கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஸ்ரீ இராமு ஐயர் நவரத்தினக் குருக்கள்

Page 1
ंंं
---- —ද්‍ය
XXXX-XXXXX: --------- 3: 3:3 : : :
........... ------- . --
' : : : : : :
===
யாழ்ப் உரும்பராய்ட் வீரசைவ குல
பண்டிதர், வித்துவான், ை
afs இராமு ஐயர் நவ
3 Shti சிவலிங்க ஐக்கியத்
மோகூடி தீப
 
 
 
 
 
 
 
 
 
 
 

பமயம்
'ங்காய நம:
|3
பாணம் ப் பதிவாசரும்,
திலகருமாகிய
சவப்புலவர், வீரசைவக் குரு
வழர் ரத்தினக் குருக்கள் ர்களின் தின் போது மலர்ந்த நினைவு மலர்
|-エ
----
:
- - - - - -
-- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
---
:::::::::::::::::

Page 2

உதயம் ஐக்கியம் 1918 gas 23 billsit 1977 புரட்டாதி Iம் நாள்
ஐக்கிய GlGIGŪTĪTU TT
ஆணர்டு ஈசுர ஆவணி பூர்வபக்கம் பூர்ைட குருவார மூலம் திதி நவமி - உரும்பையூர் பண்டிதன் ஆசான் இராமு நவரத்தின விரசைவக் குரு அர்ைடினான் அரனடியே அயர்ந்து.
一ノ

Page 3

( -ക--— ཛོད་༽
2 - » இட்டலிங்காய
அவாகள் நன்ெ
சிவலிங்க ஐக்கியம் பெற்ற பண்டிதர் சிவழறி. இராமுஜய த்தினக்"குருக்கள்
அவர்களின் வாழ்க்கை வரலாறு
பூரீ ரேணுக சிவாச்சாரியார்ால் ஒரே முகூர்த்தத்தில் மூன்று. கோடி இலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றது நம் ஈழ நாடாகிய சிவபூமி. இச்செந்தமிழகத்து வட பாங்கரில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்து ஊர்கள் பலவற்றுள்ளும் ஆன்மீகழும் அருளும் கல்வியும் கலையும் வளனும் நன்கு வாய்க்கப் பெற்றது இணுவையூர். ஆங்கு வீரசைவக் குடும்பங்கள் வாழ்ந்தனர். அவர்களுள் ஒருவர், கொழும்புத்துறை கிழக்கு ஐயனார், அம்மன், முத்துமாரி அம்பாள் கோயில்களின் அர்ச்சகள் சிவத்திரு இளையத்தம்பி இராமுஜயர் அவர்கள். அன்னார், சைவமும் தமிழும் தழைத்தோங்கிட கற்ற நல்லறிஞர் பலரைத் தன்னகத்தே கொண்டதும் பல்வகை வளனும் பாங்குறப் பெற்றதுமான உரும்பராய்ப் பட்டினத்து ஞானவைரவசுவாமி கோயிலாதீன கர்த்தர், அர்ச்சகர் சிவத்திரு கந்தையா ஐயர் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் மூத்தமகள் அன்னம்மாவைத் திருமணம் செய்ததன் நற்பேறாகப் பெற்ற பிள்ளைகளில் ஒருவரே அமரர், பண்டிதர். சிவழறி இராமுஜயர் நவரத்தினக்குருக்கள் ஆவார். சிவரீ. இராமுஜயர் நவரத்தினக்குருக்கள் அவர்கள் ஆயிரத்துத் தொளாயிரத் துப் பதினெட்டாம் ஆண்டு ஆணித் திங்கள் இருபத்துமூன்றாம் நாள் பிறந்தார். தாய் தந்தையரது அரவணைப்பில் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தார். இளமைப்பருவம் முதலே சீரிய ஒழுக்கமும் சிவநெறிப்பற்றும் மிக்கவராக விளங்கினார். ” எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் " என்ற ஒளவை மூதாட்டியின் அறிவுரைக்கேற்பத் தந்தையார் இவரை உரும்பராய் சந்திரோதய வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்க வைத்தார்.
இவர் இளைஞனாக இருந்த காலத்தில் இவரது தந்தையின் கண்பார்வை மறைந்து விட்டது. இதனால் குடும்பச்சுமையைத் தாங்கவேண்டிய பொறுப்பு அண்ணன், தம்பி
இருவர் மீதும் ஏற்படலாயிற்று. வழிநடத்தினார்கள்.எனினும் இளவல்

Page 4
asm gen
Z=
நவரத்தினத்தின் கல்விக்கு ஊறு நேராவண்ணம் இவரது அண்ணன் கனகரத்தினம ஐயர் அவர்களும் இவரது பண்பையும் கல்வியில் கொண்ட ஆர்வத்தையும் நன்கு அவதானித்த மூத்த மைத்துனர் அமரர். சிவபூரீ பொன்னையா ஐயர் கந்தையாக் குருக்கள் அவர்களும் தமது கண்ணோட்டத்தை இவரிடம் செலுத்தி, சமயப்பண்பும் தமிழறிவும் வளரத் தேவையான வழிவகைகளை வகுத்து வழிநடத்தினார்கள்.
ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து கனிஷ்ட சிரேஷ்ட கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சைக்குரிய கல்வியை கோப்பாய் சரவணபவானந்தா, திருநெல்வேலி முத்துத்தம்பி ஆகிய வித்தியாலங்களில் கற்றுத் தேறினார். யாழ். நாவலர் வித்தியாலய ஆசிரியர் சீதாராம சாஸ்திரிகளிடம் சமஸ்கிருதமும் ஊரெழு சோதிடசிகாமணி சிவஞான ஐயரிடம் சோதிடமும் கற்றுத் தேறிய பெருமைக்குரியவர். கொழும்பு விவேகானந்த சபையினரின் மேற்பிரிவு சமயபாடப் பரீட்சையிலும், திருநெல்வேலி (இந்தியா) சைவசித்தாந்தக் கழகச் சைவப்புலவர் பரீட்சையிலும் விசேடசித்தி பெற்று தங்கப்பதக்கங்களைப் பரிசாகப் பெற்று மகிழ்ந்தார். பூசைக்குரிய சமஸ்கிருத மந்திரங்களையும் அவற்றின் பொருள்களையும் தாமே தெரிந்து கற்றுக்கொள்வதற்கு ஏற்றதாக கோப்பாய் உயர்திரு. தம்பிஐயாக்குருக்களிடம் இருந்து மேலும் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டார். பண்டிதர் பரீட்சையின் பின் கற்றன் தோட்டப்பாட்சாலை ஆசிரியர் ஆனார். தொழிற்கல்வி பெற்றிடவே திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக்கலாசாலையில் பயின்ற வேளை பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் நன்மாணாக்கனானார். பயிற்றப்பட்ட ஆசிரியராகிய பின்பும் கல்வியில் இவர் கொண்ட தெவிட்டாத நாட்டம் காரணமாக மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இவரது கல்விப் பாதையில் இவர் பதித்த முத்துக்களையும் ஒவ்வொரு நகர்வையும் கண்டு இறும்பூதெய்தியவர் சிவத்திரு. பொ. கந்தையாக் குருக்கள் என்பது மிகையாகாது. இதனைப் பண்டிதர் அவர்களும் நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்து குருக்கள் ஐயாவை மானசீகமாகப் போற்றுவதுண்டு. திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஆகும் முன்பும் பின்பும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராகவும் உரும்பராய் இந்துக்கல்லூரியில் கனிஷ்ட அதிபராகவும்
\U
N

சேவை செய்யும் வாய்ப்புப் பெற்றார். இளமைக்காலத்தில் பொருளாதார வசதிகள் போதியளவு கிடைக்கப்பெறாது இருந்த வேளையிலும் அதனைக் கவனியாது கல்வி உலகில் ஒளிவிட்டுத் திகழ வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொண்டவர். அதனால் பட்டங்களைப் பிறரிடம் இருந்து பெறாமல் பரீட்சைகள் மூலம் பெற்றுக் களிப்படைந்தார்.
சிவபூரி. நவரத்தினக் குருக்கள் அவர்கள்
அமரத்துவமடைந்த கனகம்மா, திலகம்மா, கனகரத்தினம் ஐயர் ஆகிய மூவரையும் மூத்த சகோதரர்களாகவும் தையலம்மா, பார்வதியம்மா ஆகியோரை இளைய சகோதரிகளாகவும் முறையே அமரத்துவம் அடைந்தவர்களான சிவபூரீ பொ. கந்தையாக்குருக்கள், ஆ. சிவகுரு ஐயர், க. சோமசுந்தர ஐயர், செ. சிவப்பிரகாச ஐயர் ஆகியோரை மைத்துனர்களாகவும் க. விசாலாட்சி அம்மாவை மைத்துனியாகவும் அடைந்தவர். சிவபூரீ. நவரத்தினக் குருக்கள் அவர்கள் திருமணப் பருவம் எய்தியதும் இவரது பெற்றார் நன்கு
ஆராய்ந்து அன்னாரது சமயவாழ்வு, பண்பு குறைவுறாதபடி சீரிய ஒழுக்கமும் நல்லறிவும் வாய்க்கப்பெற்ற கீரிமலை சிவத்திரு. ஐயாத்துரை ஐயர், நாகரத்தினம் தம்பதிகளின் கனிஷ்டபுத்திரி சரஸ்வதி அம்மா அவர்களை வாழ்க்கைத் துணைவியாக 1946ம் ஆண்டு ஆவணிமாதம் 28ம் திகதி ஆக்கி வைத்தனர்.
மனைவியின் சகோதரர்களாக அமரத்துவமடைந்த திருமதி. ஐ. மனோன்மணி அம்மா, ஐ. இராசேந்திரம், ஐ. திருநாவுக்கரசு, ஐ. அருந்ததி என்போரையும் மனைவி வழிச்சகலனாக அமரர். சிவபூரீ ஐயம்பிள்ளைக் குருக்கள் அவர்களையும் அடையப் பெற்றவர்.
* மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு ”
என்ற பொய்யாமொழியின் பொன்னுரைக்கேற்ப சிவழறி. நவரத்தினக் குருக்கள் தம்பதியினருக்குப் பிள்ளைகள் பதின்மர் சரோஜினிதேவி, பத்மாதேவி (உபஅதிபர், யாழ் /உரும்பராய் சந்திரோதய வித்தியாசாலை), பிரபுதேவக் குருக்கள் (இளைப்பாறிய கட்டடத்தொழில் போதனாசிரியர், சிறைச்சாலைத் திணைக் களம், கொழும் புத் துறை கிழக்கு
مرمر முத்துமாரியம்மன் கோயில் ஆதீனகுரு), கமலாதேவி (காலஞ்சென்றவர் ܠ

Page 5
T
1974 மார்கழி), சந்திராதேவி (தட்டெழுத்தாளர், இலங்கைவங்கி), இந்திராதேவி (முன்னாள் உதவிக்கணக்காளர், சர்வோதயம் - யாழ்/ புங்குடுத்தீவு, தற்போது ஹொலன்ட்), இராமதேவன் (பொறியியலாளர், கனடா), அல்லமதேவன் (மருத்துவத்துறை மாணவன், அவுஸ்திரேலியா), வசவதேவன் (பொறியியலாளர், இலங்கை), மகாதேவன் (ஜேர்மனி) ஆகியோரை அன்புப் பிள்ளைகளாகக் கிடைக்கப்பெற்றவர்.
அன்னார் செ. பாலசுப் பிரமணியம் (இளைப் பாறிய தொழில் நுட்பவியலாளர், நீர்ப்பாசனத் திணைக்களம் ), சிவபூரீ சிவ.கதிரவேலுக்குருக்கள் (ஆசிரியர், கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாசாலை), நிர்மலா (அதிபர், கொழும்பு பொறளை, வனார்த்தமுல்லை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை), வே. வதனதிசன் (இலிகிதர், இலங்கைவங்கி), அ. ஆனந்தகுமாரன் (ஹொலன்ட்), அஜந்தா (கனடா), கிரிசா (இலங்கை) ஆகியோரை அன்பு ம்ருமக்களாகக் கிடைக்கப்பெற்றார்.
அன்னாரின் அன்புச் சோதரர் அமரர் சிவத்திரு. இ. கனகரத்தினம் ஐயர் அவர்களின் அன்புப்புத்திரி நாகேஸ்வரி அம்மாவை அன்புப்பெறாமகளாகப் பெற்றார்.
அன்னாரின் தவப்பேற்றின் பயனாக பத்மசொரூபன் (இங்கிலாந்து), பத்மதாசன் (பொறியியல் பீட மாணவன், ஒற்றாவா, கனடா), பத்மபூரீ (3ம் வருட மாணவி, நுண்கலைப்பிடம், யாழ் பல்கலைக்கழகம்), பத்மசீலன், பத்மகமலன், கோகுலபாலன், (காலஞ்சென்ற) மோகனப்பிரபு, கமலப்பிரியா, லோகிதப்பிரபு, திவாஸ்கர், தீபிகா, இனியவன் (ஹொலன்ட்), கனியவன் (ஹொலன்ட்), விவாஸ்கள், ஆரணன் (கனடா), எழிலினி (ஹொலன்ட்), ஆரோகணன் (கனடா) ஆகிய பதினெழுவரைப் பேரக்குழந்தைகளாகப் பெற்றார்.
அன்னாருக்கு இளைப்பாறிய செல்லத்துரை ஆசிரியர் (காங்கேசன்துரை), அமரர் சிவகுரு ஐயர் (உரும்பராய்), அமரர். கவிஞர். கதிரேசர்பிள்ளை ஆசிரியர் (அளவெட்டி), வேலுப்பிள்ளை (இளைப்பாறிய மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர் ,)மீசாலை), அமரர் அமிர்தலிங்கம் ஆசிரியர் (அளவெட்டி ܢ
·· A. ===ك
༄།༽

/ ༄། கதையா (இளைப்பாறிய கணக்குப் பரிசோதகர், சுகாதாரத்திணைக்களம் - காங்கேசன்துறை), அமரர். குகராசா வைத்தியர் (சுன்னாகம்) ஆகியோர் அருமைச் சம்பந்திகளாக வாய்க்கப்பெற்றனர்.
சிவபூரீ நவரத்தினக் குருக்கள் அவர்கள் உரும்பராய்க் கிராமத்தின் வளர்ச்சிக்காக, உரும்பராய் சைவத்தமிழ் வித்தியாசாலையின் பெற்றார் ஆசிரிய சங்கத்தின் தாைதிகாரியாகவும் உரும்பராய் இந்துக்கல்லூரியின் பிரதம தமிழ்ப் போதனாசிரியராகவும் சைவ மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். உரும்பராய் சைவத்தமிழ் வித்தியாலயம் தனது 75 ஆண்டுநிறைவை ஒட்டி எடுத்த பவளவிழாவில் 75 ஆண்டு அகவையினை நிறைவுசெய்த ஆசிரியர்களைக் கெளரவித்துப் பாராட்டியபோது இவருக்கும் பெருமதிப்புச் செய்தமை நினைவு கூரத்தக்கது. உரும்பராய் ஞானவைரவர் கோயில், சிவசுப்பிரமணியசுவாமி கோயில், கற்பகப் பிள்ளையார் கோயில் ஆகியவற்றில் திருவாதவூரடிகள் புராணம், கந்தபுராணம் முதலியவற்றுக்குப் பயன் சொல்வதில் திறமைகாட்டிய பெருமைக்குரியவர். யாழ்ப்பாணத்திலுள்ள பல ஆலயங்களில் சமயப்பிரசங்கங்கள் செய்த பெருமைக்குரியவர். உரும்பராய் ஞானவைரவர் கோயில் திருப்பணிச்சபை, சமூக முன்னேற்றச்சங்கம, இந்துசமய அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் காலத்திற்குக் காலம் மாறிமாறி செயலாளர், பொருளாளர், தலைவர், போஷகர் பதவிகளில் இருந்து பெரும்பணி ஆற்றினார். இவர் இலக்கண முறையில் கல்வி போதிப்பதில் தனித்துவமானவர். பேச்சிலும, எழுத்திலும் இலக்கண அமைதியைக் காப்பதில் கருத்துடையவராய் இருந்தார். தம்முடன் உரையாடுபவர் எத்தகையவராய் இருந்தாலும் அவருடன் இலக்கண அமைதி குன்றாது உரையாடுதல் அவரது இயல்பான பழக்கமெனலாம். உரும்பராய் ஞானவைரவர் சுவாமி கோயில், கொழும்புத்துறை கிழக்கு முத்துமாரி அம்மன் கோயில் ஆதீனகுருவாகவும் இருந்து இறையருளையும் மக்களின் மதிப்பையும் பெற்றவர்.
@eრfrლr"?“ † “'ዶገrች,ቓ “ሓሙሣ
சமீபகாலத்தில் கொழும்பின் கடமையாற்றிய மூத்தமகன் பிரபுதேவக்குருக்களுடன் தங்கி வாழ்ந்தபோது கனடா சென்று மகன் இராமதேவனுடன் தங்கி பேரன்,பத்மதாசனை
\அரவணைத்தும் ངས༡༦༠་
Er wapen

Page 6
நாட்டுக்குச் சென்று மகள் இந்திராதேவியுடன் தங்கிப் تھمnoسيه ) பேரர் இனியவன், கனியவனை அணைத்து மகிழ்ந்தும், இலண்டனிலிருந்து வந்து தன்னை அடைந்த தனது பதினோராவது மகனாகக் கொண்ட மூத்தபேரன் பத்மசொரூபனை அரவணைத்தும் ஜேர்மன் நாட்டிற்குச் சென்று இளையமகன் மகாதேவனுடனும் தங்கி வாழ்ந்து ஆங்காங்கு வாழ்ந்துவரும் நண்பர்களாலும் மாணவர்களாலும் கெளரவிக்கப்பட்டும் அவர்களுடன் சந்தித்து உரையாடியும் மகிழ்ந்தார். கனடாவில் தங்கியிருந்தவேளை உரும்பராய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக்கிளை அங்குரார்ப்பண வைபவத்திலும் பொங்கல் விழாவிலும் கலந்து ஆசியுரை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி மீண்டும் மூத்த மகனுடன் இல. 43/9, கொட்டாஞ் சேனை வீதி, கொழும்பு - 13 இலுள்ள இல்லத்தில் தங்கியிருந்து தமது பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தார். இறுதிச் சில வாரங்களில் சிவைக்கியமான சிவபூரீ ஐயம்பிள்ளைக்குருக்கள் அவர்களின் பேரன் அரிகரபுத்திரன் 'ம்திவாணனின் ஒத்தாசையைப் பெற்றுத் தமது நாளாந்தக்
கடமைகளைச் செவ்வனே ஆற்றிவந்தார்.
நிரம்பிய புலமை பெற்ற இப்பெரியார் வீரசைவ நெறிமுறைகளின்படி எல்லாப் படித்தரங்களையும் கடந்து இறுதி நாள்வரை இஷ்டப்பிரான் பாவனாலிங்க பூசை செய்து வீரசைவக் குருவாய் விளங்கி, காலையும் மாலையும் சிவனைத் தியானித்து வரும் வேளை ஈசுர வருடம் ஆவணிமாதம் மூல நட்சத்திர குருவார தினத்தன்று காலை 7, 25 மணியளவில் (1997 - 09 - 11) ” ஐய நான் மிடறடைப்புண்டு ” என்ற வார்த்தையைக் கூறியபடியே சிவ ஐக்கியம் எய்தினார். இவரது பிரிவு இவரது குடும்பத்தினருக்கும் வீரசைவ மரபினருக்கும் உரும்பராய் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- அவர் ஒரு சகலாகம பண்டிதர். அவரது சிவசோதி, சிவசோதியுடன் கலந்து இன்புற அனைவரும் பிரார்த்திப்போமாக.
ܬܵܐ
/ஓம் சாந்தி சாந்தி சாந்தி ܢܠ

γ
நானறிந்த சைவப்புலவர்
சிவநீ இராமுஜயர் நவரத்தினக்குருக்கள் மருத்துவக் கலாநிதி. க. வேலாயுதபிள்ளை (தலைவர், கொழும்பு விவேகானந்தசபை)
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”
- புறம் 165
தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றவற்றிற்கு அமைவுறச் சிறப்புடை மரபில் தோன்றிப் பெருமையடைந்தவர் பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் சிவறி. இ. நவரத்தினக் குருக்கள். உரும்பராயில் துண்டியுறை ஞானவைரவர் ஆலயம் சமைத்த முருகுடையார் பரம்பரையும் அவ்வாலயத்தின் ஆதிமுதற் குருக்களாகிய கந்தக் குருக்கள் பரம்பரையும் ஐந்து தலைமுறைகளாக இணைந்து அவ்வாலய பரிபாலனம் இற்றைவரை இயற்றுபவராவர். ஆலயத்தை அமைத்தோர். பரம்பரையைச் சார்ந்த எனக்கும் ஆலயத்தின் முதற்குருக்களின் வழிவந்தோராகிய நவரத்தினக்குருக்கள் ஐயா அவர்களுக்கும் வைரவசுவாமியே நட்புறவு தோன்றி நிலைபெற அருள் பாலித்தவராவர்.
உரும்பராய் ஞானவைரவர் கோயிற்
குருக்கள்மாருள் புகழ்பூத்த நிலையுட் திகழ்ந்தவர் சைவாகம வித்தகள் எனச் சகலராலும் போற்றப்பட்டவள் சிவபூரீ பொ. கந்தையாக் குருக்கள். இவரைப் பிறப்பாலுந் தமக்கையாரின் திருமணத்தாலும் அத்தான் உரிமைப்பேறு கொண்டவர் நவரத்தினக் குருக்கள்.
இவ்வுறவு முறை நவரத்தினக் குருக்கள் அவர்களைச்
சிறுபிராயத்திலிருந்தே சைவ நெறி வழுவா உத்தமசிலராக உயர்வதற்குத் துணை நின்றது.
உரும்பராய் சந்திரோதய வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியை இவர் கற்ற ஞான்று விளையும் பயிரை முளையிற் தேர்ந்து நெறிப் படுத் தினர் அப்புாடசாலை அதிபர் . கணபதிப்பிள்ளையும் ஆசிரியர் பண்டிதர் நீ. சி. முருகேசுவுமாவர். பிற்றை நாளிற் பண்டித மணி கணபதிப்பிள்ளையின் அன்பு மாணவனாய் உயர்ந்த பெருமையும் ஐயா அவர்கட்கு உண்டு.
=-a-H1

Page 7
/
விளைநிலமும் உயர்ரக விதையும் பயிர் செய்வோரின் தகைமையும் நல்விளைச்சலைத் தரும் என்பதில் வியப்பேதுமில்லையே!
வைரவர் கோயிலில் ஐயா அவர்கள் மெய் மறந்த நிலையிற் பூசை செய்யும் போது பக்தர்கள் பரவசநிலை எய்துவர். ஐயா அவர்கள் வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஏனைய சமய முக்கிய நாட்களிலும் நாமாவழிப் பஜனைகளை வைரவர் முன்றில் முன்நின்று நெறிப்படுத்துவார். இவ்வாறே நல்லுார்க்கந்தன் ஆலயத் திருவிழாக்கால முக்கிய நாட்களில் உரும்பராயப் ஞானவைரவர் ஆலயத்திலிருந்து புறப்படும் பஜனைக் கோஷ்டிக்குத் தலைமை தாங்குவார். திருவெம்பாவைக் காலத்து வைரவர் ஆலயத்தில் நிகழும் புராண படன நிகழ்ச்சியில் பாட்டுக்குப் பயன் சொல்லும் பணியில் ஈடுபடுவார். அப்போதெல்லாம் அற்புதம், அபூர்வம் என்று மெச்சப்படும் நிலைக்கு இவர் பங்கு உச்சமெய்தும். இவர் செய்யும் சமயச் சொற்பொழிவுகள் சமயக் கல்வியை வளர்ப்பதாக அமையும். கொழும்பு விவேகானந்த சபையின் வேண்டுதற்கிணங்க 1959ல் "விவேகானந்தன்” என்ற சபையின் ஏட்டில் சைவக் கிரியை விளக்கம் என்ற தொடரில் கட்டுரை வழங்கி இதன் பாலுள்ள மலக்கு நீக்க உதவினார்.
திருமணக் கிரியைகளும் அந்தியேட்டி மாசியம், ஆண்டுத்திவசம் ஆகிய கிரியைகளும் இவர் தமிழ் விளக்கத்துடன் நடத்தும் பாணி ஓர் தனிரகமாகும். இவரின் திருவுருவத்தை நினைவுபடுத்தவும் இவரின் நெறியே தொண்டாற்றவும் இவரின் மூத்த தனயன் பிரபுதேவக் குருக்கள் அமைந்திருப்பது எமக்கோர் வரப்பிரசாதமே. சரஸ்வதி அம்மையாரின் தாம்பத்திய உறவால் இவர் பெற்ற புத்திர பாக்கியங்கள் ஐந்து ஆண்மகவும் ஐந்து பெண்மகவுமாவர். இவர்களுள் இறை பதமெய்திய பெண்ம்கவு ஒன்று. இன்று நவரத்தினம் ஐயாவின் நவரத்தினங்கள் ஒன்பதின்மர் எம்முன் உளர். அறிவறிந்த மக்கட் பேற்றைத் துய்த்த ஐயா அவர்கள், தம்மிற்றம் மக்கள் அறிவுடையராதல் வேண்டும் என்ற நோக்குடன் செயலுற்றுத் தம் செல்வங்களை அவையத்து முன்வைத்துப் போந்துள்ளார். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டுள்ளார். பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் சிவபூரீ இராமுஜயர் நவரத்தினக்குருக்கள். அவர் நாமம் வாழ அவர் பரம்பரை வாழி!
”!இன்றுளர் நாளை மாள்வர் புகழுக்கு மிறுதியுண்டோ ܢܠ
།༽
محسر

/
N
எனது தமிழ் ஆசான்
கலாநிதி துரை மனோகரன் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் இ. நவரத்தினக்குருக்கள் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து, என் மனம் மிகவும் அதிர்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தில் உரும்பராய் இந்துக்கல்லூரியில் நான் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, எனது தமிழ் ஆசான்களுள் ஒருவராக விளங்கியவர் அவர். கல்லுாரியிற் பயிலும் போது எனது தமிழார்வத்தைக் கண்டு என்னை ஊக்குவித்தவர்களுள் அவரும் ஒருவர்.
எனக்குச் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் இருந்தது. ஆரம்ப காலங்களிற் கவிதை என நினைத்து, சந்தத்துடன் ஏதாவது எழுதுவது எனது வழக்கம். க. பொ. த. சாதாரண தர வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்க் கட்டுரைகள் எழுதும்போது, கட்டுரைகளின் இடையிடையே கவிதைகள் எழுதிச் சேர்ப்பது எனது வழக்கம். அப்போது தமிழ் ஆசானாக விளங்கிய திரு. நவரத்தினக்குருக்கள் அவர்கள் இதை அவதானித்து, எனது கட்டுரைகளைச் சிலாகித்துப் பேசிவிட்டு, கவிதை எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதை ஒரு முழு
வகுப்பெடுத்துக் கற்பித்தார். எனது மனம் மிகவும் மகிழ்ந்தது.
அதேவேளை, பெரும் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள் கூட, தமிழை எழுதும் போது விடும் சிறுசிறு தவறுகளையும் சுட்டிக்காட்டி வகுப்பில் விளக்குவார். அவரது கற்பித்தலால், நான் பெற்ற பயன்கள் ஏராளம். இன்றும் கூட பல்கலைக்கழகத்தில் நான் கற்பிக்கும் போது, அவர் கற்பித்த பல விடயங்கள் எனது ஞாபகத்துக்கு வருவதுண்டு.
பழந் தமிழ் இலக் கியங்கள் மீது பற்றுக்கொண்ட நவரத்தினக் குருக்கள் அவர்கள், நவீன இலக்கியங்கள் மீது நாட்டம் செலுத்தவில்லை. ஒருவகையில், அவற்றை வெறுக்கவும் செய்தார். நான் உரும்பராய் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனாக இருந்தபோது, "பாவையின் பரிசு என்ற நாவலை எழுதி வெளியிட்டேன். அதைப்பற்றி அவர் ஒருமுறை
வகுப்பிற் குறிப்பிடும்போது, "மனோகரன், நீர் இப்படி நாவல்

Page 8
/
ܢܠ
முதலியவற்றை எழுதுவதற்குப் பதிலாக, பயனுள்ள சமயக் கட்டுரைகளை எழுதலாமே" என்று கூறினார். அந்தளவிற்கு, நவீன இலக்கியங்கள் மீது ஒருவகை ஒவ்வாமை அவருக்கு இருந்தது. ஆனால், எனது கருத்துக்கள், நவீன இலக்கியங்கள் பற்றிய அவரது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறானதாகவே இருந்தது. இருந்தபோதிலும், அவர் மீதுள்ள மதிப்பு, ஒருபோதும் எனக்குக் குறையவில்லை.
நான் முதன் முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குக் கல்வி பயிலப் புறப்பட்ட நாளன்று, எனது மற்றைய ஆசிரியர்களோடு அவரையும் சந்தித்தேன். அவர் எனது கைகளைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன், "மனோகரன், சிறந்த ஆரோக்கியத்துடன், சகல சிறப்புகளும் பெற்று உயர வேண்டும்” என மனமார வாழ்த்தினார்.
தமது மாணவனாகிய நான், பல்கலைக்கழக விரிவுரையாளராக விளங்குவதையரிட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இடையிடையே அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, தமது மகிழ்ச்சியைப் புலப்படுத்துவார்.
நான் அவரை இறுதியாகச் சந்தித்தது 1993 டிசம்பரில் கொழும்பில் நடைபெற்ற க. இ. சரவணமுத்து (சாரதா) அவர்களின் நூல் வெளியீட்டிலாகும். சற்றுத் தளர்ந்த நிலையிலும்
தமது மகன் வசவதேவனுடன் அவர் மெல்ல மெல்லக் கொழும்புத்
தமிழ்ச் சங்கப் படிக்கட்டுகளில் ஏறி, விழா மண்டபத்தில் வீற்றிருந்தார். அந்நூல் வெளியிட்டு விழாவிற் பங்குபற்றிய நான், எனது மதிப்பிற்குரிய ஆசிரியருள் ஒருவராகிய அவரையும் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். அவர் மனம் நிறைவுற்றதை அவரது முகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
பண்டிதர் இ. நவரத்தினக் குருக்கள் அவர்கள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராவர். பல பாடசாலைகளிலும் ஆசிரியராக விளங்கி, இறுதியில் உரும்பராய் இந்துக்கல்லுாரியின் ஆசிரியராகக் கணிசமான காலம் கடமையாற்றி ஓய்வு பெற்றார். அவர் என்னிடத்தில் ஏற்றி வைத்த தமிழறிவு இன்றும் எனக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. நல்ல ஆசிரியர்கள் மாணவர் மனத்தில் என்றும் வாழ்வர் என்பதற்கு, பண்டிதர். இ. நவரத்தினக்குருக்கள் ஒரு சான்று. அன்னாரை இழந்து வருந்தும் அவரது குடும் பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைவதாக .الدم

/
ཛོད་
சிவமயம்
( ' பண்ணால் உயர்ந்த பண்பாளர்
நீங்காத நினைவினில் பண்ணிசை உள்ளத்துள் ஊன்றிய பண்பும், பண்ணும் பண்ணோடு நிறைந்த
வாழ்க்கை, இசையோடு சேர்ந்த இசைவு பண்ணால் உயர்ந்த
பண்பாளர், பாரெல்லாம் பார் என்ற பெருந்தகை, ஆனந்தமாம்
பண்டிதர் பாட்டு அறிவுரையும் ஆசியும்.
ஆனந்தமான இனிய வேளைகளில் இசையோடு சேர்ந்த பண்களால் அருமையான குரலோடு இசைக்கும் ராகபாவ அநுபவங்களால் கேட்போர், ரசிப்போர் மனங்களெல்லாம் ஆனந்தக்கூத்தாடும். விநாயகனருளால் அறம் பல புரிந்து நொடிதனில் நோயும், பிணியும் தீரத்திருநீறு கொண்டு அடியவர்க்கெல்லாம் மந்திரம் சொல்லி மாற்றிடும் மறையோன் சாந்தமும், சீலமும் தனக்கெனக்கொண்டு உற்றதுயர்கண்டு உதவிகள் புரிந்து வந்தவர்க்கெல்லாம் வாரியே வழங்கி அறிவுரையும் ஆசியும் ஒருங்கே ஒதிய ஒப்பில்லா பண்பினால் உயர்ந்த அந்தணப் பெருந்தகை, குடும் பதி தற்கு நன்மனையாளும், நன்மக்களும் இருகண்களாக கடமை, கடடுப்பாடுகளுடன் கண்ணியமாக, திகழ்ந்து இன்சொற் பேசி உபசரிக்கும் பண்பும் நண்பர்களை யெல்லாம் இன் சொல்லால் பெயர் சொல்லி அழைத்து அளந்து அருமையாகப் பேசி, சிறிது நேரம் பேசினாலும் அரிய கருத்துக்களைத் தந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர். மனைவியும் மக்களும் அவர் குறிப்பறிந்து மரபுக்கேற்ப ஈந்து
.பெருமை உடையவர்கள் فعملمع

Page 9
/
வல்லவர்களாகவும் வள்ளல்களாகவும் வாழ்ந்து இவ்வுலகத் தொண்டு முடித்து அவ்வுலக வாழ்க்கையேற்று இறைபதம் சேர்ந்த சிவபூரி. பண்டிதர் நவரட்ணக்குருக்கள் அவர்கள் ஆத்மசாந்திக்கு எல்லாம் வல்ல கற்பக விநாயகப்பெருமானை வாழ்த்தி வணங்கிப்
/*
அனைவருக்கும் நல்லவர்களாகவும்
பிரார்த்திப்போமாக.
கருணை வடிவே வாழ்க!
அன்பின் வடிவே வாழ்க! ஜோதிமயமே வாழ்க!
ஓம் சாந்தி/ சாந்தி/ சாந்தி!
&g Lu LĎ
உரும்பிராயப் பண்ணிசைச் செல்வர். சிவாகம கிரியாதிலகம், அமரர் சிவழறி. க. முத்துக்குமாரசுவாமிக்குருக்கள
altit 56
மு. கைலாசநாதக்குருக்கள - மெல்பேர்ண், அவுஸ்திரேலியா,
மு. சிறீஸ்கந்தராஜக்குருக்கள் - அடிலைற், அவுஸ்திரேலியா. மு. ஜெகநாதக்குருக்கள - மலேசியா.
ܢܠ
ك=
-N

《 r 2) ரும்பை வாழ் பண்டிதர் நவரத்தினக்குருகன் தனது குல தெய்வமான ஞான வைரவ சுவாமி மீது மிகுந்த பக்தி கொண்டவர். இவ்வாலய பூசை முறைகளிலும் கட்டிட அமைப்புக்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்து வழிகாட்டியவர். இவ்வாலயத்தில் நடைபெறும் சிவராத்திரி, சித்திரா பெளர்ணமி, புரட்டாதிச் சனி, நவராத்திரி பூசை, திருவெம்பாவை போன்ற விசேட வைபவங்களை சிறப்பாக நடைபெற எம்மை வழிநடத்தினாா.
இவ்வாலயத்தில் நடைபெற்ற திருக்குறள் வகுப்புகளுக்கும் மற்றும் பல சமய வகுப்புகளுக்கும் பொறுப்பாக இருந்து சைவ சமயத்தை எமக்கு போதிப்பதில் முக்கிய இடம் வகித்தார். தொண்டர் சபை தகுந்த முறையில் இயங்கவும் ஆலயமுறைகளுக்கு ஏற்ற முறையில் விழாக்களை ஒழுங்கு செய்வதற்கும் தனது அறிவுரைகளை வழங்கி ஊக்குவித்தார். அறிவுரை வழங்கியதோடு நின்றுவிடாமல் தனது பிள்ளைகளையும் ஈடுபடுத்தி ஆலய வளர்ச்சிக்கு அரும்பங்காற்றினார். ஞான வைரவப் பெருமானின் கட்டிடங்களை மீளமைத்து நடைபெற்ற மகாகும்பாபிஷேத்திற்கு தனது பங்கினை சிறப்பாக வழங்கியிருந்தார்.
பண்டிதர் ஐயா தனது வயது முதிர்ந்த காலத்திலும் சைவத்திற்கும் தமிழுக்கும் தன்னாலியன்ற சேவைகளைச் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது. குருக்கள் ஐயாவின் மறைவு ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பாக சைவ மக்களுக்கு அமைந்து விட்டது. ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஞான வைரவப் பெருமானை வணங்குவோமாக. r
சாந்தி/ சாந்தி சாந்தி!
உரு. ஞானவைரவசுவாமி கோவில் முன்னாள் தொண்டர் சபை சார்பில இ. புவனேந்திரன் ( "இ" ) அவுஸ்திரேலியா.
OJ ਦੋ
22/ܓܠ

Page 10
/
\—
சிநஞ்சினில் நிலைத்த உணர்வுகள்
இ. நவரத்தினக் குருக்கள் நினைவாக
உரும்பிராய் மண்ணின் உத்தம மனிதராய் உங்கள் புகழ் அகல் விளக்காய் ஒளி வீச எம் உள்ளங்களில் மட்டும் இன்று இருள் சூழ்ந்து கொள்ள மீளாத்துயில் கொள்வதன் காரணமென் கூறய்யா
இடையினில் இணைந்திட்ட எம்மை நீங்கள் உறவாக ஏற்று பாசமழை பொழிந்திடவே "பாட்டா” என்று வாய் நிறைய அழைத்து விட்டோம் இனி யாரை இங்கு அழைப்பதென்று விழி நீராய் நிற்கின்றோம்.
காலமெனும் கார்மேகம் உங்களை மூடியதோ கண்கள் மூடியும் உங்கள் கடைசி நிமிடம் எங்கள் ஞாபகத்தில் கண்ணிர் பிரவாகமாக உங்கள் அன்பின் ஞாபகங்கள் மீண்டும் மீண்டும் கண்களின் பார்வைகள் நிலையாக உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் களபூமி
N

/ -N
6a u(ro-Bo elusiasts
என் அன்புள்ள அப்பா ! உங்கள் அன்புக்கரங்களில் அவதரித்த என்னை கண்ணையிமை காப்பது போலக் காத்து, வளர்பிறையின் வளர்ச்சி போல வளர்த்து, சீராட்டி சீர்பரவும் சீமானாக பல்கலையும் கற்பித்து, இறைபக்தி போதித்து, வளர்த்தெடுத்த உங்கள் ஆசைமகனை விட்டு விட்டு எங்கு சென்றீர்கள்? நீங்கள் அம்மாவுடன் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று வந்தது போல அவுஸ் திரேலியாவுக்கும் என்னிடம் வரவேணி டுமென்று அவுஸ்திரேலியா துாதுவராலயம் வழங்கிய விசா காலாவதியாகமுன் என்னிடம் வராமல் எங்கே சென்றுவிட்டீர்கள்? உங்கள் இறுதிக்காலங்களில் எமக்கு உறுதுணையாக எம்முடன் வாழ்வீர்கள் என்று கண்ட கனவு நனவாகமுன் அப்பா சென்றுவிட்டீர்களோ?
அப்பா! சான்றோர் புகழும் சீமானாக வரவேண்டும், வைத்திய நிபுணராக வரவேண்டும் என்று என்னை மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெற்று சேர்த்தது மட்டுமல்லாமல் அல்லும் பகலும் அயராமல் உழைத்தீர்கள். ஆனால் யாவுமே நிறைவேறாத நிலையிற்கு நாட்டு நிலைமை உருவாக்கி விட்டதே! நானும் ஒரு வைத்திய நிபுணராக வருவேன், உங்களை தேக ஆரோக்கிய வாழ்வு வாழ உறுதுணையாக இருப்பேன் என்று நீங்கள் கண்ட கனவு நனவாகவில்லையே என்று வேதனைப்பட்ட நாட்கள் தான் எவ்வளவு?
அப்பா! காலையும் மாலையும் இறைபக்தியுடன் பிரார்த்தனை செய்வதில் எம்மை வழிநடத்திய நீங்கள் எங்கு போய்விட்டிர்கள்? எம்மையெல்லாம் எளிமையான வாழ்க்கை முறைக்கு ஏற்ப வாழ்வதற்கு நீங்கள் வாழ்ந்து காட்டினிகள். உங்கள் திருமண வாழ்வில்,
* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது "
என்ற வள்ளுவர் வாக்கின்படி வாழ்ந்து, கடந்த வருடம் ஐம்பது ஆண்டு திருமண வாழ்வினைப் பூர்த்தி செய்து பொன்விழாக் கண்டிர்கள்.
" கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

Page 11
ཛོད༽
s
என்ற வாக்கின் கருத்துப்படி வாழ்ந்து காட்டினிர்கள். உங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் நிகர் ஏதுமில்லை. நீங்கள் ஒரு நடமாடும் கலைக்கூடம். உங்கள் பாண்டித்தியம் ஊரெங்கும் புகழ்பரப்பி இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டிர்கள்.
”கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற வாசகத்தின்படி உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று வந்த காலங்களில் அதனை நிரூபித்து விட்டீர்கள். உலக அறிஞர்கள் போற்றும் சீமானாக வலம் வந்த நாட்கள் உங்கள் தரத்தைக் காட்டியுள்ளது. நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது வருகை தந்த பல உலகத்தமிழறிஞர்கள் உங்கள் புலமை கண்டு வியந்தமையை கனடா வன் கூவர் பல கலைக் கழக விரிவுரையாளர் செல்வி. பிருந்தா பெக் இன் நல்வாழ்த்து காட்டுகின்றது. உங்களிடம் தமிழ் கற்கவும் இந்து மத கலாச்சாரத்தை அறியவும், சைவ உணவு உண்ணவும் விரும்பிய செல்வி. பிருந்தா பெக் இன் பெயரை செல்வி. பிருந்தா தேவி என்று பெயர் மாற்றி உங்கள் புத்திரிகளில் ஒருத்தியாகச் சேர்த்து வீட்டில் ஒளிர்ந்த மண்ணெண்ணெய் விளக்கில் தமிழ் கற்பித்தீர்கள். தமிழ்பெண்மணி போல் சேலை கட்டிய அப்பெண்மணி துலாக் கொடியின் துணையுடன் கிணற்று நீரை அள்ளிக் குளித்தும் துவிச்சக்கர வண்டியில் உலாவந்தும் கல்லுரலில் உலக்கை பிடித்து அரிசி இடித்தும் பொங்கல் திருநாளில் கோமாதாவிற்கு உணவு ஊட்டியும் மகிழ்ந்தமை அப்பெண்மணி நம் கலாசாரத்தில் வைத்திருந்த ஆர்வமே. அத்தகைய பெண்மணியின் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கினிர்கள்.
அப்பா! பெண்ணின் பெருமையை நன்கறிந்த நீங்கள் எமது அம்மாவிற்கு தாலியிழந்த கோலத்தை கொடுத்து சுமங்கலியாகப் போக வேண்டிய தாயை இன்று இக்கோலத்திற்கு ஏனப்பா விட்டீர்கள்? அப்பா! மீண்டும் எம்மிடம் வருவீர்களா? உங்களின் நிழலில் வாழ்ந்த எம்மை தவிக்க விட்டுச்சென்று விட்டிர்களா? உங்கள் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். திட ஆரோக்கியமாக வாழந்த நீங்கள் இறுதிக்காலங்களில் ஆன்மீகத்தை நாடினிகள்.
" போகும் வழிக்குப் புண்ணியத்தை தேடு " என்று
அடிக்கடி கூறும் வசனம் நினைவிற்கு வருகின்றது.
ك=
gg

r ཛོད༽
அப்பா! எமக்கு வழிகாட்டியாக இருந்த நீங்கள் கைகாட்டி விட்டுச் சென்றுவிட்டீர்களா! நீங்கள் எம்முடன் வாழ்ந்தது உண்மை. மீண்டும் எம்முடன் வாழ வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் நீங்கள் மரணித்துவிட்டீர்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செய்தி.
மரணம் நிரூபணமாகும் போது உங்கள் ஆசீர்வாதம் எமக்கு கிடைக்க வேண்டும் என்பது ஏக்கம். நேற்று என்பது முடிந்தது. இன்று என்பது நிஜம். நாளை என்பது எதிர்பார்ப்பு. உங்கள் ஆத்மா புனிதமானது. இறைவன் அனுக்கிரகம் பெற்றது. ஆணவம், கன்மம், மாயை மும்மலங்களிற்கு அப்பாற்பட்டது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று ” என்பது போல் வாழ்ந்த > உங்களிற்கு ( ஆ+ லயம் ) ஆன்மா ஒடுங்கும் அல்லது லயப்படும் ஆலயத்தின் இறைவன் பாதங்கள் காத்திருக்கின்றன.
அப்பா ! உங்கள் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்க விட்டுச் சென்று விட்டீர்களா? உங்கள் நிழலில் வாழ்ந்த எமக்கு நிழலைத் தேடும் நிர்க்கதியேற்பட்டதே. உங்கள் பிரிவு சொல்லொணாத் துயராக எம்மை வாட்டுகின்றது. உங்களுடன் பேசிப் பழகிய எமக்கு உங்கள் குரலைக் கேட்க முடியுமா? இல்லை.
உங்கள் முகத்தை நேரில் பார்க்க முடியுமா? இல்லை. நிழற்படத்தில் மட்டும் தானே பார்க்க முடியும். எங்கேயப்பா சென்றீர்கள்? எம்மையெல்லாம் விட்டு விட்டு. நீங்கள் பிரிந்து சென்றாலும் எம்முடன் இருந்து வழிநடத்துவீர்களா? என்று ஏங்குகின்றோம் . சொர்க்கலோகத்திலிருந்து கொண்டு எம்மை ஆசீர்வதிக்க வேண்டும். உங்கள் புனித ஆன்மா இறைவன் திருப்பாதங்களில் சாந்தியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி/ சாந்தி!
உங்கள் பிரிவால் வாடும் ஆசைமகன் அல்லமர் ( அவுஸ்திரேலியா )

Page 12
r
6IGði bá0pdf &lihu II !!
என் அப்பா என் அப்பா எங்கேயப்பா சென்றீர்கள் எமைவிட்டு பிரிந்தின்று எங்கேயப்பா சென்றீர்கள்!
பிரசவித்த நாள்முதலாய்
பாசமுடன் எனையணைத்து நேசமுடன் வளர்த்த அப்பா எங்கேயப்பா சென்றீர்கள்!
சீர்கல்வி புகட்டியெனை பார்புகழ வைத்தனிங்கள் மார்பணைத்து அழுதிடமுடியாது எங்கேயப்பா சென்றீர்கள்!
பத்தொன்பது வயதினிலே பாசங்களை அறுத்தனன் உறவுகளையும் அறுத்தின்று எங்கேயப்பா சென்றீர்கள்!
ஈர் நான்கு வருடங்களின்பின் எனையணைத்து முத்தமிட்டு இனிய மொழி பேசினனிங்கள் எங்கேயப்பா சென்றீர்கள்!
என்னில்லறத்து நாயகியை ஏற்றமொடு வகுத்திடனிங்கள் எடுத்தகாரியம் நிறைவேறுமுன் எங்கேயப்பா சென்றீர்கள்!
ஈர் ஐந்து செல்வங்களினை ஈர் பத்து மாதங்களாய்ச் சுமந்து ஈன்றெடுத்த அம்மாவை விட்டு எங்கேயப்பா சென்றீர்கள்!
குட்டிமகன் ந. மகாதேவன் (ஜேர்மனி)
\—

r
"=: ܓ
—പ്പു
ཛོད་༽ அணியுளிள அப்பாவே! அணியான தெயிவமே!
உலகினில்
உங்களின்
உதிரத்தினால் உயிர்ப்பிச்சை யளித்தீர்கள் உயிர் பெற்றோம் உலகினில் அவதரித்தோம் உங்களின் உறவினை நிலையாக்கினோம் உயர்வுகள் பெற்றோம் (கொண்டோம்) உலகத்தினர் புகழ்ந்திடப் பெற்றோம் நல்வழியில் நல்வாழ்வும் அமைத்தோம் - பெற்றோம் நேற்று. உலகினில்
உங்களின் உறவினைப் பிரிந்தோம் உளம் வாடுகின்றோம். உற்றார்
உலகத்தினர் உடன் சேர்ந் தழுகின்றோம் உங்களின் பிரிவினைத் தாங்கிட முடியாது தவிக்கின்றோம் இன்று.
என்ன செய்வோம் அப்பா எம் வாழ்வினை வளமாக்கியவரே எங்கே சென்றிர்கள் எம் தெய்வமே! உங்கள் பிரிவின் வேதனைகளைப்
பிதற்றிட வார்த்தைகள் வரவில்லையே என்ன செய்வோம் அப்பா

Page 13
r
கற்றிட முடியும் ހ=Ns
அன்புத் தெய்வமே! உங்களின் பாதங்களே எங்களை வாட்டிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்காக ஓடி, ஆடிப் பாடிவிட்டு எங்களையே பிரிவது உங்களி தயத்திற்கு நிறைவு
தருகின்றதா? உங்களின் அறிவை ஆசாரத்தை பண்பை பதிவிரதத்தைப் பத்திரப் படுத்திடப் பதை பதைக்கின்றோம் ஊர்வலம் செல்கையில் ஊமைகளாகி விட்டோம்
ཡོད
ஆசைத் திலகமே! மெல்ல மெல்ல மலர்ந்த மொட்டு மணம் வீசியது. நகுலகிரி முதல் வன்கூவர் ஈறாக செந்தமிழை மந்திரங்களை உச்சரித்தது. மெல்ல மெல்ல குவிந்து மொட்டாகியதே மறுபடியும் வாழ்க்கையின் நிதர்சன அர்த்தத்தை நேரில் பார்த்தமையினால் பேசிட முடியா மடந்தைகளாகினோம்.
அறிவின் குருவே! கற்றிட முடியாத செந்தமிழையும் சைவ சமயத்தையும் சமஸ்கிருதத்தையும் கற்பித்தலினால்

பெற்றோ ராசிரியர்களினால் ஒதுக்கப்பட்டவர்கள் புகழின் உச்சிக்கே உயர்ந்து நிற்கிறார்கள் உங்களது
கற்பித்தலின்
முறையினால்.
உங்களின்
கம்பீரமான தோற்றத்திற்கும் குரலிற்கும் ஆயிரமாயிரம் சக்திக ஞண்டு ஆகையாலேயே கற்றிட முடியாத கல்வியையும்
இலகுவாகக் கற்றிட முடியும்
உங்களின் மாணவர்கள்
இன்று உலகத்தின்
உன்னதர்கள்.
எங்கள் குலபிதாவே! உங்களை எண்ணுகையிலுள்ளமே அழுகின்றது. வீரசைவ குலத்தின்
விடுதலைக்காக
உயர்வுக்காகப் போராடிய விரத்தியாகி. அழிக்க முடியாத எம் குலத்தின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த
சீரியவாதி, குலத்தின் சிறப்பை பேணுவதே விரசைவர் செய்யும் அஞ்சலி

Page 14
───།།
r செந்தமிழின் நாயகரே!
"சரஸ்வதி செம்பில் சுத்த ஐலம் கொண்டு வா"
என்று உலகத்தினர் உரைத்திடும் சிறப்பினைப் பெற்றவரே! வட ஈழநகள் செந்தமிழின் வரலாற்றில் வீரசைவகுல சரித்திரத்தில் தனக்கென்றே - ஓர் தனிமுத்திரையைப் பதித்த காலத்தால் அழிக்க முடியாத கலியுக நாயகரே! உங்களை
வரைந்திட வார்த்தைகளே இல்லை வாழ்நாட்களும் போதாது உங்களால்
தமிழ்
பெருமையடைகிறது வீரசைவம் பெருமையடைகிறது.
அன்புத் தந்தையே! உங்களுக்கு எதை வரைநதும நிறைவு கொள்ளாது ஏனெனில் வீரசைவகுல முத்தமிழ்க் கடல்கள் தம் அலைக் கரங்களையே பண்டிதமணி முதல் பாமரர் ஈறாக நீட்டிக் கொண்டு வணக்கம் சொல்வதால் உங்களின் ஆத்மா சாந்தி பெற்று முத்தியடைந்திட பிரார்த்திக்கின்றோம் பூரீ பரமேஸ்வர சிவலிங்கப் பெருமானே! \ ஓம் சாந்தி/ சாந்தி சாந்தி/
V - பிள்ளைகள் Z

~— N
மதிப்Uறிகுரிய மாமனாரி
" நெடிய தோற்றம், தெளிந்த முகம், குடுமி, தாடி, பொல்லுடன வருவார். கவனமாகப் பார்த்து அழைத்து வாருங்கள் "
என்று வழியனுப்பி வைத்தார் என்
g
LD60)6OT6î. ” DITLDT என் மனைவியின் தந்தை என்றளவில் அவர் எப்படி இருப்பாரோ? மாமா என்ற உறவு ஏற்பட்டபின் முதன்முதலில் சந்திக்கப்போகிறேனே, அவர் ஆசார ஒழுக்கமுள்ளவர் ஆயிற்றே! எப்படிக் கதை தொடங்கி அவரைச் சமாளிக்கப் போகிறேனோ? என்றெல்லாம் என் மனதில் ஒராயிரம் பயங்களைக் கொண்டிருந்த என்னை அவரே சாதாரணமாக தம்பி இப்படி வாரும் என்று தன்னருகில் அழைத்து அமரச் செய்தது சற்று ஆறுதலாக இருந்தது. மகாலட்சுமி போன்ற மாமியும் கூட வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் பயணக்களைப்பையும் பாராது தன்னைச் சுத்தப்படுத்தி திருநீறு பூசி ஆண்டவனை வணங்கி எம்மையும் சுத்தமாக வரும்படி கூறி எமக்கும் திருநீறு பூசி என் பிள்ளைகள் இருவரையும் அணைத்தெடுத்து மந்திரம் உச்சரித்து நீறு பூசி அவர்களுக்கு தனதன்புப் பரிசாக நகையணிந்து கதை கேட்டு மகிழ்ந்த பின்னே தன்களை தீர்த்தார்.
இவையெல்லாம் மனதிற்கு மேலும் தெம்பைக் கொடுத்ததுடன் அவருடன் நெருங்கிப் பழக வைத்தது. அவருடன் பழகப் பழகத்தான் புரிந்து கொண்டேன் அவர்
வஞ்சகமற்றவர், தெய்வ சக்தி நிரம்பியவர், பாசமுள்ளவர் என்று. அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தெய்வ வாக்காகவே இருந்தன. இதனை நேரிலேயே அவருடன் பயணஞ் செய்த வேளைகளில் அனுபவத்தால் உணர்ந்து கொண்டேன். உங்களைப் போல மற்றைய மருமகன்மார் என்னுடன் நெருங்கிப் பழகுவதில்லை என்று அவர் எனக்குக் கூறியது மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.
് -

Page 15
γ LDTLDT! Sålæ6st 6IsolasG6IIITG இருங்களேன்) என்று கேட்டதற்கு எனக்கு ஊர் மண்ணில் சேவை செய்து மடியவே விருப்பம். என்னால் என் ஊருக்குப் பயனுண்டு. ஆதலால் என்னைத் தடுக் காதிர்கள். மகிழ்ச்சியுடன் வழியனுப்புங்கள் என்று கூறி வந்தவரை ஆண்டவன் அவர் ஊருக்கு அனுப்பாமல் தன்னோடு இருக்க அழைத்து விட்டானே என்பதை அறிந்து கொண்ட போது யான் பட்ட துன்பம் சொல்லொணாதது.
இருந்தும் யான் துன்பப்பட்டால் என் ഥങ്ങ് துயரை ஆற்றமுடியாது என்றெண்ணி எப்படியோ என் துயரை என்னுள் புதைத்து விட்டேன். பாயிலே படுத்து நோயிலே வாடி வருந்தாமல் அமைதியாக உறங்கி உயிர் நீத்த சேதி கேட்டு என் மனம் சற்று ஆறுதலானது. என்றென்றும் என் மாமாவின் ஆத்மா ஆண்டவன் அடியில் சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகிறேன்.
அன்பு மருமகன்
ஆனந்தன் ( ஹொலன்ட் )
C
4.
VN
ፊወዎ”
-ܠ
أكد

A.
/
காந்நினில் வந்த சேதி கேட்டு a5.st3st 2 đốu strøS(rásørø
உரும்பை பதி பெற்ற உயர்கிரியே உத்தமரே எம் பாட்டனாரே பண்டிதரே உமது உயர்தவத்தினால் - இந்தப் பு உலகில் நாம் பேரர்களாகிப் பிறந்து ஓடித் திரிந்த சிறுவயதில் - எமக்கு ஓங்காரமுடன் அட்சரத்தையும் நல்லொழுக்கமுடன் உயர்கல்விவரை நற்குருவாய் அமர்ந்து அளித்தவரே எத்தனையோ கற்பனைகள், கவிதைகள் என்னென்ன கலையெல்லாம் கற்றுத்தந்திர் நாட்டங்கள் நடுவினிலே திசைமாறி நான் இலண்டன் வந்ததுமே - அன்று ஊட்டியதே உற்சாகமோடு - நின் உணர்வுத் தமிழ்மொழிக் கடிதங்கள் ஊர்மக்களின் உயர்வுக்காய் - கல்வி ஊட்டிய உயிர்நாடிக் குரு முதலே! முத்த பேரன் எந்தன் முகங்காணவென முடிந்தால் கொழும்பு வரவேண்டுமென தந்துவிட்ட விசாவோடு தருணம் பார்க்கையிலே தருமதேவனிடம் சென்று தங்கிவிட்டீர் நிரந்தரமாய் வித்துவானே சத்தியனே கொத்தனாரே - நீர் கொத்திய நற்சிப்பிகளின் முத்துக்களின் பந்த பாசம் பற்றறுத்து மறைந்து விட்டீரே எந்தையிசன் எம்பிரானின் அடிசேர்ந்திரே சிவலிங்கப் பேழையதை வேட்டி மடியிருத்தி சிவனடிதான் தஞ்சமென்று சேர்ந்திட்டீரோ!
கூத்தாடும் அரண்தாளில் சரண் அடைந்திரோ - பாட்டா
காற்றாடி போலாகித் தவிக்கின்றோமே!
பரிதவிக்கும் பாசப்பேரன்
பத்மசொரூபன். க.
இலண்டன்.

Page 16
" " - v zv
47
*W.
拳 ● *ܫܐ * D43ú őuava u (vül (va) au! ’’-
என் மனமலsர்க் காணிக்கை தீ <> உமக்கே! J*
w As a
4..
4P
 ́1747 av . ,
அன்புப் பாட்டாவே ஆசை முத்தம் தந்தவரே!
பாச வலைகசூள எனனைப பரிதவிக்க விட்டுப் பரமனடி யேகினிரோ!
பேசும் மொழி வேறான தேச மிதில் வீசுங் காற்றிடையே நின்று நீங்கள் பேசுகின்றிர்கள்
t வெறும் வார்த்தை யல்ல மறு வார்த்தை பேசமுடியா அத்தனையும் - ஆம் அத்தனையும் பாசவார்த்தைகள்
எதை மறப்பேன் என் பாட்டா என்னுள் நீங்கள் பிதா - தந்த அத்தனையும் அன்புமொழிகள் அத்தனையும் உங்களின் ஆத்மார்த்தமான பிரதிபலிப்புகள்
வித்தை தந்தீர் விளக்குமுந் தந்திர் - சபையில் முந்தியிருக்க வைத்திர் சிந்தை தெளிய வைத்திர்
சிறப்பாக எனை சீமை ஏக வைத்தீர் அண்மையிலும் பட்டப் படிப்பினுள் புலனைப்
புதைய வைத்தின்

\
செப்பிய மொழியில் சிருங்காரம் ஏற்றிவைத்தீர் சிரமமில்லாமல் சரளமாய் சமஸ்கிருதம் புரிய வைத்தின்
அந்தோ! பொறுக்கவில்லை பலருக்கு - அதில் பரமனும் ஒருவன் என்பதுதான் விந்தை!
எம் சரித்திர நாவலில் நீங்கள்தான் சக்கரவர்த்தி எப்படித் தெரியுமா? முறுக்கிய மீசையுடன் தாடி முறுவலிக்கும் கூரிய விழிகள் குடுமி கூடிய தலையில் கொண்ட தலைப்பாகை
கம்பிரமான குரலில் கட்டளைகள் எமக்கு எம் பாச ராஜ்ஜியத்தில் எம் பாச ராஜன் - ஆம்
நீங்கள் எங்களின் இராஜராஜ சோழன் (* இராஜராஜசோழன் - ஒரு வீர சைவன் ) அன்னை மடி விலகி
நின்னை நாடியது - என்
ஒன்றரை வயது மனது
அன்று முதல் இன்றுவரை
என் சிந்தை கூட உங்களைப் பிரிந்ததில்லை சிறப்பான காலம் வரும் - அதில் கல்விச் சிறப்புடன் உங்களை காணக் கடுகியிருப்பேன்.
—

Page 17
ܢ
ཛོད།༽
உங்கள் மடியிருந்து கல்விச் சிறப்பினைப் பகிர்ந்திட எண்ணுகையில் பாராமுகனாய் பரமனடி ஏகியது பாவி எனக்குக் கிடைத்த LT6(3LDT
அன்று உங்களின் தோளில் எனைச்சுமந்திர் அந்தோ! என்னால் உங்களைக் கமுகந்தேரில் சுமக்க முடியவில்லையே!! பாட்டா பாட்டா பரிதவிக்கின்றேனே என்நிலை புரியுமோ உங்களுக்கு - நாம் எண்ணி யிருக்கவில்லை எதிர் பார்த்திருக்கவில்லை விதி சதி செய்ததே - பாட்டா விழிகள் வடிநீரைச் சான்றோனே! நும் பாதகமலமதில் சமர்ப்பிக்கின்றேன் என் பாதகாணிக்கை
வாசமில்லா இம்மலர் வாடிவிழ வகையுமில்லை வண்டு வர வரைவிலக்கணமும் தானில்லை - எனினும் தென்றல் காற்றிடையே 6T6ÖT UTG LD6000TLb வீசிவரும் நும் பாத கமலங்களுக்கு - அதனால்தான் பேசும் மொழி வேறான தேச மிதில் வீசுங் காற்றிடையே - நின்று நீங்கள் பேசுகின்றீர்கள் அத்தனையும் பாசவார்த்தைகள்
பேரன் s தாசன் ( பத்மதாஸ். க ) ( கனடா )
کك=

வருவீர்களா பாட்டா! வரி ஒன்று வைத்திருக்கின்றேன்
வருவீர்கள7 பாட்ட7/ வரி ஒன்று வைத்திருக்கின்றேன் உங்களிடம் கூறுவதற்கு! ( சொல்வதற்கு ) வாழ்வதற்கோ படிப்பதற்கோ வசதியற்ற வேளைதனில் வந்தேன் உங்களிடம் வரவேற்று அரவணைத்திர் (கள்)
அன்பு மொழிபேசி ஆர்வமுடன் தான் பேசி வன்பு மொழி பேசி - என்னுடன் வாதிட்டும் மகிழ்ந்திர்கள்
வருவீர்கள LTILIT! வரி ஒன்று வைத்திருக்கின்றேன் உங்களிடம் கூறுவதற்கு! உங்களிடமிருந்து - நாங்கள் கற்றுக்கொண்ட குட்டிக்கதை எத்தனை எத்தனையோ மீட்டிக் கொண்டிருக்கிறேன்
சந்தத்தமிழ் சங்கத்தமிழ் உடன் சமஸ்கிருதம் தானும் உடன் கொஞ்சும் ஆங்கிலம் தனையும் விஞ்சும் வகை கற்று வா என்றிர்
வருவீர்கள7 பாட்ட7/ வரி ஒன்று வைத்திருக்கின்றேன் உங்களிடம் கூறுவதற்கு! மூத்த பேர்த்தி முதல் பேர்த்தி என்று கூறி முத்தமிழ் பேர்த்தி - அவளுக்கு நான் முத்து மணிச்சங்கிலியை முதன் முதலில் ( எனக்கு ) அளித்திர்கள்

Page 18
/ー
படிக்கத் தொடங்கியதைப் படித்து முடித்து வாவென்றி பைந்தமிழுடன் பரதக்கலைப் பரிட்சைதனை எழுதி முடித்து வா - என்றிர்
இப்போ
வருவீர்கள பாட்ட7/ வரி ஒன்று வைத்திருக்கின்றேன் உங்களிடம் கூறுவதற்கு!
புத்தகப் பொக்கிஷத்தை என்னிடம் பத்திரமாய்க் கையளித்து வந்தி பரிட்சையில் சித்திபெற்றுப் பத்திரமாய்த் திரும்பி வா - என்றிர்
பரிட்சையில் சித்தி பெற்றுவிட்டேன் எனும் செய்தி பக்குவமாய்க் கூறிடவே பண்டித வித்(து)வானே சைவப்புலவரே! - குரவரே குருவே
பரில் இனி எம்முன்
6056 faitt LIIILLITl வரி ஒன்று வைத்திருக்கின்றேன் உங்களிடம் கூறுவதற்கு!
"சிவேரகம்’ பூங்காவின் பாப்பா, பருப்புச்சட்டி பெற்ற பாசப் பேர்த்தி
பத்மபூரீ. க
ܢܠ
ཛོད༽
 

ཛོད་
கோவையிலிருந்த ஒரு பேரனின் மடல் م.م.....................ک
"சிவோகம்” உரும்பராய் கிழக்கு 19-02-1995
அன்பின் பாட்டா, பாட்டி அறிவது,
நான் நல்ல சுகமாக உள்ளேன், அதுபோல் தங்கள் சுகமறிய ஆவல் உங்களுடைய கடிதங்கள் யாவும் வாசித்தறிந்தேன். மேலும் நான் உங்களுக்கு கடிதம் எழுதவில்லை என்று யோசிக்கவேண்டாம். தற்போது எனது நிலை தங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைதானே.
மேலும் உங்களின் படங்கள் யாவும் பார்த்தேன். பாட்டா எங்கோ ஒரு எயாபோட்டில் நின்றெடுத்த படம் "புதுமை விரும்பிக் கவிஞர்" போலல்லவா இருக்கிறது. நிற்க.
நேற்று நான் எமது இல்லம் சென்றபொழுது பட்டா "சிவோகம்” பூஞ்சோலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அதனுடன் சற்று நேரம் கதைத்தேன். அது உடனே அழுதழுது தன் வரலாற்றையே சொல்லிவிட்டது. "சிவோகம்” பூஞ்சோலை தான் 1963ம் ஆண்டு பிறந்ததாகவும் தன்னில் தன் தந்தையும் தாயும் நல்ல பாசமாகவும் இருந்ததாகவும் கூறிற்று. அக்காலத்தில் தன்மீது பாடித்திரிவதற்கென்று பத்து குஞ்சுக் கிளிகளைக் கொண்டு வந்து விட்டாராம். பின் அக்குஞ்சுக்கிளிகள் நன்றாக வளர்ந்து எங்கெங்கோ எல்லாம் சென்று நன்றாகப் படித்து வந்தனவாம். அவற்றில் சில கிளிகளுக்குத் தன்மீதே மணவிழா நடந்ததுவாம். சிலவற்றுக்கு வேறெங்கோ திருமணவிழா நடந்தனவாம்.
இதன்பின் தான் தன்னை விட்டு எல்லோரும் செல்லப் போகின்றனரே என கவலைப்பட்டதாம். எனினும் தன் கவலையை மறக்கத் தன் தந்தையும் கிளிகளும் தம் மழலைக் குஞ்சுகளை தன்மீது தவழவிட்டனராம்.
இதனால் தான் மிக்க மகிழ்ச்சியடைந்தாலும் சிலவேளைகளில் தனக்கு கல்லெறிந்தும் தன்னில் சிலவற்றை உடைத்தும் தன்னை ஊத்தையாக்கியும் வந்தனவாம். இதற்காக சிலவேளைகளில் குஞ்சுக்கிளிகளிடம் மழலைகள் தண்டனை பெற்று
அவ போது தான் மிகவும் கவலை கொள்வதுண்டாம்.
مرسر

Page 19
( அழுதுவிட்டு பின் தன்மீதே சாய்ந்து நித்தியைவிட தனக்குப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்குமாம். சில காலங்களின் பின் தனது குஞ்சுக்கிளிகள் சிலவற்றால் தான் வர்ணந்தீட்டிப் புதுப்பிக்கப்பட்டதாம். பின்னர் தனக்கருகில் "தீபிகம்” என்றொரு பூஞ்சோலையை தனது தந்தை ஒரு டொக்டர் கிளியின் உதவியுடனும் பல இஞ்சினியர் கிளிகளின் பிளானில் தன்னைவிட உயரமாகக் கட்டினாராம். பின்னர் எல்லோரும் தன்னை விட்டுவிட்டுப் புதுப் பூஞ்சோலைக்குச் சென்று விட்டனராம். எனினும் தனது தந்தையும் தாயும் தன்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தனராம். ஆனால் அவர்களும் தன்னை தற்போது விட்டு விட்டனராம். எனினும் இப்போது ஒரு குஞ்சுக் கிளியும் அதன் மழலைக் கிளியும் அதன் உறவுக் கிளிகளும் இருக்கின்றனவாம்.
9................... ! நான் கடிதம் எழுத ஆரம்பித்து கற்பனையில் ஆழ்ந்து விட்டேன் போலும். அதுசரி பாட்டா, பாட்டி சுகமாக இருக்கிறீர்களா? கடுமையான குளிர். கவனமாக இருக்கவும். பாட்டி இப்பொழுதும் சாப்பாடு போடும்போது அழுகிறீர்களா? அழக்கூடாது. நேரத்திற்கு சாப்பிட்டு பாட்டாவைக் கவனமாகப் பார்க்கவும்.
இம்மழலைக்கிளி உங்கள் நினைவுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இன்னமும் எத்தனையோ மழலைக் கிளிகளைக் கண்டு களிப்புற வேண்டுமென்பதே இம்மழலைக் கிளியின் ஆசை. உடற்சுகத்தைப் பேணுங்கள். நீங்கள் இருவரும் எங்கே இருந்தாலும் இம்மழலைக் கிளி உங்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்கும்.
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் நான்காவது மழலைக்கிளி
க. பத்மசீலன்
أما

மறக்க முடியவில்லையே!
மறக்க முடியவில்லையே! மனித மாணிக்கத்தை மரகதப் பாட்டாவை மறக்க முடியுமா!
இன்ப மொழி பேசி இலக்கணமும் இலக்கியமும் இயம்பியே எமை அணைத்த இமயமலையே பாட்டாவே. LDgBis85 (UptqujLDIT
பைந்தமிழ்ச் சிறுகதைகள்
பற்பல கூறியெமைப்
பண்புடனே வாழவைத்த
பண்டிதப் பாட்டாவே. மறக்க முடியவில்லையே!
கட்டிய வெள்ளை வேட்டி கச்சிதமான தாடி, மீசைக் கம்பீரக் குரல் தனக்கெனவே அமைந்த கண்ணியனே பாட்டாவே. மறக்க முடியுமா!
மவ்வளவு "ழ" னாவை
மகிழ் தமிழ் மொழியினிலே
மணியாக உச்சரிக்கும்
மாமணியே பாட்டாவே. மறக்க முடியவில்லையே!
மூத்த மகள் வழிவந்த எனை முத்துப் பேரா ”கோகுலா” என்றே - அழைத்து வித்தகனாய் வா என்றிரே வித்துவானே வீரசைவப் பாட்டாவே..மறக்க முடியுமா!
அன்புப் பேரணி
கோகுல்
(60/(60076חמש (கொ. பம்பலபிட்டி இந்துக்கல்லூரி)

Page 20
γ
அகரவரிசையில் என் அன்புப்பாட்டா
அன்பின் அருளிடம்
ஆன்மீகத்தின் இருப்பிடம்
இல்லறத்தில் நல்லிடம்
ஈகையில் நிறைகுடம்
உந்துதலின் உயர்விடம்
ஊக்கத்தின் பிறப்பிடம்
எல்லையில்லா புகழிடம்
ஏற்றத்தின் சிறப்பிடம்
ஜஸ்வரியத்தின் இருப்பிடம்
ஒழுக்கத்தின் உறைவிடம்
"ஓதுதலின் உயர்விடம்
ஒளவையின் தேர்விடம்
அ.தே என் அன்பு
பாட்டாவின் இலக்கணம்
அன்புப்பேர்த்தி பிரியாக்குட்டி பி. கமலப்பிரியா
LDIT600T6) (கொ. சைவ மங்கையர் கழகம்)
ك=

கதை கூறி களிப்படைய கணநேரம் வாரீரோ ཛོད་
\—
J
"அ" எழுதுவித்து அறிவைப் பெருக்கிய பாட்டா அன்பைப் பொழிந்த பாட்டா ஆசையாய் அணைத்த பாட்டா ஆசாரமாய் வாழ்ந்த பாட்டா
பரிதவித்து வந்த எம்மைப் பாசமுடன் அணைத்த பாட்டா! பாரதக்கதை கூறியே பாங்காகப் பயம் போக்கிய பாட்டா
பற்பல இன்னல்களால் படிப்புந்தானின்றி பயந்தே வளர்ந்த எமக்கு லவகுசா கதை கூறியே லட்சிய வழிகாட்டிய பாட்டா!
சமூகப்பிரச்சனைகளால் சமயமுறை அறியாது சந்தியில் நாம் நின்ற காலை சமூகக்கதைகள் பல கூறியே சமய குரவர் வழிசொன்ன பாட்டா
புலம்பெயர்ந்த நாள் முதலாய் புலமை இன்றி வாழ்ந்த எம்மைப் புலமைப்பரீட்சை புக புரியாத்தமிழைப் புரிய வைத்த பாட்டா!
கட்டில் வாங்கச்சொன்ன பாட்டா! கைத்தடியுடன் வருவீரென்றே துப்பும் பேணியுடன் தம்பியுந்தான் துாங்காது காத்திருந்தானே.
காத்திருந்த எம்மைக் கலங்கவைத்த - பாட்டாவே கலங்கும் மனதைத்தேற்றிட கடுகி வாரீரோ கதைகள் பல கூறியே - எம் கவலை ஆற்ற வாரிரோ.
அன்புப்பேரப்பிள்ளைகள் நிரூ, சூட்டி, வினு

Page 21
^
எழுந்துவாரீர் எமைப்பாரீர்
பாசமிகு பாட்டாவே! நாம் உம்மை பார்த்து விடமுடியவில்லையே
பறந்து வந்திருப்போம்
சிறகிருந்தால்
பரிதவிக்கின்றோம் பாரும் எம்மை
பார் புகழ்ந்த பண்டிதரை நாம்
பார்ப்பதெப்போ
சீர்பெற்ற சீமானை - நாம் சீண்டுவதெப்போ கார் கூந்தல் கவிஞோனை - நாம்
காண்பதெப்போ ஏர்பிடித்து ஏற்றம் விட்ட - எம்தலைவனை ஏய்த்து விளையாடுவதெப்போ
வேர்விட்ட விருட்சத்துடன் - நாம்
விளையாடுவது தானேப்போ ஊர் பார்த்த களைப்பினால்
உறங்க வேண்டாம் எழுந்துவாரீர்
அன்புப்பேரர்
ஆரணன் ஆரோகணன் (8560TLIT)

(Our Gilute to Our 6trand (fathere 4ate (Dandit (12. (Olavaratnam
"We the grandchildren of sate Mr. R. Wavaratnam tlant to pay our tribute to our gifted grandfather. In fact it was a blessing that we had his guidence in all fields until his demise. He fived with us, He was very honest and disciplined. He always Kept his promise. He was a teacher and got the title of ' P49CDTT'.5He was tall, fair in complexion. He was generally rfad in white sober dress.
5He taught us the way we had to study, prayer in all activities in a disciplined manner. He, himself was setting up an sample for his children, grand children and others by observing discipline, punctuality er determination in astfields. As a result of this sie was able to seealmost all offiis children ergrand children flourishing in his life time. All of us admired and respected him for his sacrifice and commitment to others and specially for his stilitren and grandchildren. No one who Knew him will ever forget him. Even though we missed him, yet, his sweet memories will be tutsi us sorever. 4sofuspray tsatthe Great9odAlmigstygive siis ull blessings and peace.
AFFECTIONATEGRAND SONS V W2 Soruban Kokul Inni
Thasan Piriya Kani
Sri Loglith Elil Seelan Niru Arran * Kamalan Sooti Ganan
Vinu

Page 22
/
ܢܠ
ப்ரஹற்ம முராரி ஸ்ரார்ச்சித லிங்கம் finds) LIT6..g5 69/7 flag 6.5hpieslf ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி எலதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ரவரார்ச்சித லிங்கம் காமதஹன் கருணா கர லிங்கம் ராவண தர்ப்ப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
ஸர்வ ஸ்கந்தி ஸ்லேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
எபித்த ஸ்ராஸர வந்தித லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூசித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் தஷ ஸயக்ஞ விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித விங்கம் பங்கஜ ஹர ஸ்சோபித லிங்கம் ஸஞ்சித பாப விநாசன லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
தேவ கனார்ச்சித ஸேவித லிங்கம் பாவைர் பக்திபி ரேவச லிங்கம் தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
அவர்ட தளேபரி வேவுர்டித லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் அவர்ட தரித்ர விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
எலரகுரு ஸ்ரவர பூஜித லிங்கம் எலரவன புஷ்ப எதார்ச்சித லிங்கம் பராத்பரம்பர மாத்மிக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸ்தாசிவ லிங்கம்
 
 

--
இட்டலிங்க அபிகேடிகமாலை
பந்தமறு மரர்மிருடர் பவருருத்திரர்களொரு
பதினொருவர் மிளிர்பீடமேற படியிலை யைவகைப் படுமிசர் தாநிதம்
பத்திலெண் வித்தையிறைவர் சந்தமுறு கோமுகத் தைங்கலைகள்
சத்தி சாதாக்கியம் மூர்த்தி வதனந் தட்டற்ற வட்டத்திலொட்டற்ற சிற்
சத்தி தாளுற்ற நாளத்திலே நந்தலற வருகோளகந்திகழ்
சிதம்பர நற்சிகையினிற் குனிய நட்டமற வமைகின்ற விட்ட வடி
வொடுநின்ற ஞானமய மோனநடுவோ டந்த மற முந்து பரமானந்த நீ
நந்த வபிடேக மாடியருளே அறிவுற்றெனங்கை மலர் செறிவுற்றமர்ந்த
விறை யபிடேக மாடியருளே.
நல்லதில நெய்யாடி யானிடத் தைந் தாடி நவையிலை யமுதமாடி நல்குகாரணகாரி யம்முறையி னன்றியே நறுநெயப்பா நயிராடியே மெல்லமலர் மதுவாடி யின்கழைச் சாறாடி
மென்பழச் சாறாடியே விழையுமிள நீராடி யார்க்கு
ழம்பாடி விதியினமை நபனமாடி யொல்லைநகு வெண்டலைப் புழையினிடை
யோடிநல் லுத்திகொடு பைத்ததலைய வுரகநுழை வுற விளங் குழவி மதி யொரு
புடையொதுங்கவிட மின்றியசைய வல்லலற நிறை கங்கை யசையாது நிற்பைநி
யபிடேக மாடியருளே யறிவுற்றெ னங்கை மலர் செறிவுற்ற
மர்ந்தவிறை யபிடேக மாடியருளே.
-

Page 23
ܓܳ
- ـ بحر
രഖ്യ
ஜய நான் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவது மெய் அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை குட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ்குடும் ஐயனாற் காளாகி அன்புமிக்க அகம் குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதம் கையினாற் தொழுதடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதழியைக் காணலாமே.
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியை எண்ணினல்லால் கண்ணுளேன் மற்றோர் களைகனல்லேன் கழலடியே கைதொழுது காணினல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாயப் ஒக்கவ டைக்கும் போதுணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் Ալեւթենքյml (8,06մայ ւթ001600հայ6:07,
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோலமாய நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானியல்லேன் நல்லாரோடிசைந்திலேன் நடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கலா தொழிந்தேனல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேசவல்லேன் நிலம் பொல்லே ரைப்பதல்லால் ஈயமாட்டேன்
என்செய்வேன் தோன்றினேன் ஏழையேனே.

(சீவாத்மாவாகிய சோதி பரமாத்மாவாகிய சோதியுடன் கலக்கின்றது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு நெய்த்தீபம் ஏந்தி அத்தீபத்தை ஆலயத்திற் சேர்க்கும் போது பாடப்படுவது)
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற் பத்திசெய்கேன் எனனைநீ இகழவேண்டாம்
முத்தனே முதல்வா தில்லை யம்பலத்தாடுகின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே
—
〜ー Y
மோகூஜதீபப் பாடல்கள்
δ. Ασί மாட்சிசேர் கைலை வாழும்
மாமறைச் சிவனே வந்து சாட்சியாய் குருவாய் லிங்க
சங்கமன் தானே யாகும் தாழ்ச்சியொன் றில்லா வீர
சமய மெய் முத்தி பெற்ற மோட்ச தீபத்தின் செய்தி
முறைமையாய் உரைசெய்வோமே
სტატ ஆரடா? இருள் லிங்கே
அருள்புரி பெரிய செம்பொன் சீர்பெறு ஞான வாயில்
திகழ் கயி லாயம் வந்தே பேர் பெறு பாச மென்னும்
பெரிய நற் கபாடமுன்பு நீரினி வந்த செய்தி
நேர்மையா யுரைசெய் வாயே

Page 24
வேதன் மால் தேடிக் காணா m விண்ணவர்க் கரசே உன்றன் பரதமே போற்றி செய்யப்
பரிவுடனடிமை வந்தேன் போதகப் பொருளே! யான்செய்
பிழை பொறுத் தருள்புரிந்து பாதகமனைத்தும் தீர்த்துப்
பரகதி யருளு வாயே
სტად) அருளுவா யென்று கூறும்
அப்பனே! யறையக் கேளாய் பொருள்க்ளோ டன்றி மற்றும்
பூஷண வகைகள் கொண்டு இருளறை யெதிரே வந்திங்
கினையடி தன்னைப் போற்றி அருள் பெற வந்த செய்தி
அடைவுட னுரை செய்வாயே
சீடர் துன்னுகல் லெறியும் வில்லின்
அடியொடு உதையுமன் பால் மன்னிட ஏற்ற ஆண்ட
மாண்பினை யடிமை யெண்ணி மன்னவர் விண்ணோர் போற்றும்
மலையக வாசல் நிற்கும் என்னை நின்பத நிழற் கீழ்
இருத்தி யாட் கொள்ளுவாயே
\—

தாள் வின்றி வெண்ணை வாங்கித்
w அறிந்து நற் பிரணலிங்க U Tசனையன் போற்றிப்_
სტატ "ஆ" ளென்று சொல்லு கின்ற
அன்பனே அகமகிழ்ந்தேன் சூழ்கின்ற நின்து மாயத்
தோடரறுத் தடிமை கொள்ள வாள் கொண்ட நந்தி போற்றும்
வானுயர் கபாடந் தன்னில்
தமையுடன் வீசு வாயே
dřat வீசுவாய் வெண்ணெ யென்று
விமலனா ருரைத்த போது பாசமா யைக ளறுத்துப்
பாதமலர் அடைய வந்தேன் (8b3FLDT u JITIọÜ UTç.
நெறியுடன் வெண்ணெய் வாய்கி ஆசிலாகட கபாடம் தன்னில் அன்புடன் வீசினேனே
சிவம் வந்து முன்னிற்கு மன்பன்
வருந்திடா வண்ண மின்னே நந்தி நீ சென்று கண்டு
நன் மொழி பலவியம்பி மைந்தனே! மனவரங் கேள்
வருகவென வரவழைத்துக் கொண்டு சிந்தை யார்வத்தி னோடென்
திருப்பத மடைவிப்பாயே
řat எறிந்தனன் ஈசா! அன்பால்
ஏத்துவார் ஞத்தி சார்தல்

Page 25
ܢ
N
பிறிதொரு பொருளு மெண்ணாப் பேரின்ப வாழ்வின் மூழ்கி செறிந்து வந்தடைந் தேனுன்றன்
திருவடி நல்குவாயே
ഖg என்று நற்புதல்வன் கூறி
இறையவன் மனமகிழ்ந்து நன்றென நகைத்தென் பாதம்
நாமுமக் களிப்போமென்று குன்றினிற் கணத்தை நோக்கிக்
கூட்டிவாவென்று கூற சென்றவா வரவழைத்துச்
சிவபத முய்ப்பித்தாரே
சிவனர் உய்த்தலு முமையோர் பாகன்
உகந்தடியவன் நோக்கி எத்தனை குற்றமேனு
மெனதடி யவர்கள் செய்யின் அத்தகு குற்ற மெல்லா
மன்பெனும் மலரே யாகும் சித்த நீ வருந்தல் வேண்டாம்
திருப்பதம் நல்கினேனே
as*Taxovub (ö* lak) ஆராதனை செய்யடியார் சரணம்
அருள் சேர்முக மாறுடையாய் சரணம் பாரோர் புகழும் பரனே சரணம்
பவதக்கன் வீழ்படையாய் சரணம் தீராதிரு நேத்திரனே சரணம்
சிவ ரங்கமாகள் தேவா சரணம் வீராசம நூல் வீஜயா சரணம்
விரேசுரனே சரணம்! சரணம்!!

.
>

Page 26
تعتبطة سكنت
ضلت
تقت
سلت
ܒܹܟ݂
ܧܼܟ݂
يطلب
ܗܵܘ̇
بيd>
<些
ضلی
تلت
سائنت
تل
سلسن
سلت
مطت
سلبي
سل அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே 世 பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் ملت செம்மையே யாய சிவபதமளித்த 世
செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச்சிக் கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவ்தினியே. سلف سل
سdت
بیلیب
ܝܟ݂
ܝܠܸܟ݂
سله
بتلى>
ټاټ
تتلمت
ܝܟ݂
ܝܵܢܸܘ݂
ܦܸܰܘ݂
بطة
由
ܧܼܟ݂
تطلع
ܧܼܿܟ݂
ܝܵܐܸܢ
由
سلت
ܧܼܟ݂
تلت
تلت
شئت
تفت
工
نيكيه
திருவிசைப்பா
சுற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளஞ் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டுள்ளம்
குளிரளன் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
s
--
جلسہ
اسس
يتسع
مسلم.
بیت
خلیج
يست
ديسي
تلامي
في سج
حبیت
بنت>
حيث تتد
جنيه
ಧ್ರ:
تعليم
గత్తేes
క్షేత్రే
خفي
s+
تھ>
పlee
శ్రే
جلب
క్రీష
WM
تھی جل
శ్రేe
2లజీ
 

-
AieAeAeAeAhiAeAiAeAeeAeAAeAeAiAeAeAeAeAeieieAieieAeeAieieieAieuLiAiAieiAieA
بيتتلتيكت تلتقطت بتلبيطات تجتنبطت بعلبجلتجليتيتيليتيكتبيل.
திருப்புராணம்
தண்ணளிவெண் குடைவேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர்கண் மழைபொழிந்தார் வானவர்பூ மழை சொரிந்தார் அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழவிடை மேல் விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப்பெருமான்.
திருப்புகழ்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியி லுறைபவ !
கற்பக மெனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமானே.
வாழதது
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
عطف
AAAAA

Page 27
mon
/ー
நன்றி நவிலல்
விர, சைவகுல, வீரசைவக்குருவுமாகிய எமது கணவரும் தந்தையும் சகோதரரும் சிறிய தந்தையும் மாமனுமாகிய சிவழறி. இ. நவரத்தினக் குருக்கள் அவர்களின் சிவ ஐக்கியத்தின் போது நேரில் வந்து உதவிகளைச் செய்தும் அனுதாபம் கூறியும் அனுதாபச் செய்திகள் தெரிவித்தும் அஞ்சலிக் கூட்டங்களை நடாத்தியவர்களுக்கும் பங்கு பற்றியவர்களுக்கும் சமாதிக் கிரியையிலும் மோட்சதீபக் கிரியையிலும் கலந்து கொண்டவர்களுக்கும் கிரியைகளைச் சிறப்பித்த சிவாச்சாரியார்களுக்கும் இம்மலர் வெளிவருவதற்கு தமது ஆக்கங்களைத் தந்துதவியவர்களுக்கும் இவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுப்பதற்கு உதவிய ஆசிரியர். க. தாமோதரம்பிள்ளை அவர்களுக்கும் சோ. பரமசாமி அவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இம்மலரை வடிவமைத்து மிகக் குறுகிய காலத்தில் பதித்து உதவிய நியூ கணேசன் அச்சகத்தினர்க்கும் எமது இதய பூர்வமான நன்றி உரியதாகுக.
ஓம் சாந்தி/ சாந்தி சாந்தி/
இங்கனம் மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், பெறாமக்கள்
 ܼܲܢܠ
སོ།༽
 


Page 28
வம்ச இராமு
இளையிதம்பி கந்திையா eguUff
சுப்பையா இராமுஜயர் அருணாசலம் அப்பாபிள்ளை
---- பொன்னையாஐயர்
வல்லிபுரம் ஐயா
கனகம்மா திலக்ம்மா கனகரத்தினம்ஐயர் நவரத்தினக்குருக்கள் தைய் பொன்கந்தையாக சிவகுருஜ்யர் விசாலாட்சி QübLDIT G38FITLD9iri குருக்கள பரமேஸ்வரி நாகேஸ்வரிஅம்மா தட்சணர்
புவனேஸ்வரி சத்திய கதிரவேலுக்குருக்கள் 55685T கேதாரேஸ்வரி 85(5600TT
பூமணி தங்கேஸ்வரி இராசேந்திரம் 9(
சறோஜினிதேவி பத்மாதேவி t க்கருக்கள் கமல்ாே ... I 函 பதழாதே ரபுதேவக்குருக்கள் கமல்ாதேவி சந்திர் பாலசுப்பிரமணியம் கதிரவேலுக்குருக்கள் நிர்மலா (அமரர் ) வதன் கோகுலபாலன் பத்மசொரூபன் மோகனப்பிரபு (அமரர்) திவா பத்மதாசன் கமலப்பிரியா தீபிக
பத்மசிறீ லோகிதப்பிரபு விவ
 

тоupl
தம்பை முத்தையா
வசவர்
460T60TLDLDT
-
—
ந்துரை ஐயர் LDITLDITTÉ85Lb நாகம்மா தம்பி ஐயா
5"ಹಿತ್ಯಹಾರು அன்னம்மா DUTertibuDT
ÖDLDT பார்வதியம்மா 55J EguiñT சிவப்பிரகாசம் ஐயர் மூர்த்தி கதிர்காமநாதக் குருக்கள் முர்த்தி இரங்கநாதன் bloodes மூர்த்தி
T நந்ததி திருநாவுக்கரசு LD(36OTT6öTLD6of 9lubLDT சரஸ்வதிஅம்மா
சிவழி கை. ஐயம்பிள்ளைக்குருக்கள் ஞானாம்பிகை வசவேசுவரஐயர் சிவப்பிரகாசம் ரேவணாராத்திரியர் அரிகரபுத்திரர் ரேவணாம்பாள் அம்மவ்வை efy 6,600TIT burrs விமலாதேவி
ாதேவி இந்திரதேவி இராதேவன் அல்ல்மதேவன் வசவதேவன் மகாதேவன்
தீசன் ஆனந்தகுமாரன் அஜந்தா கிரிஷா 585 இனியப்வன் ஆரணன் T கனியவன் ஆரோகணன்
Tளல்கர் எழிலினி

Page 29


Page 30