கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தவத்திரு தனிநாயகம் அடிகளார் (மாட்சி நயப்பு மலர்)

Page 1
திரு தனி
நா
த்
 

856TITT
ம் அடி
()|}} \!\, 蒙:
密
sae No.
U 35

Page 2
நாயகர் புகழ் நா
தேவதிரு மறைப்பணியில் ஆ தெய்வீகன் இணைமலி தேமதுரத் தமிழோசை தர தித்திக்கத் தேன்வார் பூமுகத்தைத் தமிழ் செய்து
புகழ்க் கொடியின் மீே மாமகனாம் தனிமகிமை, தாய மண்ணுலகம் கண்னெ
ஊரனைத்தும் நம்மூரே பு உறவினரே என்று பு
பாரனைத்தும் பகர்ந்தமை பறந்தபுறா தமிழன் நாகரீகம் கலையழகு தற்ட ஞானவொளி இசை பேரறிஞன் முதுமானி நா பெருமைதளைப் டே
பலமொழிகள் நன்காய்த்து
பாராட்டுத் தமிழ் இலகுகலைக் கழகங்கள் அ இருந்தமிழின் பெரு, நலங்குறைந்து கண்கள் பஞ்
[5-DMTL - Cf. UnTS7 பலமழியாத் தமிழ்பற்றை பைந்தமிழின் தந்ை

ளும் வாழும்
ஆழ்ந்த தூயன் 9ர்தாள் தோய்ந்த ஞானி னி யெல்லாம் த்த பொதிகைத் தென்றல் மாநா டாக்கிப் தேறிப்பவனி வந்தோன் ப கத்தை எனவே மதித்துப் போற்றும்
நக்க ளெல்லாம் றம் புகன்ற போதம் தி பரப்பத் தூது னை படைத்துக் காத்த meir tu'r GD ப முதல் கனிந்த செல்வன்
யகத்தின் பருலகம் என்றும் பேசும்
பல்தே சத்தார் வளத்தின் பரப்புக் காட்டி
ரங்கி லேறி ந்தகைமை முழங்கி நின்றோன் த சடைத்து கால்கள்
தளர்த்தும் வாழ்விற் ப் பற்றி வாழ்ந்தோன் தபுகழ் நாமும் வாழும்
-—
gé

Page 3
தவத்திரு தனி
மாட்சி ந
திருக்கோணமலை புனித
18-09-1993 சனிக்கிழ
தவி
திரு. நா. புகே திருமலை மேலதி
முதன்டை
மேதகு ஜோஸப் கிங்வRலி
திருமலை-மட்டுநகா
சிறப்பு
திரு. சொ. கனே
வடக்கு கிழக்கு மாகா
நிகழ்
1. மங்கள விளக்கேற்றுதல்
2. வரவேற்புரை: அருட்திரு
தனிநாயக அ
3. தலைமையுரை
4. "மாட்சி நயப்பு மலர்” வெளி
5. முதன்மை விருந்தினர் உரை
6. சிறப்பு விருந்தினர் உரை

நாயக அடிகளார் யப்பு விழா
சூசையப்பர் கல்லூரி மண்டபம் ]மை மாலை 4-30 மணி
கந்திரன் அவர்கள் கிக அரசாங்க அதிபர்
ம விருந்தினர்
சுவாம்பிள்ளை ஆண்டகை மறைமாவட்ட ஆயர்
விருந்தினர்
னசநாதன் அவர்கள் ணசபை பிரதம செயலர்
ழ்வுகள்
" பயஸ் பத்மராஜா அடிகளார் டிகளார் மாட்சி நயப்புக் குழுத்தலைவர்
யீடு

Page 4
7. சிறப்புரைகள்
அ)
°)
9)
ஈ)
திரு. க. சண்முகலிங்கம் அ இந்து சமய கலாசார தமிழ் அ
புலவர் A. W. அரியநாயகம்
l. S. A. Gib Gib5ay
கலாநிதி M. A. நுஃமான்
பல்கலைக் கழக விரிவுை
கலாநிதி ‘இலக்கியச் செம் S. தில்லைநாதன் அ6 பல்கலைக் கழக பேரா
8. கலை நிகழ்ச்சிகள்
அ)
<器入
இ)
ஈ)
இலக்கிய நாடகம் தி/மெதடிஸ்த மகளிர் கல்லூரி
நாட்டிய நாடகம் தி/புனித மரியாள் கல்லூரி மா
சமூக நாடகம்
கலைவாணி நாடக மன்றம்
புராண நாடகம் புனித சூன்
நன்றி மறப்பது நன்றன்று

வர்கள் லுவல்கள் அமைச்சின் பணிப்பாளர்
அவர்கள்
அவர்கள் ruuteri
வர்கள் 3յնայri
மாணவிகள்
ணவிகள்
சையப்பர் கல்லூரி மாணவர்கள்
- தாபி சுப்பிரமணியம்

Page 5
தமிழ்த்தூது தனிநாயக அடிகள் ஒருவர். அண்மைக்கால தமிழ் ஆய்வுப் பெரும் பங்கு இவருக்குண்டு. ::
இவர் சிறந்த அறிவாளியாகவும், இருந்தும் தாழ்மைப்பண்பு கொண்டவர நான் நன்கறிவேன்.
தனது துறையில் - இலட்சியத்தில் த6 டவர். எண்ணித்துணிந்து எடுத்த முயற்
உடல் நலமற்று நடக்க முடியாதிருந் களின் பரீட்சைத் தாள்களைத் திருத்தி இந்த ஆர்வமும் பண்பும் போற்றத்தக்கல்
இறைபணியாளராகவும், தமிழ்த்தூ: தனிநாயக அடிகளின் வாழ்க்கை எதிர்கr
இத்தகைய பேரறிஞர் நினைவாக விழ யிடுவதனையிட்டும் மகிழ்கிறேன் - வாழ்த்
பேரருட்
 

கோணமலை - மட்டுநகர்
மாவட்ட ஆயர் அவர்களின்
ஆசியுை
தமிழியல் வரலாற்றில் மறக்க முடியாத போக்கை நெறிப்படுத்தி நிர்ணயித்ததில்
vė E. A.
அனைத்துலகரீதியில் புகழ்பெற்றவராகவும் ாக விளங்கியதைத் தனிப்பட்ட முறையில்
Tprm'S -grt Gu(uptb விடாமுயற்சியும் கொண் சிகளிலெல்லாம் வெற்றி வாகை சூடியவர்.
ந்த நிலையிலும் பல்கலைக்கழக மாணவர் க் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன்.
C)6).
தராகவும், ஒருங்கிணைந்து பணியாற்றிய ாலத் தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
ா எடுப்பதனையிட்டும், சிறப்பு மலர் வெளி துகிறேன்.
திரு ஜோஸப் கிங்வRலி சுவாம்பிள்ளை.
திருக்கோணமலை - மட்டுநகர், p ,
மறைமாவட்ட ஆயர்.

Page 6
வடக்குக் கிழக்கு மாகா
ஆசிய
தனிநாயக அடிகள் த
தேமதுர்த் தமிழோசை உலகமெலாம் பரவு! கனவை நனவாக்கியவர் தனிநாயக அடிகளார். 20ம் எவரும் தனிநாயக அடிகளாரின் சாதனைகளையிட்( அன்ைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஆராய்ச்சி மாநாடுகளை நடாத்தியமை, தமிழ்ப்ட யிட்டமை முதலிய ஒவ்வொன்றுமே தமிழ் வளர் அடிகளாரின் மறைவுக்குப் பின் இம்முயற்சிகள் ெ பட்ட ஆளுமையும், ஆற்றலுமே இம்முயற்சிகளுக் தோன்றுகிறது.
தமிழ் மொழியாலும், தமிழ் இலக்கியத்தாலு யும், ஆங்கில அறிஞர்களையும் நாம் அறிவோ *" தேம்பாவணி ' தந்த அருட்தந்தை பெஸ்கி ( தன்னைக் கூறிக் கொண்ட போப் ஐயர். தமிழ் பெயர்த்து மேல் நாட்டவர்களுக்கு அறிமுகப்படுத் லாற்றில் சந்தித்திருக்கிறோம்; ஆனாலும் அவர்கள் அடிகனார் ஆற்றிய தமிழ்ப் பணி அளப்பரியது எ6 * இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் சகோதரர்களை நாம் பார்க்கிறோம். அவ்வாறே வாழ்க்கையே அர்ப்பணித்தவர் தனிநாயக அடிக ஒரு சிறுதீவில் பிறந்த நம்மவர் ஒருவர் கடல் க தமிழோசை உலகின் எட்டுத்திக்குகளிலும் ஒலிக்க மைப்படவேண்டிய விடயம். பெருமைப்பட்டால் ம வேண்டும். அவர் ஆற்றிய கடல் கடந்த தமிழ்ப்ப சமாகவும் உந்து சக்தியாகவும் அமைய வழி சமைக் தனிநாயக அடிகளார் நினைவுப் பணி மன்றம் அப்ப வேண்டும். ஆறுமுகநாவலர் சுவாமி விபுலாநந்தர் தி தன்னிநாயக அடிகளாரும் இடம் பிடிக்க வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவர் ஆரம்பி சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு, தமிழ்ப்பண்ட வேண்டும்.
தனிநாயக அடிகளாகின் தமிழ்ப்பணி பன்மு தூது, நூல்வெளியீடு, சொற்பொழிவு, எனப் பல் பாடுபட்டார் அவர் நடாத்திய ஜந்து தமிழ் மாநாடு விழாமலர்கள், கட்டுரைத் தொகுப்புகள் பரவலாக சிரியர்களும் இப்பணிகளில் முழுமையான பங்களிப் அடிகளார் மறைந்த செப்டம்பர் முதல் ,ே கொண்டாடப்பட வேண்டும். கலாநிதி வே. அந்த ளின் வாழ்வும் பணியும் ' என்ற நூலில் அவர் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. (பக்: 127-138) இ கொள்ளக் கூடிய சிலவேலைத் திட்டங்களுக்குத் து நினைவுப் பணி மன்றமும், அதன் தலைவரா மேற்கொள்ளும் தவம் பலிதமாக எனது உளம் நி பிரதம செயலாளர் செயலகம்,
திருக்கோணமலை.

ண பிரதம செயலரின் புரை
னிநாயக மானவர்
ம் வகை செய்தல் வேண்டும் எனப் பாரதி கண்ட நூற்றாண்டில் தமிழ் வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் டுப் பிரமிப்பு அடையாமல் இருக்க முடியாது.
ம் ( ATR) நிறுவியமை அனைத்துலகத் தமிழ் 1ண்பாடு (Tamil Culture) காலாண்டிதழ் வெளி *சிப் பாதையில் மைல்கற்களாகும். தனிநாயக தாடராமையை நோக்கும் போது அவரது தனிப் *கு ஆணிவேராக அமைந்தன என்று எண்ணத்
ம் கவரப்பட்ட பல கிறீஸ்தவப் பாதிரிமார்களை ம். ஒப்பிலக்கணம் தந்த கால்ட்வெல் அடிகள் வீரமாமுனிவர்) ஒரு தமிழ் மாணவன் ' எனத் > இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி திய மாக்ஸ் முல்லர் முதலியோரை. நாம் வர ள் ஆற்றிய தமிழ்ப்பணியை விடத் தனிநாயகம் ன்று கூறினால் அது மிகையாகாது.
எங்கள் மொழி ' எனக் கூறும் இஸ்லாமிய
தமிழை உயிராக மதித்த, அதற்குத் தனது ளார். ஈழத்திருநாட்டில், யாழ்ப்பாணபகுதியில் டந்து மலேசியா தேசம் சென்று, அங்கிருந்தே, கச் செய்தார் என்பது தாம் எல்லோரும் பெரு ட்டும் போதாது தகுந்த நன்றிக்கடன் செலுத்த Eகள் நமது இளம் தலைமுறையினருக்கு ஆதர் க வேண்டும். ஆம் அதை நாம் செய்ய வேண்டும் 1ணியை தகுந்த முறையில் திட்டமிட்டுச் செய்ய தமிழினத்தின் இதயத்தில் இடம் பிடித்தது போல்
அதற்கேற்ப அவரது நினைவுப் பணிகளை நாம் த்து வைத்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மன்றம், பாடு பருவ ஏடு சிறிய அளவிலாயினும் தொடர
கப்பட்டது தமிழ்ஆய்வு, தமிழ்ப்பயிற்சி, தமிழ்த் ஸ்வேறு வழிகளில் அவர் தமிழ் வளர்ச்சிக்காகப் கெளும், தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். $கப்படவேண்டும். பல்கலைக்கழகங்களும், பேரா பைச் செய்ய வேண்டும். ததி (1980) ஆண்டு தோறும் நினைவுதினமாகக் னிஐான் அழகரசன் எழுதிய ' தனிநாயக அடிக ஆற்றிய பணிகளும், ஆற்றவிருந்த பணிகளும் இவை, அடிகளாரின் நினைவுப்பணிமன்றம் மேற் னை செய்யக் கூடும். “ன அருட் தந்தை பயஸ் பத்மராஜா அவர்களும், றைந்த வாழ்த்துக்கள். S حت .
− சொ. கணேசநாதன்
یعہ

Page 7
வடக்கு கிழக்கு மாக
விளையாட்டுத் துறை அ
ஆசி
தமிழின் சிறப்பினைத் தரணியெங்கும் எ ளாரின் மாட்சி நயப்பு மலருக்கு ஆசியுரை
தனிநாயகம் அடிகளார் தனித்துவமா துணியத் தயங்கிய விடயத்தில் தனி நாயக சென்று தமிழ்மொழியை, அதன் பாரம்ப நாட்டவருக்கு விளங்கச் செய்து, தமிழின் வழி சமைத்து நின்றவர் தனிநாயகம் அடி
எங்கள் கலாசாரம், பண்பாடு இன்னு ஞர் அனைவரும் பின்பற்ற வேண்டிய வழி
தமிழினம் என்றுமே மறக்க முடியாத பவர் "தனிநாயகம்-அடிகளார் என்றால் மி
தமிழ் வளர்த்த பெரியார்களை, இன் வேண்டும். உரிய உரிய காலங்களில் உரிய பெரியார்களின் பணிகள் எடுத்தோதப்பட
இந்த வகையில்.
தமிழ்த்தூதுவர் தனிநாயகம் அடிகளா எடுக்கும் பெரியார்களை வாழ்த்துவதோடு ஆசிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

ாண கல்வி கலாசார
மைச்சுச் செயலாளரின்
யுரை
டுத்துரைத்த தவத்திரு தனிநாயகம் அடிக அளிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
ானவர். தமிழ் வளர்க்கும் தமிழகமே, மாக, தனித்து நின்று உலகெங்கும் தூது ரியத்தை, அதன் பண்பாட்டை வேற்று மேல் பிற நாட்டாரைக் காதல் செய்ய களார். w
ம் ஓங்கி வளர, தனிநாயகம் வழி தமிழறி யாகும்.
அறிஞர் பெருமக்களில் முதன்மை வகிப்
கையாகாது".
றைய இளம்பராயத்தினர் நன்கு அறிய ப உரிய முறைப்படி விழாக்கள் மூலம் வேண்டும்.
ரின் மாட்சிமையை நயக்கவென விழா , விழாவும் மலரும் வெற்றிபெற என்
ففكلمال.. " . .
எம். ஏ. சி. முகைதீன்
QQFuuoonroevi

Page 8
வடக்குக் கிழக்கு மாகான
ஆசி
இந்துமதத்தின் உலகத் தூதுவர் சுவா யின் உலகத்தூதுவர் சுவாமி தனிநாயகம்
சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ ( யில் சுவாமி தனிநாயகம் அடிகளாரின் ம பொருத்தமானதாகும்.
தமிழ் வளர்க்கும் தமிழகம் பெறாத தந்து உலகளாவிய அளவில் தொடர்ச்சிய நடாத்தி தமிழின் மாட்சியை -அதன் வன எடுத்துகூறிய,பேரறிஞர் பெருந்ததை தன
"தேன்மதுரத் தமிழோசை உலகமெல் என்று புரட்சிக்கவி பாரதி கண்ட கனவை
"என்னை இறைவன் படைத்தனன், என்ற திருமூலரின் விருதுவாக்கை நிறைே
மொழியின் மாட்சி வெளிப்பட்ட "தமி நின்று நடாத்தி உலகலாவிய மொழி அற வைத்ததோடு, பல்மொழி அறிஞர்களை பதிலும் வெற்றி கண்டவர் தனிநாயக அ
அன்னாரின் வாழ்வும் பணியும் இன்றை எடுத்துக்காட்டு.
அன்னாரின் மாட்சி நயக்கவென எடு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

ன கல்விப்பணிப்பாளரின்
யுரை
மி விவேகானந்தர் என்றால், தமிழ்மொழி
அடிகளார் ஆகும்.
பேருரையின் நூற்றாண்டு நினைவு வேளை ாட்சி நயப்பு விழா நடைபெறுவது சாலப்
வாய்ப்பினை நமது ஈழத்திற்கு பெற்றுத் ாக ஐந்து தமிழாராய்ச்சி மாநாடுகளை ாப்பினை -ஏனைய மொழி அறிஞர்களுக்கு
நாயகம் அடிகளார்.
ஸ்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ 1, நனவாக்கி செயலாக்கி,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" வற்றியவர்.
ழ் பண்பாடு" என்ற சஞ்சில்கயை தனித்து ஞெர்களை தமிழ்மேல் காதல் கொள்ள தமிழ்மொழியின் பேரால் ஒன்றிணைப் டிகளார்
ய இளம் தலைமுறையினர்க்கு நல்லதொரு
க்கப்படும் விழா சிறப்புற வாழ்த்துவதில்
க" தியாகராஜா بیان மாகாணக் கல்விப்பணிப்பாளர்

Page 9
வடக்குக் கிழக்கு மாகாண ச
விளையாட்டுத்துறை அமை
ஆசிய
தமிழ் மொழியின் சிறப்பினையும், ணும் பரப்புதற்குத் தன் வாழ்நாளிற் பெ நாயகம், அடிகளார். உலகின் பல்வேறு ந வாழும் தமிழினத்தை ஒன்று கூட்டிய பெரு தாகும். உலகத் தமிழாராய்ச்சிக் கழக * முத்திங்கள் ஏடுகள் என்று, பல அழியாக் கொண்டார்.
அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழ ராகவும் பேராசிரியர் தனிநாயகம் அடிகள் மாநாட்டை மலேஸியாவின் தலைநகராம் பெரிதும் முன்னின்று உழைத்தவர். இ வாக்கான, ༢་བའ
*" என்னை இறைவன் ந
தன்னை நன்றாகத் தி
என்பதனை மனதிலே இருத்திக் க( இம்மகானின் நினைவாக கொண்டாடப்படு மாட்சி நயப்பு மலருக்கு ஆசிச் செய்தி வ தனிநாயகம் அடிகளார் காட்டிய வழியில் பூர்வமான பணிகளைச் செய்வதே அடி: செயலாகும். விழா சகல வழிகளிலும் சிற
வாழ்க அடிகள்

கல்வி கலாசார அலுவல்கள்
ச்சு உதவிப் பணிப்பாளரின்
புரை
தமிழினத்தின் மேன்மையையும் உலகெங்க ரும்பகுதியினைச் செலவிட்டவர் நம் தனி நாடுகளில் மாநாடுகள் கூட்டி, உலகளாவி நமையும் தனிநாயகம் அடிகளாருக்கே உரிய ம், "உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் * சின்னங்கள் மூலம் தமிழ்ப்பணியை மேற்
கத்தின் ஸ்தாபகராகவும், பொதுச் செயல
விளங்கினார். முதலுலகத் தமிழாராய்ச்சி கோலாலம்பூரில் நடத்துவதற்கு அடிகளார் வ்விதம் தமிழன்னைக்கு திருமூலருடைய
ன்றாகப் படைத்தனன் தமிழ் செய்யுமாறே '
ருமமாற்றியவர். தனிநாயகம் அடிகளார். நிம் விழாவின் போது வெளியிடப்படவுள்ள ழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு மாணவர் சமுதாயம் ஈடுபட்டு, ஆக்க
களாரது கனவு நிறைவேற வழிவகுக்கும் ப்புற நல்லாசி கூறுகின்றேன்.
ாாரின் நாமம்.
எஸ். எதிர்மன்னசிங்கம்.
உதவிப்பணிப்பாளர்

Page 10
திருக்கோணமலை மேல
ஆசி
*" என்னை இறைவன் ந தன்னை நன்றாகத் தமி
என்ற திருமூலருடைய வாக்கிற்கு வடிவ தனிநாயக அடிகளார் அவர்கள்.
"தேமதுரத் தமிழோசை பரவும் வகை செய்தல்
என்ற பாரதியின் கனவை நனவாக்கத் த ஓர் "உலகத் தமிழ்க் குடிமகன்' எமது அ
தமிழ் நாட்டில் தோன்றிய எத்தனைே எமது நாட்டு அடிகளாரே முதன் முதல் கூட்டி எமது தமிழன்னையின் பெருமையை பணிகள் எம்மால் மறந்து விடக்கூடிய தெ
"தமிழுக்குத் தொண்டு செய் பாவேந்தன் பாரதிதாஸனின் கூற்றிற் கிண டம் இல்லை. ஆனால் அடிகளார் இன்று கிறார்.
அவரின் வாழ்க்கை, பணி, சாதனைக அறிந்து உள்ளத்தால் போற்றி அவர் வ முயலவேண்டும்.

திக அரச அதிபரின்
யுரை
ன்றாகப் படைத்தனன் ழ் செய்யுமாறே"
ம் கொடுத்தது போல் வாழ்ந்தவர் எமது
F உலகமெல்லாம்
வேண்டும்"
iன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டிகளார் ஆகும்.
யா தமிழ் பேரறிஞர்கள் இருக்கையில் தமிழிற்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகறியச் செய்தார். எனவே அவரது என்றா?
வோர் சாவதில்லை’ ாங்க, அடிகளாரின் உடம்புதான் எம்மி ம் எம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்
ள் என்பன இன்றைய எமது சமுதாயம் ழியில் தொடர்ந்து பின்பற்றிச் செல்ல
நா. புவனேந்திரன் மேலதிக அரச அதிபர்

Page 11
நினைவுக் குழுத் தலைவரின்
நீண்ட நாள் இடைவெளிக்குப் பு நாயகம் "அடிகளார்க்கு விழாவெடுக்கிறே
** தேன் மதுரத் தமிழோசை உலக சிக்கவி பாரதியின் கனவை நனவாக்கிய
கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் நூற்றாண்டில் மீண்டும் கூட்டி, காலத்த
மெருகூட்டி வளர்த்த வள்ளல் இவர்.
۔ ڈی سب
ஈழத்துச் சிறப்புத் தமிழ் மகனாக வற்றுக்கு மெருகூட்டி, அழகுபடுத்தி அதன் நெஞ்சங்களுக்கும் பெருமை தேடித்தந்த6
தமிழ் உள்ள வரை தனிநாயகம் அ நல்லுலக மெங்கும் நினைவு கூரப்படல் ( நயப்பு விழா " எடுக்கப்படுகிறது.
மாறிவரும் உலகமதில் தமிழ்மொழி இப் பணிகளைத் தொடர பலர் முன்வ விழாச் சிறப்புற, மலர் சிறப்புற உதவிய

ST. MARY'S CATHEDRAL, TRINCOMALEE.
பின் திருக்கோணமலையில் ** சுவாமி தனி தும். -
மெலாம் ஒலிக்க வேண்டும் ' என்ற புரட் பெருமை அடிகளாருக்கே உரித்தானதாகும்.
மறைந்த தமிழ்ச் சங்கத்தை இருபதாம் ால் அழியாத தமிழுக்குத் தொண்டாற்றி,
தமிழ்மொழி கலை, கலாசாரம் முதலிய மூலம் உலகெங்குமுள்ள ஒவ்வொரு தமிழ் பர் அடிகளார் அவர்கள்.
டிகளாரின் பங்கும் பணியும் தமிழ் கூறும் வேண்டும் என்ற தூய நோக்குடன் "மாட்சி
யும் உரையும், நடையும் மாறுவது இயல்பு, ர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் நிறையாசி கூறுகிறேன்.
ð) sV61Iú நட்திரு. T. பயஸ் பத்மராஜா அடிகளார். வினவுக்குழு, திருக்கோணமலை.

Page 12
ஓரினத்தவர்
r : : ؟ تلاه .. كلمة .........k:', . ( isä*ë VI-V V ŠÅ . .
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இருந் ளாக இயங்கத் தமக்குள் சில வேளை போதிலும் தாம் அனைவரும் ஓரினத்ை தமிழ் மொழியை இணைப்பாகவும் கரு
பெருநில மன்னரும் குறுநில மன்ன செலுத்தி வந்தாலும் தம்மனைவரின் பொதுமை காட்டிய மூவருலக மென்றும் அன்னாருடைய ஒற்றுமைக்கும் ஒருமை.
re.
மொழிக்கும் மறைக்கும் முழு
முற்றிய பணிகள் செய்திட்ட
முழுமைத் தமிழ்நா யகமான மெய்த்தனி நாயக அடிகளின் விழுமிய பணிகளின் பான்பை
விருப்புடன் அறிந்து ஆராய்ர் பொழுதும் மகிழ்ந்து பாராட பொற்புத் தமிழர் கடனாகும்

த அரசுகள் வெவ்வேறு அரசுக களில் போரில் ஈடுபட்டிருந்த**: தச் சார்ந்தவர்கள் என்றும் தி வந்தனர். -டட்
ாரும் தம் எல்லைக்குள் அரசு,
நாட்டையும் தமிழகமென்றும்’ ཉི་ ༥.
அழைத்தனர். தமிழ்மொழியே
ப்பாட்டிற்கும் வழிவகுத்தது.
. ** \ణిణీ {
|65)ւՕպՈ)
Duoup6Or
$து
ld
தனிநாயகம் அடிகள்

Page 13
தமிழர் பன்பாட்டி முதுமுனைவர் தவத்திரு
தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள்
சிலவற்றைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அவற்றை நம் இலக்கியங்கள் பலவற்றில் தெளி வாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்கை. ஆதலால்தான், புறநானுாற்றில் * யாதும் ஊரே யாவரும் கேளீர் ‘’ என்றும், வள்ளுவத்தில் 'யாதாயினும் நாடாமல் ஊரா மல் ' என்றும் குறிப்பிட்டுள்ளன.
விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை" பிறரன்பு, ஈகை, தனக்கென வாழாப் பிறர் க் குரியாளர் எனும் கோட்பாடு, என்கடன் பணி செய்து கிடப்பதே, அகத்தினை புறத்தினை மரபு மானமென்றால் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத்தூய்மை, விடாது முயலல் எனும் கொள்கை, " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற நிகரற்ற மனநிலை, * உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் ”* என்னும் உயர்ந்த இலட்சியம், என்பன தமிழர் பண்பாட்டின் அரியசில கோட்பாடுகளென்றே கூறலாம்.
இவ்விலபட்சியங்களைத் தமிழ் இலக்கியங் களில் பன்முறைத் தேற்றம் கொடுத்து வற்பு றுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துக்காட் டாக புறநாறுாற்றில் வரும் 'உண்டா லம்ம இவ்வுலகம் ' என்ற செய்யுளும் "இம்மைக் 1ாவது மறுமைக்காமென ? என்ற செய்யுளும் குறிப் பிடத்தக்கவை.
நம் இலக்கியங்களை நன்கு ஆராய்ந்தால் அவை பண்பாட்டுத் துறைகளை நன்கு பயன் படுத்துவதைக் காண்கின்றோம். தொல்காப் பியர், கருப்பொருளில் பண்பாட்டுத்துறைகள் சிலவற்றைக் கூறுகின்றார். அவற்றின் வழி பாடும், இசையும், இசைக்கருவிகளும் சில. அகத்தினையியலில் பின்வருமாறு கூறப்பட் டுள்ளது.

ன் கோட்பாடுகள்
தனிநாயகம் அடிகளார்
* தெய்வம் உணாவே மாமரம், புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிவ **
இவ்வாறே பண்பாட்டின் கொள்கை களும், இலட்சியங்களும் எக்காலத்து இலக் கியங்களிலும் கூறப்பட்டுள்ளன.
தமிழர் பண்பாடு கால அடைவில் மாற் ஃறங்கள் அடைந்துள்ளதா எனும் வினாவிற்கு மாற்றம் அத்துணை அடைந்ததில்லை, ஆனால் வளர்ச்சி அடைந்துள்ளது எனறே கூறுதல் வேண்டும். வட ஆரியர் தமிழ் நாட்டிற்கு வந்த காலத்திலும், சமணர், ஐரோப்பியர் ஆகிய பிறநாட்டார் செல்வாக்கடைந்த காலத்திலும் தமிழர் பண்பாடு அடிப்படைக் கொள்கைகளில் அவ்வளவு மாற்றம் அடையவில்லை.
பிற சமயங்களைப் போதித்த பார்ப்பன ரும், சமணரும், பத்தரும் ஐரோப்பிய கிறீஸ்த் தவரும், மகமதியரும் தமிழர் பண்பாட்டைத் தழுவ முயன்றனர் இந்து சமயத்தின் வழி பாட்டு முறையும், இலக்கியங்களும் தென்னாட் டுத் தத்துவங்களால் வளம் பெற்றன. வட மொழியிலுள்ள சமய இலக்கியங்கள் பல சங் கரர், இராமானுஜர், மாதவர் போன்ற தென் னாட்டவரின் மூலமாகத் தென்னாட்டுத் தத்து வங்களை வடமொழியில் கொண்டுள்ளன.
சுநீதிகுமார் சட்டர்ஜி, இந்தியப் பண் பாட்டின் எழுபத்தைந்து விழுக்காடு - திரா விடப் பண்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். சமணரியற்றிய சிலப்பதிகாரமும், புத்தரியற்றிய மணிமேகலையும் வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணியும், உறுப்புலவர் இயற்றிய சீராப்புராணமும் ஆராயுங்காலை -
-- - - - - -

Page 14
இவர்கள் தம் சமயங்களில் கோட்பாடுகளைக் கூறினாலும், தமிழர் பண்பாட்டை எங்ங்ணம்
விளக்கியுள்ளார் என்பதும் புலனாகிறது.
இவை நிற்க, தமிழர் பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை ஒருசிறிது ஆராய்வோம்.
தனிநாயகம் அடிகளாரின் வாழ்க்கை விருது வாக்கு
தனிநாயக அடிகளார் 1938 இல் உரோமை நகரில் குருப்பட்டம் பெற்ற பொழுது தம்வாழ்க்கையின் விருதுவாக் காக மேல்வரிச் சட்டமாக, ஆங்கில நாட்டறிஞர் "ட்ருமாண்ட் (Drumond) என்பவரின் பொன்மொழியைத் தெரிந்து கொண்டார், அதன்படி வாழவும் உறுதி பூண்டார். Y
"நான் இவ்வுலகில் ஒருமுறைதான் பயணம் செய்வேன். எனவே மரணம் வந்து என்னைத் தழுவுமுன் என்னாலான எல்லா நல்ல செயல்களையும் செய்ய முனைவேன் ஏனெனில் இந்த உலக வழி யாக நான் மீண்டும் இன்னொருதடவை வரப்போவதில்லை"
'I shall pass this way but once Therefore, before I die let me do all the good I can, because I shall not pass this way again.' (Drumond)
இந்த விருது வாக்குடன் திருமூலரின் *என்னை நன்றாக இறைவன் படைத் தனன். தன்னை நன்றாகத் தமிழ் செய் யுமாறே" என்ற பொன்மொழியையும் தம் வாழ்க்கையின் விருதுவாக்காகச் சேர்த்துக்கொண்டார்.

2 sVø, LD6ðrLÍLIII 6öT6ð) up
பண்டைக்காலந் தொடங்கி, தமிழ் மக் கள் மேற்றிசை நாடுகளோடும், கீழ்த்திசை நாடுகளோடும், இந்தியாவின் வடபாகத் தோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார் கள். அக் காலத்தில் தமிழ்நாட்டின் பட்டையும், மிளகையும் முத்தையும் இன்னும் பல பொருட் களையும் உலகம் விரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு அத னைப் பண்டமாற்றத்துக்கு ஏற்றவாறு அமை த்துள்ளது. கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்ல வேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட் டில் இறக்கப்பட்டு வேறு மரக் கலங்களில் கீழ்த் திசை நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இவ் வாறே கீழ்த் திசைப் பண்டமும் தமிழ்நாட்டில் வைத்து மரக்கலங்களில் மேற்றிசை நாடு களுக்கு அனுப்பப்பட்டது. மேற்றிசை நூல்களே சங்க இலக்கியத்தைப் போல் இவ் வணிகத் திற்குச் சான்று தருகின்றன. எனவே, இத் தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக் வாதிகள் உரோமைப் பேரரசு காலத்தில் எவ்வாறு ஒர் உலக மனப்பான்மையை வளர்த்தார்களோ, அவ்வாறே சங்க காலத்திற்கு முற்பட்ட காலந் தொடங்கி ஒர் உலக மனப்பான்மை தமிழ் நாட்டில் பரவியுள்ளது. "யாதும் ஊரே யாவ ரும் கேளிர்" என்றும் * யாதானும் நாடாமல் ஊராமல் ' என்றும் கூறுவதற்கு இம்மனப் பான்மை ஊக்கமளித்தது.
மேலும், சமணம், புத்தம் போன்ற சம யங்களும் தமிழ்நாட்டில் வரவேற்கப்பட்டதால் இம்மனப்பான்மை விரிவாகியது. பார்ப்பனர், மொழிபெயர் தேயத்தார், யவனர், புலம்பெயர் மக்கள். தமிழ் மக்களோடு இனிதாக வாழ்ந்து வந்தார்கள். இம்மனப்பான்மை ஒரு சில காலங் களில் சமயக் காழ்ப்பால் மாசு அடைந்ததாயி னும், அது எக்காலத்திலும் தமிழ் மக்களிடம் வளர்ந்தே வந்துள்ளது.
பிறமக்களின் நலத்தைக் கருதும் பண்பு, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்னும் தன்மை இச்சிறப்பை மேலும் வளர்த்தது. இம் மனப்பான்மை வடஆரியர், கிரேக்கர் போன் றோருடைய في 686 لا .. கொள்கைகளுடன்

Page 15
முரண்பட்டேயிருந்தது. பிளாட்டோ, அரிஸ் டோட்டல் போன்றோர் கிரேக்கர் மட்டுமே உயந்தவர்கள் என்றும், பிறமக்களை நாகரீகம் அற்றவர்கள் என்றும் கூறி வந்தனர். வட ஆரியர் இமயமலைக்கும், விந்திய மலைக்கும் இடையேயுள்ள நிலம்தான் புண்ணிய பூமி என்று கருதினர்.
கண்ணோட்டம்
உலக மனப்பான்மையில் தோன்றிய வேறொரு இயல்பினை சண்ணோட்ட மென்று அழைக்கலாம். தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்களெல்லாம், தத்துவங்களெல்லாம் தமிழ்நாட்டில் தடையின்றிப் போதிக்கப்பட் டன. பெரும் விழாக்களில் தத்துவவாதிகள், சமயவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்க விட்டுத் தம் கருத்துக்களைப்பற்றி உரை நிகழ்த் தினர். திருவள்ளுவர் தம் கருத்துக்களைப் பல மூல நூல்களிலிருந்து எடுத்திருக்க வேண்டும். சங்க நூல்கள் பல்வேறு கருத்துக்களுடைய புலவர்களின் இலக்கியப் பண்டப்புகளைக் கொண்டுள்ளன. சமணராகிய இளங்கோ அடி கள் தமிழர் தழுவிய பழக்கவழக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் விரித்துக் கூறியுள் satsrff.
சமணரும், புத்தரும் இசைக்கலை, நட் னக் கலை, போன்ற கலைகளை வெறுத் தாரா யினும், இளங்கோ அடிகள் திருத்தக்க தேவர் போன்றோர் தமிழ்க்கலைகளை நன்கு விரித்துக் கூறியிருக்கின்றனர். திருவள்ளுவர் சமணராக இருந்திருப்பார் என்ற கூற்றுக்கு அவருடைய காமத்துப்பாலும் இல்லத்தைப் போற்றும் CIp63) fDub (afu ண்பாடாக இருக்கின்றன நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு உரை யெழுதியது போல் சமணர் எனக்கருதப்படும் இளம்பூரணார், அகத்தினையியலுக்கு உரை எழுதியுள்ளார். r. w
இடைக்காலத்தில் வைணவர். சைவர், ஆகிய பார்ப்பன உரையாசிரியர் சமண நூல் களை, எத்துணை ஆர்வத்துடன் அவை இலக் கிய நூல்களெனக் கருதி, அவற்றின் மூலங் கட்கு நுட்பமான உரைகளை எழுதியிருக் கின்றனர். பிற்காலத்தில் சமய சமரசக் கீர்த் தனைகள் என்றும், சமரசக் கொள்கைள் என்.

றும், எங்கு உண்மையும் அழகும் உள்ளதோ அங்கிருந்து கருத்துக்களை நூலாசிரியர்கள் எடுத்துத் தந்திருக்கின்றனர். பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை. திருக்காவலூர் கலம் பகத்தைப் பற்றியும், தேம்பாவணியைப்பற்றி யும், சீறாப்புராணத்தைப்பற்றியும் தந்த கருத் துக்களைப் போல் வேறு எவரும் எழுதியாக நான் அறியேன். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், கிறிஸ்துவின் அருள்வேட்டல், புத் தரின் அருள்வேட்டல் போன்ற இலக்கியங் களைப் பாடி இன்புற்று வாழ்ந்தார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை யேசுவைப்பற்றி புத் தரைப்பற்றிப் பாடியுள்ளார்.
துறந்தும் துறவாதவர் "கண்கள் பஞ்சடைந்து போகின்றது கால்கள் நடக்க மறுக்கின்றன. ஆனால் தமிழ்ப்பற்று இன்னும் என்னோடிருக் கிறது” -
- தனிநாயக அடிகள் - (வேலணையில் நடைபெற்ற திருக்குறள்
१: . மாநாட்டில்
பன்மொழிப் புலவர் தனிநாயக அடிகள்
தமிழ், ஆங்கிலம், ஹீபுரு, லத்சின், இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானிஸ், ஜெர் மன், கி ரீ க், மலாய், சமஸ்கிருதம், போர்ச்சுக்கீஸ், ருஷ்யன், சிங்களம் ஆகிய 14 மொழிகளை அடிகள் அறிந்திருந் தார் இம்மொழிகளைக் கற் றிருந்த காரணத்தினால்தான் தம் மொழிகளைப் பேசும் மக்களுக்கு தமிழ் மக்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடு, வர லாறு, இலக்கியம் போன்றவற்றை எடுத்துக்கூற வாய்ப்பு உண்டானது.

Page 16
பிறநாடுகளிலிருந்து வந்த சமயக் குரவர் கள் தமிழர் பண்பாட்டைக் கடைப்பிடித்து இக் கண்ணோட்டத்துடன் தமிழர் மரபின்படியே இலக்கியங்களையும் இலக்கணங்களையும் யார்த் தார்கள். வீரமாமுனிவர், கார்டுவெல் ஐயர், போப்பையர் போன்றவர்கள் இம்மன நிலை யைக்கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள்.
நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்த அரசுகள் வெவ்வேறு அரசுகளாக இயங்கித் தமக்குள் சிலவேளைகளில் போரிட்டுக் கொண் டிருந்த போதிலும் தாம் அனைவரும் ஓரினத் தைச் சார்ந்தவர் என்றும், தமிழ்மொழி இணைப்பதாகவும் கருதி வந்தனர்.
பெருநில மன்னரும், குறுநில மன்னரும் தம் எல்லைகளுக்குள் அரசு செலுத்தி வந்தா லூம் தம் மனைவரின் நாட்டையும் தமிழக மென்றும், பொதுமை சுட்டிய மூவருலக மென்றும் அழைத்தனர். தமிழ்மொழியே அன் னாருடைய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட் டிற்கும் வழிவகுத்தது. தமிழ்நாட்டின் எல்லைக் கப்பால் இருந்த நாடுகளை * மொழிபெயர் தேயம் ' என்று அழைத்தனர். புறநானுறும் சிலப்பதிகாரமும் இவ்வாற்றலைப் புலப்படுத் தும் இடங்கள் பல. கனகவிஜயர் தமிழர் வீரத் தை ஏளனம் செய்த காலை தென்தமிழ் ஆற் றல் அறிந்திரலாங்கு ' என்று கூறிச் சேரர் வட நாட்டின் மீது படையெடுத்தனர். தமிழ் மக்க ளுக்கு தம் சொந்த அரசின் பற்றோடு, தமிழ் நாட்டுப்பற்று என்னும் எல்லாத் தமிழ் அரசு களையும் அடக்கிய பற்று இயல்பாக அமைந்து இருந்தது. தமிழ்ப்பாணரும், புலவரும், குறுநில மன்னரிடமும் பெருநில மன்னரிடமும் சென்று அன்னாரை வாழ்த்திப் பரிசில்கள் பெற்றனர். இளங்கோ அடிகள் மூவேந்தரின் ஒவ்வொரு நாட்டின் சிறப்பையும் பாடியுள்ளார். நாயன் மார், ஆழ்வார் வடமொழி இலக்கியத்திலிருந்து சமயக் கொள்கைகள் சிலவற்றைப் பயின்றா லும், தமிழ்நாட்டுப் பற்றையும் அவர்கள் தெளிவாகத் தம் பாடல்களில் காட்டியுள்ளனர்.
இவ்விருவகைப்பற்றும் நமக்கு ஒரு பாட மாக அமைகின்றது. ஈழநாட்டில் வடபகுதியும் கிழக்குப் பகுதியும், மலைநாட்டுப் பகுதியும்

தம்தம் தனித்தனி இயல்புகளைப் பாராட்டி வந்தாலும் தமிழ் மக்கள் என்ற முறையில் பண் டைக்கால ஒற்றுமை முறைகளை நாம் தழுவ வேண்டும். தமிழ் மக்கள் இத்துணை நூற்றாண் டுகளாய்த் தழுவிய சமயங்கள் பல. ஆயினும் எச்சமயத்தைச் சார்ந்தாலும் தாம் தமிழ் மக் கள் என்று தமிழர் பண்பாட்டையும் கொள் கைகளையும் அவர்கள் கடைப்பிடித்தே வந்த னர். இன்றும் கடைப்புடித்தே வருகின்றனர்.
தனிநாயகம் அடிகளார் நடாத்திய தமிழாராய்ச்சி
மாநாடுகள்
முதலாவது மாநாடு மலேஸியாவின் தலைநகர் கோலாலம் பூரில் 1966 சித்திரை 16 - 23 இரண்டாவது மாநாடு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 1968 தை 03 - 10 மூன்றாவது மாநாடு பிரெஞ்ச் நாட்டின் தலைநகர் பரீஸில் 1970 ge,uq 15 - 18 நான்காவது மாநாடு யாழ்ப்பாணம் 1974 தை 03 - 07
தனிநாயக அடிகளாரின் இறுதி (நான்காம் உலகத் தமிழாராய்ச்சி) மாநாட்டில் வேண்டுகோள் *உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங் களின் தமிழ்த் துறைகள் மூன்ற்ாண்டு களுக்கொருமுறை தொய் வி ல் லாமல் அடிகளார் ஆரம்பித்து வைத்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்து வதே அடிகளாருக்கு நாம் செலுத்தும்
அஞ்சலியாகும் - காணிக்கையாகும்.”

Page 17
நம் இலக்கியத்திலும், கலைகளிலும் தோன்றும் தாய்மொழிப் பற்றினைப் பற்றி நான் விரிவாகக் கூறவேண்டியதில்லை. சேக் கிழாருடைய பெரியபுராணத்தை நான் படிக் கும் பொழுதெல்லாம் அவருடைய உருக்கம் நிறைந்த தமிழ்ப்பற்று என்னுள்ளத்தைக் கவ ருகின்றது. தமிழ் என்ற சொல் வருமிடங்களி லெல்லாம் அழகும் அன்பும் நிறைந்த அடை மொழிகளை அமைத்தே கூறுவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொ டங்கிய மறுமலர்ச்சி இம்மொழிப்பற்றை இன் னும் விளக்கமாக எடுத்துக்காட்டியுள்ளது. வேதநாயகம்பிள்ளை, பரிதிமால் கலைஞன், சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள் போன்ற வர்கள் இப்பற்றினைத் தம் நூல்களில் தெளி வாகக் காட்டுகின்றனர். பேராசிரியர் சேதுப் பிள்ளையின் நூல்களில் தமிழின் இனிமை பக் கந்தோறும் இனிக்கின்றது. ஆயினும் இம்மொ ழிப் பற்றினைப் பாரதியாரும் பாரதிதாஸனும், என்றும் மறக்க முடியாத செய்யுட்களில் பாடி யிருக்கின்றனர்.
பாரதியாரின் * செந்தமிழ் நாடென் னும்.' செய்யுள், வரலாற்று உண்மை நிறைந்த அரிய செய்யுள். அவருடைய * யாம றிந்த மொழிகளிலே. "" என்னும் செய்யுள் தமிழர்களுக்கு எழுச்சி தரும் செய்யுள். இவ் விரு செய்யுள்களையும் நம் சிறுவர்களுடைய பாடநூல்களில் எது காரணம் பற்றி சேர்க்கா மல் இருக்கிறார்களோ நான் அறியேன். நம் மொழிப் பற்றையும் நாட்டுப்பற்றையும் குறைப் பதற்காகவே இவ்விருட்டடிப்பு ஒரு சூழ்ச்சி
غب
என்று கருதுகின்றேன்.

{அமரர் தந்தை செல்வாவின் நினைவுச் சொற் பொழிவுகளிலிருந்து.) (நன்றி ! உலகத் தமிழாராய்ச்சிக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார் நினைவு மலர்.
* தொண்டன் " சஞ்சிகைக்கூடாக)
தனிநாயக அடிகளாரின் தனிப்பண்பாடு
"தனிநாயக அடிகளார் ஒருமொழி வெறியரல்லர். அவர் ஒரு தழிழ்மொழி பக்தர். பிறமொழிகளை நையாண்டி செய்தவரல்லர். உலகெலாம் தமிழர் பண்பாட்டைப் பரப்பத் துணையாயிருந் தது, தமிழ் இலக்கியத்தில் காணப்படும்.
" உலகக் கண்ணோட்டம்" ஆகும்,
உதாரணமாக
'யாதும் ஊரே யாவரும் ,கேளிர்" “Every country is my country. Every man is my kinsman.
'பெரிதே உலகம் பேணுநர் பலரே' 'யாதாலும் நாடாமல் ஊராமல் என் னொருவன் சாந்துணையும். கல்லாத வாறு'
போன்ற புறநானூறு, திருக்குறள் கருத்துக்களோடு, தமிழ் இலககியத்தில் காணப்படும் மனித நலக்கோட்பாடு அடி களாரின் உள்ளத்தைக் கவர்ந்தவைக
ளாகும்.

Page 18
தமிழ்ச் செல்வங்கள் தென் ஆசிய நாடுகளும் கீழ்த்திசை நாடு நாடும் ஏனைய நாடுகளும் புத்துணர்ச்சி பெற்று வருகின்றன. முன்னொரு காலத்தில் ஐரோப்பா என்றும் சீர்பெற்ற சீமை என்றும் போற்றி வந் பர்மா, மலாயா, வியட்நாம், தாய்லாந்து, போன் றோம். அத்தகைய உறவும் நெருங்கிய நட்பும் மிக தமிழ் மக்கள் இக்கால மறுமலர்ச்சிக்குப் புது அவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் புத்துவ அந்நாடுகளுக்குச் சென்ற பின்தான் நானும் தமிழ் தது என்றும், எத்துறைகளில் பரவி இருந்தது என் சுமத்ரா தீவில், சிம்பெரின் என்னும் வ( மலையாளத்தார் என்று வகுத்து வாழ்ந்து வருகின் பாட்டிற்கும் கணக்கற்ற சிலைகள் அங்கு சான்றா ள்ள நாட்டியக் கலை தென்னிந்திய நாட்டியக் க கம்போதியாவில் பல்லவர் சிற்ப முறைகளை றதை வியட்நாமிலுள்ள துரான் என்னும் நகர் உ அளித்திருக்கின்றனர். வங்கக் கடல் தென்னாட்ட தென்பதற்கும் தென்னாட்டுக் கப்பலோட்டிகள் இ பண்பாட்டையும், மொழியையும் பரப்பினர். எ6 மகிழ்கிறோம்.
தாய்லாந்திற்கு நான் சென்றிருந்த பொழு பாடு பரவியிருப்பதைக் கண்டேன். தாய்லாந்து அர யுள் ஒன்றையும். அவர்கள் பாடுவதாக அறிந்து அவ அத்தமிழ்ச் செய்யுளை அறிய விரும்பினேன். மக தாய்மொழி ஏடுகளையும் கிரந்த ஏடுகளையும் என டாபிஷேகத்தில் பாடும் தமிழ்ச் செய்யுளைப் பா தவறாக இருந்தாலும் பல தலைமுறைகளாகப் பாட சோதியே" என்று தொடங்கும் மணிவாசகப் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தேன்.
பங்காக் நகரிலும் தாய்லாந்தின் வேறு சில னும் திருநாட்களை இன்னமும் கொண்டாடி வ தொண்ணுாறு அடி உயரமுள்ள ஊஞ்சல் கம்பங்க நான் எகிப்து நாட்டிலுள்ள லுக்ஸார். நக லிருக்கும் மாச்சுப் பிச்சு " என்னும் இன்காஹர் பெரு வியப்படைந்தேன். : . ، "
கம்போதியாவிலுள்ள அங்கோர் வார்ட் எனும் பெரும் நகரின் கட்டடங்களையும். கண்டு நான் உலகில் ஏனைய நாடுகளில் கண்டதில்லை யாதிருப்பது பெருங்குறையாகும்.
அங்கோர்தான் நகரில் காணப்படும். அரண் தம் முதலிய காப்பியங்களின் காட்சிகளைக் காட் இந்நகரை அமைத்த அரசரும் மக்களும் ெ படைத்தவர்களும் ஆவார்கள். இத்தகைய நகர்க கிறுமையைத் தெளிவாக உணர்கின்றோம்.
இச்சிறு கட்டுரையில் நான் வலியுறுத்த 6 நாட்டு அறிஞர்களும் எழுத்தாளர்களும் வேற்று ந அந்த நாட்டுச் செல்வங்களை நமது தெய்வத் த என்பதே,
(நன்றி: கல்கி தீபா

- தனிநாயக அடிகள் - களும் விடுதலை பெற்றதன் பயனாகத் தமிழ் ப் பண்டைக்கால உறவினை மீண்டும் வளர்த்து அமெரிக்க நாடுகளைப் பண்பாடுள்ள நாடுகள் தோம். இன்று இந்தோனேசியா, கம்போதியா நாடுகளுடன் புது உறவு கொண்டாடி வருகின் வும் பொருத்தமுள்ளவை.
ஆற்றலையும் அறிவையும் பெறவேண்டுமாயின். னர்ச்சிக்கு வேண்டிய ஆதாரங்களைக் காண்பர், ருடைய பண்பாடுகள் எங்கெல்லாம் பரவி இருந் றும் உணர்ந்தேன். தப்பினர் தம்மைச் சோழர், பாண்டியர், சேரர், றனர். அகத்தியர் வழிபாட்டிற்கும், கணபதி வழி 5 விளங்குகின்றன. எழில் மிகுந்த பாலித் தீவிலு லையுடன் தொடர்புள்ளதாகத் தோன்றுகிறது" அனுசரித்துக் கட்டிடங்களை அமைத்திருக்கின் ள்ள மாகாணத்திற்கு சம்பா, தேவியின் ப்ெயரை வருக்கு மத்தியதரைக் கடல் போல் விளங்கிய க்கடலைக் கடந்து தம் வாணிபத்தையும் தமிழ்ப் *பதற்கும் எத்தனையோ சான்றுகளைக் கண்டு
pது அங்கு எதிர்பாராத முறையில் தமிழ்ப் பண். சருடைய பட்டாபிஷேகச் சடங்கில் தமிழ்ச் செய் ார்கள் கோயிலுக்குச் சென்று அவர்கள் படிக்கும் ராஜ குருக்கள் என்னை வரவேற்று, அங்குள்ள ாக்கு காட்டினார். அவ்வேடு ஒன்றிலிருந்து, பட "டிக்காட்டினார். அவர்கள் உச்சரிப்பு எத்தனை டி வந்த 'ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ் பெருமானின் செய்யுள் பாடக் கேட்டு மட்டற்ற
நகர்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை என் ருகின்றனர். பங்கக் நகரின் நடுவில் இருக்கும் ள் சான்றாக இருக்கின்றன.
ரத்தையும் தென்னமரிக்காவில் பெரு நாட்டி களுடைய பழைய கோட்டைகளையும் கண்டு
எனும் அரண்மனையையும், அங்கோர்தான் மெய்மறந்தேன். அத்தகைய அரண்மனைகளை . இத்தகைய இடத்தை உலகில் அறிஞர் அறி
மனை கோபுரங்களில், ராமாயணம், மகாபார டும் அழகிய சிற்பங்கள் உள.
பருமை வாய்ந்தவர்களும் உயர்ந்த சிந்தனை ளைக் காணும் பொழுதுதெல்லாம் நம்முடைய
விரும்புவது இந்த ஒரு விஷயந்தான். ' தமிழ் ாடுகளுக்குக் கடல் கடந்து பிரயாணம் செய்து Sழ் நாட்டுக்குக் கொண்டு வருவதல் வேண்டும்
வளி மலர் 1956)

Page 19
அனைத்துலகத்
தந்தை
அடிகளார் தந்தையா?
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன் றத்தின் தொழிற்பாடுகளின் பின்ன ணியில் நின்று அதனை இயக்கியவர் அதன் ஆத்மீகத் தந்தையாகிய வண. தனிநாயகம் அடிகளாரே! அடிகளாரின் பணிகளுக்கு பலர் அவ்வப்போது உதவி வந்தாலும், அடிகளார் தாமே தனியோ ருவராகக் கால் நூற்றாண்டுகளுக்கு மே லாய் விடாது முயன்றமையும், அவர் மூலமுதலில் வழங்கிய அகத்தூண்டுத லுமே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகவும், அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறவும், உலகனைத்தும் பரந்துள்ள பண்பாட்டி யலாளர் தமது உள்ளங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கவும் காரணமாய் அமைந் தன.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற முன்னணி உறுப்பினராய் தமிழியல் ஆய்வாளர் இருவரின் கூற்றுக்களின் வாய்மை உறுதிப்பாட்டை வாய்ப்புப் பார்க்க முற்பட்டதன் விளைவாக எழுந் ததே இக்கட்டுரை. திராவிடம் தோற்றது?
Ο----

தமிழியலாய்வின்
தனிநாய கம்
- மயிலங்கூடலூர் பி. நடராசன்
தமிழ் தொன்மையான மொழி. நெடுங்காலமாய்த் தமிழ் மொழியும் தமிழ்ப்பண்பாடும் உலகநாடுகள் பலவற் றோடும் தொடர்புற்றிருந்தன. பதின்ே ழாம் நூற்றாண்டு முதல். ஐரோப்பி யரும், அமெரிக்கரும் தமிழ். தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சில கருத்துக்களை வெளி யிட்டு வந்தனர். எனினும் மேற்கு நாட் டாரது கவனம் இந்தோ - ஆசிய மொழி களினால் ஈர்க்கப்பட்டது. சிறப்பாகத் தம்மை தூய ஆரிய இனத்தினர் என்று கருதிய ஜேர்மனியர், சமஸ்கிருதத்தின் தொன்மை பற்றியும் (மன்மை பற் றியும் பல கோட்பாடுகளை வெளியிட் டனர்.
ar * ¥ ኒ`,
இந்தோ - ஐரோப்பிய, இந்தோஆரிய மொழிக் குடும்பங்கள் தொடர் பான ஆய்வு ஆரவாரத்தில் தமிழும் பிற திராவிட மொழிகளும் ஒதுக்சுப் பட்டன. திராவிட மொழிகளின் சிறப் புக்களெனத் திராவிடவியலாள்ர் சிலர் கூறிய கருத்துக்கள் இந்தியவியலாள் ரால் புறக்கணிக்கப்பட்டன. இதனால், சமஸ்கிருதமும் ஆரியப் பண்பாடுமே இந்தியாவிற்குரிய தொன்மையானவை, தமிழும் தமிழ்ப் பண்பாடும் இந்தியப்
st تش..........2ۂ سیپیڈمنڈ مڈ بھیئممتبة بن عبۂ دۃ، نانوحه سه گسگح... هسه

Page 20
பண்பாட்டில் எத்துணை முக்கியத்துவ மும் அற்றவை, சமஸ்கிருத ஆரியப் பண்பாடுகளின் வழிவழிப்பட்டவை என்ற கருத்துக்கள் மேலோங்கின.
எம். பி எமனோ, தோமஸ் பறோ ஆகிய மொழியியற் பேராசிரியர்கள் சமஸ்கிருதச் சொற்களின் வேர்களை வடமொழியிற் தேடித் தோல்வியுற்றுத் திராவிட மொழிகளில் அவற்  ைற க் கண்டறிந்தனர். அப்போதுநிலைமையில் புரட்சிகர மாற்றம் ஏற்பட்டது. எனினும் இம்முடிவுகளை அனைத்துலக ஆய்வா ளர்களுக்கு அறிவிக்கும் அமைப்பு எதுவும் இல்லாததால் எதிர்பார்த்த பயன் ஏற் படவில்லை.
தமிழியலில் அடிகளார்
தமிழியலாய்வு, கீழைத்தேயவியல் ஆய்வு, இந்தியவியல் ஆய்வு ஆகியவற் றில் புறக்கணிக்கத்தக்க நுண்கூறாகவே. இடம் பெற்றது. தமிழரும், தமிழ்க் காதலரான பிறநாட்டார். சிலரும் தனிப்பட்ட நிலையிலேயே ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழர் மறைவாகத் தமக்குள்ளே பழங்கதைகள் பேசிக்கொண் டிருந்தனர்.
பிறநாட்டாரோ தமது சூழலில் ஆதரவு அற்ற நிலையில் சிறிய அள விலேயே தொண்டாற்றினர். இந் நிலையில் தனிநாயகம் அ டி க ளா ர், தமிழியலுக்குள் அடியெடுத்து வைத்தார். அப்போது இந்தியவியலாய்வு இருந்த நிலையையும் தமிழியலாய்வு இருந்த நிலையையும் அடிகளார் ஐயந்திரிபர உணர்ந்திருந்தார். யாழ்ப் பாணத்து

திருநெல்வேலியிலே நடைபெற்ற வளர்ச் சிக் கழகத்தின் நான்காம் தமிழ் விழாவி லே (1951) பேசும்போது அடிகளார்:-
தமிழாராய்ச்சி மாநாடுகள் எதற்காக . . . .
*வெறும் புகழிற்காகவோ, காரண மின்றிப் போற்றுவதற்கோ நாம் தமிழா ராய்ச்சியில் இறங்குவதில்லை ஆராய்ச்சி யாளனின் நோக்கம் உண்மையைக் கண்டு பிடிப்பது, உண்மையைப் புலப்படுத்து வது, மறைந்திருக்கும் உண்மைகளை அகழ்ந்தெடுப்பது.
மொழிகள் எத்துணையிருக்கத் தமிழி ற்கு மட்டும் இம்மாநாடுகளை நடத்த வும், உலகத்து அறிஞர்கள் வரவும் காரணங்கள் இருக்க வேண்டும்.
“இந்தியப் பண்பாட்டில் 75 விழுக் காடு திராவிடப்பண்பாடு” என்று சுநிதி குமார் சட்டர் கூறியிருக்கின்றார். இந்த உண்மையைத் தமிழ் த் துறைகளில் ஆராய்ச்சி நடாத்துவோர் உணர்ந்து கொண்டே வருகின்றனர்.
சிந்துவெளி நாகரீகம் திராவிட, நாகரீகம் என்று எண்ணுகின்றவர்களுக்கு தமிழ் மக்களின் தொன்மையும் தமிழ்க் கலைகளின் தொன்மையும் நன்கு புல னாகும்.
... , .மொழி அமைப்பிலும் வளத் திலும் தமிழ்மொழி உலக மொழிகளிற் சிறந்தது. தமிழின் தொன்மை, அதன் வளம், புகழ், மண்டிக்கிடக்கும் பண் பாடு இவற்றையெல்லாம்ஆராய்கின்றவர். கள் மேலும் மேலும் அவற்றை ஆராய விரும்புவர் ஆதலாலேதான் தமிழ்ஆராய் ச்சி வளர்ந்து கொண்டு வருகின்றது. (நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தனிநாயகம் அடிகளாரின் ஆரம்ப உரை)
againue ;

Page 21
"இந்தியப்பண்பு, இந்திய நாகரீகம், இந்தியக் கலைகள், இந்திய மொழிகள் என அவர் (மாக்ஸ்முல்லர், வின் றர்னிட்ஸ், முதலாகப் பலரும்) மொ ழிவனவெல்லாம் திராவிடப் பண்பு, திராவிட நாகரீகம், திராவிடக்கலைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டவை ஆயினும் பல்லாண்டுகளாக நடுவுநிலை கடந்தோர் பலர் இவ் வுண் மை  ைய மறைத்தும், திரித்தும், ஒழித் தும் நூல்கள் யாத்தமையினால் இன்று இவ் வுண்மையை எடுத்துக் கூறுவதும் மக்கள் மனதில் ஐயம் விளைவிப்பதாக இருக் கின்றது. அங்ங்ணம் எடுத்துக் கூறுவதற் கும் பெரிதும் மனத்துணிவு வேண்டற் படுவதாயிற்று"
என்ற உண்மை நிலையை எடுத்
துரைத்தார்.
அ டி க ள ஈர் கருத்துரைப்பதோடு நின்றுவிடவில்லை. நிலையை மாற்றிய மைப்பதற்கான திட்டங்களையும் வெளி யிட்டார்.
"தமிழராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும் நம் தமிழைப்பற்றிய உண் மைகளை இதுகாறும் கூறினோம் அல்வோம் ஆகவே, உலகம் நம்மை உணராமலும், நாமே தம்மை உணராமலும் பாமரராய், விலங் குகளாப், உலகனைத்தும் இகழ்ச்சி சொல, பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு உயிர் வாழ்ந்துள்ளோம். இன்று இத்தமிழ்க் கோயிலில் நிகழும் தமிழர் விழா, உலகில் தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழ்மொழியின் பெருமையையும் நிலைநாட்டும் புதியதோர் இயக்கத்தை உண்டாக்க வல்லது”
ஆதல் வேண்டுமென அடிகளார் குறை தீர்க்கும் முறையையும் எடுத்துரைத்தார். அடிசளார் வாழ்ந்த காலத்தில் பலர் 'தமிழ்" செய்தனர். ஆனால் அடிகனாரோ 'தமிழை நன்றாகச் செய்ய வேண்டும்" என்று உறுதி பெற்றிருந்தார். இதனை மெய்ப்படுத்தும் QuandSufão Jayusar Tri,

*"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாரே' என்ற திருமூலரின் பாடலைத் தமது குறிக் கோளாய்க் கொண்டார். அதுமட்டுமின்றி, புறநானூற்றுப் புலவராகிய கணியன் பூங்குன் றனாரின்,
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற உயரிய கருத்துக்களையும் தமது குறிக் கோளுடன் இணைத்துக் கொண்டார். k சேரநன்னாட்டு மன்னராய் முடிசூட இருந்த இளங்கோவை இளங்கோவடிகள் ஆக்கி நெஞ் சையள்ளும் சிலப்பதிகாரத்தை தமிழுக்கு மணியாரமாகச் செய்தளிக்கத் தூண் டி ய "பாலது ஆணையே." தனிநாயகம் அடிகளார் வாழ்விலும் ' குறுக்கிட்டுப் பல திடீர்த்திருப் பங்களை ஏற்படுத்தி அவர் முழுமையாகத் தம்மைத் தமிழியலுக்கே அர்ப்பணிக்க வழி வகுத்து என்பது தவறாகாது.
திருத்தொண்டுடன், தமிழ்ப்பணியும், சமூ கப்பணியும், கல்விப்பணியும் செய்வதற்கான திருச்சபை ஆணையைப் பெற்றுக் கொண்ட தாலேயே அடிகனார் முழுமையாகத் தமிழிய லுக்குத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற். றார். கத்தோலிக்க நெறியின் சிறிய இழப்புத் தமிழியலுக்கு மாபெரும் பேறாக அமைந்தது.
இயக்கமும் தமிழ்த்தூதும்
நன்றாகத் தமிழ் செய்யும் ஆணையைப் பெற்றுக் கொண்ட அடிகளார் ‘புதியதோர் இயக்கம்" என்ற தமது கனவை நனவாக்கும் வசையில் பல முன்னோடிப் பணிகளை ஆற் றினார். இயக்கம், தமிழ்த் தூது, தொடர்புகள், வெளியீடுகள், பேரியக்கம் என அவற்றை நிரற் படுத்திக்கூறலாம்.
இயக்கம் என்ற வகையில் அடிகளார் இத்தாலியில் "இறையியற் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் (1934-39) அமைத்த "வீரமாமுனிவர் கழகத்தை “முன்னோடி முயற்சி எனக் கூறலாம். பின்னர் 1947 இல் அடிகளர் தூத்துக்குடியில் 'தமிழ் இலக்கியக் கழகத்தை" நிறுவிப் பணியாற்றினார். தமிழியற் பணிகனை

Page 22
முறைப்படி மேற்கொண்ட முயற்சியாக இத னைக் கருதலாம். இக்கழகத்தின் சார்பிலேயே 1949, 1950 ஆம் ஆண்டுகளில் அடிகளார் உல கத்தூதை மேற்கொண்டார். ふ
தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு என்பவற்றின் பெருமைகளை பிறருக்கு அறிவிக்கவும், பிற பண்பாடுகளுடன் தமிழுக்கும் தமிழ்ப் பண் பாட்டுக்கும் ஏற்பட்ட தொடர்புகளை அறிய வும், தமிழியலுக்குத் தொண்டாற்றும் நிறு வனங்கள், அறிஞர்களுடன் நேர்முகத் தொ டர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், பிறபண் பாடுகளின் சிறப்பியல்புகளையும் பெருமைக ளையும் உணர்ந்து கொள்ளவும் அனைத்துலகத் தமிழ்த் தூது அடிகளாருக்குப் பயன்பட்டது.
வாழ்நாள் முழுவதும் அடிகளார் தமிழ்த்துர தராகவே செயற்பட்டார். தமிழகத்தில் வாழ்ந்த அடிகளார் பல்கலைக்கழகக் கல்வித்துறையில் பணியாற்ற ஈழம் வந்தபோது கொழும்பில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தை நிறுவித் தமிழி யல் தொண்டைச் செய்தார்.
தமிழியல் ஏடு
தமிழியல் அறிஞர்கள் தங்கள் கருத்துக் களைக் கட்டுரையாக்கி வெளியிட்டுப் பிறரு டைய கருத்துக்களை அறிந்து கொள்ளவும், திறனாய்வு செய்யவும் வாய்ப்பளிக்கும் ஏடு எதுவும் அப்போது இருக்கவில்லை. அடிகளார் தூத்துக்குடியில் வாழ்ந்தவேளை அமைத்த தமிழிலக்கியக் கழகத்தின் சார்பில் 1952இல் *தமிழ்ப்பண்பாடு" என்ற தமிழியல் ஏட்டை வெளியிட்டார். பதினைந்து ஆண்டுகள் வெளி வந்த இவ்வேடு, தமிழியல் அறிஞர்கள் சந் திக்கும் களமாகவும், கருத்துப் பரிமாறும் அரங் கமாகவும் அமைந்தது. இதன் மூலம் தனித் தனியாக நெருங்கிய தொடர்பின்றி தமிழியற் பணியாற்றிய அறிஞர்கள் ஒரேயணியில் இணை யும் வாய்ப்பு ஏற்பட்டது.
*தமிழ்த்தூதின் மூலம் அடிகளார் ஏற்படுத்திய தொடர்புகள் தமிழ்ப்பண்பாடு" ஏட்டின் மூலம் வலுப்பெற்றன. இத்தொடர் புகளும் இதனால் விளைந்த நட்புமே பேசியக் கமொன்றை அடிகளார் உருவாக்கத் துணை

செய்தன. அடிகளார் வெளியிட்ட இவ்வேடே இப்போது அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தினால் தமிழாய்வு ஏடு" என்ற பெய ரோடு வெளிவருகின்றது.
தமிழியல் வெளியீடுகள்
தமிழ்ப்பண்பாட்டின் பெ ரு  ைம ைய யும் தொன்மையையும் உலகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குச் சங்ககால இலக்கியங்களை அறி யாததே காரணம் என்பதை உணர்ந்த அடிக ளார் சங்கால இலக்கியச் சிறப்பை உலகு அறி பும் வகையில் ஆங்கிலத்தில் நூல்களை எழுதி வெளியிட்டார்.
தொல் தமிழ்க் கவிதையில் இயற்கை" செல்வியல் இல்க்கியக்காலத் தமிழர் மனித நேயம்" என்பன அவற்றுள் சில. தமிழிய லில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய கட்டுரைகள் நூல்கள் என்பவற்றை ஆய்வா வாளர்கள் அறிந்து கொண்டால் மீண்டும் மீண் டும் ஒரே பொருளில் ஆய்வு நிகழ்த்துவதைத் தவிர்க்கலாம். முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் முடிவுகளை அறிந்து கொண்டால் அவ்விடத் திலிருந்து ஆய்வைத் தொடரலாம். தமிழ்ப் பண்பாடு பற்றிய பூரணமான அறிவும் தமிழி யல் ஆய்வாளர்களுக்கு வேண்டி யி ரு ந் த து இத்துறையைச் சார்ந்த பல நூல்களையும் தொகுப்புக்களையும் அடிகளார் வெளியிட்டார்.
"தமிழியல் ஆய்வு உசாத்துணை வழிகாட்டி (நூல்கள்) " , வெளிநாடுகளில் தமிழியல் ஆய்வு தமிழ்ப்பண்பாடும் நாகரீகமும், "தமிழியல் ஆய்வுகள்" முதலிய ஆங்கில நூல்களையும் அடிகளார் வெளியிட்டார். இம் முயற் சி தமிழியற் பேரியக்கத்துக்கான மிக முக்கிய நிப ந்தனை என்பதில் ஐயமில்லை.
புத்தியக்கப் பின்னணி
*கீழைத்தேயவியலாளரின் அனைத்துலகப் பேரவையே தமிழியல் ஆய்வுக்கான களமாக அமைந்திருந்தது. இவ்வமைப்பில் அதற்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தமிழியலாய்வுக்குப் புதியதோர் இயக் கம் வேண்டும் என்ற தேவை உணரப்பட்டது"

Page 23
1958-1962 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் அடிகளார், வி. ஐ. சுப்பிரமணியம், கமில் வி. சுவெ லபில் ஆகியோருடைய கூட்டுறவில் அனைத் துலகத் தமிழாராய்சி மன்றத்துக்கான சிந்த னைக் கரு உருவானதென்று கருதப்படுகிறது.
அடிகளார் இதுபற்றிக் குறித்த அறிஞர் களுடனும் பிறருடனும் 1958 முதல் ஆராய்த போதிலும், அடிகளாருடைய உள்ளத்தில் புதிய தோர் இயக்கம் 1951 இலேயே கருவுயிர்த்து விட்டது. என்பதை முன்னர் கண்டோம். அடிகளாரே இதனைப் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்:
"அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1964 சனவரியில் அமைக்கப்பட்ட நிறுவனமாகும். எனினும், ஆணிவேர்கள் 1952 இல் ‘தமிழ்ப்பண்பாடு" என்ற காலாண்டி தழின் வெளியீட்டோடு தொடங்கிய ஓர் இயக்கத்தில் நிலைகொண்டுள்ளன. சென் னையில் 1952 இல் நிறுவப்பட்ட ‘தமிழ்ப்பண் பாட்டுக் கழகம்" கொழும்பில் அதே ஆண்டில் நிறுவப்பட்ட 'தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்" என்பனவும் இவ்வியக்கம் வளர ஊக்கமளித்தன. *தமிழ்ப்பண்பாடு ஏடு" மேற்படி கழகங்கள் அவற்றின் அமைப்பாளர்கள் ஏற்படுத்திய நட்புறவுகள் என்பன மூலம் ஏற்படுத்தப்பட்ட அனைத்துலகத் தொடர்புகள் ஆகியன மன்றம் உருவாகப் பேருதவி செய்தன."
அடிகளாரின் இக்கூற்று உண்மை, வெறும் தற்புகழ்ச்சியல்ல என்பதைத் தொடர்ந்துவரும் செய்திகள் உறுதி செய்யும்,
மூன்றாண்டு முயற்சி
*அனைத்துலகத் தமிழாராய்ச்கி மன்றம், 1984 இல் புதுதில்லியில் அமைக்கப்பட்டது. LLLTT LCL0CSTTTL TATLS LLTTLLTT S TTL LS டார். ஆனால், 1961 முதல் 1964 வரை மூன்றாண்டுகள் அடிகளார் ஓயாது ஒழியாது உழைக்க வேண்டியிருந்தது. தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்ற மூன்றும் "நிலன் ஆள்ப வர்க்கு மட்டுமல்ல தமிழ் ஆள்பவர்க்கும் வேண்டுமென்பதை அடிகனார் இக்காலத்தில் ஆற்றியபணிகள் மூலம் அறியமுடிகின்றது. இம்மூன்று ஆண்டுகளில் அறிவு, (5. ஆராய்ந்த கல்வி ஆகிய ep6irgaolu yaldsonrt அனைத்துலகத் தமிழாராய்ச்சி

அமெரிக்காவின் பல்கலைக் கழக மொன்றில் சொற்பொழிவு நிகழ்த்தும் போது கூறிய கூற்று: "Suffering, like a clovd, passes away, but to have suffered do 2s not pass away' "துன்பம் என்பது மேகமூட்டம் போன்று மாறக் கூடியது ஆனால் துன்பப்பட் டோம் என்ற உணர்வு மாறாது.”
மன்றத்தை நிறுவச் செறிவுடன் செய்த விளை களைச் சிறிது காண்போம்.
தமிழகத்தை தாடினார்
தமிழியலுக்காகவே தமது வாழ்வை அரிப் பணித்த அடிகளாருக்குப் பேராசிரியர்ப் பத வியை வழங்கியதன் மூலம் ஈழத்திலோ தமிழகத் திலோ உள்ள பல்கலைக் கழகத் தமிழ்த் துறைகள் பெறாத பெருமையை ‘மலேசியப் பல்கலைக் கழகம் பெற்றுக்கொண்டது.
1981 ஆம் ஆண்டு தமிழ்த்துறைத் தலை வரிகளோடும் பேராசிரியர்களோடும் சரியா சனத்திலிருக்கும் பதவியும் கனமும் கிடைத் ததும் அடிகளார் விரைந்து செயற்படத் தொ டங்கினார். எனினும் அவர் தமிழ்கூறும் நல் அலுகத்தின் "மூத்தவர்களான" தமிழகத்தார்க்கு முதன்மை அளிக்கத் தவறவில்லை. அடிகளார் தமிழகம் சென்றார்3 மாண்புமிகு அமைச்சர் சி. சுப்பிரமணியத்தைச் சந்தித்தார். அண்ணாம லைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ பொ மீனாட்சி சுந்தரனாரை யும் தாம் உறுப்பினாாக இருந்த சென்னைத் தமிழாராய்ச்சி வளர்ச்சிக் கழக அலுவலர்க ளையும் கண்டார். அவர்களோடு, ஆண்டுக் கொரு முறையாவது சென்னைத் தமிழராய்ச்சி வணர்ச்சிக் கழக ஆதரவில் உலகெங்குமுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைத் தலை வர்களின் மாநாட்டைத், தமிழராய்ச்சி வளர்ச்சிக் கழகம் நடத்த வேண்டும் என்றும் அண்ணாம லைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அழைப்பாளராக இருக்க வேண்டும் என்றும் கோரும் கடிதத்தை அடிகாளாரும், பேராசிரியர் GAs. QurT. u6, ayib, asypasAö. Asau06avavyTnTauT .

Page 24
மாண்புமிகு சி. சுப்பிரமணியத்திற்கு 1961 ஒக்டோபர் 27 ஆம் நாள் எழுதினார்
28-10-61 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய் தித்தாள் அடிகளாருடன் நடத்திய செவ்வியை வெளியிட்டது. அச்செவ்வி, அடிகளாரே இத் திட்டத்தின் தந்தை என்பதை விளக்கும் சான் றாகும். சழகத்தலைவர் தமிழகத்தைவிட்டு நடுவண் அரசின் அமைச்சரானதால் அடிகளார் முயற்சி நடைப்பட்டது. ܫ
மலேசியா உதவுமா?
ஓராண்டு காலமாக எவ்வித முன்னேற் றமும் ரற்படாததால் அடிகளார் தாமே செயற் பட முனைந்தார். இந்தியாவில் அல்லது மலே சியாவில் தமிழ்த்துறைத் தலைவர்கள் மாநாட் டை நடாத்த மாலேசியா உதவி கிடைக்குமா என்பதை ஆராய முயன்றார். இதன் பயனாய் 1962 ஒகஸ்ட் 12 ஆம் நாள் மலேசியத் தேசியக் கல்வி (இந்தியர் பாடசாலைகள்) வளர்ச்சிசபைச் செயலர் வி. செல்வநாயகம் இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது அடிகளார் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். சபையின் தலை வரும் மலேசிய அமைச்சருமான மாண்புமிகு *வி. மாணிக்கவாசகம் கூட்டத்திற் கலந்துகொண் டார். அடிகளாரின் கருத்துக்களை வரவேற்று நிதியுதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் இக்கூட்டமே 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் வரலாற்றுப் பெருமைமிக்க முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கால்கோளாக அமைந்தது. 'தமிழகம் செய்ய முடியாத உலகச் சாதனையை மலேசியா செய்தது-என்று தமிழக ரடுகளே மலேசிய மாநாட்டைப் பாராட்ட இக்கூட்டமே வழிவகுத்தது. s
மீண்டும் தமிழகத்தில்.
கீழைத்தேயவியலாளரின் இருபத்தாறாவது அனைத்துலகப் பேரவை 1964 சனவரியில் புது டில்லியில் நடைபெறவிருந்தது இம்மாநாட்டுக்கு வரும் தமிழ், திராவிடவியலாளர்களைச் சென் னைக்கும் அழைத்துத் தமிழியல் மாநாட்டை நடத்துவதன் மூலம் பொருளாதார நெருக் கடியை தவிர்க்க, அடிகளார் விரும்பினார் 1963 ஒகஸ்ட் திங்களில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ம. பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற தமிழாராய்த்சி வளர்ச்சிச் சபைக்

கூட்டத்தில், அடிகளார் 1964 சனவரியில் தமிழியலாய்வு மாநாட்டை நடத்தும் தமது திட்டத்தை முன் மொழிந்தார். அடிகளாரின் முன்மொழிவு ஏற்கப்பட்டது. மாநாட்டுப் பொ றுப்பு 'தமிழ், வெளியீட்டுக் கழகத்திடம் ஒப்ப டைக்கப்பட்டது
அச்சுவாகனம் ஏறிய உலக மொழி களுள் பலவற்றுள்ளும் முதல் அச்சு வாகனம் ஏறிய சிறப்பு தமிழுக்கே உண்டு
"தமிழ் நாட்டில் அச்சுக்கலை அறி முகஞ் செய்யப்பட்ட ஆண்டையும், நாளையும், ஏனைய உலக நாடுகளில் உள்ள மொழிகள் அச்சுவாகனம் ஏறிய ஆண்டுகளையும், நாள்களையும் ஒப்பிட் டுப் பார்க்கும் போது தமிழ்மொழி குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெறுகிறது சீனநாட்டில் 1584 இல்தான் அச்சுக் கலை முதன் முதல் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யப்பான் நாட்டில் 1590 இலும் பிலிப் பைன்ஸ் நாட்டில் 1593 இலும் புதிய உலகமாகிய அமெரிக்காவிலுள்ள பேரு வில் ஸ்பானிஸ் மொழியில் அச்சுக்கலை 1584 இலும், ஆபிரிக்க மொழியில் 1624 இலும், ரூசிய நாடு 1563 இலும் அச்சுக் கலை அறிமுகமாகியுள்ளது.
'கார்த்தில்லா' (Cartilha) என்ற 38 பக்கங்களையுடைய சிறிய நூல் தமிழிலும் போர்த்துக்கிச மொழியிலும் 1554இல் லிஸ்பன் நகரில் அச்சேறியுள் ளது.” தனிநாயக அடிகளார் 1954 இல் லிஸ்பனுக்குச் சென்று இந்நூலைப் பார் வையிட்டு இதன் சிறப்பைப் பறை சாற்றினார். •çv தமிழ்மொழியில் அச்சேறிய முதல் நூல்களைக் கண்டுபிடித்து, தமிழ்மொ ழியின் பெருமையைப் பறைசாற்றிய பெருமை அடிகளாரையே.சாரும். . .

Page 25
மீண்டும் ஒரு தோல்வி
1964 ஜனவரி மாநாடு பற்றித் தமிழ் வெ ளியீட்டுக் கழகச்சார்பில் அ. ச. ஞானசம்பந்தன் அடிகளாருக்குப் பல அஞ்சல்கள் எழுதினார். இலங்கையில் முதற்கடிதம் 1963 ஒக்ரோபர் 31 ஆம் நாள் எழுதப்பட்டது. கீழைத்தேயவிய லாளர் பேரவையிற் கலந்து கொள்ளும் திரா விடவியலாளர் பட்டியலைப் பெற மேற் கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட்டு, அடிக ளாரே அப்பட்டியலைத் தரவேண்டும் என்று கேட்டிருந்தார். புதுடில்லி மாநாட்டு இணைச் செயலாளர் பேராசிரியர் தண்டேகார் நடுவண் அமைச்சர் மாண்புமிகு குமாயூன் கபீர் ஆகியோ ரிடம் கேட்டுப் பயன் கிடைக்காததாலேயே அடிகளாரின் துணையை அ. ச ஞா. நாடினார். அடிகளார் உடன் பதிலளித்த போதிலும் கடிதம் தொலைந்து விட்டது. மீண்டும் அ. ச. ஞா. புதுடில்லி மாநாட்டு இணைச்செயலாளரான திருமதி கபிலா வத்ஸ்யாயனாவுக்குக்கும் அமைச் சருக்கும் கடிதம் எழுதினார். 1963 டிசம்பர் இரண்டாவது வாரத்திலேயே பட்டியல் தரமுடி யுமென அவர்கள் கூறினார். இதனால் செய லற்ற நிலை தோன்றியது. தேவையான நிதியைப் பெறக்கூடிய ஏற்பாடுகளும் இருக் கவில்லை.
எனினும், 1963 நவம்பர் 28 ஆம் நாள் சென்னை, அண்ணாமலைநகர், மதுரை ஆகிய இடங்களில் 1964 தை 13 முதல் 17 வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு பற்றி அடிகளார் அமைப்பாளரிடமிருந்து ஒரு கடிதத் தைப் பெற்றார். "அனைத்துலக உடனுழைப்பு என்ற பொருளில் அடிகளார் இருபது நிமிடங் களுக்கு கட்டுரை படிக்க வேண்டுமென்று பணிக் கப்பட்டார் ஆனாலும், மாநாட்டுத் திட்டம் மெளனமாகவே கைவிடப்பட்டது.
தோற்றது ஏன்?
இரண்டு ஆண்டுகள் தமிழகத் தலைவர்களும் அறிஞர்களும் முயன்றும் 1964 சனவரியில் தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் நடாத்த முடியா மற் போய்விடடது. ‘இது ஏன் நிகழ்ந்தது?" சென் னையில் நடைபெறவிருந்த முதலாவது மாநாடு மிகப்பல காரணங்களால்நடைபெறவில்லை" என அடிகளார் மலேசிய மாநாட்டு நிகழ்ச்சித் தொ குப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மா நா ட் டு அமைப்பாளர்களிடம் தொலைநோக்கும் திட்டமிடும் ஆற்றலும் இருக்கவில்லை. மாநாட்டின் நோக்கும் பயனும் செயற்பாடுகளும் பற்றிய சாத கமான மனப்போக்கும் அவர்களிடம் இருக்கவில்லை. சாதனையில் நம்பிக் கையற்ற நிலையில் திணிக்கப்பட்ட பணியைக் கடமைக்காக அவர்கள் நிறை வேற்றமுயன்றனர். இவ்வுண்மை பின்னர் 1964 சனவரி 7 ஆம் நாள் புதுடில்லியில் வெளியிடப்பட்டது.
நடைபெற்ற ஐந்து அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடுகளில் மூன்று மலேசியா, பிரான்சு, இலங்கை ஆகிய நாடுகளில் நடந்தன. இரண்டு மாநா டுகள் தமிழகத்தின் திராவிட இயக்க அரசுகளால் நடத்தப்பட்டன. தமிழ் நாடு காங்கிரஸ் அமைச்சரவையால் முதல் மாநாட்டை நடாத்த முடியவில் லை. இவை மாநாடு கருச்சிதைவடையக் காரணமான குழலை விளக்கும்.
களத்தில் அடிகளார்
‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி" என்ற கோட்பாட்டைக் கொண் ட அடிகளார் தூங்கிவிடவில்லை. கீழைத் தேயவியலாளரின் 26 ஆவது அனைத்துல கப் பேரவை தரும் வாய்ப்பை முழுமை யாகப் பயன்படுத்துவது என அடிகளார் உறுதிபூண்டார். "தமிழ்கூறும் நல்லுல கம்’ ‘அனைத்துலகப் பொதுப்பண்பாடு” ஆகிய இரு கோட்பாடுகளிலும் நம்பிக்கை கொண்ட பலர் புதுடில்லி வர அடிகளார் மறைமுகமாகச் செயற்பட்டார். இம் முறை "அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்’ என்ற பெயரில் ஓர் இயக்கத் தை நிறுவ அடிகளார் முடிவு செய்தார். 1984 ஜனவரி 7ம் நாள் புதுடில்லிக்கு வந்திருந்த தமிழியல் அறிஞர்களின்

Page 26
கூட்டத்தை நடாத்த அடிகளார் திட்ட மிட்டார். தமிழகத்தை மீண்டும் முன்ன ணியில் விட அடிகளார் விரும்பினார்.
அனைத்துலக அடிப்படையில் அவ மானத்தைத் தேடிக்கொண்டதாலும், உருவாகவிருக்கும் மன்றத்தின் மதிப்பை சரியாக உணர்ந்து கொள்ளாததாலும் தமிழக அறிஞர்கள் முன்னணியில் நிற்க விரும்பவில்லை. தமிழகத்திற்குப் பதிலாக கேரளம் அடிகளாருடன் இணைந்தது. கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரா சிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் கூட்டத் திற்கான இணை அழைப்பாளராக அடிகளாருடன் ஒப்பமிட்டார். பேரா சிரியர் ஜீன் பிலியோசா (பிரான்சு) பேராசிரியர் எப். பி யே. குய்ப்பர், (லெய்டன்) கலாநிதி கமில் வி. சுவெலபில் (செக்கோசிலவாகியா) கலாநிதி ஆர். ஈ. ஆஷர் (லண்டன்) முதலிய வெளிநாட்டு தமிழியலறிஞர் உட்பட இருபத்தாறு பேரறிஞர்கள் இக்கூட்டத்திற்கு சமூகந் தந்திருந்தனர்.
முன்மொழியும் எதிர்மொழியும்
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன் றக் கால்கோள் விழா 1964 ஜனவரி 7 ஆம் நாள் புதுடில்லியில் விஞ்ஞான பவனின் முதலாம் மாடியில் மிக எளி மையாக நடைபெற்றது. பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் கூட்டத் திற்குத் தலைமை தாங்கினார். அடிகளார் சிறப்புக் கூட்டத்தின் நோக்கங்களை விவரித்துரைத்தார். யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் தமிழ்ப் பெருங்குடி மக்களின் முன் 1951 இல் "புதியதோர் இயக்கம் வேண்டும்’ என்ற விருப்பை முன் மொழிந்த அடிகளார் 1964 ஜனவரி

7 இல் பரந்து விரிந்த தமிழ்கூறும் நல்லு லகத்துத் தமிழியற் பேரறிஞர் முன், "அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்" நிறுவப்பட வேண்டும் என முன்மொழிந் தார். கலாநிதி கமில் வி. சுவெலபில் அதனை வழி மொழிந்தார். அடிகளாரின் முன்மொழிவு எளிதாக நிறைவேறிட வில்லை. சென்னைப் பல்கலைக்கழிக இந்தி உயர் விரிவுரையாளர் சங்கர் ராஜ்நாயுடு திராவிட மொழிகள் அனைத் தையும் ஆய்வு செய்யக்கூடியதாக அம் மன்றம் "அனைத்துலகத் திராவிட ஆராய்ச்சி மன்றமாக அமைய வேண்டும்’ என திருத்தம் முன்மொழிந்து சலசலப் பை ஏற்படுத்தினார்.
பேரியக்கம் பிறந்தது
அமைப்பாளர் தாம் கூட்டம் கூடிய நோக்கத்தை மீண்டும் விளக்கினார்கள். 'திராவிட மொழிகளின் ஒப்பியலாய்வு என்ற நோக்கத்திற்குத் தனியமைப்பை நிறுவலாம். குறித்த சிறப்புக் கூட்டம் தமிழியலாய்வுக்கு ஊக்கமளித்து, முன் னேற்றவே கூட்டப்பட்டது. தமிழியல் ஆய்வில் நாட்டங்கொண்டவர்களை மட் டுமே இக்கூட்டத்திற்கு அழைத்திருக் கிறோம்.” என அழைப்பாளர்கள் விளக் கமளித்துத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவ வழிவகுத்தனர்.
மன்றத்தின் தலைவராக ஜீன் பிலி யோசா தேர்ந்தெடுக்கப் பட்டார். தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வர தராசனார், தோ. பறோ. எம். பி. எம னோ, எப். பி. யே. குய்ப்பர் ஆகியோர் துணைத்தலைவரானார்கள். கமில் வி. சுவெலபிலும் தனிநாயகம் அடிகளாரும் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டனார். −

Page 27
'திராவிடவியலிற் பொதுவாகவும் தமி ழியலில் சிறப்பாகவும் ஆய்வை ஊக்குவிப் புதும் அவ்வாய்வுகளை ஒன்றிணைத்து மேலும் வளர்ப்பதற்கு 'உதவுவதும்” நோக்கமாகக் கொண்ட அனைத்துலக மன்றத்தை நிறுவிய பெருமை, அதன் தந்தை என்ற மதிப்பு அடிகளாருக்கே உரியது என்பதை இம்மன்ற வரலாறு காட்டுகிறது.
* خيخ »
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை இடைவிடாத முயற்சியின் மூலம் நிறுவி "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" a
என்ற பொய்யாமொழி இலக்கணத் திற்கு இலக்கியமானவர் அடிகளார். அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி, அம்மன்றம் கடந்த காலத்தில் பெரும்பயன் விளைத்த ஐந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்த வழிவகுக்குமாறு அடிகளாரை விட்டவர் யார்? "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்ற அடிகளாரின் மேற் கோளை விட இதற்குப் பதிலேது?
தனிநாயகம்
"இராமனிருக்குமிடம் சீ  ைத க் கு அயோத்தி” என்பது போல அடிகளார் வாழ்ந்த பணியாற்றிய - இடமே அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடை பெறுமிடம் என்பதை மலேசிய, பிரான் சிய, ஈழ மாநாடுகள் நிருபித்தன. நடை பெற்ற ஐந்து மாநாடுகளில் அடிகளாரின் முயற்சியோடு, அவரது வழிகாட்டலோடு நடைபெற்றன. *மலையென வந்த தடைகளையெல்லாம் அடிகளாரது விடா முயற்சி என்ற தீயினில் தூசாகியதால்

அவர் மறைந்தபின் ஐந்தாவது மாநாட்
டை எவ்விதச் சிக்கலுமின்றிச் சிறப்பாக நடத்த முடிந்தது. அடிகளார். அமைத்த பலமான அடிப்படையே இதற்குக் கார ணம் என்பது உறுதி. ”* s
%: ታ`፲ነ . لمئاذن.
ܦ
கலாநிதி ஆர். ஈ. ஆஷர் கூறுவது
போல அடிகளாரைத் தவிர வேறெவரா லும் இப்பணியைத் தனியொரு தலைவ
ராக - தனிநாயகமாக - நின்று ஆற்றியி ருக்க முடியாது. என்பதை மன்றம் உருவான வரலாறு காட்டுகிறது. அடிக ளாரின் பணியால் கீழைத்தேயவியலாளர் உள்ளங்களில் தமிழின் பெருமை பற்றிய சரியான விளக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவே அடிகளாருக்குரிய உயரிய நினை வுச் சின்னமாகும்.
காப்பது கடமை قصة في
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன் றம் அடிகளார் ஆற்ற நினைத்த மிகப் பலபணிகளில் சிலவற்றையே ஆற்றியுள் ளது. எனவே, மன்றம் தொடர்ந்து நிலைபெற வேண்டும். மன்றத்தில் உறுப் பினராகவுள்ள தமிழ்க்காதலர் அனை வரும் தமிழரல்லர் பல்வேறு நாட்டினர். பல்வேறு மொழியினர், பல்வேறு மதத் தினர். பல்வேறு அரசியற் சார்பினர். எனவே, இவர்கள் சிலவேளை வெவ்வேறு
திசைகளில் செல்ல நாடலாம். அனை
வரையும் ஒரு குறிக்கோளை நோக்கி ஒற்றுமையாக இயங்க வைப்பதில் அடிக ளார் வெற்றி கண்டார். சில சுயநல மிகளின் போக்காலும் அரசின் தலையீட் டாலும் மன்றம் செயலற்றுப் போக நேரிடுமோ என்ற ஐயம் ஈழத்தில் நடை பெற்ற நான்காவது மாநாட்டின் போது ஏற்பட்டது. இராண்டாவது ஐந்தாவது

Page 28
மாநாடுகளின் போது ' உலகத்தமிழார் அரசு ** உலகத்தமிழ் மாநாடுகளை "" நடா மன்றத்தின்மீது கண்டனக்கணை தொடுத்ே நோக்கங்களையும் பின் தள்ளிவிட்டுத் தமிழ புகளை நிறுவியதும் எதிர்காலம் பற்றிய சி.
இவற்றின் சுருக்கமாகத் தமிழியல் சேர்த்த பேராசிரியர் எம். பி. எமனோ
" அடிகளாரின் தோல்வி காணாத தருவதுமான செயலாட்சித் திறனுமே அை பன்முகப்பட்ட பணிகளின் வெற்றிக்குக் க
அவரது ஆற்றல் கோலாலம்பூரிலும் களது செயலாட்சியின் திறன் சென்னையி னல் நிறைந்த மாநாடுகளில் நன்கு உ பட்ட திசைகளிற் செல்லநாடும் குதிரை தமிழாராய்ச்சி மன்றம் " என்ற தேரை
பேராசிரியர் எமனோவின் ” எச்சரிக்க ஆய்வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, " தந்ை நடத்துவது தமிழியலாய்வுத் தனையர்க
★
大 女

ாாய்ச்சி மாநாட்டுக் ? காலங்களில் தமிழக த்தியது. இரண்டையும் ஒன்றென மயங்கி தார் சிலர், அடிகளாரையும் மன்றத்தின் கம் செயற்பட முயன்றதும் புதிய அமைப் ல ஐயங்களைத் தோற்றுவிப்பது இயல்பே.
வரலாற்றில் புரட்சி செய்த பெருமை கூறுவது இங்கு நினைவு கூரத்தக்கது.
அமைதியும் ஆற்றல் மிக்கதும் எழுச்சி னத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளின் ாரணமாகும். s
பரீஸிலும் புலப்பட்டது. எனினும் அவர் லும். யாழ்ப்பாணத்திலும் நடந்த இன் ணரப்பட்டது. சிலவேளைகளில் வேறு களைக் கட்டியாண்டு * அனைத்துலகத் ச் செலுத்துவது எளிதான பணியல்ல "
கையைப் புரிந்து கொண்டு, தமிழியல் தை ” வழியில் தமிழாராய்ச்சி மன்றத்தை ளின் தலையாய கடனாகும்.
大

Page 29
தமிழ் ஆ தனிநாயக
.ஆயுந்தோறும், ஆயுந்தோறும் இன்பந் தருவதுதமிழ் தமிழை ஆராய்ச்சி செய்யச் செய்ய நமக்கு இன்பம் கொடுப்பது தமிழாகும். இதனா லன்றோ புரட்சிக்கவி பாரதிதாஸனும் ஒரு பெண் தரும் இன்பத்தை விட தேன் தமிழ் தரும் இன்பம் பெரிது" என்றார்.
தமிழ் ஆராய்ச்சி
தமிழாராய்ச்சி, தமிழர்களுக்கு ஒரு புதிய முறையல்ல. அது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இனத்தோடு, தமிழ் இலக்கியத்தோடு கலந்துவிட்ட ஒரு பாரம் பரியமாகும். மூன்று சங்கங்களும் தமிழன், தமிழ் ஆராய்ச்சியில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறான் என்று பறை சாற்றுகின்றன. S.
கி. மு.ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டால் எவ்வளவு நுணுக்கமாக மொழியையும், அதன் தன்மைகளையும் இலக்கண இலக்கிய இயல்பு களையும் நன்கு ஆய்ந்து தொல்காப்பியத்தை தொல்காப்பியர் படைத்தார் என்று அறிகின் றோம். இரண்டாயிரம் ஆண்டுகளாக உலக மக்களை வியக்க வைக்கும் சங்க இலக்கிய நூல்கள் தகுந்த ஆராய்ச்சி இன்றிதோன்றியிருக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள் நுண்மான் துழைபுலத்துடன் மனிதனின் உள்ளத்தையும் இயற்கையையும் ஆய்ந்த பின்னரே எழுதப் பட்டிருக்கின்றன.
சங்ககால நீதி இலக்கியங்களை ஆழமாக ஆப்ந்த பின்னரே திருக்குறள் எழுதப்பட்டுள்ள சித்தனையை அள்ளும் சிலப்பதிகாரம் தனக்கு முன்னே இருந்த இலக்கியப் பாரம்பரியங்களை அலசி ஆய்ந்து, அக்காலத்தில் நிலவிய பண்பாடு சமயம், மூவேந்தர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களின் மனேநிலைகளை எல்லாம் ஆய்ந்த பின்னரே எழுதப்பட்டன.

,ராய்ச்சியும்
ஆய்வகமும்
பேராசிரியர் கலாநிதி வே. அந்தனிஜான் அழகரசன் அடிகள்
இடைக்காலத்தில் தோன்றிய உரையா சிரியர்கள்கூட தங்களுக்குமுன் - பலநூற்றாண் டுகளுக்கு முன் தோன்றிய இலக்கியப்பனுவல் களைப் படித்து ஆய்ந்த பின்னரே உரை நூல்களை எழுதினர். அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் தனக்குமுன் இருந்த ஒரு காப்பியத்தைப்பற்றி விளக்குகையில் அக் கால மக்களின் இசைப்புலமை, நாட்டியத் திறமை,வாணிபச் செழிப்பு, சமயச்சடங்குகளின் சிறப்புப் பற்றியெல்லாம் விவரித்துக் கொண்டே செல்கிறார்.
மேலே கூறப்பட்ட நூல்களை நாம் ஆழ்ந்து படிக்கும்போது, ஓர் உயிரோட்டமுள்ள சங்கி லித் தொடர்பான ஆராய்ச்சி முறைகள் தமிழ் இலக்கிய உலகில் இருந்து வந்ததை அறிகின் றோம் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படு கின்ற டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் பதிப் பித்த நுால்களில் கூட இந்த ஆராய்ச்சிப் புலமையைக் காணலாம்.
தற்காலத் தமிழ் ஆராய்ச்சி
தற்காலத் தமிழ் ஆராய்ச்சி ஐரோப்பி பர்களின் வருகையிலிருந்து தொடங்குகின்றது. சிறப்பாக 17ஆம் நுாற்றாண்டிலும், அதன் பின்னரும் வந்த ஐரோப்பிய பாதிரிமார்களின் வருகையிலிருந்து தொடங்குகின்றன. 1 ஆம் நூற்றாண்டிலே, தரங்கம்பாடியிலே வாழ்ந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த லூத்தரன் சபை யைச் சார்ந்த பாதிரியார் பத்தலோமியஸ் சீகன் பால்கு என்பவரே தமிழ் இலக்கியத்தின் த ைலசிறந்த தன்மைகளையும், சமய வழிபாட் டின் சிறப்புகளையும் அறிந்து ஆய்வுசெய்த மூன் னோடிகளில் ஒருவராவர். இவரது நண்பரான 'கிண்ட்லர்" என்பவர் "ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் கற்றுக் கொடுக்கப்படக்கூடிய தகுதி வாய்ந்த மொழி தமிழ்' என முதன் முதலாகக் குரல் கொடுத்த தமிழ் பக்கதர் ஆவர். - - - - - - -

Page 30
ஐரோப்பியர்கள் தமிழர்களின் ஞானத்தை, பேரறிவை, பண்பாட்டுச் சிறப்பை அறிய வேண்டும் என்பதற்காக "சீகன் பால்கு' சில பாதிரிமார்களின் துணைகொண்டு தமிழ்ச் சுவ டிகளை ஏராளமாகச் சேர்த்தார். இலக்கண நுால்களை எழுதினார். தமிழிலிருந்து பல மொழிபெயர்ப்புக்களைச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து வீரமாமுனிவர் (பெஸ்கி அடிகளார்) இலக்கண நூல்களையும், அகராதியையும் எழுதினார். அவருடைய சதுரகராதி, தொன்னுரல் விளக்கம், போன் றவை இவற்றில் சிலவாகும். டாக்டர் ஜீயூ. போப், அறிஞர் கார்டுவெல், எல்வீஸ் போன்றோர் ஒருசில ஐரோப்பிய ஆராய்ச்சியா ளர் ஆவர் சேவு அய்யங் பிள்ளை, பி. சி. சீனிவா ச ஐயங்கார், சிவராச பிள்ளை, சி. வை தாமோ தரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை ஆகியோர் ஒருசில தமிழ் ஆராச்சியாளர் ஆவர். -
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் ஆராய்ச்சி
இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற தமிழ் ஆராய்ச்சியாளராக தனிநாயக அடிக ளார் விளங்குகிறார். அவர் அமைத்த அணைத் துலக தமிழ் ஆராய்ச்சிக் குழுவும், ஐந்து தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளும் அவரின் ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.
தனிநாயக ஆய்வகம்
இத்தகைய ஆராய்ச்சிச் செல்வருக்கு மலே சியாவில், அவருடைய பெயரில் ஓர் ஆய்வகம் திறக்கப்பட வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக நான் நினைத்து வத்தேன். என்னுடைய இந்த அவாவை மலேசியப் பேர வையின் துணைத்தலைவராய் விளங்குகின்ற டாக்டர் யோசப் ராஜூவிடம் 1084 சனவரியில் கூறினேன். அவர் என் திட்டத்தை வரவேற் றார்; ஆதரித்தார். எல்லா ஒத்துழைப்பும் தருவதாகக் கூறினார். ஈப்போவில் தனி நாயக ஆய்வகத்தை நிறுவுவதே சிறந்தது என்றதுமல்லாமல் அதற்கான இடத்தையும் ஒதுக்கித் தந்துள்ளார். தற் கா லி க ம |ா க *தனிநாயக ஆய்வகம்' இங்கு இருக்கும். பின்னர் இன்னோரு இடத்திற்கு மாற்றப்படும். "தனிநாயக ஆய்வகம்" முதன்முதலில் மலே சியாவில், ஈப்போவில்தான் தோற்றுவிக்கப்பட்

டது. அதன் பின்னர் அதன் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஈள் போவில் 19-02-84 இல் 'தனிநாயக ஆய்வகம்" தொடங்கி வைக்கப்பட்டது.
தனிநாயக ஆய்வகத்தின் நோக்கம்: தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சிறப்புகளை இக்காலத்திற்கு ஏற்றவைகளாகச் செய்தல்: ஆய்வின் கருப்பொருள்கள் (பொது)
1. தமிழ் இலக்கியம் 2. தமிழ்ப் பண்பாடு 3. தமிழ் மக்களின் வரலாறு 4. மானிட இயல் 5 தமிழ் மக்களின் வாழ்க்கைத் தத்துவம் 6. Flo ub 7. வழிபாட்டு முறைகள் 8. பழக்க வழக்கங்கள் 9. திருவிழாக்கள் 19. உணவு வகைள் 11. பொழுது போக்குகள் 12. விளையாட்டுகள்
சிறப்பு:-
1. மலேசியாவில் தமிழர்களின் நிலை 2. மலேசியத்தமிழர்கனின் பிரச்சினை 3. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை 4. தமிழர்களின் பொருளாதார நிலை 5. மலாய் நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழர்க
ளின் பங்களிப்பு மலேசியாவில் தமிழர்களின் வரலாறு 7. மலேசியாவில் வழங்கப்படும் பழமொழிக
ளும் விடுகதைகளும் 8. மொழி பெயர்ப்புகள்
6
அ. தமிழ் இலக்கியங்களை மலாய மொ
ழியில் பெயர்த்தல் ஆ மலாய் இலக்கியங்களை தமிழ் மொ
ழியில் பெயர்த்தல் 9. தமிழ் வளர்ச்சியில் செய்தித்தாள்களின்
பங்களிப்பு 10. மலேசியாவில் இந்துக்கள் வளர்த்த தமிழ்
இலக்கியம் 11. மலேசியாவில் கிறீஸ்தவர்கள் வளர்த்த ጎ தமிழ் இலக்கியம் 12. மலேசியாவில் முஸ்லீம்கள் வளர்த்த தமிழ்
இலக்கியம்

Page 31
13. மலேசியாவில் வெளிவந்த சிறுகதைகள், தாவல்கள், நாடகங்கள் பற்றிய ஆய்வு 14. மலேசியாவில் வெளிவந்த தமிழ் நூல்க
களின் பட்டியல் தொகுத்தல். 15. மலாய்ப் பண்பாட்டில் தமிழ்ப்பண்பாட்
டின் கூறுகள் 16. தென் இந்தியா, இலங்கை போன்ற நாடு
களுடன் வாணிபத் தொடர்புகள் 17. நுண்கலைகள்
.ே மலாய் நாட்டில் தோன்றிய நீதி இலக்
கியங்கள் 19. வானொலி, தொலைக்காட்சி வளர்த்த
தமிழ் 29. நாடோடி இலக்கியம், குழந்தை இலக்கியம்
போன்றவைகள் ஆய்வு உறுப்பினர்கள்:
தங்களிகர் நம் தமிழை
தரணியெல்லாம் கொண்( தன்னிகரில்லாப் பணி
தமிழ்முனி தனிநாயக தாள் தொட்டு வ
தரணி புகழ்
தமிழ்த் த
தவற
ஆங்கிலம் வணிகத் இலத்தீன் சட்டத்தின்
கிரேக்கம் இசையிa ஜெர்மன் தத்துவத்தின் பிரஞ்ச் தூதிற்கான இத்தாலியம் காதலின் * தமிழ் பக்தியின்
ܚܒܝܒܝ ܒܡ=essܒܣܒ

தமிழிலும் தமிழர்களிலும்ஆர்வம் கொண்ட தனிநபர்கள், நிறுவனங்களில் பிரதிநிதிகள் என்போர் சேரலாம். ஆய்வகத்தின் விரு துவாக்கு: தனிநாயக அடிகள் விரும்பிப் போற் றிய திருமூலரின் வாக்கு:
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை தன்றாகத் தமிழ் செய்யுமாறே"
ஆய்வகத்தின் முத்திங்கன் ஏடு: "தமிழ் மணம்' தொடர்புக்கு முகவரி: இயக்குனர்,
* தனிநாயக ஆய்வகம் " எண் 02 9ச, மொடான் கிட்
ஈப்போ, மலேசியா,
seats ','கல் ਬਰਫ਼ 2
சென்று
புரிந்த ாத்தின் 1ணங்கிடுவோம் பரப்பிடுவோம் தாயே அகம் மகிழ து நயத்திடுவோம்
ട്--ത്തിട്ട
தின் மொழியென்றால்
மொழியென்றால்
ன் மொழியென்றால்
மொழியென்றால்
மொழியென்றால்
மொழியென்றால்
மொழியாகும்

Page 32
தனிநாயகம் ஒரு தனி
கல்கி" ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி வளர்ச்சிக் கழகம் * தனது நான்காவது தப பரமேசுவராக்கல்லூரியில் ( இன்றைய யாழ்வளி
நான்கு நாட்கள் நடந்த விழாவில் ப{ நாடு தூத்துக்குடியில் இறைபணியும் தமிழ்ப் களாரும் அழைக்கப்பட்டிருந்தார்.
அடிகளாரின் சிறப்புரைக்கு 8 சொல்லின் தது. தலைவரோ உரிய நேரத்தில் வந்து சே அடிகளாரை உரை நிகழ்த்துமாறு பணித்தன
* சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள் மணித்துளிகளில் தலைவர் பேராசிரியர் ரா. ட யினைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சிறப்புரையின் இறுதியில் ' தனிநாயக தனிநாயகம்" என்று பாராட்டுரை வழங்கின.
அன்றைய உரையில் ஒரு பகுதி
" நாம் இருப்பது இப்பெரு ஞாலத்தின் கண்ணே, இத்துணை சிறந்த நாகரீகமும், வலி விளங்கிய புதுமை, சில வேளைகளில் நாமே வளம்பெற வளர்ந்துள்ள இப்பனந்தோப்புக்க இலக்கியம் ஒன்று இடம் பெற்று, எழுந்து, வ
* எமது இந்த ஈழநாட்டு நிலையையே டவரும் இக்கடல் சூழ் இலங்கையில் காலடி துள்ளனர். தமிழ் மொழி இங்கு பரவிப்பண்பு குவிக்கப் பெறும் எண்ணற்ற வரலாற்றுச் சுவ என்றே பிழைபடக் கூறி வருகின்றன. களிலேனும் நம் தமிழைப் பற்றிய உண்மை
' மெய்யுடை யொருவ பொய்போ லும்ே
போய்யுடை யொருள் மெய்போ லும்பே
ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாயே உலகனைத்தும் இகழ்ச்சிசொலப்பான்மை சே வாழ்ந்து வந்துள்ளோம்"

f நாயகம்.
யைச் செயலாளராகக் கொண்டியங்கிய “ தமிழ் ழ் விழாவை 1951 தைத் திங்கள் யாழ்ப்பாணம் ாகம் ) சிறப்புற நடாத்தியது.
அறிஞர்கள் சிறப்புரைகள் நிகழ்த்தினர். தமிழ் பணியும் ஆற்றிக் கொண்டிருந்த தனிநாயக அடி
r செல்வர் ரா. பி தலைமை வகிப்பதாக இருந் ரவில்லை. விழா அமைப்பாளர்கள் தலைவரின்றியே 汗。
* பற்றி அடிகளார் உரையினை ஆரம்பித்த சில பி அவர்கள் மேடைக்கு வந்து அடிகளாரின் உரை
த்திற்கு சபாநாயகம் தேவையில்லை. அவர் ஒரு Trf“.
LL LLL LLLL LSLLSL LLL SL LLLLL LSL LLLLL LLL SL LLSLL LLSS LLSLLSL LLS SLLL LLLL LLLL LSL LSL LSL
ஒரு சிறு மூலை. இஞ்ஞாலத்து மூலை முடுக்கின் ாமார்ந்த இலக்கியமும் தோன்றி வளர்ந்து செழித்து நம்புதற்கியலாது போகின்றது. வானுற வோங்கி ளின் சூழ்நிலையில், உலகில் சிறந்து விளங்கிய ளர்ந்து உருவாயிற்று என்று நம்புவது எளிதன்று."
பார்மின். வேற்று மொழியினரும், வேற்று நாட் எடுத்து வைக்கும் முன்னரே, தமிழர் இங்கு வாழ்ந் பர்ந்து நின்றிருக்கிறது. ஆயினும், இன்று எழுதிக் டிகள், தமிழர் பிற்காலத்தில் குடியேறிய மக்கள் தமிழராகிய நாமும், நமது இந்திய மொழி களை இதுகாறும் கூறினோம் அல்லேம்"
ன் சொலமாட்டாமையால் ம பொய் போலும்மே!
ன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே!
நம்மை உணராமலும், பாமரராய், விலங்குகளாய், ட்டு நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு, உயிர்
நாயகம் -

Page 33
தனிநாயக அடிகளார்
"எமது பல்கலைக் கழகம்' பலமொழிகளில் பாண்டித்தியம் உடைய ஒர் அறிஞரைத் தலைவ கழகத்தின் பெரும்பேறாகும். நா ரியர் தனிநாயக அடிகளாரையே ஆ தமிழாராய்ச்சி மாநாட்டை இங்கு
மலேசியாவில் நடைபெற்ற மு டில் மலேசியப்பிரதமர் துங்கு அ
மனிதப் பண்பிலிருந்து பிறக் கென வாழாப் பிறர்க்குரியாளர் திலும் வலியுறுத்தப்வட்டுள்ளது பெரும் இயல்பு. என்கடன் பணி லத்தில் கூறப்பட்டுளளது.
இவ்வுலகம் உறுதியாக நிலை கையுடைய சான்றோர் இருப்பதே சாதிவேற்றுமைகளை ஒழிக்க வே கங்கள் இக்கொள்கையிலிருந்தே செய்யும் மனநிலை இப்பண்பின்

பற்றி இவர்.--
இந்திய கலாசாரவியல்" பெற்ற விரிந்த மனப்பான்மை ராகப் பெற்றது எமது பல்கலைக் ன் இங்கு குறிப்பிடுவது பேராசி நிகும். அவருடைய தலைமைதான். கூட்டுவதற்கு வழிவகுத்ததாகும்.
2தலாவது தழிழாராய்ச்சி மாநாட்
ப்துல் ரகுமான்
கும் ஓர் இயல்பு பிறரன்பு. தமக் என்னும் இலட்சியம் எக்காலத் இதுவே சான்றோருடைய செய்து கிடப்பதே எனப்பிற்கா
த்திருப்பதற்கு இத்தகைய கொள் 5 காரணம். இந்த நூற்றாண்டில் 1ண்டும் என்றும் விளக்கும் இயக் தோன்றின. பிறருக்குப்பணி புயனே. .7 ܘܺܝܬ݂ܶܝܗ
தனி நாயகம் o டிகளார்

Page 34
தவத்திரு தனி
நினைவு
தலைவர்: அருட்திரு T பய6
புளித மரியாள் பே
செயலாளர்:- திரு. தாபி. சுப்
புனித வளனார் வி
உறுப்பினர்கள்:-
l.
2.
3.
6.
8.
9.
திரு. W. புகேந்திரன் திருமலை மேலதிக அரச
திரு. S. எதிர்மன்னசி
வடகிழக்கு மாகாண கல
"தமிழ்மணி" திருமதி
அருட்செல்வி M. தெே புனித மரியாள் கல்லூரி
திரு. J. S. கைடி பெ புனித சூசையப்பர் கல்லு
திரு. வ. தங்கவேல் புனித பிரான்சிஸ் சவேரி
திரு. J. நோமன் பல்த
சேவைக்கால ஆலோசகர்
திரு. எஸ். ஜோஸப்
நாமகள் வித்தியாலய அ
செல்வன் ஜெ. பிரிமஸ்

நாயகம் அடிகளார்
மன்றக் குழு
ஸ்பத்மராஜா அடிகள் ராலயப் பங்குத் தந்தை
பிரமணியம் த்தியாலய அதிபரி
passif ாங்க அதிபர்
ங்கம் அவர்கள்
TeFarty a'i glu eraifftiau frawsrf?
பா. நல்லரட்னசிங்கன்
ரஸாராணி A, C,
அதிபர் . . . . . -
ான்கலன்
ாகி அதிபர்
unrti un så, aSat
Snrir
* - Gorr. as
நிபரி
பெலிவRயன்

Page 35
திருமலைய முன்வை
தமிழ்த்திரு தனி
நினைவி
இடம்: இந்துக்கல்லூரி, திருக்கோணமை
காலம்: 02-11-1980 ஞாயிறு மாலை 6
தலைமை: திரு. இரா. சம்பந்தன் (பா
அடிகளார் உருவத்திற்கு மலர் மாலை
செல்வி. சரஸ்வதி சுவாமி நாதன்
நகராளு மன்றத் தலைவி
தமிழ் வணக்கம்: யூனி சண்முக வித்தியால
வரவேற்புரை: அருட்திரு ஜே. எஸ். அ புனித குவாடலூப் ஆல
தலைமையுரை:
புகழ் அஞ்சலி திரு. பெ. பொ. சிவசேச
உரைகள்: ஜனாப் O. L. M. இஸ்மாயில் புலவர். வை. சோமாஸ்கந்
செல்வி. செல்வமணி வடிே திரு. தாபி. சுப்பிரமணியம்
நகராளுமன்ற உப தலைவர்
சிறப்புரைகள்: அருட்திரு அழகரசன் அ புலவர். A. W. அரியந திரு. ராஜன் பிலிப்புப் திரு. ஆர். தேவராஜன்
தன ட -ரை திரு. க. அருள்சுப்பிரமணி

ல் நடைபெற்ற ாய நிகழ்வு |
நாயகம் அடிகளார்
தின விழா
፴6N) ط۔۔
0 மணி
(2ہے ۔
அணிவித்தல்
T
ய மாணவிகள்
è ரசரத்தினம் LJlið فـ
கரம் கழகப்புலவர்
) சட்டத்தரணி * ز தர் 、愛。
NISI (C. E. – O.)
Lassif (MA phd). . . ாகம் பிள்ளை பொறியியலாளர்

Page 36
நன்றி மறப்
தனிநாயகனாய் நின்று நம் தரணியெங்கும் தூது கொ தனிநாயக அடிகளார் தம் தரமான விழாவொன்றால் உரமான மலரொன்றால் தனயர் நாம் சிந்தித்துச் ெ ஆதரவு தந்திட்ட அன்பர்: ஆர்வமுடன் ஒத்துழைத்த வாழ்த்துரைகள் வழங்கிய பிரதம செயலர், மேலதிக கல்விச் செயலர், மாகாண ஆலோசனை வேண்டிய ே அளித்தெம்மை ஊக்குவித்த * முகப்பட்டை ' உதவிய மலர்நிதி வழங்கிய கல்விச் முகமலர்ச்சி கொண்டு கை கல்லூரி அதிபர்கள் ஆசிரிய அவசிய நிதித் தொகையின அரச னர்பற்ற அனைத்து குறிப்பிட்ட திகதிக்குள் மலி * பிறைட்" அச்சக மேலாள மண்டபம் தந்து ஒழுங்குகள் உத்தமனார் சூசைமுனி க நாயகன் புகழ்பரப்பல் நம் நாளிலும் பொழுதிலும் நட மேலதிக அரச அதிபர், கலி கூறிய கூற்றுகள் யாவரின் மாறிவிடாது நின்றொலிக் * நாமகள் ஒலி * மன்றத்தி இத்தனைக்கும் மேலாக எ நித்தனவன் இறைவன் தா அத்தனை பேருக்கும் மாட் ஆசானென் மனமார்ந்த ந
வண

து நன்றன்று
தமிழ் பெருமைதனை ண்டு சிறப்பித்து நின்ற
மாட்சி நயக்கவென
பூசித்துப் போற்றவென அர்ச்சித்து மகிழவென சயற்பட்ட நாளின்று கள் நண்பர்கள் ஆட்சி மன்ற அலுவலர்கள் அன்பு நிறை ஆயருடன்
அரச அதிபர், பணிப்பாளர்கள் da ப்பணிப்பாளர் என்போர் பாதன்பும் ஆதரவும் ந * குழு’ உறுப்பினர்கள் கூட்டுறவுச் சங்கத்தார்
செயலர் ல நிகழ்ச்சி தந்திட்ட பர் மாணவர்கள் ன தந்திட்ட தொண்டர் நிறுவனங்கள் ]ராக்கித் தந்திட்ட ார் தொழிலாளர் ள் செய்திட்ட ல்வியக அதிபர் பணி யென்று ம்மைத் தூண்டி நின்ற Uாசார பணிப்பாளர்
காதினில் கத் துணை நின்ற னர், மற்றும் பலர் "மை வழி காட்டி நிற்கும் “ளினைப் போற்றி ட்சி நயப்பு மலரின் நன்றிகள்.
ாக்கம்
தாபி. சுப்பிரமணியம்,

Page 37


Page 38
பிறைட்ஸ் அச்சகம்

, திருக்கோணமலை.