கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானிப்பாய் தந்த மாணிக்கம் சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் வாழ்கை வரலாறு

Page 1
画エ画
மாணிப்பாய் தந்த சேர் முத்துக்குமாரசுவ
அவர்கள்
வாழ்க்கை
சின்னத்துரை (95 LDITI 23 - 1 - 1
 
 

மாணிக்கம் ாமி (இ.பி.1834-1879)
வரலாறு
எம். ஏ.
ரசாமி
990 :
-

Page 2

ஒழ் மானிப்பாய் தந்த (மாணிக்கம்
சேர் முத்துக்குமாரசுவாமி (கிபி 1834-1879)
அவர்கள் 冲
வாழ்க்கை வரலாறு
大
THE GEM OF MANIPAY Sir Muthu Coomaraswamy
do ZBiography
大
ஆக்கியோன் சின்னத்துரை குமாரசாமி எம். ஏ.
★
23 - 1 - 1990
大

Page 3
சேர் Goumraðir இராமநாதனின் தாய்மாமனுரான
சேர் முத்துக்குமாரசாமி அவர்கள்:
+【 ஆசியாவிலே முதன் முதலாக பாரிஸ்டர்
பட்டம் பெற்ற சைவர்.
fel y ஆசியாவிலே முதன்முதலில் 66
பட்டம் பெற்ற சைவர்
݂ ݂ முதன் முதலில் ஆங்கிலத்தில் சைவ . சித்தாந்தம் பற்றிய நூல்களை வெளி
யிட்டவர்
சமர்ப்பணம்:-
என் பெற்றேராகிய பொன்னம்பலம் சின்னத்துரை,
(சுங்க இலாகா உத்தியோகத்தர்)
அன்னம்மா சின்னத்துரை ஆகியோருக்கு
இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.
 

வாழ்த்துப்பா கலாயோகி பூரீ ஆனந்த குமாரசுவாமி அவர்களை இவ்வுலகு
போற்ற ஈன்று தந்த பெரியார் சேர். குமாரசுவாமி மூத்துக் குமாரசுவாமி அவர்களின் 156வது பிறந்த தின வெளியீடாகிய
*சேர். குமாரசுவாமி முத்துக்குமாரசுவாமி அவர்கள் வாழ்க்கை வரலாறு” நூற் சிறப்புப் பாயிரமாக “GmvaggiớPéccu i Gmvarssor cibo”
யாழ்ப்பாணம் பிரம்ம ரீ. மா.த. ந. வீரமணி8யர்
அவர்கள் வழங்கிய
சிறப்புப்பாயிரம்
மாணிநகர் மாண்புறவே செய்த பேருே!
மகிதலமே போற்றுமுயர் கலா யோகி மோனமிகு ஆனந்தக் குமார சுவாமி
மோகனத்தண் கலைச்சேவை செய்யத் தந்தி மானமிகு பிதாமுத்துக் குமார சாமி
மன்னிடுநல் வாழ்க்கைவர லாறு நூலைத் தானளித்தான் தண்டமிழில் குமார சாமி
தமிழினியன் குமாரசாமி வாழி! வாழி!
மானிவிசா லாகூழியொடு குமார சாமி
மாண்புமிகு பெருந்தவத்தால் ஈன்ற செம்மல் தேனினும் இனியமுத்துக் குமார சாமி
தேசத்தில் செய்தொண்டு மறக்க லாமோ? ஞானமிகு செந்தமிழில் சைவம் பக்தி
ஞாலமதில் அரசியலில் ஆன்மீ கத்தில் ஆணபல சேவைசெய்த அன்னவர் நூல்
ஆக்கினனே குமாரசாமி வாழி! வாழி! 2
ஆசியாவில் முதன்முதலில் பரிஸ்டர் பட்டம்
அழகான சேர்பட்டம் பெற்ற அண்ணல் வீசுகலை கல்விமிளிர் ஞானம் சீலம்
விளங்குநல் ஆளுமையும் விரிந்த சேவை காசினியில் சேர்முத்துக் குமார சுவாமி
கவின்துணைவி யாளின்ற கலா யோகி தேசுதமிழ் ஆனந்தக் குமாரசுவாமித்
தனையனை ஈன்றகதை நவின்ருன் நன்றேரு s

Page 4
the Chancellor; Üniversity of Jasfna,
Professor T. NADARAJA, Thirunelvely, i M.A., Ph. D. (Cantab.) Jaffna,
Hon. Litt. D. (Jaffna) Sri Lanka. ...Hon. LL.D., (Colombo) 10th December 1989.
In the course of a comparatively short life of forty five years Sir Muthucoomaraswamy (1834 - 1879) blazed trails
for his countrymen - and indeed for Asians generally - in many directions.
He had the distinction of being the first non - christian
from Asia to be admitted to the English Bar (overcoming many obstacles to achieve that distinction) and he is said to have been the first Asian to receive the honour of a Knighthood. For many years he was the unofficial Leader of the Opposition in the Legislative Council. He also published1 English translations of Pali and Tamil works; and his influence on his sister's sons, Sir Ponnan, balam Ramanathan and Sir Ponnambalam Arunachalam, as guardian and mentor in their formative years was quite considerable.
Mr. S. Kumarasamy M.A is to be commended for his initiative in writing what, is probably the first book on Sir. Muthucoomaraswamy in Tamil. By his pioneer effort he has enabled the younger generation of Tamil - speaking people to get an idea of the work of the most prominent Tamiy of his time in Sri Lanka or in India.
T. Nadaraja.

6.
மலேசியா கலாநிதி S. துரைராஜசிங்கம்
அவர்களின்
பாராட்டுரை
"சேர். முத்துகுமாரசுவாமி இவ்வேளை இருக்க வேண்டும்" இதுவே நான் எனது நண்பன் திரு. S. குமாரசாமி M.A. அவர்கள் நல்ல முறையில் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பாராட் டுரை வழங்கும் பெரிய பேற்றினைப் பெறும் போது கூற விரும்பும் முன் மொழிதலாகும். எனக்குப் பெருமதிப்புக் கிடைத்தமைக்குக் காரணம் சேர். முத்துகுமாரசாமி அவர்களது வாழ்க்கை வரலாற் றினை முதன் முதலாக நான் எழுதியமையாலும், அவரது தாயு மானவர் பாடல் மொழி பெயர்ப்பைத் தொகுத்துப் பதிப்பித்தமையு C81 Dunrth.
பெரிதும் வேண்டப்பட்டதாகிய இந்நூல் பல காலத்தின் பின்பு தான் வெளியாகியுள்ளது. பயன் கருதா சேவை மனப்பான்மை யுடனும் மிகுந்த பிரயாசையுடனும் இதனை வெளியிடும் ஆசிரி யரை நான் பாராட்டுகிறேன். இந்நூல் உள்ளடக்கத்தைப் பற்றிக் கூறுவதானுல் அது கூறியது கூறுதலாக அமையுமாகையால் இந்தப் புகழ் பூத்த குடும்பத்தை நாம் நன்றியறிதலுடன் நினைவு கூர வேண்டுமென்று மட்டும் கூறுகிறேன்.
இந்துசாதனப் பத்திரிகையில், ஆசிரியர் உரையில் சேர். முத்து குமாரசுவாமி அவர்களது மகன் ஆனந்த குமாரசுவாமிக்கு யாழ் மக்கள் அளித்த வரவேற்புப் பத்திரத்தில், யாழ் மக்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டும் போது திரு. ஆனந்த குமாரசுவாமி அவர்கள் இலங்கையிலேயே பிரபல்யமான ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனப் பெருமை பாரட்டினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவரது பேரன் திரு. குமாரசுவாமி முதலியார். தந்தை சேர். முத்துகுமாரசுவாமி இருவரும் இலங்*ை சட்ட சபையில் தமிழர் பிரதிநிதிகளாக விளங்கியவர்கள்.

Page 5
திரு. பொன் இராமநாதன் ( சட்டமா அதிபர் ) அவர்களும் திரு. பொன். குமாரசுவாமியும் தமிழர் பிரதிநிதிகளாக சட்டசபை யில் விளங்கியவர்கள். இவர்கள் ஆனந்தகுமாரசுவாமியின் மைத் துனர்கள். திரு. பொன். அருணசலம் பதிவு மா அதிபர். இலங்கை சிவில் சேர்விஸில் மிகப் பிரபல்யமானவர். (இலங்கையின் முத ல்ாவது M.A. பட்டதாரி, முதலாவது சிவில் உத்தியோகத்தர்) இவரும் அவரது மைத் துனரே! இவ்வளவு பெருமை மிக்க அங்கத் தவர்களைக் கொண்ட குடும்பத்தைப் போல இலங்கையில் தமிழரிலோ, தமிழரல்லாதவரிலோ ஒரு குடும்பம் இல்லை என்ற அளவிற்குத் தனித்துவம் பெற்றது இக்குடும்பம்.
இந்நூலுடன் தொடர்பு கொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி யளிக்கும் தனிப்பட்ட விடயம் ஒன்று என்னவென்ருல் யாழ் சைவ பரிபாலன சபையாரால் நடாத்தப் பெற்ற பண்ணிசைப் போட்டியிலே இந்நூலாசிரியருடைய மகன் என்னுல் உபகரிக்கப் பட்ட தங்கப்பதக்கத்தினைப் பெற்றமையாகும்!
 

6.
மதிப்புரை
சிவ. இராசேந்திரன், ர.p. சட்டத்தரணி
( தலைவர் யாழ்ப்பாண சைவபரிபாலன சபை)
ஈழ் நாட்டின் சிரமென் விளங்கும் மானிப்பாய்க்குப் பேரும் புக ழும் பெற்றுக் கொடுத்த பெரியர்ர் சேர். குமாரசுவாமி முத்துக்குமா ரசுவாமி. இவரின் வாழ்க்கைச் சிறப்பு இதுவரையும் தமிழில் எழுதப் படாமல் இருந்த பெரும் குறையை, மானிப்பாய் வாசியாகிய திரு. சி குமாரசாமி அவர்கள் நிவர்த்தி செய்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரைப் பாராட்டுகிறேன். ஒரு அகில உலகப் பெரியாரின் சரிதையை எழுதுவதென்ருல், அது சுலபமான காரியமல்ல.
சேர், குமாரசுவாமி முத்துக்குமாரசுவாமியின் தொன்மை வாய்ந்த வாழ்க்கைக் குறிப்புகள் பலருக்குத் தெரியாது. ஏனெனில் சரித்திரம் முதல் முதலாக படைத்த உத்தம சைவத் தமிழ் புதல் வன் அவர்தான். அவருக்குப் பின்புதான், அவரின் தவப்புதல்வன் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, மருமக்கள் சேர் பொன்னம்பலம் அருணுசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர், அருணு சலத்தின் மகன் சேர் அருணசலம் மகாதேவா, சேர் அருணுசலத் தின் மருமகன் சேர் சங்கரப்பிள்ளை பரராசசிங்கம் போன்ற உறவினர் கள் வாழ்ந்தார்கள். இவர்களில் கடைசியாக வாழ்ந்த இரு பெரி யர்ர்களை மட்டுமே எனக்கு நேரில் தெரியும். அவர்கள் எனக்குக் கிட்டிய உறவினர்கள் என்பதே காரணம். இச்சந்ததியாருக்கு சேர் குமாரசுவாமி முத்துக்குமாரசுவாமியைத் தெரியும். வாய்ப்புக் இடைக்கவில்லை. அவர் 1834-ம் ஆண்டு பிறந்த ஓர் மாபெரும் தமிழன்.
இச்சரிதையை திரு சி.குமாரசாமி அவர்கள் பல ஆர்ாய்ச்சிகளின் பின்பே எழுதியிருக்கிருர், அதுவும் இரத்தினச் சுருக்கமாக, எளிய நடையில் கவர்ச்சியான முறையில் புத்தக வடிவமாக வரைந்திருக் கின்ருர், அவரின் முயற்சி மெச்சத்தக்கது. பின்பற்றக்கூடியது. இச் சந்ததியாருக்கும், வருங்காலச் சந்ததியாருக்கும் இப்பெரியாரை அறி முகப் படுத்தியதற்கு நாங்கள் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். சரித் திரங்கள் எவரையும் ஊக்கப்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தது புகழ் பெற்ற தமிழ் பெரியோர்களின் சரித்திரங்கள் கட்டாயமாக் எழு தப்படவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் இப்பணியில் ஆர்வத்து ட்ன் ஈடுபடவேண்டும். அவர்களுக்குத் துணை புரிய இறைவரை பிரார்த்திக்கின்றேன்.
வாழ்க தமிழ் எழுத்தாளர் உலகம்

Page 6
அணிந்துரை
பண்புடையார் கட்டுண்டு உலகம் என்ற வண்ணம் பண்பின் தலைப்பிரியப் பழங்குடி ஒன்று யாழ் அகத்து நாப்பண் நகராம் மானியம்பதியில் இருநூறு ஆண்டுக்காலச் சால்புப் பெருமை யுடைத்ததாக விளங்கி வருவது சரித்திர சம்பந்தமானகூற்று.
சிந்தவனச் செம்மையாளர்களாக, ஒழுக்க சீலர்களாக, மக்கட் குபகாரிகளாகப் பயனுள் பகர்ந்து தூய தொண்டாற்றிய நேயர்கள் ஆக வரலாற்றுக்குரியவர்கள் ஆம் தகைமை உடையவர்களாம் இந்த மானியம்பதிச் செந்தண்மை மகியர்களின் வாழ்க்கை வளம்
வெளியிடப்படுதல் இன்றியமையாத பணியாகும்.
பெருங்கீர்த்தி வாய்ந்த பரராசசேகரனின் தமிழக ஆட்சி வேளையில் மாவள்ளலாக மகிதலம் மதிக்க வாழ்ந்த மான முதலி யார் மரபு ஒன்று இலங்கா தீபகம் போர்த்துக்கேயர் வசப்பட்ட காலந்தொட்டு கலாசார விருத்தி மானிப்பாய் என்னும் பேரூரில் நெடிது தொடர்ந்து வருகின்றது.
சீரொடு பேராண்மை சிறந்தவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து தங்கள் தாய் இல்லத்துக்கு மேய எழில் ஈட்டிய வண்ணம் திகழ்ந்தனர்.
நெறிசால் நெடுங்கொடி இதிலே குமாரசுவாமி முதலியாரைக் குலக்குரிசிலாக வைத்துக் கொண்டு, பொன்னம்பலவாணேசுரர் ஆலயம் அமைத்த பொன்னம்பல முதலியார் அவர்களை நிஜனவு கூறும் பொழுது, வானகப் பால்விதி மண்டலத்து விண்மீன்கள் அனேய வீரபுருடர்களின் நாமங்கள் துலங்குகின்றன.
சீமையிலே தனது கலாவிநோ தப் புலமையின் பேருக மகா ராணி அரண்மனை விருந்தினராகும். பெரும் புகழ் பெற்ற நியாய வாதி வீரர் முத்துக்குமாரசுவாமி அவர்கள். அன்னரின் அருந்தவக் குலக்கொழுந்து கலாயோகி ஆனந்தகுமாரசு சிவாலய தாபகதபோதனர் பொன்னம்பல முதலியார், அரசியற் சிங்கேறு வள்ளல் பொன் இராமநாதன், பல் புகழ் படைத்த கலைமாணி வீரர் பொன் அருணு சலம் - என்னே இந்த நெடுங்கொடி மன்னும் மாமேதைகள் வரிசை
நயனுடை நன்றிபுரிந்த பயனுடையராகி, சீரொடு பேராண்மை சிறந்தவர்களாகி, கற்ருர் முன் கற்ற செல; சொல்லும் ஆற்றல் பெற்றவர்களாகி, ஆராய்ந்த கல்வியின் அறிவுருவங்களாகி, ஒழுக்கம் வாய்மை, நாண் விழுமியவர்களாகி, உலகு பாராட்டும் புகழ் நிலவ வாழ்ந்தவர்கள் இவ்வீரர்கள் -

கைமாறு வேண்டாக் கடப்பாடுடைய பேரறிவாளர்கள், திரு வுடையவர்கள் கற்று ஈண்டு மெய்ப்பொருள் அண்டர்களாகி இலங்கிய இவர்கள் - வள்ளுவநாயனர் கொள்கைக்கு எடுத்துக் காட்டாகத் துலங்கிய வகையிலே இலங்கை வரலாற்றின் பெரு நரம்புகளாகவும் இரத்தோட்டக் குழாய்களாகவும் இருக்கின்றர்கள்
துணிவுடைமை, கல்வி, தூங்காமை, மனத்திட் பத்திண்ணியம் மகோந்நத வீரர்களாம் இவர்களின் குணுதிசயங்கள்.
அறன் அறிந்து ஆன்ற சொல்லாட்சியுடையவர்கள் நா நலம் உற்றவர்கள். நாமகள் ஆசி பெற்றவர்கள்.
தக்கார் இவர்கள் வரலாற்றை மிக் கார்வத்துடன் சிந்தனைக் களஞ்சியமாகச் செந்தமிழிலே அரும் பெறல் அமைப்பாகத் தந் திருக்கும் பண்புதான்யாதெனின் கூறுதும்.
யாதினுமினிய மானியம் பதியில் வாழுநர் என்ருல் இச்சரித் திரபுருடர்கள் அளித்த கீர்த்திக்குரிய புகழ் பொழிந்த மண்ணில் வைகுதல் அரும் பெறல் வாய்ப்பு என்று உணரும் முது கலைமாணி சின்னத்துரை குமாரசுவாமி அவர்கள் தொல்காப்பியம் நன்னூல் சொல்லும் ஆசான் இலக்கணம் அமைத்தவர். கற்றுக் கற்றவற் றைக் கற்பிக்கும் பொற்பினில் உயர்ச்சி பெற்றவர். நல்வளமாக இல்லத்தரசியும் கலைமாணி - கன்னியர் கலைக்கூடமாம் இராமநாதன் கல்லூரி, இவ்வரலாற்றுச் செம்மையாளர்களை நினைவுறச் செய்யும் கழகம், அதிபர். சொல்வளம் மல்கும் இல்லம். இதிலே கலை மாண் புலமையாளர்கள் சைவச் சால்புடன் மெய்கண்டசாத்திரங் கள் கைவந்த பேரறிஞர்களின் வரலாறு வரையப்பட்டதே சாலப் பொருந்தும் அணியாகும்.
மாமேதைகளின் வரலாறு மாக்கதை போன்றது. அதை ஆக்கும் ஆசிரியரின் நோக்கமும் அறிவுச் செல்வாக்கும் அம் மேதை களின் செம்மையை உற்றுணர்ந்து அதற்குத்தக நல்லாற்றில் வாழும் தகைமைக்குத் தக அமைந்திருப்பதை இந்நூலிலே argoru மாகக் காண்கின்ருேம்.
இன்று எங்கள் இளங்கொழுந்தினர் உளங்கொள வேண்டிய நல்லறிவுக் கொத்தாகக் காணப்படும் இந்நூல் இந்நாளில் இன்றி யமையாதது. கல்விக் கூடங்கள், நூல் அகங்கள், வாசிகசாலைகள் அரிய வரலாறுதனை உரிய முறையிலே பயன்படுத்த வேண்டியது முன்னேற்றத்துக்குரிய முறையாகும்.
சாலச் சிறந்த இந்நூலினை வகுத்த ஆசிரியர் அவர்கள் மேலும் இத்தகைய அறிவுக் களஞ்சியங்களை அமைக்க திருவருள் கைகூட வேண்டுமென்று ஆசி சொல்கின்ருேம்.
நம. சிவப்பிரகாசம் இந்துசாதனம் - பத்திரதிபர்

Page 7
éo
சிவமயம்.
முன்னுரை. L16oor: வியாழக்குறிஞ்சி. திருச்சிற்றம்பலம்"
பிடியத னுருவுமை கொளIகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி, வலமுறை யிறையே
திருச்சிற்றம்பலம்.
மாணிப்பாய் தந்த மாணிக்கமாகத் திகழ்ந்து அகில இலந. கையிலும் புகழ்பரப்பியதோடமையாது இங்கிலாந்திலும் பத் தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த கற்றறிந்தோரால் நன்கு மதிக்கப்பட்டவர் சேர் . முத்துக்குமாரசுவாமி அவர்கள். ஆங்கி லத்தில் நிரம்பியபுலமையும் அதிசயிக்கத்தக்க நாவன்மையும் , கலைத்திறனும், ஒருங்கேயமையப் பெற்றதோடு, சைவசமயத்தின் சாத்திர நூல்களையும் தோத்திர நூல்களையும் ஆங்கிலத்தில் எழு தியும். திறம்பட உரையாற்றியும், கொழும்பு சட்ட நிரூபண சபையில் தமிழ்ப் பிரதிநிதியாகப் பதினேழு ஆண்டுகள் சேவை செய்தவருமான சேர் . முத்துக்குமாரசுவாமியின் வாழ்க்கையின் ஒரு சில அம்சங்களையும் அவரின் சாதனைகளையும் இக்கால இளை ஞருக்கு அறிய வைப்பதே இந்நூலின் நோக்கமாகும். இப்பெ ரியார் தனது பேராற்றலால் இங்கிலாந்து தேசத்திலுள்ள தலை சிறந்த அமைச்சர்கள், கவிஞர்கள், அரசியல் வாதிகள் அனைவ ரையும் கவர்ந்து அவர்களுடன் நட்புக்கொண்டு வ்ாழ்ந்துள்ளார். உதாரணமாக இங்கிலாந்தின் பிரதமர்களான பார்மஸ்ரன் பிரபு ( Lord Palmerston ) (0)Li(d5of l.flais lig GioGtraúl ( Benjamin Disraeli ) கூற்றன் பிரபு ( Lord Houghton ) கவிஞர் அல்பிரெட் ரெனிசன் 6 Alfred TennySOn ) போன்ருேருடனும் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியாகிய 3ம் நெட்போலியனுடனும் தோழமை பூண் டுள்ளார். மேலும் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மேலைந் தேசத்தவர்கள் அறிய வைத்த முன்னேடி இவர்.
இலங்கையில் இப்பெரியாரைப் பற்றிய சில கட்டுரைகளும் சிறு பிரசுரங்களும் வெளியான போதிலும் ஆங்கிலத்திலோ அல்லது மிழிலோ ஒரு நூலேனும் இதுவரை வெளிவராதது பெருங்கு றையாகும். இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்னும் பெரு விருப்பத்தினுல் நான் இலங்கை வானெலி நிலையத்தாருடன்

இவ்விடயம் பற்றித் தொடர்பு கொண்டேன்" அவர்கள் மனமு வந்து இப்பெரியார் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் ஆற் றிய உரைகளை ஒலிப்பதிவு செய்து அன்னர் காலமான தினமான மே மாதம் 4ம் திகதி (110 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ) . 4 - 5 - 89 ஒலிபரப்பினர்கள். மேலும் தமிழில் ஒரு நூல் எழுதி ல்ை வருங்கால சந்ததியினருக்கு பயன்படலாம் என்றும் ஆலோ சனை கூறினர்கள். அவர்களின் ஆக்கபூர்வமான ஆலோச னைக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
எனது தாய்வழிபாட்டனரான சுதுமலை காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சபாபதிப்பிள்ளை அவர்கள் நான் சிறுவனக இருந்த காலத்தில் சேர் . முத்து க்குமாரசுவாமி அரிச்சந்திரன் கதையை இங்கிலாந்தில் நாடகமாக விக்டோரியா மகாராணியார் முன்னி லையில் நடித்து “சேர்’ பட்டம் பெற்றவர் என்று கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆனல் அவை யெல்லாம்
வெறுங்கதையாகவே அன்று எனக்கு புலப்பட்டது.
பின்னர் 1947ம் ஆண்டு கொழும்பிலுள்ள இலங்கைப் பல்க, லைக்கழகத்தில் நான் மாணவனக இருந்த போது கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்களது 70வது பிறந்த தினம் 1 ஜோர்ஜ் ** மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இவ்வைபவத் திற்கு பல்கலைக்கழக துணைவேந்தரான சேர் ஐவர் ஜெனிங்ஸ் ( Sir , Ivor Jennings ) தலைமைதாங்கியபோது தமது உரையில் 36 கலா யோகியின் தந்தையாரான ச்ேர் . முத்துக்குமாரசுவாமி ஆங்கிலத்தில் சிறந்த நாவன்மையும் கலைத்திறனும் ஒருங்கே goasaig, Qui) part of gir Dilb 9 out “ The Silver tongued orator of the East ”” GT sist guð புகழப்பட்டவர் " என்று கூறினர். அன் றுதான் நான் எனது பாட்டனர் கூறியவற்றின் உண்மையை உணர்ந்தேன்.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் மலேசியாவில் வசதியு டன் வாழ்பவரான திரு .S. துரைராஜசிங்கம் அவர்கள் சேர் இராம நாதன் குடும்பத்திலும் சிறப்பாக சேர் முத்துக்குமாரசுவாமி குடும் பத்திலும் அதிக மதிப்பும் அன்பும் கொண்டுள்ளவர். இதனுல் கலா யோகி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே அவருடன் தொடர்பு கொண்டு அரிய தகவல்களைச் சேக ரித்து அவற்றைத் திரட்டி புகைப்படங்களுடன் ஒரு நூலை ஆங்கிலத் தில் வெளியிட்டுள்ளார். அத்துடனமையாது சைவபரிபாலன சபையால் 1980 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட திருமுறைப் பண் ணிசைப் போட்டியில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்க ளுக்குத் தங்கப்பதக்கங்களுடன் தாம் வெளியிட்ட மேற் கூறிய பெரியாரின் நூல்களையும் அன்பளிப்புச் செய்துள்ளார். திரு. துரை ராஜசிங்கம் அவர்களின் சேவை சைவத் தமிழ் மக்களால் பாராட் டப்படவேண்டிய தொன்ருகும்.

Page 8
இந்நூலை எழுதுவதற்கு சேர். முத்துக்குமாரசுவாமி வாழ்ந்த் காலத்து இங்கிலாந்தில் வெளிவந்த சஞ்சிகைகளையும், தினசரிகளை யும் எனக்குப் பார்வையிடத்தந்து உதவியவரும், உற்சாக மூட்டி யவரும், யாழ் பல்கலைக்கழக வேந்தரும் விதந்துரை தந்து உதவியவருமான பேராசிரியர் தம்பையா நடராஜா அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். மேலும் யாழ். பல்கலைக் கழக நூலகத்தினர் பல நூல்களையும் நான் பார்வையிட அனுமதி தந்து உதவியதற்கும் நன்றி கூறுகிறேன்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய சாகித்திய சிரோன்மணி பிரம்மg ந. வீரமணிஐயர் அவர்களுக்கும் சைவ பரிபாலன சபைத்தலைவரும் சட்ட த் த ர னி யு மா ன திரு . சிவ இராஜேந்திரன் அவர்களுக்கும், இந்து சாதனங் பத்தி ராதிபர் திரு. நம. சிவப்பிரகாசம் அவர்களுக்கும், கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிட்டு உதவியவருமான திரு.பொ.தி. சம்பந்தப் பிள்ளை B.A. (தலைவர் மானிப்பாய் இந்துசமய விருத்திச்சங்கம்) அவர் களுக்குக் குறித்த தவணையில் இந்நூலினை அச்சிட்டு வழங்கிய சைவ பரிபாலன சபை அச்சகத்தாருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
இந் நூலின எழுதும் போது துணையாக இருந்து ஆலோசனை வழங்கிய இராமநாதன் கல்லூரி அதிபரும் உடுவில் ” கொத்தணி இபருமாகிய திருமதி. பூரீமதி குமாரசாமி B.A. அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்நூலில் குறைகள் இருப்பின் அவற்றை நீக்கி குணங்களைக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.g
சேர் முத்துக்குமாரசுவாமியின் 156வது"தீனே 1990 ஆம் ஆண்டு தை மாதம் 23ம் நாள் இந்நூலினை வெளியிட திருவருள் கூட்டவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் "
லோட்டன் வீதி,
மானிப்பாய், சின்னத்துரை குமாரசாமி இலங்கை சுக்கில வருஷம் செயலாளர் கார்திகைமாதம் உ எ ஆம் நாள் (மானிப்பாய், işgs FLDuu
12-12-1989 விருத்திச் சங்கம்)

மானிப்பாய் தந்த மாணிக்கம் சேர். முத்துக்குமாரசுவாமி
( 1879 مس– 1834 L9 . (6 )
* தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்ருமை நன்று "
என்ருர் தெய்வப் புலமைத் திருவள்ளுவர். ஆங்கில மகாகவி வில்லியம் சேக்ஸ்பியரும்
* சிலர் புகழோடு பிறக்கின்றனர்
சிலர் புகழைத் தேடிக் கொள்கின்றனர் சிலருக்கு புகழ் வலிய வந்து அடைகின்றது "
GT6 கூறியுள்ளார். உண்மை! முத்துக்குமாரசுவாமி புகழுடன் பிறந்தார். இலங்கை சட்ட நிரூபண சபையில் (Legislative Council) முதலாவது தமிழர் பிரதிநிதியாக கடமையாற்றிய ஆறுமுகநாதபிள்ளை குமார சுவாமி முதலியாரின் ஒரே மகனுகப் பிறந்தார். முத்துக்குமார சுவாமியின் கல்வித்திறனும் பேச்சு ஆற்றலும் கலை ஆர்வமும் நடிப் புத்திறனும் அவருக்கு " சேர்" பட்டத்தினைப் பெற்றுக் கொடுத் தது. மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியாரால் " சேர் பட்டஞ் சூட்டப்பெற்று புகழ் பெற்ற முதாவது சைவப் பெரி யார் இவரேயாவர். மேலும், இலங்கையில் மட்டுமல்லாது ஆசி யாவிலே சைவ மதத்தைச் சார்ந்த முதலாவது பாரிஸ்டர் (Barrister) ஆகிப்புகழை அடைந்தார். இவரது ஒரே மகனுன கலாயோகி ஆனந்த குமாரசுவாமி கலைக்கு ஆற்றிய சேவையினல் உலகப் புகழ் பெற்றபோது அப்புகழானது அவரை சன்றெடுத்த தந்தையான முத்துக்குமாரசுவாமி அவர்களை வலிய வந்து சேர்த் தது அன்ருே y
* தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மின்னுயிர்க் கெல்லாம் இனிது. *
தந்தை" " சிலர் புகழோடு பிறக்கின்றனர்"
திரு. ஆறுமுகநாத பிள்ளையின் மகனன குமாரசுவாமி அவர் கள் பருத்தித்துறையைச் சேர்ந்த கெருடாவிலில் பெருமைமிக்க

Page 9
குடும்பத்தில் 1783 ஆம் ஆண்டு பிறந்து, கல்வி கேள்விகளில் ஊக் கங் கொண்டவராய் மிக்க கவர்ச்சியுமுடையவராய்க் காணப்பட்ட தன்மையினல், அவரின் தமயனரான வாரித்தம்பி என்பவர் இவ ரைக் கொழும்பிற்கு அழைத்துச்சென்ருர் அங்கு ஆங்கிலேயரால் நடாத்தப்பட்ட ஆங்கிலப் பாடசாலையிலே இவரைச் சேர்த்தார். ஆங்கிலத்துடன் தமிழ், வடமொழி இரண்டும் கற்றமையினல் இலங்கை அரசு 1805 ஆம் ஆண்டு இவருக்கு * மூதலியார் • பட்டத்தை அளித்துக் கெளரவித்தது. பின்னர் ( Colebrooke" Cameron ) கோல்புறுாக் கமரன் சீர்திருத்தச் சபையின் சிபார்சினல் உருவாகிய சட்ட நிரூபண சபையில் முதலாவது தமிழ்ப்பிரதிநிதி யாக பதவி ஏற்ருர், அரசாங்கத்தின் முக்கிய மொழிபெயர்ப்பா ளராக திறம்பட விளங்கிய குமாரசுவாமி முதலியார் தேசாதிபதி (Brownrigg) பிரெளன்றிக்கிற்கும் கண்டி மன்னன் பூரீ விக்கிரம ராஜசிங்கனுக்கும் இடையில் பேச்சாளராக விளங்கியமையிஞல் அரசன் அதிக துன்புறுத்தல்கள் இல்லாமல் பதவி விலக்கப்பட்டு தமிழ் நாட்டில் உள்ள வேலூருக்கு நாடு கடத்தப்பட்டார். பூரீ விக் கிரம ராஜசிங்கன் தமிழ் நாட்டை அரசாண்ட நாயக்க வம்சத் தைச் சேர்ந்த மன்னன் . . அக்காலத்தில் எழுதப்பட்ட கண்டி உடன் படிக்கை சிறப்புப் பெற்றது. அது ஆங்கிலத்திலும் தமிழிலுமே கைச்சாத்திடப்பெற்றதாகும். இது சிறப்பு அம்சமானதொன் றல்லவா? గా
தேசாதிபதி பிரெளன்றிக் ஆட்சி முடிவுறும் காலத்தில், அவர் குமாரசுவாமி முதலியாருக்கு தங்கப் பதக்கம் அணிவித்து கெளர வித்தார். அடுத்து வந்த தேசாதிபதியான பாண்ஸ் ( Edward Barnes) முதலியாரது சேவையை மெச்சி, கொழும்புவாழ் இந் துக்களுக்குத் தலைவராக்கினர். இலங்கையில் அடிமை முறையை நீக்கிய பிரதம நீதியரசர் (Sir Alexandar Johnstone) சேர் அலெக்ஸ் ஸாண்டர் ஜோன்ஸ்ரன் தலைமையிலான இயக்கத்தில் குமார சுவாமி முதலியார் பெரிதும் பங்கெடுத்தார். அக்காலத்தில் அடி மைகள் விலங்குகளைப் போல விலை கூறி விற்கப்பட்டனர். ஒரு ஆண் அடிமை ரூபா 17.00 க்கும் பெண் அடிமை ரூபா 34 00 க்கும் விற்கப்பட்ட னர். தற்சமயம் கொம்பனித்தெரு (Slave Island) என வழங்கப்படும் இடத்தில் அடிமைகள் விலை கூற நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இக்கொடூரமான முறையை நீக்கிய சேர் அலெக்ஸாந்தர் ஜோன்ஸ்ரனுக்கு அடுத்த படியாக முக்கியத்துவம் பெற்றவர் குமாரசுவாமி மூதலியார். இவர் இலங்கையில் "ury” முறையை நீதி மன்றங்களில் அறிமுகப் படுத்துவதற்கு திரு அலெக்ஸ்ஸாந்தருக்கு ஊக்கம் கொடுத்தார் இலங்கையில்
2

அடிமை முறை நீக்கம் செய்யப்பட்டது மேற்கிந்திய நாடுகளிற்கு முன்னதாகும் என்ருல் அது முக்கியம் வாய்ந்ததொன்ருகும் ? இவர் தமிழ்மொழியிலும் வட மொழியிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கியமையால் வடமொழி வாக்கியம் தாங்கிய இலச்சினையை தமது அறிமுக அடையாளமாக ( Crest ) கையாண்டார்
* யதோ தர்ம ஸ்தாதோ ஜெய” என்பது அந்த வடமொழி வாக்கியம். தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி கிடைக்கும் என்பதே இதன் பொருள். இவரது ஒரே மகனன சேர் . முத்துக்குமார சுவாமியும், பின்னர் அவர் மகனன கலாயோகி ஆனந்தகுமார சுவாமியும், சேர் . பொன் , இராமநாதனும், சேர் : அருளுசலமும் கூட இந்த இலச்சினையை தாமும் கையாண்டனர்.
குமாரசுவாமி முதலியார் மானிப்பாயில் வசித்த வைரவ நாத முதலியாரின் மகளான விசாலாட்சி அம்மையை மணந்து கொழும்பிலுள்ள “ அம்மை " தோட்டத்தில் வசித்து வந்தார். இவ்வம்மையாரின் முன்னேரான மனத்துங்க முதலியாரின் மகன் பொன்னம்பல முதலியார் சுதுமலை பூரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்திற்கு பெரு நிதி செலவு செய்து அதனைப் புனரமைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதனல் இவரை மக்கள் " தர்மவான்" பொன்னம்பலம் என அழைத்தனர் -
குமாரசுவாமி தம்பதிகளுக்கு முத்துக்குமாரசுவாமியும் செல் லாச்சி அம்மையும் குழந்தைகள் ஆவர். குமாரசுவாமி முதலியார் 14 - 5 . 1836 இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 52 ஆகும். விசாலாட்சி அம்மையின் தெய்வ பக்தியும் சைவ ஆசார வாழ்க்கையும் தியாக மனப்பான்மையும் பெரிதும் போற்றப்பட வேண்டிய தொன்ருகும். தமது கணவர் காலமான பின்னர், முத்துக்குமாரசுவாமியின் கல்வியில் மிகுந்த கவனம் எடுத்துக் கற்பித்ததோடு, அவர் சிறுபராயத்தில் அடிக்கடி சுக யீனம் அடைந்ததால் கதிர்காமக்கந்தனுக்கு நேர்த்தியும் வைத்து வருடம் தோறும் கொழுப்பிலிருந்து கதிர்காமம் பாதயாத்திரையை மேற்கொண்டு வழிபாடு ஆற்றினர் - இவ்வழிபாட்டினை இவர் இறுதிவரை கைக்கொண்டுள்ளார் - மேலும் தமது ஒரே மகளான செல்லாச்சி அம்மை காலமானதால் அவரது பிள்ளைகளான குமார சுவாமி, இராமநாதன், அருணுசலம் ஆகியோரையும் வளர்க்க வேண்டிய பொறுப்பையும் தாங்கினர். அதுமட்டுமல்ல அவர்களை கல்விமான்களாக்கி " அவையத்து முந்தியிருக்கச் * செய்தார். மேலும் தமது மகனன சேர் . முத்துக்குமாரசுவாமி இலங்கை மக்களின் திலகமாக விளங்கிய போது,
3.

Page 10
" ஈன்ற ப்ொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனச் சான்ருே னெனக் கேட்ட தாய்’
எனபIக மகிழ்ச்சி அடைந்
தார்? தந்தையை இழந்த குழந்தை பொன்னம்பலம் மிக்க அன்புடனும் ஆதரவுடனும் குமாரசுவாமி குடும்பத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டு கொழும்பில் சகல செளபாக்கியங் களுடனும் வளர்க்கப்பட்டார். பின்னர் அவர்களது மகளாகிய செல்லாச்சியை மணம் செய்தார். இவர்களது புத்திரர்களே குமாரசுவாமி. இராமநாதன், அருணுசலம் ஆவார்கள்.
குமாரசுவாமி முதலியார் காலமானபோது தேசாதிபதி சேர் வில்மட் ஹோட்டன் (Wilmot Horton) சட்டநிரூபணசபையில் பின்வருமாறு மொழிந்தார் சட்டநிரூபணசபையில் அங்கம் வகித்த குமாரசாமி முதலியாரின் மறைவினல் இச்சபையில் பெரும் இழப்பு நேர்ந்துள்ளது. அன்னரின் சேவையை நான் மெச்சுகிறேன்" குமாரசுவாமி முதலியாரின் இடத்திற்கு அவரின் மைத்துனரான எதிர்மன்ன சிங்க முதலியார் தமிழர் பிரதிநிதியாக சட்டநிரூபண சபையில் நியமிக்கப்பட்டார்.
தான் - "சிலர் புகழைத் தேடிக் கொள்கின்றனர்"
குமாரசுவாமி முதலியாரின் மகன் முத்துக்குமாரசுவாமி கொழும்பிலுள்ள முகத்துவாரம் "அம்மை தோட்டத்தில் 23 ஜனவரி 1834 ல் பிறந்தார். சிறிது காலத்தில் செல்லரச்சி அம்மையார் எனப் பெயர்தாங்கிய சகோதரி அவருக்குக் கிடைத்தார். சிறு வயதி லேயே தந்தையாரை இவர் இழந்தார் - மூன்று வயது நிரம்பிய முத்து தமது இளமைக் காலக் கற்றலை வீட்டிலும் பின்னர். "இராணி" யின் கல்லூரி என முன்பு அழைக்கப்பட்ட தற்போதய ருேயல் கல்லூரியிலும் படிக்கலானர் . அங்கு ஆங்கிலம் தமிழ் இலத்தீன், கிரேக்கம், சிங்களம் ஆய மொழிகளைக் கற்றுத்தேறினர் - அதிபரி னதும் ஆசிரியர்களதும் பாராட்டினைப் பெற்ற 'முத்து பொதுத் திறமைக்காக வழங்கப்பட்ட (Turnour) ரேனர் பரிசைப் பெற்றர். இப்பரிசு பின்னர் தொடர்ச்சியாக இவரின் * நான்கு சந்ததியி ருக்குக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
* (முத்து) முத்துவின் சகோதரி மகன்சேரி . அருணசலம், இவரது மகன் சேர் . மகாதேவா, இவரது மகன் பாலகுமார் (இளைப்பாறிய சிவில் சேர்விஸ் அதிகாரி, அருளுசலம் அவனியூ, கொழும்பு. )
4.

Sir. MUTHU COOMARASAMY சேர். முத்துக்குமாரசுவாமி
1834-1879 அவர்களின் மற்றுமோர்தோற்றம்
{{} {..!'

Page 11

முத்து கல்லூரியை விட்டு விலகியதும் கலாநிதி மக்ஜவர் (Dr. Mc lver) at airLi Jihl lib g555 , ph ஐரோப்பிய மொழிகளும் கற்ருர். இக்கால கட்டத்தில் இங்கிலாந்திலிருத்து ஸ்ரான்லி பிரபு (Lord Stanley) கொழும்பிற்கு வந்தார். அப்போது அவருக்கு ஒரு பகிரங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. 18 வயதாயிருந்த இசை ஞன் ‘முத்து” ஆங்கில மொழியில் “தமிழ் சமுதாயத்தின் செழிப்பு | (The Prosperity OF The Tamil Community) Grairp 2 Gogu923rs திறம்பட நிகழ்த்தினர். இப்பேச்சு வன்மையால் கவரப்பட்ட Os. FIT Slug yairli Fair (Governor Anders)n) முத்துவை அர சாங்க சேவையில் எழுத்தாளர் ஆக்கினர் - விரைவிலே முத்து பொலீஸ் நீதவானக நியமனம் பெற்றர். ར་
பின்னர் இப்பதவியிலிருந்தும் விலகி சட்டம் பயில விரும்பினுர், g35EB96v (Sir Richard Morgan) G3aF ti mój Fir Gudfrissär i GT örlu II ரிடம் சட்டம் படிக்கலாஞர். தமது 22 வது வயதில் வழக்கறிஞ ராகத் திகழ்ந்தார். சட்டம் பயின்று கொண்டிருக்கும் போதே சைவு சமய நூல்களையும் கற்று "சைவ சிந்தாந்தச் சுருக்கம்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரையை முேயல் ஏசியாட்டிக் சொசைட் qu'îláv (Royal Asiatic Society) GJITFj 5 m iii . Guo@yub, “gö@uu தத்துவம்’ என்னும் தலைப்பில் அதே சங்கத்தில் உரை நிகழ்த்தி ஞர். இக்காலத்தில் சட்டநிரூபண சபையில் தமிழர் பிரதிநிதியாக விளங்கிய உறவினரான திரு. எதிர்மன்னசிங்கம் முதலியாரின், பதவிக்காலம் முடிவுற்றது. ஆகவே அந்த வெற்றிடத்திற்கு "முத்து" நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27.
1862 ஆம் ஆண்டில் பாரிஸ்டர் ஆவதற்காக முத்து இங்கிலாந்து சென்ருர். அங்கு லிங்கன்ஸ் கல்லூரியில் (Lincoln's Inn) சேர முற்பட்டபோது அவருக்கு அனுமிதி மறுக்கப்பட்டது. அதாவது கிறீஸ்தவரோ அன்றி யூதரோ மாத்திரமே அங்கு சட்டம் படிக்க முடியும். ஆனல் முத்து மனம் தளரவில்லே அந்நாட்டும், பிரமுகர்களுடன் தமது நிலையினை எடுத்துச் சொல்லியதன் பயனுக அவர் நுழைவுச் சீட்டுப் பெற்ற ர். அங்கு படித்து அவர் பாரிஸ் டர் ஆனபோது இலங்கையில் மாத்திரமல்ல ஆசியாக்கண்டத் திலேயே முதலாவது தமிழ் சைவ மதத்தவர் என்பது நாம் எல் லோரும் பெருமைப் படத்தக்க ஒரு விடயமாகும்.
இங்கில்ாந்தில் இருக்கும் போது இந்து சமய புராண நூலான அரிச்சந்திர புராணத்தினை இவர் ஆங்கில மொழியில் மொழி
5

Page 12
பெயர்த்து அதனை மாட்சிமை தங்கிய மகாராணி விக்டோரியாவுக்கு சமர்ப்பிப்பதற்காக தாம் நேரில் சென்று கையளித்தார். அம்மொழி பெயர்ப்பு மகாராணியாரின் பாராட்டினைப் பெற்றதோடு, மகாரா ணியாரின் பெருவிருப்புக்குரிய நூல்களாய விவிலியநூல், திருக்கு நளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் மூன்ருவது இடத்தைப் பெற்று, அவரது தினசரி வாசிப்பு நூலாக அமைந்தது.
"முத்து மீண்டும் இலங்கைக்கு வந்து சட்டநிரூபணசபையில் தமிழரின் பிரதிநிதியாகக் கட்மையாற்றினர். சட்டசபையில் இவர் அணிந்த உடை கம்பீரமானதும் தேசிய அமைப்புடையதுமான , தாகும். கழுத்திலிருந்து முழங்கால் வரை நீண்ட கோட்டும் (closed coal) பொன்னிறச் சரிகை போடப்பட்ட தலைப்பாகையும் அணிந் தார். மேலும் அழகான பதக்கம் கொழுவப்பட்ட பவுண் சங்கிலி அவரது கழுத்தை அலங்கரித்தது. அவரின் செறிந்த தாடி நெஞ்சு வரை நீண்டிருந்தது. அவரது ஆங்கிலப்பேச்சு இனிமையானகுரலில் அமைந்திருந்தமையால் கேட்போரை பரவசப்படுத்தியது. மொத்தத் தில் ஒரு இந்திய மகாராஜாவையே அவர் உருவம் நினைவுபடுத்தியது. ஆங்கிலத்தில் தாமாகவே கவிதைகளை இயற்றி அவற்றினை தமது பேச்சுக்களிடையே வழங்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. ஒரு சீமயம் அரசானது மக்களது சம்மதத்தைப் பெருமல் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்ப்டுத்த முற்பட்டபோது முத்து அவற்றை ள்திர்த்துப் பேசி தடுத்து வைத்தார் - இவரின் பிரதிநிதித்துவத்தால் இலங்கை மக்கள் அதிக பயனடைந்தனர்-மேலும் சட்டசபையில் அங்கம் வகித்த சிங்களப் பிரதிநிதி ஒரு கிறீஸ்த்தவரானபடியால் முத்து சிங்கள பெளத்த மக்களுக்காகவும் குரல் கொடுக்க நேர்த்தது ஆங்கிலேயே அரசு பொதுப் பணத்திலிருந்து கிறிஸ்தவ பாதிரிமார் களையும் தேவாலயங்களையும் பேணுவதற்காக பண உதவி செய்ததை சேர். முத்து வன்மையாகக் கண்டித்தார். "ஐயா! நான் கிறித்தவ னல்லேன் ஆனல் அநீதி எப்பகுதியிலிருந்து வந்தாலும் அதை எதிர்ப் பேன், இந்நாட்டிலுள்ள பெளத்தர், இந்துக்கள் முஸ்லிம்களின் வரிப் பணத்திலிருந்து கிறித்தவ தேவாலயங்களையும் பாதிரிமாரையும் பேணிக்காப்பது தருமமன்று" எனக் கூறினர். இவ்வெதிர்ப்பினல் அந்நடவடிக்கை கைவிடப்பட்டது.
1867 ஆம் ஆண்டில் தம் இனபந்துக்களுடன் முத்து இந்தியா வுக்கு யாத்திரை மேற்கொண்டார் ஆலய வழிபாட்டுடன் நின்று விடாது. அவர் சைவ சமய நூல்களையும், சித்தாந்த நூல்களையும் சேகரித்தார். அப்போது சென்னே உயர் நீதி மன்றத்தில் தம்மை ஒரு வழக்கறிஞராக பதிவுசெய்யச் சென்றர் - அப்போது விவிலிய நூலைத்
6

தொட்டுச் சத்தியப் பிரமாணம் செய்யுமாறு பணிக்கப்பட்டார். இதனை எதிர்த்து வாதாடினர். முத்து சாதாரண சத்தியப்பிர om GIBT tibi (Simple Affirmation) GoIF i 35 Logi FLDulu GossøTyr@šGMgå காப்பாற்றினர். சிறிது காலத்தின் பின்னர் இத்தொழிலை விட்டு அதாவது சமயத்திலும் கலைகளிலும் தமது கவனத்தைத் திகுப்பினுர்,
இரண்டாம் தடவையாக 'முத்து’ தமது 40வது வயதில் இங்கிலாந்து சென்றபோது தாம் முன்பு மொழிபெயர்த்த அரிச் சந்திரன் கதையை நாடகமாக்கினர். அதனை ஆங்கிலக் கலைஞர்க ளின் ஒத்துழைப்புடன் விக்டோரியா மகாரணியார் முன்னிலையில் மேடையேற்றினர். கதாநாயக பாத்திரத்தை மூத்து ஏற்றுத் திறம்பட நடித்தபோது மயானகாண்டத்தில் விஸ்வாமித்திரரின் கோடாவேசத்திற்கு அரிச்சந்திரன் ஆளாகி எற்றுண்டபோது. வீழ்ந்த முத்துவை மகாராணியார் தமது கைகளால் தூக்கிவிட் டார் என்று பேசப்படுகிறது. கல்ைத்திறனுக்காகவும் : ஆங்கிலச் பேச்சு வன்மைக்காகவும் மகாராணியார் இவருக்கு "சேர்’ பட் டத்தினைச் சூட்டி கெளரவித்தார். இலங்கையில் மட்டுமல்ல ஆசி யாக் கண்டத்திலேயே முதன் முதலில் சேர். பட்டம் பெற்ற சைவ. மதத்தவர் முத்துக்குமாரசுவாமி அவர்களேயாவார். ད་ { ; ; ";! ...,, i
அரிச்சந்திரன் நாடகம் 5 அங்கங்களைக் கொண்டது, முதலர் வது அங்கத்தில் 9 காட்சிகள் உண்டு. இரண்டாவது அங்கத்தில் ஒரு காட்சியும், 3 வது அங்கத்தில் 14 காட்சிகளும், 4 வது அங்கத் Y தில் 3 காட்சியும், 5 வதில் 8 காட்சிகளும் உண்டு. நாடக ஆரம் பத்தில் முன்னுரையாக சேர். முத்துவின் நீண்டதொரு ஆங்கிலக் கட்டுரை விக்டேரியா மகாராணியாருக்குச் சமர்ப்பணமாக அமை கின்றது. நாடகத்தில் கையாளப்பட்ட ஆங்கிலச்சொற்கள் 2.யர்ந்த தரமானவை. ؟“܀ ؟ - ܇ : 3 ܀ -
சேர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் பல வருடங்கள் லண்டன் கலைக்கூடங்களில் இந்தியத் தத்துவம் பற்றியும் இந்து சமயம் பற் றியும் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார். இச் சொற் பொழிவுகளுக்கு லண்டனில் உள்ள பல கற்றறிந்தோரும் அரசியல்வாதிகளும் கவிஞர்களும் சென்று சிறப்பித்தனர். அவர்களுள் பிரதமர் பாமஸ்டண் (Lord Palmerston) பெஞ்ஞமின் (Benjamin Disraeli) disbspair Sul (Houghton) lyaari (Alfred Tennyson) அல்பிரெட் டெனிசன் அவர்கள் மத்தியூ ஆனெட் (Mathew Arnold) போன்றேர் பிரசித்தி பெற்றவர்கள். சென்றவர் களுள் (Elizabeth Clay Bee By) எலிசபெத் கிளே பீபீ என்ற கலை
7

Page 13
பார்வம் மிக்க அழகு வாய்ந்த ஆங்கிலப் பெண்ணும் ஒருவர் ஆவர் சேர் முத்துவின் சொல்வளம் மிக்க கச்சிதமான பேச்சிலும், ஆண்மையான தோற்றத்திலும் எலிசபெத் கவரப்பட்டார். நட்பு க்ாதலாக மாறி திருமணத்தில் முடிவுற்றது. சேர் முத்துக்குமாரசுவா மிக்கும் எலிசபெத் பீபீ க்கும் 1875ல் லண்டனில் திருமணம் நடை பெற்ற போது சேர் முத்துவுக்கு வயது 40 எலிசபெத் பீபீக்கு வயது 26 சேர் முத்துக்குமாரசுவாமியும் லேடி முத்துக்குமார சுவாமியும் இலங்கை வந்தபோது அவர்களுக்கு பகிரங்க வரவேற்பு அளிக்கப்பட்டு, தங்கப் பேழையும், தங்கச் சங்கிலியும் பரிசாக மக்கள் வழங்கினர். அவர்கள் கொள்ளுப்பிட்டியிலுள்ள றைன்லண்ட் Rheinland என்ற இல்லத்தில் (தற்போது Rheinland Place) வசித்து வந்தனர். சேர் முத்துக்குமார சுவாமி தமிழ் மக்களுக்கும், பெளத்த சிங்கள மக்களுக்கும் சட்ட நிரூபணசபையில் தொடர்ந்து பணி யாற்றி வந்தார். இவர்களுக்கு 1877ஆம் ஆண்டு August மாதம் 22ம் திகதி ஆனந்தகுமாரசுவாமி பிறந்தார். குழந்தைக்கு 2 வய தாக இருக்கும்போது தாயின் சுகவீனம் காரணமாக தாயும் சேயும் இங்கிலாந்து சென்றனர். தாமும் சில மாதங்களில் லண்டன் செல் வதற்குச் சித்தமாய் இருந்தார். ஆனல் விதி சதி செய்து விட்டது அவர் பிரயாணம் செய்ய இருந்த அத்தினத்திலே காலன் அவர் உயிரைக் கவர்ந்து விட்டான். பிறைட்ஸ் ( BRIGHT3 DISEASE ) நோய் அவரை மாய்த்துவிட்டது. அந்த நாள் 1879-05-04 அப் போது அவருக்கு வயது 45 மட்டுமே!
இலங்கை மக்கள் அதிர்ச்சியுற்றனர். 17 ஆண்டுகள் சட்ட சபையில் திறம்படச் சேவையாற்றிய கர்ம வீரரை இலங்கை இழந்தது. மேலும் தன்னிகரில்லாச் செம்மலை தமிழ் இனம் இழந் தது. இலங்கைக்கு பல்லாற்ருலும் புகழ் தேடித்தந்தவரை நாம் பறிகொடுத்தோம்! அடுத்த நாளான மே மாதம் 5ம் திகதி அவ ரின் பூதவுடல் மலர் மாலைகளிலுைம், மலர் வளையங்களினலும் அலங்கரிக்கப்பட்டு இரதத்தில் ஏற்றப்பட்டு குதிரைகளால் இழுத் துச் செல்லப்பட்டது. நிலப்பாவாடை விரிக்கப்பட்டும் பல பிரமுகர் கள் வெள்ளைக் கொடியை கையில் ஏந்திய வண்ணம் மெல்ல மெல்ல மூன்று மைல் தூரத்தை பூதவுடல் சென்றடைய இரண்டு மணித்தியாலம் எடுத்தது. வெள்ளைக்காரப் பிரமுகர் களும், உத்தியோகத்தரும் இரதத்தை பின் தொடர்ந்து மெளன மாய் மயானத்துக்குச் சென்றனர். மயானத்தை அடைந்ததும் gusld figuus it ahelyaint (Chief Justice Stewart) gunrefusair வழக்கறிஞர் பேடினன்ட் (Ferdinand Q . C) வழக்கறிஞர் பொன்னம்பலம் இராமநாதனும் வேறுபலரும் சடலத்தை துயர்
8

லேடி எலிசபெத் குமாரசுவாமி

Page 14

தோய்ந்த முகத்துடன் இரதத்திலிருந்தும் இறக்கி சந்தனக்கட்டை களால் அடுக்கப்பட்ட சிதையில் சேர்த்தனர். சைவ முறைப்படி சேர். முத்துக்குமாரசுவாமியின் சடலம் தகனஞ் செய்யப்பட்டது"
பொன்னம்பலம் குமாரசுவாமி, பொன்னம்பலம் இராமநாதன் பொன்னம்பலம் அருணுசலம் ஆகிய மூவரும் தமது தாய்மாமனு பான சேர். முத்துக்குமாரசுவாமிக்கு நன்றிப்பெருக்குடன் அஞ்சலி செலுத்தினர். சேர். அருணுசலம் கூறுவதாவது, "நான் சிறுவ ஞக இருந்தபோது அவரின் சுறுசுறுப்பான இயல்பினையும், கல்வி யில் அவருக்கு இருந்த ஊக்குவித்தல் தன்மையையும் உணர்ந் தேன். விஞ்ஞான பாடத்தினை நாம் கற்றல் அவசியமென்று எம்மை வற்புறுத்தினுர். மேலும் ஜப்பான் தேசத்தவரின் முன் மாதிரியை எமக்கு அடிக்கடி கூறி வந்தார். ஒருசமயம் ஜப்பானி யரின் கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தில் நின்றபோது எம் மைக் கூட்டிச்சென்று காண்பித்தார். மேலும் கப்பலின் தளபதி முதலியோரை அழைத்து விருந்து அளித்ததை நான் மறக்கமுடி முடியாது".
சேர். P. இராமநாதன். அவர்களும் பல தடவைகள் தமது மாமனுரைப்பற்றி சட்டநிரூபண சபையிலும் பொதுக்கூட்டங்க ளிலும் வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். தமக்கும் தமது சகோ தரர்களுக்கும் அவர் வழிகாட்டியாக இருந்தது மட்டுமன்றி கொழும்பிலுள்ள 'சுகஸ்தான்* 'பொன்கிலர்" என்ற வீடுகளும் தமக்கு அன்ஞரின் அன்ப்ளிப்புகளே என்று நன்றியுடன் கூறி யுள்ளார்.
சேர் முத்துக்குமாரசுவாமி அஞ்சா நெஞ்சம் படைத்த உத் தமர். அத்துடன் சேவை மனப்பான்மையும் கொண்டவர். ஆங் கிலேயரால் இவரது பேச்சு வன்மை போற்றப்பட்டதுமன்றி கீழைத்தேய மக்களுள் மிகச்சிறந்த நாவன்மை கொண்டவர் எனப் spliull lif- (the was the Silver Tongued orator of the East இலங்கை மக்களுக்கு எதிராக அரசு சட்டங்கள் கொண்டு வந்த வோ தெல்லாம் அவற்றை துணிவுடன் எதிர்த்துத் தடுத்துள்ளார். அநேக ஆங்கிலேய அதிகாரிகள் அவரின் நண்பர்களாக இருந்தும் கடமை
* அக்காலத்தில் சுவெஸ் கால்வாய் அமைக்கப்படாமல் இருந் தமையால் கப்பல்கள் நன்நம்பிக்கை முனையைச் சுற்றிச்செல்ல நேர்ந்தது. இதனுல் பிரயாணங்கள் பல மாதங்கள் எடுத்தன. இதனல் போலும் லேடி முத்துக்குமாரசுவாமி : இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாமற் போய்விட்டது.
9

Page 15
உணர்ச்சியால் உந்தப்பட்ட போது அவர் எவரையும் கண்டிக் கத்தவ வில்லை. இத்துணிவும் ஆண்மையும் பின்னல் இவரதுமருகராகிய சேர். பொன். இராமநாதனுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. சிறந்த சிவ பக்தர்ஆனபடியால் அன்றே இவரது அருத்தவப்புதல்வர் ஆனந்த குமாரசுவாமி "சிவநடனம்" பற்றிய ஆய்வுக்கட்டுரையை எழுதிப் புகழ் பெற்ருர்,
ஒரு சமயம் தஞ்சாவூர் மகாராணியார் ஆங்கிலேய அரசு தமக்கு அநீதிகள் செய்துள்ளதாகவும், தமக்கு நீதி வழங்க உதவி செய்யு மாறும் முத்துக்குமாரசுவாமியிடம் அருள்பரந்தானந்த சுவாமிகள் மூலம் முறையிட்டார். இச்சுவாமிகளே சேர். இராமநாதன் சகோதரர்களின் குருவாகவும், கலாநிதி சு. நடேசபிள்ளையின் பாட்டனுகவும் விளங்கியவர். இம்முறைப்பாட்டினை சேர். முத்துக் குமாரசுவாமி லண்டனிலுள்ள பாராளுமன்றக் குழுவுடன் பரிந் துரைத்து மகாராணியருக்கு நீதி வழங்குவித்தார். யானைத்தந்தத் தினலும், பொன்னலும் ஆக்கப்பட்ட அழகான நடராஜர் சிலை யொன்றினை மகாராணியார் சேர், முத்துக்குமார சுவாமிக்கு நன் றிக்கடனுக-வழங்கினர். இச்சிலை இன்றும் கொழும்பில் இவரது உறவினர் ஒருவரது இல்லத்தில் பேணிப் பாதுகாத்து வரப்படுகி Քֆl.
லண்டனில் சேர். முத்துக்குமாரசுவாமி நீண்டகாலம் பிரபு (Monckton) மொங்டன் (Milnes) மைலன்ஸ், குடும்பத்தினருடன் நட்புப் பூண்டிருந்தார். அப்போது அவர் கடும் சுகவீனமுற்ருர்டு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்தும் இவர் உயிர் பிழைப்பாரா என்ற ஏக்கம் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. சேர், முத்துக் குமாரசுவாமி தமது உடல்நிலையை கண்டு அஞ்சி ஒருகால் தாம் லண்டனில் இறக்க நேரிடின் தமது உடலை லண்டன் சம்பிரதாயப் படி நிலத்திற்குள் புதைக்காது தமிழ் பாரம்பரிய முறைப்படி சைவமுறையில் கிரியைகள் நடத்தி தகனம் செய்ய வேண்டும் என மனதில் கொண்டு, கூட்டன் பிரபுவிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது ஆங்கில நண்பரும் இதற்கு சம்மதித்து அவருக்கு அவ்வாறே செய்வதாக வாக்குக் கொடுத்தார். இங்கி லாந்தில் அக்காலத்தில் தகனம் பற்றிய விளக்கம் அம்மக்களுக்கு தெரியாது. எனினும் பிரபு மிகவும் சிரமப்பட்டு கிராமப்புறத்தில் சகல ஆயத்தங்களையும் செய்யச்சித்தமானர். அதிஷ்டவசமாக சேர். முத்துக்கும்ாரசுவாமி நோயின் நின்றும் விடுபட்டார். அப் போது பிரபுவின் குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை! இக்குடும்பத்தினருக்கு சேர். முத்துக்குமாரசுவாமி நன்றி
O

தெரிவித்து அனேக கடிதங்கள் எழுதியுள்ளார். பின்னர் Čgiř. அருணசலமும் இக்குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்,
பூரீலழறி ஆறுமுகநாவலரின் சேவையை நன்கு உணர்ந்திருந் தார் சேர். முத்துக்குமாரசுவாமி. இவர் நாவலரிலும் பார்க்க 12 ஆண்டுகள் இளையவர். ஒரு சமயம் சட்ட நிரூபண சபையில் ஆறுமுகநாவலர் பற்றிக்கூற நேரிட்டபோது இந்துக்களின் சிறந்த grf SCD35 airtgurt got gigs' (The Champion Reformer of the Hindus) என்றும், "வாழ்நாள் முழுவதும் இந்துக்களை கிறிஸ்தவ சமயத்துக்குள் புகவிடாது தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’ என்றும் கூறினர். மேலும் 1887ல் யாழ்ப்பாணத்தில் கொள்ளை நோயினுலும் மழையின்மையாலும் பஞ்சம் நிலவியபோது, அர சாங்க ஏஜண்டாக இருந்த (Wynam) மக்களின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாதவராக மக்களிடம் வரிப்பணத்தை அறவிட் டார். அத்துடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு விதைநெல் வழங் கும்படி கொடுத்த "நெல் அவர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை. சைவ மதத்தை போதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் நாவலர் அவர்கள் இவ்வநிதியை எதிர்த்துப்பிரசாரஞ் செய்தார். இதனுல் அரசினர் ஒரு விசாரணைச் சபையை நியமித்தது. ஆனல் அரசாங்க உத்தியோகத்தர்கள் உண்மையைச் சபை அறியாதவாறு தடுத்து விட்டனர். விதை நெல் கிடைத்து விட்டதாக உண்மைக்கு மாருன பற்றுச்சீட்டுகாையும் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இது பற்றி அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பத்திரிகைகளுக்கு பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பின்வருமாறு எழுதினர். "கமிஷனர் களின் அறிக்கை பொய்யென்பது உங்களுக்குத் தெரியும்; பத்திரி கைக்காரருக்கும் தெரியும். உங்கள் பிரதிநிதியாகிய சேர். முத்துக் குமாரசுவாமிக்கும் தெரியும். ஆனல் புதுக்கவர்னருக்கு எப்படித் தெரியும் ? வ ஞ் ச னை இல் லா து கமி ஷ ன ரு டைய பொய் அறிக்கையில் மயங்கி விட்ட புது க் கவர்னரிடத் தி ல் முத்து க் குமாரசுவாமி யாது செய்யலாம்? ஆயினும் அந்த மகானுபாவர் ஒன்று செய்தார்! அது என்ன? கொழும்பு சட்ட நிரூபண சபை யிலே ஒரு கேள்வி கேட்டார். அதுதான் என்ன? போன வருஷம் விளைவில்லாததால் இந்த வருஷம் விதை நெல்லுக்கு முட்டுப்படு ன்ெறது. சனங்களுக்கு விதை நெல் கொடுக்கும்படி அரசாங்கம் " கட்டளை செய்ததன்ருே? அந்தக் கட்டளைப்படி விதைநெல் கொடுக் கப்பட்டதா? எங்கெங்கே கொடுக்கப்பட்டது? அவ்விஷயத்தில் செய்து கொண்ட உடன்படிக்கை என்ன? என்றுதான் கேள்வி. இந்தக் கேள்வி லட்சம் பொன் பெறுமே! எப்படி விதைநெல் கொடு படவில்லை என்ற உண்மையை நன்கறிந்த சேர். முத்துக்குமார சுவாமி டுவைனும் உடைய அநீதியையும் பொய்மையையும் புதுக்

Page 16
வே னருக்கு பெல்லென விளக்கி திச் கற்ற ஏழைசளாகிய டிங்சளின் துன்பத்தை நீக்கும் உபாயம் இதுவெனக் கண்டார். நாவலர் அவர்சள் பொய்மையாளரைப் பாடாதவர். மேலும் மெய்மை யானவரையே பாராட்டுடவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
1865 ஆம் ஆண்டளவில் சட்ட நிரூபண சபையில் சேர். முத் துக்குமாரசுவாமி கல்வி பற்றிய சிந்தனைகளை எழுப்பினுர், தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு, பள்ளிக்கூடங்களின் செயற்பாடுக ளை விசாரித்தது. சேர். றிச்சாட் மோகன் அக்குழுவின் தலைவராக இயங்கி இரு ஆண்டுசளின் பின்னர் பாடசாலைகளுக் கான குழு கலைக்கப்பட்டு பதலாக கல்வி இலாகா அமைக்கப்பட்டு ஒரு பணிப்பாளரின் கீழ் இயங்க வேண்டும் எனத் தீர்மானித்தது. சேர். பொன் இராமநாதன் சட்ட நிரூட ண சடையில் மேல் வருமாறு மொழிந்தார். “இச் சீர்திருத்தத்தால் இலங்கையின் கல்வி வளர்ச்சி அதிவேகமாகியது . . 120 பாடசாலைகளில் 1595 மாணவர்கள் படித்த இடத்தில் இத்தொகை படிப்படியாகக் கூடி 1878 ம் ஆண்டில் 1128 பாடசாலைகளும் 67750 மாணவரும் கல்வி கற்றனர். இவை சேர். முத்துக்குமாரசுவாமியின் தீர்க்க தரிசன சேவையேயாகும்" அரசாங்கம் ஒரு கல்விப் பணிப்பாளரை கல்விக்குப் பொறுப்பாக நியமிக்க எத்தனித்த போது அதனை எதிர்த்து ஒரு கல்விச்சபையை நிறுவும் படியும், அச்சபை பணிப்பாளருக்கு ஆலோசனைகளை வழங் கலாம் என்று வாதாடியமையால் வெவ்வேறு இனமக்களின் பிரதி நிதிகளையும் கொண்ட கல்விச்சபை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இலங்கையில் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வி நில பங்கள் அமைக்கப்பட்டு விஞ்ஞானக் கல்வியும் தொழில் நுட்பக் கல்வியும் மாணவருக்குப் புகட்டப்பட வேண்டுமென்றும் அரசை வற்புறுத்தி வந்தார். அதன் பயணுக ருேயல் கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுக் sin. L-Gyptib, g)Gvitš GD5 @Lurr pólu) u u 6ão (Ceylon Teesia nical College) கல்லூரியும் அமைக்கப்பட்டன. இலங்கையில் ஒரு நூதனசாலை வேண்டுமென்று அரசாங்கத்தைத் தூண்டியவரும், புதைபொருள் ஆராச்சித்துறையை ஆரம்பித்து வைத்தவரும் சேர் முத்துக்குமார சுவாமி அவர்களேயாவர். பாடசாலைகளில் விஞ்ஞான பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டுமென்று பல ஆண்டுகள் முயற்சித்தமையால் இந்தியாவில் விஞ்ஞான பாடம் கற்பித்தல் ஆரம்பிப்பதற்கு முன் னமேயே இலங்கையில் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
گھر சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தடைபெற்ற சர்வசமய மகாநாட்டில் வேதாந்தக் கருத்துக்களை வழங்கினர். ஆணுல் அதற்கு ஏறக்குறைய கால் நூற்ருண்டுக்கு முன்னர் சேர் முத்துக்குமாரசுவாமி லண்டன் கலைக் கூட்டங்களிலும்
2.

அதீனியத் (ATHENIUM) திலும் ,இந்திய தத்துவம் பற்றியும் சைவ சித்தாந்தம் பற்றியும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். மேலும் டாக்டர் G.U போப் அவர்கள் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன் சைவ சித்தாந்தச் சுருக்கத்தினையும் 1902 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதற்கு வெகு காலத்திற்கு முன்பே சேர் முத்துக்குமாரசுவாமி ருேயல் ஏசியாட்டிக் (Royal Asiatic Society) ஸொசைரியிலும், லண்டனிலும் சைவ சித்தாந்தக் கட் டுரைகளை ஆங்கிலத்தில் சமர்ப்பித்தார் என்ருல் அவர் முன்னேடி யாக விளங்கினர் என்பதில் ஐயமில்லை.
சேர் முத்துக்குமாரசுவாமி சிறந்த சிவபத்தர். தாயுமான சுவாமிகளது அருட்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள் ளார். ஆனல் அவை வெளியிடப்படாது இருந்ததற்குக் காரணம் அவரது தீடீர் மரணம். 150 எண்ணிக்கை கொண்ட சுவாமிகளின் பாடல்களை 17 பிரிவுகளாக வகுத்தார் உ+ம். பரசிவ வணக்கம் சின்மயாநந்த குரு, மெளனகுரு வணக்கம் முதலியன. சில பாடல் களின் மொழிபெயர்புகளை இங்கு தருவாம்.
**காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர்
அகண்டாகார சிவபோக ம்ெனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய் ஏகவுருவாய் கிடக் குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்ததேகம் விழுமுன் புசிப்பதற்கு சேர வாரும் செகத்தீரே." You have observed the crows eat in company with their Rel ative The food of indivisible and preeminent happiness is over flowing and in one complete form. Ah men of the world, flock in crowds That we might. Relish it before these bodies of ours have dro
pped off!
பரசிவ வணக்கம்:-
அங்கிங் கெனத படி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்த தெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்டகோடி யெல்லாம் தங்கும் படிக்கிச்சை வைத்து உயிர்க்
குயிராய்த் தழைத்தது எது மணவாக்கினில் தட்டாமல் நின்றது எது? சமயகோடியெல்லாம் தந்தெய்வம் எம் தெய்வம் என்று எதிர்
வழக்கிடவும் நின்றது எது?
13

Page 17
டிங்சனும் பெருவழக்காய் யாதினும் வல்லதொரு சித்தாகி இன் பமாய் என்றைச்கும் உள்ளது எது? மேல் கங்குல் பகலற நின்ற எல்லையுள்ளது எது? அது கருத்தினிற் கிசைந்ததுவே. கண்டனவெலாம் மோனவுருவாகவும் கருதி அஞ்சலி செய்
விற்பாம். What is that which, unconfined to this or that spot but in spl endour, fulness of joy and grace, je i vad se in all space?
what is that which, willing entire millions of worlds, to rest in the space of its Grace, exists as the life of life? what is that which is beyond the reach of thought and words? what is that which stands unaffected, whilst myriads of religions contending claim it to be o 7 GOur God” o “ ‘Their i God”? what is that which, whilst this contention spread everywhere exists as a spirit, all powerful, happy, eternal? Again, what is that which has for its abode the region, where neit. her light nor darkness is found? "r That - that alone is agreeable to the mind, let us, viewing allthat we see as the display of the form of the unspeakable (Maunam) make obeisance to it.
"அழகான எண்ணங்கள் அழகிய மொழியினுள் பொதிக்கப் படும் போது இரண்டினதும் சேர்க்கையினலும் அரும்பும் அழகு அதியுன்னத அழகேயாகும்” என திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தையாத்த கலாநிதி கால்டுவெல் (DR. Caldwel) ஒரு சந்தர்ப்பத்தில் கூறி ன ச். சேர். மு த் துக் குமார சுவாமி அவர் களது மொ ழி பெயர் ப் பி னை யும் இத் த  ைக யது எ ன் றே நாம் கூற வேண் டு ம். சேர். மு க் துக் கும சுவாமி காலமான பின்னர், 1879 ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி பூரீல பூரீ ஆறுமுகநாவலரின் முயற்சியால் வண்ண நாவலர் பாடசாலையில் ஒரு பகிரங்கக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டதாரியாக விளங் திய சுதுமலையைச் சேர்ந்த கரோல் விஸ்வநாதபிள்ளை தலைமை தாங்கினர். மறைந்த தலைவருக்கு இரங்கல் பேச்சுக்கள் வழங்கப் பட்டன : நாவலர் அவர்கள் எழுந்து காலமான பெரியாரின் உத் தியோக தானத்திற்கு அவரின் மருகராகிய வழக்கறிஞர் பொன் னம்பலம் இராமநாதன் நியமிக்கப்பட வேண்டு மென்று மூன் மொழிந்தார். இதனைத் தஞ்சாவூரில் நீதவானக இருந்த T.பொன்
4.

னம்பலம்பிள்ளை வழிமொழிந்தார். பொன்னம்பலம் இராமநாதனே இப்பதவிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் என எல்லோரும் ககுதி யமையினல் 28 வயது நிரம்பிய அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் பிரகாரம் தேசாதிபதி லோங்டன் வழக் கறிஞர் பொன்னம்பலம் இராமநாதனை சட்ட நிரூபண சபைக்கு நியமனஞ் செய்தார். திரு. கனகரத்தினம் லோட்டன் (கலையரசு சொர்ணலிங்கத்தின் தந்தை) இத்தெரிவிற்கு பெரிதும் உறுதுணை யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்.முத்துக்குமாரசுவாமி காலமான அதே ஆண்டு கார்த் திகை மாதம் பூரீலபூரீ ஆறுமுகநாவலரும் புகழுடம்பு எய்தியமை தமிழ், சைவமக்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது. அவரின் சமகால அறிஞர்களான திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் மீனுட்சிசுந்தரம் பிள்ளையும், நீதவான் சி.வை.தாமோதரம் பிள்ளை யும் சமயத்திற்கும் தமிழுக்கும் பெருந் தொண்டாற்றியவர்கள். இத்தகைய செயல்வீரம், அறிவாற்றல் படைத்த வரான சேர் முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு அரசாங்கமோ மக்களோ ஒரு நினைவுச் சின்னம் அமைக்காதிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய நிலையாகும்,
கீழைத் தேசங்களில் முதன் முதல் தொடங்கப்பட்ட உதயதார கை (Morning Star) என்னும் பத்திரிகை சேர் முத்துக்குமாரசுவா மியின் மறைவைப் பற்றி எழுதியது வருமாறு "இலங்காபுரி மகா ராசனகிய இராவணேசுவரனுடைய சிகரங்களில் விளங்கா நின்ற சூரியப்பிரபை கான்ற நவரத்தின மகுடங்களைக் குரங்கு அரசன கிய சுக்கிரீபன் பறித்தெடுத்து மானபங்கஞ் செய்தா னென்ற பழங்கதை போல் மரனேசுவரனன கூற்றுவனும் இலங்கை மங் கையின் சிரேஷ்ட இரத்தினங்களுள் சிறந்து விளங்கிய பூரீ முத் துக்குமாரசுவாமி இரத்தினத்தைப் பறித்தெடுத்து மானபங்கஞ் செய்து, ஐயோ! எம் இளஞ் சிங்க மிறப்பதோ என்னே! என்னே . மேகம் போன் முழங்கிச் சட்டதிட்டங்களின் ஆழம் போய் நிமிர்ந்து, சுழியோடி, இலங்கை மந்திரத்தவருள் சிறந்த மந்திரத் தலைவரென்று அட்டதிக் கெல்லாம் புகழ் விட்ட இவர் 45 வயதிற் தேகவியோகமாவாரெனக் காத்திருந்தாரெவர்? அவ்விராசதானியிலுள்ள பெரியோர், சிறியோர், துரைமக்கள் பிரபுக்கள், ஐரோப்பியர் சுதேசராதியோர், எள்ளிட விடமின்றி அவரது வாசநாடினர். . தேசாதிபதியின் படைத்துணைவர், சட்ட நிரூபண சபைப் பிரதிநிதிகள், இராசாங்க மந்திரிமார், சிரேஷ்டநீதிபதியோடு கனிஷ்ட நீதிபதிகள், தாமும் வந்தோம்
15

Page 18
வந்தோம் என்று அத்தருணம் முந்திச் சென்றனர். அத்துவக் காத்து பேடினந்து, வல்லங்கன் பேக், சிறின்லிங்றன். அவ ருடைய மருமகனன அத்துவக்காத்து இராமநாதர், சவப்பெட்டி தூக்கி நூதனமாயியற்றப் பட்ட பாடை மீதேற்ற, சோட்டுக் குதி ரைகள் நில பாவாடை மேல் நடந்து மூன்றுமைல் தூரம் அதை இழுத்துக் சென்று.மயானஞ் சென்றவுடன் சிரேட்ட நீதிபதி ஸ்ரூவேற், இராணியின் அத்துவக் காத்து பேடினந்து. ...மருமகன் இராமநாதர் கூடி பிரேதப்பெட்டியை இறக்கி இரண்டு வண்டில் சந்தனக் கட்டைகள் அடுக்கிய சமவிறகின் மேல் வைத்தனர். மந்திராலோசனைச் சபையில் எத்தனையோ பேர்களுடைய வாய்ச் சொல்லிலடங்காச் சேர் முத்துக்குமாரசுவா மிச் சிங்கத்தை அக்கினி பகவான் கணத்திற் சாம்பராக்கினுன்
The Author's Speech Was Broadcast Cn 1st May, 1989 By The S.L.B.C.
Some are born great, Some achieve greatness and some have greatness thrust upon them '
Said William Shakespeare.
Sir Muthu Coomaraswamy was born great ; for, he was the only son of Colom araswamy Muthalia r who was the first Tami representative in the Legislative Council. He did achieve great ness in ample masure as he was not only the first Ceylonese to be Knighted but also the first Asian to be honoured as a Knight by H. M. Queen Victoria in the 19th century. Also did he achieve another significant distinction when he was the first Asian (non-christian and non jew) to be made, a Barrister - at - Law of the Lincoln's Inn. Greatness was thrust upon him ( of course posthumously) when his only son Dr. Ana anda Coomaraswa Iny achieved world renown for his speeches and writings on Indian art, Ceylonese Art, and the Dance of Siva.
- أمر . Muthu Coomaraswamy was born in Colomb) as the only son of Coomaraswamy Muthaliar and Visalachy of Manipay, on 23rd January 1834. He was educated at the Queen's Academy tha future Royal College whese he studied English, Tamil
6

Greek, Latin and Sinhalese. He was awarded the much coveted Turnour Prize as and allround Scholar, which prize was to be won consecutively by the next four generations of his family.
The visit of Lord Stanley to Ceylon was marked by a public reception at which the young Muthu, who was then a boy of eighteen, spoke on the “ Prosperity of the Tamil Community ”” Governor Andersun who was present on the occasion was greatly impressed by the young Muthu's eloquence and made him a Cadet in the Ceylon Civil Service, although he was too young. Muthu remained for a short picriod as a police Magistrate in the Civil Service but soon gave it up to study Law. Sir Richard Morg an, under whom Muthu apprenticed himself as a law student, kindled in the latter the urge to qualify as a full fledged lawyer.
At this time, the Tamil seat in the Legislative Council fell vacant and Muthu who was only 28 years old was appointed to fill the vacancy. His speeches in the Legislative Council were thought - provoking and of a nature that the communities benefitted by his representation. Further, whenever there was native grievance and foreign injustice, he left no stone unturned until the grievances were set a right. Thus he prevented many oppressive Laws intended by the British Governmeut against the Ceylonese.
Muttu's costume in the Legislative Council was dignified and truly nationalistic. He wore a long coat of a plain light colour, more often white, extending from his neck up to his knees, with a gold laced turban on his curly hair which made him look very much a fabled prince of an Eastern land. He wore a gold chain round. his neck with a pendant decorated by a star in brilliants and his thick flowing beard reaching almost his chest. Further, his perfect command of the English Language, the intonation and modulation of his musical voice presented, altogether a vivid personality Muttu continued his services in the Legislative Council for a period of seventeen years until his death.
În the year 1862, he went to En gland and wished to enter the Lincoln's Inn to bacom a Barrister. But the rules were rather rig
7

Page 19
'id and admission was refusad as h w is neith 3 r a Christian nor a
Jew. But he was neither to be brow-beaten nor discouraged. He fought his way through, and became a Barrister -at-Law, - thus
becoming the first Ceylonese and Asian (non-Christian and non'Jew) Barrister. During his stay in England, he translated into
superb prose, the Hindu Purana, Arichandra, the Martyr of tru . th and dedicated it to Queen Victoria, who admired the work
jimmensely.
Muttu undertook a scholarly trip to India with his relatives in 1867. His chief interests were directed towards the Hindu Religion and its philosphy coupled with pilgrimage to the sacred temples. He was enrolled as an advocate of the Madras High Court and practised there for a short time.
Muttu revisited England in his fortieth year and not only dramatised the Purana Arichandra but also staged the play in English in the presence of Queen Victoria. The Queen was enraptured by the performance and Knighted him in person. Thus Muttu won the distinction of being the first Ceylonese and Asian to be made a Knight ( Non - Christian, Non - Jew.
Sir Muttu Coomaraswamy spent his time in London giving earned discourses on Indian philosophy in the Athenium and Arts Council where he made good friends with cont mporary leaders of thought and action, such as Lord Palmerston, Benjamin Bisraeli, Alfred Tennyson and Lord Houghton. Elizbeth Clay Beeby, a daughter of Mr. William Be by of Kent took a fancy for Sir Muttu Coumaraswamy's talents as an actor and an orator She had been a regular visitor to the Arts Council Meetings whe re the elite of London met. Appreciation turned into friendship which ripened into love and happy matrimony. The marriage was stilemnized at the St. Pancreas registry Office on March 18th 1875.
Sir Muttu and Lady Coomaraswamy visited Ceylon after their marriage, and their son Ananda was born in Rheinland' colpatty on 22nd August 1877. Sir Muttu resumed his services in the Legislative Council and served his people. Due to the sickness of his wife he sent her and their son to England and
ölanned to join them after some tims. But , as Fate would have it
8

he died on the very day he was to sail for Fngland. He died of: Brights” disease, The country was plunge di into deep and, sorreYyful mourning. It was at the height of his fame and career, that, he was cut off mercilessly. He dicd on 4th May 1879.
l , .
The three mile carpeted funeral procession from his Colombo, residence to the Hindu Cremation ground took two hours. In the wake filed a stream of persons, many holding aloft white, flags, including Government officials and European W. T. P. s. He was cremated with full Hindu Ceremonial rites. Thus ended the mult isided and eventful career of Ceylon's foremost Tamil Citizen of the day. , ' "...
What have we to learn from the services, and achievements of Sir Muttu Coomaraswamy? First and foremost his indomitable courage aud inexhaustible fund of energy for work, . His love for his country and people was so strong that he had to cross sword: with some English officials who, otherwise were his friends. This remarkable characteristic of his was displayed in fuli, measure, by his nephew, Sir Ramanathan, later.
Sir Muttu Coomaraswamy was a pious Hindu who read, widid ely and intensively works on religion and philosophy. At the meer tings of the Royal Asiatic Society he had read a paper on Saiva, Sithantha long before did Doctor G.U. Pope relay the message. of the Saiva Sithantha to the Western world. he translations of the poems of Tayumanavar, a South Indian saint was perhaps, his swan - song. Some of the finest lines in these translations depicting symbology and imagery in these devotional pce ms a{ẹ; the following where the divine. experience of Thayumanavar, finds spontaneous expression. There is an interesting point about Sir Muttu translating these poems for those who found illumination and pleasure from Dr. Ananda Coomaraswamy's famous, inter pretation of the Dance of Siva. The father, like the son was a worshipper of Natarajah, the Cosmic Dancer.
The translation of Karunakara Kadavul” is excellent indi eed. Each poem begins with the refrain:
Oh God of mercy who performest the dance of illimitable happin
19

Page 20
eBs in the half of ir corceiva ble inte lligence. Dr. Robert Caldwell,
the author of comparative grammar of Dravidian languages says when beautiful thoughts are couched in beautiful language, there is an additional beauty which springs from the amalgamation of the two'. This is remarkably evident from Sir . .viuttu Coomaraswamy” s translation of Thayumana var
The speeches of Sir . Muttu, delivered in the Legislative Council are worthy of emulation by future Parliamentarians. It is here that we could witness with pleasure and pride the beauty of his rhetorical speeches and the rythmic songs of his own composition delivered extempore. .
It should be said to the credit of Sir Muttu that he was instrumental in having the Mahavamsa translated into English as well as inaugurating the Archaelogical survey of Ceylon. Also was he res. ponsible for the establishment of a Museum and the introduction of Science in the schools of Ceylon long before such a step was taken even in India.
On 17th August 1879, when the Legisative Council met after his death, the Governor Sir James Longdon paid a tribute to Sir Muttu Coomaraswamy thus: “ cannot conclude my address upon this occasion without expressing publicly my regret for the loss which this Council and, I may truly say, the colony have sustained in the death of the oldest unofficial member of this Council. Sir. Muttu has attracted the attention of distinguished men in Europe by his learning and ability. He had been specially honoured by our Sovereign ( Queen Victoria ) and he had won the respect of his colleagues in Council by his talents and unwearying attention he paid to every measure brought forward ...........
a as s a 8 s d is a st All his Public Acts bear the stamp of ui, bending rectitude Those who would serve the people in the Legislative Council may well take a leaf from Sir Muttu Coomaraswamy's life'.
May we rightly and aptly say of Sir Muttu Cooma raswamy that he touched nothing that he did not adorn - c. Nullum tettigit quod non ornavit ".
wraavaaraaraase
20

% ** &3むシ
Lfb
ஆனநதகுமாரசுவா
கலாயோகி
1877, 1947

Page 21

கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி
தனயன் 66 புகழ் அவர் மேல் பதிக்கப்படுகிறது
(9.ւհ.1877-1947)
ஆனந்தகுமாரசுவாமி சேர். முத்துக்குமாரசுவாமி அவர்களுக் கும் எலிசபெத் பீ பீ என்ற ஆங்கில மாதுவுக்கும் ஒரே மகவாக கொழும்பிலுள்ள கொள்ளுப்பிட்டியில் ‘றைன் லண்டு" என்னும் இல்
Y.
திகதி பிறந்தார். சிறிது காலத்தின் பின்னர் தாயாரின் சுகவீனம் காரணமாக தாயும் சேயுமாக இங்கிலாந்து சென்றனர். அவர்கள் அங்கேயே இருக்கும் போது தந்தையார் கொழும்பில் திடீர் மர ணமானர் அப்போது குழந்தை ஆனந்தருக்கு வயது 02. ஆன்ந்தர் கல்வி கேள்விகளில் மேம்பட்ட தாயாருடன் வளர்ந்து வருகையில் அவரின் சிறியதாயார் குருவாக அமர்ந்தார். Wycliffe கல்லூரியில் ஆனந்தர் சேர்ந்து விஞ்ஞான பாடங்களை விசேடமாகக் கற்று வந்தார். ஆறு ஆண்டுகள் கற்றபின்னர் அவர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து விஞ்ஞான மானிப்பட்டத் தேர்வில் (B.Sc Hons) முதல் வகுப்பில் சித்தி அடைந்தார். அவர் கற்ற பாடங்களில் முக்கியமானவை தாவரவியலும் புவிச்சரிதவியலு மாகும். Wycliffe கல்லூரியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அங்கு தாவர உணவு வழங்கப்பட்டமையாலாகும்.
1903 ஆம் ஆண்டு தமது 26 ஆம் வயதில் ஆனந்தர் இலங்கை வந்து கணிப்பொருள் ஆராய்ச்சித் துறையின் தலைவராகப் பணி யாற்றி வரும் போது 1903-1906, "தோரியனற்’ (1horianite) எனும் கணிப் பொருளைக் கண்டு பிடித்தமைக்காக இலண்டன்' பல்கலைக்கழகம் அவருக்கு விஞ்ஞான கலாநிதிப் பட்ட த்தை" alypril 5ugi. (Doctor of Science) Gulpao) LDurras விஞ்ஞானிகள் தமது கண்டுபிடிப்புகளுக்கு தம் பெயரை ஒத்த நாமம் கொடுப்பது வழக் கம். ஆனல் இவரோ தான் கண்டு பிடித்த கணிப் பொருளுக்கு *தோரியனைட்' என்று பெயரிட்டது வியப்புக்குரியதாகும் அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் தங்கியிருக்கும் போது தமது தந் தையினைப் போலவே தலைப்பாகையுடனும், தமிழ்ப் பண்பாட்டு உடையிலுமே காணப்பட்டார். தேசியக் கல்வியில் ஆர்வம் காட் டிய ஆனந்தர் பிரிந்தானிய ஏகாதிபத்தியக் கல்லூரியில் குறைகள் கண்டு அவற்றைக் கண்டிக்குமுகமாகப் பல கட்டுரைகளை எழுதி னர். இவற்றுடன் நில்லாது இந்தியக் கலைகளில் ஊக்கங்காட்டத்
2

Page 22
தொடங்கியமையால் 1910 ஆம் ஆண்டு இந்தியா முற்றிலும் சுற் றிப் பார்த்து கலேப் பொக்கிஷங்களேச் சேகரித்து அலகபாத்தில் 1911 ஆம் ஆண்டு ஒரு கலேக் கண்காட்சி தடத்திஞர். அக்கலேக் கண்காட்சியை இந்தியர் மட்டுமல்ல மேல் நாட்டவரும் கண்டு வியந்தனர். 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகமகாத்தம் தொடங் கியமையால் ஆனந்தர் தமது சேகரிப்புகளுடன் அமெரிக்காவிலுள்ள Boston நூதன சாலேக்குச் சென்றர். அங்கு இந்தியக் கஃ, ஆசியக் கலே, இஸ்லாமியக் கலை போன்றனவ ற்றின் ஆராய்வுத் துறைத் தஃலவராக 1918 ஆம் ஆண்டு நியமனம்பெற்ருர், கீஃகளினூடாக தத்துவத்தை உணரத் தலேப்பட்டார் ஆனந்தர். பொஸ்டனில் இருந்து கொண்டு.நூற்றுக்கணக்கான கலேபற்றிய ஆய்வுக் கட்டு ரைகளே உலகிற்கு வழங்கினூர், அவற்றுட் சில "கிழக்கு நாடுகளின் செய்தி" "இந்திய விக்கிரகங்கள்" "இந்திய நடனங்கள்? இந் திய சிற்பங்கள்" இந்தியரின் வாழ்க்கையில் கலைகள்" "இந்தியா வினதும் இந்தோனீசியாவினதும் கலேகளின் வரலாறு" - (இதுவே அவரது மிகப்பெரிய நூல்) "இடைக்கால சிங்களக் கa **சிவ நடனம்" (இந்நூலில்:தத்துவம், க3), விஞ்ஞானம் மூன்றும் பின் னிப் ஃபிஃணகின்றன) "இரவல் இறகுகள்" "இலங்கையும் இந்தியா வும்." சிவானந்த நடனத்தில் கலாயோகியின் சித்தனேகள் அபூர்வ மானவை. சிவனுக்கு வழங்கப்பட்ட பல பெயர்களுள் மிகச் சிறப்புப் பெற்றது. "நடராஜன்" என்பதாகும்.'ஆடல் அரசு அல்லது 'கூத் தப்பிரான்" எனப் பொருள்படும். அண்டம் முழுவதுமே அவனின் ஆடல்அேரங்கு பல வகை நடனங்களில் அன்ை கைதேர்ந்தமையால் தானே நடித்துத்'தானே:இரசிகர் குழாமுமாக இருப்பவன். எத்தனே வகையான நடனங்களே அவன் புரிந்தாலும் அவற்றின் மூல தத்து துவம் ஒன்றே,
la afir filar, நடனங்களுள் மூன்றினை முக்கியமாக குறிப் பிட வேண்டும்; முதலாவது மாxலயில் இமாலயத்தில் தேவர்கள் முன் ஆடியது. இரண்டாவது தாண்டவ நடனம். இது சிவனுடைய தாமசிய மூர்த்தமான வைரவர், வீரபத்திரர் ஆடும் நடனம். இதில் பத்துக் கைகளுடன் தேவியோடு சுடAலயில் ஆடு நடனம். வரம் எல்லோரா, எலிபண்டா ஆகிய காட்டும் பழைய சிற்பங்கள்
புவனேஸ் இடங்களிலே இந்நடனத்தைக் உண்டு. மூன்ருவதாக நTதாந்த நடனம்" தில் லேச் சிதம்பர பொற்சபையில் நடைபெறுவது. தாருகா வனத்தில் நடைபெற்ற யாகத்தினை மையமாதது கொண்டது. இந்த நடனமே தென்னிந்திய வெங்கலச் சிகே அமைந்தது. இவற் றில் பல வகை அமைப்புக்கள் இருப்பினும் மூலாதார கீதத்து ஒன் றேயாகும்,
22

" காலத்துக்கி நின்றுடும் தெய்வமே - என்ன
கை தூக்கியாள் தெய்வமே! "

Page 23

திருநடனம் பஞ்சகிருத்தியங்களைக் குறிக்கும். சிவனுடைய ஐந்
தொழில்களே பஞ்ச கிருத்தியம் எனப்படும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இதனை உண்மை விளக்கத்தில்,
தோற்றந் துடியதனிற்றேயுந் திதியமைப்பிற்
சாற்றியிடு மங்கியிலே சங்கார - முற்றமா
வூன்று மலர்ப்பதத்தி லுள்ள திரோத முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு '
திருவருட் பயன் 9ஆம் அதிகாரத்து 3ஆம் செய்யுள் "திரு வாசி " என்பது பிரகிருதியின் நடனமான " ஊன தடனம் * ரன் றும், சிவனின் நடனம் ஞான நடனம் என்றும், ஊனநடனத்தில் ஞான நடனம் நடைபெறுகிறதென்றும், நீ ?ேன் நடனத்திலுள்ளே பார் " என்றும் கூறும்
ஊன நடன .மொருபா லொரு பாலாம்
ஞான நடந் தானடுவே நாடு திருமூலரும் இக்கருத்தினை -
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும் Lunir quLu Luft. Guð Lu Gaufrør தட்டமுங் கூடிய கோலங் குருபரன் கொண்டாட தேடியுளே கண்டு தீர்ந்தற்ற வாறன்றே.
இதுவே இலட்சியம் தேடியுள்ளே கண்டு பாசத் தளேயைத் தீர்த்து விடுதல் உள்ளத்திலே வேறு சிந்தனைக்கு இடங்கொடுக்கலாகாது.
சிவானந்த நடனத்தின் அணிந்துரையில் பிரான்ஸ் நட்டு அறி ஞர் ருெமேயின்றேலண்டு, கவிஞர் இரவீந்திரநாதர் போல் ஆனந்த குமாரசுவாமி அவர்களும் ஐரோப்பிய பண்பாட்டிலும் இந்தியப் பண்பாட்டிலும் ஒற்றுமை காண விளைந்தவர்? என கூறுகின்ருர்;
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய பொருள்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்க முன்னரே ஆனந்தர் இந்தியா இலங்கை இளை ஞர்களிடையே தேசிய கலாசாரத்தின் வித்துக்களை ஊன்றி விட் 1-f7 ff. இதனலன்றே அன்னி பெசண்ட் அம்மையார், இராஜகே பாலச்சாரியார் (ராஜாஜி) சேர். சி. டி. இராமசாமி ஐயர், கலாநிதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்ருே கலாயோகியின் சேவையை வானளாவப் புகழ்த்துள்ளனர்: " .
23

Page 24
"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்ருன் கொல் எனுஞ் சொல் எனும் வள்ளுவர் கூற்றுப் போல் முத்துக்கு மாரசுவாமிக்கு பெரும் புகழ் திரளாகக்குவிந்ததில் வியப்பில்லை பன்ருே புகழ் மிக்க தந்தையைப் போலவே ஆனந்தரும் சைவ சித் தாத்தச்சுருக்கம், சைவ சமயகுரவர் நால்வர், கோயில்களில் காணப் படும் வெங்கலச்சிலைகள் போன்றவற்றைப் பற்றி ஆங்கிலத்தில் எழு தியுள்ளார். கலாயோகி அவர்களின் விமர்சனங்களில் சில:- இரவி வர்மா (எமது இல்லங்களில் காணப்படும் சரஸ்வதி, இலக்குமி. தம யந்தி, சகுந்தலை போன்ற பழைய படங்களை வர்ணத்தில் தீட்டியவர். இவர் 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் சேர நாட்டில் வாழ்ந் தவர்)- இவரின் படைப்புக்களில் உண்மையில் தேசியம் முற்ருக பரிணமிக்கவில்லை. அதற்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தும் அதை விவேக மாகவும் முழுமையாகவும் பயன் படுத் தவில்லே- அவரின் கடவுள் படங்களும் இதிகாசத்தில் வரும் வீரரின் படங்களும் ஒரு ஐரோப் பியன் கூட தீட்டக்கூடியவை. புனிதமான கடவுள் உருவங்களையும் இதிகாச வீரர்களையும் தீட்டும் போது கற்பனைக் குறைவும் இந்திய உணர்வுக்குறைவும் காணப்படுகிறது. இவை அவரை மன்னிக்க முடி யாத குறைகளாகும்.
*" கலை ஒரு மொழி; அதில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அது இறந்தமொழியாகும் - பேச்சு மொழிபோல உள்ளிருந்து வரும் உந்தல் களால் தான் மாற்றமடையும். இந்திய கலையின் இலட்சியம் ஒரு காலத்திற்கு மாத்திரமல்ல இந்திய எண்ணங்களின் சேர்க்கை ( Synthesis) முழுமையானது, அது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலம் மூன்றையும் கொண்டது நாம் பழையனவற்றை அழிப்பதில்லை, அதை வளம் படுத்துகிருேம் (Enrich ) . . . இந்தியக் கலையின் வரலாற்றில் பெயர்கள் கிடையாது. இது நன்மைக்கே! வரலாற்று ஆசிரியர் தனது முழுக்கவனத்தையும் முன்னேர்களின் படைப்புக் களில் செலுத்துவர். ஆக்கியோன் பெயர்பற்றிக் கவலைப்படுவதில்லை.
கலாயோகி அவர்களின் 70ஆவது பிறந்ததினம் பொஸ்டனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது அவர் ஆற்றிய உரையி ல் நீங்கள் எல்லோரும் இங்கு வந்து என்னைக் கெளரவித்த தற்கு நான் உணர்ச்சி வசப்பட்ட நிலை பில் நன்றி கூறுகிறேன். எனது வாழ்நாளில் அரைவாசிக்கு மேலாக நான் பொஸ்டனில் கழித்துள்ளேன். பொஸ் டன் நகரிலுள்ள நூதனசாலையின் நுண்கலைப்பகுதி இயக்குனர்களுக் கும் தர்மகர்த்தாக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரி விக்கின்றேன். அவர்கள் எனது ஆராய்வில் எனக்கு பூரண சுதந்திரம் தந்துள்ளனர். ஒரு பொழுதும் தலையிட்டது கிடையாது. அதேவேளை ஒன்று கூற விரும்புகிறேன். நான் எனக்கென்று ஒரு தத்து
24

வத்தை உருவாக்கவில்லை உண்டாக்க விரும்பியதுமில்லை . . இது எனது 70 ஆவது பிறந்த நாள். இத்தருணத்தில் உங்களுக்கு நான் பிரியா விடை சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடுத்த ஆண்ட ளவில் நானும் எனது மனைவி Louisa வும் ஒய்வு பெற்றுக்கொண்டு இந்தியா சென்று அமைதியாக வாழவேண்டும் என்பதே எமது திட் டமாகும். இந்தியாவில் எமது மகன் சமஸ்கிருதமும், ஹிந்தி மொழி யும் கற்றுக்கொண்டிருக்கிருர். மகன் இராமநாதனுடன் எமது எஞ் சிய வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்பதே எமது விருப்பம் ஆகும்: பகிரங்க வைபங்களில் பங்கு கொள்வதை நிறுத்திக்கொள்ள விரும்புகிருேம்."
இதே வேளை இலங்கைப் பல்கலைக் கழகத்தின் "ஜோர்ஜ் மண்டபத்தில் ஆனந்தரது 70 ஆவது பிறந்த நாள் கொண்டாட் டம் நடைபெற்றது அதில் உப வேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் தலைமையில் கலாநிதி மலலசேகரா, கலாநிதி (Ludowyk) லுடு வைக், ஆகியோர் கலாயோகியைப் பற்றி உரையாற்றினர்கள்.
இவ்வாறு அவரது 70 ஆவது வயது நிரம்பப் பெற்ற பெருமி தத்தில் மக்கள் கொண்டாட்டங்கள் நிகழ்த்திய சில நாட்களுள் உலகம் போற்றிய கலை மேதை ஆனந்தகுமாரசுவாமி பூதவுடம் பை நீக்கிப் புகழுடம் பெய்தினர். அவர் இவ்வுலகை நீத்த நாள் 1947-09-09 ஆகும். அவர் மறைவு கலையுலகுக்கு மட்டுமல்ல ஆத்மீக உலகுக்கும் பெரு"இழப்பாக இருந்தது.
அவர் மறைவின் பின் அவரது மனைவி லூசாவும் பிள்ளைகள் இரா மநாதனும் இரு சகோதரிகளும் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இற் றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் (1965 ஆம் ஆண்டளவில்) திருமதி லூசா குமாரசுவாமி கணவரின் அஸ்தியைக் கொண்டு இலங்கைக்கும் வந்தார். பின்னர் இந்தியா சென்று அவரது அஸ் தியைக் கங்கையில் திரிவேணி சங்கமத்தில் கரைத்தார். இலங் கைக்கு வந்த போது மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் விஜயம் செய்தார். மறைந்த கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமியின் நிஜன வாசு இலங்கை அரசு "முத்திரை ஒன்றை 1971-11-27 ம் நாள் வெளியிட்டது. இது முதலில் அவரது மூதாதையர் வாழ்ந்த ஊரr கிய மாணிப்பாய் தபால் நிலையத்தில் வெளியிடப்பட்டது. மேலும் கொழும்பு நகரிலுள்ள ஒரு முக்கிய வீதிக்கு (Greenpath, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை எனப் பெயரிட்டனர் அத்துடன் யாழ் பல்கலைக்கழக விடுதி. யொன்றுக்கும் அவரது நாமம் சூட்டப்பட்டது.

Page 25
(Eric Hill) எரிக்கில் என்ற மேல் நாட்டவர் தமது சுய்ச்சிகை யில், "வில்லியம் றொத்தென்ஸ்ரீன் (William Rothenstin) என்ப வர் என்னை ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது செல்வாக்கும். தாக்கிமும் என்னில் நன்முகப் பதிந்துள்ளன. சிலர் வாழ்க்கையின் யதார்த்தங்களையும் சமயத்தையும் பற்றி எழுதிஞர்கள் சிலர் சிறந்த தெளிவான ஆங்கிலம் எழுதினர்கள். சிலர் ஹாஸ் யமாக எழுதினர்கள். வேறுசிலர் தத்துவத்தினையும் பாலியலைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பற்றி எழுதினர்கள். வேறும் சிலர் அன் புள்ளம் படைத்தவராகக் காணப்பட்டனர். ஆனல் இவை எல் லாம் சேர்ந்து ஒருவராக கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியைத் தவிர வேறுயாரையும் நான் காணவில்லை. தத்துவம், சமயம், கலை விஞ்ஞானம் எல்லாம் . ஒருங்கே அமையும்படி எழுதிய வேறு ஒரு வரை நான் காணவில்லை’ என்று குறிப்பிடுகிருர்,
இன்றும் மேல் நாட்டவர்கள் கலாயோகியின் ஆக்கங்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கிருர்கள், சமய் ஒப்பியல் சஞ்சிகை (Studies in Comparative Religion) யில் பிரெஞ்சு அறிஞர் ஷ-சன், பிர éma) sgá1628) gyóg5i Marco pallis, 663(35 Tö Glui), (Whitali Perry) முதலியோர் இச்சஞ்சிகையை நடாத்துகிறர்கள் New york நகரின் இருதய சத்திர வைத்திய நிபுணராக கலாயோகியின் ஒரே மகன் இராமநாதன் குமாரசுவாமியும் தந்தையாரது கலைத்திறன் கொண்” டவர். இவர் இச்சஞ்சிகையில் பகவத்கீதை மற்றும் சமய ஒப்பீ டுகள் பற்றி எழுதியுள்ளார். இத்தகைய பெரியார்கள் எமக்கு விட்டு டி சென்ற கலைப்பொக்கிசங்களை நாம் தக்க வழியில் பேணிக் காத்தல் அவசியம் அல்லாவா? இப்பெரியார்கள் தோன்றியது மானிப்பாய் மண்ணில் - என்று எண்ணும்போது நாம் பூரிப்படைகிருேம். அவர் களது ஆத்மா மேலும் அவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளரை இம்மண்ணில் தோற்றுவிக்க ஆசீர்வதிக்க வேண்டும்.
* தக்காரி தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும் " メ
என்ருர் வள்ளுவர். அவ் வழி இவர்களது தகமை எமக்கு விளங்குகின்றதல்லவா?
★ー★ー★
26

அனுபந்தம் 1
இங்கிலாத்தில் சேர்,முத்துக்குமாரசுவாமி நோய்வாய்ப்பட் டிருக்கையில் திரு.ஹிச்சாட் மொங்டன் மைல்ன்ஸ் (பின்னிர் கூத் றன் பிரபு) என்ற பெரியார் இல்லத்தில் இருந்தார். அவருக்குத் தனது உடல் நிலையில் சற்று நம்பிக்கை குறைத்த போது திருசறிச்சாட் அவர்களிடம் தான் இற்க்க நேரிடின் இந்து முறைப் படி தகனஞ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்: திரு.நிச்சாட் குடும்பத்தினர் அவர்பால் கொண்டிருந்த அளவற்ற அன்பினுல் சகல ஏற்பாடுகளை செய்திருந்தனர். சேர்.முத்துக்குமார சுவாமி தெய்வாதீனமாகத் தப்பியகாலை அக்குடும்பத்தாருக்குப் பின்ன்ர் அவர் " எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்:-
இலண்டன் 12:12.1862 திரு.நிச்சாட் மொங்டன் மைல்ன்ஸ் அவர்களுக்கு, முத்துக்குமாரசுவாமி எழுதுவது எனது அன்பார்ந்த gшт! $
நேற்றுத்தான் திருமதி மைல்ன்ஸ் அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். இன்று உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன் 3 என்ஆணப் பற்றி விசாரித்தமைக்கு என் நன்றிகள். நான் முன்பே எழுதியிருக்கலாம், ஆனல் எனக்கு நல்ல சுகம் வந்த ašr6Trř எழுதலாமென்று எண்ணியிருந்தேன். தற்போது எனக்கு நல்ல சுகம். உங்கள் இல்லத்தில் நான் சந்தித்த நண்பர்கள் மிக அன் போடு என் சுகம் விசாரித்து இருக்கிருர்கள். தயைகூர்ந்து அவர் கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கவும். அவர்களுள் சிலரையாவது இலண்டனில் நான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென விரும்புகின்றேன்.
கடந்த சில நாட்களாக இலண்டனின் இந்தப்பக்கத்தில் கால நிலை நல்ல வெளிப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கிறது எனக்கு நீங்கள் செய்யக் கூடிய அத்துணே பராமரிப்பினையும் செய்தீர்கள். துர்அதிஷ்டம் ' எனக்குப் பலமும் உடல் நலமும் தேவைப் பட்டகாலத்தில் அது இடைக்காமல் போனது. நீங்களும் அதனை தந்திருக்க முடியாதே! என்னை மிகவும் தாக்கியது يقع கள் நாட்டுக் குளிர் நிலை அல்ல ஏனெனில் நான் உங்கள் ఎa டில் அந்தக் குளிரைக் காணவில்லை. ஆனல் பயங்கர அலைச்சல் (பயங்கரம் ஏனெனில் நான் சொகுசாக வாழ்ந்தவன்) லிங்கன்ஸ்

Page 26
இன்னிலுள்ள பல வழக்கறிஞர்களை மாறி மாறி சந்திக்க முயன் றதில் ஏற்பட்ட களைப்பு. டிங்களிடம் வந்தபோது பெரும் தாக் கலாகத் தாக்கி விட்டது." பூரண ஒய்வும்- நிர்வாணம் அல்ல!. சிறிதளவு குயினைனும் என்னைப் பழையபடி உருவாக்கி எனது உடல் நிலையை சீராக்கிக் கொண்டு வந்தது... . . . ஏதோ நடப்பது நடக்கட்டும், வருவது வரட்டும் என்ற தத்துவ அடிப்படையில் சும்மா இருக்க எண்ணுகிறேன். தேவையில்லாத விடையங்களை எழுதி உங்களை களைக்கவைக்கின்றேனே என அஞ்சுகிறேன்.
இப்படிக்கு உங்கள் அதி உண்மையுள்ள
மு.குமாரசுவாமி

அநுபந்தம் 11
குமாரசுவாமி. முதலியார் பாவித்த இலைச்சினையில் யானையின் தலையின் படத்தின் கீழ் "பதோதர்ம , ஸ்ததோ ஜெய " என்ற மகாபாரதத்திலுள்ள வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ' எங்கு :தர்மம் உள்ளதோ அங்கு வெற்றியுண்டு இவ்வில்ைச்சின்ையை அவரின் வழித்தோன்றில்களும் உபயோகித்தனர்.
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி முதலியார்? சேர். முத்துக்குமாரசுவாமி. கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. சுவாமிநாதன் எதிர்மனசிங்கமுதலியார் சேர் முத்துவின் சகோதரியின்து மக்கள்:-
பொன் . குமாரசுவாமி. சேர்?. ப்ொன். இர்ாமநாதன். சேர். பொன் அருணசலம்: வேர்ப்பிள்ள்ைகள் குமாரசுவாமி பூரீகாந்தா.
இராமநாதன் இராசேந்திரா. சேர் . அருணுசலம் 'மகாதேவா.
குறிப்பு)நூலின்?அட்டையை அலங்கரிக்கும் சேர் முத்துக்குமார drain Lusair LJ. ...th London Illustrated News' 67 Girgith சஞ்சிகையில் 1863ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 25 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்டது,
லேடி'எலிசபெத் குமாரசுவாமியின் படம் அவர் வித வையாகி பின் துறவுக்கோலத்தில் எடுக்கப்பட்டது. அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.
X கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியின்: படம் அவர்
இலங்கையில் வசிக்கும்போது) எடுக்கப்பட்டது"
* சுதுமலை கரோல் விஸ்வநாதபிள்ளை பூரீலபூரீ ஆறுமுக நாவலருடன் சமயம் பற்றிய வாதஞ் செய்து தோற்ற
மையினுல் சைவ சமயத்தினைத்தழுவிக்கொண்டவர்,

Page 27
6.
உசாத்துணை நூல்கள்
M . Vythilingam, B . A Sir Ponnampalam Ramana2. V . Muthucumaraswamy, B . " A -than - Vol I
Founders of Modern ceylon
3. The Wisdom of Ananda Coomaraswamy
S. Durairajasingham ( Malaysia )
4. The Poems of Tayumanavar. Translated by
Sir Muttu Coomaraswamy and Edited by S. Durairajasingham.
5. ச. அம்பிகை பாகன் B. A கலாயோகி ஆனந்த குமாரசுவாமி .ே சிவானந்த நடனம்:- மொழிபெயர்ப்பு ந வா வி g, if
Ο சோ , நடராசன் B, A


Page 28
minututkimuosisiHHHH: "Hva'tnam HHHHH
擅 சின்னத்துரை குமாரசாமி த பட்டம் பெற்றவர். ஆசிரியராக
சுன்னுகம் ஸ்கந்தவரோதயா, சண்முகநாதா, அநுராதபுரம் : இந்து ஆகிய கல்லூரிகளில் L i Ho u nslow Adult Fiducation ஆகியவற்றில் ஆங்கில வி பாற்றி ஓய்வு பெற்றவர்.
LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLSLLLLLSLLLLLLLL LLLLL LLLLLLLLS ܗܬ சைவப்பிரகாச அச்சகம், துண்
 
 
 
 

LLLLS LLLLLLLL LLGLLL LLLSLLLL
1 ܡܢ.
善
N*
量
ܝܼܮ
i.
t
A.
யோன்
:த்துவத்தில் எம்.ஏ.(சென்னே) : து இரத்தினபுரி அலோசியஸ்,
நடேஸ்வரா, கரம்பன் ; விவேகானந்தா, மானிப்பாய் பணிபுரிந்தும், London Centra, Gadir &07 H.I.E.T. ரிவுரையாளராகவும் சேவை
丑
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE| ແHສແສ້ ணுர்பண்ணே, யாழ்ப்பாணம்