கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு

Page 1


Page 2

நுழைவாயில்.
திமிழிழ தேசத்தின் முதுபெரும் தளபதியும், தலைவர் பிர பாகரனின் உற்ற தோழனுமான கேணல் கிட்டு அவர்களின் நினைவாக இந்நூல் வெளியிடப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில், எமதியக்கத்தின் யாழ். மாவட்டத் தளபதி யாகப் பணியாற்றி, அதனை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன்மூலம் - விடுதலைப் போராட்டத்தில் முதற் தடவையாகஎமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தை உருவாக்கிய தள பதி கிட்டு அவர்கள், பிற்காலத்தில் - எமது சர்வதேச செயற் பாடுகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண, 'குவேக்கர்" என்ற சர்வதேச அமைப்பு முன்னெடுத்த சமரச முயற்சி தொடர்பாக, தலைவர் அவர்களுடன் கலந்து பேசி, சமாதான

Page 3
முயற்சியை வளர்த்துச் செல்ல தாயகம் நோக்கி வந்துகொண் டிருந்த தளபதி கிட்டு அவர்கள், உலகக் கடற்பரப்பில் வைத்து இந் திய நாசகாரிக் கப்பல்களினால் சுற்றிவளைக்கப்பட்டார்.
சரணடையுமாறு நிர்ப்பந்தித்த இந்தியாவின் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த அந்த வீரன், தன்னோடு கூட வந்த இன் னும் ஒன்பது தோழர்களுடன் கப்பலைத் தகர்த்து வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.
தளபதி கிட்டுவைப்பற்றி தலைவர் அவர்களிடமிருந்தும் கூட இருந்த தோழர்களிடமிருந்தும் கட்டுரைகளாக, கவிதைகளாக, உரைகளாக, பாடல்களாக வெளிப்பாடுண்ட உணர்வலைகளும், இயக்கத்தின் அதிகாரபூர்வ குரல்களாக வெளியிடப்பட்ட அறிக்கை களும், சிறப்புக் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள் 6767.
தளபதி கிட்டு அவர்களை பரிபூரணமாக உங்கள் கைக ளில் தரக்கூடிய முழுமைபெற்ர ஒரு வடிவமாக இதைக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், பல தோழர்கள் அவரைப்பற்றி வெளிப்படுத்திய உள்ளத்து உணர்வுகள் இங்கே சங்கமித்துள்ளன.
இத் தொகுப்பு நூலை வெளியிடுவதையிட்டு நாம் பெருமை யடைகின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வெளியீட்டுப் பிரிவு, த்மிழீழ விடுதலைப் புலிகள்.
20-03-1994

နွာဏ• 臀 ?
புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது.
அவனுள் ஒரு அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண் டேன். அது அவனது அழகான ஆளுமை யாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக் குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந் தான்; போராடினான்; அனைத்து மக்க ளது இதயங்களையும் கவர்ந்தான். போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக் களின் தோழனாகவும், எங்கும் எல்லாவற் றிலும், எல்லோரிடமும் அவனது ஆளு மையின் வீச்சு நிறைந்திருந்தது.
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஒய்வில்லாத புயலாக விசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.
வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலை யால் எமது தேசமே விழித்துக்கொண் டது.
கிட்டு, நீ சாகவில்லை;
ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கி
றாய்!
కీశంలల0ల

Page 4
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம். 17.01.1993
இந்திய அரசே பொறுப்பு
மெது மூத்த தளபதியும், எமது இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும், சர்வதேச தலைமைச் செயலகத்தின் பொறுப் பாளருமான கேணல் கிட்டுவையும், மற்றும் ஒன்பது போராளி களையும் மரணப் பொறிக்குள் தள்ளி அவர்களை அழித்தமைக்கு, இந்திய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயல் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திர இயக்கத்திற்கு இழைக்கப்பட்ட இன்னுமொரு மாபெரும்
 

LSLLLLLLLS
வரலாற்றுத் துரோகமாகும். இது இந்தியாவின் இரத்தக் கறை படிந்த ஆதிக்க அரசியலுக்கு மேலும் இழுக்கைத் தேடிக்கொடுத் துள்ளது. தமிழீழ மக்கள்மீதான இனப்படுகொலைக்கு இந்தியா கைகொடுத்து உதவுகின்றது என்பதை, இச்செயல் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிடும் நோக்கி லும் தென்னாசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் இலக்கிலும் இந்திய அரசு நீண்டகால மாகவே தமிழர் பிரச்சினையில் தலையிட்டு வருகிறது. நண்ப னாக நடித்து துரோகங்களை இழைத்து வருகிறது. சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து தமிழரின் விடுதலை இயக்கமாகிய புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றது. தமி ழிழ மக்களின் தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் அரசியல் தீர்வுக்கும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
நாம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்கள்இனம் என்பதையும் இன அழிவுக்கு எதிராக நீதியின் அடிப்படையில் உரிமைப்போர் நடத்தி வருகிறோம் என்பதையும் அலட்சியம் செய்துவரும் இந்திய அரசு, எமது மக்களின் சாவிலும் அழிவிலும் தனது பூகோள ஆதிக்க அரசியலை முன்னெடுக்க முயல்கிறது. சிறிய தேசிய இனமாக தனித்து நின்று போராடி, உலக சமுதாயத்தின் அனுதாபம் கேட்டு நாம் எழுப்பும் உரிமைக் குரலையும் இந்தியா நசுக்கி விட முயல்கிறது. தமிழீழ கடற்பரப்பை முற்றுகையிட்டு, தமிழ் நாட்டுடன் எமது தொடர்புகளைத் துண்டித்து, எமது கடற் போக்குவரத்தைத் தடைசெய்து எம்மைப் பலவீனப்படுத்தி, எமது எதிரியான சிங்கள அரசு எமது போராட்டத்தை முறி யடித்து எமது மக்களைக் கொன்றழிப்பதற்கு, இந்தியா துணை போகின்றது.
இந்தியாவின் சதி வலைக்குள் சிக்கியதால் எமது தளபதி கள் பலர் உயிரிழக்க நேர்ந்த மிகவும் கொடுமையான நிகழ்வு
LLLLLLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL
5 D

Page 5
1. ,
* சிட்டு : ஒரு காலத்தின் பதிவு
க\ள, எமது மக்கள் அறிவார்கள். இந்தியாவிடம் தர்மம் கேட்ட திடீபன், இந்திய மத்தியத்துவத்தை நம்பிய புலேந்திரன் - கும ரப்பா, இந்தியாவிலிருந்து சமாதானத் தூதுவனாக வந்த ஜொனி ஆகியோரின் சோகக் கதைகளை எமது மக்கள் அறிவார்கள். ந்தியாவின் இந்தக் கொலைப்பட்டியலில் இப்பொழுது தளபதி ட்டுவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் சமரச யோசனைகள் அடங்கிய திட்டத்துடன், சமாதானத் தூதுவனாகவே தளபதி கிட்டு தமி ழிழம் நோக்கிய கடற்பயணத்தை மேற்கொண்டார். வேறெந்தப் போக்குவரத்துப் பாதைகளும் இல்லாததால், சகலரும் சுதந்திர மாக நடமாடும் சர்வதேச கடல் மார்க்கமாக அவர் தமது தாய கம் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். இந்தியக் கடற் படை கிட்டுவின் கப்பலை இடைமறித்தபோது, கிட்டுவின் சமா தான முயற்சி பற்றி இந்திய அரசிடம் கூறப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஐரோப்பிய சமாதான முயற்சியை விரும்ப வில்லை. மேற்குலக மத்தியத் துவம் மூலம் தமிழர் பிரச்சினைக் குச் சமாதானத் தீர்வு ஏற்படுவதை விரும்பவில்லை. அத்துடன் தனது கடலாதிக்கப் பொறிக்குள் சிக்கிவிட்ட புலிகளின் முக்கிய தளபதியை ஒழித்துவிடவே
இந்தியா விரும்பியது; இதனால் எமது தளபதி கிட்டு இந்தியா
西 ரு தி
வின் நயவஞ்சகச் சூழ்ச்சிக்குப் பலியாக நேர்ந்தது.
தளபதி கிட்டுவும் ஏனைய புலிவிரர்களும் இந்தியாவின் படைபலத்துக்கும் பயமுறுத்தலுக்கும் தலைகுனியவில்லை. எமது இயக்கத்தின் வீரமரபுக்கு ஒப்ப தம்மைத்தாமே அழித்து, தமிழி னத்தின் தன்மானத்தை நிலைநிறுத்தினர்.
இந்தத் தியாக வரலாற்று நிகழ்வு, இந்திய அரசின் அரக்கத்தனத்தை உலகுக்கு அம்பலப்படுத்துவதாக அமைந் துள்ளது. O
‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
SSSSSSSSSSSSLSLLLLLLLLL

LLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்திய அரசின் சதி
(விடுதலைப்புலிகள் குரல் - 36)
வரலாற்றில் எப்போதாவது சில வேளைகளில் நடைபெறும் ஒரு சம்பவம், ஒரு தேசிய இனத்தை முழுமையாகவே சோகத் தில் ஆழ்த்திவிடுவதுண்டு.
தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல துயர சம்பவங்களை, இந்த விடுதலைப் போராட்ட காலத்தில் சத் தித்துவிட்டார்கள்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ணேல் கிட்டுவும் ஏனைய ஒன்பது போராளிகளும் வீரச்சாவடைந்த வரலாற்றுச் சம்பவம் அமைந்துவிட்டது.
இது தமிழீழ ஆன்மாவைத் துடிக்கச்செய்து துயரத்துள் ஆழ்த்திவிட்டது.
ஈழத்தமிழர்களை முழுமையாகவே உலுக்கியெடுத்த இந் தத் துயர நிகழ்ச்சிக்குக் காரணம், எமது வரலாற்று எதிரியான
LLLLLLLLLLYYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
7

Page 6
', () ir fyr) a Trosatu uga SLSSLSLLLLSLLLLLSaaaLLSaaSSSSLLLLSLLSLLLLLLLLLLLLL
தமிழீழ தேசியத்தின் ஆழ் மனதில் ஆழம்ான வடுவாகப் பதிந்த வரலாற்றுக் காயம், காலம் காலமாக அழியாது இருக்கும்.
Begri
city
 
 
 

LGGSSLLL
சிங்கள அரசல்ல; எமது வரலாற்று நண்பனாக நடித்த இந்திய அரசேயாகும்.
மேற்குலக நாடுகள் சிலவற்றின் முன்முனைப்புடன், தமி ழர் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றின் ஆலோசனைகளுடன், சர்வதேச கடல்வழியூடாகத் தமி மீழம் நோக்கி வந்துகொண்டிருந்த தளபதி கிட் டு  ைவ யும் ஏனைய போராளிகளையும் இந்திய அரசு வழிமறித்து, மரணப் பொறியொன்றை அமைத்து, அதற்குள் சிக்கச்செய்து கொன்று விட்டது.
கேணல் கிட்டு தமிழீழம் நோக்கி வங்கக் கடல்வழியாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறார் என்ற செய்தியை, இந்திய அரசு அறிந்துகொண்டது. அக்கப்பலில் கேணல் கிட்டு அவர் கள், மேற்குலக சமாதான முயற்சியின் தூதுவனாகப் பயணம் செய்கின்றார் என்பதும் இந்திய அரசுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனால் அக் கப்பலை இடைமறிக்கும்படி இந்திய அரசு கட் டளை வழங்கியது.
சர்வதேசக் கடற்பகுதியில் பயணம்செய்துகொண்டி ருந்த கப்பலை, இந்தியக் கடற்படையின் இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஐனவரி 13 ஆம் திகதி அன்று தடுத்து நிறுத்தின; பின்னர் இந்தியக் கரைநோக்கிக் கப்பலைச் செலுத்தும்படி நிர்ப் பந்தித்தன .
இந்தச் செய்தியைக் கப்பலில் இருந்த தொலைதொடர் புக் கருவிமூலம், கேணல் கிட்டு அவர்கள் எமது சர் வ தேச தலைமையகத்திற்கு அறிவித்தார். இச்செய்தியைப் பிரான்சில் இருந்தபடி எமது பிரதிநிதி திரு. லோறன்ஸ் திலகர் அவர்கள், உலகச் செய்தி நிறுவனங்கள்மூலம் வெளிப்படுத்தியதோடு, சில ஐரோப்பிய நாடுகளுக்கும், தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கும்,சில மனிதஉரிமை நிறுவனங்களுக்கும் அறிவித்து, கேணல் கிட்டுவை விடுவிக்க உதவும்படி வேண்டுகோள் விடுத்தார். அத் துட ன்
tests.
в 9 а

Page 7
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL
கேணல் கிட்டுவின் சமாதானப் பயணத்தைப் பற்றியும் பகிரங் கப்படுத்தினார். ,
ஜனவரி 15 ஆம் திகதி, உலகெங்கும் இச்செய்தி பரவி விட்டது. ஆனால் இந்திய அரசு இகைப்பற்றி எதுவுமே கூறாது மெளனமாக இருந்தது. அந்த மெளனத்தின் உள்ளே சூழ்ச்சி வலையொன்று சுறுசுறுப்பாகப் பின்னப்பட்டுக் கொண்டிருந்தது.
கிட்டுவை உயிருடன் பிடிக்க வேண்டும் அல்லது அவரை அழிக்க வேண்டும்; மேற்குலகின் சமாதான முயற்சியைக் குழப்ப வேண்டும் என, இந்திய ஆளும் வக்கம் முடிவெடுத்தது.
சர்வதேசக் கடற்பரப்பிலிருந்து இரண்டு நாள் கடற்பிர யாணத்தின் பின், கேணல் கிட்டுவும் தோழர்களும் பிரயாணம் செய்த கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு நேரே, இந்தியக் கடல் எல்லைவரையும் கொண்டுவரப்பட்டது. அங்கே வைத்து, சரணடையும்படி இந்தியக் கடற்படையால் கட்டளையிடப்பட் டது; மறுத்தால் கப்பல் தாக்கப்பட்டு கைதுசெய்யப்படுவீர்கள் என, எச்சரித்தது; எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் என வும் மிரட்டியது.
இதில் எது நடந்திருந்தாலும் அது இந்திய அர சிற்கு வாய்ப்பாகவே முடிந்திருக்கும்.
சரணடைந்திருந்தால் கேணல் கிட்டுவையும் ஏனையோ ரையும் கைதுசெய்து, பொய்வழக்குகளைப் புனைந்து, அவர் களை அவமானப்படுத்திச் சித்திரவதை செய்வதுடன், எமது இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சர்வதேச சமூகத்திற்குக் கொச்சைப்படுத்திக் காட்டியிருக்கும். ராஜீவ் காந்தி மீதான கொலைக் குற்றச்சாட்டைக் கேணல் கிட்டுமீது சுமத்தி, அவரை நிரந்தரமாகச் சிறைக்குள் தள்ளிக் கொடுமை செய்தி ருககும.
AELLLLLLLGGGGLLLYYYLLGLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLGLKLLLLL LLLLLLLLLYGYGYYYYYLkkAALS

LLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
தீருவில் நினைவுச் சதுக்கத்தில், தளபதி கிட்டுவின் அம்மா விற்கு தலைவர் ஆறுதல் கூறுகிறார். அருகில் கிட்டுவின் துணைவியாரும், சகோதரரும்,
தமிழீழ ஆன்மாவைத் துடிக்கச்செய்து தமிழர்களை முழுமை யாகவே உலுக்கியெடுத்த இந்தத் துயரத்திற்குக் காரணம், எமது வரலாற்று எதிரியான சிங்கள அரசல்ல; வரலாற்று நண்பனாக
நடித்த இந்திய அரசேயாகும்.
LLLLLLLLL LLLLLLYLLLYLLLLLLLLLLLLYLLGGui DLDLLLYYLLLLLLLYL YL LL LLLLL alth
11

Page 8
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLSSLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்திய அரசின் அநாகரிகமான அரசியல் மரபும், காட்டு மிராண்டித்தனமான இழிசெயல்களும் எமக்குப் பழக்கமானவை யாகும்.
1987 ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச் சாத்தாகிய பின், ஒரு காலை இழந்திருந்த கேணல் கிட்டுவிற்கு மருத்துவ வசதி செய்து தருவதாகக் கூறி, தனது விமானப்படை விமானத்தில் அவரை இந்திய அரசு சென்னைக்கு அழைத்துச் சென்றது. பின்னர் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுடனான போர் தொடங்கியபின், "" தகுந்த அனுமதிப்பத்திரமின்றி இந்தி யாவிற்குள் வந்தார் ' எனக் குற்றம்சாட்டி, அவரைச் சிறைக் குள் தள்ளியது. இதேபோன்று, மருத்துவ வசதி பெறவென இந்திய அரசின் அனுமதியுடன் தமிழ்நாடு சென்ற நூறுக்கும் மேற்பட்ட போராளிகள்மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைப் புனைந்து, அவர்களையும் சிறையில் தள்ளியது.
முள்ளந்தண்டில் துப்பாக்கிச் சூடுபட்டு நெஞ்சிற்குக் கீழ் உணர்விழந்து படுத்தபடுக்கையாகக் கிடந்த ஒரு போராளியை, *" பொலிஸ் அதிகாரியின் மனைவியைக் கற்பழிக்க முயன்றார் ' எனக் குற்றம் சுமத்திச் சிறையில் அடைத்தது. இதுபோன்று, அங்கங்கள் ஊனமான போராளிகள் மீதெல்லாம் அநாகரிகமான முறையில், நகைப்புக்கிடமான குற்றங்களைச் சுமத்தி, அவர் களைச் சிறையிலடைத்தது.
சரணடைய மறுத்து கேணல் கிட்டுவும் ஏனைய போரா ளிகளும் கப்பலிலேயே இருந்திருப்பார்களேயானால், கப்பலை மூழ்கடித்துவிட்டு, தமது போர்க்கப்பலைத் தாக்க வந்த புலி களின் கப்பலை மூழ்கடித்துவிட்டோம் என, வெற்றி அறிக் கையை இந்திய அரசு வெளியிட்டிருக்கும்.
இந்த நிலையில்தான், சரணடைவதும் இல்லை இந்திய
அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாவதுமில்லை என்ற முடிவுடன், கேணல் கிட்டு அவர்களுடன் லெப். கேணல் குட்டி
LLLLLLLLLLLLLLLLLLLAAAAALL LLLLLLLLLLLLLLLLLLLLLLS KLLLLLLLSGGLLLLLLLLGLLLLLLLLLGLGLGGGLLLLLLL LGEESL

LLLLLLLS
சிறி, மேஜர் வேலவன், கப்டன் ஜீவா, கப்டன் றொசான், கப்டன் குணசீலன், கப்டன் நாயகன், லெப். அமுதன், லெப். நல்லவன், லெப். தூயவன் ஆகிய போராளிகளும், வேறு வழி களின்றித் தமது கப்பலையும் தகர்த்து, தங்களைத் தாங்களே அழித்து, கெளரவமாக வீரச்சாவடைந்தனர்.
கேணல் கிட்டு பிரயாணம் செய்த கப்பலை வழிமறித்து அவர்களை இந்தியாவிற்குக் கொண்டுசெல்ல முயன்றபோதே, அவரை உயிருடன் பிடிக்க முடியாது என்பது இந்திய அரசிற் கும் நன்கு தெரியும். புலிகளின் வீரமரபைப் பற்றி உலகிற்கே தெளி வாய்த் தெரி யும். அவமானப்பட்டுச் சரணடைவதைவிடச் சாவையே புலிகள் மேலாக மதிக்கின்றார்கள் என்பது, எல் லோர்க்கும் தெரியும்.
தனது சூழ்ச்சிவலைக்குள் அகப்பட்ட கேணல் கிட்டுவைச் சாகடிப்பதுதான் இந்திய அரசின் நோக்கம். அதற்கான ஒரு நியாயத்தை உலகிற்குக் காட்டுவதற்காகவே மெளனத்தைக் கடைப்பிடித்தபடி, அவர்கள் பயணம்செய்த கப்பலைத் தனது கடல் எல்லை வரை இழுத்து வந்தது; அத்துடன் கேணல் கிட்டுவும் தோழர்களும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள் ளும்படி, நெருக்குதலையும் உருவாக்கிக் கொடுத்தது. ya
இந்திய அரசின் இந்த நயவஞ்சகச் செயலை எண்ணி, எண்ணி, ஈழத்தமிழினம் குமுறுகின்றது.
இப் படுபாதகச்செயல் தமிழீழ தேசியத்தின் ஆழ்மனதில் ஆழமான வடுவை உண்டாக்கியுள்ளது. இந்த வரலாற்றுக்காயம் காலங்காலமாக அழியாது இருந்து, இந்திய அரசின் உண்மை முகத்தைத் தமிழீழச் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொண்டேயிருக் கும். - O
LLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLL
18

Page 9
Q'6 ; 0(I0 mirov),ồcả uộn, SSSSSS SSSSSSSSSSLSSSSSSSLSSSLL
ஆசையோடு தேசம் காண வந்தவீரனே!
- புதுவை இரத்தினதுரை
தளராத துணிவோடு கிளமாடினாய் - இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் அழகான திருமேனி தனலானதோ? - இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ
நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது - தமிழ் ஈழமெங்கும் உந்தனது பேர்கலந்தது தாயகத்து போர்க்க ளத்தில் நீ முழங்கினாய் - தம்பி தானையிலே தளபதியாய் நி விளங்கினாய்
அழைதிதேடி வந்தபுறா சிறகிழந்தது - கொடும் அரக்கர்களின் அம்பு/பட்டுத் துடிதுடித்தது இமய நாடு உந்தனுக்குக் குழிபறித்தது - உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது
சிங்களத்துப் படைகளோடு போராடினாய் - வந்த இந்தியர்களோடும் அன்று வாதாடினாய் பொங்குகின்ற புலிகளுக்கு வழிகாட்டினாய் - இன்று புயல்படுத்த மாதிரியாய் விழிமூடினாய்
பாசத்தோடு ஈழமக்கள் நெஞ்சை ஆளுவாய் பிரபாகரனின் தம்பியாகி என்றும் வாழுவாய் ஆசையோடு தேசம்காண வந்தவீரனே! - கிட்டு அண்ணன் என்ற பேரெடுத்த எங்கள் தேவனே!
LLLLLLL LLLLLLLLYLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLL LLLLL LL LLLLLLLLLLLLLLLL LLLLLLLLLL

SLSLLLSL LSL LLLLSLLL
இந்தியாவின் நிலைப்பாட்டில்
மாற்றம் வேண்டும்
- விடுதலைப்புலிஈள் குரல் - 36
(புலிகளின் குரல்)
ர்ேவதேசக் கடற்பரப்பு வழியே தமிழீழம் நோக் கி. கேணல் கிட்டுவும் ஏனைய தோழர்களும் பிரயாணம் செய்து கொண்டிருந்த கப்பலை - சர்வதேச கடற்சட்டத்தையும் மீறி - தடுத்து நிறுத்தி, மரணப்பொறியொன்றை அமைத்து அவர் களைச் சாகடித்ததன்மூலம், மீண்டும் இந்திய அரசு ஈழத்தமி ழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டது.
இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொண்டது?
புலிகள் இயக்கத்தை அழிக்க இந்திய அரசு ஏன் இவ்வ ளவு தீவிரமாக இருக்கின்றது ?
இந்திய அரசின் பூகோள - தேசிய நலன்களும், அதன் பிராந்திய மேலாதிக்க வெறியும்தான் இதற்குக் காரணம்.
இலங்கைத் தீவில் * தமிழீழம் " என்ற தனிநாடு அமைவது தனது தேசிய - பிராந்திய நலன்களுக்குக் குந்தகமாக அமைந்து விடும் என, இந்திய அரசு அஞ்சுகின்றது.
LSLSLSLSLSLSLSLSLSzzzzLSLLLLLLGGGGGSLGGLLLLLLLLCLLL
15

Page 10
* ட்ெடு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLS
எனவேதான் தனியரசொன்றை அமைப்பதற்கான எமது விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில், அது கண்ணுங் கருத்துமாக இருக்கின்றது.
ஆயுதம் தாங்கிய இந்தத் தேசவிடுதலைப் போராட் டக்தைத் தலைமை தாங்கி வழிநடாத்தும் புலிகள் இயக்கத்தை அழிப்பதன்மூலம், போராட்டத்தை ஒடுக்க அது கங்கணங் கட்டி நிற்கிறது.
புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தைப் படிப்படி யாக அழிப்பதன்மூலம், அதைச் சுலபமாகச் சாதித்துவிடலாம் எனத் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசின் இந்த நயவஞ்சகத் திட்டத்திற்கு இப் போது, எமது மூத்த தளபதியும், மத்திய குழு உறுப்பினரு மாகிய கேணல் கிட்டுவும் பலியாகிவிட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மூலம் ஈழத்தமிழர் கள் மத்தியில் வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய எழுச்சியைக் கண்டு, இந்திய அரசு அஞ்சுகின்றது. இத் தமிழ்த்தேசியம் வளர்ந்து முதிர்ச்சி பெற்று தமிழீழத் தனியரசு அமையுமானால், அது தமிழ்நாட்டிலும் தன்னாட்சிக் கோரிக்கைக்குப் புத்துயிர் அளித்து விடுமென, இந்திய அரசு பயப்படுகின்றது. அத்துடன் இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, இந்திய உபகண் டத்தில் இருக்கும் தேசிய இனங்கள் மத்தியில் தேசியஇன எழுச்சிகளை உண்டு பண் ணி, இந்திய சாம்ராச்சியத்திற்கு ஆபத்தை உண்டாக்கி விடுமெனவும், இந்திய அரசு கலங்குகின் ይጋቇl•
இவை ஒருபுறமிருக்க, இலங்கைத் தீவில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின்கீழ் ஒரு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதில், இந்திய அரசு மிகவும் அக்கறையாக இருந்தது. ஏனெனில், இலங்கைத் தீவில் அரசியல் உறுதிப்
LLLL S LLL LLLLLLLLLLLLLL kkkeDL D
it is
 

LGGLLLLLLLLLLL
டு இல்லாவிடின் அதைச் சாட்டாகவைத்து, இங்கே உலக வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யும் எனவும், அத்தலையீடு ள் இந்திய அரசின் பிராந்திய - பூகோளநலன்களுக்கு அச்சு றுத்தலைக் கொடுக்கும் எனவும், இந்திய அரசு எண்ணியது.
இந்த அச்சத்தின் அடிப்படையில்தான் கடந்த 10 வரு டங்களாக, இந்திய அரசு, பல்வேறு பரிமாணங்களில் எமது
נאאיא אזורי"י ה"יי •
భ్మీు
யாழ்ப்பாணத்தில் நடந்த பெருவிழாவில் மக்கள் கடலின் முன், முதுபெரும் தளபதி கிட்டு.
தேச விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடாத் தும் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தை அழிப்பதன்மூலம் போராட்டத்தை அழித்துவிடுவதில், இந்திய அரசு கண்ணுங் கருத்து மாக இருக்கிறது.
L eSeekLLLLYYZLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLSLLLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
17,

Page 11
* இட்டு ஒரு காலத்தின் பதிவு LLLLSLLLLLLSLSLLLLLSLLLLLL
வி, தலைப் போராட்டத்தில் தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகின்றது.
ஆனால் இந்திய அரசின் இந்த அச்சங்கள் உண்மைக் குப் புறம்பாக மிகைப்படுத்தப்பட்டவைகளாகும்.
இன்று உலகம் மாறிவிட்டது. பனிப்போர் முடி வுக்கு வந்து புதியதொரு அரசியல் ஒழுங்கும் பிறந்துவிட்டது. இப் புதிய உலக ஒழுங்கிற்கமைய, இந்திய அரசும் தனது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் தலைகீழ் மாற்றங்களைச் செய்து விட்டது.
எந்த உலக வல்லரசுகள் இப்பிராந்தியத்தில் தலையீடு செய்துவிடும் என இந்திய அரசு பயந்ததோ, அதே தாடுகளு டன் இன்று, நெருங்கிய உறவுகளை அது ஏற்படுத்தியுள்ளது. அந்த வல்லரசுகளுக்கே தனது உள்நாட்டுச் சந்தையை யும் திறந்துவிட்டுள்ளது; அவற்றுடன் பொருளாதார உடன் படிக்கைகளைச் செய்துள்ளது; இராணுவ ஒத் தி  ைசுகளை நடாத்தி வருகின்றது. \
குறிப்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இன்று இந்திய அரசின் நட்புசக்திகளாகவே மாறிவிட்டன.
ஆனாலும், தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட் டம் சம்பந்தமான வெளிநாட்டுக் கொள்கையை மட்டும் இந் திய அரசு மாற்றவேயில்லை.
மிகைப்படுத்தப்பட்ட அச்சங்கள் காரணமாகவும், நியா யமற்ற சந்தேகங்கள் காரணமாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பகைமைக் கண்களுடனேயே, இந்திய அரசு இன்றும் பார்க்கின்றது. இது துரதிஷ்டவசமானது.
ஈழத் தமிழர்கள் நடாத்தும் தன்னாட்சிப் போர் தமிழ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இந்திய அரசின் வாதம், யதார்த்தத்திற்குப் புறம்பானது.
ஓர் ஆயுதப் போராட்டத்தைப் பிறப்பிக்கச் செய்வதற்கு, அதற்கே உரித்தான புறச்சூழல்கள் இருக்க வேண்டும். தமிழீ முத்தின் புறச்சூழல் தமிழ்நாட்டிற்கு இல்லை.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS i LLLLLLLLLLDLLLLL

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
சிங்களப் பேரினவாதத்தால் இங்கொரு தமிழ்இன சங் காரமே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் தமிழர் கள் சிங்களப் படைகளினால் கொல்லப்பட்டுவிட்டனர். தமது சொந்த இடங்களிலிருந்தே அகதிகளாக விரட்டப்பட்டுவிட்ட னர். சொந்த மண்ணிலேயே சிறைவைக்கப்பட்டிருப்பதுபோல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஈழத்தமிழினம் தன்னைப் பாதுகாப்பதற்காக ஆயுதமேந் திப் போராடவேண்டிய வரலாற்றுத் தேவையும், அவசியமும் இங்கு இருக்கின்றது. இல்லாவிடின் ஈழத்தமிழினமே அழிந்து பட்டுவிடும். ஈழத்தமிழினம் எதிர்நோக்கியுள்ள இந்த அபா யத்தை உணராத இந்திய அரசு, எமது மக்களை அழித் தொழிப்பதற்குச் சிங்கள அரசுக் குத் துணைபோவது, தமிழ் இன அழிவுக்கு வழிவகுக்கும்.
தனித்துவமான வரலாற்று நிர்ப்பந்தங்களால் தமிழீழத் தில் தோன்றியுள்ள சுதந்திரப் போராட்டத்தையும் அதன் நியாயப்பாடுகளையும் புரிந்துகொள்வதை விடுத்து, எமது விடு தலைப் போராட்டத்தை இந்திய அரசு தனது உள்நாட்டுப் பிரிவினைவாதங்களுடன் ஒப்பிடுவதும், அதனால் தனது தேசிய நலனுக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதுவதும் மிகவும் தவ றான, குருட்டுத்தனமான பார்வையாகும்.
இந்தத் தவறான கண்ணோட்டத்தின் காரணமாகவே, இந்திய ஆட்சிபீடம் அநியாயமான முறையில் எமது விடுத லைப் போராட்டத்தில் குறுக்கிடுகின்றது.
மாறிவரும் இப்புதிய உலகில் தேசிய சுதந்திரம் பெற் றுள்ள எத்தனையோ புதிய நாடுகளை அங்கீகரித்துள்ள இந்திய அரசு, எமது விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும் தனது விடாப்பிடியான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழீழ அரசு அமைவது இந்திய தேசிய நலனுக்கோ, அல்லது அதன் பிரதேச - பூகோள நலனுக்கோ எந்தவித அச் சுறுத்தலாகவும் அமையாது என இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தமிழீழம் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு மாற்றிய மைத்து, தமிழீழ மக்களின் நியாயபூர்வமான சுதந்திரப் போராட் டத்திற்கு இந்திய அரசு ஆதரவளிக்க முன்வரவேண்டும்.
maflashkkálélé#m
19

Page 12
A ட்ெடு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLSLLLLLSLLLLLSLSSLLSSLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இந்தியா புரிந்த கொலையும் ஐரோப்பாவின் மெளனமும்
முதுபெரும் தளபதி கேணல் கிட்டு மற்றும் வேங்கைசளின் நினைவு நடுகல் திரைநீக்க நிகழ்வின்போது, திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய உரை.
க்ளபதி கிட்டு எதற்காக தமிழீழம் வந்தார்?
அவர் வரும்பொழுது ஒரு சமாதானத் திட்டத்தைக் கொண்டு வந்தாரா? அந்த சமாதானத் திட்டம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது? இதனுடைய பின்னணி என்ன? ஐரோப்பிய நாடு கள் இதில் ஈடுபட்டுள்ளனவா? எந்தளவிற்கு இந்த சமாதானத் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் பங்கு வகித்தன? இந்தியாவிற் கும் ஏற்கெனவே இதுபற்றித் தெரியுமா? இந்தியாவின் பங்கு என்ன? என்ற சில முக்கிய விடயங்கள் பற்றி - இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியாத விடயங்கள் பற்றி - இங்கு எடுத்து விளக்க விரும்புகிறேன்.
oggggggggpupg Keppng

LLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLL
சிபாகிஸ்தானின் அணுகுண்டை விட பிரபாகரனின் மன உறுதிக்கு இத் நியாச அஞ்சுகின்றது. பிரபாகரனை எப்படியாவது அழிக்க வேண்டும்; விடுதலைப் புலிகளின் உறுதிமிக்க தலைமைப் பீடத்தை உடைத்து எறிய வேண்டும் என்று இந்தியா கங்கணம் கட்டி நிற்கின்றது. இந்நிலையிலேயே, நாசகாரிக் கப்பல்களி லிருந்து பீரங்கிகளை நீட்டிக்கொண்டு சரணடையச் சொன்ன (ந்தியாவிடம் அடிபணியாது தளபதி கிட்டு வீரச்சாவைத் தழுவினார்.9
21 D

Page 13
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
உங்களுக்குத் தெரியும் நாங்கள் தளபதி கிட்டுவை மேற்கு லகத்திற்கு அனுப்பியதன் காரணம். மேற்குலக நாடுகளுடன் தொடர்புகொண்டு, அவற்றின் ஆதரவைப் பெற்று எமது பிரச் சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெறவேண்டும். அதற் காக எமது மத்திய குழு உறுப்பினர் ஒருவர் மேற்கு ஐரோப் பாவில் செயல்பட வேண்டும். அவர் பல தொடர்புகளை எடுக்க வேண்டும் என்ற நோக்குடன்தான் தலைவர் பிரபாகரன், தள பதி கிட்டு அவர்களை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இங் கிலாந்திற்கு அனுப்பிவைத்தார். −
அவரை இங்கிலாந்திற்கு அனுப்பியதில் எங்களுக்கும் முக் கிய ஒரு பங்குண்டு. நாங்கள் கொழும்பில் பேச்சுவார்த் தையை நடாத்திக்கொண்டிருந்த பொழுதுதான் கிட்டுவை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குக் கொண்டுவந்து, அங்கு அவரைத் தங்கவைத்து, பிரித்தானிய துரதர் கிட்டுவை நேரில் வந்து; சந் தித்து, அவர் அளித்த உறுதிமொழிகளின் பேரில்தான் நீாம் கிட்டுவை இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தோம் கிட்டு யார்? அவரின் அந்தஸ்து என்ன? அவர் ஒரு விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் வெளிநாடுகளில் என்ன பங்கு வகிப்பதற்குச் செல்கின்றார் என்பது எல்லாம், இங்கி லாந்திற்கும் மற்றும் சில நாடுகளுக்கும் தெரியும். ஏனென்றால் கொழும்பில் இருந்து கிட்டு லண்டனுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக, பல தூதர்களை கொழும்பு ஹொட்டேலில் வைத்து சந்தித்து தமது நோக்கத்தை விளங்கப்படுத்தினார். பிரித் தானிய தூதுவர்தான் நேரடியாக கிட்டுவிடம் 'கொண்டுவந்து கடவுச்சீட்டைக் கொடுத்து, அவர் விமானத்தில் பத்திரமாக அங்கு செல்வதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தார். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால், இந்த சமாதானத் திட்
டத்தில் பிரிட்டனுக்கு முக்கிய பங்குண்டு.
உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐம்
பது நாடுகளில் கிளை அமைப்புகள் இருக்கின்றன. லண்டன்
LLSYYYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

LLLLLLLLLLLLLLLLL0LZLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சென்ற கிட்டு இந்தக் கிள்ை அமைப்புகளையெல்லாம் ஒருங் கமைத்து, ஒன்றுபடச் செயற்படவைத்து லண்டனில் எங்களது சர்வதேச தலைமையகத்தை அமைத்தார். நீண்டகாலமாக செய லிழந்துபோய்க் கிடந்த பல அமைப்புகளைச் செயற்படச்செய் தார். வெளிநாடுகளில் அவர் நடாத்திய பிரசாரம், அவர் சந் தித்த இராஜதந்திரிகள், புரட்சித் தலைவர்கள் எமது போராட் டத்தை சர்வதேச அரங்கில் முன்னெடுத்துச்செல்ல அவர் செய்த காரியங்கள் ஏராளம். அவர் மேற்கு நாடுகளில் இருந்து, தமி மீழ மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற விடயத்திலேயோ, சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்ற விடயத்திலேயோ சில உருப்படியான காரியங் களைச் செய்துகொண்டிருந்தார். உங்களுக்குத் தெரியும், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் "குவேக்கஸ்" சமாதானக் குழுவொன்று மேற்குலகத்தில் இருந்து இங்கு வந்தது. இவர்கள் இங்கு வரும் பொழுது கிட்டுவையும், திலகரையும் சந்தித்துவிட்டு, கொழும் பில் உள்ள முக்கிய அமைச்சர்களையும் சந்தித்துவிட்டுத்தான் இங்கு வந்தார்கள். இங்கு வந்து இது சம்பந்தமாக சில யோச னைகளை எங்களிடம் தெரிவித்தார்கள்.
ஆனால் எந்த அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவது? எங்கு பேச்சுக்களை நடத்துவது? யாருடன் பேச்சுக்களை நடத்து வது என்ற பிரச்சினை அந்த நேரத்தில் இருந்தது. நாங்கள் இங்கேயிருந்து முன்புபோல கொழும்புக்குப் போய் பேச்சுக்களை நடத்தமுடியாது. எப்படிப் போவது? சிங்கள இராணுவத்தை நம்பி கொழும்பிற்குப் போய் பேச்சுக்களை நடாத்த முடியாது. எனவே வெளிநாட்டுத் தலைநகரமொன்றில் வைத்து பேச்சுக் களை நடாத்துவதற்குத் திட்டம் தீட்டப்பட்டது. இதில் கிட்டு வும், திலகரும் பங்கெடுக்க வேண்டியது அவசியமாயிருந்தது.
இங்கிருந்து தலைவர் பிரபாகரனின் பிரதிநிதிகளாக ஒரு சிலர் வெளிநாட்டிற்குப் போகலாம்; வெளிநாட்டுத் தலைநகர மொன்றில் வைத்து இந்தப் பேச்சுக்களை நடத்தலாம் என்று
YLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
28 to

Page 14
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLL
"குவேக்கஸ்" சமாதானக் குழு எம்மிடம் தெரிவித்தது. ஆனால் அப் பொழுது ஒரு பிரச்சினை எழுந்தது. எதைப்பற்றிப் பேசுவது? வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைத்து தமிழர் தாய கத்தை ஏற்றுக்கொள்ளாத சிங்கள அரசிடம் எந்த அடிப் படையில் பேசுவது? சமஷ்டியைப் பற்றியா பேசுவது? இதில், சமஷ்டி என்று சொன்னது வடக்கு கிழக்கு ஒன்றாக இணைந்து தமிழர் தாயகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி யோசனை வந்தால் அதைப்பற்றிப் பேசலாம். ஆனால் சிங்களவர்கள் எதையுமே உருப்படியாகத் தருவதற்குத் தயாராக இல்லை. அப்பொழுது நாங்கள் ஒரு யோசனையை இந்த 'குவேக் கஸ்" சமாதானக் குழுவிடம் கூறினோம்.
ஒரு இடைக்காலத் தீர்வொன்றை ஏற்படுத்துவோம். முத லில் யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருவோம்; தமிழீழத்தில் ஒரு சமாதான சூழ்நிலையை உருவாக்குவோம். எமது மக்கள், இந்தக் கடந்த மூன்று ஆண்டுப் போரினால் மிகவும் நொந்துபோயிருக் கிறார்கள். தாங்கொணா பளுக்களைச் சுமந்து நிற்கின்றார்கள். இந்த மக்களுக்கு ஒரு நிம்மதி வேண்டும். அந்த மக்களுக்கு ஒரு சமாதான சூழ்நிலை வேண்டும். ஆகவே முதலில் இந்த சமஷ்டி இணைப்பு அவற்றைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டு முதலில் ஒரு சமாதான சூழ்நிலையை உருவாக்குவோம். மக்கள் மத்தி யில் ஒரு நல்லெண்ண நம்பிக்கையைப் பிறப்பிப்பதற்கு சிறீலங்கா அரசு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு திட்டம் கொடுத்தோம். முதலில் இரண்டு தரப்பும் யுத்த நிறுத்தப் பிரகடனம் செய்வோம். சிங்கள அரச படைகள் சில இடங்களில் இருந்து தனது படைகளை வாபஸ் பெறவேண்டும். குறிப்பாக எங்களது குடியிருப்புக்களை ஆக்கிரமித்திருக்கும் பகு திகள், எங்களது போக்குவரத்துப் பாதையைத் தடுத்து நிற் கும் பகுதிகள், எமது குடாநாட்டை முற்றுகையிடும் நோக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து சிங்களப்படை வாபஸ் பெறவேண்டும். அதற்குப்பின் ஒரு இடைக்கால நிர்வாக ஒழுங்கிற்கு ஏற்பாடு செய்வோம். இந்த
LLLLLSLLLLLLYLLLLLLLLYYYLYYLLLLLLLYLLGLLYYLGGYLLLLLLYYYYYLLL

YAPIMITIE
LLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இடைக்கால நிர்வாக ஒழுங்கு புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலம்வரை ஒரு ஆண்டோ இரண்டாண்டோ இந்த இடைக்கால நிர்வாக ஒழுங்கு இருக்க வேண்டும். இந்தக்காலகட்டத்தில் தமிழீழ மக்களுக்கு நிவாரணம், புனருத்தாரணம், மற்றைய சகல வசதிகளையும் சிறீலங்கா அரசு செய்து கொடுத்து, தமிழீழ மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும். நம்பிக்கையைப் பெறவேண்டும். துன்பதுயரத்தில் இருந்து மக்களுக்கு ஒரு வழியைக் காட்ட வேணுமென்று கூறி
of D.
இப்படியான ஒரு சமாதான ஒழுங்கைக் கொண்டு வாருங் கள்; நாங்கள் ஒத்துழைக்கிறோம். போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயார். இந்தத் திட்டத்தின் விபரம் பற்றி வெளிநாட்டுத் தலை நகரமொன்றில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம். இவ்வா றாக எமது யோசனையை "குவேக்கஸ்" சமாதானக் குழுவிற்குச் சொன்னோம். இந்த யோசனை பற்றி "குவேக்கஸ் குழு சிங்கள அரசுடன் பேசியது. பின்னர் சில ஐரோப்பிய நாடுகளுடன் இத் திட்டம் பற்றிப் பேசியது. அவர்கள் சொன்னார்கள் புலிகளின் நிலைப்பாடு சரி. இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க முடியாது. உடனடியாக அரசியல் தீர்வு வராது. ஆகவே இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து சிபார்சு செய் யப்பட்ட ஒரு வடிவத்தில் ஒரு இடைக்கால ஒழுங்கைச் செய்ய லாம் என, "குவேக்கஸ்" குழு ஐரோப்பிய நாடுகளுடன் பேசியது. இதற்குப் பின் இந்த சமாதானக் குழு இங்கிலாந்து சென்று கிட்டு, திலகருடன் தொடர்புகொண்டது. இந்த யோசனைகள் குறித்துப் பேச வேண்டும். எப்படிப் பேசுவது? எங்கு பேசுவது? இது பற்றிய விபரமான விடயங்கள் கிட்டுவிற்கும், திலகருக்கும் தெரியும்.
இதனிடையில் ஒரு சிறிய பிரச்சினை. இங்கிருந்து நாங்கள் யாராவது இங்கிலாந்திற்குப் போவதாக இருந்தால் கப்பல் மூலம் செல்ல ஒரு மாதத்திற்கும் மேலாகலாம். விமானம் மூலம் செல்
it
25

Page 15
*" ட்ெடு : ஒரு காலத்தின் பதிவு LLLLSLLLLLLLLLLLLL
வதானால் கொழும்பிற்குச் செல்ல வேண்டும். அது இந்தச் சூழ் நிலையில் நடைமுறை சாத்தியமற்ற ஒரு விடயம். இத்தருணத் தில் "குவேக்கஸ் சமாதானக் குழு எமக்கு அறிவித்திருந்தது, இங் கிருந்து வருபவர்கள் இந்தியாவிற்கு வந்தால் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு வரலாம் என்று. ஆனால் நாங்கள் இங்கிருந்து வெளிக்கிடுவதற்கு முன்பாக இந்த சமாதானத் திட்டத்தின் விப ரங்கள், இலங்கை அரசின் நிலைப்பாடு, மேற்கத்தேய ஐரோப்
هي
தளபதி கிட்டு, வெளிநாடுகளில் பிரச்சாரங்களைச் செய்தார், இராஜதந்திரிகளையும், புரட்சித் தலைவர்களையும் சந்தித்தார். எமது போராட்டத்தை சர்வதேச அரங்கில் முன்னெடுத்துச்செல்ல அவர் செய்த காரியங்கள் ஏராளம்.
L LL LLL LLLLLLLLLLLLLLLLLLLLSKKLLLLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLL
பிய நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடு, இங்கிலாந்தில் இப் பேச்சுக்கள் நடத்துவதற்கான சூழல் எப்படி இருக்கிறது என்பது பற்றி, அங்கிருந்து எங்களுக்கு சில விபரங்கள் தேவையாக இருந்தன. தலைவர் பிரபாகரனுக்குச் சைகை வார்த்தைகள் மூலம் இப் படியான விடயங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை. ஆகவேதான் கிட்டு வரும்போது இந்த விபரங்களைக் கொண்டுவந்தார். இது இந்தியாவிற்கு நன்கு தெரியும். ஏனென்றால் இந்த சமாதானக் குழு ஒரு வாரம் வரை இந்தியாவில் தங்கியிருந்தது. புதுடில்லி யில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைப் பார்த்துப் பேசி யிருந்தது. பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளோடும் பேசியிருந்தது. புலிகளின் போக்குவரத்திற்கு இந்தியா உத்தரவாதம் அளிக்குமா என அவர்கள் கேட்டிருந்தனர். அப்போது புலிகளின் போக்கு வரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இந்தியா தெரிவித்திருந் தது. இதற்கான ஆவணங்கள் எம்மிடம் உண்டு. ۔
அதாவது எம்மை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதற்கும் இந்தியாவின் உதவியுடன் கொண்டுசெல்வதற்கும் - போக்குவரத் திற்கு வசதி செய்வதற்கும் இந்தியா இணங்கியதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் என்ன நடந்தது? ஏன் இப்படி இந்தியா ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு கிட்டுவின் கப்பலை இடைமறித்தது? இந்தியாவிற்குத் தெரியும் - தளபதி கிட்டு ஏன் வருகிறார்? எதற்காக வருகிறார்? இந்த சமாதானத் திட்டம் எத்தகையது என்பது பற்றியெல்லாம் தெரியும். இதில் உண்மை நிலை என்னவென்றால், ஐரோப்பிய தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அதனால் இந்தியா இந்த விடயம் மிக இரகசிய மாகவே இருக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. மிகவும் இரகசியமாக இந்தப் பேச்சு நடக்க வேண்டும். இங்கிருந்தான போக்குவரத்துக்கள் மிக இரகசியமாக இருக்க வேண்டும் என்று இந்தியா கூறியது. ஆனால் நாம் அதை விரும்பவில்லை. இந்தி யாவை நம்பி இரகசியப் பேச்சு என்று சொல்லி இங்கிருந்து டில் லிக்கு எப்படிப் போவது? இவர்கள் எம்மைக் கைதுசெய்து வைத்திருக்கலாம்; கொலை செய்யலாம்; கேட்பதற்கு யாரு
smmH ലേ H
27

Page 16
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLSLLSLLLLLLLLLLSLLLL
மில்லை. ஆகவேதான் தலைவர் பிரபாகரன், என்ன பேச்சு என்று சொன்னாலும் அது பகிரங்கமானதாக இருக்க வேண்டும். அதிகாரபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு வெளிநாட்டுத் தலைநகரத்தில் நடக்கவேண்டும். அந்த வெளிநாடு அதற்கு மத்தியத்துவம் வகிக்க வேண்டும் என்பன போன்ற சில கோரிக் கைகளை விடுத்திருந்தார்.
சிறீலங்காவும் இந்தப் பேச்சுக்களை இரகசியமாக நடத்த விரும்பியது. ஏனென்றால், இராணுவத்தினுள் பிரச்சினை வரு மாம். மூன்று வருடமாக இராணுவம் புலிகளை எதிர்த்துப் போராடியது. நாலாயிரம் இராணுவத்தினர் இறந்துள்ளனர். 10,000 இராணுவத்தினர் காயமடைந்து ஊனமடைந்துள்ளனர். இன்னும் ஒரு பத்தாயிரம் பேர் இராணுவத்தை விட்டு ஓடி யுள்ளனர். இப்படியாக இராணுவ அமைப்பே நிலைகுலைந்து போயுள்ளது. ஆகவே மூன்று வருடமாக புலிகளை எதிர்த்துப் போராடிவிட்டு, புலிகளை எதிரிகளாகக் காட்டிவிட்டு, பின்பு விடுதலைப் புலிகளுடன் கைகோத்து சமாதானம் நடத்துவது என்றால் இராணுவத்தைப் ப ைகத் துக்கொள்ளவேண்டும். ஆகவே இராணுவத்திற்குத் தெரியாமல், உலகிற்குத் தெரியாமல் இரகசியமாகப் பேசுவோம் என்று சிறீலங்கா சொல்லியது. இந்தி யாவும் இரகசியம்; பிரிட்டனும் இரகசியம்.இப்படியே எல்லோரும் இரகசியமாகப் பேசுவோம் என்பதால் நாங்கள் ச ந் தே கப் பட்டோம். பேசமுடியாது என்றோம். கிட்டு இங்குவந்து சகல விபரத்தையும் எமக்குத் தந்தால் இதுபற்றி நாங்கள் கூடிய ஆழ மாக இந்த விடயத்தைப் பார்த்திருக்கலாம். இப்படியான சில தகவல்களுடன் தான் கிட்டு இங்கு வந்துகொண்டிருந்தார். அவர் எங்கிருந்து வந்தார்? எந்த விமான தளத்தில் இறங்கினார்? எந்த தென்னாசிய நாட்டின் தலைநகரில் இறங்கினார்? எங்கு படகெடுத்தார்? எப்படி வந்தார் என்பதெல்லாம் இந்திய புல னாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். ஆனாலும் கப்பலைத் தடுத்து நிறுத்தினார்கள் என்றால், இந்த சமாதான முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபடுவதை இந்தியா விரும்பவில்லை

LLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
என்பதைத்தவிர வேறென்ன அர்த்தம்? இதைக் குழப்ப வேண்டு மென்பதைத் தவிர வேறென்ன நோக்கம் இருக்கும்?
தமிழீழ தேசியப் போராட்டத்தை இந்தியாவினது ஐக்கி யத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இந்தியா கருதுகிறது. பாகிஸ்தானின் அணுகுண்டை விட பிரபாகர னின் மன உறுதிக்கு இந்தியா அஞ்சுகிறது. இங்கே ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டம் வெடித்து தமிழீழம் உருவானால், அங்குள்ள தேசிய இனங்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி நாடு உடையுமோ என்று இந்தியா பயம் கொள்கின்றது. இந்தி யாவில் நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டங்களை விட தமிழீழத்தில் நடைபெறும் விடுதலைப் போராட்டத்திற்கு இந் தியா அஞ்சுகின்றது. ஏனெனில் இங்கு இருக்கின்ற சிலபண்புகள் - எமது மக்களிடம் இருக்கும் விடுதலை உணர்வு - விடுதலை எழுச்சி-போராளிகள் மத்தியிலுள்ள உறுதிப்பாடு தியாக உணர்வுஅர்ப்பணிப்பு இந்திய உபகண்டத்தில் வேறெங்குமே இல்லை. அப்படியானதொரு போராட்ட சக்தி - அப்படியான போராட் டம் வெற்றிகண்டு அது இந்திய உபகண்டத்தில் பரவினால், இந்திய சாம்ராஜ்யம் இடிந்து விடும் என்று இந்தியா அஞ்சுகின் றது. ஆகவே இந்தப்போராட்டத்தை வெற்றிகாண விடக்கூடாது என்றும், விடுதலைப் புலிகளை நசுக்கவேண்டும் என்றும் இந்தியா விரும்புகின்றது. விடுதலைப் புலிகளின் தலைமையை ஒழித்துக் கட்ட வேண்டும். ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டுமென்றால் உறுதி மிக்க தலைமைப் பீடத்தை உடைத்து எறியவேண்டும். அதுதான் பிரபாகரனை எப்படியாவது அழிக்கவேண்டும்; பிரபா கரனின் முக்கிய தளபதிகளை அழிக்க வேண்டும் என்று இந்தியா கங்கணம் கட்டி நிற்கின்றது. மேலும், தனது ஆதிக்க வல்லாதிக்க வியூகத்திற்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளின் தலையீடு இப் பிராந்தியத்தினுள் ஏற்பட்டு விடக்கூடாது - ஐரோப்பிய நாடுகள் இங்கு தலையிட்டால் தனது செல்வாக்கும். ஆதிக்கமும் குறைந்து விடும் எனவும் இந்தியா அஞ்சுகிறது. எனவே இதைத் தடுக்க வேண்டும்; இடைநிறுத்த வேண்டும். இந்நிலையில்தான் கிட்டு
LDEGYGGY iAKLGGGLYYGGLGLDDDLLGLLYLLGLLGLLLGLLLLLLLLYuYLYLLLLLLLYLLLLLLYLLLLYLLLLLLLGL
29

Page 17
2. கிட்டு ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஏன் வருகின்றார்? எப்படி வருகின்றார்? எதற்காக வருகின்றார். என்பதெல்லாம் ஏற்கெனவே தெரிந்தும் இந்தியக் கரையிலிருந்து நானுாற்று ஐம்பது மைல்களுக்கு அப்பால் - நிக்கோபார் தீவுக ளுக்கு அப்பால் வைத்து எங்களது கப்டலை இந்தியா இடை மறித்தது. இடைமறிக்கப்பட்டதும் நாம் இந்த விடயத்தை உடனடியாக சர்வதேச உலகுக்கும் அறிவித்தோம். இரண்டுநாள் கப்பல் பயணம் நடந்தது. இந்த இரண்டு நாளும் அந்தக் கப் பலில் நடைபெற்ற விடயங்கள் எங்களது சர்வதேச செயலகம் மூலம் உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டது. உலக மனித உரிமை ஸ்தாபனங்களுக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக இந்தியா வின் இந்தத் தலையீட்டை நிறுத்துங்கள், தளபதி கிட்டுவைக் காப்பாற்றுங்கள் என்று எத்தனையோ நாடுகளிடம் மன்றாட்ட மாகக் கேட்டோம்.
ஆனால் இந்தியாவிற்கு அழுத்தம் போடுவதன் மூலம் இந்தி யாவை ராஜதந்திரரீதியாகப் பகைத்துக்கொள்ள பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்பவில்லை. பெரிய அளவில் பிரிட்டன் போன்ற நாடுகள் தலையிட்டு இந்தியா மீது அழுத்தம் போட் டிருக்குமானால் தளபதி கிட்டு காப்பாற்றப்பட்டிருப்பார். ஆனால் இந்த மேற்கு நாடுகள் அப்படிப்பட்ட முயற்சி எதை யும் மேற்கொள்ளவில்லை.
இந்தியக் கடற்படையின் இந்த நடவடிக்கை குறித்து இந் திய அரசு மட்டத்தில் - வெளியுறவு அமைச்சு மட்டத்தில் - பாதுகாப்பு அமைச்சு மட்டத்தில் - பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்பது தெரியாமல் இந் தியா இரண்டு நாட்களாக மெளனமாக இருந்தது. இதற்குள் இந்தியக் கடற்படை எமது தளபதிகளை கப்பலை விட்டிறங்கு மாறு ஆயுதமுனையில் அச்சுறுத்தியது. வேறு வழி யில் லை. இரண்டு பெரிய நாசகாரக் கப்பல்களை அருகில் வைத் துக் கொண்டு - பீரங்கிகளை நீட்டிக்கொண்டு - சரணடையுங்கள் என்று கேட்டது. இந்திய அரசிடம் சரணடைந்தால் எ ன் ன
LLLLLLLLLLLLLLYYLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYYYLLLGGYLLGLYLLLLLLLLGGLGLLLLGLLLLLLLLGGLGLzLLLLGLLGLLL LLLLLL

LL LLLLLSSLLS
நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே எமது போராளிகள் பலர் கண் இல்லாதவர்கள், முழு உடலும் இயங் காதவர்கள், வலது குறைந்த அங்கவீனர்கள், இவர்களை எல் லாம் சிறையில் போட்டு சித்திரவதை புரியும் இந்திய அரசு , கிட்டுவைக் கைப்பற்றியிருந்தால் - அவர் அசிங்கப்படுத்தப்பட்டி ருப்பார் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப் பார்; ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப் பட்டிருப்பார்; வேறு பலவழிகளில் அவர், மிக மிருகத்தனமாக நடத்தப்பட்டிருப்பார். இந் நிலையில் இந்தியாவின் Llli முறுத்தலுக்கு - அச்சுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது என்பதால் அவர் வீரச் சாவைத் தழுவிக்கொண்டார்.
ஆனால் இதற்குப் பின்னணியில் பல ராஜதந்திரத் தலை யீடுகள் உண்டு. எமக்குக் கவலை என்னவெனில், இந்தத் தீர் வுத் திட்டத்தை முன்மொழிந்த சில நாடுகள், முக்கியமாக பிரிட்டன் போன்ற நாடுகள் - 'குவேக்கஸ்" சமாதானக் குழுவை இங்கு அனுப்பிய நாடுகள் - இதில் மெளனம் சாதித்தமையாகும். அதாவது கிட்டு பற்றிய உண்மையான விடயத்தைத் தெரிந்து கொண்டும் அவை இந்தியாவைப் பகைக்க விரும் பாம ல் மெளனம் சாதித்துள்ளன. இந்தியாவும் தனது தேசிய வல்லா திக்க நலன் குறித்து எமது தளபதிகளை அழித்துவிட்டு நிற் கின்றது. இதன் ஒட்டுமொத்த விளைவுகள் என்ன? இனி யென்ன நடக்கும்? உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும். வெளி நாடுகள் எங்கும் ஒரு பெரிய ஆவேச அலையொன்று பரவுகி றது. எங்கள் மக்கள் மத்தியில், வெளிநாடுகளில் இருக் கும் அமைப்புகள் மத்தியில் - இந்த நெருக்கடியை, இந்தியா வின் இத்துரோகச் செயலை அம்பலமாக்கும் நோக்கத்தோடு கண் டனப் பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை பற்றிய உண்மையான தகவலேதும் மக்களுக்குப் போகவில்லை. ஏதோ புலிக்கப்பல் ஒன்று தங்களது கடல் எல்லைக்கு வந்து குழம்பிபோ ய்
LLLLLLLLGLGLLLLLLLLLGGLLLLLLLLLGLLLLLLYYLLLL LLLLL LLLL LLLLLLLL
81

Page 18
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLL
நின்றது. அவர்களைப் பிடிக்கப் போனோம். அதற்கு முன்பாக அவர்களே தமது கப்பலுக்கு தீ வைத்துக் கொளுத்திவிட்டார் கள் என்பது போன்ற ஒரு பொய்ச் செய்தியை - புனை கதையை - பரப்பியுள்ளார்கள். ஆனால் லண்டனிலிருந்தும், பாரி சிலிருந்தும் தொலைபேசிமூலம் சில தமிழகத் தலைவர்களுக்கு விடயத்தைக் சொல்லியிருந்தோம். கிட்டுவின் சமாதானப் பய ணத்தை இந்தியா தடுப்பதற்கு விடக்கூடாது என்று நெடுமா றன் போன்ற தமிழகத் தலைவர்களிடம் கேட்டிருந்தோம். ஆனால் இத்தலைவர்கள் இப்போது சிறையில் வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இந்நிலையில் எங்களுக்கு நியாயம் வழங்க எவருமே இல்லையா? இந்த உலக சமுதாயம் இதைப் பார்த்து நிற்கி றதா என்று நீங்கள் கேட்பீர்கள். ஒன்றை மட்டும் நான் உங் களுக்குச் சொல்லலாம். அதாவது இப்படி எங்களைப் போல எத்தனையோ ஒடுக்கப்பட்ட மக்களினம், மிகவும் மிருகத்தன மாக நசுக்கப்பட்ட மக்களினம், நீதி கேட்டுப் போராடும் மக் களினம் இவர்களை எல்லாம் காப்பாற்றுவது என்ன? இவர்க . ளுக்கு நீதி வழங்கிக் கொடுப்பது என்ன? இது இந்தப் போராட் டங்களின் தார்மீக அடிப்படையே அன்றி வேறில்லை. நாங்கள் தர்மத்தின் அடிப்படையில், தார்மீகத்தின் அடிப்படையில், சத் தியத்தின் அடிப்படையில் ஒரு போரை நடத்துகின்றோம். இந்த சத்தியம்தான் வரலாற்றுச் சக்தி.இந்த சத்தியம்தான் மனித வரலாற்றை நகர்த்தும் அற்புதமான சக்தி. இந்த ஆன் மீக அடிப்படையில் - தார்மீக அடிப்படையில் நடத்திச் செல்லப் படும் எமது போராட்டம், இறுதியில் வெற்றிபெறும்; எத்தனை சக்திகள் இடைமறித்தாலும் இறுதி வெற்றி எமக்கே! Ο
LLLLGLLLGGGGGLLLLLLL LLSLLLLLLGLLLLLCLLGLLLGLLLLLLLSLSSLLLLLLLGLLLGGGLGGLGGGGGGLLLLL

LLLLLLLLLSLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கடலம்மா எங்களுக்கு நீதிசொல்ல எவருமில்லையா?
- என். சண்முகலிங்கம்
நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே நெருப்பாகும்
- எங்கள் நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே மூத்த மகன் கிட்டு அவன் தோழர் குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன் ரொசாந்தன் நாயகன் தூயவன். நல்லவன் அமுதன் இந்திய துரோகத்தால் கனலான செய்தியில் நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே நெருப்பாகும் . எங்கள் நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே bp7ر6۔ نتیجے எங்களுக்கு நீதிசொல்ல எவருமில்லையா தேச விடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த - எங்கள் நேச குழந்தைகளை நீசர் வழிமறிக்க உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி உண்மையை தின்னுமா? உலகம் மெளனமாகுமா?
தாயக பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன் தியாக வேள்வியிலே தணலாக போகையிலும்
வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை தாயக தாகம் தணிவதில்லை . எந்த தடையிலும் பயணம் நிற்பதில்லை எங்கள் தம்பி கிட்டு தோழர்மீது ஆணையம்மா எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளையம்மா
நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே நெருப்பாகும் எங்கள் நெஞ்சினிலே தோழர்களின் தியாகத்திலே
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
о 88 е

Page 19
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
பிரபாகரனின் பெருந்தளபதி
வ விடுதலைப்புலிகள் குரல் - 36
தீருவில். கடலென மக்கள். இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக் கொண்டு நிற்கும் பன்னிருவரின் நினைவுக் கோயிலைச் சுற்றி யும், நிரவியும் மக்கள்.
நெஞ்சங்களில் கோபம், அழுகை, கண்ணீர், சோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் எழுந்த சினம். அன்புக்குரியவனை இழந்துவிட்ட தவிப்பு.
இதயத்தில் விழுந்துவிட்ட இரண்டாவது அடி. அதே
தீருவில்.
கிட்டன்ணையும், அவர் தோழர்களும் கப்பலில் . படமாக. நம்பமுடியாத நிஜம்.
படத்திலும் கிட்டண்ணையின் முகத்தில் கனிவான பார்வை, தன் தலைவனை வரவேற்கும் மகிழ்ச்சியான சிரிப்பு.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLZLLLLZZLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLYYYLLLLLLLLLLLLLLLLLLLLLLLYYYYYYLLLLL

LLLLLLLLLLLLLLLLLLL
அம்மா தன் இளையமகனின் இழப்பைத் தாங்க முடியா மல், மூத்த மகனைக் கட்டியனைத்து அழுதாள். அவளுக்குத் தலைவரும் மகன்தான். தேசம் அழுதது.
மக்கள் கூட்டம், தங்கள் நெஞ்சத்தில் வாழ்ந்தவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவனைப் பார்த்துக் கை அசைத் தது. உறுதியான அசைவு. கண்ணிர் அலைகளினூடே பிறந்த நம்பிக்கை.
'தலைவன் இருக்கிறான்'- கிட்டண்ணை அடிக்கடி சொன்ன வார்த்தைகள் அவை.
s ஐந்து வருடங்களுக்கு முன்பு. சுதுமலை அம்மன் கோயில் முன்றிலில் இலட்சக் கணக்கான மக்கள் திரண்டிருந்தார்கள். முகங்களில் தலைவனைக் கண்ட மகிழ்ச்சி.
தலைவன் சொல்லப் போகும் வார்த்தைகளிற்காக ஏங்கி
நிற்கும் நிமிடங்கள்.
**அடுத்ததாகத் தளபதி கிட்டு அவர்கள் பேசுவார்! " மக்களின் ஆரவாரம். ஆர்ப்பரிப்பு.
அவர்களின் தலைவனின் முன்பு, அவர்களின் தளபதி. மகிழ்ச்சிப் பிரவாகம். தங்கள் தளபதியில் தாங்கள் வைத்திருக் கும் அன்பைத் தலைவனுக்குக் காட்டும் துடிப்பு, உற்சாகம். அந்த ஆர்ப்பரிப்பிற்குள் வார்த்தைகள் தெளிவாக விழவில்லை. ஒன்றிரண்டு மனதில் விழுந்தது; அப்படியே பதிந்தது.
'தலைவர் இருக்கிறார்; அவரை நம்புங்கள்' , ஒரு தூய உள்ளத்திலிருந்து வந்த சத்தியமான வார்த்தைகள். இன்றும்கூட அந்த வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு உயிர்ப்பு இருக்கிறது!
t 8 s to கிட்டண்ணை. மக்களின் இதயங்களில் கூடு கட்டி வாழ்ந்த பறவை அது. அது எப்படி முடிந்தது? அதொன்றும் அதிசய மானதல்ல.
LLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLL
85

Page 20
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
LLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தங்களுக்காக சாவுக்கு முன்னால் நிற்கும் வீரன் ஒருவனை நேசிக்க, எவருக்குமே காரணங்கள் தேவையில்லை.
கிட்டண்ணை சிறந்ததொரு போராளி. வீரன். அவரின் துணிவு, வீரம், விவேகம், வேகமான செயல். எல்லாவற்றை யுமே மக்கள் இரசித்தனர். விரும்பினர். தாய்நாடு தன் குழந் தையில் வைத்த பாசம் அது.
***ył "xfww. .swa*--*****Y.m. u wa - w X
“தலைவர் இருக்கின்றார் அவரை நம்புங்கள்”
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLDL
 
 
 

LGLLLLL
மக்கள் பயந்து நடுங்கி உறக்கமற்று விழித்த காலம், வீதிக்கு வீதி செத்தழிந்த காலம் எல்லாம் மாறிப்போனது, கிட்டண்ணையின் காலத்தில்தான்.
"கோட்டையில இருந்து ஆமி வெளிக்கிடுறானாம்" மறு கணம், அவசரமாக மேற்சட்டையைக்கூட ஒழுங்காக அணியா மல், கிட்டன்ணை அங்கு நிற்பார்.
"கிட்டர் நிக்கிறார்; இனிப்பயமில்லை". மக்களின் மனங் களில் துணிவு பிறக்கும். இராணுவத்தினர் திரும்பி ஓடியதும் ஊர் முழுவதும் வெற்றிக் களிப்பு. மகிழ்ச்சிக் கொண்டாட்டம். அது அவர்களின் பிள்ளைகள் பெற்ற வெற்றி.
பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு என்று எங்கு இராணுவத்தினர் புறப்பட்டாலும், அங்கு கிட்டண்ணை நின்றார். இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நாளும் சண்டை.
அந்தக் காலங்களில்தான், கிட்டண்ணை மக்களின் மனங்
களில் வாழத் தொடங்கினார். அது நிரந்தரமான - அழிவற்றவாழ்வு; கோபித்தாலும், சண்டையிட்டாலும் சாகாத வாழ்வு.
வீதிகளின் ஒரங்களில், வயது முதிர்ந்த கிழவர்களுக்கு அருகில், விரித்து வைத்திருக்கும் வெற்றிலைச் சரையிலிருந்து பாக்குச் சீவலை எடுத்துக் கடித்தபடி, கிட்டன்னை நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டிருப்பார். சில மாலை நேரங்களில் இது நடக்கும். கிழவர்களுக்கோ தாராளமாக நேரமிருந்தது. கிட்டண்ணைக்கோ அப்படி இல்லை. ஆனாலும் அந்த மாலை நேரங்களை அவர் விரும்பினார்.
அந்த முதியவர்களின் நிலையோ சொல்லத் தேவை இல்லை. அவர்கள் பெரிதும் மதித்த வீரன் அவர்களுக்கு முன் னால். உண்மையில் அந்த நேரங்களில் அவர்கள் மிகவும் பெருமைப்பட்டார்கள்.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLYYYLLLLLSLLL
87 D

Page 21
* ட்ேடு ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வீட்டு முற்றங்களில், பின் கோடிகளில், வெற்றுடம்பில் இழுத்து முடியப்பட்ட காற்சட்டைகளுடன் "சிறிய கிட்டுக்கள்" நிற்பார்கள். இடுப்பில் கிட்டண்ணையின் 1357 மக்னம் சுழற் ப்பாக்கியைப் போன்று இழுபட்ட படி, வளைந்த தடி ஒன்று தாங்கும்.
கள்ளன் - பொலிஸ் விளையாட்டெல்லாம் மறைந்து, புலி கள் - இராணுவ விளையாட்டுத் தொடங்கி இருந்தது.
விளையாட்டிலும் "சின்னக் கிட்டுகள்" ஒரு நாளும் தோற் பதில்லை. வெற்றி என்றும் வெற்றிதான். விளையாட்டில் கூட கிட்டு மாமா தோற்பதை, அவர்கள் விரும்புவதில்லை.
இப்படித்தான் கிட்டன்ணை எல்லாரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்தார். அதனால்தான் அவருக்கு ஆபத்து என்றபோது மக்கள் துடித்தனர்.
அது 1987 இன் ஆரம்பம். வடமராட்சியில் இராணுவத் தினருடன் நடந்த சண்டை ஒன்றில் கிட்டண்ணையின் கையில் பட்டிருந்த காயம் குணமாகி, சில நாட்கள் சென்றிருந்தன.
அப்போதுதான், தேசவிரோதிகளால் கிட்டண்ணைக்குக் குண்டெறியப்பட்டது.
குண்டு வெடித்தது தெரியும். ஆனால் கிட்டண்ணைக்கு என்ன நடந்ததென்பது மக்களுக்குச் சரியாகத் தெரியாது.
தமிழீழம் எங்கும் அதிர்ச்சி பரவியது. மக்கள் சிரிப்பை மறந்து சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். தமிழ் நிலம் எங்கும் கவலையில் தவித்தது.
உயிருக்கு ஆபத்தில்லையாம் என்ற பொழுது, ஒரள ஆறுதலாக இருந்தது. ஆனாலும் கவலை முற்றாகத் தீரவில்லை ஏனெனில் கிட்டன்ணை ஒரு காலை இழந்திருந்தார்.
LLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLL A LLGGGGG GYLLLLLLLYLL
 

LLLLLLLLLLLLLLLLLLLL
EIBREABA
1987, மே நாள், மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
** கிட்டன்ணை பேசுவதற்கு வருகிறாராம்." மக்கள் முகங் களில் மகிழ்ச்சி; கிட்டன்ணையைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல்.
'அண்ணனுக்குத் தம்பியாகி அருகில் நின்றவன் . களம்
ஆடியெங்கள் தாயகத்தில் பகையை வென்றவன்"

Page 22
* கிட்டு ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கிட்டண்னை பேசினார். தரமானதொரு பேச்சாளனுக் குரிய பேச்சு. அது மக்களின் பங்களிப்புக்குரிய பாராட்டு. ஒன்றி ணைந்த மக்களை வாழ்த்திய பேச்சு.
அன்று மக்களிடையே உற்சாகமும், மகிழ்ச்சியும், கண்ணி ரும் கரைபுரண்டு ஓடியது.
கிட்டன்ணையின் வீரத்தைப் போலத்தான் கோபமும் பிரசித்தமானது. ஒரு தாயின் கோபத்தைப் போல இரசித்து ஏற்றுக் கொள்ளும் கோபம். மறுகணம் எங்கென்று தெரியாது மறைந்து விடும் கோபம்.
தோழர்களுக்கு அடியும் விழும். ஆனாலும் ஒரு வரும் கோபிப்பதில்லை. கிட்டண்ணையில் உயிரையே வைத்திருக்கும் தன்மையைக் குறைப்பதும் இல்லை. ஏனெனில் அவரின் கோபத் தினுள்ளிருக்கும் கனிவான இதயத்தை அவர்கள் அறிவார்கள்.
சண்டைகளின்பொழுது யாராவது ஒரு தோழன் காயம டைய நேரிட்டால் அந்த மனிதர் துடிக்கும் து டி ப் பை யும் யாராவதொரு தோழனை இழந்துவிட்டால் முகம் கறுத்துத் தவித்து அழும் அழுகையையும், அவர்கள் கண்டவர்கள்; அத னால்தான் கிட்டண்ணையில் யாரும் கோபிப்பதில்லை. அவ ரின் கோபம் தேவையானது. இயக்கத்தின் ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் பேணுவதற்கு அவசியமானது.
கோபத்தைவிட அவரின் உள்ளே இருந்த கணிவும், திற மையும் மனிதர்களை வென்றன.
குறிபார்த்துச் சுடுவதில் கிட்டன்னை வல்லவர். இலக்கு பொதுவாகத் தவறுவதில்லை. அது அவருடைய எதிரிகளுக்குக் கூடத் தெரிந்த விடயம். எங்களூர்ப் பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பெருமை. V,
LLLLLLLLLLLLLLLLLLLLYYYLLLLLLLLYYLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLL

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
ஆபத்தான வேளைகளில்கூட பதற்றமற்று, நிதான மாகத் துப்பாக்கியைக் கையாள்வார். சண்டைகளின்போது தேவையற்ற துப்பாக்கி இயக்கத்தை அவர் ஒருபோதும் செய்த தில்லை.
இதெல்லாவற்றிற்கும் அவருடைய முதலாவது தாக்கு தலே சான்றாக நிற்கிறது.
உமையாள்புரம். நிலக்கண்ணிகளைப் பொருத்திவிட்டு , இராணுவத்தினரின் வருகைக்காக அவர்கள் பத்துப்பேர் காத்தி ருந்தார்கள். எல்லாம் சரி. இராணுவ வண்டிகள் வருவது தெரிந்தது.
கண்ணிவெடிகளைக் கையாளும் தொழில்நுட்ப அறிவைப் பெறாத காலம். இராணுவ வண்டிகளைப் பார்த்து மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் பாய்ச்சலுக்குக் கணணிகள் வெடித்தன.
புலிகள் வெவ்வேறு திசைகளால் பின்வாங்கினார்கள்; அல்லது தப்பி ஓடினார்கள்.
வீதிக்கு அருகாக தண்டவாளம் இருந்தது. அதன் இரு பக்கமும் வெட்டை.
கவசவாகனங்கள் இரண்டு, துப்பாக்கி ரவைகளை அள்ளி
வீசிக்கொண்டு நெருங்கி வந்தன.
ஒருசிலர் விழலாம் என்ற நிலை. கிட்டண்ணை தண்ட வாளத்தில் நின்று திரும்பி, தனது ஜி.3 துப்பாக்கியால் கவச வாகனத்தை நோக்கிச் சுட்டார்.
தவறாத குறி. கவசவாகனத்தின் சாரதி காயப்பட்டான். அவ்வாகனம் துரத்தி வந்த வேகத்திற்கு சரிந்து புரண்டது.
அவரது முதலாவது களமும் சாதனைதான்.
He is
D 41

Page 23
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLL
அதன் பின்பு, கிட்டண்ணை கண்ட ஒவ்வொரு களமும் அவரது வீரத்தை வெளிப்படுத்தி நின்றது; பகைவர்களைக் கலங்கடித்தது.
கிட்டன்னை சிறந்ததொரு வீரன். அதைப் போன்று தான், கமராவைத் தூக்கினால் சிறந்ததொரு படப்பிடிப் பாளன்.அது தொலைக்காட்சிக் கமரா வாக இருந்தாலும் சரி.
சிறந்ததொரு இலக்கியவாதி - எழுத்தாளன். போராளிகள் தொடர்பாக - போர்முனையில் அவர்களின் வாழ்க்கை தொடர் பாக - உள்ளத்தைத் தொட்டுவிடும் உணர்வோடு அ வரி ன் எழுத்துக்கள் வெளிப்படும்.
போராட்ட வாழ்வின் தத்துவமும், நிதர்சன தரிசனமும் அவர் எழுத்துக்களில் பரவிவிழும். எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உயிர் போன்ற மக்கள் மீதான நேசம், அவர் எழுத் துக்களில் பரிணமிக்கும்.
k 事
சரி, இதெல்லாம் போக கிட்டண்ணையை நாங்க ள் இழந்துதான் போனோமா - ? உண்மைதான். ஏற்றுக்கொள்ள முடியாத தெளிவான உண்மை.
**நாம், ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரிச்சயமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத் தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து, தளர்ந்து. எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிப்படுத்த முடியும்?' - மேஜர் அல்பேட்டின் இழப்பை அடுத்து அவரைப் பற்றிய நினைவுக் குறிப்பில் கிட்டண்ணை இதை எழுதினார்.
நாங்கள்கூட, ஒவ்வொரு போராளியின் இழப்பின் பின் பும் அழுது முடிய இதைத்தான் சொன்னோம். கிட்டண்ணை
To "H-----H+- --------- H+-
 

KLLLLLLLLLLLLLLmmLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இதை எழுதுகையில் எம்மில் சில நூறு பேரைத்தான் நாம் இழந் திருந்தோம். இன்று, ஆயிரக்கணக்கான தோழர்களை நாம் இழந் துவிட்டோம். எங்கள் இதயங்கள் பலமுறை வெந்து தணிந்து விட்டன. ஆனாலும் இன்றுகூட எம்மால் இழப்புகளைத் தாங்க முடிவதில்லையே! அதிலும் கிட்டண்ணையை. !
* கிட்டண்ணையும் அவர் தோழர்களும் வந்த கப்பலை இந்தியர்கள் வழிமறித்துவிட்டார்களாம் " - நெஞ்சில் அடித் தது போன்ற செய்தி.
* இந்தியர்கள் விடமாட்டார்கள். அதுவும் கிட்ட ண் ணையை நிச்சயமாக விடமாட்டார்கள். "
* அணு அணுவாகத் திலீபன் சாகும்வரை பார்த்துக் கொண்டிருந்த இந்தியா தமிழர்கள் துடிக்கையிலும் புலேந்தி அம்மானையும் குமரப்பாவையும் சாகடித்த இந் தி யா! தன் மரணவலைக்குள் சிக்கிவிட்ட கிட்டன்ணையை நிச்சயமாக விடாது ! தெரிந்த செய்திதான். ஒவ்வொருவரின் ம ன மும் சொன்ன செய்தி.
அவர்களுக்குத் தேவையெல்லாம் தமிழர்களின் விடுத லைப் போராட்டம் அமுக்கப்பட வேண்டும்; அழிக்கப்பட வேண் டும். அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள்.
சர்வதேசச் சட்டங்களும் நடைமுறைகளும் இந்திய அர சுக்குத் தேவையற்றன. அதை மாற்றவும், திரிக்கவும் அவர் களுக்கு நன்றாகவே தெரியும். நேர்மையும், மனச்சான்றும் அந்தத் தேசத்தின் ஆளும்வர்க்கத்திற்கு இயல்பாகவே இல்லை.
சரணடைவதா! அது புலிகளின் மரபு இல்லை. அதுவும் கிட்டண்ணை தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றின் ஒரு பகுதி - தமிழர்களின் மானச் சின்னம் - அவர்களின் மாபெரும் தளபதிகளில் ஒருவன் - தலைகுனிவது. சித்திர வதைப்பட்டு, அவமானப்பட்டுச் சாவது. W
R
D 48

Page 24
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLSLLLLLLLL LLLLLL
* கிட்டன்னை காப்பாற்றப்பட வேண்டும்". தேசத்தின் இதயம் துடித்தது. தமிழீழக் கரையெங்கும் ஆயிரமாயிரம் தோழர்கள் நின்று தவித்தார்கள்.
* எமது சிறிய படகு, அலைகளால் தூக்கி மேலே மேலே வீசப்பட வேகம் தடைப்படுகிறது. ஆனால், பாரிய நேவிப் படகுகள் கடல் அலைகளை வெட் டி க் கிழித்துக்கொண்டு பாய்ந்து வருகின்றன. w
அவற்றிலிருந்து சிவப்பு நிறமாகச் சீறிக்கொண்டு குண்டு கள் வர்த் தொடங்கின.
அவர் கோபிப்பார். அது தேவையானது. அவரது கோபத்தை விட அவனுக்குள்ளிருந்த கனிவுதான் மனிதர்களை வென்றது.
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஓட்டம், ஓட்டம், ஜீவ மரண ஓட்டம்.
நேவிப் படகிலிருந்து பாய்ந்து வந்த " ரேசர் ரவுண்ஸ் ஒன்று எமது படகின் எரிபொருள் தாங் ைெயத் துளைக்க. படகு தீப்பற்றி, பின்பு வெடித்துச் சிதறுகிறது.
பருத்தித்துறையிலே இன்பருட்டிக்கு நேரே எம் படகு துரத்தப்படுவதை அறிந்து, எம் வீரர்கள் படகு தப்பி வரும் என்று பார்த்துக்கொண்டிருக்க, எம்படகு எம் கண் முன்பே வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் கண்டோம்.
ஆனால், சொல்லமுடியாது. ஏன்! அது தரையில்லை; கடல் " .
பல வருடங்களுக்கு முன்பு சிறீலங்கா கடற்படையால் 6ʻTLD g5I தோழர்கள் வந்த படகு மூழ்கடிக்கப்பட்ட பொழுது, * திரை கடல் ஒடினோம் - திரவியம் தேடி அல்ல" என்ற தலைப்பில், கிட்டன்ணை இப்படித்தான் எழுதினார்.
ஆனால் இன்று. . . . நீண்ட தொலைவில், இந்திய வல்லா திக்கப் பிடிக்குள் கிட்டண்ணை. நாங்கள் செல்லமுடியாது. ஏன்?
கடலில், புலிகளின் கப்பலைச் சுற்றி இந்தியப் போர்க் கப்பல்கள். சரணடைய வேண்டும்; அல்லது அந்தப் பாரியபோர்க் கப்பல்கள், சமாதான நோக்கத்தோடு ஆயுதங்களற்று வந்த புலி களின் கப்டலை மூழ்கடிக்கும். பின்பு, தங்கள் கடல் எல்லைக் குள் நுழைந்து தமது போர்க்கப்பலைத் தாக்கவந்த புலிகளின் கப்பலை மூழ்கடித்ததாகக் கதையினை உருவாக்கும்.
இந்திய அதிகாரிகளும் செய்தி நிறுவனங்களும் பொய் சொல் வதில் வல்லவர்கள். புலிகளின் மீது இலகுவாகப் பழி சுமத்தப் படும்.
LCCCCCLLCCLLLCLLLLLSLLGSSCLLLLLLLLzLLLYzzzLLLLLLSLLLLLL
1ט 45 נב

Page 25
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு SLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLMLLLLLLLL0SLLLLLLLLLL
...lliiiiijlliiiiiiiiiiii iiiii'i'iiiiiiiiiiiiiiiiiiiii.iii,
"சரணடையப் போவதில்லை".சாவு நிச்சயமாகிப்போனது. ஆனால் அந்தச் சாவு எதிரிகள் தலைகுனியும் சாவாக இருக்க வேண்டும்; சரித்திரம் படைக்க வேண்டும்; தாய் நிலத்தைத் தலை நிமிரச் செய்ய வேண்டும்.
சண்டைக் களங்களில் எல்லாம் கிட்டன்ணையைக் காப் பாற்ற, நூற்றுக்கணக்கான தோழர்கள் நின்றார்கள். ஆனால், இன்று. .
குட்டிசிறி அருகில் நின்றான். அவன் சின்ன வயதில் இயக்கத்தினுள் வந்தவன். அதனால்தான் அவனுக்கு அந்தப் பெயர். அவன் பெரிய ஆளாக வளர்ந்த பின்பும் அந்தப் பெயர் மாறவே இல்லை.
அவன் அழுதிருப்பான்; தனக்காக அல்ல கிட்டன்ணைக் காக. அவரில் அவன் உயிரையே வைத்திருந்தான். தன் சாவுக் காக அந்த உறுதி மிக்கவன் ஒருபோதும் கலங்கியவனில்லை.
இப்போது கலங்கி இருப்பான். மற்றத் தோழர்களும் கிட் டண்ணையைக் காப்பாற்ற முடியாமல் போகிறதே எனத் தவித் திருப்பார்கள். ஆனால் பிரச்சினை எல்லாரின் கைகளுக்கும் மேலே சென்றிருந்தது.
இந்திய வல்லாதிக்கப் பேய்கள் இறங்கி வரப்போவதில்லை.
எங்கள் தொலைத் தொடர்புக் கருவி கப்பலிலிருந்து வரும் செய்திக்காகக் காத்திருந்தது. தேசம் துடித்தது. தலை வர் தவித்துக்கொண்டிருந்தார். அவர் வளர்த்தெடுத்த தளபதி - கடினமான காலங்கள் எல்லாம் தோளோடு தோள் கொடுத்
துழைத்த தோழன் -
சாவின் விளிம்பில்.
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLS
முடிவு உறுதியாகியது. ஒரு கணத்தில் கப்பல் சிதறும்; காணாமற் போகும்.
கப்பற் சிப்பந்திகள் வெளியேறினார்கள்.
தேசம், அம்மா, அண்ணன், அன்பான மனைவி, தன்னில் உயிரையே வைத்திருக்கும் தலைவன் எல்லாருமே கிட்டன்ணை யின் நெஞ்சில் ஒரு கணம் வந்துவிட்டுச் சென்றிருக்கலாம்: ஆனால் வெளித் தெரியாது.
விடைபெற்றிருப்பார்கள் - தேசத்திடமிருந்து, தோழர் களிடமிருந்து, தலைவனிடமிருந்து. −
கடற்கரைக் கிராமத்து வீடொன்றில் கப்பலுடன் தொடர் பில் இருந்த தொலைத்தொடர்புக் கருவி, நீண்ட நேரம் காத் திருந்தது. ஏதாவது செய்தி வராதா. . வருகிறதா.
"கிட்டன்ணையை இழந்து விட்டோம்".
கடல் ஆர்ப்பரித்தது. அலைகள் எழுந்து இதயத்தில் அடித்தன. தேசத்தின் நெஞ்சு துடித்தது; தவித்தது; கதறி அழுதது; ஒரு கணம் தயங்கி நின்றது.
தாங்க முடியாத இழப்பு.
எங்கள் போராட்டப் படகு இப்படித்தான். தாங்க முடி யாத இழப்புகள் வரும்போது ஒரு கணம் தயங்கி நிற்கும். பின் "தலைவன் இருக்கிறான்" எனத் தொடர்ந்து செல்லும்.
அது கிட்டண்ணை சொல்லித் தந்த பாடம்! Ο
LSLLLLCCSSSSSSSSSSSSSSSSSSS0LGGL LGLLLLGLL SS LLLLLL LSSSLLLLLLLLSLLLSLSLLSLSS
D 47

Page 26
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வஞ்சகரால் எங்களது குயில் மடிந்ததோ?
தமிழவள்
வல்வைக் கரையெழுந்த புயல் ஒய்ந்த்தோ? வண்ணத் தமிழீழ மலை சரிந்ததோ? வங்கக் கடல்மடியில் 4/லி தவித்ததோ? வஞ்சகரால் எங்களது குயில் மடிந்ததோ?
சிங்க ளத்துப் படைகலங்கும் நாமம் கொண்டவன் சிந்தனையில் ஈழமக்கள் வாழ்வைக் கண்டவன் சிறுமலர்கள் இதயமதில் சிரித்து நின்றவன் - சினம் கொண்டெழுந்து தன்னுயிரைத் தானே தகர்த்தவன்.
நெஞ்சமதில் விடுதலைத்தீ ஏந்தி நின்றவன்-தலைவன் கனவுகளின் உருவெடுத்து களங்கள் வென்றவன் இரக்கமற்ற கொடியவரின் நினைவ றிந்தவன்-வந்த கப்பலோடு தானெரிந்து மானம் காத்தவன்.
வெங்களங்க ளாடியவெம் வேங்கை வீழ்ந்ததால் வேதனையில் இதயமெலாம் வெந்து போகுதே விரமுள்ள தளபதியை இழந்து போனதால் - எங்கள் நெஞ்சமெலாம் தவித்தவனைத் தேடி நிற்குதே!
- it
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
சகலகலாவல்லவன் : சாதனை வீரன்
a Tripleprair -
1979) ம் ஆண்டுக் தொடக்கத்தில் கிட்டு தன்னை இயக்கத்தில் ಸ್ಪ್ರೆ:ಕಿಡ್ಗಿ: சில பத்து உறுப்பினர்கள்தான் இருந்தனர். சதாசிவம் கிருஷ்ண குமாராக இயக்கத்தில் இணைந்தவனுக்குத் தொடக்கத்தில் வெங்கிட்டு எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆயினும் கிட்டு என்றே இயக்கத் தோழர்கள் அழைத்ததால் கிட்டு என்ற பெயரே அவனுக்கு நிலைத்துவிட்டது. துடிப்பு மிக்க இளை ஞனான கிட்டு, இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களி டம் நேரடியாக ஆயுதப்பயிற்சி பெற்ற வீரர்களில் ஒருவன். அது மட்டுமின்றி இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடுகள் பற்றி, இயக்க வீரர்கள் செயற்படுவது எப்படி என்பது பற்றி, அரசி
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLL
49

Page 27
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLSSSSSL
யல் பற்றி, மக்களோடு பழகுவது பற்றி, உலக விடுதலை இயக்கங்கள் - விடுதலைப் போராட்டங்கள் பற்றி எல்லாம் தலைவரின் அறிவுரைகள், எண்ணங்களை நிறையப் பெறும் வாய்ப்பையும் கிட்டு பெற்றிருந்தான்.
எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பேரார்வம், சொல்பவற்றை எளிதில் உடனடியாகப் புரிந்துகொள்ளும் தன்மை, அச்சம் சிறிதுமற்ற தன்மை, எடுத்த செயலை நிறை வாக முடிக்கும் தன்மை போன்ற அவனிடம் இயல்பாகவே இருந்த - இயக்கவீரனொருவனுக்கு வேண்டிய - திறமைகளை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்.
தலைவர் பிரபாகரன் மீது பெருமதிப்பும் பேரன்பும், இயக்கத் தின் கொள்கை செயற்பாடுகளில் நிறைவான தெளிவும் பெற் றிருந்த 19 வயது இளைஞனான கிட்டுவிடம், துடிப்பான இளைஞர்களிடம் இயல்பாகவே இருக்கும் குறும்புத்தனமும் இருந்தது. 1979 இல் தலைவர் பிரபாகரன் அவர்கள் இயக்கப் பணியின் பொருட்டு தமிழகம் சென்றிருந்த வேளையில், இயக் கத்தின் மத்திய குழு உறுப்பினராக இருந்த கணேசனால் (ஐயரால்), இயக்க உறுப்பினர் ஒருவனுக்கு அடித்துவிட்டான் என்பதற்காகக் கிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.
தமிழகத்திலிருந்து திரும்பி வந்த தலைவர் பிரபாகரன் அவர்கள் கிட்டுவின் ஆற்றல்கள், திறமைகள், இயல்புகளை நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததால் உடனடியாகக் கிட்டுவை அழைத்து மீண்டும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
தலைவர் அவர்கள் கிட்டுவின் மீது வைத்திருந்த நம் பிக்கைகள் வீண்போகவில்லை. 1981 நீர்வேலி வங்கிக் கொள்ளை தொடர்பாகப் பொலிசாரால் தேடப்பட்டு, தலைமறைவாகித் தமிழகம் சென்று 82 இல் திரும்பிய கிட்டு, 1983 மார்ச் 4 ஆம் நாள் அற்புதன் தலைமையில் இயக்கம் மேற்கொண்ட உமை யாள்புரம் தாக்குதலின்போது தன் தனி ஆற்றலைக் காண்பித்து,
LiTeG YYYY LSL G q LLLL LLLLLLLLLLLLLSS LLLLLLL i iii LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGGYLLLLLLL E S
 

Hittini','l','l','l',
தலைவரினதும் இயக்க வீரர்களினதும் பெருமதிப்பைப் பெற் றான்.
அதையடுத்து 1983 ஏப்ரில் 7ஆம் நாள், கிட்டு இயக்கத் தின் தாக்குதல் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகத் தலைவர் பிரபாகரன் அவர்களால் அமர்த்தப்பட்டான்.
அதன்பின் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ் கரிப்பின்போது கந்தர்மடம் வாக்குச் சாவடியில் இராணுவத் தினருடன் நடைபெற்ற மோதல், ஜூலை 23இல் திருநெல்வேலி யில் இராணுவ வண்டிகள் மீதான தாக்குதல் போன்றவற்றில் கிட்டு தன் தனி ஆற்றலைக் காட்டினான்.
1983 பிற்பகுதியில் இந்திய அரசு வழங்கிய பயிற்சி பெறச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவுக்கு, இரண்டாவது பொறுப்பாளராக தலைவர் பிரபாகரன் அவர்களால் அமர்த்தப் பட்டான். அந்தப் பயிற்சியின்போது ஆயுதங்களைக் கையாள் வதில் கிட்டு காட்டிய துரிதமும் திறமையும் இந்தியப் பயிற்சி யாளர்களை வியக்கவைத்தது.
பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 24-2-84 அன்று யாழ். குருநகர் இராணுவ முகாமின் கட்டடங்களைத் தகர்த்ததுடன், இயக்கம் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல் களில் தன் திறமையையும், வீரத்தையும் காண்பித்தான். 1985 இல் கப்டன் பண்டிதர் வீரச்சாவடைந்ததைத் தொடர்ந்து யாழ். மாவட்டத் தளபதியாகிய கிட்டு, வடமாகாணத்திலேயே பெரிய பொலிஸ் நிலையமாகத் திகழ்ந்த யாழ். பொலிஸ் நிலை யக் கட்டடங்களைத் தகர்த்து, நூற்றுக்கணக்கான ஆயுதங்களை யும் ஆயிரக்கணக்கான ரவைகளையும் பல ஆவணங்களையும் கோப்புகளையும் கைப்பற்றி, பொலிசாரை விரட்டியடித்தான்.
அதன்பின் தளபதி கிட்டு இராணுவ முகாம்களை முற் றுகையிட்டு இடைவிடாது படிப்படியாக மேற்கொண்ட தாக்கு
YeeeeeAikkeekeeqee GG iAAeSSSSYLGLLLLLGGLLYYDYYLLYLLLLLLL S LLYYLLGLLLLLLLLYYYYZLLLLLLLLLYY
to 51

Page 28
* ட்ெடு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தல்களினால், சிங்களப்படை முற்றாக முகாம்களுக்குள் முடக் கப்பட்டு, யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட் டின் கீழ் கொண்டுவரப்பட்டது. தளபதி கிட்டுவின் ஆற்றல், திறமை, உழைப்பு, எதற்கும் அஞ்சாத வீரம் என்பனவே - இன்று போலன்றி - ஆள்வலு, ஆயுதவலு போன்ற வசதிகள் குன்றியிருந்த காலத்திலும்கூட அவன் பெரு வெற்றிகளைக் குவிக்கக் காரணமாக அமைந்தன. அக்காலத்தில் எதிரிகளினது பயங்கரவாதச் செயல்களை மட்டுமன்றி இனத் துரோகிகளின் சதிச்செயல்களையும் சமூகவிரோதிகளின் அடாவடித்தனங்கள் போன்றவற்றையும் எதிர்கொண்டு ஈடுகொடுத்தான்; தளபதி கிட்டு தன் அருஞ்சாதனைகளையும் படைத்தான்.
தளபதி கிட்டு தனது ஆற்றலையும் திறமையையும் இரா ணுவ நடவடிக்கைகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. குடா நாட்டில் சிங்களக் காவல்துறை முற்றாகச் சீர்குலைக்கப்பட்ட தையடுத்து யாரும் கேட்பாரற்ற முறையில் பெருகிய சமூக விரோதச் செயல்களையும் சட்டமீறல்களையும் தடுத்து நிறுத்த, கிராமிய நீதிமன்றங்களை ஏற்படுத்தினான். சமூக ஒழுக்கமீறல் கள், பண்பாட்டுப் பிறழ்வுகளுக்கெதிராக கடுமையான நடவ டிக்கைகளை மேற்கொண்டான். சிறீலங்கா அரசின் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, யாழ். குடாநாடு விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து சிறீலங்கா அரசு பொருளாதாரத்தடையை மேற்கொண்டதை யடுத்து, தளபதி கிட்டு கிராமிய உற்பத்திக் குழு க்க  ைள அமைத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தான். இயக்கத் தினூடாகவும் ச வர் க் கா ரத் தொழிற்சாலைகள், தும்புத் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளையும் விவசாயம், கோழி, கால்நடைப் பண்ணைகளையும், விற்பனை நிலையங்களையும் நியாயவிலைக் கடைகளையும் ஏற்படுத்தி site.
LL YZZYLLLLzLLLGGLGLLGLGLLLLLLLLLLLYLLLLLLLYLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLLLYLLYYLLLLYYYLzL
 

LLLS CLCLC ECLGG L0SLLLLLLSLLLLLLLLLLLSLLSLLLLSLLL L SLLL LLLLLLLL LLLLLLLLLSLLLLLLLLLLLS000LL
போராட்டச் சூழ்நிலையில் சிறுவர்கள் குழந்தைகளின் மனநிலை பாதிப்புறா வண்ணம், சிறுவர்களின் பொழுது போக்குக்காக, பல சிறுவர் பூங்காக்களை உருவாக்கினான். மக் கள் மனதில் விடுதலை உணர்வை விதைப்பதற்காக வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, நாடகம் என பல கலை நிகழ்ச்சிகளை ஊக்குவித்தான். ‘நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தின் மூலம் போராட்ட முனைக்கு நேரடியாக மக்களை அழைத்துச் சென்றான். சிறுவர்க்கான கலைநிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள் போன் றவற்றையும் ஒளிபரப்பவைத்தான்.
ராஜதந்திரம்: கைதிகள் பரிமாற்றம் தொடர்பான சிங்களப் படை அதிகாரிகளுடனான பேச்சுக்கள்.
置幽噬曦
棕
LLLLLuuuLLLLLLLL L L LLLLLLYZ
58 to

Page 29
* ட்ேடு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
iii.
இயக்க நடவடிக்கைகள் அனைத்திலும் வெற்றி க ள் குவிக்கப்பட்ட வேளையில், விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டி ருந்த விங்கள இராணுவ வீரர்களை விடுவிக்க என பேச்சு வார்த்தை நடத்தவந்த சிங்கள அரசியல் தலைவர்களோடும் பெளத்த பிக்குகளோடும் உரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலைப் புலிகளின் நடவடிக்கையின் நியாயத்தை அவர்க ளுக்கு உணர்த்தி அனுப்பினான்.
1986 ஆம் ஆண்டு நொவெம்பர் 10 ஆம் நாள், விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டிருந்த சிங்கள இராணுவத்தினர் இருவரைப் பார்ப்பதற்கும் அவர்களை விடுவிப்பது தொடர்பாகப் பேசுவ தற்கும் எனக் கொழும்பிலிருந்து வந்த கேணல் ஆனத்தவீர சேகரா, யாழ். கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கப்டன் கொத்தலாவலை ஆகியோரை வரவழைத்து தனது இடத்தில் வைத்துச் சந்தித்து உரையாடி, விடுதலைப் புலிகளின் நிலையை எடுத்துக்கூறி, சிங்கள இராணுவ உயரதிகாரிகளுக்கு தான் சளைத்
தவன் அல்லன் என்பதை மெய்ப்பித்தான்.
1986 நொவெம்பரில் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ் நாட்டில் இந்திய அரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணா விரதம் மேற்கொண்டபோது, இந்திய நயவஞ்சகச் செயலுக்கு எதிராகத் தமிழீழ மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய கண்டனப் பொதுக்கூட்டத்தையும் வரலாறு காணாத வகையில் எழுச் சியுடன் நடத்திக் காட்டினான்.
இனத்துரோகிகளினதும் சமூகவிரோதிகளினதும் அடா வடித்தனங்களை அடக்குவதில் முனைப்பாக நின்றதால், பல இடர்களைத் தளபதி கிட்டு எதிர்நோக்கவேண்டியிருந்தது. 1987 மார்ச் 23 ஆம் நாள், இராணுவத்தினர் நிலைகொண் டிருந்த யாழ். தொலைதொடர்பு நிலைய முகாம்மீது தாக்கு தலை வெற்றிகரமாக நடத்தி ஒரு வாரத்தில் , சமூகவிரோதக் கும்பல் மறைந்திருந்து மேற்கொண்ட குண்டுவீச்சில் தளபதி
LLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGGGLLYYLLGLLLLLLLLLLLLLLLLLLLLL
 
 

Elitsellit. AllHill
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
கிட்டு தனது இடதுகாலை இழந்தான். முகாம்களுக்குள் முடக்
கப்படுவதற்கு முன்பும் முடக்கப்பட்ட பின்பும், அரச படைகள் முகாம்களுக்குள் இருந்தபடி மேற்கொண்ட ஷெல் தாக்குதல் களாலும் விமானக் குண்டு வீச்சாலும் வீடுகள், வியாபார நிலை யங்கள் பாதிக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் தளபதி கிட்டு அந்த இடத்துக்கு விரைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உத வத் தவறுவதில்லை. அரசபடைகளின் பயங்கரவாதங்களிலி ருந்து மக்களைக் காத்த தளபதி கிட்டுவின் மீது மக்கள் தமது அன்பையும் பாசத்தையும் பொழிந்தனர்.
a விமானக் குண்டுவீச்சுக்களையும் ஹெலிகொப்டரின் துப் பாக்கிச் சூட்டையும் பொருட்படுத்தாது, 1987 ஆம் ஆண் டு மே நாளில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஊர்வலத்தி லும் பொதுக்கூட்டத்திலும், காலிழந்த தளபதி கிட் டு  ைவ முதற்தடவையாகப் பார்த்துவிட வேண்டும் என்னும் துடிப் பில் சிறுவர், பெண்கள், முதியோர், இளைஞர் என்ற வேறு பாடின்றி லட்சக்கணக்கில் அணிதிரண்ட மக்கள் வெள்ளம் வெளிப்படுத்திய ஆவலும், துடிப்பும் மக்கள் தளபதி கிட்டுவின் மீது எத்தகைய ஆழமான மதிப்பை, அன்பை, பாச த்தை வைத்திருந்தனர் என்பதை எடுத்து விளக்குவதாக இருந்தது.
தளபதி கிட்டுவின் கைகளில் ஆயுதங்கள் மட்டுமன்றி எழுதுகோலும் திறமையாகவே கையாளப்பட்டது. தமிழ்மக் களைப் படுகொலைசெய்தும் மக்கள் சொத்துக்களைச் சூறை யாடியும் அழித்தும் வந்த சிங்கள இராணுவத்தினரை முகாம் களுக்குள் முடக்கிவைத்து, மக்களையும் அவர்களது உடைமை களையும் பாதுகாத்த வேளையில், எதிரிகளினதும் இனத்துரோ க்க் கும்பல்களினதும் அவதூறுகள், பழிகளை நீக்கி உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் க ள த் தி ல் ” என்ற இயக்கச் செய்தி இதழைத் தொடங்கிய தளபதி கிட்டு, அதிலும் தன் தனி ஈடுபாட்டை மேற்கொண்டான். பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து மக்களை அடிக்கடி நேரடி யாகச் சந்தித்தான்.
LGGLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLGGLLLLLLLLLLLLLLLLLLLLLLS
55 D

Page 30
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு VIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|| lo i
IIllI.I'Iilisill'it', .
liillisiihr:e
தனது காலுக்கு சிகிச்சை பெற தமிழ்நாடு சென்ற தள பதி கிட்டு, தமிழ் மக்கள் மீது இலங்கை - இந்திய ஒப்பந்தம் திணிக்கப்பட்டு இந்தியப்படை - விடுதலைப் புலிகள் போர் தொடங்கியதையடுத்து, இந்திய அரசினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான். வீட்டுக்காவலில் இருந்த காலத்தில், விடு தலைப் புலிகளின் தலைமைக்கும் இந்திய அரசுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளுக்குத் தொடர்பாள னாகச் செயல்படும் நிலை, தளபதி கிட்டுவுக்கு ஏற்பட்டது.
தளபதி கிட்டு இந்திய அரசின் பிடியில் இருந்த வேளை யிலும் இந்திய உளவுத்துறையினர், காவல்துறையினர் விடு தலைப் புலிகள் இயக்கத்தினதும் தமிழீழ மக்களினதும் நலன் களுக்கு எதிரான வகையில் திட்டங்கள் எண்ணங்களை முன் வைத்த வேளைகளில், அவற்றைக் கடுமையாக எதிர்த்தான். இந் திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்திய தொலைக் காட்சிக்கு சமாதான முயற்சி தொடர்பாகப் பேட்டியளிக்கும் படி இந்திய உளவுத்துறையினர் தொலைக்காட்சி நிலையச் செய்தியாளர்களை அழைத்து வந்தபோது, அமைதி முயற்சி பற்றி இயக்கம் கொண்டிருந்த நிலைக்கு மாறாகப் பேட்டி கொடுக்க முடியாது என, எதுவித தயக்கமுமின்றி அவர்களைத் திருப்பியனுப்பினான் தளபதி கிட்டு.
தளபதி கிட்டு தமிழகத்திலிருந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை, அரசியல் தலைவர்களை, கலை ஞர்களை, தமிழறிஞர்களை, பேராசிரியர்களை, பத்திரிகையா ளர்களை எல்லாம் அடிக்கடி அழைத்துப் பேசி தமிழீழ விடு தலைப் போராட்டத்தின் தேவையையும் நி யா யத் தை யும் எடுத்து விளக்கி, அவர்களின் ஆதரவையும் உதவிகளையும் பெற்றான்.
தளபதி கிட்டு தமிழகத்தில் வீட்டுக்காவலில் இருந்த போது, காவல் கடமையில் இருக்கும் - தன்னைச் சந்திக்கவரும் -
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGGGGGLLLLLLLLLLLLLLLLLLLuEiLLLLLLLLL
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
பொலிசாரிடம் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி எடுத் துரைக்கத் தவறுவதில்லை.
தளபதி கிட்டு தமிழகத்தில் இருந்த காலத்தில் 'தமிழீழம்' என்ற, இயக்கத்தின் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி அதற் கான பல ஆக்கங்களையும் தானே எழுதி, கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்படும் வரை ஏழு இதழ்களையும் வெளியிட்டான். ஏழாவது இதழின் ஐயாயிரம் படிகள் பொலி சாரால் கைப்பற்றப்பட்டன.
கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வேளையில்கூட தளபதி கிட்டு உள்ளிருந்தபடியே, வெளியே தலைமறைவாகியிருந்து செயற்பட்ட இயக்க வீரர்களுக்கு உரிய வேலைகளை வழங்கி, அவர்களிடமிருந்து அறிக்கைகளையும் பெற்று ஆராயத் தவறவில்லை.
சிறையிலிருந்தபடியே அன்று இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்திக்கு தளபதி கிட்டு கடிதம் எழுதினான். தளபதி கிட்டு சிறையில் இருந்தவேளையில்தான், தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தேவி வார இதழில், தமிழீழ விடுதலைப் போராட் டம் தொடர்பான தளபதி கிட்டுவின் நீண்ட கட்டுரைத் தொடர் வெளிவந்தது.
சிறையிலிருந்த வேளையில், தன்னை விடுவிக்குமாறும் அன் றேல் தமிழீழத்திலுள்ள விடுதலைப் புலிகளிடம் தன்னைச் சேர்ப்பிக்குமாறும் கோரி, சென்னை மத்திய சிறையிலேயே தள பதி கிட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண் டான். தமிழக மக்கள் கொதித்தெழுந்து விடுவார்கள் என்று அஞ்சிய இந்திய அரசு, தளபதி கிட்டுவின் போராட்டத்துக்கு அடிபணிந்து, அவனைத் தமிழீழத்துக்குக் கொண்டுவந்து விடு தலை செய்தது.
இந்திய - விடுதலைப் புலிகள் போராட்டம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்த வேளையில், தளபதி கிட்டு
57

Page 31
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வன்னிக் காட்டுக்குச் சென்று, தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து அங்கிருந்தபடி இயக்கப்பணிகளில் ஈடுபட்டான்.
1989 இல் சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த வேளையில் பேச்சு வார்த்தைக்கென கொழும்பு சென்ற தள பதி கிட்டு, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, அங்கிருந்து விடு தலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டான். வெளி நாட் டு ப் பிரிவுப் பொறுப்பாளனாக இருந்து செயற்பட்ட 3 ஆண்டுகளில் தளபதி கிட்டு ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை; எடுத்து உரைக்க இயலாதவை. வெளிநாட்டுப் பொறுப்பாளராக தளபதி கிட்டு பொறுப்பேற்ற தும் அதுவரை மந்த நிலையிலிருந்த செயற்பாடுகள் துரிதமா கின. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்க ளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளைத் தீர்த்துவைத்தான்.
வெளிநாட்டிலிருந்த வேளையிலும் தமிழகத்திலிருந்து செயல்படுவது போல ஒவ்வொரு சிக்கலுக்கும், நெருக்கடிக்கும் எப்படி எப்படி நடந்தால் சிக்கல்களைத் தீர்க்கலாம். நெருக் கடிகளிலிருந்து விடுபடலாம். என்று தமிழீழத்தில் இயங்கிய தோழர்களுக்கு அறிவுறுத்துவதற்கு தளபதி கிட்டு தவறவில்லை.
தளபதி கிட்டு வெளிநாடுகளில் இருந்து செயற்பட்ட காலத்தில்கூட தமிழீழத்தை, இயக்கத்தை, இயக்கத் தலைவரை எவ்வாறு நேசித்தான். போராளிகளின் நலன்களில் எத்தகைய அக்கறை கொண்டிருந்தான். தமிழீழப் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப தமிழீழச் சிறுவர்களின் நலன்களைக் காக்க, தமி Nழ மக்களின் இடர்கள் இன்னல்களைக் களைய, எத்தகைய ஆர்வத்தை அவாவினைக் கொண்டிருந்தான் என்பதற்கு, அவன் எழுதிய மடல்களே சான்றுகளாகத் திகழ்கின்றன.
தளபதி கிட்டுவினது" அயராத உழைப்பும், அஞ்சாத தீர மும், உள்ளார்ந்த செயற்பாடும் எதிரிகளும் வியக்கின்ற வகை யில் - மதிக்கின்ற வகையில் - அமைந்திருந்தன.
 

ASMCLLLLLLLLLLmLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
1987 ஒகஸ்டில் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலி ருந்து தலைவர் பிரபாகரன் அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் "கறுப்புப் பூனை கள் பலர், சென்னையில் தளபதி கிட்டுவைக் காண்பதில் காட் டிய ஆர்வம், கிட்டுவின் செயற்பாடுகள் வெளியுலகறியுமளவுக்கு வளர்ந்திருந்தன என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது.
மக்களோடு பழகுவதில் தளபதி கிட்டு கொண்டிருந்த அணுகுமுறை அவனை மக்கள் தலைவனாக ஆக்கியது. 19 வயது இளைஞனாக இயக்கத்தில் இணைந்த தளபதி கிட்டு, சாதாரண வீரனாக களத்தில் இறங்கி நடத்திக்காட்டிய வீரச் செயல்களும், அவனது அஞ்சாத வீரமும்தான் அவனை மத்திய குழு உறுப்பினனாக, மாவட்டத் தளபதியாக, வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளனாக, கேணலாக உயர்த்தி வைத்தன.
போராட்டக் களத்தில் மட்டுமன்றி அரசியல் அரங்கிலும், பொருளாதார முனையிலும், சமூகப் பணியிலும், இயக்கநலன் காப்பதிலும், மக்கள் ஆதரவையும் அன்பையும் பெறுவதிலும் எமது மூத்த தளபதி கேணல் கிட்டு கொண்ட ஈடுபாடும், பெற்ற வெற்றிகளும் மக்கள் நினைவிலிருந்து என்றுமே அகலாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதிக பக்கங்கள் கேணல் கிட்டுவினதாகவே இருக்கும் என்பது திண்ணம். O
D. 59 o

Page 32
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
உலகம் எப்போது ஊமையானது!
ம புதுவை இரத்தினதுரை
" அசோகச்சக்கரம் " குருதியில் குளித்தது. * வங்கமாகடல்? தீயினில் கொதித்தது, ** இந்திய வல்லூறு ** களின், கூரிய அலகுகள் * ஒலிவ் " தளிர் சுமந்து வந்த; வெள்ளைப் புறாக்களை, எப்படிக் குதறலாம்? ' கிட்டுவும், குட்டிசிறியும் எட்டு வேங்கைகளும் "' * வேடந்தாங்கல்" தேடிவந்த, வெளிநாட்டுப் பறவைகள் அல்ல . தங்கள் கூடு திரும்பிய குருவிகள் *" கோட்சே** கூட, தன்னை நியாயப்படுத்தினான். சிலர் ஏற்றும் கொண்டனர். இந்திய அரசே! முகமூடி இழந்து போன உன் ஆதிக்க முகத்தையும், அகோரப் பற்களையும்; எந்த முந்தானையால் மூடப்போகிறாய்? ஆசியக் கடலுக்குள், அகலக்கால் பரப்ப; உன்னை அனுமதித்தது யார்? கேட்க யாருமே இல்லையா? உலகம் எப்போது ஊமையானது!
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLL
ill L600T600TIT பன்முகப்பட்ட ஆளுமையின் கூட்டு வடிவம்
- கஸ்ரோ
9
ஒருமுறை லண்டனிலிருந்து வெளியாகும் களத்தில் பத்திரிகையினை தலைவருக்குக் காட்டியபோது, 'இது கிட்டு தான் செய்யிறான் போல கிடக்கு; இல்லாட்டி இப்படி வராது. வேணுமெண்டால் விசாரிச்சுப் பார்' என்று கூறினார். ஏனென் றால் அது அவ்வளவு தரமாக இருந்தது. அதனது ஒவ்வொரு பக்கமும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு படங்கள், கட்டுரை கள், கவிதைகள் போன்றன உரிய இடங்களில் போடப்பட்டு, மெருகூட்டப்பட்டு இருந்தது. நிச்சயமாக கிட்டண்ணைதான் இதற்குப் பின்னாலிருக்கிறார் என்று தெரிந்தாலும், வெளிநாட் டிலிருந்து வந்த ஒருவர்மூலம் இதனை உறுதிப்படுத்திக்கொண்
டேன்.
LSLCLCCLCLCCGCCGLLLGLLGGGCCCCCCCLLCLLLCCLLGLSGYzYLLLLL
61

Page 33
* இட்டு : ஒரு காலத்தின் பதிவு |l|"|i|||| tiltill |Illsl|| ||
சிகிச்சைக்காக கிட்டண்ணா இந்தியாவிற்குச் சென்றபோது கூட அவரால் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியவில்லை. இந்திய இராணுவம் தமிழீழத்தில் புரிந்த கொடு மைகளை நூல் வடிவில் அம்பலப்படுத்திக்கொண்டிருந்தார். இந்நூல்கள் அச்சடிப்பது தொடர்பான வேலைகளை, ஒரு போராளியிடம் ஒப்படைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் அந் தப் போராளியிடம் நூல்கள் எந்த நிலையில் உள்ளது என்ப தைக் கவனமாகக் கேட்டறிவார். அத்துடன் அச்சடித்த பக்கங் களைப் பார்த்து அதிலுள்ள பிழை திருத்தங்களைக் கூறுவார். ஒருமுறை நான் கிட்டண்ணாவின் இடத்துக்குப் போனபோது அந்தப் போராளிக்கு கடும் பேச்சு விழுந்துகொண்டிருந்தது. ‘தெரியாமல் இதுக்குள்ளே போய் மாட்டுப்பட்டு விட்டன்" என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, "இவன் பிறசைப் (Press) பற்றி எனக்குச் சொல்லுறான்' என்றார் என்னைப் பார்த்தபடியே. கிட்டண்ணா நூல் ஒன்றைக் குறிப்பிட்ட திகதிக் குள் அச்சடித்து முடிக்க வேண்டும் என்று அந்தப் போராளியி டம் கூறியிருந்தார். குறிப்பிட்ட திகதிக்கு அச்சடிக்க முடியா மல் போனதால் ஏதோ வியாக்கியானங்களை அந்தப் போராளி கிட்டண்ணாவிற்குச் சொல்லிக்கொண்டிருந்தான். கிட்டண்ணா விற்கு அச்சடிக்கும் தொழில் மாத்திரமல்ல, எந்தவொரு விட யத்திலும் பிழையான காரணம் கூறித் தப்பமுடியாது என்று எனக்கு நன்கு தெரிந்திருந்தது . ‘விசயம் விளங்காமல் கதைக் கிறான் மடையன்’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே அந்தப் போராளியை அழைத்து, அவன் சொன்ன வியாக்கியா னங்களுக்குச் சரியான விளக்கங்கள் கூறிவிட்டு, “நாளைக்கிடை யிலே அடிச்சுக் கொண்டு வாறாய்" என்று அவனை அனுப்
Gesorintri.
"நீ கடைசியாக வந்த "இந்தியா ருடே’ (India Today) யினைப் பார்த்தனியோ?” என்று என்னைக் கேட்டார். எதனை மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறார் என்று தெரியவில்லை.
tilt
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
"பிடிபடப்போகிறேனே" என நினைத்துக்கொண்டே "ஓம்" என்றேன். குறிப்பிட்ட விளம்பரம் ஒன்றின் பெயரைக்கூறி "அதைப் பார்த்தியா?" என்று கேட்டார். எனது விழி பிதுங் கலாயிற்று. அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது எனக் குத் தெரியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. "இங்கே வா’ என்று தனது மேசைக்கு அழைத்துச் சென்றார். அவரது மேசையிலிருந்த இந்தியா ருடே, இலஸ்ரேட்டற் வீக்லி ஒவ் இந்தியா போன்ற பல சஞ்சிகைகளில் உள்ள விளம்பரங்களைக் காட்டினார். "இதை ஏன் உனக்கு காட்டுறன் தெரியுமோ?" என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. "நான் புத்தகங்கள் எடுத்தால் முதல்பார்க்கிறது விளம்பரம் தான்' என்றார். "அதிலதான்ராப்பா விசயம் இருக்கு' என்று கூறி முடித்தார். பின்பு எனது பதிலை எதிர்பாராமலே விளம் பரங்கள் எப்படி மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய வண்ணம் தயா ரிக்கப்படுகின்றன என்றும், விளம்பரங்கள் ஒவ்வொன்றும் எவ் வாறு அதன் நோக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுத் தயாரிக்கப்படுகின்றன என்றும், அதில் போடப்படும் படங்கள் வர்ண அமைப்புகள், நிறங்க ளின் பொருத்தமான தன்மை, அந்தப் பொருளை வாங்குவ தற்கு கவரக்கூடிய அமைப்பு என்பனபற்றி நீண்ட நேரமாக விளங்கப்படுத்தினார். விளம்பரங்கள் தயாரிப்பதற்கு என்றும் Layout செய்வதற்கு என்றும் விசேடமாகப் படித்த தொழில் வல்லுனர்கள் உள்ளனர் என்றும், இதற்காகத் தொழில் நிறுவ னங்கள் உள்ளன என்றும் அதனைப் பற்றியும் விளக்கமளித்
fTT 应 落
**இதை ஏன் உனக்கு சொல்லுறன் தெரியுமோ?' என்று என்னைப் பார்த்துக் கேட்டார். உண்மையாக எனக்கு அப்போது ஒன்றும் விளங்கியிருக்கவில்லை "எங்கட வெளியீடுகளையும் நாங்கள் செய்யேக்குள்ளே இதேபோலக் கஷ்ரப்பட்டு செய்ய வேணும். அதைப் பார்க்கிறவர்களுக்கு வாசிக்க தூண்டோணு
an It generaar HEEEEEEEH
미 68 미

Page 34
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLmLLLmLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மடாப்பா" என்றார், கிட்டண்ணை. இப்போதுதான் எனக்கு விளங்கியது. அப்போது கிட்டண்ணா இந்திய இராணுவத்தினது அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான பிர சுரங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற் றையும் இந்தியாவிலும் வெளிநாட்டிலுமுள்ள தூதராலயங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள், பத்திரிகைகள், அரசியல்கட்சிப் பிர முகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியமானவர்கள் என எல்லோருக்கும் தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டிருந் தோம். இவர்களில் எத்தனைபேர் எங்களுடைய பிரசுரங்களைப் பார்த்திருப்பார்கள்? இவர்கள் எல்லோரும் பார்க்கத் தூண்டும் வகையில் எமது பிரசுரங்களைத் தயாரிக்க வேண்டும். கிட் டண்ணா இதனை மனதில் வைத்துத்தான் செயற்பட்டார். இரவு பகலாக யோசித்தார். பலரை அழைத்து அபிப்பிராயம், ஆலோசனை கேட்டார். அவரது கடினமான உழைப்பின் பய னாக 'தமிழீழம்", "பவான் பேப்பர்ஸ்" (Pawan Papers), You too India, தியாகி திலீபன், கப்டன் லாலா ரஞ்சன் போன்ற பிர சுரங்கள் வெளிவந்தன. இவற்றில் ‘தமிழீழம் 7 வெளியீடுக ளும், பவான் பேப்பர்ஸ் 20 வெளியீடுகளும் வெளியிடப்பட் டமை குறிப்பிடத்தக்கது. இந்த வெளியீடுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஜனநாய கம், அகிம்சை என்ற இந்தியாவின் போலி முகத்திரைகளை இந்த நூல்கள் கிழித்தெறிந்தன; இந்தியாவின் சுயரூபத்தை அம்பலமாக்கின.
கிட்டண்ணா விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங் களிற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்பு, வெளிநாடு களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. லண்டனிலிருந்து மாத மிருமுறை ‘களத்தில்' எனும் பத்திரிகை வெளிவரத் தொடங் கியது. பிரான்சிலிருந்து இதுவரை காலமும் நிழற்பட பிரதியில் வெளிவந்த 'எரிமலை எனும் மாதாந்த சஞ்சிகை அச்சுக்கூடத் தில் ஏறி பல வர்ணங்களுடன், புது மெருகுடன் "கலை பண் பாட்டு சமூக அரசியல் ஏடாக உலாவரத் தொடங்கியது.
 

மாதமிருமுறை கனடாவிலிருந்து வெளியாகும் "உலகத் தமி ழர்" எனும் பத்திரிகையும், நோர்வேயிலிருந்து வருடத்திற்கு மும்முறை வெளிவரும் "சுதந்திர தாகம்" எனும் சஞ்சிகையும் இட்டண்ணா பொறுப்பெடுத்த பின்பு புதுப் பொலிவுடன் வெளி
19rumsJcôt 6Tsig Tsi) *Symbol of Freedom" 6Tsigp 9noff on-pl கின்றார்கள். எளிமை, மனிதநேயம், அன்பு, ஆளுமை, தலைமை இவைதான் பிரபாகரன் என்றால் அர்த்தமாகின்றது. இவை ஒரு தத்துவம்; வழிகாட்டும் சத்திய போதனை.
HHHHHHHHERRESa
65

Page 35
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு TLTTLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
Histolik
}!||';ا;!;ه،!! ||!!!!!!!!!!!!;{|
வரத் தொடங்கின. இவற்றில் உலகத் தமிழர் " ஆறாயிரம் (6000) அச்சிடப்பட்டு விற்பனையாவது; எரிமலையும், களத் திலும் தலா எண்ணாயிரம் (8000) பிரதிகள் விற்பனையாவ தும் குறிப்பிடத்தக்கது. ༣
உலக நாடுகளின் கவனத்தை எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பக்கம் ஈர்ப்பதற்காக பல முயற்சி களை கிட்டண்ணா முன்னெடுத்தார். எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, தமிழீழ மக்களின் மீது இந்திய, சிறீலங்கா அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட அராஜகம், தமிழீழ மக்களது துன்ப துயர நிலைகள் மாத்திரமன்றி, தமிழீழத்தின் வளங்கள், இயற் கைக் காட்சிகள், எமது மக்களினது கலை, பண்பாடுகள், பொருளாதார வாழ்வு போன்ற இன்னோரன்னவற்றை ஒவி யங்களாகவும், புகைப்படங்களாகவும் கொண்டு பல்வேறு நாடு களில் ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சிகள் போன் றவற்றை நடாத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, டொச், லற்றின், நோர்வேஜியன், டேனிஷ் ஆகிய சர்வதேச மொழிகளில் விடுத லைப் போராட்டம்பற்றியும் களநிகழ்வுகள் பற்றியும் துண் டுப் பிரசுரங்களாகவும், சிறு சிறு கைநூல்களாகவும் ஏராளமாக வெளியிட்டார். பிரெஞ்சு மொழியில் * தமிழ் (Tamule) என்ற சிறு ஏட்டையும், டொச்சில் வணக்கம் ' என்ற சஞ்சிகை யையும், நோர்வேஜிய மொழியில் தமிழ் ஈழம் " என்னும் ஏட்டையும் தொடர்ந்து வெளிவரச் செய்தார்.
** பேப்பர் விற்கப் போனால் சனங்களொண்டும் பேப்பர் வேண்டுவதில்லை. ஆனால் அவையளின்ரை வீடுகளில் போய்ப் பார்த்தால் ரீ. வீ யென்ன டெக்கென்ன, சாமான்கள் எண்டால் குவிஞ்சுபோய் கிடக்கும் ' என்று வெளிநாட்டுக் கிளையொன் றில் பணியாற்றும் உறுப்பினர் ஒரு வர் கிட்டண்ணாவிடம் குறை சொல்வது போல் கூறினார். கிட்டண்ணாவுக்கு கோபம் வந்துவிட்டது. " இவ்வளவு சாமான்களையும் எங்கட சனங் கள் வைத்து அனுபவிக்கினம் என்றுதான் நாங்கள் சந்தோசப்
LLLLLLL S LLLLLLLLLLLLLLGGLLLLLLLLLLLLLLLLLGGGLLLGGLLLGGLLGLLLLGLLGLLLLLLL
 
 
 

படவேண்டும் " என்று கோபமாகக் கூறியவர், ' ஒருநாளும் எங்கட சனங்களைப் பேசக் கூடாது. நீ உன்ரை திறமையைக் காட்டிப் பேப்பரை விற்கப்பார். சனங்களை மட்டு ம் குறை சொல்லாதே ' என்றார். இச்சம்பவம் நடந்தது வெளிநா டொன்றில்,
இப்படித்தான் ஒருமுறை மடு அகதிமுகாமில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறைபற்றி விமர்சித்து இங்கு வெளிவ ரும் சஞ்சிகையொன்றில் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதனைப் பார்த்த கிட்டண்ணாவிற்குப் பொறுக்கவில்லை. உட னடியாக அக்கட்டுரையினை விமர்சனம் செய்து பின்வருமாறு
எழுதினார்:
** அக்கட்டுரை படித்தவுடன் என் நெஞ்சு பொறுக்க வில்லை. இதே சனத்துக்காகவும் அவர்களின் நல்வாழ்விற்கா கவும்தான் நாம் போராடுகிறோம். அவர்களும் எம்முடைய சனங்கள். தலைவர் பார்த்தால் பொறுத்திருக்கமாட்டார்.
ஒவ்வொரு அகதியின் வாழ்விலும் எத்தனையோ சொல் லொண்ணாத் துன்பங்களும் துயரங்களும் அடங்கியிருக்கிறது. அத்துயரங்கள் எமக்குப் புரியமாட்டாது. நானும் மத்தியதர குடும்பத்தைச் சார்ந்தவன். எனக்கு அறிவும், அனுபவ மும் ஏற்பட்டதை வைத்துப் பார்த்தால் இக்கட்டுரை எழுதப்பட்ட விதம் மிகவும் பிழையானது. அச்சீர்கேடுகளை மாற்ற வேண் டியது நாமேதான். அப்பிழைகளும் எம்முடையதே.
பிரபாகரனின் கொள்கைக்கு முரணானது. பிரபாகரன் என்ற சொல் இன்று ஒரு தனி மனிதனின் பெயர் அல்ல. அப் பெயருக்குப் பல பொருள் உண்டு. பல அர்த்தங்கள் உண்டு.
நாம் அதே மனிதரோடு சமகாலத்தில் வாழ் வ தால்
இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விடலாம்.
യേജി留°
त्यन्त्रम्बाह्कुम्ल

Page 36
* இட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
|i||||iuli" (Illi
பிரபாகரன் என்றால் Symbol of Freedom என்றும் சிலர் கூறுகிறார்கள்.
இன்னும் எளிமை, மனிதநேயம், அன்பு, ஆளுமை, தலைமை, முக்கியமாக மக்களை நேசித்தல், எப்போதும் ஏழை களையும் எளியவர்களையும் நேசிப்பது, அவர்களுக்காகவே சிந்திப்பது இவைதான் "பிரபாகரன்' என்றால் அர்த்தமாகி றது. இவை ஒரு தத்துவம்; எமக்கு வழி காட்டும் சத்திய போதனை. இவற்றைத்தான் எமது இயக்கமும் வி டு த  ைல ப் போராட்டமும் இலட்சியமாகக் கொண்டுள்ளன.
நானும் 18 வயதில் பள்ளிக்கூடப் படிப்பை இடையிலே கைவிட்டு பின் இன்றுவரை இவ்வழிநடத்தலிலே, இப்போதனை களையும் தத்துவங்களையும் படித்துத்தான் வளர்ந்தேன். இதை வைத்துத்தான் சிந்திக்கவும் பழகினோம். இப்படியான காலகட்டத்தில் மேலெழுந்த விதமாக சனங்களைப் பற்றி இப்படி எழுதுவது சரியல்ல."
எவ்வளவு ஆழமான கருத்துக்கள். எமது தலைவரைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கிட்டண்ணா எவ்வளவு தெளி வாக தீர்க்கமாகக் கூறியிருக்கிறார்.
கிட்டண்ணா வெளிநாட்டிற்குப் போன பின்பு, அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இது வ  ைர கா லமும் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த புத்திஜீவிகள், மாணவர் கள், வேலை பார்ப்பவர்கள், அகதிகள் என பலதரப்பட்டவர் களை அவர் அரவணைத்துக்கொண்டார். ஒவ்வொரு தமிழ னுக்கும் தாயகத்தின் விடுதலைக்கான கடமையினை, பங்களிப் பினை அவரது அன்பாலும் ஆளுமையாலும் உணரச் செய் தார். விடுதலைப் புலிகளது வெளிநாட்டுக் கி  ைள க ளின் செயற்பாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அவுஸ்திரே லியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் ' தமிழர்
LLLLLL LLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL LL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLL LL
 
 

LLLA LLLLLLLLLLLLLYLLLLLLLLSLLL0LSLLLS
ஒருங்கிணைப்புக் குழு " என்னும் அமைப்பை ஆரம்பித்து வைத்தார். இவை மாத்திரமல்லாமல் விடுதலைப் புலிகளின் எல்லா கிளையமைப்புக்களையும் அந்தந்த நாடுகளில் பதிவு செய்து, அந்தந்த நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு (Law & Order ) மதிப்புக் கொடுத்து, அதற்கமையவே வேலைத்திட் டங்களை அமைத்துக் கொடுத்தார். விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், விடுதலைப் புலிகள் LDIts வர் அமைப்பு, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் போன்ற பல உப அமைப்புகளையும் பல்வேறு நாடுக ளில் நிறுவினார். கலை பண்பாட்டுக் கழகம் வெளிநாடுகளில் ஏரா ளமான இசை நிகழ்ச்சிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடாத்தியுள்ளது. வெளிநாட்டுத் தமிழர்களிடம் மாத்திரமல் லாமல் வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை இந்நிகழ்ச்சிகள் பெற்றுள்ளன. அண்மையில் சுவிஸ் நாட்டில் கலை பண்பாட்டுக் கழகம் தயாரித்து மேடையேற்றிய நாட கம் ஒன்று, ஐரோப்பாவில் நடந்த நாடகப் போட்டிகளில் (பல் வேறு மொழிகளில் ) முதலாவது பரிசைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது ஆகும். வெளிநாட்டில் வாழும் தமிழ் மக் களிடையே எமது பண்பாடுகளை விடாப்பிடியாகப் பேணுவ தற்கும், வெளிநாட்டவர் மத்தியில் எமது பண்பாட்டின் விழுமி யங்களை உணர்த்துவதற்கும், கலை பண்பாட்டுக் கழக ம் பாடுபட்டு வருகிறது. இதேபோலவே விடுதலைப் புலி க ள் மாணவர் அமைப்பும், சிறுவர்களிற்கான தமிழ்ப் பாடசாலை களை ஆரம்பித்தல், தமிழ் இளைஞர் மத்தியில் மெய்வல் லுனர் போட்டிகளும் உதைபந்தாட்டப் போட்டிகளுமாக, நிறைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின் றது. பொருண்மிய மேம்பாட்டுக் கழக வெளிநாட்டுக் கிளையி னரும் தமிழீழ வளங்கள் குறித்ததான பல ஆய்வுகளை மேற் கொள்ளுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் மூலபலமாக நின்றவர் கிட்டன்ணா என்றால் மிகையாகாது.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLL LLLLL LLLLLLLLS
69

Page 37
| |||||||||||||||fij||1||3
சுவிற்சர்லாந்து நாட்டில் “ ஈழநாதம் ' என்னும் உள்ளூர் வானொலிச் சேவையினையும், கனடாவில் மொன்றியேல் - டொரொன்ரோ ஆகிய நகரங்களிலும் உள்ளூர் வானொலிச் சேவையினையும் ஆரம்பித்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு விடுத லையுணர்வைப் பரப்பினார். வளர்ந்துவரும் நவீன உலகில் சிறந்த பிரச்சார உத்தியாக ஒளிப்பதிவு நாடா திகழ்வதை அவதானித்த கிட்டன்ணா, இதனை நன்கு பயன்படுத்தினார். தமிழீழத்தில் நிதர்சனம் ' என்ற புலிகளின் தொ  ைலக் காட்சிச் சேவையினை ஆரம்பித்தது போன்று, வெளிநாட்டுத் தமிழர்களிற்காக " தரிசனம் " என்ற வீடியோ சஞ்சிகையினை மாதந்தோறும் பிரான்சிலிருந்து வெளிவரச் செய்தார்.
கிட்டன்ணா வெளிநாட்டில் இருந்தாலும் அ வ ர து மனம், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே தமிழீழத்தைப் பற்றியதாகவே அமைந்தது. தமிழீழத்திலுள்ள வளங்கள், கலைபண்பாடுகள், அரசியல் செயற்பாடுகள், சமூகப்பணிகள், இரா ணுவ கட்டமைப்புகள், பயிற்சிமுறைகள், புகைப்படக் கலை போன்ற பலதுறைகளைப் பற்றிய தனது எண்ணங்களை, அனுபவரீதியாகத் தான் பெற்றுக்கொண்டவற்றை, அறிவுபூர்வ மாகத் தான் அறிந்தவற்றை விளக்கமாக, சிறு சிறு குறிப்புக ளாக பல மடல்களை எழுதினார். தலைவரைப்பற்றி அவர் பூரணமாக்த் தெரிந்துவைத்துக்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்:
* வெளிநாடுகளில் வாழும் மக்கள் எமது தலைவரின் மீது அதிகமான நம்பிக்கையையும், உறுதியையும் கொண்டுள்ளனர். சில இடங்களில் இயக்கத்தை நம்பாவிட்டாலும் தலைவரை நம்புகின்றனர். இப்படியாக எமது த  ைல வ ர் தனிப்பெரும் தலைவர் என்றுதான் மக்களால் கணிக்கப்படுகிறார்."
மக்களின் மீது அவர் ஆழ்ந்த பற்றுவைத்திருந்தார். இரா ணுவ கெடுபிடிகள், பொருளாதாரத் தடை, போக்குவரத்துத்
LLLLYYYYLLLLYYYLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLGLLLLLLLYLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLL
 

LLLLLLLLLLLLLSLLLLLLSS
SSSSLSSS SSSSSSS SSSSSSSSSLSSASSSSSSLLLSSSSSSLSSS SSaS
தடை போன்ற அழுத்தங்கள் தமிழீழ மக்கள் மீது திணிக்கப் படும் போதெல்லாம் அவர் வேதனைப்பட்டார். ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின்போதும் இடம்பெயரும் மக்க ளின் நிலை குறித்துக் கவலைகொண்டார். இளவாலை, மாத கல் பகுதிகளில் சிறீலங்கா இராணுவம் முன்னேறி வந்தபோது கீழே குறிப்பிட்டவாறு அவரது சிந்தனை வெளிப்பட்டது:
* இடம்பெயர்ந்து அகதிகளாகும் ச ன ங் க  ைள ப் பொறுத்தவரையில் மிக முக்கிய கவனம் செலுத்தப்படவேண் டும். எமது அமைப்பின் மாணவர், மகளிர், அரசியல், கலை, கலாசார இப்படியான எ ல் லாப் பிரிவினரும் இராணுவப் பிரச்சனையால் இடம்பெயரும் சனங்களின் விடயத்தில் உட னடியாகவும், அதிகமாகவும் கவனம் செலுத்தவேண்டும்.
போராட்ட உச்சக்கட்ட வேளையில்கூட, பொதுமக் களை அதன் தாக்கம் பாதிக்காத வகையில் நாம் பல விடயங் களைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் சனங்கள் சந்தோச மாக இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குதல், விழாக் கள் திருவிழாக்கள் போன்று பல விடயங்களை நாமே ஊக்கு விக்கலாம்.
அதேவேளை சனங்களைப் போராட்டத்துடன் ஒன்று திரட்டுவதற்கான திட்டங்களையும் போட வேண்டும்.”*
வெளிநாட்டிலிருந்து அவர் நிம்மதியாக வேலை செய்ய இந்திய அரசு விடவில்லை. அவர் எழுதிய மடலொன்றிலிருந்து இது வெளிப்படுகிறது.
" நான் நலம், நாடு நாடாக ஒடிக்கொண்டிருக்கிறேன். பாரத மாதாவின் புண்ணியத்தால் பல நாடுகளுக்கு விரட்டப் படுகிறேன். இருந்தும் நலம். "
YLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLYLLLLLL
E) 71 E)

Page 38
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
மேற்குலக நாடுகளில்கூட இந்தியாவின் அழுத்தங்கள் எவ்வளவு தூரம் பாய்ந்துள்ளன என்பதை இந்த வரிகள் விப ரிக்கின்றன. -
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மேற்கு நாடு களில்கூட வெளிப்படையாக உலாவ முடியாத நிலையிலும் அவர் பல மேற்கு நாடுகளுடனும், மனித உரிமை அமைப்பு களுடனும், அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பல விடுதலை அமைப்புகளுடனும் பல அரசியல் கட்சிகளுடனும் உறவுகளை வளர்த்துக்கொண் டார். சிறீலங்கா அரசின் கெடுபிடியான இராணுவ நடவ டிக்கைகளிற்கும், பொருளாதார நெருக்கடிகளிற்கும், போக்கு வரத்துத் தடை போன்ற இறுக்கங்களிற்கும் தமிழீழ மக்கள் முகம் கொடுப்பதை நன்குணர்ந்துகொண்டார். மக்களின் இன்னல்களையும், துன்ப துயரங்களையும் நன்கு புரிந்து கொண்டதால் மேற்குலக நாடுகளுடனும், ப ல் வேறு மனித உரிமை அமைப்புகளுடனும் கலந்துரையாடி, விவாதித்து, சமா தானத் திட்டமொன்றைத் தயாரித்துக்கொண்டார். இதனை எடுத்துக்கொண்டு தாய் நாட் டி ன் மீது காலடியெடுத்து வைக்க வேண்டுமென்ற துடிப்புடன் இருந்தார். அவரது துடிப்பு இவ்வாறு வெளிப்பட்டது:
" எப்போது எமது மண்ணிலே கால்வைப்பேன் என்று ஒவ்வொரு கணமும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். எனது தாய கத்திலே எங்கேயாவது ஒரு மூலையிலேனும் என்ன வேலை யாவது செய்துகொண்டிருந்தாலே அது மனதுக்கு முழு அமைதியைக் கொடுக்கக்கூடியது.
இங்கு இவ்வளவு காலமும் தமது முக வரி க  ைள த் தொலைத்துவிட்ட எமது மக்களின் மத்தியிலும் இப்போது, நாடிருந்தும் நாடோடியாக ஓடுகிறேன்.
LLGGLCYYLGGLGL
 
 

LLLLLLLLLLLLLLLLLmLLLLLLLLLLLLLLLLLLLLLLmmLLLLmLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தனக்கென்று ஒரு சுதந்திர நாடு அமையும்போதுதான் ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து வாழ முடியும். என் னால் வெளிநாடுகளில் வாழமுடியவில்லை. எனது சுபாவம் அப்படி, இப்போதுதான் புரிகிறது, நாம் எமது மக்களையும் மண்ணையும் எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பது. இன் னும் எத்தனையோ பிறவிகள் எடுத்தாலும் எனது மக்களுக் கும் மண்ணுக்கும் சேவை செய்யும் பேறு எனக்குக் கிடைக்க வேண்டும். நாம் எமது மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் போரிட்டவர்கள். ஒவ்வொரு வீட்டையும் பி டி ப்ப தற்காகப் போரிட்டவர்கள். எப்படி இம்மண்ணைப் பிரிந்து வாழ முடியும்..?’’
நிச்சயமாக, இந்த மக்களையும் மண்ணையும் பிரிந்து வாழ கிட்டன்ணாவினால் முடியாது. இதனால்தான் சமாதா னத் திட்டத்துடன் புறப்பட்டு வந்தார். அந்தச் சமாதானப் புறாவை இந்திய ஆதிக்கக்கரங்கள் மரணப்பொறிக்குள் வீழ்த் தின.
எமது விடுதலைப் போராட்டத்திலுள்ள தர்மமும், உண் மையும் நிச்சயமாக இதற்குப் பதில் சொல்லும். l O

Page 39
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு SSSSSLLLLLLLLLLL
தலைநிமிர்ந்து நின்று தாய்மண்ணைக் காப்போம்
- ஆதிலட்சுமி
ஒரு வசந்தம் தொலைந்துவிட்டது. எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றிவைத்த தீபமொன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்துபோய்விட்டது. எங்கள் விளைநிலத்துக்கு வித்துக்களை ஊன்றிவந்த விருட்சமொன்று சரிந்துவிட்டது. எங்கள் 4/னித மூச்சைப் புயல் தின்றுவிட்டது. இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிரொன்று அணைந்துவிட்டது. பாசத்தோடு எங்களைப் பேணிக்காத்த சிறகொன்று பாரத வலைசிக்கி முறிந்து விட்டது. அந்நியதேசமெல்லாம் எங்களது அவலங்களைச் சொல்லிநின்ற இதயமொன்று அவிந்துவிட்டது" செருமுனையில்நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்துவிட்டது. எங்கள் இமயமொன்றை இருள் விழுங்கிவிட்டது.
 
 

எங்கள் விழிமடல்கள் வெல்லமுடியாதோரின் வஞ்சனையால் கிழிந்துவிட்டன. துணிச்சலையே துடுப்பாகக்கொண்டு துன்பக்கடலை நீந்தி வென்றவனை தி தின்று விட்டதாம். எங்களின் உயிர்மூச்சே, எவருக்கும் அஞ்சாத எரிமலையே, தாயகமே திரண் டிங்கு தாங்கிாது அழுகிறது. போர்முனையில் உன்னைப் பொசுக்க முடியாத தீ பொறாமைகொண்டு உன்னைக் கடல் நடுவே விழுங்கியதோ? எங்கள் தளபதியே, உன்னுடைய இழப்புக்காய் இன்று வாய்விட்டு, நெஞ்சுவெடிக்க அழுகின்றோம். ஆனாலும். அழுகையினூடே உறுதியெடுக்கின்றோம். உன்னை விழுங்கிய கடலைப் பார்த்து, உன்னைத் தின்ற தீயைப் பார்த்து நாங்கள் சொல்கின்றோம் - "" தலைநிமிர்ந்து நின்று எங்கள் தன்மானத் தளபதி கிட்டுமாமா காட்டிய வழியில் தாய்மண்ணைக் காப்போம்!”

Page 40
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கிட்டன்ணா” ஒரு அற்புதமான போராளி
க ச. பொட்டு
கிட்டண்ணையின் எ ண் ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம். இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார். ஒவ்வொரு துறையும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதுபற்றி நீண்ட விரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு, ஒவவொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார்.
வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு, அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரண மனிதர் அல்ல கிட்டண்ணை. அவரது எல்லாச் சிந்தனைகளும் செயல் வடிவம் பெறவேண்டும் எ ன் ப தி ல் விடாப்பிடியானவர்.
கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது; பிரமிப்பூட்டுவது. தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்தவொரு வேலைகளிலும் அவரது ஈடுபாடு, தலையீடு அளவுக்கதிகமாகவே
. . . . . .
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSS
இருக்கும். ஒவ்வொரு சிறிய விடயத்திலும் அவரது அதீத ஈடு பாடு, கண் கா னிப் பு கார ண மாக எ ந் த வொரு அனுபவம் குறைந்த புதிய ஆட்களை வைத்தும் பெரிய வேலைத் திட்டங்களை அவரால் செய்யமுடிந்தது. தன்னுடன் பணியாற் றும், தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன்வசப்படுத்தும், தானே நினைத்ததைச் செய்யவைக்கும் திறன், அவரது தனித் துவமான வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு நேரில் நின்று சரிபார்த்து அவற்றை ஒழுங்கமைப்பார். குட்டிசிறியின் * மோட்டார்செல் "லுக்கு " கரி மருந்து "அளவு பார்ப்பதிலிருந்து, நண்டுக்கறிக்கு உள்ளி தட்டிப் போடுவதுவரை, எதுவாயிருந்தா லும் தானே நின்று, சரிபார்த்து ஆரம்பித்து வைத்தால்தான் அவருக்குத் திருப்தி. கிட்டண்ணைவயின் இராணுவ நிர்வாகத் திறன் உலகறிந்த விடயமாகும். தானே சண்டைக்களங்களில் முன்நின்று வழிநடத்துவது அவரது தனிப்பண்பு. 1987க்கு முன்னைய காலங்களில் யாழ்க்குடாநாட்டிற்குள் இராணுவ நட மாட்டத்தை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப் பதற்கு அவர் பயன்படுத்தியது தன்வசமிருந்த குறைந்த ஆயுதங் களையும் போராளிகளையும் மட்டுமல்ல, எதிரியை முட்டாளாக் கும் தந்திரோபாயத்தையும் த னது மனவலிமையையும் சேர்த்தே பயன்படுத்தினார். நெருக்கடியான நேரங்களில் அவர் காட்டும் மனவலிமை நம்ப முடியாததாய் இருக்கும்.
அடையாளம் தெரியாத எதிரி, அந்த வீரனுக்கு குறிவைத்த ஒரு மங்கலான மாலைப்பொழுது. வழமையாக எரிந்துகொண் டிருக்கும் மின்குமிழ் எரியவில்லை. அவரது ‘கார் நிறுத்தப் பட்டு கதவைத்திறந்து இறங்க முற்படும் வேளையிலேயே, அந்த நிழலான உருவத்தின் அசைவு உள் உணர்வுகளை எச்சரிக்கின் றது. நிதானிப்பதற்கிடையில் வந்து விழுந்தது “கிரனேட்'தான் என்று அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையிலேயே அது வெடித்துவிட்டது. ஆசையாய் வைத்திருந்த சின்னக்
LLLLLLLLSSSSSSLSSSSSSLYLLLLLLYYYLLLYYZLLLLLLLSLLLLLL
77

Page 41
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
காரின் ஸ் ரெயறி ங் கிற் குள் சிக் குப் பட்ட *ா  ைல இழுத்து எடுப்பதற்கிடையில் வெடித் து விட்டது. இதுவரை நிகழ்ந்தவைகள் சாதாரணமானவை; எந்த ஒருவருக்கும் ஏற்படக்கூடியவைதான். ஆனால், அதன்பின்னர் அவர் நடந்துகொண்டவிதம் கிட்டன்ணைக்கேஉரிய, தனித்து வம்வாய்ந்தது. "முழங்காலுடன் துண்டாகிப்போய் துடித்துக் கொண்டிருந்தது அவரது கால்." கிரனேட் வந்த திசையை நோக்கி அவரது ‘ரிவோல்வர் மூன்று சூடுகளைச் சுட்டு ஒய்ந்தது. அவரது நினைவு மங்குகிறது; முழுமையாய் இருந்த 'ஜீன்ஸ்? பக்கத்தைக் கிழித்து, துண்டாகிப் போன காலுக்குத் தானே கட்டுப்போட்டுக்கொண்டிருக்கையில் நினைவு மேலும் மங்குகிறது. உள் உணர்வு அவரை எச்சரித்தது. ‘கிரனேட் எறிந்தவன் அருகில் வருவான். அவனைச் சுடவேண்டும்" என்ற உணர்வு, அவரை "முழுமையாக மயங்கிப் போய்விடாமல் வைத்திருக்கி றது. "கிரனேட் எறிந்தவன் வருவான் வருவான் எனத் திரும்பத் திரும்ப நினைத்துத் தன்னை முழுமையாக மயங்கிப்போய்விடா மல் வைத்திருந்தார். ‘மூன்று சூடுகளைச் சுட்டுவிட்டேன் - ரிவோல்வரில் இன்னும் மூன்று ரவைகள்தான் மிச்சமாய் உள் ளது' என்பது நினைவில் உறைக்கும்போது அவர் மயங்கிக் கொண்டிருந்தார்.
வைத்தியசாலை இவ்வளவு பக்கத்தில் இருந்தபடியால் தான் அவர் உயிர் தப்பினார் என்பதும், சத்திரசிகிச்சை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கணத்தில் அவரது இதயத் துடிப்பு முற்றாகவே நின்றுவிட்டிருந்தது என்பதும், அவர் உயிர் தப்பியது மருத்துவ உலகின் புதினம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள்.
அவர் காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த இடத்தில் தனது "ரிவோல்வரை இறுகப்பற்றியபடி கிடந்தார் என்பதும், தனது "ரிவோல்வரில் சுட்டுவிட்ட ரவைகளுக்குப் பதிலாக புதிய ரவைகளை மாற்றிப் போட்டிருந்தார் என்பதும்,
LLLLLSLLSSLLSSLSLSLSLSLSLSLSLCLS LLLSLSS
 

ijij]]li!1i1}ili lili;
LLSSSLLSLLLLLLLLSSLLLLLLLSSLLLSSSSSSSSSSSSLSSLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLSLSLLLSLSLSLLLLLLLLLLLLLL
ஆனால் நினைவுதப்பிய நிலையில் அவர் வெற்றுக் கோதுகளுக் குப் பதிலாக மீதியாய் இருந்த நல்ல ரவைகளை வெளியே எடுத் துவிட்டு, அந்த இடத்திற்கே புதிய ரவைகளைப் போட்டி ருந்தார் என்பதும் அநேகம் பேருக்குத் தெரியாத விடயங்கள். அன்று மட்டுமல்ல, தனது போராட்ட வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும், சந்தர்ப்பங்களிலும் அவர் தனது மன உறுதியை வெளிப்படுத்தினார். அதுவரை காலமும் யுத்தமுனைகளிலும், தாயக பூமியின் எல்லாப் பரப்பிலும் கம்பீரமாய் உலாவிவந்த வேங்கை, கால் உடைந்து கட்டிலில் வீழ்ந்தபோதும் தன்னைச் சோர்வு சூழ விடவில்லை. எந்தச்சந்தர்ப்பத்திலும் போராட்டத் திற்கான, போராளிகளுக்கான எந்தவொரு வேலையையும் பொறுப்பேற்றுச் செய்ய கிட்டண்ணை தயங்கியதில்லை. தனக்கு ஒப்படைக்கப்படும் வேலை தனது தனிப்பட்ட நிலையினை எப் படித் தீர்மானிக்கும் என்பதுபற்றி ஆராயாமல் இலட்சியத்திற் காக உழைத்தவர். தலைவர் அவர்களின் தனிப்பட்ட மெய்க் காவலராக இருந்த போதிலும்சரி, தலைவர் அவர்களுக்கு அடுத் தடுத்தபடியான தலைவனாக வளர்ந்து இருந்தபோதிலும்சரி அவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை.
1983 இன் ஆரம்ப நாட்கள், எம்மில் பன்னிருவருக்கான பயிற்சி. எல்லாமாக இருபத்தைந்து பேர்வரையில் உள்ளடங்கிய காட்டு வாழ்க்கை. பஸ்ஸில் போய் கிளிநொச்சிக்கு அங்காலை எங்கையோ இறங்கி இருளும்வரை ரோட்டில் நின்று, "ரைக்ர' ரில் ஏறி உள்ள காடெல்லாம் சுத்திச் சுழன்று, நடுக்காட்டில் ஒரு சிறிய கொட்டிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். வடக்கு எது, கிழக்கு எது என்றுதெரியாமல் குழம்பிக்கொண்டு நின்று, அதி காலைமுடிந்து விடியும்போது பார்த்தால் சூரியன் மற்றப்பக் கத்தால் உதிக்கிறது. அநேகமாக உடையார்கட்டுப் பக்கமாக இருக்க வேண்டும்.
எமது பொறுப்பாளர்களில் அநேகரைத் தெரியும்; சிலரைத் தெரியாது. கிட்டண்ணையை நல்லாகவே தெரியும். கொக்குவில்

Page 42
தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பவர்கள் என்று சொல்லி, அவர்தான் எம்மில் இருவருக்கு ஒரு வீட்டில் அறை எடுத்துத் தந்திருந்தார். தினமும் பின்னேரம் வந்து "கோஸ் ரணிங் செய் யச் சொல்லிவிட்டு வாட்டத்தொடங்கினால் மனுசன், "என் னத்தைச் சொல்ல, வாழ்க்கை வெறுக்கும்.** "வேகம், வேகம், இன்னும் இன்னும் என்று சொல்லி 5 மணிக்கு தொடங்கியது, ஏழெட்டு மணிக்கு முடியும்போது, அந்தப்பெரிய விறாந்தை நிலம் வியர்வையால் நிரம்பி ஓடும். அதுவரை எதுவும் கதை இல்லை; இங்கிலீசும், தமிழுமாய் "செய், செய்" என்பதுதான். இயலாது என்றால் "அப்ப உனக்கு ரெயினிங் இல்லைபோ'; என்னத்தைக் கதைப்பது? அதற்குப் பிறகுதான் எம்முடன் அன்பாகக் கதைப்பார்.
"ரஷ்ய மொழிபெயர்ப்பான "தாய்” நாவலை முழுமை யாகப்படிக்கும்படி தந்திருந்தார். அதுபற்றிக் கேள்விகள் கேட் பார். "பாவலின் நண்பர் க ளி ன் பெயர் கே ட் பார். கா த லி யி ன் பெயர் கேட் பார் . ஆரம் பத் தி ல் வாசிக்கும்போது பழக்கமின்மையால் கரடு முரடானதாகத் தெரியும் "மொஸ்கோ மொழிபெயர்ப்பு நூல்களை வாசிப்ப தில் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். இப்படி எமக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தவர் காட்டுப் பயிற்சி முகாமில் இருக்கிறாரா என்று தேடினால், "ஆள் வருகிறார் கையில் அகப்பையுடன்." எல்லோரும் நல்லாய்ச் செய்யவேண் டும் என்றும், தான்தான் இங்கு சமையல் என்றும் குட்டியாய் *லெக்சர்" அடித்துக்கொண்டு நின்றுவிட்டுத் தலைவரைக் கண்ட தும் ஒடி ஒளித்தார். பெரிய பொறுப்பாளனாய் அறிமுகமான ஒரு வரை எமக்கான சமையல்காரராய்ச் சந்திப்பது நம்பமுடியாத அனுபவமாயும், புதிய பாடமாயும் அமைந்தது. எமது அந்த முகாமின் சமையல் வேலைஎன்பது அந்தக்காலத்தில் சுலபமான தல்ல. குறுகியகாலம் பயிற்சி என்பதால் மிகவும் நெருக்கமான நேர அட்டவணை. உடற்பயிற்சி ஆசிரியர் புலேந்திஅம்மான் போட்டு வாட்டிப்போட்டு விட்டால், அடுத்த சந்தோசம்
LLLLLLLLLCLLLLLLLLLLLSCCSLLLLLLLL LLLLLLLLSLLLLLL
 
 
 

மாஸ்ரரின் வகுப்பிற்கு இடையில் உள்ள குறுகிய உணவு வேளை யில் சமையல் கொட்டிலுக்குப் போவது நடந்து அல்ல. போகும் வேகத்திற்கு அங்கே தடிகளால் கட்டிய சிறாம்பியில் உணவு தட்டுகளில் போட்டு மூடிவைக்கப்பட்டிருக்கும். கிட்டன் ணையும் ரஞ்சனும் இணைந்து சமையல், மூன்றுவேளையும் நேரம் தவறாமல் உணவு கொடுக்கவேண்டும். ஒருநாள்கூட நேரம் தவறியதாகவோ வேலையில் சினந்ததாகவோ நினைவில் இல்லை. ஆனால், தங்களது வேலைச்சுமையைக் குறைப்பதற் கான குறும்பு இருக்கும். உணவுத் தட்டுக்களில் இலக்கம் இடப் பட்டு இருக்கும். தட்டுக்களை இலக்கம் மாறி எடுப்பவர்கள் அன் றைய சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் தட்டுக்கள் இலக்க ஒழுங்கில் இருந்தன. பிரச்சினை இல்லை. இடையில் ஒருநாள் எல்லாம் மாறியிருந்தது. யார் பார்த்தது? அன்று நாங்கள் பாத்திரம் கழுவினோம். பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் பின்னர் நாங்கள் உசாராகிவிட்டோம். றெஜிக்கு இலக்கம் ஆறு. விக்ரருக்கு இலக்கம் ஒன்பது. அவர்கள் அடிக்கடி கழுவிக் கொடுத்தார்கள். அவர்கள் சரியாக எடுத் தாலும், இவர்கள் விட்டால்தானே! இப்படிப் பம்பலும் குறும்பு மாய்த்தான். ஆனால் கடமை தவறியதில்லை. சமையலில் அலட்சியம் இருந்தது இல்லை.
நீண்ட காலவோட்டத்தின் பின், ஒருநாள் தலைவர் கூறுகி றார் - ** என்ன கடமையாக இருந்தாலும் அதைப் பொறுப் பேற்றுச் செய்யப் பின்நிற்கக் கூடாது, கடமையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்றில்ல்ை. ஆரம்ப கால த் தி ல் ஒருமுறை எமது புதிய பயிற்சி முகாம் ஒன்றில் - எல்லோருக்கும் வேலை கள் பங்கிட்டு நிர்வாகத்தைச் சீர்செய்துகொண்டு இருந்த வேளை - கிட்டு தானே முன்வந்து அனைவருக்குமான சமையல் வேலையைப் பொறுப்பெடுத்துச் செய்தார்." td. •
புதிய போராளிகளுக்கு தலைவர் எடுத்துச் சொல்லும் விடயத்தை அன்று நாங்கள் நேரே கண்டோம். அது எமக்கு
YLLLLLLYLLLL LLLLLLLLzLLYSiiiLLLLLLLSLLLLSSSLSSLLLLLSLLLLLLLzLLLLLLLSLLLYS
81

Page 43
போராட்டம் பற்றியும், இயக்கத்தில் நாங்கள் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறை பற்றியும் ஒரு பாடத்தை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லியது . கிட்டண்ணை வேலைகள் பொறுப்பேற்பதிலும் அந்தஸ்தினை, தரத்தினைப் பார்ப்பது இல்லை. ஆனால் அவர் வேலையை ஒழுங்குசெய்யும் விதமும் செய்து முடிக்கும் பாங்கும் அந்த வேலைக்கு ஒரு அந்தஸ் தினை, உயர் தரத்தினை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.
கிட்டண்ணை, இறுதியாக நாட்டைவிட்டுப் புறப்படும் காலத்தில் மிகவும் நொந்து போயிருந்தார். இந்தியா
போராட்டத்தில என்ன வேலை எண்டா லும் செய்வன். எங்களின்ர பொடிய ளின்ர உடுப்பைத் தோய்ந்து மடிக்கும் வேலை எண்டாலும், அதை எப்பிடி வெள்ளயைாய் தோய்ப்பது என்றுதான் ஆராய்ச்சி செய்வன். எனக்கு இது பிரச் சினை இல்லை99
SLGLGLGLGGGGzLGLGLGGLLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLL
 
 

LG0LL L LLLLL L LLLLL LLLL LL LSLLLLLLL00LLLLL S SL0SSSSSLLSSLLS S LLLLLLLLSS lightii: Liiht ፧፥|!፧.' '8.!!|!| # !!j:!!!|i{|illil፧
வில்வைத்துக் கைதுசெய்யப்பட்ட தன்னையும் சக போராளி களையும் விடுவிக்கும்படி சிறையில் உண்ணாவிரதம் இருந்த தும், அதனைத் தொடர்ந்து அவர் யாழ்நகரில் விடுவிக்கப் பட்டதும், அதன் பின்னர் அவர் மணலாற்றுக் காடு சென்று தலைவருடன் இணைந்துகொண்டதும் தெரிந்தவைகள்தான். தன்னுடன் இறுதிவரை துணைநின்ற போராளிகள் சிறையில் வாடுவதையும், இந்தியர்கள் தன்னைமட்டும் விடுவித்துவிட்டு தன்தோழர்களை சிறையில்வைத்து வாட்டுவதையும் சொல் லிச் சொல்லி வெதும்புவார். ** என்ரை கோஸ்டி எல்லாத் தையும் என்னட்டை இருந்து பிரிச்சுப் போட் டாங்கள் மச்சான்" என்று சொல்லும்போது, அந்த வீரனின் நெஞ்சின் ஈரம் கண்களில் வந்து நிற்கும். கிட்டண்ணை சர்வதேச தொடர்டாளராக நாட்டைவிட்டுப் புறப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. எந்த வேலையாக இரு ந் தாலும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவரது வழமையான நடை முறைக்குச் சோதனையாக வந்தது இம்முடிவு. எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில், எம் தாயக மணணை விட் டு வெகு தொலைவில், தான் உயிராய் நேசித்த போராளிகளை விட் டுப் பிரிந்து,... தன் மக்களை விட்டுப்பிரிந்து, தாய் தந்தை யாய் தன்னை வளர்த்த தலைவரை விட்டுப்பிரிந்து. நினைத்து நினைத்துக் கலங்கினார்.
மணலாற்றுக்காடு. நான் அப்போது யாழ். மாவட்ட நிர்வாகத்தை பானுவிடம் ஒப்படைப்பதற்காக யாழ்ப்பாணம் புறப்பட இருந்தேன். எம்மிடையே நீண்ட பிரிவு வரப் போகி றது என்பது தெரிகிறது. சிறிய வட்டக் கொட்டிலில் வைத்து கதைக்கத் தொடங்கினார். இயக்கத்தில் ஒவ்வொருவரும் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்பது Lו ,p ,ש(. தலைவரின் எண்ணங்களுக்கு நாம் எப்படிச் செயல்வடிவம் கொடுக்கவேண்டும் என்பதுபற்றி, "எமது போராட்டத்திற்காக என்ன வேலை ஒப்படைக்கப்பட்டாலும் அதில் தீவிரமாக ஈடு பட வேண்டும். எமது கடமையை மேலும் மேலும் சிறப்பாகச்
LLLuLLLLLLLLLLLLLLuuuuLDLuuu uLLLLLLDLLLLYLLLLLLLLLLLLLL LLLLLLDLLLLLLLLLLLLLLLLLLLL DD
88 D

Page 44
* இட்டு : ஒரு காலத்தின் பதிவு
o ,lo
செய்வதற்கு வேண்டிய சகல முயற்சிகளிலும் இறங்க வேண் டும். எனக்கு என்ன வேலை எண்டாலும் செய்வன். எங்க ளின்ரை பெடியளின் உடுப்பைத் தோய்த்து மடிக்கும் வேலை எண்டாலும், அதை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது என்று தான் ஆராய்ச்சி செய்வன் எனக்கு இது பிரச்சனை இல்லை." எனது பொறுப்பு மாற்றத்திற்காகச் சொன்னாரா? அல்லது தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தனது மனப் போராட்டத்திற்காகத் தனக்குத்தானே சொன்னாரோ தெரி யாது.
அவர் சொல்லிக்கொண்டே இருக்கின்றார். தூரத்தே கேட்கும் சில்வண்டுச் சத்தத்தைவிட காடு நிசப்தமாய் இருக் கிறது. நீண்ட கனத்த மெளனத்தின் பின், "எங்கடை சனத் தையும், இந்த மண்ணையும் விட்டுட்டுப் போகப் போறன் மச்சான். இனி எந்தக் காலமோ..?' சொல்லி முடிக்காமல் குமு றிக் குமுறி அழத் தொடங்கினார். எமது தாயகத்தின் மீது, எமது மக்களின் மீது, எமது விடுதலைப் போராட்டத்தின் மீது, எமது தலைவர்மீது அவர் வைத்த பாசம் - பற்று அள விடமுடியாதது. ○
A Nu- + - it. Hitti trait
 
 

வீரவணக்கம்
ஒட்டு அவர்களும் மற்றும் ஒன்பது -് ീ studio சிக்கி ததன் பின், இந்தியாவைக் கண்டித்து هues நடைபெற்ற ஆர்ப்பாட்டப் ചേgജി. இவ் இரங்கற் பாடல் இசைக்கப்பட்டது பின்னர் இங்கிலாந்திலிருந்து ம்ெ தமிழன்’ இதழில் 01.02.1998 *று பிரசுரிக்கப்பட்-தி-
சிரித்து வரவேற்ற செந்தழித்த முகமெங்கே? சிந்தித்து உரையாற்றிச் சிறப்புற்ற நாவெங்கே? அணைத்துக் கரம்போட்டு. ஆதரித்த மனமெங்கே? அன்னை தமிழ் வாழ வந்துதித்த மகனெங்கே?
ஈர்ப்புச் சக்தியென இழுத்திருந்த கண்ணெங்கே? இதயத்தை ஊடுருவி எழுச்சி தந்த குரலெங்கே? பார்ப்போரைப் பலப்படுத்திடும் பரிணாமத் தோற்றமெங்கே? பாய்கின்ற கேள்விகட்குப் பதில் கூறும் புருவமெங்கே?
தேசப்படங்கீறித். தேசியத்தின் வளங்கூறி . மானப்பரம்பரையின் மறவர் உரங்கூறி. மக்கள் பலங்கூறி . மனிதத்துவத்தின் நலன்கூறி. பாடங்கள் பல சொல்லித் தந்த சுடரெங்கே?
தலைவன் புகழ்பாடி . அவன் தலைமைத் திறன்பrடி. இலையிவன்போலோர்தலைவன் . இனியெமக்கேயெணக்கூறி
"நிலையான தமிழீழம் தான் தலைவன் முடிவாகும்!
85

Page 45
* இட்டு : ஒரு காலத்தின் பதிவு
Inim
குலையாது இவன் திண்மை. கோடி துயர் வந்தாலும்! வளையாது இவன் வரைந்த தன்மானப் பெருங்கோடு! பலியானது பகையோடும் பலநூறு திட்டந்தான்!” என்றெமக்குத் தினம் கூறி எமை வளர்த்த உருவெங்கே? குன்றனைய துணிவோடு நிமிர்ந்து நின்ற வடிவெங்கே?
சோராதீர் என்றெம்மைச் சுற்றிநின்ற கரமெங்கே - சுதந்திரந்தான் முடிவென்று. சூளுரைத்த புலியெங்கே? பாராளும் வேந்தருக்கும் பணியாத பலமெங்கே? படை கூட்டி நாடாண்டு புகழ் சேர்த்த திருவெங்கே? \ கூடப் பிறந்தெம்மைக் காட்டிக் கொடுப்போரை. கோபித்தெழுந்து கொதித்து நாம் நிற்கையிலேயே. *கோபிக்க வேண்டாம்நீர் அவர் நாளை திருந்திடுவார்! கொள்கை தெளிவுற்றுத் தமிழீழம் அடைந்திடுவார்!"
காதில் விழ்ந்த. பாழும் செய்தியாற். கதி கலங்கியே. தேகம் நடுங்கினோம்! ஆழக்கடலில் இந்தியப் படையின். நாச வலையிற் சிக்குண்டாராம்!
எல்லை கடந்து எமன்போல் எதிர்கொண்டு. கள்ளத் தனத்தாற் கைப்பற்ற முயன்றாராம்!
பகைவன் பிடியினிலே. சிக்குமுன்னே உயிர் போக்கி மறையும் விதிக்கு விலக்காகிப் போகாமற். படகில் மரணித்துத் தீப்பிழம்பாய்ப் போனாராம் வெள்ளைச் சிரிப்பும். விரி முகமும் சுடர் விழியும் இல்லை இனியென்று எப்படி நாம் நம்பிடுவோம்! .
சோதனைகள் தீயாகிச் சுட்டெரித்து நிற்கையிலே. வேதனைகள் பாறையென மேல் விழுந்து அமுக்கையிலே. பாதையிலே மேடுபள்ளம் பயணத்தைக் கெடுக்கையிலே. தீது நின்ற பகைக்கூட்டம். திசைக் கொன்றாய்
 
 
 
 

முளைக்கையிலே. t ஏது வழியென்று மனம் தடுமாறிப் போகையிலே. நீதி சொல்லி நெறிப்படுத்தி. நெஞ்சுக்கு உறுதி தந்து. மோதி வெற்றி காண்போம் . முடிவு தமிழீழ மெனச் சோதிப்பிழம்பாய் எம்முன்னே நின்றவனே!
முப்பத்து மூன்று வயதுனக்கு ஆனாலும் ..
உள்ளத்து முதிர்ச்சியிலே . உனக்கு நிகர் யாரிருப்பார்? பெற்றவளுக்கேது சொல்வோம்? புரிந்தவளுக்கேது சொல்வோம்? சுற்றத்திருந்து வளர்ந்தவருக்கு ஏது சொல்வோம்?
வெளிநாட்டில் நம்மவர்கள் இருக்கின்றார் எனநம்பி. வழியனுப்பி வைத்த மக்களுக்கு என்ன சொல்வோம்! -
பழிகூறி மொட்டைக் கடிதங்கள் தானெழுதி. வெளிநாட்டு அரசுக்கு வெறியேற்றியதன் மூலம். பயங்கரவாதமென விடுதலைக்கு நாமமிட்டு. வெளியனுப்பி வைத்த பாவியர்கள் நாங்களென எண்ணித்துடிக்கும் எம்மவர்க்கு ஏது சொல்வோம்? மண்ணள்ளித் தூவி யழுவோர்க்கு ஏது சொல்வோம்?
நாடாண்ட் மன்னவனை. நலங்கொடுத்த நல்லவனை. நாடோடியாக்கி நரபலியாய்க் கொடுத்துவிட்டோம், தேடிக் கிடைக்காத செல்வத்தைத் தொலைத்துவிட்டோம் தேடிவந்த தெய்வத்தைத் திருப்பி யனுப்பிவிட்டோம்! கிட்டு என்ற பெயரோடு கிழக்கிருந்து வந்தவனே! கட்டியணைத்தெம்மைக் கழுவி எடுத்தவனே! சத்தியத்தின் துரதனெனக் கண்ணெதிரே நின்ற்வனே!
பகிர்ந்துண்டு களிக்கையிலே. பாலகனாய் வடிவெடுப்பாய்! பசித்த முகம் கண்டால். ப்தைத்து விருந்திடுவாய்!' தகுந்த முறை சொல்லித் தட்டிக் கொடுத்திடுவாய்!

Page 46
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
தம்பியென்பாய் அண்ணை யென்பாய்! மச்சான் வா
என்றிடுவாய்! தங்கச்சி. அக்கா அம்மா வென்றன்போடு. இங்கிதமாய் உறவாடி. உள்வீட்டு உறவானாய்
எங்கள் இதயத்தில் உட்கார்ந்து நிலையானாங்
ஓரிரண்டு ஆண்டினிலே. உயிர்த் தோழனாய் நீ! சின்னக் குழந்தைகட்குச் சிறப்பு விருந்தினன் நீ! கன்னத்திற் தட்டிக் கட்டியணைத்திடுவாய்! கிட்டு மாமாவோ? கிட்டு மாமாவோ? மொட்டாய் உதிர்ந்துவிட்ட கிட்டு மாமாவோ? இரக்கத்தான் போனாலும் சிறக்கத்தான் போ என்பாய்! துலக்கி மினுக்கித் துப்புரவாய் வாழென்பாய்!
உறைக்கக் கண்டிப்பாய் உணர்ச்சி சுடக் கோபிப்பாய் அடுத்த கணத்திலே. அன்போடு கிண்டல் செய்வாங் மறைத்துப் பழக்கில்லை! மாசுந்தன் மனதில் இல்லை! நினைத்துக் கூறி நண்பர்களை வளர்த்திட்டாய் கலையென்றால் உயிர் உனக்கு கணித் தமிழில் நல்லார்வம் கலைஞர்களைக் காண்பதிலே. மட்டற்ற சந்தோஷம்! அவர் வந்து காணுமுன்னே . நீ சென்று பார்த்திடுவாய்! எதிரிகளின் பாசறைதான் என்றாலும் தமிழ்க் கலைகள். புதுமையுடன் பூத்திட்டால் . நீ சென்று பார்த்திடுவாய்! பாடி மகிழ்ந்திடுவாய் பரவசத்தில் கண்பனிப்பாய்! கொள்கையிலே மாறுபட்டு நின்றாலும் அவர் கைகள் குலுக்கியவர் படைப்பை வரவேற்று மகிழ்ந்திடுவாய்!
கலைஞர்களோடு கலைஞனென உட்கார்ந்து. கலை விழாக்கள் செய்து . தேசியத்தைக் காத்திட்டாய்!
எழுத்துலகில் . பேச்சுலகில் எத்தனையோ நண்பருண்டு பத்திரிகையுலகினிலும் பரிச்சயங்கள் உனக்கு உண்டு!
சமுதாயத் தொண்டர்களைச் சந்தித்து மகிழ்ந்திடுவாய்! சமுதாயப் பணிகளுக்கும் சமபங்கைச் செய்திடுவாய்!
 
 
 
 

தமிழர் புனர்வாழ்வுச் சக்திகளை மெச்சிடுவாய் தமிழ்ச் சங்கமென்ன? எதிலும் நீ பங்கெடுப்பாய் சுக துக்கம் அறிந்து . சுற்றமென நின்றிருப்பாய் சக தமிழரெல்லாம் உறவென்று கொண்டிருப்பாய்! கற்றவரும் மெய்சிலிர்க்கக் கேட்டிருந்து கல்லாவர்! (நீ ) கற்ற இடம் ஏதென்று புரியாது புல்லாவார் உலக அரசியலை உற்று அவதானித்து. வளரத் தமிழீழம் . வாய்ப்புக்கள் தேடிடுவாய் உலகத் தமிழர்கள் சமுதாயம் மேன்மையுறப் . பலதும் அறியும் மாணவனாய்ப் பறந்திடுவாய்! சுற்றியிருப்போரின் கெட்டித்தனமறிந்து. புத்தி பல கேட்டுப் புதுவழிகள் புரிந்திடுவாய்!
இத்தனைக்கும் மேலாய் உலகத்தமிழர்களின் ஒற்றுமையை நோக்கி உறுதி பல எடுத்திடுவாய்! பாழ்பட்டுப் போனவர்கள் நாம் பறிகொடுத்து நிற்கின்றோம்! ஊழ் வந்து கூடி . உனையெடுத்துச் சென்றதுவோ?
உன்னை மட்டுமா பலியெடுத்தார் பாவியர்கள்? உன்னோடு ஒன்பதுபேர் ஒன்றாகப் போயினரே! விடுதலையின் வித்துக்கள் நாளை எம்மண்ணை ஆளும் தகுதி பெற்ற தாரகைகள் ஒன்பது பேர் வீர மரணத்தைத் தழுவியது கொடுமையந்தோ! கிட்டுவுடன் வளர்ந்து கிட்டுவுடன் படைசேர்ந்து கிட்டுவுடன் சிறைக்குள்ளும் சென்று வந்த * குட்டிசிறி " என்னும் இள விளக்கும் பலியானான். எட்டுப்பேர் இன்னும் இருவரும் இளைத்தோரா? வேலன், நாயகன், றொசான், ஜீவா, குணசீலன் துயவன், நல்லவன், அமுதன் என்ற நன் முத்துக்கள் கடலுக்குள் சிதறி எரிந்தனரே!
முப்பத்து ஆறு மணித்துளிகள் நடுக்கடலில். சுற்றி நின்று வளைத்தார் சிறுமை கொண்ட இந்தியரே!
to 89 to

Page 47
இத்தரணி யறியாமல். எல்லை கடந்து சென்று. எத்தர்கள் உம்மை. ஏமாற்றத் துணிந்தனரோ?
* ஈழத்தில் கிட்டு ' என்ற தலைப்பையல்லோ பார்த்திருந்தோம் எங்கள் தலைவனை . இறுக அணைத்தபடி . நின்று சிரிக்கும் புகைப்படத்தைப் பார்த்திருந்தோம் யாழ்ப்பாணம் மட்டுநகர் திருமலையில் மன்னாரில். வன்னியிலே . ஊர்காவற்றுறையினிலே . உன்முழக்கம் கேட்கும் நாளன்றோ. காத்திருந்தோம் ராசாவே
நெஞ்சில் அடித்து நிலத்திற் புரண்டழவும் அஞ்சிக் கிடக்கும் அந்நிய மண் வாழ்வினையே தஞ்சமென நினைக்கும் தாழ்வுற்ற எமக்கெல்லாம். என்றுதான் நிம்மதியோ? ஆற இடமறியோமே! எம் நெஞ்சில் என்றென்றும் ஒளி கொடுத்து நிற்குமையா! ஓய்ந்து விடமாட்டோம் நாம்! உன் பாதை வழி நடப்போம்! வேங்கையரின் போர்க்குரலை. விண்வரையும் கேட்கவைப்போம்!
சிங்களவரை யெதிர்த்தேயல்லோ. வேங்கையாய் வடிவெடுத்தீர் பொங்கும் தன்மானப் பொறிகளாய். உருவெடுத்தீர் சங்கெடுத்து வீரச் சமர்புரியப் புறப்பட்டீர் எங்கள் தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்காய். உங்கள் உயிரோடு உறவுகளை அர்ப்பணித்தீர்!
பட்டுமெத்தைப் படுக்கை விட்டீர்! பாற்சோறு தானிழந்தீர் கொட்டுமழை . குளிர். வெயில் அத்தனையும்
தாங்கி நின்றீர் பட்டப் படிப்பிழந்தீர் பதவி . பணம் தனை மறந்தீர் எட்டுத் திசையெல்லாம் . எமக்காக நீர் பறந்தீர் அம்மாவின் அன்பு அணைப்பைப் பிரிந்து சென்றீர் அக்காவும் அண்ணாவும் தம்பியோடு தங்கச்சி.
 
 

ŽRšížinimácii EPER ;
தடுத்து மறித்தாலும். தமிழீழ விடுதலைதான். தலையாய கடமையென்று தாவி வந்தீர் Guntunt
தியாகத்தின் உச்சியிலே . தீரத்தின் விளிம்பினிலே. விவேகத்தின் வரப்பினிலே . விஞ்ஞானப் பரப்பினிலே . புதிது புதிதாகப் படைத்திருந்தீர் போர்க்கருவி! பகைவன் தடுமாறிப் பயந்தோடும் நிலை கண்டீர் வகைவகையாய்த் தாக்குதல்கள். நிலைகுலைந்தான் நம்பகைவன் , V, , சிங்களர்தான் பகையென்றான் தமிழீழம் எப்பொழுதோ, எங்கள் விடுதலையின் எதிர் காலம் .எப்படியோ பக்கத்திருந்தெம்மைப் படுகுழியிற் தள்ளவென்று . துட்டர் அரசொன்று. துடியாட்டம் போட்டதையோ
யூத்தம் புரிந்து ஆற்றாமற் துரோகத்தால். வெற்றி பெறலாம் என நினைத்த . இந்தியமே! ஏய்த்துக் குழிபறித்து. ஏமாற்றி எமையழிக்க வாய்ப்புக்கள் பார்த்து. வந்தாரே இந்தியர்கள்
சத்தியத்தின் தந்தை காந்தி பிறந்த மண்ணில் சதிகாரர் ஆட்சி புழுத்து நெளிந்ததையா
ஊழற் கொடுமை. . லஞ்சத்தின் பேயாட்டம் அத்தனையும் சேர்ந்து அரசாட்சி புரிந்ததையா! தேசியத்தைக் காத்து . தம்மக்கள் விடுதலைக்காய்ப்
போராடும் மறவர்களைப் பசியாறத் துடிக்கின்ற.. நாச அரசியலின் நாடாமோ இந்திய மண்! எங்கள் விடுதலையின் ஒப்பற்ற தியாகிகளை . உண்டு பசியாறி ஏப்பமிட்டாய் இந்தியமே!
ஒன்றா இரண்டா. பத்தா ஒரு நூறா? கொன்று குவித்துக் குதறி எறிந்தாய் நீ?
சிங்களத்தார் செய்த கொடுமையிலும் பன்மடங்கு. இந்தியர்கள் அன்றோ . எமக்கிழைத்துச் சென்றார்கள் இந்து சமுத்திரத்தின் எல்லைகளைத் தமதாக்கிச் சொந்தங் கொண்டாடத் திட்டங்கள் தான் தீட்டி வந்து புகுந்தார்! வழிப்பறிகள் கொலை கொள்ளை. என்று பல புரிந்து எம்மினத்தை வதைத்திட்டார்!
to 91

Page 48
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
!!!illi ...t.
குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெயினோல்ட், பழனி, கரனோடு தவக்குமார் என்ற பன்னிரண்டு பேரை படகினிலே பறிகொடுத்தோம் உண்ணா விரதத்தை உலகுக்கு வெளிப்படுத்தி. உரிமைப் போராட்ட வழிகண்ட உத்தமராம் அண்ணல் மகான் காந்தி பிறந்தமண் இந்திய மண் எங்கள் திலீபன் . உயிர்கொடுத்து ஒளியானான்! இந்த இந்தியா இருளிற் கிடந்தது!
ஜொனி என்ற வீரத் தியாகியையும் பறிகொடுத்தோம் இயக்கத்தின் வேர்களென இருந்த இவரையெல்லாம் அரக்கத் தனங் கொண்ட ந்தியரே பறித்தெடுத்தார்
எத்தனைதான் நடந்தாலும் . எம் தாகம் தணியாது! எங்கள் தமிழீழப் போராட்டம் தளராது! சத்தியமோ சாகாது! தீயினிலும் வேகாது! நித்தியமாய் நிலைத்திருக்கும்! நீதியென்னும் ஒளி பிறக்கும்!
தறிக்கத் தறிக்கத் தளிர்த்தெழுவோம்! இது உறுதி! விழுத்த விழுத்த. விழுந்தெழுவோம்! இது உறுதி!
எரிக்க எரிக்க . மீண்டும் உயிர் பெறுவோம்! நெருக்க நெருக்க. நீண்டு வளர்ந்திடுவோம்! உருக்க உருக்க. உலையிட்ட பொன்னாவோம்! மறுக்க மறுக்க. மடையுடைக்கும் ஆறாவோம்! ஒறுக்க ஒறுக்க. நிலம் பிளக்கும் கடலாவோம்!
உடல்கள் அழிந்தாலும் மாவீரர் தந்து சென்ற திடமான தமிழீழக் கொள்கைகளோ அழியாது! சொல்லால் உணர்வாற். செயலால் எமக்குறுதி உள்ளத்தில் விதைத்த . உத்தமர்கள் அவரன்றோ!
இந்தியமே! சிங்களமே எமையழிக்க எண்ணாதீர்! மூத்த வளர்ந்தகுடி முச்சங்கம் கண்ட மொழி! ஆர்த்து எழுந்த கலை! அகிலத்தின் ஆதி நிலை! செந்தமிழின் மீது ஆணை! எந்தமிழர் மீதாணை எந்தலைவன் நெஞ்சத்தில் ஒரு தர்மம் வாழ்கிறது! எந்தாகம் தமிழீழத் தாயகமே! இது உறுதி Ο
 
 
 
 

வீரம் - விவேகம்
இஸ்ரேலிய பாணியை சிங்களப் படைகள் அச்சொட் டாகக் கடைப்பிடித்த காலம் அது.
தமிழ் இளைஞர்கள்மீதான சித்திரவதை வடிவங்களானா லும் சரி, படுகொலை முறைகளானாலும் சரி, தாக்குதல் நடவ டிக்கைகளானாலும் சரி, எல்லாமே இஸ்ரேலிய உளவு நிறுவ னமான மொசாட் " டின் ஆலோசனையின் பேரிலேயே நடாத் தப்பட்டன.
சுதுமலைத் தாக்குதலையும் அத்தகைய இஸ்ரேல் பாணி யிலேயே சிங்களப் படைகள் நடாத்தின.
1985 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் 21 ஆம் திகதி காலை வேளை.
கிட்டன்ணை தங்கியிருந்த சுதுமலை முகாம்மீது, இரா இதுவத்தினர் ஒரு கொமாண்டோ அதிரடித் தாக்கு தலை நடாத்தினர்.

Page 49
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு : "I
| ||}jl !!
மூன்று உலங்குவானூர்திகளின் துணையுடன் வான்வழி வந்த இராணுவத்தினர், இந்த அதிரடியை நிகழ்த்தினர்.
சுதுமலை முகாமிலிருந்து சிறிது துரத்தில், திடீரென இரண்டு உலங்கு வானூர்திகள் தரையிறங்கி இராணுவத்தி னரை இறக்கிவிட்டு மேலெழுந்தன. எல்லோரிடமும் நவீன ஆயுதங்கள் ( ஏ. கே. ரக துப்பாக்கிகள், எல். எம். ஜி. ஆர். பி. ஜி. மோட்டார்கள். ).
தரையிறக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில், முகாமுக்கு மிக அருகில் சண்டை தொடங்கியது. . . . .
எமது போராளிகளிடம் சாதாரண துப்பாக்கிகள் ( எஸ். எம். ஜி., றிப்பீற்றர், 303 போன்றன). கிட்டன்ணையிட
மிருந்து நம்பிக்கையூட்டக்கூடிய விதத்திலும், தெளிவாகவும், உறுதியாகவும் கட்டளைகள் பிறக்கின்றன.
 
 
 

SS LLLLLLLLLLLLSLLLLLLSS LLgt LS SSSLSSS SLSSS SLLLLLLSLLLLLL
கிட்டண்ணையின் தலைமையில் சண்டை தீவிர மாக நடக்கின்றது. " வோக்கி ரோக்கி ' மூலம் அருகிலிருந்த முகாம் களை அழைத்து, அங்கிருந்தும் போராளிகளை வரவழைத்து, ! அவர்களைக்கொண்டு வேறு திசைகளிலிருந்தும் இராணுவத் தினரைத் தாக்குவிக்கின்றார். s
தன்னிடமிருந்த குறைந்த ஆயுதபலத்தைச் சகி யான முறையில் பயன்படுத்துகின்றார். துணிவுடன் நின்று எதிரியை எதிர்கொள்கின்றார்.
'홍分 *1 ܠܗܠ
Sh
o." El-S
魔奏。
ՀՀ リ S. also
s
era f
le
الیست
சிங்கள இராணுவம் நடாத்திய அன்றைய கொமாண்டோ தாக்குதல் வெற்றிபெறவில்லை. அத்தாக்குதல் முறியடிக்கப் பட்ட அதிர்ச்சியினால் - குழப்பத்தினால் - அச் சத்தினால் - அதேபாணியிலான அதிரடிகளைத் தொடர்ந்தும் மேற்கொள் வதில் இராணுவம் அக்கறைகாட்டவில்லை.

Page 50
* கிட்டு : ஒரு
"I: 'It'll :''
காலத்தின் பதிவு
தற்செயலாக அந்தக் கொமாண்டோத் த ா க்கு த ல் வெற்றிபெற்றிருந்தால், வெற்றிக் களிப்பில் மீண்டும் மீண்டும் சிங்களப் படை பல இடங்களில் எமது நிலைகள்மீது பல தாக் குதல்களை நடாத்தியிருக்கும்; எமக்குச் சேதங்களையும் ஏற் படுத்தியிருக்கும்.
ஆனால் அப்படிப் பெரிதாக நடைபெறவில்லை. இதற் குப் பிரதான காரணம், அன்றைய எமது சுதுமலை முறிய யடிப்பில் கிட்டண்ணை கொடுத்த வீரம் மிகுந்த - விவேகம் நிறைந்த - தலைமைப் பாத்திரமே ஆகும். O
 
 
 

நினைவழியா நாட்களும் நெஞ்சில் மூண்ட நெருப்பும்
• MpR7Danio SvAŝPefganapo
அன்று;
எங்கும் இடிமுழங்கும்; எறிகணைகள் கூவிவரும்: எதிரி எம்மண்ணில் வர எத்தனிப்பான்; என்றாலும் இங்கே பதட்டம் இருக்காது; கடைகள் திறந்திருக்கும்; கோயில் கொடியேற்றம் இனிதே நடந்தேறும்; சின்னத்தங்கை பள்ளிக்குப் போவாள்;
இறக்கையில் பெரிய குண்டுகள் சுமந்து, "இரும்புப்பறவை" வட்டங்கள் போடும்; கீழேவந்து "எச்சங்கள்" போட்டு, கிளம்பிக்கொண்டு மீண்டும் போகும். என்றாலும் எம்மண் பயந்து நடுங்காது. எங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கும்; "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" காற்றில் இந்தக் கானம் கலக்கும்; காத்தவராயன் கூத்துத் தொடங்கும்.
எல்லோருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை.
அவர்கள் விழித்திருப்பார்கள்." நம்பிக்கை என்றும் 6Quaručvu var á?Ü Guarasag). வாகனத்திலேறி 4/லிகள் விரைவர்;
கிட்டு" தன்காரில். தெருவைக்கிழித்து, களத்துக்குப் போவதைக் கண்டு மகிழ்வர். சற்றுநேரத்தில் சத்தங்கள் ஒயும்;
ππΗΠηματα
97

Page 51
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு
மரக்கிளைகட்டி உருவம் மறைத்த, "50 கலிபர்" பூட்டிய "பிக்கப்" அங்கும், இங்கும் ஒடித்திரியும், "கிட்டு" அந்த “வானில்’ நின்று, தோள்கள் உதரச் சுடுவதைப் பார்க்கலாம்; குண்டு சுமந்து வந்து மிரட்டிய, இயந்திரக் கழுகு எங்கோ மறையும்,
இன்று,
"50கலிபர்" அழுகிறது. * கிட்டு எங்கே? கிட்டு எங்கே? "இரு, இரு திரும்பி வருவேன்" என்று! என்னிடம் சொல்லிப் போனவன் எங்கே? தளபதிதிரும்பித் தாயக்ம் வருகையில், கடலில்மறித்த கைகளைக் காட்டு "
கப்பலில் மேல் தளத்தில். நெடிய பனைபோல நிமிர்ந்து நின்று, கடைசிமணித்துளி என்னடா நினைத்தாய்? கப்பல் தகர்ந்து கனல் மூண்ட போது, என்தோழனே! என்னடா நினைத்தாய்? தாயை நினைத்தாயா? தாரத்தை நினைத்தாயா தலைவன் முகத்தோடு, தாயகத்தை நினைத்தாயா?
இதயமற்ற இரும்புச் சுடுகலன், எனக்கே விழிநீர் சொரியும் போது நெஞ்சில் உன்னைச் சுமந்த தாயகம், நெருப்பாய் நிற்கும் உனது தோழர்; உலகத்திசைகளில் வாழும் நண்பர், உன்னை வளர்த்த உயர்ந்த தலைவன், எப்படிப் பொறுத்து இருந்திடக் கூடும்? உனது நினைவை நெஞ்சில் சுமந்து, V எமது பயணம் இனியும் தொடரும். Ο
 

துணிவு - முயற்சி
'i ----" , "תי ידי דיי יידי" - - - "הר" של המאכליץ
1 9S4 ஆண்டின் ஆரம் பத்தில் ஒரு காலைப் பொழுது. கிட்டண்ணை மோட்டார் சைக்கிளை ஒட்டிக்கொண்டு யாழ் - பருத்தித்துறை வீதிவழியாக அச்சுவேலி பஸ் நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். ஏதோ ஒரு வேலை காரணமாக வேறு இரு இளைஞர்களையும் ஏற்றிக்கொண்டு வ்ந்திருந்தார். மோட்டார் சைக்கிளில் மொத்தம் மூவர், அந்தக்காலம் சிங்கள இராணுவம் குடாநாடெங்கும் தங்குதடையின்றி உலவிய காலம்.
அச்சுவேலி பஸ்நிலையத்தை அண்மிக்க முன் உள்ள வசா விளான் வீதிச் சந்தியில் இராணுவத்தினர் நிற்பதை, திடீரெனக் காண்கின்றார். பின்னால் இருந்தவர்களை பதற்றமடையாது இருக்குமாறு கூறிவிட்டு, தொடர்ந்தும் மோட்டிார் சைக்கிளை ஒட்டினார். v v
99 D

Page 52
* ட்ேடு : ஒரு காலத்தின் பதிவு
ஆனாலும் இராணுவத்தினர் மோட்டார் சைக் கிளை மறித்துவிட்டனர். ஏதோ கூறித் தப்பிக்க முயல்கின்றனர். இதற் கிடையில் கிட்டண்ணையின் சட்டைப்பையில் இருந்த சயனைட்
குப்பியை இராணுவத்தினர் கண்டுவிட்டனர். அந்தக் காலத்தில் எமது சயனைட் குப்பி பற்றி எதிரிக்கு எதுவும் தெரியாது. அந் தக்குப்பி என்னவென்று கிட்டன்ணையிடம் விசாரிக்கின்றனர்.
தொய்வு நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து எனக்கூறித் தப்பிக்க முயல்கிறார். ஆனாலும் விசாரித்துவிட்டு விடுவதாகக்
கூறி, பலாலி இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்கின் றனர்.
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
மோட்டார் சைக்கிளில் வந்த மற்றைய இரு இளைஞர்க
ளுள் ஒருவரை இராணுவ 'ட்றக்"கில் ஏற்றிவிட்டு, கிட்டன் ணையை மற்றையவருடன் மோட்டார் சைக்கிளில் வரும் படி பணித்துவிட்டு, பலாலி இராணுவ முகாம் நோக்கிச் செல்கின் றனர்.
வாகன் அணிகளுக்கு நடுவே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கின்றது.
அச்சுவேலி - வசாவிளான் பாதையில், "மக்கோண" என அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்த பாடசாலைக்குச் செல்லும் ஒழுங்கைக்கு அருகில், வாகன அணி செல்கின்றது.
LLLLLSGYYLLLLLLLLLLLLLYYLLYLLLLLGLLLLYLLLLLYYLLLLGLGLGLGYLKYYLYLLLLLLLYLLLLLYYYYYYYiL
101 D

Page 53
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLS
தப்பியோடுவதற்குச் சந்தர்ப்பமும் இடமும் இதுதான் என, கிட்டண்ணை முடிவெடுக்கின்றார். m
திடீரென அந்த ஒழுங்கைக்குள் மோட்ட்ார் சைக்கிளைத் திருப்பி, வேகத்தை அதிகரிக்கின்றார்.
அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் வாகனங்களை நிறுத் திச் சுட எத்தனிக்கும் முன், மோட்டார் சைக்கிள் சுமார் 50 யார் தூரம் சென்றுவிடுகின்றது.
துரதிர்ஷ்டவசமாக, ஒழுங்கை வேலியில் கட்டப்பட்டபடி ஒழுங்கையின் எதிர்ப்பக்கத்தில் நின்று மேய்ந்துகொண்டிருந்த மாட்டின் கயிற்றில் சிக்கி,மோட்டார் சைக்கிளுடன் கிட்டண்ணை வீழ்ந்துவிட்டார்.
அருகில் சிறு பற்றைகளும், அப்பால் வாழைத்தோட்டங் களும் இருந்தன.
சில வினாடிகளில் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து கிடந்த இடத்துக்கு விரைந்து வந்த கவசவண்டி, ரவைகளைப் பொழிந்து தள்ளியது. அருகிலிருந்த வாழைகள் ரவைகள் பட்டு முறிந்து வீழ்ந்தன.
ஆயினும், கிட்டண்ணை தப்பியோடிவிட்டார்! Ο
litti.it it if the
 

LLLLLLLLSLLLLLSLLLLSLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
'கால்களை இழக்கலாம், கண்ணை இழக்கலாம் தன்னை இழக்கினும், தாயகம் இழக்கிலோம்”
as a
விடுதலை நெருப்பாய் கனன்ற வீரனே! விடிவை நோக்கியே விரைந்த பறவையே விழிகள் மீதிலோர் நதியினைத்தந்தாய் வீழ்ந்து கதறுமோர் நிலையினைத்தந்தாய்.
கயவர் படைதனை கலக்கியடித்ததும், களத்திலாடியே கருவிகள் மீட்டதும், கோட்டையை மறித்தோர் அரணாய்நின்றதும், நேற்றுப்போலவே நெஞ்சினில் உள்ளது.
காலை இழந்தும்நீ காவலிருந்தாய்! கண்துயிலாது களத்தில் திரிந்தாய்! 'கால்களை இழக்கலாம், கண்ணை இழக்கலாம் தன்னை இழக்கினும், தாயகம் இழக்கிலோம்"
சத்தியம் செய்தாய், சங்கென ஆர்த்தாய்! சண்டைக்களங்களில் சாதனை புரிந்தாய்! தாயக மீட்பே குறியெனக் கொண்டாய்! தன்னையே இன்று தற்கொடை ஈந்தாய்!
LSGGSLLLSLGSLSLCLCGCLCCCCCLSLLLLLLGLLGuLMLSLLLLLLLY
D 108

Page 54
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இங்கிவர் மேலும் தாக்குதல் புரியலாம்; இந்கியா இன்னும் தழ்ச்சிகள் செய்யலாம்; இன்னுமோர் பெரும்படை எதிர் வந்து நிற்கலாம்; எங்கும் பிணங்களாய் எரிந்து கருகலாம்.
() خاست
கண்போல் நீங்கள் காத்த மண்ணிது! சிந்து குருதியால் சேர்த்த நிலமிது! உங்கள் உறுதியை உயிரினில் சுமந்தோம்! பொங்கும் விடுதலைப் போரிலே வெல்வோம்!
Eric
 
 
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கிட்டு எனும் ஓவியர்
Bawasrif
ി.ര ஓர் ஓவியக் கலைஞனாகவும் வளர்ந்துவந் தார். பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைத் தனது நாட்டிலிருந்து வெளியேற்றியபோது, அவர் மறைவாகப் பல நாடுகளில் இருந்த காலம், அவரது கலை உணர்வுகளுக்கு உரம் ஊட்டும் சந்தர்ப் பத்தை அளித்தது எனலாம். கலைச் செயற்பாடுகளில் ஈடுபட அக்காலம் அவருக்கு ஓரளவு ஓய்வு கொடுத்திருக்கலாம். இயற்கையாக மிக நுணுக்கமான உணர்வுத்தன்மை உடையவர் என்பதை அவருடன் நெருங்குவோர் உடனே புரிந்துகொள்வர். இயற்கையின் அழகை ரசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண் டவர். இசையில் ஆழமான ரசனை உடையவர். புகைப்படக் கலையில், ஒரு விற்பன்னனைப் போல் செயல்படும் திறனும், அது குறித்த அறிவும் பெற்றிருந்தார். மேலும் நூ ல் கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை வடிவமைப்பதில்
LLLLLL LL LLLLLLLL LLLLLLLLLLLLLLL LLLL LLLLLL
105

Page 55
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
அவருக்கிருந்த கலாரசனை, வாசகர்களின் மனோவியல் பற் றிய அறிவு, நிறத்தெரிவு ஆகியவை அவரின் தனித்தன்மை யான அம்சங்கள். இத்தகைய மனத்தளத்திலேயே அவரது ஓவியக் கோபுரம் கட்டி வளர்க்கப்பட்டு வந்தது. மெக்சிக்கோ
நாட்டு ஓவியர் ஒருவரிடம் சிறிதுகாலம் முறையாக ஓவியக் கலையைப் பயின்றார். அவ்வோவியனின் பாதிப்பு இவரது ஓவியங்களில் இருந்ததாக எண்ணுகின்றேன். கிட்டு இந்தியா வில் இருந்தபோது, சாளி என்ற இளம் ஓவியனுக்கு ஓர் ஓவிய
LLLLLL LLLLLLLLGGLLLLSSSLGGGLLLCLCLLLCLSLSLS
 
 
 
 

L LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLYLYL
அறையை ஒதுக்கி வாக்கப்படுத்திவந்தார். நான் சென்னை சென்றபோது, சாளியை ஓவியர் சந்தானத்திடம் அறிமுகம் செய்து, பயிலுமாறு செய்தேன். அக்காலத்தில் கிட்டு நவீன ஒவியம் குறித்து கருத்து முரண்பட்டவராக இருந்தார். ஆனால் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், பிக்காசோவின் ஒவியங்கள் மீது காதலே கொள்ள ஆரம்பித்தார். " சவ அறை என்ற பிக்காசோவின் ஒவியத்தின் சாயல் அவரது ஓவியம் ஒன்றில் படிவதாக உணர்ந்தேன். தனது ஓவியங்களில் ஆழ்ந்த உணர் வுகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதிலும், அவ் வெளிப்பாட்டிற்கு குறியீடுகளைக் கையாள்வதிலும், தனது கற்பனைகளை உயர உயரப் பறக்கவிட்டுள்ளார் என்றே கூறு தல் வேண்டும். ஒரு சித்திரம், ஒரு விடுதலை வீரனின் மர ணம் ஏராளம் வித்துக்களைப் பிரசவிப்பதாக அமைந்துள்ளது. வித்துக்களிலும் அவற்றிலிருந்து உயிர்ப்பெடுக்கும் பல் வேறு வகை மரஞ்செடி கொடிகளிலும் அவர் ஆறா த அ ன் பு கொண்டிருந்தார். அவை அங்கு தனது நாட்டில் பரப்பப்பட வேண்டும் என்பதிலும் ஆர்வமாய் இருந்தார். சில ஒவியங்கள் மரபு ரீதியாகவும், யதார்த்தமாகவும் அமைந்துள்ளன. ஆயி னும், அவற்றிலும் சில அம்சங்களில் பண்புத் தன்மையை (Abstract) கலந்துள்ளார். "வான்கோ"வின் தாக்கத்தை, ஒரு சில ஒவியங்களில் காணலாம். தனது கருத்தை ஒவியத்தின் மூலம் தீவிரமாக வெளிப்படுத்துதல் என்பதோடு, அதற்கு மேலதிக அழுத்தம் கொடுப்பதாக, தீவிர நிறச்சேர்க்கையையும் தூரிகை வீச்சையும் கையாள முயன்றுள்ளார். நிறப்பொருத் தம் என்ற விடயத்தில் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் நிறங்களைக் கையாளும் விடயத்தில் அனுபவக் குறைவு கார ணமாக, நிற அழுக்கு ஏற்படுவதாக விமர்சனத்துக்கும் உட் பட்டுள்ளார். நிறக் கலவைகளைப் பயன்படுத்துவதில் நீர், எண்ணெய் நிறங்களைவிட அக்கிறிலிக் என்ற நிறக்கலவையையே பெரிதும் பயன்படுத்தி வந்தார். அதன்மீது மினுக்க எண் ணெய்யைத் தடவிவிடுவார். உடல் உறுப்புக்களை (Anatomy) அதன் அசைவுகளை நுணுக்கமாக வரைதல் என்ற விடயத்

Page 56
கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
தில், இன்னும் ஏராளம் படிக்கவேண்டியிருந்தது. ஆயினும், ஒருமுறை என்னுடன் தொலைபேசியில் பேசும்போது வேடிக் கையாக அவர் கேட்டார், ' இனிமேல் என்னை ஓவியர் கிட்டு என்று அழைக்கலாமோ? " என்று. ** நிச்சயமாக ** என்று தெரிவித்தேன். O
 

LLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLL
வரலாற்றுப் பதிவில்
நாக. பத்மநாதன்
6
ரெலாறே உன் பதிவுகளைப் பார்க்கலாமா? ** என்றேன்.
o o 5 turriř? "* "" நடந்ததை அறிய விரும்புபவன் " என்றேன். ** அது போதாது! " எனச் சிரித்தது வரலாறு. *" விடுதலை மண்ணில் .' எனக் கூறி முடிக்கு முன்" அப்படிச் சொல்! " என்ற பலத்த ஒலி கேட்டது. கட்டடம் ஒன்று தெரிந்தது. அது கண் மு ன் நின்ற து , அ த ன் கதவுகள் தி ற ந் தன . تي إکgsl தொல் பொருட் да, t — шо пr ?
நிறைந்த நூல்நிலையமா? இல்லை, காலத்தைக் காட் டி நின்ற களஞ்சியப் பெருங்காட்சியகமா?
til Hitit

Page 57
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLSLLLLLLLS
கண்ணைப் பளிச்சிடும் கருத்து வரிகளும், கவின்கொள் ஒவியங்களும், எட்டிய தூரமெல்லாம் நூல்களும், இன்னும் பல புது சாதன விளக்கங்களும் தெரிந்தன. வளைவுகள், பிரிவு கள் என அவை விரிந்துகொண்டிருந்தன!
சுவரில் ஒரு பெரும் நாட்காட்டி அன்றைய தேதியை - 22 ஆம் நூற்றாண்டை - காட்டி நின்றது! ஆம் அது 22 ஆம் நூற்
றாண்டின் முற்பகுதி.
யான் இறந்த, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி நினை வுக்கு வந்தது. இது இங்கு பெரிதல்ல! அசுர அழிவு களின் நடுவே விடுதலையின் விடிவைக் காட்டி அதற்கு ஒளியான இன்னுயிர்கள், அங்கு அனலாக நின்ற நெஞ்சங்கள், மனத்துள் உயிர்த்தன.
அதன் பின் எழுந்த நிகழ்வுகள் எதுவெதுவோ? பதைப் புற்ற உணர்வோடு பார்த்தேன். எதிரே காணக்கிடைத்த காட்சியில் -
பருத்த பல நூல்கள் இப்போ தூசி படிந்து ஒரு புறம் அடுக்கிக் கிடந்தன!
"" அவை அழிந்தொழிந்த ஏகாதிபத்திய நா டு க ளின் கதை; அதைத் தொடர்ந்து சிதறுண்ட உலக வல்லரசுகளின் கதை " ." என்ற ஏளனப் பரிவுடன் குரலொன்று விளக்கிற்று!
* அவை அழிந்த விதம்? '
பதில் போலப் பூகோளப் படமொன்று எதிர்ச் சுவரிற் தெரிந்தது. அங்கு சிதைந்து மங்கிய சில எழுத் தி ன் மேல் புதிய ஒளிக்கதிர்கள் மின்னின! -
ட் ,'.இவை விடுதலை நாடுகள் - விடுதலையை வருவித்த நாடுகள் பயந்தவை மாண்டதும் துணிந்து தொடி ர் ந்து
 

LLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS LLLLLLLLS
எழுந்தவை வாழ்த் தும் உலக வரலாறு அழிக்க வருவதை அழிப்பதே அறம்!
இக்க, கலைக் கேட்டபடி உள்ளம் சிலிர்க்க, இதயம் ஆர்ப் பரிக்க, ! . .1ாரு கூடம் தந்த காட்சியுள் நின்றேன்! அங் கும் இசை வரிகள் முரசொலித்தன!
' நெல்,பிரில் விடுதலைக் கனலைச் சுமந்தீர், நெருப்பினில் ஆடியும் தேகம் இழந்தீர்!"
ஆம், இவை எம் ஈழத்தின் வரிகள் எதிர் முன் தெரிவ தும் சுதர் 1ெ , தமிழீழத் தாயகத்தின் திடன் உரைக்கும் வரை Ul-bl ()oli ultansit
மீண்டும் இலத்திரனியல் காட்சிகள் எழுந்தன. அவை வரலாற்றுத் தொடர்கள்
அங்கு مهمة அடக்குமுறையின் - கொடூர இன ஒழிப்பின் கரங்கள் தெரிந்தன.
நீகெmய நெரித்தெழுந்த அரசியற் சட்டங்கள், மருந்து வகையிட கூடத் தடைகள், படையின் அக்கிரமங்கள், படு கொலைகள. நில ஆக்கிரமிப்புக்கள், விமானம் பொழிந்த தீச் சுவாலைகள் - இவ்வளவையும் எதிர்த்து நிற்கிறது -
மக்களின் மன உறுதி; பழகிவிட்ட அஞ்சாமை உணர்வுஅந்த உறுதிக்கு உயிரூட்டி நிற்கும் தலைமை
" உயிர் நீப்பர் மாணம் வரின் "- தன்மானத்திற்குக் கேடு வரின் - என்ற பொய்யா மொழியை மெய்ப்பித்த புதிய தலை முறை எழுந்த காலம்! கையிலே ஆயுதமும் கழுத்திலே " சயி னைட்டும் " அணிந்திருந்த களம் . . . . . . . . . . .

Page 58
* கிட்டு : ஒரு காலத்தின் பதிவு LLLLLLLL0LLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLL
அதன் காட்சிகள் " சில மேலும் மீட்டப்படுகின்றன! இதோ - -
சிவகுமார், சங்கர் - மாதோட்டத்திலே சிங்களப் படையினரைக் களமாடிக் கைதாக்கிய மாவீரன் விக்ரர் -
இந்திய - சிங்கள ஆணவப் பரிமாறலுக்குப் படுதோல்வி புகட்டிய புலேந்திரன், குமரப்பா குழுவினர் -
ஆயுத ஆய்விலே உயிர் நீத்த பொன்னம்மான் போன்ற செம்மல்கள்
கரும்புலிகள் மில்லர், போர்க் - கடற்புலிகள் கொலின்ஸ், காந்தரூபன், வினோத்மேஜர் சோதியா, லெப். அனிதா ஆகிய காவிய வரிசை கள் -
தமிழீழ விடுதலைக் குரலை தாயகத்தைக் கடந்தும் ஒலிக்கவைத்த விறல்நிறை திலகங்கள் - - .
இந்திய அநீதியை எடுத்துரைக்கத் தம்மை ஆகுதியாக்
'கிய தியாகி திலீபன் அன்னை பூபதி -
சமாதானத் தூதுவனாய் வந்து இந்தியச் சதிக்குச் சர ணடைய மறுத்து - விடுதலைப் புலிகளின் மரபை ஆழ் கட லிலே பதித்த உலகறிந்த தளபதி கிட்டுவும் மற்றும் ஒன்பது வீர வேங்கைகளும் - ... .
இவ்வித இன்னுயிர்ப் பரம்பரையில் உள்ளோர் ஒன்றிரண் டல்ல, ஆயிரமாயிரம்! இவை வரலாற்றுப் பதிவேட்டின் அழி யாத பதிவுகள்! இவ்வேளை -
வெளியிலோர் பரபரப்பு: அது யாதென வினவுமுன் அந்த முனைப்பில் நின்றேன்.
அது ஒரு சர்வதேச ஆய்வுக்குழு அவர்களுள் சிலர் ஆர் வத்துடன் புலிச்சின்னத்தைத் தம் அங்கியில் அணிந்திருந்தனர். அவர்கள் தளபதி கிட்டு தமது படகினைத் தகர்த்துச் சங்கம மாகிய ஆழ்கடலின் அடியினை ஆய்வுசெய்யப் புறப்படுகின் றனராம்! ... O
 


Page 59
雌
t
t
|
III
Hill | 诽
t 闇
H 鼎 HHHHH
Hill
|
 
 
 
 

t
լիիրիկ || || կիկլի
t 骷
I 邯 All |
|
邯
I
邯
髒 I
邯
侬