கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்கதிர் 1953-1954

Page 1
ஆசிரியர் :
சி. வேங்கடேச
-ஆ பல்கலைக் கழகத் த
இலங்கைப் பல்க
பேராதனை
 
 

கதிர்
"EDI தமிழ்ச் சங்கு.
TIL DIT
மிழ்ச் சங்கம், லக் கழகம்,
II.

Page 2
PHOTOGRAPHS 2
• THE ANSWER IS
(OLOMBO STUDI).
The ineffable Tenderness of a MOTHER THE Incomparable Effervescence of a
CHILD
THE Graceful Elegance of YOUTH
CAN Afford Enchanting Studies of ART AT ITS BEST
慈>
BUT
To Produce Not merely Good,
But the BEST results
Knowledge,
Experience &
In nate Skill are Essential
Ring, l’hono No. 1 32
Ο Κ. حمہ سمہ جعبر Call at No. 12, Clock Tower Road, UAFFNA. f
Without seeing to be Presumptuou We proudly claim to possess Ttcse 1:
ASK YOUR
FRIENDS WHO HA VE
BEEN TO US
ll'elcome to
"I'he Colombo Studio
ESTO, 1938
Specialists in Sashalite Photographs
DEA LERS OF KODAK
AGFA GOVA ERT Il-FC) DSELO PHOTO GOODS

斗
எங்கள் ஸ்தாபனத்தில் அனைவரும் விரும்பி அணியக்கூடிய வ நாகரீகமான சண் கவர் கிறங் களில் அழகிய 1ር}ff திரிகளில் சகல gas ஜவுளித் 1 தினுக்களும் வெள்ளவத்தை செவ ஆலயில்
o a * ܪ " * ، * ● . . . . ; உற்பத்தியாகும் ஜவுளிகளும் மலிவான விலையில்,
மொத்த மாகவும் சி ல் ல ரை யாகவும்
! . . பெற்றுக்கொள்ளலாம்.
, * .. می 太.川
செல்லமுத்துரஸ்-லிமிடெட்
.130, இரண்டாங்-குறுக்குத் தெரு,
. { கொழும்பு-11 . . . . . . .
: , i (3u T6örʼ* fßf. . 41 43.
g2am : G2an : 64, மேயின் வீதி, இ| 224, அங்கப்பநாயக் தெரு,
ஹட்டன். | மதருஸ்-1 போன் நிர். 272. போன் நிர். 2328.
கவனிப்பு :-
ஹட்டன் 64-ம் நம்பர் இலக்கத்திலுள்ள எங்கள்
ශිශිඛT ஸ்தாபனத்தில் மேற்கண்ட் ஜவுளித் தினுசுகளும்
விசேஷ்மாக எஸ்டேட் கம்பளிகள் பிளாங்கட்ஸ்களையும்
குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள்லாம்.

Page 3
தமிழ்ப் புத்தகங்கள். 长 கலாசாலை உயர்தர வகுப்புகளுக்கான சகல பாடப் புத்தகங்கள், புராணங்கள்,
அகராதி கள், நா வல்கள், யாவும்
எப்பொழுதும் பெற்றுக்கொள்ளலாம்.
இரத்தின ஸ்ரோர்ஸ்,
130, மலாய் வீதி, கொழும்பு 2.
நாகரிகமான எல்லா ஜவுளி தினுசுகளுக்கும் சிறந்த ஸ்தாபனம் பெங்களுர், சேலம், பெனுரிஸ், பட்டுச்சேலை ரவிக்கை தினுசுகள், கோயம்புத்தூர் சேலைகள் 100-கிர். வேஸ்டி சால்வை தினுசுகள்
SP.K. 80x80. 60 x 60. கெட்டிச்சாய சாரங்கள் எங்களிடம் மொத்தமாகவும், சில்லரையாகவும் விலை சகாயமாய் எப்போதும் கிடைக்கும்.
நம்பிக்கை நாணயத்திற்கு சிறந்த இடம் SP.K. JaliILÍILLI I î.ii*II & IsiJJis),
நிர். 28, திருக்கோணமலை வீதி, கண்டி. bg :- “ESPIKEBRos” போன் :- 577.
 
 

அழகின் நடுவே கலைக் கூடம்
- பண்டிதமணி க. சு. நவநீதகிருஷ்ண
பாரதியார்
தமிழும் தமிழனும்
- ஆசிரியர் d A தேர்வுக் குண்டு
- கலைமகிழ்நன்' பெண்ணையாற்றங்கரையிலே
- க. சொக்கலிங்கம் மயங்கி விழும் என் துயரம்
ཁ་མ--565604565)/ Ժւյն,
என்றைக்குத்தான் விடிவு ?
- வள்ளி-தெய்வானை சமணத்துறவிகள் தமிழுக்காற்றிய தொண்டு
, --' F,Fair' » då 8 சிலப்பதிகாரம் ஒரு பேருங்காப்பியமா? --செல்வி н சுப்ரமணியம் வெறுங்கோயில்
- கா. சிவக்தம்பி e. உமரின் தமிழ்ப்பண்பு - ஷரீப் கோற்ை பாதை
- 'அம்பலக்கான்'
எண்ணுத எண்ணம்
- வேனிலான் ' . . . -4
வாழும் வழி வகுத்த கவிஞர்
- செ.மு. ஹனிபா தமிழ்ச் சங்கம் சோழர்காலத் தமிழ் இலக்கியம்
- கலாநிதி சு. வித்தியானந்தன் தமிழினமே
- ‘குழுஉ இறையனர் ‘இலக்கியப் பூங்கா'
- ஆ. சதாசிவம் சொல்லும் பொருளும்
- வி. செல்வநாயகம் & முகிலே, என் தூது சொல்வாயே!
--- குறிஞ்சி நாடன்' as கோயிலில் சிற்பக்கலை
-- பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை
8
29
3.
4.
47
S;
8(s

Page 4
அழகின் நடுவே கலைக் கூடம்
பண்டிதமணி க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார்
சலசல வெனவிழிதரு மருவி கள்பல
தலைகரு முகில்தடவுறு மலைகளும்பல மலரிழி மதுநிறையெழில் பொழில்க ளும்பல
மனமென வளர்வுறுமணி மாட மும்பல.
அலையெறி கடலொளிவிடு மிளமுத் தம் தரும்
அதுபெறு வகைகலநிரை கரைநித் தம்வரும்
மலேயினில் இலதருபல விதசெல் வங்கொள
மனைவிடு குடதிசைவிலே வணிகோ ரும் பலர்.
குகைதொறுங் கலபொதிதரு கருவூ லம்பல
குழுமினர் அதுபெறமிக வருவோ ரும்பலர் வகைவகை மலைபடுமணி நிரையும் பல்பல
வருவனி தையர்தருபுகழ் உரையும் பல்பல.
அழகிவை வளர்வனநடு வினிலே நின்றெழும்
அமுதுறு கலநிதிபொதி பெரதே னிய
குழவியின் நகையொடுதமிழ் அமிழ் தூறிடக் குவலய நிறைபுகழினி துன தாகுக.

O O
இளங் கதிர் (இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க வெளியீடு) ஆசிரியர்:
சி. வெங்கடேச சர்மா
Lm6\ori: 6 1953-54
தமிழும் தமிழனும்.
ஒரு மொழியின் வளர்ச்சி அங்காட்டு அரசியல் பண்பாடு, நாகரிகம் என்பனவற்றிலே அதிகம் தங்கியுள்ளது. தமிழ் நாடு அந்நியசாட்சியிலிருந்தும் விடுபட்டது சில ஆண்டுகளுக்கு முன்னர் கான். எனவே அமிழ்கென்று பெயர் காங்கிய கமிழ் கடந்த சில காலமாகக் கலை,காழ்ந்து விளங்க நேரிட்டதும் இயற்கையே. ஆயின் இங்நிலை நீடிக்குமா? அங்கிய மொழி ஆள எம் காய் மொழி காழ்ந்து தலைவணங்கி வாழுமா ? இக் கேள்விகளுக்கு வருங்காலக் தமிழகம் விடை கூறவேண்டும்.
ஆங்கிலேயர் தமிழ்நாட்டிற்கு வந்து செய்த கருமங்கள் பல அவற்றுள் பிரதானமானது கங்கள் மொழியை அரசியல் மொழி யாக்கியகாகும். இகனல் ஏற்பட்ட பலாபலன்கள் பல. இவற்றை இங்கு ஆராய்வது எமது நோக்க மன்று. ஆனல் அவர்கள் கம் மொழியை எவ்வளவு விரைவில் நாட்டிற் பரப்பினர்கள் என்பதே நாம் இங்கு கவனிக்கவேண்டியது. ஆங்கிலம்கற்ருல்தான் வாழ் வுண்டு மதிப்புமுண்டு என்ற நிலை ஏற்பட்டபொழுது நாட் டு மக்கள் அகனை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கினர்கள். சுதந்திர மடைந்துவிட்ட இந்நாளில், முன்பு ஆங்கிலக்கிற்கிருந்த மதிப்பை யும் வாழ்வையும் எமது மொழிக்கு அளிக்க வேண் டி ய து அவசியமாகின்றது.
நம் நாட்டு மொ ழி யில் அரசியல் நடக்கமுடியாது. உயர் வகுப்புகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடங் கற்பிக்க முடியாது, என்னும் குருட்டு நம்பிக்கை இன்னும் எங்களிற் சிலரிடம் இருக்கக் காண்கிருேம். இவைகளைச் செய்வதற்கு மொழி, ஒரு கருவியே
7

Page 5
யன்றி இவைகளையாற்றும் வல்லமை கொண்டதொன்றன்று மொழி. யை உபயோகிப்பவனிலும், உபயோகிக்கப் படும் வழி இடம் முதலியனவற்றிலுமே இக்கருமங்கள் தங்கியுள்ளன. தமிழ் மூலம் கல்வி கற்பிப்பதற்கு எற்ற நூ ல் கள் இல்லையென்பர். எவ்வளவு காலத்திற்குத்தான் இந்க இல்லை' இருந்துகொண்டு வருமோ! தமிழிற் கல்வி கற்பிக்க ஏற்ற நூல்கள் எப்படி உண்டா வது ? நாங்கள் முயற்சி செய்வதா, அல்லது தமிழ் மொழி இந் நூல்களை ஆக்கிக் காட்டும், அதுவரை நாங்கள் பிறமொழி மூலமே கல்வி கற்டோம் என்று கூறுவதா? எங்கள் வாழ்க்கையில் எல்லா வற்றையும் பிற்போட்டு வைக்தலும், எடுத்ததற்கெல்லாம் சுடலை ஞானம் பேசுவதும் ஒரு பெரு வழக்சாய் விட்டது
இவ்வாறெல்லாம் கூறுவதனல் பிறமொழிகளைப் படிப்பது குறைவுடையதென்பது எமது கருத்தன்று. எங்கள் தாய் மொழி யை, அன்னையுங் தந்தையும் பேசிய மொழியை, அலட்சியம் செய்ய வேண்டாமென்பதே நம் கருத்து. பிறநாட்டு நல்லறிஞர் சாக்கிரங் களைக் கற்பதற்குப் பிறநாட்டு மொழிகளையும் வ ள் ஞ வன் கூறியாங்கு கசடறக் கற்றல் 5ம் கடமை. நாம் அவ்விதம் கற்றுக் கொண்டதை நம் நாட்டினர்க்குப் பயன் படுத்த நம் மொழியை நன்கு கற்பது அதனிலும் பெரிய கடமை. ஆங்கிலேயன் ஒருவன் தமிழிலுள்ள நூலொன்றைக் கற்பதாயின், அதன் சாரத்தை அப்படியே மொழிபெயர்க் துக் கொள்கிருரன். அதனுல் அவன் மாத்திரமன்றி அந்தச் சமுகாயமே நன்மையடைகிறது.
இன்று தமிழின் மறுமலர்ச்சிக்குரிய சில அறிகுறிகள் காணப் படுகின்றன. தமிழ் மக்கள் தங்கள் பிற்போக்குக்குரிய காரணங் களே உணர்ந்து விட்டார்கள். இன்றைக்கு நாம் காணும் மேல் நாட்டு நாகரிகம் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த நம் மூதாகை யரின் நாகரிகத்திலும் உயர்ந்ததல்ல என்பதை உணர்ந்துவிட்டார் கள். இந்து நதிப் பள்ளக்காக்கில் நடைபெற்ற ஆராய்ச்சிகளும், பல கல்வெட்டுகளும் கமிழனுக்கு மிக்க உற்சாகக்கைக் கொடுக் கின்றன. பழந் தமிழ் இலக்கியங்களேயுங் கற்பகற்குத் தொடங்கி விட்டான் தமிழன். ஆனல், கான் இவ்வளவு காலமும் மயங்கித் துக்கக்கில் இருந்ததை கினைக்க வெட்கமும் துக்கமும் கொள் கிமுன். கண் விழித்துவிட்டான் க மிழன். இனிக் கடமையில்
8

தவறமாட்டான். நம் தமிழன்னையை மீண்டும் அவளது அரியணை யில் அமர்த்த ஆவன செய்வான். இந்த நம்பிக்கை உறுதியானது. ஆனல் இந்த நம்பிக்கையோடு, செயலாற்றலும் சேரும் பொழுது கான் நிலையான பலன் கிடைக்கும்.
இன்றைக்கு எத்தனையோ தமிழ்ப் பாவலரும், நாவலரும்: இளம் எழுத்தாளர்களும் கம் ஆற்றலைக் காட்ட முடியாது இருக் கிருர்கள் சிலர் தாங்கள் எழுகிய பாக்களையும், நூல்களையும் வெளி யிட முடியாது ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர். வெளியிடப் பட்ட நூல்கள் ஆதரவாளரின்றி அலைவுறுகின்றன. நாங்கள் எவ்வளவு தூரம் கமிழ் நால்களை ஆதரிக்கிமுேம் என்பதை எங்க ளிடம் உள்ள கமிழ் நூல்கள் காட்டுகின்றன. உணவு, உடை முதலியவற்றில் செலவழிப்பகன் பக் கிலொன்றையாவது நம் தமிழ் நூல்களில் நாம் செலவழிக்க முடியாகா ? இவற்றில் பணத்தைச் செலவிடுதல், எங்களுக்கு அறிவைச் சேகரித்து தருவதுடன், தமிழ் எழுத்தாள அறிஞர்களுக்கும் நல்வாழ்வைக் கொடுக்கிறது. இது இரு பகுகியாருக்கும் நன்மையைக் கொடுக்க அந் நன்மை நம் தமிழ் மொழிக்கே பெரு நன்மையாகின்றது. அன்றியும் செல்வந்தர் களும் தமிழபிமானிகளும் ஏற்ற உதவி செய்து கமிழறிஞர்களை ஊக்கப் படுத்த வேண்டும். இவர்களுடைய ஆ ற்றலை மதிப்பிட்டுத் தகுந்த சன்மானமும் உற்சாகமும் கொடுக்கக் கூடிய பல சபைகள் ஆங்காங்கு நிறுவப் படல் வேண்டும் இன்றைக்குத் தமிழ் நாட்டில் சில கழகங்கள் தோன்றி, ஆராய்ச்சி வேலையைச் செய்வது மெச்சத் தக்கது. எனினும் அக்கழகங்களின் சேவை தமிழ் மொழிக்கு இன்றைய நிலையில் போகியதாக இல்லை. ஆகவே மேற் கூறிய சபைகள் கமிழ் மொழியிற் பிறநாட்டு நூல்களை மொழிபெயர்த்தல், கலைச் சொற்களை ஆராய்தல், விஞ்ஞான சாக்கிரத்தின் பல துறை களிலும் நூல்க%ள வெளியிடுதல் முதலியவற்றைக் கைக் கொள்ளு கல் மிகவும் வேண்டற்பாலது.
தமிழ் ஆ T ய் ச் சி பலதுறைகளிலும் முன்னேற்றமின்றி யுள்ளது வருந்தக்தக்கது. இது கா று ம் மேனுட்டவர்களும் தமிழ்ப் பாண்டிக்கியம் இல்லாதவர்களுமே தமிழில் ஆராய்ச்சி செய்து வந்தனர். தமிழில் நிரம்பிய அறிவில்லாத சிலருடைய ஆராய்ச்சியின் பெறுபேற்றினல் தமிழ்இலக்கியமென்முல், e以品川 ஆரிய இலக்கியமெடி கருக்திக்கு வந்து விட்டது. ஆ  ைல்
9)

Page 6
சில தமிழறிஞர்களின் முயற்சியினல் தமிழ் இலக்கியம் தனிப்பட்ட பண்பாடுடையது, பல்லாயிர வருடங்களுக்குமுன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பது என்ற உண்மைகளை உலகம்
ஓரளவிற்கு உணரக் தொடங்கி விட்டது.
இலக்கியச் துறையோடமையாது ஏனைய பல துறைகளிலும் ஆராய்ச்சி நடக் துவதற்குப் பல்கலைக்கழகங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆர்ாய்ச்சித் துறைகளில் ஆர்வமும் திறனும் உள்ளவர் சளுக்கு உபகாரச் சம்பளம் முதலியன கொடுத்து, வெளிநாட்டுப் பல் கலைக்கழகங்களுக்கு அனுப்பி, அங்கு அவர்கள் கையாளும் ஆராய்ச்சி முறைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். பல்கலைக் சழ4ங் களிலுள்ா சமிழாராய்ச்சிக் கழகங்கள் விஞ்ஞான முறைப்படி ஆராய்ச்சிகள் நடத்தி, அவற்றின் உண்மைக் கருத்துக்களைப் பல மொழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.
※
நன்றி:
இம் மலரைச் சிறப்புடன் வெளியிட உதவி செய்த பலருக்கும்,
குறிப்பாகப் பல வழிகளிலும் மிக உதவியாயிருந்த நண்பர் செ. மு.
ஹனிபா அவர்களுக்கும், எம் மனமார்ந்த நன்றி. ஆ~ர்.
எங்கள் அனுதாபம்: -
சமீபத்தில் தமிழன்னை தன் சிறந்த புதல்வர் கள் சிலரை இழந்து விட்டரள். இது ஈடு செய்ய முடியாத ஒரு நட்டம், தமிழுக்குப் பெருந் தொண்டாற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவர், சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், உயர்திரு பெரியதம்பி தமிழறிஞர் வி. கல்யாணசுந்தர முதலியார், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் ஆகிய இவர்களின் மறைவுக்கு எங்கள் அனுதாபம்,
se 苯 - ూ な。
10

தேர்வுக் குண்டு.
* கலைமகிழ்நன்'
ஈழநாட்டில் இப்பொழுது கல்வி "சும்மா’ வழங்கப்படுகின்றது. படிப்பதற்குப் புக்கசங்களுக்குக் குறைவில்லே. கற்றுக்கொடுப் பதற்குப் படிப்புக்கொ ழிவில் அக்கறையில்லாக, அரைகுறையாகக் கற்ற, அசிரியர்களம் உண்டு. இந்நிலையில் இக்கால மாணவர் எந்தத் தேர்வுக்காரனின் திறமையையும் முறியடிக்கும் ஆற்றல் முற்றிலும் பெற்றிருப்பார்கள் என்பது உண்மையே. இவர்கள் வெற்றிமாலை குடுகல் இவ்வாறு பல துணைக்காவிசள் கொண்டு இருப்பதுபோல, கேர் வில் க வறு ச லும் அகற்கேயுரிய பண்புகள் கொண்டு விளங்குகின்றது. சேர்வுகளில் ஆண்களும் பெண்களம் தேர்ச்சி யடையாக கற்ாகக் காரணம் அவர்சளின் அறியாமையெனப் பல மேகாவிகள் காந தகின்றனர்; இது கப்பானது. புத்திக்குறைவால் கேர்ச்சியடையாகோர் இருக்கலாம்; ஆனல் அவர்கள் தொகை மிகக் குறைவே.
பல்கலைக்கழகப் புகுமுகக்கேர்வு முகலியவற்றிற் பலர் கேர்ச்சி ய்டையாகதன் காரணக்கை ஆராயின், அகற்குக் காரணம் அறிவுக் குறைவு அன்று; அம்மானவரே காலாக உள்ளனர். பெற்றே?ர் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லை; ஆசிரியர் எவ்வளவு புத்திமதி கூறியும் காகில் எருது; அவற்றிற்கெல்லாம் மாரு?க, இவர்கள் கமச்கே உரிய ஒாக கற்கும் முறைபைப் பின்பற்றுவர். இதனுல் கோல்வி நிச்சயமாகக் கைகூடும். இக்ககைய முறைகளிற் கைதேர்ந்த மாணவர் பலர் உளர் என்ரு?லும், இவற்றை அறியாக சிலரும் இருக் கக்கூடும். அவர்களும் தேர்வுகளில் கவறுவதற்கு எவ்வாறு ஆயத் சப்படுக்கவேண்டும், கேள்விகளுக்கு எத்தகைய விடைகள் எழுத வேண்டும் என்பனவற்றை அறிந்து பயன் அடையும் கன் நோக்கக் துடன் இக்கட்டுரை வரையப்படுகின்றது.
சில மாணவர் சிக்கிரையிலே தேர்வு என்ருல் அதற்குப் பக்தத் திங்களுக்கு முன்பே ஆனி மாதம் வரையில் படிக்கத் தொடங்கிவிடு வார்கள். அவ்வாறு தொடங்கிப்பத்த மாதமும் ஒழுங்காகப் படித்து வருவார்கள். ஆல்ை இம்முறை அவ்வளவு சிறந்தகன்று. அணி
11

Page 7
மாதத்திற் படித்ததை பத்து மாதக்திற்குப் பின் எவ்வாறு மறவாது மனதில் அமைத்துக்கொள்ளலாம்? எனவே 'அடுத்த புதன்கிழமை கட்டாயம் “பகிடியில்லாமல் படிக்கத் தொடங்கவேண்டும்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளவேண்டும். நாள்தோறும் படிப்பதற்கு ஒரு சேர அட்டவணை எற்கனவே ஆயத்தப்படுத்தியும் வைத்துக் கொள்ளவேண்டும். ஆனல், மாசி அல்லது பங்குனி வரை உண்மை யாகப் படிச்கக் தொடங்கக்கூடாது; படிப்புப் பேச்சளவில் நின்முற் போதும். அல்லது மார்கழி விடுமுறைக்குக் 'கட்டாயம் படித்தே தீருவேன்" என்று உறுதிகொண்டு, உள்ள நூல் யாவற்றையும் கட் டிக்கொண்டு ஊருக்குப் போகவேண்டும். ஆனல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத்திற்குக் கிரும்பி வரும்பொழுது கட்டு அவிழாமல் தூசி படிந்தவண்ணம் பொச்ககங்கள் வந்து சேரவேண்டும். கூட்டு வழிபாடுபோலக் கூட்டுப்படிப்பு (Combined Study) at air plin 69Cl5 நோய் இப்பொழுது மாணவரிடையே பரவியிருக்கின்றது. கேர்வுச்கு காலைந்து நாட்களுக்கு முன் ஆறேழு டேரா கச்சேருவார்கள், ஒன்று கூடிப் படிப்பதற்கென, ஆணுல் அவர்கள் அங்கு படிப்பது பல்கலைக் கழகப் புதினம். ஈற்றில் காம் கனியே படித்தவற்றையும் மறந்து விடுவர். இங்கிலையில் தேர்வுக்குரிய பாடங்களைப் படித்து முடிப்பது வில்லங்கமாகத்தானிருக்கும். ஆனல் வாழ்க்கையில் அதிட்டம் என்ற ஒரு சரக்கு உண்டு, அதை நம்பி, தேர்வுக்கு வரக்கூடிய கேள்விகளை மாத்திரம் படித்தாற் போதும்; அதே சேள்விகள் வந்து விட்டால் குரு யோகந்தான்; வராதுவிட்டால் ‘புருடா' வாலும்
சொல்லடுக்காலும் எவ்வளவோ செய்த முடிக்கலாம்.
ஆனல் தேர்வுக்காலம் கிட்டக் கிட்டப் படிப்புக்குரிய நேரத்தை யும் கூட்டிக்கொள்ளுங்கள். நடுச்சாமத்துக்கு முன் துரங்கக்கூடாது • கட்டிலுக்குப் பக்கத்தில் எழுப்புமணி (Alarm Clock) ஒன்றை வைக்த, விடியற்காலையில் காலு மணிக்கே துயில் உணர்ந்திடவேண் டும். அதன்மேல் படிக்கும்பொழுது தலை கீழே போய்க்கொண்டிருந் கால் கோப்பி போட்டுக் குடிக்கலாம்; அல்லது ஈரத்துவாய் ஒன்றை எடுக் துக் கழுக்கைச்சுற்றிக்கொள்ளலாம்; அப்பொழுதும் கித்திரை கொடுங்கோலாட்சி செலுக்கினல், வாளிக்குள் தண்ணிரை நிரப்பி விட்டு, அகற்குள் கால்களை ஒவ்வொன்முக மாறிவைத்தால் தூக்கம் ஒட்டம் பிடித்துவிடும். இவ்வாறு எல்லாம் செய்கால் அடுக்த நாள் கேள்விக் காளுக்கு விடை எழுதத் தொடங்கும்பொழுது மனதிற் பல செய்கிகள் செறிந்திருக்கும்; அவற்றை எழுக்கிற் பொறிக்க
12

முயலும்டொழுது வெறிசாரருக்குரியதுபோன்ற மயக்கமும் இருக் கும். அங்கிலையில் எழுதுவது என்ன என்று தெரியாமலே எழுத லாம். அதைப்பற்றிக் கவலையில்லை--சோதனைக்காரருக்கு இஃதெல் லாம் நன்கு விளங்கும். விடையில் மறைந்திருக்கும் பொருள் என்ன
வென்று அவர்கள் மட்டுக்கட்டிக் கொள்வார்கள்.
ஆண்டு முழுவதும் சில பண்டிதர்மார்' போல நாளுக்குப் பதினைந்து மணிக்கியால வீகம், பெண்ணைக் கண்ணெடுத்தும் பாராது, தாடி வளர்த்துத் தூக்கமின்றிப் படித்தாலும் இதே கதியை அடையலாம்.
சினிமாக்காரகைகளுடன் சொடர்பு வைத்திருத்தல், அவர் களுடைய படங்களை அறையிலே சுவரிலும், மேசையிலும், கட்டி லிலும் ஒட்டிவைக்கல், கிழமைக்கு இருநாளாகல் படம் பார்த்தல்இவையாவும் பேரறிவுபடைக்க மாணவரின் அறிகுறிகள். இக் சாலக் து மாணவனுடைய வாழ்க்கையில் பேசும் படம் தனியிடம் வகிக்கின்றது. படம் பார்ப்பதால் கண்பார்வை கெட்டால், ஆமை யோட்டால் செய்யப்பட்ட, ‘காரகைகள்' அணிபவைபோன்ற வெய் யிற் கண்ணுடிகள் மலிந்து கிடக்கின்றனவே, அவற்றைப் பாவிக்க லாம். மேலும் கேர்வுக் காலத்திற்கு அண்மையில் களியாட்டங் களும் மனதிற்குஆறுகல் அளிப்பகற்குப்பக்கக் கருவிகளாக உள்ளன. கேர்வுக்கு முதல் நாள் இரவு யாராயினும் களியாட்டக் கொண்டாட் டத்திற்கு அழைத்தால் அழைப்பினை மறுக்கக்கூடாது; அன்புடன் ஏற்றுக்கொள்ளுக. அங்கு அவர்கள் நீட்டும் உணவுப் பண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே செலுக்கிப்டோடவேண்டும். 'கண்ணிர்’ வகைகள் ஏதேனும் இருந்தால் மிச்சம் விடேல். 'கட்டிச் சுற்றக்கூடிய வெள்ளைச் சுருட்டுக்களை ஒரே இழுவையாய் இழுக்கல்வேண்டும், இடையில் ஒரு கறுப்புச் சுருட்டைப் (அதுவும் கனகலிங்கம் சுருட் டாக இருந்தால் சோக்காக இருக்கும்) புகைத்தல் வேண்டும். எவ்வளவு நேரம் வரை களியாட்ட விழாவில் கிற்கமுடியுமோ அவ் வளவு நேரம் வரை நின்ருல் நல்லது. அதன்பின் வீட்டிற்குச் சென்று துயில எத்தனித்தால் பஞ்சு மெத்தையில் அங்குமிங்கும் புரளலாம்.
அடுத்த நாள் துயில் எழும்போது சாடையான தலையிடி இருக்கும். இரண்டு அசுப்புருேக் குளிசை (அல்லது திசுப்பிறின்) விழுங்கினல் இத்தலையிடி இன்னும் அதிகரிக்கும். வயிற்றுக்குள் தவளை இாைவதுபோல் ஒரே அமளியாக இருக்கும். நரம்புகள் கைவிட்டு ஒடுவன போலிருக்கும். படித்தறியாத ஒரு கிழவி,
13

Page 8
காய்ச்சல் மூஃn க்கு எமியபோது இராமாயணத்திலிருந்தும் கந்த புராணக்கிலிருந்தும் நூற்றுக்கணக்கான செய்யுட்களைப் பாடி னுளாம். அ துபோல அன்று காலை உங்கள் மூளையில் வரலாற்றுக் திக கிகளும் தத்துவ உண்மைகளும் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். இது உங்களுக்கே ஆச்சரியத்தை விளைவிக்கும். உடம்பும் உள்ள மும் இங்கிலையில் இருக்கும்போது நீங்கள் “குண்டடிக்க முடியாக தேர்வு எதுதான் உண்டு?
அடுத்ததாகத் தேர்வுகளுக்குக் கற்கும் நூல்களைப்பற்றிச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். எப்பொழுதும் இரவல் பொத்தகத் கையே பாவிக்கவேண்டும். அப்படி இரவல் வாங்கிய நூலினை மற்றவர்களுக்கு உள்ளன்போடு இரவல் கொடுக்கவேண்டும்; முடி யுமாக இருந்தால் இசவற் பொக்தகத்தை இழந்துவிடவேண்டும். ஒரு நாளும் ஒரு நூலையும் வாங்கிப்படிக்கக்கூடாது; நூல்கள் பெறுவதற்குச் செலவிடும் பணத்தினை பெண்ணுக்கு நெ ல்லிக்கனி வாங்கிக்கொடுத்தும், அவள் கொண்டையிற் கட்டுவதற்கு மாலை அழைத்துக் கொடுக்தம், படக்கிற்குக் கூட்டிச்சென்றும் நல்வழி
யிற் பயன்படுத்தலாமல்லவா ?
மூன்ள இல்லாது எத்தனையோ பேர் வழிகள் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கும்போது, பொத்தகக் கள் இல்லாமல் தேர்வில் சேர்ச்சியடைய ஏன் முடியாது ?
ஆனல் புக்ககப்பேயாக இருந்தால், அதுவும் ஆங்கிலத்தை ஒரு
பாடமாக எடுக்கத் துணிவு இருந்தால், விரிவான உரையும், குறிப்பு ரைகளும், மாதிரிக்கேள்விகளும், மறுமொழிகளும் உள்ள நூல் களே வாங்கிப்படிக்கவேண்டும்; டாடப் புக்தகத்தைப் up.ii.53 a. கூடாது. இவ்வாறு பெற்ற நூல்களிலுள்ள கட்டுரைகளை மனனம் பண்ணி, கேள்வித்தாளில் கேட்கப்பட்ட கேள்வி என்னவாக இருந்தாலும் சரி, அங்கோம் நின்னப்பில் இருக்கும் கட்டுரையைச் சிறிது மாற்றித்தாளித்துத் தள்ளலாம்.
கேர்வுக்குப் போகும்பொழுது சட்டைப்பை க்குள் அடையக் கூடிய குறிப்புரைகளை அடைக் துக்கொள்ளுங்கள். குலோத்துங்க சோழன் அரசு கட்டிலேறிய கிககியை மனதில் அமைத்துக்கொள் ளுவது வில்லங்கமாக இ நந்தால், உள்ளங்கையில் அதைக் குறிக் துக்கொள்ளலாம்; அல்லது மையை ஒக்துங்காளில் கவனமாகப் பொறித்து வைக்கலாம்.?தேர்வு மேற்பாவைக்காரர் மற்றப் பக்கம் பார்க்கும்பொழுது, அல்லது தேநீர் அருந்தும்போது (அல்லது தாக்கக்கினுல் கழுக் துவாங்கியிருக்கும்போத) இந்தக் குறிப்புக் களே வெளியே எடுக் துப் பார்க் த எழுகிக்கொள்ளலாம்.

தோற்றுவாயாக இவையாவும் செய்து முடிந்ததும் thoமொழி எழுதும் தொழிலில் இறங்கவேண்டும். கேள்வித்தாளின் தலைப் பிலுள்ளவற்றைக் கவனிக்கக்கூடாது. கட்டாயமாக மறுமொழி எழுதுவதற்குரிய சேள்விகள் இருக்கக்கூடும். ஆனல், அண்மை யில் சுதந்திரம் பெற்ற நாட்டில் வாழும் சுகங்கிர வீரன் இக்ககைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்தல்வேண்டும். ஆறு கேள்வி களுக்கு மறுமொழி எழுதவேண்டுமென்முல் மூன்று சேள்விகளுக் குக்கான் எழுதுக. பொதுவாக உள்ளத்தில் ஆழமாகப்டதிங்கிருக் கும் எண்ணங்கள் யாவும் சிறகுபெற்றுப் பறப்பதற்கு இதுவே போதிய நோமும் சங்கர்ப்பமும் அளிக்கும். சிலர் ஐந்து கேள்வி களக்கு மூன்று மணிக்கியாலத்துள் விடை எழுதவேண்டுமென் முல் இரண்டரை மணித்தியாலமாக மூன்று கேள்விகளில் மினக் கெட்டுவிட்டுக் கடைசி இரண்டும் எழுதுவதற்கு நேரம் போகாதே என ஏக்கவாய்வு பிடித்து மயங்கிவிழுவதும் உண்டு. வெளியே வந்து, உள்ளம் சிறிது தெளிந்தபின், எழுதியதை எண்ணிப்பார்க் கால் ஒரு மணித்தியாலமாக எழுதிய மறுமொழி, கேள்விக்கு முற். றிலும் மாமுனது எனத்தெரியவாம். இன்னும் சிலர், ஐந்து கேள்விகளுக்கே மறுமொழி எழுதவேண்டுமென்முல் பக்தக் கேள்விகளுக்கும் விடையெழுதித் தமது ஆண்மையைக் காட்டி விடுவதும் உண்டு.
மேலும் ஒவ்வொரு கேள்வியையும் ஆறுதலாகப் படிக் து வேளைபை விணுக்கக்கூடாது. ஒரு மேற்பார்வை போட்டுக் கேட் டது என்னவென்பதை அசைகுறையாக உணர்ந்து, உடனேயே எழுகக் ெ தாடங்குகல்வேண்டும். கை வலிக்கும் வரை எழுதலாம் அப்பொழுது இரண்டாம் சரி காற்பெருவளக்கானின் விரச்செயல் கள் யாவை என்ற கேள்விக்கு முகலாம் கரிகாலனின் பெருமையை விளக்கி வரையலாம். இவ்வாறு விரைவாக எழுதும்போது எழுத் தும் கோழி குப்பையைக் கிளவியதைப்போலவே இருக்கும். அதைப்பற்றிக் கவலையில்லை. தேர்வுக்காரருக்கு இது ஒரு பொறு மைக் கேர்வு. அடுத்த ஆண்டும் இக்கொல்லை இருக்கக்கூடாது. என்ற நோக்கத்தினல், அவர் மறுமொழியைப் படித்துக் கண் பார் வையைக் கெடுக்காது, தேர்ச்சியடையும் வண்ணம் செய்துவிடுவார்.
நேரமிருந்தாற் சில புதுமையான, நகைப்புக்குரிய, கொள்கை க%ள உருப்படுக்கி மறுமொழிக்குட் புகுத்திவிடலாம். அகச்சுட்டு என்னவென்முல் 'சுட்டு இருவகைப்படும். அவையாவன அகக் கட்டும் புறச்சுட்டும்: புறச்சுட்டு அல்லாதது அகச்சுட்டு. அகாவது
S.

Page 9
உள்ளே இருப்பதைச் சுட்டிக்காட்டுவது அகச்சுட்டு எனப்படும்; பெட்டிக்குள் பூனை நந்தால் அதைச் சுட்டிக்காட்டினுல்; அது அகச்சுட்டு எனப்படும்" என்று விடை எழுதும்பொழுது, எந்தக் கேர்வுக்காரன் அதைச் சுவையாதிருப்பான்? சோதனை காாரிற் பிழை பிடிப்பதும் புதுமையாக இருக்கும். தற்சமம் என்பதை விளக்கி எழுதச்சொன்னல், “இது தற்சமயம்' என்று ருக்கவேண்டும். அச்சுப்பிழையாக இருக்கலாம்; அல்ல து சோதனைக்காரர் கவலையீனமாகவிட்ட பிழையாக இருக்கலாம்; இப் பொழுது நடந்துகொண்டிருப்பதைக் குறிப்பது கற்சமயம் எனப் படும். நான் இந்த மறுமொழி எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு முன்னல் இருப்பவர் குறட்டை இழுத்தத் தூங் 4 கிமுர். இது இதற்கு ஏற்ற உதாரணம்' என்ருல் யார்கான் மெச்சமாட் டார் ? கட்டுரை வறட்சியிலே இத்தேன் மொழிகள் செழிப்பான
புற்றாைசளாக விளங்கும்.
இஃதிருக்க, ஒருநாளும் கடைசி மறுமொழியை முற்றுத்தரிப் புடன் முடிக்கக்கூடாது. வசனக்கின் நடுவிலே கட்டுரை முறிந்து விடவேண்டும். நேரம் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு எழுகியிருக்கலாமென்பதற்கு இது சான்று. மேலும் பரிதாபமான சோகச் சுவையுடன் கட்டுரையை முடிக்கல் நன்மை பயக்சம். 'ஐயா, நானே ஒர் அனுகை. எனது கங்கைமாரின் சீகனமும், கம்பிமாரின் வருங்காலமும் என்னிலேதான் தக்கியிருக்கின்றன’ என்று அவலச்சுவையை எழுப்பிவிடலாம். அல்லது 'நான் தேர்ச் சியடையாவிட்டால், விளாமரக்கொப்பிலே அடுத்தநாள் ஒரு புண் ணியவானின் உடம்பு கயிற்றினலே கட்டுண்டு ஆடிக்கொண்டு காட்சியளிக்கும்' என்று பயமுறுத்துங்கள். அனதையின் திட்டை யும், தேர்விலே தவறிய மாணவனின் ஆவி தம்மை வாத்த வதை யும் தேர்வுக்காயர் பொாட்படுக்காமலிாப்பார்களா ? சில பெண் மணிகள் (ஆண்களும்) 'பெண்ணென்முல் பேயும் இாங்கும்,' அல்லது 'விட்டிலே அ ப் பு ஆய்ச்சிக்கிடையில் எப்பொழுதும் சண்டை. இந்த உள்நாட்டுச் சண்டையிலிருந்து தப்புவதற்கு நான்தேர்வில் வெற்றிபெற்ருலொழிய வேறு வழியில்லை" என்று ஒலமிட்டால், அவை ஒருவேளை கல் நெஞ்சையும் இளகச்செய்து விடும். இவை யாவையும் செய்தும், முற்பிறப்பிற் செய்த நல்வினை பின் பயணுகக் தேர்வில் தேமுது போகவும் நேரிடும். அங்கிலை யில் ஒரே ஒரு வழிதான் உண்டு. தேர்வுக்காரனின் இரக்கமற்ற மனத்தன்மை, கேள்வித்தாளின் தராதரம், பொதுமக்களுடைய
16

பணத்தின் வீண் செலவு- bறைப்பம்மி மறையிட்டுப் பகினக் லவு-இவற்றைப்பற்றி முறையிட்டுப் புதினத் ;خت, நாளுக்கு எழுதவேண்டும். அநேகமாகச் செய்தித்தாள் ஆசிரியர் இப்புலம்பலை வெளியிடமாட்டார். ஆனல் உள்ளத்தில் GLT h 5) எழும் ஆக்திரத்தை வெளியே இறைத்த டேமுதல் கிட்டும்.
வாழ்க நல்' மாணவர்!
வாழிய தேர்வுக்குண்டு!!
'காட்டிலிருந்த புளி நாட்டில் வந்து பால் செய்தது' என்று படித்துவிட்டு மயங்கி விடா தீர்கள்! ஏதோ காட்டுப்புளியமரம் நாட்டுக்குள் (நடந்தோ, பறந்தோ) வந்து பால் வழிந்தோடும் படி செய்தது உலகின் எட்டாவது அற்புதம் என்று எண்ணிவிடாதீர்கள்! அப்படி அதி சயம் ஒன்றும் நிகழவில்லே, இன்னும் இந்த உலகில். அச்சுப் பேய்தான் இப்படி நாம் நினைக் கும்படி செய்துவிடுகிறது, கண்டி ஹில் வீதி 42-ம் நம்பரிலிருக்கும் அருணு அச்சகத்தில் உங்கள் வேலையைச் செய்வித்தால், அச்சுப்பேய் அரசோச்ச முடியாதபடி, திருத்தமாக வேலே நடைபெறும்.
குறுக்கும், வளைவுமில்லாமல் நேர்த்தியான முறையில் குறிப்பிட்ட காலத்தில் தமிழ், ஆங் கிலம், சிங்களமாகிய மொழிகளில் உங்கள் வேலேகளைப் பிழையின்றிச் செய்து தர அருணு அச்சகம் ஓர் சிறந்த இடம் என்பதை மறந்து விடவேண்டாம், உங்களுக்கு மலேபோன்ற செலவில்லாமல், திருப்திகரமாக வேலே செய்து தருவதே எங்கள் நோக்கம். என்ன அச்சு வேலேயானுலும் அரு ணு வில் அதைச் செய்வியுங்கள்.
17

Page 10
பெண்ணையாற்றங்கரையிலே!
க. சொக்கலிங்கம்.
நிலவு, பாரியின் கொடைப்புகழ் போன்று உலகெங்கும் ஒளி தந்த வண்ணம் இருந்தது. விண்மீன்கள் அவ்வொளிக்கு ஆற் ருது நாணித் தலைகுனிந்தன. இருட்பகை ஒட்டமெடு த்தது மாங் களின் அசைவைத்தவிர எங்கும் ஒரே அமைதி !
பெண்ணையாற்றின் கரையையடுத்த ஓர் சிற்றாரின் குடிசை யொன்றிலே கபிலர் எண்ணமே உருவாக அமர்ந்திருந்தார். அக் குடிசையின் உரிமையாளரான மறையவரோ பக்கக்கிலிருந்த கிழிந்த பாயலொன்றிலே கண்ணயர்ந்துகொண்டிருந்தார். அவ ருக்குக்கான் எக்கன கிம்மதி! வறுமை என்ற ஒன்றைக் கவிர அவருக்கு வேறு கவலை ஏது!
கபிலர் பெருமூச்செறிந்தார். இத்தகைய அமைதி வாழ்வு தமக்குக் கிட்டவில்லையே, என்ற பொருள் அதில் பொகிந்திருந் கது. வேதனையின் கருவூலமாக அவர் விளங்கினர். செறுக்க செய்யுட் செய் செந்நாவின் வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் ஆபிலன்', இன்று துணையாவும் இழந்து தமியாாய் நின்முர் 1
ஒரு காலத்தில் அவர் வாய் திறந்து ஒரு செய்யுள் சொன் ல்ை, அதற்கு வையத்தையே வழங்கவும் கயா ராயி ஈந்தனர் மன்ன வர். டாரியோ அவர் கடைக்கண் பணிகேட்டு, விண்ணேயும் சாடுவானே !
‘டாரி, பாரி, பாரி!' என்று தேம்பினர் அவர். அந்த ஆண் மைக் தோற்றமும், அன்புச் சொற்களும், அளவிலா வீரமும் மண் ணிலே சாம்பசாகி மறைந்துவிட்டனவே! முல்லைக்குக் கேரளித்த அந்த அருள் எங்கே? “கபில, கபில," என்று கனிவுடன் கரை பும் அந்தத் துவர்வாய் எங்கே? போரெனில் பூரிக்கும் அங்கத் கடந்தோள்கள்தாம் எங்கே? அங்தோ! எல்லாம் வெறும் உரு வெளிக் தோற்றத்தான?
/வேங்களின் சூழ்ச்சியே சூழ்ச்சி! நேர்கின்று வீரம் விளை விக்க இயலா,கவர்கள்: கோழைகள்! வணங்கிக் கொடுக்தே
8

அழிவு செய்க வஞ்சகர்கள்! “மூவேந்தரே. காலம் உங்களை மறந்து விடாது. டாரியின் புகழ் உள்ளவரை உங்கள் பழியும் இருந்தே திரும்.' என்று அவர் வாய் முணுமுணுத்தது. மங்கி எரிந்த விக்கின் ஒளியிலே, அவர் கண்களில் நீர் நிறைந்து நின்றமை நன்கு தெரிந்தது. " | - -
பாரியுடன் பறம்புமலையில் வாழ்ந்த நாட்களின் எண்ணங்கள் அவர் உள்ளத்திப் படையெடுத்தன. ஆ! எத்தகைய பறம்புமலை அது! அழகின் பிறப்பிடம், அமைதியின் நிறைவிடம், வளங்களின் உறைவிடம் என்றெல்லாம் அந்த மலையை ய ல் ல வோ சொல்ல வேண்டும் கபிலரின் கற்பனைக் குழந்தை தவழ்ந்து மழலை பேசியது அங்குத்தானே!
பறம்புமலையில் வரைகள் எந்தப் பக்கத்தையும் மறைத் து கிற்கும்; நதிகள் பாடி நகர்ந்து வரும். அவை தங்கிகிற்கும் சுனை களிலே பூஞ்செடிகளிலிருந்து தேன் சொட்டி இனிமைதரும். ஆண் குரங்கு அந்த நீரையுண்டு வெறி கொண்டு மிளகு வளர்கின்ற சங்கனமாக்கை அடையும்; அதன் மீது ஏற விரும்பாது, பூக்கள் சொரிந்தசால் ஏற்பட்ட மெக்  ைத யி லே படுத்து கித்திரை டோகும். எத்தகைய அழகிய காட்சி நினைக்கவே நெஞ் சம் நிறைகிறதே!
மூவேந்தரும் வந்த நாட்டை முற்றுகையிட்டபோது தாம் அவர்களைப் பழித்துப் பாடிய பாடல் அவர் கருத்திலே மீண்டும் உருக்கொள்வசாயிற்று; பித்தன் போன்று அப்பாடலை உரத்துப் பாடி னர். அமைதிக்கே ஓர் உருவாக விளங்கிய அவர் முகம் அச்சத்தைத் கரத்தக்க வகையில் மாறுதல் அடைந்திருந்தது.
அவர் பாடலால் தூக்கம் கலைந்த அந்தணர், கொட்டாவி விட்ட வண்ணம் எழுந்து உட்கார்ந்தார். உமக்கு நேரிட்டது யாது?" என்று கேட்க எண்ணியவர், கபிலருடைய தோற்றத்தைக் கண்டு அச்சொல்லைத் தம் வாயுள்ளேயே விழுங்கிவிட்டார்.
சிறிது நேரத்தில் கபிலரும் அமைதி அடைந்தார். அந்தண ருடைய கேள்விக்குறிக்குப் பதிலளிப்பவர் போன்று தாமாகவே பேசத் தொடங்கினர். “பெரிய வ ரே! ஒரு காலத்தில் நான் ஏழமையின் பிறப்பிடமாக இருந்தேன். புலமையும் வறுமையும் இரட்டைக் குழந்கைகள் என்பது உலகம் அறிந்த உண்மைதானே. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உடலைப் பிடித்துக் கொண்டு வறுமையுடன் போராடிவங்கேன்.” -
19

Page 11
'ஒரு நாள் நிற்காலம் என்பது ஒர் புலவர் உருவில் என்னிடம் வந்தது. அப்புலவர் என்னைப் பாரியிடம் சென்று பாடல்கள் பாடி மகிழ்விக்குமாறும், அதனுல் என் மிடிமை தொலையும் என்றும் கூறினுர்.'
'கொடிய பாலைகளையும் நெடிய சுரங்களையும் கடந்து பாரியிடம் சென்றேன்; அந்த அன்புருவைக் கண்டேன். அவன் வாய் மலரிலிருந்து ஒழுகும் தேனெழுக்குகளாம் மொ ழி க ஸ் என் உள்ளத்தைக் கவர்ந்தன. இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தி னுேம். பாரி என்னைத் தன் பக்கத்தில் இருத்தினன். அவன் கண்களில் கருணை மலரக் கண்டேன். எனக்கு அவன் பக்கத்தில் இருப்பது காணக்கைத் தந்தது. எனது கங்தையுடை ஈரும் பேனும் நிறைந்தது; வேர்வையில் நனைந்தது; சறடுகள் உள்ளே ஒடக்காரணமான தையலை உடையது. இவ்வுடையுடன் அவனருகில் எப்படிஇருப்பேன்?”
'பாரி என் மனஓட்டங்களை அறிந்து கொண்டான். அகன் பலன் என் அரையிலே பாம்பின் கோலைப்போன்ற மென்மை யுடன், பூக்கொழில் செய்ததுமாகிய அழகிய உடை ஏறியது. பாரியின் ஏவல் மகளிர் பொன் வட்டில்களில் உணவும், மதுவும் கரத்தச மாந்தினேன். அன்றுடன் பசியும் கொலைந்தது; வறுமை யும் ஒட்டெடுத்தது.'
'பாரியின் இனிய நிழலிலே அன்பு மொழியிலே வாழ்க்கேன். ஒருவரை ஒருவர் பிரிந்து ஒருகணம் இருப்பதற்கும் இயலாது என்ற தன்மை ஏற்பட்டது.' 'அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்?
*பாரிக்கு இரு குழந்தைகள் பிறந்தனர்; இரண்டும் பெண் குழந்கைகள்; அன்னத்தின் தூவி அனிச் சம லர் எடுத்து சின்ன உடலாகச் சித்தரித்த பூங்கோயில்கள்! அவ்விருவரையும் கண்ணினைக் காக்கின்ற இமையைப் போலக் சாத்து வந்தோம்."
'குழந்தைகள் வளர்ந்தன. *அழகு பலநாள் அ லை ந் து கிரிந்து குடியேறுவதற்கு இடங்கேடிக் கடைசியில், இவர்களை அடைந்தது போலும் பறம்புமலை எங்கும் இச்சிறுமிகளின் அழ கைப் பற்றியே பேச்சாக இருந்தது. இகனல் அன்று நாம் மகிழ்ந்த மகிழ்வு கொஞ்சமல்ல."
"அழகின் கொடுமை எத்தகையது என்பது இப்பொழுது கான் புலனகிறது. அழகு அழிவைக் கை கோக்து வந்தகை
2)

இந்தக் கண்களால் கண்டேன். அன்று முதல் அழகுள்ள பொருள் களைக் கண்டால் அச்சமும் வெறுப்புமே மிஞ்சுகின்றன. ஆம்! இக்குடிசையின் ஒரு பக்கத்தில் கிழிந்த பாயில் கித்திரை செய் கிருர்களே; இக்குழந்தைகளின் அழகுதான் மூவேந்தரையும் அன்று '
s
கவர்ந்தது.'
கபிலரின் வாய் சழுகழுத்தது; அவராற் பேசக் கூடவில்லை; மெளனமாக இருந்தார். இதுவரையில் கருக்கின்றிக் கதையைக் கேட்டு வந்தவரான மறையவரும், இப்பொழுது ஆவலுடன் அதன் பின் நடக் கவற்றைக் கேட்கக் தயாரானர். 'ஆ' இவர்களா பாரி மகளிர்! நேற்றைய இரவு கபிலருடன் வந்த இப்பிச்சைக்காரச் சிறுமிகளா பறம்பு வேந்தனின் பாவைகள்!' என்பவை போன்ற எண்ணங்ககள் அவர் உள்ளத்தில் உண்டாகி இருக்கவேண்டும்
கபிலர் தம்மைச் சமாளிக்கபடி மீண்டும் கதையைத் தொடர்ந் சார். 'பாரியிடம் மனம் பேசிவந்தனர், மூவேந்தரும். பாரியின் கன்மானமும், டெருமிகமும் மூவேந்கரில் எ வரை யுமே தன் மருகராக ஏற்க மறுத்த விட்டன. நான் மலைகாட்டவன். மலை நாட்டவர் கம் இனத்தாரிடையேதான் மணம் செய்துகொள்வர். பாரையாளும் வேங்கனுயினும் வேறு இனத்தவன் என் மருகனுக உடன்படேன்; என் உயிருள்ளவரை அது கடக்கவும் முடியாது; சென்று வருக, என்று மனம் பேசிவக்க யா வரை யும் திருப்பிவிட்டான்."
'பாரியின் மீது எழுந்த சீற்றம் மூவேந்தரையும் ஒன்று சேர்த் கது. எண்ணக் கணக்கற்ற வீரர், எல்லையறியாத குதிரைகள், யானைகள் என்பவற்றேடு அவர்கள் பாரியின் நாட்டை முற்றுகை யிட்டனர். பாரி இம் முற்றுகையை மகிக்கவுமில்லை, எதிர்க்கவு மில்லை. செல்வமும், சீரும் செழிப்பும் நிறைந்திருந்த பறம்புமலை எத்தனை ஆண்டுகளுக்கும் நின்றுபிடிக்கும் என்ற உறுதியிருந்தது அவனுக்கு. ஏன்? நான்கூட அவ்வாறே நம்பினேன். மூவேந்தரே, பாரியின் நாடு உங்களுக்கு இலகுவில் கிட்டாது. வேண்டுமென் முல் உங்கள் போர்க்கருவிகளை யெல்லாம் தூர எறிந்துவிட்டு பாணன் பாணினிகளாக வந்து பாடுங்கள்; உங்கள் பா ட் டி ல் மகிழ்ந்து நாட்டை அளித்து விடுவான், பாரி! என்று அவர்களை ஏளனம் செய்து பாடினேன்; அப்பாடலை மூவேந்தரின் கையில் சேர்க்
குமளவு என் வேடிக்கை வளர்ந்தது, என்ருல் பார்த்துக்கொள்ளும்."
21

Page 12
*ஆனல் சூழ்ச்சி வென்றுவிட்டது. என் ஐயன் பாரி வீழ்ந்தான். அன்றே நான் இறந்திருக்க வேண்டும். உயிர் பிரிந்த உடலால் என்ன பயன்ர் நரம்பு அறுந்த யாழ் இசை பொழிய முடியாதே ! ஆனல் நான் வாழவேண்டியது கட்டாயமாகிவிட்டது. பாரியின் குழந்தைகளை ம ண ஞ் செய்துவைக்கும் பொறுப்பு என்னுடையதாய் இருக்கும் வரை நான் இறத்தல் முடியாது.
“ஒரு நாள் புலரிப்பொழுதில் நம்பிக்கையை உள்ளத்தில் ஏந்தியவனுய் இம்மலையகத்தை அடைந்தேன். அன்று பாரி இருந்தான்; அவனுடைய இன்மொழிகள் இருந்தன; கருணை யூற்முகிய அவன் உள்ளமும் இருந்தது. இன்றே அவையொன்று மேயில்லை. துன்பத்தின் சுமைதாங்கியாக நான் மாத்திரம் இருக்கி றேன். இத்தகைய எண்ணங்களால் உள்ளம் தீய்ந்து கொண் டிருக்க இந்தக் குழந்தைகளுடன் பறம்புமலையை நீங்கினேன்.”
'வழியிற் கண்ட ஒவ்வொரு மாமும், செடியும், மலரும், விலங்கும் எமது கடந்த நாட்களையே நினைவுறுத்தின. இவ்விடக் திற்முன் நானும் பாரியும் இருந்து உரையாடினுேம். இம்மலர்களில் தான் பாரிக்கு விருப்பம் அதிகம். என்பன போன்ற நினைவுகளுக்கு சிந்தையைப் பறிகொடுத்து, வெறும் உயிர்ப்பையான இவ்வுடலை யும் சுமந்து நாடு நாடாக அலைந்தேன். இக்குழந்தைகள் பஞ்சனே யன்றி வேறு படுக்கையை அறியார்; அறுசுவையுணவன் றி வேறு உணவைத் தீண்டியும் அறியார். இச்செல்வங்களைக் கல்லிலும் முள்ளிமும் நடத்தினேன்; உ ப் பி ன் றி வெங்க கீரையையும், சோற்றுப்பருக்கையையும் உண் பித் தே ன் ! நான் மிக வும் கொடியவன்.' s
நீண்ட மெளனத்திடையே ஆழ்ந்து நெடிய பெருமூச்சுகளே விடுத்த கபிலர் மீண்டும் சொன்னர்:- "எந்தப் பெண்களுக்காக அன்று மூவேந்தரும் போட்டியிட்டார்களோ, எந்தப் பெண்களுக் காகப் பறம்புமலையின் வரைகளிலே உதிரம் வெள்ளமிட்டதோ, அதே பெண்களே நாடுதோறும் கொண்டு சென்று, ஒவ்வோர் சிற்றரசனையும் கண்டு இவர்களை மணந்துகொள்' எ ன் று மன்முடும் நிலை ஏற்பட்டது. ஆனல் எல்லோரும் மறுத்துவிட்டார் கள்! பாரியின் கீழ் வாழ்ந்தவரான விச்சிக்கோவிடத்தும், இருங் கொ வேளிடத்துங்கூடக் கொண்டு சென்றே ன். அவர்கள்
மறுக்க கோடல்லாமல், ஏளனமும் செய்தார்கள்."
22

'ஓர் ஏழைப் புலவனுல் வேறு என்னதான் செய்தல் கூடும்? என் முயற்சியில் நம்பிக்கை இழந்துவிட்டேன். நாளை இவ்விரு வரையும் யாராவது அந்தணர்களிடம் அடைக்கலமாக ஒப்படைக்தி விட்டு பாரியின் வழியையே பின்பற்றலாம் என்று இருக்கிறேன்." இவ்வாறு சொல்லி முடித்ததும் கபிலர் வெளியே வந்தார்; நிலவின் பால் வண்ணத்தையும், அந்நிலவின் ஒளியிலே வெள்ளிப் பாளங்கள் போன்று காட்சிதாம் இயற்கையையும் கண்டார். இதபோன்ற எத்தனை இரவுகள் பாரியுடன் உரையாடி மகிழ்வதில் சழிந்தன ? இந்த இரவு - ? அவரால் நினைக்கவே கூடவில்லை. ஓவென்ற இறிைந்து அழவேண்டும் போன்று இருந்தது. துக்கம் என்ற விலங்கு தம் உள்ளத்தை நொறுக்கி அணுவணுவாகச் சுவைப் பது போல உணர்ந்தார், அவர்.
இங்கிலையில் அவர் சாதுகளில் மென்மையான இசையொவி ஒன்று வந்தி காக்கியது, அக்குரலில் குயிலின் இனிமையும், அன்றிலின் பிரிவு வேதனையும் கலந்திருந்தன. பாடல் தெளிவாக வந்துகொண்டிருக்கது: அதவும் வெகு அருகிலே.
*அற்றைக் திங்கள் அவ் வெண் ணிலவில் எக்சையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார் இற்றைக் கிங்கள் இவ்வெண் ணிலவின் வென் றெறி முரசின் வேந்தரெம் குன்றுங் கொண்டார்யா மெங்கையு மிலமே?”
(புறம் 112) கபிலர் பாடல் வந்த இடத்திற்குச் சென்றர். அங்கே பாரி மகளிரில் ஒருக்தி அப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்; மற்றவள் சண்ணிச் சோர அதைக் கேட்டவண்ணம் இருந்தாள்.
2.
பெண்ணையாற்றின் கரை; தி கொழுந்துவிட் டு எரிந்துகொண் டிருந்தது. கபிலர் எரியும் உள்ளத்தோடு அகன் பக்கத்தில் கின்றர். அவர் தம் கடமையை எவ்வளவு சிறப்பாக முடித்துவிட்டார். வேந்தன் ம க ளி  ை ஏழை மறையவரிடத்தில் அடைக்கலமாக வைத்து, அவர்களறியாது நீங்கிவருதல் எல்லாருக்கும் முடிந்ததா? இவர் உள்ள ம் எ ரியும் கிக் கொழுந்தோடு போட்டியிட்டு
எரிந்தது.
23

Page 13
வளம் பொருந்திய மலைநாட்டுக்கு அதிபனே! பாரி வள்ளலே நீயும் நானும் கொண்ட நட்புக்குப் பொருந்தாமல் நடந்துகொண்டா யே! என்னை நீ வெறுத்து ஒதுக்கிவிட்டாய்; இல்லாவிடில் நீ இறக் கும் தறுவாயில் இருந்த பொழுது என்னை இறவாதே' என்று தடுக்கிருப்பாயா? நான் உனக்கு எவ்வகையிலும் தகுதியில்லாதவ னணுலும் உன்னுடன் மறு பிறப்பிலும் சேர்ந்திருக்குமாறு விதி என்னைக் கூட்டுமாக."
இவ்வாறு அப்புலவர் பெருந்தகையின் இறுதி மொழிகள் வெளிவந்தன. அடுத்த கணம் தீயின் நா அவர் உடலைச் சுவைத்துக் கொண்டிருந்தது.
இச்செயல் ஒன்றையும் தெரிந்து கொள்ளாதது போன் று பெண்ணையாறு நுங்கும் நுரையுமாக ஓடியவண்ணம் இருந்தது.
(இக்கதைக்கு புறநானூற்றுப் பாடல்கள் (110, 201, 202,
236) பல ஆதாரமாகக் கொள்ளப்பட்டன)
-PA
WHEN YOU VISIT KANDY NEXT DON"T FAIL, TO VISIT
MUSLIM HOTEL
AN IDEAL HOTEL, WELL SITUATED IN THE HILL CAPITAL, FOR DELICIOUS AND COOL DRINKS SUITING BOTH EASTERN AND WESTERN TASTES.
LODGING ACCOMMODATION IS VERY COMFORTABLE, LOVELY AND PLEASANT
K. A. M. P. Meera Saibo & Bros., MERCHANTS AND NEWS AGENTS, Ward Street, Kandy.
Phone - 463. Grains:- ''MU BARUCK' MMMMM
24

எண்னக்கடல்
மயங்கி விழும் என் துயரம்.
க. கைலாசபதி
யோரது?
*யாரது உள்ளே வரலாமே" 'உவ்விடத்தில் இருட்டாக இருக்கிறது. தோன் வெளியே வா'
turi Go?” நீே வெளியே வா" 'எனக்கு உன்னைத் தெரியவில்லையே" * தெரிய வேண்டாம். வா சிறிது நேரம் தெருக்களில் உலாவச் சென்றுவிட்டு வருவோம். கோன் எப்பொழுதும் உன் வீட்டுக்குள் இருளில் இருந்துசொள்கிருபே-'
வெளியுலகைப் பார்ப்பதால் என்ன பயன் இருக்கிறது?" 'பலாபலன் பற்றிப் பின்பு பேசிக்கொள். இப்பொழுது இந்த வழியா கப் போவோம் வா'
அகென்ன சக்கம் ?"
செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இாருட்டு சிங்தை யறிவினிலும் தனி இருட்டு. ses அடடா! எவ்வளவு அ ழ கா ன சித்திரங்களாயிருக்கின்றன. கெருச் சுவர்களிலெல்லாம் எத்தனை யழகான கணிகையரின் உருவங் கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இருளில் வானத்திலிருந்து கண்' சிமிட்டும் கார்கைகள் போலல்லவா இந்த நட்சத்திரங்களும்' இன்பலாகிரியைச் சொரிகின்றன். தினம் தினம் இலட்சக்கணக்கான சுவரொட்டிப் படங்களில், அங்கங்கள் ஆடையுடன் போர ர 9. வெல்லும், எ ச் த ஆன பெண்ணுேவியங்களைத் தீட்டிவிடுகிருரர்கள். ஓவியக்கலை கான் எவ்வளவு முன்னேறியிருக்கிறது.
ஆயிரஞ் சுவர்களில் படங்களையொட்டி அணங்குகள் உடல்களை யவைகளிற் மீட்டி, அவைகளிற் காமச் சுவையினைத் தேக்கி ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைக்கும் அமர ஆக்கக் கலைகள் வளர்ப்போம்.
s ஆமாம்

Page 14
வல்லவனுக்கிய சித்திரம் போலும், வண்பை 6 கவிஞர் கனவினேப் போலும் நல்ல கொழிலுனர்ங் கார் செயலென்றே 5ாடு முழுதும் புகழ்ச்சிகள் கூற . "ஆமாம்” *எல்லாவற்றிற்கும் கலை பசைக்கிரு?யே'
என்ன சொன்னேன் ?”
மாலதி அந்தப் படத்தில் எவ்வளவு நன்முக நடிக்கிருக்கின்ருள் தெரியுமா? நாட்டியமாடிக் கொண்டு பிரபுவை மயக்கிவிடுங் காட்சி அற்புதமாக இருக்கிறது. நவரசம் ததும்பும் அவள் விழிகள் கான் ஆட்களை அப்படியே விழுங்கி விடுகின்றன--
- விடமும் வளருக் கொடுங் கொலையும் வஞ்சனையும் பொய்யும் க3ாவுங் குடிபுகுதம் கண்ணுள். இன்றைக்குப் பத்திரிகையைப் பார்க்கியா? மூதூரிலே ஒருவன் புகையிரதத்திற்கு முன்னலே விழுந்து தற்கொலை செய்துகொண்டா ம்ை. அவன் காகலிக்க பெண்ணை மணக்க முடியவில்லை என்று குறிப்பு எழுதி வைக்கிருந்தானும். இப்படிப் பலர் மடிந்தால்கான் 5ாசகாரச் சமுதாயம் நன்முகக் கண் ணை விழிக் துப் பார்க்கும் இல்லையா? கற்கொலைகளிலே நஞ்சு குடித்துச் சாகிறவர்கள் சான் இப்பொழுது அதிகம் என்று புள்ளி விபரங்கள் வெளியாகியிருக் தன. அவன் மூர்க்கியினுடைய மணப் பிரிவினையைப் பற்றியும் போட்டிருக்கு பேப்பரிலே -
யாக்கைக்கு உயிரியைந்தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவரியோளே . 'ஏன் கயங்கி நிற்கிருப் ?” *அதென்ன குரல்" 'எக்கக் குரல் ?” 'யாரோ டாடிக் கேட்டதே' *அது தெரு ச் சந்தியில் கைப்பொருளைப் பறிகொடுக்கவர்களின் ஒலமாக விருக்கலாம். நீ வா'
ரொம்பவும் மும்முரமாக, நாட்டின் பல பாகங்களிலும் விக்கிர கங்கள் உடைக்கும் இயக்கம் பரவிக்கொண்டகாமே. ஆமாம், பகுக்கறிவுக் கொவ்வாத இந்த ஆலய வழிபாடு, விக்கிரக ஆராகனை,
26

என்? சமயமே, ஒழிக்கப்படுவது.கான் நல்லது. பாவலர் பாடியது போல தில்லை நடராசனையும் பரீரங்க நாதனையும் பீரங்கிவாய் வைத்துப் பிளந்தெறிய வேண்டும். அறிவுப் புரட்சி செய்யும் நாம் எவ்வளவு புகழ் பெறப் போகிருேம் என்று நேற்று மாலை தோழர் மன்னர் மன்னன் பேசினர். புதியகோர் உலகஞ் செய்வோம், இல்லையா -
ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின ஆக்கமானுர் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர் உலகாயதனெனு மொண்திறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடமெய்தி. "ஏன் தயங்கி கிற்கிருய்” *அதோ பாடி க்கொண்டு போவது யார்" “ஒருவரும் பாடவில்லையே' 'ஏதோ சமயப் பாட்டொன்று கேட்டது" "அது ஏதாவது விளம்பரப் பாட்டாக இருக்கலாம். நீ வா'
கேற்று மடத்தில் சொற் பொழிவு இருந்தது, போனுயா p ஆம் terwibly boying ஆக இருக்குமென்றுதான் நானும் போக வில்லை. யாராவது வந்து இலக்கியம், கலை என்று அாற்றுவது தானே வேலை. இங்கே மனுசனுக்கு வேறெ வேலையில்லையாக்கும். நானும் நாதனும் கடுதாசி விளையாடிக் கொண்டிருங்கோம். பின் னோம் நான் கடற்கரைக்குப் போனேன். சந்திரனேயும் சகுந்தலா வையும் அங்கே beach இல் கண்டேன். என்னை அவர்கள் காண வில் லை எ ன் று நினைக்கின்றேன். ‘ம் ம் ம் வெள்ளவத்தைக்கு இரண்டு டிக்கெற்.' இன்றைக்கு பி ன் னே ம் கடற்கரைக்கு வாறியா? -
நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய் ? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? கிரிக்க நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டி ட்டாய் ? . "ஏன் தயங்கி நிற்கிருய்' 'யாரோ சதைத்துக் கேட்டத'
'யார் கதைப்பார்கள். நேரமில்லாது வேதனைப்படும் நம்மவர்
கள் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்'

Page 15
'நீ (5க்கீரன் அல்ல நண்பா ! நக்கீரனக ஆகவும் முடியாது. ஏன்? தலையா னங்கானத்துச் செருவென்றவன் பாம்பரை என்று பூரிப்படைகிருயா? பாண்டியன் அறிவுடை நம் பி யின் அடித் தோன்றல் என்று ஆவேசங்கொள்ள நினைக்கிருபா ? நீ ஒரு தமிழ்க் கோமாளி. விதூஷகன். வெற்றெலிப் பாத்திரம். வீரக் தை ஒருவரும் எதிர்பார்க்கவேயில்லையே. வா போய்விடுவோம்'
காலம் என்பது கறங்கு போற் சுழன்று மேலது கீழாய்க் கீழது மேலாப் மாற்றிடுங் தோற்றம். "எங்கே என்னே விட்டுப் போகிமுய்" "சரிக்கிரம் என்பதோர் சாகாக் தொடர்கதை' 'இங்கும் ஒரே இருட்டாக இருக்கிறதே"
அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில் எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொள்ளார் இற்றைக் கிங்கள் இவ் வெண்ணிலவில். "அதோ யாரோ பெண்கள் நிலவைப் பற்றியும் குன்றைப் பற்றியும் பாடுகிறர்களே"
"தனிமை, கசப்பு, வியர்த்தம், இவற்றின் ஒருமித்த சிரிப் பொலியாக இருக்கலாம் நீ போ' ‘என்னை விட்டு இருளில் நீ எங்கு போகிரு?ய்?
சுற்றும் பாழ் வெளியாய்க்
தோற்றமிலாச் சூனியக்கில் பற்றிப் படா வேனும்
பகற் கனவு மனக் கொடிதான் வற்றி நினைவழிய
வாடியுணர் வொழிய மற்று மொரு வழியின்றி
ԼՃԱյh6 விழும் என் துயரம்.
உள்ளத் துள்ளது கவிதை-இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை தெரிந்து ரைப்பது கவிதை
- தேசிக விநாயகம் பிள்ளே.

10.
ll.
12.
13.
14,
5.
6.
17.
என்றைக்குத்தான் விடிவு? தமிழன் தமிழனேன்பார் தமிழ்பேச வெட்கிப்பார் தமிழிவரால் வாழுமோடி தக்க வழி இல்லையோடி, ஊணுமில்லை உடையுமில்ல உரைதானும் தமிழிலில்லை பேணும் பண்பு தமிழுமல்லப் பின்னிவரேன் தமிழரடி தாய்மொழியைக் கற்றேரெல்லாம் தவிக்குமிந்த நாட்டினிலே தாய்க்குச் சுதந்திரமாம் தந்திரப் பேச்சீதோடி, 擎 பலர் மெச்சப் பெருங் கொள்கை பலவடுக்கி மேடைசொல்வ அவர் செய்கை நாட்டினிலே அலங்கோல மல்லோடி. எழை எளிய ரென்றல் இவராரோ என்றிடுவார் இனமும் பணத்திலடி எட்டிலல்லோ கற்றதெல்லாம். . தமக் கெனக் கொள்கையின்றித் தாளம்போட்டு வால்பிடிப்பார் தந்திரம் பேரிதற்குச் சாப்பறையைக் கொட்டேனடி. தன்மான மொன்றில்லைப் பகுத்தறிவுதானுமில்லை. என்ன படைத்துமென்ன எலும்பற்றர் கானேடி கலைகள் பலபடித்தும் காவாலிப் பேரேடுப்பார் கலையின் பயனெதுவோ கற்றங்கு நில்லாரடி பட்டங்கள் பெற்றுமல்லோ பிழைக்கவழி யில்லையென்பார் கட்டிப் புழகனடி கல்வித்திட்ட மேதைகளே. நாகரீக மென்றுசொல்லி நடையுடையை மாற்றிக்கொண்டார் மோகமன்றி கேஞ்சில் முளைத்ததுண்டோ நாகரீகம். தெய்வம் தெய்வமென்றே தேடிய பணங்களெல்லாம் தேவடியாள் மேளத்துக்கே தேய்வந்தான் சொன்னதோடி, பெல்லியாம் சூனியமாம் பேயாம் பிதிர் பூசை சொல்லிப் பயந்தின்னும் சோர்கின்றர் சிரியாதேடி. நான் பெரிது நீ பெரிது நாவறளக் கத்திடுவார் ஏன் இந்தப் பேதமெல்லாம் எண்ணித்தான் பாரேனடி. உடைக்கு மதிப்பெடுத்து உயர்வளிக்கும் இவ்வுலகு விடைகொடுத்து மடமையினை விடுவதுதான் எப்போடி, எங்கும், அறிமுகமும் இனம்பணமு மென்றிட்டால் எங்கு செல்வா ரேழைகளும் இதுவுலக மில்லையோடி. பெரிய இடத்துப்பிழை பேசாது போற்றவேண்டும் உரிய பதவிக்காய் உணர்விழந்தார் கானேடி. 'கு' னக் கூ' வன்னக் கொண்டாடும் நாகரீகம்
கு- குடிவெறி. :- கத்தியர் கொண்டாட்டம்,
29

Page 16
18.
19
20.
2.
22.
23
24.
25.
உதாரணங்கள் பெரிய இடம் உலகமிது தானேடி. கண்மூடி யநாகரீகங் கைக்கொண்டு படிப்படியே உண்மையன்புவீரம் உயர்கொள்கை போச்சுதடி கம்மினத்தைப் பாரேனடி கா ரீகப் போர்வையிலே, சொல்லவும் கூசுதடி சொல்லித் தொலையடிை. கொட்டைவால் கோழியல்லோ பாம்புச்செட்டை போத்தங்கே கூடிக் குலாவிக் கொக்கரிக்கும் பாரேனடி. - படித்த 'லொஜிக்கெல்லாம் பத்தாவோடு பேசியங்கே அடிபிடி வாழ்க்கையினில் அலைகின்றர் காண்ேடி ஆக்குவதும் வளர்ப்பதுவும் ஆயாவேலை பென்றெல்லோ அட்டணக் காலிலங்கு அசைந்தேழுவார் பாரேனடி. தாய்மை பறந்ததg தருஞ்சிறரும் பேடியடி பெண்மைக் குயர்விதுவோ பேசாதே வெட்கமடி. சொல்லித் தொலையாதே சூழ்ந்திருக்கம் தோல்லைகளை இல்லையோ அறிவுடையா ரீழத்தே சொல்லேனடி. எண்ணியேண்ணிப் பார்க்கவல்லோ எரியுதே நேஞ்சமடி என்றைக்குத்தான் விடிவோ யாரேடி கண்டதுவே.
வள்ளி- தெய்வானை,
FOR UP TO DATE
D0T0GQADY
IN ALL I TS BRANCHES.
C O N S U L T
STUDIO-PHOENIX KAND Y.
Special Rates for Educational Institutions.
30

சமணத் துறவிகள்
தமிழுக்காற்றிய தொண்டு.
"ஈசன்'
தமிழ் நாட்டில் ஆதியில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். அவர்கள் பேசிய மொழியும் தூய தனித் தமிழாகவேயிருந்தது. பின்னர் வடநாட்டு மக்சள் சமிழ் நாட்டி ற்கு வந்து தமிழ் மக்க ளோடு கலந்து வாழக் கொடங்கினர். தேசத்தின் ஒரு பகுதியி லுள்ள மக்கள் இன்னொரு பகுதியா.நடன் கலந்து வாழும்பொழுது, அவர்களின் மொழி, பழக்க வழக்கங்கள், சமயம் முதலியன ஆங்கு வதிக்க மக்களஞடைய மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் கலக்கும். ஆனல், அக் கலப்பு ஏற்படுவது சிறு காலத்தினுளன்று.
சங்க காலத்தில் ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்து தங்கியிருந்த போதிலும், அவர் க இருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே
நெருங்கிய சொடர்பிருக்காமையால், ஆரியரின் பண்பாடு தமிழ் மக்களின் பண்பாட்டோடு பெரிதுங் கலக்கவில்லையென்றே கூற வேண்டும். இதற்கு அக்காலக்தெழுந்த தொகை நூல்களுட் சில சிறந்த சான்று பகர்வன. முல்லை முதலான ஐவகை நிலங்களின் தன்மைக்கினங்கவே, சங்க கால மக்களின் வாழ்க்கையும் அமைக் திருந்தது. கத்தம் நிலத்திற்கும் தொழிலிற்கும் ஏற்பவாயிருந்த பழக்க வழக்கங்களைப் போற்றி ஒழுகி வந்தனர். இத்தகைய நிலையி லிருந்த தமிழ் மக்களின் பண்பாடு சங்கம் மருவிய காலத்தில் மாறுபாடடைந்தது. கமிழ் நாட்டில் குடிபுகுந்த ஆரியர், தம் அறிவு, ஆற்றல் ஒழுக்கங்களால் மக்களேக் சம் வசப்படுத்தித் தம் பண்பாட்டினை அவர்களிடையே பரவச் செய்கமையே அப்பண்பாடு மாறுதலுற்றமைக்குக் காரணமெனலாம். தமிழ் மக் கள் ஆரியர் போற்றிய மணவினைக் காணங்களையும் ஒழுக்க ஆசாரங்களையும், யாகக்கிரியைகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டனர்.
கமிழ் நாட்டின் பண்பாட்டு நிலை இவ்வாறிருக்க, வட இந்தியா விலிருந்து பெளக்க சமயக்கினரால் துரத்தப்பட்ட சமண முனிவர் கள் கமிழ் நாட்டிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்து, மலைக் குகை களிலும், மர நிழல்களிலும், சிறு குடிசைகளிலும் வசிக் த னர். இவ்விகம் வசிக்கோர் தூய ஒழுக்கக் துடன் தம் உடம்பை வாட்டி, கொல்லாமை முதலியவற்றை விரகமாகக் கொண்டு, பக்தி கிறைந்த
3.

Page 17
வாழ்க்கையைக் கடைப் பிடித்தனர். இவ்விதமாகச் சம ண க் துறவிகள் வாழ்ந்து வரும்பொழுது, தமிழ் நாட்டையாண்ட அரசர்கள் வட நாட்டு ஆரியரால் அங்கே கொண்டு வந்து புகுத்தப் பட்ட ஆரியக்கிரியைகளுக்கும், யாகக்கிரியைகளுக்கும் நல்ல மதிப் பிடம் கொடுத்தனர். சாதிப் பிரிவினையில் தாம் குரிய சந்திர வம்சத்தினர் எலும் இறுமாப்புடையோராய், மக்களால் வெறுக்கப் பட்டனர். ஆரியர் சமய நெறிகளைப் பரப்ப விரும்பியபோதிலும் தம் வேத நூல்களைப் பொதுமக்கள் அறியாகவாறு பாதுகாக்கனர். இச் செயலால் வட இந்தியாவில் மக்சள் ஆரியரை வெறுத்தனர். அதுபோலத் தமிழ் மக்களும் அaர்களை வெறுத்தனர். அத்துடன் பஞ்ச பூகப் பொருட்களைக் கெய்வமெனக் கொண்டாடுசலையும் வெறுத்தனர். இச் சூழ்நிலையுள்ள காலம், சமண முனிவர்க்குக் கம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்கு மிகச் சிற ங் த தாக அமைந்தது.
யாகம், வேள்வி முதலான கிரியைகள் இல்லாது, பொது மக்கள் சாதாரணமாகத் தெய்வத்தைவழிபடுவதற்கேற்ற முறைகளை யும், கொல்லாமை, ஒழுக்கம் முதலிய சீரிய ஆசாரங்களையும் முனிவர் போதிக்தனர். இவ்வொழுக்க முறை மக்கள் மனதைச் சிறிது சிறிதாகக் கவர்ந்தது.
சமண முனிவர் தமிழ் நாட்டிற்கு வரமுன்னரே வடமொழிச் சொற்களும் கருத்துக்களும், கதைகளும் தமிழில் கலந்துவிட்டன. சமண முனிவர்கள் பாகத மொழியில் வல்லுனராயிருந்த போதிலும், பொது மக்களுடைய மொழி வாயிலாகத் தம் சமயக் கருத்துகளைப் பரப்ப முயன்றனர். அதனல் வடமொழி கலந்த தமிழ் மொழியி லேயே தம் தம் கருத்துக்களை வெளியிட்டனர். க மிழர் க் கு வட நூற் கதைகளில் விருப்பு மிக்கிருந்தமையின், சமணர்கள் வட நூல்களையும், வடநூல் மரபுகளையும் தமிழின் கண் கொண்டு வரு முகத்தால் அவர் ஆகாவைப் பெறலாயினர். இவ்விதமாகத் தம் சமயக் கோட்பாடுகளைப் பரப்ப வென்று உழைத்த சமணர் தமிழ் மொழியை வளர்த்தவர்களாகவும் ஆகின்றனர்.
அறவொழுக்கங்களை ஆதாரமாகக் கொண்ட அவர் மார்க்கம் மக்களிடையே பரவத் தொடங்கியதால் மக் கள் வாழ்க்கையில் அறிவொழுக்கங்கள் சிறப்பிடம் பெற்று விளங்கின. அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் பெரும்பாலன சமண முனிவர்களால்,
கம் சமபக்தைப் பரப்பும் நோக்கமாகவும், அக்கால மக்களிடையிற்

சிறப்பிடம் பெற்று வருகின்ற ஆசார ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் கோக்கமாகவும் எழுந்தவை. அவை அறநூல்களாகவும் அறவழி யைப் போற்றுவனவாகவும் உள்ளன. திருக்குறள், நாலடியார், அறநெறிச் சாரம், சிறுபஞ்சமூலம் முதலிய பல அறம் கூறும் நூல்கள். சிலப்பதிகாரம் முற்றும் அறங்கூறுவதாயில்லாது, தமிழ் நாட்டுக் கலைவன் தலைவியைக் கொண்டு சிறந்த ஒரு காப்பியமாகச் செய்யப்பட்டது. அப்படிச் செய்யப்பட்ட போதிலும் ஆசிரியர் இடையிடையே சமண சமயக் கருத்துகளைக் கூறிச் செல்வர்.
திருக்குறளாசிரியரை ஒவ்வொரு சமயத்தினரும் த த் தம் சமபக்தைச் சார்ந்தவரென்பர். சமண சமயத் ைகச்சார்ந்தவர் என்பதற் குச் சி ற ங் க சான்றுகள் உள. 'மலர் மிசையேகினன்' 'எண் குணத்தான்" என்னும் சொற்ருெடர்கள் அருகக் கடவுளைக் குறிக் கின்றமையின் திருக்குறள் ஆசிரியர் சமண சமய த் ைத க் சார்ந்தவரென்பர் ஒரு சாரார். ஆனல் வைணவ வழிபாடுடையோர் இச் சொற்ருெடர்கள் திருமாலைக் குறிப்பன என்பர். சமண சமயக் கோட்பாடுகளையும் கதைகளையும் நன்கு அறிந்தவர்கள் 'மலர்மிசை ஏகினன்" முசலான சொற் ருெடர்கள் அருகக் கடவுளையே குறிப்பனவென்று கூறுவர்.
சமண ஞானி கள் மதப் பிரசாரத்துடன் தமிழ் மொழி வளர்ச்சியையும் கருத்தூன்றி நடத்தி வருங் காலத்தில் சிலர் தம் போதனைகளுக்கு ஏற்ற ஆசார ஒழுக்கமின்றி வாழ்ந்தனர் போலும், இவ் வாழ்க்கை காமெடுத்துக் கொண்ட முயற்சிக்கே இடையூருக விருக்குமெனும் எண்ணத்தினற் போலும் கிறித்துவுக்குப் பின் 470 ல் வச்சிர நந்தி என்னும் சமண முனிவர் திராவிட சங்கம்" ஒன்றை மதுரையில் அமைத்தனரென்று அறியக் கிடக்கின்றது. இச் சங்கக்தின் மூலம் சமண முனிவர்கள் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை வகுத்து, மேலும் மேலும் தமிழ் நூல்களைச் செய்து, அவை மூலம் தம் கொள்கைகளைப் பரப்பிக் கம் சமயத்தைத் தமிழ் நாட்டில் சிறப்பாக வளரச் செய்தனர்.
அக் காலத்தில் ஏராளமான மக்கள் சமண சமயத்தை யாதரிக் கனர் என்றும் இளங்கோ முதலிய அரச குலத்தினரும் சமணக்கை ஆர்வத்துடன் பின்பற்றினர் என்றும் கூறுவர் இளங்கோ சைவம் வைணவம் ஆகிய சமயக் கருத்துக்களைத் தமது சிலப்பதிகாாக்கிற் கூறியுள்ா போதிலும், பல ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி இவர்
38

Page 18
ஒரு சமணராவர். இம் முத்தமிழ்க் காவியம் இசைக் கமிழ், நாடகத் தமிழ் எனும் இரண்டும் அச்காலத்திலிருந்த நிலையை அப்படியே எடுத்துச் சொல்கிறது. அக்காலத்தெழுந்த இயற்றமிழ் நூல்கள் எத்தனையோ உள. ஆனல் இசை நாடகம் முகலான துறைகளில், இச் சிலப்பதிகாசத்தைத் தவிர ஏனைய நூல்களைக் காணுேம். சிலப்பதிகாரம் இன்றேல் அக்காலத் துத் தமிழிசை வகைகள் நாடக வகைகள் ஒன்றும் கெரியாகி ஈக்கும். ஆகவே சமணக் துறவிகள் இயற்றமிழுக்கு மாக்கிரம் கொண்டாற்றியதோடமை பாது இசை நாடகம் எனும் ஏனைய இரண்டுக்கும் கூட உதவி புரிந்தது தமிழ் நாடு என்றும் மறக்கமுடியாககொன்று. தமிழிலக் கியத்தில் சமண முனிவருக்கு என்றும் அழியாப் புகழையும் மதிப்பையும் கொடுத் துக்கொண்டிருக்கிற தி சிலப்பதிகாரம்.
நீதி நூல்களுள் குறளோடு ஒப்ப நாலடியார் மதிக்கப்படு கின்றதென்பது “ஆலும் வேலும் பல்லுக் சறுகி, நாலுமிரண்டும் சொல்லுக்குறுகி” எனும் வாக்கியத்தாற் புலப்படும். நச்சினர்க் கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலிய சிறந்த உரையாசிரியர்களால் எடுக்காளப்படும் உ தா ர ன நால்களுள் இதுவும் ஒன்று. நாலடியாரிலுள்ள கடவுள் வாழ்க் தப் பாவில் "கானிலங் கோயாக் கடவுள்' என்று ஆசிரியர் கூறு கி ரு ர். இகனுல், தாமர்ை மலரை வாகனமாகக் கொண்டு அதனை யூர்ந்து செல்லும் அருகக் கடவுளையே குறிப்பிடுகின்றனர் என்றும், ஆகவே அவர் சமணர் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.
பல சமண முனிவர் பாடிய பாக்களைக் கொண்ட இத் தொகை நூல் திருக் (சுறளைப் போன்றே அறம் பொ 7ள் இன்பம் என்னும் முப் பொரு?ளயும் நாற்பது அகிகாரங்களால் கூறி உலக வாழ்வின் இழிவை எடுக் துக்காட்டு முகத்தால் துறவின் பெருமை யை வற்புறுக் த கின்றது. பொாட் செறிவும், உவமைச் சிறப்பும் பொருங்கிய பாக்களையுடைய இந் நாலடியாரைக் தவிர்ந்த அற நெறிச்சாரம் சிறு பஞ்சமூலம் எலும் நூல்களும் சமணக் துறவி களாலேயே இக்காலப் பகுதியில் எழுதப்பட்டகென்ப.
இவ்விதமாக அறநெறிகளையும் ஒழு க் க ஆசாரங்களையும் பொருளாக நூல்கள் எழுந்த சங்கமருவிய காலத்தின் பிற்பகுதி பில், சமண சமயம் நாட்டிலிருந்த சைவம், வைணவம், சாக்கியம்
g 0. g d v ஆகிய எனச் சமயங்களிலும் பார்க்க உயர் நிலையைபெப்கியது.

சோழன் செங்கணுன் சைவத்தையும், வைணவத்கையும் ஆகரிக் துக் கோவில்களை நாடெங்கும் கட்டியாகரித்தமையின் சைவ வைணவமாகிய வைதிக சமயங்களும் ஒரளவு நன்னிலையடைந்தன என்று அக்காலக் கெழுந்த மு த லா ழ் வார் பாடல்களாலும், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனர் முதலியோர் அருட் பாடல்களாலும் அறியக் கிடக்கிறது. இவ்விதமாக வைதிக சமயங் கள் தலைதூக்கின் தம் சமயம் விரைவில் அற்றுப் போகு மென்னும் அச்சக்கினுற் போலும், அக்காலக்கிற் கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்த சமணர் அனேகம் பள்ளிக்கூடங்களை அமைத்து அதி லிருந்து மக்களஞக்குச் சமண சமய்க் காத்துக்க%ளயும் அறங்களை யும் எடுத்துப் போதித்தனர். எவ்விதக்கினும் வைதீக சமயங்களை அழித்துக் தம் சமயத்தை வேரூன்றச் செய்தற்குரிய வழிகளைக் கையாளத் தொடங்கினர். கல்வியறிவை மக்களுக்கு ஊட்டிய தோடமையாது, சமயத்தை வெகுவாக நாட்டில் பரப்பும் நோக்கத் துடன் அநேக நூல்களைச் செய்தும், வேறு பல வித மா ன தொண்டு சளிவிடுபட்டும் மதமாற்றம் செய்ய முயற்சித்தனர். இவர் செய்த உண்மைக்தொண்டும் சமயப் பிரசாரமும் நாடெங்கும் டாவின. மக்கள் ஏராளமாகச் சமணத்தில் புகுந்தனர். ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டை யாசாண்ட மகேங் திர வர்மன் எனும் பல்லவனும், கின்ற சீர் நெடுமாறன் எனும் பாண்டியனும் சமண சமயக்கிற் புகுந்தனர். சமண சமயத்தை ஆர்வத்துடன் ஆதரித்துச் சைவக் கோயில்களிற் சிலவற்றைச் சமண் பள்ளிகளாகவும் மாற்றினர்.
இந்நிலையில் சைவ நாயன்மார்கள் தம் சமயத்தை நிலைநாட்டப் பெரிதும் முயன்றனர். சமண முனிவர்களுக்கும், சைவப் பெரி யார்களுக்கு மிடையில் சமய வாதங்கள் நடைபெற்றன. இவ் வாதங்களில் சமணருக்குப் போதிய ஆதாரங் கொடுக்கக் கூடிய தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இவர் செய்க அவிநயம், இந்திர காளீயம், பரிமாணம் ஆகிய தமிழ் இலக்கண நூல்கள் சமய வாதங்களுக்குப் பயன்படவில்லை. இந் நிலை யி ல், இ லகு வில் தோற்கடிக்கப்பட்டனர்.
say a O டு S. சைவ நாயனமாா தம சமயததன உண மை (olந0)யைச சமய வாதத்தில் நிலைநாட்டிச் சமணரை வென்றமையின்,மக்கள்
சமணக்கை விட்டுச் சைவத்தைக் கழுவினர். அரசரும் சைவக்கிற்.
35

Page 19
புகுந்தனர். இவ்விதமாகச் சமண சமய த் தி ற்கு நாட்டில் ஆதரவு குன்றியதற்கு, அச் சமண சங்கியாசிகள் சிலரிடக்கிற் காணப்பட்ட சில குறைகள் காரணமெனலாம். கம் ஒழுக்கக்கேடு, போலி வேடம் முதலியனவே தம் சமய வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைச் சமண சங்கியாசிகள் உணர்ந்தனர். ஆகவே தம்மிடத் திற் காணப்படும் குறைகளேப் போக்குவதாலும், மக்களுக்குக் கல்வி கற்பித்தல் முதலிய தொண்டுகளைச் செய்வதாலும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறலாம் என உணர்ந்து, அவற்றில் ஊக்கம் செலுத் தினர். தமிழ்த் தொண்டினத் தம் சமயக் கொண்டிற்குரிய கருவியாகக் கருதியவராய் இளேஞர்க் கெனச் சிறிய நூல்கள் செய்தனர். அந்நூல்களில் கம் சமயக் கருத்து களைத் தகுங்க இடங்களில் புகத்திக் கம் காத்தை நிறைவேற்றக் துணிந்தனர். சிறுவர்க்குரிய கணக்கியல் வாய்பாடுகள் சில சமணக் துறவிகளால் செய்யப்பட்டன. சமண சமயக் காத்துக்க%ள, அவற்றின் காப்புச் செய்யுட்களிற் புகுக்கிக் காட்டினர்.
'வன் மதி முக்குடையான் மலரடி தொழ, நெல்லணிலக்கம் நெஞ்சினில் வருமே” என நெல்லிலக்கவாய்பாட்டிலும்,
'அருகனை அமலனை அசலனை - யடிதொழ சிறு குழி முப்பதும் சிங்கையில் வருமே” எனச் சிறு குழிவாய்பாட்டிலும், காப்புச் செய்யுள்களில் சமயக் கருத்துகளைப் புகுத்தியமை காணலாம்.
சிறுவர்க்குத் தமிழ் நூல்க%ளக் கற்பித்தற்கு உ கவியாக வுள்ள பல கிகண்டுகளேச் செய்தனர் இசை பொருங்கிய பாவினத் திற் செய்தமையின் இந் நிகண்டுகள் கற்போரது மனதைத் கவரும் தன்மையுடையன. இதற்குச் சிறந்த உதாரணம் சூடாமணி நிகண்டே இந் நூலின் காப்பில் 'முடிவிலின் பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்தே' என்று அளவில்லாத இன்பக்தை புடைய அருகக் கடவுளைத் துதி செய்து நூலைக் தொடங்கும் ஆசிரியர் இடையிடையில் சமண சமயக் கொள்கைகளையும் புகுக் கிக் தம் கருத்தை நிறைவேற்றியமை காணலாம்.
சமணம் பெளத்தம் முதலிய வடநாட்டுச் சமயங்கள் கமிழ் நாட்டிற் பரவியதன் பயனுக வடமொழியும் தமிழ் மொழியும் கல ங் த ‘மணிப்பிரவாளம்' எனும் புதிய ஒரு உரைநடை பல்லவர் காலக்கில் தோன்றிற்று. பரீ புராணம், கய சிSதாமணி
3(s

முதலிய சமயச் சார்பான நூல்கள், மணிப்பிரவாள நடையில் இக் "ாலப்பகுதியில் எழுங்கன. சிற்சில நூல்கள் எழுந்த போதி, லும் சமண முனிவர்க்குப் போகிய ஆதரவு மன்னரிடமிருந்தும் மக்களிடமி 7ந்தும் இக்காலப் பகுகியில் கிட்ட வில்லை. ஆதா வற்றுச் சைவ வைணவ சமயங்களால் அலைப்புண்டிருந்த சமண சமயம் சோழர் காலத்தில் முன்னேறுகற்கு ஏற்ற வசதிகள் பலவற்றையும் பெற்றுக் கழைத்தது. ஆதரவும் மதிப் பும் மக்களிடமிாந்தும், அரசனிடமிாங்கம் சமண சங் நியாசிகள் பெற்றமையின், சிறந்த இலக்கியங்களையும், இலக்கண நூல்களை பும் இயற்றிக் தமிழை வளர்க்கனர் எனலாம்.
காப்பியங்கள5ள் (முதலில் வைக்கெண்ணப்படும் சிந்தாமணி சோழர் காலக்சிலேயே செய்யப்பட்டது. வடமொழி மரபினைத் கழுவிக் தமிழிலொழந்த காப்பியங்களுள். பொங்காப்பிய இலக் கனங்சள் சிறப்பாக அமையப்பெற்ற இச் சிந்தாமணி இன் பத்தை மிகத்துக் கூறுகிறது. தன்னகக் கள்ள பகின் மூன்று இலம்பகங் களிலும் மனக்கைப் பற்றி க் கூறப்படுகின்றமையின் அது “மண நால்' எனும் சிறப்புப் பெயரையும் பெறும். கருக்கமைகி பிலும், உவமை உருவகச் சிறப்பிலும், பிறவற்றிலும் தமிழ் மரபு பிறழாத கற்பனைக் சிறனுடைய காய் விளங்கம் இந் நால், பிற் காலக்கொழுந்த காப்பிய ஆசிரியர்களுக்க ஒரு வழிகாட்டியா யிருந்த கென்பது மிகையாகாது. சீவகன் எனும் அரசன் பிறந்தது (புகல் வீடு பெற்ற பெற்ற கிறுசியாகவுள்ள கதையைக் கூறும் இந் நாவில், அரசன் அமைச்சரைப் பல முறை ஆராய்ந்து தெளி கல் வேண்டு மென்பதும், பெண் வழிச் சே ற ல் டெ ஈந்துயர் வின் விக்க மென்பகம், பிறவுயிர்களுக்கத் துன்பம் வரின் உடனே கீர்த்கற்க முயல வேண்டு மென்பதுமாகிய இன்னுேரன்ன அாங் காருக்தர்களைப் படிப்போர் மனதில் பதிந்து கி ற் (கம் வண்ணம் கிறமையுடன் ஆசிரியர் கிருக்கக்க கேவர் அமைத்துக் காட்டி யிருக்கிறர். இவ்விதச் சிறப்பியல்புகளையடைய இந் நூ லின் கடவுள் வாழ்த்துச் செய்யுளின் முதலடியில் 'மு வா மு கல ? லெகமொரு மூன்றுமேக்க.." என வருவதிலிருந்து ஆசிரியர் அருக வழிபாட்டினர் என்பது புலப்படும். நூலினகக்கம் சமண "மயக் கருத்துகளும் கொள்கைகளும் மலிந்து கிடக்கின்றன. கம் சமயக் கருக்தகளேப் பாப்பும் கோக்கத்துடன் இந்நூலைச்
37

Page 20
செய்த போதிலும் திருத்தக்கதேவர் தமிழுக்குச் சிறந்த அரு கிகியத்தை அளித்துள்ளார் என்பதை ஒருவரும்,மறுக்க வியலாது. இவர் கரி விருத்தம் எனும் இன்னெரு நூலையும் செய்தனர். சமணரால் இயற்றப்பட்ட வளைய்ாபதி என்னும் இன்னெரு காப்பிய நாலும் சீவகசிந்தாமணி காலக்கை ஒட் டி யே தோன்றியிருக்க வேண்டுமென்பர்.
*நாகசூமார காவியம்' ஒன்றைக் கவிாச்சூளாமணி, யசோ கா காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி ஆகிய ஏனைய சிறு காப்பிய நூல்கள் நான்கும் சமணரால் இயற்றப்பட்டனவென்பர். இவற்றுள் காவியத் துறையில் சூளாமணியும், சமயவாதக் துறை யில் நீலகேசியும் முன்னணியில் நிற்பன.
சூளாமணி செய்த தோலாமொழித் தேவர் தாம் நூலைத் தொடங்குமுன்னர் அருகக் கடவுளைத் துதிக்கிருமர். இன்பம், வீரம், அருள் முதலிய சுவை வகைகள் எலலாவற்றையும் இந்நூல் தன் னிடத்துப் பொருங்கி, எண்ணுக் தோறும் உவகையளிக்கும்சொற் ருெடர்களே யா ங்கணும் பொருந்திக் காட்சியளிப்பது. இம 1ற்கையின் இன்பத் தோற்றத்தை நம் உள்ளத்தில் படியும் வண்ணம் ஆசிரியர் அமைத்துள்ளமையே இந்நூலுக்குச் சிறுகாப்பியங்களுள் Glfتائړه லிடத்தைக் தேடிக் கொடுக்கிற தெனலாம். உச்சி மேற் புலவர் கொள் நச்சினர்க்கினியர் ஒர் உரை எழுதியிருப்பாராயின் இச் சூளாமணி, தமிழ்ப் புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் விளங்கி யிருக்கும் என்று கூறலாம்.
நீலகேசி ஆசிரியாைப் பற்றி இன்னும் ஒ ன் அறும் அறிய முடியவில்லை. 'தண்டாமரை மேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக் கண்டேன் கிடந்தேன்' என்று நூலில் கூறுவதிலிருந்து அவர் சமண சமயத்தினரென்பது புலப்படும். அன்றியும், நூலின் கண் சமண சமயக் கருத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இதுவும் அவர் ஒரு சமணசெலும் கொள்கையை வலியுறுத்தும். இலக்கியக் துறையில் மிகச் சிறந்ததாக இல்லாவிடினும், இந் நூலில், தர்க்க ரி கியா க வாதித்துத் தம் கருத்துக்களை முரணில்லாத வாறு ஆசிரியர் எடுத்துரைக்கின்றனர். இப் பண்பு தமிழில் முதன் முதலாக இந் நூ லிலேயே காணப்படுகின்றமை ஆசிரியனின் சிறப்பைக் குறிக்கும்.
38

சமணர்கள்:ச்ெய்த புராண இலக்கியங்களுள் முன்னணியில் சிற்பது மேரு மந்தா புராணம். சமணக் கருத்துகளும், சமயக் கக்திவங்களும் நிரம்பியுள்ள களஞ்சியம் இந்நூல் என்று சொல் வது தகும். இந் நாலைச் செய்த வாமனச்சார்யர் வடமொழி, தமிழ் மொழியாகிய இரண்டிலும் மிக்க பாண்டிக் கியமுடையவரென்ப。安 அவர் நூலின் கண் அமைக்க காக்துக்களைக் கொண்டும், சிலா சனச் சான்று கொண்டும் அறியலாம். தக்துவக் கருக்திக்களைக் கொண்ட வடமொழிச் சொற்களுக்கும், பாகத மொழிச் சொற் களுச்சம் தமிழ் உருக் கொடுக் து அவைகளைக் கம் நூலில் கையாளுதல் அவரின் நுண்ணறி புலமையை எடுத்துக் காட்டும். கதாநாயகர்களாகிய மெரு. மங்கார்கள் இருபக்த நாலு தீர்த்தங் சுர ருள் பதின்மூன்ரும் தீர்க்கங்கரராகிய பரீ விமல தீாக்கங்கர ரின் கன சார்களாகலால், அந்த விமலகீர்த்தங்காரே "செற்றங்கள் தீர்ப்பான் விமலன் சரண் சென்னி வைத்தேன்' என்று வணக்கம் செய்து தம் நூலைக் தொடங்குகிமுர். அதிகம் கல்வியறிவில்லாக வரும் படிக் து இன்புறக் கூடியதாக அமைந்திருக்கும் இந்நூல் இலக்கியச் சுவையில் சிறந்து விளங்குகிற g57。
இவ்விதமாகக் கமிழ் இலக்கியக்கிற்கு அழப்பரிய கொண்டு செய்க சமண முனிவர் இலக்கணக்கைக் கைவிட்டவரல்லர். வடநாற்காகத்து, யாப்பு, அணி முதலியன தமிழின் கட்புகுந்ததை உணர்ந்தனர் சோழகாலச் சமணக் துறவிகள். ஆகவே அவை களைத் தமிழ் மரபுடன் சேர்க்திக் கொள்ளும் பொருட்டு இலக் கண நூல்கள் இயற்றவேண்டியது அவசியமாயிற்று. பல இலக்கண நூல்களும் எழுந்தன.
தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண் டு எழுத்திலக் கணக்கையும், சொல்லிலலக்கணத்தையும் சுருக்கிக் கூறும் நேமி காதம் எனும் இலக்கண நூல் இச் சோழர் காலப் பகுதியில் குணவீர பண்டிகர் என்போரால் இயற்றப்பட்டது. ஆ Ձ fի Լյ 7 எழுத்ததிகாரக்கின் முதலிலும், சொல்லதிகாரத்தின் முதலிலும், 'பூவின் மேல் வந்தருளும் புங்கவன்றன் பொற்பாகம்’
என்றும்.
- v 1. pp. “காதார் மலர்ப் பிண்டிக் தத்துவன வந்தித்து' என்றும் முறையே அருக்ே கடவுள் வணக்கம் செய்கின்றமையின், அவர்
* 命 4. S சமணரேயாவர். நேமிநாகர் என்பவர், சமண மதக்கினர் இனிது
洲}

Page 21
போற்றி வணங்கும் இருபத்து நான்கு தீர்த்தங்காருள் இருபத் திரண்டாம் தீர்க்தங்கரர் எனவும், மயிலையில் முற்காலத்தில் ஐந்து சமணக் கோவில்கள் இருந்தன வென்றும், அவர் வரலாறுகள் பரீபுராணம், ஜைன ஹரிவம்சம் என்னும் நூல்களில் கூறப்பட்டன வென்றும் சிவபந்து T. S. பரீபால் அவர்கள் கூறு வார் க ள். அக் தீர்த்தங்கரர் பெயராலேயே இந்நூல் நேமிநாகம் என்னும் பெயரைப் பெற்றதென்பர். குணவீர பண்டிதரே "வச்சணங்கி மாலை' எனும் வெண்பாப் பாட்டியலையும் இயற்றினர் என்பதனை 'வளமலி களங்தை வச்சணந்தி முனிவரன் கொள்கையின் வழா அக்குணவீர பண்டிகன் செய்து அமைக்கான் என்பது' என நேமிநாதப் பாயிர உரையிற் கூறப்பட்டதிலிருந்து அறியலாம். குணவீர பண்டிதரின் ஆசிரியர் வச்சணந்தி முனிவர். எனவே அவர் பெயராலேயே "வச்சணந்திமாலை' வழங்கப்பட்டு வருகிற தென்று கூறல் பொருக்கமுடையது. இ லக் கண நூல்களைச் செய்கின்ற பொழுதும் சமணக்தறவிகள் தம் சமயக் கருக்கைக் காப்புச் செய்யுள் மூலம் வெளிப்படுக்க முயன்றனர். நன்னூல் செய்த பவணந்தி முனிவரும், காப்புச் செய்யுளிற் கம் சமயக் கருக்தைக் காட்டியுள்ளார்.
இவ்வாருகக் கம் சமயக் கருத்துக்களைக் கமிழ் காட்டி ற் புகுக்க முயன்ற சமணத் துறவிகள், தமிழிற்கே ஒரு பெருங் தொண்டினைப் புரிந்துள்ளனர்.
FOR EVERYTHING IN TEXTILES
VISIT O
y
Saraswathi Stores 90, 00I,0MB0 STREET, KAND Y.
40

சிலப்பதிகாரம் ஒருபெருங்காப்பியமா? செல்விபு. சுப்ரமணியம்
தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் ஒன்றெனக் கூறுகின்றர்கள். இச் சிலப்பதிகாரமே தமிழில் முதன் முதல் எழுந்த, தொடர்பாக ஒரு கதையினைக் கூறும் நூலாகும். இதன் ஆசிரியர் இதற்கு இட்டபெயர் பாட்டுடைச் செய்யுள் என்பது பதிகக்தினல் அறியக்கூடியதாக உள்ளதொன்முகும். தொடர்பாக ஒர் கதையினைச் சித்திரிப்பதனல் தொடர்நிலைச் செய்யுள் என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு நாம் ஆராயவேண்டியது சிலப்பதி காரம் என்ற தொடர்நிலைச் செய்யுள் தண்டியாசிரியரால் கூறப்படும் காப்பிய இலக்கணங்கள் யாவும் அமைந்த ஒர் பெருங்காப்பியமா என்பதே.
முதலில் சிலப்பதிகாரத்தை ஆக்கிய இளங்கோ கான் ஓர் காவி யம் எழுத வேண்டுமென்ற அவாவினல் காப்பிய இலக்கணங்க ளறிந்து, அதன் வழி காப்பியம் அமைக்கவில்லை என்பது சிந்தனைக் குரியதொன்ருகும்.
சிலப்பதிகாரம் ஏறக்குறைய கி.பி. நாலாம் நூற்றண்டில் எழுங் திருக்கவேண்டு மென்பது பலரது எண்ணம். இதனை ஆசிரியர் உருவாக்கும் பொழுது தமிழில் வேறு எவ்விதக் காப்பியங்களோ, காப்பிய இலக்கணங்கள் கூறும் நூல்களோ இருக்கவில்லை. காப்பிய இலக்கணம் தண்டியாசிரியராலேயே கி. பி. ஆரும் நூற்றண்டில் வடமொழியிற் கூறப்பட்டது. எனவே தண்டியாசிரியர் கூ றும் இலக்கணங்கள் யாவும் குறைவற அமைந்த ஒர் பெருங்காப்பியமாக நாம் சிலப்பதிகாரத்தைக் காணமுடியாது. ஆயின் இளங்கோ கன் காலத்தின் சமுதாயத்தைச் சித்திரித்த சிலப்பதிகாரம் எவ்வெவ் வகைகளினல் ஒரு பெருங்காப்பியமாகின்றதென்பதனைத் தண்டி யாசிரியர் துணைக்கொண்டு காண்போமாக,
முதன் முதலில் காப்பியத்தில், வாழ்த்து வணக்கம் வருபொ ருள் என்பனவற்றுள் ஒன்று கூறப்பட வேண்டுமென்று தண்டியலங் காரத்திற் சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இளங்கோ, தன் கண் கண்ட தெய்வங்களாகிய திங்களையும், செஞ்சுடரோஜனயும், உலகினுக்கு உயிரளிக்கும் மாமழையினையும் மங்கல வாழ்த்துப் பாட
4.

Page 22
லில் வாழ்த்தி வணக்கம் கூறுகின்றர். இதல்ை கடவுள் வணக்கம் கூறிவிட்டார் என்று பெறப்படுகின்றது.
இரண்டாவதாக ஒரு காட்பியம் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் கூறவேண்டும். இந் நாற் பொருள் பயத்த லே சிறப்பாகப் பெருங்காப்பிய இலக்கணமாகும் என்பது கண்டியா சிரியர் கருக்காகும். சிலப்பதிகாரக்கின் பதிசக்தில் ஆசிரியரது ஒரு நோக்கம், 'அரசியல் பிழைத்தோர்க் கறங் கூர்முவதும்” என்ப கை எடுத்துக் காட்டுகல் என்பதால் நாற் பொருளில் முசலாவகாய அறம் கூறப்படுகிறதனைக் காணலாம். ஊழ்வினை உருச்தாட்டியமை யால் தன் செல்வமனைத்தும் இழந்த கோவ ல ன் கண்ணகியுடன் மதுரை நோ க் கி ப் புறப்பட்டது பொருளிட்டுகற் சென் பசனல் பொருள் கூறப்படுவதாயிற்று. கோவலன் கண் ண கி ய ர கிய இருவரது வாழ்க்கையும், (மனையறம்படுக்க கதையில்) கோவலன் மாதவி மனையில் வாழ்ந்த வாழ்க்கையும் இன் பத்தினை எ டு க் து க் காட்டுவனவாகின்றன. நாற் பொருள்களிலும் வீடு பேற்றினைப் பற்றியே அபிப்பிராய பேதங்கள் எழுகின்ற ன. சிலர் சிலப்பதி காரமும் மணிமேகலையும் ஒரு நூலின் இரு பகுதிசள் என்பர். துறவு நிலையினையே கூறும் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியேயென்முல் இங்கு வீடு பேறும் கூறப்பட்டது என்பதற்கு ஒரு விக கடையுமில்லை. மணிமேகலையும் சிலப்பதிகாரமும ஒரு நூலின் இரு பிரிவுகள் என்பகை ஏற்றுக்கொள்வதன் முன் ஆராய்ச் சிக்குரிய விஷயம் ஒன்றுண்டு. ஆராய்ச்சியாளரிற் சிலரின் கொள்கைப் படி சிலப்பதிகாரம் கடலினுற் கொள்ளப்பட முன்னும் மணிமேகலை பின்னும் எழுந்ததாகக் தெரியவருகின்றது. எனவே இவற்றை இரு கனி நூல்கள் என்றே எடுக்க வேண்டும். அக்துடன் சிலப்பதி காரத்திலுள்ள காப்பியக் கலைவனே, அன்றிக் காப்பியக் கலைவியோ மணிமேகலையில் வீடு பேறடையவில்லை என்பதும் கேள்வியாகும். இகற்காகச் சிலப்பதிகாரம் பெருங்சாப்பியமல்ல என்று கூறுவதும் அழகன்று.
மேலும் வீடு என்ருல் என்ன ? அதன் கிலை இதுவென அறிந்து கம் சொங்க அனுபவக்கிற் சொல்லக்கூடியவர் யாருளர் ? எனவே கான் இலங்கோவடிகளும் கவுந்தியடிகள் வழி யா க வீட்டையும் வழி வகுக்காரேயன்றி வீடு இதுதான் எனக் கூறவில்லை போலுய. மேலும மாடல மறைபோன் திருவரங்கத்துக் திருமால் கழலிணைக்
42

காணும்படி செல்லும் நெறியாலும், கண்ணகிக்குக் கோவில் கட்டி வழிபாடு செய்தமையாலும், கோவலன் தந்தை, கண்ணகி தந்தை, மாதவி யிவர்கள் துறவினுலும்.அந்தமில் இன்பம் அடையும் வழி கூறி வீட்டையும் நிலையினை எமக்கு உய்த்துணர வைக்கின்றான்றே இளங்கோ. எனவே சிலப்பதிகாரம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் கூறுகின்றது.
காவிய இலக்கணங்களுள் சிறந்ததும் கலையாயதுமாய ஒன்றன் ருே? தன் வணிகரில்லாக் கலை வ னை உடைத்தாதல்! இவ்விடத்தில் இளங்கோ சிறிது வழுவிவிட்டார் என்றே கூறவேண்டும். கோவலனை யே காப்பியத் தலைவகை எடுக்கிருர் இளங்கோ. ஆயின் அவனத் கன்னிகரில்லாக் களிப் பெருக் கலைவனுக்கவில்லை அவர். முதலில் அவனை ஒர் கவறு இழைக்கச் செய்கிறர், கண்ணகியைப் பிரிங் துறையும் காலக்கில். பின்னரும் அவனை மாதவியினிடத்து மயங்கி வாழச் செய்கிறர். உற்றை ஞான்ற துவன்கன் மனைவியை எண்ணிய வகைக் காணப்படவில்லை. மாதவியுடன் மாறுபட்ட அந்நேரத்திலும் அவனது சீற்றம் ஒரு பெருமகன் செயற்குரியதாகத் தோன்றவில்லை. அவளது நாட்டியத் திறன் கண்டு நயங்க மக்களைக் கண்டே ஊடல் உற்றன். இது நுண் கலைகள் யாவும் அறிந்த ஒருவனுக்குகந்த தன்றே மேலும் மாதவியுடன் ஊடிய கோவலன் அவளிடம் ஒரு சொல்லாவது கூருது சென்று விடுகின்முன் " அ வ ஸ் எழுதிய திருமுகக்கையே திரும்பிப் பார்க்கவும் இல்லை பின் கண்ணகியிடம் வங்க விடத்தும் கண்ணகியே தன் கற்புடைத் தெய்வ நிலையில் நின்றெதிர் அழைத்துபசரிக்கின்ருள். அப்பொழுதும் இல் லத் தலைவன் என்ற நிலையில் அவன் ஒழுகவில்லை. கண்ணகியைக் கண்டு அவள் கற்பின் பெருமையை மதித்தானேயொழிய அன்புறு சொல் லொன்றும் வழங்கவில்லை. பின் சிலம்புளதெனக் கூறிய உடனேயே பொருள் ஈட்டும் நோக்கமொன்றே உறைத்து நிற்க மனைவியையும் உடன் அழைத்து ஏகினன். பண்டைத் தமிழ்க் காப்பியக் கலைவர் களில் இவன் ஒருவனே கன்னுடன் பொருள் தேட மனைவியை வரும்படி யழைக்கவனவான். மேலும் இவன் கொலையுறும் நேரத் தம் ஏதோ ஒன்றும் அறியாக ஒர் ஊமை போன்று வீணே கொலை யுண்டான். இங்கனே உள்ள ஒருவனையா நம் இள ங் கோ கதா நாயகனுக அமைத்தார், எனக் கூறுவாருமுளர். இகாங்கோ இக் காப்
பியக் கலைவனைக் குறையுடையவனுகக் காட்டினலும், கலைவியையே
13

Page 23
தலைமை பெற வைத்துள்ளது மகிழ்வுக்குரியதே. காப்பியத் தலைவி கண்ணகியே. தன் கற்பின் மாண்பாலும், இல்லற கருமம் கவருது ஒழுகிய சன்மையாலும், கணவன் மீதி குன்று த காதலுடைமை யாலும் பண்டைய சமிழ் நாட்டுக் கற்புக்க ரசிகள் அரசனுக்கும் அறநெறியுரைக்கும் ககுதி வாய்ந்தவர் என்ற க ன்  ைம ய ர லும் கண்ணகியே இச் சிலம்பில் முகலிடம் பெறுகின்ருள்.
முதலில் கன் கணவன் பாக்கையிற் பிரிந்தகை எத்தகையா ளும் பொறுத்து இன்முகம் காட்டி வரவேற்காள். எவ்வளவோ காலங்களின் பின், உள்ள செல்வமனைத்தும் அழிக் த விட்டு வெற்ங் கையுடனும், அயர் நிறைங்க உள்ளக்கோடும் வீடு கிரும் பிய கணவனை இன்முகம் காட்டி வரவேற்று அவனுடன் சென் முள், கணவனுக்க, அவன் பிரிங் கிருந்த காலக்கில் வி 7ங் துப சரித்தலாகிய கன் இல்லற காFமங் தவறியதையே ஒரு பெருங் குறையாக எடுக்தக் காட்டினுள் மீண்டும் கனன்று எழு கற்புக் தீயினல் கன் கணவனைக் கள்வன் எனக் கொலை செய்த கோா மன்னனுயிர் மாய்க்காள். ஆம், அவள் 'கற்காக்துக் தற்கொண் டான்பேணித் தகை சான்ற, சொற்காத்துச் சோர்விலாள் பெண்' என்ற பெண்ணேயாவாள். எ ன வே கண்ணகிக்கு முதலிடம் கொடுத்துத் தன் காப்பியக்கை அமைத்தார் இளங்கோ என்பதில் ஐயமின் று. மேலும் கதாநாயகன் குணக் குறைவுகட்கும் நாயகி நிறைவுகட்கும் ஆசிரியர் பொறுப்பாளியல்ல. ஏனெனில் இக் காப்பியக்கிற்கு அன்றைய சமுதாயத்தில் நிலவிய ஒரு ககையை யே நாலின் பொருளாக எடுத்துக் கொண்டாசேயன்றிக் கம்பன் சிருட்டித்த சகல குணங்களுமமைந்த காப்பியக் கலைவனும் இராமனைப் போல் ஆக்கக் கற்பனைக்கு இடம் கொடுக்கவில்லை. அன்றியும் அக்காலக்கில் பெண்கள், சமுதாயக்கில் ஒரு முக்கிய இடம் பெற்றிாங்கனர் இளங்கோ சமுதாய நிலைக் கேற்ற சித்திரம் கிட்டினர். எனவே கதாநாயகிக்கு முதலிடம் கொடுக்கத் தன் னிகரற்ற தலைவியாக்கியமையாற் சிலப்பதிகாரமொரு காவியமல்ல என மறுக்து விடுதல் தகாது.
அடுத்தபடியாக ஒரு காப்பியத்தில் மலை கடல் நாடு வளநகர் பருவம் இரு சுடர்க் தோற்றம் என்பனவற்றில் வர்ணனைகள் வரவேண்டுவது இயல்பு. இவற்றைச் சிந்தாமணி, இராமாயணம், மகா பாாகம் எ ன் ற காவியங்களில் காணலாம். சிலப்பகிகாாக்

திலும் கவி நயம் வாய்ந்த வர்ணனைப் பகுதிகளை நாம் பாக்கக் காணலாம். அந்திமாலைச் சிறப் புச் செய் காதை, காடு காண் காதை, நாடு காண் காதை, கடலாடு காதை, இந்திரவிழவூசெடுக்கு காதை என்பனவற்றில் முற் சொல்லப்பட்ட எல்லாவித வர்ணனை களும் காணக் கிடக்கின்றன.
அடுக்ககாக நன்மணம் புணர்தல், பொன் (புடி கவித்தல் பூம்பொழில் நுகர் கல், புனல் விளையாடல், தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுகல், புலவியிற் புலக்கல், கலவியிற் களித்தல் என்பனவும் காப்பியக்கில் இடம் பெற வேண்டியன. இவற்றுள் சில வாாாதொழிந்தாலும் பல வந்தள்ளமை சிலப்பதிகாரத்தில் காணக் கூடியதாக விருக்கின்றது.
மேலும் @ ግኾ சாப்பியமான த சாக க் கம், இலம்பகம், பரிச் சேகர் என்ற பிரிவினையுடைக்காக இருக்க வேண்டுமென்பது தண்டி யாசிரியர் கூறும் காப்பிய இலக்கணமாகும். சிந்தாமணியில் இலம்பகமாகப் பிரிக்கப்பட்டுள்ளதையும் வில்லி பாரதக் கில் சருக்க மாகப் பிரிக்கப்பட்டுள்ளதையும் கா ன ல ர் ம், அயின் சிலம்பில் இதனைக் காண முடியாது. காரணம் சிலம்பு எழுங்க காலக் கில் கண்டியாசிரியர் கூறும் இம் மூன்று பிரிவுகளும் வழக்கில் இல்லை. எனவேகான் இளங்கோ கன் சிலம்பை மூன்று காண்டங்களாக வ சத்கார் போலும்.
இவை யாவற்றையும் விட ஒாக காப்பியக்கிற்கு மிக வும் முக்கியமானது சுவையும் நல்ல பாவமுமாகும். இச் சிலம்பில் நாம் எங்கு நோக்கினும் எண்வகைச் சுவைகளும் நிரம்பியிருப்ப காகவே காண்கின்ருேம். உதாரணமாக வழக்குரை காதையில் கண்ணகி வாயிற்காவலனை நோக்கி 'வாயிலோயே வாயிலோயே
e ao o ve e g e o se ...அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற
அடிகள் வெகுளியையும், வாயிலோன் அரசன் முன் சென்று (மறையிடுவது அவன்பாலுள்ள அச் சக்  ைகி யும் காட்டுகிறது. இங்ங்னே ஒவ்வொரு பாத்திரமும் சுவை பெறவே அமைக்கப் பட்டுளர். பாவென்பது மெய்ப்பாட்டுக் குறிப்பாகும். எமது ஸ்ளத்துள் நிகழ்ச்சியினுல் எற்படும் மெய் வேறு பாடே மெய்ப் பாடாகும். எனவே சுவைகள் எவையோ, அவைக்கேற்ற மெய்ப் பாடு சிலம்பினைப் படிக்குங் தோறும் எ ற்படுவகனல் இது ஒர்
பியமேயாகும்.
45

Page 24
இளங்கோ காப்பிய வரைவிலக்கணங்கள் அறியு முன் ஈடு இணையற்ற ஓர் பெருங் காப்பியம் தொடர்நிலைச் செய்யுளால் முதன் முதல் ஆக்கினர் என்ருல் அங் நூலின் சிறப்பனைத்தும் சேர வேண்டியது ஆசிரியருக்கே. முதலாவ காக எழுந்த தொடர்நிலைச் செய்யுள் எ ன் மு லு, ம், பெருங்காப்பிய இலக்கணங்கள் பெரும் பான்மையும் அமைந்து சிறந்து விளங்குவ துடன் பின் வர் க காப்பியங்களுக்கும் வழிகாட்டியாக அ  ைம ங் த ஸ் ள தும் பெருவியப்பிற்குரியகே.
காவிய இலக்கணங்கள் எவையெனக் கண்டு அதன் வழி காவி யம் புனேயும் ஆசிரியனுக இளங்கோ இருந்திருக்கால் இன்றுள்ள கெள்ளு கமிழ்ச் சிலப்பதிகாரம் செங் சமிழ் அணங்கின் இயல், இசை, நாடக உருவம், கிக்கிக்கத் திச்திக்க சுவை ஊட்டும் சிலம்பு உருவாகி இராது, காவிய இலக்கணம் அறியாது இருந்தும், இசன் முன் ஓர் காவியம் இல்லா திருந்தும் காவிய மணம் கமழும் இந் நூலை ஆக்கிய கணிப் பெருமதிப்பு இளங்கோ அவர்கட்கே உரியது.
سسته که سی-سخت
இலங்கை வித்யா பகுதியின் வித்யா பாடநூற் பிரசுரசபை அங்கீகரித்த பாடப்புத்தகங்கள்.
மணிவாசகம் 'சம்பந்தன்' எழுதியவை. 1-ம் வகுப்பு தொடக்கம் 7-ம் வகுப்பு வரை பாடசாலே களில் பாவிக்கக்கூடிய வாசினைப் புத்தகங்கள் எல்லாப் புத்தகங்களும் மனதைக்கவரும் சித்திரங்களுடன் பொலிகின்றன மணிவாசகம் - உப பாடப்புத்தகங்கள்
கண்ணன் - இரண்டாம் வகுப்பு ராமாயணம் - மூன்றம் வகுப்பு பாரதம் - நான்காம் வகுப்பு ,
சின்னஞ்சிறு உள்ளங்களில் செம்மையாகப் பதியக்கூடிய எளிய தமிழில் எழுதப்பட்ட இந்நூல்களுக்கு இணை இவையே. பதிப்பாளர் எஸ்.எஸ்.சண்முகநாதன் அன் சன்ஸ். 237, காங்கேசன்துறை வீதி, டெலிபோன்: 16, யாழ்ப்பாணம். தந்தி: ‘நாதன்”
uman
4.5

‘வெறுங்கோயில்’
கொப்பளிக்கும் தாழியதன் எண்ணெய் போன்று
கொதிக்கு மென துணர்ச்சிகளை யடக்கல் வேண்டும் எப்படியும் புகழுடனே பட்டம் பெற்று
எக வேண்டும் மன் பேரா தனையை விட்டு தப்பாமல் தமிழ் நூல்கள் பலவா சித்துத்
தமிழறிவைப் பெருக்கிடவும் வேண்டு மென்ற வெப்பமுள்ள மனத் தோடு வந்தே னிங்கே
வெறுங் கோ யில்தனைக் கண்ட பத்தேைனன். பண்பாட்டுத் திண்டrட்டம் கண்டே னிங்கே
பலர் கூடிப் பல்கலைக்கு மடங்கா வற்றைக் கண்ணியமாய்க் கனத்திடுமாங் கிலச் சொல் மூலம்
கதைத் திடவும் நான் கண்டேன் பெண்கள் மீது எண்ணத்தை நேரத்தை விரயஞ் செய்து
எங்கி விடு கோட்டாவி கேட்டேன் அந்தோ பண்ணேத்த மொழியாரின் பண்பைப் பார்த்துப்
பதை பதைத்துப் போனேனுன் பட்டிக்காட்டான்" தமிழ்ப் பெண்கள் தமிழ்ப் பாடம் படிக்கும் பெண்கள் தமிழ் முறையில் கடக்குமென் றணங்கை மார்கள் அமிழ் தென்னச் சுவைக்கும் தமிழ் ஓசை தோன்ற
அதரங்கள் தமையசைக்கக் காணேன் ஈங்கே உமிழ்ந்துமிழ்ந்து ஆங்கிலத்தில் பேசி ஏசி
உயர் நிலையைப் பேற்றர் போல் வீறு கொண்டு இமிழ்க்திமிழ்க் து உலவுவதைக் கண்டேன் யாண்டும்
இரங்கினேன் தமிழ் மொழியின் கி?லயைக் கண்டு. பிறமொழியில் பேசிடினும் தம் பண் பாட்டைத்
திறமுடனே காட்டுகின்றர் உடையில் மட்டும் மற வீரர் தமிழ்க் குமரர் பெண்ணைக் கண்டால்
மறப்பரோ இயல்பான தங்கள் சேட்டை கொல கொலத்த கார்போல ஊர்ந்து ஊர்ந்து
கேசத்தைத் தடவி விட்டுக் குனிந்து பார்த்துக் குலவு மெழில் மதன் தோற்க நடக்கும் காட்சி
காலத்தை வென்று நிற்கும் கவின் கோள் மாட்சி
47

Page 25
வகுப்பினில்பின் வரிசையிலே அமர்ந்து கொண்டு
வகையாகப் பகிடிகளை அவிழ்த்து விட்டுத்
தகுதியுடன் தம் வீரப் பறையைச் சாற்றித்
தம்முடைய மறக் குணத்தின் தன்மை காட்டித்
தனிமாரன் போற் கதைகள் அளந்து கட்டத்
தங்கதையைப் பெண் மணிகள் கேட்டு நிற்பின்
கனி கண்ட மக்தி போல் துள்ளி வீழ்வர்
சகிக்க முடியாது பல் இளித்தும் நிற்பர்.
கா, சிவத்தம்பி
BLUE ANCHOD
CHINESE RESTAURANT o
CHINESE AND ENGLISH DISHES REFRESHING CO), DRINKS
O
Ceylon lnsurance Building
WARD STREET, KANDY.
AS

உமரின் தமிழ்ப்பண்பு. '@† 伊山”
தமிழ் நாட்டிலே பிறந்து அங்கேயே வளர்ந்து, தமிழ்ப் பண்பிலே திளைத்தவர் உ ம ர். அறபு நாட்டைப் ப ற்றியும் அங்கு பிறந்து வளர்ந்த முகம்மது நபியைப் ப ற்றியும் பாடவேண் 19_ш பாரிய பொறுப்பு அவர்மேற் சுமக்தப்பட்டது. அயோத்தி யைப் பாடவந்த கம்பர் சோழ காட்டைப்பற்றிப் பாடினர். அதனற் றமது கவிக்கு உயிரையும் இனிமையையும் அளித்தார். இவ்வாறே சிறப்புசீாணத்தைப் பாடிய உமர் அறபு நாட்டைக் தனது பாண்டி நாடாகக் காண்கிருரர். அவரது அனுபவமும் கண்காட்சியும் கவி யுருவாக வெளிப்பட்டன. தமது நூல் ஒரு காப்பியமாக அமைய வேண்டுமென்ற பொருநோக்கு அவர் மனக்கில் இடம் பெற்றது. இஸ்லாமிய ஆசாரங்களைத் தழுவி அவற்றிற்கியைய நடக்கவேண் டிய முக்கிய பொறுப்பு அவர் கவிகளினேட்டத்தைக் க ட் டு ப் படுத்தியிராவிட்டால் உமர் தமது நோக்கத்தைப் பூர்க்கி செய் கிருப்பார். அவர் பாடவந்தது சமயத்திலிருந்த ஒரு குறையைப் பூர்க்கி செய்வதற்கல்லவா ?
சூரிய உஷ்ணம் தலையைச் சுட்டது: சுடுமணல் காலைச் சுட்டது; பேரீச்சை மரங்களிடம் நிழலுக்கே பஞ்சமாயிருந்தது. மனித நடமாட்டமே யில்லா திருந்தது' என்று நாட்டுப் படலத் தை உவமை பணி விளங்கக் கவிபுருவில் அமைத்திருக்க வேண்டும் வென்கிற நூலொன்று உலகில் இருக்க வேண்டு
உமர். ஆனல் சீரு
தி ற் பதிந்திருந்ததால் அவ்வாறு
மென்ற எண்ணம் அவர் ம ன பாட விரும்பவில்லை.
கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக் கடைசியர்
கரங்க டொட் டொழுங்காய்ச் செய்யினிற் பதிப்டக் துளிகருஞ் சேறு தெறித்திடுஞ் செழுமுகச் செவ்வி துய்யவெண் டிசைப் பாய்சு ருட்டி மேலெறியுக் தொடுகடன் முகட்டிடை யெழுந்து வையகஞ் சிறப்பவரு முழுமதியு மறுவு
as • மொக்கிருந்தன மாகோ
49

Page 26
இது உமரின் நாட்டு வர்ணனையில் ஒரு கட்டம். அறபு காட்டு மணல் வெளியில் இத்தகைய காட்சியை நாம் காணமுடி யாது. தமிழ் நாட்டு மருத நிலச்காட்சியையே உமர் எம் கண் முன் கிறுத்துகிருர், இன்னேரிடத்தில் இஸ்லாமியன் என்றதையே மறந்தவராகத் தம் வர்ணனையிலிறங்கி விடுகிறர் உமர்; காரணம் அவர் தமிழ்ப் பண்பிலே கிளைத்திருந்தமைகான். கவிஞன் கட்டுப் பாட்டுக்கடங்கி நடப்பது முடியாதென்பது இதனுல் உண்மையா கின்றது, ՞չ படிப்பவர் இன்பம் பெற வேண்டும் என்ற ஒன்றையே விரும்புபவன் கவிஞன். இங்கியதிக்குட்பட்டவரே உமர். அவர் கூறுவதிை நோக்குவாம்: O கலன் பலவணிந்து கொண்டி யுண்டெழுந்து
கதிரவன் கனக்கை யாற் முெழுது
குலங் தாரு தெய்வ வணக்கமுஞ் செய்து
குழுவுடன உழுநா கள கூண்டு நிலந்தனை வாழ்க்கி வலக்காங் குலுக்கி
நென்முளை சிதறிய தோற்றம் பொலன்பல சிறப்ப விடனற நொங்கிப்
பொன்மழை பொலிவது போன்றும். இதுவும் காட்டுப் படலத்தில் ஒரு காட்சி. விதை விதைக்க முன்பு வேளாளர் சூரியனுக்குக் கைகூப்பின ரெனவும், குலதெய் வத்தை வணங்கின ரெனவும் உமர் கூறுவது ஏக தெய்வவணக்கக் தை வற்புறுத்தும் இஸ் லா மிய கொள்கைக்கு முரணுனதாம். ஆனல் உமர் கூறும் நிலை இஸ்லாத்திற்கு முந்திய அராபியரின் நிலையென்ருே? அன்றி ஓர் இஸ்லாமிய சமய நூலாகத் தமது நூலை உமர் இயற்றவில்லை யென்றுே யாம் கணிப்பதைவிடத் தமிழ் நாட் டிற் ருரம் கண் ட காட்சியையே உயிர்ப்பிக்கிரு?ர் உமர் எ ன் அறு கொள்ளுதல் சிறப்புடைக்தாகும்.
விவாக வைபவங்களில் மகர தோரணங்கள் கட்டுதல். பூரண குடங்கள் வைத்தல், முரசறைவித்தல் முதலியன தமிழ் நாட்டிற் குரிய பண்பாகும், கம்பர், கடிமணப் படலத்திலே அதுபற்றிக் கூறியுள்ளது இதனை வலியுறுத்தும், கதீஜா திருமணப் படலத் கிலே இத் த கைய காட்சியொன்றினைச் சிருட்டிக்கிருர் உமர். இதுவும் அவர் தமிழ் நாட்டுச் சம்பிரதாயங்களுக்கே முக்கியக் துவம் கொடுத்துள்ளார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு. இதனை அவரே சொல்லக் கேட்போம்:

கறைகொள் வாயிலின் மகா தோரணங்களை நடுமி னிறையு மாடங்கள் புகுத்துமின் கொடிநிறைத் திடுமி இதுறையும் வெண்சுதைமதி டொறுங் கரைக்தொழுக் கிடுமின் குறைவி லாதபொற்பூரண குடங்கள் வைத்திடுமின்.
சீதா கல்யாணத்திலே இராமன் பவனி வருங் காட்சியைக் கம்பர் வர்ணிப்பகை உமர் த மது கவிகளிற் பெரிதுந்தழுவி யுள்ளாரென்பதை திருமணப் படலம் எமக்குக் காட்டுகின்றது. இராமனது அழகைக் கண்டு, மாடங்களிற் திருமணக் கோலத்தைக் காண நின்ற பெண்கள் கங்க%ள மறந்தார்கள், வெய்துயிர்த்தார் சள் என்று கம்பர் கூறுவதைக் கதீஜா கிருமணக்கிலே முகம்மகின் பேரழகைக் கண்டு நின்ற பெண்களின் நிலையை வர்ணிப்பதற்கு உமர் பயன்படுத்துவதைக் காண்போம்:
பொருத்து கற்கரியசெவ்விப் புரவலரழகைக் கண்ணு லருக்கிய துயரக்கா ற்முலவதியுற் றலைந்து காந்தட் காக்தணி பணிகளியா வுங்கருத்துட னிழந்து வாசம் விரிக்க பூவுகிர்த்த கொம்பாய் விளங்கிழை பொருத்தி
நின்முள். இவ்வாறு சீருப் புராணத்தில் வர்ணனைகள் வருமிடங்கள் தோறும் உமரின் கமிழ் நாட்டுப் பண்பு தெரிவதைக் காணலாம். இஸ்லாத்திற்குப் பிங்கிய அறபு நாட்டின் நிலையினைக் கூறுமிடங் களிற் கூட இவர் தமது நிலையினின்றந் திறம்பாதிருக்கின்ருர். இகல்ை சீருவை ஒரு சமய நூலாக மட்டும் அவர் கொள்ள வில்லை என்ற கொள்கை மேலும் உறுதியாகின்றது பாத்திமா கிருமணப்படலக் கிலே அலியின் கிருமணக் கோலத்தைக் கண்ட பெண்களின் நிலையினைக் கவியோவியமாக உமர் த ரு வ ைத ப் பாருங்கள:
அல்லெனுங் கூந்தல் கையாலடிக்கடி முடித்துவாய்க்த தில்லென மறுத்து நெற்றித்திலகங் தொட்டியற்றும்போழ்கிற் கல்லெனு மோதை கேட்டுக் கடுப்பினிற் கைக்கண்ணுடி யொல்லையினெறிந்து நாணிச் சிலரொளித் தொருங்குகின்ருர்,
எந்த இடத்தில் இஸ்லாமியக் கொள்கைக்கு முக்கியத்துவங் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் அவ்வாறு செய்ய உமர் தவறியதில்லை. ஒரு முஸ்லிமுக்கு நம்பிக்கை - தெய்வ நம்பிக் கை - எவ்வாறு முக்கியமோ அவ்வளவு நாட்டுப்பற்றும் அவசியம் என்ற உண்மையை உமர் கைக்கொண்டிருந்தார். ஆகவே அவர் கவிகள்தோறும் தமிழ்ப் பண்பு- தமிழ்நாட்டுப் பண்புவழிந்தோடுவகை நாம் காணலாம்.
51

Page 27
கோணாற் பாதை "அம்பலத்தான்’
காலம் என்பது கறங்கு போற் சுழன் று மேலது கீழாய்க் கீழது மேலாய் மாற்றிடுந் தோற்றம்.
-மைேன்மணியம்
வானத்தைப் பார்க்கபடியே, வீட்டு முற்றத்தைத் தொடும் படிக் கட்டில் சாய்ந்தபடியிருந்தாள் மித்திரை. செங்குக்கான மலைப் பாறையில் கட்டப்பட்டிருந்தது அவ்வீடு. அங்கிருந்து, சுற்றியுள்ள மலைச்சரிவுகளிலும், பள்ளக்காக்குகளிலும் வெண்ணிலா விழுங்கொழு கும் காட்சி, பார்ப்பதற்கு ஒருவிக மயக்கக்கைக் கொடுத்தது. மலைப் பாறையில் சற்றுக் கீழே போர் வீரர் கங்கியிருந்தார்கள் என்பகை இரைந்துகொண்டிருந்த பலவிதக் குரல்கள் காட்டின. அவற்றி னிடையே, இடைக்கிடை சில கனிக்க சிரிப்பொலிகள் மேலெழுந்து பள்ளத்தாக்குகளில் எதிரொலித்து மறையும். எனினும் இவை யொன்றும் மித்திரையின் உ னர் வில் பட்டதாகத் தெரியவில்லை. தூரத்தே உயர்ந்தெழுந்து நின்றது கதிரைமலைத் தொடர். அகற்கு மேலே தவழ்ந்துகொண்டிருந்த சந்திரனைப் பார்த்துக்கொண்டிருந் தாள் அவள். வாலைக்குமரி கன் வயதுக் கனவுகளில் ஆழ்ந்திருந் தாள.
சந்திரன் அந்தச் சோழ இளவரசனின் முகத்கையல்லவா சதா கினைவுறுத்தி மயக்குகிறது. சிறுமியாக இருந்தபோது சந்திரனில் கிழ வி யின் முகங்கெரியுமென்று யாரோ சொல்லியிருந்தார்கள். அவள் அதை நம்பினள். இப்பொழுது சோழ இளவரசன் இராசாதி ராசன் முகமல்லவா தெரிகிறது. அவனைப்பற்றியும் தன்னைப்பற்றி யும் அறியமுடியாக இன்பக் கனவுகளில் திரிந்து சுழன்றது மனம்.
அவள் பிறந்ததிலிருந்தே கிலையாக ஓரிடத்தில் இருக்கவில்லை. இலங்கையில் சோழரின் ஏகாதிபதியச்தை எதிர்த்து வந்த தலைவர் கள் மத்தியில் பிறந்தாள். சிறுவயதிலிருந்தே சோழர் சிங்களவரின் பரம எதிரிகள் என்று காதுபுளிக்கக் கேட்டு வளர்ந்தவள். கிடீர் திடீரென சோழர் தாக்கும் பொழுது மலைப்பிரதேசங்களில் பின் வாங்குவது அவளுக்கு இப்பொழுது ஞாபகம் வந்தது. சில காலத் திற்கு முன் இராசாகிராசனை எங்கோ கண்ட சிலர் மித்திரையின்
52

தமையனுடன் வீட்டு முற்றத்திலிருந்து கதைத்துக்கொண்டிருந்தார் கள். பெதும்பைப் பருவ மித்திரையின் மனத்தில் அந்தப் பெயர் உருவமாக வளரலாயிற்று. வீரம், அழகு, நற்குணங்கள் ஆகிய பண்புகள் எல்லாவற்றையும் திரட்டி, தானக ஒரு கனவுப் புருஷனை உருவாக்கி இராசாதிராசனை அந்த உருவத்தின் மூலம் எ ன் னி நினைந்து வங்காள். கனது பிரதிபிம்பத்தைக் கவிதையிலும் கதை களிலும் வரும் பாத்திரங்களுடன் ஒட்டிவைக் துப் பார்த்து, அவர் களோடு சுற்றிக் கிரிந்து, கன் கவிப்பைக் கணிக்க முயலுவாள்.
ஒரு நாள் திடீரென்று அவர்கள் இருந்த மலை ச் சா ர ல் அல்லோல கல்லோலப்பட்டது. சோழப் படையொன்று அங்கு பாய்ந்தது. மித்திரையின் தமையனும் மற்றவர்களும் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனவே நாலா திக்கிலும் ஒடிமறைந் தனர் சோழ விார் இடமெல்லாம் துருவினர். எனினும் எதிரி களும் நல்லவர்கள் கான் மிருகங்களல்ல என்று மித்திரை அறிந்து கொண்டாள். யாரோ ஒ15 முதியவர் இரா ஈாதிராசன் அச் சிறு குகிரைப்படையுடன் வந்திருப்பதாகச் செய்தியை விட்டுவிட்டார். அதிலிருந்து யாவரும் பயமின்றிக் கிரியவும் பழகவும் தொடங் கியதை மித்திரை கண்டாள். அவளின் வீட்டுக்குச் சமீபத்தில் தான் சோழ இளவரசன் தங்கியிருந்தான். மித்திரையும் வேறு சில பெண்களும் எத்தனை தடவை அவனைப் பார்க்க சாளரத்திலும், முற்றத்துப் படிகளிலும் எறி ஏறி கின்றனர். மிக்கி.ை அவனைக் கண்டாள். பல முறை பார்க்க முடிந்தது. அங்காட்களில் அவள் உடலும் உள்ளமும் எவ்வளவு படபடக் து கட்டறுத்து கின்றன. இரண்டு நாட்கள் இரு ந் து விட் டு சோழப்படை திரும்பியது. இரண்டு நாட்களுக்குப் பின் ஒடிமறைந்தவர்களும் திரும்பி வந்த னர். ஆன ல் மித்கிசையின் சிந்தனையும் எண்ணமும் அந்த மந்திரவாதி இளவரசனுடன் போயேவிட்டன.
ஒருநாள். மிக்கிரை நல்ல நித்திரை. பரந்த கடல், காைகாணுக அந்நீர்ப்பரப்பில் ஒரு சிறு தீவுபோலக் கப்பற் கூட்டம் மிதந்து கொண்டிருந்தது. கப்பல்களில் புலிக்கொடிகள் பட்டொளி விசிப் பறந்துகொண்டிருந்தன. சோழர்களிடம் மிகப்பெரிய கடற்படை' இருக்கிறதென்று தமையன் கூறியிருந்தது அவளுக்கு நினைவு வந்தது. கனவில் ஒரு சிறு மாற்றம், கரையிலிருந்த மித்திரை இப்பொழுது ஒரு சிறு படகில் ஒரு கப்பலை அணுகிக்கொண்டிருந்

Page 28
தாள். கப்பலின் மேல் தட்டில் யாரோ ஒருவன் நின்று சிரித் அக்கொண்டிருந்தான். திடீரென அந்த உருவம் இராசாதிராசன கத் தெரிகிறது. மிக்கிரைக்கு மசிழ்ச்சிப் பெருக்கில் நிற்கமுடிய வில்லை. அப்படியே பாய்ந்து கப்பலின் ஏணியைப் பிடிக்கிருள். அந்நிலையில் தவறிக் கடவில் விழ்கிருள். கனவு கலை ந் த அ. மனதைக் கட்ட முடியவில்லை. கண்ணைக் கிறந்தாலும் மூடினுலும் அழகான அந்த வீரனின் முகந்தான் தோற்றிக் கொண்டிருந்தது.
மித்திரை இப்பொழுது மங்கைப் பருவக்கை எட்டிப் பிடிக் துக்கொண்டிருக்காள். அவள் அங்கங்களிலே பளபளப்பும் மினு மினுப்பும் மெருகேறியிருந்தன. படிக்கட்டிலிருந்க மிக்கிரை கனி மைக் கவிப்பைக் கணிக்கக் கனவு கண்டுகொண்டிருக்காள். மாமல்ல புரத்துச் சிற்பம் போலிருந்தது அவளின் அசையாத மோகன நிலை. 'மித்திரை கண்விழிக்கபடியே கனவு கா ன் GR (an? Lu T ? என்று கேட்டுக்கொண்டே முற்றத்தில் வந்து நின்முன் கீர்க்தி. "என்னது அண்ணு' − 'இப்பொழுதெல்லாம் நீ சோம்பேறியாயிருக்கிருய், வயதுக்கேற்ற ஆட்ட ஒட்டமில்லை'
இல்லையண்ணு” 'மித்திரை உனக்கொரு மகிழ்வூட்டுஞ் செய்தி சொல்லவா’ ‘என்ன அண்ணு !. சோழர் படையை எங்கேயாவது கோற் கடித்துவிட்டாயா!'
'இன்னும் கோற்கடிக்கவில்லை. ஆனல் அக்க நன்னுள் நெருங்கு கிறது மித்திரை.தங்கையே! .' 'என்ன அண்ணு' போண்டிய இளவரசனுடன் உனக்கு மணஞ் செய்வதை உறுதிப் படுக்கிக் கொண்டு வந்திருக்கிருர் நாகசேனர், பாண்டிய குமார லுக்கு நீ மாலையிடப் ே ாசிருப் "
மித்திரையின் கனவுக் கட்டிடத்தில் ஒரு தூண் இடிந்து விழுந்தது. மண்டபம் ஆட்டங் கண்டது. 'பாண்டியனுடைய உதவி நமக்கு மிகவுங் தேவை. இந்தச் சந்தர்ப் பத்தை நழுவவிடக்கூடாது. எ ன் கிட் டங்க ள் நிறைவேறில்ை சில வருடங்களில் சோழப்பூண்டே இல்லாமல் செய்துவிடுவேன்."
54

When You think of J E W E L L ER Y to suit modern fashions V i s i "r S. K. S. IBRAHIM & BROS.,
20, Trincomalie Street, 、ベ
KANDY. rಳ್ಲ: YELLERS " Estd. i 1925:
phone : 276.
orders executed to suit individual tastes.

Page 29
சுக்கி: " ஜ"வலர்ஸ் ) டெலிபோன் 276. உங்கள் கலியாணம் நெருங்கிவிட் டதா ?
அப்படியானுல் சிறந்த நகைகள்
செய்வதற்குத் தகுந்த இடம் .مس S. K. S. இபுருUம் அன் பிரதர்ஸ், 20. திருக்கோணமஜல வீதி, கண்டி,
ஒடர் நகைகள் சுத்தமாகவும் R. த்திரவாதத்துடனும் செய்து கொடுக்கப்படும்.
 

'அண்ணு. .. :)
எனது கனவு நிறைவேற இதெல்லாம் அவசியம் மித்திரை. என் கனவு வரலாறை உருவாக்கப் போகிறது. எ ன் வாழ்வின் ஒரே இலட்சியம்.' 'அண்ணு எனக்கு." 'மித்திரை ஒன்றிற்கும் நீ யோசியாதே'
அவளால் அதற்குமேல் நெஞ்சிற்குள் துக்க வெள்ளக்தை அடைத்துவைத்திருக்க முடியவில்லை. அழுதுவிட்டாள். ர்ேத்திக்கு ஒன்றும் விளங்க வில்லை. தங்கையையணைத்து அன்புடன் வினவினன்.
மித்திரையால் எதைப் பேசமுடியும். பிறந்த நாள் முதல் தன் உறவினர்களால் பரம எதிரிகளாகக் கருகப்பட்டு வரும் சோழரை, சோழனைக் கான் காதலிப்பதாக சோழர்களின் பகைவர் தலைவ னிடம் எப்படிக் கூறமுடியும். இசாசா திராசனத் தான் காதலிப்ப கைச் சொல்லவும் துணிவில்லை, சொல்லாமல் காங்கவும் சக்தியில்லை. முடிவில் சொல்லியே விட்டாள். சீர்க்திக்கு கன்னையே நம்பமுடியவில்லை.
அவளின் காதல் வறியாமையிற் பிறந்தது என் முன்; காய் ாாட்டின் நலனுக்காகித் தியாகஞ்செய் என்ருன் புத்த மதத்திற்கு சோழர் காட்டும் மரியாதையும் ஆகாவும் அரசியல் தந்திரம் என் முன்; இராசாகிராசன் பெண்ணிச்சை கொண்டவன் என்றன்; வேறு என்னவெல்லாமோ சொன்னன். அவனுடைய தர்க்கத்தின் முன் - தேசப்பற்றுக்கனல் முன் - மிக்திரையின் கனவுக் காதல் அழிந்தது. எத்தனை நாள், எக்தனை மாலைகள், எத்தனை சாமங்கள் கண்ட கன வெல் லாம் அவனின் பெரிய கனவில் அடங்கி ஒடுங்கின. w
'என் இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய நீ ம்ணம்புரியத்தான் வேண்டும். பாண்டியனைக் கட்டிக்கொள். என் கனவை உரு க் குலைக்காதே’ என்பான் கீர்த்தி.
பாண்டியனுக்கு மாலையிட்டாள் மித்திரை. இராசாகிராசன் மனக்திரையில் மங்கித் தேய்ந்து மறைந்துவிட்டான். கீர்க்கியும் கலிங்க நா ட் டு இளவரசியை மணந்துகொண்டான். கலிங்கரின் உதவிபாண்டியரின் பக்கத்துணை ,கீர்த்தியின் பிரயாசை வீண் போகவில்லை. காலக்கிரமத்தில் கீர்க்தி விசயபாகுவெனப் பெயர் பெற்ற7ன். ※ 必
* s
5:5

Page 30
1114 - ம் வருடம். ஒரு நாள். மாலை ஆறரை மணியிரு கும். பொலன்னருவையில் விசயபாகுவின் அரண்மனை, சோழ1ை முறியடித்து முடிசூட்டிக்கொண்டான் விசயபாகு, டோ ரின் கோசமும், கொடுமைகளும், மறைந்து போய் பலவருடங்களாகி விட்டன. விசயபாகு கோயில்கள் எழுப்பினன். குளங்க ள் கட்டினன். புக்க சங்கக்கைப் போற்றிப் பேணினன். தூரக்கே சாயங்காலப் பூசைக்கு சிவன் கோவில் மணிஒலித்தது. விசயபாகு வும் கன் அந்திம காலத்தை அணுகிக்கொண்டிருந்தான். மித்திரை யும் இப்பொழுது கிழவியாகிவிட்டாள். போனதெல்லாம் கன வினைப் போல் புதைக்கழிந்துபோய்விட்டன. பாண்டியனை மணந்து, மாபைாணன், பரீ மேகன், பரீவல்லபன், ஆகிய மூன்று இள வரசர்களுக்குக் காயாகிவிட்டாள். அரண்மனை முற்றத்தில் விசய பாகுவும் மிக்கிரையும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். விசய பாகுவின் முன்னைய சீவக%ளயைக் காணமுடியவில்லை. மனைவி பல வருடங்களுக்கு முன்பே இற ங் த தும், மகன் அரசியலில் அ திகம் அக்கரை காட்டாது வளர்வதும் மனக்கை அரித்திக் தின் றுகொண்டது. * உன் இ லட் சி யம் - உன் கனவு - நிறைவேறிவிட்டதுதானே ' ନିt aff முள், மிக் கிாை. s 'அமாம்! விக்கிரமனுக்க நான் றப்ப கன் (புன் பட்டங்கட்டி TS:-ಸಿ: 56ծr (Ա l9 மிக்கிசை இலேசாகச் சிரித்தாள். காதல், கடமை, தியாகம், பாசம், ஆகிய யாவும் முட்டி மோதிப் புரண்ட அவள் நெஞ்சில் இப்பொழுது காலத்தின் விலையையறிந்த அநுதாபமிருந்தது. “சுதந்திரக் கொடி நாட்டிய ஒரு பரம்பரையைப்புழுகியில் கிடந்த வர்களைக் கொண்டு உண்டாக்கினேன்." என்ருன். *உன் கிட்டம், உன் ஆசை, உன் குடும்பம், உன் பெயர் என்று நெடுகிலுங் கூறுகிருய். இனிமேல் நானுங் கூறப்போகிறேன்’ என்ருள் மிக்கிரை.
விசயபாகு எகையோ நினைக்கபடியிருந்தான். ஒரு தீவிர வாழ்க்கையின் நி ன வ களை அசை போட்டுக்கொண்டிருந்தான்
• 7تنD} 6D1قیه
'நான் என் கனவை அழித்து பாண்டியனை மணந்தேன். நீ வெற்றிகொண்டாய். ஆனல் என் பிள்ளைகளும் பேசப்பிள்ள களும் என் கனவுப்படி வாழ்வார்கள்' என்று ஏதோ தீர்க்கதரிசி
கண்ட உண்மையைப்போல் சொல்விச் சிரிக்காள்.
56

få en.-65r புக்கிசனுக்குப் பட்டங்கட்டுவாய். ஆனல் எனது பிள்ளைகளும் போப்பி ள்ளைகளுங்கான் ஆள்வார்கள்; அது எனக்கு நன்முய்க் கெரிகிறது ' என்று சொல்லிச் சிரித்தாள். விசயபாகு வாய்கிறக்கவில்லை; பதில் சொல்லவில்லை
ஆனல் மிக்கிசையின் மகன் மானுபாணன், அவன் மகன் பாாக்கிரமபாகு இலங்கையின் தனிப் பெரும் மன்னனுய் ஆண்ட பொழுது சரிக்கிாம் பேசிற்று வரலாறு வாய்கிறந்து சிரிக்கது.
சரித்திரத்தின் பாதைசள் பல சந்தர்ப்பங்களில் கோணலான வை என்று விசயபாகுவிற்குக் தெரிந்திருக்க முடியாதுகான்.
ஆசிரியர்களே! மாணவர்களே!
வந்துவிட்டது இதோ வந்துவிட்டது! “வர்ண அத்தியயனம்
அ ல் ல து
o 99 வர்ண விளக்கம் சகல பாடசாலேகளிலும் சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் பக்க பலமர்யமைந்தது. வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரிய பொக்கிஷம். ஆரும் வகுப்பு முதல் ஆசிரியர் த ரா த ர வகுப்புவரை உபயோகிக்கக் கூடியது. வர்ணங்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகள்!
அனுபவ சாத்தியமான சாதனைகள்!! அறிவைச் செறிக்கும் அப்பியாசங்கள் நிறைந்தது விலை ரூபா 1-50 ம. மு. உவைஸ், எம்.ஏ. எழுதிய 'முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு' விலை ரூபா 2/-
கிடைக் குமிடம்:
எம். டீ. குணசேன அன் கோ லிமிட்,
217, கொரிஸ் ரோட், கொழும்பு
57

Page 31
எண்ணுத எண்ணம் *வேனிலான்'
( 'எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி யெண்ணி ஏழை நெஞ்சம் புண்ணுகச் செய்ததினிப் போதும் பராபாமே" என்று பெரியோர் கடவுளை வேண்டுகின்றனர். ஆனல் கடவுளை யே படைத்து வேடிக்கை பார்க்கும் மனித மனம் கேட்கிறதா? எண்ணுத எண்ணங்களை எல்லாம் எண்ணித்தான் தொலைக்கிறது! பல்கலைக் கழக மாணவ, மாணவிகள், ஒழுங்கு நிலைநிறுத்துவோர் (Marshal) ஆகியவர்களின் எண்ணுக் எண்ணங்களை இங்கு தருகிறுேம்; நீங்க ளும் படியாது படியுங்கள்; அன்ருெருவர் தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றது போல.)
96Té156ör P! (Fresher)
(கலைச் சொல் அகராதிகளைக் கையில் வைக் துக் கொண் டு இங்கு வழங்கப்படும் சொற்களுக்குக் கருத்தைப் பார்க்திர்ேகளானல், நிச்சயம் ஏமாந்து போவீர்சள்! இவை வெறும் “பகிடி’ வார்க்கைகள்; வெற்றுவாணங்கள், புகையும் ஆணுல்; வெடிக்கா) அப்பாடா ! இந் த ச் கவணையில்தான் நிம்மதியாகப் பெருமூச்9 விடுகிறேன். பல்கலைக் கழகக்திற்குப் புதியவணுப் இரு ங் த அச் காட்கள்! மறப்பனே இறக்கும்வரை ? அதோ என் மூக்கான் வருகிறன்- (மூத்தான்- (Senior) 'மூக்கானே! வருக! உன் திசைக்குக் கோடி தண்டங்கள்! வாளி நீரால் "ஞானக்குளிப்பாட்டிய வள்ளலே வருக ! பற்பசையால் பரிசுத்தம் செய்த பராபரனே வருக! முட்டுக் காலில் கின்று நான் செய்த சக்தியங்களை ஏற்ற முக்தனே
வருக !
‘தூய மொழியால் என் பாவம் கழுவிய பாம்பொருளே வருக ! வருக! வருக! உன் வரவு நல்வரவாகுக!'
அடடே! நீயும் என்னைப்போல் இளங்கன்று தான? சரி ! அடுத்த வருடம் வரும் பாவாக்மாக்களைத் தூய்மை செய்யும் பொறுப்புஎங்கள் தலைகளில்லவா இருக்கிறது? அ  ைத ப் பற்றி இப்பொழுதே திட்டம் போ டு வோ ம், வா ! இந்த மதகில்
உட்காருவோம்.
5s.

Gu(53 FITGs (Senior)
(பெருச்சாளி' என்பது அனுபவசாலிக்கு வ ழங்கப்படும் சொல். அவன் பழம் பெருச்சாளி என்ருல் குறித்த விஷயத்தில் பழமுர் கின்று கொட்டையும் போட்டவன் என்று அர்த்தம். இர ண் டு மூன்று வருடங்கள் பல்கலைக் கழகத்தில் இருந்தவனை இச்சொல்லால் அழைப்பதில் கப்பில்லையே?) ... -
காலம் சிட்டாய்ப் பறக்கிறது; நூல் நிலையமும், பாடப்புத்தகங் களுமாய் நேரம் கழிகிறது. இருந்தாலும் பழைய வாசனை விட்டுப் போகிற கா ? செக்கு மாடுகள் போன்று பாடங்களைச் சுற்றி வளைவதில் யாருக்குக்கான் விருப்பம்? நண்பர்களும் சேர்ந்து அாட்டையடிப்ப கான எங்கள் கலையைக் கைவிட்டால் கலைவாணியே கோபிப்பாளே, படிக்கவற்றை மறக்கலாம்; பாவையரை மறக்கலாம். Rese well away என்ற பதப்பிரயோகங்களை மறப்பகா ? கூடாது; கூடாது.
'காற்றில் ஏறிகல் விண்ணையும் சாடுவோம்; காதல் மாத ர் கடைக்கண் பணியிலே' என்று பாடினனே ஒரு புலவன்? அவனைச் சில ஆண்டுகளுக்கு முன்வரை ‘பைக்கியம்' என்றே எண்ணியிருந் கேன். ஆனல் இன்று கான் அவன் சொற்களின் உண்மை நன்கு புலகிைறது.
பெண்களின் கண்ணசைப்புக்கு ஒரு "ஐஸ்கிரீம்; புன்னகை க்கு ஒரு படக் காட்சி; கொவ்வைக் கனிவாய்க் குயில் மொழிக்கு ஒரு இரவல் புத்தக்ம்' (Tutorial என்ற கித்கியகண்டத்தின் வாயில் அகப்படும் என் போன்ற மாணவருக்குக்கான் இரவல் புத்தகத்தின் அருமை தெரியும்.) இப்படிக் கொடுக்கும் வள்ளன்மை சாதாரண மானதா? அங்க வள்ளன்மை வாழ்க! w
4 அடே! எங்கே போகிருய்? "Sports Meet க்குத்தானே? இரு நானும் வருகிறேன்."
பெருச்சாளினி (Senio Girl)
(இதுவும் புதுமைப்பொருளுடைய மொழிபெயர்ப்பே) 'அடீ கல?! விரைவில் புறப்படு. Lecture க்கு நேரமாய்விட்டது" என்று சொல்லிக்கொண்டு கலாவின் அறையினுள்ளே நுழைந்தேன்.
அங்கே நான் கண்ட காட்சி!
59

Page 32
கலாவின் மேகக் கூந்தலுக்குப் பதில் "எலிவால்' போன்று சில மயிர்கள் தொங்கின பக்கத்திலே முடிமயிர் கிடந்தது! நான் இந்தக் கோலத்தில் அவளை இதன் முன்னர் கண்டதேயில்லை. இந்த முடிமயிர்தான் திருகனை முடியையும், காலைமுட்டும் பின் னலையும், அவளுக்கு அளித்திருக்கவேண்டும். நாகரிகமே, நீ வாழ் வாயாக! (உன்னுல்தான் நாங்களும் வாழ்கிமுேம்!) சிலகாலமாக ஒரு புதிர் என் உள்ளத்தில் இருந்து வருகிறது. ஆண் டு கள் வருகின்றன; கழிகின்றன. ஆனல் இங்கப் புதிர் 'பல்கலைக்கழகக் காதலே' போன்று அவிழ்க்கமுடியாததாகவே இருக் கிற து. பெண்கள் பெண்களுடன் பேசும்பொழுதுங்கூட ‘No Man", “Yes Man” , உபயோகிப்பானேன்? இந்த Man" என்ற வார்க்கையிலே திருப்தி காக்கக்கது எகாயி ம்ை இருக்கிறதா ? எனக்கு விளங்கவில்லை!
அடி 1 லிலா 1 புறப்படு போகலாம். “Wait, Man, இக் a லிப்ஸ்டிக்கை' போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன்.
மந்தைக் காவலர் (Marshal)
(டெருச்சாளிக்குக் காவ லாய் மங்கைக்காரன் கானே இருக்க வேண்டும்!)
இங்கிரன் என்று ஒரு தேவ அரசனும்; அவன் ஏதோ பிழை செய்ததற்காக "ஆயிரம் கண்களைப் பெறுக’ என்று சபிக்கப் பட்டானும்! இங்கக்காலத்திலும் அப்படி ஒரு முனிவன் இருந்து எங்களைச் சபித்தானுனல் எவ்வளவு நன்முயிருக்கும்!
ஆமாம்! இந்த மாணவ மாணவிகளைக் கவனிக்க இரண்டு கண்கள் போகவேயில்லை. இராமன் பவனி வந்தபோது சாளரங் கள் தோறும் சந்திரர் தோன்றினர். நாங்க ள் கடமையைச் செய்யச் செல்லும் போதே, மாத்தடிகளிலும், பொழிலகங்களி லும், மலையருவிகளிலும், மூலையிலும் முடுக்கிலும் மேகங்களும் வானவிற்களும் இழைகின்றன !
ஆ! இது பிரமையா? அல்லது அங்கெல்லாம் தெரிவது..?
(5()

வாழும் வழி வகுத்த கவிஞர்
செ. மு. ஹனிபா
உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயங்களிலும் முக்கிய மனிதர்கள் பலர் தோன்றுவதும், தோன்றித் தமது தன்மையை ஊன் றிப் பதித்துவிட்டு மறைவதும் நாம் கண்ட உண்மை. அப்படி முக்கிய மானவர்களுள் கவிஞர் மிக முக்கியமான கூட்டத்தைச் சேர்ந்தவர் கள் என்று சொல்லலாம். அவர்கள் இனிமை நிறைந்த பல பாடல் களைப் பாடுவதுடன் கின்றுவிடாமல் ஒவ்வொரு கொள்கையில் மக்களை வசப்படுத்தத் தக்க புனித கவிகைகளையும் பாடுகின்றனர். ஆதலால், ஒரு சமுகாயச்தின் போக்கினைக் கிருத்தியமைக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது.
கமிழ் நாட்டில் கோன்றிய சுப்ரமணிய பாரதியார் பரம ஏழை யாயிருந்தும் கனது சாகா வரம்பெற்ற கவிதையினுல் தமிழறிந்த மக்கள் மனதில் தாமும் இறவா இடம் பெற்றிருககிருரர். அதற்குக் காரணம் அவர் இந்திய சுதந்திரக்கை இலக்காகக் கொண்டு பாடிய பல கேசியக் கவிகைகள்தான் என்பது கவருகாது, வடகாட்டிலும் தே தன்மை வாய்ந்த ஓர் பாரதி கோன்றினர். அவர் தமிழில் பாடவில்லையென்றலும், தமிழ் நாட்டின் இக் காலத் கணிக் கவிஞ் ராகிய பாரதியாரின் பாடல்களுக் கும் அவருடைய பாடல்களுக்கும் உணர்ச்சி வேகத்தில் ஒற்றுமை உண்டு கமிழ் நாட்டுப் பாரதியார் தமிழ் மக்களைத் தனது கவிதைகளால் எப்டடித் தட்டி எழுப்பினரோ அப்படியே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய அவர், இஸ்லாமியர் களைத் துயிலெழுப்பிப் புது வாழ்வு வாழ வழி வகுக் த க் கொடுத்திருக்கிறர்.
இஸ்லாத்தின் பாரதி, கவிஞர் முகம்மது இக்பால் என்பவர் ወ --፴ጋ]அ, (Urdu) பாரசீகம், பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி களில் புலமை பெற்றிருந்தார். அவருடைய கவிதைகளில் பல. உறுதி>மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சில கவிதைகளைப் பாரசீகத்திலும், வேறு சிலவற்றை ஆங்கிலக்கிலும் எழுதிய இக் கவிஞர் உரைநடையிலும் சில நூல்களை எழுதினர். மகா கவி இக்பால் கவிஞராக மிளிர்ந்த பொழுது கத்துவஞானங்களைக் கற்றுக் கெளிற் தவராகவுமிருந்தார். அவர் ஒரு உண்மையான முஸ்லிமாய்த்
6.

Page 33
தனது சமயத்தைக் கடைப்பிடித்துப் பேணி வந்தார். இவ்வளவு அறிவு விசாலமும் சமய பக்தியும் உள்ள ஒருவர் ஒரு சமுதாயத் நிற்கு வழிகாட்டியாய் வந்து, அச் சமுதாயத்தினரை முற்போக்குப் பாதையில் செலுத்திச் சென்றரென்றல், அவர் சகாரணமானவராக இருக்க முடியாது. அவருடைய அரிய கருத்துக்கள் அச் சமுதா பத்தினர்க்கு மாத்திரமன்றி வேறு சாகியத்தவர்க்கும் பயனளிக்கக் கக்கனவாயிருத்தல் வேண்டும்.
தனது மேற்படிப்பை இங்கிலாந்தில் முடிக் துக்கொண்டு காய் நாடு வந்த பின்னர் இளைஞர்களை அறைகூவி எழுப்புகிருர் இக்பால். அவருக்கு வ ய து முப்பதுக்கும் மே ற் பட்ட பின் ன ர் அனுபவத்தால் சொல்கிருர், சோம்பேறியாயிராது செயலாற்றுங்கள், செயலாற்றுங்கள்' என்று. அதை அவர் சொல்லும் விகமே கணி: செயலற்றிருப்பகே வாழ்க்கை இரகசியம்’ என்று மலையிலிருக் கொரு குரல் எழுந்தது. சிற்றெறும்பு சொல்லிற்று: *சுறு சுறுப்பின் இன்பமே கனி' என்று. இளைஞனே! சோம்பேறியாய் இராகே' என்று நேரில் சொல்லி இளைஞனை இழிவுபடுக்காமல், அவன் மனதில் எழும் எண்ணக்கை மலையிலிருந்து வரும் குரல் என்று சொல்லி இளைஞரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிருர், செயல்புரிய வேண்டுமென்று கானகவே இளைஞன் எண்ணங்கொள்ள வேண் டுமா க லா ல், சிற்றெறும்பு அவன் செயலற்றிருப்பதைக் கண்டித்து சுறு சுறுப்புத் தன்மையில் இன்பம் இருக்கிறதாகச் சொல்லுகிறதென்று குறிப்பிடுவ கால் இளைஞனுக்குக் கன்மானமேற்பட்டுத் தானே செயலிலிறங்குவா னென்ற நோக்கத்கோடு இப்படி எழுதுகிறர் கவிஞர். மகாகவி பாரதியாரும், இதே போன்று பாரத மக்கள் சுதந்திரம் பெறப் பல வருடங்களுக்கு முன்னர், 'ஆனந்த சுகந்திரம் அடைந்து விட்டோ மென்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ' என்று பாடி மக்களைச் சுதந்திரம் பெறச் செயல்புரியும்படி செய்துவிட்டார். கவிஞர்களின் கருக்தில் ஒற்றுமை இருப்பது போல் உணர்ச்சி வேகக்கை இருவ ரும் வெளிப்படுத்துகின்ற முறையிலும் ஒற்றுமை இருக்கிறது.
இக்பால் 'கம் கர்ச்சனேயால், தூங்கும் கூட்டக்கைத் தட்டி எழுப்புவோம் என்ற பாணியிலேயே எப்பொழுதும் பாடுகிருர், அவர் விரும்புவது சோம்பேறியையல்ல, செயல்புரியும் மனிகனையே.
(饪2

இறைவனை வேண்டுகிறர்: ஏ, இறைவனே! முஸ்லிம்களின் உள்ளக் தில் அவிந்து கிடக்கும் உணர்ச்சியை மீண்டும் உயிர்பெறச் செய்” என்று. 'அவர்களுக்குச் சுறுசுறுப்பான வாழ்வைத் தா' என்பது அவர் பிராத்தனையின் முடிவு. பாடல்கள் மூலம் சமுதாய ஊழல் க%ள எடுக் துக் காட்டி, தமிழ்நாட்டவர்களைப் பாரதியார் மிச וL6 נ( புரியும்படி செய்கது போல தாழ்ந்த நிலையிலிருந்த முஸ்லிம்களின் கன்மையைக் கண்டு மனங்காங்காதவராய் இக்பால் இப்படி இறை வனையும் வேண்டுகிரு?ர், பாடல்களிலும் ‘முஸ்லிமே எழுந்திரு' என்று தொடர்ந்து சொல்லிககொண்டேயிருக்கிருரர். 'இ ன் று மிகக் கீர்த்தி பெற்ற முஸ்லிம் எழுத்தாளர் கவிஞர் ஸர் முகம்மது இக்டால்" என இந்தியா' என்ற சரித்திர நூலில் எச்.ஜி.ரொலின்சன் கூறிவிட்டு "இறந்து கிடக்கும் இஸ்லாமியர்களைப் புத்துயிர் பெறும் tits- தாண்டி விட்டவர் இவரே" என்று சொல்கிருர்:
புரிந்க மனப்பான்மை படைக்க கவிஞர், மக்கள் கூட்டத்தில்
ஒருபகுதியினர்க்கும் இன்னுமொரு பகுதியினர்க்குமிடையில் வேற்
மைகள் கோன்றி வளர்வகைக் காணச் சகியார்கள். காட்டு நலத் தான்.அவர்களுக்கு முக்கியம்; தேசபக்தி அவர்களிடமே சு வா லை விட்டெரியும். இத்தன்மை படைத்த பாரதியார் பாடுகிமுர்: சாதி மதங்களைப் பாரோம் - உயர்
சன்ம மித்தேசத்தி லெய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினு மொன்றே. பாரதியாரிடம் சுதந்திர தாகமிருந்த பொழுதிலும் அவர் பிறர் மீது வெறுப்புக் கொளளவில்லை. கவிஞர்களிடம் இயல்பாயமையும் பண்பு அவரிடம் இல்லாமல் போகுமா? அந்தப் பண்பு இஸ்லாத் தின் பாரதியிடம் அமைந்திருந்தது. 'தரா னயே ஹிந்த்' என்ற தேசிய கீதத்தில் பிரதிபலிக்கிறது:
மதம் ஒருவரிடம் ஒருவர் 'குரோதங் கொள்ளும்படி
போதிக்கவில்லை. - நாம் இந்தியர்கள் இந்தியா நம் நாடு. இங்கத் தேசிய கீதம் இந்தியா முழுவதிலும் அந்த நாட்க ளில் பிரசிக்கமடைந்து விளங்கியது.
63

Page 34
இக்பாலுக்கு ஏழைகள் படும் பாடு மிகத் துயரையுண்டுபடுத் கியது. ‘தனியொருவலுக்குணவிலையெனில், சகத்தினை அழித்திட முன்வரும் கவிஞரைப் போன்று அவரும் ஏழைகளின் இன்னல் களை இறைவனிடம் முறையிட்டாவது அவை தீர வழி செய்வோம் என்றெண்ணிஞர் போலும் பொதுவுடைமைய்ை நடைமுறையில் கொண்டுவந்த லெனின் தன் மரணத்திற்குப் பிறகு இறைவனேக் கண்டு பேசுவதாகக் கற்பனை பண்ணி ஒரு பாட்டில் எழுதியிருக் கிருரர். தொழிலாளர் மக்கியில் துயர் மலிந்தபடியால் உலக மக்கள் அனைவரும் இறைவனைப் பற்றிய எண்ணமே இன்றி, கமது அன்ருட அலுவல்களைக் கவனிக் த க் கொண்டிருக்கின்றனர் ன்ன்ட்சை அகி ல், நன்கு விள க்கியிருக்கிறர் d லெனின் இறைவ னிடம் முறையிடுவகிலேயே ஒரு பெரிய அறவு.ை ாய்ப் தக்கி யிருக்கிமுர் இக்பால். லெனின் கேட்கிருர்:
கீழ் நீாட்டினர்க்கு மேல் நாட்டு வெள்ளேயல்ே தெய்வம் . . . மேல் ங்ாட்டினர்க்கு மின்னும் பொன்னே கடவுள். நீ யாருடைய இறைவன்? மனித இனக்கில் பதிந்துள்ள குறைகளை இங்கே குறிப்xடு கிமுர் இக்பால். இவை ஒரு நாட்டிலோ, ஒரு சமயத்தவரிடமிே அல்ல முழு உலகிலும் காணப்படும் தன்மைகள். இந் நிலை ஏற்படு வதற்குக் காரணமென்ன? லெனின் இறைவனுக்கு விடுக்கும் வேண்டுகோளில் இக்பால் இக் கேள்விக்கு விடை பகர்கிரு?ர்:
நீ சர்வ வல்லமையாளன், நீதிவான் ஆனல் - உன் உலகிலோ தொழிலாளியின் துயருக்கு எல்லையில்லை. முதலாளித்துவக் கப்பல் அழிவகென்று? 260T 695tt விடுதலை நாளை வேண்டித் தவிக்கிறது. ஆம் முதலாளித்துவக் கப்பல் அழிக்காற்முன் தொழிலா ளிக்கு விடுதலையுண்டு; உலகிற்கும் அன்றுதான் விடுதலை கிட்டும். இக்பால் பல மொழிகளிலும் எழுதியிருப்பவற்றை தமிழில் இனிய கவிதைகளாய் மொழிபெயர்க்க வேண்டும். ‘பிற நாட்டு நல்லறிஎநர் ஈாத்திரங்கள், தமிழ் மொழியிற் பெயர்கல் வேண்டும்.
(54

ஆனல் அதற்கு முன் நமது நாட்டிலும் அயல் நாடுகளிலுமுள்ள அறிஞர்களின் கருத்துக்களே நாம் அறித ல் வேண்டுமல்லவா? கவிஞர் இக்பால் எழுதிய எல்லா நூல்களையும் பற்றி எழுதினல் கட்டுரை விரிந்துவிடும். அவற்றைப் பற்றி அறிய ஆவலுள்ளவர்கள் கமிழில் இதுவரை இக்பாலைப் பற்றி வெளியாயுள்ள 'அல்லாமா இக்பால்" "இக்பால் கவியமுகம” என்ற அறிஞர் ர. பா. மு. கனி, பி. ஏ. பி. எல். அவர்களின் நூல்களைப் படிக்கலாம். இவை தவிர, வேறு சிறு சிறு பிரசுரங்களும் இக்பாலைப் பற்றி வெளியாயிருக் சின்ரின. அவற்றுள் பல அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பொருளாகக் கொண்டனவேயல்லாமல் அவர் கவிதைகளைக் கொள்ள வில்லை. கவிஞர் கருக்த களை மாத்திரம் சாமுகப் பிழிந்தெடுத்து விடுவதும் போதாது உணர்ச்சியூட்டி மக்களைச் செயலில் இறங்க வைக்கக்கக்க இன் கவிகைகளாய் மூலக்கிலிருந்து மொழிபெயர்க் கப்பட வேண்டும். இப் பணி சமிழறிங்க அனைவர்க்கும் பெரும் பயனளிக்குமெனபதில் சந்தேகமில்லை.
p .
For Anything in Sovereign Jewellery
?i9igit Haji V. M. M. Aboosalih M. M. c. 57, Kannathiddy Street, JAFFNA.
TELEPHONE INCO. 233 TELEGRAMS HADJISONS'''
——
65

Page 35
தமிழ்ச் சங்கம் செயலாளர் குழுவின் அறிக்கை, 1953-54,
பல்கலைக்கழகக் கலைப் பகுதி கொழும்பிலிருந்து பேரா தனக்கு மாறியதனல் கமிழ்ச் சங் கம் செய்து வந்த தமிழ் த் தொண்டிற்குப் பல தடங்கல்களும் இடையூறுகளும் ஏற்பட்டன. ஆனல் அவ்விதத் தடங்கல்களை எல்லாம் அங்கத்தவரின் ஆர்வத் தினுலும் சலிப ா த ஒத்துழைப்பினலும் தமிழ்ச் சங்கம் நீக்கி, பலவிதத் துறைகளில் தமிழ்க் கொண்டு ஆற்றியுள்ளது; ஆற்றி வரு கிறது. பேராதஃாக்கு மாற் றிய கன் பின், சென் ற வருடக் தமிழ்ச் சங்கச் செயற் குழுவினர் தமிழ் ப் பணியாற்றுவதில் பட்ட சிரமத்கைப் பார்க்க எமக்கு எம் டொறுப்பை நோக்கப் பயமாயிருந்தது. எனினும், கமிழ்ச் சங்க அங்கத்தவர்களது அளவற்ற ஆர்வத்திலுைம் ஆசிரியர்களது களராக உள்ளக்கின லும் அவற்றை ஒருவாறு சமாளிக்க முடிக்கது.
இவ்வாண்டுத் தமிழ்ச் சங்க கிகழ்ச்சிகள் வழக்கம் போலக் தலைவரின் பேச்சுடனும் புதிய மாணவரின் விவாதத்துடனும் தொடங்கின. இக் கூட்டக்கில் தலைவரையும் புதிய மாணவரை யும் கல்மாரி, மண்மாரி பொழிந்து வரவேற்பது மரபாக இதுவரை இருந்து வந்தது. ஆனல் இம் முறை அவ் வழக்கம் கைவிடப் பட்டுக் கூட்டம் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத் தக்கது. இக் தகைய முன்னேற்றமான மாறுகலை ஏற்படுத்திய கமிழ்ச் சங்கம் இன்னுமொரு துறையில் தன் ஆர்வத்தைக் காட்டியது. அதுவே தமிழ் சங்கம் கோட்டன் பாலக்தைச் சுற் றிப் பார்ப்பதற்குச் செய்த ஒழுங்குகள். இப் பிரயாணத்தை எம் அங்கத்தவர்கள் தக்க முறையில் பயன்படுத்தியிருப்பார்களென எதிர்பார்க்கிறேம்.
அடுத்தபடியாக, இலங்கை இந்தியக் காங்கிரசின் முன்னுள் கலைவர் திரு K. இராசலிங்கம் அவர்கள் இலங்கை இந்தியர் பிரச் சினபற்றி ஒர் அரிய சொற்பொழிவாற்றினர். கொழும்பிற் போல் போாகனைக்குப் பெருங் த லைவர் கள் வந்து சொற்பொழிவாற்ற வசதியிருப்பதில்லை. இக் குறையைக் கிரு இராசலிங்கம் அவர்கள் ஓரளவிற்குக் கிர்க்தி வைத்தார். அவருக்கு எம் நன்றி.
66

சமிழ்ச் சங்கத்தின் சிறப்புமிக்க திகழ்ச்சி நாடக அரங்கேற்ற ம், கொழும்பில் பல்கலைக் சழகத் தமிழ்ச் சங்கம் இ பூங்க ழுது நாடக அரங்கேற்றக்திற்கு எல்லாவித வசதிகளும் இருந் எனவே, அங்கு நாடகம் மிக விமரிசையாக நடப்பது க்கம். ஆனல் பேராதனையில் நாடகத்தைச் சிறப்பாக அரங் றுவதற்குக் கடையாக இருந்த இடையூறுகள் பல. எனினும், bறியுடன் முகலாங் தவணைக் கடைசியில் 'உடையார் மிடுக்கு"
ம்ை நாடகக்கை யாரும் எதிர்பார்த்திரா வகையில் மிகச் ப்புடன் நடாத்தினுேம். பல்கலைக் கழகக் தமிழ்ச் சங்கம் கண்டி நடாத்திய முகல் நாடகம் இதுவேயாகலால் நாங்கள் பட்ட னல்களுக்குக் குறைவேயில்லை. இவற்றை எம்மால் வெற்றி ர் சமாளிக்க முடிந்தமைக்கு எம் உபதலைவரின் ச லியா த ழப்பும் தளராத மனவுறுதியும் மாக்கிரமன்றி நாடகத்திற் பற்றிய ஆடவர் அரிவையரின் ஒருமுகப்பட்ட ஒத்துழைப்பும் ணமெனக் கூறினல் மிகையாகாது. இவற்றிற்கெல்லாம் மேலாக நாடகம் 'நாடகமாக' அமைவதற்குக் காலாக இருந்தவர் விரி ாபாளர் கலாநிதி சு. விக்கிபானந்தன் அவர்களே. நாடகப் ற்சியிலும் அரங்கேற்றக்கிலும் எமக்குப் பல உதவிகள் செய்தா க் கூறுவதைக் காட்டிலும் அவரே முன்னின்று முழுவதும் 'காரெனக் கூறுவது மிகப் டொருக்கமுடைக்சாகும். எங்கள் தின் முதன்மைத் தலைவரும், இந் நாடகக்தின் ஆசிரியரும் டி பேராசிரியருமாகிய கலாநிதி க. கணபதிப் பிள்ளையவர்கள் டகப் பயிற்சியிலும் அரங்கேற்றத்திலும் காட்டிய ஆர்வத்தினை செய்த எண்ணிறந்த உதவிகளையும் எம்மால் எடுத்துரைக்க து. நாடகம் உண்மை நாடகமாக வெற்றியுடன் நடப்பதற் வாயிருந்த இவர்கள் யாவருக்கும் தமிழ்ச் சங்கச் செயலாளர் ன்ெ சார்பாக யாம் எம் மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவிக் 7ம். இவர்களைத் தவிர, இன்னும் எத்தனையோ உதவிகள் எம் நா ட கம் சிறப்பாக நடைபெறுதற்கு உறுதுணையா சு சண்டி வாழ் தமிழ் அன்பர்களுக்கும், மற்றும் நண்பர்களுக் 1 insi நன்றி.
இரண்டாம் த வ ணே த் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து கைக்கு வந்த பெரியார் கலாநிதி இரங்கநாதன் அவர்கள்
சற்கத்தில் ஒர் இனிய சொற்பொழிவாற்றினர். அகைக்
(67

Page 36
தொடர்ந்து சென்ற பல வருடங்களாகக் கைவிடப்பட்டிருந்த பேச் சுப் போட்டியைத் திரும்பவும் நடாத் த த் தீர்மானித்து, அதில் வெற்றியும் கண்டோம். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப் போட்டியில் திரு கா. சிவத்தம்பி முதற் பரிசையும் திரு இ. சிவ குருநாதன் இரண்டாவது பரிசையும் பெற்றனர். இவர்களுக்கு நடுவர்களில் ஒருவராகிய,திரு A. தெட்சிணமூர்த்தி 0.A. அவர்கள். பரிசுக் கிண்ணங்கள் வழங்கினர். எங்கள் அழைப்புக்கிணங்கி வந்து பேச்சுப் போட்டிக்கு நடுகிலைமை வகித் த பிரம்ம uË K. கைலாசநாதக் குருக்கள், திருவாளர்கள் P. க ன க ச பா பதி, W. A. முருகேசம்பிள்ளை, A. கெட்சிணுமூர்த்தி திருமதி மகேஸ்வரி மகாதேவா ஆகியோருக்கு எமது மனம் நிறைக்க நன்றி.
மிகச் சிறப்பு:வாய்ந்ததும் தமிழை வளர்ப்பதற்கு இன்றியமை யாததுமான இன்னெரு காரியத்தையும் இத் தமிழ்ச் சங்கத்தின் சரித்திரத்திலேயே முதன்முறையாக பாம் செய்ததையிட்டு மிக மகிழ்ச்சியும் பெருமையுமடைகின்ருேம். சென்ற கவணை தொடங்கி நடாத்தி வருகின்ற தமிழ் ஆராய்ச்சிக் கூட்டங்களையே யாம் இங்கு குறிப்பிடுவது. பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கியக் துறையில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையென்ற குறையை இதனுல் யாம் ஓரளவிற்குத் தீர்க் து வைக்கோம், இக்குறையை எ மக்கு எடுத்துக்காட்டி, இக் துறையில் எ ம் மை ஊக்குவித்து உதவியா. யிருந்தது மல்லாமல் சங்கத்தின் ஆராய்ச்சிக் கூட்டங்கள் ஒவ்வொன றிற்கும் சமுகமளிக் து அறிவுரைகள் ஆற்றி எம் சங்கேகங்களை நீக்கி ஆராய்ச்சியை மேன்மேலும் வளர்க்க ஊக்கந்த ரும் பெரிபோர்; விரிவுரையாளர் வி செல்வநாயகம், சு விக்கியானந்தன், 寺驾· சதாசிவம் ஆகியோருக்கு பாம் மிக மிக்க் கடப்பாடுடையோம். இவர்களின் உதவி தொடர்க்து கிடைக்குமெனத் தமிழ்ச் சங்கம் எதிர்பார்க்கிறது. தமிழ்ச் சங்க அங்கத்தவர் யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சட்டக் கல்லூரிப் பல்கலைக் கழக விவாதம் வழக்கம் போலவே இம் முறையும் கடையெஅறும். பல்கலைக் கழகக் கலைப்பகுதி கொழும்பி லிருந்து போாகனக்குப் பிரிந்து வந்த பின் எம்மவர்க்கும் கொழும் பிலே கங்கியுள்ள எம் விஞ்ஞானப் பகுதி நண்பர்கட்குமிருந்த நெருங்கிய கொடர்பு சிறிது நெகிழ்ந்து விட்டது. அத் தொடர்
பையும் உறவையும் மீண்டும்.பலப்படுத்தும் நோக்கக் துடன் பாம்
(58
 

‘quo Lugo) url(g) 1994'@ toest o £ © ® ° pregoạoșUıơolgosodi) uogų95. Nooriuoseo o sing €1 LF3, iusos įreor=#ġeurofio
·ymygol, ĻĢosliječ), 177 po o-ig)o greg) :e5 Qg ‘sloosisis@-@qofƆarsẽ ·re· @s : leseyre, og
ogrodeos@TTāqi scegori nogg· @)குெo į uolusyo@ūrīOQJ109aeg?$furioolcoolorig)@ɛosredego gregtergas voor - ro-reg@g sapsıggoog) prie83 p-p�} · \sugesisis@-æ ræ-og) og glo ‘59 393-?@ :fts-Š:isco sier:ņ@,$,
“ክኗ-ኗኗ6 [  ̇
ogụormylae sāgāé o ofi) aŭ ol o g)g'· 守的七uguene@ — qele fü白說過Edia 湖%E%ŋoccos? Qeễ

Page 37

இம்முறை கொழும்பிற் புதிதாய் பல்கலைக் கழகத்திலே சிறுவப்பட் டிருக்கும் தமிழ்ச் சங்கத்துடனும் ஒரு விவாதம் கடத்த முடிவு செய்துள்ளோம்.
பேராதனையில் எம் கமிழ்ச் சங்கக் களியாட்டு விழா  ைவ நடாக்க அனேக தடைகள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கூடியவரை களைந்து விழா  ைவச் சிறப்பாக நடத்துவோமென்ற கம்பிக்கை எமக்குண்டு. இதற்குச் சங்க அங்கத்தவரது ஆதரவும் செயலாளர் குழுவின் ஒத்துழைப்பும் அவசியம். இவை எமக்கு நிறைவாகக் கிடைக்குமென எதிர்பார்க்கிமுேம்,
தமிழ்ச் சங்கம் இவ் வா று சிறப்புடனும் வெற்றியுடனும் கமிழ்க் கொண்டு செய்தற்கு உறுதுணையாயிருந்து தம் உதவியை யும் உழைப்பையும் எமக்கு நல்கி எம்மையும் அப்பணியில் ஊக்கு வித்த பேச்சாளர்கட்கும், எமது ஆசிரியர்களுக்கும், அங்கத்தவர் களுக்கும் நன்றி உரித்காகும். அன்றியும் 'தம் பணி தமிழ் ப் டணி செய்து கிடப்பதே" என்னும் ஒரு முகப்பட்ட கோட் பாட்டுடன் சலியாது கம் ஒக்துழைப்பை எமக்கீந்து இவ்வருடக் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் எம் பின் வருவோருக்கு ஒரு எடுத் துக்காட்டாயிருக்குமாறு செய்த செயலாளர் குழுவினர்க்கும், சிறப்பாகக் தம் அ ரிய முயற்சியினலும் ஊக்கத்தினலும் இம் மலரை நல்ல முறையில் வெளியிட்டுள்ள 'இளங்கதிர்' ஆசிரியர் சர்மாவுககும் யாம் மிகக் கடப்பாடுடையோம். அவர்களுக்கும் எமது நன்றி.
வே. க. மகாலிங்கசிவம் தலைவர்
செயலாளர் குழு முதன்மைக் தலைவர்: கலாநிதி க. கணபதிப் பிள்ளை, தலைமைப் பொருளாளர் , திருடே. கனகசபாபதி, தலைவர்: திரு வே. க. மகாலிங்கசிவம், உதவித் தலைவர் : திரு கு. விசயரத் 4. o - ZA * M ) னம், செயலாளர் : கிரு சா. ஹ. மு. ஸஹித், “இளங்கதிர் ஆசிரியர் :கிரு சி. வெங்கடேச சர்மா, பொருளாளர் திரு க. சகன் னகன், உறுப்பினர்:திரு வ. ஆறுமுகம், செல்வி வி. சங்கிரசேகாா.

Page 38
சோழர்காலத் தமிழ் இலக்கியம்
கலாநிதி. சு. வித்தியானந்தன்
கி. பி. இரண்டாம் நூற்முண்டு தொடங்கிக் கி. பி ஒன்பதாம் நூற்ருண்டு வரையுள்ள சோழவரலாறு நன்கு புலப்படவில்லை. இவ்விடைக் காலப் பகுதியில் சோழர் காழ்ந்தநிலையை எய்திச் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியைக் தமக்குரியதாகக் கொண்டு குறுநில மன்னராய்ச் சிலகாலங்களிற் பாண்டியருக்கும் சிலகாலங் களிற் பல்லவர்க்கும் திறை செலுத்தி, அவர்கட்கு அடங்கி வாழ்ந்து வந்தனர். அதன் மேற் சோழர் பேரரசை மீண்டும் நிறுவியவன் கி. பி. ஒன்பதாம் நூற்முண்டின் இறுதியில் எழுங்க விசயாலயன் என்னும் சோழ மன்னனே. அவன் தஞ்சைமா சுசரைக் கைப்பற்றி அதனைத் தன் கலைநகராக்கினன். அவனுக்குப் பின் வந்த சோழரிற் சோழப் பேராசை நன் சனம் அமைக் து நிலைபெறச் செய்தவன் முதல் இராசாாசனே. அவன் ஆண்ட காலம் சோழர் வரலாற்றில் பொற் காலம் எனப்படும். இவ்வாறு விசயாலயன் காலத்தில் தோன்றி முதல் இசாசாாசன் காலத்தில் உன்னத நிலையடைந்த சோழர் பேரரசு மூன்ரும் இராசேந்திரன் ஆட்சியுடன் நிலைகுலைந்தது. அ வ் வர சன் ஆட்சி 1279 வரை இருந்தது. அவனுக்குப் இன்மையால் அவன் ஆட்சிக் குப். பின் சோழநாடு பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டது.
எறக்குறைய 5ான்கு நாற்முண்டுகளாக ஒரு தொடர்ச்சி யாய் இவர்கள் செங்கோலோச்சி வங்கதனல், தமிழ்மொழியும் ஒரு தடையுமின்றிப் பலவகையில் வளர்ச்சி அடைந்தது. பல்லவர் காலக்கிலே பக்கிப்பாடல்களே பெரும்பாலும் தோன் றின. அகற்கு முன் சங்க காலத்துப் புலவர் தம்மை ஆகரிக்க அரசரை பும் கு றுநில மன்னரையும் வள்ளல்களையும் போற்றிப் பாடினர். மக்களின் அகப்புற வாழ்க்கை முறைகளையும் செய்யுளில் எடுத்துக் கூறினர். பல்லவர் காலக்கில் இத்தகைய நூல்கள் தோன்ருமைக் குக் காரணம் அரசருக்கும் புலவருக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமையே. பல்லவ அரசர் வட க்கேயிருந்து வந்கமையால் கம் அரசிய%ல நிலைநாட்டப் பெரிதும் முயற்சிக்தனரேயொழியக் கமிழ்க்
O

சல்வி விருத்தியில் ஊக்கம் கொள்ளவில்லை. ஆனல் சோழர் ஒன் பதாம் நூற்ருரண்டு தொடங்கிப் பேரரசு செலுத்தி வந்தமையால் நாட்டில் அமைதி நிலவியது. இக்கயை அமைதியான நாட்டு நிலையினையும், அதற்குக் காலாக இருந்த அரசரின் வீசத்தையும் சிறப்பினையும் பொருளாசக்கொண்டு புலவர்கள் கோவை, உலா, அந்தாகி, பிள்ளைக்கமிழ், பரணி முதலிய பிரபந்தங்களைப் பாடினர்.
கோவை என்பது கோக்சல், ஒழுங்குடடத்தொகுத்தல் என்று பொருள்படும். அவ்வாறு ஒழுங்குபெறக் கோக்கப்பட்ட அகப் பொருள் துறைச் செய்யுட்களாலானதொரு பிரபந்சம் கோவை எனப்படும். சங்க நூல் முதலியவற்றள் தனிக்தனியாகத் தொடர் பின்றி அமைந்திருந்த அகப்பொருள் துறைகளை ஒன்றுசேரக் தொகுத்துக் ககை நிகழ்ச்சியைக் தொடர்பு பெற அமைத்துக் கோக்கப்பெற்ற புது நூலே கோவையாகும். ஒளியும் ஆற்றலும் ஒம்பா வீகையும் உடைய சிறந்த நாயசனகிய பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம் உலா எனப்படும். உலாவின் இலக்கணத்தைக் கூறவந்த இலக்கண விளக்கவாசிரியர், இளமைப்பருவமுற்ற தலைவனைக் குலக்தானும் குடிப்பிறப்பானும் மங்கலங்களானும் பாம்பரையானும் இன்னுனென்று தோன்றக் கூறி, அணிகலங்களான் அலங்கரித்த முதன்மை யெய்கிய மானர் நெருங்கிய அழகிய வீதியிடத்து அக்தலைவன் பவனி வசப், பேகை முதலிய ஏழ் பருவ மங்கையர் கண்டு தொழுதனெக் கூறுதல் உலாவாம் என்று இதனை நன்கு விளக்கியுள்ளார். அந்தாதி என் பது இறுதி முதலாகத் தொடுப்டகாகும் அஃதாவது, பல செய் யுளால் இயற்றப்பெற்ற நூலாயின், முதற் செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்து, அசை, சீர் இவற்றிலொன்று வருஞ் செய்யுளின் முதற் கண் வருதலாம். பாட்டுடைத் தலைவரைப் பிள்ளைப் பருவத்தின ராகக்கொண்டு, அவர்க்கு ஏற்பப் பத்துப் பருவங்கள் வகுத்துப் பாடப்பெறும் பிரபந்தம் பிள்ளைத் தமிழாகும். போர் முகத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரன்மேற் கடவுள் வாழ்த்து, கடை கிறப்பு முதலிய உறுப்புக்களை அமைத்து, அவனுடைய பல வகைச் சிறப்புக்களையும் பல முகமாகப் புறப்பொருள் அமைதிதோன்ற ஆங்காங்கு விளக்கிக் கலித்கா ழிசையா ற் பாடப்படுவது பாணி
யெனப்படும்.
71

Page 39
வடமொழிக் கல்வி பல்லவர் காலத்திலும் பார்க்கச் சோழர் காலத்தில் அதிக செல்வாக்குப் பேற்றது. சங்கத நூல்களில் அடங்கிய கதைகளையும் கருத்துக்களையும் கழுவிப் பெருங் காவியங் சளும் சிறு காவியங்களும் புராணங்களும் எழுந்தன. தண்டியலங் கார ஆசிரியர் பெருங்காப்பியத்தின் இலக்கணத்தை விரிவாகக் கூறுவர். வாழ்த்துதல், தெய்வம் வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் என்னும் மூன்றனுள் ஒன்று முன்வர நடப்பகாய், அறம் பொருள் இன்ப்ம் வீடு என்னும் நான்கினையும் பயக்கும் ஒழுக்கலாறு உடைத்தாய், தன்னெடு ஒப்பாரும் மிக்காரும் இல் லாதவனே நாயகனுய் உடைத்தாய், மலை வருணனையும், கடல் வருண னேயும், நாட்டு வருணனையும், நகர் வருணனையும் என்றின்னுேசன்ன வருணனையும் உடைத்தாய், நன்மணம் புணர்தல், புனல் விளையாடல், சிறுவரைப் பெறுதல் முதலிய வரலாற்றை உடைக்காய், சருக்கம் என்ருதல், இலம்பகம் என்ருதல், பரிச்சேதம் என்முதல் பாகுபட்டு விளங்கி, எட்டு வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்பும் உடைய தாய் விளங்குவது பெருங்காப்பியமாகும். அறம், பொருள், இன் பம், வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும். புராணம் என்பது பழையவரலாறு எனப் பொருள்படும். சமயத்தொடர்புள்ள கதைகள், அரசர் முனி வர் கடவுளர் உலகத்தின் தோற்றம் ஒழுக்கம் என்பவைகளைப் பற் றியும், கடவுளை வழிபட்டுப் பயன் பெற்றவரைப்பற்றியும் கூறு மிடத்துப் புராணம் எனப்படும்.
வேற்று நாட்டுச் சொற்களும் பொருளும் அதிகம் விரவப் பெருத சங்க காலத்தில் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்களே வழங்கி வந்தன. அங்நாட்கழிந்தபின், பல்லவர் காலத்திலே வேற்று நாட் டாரின் ஆகிக்கத்தால் வடமொழியாளரின் யாப்புவகைகள் தமிழில்
s o N un இடம்பெற்றன. இவற்றின் அமைதிகளை எடுத்துக்கூறும் யாப்பு நூல்கள் சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழில் இயற்றப் பெற்றன. வடசொற்கள் தமிழில் வந்து அமைவதற்கும் அவை புணர்வதற்கும் விகி கூறும் இலக்கண நூ ல்களும் (? தான்றின. சங்கதக்கிலுள்ள அணிவகைகளைத் தழுவியும் பல நூல்கள் எழுந்தன. இவ்வாறு சமிழிலே புகுந்த சங்கக இலக்கண அமைதிகளைக் கூறும் இலக்கண நால்கள் பல சோழர் ஆட்சிக் காலக்தில் எழுந்தன.
வடமொழிக் கல்வி விருத்தியால் தத்துவ சாக்கிர நூல்களும் எழுந்தன. சைவ சிக்காந்தம் ஒரு தனிப்பட்ட கத்துவ முறையாக நிறுவப்பட்டது. இலக்கண இலக்கிய நூல்களின் ஆழ்ந்த
72

கருத்துக்களை முட்டலுத்து விளக்கும் உரைகளும் பல இக்காலப் பகுதியில் எழுகப்பட்டன. சங்க காலத்திலே அகவற்பாவும் வஞ் சிப்பாவும் செய்யுள் இயற்றுவதற்குப் பயன்பட்டன. சங்கம் மருவிய காலத்தில் பெரும்பான்மை வெண்பாவும் சிறுபான்மை கலியும் ஆசிரியமும் கையாளப்பட்டன. பல்லவர் காலத்தில் தாழிசை, அதுறை, விாக்கங்களிற் சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வாரும் தமது பக்கிப் பாடல்களைப் பாடினர். சோழர் காலக்கில் விருக் கமே பெரிதும் போற்றப்பட்டது.
இப்பொழுதுள்ள திருமுறைகள் பன்னிரண்டென்பதும், மூவர் பாடிய தேவாரம் முதல் ஏழு திருமுறைகள், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் கிருக்கோவையாாம் எட்டாம் திருமுறை, திா விசைப்பாவும் தி ஈப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறை, திரு மங்கிரம் பக்காம் திஈமுறை, பல சான்றேர் பாடிய பிரபந்தங்கள் பதினேராம் திஈமுறை, பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை என்பதும் யாவஈம் அறிந்தவையே. அவற்றுள் முதலேழு திரு முறைகளையும் பத்தாம் நூற்ருண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி தொகத்தார். ஆழ்வார் பாடிய பாக்சளையும் ஒன்பதாம் நூற் முண்டின் இறுகியிலும் பக்காம் நாற்முண்டின் மு ற்பகுதியிலும் வாழ்ந்த நாதமுனி என்பவர் தொகத்தார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி வளையாபதி என்பன ஐம்பெருங்காப்பியமென வழங்குகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கமருவிய காலக் திற்குரியன. ஏனைய மூன்றும் சோழராட்சிக் காலத்துக்குரியன. அவற்றுள் சீவக சிந்தாமணி கிருத்தக்கதேவர் என்னும் சமணரால் பக்தாம் நூற்முண்டில் இயற்றப்பட்ட பெருங்காப்பியமாகும். வட மொழியிலுள்ள காவியங்களின் இலக்கணத்தை முற்முகத் தழுவித் தமிழிலே முதன்முதல் இயற்றப்பெற்ற பெருங்காப்பியம். இதுவே யாகும். வடமொழியில் பெருங்காப்பியங்களுக்குரியனவாகக் கூறப் 1.பட்ட இலக்கணங்களுக்கிணங்க, இவரே முதன்முதல் ஒவ்வொரு இயலையும் இலம்பகமெனப் பெயரிட்டுப் பதின்மூன்று இலம்பகங் களாக நூலை வகுத்தனர். மேலும் நாட்டுவளம் நகர்வளம் கூறு வகற்குத் தனித்தனியாகப் பிரிவுகளும் அமைக்தனர். சீவகசிந்தா மணிக்கு முன் இயற்றப்பட்ட தொடர்கிலைச் செய்யுட்களில் நாட்டு வளம் நகர் வளம் முதலியன கூறுவதற்குப் புறம்பான இயல்கள்
73

Page 40
அமையவில்லை. அந்நூலாசிரியர்கள் ஆங்காங்கு இவ்வளங்களைக் கூறிச்சென்றனர். மேலும் கதைத் கலைவகுகிய சீவகன் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய்"நான்கினையும் அடைந்தானென இங் நூலாசிரியர் கூறுவர். எனவே, பெருங்காப்பியத்திற்கு இன்றியமை யாக இலக்கணம் இதில் அம்ைந்துள்ளது. வீட்டு நெறியைக் கூறு வதற்குக் கிருத்தக்கதேவர் முக்தியிலம்பகமென ஒர் இயல் அமைக் திருத்தல் கவனித்தற்குரியது, ஆகவே பெருங்காப்பியக்கிற்குரிய இலக்கணங்கள் யாவும் அமைய முகன்முதல் இயற்றப்பெற்ற நூல் இதுவேயாகும். மேலும் இதுவே விருக்கத்தில் அமைக்க முதற் தமிழ்ப் பெருங்காப்பியமாகும். இவரைப் பின்பற்றியே பிற்காலக் து ஆசிரியர்கள் காவியங்களையும் புராணங்களையும் விருக்க யாப்பில் பாடினர், இந்நூலுக்கு நச்சினர்க்கினியர் சிறந்ததேரர் உரை செய் திருக்கின்றனர். - Y
பெருங்கர்ப்பியங்களாகக் கொள்ளப்படும் குண்டலகேசி, வளை uut 3 ஆகியவை இப்பொழுது நூல்வடிவிலில்லை. எனவே இவற் றின் காவிய அமைப்பினைக் குறித்து ஒன்றுந்திட்டமாகக் கூறமுடி யாது. குண்டலகேசி என்னும் நூல் அப்பெயருட்ைய ஒரு வணி கக் கன்னிகை புத்தகுருவின் உபதேசம் பெற்று சமண சமயத்தை வென்று புத்த சமயத்தை எங்கும் பரப்பிய கதையைக் கூறுகின்றது. இந்நூலுக்கு எதிரிடையாக எழுந்த சமண நூல் நீலகேசி என்பர். வளையாபதி என்னும் காவியம் ச்மணச் சார்டானது. இந்நூலின் சில செய்யுட்களே இப்பொழுது கிடைத்துள்ளன. இந்நூலும் குண்டல கேசியும் சீவக சிந்தாமணி காலத்தை ஒட்டி இயற்றப்பட்டன என அறிஞர் கொள்வர். *,
யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, உகயண குமார காவி சபம், நாகசூமார காவியம் என்பன ஐஞ்சிறு காப்பியம் எனப்படும். இவற்றுள் 15ாககுமார காவியம் ஒழிய బాడిru நான்கும் வெளியாகி யுள்ளன. ஐஞ்சிறு காப்பியத்துள் முதற் கண்வைத்து மொழியப் படுவத யசோதர காவியம். எனினும், இது குளாமணி நீலகேசி என்னும் சிறு காப்பியங்களுடன் ஒத்து நோக்குமிடத்து அவற்றி லும் குறைந்த இலக்கிய நயம் உடையதாக விளங்குகின்றது. மாரிக் தன் என்னும் இராசமாபுர மன்னனுக்கு உயிர்ப்பலி தீயதென்று அறிவுறுக்தற்பொருட்டு யசோதரன் என்பானின் பல பிறப்புக்களைப் பற்றிச்சொல்லப்பட்ட கதை இதில் அடங்கியுள்ளது. இவ்வரலாறு
74

வடமொழியில் உத்தர புராணத்தில் காணப்படும் கதையா கும் . இதனை வடமொழியில் பல சமண ஆசிரியர் தனி நூலாக அமைத் தனர். ஆனல் தமிழில் இவ்வரலாற்றிக்னக் கூறும் நூல் இஃதொன்றே யாகும். இந் நூற் செய்யுட்களில் சீவக சிந்தாமணியிலும் மேருமந்திர புராணக்கிலும் காணப்படும் சொற்களும் சொற்ருெடர்களும் பெரி தும் வழங்குகின்றன. இக்காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரிய வில்லை.
சூளாமணி என்பது தோலாமொழித் தேவரால் இயற்றப்பட் டது. இது கிவிட்டன் என்பான் சுரமை காட்டிலே போகனமா நகரத்திலிருந்த டயாபதி என்னும் அரசன் மகனுப்ப் பிறந்து கன் பகைவனை அயக்கிரீவ பிரதிவாத தேவனை வென்றமையைக் கூறு கின்றது. இந்நூலாசிரியர் சமண சமயத்தைச் சார்ந்தவர். யாப் பருங்கல ஆசிரியர் இந்நூலிலிருந்து பல செய்யுட்களை மேற்கோளாக எடுத்து ஆளுவதால் இது பதினொம் நூற்றுண்டுக்கு முற்பட்ட தெனக் கொள்ளலாம். சூளாமணிக் கதை சிமீ புராணத்தில் சிரேய சுவாமிகள் புராணத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இந்நூல் பாயிரம் நீங்கலாக, காட்டுச் சருக்கம் முதலாக முக்திச் சருக்கம் ஈருக பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டது. சொற்பொலிவு, பொருள் நபம், நடை அழகு முதலியவற்றல் இது சீவக சிந்தாமணியை ஒக்கும். இன்டம், வீரம், அருள் முதலிய சுவைகளுடன் இந்நூல் சிறப்புற்று இலங்குகின்றது.
நீலகேசி என்னும் காவிபக்கை இயற்றிய ஆசிரியரைப்பற்றி ஒன்றுக்தெரியவில்லை. இந்நூல் சமண சமயத் தத்துவங்களை எடுத் துக் கூறுவதையே சிறப்பான நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே இதிற் கற்பனை நயங்கள் இல்லை. பெருங்கதையின் நடையை அறிந்து கொள்ள இயலாத ஒருவர் கம்மைப்போன்றவருக்குப் பயன்படுமெனக் கருதி அக்கதையைச் சுருக்கிச் செய்ததே உதயணகுமார காவியம் என அத்னைப் பதிப்பித்த கலாநிதி சாமிநாகையர் அதன் முகவுரை யிற் கூறியுள்ளார். சந்த நயமும் பொருட்செறிவும் இந் நூ லில் இல்லை. எனினும் பெருங்கதையின் முற்பகுதியும் பிற்பகுதியும் அகப் படாமையால் அந்நூலிலுள்ள உதயணன் சரித்திரக்கை முற்றிலும் அறிவதற்கு அது கருவியாக இருக்கின்றது. காககுமார காவியம் இது வரையும் வெளிவராமையல் அதைக் குறித்து ஒன்றுங்கூறமுடியாது.
-. سانچه فلسفي يا ' '
75

Page 41
“கல்வியிற் பெரியன் கம்பன்' என்று பெருமைக்கு ஏதுவாகிய கல்விக்கு எடுத்துக்காட்டாக அறிஞரால் மேற்கொள்ளப்பட்ட வரும், கலைவள்ளலுமாகிய கம்பர், எல்லாச் சுவைகளுக்கும் நிலைக் களமாக இராமாயணம் என்னும் காப்பியத்தைச் சிறந்த முறையில் ஆக்கி அளித்தனர். கம்பர் கவியரசர்களுக்குள்ளே கவிச்சக்கா வர்த்தியாக விளங்குபவர். தனக்கு முன்னர்த்தண்டமிழ் நாடளித்த காவிய நயங்களெல்லாம் கற்று, அவற்றைத் தம் இராம கதையில் அழகுபெற அமைத்தார். சங்க கால அகநூல் புறநூல்களும், வள்ளுவர் குறளும், இளங்கோவின் சிலம்பும், ஆழ்வாரின் பத்திப் பாடல்களும், திருத்தக்க கேவரின் சிந்தாமணியும் நன்கு கற்றவர் கம்பர். அவற்றையொட்டி அவற்றிலுள்ள கருத்துக்களை வேண்டு மிடங்களிற் கையாண்டு, சீவக சிங்காமணிக் காப்பிய நடைநெறியை மேற்கொண்டு, இனிய ஓசைநயம் தோன்ற, அரியதொரு தொடர் நிலைச் செய்யுளை இயற்றினர். தமிழை, நலன்கள் பலவும் முற்றிக் கனிந்த இனிய அழகிய கருவியாகப் பகப்படுத்தினர்.
ஆங்கில மொழியிலுள்ள ஒப்பற்ற தனிப்பெருங் கவிஞன் யார் என்று ஆங்கிலேயரைக் கேட்டால், செகசிற்பியார் என்று சொல்லுவார்கள். கிரேக்க மொழியில் வல்ல பண்டி தசைக் கேட் டால், கோமர் என்பார். செகசிற்பியாரைச் சொன்ன வாயால் மற் ருெரு கவிஞனையும் உடன் சேர்த்துச் சொல்லமாட்டார்கள் ஆங்கி லேயர். இந்தப் பெருங் கவிஞ்ர் வரிசையிலே தமிழ் மொழிக்காக எடுத்துச் சொல்லப்படுபவர் சம்பாேயாவர். அவருடைய பெருங் காவியமாகிய இராமாயணத்துச்குத் தமிழ் மொழியில் உள்ள இடம் வேறு எந்த நூலுக்கும் இல்லை என அறிஞர் கொள்வர். பன்னி ாண்டாம் நூற்முண்டின் இறுதியில் மூன்ரும் குலோத்துங்க சோழன் காலத்தில் இந்நூல் இயற்றப்பெற்றது.
இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பன்னிரண் டாம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் சேக்கிழார் சுவாமிகள், அருள் நிலையடைந்த பெரியோர் தம் உண்மை ஞான அனுபவ வரலாறு களைப் பெருங்காப்பிய முறையில் அமைத்துப் பெரிய புராணம் என்ற நாலைக் தமிழ் உலகிற்கு அளித்தனர். இக்காவியம் பத்தி யென் னும் பேரொளியால் தமிழ் உலகினை விளக்கி நின்றமையால், இவ் வாசிரியரை மீனுட்சிசுந்தாம் பிள்ளையவர்கள் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ எனப்போற்றிச் சென்றனர்.
76
༽

த்மிழ் நாட்டிலே கடவுள் நெறியிற் சென்ற பெருமக் களது போன்பின் நுண்ணிய திறனே ஆராய்ந்தறிந்து, அவற்றை அழிவு படாத ஒப்பற்ற வனப்பு முறையில் புராணக் காப்பிய வாயிலாகக் திறம்பெற விளக்கிய போாற்றல் சேக்கிழாருக்கே உரியது. தமி ழில் விருத்தப்பாக்களில் அமைந்துள்ள காப்பியங்களுள், விளக்க மும் தெளிவும் இனிமை முதலிய நயங்களும் கலந்த ஒரு பெரு நூல் பெரிய புராணமாகும். கடவுளிடத்து அன்பினை விளைப்பதில் கிகாற்ற பெருமை வாய்ந்ததாகலின் திருத்தொண்டர் புராணம் என் ஒனும் இந்நூல் பெரிய புராணம் என அழைக்கப்பகின்றது.
பன்னிரண்டாம் நூற்றுண்டில் தோன்றிய இன்னெரு புராண நூல் கந்த புராணமாகும். இந்நூல் வடமொழிக் கந்த புராணக் கின் ஒரு பகுதியாகிய சங்கர சங்கிதை கூறும் ஆறுமுகக் கடவுள் வரலாற்றைக் கூறுகின்றது. காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாசாரியரால் இயற்றப்பெற்ற இந்நூல் ஆறு காண்டங்களை உடை யது. இகன்கண் காவியப் பன்னயங்களோடு சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தெள்ளிதில் விளக்கப்பட்டுள்ளன. அகப்புறத்துறை கள் பல அமைந்துள்ளன. இதில் பலவகைப் புராணக் ககைகள் அமைந்திருப்பதால் 'இந்தப் புளுகு கங்க புராணத்திலும் இல்லை' என்ற சொற்ருெடரும் எழுந்தது. இந்நூலினை யாழ்ப்பாணத் தமிழர் விரும்பிப் படிப்பர்.
பன்னிரண்டாம் நூற்முண்டின் இறுதியில் அல்லது பதின் மூன்றும் நூற்முண்டின் முற்பகுதியில் திருவிளையாடற் புராணம்" இயற்றப் பெற்றது. திருவிளையாடற் புராணம் என்பது மதுரை பிற் கோயில் கொண்டிருக்கும் சோமசுந்தரக் கடவுள் உயிர்கள் உய்தி கூடுதற் பொருட்டுப் பெருங்க ருணேயினல் கிகழ்த்தியருளிய கிருவிளையாடல்களை உணர்த்தும் நூலாகும். இத்திருவிளையாடல் களைக் தமிழில் எடுத்துக் கூறும் நூல்கள் பல. இவற்றுள் செல்லி நகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவர் இயற்றியதும், பாஞ் சோதி முனிவர் இயற்றியதும் ஆகிய இரு நூல்களும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களேயும் செவ்வையாக விரித்து உரைப்பன. இவ்விரு நூல்களில் நம்பி திருவிளையாடலே சோழர் காலத்துக் குரியது.
சோழர் ஆட்சிக்காலத்து எழுந்த சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று கலிங்கத்துப் பரணி. இகனை முதலாம் குலோத்துங்க
77

Page 42
சோழன் காலத்தவாான சயங்கொண்டார் இயற்றினர். குலோத் துங்க மன்னன் கலிங்கத்தை வென்று மீண்டதை இப்பரணி புனைந்து கூறுகின்றது. கலிங்கத்துப் பாணியே பாணிப் பிரபந்தத்துள் சிறந்ததாயும் முதன்மையாயும் உள்ளது. எனவே இந்நூலாசிரியர் போணிக்கோர் சயங்கொண்டார்" எனப் போற்றப்படுவர். கலிங் கத்துப் பாணி எளிய நடையைக்கொண்டு இயங்குகின்றது. பாடல் கள் இனிய ஓசை விகற்பங்கள் பெற்றுள்ளன. வீரச்சுவையோடு ஆங்காங்கு நகை, அழுகை, இழிப்பு, வியப்பு, அச்சம், வெகுளி, உவகை என்னும் பிறகவைகளும் பொருந்தியுள்ளன. W
கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்’ எனச் சான்
முேர் சிறப்பித்துக் கூறும் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகியோர். காலத்தவர். ‘பாடுந்தமிழ்ப் பெருமான் ஒட்டக்கூத்தன், ‘கித்த நலம் பாடும் புலவர் பணிகொண்ட கூத்தன், வல்லான் கவி ஒட்டக் கூத்தன்' என்று புலவரால் இவர் புகழ்ந்து ஒதப்பட்டவர். விக்கிசLD சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசசர்சன் ஆகியோர் மேல் இவர் பாடிய பிரபந்தம் மூவருலா எனப்படும். குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி என்பவை பும் இவர் பாடியவை. இவையேயன்றி நாலாயிரக் கோவை, அரும் பகைத்தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, இராமாயணம் உத்தரசாண்டம் முதலியனவும் இவர் பாடியன எனச் சிலர் கொள்வர்.
ஒட்டக்கூக்தர் காலத்தில் பன்னிரண்டாம் நாற் மு ன் டி ன் நடுப்பகுதியில் வாழ்ந்தவர் புகழேந்தியார். நளவெண்பாவைப் Jirly ப் புகழ்பெற்ற இப்புலவரை “வெண்பாப்புலி’ எனப் போற்று வர். நளவெண்பா, மிகப் பசந்ததாகிய நள சரித்திரத்கைப் பாயிரம் நீங்கலாக 425 வெண்பாக்களில் இனிய எளிய சொற்களில் சுருங் கச் சொல்லுகின்றது. இதற்கு முதனூல் வியாச பாரதத்திலுள்ள *நளேர்பாக்கியாயன பருவம்' என்பர். இது பாயிரம், கயம் வர் காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் எ ன் னும் நான்கு பகுதிகளாசப் பிரிக்கப்பட்டுள்ளது. அரிதுனர் பொருளன வான சொற்களை விலக்கி, நடை அழகு பொா ந்க, எளிய சொற் களால் யாவரும் பொருளை இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் நூலை இயற்றியுள்ளார் புகழேந்தி.
78

சங்க காலத்துக்குப்பின் இயற்றப்பட்ட இலக்கண நூல்களுள் எமக்கு இப்போது கிடைப்பன சோழர் காலத்து இயற்றப்பட்ட நூல்களே. இவரது ஆட்சிக் காலத்துத் தோன்றிய இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியவை யாப்பிலக்கண நூல்களே. சங்க காலக் துக்குப் பின் வேற்று நாட்டாரின் ஆதிக்கத்தால் வடமொழி யாளரின் சொற்களும் யாப்பு அமைதிகளும் தமிழில் இடம் பெற்றன. தமிழுக்குரிய பாக்கள் பாவினங்களோடு வடநாட்டார் தொட்டர்பால் தமிழின்கண் புகுந்த பாக்கள் பாவினங்களின் இலக் கணங்களே விரிக் துரைக்க எழுந்தன யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையும். இவற்றை இயற்றியவர் அமிர்தசாகரர் எ ன் னும் சமணர். இவர் பக்தாம் நூற்முண்டின் தொடக்கத்தில் வாழ்ந் திருக்கவேண்டும்.
வீரசோழியம் என்னும் நூல் எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களையும், இன்றியமையாத இடங் களில் வடநான் மரபையும் கூறிச் செல்கின்றது. இது பொன் பற்றி யூரிற் சிற்றரசராயிஈந்த புக்கமிக்கிசனர் என்னும் புலவரால், பதி னெசாம் நூற்றண்டின் பிற்பசுகியில் அரசாண்ட வீரசோழன் என்னும் அரசன் பெயரால், இயற்றப்பட்டது. இந்நூலில் ழகர மெப் ளகரமெய் போல் புணர்வதற்கு விதிகள் கூறியிருப்பது வேறு நூல்களிற் காணப்படாத இயல்பா சம். பிற இலக்கண நூல்களிற் கூறப்படாத வேறு சில புணர்ச்சி விகிகளும் இந்நூலிற் காணப்படு கின்றன. இந்நூலுக்கு உரை எழுதியவர் பெருங்கே வனர் என் பவர். இவ்வுரையில் இக்காலக்தில் வேமுேரிடக்தும் இல்லாத பல பழைய சூத்திரங்களும் சில செய்யுட்களும் உண்டு. மேலும் இந் நூலிற் சாணப்படும் மேற்கோள் செய்யுட்களிற் பெரும்பாலன பெளத்த சமயக் கொள்கைகளையும் புக்தரின் வரலாற்றையும் புலப் படுத்துகின்றன. M
எழுக்கிலக்கணக்கையும் சொல்லிலக்கணக்கையும் வெண்பா யாப்பாற் சுருங்க எடுக்து இயம்புவது நேமிநாதம் என்னும் நூல். கொல்காப்பியத்தை முதனூலாகக்கொண்டு அகன் விதிகளைப் போற்றி எழுத்தும் சொல்லும் பற்றி அந்நூலிற் பரந்துகிடந்த விதி களை யெல்லாம் இந்நூல் தொகுத்து உரைக்கின்றது. இதற்குச் 'சின்ாைல்' என்ற பெயரும் உண்டு. நன்னூல் தோன்றுவதற்குமுன்
79

Page 43
இந்நூலே பெரிதும் போற்றப்பட்டு வந்தது. இந்நூலாசிரியராகிய குணவீர பண்டிதர் பன்னிரண்டாம் நூற்றண்டில் அரசு புரிந்த திரி புவனதேவன் எனப் பெபரிய குலோத்துங்க சோழன் காலத்தவர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். சமண சமயத்தவர் போற்றி வணங்கும் இருபத்த நான்கு திர்த்தங்காருள் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரராகிய கேமிநாதர் என்னும் பெயரால் இந்நூலை அமைத்தது இதற்குக் தக்க சான்ருகும்.
பல்கலைக் குருசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான்’ எனச் சிறப்பித்தோகப்படும் பவணந்தியர் நன்னூலை இயற்றினர். இவரும் சமண சமயத்தவர். அமராபரன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற சீய கங்கன் என்னும் சிற்றரசன் வேண்டுகோளுக்கிணங்க இந்நூலை இவர் இயற்றினர். சீயகங்கன் மூன்றும் குலோத்துங்க சோழன் காலத்த வன். எனவே பவணந்தியார் காலம் பன்னிரண்டாம் நூற்றண்டின் பிற்பகுதி அல்லது பதின் மூன்ரும் நூற்முண்டின் முற்பகுதியாக இருத்தல் வேண்டும். இந்நூல் ஐந்திலக்கணத்தையும் கொண்டு விளங்கியது எனக்கூறுவர். ஆனல் இப்பொழுது எழுத்து, சொல் ஆகிய இரண்டதிகாரங்களுடனேயே இது வெளிவந்த ஸ்ளது. வட மொழி வழக்கைத் தழுவிப் பல இடங்களில் ஆசிரியர் இலக்கணம் வகுத்துள்ளார். வடசொற்கள் தமிழிலே அமைவதற்கும் அவை புணர்வதற்கும் நன்னூலாரே முதன்முதல் விதி கூறினர். பதவியல் என்னும் இயலில் இவர் கூறியிருக்கும் இலக்கணமும் இவருக்கு முன்னுள்ள இலக்கண ஆசிரியர்கள் கூருத புது இலக்கணமாகும். தொல்காப்பியத்திற்குப் பின் இயற்றப்பெற்ற நூல்களுள் இதுவே சிறப்புற்று விளங்குகினரிது.
அணி இலக்கணத்தைக் கூறும் நூலும் சோழர் காலத்தில் தோன்றியது. காவியா தருசம் என்னும் வடநூலின் மொழிபெயர்ப் பாகத் தண்டியலங்காரம் என்னும் நூல் இயற்றப்பெற்றது. அணியியல் என்றும் இந்நூல் வழங்கும். இது பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயல்களைக் கொண்டது. பொதுவான பலவகை நலப்பாடுகளையும் புனைவு முறைகளையும் பொதுவணயியல் கூறுகின்றது. பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத் தைந்து அணிகளைக் கூறுகின்றது. சொல்லணியியல் மடக்கு, சிக் திரம் முதலிய பலவகை மிறைக் கவிகளின் பாகுபாடுகளையும் விரிக் துக் கூறுகின்றது.
8()

தொல்காப்பியத்திலும் வேறு இலக்கண நூல்களிலும் விரிந்து பரந்து கிடந்த அகப்பொருள் இ லக் கணங்களை முறைப்படத் தொகுத்து, பொருள் இனிது விளங்கச் சூத்திரம் வகுத்து, அகப் பொருள் விளக்கம் என்னும் நூலை இயற்றினர் நாற்கவிராச நம்பி என்ப வர். இந்நூல் கம்பி அகப்பொருள் எனவும் வழங்கும். இலக்கண விளக்க நூலாசிரியர் அகப்பொருள் இலக்கணம் கூறுமிடத்து பெரும்பாலும் இந்நூற் குத்திரங்களைக்கொண்டே விதிவகுப்பர். இவ்வாசிரியரது சமயமும் சமணமாகும். பதின்மூன்ரும் நூற்றண்டின் பிற்பகுதியில் அரசாண்ட பாண்டியன் குலசேகரன் அவைக்களத்தில் இந் நூ லை அரங்கேற்றினர். சோழர் காலத்து இலக்கண நூல்களுள் ஒன்று பெளக்க சமயத்தவராலும் என்னயன சமண ஆசிரியர்களாலும் இயற் றப் பெற்றன என்பது கவ6ரித்தற்குரியது.
பல பழந்தமிழ் நூல்களின் ஆழ்ந்த கருத்துக்களை ஆராய்ந்து அவற்றை எமக்குப் பயன்படச் செய்தனர், பல உரையாசிரியர். அவர்களுள் சிறந்தவர் களவியலுரையாசிரியர், இளம்பூரணர், பேரா சிரியர், சேனவரையர், நச்சினர்க்சினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலியோர். இவர்களுள் இளம்பூரணர், பேராசிரியர், சேன வரையர் ஆகியோர் சோழர் ஆட்சிக் காலத்தவர். தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகளுள் இப்போது கிடைத்தவற்றுள் இளம் பூரணர் உரையே காலக்தால் முந்தியது. இதுபற்றி உரையாசிரியர் என்னும் பொதுப் பெயர் இவருக்குரிய சிறப்புப் பெயராய் வழங்கு வதாயிற்று. இவர் கொல்காப்பியத்துக்கு ஆசிரியர் கருத்துக்கிணங்க முதல்முதல் உண்மைப் பொருள் சண்டோராவர். கற்றேர் பலரும் போற்றும் சேனவரையர் உரைக்கு இவ்வுரையாசிரியர் உரையே வழி காட்டியாக அமைந்துள்ளது. இன்னும் பிற்கால இலக்கண நூல் பலவற்றிலும் சிறந்து விளங்கும் நன்னூலின் ஆசிரியர், கம் சூக்திரங் கள் பலவற்றை இளம்பூரணர் உரைக்கருச்தைத் தழுவி இயற்றி யிருப்பதே இவர் உரையின் சிறப்பிற்குக் கக்க சான்ருகும். இவரது உரை தொல்காப்பியம் முழுவதற்கும் உண்டு. w தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் கடைசி மூன்று இயல் களுக்கும் உரை எழுதியவர் பேராசிரியர். திருச்சிற்றம்பலக்கோவை யாருக்கும் இவர் சிறந்த உரை கண்டுள்ளார். குறுந்தொகையில் கடைசி இருபது செய்யுட்களைத் தவிர ஏனைய செய்யுட்களுக்கு இவர் உரை எழுதினர் எனக்கொள்வர். சொற்களுக்கு உண்மைப்
8.

Page 44
பொருள்கண்டு எழுதுவதிலும் இலக்கணக் குறிப்புகளை விடாமல் எழுதுவதிலும் இவர் மிகச் சிறந்தவர். திருக்கோவை உரையில் துறை வகுப்புச் சூத்திரங்கள் பலவற்றைப் பேராசிரியர் மேற் கோளாக எடுத்து ஆளுகின்றர். அச்சூத்திரங்களை இவரே இயற் றினர் எனச் சில அறிஞர் கொள்வர்.
சேனவரையர் கொல்காப்பியம் சொல்லதிகாரம் ஒன்றற்கே உரை கண்டுள்ளார். இவ்வுரை மேம்பட்ட உரையென யாவராலும் கொள்ளப்படுகின்றது. "ஆணுவியல்பிற் சேணுவரையம் என இவர் உசையை இலக்கணக் கொத்துடையார் சிறப்பிக் துக் கூறுவர். இவர் வடமொழியைக் கரைகண்டவர் என்பது இவர் உசையால் நன்கு புலனுகும். இதுபற்றி வடநாற்கடலை நிலைகண்டறிந்த சேனவரையர்' என்று சிவஞான முனிவர் தமது தொல்காப்பிய முதற் சூக்திர விருத்தியுட் பாராட்டிக் கூறியுள்ளார்
சோழர் காலத்தில் வடமொழிக் கல்வியின் பயனகத் தக்துவ சாத்திரங்கள் பிறந்தன. சைவசித்தாந்த நூல்கள் எழுந்தன. பன்னிரண்டாம் நூற்றண்டில் திருவுகதியார் என்னும் நூலைக் கிரு வியலூர் உய்யவந்த தேவநாயனுர் இயற்றினர். இந் நா லின் பொருளை விளக்கிக் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் திருக் களிற்றுப் பாடியார் என்னும் நூலை ஆக்கினர். பகின் மூன்மும் நூற்றண்டில் மெய்கண்டதேவர் சிவஞானபோதம் பாடினர். அவ ருடைய மாணவன் அருணந்தி. சிவாச்சாரியார், சிவஞானசித்தியார், இருபா இருபஃது என்னும் இ7 நூல்களை இயற்றினர்! மன வாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் நூலை யாத்தனர். அதன்மேல் பதினன்காம் நூற்முண்டில் உமாபதி சிவாசாரியார் என்பவர் சிவப்பிரகாசம், திருவருட்பயன், ဓါ@g) வெண்பா, போற்றிப்பஃருெடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய நூல் களை இயற்றினர்.
பதின்மூன்ரும் நூற்ருண்டின் இறுதில் சோழ அரசரின் அதிகாரம் குறைந்து அவ்ர் தனியாட்சி சிதறுண்டது. அவர்கள் பேரரசு செலுத்திய காலக்கில் தமிழ் இலக்கியம் பல துறைகளில் விருக்கியடைந்தது. அவர்கள் காலக் தக்குப் பின் தமிழ் மொழி யின் வெகமும் பொலிவும் சிறிது சிறிதாகக் குறையக் கொடங்கின.
S2

தமிழி ன மே . 'രൂപ്രജ- இறையனூர்'
மண்ணகத்தே மாந்தரெல்லாம் போற்றிநிற்கும்
மருவரிய சிறப்பதுசேர் தமிழினமே எண்ணகத்தே நினைக்கவொன அருமைசாலும்
எழில்நிறைந்த வனப்புசெறி காவியமும் விண்ணகத்து வானவரும் மனத்திலுன்றி
விழைந்துமிகக் கேட்டுருகும் இசைப்பெருக்கும் கண்ணகத்தே யொளிர்ந்துநிற்கும் நாடகமும்
கருத்துவைத்தே முன்னுேர்கள் பெருக்கினுர்கள்.
ஆரியரென் றடலுடைய வேற்றுமாந்தர்
அண்டியே தமிழ்நாட்டிற் புகுந்துகொண்டு
பேரியல்சேர் வஞ்சனையால் மக்களுக்குள் பிளவுக%ள யுண்டாக்கி நினதினிய
சீரியல்பு விழைந்தழித்துச் சீர்மையில்லாத்
தீதுசெறி யாரியத்தை காட்டிகாட்டில்
கூரியவெம் பூசல்பல விளைக்குகின்றர்
கூக்குரல்கள் போட்டுகின்று ஆர்க்கின்றரே.
பண்டைநாள் தமிழகத்தில் இருந்தமாந்தர்
பான்மைசெறி குறிக்கோள்கள் பொருந்தியோங்கிக் கொண்டுதான் வாழ்ந்தனர்காண் குவலயத்தில்
கோதிலரு ஞானநெறி திசழ்ந்துசார மண்டியிங்கே ஆரியர்கள் வந்ததற்பின்
வாழ்க்கைமுறை வயிற்றினுக்காய் விட்டதையோ அண்டுமுயர் கருத்துக்கள் தத்துவங்கள்
அருங்காற்றிற் போய்ப்பறந்தே ஒளித்தனபார். மெள்ளமெள்ள ஆரியரிங் காட்டில்வந்து
மேவுபெரும் வஞ்சனையால் வதிந்துகொண்டு கள்ளமதாய் ஆச்சிரம தருமமென்ற
கவினில்லா முறையதனை யீங்குகாட்டி ஒள்ளுமுயர் திராவிடராம் மாந்தர்தம்மை
ஒதுபெரும் ஆரியராய் மாற்றிமாற்றித் தள்ளிகின்ற தங்கூட்டத் தொகைவளரத்
தந்திரமாய்ப் பெருக்கிவிட்டார் பரதநாட்டில்,
83

Page 45
34
5.
அங்காளில் தெய்வமொழி யென்றுகூறி
அருங்கரட்டுச் சங்கதத்தை யீங்குதந்தார் இக்காளில் இந்தியேனு மொழியதல்ை
இலங்குவட நாட்டுமொழி தம்மையெல்லாம் மன்னதே யழித்திடவும் தமிழ்தெலுங்கை மாறது நசுக்கிடவும் விழைகின்றர் ஒன்னது தமிழ்தொலைக்கச் சிங்களமென்
ருேர்குறளி விடுகின்றர் ஈழநாட்டில்.
மன்னுமுறை தன்ைேடு பரந்தவேந்தன்
மன்னிலங்கை இராவணனும் பெருந்தகையைப் பன்னுபல சூழ்ச்சிகளால் மாய்த்தழித்தார்
பான்மையுடன் வடகாட்டிற் றிராவிடப்பேர் துன்னுபல வேந்தர்தமைத் தொலைத்தழித்தார்
துகளில்லாத் திரவிடமாம் பண்டழிய இன்னும்பல சூழ்ச்சிகளைச் செய்துநாட்டில்
இடர்பலவும் விளைக்கின்றர் தொடக்குரீரார்.
பண்டுதொட்டு நானிலத்தில் வதிந்துகொண்டு
பண்பிைெடு வாழ்க்கைதனத் திணைமுறையாய் மண்டியொரு பூசலின்றி ஒருவயிற்றில்
வந்துதித்தார் போலோருங்கு கடத்திவந்தார் கொண்டுவந்தார் ஆரியர்தாம் மனுமுறையைக்
குலவுபல சாத்திரங்கள் வகுத்தார்காட்டில் சண்டைபல எழுந்ததுபார் தமிழருக்குள்
சாதிகளும் கணக்கிலவாய்த் தழைத்தவன்றே.
ஆரியர்தம் ஆடலுக்குத் தாளம்போட்டே
அண்டிநிற்கும் தமிழர்தமக் களவுமுண்டோ பூரியராம் இக்கூட்டம் மொழியைவிற்றும்
போந்தபெருந் தம்மினத்தை வலியவிற்றும் கூரியதம் வஞ்சனையாற் சுயகலத்தார்
குலவியற்றைப் பொழுதாக்கம் கருதிகிற்பார் பாரிலவர் இனமழிந்து பண்பழிந்து
பாழாகு மென்பதையோ, சிறிதுமோர்ார்.

10.
11.
12,
எத்தனையோ மக்களைத்தான் தமிழரினம்
இழந்ததுகாண் இப்பெரியார் ஆடலினுல் எத்தனையோ மக்களினம் திரவிடமாம்
இயல்விடுத்துப் பிறவினமாய் மாறியதால் எத்தனையோ மொழியினங்கள் திரவிடத்தை
இகழ்ந்துவிட்டே ஆரியத்தை இன்றுபேசும் எத்தனையோ திரவிடநூற் பொருள்கள்யாவும் இன்றர்ய நூற்பொருளாய் மிளிருமன்றே.
ஆரியர்தம் பண்பாட்டை விரும்பியேற்றே
அண்டிநின்று பார்ப்பனர்போல் ஒழுக்கம்பேசிக் கூரியதம் மதிதன்னுல் வாழுமாந்தர்
கொண்டுபண்டைத் தமிழ்முறையால் வாழ்ந்து எரினிய தமிழரைத்தான் பஞ்சமரென் (நிற்கும் றியுல்பழித்துத் தாழயர்க்க வாழ்வர்காண்மின் பேரினிய ஆரியர்போல் யாவர் வாழ்வார்
புகலவரே மேற்சாதி போற்றுமண்மேல்.
இத்தகைய இடரெமக்கும் எம்மரிய
இன்றமிழாம் மொழிதனக்கும் எதிரேநிற்க
மத்தர்களாய்ப் படுத்துறங்குக் தமிழர்களே
வருநிலையை யுணர்ந்து பாரீர்
ஒத்தநல்ல கலைபெருக்கி யுலகுக்கீந்து
உயர்வளங்கள் தந்துகின்ற எமதுமுன்னுேர்
வித்தகமாய் எமக்களித்த செல்வம்போல்ை
வீண்கிலத்தில் யாம்வாழ்தல் ஒர்ந்துகாண்மின்.
என்னரிய மாந்தர்களே உந்தமக்கு
யான்டகலும் பன்மொழியைச் சிறிதுகேண்மோ
பன்னுதமிழ் சாற்றிடுவோர் யாரென்றலும்
பான்மையுறும் உடன்பிறந்தோ ரெனவேயுள்ளீர்
துன்னுதமிழ் நூல்பலவும் ஆக்கிமண் மேல்
தூயதமிழ் வளங்கொழிக்கச் செய்வீரெங்கும்
மன்னுதமிழ் எங்கள் தமிழ் வளங்கள் பொங்கி
மண்மீதுசெழித்துகின்றே ஒங்கச்செய்வீர்.
85

Page 46
سمي ‘இலக்கியப் பூங்கா
ஆ. சதாசிவம்,
சனிக்கிழமை காலை ஒன்பது மணி. ஆம், வேறெங்குமல்ல, எங்கள் பல்கலைக் கழகப் பூங்காவினுள்தான் நுழைந்தேன். எங்கும் ஒரே அமைதி. மகாவலி மாத்திரம் குமுறிக்கொண்டிருந்தாள். தன் கரையில் கின்ற நம்பியருக்கும் நங்கையருச்கும் பழங் தமிழன் வீரவாழ்க்கையை விளக்குபவள்போல் அவள் குமுறல் எனக்குக் தென்பட்டது. அவள் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து சென்றேன். நல்ல ஒரு நந்தன வணக்கைக் கண்டேன். “பழங் தமிழர் பூங்கா’ எனப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
'உள்ளே நுழைந்தேன். கமலங்கள் ஒரு கரை. ரோஜாக்கள் மறுகர்ை. ஆனல் நடுக் கோட்டக்கினுள் அழகாக மலர்ந்திருந்த நூற்றக்கணக்கான மலர்களின் பெயர்களை அறிந்துசொள்ள {ւԲւջ-Ամ வில்லை. அம் மலர்களை வேறெந்த நங்கன வனங்களிலும் காணுத படியால் அங்கு நின்ற கங்கையொருக்தியைப் பார்க் து 'இம் மலர் க%ள யான் கெரிந்துகொள்ள உதவி செய்வீர்களா?' என்றேன். புன்முறுவல் பூத்த முகத்துடன் வந்து மலர்களைச் சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் பற்றிய வரலாறுகளேத் தந்தாள் அவ்வான்முகம். அவற்றுள் சில மலர்களை மணந்தேன்; இாசித்தேன். கபிலன் கருங்குவளை மலைநாட்டிலே சிறப்பாக வளரும் மரம் இது. இதன் மலர் கருகிறம் பொருந்தியது, குறுகிய இதழ்கள்; இதழொன்றைப் பிடுங்கி வாயினுள் இட்டுச் சுவைத்தேன். எவ்வளவு இதழ்களை வாயிற் போட்டாலும் சாப்பிடலாம் போல் இருந்தது. சுவைமிக்க அம்மலரைச் சுவைத்ததின் நிமித்தம் ஒரு புத்துணர்ச்சி கோன் றிற்று. என்னை மறந்தேன். தமிழ் நாதம் என் நாநூனியில் தாண் ட வம் ஆடியது. மந்தியும் அறியா மான் பயில் அடுக்கம், மயில் அகவும் மாஞ்சோலை, சிற்றிளவனிதையர் ஆடுங் தீஞ்சுனை, மரங் களின் கீழ் ஊசலாடும் அயில் விழி மங்கையர், மதம்மிக்கபானை பின் பின் செல்லும் காளே. இவை பற்றிய சிந்தனைகளெல்லாம் என் இதய கமலக்தினின்றும் ஊற்றெடுக்க ‘பூகப் பாண்டியன் பொற் கமல'க்தைக் கண்டேன். இது சாதாரண கமலமாகத் தோன்ற வில்லை. இகழொன்றைப் பறித்து வாயிலிட்டேன். முன்னைய
S6

உணர்வு மாறியது. கெஞ்சில் வைசாக்சியம் ஏ ற்பட்டது. ஆம், வாழ்க்கை வைசாக்கியம். மன்னர் பிறருக்குத் ே தாற்பேனஞல், உடனேயே மடிவேன் என்ற அன்றைய மன்னனின் சபக மணம் அம்மலரிலிருந்து பிறந்தது. கிடகாத்திர் மனத்துடன் நெட்டி மை' யைக் கண்டேன். நீண்ட் விழிகளை உடையது அம்மலர். ஈர்லும் மருண்டேன்; அம்மலர் விழிகளைத் திறந்தேன்
கடுந் கேர் குழிக்க ஞெள்ள லாங்கண் வெள் வாய்க் கழுகைப் புல்லினம் பூட்டிப் பாழ் செய்தனை யவர் நனந்தலை நல்லெயில்' எனப் பொறிக்கப்பட்ட இகழொ ன்று மலர் விழிகளிடையே யிருக் கக் கண்டு நெட்டிமையை வியந்தேன். புக் துணர்வு பிறந்தது. ஆம், அன்றைய தமிழனின் வீர வாழ்க்கை பற்றிய சிந்தனை அலை கள் என் இதய கடக்கரையோரமாக அலசக் தொடக்கின. வீர கர்வம், இன்னும், இன்னும் தமிழரிடையே பிறக்கவேண்டுமென்ற மனக் குமுறல்தான் கரை புரண்டு ஒடக் கொடங்கியது.
நேரம்பக்த மணி. பழந்தமிழர் பூங்காவில் இன்னும் நின்
ததி ウ முல் அனேக மலர்களின் பெயர்களைக் தெரிந்து கொள்ளலாமென்ற வேட்கையுடன் என் அருகு கின்ற நங்கையைப் பார்த்து அப் பூங் காவிலுள்ள “ஏனைய மலர்களின் பெயர்களைச் சுருக்கமாகச்சொல்லி விடுவீர்களா? 'என்றேன். அதற்கவள் 'பெயர்களெல்லாம் பழங் தமிழ்ப் பெயர்கள் அவற்றை அகராதிகளில் கண்டு தெளியலாமே தவிர, நான் ஒரே முறையில் சொல்லும்போது நீங்கள் இலகுவில் மனனம் செய்துகொள்ளமாட்டீர்கள்' என்ருள். அப்படியாயின் சுருக்கமாக விளங்கிக் கொள்ளநம் பெயர்கள் உள்ள மலர்கள் எங்கே உண்டு என்றேன். “அதோ அடுத்துத் தோன்றுவது இளங்கோ மலர் வனம்; மலர்களின் பெயர்கள் எல்லாம் சிறுச் சிறுப் பெயர்கள். நீங்கள் இலகுவில் தெரிந்துகொள்ளலாம்; வாருங் சுள்' என இன்மொழி பகர்ந்தாள் அம்மாது. மலர் வனக்தின் பெயரை மனதில் நெட்டுருப் பண்ணினேன். இளம் கோ' 'மலர் 'வனம் எல்லாம் எளிதில் உணரும் சொற்கள்.
ஏராளமான நம்பியரும் நங்கையரும் இளங்கோ மலர் வனக் தில் உலாவிக்கொண்டிருந்தனர். பானும் குதூகலமாக உள் நுழைந்
w • w தேன். மாகவி மலர் ஒனறை என கையால தீண்டினேன்.
87

Page 47
என்ன மிருதுவான மலர். கருங்கடை நீண்ட அழகிய இகழ்கள். கண்டாரெவரும் தன்னைவிட்டு நீங்கா வண்ணம் அவர் சிந்தனை களுக்கு உணவூட்டும் மலர் விழிகள். கற்புடை மங்கை, கணவன் வீடு திரும்பும் நேரம் பார்த்திருந்து அவர் வாராததினுல் ஊடல் கொள்ள, சென்ற கணவன் தன்னை விட்டகலாது அவன் இக யத்தை வசீகரித்த மலர் விழி மங்கை அவள். உற்று நோக்கினேன். இளந்தென்றலால் உந்தப்பட்டு அவள் நடனம் ஆடிக்கொண்டிருந் தாள். இள நம்பியரும் அருகிாந்து களித்துக்கொண்டிருந்தனர். இதயத்தைப் பறிகொடுத்த யான் வாரா மனக்துடன் மற்முெரு மலாண்டை சென்றேன். நீண்ட தாடிகளுடைய காவி வஸ்திரம் அணிந்த இரு முதியோர் அம் மலரின் அருகில் இருந்த ஆசனக் தில் உட்கார்ந்திருந்தவண்ணம் அம்மலரை கோக்கிக் கொண்டிருந் தனர். அதன் பெயர் கவுந்தி மலர். அம் முதியோர் இருவரும் அவளே உற்று நோக்கிக்சொண்டிருந்த நியாயம் உடனே புலப்பட் டது. இளங்கோ மலர் வனத்திலுள்ள ஏனைய மலர்களைப்போல் அவள் பிரகாசிக்கவில்லை. கரை நீண்டெழுந்த கடைக்கண் மாதவி யின் தோற்றம் அவளில் இல்லை. கவுந்தி மலரைக் கண்டதும் இதழ் ஒன்றைப் பற்றி மூக்கில் நுகர்ந்தேன். வாழ்க்கை விண் கனவு என்னும் உணர்ச்சி என் மனதிற் பிறந்தது.
'பெண்டிரு முண்டியு மின்பமென் றுலகிற் கொண்டோ ருறா உங் கொள்ளாக் துன்பம் ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை'
என்னும் உணர்வு என்னைக் குதூகலமடையச் செய்தது. ஆம். இப் பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திசையால் ஏற்றுண்டு பற் ருெ?ன்றின்றிக் தவிக்கும் யான் கவுந்தி மலரை மோந்ததும் பெற்ற இன்பத்தை இவ்வளவென்று சொல்ல முடியாது. பற்றற்முன் தாளினைப் பற்றுவதற்கு கவுந்தி மலர் ஒன்றன் வாசனையே எனக் குப் போதும் என்ற மனத் திருப்தியுடன் அதனைப் பிடுங்கி மண்ந்து கொண்டு, பின்னும் இளங்கோ மலர் வனத்தில் கிற்க விருப்பமில்லா தேனய் அவ்வனத்திலிருந்து ஏறக்குறைய இருபது யார் தூரத்துக் கப்பால் உள்ள இன்னெரு காவினுள் நுழைந்தேன். வாச லில் கம்பன் காவியக் கா’ என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. கருத்து விளங்கவில்லை. கம்பன் காவியக் காவினுள் சென்றதும் அங்கு
SS

வீசிய புக்கிளந் கென்றலின் வாசனையை முரன்ற யான், முன் வைத் திருந்த கவுந்தி மலரைக் கைவிட்டு விட்டேன். காவியக் காவெங்கும் ஒரே மணம். நறுமணம் தான். இளங்கோ மலர் வனத்தில் வீசிய தென் பொதிகைத் தென்றலுடன் வட கீழ் காற்றும் சேர்ந்து வீசிற்று. முன்னைய மலர் வனத்தில் கண்ட தூய்மையை காவியக்காவிலே காண வில்லை. இயற்கையாக வளர்ந்த மலர்க் கொடிகளின் அலங்காரம் பே? தாதென்று க்கைபுனை ஒவிய விற்பன்னால் செய்யப்பட்ட செயற்கை அலங்கார மலர்க் கொடிகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. சிறிது நேரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்து பின்வருமாறு யோசிக்கலானேன். இக் கம்பன் காவியக் காவில் தொங்கிக்கொண் டிருக்கும் செயற்கை அலங்கார வகைகள் எல்லாம் உண்மையாக இக் காவிற்குப் பிரபையை ஊட்டுகின்றனவா? இக் காவின் தூய்மைக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதே! நறுமணம் வீசிக் கொண்டிருக்கும் கெளசலா, சீதா போன்ற மலர்களின் தேன்ரினு மினிய தீஞ்சுவையைப் பருகுவதற்கு காவின் நான்கு புறமும் தொங்கவிடப்பட்டிருக்கும் செயற்கைக் கொடிகள் எல்லாம் இடக்காக இருக்கின்றனவே? இச் செயற்கைக் கொடி வகைகளை யெல்லாம் கண்டவர்கள் கெeாசலாவின் அல்லது சீதாவின் தூய தமிழ்த் தென்றலை முரல்வ தெங்ங்னம்?"
இங்ஙனம் யோசித்துவிட்டு காவியக் சாவின் நாலா புறமும் சுற்றி னேன். ஒரே பிரபை, தனிப்பட்ட மலர்களை முசல்வதற்கு முன் காவியக்காவில் உலாவிக் கொண்டிருந்த காற்று என் மூக்கினுட் சென்று இதய கமலத்தை வருடியது. எங்கும் ஒளிப் பிரபை, மலர்கள் அங்கு மிங்கும் மின்னிக்கொண்டிருக்தன. இளங்கோ மலர் வனத்திற் கண்ட கவுந்தி மலர் போன்ற மலரைக் காவியக் காவினுட் காணவில்லை. காணமுற்படவுமில்லை. ஏன்? காவியக் காவினுட் சென்றவுடனேயே என்னை மறந்து விட்டேன். காதல், இன்பம், உலகம், வாழ்க்கை என்ற எண்ண ஒலிகள் என் இதயத்தில் மின்னக் தொடங்கின. இவ்வுலகம் மனிதனின் இன்பத்தின் கொள்கலம் என்ற உணர்வு பிறந்தது. காவில் கின்ற மலர்க் கண்ணுெடு கண் ணிணை கவ்வியீர்த்தன, கண்களைச் சிறிது உயர்த்தினேன், சாரளங் கள் தோறும் சந்திர உதயங்கள் பற்றிய நினைவு அலைகள் மோதின. கம்பன் காவியக் காவினுள் கிற்கும் ஆற்றல் இல்லேனுய், மெல்ல மெல்ல நடந்து காவிற்கு வலப்புறமாக பொய்கை ஒன்றை அடைங் தேன். 'பாரதி பூம் பொய்கை' என்னும் பெயர் பொறிக்கப்பட்ட மட்டை யொன்று கொங்கவிடப்பட்டிருந்தது.
89

Page 48
கரையிலிருந்து L.J T JAG பூம் பொய்கையை நோக்கினேன். நேரம் பன்னிரண்டு மணியாகையால் நீரில் நீந்தி விளையாடவேண்டு மென்ற உணர்வு பிறந்தது. ஆனல் வெளித் தோற்றத்திற்கு அப் பொய்கை ஆழமானதாகத் தோன்றவில்லை. சிறிது நேரம் மனங் கவன்றேன். என் ? பொய்கையுட் குடைந்து விளையாடவேண்டு மென்ற விருப்பமுடைய யான், அப்பொய்கை விளையாடுவதற்கேற்ற ஆழமான நீரைக் கொள்ளவில்லை என்ற முடிவுகொண்டேன். நீரை உற்று நோக்க நோக்க, வெளிக் தோற்றத்திற்கொண்ட எண்ணம் தப்பானது என்று கோன்றியது. பொய்கை ஆழமுடை யதுபோத் காணப்பட்டது. என் மனச் சந்தேகக்கைத் தீர்ப்பதற்காகப் பொய் கையுட் குகித்தேன். நான் சின்ற வெளி உலகம் பொய்யுலகம் என்ற உணர்ச்சி என்னைக் குளிரச் செய்தது: கண்ணிருக்கு ள் குடைந்து குடைந்து ஆடினேன். நீரிள்ை இருந்த கமலங்களும் செங்,சவ%ளகளும், ஆம்டல்களும் நீருக்கேற்ற நறும்ன த்தைக் கான்றுகொண்டி ருந்தன. கம்பன் காவியக் காவில் நான் சென் ற போது காலை எடுத்து முன்னே வைப்பதற்கு எவ்வளவீேர கஷ்டப் பட்டேன். அனல் பாரதி சுனையில் நீந்தும்போது அங்குள்ள subao குமுதங்களெல்லாம் என் பாதைக்கு அப்புறமே இருந்தன. அவற் றுட் கடக்குப்படாது எனது விருப்பத்தின்படியே அதிகம் ஆடி மற்ற அப் பூம் பொய்கையில் அசைமணி நேரம் ஆடினேன். இன்பம் கொண்டேன். கரையேறிய திம் கண்களை விழித்த சுற்று முற்றி லும் பார்த்தேன். ஆம், நான் நிற்பது பல்கலைக் கழகப் பூங்காவில் அல்ல; என் வகுப்பறைப் பிரசங்க மேடைக் கருகில் என உணர்ந் தேன். இது கனவா? நனவா ?
யான் உலாவிக் கிரியும் மலர் வனங்கள் ஒரு சிலவே. பான் குடைந்தாடும் பூஞ்சுனைகளும் ஒரு சிலவே. ே தனினுமினிய தெவிட்டாத தீங்கமிழ் அன்னையின் தேமலர்க் காக்சள் பல அன் பர்களே! நீங்கள் விரும்பியவாறு விரும்பிய மலர் வனங்களுட் புகலாம்; விரும்பிய பூஞ்சுனைகளுட் படிந்து குடைந்து ஆடலாம். கமிழ் மதுரம் கித்தித்துக் கொண்டேயிருக்கும். ஒருமுறை உலவி ஆடிப் பாருங்கள். கண்டது கனவல்ல நனவு எனவே தீர்ப்பளிப் பீர்கள்.
()

சொல்லும் பொருளும் வி. செல்வநாயகம்.
சொல்லானைப் பொருளானைச் சுருதியான
- அப்பர் தேவாாம்.
சொல்லும் பொருளுமே தூக்கிரியும் நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாக-சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்டாகர்க் கேற்றினேன் பெற்று.
உணர்ச்சி யனுபவங்களைப் புலப்படுத்தும் கலைகள் நுண்கலை கள் அல்லது கவின்கலைகள் எனப்படும். அவற்றுட் சில சித்திரம், ஒவியம், இலக்கியம் முதலியன. ஆசிரியனுடைய கருத்து, உணர்ச்சி முதலியவற்றை வெளிப்படுத்துவதில் இக்கலைகளுக்கிடையே வேற் றுமை இன்றெனினும், அவற்றை வெளிப்படுத்துதற்குரிய வாயில் கள் அக்கலைகள் தோறும் வேறுபடுகின்றன. மையும் கோடுகளும் சிக்கிரக் கலைக்கு வாயிலாகின்றன. ஒவியம் கதையையும் கல்லையும் வாயிலாகக் கொண்டுள்ளது. இவ்வாறே, இலக்கியத்திற்குச் சொல் கருவியாகின்றது. ஆகவே, இலக்கியங்களைக் கற்று அனுபவிக்க விரும்புவோர்க்குச் சொற்பொருளறிவு இன்றியமையாததாகின்றது. கண்கவர் ஒவியத்தைக் கண்டு, அது குறிக்கும் வாழ்க்கை உண்மை கன்யும் அனுபவங்களையும் உணர்ச்சிபேதங்களையும் அறிந்து நயக்க விரும்பும் ஒருவனுக்கு அக்கலையறிவு அவசியமாகும். அதே போல, சிறந்த இலக்கியங்களைப் படித்து அனுபவிக்க விரும்பும் ஒருவனுக்குச் சொல்லறிவு வேண்டற்பாலது. சொல்லின் பொருள், ! சொற்ருெடற்களின் ஒசை முதலியவற்றை ஆகாசமாகக்கொண்டே புலவன் தன் உள்ளக் கருத்துக்களையெல்லாம் வெளிப்படுத்த
முயலுகின்றன். அக் கருத்துக்களை நாம் அறிந்து அனுபவிப்ப காயின் அவன் கையாண்ட கருவியையே நாமும் கைக்கொள்ளுதல் வேண்டும் கவிதையில் அமைந்து கிடக்கும் அனுபவப் பொருள் புலவனுடையது. ஆனல், அவன் கருவியாகக் கொண்ட சொல் அவனுக்கும் எமக்கும் பொதுவாயுள்ளது. அதன் உதவியைக்
கொண்டுதான் கவிதையில் அவன் குறிக் துள் ள கை நாம்
91.

Page 49
அறியவேண்டியிருக்கின்றது. புலவன் சொல்லின் ஆற்றலை நன்கு அறிந்தவன். கவிதையிலே புலவன் குறித்துவைத்தனவற்றை அவன் குறித்தவாறே பிறர் படித்து அறியக்கூடிய முறையிலேதான் சொற் களைக் கையாண்டிருப்பான். ஆகவே, நாம் கவிதையின் உட்பொருளை ஈன்கு அறிந்து அனுபவிக்க விரும்பின், நாம் சொல்லறிவுடையோ சாதல் வேண்டும்.
இலக்கியங்களைப் படித்து அனுபவிப்பதற்கு மட்டுமன்றி, பத் திரிகைகள் விளம்பரங்கள் முதலியனவற்றைப் படித்து, அவை குறிப் பனவற்றை உள்ளவாறு அறிந்துகொள்ளுதற்கும் சொற்பொருள் அறிவு வேண்டியிருக்கின்றது. இக்காலத்தில் நூற்றுக்கணக்காக நூல்கள் மாதந்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்றன; மாத வெளியீடுகள், வாரச் சஞ்சிகைகள், நாளாந்தப் பத்திரிகைகள் என் பன பெருங்கொகையாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவற் ஆறுள் பெரும்பாலானவை வியாபார நோக்கமாக வெளியிடப்படுவன. உள்ளத்தைப் பண்படுத்தி மனிதனை இலட்சிய வாழ்விற் கொண்டு செலுத்தக்கூடிய இலக்கிய நூல்கள் இக்காலத்தில் மிகக் குறைவாகவே வெளிவருகின்றன. அத்தகைய நூல்களை வாங்கிப் படிப்போர் கொ*ை குறைவாகலின், வியாபார நோக்கமுடையோர் அவற்றை இபற்றவோ பிரசுரிக்கவோ முன்வருவதில்லை. மக்கள் பணங் கொடுத்து விரும்பி வாங்கிப் படிக்கற்கேற்ற நூல்களை எழுதுவதாலும் பிரசுரிப்பதாலும் பண வருவாயைப் பெருக்கிக்கொள்ள விரும்புவோர், பயன் சிறிதும் இல்லாத நூல்களை வெளியிடுகின்றனர். எவ்வகையிலாயினும் மச் சுளுடைய மனதிற்கு இன்பம் ஊட்டுதலையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பல எழுத்தாளர்கள் நூல்களை இயற்றுகின்றனர். விடய போகங்களில் நாட்டக்தைப் பெருக்கக் கூடிய நூல்கள், வெல்லம் பூசிய நஞ்சுபோல, வாசகர்களைத் தீய வழியில் செலுத்தும் பண்பு வாய்ந்தவை. அவற்றை ஒழிக் துச் சிறப்புடை இலச்கியங்களைத் தெரிந்து கற்பதற்கு வேண்டிய அறிவை நாம் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகின்றது. நல்ல நூல்கள் எவை, தீய நூல்கள் எவை, பயன் கருவன எவை, பயன் கராதன எவை என அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெறுதற்கு முன் சொற்பொருளறிவை நாம் ஓரளவிற்காயி இனும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
பக்திரிகைகளும் விளம்பரங்களும் கூறுவனவற்றை நாம் முழு மையும் ஏற்றுக்கொண்டு, அவற்றக்கிணங்க நட ந்துகொள்ளுகின் முேம். நாள்கோறும் பச்திரிகைகளைப் படிக்கின்முேம், அவை
92

கூறுவன எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தகுந்தனவா இல்லையா என நாம் ஆராய்ந்து பாராமலே அவற்றைப் படிப்பதனல் அவ ற்றிலுள்ளன யாவும் எம்மையறியாமலே எம்முடைய மனத்தில் பதிந்துவிடுகின்றன. அதுமட்டுமன்று, எம்முடைய சொந்த அறிவும் மழுங்கிப் போகின் றது. அதனல், எம்முடைய சுயபுத்தியையும் விவேகத்தையும் நாம் இழந்து, பிறர் காட்டும் வழியில் வாழ்க்கையை நடக்கப் பழகிக் கொள்ளுகின்முேம். இத்தகைய நிலை முற்காலங்களில் இருக்கவில்லை. அக்காலங்களில் பயன்தரும் நூல்களே இயற்றப்பட்டன. அவற் றைப் படித்தறிந்தவர்கள் நல்வழியில் நடத்தற்கு அந் நூல்களே துணை புரிங்கன. ஆகவே, நாம் ஒன்றைப் படிக்கும்பொழுது, அதன் கண் அடங்கியுள்ள உண்மைப் பொருளையும் எழுத்தாள இனுடைய நோக்கம் முதலியவற்றையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளக் கூடிய ஆற்றலை நாம் பெற்றுக்கொள்ளாவிடின் நாமே எம்மை வழி நடத்திக்கொள்ள முடியாதவர்களாகிவிடுவோம்.
எப்பொருள் எக்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப த றிவு' எனவும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு எனவும் வள்ளவர் கூறியவை அவர் காலத்திற்கு மட்டுமன்றி, இக்காலத்திற் கும் மிகப் பொருத்தமானவை. ஆகவே, பிறர் கூறுவன ஏற்றுக் கொள்ளத் தக்கவையா இல்லையா என நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதற்குக் துணை புரிவது சொற்பொருளறிவு; ஆதலின், அதனைச் சிறிதளவாயினும் நாம் முதலில் பெற்றுக்கொள்ளுகல் அவசியமாகின்றது.
சொல்லானது பொருள் குறித்து வருவது' என்றும், சொல் எழுத்தினுன் ஆக்கப்பட்டுப் பொருளை ஒருவன் உணர்கற்குக் கருவி யாம் ஓசை' என்றும் பண்டை உரையாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். எமது கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் அறிந்துகொள்ளவும் சொல் கருவியாய் கிற்கின்றது. சொல்லையும் அது பொருள் குறிக்குமாற்றையும் நாம் ஆராய முற்படும்பொழுது சொல் என்ருல் என்ன, அதன் பொருள் என்ருல் என்ன, சொல்லுக்கும் பொருளுக்குமிடையேயுள்ள தொடர்பு எப்படி உண்டாயிற்று, அது பொருளை எவ்வாறு குறிக்கின்றது, ஒருவர் கருக்கை ஒருவர் அறிய
93

Page 50
அது எவ்வாறு கருவியாகின்றது என்ற வினக்சள் எமது உள்ளக் தில் எழுதல் இயல்பாகும். அவற்றுக்கு விடை காணு முகத்தால் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பினை நாம் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். w
சொல்லானது ஒலிவடிவிலாயினும் வரிவடிவிலாயிலும் உள்ள எழுத்தாலாவ கெனினும், அது பொருளொடு புணராத விடக்துச் சொல்லெனப்படாது. உதாரணமாக, த-ரு-ம-ம் என்ற நான்கு எழுத்துக்களும் நின்றவாறே கூடிக் கருமம்' என்று ஒலிக்கும் பொழுது அது பொருளொடு புணர்ந்ததாகின்றது. உவை நிலை மாறி மருதம்' என கிற்கினும், பொருள் குறித்து கிற்றலால், அது வும் ஒரு சொல்லாகின்றது. அவை ம-த-ரு-ம்' என நின்று ஒலிக்கு மாயின், அவ்வொலி யாதேனும் ஒரு பொருளோடு தொடர்புற்று கில்லாமையால், அதனை நாம் ஒரு சொல்லெனக் கொள்வதில்லை. கருமம், மருதம்' என்பன பொருளை உணர்தற்குக் சருவியாய் கிற்க, "மதரும்' என்பது அவ்வாறு நில்லாமைக்குக் காரணம் என்ன வெனின், தருமம்' என்பதனேடு ஒரு பொருளையும், 'மருசம்' என்ப கனேடு வேருெரு பொருளையும் நாம் தொடர்புறுத்தி வழங்கி வங்க மையால் அவை எமக்குச் சொற்களாயின; அவ்வாறே "மகரும் என் பதனேடு யாதொன்றையும் நாம் தொடர்புறுத்தி வழங்காமையால் அது ஒரு சொல்லாகவில்லை என்றே கூறக்கிடக்கின்றது. ஆகவே, எழுத்தாலாய ஓர் ஒலியோடு அல்லது ஒலித்தொடரோடு யாதேனும் ஒரு பொருளை நாம் இணைத்துக்கொள்ளும்போது அது எமக்கு ஒரு சொல்லாகின்றது; அவ்வாறு இணைக்கப்படாதவிடக்தில் அ து சொல்லாவதில்லை, இந்த உண்மையை நாம் எம்முடைய அனுபவத் திலேயே கண்டு தெளியலாம் 'அப்பிள்' என்ற ஒருவகைக் கனி உண்டு என்பதை அறியாதாலுக்கு அப்பிள்' என்ற ஒலிக்சொடர் ஒரு சொல்லாகாது; ஏனெனில், அவ்வொலிச்தொடர் அவனுக்கு யாதொன்றனையும் குறித்து கில்லாது, அப்பிள் என்னும் கனி இணிை மையும் விளங்கனியை ஒக்த வடிவமும் உடையது என அவனுக்கு விளக்கிக் காட்டியவுடன் அவ்வொலிக்கொடர் அவனுக்குப் பொருள் குறிக்கும் சொல்லாகின்றது. அக்கனியொன்றை அவன் கையிற் கொடுத்து உண்ணச் செய்யின், அச்சொற் பொருள் அவனுக்கு நன்கு தெளிவுறும் என்பதில் ஐபமில்லை. கண்டு, சக்கரம் என்ற சொற்களை முன் அறிந்திராத ஒருவனே, மட்பாண்டங்கள் வனையும் ஒர் இடத் திற்குக் கூட்டிச்சென்று, வனகற் கருவியஈயுள்ள அவற்றை
94

இது தண்டு இது சக்கரம்' எனச் சுட்டிக்காட்டின், உடனே அவை அவனுக்குப் பொருள் குறிக்கும் சொற்களாகின்றன. இவ் வாறே குழந்தைகளுக்கு மட்டுமன்றி, வளர்ந்தோர்க்கும் சொல் லறிவு வளர்ச்சியுறுகின்றது. பிறர் சொல்வனவற்றை கேட்டல், பத்திரிகை ஆகியனவற்றை வாசித்தல், புதிய இடங்களுக்குச் சென்று முன் கண்டறியாதனவற்றைக் காண்டல் முதலியவற்றல் எமது சொல்லறிவு விருத்தியடைகின்றது. சொற்களின் பொருள் எம்முடைய மனக்கில் இடம் பெறும்பொழுது, அவையாவும் ஒரே தன்மைத்தாய் ஊன்றிப்பதிவதில்லை. எமது அனுபவத்திற்கு ஏற்ற வாறு சில சொற்களின் பொருள் சிலையில் எழுத்துப்போலத் தெளி வாகப் பதிந்துவிடுகின்றன. சில அக்துணைக் தெளிவின்றி மனத் கில் தங்குகின்றன; வேறு சில, நீரில் எழுத்துப்போலத் தங்காது நீங்கிவிடுகின்றன. இதற்கெல்லாம் எமது அனுபவமும் பயிற்சியுமே காரணமாகின்றன
ஒரு சொல்லோடு நாம் எப்பொருளை இணைத்துக்கொள்ளுகின் ருேமோ, அதுவே அச்சொல்லுக்குப் பொருளாகுமெனின், சொல் வின் பொருள் மக்கள்தோறும் வேறுபடும் இயல்பினதாகும்; அங் நுனம் வேறுபடின் ஒருவர் கருத்தை ஒருவர் அறிந்துகொள்ளுதற் குக் கருவியாயிருக்கும் மொழி வாயிலாக மக்களிடையே கருத்துப் புலப்பாடு செவ்வனே கிகழாதாகலின், மக்களுக்கு மொழியாற் பெரும் பயன் உண்டாதல் அரிது என்ற ஐயம் ஏற்படுதல் ஒரு கலை, ஒரு சொல்லுக்கு ஒருவர் கொண்ட பொருளையே பிறரும் கொண் டுள்ளனசோவென அறிகிலும் சாக்கியமன்று; எனினும், சமுதாய வாழ்க்கையில் மொழியானது அடிப்பட்டு வழங்கி வஈகலினலும், ஒரு சமுதாயத்திலுள்ள மக்களிடையே வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்கள் முதலியவற்ருல் நெருங்கிய கொடர்பு இருப்பதனுலும் சொற்பொருள் மக்கள்தோறும் பெரிதும் வேறுபடுதலின்று; அத னலேதான் ஒருவர் கருத்தை மற்ருெருவர் மொழி வாயிலாக அறிந்துகொள்ள இயலுகின்றது. அவ்வாறு மொழி உதவுகின்ற போதும் சொற்பொருள் மக்களிடையே வேறுபடுதற்கான பல எதுக்கள் மக்கள் வாழ்க்கையிற் காணப்படலால், சில சொற்களுக்கு ஒருவர் கொண்ட பொருள் மற்ருெருவர் கொண்ட பொருளோடு பெரும்பாலும் ஒத்திருக்குமே பன்றி, அவற்றுக்கு இருவர் கொண்ட பொருளும் ஒன்ருகா. வாழ்காள் முழுவதும் மலைச் சாரலிலே
95

Page 51
இருந்து வாழ்ந்து வந்தான் ஒருவனுக்கும், படத்திலன்றி மலைகளைத் தொலைவிலாயினும் காணுதான் ஒருவனுக்கும் ‘மலை' என்ற சொல் ஒரே வகையான டொருளைக் குறிக்கமாட்டாது. அருவியாடியும், சுனைகுடைந்தும், முகில் படிந்த சிகரக் காட்சியில் தன் உள்ளக் தைத் தோயவிட்டும், நீர் வீழ்ச்சிகளின் ஒலியைக் கேட்டு ஆன ந்தித் தும், இவ்வாறு மலைவளத்தில் திளைத்த ஒருவனுக்கு ‘மலை' என்ற சொல் உணர்ச்சிக் கலப்பும் பொருட் பொலிவும் உடையசொன்று கின்றது. மலையினை நேரிற்கண்டு அனுபவியாதானுக்கு அச்சொல் யாது பொருளைக் குறிக்குமோ, எவ்வுணர்ச்சியைக் துண்டுமோ, பார் அறிவர்? கடலைக் கண்டிராத ஒருவன், கிணறு குளம் முதலிய வற்றை மட்டுமே கண்ட அனுபவமுடையவனுயின், கடலின் ஆழ அகலங்களையும் அலைகளின் கொந்தளிப்பையும் எங்ஙனம் கற்பனை செய்தல் கூடும்? இத்தகையானுக்கும் ஒரு மாலுமிக்குமிடையே "கடல்' என்ற சொல் குறிக்கும் பொருள் எத்துணை வேறுபடும் என்பதை நாம் ஊகித்து அறிந்துகொள்ளலாம். ஆகவே, ஒருவன் கூறும் வாக்கியத்தில் அமைந்துள்ள சொற்கள், அவன் மனக்கில் எவ்வெண்ணங்களோடு இணைந்து கின்றனவோ அவற்றையே அவை குறித்து கிற்கும். பிறனுெருவன் மனத்தில் சிறிது வேறுபட்ட எண்ணங்களோடு அச்சொற்கள் இணைந்து நின்றனவாயின், கூறு வோன் எண்ணங்கள் அவன் கருதியவாறே கேட்போன் மனக் திலும் உதித்தலியலாது. அச்சொற்கள் இருவர் மனத்திலும் ஒரே வகையான எண்ணங்களோடு இணைந்து நின்றனவாயின், ஒருவன் கருகிய பொருள், உள்ளவாறே மற்றவன் மனத்திலும் உதிக்தல் கூடும். இருவரிடையே முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களோடு அச்சொற்கள் இணைந்து கின்றன வாயின் ஒருவன் கருத்து மற்ற வனுக்குச் சிறிதளவேனும் புலப்படமாட்டாது. இகனை ஒர் உதாரணங் தந்து விளக்குவாம்.
வேங்கை' என்னும் சொல்லை ஒருவன் வரிப்புலியின் உருவத் தோடு இணைத்துக் கொண்டானுயின், அச்சொல்லைக் கேட்கும் போதெல்லாம் அவன் மனத்தில் வரிப்புலியின் உருவமே உதிக்கும். வேருெ ருவன் அச்சொல்லுடன் சீத்தைப் புலியின் உருவக்கை இ% க்துக்கொண்டானுயின், அச்சொல் அவனுக்கு எப்பொழுதும் சீக்கைப் புலியையே குறிக் து நிற்கும். இவர்களுள் ஒருவன் 'கான் வேங்கையைக் கண்டேன்' என்று மற்றவனுக்குக் கூறுவானுயின்
96 . e

இருவர் மனத்திலும் வேங்கை' என்னும் சொல் தோற்றுவிக்கும் உருவங்கள் ஒன்றிலொன்று சிறிதளவு வேறுபட்டு கிற்குமாகலின், ஒருவனுடைய கருத்து மற்றவனுக்கு ஓரளவிற்குத்தான் புலப் படுமன்றிப் பூரணமாகப் புலப்படமாட்டாது. சொல்லுவோன் மனத் திலும் கேட்போன் மனத்திலும் ஒர் உருவக்தை மட்டுமே - அதா வது, சீக்தைப் புலியின் உருவத்தை அல்லது வேங்கைப் புலியின் உருவக்கை-கோற்றுவிக்குமாயின், ஒருவனுடைய கருத்து மற்ற வனுக்குப் பூரணமாகப் புலப்பட்டது எனக்கொள்ளலாம். வேங்கை' என்னும் சொல்லோடு ஒரு மாக்கின் உருவத்தை இணைக்திக் கொண்ட இன்னும் ஒருவனுக்கு ‘நான் வேங்கையைக் கண்டேன்' என்ற வாக்கியம், கூறுவோன் மனத்திலுள்ள பொருளுக்கு முற்றி லும் வேறுபட்ட பொருளையே புலப்படுத்தி நிற்குமாகலின், ஒருவ லுடைய கருக்து மற்றவனுக்குச் சிறிதளவேனும் புலப்படமாட் டாது என்றே கூறவேண்டும். ஆகவே, மொழி வாயிலாக ஒரு வன் தன் கருத்தை வெளியிடும்பொழுது, அது பிறருக்கு முற்முகப் புலனுவதும், ஓரளவிற்கே புலணுவதும், சிறிதளவேனும் புலப்படா மையும் உண்டு. அது நாம் வாழ்க்கையிற் கண்டறியக் கூடிய தொன்முகும். பாம்பைப் பிடித்து ஆட்டுவதையே தொழிலாகக் கொண்ட குறவன் 'பாம்பே நமக்கு உதவி' எனக் கூறின், 'டாம்பு' என்று சொல்லவே நடுங்கும் வேருெருவனுக்கு அவ்வாக்கியப் பொருள் நன்கு புலப்படமாட்டாது. மோட்டார் பஸ்வயில் ஏறிப் பிரயாணம் செய்த இருவர் அதன்னவிட்டு இறங்கிச் செல்லும்போது, இனிமேல் பஸ்ஸில் பிரயாணம் செய்வதை விட்டுவிடவேண்டும்' என ஒருவன் மற்றவனுக்குக் கூறின், அவ்வாக்கியம் கூறுவோன் கருத்தையே கேட்டோனுக்குப் பூரணமாகப் புலப்படுத்தும் எனக் கூறலாம்; ஏனெனின், பிரயாணத்தின்கண் இருவரும் கண்ட காட்சி கள், பட்ட துன்பங்கள் முதலியனவற்றுக்கிடையே மிக்க வேறுபாடு இருக்கமாட்டா. ஆகவே, மொழிவாயிலாக ஏற்படும் பொருட் புலப்பாடு மக்களுடைய வாழ்க்கையனுபவங்களில் பெரிதும் தங்கி யுளது. அதனலேதான் வாழ்க்கைமுறை, சூழல், பழக்கவழக்கங் கள், பண்பாடு முதலியவற்றில் வேறுபாடில்லாக சமுகாயத்தில் கூடிவாழும் மக்களிடையே மொழிப்பொருள் வேறுபடுவதில்லை от бог ஆராய்ச்சியாளர் கூறுவர். -
சொற்கள் பொருளைக் குறிக்கும்போது, ஒரு சொல் ஒரு பொருளையே குறிக் துகிற்றல் டொருக்கமுடையது. ஆனல், வழக் கிலுள்ள செ n ற் களுள் பெரும்பாலானவை, அவ்வாறன்றிப் பல
97

Page 52
பொருள்களைக் குறித்து சிற்பனவாக உள்ளன. உதாரணமாக, இருள்' என்ற சொல் இரா, துன்பம், கரகம், மயக்கம், அறி யாமை, "கருமை' என்ற பல பொருள்களைக் குறித்து கிற்கின்றது. இவ்வாறு எல்லாச் சொற்களும் நிற்பின், ஒருவன் தான் கருதிய பொருளை அவற்றின் உதவியைக்கொண்டு எப்படி உணர்த்தமுடியும் என்ற ஐயப்பாடு எமக்கு உண்டாதல் கூடும். ஒரு சொல்லானது தனித்து நிற்கும்பொழுது பல பொருள்களைக் குறிக்குமேனும், அது ஒரு வாக்கியத்தில் அமையும்பொழுது, ஒடுங்கிகின்று பெரும்பாலும் ஒரு பொருளைக் குறித்து நிற்றல் வழக்காருகும். அவ்வாக்கியத் துடன் இன்னும் பல வாக்கியங்கள் தொடர்ந்துவரின், அச்சொல் குறித்த அப்பொருள் நன்கு தெளிவுபெற்று கிற்கும். உதாரணமாக, "குழந்தை இருளைக் கண்டு அழத்தொடங்கிற்று' என்ற வாக்கியத்தில் 'இருள்' என்ற சொல் 'இரா' அல்லது 'கருமை" என்ற பொருளைக் குறிக்கின்றது. ‘மாலை நேரம் வந்த தும், காய் விளக்கை ஏற்றினுள். அவ் வெளிச்சத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. விளக்கு. அணைந்ததும், உடனே குழந்தை இருளைக்கண்டு அழத்தொடங் கிற்று, என இவ்வாறு வாக்கியங்கள் தொடர்ந்து வருமிடத்தில் அச் சொல் வேறெரு பொருளேயும் குறிக்காது இராக் காலத்து இருட் டினை மட்டுமே குறித்து கிற்றலைக் காணலாம். பகலில் தனிவழி சென்ருலும், இருளில் தனிவழி செல்லலாகாது’ என்னும் வாக்கியத் தில் அது இரா' என்ற பொருள் ஒன்றினையே குறித்து நிற்கின்றது. காட்சிப் பொருளைக் குறிக்கும் சொற்களையே நாம் உதாரணமாக மேலே காட்டினுேம், நாம் கண்டு, கேட்டு, உற்று அறியும் காட்சிப் பொருள்கள் எல்லார்க்கும் பொதுவாயிருத்தலால் அவற்றைக் குறிக் கும் சொற்கள், வாக்கியங்களில் அமைந்து கிற்கும்போது, பெரும் பாலும் குறித்த ஒரு பொருளையே எல்லோர்க்கும் புலப்படுத்தி நிற் கும்; கருத்துப் டொருளைக் குறிப்பன இவற்றிலும் கடினமானவை. உலகத்துப் பொருள்கள் காட்சிப் பொருள் கருத்துப்பொருள் என இருவகைப்படும். அவற்றை உணர்த்தும் சொற்களும் காட்சிப் பொருளுணர்த்துவன கருத்துப்பொருள் உணர்த்துவன என இரண்டு வகைப்படும். அவற்றுள் காட்சிப் பொருள் உணர்த்தும் சொற் கள் வாக்கியங்க ளில் அமைந்து கின்று பொருள் குறிக்கும்போது மக்களிடையே பெரும்பாலும் வேறுபடுதலில்லை என்பகை மேலே எடுத்துக் காட்டினம். இன்பம், துன்பம், காதல், வீரம், சுகந்திரம் முதலிய கருத்துப்பொருள் குறிக்கும் சொற்கள்
அக்ககையனவல்ல. அவை வாக்கியங்களில் அமைந்து நிற்கும்
}8

போதும் எல்லோர்க்கும் ஒரே வகையாகப் பொருள் குறிக்தி கில்லா, காட்சிப் பொருள்களை நாம் நேரிற் கண்டறியலாம்; கருத்துப் பொருள்கள் அவ்வாறு புலன்களின் உதவிகொண்டு அறியக்கூடியன வல்ல; அகனுல், அவற்றை உணர்த்தும் சொற்களும், மக்களுடைய அறிவு, அனுபவம் முதலியவற்றிற்கிணங்க, மக்கள்தோறும் பொருள் வேறுபடுகின்றன. "வீரம்' என்ற சொல் அஞ்சா நெஞ்சு படைத்த ஒருவனுக்கும் ஒரு கோழைக்கும் ஒரேவகையான பொருளை க் குறித்து நில்லாது. "சுகந்திரம்' என்ற சொல் பாரதியாருக்கு எத் தகைய பொருளைக் குறித்து கின்றதோ அத்தகைய பொருளை எமக் குக் குறித்து கில்லாது. அடிமை வாழ்வில் மோகம் கொண்ட ஒரு வனுக்கு அது பொருட் பொலிவுள்ள சொல்லாகாது. இவ்வாறே காகல், அன்பு, கொடை முதலிய சொற்களும் அவரவர் அறிவு, அனு பவம் முதலியவற்றிற்குத் தகுந்தவாறு பொருள் குறித்து கிற்கும் அவை குறிக்கும் பொருள்களைப் பற்றித் தெளிவான கருத்துக்கள் எமக்கு இல்லையாயின், அவற்றை நாம் பிறருக்குக் தெளிவாக எடுத் துக் கூற முடியாது. ஆற்றலுள்ள எழுத்தாளர்கள் இத்தகைய சொற் களை வாக்கியங்களில் எடுத்தாளும்பொழுது தமது உள்ளக் கருத்துப் பிறருக்குச் செவ்வனே புலப்படுமாறு அமைத்துதவுவர். அங்கினம் செய்தல் பிறர்க்கு எளிதன்று. இத்தகைய சொற்கள் வாக்கியங்களில் வரும்போது, அவை எத்தகைய உணர்ச்சி பேதங்களையும் பொருட் பொலிவையும் உடையன என நாம் உள்ளவாறு அறிந்துகொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுக்கொண்டாலன்றி, சிறந்த நூல்களைப் படித்த அறிந்துகொள்ள முடியாது.
சொல் பொருள் குறித்து நிற்குமாற்றைக் கண்டோம்; வழக் கிலுள்ள சொல் எல்லாம் பொருள் குறிக்கலோடு உணர்ச்சிக் கொடர் புடையனவாயும் நிற்றலை இனி நோக்குவோம். மனிதன் எக்காரியத் கைச் செய்யும்பொழுதும் எவ்விஷயத்தில் ஈடுபடும்பொழுதும் இன்ப துன்பம், விருப்புவெறுப்பு முதலிய உணர்ச்சித் தொடர்பின்றி அவற்றை நிகழ்த்துதல் அரிது. அவற்றுடன் தொடர்புறும் உணர்ச்சி கள் அவற்றைக் குறிக்கும் சொற்களுடனும் கொடர்புறுகின்றன. அகனல், வாழ்க்கைத் தொடர்புடைய சொற்கள் யாவும் உணர்ச்சிக் தொடர்புடையனவாகின்றன; எனினும், எல்லார்க்கும் ஒரே வகை
யாக உணர்ச்சி குறித்து நிற்பதில்லை. அவரவர் அனுபவக்கிற்கு
99

Page 53
ஏற்றவாறு, சில சொற்கள் சிலருக்குக் கூடுதலாகவும் சிலருக்குக் குறைவாகவும் உணர்ச்சி குறித்துகிற்கும். சில சொற்கள் ஒருவலுக்கு ஒருவகை உணர்ச்சியோடு பொருந்தி நிற்க, அவை இன்னெருவ லுக்கு வேருெரு உணர்ச்சியோடு பொருந்தி நிற்கும். உதாரணமாக, "கேன்' என்ற சொல்லைக் கேட்டவுடனே, அதன் பொருள் மட்டு மன்றி ஓர் இன்பவுணர்ச்சியும்-அகாவது விருப்புணர்ச்சியும்-மனத் தில் தோன்றுகின்றது. தேன் எல்லோருக்கும் இனிக் கலைச் செய்த லினலே, பெரும்பாலோர்க்குக் கேன்’ என்ற சொல் ஒருவகை விருப் புணர்ச்சியோடு கலந்து நிற்கின்றது. மருந்து' என்ற சொல் யாவர்க், கும் ஒரே வகையான வெறுப்புணர்ச்சியைக் குறிப்பதில்லை. அச் சொல்லை ஒரு பிள்ளை கேட்டவுடனே, மருந்தைக் குடித்தபொழுது உண்டான துன்பவுணர்ச்சியும், அதனுலேற்பட்ட வெறு ப் பும் ஒருங்கு சேர்ந்து அகன் மனத்தில் உருவெடுத்து கிற்றலால், அப் பிள்ளை அழத்தொடங்கி விடுகின்றது. மருந்தாற் பிணிநீங்கி நற்சுகம் அனுபவிக்கும் மக்கள் சிலருக்கு அச்சொல் அத்தகைய வெறுப் புணர்ச்சியோடு தொடர்புற்று கிற்கமாட்டாது. 'பாம்பு’ என்ற சொல்லைக் கேட்டவுடன் பலருக்கு அச்சம் தோன்ற, பாம்பினைப் பிடித்து ஆட்டி வயிறு வளர்க்கும் குறவனுக்கு ஒருவகை விருப் புணர்ச்சியை அச்சொல் தோற்றுவிக்கின்றது. குது' என்ற சொல் குதினல் பணம் ஈட்டியவனுக்கு விருப்புணர்ச்சியையும், அகல்ை பொருள் இழந்து வறுமையுமருேலுக்கு வெறுப்புணர்ச்சியையும் கோன்றச்செய்யும். சூது காரணமாக இன்பதுன்பங்களை அனுபவியா தானுக்கு யாகொரு உணர்ச்சியையும் குறியாதிருக்கல் இயல்பாகும். இவ்வாறு சொற்கள் உணர்ச்சி குறிக்கும் வகையில் ஒரோவிடச்து வேறுபடி இறும், உலக வழக்கில் அடிக்கடி பயின்றுவரும் சொற்களுள் பெரும்பாலானவை, எல்லோர்க்கும் மாறுபாடின்றி ஒரேவகையான உணர்ச்சியையே குறித்து கிற்கும் என்பகை நாம் அனுபவ வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
சொற்கள் உணர்ச்சிக் கொடர்பின எனக் கூறுதலால், எல்லாச் சொற்களும் அத்தகையன எனக்கொள்ளுதல் பொருந்தாது. உலக வழக்கில் நன்கு பயின்று வராதவை உணர்ச்சிப்பொருள் அல்லது ைேவப்பொருள் குறிக்கலரிது. சொல் சுவைக்தொடர்பு பெற சுவண்டுமாயின், அது மக்களுணர்ச்சியோடு இன்றியமையாது இணைக் கப்படுதல் வேண்டும். பிற மொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து பயில்வனவற்றுள் பெரும்பாலானவை உணர்ச்சி கலவாச் சொற்கள்.
(0.

அவற்றுள் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ள சில சொற்கள் மட் டும் உணர்ச்சிக் கலப்புடையனவாகக் காணப்படுகின்றன. உதாரண மாக, இறேடியேற்றர், காபுறேற்றர், கொயில், கொண்டென்சர், என்னும் ஆங்கிலப் பதங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன வெனி னும், அவை வாழ்க்கைத் தொடர்பு இல்லாதனவாகலின் உணர்ச்சி கலவாச் சொற்களாகின்றன. கோடு, கச்சேரி, பொலிசு, ஆசுபத்திரி முதலியன வாழ்க்கைத் தொடர்புடையனவாகலின், உணர்ச்சிக் தொடர்புடையனவாகின்றன. தமிழ்ச் சொல்லாயினும், ஆங்கிலம் முதலிய மொழிகளிலிருந்து வந்து வழங்கும் பிறமொழிச் சொல்லா யினும், மக்களுடைய வாழ்க்கையோடு கொடர்புருகவிடக்یi[ உணர்ச்சி பொருந்தியனவாகா. சேலம் பூவொடு தீபம் மறந்தறி யேன்" எனத் தொடங்கும் அப்பர் தேவாரத்திலுள்ள சேலம் என் னும் சொல் பழைய இலக்கியங்களில் பயின்று வந்துள்ளதெனினும், இக்காலத்தில் பேச்சு வழக்கில் அருகிவருதலினல், உணர்ச்சி நிரம் பிய சொல்லெனக்கொள்ள முடியா தி. அதேபோல, முற்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள எக்கனையோ தமிழ்ச்சொற்கள், இக்கால வழக்கில் இடம்பெருமையால், அவை எமக்கு உணர்ச்சி கலவாச் சொற்களாகின்றன. ஒரு சிறந்த இலக்கிய ஆசிரியன் எப்டொழுதும் தன் காலத்து வழக்குச் சொற்களையே கையாளு வான்; ஏனெனின், அவனுடைய உணர்ச்சி பேதங்களைப் புலப் படுத்த வழக்கிற் பயின்றுவரும் சொற்களன்றி வழக்கொழிந்தவை கருவியாகமாட்டா. அங்ஙனம் வழக்கொழிந்த பழைய இலக்கியச் சொற்களைப் பெய்து எழுதுவோரும் இக்காலத்துப் பலருளர்.
சொல்லானது பொருளயும் உணர்ச்சியையும் ஒருங்கு குறிப் பகால், அவற்றின் வேறுபாடு தோன்ற ஒன்றினைச் செம்பொருள் என்றும் மற்றதனைச் சுவைப் பொருள் என்றும் கூறுகல் பொருக்த மாகும். சொற்கள் யாவும் செம்பொருள் சுவைப்பொருள் ஆகிய இருவகைப் பொருள்களையும் குறிப்பனவல்ல. செம்பொருளே குறிப்பன சில: சுவைப்பொருளே குறிப்பன சில; செம்பொரு
ளும் சுவைப்பொரு ளும் ஒ ருங்கு குறிப்பன வேறுசில. உணர்ச்சி யைப் புலப்படுத்துதற்கு மக்கள் கையாளும் அங்கோ, ஐயோ,
என்பன சுவைப்பொருளே குறிப்பன. மாடு, "பன்றி' என்பன செம்பொருள் @ றிப் பன வெ னினும் , 37 மக்குக் கோ பம் வந்தவிடத்து ஒருவனைப் பார்த்து 'மா டு," "பன்றி' என்று நாம் ஏசும்பொழுது, அவை செம்பொருளை விட்டு எம்முடைய சினத்தை யே உணர்த்துகின்றவாகலின், சுவைப்பொருள் மட்டுமே குறிக் து கிற்கின்றன. இ வ்வாறு செம்பொருள்
101.

Page 54
குறிக்கும் சொற்கள் அதனைவிட்டுச் சுவைப்பொருள் குறித்து நிற் றலை நாம் கவிதையில் பாக்கக் காணலாம். புலவன் எப்பொருள் குறிக்க எச்சொல்லைக் கையாளுகின்முன் என்பதை அறிந்துகொள் ளாதவர்கள் அவன் கருத்தைத் தெளிவாகப் பெறமுடியாது. நண் பர் ஒருவரைக் கண்ட்விடத்து, "சுகந்தான ’ என்று நாம் வினவும் பொழுது, உண்மையில் அவர் சுகத்தை நாம் அறிய விரும்பி வினவு வதில்லை. அவரைக் கண்டவிடத்தில் எமக்குண்டான ஒருவகை விருப்புணர்ச்சியைப் புலப்படுத்துதற்கே அவ்வாறு வினவுகின் ருேம். இவ்வாறு செம்பொருள் குறிக்கும் சொற்களும் சொற் ருெட ர்களும் உலக வழக்கில் சுவைப்பொருள் குறித்து நிற்றலை நாம் அனுபவத்திற் கண்டு தெளியலாம். மேற் கூறிய இருவகைப் பொருள்களையும் ஒருங்கு குறிக்கும் சொற்களே மிகுதியாக வழக் கிலுள்ளன. உணர்ச்சியனுபவங்களைப் புலப்படுத்தும் கவிதை முதலிய இலக்கிய வகைகளுக்கும், எடுத்துக்கொண்ட விஷயத்தை உணர்ச்சிக் கலப்பின்றித் தர்க்கமுறையாகக் கூறும் கத்துவ நூல்கள் சர்ஸ்திர நூல்கள் முதலியவற்றிற்கும், வழக்கிலுள்ள சொற்களே கருவியாகின்றன. தத்துவ, சாஸ்திர நூல்க%ள இயற்றும் ஆசிரியர் கள் சுவைப்பொருள் ஒழிந்து செம்பொருளே புலப்படக்கூடிய முைறயில் சொற்களைக் கையாளுவர். கவிகையில் சுவைப்பொருளே சிறந்து நிற்றலைக் காணலாம்.
இனி, வாக்கியங்களிலுள்ள விசேடணங்கள் அல்லது அடை மொழிகள் பொருள் குறிக்கு மாற்றை நோக்குவாம். செம்பொருள் குறிப்பன, சுவைப்பொருள் குறிப்பன, இருபொருளும் ஒருங்கு குறிப்பன என அடைமொழிகள் முக்திறப்படும். அவை எந்தச் சந்தர்ப்பக்தில் எப்பொருள் குறிக்கும் என்பதை அறிந்துகொள் ளும் ஆற்றல் நமக்கு இல்லாவிடின், வாக்கியங்கள் குறிக்கும் பொரு ளினை உள்ளவாறு அறிந்துகொள்ளுதல் இயலாது. விசேடணங் களுள் பெரும்பாலானவை விசேடிக்கப்படுமவற்றின் குணச் சிறப்பு களைக் கூற வருவன. 'செஞ்ஞாயிறு செந்தாமரை முதலியன இவற் றுக்கு உதாரணங்கள். ‘செந்தாமரை' யிலுள்ள செம்மை என்ற அடைமொழி தாமசையின் செம்மை நிறத்தைக் குறிப்பதற்கு மட்டு மன்றி, அப்பூவினை வெண்டாமரையிலிருந்து வேறுபடுத்துதற்கும் வங்ககொன்ருகும். 'செஞ்ஞாயிறு என்பதிலுள்ள அடைமொழி, ஞாயிறு ஒன்றேயாகலின், அதனை இன்னுெரு பொருளிலிருந்தும்
102

வேறுபடுத்துதற்பொருட்டு வந்ததன்று. ஞாயிற்றுக்கு இயல்பா யுள்ள ஒரு பண்பையே அவ்வடைமொழி குறிக்கின்றது. ஒரு பொருளுக்கு அவ்வாறு இயல்பாயமைந்த பண்பொன்றை அடை மொழியாற் குறிக்கவேண்டியதில்லை; எனினும், அப்பொருளின் அப்பண்பு ஒருவர் உள்ளத்தைக் கவர்ந்து நிற்கும் சிறப்பினல், அப் பண்பினை அடைமொழியாற் குறிக்கவேண்டி நேரிடுகின்றது. இக் தகைய அடைமொழிகளை நாம் கவிதைகளில் சிறப்பாகக் காணலாம். சுந்தரமூர்க்கி நாயனர் தமது தேவாரம் ஒன்றில் சண்டேசுர நாயர் ைைசயும் கண்ணப்ப நாயனரையும் குறிப்பிடும்பொழுது, ‘எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன்' என ஏற்ற அடைமொழிபுணர்க்கிக் கூறியிருப்பது ஈண்டு நோக்கற்பாலது. ‘எறிந்த, இடந்த' என்னும் அடைகள் செம்பொருள் குறிப்டன. பக்தி மேலீட்டால் சண்டே சுச நாயனா தன தநதை தாள எறநத தும, கணணபபா தன கண இடந்து அப்பியதும் அவர்கள் வாழ்க்கையிற் காணப்பட்ட சிறப் புடைச் சம்பவங்கள். அவற்றைக் குறிக்கும் அவ்வடை மொழிகள் செம்பொருட் செறிவும் உணர்ச்சிப் பெருக்கும் உடையனவாக அமைந்துள்ளன என்பது அத்தேவாரக்கைப் படிப்போ ர்கரு நன்கு புலனுகும். செம்பொருள் குறிப்பனவாகக் கவிகையில் இடம் பெறும் அடைமொழிகள் உணர்ச்சிக்கலப்பின்றி இருக்கமாட்டா. 'செஞ்ஞாயிறு" என்ற தொடரிலும் உணர்ச்சித் தொடர்பு இருப்ப தை நாம் காணலாம். செம்பொருள் மட்டுமே குறிக்கும் அடை மொழிகள் உரைநடை நூல்களிலேதான் சிறப்பாகப் பயின்றுவரும். அடைமொழிகள் எவ்வகைப் பொருளைக் குறித்துகிற்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ளாவிடின், வாக்கியங்கள் குறிக்கும் க நத்தினைப் பூரணமாக அறிந்துகொள்ள முடியாது. சிங்கம் ஒன் றைக் கண்ட ஒருவன் ‘இது பயங்கரமான மிருகம்' எனக் கூறு கின்முன். நந்தனவனம் ஒன்றன் காட்சியில் ஈடுபட்ட ஒருவன் ‘இது ஒரு அழகான சோலை' எனக் கூறுகின்றன். இரு வாக் கியங்களிலும் அமைந்துள்ள "பயங்கரமான, "அழகான, என்னும் அடைமொழிகள், முறையே சிங்கத்தினையும் சோலையினையும் கண் ணுற்றபோதே அவ்விருவர் மனத்திலும் உண்டான உணர்ச்சிகளைப் புலப்படுத்துவன வவ்லது அவற்றின் கண் இயல்பாய் அமைந்துள்ள குண விசேடங்களைக் குறிப்பனவல்ல. ஆகவே, அவை சுவைப் பொருள் மட்டுமே குறிக்கும் அடைமொழிகளாய் அவ்வாக்கியங் களில் அமைந்துள்ளன. சிங்கத்தை விாம் பொருந்திய மிருகம்" என்றும் சோலையை "இருண்டதோர் சோலை' என்றும் கூறுமிடத்து, விெரம் மிக்க, "இருண்ட' என்னும் அடைமொழிகள் சிங்கம், சோலை
103

Page 55
ஆகிய இண்டின் குண விசேடங்களே மட்டுமே குறிக்கின்றன வாகலின், அவை செம்பொருள் குறிப்பனவெனக் கொள்ளுதல் பொருந்தும். அச்சோலையைப் பார்த்து ‘இது குளிர்ச்சி பொருங் கிய சோலை' எனக் கூறுமிடத்த குளிர் ச் சி' என்ற சொல் சோலைக்கு இயல்பாய் உரிய பண்பைக் குறிக்ககா, இன்றேல் கூறுவான் மனத்தில் எழுந்த உணர்ச்சியைப் புலப்படுத்த வந்ததா என நாம் துணிந்து கூற முடியாது. அங்கிலம் நீர்வளம் உடைமை யால் அச்சோலைக்கண் ஈரலிப்பும் குளிர்த்தன்மையும் இயல்பாகப் பொருந்தியிருப்பின், அவ்வடைமொழி செம்பொருள் குறிப்பதா கும். அவ்வாறன்றி, சோலையின் காட்சியில் ஈடுபட்டு இன்பமடைந்த ஒருவன் தான் அனுபவித்த இன்பவுணர்ச்சி காரணமாகக் தன் உள்ளத்தின் குளிர்ச்சியைச் சோலைமேல் ஏற்றி, அதனைக் குளிர்ந்த சோலை' என் முணுயின் துவ்வடைமொழி சுவைப்பொருள் குறிப்ப தாகவே கொள்ளப்படும். இயல்பாகவே குளிர்ச்சியையுடைய சோலை அவனுக்கு விருப்புணர்ச்சியை உண்டாக்கியவிடத்தில் *குளிர்ந்த என்னும் அடைமொழி செம்பொாளும் சுவைப்பொரு ளும் ஒரு ங்கு குறிக் கதா க வே கொள்ளப்படுதல் வேண்டும். ஆகவே, அடைமொழிகள் எப்பொருள் குறித்து நிற்கின்றன என் பகைத் தெளிவாக அறிந்தகொள்ளக்கூடிய ஆற்றல் எமக்கு இல்லா விடின், வாக்கியங்கள் குறிக்கும் பொருளை நாம் உள்ளவாறு அறிந்துகொள்ள முடியாது.
மேற் கூறியவற்றிலிருந்து ஒருண்மை எமக்குப் புலனுகின்
றது. அதாவது, சாதாரண வழக்கில் உள்ள சொற்களுள் செம் பொருள் குறிப்பன இவை, சுவைப்பொருள் குறிப்பன இவை என நாம் வரையறுத்திக் கூறமுடியாது. ஒரு சந்தர்ப்பத்தில் சுவைப்பொருள் குறிக்கும் சொல், இன்னுெரு சந்தர்ப்பத்தில் செம்பொருள் குறிக்கின்றது. சில சொற்கள் செம்பொருள் சுவைப் பொருள் ஆகிய இருவகைப் பொருள்க%ளயும் குறிக்கின்றன. அங் நுனம் குறிக்கும்போதும் சிலவேளைகளில் சொல்லின் செம்பொருள் துலக்கித்தோன்ற, சுவைப்பொருள் மங்கித்தோன்றுகின்றது; சில இடங்களில் சுவைப்பொருள் மேம்படுகின்றது. இவ்வாறு இரு வகைப் பொருளும் குறைக்தும் கூடியும் சமமாயும் குறிக்கப்படுதலை நாம் அறிந்துகொள்ளப் பழகிக்கொள்ளுதல் வேண்டும். சொல் பொருள் குறிக்கு மாற்றைச் சிறங்க நூல்களின் உதவிகொண்டு
களிவாக அறிந்துகொள்ளலாம். பச்சுவழக்கில் சொற்கள் கை தெளி அறிந்துெ ତ!} C முக்கில் சொற் யாளப்படுதலைக் கூர்ந்து அவதானிப்பினும் ஒாள விற்கு நாம் அதனை அறிந்துகொள்ளலாம்.
l(4

முகிலே,
என் தூது சொல்வாயே!
- z :
பெருங்கடற் புகுந்து பெரும்புனல் முகக் து
எழில்மலைத் தவழ்ந்து வளமெலாம் நிறைந்து கருமையிற் கருணையின் உருவமே விளங்கப் பயிரும் உயிரும் உயர்வற் றெளிரப் பெருமழை பொழிந்து பெருமையிற் சிறந்து களங்கமில் லுளத்தொடு கவின் பெறத் தவழ்ந்திடும் முகிலே கீசேலும் எழில்தவழ் வழிதனில் வழிநடைக் களைப்பை ஒழித்திடத் தங்கிடும் உயர்வறும் மாடிசேர்க் தொளிர்ந்திடு மில்தனில் தென்றல் தழுவவும் மன்றல் கமழவும் என்றனை எண்ணியே ஒன்றையும் பொருது கின்றுமுன் யன்னலால் வன்றுயர் பெருக விழிகள் பூத்துகல் லொளியெலாங் குறைய வரவி?ன கோக்கி வருக்திடு மேழையாள் புழுவென நெளிந்து பொருமிடும் பேதையாள் எழில்தவழ் இன்பக் கிளியவள் காண்பையேல் *பொருமிடும் புலிகள் உறுமிடும் அரிகள் சீறிடும் அரவுகள் சிரித்திடும் பேய்கள்' ஒருங்குற நிறைந்தவோர் பெருவனங் கடந்து உன்னினை வொன்றே உள்ளகத் துயிர்ப்பத் தனிவழி நடந்து கனிவற கேடுவழி வருகிறேன் என்றேரு வார்த்தை இயம்புவை அவளுளம் இருந்திடச் சகித்தே!
]05

Page 56
கோயிலில் சிற்பக்கலை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -
இந்தியநாட்டில் சிற்ப ஒவியப் பொருட்கள் யாவும் சமயச் சார்பு உடையன. சிற்ப வேலைப்பாட்டின் உச்ச நிலையைக் கோயில் களிலேயே காணலாம். அது போலவே ஈழநாட்டுச் சிற்பக் கலையின் சிகரமும் அங்குள்ள கோயில்களே என்பது சொல்லாமல் விளங்கும். கிருக் கோயிலமைப்பு, அவற்றுள்ள கடவுளர் உருவம் முக லிய யாவற்றிலும் சிற்பக் கலையின் திறனைக் காணலாம்.
அவற்றுள் ஒன்று அக் கோயில்களிலே காணப்படும் வாகனங் கள். ஒவ்வொரு கடவுளருக்கும் ஆகம முறைப்படி ஒவ்வொரு வாகனம் அமைந்துள்ளது; சிவபெருமாஇறுக்கு இடபம், வினபகருக் குப் பெருச்சாளி, முருகக் கடவுளுக்கு மயில், வைரவக் கடவுளுக்கு நாய், அம்பாளுக்குச் சிங்கம். ஆனல் இக் கோயில்களிலே கிருவிழா நடக்கும் காலங்களிலே நாள் தோறும் வேறு வேறு வாகனங்களில் ஏறிச் சுவாமி வலம் வரவேண்டும் என்பது ஆகம விதி. அகற்காக ஒவ்வொரு கோயிலிலும் பல்வேறு வாகனங்களை ஆக்கி வைத்திருப் பது வழக்கம், சிவன் கோயில்களில் சிவபெருமானுடைய முக்கிய வாகனமாகிய இடபத்தை விட வேறு பல வாகனங்களும் இருக்கும். அஆதி போலவே வியைகராலயங்களிலும் பெருச்ச1ளி வாகனக்தோடு வேறு பல வாகனங்களும் இருக்கும்.
அகன் காரணமாக, ஈழநாட்டிலுள்ள சைவக் கோயில்களுக்கு வாகனம் அமைப்பகற்காக அத் தொழில் வ்ல்லார் த ர் ட் டி ல் ஆங்காங்கு இருக்கின்றனர். முகன் முகல் அவ்வாகனங்களை மரக் கால் செதுக்கி, அதன் மேல் மக்குக் கட்டி உருவத்தைக் கணக்காய் அமைக்து மையூசி அழகாக்குவர். அகன் பின் அ வ ற் றை க் கோயில்களிற் கொண்டு போய் வைப்பர். திருவிழாக் காலங்களில் சுவாமியை அதில் எழுந்தருளப் பண்ணி உலாப் போவார். வாகனங் களிலே பல வகை உண்டு. எலி, மயில், இடபம், யானை, சிங்கம், அன்னம், கெருடன், ஐந்துகலை நாகம், அனுமார், குதிரை, காராம் பசு முகலியவை ஈழநாட்டுக் கோயில்களிலுள்ள வாகனங்கள். இவை
யாவும் பெரும்பாலும் இயற்கையோடு அமைய இயற்றப்பட்டவை.
()(3

ஆனல் கெருடன், ஐந்து தலை நாகம், அன்னம், காராம் பசு முதலிய வை இவ்வாகன உருவத்தில் இயற்கையில் இருந்தன அல்ல என்ற்ே சொல்லலாம். பண்டைக் காலம் தொட்டு இந்தியருக்குள் இருந்து வங்க கற்பனையைக் கொண்டே இவை ஆக்கப் பட்டன எ ன் று கூறிவிடலாம். கெருடலுக்கு முழுவதும் மனித உரு; சிறகு ஒன்றே வேறுபாடு. அது போல் ஐந்து தலை நாகத்தை யாரும் இயற்கையிற் கண்டகில்லை; அகையால் இதுவும் இந்தியரின் க ற்பனையினின்றே எழுங்கிருக்க வேண்டும். அன்றிக் காராம் பசு என்பது முற்பகுதி மனிகப்பெண்ணுரு அமைந்தது; பிற்பகுதி பசுவின் உருவம். இது கேவ உலகக்கில் உள்ளது என்பர். கேட்ட பொருள் எவற்றையும் கொடுக்கும் திறமை வாய்ந்தது. இதுவும் புலவர்களால் வருணிக்கப் படும் கற்பகக்தா போல் ஒன்று.
நிற்க, ஈழ5ாட்டிற் செய்யப்படும் வாகனங்களில் மிகச் சிறந்தது கைலாய வாகனம். ஒரு மலை உருவக்கை ஆக்கி அதன்ை முழந்தா ளிட்டிாந்து கைகளாற் பற்றி இராவணன் கிளப்பி உயர்த்துகின்ற பாவனையாய் இயற்றுவர். இதிலே இராவணனை ஒன்பது கலையுள்ள வகை அமைப்பர். ஒாந கலை அவன் கையிலிருக்கும். அதனை யாழ்க் கருவியாக அமைச்து மீட் டும் பாவனேயாக அமைப்பர். இராவணன் கைலை மலையை எடுத்து வந்து இலங்கையில் வைத்து அங்கு இறைவனை வழிபடுதற்கு விரும்பி, அதனைக் தனது ஈறிலா வலிபடைக்க தோளால் எடுத்தான். அப்பொழுது கை லை மலை அசைந்தது. உடனே உமாதேவியார் அஞ்சிச் சிவபெருமாலுக்கு முறையிட்டார். சிவபெருமான் நடப்பது யாதென அறிந்து தமது பெருவிரலால் மலையில் ஊன்றினர். உடனே மலை இருந்தது, இராவணன் அதற்குள் அகப்பட்டான். எழும்ப முடியாமல் அதற் குள்ளே சிக்கினன். தன் நிலையை அவன் அறிந்து தனது பத்துக் கலையில் ஒரு கலையைப் பிடுங்கி அதனை யாழாக அமைக் து அதில் சரமவேதகானத்தை மீட்டி, இறைவனை வழுத்தினன். சிறந்த சிவபத்தனல்லவா? உடனே சிவபெருமான் அவன் மீது இச ங் கி அவனுக்கு வேண்டிய வரங்களை ஈந்து எழுந்து போக விடுக்கனர்.
இச்செய்தி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பின்வரும் தேவாாத்தில்
வருவதையும் காண்க:
107

Page 57
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலைஎடுப்ப ஆங்கிமவான் மகளஞ்சத் துலங்கும் நீண்முடி பொருபதும் தோள்களிருபதும் நெரித்து இன்னிசை கேட்டு வலங்கை வாளொடு நாமமுங் கொடுத்த வள்ளலைப் பிள்ளை மாமலிச் சடைமேல் நலங்கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந் தென்னினைக் கேனே. ... "
இவ் வாகனம் இக் கதையைச் சிற்ப மூலம் காட்டுவது. மிகுந்க அழகானது. ஈழ நாட்டிலுள்ள பல கோயில்களிலும் இவ்வாகனக் கைக் காணலாம்.
இவ் வாகனங்களுடனே கே ட கம் என்றதனையும் சோயிலில் வைத்திருப்பர், இது கோயிலின் விமான உருவக்கில் மரச்கால் அமைந்து நுண் ணிய வேலைப்பாடு கொண்டது. இதற்குள்ளே சுவாமியை எழுந்தருளப்பண்ணிக் கோயிலுக்கு வெளியே கொண்டு உலாப் போவர். இதுபோலவே சப்பசமும் அமைந்தது. இதனினும் சுவாமியை எழுந்தருள வைத்து உலாப் போவர். இதனை இராத் திருவிழாவுக்கே எடுப்பர். யாழ்ப்பாணக்திக் கோயில்களில் உள்ள சப்பாங்கள் பல வகையாய் அமைந்தன. நல்லூர், மாவிட்டபுரம் முதலிய கோயில்களிலுள்ள சப்டாம் தட்டுத்தட்டாய் ஒவியங்களமைத்த சேலைகளால் ஆயது. கோபுரம் போன்ற வடிவுற்றது. இதை அலங்காரப் படலை என்றும் கூற லாம். சுவாமி இருக்கும் இடபம் மண்டபம் போல் இருக்கும். அகற்குமேல் அது முக்கோண வடிவாகச் சிறுத்துச் சிறுத்துச் செல்லும், தலைப்பில் கோயில் விமானத்தில் வைக்கும் கலசம் போன்ற மூன்று உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். சுவாமி இருக்கும் இருப்பிடத்துக்கு அருகே இரு பக்கமும் யாழி என்னும் மிருகம் பாம்பைப் பிடித்துத் தின் ஓம் பாவனையான உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். இச் சப்பாங்களிலே பல வகையான ஒவி பங்கள் தீட்டப்பெற்றிருப்பதைக் காணலாம். இவ் ஒவியங்களிற் பெரும்பாலானவை தேவர், கின்னார், கிம்புருடர் முதலிய கணங்களின் உருவங்கள்.
சில கோயில்களில் இச் சப்பரங்கள் கண்ணுடியிலே தீட்டிய ஒவிய வேலைப்பாட்டுடன் ஆக்கப் பட்டிக்கின்றன. இவற்றைக் கண்ணுடிச் சப்பாம் என்று அழைப்பர். இந் நாட்களில் இச் சப்டரங்கள் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டு வருகின்றன.
OS

ஆனல் பருத்தித்துறைச் சித்தி வினயகன் கோயிலில் இத்தகைய சிறந்த சப்பரம் ஒன்று இன்னும் இருக்கின்றது. சப்பாத் திவிருழா வன்று இச் சப்பாத்துள் கைலாய வாகனத்தை வைத்துப் பூட்டி துக் கைலாய வாகனத்தின் மீது எழுந்தருள வைப்பர். தீவட்டி வெளிச்சத்திலே இச் சப்பாமும் கைலாய வாகனமும் கண்ணுக்கு மிகுந்த அழகாக இருக்கும்.
வேறுமொரு வகையான சப்பாக்கையும் யாழ்ப்பாணக் துக் கோயில் திருவிழாக்சளிற் காணலாம். கண்ணுடி பதித்து அழகுறச் செய்த கத்துக்கால் நாட்டி வீடு போல ஆக்கி அதற்கு மேலே விமானத்தைப் போன்ற உருவத்தை அமைத்து அதன் தலையிலே மூன்று கலசம் போன்ற உருவங்களை வைப்பர். அன்றியும், இதற் குள் பல தேவ கணங்களின் உருவங்கள் போலப் பாவைகள் அமைத்து எங்கணும் வைத்து அழகுடடுத்துவர். இவ் வேலை யாவும் கண்ணுடியாலும், கஞ்சந்தகடு, கண்ணுடிச் சிறுமணி, இாதக் குண்டு, முதலியவைகளால் அழகுறச் செய்யப்பட்டவை. முன்னே கூறிய சப்பாங்கள் உருவத்தில் கட்டையாகப் படலம் போல் இருக்கும்; ஆனல் இது ஒரு மாளிகை போல இருக்கும். இதனை முத்துக் காற் சப்பாம் என்றழைப்பர். இச் சப்பாமும் பந்த வெளிச்சத்திற் பார்க்கும் போது கண்ணேக் க வரும் வனப்பாய் இருக்கும். இந்தச் சப்பாமே இற்றைய நாட்* ஸரில் யாழ்ப்பாணத் துக் கோயிற் றிருவிழாக்களில் பெரும்பாலும் பாவிக்கப் படுவது. பூவின ற் கட்டிய சப்பாத்தையும் பயன்படுத்துவார்.
சப்பாத் திருவிழாவின் அடுத்த நாள் ஒவ்வொருகோயிலிலும் தேர்த் திருவிழா நடைபெறும். தேரின் அமைப்பைச் சி ി ♔ கோக்குவாம். இதன் அடிப் பக்கம் மாத்தாலே செய்தது. இது நாற்சில்லை உடையது. சில்லுக்கருகில் சதுரமாய் இருக்கும். அதிணின்று மேலே வட்டவடிவாய் அகலித்து உயர்ந்திருக்கும் நடுவிலே தேர்த்தட்டு இருக்கும். இதிலேயே சுவாமியை எழுந் தருளப் பண்ணுவர். தேரிலே மாத்தாற் பல அழகான சிற்ப வேலைகள் அமைந்திக்கும். கரு டவுள் உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு இதில் எங்கணும் வைத்தி அழகு படுத்துவர். மாத்தாலாய பகுதிக்கு மேலே குத்துக் கால்கள் நாட்டி வட்ட வடிவாக விரிந்து சிறுத்துச் சிறுத்தப் போகும் உருவம் அமைத்து உச்சியிலே வட்டக் குண்டு போன்ற வடிவொன்றை வைப்பர். இவ் வடிவத்துக்கு மேலே செப்புக் கலசம் ஒன்று இருக்கும். இப் பாகம் முழுவதும் சிவந்த சேலைகளாற் கட்டி அழகுபடுத்துவர். இச் சிவத்தச் சேலைகளுக்கு இடையில் வெள்ளைச் சிலைகளைக் கொய்து
வரையாக வைப்பர். தொங்கலாடைகள் மேற் கோப்பின் ஒவ்வொரு
()9

Page 58
மூலையினின்றும் துங்கும். இவ்வாருய தேர் உருவத்தில் மிகப் பெரிது.ஆகையின் இதனைச் சுவாமி ஏறியபின் இரண்டு வடத் கட்டி இழுப்பர். இத் தேர்ச் சிற்பங்களில் ஈழ நாட்டிலுள்ள சிற்பக் கலைவல்லாரின் சிற்பத் திறமையை நன்கு காணலாம். இத் தேர் களின் முற்பக்கத்தில் பிர மா வின் உருவம் அமைந்திருக்கும். சிவபெருமானுடைய தேருக்குப் பிரமாவே சாரதி என்ற புராணக் கதையை நினைவுறுத்தும் இத்தகைய தேர்களில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் தேர் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பேர் போனது. மேற்பக்கத்திலே சேலை கட்டாது முழுவதும் மாத்காலாய கேர்களும் யாழ்ப்பாண த்தில் உண்டு. இவற்றை 'மஞ்சம் என அழைப்பர். இத்தகைய மஞ்சம் நல்லூர்க் கந்தசாமி கோயிலிலும் இணுவிற். கந்தசாமி கோயிலிலும் உள்ளன. இவற்றுளும் சிறந்த சிற்ப் உருவங்களைக் காணலாம். ܫ
அன்றியும் ஐப்பசி மாதத்தில் கந்தர் சட்டி விரகத்தின் கடைசி நாளில் யாழ்ப்பாணமெங்கும் சூசன் போர்க் திருவிழா நடக்கும். இதிலே அறுமுகப் பெருமானை அலங்கரிக் துக் குதிரை வாகனத் கின் மீது கொண்டு வருவர். இக் குதிரை வாகனம் பெரும்பாலும் சிவக்த நிறமுடையதாய் இருக்கும். சில வெள்ளை கிறமுடையதா யிருக்கும், வெள்ளை கிறக்குதிரையை நீல வேனிக்குகி ைஎன்பர். குகிரைடாய்வது, போல அசையக் தக்கதாய் வாக்னக்கின் வயிற் றுப்பாகத்தில் ஒரு கட்டை வைத்திருப்பர். சுவாமி எறிச் செல்லும் போது குதிரை பாய்ந்த வண்ணமாகவே இருக்கும். சுவாமிக்கு முன்னே சூரன் உருவத்தைக் கொண்டு சண்டை செய்யும் பாவனை யாக் முன்னுக்கும் பின்னுக்கும், சுவாமியைச் சுற்றியும் ஒடித் கிரிவர். இச் சூர்ன் உருவம் வாகனங்கள் போல மர்த்தாலும் சுதை யாஅம் அழகறஅமைத்து மையூசப்பட்ட ஆர். இதற்குப் பண்டைக் காலத்து தமிழ் காட்டு முறையாகப் போருடை உடுத்திக் கையிலே வில்லு, வாள், கேடயம் மு த லான  ைவ கொடுப்பர். இச் சூரனுடைய முகத்தில் வீரச் சுவை சொட்டிச் கொண்டிருக்கும். பாவனையாக இதைச் செய்யும் சிற்பி அமைத்திருப்பான். அன்றிக்,  ைககால் உடல் முத்லியவையும் கணக்காய் அமைந்திருக்கும். தலையைக் கழற்ற்க்கூடிய முறையால் ஆக்கி இருப்பர். இகனலே ஒரே உடலக் துக்கு வேறு வேறு தல்ைகள் வைத்து, அதனைத் தாரகாசுரன், சிங்கமுகாசுரன், சூர்பன்மன் ஆகிய மூவரின் உருவங் களையும் அமைந்துக்கொள்ளுவர். ஒவ்வொரு குசனும் பட்டான் ன்பதற்கு அறிகுறியாக அகன் தலையை எடுத்து விடுவர், சில ஆேரயில்களில் சூர்னின் உருவம் இறண்டு சுருகப்பிளக்கக் கூடிய வகையர்கவும் அமைக்கிருக்கின்றனர்.
ll()

· įmstogoļae ysto-ns# ##-#4 点唱巨n圈圈9齿龟gune的崛避追un舰‘logųoŞI TIẾrī1999£ o ymlaeus rio) mặđìle的地6km L트n「os에
ogs:61 o@o@JI Į LIITTO, È

Page 59

உடையார் மிடுக்கு
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் அமையப்பெற்று, யாழ்ப் பாணத்தமிழரின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாடகங் களை கண்டி வாசிகள் வெகு அருமையாகத்தான் பார்த்துச் சுவைக்க முடியும். அந்தக் குறையை நிவர்த்திசெய்வது போலமைந்திருந் தது, இவ்வருடம் இலங்கைப் பல்கலைக் கழகக் தமிழ்ச் சங்கத்தினர் அளிக்த 'உடையார் மிடுக் கு' நாடகம். பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை அவர்களின் இந் நாடகம் ஏற்கனவே சில வருடங்களுக்கு (முன் நடிக்கப்பட்டுப் புகழ்பெற்றதாகும். எனினும், யாழ்ப்பாணக் கிராமியத் தமிழின் வளத்தையும், தலைமைக்காரரின் அதிகார வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களையும் எடுத்துக் காட்டும் நாடகம் என்ற முறையில் என்றும் தனிச்சுவுையுடன் விளங்குவதால் இம் முறையும் யாவர் மனத்தையும் கவர்ந்திருந்தது. கண்டி திரித்துவக் கல்லூ ரி மண்டபத்தில் நடந்தேறிய இந்நாடகத்தை கலாநிதி சு. விக்கியானந்தன் அவர்கள் தயாரிக் து நடக்கினர்.
நாடகத்தில் உடையார் பாகத்தை ஏற்று நடித்த திரு. கா. சிவக்தம்பி, குணச்சித்திரத்துடன் திறம்பட நடித்தார். கிராமியத் கமிழை உணர்ந்து பேசினர். நகைச்சுவையை நல்ல வகையில் உகந்த மெய்ப்பாடுகளுடன் வெளிக்கொணர்ந்தார். தோற்றமும் உாவமும் உடையாருக்குப் பொருக்கமாக விஈந்தன. மீனுட்சி யின் காதலனுக நடித்த திரு. க. பாமோகயன் அடுத்தபடியாக நன்முக நடித்தார். நாடகத்தில் அவரின் பாகம் பெரும்பாலும் சோகம் நிறைந்ததாக இருப்பதால், சா சாான இரசிகர்கள் எதிர் பார்த்து விாம்பும் ‘காதலனுக' நடிக்க முடியவில்லை எனினும் பாக்கிரத்திற்கேற்ப அமைதியுடனும், அடக்கக் துடனும் திறம்பட நடித்தார். அவரின் நண்பனுக-உடையாரின் மகனுக-நடித்த திரு. க. கைலாசபதி துணைப்பாத்திரமாகத் திருப்திகரமாய் நடித்தார். சோகக் காதலனுக்கு நம்பிக்கையும் ஊக்சமும் ஊட்டும் நண்ப னக நடிக்கும் கட்டம் கன்முக இருந்தது. மற்றைய பாத்திாங் களுள் காத்தியாக நடித்த திரு. சி. வெங்கடேச சருமாவின் கடிப்பு இயற்கையாகவும், கவர்ச்சி சாமானதாகவும் அமைந்திருந்தது. சள்ளுண்டோர்களாக வந்த திருவாளர்கள் கி. கோபாலாத்தினம் டி செ. சிவராசா சி. சிவலிங்கம், த. கனகரத்தினம் ஆகியோரும் தத்தம் பாகத்தை விளங்கிக்கொண்டு நடித்தனர். குறிப்பாக, த. கனகாத்தினத்தின் மெய்மறந்த இயற்கையான நடிப்பு அவர் தோன்றும் காட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தது.
111

Page 60
அம்பட்டனகத் தோன்றிய திரு.க.ஆறுமுகசாமியும் தரகராகக் தோன்றிய திரு.அ. கதிரைமலைநாதனும் திறம்படநடித்தனர். திருப் புகழ் படித்த இ. சிவகுரு5ாதன் சபையோர் உள்ளத்தினைக் கவரும் முறையில் இனிமையாகப் பாடினர். . .
பெண் பாத்திரங்களில், அயல் விட்டுக்காரி நா கம்ம்ாவாக நடித்த செல்வி சரசுவதி அரியகுட்டி திறமையுடன் பேசி நடித்து யாவர் மனத்தையும் கவர்ந்தார். நடிக்குந்திறன் இவரிடம் இயற் கையாக இருக்கிறது எனலாம் உடையாரின் தங்கையாக நடித்த செல்வி இவன்சலின் பவுல் பாத்திரத்தை நன்குணர்ந்து நடித்தார்; எனினும், சில சில இடங்களில் யாழ்ப்பாணக் தமிழைத் தகுந்த படி உச்சரித்துப் பேச முடியாமல் இருந்தமை சுவையைச் சிறிது பாதித்தது. சுதந்திரத்தின் காதலியாக நடித்த செல்வி தேவமல. செல்லையாவிற்கு நாடகத்தில் அதிகம் பேசுவதற்குச் சந்தர்ப்பு மில்லை. பேசாத சாதலி'யாகத் திறமையுடன் நடித்தார். யாழ்ப் பாணத் தமிழ்ப் பெண்ணுக்குரிய நாணம், அடக்கம், முதலிய பண்புகளுடன் கவர்ச்சியுடன் நடித்தார். இவரிடமும் நடிக்கு திறன் அமைந்து கிடக்கிறது. தகுந்த முயற்சி செய்தால் நன்கு முன்னேறலாம். இலட்சுமி, கமலம், ஆகிய பாத் சிரங்களை நடித்த செல்விகள் தயாகிகி பொன்னையா, சரசுவதி இரத்தினசபாபதி ஆகியோரின் நடிப்பு நன்முக இருந்தது. s பேராதனைக்கு மாறிவந்தபின், புதிய சூழலில் பல இடைஞ்சல்* களுடன் தமிழ்ச் சங்கத்தினர் இந்நாடகத்தை த்ரங்ே சுற்றியிருக் கின்றனர் என்ற முறையில் குறைகளை அதிகம் எடுத்துக்காட்ட இச் சந்தர்ப்பம் பொருத்தமற்றதாகும். எனவே தான் காட்சிச்சோடனை, பின்னணியிசை, ஒளியமைப்பு ஆகியவற்றில் காணக்கூடிய குறை பாடுகளை நாம் காட்ட விரும்பவில்லை. சுந்தரம், மீனுட்சி, ஆகி யோர் பாடுகையில் பின்னணியிசை ஒத்துழையாததை இங்கு குறிப்பிடவேண்டும். .
இவ்வளவு இடைஞ்சல்களுடன், மாணவர்க%ளக்கொண்டு, குறுகிய காலத்தில், நல்லதொரு நாடகத்தைத் தயாரித்து அரங் கேற்றிய கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களை மனப்பூர்வமா கப் பாராட்டவே வேண்டும். நாடகத்தயாரிப்பில் உறு துணையாயிருந்த நாடகாசிரியர் க கணபதிப் பிள்ளையவர்களையம், நடிப்புத் திறன் காட்டிய பல ஆடவர் அரிவையரையும் பெற்றிருக்கும் தமிழ்ச் சங் கக்கினர் அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய, சிறந்த நாடகங்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
12
 
 
 

THE WORLDS INST DNS
Are Not Costlier Gifts
We are the Largest Stockists
of
PARKER * , , PILOT SHEAFFER PARKER OLYMPIC WYVERN . K STEADLER SWAN -mwaisN Biro WATERMAN \\ Nani.N ORIENTAL ETC, ஆ2 EG,
SELNG DUCSLD.
99, MA in street, COLOMBO.

Page 61
- ----سميج- ܝܢ-ܠܐ
,"" : "لمه
- 24%%%%A4%-27
": E371 FL15H 1:1, 1:J1
Telerattru:.. - TA Ħ Ħ IEĦ5 3. == ' - التي سي - السياسي.
f{}TI) ME = | E. N. KADER
: GENERAL MERCHA 3. PRO7 1510%" | }EALERS AXI
t (TEY' Lo' LTA
fi2, [፡a Stle | Kan
- Thinery it :
HU ITHITE'OTA AN, I .IF YASA w.I.A بی-2 سے ?
... Its ill B, B. Wog d:
Fakthande
Agelats in
P. P. M. Chinnaka
Nig: l.
inri | ܬܹܐ.
ས་
Peria
Mill 3
. BANKERS :
K 31 : Lely in rii
赛 Kindy, Chartered Bank
等 (mio Tiilii . ii r iil I li li li H rl () Te ---, -3.
MMSyyyyeBeBeeeB0eBB0e0ee Be00yBB BBB0S
Pri ipert n t A TouTnE1 Forcess, 42, Hill
T. ii hii Siri - y Eith
 
 
 
 

u 0i OO OO TO S O eSeS eee e S ee ee eAe ye e e AeeAee Ae ee eeee e OO e K 0ES
3.
| OFFICE No. 41.
të lecka finë: ,
| TANNERY N, 12
STS
SAIBO & Co.
MTS Bk TA, NN ERS,
II) MEAT ST TTT, T 1: TR S T'ċi
ERS
Hill Street, i dy.
HT II-les :
MARKET ENN I Y AN 1 )
NLP HITYSE: ; II, 4.
Lмпион
Sri Ltd. and உங்க г. تقنياً விழு
III. iii :
i Nadarré Bros. Iš 三
" طة وقت(
|l'
| Colombo, and Bank if (!eylin | It ilia Al Istrilli i 11 | | ii: , rise is . Bank,
စိုစ္ ၁ ႏွစ္သစ္စ္စစ္စစ္စစ္စစ္ဓစ္စစ္စစ္စ္စစ္စစ် | St. Kandy for the University
o. V-riigile: Nr.