கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (தங்கலட்சுமி பாலதுரை)

Page 1
திருமதி தங்கலட்சுமி
அமரத்துவம் குறித்து
நினை
 

O
துரை இவர்களது
சமர்ப்பிக்கப்படும்
Deus

Page 2
உங்கள் சிந்தனைக்கு LSqSqSLLL0LLLSLLLLLLLASLLLeSLSLLLLLLLASSSLLLLLSSLLLLLSSLLLLLLSAS
ஆலயம் எவ்வண்ணம் அமைந்துள்ளது?
அங்கு எவ்வாறு வழிபடவேண்டும்?
கோயிலில் நடைபெறும் கிரியைரும் அதன்பயனும்,
அபரக்கிரியை பற்றிய விளக்கம்,
இவற்றை இச் சிறு நூல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விநாயகர் வணக்கம்
-(o--O--to-a-CO)-s-to
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் டிந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
“தப்பாமற் சார்வார் தமக்கு
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானேரும் ஆனை முகத்தானைக்
காதலார் கூப்புவார்தம் கை

Page 3
LITL 86160ö(bf) 带钟中++钟带钟++中沙+沙
“பாட வேண்டும் நான் போற்றி நின்னையே பாடியபடி நைந்துருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும் நான் போற்றி"
' என்பது மணிவாசகப் பெருமானின் அருள் வாக்கு. இறையருள் உள்ளத்தில் நிலைபெறுவதற்கு வழிகாட்டுவன அருட் பாடல்களே. தெய்வி க்தி பரவவும், கட்டுப்பாடு வளரவும். ஒற்றுமை ஓங்கவும், 'வழிபாடு மிகவும் அவசியமாகும். இந்நாட்களில் இது பல இடங்களிலும் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாகும். மழை வளத்தினால் மண்குளிரும் மனவளத்தினால் சமூகம் குளிரும்,
இசைவளத்தினால் இறைவன் குளிர்வான், எம்மையும் குளிர்விப்பபான்.
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை
அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லை எனும் நான்மறைச் செம்பொருள்வாய் மைவைத்த சீர்திருத்தே வாரமும் திருவாசகமும்
உய்வைத்தரக் செய்த நால்வர் பெற்ருள் என் உயிர்துணையே.

மண்ணில் விண்ணில்
17 06 o t 12 07
t
1933 2002
திருமதி. தங்கலட்சுமி பாலதுறை (இளைப்பாறிய ஆசிரியை)
திதி வெண்பா
சீர்சித் திரபானு சேரானி மாதத்தில் ஊரபர பக்கத் துவாதசியே - பார்புகழும் தங்கலட்சுமி பாலதுரை தாரணியில் வாழ்வொருவி சங்கரன்தாள் சார்ந்த தினம்
அவரின் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை பிராத்திக்கின்றோம். இங்ங்னம்
பாலதுரை குடும்பத்தினர்

Page 4
Journey to Light
JAe safe 70s. CZsanya/ani 7./ao/urat Pe/7 Ấer mor/a/ coi/ on (ác niyá/ of 6/A لu// 2002 Úe/reo//eac/er do partner of (esoAeya «é Co. vas /Ae 6e/ovec/ a/o/e of Дrovne 6ro/6er 7a/adurar
76e /76/ Aao/ /e/7 (Ae 6ody On rás yourney fo peace dé serenis J7autiny comp/e/ed a/ accounss of re/atrons/p 2uty so family dé friends Ae oso/ 6ody was discarded and destroyed JAe /y/17 on 1/e o//er sand 9% never oso/ never /ireo/ 6u/ asuays /y/7 dé in /Izl/
Ze yourney of Ae /2zá/ fs unư7ue
97's ainn is to 6e /7// ano/, /ná avi//6 4/6e /zál
SZreedom from (Ae 6ody 7tues if Ae avinys of /Iوz// (ors/noa faée fity/67 ano/find (Ae /7// ASigá/ (o AS767 Ocsory is 7's 6tr/Arz// Ae 7ood ανές βes (β pure see/inys of one and as/ OZe sove de 67essings of Ae of vine family 0// a/alays 6e ui/A Ae /zář ÚAs ave say 23on (Voyaye a Ae depar/eos sou/
: Brahma Kumaris Raja Yoga Centres,
Sri LamRa

O O O 623 Ti560)III 6b Tijó LILI6OTI) -(o--(o-o-o-o-o-o--(o- காலம்சென்ற திருமதி. தங்கலட்சுமி பாலதுரை அவர்கள் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி 2002ஆம் ஆண்டு இரவு தமது பூதவுடலை நீத்தார், அண்ணார் ஓய்வுபெற்ற ஆசிரியரும், உதய அச்சக பங்காளியும் தெய்வீக சகோதரர் பாலதுரையின் அருமை மனைவியும் ஆவார்.
ஒளி சரீரத்தை விட்டு நீங்கியதும் அமைதி, தூய்மையை நோக்கி அதன் பயணம் தொடர்கின்றது உறவுமுறைகளின் கணக்குகளை முடித்து குடும்பம், நண்பர்களுக்கான கடமைகளையும் முடித்து பழைய சரீரம் அக்கினியில் சங்கமமாய்ப் போனது ஆனால் ஜீவ ஒளியோ ஒருபோதும் வயதாவதில்லை ஒருபோதும் களைப்படைவதில்லை எப்போதும் ஒளியாய் தனது பயணத்தைத் தொடரும்.
ஜீவ ஒளியின் பயணம் தனித்துவமானது ஒளியாக இருந்து ஜோதியுடன் இணைவதே அதன் இலக்கு சரீரத்தில் இருந்து விடுதலைக்கு ஒளி இறக்கைகளைக் கொடுக்கும் இப்போது பறந்து சென்று ஜோதியைக் காணும். ஒளி ஜோதியுடன் இனையும். வெற்றி அதன் பிறப்புரிமை. அனைவரினதும் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் தெய்வீகக் குடும்பத்தின் அன்பும், ஆசிகளும் என்றென்றும் ஜீவ ஒளியுடன் இருக்கும் சென்றுவிட்ட ஆத்மாவிற்கு அன்புடன் பிரியாவிடை அளிக்கின்றோம்.
பிரம்மகுமாரி இராஜயோக நிலையம்
பூரீ லங்கா

Page 5
சிவமயம்
மங்கைநல்லாள் தங்கலட்சுமி
பூர்வ புண்ணியப் பலன்மிகுதியினாலே பூபால விநாயகர் மீது பெரும் பற்றுடன் வாழ்ந்து புகழுடம்பு பெற்ற பெண்மணி தங்கலட்சுமி அம்மையார்.
ஆராட்டு விழாவாயிருந்தாலென்ன, அன்னதானம் ஆன்ால் என்ன அனைத்திலும் அருமைக் கணவர் பாலதுரைக்குப் பக்கபலமாயிருந்து பக்தியோடு பங்குபற்றும் தங்கலட்சுமியின் இறுதி விழா வலத்தில் பங்குகொள்ள நேர்ந்தது என்னே, என்னே.
ஒரு மையுடன் திருவிளக்கு ஏற்றும் மங்கைநல்லாள் சோதியுட் கலந்த காட்சி மனங்களைவிட்டு நீங்கவல்லதோ,
"நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறுநிலை யுளதோ அகமும் பொருளும் இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவா கச்சி ஏகம்பனே"
சிவநெறிச் செம்மல் சமாதான நீதிவான்
தர்மஜோதி செஞ்சொற் செம்மல் கலாநிதி. தி. செந்தில்வேள்
அறங்காவலர் பூரீ பூபால விநாயகர் கோவில்

திருமதி. தங்கலட்சுமி பாலதுரை அவர்களின் வாழ்க்கை வரலாறு
-(0)-so)-(0)-(ODHODH(OD
யாழ்பாடும் தேன்நாடாம் யாழ்பாணத்தில் நீர்வேலி என்னும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை அவர் கட்கும் இராச்சியம் (சின்னப்பிள்ளை) அவர்கட்கும் இரண்டாவது புதல்வியாக தங்கலட்சுமி அவர்கள் 1933ம் ஆண்டு மார்கழி மாதம் ஜனனமானார்.
இவர் தற்போது நீர்வேலியில் வசித்து வரும் நாகம்மா (அக்கம்மா) என்பவரின் தங்கையும் தும்பளையில் வசித்து வரும் தங்கேஸ்வரியின் அக்காவுமாவார்.
அமரர் தங்கலட்சுமி அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை நீர்வேலி தமிழ் கலவன் பாடசாலையிலும் அத்தியார் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்று 5ம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்ததும் வசாவிளான் திருக் குடும்பக் கன்னியார் பாடசாலையில் மேற் கொண்டு கல்வியை தொடர்ந்தார். w இதன் பின்னர் தனது மேற்படிப்பிற்காக அவரது மாமனார் (நாகரத்தினம் ஆசிரியர்) அவர்களின் உதவியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கத்துவ கல்லூரியான பாத்திமா உயிரியல் கல்லூரியில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற் கொண்டார். விஞ்ஞானமானி பட்டம் பெற்று தனது தாய் நாட்டிலே சேவை செய்ய வேண்டுமென்ற இலட்சியத்துடன் இலங்கை வந்து 1965ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியினை தனியார் பாடசாலை ஒன்றில் மேற்கொண்டார்.

Page 6
தனது விடா முயற்ச்சியாலும் ஆங்கிலத் திறமையாலும் நுவரெலியா மாவட்டத்தில் புனித நல்லாயன் அரசாங்க பாடசாலையில் 1966ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக கடமையாற்றினார். 1970ல் இவர் தாய், தந்தையரை இழந்திருந்தபோது நுவெரெலியாவில் வசித்து வந்த திரு. திருமதி. ரெங்கராஜ் குடும்பத்தின் அனுசரணையுடன் கொழும் பு Richard & C0. முகாமையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த சின்னையா மாரிமுத்து என்பவரின் ஏக புதல்வன் பாலதுரையை 1970ம் ஆண்டு பங்குனி மாதம் 25ம் திகதி கைப்பிடித்தார்.
திருமணபந்தத்தில் ஈடுபட்ட நாளிலிருந்து தன்னால் முடிந்த வரை கணவருக்கு வலக் கரமாகவும், உற்ற துணையாகவும், அவர் செய்யும் பணிகள், ஆன்மீக வழிபாடுகள், வட கொழும்பு பொது நலமன்ற பணிகள் அனைத்திற்கும் அளப்பரிய ஒத்துழைப்பு வழங்கினார்.
கணவருக்கு தன் ஒத்துழைப்பை வழங்குவதைப் போல் மாணவர்களுக்கும் தன்னாலான பணியை செய்ய அவர் தவறவில்லை. நல்லாயன் பாடசாலையிலிருந்து 1971ம் ஆண்டு இடமாற்றம் பெற்று எட்டியாந்தோட்டை சாந்த மரியாள் பாடசாசையிலும், அதைத் தொடர்ந்து 1972ம் ஆண்டு வத்தளை புனித அன்னம்மாள் பாடசாலையிலும் கல்வி புகட்டினார். அன்னம்மாள் பாடசாலையில் கல்வி புகட்டிக் கொண் டிருக்கும் வேளையில் வத்தளை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அங்கு பகுதிநேர உயிரியல் விஞ்ஞான ஆசிரியையாக கடமை யாற்றினார். இவ்வேளையில் இவருக்கு இறைவனின் அருட்பார் வையால் தாய்மை என்ற புண்ணிய நாமத்தை அளித்ததன் " r

பயனாக தவப்புதல்வன் மோகன சொரூபனை மூத்த புத்திர னாக 1973ம் ஆண்டு ஆவணி மாதம் 1ம் திகதி பெற்றெடுத்தார். இவரையடுத்து 1975ம் ஆண்டு புரட்டாதி மாதம் 3ம் திகதி செல்வப்புதல்வன் உதய நிரூபனை இளையவராக பெற்றெடுத்தார். இரு புதல்வர்களையும் கணப்பொழுதேனும் விலகியிருக்க விரும்பாதவர் எந்நேரமும் மூத்தவரை தம்பி தம்பியென தன்னருகிலே இருத்திக் கொள்வார். இளையவரை ஆசையோடு சின்னா, சின்னா என அன்பொழுக அழைப்பார். பிள்ளைகளின் நலனில் அக்கறையோடும், அன்போடும், பண்போடும், பாசத் தோடும் தன் கண்ணின் மணிகளாக காத்து வந்தார். தனது விடாமுயற்சியாலும், கட்டுக்கோப்புடனும் மனத்திருப் தியுடனும் எதையும் சிந்தித்து செயலாற்றும் திறமையாலும் 1979ம் ஆண்டு கணவரின் ஒத்துழைப்புடன் உதயா அச்சகம் ஒன்றை உருவாக்கினார்.
1983ம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தின் கார ணமாக இடம் பெயர்ந்து தும்பளையில் தன் தங்கையோடு வசித்து வந்த வேளை இறைவனருளால் இடமாற்றம் பெற்று 1984ம் ஆண்டு பருத் தித் துறை பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அதை தொடர்ந்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கடமையாற்றி 1990ம் ஆண்டு ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.
அங்கு கடமையாற்றிய வேளையில் உடன் கடமையாற்றிய ஆசிரியை பவானியின் உதவியுடனும் அவரது தாய் தந்தையர்
திரு. திருமதி. சபாரத்தினம் செய்த உதவியினை நன்றியோடு நினைவு கூருவார்.

Page 7
ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற்ற அவர் தனது பங்களிப்பை தன் அச்சகத்தின் முன்னேற்றத்திற்காக உதவியது மட்டுமல்லாது தன்னை ஆன்மீகத் துறையிலும் ஈடுபடுத்திக் கொண்டார் ஆன்மீகத்திலுள்ள ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட இவர் இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள பல தலங்களுக்கும் யாத்திரை செய்தார். மற்றுமல்லாது சுவிஸ், சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தார்.
மனிதனாக வாழ்ந்து பல தியாகங்களையும் சேவை களையும் செய்வதற்கு மன உறுதியோடு வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் இவர்.
இவரது விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் பிள்ளைகளை நல்ல முறையில் கொண்டு வர வேண்டுமென்ற பெருநோக்கோடு கணவரின் பாரிய ஒத்துழைப்பினாலும் மூத்த புதல்வனை அவுஸ்ரேலியா நாட்டிற்கு அனுப்பி மேற்படிப்பு (Bachelor of Information Technology) LIL-5d, 60615.5mir, 3606itu புதல்வனை இந்தியாவிற்கு அனுப்பி (Diploma in Automobila, Diploma In Electronic) Gud gibluuqÜL; Luq-3535 606 u jg5 IT iii.
தன் கடமையிலிருந்து சற்றும் பிறளாது பிள்ளைகளிற்கு அன்பான அன்னையாகவும், கணவருக்கு நல்ல துணையாகவும், உற்றாருக்கு உதவும் பண்பாளராகவும், மாணவர்களிற்கு நல்லாசிரியையாகவும் பழகியவர்களுக்கு பாசமிக்கவராகவும், நல்ல பல இதயங்களை கொள்ளை கொண்டவராகவும் வையகத்தில் வாழ் வாங்கு வாழந்தார். அன்னாரின் பிரிவு அனைவருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்,
இங்ங்னம் பாலதுரை குடும்பத்தினர்

பாசமிக்க அன்னையே பாரினிலே உம்பங்கை சீக்கிரம் முடித்துக் கொண்டதன் அவசரமேதோ ஒளிச்சுடரே நீர் போனதன் பின் இருள் சூழ்ந்த இக்குடும்பத்தை ஒளியேற்ற நீர் எப்போதும் திருவிளக்காய் இருப்பீரென நம்புகிறோம்.
உறவென்று சொல்ல நீயில்லை அம்மா எம் உள்ளத்தை ஆட்கொள்ள உனையன்றி யாருமில்லை பிரிவென்று சொல்ல உறவு மாறவில்லை அம்மா பிரிந்து சென்று எமை ஏன் தவிக்க வைத்தாய்.
பாரினிலே பிரிவுகள் நியாயமானது தான் ஆனாலும் எமை பாதி வழியே பரிதவிக்க விட்டுச் சென்றதேனோ?
உனை பிரிந்த வேதனையானது வேம்பானது ஆனால் எத்தனை ஜென்மமெடுப்பினும் நாமுமக்கு சேவை செய்யும் பாக்கியத்தை கொடுத்திடு அம்மா.
உன் பாசத்திற்காக தினமும் தவிக்கின்றேன் அம்மா உன் ஆசி எமக்கு என்றும் வேண்டும் அம்மா ஜென்மங்கள் தோறும் ஆசி வாங்கும் வரம் கொடம்மா
உன் பிரிவிற்கு பின்னால் உனை நினைந்து கண்ணிரில் நீந்துகின்றோம். ஆனாலும் ஆறுதல் எமக்கில்லை அம்மா ஆறுதல் எமக்கில்லை அம்மா! ஆறுதல் எமக்கில்லை அம்மா! பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் இல்லையென்று எண்ணித் தெருகின்றோம் அம்மா.
, இங்ங்னம் பரிள்ளைகள் மோகன சொரூபன் உதய நிரூபன்

Page 8
ஓம் என் இல்லத்தரசி.
நல்லவள் - வல்லவள் சிக்கனமானவள் சிறப்பானவள் சுறு சுறுப்பானவள் பாதுகாப்பானவள் பாதுகாப்பவள் கடமையே கண்ணாயிருப்பவள் நேர் உள்ளம் கொண்டவள் ஆம் የ ፡ அன்று ஜூலை 2ம் நாள்
தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வேளை ஒசீஸ் தனியார் மருத்துவ மனையில் பற்றற்று வாழ வேண்டுமென்று நான் சொன்னவேளை தலைவி எனக் களித்த குறளமுதம்
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம், ஏற்றெற்றென்று ஏதம் பலவும் தரும்.
(யாம் எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டோம். என்று கூறுபவரின் கள்ள ஒழுக்கம் பின் என் செய்தோம் என்று செய்தோம். என்று இரங்கத்தக்க துன்பங்கள் பலவற்றையும் அவர்க்குக் கொடுக்கும்.)
தகவல் கணவர் M.P. பாலதுரை

Ф. ժՊՃյսօամ, என் பெரியம்மாவே -cob-co--co)--co)--coba-cob
எம் பாசமலரே அன்பான பெரியம்மாவே எங்கு சென்றாயம்மா எமையெல்லாம் விட்டு விட்டு நாற்புறமும் பார்க்கின்றேன் நாதியற்றுத் தவிக்கின்றேன் கண்ணிரண்டில் நீரும் வற்றவில்லை கவலைதனை சொல்லியழ யாருமில்லை நாங்கள் என்ன பாவம் செய்தோம் பெரியம்மாவே உற்றவரை ஏன் மறந்தாய் உடன் பிறப்புக்களையும் ஏன் மறந்தாய் கைப்பிடித்த கணவனையும் ஏன் மறந்தாய் கதறியழும் கண்மணிகளையும் ஏன் மறந்தாய் பாட்டி பாட்டி என்று உன்னிடம் ஓடோடி வரும் பாலகனையும் நெய் பந்தம் பிடிக்க நீ வைத்தாயோ
பாசமலரே எம் பண்பான பெரியம்மாவே மீண்டும் இங்கு ஒருதரம் வாராயோ! இவற்றிக்கெல்லாம் விடையும் நீ தாராயோ! பரிதவிக்கும் எமக்கோர் ஆறுதலைத் தாராயோ! பாச மலரே
ாம் பண்பான பெரியம்மாவே.
கண்ணிறைந்த கணவனையும், கண்மணிகளாம் மக்களையும் மணி அக்கா என்று உன்னிடம் ஒடிவரும் உடன் பிறப்புக் களையும் தவிக்கவிட்டு அமைதியாக உறங்கின்றீர்களா? ஆனால் எங்களின் கண்களில் கண்ணிரைத் தவிர இன்று வரை கண்ணுறக்கம்
வரவில்லையே பெரியம்மாவே,

Page 9
உங்களிற்கு தீடீரென கடுமையான சுகவீனம் ஏற்பட்டுள்ளது அருமை உடனே இங்கேவா என்று அழைக்க நானும் ஒடோடி வந்தேனே உங்களைகாண்பதற்கு ஆனால் கண்மூடி திறப்பதற்குள் எல்லமே ஒரு கனவாக கதையாக முடிந்து விட்டதே. உங்களின் உயிரற்ற உடலைக் காணவா நான் அங்கே ஒடி வந்தேன். எல்லா வற்றையுமே பொய்யாக்கி விட்டுப் போனதேன்
பெரியம்மாவே.
விதியின் விளையாட்டினை யார்தான் முன்கூட்டியே அறிவார் இது இறைவனின் தீர்ப்பு இயற்கையின் நியதியும் இது வென்றால் யாரால் தான் என் செய்ய முடியும் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ இம்மானிலத்தே என்று தான் எம் மனதிற்கு நாமே ஆறுதலைத் தேடவேண்டும். அவரின் பிரிவால் துயரும் அவர் கணவர் தம் பெரியப்பாவிற்கும் பிள்ளைகளிற்கும் ஆறுதலைக் கூறி சோர்ந்து போயிருக்கும் அவர் தம் உள்ளங்களிற்கு மன உறுதியையும், நம்பிக்கையும் அந்த ஆண்டவன் தான் கொடுக்க வேண்டும் என்று கூறி அமரத்துவம் எய்திய அவரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போமாக்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
பெறாமகன் மு. அருந்தவராசா குடும்பம்
 

O O O அன்பின் சிகரம் கலியுகத்தில் நல்லதைக் காண்பதரிது நல்லவற்றைச் "செய்பவர்களும் அரிது. இருப்பினும் இலைமறை காயைப்போல அங்குமிங்கும் ஒரு சிலர் இருக்கவே செய்கின்றார்கள். தர்மம் செய்வதே நிலையானதோர் பெரும் தொண்டு என்ற கொள்கைக்கிணங்க வாழ்ந்து வந்தவர் திருமதி. தங்கலட்சுமி பாலதுரை அவர்கள். பொதுப்பணிக்காக உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்த இம் மேதை எம்மிடையே இன்றில்லாவிடினும் அவரது தர்மங்கள் காலகாலமாக எம்மிடையேயிருந்து நல்லாசிகளை வழங்கும்.
விருத்தம் தன் பெயர் வெளியிற் காட்டாத் தனியறம் புரிந்த மேதை என்பதை உலகு உய்ய மகிழ்ந்துமே வாரிவாரி அன்பொடு ஈய்ந்து வந்த அருமகள் தங்கலட்சுமி இன்புறக்கைலை சேர்ந்தாள் இனித்துயர் வேண்டாமம்மா தன்தனி முயற்சி தன்னால் தனிப்பெரும் செல்வியாகி நின்றிடு தங்கலட்சுமி நீள் பெருத்தருமம்யாவும் நன்று நச்செய்து வாழ்வும் நமக்கினிப் போது மென்று மன்றினி லாடுமீசன் மலரடி மருவினாளே சிந்தையிலுணர்ந்து செய்த திருப்பணித் தருமம் கண்டு இந்திரன் தேவர் சூழ இறையரனிங்கு வந்து சுந்தரமகளே தங்கலட்சுமியே வருகவென்று பந்தமாய் கைலையூர்க்குப் பரிவொடு அழைத்தானின்றே.
பூரீ முத்துமாரியம்மன் வே. கார்த்திகேசு
அஷ்டலக்சுமி தேவஸ்தானம் (அகில இலங்கைச் சமாதான நீதிவான் 211/52, நாகலகம் வீதி, கொழும்பு

Page 10
ó flenuшошub ஆன்ம சாந்தி decacaopecopect
கொழும்பு வத்தளைப் பகுதியில் உதய அச்சக ஸ்தாபன உரிமையாளரும், சிறந்த சமயப்பண்பாளருமாகிய திருவாளர் M. P. பாலதுரை என்பவரைத் தெரியாதவர்கள் அரிது. அன்னாரின் மனைவி தர்மபத்தினியார் தான் 06-07-2002 சனிக்கிழமை இறைவடி சேர்ந்த திருவாட்டி தங்கலட்சுமியாவர்.
சைவத்தில் பேர் பெற்ற நீர் வேலியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகட்கு 2வது மகளாகப் பிறந்தவர் இவர், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் கற்றுச் சிறப்பாக சித்தியடைந்து இந்தியாவில் சென்னை பல்கலைக்கழகத்தின் B.S.C. பட்டம் பெற்று வந்து நுவரெலியா, வத்தளை முதலிய இடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் காலத்தில் கொழும்பில் பிரபல வர்த்தகரான திரு. பாலதுரை என்பவரை மணந்து இல்லறம் நடாத்திவந்தார்கள். மோகன சொரூபன், உதய நிரூபன் என்னும் இரண்டு புதல்வர்களைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்துவரும் காலத்தில் 1983ம் ஆண்டு கலவர த்தினால் கஷ்டம் அனுபவித்து தமது சொந்த இடமாம் யாழ்ப்பணம் நெல்லியடி மகளிர் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்து பிள்ளைகட்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கிவந்தார்.

1990ம் ஆண்டில் ஓய்வு பெற்று பின்பு கணவனுடனும், பிள்ளைகளுடனும் வத்தளையில் சிறப்பாக வாழ்ந்து தனது மகனையுைம் தந்தையினுடைய வர்த்தக ஸ்தாபனத்தில் ஈடுபடச் செய்து மனம் மகிழ்ந்து இருக்கும் காலத்தில் சிறிது நோய் வாய்பட்டு 10 நாட்கள் வைத்திய சாலையில் இருந்து சுகமாகி வீட்டில் இருக்கும் சமயம் சடுதியாக அவரை பூவுடனும் பொட்டுடனும் காலன் கால மறிந்து அவர் உயிரை எடுத்து விட்டுத் தன் கடமையை நிறைவெய்துள்ளான். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது கணவர், பிள்ளைகள் யாவருக்கும் எமது அனுதாபத்தைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஹேகித்த பூரீ சிவ சுப்பிரமணிய சுவாமியைப் பிராத்திக்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
இப்படிக்கு சி. தியாகராஜக் குருக்கள் (பிரதம குரு)
சிவ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஹேகித்த வத்தளை
بطفلة

Page 11
«flauиоииф
திரு. M.P. பாலதுரை அவர்களின் அன்புத் துணைவியாள்
திருமதி. தங்கலட்சுமி பாலதுரை
06-07-2002 அன்று சிவபதமடைந்ததையொட்டி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறை பிரார்த்தனை செய்வதுடன் அவர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி «», «Q-- « «»- «ba «Obres», «I»-e மனமே ஏன் சஞ்சலப்படுகிறாய். எல்லாம் அவன் செயல் நாம் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை. நன்மை தீமை இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. பிறக்கும் போது நாம் எதுவுமே கொண் வந்ததில்லை. இறக்கும் போது நாம் எதுவுமே கொண்டுபோவதில்லை. உலகமே ஒரு மாயை. நம் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் ஒரு நாடகம் ஆட்டிப்படைப்பவன் அவன். நாம் அதில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் நம் விருப்பத்திற்கு உடம்பை எடுத்தோமில்லை. முதலும், முடிவும் நம் கையில் இல்லை. நாம் செய்யத்தக்கது ஒன்றுதான். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும். இறைவனை அடைய பலவழிகள் உண்டு. எனினும் பக்தி வழியே இலேசானவழி.
இதுவே கீதையின் சிறப்பு

இரங்கல் துதி -canocomocanocomocomocano
பட்டினத்தடிகள் பாடல் திருச்சிற்றம்பலம் ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் - செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி. முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி கரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் முட்டுவேன். வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - மூட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்.
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன். அரிசியோ நான் இடுவேன். ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மகனே என அழைத்த வாய்க்கு, அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெல்ல

Page 12
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு. "முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே. வேகுதே தீயதனில், வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை. வெந்தாளோ சோணகிரி வித்தகா - நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவாம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய். வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பாற் றெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
திருச்சிற்றம்பலம் ஓம் சாந்தி சாந்தி! சாந்தி!
இப்படிக்கு ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் ஆலய பரிபாலன சபையினரும் குடும்பத்தினரும் சிவ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஹேகித்த வத்தளை தொலைபேசி : 93561

Awpuis alianurgåiasůIL aussaar gais
ழரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்
සීමාසහිත වස්තල, හේබීත්ත,
ශ්‍රී සිවසුඹුමනිය සුවාමී ගද්වස්ථානය Wiattalia, Hekjtta
SR SöVASUBARAMANTYA SWAMY DEWASTANAM
TRLST 800ETY MITE}
Telephone; 938619 Reçdi. HAVes/GAM/1 Date..................................
df?eAu Loau ub
ஆலய பரிபாலன சபையினரின் ஆத்ம சாந்தி
ார்த்தனை
எமது ஆலய மூத்தகாப்பாளர் திரு. M.P. பாலதுரை அவர்களின் துனைவியார் திருமதி. தங்கலட்சுமி அம்மையார் சிவபதமடைந்த செய்தி கேட்டு எமது ஆலய பரிபாலன சபை ஆழ்ந்த கவலையும், அனுதாபமும் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா நன்றே சாந்தியடைய எல்லாம் வல்ல திரு முருகப் பெரு மானினது டரி ராத்தனையையும் , அஞ்சலியையும் வேண்டி தியானிப்பதை அன்னாரின் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மறைந்த அம்மையார் அவர்கள் குடும்பத்துக்கொரு
குலவிளக்காய், மாணவச் சமுதாயத்துக்கொரு சுடர்
ஒளியாய், சைவ ஆன்மீக பணிக்கொரு ஆசார திலகமாய் விளங்கியமை போற்றுதற்குரியது.

Page 13
தாம் கற்ற கல்வியை மற்றவர்களும் கற்று பயன் பெறவேண்டுமென்ற உயர் எண்ணங்கொண்டு மாணவச் சமுதாயத்துக்கொரு முன்னோடியான பட்டதாரி ஆசிரியையாக தனது ஓய்வு காலம் வரை மாணவச் சமுதாயத்துக்கு சேவையாற்றினார்.
எமது ஆலய ஆக்கப்பணிகளுக்கு ஆரம்பகாலம் முதல் தனது துணைவருக்கு உறுதுணையாகவிருந்து அவர் ஆற்றிய
பணிகளை நாம் என்றும் போற்றுவோமாக.
அன்னாரின் அத்மா சாந்தியடைய எமது நினைவாஞ் சலியை ஆலய பரிபாலன சபையின் சார்பாக செலுத்தி பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
இப்படிக்கு
(ஆலய பரிபாலன சபையினர்)
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் ருேண்ருமை நண்று
 

மறைந்தும் மறக்கமுடியாத தங்கலட்சுமி ஆசிரியைக்கு எமது அஞ்சலி
நாம் பிறக்கும் இடத்திலேயே வளருவதுமில்லை, வளரும் இடத்திலேயே வாழ்வதுமில்லை. எங்கோ பிறக்கிறோம், எங்கேயோ வளர்கிறோம், வேறெங்கேயோ வாழ்கிறோம் ஆனால் ஒருநாள் யாருக்குமே சொல்லாமல் மாயமாய் மறைந்து விடுகிறோம், இந்த இடைக்காலத்தில் நாம் சந்திப்பவர்கள்தான் எத்தனை பேர்?
அன்பு, ஆசை, பாசம், நட்பு இத்தனையும் படைத்த பலரை சந்திக்கிறோம். ஆனால் அவர்கள் எல்லோருமே நம் மனதில் இடம் பிடித்து நிற்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் மாத்திரமே மனதைவிட்டகலாத மாமனிதர்களாக நிலைத்து நிற்பார்கள். அந்த விதத்தில் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக எம் குடும்பத்தோடு ஒட்டிப்பழகி உறவாடிய உறவுதான் மறைந்தும் மறக்க முடியாத ஆசிரியை தங்கலட்சுமி பாலதுரை அம்மையார் அவர்கள்.
தனது கல்வி என்னும் பயணத்தை தமிழ் ஈழத்திலே ஆரம்பித்த அம்மையார் அவர்கள், பட்டப்படிப்பை தமிழகத்தில் முடித்துக் கொண்டு ஆசிரியை தொழிலை மலையகம், தென்னிலங்கை, யாழ்ப்பாணம், கொழும்பு முதலான பாடசாலைகளிலே பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி தனது ஓய்வு பெறும் காலம்வரை மாணவ உலகின் மேன்பாட்டுக்கு நல்லதோர் பணியை செய்து முடித்தார்.

Page 14
1970 காலப்பகுதியில் திரு. பாலதுரை என்னும் அச்சக
முகாமையாளரை தனது துணைவராக மணம் முடித்து இரு புத்திரர்களுக்கு தாயாக விளங்கியதுடன், தமது "உதய” அச்சக
நிறுவனத்தை உயர்நிலைக்கு கொண்டுவருவதில் துணைவருக்கு உறுதுணையாக இருந்தார்.
1983ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் தமது சொத்துசுகம், வீடுவாசல், அச்சக நிறுவனம் எல்லாம் தீக்கிரை யாக்கப்பட்ட நிலையில் வத்தளையை விட்டு இடம் பெயர்ந்து வட பகுதிக்கு சென்று நிலைகொண்டபோதும் நிம்மதியற்ற நிலையில் மீண்டும் தமது இரு புதல்வர்களோடு வத்தளை இருப்பிடத்திற்கே வந்து சேர்ந்த வரலாறு மறக்க முடியாதது. இத்தனையையும் இழந்த நிலையில் மனம் தளராது தமது தைரியம், உறுதி, நம்பிக்கையை மேற்கொண்டு மீண்டும் பலகலயில் தமது புதிய வாழ்க்கையை தொடர அன்னாரது குடும்பத்தினருக்கு இறைவன் வழிகாட்டினார்.
இனக்கலவரத்தின் பின் தமது புதிய வாழ்கையை திரு. பாலதுரை ஐயா குடும்பத்தார் 128/5ம் இலக்க பலகல இல்லத்தில் காலடி எடுத்துவைத்து ஆரம்பித்த வேளையில், அவர்களது குடும்பத்தாரோடு ஒரு குடும்பமாக மற்றுமொரு இவ்லத்தில் நாங்களும் குடிபுகுந்த காலம். இதனால் எமது குடும்ப உறவு மேலும் பலமானது. அத்துடன் எமக்கு ஏற்பட்ட இனக்கலவரத்தின் தழும்புகளும் சற்று மறைந்தன.
இந்த நெருங்கிய உறவு, தொடர்புகளால்தான் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் வத்தளையில் ஒரு ஆலயம் அமைக்க வேண்டுமென்ற இடை விடாத முயற்சி எங்களிடையே தோன்றியது.

శ్లో இதே இல்லத்தில்தான் ஹேகித்தயில் ஆலயம் அமைப் பதற்கான அடித்தளமிடப்பட்டு, ஆக்கபூர்வமான பல பணிகளை பலகலயில் இருந்த பல சமூக தொண்டர்களோடு சேர்ந்து ஆலய பணிமனையாக கொண்டு ஆரம்பித்தோம். அதில் வெற்றியும் கண்டோம். இனக்கலவரம் எமக்கு தீமையிலும் நன்மையைத்தான் செய்திருக்கின்றது என்று திருப்தியும் கொண்டோம்.
அம்மையார் அவர்கள், தமது வாழ்க்கையில் முக்கியமான தொரு இலட்சியத்தை கடைப்பிடித்தவராக வாழ்ந்ததை எம்மால் மறுக்கமுடியாது. தனது கடைசி காலம் வரை விடா முயற்சி, இடை விடாத சுறுசுறுப்பு, வாழ்க்கையின் சிக்கனம், பிறர் பொருளுக்கு ஆசை கொள்ளாமை என்பவைகளை குறிக்கோளாகக் கொண்டு "எப்படித்தான் வாழ்ந்தாலென்ன?" என்று எண்ணாமல் இப்படித் தான் வாழவேண்டும் என்ற கொள்கையோடு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தமையை அவர்களோடு ஒட்டிப்பழகிய கால கட்டத்தில் நாம் காணக்கூடியதாக இருந்தது.
- ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
இப்படிக்கு என்றும் மறவாத நினைவுகளோடு
45A1 பலகல ரோட், மா. முத்துக்குமார், மனைவி, பிள்ளைகள் திம்பிரிகஸாய ஒழுங்கை ஹெந்தளை - வத்தளை,
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்

Page 15
தன்னைத் தானே உணருவாயாக -(o- -o- a -CO)- a -o- is -o- -(o-
இவ்வுலகிலே பிறப்பெடுத்த உயிர்களிலெல்லாம் மேலான உயரிய பிறவியாய்க் கருதப்படுவது மனிதப் பிறவியே. மற்றய எல்லா உயிரினத்திற்கு இல்லாத பகுத்தறிவை மனிதனுக்கு வழங்கி கடவுள் எம்மைப் படைத்துள்ளான். அப்படியான ஆறறிவு படைத்த மனிதப் பிறவியெடுத்த நாம் மற்றய ஓரறிவு முதல் ஐயறிவு படைத்த உயிரினங்களிலும் பார்க்க கீழான காரியங்களைச் செய்வது அந்த மனிதத்தையே மனிதன் நசுக்குவதாக அமைந்துவிடுகிறது. ஐயறிவு படைத்த இரு மிருகங்கள் ஒன்றுடனொன்று சண்டையிடுவதை வேண்டுமானால் அந்த இறைவன் மன்னிப்பான். ஆனால் இரு மனிதர்கள் முட்டிமோதுவதை ஒரு போதும் மண்ணிக்கவே மாட்டான். ஏனென்றால் அந்த மோதலைத் தவிர்த்திருக்கக் கூடிய அற்புதமான பகுத்தறிவு உனக்குள்ளது அதை நீ தேவைக்கேற்ப பயன்படுத்துதல் அவசியமாகும்.
ஒரு மனிதன் உன் மீது கோபப்பட்டு உன்னைத் தீண்டுகிறான் என்றால் அவன் கோபப்பட்டு உன்னைத் தீண்டுமளவிற்கு நீ அவனை ஏதோ ஒரு விதத்தில் தூண்டியிருக்கிறாய் ஆகையால் இவ்விடத்தில் உன்னைத் தீண்டியவன் மட்டும் பாவியில்லை அவனது தீண்டலுக்கான தூண்டலாக நீயே இருப்பதால் அப்பாவத்தில் பெரும்பங்கு உன்னையும் சேர்கிறது. இதனைத் தான் எத்தனையோ நூற்றாண்டு களுக்கு முன்னரே அந்த வள்ளுவன் தன் ஈரடிக் குறளிலே அருமையாகக் கூறியிருக்கின்றான்.
“gestresormr செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று

ஆம் இந்த இருவரிகளிலே அவன் எவ்வளவு பெரிய அர்த்தத்தைப் புகுத்தியுள்ளான். உனக்குத் தீமை இழைத்தவர்களுக்குக் கூட அவர்களே வெட்கப்படும் வகையில் நன்மை செய்து விடு என்று கூறுகிறான்.
ஒருவன் தீய செயலில் ஈடுபடுவதற்கு அவனது சூழலும், சுற்றத்தாரும், புறகாரணிகளுமே அவனைத் தூண்டுகின்றன. என்று நாம் இவ்வாறான தூண்டல்களை இனங்கண்டு நேர்செய்கிறோமோ அன்று நாம் தீய செயலில் ஈடுபட முனைவோரைக் குறைக்கலாம், உனது ஜென்ம விரோதியாக இருந்தாலும் கூட நீ அவன் மீது கோபப்படாமல் அன்பு காட்டுவாயானால் நிச்சயம் அவன் உன்னைச் சீண்டுவதற்கோ தீண்டுவதற்கோ உந்தப்பட மாட்டான். மாறாக நீயும் அவன் மீது கோபப்படுவதாலோ அல்லது அவனைக் கோபப்பட வைப்பதாலோ நீயும் பாவத்திற் பங்காளியாகி விடாதே. எந்தவொரு பாவத்தையும் செய்பவனைவிட அதைச் செய்ய அவனைத் தூண்டியவனே பாவியாகிறான்.
என்று நீ தீயதைச் செய்யாமலும் அதைச் செய்வதற்கு மற்றவரைத் தூண்டாமலும் வாழ்கிறாயோ அன்று தான் நீ மனிதத்தை உணர்ந்த மனிதனாகிறாய்
என்று நீ நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறாயோ அன்று நீ மற்றோரால் மதிக்கப்படுவாய்
என்று நீ மற்ற உயிர்களிடத்து அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறாயோ அண்று நீ நிம்மதியடைவாய்
என்று நீ இறைவனை முழுமையாக நம்புகிறாயோ அன்று நீ உன்வாழ்வில் பூரண திருப்தி அடைவாய்
மானுடா நீ பகுத்தறிவுடைய மானுடனாக மாறுவாயாக.
எஸ். கே. எஸ். திலீபன்

Page 16
சிவமயம்
O ருககுறள -Kooபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
(பற்றற்ற இறைவன் கூறிய வீட்டு நெறியை மனத்திற்கொள்க; பின் இருவகைப் பற்றுகளும் நீங்குதற்கு அவன் கூறிய உபாயங்களைப் பின்பற்றிச் செய்து வருக.)
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (செய்யத்தக்க காரியத்தையும், அதைச் செய்து முடிக்கும் வழிகளையும் நன்கு ஆராய்ந்து தொடங்குக: தொடங்கியபின் ஆராய்வோம் என்பது குற்றமாகும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார். t\
இறைவன் திருவடிகளை அடைந்தவர், பிறப்பாகிய கடலைத் தாண்டுவர்; அடையாதவர் அதிலேயே அழுந்துவார்.) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
(மக்கள் உண்பதற்குரிய உணவுகளை உண்டாக்குவதும், அவற்றை அவர்கள் உண்ணுங்கால அவர்கட்கு உணவாக அமைந்து பயன்படுவதும் மழையே.) குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. (துறவிகளின் கோபம் ஒரு கண நேரமே நிலைக்குமாயினும், அதற்கு காரணமானோர் ஆக்கோபத்தினின்றும் தம்மைக் காத்துக்கொள்ள இயலாது)

திருக்குறள்
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல. ". .
(அறத்துடன் கூடி வருவதே இன்பமாகும்; மற்றவையெல்லாம் இன்பமாகமாட்டா; மேலும் அவற்றால் புகழும் இல்லையாகும்.) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
(இவ்வுலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன், மனிதனேயாயினும், வானுலகில் வாழும் தேவருள் ஒருவனாக வைத்துமதிக்கப்படுவான்) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்.
(ஒழுக்கம் சிறப்பினைத் தருதலால், அவ்வொழுக்கத்தினை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.) அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை, இருள்சேர்ந்த இன்னா உலகம் புகழ். -
(அருள் நிறைந்த மனமுடையோர் இருள் நிறைந்த துன்ப உலகமாகிய நரகத்தை அடையார்) கொல்லான் புலாலை மறுத்தானைக் கூைப்பி எல்லா உயிரும் தொழும்.
கொலை செய்யாமலும் மாமிசம் உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும்.) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற? V w
(முகத்திலுள்ள சிரிப்பையும், மனத்திலுள்ள மகிழ்ச்சியையும் அழிக்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையாக வேறு எவையேனும் இருக்கின்றனவோ? ۔

Page 17
திருக்குறள்
அன்புநாண் ஒப்பரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய துரண்.
(அன்பு, நாணம், ஒப்பரவு, கண்ணோட்டம், உண்மை ஆகிய
ஐந்து குணங்களும், சால்பு என்னும் பாரத்தைத் தாங்கும் தூண்களாம்)
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காய் பேதையின் பேதையார் இல்.
நூல்களைக் கற்றறிந்தும் அவற்றின் பொருளைப் பிறர்க்கு எடுத்துக் கூறியும் தான் அடங்காத பேதையைக்காட்டிலும் அறிவில்லாதவரில்லை.)
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு.
(கண்டபோது முகம் மலர நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மகிழுமாறு நடபுச் செய்வதே சிறந்த நட்பாகும்.)
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது.
(ஒருவன் அறமொழி கூறாது, பாவமே புரிவானாயினும், அவன் புறங்கூறாதிருப்பின் அதுவே நல்லது.)
இடுக்கண் வருங்கால் நகும் அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்,
(துன்பம் வரும்போது உள்ளுக்குள் சிரித்து மகிழ்க; அத்துன்பத்ை நெருக்கி அழிப்பதற்கு அது போன்றது வேறொன்று இல்லை.) அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
பொறாமை, ஆசை, கோபம், தீச்சொல், ஆகிய இந்நான்கனையும் நீக்கிச் செய்வதே அறமாகும்.

சுவாமி தரிசனம் செய்வோரின் முறைகள் -
- தரிசனம் செய்யபோகும் அடியார்கள் நீராடி, விபூதி, தரித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து உள்ளத் தூய்மையுடன் ஆலயத்திற்கு சென்று முதலில் தூலலிங்கமாகிய கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே போதல் வேண்டும்.
திருக்கோயிலுள்ளே போனவுடன் பலிபீடத்தையும்
துவசத்தம்பத்தையும் (கொடிமரத்தையும்) மூஷிகம் ஆயின் மூஷிகத்தையும், மயிலாயின் மயிலையும் நந்தியாயின் நந்தியையும், சிங்கமாயின் சிங்கத்தையும், கருடனுயின் கருடனையும் வணங்கித் துதித்துப் "பகவானே உம்முடைய திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே புகுந்து இறைவனை தரிசித்துப் பயன் பெறும் பொருட்டு அனுமதி தந்தருளும்” என்று பிரார்த்தித்துக்கொண்டு உள்ளேபோய், முன் விநாயகரை தரிசித்து அவர் முன் நின்று, நம் சிர சின்மேல் கைகூப்பி வணங்கி, தலையில் 3 முறை குட்டிக் கொண்டு 3 முறையோ, அல்லது 5 முறையோ தோப்புக்கர ணமிட்டு, விநாயகர் துதிப்பாடலான ஏதேனும் பாடுவது நலம்.
அதன் பின் இறைவனின் திருமுன் நின்று அவரை உள்ளன்புடன் ஸ்தோத்திரம் பாடி வணங்க வேண்டும். மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வங் களுக்கேற்ப துதிப் பாடலைப் பாட வேண்டும். கீழே துதிப்பாடல்கள் சிலவற்றை தருகின்றோம். விரும்பியதை பாடி பயன்டைவீர்களாக

Page 18
துதிப்பாடல்
விநாயகர் や8去や-8字・そ9さそ住。や字や
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக்கரி முகத்துத் துாமனியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. சிவபெருமான்
பொன்னர் மேனியனே புலித்தோலை
யரைக் கசைத்து மின்னர் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை
யணிந்தவனே மன்னே மாமனியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே யுன்னையல் லால்இனி
யாரை நினைக்கேனே. முருகன்
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒருகை முகன் தம்பியே உன்னுடைய
தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். அம்பாளின் துதி
தனம்தரும் கல்விதரும் ஒருநாளுந் தளர்வறியா மனம் தரும் தெய்வவடிவந் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும்
அன்டர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே.

திருமால்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூருயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணு! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு தகழிணாமூர்த்தி
கல்லானின் புடை அமர்ந்து நான்மறை
s's ஆறங்கமுதல் கற்றகேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்லாம். சோமாஸ்க்கந்தர் : ة من از نیم
வேதியா வேதசீதா விண்ணவர் அண்ணா என்றேன்று ஒதியே மலர்கள் தூவி ஒருங்கநின் கழல்கள் காணாய் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே. நால்வர்
பூழியர் கோன் வெப்பு ஒழித்த
புகலியர் கோன் கழல் போற்றி ஆழி மிசைக் கல் மிதப்பில் . . . . . . .
அனைந்த பிரான் அடி போற்றி வாழி திரு நாவலுார் ¥ዃቧ፰ '
வன் தொண்டர், பதம் போற்றி ஊழி மலி திரு வாத
ஊரர் திருத்தாள் போற்றி.

Page 19
அறுபத்துமூவர்
தத்து மூதெயில் மூன்றுந் தழல்எழ முத்து முரல் முகிழ்த்த நிராமய சித்து மூர்த்திதன் தாளினை சேர்அறு பத்து மூவர் பதமலர் போற்றுவாம். சரஸ்வதி
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல்
பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்
எழுதா மறையும் விண்ணும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே. லகழ்மி
செந்துவர் வாய்க்கரு ங்கண்ணினை
வெண்ணகைத் தேன் மொழியார் வந்துவலஞ் செய்துமா நடம் ஆடமலிந்த
செல்வக் கந்தமலி பொழில்சூழ் கடல்நாகைக்
காரோணம் என்றும் சிந்தை செய்வாரைப் பிரியாது
இருக்கும் திருமங்கையே
சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுந்தரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய்.
நவக்கிரக

சந்திரன்
செவ்வாய்
புதன
வியாழன்
வெள்ளி
சனிஸ்வரன்
எங்கள் குறைக ளெல்லாந் தீர்க்கும் - திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு.
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புதபக வானே பொன்னடி போற்றி பதந்தந் தாள்வாய் பண்ணுெலி யானே உதவியே யருளும் உத்தமா போற்றி.
குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுட னருள்வாய் ப்ரகஸ்பதி வியாழப் பாகுரு நேசா க்ரக தோஷமின்றிக் கடாகூதித் தருள்வாய்.
சுக்ர மூர்த்தி சுபமிக யீவாய் வக்ர மின்றி வர மிகத் தருவாய் வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே.
சங்கடந் தீர்க்கும் சனிபக வானே மங்களம் பொங்க மனம்வைத் தருள்வாய் சச்சர வின்றி சாகா நெறியில் இச்செகம் வாழ இன்னருள் தாதா.

Page 20
இராகு kaj
அரவெ னும் ராகு அய்யனே போற்றி ஐரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக வருள்புரி அனைத்திலும் வெற்றி ராகுக் கனியே - ரம்மியா போற்றி கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குக ளின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷரி. ஆஞ்ச நேயர்
அஞ்சிலே ஒன்று பெற்ருன் அஞ்சிலே
ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றுஆருக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்கண்டு
அயலாரூகில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
is நம்மை அளித்து காப்பான். 606IJ LITT
பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். சண்டேசர்
அண்டிர் பிரானுந்தொண்டர் தமக்கதிபனுக்கி W
及结 னைக்கம் நாம் உண்டகலமும் உடுப்பனவுே '?? ஸ்டிக்கை
. . 969,559 ל * "יF சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்றங்கவர்
பொற்றட முடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை
ஃமாலைவாங்கிச் சூட்டினர்.

பஞ்ச தோத்திரம் -ee-eeee-ee-eeஇறை வழிபாட்டின் போதும், சைவ சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறை ஓதுவது சைவ மரபு. இச்சந்தர்ப்பங்களில் பஞ்ச தோத்திரமே ஒதுவார்கள், அது மட்டுமன்றி கோயிலுக்கு செல்பவர்கள் அனைவரும் பஞ்சபுராணம் ஆகிய தேவாரம், திருப்பல்லாண்டு, பெரிய புராணம் முதலியவைகளை அவசியம் ஓதி வீடு திரும்ப வேண்டும். பஞ்ச தோத்திரங்களை அவை ஒதப்படும் வரிசைக்கிரமத்தில் கீழே தருகின்றோம்.
(1) தேவாரம் (2) திருவாசகம் (3) திருவிசைப்பா (4) திருப்பல்லாண்டு (5) பெரியபுராணம் பஞ்ச தோத்திரம் ஓதினாற் பன்னிரு தருமுறை க்ண்ள்யும் ஒதிய பயன் கிடைக்கும். இங்கே சில பாடல்களை தருகிறோம். அவற்றில் ஒன்றை படிக்கலாம்.
தேவாரம்
திருச்சிற்றம்பலம் 1. பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் **கடிகன பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே NA WIS

Page 21
திருச்சிற்றம்பல்ம சந்தமார் அகிலெடு சாதிதேக் கம்மரம் உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
"மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடிகள் போற்றிசைப்பார் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர் பால் நீக்கி
நுழைதரு நுலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே திருச்சிற்றம்பலம்
திருவாசகம்
*
வாணுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி
ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோளுகி யானெதென் றவரவரைக் கூத்தாட்டு வானகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே.
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன்
• ጅ ' ; ‹” விரையார் கழற்கென் கைதான் தலைவைத்து கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்த்து உன்னைப் 'போற்றி சயசய
போற்றி" என்னும் கைதான் நெகிழ விடேன் உடை யாய் என்னைக்
கண்டு கொள்ளே.

. முத்திநெறி அறியாத மூர்க்கரொடு
முயல் வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள்
பாறும் வண்ணஞ் சித்தமலம் அறிவித்து சிவமாக்கி
4 எனையாண்ட அத்தண் எனக் கருளியவா ருர்பெறுவார்
ச்சோவே. திருவிசைப்பா gagғСВағгт l.
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே!
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே. 2. கற்றவர் விழங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம்
குளிரனன் கண்குளிர்ந் தனவே. 3. அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன் முன்னம்மா லறியா ஒருவனாம் இருவா
முக்கனா நாற்பெருந் தடந்தோள் கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

Page 22
திருப்பல்லாண்டு
1. மன்னுகதில்லை! வளர்கநம் a
பக்தர்கள்! வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய்! மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
பாலுக்குப்பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்று அருள்
" செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
3. சொல்லாண் டசுரு திப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்! சில்லாண் டிற்சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. திருத்தொண்டர் புராணம்
உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலாவிய நிர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாருமால் தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மாநடஞ்செய் வரதர் பொற்ருள தொழ. வைய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான் தழைத் தோங்குக தெய்வ வெண்டிரு நீறு சிறக்கவே.
பொதுவான சில விளக்கங்கள்
எல்லோரையும் தரிசித்த பிறகு அருள்மிகு பூரீ சண்டேசுப் பெருமானை வணங்கிச் சிவதரிசனப் பலனைக் கேட்டுப் பெறல்வேண்டும். அவர் சதாகாலமும் சிவத்தியானத்தில் அமர்ந் திருப்பதால் அவர் திருமுன் நின்று நம் கைகளை எமதுவாக மூன்று முறை தட்டி அடியேன் வழிப்பட்ட பயனைத்தந்தருளும் என வேண்டி வழிபடல் வேண்டும். அவர் யோகத்தினின்றும் நீங்கி நமக்கு அருள் புரிவார் என்பது அறிஞர்களின் கூற்று. இவரைக் கடைசியாகத் தரிசிக்காது போவோ மேயானால் சிவதரிசன பலன் நமக்குச் சித்திக்காது என்பது திண்ணம்.
சிவலிங்கத்திற்கும், நந்தி பலிபீடங்களுக்கு குறுக்கே செல்லக் கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் பொழுது அதனை நாம் பார்க்கக் கூடாது. சுவாமிக்கும் பலி பீடங்களுக்கும் இடையில் அட்டாங்கமாக வணங்குதல் கூடாது. இவைகள் அருணகிரி புராணம் வலம்புரிச் சருக்கத்தில் 90-வது செய்யுள் முதலிய வற்றில் காணலாம்.
ஆலயத்திற்குள் இருக்கும் பொழுது ஆண்டவன் பேச்சுக்கள் தவிர வேறு எந்தப் பேச்சையும் பேசுதல் கூடாது. திருவிளக்குகளைக் கைகளால் தூண்டி அந்த எண்ணெயைச் சுவரிலும், தூண்களிலும் பூசி கோயிலை அசுத்தப்படுத்தக் கூடாது.

Page 23
நவக்கிரகங்களை வலம்வரும்பொழுதும் மற்ற நேரங்களிலும் சுவாமிகளைத் தொடுதல் கூடாது. நமக்கு விரைவில் அருள்புரிய வேண்டும் என்று எண்ணி சுவாமிகளின் இரண்டு திருவடிகளின் மத்தியில் கற்பூரத்தை (சூடம்) கொளுத்துதல் கூடாது.
கோயிலுக்குப் பக்கத்திலுள்ள மதிலோரங்களில் சலம் மலம் கழித்தல் கூடாது. (அப்படிச் செய்பவர்கள் நீர் வியாதியால் அவதிப்படுவார்கள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.)
எக்காரணத்தைக் கொண்டும், உள்பிரகாரத்தில் விழுந்து வணங்குதல் கூடாது. கோயிலில் நம்மை நாமே சுற்றுவதும் மிகமிக மாறுபட்ட செயலாகும். இது மயானத்தில் செய்யும் காரியம்) இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆலயத்திற்குள் சென்று வீண் வார்த்தைகள் பேசுதல், சண்டையிடுதல், சிரித்துக் கொண்டு வேண்டாத உரையாடல்களைச் செய்வது, முக்குநீர் சிந்துதல் போன்றவை கண்டிப்பாக கூடாது. கோயிலுக்குள் காமப்பற்றை கண்டிப்பாக துறக்க வேண்டும். இறைவனின் விக்ரகத்தைத் தொடுவதோ கொடி மரம், பலிபீடம், விக்ரகம் இவைகளின் நிழலை மிதித்தல்யாவும் தவிர்க்கப்படல் வேண்டும். ல்லக்கூதிெருகோயில் உள்ளே சென்று தூங்கக் கூடாது. இறைவனுக்கு முன்பு காலைநீட்டி வணங்குவதும் அங்கபிர தட்சனம் செய்வதும் கண்டிப்பாக கூடாது. கடைசியாகச் கொடிமரத்தின் அருகில் மட்டும்தான் கிழே விழுந்து 3 முறையோ அல்லது 5 முறையோ வணங்கி பின்னர் எழுந்து உட்கார்ந்து ஆலயத்தில் உள்ளே வணங்கிவந்த மூர்த்திகளை எல்லாம் நம் அகக்கண் முன்கொண்டு வந்து காண முயற்சி செய்து, குறைந்த அளவிலாவது பஞ்சபுராணம், தேவாரம், திருப்பல்லாண்டு, பெரியபுராணம், முதலியவைகளை அவசியம் ஒதி வீடு திரும்ப வேண்டும்.

தேவாரம்
தேவாரம் என்பதன் கருத்து தே-ஆரம்) தெய்வத்திற்கு சூட்டப்படும் பாமாலை என்றும் (தே-வாரம்) தெய்வத்தின் மீது அன்புடன் பாடப்படும் இன்னிசைப் பாடல் என்றும் பொருள் கூறப்படும் சமய குரவர் நால்வரில் மூவரான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயஞர் ஆகியோர் பாடியதே தேவாரம் எனப்படும். இவர்கள் சிவபெருமானையே நினைத்து பாடியுள்ளனர். இதனால் தேவாரம் சிவபெருமானின் மீது அன்புடன் பாடப்படும் இன்னிசைப் பாடலாகும். திருவாசகம்
"திருவாசகத்திற்கு உருகாதோர் எவ்வாசகத்திற்கும் உருகார்” என்பது முதுமொழி. சமய குரவர் நால்வரில் ஒருவர ாகிய மாணிக்கவாசகர் பாடிய நூல் திருவாசகம். நெஞ்சை உருக்குந் திருவாசகம் மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல இறைவனால் எழுதப் பெற்ற சிறப்பினையுடையது. திருவாசகம் என்பது திருமயமான வாசகம் எனப் பொருள்படும். ஈண்டுத் திருவென்பது அருட்டிரு. எனவே அருள் " நாத வடிவான வாசகம் என்றவாறு ஆயிற்று. இத்தமிழ் வேதந்தன்னை அன்போடு ஒதுவாரைப் பிறவிக்கடலை நீக்கிச் சிவானந்தமாக்க வல்லது என்பதனை. திருவாசகம்
"தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே-எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னுந் தேன்"
என்று ஆன்றோர் அனுபவத் திருவாக்கால் அறிக.

Page 24
திருவிசைப்பா
திருவிசைப்பா என்பது தெய்வத்தன்மையுள்ள இறைவன் புகழைக் கூறும் பாடல் எனவும், தெய்வதன்மைமிக்க, இசை பண்புள்ள பாடல் எனவும், இறைவனின் பொருள்சேர் புகழை வியந்து பாடிய பாடல் என பொருள்படும். பெருமாளின் பொருள்சேர் புகழை நினைத்துருகிப் பாடிய திருவிசைப்பாக்கள் ஒதுவாருள்ளத்தையுருக்கி இறையன் பில் ஈடுபடச் செய்யும் இயல்பு படைத்தன வாகும். திருப்பல்லாண்டு
திருப்பல் லாண்டு என்பது, இறைவனின் அருட் செயல்களை எல்லாம் எடுத்தியம்பி அவனை பல்லாண்டு கூறி வாழ்த் துவதாகும். வானவரும் பிறரும் இறைவனைப் பல்லாண்டு கூறி வாழ்த்துவது, தாம் இன்பமாக வாழும் பொருட்டேயாகும். மக்களாகிய நாம் பிறவித்துயர் நீங்கிப் பேரின்பவாழ்வு பெறுதற் பொருட்டே இறைவனைப் பல்லாண்டு கூறி வாழ்த்துகின்றோம்.
ஊறிப் பெருகுகின்ற அன்பு வெள்ளத்தில் மூழ்கி இறைவனைப் பல்லாண்டு கூறி வாழ்த்துகின்ற திருப்பல்லாண்டு பாக்கள் எல்லையில்லாத இன்பத்தை ஈந்தருளும் இன்னருள் அமுதமாகும். திருத்தொண்டர் புராணம்
திருப்புராணம் என்னும் பெயருடன் பன்னிரண்டாந் திருமுறையில் பெரிய புராணமே இடம் பெற்றுள்ளது. இதற்கு திருத்தொண்டர் புராணம் என்றும் பெயர் உண்டு. இப்
புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறும் விரித்துக்
கூறப்படுகின்றது. இதை பாடியருளியவர் சேக்கிழார் சுவாமிகள் ஆவர். திருப்புராணம் என்பது இறைவனின் அநாதி முறை மையமான பழமையை பற்றிக் கூறுவதாகும்.

*கணபதி துணை
தர்ச்சியப்ப சுவாமிகள் அருளிச்செய்த
y s 'விநாயக கவசம் * திருச்சிற்றம்பலம் வளர்சிகையைப் பராபரமாய் வயங்குவிநா
யகர் காக்க வாய்ந்த சென்னி யளவுபடாவதிகசவுந் தரதேக
மதோற்கடர்தா மமர்ந்து காக்க விளர தெற் றியையென்றும் விளங்கியகா சிபர் காக்க புருவந் தம்மைத் ܫ தளர்வின்மகோ தரர்காக்க தடவிழிகள்
பாலசந் திரணுர் சுரக்க. கவின் வளரு மதரங்கச முகர் காக்க
தாலங்கணக் கிரீடர் காக்க நவில்சிபுகங் கிரிசைசுதர் காக்கநனி
வாக்கைவிநா யகர் தாங் காக்க அவிர்நகைதுன் முகர் காக்க வள்கொழித்
செஞ்செவி பாசபாணி காக்க தவிர்தலுரு திளங்கொடிடோல் வளர்மணிநா
சியைச் சிந்தி தார்த்தர் காக்க காமருபூ முகந்தன்னைக் குணேசர்நன డి காக்ககளது கணேசர் காக்க வாமமுறு மிரு தோளும் வயர்தகுகந்த
பூர்வசர்தா மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக் கினவிஞ
சன் காக்க விதயத் தன்னைத் தோமகலுங் கனநாதர் காக்கவகட்
டினைத்துலங்கே ரம்பர் காக்க.

Page 25
岛 விநாயக கவசம்
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவ நீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாங் காக்க தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர்
காக்கசக னத்தை யல்லல் உக்ககண பன்காக்க வூருவைமங்
களமுர்த்தி யுவந்து காக்க. தாழ்முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு
பதமேக தந்தர் காக்க வாழ்கரங்கப் பிரப்பிரசா தனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச் செய் யாசாபூ ரகர் காக்க
விரல்பதும வத்தர் காக்க கேழ்கிளரு நகங்கள்விநா யகர்காக்க
கிழக்கினிற்புத் தீசர் காக்க. அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா
புத்திரர் தென்னுசை காக்க மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க
விக்கினவர்த் தனர்.மேற் கென்னுந் திக்கதனிற் காக்கவா யுவிற்கசகன்
னன்காக்க திகழு தீசி தக்கநிதி பன்காக்க வடகிழக்கி
லீசநந் தனரே காக்க ஏகதந்தர் பகன் முழுதுங் காக்கவிர
வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும் ஒசையின் விக் கினகிருது காக்கவிராக்
கதர்பூத முறுவே தாள

விநாயக கவசம்
மோகினிபே யிவையாதி யுயிர்த் திறத்தால் வருந்துயரு முடிவி லாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபுபா
சாங்குசர்தாம் விரைந்து காக்க.
ஏகதந்தர் பகன்முழுதுங் காக்கவிர
வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும்
ஒகையின்விக் கினகிருது காக்கவிராக்
கதர்பூத முறுவே தாள
மோகினிபே யிவையாதி யுயிர்த் திறத்தால்
வருந்துயரு முடிவி லாத
வேகமுறு பிணிபலவும் விலக்குபுபா
சாங்குசர்தாம் விரைந்து காக்க.
மதிஞானந் தவந்தான மானமொளி
புகழ்குலம்வண் சரீர முற்றம் பதிவான தனந்தானி யங்கிரக
மனைவிமைந்தர் பயினட் பாதிக் கதியாவுங் கலந்துசர்வா யுதர்காக்க
காமர் பவுத் திரர் முன் ஞன விதியாருஞ் சுற்றமெலா மயூரேச
ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க வென்றிசீ விதங்கபிலர் காக்ககரி
யாதியெலாம் விகடர் காக்க என்றிவ்வா றிதுதனைமுக் காலமுமோ
திடினும்பா லிடையூ ருென்றும் ஒன்றுரு முனிவரர்கா ளறிமின்கள்
யாரொருவ ரோதி ஞலு மன்றவாங் கவர்தேகம் பிணியறவச் சிரதேக மாகி மன்னும். திருச்சிற்றம்பலம்

Page 26
2. ஒளவையார் அருளிய விநாயக அகவல் 今8去や8去や-8去そ8去そ8子や-8去令8去やசீதக் களபச் செந்தாமைரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகிலாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ் கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக்கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துாரமும் அஞ்சு சுரமும் அங்குச் பாசமும் நெஞ்சிற்குடி கொண்ட நீலமேனியும் நான்றவாயும் நாலிரு புயமும் மூன்று கண்முணும்மும் மதச்சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூஷிக வாகன! இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி மாயாப்பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடிவாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரம் இது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத்தெளிவையுங் காட்டி, ஐம்புலன் தன்னை யடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தினையறிவித்து இரு வினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக்கருளி, மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒம்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஜம்புலக் கதவும் அடைப்பதும் காட்டி, ஆறாதாரத்து அங்குச நிலையும் , பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங்கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண்முகமாக இனி தெனக் கருளி

Page 27
புரியட்டகாயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசெனப்படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனி தெனக் கருளி என்னை யறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மணமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தத் (து) அழுத்தியென் செவியில் எல்லையில்லா ஆனந்தம் அளித்து சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் (கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும்நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன்கூட்டி அஞ்சக்கரத்தின் அரும்பெருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரை கழல் சரனே!
 

1560 E60QLSD தினசரி குளித்தவுடன் விநாயகர் முன் உட்காந்து ஊது பத்தி பொருத்தி வைத்து முழுவதையும் ஒரு தடவை படிக்க வேண்டும்.
அப்படிப் படிக்கும்போது நாம் வேண்டும் ಜ್ಷಣ ಅನ್ತಜ್ಜಿ சுலோகத்தை மாத்திரம் 21 தடவை சொல்லவேண்டும். குருவே வணக்கம் என்று குரு வணக்கம் சொல்லி தொடங்க வேண்டும்.
I. யம்பிரும்ம வேதாந்த விதோவதந்தி பரம் பிரகானம் புருஷ்ம் ததான்யே விச்வோத்கதே: காரணம் ஈசுவரம்வா தஸ்மை நமோ விக்கின விநாயகாய
ஆத்ம ஞானமும் முடிவில் மோகூrமும் பெற
名。 எக தந்தம் மஹாகாயம்
தப்த காஞ்சன் சன்னிபம் லம்போதரம் விசாலா கூடிம் வந்தேஹம் கனநாயகம்.
உடல் ஆரோக்கியமாகவும், திடமாகவும் புஷ்டியாகவும் இருக்க
3. மெளஞ்சி கிருஷ்ணு ஜினதரம்
நாக யக்ஞோபவிதினம் - ? பாலேந்துவிலஸன் மெளளரிம் வந்தேஹம் கனநாயகம். 1. பாம்பு முதலிய விஷஜந்துக்களின் பயமில்லாமலிருக்க 2. நோய்நொடிகளினின்றும் நிவாரணம் பெற 4. சித்திர ரத்தின விசித்திராங்கம்
சித்திர மாலா விபூஷிதம் காம ரூப தரம் தேவம் வந்தேஹம் கனநாயகம். திருமணம் கூடி வர, கணவன் மனைவியிடம் அன்பு வளர 葛, ஸ்ர்வ விக்ன ஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம் ஸ்ர்வ வித்த பிரதாதாரம் வந்தேஹம் கனநாயகம்.

Page 28
செல்வம் வளர לי தொழில் வியாபாரம் பெருக உத்தியோகம் கிடைக்க நமது முயற்சிகளில் வெற்றியடைய கஜவக்த்ரம் சுரசிரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம் பாசங்குச தரம் வேதம் வந்தேஹம் கனநாயகம். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அடைய, எதிரிகள் நம்மிடம் ஒத்துப்போகும்படி செய்ய. 7. அம்பிகா ஹிருதயானந்தம்
மாத்ரு பி. பரிவேஷ்டிதம் பக்தப் பிரியம மதோன் மத்தம் வந்தேஹம் கனநாயகம்.
நல்ல குழந்தைகள் பிறக்க குழந்தைகள் நல்ல பண்புள்ள வர்களாக வளர
;
யகூஷகின்னர கந்தர்வ சித்த வித்தியாகரை ஸ்ஸஹ யோத்து காயம் மஹாவீரம் வந்தேஹறம் கனநாயகம். நாடும் சமுதாயமும் தீய சக்திகளை எதிர்த்துப் போராடுகையில் நல்ல சக்திகள் வெற்றி பெற
கணாஷ்டகமி தம் புண்ணியம் ய: படேத் சததம் நர: சித்யந்தி சர்வ கல்யாணி வித்யா வான் தனவான் பவேன்
இது கடைசி சுலோகம் இதைச் சொல்லி முடிக்கவேண்டும்.
ஒன்றே போதுமே
≠ද
இறையருள் எளிதில் பெற விரும்புவர் கோரிக்கைகள் நிறைவேற உறுதியுடன் இந்த முறையை மற்றவையுடன் கலக்காமல் கடைபிடிக்கக் கோருகிறோம். 50 நாட்களுக்குப்பிறகு, இறையருள் செயலாற்றத் தொடங்குவதை உணரத் தொடங்குவீர்கள். கோரிக்கைவின் வெற்றிக்கு சுய முயற்சியும் தேவை. நியாயமானதாக இருக்கவேண்டும்.

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவக்கிரகத்தால் பீடிக்கப்பட்டோர் இப்பதிகத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கிரகதோஷம் நீங்கும். நன்மை பெருகும்.
பண்:பியந்தைக் காந்தாரம்)
வேய் உறு தோளிபங்கன்; விடம்உண்ட கண்டன்,
மிகநல்ல வினை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல; அவை நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க
எரு தேறி ஏழை யுடனே பொன்பெதி மத்தமாலை புனல்சூடிவந்து, என்
உளமே புகுந்த அதனால், ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல; அவைநல்லநல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல் முருகுஅலர் கொற்றைதிங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால், திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும் அருநெறி நல்ல நல்ல; அவைநல்லநல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.

Page 29
மதிநுதன் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து; என்
உளமே புகுந்த அதனால், தொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
தொடு நோய்கள் ஆன பலவும் அதிகுண நல்ல நல்ல; அவை நல்ல நல்ல;
அடியார் அவர்க்கு மிகவே. நஞ்சுஅணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன் துஞ்சுஇருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்து; என்
உளமே புகுந்த அதனால், வெஞ்சின அவுனரோடும் உருமுஇடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல; அடியார் அவர்க்கு மிகவே. வாள்வரி அதளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய் நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால், கோள் அரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடுகரடி ஆளரி நல்ல நல்ல; அவைநல்லநல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலை நன்மங்கை ஒருபாகம் ஆக
விடையேறு செல்லன் அடைவார் ஒப்பிள மதியும் அப்பம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா; அப்படி நல்ல நல்ல; அவைநல்லநல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய் வாள்மதி வன்னிதொன்றை மலர்சூடிவந்து என்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல்சூழ் இலங்கை அரையன்ற னோடு
இடரான வந்து நலியா; ஆழ்கடல் நல்ல நல்ல; அவைதல்லதல்ல;
அடியார் அவர்க்கு மிகவே.
பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுஏறும் எங்கள் பரமன் சலமக ளோடுஎருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகாலம் ஆன பலவும் அலைகடல் மேருநல்ல; அவை நல்லதல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மந்தமும் மதியும்நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால் புத்தரோடு அரணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல; அவை நல்லதல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
தேன் அமர்பொழில்கொள் ஆலைவிலைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலைஒதும் அடியார்கள்
அரசாள்வர்; ஆணைநமதே.
திருச்சிற்றம்பலம்

Page 30
திருஞானசம்பந்தர் அருளிய
திருநீற்றுப் பதிகம் பண்-காந்தாரம் (2-ஆம் திருமுறை) திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன்; திரு ஆல வாயான் திருநீறே
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்பபது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே
2
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திருநீறே
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியை தருவது நீறு சேணத் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. 4.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லரீம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
S.

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே
எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப்படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தமாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத்தால வாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே
மாலோ டயனறி யாதவண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்ய்து வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலமதுண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவா யான் திருநீறே
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலா அம் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லர் தாமே
திருச்சிற்றம்பலம்
8.
ll.

Page 31
சிவபுராணம் ୩୫ ମୃତ୍ସ୍ନାନ ମୂର୍ଯ୍ୟନ୍ଧ, ୩.୫′′ ୩୪୫ ମୃତ୍ସ୍ନାନ
திருச்சிற்றம்பலம் தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம் என்னுந் தேன்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழக கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெலக புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழகல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
 

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான் கணணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழிலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்த் செல்லா அநின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்று மெய்யா! விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம் விமலா! பொய்யா யினனல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகிமிளர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

Page 32
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாயச் சேயாய் நனியானே! மாற்ற மனங்களிய நின்று மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்ததையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திட முடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு முடி மலஞ்சோறும் ஒம்பது வாயிற்குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி நாய்ற்கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்ச் சோதியனே துன்ன்ரிருளே தோன்றாப், பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பொருமானே கூர்த்த மெங்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும் எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலங்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே : அல்லற் பிறவி அறுப்பானே ஒ வென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின்னுள்ளார். சிவனடிக்கீழ் பல்லோரு ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்

Page 33
தில்லையில் அருளிச் செய்த திருப்பொற்சுண்ணம்
-co-o-co-ob-co)-cob-o-co)- ஆனந்த மனோலயம் (மனம் ஆனந்தத்திலே லயப்பருந் தன்மை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம் முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடம் தூபநல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியும் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐயாறன் அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகிர் அன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்எம் கோன் எம்கூத்தன் தேவியும் தானும்வந்து எம்மைஆளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே.
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டிஎங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடிஎடுமின்

அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்தும்நாமே.
காசணி மின்கள் உலக்கை எல்லாம்
காம்பணி மின்கள் கறைஉரலை நேசம் உடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந்து ஆடும்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
عين ق.م. لغة
அறுகெடுப் பார்அய னும் அரியும்
அன்றிமற்று இந்திர னோடமரர்
நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்ல தெடுக்க ஒட்டோம்
செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
முறுவற்செவ் வாயினிர் முக்கணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
உலக்கை பலவோச்சு வார்பெரியார்
உலகமெ லாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதா தென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாள்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் கண்ணம் இடித்தும்நாமே.
3.
4.
5.
6.

Page 34
சூடகம் தேள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமுமவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
வாள்தடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாள்கொண்ட நாள்மலர்ப் பாதம்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆள்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 8.
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐய்ன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 9.
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தம் சிவனொடும் ஆடஆடச்
* செங்கயற் கண்பனி ஆடஆடப்

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொடு ஆடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 10.
மாடு நகைவாள் நிலா எறிப்ப
வாய் திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தமை ஆண்டவாறும்
பனிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 1.
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 12.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்நகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமு தெங்களப்பன்
எம்பெரு மான் இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே. 13.

Page 35
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாயித ழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான் கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே. 14.
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும்பேற வாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. 15.
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டும்செல்வச் சேவகம் ஏந்திய வேல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிபாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே, 16.
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்

ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே. 17.
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
காலனைக் காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 18.
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 19.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார்க்குச் சோதியும் ஆய்இருள் ஆயினார்க்குத்
துன்பமும் ஆய்இன்பம் ஆயினார்க்குப் பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமும் ஆய்வீடும் ஆயினார்ருக்கு ஆதியும் அந்தமும் ஆயினார்ருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
திருச்சிற்றம்பலம் ܗܝ

Page 36
விக்கிரக ஆராதனைப் பற்றிய விழிப்புணர்வு AWARENESS, AWAKENING, ENLIGHTMENT, CONSCIOUSNESS
முதலில் தன்னை ஒரு ஆத்மா என்று நம்புபவனே இந்து சமயத்தவன் ஆவான்.
புராணக் கதைகள் மூலமாக (Mythologically) பாமர மக்களிடையே பரப்பப் பட்டு வந்த இந்து சமயத் தத்துவங்கள் தற்கால நடைமுறைக்கேட்ப அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் (Esotorically) பரப்பப்படல் வேண்டும்.
விக்கிரகங்கள் மூலமாக இந்து சமயத்தின் தத்துவங்களை பாமர மக்களுக்கு கற்பித்தனர்.
Hindu Sages Made the Concepts and Constructed
the Shrines to make the seekers to understand
the philosophical Meanings of Hinduism கோவில்களில் உள்ள விக்கிரகங்கள் அனைத்தும் "மனிதன் கடவுளை தன்னுடைய உருவத்தில் கற்பித்தான்” என்று சான்று பகர்கின்றன.
“The Man Made God in his Own Immage'
கல்லைக் கண்டால் நாயைக் காணிோம் நாயைக் கண் டால் கல்லைக்காணோம் என்ற வாக்கியத்திற்கு ஒப்ப விக்கிரங்கங்களைப் பார்க்கும் போது அவ் விகதிரகங்களில் உள்ள தத்துவங்கள் தனக்குள் வியாபித்திருப்பதை அக உணர்வுகளின் மூலமாக உணர்கின்றான். இறைவனுடைய அருள் தன்னிடம் குடி கொண்டிருப்பதையும், கோவில் தன்னுடைய உடலின் புறத்தோற்றம் என்பதையும், வெளிப்டையாக அறிந்து கொள்கிறான்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப்புலன் ஐந்துங் காளாமணி விளக்கே.
விக்கிரங்கள் மூலமாகத் தத்துவங்களை அறிந்த மனிதன் தன் உள்ளே ஒரு ஒளி இருப்பதை உணர்கிறான். அவ் வொளி பிரகாசமின்றி அறியாமை என்ற இருள் சூழ்ந்து இருப்பதை உணனர் கிறான் "சுடர் விளக்கானாலும் தூண்டுக்கோள் வேண்டும்." என்பதற் கொப்ப விக்கிரகங்களில் உள்ள தத்துவங்களை மேலும் மேலும் அறியும் போது தன் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மெல்ல மெல்ல அகன்று ஆன்ம ஒளி பிரகாசிக்கும். மெல்லத் தெளிகின்ற அவன் உள்ளத்தில் சீவன் ஆகிய ஆன்மா சிவலிங்கமாக ஒளி வடிவில் (வெளிச்சமாக) காட்சி அளிப்பதை அவன் உணர்கின்றான். "அவ்வொளி வடிவானது சொல்லில் அடங்காது சொல்லால் விளக்க முடியாது” என்பதை அவன் உணர்வான். "காணும் பொருள் காணப்படுபவரின் மனோநிலைக் கேற்ப காட்சி தரும்."
“The Object is as the subject imagines ” என்ற கூற்றின் படி பிரபஞ்சங்களில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் உயிர் அற்ற சடப் பொருகளிலும் கூட இலிங்கத்தின் வடிவத்தை காண்பான். இலிங்கத்தீன் தோற்றம்
இலிங்கத்தின் தோற்றத்தை அறிவியல், விஞ்ஞான ரீதியில் நோக்குவோமானால் தற்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் (உயிர் உள்ள, உயிர்
அற்ற, ஒளி, ஒலி, மற்றும் அலைகள்) (Waves) அனைத்திலும் இலிங்கத்தின் தோற்றத்தைக் கண்ட்ரிக்ள்."

Page 37
இது 19ம் நூற்றாண்டிட்ல் ட்ால்டன் பிரபஞ்சம் அனைத்தும் அணுக்களின் சேர்க்கையால் ஆக்கப்பட்டது என்பதை அறிந்தார். 20ம் நூற்றாண்டில் அணுவினுள் பிரமாண்டமான சக்தியும் வெளிச்சமும் இருப்பதை ஆய்வாலர்கள் கண்டனர். இலத்திரன் இலிங்கத்தின் ரூபத்தில் அசைவதைக் கண்டார்கள். இவற்றினால் ஆக்கப்படாத எவையுமே இப்பிரபஞ்சத்தில் இல்லை என்பதை கண்டனர்.
இதையே நம் ரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகலுக்கு முன் பாமரருக்கு சிவனாகவும், சக்தியாகவும் மனித உருவத்தில் கற்பித்தார்கள். இலத்திரனின் அதிர்வை தாண்டவமாக கற்பித்தார்கள். இலத்திரகளின் (Electron) அசைவை, அதாவது இலிங்கத்தின் ரூபத்தை கற்பித்தார்கள். நம் ரிஷிகள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இதில் அடங்கிவிட்டதை உணர்ந்தனர்.
அணுவைப் பிரிப்பதால் பிரகாசமான ஒளியையும் சக்தியையும் பெற்றனர். இதையே சிவராத்திரியில் தோன்றிய பிரகாசமான ஒளிவடிவம் விளக்கி நிற்கின்றது.
அணுவின் அமைப்பை பார்ப்போமானால்
○ كسرى gagggai (Electron)
巡ジ இலத்திரன் பாதை (Orbit)
புரோத்திரன் (Protorm)
ßusggsär (Neutorn)
இவ்வமைப்பையே இந்து சமய ரிஷிககள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் கண்டனர்.
 
 
 
 

விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் காட்டிய ஒலி அலைகளைப் Lf7GäSeit
Sound Waves
உஷ்ண அலைகள், ஒளி அலைகள், ஒலிக்கதிர்கள் X-Ray அலைகள், எண்ண அலைகள் யாவும் இவ்வடிவத்தையே கொண்டுடிருக்கும். இவை அனைத்திலும் இலிங்கத்தின் தோற்றத்தை காணலாம். ஒரு இலத்திரனின் பாதையை எடுத்து பாருங்கள்.
இலிங்கத்தின் தோற்றத்தை காணலாம்.
K -- gaugšgy Gär (Electron)
இலத்திரன் பாதை (Orbit)
அண்ட சராசரத்தைப் பாருங்கள். அணுவினால ஆக்கப்பட்ட கிரகங்கள் அனைத்தும், சூரியனை சுற்றி ஒடுகின்றன. அவை அவற்றிற்குறிய அப்பாதையை விட்டு அவை விளகுவது இல்லை.
கிரகங்கள்
سمبرط
○エ三多
Ys um Gong (Orbit)
இதை வானசாஸ்திரிகள் (Astronomors) விண்வெளி ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். இங்கு ஒரு கிரக பாதையை (Orbit) எடுத்து பாருங்கள்.

Page 38
அதன் ஒரு பாதி இலிங்கமாக கட்சி தரும்.
அணு தொடக்கம் அண்டம் வரை (Micro C050m to Macro cosom) Guiu siġ625Guu J56cTL607 ir.
அண்டத்தில் தோன்றியதை பிண்டத்திலும் கண்டனர்.
அண்டங்கள் யாவுக்கும் அது சாசுவதமான சாட்சியாகும். வேதங்கள் யாவும் அந்தப்பரம்பொருளை சிவனாக, சக்தியாக, இலிங்கமாக, ஒளியாக வணங்குகின்றன.
இப்போது கற்பிக்கப்பட்ட சிவன், சக்தி, இலிங்க விக்கிர கங்களைப் பார்க்கும் போது "எனக்குள்ளே பரம்பொருள் ஜோதியாக இருக்கிறான். நான் பரமாத்ம சொரூபம், ஆகவே
நான் நல்லதையே நினைப்பேன் நான் நல்லதையே சொல்வேன் நான் நல்லதையே செய்வேன் கேடு எதுவும் கடவுளில் இருந்து வருவதில்லை. நான் முக்கரன சுத்தி உள்ள தூய்மையான ஒரு இந்து சமயத்தவன் என்ற எண்ணம் எம் உள்ளத்தில் எழுந்து விடும்.
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் * உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பிலே உத்தன் கோவில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஒம்புகின்றேனே. எம் கோவிலில் உள்ள பிள்ளையார், சிவன், சக்தி, முருகன், மகா விஷ்ணு, அர்த்தநாதீஸ்வரர், கிருஷ்ணர், அனுமன், காளி, துர்க்கை, மகாலக்சுமி, சரஸ்வதி, ஆகிய விக்கிரங்களின் அமைப்பின் மூலம் பல்வேறு வகையான ஆழ்ந்ததத்துவங்கள் எமக்கு உணர்த்த படுகின்றன. கோவிலில் அமைப்பும் மனிதனின் புறத்தோற்றத்தோடு ஒப்பிடப்பட்டு பல தத்துவங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.
 

பரிசோதனைகளால் நிரூபிக்க முடியாத பல உண்மைகளை கூட விஞ்ஞானிகள் நிராகரிப்பதில்லை. இது மட்டுமின்றி பரிசோதனைகளால் ஏற்கப்படும் உண்மைகள் கூட காலக்கிர மத்தில் மாறுவதையும் நாம் கவனிக்கவேண்டும். உதாரணமாக 19ம் நூற்றாண்டில் அணுவைப் பிரிக்க முடியாது என்றார்கள் ஆனால் 20ம் நூற்றாண்டில் அணுவைப்பிரித்து அபாரமான சக்தியைக் கண்டார்கள். அதன் பின் தான் அணு சத்தியால் அணு ஆயுதங்கள், அணு மின் ஆலைகள், அணு சத்தியால் கப்பல்கள் உருவாகியது. ஆனால் ரிஷிகள் உறுதியும் இறுதியும் சத்தியமானதுமான முடிவு நிலையை எமக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறி விட்டனார்.
இலிங்கதத்துவத்தில் அணுவை பிரிக்க முடியும். பிரமாண்டமான சக்தி அதனுள் உண்டு என்பதையும் ரிஷிகள் உணர்த்தியுள்ளனர். எனவே இவை மனித அறிவிற்கு உட்பட்டவையே அறிவியல் ரீதியாக அல்லது விஞ்ஞான ரீதியாக விளக்க முடியாத பல தத்துவங்கள் இந்து சமயத்தில் எமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரகங்களை நாம் ஆராதனை செய்யும் போது அகக் கண்ணால் தத்துவங்களை அறிந்து வணங்குவோமானால் நாம் இப் பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகி ஒன்றித்து விடுவோம், ஆலய வழிப்பாட்டின் போது எழுகின்ற ஓங்கார சப்தம், சக்திவாய்ந்த மந்திர ஒலி அலைகளுடன் (Sound Waves) அபார சக்திகள் கொண்ட அணுவாக (Electrons) மாறி இலிங்க ரூபத்தில் இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தோடும் ஒன்றினைந்து விடுகின்றது. அங்கு நான் என்ற தனித்துவம் மறைந்து மனிதன் பரம் பொருளோடு ஒன்றிணைந்து விடுகின்றான்.

Page 39
Who art known in this mortal world by various names,
who art every where and in all things and Motivate all my Actions
"Harohara அரோஹரா"
I hail the Strength and Power to get beyond the physical disabilities to the realm of Super Consciousness Love my fellow beings raise them above their Limitation and Merge Ultimately in thee.
K. LIITGd5 b5 Julið றுந் ஜயந்தி மாவத்தை
வத்தளை

ஒம் சைவ வழிபாட்டு முறையியல்.
உலகில் தோன்றிய சமயங்களிடையே தொன்மையானதும் தன்னடக்கம் நிறைந்ததும் அன்பு கருணை ஜீவ காருண்யம் பக்தி செறிந்த ஆன்மீக தத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய சனாதன மதம் இந்து சமயமாகும். இச் சமயம் தெய்வீக ஞானிகளாளும் மகா சக்தி படைத்த முனிவர்களினாலும், தத்துவ ஞானிகளினாலும் அருளுட்டி ஆசிர்வதிக்கப்பட்ட சமயம். வேதாந்தத் தெளிவும் சித்தாந்தத் துண்மையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்த சமயம் ஆதியில் சிவத்தின் அருள் ஒளி நிறைந்த சைவ சமயமாகும். பின் ஆதி சங்கராமசாரியாரால் சன்மதங்களை ஒன்று சேர்த்தும் சிந்துவெளி நாகரிகத்தாலும், ஒற்றுமையுணர்வினாலும் மேல் நாட்டவரின் உள்ளங்களைக் கவர்ந்ததினாலும் அவர்கள் இந்து மதம் என்று பெயர் சூட்டி இம் மதத்தின் பிறப்பிடமாகிய பாரதத்தை இந்தியா என்றும் பெயர் சூட்டிப் பெருமை கொண்டாடினர். இத்தகைய இந்து சமயத்தை பல சக்திகள் அழிக்க முயன்றன. ஆனால் இவ் உயர்ந்த சமயமாகிய இந்து சமயம் அழிக்க முயன்ற சக்திகளைத் தன்பாலனைத்து தம் தெய்வீகப் பொலிவால் அமைதியாக உயர்ந்து நின்றன.
இத்தகைய தெய்வீகமதம் கடந்த 19ம் நூற்றாண்டின் பின் பிற மதங்களின் தாக்கங்களினாலும் இந்துக்களின் ஒற்றுமை இன்மையாலும், சுயநலப் போக்காலும் ஆரியர், திராவிடர் என்னும் பிரிவாலும் வைஷ்ணவர், சைவர் எனும் அறியாமைக் கோஷத்தாலும் மனிதவர்க்க பிரிவினாலும் இந்துமதம் பொலிவிழந்தது, புகழிழந்தது. இந்துக்களே இந்து மதத்தை கடைபிடிக்கத் தவறினர். இந்து மதத்தின் உண்மைகள் மறைக்கப்பட்டன. இந்துக் குருமாரிடையே பிராமணக்குருமார், சைவகுருமார் எனும் பேதமை(வளர்ந்தது.

Page 40
இக் காரணங்களால் மிகப்பயங்கரமான கட்டத்துக்கு இந்து மதம் தள்ளப்பட்டன. "இந்துக்கள் மதம் மாற்றப்பட்டனர். இத்தகைய காலங்களிலும் தூய்மையும், அருளும் நிறைந்த மகான்கள் தோன்றி தங்களாலியன்றளவு இந்து மதத்தை வளர்க்க முயன்றனர். ஆனால் பலன் குறைந்தே காணப்பட்டது. இந்துக்களுக்கு ஒரு நேரமைந்த கட்டுக்கோப்பான வரன்முறைப் படுத்தப்பட்ட தலைமைப் பீடமும் குருமார்களின் சமய வழிகாட்டலும் இல்லாமையால் இந்துக்கள் தடம் புரண்டனர். தங்கள் சமயத்தின் உண்மை நிலை தெரியாமலும், ச்மய வழிமுறை தெரியாமலும் இந்துமக்கள் மென்மேலும் ப்ாதிப்புற்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் இந்து சமயத்தின் முழுமையான அறிவினைப்பெறாமலும், வேத ஆகம சாஸ்திர விதிகளையறியாமலும் குருமார்கள் பூஜை செய்யப்புறப்பட்டனர். ஞானசாஸ்திரங்களை அறிந்து மக்களுக்கு வழிக்காட்டுதலை விட்டு அர்ச்சனை செழ்வதிலும், அமுது செய்வதிலும் காலத்தைக் கழித்தனர். w− இதுவே நாங்கள் எம் சமயத்தின் வழிபாட்டுமுறையை அறியாமல் கண்டதே வழிபாடு கொண்டதே பக்தி என்று வாழ்கின்றோம். பிற சகோதர மதங்கள் தங்கள் மதத்தின் தத்துவங்களை மக்களி டையே பரப்பி புதிய வழிமுறைகள் மூலம் மக்களை தங்கள் மதத்திற்கு இழுக்கின்றார்கள். மதகுருமார்களும், மதபோதகர்களும் நிறைந்த சகோதர மதங்கள் ஒவ்வொரு இடங்களிலும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. ஆனால் எங்கள் மதம் (பணம் படைத்தும் மனம் படையா) பெரிய பேர்களிடத்திலும், பட்டத்திற்கும், பதவிக்கும், கெளரவத்திற்கும் வாழ்கின்ற அதி மேதாவிகளிடத்திலும் சிக்கிக்கொண்டு தடுமாறுகின்றது. இந் நிலையைப் போக்கி தெளிந்த ஆத்மீக ஈக்தியையும் மதத்தின் உண்மையையும் உணர அனைத்து இந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

Gibs &LDu Judst? 60)8r6u GLDu LDT?
இந்து சமயம் சைவ சமயம் என்பது ஒரே சமயமாகிய எமது சனாதன தர்மமாகிய சமயத்தையே குறிக்கின்றன. சைவசமயம், சிவத்தை முழுமுதற் பொருளாகவும் பதி, பசு, பாசம் எனும் சித்தாந்தத் தெளிவையும் உடையது. இந்து சமயம் சன்மதங்களாகிய சைவம், சாக்தம், வைணவம், கெளமாரம், காணாபத்தியம், செளரம் ஆகியவற்றை உள்ளடக்கியதும் வேதாந்தக் கோட்பாடும் சிந்துவெளி நாகரிகச்சிறப்பும் அமைந்தவை இந்து சமயமாகும். (இந்துசமய, சைவசமய வரலாற்றுகளை ஆராய்க) எமது சமயம் சிவம் சக்தி இரண்டு வடிவத்திலுமே ஏனைய தெய்வ அவதாரங்களைக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமையும் சிவன் - அம்சம் தட்சணாமூர்த்தி, தட்சணாமூர்ததியின் அம்சம் - சரஸ்வதி, பிரம்மா, - பிரம்மாவின் அம்சம் - லஷ்சுமி, விஷ்ணுவின் அம்சம் - துர்க்கை, உமாதேவி. இப்படி பிரம்மா, விஷ்ணு, உருத்திரனும் மூன்று சக்திகளும் எடுத்த அவதாரத் தோற்றங்களே பல தெய்வக் கோட்பாடேயாகும். இதன் உண்மைத் தெளிவு எல்லா தெய்வங்களிலும் இருந்து பிரம்மத்தைக் காணுதல். இதற்கு இன்னுமொரு உதாரணம் ஒருவீட்டில் பலவிதமான மின்பல்புகளும், காற்றாடி, குளிர் சாதனப் பெட்டி இப்படிப் பல விதமான வடிவங்களில் அமைந்தவைகளுக்கு மூலம் மின்சாரம் நேர்மின்சாரம் - எதிர்மின்சாரம் எனும் இரண்டு கூறுகள்.
எமது இந்து சமயத்தில் தான் ஆலயம் என்பது ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கமைய அமைக்கப்பட்டதும் அது ஆன்மீக தத்துவத்தின் மூலமாகவும் மனிதனின் தேக அமைப்போடும் வகுக்கப்பட்டன. ஒரு மனிதன் நிமிர்ந்து உறங்குகின்ற பாவனையே ஆலய அமைப்பாகும். மனிதனின் சிரசே கருவறையாகிய மூலஸ்தானம். பிரம்மஸ்தானமாகிய சுழிமுனை (நெற்றியின் மத்தி).

Page 41
அதுவே விக்கிரகத்தை வைக்குமிடம். இரண்டு கண்கள் மூலஸ்தானத்தின் இரண்டு விளக்குகள். கண்டமாகிய தொண்டைப் பகுதி அர்த்தமண்டபம். (இரண்டாவது மண்டபம்) இந்த மண்டபத்தில் இருந்தே மூல விக்கிரகத்திற்குப் பூஜை செய்வர். மூன்றாவது மண்டபம் மார்புப் பகுதியாகிய மகாமண்டபம். இதில் இருதயமுள்ள இடப்பக்கத்தை இருதயஸ்தானம் என்று சிவன் கோயில்களில் இருதயஸ்தானத்தில் அம்பாளையும், அம்பாள் கோயில்களில் சிவனையும் வைப்பர். நான்காவது மண்டபமாகிய நிர்த்த மண்டபம் நித்திய விஷேச கிரியைகளைச் செய்வதற்கு உரிய வயிற்றுப் பகுதியாகும். ஐந்தாவது ஸ்தம்ப மண்டபம் தொப்பிளின் கீழ் உள்ள பகுதி. உயிர் நிலையாகிய ஆண் கோசம் உயிராகிய ஆன்மாவாகிய நந்தி, பலிபீடம். எம் இச்சைகளைப் பலியிடும் இடம். கொடித் கம்பம் மூலாதாரத்தோடு இணைந்த முள்ளந்தண்டு. கொடிக்கம்பத்திலுள்ள முப்பத்திரெண்டு வளைவுகள் முள்ளந்தண்டின் முப்பத்திரெண்டு இளையங்கள், முள்ளந்தண்டின் அமிர்த நாடி கோடிச்சீலை சுழிமுனை நாடி தெர்ப்பைக் கயிறு. இடைபிங்கலை நாடி கயிறு. ஆறாவது மண்டபம் தர்சன மண்டபம்.
எமது தொடைப் பகுதி முளங்காலின் கீழ் உள்ள கணுக்கால் கோபுர மண்டபம். கால் பாதம் கோபுரம் இதுவே ஆகம சிற்ப சாஸ்திர ரீதியாக அமைக்கப்பட்ட ஆலயத்தத்துவம். இதில் வசந்த மண்டபம், கல்யாண மண்டபம, இப்படிப் பலவகையான மண்டபங்கள். காலவோட்டத்தால் அமைந்தவைகளே. இன்னொரு வகையில் ஆலய த்தின் உட்பொருள் தத்துவம் ஆலயம் என்பது ஆன்மா லயப்படும் இடம்.
உள்ளுணர்வாகிய ஆன்மா தெய்வீக சங்கமத்துள் பேரானந்த மயமாகிய ஒளியில் லயப்படும் இடமே ஆலயம். இதில் ஆன்மா ஆண்டவனிடத்தில் மனோ வயப்படுகிறது. கோயிலின் தத்துவம் உலகை இயக்கும் பரப்பிரம்மம் அருவம், உருவம்,

அருவுருவம் ஆகி ஒளிவ டிவாகவும், விக்கிரக வடிவாகவும் இருந்து கோ-(அரசன்) இல்-(உறைவிடம்) ஆளும் இறைவன் அருளாட்சி செய்யுமிடமே கோயில்.
விக்கிரகம் செய்வதற்கு மூன்று வகையான கற்களைத் தெரிவு செய்கிறார்கள். இதில் ஆண் விக்கிரகங்களைச் செய்ய ஆண் கல்லும், பெண்விக் கிரகங்களைச் செய்ய பெண கல்லும், பீடங்கள், துாண்கள், படிகள் செய்ய அலிக்கல்லையும் தெரிவு செய்கிறார்கள். இதில் ஆண் கல்லு கணிர் என்ற ஓசையை உடையதும், பெண் கல்லு சாதாரண ஓசையை உடையதும், அலிக் கல்லு எந்த ஓசையையும் இல்லாத தன்மையுடையது. இந்த மூன்று வகைக் கல்லிலும் விஞ்ஞான ஆய்வின் படி பெளதீகத் தத்துவத்தில் ஆராய்ந்து பார்த்தால் அபூர்வமான உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
சாதாரண ஒலி உடைய கல்லை ஒளியுடை யதாய் மாற்றி அதற்கு வரிவடிவம் கொடுத்து பாமர மனிதனை தெய்வீகத்தில் லயிக்கச்செய்து அந்த விக்கிரகத்தின் மூலம் அவனை மனிதனாக்கி அவனுள்ளத்தில் ஆனந்த பெரும் ஜோதியைக் காண வைத்து ஆன்மீக சக்தியை அவனுக்குப் (பாச்சுகின்ற) ஊட்டுகின்ற நிலையே விக்கிரகத்தினுாடான தெய்வ வழிபாடேயாகும்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று சக்திகளையும் தன்னகத்தே கொண்டு மனம், வாக்கு, காயமாகிய மூன்று தெய்வீக சக்திகளும் கெடும் நிலையில் வாழும் மனிதனை ஆன்மீக சக்திக்குள் புகுத்தி தேடுதற்கரிய தெய்வீக சக்தியை ஆலயத்துள் காண வைத்து வையத்துள் மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்யும் தெய்வீகமும் ஆன்மீகமும் கலந்த நிலையே ஆலயம். ஆலய வழிபாடு அகத்தையும், புறத்தையும் தூய்மையாக்கும்.

Page 42
முதலில் ஆலயத்துக்கு புறப்படு முன் அன்று எமது வீடு சுத்தமாயிருத்தல் வேண்டும். (மச்சம், மாமிசம், ஏனைய துடக்குகள் இல்லாதிருத்தல் நன்று). நீராடி துவைத்துக் காயவைக்கப்பட்ட உடைகளை அணிந்து (ஆண்கள் வேஸ்டி, சால்வை அணிதலும், சுமங்கலிப் பெண்கள் மங்களகரம்ான ஆடம்பரமற்ற உடை அணிதலும், வயது வந்த கன்னிப் பெண்கள் முழு உடையணிதலும், சிறுமிகள், சிறுவர்கள் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் உடை ய்ணிதலும் நன்று) கையில் கோயிலுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை தட்டில் வைத்து கொண்டு செல்லுதல் வேண்டும். வெறும் கையோடு ஆலயத்திற்குப் போதல் கூடாது என்று எமது பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இதில் இரண்டு தத்துவங்கள் உள்ளடங்குகின்ற ஒரு தத்துவமி. வயது முதிர்ந்த பெரியவர்களி. சிறுகுழந்தைகளி, தெய்வம் இது மூன்று உள்ள இடங்களுக்கும் ஏதாவது உண்ணக் கூடிய கனிவர்க்கங்கள், இனிப்பு வகைகள் கொண்டு செல்லுதல் வேண்டும். இவை மூன்றும் தெய்வீக வடிவங்களி. இரண்டாவது தத்துவம் வெறும் கை தவிர்த்து இறை வனின் அருள் உண்டு என்ற நம்பிக்கையோடு செல்லுதல் வேண்டும். ஆலயத்தைச் சமீபித்தவுடன் தண்ணிர் உள்ள இடத்திற்குச் சென்று கால் கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்வதில் இந்து மதம் தனி விதியை வகுத்து வைத்துள்ளது. முதலில் கால் கழுவும் போது புறங்காலினுடாக தண்ணிரை விட்டு கழுவுதல் காலினாற் செய்த பாவம் கழுவப்படுதலும் புறச் சிந்தனைகள் புற அசுத்தங்கள் புறங்காலினுடாகக் கழுவப்படுதலும் சுத்தமாகும். பின் கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் கையினாற் செய்த பாவம் கழுவப்படுதலும் பின் உடம்பிலும் தலையிலும் நீரைத் தெளித்தல. இது காயம் தேகத்தால் செய்த பாவம் கழுவப்பட்டு உடல் சுத்தமடைதலும் பின்பு வாயை மூன்று தரம் அலம்புதலினால் வாக்கினால் செய்த பாவம் கழுவப்படுதலும் மூன்று கை நீரை உள்ளுக்கு குடித்தனால்

மனத்தினாற் செய்த ப்ாவம் நீங்கி மனம் வாக்கு, காயம் முழுமையாகச் சுத்தமடைகின்றது. இப்போது அகச்சுத்தம் புறச்சுத்தமுடையவனாக வழிபடுவோனாகின்றான்.
கால் கைகளைச் சுத்தம் செய்த பின்பு ஆலயத்தை நோக்கிச் சென்றவுடன் முதலில் தெரிவது ஆலயத்தின் முன் தோற்றம். சில ஆலயங்களில் கோபுரம் தெரியும் மற்றைய ஆலயங்களில் சாதாரண நிலையிலே முன் முகப்பிருக்கும். அதைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் மேலே குவித்து இறையுணர்வு உள்ளத்தே பொங்குதல் வேண்டும். அதன் பின்பு வாயில் படியை தொட்டு வணங்கிய பின்பு வலக்காலை உள்வைத்து உலகை ஆழும் ஒரு மன்னனைக் காணும் பய பூக்தியோடு செல்லுதல் வேண்டும்.
மனிதர்களாகிய நாம் பல ஆசைகளுடன் இறைவனுடைய ஆலயத்திற்குப் போகின்றோம். பின்பு வருகின்றோம். உலகியல் மாயையில் சுழன்று கிடக்கின்ற எமது மனம் எமக்கு தேவையான அழியும் பொருள்களை ஆண்டவனிடம் கேட்கின்றது. ஆனால் ஆன்மீகத்தில் உயர்ந்த புனிதர்களாகிய மகான்கள் இறைவனிடத்தில் என்றும் அழியாத பேரின்பப் பெருவாழ்வையே வேண்டுவர். ஆள்வார்கள் இன் நிலையை நாராயணனிடம் வேண்டும் போது மீனாய், பொன்வட்டிலாய் பிறக்கவேண்டுமென்றும் கேட்கின்ற ஆள்வார் “அடியாரும் அரம்பையரும் கிடந்திலங்கும் நின் வாயில் படியாய் கிடந்து உன் பவளவாய் காணேனே.” என்று வேண்டுகிறார். எனவே ஆலயத்தில் எந்தப் பொருள் க்ளோ அந்தப் பொருள்கள் இறையாளர்களின் வடிவங்கள், விருட்ஷங்கள், தூண்கள், வாயில்படிகள் இவையெல்லாம் புனிதமானவைகளே! எனவே தான் புனிதமான மகான்களை மிதிக்கின்றோமே என்ற அச்ச உணர்வோடும், அகம் நிறைந்த பக்தியோடும் தொட்டு வணங்கி உட்செல்கின்றோம்.
ஆலயத்துக்குச் சென்றவுடன் முதலில் இரண்டு கைகளையும் மேலேயுயர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

Page 43
இதன் தத்துவம் இறைவா நீ பெரியவன் நான் சிறியோன் என்ற தத்துவமும் அடுத்த தத்துவம் கடல், ஆறு, குளங்களில் வீழ்ந்தவன. தன்னைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி தன் கைகளையே உயர்த்திக் காட்டுவான். அதே போல் பிறவிக் கடலில் மாயை அலைகளால் அடிபட்டுச் செல்லும் என்னை இறையோனே காப்பாற்று என்றுவேண்டு தலாகும். அதன் பின்பு மேலே உயர்த்திய கையை குவிந்தநிலையில் சிரசிலே பொருந்த வணங்குதல் இது த்ரயாங்கம் வழிபாடு ஆகும். த்ரயாங்கம் என்றால் குவிந்த கை இறைவனின் பாதத்தாமரை அது எம் சிரசிலே பட்டு ஆனந்த வாழ்வுக்கு இட்டுச் செல்லும் தத்து வமாகும். பின் கொடி கம்பத்திற்கு முன்னால் நின்று எமது புற எண்ணங்களையும் துள்ளுகின்ற மனத்தில் கொந்தளிக் கின்ற தீய உணர்வுகளையும் பலிபீடத்திலே சிபலியிட்டதாக பாவனை செய்து அந்த உயர்ந்த தூய்மை நிலையோடு உனக்கே நானடிமை எனும் எண்ணத்தில் அட்டாங்க நமஸ்காரம் செய்தலும், பெண்கள் மேற் குறித்த வைகளை கடைப்பிடித்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்தலும் வேண்டும். அட்டாங்க நமஸ்காரம் தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்திலே தோய வணங்குதல் நன்று. பஞ்சாங்க நமஸ்காரம் தலை, கையிரண்டு. முழ்ந்தாளிரண்டு ஆகிய ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே தோயவணங்குதல் வேண்டும். அதன் பின்பு கொடிஷ்தம்பம் உள்ள இடத்தில் கொடித்தம்பம் பிள்ளையார் இருப்பார். கொடிஷ்தம்பப் இல்லாத இடங்களில் பிள்ளையார் கோயிலைத் தவிர்ந்த ஏனைய ஆலயங்களாயிருந்தாலும் முதலில் கணபதியை வழிபடுதல் முக்கியம். இரண்டு கைகளையும் முஸ்டியாக (பொத்தி பிடித்தல்) பிடித்து வலது கை இடது கன்னச் சுழியிலும், இடது கை வலது "கன்னச்சுழியிலும் மூன்று முறை குட்டுதல் வேண்டும் இதில் இரண்டு விதிகள் உண்டு. மூன்று முறை குட்டுதலும், இராண்டாவது ஐந்துமுறை குட்டுதலுமாகும். ஒன்று மூன்று முறை குட்டுதல:

ஆணவம், கன்மம். மாயை, வலிமை, கெடமனம், வாக்கு, காயம், சுத்தியடையும். ஐந்து முறை குட்டுதல்: பஞ்ச புலன்கள் ஒடுங்கி ஞானம், சித்தித்து மோட்ஷம் கிடைக்க வழிவகுக்கும். மூன்று முறை குட்டுதல் சாதாரண மனிதர்கட்கும் ஐந்து முறை குட்டுதல் ஞான மகான்களுக்குமாகும். குட்டிய பின்பு கைகளை மாறிப் பிடித்தபடியே கீழே இறக்கி இரண்டு காதுகளின் கீழ் நுனியைப் பிடித்த படி (பெருவிரலும் ஆள்ககாட்டிவிரலும் காதைப்பிடிக்க வேண்டும்) மூன்று தரம் இடுப்பின் கீழ்ப் பகுதி பூமியை நோக்கிப்படும் படியாக குந்தி எழும்புதல் வேண்டும். இவ் வழிபாடு தோப்புக்கரணம் எனப்படும். இதன் தத்துவம் ஆன்மீக ரீதியான தத்துவமும் வாழ்வில் ஆயிரம் பிழைகளைச் செய்தேன். அவை யாவற்றையும் மன்னித்து என்னை என்பால் தண்டனைக்கு ஆளாக்கி உன்டால் சரணடையும் தத்துவம் முதலாவதாகும். இரண்டாவது விஞ்ஞான பூர்வமாக கானும் போது இடைபிங்கலை எனும் இரண்டு நாடிகள் இரண்டு கன்னத்தினுடாக பின் மூளை கூழத்தினுாடாக சட மூளையத்திற் குத்தாவி அங்கிருந்து சுழிமுனை நாடியைச் சென்றடைகிறது. இரண்டு கைகலையும் மாறி முஸ்டியாய் பிடிக்கும் போது இருதயம் ஒடுங்கி உடல் வளைகிறது இரண்டு கன்னத்திலும் குட்டும் போது இரண்டு நாடிகளும் (இடை, பிங்கலை)சுத்தியடைந்து அமிர்த நிலையேறி மூளையம் தொழிற்படுகிறது. குட்டிய பின்பு இரண்டு காதுகளையும் கீழே இழுத்துக் குந்தியெழும்பும் போது மூலாதார கனல் அடங்கி குண்டலிய சக்தி விழிப்படைய முதுகுத்தண்டாகிய நாளத்தில் அமிர்த நாடி ஏறி மூளையத்திற்குச் செல்கிறது. இது தினமும் காலையில் செய்வதால் சிறந்த ஞாபக சக்தி ஏற்பட்டு முகம் பிரகாசமடையும. அதனால் தான் கணபதிக்கு ஞான கணபதி யென்றும் அவரின் இரண்டு சக்திகட்கு சித்தி, புத்தி, என்றும் இன்னொரு சக்திக்கு வல்லபா என்றும் சித்திம், புத்தி, இடை பிங்கலை நாடி ஞானம், சுழிமூனை நாடி என்று விதி கூறுகிறது. இதுவே கணபதி வழிபாட்டின் முக்கியத்துவமாகும்.

Page 44
கணபதியை மனதார பிரார்த்தனை செய்த பின்பு ஆலயத்தை மிக மெதுவாக மூன்று தரம வலம் வருதல் நன்று. அதன் பின்பு சுற்றுப் பிரகாரங்களில் இருக்கும் தெய்வங்களை வழிபாடு செய்து ஆலயத்தின் முன்னாக வந்து ஆண்கள் வலது புறமாகவும் பெண்கள் இடது புறமாகவும் நின்று வழிபாடு செய்தல் வேண்டும். நித்திய பூஜை, திதி, நட்ஷத்திரம் விரத காலங்கள், அலங்கார உட்சவம், மஹோற்சவம், கும்பாபிஷேகம் எனப் பல பூஜைகள் உண்டு. இப்பூ ஜைகளில் ஆகம சாஸ்திர விதிக்கமைய கிரியைகள் மாறுபடலாம். கிரியைகள் மாறுபட்டாலும் பூஜை ஒழுங்குகளில் அபிஷேகம் நெய் வேத்தியம், தீபாராதனை, உபசாரங்கள் யாவும் ஒன்றாகவே அமையும். பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் பலவகைப்படும். அபிஷேகத்துக்குரிய திரவியங்களைச் சுத்தம் செய்து பஞ்ச பாத்திரங்களிலும் சிறு செம்புகலும் தேன், நெய், பால், கருப்புச்சாறு, போன்ற திரவியங்களை எடுத்து சுவாமியின் மேனியில் பட்டு அது தேவையில்லாமல் கால்களில்பட்டு கான்வழியே ஓடாமல் சுவாமிக்குப் படுகின்ற அபிஷேகத் திரவியங்களை சுத்தமாக எடுத்து அதை அபிஷேகப் பிரசாதமாகவும் “அபிஷேகப்பிரசாதம் சகல ரோக நிவாரண ஒளசதம் என்பதுக்கமைய நோய்கள் தீர்க்கும் மருந்தாகவும் பக்தர்களுக்கு வழங்கலாம். அபிஷேக காலங்களில் காரியம் நிறைவேற வேண்டுதல் செய்தல, ஆலயத்தை வலம் வருதலீ, ஆலயத்திற்கு குறுக்கே போதல் தவிர்த்துக் கொள்ளவும். அபிஷேகம் நிறை வேறியபின்பு சுவாமிக்கு தோய்த்து உலர்ந்த ஆடை அல்லது புதுப்பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்து விபூதி சந்தனம் குங்குமம் மஞ்சள், பஞ்ச திரவியக் குழம்புகளால் காப்புச்சாத்தி நறுமணம் நிறைந்த பூசைக்குரிய மலர்களை சுத்தம் செய்து சுவாமிக்குச் சாத்தி பின் இயன்ற அளவு பிரசாதங்களை சுத்தமாகவும் கொஞ்சமாகவும் சுவாமிமுன் வைத்து மந்திரங்கள் சொல்லி நெய்வேத்தியம் செய்தல் வேண்டும். அவ்வேளையில் திரைபோட்டிருத்தல் முக்கியம்,

பூஜை ஆரம்பமான வுடன் திரையை நீக்க வேண்டும். திரையை நீக்குதல் மனத்தின் கண் மாயை நீங்குதல் மாயை நீங்க ஜோதி தெரியும். (இருள் பிரிய ஒளி தெரிவது போல்) முதல் தூபம்காட்டல் ஆன்மா அருள் மணம் நிறைந்து ஞான மண்டலத்துள் செல்வது. தூப தத்துவம் சாம்பிராணி, குங்கிலியம், அகில், தசாங்கம் இவைகள் பார்பதற்கு சாதரண நிலையில் இருந்தாலும் அப்பொருள்களுக்குள் நறு மணம் மறைந்துள்ளது. நெருப்பில் படும்போது வாசம் எழுகிறது.
மனிதன் சாதாரன தோற்றமுடையவனாக இருந்தாலும் அவனுள் இருக்கும் உள் ஆன்மா அருள் நிறைந்த மனம்பொருந்தியது. இவ் வான்மா வாழ்க் கையெனும் வெந்தியில் படும் போது ஞானக்கினியில் தவழம் போதும் நல்மணம் கமிழ்கின்றது. துாபம் காட்டிய பின் தீபங்கள் காட்டப்படும். தீபங்களில் முதல் தீபம் அலங்கார தீபம் இதை அடுக்குத் தீபம் என்பர். இதன் அமைப்பு பல சுடர்களைக் கொண்டிருக்கும் இதன் தத்துவம் உலகெங்கும் பரந்து பிரகாசமாய் இருக்கும் ஞான ஜோதியாகிய இறைவன் துாண்டு சுடர் ஜோதியானவன். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியானவன். என்ற திருமுறைகளுக்கு ஒப்ப இறைவன் உலகு நிறைந்த ஒளிமயமானவள் என்பதை அலங்கார தீபம் குறிக்கின்றது. அலங்கார தீபத்தின் பின்பு நட்சத்திர தீபம் காட்டப்படும். அதன் தத்துவம் இருள் சூழ்ந்த பரந்த நட்சத்திரங்கள் ஒளியாய்த்துலங்குகின்றன. அவைகளின் பிரகாசம் எமக்கு ஒன்றாகவே தெரிகின்றது. அதே போல் இருள் சூழந்த மனதிலே இறைவனின் அருட் கோலங்கள் பரந்து இருக்கினறன.அவைகளை ஒன்றெனக் கண்டு உள்ளார்ந்திருப்பது நட்சத்திர தீபத்தின் தத்துவம், அதன் பின்பு புருஷ்ஷாமிருக தீபம், அன்ன தீபம், நாக் தீபம் ஆகியவை காட்டப்படும். இத் தீபங்களில் முறையே ஏழு சுடராகவும் அல்லது ஐந்து சுடராகவும் இருக்கும் இவைகளின் தத்துவம் ஞான பானுவாகிய சூரியனில் இருந்து ஏழு சுடர்கள் எழுகின்றன.

Page 45
அவை பூமியில் பட்டு உயிரினங்கள் வாழ வழி அமைக்கினறன. இது ஏழு சுடர்களின் தத்துவம் மற்றய ஐந்து சுடர்களின் தத்துவம் ஜோதி வடிவமாகப் பரந்து ஒளி வீசுகின்ற இறைவன் ஐந்து சுடர்களாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம் எனும் ஐந்து அருளுருவம் தாங்கி பஞ்ச கிருத்தியங்களைச் செய்கின்றன. ஐந்து முகத் தீபங்கள் காட்டிய பின்பு மூன்று சுடர் தீபங்கள் காட்டப்படு கின்றன. இதன் தத்துவம் ஒளிமயமான இறைவன் ஐந்து வடிவம் தாங்கி பஞ்ச கிருத்தியங்களைச் செய்து அவ்விறை மூன்று சுடராகி பிரம்மா, விஸ்ணு, உருத்திரன் அருள் பாலிக்கின்றான் என்ற தத்துவம் அதன் பின் கும்பதீபம் காட்டப்படும் இதன் தத்துவம் நடுவில் ஒருகும்ப கலசதீபம் சுற்றிவர ஐந்து தட்டுகளில் சுடர்களுமிருக்கும். இவை நடுவில் இருக்கும் கும்ப தீபம் பரப் பிரம்மத்தையும் சுற்றிய தட்டுத் தீபங்கள் முறையே ஈசானம், தற்புருஷ்சம், அகோரம், வாமதேவம், சத்தியோஷதம், எனும் ஐந்து வடிவங்களைக் குறிக்கின்றது. அதன் பின்பு காட்டப்படும் ஏகாராத்தியெனும் ஒரு சுடர்த் தீபத்தின் தத்துவம் எங்கும் பரந்த ஒளி மயமாகிய இறைவன் நட்ஷத்திர ஒளியாகி ஐந்து வடிவமாகி, மூன்று வடிவமாகி பரப் பிரம்மமாகி அப் பரப் பிரம்மத்தின் ஐந்து சுடர்களாகிய இறைவன் ஒருவனே! என்பதை ஒரு திருத் தீபம் காட்டுகின்றது. அதன் பின்பு காட்டப்படும் ஒற்றைக் கற்பூர ஆராத்தியின் தத்துவம். எல்லா அருள் வடிவங்களிலும் நிறைந்திலங்கிய இறைவன் உள்ளான்மா ஜோதியாகி உள்ளத்தின் கண்ணே தோன்றி மறைந்தருள்வான் என்பது கற்பூரம் எரிந்து ஏதும் மிச்சமின்றி நீராவியாகி வான்சுடரில் கலக்கின்றது. கற்பூரதீபத்தின் பின்பு பஸ்மட்ஷை விபூதி சாத்துதல் நடைபெறும் இவை கற்பூரதீபம் காட்டிய பின்பு அக் கற்பூர தீபத்தை அணைக்காமல் பரிசாரகர் ஏந்தி கொள்ள பிரதான குருக்கள் விபூதி, நீர், மலர் மூன்றையும் பெருவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றினாலும் எடுத்து இறைவனுக்கு ஓம்கார வடிவமாக மூன்று

தரம் காட்டி இறைவனுக்கு சமர்ப்பித்து மூன்றாவது தடவை கற்பூரத்தட்டில் அடிப்பாதத்தில் இடல் வேண்டும். விபூதியை இறைவனுக்கு திரி புண்டரமாக நட்ஷத்திக் குறியாக பட்டகுறியாக, முக்குறி சூலக்குறியாக காட்டுதல் முக்கியம். இதன் ஆன்மீகத் தத்துவம் மலர், விபூதி, தண்ணிர் மூன்றும் பூப்போன்ற இத் தேகமானது ஓர் நாள் நீராகிவிடும். அந்நீற்றை நீரிலே கரைப்பார்கள். அவ்வேளையில் கருணைக்கடலாகிய இறைவா! உன்னில் கலந்து உள்ளான்மா சாந்தி பெற அருள்வாய் என்ற தத்துவம் பஸ்மரஷ்யின் தத்துவம். அதன் பின்பு உபசாரங்கள் நடைபெறும் கண்ணாடி, குடை, சாமரம், ஆலவட்டம், விசிறி, கொடி, பன்னிர் ஆகிய உபசாரங்கள் இவையனைத்தும் மனிதனின் ஆன்மீக சக்திகளின் தத்துவங்களே!
கண்ணாடி - மனிதன் கண்ணாடியாய் இருத்தல் வேண்டும். கண் + நாடி. நாடி அளத்தல் :- நம்மை அழகுப்படுத்த கண்ணாடியைப் பயன்படுத்துகின்றோம். அதேபோல் நீ கண்ணாடியாயிருந்தால் பிறர் கண் உன்னை அளந்து சமுதாயத்தில் நீயொரு பெரும் மனிதனாய் இருந்து உன்னைப்போல் மற்றவரும் வாழ வாழ்வாயாக என்பதே கண்ணாடியின் தத்துவம். குடை:- இது மனிதா! நீ நிழலாக வாழ் மழைக்கும், வெயிலுக்கும் குடை உதவுவது போல் நீயும் குடையாக இருந்து பயன் செய்வாயாக! என்பதே குடையின் தத்துவம்.
சாமரம் :- (வெண் சாமரை) ஓர் முடியிழந்தாலும் உயிர் வாழாக்கவரிமான். “மயிர் நீப்பின் வாழாக்கவரி தன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ எனும் திருக்குறளின் பொய்யா மொழிக்கொப்ப இன்பம் வரினும், துன்பம் வரினும் மானத்தோடு வாழ் மனிதா! எனும் தத்துவம் சாமரையின் தத்துவம்.
ஆலவட்டம்:- இதன் தத்துவம் திருவிழாக் காலத்தில் சுவாமியின் முன்னும் அரசர்களின் ராஜபவனியிலும் ஆலவட்டம் முதலிடம்

Page 46
பெறும். அதுபோல் மனிதா நீ பூமியில் தோன்றிப் புகழொடு தோன்றுக அ.திலார் தோன்றலின் தோன்றாமை நன்று. என்ற வள்ளுவர் வாய்மொழிப்போல் எந்தச்சபையிலும் நீ ஒரு புனிதமானவன் பெருமனிதன் என மற்றவர்கணித்து உவகையுற வாழ் எனும் தத்துவம் ஆலவட்டத்தின் தத்துவம், விசிறி ! இதன் தத்துவம் சில மனிதர்கள் அற்ப சுகத்திற்காக அடங்கியொடுங்கி விசிறியாக வாழ்வர் அல்லது உண்மைகளை புரிந்துகொள்ளாமலும் விசிறியாக வாழ்வர். மனிதா! நீ விசிறியாக வாழ்ந்தால் கண்ணாடியாக இருக்கமாட்டாயப் குடையாக இருக்கமாட்டாய். (சாமரம்) ஆலவட்டமாய் இருக்கமாட்டாய் என்று மனிதனுக்கு அறிவுறுத்தும் பான்மையே விசிறியின் தத்துவம்.
கொடி : இது ஆலவட்டத்தை போன்று பிரதானமானது. கொடி எல்லா வகையிலும் மதிக்கப்படும் பொருள் இறைவனின் கொடி ஒரு நாட்டின் தேசியக்கொடி என பலவகைப்படும். இதன் அடிப்படையில் மனிதன் கொடியோடும் முடியோடும் வாழவேண்டும். கொடிப்போலவும் வாழவேண்டும். என்பதே கொடியின் தத்துவம்.
பன்னீர் : நறுமணம் மிகுந்ததும் எல்லோராலும் விரும்பக்கூடிய பொருள் பன்னீர் போன்று மனிதன் எல்லோராலும் பண்புடையவன் என்று மதிக்கப்படுகின்ற ஒருவனாக நீ வாழ். என்பதே பன்னின் தத்துவம்.அதன் பின்பு இறைவனின் நாமங்களை கூறி அர்ச்சனை நடைபொரும். அர்ச்சனையின் பின்பு பஞ்சாலார்த்தி காட்டப்படும். இதன் தத்துவம் பாவங்கள் எரிக்கப்பட்டு ஞானச்சுடராக இறைவன் காட்சித்தர அதில் ஆன்மாக்கள் ஆனந்தமனோலயம் அடைதல். இதன் பின் ஸ்தோத்திரம் திருமுறை பிரார்த்தனை நடைபெற்று சண்டேஸ்வரப் பூஜை நிறைவேறுமி. சண்டேஸ்வரப்பூஜையில இரு தத்துவங்கள் உள்ளடங்குகின்றன. ஒன்று சண்டேஸ்வரர் மாகாஞானி இறைவனின் கருணையில் தோய்ந்து அப்படியே ஆனந்த வயப்பட்டிருப்பவர் இறைவனா லேயே கொன்றைமாலை தனக்குவைக்கப்பட்ட பிரசாதம் ஆகியவற்றை இறைவனே கொடுத்து தன்னருள்ஜோதியில்

ஐக்கியப்படுத்திக் கொண்டவர். எமது வேண்டுதல்களை மனமுவர்ந்து ஏற்று அதை இறைவனிடத்தில் சமர்ப்பிக்கின்ற மெய்ஞ்ஞானி ஊனக் கண்னை மூடி ஞானக்கண்ணால் எம்மை எல்லாம் பார்த்த்துக் கொண்டிருப்பவர். பூஜைகள் நிறைவேறிய பின்பு இவரிடத்தில் சென்று பிரார்த்தனை முழுமையாகச் செய்தால்தான் பூஜையின் முழு பயனையும்பெறலாம். "சண்டனை அர்ச்சித்தவரே சம்புவை அர்ச்சித்த பயன் கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்’ எனும் சைவ சமய நெறியின் பொன்மொழிக்கொப்ப சண்டேஸ்வரப்பூஜையே ஆலயத்தின் பிரார்த்தனை பூஜையின் பூஜையாகும். சண்டேஸ்வரப்பூஜையில் கைதட்டுவது சண்டேஸ் வரரே. ஆலயத்துள் வரும்போது வெறுங்கையொடு வந்தேன். ஆனால் நம்பிக்கையோடு வந்தேன். ஆலயத்தை விட்டு இப்போது நான் போகும்போது வெறும்கையுடன் போகின்றேன். ஆனால் உன் அருட்கருணை விண்ணப்பத்தால் எனக்கு முழுமையான பலன்கிடைக்கும் என நம்பிக்கையோடு போகிறேன் என்பதே கைதட்டுவதின் முழுப்பொருள் தத்துவம். மணி அடிப்பதின் தத்துவம் வேறு, சண்டேஸ்வரரின் தத்துவம் வேறு. மணிகளில் காண்டாமணி, பூஜைமணி, கொத்துமணி என பலவகைப்படும். இதில் காண்டாமணி ஆலயத்துள் நாத சக்தியாக பெருந்துாண் கட்டி அதில் காண்டாமணியை ஏற்றி இருப்பார்கள். இதன் ஓசை ஓங்கார ஒலியாகும். இதனுடைய ஒலியினைக் கேட்டு மக்கள் தெய்வீக விழிப்படைவர். அசுரசக்தி மனதிலிருந்து அகலவும் தெய்வீக சக்தி மனதில் எழவும் காண்டாமணியின் ஒசை பயன் செய்கின்றது. ஆலயத்துள் பூஜையின் போது பயன்படுத்தும் பூஜை மணி மந்திரங்களினால் பூஜை செய்யப்பட்டு அடிக்கப்படும். இதன் ஒலியால் ஆலயத்துள் அசுரசக்தி விலகி தேவர்களை பூஜைக்கு வருக என்று அழைக்கும் பாங்குடையது. இதுவே பூஜைமணியின் தத்துவம். பூஜைகள் யாவும் நிறைவேறிய பின்பு ஆலய சிவாச்சாரியார் முதலில் ஆன்மீக ஈடேற்றத்திற்கு உகந்த

Page 47
நற் சிந்தனைகளை உரைத்து எல்லோரையும் ஒருமுகமாக பிரார்த்தனைக்கு லயப்படுத்தியப் பின்பு சிவாச்சாரியார் பூஜையில் வைக்கப்பட்ட அருட்பிரசாதமாக விபூதியை வழங்குவார்.
திருநீறு, விபூதி, பஸ்மம் ரெட்ஷை என்று பலவித புனிதப் பெயர்களினால் அழைக்கப்படுகின்ற திருவருள் நிறைந்தது திருநீறும். இத்தகைய உயர்ந்த விபூதியை சிவாச்சாரியார் தரும் போது அவரின் இரு பாதங்களையும் தொட்டு வணங்கி சிரம் தாழ்த்தி இடது கை கீழாகவும் வலதுகை மேலாகவும் வைத்து விபூதியை வாங்கியவுடன் இரண்டு கண்களிலும் ஒற்றி கொண்டு நிமிர்ந்து கீழே சிந்தா வண்ணம் நெற்றியில் அணிதலும் மீதி விபூதியை மிகக் கவனமாக ஒரு பொருளில் வீட்டுக்கு கொண்டு போதலும் மிகவுகந்ததுவாகும். விபூதியின் தீர்த்தம் கொடுக்கப்படும். (சில ஆலயங்களில் தீர்த்தம் திருநீறு எனும் பதத்திற்கு அமைய தீர்த்தம் முதலும் திருநீறு இரண்டாவதுமாகப் பகிரப்படுகிறது. இவை சற்று முரணானதே) திருநீற்றின் பின்பு தீர்த்தம கொடுத்தலின் காரணம் என்ன? திருநீறு வாங்கியவுடன் மீதித் திருநீறு வலது உள்ளங்கையில் படிந்து இருக்கும். அந்த விபூதி தீர்த்தம் கலக்கின்றது. அடுத்த தத்துவம் உடம்பு நீராகியவுடன் அதை நீரில் கரைந்து விடுகின்றார்கள். அந்த உணர்வு மனத்தில் எழவே ஞான வைராக்கியம் உதிக்கின்றது. தீர்த்தம் வாங்கும் போது இடது கைகீழாகவும் வலது கை மேலாகவும் வைத்து ஆள்காடடி விரலை பெருவிரலோடு மடக்கி தீர்த்தத்தை வாங்குதலும் வாங்கியவுடன் மூன்று முறை உறிஞ்சிக் குடித்தலும் நன்று. மூன்று தரம் குடித்தல் மனம், வாக்கு, காயம் சுத்தியடையும் தீர்த்தம் என்பது பஞ்சாமிர்தமோ பாணக்கமோ அல்ல சுத்தமான நீரில் மலர்கள், பத்திரங்கள் இடப்பட்ட நீரே தீர்த்தமாகும். வினாயகர் ஆலயத்தில் அறுகுத் தீர்த்தமும், சிவன் ஆலயத்துள் வில்வத் தீர்த்தமும், விஸ்ணு ஆலயத்தில் துளசித் தீர்த்தமும், அம்பாள் ஆலயத்தில் வேப்பிலைத் தீர்த்தமும், முருகன் ஆலயத்தில் கடம்பு,

அல்லது செண்பகப்பூ தீர்த்தமும் கட்டாயமாகக் கொடுக்கப்பட வேண்டியபுனிதமான தீர்த்தங்கள் இவைகளாகும. இத் தீர்த்தங்களில் ஆன்மீக ரீதியான பலனும் விஞ்ஞானவியல் பூர்வமான பலனும் இதில் அடங்கியிருக்கன்றன. தீர்த்தம் கொடுத்ததின் பின்பு சந்தனம் கொடுக்கபபடும். சந்தனத்தைப் பெற்ற பின்பு மோதிர விரலினால் நெற்றிச் சுழிமுனையிலே சந்தனம் இடுதல் வேண்டும்.
மோதிர விரலினால் சந்தனம் வைப்பதன் காரணம் மோதிரவிரல் ரேகை சாஸ்திரத்திலே சூரியன் விரல் என்று சொல்வார்கள். மோதிரம் அணிகின்ற விரலும் அதுவே அந்த விரலில் கூடிய அணவு ஈர்ப்பு சக்தியுண்டு. அதன் மூலம் சந்தனத்தை இடும்போது சுழிமுனையிலே தங்கியிருக்கின்ற அமிர்த உஸ்ணம் தணியப்படுகிறது. சந்தனத்தின் மேல் குங்குமம் இடுதல் வேண்டும். குங்குமம் சுத்தமானதும் இரத்தத்தின் நிறத்தை (செந்நிறம்) உடையதாய் இருத்தல் நன்று (தற்காலத்தில் பிளாஸ்டிக்பொட்டுகள், ஒட்டுப்பொட்டுக்கள், உடைகளுக்கு ஏற்ற பலவித நிறங்களான பொட்டுக்கள் சாஸ்திரிகமாகவும், சுத்தமாகவும் தயாரிக்காமல் கோதுமை மாவிலும், இன்னும் வேறு பவுடர்களிலும் டைகளைக் கலந்து செய்கின்ற குங்குமங்கள் நெற்றிக்குத் தீங்கை ஏற்படுத்திவிபரீத பலன்களையும் செய்யும் , சுத்தமான குங்குமம் கஸ துாரி மஞ்சள் சேர்க்கப்பட்டவையே. குங்குமத்தை எடுத்து கையில் தேய்க்கும் போது மஞ்சளின் வாசம் வீசும். இதுவே சுத்தமான குங்குமம்.) திருமணம செய்த ஆண்கள் சந்தனத்தின் மேல் குங்குமம் வைத்தல். சந்தனம் - சிவம், குங்குமம் - சக்தி சிவத்தோடு சக்தி சங்கமம் எனும் தத்துவமும் திருமணம் செய்யாதவர்கள் சந்தனம் மட்டும் வைத்தலும் குங்குமம் வைப்பதாயின் சந்தனத்தின் கீழே சிறியதாக வைத்தல் நன்று. பெண்கள் சிறுமியர்கள் சாந்துப் பொட்டும், ருது ஜெனனம் ஆனதின் பின்பு (சடங்கானதின் பின்பு) நெற்றியில் மாத்திரம் வைத்தலும் திருமணம் நிறைவேறிய பின்பு நெற்றியின் மேல் வகிட்டிலுமாக குங்குமம் வைத்தல் சிறப்புடையதாகும்.

Page 48
சக்தியின் அம்சம் குங்குமம் சக்தி வல்லமை தைரியம் என்று குறிக்கப்படும். சக்தியின் அடையாளம் மனிதவுடலில்-பலம்-வீரம் இரத்த புஸ்டி இரத்தம் சிவப்பு-குங்குமம்-சிவப்பு. குங்குமம் வைப்பதால் ஒரு பெண்ணின் உடலில் இரத்த புஸ்டியும் சுத்தமான இரத்த ஒட்டமும் செஞ்ஜிவ அணுக்கள் பலமும் பெறுகின்றன. இதுவே குங்குமத்தின் சிறப்பு விதிகளாகும். குங்குமத்தின் பின்பு இறைவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்கள் தரப்படும்.
மலரின் விடயத்தில் அதை என்ன செய்ய வேண்டுமென்று நாம் கவனித்தல் அவசியம். மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றார்கள் அந்த மலரில் மந்திரங்களுடைய ஒலிகளும் இறைவனுடைய அருட்கருணையின் சக்தியின் தங்கியிருக்கும். அந்த மலர்களை நாம் பெற்றவுடன் காதிலும் தலையிலும் வைக்கிறோம். இப்படி காதிலும் தலையிலும் வையுங்கள் என்று எங்கேனும் இந்து சமய நூல்கள் எடுத்து இயம்பியிருக்கின்றனவா! இல்லையே இது எமது பழக்கதோசத்தாலும் அறியாமையினாலும் சரியான வழிக்காட்டழின்மையாலும் ஏற்பட்டவையே! இந்த மலர்களை என்ன செய்தல் வேண்டும் மலர்களை பெற்றவுடன்இரண்டு கண்களிலும் ஒற்றி வணங்கிய பின்பு மிகக் கவனமாக வீட்டிற்கு கொண்டு சென்று விளக்கின் பாதத்திலோ, அல்லது சுவாமி படத்திலையோ, அல்லது விபூதி கிண்ணத்திலயோ இடுதல் வேண்டும். இறைவனின் அருள் மணம் மலரில் கலந்து எம் வீட்டிலும் அருளோங்க வீசவேண்டும் என்பதே இதன் கருத்து. காதிலும் தலையிலும் ஆலயத்தில் தரும் அர்ச்சிக்கப்பட்ட மலரை சூடுவதால் வெளியில் செல்லும்போது எதிர்பாராத விதமாக இம் மலர் வீதிகளில் விழுந்து பிறரின் காலில் பட்டு புனிதம் கெடலாம். எனவே காதிலம் தலையிலும் பூவைப்பதை தவிர்த்து கொள்க! பெண்கள் ஆலயத்தில் தருகின்ற மலரை மாத்திரம் தலையில் சூடுவதை தவிர்த்து தினமும் காலையில் மல்லிகை சென்பகம், கனகாம்பரம் போன்ற மலர்களை சூடுவதால் சிரசு சம்மந்தமான நோய்கள்' வராமலும் கூந்தலுக்கு

பலத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கும். இவை யாவும் நிறைவேறியப்பின்பு பிரசாதங்கள் (பகிர்வார்கள்) கொடுக்கப்படும். இவை சிறிய அளவில் நிறைவான அருட்ப்பிர சாதமாக இருத்தல் நன்று. சாதாரண சாதம் இறைவனின் முன்வைக்கப்பட்டு அவை பிரசாதம் எனும் பெயரில் பெருமை பெறுகின்றது. கீழே சிந்தாமலும் அளவுக்கு அதிகமாய் படைக்கப்பட்டு வீணாக சீரழிக்கப்படாமலும் பிரசாதம் இருத்தல் நன்று. கற்கண்டு, பசும்பால, கொடுமுந்திரி வற்றல் நறுங்கனி வர்க்கம் பிரசாதத்திற்கு உகந்தவை.
இவை யாவற்றையும் பெற்றுக்கொண்டப்பின் ஆலயத்துள் ஒரிடத்தில் அமைதியாக இருந்து உளமார பிரார்த்தனை செய்தப்பின் மீண்டும் வலம் வந்து வீட்டுக்குச் செல்லுதல் நன்று. ஆலய பூஜையில் கலந்துக்கொண்டவர்களிடம் ஆலயத்தினூடாக ஈர்க்கும் ஆகிருஷ்ண சக்தியும் யாகம், மந்திரம், தீர்த்தம், இவைகளினால் ஏற்படுகின்ற புனித ஈர்ப்புச்சக்தியும் தேகமெங்கும் கலர் நிருக்கும். அவையுடன் நேரே வீட்டிற்கு வருவதால் அச் சக்தி, வீட்டிலே கலந்து அருள் கூட்டுகிறது. பிற இடங்களுக்குச் செல்வதால் சிதறடிக்கப்படுகின்றன. ஆலயத்திற்கு கொண்டு செல்லும் பூஜைத்தட்டு எமதுடலை குறிக்கும். அதிலிருக்கும் பொருட்கள் எமது ஆன்மாவை குறிக்கின்றது. இறைவனுக்கு நெய்வேதிக்கப்படுவது பூஜைப்பொருள் அது ஆன்மா எனவே "ஆத்மார்ப்பணம் ஈஸ்வரார்ப்பணம்” ஆத்மாவே இறைவனுக்குகந்த நெய்வேத்தியம். இதில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய்யெண்ணெய், அரிசி, ஊதுப்பத்தி, கற்பூரம், மலர்கள், இடம் பெறும். இவை ஒவ்வொன்றிற்கும் ஆழமான தத்துவங்கள் உண்டு. வெற்றிலை - இது மனத்தை குறிக்கும். தமிழில் வெற்றிலையை பிரிக்கும்போது (பகுபதம்)- வெற்றிலை -வெறுமைஇலை எனவே இறைவனை வணங்கும் போது ஆலயத்துள் நிற்கும் போதும் எம்மனம் வெறுமை நிலையில் இருத்தல் வேண்டும்.

Page 49
வெறும் நிலை ஆசை உலகப்பொருட்களில் எண்ணங்கள், குடும்ப நினைவுகள் இல்லாமல் வெறும் நிலையில் இருத்தல். வெற்றிலையின் பின் பாக்கு (வெற்றிலையின் மேல் பாக்கு வைத்தல்) இதன் தத்துவம் வெறுமைநிலை அடைந்த மனம் பக்குவ முதிர்ச்சியால் காய்ந்த கொட்டைப்பாக்காகிவிடும் பச்சைப் பாக்கு தோல், தும்பு, நீர் கலந்த நிலை, காய்ந்த பாக்கு எல்லாம் காய்ந்து முதிர்ந்த நிலை: இதுவே பாக்கின் தத்துவம். பாக்கின் மேல் வாழைப்பழம் வைத்தல்.
இதன் தத்துவம் வெறுமை நிலையை அடைத்த மனம் வெற்றிலை வெறுமை நிலையால் பக்குவமடைந்த முதிர்ச்சிப் பாக்கு மனம் பாக்காகி விட்டால் பற்றற்ற அவன் வாழ்வு கனிந்து விடும். வாழ்வு கனிய மனம் கனிய வேண்டும். வாழ்க்கையை வழிநடத்த முதிர்ந்த ஆன்மா கனிந்து விடும். எனவே வாழைப்பழம், வாழைக்கனி, வாழ்வுக்கனி இதுவே இதன் தத்துவமாகும்.
தேங்காய்:- இதன் தத்துவம் முழுத்தேங்காய் மாயையில் மூடப்பட்ட நமதுடல் தும்பு கன்மம் அதன் வலிமையான ஒடு ஆணவம் உடைக்கும் போது நீர் வெளியேறுகிறது. ஆணவம் வலிமை கெட பாசம் நீர் கழிந்து விடும். பின் உள்ளான்மா துலங்கும். ஆன்மாவே தேங்காயின் வெண்மை நிறம். தேங்காய் உடைப்பதற்கு முன் அத்தேங்காய் நல்லதா கெட்டதா என்று காண்பது கடினம். உடைத்த பின்புதான் அதன் உண்மை தெரியும். அதேபோல் மாயா சக்தியில் கட்டுன்ட ஆன்மா கன்மத்தால் சிக்கப்பட்டு ஆணவத்தால் வலிமையடைகிறது. ஆணவம் ஞானசக்தியால் உடைக்கப்படும் போது தூய ஆன்மா வெளித்து தெய்வீக நிலைக்குள்ளாகின்றது. தேங்காயை உடைத்த பின் முடியில் உள்ள தும்பை அகற்றுதல் வேண்டும். இதன் கருத்து கன்மமே ஆன்மாவை பற்றி நிற்கின்ற வினை. கன்ம வினை கெட மனம், வாக்கு, காயம் சுத்தியடையும். மனக்கண் விழிப்படைந்து

ஞானம் துகிர்க்க புத்தி, சித்தம், வித்தை பலம்பெறும். தேங்காயின் முடித்தும்பு அகற்றிய பின் மூன்று கண்கள் வெளிக்கின்றன. மனம், வாக்கு, காயம் வெளிக்கின்றன இதுவே இதன் தத்துவம்.
தேங்காய் எண்ணெய் இதன் தத்துவம்முழுமட்டையையுரித்து தும்பை அகற்றி தேங்காயை உடைத்து சிறிய துருவலாக திருவி அதை பிசைந்து பிழிந்து வடிகட்டி அடுப்பிலேற்றி நெருப்பிலிட்டு காய்ச்சும் போது பால்திரைந்து எண்ணெய் பதமாக கடுகு திரண்டு ரின் பு தணி னிர் தி தன் மை எல்லாம் அடங்கியபின் பு மண்ணெயாகின்றது. திரியில் விட்டு எரிக்க சுடர் விட்டு எரியும். அதேபோல் மனிதன் மாயை, கன்மம், ஆணவம் இவை யாவும் கழிந்த பின் ஆன்மாவானது பல பிரச்சனைகளில் சிக்கி துருவப்படுகிறது. பின்பு வேதனையால் பிசையப் படுகிறது. துன்பங்களினால் பிழியப்படுகிறது. பின்பு ஆன்மா எல்லா கஷடங்களையும் அனுபவித்து எண்ணங்களை நெய்யாக்கிப் பக்குவம் அடைந்த பின்பு அன்பு சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது இதுவே எண்ணெயின் தத்துவம் ஆகும்.
அரிசி: இதன் தத்துவம் நெல்லு-மான்ய உமி-கன்மம் அரிசி- ஆணவம் (அரிசி) அரி-விஷ்ணு, சி-சிவம் இதனுடே சிவம் சக்தி காட்டப்படுகிறது. அரிசியை அரிக்கும் சட்டியில் இட்டு நன்றாக அரித்தல் ஆன்மா துன்பத்தில் அரிக்கப்பட்டு பாசம் ஆசை ஆகிய கற்கள் நீக்கப் பட்டு பானையில் இடப்பட்டு இறையளவு தண்ணீரில் வைத்து ஞானக்கினியில் வேகவைக்கப் படுகிறது. அதன்பின்பு வலிமைகொண்டஅரிசி வெந்து சோறாக்கப்படுகிறது. சோறு அன்னம் சாதம் என்றெல்லாம் பொயர்சூட்டப்பட்டுள்ளது. இதேபோன்று ஆன்மாவும் பக்குவ முதிர்ச்சியடைந்தபின்பு இறைவனால் விரும்பப்படுகின்ற பொருளாகின்றது. இதுவே அரிசியின் தத்துவம் ஆகும். ஊது பத்தி, சாம்பிரானி இரண்டையும் பார்க்கும் போது சாதாரணமாக தெரிகிறது. அதில் மறைந்திருக்கின்ற மணம் தீயினில

Page 50
இடும்போது வீசுகின்றது. இதேபோல் மனிதன் யாராயிருந்தாலும் அவனின் உள் ஆன்மா துன்பங்களில் துவண்டு சோவனைகளில் சிக்கி பக்குவம் அடைந்த பின்பு ஆன்மா அருள்மணம்வீசுகின்றது இது சாம்பிராணியின் தத்துவம், ஊதுபத்தி மணத்தை பிறருக்கு கொடுத்து தான் சாம்பல் ஆகிவிடுகிறது. அதுபோல் மனிதன் பிறருக்கு நன்மை செய்து இறுதியில் தியாக வடிவாக சாம்பல் ஆகின்றான்.இதுவே ஊது பத்தியின் தத்துவம்.கற்பூரம்: இது எரிந்தவுடன் ஏதும் இல்லாது ஒளிமயமாகி பின் நீராவியாகி வானில் கலக் கின்றது. ஆண் மாவும் ஒளிமயமாகி இறையடியில் ஐக்கியமாகின்றது இது கற்பூரத்தின் தத்துவம். மலர்கள்: பூவினுள் நறுமணம் மறைந்துள்ளது. நிறங்கள் (மலர் களின் ) பல வாராயரினும் அதன் ഥ ഞI B. b, ബ് ஒரேதன்மையுடையதாய் காணப்படுகின்றது.
மலரின் வடிவத்தையும் நிறத்தையும் நம் கண்களால் கான்கிறோம் ஆனால் அதனில் மறைந்திருக்கின்ற மணத்தை உணர முடியுமே தவிர காணமுடியாது. அதேபோல் மனிதன் உயர்வு தாழ்வு உடையவன் ஆயினும் எந்த இனமாயினும் ஆன்மா ஒன்றே! இந்த 'ஆன்மாவின் மூலம் மணம்வீசுகின்ற அன்பு கருணை பக்தி தருமம் Sாந்தம் கனிவு ஆகிய நற்குணங்கள் எல்லோராலும் விரும்பப்படக் ஷ்டியவையே இதுவெ பூவின் தத்துவம்.
அர்ச்சனை : அர்ச்சித்தல் எனப்பொருள்படும். இறைவனின் நாமத்தை omumImà கூறி இயன்றளவு அல்லது 108 1008 எனும் விதிக்கமைய_ܪ அர்ச்சித்துக்கொள்ளுவது அர்ச்சனை ஆகும். இவற்றை Nக்தியுணர்வுடனும் மந்திர சுத்தியுடனும் செய்தால் பலன் டைக்கும். அர்ச்சனை செய்பவரும் (குருவானவர்) செய்விப்பவரும் றையுணர்வுடனும் ஒன்றித்து இருத்தல் வேண்டும். அர்ச்சனை இசய்வதற்குரிய பூஜைப் பொருட்கள் பத்திர புஷ்பங்கள் ஆகியன த்தமாய் இருத்தல் நன்று. உடை உடல், உள்ளம் மூன்றும்

தூய்மையாகவும் புனிதமாகவும் இருந்தாலும் மற்றவர்களின் மனத்திற்கு தாக்கம் கவர்ச்சி தரக்கூடிய அதிக நகைகள் ஆடம்பர உடைகள் தவிர்த்தல் நன்று.
மச்ச மாமிசங்கள் சாப்பிட்டு ஆலயத்து போதல், மச்சம் மாமிசங்ளை சாப்பிட்ட குழந்தைகளை கோவிலுக்கு அனுப்புதல், குழந்தைகளை அழுக்கு உடையோடு அனுப்புதல் தவிர்த்தல் வேண்டும். ஆலய சுவர்கள், துாண்கள் போன்றவற்றில் சந்தனம், குங்குமம், தீர்த்தம் பிரசாதங்கள் ஆகியவற்றை தடவுதல் அவ்விடங்களை மேற்கூறியவற்றால் அசுத்தப் படுத்தல் தவிர்த்தல் நன்று.
பூஜை நடைபெறும் போதும், மந்திரங்கள் சொல்லப்படும் போதும், திருமுறைகள் பாடும்போதும் சத்தம் போடாமலும், ஒடியாடி குழப்பாமலும், மெளனமாகவும், கவனமாகவும் அம்மந்திரத் திருமுறைகளை காதில் கேட்டு பயன் பெருதல் வேண்டும். ஆலயத்துள் நாடகங்கள், தொலைக்காட்சிகள், தேவையற்ற நடனங்கள், களியாட்டங்கள் தவிர்த்தல் நன்று. காலச்சூழலையும், பொருளாதார நெருக்கத்தையும் கவனத்தில் கொண்டு ஆலயங்களில் வீண் செலவுகள செய்தல் ஆடம்பர அலங்காரங்கள் செய்தல், ஒன்றுக்கு மேற்பட்ட கச்சேரிகள் செய்தல் அவைகளை தற்காலத்தில் தவிர்த்து அப்பணங்களை நல்வழிக்கு பயன்படுத்துதல் வேண்டும். ஆலயங்களில் பிரசாதங்கள் வீணாக சிந்தாமலும், அதிகளவு செய்து வீணடிக்கப்படாமலும், சுத்தமாகவும்; புனிதமாகவும், சிறிதளவிழும், மருந்துப்போல் உண்ணக்கூடிய அளவிலுமாக பிரசாதங்கள் இருத்தல் நன்று. தேங்காயின் தத்துவம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதாக முன்பு பார்த்தோம். தேங்காய் தேரின்முன் அடிப்பதன் தத்துவம். சுவாமி தேரில் வருகின்ற திருவிலாவின் தத்துவம் சங்கார மூர்த்தமாகும்.

Page 51
இது அழித்தளைக் குறிக்கின்றது. அந்த சங்கார மூர்த்தமாக இறைவன் எழுந்தருளி வரும்போது தேங்காய் அடிப்பதனால் எமது ஆணவம், கன்மம், மாயை ஆகிய அசுர சக்திகள் சங்கரிக்கப் படுகின்றன. இதுவே தேரின் முன் தேங்காய் அடிப்பதன் தத்துவம். ஆனால் சமகாலத்தில் தேங்காய் அடிப்பது தேவையற்ற தெருவிளையாட்டாக மாறி விட்டது.
இதனால் ஒரு பொருளாதார சீரழிவும், பிறர் பார்த்து நகைக்கின்ற கேளிக்கூத்தாகவும் மாறுகின்றது. இதில் இன்னொரு தத்துவமும் அடங்குகின்றது. அது யாதெனில் சில கோயில் களில் விடலைத்தேங்காய் உடைக்கும் இடம் என்று அறிவித்திருப் பார்கள்.'விடலை”என்றால் சிறுவர்கள் ஒரு தேங்காயை இரண்டாக உடைக்கும் போது இரண்டு பேருக்கு கிடைக்கின்றது. ஆனால், அதை சிதறுத்தேங்காயாக அடிக்கும் போது பத்துப் பதினைந்து சிறுவர்களுக்கு உரிய ஒரு சந்தோசப் பொருளாக மாறுகின்றது.
பிள்ளையார் கோயில்கள் ஆற்றங்கரை மரநிழலில் கூட இருக்கும். அங்கு விளையாடுகின்ற பிள்ளைகளை சந்தோசப்படுத்த சிலர் இம்முறைகளை கையாண்டிருப்பாாகைள். இது தற்பொழுதும் சில இடங்களில் காணக் கூடியதாகவுள்ளது. எனவே தேங்காயை புனிதமாக அடிக்கும் முறை:- ஒரு தேங்காயோ அல்லது ஒன்பது தேங்காயோ அடிக்கலாம். அதற்கு மேல் அடித்தல் தேவையற்றவை. 108, 1008 ஆகியவைகளின் கூட்டெண் 9 ஆகவே முடியும். எனவே பக்தி விசுவாசத்தோடு ஒரு தேங்காயை சுவாமிக்கு முன் அடித்துக் கொள்ளுதல் உகந்ததும் புனிதமானதும் ஆகும்.
பால்குடம் எடுத்தல் அவசியம் கட்டாயமும் ஆகும். ஆனால் சமகாலத்தில் எடுக்கின்ற பால்குடம் அல்ல. பால்க்குடம் எடுக்கின்றசரியான விதி முறை ஒரு கன்னிப் பெண்ணோ/

சுமங்கலியோ விரதமாக இருந்து மஞ்சள் உடையுடுத்தி தேமெல்லாம் மஞ்சள் பூசி கைகளில் வேப்பிலை தாங்கிக் கொண்டு சுத்தமான மண் குடத்தில் பசும்பாலை எடுத்து அக்குடத்தை மஞ்சள், மாவிலை, வேப்பம்பத்திரம, பூ போன்றவற்றால் அலங்களித்து அதன் வாய்க்கு மஞ்சள் சீலை சுற்றி அதன் மேல் வேப்பிலை வைத்து மார்பிலோ அல்லது சிரசிலோ ஏந்தி அடியார்கள் புடைசூழு வீதி வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேகத்தில் வருகின்ற பாலை அடியார்கள் எல்லாம் மருந்தாக அருந்துதல் வேண்டும். இதுவே சரியான பால் குடம் எடுக்கும் விதி. இப்பால் எடுக்கும் வைபவத்தில் பஞ்சகன்னிகளோ (5கன்னி) அல்லது சப்த கன்னிகளோ (7 கன்னி) கலந்துகொள்ளலாம். ஆனால் மேற்குறித்த சாஸ்திர விதிக்கமைய பால்குடம் எடுத்தல் வேண்டும். இது அம்மன் வழிபாட்டோடு தொடர்புடையது.

Page 52
вflsuшошub
சைவ அபரக்கிரியை இயல்
எல்லாச் சமயங்கட்கும் அவற்றிற்கெனத் தனித்தனியே பல சமயச் சடங்குகள் இருப்பதை நாமறிகின்றோம்.
சைவராகிய எமக்கு பிறப்பு முதல் இறப்பு வரையும் இறப்பின் பின்னரும் பல சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. இவையாவும் சிவாகமங்களில் விதித்தபடி நடைபெறுகின்றன. அப்படியே நடைபெற வேண்டியது இன்றியமையாதது. சைவர் ஒருவரின் மரணத்தின் பின்னர் நடைபெறும் சடங்குகள் அபரக்கிரியை எனப்படும். (அபரம் / பிந்தியது). இக் கிரியைகள் இறந்தவரின் ஆன்மாவின் நன்மைக்காகச் செய்யப் படுகின்றன. ஆன்மா எப்பிறவி எடுத்திருப்பினும் பிதிரர்களின் கிரியைகளின் மூலமாக பயனை அந்த ஆனி மா பெறுகின் றது. பரிதர் கள் பரமனால் படைக்கப்பட்டவர்களாகும். இக்கிரியைகளைச் செய்பவர்கள் தன தானிய சம்பத்து, புத்திரலாபம் முதலிய ஐசுவரியங்வார்கள் பெற்று வாழ்தலுடன் மறுமையில் நற் கதியையும் அடைவார்கள். அவர்களுக்கு தீவினையும் வறுமையும் இடரும் நீங்கும். செய்யாது விடின் ஏழு பிறப்பிலும் பிதிர் தோஷம் ஏற்படும். அபரக்கிரியையில் சூர்னோத்ஸவம், தகனம், அஸ்திசஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாஷாணபூசை (கல்லெடுப்பு) ருத்திர பலி. (பிரபூதபலி) நவசிராத்தம், ஏகோத்திரவிருத்தி சம்கிதை, இடபதானம் வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. இவற்றில் விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை பிரேதத்திலேயே (கட்டையிலே) தகனத்திற்கு முன்னர் நடைபெறும். மச்ச மாமிச போசனமற்ற நாலாம் வருணத்தாருக்கும் பிரேதத்தில் சமய அந்தியேட்டி தகனத்திற்கு முன் செய்யப்படும்.

மேற்குறிப்பிட்ட கிரியைகளைக் கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஆசாரியரைக் குரு) கொண்டு செய்விக்க வேண்டும். இவற்றைச் செய்விப்பவர்களும் (கர்த்தா) கிரியைகளின் தத்துவங்களையும், அவற்றின் பலன்களையும் அறிந்து பக்தி சிரத்தையுடனும் அன்புடனும் செய்தால் நன்மை பயக்கும். இக் கிரியைகளில் பல தானங்கள் செய்யப் படுகின்றன. தானம் என்பது நற்பயன் குறித்துச் செய்யப் படுபவை; எனவே இத்தானத்தை சற்பாத்திரருக்கு (கல்வி, அறிவு, ஒழுக்கமுற்றவர்) செய்தால் தான் குறித்த பயனைப் பெறுறலாம்.
நாலாம் வருணத் தாருக்கு சைவாகம விதிப் படியே சைவக்கிரியைகள் நடைபெற வேண்டியது. எமது அபரக்கிரியையில சூர்ணோத்சவம் தொடக்கம்பாஷாண பூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியார்களும். சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள். இக் கிரியைகளின் ஏற்படும் சந்தேகங்களை நூலறிவு அனுபவம் உள்ள ஆசாரியார் சிலரிடமே கேட்டு அறிய முடிகிறது. இக்கிரியைகள் பற்றிய நூல்களும் இன்று கிடைப்பது அரிது. இக்கிரியைகளின் தத்துவங்களையும் விளக்கங்களையும் சாதார ண கல்வியறிவுடைய எவரும் வாசித்து விளங்கிப் பயன் அடைய முடியுமென்ற முறையில் இக்கட்டுரை அமையுமென நம்புகிறேன்.
சமய தீட்சை பெற்ற நாலாம் வருணத்தாருக்கும் முப்பது நாள் ஆசௌசமுடையவர்களுக்கும் உரிய கிரியைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கங்களையும் ஒரளவு இக் கட்டுரையில் விளக்கிக் காட்டியுள்ளோம். கிரியை செய்யும் முறைகள் அவற்றிற்குரிய மந்திரங்கள் ஆகியவை இக்கட்டுரையில் இடம் பெறவில்லை.
ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வயோதிபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு கோ (பசு) தானம் செய்யப்பட்ட வேண்டும். இதனை உத்திராந்தி தானம் என்பர். இது உயிர் உடலை விட்டுப்பிரியும் போது செய்யும் கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஓத வேண்டும்.

Page 53
திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருக்கி வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓதவேண்டும். மரணித்தவரை குளிப்பாட்டி அலங்காரம் செய்து, தர்ப்பைப்புல் பரப்பி தெற்கு பக்கம் தலை வைத்துக் கிடத்தல் வேண்டும். தலைப்பக்கம் விளக் கேற்றி வைக்கவேண்டும். மரணச்சடங்கு. சூர்னோத்சவம்
தந்தை தாயாருக்கு முத்த புதல்வனே கிரியை செய்ய வேண்டும். தந்தைக்கு சிரேஷ்ட புத்திரனும், தாயாருக்கு கனிஷ்ட புத்திரனும் கிரியை செய்யும் வழக்கய் உண்டு. புத்திரர் தவிர்ந்த பின் வருவோரும் கிரியை செய்ய உரிமை உடையர். 1). புத்திரன் 2). மனைவி 3). மகள் 4). தமையன் 5), இளையசகோதரர் 6), சகோதரன் புதல்வன் 7), பிதா 8) தாய் 9), மருமகன் 10). சகோதரி 11). சகோதரி புத்திரன் 12). பிதாவழிச் சபிண்டன் 13). சமானோதகன் 14). தாய்வழிச் சபிண்டன் 15). தாயின் சமானோதகன் 16) சீடன் 17). குரு 18) மகள் கணவன் 19) தோழன் 20) அரசன் இவர்களுள் புத்திரனே பிரதானமானவன். பிரதானகர்த்தா இல்லையாகில் அடுதவதவர் வரிசையாகப் பிரதானமானவர். சில நூல்களில் 32 பேர்கள் கூறப்பட்டுள்ளன. புத்திரன் அல்லாத ஒருவர் கர்த்தாவாகக் கிரியை செய்வதாகில் அவர் தனது பெற்றோரில் ஒருவருக்காவது கிரியைசெய்த வராக இருத்தல் வேண்டும்.
புத்திரர் இங்கில்லாத காரணத்தினால் மரணக்கிரியை வேறு ஆசௌச வழியிலுள்ளவர் ஒருவர் செய்தால், புத்திரர் பின்னர் வருவராகில் எஞ்சிய கிரியைகளைப் புத்திரர் செய்யலாம். அதே போல் புத்திரர் மரணக்கிரியைகளை செய்து மற்றைய கிரியைகளுக்கு நிற்க முடியாது விட்டால் மற்றைய கிரியைகளை வேறு ஒருவர் கர்த்தாவாக இருந்து செய்யலாம். ஆனால் இவரையும் ஆரம்பக் கிரியையிலேயே கர்த்தாவுடன் சேர்த்து கிரியைகள் செய்ய வேண்டும்.
அந்தியேட்டிய கிரியை மாத்திரம் 21 நாட்களுக்கு மேலும் 31 நாள்களுக்குள்ளும் செய்யலாம். புத்திரர்-வெளியூர் போக வேண்டும் என்பதற்காக, இத்தினங்கட்கு முன்னதாக அந்தியேட்டி

சபிண்டீகரணம் முதலியவற்றை செய்ய முடியாது. மரணக் கிரியை நடைபெற உள்ள இடத்தில் மண்டபம் அமைத்து வெள்ளைகட்டி, மாவிலை, தோரணம், பூச்சரம் முதலியவற்றால் அலங்கரித்து அந்த இடத்தை கோமயத்தினால் மெழுக வேண்டும். மரணக்கிரியையின் போது (பக்தி ஸ்தோத்திரம்) திருமுறைகள் ஓதல் வேண்டும். மரணக்கிரியையில் சூர்னோத்சவம் செய்யப்படும். நடுவில் ருத்திர கும்பமும் அதனைச் சுற்றி அட்டதிக்குப் பாலகர் கும்பமும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, பேரிக்கு பதிலாக மணி மயானத்துக்குக் கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் ஆகியவை வைக்கப்படும். இக்கும்பத்தை மயானத்திற்குக் கொண்டு செல்வது வழக்கமாகவுள்ளது. குரு உரிய கிரியைகள் பூசைகள் வழிபாடுகள் செய்வார்.
அபிஷேகம் முதலியன செய்யும் பொருட்டு பிரேதத்தை வீட்டின் தென்புறத்தில் வடக்கு நோக்கிக் (தெற்குப் பக்கம் சிரசாக) கிடத்த வேண்டும். பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியன சிரசில் வைப்பாள். ஆசௌசகாரர்களும் அரப்பு எண்ணெய் முதலியன வைப்பவர்கள். பின்னர் அரிசிமா, மஞ்சள்மா, அபிஷேக கூட்டு (ஆமலகம்) பால், தயிர், இளநீர், முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்ததா மேற்கு முகமாக நின்று சங்காரக்கிரமமாக அதாவது கீழிருந்து மேலாக கர்த்தாவின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இவ்வபிஷேகம் நடைபெறுதல் வேண்டும். பின்னர் கும்ப அபிஷேம் நடைபெறும். அதாவது பன்னிர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றைச் சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்திற்குக் கொண்டு வந்து தெற்குப் பக்கமாக தலையை வைத்து திருநீறு சங்காரக் கிரமமாக சாத்த வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும்.
அறுகு, மஞ்சள்பொடி, என்பனவற்றை உரலில் இட்டு பேரிக்குப் பதிலாக மணியடித்து 81 பத மந்திரம் சொல்லி எட்டு தரம் இடித்து பினபு, திருப்பொற் சுண்ணப் பாட்டுப் பாடி, சுண்ணமிடிக்க வேண்டும்.

Page 54
பின்னர் சுண்ணப்பொடியை கர்த்தா பிரேதத்தின் இரு கண்களிலும் சாத்தி நீருடன் சேர்ந்து பிரேதத்தின் முழு உடலிலும் தெளித்தல் (புரோட்சித்தல்) வேண்டும். இது தற்காலம் நடைபெறும் முறையாகும். (சுண்ணமிடித்து சுண்ணப் பொடியும் சேர்த்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும்).
பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய், கை, கால், விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தால் மூடிக்கட்டி பாடையில் வைத்து கால் முன்பக்கமாக மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். கர்த்தா நெருப்புச் சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாகவும், ஆசௌச உரிமையாளர்கள் பூத உடலுக்குப் பின்பாகவும் செல்ல வேண்டும். ஆசௌச மில்லாதவர் பின் செல்லல் கூடாது. மயானத்தை அடைந்து தெற்கே சிரசாக முதலில் தலைப்பக்கமும் பின்னர் கால் பக்கமுமாக இறக்குக. மயானத்தில் வடக்குத் தெற்காக விறகுகளை அடுக்கி அதன் மேல் பூத உடலுலை வைத்து சுற்றத்தார் வாய்க்கரிசி போடுதல் வேண்டும். பின்னர் கர்த்தா மட்குடத்தை இடது தோளில் வைத்து சிதையை (அப்பிரதட்ணமாக) இடப்பக்கமாகச் சுற்றிவந்து குடத்தைத் தலைப்பக்கத்தில் வைத்து கும்பஜலம், அரிசி, சொர்ணம் (பவுண்) அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு பின்னர் குடத்தை முன்போல இடத்தோளில் வைத்து கொள்ளியைக் கையில் கொண்டு சிதையை இடப்புறமாக மூன்று முறை சுற்றிவர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் குடத்தில் கத்தி நுனியால் துவாரமிட்டு குடநீர் ஒழுகும் படி செய்து மூன்றாவது சுற்று முடித்து தலைப்பாகத்தில் தெற்கு முகமாக நின்று பின் புறமாக பிரணவம் சொல்லிக் கொள்ளியை பிரேதத்தின் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விட்டு, பின்பு கால் மாட்டில் சென்று பவித்திரம், பூணுரல் ஆகியவற்றை சிதையில் போட்டு (தனக்கு மூத்தவராகில்) விழுந்து நமஸ்கரித்து திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். -
மரணித்தவரும், கர்த்தாவும் மச்ச மாமிச போசனம் 'இல்லாதவர்களாயின் இறந்தவருக்கு உடன் மயானத்திலே
அந்தியேட்டிக் கிரியை செய்து தகனம் செய்யப்படும்.

அஸ்தி சஞ்சயனம் - காடாற்று - சாம்பல் அள்ளல்
தகனத்திற்கு அடுத்த நாள் அல்லது மூன்றாம், ஐந்தாம், ஏழாம். ஒன்பதாம் நாள்கள் ஒன்றின் அஸ்தி சஞ்சயனம் செய்க. தகனம் செய்யப்பட்ட இடத்தை கால் பக்கமாக இருந்து தலைப்பக்கமாக தண்ணீர் ஊற்றி அக்கினியை அணைக்கவும். தலைப் பக்கத்தில் விளக்கேற்றி கும்பம் வைத்து பூசை அபிஷேக திரவியங்களை வைக்கவும். மண்கலசத்தில் பால் ஊற்றி அதை தலைப் பக்கத்தில் ஒரு முக்காலியில் வைக்கவும், தகிக்கப்பட்ட உடல் எலும்பு மேனியில் (சங்காரக் கிர மமாக) அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்க. கர்த்தா மேற்கு நோக்கி நின்று புறங்கையால் இன்னொருவரின் உதவியுடன் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள் (சத்தியோசாதம்) நாபி (வாமதேவம்) மார்பு (அகோரம்) நெற்றி (தற்புஷம்) தலை (ஈசானம்) ஆகிய ஐந்து இடங்களிலும் விபூதி, சந்தனம், புஷ்யம் வைத்து தூப தீபம் காட்டி பூசித்து மேற்குறிப்பிட்ட ஐந்து இடங்களிலும் உள்ள எலும்புகளில் ஒவ்வொன்றையும் கிரமப்படியே எடுத்து தமைமாட்டில் உள்ள பாலுள்ள கலசத்தில் வைத்து அக்கலசத்தை வஸ்திரத்தால் மூடவும். பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு கடகத்தில் எடுத்து வைக்கவும். பின்னர் அவ்விடத்தைச் சுத்தம் செய்து பண்படுத்தி நவதானியம் விதைத்து நெற்பொரி, மாஅடை, தாம்பூலம், பழம் முதலியவைகளைப் பூதப் பிரேத பைசாசங்களின் பொருட்டுப் பலியிட்டு, முன்னர் கலசத்தில் எடுத்த அஸ்தி சாம்பலையும் புண்ணிய தீர்ததம், சமுத்திரம ஆகியவற்றில் கர்த்தா வடக்குமுகமாக நின்று தெற்குப் பக்கமாக போட்டுக் கரைத்து விடவும். பின்னர் சர்த்தா அந்த நீர் நிலையில் ஸ்நானம் செய்து அங்கு நக்கினப் பிரச்சாதனம் என்னும் நக்கின தானம் செய்ய வேண்டும். ஒரு குடத்தில் பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தைச் சுற்றி வஸ்திரம் கட்டி வெங்கலப் பாத்திர த்தில் (விளக்கு) நெய்யூற்றி குடும்பஸ்தராக உள்ள சிவப்பிராமணருக்கு பரம சிவனைத் தியானித்துத் தானமாகக் கொடுக்கவும். இறந்தவரின் நிருவாணம், பசி, தாகம் இருள்களை நீக்கும் பொருட்டு இத் தானம் செய்யப்படுகின்றது.

Page 55
அஸ்தியின் ஒரு பகுதியை அந்தியேட்டிக் கிரியைக்காகவோ அல்லது காசி கங்கை முதலிய புண்ணிய தீர்ததங்களில் கரைப்பதற்காகவோ எடுத்து வைப்பது தவறாகும். எட்டுக் கிரியை
இக் கிரியை பற்றி பத்திரிகைகளிலோ, ஆகமங்களிலோ எதுவும் குறிப்பிடபடவில்லை. ஆனால் இது ஒரு நாட்டு வழக்கமாக வந்துள்ளது தகனதினம் தொடக்கம் சபிண்டீகரணம் வரை இறந்தவரது படத்தை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி, தண்ணீர், இளநீர், வைத்து தாம் உண்னும் உணவில் ஒரு சிறுபகுதியை அங்கு படைத்து துபதீபம் காட்டி பூசித்து வரும் வழமை உண்டு. அஸ்தி சஞ்சயனத்தின் பின் எட்டாம் நாளுக்கு முன்னர் ஒரு தினத்தில் இறந்தவர் விரும் பிச் சாப்பிட்ட எல்லாப் பண்டங்களும் (உண்பன, தின்பன, பருகுவன) படைத்து தூப தீபம் காட்டி பூசித்து எட்டுக் கிரிகையை முடிப்பார்கள். (சில ஊர்களின் மச்சமாமிசம் உண்பவர்களாக இருப்பினும் அந்தி யோட்டி முடியும் வரை, மச்ச மாமிசம் படைப் பதில்லை.) அசெளசகாரர்கள் அங்கு சாப்பிடுவார்கள். இவை பிரபூதபலி என்ற கிரியைக்கு சமனாக நடைபெறுகிறது.) அந்தியேட்டி - கல்லெடுப்பு
அந்தியேட்டி சமய அந்தியேட்டி, விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி என மூன்று வகைப்படும். இங்கு சமய அந்தியேட்டி பற்றிய விபரங்களே தரப்படுகின்றன. விசேட அந்தியேட்டி, நிருவான அந்தியேட்டி பிரேதத்தில் (கட்டையில்) தகனத்திற்கு முன்னர் செய்யப்படும். மச்சமாமிசம் புசியாதவர்கட்கும் சமய அந்தியேட்டி பிரே தத்தில் செய்யப்படும். அந்தியேட்டி இறந்த 21 ஆம் நாளின் மேல் 31 ஆம் நாள்களுக்குள் செய்யலாம். புத்திரன் அல்லாத வேறு ஒருவர் கர்த்தாவாக இருப்பின் சுப நாள் பார்த்து அந்தியேட்டி செய்ய வேண்டும். நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், வீடு ஆகிய இடங்களில் அந்தியேட்டி செய்யலாம். அந்தியேட்டி என்பது இறுதியிற் செய்யும் யாகம் எனப் பொருள்படும். பிரேதசரீரத்திற்குப் பதிலாக தர்ப்பையினால் புத்தலிகா செய்யப்பட்டு அந்தியேட்டிக்கிரியை செய்யப்படும்.

சூர்ணோத்தவக்கிரியை எல்லாம் முடித்து புத்தலிகாவை தகனம் செய்வார்கள். இதைப் புணர்த்தகனம் எனக் குறிப்பிடுவர். பின்பு அங்கு பாஷாணம் (கல்லு) ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் பூசை முதலியன செய்து தர்ப்பணம், பிண்டம், ருத்ரபலி, பிரபூதபலி (முன்னர் எட்டுக்குச் செய்தது போன்று) செய்யப்படும். இங்கு 30 பிண்டங்கள் இடப்படும். இப்பிண்டங்கள் பச்சை அரிசிச்சாதம் கறி வகைகள், பலகாரவகைகள், பழவகைகள், பட்சணங்கள் ஆகியவை சேர்த்துப் பிசைந்து உருட்டி இட வேண்டும். வாஸோதகம் (சீலையோடு சேர்த்துத் தர்ப்பணம்) கிலோதகம் (எள்ளோடு சேர்த்துத் தர்ப்பணம்) செய்யப்படும். இங்கு 525 தர்ப்பணம் செய்யப்படும். இவை ஏகோத்திரவிருத்தி என அழைக்கப்படும். ருத்திரபலி சிவப்பிரீதியின் பொருட்டு செய்யப்படுவது. பின்னர் பாஷாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்து, கும்பம், பாஷாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மங்கல வாத்தியத்துடன் எடுத்துச் சென்று நீர் நிலையடைந்து பிண்டத்தை ஒருவரும், அவர்பின் கும்பத்தை ஒருவரும் அவர்பின் பாஷாணத்தை ஒருவருமாக எடுத்துச் சென்று கர்த்தா இடுப்பளவு தண்ணீரில் வடக்கு முகமாக நின்று தலைக்கு மேலாக தெற்குப் பக்கமாக பிண்டத்தை முன்னும், பின்னர் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாஷாணத்தை தலைக்கு மேலாகவும் தெற்குப் பக்கமாக ஜலத்தில் விட்டு ஸ்நானம் செய்து, வீட்டு வாசலை அடைந்து வேப்பிலை தின்று அக்கி, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை ஸ்பரிசித்து (தொட்டு) கல்லின் மேல் கால் வைத்து (வீட்டிற்குள் செல்லவும். கர்த்தாவுக்கு ஆரத்தி எடுப்பதும் உண்டு. உலக்கையைக் கடந்து செல்லும் வழங்கும் உண்டு. இவை வைதீகக்கிரியை முறையாகும்) வீட்டுக் கிரியை - சபிண்டீகரணம்
வீடு கழுவிச் சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக் கிரியை செய்யவேண்டும். அந்தியேட்டிக் கிரிகையை முப்பதாம் நாளும், வீட்டுக்கிரிகையை முப்பத்தொராம் நாளும் நம்மவர்கள் செய்வது வழமையாக உள்ளது. எமக்கு அசெளசம் முப்பது நாள்கள். அதாவது முப்பத்தொராம் நாள் காலையில் தான் ஆசௌசம் நீங்கும்.

Page 56
அதன் பின்னர்தான் புண்ணியாக்ல்ாசனம் செய்யவேண்டும். முப்பதாம் நாள் அந்தியேட்டி செய்து அன்று புண்ணியாகவாசனம் செய்து வீட்டுக்கிரியை சமையல் ஆயத்தங்கள் செய்யமுடியாது. எனவே முப்பத்தோராம் நாள் புண்ணியாகவாசனம் செய்து முப்பத்தி இரண்டாம் நாள் வீட்டுக் கிரியை செய்யலாம். (முப்பத்தோராம் நாள் அந்தியேட்டி செய்து அன்று மாலை புண்ணியாகவாசனம் செய்வதும் நல்லது.)
வீட்டுக்கிரியை பிராமண ஆசாரியரைக் கொண்டு செய்தல் வேண்டும் தானம் ஏற்கும் தகுதி பிராமணருக்குத்தான் உண்டு முதலிய விக்கினேஸ்வரன் பூசை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலில் கிரியைகளைச் செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம் ஏகோதிட்டம், மாசிகங்கள். சோதகும்ப சிராத்தம், சபிண்டீகரணம் ஆகிய கிரியைகள் நடைபெறும். நவசிராத்தம்
நவம்-புதியது; எனவே முதலில் செய்யவும் சிராத்தம், நவசி ர்ாத்தத்தால் பிரேதத் தன்மை நீங்கும். சந்தனம், புஷ்பம், தூபதீபமின்றி பச்சை அரிசி, காய்கறி வகைகள் தானம் செய்வது நவசிராத்தமாம். ஏகோத்தம் விருத்தி
இதை இங்கு இரணிய தானமாகச் செய்யவும்-விபரம் அந்தியேட்டிக் கிரியையில் சொல்லப்பட்டுள்ளது. சம்கிதை - சங்கிதை சீரார்த்தம்
இச் சிரார்த்தம் செய்வதால் தீட்சை பெற்றுக்கொண்டபின் ஆசாரத்தில் வந்த குற்றம் நீங்கும். இடபதானம் . இடபோத்சர்ணம்
எருதுக்கு அலங்காரம் செய்து அதனைப் பூசித்து தானம் செய்தல், இறந்தவருடைய தானதரும் பலன்களை தரும வடிவிலான இடபத்தின் மூலம் சிவபெருமானிடத்தில் சேர்ப்பித்தல்.

ஆன்மாவை இறைவனது திருவருள் வழியின் கண் நிற்குமாறு செய்தலாகும். இடப தானத்திற்கு எருது கொடுக்க வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதிலே இடபதேவரை ஆவாகனம் செய்து பூசித்து வழிபாடு செய்த பின்னர் கர்த்தாவானவர் தமது இருகர ங்களாலும் இடபதேவைரைப் பற்றி ஒவ்வொரு திக்கிலும் கொண்டு சென்றதாகப் பாவித்து அதற்குரிய மந்திரங்களைத் கூறி வழிபாடு செய்து அதனை தட்சணை முதலியவற்றுடன் தானமாகக் கொடுக்கவும்.
ஏகோதிட்டம்
இது இறந்தவரைக் குறித்துச் செய்யப்படும் தானமாகும். சற்பாத்திரரான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்கச்செய்து, ஆசனம் கொடுத்து, சந்தனம், புஷ்பம், எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்து கர்த்தாவின் சக்திக்குத் தக்கவாறு தானங்கள் கொடுக்கவேண்டும். ஏகோதிட்டத்திற்கு இருபத்துநான்கு தானங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன: பவித்திரம், பூணுால், கமண்டலம், உருத்திராக்கம், பாதுகை, (மிதியடி), தண்டம், கெளமீனம், விபூதிப்பை, யோகபட்டம், குடை, குல்லாய், மேல்வஸ்திர ம், (சால்வை) வஸ்திரம், பொன், மோந்திரம், ரத்தினம், நெய், வெண்ணெய், பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருள்கள், சர்வதானியங்கள், சர்வ அலங்காரப் பொருள்கள் தாசீ தாசர்கள். இவற்றில் சிலவற்றை இரணியதானம் (காசு) ஆகவும் கொடுக்கலாம். பின்னர் ஏகோ திட்டத்திற்கு ஒரு பிண்டமிட்டு அதற்கு சந்தன பத்திர புஷ்பம் சாத்தி தூப தீபம் காட்டி பூசிக்கவும். ஏகோதிட்டக் குருவை வழியனுப்பி அந்த இடத்தைத் சுத்தி பண்ணி கர்த்தா ஸ்நானம் செய்யவேண்டும். ஆசாரியார் மீண்டும் புண்ணியாக வாசனம் செய்து பஞ்சகவ்வியத்தினாலே தன்னையும் கர்த்தாவையும் இடத்தையும் பொருள்களையும் சுத்தம் செய்து கொள்வார். ஏகோதிட்டம் ஏற்கும் குருவை இறந்தவராக வரித்துச் செய்வதினால் அங்கு ஆசௌசம் ஏற்படுகின்றது. இதனாலேதான் மேற் கூறியவாறு சுத்திகள் செய்யப்படுகின்றன.

Page 57
மாசிகங்கள்
மாசிகங்கள் முதல் வருடம் முழுவதும் இறந்த திதியின் செய்யப்படும் சிரார்த்தமாகும். ஏகோதிட்டத்தோடு முதல் மாசிகம் முடிவுற்றதாக் கருதப்படும். எஞ்சியிருப்பது பதினொரு திதியில் வரும் மாசிகமாகும். இவற்றுடன் இடைக்கால மாசிகங்கள் நான்கு சேர்ந்து பதினைந்து மாசிகங்கள் கொள்ளப்படும். இறந்த திகதியிலிருந்து 27ஆம் நாளுக்கு மேல் 30ஆம் நாளுக்குள் செய்வது ஊன மாசிகம். 40 நாள்களுக்கு மேல் 45ஆம் நாள்களுக்குள் செய்வது ஊன திரிபட்ச மாசிகம். 170ஆம் நாள்களுக்கு மேல் 180ஆம் நாள்களுக்கிடையில் செய்வது ஊன ஷான மாசிகம். 350ஆம் நாள்களுக்கு மேல் 365ஆம் நாள்களுக்குள் செய்வது ஊன ஆப்திக மாசிகம். இந்த இடைக்கால நான்கு மாசிகங்கட்கும் திதி நியமம் கொள்ளப்படுவதில்லை. செய்யும் தினம் சுபதினமாக இருக்கவேண்டும். ந் தப் பதினைந்து மாசகங் களையும் ஒன்று சேர்த் து ஏகோதிட்டத்திற்குப் பின்னர் செய்வது வழக்கம். மாசிகதானம் செய்து ஒரு மாசிகத்திற்கு ஒரு பிண்டமாக பதினைந்து பிண்டமிட்டு சந்தனம், பத்திர புஷ்பம் சாத்தி, தூப தீபம் காட்டிப் பூசித்து தர்ப்பணம் செய்யவேண்டும். மேற்குறிப்பிட்டபடி 15 மாசிகங்களையும் ஒன்றாகச் செய்தாலும் அந்த மாசிகங்களை மாதாந்தம் அந்தந்த திதியில் செய்வது முறையாகும். சபிண்டீக்குப் பின் மாதா மாதம் செய்யப்படும் மாசிகங்கட்கு நிமித்தர் பிண்டம் தேவையில்லை. பிதிரர்களுடன் ஒன்றாகவே கொண்டு மூன்று பிண்டம் இடுக.
சோதகும்பசிராத்தம் - சொர்க்கபாதேயம்'
நீர் நிறைந்த பாத்திரத்தை அன்னத்துடன் தானம் செய்யவும்.
இச் சிரார்த்தத்தால் பசி, தாகம், தீரும்.
வைதரணி கோதானம்
பசுவை தானமாகச் கொடுக்கவும். இது இரணிய தானமாகவும் செய்யலாம்

சயிண்டீகரணம்
சபிணடிகரணம் செய்வதன் பொருள் ஆத்மாவின் பிரே தத்தன்மை நீங்கி பிதிர்த்துவ தன்மை அடைதலாகும். அதன் மூலம் இறந்த உயிர் தன் பிரேதத்துவ தோஷம் முற்றாக நீங்கி பிதிர் தத்துவத்தை அடையினும் அடையும். அல்லது தேவத்துவமடையினும் அடையும். தனக்குத் தகுதியுண்டேல் சிவத்துவத்தை அடையும், இக்கிரியையில் தேவர் பொருட்டு நந்தி, மாகாளர் என இருவரும் பிதிரர் பொருட்டு கந்தர், சண்டர், கணாதீசர் என மூவரும் அதிதி, அப்பியாகதர் என இருவரும் நிமித்தர் ஒருவரும் இறந்தவர் பொருட்டு நியமிக்கப்படுபவர்) ஆகிய எண்மர் சபிண்டியில் அமர்த்தப்படுபவர். தேவர் இருவரும் மேற்குப் பக்கத்தில் வடக்கு முகமாகவும், நிமித்தர் கிழக்குப் பக்கத்தில் மேற்கு முகமாகவும், மற்றைய இருவரும் நிமித்தருக்கு வடக்கே மேற்கே முகமாகவும் அமர்த்தப்படுவர். இவர்களுக்கு ஆசனம் கொடுத்து உபசாரங்கள் செய்து பூசைகள் முடித்து தானங்கள் கொடுத்து பின்னர் சபிண்டீகரணம் நடைபெரும், குறிப்பிட்ட உபசாரங்கள் பூசைகள் தேவர்கள் பொருட்டு இருத்தப்பட்ட குருமாருக்குச் செய்யும் பொழுது கர்த்தா பூணுரலை வலது பக்கமாக அணியவேண்டும். பிதிரர்களுக்கு பூசை செய்யுமிடத்து இடது பக்கமாக பூணுரல் அணியவேண்டும். சபிண்டீயில் பிண்டதானம் ஒரு முக்யிய அம்சமாகும். வாழையிலையை தெற்கு துணியாகப் போட்டு தெற்கு நுனியாகப் இரு தர்ப்பைகள் வைத்து மேற்குப் பக்க தர்ப்பையில் இறந்தவர் தந்தையாகில் பிதா, பாட்டன், பூட்டன், ஆகியோருக்கும், கிழக்கு பக்கத் தர்ப்பையில் இறந்தவருக்காக (நிமித்தர்) பெரிய அளவு பிண்டம் இடவேண்டும். இறந்தவர் தாயாராகில் இதே போன்று தாய், பாட்டி, பூட்டி ஆகியோருக்கு பிண்டம் இடவேண்டும். பிண்டம் வடக்கிலிருந்து தொடங்கிய வரிசையாக தெற்கு நோக்கி இடல் வேண்டும். தெற்கு நோக்கி இருந்து இடது முழங்காலை ஊன்றியிருந்து பிண்டம் நோக்கி தர்ப்பணம் இட வேண்டும். பின்னர் பிண்டத்திற்கு மஞ்சள், சந்தனம், பத்திரபுஷ்பம் முதலியன சாத்தி தூப தீபம் காட்டி பூசிக்க வேண்டும்.

Page 58
நைவேத்தியங்கள் வைத்து பூசை வழிபாடு செய்து திருமுறை ஓதி, சர மகவிபாடி, தர்ப்பணம் செய்து கர்த்தாவும் உறவினர்களும் வணங்கி முடிவில் நிமித்த பிண்டத்தில் சாத்தப்பட்ட பத்திர புஸ்பங்களை எடுத்து பிதிரர் பிண்டத்தோடு சேர்த்தல் மூலம் இறந்த நிமித்தர் பிதிரர்களோடு ஒன்றானார் என்று கருதப்படுகிறது. நிமிந்த பிண்டத்தை மூன்று பகுதியாக பாகம் செய்து பிதிரர் பிண்டங்களுடன் தனித்தனி சேர்க்கும் முறையும் உண்டு. சபிண்டீயில் தகப்பன் அல்லது தாய் பிள்ளைகளுக்குச் செய்தாலும், தமையன் தம்பிக்குச் செய்தாலும், தாய்மாமன் மருமகளுக்குச் செய்தலுமாகிய மூத்தோர் இளையோருக்கு பிண்டம் இடும்பொழுது நிமித்தர் பிண்டம் மாத்திரம் இட்டுக் கிரியைகளை முடிக்குக.
பச்சை அரிசிமா, உழுத்தம்மா, பால், தயிர், நெய், தேன் எள்ளு இவை பிண்டத்திற்குச் சேர்க்கப்படும் பொருள்களாகும்.
இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்திரன் புத்தரி அல்லாத ஒருவர் கிரியை செய்தால் பிண்டம் போடும் பொழுது இறந்தவருக்கு (பிதிரருக்கு) மட்டும் பிண்டம் போட வேண்டும். இது ஏகோதிட்டவிதானம். பிதா, பாட்டன், பூட்டன் ஆகியோருக்கு பிண்டம் போடக்கூடாது. புத்திரன் புத்திரி பிண்டம் போடும் பொழுது பாட்டன் பாட்டி உயிருடன் இருந்தால் அவர்கட்குப் பிண்டம் போடக் கூடாது. ஆசாரியருக்கு பாட்டன் பாட்டி உயிருடன் இருக்கும் விடயத்தைத் தெரிவிக்காது விட்டால் தவறுகள் ஏற்படும்.
கிரியைகள் முடித்த பின்னர் குருமாருக்கு தட்சணை கொடுத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்று அவர்களை வலமாகப் பின் தொடர்ந்து சென்று வழி அனுப்புக, பிண்டத்தைப் பசுவுக்குக் கொடுக்கவும், அல்லது புண்ணிய தீர்த்தத்திலே போடவும். ஆப்திக சீராத்தம்
இதை ஆட்டைத்திவசம் எனக் கூறுவர். முதலாவது வருட முடிவில் இறந்த திதியிற் செய்யப்படும் சிராத்தம். இதில் நிமித்தருக்குப் பிண்டம் இல்லை. இதுவே அபரக்கிரியைகளின் பூர்த்தியாகும்.

வருட சீராத்தம்
வருடா வருடம் இறந்த திதியிற் சிராத்தம் செய்யப்படும். சிராத்தம் என்பது சிரத்தையுடன் செய்யப்படுவது எனப் பொருள்படும். மகன் தந்தைக்குச் சிராத்தம் செய்யும் பொழுது தகப்பன் பேரன், பூட்டன் ஆகிய மூவருக்கும் மூன்று பிண்டங்களை கிழக்குப் பக்கமாக உள்ள தாப்பையிலும் வம்சத்திலும் வம்சத்திலுள்ள பிதிரர்கள் எல்லோருக்குமாக ஒரு பிண்டத்தை மேற்குப் பக்கமாக உள்ள தர்ப்பை யிலும் இடல் வேண்டும். மகன் தயாருக்குச் செய்யும் சிராத்தத்தில்தாய் தகப்பனுடைய் தாய், பேரனுடைய தாய் ஆகிய மூவருக்கும் மூன்று பிண்டங்களும் வம்சபிண்டம் ஒன்றும் இடுதல் வேண்டும்.
பிள்ளையில்லாத கணவனுக்கு ஆல்லது மனைவிக்கு இருப்பவர் ஒருவர் சிராத்தம் செய்யலாம்.
தாய் தகப்பன் இருவருக்கும் ஒரே தினத்தில் சிராத்தம் வந்தால் இரு சிராத்தங்களையும் செய்யலாம். (ஆசௌச கார்ணத்தினால் இப்படி வரலாம்) மறதியில் சிராத்தம் செய்யத் தவறின் வேறு தினத்தில் அச்சிாத் தம் செய்யக் கூடாது. எதிர் வரும் அமவாசைத் தினத்தில் அச்சிரா த்ததைச் செய்யலாம். சிராத்தம் கள்த்தாவுக்கு இயலுமான காலம் வரை செய்ய வேண்டும், சீராத்தம் செய்யுமிடம்
தன் வீடு, திருநந்தவனம், மலை, புண்ணிய தீர்த்தக்கரை, திருக்கோயில் குருவின்மனை ஆகிய இடங்களில் சிராத்தம் செய்யலாம். சீராத்தம் செய்யும் காலம்
சூரியன் உதயம் முதல் ஆறு நாழிகை வரை (6.00-8.24) பிராதக் காலம். அதற்கு மேல் 12 நாழிகை வரை (8.24-10.48) சங்கல காலம். அதற்கு மேல் 18 நாழிகை வரை (10.48-1.12) மத்தியான காலம். அதற்கு மேல் 24 நாழிகை வரை (1.12-3.36) அபரான்ன காலம். அதற்கு மேல் 30 நாழிகை வரை (3.36-6.00) சாயாரன காலம். மத்தியான காலத்தில் (10.48-1.12) ஏகோதிட்டமும் அபரான்ன காலத்தில் (1.12-3.36) பிதிர் சிராத்தமும் செய்க. சூரிய உதயம் 8 மணிக்குப்பிந்தினால் அங்ங்ணம் பிந்திய நிமிடத்தைக் கூட்டுக)

Page 59
சீராத்ததினத்தில் செய்யத் தக்கவைகள்
திருக்கோயிலில் அபிஷேகம், பூசை முதலியவை செய்யலாம்.
சீராத்ததினத்தில் செய்யத் தகாதவைகள்
நெல்குத்துதல். பிச்சையிடுதல், தயிர் கடைதல், நெய் முதலிய பொருள்களை வாங்குதல், கொடுத்தல், முதலியன தகதனவாம்.
சீராத்தத்ற்குறிய திரவியங்கள்
எள்ளு, பச்சை அரிசி, கோதுமை, பயறு, உழுந்து, சர்க்கரை, தேன், பசுவின் பால், தயிர், நெய, எண்ணெய், உப்பு, புளி, மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, இஞ்சிக் கிழங்கு, வாழையிலை, வாழைத் தண்டு, வாழைக்காய், வாழைப்பழம, தேங்காய், இளநீர், புடோலங்காய். பயற்றங்காய், அவரைக்காய், பாகற்காய், எலுமிச்சப் பழம், நெல்லிக்காய், சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, கீரைமுல்லையிலை, முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை, கருவேப்பிலை, வெற்றிலை, புாக்கு ஏலம், சுக்கு, கராம்பு, சாதிக்காய் சாதிபத்தரி முதலியனவாம். (மிளகாய், பூசிணிக்காய் கத்தரிக்காய் முதலியன சேர்க்கலாம் எனச் சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆகாத திரவியங்கள்
கடலை, பீர்க்கங்காய், நீற்றுப்பூசினிக்காய், சுரைக்காய், கத்தரிக்காய் அத்திக்காய், முருங்கைக்காய், வாழைப்பூ, விெங்காயம், வெள்ளைப் பூண்டு, கொவ்வை, எருமை, ஆடு, ஆகியவற்றின் பால், தயிர் முதலியனவாம். சீராத்தத்துக்கு உபயோகமாகும் பத்திர புட்பங்கள்
துளசி, வில்வம், தாமரை, சண்பகம், அறுகு, புன்னை, நந்தியா விர்த்தம், எள்ளுப்பூ, மருக்கொழுந்து, வெற்றிவேர் முதலியன. ஆகாத பத்திர புட்பங்கள் ۔۔۔۔
மகிழ்ம்பூ, தாழம்பூ, அலரிப்பூ, சிறுசண்பகப்பூ, முதலியனவாம்.

மஹாளயம்
புரட்டாதி மாசத்து அபரபட்சம் (அமாவாசைக்குமுன்) 15 நாட்கள்) பிதிரர்களின் திருப்தி வேண்டி இச்சிராத்தம் செய்யப்படும். வருடசிராத்தம் செய்ய இயலாதவர்கள் மஹாளயமாவது செய்ய வேண்டும். மற்றைய சிராத்தங்களிலே ஏற்படும் குறைகளுக்கு இது சாந்தியாக அமையும். தந்தை, தாய், இருவரும் இறந்திருப்பின் இருவருக்குமாக தனித்தனியே பிண்டமிடல் வேண்டும். இது பிதிர்களுக்கு இராப்போசனமாகும்.
அமாவாசை நாளில் விரதமிருந்து பிதிர் திருப்திக்காக எள்ளும் தண்ணீரும் இறைத்தல் தந்தை, தாய் வர்க்கம் இா ண்டினுக்கும் இது நன்மை பயக்கும். இவை ஆட்டைத் திதியின் பின் செய்யவேண்டும்.
தநீஷ்டா பஞ்சமி
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ஐந்து நட்சத்திரங்களில் மரணித்தால் பஞ்சமி தோஷமுகன்டு &ாக வீட்டில் கும்பம், தீபம், ஜலம் இவைகளை வைத்து பகtாடு க டி வைத்து வீட்டில் நெற்பொறி, நவதானியம் தூவுதல் வேண்டும் அவிட்ட நட்சத்திரத்திற்கு மூன்று மாதமும், புரட்டாதி நட்சத்திய த்திற்கு ஒரு மாதமும் ரேவதி நட்ச த்திரத்திற்கு அரை மாதமும் தோஷமாம் நீங்க பஞ்சமி சாந்தி செய்யவேண்டும். துர்மரணம்
துர்மரணம் அல்லது அவமிருத்து அடைந்தவருக்கு கிரியை செய்யாது தகனம் செய்யவேண்டும். துர் மரணமடைந்தவருக்கு அங்கமெதிலும் குறைவுபடாமலிருந்தால் ஆறு மாதத்தின் மேல் இறந்த திதியிலே அந்தியேட்டி முதலிய கிரியைகளைச் செய்யலாம். அங்கங்களில் குறைவு பட்டிருந்தால் ஒரு வருடத்தின் பின்னர் இறந்த திதியில் கிரியைகள் செய்யலாம். வைரவ சாந்தி செய்து கி1)ய செய்யும்.

Page 60
வீரமரணம்
வீரமரணமடைந்தவர்கட்கு இயற்கை மரணம் போன்ற கிரியைகள் செய்யலாம். நாந்தி சீராத்தம்
விவாகம் முதலிய சுபகாரியங்கள் நடைபெறும் தினம் அல்லது அதற்கு முன்தினம் பிதிரர்களுடைய ஆசிர்வாதம் பெறும் பொருட்டு இரணியதானமாக (காசு) இவை செய்யப்படும். பிதிர் வழிப்பாடு செய்யாது எந்த நற் காரியமும் செய்யக்கூடாது. தர்ப்பணம்
வலது கையில் எள்ளையும் தர்ப்பையும் வைத்து வலது கைக்கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவாக விழும்படி தர்ப்பணம் செய்யவேண்டும். பிண்டம் இருதல்
பிண்டம் இடும் பொழுது கர்த்தா தெற்கு முகமாக முழங்காலை ஊன்றிக் கொண்டிருந்து வலதுகைப் பெரு விர லிடையினால் பிண்டம் இடுதல் வேண்டும்.
தசதானம்
இத்தானம் அந்தியேட்டியில் செய்யப்படும் தானமாக வழக்கத்தில் வந்துள்ளது. ஆனால் இத்தானத்தை ஒருவர் உயிருடன் உள்ள பொழுது கொடுப்பது மிகச் சிறந்ததாகும். தசதானம் வருமாறு: பசு, பூமி, எள்ளு, காசு, நெய், வஸ்திரம், நெல்லு, வெல்லம், வெள்ளி, உப்பு, இதில் சிலவற்றை இரணியதானமாக கொடுக்கலாம். ஆசௌசம்வரின் செய்யும் விதி
பிறப்பு இறப்பு ஆசௌசத்திலே சிராத்தம் வந்தால் ஆசௌசம் நீங்கும். அதே தினத்தில் சிராத்தம் செய்தல் வேண்டும். சிராத்தம் தொடங்கிய பின்னர் ஆசௌசம் வந்தால், அச்சிாத்தம் முடியும் வரை அது கர்த்தாவைப் பற்றாது.

சைவருக்கு உரிய ஆசெளம்
சிவதீட்சையுடையவருக்கு சைவர் என்ற பெயர் உண்டு. சிவதீட்சையுடைய பிராமணரல்லாத ஏனைய மூன்று வருணத்தார் விபூதி, உத்திராக்கம் அணிந்து சிவபூசையுடன் புலால் முதலியவை உண்ணாதவராயும் இருப்பின் அவர்களுக்கு ஆசௌசம் பதினைந்து நாள்களாகும்.
அபரக்கிரியை பற்றிய பொது விடயங்கள்
புண்ணிய தீர்த்தமாடும் காலத்தில் பிண்டதானம், தர்ப்பணம் செய்தால் பிதிர்களின் ஆசி கிடைக்கும்,
தானங்களுக்கு பச்சைஅரிசி கொடுப்பது நன்று. (பிராமணர்கள் புழுங்கல் அரிசி சாப்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற வழமையும் உண்டு.)
புரோகிதர் அல்லது ஆசாரியர் ஒரு நாளைக்கு ஒரு தானம் தான் பெறவேண்டும். இவர்கள் ஒரு சிராத்தம் தான் செய்ய வேண்டும். அபரக் கிரியைகள் செய்யும் பொழுது ஆசிரியர் கர்த்தா ஆகிய இருவரும் இடப்பக்கமாக பூணுரல் அணிய வேண்டும். பவித்திரம் அணிந்திருக்க வேண்டும். தூப தீபம் இடப்புறமாக (அப்பிரதட்சணம்) காட்டுதல் வேண்டும். கர்த்தா கெளமீனம் தரித்து இரண்டு வஸ்திம் தரித்திருக்க வேண்டும். தென்புலத்தாருக்கு செய்யும் கிரியையாவும் தெற்கும் மேற்கும் நோக்கியபடி செய்ய வேண்டும்.
மரணக் கிரியையில் ஆசாரியரோ அல்லது கர்த்தாவே உருத்திாட்ச மாலை அணியக் கூடாது.
முக்தித்தலம் ஏழினில் முதலாவது ஆகிய காசித்தலம் சென்று அங்க அபரக்கிரியைகளை அதாவது அந்தியேட்டி முதலியவற்றை உயிருடன் இருக்கும் பொழுது செய்தால் பின்னர் தங்களுக்கு மரணத்தின் கிரியை எதுவும் செய்யத் தேவையில்லை என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

Page 61
காசியாத்திரை சென்று வந்தவர்கள் சிலர் தங்கட்கு மரணத்தின் பின் கிரியை ஏதும் செய்ய வேண்டா மென்று முன்னமே கூறியதினால் அவர்களுக்கு உறவினர்கள் கிரியைகள் செய்யாது விட்ட சில சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இவை முற்றிலும் பிழையான கருத்தாகும். அப்படி ஒரு முறை நாம் எந்த நூலிலும் இருப்பதாக அறியவில்லை. ஆனால் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி பிண்டதானம் தர்ப்பணம் செய்தால் பிதிரர்களுக்கு திருப்தி உண்டாகும் என்று நூலிகளில் செல்லப்பட்டுள்ளது.
வடஇந்திய முத்தித்தலங்களில் ஒன்றாகிய கயாவில் பிதிர்களுக்குப் பிண்டம் போடுவது வழக்கம். அங்கு மூன்று இடங்களிற் பிண்டம் போடுவார்கள். அங்குள்ள புரோகிதர்கள் (பண்டாக்கள்) இனி மேல் நீங்கள் உங்கள் பெற்றோருக்குப் பிண்டம் போடத் தேவையில்லை என்று கூறுவது உண்டு. ஆனால் இதுவும் நூலாதாரம் அற்றதே.
தாய் தகப்பன் இறந்த ஒருவருடத்திற்குள் தலயாத்திரை செய்தல் கூடாது. சுபகாரியங்களும் செய்தல் கூடாது.
இக்கட்டுரை அபரக்கிரியாவிதி, சோமசம்பு, பத்ததி, சைவபூஷணம், ஆகிய நூல்களிலிருந்தும், சைவக்கிரியைகள் பற்றி வெளிவந்த பிறநூல்களிலிருந்தும் தொகுத்து எழுதப்பட்டது.
நன்றி - சைவ அபரக்கிரியை இயல்
த. சண்முகலிங்கம் சிராத்தத்துக்குப் பொருளில்லாதவன் காய், கனி, கிழங்கு, எள் இவைகளையேனுஞ் சற்பிராமணருக்குக் கொடுத்து நமஸ்காரஞ் செய்து திலதர்ப்பணம் பண்ணிக் கொண்டு தான் திருத்தியாகப் போசனம் பண்ணல் வேண்டும்.
இதிலுள்ள சகல கிரியைகளையும் செய்ய இயலாதவர்கள் தன்
உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தி ஆத்ம சாந்தியை வேண்டி இறைவனைத் தியானம் செய்தல் நன்று.

2
நன்றி நவிலல்
nk -- (- - -(- - -e- ) -- - -(-)- K
நல்லதை நினைத்து நல்லதை செய்து எல்லோரும் இன்பமாக வாழ்வோம் என்னும் நல் உள்ளத்துடன் வாழ்ந்த எங்கள் குடும்பத் தலைவி சிவபதமடைந்த வேளை எமது இல்லத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, அஞ்சல் மூலம் அனுதாப செய்தி அனுப்பியவர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத் தியோருக்கும் , இறுதிக் கிரியையிற் கலந்து கொண்டவர்களுக்கும், அங்கு வேண்டிய உதவி புரிந்த அனைவருக்கும், அந்தியேட்டிக் கிரியை, வீட்டுக் கிரியை ஆகியவற்றில் கலந்து சிறப்பித்த உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இம்மலரை அச்சமைக்க ஆலோசனையும், ஆக்கமும் வழங்கிய அனைவருக்கும் எமது உளம் கனிந்த
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ங்னம் பாலதுரை குடும்பத்தினர்
உதய அச்சகம் வத்தளை

Page 62


Page 63