கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வ. சி. செல்லையா)

Page 1


Page 2


Page 3

சிவமயம்
சிவசோதி அருட்சோதி அம்பலவாணர் அருள்நிழலில் ஆனந்த துயில் நிகழ்த்தும்
பன்னாலை - தெல்லிப்பழை அமரர் வ.சி. செல்லையா அவர்களின் சிவப்பதப்பேறு குறித்து
கொழும்பு
சைவ முன்னேற்றச் சங்கத்தினால்
6616flui LLILL
நினைவு மலர்
101/70, கியூ வீதி, கொழும்பு -2. இலங்கை,
29-11-1992

Page 4
■ क
- If I i.
கண்ணிர் அஞ்ச
அமரர் வ. சி. செல்லையா அவர்கள்
தோற்றம் 27.12.1911 மறைவு 30.09.1992 கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க ஆரம்பகா வித்தடிைவரும்
கொழும்பு மாநகரசபை முன்னாள் சிறாப்பருமாவார்)
தெல்லிப்பளை - பன்னாவையம்பதியில் பிறந்து கொழும்பு மாநகரி வாழ்ந்து ஆண்ணின் மணிபோரி எங்கள் சைவமுன்னேற்றச் சங்கத்தை கட்டி வளர்த்த எம் தலைவா!'
நீ அடங் கடந்து அவுஸ்திரேலியா-மெல்போன் மாநகரில் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து சோவிவிொவினாத் துயர் -நாடகிறோம்
கொம்பனித்தெரு முருகப்பெருமானின் ஆலய வளர்ச்சிக்கும் கொழும்பு சைவ முன்னேற்றச்சங்க முன்னேற்றத்திந்தும் தாங்கள்
ஆற்றிய அளப்பரிய பணி என்றும் எம் நிாைங்கிவிட்டு அகவாது அமரரின் ஆன்மா சாந்தியுடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் சி. தனபாலா 11 பொ. கந்தசாமி க பாலசுப்பரமணியம் "
தலைவர் பொருளாார் துே ஆTார்
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கம் J. K.
கு, சிதம்பரப்பிள்ளை து. இ. பிராமநாதன் ஆனந்ததியாக
சட்டத்தரா) தடிைஷ்பர் பொருளாளர் சொர்
பேலியாகொடை சைவ முன்னேற்றச் சங்கம்
தி செதிள்வேள் ' எஸ் சிவராஜசிங்கம் க பாலசுப்பிரமாவியம் "
தடிவர் பொருளாளர் firi Li r BAi, i r I i Iri
0 - 92 ல் வீரகேசரியில் பிர மனது)
 

LETJ ((.,Y(.g. செல்லையா – 7 || 1 Lil اللہ தோற்றம் 27 – 12 it
னேறிவு 34 | o: "TĒTI, Tial
திருச் "TJ FJ FK i a
। ।।।। । (  ாே
hit ... விகழுத்து }3 لہIT_{i,j{ ' ';|'; it,
' நின் ... If it Т, Аннэгийг
| li | * l'IWW II || 1 || னேன். । ।।।।
கிளப்
ா |

Page 5

Φ.
சிவமயம்
“ஆலய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பெருந்தகை”
"செல்லையா மாஸ்டர்” என எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த அமரர் வ.சி. செல்லையா அவர்களை 1959ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிவேன். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையும் எழிமையான தோற்றமும் இனிமையான சுபாவமும் கொண்டவர். தன்கடமை நேரம் தவிர்ந்த காலை மாலை வேளைகளில் கொம்பனித்தெரு முருகன் ஆலயமே தஞ்சமெனத் தொண்டாற்றி வாழ்ந்தவர். காக்கிகட்டைக் களிசான் அணிந்து கையில் பூக்கூடையுடன் அதிகாலை நேரம் இவரை தலைநகரில் பல வீதிகளில் தினமும் காணலாம். மழையென்றும் பனியென்றும் பாராது எம் முருகப் பெருமானுக்கு மலர் பறித்து வரும் காட்சி இன்னும் எம் மனத்திரையில் நின்று நிழலாடுகிறது. பறித்து வரும் நறுமணங் கமழும் மலர்களை எம் முருகப்பெருமானுக்கும் மற்றும் சுற்றுப்பிரகார சுவாமிகளுக்கும் மாலையாக கட்டுவதுடன் மிகுதி மலர்களை தண்ணீர் தெளித்து வாடாது வைத்து பின் மாலை வேளைகளில் கடமையால் திரும்பியதும் மீண்டும் மாலை தொடுப்பதிலும் ஈடுபடுவார்.
கொம்பனித்தெரு முருகப் பெருமான் ஆலயத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றில் வாழ்ந்து வந்த இவர், கொழும்பு மாநகர சபையில் பல்லோராலும் மதிக்கப்பட்டு வந்தார். சிறாப்பராக கடமை புரிந்த இவர் தினமும் அதிகாலை துயில் விட்டு எழும்புவதால் ஏற்படும் களைப்பினால் கண்ணை மூடிய வண்ணமே காசுகளை எண்ணுவதை காண்போர் வியப்புடன் நோக்குவர். கண் இமை முடியிருந்தாலும் காசுகளை எண்ணுவதில் என்றுமே பிழைவிட்டதில்லை எனக் கூறுவர்.
இன்று எம் முருகப் பெருமான் ஆலயத்தில் திருவிழாக்கள் செய்வதற்கோ அன்றி சுவாமி காவுதற்கோ போட்டி போட்டுக் கொண்டு அடியார்கள் வருவதைக் காணலாம். ஆனால் அன்று அப்படியிருக்கவில்லை. பிள்ளைத் தண்டில் வைத்துக்கூட சுவாமியை தூக்குவதற்கு ஆட்கள் இல்லாத நேரங்களில் திரு. செல்லையா மவர்கள் தன் விடுதியில் உள்ள பல சைவ அன்பர்களை கூவி அழைத்து வந்து பணி புரிவதை என்றும் மறக்க முடியாது. அது

Page 6
மட்டுமன்றி மாதந்தோறும் மக்கள் இல்லம் சென்று கோவிலுக்கு ஒரு ரூபா வீதம் மகிமைப் பணம் வசூலித்து வந்த பெரும் பணியையும் நாம் என்றும் நன்றியோடு நினைவு கூருகின்றோம்
கொம்பனித்தெரு முருகப்பெருமான் ஆலயத்தை நீதி-நேர்மையோடு பரிபாலனம் செய்வதற்கு ஓர் சுயநலமற்ற அறங்காவலர் சபையை நிறுவ வேண்டும். அவர்கள் மூலம் ஆலயப் பணி அனைத்தும் செவ்வன நடைபெற வேண்டுமென அயராது அரும்பணியாற்றினார். இதன் நிமித்தம் அன்றைய அறங்காவலர்கள் ஆற்றிய அநீதிகளை எதிர்த்து நீதி மன்றமும் செல்லத் துணிந்தார். இதனால் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகினார். இருந்தும் துணிவுடன் செயலாற்றினார். இவருக்கு பக்க பலமாக அன்றிருந்த சைவப் பெரியார்கள் C.K இரத்தினம், வை.நா. சோமசுந்தரம், ந.பெ. சதாசிவம், எஸ். பெருமாள், B.Vகோபிநாத் ஆகியோரும் கொம்பனித்தெரு வாழ் சைவப் பெருமக்களும் கைகொடுத்து உதவினர். இதைவிட முருகப் பெருமானின் திருவருள் துணை நின்று உதவியது. இதன் விளைவு இன்று பொதுமக்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரித்தான புதிய அறங் காவலர் சபையினர் ஆலோசனைச் சபையினர் திருப்பணிச்சபையினர் ஆலயப் பொறுப்பை ஏற்று திறம்பட நடாத்தக் கூடிய பெரும் வாய்ப்பினை முருகப் பெருமான் தந்தருளியுள்ளார்.
இதனாலன்றோ இன்று அமரர் வ.சி. செல்லையா அவர்கள் கண்ட கனவு நினைவாகி 82 அடி உயரம் கொண்ட வானளாவிய அழகுறு இராஜகோபுரத்தையும் - 51 அடி உயரம் கொண்ட இருமருங்கு மணிக்கோபுரங்களையும் கொண்ட திருப்பணிகள் நிறைவுற்று முருகப்பெருமான் ஆலயம் புதுப் பொலிவிற்கு எதிர்வரும் பங்குனித் திங்கள் (29.03.1993) மகா குட முழுக்குப் பெருவிழா நடைபெற திருவருள் துணை கட்டியுள்ளது.
இப்பெருவிழாக்கான அடியார் கூட்டத்தாருடன் அமரர் செல்யையா அவர்கள் வருவார். ஆன்ம சாந்தி அடைவார்.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் 131, கியூ வீதி, கொழும்பு-2. தொலைபேசி: 432225 கபாலசுப்பிரமணியம் JP.
ஆலய அறங்காவலாசபைச் செயலாளர்

சிவமயம்
"சைவப் பெரியாரின் [೧).೧! சங்கத்திற்கு ஒர் பேரிழப்பு"
பல இன, மத மக்கள் வாழ்ந்து வரும் கொம்பனித்தெருப் பகுதியில், சைவத் தமிழ்ச் சிறார்களின் எதிர்காலத்தை எண்ணி இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆரம்பகால தலைவராய் இருந்து சங்கத்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்து இன்று அமரத்துவம் அடைந்த சைவப் பெரியார் உயர்திரு வ.சி. செல்லையா அவர்களின் மறைவு எமது சைவ முன்னேற்றச் சங்கத்திற்கு ஒர் பேரிழப்பாகும்.
தனக்கென்றோர் பணிமனையோ - மண்டபமோ இல்லாத கால கட்டத்திலும் கூட சைவ முன்னேற்றச் சங்கத்தின் உயிர்நாடியான சமய பாடசாலையினையும் - சமய விழாக்களையும் நாயன்மாரது குருபூசைகளையும் தனியார் இல்லங்களிலும் வாடகை மண்டபங்களிலும் சிறப்புடன் இயங்க வைத்த பெருமை அமரர் வ.சி. செல்லையா அவர்களையே பெரிதும் சாரும்.
சங்கத்திற்கோர் பணிமனை இல்லாத குறையை நிவர்த்தி செய்ய நினைந்து ஓர் மண்டபம் அமைக்கும் பெரும் பணியில் ஈடுபட்டு பிடி அரிசி சேர்த்தும் - நிதிபல சேகரித்தும் சங்கத்திற்கென்றோர் மணி மண்டபத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய தொண்டு சங்க வரலாற்றில் என்றும் அழியாது நிலை பெறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
அது மட்டுமன்றி ஒரு சிலரின் தூண்டுதலால் மண்டபம் பறிபோன போதும் அம் மண்டபத்தை மீளப் பெறுவதிலும் - மற்றைய சங்கத் தலைவர்களோடு தோளோடு தோளாய் நின்று மண்டபத்தை மீளப்பெறும் பணியிலும் அமரர் செல்லையா அவர்கள் காட்டிய அக்கறையும் அயரா உழைப்பும் என்றும் மறக்கற் பாலது - போற்றத்தக்கது.
அமரர் செல்லையா அவர்களது காலத்தில் ஆழமான அத்திவாரம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சைவ முன்னேற்றச் சங்கம் இன்று ஆல் போல் வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி கிளைபல கண்டு பாரோர் புகழ பிரித்தானிய நாட்டிலும் சைவத் தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றதை நாம் காணும் பொழுது பெருமையும் உவகையும் அடைகின்றோம். அமரர் வ.சி. செல்லையா அவர்களின் நாமம் வாழ்க ! வளர்க !
பணிவுடன் சின்னத்துரை தனபாலா J. P. தலைவர்
சை.மு.ச. கொழும்பு
சைவ முன்னேற்றச் சங்கம் 101/70, கியூ வீதி கொழும்பு 02.

Page 7
&feat outro
"மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம் சைவ முன்னேற்றச் சங்கம் SAIVA MUNNETTA SANGAM (U.K.)
Registered charity 46, HANOVER GARDEN No. 292085 HAINAULT, ILFORD,
ESSEX IG6 2RA. Bankers: Lloyds Bank PLC. ENGLAND.
National Savings Bank. Phone : Ol-500-2680
தலைவர்களுக்கோர் தலைவர்
34 ஆண்டுகளுக்கு முன் எனது சமயக்கல்விக்கு வித்திட்டார் ஒரு பெரியவர் என் பெற்றோருக்கு அடுத்து சமய பாடத்தினை எனக்கு அறிமுகப்படுத்திய இப்பெரியவரைப்பற்றி சிலமாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்தபோது நால்வர் மணி மண்டபத்தில் சமயப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது குறிப்பிட்டேன். அவ்வுரையின் நினைவுகள் கலையும் முன் இவ்வுரை எழுத காலம் உருவாகியமையை எண்ணி எழுத்துக்களைக் கண்ணிர்த்திரை மறைக்கின்றது.
"ஆத்திசூடி யமர்ந்த தேவனை - ஏத்தியேத்தித் தொழுவோ மியாமே” என்கின்ற மூதுரையை கத்திச் சொல், சத்தமாகச் சொல் என்று நல்ல எண்ணங்களை புகுத்திய இப்பெரியார் முதலில் செல்லையா மாஸ்டர் என அறிமுகமானவர். நூற்றுக்கணக்கான சைவக் குழந்தைகளின் நெஞ்சிலே, கல்தோணியாக மிதந்ததையும், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்பதையும் வெறுந்தரையில் அமர்ந்திருந்து கதைகேட்ட எமக்கு பதியம் பண்ணி எம்மை எண்ணங்களால் உயரச் செய்தவர் செல்லையா மாஸ்டர்.
உயர்ந்த இலட்சியமுடைய எமது சங்கத்தின் தலைவராக இருந்த போதும் விடியற்காலையில் பூக்கூடையும் தடியும் கையிற்கொண்டு முருகனுக்கு மலர் தேர்ந்தெடுத்து கூடை கூடையாகக் கொண்டு வந்து மாலைகட்டி அந்த கந்தப்பெருமானை அலங்காரம் பண்ணிய ஒரு தலைவரை என் நெஞ்சம் மறக்காது. எத்தனையோ தலைவர்களைப் பார்த்துள்ளோம். ஆனால் அப்பர் சுவாமிகளைப் போல, எமது சங்க நால்வர் நெறிக்கு ஒப்ப நான் தலைவனில்லை அவன் தான் தலைவன் என்று உடலால் ஆலயப்பணி செய்து தலைவர் என்பவர் எப்படித்தொண்டனாகவும் இருக்கவேண்டுமென்பதை தினமும்பொழுதெல்லாம் வாழ்ந்து காட்டினார் எங்கள் செல்லையா மாஸ்டர்.
அப்பர் சுவாமிகளின் வாழ்க்கை சரிதையில் இடம்பெற்ற சம்பவங்களில் செல்லையா மாஸ்டருக்கு இருந்த துடிப்பை, அவருடைய வாழ்க்கை முறையை பார்க்கின்றபோது அதுசரியை மார்க்கத்தில் அவருக்கிருந்த அதீத ஈடுபாட்டினை எமக்குக் காட்டுகின்றது.

உலகத்தின் பல பாகங்களிலும் பரவியிருக்கும் நூற்றுக்கணக்கான இவரது மாணவர்கள் நிச்சயம் எண்ணங்களில் பெரியவர்களாக, நெறியில் சைவர்களாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
செல்லையா மாஸ்டரின் குடும்பத்தினருக்கும், மற்றும் நெருங்கிய உறவினருக்கும் இந்த உயரிய எண்ணம் ஒரு மனவாறுதலைத் தரும். இன்று இலங்கையிலும் இங்கிலாந்திலும் செயலாற்றும் சைவ முன்னேற்றச் சங்கம் அவரது அயராத உழைப்பின் பிரதிபலிப்பு. இச்சங்கங்கள் மூலம் பயனடையும் சைவத்தமிழ் மக்கள் செல்லையா மாஸ்டருக்கு என்றும் நன்றியுடையவர்களே.
ஒளவை உரையின் மூலம், அப்பர் தமிழின்மூலம், ஆலயத்தொண்டின் மூலம், கண்டிப்பான அன்பின் மூலம் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துக் கொண்ட செல்லையா மாஸ்டரைப்பற்றி ஒரே வரியில் சொல்வதானால் அது "இவரல்லோ தலைவர்” என்றாகும்.
அவர் உணர்த்திய தொண்டு பல மைல்கள் பரவி பல ஆண்டுகளை கடந்து வாழ்கிறது வளர்கிறது
"எல்லாம் திருவருட் சம்மதம்”
ச. ஆனந்ததியாகர் கெளரவ பொதுச் செயலாளர் பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கம்.

Page 8
சிவமயம்
வைரவர் துணை தங்கச்சி என்றழைக்கும் தங்கள் தங்கக் குரலை எப்போ இனி நான் கேட்பேன். ?
எனது உயிரினும் இனிய அண்ணா. செல்லையா அண்ணை, உங்கள் பிரிவு எனது காதில் கேட்டு துவண்டு விட்டேன் அண்ணை எனது வாழ்நாளில் நீங்கள் செய்த சேவையை மறக்க முடியாது. தாயை இழந்து எட்டு வயதில் தவிக்கும்போது நீங்கள் எம்மைப் பாராட்டிச் சீராட்டி பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்ததை எப்படியண்ணா மறக்க முடியும் P நீங்கள் கொழும்புக்கு மாமாவுடன் சென்று அங்கிருந்து நான் படிக்க இனிய புஸ்தகங்கள், நாவல்கள் வாங்கி அனுப்பியதை எப்படியண்ணா மறக்க (Լքւգ-պմo ? நீங்கள் வாங்கி அனுப்பிய புத்தகங்களை எங்கள் ஊரில் வாழ்ந்த பெரியார் சிறீ சுந்தரமூர்த்தி ஆரூர்ஜயா வாங்கி தன் மகள் சரசக்காவுக்கு கொடுத்ததெல்லாம் இப்பவும் பசுமையாக நெஞ்சில் இருக்கிறதண்ணா. எனது இனிய அண்ணா ! எனது திருமணகாலம் யப்பான் சண்டை நடந்த காலம். அரிசி கூப்பனுக்கு வழங்கப்பட்ட காலம். நீங்கள் கொழும்பிலிருந்து கூப்பன் சேகரித்து அரிசி கொண்டு வந்து எனது கலியாணத்தை எவ்வளவு சிறப்பாக நடத்தி வைத்தீர்கள். நீங்கள் இன்று இல்லையே என்னும் போது எவ்வளவு வேதனையாக இருக்கிறது ? எனது பிள்ளைகளை தனது பிள்ளைகளாகப் பாவித்து விளையாட்டுச் சாமான் வாங்கிக் கொடுத்த அந்த இனிய மாமா என் பிள்ளைகளுக்கு இல்லையே என்னும்போது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. காலையில் நீங்கள் வேலைக்குப் போகும் போது எனது பிள்ளைகளையும் கூட்டிச் சென்று வெஸ்லி கொலிச்சில் விடுவீர்களே எப்படியண்ணா நீங்கள் செய்த சேவையினை மறக்க முடியும். இனி எப்ப அண்ணா உங்கள் மலர்ந்த முகத்தையும் உங்கள் இனிய பேச்சையும் வாயார தங்கச்சி தங்கச்சி என்கின்ற இனிய குரலையும் கேட்கப் போகின்றேன். எனது அருமை அண்ணா உங்கள் ஆத்ம சாந்திக்காக நானும் உங்கள் இனிய மச்சானும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மருமக்களும் இறைவனை தினமும் வேண்டுகின்றோம். உலகத்தில் பலரையும் காணலாம் ஆனால் ஓர் இனிய சகோதரத்தை காண கோடி தவம் செய்ய வேண்டும். சகோதர பாசம் பிரிக்க முடியாத ஒரு பற்றுள்ள பாசம்.
இரத்தினம் Rivasidir ಖಿಗೆ... தங்கச்சி
AA as p சல்வநாயகி
ஆனந்த இல்லம்"
பன்னாலை, தெல்லிப்பளை u aoiduas nT

சிவமயம்
அமைதியான ஒரு சமயத் தொண்டன் அமரர் திரு. சிதம்பரப்பிள்ளை செல்லையா அவர்கள்
தெல்லிப்பழை பன்னாலை மயிலையம்பதியில் செம்மைசால் விழுமிய சைவ வேளான் மரபிலே, அமரர் வைரவப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களுக்கும் அவர் தர்மபத்தினி மீனாட்சிப்பிள்ளைக்கும் அருந்தவப் புதல்வராக, அமரர் செல்லையா என்பவர் 27.12.1912ல் தோன்றினார். திரு. வ.சி. சங்கரப்பிள்ளை, திரு. வ.சி. சின்னத்தம்பி, திரு. வ.சி.சுப்பிரமணியம் ஆகிய மூன்று சகோதரர்களும், திருமதி வ.சி. செல்வநாயகி என்ற ஒரு சகோதரியும் உடன் பிறப்பாகத் தோன்றியவர்கள். சகோதரர்களும், சகோதரியும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதர வாகவும்இருந்து வந்துள்ளார்கள்.
இவர் ஆரம்ப கல்வியைப் பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையிலும், பின்பு மேற்படிப்பை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் படித்து "கேம்பிரிட்ஜ்"பரீட்சையிலும் 1938ல் சித்தியடைந்தார்.
சிவதீட்ஷை பெற்று சமயஞான அனுஷ்டான சீலராய் வாழ்ந்தார். கோயில்களுக்குச் சென்று சரியைத் தொண்டுகள் செய்வதும், மாலைகள் கட்டிக் கொடுப்பதும் தவறாது செய்து, வருவார். இயல்பாகவே எளிய சுபாவமுடையவர், இன் சொல்லினர், குருபக்தி உடையவர், பெரியோரை மதிப்பவர், நியாயம், நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு அடங்கி நடப்பவர். ஒழுக்க சீலர், தந்தை சொல்லை மந்திரமாகக் கொண்டவர்.
பன்னாலையில் திரு. வ. இராசேந்திரம், திரு. த. வைத்தீஸ்வரன் இவர்களின் உதவியோடு இந்து வாலிப சங்கம் ஆரம்பித்து தலைமை வகித்து நடத்தி வந்தவர். 1927ஆம் ஆண்டு தனது மாமனார் திரு. க. வயிரமுத்து அவர்களுடன் சேர்ந்து, பன்னாலை ஞானவையிரவர் கோயிலைக் கட்டியுதவினார். 1929ல் இவ்வாலயக் கும்பாபிஷேகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
பிரபல வர்த்தகரான மாமனார் திரு. வைரமுத்துவுடன் 1933ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து கொம்பனித் தெருவில் வாழ்ந்து வந்தார். 1934ஆம் ஆண்டு மாமனார் இறைவனடி சேர்ந்த பின் அவருடைய வியாபாரத்தைக் கொண்டு நடத்தி வந்தார். 1942ஆம் ஆண்டு யப்பானிய விமானங்கள் குண்டு பொழிந்ததைக் கொண்டு நடத்த முடியாமல் வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Page 9
1942ஆம்ஆண்டு வைகாசி மாதம் கொழும்பு மாநகரசபையில் தற்காலிக லிகிதராகக் கடமையிற் சேர்ந்தார். பின்பு 1945ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் சேர்ந்து 1972ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
அக்காலத்தில் கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணியப் பெருமானுடைய ஆலயத்திற்கும், அங்கு ஆரம்பித்த சைவமுன்னேற்றச் சங்கத்துக்கும் திரு. அ. கந்தையா, திரு. க. பாலசுப் பிரமணியம் ஆகிய இருவரோடும் இன்னும் பல தொண்டர்களோடும் சேர்ந்து பல 660)ssifies அரும்பெரும் தொண்டுகள் செய்து வந்துள்ளார். இவரைத் "தொண்டன்” என்றும் அழைப்பார்கள். இவருடைய தொண்டைப் பின்பற்றி திரு. இ. பத்மநாதன், திரு.இ. இராமநாதன் ஆகிய இருவரும் மேற்படி ஆலயநிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டமை யாவருமறிவர்.
இவர் D.R.0 வீதி தெல்லிப்பழையில் வசித்த திரு. பொன்னையா என்பவரின் புதல்வி பரமேஸ்வரியை 1950ஆம் ஆண்டு திருமணம் செய்தார். குணநலமிக்க மனைவியோடு இல்வாழ்க்கையை சிறப்பாக நடத்தி ரஞ்சன், மோகன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றார். சிறந்த கல்வி பெறச் செய்து வெளிநாட்டில் வேலை கிடைக்க வழி செய்துள்ளார்.
மயிலைநகர் ஞானவயிரவர் ஆலயக் கும்பாபிஷேகம் 7.9.89ல் நிறைவெய்தியது. இவர் சரிவர நடக்க முடியாத நிலையிலும், அரும்பெரும் குணமுடைய இவருடைய மனைவியார் இவரைக் கூட்டிவந்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கு பெறச் செய்தார். 1990ஆம் ஆண்டு இவரும் மனைவியாரும் அவுஸ்திரேலியா சென்று இரு பிள்ளைகளோடும் சேர்ந்து இருந்தார்கள்.
அவுஸ்திரேலியாவில் மனைவி, பிள்ளைகளுடன் மனநிம்மதியாக வாழ்ந்து எவ்வித வேதனையுமின்றி இவருடைய ஆன்மா பிரிந்து 30.9.92ல் இறைவனடி சேர்ந்தமை, இவர் முன் செய்த புண்ணியமாகும். அவர் பிரிவால் மீளாத்துயரில் ஆழ்ந்து இருக்கும் மனைவி மக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
"வினைப் போகமே ஒரு தேகங் கண்டாய் வினை ஒழித்தாற் தினைப்போதும் நில்லாது” என்பதையும் "புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார்” என்பதையும் நன்கு சிந்தித்து யாவரும் ஆறுதலடைவோமாக.
கா. கதிர்காமத்தம்பி இளைப்பாறிய அதிபர், un vusivamena GFfr ass74S solu கொழும்பு - 6. aligитетава, S.O. 99. தெல்லிப்பழை.
வெள்ளவத்தை,

திருச்சிற்றம்பலம்
திருவலிவலம் பிடியதன் உருவுமை கொளபிகு களியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
பஞ்சபுராணம்
தேவாரம்
பண்-கொல்லி திருஞானசம்பந்தர் (3ம் திருமுறை)
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு பாதுமோர் குறைவிலை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
திருவாசகம்
மாணிக்கவாசகர் (8ம் திருமுறை)
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற் களியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டிநீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே ܕ ܼܲ
ழும்புதலிழ்ச் சங்கம்

Page 10
திருவிசைப்பா
திருமாளிகைத் தேவர் (9ம் திருமுறை) ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திதக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
சேந்தனார் (9ம் திருமுறை) மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகள் போ லகலப் பொன்னின் செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம் விளங்க அன்னநடை மடவாளுமைகோ னடியோமுக்
கருள் புரிந்து பின்னைப் பிற வியறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
சேக்கிழார் (12ம் திருமுறை) ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிற்தையே ஆகக் குணெமாரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையிற் தனிப்பெரும் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்

@一
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப்பதிகங்கள்
பண்-காந்தாரம் திருநீற்O) ப்பதிகம் திருஆலவாய்
திருச்சிற்றம்பலம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மானந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழந்த திருவால வாயான் திருநீறே.
3.

Page 11
எயிலது அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடிநீறு ஏல வுடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்ட்முங் கூடக் கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
ஆற்ற லடல்விடை யேறும் ஆல வாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பினி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
கோளறு திருப்பதிகம்
பன்ை-பியந்தை காந்தாரம் வேதாரனியம்
திருச்சிற்றம்பலம் வேயறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறுதிங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளேம புகுந்த வதனால் ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவாக்கு மிகவே.
4

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி ஏழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்குடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஒன்பதொடொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள வைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
உரு வளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உேைமயாடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாது பூமி
திசைதெய் வமான பலவும் அருநெறி நல்லநல்ல அவை நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
மறையோ துமெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல னிந்தென்
உளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியு மின்னு
மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவாக்கு மிகவே
5

Page 12
வாள்வரி யதளதாடை வரிகோ வனத்தர்
மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேடில்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன்மங்கை யொருபா கமாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்புள மதியுமப்பு முடிமேல Eைந்தென்
உளமே புகுந்த வதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையா னவந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடு முடனாய் வாண்ம திவன்னிகொன்றை மலர்குடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் குழிலங்கை யரையன்ற னோடும்
இடரா னவந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல னிந்தென்
உளமே புகுந்த வதனால் மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
6

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமா யவேட விகிதன் மத்தமு மதியுநாக முடிமேலணிந்தென்
உளமே புகுந்த வதனால் புத்தரொ டணமணைவாதி லழிவிக்கு மண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம் பொன்எங்கு நிகழ
நான்முக னாதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ண முரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வர்ஆனை நமதே.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசு நாயனார் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள் திருவதிகை வீரட்டானம் பண்-கொல்லி திருச்சிற்றம்பலம்
கூற்றாயினவாறுவிலக்ககிலிர்
கொடுமைபலசெய்தனநானறியேன் ஏற்றாயடிக்கே யிரவும்பகலும்
பிரியாதுவணங்குவனெப்பொழுதும் தோற்றாதென்வயிற்றினகம்படியே
குடரோடுதுடக்கி முடக்கியிட ஆற்றேனடியேன்திகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே
7

Page 13
நெஞ்சம்முமக்கேயிடமாகவைத்தே
னினையாதொருபோதுமிருந்தறியேன் வஞ்சம்மிதுவொப்பக்கண்டறியேன்
வயிற்றோடுதுடக்கமுடக்கியிட நஞ்சாகிவந்தென்னைநலிவதனை நனுகாமற்றுரந்துகரந்துமeர் அஞ்சேலுமென்னிரதிகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே
பணிந்தாரனபாவங்கள்பாற்றவல்லீர்
படுவெண்டலையிற்பலிகொண்டுழல்வீர் துணிந்தேயுமக்காட்செய்துவாழலுற்றாற் சுடுகின்றதுசூலைதவிர்த்தருள் பிணிந்தார்பொடிகொண்டு மெய்பூசவல்லிர்
பெற்றமேற்றுகந்தர்சுற்றும்வெண்டலைகொண் டணிந்திரடிகேளதிகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே
முன்னம்மடியேனறியாமையினான்
முனிந்தென்னைநலிந்துமுடக்கியிடப் பின்னையடியேனுமக்காளும்பட்டேன்
சுடுகின்றதுசூலைதவிர்த்தருள் தன்னையைடந்தார்வினைதீர்ப்பதன்றோ
தலையாயவர்தங்கடனாவதுதான் அன்னநடையா ரதிகைக்கெடில வீரட்டானத்துறையம்மானே
காத்தாள்பவர்காவலிகழ்ந்தமையாற்
கரைநின்றவர்கண்டுகொளென்றுசொல்லி
நீத்தாயகயம்புகநூக்கியிட
நிலைக்கொள்ளும்வழித்துறையொன்றறியேன்
வார்த்தையிதுவொப்பதுகேட்டறியேன்
வயிற்றோடுதுடக்கிமுடக்கியிட
ஆர்த்தார்புனலாரதிகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே

சலம்பூவொடுதுபமறந்தறியேன்
றமிழோடிசைப்பாடன்மறந்தறியேன் நலந்தீங்கிலுமுன்னைமறந்தறியே
னுன்னமெமன்னனாவின்மறந்தறியேன் உலந்தார்தலையிற்பலிகொண்டுழல்வா
யுடலுள்ளுறுகுலைதவிர்த்தருளாய் அலந்தேனடியேன்திகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே
உயர்ந்தேன்மனைவாழக்கையுமொண்பொருளு
மொருவர்தலைகாவலிலாமையினால்
வயந்தேயுமக்காட்செய்துவாழலுற்றால் வலிக்கின்றதுசூலைதவிர்த்தருளிர்
பயந்தேயென்வயிற்றினகம்படியே
பறித்துப்புரட்டியறுத்துத்தீர்த்திடநான்
அயர்ந்தேனடியேன்திகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே
சலித்தாலொருவர்துணையாருமில்லைச்
சங்கவெண்குழைக்காதுடையெம்பெருமான்
கலித்தேயென்வயிற்றினகம்படியே
கலக்கிமலக்கிட்டுக்கவர்ந்துதினை
அலுத்தேனடியேன்திகைக்கெடில
வீரட்டானத்துறையம்மானே
பொன்போலமிளிர்வதொர்மேனியினிர்
புரிபுன்சடையீர்மெலியுமயிறையீர் துன்பேகவலைபிணியெனறிவற்றை
நணுகாமற்றுரந்துகரந்துமிடீர் என்போலிகளும்மையினித்தெளியா
ரடியார்படுவதிதுவேயாகில் அன்பேயமையும்மதிகைக்கெடில வீரட்டாத்துறையம்மானே
போர்த்தாயங்கொரானையினிருரிதோல்
புறங்காடரங்காநடமாடவல்லாய்
ஆர்த்தானரக்கன்றனை மால்வரைக்கி ழடர்த்திட்டருள்செய்தவதுகருதாய்
9

Page 14
வேர்த்தும்புரண்டும்விழுந்தும்மெழுந்தா லென்வேதனையானவிலக்கியிடாய்
ஆர்த்தார்புனல்குழதிகைக்கெடில விரட்டான்த்துறையம்மானே
திருச்சிற்றம்பலம்
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
பண்-சாதாரி
தலையே நீ வணங்காய் - தலை மாலைதலைக்கணிந்து தலையாலேபலி தேருந்தலைவனைத் தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசி நின் றாடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோன் மேனிப்பி ரான்றிற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ,
மூக்கே நீழுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைமணாளனை
மூக்கே நீழுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
O

நெஞ்சே நீநினையாய் -நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கைமணாளனை
நெஞ்சே நீதினையாய்.
கைகாள் கூப்பித்தொழி - கடி மாமலர் தூவிநின்று Շճւմճյոանւն Լյուoւյegog யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழி.
ஆக்கையாற் பயனென் - னரன் கோயில் வலம்வந்து பூக்கை யாலட்டிப் போற்றியென் னாதவிவ் ஆக்கையாற் பயெனன்.
கால்களாற் பயெனன் - கறைக் கண்ட லுறைகோயில் கோலக்கோபுரக் கோகரனஞ் குழாக் கால்களாற் பயெனன்.
உற்றா ராருளரோ - வுயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்துறை கூத்தனல் லால்நமக் குற்றாராருளேரா.
இறு மாந் திருப்பன் கொலோ - வீசன் பல்கணத்தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்று இறுமாந் திருப்பன்கொலோ,
தேடிக் கண்டுகொண்டேன் - றிரு
மாலொடு நான்முகனும் தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்

Page 15
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
திருத்தொண்டத் தொகை
பண்-கொல்லிக் கெளவானம் திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத வியற்பகைக்கு மடியேன்
இளையான்றன் குடிமாற னடியார்க்கு மடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந் தாரமர் நீதிக்கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே
இலைமலிந்த வேனம்பி யெறிபத்தற் கடியே
னேனாதி நாதன் றனடியார்க்கு மடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கடியேன்
கடவூரிற்கலயன் தனடியார்க்கு மடியேன் மலைமலிந்த தோள் வள்ளன் மானக்கஞ்சாற
னெஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன் அலைமலிந்த புனன்மங்கை யானாயற் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
முருகனுக்கு முருத்திர பசுபதிக்கு மடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
றிருக்குறிப்புத்தொண்டர்தம் மடியார்க்கு மடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதையை மழுவினா லெறிந்த அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியே னாரூர னாரூரி லம்மானுக் காளே.
2

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரயன் றனடியார்க்கும் மடியேன் பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்
பெருமிழலைக் குறும்பதற்கும் பேயார்க்கு மடியேன் ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியே
னொலிபுனல்சூழ சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் அருநம்பி நமிந்தியடி யார்க்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மனநாற மலரு
மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேனா எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
னேயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன் நம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியே
னாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கு மடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியே னாரூர னாரூரி லம்மானுக் காளே.
வார்கொண்ட வனமுலையா ஞமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் மடியேன்
கடற்காழிக் கனநாத னடியார்க்கு மடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
பொழிற்கருவூர்த் துயசிஞ் புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியா னரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன் ஐயடிகள்கா டவர்கோ னடியார்க்கு மடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
13

Page 16
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டி ருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன் நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன் துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன் அறைக்கொண்ட வேனம்பி முனையடுவாற் கடியே
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன். புடைசூழ்ந்த புலியதன்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன் அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியே
னாரூர னுாரூரி லம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்க் ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
றிருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன் அப்பாலு மடிசார்ந்த வடியார்க்கு மடியேன்
னாரூர னாரூரி லம்மானுக் காளே.
மன்னிய சீமறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் தென்னவனா யுலகாண்ட செங்கனார்க் கடியேன்
றிருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனா மரனடியே யடைந்திட்ட சடைய
னிசைஞானி காதலன் றிருநாவலூர்க் கோன் அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பா
ராரூரி லம்மானுக் கன்பரா வாரே.
திருச்சிற்றம்பலம்
4

திருக்கேதீச்சர பதிகம்
முள்ை - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
நந்தார் படை ஞானன் பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே
சுடுவார்பொடி நீறுந்நல துண்டப்பிறைக் கீளும் கடமார்களி யானையுரி யணிந்தகறைக் கண்டன் படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாவுறை கின்றான்றிருக் கேதீச்சர த்தானே
அங்கம்மொழி யன்னாரவ ரமரர்தொழு தேத்த வங்கம்மலி கின்றகடன் மாதோட்டநன் னகளில் பங்களுசெய் தபிறைசூடினன் பாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான்றிருக் கேதீச்சரத் தானே
களியகறைக் கண்டன்னல கண்மேலொரு கண்ணான் வரியசிறை வணிடியாழ்செயு மாதோட்ட நன்னகளில்
பங்களுசெய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே
அங்கத்துறு நோய்கள்ளடியார் மேலொழித்தருளி வங்கம் மலிகின்றகடன் மாதோட்ட நன்னகளில் பங்களு செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம் பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே
வெய்யவினை யா யவ்வடியார் மேலொழித் தருளி வையமலி கின்றகடன் மாதோட்டநன் னகளில் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்றிருக் கேதீச்சரத் தானே
15

Page 17
ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடன் மாதோட்டநன் னகரில் பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான்றிருக் கேதீச்சரத் தானே.
அட்டன்னழ காகவ்வரை தன்மேலர வார்த்து மட்டுண்டுவண் டாலும்பொழின் மாதோட்டநன் னகளில் பட்டவ்வரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன்னமை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
மூவரென விருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின்கனி துரங்கும்பொழில் மாதோட்டநன் னகளில் பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல் தேவன்என்னை யாள்வான்றிருக் கேதீச்சரத் தானே.
கறையார்க்கடல் சூழ்ந்தகழி மாதோட்ட நன் னகருள் சிறையார்பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புக மூரன்னடித் தொண்டன்னுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே
திருச்சிற்றம்பலம்.
6

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம் திருவாசகச் சிறப்பு தொல்லை இரும் பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.
கிருப்பெருந்துறை (8ஆம் திருமுறை)
சிவபுராணம்
(கலிவெண்பா)
திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் ஒங்குவிக்கும் சிரோன்கழல் வெல்க ஈசன்அடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன்அடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன்அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன்அடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஒயஉரைப் பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார்கழல் இறைஞ்சி விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
7

Page 18
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் eTTTLkLL TLTTTLaLa TTCCCLT STTLLLLL வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறத்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று விடுற்றேன் உய்யனன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஒங்கி ஆழந்துஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனம் கழிய நின்றமறை யோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தால் போலச் சிறந்தடியார் சிந்தனையுன் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களேர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விலமா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துஉள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்சுடரே
18

தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசம்ஆம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்குஅரிய நோக்கே நுணுக்குஅரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய்நின்ற தோற்றச் சுடெராளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம்ஐயா அரனேடு என்றுஎன்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒவென்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் டல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
19

Page 19
திருவாசகம்
திருச்சிற்றம்பலம் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணி ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
அன்புணக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
உடையானே
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேனம்
பெருமான்னம் نتیجہ:
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே
வருந்துவனே.
சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கியைம் புலன்கள் ஆர
வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்
தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலியத் தனிய னேற்கே
2O

என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங் கூடா தென் நாயகமே பிற்பட்டிங் கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை
பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வ தொன்றறியேனே
யானே பொய்என் நெஞ்சும்
பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன்
உனைவந் துறுமாறே
கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்னம்பிரான் என்னைத்
தாங்கிக்கொள்ளே
2.

Page 20
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே
திருச்சிற்றம்பலம்
திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம் திருவண்ணாமலை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின் மேல் நின்றும் புரண்டிங்ங்ண் ஏதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவாய்
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தனா னந்தன் அமுதன்என் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன்பழ வடிமீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதித் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்
22

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலத்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக பாம்மாட்டோம் நியேவந் தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்
மாலறியா நான்முகனுங் கான மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேகம் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோலம் இடினும் உணராய் உணராய்கான் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்
மானேநீ நென்னலை நாளைவத் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நானாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குள் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்
அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் உன்னற் களியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாவென் னாமுன்னம் திசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோங்கேன் வெவ்வேறாய் இன்னத் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்
23

Page 21
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவ ராவர் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற் பினாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநி ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையெலோ ரெம்பாவாய்
24

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந் தீர்ததனற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தனிவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புலன்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பனியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
25

Page 22
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
அண்ணர் மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவி றாற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆனாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கல்லோ ரெம்பாவாய்
26

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்
திருச்சிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
ருசசற திருப்பெருந்துறை
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்குழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்னனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
ஃருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தருளாயே
27

Page 23
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகல் தாளினை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்து துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
28

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுளமைப் பணிகொளு மாறாது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தனை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு மேபள்ளி எழுந்தரு ளாயே
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் கண்ணகத் தாய்உல குக்குதிய ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் g ʻy, ஆரமு தேபள்ளி எழுதிகாழும்பு தமிழ்ச் சங்கம்
திருச்சிற்றம்பலம்
29

Page 24
திருப்பொற் கண்ணம்
எண்சீர் ஆசிரியவிருத்தம்
தில்லை திருச்சிற்றம்பலம் முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின் சத்தியும் சோமி யும்பார் மகளும்
நாமக ளோடுபல் லாண்டி சைமின் சித்தியுங் கெளரி யும்பார்ப் பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின் அத்தனை யாறனம் மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணி
வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
குனிமின் தொழுமினெங் கோனெங் கூத்தன்
தேவியுந் தானும்வந் தெம்மை யாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிப ரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன் தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே
காசனி மின்கள் உலக்கை யெல்லாங் காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசெமல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்
3O

பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
அறுகெடுப் பராய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி முறுவற்செவ் வாயினி முக்க ணப்பற்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
உலக்கை பலவோச்சு வார்பெரியர்
உலகமெ லாமுரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்து நின்றார்
கான உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் குடத் தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே
குடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப்ஆர்ப்பப் பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக் காடக மாமலை அன்ன கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
வாட்டடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்தி லங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
3.

Page 25
வையகம் எல்லாம் உரல தாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந் துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி ஐயன் அணிதில்லை வாண னுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆட ஆட அத்தன் கருணையோ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
மாடு நகைவாள் நிலாவெ றிப்ப
வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித் தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
மையமர் கண்டனை வான நாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை ஜயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொ டித்தோள் பையர வல்குல் மடந்தை நல்லிா
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
32

மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் மன்னுடை யாரமு தெங்க ளப்பன்
எம்பெரு மானிம வான்ம கட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்ற கப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச் செங்கனி வாயித ழுந்து டிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம் பாடிக் கங்கை இரைப்ப அராவி ரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்க ழற்கே பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயி னானைச் சித்தம் புகுந்துதித் திக்க வல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப் பானற் றடங்கண் மடந்தை நல்லிா
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
வகை நாமும்வந் தன்பர் தம்மோ
டாட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல் தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் செவகம் ஏந்தியவெல் கொடியான்
சிபெரு மான்புரஞ் செற்ற கொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன் செய்சுண்ணம் இடித்தும் நாமே
33

Page 26
தேனக மாமலாக் கொன்றை பாடிச்
சிவபுரம் பாடித் திருச்ச டைமேல் வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கை யேந்தும் ஊனக மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உய்ய வன்று போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே
வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியும் பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் றில்லை பாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக் கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல் இட்டுநின் றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச் சோதியு மாயிருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்விடும் ஆயி னாருக் காதியும் அந்தமும் ஆயி னாரு
காடப்பொற்”சுண்ணம் இடித்தும் நாமே
திருச்சிற்றம்பலம்
34

இL கணபதி துணை ஒளவையார் அருளிச் செய்த
விநாயகரகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமு மங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியு மிலங்குபொன் முடியுந் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் அற்புத நின்ற கற்பகக் களிறே முப்பழ நுகரு மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தெ னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணை யினிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித் திருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஐம்புலக் கதவை யைடப்பதுங் காட்டி
35

Page 27
ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பி னாவி லுணர்த்திக் குண்டவி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே "அமுத நிலையு மாதித்த னியக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தி னிரெட்டு நிலையும் உடற்சக் கரத்தி னுறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக சூக்கமும் எண்முக மாக வினிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லாமனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத் தினுள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத் தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தன்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
36

தேவி வழிபாடு
súîgruÁSun Lldt
அபிராமி அந்தாதி
காபபு
தாரமா கொன்யையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரார்தம் பாகத்து) உமைமைந்த னேஉலகே மும் பெற்ற சீரபி ராமி அந்தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேறிற்கக் கட்டுரையே
நூல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின் பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி யாவ(து) அறிந்தனமே
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேன் நின்அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும்நர குக்குற வாய மனிதரையே
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரும் நீயும்என் புந்திஎந் நாளும் பொருந்துகவே
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு) அமு தாக்கிய அம்பிகை அம்புயேமல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே

Page 28
சென்னிய(து) உன்பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய(து) உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின்அடி யாருடன் கூடி முறைமுறையே பன்னியது) என்றும்உன் றன்பர மாகம பத்ததியே
ததியுறு மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய்கம லாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய் சிந்து ரானன சுந்தரியே
சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி னாள்மகி டன்தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் சுந்தரி கைத்தலத் தாள்மலர் தாள்என் கருத்தனவே
கருத்தன எந்தைதன் கண்னன் வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன பால்அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும்அம்பும் முருத்தன முரலும் நீயும்.அம் மேவந்தென் முன்நிற்கவே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது) உன்னை என்றும் வணங்குவது) உன்மலர்த் தாள்எழு தாமறையின் ஒன்றும் அரும்பொரு ளேஅரு ளேஉமை யேஇமயத்து) அன்றும் பிறந்தவ ளேஅழி யாமுத்தி ஆனந்தமே
ஆனந்த மாய்என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வானந்த மான வடிவு) உடை யாள்மறை நான்கினுக்கும் தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே
கண்ணியது) உன்புகழ் கற்பகு) உன் நாமம் கசிந்துபத்தி பண்ணியது) உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா
O
நண்ணியது) உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது) என்அம் மேபுவி ஏழையும் பூத்தவளே
பூத்த வளேபுவ னம்பதி னான்கையும் பூத்தவண்ணம் காத்தவ ளேபின் கரந்தவ ளேகறைக் கண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு)இளையவளே மாத்தவ ளேஉன்னை அன்றிமற் றோர்தெய்வம் வந்திப்பதே
3.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப் பவர்நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவர்அழி யாப்பர மானந்தர் பாரில் உன்னைச் சந்திப் பவர்க்(கு) எளிதாம் எம்பிராட்டி நின்தண்ணளியே
தண்ணளிக் கென்றுமுன் னேபல கோடி தவங்கள்செய்வார் மண்ணளிக் கும்செல்வ மோபெறு வார்மதி வானவர்தம் விண்ணளிக் கும்செல் வமும்அழி யாமுத்தி விடுமன்றோ பண்ணளிக் கும்சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட மேஎண்ணில் ஒன்றுமில்லா வெளியே வெளிமுதல் பூதங்க ளாகி விரிந்தஅம்மே அளியேன் அறிவள விற்கு) அள வானது) அதிசயமே
அதிசய மாணவடி(வு) உடை யாள்அர விந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி துணைஇரதி பதிசய மான(து) அபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசயமாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே
வவ்விய பாகத்து) இறைவரும் நீயும் மகிழந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து வெவ்வியும் காலன்என் மேல்வரும் போது வெளிநிற்கவே
14
s
7
வெளிநின்ற நின்திரு மேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிறின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்ற தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
உறைகின்ற நின்திருக் கோயில்நின் கேள்வர் ஒருபக்கமோ அறைகின்ற நான்மறை யின்அடி யோமுடி யோஅமுதம்
நிறைநின்ற வெண்திங்க ளோகஞ்ச மோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதி யோயூர ணாசல மங்கலையே
மங்கலை செங்கல சம்முலை யாள்மலை யாள் வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடை யோன்புடை யாளஉடையாள் பிங்கலை நீலிசெய் யாள்வெளி யாள்பகம் பெண்கொடியே
O

Page 29
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம் பேபழுத்த படியே மறையின் பரிமள மேபணி மால்இமயப் Lug-Gu Lopuosdir ypsavimau Ossaioaug'u GubpJydb0uo அடியேன் இறந்து) இங்கு) இனிப்பிற வாமல்வந்து)
egoria:GGasimetroa aai
கொன்ளேன் மனத்தில்றின் கோலம்அல் லாது) அன்பர்
கிட்டந்தன்னை விள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் மூவுலகுக்கு) உள்ளே அனைத்தினுக் கும்புறம் பேடின்ளத் தேவிளைந்த கன்ளே களிக்கும் களியே அளியளன் கண்மணியே
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த அணியே அணியும் அணிக்கழ கேஅணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே
பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண் டேன்முதல் மூவருக்கும் அன்னே உலகுக்(கு) அபிராமி என்னும் அருமருந்தே என்னே இனிஉன்னை யான்மற வாமல்நின்று) ஏத்துவனே அ5
ஏத்தும் அடியவர் ஈரே முலகினை யும்படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவ ராம்கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமனம் நாறும்நின்தான் இணைக்கு) என் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே
உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும்.அன்பு படைத்தினை பத்ம பதயுகம் குடும் பணிஎனக்கே அடைத்தனை நெஞ்சத்து) அழுக்கைனல் லாம்நின் அருட்புனலால் துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே
சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேறின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க் கேகழி யா அரசும் செல்லும் தவநெறி யும்கிவ லோகமும் சித்திக்குமே

சித்தியும் சித்திதரு ந்தெய்வ மாகித் திகழும்பரா சத்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார் முத்தியும் முத்திக்கு வித்தும்வித் தாகி முளைத் தெழுந்த புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே
அன்றே தடுத்(து) என்னைஆண்டு கொண் டாய்கொண்தடது)
அல்லவென்கை
நன்றே உனக்கு) இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும் கரையேற்றுகைநின் திருவுளமே ஒன்றே பலவுரு வேயரு வேஎன் உமையவளே
உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்(கு) எமையும் தமக்கன்பு செய்யவைத் தார்இனி எண்ணுதற்குச் சமையங் களுமில்லை ஈன்றெடுப் பாள்ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் வேல்வைத்த ஆசையுமே
ஆசைக் கடலில் அகப்பட்டு) அருளற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லல் படஇருந் தெனைநின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து) ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லு வேன்ஈசர் பாகத்து நேரிழையே
இழைக்கும் வினைவழி யேஅடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுது வந்(து) அஞ்சல்என் பாய்அத்தர்
சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே உழைக்கும் பொழுது)உ(ன்)னையே அன்னை யேளன்பன்
ஓடிவந்தே
வந்தே சரணம் புகும்.அடி யாருக்கு வான்உலகம் தற்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமனி ஆகமும் பாகமும்பொன் செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே
1ங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க எங்கட்(கு) ஒருதவம் எய்திய வானண் ணிறந்தவிண்ணோர் தங்கட் கும்இந்தத் தவெமய்து மோதரங் கக்கடலுள் வெங்கட் பணியனை மேல்துயில் கூரும் விழுப்பொருளே
2
S5

Page 30
பொருளே பொருள்முடிக் கும்போக மேஆரும் போகம்செய்யும் மருளே மருளில் வருந்தெரு ளேனன் மனத்துவஞ்சத்து) இருளே தும்இன்றி ஒளிவெளி யாகி இருக்கும்உன்றன் அருளேது) அறிகின் றிலேன்அம்பு யாதனத்து) அம்பிகையே 36
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம்அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும், எட்டுத் திக்கே அணியும் திருவுடை யான் இடம்சேர்பவளே
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பணிமுறுவல் தவளத் திருநகை யும்துணை யாளங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துனைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர்அம ராவதி ஆளுகைக்கே
ஆளுகைக்கு) உன்றன் அடித்தா மரைகள்உண்டு), அந்தகன்பால் மீளுகைக்கு) உன்றன் விழியின் கடையுண்டு, மேல்இவற்றின் மூளுகைக்(கு) என்குறை நின்குறை யேஅன்று, முப்புரங்கள் மாளுகைக்(கு) அம்பு தொடுத்தவில் லான்பங்கில் வான்துதலே 39
வாணுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு) எண்ணிய எம்பெரு மாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்கு) அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்.அன்பு பூணுதற்கு) எண்ணிய எண்ணம் அன்றோ முன்செய்
புண்ணியமே 40
புண்ணியம் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணிஇங் கேவந்து, தம்மடி யார்கள் நடுவிருக்கப் பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம பாதம் பதித்திடவே A.
இடங்கொண்டு விம்மி இணைகொண்டு) இறுகி இளகிமுத்து வடங் கொண்ட கொங்கை மலைகொண்டு) இறைவா
வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே A

பரிபுரச் சீறடி பாசாங் குசைபஞ்ச பாணிஇன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்செம் பாகத்து) இருந்தவளே 4.
தவளே இவள்ளங்கள் சங்கர னார்மனை மங்கலமாம் அவளே அவர்தமக்(கு) அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும்ஆம் துவளேன் இனியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டு
செய்தே 44
தொண்டுசெய் யாதுநின் பாதம் தொழாது துணிந்திச்சையே பண்டுசெய் தார்உள ரோஇல ரோஅப் பரிசடியேன் கண்டுசெய் தால்அது கைதவ மோஅன்றிச் செய்தவமோ மிண்டுசெய் தாலும் பொறுக்கைநன் றேபின் வெறுக்கையன்றே 45
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன் றேயுது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற் றான்இடப் பாகம் கலந்தபொன்னே மறுக்கும் தகைமைகள் செய்யினும் யாள் உன்னை வாழ்த்துவனே
46 வாழும் படியொன்று கண்டுகொண் டேன்மனத் தேயொருவர் விழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்எட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே 17
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்துநெஞ்சில் இடரும் தவிர்த்திமைப் போதிருப் பார்ப்பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே 48
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும்அப் போதுவளைக்கை அமைத்து) அரம்பை அடுத்து அரிவையர் சூழவந்து) அஞ்சல்என்பாய் நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே 49

Page 31
நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கிஎண்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே 50
அரணம் பொருள்என்று அருள்ஒன் றிலாத அசுரர்தங்கள் முரண்அன்று) அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும் எய் தார் இந்த வையகத்தே 5I
வையம் துரகம் மதகரி மாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த ஐயம் திருமனை யாள்அடித் தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குள வாகிய சின்னங்களே 52
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும்முத் தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே s
இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்று) இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவி ரேல்நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே 54
மின்னா யிரம்ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற தன்னாள் அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை உன்னாகு) ஒழியினும் உன்னினும் வேண்டுவது) ஒன்றிலையே
55 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து) இவ் வுலகெங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற் பாள்என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற வாஇப் பொருள் அறிவார் அன்றா லிலையில துயின்றபெம் மானும்என் ஐயனுமே
ஐயன் அளந்த படியிரு நாழிகொண்டு) அண்டம் எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை யுங்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்இது வோஉன்றன் மெய்யருளே 57

அருணாம் புயத்தும் எண்சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்நல் லாள்தகை நேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் காரம்புயமும் சரணாம் புயமும்அல் லாற்கண்டி லேன்ஒரு தஞ்சமுமே s
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒன்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்கு) அலர் ஆகநின் றாய்அறி யார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடி யார்அடி யார்பெற்ற பாலரையே 59
பாலினும் சொல்இனி யாய்பனி மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே 60
நாயே னையும்இங்கு) ஒருபொரு ளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண் டாய்நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந் தாய்என்ன பேறுபெற்றேன் தாயே மலைமக ளேசெங்கண் மால்திருத் தங்கச்சியே 份及
தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்துமத வெங்கண் கரியுரி போர்த்தசெஞ் சேவகன் மெய்யடைக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோனகச் செங்கைக் கரும்பும் அலரும்எப் போதும்என் சிந்தையதே
தேறும் படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள்குன் றில்கொட்டும் தறிக்குறிக் கும்சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது) அறிந்திருந்தும்
வேறும் சமயம்உண் டென்றுகொண் டாடிய வீணருக்கே 69
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கஅன்பு பூணேன் உனக்கு) அன்பு பூண்டுகொண் டேன்நின்
புகழ்ச்சியன்றிப் பேனேன் ஒரு பொழு தும்திரு மேனிப்ர காசமின்றிக் காணேன் இருநில மும்திசை நான்கும் ககனமுமே

Page 32
ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன்.அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம் முகனுமந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே
வல்லபம் ஒன்றறி யேன்சிறி யேன்நின் மலரடிசெம் பல்லவம் அல்லது பற்றொன்றி லேன்பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினை யேன்தொடுத்த சொல்.அவ மாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில்வை யாதவர் வண்மைகுலம் கோத்திரம் கல்வி குனம்குன்றி நாளும் குடில்கள் தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே
பாரும் புனலும் கனலும்வெங் காலும் படர்விசும்பும் ஊரும் முருகு சுவையொளி யூறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீரடிக்கே சாரும் தவமுடை யார்படை யாத தனமில்லையே
தனந்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்கடம் பாடவியல் பண்களிக் குங்குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி மதங்கள்குலப் பெண்களிற் றோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழிகே
அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பணி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க இழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேலுனக்கு) என்குறையே
என்குறை தீரநின்று) ஏத்துகின் றேன்இனி யான் பிறக்கின் நின்குறை யேஅன்றி யார்குறை காண்இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரனங் கோன்சடை மேல்வைத்த தாமரையே
65
67
68
69
70
71
72

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது) எமக் கென்றுவைத்த சேமம் திருவடி செங்கைகள் நான்(கு)ஒளி செம்மையம்மை நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே
தங்குவர் கற்பகத் தருவின் நீழலில் தாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்கிவர் பூங்குழ லாள்திரு மேனி குறித்தவரே
குறித்தேன் மனத்தில்நின் கோலம்எல் லாம்நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேனிப் பிரான்)ஒரு
சுற்றைமெய்யில் பறித்தே குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா வயிரவி மண்டலி மாலினி குலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும் துப்பும் நிலவும் எழுதிவைத் தேன்)என் துணைவிழிக்கே
விழிக்கே அருளுண்டு) அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு) எமக்கு) அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே
7.
74
75
76
77

Page 33
கூட்டிய வா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை ஒட்டிய வாஎன்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம் காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே SO
அணங்கே அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகி லேன்நெஞ்சில் வஞ்சகரோடு) இணங்கேன் எனது) உனகு) என்றிருப் பார்சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன் றிலேன்என்கண் நீவைத்த பேரளியே 81
அளியார் கமலத்தில் ஆரணங் கேஅகி லாண்டமும்நின் ஒளியாகநின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுந்தொறும் களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடின்னங்ங் னேமறப் பேன்நின் விரகினையே 82
விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல் லார்இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிரா வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே 83
உடையாளை ஒல்கு செம்பட்டு) உடையாளை ஒளிர்மதிசெஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்குநுண்ணுரல் இடையாளை எங்கள்பெம் மானிடை யாளைஇங்கு)என்னைஇனிப் படையாளை உங்களையும்படை யாவண்ணம் பார்த்திருமே 84
பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறை வண்டு) ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்என் அல்லல்எல்லாம் தீாக்கும் திரிபுரை யாள்திரு மேனியும் சிற்றிடையும் வார்க்குங் குமமுலை யும்முலை மேல்முத்து மாலையுமே 85
மாலயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற காலையும் குடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு வேலை வெங் காலன் என் மேல்விடும் போது வெளிநில்கண்டா பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தினன்றன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்விழி யால்மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகம்கொண் டாளும் பராபரையே
பரமென்றுஉனையடைந் தேன்தமி யேனும்உன் பத்தருக்குள் தரமன்று இவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம் புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில்அயன் சிரம்ஒன்று செற்றகை யான்இடப் பாகம் சிறந்தவளே
சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம்அற்ற உறக்கம் தரவந்(து) உடம்போடு) உயிர்உற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன் னேவரல் வேண்டும் வருந்தியுமே
வருந்தா வகைஎன் மனத்தா மைரயினில் வந்துபுகுந்(து) இருந்தாள் பழைய இருப்பிட மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா னதைநல்கும் மெல்லியலே
மெல்லிய நுண்ணிடை மின்அனை யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்.அடி யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு) ஊரும் பதம்தருமே
பதத்தே உருகிநின் பாதத்தி லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண் டாய்இனி யான்ஒருவர் மதத்தே மதிமயங் கேன்அவர் போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே
நகையே இஃதிந்த ஞாலமெல் லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில்அந்த வகையே பிறவியும் வம்பே மலைகள் என்பதுநாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே
விரும்பித் தொழும்அடி யார்விழி நீர்மல்கி மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு மாறிமுகம் சொகமாதெல்லா TTT TTT SETTTtTTT LLLLLLLCLE SS E LLLLLLL
87
9.
92
9.

Page 34
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவகு) ஒன்றேயு மில்லை உனக்கே பரம்எனக்கு) உள்ளம் எல்லாம் அன்றே உனதென்று) அளித்துவிட் டேன்அழி யாதகுணக் குன்றே அருட்கட லேஇம வான்பெற்ற கோமளமே 95
கோமள வல்லியை அல்லியந் தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலக லாமயில் தன்னைத்தம்மால்
ஆமள வும்தொழு வார்எழு பாருக்கும் ஆதிபரே 96
ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன் போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே 97
தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரர்க்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறம் கரந்ததெங்கே மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகஅறி யாமடப் பூங்குயிலே 98
குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடைக் கோலஇயன் மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதன்னமாம் கயிலா யாருக்கு) அன்று) இமவான் அளித்த கணங்குழையே 99
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பானமும் வெண்ணகையும் உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப் போதும்
உதிக்கின்றவே OO
நூல் பயன்
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக் காத்தாளை அம்குச பாசங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு) ஒரு தீங்கில்லையே
முற்றிற்று

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலா வல்லிமாலை
வெண்டா மரைக்கன் றிநின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ
லோ சகமேழுமளித் துண்டா னுறங்கவொழித் தான்பித்
தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகல கலாவல்லியே
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே

Page 35
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் நாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலா வல்லியே
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமரையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகலகலா வல்லியே
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கைடக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும்வண்ணம் காட்டும் வெள்ளோ திமப்பேடே சகல கலாவல்லியே
சொல்விற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தத் தடிெைமகாள்
வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன்போல் கண்கண்ட தெய்வ முளதோ
சகல சலாவல்லியே O
53

Page 36
முருகன் வழிபாடு
அருணகிரிநாதர் கந்தரநுபூதி
காப்பு
நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்
நூல் ஆடும் பரிவேல் அணிசே வலெனப் பாடும் பணியே பணியா வருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே
உல்லா சநிரா குலயோ கவிதச் சல்லா பவிநோ தனுநீ யலையோ?
எல்லா மறவென் னையிழந் தநலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண் முகனே
வளைபட் டகைமா தொடுமக் களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே
மகமா யைகளைந் திடவல் லபிரான் முகமா றுமொழிந் துமொழிந் திலனே அகமா டைமடந் தையரென் றயருஞ் ககமா யையுள்நின் றுதயங் குவதே
54

திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந் தமரும் புமதோ பணியா யெனவள் விரிபதம் பணியும் தனியா வதிமோ கதயா பரனே
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடெமய்ப் பொருள்பே சியவா குமரன் கிரிரா சகுமா ரிமகன் சமரம் பொருதா னவநா சகனே
மட்டுர் குழன்மங் கையர்மை யல்வலைப் பட்டு சல்படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டு ரநிரா குலநிர்ப் பயனே
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தோமா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே
கூகா வெனெவன் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகவித் தியாகா சுரலோ கசிகா மணியே
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொருளொன் றுமறிந் திலனே
முருகன் றனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின் றதுவே
55

Page 37
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம் ஜவாய் வழிச்செல் லுமவா வினையே
முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவடும் புவியும் பரவும் குருபுங் கவனன் குணபஞ் சரனே
பேரா சையெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே லுழலத் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் குரா சுரலோ கதுரந் தரனே
யாமோ தியகல் வியுமெம் மறிவும் தாமே பெறவே லவர்தந் ததனாற் பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமே நடவீர் நடவீ ரினியே
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா பதிகா வலகு ரபயங் கரனே
வடிவுந் தனமும் மனமுங் குணமும் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியத் தமிலா அயில்வே லரசே மிடியென் றொருபா விவெளிப் படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதே சமுணர்த் தியவா விரிதா ரனவிக் ரமவே ளரிமையோர் புரிதா ரகநா கபுரந் தரனே
கருதா மறவா நெறிகா னவெனக் கிருதாள் வனசந் தரவென் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா சுரகு ரவிபா டணனே
56

கானைக் குமரே சனெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல்வள் எளிபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே.
அடியைக் குறியா தறியா மையினான் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே,
கூர்வேல் விழிமங் கையர்கொங் கையிலே சேர்வே னருள்சே ரவுமெண் ணுமதோ சூர்வே ரொடுகுன் றுதொளைத் தநெடும் போர்வே லபுரந் தரபூ பதியே.
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியோ னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றியசே வகனே
ஆதர ரமிலே னருளைப் பெறவே நீதா னொருசற் றுநினைந் திலையே வேதா கமஞா னவிநோ தமனோ தீதா சுரலோ கசிகா மணியே
மின்னே நிகர்வாழ் கைவிரும் பியயான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலே றியவா னவனே
ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ பொல்லே னறியா மைபொறுத் திலையே மல்லே புரிபன் னிருவா குவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே
57

Page 38
செவ்வா னுருவிற் றிகழ்வே லவனவன் றொல்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யெனவென் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கணனே
கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரிவே டர்குலப் பிடிதோய் மலையே மலைகூ றிடுவா கையனே
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென் றுவிடப் பெறுவேன் மந்தா கினிதந் தவரோ தயனே கந்தா முருகா கருணா கரனே
சிங்கா ரமடந் தையர்தி நெறிபோய் மங்கா மலெனக் குவரந் தருவாய் சங்கரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே
விதிகா னுமுடம் பைவிடா வினையேன் கதிகா ணமலர்க் கழெலன் றருள்வாய் மதிவா னுதல்வள் விரியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியெதப் பொருடான் வேதா முதல்விண் ணவர்கு டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே
கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோ டுமகந் தையையே
58

ஆதா ளியையொன் றறியே னையறந் தீதா ளியையாண் டதுசெப் புமதோ கூதா ளகிரா தகுலிக் கிறைவா வேதா ளகணம் புகழ்வே லவனே
orGBausi Ferei Gašo 6)uaமூவே டணையென் றுமுடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவசங் கரதே சிகனே
வினையோ டவிடுங் கதிர்வேல் மறவேன் மனையோ டுதியங் கிமயங் கிடவோ சுனையோ டருவித் துறையோ டுபசுந் தினையோ டிதனோ டுதிரிந் தவனே
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதே சிகனே
குறியைக் குறியா துகுறித் தறியும் நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையுமற் றதுவே
துரசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூ திபிறந் ததுவே
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் குடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே
கரவா கியகல் வியுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக கதயா பரனே
59

Page 39
எந்தா யுமெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையான் மைந்தா குமரா மறைநா யகனே
ஆறா யையுநீத் ததன்மே ணிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளேதா சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறு வுலகங் குளிர்வித்தவனே
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய செறிவன் றவரோ டுறும்வே லவனே
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் கிருபைசூழ் சுடரே
மதிகெட் டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திரஞா னசுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே
உருவா யருவா புலதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே
6O

建一 முருகன் துணை
கந்த சஷ்டி கவசம்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிங்கிணி யாட மைய நடஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து: வரவர வேலா யுதனார் வருக, வருக வருக, மயிலோன் வருக, இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக, சவன் மருகா வருக வருக, நேசக் குறமகள் நினைவோன் வருக, ஆறுமுகம் படைத்த ஐயா ! வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக, சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக, சரவண பவனார் சடுதியில் வருக, pars uauer LuduU dUU fflauang Luaus rñirñirñtî sîrîrî விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண, நிறநிற நிறென வசர வணப வருக வருக. அசுரர் குடிகெடுத்த ஐயா வருக, என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ! ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியும் செளவும் களரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

Page 40
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக : ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத்(து) அழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சி ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க, செககன செககன செககன செகனை மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டி குகுண டி குகுண டி.குகுன டிகுண
JJJJ JJJJ JJJ JJ LJUDJ fırfırfırf fırfırfırf fırfırfırf nifrfhrif GGGGGG GGCGGC GGGGGC GG6GC டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து, என்றனை யாளும் ஏரகச் செல்வ ! மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லிலா விநோதனென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க, என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க, பன்னிரு விழியால் பாலனைக் காக்க, அடியேன் வதனம் அழகுவேல் காக்க. பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க, கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க, விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க

நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க, பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க, முப்பத் திருபல் முனைவேல் காக்க,
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க, கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க, என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க, மார்பை இரத்தின வடிவேல் காக்க, சேரிள முலைமார் திருவேல் காக்க, வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க, பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க, அழகுடன் முதுசை அருள்வேல் காக்க, பழுபதி னாறும் பருவேள் காக்க, வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க, சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க, நானாம் கயிற்றை நல்வேல் காக்க, ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க, பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க, வட்டக் குதத்தை வல்வேல் காக்க, பனைத்துடை யிரண்டும் பருவேல் காக்க, கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க, ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க, கைகள் இரண்டும் கருணைவேல் காக்க, முன்கை இரண்டும் முரண்வேல் காக்க, பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை ஆக, நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்னனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அடைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க, அரையினாள் தன்னில் அணையவேல் காக்க, ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க, காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க, தாக்க தாக்க தடையறத் தாக்க. பார்க்க பார்க்க பாவம் பொடிபட

Page 41
பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம், வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும், சண்டா ளங்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும், பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகள் உடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும், ஒட்டிய செருக்கும், காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ் சனமும், ஒருவழிப் Gumagab அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தனெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட, அகன்று புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்ட, பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரிவயப் போர்த்தொரு நாயும்

எலியும் கரடியும் இனித்தொடா தோட, தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விடங்கள் கடித்துயர் அங்கம் ஏறிய விடங்கள் எளிதினில் இறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடவிப் புருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் P ஈரேழ் உலகமும் எனக்குஉற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே ! திரிபுர பவனே திகலொளி பவனே ! பரிபுர பவனே பவம்ஒழி பவனே ! அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே ! கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே, சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா, ஆவினன் குடிவாழ் அழகிய வேலா, செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா, சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க, யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ! ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி

Page 42
உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி, அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரனந் துவசன் வாழ்க வாழ்கனன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு ! பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே! பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தனென் மீதுஉன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியர் தழைத்திட அருள்செய் : கந்தர் சட்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி நேச முடன்ஒரு நினைவது வாகி கந்தர் சட்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்துநீ றணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் : மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் மீரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை : வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அட்டலட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துன வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி putsfiri assoras saoudam Gor மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
வேலும் மயிலும் துணை
அருணகிரிநாதர்
திருப்புகழ்
தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா
கதிர்காமம்
திருமகளு லாவு மிருபுயமு ராளி
திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் பெருமாள்கான் மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகதம பூரப் பெருமாள்காண் மனிதரளம் விசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்

Page 43
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் இருவினை யிலாத தருவினைவி டாத
பெருமாள்கான்
பெருமாள்காண்
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் பெருமாளே
தனனதான தத்த தனதான தனன தான தத்த தனதான
எதிரிலாத பத்தி தனைமேவி
இனியதாணி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ளுறவாகி
எனதுளே சிறக்க 9tenancu கதிர் காம வெற்பி லுறவோனே
கனமேரு வொத்த புயவீரா மதுரவாணி யுற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே அகரமும் ஆகி அதிபனும் ஆகி
அதிகமும் ஆகி * 9&Sofia அயன்என ஆகி அரிஎன ஆகி
அரன்என் ஆகி eseye ufrGoaonai இகரமும் ஆகி எவைகளும் ஆகி
இனிமையு மாகி வருவோனே இருநில மீதில் எளியனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும் மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கரும் வடிவோனே வனம் உறை வேடன் அருளிய பூஜை
மகிழ்கதிர் காமம் 2 eseo_GBunrQ2Besoro செக்கண சேகு தகுதிமி தோதி
திருமலி வான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு
பெருமாளே

வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா(து) உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்:
திருச்சிற்றம்பலம்

Page 44


Page 45