கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நித்திலம் (வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின விழா மலர்)

Page 1
壘__藝__藝 ZS S S S S AA SS S S S q S Sq S S S SZSS SZSS A AA *్మ* ** * ** 暫
刺
->
*
**
戟*1
இ)
(35
தி
藤 **
*
*
彝
ф
ଜୋ
*+
* ** * * * + * * ** ** ** ** + * * = * * * ** *亨
3 3+ + **
• +
: X
* * *
豔」璽。」壘__壘__壘_」壘_藝 壘__壘_輕 *。。蠱_,_嘯
letter * *॰॰॰
疊_蠱 * -_壘 灣__壘__壘__-_-_輕._臺
+++++++ * * * * ****
 
 
 
 
 
 
 
 
 

脾、螺 مقياس - قال = قيم فهي تقع عباس له -
*** **** * * * |
■」壘__輕__* _壘__藝__蠱_」匣_蟲 ...
3-3-3-3-3-3 ❖**፰* *÷ ÷÷ 踝 ஒ
čGATT ആ
潭。_藝
** *
శ్మ
يتي
彝
擎
க்கு மாகாண
Dாழித்தின
惠
壟
翻
獸
雕
寧
܀
藝
擎
$+
*
藝
3.
罩
■
藝 藝
廳圍
藝
:
轉__藝_ _藝 ** *
壘」_壘__輕 潭__藝 豔」壘_藝 * జ్మె శ్మి ° ಙ್ ** °

Page 2


Page 3
(s
வடக்கு கிழக்கு ம திணைக்களம்
பற்பல ஆயிரம் ஆண்டு பாரினில் இருந் அற்புதம் இன்னமும் க அழகுதரும் தம
 
 

2*
ாகாணக் கல்வித்
நடாத்தும்
B திங்கள் நாள் 999
கெள் - இந்தப் தறம் பூண்டவள் ன்னியே - புது ழ் அன்னையே.
s - நாமக்கல் கவிஞர் -
3۔ حصہ

Page 4
47 Kuo
༈་
2 os
c
ந்ய்
நீராருங் கடலுடு: நிலமடந்தைக் கெ சீராரும் வதனபெ திகழ்பரத கண்ட தக் கசிறு பிறைநு. தாரித்த நறுந் தில தெக் கணமு மதிற் திராவிடநற் றிரு அத்திலக வாசனை லனைத்துலகு மின எத்திசையும் புகழ் இருந்தபெருந் தமி
பல்லுயிரும் பலவு படைத்தளித்துத்
எல்லையறு பரம்ெ இருந்தபடி இருப்பு கன்னடமுங் களி( கவின் மலையா ள உன்னுதரத் துதித் ஒன்று பல ஆயிடி ஆரியம் போ லுல கழிந்தொழிந்து ச சீரிளமைத் திறம் செயல்மறந்து வா
 

மிதில் தலும் கமுமே சிறந்த நாடும் חו_T($Lל ர்பமுற LD600T did, ழணங்கே
லகும் துடைக்கினுமோர்
பாருள் முன் து போல் தெலுங்குக் முந்துளுவும் தெழுந்தே 63/LD )கவழக்
தையாவுன் வியந்து ம்த்துதுமே.
- மனோன்மணியம் -

Page 5
வடக்கு - கிழக்கு மாகாண
நிறைவு நாள்
e Ce Ce Ce G e gas se gas s gas e Se S es
1998-06-20 சனிக்கி
தலை
திரு. க. கந்தச
மாகாண கல்வி
பிரதம வி
திரு. சுந்தரம் டிவச
செயலாளர், கல்வி, பண்பாட்டலுவல்க
అలఅ6666666666666666666
VAG
V>
V
கருமத்தைத் தொடர் AG
VIS
Q
ÚDÁS
అల999999999999

த் தமிழ்மொழித் தினவிழா
நிகழ்ச்சிகள்
—> €C9 €—D e>G €<9 C–CD C>> KO 3D K3> 3d KD K3C> K—S>
ழமை பி. ப. 3.00 மணி
ாமி அவர்கள்
ப் பணிப்பாளர்
ருந்தினர்
கலாலா அவர்கள்
5ள், விளையாட்டுத்துறை அமைச்சு.
అఅఅజఅజఅలఅతిఅుఖఅలఅలఅఖజ్ఞ
ந்து செய்யவும்
-விவேகானந்தர்
ல 69 69 69 6 6 6 9 99999999999999999999

Page 6
t தமிழ்த்தி
திரு. சுந்தரம் 1
w C கல்வி, பண்பாட்டலுவல்க
திரு. க. கந்
DB56
6
திரு. எஸ். ம
மேலதிக மாகா
62
திரு. ஆர். சுகு பிரதம D56 55
இ
திரு. ச.
DTEST600 B.

ா விழா குழு i
*空 。キミー
distin/Tali
டிவகலாலா அவர்கள்
செயலாளர் ள் விளையாட்டுத் துறை அமைச்சு
தலைவர்
தசாமி அவர்கள்
கல்விப் பணிப்பாளர்
attalist6tit
காலிங்கம் அவர்கள்
ண கல்விப் பணிப்பாளர்
பாருளாளர்
குணதிபன் அவர்கள்
ம கணக்காளர் ல்வித் திணைக்களம்
DGOuinist6tit
இரமணிகரன்
ல்வித் திணைக்களம்

Page 7
米米米米米米米米米米米米米米米米米米米米米洲 米米米米米米米米米米米米米米米米米米米米米洲
நிகழ்ச்சித் திட்ட
米米米米米米米米米米米米米米米米米米米米米池 米米米米米米米米米米米米米米米米米米米米米汇
மேலதிக மாகாண ச
திரு. ரி. பி. டி. பிரதேச கல்வி
திரு. எஸ். c
கல்விப் ட
திரு. எம். ப பிரதிக் கல்வி
திருமதி. எஸ். பிரதிக் கல்வி
திரு. வி. பிரதிக் கல்வி
ஜனாய். எம். ே
பிரதிக் கல்வி
y திரு. றோ N நிர்வாக உ
( திரு. கே. துை 墨 அ
----

冬米米米米米米米米米米米米米米米米米米米米 k米米米米米米米米米米米米米米米米米米米米
ஆலோசகர்கள்
帐米米米米米米米米米米米来米米米米米米米米 长米米米米米米米米米米米米米米米米米米米米
வானந்தன் 5ல்விப் பணிப்பாளர்
ஆரியசேன
ப் பணிப்பாளர்
சுப்பிரமணியம்
பணிப்பாளர்
வளகாந்தன் ப் பணிப்பாளர்
பவளகாந்தன் ப் பணிப்பாளர்
LD(335ibbusir
ப் பணிப்பாளர்
க. எம். ஹனிபா
iப் பணிப்பாளர்
ச் அருளப்பு
PlJY த்தியோகத்தர் Sg
oரரட்ணசிங்கம் திபர் ല്ല
g-g-a-a-as

Page 8
*****
ID60 ଽନ୍ଧ
திரு. திரு. திரு. திரு. திரு.
எளல்.
என். எ
எளில், !
எஸ்.
எளில், !
திருமதி. எஸ் திருமதி. எம். திருமதி. பி.
திருமதி என்
நிலையப் பெ
திரு. எஸ். தணி தி/ழரீ கோணேஸ்
அருட் திரு சகோதரர் தி/புனித சூன திரு. எஸ். கீத பெ தி/புனித சt திருமதி எஸ்.
தி/றுரீ சண்முகா இ

¥ ர்க் குழு
மகாலிங்கம்
ாதிர்மன்னசிங்கம் நவரட்ணம்
DC856ro இரமணிகரன் b பவளகாந்தன்
பற்குணம் தண்டாயுதபாணி . றிதேவி
ாறுப்பாளர்கள்
டாயுதபாணி அதிபர் வரா இந்துக் கல்லூரி
தர. சூசைதாசனர் அதிபர் )சயப்பர் கல்லூரி
ாணிகலனர் பிரதி அதிபர் வேரியார் ம. வி.
LITaurüLDaofIIIb இந்து மகளிர் கல்லூரி

Page 9
ན་
நிகழ்ச்
விருந்தினரை வரவேற்றல்
மங்கல விளக்கேற்றல்
தமிழ்க்காய் வணக்கம்
նսUBննiյպ6UՄ
GUGUGOLINUSUDU -
மலர் இறிமுகவுரை
சான்றிதழ் வழங்கல்
பிரதம விருந்தினர் பிடரை -
தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிகழ்ச்சிக
நன்றியுறை
தமிழ் மொழி வாழ்த்து
垩

தி/விடிலானந்தா மகா வித்தியாலயம்
திரு. எஸ் மகாலிங்கம் அவர்கள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர்
திரு. கே. கந்தசாமி அவர்கள்
மாகாண கல்விப் பணிப்பாளர்
திரு. எஸ் எதிர்மன்னசிங்கம் உதவிக் கல்விப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் அமைச்சு
திரு. சுந்தரம்டிவகலாலா அவர்கள் செயலாளர்
கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
ளின் இரங்கேற்றம்
திரு. ச. இரமணிகரன்
இணைப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம்
தி/புனித மரியாள் கல்லூரி

Page 10
நிகழ்ச்சிப் போ
SSLSSeeSsSeSLSLSLSSSeSSeSSeLLLLSSSLSLSSSMSeSeSseSSLSLSSLSLSLSSSeSS
வாசிப்பு பிரிவு l, 2.
பேச்சு பிரிவு , , 2, 3.
பேச்சு பிரிவு 4, 5.
பாஒதல் பிரிவு 1, 2, 3.
பாஒதல் பிரிவு 4, 5.
தமிழ் அறிவு வினாவிடைப் போட்
விவாதம்
நாட்டார் பாடல்
இசை
நடனம்
நாட்டிய நாடகம்
நாட்டுக்கஉத்த
இலக்கிய நாடகம்
வில்லுப் பாட்டு
சிங்களமாணவர்கள் நிகழ்ச்சி
முஸ்லிம் தள நிகழ்ச்சி பூச்சி
போட்டி
திரு. வி. தங்கவேல் திரு. எஸ். நவரட்னம் திரு. ஓ. குலேந்திரன் திரு. எஸ். சதானந்தன் திரு. எஸ். மகேஸ் திரு. எஸ். பாலசிங்கம் செல்வி. ரி. செல்வமனோகரி

ட்டி இணைப்பாளர்கள்
SeSeMSMLSYLSLSSSMeSeSeeSSSSLSSSSSSLSSSSSSSSeeSeSeSeSeSLSLSSYLLSSSeSSeSSeSSSSLLSSYLSYeSeeSeeSSSSLSSSSSSLSSSSSSSSeSSeSSeSSSSSSSSLSSS
- ஜனாப். எம். எல். ஏ. ஜவாத்.
- திரு.
- திரு.
- திரு.
உதவிக் கல்விப் பணிப்பாளர். மு. சிவபாலபிள்ளை. செயற்றிட்ட அலுவலர். கே. அரியநாயகம். திட்டமிடல் அலுவலர், உ. பாலச்சந்திர ஐயர். பிரதி அதிபர்.
- திருமதி. வனஜா ஜெகதீஸ்வரன்.
டி - திரு.
- திரு.
- திரு.
- திரு.
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர். ஏ. தில்லையம்பலம். அதிபர்.
பொ. அன்புரட்ணம். பிரதி அதிபர். எஸ். மோகனசுந்தரம். உதவிக் கல்விப் பணிப்பாளர். எண். நற்குணம். செயற்றிட்ட அலுவலர்.
- திருமதி. எஸ். கணபதிமுத்து.
சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.
- செல்வி. உதயா சிவஞானம்.
- திரு.
- திரு.
- திரு.
ஆசிரியர் ஆலோசகர். எஸ். பாலசிங்கம். உதவிக் கல்விப் பணிப்பாளர். கே. திலகரத்தினம். பிரதிக் கல்விப் பணிப்பாளர். எஸ். அமிர்தகுலசிங்கம். உதவிக் கல்விப் பணிப்பாளர்.
- திருமதி. எம் பற்குணம்.
- திரு.
- திரு.
செயற்றிட்ட அலுவலர். எம். பி. எம், முஸ்தபா பிரதி அதிபர். ஜெ. எம். யூசுப். அதிபர்.
உ உதவியாளர்கள்
அதிபர் அதிபர்
உதவிக் கல்விப் பணிப்பாளார் உதவித் திட்டமிடல் அலுவலர் ஆசிரிய ஆலோசகள்
உதவிக் கல்விப் பணிப்பதனர். எழுது வினைஞர் -

Page 11
食食宽官女宽宽资资宽宽宽窗宽资★资宽了
支
வடக்கு கிழக்கு
tiնույIIIեքi. BiIIւմ
அவர்
ஆசி
'தேமதுரத் தமிழோ பரவும் வகை வி
இந்திய சுதந்திரக் கவி பாரதியாரி இனிமையையும் பெருமையையும் புலப் நாகரிகமும் வாய்ந்த மொழிகளுள் த ஆசியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடு மொழி ஆய்வுகள் துலாம்பரமாக எடுத்து
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பருத் யுள்ள மிக நீண் நிலப்பரப்பில் தமிழ் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் Ꮹt ]Ꮜ Ꭷltib. வாசிக்கவும், எழுதவும், அதன் அப்பொழுது தான் தமிழ் மொழி செழுை அன் யும் நோக்கில் வடக்கு கிழக்கு ம மும் வழமைபோல் தமிழ் மொழித் திற துவதையிட்டு எனது வாழ்த்துக்களைத்
சிறப்புற அமைய என் ஆசிகளையும் கூ
e, olblbf a)pŅlo JoNDéjblio, வடக்கு கிழக்கு மாகாணம்
05 - O6 - 7998
玄资资宽窗宽资宽宽资资资资资资宽了

客宽宽宽宽宽资宽窗宽资资窗宽宽资资贪资
மாகாண ஆளுநர்
fை பொன்சேகா
களின்
6))
சை உலக மெலாம்
சய்தல் வேண்டும்."
iன் பாடலின் அடிகள் தமிழ்மொழியின் படுத்துகின்றது. இனிமையும், பழமையும், மிழ் மொழி முதன்மையானது என்பதை }களிலும் கூட இடம் பெற்றுவரும் தமிழ் |க் காட்டுகின்றன.
தித்துறையில் இருந்து, அம்பாறை வரை
பேசும் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர்.
கொண்டவர்கள். தமிழைப் பிழையின்றிப்
சுவையை நயந்து கொள்ளவும் வேண்டும்.
மயுறும். அத்தகைய குறிக்கோள்களை காணக் கல்வித் திணைக்களம் இவ்வருட ன் போட்டிகளை மாகாண ரீதியில் நடாத் தெரிவித்துக் கொள்வதுடன் இவ் விழா றுகின்றேன்.
கலாநிதி. காமினி பொன்சேகா
ஆளுநர்.
舒资宽宽宽资宽资资宽窗资资资资宽资宽窗

Page 12
食食女贪宽资宽资资资资资资资宽资资资
கல்வி, உயர் கல்வி அமை திரு. இ ே
அவர்
ஆசிச்
மாணவர்களின் மொழி அறிவையும் : வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாச் ஒழுங்கு செய்யப்படுகின்ற தமிழ் மொழித்த மலருக்கு எனது ஆசிச் செய்தியை மன(
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத் உலகிலுள்ள மொழிகளுள் பழமையும் கருதப்படும் எமது மொழி இந்நாட்டில் ஆ கழகம் வரை போதனா மொழியாக இருந் தமிழ் மொழி பல் துறைகளிலும் செ| போதிலும் தற்காலப் போக்கை நோக்குகின மட்டத்திலோ, பல்கலைக் கழக மட்டத்தி காலச் சந்ததியினர் மொழி அறிவைப் டெ களைச் சுவைப்பதற்கும் காட்டுகின்ற கைத்தொழில் மற்றும் தகவல் பரிவர்த்தல் பெறுகின்ற இந் நாட்களில் மொழியைக் வாய்ப்பு இல்லாமையே இதற்கு முழுக்
இப் பின்னணியில் பார்க்கின்ற பொழு களிடையே மொழி ஆர்வத்தையும் அ இத்தகைய மொழித்தின விழா உதவுமெ தமிழ் கூறும் நல்லுலகமாகிய வடக்கு, கி பின்னணியில் இருந்து போட்டிகளில் கல தங்களின் தனித்துவமான கலாச்சார ட வேறுபட்ட நடையுடை பாவனைகிளையும் ஆ மாக வாழ்வதற்கு வழி செய்யுமென நம்பு
女女女贪女女女女女女贪食资资贪资资奇

舒资食资资资资资资资寅寅资资资资演责食
ச்சின் மேலதிகச் செயலாளர்
யாகநாதன்
செய்தி ·
நிறமையையும் மேம்படுத்தும் நோக்குடன் சார, விளையாட்டுத்துறை அமைச்சினால் தின விழாவையொட்டி வெளியிடப்படுகின்ற முவந்தளிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
து முன் தோன்றிய மூத்த மொழி” என்றும், செம்மையும் வாய்ந்ததொன்று என்றும் ரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக் து வருகின்றது. இக் காரணத்தினால் ழித்தோங்கக் கூடிய வாய்ப்பு இருந்த iற போது பொது சாதாரண, உயர்தர லோ ஆராய்ச்சித் துறையிலோ கடந்த பறுவதற்கும் அதனுடைய குணாதிசயங்
ஆர்வம் அருகியே காணப்படுகின்றது.
னை வளர்ச்சி அதி மின்வேகத்தில் இடம் கற்பதனால் தொழிலைப் பெறுகின்ற 5ாரணம் என்று கூறலாம்.
து தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர் தன் சிறப்பம்சங்களையும் அறிவதற்கு ன்பது திண்ணம், அத்தோடு இலங்கையில் ழக்கு, வன்னி போன்ற பலதரப்பட்ட ந்து கொள்ள வருகின்ற மாணவர்கள் ாரம்பரியங்களையும் மற்றவர்களுடைய அறிந்து, புரிந்துணர்வுடன் அந்நியோன்னிய கிறேன்.
இ. யோகநாதன் மேலதிகச் செயலாளர்.
资资食资食宽资演资★宽资演贪食食宽

Page 13
reserter retress
资
食
宽 宽
资 资
食 窗 窗
窗 寅 窗 窗 寅 窗 窗 食 窗 窗 贪
食 资 食 食
食 食 责 Ar 食 食 食
食 食 食
食 食 食 Ar A. 食
வடக்கு ~ கிழக்கு மாகாண
திரு. ஜி. கிரு
அவர்கள்
of
எமது மாகாண சபையின் ' கல்வி, ட அமைச்சின் கீழ் செயற்படும் மாகாண மிகவும் சிரத்தையோடு தமிழ்த்தினப் பே யும் சிறப்புறக் கொண்டாடுவது வரவேற்
மாணவர்களின் இலக்கிய ஆற்றல்க செய்வதற்கு ஆண்டுதோறும் மாணவர்கள் போட்டியின் நோக்கை அதிபர்களும், ஆ களை அதன் இலக்கை நோக்கி வழிநட வர்களும் விழிப்புப் பெற்றுப் பயன் பெறே
மிகவும் நெருக்கடியான இக்கால க மாணவர்கள் மிக ஆர்வமாக வருகை த
ததற்கும், அவர்களுக்குப் பின்னணியிலிரு எனது பாராட்டுக்கள்.
இத்தமிழ்த்தின விழாவின் சிறப்பு விழாவின் புகழ் பரப்பவும், அதன் மூல எனது நல்லாசிகள்.
食食贪资资资资资资资宽资资资资资资了

寅寅窗资资演演资演资资贪贪食资资资资资
பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை க் கல்வித் திணைக்களம் இவ்வாண்டும் ாட்டிகளை நடாத்தி, தமிழ்த்தின விழாவை க்கத்தக்கது.
ளையும், மொழித் திறனையும் விருத்தி ளிடையே நடாத்தப்படும் இத்தமிழ்த்தினப் ஆசிரியர்களும் தெரிந்து கொண்டு மாணவர் டாத்திச் செல்ல வேண்டும் என்றும், மான வண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
ட்டத்திலும், சகல மாவட்டங்களிலிருந்தும் ந்து போட்டிகளில் பங்கெடுத்து சிறப்பித் நந்து உதவிய அதிபர், ஆசிரியர்களுக்கும்
மலர் மணம் கமழ்ந்து இத்தமிழ்த்தின லம் மாணவர்குழாம் தழைத்தோங்கவும்
ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமைச் செயலாளர். வடகிழக்கு மாகாண சபை.
敛贪资资资资贪资资资资资资资资资资资

Page 14
资宽宽宽宽窗宽宽宽资资宽资资资宽资窗
வடக்கு கிழக்கு மாகாண
விளையாட்டுத்துறை அ
திரு. சுந்தரம் டிவச
ஆசி
தமிழ் மொழியைத் தீந்தமிழ் என்றும் புகழ்பாடிக் கவிபாடித் தமிழ் வளர்த்த வேண்டியவர்கள். இம் மொழி தனது கண்டு பொலிவுள்ளதாக, திறனுள்ளதாக மொழி கலாச்சார மாற்றங்களினால் த இழந்து வருகின்றது. என்பது வருத்த மாகும். ஆகவே, தமிழ் மொழியை வெ6 காட்ட இத் தமிழ்த்தினம் உதவும்; உத நாளைய சந்ததி தமிழின் அருமை ெ தமிழ்த்தினம் ஓர் களமாக அமைய வே
கவிக்குக் கம்பன் என்றும், நாடக நாவலர் என்றும் புகழ்பாடி அவர்கள் சை இளைப்பாறிக் குளிர்காயும் நாம், எங்க இளங்கோக்களை, நாவலர்களை தமிழ் அதற்கு இத் தமிழ்த்தினம் உதவவேண்
இன்றைய சூழ்நிலையில் யாழ்மாவட் கலந்து கொள்கின்றனர். அதே போன்று தமிழ்த்தினத்தில் கலந்து கொண்டு சி வேண்டிய ஒன்று. மொழி மீது அவர்க அவர்களுக்கு வடகிழக்கு மாகாணக்கல்வி எனது பாராட் ைத் தெரிவித்துக் கொ தமிழ்த்தின விழா சிறப்பு மலரின் இதழ் அதன் தண்ணொளியில் தமிழ் சமூகம்
c t
கல்வி Lண்ட
资资资宽窗宽窗宽宽宽食贪食宽资宽窗...

舒资资宽宽食宽食宽宽资宽资资宽宽资宽 கல்வி பண்பாட்டலுவல்கள்
6OLn3 f6, 6) Fuj6)TGTi,
லாலா அவர்களின்
եւյ60DIT
, செந்தமிழ் என்றும், பைந்தமிழ் என்றும்
உத்தமர்கள் உண்மையிலே பூசிக்கப்பட பரினாம வளர்ச்சியில் பல இடர்களைக்
வளர்ந்து நின்றது. ஆனால் இன்று இம் விர்க்க முடியாதபடி தன் தனித்துவத்தை த்துடன் கூறிகொள்ள வேண்டிய நிதர்சன ன்றெடுக்க அதன் விருத்திக்கு மேலும் வழி நவ வேண்டும் என்பதே என் அவாவாகும். பருமைகளைக் கண்டு தெளிவதற்கு இத் ண்டும்.
த்திற்கு இளங்கோ என்றும், கட்டுரைக்கு மத்துத் தந்த இலக்கியங்களின் நிழலிலே கள் மத்தியிலே இருக்கின்ற கம்பர்களை. சமூகத்திற்கு அறிமுகம் செய்யவேண்டும். Glf).
ட மாணவர்கள் மிகக்கஷ்டத்தின் மத்தியில் ஏனைய மாவட்ட மாணவர்களும் சேர்ந்து றப்பித்தது உண்மையிலே பாராட்டப்பட ஸ் கொண்ட பற்றை இது பறைசாற்றுகிறது. அமைச்சின் செயலாளர் என்ற வகையில் ாள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஒவ்வொன்றும் மணம் வீசிப் பிரகாசிக்கவும், விளக்கம் பெறவும் வாழ்த்துகின்றேன்.
திரு. சுந்தரம் டிவகலாலா
செயலாளர் ாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
வடக்கு கிழக்கு மாகாணம்
寅寅贪食贪寅宽资宽资资寅资资资资宽资
贪

Page 15
贪女贪女贪食女贪女禽食贪食★女食食寅能
வடக்கு கிழக்கு மாகான
திரு. க. கந்தசா
ஆசிச்
ஆண்டாண்டு நடைபெறும் நமது யூன் 19ம், 20ம் திகதிகளில் நடைபெற
நமது சிறார்களிடையே தாய்மொழி கலாச்சார ஆர்வத்தையும் ஊட்ட இந்ந
பாடசாலை, கோட்ட, மாவட்ட/வல நடைபெறுகிறது. இதில் பல ஆயிரக்க பயன் அடைகிறார்கள். மதிப்பும், ஊக்க
சிலவேளைகளில் விபத்து ஏற்படுவ நமக்கு வந்துவிடுகின்றன. இது நமக்கு
இலைமறை காயென மறைந்து கிடக் இளம் கலைஞர்களாக மேடையேறுவத
அமைகிறது.
நல்லமொழி ஆற்றல் உள்ளவர்கள் முட்டுப்பாடின்றித், தட்டுப்பாடின்றி அவர் எழுதவும் இத்தமிழ் மொழிப் போட்டிகள்
சாதகமற்ற இன்றைய சூழ்நிலையி இருந்து வருகைதந்து நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கும் எனது நன்றிகள்.
மாணவர்களின் தரமான ஆக்கங்கள்
மலர் மேலும் மாணவர்களை ஊக்குவிக் நல்லாசி வழங்குவதில் பெருமகிழ்ச்சி
வடக்கு
女女贪食演寅食食宽女禽禽资演贪资资食

“禽贪女贪食责女贪贪★女女贪女女寅资责
னக் கல்விப் பணிப்பாளர்
மி அவர்களின்
1ölü6
தமிழ்த்தின விழா இவ்வாண்டு றவுள்ளது.
த்ெ திறனையும், நமது நாட்டுக் கலை, திகழ்வு பயன் படுகிறது.
ய, தேசிய மட்டங்களில் இந்நிகழ்ச்சி ணக்கான மாணவர்கள் பங்குகொண்டு கமும் பெறுகிறார்கள்.
பது போன்று எதிர்பாராத முடிவுகளும்
வேதனையாகும்.
5கும் கலைத்திறன் மிக்க மாணவர்கள் ற்கு இது நல்லதோர் சந்தர்ப்பமாக
ாாக நம் மாணவர்கள் திகழவும், கள் மொழியை சரளமாகப் பேசவும், ர் உதவ வேண்டும்.
லும் தளராது சகல மாவட்டங்களிலும்
பங்கெடுத்து சிறப்பித்த அனைத்து
ர் பலவற்றுடனும் மலரும் இவ்விழா கும் என நம்புகின்றேன். இம்மலருக்கு அடைகின்றேன்.
திரு. க. கந்தசாமி
கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள
மாகாண கல்விப்பணிப்பாளர்.
舒资食禽育资宽食宽资育宽窗资资食食

Page 16
宽资资宽宽资资宽宽窗宽资宽宽宽宽资宽...
w மலர்க்குழு திரு. எஸ் எதி
அவர்களி
மாணவர்களும், ஆசிரியர்களும், அ கலைக்கூடத்தில் இன்று கல்வி அபி நாமறிந்ததொன்றே. வடக்கு கிழக்கில் ம இன்று பிரச்சனைகள் மலிந்து காணப தமிழ் மொழித்திறனை விருத்தி செய மேற்கொண்டுவருவது மிகவும் வரவேற்க
கலை இலக்கியத் துறையிலும், தமி உற்சாகப்படுத்தி போட்டிகளின் மூலம் ளிலும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகி கோட்டம், மாவட்டம், மாகாணம் என்றும் தோறும் நடாத்தப்படுகின்றன. இவற் திறன் வளர்க்கப்படுவதோடு, ஆக்கத் பாரம்பரிய விழிப்புணர்வு ஆகியவை நன்
மாகாண ரீதியில் தமிழ்மொழித்தின ஒன்று வெளியிடப்பட்டு வருவது சிறந்தெ இம்முறையும் விழாச்சிறப்பு மலருக்கு தளித்த சகலருக்கும் நன்றி தெரி வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி மலர் ச மலர்க்குழுவினருக்கும், இம் மலரைச் ழரீ கணேச அச்சகத்தாருக்கும் நன்றி சு
* முகத்திந் கண்சிகாண்டு
அகத்திந் கண் கொண
资资资资宽资资宽资宽资宽资资资★资了

g宽宽资宽宽窗宽窗宽宽资宽宽食贪宽资宽
தொகுப்பாசிரியர் ர்மன்னசிங்கம் மிருந்து.
திபர்களும் மிகவும் நெருக்கமான ஒரு விருத்திப் பணிகளில் ஈடுபட்டுவருவது ாத்திரமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் படுகின்றன. அவ்வாறான ஒரு சூழலில் ப்வதற்கு கல்வியாளர்கள் முயற்சிகள் த்தக்கது.
ழ்மொழி அபிவிருத்தியிலும் மாணவர்களை தமிழ்மொழி வளர்ச்சிக்கு சகல மட்டங்க ன்ெறது. மாணவர்களிடையே பாடசாலை, தேசிய ரீதியிலான போட்டிகள் வருடந் றின் மூலம் மாணவர்களின் மொழித் திறன், கலை ஆர்வம், சமூக மேம்பாடு, ானிலை பெறுகின்றன.
விழாவோடு வருடந்தோறும் சிறப்பு மலர் வாரு ஆவணமாக இடம்பெற்று வருகின்றது. ஆசிச்செய்திகளும் ஆக்கங்களும் உவந்
விப்பதோடு, என்னுடன் சேர்ந்து சகல * சிறப்புற அமைவதற்கு துணையாய் நின்ற * சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய * றி நிறைவு செய்கின்றேன்.
食 资 காண்கின்றமூடர்காள் ரு காண்பதே ஆனந்தம் ? 资 寅 ی۔ 资 Ab AA 。。资 எஸ். எதிர்மன்னசிங்கம், ழ்
தொகுப்பாசிரியர்,
மலர்க்குழு.
p(5(g 宽 食 资
汝资宽资资资资资寅食贪资资资资资资资

Page 17
దస్త్ర புதிய கல்விச்
பாட ஏற்பாட்டு
III. FIT 60) od 1 - 63 TB6 616ð gbi LIITLI. FT பா ப் பொருளை மட்டுமன்றி பாடங்களை 3ib B6)6 (olT 60 g 6u II g60)6) பிற்பட்ட இலங்கையின் கல்வி வரலாற்றில் அம்சம் பாட ஏற்பாடாகும். பாடப் பொருளும் வரும் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு தார தேவைகளுடன் தொடர்பற்றவை: பயனற் பும் ஊக்குவிப்பன: பரீட்சைகளையும் சான்றி மாகக் கொண் வை: மனித சாதன வளர்ச்சிக் ளுக்குள்ளாயின. இதனால் சுதந்திரத்துக்குப் ஏற்பாட்டிலும் பல சீர்திருத்தங்களை அறிமுக ஏற்பாடு தொடர் 1ான கண்டனங்களுக்குக் குே ஆனைக்குழு பாடசாலைக் கல்வியின் சகல மைக்கும் முயற்சியில் பல ஆலோசனைகளை
ஆரம்பக் கல்விப்பா ஏற்பாடு வெறும் செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கி ஐ பிள்ளைகளி ம் வளர்ப்பதை நோக்கமாகக் பெளதீக சுற்றாட லைப் புரிந்து கொள்ளல், சம தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தல், ளுடன் தொடர்புடையதாக இவ்வடிப்படைத்
ஆரம்பக்கல்விப் பாடஏற்பாடு ஒன்றிணை நோக்குடன் விளையாட்டு மற்றும் செயற்பாடு களாகக் கொண்டமையும். பிள்ளைகள் தம துக்களை வெளியிடவும் புதியனவற்றைக் க வத்தையும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ட கேற்ப கற்றல் நிகழ்ச்சிகளையும் செயற்பாடு னுாடாகப் பிள்ளைகளின் சமூக திறன்களை வும் பிறருடைய உரிமைகளில் அக்கறை ெ
ஆரம்பக் கல்விப் பாடஏற்பாட்டில் ஆங் ஆசிரியர்கள் எளிமையான ஆங்கிலத்தைப் வழங்கப்படும்; அதற்கான வழிகாட்டிகளும் ெ உலகில் ஆங்கில மொழியின் முக்கியது ஆரம்ப நிலை ஆசிரியர்கள் பயன்படுத்து துறை ஊழியர்களின் உதவியும் நாடப்படும் யாகக் கற்பிக்கப்படும்.

திருத்தங்கள்
மாற்றங்கள்
0லப் பாடங்களின் உள்ளடக்கத்தை அல்லது
கற்பிக்கப் பயன்படுத்தப்படும் முறையியல் செயற்பாடுகளையும் கருதும், சுதந்திரத்துக்குப்
எப்போதுமே கண்டனத்துக்குள்ளான ஒரு
கற்பித்தல் முறைகளும் நாட்டில் ஏற்பட்டு ஒவ்வாதன; பொருத்தமற்றன; சமூக, பொருளா ற ஏட்டுக் கல்வியையும் மனனம் செய்வதை தழ்களையும் வழங்குவதையுமே மையநோக்க குப் பயனற்றன என்று பல குற்றச் சாட்டுக பிற்பட்ட கல்விச் சீர்திருத்த முயற்சிகள் பாட ம் செய்தன; என்றாலும் பாடசாலைப் பாட றைவில்லை. இப்பின்புலத்தில், தேசிய கல்வி மட்டங்களிலும் பாட ஏற்பாட்டைத் திருத்திய யுந் தெரிவித்துள்ளது.
ஏட்டுக் கல்வியாக அமையாது விளையாட்டு, ஐந்து முக்கிய அடிப்படைத் தகமைகளையும் கொண்டமையும், தொடர்பாடல் திறன், சமூக, ய, ஒழுக்கவியல், விழுமியங்கள், ஒய்வு நேரத் கற்பதற்குக் கற்றல்' ஆகிய ஐந்து அம்சங்க தகைமைகள் அமையும். y
க்கப்பட்டதாய் இத்தகைமைகளை வளர்க்கும் (Activity) என்பவற்றைக் கற்பித்தல் முறை க்குள் கலந்துரையாடவும் சுகந்திரமாகக் கருத் ண்டறியவும் தமது ஆக்கத்திறனையும் தனித்து ளிக்கப்படும், மாணவர்களுடைய தேவைகளுக் ளையும் ஆசிரியர் ஒழுங்கு செய்வார். இவற்றி வளர்க்கவும் பொறுப்புணர்வை விருத்தி செய்ய லுத்தவும் முயற்சிகள் செய்யப்படும்.
ல மொழியும் ஆசிரியரால் பயன்படுத்தப்படும். பன்படுத்தும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி ாற்பட்டியலும் தயாரிக்கப்படும். இன்றைய நவீன கருதி ஆரம்ப வகுப்புகளில் அம்மொழியை வகையில், இளைப்பாறிய அரசாங்க, தனியார்
மூன்றாம் தரத்திலிருந்து ஆங்கிலமொழி முறை

Page 18
O
கனிஷ்ட இடைநிலை மட்டத்தில் (தரங்கள் தகைமைகள் மேலும் உறுதி செய்யப்படும்: படும். அடுத்த சிரேஷ்ட இடைநிலையில் கல்வி யில் வழங்கப்படும். தனித்தனியான பாடங்கள் றிட்டங்கள் (Projects) மூலம் ஒன்றிணைப்புட்
இக்கனிஷ்ட இடைநிலையில் அடிப்படைத எட்டாம் தரத்தின் இறுதில் தொடர்ந்து ம என்பதால் அவர்கள் வெளிஉலகில் வாழ்க்கை கும் திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக் காப்பு வாழ்க்கைத்திறன்கள். ஒழுக்க விழுமிய யாக அமையும். இந்நிலையில் சிங்கள மாணவி சிங்கள மொழியையும் தொடர்பு மொழியாகக்
6 - 8 வகுப்புகளில் வாழ்க்கைத் திறன்க விளங்கும். இவ்வாழ்க்கைத் திறன்கள் உணவு தொடர்பாடல் என்பவை பற்றியதாக அமையும் லைகளில் செயற்பாட்டு அறைகளும் விவசாய செயல் முறைத் திறன்களை வளர்ப்பதற்கான இக்கருவிகள் வீட்டுப்பணிகள், அலுவலகப் மின்சார வேலை, சுகாதாரப் பணிகள், உண என்பனவற்றுடன் சம்பந்தப்பட்டவையாக இருக் கங்கள், புடவை, களிமண் போன்றவற்றைப் கருவிகளும் வழங்கப்படும். பாடசாலைகளை அ திறன்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.
பிள்ளைகள் இத்துறைகள் சார்ந்த திற கொண்டால் பிற்காலத்தில் நாளாந்த வாழ்வில் யின்றி சமாளிக்க முடியும்; இத்திறன்களில் ட அவற்றை நன்கு வளர்த்துக் கொள்ளவும் சாத் தனது எதிர்காலத் தொழில் பற்றிய புதிய எட்டாம் தரத்தில் பயிலும் போது, வளர்ந்தே செயற்பாடுகளுக்குத் தேவையான செயன்மு: பாடசாலைக் கல்வியின் நூற்கல்விச் சார்பு வாழ்க்கைத்திறன் பற்றிய ஆலோசனை பயனு கல்வி வெளிஉலக நடைமுறை வாழ்க்கை தொடர்புபடுத்தப்படவும் கல்வி, வாழ்க்கைப் sd g566)Tib.
முறைசார்ந்த பாடசாலை அமைப்பிற்கு திறன்கள், தகவல்கள், அறிவு என்பவற்றைப் செய்யப்படும் என்றொரு ஆலோசனையும் கூற
Ol. தற்போது இயங்கிவரும் தொழில்
விரிவுபடுத்தப்படும். w

2
6 - 8) ஆரம்ப நிலையில் கற்ற அடிப்படைத் அத்துடன் முறையான பாடங்களும் கற்பிக்கப் பி பயிலத் தேவையான அத்திவாரம் இந்நிலை அறிமுகம் செய்யப்படும்; ஆயினும் செயற் பணியும் இடம் பெறும்.
நீதகைமைகள் தொடர்ந்து வலியுறுத்தப்படும். ணவர்கள் கல்வியை இடைநிறுத்தக் கூடும் கயைத் தொடர்வதற்குத் தேவையான அறிவுக் கப்படும். இவை உடல்நலம், சுற்றாடல் பாது ங்கள், குடிசார் பொறுப்புணர்வு தொடர்பானவை பர்கள் தமிழ் மொழியையும் தமிழ் மாணவர்கள்
கற்க ஊக்குவிக்கப்படுவர்.
ள் பாட ஏற்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக பு, உடை, உறைவிடம், உடல் நலம், தகவல், ). வாழ்க்கைத் திறன்களையும் கற்கப் பாடசா நிலத்துண்டுகளும் ஒதுக்கப்படும். மாணவர்கள் கருவிகள் பாடசாலைகளுக்கு வழங்கப்படும். பணிகள், தொடர்பாடல், தகவல் சேகரிப்பு, வு பதனிடல், அரங்கக்கலைகள், விவசாயம் கும். அத்துடன் பலகை. பிளாஸ்டிக். உலோ
பயன்படுத்தத் தேவையான சாதனங்களும் அமைந்துள்ள பிராந்தியங்களுக் கேற்ற தொழில்
ன்களையும் பாடசாலைகளிலேயே வளர்த்துக் ல் எதிர்நோக்கும் சவால்களையும் பிறர் உதவி பரீட்சயம் இளமையில் ஏற்படும் போது, பின்னர் தியம் உண்டு; தொடர்பாடல் திறன்கள் மூலம் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்; நார் வாழ்க்கையில் எதிர்நோக்கும் நாளாந்த றைத் திறன்கள் கற்பிக்கப்படும். மொத்தத்தில் என்றும் குறைபாடான அம்சம் நீக்கப்பட இவ் புடையதாக அமையலாம். மேலும் பாடசாலைக் புடனும் யதார்த்தமான வேலை உலகுடனும் பயனுடையதாய் அமையவும் இவ்வாலோசனை
அப்பால், நடைமுறையில் பயன்தரக் கூடிய
பெற்றுக்கொள்ளப் பல மாற்று ஏற்பாடுகளும் ப்பட்டுள்ளது. இம்மாற்று ஏற்பாடுகளாவன:
சார், தொழில் நுட்ப நிறுவனங்கள் மேலும்

Page 19
O
O2. க. பொ. த சா/நி, உ/நி கற்றுப் பா தேவையான புதிய நிறுவனங்கள் ஏற்ப
இவை வழமையான பட்டப்படிப்புப் பயிற்சி நெறி அமையும்.
முறைசார்ந்த பாடசாலைக்கல்வியை இை வளர்ந்தோருக்கும் உதவும் வகையில் சமூகத் முறைசாராக் கல்வி ஏற்பாடுகள் வலுப்படுத்தப்ட யமானது. எமது நாட்டின் எழுத்தறிவு வீதம், ம களையும் பொறுத்தவரையில் மிகவும் முன்னேற உண்மையில் எமது நாட்டு மக்களில் 118 வீத வர்கள் ஆரம்பக்கல்வி கற்றவர்கள்; க. பொ. த க.பொ.த. உ/நி பயின்றவர்கள் 2.3 வீதமானவர் (1986 /87). இப்புள்ளி விபரம் முறைசார்ந்த ட டத்தை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்க முடிய நாடு மாற்று வழிகளைத் தேட வேண்டும் என் ஏற்பாடுகள் அத்ததைகய ஒரு மாற்றுவழிகாகு கல்வி ஏற்பாடுகள் பயனுடைய, செய்கை முை திறன்கள் என்பவற்றை வழங்கப் பொருத்தமான இவ்வேற்பாடுகள் புதிய ஆலோசனைகளில் மு
NA!
N
義

5
டசாலைகளிலிருந்து வெளியேறுவோருக்குத் படுத்தப்படும்.
களைவிட மாணவர்களுக்குக் கவர்ச்சிகரமாக
-யில் நிறுத்தும் பிள்ளைகளுக்கும் மற்றும் தின் கல்வித் தேவைகளை நிறைவு செய்ய, படல் வேண்டும் என்ற ஆலோசனையும் முக்கி க்களின் கல்வி மட்டம் என்பன வளர்முகநாடு }றகரமானது எனக் கூறப்படுகின்றது. ஆயினும் மானவர்கள் எழுத்தறிவற்றவர்கள்; 41 வீதமான . சா/நி பயின்றவர்கள் 11.9 வீதமானவர்கள்; கள்; பட்டதாரிகள் 0.6 வீதமானவர்கள் மட்டுமே! ாடசாலை முறையினால் மக்களின் கல்விமட் பாது என்பதையும் கல்வி மேம்பாட்டுக்கு எமது பதையும் காட்டுகின்றது. முறைசாரக் கல்வி ம். பாடசாலைக்கல்வியை விட முறைசாராக் றப் பயிற்சி, வேலைத்திறன்கள், தொழில்சார் எவை எனக் கருதப்படுகின்றது. இந்நிலையில் க்கிய இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
丝
龚
参生s)عے

Page 20
தமிழன்னையிடம்
தரைகளெல்லாம்
மழையைத்த நரைகளெல்லாம்
இளமையைத் பசுக்களிடம் கன் பாலைத்தான் கொசுக்களெல்லா உதிரமதைக் மாணவரும் கல்ெ
மாநிலத்தில் ஆனவரை அன் தமிழனாக ஈ
வண்ணத்தமிழ் அறிஞர்களும்
வான் புகழும் புலவர்களும் கண்ணதாசன், முதல் காளிதாசனும்
கலை வாணரும், கலையுலகமும் பாரதியும், பாவேந்தரும்
பாடி வைத்துப் போனாரே சாரதியே இல்லாத இவன்
தரங்கெட்ட தமிழனென்று.
அன்னையே அதற்காகத்தானா
அனலாய்க் கொதிக்கும் உலகினில் என்னைத் தமிழனாய்ப் படைத்தாய்
bibb (JIQUII 6îai6)aNLLUtilDIR கூட இருந்து குழி பறிக்கும்
கூட்டங்களின் மத்தியிலே நாட விட்டு நகைக்கின்றாயே நலம் தானா தாயே?

O4
ஒன்று கேட்பேன்.
مختصحيح
மேகத்திடம் ான் கேட்கும்
ஒன்று சேர்ந்து தவி கேட்கும் றெல்லாம்
கேட்கும்
மனிதனிடம்
கேட்கும் பியைத்தான் கேட்பர் - நான் னையிடம் மறு ஜென்மத்தில் ன்றிடாதே எனக்கேட்பேன்.
எட்டுத் திசையிலும் தமிழ்க்குலம்
கெட்டுத் தலை முழுகி அலையுது பட்டுத் துணியினில் அன்னையே பட்ட கறையதைப் போலவே தொட்ட துயர் எமைச் சுற்றியே
தொடர்ந்து பிடித்து ஆட்டுதே.
கொடுமைப் போரினில் சிக்கியே
கொன்று குவியுது தமிழினம் 926))ID 996)ID QIT solo
அழுது மனங்கள் புலம்புது கொடிது கொடிது மனிதனாய்
மண்ணில் பிறந்தது மாகொடிது - அதிலும் கொடிது தமிழனாய்ப் பிறப்பது தாயே நீயே முடிவு சொல்.
தவநேசன் பிரதாபன் யா/ஏழாலை ம. வி.

Page 21
தமிழ் ஆ "மொழி ஆளுகை ஒருவனின் ஆளுமை விரு
ஒருவனை ஆளாக்குகின்ற பல காரணி மொழியே அமைகிறது. மனிதனுக்குக் கிடைத் ஆகும். அவன் சிந்தனை, செயல். உணர்ச்சி. பே திறவுகோல். ஆகவே ஒருவனின் ஆளுமைப் ப தியின் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது (
9,656OLD (Personality) 616536ò 61 வரைவிலக்கணங்களையும். விளக்கங்களையும் ணங்களும், விளக்கங்களும் ஆளுமைப்பண்பு 6 ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ர் பதைக் காணலாம். “ஆளுமையானது ஒரு நடத்தைகளினதும் மொத்த விளைவாகும் (2) அறிவு (3) மனப்பாங்கு (4) கவர்ச்சி (5) கு அது ஏற்படுத்தும் விளைவைக் குறிப்பதாகும். ஊடகமாக அமையும் மொழி அகம் சார்ந்தவைய
(1) அகம் சார்ந்தது சுயஎண்ணக்க
(2) சமூகம் சார்ந்தது ஏனையவருட
சமூக இயக்கத்தின் சாதனமான மொழி பிறப்பிலிருந்து இறப்பு வரையும் தம் கருமங்கை யைத்தானே நாம் "தாய்மொழி" என்கிறோம்?
மாணவன் என்ற நிலையில் ஒருவன் த6 வற்றைத் தெளிவாகவும், சுவையாகவும், ஆற்ற ற்றைப் பிறரிடமிருந்து தெளிவாக விளங்கிச் அறிவின் முக்கிய நோக்கமாகிறது.
இந்தப் பின்னணியிலேதான் ஒரு தய விருத்தியைப் பெருக்குவதற்குத் தூண்டியாக காட்டும் ஒரு கண்ணாடி" என்பர் (R. A. வில்ச
மனிதனுக்கே உரிமையான சொத்து பிராணிகளாகக் கருதப்பட மொழியை ல வாயுள்ள பிராணி என மதிக்கிறது.
தனக்கு தேவையானதை தன் கருத்தை தெளிவாக வெளிக்காட்ட எவனுக்கு முடியாம தொடர்பில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்ப

இநம்ை பின் தன்மையே த்தியைத் தீர்மானிக்கிறது’
களுள் மிகவும் செல்வாக்குள்ள காரணியாக மிக அரிய சொத்து அவன் பேசும் மொழி க்கு எல்லாவற்றிற்குமே அவனது மொழிதான் ண்புகளானது அவன் ஆளுகின்ற மொழிவிருத் 60louTub.
ன்ன என்பது பற்றிப் பலரும் பலவிதமான அளித்துள்ளார்கள். ஒவ்வொரு வரைவிலக்க பிருத்திக்கு மொழியடைவின் தேவையானது தது என்பதை உணர்த்திக்கொண்டே இருப் வனின் அனைத்து இயல்புகளினதும் b.” அதாவது, ஒருவனுடைய (1) உளச்சார்பு சூழலுடனிணைந்த மனவெழுச்சி என்பவற்றில்
இவையனைத்தையும் வெளிப்படுத்தப்படும் ாகவும், சமூகம் சார்ந்தவையாகவும் அமையும்.
கரு, நம்பிக்கை, ஆற்றல் போன்றவை. ன் ஏற்படும் தொடர்பினால் வருவது.
இன்றேல், மனிதன் முழுமைபெறல் இயலாது. 1ளச் செய்ய இயல்பாகப் பயன்படுகின்ற மொழி
*னுடைய கருத்து, அனுபவம், உணர்ச்சி ஆகிய லுடனும் வெளியிடுவதற்கும் அவ்வாறே அவ கொள்வதற்கும் பயிற்சி அளிப்பதே மொழி
ழ் பயிற்றும் ஆசான் மாணவரின் மொழி அமைதல் அவசியமாகிறது. "மொழி மனதைக் 5).
அவனது மொழி. மற்றவையெல்லாம் வாயில்லாப் ாவகமாகப் பேசத் தெரிந்தவனையே உலகம்
தனக்கேற்படும் உணர்வை எடுத்துச் சொல்லத்) இருக்கிறதோ அவனிடத்தில் மொழி விருத்தி த அர்த்தம்.

Page 22
இந்நிலையில் பிள்ளைக்கு அவன் சிந்6 poll. BLDT35 (Communication Media) 963)LDu குறியீடாக - வெளிப்பாடாக அவ ன து
கலாசாரத்தை தாங்கிக்கொண்டு செழுமையும்
பிள்ளையின் பேசுகின்ற செயற்பாடு. த எனவே, தாய்தான் முதல் மொழி ஆசிரியர்! அ தாய்மொழி!
கல்வி விளக்கத்துக்கு மொழியின் இ மொழிதானே கல்வியின் ஊடுபாகருவி!
தாம்பெற்ற அறிவை மேலும் விரிவாக் மைவதுமான தாய்மொழி மைக்கல் வைற் குழந்தையை ஈடுபடுத்தும் ஒன்று" எனப்படுகிறது உயிர் என்று கூட வர்ணிக்கலாம்.
நாம் பேசும் வாழ்க்கைமொழி எம்தாப்
6T6f6Dot Duqub, (Simplicity) @6óî6ODL(Duqui)
நந்தமிழ் மொழியின், இன்றையமுட்டறுத்து நா கல்வியுலகம் பாடுபடுவது தவிர்க்க முடியாத ே
எம். எல் (ஆசிரிய ஆ
F)

த. செய்கை, உணர்வு என்பவற்றின் வெளியீடு ம் மொழி. அவன் சார்ந்துள்ள சமூகத்தின் இனத்தின் பண்பாட்டை, மேன்மையை, பெறச்செய்வது சிந்தித்து மகிழத்தக்கது.
ாயின் தொழிற்பாட்டிலேதான் ஆரம்பிக்கிறது. வளிடத்திலே பயின்று வாழ்ந்த மொழி தானே
ன்றியமையாமையை என்னென்பது! ஏனெனில்
உதவுவதும், கலைத்திட்டத்தின் கருவியாய ஸ் மென்னின் கருத்துப்படி "வாழ்க்கையில் பாடசாலை வாழ்க்கை உடல் என்றால் மொழி
ப்பால் போன்றது. என்றார் கவியரசர் தாகூரும்.
( Clarity) (ogbofob (Emphamy) sól6ODBpbg5 வைய சந்ததிக்கு வழங்க இன்றைய தமிழ்க் தவையே.
"ஆசிரியமணி” riò. 5gbuLIT 616, B. A. (Cey.) Dip-in Ed. லோசகரும், செயற்றிட்ட அலுவலரும்-தமிழ்) ல்வியலுவலகம் - யாழ்ப்பாணம் - 01

Page 23
O
மாதா, பிதா,
மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் படுகிறார்கள். இவர்கள் அனைவரும் எமது கe
“பத்து மாதம் சுமந்திருந்து பகலிரவாய் விழித்திருந்து வித்தகனாய் கல்வி பெற மேதின்யில் நான் வாழ ெ
ஆம். எமது அன்னை எம்மை பத்து ! பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, கண்ணை இடை அவள் எமக்காகச் செய்த தியாகங்களும் பத் ணில் நீர் வழிந்தால் அவள் கண்ணிலே இரத் தையே பாலாக்கி எமக்குத் தருகிறார். இவை "அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, ஆ என்று கவிஞன் ஒருவன் அழகாகப் பாடியுள்ள கிறார்களா? கை நீட்டி அடிக்குமளவுக்கு வந்து
நாள் முழுதும் மாடாக உழைத்து, ஓ காது, தன் பிள்ளையின் வாழ்வே தன் வாழ்வெ இளைத்து விடுகிறார், எம் பிதா "தந்தை சொல் உண்டு. அதன் படி நாம் செயற்படுகிறோமா? நாம் ஒன்றைச் செய்கிறோம். தந்தையை எதிர் எமக்கு நல்லவற்றையே சொல்லிக் கொடுக்கிற
"குஞ்சியழகும் கொருந்தான மஞ்சள் அழகும் அழகல் நெஞ்சத்து நல்லம் யாமெ கல்வியழகே அழகு”
என்று ஒரு கவிஞன் பாடியுள்ளான். இந் என்றால் அது மிகையாகாது. கல்வியை மட்டு நெறிகளை புகட்டுவது ஆசான் தானே? இவர் கேட்டு, அமைந்து வாழுதல் எம்தலையாய கட தையை செலுத்துகிறோமா?
அடுத்ததாக தெய்வம், எம்மைப்படைத் வமே. இவ்வுலகிலுள்ள அனைத்து படைப்புகளு
எனவே இக்குரவர்கள் நால்வரின் படி அவர்களின் வினைகளை அவர்கள் தான் அறு தெய்வத்தின், எண்ணங்களும் எதிர்பார்ப்புகளு
 

தரு, தெய்வம்
ர் நால் வகைக் குரவர்கள் என அழைக்கப் எண்கண்ட தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள்.
து பெற்றாள்”
வளர்த்தாள், வைத்தாள்,
சய்திருவாள்”
மாதம் சுமந்திருந்து பெற்று, பத்தியம் இருந்து )காப்பது போல் எம்மை காத்து வருகிறாள். தியங்களும் எத்தனை எத்தனை? எம் கண் தம் கொட்டும். இவை மட்டுமா? தன் இரத்தத் ளப் போல் வேறெவரும் மேலாக உண்டோ. அவள் அடிதொழ மறுப்பவன் மனிதனில்லை” ான். இன்று பிள்ளைகள் பெற்றவர்களை மதிக் து விட்டார்களே?
டாகத் தேய்ந்து, கண் துஞ்சாது, பசி நோக் பன மதித்து உழைத்து, உழைத்து களைத்து, ல்மிக்க மந்திரமில்லை” என்றொரு முது மொழி
இல்லவே இல்லை. தந்தையொன்று சொல்ல த்து நிற்கும் பிள்ளை முன்னேறாது. தந்தையர் ார்கள். அதை ஏற்க நாம் ஏன் மறுக்கிறோம்?
னைக் கோட்டழகும்
Ü. னும் நடுவு நிலைமையால்
தக் கல்வியை எமக்குப் புகட்டுவது எம் குரு மா? ஒழுக்கம், இறை பக்தி, போன்ற நன் களுக்கு நாம் கீழ்ப்படிந்து இவர் தம் சொற் மையாகும். நாம் இவர்களுக்குரிய மரியா
துக், காத்து, வழி நடத்தி வருகிறவர் தெய் நம் இவரின் கை வண்ணந் தான்.
பும் நடவாதவர்கள் கீழ்நரகிற் புகுவார்கள். ப்பார்கள். எம்தாயின், தந்தையின், குருவின், ) எவை என்பதை சிந்திப்போம்.

Page 24
O
கற்றவர் அவையினிலே தன் மகள் தந்தையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இவ முடிக்கத்தானே வேண்டும். இவர்களின் இறுதி வேண்டும். நாம் நன் நிலைகளில் இருக்கும் களை மறந்து விடக்கூடாது. அவர்களுக்குரிய
அடுத்து ஆசானுக்கு செய்ய வேண்டி பட்டம் பதவியில் இருக்கும் போது அது ஆச நாம் ஆசானுக்கு செய்ய வேண்டிய கடன்.
எம்மைப் படைத்து இவ்வுலகில் வாழ வாழுதலே எம் தெய்வத்தின் கட்டளையாகும்
எனவே, இந்த அன்பு மயமான, யோ எம்கண்கண்ட தெய்வங்களாகிய நால்வகை அவர்களுக்கு சிறப்பைத் தேடிக் கொடுக்கும்.
( onage-N-
OOOOOOOOOOOOOOOOOOOS
“வண்டு தேடி மலர்த் கண்டது கற்கப் பை உண்டது மேலும் உ
பண்டையோர் கலை
· ලලලලලලලලලලලලලලලලලලලල

மகன் முந்தியிருக்க வேண்டுமென தாயும் களுக்கு நாம் காட்டும் நன்றிக் கடன்களை க் காலங்களில் நாம் இவர்களை பராமரிக்க போது இந்த நிலைக்கு எம்மை ஆளாக்கியவர்
கடனை தீர்க்கத்தான் வேண்டும்.
டய கடமை எவை? நாம் எம் காலத்தில் நல்ல
னுக்கே பெருமை சேர்த்துத் தருகிறது. இதுவே
வைத்த தெய்வத்தின் விதிமுறைகளின், படி
தி மயமான, இரக்க மயமான, அருள் மயமான, குரவர்களின் எதிர்பார்ப்புகளின் படி வாழுதலே
கட்டுரை பிரிவு -3 செல்வி. கே. ரெனிக்கா குரூஸ் ன்/ புனித மரியாள் பெண்கள் வித்தியாலயம்,
பேசாலை.
OOOOOOOOOOOOOOOOOOOO)
தேன் உண்ணும் *டித னாவான் றங்குவதன்றிப்
பால் பண்புறலாமே!”
OOOOOOOOOOOOOOOOOOOOO

Page 25
பாலன் மிகவும் களைத்துப்போய்க் க வீதியின் கரையோரமாகத் தள்ளிக் கொண்டு ெ வாட்டிக் கொண்டிருந்தது. செருப்புப் போடப்ப முடியாமல் பொக்களம் போட்டன. போதாக்குள் தினைப் பரீட்சித்துப் பார்ப்பது போல் இருந்த
அங்கங்கே பொத்தல் விழுந்த உடை மல் அங்கும் இங்கும் கலைந்து கிடந்த முடியும வயதான பாலனின் இறந்த காலம் மிகவும் ஆ
பாலனின் அப்பா சோமசுந்தரம் யாழ்
உரிமையாளர். தொழிலில் மிகுந்த திறமை உ6 விளங்கியவர். அவர்களின் ஒரே மகன்தான் பா செல்லமாக வளர்த்தனர். அவனது தேவைகள் பட்டன. நாளொரு உடையும் பொழுதொரு அ றிற்கெல்லாம் மேலான அணி கல்விதான் என் செல்லும் ராமலிங்கத்தின் மகன் கந்தன் எள்ளி நகையாடவும் தயங்கவில்லை.
அவன் உணவு உண்ணவில்லை என் பேணிய பெற்றோர். அவன் கல்வி கற்கவில் வில்லை. எம்மிடம் உள்ள செல்வமே நான்கு படித்து “என்னத்தைக் கிழிக்கப் போகின்றான் பாலனுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடு இளம் கன்று பின்னொரு நாளில் பொதிசுமக்கும் அதனை உணர்த்துவனவாகத் தொடர்ந்து வந்
ஆம். இப்போது நினைத்தாலும் பால அன்று வழக்கம் போலத்தான் விடிந்தது. ஆ கையில் பல மாற்றங்களை, வெறுக்கத்தக்க சென்றுவிட்டது. அன்று காலையில் யுத்த பூமி வல்லுாறுகள் இட்ட இரு குண்டு எச்சங்கள் அ விழுந்து அனைத்துப் பொருட்களையும், கட்டட திகளின் உயிரையும் தன் கொடும்பசிக்கு இரைய தந்தை மாரடைப்பால் இறந்து போனார். தாய தந்தையின் இறுதிக் கிரியைகளை முடித்துவி புடைய கடைக்கு பங்காளிகளாகச் சேர்ந்த இ தமது பங்குப்பணத்தைத் தரச் சொல்லி வற்பு பதனால் பாலனையும் தாயாரையும் வீட்டினை
 

ால்கள் தள்ளாட தள்ளுவண்டியைப் பிரதான சன்றான். சூரியனின் வெப்பக் கதிர்கள் பூமியை டாத பாலனின் கால்கள் வெப்பத்தைத் தாங்க றைக்கு தள்ளுவண்டியின் பாரம் அவனது பலத்
bl.
யும் பலவாரங்களாக எண்ணை தேய்க்கப்படா ாக மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட முப்பதே }ழகானது. ஆடம்பரமானது.
நகரின் பிரபல புடைவைக் கடை ஒன்றின் டையவர் என்பதனால் பெரிய செல்வந்தராகவும் லன் என்பதனால் பெற்றோர் அவனை மிகவும் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப் |லங்காரமுமாக வளைய வந்த பாலன். இவற் பதை மறந்தான். அதனால் தினக் கூலிக்குச் அல்லும் பகலும் அரும்பாடு பட்டுப் படிப்பதை
றால் ஆயிரம் கவலை கொண்டு அன்போடு லை என்பதைப் பெரிய குறையாக நினைக்க தலைமுறைக்குப் போதுமே. இப்போது இவன் ” என்பது அவனது பெற்றோரின் வாதம். இது த்தது என்று கூறினால் தப்பில்லை. துள்ளும்
என்பதை அறியாதவனாய்த் திரிந்த பாலனிற்கு த சம்பவங்கள் இடம்பெற்றன.
>னிற்கு அழுகையைத் தரக்கூடிய நிகழ்வது. னால் அந்நாள், அவ்விடியல் பாலனின் வாழ்க்
வேதனைமிக்க மாற்றங்களை ஏற்படுத்திச் யாம் யாழ் நகரினை வட்டமிட்ட இரு இயந்திர புவனது தந்தையின் புடவைக் கடையின் மேல் த்தையும். அங்கு வேலை செய்த இரு சிப்பந் ாக்கிக் கொண்டது. இதனைக் கேட்ட பாலனின் ாரோ பித்துப் பிடித்தவர் போலானார். ஒருவாறு ட்டு அப்பாடா! என்று இருந்தவனிற்கு தந்தை ருவரின் வரவு மீண்டும் சோதனை கொடுத்தது. றுத்திய அவர்கள் அது கிடைக்கவில்லை என்
விட்டு வெளியேறுமாறு கட்டளை இட்டனர்.

Page 26
C
வேறு வழியின்றி வயதான தாயாருடன் வெளி ரைத் தங்க வைத்தபின் வேலை தேடிப் புற மையும் பயன்பாடும் புரியத் தொடங்கியது. தான் அவனது தாயாரைக் காப்பாற்ற வழி செ காலத்தை எண்ணிக் கொண்டு வண்டியைத் த பதைக் காணத் தவறி விட்டான்.
பெருத்த சத்தத்துடன் கார் சிரமப்பட் நிகழ்காலத்திற்கு வந்த பாலன் காரில் இருந் அவரிடம் தான் வாங்கப் போகும் திட்டுக்க அக் கனவான் தன்னைப் பார்த்துப் புன்னை சென்று விட்டான் "யார் இது?" என்று பலமாக தானே" என்ற குரல் எங்கோ கேட்டுப் பழகிய கறிகுறியாகத் தலையை மேலும்கீழும் ஆட்டி பார்த்தான். "என்னைத் தெரியவில்லையா?” போனான் பாலன். கந்தனா? இவன் கந்த6 மகனா? இவன்? எனப் பலவாறு எண்ணி நி வைத்தது. தலை குனிந்து நின்றவனைக் க உன் வீட்டிற்கு வருகிறேன்" எனக் கூறிவிட் நிஜமா? எனப் புரியாது நின்றவனைத் தள்ளு தது. அவன் தனது வேலையைத் தொடர்ந்த
மாலையில் சீக்கிரமே வேலை முடித்து பாலன் தான் காலையில் கண்டவற்றை எல்ல நீர் வழிய எல்லாவற்றையும் பொறுமையாகக் கந்தன் தற்போது உயர்ந்த நிலையில் இ நிலையில் இருக்கின்றாய் இதற்கு நாங்கள் செல்லாது நின்ற போது உனக்குப் புத்தி அவனைப் போல ஒரு நல்ல நிலையில் { வடித்தார். இதனைக் கேட்க ஆற்றல் இல்ல கார் வந்து நிறுத்தப்பட்ட சத்தம் வாசலுக்கு கந்தனின் காரைக் கண்டவுடன் அருகில் ஓடி
காரில் இருந்து இறங்கிய கந்தனை பாலன் ஓடிச் சென்று முறிந்து கிடந்த நா டான் அதிலமர்ந்த கந்தன் பாலனின் சோக தனது கதையைக் கூறத் தொடங்கினான்.
"பாலன் நீ என்ன நினைக்கின்றாயே பதற்கு நீயும் ஒரு காரணம். எப்படித் தெரியும குப் பிறந்த எனக்குப் படிப்பெல்லாம் ஒரு ே எனக்குள் ஒரு வெறியைத் தூண்டி விட்டது. சான்றோர் கூறியதை மனத்தில் பதித்துக் ெ பிடிக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக்

8
யேறிய பாலன் ஒரு குடிசை அமைத்துத் தாயா ப்பட்ட போது தான் கல்வியின் நிலைத்த தன் சிறிதளவே கற்ற அவனிற்கு இத்தள்ளு வண்டி ால்லிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு கடந்த ள்ளியவன் எதிரே ஒரு கார் வந்து கொண்டிருப்
டு நின்றது. அப்போதுதான் சிந்தனை கலைந்து து ஒரு கனவான் இறங்குவதைக் கண்டதும் ளை எண்ணி கூனிக் குறுகி நின்றான் மாறாக கப்பதைக் கண்டதும் திகைப்பில் உச்சிக்கே ச் சிந்தித்துக் கொண்டு நின்றவனை "நீ பாலன் குரலாக எண்ண வைத்தது. ஆமாம் என்பதற் பவன் "நீங்கள் யார்?" என வினவுவது போலப் "நான் தான் கந்தன்” என்றதும் திகைத்துப் ணா? கூலி வேலை செய்யும் ராமலிங்கத்தின் ன்றவனை, கந்தனின் அன்பான பார்வை நாண sந்தன் அன்பாகத் தட்டிக் கொடுத்து "மாலை டகன்றான். தான் கண்டதெல்லாம் கனவா? வண்டி மீண்டும் தள்ளிச் செல்லுமாறு அழைத் 60,
து தன் வீட்டிற்கு ஒட்டமும் நடையுமாகச் சென்ற ாம் தன் தாயாரிடம் சொன்னான். கண்களில் கேட்டுக் கொண்டிருந்த அத்தாய் "மகனே ருக்கிறான். ஆனால் நீயோ மிகவும் தாழ்ந்த
தான் காரணம்" ஆம் அன்று நீ பாடசாலை கூறி மீண்டும் அனுப்பி வைத்திருந்தால் நீயும் இருந்திருப்பாயல்லவோ என்று கூறிக் கண்ணிர் )ாதவனாய் ஏதோ சொல்ல வந்த பாலன் ஒரு அழைத்தது. ஒடிச் சென்று பார்த்தவன் அங்கு ச் சென்றான்.
"வாருங்கள்” என வாய் நிறைய அழைத்த ற்காலியை சரிப்படுத்திக் கொண்டு வந்து போட் ங் கதையைப் பொறுமையுடன் கேட்டான் பின்
தெரியாது. நான் இன்று இந்நிலையில் இருப் ா? தினக்கூலி வேலை செய்யும் எனது தந்தைக் கடா என முன்பு நீ கேலி செய்வாய். அதுவே பிச்சை எடுத்தாயினும் கற்றல் வேண்டும் எனச் காண்டு சமூகத்தில் ஒரு சிறந்த இடத்தைப்
கொண்டு கற்றேன். இன்று நான் வங்கியில்

Page 27
O
காசாளராய்க் கடமையாற்றுகின்றேன். சமூகத் பிடித்துக் கொண்டு விட்டேன். இப்போதாவது பாய் என எண்ணுகின்றேன். இவ்பொழுது நான் யில் ஒரு பியோன் வேலை வெற்றி மாய் 9 நாளை அலுவலகத்திற்கு வா. பியோன் வே அவ்வேலையில் இருந்தவாறே தொடர்ந்து கொள்ளலாம். இருட்டிக் கொண்டிருக்கின்றது. என நீண் நேரம் தானே பேசிவிட்டு புறப்பட்டு பாலனின் மனத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தே
“கல்விக்கு வயதில்லை. கற்பவர்க்கு முணுத்தவாறே நடை போட்டான் பாலன். அவg
எதவுமே எழவில்லை. கல்வி எனும் ஒளி அவ போகிறது. வெற்றிப் பாதையில் நடை போடப்
II, ܠܢ
已参
资命贪贪资贪贪命含资资含含资命改命食命商
*கற்கை நன்றே
பிச்சை புகினுங்
贪资资命食命命食贪贪食食贪食食食女女贪

தில் எனக்கு என ஒரு நல்ல இடத்தையும் கல்வியின் சிறப்பை நீ புரிந்து கொண்டிருப் வந்த விடயம் என்ன எனில் எமது வங்கி ள்ளது. அதில் சேர விருப்பம் இருந்தால் லை என்று கீழ்த்தரமாய் எண்ணி விடாதே. படித்து நீ பதவி உயர்வுகளைப் பெற்றுக் வேறு என்ன? நான் சென்று வருகிறேன். ச் சென்று கொண்டிருந்த கந்தனைப் பார்த்த ன்றியது.
வயது தடையில்லை" எனத் தனக்குள் முணு றுக்கிப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலை னது இதயத்தின் உள்ளே இனி பிரகாசிக்கப் போகும் அவனை நாமும் வாழ்த்துவோமாக.
பிரிவு 04 பூ. செளதாயினி
வ/சைவப் பிரகாசா ம. ம. வி.
ク
é
纵محصے محبر 詹
寅资资资宽资资宽资宽资资资资资寅资资资资
கற்கை நன்றே
食 资 宽 食 宽 கற்கை நன்றே"
资 宽 资 资
寅贪宽宽宽演宽窗宽宽宽资资宽窗宽宽资宽

Page 28
(
வெனி
ESSESSESSESSIESESÈ گھ
என்னைப் பிரிந்து போகிறவளே இதுகேள் - இனி எனக்கில்லை இலையுதிர்காலம் - பட்டமரத்துக்கு ஏதடி இலையுதிர்காலம்
பரந்து கவிழ்ந்த நீலவானிலே பறந்து திரியும் வெண்புறாவே கொதித்து எழும் மரணதேவன் கொற்றம் தீர்க்க என்று வருவாய்
தேசமெங்கும் இரத்த வெள்ளம்
தேடித் திரிகிறேன் பாசஉள்ளம் வானில் நீந்தும் வண்ண நிலவும் வாடியதேன் மனிதம் கண்டு.
சமாதானத்துக்கு உன்னைத் தூது விட்டேன். சரம் சரமாய் பல கடிதம் தந்தேன். சமாதானம் என்ன வீட்டிலில்லையோ - இல்லை அதன் வீட்டிற்கு விலாசமில்லையோ
சிங்கத்தின் குகையில் மழலை மொழி சீறிடும் பாம்புப் புற்றில் மழலை உடல் பாய்ந்து சென்று மீட்டுவர யாருமில்லை மனிதம் மீட்க வெண்புறாவே விரைந்து வா.
கொடுக்கும் தெய்வம் - கூரையையும் பிய்த்துக் கொடுக்கும் - ஆனால் கூரையே நமக்கில்லை - என்ன கிடைக்கும் வெண்புறாவே.

புறவே
விரைந்து வ1 농 중용송용
நீ எனக்கு தூரத்திலிருந்தாலும் என் பக்கத்தில் இருக்கிறாய் நீ என் பக்கத்தில் இருந்தாலும் என்னை விட்டு தூர இருக்கிறாய்.
வெண் புறாவே எனக்கு வந்து விட்டது நெஞ்சுவலி - ஆம் அது என் வீட்டில் ஆரம்பித்து - உன் வீதி வரை நீண்டு விட்டது விரைந்துவா,
போர் வெள்ளம் பாய்ந்தது வறுமைக் கடல் நிறைந்தது. பந்த பாசம் முறிந்தது - எங்கள் சமாதானம் எங்கே தொலைந்தது சொல்,
வெண்புறாவே நீ இலங்கை வாராய் U); †TIDa 2_{II 9{MLUIM 9{LMLMU) கொண்டு வாராய் - இறைவன் வந்தாலும் இலங்கையில் இன்று நிலை இதுதான்.
கடற்கரையில் - காணாமல் போன காசும் காண விரும்பும் தனிமையும் கிடைக்காது. தேடி அலைகிறேன்- தொலைந்து விட்ட சமாதானத்தை கண்டு பிடிப்பேனா. கண்ணீர் வடிப்பேனா,
போர்மொழி - ஒ விஞ்ஞானமே அறிவு கொடு ஏ மனிதா உணர்வு கொடு மனித மொழி - ஒ வெண்புறாவே விரைந்து வாராய் வீறு கொண்டபோரைத் தீர்க்க வாராய்,

Page 29
கடலிலே முத்தை வைத்தான் காதலில் துன்பம் வைத்தான் மடலிலே மணத்தை வைத்தான் மங்கையில் சுகத்தை வைத்தான்
உடலிலே உயிரை வைத்தான் உள்ளத்தில் ஆசை வைத்தான் இடரிலே என்னை வைத்தான் எங்கு தாள் அமைதி வைத்தான்
வெண்புறாவே விரைந்து வா வேட்கைகளை தீர்க்க வா சமாதானம் கொடுக்க வா - போரை ஒழிக்க வா வெண்புறாவே விரைந்து வா
3.
CSSCSciSeaSScSSSciSCSCS(SciSCSSciSeaSc.
"இருந்த தமிழே உன்னால்
விருந்தமிழ்தம் என்றாலும் ே

வானில் பறக்கும் வெண்புறாவே உன் வருகைக்கு என் கோடி வணக்கம் கொண்டு வா சமாதானம் îST Í NOITUJT GOT LOá AJTJAJT Ji,
இலங்கை வருகைக்கு இசைந்து வாழ்த்துகிறேன் துவண்ட மனிதத்தில் துணிந்தே வாழ்த்துகிறேன்.
கவிதை
f (o) ().
டி. பி. சந்திரலால் தி/புனித சூசையப்பர் கல்லூரி
CSCSc:Sc:SCSc:SCSc:SCSc:SCSc5c5c5c5c5c5c5c5c5c5
இருந்தேன் இமையவர்தம்
வேண்டேன் ”
-தமிழ் விடுதூது

Page 30
<83><83><83><83><83><33><83><839
மாலை நேரத்தில்
ක්‍රිට්‍ර<ෂුද්‍රිනෝණුඹුණේදිඹුණේදි><ෂුද්‍රිත්‍රණඹුණේදී>
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் எனது நண்பி என் வீட்டிற்கு வந்தி கடற்கரைக்குச் செல்வதெனத் தீர்மானித்தோட
மாலை நான்கு மணியளவில் நாம் அதனைப் பார்க்கும் ஆவலுடன் சென்றோம். சனங்கள் சாரிசாரியாகச் சென்று கொண்டிருந்த
கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்க களை இரசித்துக்கொண்டிருந்தனர் கடற்கரைu அசைந்தாடுவது அங்கு வருவோரை வரவேற்ப! எழுந்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தன.
வானத்தை நிமிர்ந்து பார்த்தாலோ வா பல வண்ணங்கள், எங்கும் ஆரவாரமாக இருக களைப் பிடிப்பது போல் தாவுகின்றனர். எட்டாத வீசும் இதமான தென்றல் காற்று எல்லோரைய
வேறு சில சிறுவர்கள் அங்கே சிப்பி ே விளையாடுகின்றனர் அவர்கள் முகத்தில் புன்
அங்கே கடலை, சுண்டல் விற்போர், ே களை விற்றுக்கொண்டிருந்தனர். வேறு சிலர் உடைமைகளைத் திருடுகின்றனர். எல்லாவற்ை பாதுகாத்துக் கொள்கிறோம்.
நேரம் செல்லச் செல்ல சூரியன் தன: திருப்தியுடன் தன் வெப்பம் தணிக்க மேற்குக் கதிர்கள் கொந்தளிக்கும் கடலலைகளைச் செ போல தோன்றின w
ஆகா! என்ன அழகு!

×<8මූ<8ඹුණේදි8><83><8ඹුණේ83><83><83> கடற்கரைக் காட்சி
}<33><83><83><839><83><83><83><83>
நாள் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ருந்தாள் அன்று மாலை நானும் நன்பியும்
O.
அப்போது பட்டம் ஏற்றும் காலமாகையால் வீதியெங்கும் “மடை திறந்த வெள்ளம் போல” sனர். அவர்களுடன் நாமும் சேர்ந்து சென்றோம்.
கள் இயற்கையின் எண்ணிலடங்கா எழிற்கோலங் பிலிருந்த தென்னை மரங்ளெல்லாம் காற்றால் து போல் இருந்தது. அலைகளெல்லாம் பொங்கி
ங்கும் வண்னவண்ணப் பட்டங்கள் அவற்றில் ந்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் அப்பட்டங் பழத்திற்குக் கொட்டாவி விடுகின்றனர். அங்கே பும் தாலாட்டிச் செல்கிறது.
சோகி பொறுக்குகின்றனர். கடற்கரை மனலிலே னகையும் சந்தோசமும் நிரம்பி வழிகிறது.
பான்ற நடமாடும் வியாபாரிகள் தங்கள் பொருட் கடற்கரையை கண்வெட்டாது இரசிப்போரின் றையும் நாம் கண்டு எங்கள் உடைமைகளைப்
து கடமைகளை செவ்வனே செய்து முடித்த கடலினுள் இறங்கத் தொடங்கினான். அவனது ந்நிறமாக்குகின்றன. அவை தங்கப் பாளங்கள்

Page 31
அதே நேரம் கிழக்குக் கடலினுள் ஒரு செய்ய சிரித்த முகத்துடன் துள்ளி எழுகிறது. பார்ப்பவர் கண்களைக் கூசச் செய்கிறது.
இரண்டு காட்சியையும் ஒன்றாகக் காஷ் வில்லை. இதனைக் காண நான் என்ன தவம் செ போதாது
கடலலைகள் ஆரிவாரித்து தமது மகி அழகு அதனால் சென்ற ஒரு பையன் கடற அழகு!” என்று பாடிக்கொண்டு சென்றான்.
சிறிது நேரத்தில் சூரியன் முற்றிலும் பு அதனைக் கண்ட சிறுவர்களின் மகிழ்ச்சிக்கு
அங்கே முதியவர்கள் காலாற நடை ப
கின்றனர். பெரியோர்கள் மணற் கும்பிகளில் இ
சிறிது நேரத்தில் சந்திரன் உலாவர சிமிட்டத் தொடங்குகின்றன. அதனை நினைக்
'மீனினம் ஓடிப் பாக்குதம்மா - ஊடே
வெள்ளி ஓடமொன்று செல்லுதம்ப
என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது.
சிறுவர்கள் பட்டங்களை இறக்குகின்ற6 கின்றனர். மீன்பிடிக்க வள்ளங்களில் மீனவர் ெ காட்சியாக இருக்கின்றன.
இவையாவற்றையும் கண்டு களித்த
காட்சிகளை மீள நினைத்து இரசித்தபடி வீடு அக்காட்சியைக் காண்போமா?
له
"எல்லா உயிர்க்கும்
தானமர்ந்து வரூஉம்

5
அதிசயம்! வட்டநிலா தன் கடமையைச் அதுவும் கடலலைகளை பொற்பாளங்களாக்கி
ணும்போது என் கண்களையே நம்ப முடிய ய்தேன். அக்காட்சியைக்கான கோடிக்கண்கள்
ழ்ச்சியைத் தெரிவிக்கின்றன. ஆ! எத்தனை கரையைக் கண்டு "என்ன அழகு எத்தனை
)றைய சந்திரன் மேலெழத் தொடங்கினான் எல்லை இல்லை.
ழகுகின்றனர் சிறுவர்கள் ஓடியாடி விளையாடு ருந்து ஊர்விவகாரங்களைப் பேசுகின்றனர்.
அவனைச் சுற்றி பல நட்சத்திரங்கள் கணி கையில்
DT'
னர். கரைவலை மீன் பிடிப்போர் மீன் பிடிக் |சல்கின்றனர் இவையாவும் கண்கொள்ளாக்
திருப்தியுடனும் மகிழ்வுடனும் நாம் கண்ட திரும்பமணமின்றி சென்றோம். இனியும் நாம்
நீரஜா - சிவகணேசன் T/மெதடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலை
இன்பம் என்பது
மேவற்றாகும்"

Page 32
"கதாகரன் எனும் மாணவனை முதலில் இ கொள்வதற்காக அழைக்கின்றோம்"
ஒலிபெருக்கி அலறியது.
சின்னஞ் சிறு பையன், கிட்டத்தட்ட எட்டு எண்ணெய் தேய்த்துப் படிய வாரிவிடப்பட்ட
கண்களில் மிரட்சி துடுக்கான நடை - ராஜ
அருகில் நின்ற ஆசிரியர் புத்தகப் பொதி வழங்க
பிரதம அதிதியின் கைகள் நடுங்குகின்ற6
இலேசாகத் தலை சுற்றுவது போன்றிருக்
நினைவுச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்கின்
"என்னால பள்ளிக்குப் போக முடியாதம்மா தான் தைச்சுத் தைச்சு போட்டுக் கொண்டு போ மற்றவங்க நேற்று கணித வாத்தியார் பயிற்சி அடியென அடிச்சுப் போட்டார். அடிச்சாலும் தாா வக்கில்லாதவனுக்கெல்லாம் எதுக்குடா படிப்பு படித்திற்றாரம்மா. எந்த முகத்தோட நான் திரு அழுதான் சுபன், தாயின் மடியில் தலை வை
மங்கம்மாவின் தொண்டை அடைத்தது.
கண்களில் நீர் நிறைந்து வெளியே வருே
சுமை தாங்கியே சாய்ந்தால் சுமைகளுக்கு
எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு டே
 

ச்சான்றிதழையும் புத்தகப் பொதியையும் பெற்று
வயதிருக்கும் அயன் கலையாத ஆடை தலை.
ஐநடை மெல்ல மெல்ல நடந்து வருகின்றான்
யையும் சான்றிதழையும் - பிரதம அதிதியிடம்
கின்றது
1335
ஓட்டைக்களிசானை எத்தனை நாளைக்குத் வது. தபால் பெட்டி எண்டு கிண்டல் செய்கினம் ப் புத்தகம் வாங்காததற்கும் என்னை அடி ங்கியிருபேனம்மா "நாலுகாசுக்கு கொப்பி வாங்க என்று எல்லோர் மத்தியிலும் வச்சு அவமானப் ம்பி பள்ளிக்குப் போவேன்?" தேம்பித் தேம்பி த்தவாறு
வாமா இல்லையா என்று எட்டிப்பார்த்தது.
ந என்ன கதி?
சினாள்

Page 33
"என் ராசா செல்ல மகனே கல்விதாண்டா கொடுத்த வரம். ஒன் அப்பனோ என் அப்பனே கல்வியைத்தாண்டா சொத்து சேர்க்கல பணம் இறைவன் நமக்குக் குடுத்து வைக்கலடா மகே மூளையை குடுத்திருக்கார்டா அது போதும் நா! வார்த்தை " நான் செத்தாலும் என் பிள்ளைை மங்கம்மா. எப்பாடுபட்டாலும் எம்பிள்ளையை ப சாந்தியடையும்"
மங்கம்மா நா தழுதழுக்கக் கூறி முடிக்குழு
சுபன் மெளனமாக அழுதான். மங்கம்மாவின் தோடியது.
கனத்த சுமைகளோடு அன்றைய இராப்பெr
LDfES5 bLDT...... ராசையாவின் அன்பு மனைவி சுபனின் முன்னெறி தெய்வம் ராசையா ஏதாவது கூலி வேலை செய்து கெ அரை வயிறு கால்வயிறுமாக நிரம்பியது கடவு
சென்ற வருடம் மார்கழி மாதத்தில் மாரிமழை மங்கம்மா வைத்த பேணிகள் எல்லாம் நிரt “என்னங்க சுபனுக்கும் காய்ச்சல் கொதிக்கு தெடுக்க காசில்லை ஆதங்கமாய்க் கூறினாள்
"ஏதாவது வயலில் வேலை கிடக்குமா என கூறிவிட்டு மார்கழி மாத மழை இருட்டில் (
நான்ங்கைந்து நாள்களின் பின் அவன் வய செய்த சதியோ
மங்கம்மாவும் சுபனும் யாருமற்ற பாலைவ மங்கம்மா பக்கத்துவீடுகளுக்குச் சென்று ட அடுப்பெரிந்தது
அனேக நாள்களில் அவர்களது வீட்டின் ஆ அடுப்புக்கும் பூனைக்கும் நிச்சயதார்த்தம் ட சுபனுக்கோ. .
கல்வி. இறைவன் கொடுத்த வரம் பக்கத்து வீட்டுப் பையன்கள் எல்லாம் விடுமு போவார்கள்
சுபன் புத்தகமும் கையுமாக வீட்டிலிருப்பான்.

எம் போல் பரம ஏழைகளுக்குக் கடவுள் எதையடா எமக்கு சேர்த்து வைத்தாங்க சேர்க்கல இதையெல்லாம் சேர்த்து வைக்க ன. ஆனா கல்வியைக் கற்பதற்கு நல்ல > கரைசேர உன் அப்பா அடிக்கடி சொல்லும் பப் படிக்க வச்சுப் பெரிய ஆபிசராக்கிடு ப்பிச்சி ஆளாக்கிடு அப்பதான் என் ஆத்மா
]ன்னே.
கண்களிலிருந்தும் கண்ணிர் பெருக்கெடுத்
ழுது சங்கமித்தது
ாண்டு வரும் பணத்தினால் மூன்று வயிறுகளும் ள் புண்ணியத்தால்
ம்பி விட்டன வீட்டுக்கூரையால் வடிந்த நீரால்
து. நாட்டு வைத்தியரிட்டயாவது காட்டி மருந்
ர்டு பார்த்துக் கொண்டு வாறன்.” போனவர் திரும்பி வரவேயில்லை
லில் சடலமாகச் கண்டெடுக்கப்பட்டான். யார்
ாத்திலே தனியே விடப்பட்டார்கள்.
ாத்திரம் தேய்த்து வரும் பணத்தில் அவர்கள்
டுப்பில் பூனை உறங்கும். மங்கம்மா வீட்டு ற்றி எரியும் வயிறாகிய அக்கினி சாட்சி
Dற நாள்களில் மீன்பிடிக்க குளக்கட்டுக்குப்

Page 34
படிக்காத நேரங்களில் தன் தாய்க்கு உத அப்பம் ரொட்டி சுட்டு கொடுப்பாள். அதைக் ெ காலைக்கடன்.
மங்கம்மாவிற்கு இவ்வுலகிலுள்ள ஒரே ஒரு கணவன் இறந்த அன்றே அவள் பாடையேறிய
அவளை நம்பி ஒரு ஜீவன் இவ்வுலகிலுள் மங்கம்மாவின் இன்பமும் துன்பமும் சுபன்
மங்கம்மாவின் இதய்ம் டப் சுபன் டப் 8 வீட்டுப் பரிமளா சீண்டுவாள்
பரிமளா உயிரியல் விஞ்ஞானப் பிரிவின்
நல்ல உடற்கட்டும் அறிவும் நிரம்பிய சுப பொறாமை
எப்போதும் வகுப்பில் முதலாவதாக வருப் முயன்றும் தோற்றுப் போன ரவி “காற்றுக்குடி மார்க் வாங்கறான். கேக் சாப்பிட்டு வளர நமக்(
வேண்டுமென்றே சுபனின் காதில் விழுமாட் சுபனிற்கு இதயத்தில் "சுருக்” என்னும் ரவியை அடிக்க முடியாது ஏச முடியாது ராசா வீட்டுக் கன்றுக்குட்டியல்லவா அவன் அழுவதைத் தவிர வேறு வழியில்லை - சு
அன்றும் அப்படித்தான்
மங்கம்மாவிற்கு சுகமில்லை அப்பம் ச "பாம்புகள்" வெளியேறின
டாக்டரிடம் காட்டிய போது புற்றுக்கட்டி வி
தான் நெடுநாளாய் மறைத்து வைத்திருந்த மங்கம்மாவிற்கு ஏகப்பட்ட அதிர்ச்சி
மங்கம்மா கெஞ்சினாள் "அப்பத்தைக் கெ தாயின் சொல்லைத் தட்ட முடியாமல் புற
உண்மையிலேயே அவன் பாடிசாலைக்கு விட்டது. ག་
வீட்டு வேலைகளைப் பார்வையிட்டுக் கெ சுபன் வீட்டு வேலையைச் செய்திருக்கவி

வி செய்வான். மங்கம்மா காலையில் எழுந்து காண்டு போய் கடைக்குக் கொடுப்பது சுபனின்
5 உறவு சுபன். சுபன் இல்லாவிட்டால் அவள் பிருப்பாள்
ளதே
பன்" என்றுதான் அடிக்கும் என்று பக்கத்து
DIT600T6
னைப் பார்த்துவிட்டு மற்ற மாணவர்களுக்குப்
) சுபனை மிஞ்சி விட எத்தனை தடவை ச்சி வளர சுபனைப் பார்த்தியடா என்னமாய் கு மூளை ஏண்டா வேலை செய்யமாட்டேங்குது”
போல கிண்டலடிப்பான்
பனுக்கு
ாட்டுக் கொண்டிருந்தபோதே வாந்தி எடுத்தாள்
ட்டதாகக் கூற சுபன் அதிர்ந்து தான் போனான்
5 இரகசியம் மகனுக்குத் தெரிந்து விட்டதில்
ாடுத்துவிட்டு பள்ளிக்குப் போய்வா மகனே" ப்பபட்டான் சுபன்.
ள் நுழையும் போது பாடசாலை ஆரம்பித்து
ாண்டிருந்த ஆசிரியர் சுபனிடம் வந்த போது
ᏙᎩ60Ꭰ6Ꮩ) .

Page 35
இரவு விடிய விடிய அவன் தாய்க்கு அருகி வேலை மறந்துவிட்டது. ஆசிரியர் மன்னித்து வி முகத்தைத் திருப்பி விட்டார்.
பரீட்சைக் கட்டணம் கேட்டபோது சுபனிடப் சீறிப்பாய்ந்தார் “எத்தனை நாளைக்குத் தான் மில்லாவிட்டால் வீட்டுக்குச் செல்வதுதானே” திட்டியது மட்டுமல்ல அடித்தும் விட்டார். எழுந்து நின்ற சுபனைப் பார்த்து மாணவர் பின்னால் திரும்பிப் பார்த்தான் காற்சட்டைக்கு அம்மா போட்டிருந்த "அண் சுபன் கைகளால் பொத்திப்பிடித்தான் பாடசாலையில் ஒரு கணமேனும் நிற்க அ கள் தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நட “நண்பர்கள் தான் சிறுவர்கள் என்றாலும் இ விட்டது. ஏன் இப்படி சின்னஞ்சிறுசுகளின் மன
சுபனின் மனதில் கேள்வி மேல் கேள்வி து பதிலளிக்க யாருமில்லை தாயின் மடியில் தலைவைத்து அழவேண்டு அவளின் அன்புதான் .
மயிலிறகு வருடல் அதுதான் இப்பொழுது அழுகின்றான்
தாயின் “கற்க வேண்டும்." என்ற வைராக்கிய எல்லாம் கரைந்து போயின.
பேராசிரியர் சுபன் சமூகத்தில் அடிம பெற்றவள் புகழைக் கற்றவன் சபையில் ஓங்கி முன்னேறி இன்று இந்தக் கல்வியுலகில் த கொண்டவர், அப்படியான ஒரு பேரறிஞர் எம் ட பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கிடைத்த வரப்பிரசாதம், அன்னாரின் கைகள் கொள்ளுமாறு கதாகரனை அழைக்கின்றோம்."
ஒலி பெருக்கி மீண்டும் அலறியது கதாகரனின் கால்கள் பேராசிரியரை நோக்
மண்டபம் நிறைந்த கரகோஷம் வானைப் இருந்து கண்ணிர்த்துளி ஒரு பரிசுப் பொதியி
எங்கும் மயான அமைதி.

லேயே அழுது கொண்டிருந்ததில் அவனுக்கு ட்டாரோ தெரியவில்லை ஒன்றுமே பேசவில்லை
பணம் இல்லை என்று அறிந்த போதுதான் கொண்டு வராமல் விடுவது. படிக்க இஷட
கள் "பக்கென்று சிரித்தும் விட்டனர்.
டை” விலகி பல்லிளித்துக் கொண்டிருந்தது.
வன் மனம் இடந் தரவில்லை. அவனது கால் ந்தன.
இந்த ஆசிரியர்களுக்குமா புத்தி பேதலித்து சு புண்படும் படியா பேசறாங்க?
Jளிர்த்தது
ம் போலிருந்தது. ரணப்பட்ட அவன் மனசுக்கு
பத்தின் முன்னே அவனது கவனச் சிதறல்கள்
ட்டத்திலிருந்து கல்வியில் முன்னேறியவர். ஒலித்திட பல தடைகளையும் தாண்டி னக்கெனத் தனியான இடதைப் பிடித்துக் ாடசாலையின் தமிழ்த்தின விழாப் போட்டிப் கலந்து கொண்டமை எம்மனைவருக்கும் ால் தமக்குரிய பரிசுப் பொதியைப் பெற்றுக்
கிக் கிட்ட வந்தது பிளந்தது பேராசிரியர் சுபனின் கண்களில் ல் விழுந்து பட்டுத் தெறித்தது.
செல்வி. ஏ. கே. செபானா கமு/அக் பற்று ஆயிஷா பாளிகா மகா வித்தியாலயம், கல்முனை.

Page 36
பாரம்பரியக் கை
gశీకి மறக்கப்
தமிழ் மக்களின் பாரம்பரியக் கலை 6 இன்று அருகி வருகின்றமை குறிப்பிட்டுக் கூற சினிமாத்துறை, வீடியோக் கலாசாரம் என பு கலை வடிவங்களில் காட்டப்படுவதில்லை. பு லும் பழமையைத் தொடர்ந்தும் பேணிப் பாது
மேடைப் பேச்சிற்காகவும் பத்திரிகை கள் பற்றிப் பெரும்பாலானோர் கருத்துக் கூ டில் ஈடுபடுவது குறைவென்பது ஏற்றுக்கொ6 யக் கூத்துக்கலை வடிவங்களை முன்னர் ே அந்தஸ்து கிடைக்கப் பெறாத வறியவர்கள இவற்றில் போதிய ஆர்வம் காட்டாமையும் கிடைக்காமையும் போன்ற சில காரணங்கள் இ துப்பாக்கிய நிலைக்கு கொண்டு சென்றது எ
வடக்கு - கிழக்கின் சில பிரதேசங்களில் காட்டும் சிறப்புத்தன்மை மிக்க கூத்துக் கை தமிழர்களுக்குரிய பொதுவான பாரம்பரியக் வேண்டியதன் அவசியம் உணரப்படாமை அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான
இம்முறை நடைபெறவுள்ள வடக்கு பாரம்பரியக்கலை வடிவமான நாட்டுக் கூத்து, நாடகம், பாரம்பரியக் கலைவடிவங்களை அடி முன் வைக்கும் நாடகங்கள், அல்லது கூத்து வதோடு நாட்டுக்கூத்து விழா ஒன்று நடைபெறு முடிவுரையல்ல. இது தொடர்ந்தும் ஒவ்வொரு கொள்கிறேன். இதில் ஆர்வம் காட்டிய வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கும் மற் வடிவங்களின் ஆர்வலன் என்ற வகையில் நன் நாட்டுக் கூத்து இடம்பெற அனைவரும் முயற்சி

8
லகள் gశీకి
படக் கூடாதவை
படிவங்களுள் சிறப்பு மிக்கதான கூத்துக் கலை ப்பட வேண்டிய ஒன்றாகும். நவீன நாடகங்கள், துமைகளில் காட்டப்படும் ஆர்வம் பாரம்பரியக் துமையைப் போற்றுவது சிறப்புக்குரியதென்றா காக்காதது வருத்தத்திற்குரியதாகும்.
களின் அறிக்கைக்காகவும் பாரம்பரியக் கலை றி வருகின்ற போதிலும், அதற்கான செயற்பாட் ள்ளப்பட வேண்டிய உண்மையாகும். பாரம்பரி பணி வளர்த்து வந்தோர் சமூகத்தில் உரிய ாக இருந்தமையும், இளந் தலைமுறையினர் அல்லது அவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புக் இக் கலை வடிவம் அருகிச் செல்ல வேண்டிய னலாம்.
ல் அவ்வப் பிரதேசத்தின் தன்மைகளை வெளிக் லை வடிவங்கள் காணப்படுகின்றது. என்றாலும் கலை வடிவம் ஒன்று தொடர்ந்து பேணப்பட கவலைக்குரியதே. எனவே இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிழக்கு மகாணத் தமிழ்த் தினப்போட்டியில் வடமோடி, தென்மோடி காத்தான் கூத்து, இசை ப்படையாகக் கொண்ட புதிய கருத்துக்களை க்கள் என்ற ஐந்து வகைகளாக நடைபெறு வது போற்றுதற்குரியது. இது முகவரியே அன்றி ஆண்டும் நடைபெற வேண்டும் என அவாக் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் றும் கலைஞர்களுக்கும் பாரம்பரியக் கலை iறி கூறுவதோடு, தேசிய மட்டப் போட்டியிலும் |க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ச. இரமணிகரன் ஆசிரியர் தி/செல்வநாயகபுரம் அரசினர் தமிழ் வித்தியாலயம்

Page 37
9
66tfoluT
இளவேனில் வந்ததெ இளங்குயிலே நீஇ எங்கள் வாழ்க்கையில் இலையுதிர் காலம
மனிதன் மனிதனோடு துப்பாக்கியோடு
நேசம் வைத்ததால்
துடிக்கின்றனர் இங்
ஆண்டுக்காண்டு கால மாறுகிறது - ஆனா
இந்தக் காசினி
மாறவே யில்லை!
சமாதானம் பாசத்தே பார்க்க - யுத்த
அரக்கன் பாசக் கயிற்
காட்டுகிறான்
சிகரங்களில் சிறந்து சிரிக்க வேண்டிய
பனைமரம் வெட்டிப்
பதுங்கு குழியமைக்
மரங்கள் தான்
பூப் பூக்கின்றன .
மனித மனங்கள் இன் தளிர் விடவுமில்:ை
புத்தாடை கட்டியே
மரங்கள் சித்திரை:
வாழ்த்துப் பாடுகின்ற மாற்றாடை கூட இ
பல உள்ளங்கள் அகத் உருக்குலைந்து சு

2&Ma&2&2, நிசெய்வோம்
ன்றா
சைக்கின்றாய்
இப்போது
baba IIT?!
பழகாமல்
பகு பலர்!
ந்தான் GD
T(b
]றினைக்
ഥങ്ങിഴ്ത്ത്
ந்கின்றான்
SD
க்கு 彰 ன - ஆனால இல்லாமல் (Yし 莎 ಟ್ವಿಟ್ಠತ್
கிடக்கின்ற

Page 38
வானம் வெளித்த குயிலே நீ என இன்னும் சில நே இயந்திர மேக குண்டு மழை டெ குருதி நதி ெ தென்றல் குருதிய நிணநாற்றம் ச துப்பாக்கிகள் - : மரண கீதம் ( ஷெல் மேளங்கள்
தப்புத்தாளம்
கண்ணீரிலும் ரத்
ஜனனித்த
மனிதாகள் தான
வாழ்கிறார்கள்!
அருவி வெட்டுப்பு இசைத்த இம் மனித அறுவடை இசைக்கப் ப(
சுடுகாட்டுப் பாை ஒப்பரரிப்பாடல் உறவுகள் பல இ எவ்வளவு கால
வாடா என் தேச வாடரப்புகழ் 1 காடாகக கடநது L JTI6O)56ODULJLJLJII)
இதுவரை நாம் க இனிச் செய்eே
இதய், பூமியின் ஓட
கட்டிடுவோம்
கடந்த காலச் ே கலைத்து விட் நிகழ்காலத்திற்கா
G3tfitterfL JG3L JIIIIn l

2O
தென்று ன்னாதே ரத்தில் Iங்கள் வரும ாழியும் பருகும் பில் நனைந்து சுமந்து வரும்!
தினம் 8 இசைக்கின்றன
- அதற்கு போடுகின்றன
தத்திலும்
இங்கு
J. . . மண்ணில் ப் பாக்களும் டுகின்றன!
-யமைத்து
இசைத்து ழந்து 魏 渗 卷 Uம் தத்தளிக்க முடியும்!
LmඊශිඛතI பூத்தவனே வநத I
கண்டது வேதனை வாம ஒரு சாதனை ட்டைகளுக்கெல்லாம் ஒறறுமை அனை
சாகங்களைக்
ான் நிதர்சனங்களைச்

Page 39
2
துப்பாக்கியும் தோட்டாவும் பாசம் வைப்பது போல்
தமிழும் முஸ்லிமும் ,
சிங்களமும் நேசம் வைத்த
நம் நாடும் - குன்றின்
விளக்காய் விளங்குமென்பது
நிச்சயிக்கப் பட்டிருக்கும்
நிஜமல்லவா!
எனவே இனியோர் விதி செய்ே இளையோர் ஒன்று சேர்ந்து சதி செய்யும் பேர் வழிகள் ஒழ் ஒலித்திடுவோம் ஒற்றுமை ச
விடியல் ஒன்றினை
வரவு வைப்போம் - அதில்
மானிட மனங்களை
மரியாதை பெற வைப்போம்
சமாதானம் இங்கு
மலர வேண்டும் சாந்தியும் செளபாக்கியமும்
வந்தே தடவ வேண்டும்
தென்காசிச் சாரல்
வீச வேண்டும்
மோகனம் பாடியே நாம் மகிழ வேண்டும்!
எனவே இனியோர்
விதி செய்வோம் இளையோர்
ஒன்று சேர்ந்து

TD
வாம்
இந்திடவே தேம்
கட்டுரைப் பிரிவு 05 தசாமி மோகனதாசன் மட்/கிரான் குளம் வி. ம. வி.

Page 40
~~ ~~~~ ~~~~ ~ ~ o) · · · ·
y>~ ~ ~ + · · · 3, voj-, so so *-o---us i → 3× vi s/ ∞
uixoto, ~= w + iyo! U
w Izr zsr lss
шшшо9199ал'$$ț¢9 TT9) Queysong)ņ980/199ơiọ19ųỊı ısēņ9? 'so(g) 'soņ980)Z4Q99习99:丈才0 I q. Inaene đùInose 'Loog)ọ19II19) 1991|8g) gỗ goĦI/IITmJorgirnųjįsı · @ : soqoog)Q99699 I09დ9df)Q9qasąjrı 'golo oso umısẽ ĢĒ-ạes@/(fi) P | Quellsīņspīdīgos@ (ask) -ā ņ9feņege)Reọs Jolo) 0909011009 Logo@@ | oso og Ørn yflog) o quelsoņ9 JÚsı gặų9H/93Q9$ơndo o se soņ9€e)I |q|qoqoft?-1@q}{fòseZ子og O. o ,шц09ц9ол090911&ng) oso Tiso) Quo į Jig)ņ990/199ơnQuo@@ 1ņ9ĝ1093), 10) : ? £9ọ9€e) ZII qırnosno đầumgusēọoo ŋųoogi Nogi@īns/urnLoĝqi@ņi “sẽ sụ9ọsolo) IHỊuegoş-ızıơn*$$ņ9 og III mọ9?!? gầņ9H/IJIpos:9f@ :ło (Jig) !! 9ọ980)ZHņķourte[*#7*ZO g |09.09011009]]og)?)$JILIĞọ9&oftog)ņ9 09090]]|[0-ā/$LúĢĒĢiņ9rı orto (soņ990) ZI q.TnQ919 đìılmLoog)ọ19IITTO) 1ņ91;&g) $ 4,9ĦI/IIIn1ņ9ÚÐIR9$ ‘n ‘ıņ9f9ọ980) III qırmoonto ĝi urnJILIĞọ933 quinoķŒUı/urn4,09ÍTIÐ 11099) 'dı (soq9o0)|hņglist9Ito || ~IO qırnæreQ9@一*@@ sz/qu'u jureilanメ (o,9 ]+(? ~ || ||T.„Innus)Įı,91||Tribu-JITıg)R9JŲı瓜P炮會*P區In-ıge·ıqsu)
2661 – ĮggiữngÎnŲ ų ŲEsgői Ziling ņirgssoffilms, Īyış Impışımı sựổig圆唱丁目。

qegặsốī)is
{II -qırmosfee đìLTmsījqes? :o)TI · JIĠņ933 Qe7IIIIĞ/umĮIJI@@gigi ortog) ‘sporteņ990)· დ9 °III lტ '{იტ ZIn 199ĥorto | '$$ņ9 qeodnasooq, qills@ạsēGio)/fleLoĝa901(13)Çı “No seọ990)“forĝ qe@s@đòls |199dിqg♔'url -ā ĻŪĞqueqi-ọsio/fī)ąoIrmgiqueio fnų9şı-1 · 6 · ļeņeoso)·lo qİmộìgi@g:寸' [ 0 {HņueoțTIGI'$$ se yomulgi se que@ņ91|0}}/Iơn1991009ơıs 1999ĐỒħruġ9ło postoņsolo)qeqoqoft? £Imų,9ĥorto'$$ ss Uoon Inĝĝơi đi gigầ/fieĝiloj) go ‘o ‘ığ919ọ980)qıúsique se Ọ9@ ZII qirmaong đìılmJusēọso !!!19ęgi mgłążon-Tfts/umLoĝ]]|[[GĢIG (G - Q9ọcolo)IĢốì)19 qiq qoỹig I09യു9dിസ്ട്രo so ‘GI 1899 In 1609 Çmfē/f)oQueų994? Q919 ofn 'soņego)Țiqoqosto (geg).jo寸寸‘90 £10909đòqoqo'III oặg) IIGışĝITI Qeơng)]]]]$/fī)oImộtos@@ (Quele : soņ990) Zш0909ол suo on 'GI Ļe||199ț¢ $ 4,9H/1ĝ9ơiQuern IIÙIGI0)-
·1ņ9@ugimoșul sígsso quele ‘sporteọsolo) IHņusoq-i-Iqioso ogi loĝqÎ1991|ofteg) se čiasąso/IGT11099 (1st Quell@199ēg) 'seq990)*〜got’90 9.10909đfi)ọso
necoorn 1000 isqoơn@@
‘ın oặg) IIGIỆoặırı Qsong)ụ1138/đì)?
·no·rtı tırn;airroon o nio ordo il sırı GỐ inoH /đồ
I 1939?)]]? 'Q1919 osoņ9£e)
îi is mð È Israestà siap o rist, * | rs no ɑ fɑtɑ so
ọs@009f9 qi@őio
encrocno?!>

Page 41
~~ ~~~~ ~~~~ ~ OJ , !
3F + yo : rru iwe w|>>+r/ ¡¡r
± 1.1, ise t’u s ilỵı sır'ıivių, 1 !lỵıượ	
ZI qirmaette đầurmĮIstoņos ĢIĢqi@ đìım/urnĻ9úIIĞgioso) · @ Ļorieņeoso)quoqoft? III q.moefle đìLTm'o moĒLúg)f(9$ĝoņus qigo||199ņoso/urnÇifft? 'f' o seọsoe)†Ģqoofsg3:守* [ [ Zhrmus9的TThon'$$ņ9 somugi se qu9@ņ91,6%/non199£1|$109@1Krig) ‘o ‘ığ9f9ọcolo) ZII qırmasfte ĝi urmyısēọso os@s@ đìırm/lim199ÍTI@@ (? - Ļortoqsolo) Idec09011009]]og)os)?oso on Jurnaeoloog)gif@ @ įsh/$ ļņiego@ ự90s solo 830 'n oporteqs goÇ��ミf”OI £II q.maste film | so 'n q"TJIsmų9ņ9æ ascœurtells@/umyollas guļo 199ặ3fn og · Roạsolo) Z10909đī)ọso$$ so ‘GI Ļeqoqi qëđìì· ;’an/fī)ą?199çusqī£ 1.1091.Jiĝ3 'quo que o ţsąsoso)g19明肃 ILITĻ9ĥ9f9$$ so 'n mĘĢơn đìģī£/fie199£Tig)o (§ (199f9ọ989)寸@g9.ņ9œY:守‘60 {|11109ņ9ƠI$$ so 'n 1991. Tuliologi/spoon | urleņs £ 110's yo sựsso “No · ķeņeps, ZI'm soferteo £9 Jl II (R9ọus 1009933/19Ļ9$ĝimo ‘o ‘sporteọ990) | Ing)gn田明子urn的4년 |II qirmaetto film | 1909rısı çeọo@e) - ļLIĞọso gorm sofn/umĻ91009ņ9úsı 'dı (199steņsaeg)/取qigo-luqÍTĪĢ)9'+‘80 qırnære:09圆一:09圆 .*/quoTjurkolları(\o(£9 IJA, TIJDTLĮrnrito įısırrıtılıııııg)Rojs II || ??đī£şiIn-ıge |-1|4ste)

||||1091ĝ9ƠI'$$ so 'ne) Quo į Jig)\oĐ0/ņ9ơi | Que@@ Quezısē ļog y, an · țeņego,武科 Q9c09011009]]og)o) sẽyısēņoo įsırmųon @ ₪sh/$199@gilo 1@gio loĝanųqi - seņs o(o)くい I'm goferte'Ro 'Ji į įson quie@pridoqi@@/fieșRo@g) ogữ : Qeqsolo)9曲T)&&#‘ÇI <∞ II q.moefle đầumJIĠọso sysoơn mỹĝon -īsts/lim1831@@ @ : ņeọs oso)*e ш0909ол'$$ņ9 'q', 'q'. IGIȘğrıyığ9ơnQue@@ ņ9$ĝi este 'gı ış919ọsolo) Hņueo?-171ơi’ısı oặg) Ģeog)?şı gĒ Ļ9H/IJIĻ9109ĢIŲrtos? o ? 'posteņs solo)9油ng)6’t守一 yısēņoo ŋɛlImg0n @yofı/$Iniț¢9ņ9Ę ‘o ‘ soņɛɛɛ) 1909đĩ)ọsosīkos?qİLJiqī£ o se on quộeņusốī)/(fi)?qigos 1109]]??@j ‘QŪ ‘’G - Ģeọsolo) Шшш09ц99сл‘o ‘& Įornugiso $$$/ņ9ƠIặ3||0||90909 'IJ' (gorloạo Đo)9油ng)6’s'{| II qımaene ğırmITI ‘TE Ļsoņ09T19) gắqueóloĝanto)/umį09$đī)© '@ : seņs o(o) 1909đī)ọsoȚe (J. Doçe ırı ılőto smfē/fi)?1.109 ITIĶU90) oặ3 · @ : Çeçeoso)qiqq sẽ dec09011009]]og)?)$ĮLIĞĢeo ļournųKn gặpoĦ/$Jigos@l10n : f : Reqsolo)因Q99目的8:寸*ZI ~~ ~~~~ ~~~~ ~ ~~~~TY.ro・ト*: ;}}う、?〜ミ*rzo .うう、、、、 、、、ミン・メル・・、、、 } ・・とト〜 ー

Page 42
IHņ1194??-ı ZıgıĢĒĢiņ9 'q'. Imọ9$ $ $ų9H/ZIJI ||segĖLGÍTIÚrı 1.Trgésg Isựq. 9 seọce 9 Z1909dിq99osso@gı "one) Qo|Qo]]og)?@$/đĩ)ą?L109||9úÇı '&' 'soņ980)ZQ9@url.ogyırıOI’;‘61 { | II qırmoore đurm | Ģiņ9 ·ðinqıflog)-ĠJeg) Inırıņų91 (n/urnsolles? ’s ‘seọsoe) ZI q.TnQorts đầurnIII “RĪ Ļeon soại@ đầum/urnĮ00901@ : Qū ; seọcolo) I09090110091133@@@ s’o ‘ēj II(R8Q1910099)||sog) sī g. ? :$)/g;1999@giọ910] & ‘sporteqs 90Iọsoğurtsg)ınOI of'8I £109c09đĩ)ọsoso ’di loç sırı 1609 smsẽ/đĩ)?1.109ųIŲo ‘88) · @ : Qeqe oso) Z!!!!19!!901|| 'so ’di ‘GI TIE) Įumų stog) o qĒĻsh/ņ9ơnIĶĒ$ 4,90ū '$ $3 'soņ990) Ihụuoqoqo -IIan'III oặg) įjįoog. Ziņogļņ9ņe/IGTĮışoğrnulo : Jaeg) - ļeņs solo)S19டி ஐ6"i7's I £II -qırmoorlo đầurn·lso on og 1991||19ļņ91] sorts/urnogoşoņsơ1831, 830 'seọcolo) ZFısılı998șTIJIĢĒĢiņ9 on II(199đī)-(\s|G/IỚIIrmilon{TĒ ‘o ‘đī) (Qeqe solo) { umų,9ĥ9f9'$ğıņs (g. Inĝĝon đượī£/rtsyoğollaesmo ‘o ‘ soņeolo)ț¢49ஒ ஐOot-‘91 像qımære@圈一Q9匈 go/qu'u juonianQ90,91] © TL ITTIĻInTito įı,91|IntıȚıııııg)RÐJŲıgołęĞssosIn-ıge |-1|4șe

£I qirmaerte ȚiumĮIIĞọso sysoơn ởinqıfleg/urmLoĝņuertoņus & o seọsolo) z | 09090110091133@@@ | 'qooo !!!!eoơn sẽqi& Lofī)ņos Ģi/g;ļo@rleĝeqisīĒ III - Ļeņs osc) III q.maerts đìLTmJIRÈọso ?||1998||Goon/ImĻonsoas e pressee)Į09Ģ-soqo@I I of'{Z {IIqimaeređầurnĮ LIĞņeo Irmgặufigste Ģģioạis/um|199đĩ)88 · @ : Țeņepso) ZĮIJ109|ņ90]o £) somugiţoşţg/ņ9ơnĻ93Ếreas ? Log) → · §9ọsolo) IQ909ơn1009]]og)?)$yısēņoo Inĝĝon \fn1909 og/$1ņ90$ąjąog}i {@ : Çorloạsog)qe@urleg)'ın0I `ክr“ZZ {I qımąerle đầurnĮIIĜọso ?!$@s@ Qo|Qo@?||330/1/m$ąjo'o ' ugi seņs solo) Zш09g9алĢĢĞÇ9 og spoorg/g)(f)/ņ9ơiļoĝqiqÍrloĝo (G - Ģeņeoso) |Hņueqoqo TIGIį|LIĞĢeo q9og)?ģı © ļ9H/IJIĻ99Ēģoņus ‘o ‘ığ9Reqsaeg)ọ9$1|reg)ınOI os*IZ qiollońçı71@@ £FīņuegoạTIGIyısēņoo Ọoo@ogi oặļoti/Zigi ļņ9€L1099$ ņemőıloog)se sportoqsoo) £|09დ9df)Q9qa"so 'n on Q9|ņ9Ķēņqi@/đĩ)ąoIII,91ņ981çı Țmulo ( 110 osoņs:90) ZIII nų9ĥ919oso ‘GI Įųooqi qi1199?)?TIQoqi@@/fleLogų@ (? 'soņɛɛɛ) III q.maerts đìılmyısēņoo $10091nĻđìUm/IITmLajist9s ofte o soņego)Q9$1|neg) IIIOI of‘OZ Ɛ Į qirmaerts đầumļu sēņ933 os@@@ ļog)ệortelse/um! 9@giogo Tı (Çeçeoso)

Page 43
ZI q.TnQene ğilimĮIIIÊQ983 || ļ1980I IĜĝi@/urn { ' -----ITTg) IHņuso}}~lanĮILIĞĢeo Qsog)?ợi gỗựsh/IGI----/项đì)@-@@9@ | ZL +‘Loz {dec09011009]]og)?)$| yısēọso ụsoon sqİĞ uofī)ņog sĩ/g;ļoặ3I/Asg)Inųısı 19 'seqsolo) ZII - qırmoefle đầumJILIĞọso ?||1998||Goom/urn4,9‰91;$ (oog) ‘seqsolo) II - qımhsnsđầurnĮĮĶoņoo 1991 R9Img)ŲII/III'n1990s solo og sporteọs solo)Çį09@-@@9@I I’s‘97 {ɑsɑ9ơ11009]]og)?)$ooo !!!!eor. IĘqi@ liofi)ņogļū/$ĮĮĶĒĢĒrrillo · Lú 'soņ980) ZFīņueoșTIGT’ırı oặ3) Qsog)?ợi gỗự9H/IJIsom os@? QË ‘sosteņs 90
· II qirmaette địılmyıßọ933 | yeqoqi sinqirleş)/ılmĮ009úIKẾ £) · Reqs 90) | †409@-@@9@I I of‘ÇZ {II q.moeste đìırmĮILIĞọ998 șNos@ ₪nırıņųolion/IrmĻ9ífman og sporteqs osc) ZQ9x690110091133g)?)$o £ 11ÚRoņ1910099)||1983)(Tì ??@/ §Q19ơng)( * ? '|ğ919ọcolo) II q.moeste ĵurnĮILIĞọ933 syysson &ırıqıfleg/urm!oogiĝī sĩ - Q9ọsog)£Į09$-sec99@[ [ "+†Z �quincertoQ9圆一*@@@ go/qı-ı ıse ıldıQ,9G,91|4}TI JITI!mnrıự sụı,91|rntılııırıg)hoŲJI | gołęđịosnn-uge |-1|4}\,,

yısēņ9æ ]]|yeqoqi sqİĞ llofi)ņ09 o syg;
{a9c09011009]]og)© ®gioầueos) ‘s’ ‘soņs:90)
ZII - qimaerts đìılmqi-TGI Įm į9ņ9Ð Fiqi@@@@$/Imļo £1|Tio oso) 'quoqsolo)|hņı9țoș-njian yısēņoqo qos@qi@/IT.ImȘțgi so 'qeqe 99)į9$ - qı.199-igi | ÇI'rI £
ZFısılıɛoșTIGT’ırı (og) Įyeoơn Tự9ĐỊņ9ņs/IGTImųçıņ@ú o seọsolo)
ZII q.moeste țilmg|IIĞọgo 199@logiquís@/ImIII09rillog) ogÍ ‘’soqosog)
|0909011009]]og)o) sẽJILIĞĢeo 1,9 umgqn gĖ Į9H/$Į09țT IIIIogi (LTı 'suoợsog)ழ98 - ரம9 19ர்ĶI ‘t-0£
Zaeqoqilolo@@@ | ||I/Qoçso įsæơi sựqi@ ugođĩ)ņos e sĩ/g;Los 1@ §§ 86 og :)!\eqsolo)
ZI - qıñnaerts - đầumqi-TGI Įmų9ņ983 riqi@@@@$/lim9IIIrmg)ţı oğ : Qeqe?@
IImųohertooso -qı sựyson qılı9@pridoqi@@/resITī£ (1ți off (!9ņ989)į9@-q1100-igÍ£['t-'67
£HņusoșTIJIose ~iệuosog 1909đĩ) -1097||Gog)/ITU1.109@rtog) și G} - {\sqsolo)
£Imų,9|(919'Ro Ji Ļeoơn qılı9@șTIqoqisi@j ofte迫哈u9499990999
ZI - qırmaerts đầumĮILIĞọooo !!!!eon yog)ệortolo/urn1ņ9$ĝilo llofteg)ņ9 ĝ3 Qeqe solo)
1 | 09&oqilolo@@@ | ||IĞọso į įsodi Nosso ugođĩ)ņxo o Qī/$ļoĝų gif@ †ı Çeçeoso)įog} - qılo-igi£['t-'82
{LLLLLL0000SK LLLL 0 LLLL YYY LLS00 LSY S

Page 44
£II qırmaette đurn || III “fo QormiĝIJiggle) Inırıņųolkn/urn | ········
ZInų9ĥ919ĢĒĢiņ9 'gi ollońsıņrte octo/ro || -------шпg)qigo-ugj
IQ909ơn1009]]og)?)$yısĜọ998 QTīņmę09@ Ģųsh/$ | -------/识mஒஒ(eகு9I's98
ƐI qırmaerts đầurn'g|IIĞQ9? Jyseoon Jog) șortolo/urn----(ɑsɑ9ægj-T’fè)
Z |09.09011009]]og)?@@'Qɛɛ ŋŋooơi sẽqİĞ Iođĩ)ņ998 QÌ/$-------ш3)qio:Tuigi
III qumosfœ đìımg|IIĞọooÐ 199@ligion]] (€/urm | -------/筑mới IugÍÇI’sț{
ɛImų9ĥ919'Q9 (an ‘Tnĝğơi qılı9@șTidoqisi@ ofte || ~ ~)
ZII q.moeste đầurn·ųLIĞọ98 Q9Qğı giơIII/G/Im———————— . шпg)
ILLLLLL00YMY L0L0LL LLLL YYZ LLLS L L LSY S S/筑sī)Ộ quaesongí守t£9.
ɛImų9ĥ919'$$ņ9 Ion Inĝĝon đượIĘ ofteļ9Țnloquo 'n 'soņ990)
Z0909011009]]og)?)$| JIĠņ9? Jysogi sąs@ liođĩ)ņog sĩ/g;$gioso ‘o ‘soņ990
|I qırmoorts đìılmqıması mỹ so ’n qiastırmųne)/ım19910091909? Qī ‘oe) 'ığ9f9qsolo)9į9$ - qılo-Tqi£{ 's'Zg
像quinære09@@@
go/qu’ı JR9IIGI(No) {∞} T} o TL || T.Įmrit) yısımbızıııııg)RÐJŲu | goạđịqoșiIn-nœ9 | -114ste)

Q909011009]]og)@$
‘o ‘& II (Roque10093)Loog)sī gno@/$
Hņllego?-TIơnso ’n loĝĝ109||ofteg) se shqeọsqo/Ion | ··········는u그g)đò@ - ņe-uri ImųoherteȚ9 'GT Ļ ļ99ơi qılı9@șnqoqisī@/res | ··········/$шллш9OZ'+‘6€. Q&(09011009]]og)?)$$$ so 'n siglo yerlee)loeg/$ | ·········;&m니qung) I'm soferte'$$ņs ‘Gi mgłąžan đầgsgjøfte | ·········IT13) | QTQ9Q 9 (III^9ļ9 II qımɑerto ĝi Inļußọso ||I/Imų)||91091133/Ilm | ·········/迫Ross@ đượIGĖ6H of'8$. Fıņuegos?—TIGIĮIIȚĝis@. I 1909 eg)?đạolists/-iqi | ········· I qirmaerts đìılmĮLIĞọso ?||?qÍg đìılm/Ilm | ·········T1113) I qırnaerts đìımĮIIĞọoo III ngắII(g)stogėgioạle/urn | ·········/筑qiĝuftoise3 { "+o so II qırnosno địITmļusēņ9$ $ 10091sıņđìılm/urn ĮII1091ț9ƠIoso’ŒI‘qūIKJIỆğın/ņ9ơn• • • • • • • • •'Issig) dec09011009]]og)?)$! 9 JI ĮIm ļolog,gif@ ĢĻsh/$ | , ·········/筑@TITIQKĘņeps,LI “‡9€. LLLLKKKKY LL 000SLLL LL LLLLS KT0L0L LSLL S S
Q90918-Tıfı In Fog) ziņ98ığ9ņ9/7īgi

Page 45
(ųTU910091.J. ZQ909011009]]og)?)$qơnogenqig) șĝiņs / Hm33/93ļ9$ĝiųo fhụeţi-i ș19 'seqsolo)usos g ) hog!!!9晚守ng IImų9ĥ9f9ĢĢĞņ9 on qi@spíri/fie83 'QoonImg loạJos@ : seọsoo) { //susņIT-a đìgig;szott‘Zț ZImų99ĥ9f09'$$ņ9 og qi@ạo ún/fle83 Qegurno Lossiles@ 'seqsolo)(ஒெஇeயூre 因吗u巨9气9Reļņ| 1009]]ơi Isoņu so ) {Q909011009]]og)?)$ĢĢiņ9 (al queņies/?yoğ$mljo 1139,91||T. ’soqo 99 || Teg) se | Hņguste țigl@ZZ't* It£09090110091133@@@ | so 'gı ısılmų flog) o que solgo]] [[ı GĒĻ9H/$Imộjogi-ọsso logi (soqosolo)©ș@oụfeldoorlon -quộeņusófi)) ZHņu9oș-TIơnőī£)ņ9]|$$lo oss ļQueligi-gif@/IanLỢIgĪŠrī dì) đĩ) olio - soạsolo) | Ing)£șđìogi {ĮIII09ņ9ƠIĢĢiņ9 og ĮLATĪŠọles@-ợes@/ņ9ơnqu@Jūšņe@s quele ș19 · 1991-9qsolo) | /$qi Qequeďī)I ZoiţaOt 珍qırnære09@@@@ go/qı-ı Zır.(911ơiQ9@99TTĮırırıų) įısımbızlı ırış)RoŲJu|| 4 șđỉssosIn-ıỊe |-1|4Ēuo

0909011009]]og)@$
'q11009113?IIGI ©șđiş gì)?--TIU9 'q11193?ș100909$Ģiņ9ọgo 10091.golon·£?-90-Z66|| ṣos
‘||119IITTIIŲ09rıņņ9ọ9$ 10091133ıldı
gu的恩唱唱唱自领
II q.TnQofto đìılm | ‘Irı ‘o ‘Lũig) -īds Zilogy?1909’sẽ/lim
I qirmaerts đầurn'$$ņ9 ‘o ‘Isig) spusīg) Ģiņsh/Ilm || ······‘ung)(ÖLIJig)ņ9@e)) Fırılı9??TTIJI | '$$se oặrequeño hegĒĢőıđiệogi/Zian·° • • • • • • •/的 || 편홍定的 思G)나mu田 || 국zi다.守寸 ĮIJ1091ņ9ƠI'$$ņ9 on 1991-1711.1091.gi/ņ9ơn 09090110091133@@@ | og qiúilfessoțæđĩ) đges@ążoweņaeg/g; ·····“шпg)(ĈIUJīg), True )
Fısılı9??TIGT | Țs 'q'. IRĒĶĪ19ųofteg)ņ9 őiosąso/Ion· · · · · ·/$ | Noĝwę ș9)Ţugi | +z+‘&t

Page 46
******************* வடக்கு கிழக்கு மாகா
விழாக்குழுச்
செய்தியும்
வடக்கு கிழக்கு மாகாண கல்வித்தின விழா இவ்வாண்டும் 1998. ஜூன் 19ம், 20ம் விழாக்கோலம் கொள்வது குறிப்பிடத்தக்க
தழிழ்மொழித்தினப் போட்டிகள் யாவும் இறுதிநாள் விழா சிறப்புற அமையவும் எ மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு. செயலாளர் என்ற ரீதியில் எனது மனமார்ந்
இவ்விழா மெருகுற அமைவதற்கு ஒ பணிப்பாளர் திரு. ரி. பி. டி. ஆரியசேன அ எனது நன்றிகள் உரியதாகுக.
தமிழ்த்தினப் போட்டிகள் சகல மட்ட காலத்தில் திட்டமிட்டபடி விழா நடைபெற6 உறுப்பினர்களுக்கும் தராசுக்கோல் அ தரங்களை அளவிட்டுத் தந்துதவிய நடுவ
மத்தியஸ்தம் வகிக்கவும் போட்டிகை பாதுகாப்புக் கருதியும் வருகைதந்த வெ இன்முகம் கொண்டு வரவேற்று தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த பாடசா எனது மனப்பூர்வமான நன்றிகள்
விழாவின் மலருக்கு ஆசியுரை வழங் கெளரவ ஆளுனர் கலாநிதி காமினி டெ மாகாண பிரதம செயலாளர் திரு. வட-கிழக்கு மாகாண கல்வி, விளைய திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களுக்குப் கிறேன். அத்தோடு நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பித்த திரு. சுந்தரம் டிவகலாலா அவ
விழா சிறப்புற அமைவதற்கு மண்டப அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றிகள்
இம்மலர் நூல் உருவம் பெற உதவி இதை அழகுற அச்சிட உதவிய ரீ கனே தமிழ்த்தினப் போட்டிகளுக்கு மாணவருக் களை வெளிக்கொணர்வதற்கு உதவிய மனமுவந்து போட்டிகளிற் கலந்துகொண்ட
食责女贪★责食责女贪食责女女贪资资食

资资资女★资资资资资资宽资资寅食食 னத் தமிழ்மொழித்தின செயலாளரின்
நன்றிநவில்லும்
ணக்களம் நடாத்தும் தமிழ்மொழித்தின , திகதிகளில் திருகோணமலை நகரில் Sg. ) சிறப்புற நடைபெறவும் நிறைவுறவும், மக்குப் பக்கபலமாய் நின்று வழிகாட்டிய கே. கந்தசாமி அவர்களுக்கு குழுச் த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த்தாசை நல்கிய மாவட்டக் கல்விப் வர்களுக்கும் அவரது அலுவலர்களுக்கும்
ங்களிலும் சிறப்புற நடைபெறவும் உரிய வம் அயராது உழைத்த சகல விழாக்குழு மைந்து எமது மாணவசெல்வங்களின் ர்களுக்கும் எனது நன்றிகள்.
ரிற் பங்குகொள்ளவும், மாணவர்களின் ளிமாவட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் வசதி ஏற்படுத்திக் கொடுத்து உணவு லை அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
பகிச் சிறப்பித்த வட-கிழக்கு மாகாணக் பான்சேகா அவர்களுக்கும் வட-கிழக்கு ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், ாட்டு பண்பாட்டுத்துறைச் செயலாளர் b எனது நன்றியைத் தெரிவித்துக்கொள் சியில் பிரதம விருந்தினராகக் கலந்து ர்களுக்கு எனது நன்றிகள்.
வசதியினை செய்து உதவிய கல்லூரி
.
பிய மலர் வெளியீட்டுக்குழுவினருக்கும், னச அச்சகத்தினருக்கும் எனது நன்றிகள் குப் பயிற்சியளித்து அவர்களின் ஆற்றல் ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும்
மாணவர்களுக்கும் எனது நன்றி.
எஸ். மகாலிங்கம் விழாக்குழு செயலாளர் மேலதிக கல்விப் பணிப்பாளர்.
女女女女贪贪女女贪女女贪贪食贪贪贪
资

Page 47


Page 48
தான தனத்தன தானத
வாழ்க நிரந்தரம் 한고 「T வாழிய வாழியவே!
வான மளந்த தனைத் quଶ୪it மொழி ଘUTyou {
ஏழ்கடல் வைப்பினுந் இசை கொண்டு வாழ
எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய
சூழ்கலி நீங்கத் தமிழ் துலங்குக வையகமே
தொல்லை வினைதரு சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வானம் அளந்த தனை வளர்மொழி வாழியே
தி'றி கணேச அச்சக
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தான தான தனத்தான
ழ்க தமிழ் மொழி
தும் அளந்திடும் நி3
தன் மணம் விசி fu Gail
எங்கள் தமிழ் மொழி (GG)
மொழி ஓங்கத்
தொல்லை யகன்று
வாழ்க தமிழ் மொழி
ELLI
த்தும் அறிந்து ଗ|
O (26 - 267