கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (தாமோதரம்பிள்ளை ஜெயசிங்கம்)

Page 1
g2, மரர் திரு. தாமோதுர இEடி அவர்களின் ச தLP2 血
18.0
 
 

LİG GUIDIGT GELLIEfrifili) வபதப்பேறு குறித்த Eol LD6slDIT
5.2002

Page 2

எங்களின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் ஒளி விளக்காய் தன்னையே உருக்கி ஒளியூட்டி எம்முடன் சேர்ந்திருந்து இல்லறச் சுமைகளையும் இன்பதுன்பங்களையும் பகிர்ந்த எங்கள் குடும்ப குல விளக்கின் இனிய நினைவுகளை எம் இதயங்களில் சுமந்த வண்ணம் இம்மலரை அவர்தம் பாதக் கமலங்களில் அர்ப்பணித்து ஆசி பெறுகின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள்:

Page 3

2_ சிவமயம்
அமரர் திரு. தாமோதரம்பிள்ளை ஜெயசிங்கம் அவர்கள்
மலர்வு உதிர்வு 20.03.1939 O1.04.2002
திதி வெண்பா பார்த்தவிஷ வாண்டு தனிற் பங்குனிமா தத்தபரஞ் சேர்த்த சதுர்த்தியதாஞ் சீர்த்திதியில் - வார்த்த பசும்பொன் ஜெயசிங்கம் பார்போற்றச் சேர்ந்தான் பசுபதியான் தாளிணைகள் பால்.

Page 4

அமரர் திரு. தாமோதரம்பிள்ளை ஜெயசிங்கம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணத்தில் கலியுக வரதனாம் கந்தக்கடவுள் அருள் பாலிக்கும் நல்லையம் பதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காயாரோணேசுரர் சமேதநீலாயதாட்ஷி ஆலயம், பல்கலைக் கழக பரமேஸ்வரர் ஆலயம், முத்துமாரி அம்பாள், தலங்காவற் பிள்ளையார், அரசடி அம்பாள், பத்திரகாளி அம்பாள், ஐயப்பன் ஆலயம் என நாற்புறமும் கோயில் கொண்டிருக்கும் தெய்வங்களின் அருள்பாலிக்கும் இடமான திருநெல்வேலி என்னும் ஊரில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை, நீலாயதாட்ஷி தம்பதிகளின் தவப்பயனால் நான்கு ஆணி மகவுகளில் இரண்டாவதாக அமரர் ஜெயசிங்கம் 20.03.1939 இல் இவ்வுலகில் அவதரித்தார். இவரது மூத்த சகோதரர் ஜெயரட்ணம் (ஓய்வு பெற்ற மதுவரிப் பரிசோதகர்), அடுத்து அமரர் ஜெயநாதன் (ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர்), கனடாவில் வசிக்கும் தம்பி ஜெயகாந்தன் ஆகியோரைஅரிய சகோதரர்களாகப் பெற்றார்.
அன்னார் தனது ஆரம்பக்கல்வியை திருநெல்வேலி சைவ வித்தியாசாலையிலும் பின் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தொடர்ந்தார். இவரது தந்தையார் வணிகத்தில் சிறந்து விளங்கி குறையெதுவுமின்றி இல்லறம் மகிழ்ச்சியாக சென்று கொண்டி ருந்த வேளை ஏற்பட்ட அவரின் திடீர் மறைவால் குடும்பம் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டது. இவர் க.பொ.த (சாத) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற போதும் உயர்கல்வியைத் தொடராமல் தன் குடும்பத்தை ஆதரிக்கும் நோக்குடன் தனது 19ஆவது வயதில் அஸ்பெஸ் ரோஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புப் பெற்று பணியாற்றத் தொடங்கினார். திறமையும் கடமையுணர்வும் கொண்ட இவர் இளவயதிலேயே கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.
தனது 27ஆவது வயதில் அதே ஊரைச் சேர்ந்த அமரர்களான நாகலிங்கம், தங்கச்சி அம்மாவின் அருந்தவப் புதல்வியான நாகேஸ்வரியை அன்பு மனைவியாகக் கரம் பிடித்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தார். மனைவிக்கு அன்பு மிக்க கணவராகவும், குடும்பப்பொறுப்பு சற்றும் குறை யாத வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

Page 5
இவர்களது இனிய இல்லற வாழ்வில் அரிய தலைமகளாக ஜெயரஞ்சனியையும் பின்னர் சுதர்சினி, யாழினியையும் அருந் தவப்புதல்வனாக ஜெயகுமாரையும் குழந்தைச் செல்வங்களாகப் பெற்று அவர்களை அன்பு காட்டி, அரவணைத்து, பாசமுள்ள தந்தையாகவும், அன்புத் தோழனாகவும், சிறந்த ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார். தன்பிள்ளைகளுக்காக அய ராது உழைத்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உரியவை அனைத்தையும் செய்து எல்லோரும் போற்றும் வண்ணம் வாழ அரும்பாடுபட்டு பயனும் கண்டார்.
மூத்தமகள் ஜெயரஞ்சனி சித்திராங்கதனை மணந்து ஆரபி, அஷ்வின் என இரு குழந்தைச் செல்வங்களுடன் கனடாவிலும், சுதர்சினி சுதர்ஷனை மணந்து சோபியா எனும் மழலையுடனும், யாழினி ஈஸ்பரம் என்பவரை மணந்து கனடாவிலும், மகன் ஜெயகுமார் சிங்கப்பூரிலுமாக இப் பெருமகனின் குல விருட்சம் விசாலித்து படர்ந்துள்ளது அன்னாரின் தவப் பயனே.
உற்றார், உறவினர், நணர்பர்கள், சகஊழியர்கள் எல்லோருடனும் வேற்றுமை வித்தியாசமின்றி இன்முகத்துடன் பழகுதல், அனைவரையும் அன்புடன் உபசரித்தல், வலிந்து சென்று உதவி புரிதல் இவரின் இயற்குணங்கள். உண்மை, நேர்மை, பாசம் என்பவற்றால் எல்லோரது உள்ளத்திலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
“என் கடன் பணி செய்திருப்பதே" என்பதற்கமைய பணிபுரியும் இடத்திலேயே 01.04.2002 நீர்வடிவுகட்டும் தாங்கி உருவில் வந்த காலன் அவருயிரைக் கவர்ந்து சென்று விட்டான். அன்னார் 43 வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்திலேயே பணிபுரிந்து, பணியில் இருக்கும் போதே உயிர் நீத்தேன் என்ற பெருமையோடு இவ்வுலகிலிருந்து விடைபெற்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
TLTTL LLLLLT TTTTTL0L TTTTTTLTSLLL LL0L LLTLTTTCLL L0L T ஓம் சாந்தி/ சாந்தி// சாந்தி//

? எங்கேயோ ஒரு கடலில்
நின்று கொண்டு உனக்கு எழுதுகின்றேன்.
எப்படியடா இருக்கிறாய்? என்னடா வேணும் என்று மனம் உவந்து கேட்க இனி எனக்கு யாரும் இல்லை.
எண் அண்பிள் Uncle க்கு
@
உன் அன்பிற்கு ஈடாக எனக்கென்று எதுவுமில்லை! ஊரும் உறவுகளும் உன்னை நினைத்து உறங்காமலிருக்க நீ மட்டும் உறங்கிவிட்டாய் நியாயமா? சொல். . . . .
"திரும்பத் திரும்பக்
கேட்கிறேன் எப்படி
முந்தநாள் நடு இரவு ஜீ NU உனக்கு மனசு வந்தது!
உன்னைத் தட்டி எழுப்பிய போது துள்ளித் துள்ளிப் பேசினாயே அப்போது கூட உனது பயணம் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லையே! சொல்ல மறந்தாயா? மறுத்தாயா?
எப்படி உனக்கு மனசு வந்தது எங்களை ஏமாற்றிச் செல்ல திருவிழாக்களில் கைதவறவிட்டு அழும் குழந்தையாய் நான் பரிதவிக்க எங்கு போனாய்!
சின்னச் சின்ன ஆசை என்னைக் கண்டுவிட ஆசை என்று உன் அழகிய கவிதை சொல்ல நானும் பார்த்திருந்தேன் நீ வருவாய் உன்னோடு நிறைய எனக்குக் கொண்டுவருவாய் 2) என்று நீதான் பாதி வழியில்
பாதை மாறி விட்டாயே.
எங்களை விட்டுச் செல்ல இதுவும் உன் குறும்பு தானா?
என் கல்லுாரி நாட்களில் என்னிடம் வரும் போதெல்லாம் நானும் தேவியக்காவும் வந்திட்டமடா உன்னிடம் என்று எவ்வளவு சந்தோஷப்பட வைப்பாய் எனிமேல் நீ வரமாட்டாய்! அழுது புரண்டாலும் நீ வரமாட்டாய்! உன் அன்பை எவரும் எனக்குத் தரமாட்டார்கள்!
உன் நினைவுகளுக்கும் குரலுக்கும் தீ மூட்டவே முடியாத இன்னமும் உன் குரல் கேட்டுக் கொண்டே .
நிறையன்புடன் செல்வி

Page 6
07.05.2002
Mr. Thamotharampillai Jeyasingam, as a veay young and enthusiastic person, joined the Company as an Apprentice in the year 1959, when it was in its infancy stage during which period I was out of the Country. After my return, I was able to move closely with him as we lived in the Bachelors quarters provided inside the Company premises During leisure time we played indoor games and was friendly chatting freely enjoying one another's company
Due to his untiring efforts and sincerity, he rose up quickly to the ranks of, Sectional Assistant, Acting Forman, Forman, Chief Forman, Plant Assistant, and Finally was elevated to the rank of Plant Manager.
He was always duty conscious, and moved very freely and closely with the workers to see that the work went smoothly without any interruption. .
He was very popular amongst the staff, who was very friendly and helpful in promoting the work. He never showed any anger towards anyone, but was always pleasant in conducting his duties very well. He voluntarily went to the extent of helping anyone who needed his assistance.
To the Management he was very coopertive helpful and submissive in all matters. More over, he was a very religious person, who took the lead in all religious and social activities that took place in the Company.
The Mannagement and the employees very much regret the irreparable loss and we pray that his soul will rest in Peace.
. Λή
؛ حساسی / . . M ൪് Managing Directur
 
 
 

விநாயகள் துதி
மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடைதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
திருஞானசம்பந்தர் தேவாரம்
தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுட லைப்பொடியூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே ر•
இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுனதின் னருள் ஆவடுதுறை அரனே.
அருவரா தொருகை வெண்டலையேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ண மொள் ளெரியா
யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.

Page 7
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்த
கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே.
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு
நிமலர்நீ றணிதிரு மேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கணித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ வழித்தழ னாகந்
தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளங்
செம்பொனு மிப்பியுஞ் சுமந்து
 
 
 

s 岑、 தாயினும் நல்ல தலைவரென் றடியார் ,
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னிக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி
தன்னுயிர் மேல்வரும் கூற்றைத்
திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையாளுடையார்
விரிந்துயர் மெளவன் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருத்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா
லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு
மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே.
நின்றுணுஞ் சமணு மிருந்துணுந்தேரு
நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான்
மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பெளவ மவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே.

Page 8
ஒசி குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து
முலைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருண் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல்வழி காய்வது காமனையே அற்ற மறைப்பது முன்பணியே
அமரர்கள் செய்வது முன்பணியே பெற்று முகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே.
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில் சொல்லூர்ப் பெருமணம் சூடல ரே தொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னாமம் நமச்சி வாயவே.
குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும் பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும் வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
 
 
 
 

தனமர் பொழிலனி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய ஞானசம் பந்தன தமிழே.
நந்தி நாம நமச்சிவா யவெனும் சந்தை யாற்றிமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாச மறுக்கவல் லார்களே.
மண்ணின்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல்ல கதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணின் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
போதையார் பொற்கிண்ணத் திசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னோடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.
வீடலால வாயிலாய் விழுமியார்க ணரின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

Page 9
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமான்.
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் துரமாமழைநின்ற திர வெருவித்தொறுவின் நிரையோடும் ஆமாம் பிணைவந் தனையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
வேதமோதி வெண்ணுரல்பூண்டு வெள்ளை யெரு தேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளை றென்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குண்றுடையானைக் கூறன்ன்னுள்ளங் குளிரும்மே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
விருது குன்றமா மேருவில் நாணர
வாவனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலனி மாதோட்டம்
கடுவினை யடையாவே.

Page 10
தொண்டரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால் வண்டுபாட மயிலால மானகன்று துள்ளவரிக் கொண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தசுற் றஞ்சவு தைத்தன அஞ்செ முத்துமே.
முற்ற லாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே பற்றி வாளர வாட்டும் பரிசரே
பாலு நெய்யுகந் தாட்டும் பரிசரே வற்ற லோடு கலம்பலி தேர்வதே
வானி னோடு கலம்பலி தேர்வதே சுற்றி லாமணங் கம்ப மிருப்பதே
காஞ்சி மாநகர்க் கம்ப மிருப்பதே.
அரு நெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெரு நெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை
ஒரு நெறியமனம் வைத்துணர்ஞானசம்பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
மானினேர்விழி மாகராய்வழு திக்குபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல் ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட்கெளி யேனலேன் திரு ஆலவாயரன் நிற்கவே.
குற்றம்நீ குணங்கள்நீ கூடல்ஆல வாயிலாய் சுற்றம்நீ பிரானும்நீ தொடர்நதிலங்கு சோதிநீ கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்ப மென்றிவை
 
 
 

> திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறேஸ்
கற்றாங் கொயோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு

Page 11
ܨܲܬܵܪܐܖ
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்திரு நீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே.
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே.
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யேனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ கறவே.
என்பொடு கொம்பொடாமை யிவை மார் பிலங்க
எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
 
 
 
 

வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாதுபூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுனரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவான் மனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் கோளரி யுமுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி அளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல a அடியா ரவர்க்கு மிகவே.

Page 12
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட வழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் ரவர்க்கு மிகவே.
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்
உனமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரோ டமனைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல − அடயா ரவர்க்கு மிகவே.
 
 
 
 
 
 
 

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் ே வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாளே.
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமஅ சிந்தைசெய் நன்நெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத்துன்றுபைம்பூம் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே.
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம் எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப் புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானாய் நஞ்சைக் கண்டத் தடக்கும் அதுவும் நன்மைப் பொருள் போலும் வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணம் அதுஏறி
அஞ்சொற்கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே.

Page 13
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம் ே கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ கறவே.
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னிரே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நகரம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ முத்துமே.
 
 
 

நல்லக விளக்கது நமச்சி வாயவே.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
அப்பன்நீ அம்மைநீ ஐய ம்ைநீ |
அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஒரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லி வல்லினைத் தொந்தந்தான் என்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து, பூக்கை யால்அட்டிப் போற்றி யென்னாத இவ் ஆக்கை யாற்பயனென்.
இறுமாந் திருப்பன்கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப் பட்டுச், சிறுமா னேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங் கிறுமாந் திருப்பன் கொலோ.
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது

Page 14
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணினன் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
ஒம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடைய கோவே.
ஒசையொலி யெலாமானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 
 
 
 

கூற்றாயின வாறுஜ விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேயிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப் பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
{{* * * ,. நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னிர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
*சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேஅடி யேன் அதிகைக் கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

Page 15
v, பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்டமி ல்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ காப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்(து) ஏத்தவல் லார் தமக் கிடுக்க ணரில்லையே.
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங்கண்டறி யாதன கண்டேன்.
தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக் கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை எண்டோள் வீசிநின்றாடும் பிரான் றன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப் பிரான்திறம் எம்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ,
 
 
 
 

மூக்கே நீ முரலாய் முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முகர லாய்.
வாயே வாழ்த்து கண்டாய் மத யானை யுரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத் தாடும்பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.
நெஞசே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.
கைகாள் கூப்பித்தொழிர் கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழிர்.
கால்க ளாற்பயனென் கறைக் கண்ட லுறைகோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்க ளாற்பயனென்.
தேடிக் கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடித்தே டொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.
மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது
மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணாது) ஒ

Page 16
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
காயமே கோயில் ஆகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை ஆக மன மணி இலிங்கம் ஆக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றிவிக் காட்டி னோமே.
நமச்சி வாயணன் பாருள ரேல் அவர் தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே.
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைத்தாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை எம்மனத்தே வைத்தேனே.
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மமலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
 
 
 
 

உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர் அரனே.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.
நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
சங்கதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியொடு
வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவு ளாரே.
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்

Page 17
வாயானை மனத்தானை மனத்துள்நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளையேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
6.
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொரு கால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்
அருநோய்கள் கெடவெண்ணி றணியா ராகில்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
அளியற்றார் பிறந்தவா றேதோ என்னிற் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும்
பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோலமாய நலம்பொல்லேன் நான் பொல்லேன் ஞானி
யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவேகின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன்
அல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும்பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா ܠܐ
 
 
 
 

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த ஒக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
* நன்று நாடொறும் நம்வினை போயறும் என்றும் இன்பந் தழைக்க இருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாம் முத்தனே மதல்வா தில்லை அம்பலத்தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.
எல்லா வுலகமு மானாய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நம்மை யறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
திருச்சிற்றம்பலம்

Page 18
பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா
எத்தான்மறவாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தா உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆயா உனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
காரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்
சிரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட்டுறையு யாரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்எனல் ஆமே.
பொன்னாய் மேனியனே புலித் தேலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
வண்டம ருங்குழலாள் உமை நங்கையோர் பங்குடையாய் விண்டவர் தம்புரமூன் றெரி செய்தஎம் வேதியனே
தெண்திரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பொருமான்
அண்டம தாயவனே அவை அட்டித் தரப்பணியே.
 
 
 
 
 

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி *நற்ற வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.
கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை நாண னைத்தொண்டன் ஊரன் சொல்இவை சொல்லு வார்க்கில்லைத் துன்பமே.
தம்மை யேடிகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யே தரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
தில்லைவாழ் அந்தணர்தம் மடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
வரிபொழில்சூழ்குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் இ
ஆரூரன் ஆரூரன் அம்மானுக் காளே. ., އާދު

Page 19
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரன் அம்மானுக் காளே.
ஆலந் தான் உகந் தமுதுசெய் தானை
ஆதி யை அமரர் தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார்தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாமேதடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே.
வான நாடனே வழித்துணை மருந்தே
மாசி லாமணி யேமறைப் பொருளே ஏன மாவெயி றாமையும் எலும்பும்
ஈடு தாங்கிய மார்புடை யானே தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே
தேவ னே திரு ஆவடு துறையுள் ஆனை யேயெனை அஞ்சல்என் றருளாய் ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே அழுந்து ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூ ரானே மாட்டூர் அறவா மறவா துன்னைப்ட பாடப் பணியாயே.
வடிவுடை மழுஏந்தி மதகரி உரிபோர்த்துப் பொடிஅணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடிஅணி நெடுமாடக் கூடலை யாற்றுாரில் அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானை உரி போர்த்த மழு வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார்எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும் கடமார்களி யானைஉரி அணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாஉறை கின்றான்திருக் கேதீச்சரத் தானே.
அங்கம்மொழி அன்னாவர் அமரர் தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான்திருக் கேதீச்சரத் தானே.
கரியகறைக்கண்டனல்ல கண்மேல்ஒரு கண்ணான் வரியசிறை வண்டியாழ்செயும் மாதோட்டநன் னகருள் பரிய திரை. எறியாவரு பாலாவியின் கரைமேல்
தெரியும்மறை வல்லான் திருக் கேதீச்சரத் தானே.
அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேல்ஒழித் (ாருளி வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் ஓ) பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் (3. தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.

Page 20
வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பையேர்'இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்திருக் கேதீச்சரத் தானே.
ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேல்ஒழித் தருளி வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரில் பானத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனெத்தெயி றணிந்தான்திருக் கேதீச்சரத் தானே.
அட்டன்னழ காகவ்வரை தன்மேல்அர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரில் பட்டவ்வரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன்நமை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே.
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில் பாவம்வினை அறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன்னெனை ஆள்வான்திருக் கேதீச்சரத் தானே.
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள்
சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையார்த்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஒடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநின் இடமாகக் கடுவிருள் நடமாடும்
 
 
 
 

ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உல கானாய் வானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய் தேனார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் ஆனாய் உனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே.
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாளிரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்துரரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
அந்த ணாளன் உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வினாய்க் குன்றன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்னடி யான்என விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.
| இட்ட லும்மடி ஏத்து வார் இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி நட்ட வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.

Page 21
திருப்பள்ளி எழுச்சி
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை உடையாய்!
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே!
அருணன் இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்ந்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர! மற் றண்ணல் அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பொருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழுந்தருளாயே!
கூவின பூங்குயில் கூவின கோழி,
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழற் றாளினை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்! எமக் கெளியாய்!
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாளே!
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒரு பால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
 
 
 

பூதங்கள் தோறும்நின் றாய் எனில் அல்லால்
போக்கிலன் வவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா;
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கண் முன்வந் (து) ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே!
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார், அணங் கின்மண வாளா! செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்! இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும் மதுவளர் பொழில் திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா! எதுஎமைப் பணிகொளும் ஆறு)? அது கேட்போம் எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே!
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்? பத்தனை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடியில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரை திரு மேனியும் காட்டித்
திருப் பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் $y ஆரமு தே! பள்ளி எழுந்தருளாயே!

Page 22
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோகங்கள்? மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தே! கரும் பே விரும் படியார் எண்ணகத் தாய் உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
புவனியிற் போய்ப்பிற வான்மையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டஅயும் வாள் தடங்கன் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே! ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
 
 
 
 
 
 
 
 

) பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே 3
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்? நேரிழையீர்!
சீசி இவையும் சிலவோ? விளையாடி
ஏசு மிடம்ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்?
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்குடையீர்! புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
ஒண்ணித் திலநகையாய் இன்னும் புலர்ந்தின்றோ? வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

Page 23
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகான் ஏதவனுரர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆரயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையால் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழந்தோம்காண் ஆரழல்போல் செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தனிவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்!
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
 
 
 
 

மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நானாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலை அளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ! வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
எழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
அழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலேர் எம்பாவாய்!
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றஉன்சீரடியோம்
உன்அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் ன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் R என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்! 8

Page 24
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச் சீதப் புனல் ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றேநம் பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால்வந்தனையாள் விண்ணோரைத்தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆம்ஆறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயர் ர நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்! முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையர்ள்
என்னைத் திகழ்தெம்மை ஆளுடையான் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலப்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையான்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நம்நம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
டி பங்கயப் பூம்புனல் பாய்ந்துஆடேலோர் எம்பாவார்
 
 
 
 
 
 

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தெகைவீ றற்றாற்போல் ே கண்ணார் இரவி கதிர்வந்து கார்பரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று றுரைப்போம்கேள் எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்!
திருவாசகம் .િ அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையேயாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே

Page 25
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே!
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்று அருள்
செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் -
உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க
 
 
 
 

கோளென் செயும் கொடுங் கூற்றெண் செயுங்குமரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
திருப்புகழ்
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெரு வாழ்வின் முத்தியே சேர்வதற்கருள்வாயே உத்தமா தான சற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞான சத் திநிபா தா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
நாராயணன் துதி
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
திருவாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோண்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க s மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். ே

Page 26
துர்க்கா தேவி துதி
ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே* சரண்யே த்ரியம்பகே கெளரி நாராயணி நமோஜ்துதே சரணாகதே தீ னார்த்த பரித்ராண பராயணே ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே ஸர்வஸ்வரூபே ஸர்வேச ஸர்வசக்தி ஸ்மண்விதே பயேப்யஸ் த்ராஹிநோ தேவிதுர்க்கே தேவி நமோஸ்துதே.
ழி புவனேஸ்வரி மாலை
1. மந்திர ஒளியே மங்கள இசையே மன்மத பாணியளே
சந்திர சேகரி, சண்முகன் தாயே, சங்கரி செளந்தரியே, இந்திர ஜாலம் தந்திரமாயம் இலங்கிடு விழியாளே, பொங்கிட என்றும், புன்னகை பூத்த புவனேஸ்வரித்தாயே!
2. பந்தனவிரலி பர்வததேவி பவபய ஹாரிணியே,
சுந்தர ஈசன் சுருதியும் நீயே, சுக சுக ரூபிணியே, சிந்தனையாவும் உன்னிடம் வைத்தேன் சிந்தியின்
ஒருவடிவே
எந்தனைக் காக்க எழில்நகை காக்க புவனேஸ்வரித் தாயே!
3. சத்திய வடிவே, சற்குண உருவே, சதுர்மனை சன்னதியே நித்திய நிதியே நிறைபுகழ் ஒளியே நினைத்திட வருபவளே வைத்திய மணியே வறுமைகள் நீக்க வையகம் வாழ்பவளே புத்தியுள் சேர்ந்து புன்னகை பூத்த புவனேஸ்வரித் தாயே!
4. வழிபடுவோருக்குப் பரந் தருவாயே, வந்தருள் வேணியளே
பாடுபடும் துயரம் பதை தரும் தீமைப் பகைகளைப்
à புதைத்தவளே விழிகளின் அருளால் வினைகளை விரட்ட விளக்கொளி யானவளே
“பொழிந்திடு என்றும் புன்னகை பூத்த புவனேஸ்வரித்
தாயே!
 
 
 
 

R 5. அறுபத்து நான்கு கலைகளுமாகும் அன்னையும்
நீயானாய், கறுவிடு அரக்கர் கண்பகை கடிந்த கனிமொழி
நீயானாய், குறுகலர் தம்மைக் குறுந்தடி பாய்ச்சும் குணமணி
நீயானாய், மறுவுகள் போக்க மங்கலம் பூத்த புவனேஸ்வரித்
தாயே!
6. வல்லவள் நீதான் வஞ்சியும் நீதான் வசந்தமும்
நீயேதான், நல்லவள் நீதான் நன்னிதி நீதான், நற்சுனை
நீயேதான் சொல்லவள் நீதான் சொர்ணமும் நீதான், சொர்க்கமும்
நீயேதான் நல்வையும் காக்க நல நகைபூத்த புவனேஸ்வரித்
தாயே!
7. நாற்பத்து மூன்று கோணத்தின் நடுவில் நான்மறை நீ
நவின்றாய் நோற்றிடும் நோன்பின் பலன்என வந்தாய் நோய்களை நீ
தீர்த்தாய் கார்மழையானாய் காவலும் ஆனாய் காத்திட நீ வந்தாய்
சீர்வையம் காக்க சீவினில் பூத்தபுவனேஸ்வரித் தாயே!
8. ஜெய ஜெய புவனேஸ்வரித் தாயே, ஜெய ஜெய பூரீம்காரி,
ஜெய ஜெய மாயா மங்கள ரூபி, ஜெய ஜெய ஹரீங்காரி, ஜெய ஜெய துர்க்கா சண்டிகைகாளி, ஜெய ஜெய க்ரீம்காரி
நயனங்கள் தன்னில் நன்னகை பூத்த புவனேஸ்வரித் தாயே!

Page 27
கந்த சவழ்ழ கவசம்
ծունւ நேரிசை வெண்பா
ததிப்போர்க்கு வல்வினைபோம், தண்பம்போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
குறள் வெண்பா
அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கணனார் கையில் வேலால்எனைக் காக்கவென் றுவந்த வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக
 
 
 
 
 

* நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக ரஹண பவனார் சடுதியில் வருக ரிஹண பவச ரரரர ரரர ിങ്ങ് പ്രഖg j jി விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டி லங்க விரைந் தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற்றெ ன்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூஷணமும் பதக்கமும் தரித்த நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நாலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் தவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

Page 28
திருவடி யதனில் சிலம் பொலிமுழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண JAJAJJJ JJJJJJJ JJJJJJJ JJIJIJ
ffbff ffff fff fiff டுடுடுடு டுடுடுரு டுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்த முந்த முருகவேள் முந்து என்றனை யாளும் எரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் ததவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென் ஹன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடியுனை நெற்றியைப் புனிதவேல் காக்க சுதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க எனணிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க
 
 
 
 
 
 

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்த கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியி நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தம் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

Page 29
\
o)ré * பெண்களைத் தொடரும் பிரம ராட்ஷதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்தடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதம் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்த குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்த வணங்கிட காலதா தானெனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரணடு புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டோட படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதங்கிட செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்த கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தணலெரி தணலெரி தணல் அதவாக விடுவிடு வேலை வெருண்டு அத ஒட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்த ஓட
 
 
 
 
 
 
 

இ? தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்த உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் சூலைசயங் குண்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாத ஒட நீ எனக்கு அருள்வாய் ஈரேழு உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்த உறவாகவும் உன்னைத் ததிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிர பவனே திகழொளி பவனே பரிர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்தறை கதிர்வேல் முருகா பழனிப் பதிவாழ் பாலகுமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தில் மாமலை உறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத்த அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்ன விருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந்த இருக்கும் எந்தை முருகனைப்

Page 30
டினேன் ஆடினேன் பரவசம் ஆக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருளாக அன்புட னிரகடி அன்னமும் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் தவசம் வாழ்க வாழ்க வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவ நீகுரு பொறுப்ப தண்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவள் ஆமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்த மைந்தன் என்மீதன் மனமகிழ்ந்த அருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய் கந்த சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்தடன் நாளும் ஆசா ரத்தடன் அங்கம் தலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்த சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காத தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத்த ஆறுருக் கொண்டு ஒதியே செபித்த உகந்து நீறு அணிய அஷ்ட திக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய் திசைமன்னர் எண்மர் செயல தருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்த வணங்குவர்
 
 
 
 
 

* நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத்த அடியை வழியாற் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்தரு சங்கா ரத்தடி அறிந்து எனதுள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்து உணவாகச் சூரபத் மாவைத் தணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த குருபரன் பழனிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்த ஆட்கொள என்றன தள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றிப் புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
வேலும் மயிலும் தணை

Page 31
* பகவான் பூரீ சத்ய சாயி பாபா ! அஷ்டோத்ர சதநாமாவளி
ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ
ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ
பகவான் பூரீ ஸத்யி பாபாய நம:
Gγυπτιμή
6γυπτιμή
Gγυπιι η
ஸாயி
ஸாயி
ஸாயி
Gγυπτιμή
GγυπτιΙή
ஸ்ாயி
Θυπιή
ஸாயி
ஸாயி
ஸாயி
Gγυπιμή
ஸாயி
Θγυπιή
ஸாயி
ஸ்ாயி
Grυπuή
ஸாயி
ஸாயி
Θυπιμή
Gγυπιμή
Θυπιή
ஸாயி
Gγυπτιμή
ஸ்ாயி
ஸ்த்ய ஸ்வரூபாய நம: ஸ்த்ய தர்ம பாராயணாய நம: வரதாய நம: ஸ்த் புரு ஷாய நம: ஸ்த்ய குணாத்மனே நம:
ஸாது வர்த்தனாய நம:
ஸ்ாது ஜன போஷணாய நம: ஸர்வக் ஞாய நம: ஸ்ர்வ ஜன ப்ரியாய நம: ஸர்வ சக்தி முர்த்தயே நம: ஸ்ர்வேஸ்ாய நம: ஸர்வ ஸங்க பரித்யாகினே நம: ஸர்வாந்தர் யாமினே நம: மஹிமாத்மனே நம: மஹேஸ்வர ஸ்வரூபாய நம: பர்த்தி க்ராமோத் பவாய நம: பர்த்தி ஷேத்ர நிவாஸினே நம: யசஹற்காய ஷிர்டி வாசினே நம: ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பாய நம: பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம: பக்த வத்ஸலாய நம: அபாந்தராத்மனே நம: அவதார முர்த்தயே நம: ஸர்வ பய நிவாரினே நம:
ஆபஸ் தம்ப சூத்ராய நம:
அபய ப்ரதாய நம:
ரத்னாகர வம்சோத்பவாய நம:X
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ெபர் . ஓம் பூரீ
3. ஓம் பூரீ
. ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ . ஓம் பூரீ . ஓம் பூரீ ஓம் பூரீ ஓம் பூரீ
ஸ்ாயி Θυπιή ஸாயி Θυπιμή ஸாயி ωγυπτιμή 6γυπτιμή ஸ்ாயி ஸாயி ஸாயி
Θγυπιι η
GγυπιΙή annu 6) Tu? Θγυπιμή
Gγυπιή
Θγυπιή Gγυπτιμή Θγυπτιμή
ஸ்ாயி Gγυ Γτιμή Gγυπτιμή Gγυπτιμή annui ωυπιή Gwrtuī) ஸாயி Gγυπιμή ஸாயி ஸாயி Gγυπτιμή Gγυπιι η Gγυπτιμή
ஷிர்டி ஸாயி அபேத சக்தி அவதாராய நம: சங்கராய நம: ஷிர்டி ஸாயி முர்த்தயே நம: துவாரகா மாயி வாஸினே நம: சித்ராவதீ தடபட்ட பர்த்திவிஹாரிணே நம: சக்தி ப்ரதாய நம: சரணாகத த்ராணாய நம: ஆனந்த் தாய நம: ஆனந்த தாய நம: அர்த்த த்ராண பராயணாய நம: ஆனாத நாதாய நம: அஸ்ஹாய ஸஹாயாய நம: லோக பாந்தவாய நம: லோக ரஷா பராயணாய நம: லோக நாதாய நம: தீனஜன போஷணாய நம: முர்த்தி த்ரய ஸ்வரூபாய நம: முத்தி ப்ரதாய நம: கலுஷ விதுாராய நம: கருணாகராய நம: ஸ்ர்வ தாராய நம: ஸ்ர்வ வற்ருத வாஸினே நம: புண்ய பலப்ரதாய நம: ஸர்வ பாப ஷயகராய நம: ஸர்வ ரோக நிவாரினே நம: ஸர்வ பாத ஹராய நம: அனந்த நுத கர்த்தாய நம: ஆதிபுரு ஷாய நம: ஆதி சக்தயே நம: அபரூப சக்தினே நம: அவ்யக்த ரூபிணே நம: காம க்ரோத த்வம்ஸினே நம: கனகாம்பர தாரினே நம: அற்புத சர்யாய நம:

Page 32
ம்
R
இ
ωγυπτική ஸாயி Θγυπτιιή ஸ்ாயி ஸாயி ஸாயி Gου πιή ஸ்ாயி Gγυπτιμή Gγυπτιμή ஸாயி Gου πιή Gγυπτιμή Θυπιμή ஸாயி Θυπuή 6γυπτιμή ஸாயி ஸாயி 6γυπιμή Gγυπτιμή Θυπuή ஸாயி ஸாயி GγυπτιΙή Gγυπιή Θυπιμή ஸாயி 6ո)rrսմ) Gγυπτιμή ஸாயி ஸாயி ஸாயி Gγυπιμή ஸாயி ஸாயி
ஆபத் பாந்தவாய நம: ப்ரேமாத்மனே நம: ப்ரேம மூர்த்தயே நம: ப்ரேம ப்ரதாய நம: ப்ரியாய நம: பக்த ப்ரியாய நம: பக்த மந்தாராய நம: பக்த ஜன வற்ருதய விஹாராய நம: பக்த ஜன ஹற்ருதாயாலயாய நம: பக்த பராதீனாய நம: பக்தி ஞான ப்ரதீபாய நம: பக்தி ஞான ப்ரதாய நம: சுக்ஞான மார்க்க தர்சகாய நம: ஞான ஸ்வரூபாய நம: கீதாபோதகாய நம: ஞான ஸித்தி தாய நம: சுந்தர ரூபாய நம: புண்ய புருஷாய நம: பலப்ரதாய நம: புருஷோத்தமாய நம: புராண புரு ஷாய நம: அதீதாய நம: காலா தீதாய நம: வித்தி ரூபாய நம: வித்த சங்கல்பாய நம: ஆரோக்கிய ப்ரதாய நம: அன்னவஸ்திர தாய நம: ஸ்ம்சார துக்க ஷயகராய நம: ஸ்ர்வா பீஷ்ட ப்ரதாய நம: கல்யாண குணாய நம: கர்ம த்வம்ஸினே நம: ஸாது மானஸ் சோபிதாய நம: ஸர்வ மதசம்மதாய நம: ஸாது மானஸ் பரிசோதகாய நம:
ஸாதகானுக்ரஹ வடவ்ருஷ் ப்ரதிஷ்டாபகாய நம: இ
ஸகல ஸ்ம்சய ஹராய நம:
 
 
 
 
 

ஸாயி ஸகல தத்வ போதகாய நம: ஸாயி யோகீஸ்வராய நம:
101. Quib ஸாயி யோகீந்த்ர வந்திதாய நம: 102. ஒம் ஸாயி ஸர்வ மங்கள கராய நம: 103. ஒம் ஸாயி ஸ்ர்வ வித்திப்ரதாய நம:
ஸாயி ஆபந் நிவாரினே நம: ஸாயி ஆரத்தி ஹராய நம: ஸாயி சாந்த மூர்த்தயே நம: ஸாயி சுலப ப்ரசன்னாய நம: ஸாயி பகவான் பூரீஸத்ய ஸாயி பாபாய நம:
ஓம் சாந்தி/ ஓம் சாந்தி// ஓம் சாந்தி//
ரீ ஆஞ்சநேய காயத்
ஓம் தத் புரு ஷாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தன்னோ மாருதிப் ப்ரசோதயாத்!
ஆஞ்சநேய மூர்த்தி பூரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு - ஜெய் ஓம் வீர பராக்கிரம ஆஞ்சநேய ஸ்வாமிகி - ஜெய் ஜானகி காந்தஸ்மரணம் ஜெய் ஜெய் ராம ராம் பூரீ ராஜா ராம சந்திர மூர்த்திக்கு - ஜெய் ஓம் சீதா லக்கூடிமண பரதசத்ருக்ன ஹனுமத் சமேத பூரீ ராம சந்திர மூர்த்திக்கு - ஜெய்.
ஆஞ்ஜநேய நாமாவளி ஜய ஹனுமான் ஜய ஹனுமான் மாருதி ராயா ஜய ஹனுமான் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் வாயு குமாரா ஜய விறனுமான் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் அஞ்ஜனை பத்ரா ஜய ஹனுமான்
4. g.
ம்
ஜய ஹனுமான் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் பூரீராம தூதர் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் ஜய ஹனுமான் மஹானு பாவா ஜய ஹனுமான்.

Page 33
ஐயப்ப நாம பஜனை
ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா ஓம் ஓம் அரனார் பாலா ஐயப்பா அம்பிகைபாலா ஐயப்பா ஓம் ஓம் ஆபத் பாந்தவா ஐயப்பா ஆதி பரா பரா ஐயப்பா ஓம் ஓம் இரு முடிப்பிரியா ஐயப்பா இரக்கம் மிகுந்தவா ஐயப்பா ஓம் ஓம் ஈசன் மகனே ஐயப்பா ஈஸ்வரி மைந்தர் ஐயப்பா ஓம் ஓம் உமையாள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே ஐயப்பா ஓம் ஓம் ஊக்கம் தருபவா ஐயப்பா ஊழ்வினை அறுப்பவா ஐயப்பா ஓம் ஓம் எங்கும் நிறைந்தவா ஐயப்பா எங்கள் நாயகா ஐயப்பா ஓம் ஓம் ஏற்றம் தருபவா ஐயப்பா ஏழை பங்காளா ஐயப்பா ஓம் ஓம் ஐந்து மலைக்கரசேஐயப்பா ஐங்கரன் தம்பியே ஐயப்பா ஓம் ஓம் ஒண்டிப் பிறந்தவா ஐயப்பா ஒப்பிலா மணியே ஐயப்பா ஓம் ஓம் ஒதிய மறையே ஐயப்பா ஓங்கார ரூபனே ஐயப்பா ஓம் ஓம் ஒளவிய மில்லா ஐயப்பா ஒளதற் பொருளே ஐயப்பா ஓம் ஓம்
sl_1rfi giffs m ஐயப்பா சாந்த சொரூபா ஐயப்பா ஓம் ஓம் fl unf farfegfr ஐயப்பா சாச்வத ரூபா ஐயப்பா ஓம் ஒம் மணிகண்டா மணிகண்டா - மாமலை வாசா மணிகண்டா மானுட ரூபா - சரணம் சரணம் மணிகண்டா
ஹரிஹர சுதனே மணிகண்டா - மோஹினி சுதனே மணிகண்டா மோகன ரூபா மணிகண்டா - சரணம் சரணம் மணிகண்டா பம்பா வாஸா மணிகண்டா - பந்தள தீபா upgoofs, 600i Lnt பரம தயாளா மணிகண்டா - சரணம் சரணம் மணிகண்டா ஆபத் பாந்தவா மணிகண்டா - அனாத ரகூடிகா மணிகண்டா ஆனந்த ரூபா மணிகண்டா - சரணம் சரணம் மணிகண்டா பக்த வத்ஸலா மணிகண்டா - பக்தர்கள் போற்றும் மணிகண்டா பக்தர்க் கிரங்கிய மணிகண்டா - சரணம் சரணம் மணிகண்டா சத்ரு ஸம்ஹாரா மணிகண்டா - சாச்வத மூர்த்தே மணிகண்டா surfi giffs m மணிகண்டா - சரணம் சரணம் மணிகண்டா
ஆரத்தி மங்களம்
மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் மாளிகை புரத்து மஞ்ச தேவியவர்க்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும் மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம். நித்திய சுப மங்களம்
is .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவமயம்
முதுமொழிப்ப த்து
தான்தர வாரா விருவினை யில்லை இடுக்கண் வருங்கால் நடுக்கின்றி நகுக மலையே வரினும் தலையே சுமக்க ஐய மெடுத்துஞ் செய்வன செய்க பட்டினியிருந்துங் கடன்பட லொழிக தன்னுயிர் போல் மன்னுயி ரோம்புக பெருமை சிறுமை யுரையி னறிக தீமை மறக்க வாய்மை நிறுத்தலென்
றண்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
வட்டிப் பெருங்கடன் பட்டவர் வாழ்க்கையும் கற்றது போற்றா மாணவன் கல்வியும் இடைமகன் கண்ட பொதுநிலை மரமுங் கொடை சிறிதிலாதார் பெறுநிதிக் குவையும் மடிசிறி திலார்க்கு வந்த வறுமையும் இறையாக் கேணியுங் களையாப் பழனமும் மேனிலை யுறாது தானிலை சுருங்கி நாடொறும் நாடொறும் கேடுற வழியுமென் றண்பா லருணி முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்று கின்றோமே.
ஈசற் கில்லை யாதியு மந்தமும் ஆசைக் கில்லை யளவும் முடிவும் இளமைக் கில்லை வளமுற நிற்றல் முதுமைக் கில்லை பழகிய வின்பம் குடியர்க் கில்லை குலமுமொழுக்கமும் மிடியர்க் கில்லை வேண்டுவ நுகர்தல் கற்றவர்க் கில்லை கவலை யவலம்

Page 34
அற்றவர்க் கில்லை யாக்கமும் கேடும் கொலைஞர்க் கில்லை யருளு மறனும்
புலைஞர்க் கில்லை குலந்தரு மேன்மையென்
றண்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோே
எடுக்க வெடுக்க விரு நிதி குறையுங் கொடுக்கக் கொடுக்க கல்வி நிறையுங் கற்கக் கற்கக் கழிபட மஃகுஞ் சுடச் சுடச் செம்பொன் சுடர்விட்டொளிரும் வரவர விடுக்கணி மனத்திடம் வளருங் காய்ச்சக் காய்ச்சப் பசுப்பால் சுவைக்கும் பழகப் பழகப் பாலும் புளிக்கும் புளிக்கப் புளிக்கப் பொருட்பற் றழியும் பற்றறப் பற்றறப் பழம்பிறப் பகலும் தேடத் தேடத் தெய்வம் வருமென் றண்பா லருணிமுது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
தந்தைவாய் மொழியே மந்திரமாகுந் தாய் திருவடியே கோயிலாகுந் தேசிகன் மொழியே திருமறை யாகும் மூத்தோர் சொல்லே யமுத மாகும் அறிவுடை யவரே யருந்துணை யாவர் சுற்றத்தவரே தோள்வலி யாவர் தரும மொன்றே தலைக் காப்பாகும் தரும மொன்றேகட்டளைக் கல்லென் றண்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
கண்ணுக் கணிகலங் கருணை நோக்கம் நாவுக் கணிகலம் வாய்மை கூறுதல் நெஞ்சுக் கணிகலம் வஞ்சக மின்மை கரத்துக் கணிகல மிரப்பவர்க் கீதல்
 
 
 
 

காதுக்கணிகலந் தீதில கேட்டல்
சொல்லுக் கணிகலஞ் சோர்வடையாமை இல்லுக் கணிகலம் இயல்புடை மனைவியென் றண்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
நீரினிற் குமிழி சீரிய விளமை ஆற்றினிற் பெருக்கே தோற்றிய் செல்வம் வானிடை மின்னே யூனிடைத் தொடர்பு தந்தைதாயாதி சந்தையிற் கூட்டம் ஒதிய கனவே பூதல வாழ்க்கை ஆனை துரத்தக் கூவலுள் விழுவோன் கொடியினிற் றுாங்க வடியினி லைந்தலைக் கடுவிட வரவு படமெடுத் தாட நலி பசுங்கொடியை யெலியிரணிற நுக்க ஆருயிர்க் கஞ்சி யருந்துய ருழப்போன் மேனிலைத் தருவிற் றொறுத்துடைந் தொழுருந் தேனொரு திவலை நாவினிற் சுவைத்தாங் கெய்திய வாழ்க்கையிற் செய்வினை யின்பமென் றண்பா லருண்முது மொழிகள் பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
கொடிது கொடிது வறுமை கொடிது மாறா வறுமை நாணலங் கொல்லும் நாணல மின்மை யாணல மழிக்கும் ஆணல மின்மை வீண்பழி சேர்க்கும் சேரும் வீண்பழி நேர்நிலை கெடுக்கும் நேர்நிலை நீங்க வாரஞர் பிறக்கும் ஆரஞர் தானே பேரறி வகற்றும் அறிவுபுறம் போக அழிவு முன்னெய்துங்

Page 35
றண்பா லருண்முது மொழிகள்
பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
நண்பனி னருமை துன்பினி லறிக வீரனி னருமை போரினி லறிக அப்பனி னருமை யிறந்துழி யறிக உப்பின தருமை குறைந்துழி யறிக மனைவியி னருமை வறுமையி லறிக நிழலின தருமை வெயிலி னறிக குழவியி னருமை முதுமையி னறிக கிளையோர தருமை கேட்டினி லறிகவென் றண்பா லருண்முது மொழிகள்
பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
பெருநீர் நிலையிற் சிறு கருங் காக்கை முக்காற் குளிக்கினுங் கொக்கா காதே படுகூன் நிமிரப் பலகாற் கட்டினுஞ் சுடுகுரற் கணங்கள் வானிமி ராரே நானத்து வித்திப் புழுகுநீர் பாய்ச்சினும் ஆன நறுமணம் உள்ளங்கமழாதே அமுதுண வருந்திப் பானிர் பருக்கினும் கடுவிட மன்றி யரவுமி ழாதே உப்பொடு பிற சுவை பெய்தட்டாலும் அப்பேய்ச் சுரக்காய் கைப் பொழியாதே மன்னிய நூல்பல கற்பினும் கயவர் தம்மியல்பாகிய குண மொழி யாரென் றண்பா லருண்முது மொழிகள்
பொன்போற் பொதிந்து போற்றுகின்றோமே.
 
 
 
 
 

நன்றி நவிஸள்
எம் தலைவர் இறப்பை தழுவிய வேளை ஆறுதலளித்த உற்றார், உறவினர், அயலவர், A.C.I. நிறுவனத்தினர், வெளியூர், உள்ளூர், தொலைபேசி, தந்தி, கடிதம் என்பன மூலம் ஆறுதல் தெரிவித்தோருக்கும் , மலர்வளையம், கண்ணி அஞ்சலி என்பன மூலம் அஞ்சலி செலுத்தியோருக்கும், அஞ்சலி உரை நிகழ்த்தியோருக்கும் , உடல் உழைப்பு வழங்கியோருக்கும் , யாழ்ப்பாணத்திலும், பிற நாடுகளிலும் எம் உறவுகளோடு அனுதாபம் தெரிவித்தோருக்கும், அந்தியேட்டி வீட்டுக் கிரியைகளில் பங்கு பற்றியோருக்கும், அமரரின் ஆத்மா சாந்திக்காக வேண்டுதல் செய்தோருக்கும் இந் நினைவேட்டினை அச்சிட்ட ஷாப் கிறயிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக்குழந்தைகள்
37aná Wou. We express our sincere gratitude say a big “Thank You' to all our friends and relations in Srilanka and abroad and our neighbours here, for attending the funeral, sending floral tributes and message of condolence for helping in numerous ways and also sharing Our grief and Sorrow.
Mrs. N. Jeyasingham & Family 24C, Ediriweera Avenue, Dehiwala. T.P: 718337
ெ

Page 36


Page 37
எது நடந்ததோ, அது நன்றாக எது நடக்கிறதோ அது நன்றா எது நடக்க இருக்கிறதோ, அது உன்னுடையதை எதை இழந்த எதை நீ கொண்டு வந்தாய்,'அ எதை நீ படைத்திருந்தாய், அது எதை நீ எடுத்துக்கொண்டாயோ அ எதைக் கொடுத்தாயோ, அது எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடை மற்றொரு நாள் அது வேறொ
இதுவே உலக நியதியு
சாராம்சமு
-ܓܠ
 

FIT UT Lib
வே நடந்தது. கவே நடக்கிறது. |வும் நன்றாகவே நடக்கும் ாய், எதற்காக நீ அழுகிறாய்?
தை நீ இழப்பதற்கு? து வினாக்குவதற்கு?
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இங்கேயே கொடுக்கப்பட்டது.
யதாகும். ருவருடையதாகும்.
ம் எனது படைப்பின் முமாகும்.
- பகவான் பூரீ கிருஷ்னர்,