றியது. தேவர்கள் பயந்து சிவபெருமானிடம் ஓடிவந்து
ᏱᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ4

அமுதத்தைக் கொடுத்து தேவர்களைக் காத்து அருளிய காலமிதுவாகும். பெருமான் விஷத்தை அருந்தியதால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார். பிரதோஷ காலத்தில் விரதம் அனுஷ்டிப்போர், சிவாலயத்தில் தரிசனம் செய்து வழிபட வேண்டும். அப்படி வழிபடும் போது நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்குமிடையில் சிவ தரிசனம் செய்ய வேண்டும்.
இதைத் தவிர மாதத்தில் வருகின்ற பூரணை, அமாவாசைத் தினங்களும் விரததினங்களாகும். பூரணை தாயை இழந்தவர்களும் அமாவாசை தந்தையை இழந்தவர்களும் அனுஷ்டிக்க வேண்டும். இதனால் பிதிர் தோஷங்கள் நீங்கும்.
பூரணை தினத்தன்று அம்பாள் ஆலயங்களில் நடைபெறும் திருவிளக்குப் பூசையில் கன்னிப் பெண்களும் சுமங்கலிப் பெண்களும் கலந்து வழிபட்டு விளக்குப் பூசை செய்வதனால் கன்னிப் பெண்களுக்கு மங்கள நிகழ்வுகளும், சுமங்கலிப் பெண்களுக்கு நீண்ட மாங்கலியப் பலனையும் பெறலாம்.
பூனி வரலட்சுமி விரதம்
இந்த விரதம் ஆடிமாதம் சுக்கில பட்சத்தில் இரண்டாவது வெள்ளிக் கிழமையன்று அனுஷ்டிக்கப்படுகிறது. முன்பு பார்வதி அம்மையார் ஸத்புத்திரனை வேண்டி இவ்விரதத்தை அனுஷ்டித்ததனால் விரத மகிமையால் ஷண்முகன் தோன்றினான். வரலட்சுமியை மகிழ்விக்கக்கூடிய இந்த சம்பத் விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள் வாழ்வில் சகல போகங்களையும் அனுபவித்துப்பின் வைகுந்தம் சேருவாள். இவ்விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் ஒன்பது முடிச்சிட்ட மஞ்சள் காப்பை வலது கையில் கட்டவேண்டும். அன்றைய தினம் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து அவர்களிடம் ஆசிபெற வேண்டும்.
சைவமக்கள் இத்தினங்களை மனதில் கொண்டு பக்தி பூர்வாக இதைய சுத்தியுடன் இறைவனை வழிபட்டு ஆனந்தப் பேரருள் பெறுவார்களாக
சுபம் "எங்கும் மங்களம் என்றும் பொங்குக”
용

Page 18
h******************************
சைவர்களின் 31ம் நாள்
கிரியைகளின் விபரம்
1. கிரியா கர்த்தா சங்கற்பம்
விக்கினேஸ்வர பூசை, பஞ்சகவ்யபூசை, வருண பூசை புண்ணியாக வாசனம், கர்த்தா (நாதிகளுடன்) பஞ்சகவ்யபிராசனம் புண்ணியாக ஜலப் புரோஷனம் கிருகம் எல்லா அறைகளும், மற்றும் இடங்களும்
2. அணுக்ஜை
பூணுால் தரித்து அதிகாரம் பெறுதல்
3. சங்கற்பம்
கிரியைகளை யான் செய்யத் தொடங்குகிறேன் என்பதை உணர்த்தல் (நினைத்தல், செயற்படல்) என்பதாகும்.
4.சூர்ய நமஸ்காரம்
கிரியைகள் செவ்வனே நிறைவேறும் வண்ணம் பிரார்த்தித்தல்
5. நவசிரார்த்தம்
இது ஒன்பது தானமாகும். இது ஒன்பது வாயில் (நவத்து வாரம்) களின் விருத்திக்கும் ஜீவான்மாக்களின் பொருந்திய நவசக்தியின் தன்மையையும் குறித்து செய்யப்படுவதாகும்.
6. ஸம்மிதா சிரார்த்தம்
நம் அநுஷ்டானத்தில் ஏற்பட்ட குறைவுகளுக்காக செய்யப்படும் ஆறு தானங்களாகும் இது ஸம்மிதா மந்திரங்களால் செய்ய வேண்டும்.
7. ஏகோத்தர விருத்தி
ஒன்று பலவாக விரிதல் நாங்கள் செய்யும் தர்ப்பணங்களில் எண்ணிக்கை குறைவிருப்பின் அதன் நிவர்த்திக்காகச் செய்யும் எழுபத்தைந்து தானமாகும்.
8. இடபதானம்
இடபம் எருதுக்கன்று, இதை முறையே அலங்கரித்து, தூப தீபம்
சூடம் காட்டி வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலானவைகளைக் கொடுத்து,
நாலு திக்கிலும் இருக்கும் ஆறுகளையும், சமுத்திரங்களையும் இந்த
ལ་
مجھص+

܀ܚܬ
SA00JS0AS00JS0A00S0SAA0J0A0A0A0JS0 KAeqS
இடபத்தின் வாயிலாக ஆன்மா தாண்டி முத்திபேறு அடைவதாக குறித்து செய்யப்படும் தானமாகும்.
9. ஏகோதிட்டம்
ஒன்றை குறித்தலாகும். பிரேத சப்தநீக்கம். பிரேதமாகிய ஆன்மா திருப்தி அடையும் வண்ணம் செய்யப்படும் தானம் இது. விசேஷமாக ஒரு பிராமணரை அழைத்து செய்யவேண்டியது. பிண்டதானத்துடன் முடித்து தானம் ஏற்றவரை உபசரித்து வழி அனுப்பி பின் கர்த்தா கால், கை, முகம் அலம்பி வீபூதி அணிந்து பஞ்சகவ்யம் அருந்தி அந்த இடம் சுத்தி செய்தபின் மற்றும் தானங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.
10. மாசியம்
மாசியம் பதினைந்துடன் செய்யவேண்டும். பதினைந்து மாசியம் முடிந்தால் தான் சபீண்டீகரணம் செய்ய இடம்வரும். இதில் பதினைந்து தானம் செய்து பதினைந்து பிண்டம் இட்டு பூசை செய்து சுரோத கும்பசிரார்த்தம் செய்து பிண்டங்களை விசர்ஜனம் செய்க
11. சுரோத கும்ப சிரார்த்தம்
தாக நிவாரணத்திற்கு தண்ணிருடன் பாத்திரம் தானம் கொடுப்பது.
12. சபீண்டீகாரணம் தானம்-எட்டு
இதன் விபரம் தேவஸ்தானத்திற்கு நந்தி, மஹாகாளர் நிமித்தம் பிதிர், பிதாமகர், பிரபிதாமகர் அதிதி, அப்பியாகதர் இப்படி முறையே எட்டு இடங்கள் அமையும், இந்த எட்டு இடங்களுக்கும் எட்டு அந்தணர்களை அழைத்து தானம் கொடுப்பதே சிறந்தது. எட்டு அந்தணர்கள் கிடைக்காவிடில் இதில் புரோகிதர் (நந்தி, மஹாகாளர்)க்கு ஒருவரும் (பிதிர் பிதாமகர், பிரபிதாமகர்)க்கு ஒருவரும் (நிமித்தம்) ஒருவரும் (அதிதி, அப்பியாகதர்)க்கு ஒருவரும் வைத்து தானம் கொடுக்கலாம்.
13. சூர்ய நமஸ்காரம் திருப்தி கேட்டு அளித்தல்
அதாவது தேவாரீர் என்னால் இயன்ற வரையில் இப்பிதிர் சிரார்த்தம் செய்கிறேன். இதில் ஏதும் தவறு உளதேல் அவைகளை
ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏍ

Page 19
魏
h******************************
TeSeS SASeYS00J0AeA0ASYA0YAAeSA0eyyA0AA0
மன்னித்து இவ்வுபசாரங்களை பிதிர்களிடம் சேர்க்கும் வண்ணம் பிரார்த்திக்கிறேன் என்பதாகும்.
14. பிண்டதானம்
இதில் கோதானம், பாத்யதானம், தீடதானம் செய்து பிண்ட கண்டனம் செய்து பிதிர்களுடன் சேர்த்து பிதிர்ரூபமாக பூசித்து விசேஷ நைவேத்தியாதிகள் வைத்து, சந்தனம் புஸ்பமாலை, துளசி சாத்தி தூப, தீப நீராஞ்சம் செய்து பிரதட்சண நமஸ்காரம் செய்து திருமுறைகளை ஓதி வணங்கி, பிண்ட விஜர்சனம் செய்து பிண்டங்களையும் எல்லா நைவேத்தியங்களிலும் சிறுபாகத்தை எடுத்து பசுமாட்டிற்கு வைக்க வேண்டும். பசு மாடு வசதியில்லாவிடின் ஒடும் ஆற்றிலோ, குளத்திலோ கடலிலோ விடலாம். பின்தானம் கொடுத்த இடத்தை செய்து விட்டு, புரோகிதருக்கு சம்பாவனை கொடுத்து ஆசீர்வாதம் பெற்று பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் பெற்று பிதிர் பிரசாதத்தை வாங்கி பூசை அறையில் வைத்து வணங்கி ஏற்பட்ட துக்கம் நீங்கி இறையருள் கிடைக்க பூசைசெய்து வணங்கி மங்கள பொருட்களை தரிசித்து உறவினர்களுடன் பந்தி போசனம் செய்யுக.
பின்பு வருஷாந்தம் வரை மாதாமாதம் இறந்த திதிகளில் மாசியத்தை நியமாக செய்தல் வேண்டும் தவிர்க்க முடியாத தடைகள் ஏற்படின் மாசியத்தை சேர்த்தும் செய்யலாம்.
கர்த்தாவானவர் ஆண்டுத்திதிவரைபிதிர் அநுக்கிரகத்தை வேண்டி வீட்டில் சுபகருமங்களை செய்யக்கூடாது.
ஆண்டுத் திதி முடித்து மறுநாள் சுபிட்சமான வாழ்வின் பொருட்டு வீட்டில் நவக்கிரக ஓமம் வழிபாடு செய்து அந்த கும்பநீரால் ஸ்நானம் செய்து வீட்டில் இலட்சுமி பூசை செய்து இலட்சுமி கடாகூடிம் பெறக்கடவர்.
ஆண்டு திதி முடியும்வரை அமாவாசை தர்ப்பணம் செய்யக் கூடாது. இந்த நியமம் பிதாவுக்குத்தான் உண்டு.
சுபம்
ལ་
s
i
4ܘ܀

A0ASASSJA0SASSASSS000AAAS
பிரம்மபூரீபா.சண்முகரத்தின சர்மா Brahmanashri B. Shanmugaratna Sarra
பரதம குருக்கள் - சமாதான நீதவான் Chief Priest - Justice of The Peact Paunstn faasu) - founasuo gshaurub sivakama Thillagarn - Sivakaħa Bhooshanarm
President : Shri Rama Gaia Sabhà
தலைவர் . பூஜி ராம கான சபா
தலைவர்- அகில இலங்கை சியப் பிராமண் சங்கம் President : Ali Ceylon Siva Brahmana Sahha பூரீ பால செல்வ விநாயகமூர்த்தி கோவில் Sri Bala Selva Vinayaga Moorthy Tempke 11/9, sůLíšsrnasses. Gasrr(plb - 10 11/9, Captain's Garden, Colombo - 10 தொலைபேசி கோயில் : 887111 Telephonc Temple : 68711
* 6939講あ Residence: 693922
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்”
திருமதி சின்னத்தம்பி அன்னலெசுஷ்மி அம்மா அவர்களின் திடீர் மறைவு கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். அன்னார் இறப்பதற்கு 3 நாட்கள் முன்புதான் அன்னாரது கணவர் மறைந்த ஆ சின்னத்தம்பி ஐயா அவர்களின் சிரார்த்த தினம் நடைபெற்றது. அதற்கு நான் சென்று எல்லாம் முடித்துப் புறப்படும் வேளையில் என் இரு கைகளையும் பிடித்து கண்ணிர் விட்டு கவலைப்பட்டு அழுதார். நானும் பெரும் கவலை கொண்டு கண்ணிர் விட்டு கவலைப்பட்டேன்.
தன் குடும்பப் பொறுப்பை எல்லாம் நன்கு கவனித்து வந்த இவர் தன் பிள்ளைகள், மருமக்கள் எல்லாரும் பக்கத்தில் இருக்கும் போதே மறைவை எட்டியது அவருக்குக்கிடைத்த பெரும் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். அன்னார் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமல்ல அவர் சாவிலும் பத்தினியாகவே இறைபதம் அடைந்துள்ளார்.
1935ம் ஆண்டில் இருந்து எம் குடும்பமும் அவர் தம் குடும்பமும் இரண்டறக் கலந்த குடும்பமாகவே கிட்டத்தட்ட 65 வருடங்கள் இருந்து வருகிறது.
காலன் யாரையும் விட்டு வைக்க மாட்டான். அவர் இவ்வுலகில் தன் சேவையை எல்லாம் சரிவரச் செய்து முடித்து இறைவனடியில் தன் பணியைச் செய்யச் சென்றுவிட்டார். அன்னாரது மறைவால் துயருறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவருக்கு எம் ஆறுதலைக் கூறி அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பூரீ பால செல்வ விநாயகரது கழல் போற்றி நிற்கின்றேன்.
சாந்தி சாந்தி!! சாந்தி!
பா. சண்முகரத்தின சர் ழா
பிரதம
8. البصمه به همه جبههها به وبه همه به همه به همه به همه به همه به همه
iܥܬ

Page 20
**********・窓・3・3・3・3・3・8・3・器・3・3・3・3・3・3・3・3・3・3・3・3・*
சிவலம்
i, Prathësh Kriya B dag Krtya i, Prattishta Kalamithi r Sivo Sri S. KUN CHITHR PATHR ήύύίίλήί
CEF PRES; SRPONNAMBALAWANESWARARTHEYASTHANAM 38, SriRamanathan Street, Colorbo 0,300 Sri Lanka
சிவாகம சிரோமனி, கிரியாகலாய முக்தாமணி, பிரதிஷ்டாரத்னம், கிரியா பூஷணம்,வேதாகம கிரியா சூடாமணி, பிரதிஷ்டாகலாநிதி 剑 5. 话剑 ாதக் க்கள் 28. நீ இராமநாதன் வீதி
பூரீ అల్ట్ დნ(ლეს கொழும்பு 01:00
பூரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம் -് 4383.28
E-mail : das ang maility con
திருசின்னத்தம்பிஅன்னலட்சுமிஅம்மாளின்சிவத்தொண்டு அமரரான சிவத்தொண்டன் திரு சின்னத்தம்பி ஐயாவுக்கு உறு துணையாயிருந்து சிவதொண்டிற்குத் தோன்றாத் துணையாயிருந்தவர் காலஞ்சென்ற 86 வயதான அன்னலட்சுமி அம்மா என்றால் மிகையாகாது. அம்மா அவர்கள் தனது கணவனுடன் கூட இருந்து கப்பித்தாவத்தைப் பால செல்வவிநாயகர் கோவில், முகத்துவாரம் பூரீ சர்வார்த்தசித்தி விநாயகர் கோவில், விவேகானந்த சபை, கதிர்காமத் தொண்டர் சபை, இந்து மாமன்றம் முதலிய அநேக இடங்களில் கணவனுக்கு உறுதுணையாயிருந்து அறம்பல செய்தவர். கணவன் இறந்து ஒரு வருடமாக இருக்கும் அதற்குள்ளே வாழ்வுமாயம், தன்கணவன் சென்ற வழியேதனக்கும் சிறந்தது என்றும் அல்லும்பகலும் இறைவனை வேண்டியுள்ளார்போலும் இறைவன் செயலும் அப்படியேயாகி விட்டது. இவர்களது மகன் திரு. Dr. குணசிங்கம் அவர்கள் முகத்துவாரம் பூரீசர்வார்த்தசித்தி விநாயகர் கோவிலில் நிர்வாகப் பொறுப்புக்களைக் கவனித்து வருகிறார். தாயின் நல்லாலோசனையை மேற்கொண்டு அக்கோயில் வசந்த மண்டத்திருத்தத்தை ஆரம்பித்து மகனை ஊக்கப்படுத்திக் கும்பாபிஷேகமும் கண்டுள்ளார். மிகவும் புண்ணிய ஆத்மா சுவாமிகடமையை முடித்து மகனையும் நன்கு சிவதொண்டனாக்கி 07.07.2002 ஞாயிற்றுக்கிழமை பூரண திருப்தியுடன் தான் செய்த தொண்டை மகனையும் விடாது செய்யக்கடவாய் எனச்செய்கையில் செய்து காட்டி கும்பாபிஷேகமும் முடியச் சர்வார்த்த சித்திவிநாயகர் பாதாரவிந்தத்தை அவரது ஆத்மாசென்றடைந்தது. இதிலிருந்து அன்னலட்சுமி அம்மையார் தொண்டு கணவன் மகனுக்குத் தோன்றாத்துணையாய் அமைந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
அன்னலட்சுமி அம்மா ஆத்மா சிவகதியடைந்துள்ளது. யாருக்கும் கிடைக்க முடியா கதி அவருக்குக் கிடைத்தது என்று வாழ்த்துவோம் வழிபடுவோம்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க.
இப்படிக்கு சிவபூனி சி. குஞ்சிதபாதக் குருக்கள்
င်္ခါs. ++++++++++++++ချွံချွံချွံချွိခ်ိန္ခ်ိန္ခ်ိန္အခ်ိန္::

+++++++++++++++++++++++++++++++-y
ஆத்ம சாந்தி உரை
“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்ற ஒளவையாரின் வாக்குப்படி உலக வாழ்க்கையில் ஒருமுறை மானிடனாக பிறக்க எத்தனை மாதவம் செய்தோமோ என எண்ணி எப்போதும் இறைவன் திருவடியை எண்ணவைக்கும் அன்னையின் அன்புக்கு ஈடாக எதுவுமேயில்லை. தாயில் சிறந்த கோவிலுமில்லை. அம்மாவை வணங்காது உயர்வில்லை எனத் தாயை பற்றி எத்தனை எத்தனையோ கூறலாம். திருமதி. அன்னலட்சுமி அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தாயாக மாத்திரமல்லாது குடும்பத்திற்கு குலவிளக்காய் இருந்து தன் மக்கள் யாவரையும் உலகில் சிறந்தவர்களாக பார் போற்றும் மக்களாக வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது கணவர் சின்னத்தம்பிஐயா அவர்கள் மிகப்பெரிய சைவப்பெரியார். குடும்ப பொறுப்பாளராக இருந்தும் ஆன்மீக நெறியில் நின்று பல ஆலயங்களுக்கு சிறந்த சேவையாற்றியதோடு ஒரு சமூகத் தொண்டனாக குறிப்பாக திருக்கேதீஸ்வர ஆலயவளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிந்து சைவ உலகில் பெருமையாக வாழ்ந்த பெரியார். இவரின் இந்த உயர்வுக்கெல்லாம் பக்கபலமாக காரணகர்த்தாவாக இவரது இல்லத் துணையாகிய அமரர் திருமதி. அன்னலட்சுமி அம்மையாரின் உந்துசக்திதான் காரணம்.
07. 07. 2002 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்த திருமதி அன்னலட்சுமி அவர்கள் வாழ்ந்த காலத்திலே சிறந்த குடும்பத் தலைவியாக விளங்கியவர். ஒருவர் எத்தனை காலம் வாழ்ந்தார் என்பது சிறப்பில்லை எப்படிவாழ்ந்தார் என்பதே சிறப்பாகும். அந்தவகையிலே அமரர் அவர்கள் தன் குடும்பத்திற்கு ஒளி விளக்காய் இருந்தார் என்றால் மிகையாகாது. கணவனுக்கு சிறந்த மனையாளாக, தான் பெற்ற செல்வங்களை வளர்ப்பதில் பாசமிகு அன்னையாக, இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் சிறந்த இல்லத் தலைவியாக, இறை
o
பக்தியில் மேன்மை உள்ளவராக திகழ்ந்தார்.
ᎦsᎹᎹᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ*****ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ4

Page 21
rᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐᏐᏐᏐᏐᎹᏠ
அமரர் அன்னலட்சுமியின் கணவர் சின்னத்தம்பி ஐயா * அவர்கள் சென்றவருடம் 15, 07, 2001 அன்று அமரர் ஆனார். அவரின் மறைவுக்குப் பின் அன்னலட்சுமி அம்மையார் உடலாலும் உள்ளத்தாலும் மிக தளர்ந்து காணப்பட்டார். கணவரின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 03. 07. 2002 அன்று நடைபெற்ற ஆத்மசாந்தி கிரியைகளை தன்பிள்ளைகளின் உதவியுடன் தானேமுன்னின்று நடாத்தி அந்த மன நிறைவுடனேயே அது நடந்து நான்கு தினங்களின் பின் அவரின் உயிர் பிரிந்து இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடிகளை சென்றடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் ஒம் சாந்தி சாந்தி!! சாந்தி!
சிவாகம கிரியா ஜோதி பிரம்மபூணி, கு. சோமசுந்தரக் குருக்கள் பிரதமகுரு பூனரி சர்வார்த்த சித்தி விநாயகர் தேவஸ்தானம் முகத்துவாரம் கொழும்பு - 75
வாழைமரம்
வாழைமரம் மங்களப் பொருளாகும். இதனுடைய சகல பாகங்களும் பயனுள்ளது. வாழைப்பழுத்தில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான செரோடினின் என்னும் பொருளை உருவாக்கும் சக்தி நிறைய உண்டு. இது இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் உண்டாகும். எனவே வாழைப்பழம் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். திருமணவீட்டில் வாழைமரம் கட்டுவதும் பெண்-மாப்பிள்ளைக்கு பால், பழம் கொடுப்பதும் இதே காரணத்தினால்தான். வாழையிலை சாப்பாட்டிற்கு உதவுகிறது. வாழை நார் மாலை கட்டப் பயன்படுகிறது. வாழையிலையில் தினமும் சாப்பிடுவதனால் ஆயுள் விருத்தியுண்டாகும்.
ܥܬ

oo
JSSJySJJ0000J00000J0J0AA0AASAAeyAJAASS
ལ་སྒྱུ
மருமக்கள் கதறல்
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று”
ன்ெற குறள் வாக்கிற்கு இலக்கணமாக வாழ்ந்த மாபெரும் தெய்வமே மாமி! உங்கள் பிரிவாற்றாமையால் கலங்கி நிற்கிறோம், தவிக்கிறோம். பிள்ளைகளை உலகம் போற்றும் உத்தமர்கள் ஆக்கினீர்கள். அவர்களின் சேவை நாட்டைக் காக்கிறது. மருமக்களையும் உயர்த்தப் பாடுபட்டீர்கள். உங்கள் ஊக்கத்தில் எல்லா மருமக்களும் கொழும்பு வந்தோம். உங்கள் நிழலில் ஆறினோம். எல்லோருக்கும் வாழ்வதற்கான பதவிகளை அடைய ஊக்கமும் ஆக்கமும் உயர்ச்சியும் தந்தீர்கள். அன்னையாக நினைத்தோம், ஆறுதல் அடைந்தோம், அன்புடன் வாழ்ந்தோம், இன்பமாக இணைந்தோம், ஆற்றவும் தேற்றவும் வழிநடத்தவும் உங்களைத் தாயாக நேசித்தோம்; மலர்ந்த முகத்துடன் மாசற்ற நினைவுகளுடன் எம்மை வசமாகிப் பாசத்தைப் பொழிந்து மங்காத புகழோடு வாழ்ந்தீர்கள். பேரோடும் புகழோடும் நீடூழி வாழ்ந்தீர்கள். இணைந்த உங்களில் மாமாவை அழைத்தார் இறைவன். அவரது ஆண்டு நிறைவுடன் உங்களையும் அழைத்துக் கொண்டார் மாமா. எத்தகைய உத்தமமான வாழ்வு. பாசமுள்ள ஜோடிகள் பறந்து விட்டீர்கள். உங்கள் நினைவுகளிலிருந்து ஆற முடியவில்லை. பிரிவைத் தாங்க முடியவில்லை. குடும்பத்தின் குல விளக்காய் திகழ்ந்து அன்பும் அறிவும் ஊட்டி ஆதரித்து வாழவைத்த தெய்வமே நினைந்து நினைந்து குமுறுகிறோம். ஒர் ஆண்டு காத்திருந்து தன் திதியையும் கொடுத்த நான்காம் நாளே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் சூழ வழியனுப்பி வைத்தோமே, நினைத்துக் கலங்குகிறோம் உங்களைப் பிரிந்து சொந்தங்கள் தவிக்கின்றன. ஆறாத் துயரில் விம்மி வெடித்தும் ஆறுதல் கிடைக்கவில்லை. வருடங்கள் எத்தனை தான் சென்றிடினும் உங்களைப்தி போல் எங்களுக்கு ஆறுதல் இல்லை, அமைதி இல்லை, மறைந்த உங்க? நினைவு மனதை வருத்துகிறது. நீங்கள் நினைவுகளில் :
அன்பு மாமி தெய்வமே உங்கள் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கி ம்.
i
சாந்தி சாந்தி!! சாந்தி!
eko

Page 22
ஜூ”
என் நினைவு அலைகளில் அம்மா
பின் பால்ய கால நண்பன் குணத்தின் "அம்மா’ மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் என் உடலில் ஏதோ உணர்வு ஏற்பட்டது. கவலைமட்டுமல்ல, ஏதோ புரிந்துகொள்ள முடியாத, சொற்களில் தத்ரூபமாக வடிக்கமுடியாத ஒரு மெய்ப்பாடு, அன்பும் பாசமும் கலந்த ஒரு துன்ப உணர்வு, திருமதி அன்னலசுஷ்மி சின்னத்தம்பிதான் இவரது இயற்பெயர். ஆனால் பிறருடன் பேசும்போது கூட நான் “சின்னத்தம்பியரின் பெண்சாதி” என்று கூடக் குறிப்பிடுவது இல்லை. குணத்தின் அம்மா என்றுதான் சொல்வதுண்டு. குணம் மூலமாக உருவான அன்பு அடிப்படை கொண்ட பக்தி காரணமாகவே இந்தத் தாயுறவு ஏற்பட்டது.
அம்மாவை 1949 முதல் நான் அறிவேன். மருதானை, கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் மாணவனாக இருந்த நாட்கள் முதல் இவரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் 1952ல் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்ற பின்னர்தான் எனக்குக் கூடுதலான பரிச்சயம் ஏற்பட்டது. எனது நண்பன் டாக்டர் குணசிங்கத்தைக் காண்பதற்காக அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவரோடு ஊர்க் கதைகள் எல்லாம் பேசுவேன் . அம்மாவின் சொந்த ஊர் கோண்டாவில் மேற்கு. ஐயர் பள்ளிக்கூட ஒழுங்கையில் இருந்த பெரிய கல்வீடு இவரது இல்லம். இந்த இல்லத்திலிருந்து சுடப்பிடு தூரத்தில் இருந்தது என் தாய் மாமனின் வீடு. என் மாமி சரஸ்வதியும் இவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். என்னை அறிமுகப்படுத்தியதும் “அதுதானே உம்மைப் பார்த்தால் சரஸ்வதியின் புருஷன் போல் அல்லவா இருக்கின்றீர்” என்று கூறி மகிழ்ச்சியடைவார். “உன்னை என்றோ உங்களை என்றோ’ அவர் எம்மோடு பேசுகின்றபோது குறிப்பிடுவதில்லை. அன்புடன் “உம்மை’ என்றுதான் குறிப்பிடுவார். இவ்வாறு குறிப்பிடுவதனை அப்பகுதி மக்கள் பிராமணத் தமிழ் பேசுகின்றார் என்று சொல்வதுமுண்டு. எல்லாம் அன்பின் நிமித்தம் அவர் பயன்படுத்திய சொற் பிரயோகம். அந்நாட்களில் உருவான அன்பு இறுதிக் காலம்வரை வளர்ந்து கொண்டே வந்தது. கப்பித்தாவத்தை பூரீபால செல்வ விநாயகர் கோவில் தொடர்பின் பின்னர்
hశి***************************

܀ܚܬ
ASA0AAYY0A00h0ASASA0yAA00A00A0A0Ay
“சின்னத்தம்பி ஐயாவின் வால்” என்ற விருதும் எனக்குச் சில அடியார்களால் வழங்கப்பட்டது, இதன் விளைவாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைக் கூட நான் முகம்கொள்ள நேர்ந்தது. ஆலய வழிபடுவோருக்கு இவை எல்லாம் தெரிந்த விஷயங்கள்.
அம்மா தாராளமான உள்ளம் படைத்தவர். ஒரு சிறு உதாரணத்தைச் சொல்ல விழைகின்றேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மார்ஸ் மாணவர் விடுதியில் நானும் குணமும் இருந்தோம். குணம் அடிக்கடி கொழும்புக்குச் செல்வதுண்டு. திரும்பிவரும்போது பெரிய நெஸ்பிறே பால் மா டின்னில் உயர்தரமிக்ஸரும் கஜுவும் அம்மா கொடுத்துவிடுவார். குணம் அதனை எனது அறையில் தான் வைத்திருப்பார். மாலை தேநீர் வேளையில் இதனைச் சுவைத்துச் சாப்பிடுவோம். சகமாணவர்களும் இந்த மிக்ஸரை உண்ண வேண்டும் என்பதால்தான் அவ்வளவு தொகையாக அவர் கொடுத்துவிடுவதுண்டு.
பவுண்டன் ஹவுஸ் லேன், 29ம் இலக்க இல்லத்துக்குச் சென்று நான் வீடு திரும்பி வர இரவு 7 மணி ஆகிவிட்டது என்றால் சாப்பிடாமல் போக அனுமதிக்க மாட்டார். இடியப்பமும் உருளைக்கிழங்குக் குழம்பும் எத்துணை உரிசையாய் இருக்கும். இதுபோல பலவற்றைத்தான் என் மனதில் மீட்டுப் பார்க்கிறேன்.
அம்மம்மா! எத்துணை பெரியவர் இவர். செல்வ வளத்துடன் பிறந்ததிலிருந்து வாழ்ந்தார். அதே ஐஸ்வரியத்துடன் இறுதி நாள்வரை அன்னலஷ்மியாகவே மகிழ்வுடன் இவர் வாழ வைத்தவர் இவரது துணைவர் அமரர் ஆ. சின்னத்தம்பி ஐயா அவர்கள்.
சின்னத்தம்பியர் ஈடில்லாப் புகழையும் நிகரில்லா வெற்றியையும் தன் வாழ்வில் கண்டார் என்றால் இதற்கெல்லாம் வழி சமைத்தவர் அம்மா அவர்களே.
ஐயா ஆலயப் பணிகளிலும் சமூக அபிவிருத்தி முயற்சிகளிலும் முழுநேரமும் ஈடுபட்டிருக்கக் குடும்பத்தை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவர் அம்மாவே. குழந்தைகளெல்லாம் கல்வியில் முன்னேறி சமூகத்தின் உயர்பீடத்தில் இருக்கின்றார்கள் என்றால் இவ் வெற்றிக்கு
******************************ణీ

Page 23
SALS0000A0YSS0SS0SS0SS0SSyS
அம்மாவின் மதிநுட்பமும் விடாமுயற்சியுமே அடித்தளமா இருந்தன. இவருடைய சிறந்த குணம் எவரையும் வெறுப்புடன் நோக்குவதில்லை. எவர் மீதும் வெஞ்சினம் கொள்வதில்லை. எதற்கும் தீவுப் பிள்ளையார் மீதே பழியைப் போட்டுவிடுவார். இது போன்ற சிறந்த குணாதிசயங்கள் இவர்பால் காணப்பட்டன. இதனால் எல்லோரும் அன்புடனும் பாசத்துடனுமேயே அம்மாவை நோக்கினர்.
ஐயாவின் ஆட்டைத்திவசத்தன்று கிரியைகளில் கலந்துகொண்ட பின்னர் அம்மாவிடம் “போயிட்டு வாறேன்” என்று சொல்வதற்காக உள்ளே சென்றேன். அம்மாவைக் கண்டதும் என் உள்ளத்தில் ஏதோ உணர்வு ஏற்பட்டது. உள்மனம் என்னை அறியாமலே இவரை இனிக்காண்பேனோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது போலும். எனது அடிமணம் காட்டிய பிரக்ஞை அது என்றே நான் பின்னர் புரிந்து கொண்டேன்.
அம்மா நிச்சயமாக அந்தக் கப்பித்தாவத்தை ஜங்கரனின் பாதகமலங்களை வணங்கியபடியே என்றும் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இவரது ஆன்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றேன்.
இ. சிவகுருநாதன், சட்டத்தரணி, முன்னாள் தினகரன் ஆசிரியர்.
தெய்வமாக வணங்கும் பசு
பசுவை தெய்வமாக போற்றுவது இந்துக்களுடைய வழக்கம். எதற்காக இந்தச் சிறப்பு? பசுவின் பால் சிறந்த உணவாகும். ஆதலால் குழந்தைகளுக்குக் கூடக் கொடுக்கலாம். குறையெதுவும் இல்லாதது. போவிப்பவர்களுக்கு தாராளமாக அதுபால் தருகிறது. பசுவின் சாணம், கிருமி நாசினிகளை கொள்ளக் கூடியது. அதனால்தான் வீடு மெழுக வாசல் தெளிக்க அதைப் பயன்படுத்துகின்றோம். பசுவின் பால், நெய், சாணம், கோசலம், தயிர் ஆகிய ஐந்தையும் பஞ்ச கெளவியம் எனக் கூறுவார்கள். இது நோயைப் போக்கும் குணம் உடையது. இதுவும் இல்லாமல் பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். எனவே நாம் பசுவை தெய்வமாக வணங்குகிறோம்.
ܚܬ
ᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐ4

r中、
à
s:
பெண்ணில் நல்லாள் அம்மை அன்னலட்சுமி
இலங்கையிலே புகழ் பூத்த நல்வாழ்வு வாழ்ந்த பெருமைக்குரியவர் கடந்த 15.07.2001 அன்று இறையடி எய்திய எங்கள் மதிப்பிற்குரிய பெரியார் கொக்குவில் கிழக்குழரீமான் ஆ. சின்னத்தம்பி ஐயா அவர்கள். கொழும்பு, மருதானை கப்பித்தாவத்தை பூரீ பால செல்வ விநாயகர் ஆலய தர்மகர்த்தா. அவர் தம் சேவை இலங்கை வாழ் இந்துக்கள் அனைவர்க்கும் பல்வேறு இந்துக்களின் மன்றங்கள் ஊடாகக் கிடைத்தது. அதன் பெருமை ஐயா அவர்களின் துணைவியார் அம்மையார் திருமதி அன்னலட்சுமி அவர்களையே சாரும் என்றால் அது புகழாரமல்ல. அரசனுக்கு ஏற்ற அமைச்சராக அம்மையார் விளங்கினார். ஐயாவின் உயர்ச்சிக்கும் தனது இனிய தவம்மிக்க குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்ற பெண்ணில் நல்லாள் அம்மை அன்னலட்சுமி. கணவன் சென்ற அருள் வழிப் பாதையில் ஒரு வருட காலத்துள் அம்மையாரும் பெறுதற்கரிய பேற்றினை அம்மையாரும் பெற்றுவிட்டார். இங்கே அம்மையாரின் கற்பின் வலிமை புலப்படுத்தப்பட்டுவிட்டது. அவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி 4ஓம் சாந்தி 4
கவிஞர் வை. கங்கை வேணியன்
தலைவர் அகில இலங்கை கண்ணதாசன்மன்றம்
གཡོ་སྒྱུ་
ᏐᏐᏐᏐᏐ++ᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐ4

Page 24
kSeeJAJJ0AAAAAAA0SASAJJSASASAAAAAAJ0ASYJSAe
TRIBUTE TO AMMA
Sunday morning July 7, 2002 was a day that changed my life
irreversibly. It was the day my mother left this world. Although I was by her side during her last moments, I felt helpless in being unable to keep her alive.
I was one of seven children born to my parents at Fountain House Lane. My father's life revolved mostly around office work and social services. My mother was only sixteen years old at the time of her marriage, as was the common custom during the period. As she was unable to attain higher education, she was very keen that we, especially the girls, be educated to be professionals and to be independent.
On a Firday night whilst attending the temple, she overheard some girls talking about an entrance examination to St. Bridget's Convent. I was studying at the Presbyterian Girl's School at the time, and it did not have a science curriculum. The following day she wanted me to sit the entrance examination and I was Successful in gaining admission. My sister Gnanam also joined the school later. It was a private school and ours was a middle class family, but my parents spent beyond their means to provide us with higher education. There was enough money for the basics of food, education and medicine.
When I sat my School Certificate Examination and received a distinction in Tamil, my father was keen that I should be a Tamil scholar, but my mother was keen for me to be a doctor. Her unwavering support and never allowing us to help with the housework, enabled more time with our studies, and resulted in my successful qualification as a doctor.
When it was suggested that my eldest brother join the clerical service, with the help of a neighbour, she managed to obtain

h.
LLLLLLLS0AAS0AAASAAAAASAyASAAAAAAAAAA
admission for him to the private school St. Thomas College. Ile subsequently entered university to graduate in agriculture and later gained a doctorate.
My youngest sister Ruba was the bady of the family. I could still remember my mother feeding her breakfast, even after leaving school, whilst she was hurriedly getting ready to go to work in the morning.
My mother's life revolved around her children and grandchildren. ven though she was not in the best of health later in life, her etermination made her attend my daughter's wedding in New
– Kunarathy Ratnavadivel
OUR BELOVED GRANDMA
Distance has not kept us from learning great life lessons
from Grandma. As the matriarch of the Sinnathamby family, mother of seven, grandmother of fifteen, and great grandmother of three, she has been a source of inspiration and great wisdom. She has taught us by example the importance of family. We felt her love and affection from miles away. It always amazed us how attentive she was to the happenings in our personal life. She trakked our achievements and counted down the years to our wedlock.
We wish that we had lived closer to Grandma. We wish she was here to welcome present and future additions to our family. We Wish we could have seen her one more time... to say goodbye. Although Grandma has passed away, she will live in our hearts forever.
Love Shivan, Shaneka & Renuka

Page 25
܀ܥܬ
TSSLSy0S0AA0ASA0ASA000SA0A0A00A000SS000S0S0A0JSSSA
OUR GRANDMOTHER
I did not know my Grandmother very well. Coming into this
world at a considerably later date than many of my cousins. My first experiences with her are very vague in my memory. However, I was granted a chance that I am so grateful was offered to me. This was the opportunity to see her again, at an age that enabled me to see what sort of a person Grandma was. She was an extremely loving and caring person, wh cared for everyone close to her. She held my hand for almo half an hour when we arrived and I'll never forget how hap she was to see us after so long. Even though she was not of good health while we were there, she still took it upon herself to ask about us. This gave and still gives me a great sense of adoration and respect for her.
As she unfortunately passed away the very day we were planning to take photos of her with us, I have little items to remember her by. I have to rely on the memories I have in me. However, this is not a real regret for me, as my memories of Grandma are of a wonderful person whq showed me what it really it to care for someone. My only regret was that I did not get to know her betters - Gajan
Before I went to Sri Lanka for Grandpa's death ceremony, I had it set in my mind that when I/was there, I wanted to sit and talk to Grandma and get to/know her. I knew this may be the last chance I would get to do that and although I'd been there many times before, I Was too young for that. Unfortunately, the week that I was/with Grandma, she had been sick and was in bed a lot so I didn't get the opportunity that I wished for. This saddens me the most, as everyone has told me what a loving, caring and wonderful person my Grandmother was. The day we arrived, I sat with her and she held my hands for a long time. Even though not many words were spoken, I could see how much she loved us
c
 

eJAAAAAASSSAJJA0A00A yA0yASyJS
and how happy she was too see us again. This is the memory of Grandma that I will always have - Kavitha
I have not seen Grandma for several years and I was unable to visit to Sri Lanka this time because of university Commitments. Grandma asked my parents to send me another time but that opportunity has passed. However it only required one moment with grandma to realise how much love she had for her family. Grandma's thoughts were never far from her seven children and fifteen grandchildren. She always asked about me, wondered about me and loved me and although I was unable to see her, I always felt her love. To me, Grandma's legacy is her kindness and affection, which I feel we are obliged to share with our families in that way that only Grandma would - Suthan
Even though my children were not fortunate enough to know her well as a grandma she was a wonderful mother to me. My mother was kind and forgiving. Being the youngest she gave me everything I could ever think of. She brought me up so fondly, even feeding me when I was 25 years old.
The understanding my mother had towards her children, especially when they were away from her, was tremendous. She was selfless and sacrificed a lot for her children. Her intelligence has been passed on to most children and grand children.
Three days before she passed away, she told me how she brought up her children so preciously and she could not bear if anybody was to say ill about us. I suppose in that sense you could call her biased; her love for her children comes first. I was blessed to have such a loving mother. My mother went happily, when most of her children were near her, and she passed away in my sister's arms. She missed my father very much. Some say my father had called her to join him after the first year death anniversary. I suppose they will be blessing us from above. The love and memory of her torments me. The emptiness is so hard to bear.
Gajan, Kavitha, Suthan and Ruba Sundaram

Page 26
ታ
ལ་ཁོ་
Dear Grandma,
There is so much to say but not the words to express the thoughts. There are many things I don't know about you and many more times I wished I could have spent with you. Your life has been rich, full and hugely influential to a great number of people, including myself.
What I do know is that I am very blessed to have been your grand daughter, to have been loved so much by you. Though I know I'm very lucky, I now feel bereft that you are nothere. I doubt I'll ever feel that kind of love again. It was, in the true sense of the word, unconditional.
You adored all your grandchildren, really adored us. We did not have to do anything to earn it, to achieve anything, to have succeeded in anything. You simply loved us. Not for what we did, but simply for being. This for me was paradise. You were my sanctuary from a world of competition, arrogance, hassle and self-obsession. All was well with the world with you there.
I loved getting to know you as I grew older, to hear your stories, to tell you mine, to gossip, to here your concerns. You worried too much. I know this was part of your nature, but you did worry so much.
I began to realize only recently how extraordinary you were. It's very easy to think only in the present and not realise how much the past has got us here. The arrogance of youth I Suppose. I'm just beginning to realise how influential you were and how your influences have been passed down to me and the rest of my cousins. I don't thing there was a trip I made, where you didn't express your regret and frustration at having to leave school at 15. Your love for learning and education
ksᎹᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᎭᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏍ

SAA0A0JJSSSSA0J0A0ASASASSSeAS
was thwarted by the times you lived in. I could feel you regret and sadness more than fifty years after the event. I heard this as a story of the past but I now realise, though no-one has said, that this not only led to your Sons being highly educated but more importantly your daughters. I'm sure there aren't many families at that time, with similar backgrounds where the daughters were as well educated and independent as yours.
Your support for your children, particularly your daughters to be educated and independent made you ahead of your time, thoroughly modern. Grandma, you were so cool This in turn has been passed on to your grandchildren. I see all their successes and I now know my endeavours have been supported by my own parents through your influence.
Thank you Grandma for my place in the world and my sense of self. I owe you so much.
I will miss you. Yours gratefully
ndhu.
My Grandma,
I will always miss you so much.
You were the centre of my Father's family and a source of unconditional love for me. You were always fully aware of the lives of your children and grandchildren, irrespective of how far away we were, and you always brought a smile to my face when we met. Fountain House Lane may be empty now, but the lives you have nurtured from there can only continue to flourish through your love.
All my love, Lavan.
ལ་ཁོ་རྒྱུ་
*******************************ణీ

Page 27
flssociation lor tle 0)elfare cl fl/fected 1Dersons
பாதிக்கப்பட்டோர் நலன்புரிச் சங்கம்
Fax & Tirth, tie No. 5665 Nu. 418. K. K. N. Road, Jaffna ?s:97: ... ..:w3.
མ་《སྒྱུ་
I am shocked to hear today through the local Tamil
newspaper "Uthayan" of the demise of your beloved mother. I am a close relation of your father and mother and had lived at No.25 Fountain House Lane from 1942 onwards for some years and was closely associated with your father at Kathirgama Madam which was situated at Forbes Road. You were then all small Children and I know how your parents nurtured you all and the pains they took to see that all their children come up in life and now I find that their dreams have come true. Time and again I used to vist you all and lastly in 1994 at Kappitawatte when I solemnised my nieces wedding at the temple. This temple owes its progress to your fathers efforts and now yours perhaps. We relations have broken close links owing to job seeking and I remember your father used to visit us at Udayar Lane in Kokuvil whenever he visits Jaffna. Now the paper is the only link and the affinity is far apart owing to verious circumstances. I feel your father's identity must be continously maintained in Colombo in the religous sector as he spent all his leasure hours at the Temple. My family and I wish to express our deepest regret on the demise of your beloved mother who has brought fame to your family by producing learned children. Please covey to all your brothers and sisters our heartfelt condolences.
**
May her Soul rest in Peace.
Yours in Service V. S. Ramanathar President
++++、e瘾
i

eo
Amma's physical departure from us all creates a
vacuum that cannot be filled.
She was a great cementing Matriarch who held us all together, and in leaving us so suddenly, has left us in a void that cannot be replaced.
She had some very exceptional qualities as an individual. That she was intelligent is obvious, but what was most remarkable was her intellect far, far ahead of her time. She had the capacity to understand very complex issues and find simple practical solutions. Gifted with a good measure of tolerance, tact and an abundance of love, she had the ability to diffuse controversies and keep us on our track.
She was flexible and possessed a caring nature that enabled her to adopt to new challenges and situations with ease, and in doing so helped many of us through difficult times. She was in every way a very modern woman of whom we are proud to call our mother and mentor. She has enriched us all in many ways and guided us to view things beyond prejudice.
On her own, her potential was immense that she chose to direct this energy, to the service of Aiyah and the family had been a great blessing to us all. It has been my great fortune that she was able to spend some time with us.
In paying this tribute, I am expressing the feelings is my brothers-in-law Ratnavadivel and Sundaram.
Satchithamanthan Son-in-law
ས་༤
sfs
+++++++++++++++++++++=yyyy****జీ

Page 28
జ్ఞణా*******************************
h******************************
I saw you only once, When I was 6 months old. Now I came to see you, But you are gone. How can you do that to me, Pooti......
Oh no You are not gone. You are still in my heart. But gone out of earth. I still hear your voice echoing in the air. I still can taste your kindness in the blue water. When I look up in the sky, I see your face that the stars make.
"Please.... come, dear mother Pooti. Embrace us and make us feel your love. Please.....hear our cry. Come let your love and kindness flows. Come to us my dear mother Pooti."
We love you Taiyini, Treveen, Takshayini Great-grand-children.
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
எமது சமயம் நாம் அனைவரும் ஞானம் பெறுவதனையே முக்கிய நோக்கமாகக் கொண்டு விளங்குகின்றது. ஞானம் என்றால் அறிவு. அது எல்லோருக்கும் இயல்பாகவே உண்டு. ஆனால் அறிவைப் பிரகாசிக்கவிடாமல் ஆணவம் என்னும் திரைமூடி மறைத்துக் கொண்டு இருக்கிறது. ஆணவம் நீங்கும்போது உள்ளே இருக்கும் அறிவு உணர்ச்சிக்கு இருப்பிடமாக தலை விளங்குவதை அறிவீர்கள் ஆகவே குடுமி, கண்கள் ஆகியவற்றுடன் காணப்படும் தேங்காயை தலையின் சின்னமாக நமது முன்னோர்கள் கூறி வைத்தனர். நமது அறிவை மூடி மறைத்திருக்கும் ஆணவத்தைப் போல் வெண்மையான் தேங்காயை நார், தும்பு, மட்டை முதலியன மறைத்துள்ளன. அவற்றை உரித்து கனமான சிரட்டையை உடைத்து உள்ளே காணப்படும் தேங்காயை, நமது புனிதமான அன்பு உள்ளத்தை இறைவனுக்காக சமர்ப்பணம் செய்வது போல், நாம் ஆண்டவனுக்கு நமது பக்தியுணர்வை தெரிவிக்கும் வண்ணம் தேங்காய் உடைக்கிறோம்.
*జీ

༤་༠ ཙ་ཚ་གི་ཨོཾ་གི་ཨོཾ་གི་རྩ་བ་ཙམ་ཙ་ཚ་བ་ཚ་ཚ་གི་ཚ་མ་ཚང་གི་ཨོཾ་གི་ཨོཾ་ཨཱ་ཨོཾ་ཨཱ་ Ko
எங்கள் தங்க மாமியின் பொற்பாதங்களுக்கு.
எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் சிலர் தான் தெய்வமாகிறார்கள். அவர்களுள் பெளன்டன் ஹவுஸ் லேன் மாமியும் ஒருவர்.
கட்டுப்பாடான, நன்னடத்தையுள்ள, சமய பக்தியுள்ள, எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒருவர் தான் எங்கள் மாமி.
எங்களுக்கெல்லாம் ஆசானாய் புத்தி புகட்டி, துன்பம் வரும் நேரம் ஆறுதல் வார்த்தை சொல்லி, மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டுமோ அப்படியெல்லாம் வாழ வழி வைத்து, பெருமையில்லாமல் வாழ்ந்தவர், வாழ வைத்தவர் எங்கள் மாமி.
40 வருட கால சொந்தம் ஒன்று நான்கு வினாடியில் பிரிந்த சோகம் எங்களை வாட்டுகிறது மாமி.
எங்கள் சோகங்களை இனி நாங்கள் யாரிடம் போய் கூறுவோம். யாரிடம் போய் ஆறுதல் வார்த்தை வாங்குவோம். சிவனும் பார்வதியும் போல சிறப்பான தம்பதிகளாய் சபையில் பரிணமிக்கும் உங்கள் அழகு கண்டு உங்கள் மேல் கண்பட்டு விட்டது lost 6.
சைவம் தழைத்தோங்க நீங்கள் செய்த தொண்டு உங்கள் பரம்பரையின் கடைசி வேர் வரையும் போதும்.
உங்களின் இடைவெளியை நிரப்புவதற்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை என்பது எங்களின் முடிவு.
இருந்தாலும் இறப்பு என்பது மானிடத்தின் சாபம் என்று சொல்லி மனதைத் தேற்றினாலும் மாமி மாமி என்று எங்கள் அடி மனதில் இருந்து வரும் வார்த்தைகளை காலம் ஒருபோதும் நிறுத்தி விட முடியாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் நாங்கள் பால வினாயகரைப் பிரார்த்திக்கின்றோம்.
இப்படிக்கு ஈஸ்வரி சிவானந்தன், 6, பவுன்டன் கவுஸ் லேன், கொழும்பு - 10
ᎦsᏎᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏐᏍ

Page 29
கண்ணிர் அஞ்சலி
திருமதி சின்னத்தம்பி அன்னலட்சுமி
அன்னை மடியில் அரனடியில்
28 O7
O2 07
1916 2002 (கோண்டாவில்) (கொழும்பு)
அமரர் ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்களின் அருமை மனைவி திருமதி சின்னத்தம்பி அன்னலட்சுமி அவர்கள், தனது கணவர், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்ததோடு சைவப் பெரியாரும் அமரருமான தம் கணவர் ஆற்றிய தொண்டுகளுக்கும் சேவைகளுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து அவர்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்தார். அன்னார் இறைபாதமடைந்ததையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
பரிபாலன சபை உறுப்பினர் சிவகுருநாதனும் பக்தர்களும் பூரீபால செல்வ விநாயகமூர்த்தி கோவில் கப்பித்தாவத்தை
+++++++++++++++++++++++++++++ka
 

eA 0KSJ0000S0S0000000S கண்ணிர் அஞ்சலி
அமரர் திருமதி சின்னத்தம்பி அன்னலட்சுமி
(மலர்வு)
1916 2002
O2 O7
28 O7
முகத்துவாரம் பூரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய முன்னாள் தர்மகர்த்தா சபையின் தலைவரும், அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய அமரர் சைவப் பெரியார் ஆறுமுகம் சின்னத்தம்பியின் மனைவியும், தற்போதைய நிர்வாக தர்மகர்த்தா கலாநிதி ஆ. சி. குணசிங்கத்தின் தாயாருமாகிய ക്രീമZഴ്സ് ക്രീബക്രZീ9%z'മZീ மறைவையிட்டுநாம் மிகுந்த துயர் அடைகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு பிறந்த உயிர் இறப்பது நியதி “நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்று ஆறுதல் கூறி அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!.
சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தானம் 70, கோவில் வீதி, தர்மகர்த்தா சபையினர், முகாமையாளர்கள், முகத்துவாரம், அந்தணர்கள், ஊழியர்கள். கொழும்பு-15.
یک صه مهم به همه مهمی به همه به همه به همه به همه می به همه مهم به همه به همه مهم

Page 30
kAKAKkAKKAAkAkASASkAK0AKKAKA kAA0AAkAAAEALLLAALLLLLALLK KLKKAKuKuu
:
உளம் நிறைந்த நன்றியைத்
தெரிவிக்கின்றோம்
சிவபதம் அடைந்துள்ள எமது குடும்பத் தலைவி
சின்னத்தம்பி அன்னலட்சுமி அவர்களின் ஈமக்கிரிபைகளிற்
கலந்து, எம்மீது அன்பு செலுத்தியும், மலர் வலயங்கள்,
பூமாலைகள் சமர்ப்பித்தும், அனுதாபச் செய்திகளை
அனுப்பியும், எமது துக்கத்தில் பங்குகொண்ட சமயப்
பெரியார்கள், சமய அமைப்புகள், உறவினர்கள், நண்பர்கள்,
அன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த
婚
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
assassertisans east starter
 

ت- نتيجة ای
பின்பு (1932+
வருடங்கப்ரின்
(
கமாகி இர ନାଁt
விவா

Page 31
ஒன்கு ஆள்விமுறைகள்
 

கிரார்
ாபபாறு
நீல் இன்
பெரிபார்
ல்
டு நிறுைவி
ஆம ஆண்க
வன்
தி
மனத்
திரு

Page 32
கதிர்காம பாத்திரிகர் தொண்டர் சபையில் 67 ஆண்டுகள் சேவையாற்றியமைக்கான பாராட்டு விழா
அம்மை பாரின் பிறந்த நாளன்று
 
 

I TITI 15I)J
ந்து
* பிற
நிபரிபா
றிய வியூ
ld ...,I).
சே)ை
*** “山 –
67 வரு

Page 33
பெரியாரின் பிறந்து நாள் கொண்டாட்டத்தின் பின் இாைப்பாறுப்போது
பெரியார் தம்பதியினர் கப்பித்தாவத்தை விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்கின்றனர்.
 
 

பெரியார் துனைவியாருடறும் மூத்த புத்
பெரியாரும் மூத்த பேத்தியாரும்
சுப்பித்தவத்தை கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபையில்
7ே வருடங்கள் சேவை செய்து பெரியாரைப் பாராட்டிய விழாவில்

Page 34
கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபைக்கு 7 வருடங்கள் சேவை செய்தrாக்கான பாராட்டு விழா
பெரியார் பேரப்பிள்ளைகளுடன்
 
 

தினத்தன்று
ந் தி
* பிற
அமாவன
ஆன்
திட
ங்க
பினி குலரி
மருமகன் கான்

Page 35
பெரியாரது "மணி விழா" வின் போது சிரேஷ்ட மகள் டாக்டர் குணரதி ரட்னவடிவேல் மாலை சூடுகிறார்.
பெரியார் தம்பதிகள் தம் சிரேஷ்ட புத்திரனுடன்
 
 

பேத்தியின் பிறந்த தினத்தன்று பெரியாரும் பாரியாரும் ஆம் மருமக்களுடன்

Page 36
శ్లో" వ్యక్స్
பெரியார் ஆழ்ந்த துயிலில்
 
 

"சமாதான நீதவான்" பட்டம் பெரியார் ஆ. சின்னத்தம்பிக்கு அரசினால் அளிக்கப்பட்டமையைச் சிறப்பித்து நிகழ்ந்த விழாவின் போது முன்னாள் சனாதிபதி ஆர். பிரேமதாசா உரையாற்றுகிறார்.

Page 37

முஅரபண்9ஓர்
1ņ9@lo ‘IGI1ī£I@ (1g)டிர9ழி 1ņ9@ssssssss? (JCI1ņ9fnő) (JCIự09Ųılı@ | 1ņ9ãog+十1ņosfilmsẫ யருேS9Įgulo ‘IGIIjo (13)? 'JCI1ņ9f009Dolgolio (JCI+ 1ņ9ĝo1ņ9ĝui loĝigjuagoIstof,”19ĝÍ (ICI爵遇画1991 Rosto (ICIựpolskourio qússio ICI 199ĝoğ10911@ts??? JCI($('qoftog)'éisto109ĢĢsố "JCI LĘ9@@ılı90Ųrıự09Ų901€.முதிருயன 十十十十卡十十
qofņ1909@ : qsorglự1909@ Ģű11099
||
项与白Ģ(110911@ ‘IGIqorqųømỗiņ9 ĝis 1009@ (JGI Josqitori@ JCI
|Imộ09Țję|ன்டிெயmiள்qsorgıçoğĝųnri9 giorgiļņoĝĝUnits 용15T)(91,91||9||6TTLT 00TKKLLTL LLLLLLLL KLKTLLL 00L0LLTL TLTYLL 000 LLLLLLLLInqloulusố ஒரபிழி||ஒரபிழி|ஒரபிழிஒரபிழி ||| |—|
ĢĢfilolys + umấusso -Ilumquņ91ņourile) + qsofi][ÌÍÎÏ qishŲ9ņ9f9
quae @U33 ngư@@

Page 38


Page 39
முகத்துவாரம் பூநீசர்வார்த்த சித்திவிநாயகர் ே
H IIH
■*(
HH :
L L L L L L L L LSLLLLL SMSS LSLS S LSLS LSLS LS S
 

தவஸ்தானத்தின் முகப்புத் தோற்றம் - 1998.
瞿*
LLLLLL LL LZLLLLLL LL LLLLL LLL LLLL LLLLLLLLS SL0LLL0 LLLSS L L S S S
SS