கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர்

Page 1
இைைகக் கை
 
 
 

| -
. . |--|- ----
sae

Page 2


Page 3


Page 4


Page 5
இலங்கைக் கலா
தமிழ் இல்
நிறை
மெய்க
மனமுவந்து
தமிழுலகில் முதன்
சித்திரக் கலண்டராய் முத
மெய்கண்டான் தி
உங்கள் இல்
இல்லங்கள் தோறும் ஒளிபரப்பும் சுடர் ஏந்திய தீபமெது?-என்றும் நல்லவர் உள்ளத்தைக் கொள்ளை கொளும் குறள் மெய்கண்டான் கலண்டரது! - ஒரு ஞானப் பரிதியது!

சாரப் பேரவையின்
v) Ä5ôuu 69?ypmr
வு பெற
ண்டான்
வாழ்த்துகிறது
முதல் வெளிவந்ததும்
ன் முதல் வெளிவந்ததுமான
ருக்குறட் கலண்டர்
லத்தின் தீபம்
நாளுக்கு நாள்வரும் போலிக ஞக்கெலாம்
நாராசம் போன்றதெது? - என்றும் ஈழமும், செந்தமிழ்நாடும் புகழும், மெய் கண்டான் கலண்டரது? - உங்கள் இல் லத்தின் தீபமது!

Page 6
SlDith
the
(3ompl lиеиto
o

Grant Advertising (Ceylon) Ltd.
lceland Building,
Colombo-3.

Page 7
GiT
பொறுப்பாசி
ஈழத்துச் ே
1897
மலர் புெ விழாவில்
- 고
திரு செல்லேயா குமாரசூரியர் அவர்கள் வெளியிட்டு வந்தது.

। ।।।। ॥
தவிர் இலக்கிய விழா
ృళ%
拍f凸厅:
ԺTլյք

Page 8
크
 
 

விழாச் செயற்குழு:
கலாநிதி கா. சிவத்தம்பி (தலேவர்)
திரு. ஆர். பேரம்பலம்
ரு என். சோமகாந்தன்
திரு. ஆ. தேவராசன்
திரு. கா. சண்முகநாதன்
திரு. டொமினிக்ஜிவா (செயலாளர்

Page 9
a) 600 d5 5 LD
இலங்ை நடைபெறும் நிகழ்ச்சிக்குரிய மென்று தமிழ்
அத் தீர்மானத் இம்மவர்.
ஈழத்துத் பும் சிறப்பிய இவை வீறும் ஈழத்து இலக்கி சிறப்பு மலரில் ரும் சமூக, செலுத்தப்படு இன்றைய ஆக் வற்றை எல்லா இம்மவர் அன இன்றைய ஈழ யும் எடுத்துக்க ருக்கிறது என
வளர்ந்து களேயும் சாத மதிப்பீடு செ இலக்கிய வள கண்டுகொள்வ எனவே கீரிப் வெளியிட்டுள் இடம் பெறல் ஆராயப்பட்டி
கடந்த பத் பிக்கையுடனும் தாளர்கள் பல பெரும்பணியின் LJILJEјатLћ, а ТSaf. சியல், சமூக, ! கிய பிணேப்புள் சகோதரத்துவ வெகு முக்கியப கோவாய் அன் இலக்கிய உலகு

கக் கலாசாரப் பேரவையின் ஆதரவில் Pதலாவது தமிழ் இலக்கிய விழாவின்போது, வகையில் மலர் ஒன்று வெளியிட வேண்டு இலக்கிய ஆலோசனைக்குழு தீர்மானித்தது. ந்துக்கு வடிவம் திரும் முறையில் அமைந்ததே
தமிழிலக்கியத்துக்குத் தனிப்பட்ட ஒரு மர ல்புகளும் உண்டு. சமீப காலங்களில் வேகமும் பெற்று வந்திருப்பது கண்கூடு. ய வளர்ச்சி கருதி எடுக்கப்படும் விழாவின் ஈழத்து நவீன இலக்கியத்துக்கும், அது வள கலாசாரச் சூழலுக்கும் முக்கிய கவனஞ் வது எதிர்பார்க்கக் கூடியதே. பழைய மரபு, கங்கள், எதிர்காலப் பிரச்சினேகள் ஆகிய ாம் இயன்றளவில் இனங்காட்டும் வகையில் மந்திருக்கின்றது. அந்தளவில் இம் மலர் த்து இலக்கியத்தின் நோக்கையும் போக்கை ாட்டும் காலக்கண்ணுடியாகவும் அமைந்தி க்கருதுகிருேம்.
பரும் ஓர் இலக்கிய இயக்கத்தின் இலட்சியங் னேகளேயும் காலத்துக்குக் காலம் கணித்து ய்து கொள்வது இன்றியமையாததாகும். ர்ச்சியைக் காரணகாரிய விளக்கத்துடன் தற்கு இதுவே சிறந்த மார்க்கமாகும். பீட்டுக்கட்டுரைகள் சிலவற்றை இம்மலரில் ளோம். இலக்கியப்பிரிவுகள் அக்னத்தும் வில்லேயாயினும், முக்கியமான துறைகள் ருக்கின்றன.
தினேந்து வருடங்களுக்கு மேலாக, தன்னம் , கொள்கைப்பற்றுடனும் ஈழத்து எழுத் ர் தேசிய இலக்கியம் ஒன்றை உருவாக்கும் ஈடுபட்டுவந்திருக்கின்றனர். அது நீண்ட னும் நடந்தே ஆக வேண்டிய பயணம். அர பொருளாதார முன்னேற்றத்துடன் நெருங் ான இப்பெரு முயற்சியில் எழுத்தாளரின் மும், இலட்சிய உணர்வும், தேசப்பற்றும் ானவை. இம் மலர் இவற்றிற்குத் தூண்டு மயும் என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழ் நக்கு இதனேச் சமர்ப்பிக்கிருேம்.
ஆசிரியர்

Page 10
கலாசாரப் பேரவையின் முயற்சிகள் முழுமைபெற வாழ்த்துகிருேம்

ரகுநாதன் பதிப்பகம் முதன்மைபெற்ற பத்திரிகை புத்தக விற்பனையாளர்கள்
蚤, ar;Tsß வீதி,
கொழும்பு-3.
21
- 302, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 11
மாண்ட்/ Z Ź?a
(கு கலாசார
தி
ரூ. எஸ். எஸ் குலதி
3.
-εγο) //7
ர்களின்
ஆசி
 

அலுவல்கள் அமைச்சர்
னித்துவம் செறிந்த உண்மையான ஈழத்தமிழ் யம் மலர்ச்சியுறுவதற்கான வ ர ல | ற் று ப் பும் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த பீவே தமிழ் இலக்கிய விழா நல்வே நகர் ஆறுமு சு ர் அவதரித்த புண்ணிய பூமியில் நடைபெறு றித்து நான் இதயப் பூரிப்படைகிறேன்.
. । ।।।। 高 ளூக்கி3 நட்புறவையும் li வெண்
வளர்க்க அடித்தளமிடும் என்று நான் இதய
ਹੈ ।
ந்த விழா வே ற் றி ட் ட என் நெஞ்சம்
.
எஸ். எஸ். குல திலக

Page 12
பொழுது போக்கவும்
பொது அறிவை வளர்க்கவும்
Guits f'
226. காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பானம்

G 31 is Glf
ஒரு புதுமையான சஞ்சிகை

Page 13
மாண்பு மிகு தபால் தந்தி தொடர்
திரு. செ. குமாரசூரியர் அ
வாழ்த் து
FFg23 : ஒரு முக்கிய
T ariti A.
| எழுத்தாள
இப்பெ "L고 LIL-L
T களும் இன வேண்டும். மல்லாது வேண்டும்.
இத்து வதற்கும் விழா டொரி
 

புகள் அமைச்சர்
ബ്ബിങ്ങ്
நித் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இப்பொழுது திரும்பு முனே ஏற்பட்டுள்ளது. இது கால வரை
ਲT ਨੂੰ ਲਘ TG IT பாதுகாப்புக்களையும் ாக்கத்தையுமரிக்க சு முன் வந்துள்ளது. இது இந்த நாட்டின் தமிழ் ர்கள் பெற்றுள்ள பெரு வெற்றியாகும்.
T ) ) , ਕੁ ॥ தேசிய இலக்கியம் வளர வேண்டும் நமது மிழ் எழுத்தாளர்களும் அவர்களது படைப்புக்
TITLE தேசிய ஒருமைப்பாடு சிந்தனு நிலேயின் மாத்திர
மக்களின் உண வ நிலேயிலும் கானப்பட
நயில் தமிழ் எழுத்தாளர்களே மேலும் நாக்கு
தமிழ் பேசும் மக்கள் வழிப்படுத்துவதற்கும் இவ்
தும் நடதவுமென்ற துணிவு எனக்குண்டு.
வெல்சு விழா
ਹਨ ।
செ. குமாரதுரியர்

Page 14
யாழ்நகரில் நடைபெறும் இலக்கிய விழா இனிதே சிறப்புற வாழ்த்துகின்ருேம்
لF
கொழும் 1
sy, 35t

சங்கம்
Fi Fr TIT F FIL
Multy Traders Ladies' Shoe Uppers' Shoe Materials Etc., 89, First Cross Street,
Colombo-l.

Page 15
கலாசார விவகார
நிரந்தரச் செயலா
திரு. நிஸங்க வி
செய்தி
தமது மாபெரும் இலக்கியப் குறித்து மக்கள் மத்தியில் பிரக்ஞை /ைம், இலக்கியத்தை முழு மக்களின அyபில/0}களுடனும், வாழ்க்கை னும் ஒன்றிக்ணப்பதின் அவசியத்ை வyமே சாகித்திய விழாக் கொண்டா' தோறு/ அனுஷ்டிக்கப்படுகின்றன.
இந்த விழாவின் உயிர்க் கோ ஒருமைப்பாடு என்ற மகத்தான இ பெறுவது குறித்து நீரின் மட்டர்) கிறேன்.
இந்த விழா வெற்றியீட்ட எ துக்களே தெரிவித்துக்கொள்கிறேன்

அமைச்சின்
GITT
ஜயரத்ன அவர்களின்
/7уtйд удFуу кузяў. பை ஏற்படுத்த
தும் துே சி இலக்கியங்களுட த வலியுறுத்த டங்கள் ஆண்டு
.
Grosra (as F. விட்சி/ம் இடம் to fina-Faso
மது நல்வாழ்த்
ஸங்க விஜயரத்ன

Page 16
இலங்கைக் கலாசாரப் ( தமிழ் இலக்கிய ஆலே7 உறுப்பினர்கள்
கலாநிதி கா. சிவத்தம்பி திரு. கி. லசுஷ்மணன்
கலாநிதி க. கைலாசபதி
கலாநிதி பொ. பூலோகசிங்கம் திரு. சி. தில்லோகாதன் ஜனுப். எம். எம். மஃறுப் திரு. வ. அ. இராசரத்தினம்
ஜனுப். எம். எம். ஹனிபா ஜனுப். எம். சம்சுதீன் ஜனுப். எஸ். எம். ஹனிபா ஜனுப். எம். எம். சாலி திரு. சி. பரமசிவம்பிள்ளை திரு. டொமினிக் ஜீவா

பேரவையின்
சனேக்குழு

Page 17
தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவின்
இலங்கைக் கலாசாரட்
தமிழ் இலக்கிய வளர்
இலங்கையின் கலை, இலக்கிய வளர்ச் சிக்கென அரசாங்கம் முன்னர் இலங்கைக் கலைக்கழகம் இலங்கைச் சாகித்திய மண்ட லம் என இரு நிறுவனங்களைத் தாபித்து அவற்றின் கலை, இலக்கிய வளர்ச்சியை ஆற்றுப்படுத்தி வத்தது.
இப்பொழுது மேற் கூறப்பட்ட இரு நிறுவனங்களுக்குப் பதிலாக, தனியொரு பேரவையை நிறுவி, அதன் மூலம் கலை, இலக்கிய வளர்ச்சியை இயைபுறு வழியில் தொடர்ச்சி குன்ருது வளர்த்து வருகின் றது. அவ்வாறு வளர்ப்பதற்கெனப் பல் வேறு ஆலோசனைக் குழுக்களை நியமித் துள்ளது. இத்தகைய அமைப்பில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வேண்டிய வழி வகைகள் பற்றி ஆலோசனை கூறும் பொறுப்பு தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவுக்குண்டு. இலக்கியம் பற்றிய ஆலோசனைக் குழுக்களின் இணைப்பு அலு

கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி தலைவர், தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு
அறிக்கை
பேரவையும்
ச்சியும்
வலராக, இலக்கியப் பொறுப்பாளர் ஒரு வர் கடமையாற்றுகின்ருர்,
தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவை விட, குழந்தை இலக்கியக் குழுவிலும், விஞ்ஞான இலக்கியக் குழுவிலும் தமிழ் பேசும் அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் அவ்வத்துறையில் தமி ழில் "எழுத்துக்கள்' - இலக்கியங்கள் - வளர்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர்.
எமது குழுவின் பணி 'இலக்கிய"
சம்பந்தமான ஆக்கங்களைப் பற்றியதாக வும், எழுத்தாளர்கள் சம்பந்தமானதாக வுமே இருக்கும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய வளர்ச்சி நிலையில், இலக்கிய வளர்ச்சியை யும் எழுத்தாளர் முன்னேற்றத்தையும் முற்றிலும் எழுத்தாளர் சம்பந்தப்பட்ட

Page 18
ஒரு பிரச்சினையாகக் கொள்ள முடியா திருக்கின்றது. படைக்கும் இலக்கியம் பற்றிய கருத்துத் தெளிவு, உணர்வு, இலக்கிய இயக்கங்களை வளர்த்துத் தத்தம் கருத்துக்களைப் பரப்புதல், தமது ஆக்கச் சுதந்திரத்தைப் பேணுதல் ஆகிய துறை களில் எழுத்தாளரின் முதல் முயற்சிகளும் முன்னணி முயற்சிகளும் முக்கியமான வையே.
இன்றைய நிலையிலோ, ஈழத்துத் தமிழ் இலக்கியம் தன்னுடைய தனித்து வத்தையும் வளர்ச்சி நெறியையும் தீர் மானித்து அதற்கிணங்க, பன் முகப்பட்ட துறைகளில் வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் வாசக வட்டத்தைப் பெருக்கி அவர்களையும் தாம் எண்ணித் துணிந்து செயல்படும் தேசீய இலக்கிய விழிப்புத்துறையில் ஆற்றுப் படுத்துவதற்கும் எழுத்தாளர் முனையும் பொழுது இலக்கியம் சமுகப் பிரச்சினை யாகி விடுகின்றது. சமுக நிலையில் தொழிற் படும் தேசீய, நல்லெண்ணக் கருத்துக் களை வழி நடத்தும் பொறுப்பு என்றுமே அரசாங்கங்களுக்குண்டு. எனவே அரசங்கத் தின் ஆலோசனைக் குழுவாக இயங்கும் நிறுவனம் குறிப்பிட்ட அத்துறையில், வளர்ச்சிக்கு வழி வகுப்பதற்கும், ஏற் கனவே ஈட்டப்பட்ட சாதனைகளைப் பேணிக் கொள்வதற்கும் வேண்டிய வழி வகைகளைக் எடுத்துக் கூறுவது அதன் தலையாய கடமையாகின்றது.
இந்த நாட்டின் இன்றைய தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளை ஊக்கப் படுத்தி அதற்கு உண்மையானவோரு தேசியப் பிணைப்பை ஏற்படுத்துவது இவ் வாலோசனைக் குழுவின் முக்கிய பணி
LU: GLID. .
தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்கும், எடுத்து உணர்த்துவதற் கும் எமது இலக்கிய சிரேஷ்டர்களும் எழுத்தாளர்களும் எடுத்த முயற்சிகள் எமது தனித்துவமான தேசியப் பண்பினை நிறுவுவதற்காகவே மேற் கொள்ள ப்

பட்டன. தேசியப் பண்பு நிறுவப்படும் பொழுது தேசத்தின் மற்றைய இனங்களு டனும், அல்வினங்களின் எழுத்தாளர்களு டனும் எமது ஒருமைப்பாட்டை வலி யுறித்துவது அவசியமாகின்றது. அஃதில்லை யெனின் தேசியப் பண்பை நிலை நிறுத்தும் முயற்சி கருத்தற்றதாக போய்விடும் , அந்தப் பெரும் நோக்கத்துடனேயே நாம் இம் முறை நடக்கும் விழாவில் தேசிய ஒருமைப்பாட்டினை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் அடி நாதமாக வற்புறுத்த விரும்பினுேம். இன்று நடக்கும் விழாவின் முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகளான கருத் தரங்கு, கவியரங்குகளில் தேசிய ஒருமைப் Li Tl 60 L- பல்வேறு கண்ணுேட்டத்தி லிருந்து ஆராய்வதன் காரண மதுவே.
கருத்தரங்கிலும் கவியரங்கிலும் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கும் " கவிஞர்களுக் கும் தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றது.
தேசிய ஒரு  ைம ப் பா ட் டு ண ர் வு வளர்ந்த எழுத்தாளர், அறிஞர், கவிஞரி டையே மாத்திரமல்லாது, வளரும் நாளைய சந்ததியினரிடமும் பற்றுக் கோடுடன் வளர வேண்டுமெனும் நோக்கத்துடன் * 'இலக்கியம் மூலம் தேசிய ஒருமைப்பாடு' எனும் பொருள் பற்றிக் கட்டுரைப் போட்டி நடத்தினுேம். இப்போட்டியில் இலங்கைப் பாடசாலைகளில் உள்ள க. பொ. த. சாதாரண உயர்தர வகுப்புகளிற் பயிலும் மாணவர்கள் பங்குபற்றினர். போட்டியிற் கலந்து கொண்ட மாணவர் களுக்கும் அவர்களுக்கு ஊக்கமளித்த பாட சாலை அதிபர்களுக்கும் தலைமையாசிரியர் களுக்கும் குழு தனது நன்றியைத் தெரி வித்துக் கொள்கின்றது.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் புறத் தாக் கங்களினின்றும் பாதுகாக்கப்பட்டு வளர்க் கப்பட வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள் ளது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி யின் வேகத்தையும், பரப்பையும் நாமே அறிந்து கொள்ளுவதற்கும் , அவற்றைப்

Page 19
பிறருக்கு எடுத்துக் காட்டுவதற்கும் ஈழத் தில் தமிழ் இலக்கியத்துறையில் ஏற்படும் வளர்ச்சியினை ஆண்டுக் கொருமுறை கணக் கெடுத்துக் கொள்ளல் நல்லதொரு முறையெனக் குழு கருதுகின்றது. நவீன இலக்கிய முயற்சிகளின் வருடாந்த வளர்ச் சியைக் கணக்கீடு செய்யும் வெளியீடுகள் மேனடுகளில் வெளியிடப்படுவதைப் பலர் அறிவர். நாமும் அத்தகைய முயற்சி யொன்றினை மேற்கொண்டு வருடா வரு டம் ஈழத்தில் தமிழில் வெளிவரும் இலக் கிய நூல்களின் விபரத்தையும், அவற்றின் பண்புகளையும் அறிவதற்கு வருடமோரு முறை ஒரு வெளியீடு வெளியிடப் பட வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளோம். அவ்வாலோசனை ஏற்கப்பட்டுள்ளது. இக் குழுவின் இயக்க காலத்தில் அத்துறைக் குப் பொறுப்பாகக் குழுத் தலைவருடன், கலாநிதிகள் க. கைலாசபதி, Gourr. பூலோகசிங்கம், திரு. சி. தில்லைநாதன், ஜனுப். எம். எம். மஃருவ் ஆகியோர் நிய
மிக்கப்பட்டுள்ளனர்.
இம் முயற்சி புதிதாகையால், முதலில் வெளிவரும் கணக்கீட்டுப் பிரசுரம், இது காலவரை ஈழத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச் சியை மதிப்பிடுவதாக அமைதல் வேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1972-ம் வருடம் முடிவதற்கு முன்னர் இப்பிரசுரம் வெளியிடப் படுமென்பதைத் தெரிவிப்பதில் குழு மகிழ்ச்சியடைகின்றது.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்ருக விருந்தது, தர மற்ற சஞ்சிகைகளின் கட்டுப்பாடற்ற இறக்குமதியாகும். மாண்புமிகு செ. குமார சூரியரது முயற்சியாலும். அவர் தலைமை யின் கீழ் இயங்கும் தமிழ் ஆலோசனைச் சபையின் உதவியாலும் இப்பொழுது தர மற்ற சஞ்சிகைகளின் இறக்குமதி கட்டுப் படுத்தப்பட்டும் தரமான சஞ்சிகைகளின் இறக்குமதித் தொகை அதிகரிக்கப்பட்டு முள்ளன. இது ஈழத்தில் நல்லதோர் இலக் கியச் சூழலை ஏற்படுத்துவதற்கு ஒரளவே உதவும். உண்மையான தரவுயர்ச்சி, இச் சாதக நிலையைப் பயன்படுத்தி வளர

விருக்கும் சஞ்சிகைகளாலேயே தீர்மானிக் கப்படும். உள்ளூர்ச் சஞ்சிகைகள் தரத் திலும் அமைப்பிலும் சிறந்தனவாக அமை யும் பொழுதுதான் அவற்றின் வாசக வட்டம் விரியும். சந்தைக்காகத் தரத் தைத் தியாகம் செய்யாதிருத்தல் அவசி யம். இத்துறையில் அரசாங்கத்துக்குள்ள அக்கறையையும் ஆர்வத்தையும் எடுத் துக் காட்டுவதற்காக ஈழத்தில் வெளியி டப்படும் சஞ்சிகைகளில் தரமானவற்றிற் குப்பரிசில்வழங்கப்பட வேண்டுமெனக் குழு வேண்டிக் கொண்டது. அரசாங்கம் இவ் வாலோசனையை ஏற்றுக் கொண்டுள்ளது. சிறந்த இலக்கியத் தரமுள்ள சஞ்சிகைக் கும், சிறந்த அமைப்புடன் வெளியிடப் படும் சஞ்சிகைக்கும், வருடத்துக் கொரு முறை 500/- ரூபா பரிசில்கள் வழங்கப் படும். இதற்கான உத்தியோக பூர்வமான அறிவித்தல் விரைவில் வெளிவரும்.
உண்மையான இன ஒற்றுமையிழை யாகவே தேசிய ஒருமைப்பாடு தோன்றும். அதற்கு வாயிலாக அமைவது, ஓர் இனம் மற்ற இனத்தை விளங்கிக் கொள்வ தாகும். ஓர் இனத்தின் மரபுகளை, கருத் தோட்டங்களை, விருப்பு வெறுப்புக்களை , இலட்சியங்களை, யதார்த்த நிலையை அறிந்து கொள்வதற்கு அவ்வினத்தின் இலக்கியமே உதவும். சிங்கள மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புக்களை வாசித் தறிதலும் தமிழ் மக்கள் சிங்கள இலக்கி யப் படைப்புகளை வாசித்தறிதலும் அத் தியாவசியமாகும். இந்நோக்கினை நிறை வேற்றும் பொருட்டு, தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவும், சிங்கள இலக்கிய ஆலோசனைக் குழுவும் ஒன்று சேர்ந்து தமிழ்ச் சிறு கதைகள் சிலவற்றைச் சிங்க ளத்திலும் சிங்களச் சிறு கதைகள் சில வற்றைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடுவதென தீர்மானித்துள்ளன. இதற்கான அலுவல்களை சம்பந்தப்பட்ட குழுக்கள் மேற் கொண்டுள்ளன.
தேசிய ஒருமைப்பாடு எனும் பேரிலட் சியத்தை வளர்க்கும் மேலுமொரு முயற் சியாக, சிங்கள - தமிழ் எழுத்தாளர்

Page 20
கருத்தரங்குகளை தடத்துவதற்கும் தீர் மாணிக்கப்பட்டுள்ளது.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறியிற் காணப்படும் முக்கியமான பண்பு, எழுத்தாளரே, புத்தகப் பிரசுர கர்த்தராகவும் விநியோகஸ்தராகவும் இருப்பதாகும். வெளியீட்டு வசதிக் குறை வினல் முதலீட்டுப் பணத்தையே இழக் கும் எழுத்தாளர் பலருளர். இத்தகை யோருக்கு உதவும் நோக்கத்துடன், நடை முறையில் வந்துள்ள எழுத்தாளர் உதவி முறைத் திட்டத்தைத் தமிழ் நூல்களுக் கும் விஸ்தரிப்பதெனக் கலாசாரத் திணைக் களம் தீர்மானித்துள்ளது. எமது குழுவி னது மேற்கண்ட வேண்டுகோள், உடனடி s நடைமுறைப்படுத்தப்படுமென இலக்கியக் குழுக்களின் இணைப்புச் செய லாளர் அறிவித்துள்ளார்.
இவற்றை விட, முன்னர் நடத்தப் பெற்று வந்த சிறுகதை, கவிதைப் போட் டிகள் தொடர்ந்து நடத்தப் பெறும். பாடசாலை மாணவர்களுக்கென ஒரு போட்டியும், யாவரும் கலந்து கொள் வதற்கான மற்ருெரு போட்டியும் விரை வில் நடத்தப்பெறும். குழுவின் ஆலோ சனையின் பேரில், இம்முறை ஒரங்க நாடக எழுத்துப் போட்டியும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னர் சாகித்திய மண்டலத்தினுல் நடத்தப்பெற்று வந்த, வருடத்தின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசில் திட் டத்தினை இலங்கைக் கலாசாரப் பேரவை தொடர்ந்து நடத்தி வரும்.
தமிழ் இலக்கியக் குழுவின் அறிக்கை யைச் சமர்ப்பிக்கும் இவ்வேளையில், ஈழத் துத் தமிழ் இலக்கியப் பாரம் பரியத்தின் பிதாவான ஆறுமுக நாவலர் அவர் -களுக்கு இவ்வரசாங்கம் செலுத்திய அஞ் சலியைக் குறிப்பிடாது விட முடியாது.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பாரம் பரியத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடுடை யோர் யாவரும் பெருமைப் பட வேண் டிய நிகழ்ச்சி அது. நாவலர், ஆனந்தக் குமாரசுவாமி, வண. மகிந்த முனிதாச குமாரதுங்க, ஆனந்த ராகே கருண ஆகி யோரது முத்திரைகள் வெளியிடப்பட் டதை யொட்டி கலாசாரத் திணைக் களமும் இலங்கைக் கலாசாரப் பேரவை யும் நடத்திய விழாவின் பொழுது நாவ லரது நூல்களும், நாவலரைப் பற்றிய நூல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருத் தன. பெறற்கரிய பல நூல்கள் இடம் பெற்றிருந்தன. அப்புத்தகக்காட்சி சிறப் புற அமைவதற்குதவிய திருவாளர்கள் சி. அம்பிகைபாகன், செ. மாணிக்கவாச கர் ஆகியோருக்குக் குழு தனது நன்றி யைத் தெரிவித்துக் கோள்கின்றது.
நாவலர் முத்திரையை வெளியிடு வதை அரசாங்கம் தனது கடமையெனக் கொண்டு கருமமாற்றியது; அக் கடமை யுணர்ச்சியைக் கண்டு ஈழத்துத் தமிழ் எழுத் தாளரும் வாசகரும் பெருமிதமடைகின்ற னர் என்பதைக் குழு அரசாங்கத்துக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது. தாவலருக்குச் செய்யப்படும் சிறப்பு ஈழத் துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்துக்கு அளிக்கப்படும் மதிப்பு ஆகும்.
நாவலர் வாழ்ந்த இல் லத்தைத் தேசி யப் பொருளாகப் பேணுவதற்கும் அவரி டத்தில் ஈழத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நிலையமொன்றை நிறுவுவதற்கும் அரசாங் கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் கனி யாகிச் சிறக்கவேண்டுகின்முேம்,
தமிழ் இலக்கிய ஆலோசனைக்குழு தனது கடமைகளை தன்கு நிறைவேற்றுவ தற்கு என்றும் இன்முகத்துடன் உதவி புரிந்து வரும் இலக்கியப் பொறுப்பாளர் திரு. கே. ஜி. அமரதாசவுக்குக் குழு தனது தன்றியைச் செலுத்துகின்றது. N

Page 21
GilpTaiá IIT JT Tjj TGT56i கவிஞர்கள்.
ஸி. வி. வேலுப்பிள்ளை
எம் ஏனேய து தத்தம் திறன் தில் தவறிரு போது திரு சங்கவாதியா அவருக்கு ஏ பெற்றுக்கொ
யேயாகும்
வாய்ந்த அவ.
யத்தையே
" E DAILL & கைவாழ் சமூ எழுத்தாளர் பட்ட ஒர் இ கள் இலங்.ை சுங் லுTரிகளில் இந்தியாவுக்
அவர் எழு Ceylon" Tea C டத்திலே என் தாலுக்குப் பு

சத்தின் இலக்கிய கர்த்தாக்களேயும் சுலேஞர்க ரவிக்கும் பொழுது அவ்வாறு பாராட்டப்ப ருவரும் இரண்டொரு துறைகளில் சிறப்பாக றைகளில் பொதுப்படையாகவும் உழைத்துத் மயைப் புலப்படுத்தியுள்ளனர் என்று கூறுவ க்காது இந்த அடிப்படையில் நோக்கும் விவேலுப்பிள்ளே அவர்கள் தொழிற் சுவே நன்கு பிரசித்தமடைந்தவரெனினும், கோபித்த புகழையும் பாராட்டுதல்களேயும் டுத்திருப்பது அவரது சுலே இலக்கியப் பணி தொழிற்சங்க வாதிகளுள் தனித்தன்மை ர், உடலால் தொழிற்சங்க இயக்கத்துக்கு 1ழத்து வந்திருப்பினும் உள்ளத்தால் இலக்கி உயிராய்க் கொண்டு வந்திருக்கிருர் -
ம்" என்ற குறுகிய வரம்பைக் கடந்து இலங் கங்கள் அனேத்தையுஞ் சார்ந்த கலேஞர்கள். மத்தியில் அவருக்கு மதிப்பையும் தனிப் டத்தையும் தந்தவை அவருடைய கவிதை கயிலேயே பிறந்து கொழும்பிலுள்ள பெரிய ஒன்றிலே கல்விபயின்ற திரு. வேலுப்பிள்ளே, தச் சென்றதில்லே எனக் கூறப்பட்டிருக்கிறது.
pதுவதெல்லாம் ஆங்கி லத் தி ல் தா ன் n சாரீசா (1957) என்ற நூல் தேயிலேத் தோட் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கில கழ் பெற்ற சைத்திரிகர் மஞ்ஜாசிறி ஓவியங்

Page 22
கன் தீட்டியிரு மலேயகத் தெ ரைப் பாத்தி காட்டுகிறது. அயல்நாடுகள் ரைகளும் கவி ளூடன் எத்து துனே சிநேக முஸ்லீம் சுலே தேசியவாதிய
ஒரதுே மன்றி, சிறந் LITTE தல்ைல அவ 구 = }
கிவிஞர் முன்னணித் கூறும் நல்லு தினேயளிப்பன் இக்பால் இத மான்மியம் துக்குக் கவிரு கவிதைகளின் துக்காட்டுவ: றைய தமிழ் நபர் சுப்பT பாரம்பரியப் னம்பு நாச்சி திருமண சம் றது, மெய் பபிட்டுள்ளார்
கவிஞர் சிரியராகச் குடியைச் சே ரில் வசித்து
இஸ்லா இஃஜுத்துக் கேள்விப்பு தம் அடைகி
 

க்கிருர், ET Ta Lசக்ரம் (1970) என்னும் நூல் ாழிலாளர் சமூகத்திலுள்ள பல்வேறு மாந்த ரங்களாக - உயிரோவியங்களாத் நீட்டிக் இவ்விரு நூல்கள்ே விட இலங்கையிலும் சிலுமுள்ள சஞ்சிகைகளில் எண்ணற்ற கட்டு தைகளும் எழுதியுள்ளார். தமிழ்க் கஃஞர்க னே அந்நியோன்யமாகப் பழகுவாரோ அத் பாவத்துடனும் நட்புரிமையுடனும் சிங்கள, குருடன் பழகுவார். அந்த வகையில் சிறந்த ாகவும் விளங்குகிருர்
இங்கு அவரை ஓர் எழுத்தாளராக மட்டு த மனிதாபிமானியாகவும் நாம் அவரைப் ரும் சுருங்கச் சொன்னுல் வி. வி. தனிமனி ர் ஒரு நிறுவனம் அவரைக் கெளரவிப்பதில் பரவை பெருமகிழ்ச்சியடைகிறது.
அப்துல் க்ாதர் லெப்பை அவர்கள் ஈழத்தின் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவரெனினும் தமிழ் கம் முழுவதிலுமே அவருக்கு முக்கிய இடத் வையாக அமைகின்றன அவர் இயற்றியுள்ள யம், இறசூல் சதகம், செய்னம்பு நாச்சியார் ஆகிய கவிதைத் தொகுதிகள். "ரூபப்பாத்" நர் அவர்கள் தந்துள்ள தமிழாக்கம் மூலக் தத்துவக் கண்ணுேட்டத்தை நன்கு எடுத் ாவாகவுள்ளன். ரூ ப ய் யாத் துக்குள்ள மற் மொழிபெயர்ப்புக்களிலும் பார்க்க இதுவே மின் தத்துவ நோக்கினே, அந்நோக்குக்குரிய பின்னணியில் வைத்துக் கூறுவதாகும் செய் பார் மான்மியம் கிழக்கிலங்கை முஸ்லிங்களின் பிரதாயங்களே அழகுற எடுத்துக்காட்டுகின் நெறி என்ற ஒரு நூலினேயும் கவிஞர் வெளி
அப்துல் காதர் லெப்பை அவர்கள் தலேமையா கடமையாற்றி ஓய்வு பெற்றவர். காத்தான் ர்ந்த அவர் இப்பொழுது மட்டக்களப்பு நக வருகின்ருர்,
மியப் பண்பாட்டையும் தமிழ் மர  ைப யும் கவிதைகள் பல தந்த கவிஞர் அவர்களேக் தில் இலங்கைக் கலாசாரப் பேரவை பெருமி
单

Page 23
அ. செ. முருகானந்தன்
92.
30ஆவது அன்று முதன் திரிகையான களே நாட்டு எழுத்துவகி:
ஆண்டு இள்
முகம்' என்
ப்ேபடுத்திய
படைப்புக்க
T -
էք է +چے
Quo
ir
பத்
இது
西一
C as
Ο
இலங்ை ரம் இட்டவ விப்பழை ம கர்வத்திலே அ. ந. கந்த
பழம்.ெ
ਕੁਛ இலங்ை

-ம் ஆண்டு அளவெட்டியில் பிறந்த இவர் தமது வ ய தி ல் எழுத்துத்துறையில் ஈடுபட்டார். இன்றுவரை அவர் எழுத்தாளராகவும், பத் ராகவும் விளங்கிவருகிருர் எழுத்தோவியங் க்கு படைத்ததுடன் பத்திரிகைகளே நடத்தி ங் ஒரு புதிய இடத்தைப் பெற்றவர். 1950-ம் ரால் வெளியிடப்பட்ட "புகையில் தெரிந்த னும் குறுநாவல் எழுத்துலகில் இவரைப் பிரப து அன்று முதல் இன்றுவரை அவர் படைத்த 1ள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கக் கூடியன.
இவரது படைப்புகளின் பட்டியல் பின்வ
நாவல்-1 Cਤ-[[ டுரை-500 0 இலக்கிய நாடகம்-10
ாழிபெயர்ப்பு (கதை, நாவல் கட்டுரை)- ஞெலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள்-30" திரிகைகளுக்காக நடத்திய இலக்கியப்
போட்டி-8 நாவல்-1 (நூல் வடிவில் வெளிவந்தது.
த்திய பத்திரிகைகள் -2 (ாசிம,ே மறுமலர்ச்சி)
மையாற்றிய பத்திரிகைகள் ஈழகேசரி, சுதந் ன் வீரகேசரி, ஈழநாடு.
கயில் சிறுகதை, நாவல் வளர்ச்சிக்கு அத்திவா ர்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம். தெல் காஜனுக் கல்லூரியில் இவர் கல்வி பயிலும் யே எழுத்தாளராகி விட்டார். அமரர்களான சாமி, மகாகவியுடன் வைத்து மும்மணிகள்
ரப்பட்டவர் இவர்
பரும் எழுத்தாளராகிய இவரைக் கெளரவிப்பு கக் கலாசாரப் பேரவை மகிழ்வு எய்துகின்றது.

Page 24
என். கே. பத்மநாதன்
52 a. வைத்த இவர் ரக் சுலேஞராக கந்தசாமியிட arrier L. T. சுற்று முன்னே ஒரரி விழாவி புகழ் ஓங்கத் யில் மட்டுமல் பரவியுள்ளது.
இவரது கலே மன்றங்க
Lrr Trr L" (FLr -
பன்னுவ
"நிTதிசுT கீா இதையடுத்து னன்" என்ற ஒருTரம் " மற்றும் பவு
STET".
இலங்கை நாகேஸ்வரம் விழாவிலும், கலந்துகொன் சுர கஃபஞர் எ யின் ஒலிப்ட மாநாட்டு ஆ நல்ல சான்று
இவர் சி MIT DIT GJIT AGE டெலிவிஷன் சுள் செய்து
இவரைச் பேரவை இறு

கில் தமது 11 ஆவது வயதில் காவடி எடுத்து இன்று பிரபல்யமான புகழ் ਲ விளங்குகிருர், தமது தந்தையாரான என். ம் சிட்சையை ஆரம்பித்து பிரபல வித்து ஸ். கந்தசாமிபிடம் இசை நுணுக்கங்களே றியவர். 1951-ம் ஆண்டு யாழ் நடனக் கல் ங் தங்கிப் பதக்கம் சூட்டியதுடன் இவரது தொடங்கியது. இவர் புகழ் இன்று இலங்கை தமிழகம் சிங்கப்பூர் முதலிய இடங்களிலும்
தஐச் சேவையைப் பாராட்டி ஏராளமான ள் பட்டங்களேயும் தங்கப் பதக்கங்களேயும், த்திரங்களையும் வழங்கியுள்ளன.
பில் நடைபெற்ற சேக்கிழார் மகாநாட்டில் “ன கலாநிதி' என்ற பட்டம் சூட்டப்பட்டது. முனீஸ்வரம் தேவஸ்தானம் "நாகசுர மன் பட்டத்தையும், கொழும்பு தியாகராச கான ாழில் இசை வேந்து' என்ற பட்டத்தையும் மன்றங்கள் பல பட்டங்களேயும் சூட்டியுள்
பில் மட்டுமல்ல தமிழ் நாட்டில் உள்ள திரு இசை விழாவிலும், மியூசிக் அக்கடமி இசை கும்பகோணம் அருணகிரிநாதர் விழாவிலும், ாடு இலங்கையில் இருந்து முதல் சென்ற நாக ன்றபெருமையைப் பெற்ருர் இவரது கச்சேரி திவு இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி ஆரம்பத்தில் ஒலித்தமை இவரது திறமைக்கு
கப்பூர், மலேசியா ஆகிய இடங்களிலும் ஏரா சேரிகளே நடாத்தியுள்ளதுடன் அங்கு ள் ள வானுெவி ஆகியவற்றிலும் சிறப்புக் கச்சேரி
எம் நாட்டின் பெருமையை நிலே நாட்டிஞர்
கெளரவிப்பதில் இலங்கைக் கலாசாரப்
ம்யூதெய்துகின்றது.
*

Page 25
24-3-
திற்கு மீே வ செய்த பணி: மைக்கு முக் பணி நேர்முக யாகும்.
பிரம்மறு
山rr_古岛占L
தரும் வித்து
துறை ஒன்றி
நாட்டுக்கூத்து StttS SLLL L AKkLLuS tLY LS SLLLLLS S SS SS TTTTTTT ம. பெஞ்சமின் செல்வம் ளிலே ஒன்று
பட்ட நாட்டு
ஆயினும் அ;
முன்பு அச்சி
நாட்டுக்கூத்து
வெளிவந்தது
அதனேத் தொ
1987-ல் "ஞா
துகள் வெளி
செல்வம் அவ
மக்கள் இ ரைக் கெளர மகிழ்வெய்து
ിമം இராசி ருந்தே கவிை இராஜப
ராயர் என்ற
பதினெட்
இவரி, பல வி. கி. இராசதுரை சுந்தரப் புவே
(இராசபாரதி)
இவரது
வந்துள்ளன.
னம் ஏறியுள்
டன் சேர்ந்து
யையும் வெளி
18972

1906. தேதி பிறந்த பெஞ்சமின் செல்வத் பது ஆகின்றது. இவ்வளவு சுலமும் அவர் யை அறிந்து கெளரவிக்க முடியாமல் போயின கியமான காரணம் என்னவென்ருல் அவர் மாகவன்றி மறைமுகமாக நடைபெற்றதே
ரி சி. கணேசையரிடம் சில வ ரு டங் கள் டவர் பெஞ்சமின் செல்வம். ஆயினும் பண்டி வான்களும் அணுக விரும்பாத இலக்கியத் வே அவருடைய ஈடுபாடு சென்றது. அதுவே
ல நாட்டுக்கூத்துகளுக்கு பேர்பெற்ற பகுதிக் மாதோட்டமாகும். அங்கு ஐம்பதிற்கு மேற் க்கூத்துகளின் சுவடிகள் வழங்கிவருகின்றன. வற்றிலே ஒன்றேனும் 1964-ம் ஆண்டிற்கு ாகனம் ஏறவில்லே, மன்னுர் மாவட்டத்தின் நக்களிலே முதன் முதலாக 1964-ம் ஆண்டில் "எண்டிறீக்கு எம்பரதோர்" நாடகமாகும். ாடர்ந்து1966-ல் "மூவிராசாக்கள் நாடகமும் னசவுந்தரி'தாடகமும் வெளிவந்தன. இக் கூத் வர் மூல காரணமாக இருந்தவர் பெஞ்சமின் Prif ag O3 sir.
இலக்கியத்தைப் பேணி வளர்க்கும் இக் கலேஞ "விப்பதில் இலங்கைக் கலாசாரப் பேரவை கின்றது.
ங்கையின் மூத்த கவிஞர்களில் ஒருவரான துரை அவர்கள், "ஈழகேசரி' காலத்திவி தயெழுதி வருபவர். ாரதி, பரிமளா, ராஜினி, கல்லாற்றுார்க் சுவி பல புனேபெயர்களிற் கவிதை எழுதுபவர்.
ட்டாவது பராயத்திலே கவிதை இயற்றிய கவியரங்குகளிற் பங்குபற்றியுள்ளார் சோம பர் கவிதைப் போட்டியில் பரிசில் பெற்றவர்.
பாடல்கள் கவிதைத் தொகுதிகளாக வெளி
தீயுண்ட வீரமுனே" என்ற நூல் அச்சுவாசு ாது காலஞ் சென்ற கவிஞர் யாழ்ப்பானணு முல்லேக்காடு என்னும் கவிதைத் தொகுதி ரியிட்டுள்ளார்.

Page 26
வி. சுப்பிரமணியம்
(முல்லேமனி)
லுனுக!
T. E TLDLI குடியைச் சே
கிழக்கின கொண்டு கா விப்பதில் இ வெப்துகின்ற
। சுப்பிரமணிய கிய எழுச்சி
- நல்வி கர் επι Εμ I σε έξι முல்ஃப்மன்னி கின்ருர்,
இவர் 6 கலேக் கழகப் மேற்கொண் தில் உள்ள
mil T D E FT FT tal
நாடக படுகின்றதிெ குள் மாத்தி
சுள் பலவற்.
சிறுகை
LL
பிரமணியம் தனிப்பட்ட சிக்கும் அளி

லத் தமிழ் வித்தியாலயத்தில் தமிழாசிரியரா பாற்றும் இராசதுரை அவர்கள் களுவாஞ்சிக் ர்ந்த குறுமண்வெளியில் வாழ்ந்து வருகின்ருர்,
பங்கையின் அழகுப் பொலிவை கவிதைவழி ாட்டிய திரு. வி. கி. இராசதுரையைக் கெளர லங்கைக் கலாசாரப் பேரவை பெரும் மகிழ்
旱
பவளேயைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளே பம் அவர்கள், வன்னிப் பகுதியின் சு,ே இலக் க்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார்.
வஞன் தன்ஞேடு தொடர்புள்ள மற்றவர்களி பார்வத்தைத் துரண்டிவிடுகின்ருன் என்பதற்கு அவர்கள் தலேசிறந்த உதாரணமாக விளங்கு
எழுதிய பண்டாரவன்னியன் என்ற நாடகம் பரிசில் பெற்றது. நாடகத்துறையில் இவர் டுள்ள முயற்சிகளில், தான் வாழும் பிரதேசத் பாடசாவேகளில் நாடக வளர்ச்சிக்கு ஆக்கபூர் விகள் செய்தமை மிக முக்கியமானதாகும்.
த் துறையிலேயே இவர் சேவை சிறந்து கானப் னினும், இவரது திறமை நாடக வட்டத்துக் ரம் அமைந்து விடுவதன்று கவிதைப் போட்டி றில் முல்லேமணி பரிசில்கள் பெற்றுள்ளார்.
தத்துறையில் முல்லே மணிக்குள்ள ஈடுபாட்டி நிற்கின்றன அவர் எழுதியுள்ள சிறுகதைகள்.
ாகக் கலாசாரப் பேரவை "முல்லேமணி வே. சுப்
அவர்களுக்கு அளிக்கும் கெளரவம் அவரது
திறனுக்கும், வன்னிப் பகுதியின் கலே வளர்ச் க்கும் மதிப்பார்ந்த வாழ்த்தாகும்.

Page 27
ஈழத்தில் தமிழ்ச்சிறுக ெ
I 6T Í j j
Iத்து வருடங்களுக்கு முன் (1962), அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரில்,ஈழத்துக் கலை இலக்கியத் துறைகளிலே அது காலவரை ஏற்பட்டிருந்த வளர்ச்சியும் சாதனைகளும் மதிப்பீடு செய் யப்பட்டன. அப்போது சிறுகதை இலக்கி யத்தின் வளர்ச்சியையும் போக்குகளையும் சு ரு க் க ம |ா க ஆராய்த்திருந்தேன். இச் சந்தர்ப்பத்திலே ஈழத்துச் சிறுகதையின் வளர்ச்சிப் போக்கினைப் பின்னுேக்கிப் பார்க்கையில், கடந்த பத் தா ன் டு க் காலத்து ஆங்கங்களை மட்டுமல்லாது பழைய மதிப்பீடுகளையும் புன ரா யு ம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளில் எழுதத் தொடங்கியவர்களைப் பற்றி அன்று "சம கால நபர்களாக எழுதவேண்டியிருந்தது. இன்று அவர்களிற் சிலர் ‘மாஜி' எழுத்தா ளராகி விட்டனர்; இன்னும் சிலர் சிறு கதையைவிட்டு நாவலில் முழுமூச்சாக ஈடு பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் விரிவாக இக்கட்டுரையில் நோக்க இய லாது. எனினும் சிற்சில போக்குகளுக்கு எடுத்துக்காட்டாகச் சிலரை இனங்காட்டி

“அம்பலத்தான்’
)த
இவ்விவரணக் கட்டுரையை எழுதலாம் என எண்ணுகிறேன்.
முதலில் பொதுக் குறிப்பு ஒன்றைக் கூறி, அப்பாற் செல்லலாம்; இந்தியாவி லும் சரி, ஈழத்திலும் சரி தமிழ்ச்சிறுகதை கள் கடந்த சில வருடங்களாக "இலக்கிய" அந்தஸ்திலிருந்து வழுக்கி விழ்ந்து விட் டன என்பதை இப்பொழுது பலரும் ஏற் றுக் கொண்டுள்ளனர். ஆற் றல் மிக்க எழுத்தாளர்களும், "இலக்கிய' த் தாகமு டையோரும் இக்காலத்தில் பெரும்பாலும் நாவலையே தமது பிரதான வெளிப்பாட் டுச் சாதனமாகவும் இலக்கிய வடிவமாக வும் கொள்கின்றனர். இச்செய்தி மன்ங் கொளத்தக்கது. ஏனெனில் கடந்த பத் தாண்டுக் காலத்தில் எமது இலக்கிய உல கில் நிகழ்ந்துள்ள சிற்சில முக்கிய மாற்றங் களை இது முனைப்பாகக் காட்டுகிறது என லாம். எழு த் தா ள ர் களி ன் விருப்பு வெறுப்பு ஒருபுறமிருக்க, அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் எவ்வள வுக்கு முன்னணிக்கு வந்திருக்கின்றன என் பதையே முற்கூறிய செய்தி உணர்த்துகி

Page 28
றது. ஏனெனில் சிறுகதையிலும் பார்க்க நாவலே சமுதாயத்தைச் சிந்திரிக்கவும், முழுமையாக உள்ளடக்கவும் கூடுதலான பொருத்தமுடையது என்பது எல்லோரா லும் ஏற்கப்படுவதொன்ருகும். எனவே ஒரு காலகட்டத்தில் நாவல் கூடியளவு கவ னத்தைப் பெறுகிறதென்றல், சமூக விஷ யங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என் பது அர்த்தமாகும். இப்பொது நியதிக்கு விதிவிலக்குகளும் உண்டு. ஆயினும் எமது சூழலுக்குப் பொருந்துவதாகவே காணப்ப டுகிறது.
இனி வரலாற்றுக்கு வருவோம். சுமார் நான்கு தஸ்ாப்தங்களுக்கு முன் டொன மூர் அரசியல் திட்டம் அமுலுக்கு வந்தது. சர்வஜன வாக்கு என்ற ஜனநாயக உரிமை அவ்வரசியல் திட்டத்தின் பிரதான அம்சங் களில் ஒன்ருயிருந்தது. அதுபற்றி எழுந்த அரசியல் வாதப்பிரதிவாதங்களும் விளைவு களும், பலவழிகளில் நாட்டைப் பாதிப்ப ன வாயிருந்தன. எமது சிறுகதை வரலாற் றுக்குத் தோற்றுவாய் தேடுகையில் இக் காலகட்டத்துக்கே வந்து சேர் கிருே ம். 'டொனமூர் திட்டத்துக்கும் எமது சிறு கதையிலக்கியத்தின் தோ ற் ற த் தி ற்கும் தொடர்பு எப்படி இருக்க முடியும்" என்று பத்துப்பன்னிரண்டு வருடங்களுக்கு முன் முகத்தைச் சுளித்தவர்கள் சிலர் சமீப
காலத்தில் அதனையே இலக்கியவரலாற்றுக்
காலக்கோடாகக் கொண்டு ஈழத்து இலக் கிய வளர்ச்சியை விவரிக்க முயன்றிருக்கின்
றனா.
ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்ஞே டிகளாம் சி. வைத்திலிங்கம், இலங்கையர் கோன் (ந. சிவஞானசுந்தரம்), சோ. சிவ
பாதசுந்தரம், சம்பந்தன் ஆகியோர் தமிழ்
நாட்டுப் பத்திரிகைகளுக்கும் விஷயதா னம் செய்து, அவற்றுடன் நெரு ங் கி ய தொடர்புடையராய் இருந்தபோதும், முப்
பதுகளில் ஈழகேசரியே அவர்களுது சொந்
தக்களமாக விளங் கி யது. ஈழகேசரி வெளிப்படையாகவே அரசியல் நோக்கத் துடன் தாபிக்கப்பட்ட பத்திரிகையாகும். அக்காலத்தில் புகழுடன் விளங்கிய சேர்.

பொன்னம்பலம் இராமநாதனின் பெரு மைக்கு ஒரு சின்னமாகவே பத்திரிகைக்குப் பெயரும் சூட்டப்பட்டது. (இராமநாதன் இலங்கைச்சிங்கம் எனப் போற்றப்பட்ட வர்) இராமநாதன் மேற்கொண்ட டொன மூர் திட்ட எதிர்ப்புப் பிரசாரம் பத்திரிகை யின் தாபகரை ஈர்த்திருந்தது, அதே சம யத்தில் தமிழகத்திலே திரு. வி. க. நடத்தி வந்த நவசக்தி என்ற அரசியல் பத்திரிகை யும், பாரதியாரின் பாடல்களும் ஈழகேசரி அ தி ப ரு க் கு முன்மாதிரிகளாயிருந்தன. காந்தீய அரசியலும் ஏற்புடையதாயிருந் தது. இவற்றுக்கு அடுத்தபடியாகவே இலக் கியம், கலை என்பன அப்பத்திரிகையில் இடம் பெற்றன. பிற்காலத்தில் ஈழகேசரி "இலக்கிய ஏடாக நடாத்தப்பட்டதைக் கொண்டு, அதனுடன் தொடர்புடையவர் களைப் பொற்காலத்து எழுத்தாளர்களா கப் போற்றி இரசிப்பது வரலாற்றுக் குருட் டுத்தனமும் விஷமத்தனமுமாகும்.
இவ்வாறு அரசியற் காரணங்களுக்கா கத் தா பி க் கப் பட் ட பத்திரிகைகளில், இலக்கிய வேட்கையுடன் எழுதியவர்களும் இடம் பெற்றதைத் தமிழகத்திலும் நாம் அன்றும் இன்றும் காணலாம். இந்தியா விலே மணிக்கொடியிலிருந்து கணையாழி' வரை இப்போக்கிற்கு எடுத்துக் காட் டாகப் பல சஞ்சிகைகள் இருந்தன; இருக்கின்றன. "1930-ம் வருஷத்துக்குப் பின் உப்பு சத்தி யாக் கிரகத்தின் இலக்கிய அலையாக ஒரு புதுவே சும் இலக்கியத்தில் ஏற்பட்டது' என்று தென்னிந்தியச் சிறுகதை வரலாற் ருசிரியர்கள் எழுதுவது மேலே குறிப்பிட்ட போக்கையும் உள்ளடக்கியேயாம் .
தமிழகத்திலே சிறுகதையைப் பிர தான இலக்கிய வடிவமாகக் கொண்டு, மணிக்கொடிக் குழுவினர் இயங்கியதைப் போலவே, ஈ ழ த் தி ல் வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், சிவபாத சுந்தரம் முதலியோர் எழுதிவந்தனர். குழு என்றதும இவர்களிடையே பண்பு ஒற்று மையோ கருத்தொற்றுமையோ முதன்மை பெற்றது என்பதற்கில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இலக்கிய உலகிற் பிரவேசித்த

Page 29
மையாலும், அக்காலத்திற் பொதுவான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டமையாலும்
குறைந்தபட்ச ஒப்புடைமை இவர்களிடத்
துக் காணப்பட்டது. ஆயிரத்துத் தொளா யிரத்து முப்பதுக்குப் பின் வந்த தஸாப் தம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கியங்களி லும் புதிய முயற்சிகளையும் பரிசீலனைகளை பும் கண்ட காலப்பகுதியாகும். இலங்கை யர் கோனைப் பொறுத்தவரையில் மேஞட் டிற் காணப்பட்ட இலக்கிய வேகம் விதந்து சொல் முமளவுக்கு அவர் எழுத்திற்கு உந்து சக்தியாயிருந்தது எனலாம். எமது சிறு கதை முன்னேடிகள் நால்வருள்ளும் இலங் கையர்கோனே ஆங்கில, ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தார். பழந்தமிழ் இலக் கிய கர்த்தாவான இளங்கோவைப் விரும் பிப் படித்த அளவுக்கு பைரன், டி. எச். லோறன்ஸ், ஏர்ஸ்கின் கோல்ட் வெல் முத லிய மேனட்டு இலக்கிய கர்த்தாக்களை ஆர் வத்துடன் படித்தார் அவர். எனினும் மொத் தத்தில் இந்நால்வரும் பழந்தமிழ் இலக்கியங்களையும் நவீன வங்காள இலக்கி பத்தையுமே ஆதாரமாகக் கொண்டிருந்த னர். இலங்கையர்கோன் பல மேனுட்டுக் கதைகளே மொழிபெயர்த்தார்.
வேருேர் இலக்கியத் திறஞய்வுக் கட்டு ரையிலே நான் இவர்களைப் பற்றிக் கூறியி ருப்பதைப் போருத்தம் நோக்கி இங்கு எடுத்தாள்கிறேன். 'இந்திய இலக்கியங்க ளையும் மேஞட்டு இலக்கியங்களையும் ஒர் உன் மத்த நிலையிலிருந்து கற்றுக்கொண்டு, தாமும் இலக்கியம் சமைத்தல் வேண்டும் என்னும் வெறியில் எழுதியவர்கள் இவ்வெ முத்தாளர்கள். இப்பண்பு மணிக்கொடிக் குழு வி ன ரீ பெரும்பாலானேரிடத்தும் காணப்பட்டது. இந்நால்வரும் யாழ்ப்பா னத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த வாலிபராயிருந்தனர். நகர வாழ்க்கையின் குரூர வசீகரத்தையும் வக்கிரத்தையும் நன்கு அறியாதவராயிருந்தனர். எனவே தெருக்கடியும் வேகமும் அமைதியின்மை பும் நிறைந்த பட்டண வாழ்க்கை இவர் கள் கதைகளில் அருகியே இடம் பெற்றது. இயற்கைக் கவின் மிக்க சூழல், மனத்தின்

ஆழத்திலே நடைபெற்றுக் கொண்டிருக் குஞ் சலனம், சென்ற காலத்தின் வரலாறு காட்டும் செய்தி, ஆகியனவே இவர்கள் கதைப்பொருளாக அமைந்தன. தமது மனத்தைக் கவர்ந்த பொருள்களே ஆறத்த ணிய இருந்து காவிய நயத்துடன் எழுத வேண்டும் என்னும் அவாவுடன் இவர்கள் எழுதினர்.’’ இதன் பயணுக மோகன மான-கருத்துருக்கமுடைய கதைகள் எழு தப்பட்ட அதேவேளையில் கனிவும் செழு மையுமுள்ள நவீன உரைநடையும் உருவா கியது; வசனநடை வளம்பெற்றது.
இன்று பின்னுேக்கிப் பார்க்கையில் எமது சிறுகதை முன்னுேடிகள் சிறுகதை யின் உருவத்திலும் உரைநடையிலுமே அதிக கவனம் செலுத்தினர் என்பது தெளி வாயிருக்கிறது. சற்றுப் பிற்பட்ட காலப்ப குதியில், கலைமகள், கிராம ஊழியன், கலா மோஹினி, பாரததேவி முதலிய தென்னிந் தியச் சஞ்சிகைகளிலும் இவர்கள் ஈடுபாட் டுடன் எழுதியமையால், அறிந்தோ அறி யாமலோ ஈழம் என்ற இடவரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இலக்கிய ரசனையுள்ள எவரும் படித்தின்புறக்கூடிய கதைகளை எழுதினர். சுருக்கமாகச் சொன் ஞல், ஈழத்திலே 1930-ம் ஆண்டையடுத் துத் தோன்றிய அர சி ய ம் சூழ்நிலையின் மறை மு க மா ன உபவிளைபொருட்களில் ஒன்ருக எழுந்த இச்சிறுகதைகள், ஈழத் தைப் பிரதிபலிக்காமல், பொது வா ன மனித உள்ளங்களைப் பிரதிபலிப்பனவா சுவே அமைந்தன. இவர்களைப் பொறுத்த வரையில் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக் கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. தன்னளவில் நிறைவுள்ள கலைக்கூருகவே சிறுகதை போற்றப்பட்டது.
இதற்குச் சிறிது மாறுபட்ட மனேநிலை யில் எழுதத் தொடங்கியவர்களே அடுத்த காலப்பகுதிக்குரியவர்கள். இலக்கியப் பித் தில் இவர்கள் முந்திய தலைமுறையினருக் குச் சளைத்தவர் அல்லரெனினும், கூடிய அளவுக்குக் "குழு உணர்வுடையராயிருந் , தனர். அதன் விளைவாகவே மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையையும் அவர்களிற் சிலர் நிறுவினர். தி ச. வரதராசன் (வரதர்),

Page 30
நாவற் குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சர சர்மா, அ. செ. முருகானத்தன் ஆகியோர் இதில் முன்னின்றவர்கள். இதில் சம்பந்தப் படடவர் அனைவரும் சிறுகதை எழுத்தா ளர் அல்லர். சஞ்சிகையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருள் இணையா சிரியர்களாகக் கடமையாற்றிய வரதர், முருகானந்தன் ஆகிய இருவருமே சிறுக தைகள் எழுதியவர்கள். இலக்கியத்தின் பல பீரிவுகளும் சஞ்சிகையில் இடம் பெற் றன. கட்டுரைகள் சிறப்பிடம் வகித்தன.
எழுத்தாளர்கள் சிலர் சேர்ந்து இலக்
கியச் சஞ்சிகை நடாத்த வேண்டும் என்ற இலட்சியத்தைப் பற்றி இவ் விட த் தி ல்
i
சிறிது கூறுவது பொருத்தமாகும். தென்ன கத்திலே பல எழுத்தாளர்கள் வாழ்க்கை யில் ஒருதடவையாகிலும் திரைப்படத் துறையில் ஈடுபட்டுப் பார்ப்பது போலவே இலங்கையில் மறுமலர்ச்சி தோன் றிய தா லத்துக்குப் பின் எத்தனையோ எழுத்தா ளர் சஞ்சிகை நடாத்த விரும்பி முயன்று வந்திருக்கின்றனர். தமிழகத்திலே ச. து. சு யோகியாரிலிருந்து, இளங்கோவன், புதுமைப்பித்தன் , வ ல் லி க் கண் ண ன் , பி. எஸ். ராமையா, எஸ். டி. சுந்தரம், ஜெய கா ந் த ன் முதலியோரெல்லாம் திரைப்படத்துறையில் பி ர வே சித் து வழுக்கி விழுந்தவர்களுக்கு எடுத்துக் காட்டு. இது முக்கியமான இலக்கியப் பிரச் சினை ஒன்றை எமக்குப் புலப்படுத்துகிறது.
எவ்வளவுதான் இலக்கியப் பித்துக் கொண்டவர்களும் ஏதோ ஒரு கால கிட்டத் தில் தமது படைப்புகளுக்குப் பரந்த வாச கர் கூட்டத்தையும் இ ர சிக ர் ளை யும் பெறவே விரும்புகின்றனர். இரண்டாம்
! நபருக்குப் புரியாத (புரியக்கூடாது எனக்
கருதி எழுதப்படும்) "புதுக் கவிதை' உண்டு பண்ணுபவர் கூட அதனைப் பிரசித்தப்படுத் தவே விழைகின்றனர். கலை, இலக்கியம் பரி மாறப்படவேண்டியனவே. அதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஆனல் எதைப் பரிமாறு வது என்பதிலேதான் சிக்கல் தோன்றுகி றது. தமது மன அவதிகளையும் 'இலக்கிய ஆக்கங்களை யும் முதன்மைப்படுத்தி,

அவற்றை உலகம் ஏற்கவில்லையே என்று வெதும்பி ஏங்கும் எழுத்தாளருக்கு எப் பொழுதுமே இரண்டகநிலை தோன்றுவ துண்டு. தம்மையும் தமது இ லக் கி ய' நோக்கங்களையுமே முக்கியமாகக் கொண் டால் அவை பெரும்பாலான வாசகருக்குமக்களுக்கு-விளக்கமற்று இருக்கக் காண் கின்றனர்; பெரும்பாலான மக்களுக்கு விளங்கும்படியும் இசைவான முறையிலும் எழுதினல் தமது இலக்கியத் தரம் இறங்கி விடுகிறது என எண்ணுகின்றனர். இந்த அடிப்படையான முரண்பாடே எமது யுகத் தில் எத்தனையோ வண்ணங்களிலும் வடி வங்களிலும் மீண்டும் மீண்டும் தோன்றுகி றது. இதற்குத் தீர்வு காணும் வரை, இலக் கியவாசிரியர்கள் "பரிசீலனை எழுத்தாளர் "ஜனரஞ்சக எழுத்தாளர் என இரு திறத் தராய் இருக்க வேண்டியதுதான்.
மறுமலர் ச் சி இம்முரண்பாட்டைத் தீர்க்க முடியாமலே, அதற்கு முன்னும் பின்னும் தமிழ்கூறும் நல்லுலகில் தோன் றிச் சின்னுள் வாழ்ந்து மறைந்த 'இலக் கிய சஞ்சிகைகளைப் போல, த ன் னை த் தாபித்தவர்களின் மூலதனமாகிய பேரார் வம் நடைமுறை உலகின் பொருளியல் நியதிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை யில் முடிவுற்றது. எனினும் அக் குறுகிய காலத்திற்குள்ளும் அது நடாத்திய சிறுக தைப்போட்டிகள் மூலமாகவும் அது உண் டாக்கிய “இலக்கியச் சூழ்நிலை காரணமா கவும் வரதர், அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசாமி, இராஜநாயகன், சொக் கன், வ. அ. இராசரத்தினம், தாழையடி சபாரத்தினம் முதலிய சில திறமை வாய்ந்த சிறுகதை எழுத்தாளர்கள் இலக்கியச் சந் தைக்கு அறிமுகமாயினர். மறுமலர்ச்சி : வெளிவந்தபொழுது 'பழைய" எழுத்தா ளர்களான சம்பந்தன், இலங்கையர் கோன் ஆகியோரும் அவ்வப்போது எழுதிவந்த னர். காலத்திற்கேற்ப வளைந்தும் வளர்ந் தும் செல்லும் வல்லமை சிறப்பாக வாய்க் கப்பெற்றிருந்த இலங்கையர் கோன் , மறு மலர்ச்சி வெளிவரத் தொடங்கிய காலத் தில் நாடகங்கள் எழுதுவதிலும் இலக்கியத் திறஞய்விலும் அக்கறைகொண்டிருந்தார்.

Page 31
கிராமியக் கலைகளிலும் சிரத்தை கொண்டி ருந்தார்.
மறுமலர்ச்சி மு டி வு ற் ற  ைத த் தொடர்ந்து சுதந்திர இலங்கையில் இலக்கி யம் வளரவேண்டிய காலம் பிறந்தது. புதி தாகப் பெற்ற சுதந்திரத்தையடுத்து இனச்சிக்கலும் அரசியலுரிமைப் பிரச்சினை களும் ஆங்காங்கு தலைதூக்கின. பிரித்தா னியரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மத்திய தர வர்க்கத்தினரின் உள்போட்டிகளும் "பிடுங்குப்பாடுகளும்’ எண்ணற்ற பிரச்சினை களைத் தோற்றுவித்திருந்தன. பிரச்சினை தோன்றும்பொழுது தீர்வுகளும் சிந்திக்கப் படுவது இயல்பே. முற்கூறிய சிக்கல்களுக்கு இரு விதமான தீர்வுகள் எடுத்துரைக்கப் பட்டன. இனம், மொழி, பழம்பெருமை முதலியவற்றை அ டி ப் ப  ைட யா சு க் கொண்டு பகுத்தறிவின் பெயரில் இன்வா தத் தீர்வுகள் ஒருபுறம். இவற்றுக்குத் தமி ழகத்தில் புதுவே கம் பெறத் தொடங்கியி ருந்த தி.மு.க. சிந்தனைகள் உரமாயமைந் தன. நாட்டையும் உலகையும் நோக்கி, மனிதன் உண்மையான சு த ந் தி ர த் தை எய்தி அனுபவிப்பதற்குத் தடையாயுள்ள வறுமை, கொடுமை, சுரண்டல், மடமை. முதலியவற்றை நீக்கும் மார்க்கத்தை வற் புறுத்தும் சிந்தனைகள் மறுபுறம். முற் போக்கு அரசியலும், "இல்லாமை இல்லா மல் போகவேண்டும்" என்ற பாரதிவாக்கும் இவற்றுக்குப் பக்கத்துணையாயிருந்தன. சிந் தனையோடு செயலுக்கும் வழிகாட்டும் முழுமையான முற்போக்குத் தத்துவம் சில எழுத்தாளரைக் கவர்ந்த தில் வியப்பெதுவு மில்லை. ஏறத்தாழ இக்காலகட்டத்தில், கே. இராமநாதன், கே. கணேஷ், எம்.பி. * பாரதி முதலிய சில ரி ன் முயற்சியால் இலங்கை முற்போக்கு இலக்சிய இயக்கம் தொடங்கப்பெற்றது. பாட்டாளி, பாரதி முதலிய ஏடுகள் எழுந்தன. இலக்கிய ஆர் வம் என்னும் நிலை மட்டுமல்லாது, இலக்கிய தோக்கம் என்னும் கோட்பாடும் மெல்ல மெல்ல உருவாகியது.
மறுமலர்ச்சி யோடு தொடர்பிருந்த போதும் விரைவிலேயே "கட்டறுத்த புரொ விந்தியஸ்' என்று கருதப்படும் வகையில்

முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக் கொண்டவரும், முற்போக்குஇலக்கிய அணி பின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந. சுத்தசாமி இது பற்றி மேல்வருமாறு எழுதி யிருக்கிறர்.
*"இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும் துயரமும், அழுகையும் ஏக் கமும், கண்ணிரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது. ஏழ்மைக் கும்செல்வத்துக்கும் நடக்கும்போரும், உயர் சாதியானுக்கும் தாழ்ந்த சாதி யானுக்கும் நடக்கும் போரும், அசுர சக்திகளுக்கும் மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. இப்போர்களினல் வாழ்வே ஒரு சோக கீதமாகிவிட்டது. இப்போர்களை எவ் வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன் பின் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பிறக்கும். அத னைப் பூக்க வைக்கும் பணியில் எழுத் தாளன் முன்ளுேடியாகத் திகழ வேண் டும் என்ற கருத்தை உலகின் புகழ் பெற்ற பேணு மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்".
அ. ந. கந்தசாமியின் இக்கூற்று கவ னிக்கத்தக்கது. இலக்கிய கர்த்தா தனது சொந்த ஆத்ம திருப்திக்காகவும் மனஆறு தலுக்காகவும் எழுதுவதோடல்லாமல், புதி யதோர் உலகு செய்யும் பணியில் பங்குபற் றவும் வேண்டும்; அது அவனது புனித கடமை; அவன் எழுத்தாளனுக இருப்ப தற்கான காரணமே அதுதான் என்ற அடிப் படைக் கருத்தை எடுத்துக் கூறியிருக்கி ருர் கந்தசாமி. மறுமலர்ச்சி ஏட்டில் எழு தும்போதே அவர் இக் கருத்தோட்டத்தை அணுகிக் கொண்டிருந்தார். 'கட்டுப்பாடு கள் அவசியமா?’ என்ற கட்டுரையில் (மே, 1947) மேல்வருமாறு எழுதியிருக்கி ფ ff.
'எந்தப் பொருளின் நன்மையும் தீமை
யும் - அவசியமும் அநாவசியமும் அந் ,

Page 32
தப் பொருளின் சூழ்நிலையில் அதன் உப யோகத்தில் இருக்கிறது. உலகில் ஒரு
பொருளும் தன்னந்தனியே, ஏகாந்த
மாக, சூழ்நிலையின் தொடர்பின்றி இயங்குவதில்லை. எப்பொருளை யும் சூழ்
நிலைகளே ஆட்சி செய்கின்றன. இது விஞ்ஞான ரீதியான சமூக தத்துவ சாஸ்திரத்தின் அடிப்படைக் கோட் பாடுகளில் ஒன்று. வாள் நன்று, துஷ்டரைத் துண்ட மாக்கும் போது. வாள் தீது, நல்லோ ரைக் கொல்லும் போது, நீதியின் கையில் வாள் நன்று. அநீதியின் கையிலோ தீயது; கொடி யது. '
கந்தசாமியைப் போலவே பல எழுத் தாளர்கள் இளமைத்துடிப்போடும் இலட் சிய வேகத்தோடும் இலக்கிய உலகிற் பிர வேசித்தனர். அதே சமயத்தில் மேலே நாம் குறிப்பிட்டது போல, இனவாத அரசியல்
கோட்பாடுகளின் அடிப்படையிலும் சில
எழுத்தாளர் நடந்து வந்தனர். சுதந்திரன் பத்திரிகையில் இவர்கள் தமது ஆக்கங்களே
வெளியிட்டனர். எனினும் மஹாகவி, தில் லைச்சிவன் முதலிய கவிஞரே சுதந்திரனில் ஆற்றலுடன் எழுதி வந்தனர். திறம்ை மிக்க சிறுகதையாசிரியர்கள் அக்காலத்தி லிருந்து இன்றுவரை பெரும்பாலும் முற் போக்கு அணியிலேயே இருந்து வத்துள்ள னர். இது தற்செயலான நிகழ்வு அன்று.
விடுதலைக்குப் பிற்பட்ட காலப்பகுதி யில், குறிப்பாக ஐம்பதுகளில் சிறுகதை எழுத முற்பட்டவர்கள் பலர். எஸ்.பொன் னுத் துரை, பித்தன், கே. டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், எம். எஸ். எம். ராமையா. நீர்வை பொன்னையன், சில்லே யூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, க. சா. அரியநாயகம், மு த லி யோ ர் பொதுப்படையில் தாம் வாழும் பகுதிச் சாதாரண மக்களின் வாழ்க்கையை மணி தாபிமானத்தோடும் அனுதாபத்துடனும் சித்திரிக்க முயன்றவருள் குறிப்பிடத்தக்க வர்கள். இவர்கள் தொடக்கத்திலிருந்தே வேறுபாடுகள் நிரம்பியவராய் இருந்து வத்

திருக்கின்றனர். எனினும் முற்போ க்கு இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தக்க ஆக்கங்கள் தோன்றுவதற்கான இலக்கியச் சூழ்நிலை இவர்கள் படைப்புக்க ளால் உருவாக்கப்பட்டது எனலாம்.
1956-ம் ஆண்டையடுத்து எமது அரசி யலில் தேசிய எழுச்சி சிறப்பிடம் பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிஸக் கொள்கை நாட்டம் என்பன முதன் முறை யாக வெகுஜனங்களின் இயக்கத்துக்குரி யனவாகின. இது இலக்கிய உலகையும் பாதித்தது. விளைவு, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. அதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் விவரிக்க இது ஏற்ற இடமன்று. ஆயினும், முற் போக்கு இலக்கியக் கோ ட் பா டு க ள் தெளிவுபெறவும், செறிவடையவும், நடை முறைச்சாத்தியமாகவும் நிறுவனம் பெரு மளவு உதவியது. முற்போக்குக் கோட்பாடு களை ஏற்காதவர்களும் கூட அதன் நடை முறைகளினலும், நியாயமான குறிக்கோள் களிஞலும் கவரப்பட்டு அதன் நிழலில் ஆறு தல் அடைய வந்தனர். தேசிய இலக்கியம் என்ற குரல் எழுந்ததும், அதையொட்டி நடந்த காரசாரமான ச ர் ச்  ைச களும் புதுமை இலக்கியத்துக்கும் பண்டிதமரபிற் கும் நடந்து வந்த யுத்தமும், அது கால வரை தொடப்படாப் பிரச்சினைகளாய் இருந்த பலவற்றைச் சந்திக்கு இழுத்துவிட் டன. அவற்றுள் ஒன்று, பேச்சு வழக்கினை இலக்கிய ஆக்கத்துக்குப் பயன்படுத்துவ தன் சாதக பாதகம் பற்றிய வாதப்பிரதி வாதமாகும். தவிர்க்க முடியாதவாறு உயிர்த்துடிப்புள்ள பேச்சு வழக்கே வாகை குடி யது.
இது வெறும் இலக்கியக் கோட்பாட் டுச் சண்டையல்ல என்பதை எவ்வளவு வற் புறுத்தினுலும் தகும். ஏனெனில் இத்த கைய விவாதங்களினுலும், தேசிய இலக் கியக் குரலின் எழுச்சிமிக்க தூண்டுதலின லும் எழுத்துக்கு விடுதலை கிடைத்தது. எத், தனையோ இளைஞர்கள் தாமும் தமிழில் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் சிறுகதைகள் படைக்க முற்பட்டனர். இவர்களிற் பலர் தினகரன்,வார இதழ்களில்

Page 33
லும் சிறப்பு மலர்களிலும் பேரூக்கத்துடன் எழுதினர். பொ. தம்பிராசா, அ. முத்து லிங்கம், "சாந்தினி", "பவானி" அபுதா லிப் லத்தீஃப், ஈழத்துச் சோமு, அசஸ்தி யர், மு. தளையசிங்கம், த. ரஃபேல், தெளி
வத்தை ஜோசப் முதலிய எழுத்தாளர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக் குரிய பேச்சுமொழியைக் கையாண்டு உரை நடைக்குவலுவும் வனப்பும் தேடலாயினர்.
இப்பேரியக்கத்தின் ஈர்ப்புச் சக்தி யினுல் முதலாவது தலைமுறையைச் சேர்ந்த இலங்கையர்கோனும், இர ண் டா வ து காலப்பகுதியைச் சேர்ந்த கனக-செந்தி நாதனும் இன்னும் பிற்பட்ட காலத்துக் குரிய வ. அ. இராசரத்தினம், வரதர், சொக்கன் ஆகியோரும் தலைமுறைகள் விதிக்கக்கூடிய வரம்புகளைத் தடந்து தேசிய இலக்கியம் படைக்க முற்படலாயினர்.இது தேசிய இலக்கியம் என்ற கோஷத்தின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டு கிறது. என். கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன், கணேசலிங் கன், டானியல், காவலூர் ராசதுரை, முத்துலிங்கம், வ. அ. இராசரத்தினம் முத லியோரது சிறுகதைத் தொகுதிகள் அக் காலத்து ஆக்கங்களின் வெற்றிக்கும் (சிற் சில பலவீனங்களுக்கும்) சிறந்த சான்று களாய் விளங்குகின்றன. நினைவில் நிலைத்து நிற்கும் பல சிறு கதைகள் இத்தொகுதி களில் இடம் பெற்றுள்ளன.
ஆயிரத்துத்தொளாயிரத்து அறுபது களில் உயர் கல்வி தாய்மொழி மூலம் போதிக் சப்படலர்யிற்று. குறிப்பாக க் கலைத்துறைப் பாடங்கள் தமிழிலும் சிங் களத்திலும் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப் படத் தொடங்கின. எமது சிறுகதை வர லாற்றில் இதுவும் குறிப்பிடத்தக்கதொன் ருகும்.
சுயமொழிக்கல்வி மூலம் பயின்றவர்கள் தமதுஇலக்கியக் கல்வியின் ஒரு பகுதியாக, பிறமொழிச்சிறுகதைகளையும் அவைபற்றிய ஆய்வுகளையும் கருத்தூன்றிப் படிக்கும் நிலைமை ஏற்பட்டது. இதனல் எழுத்தா

ளர்களும் வாசகர் நிலைக்கு இசைவுபட தங் கள் சிந்தனைகளைச் செலுத்தலாயினர். மலை யாளம், ருஷிய, வங்காள நவீன எழுத்துக் களுடன், தமிழக சிற்சில ‘நவீனத்துவப் போக்குகளும் இது விஷயத்தில் இசைபி யக்க ஊக்கியாக அமைந்தன. இவையாவற் றின் விளைவாகவும் பல்கலைக்கழக வட் டத்து எழுத்தாளரின் எண்ணிக்கை மட்டு மன்றி இலக்கியத் தரமும் பாதிக்கப்பட் டது எனலாம்.
அது கால வரை பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் உலக வாழ்க்கை என்ற பல்கலைக்கழகத்தில் பயின்றவரா கவோ அல்லது பள்ளிக்கூட ஆசிரியர்களா கவோ தான் இருந்தனர். அறுபதுகளில் இலக்கிய வேகம் பல்கலைக்கழகப் பட்ட தாரி மாண வரையும் வெகுவாகக் கவர்ந் தது. பல்கலைக்கழகத்திலிருந்தே சிறுகதைத் தொகுதிகள் சில வெளிவந்தன.
முன்னர் நான் குறிப்பிட்டது போல முற்போக்கு அணியைச் சாராத பலர் இக் காலப் பகுதிகளில் எழுதி வந்ததைப் போலவே, பல்கலைக்கழகத்திலும் "கோஷ் டிகள்" இருந்தன. அறுபதுகளில் முற் போக்கு இலக்கியத்தைச் சேர விரும்பாத வர்களுக்குப் புகலிடமாகவும் ஒதுக்கிடமா கவும் கலைச்செல்வி சிலகாலம் எதிர் நீச்சல் அடித்துப் பின்னர் ஒய்ந்தது. ஆயினும் தேசிய இலக்கிய இயக்கத்தின் முற்போக் குக் கொள்கைக் கூறுகளை அதனுல் சில காலம் மறுக்க முடிந்ததே அன்றி, அதன் விளைவுகளை நிராகரிக்க இயலவில்லை. கால கதியில் ‘இலக்கிய சஞ்சிகைகளின் விலக்க முடியா நேர்வே கலைச்செல்விக்கும் ஏற்பட்
-Sil.
அறுபதுகளில் செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், நந்தி, செங்கை ஆழியான். துருவன், குந் தவை, முத்து சிவஞானம், கோகிலா, அங் கையன், இமையவன், சரநாதன், மு. பொன்னம்பலம், எம். வாமதேவன் முத லிய பல்கலைக்கழக" எழுத்தாளரும், பெனடிக்ற் பாலன், ஜோர்ஜ் சந்திரசேக ரன், அப்துஸ் ஸ்மது, மருதூர்க் கொத்தன்,

Page 34
சாரல்நாடன், குன்றவன் முதலியோரும் மலையகம் உட்படப் பல்வேறு பிரதேசங் களைச் சிறுகதைகளில் சித்தரித்துள்ளனர். பல சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந் துள்ளன. கதைக்கனிகள் என்ற தொகுதி மலையகச் சிறுகதைகளுக்குப் ப த மா க அமைந்துள்ளது. எனினும் அறுபதுகளில் முன்னுக்குவந்த செ.யோகநாதன், செங்கை ஆழியான் முதலியோர் தற்சமயம் குறு நாவல்களிலேயே ஈடுபாடு கொண்டுள்ள னர். இதுவும் நாவலின் செல்வாக்கையே நிரூபிக்கிறது. சிலர் அண்மையில் நாடகத் துறைக்கு நழுவியுள்ளனர்.
கடந்த நாற்பது வருடத்துச் சிறுகதை வளர்ச்சியை விவரிக்கும் அதேவேளையில் தமிழகத்துச் சிறுகதையாசிரியரில் சிறந்த வர்க்குச் சமானமாக எழுதியுள்ள எமது சிறுகதையாசிரியரின் பட்டியல் ஒன்றைக் கூறமுடியும். (திரு. கனக-செந்திநாதன் தமக்கேயுரிய முறையில் இத்தகைய பட்டி யல்களை அவ்வப்போதுதயாரித்திருக்கிருர், 'தரமான சிறுகதைகளாக நூறு கதைகளை யாவது ஈழகேசரிக் கதைகளென இப் போதும் வெளியிடலாம்' என்று கூறி விட்டு உதாரணக் கதைகள் சிலவற்றையும் தந்திருக்கிறர்). ஆயினும் இறுதி ஆய்வில் எந்தப் பட்டியலும் கூறுபவரின் விருப்பச் சார்வைத் தெரிவிப்பதாகவே இருக்கும். அதே சமயத்தில் தேர்வுப் பட்டியல்கள் தயாரிப்பது ஆதரவு பாலிக்கும் மனப்பான் மையின் பிரதிபலிப்பே என்பதும் நினைவிலி ருத்தக் கூடியதே. திறனுய்வாளன் என்ற முறையில் அதனை விடுத்து இவ்வளர்ச்சிப் போக்கின் அடிப்படையைப் பற்றி இரண் டொன்று கூற விரும்புகிறேன். வைத்திலிங் கத்திலிருந்து கதிர்காமநாதன் வரை, கருத் துருக்கமும் கதையழகும் பொருந்திய பல சிறுகதைகள் ஈழத்தில் எழுதப்பட்டிருக்கின் றன என்பது அடிக்கடி அடிபடும் செய்தி யாகும். அதனை வாதிட்டு நிறுவ வேண்டுவ தில்லை. ஆனல் கடந்த பத்தாண்டுக் காலத் திற்குள் ஈழத்தில் நாவலாசிரியர்கள் செல் லும்போக்குக்கு,சிறுகதையாசிரியர்கள் ஈடு கொடுக்கத் தவறியுள்ளனர் என்பது வற் புறுத்த வேண்டியதாகும். குறிப்பாகப்

பொருளில் ஒரு வித மந்தநிலை காணப்படு கிறது. சமகால நிகழ்ச்சிகள் சிறுகதை i. களில் இடம்பெருமையால் தேசிய இலக்: கிய இயக்கத்தின் தருக்கரீதியான வளர்ச்சி அத்துறையில் இன்னும் வந்து பொருந்த வில்லை என்றே கூறவேண்டியிருக்கிறது. நாவல், கவிதை நாடகம், கவிதை ஆகிய பிரிவுகளில் காணப்படும் பொருளழுத்த மும் முனைப்பும் சிறுகதையில் பின் தங்கிய மையால் அந்த அளவுக்குச் சிறுகதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியும் தடைப் பட்டுத்தேக்கமடைந்திருக்கிறது எனலாம். நாம் ஏலவே கட்டிக் காட்டியிருப்பது போல, சிறுகதை தனிமனிதச் சார்புடைய இலக்கிய வடிவமாகையால், அதற்கு உள் ளார்ந்த சில கட்டுப்பாடுகள் உண்டு. எனி னும் கட்டுப்பாடுகளுக்கும் தேவைகளுக் கும் உள்ள உறவை ஏற்றுக் கொண்டு புதுமை செய்வது தானே ஆற்றல் மிக்க இலக்கிய கர்த்தாவின் சிறப்பு.
ஒரு விஷயத்தை மாத்திரம் இறுதியா கக் கூறி கட்டுரையை முடிக்க விரும்புகி றேன். "தாங்கள் எழுத்தாளர்களாக வந்த காலத்தை வைத்துக் கொண்டே இலக்கிய வளர்ச்சிக் கணக்குப் போடும்' சிலர், தமக்கு முந்திய தலைமுறையினரின்* கலை இலக்கியப் பணியைச் சாதாரணமாக மதிப்பதும், எள்ளி நகையாடுவதும் வழக்க மாகிவிட்டது என்று சமீபத்தில் திரு. கனக செந்திநாதன் கவலையோடு எழுதியிருக்கி ருர் . சிலர்" என்று மறைபுதிரான முறை யில் எழுதியிருக்க வேண்டியதில்லை. அது போகட்டும், ஒவ்வொரு காலப்பகுதியின ரும் தலைமுறையினரும் தத்தம் நிலைப்பாடு, கண்ணுேட்டம், விளக்கம் என்பனவற்றின் அடிப்படையிலேயே சென்ற காலத்தைக் கிரகித்துக் கொள்ள முடியும். முக்காலங் களுக்கும் உள்ள இயக்க வியல் தொடர்பு அத்தகையதே.
'ஈழகேசரிக் காலம் என்னும் பொற் காலம்' என்று அப்பத்திரிகையின் நிறுவக ரின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டி ருக்கிருர் திரு. கனக-செந்திநாதன்.
“தாங்கள் எழுத்தாளர்களாக வந்த −

Page 35
காலத்தை வைத்துக் கொண்டு 'இலக்கிய மதிப்பீடு செய்யும் மனக்கோட்டத்துக்கு இவ்வருண்னையை விட வேறு சிறந்த உதா ரணம் வேண்டுமோ? பொற்காலம் காணும் மனேபாவமே அடிப்படையில் பழமை போற்றும் பண்பாகும். தம்முடன் அல்லது தமக்கு முன்னதாகவே சிறப்பு அனைத்தும் முடிந்துவிட்டது என்ற எண்ணம் முற் போக்கின் மறுதலையாகும். ஆனல் திரு. செந்திநாதன் கருதும் “பழைய எழுத்தா ளர்கள் எல்லோரும் அக்கருத்துடையவர் அல்லர். உதாரணமாக சி. வைத்திலிங்கம் அண்மையில் வெளிவந்த கொட்டும் பணி என்ற சிறுகதைத் தொகுதியை விமர்சிக் கும் பொழுது வளர்ச்சியைக் கண்டு காட்டி யிருக்கிருர் . இதனுல் தான் வைத்திலிங்கம் செந்திநாதனிலும் திறமைமிக்க எழுத்தா ளராய் விளங்குகிருர்,
தமிழுலகிற்கு இ யைத் தந்தது யாழ்ப்பு நாவலர் நடைதான் சீனத்தரும் தமிழ்நடை இடத்தில் வடமொழிக பண்டிதர், பாமரர் அச் கிக் கொள்ளும்படி உரை நடை எழுதிக் க பந்தத் திரட்டுத்தான் காலத்தின் முதற் புத்த

எழுத்தாளன் வளர்ச்சியிலும் எதிர் காலத்திலும் நம்பிக்கையுடையவனுயிருத் தல் வேண்டும். அப்போது தான் உலகத் தோடு தானும் உயர வழி காணலாம். எமது சிறுகதை வரலாறு இன்னும் முடிந்து விடவில்லை. இன்னும் சொல்லப்போனல் மகத்தான எதிர்காலம் இனி வர இருக்கி றது என்று கருதலாம். ஆனல் அதற்குக் கால உணர்வும் வரலாற்று ஞானமும் இன் றியமையாதது. இலக்கிய ரசனைப் பாஷை யில் கூறுவதானல், எலியட் சொன்னது போல, “மனசில் பசையுடனும், பார்வை யில் "பூ விழாமலும் இருக்கிறவருக்குத் தான்' தர நிர்ணயஞ் செய்யும் தகுதி உண்டு.
னிய எளிய உரைநடை பாணமே. பரீ ஆறுமு 3 நமக்குச் சிறந்த பய யாகும். அவர் உரிய i&ள வழங்கியிருக்கிருரர். *னவரும் நன்ருக விளங் அவரே முதன் முதல் ாட்டினுர், நாவலர் பிர நமது மறுமலர்ச்சிக் நீகம்,
சுத்தானந்த பாரதியார்

Page 36
њатrттü பேரவையி பணியே வாழ்க!
ஈழத்து இலக்கியமே உலக நோக்கில் எழுச்சிமிகு இலக்கியமாய் ஆதல் வே தோள்கொட்டிச் சிங்களவர் தமிழர் ச சாகித்திய சாதனைகள் புரிதல் கண்ே பாரெட்டுத் திக்கிலுமெம் படைப்பைத் வாசித்து கயக்கின்றேர் வழமை தோ போதுக்கு வித்திட்ட அரசே வாழ்க! பொதுமை நெறி இலக்கியங்கள் பெ
இல்லாதோர் ஈ எழில்தழும் இன இயல்பான மூல எண்ணில் பல உள்ளோரின் கு உழைப்போரின் தன்னிறைவு ெ தலைநிமிர்ந்து த
இத்தகையோர் இலட்சியத்தை நோக் இலக்கியங்கள் தாய்காட்டில் எழுதல் ஈழம் எங்கள் தாய்காடென் றுணர்த இதற்கான கலாசாரம் உதிக்க வேண் யாழ்ப்பாண மண்ணில் இன்று விை கலாசாரப் பேரவையின் பணியே வ கலை வாழ்க உழைப்பாளி கரங்கள்
கலாசாரம், இலக்கியங்கள் பொலிங்து

இ. சிவானந்தன்
sir
1ண்டும். கூடிச்
5 தேடி ான்றும்
ாலிங்து வாழ்க!
ழத்தே இல்லை என்னும் * பங்லை இணக்க வேண்டும்.
வளம் ஒன்று கூட்டி தொழிற்றுறைகள் இயற்ற வேண்டும். குவிந்த தனி உடைமை எல்லாம் கைகளினை ஊக்க வேண்டும். பற்றிலங்குங் தனிமுத் தாகத் தன்காலில் ஈழம் நிற்கும்.
கி ஊக்கும்
வேண்டும், ல் வேண்டும்.
7 g. தயை ஊன்றும் ாழ்க!
வெல்க!
வாழ்க!

Page 37
ஒரு கால் நூற்ருன் வரலாற்றில் தென்
பாரதிக்குப் பின்னர், தென்ன கத்துத் தமிழ்க் கவிதை மூன்று கிளை வழி களிற் சென்றது.
பாரதிதாசன் வழியாக, சுரதா, முடிய ரசன், வாணிதாசன், கண்ணதாசன், சாலை இளந்திரையன் முதலியோர் எழு திய கவிதைகளின் பாதை ஒன்று. அண்ணு மலைப் பல்கலைக்கழகப் புலவர்களும், பிற பல்கலைக்கழகங்களின் எம். ஏ க்களும். எம். லிட்டுகளும், டாக்டர்களும் (மு. வர தராசன் உட்பட!) எழுதும் இலக்கண வழு அதிகம் இல்லாத-ஆணுல் உயிர்ப்போ, உணர்ச்சி நுண்மையோ சற்றேனும் இல் லாத செய்யுள்களாக இன்று இவ்வகைக் கவிதைகள் த யா ரிக் க ப் படு கி ன் ற ன. தி. மு. க. வின் நிழலிற் கிடக்கும் இச்சக் கைச் செய்யுள்களின் மிகச் சீரழிந்த நிலையை, கலைஞர் கருணநிதி எழுதும் கவி பரங்கத் தலைமை உரைகளிலும், ராஜாஜி இரண்டொரு சந்தர்ப்பங்களிலே கவிதை என நினைத்துக் கொண்டு (முதல் வருக்கு மறுமொழியாக) எழுதிய துணுக்குக தும் நாம் காணலாம்.

முருகையன்
ண்டுக் கவிதை னகமும் ஈழமும்
இச்சக்கைச் செய்யுள்களின் பொரு ளாக வருவன, கங்கை கொண்ட பிரதா பங்களும், கடாரம் எறிந்த வீர வரலாறு களுமாம். இல்லையேல் அத்தான், முத்தம், கங்கைக் கரைத் தோட்டம், வாழைத் தண்டு முதலியனவாம். சென்ற காலத் தின் பழுதி லாச் சிறப்பை எண்ணி, அத்த வாழ்வு தான், எந்த நாள் வரும் என்று வாயூறும் போக்கே சக்கைச் செய்யுள் களின் போக்கு.
இரண்டாவதாக உள்ளது ஒலிமாயப் பாதை. தமிழழகன் போன்ற ஒரு சிலர் யாந்திரிகமான சந்த நிறைவோடு காலம், ஞாலம், கோலம், ஒலம் என்று கண்களை மூடிக்கொண்டு எதுகைகளையும் மோனைகளை யும் வாரிக் கொட்டிய பிறகு அவற்றுக்கு, மர்மமான வேதாந்த சித்தாந்த பர மார்த்திக, தத்து வார்த்தங்களைக் கற் பித்துக் கொண்டு திருப்தியடைவதற்கு ஏதுவானவை இந்த ஒலிமாயப் பாட்டு கள். எளிமையும், குளிர்மையும் கோரி நிற்கும் மக்கள் யுகத்தில் இவ்வகைப் பாட்டுகளுக்கு இப்போதெல்லாம் மவுசு குறைந்து வருகிறது.

Page 38
தென்னகத்துக் கவிதைகளின் மூன்ரு வது பாதை புதுக்கவிதைப் பாதை, ந, பிச்ச மூர்த்தி தொடக்கிவிட, சி. சு. செல்லப்பா, தருமூ சிவராமு (இவர் ஒர் இலங்கையராயி னும்இக்கட்டுரையின்தேவைகளைப்பொறுத் தவரைநாம் இவரைத்தென்னகத்தாருடன் சேர்த்து வைத்துக்கொள்ளலாம்) சி. மணி, வேணுகோபாலன், வைத்தீஸ்வரன் என்று நீண்டுசெல்லும் வரிசையிலுள்ள பலப் பலர் புதுக் கவிதைகள் என்ற இத் துணுக்கு களை எழுதிஞர்கள்; எழுதுகிருர்கள். தமி ழோசையுணர்வுத் தட்டுப்பாட்டினுல், மட்டமான ஒலிக்குழாம்பல்களாகவும் காதுராவிகளாகவும் உள்ள இவை, புதிர் களாகவும், நொடிகளாகவும், தந்திரக் கணக்குகள் போலவும் உள்ளவை; யார் an Grn. எப்போதோ, எங்கெங்கோ அனுபவித்த மணமுறிவுகளையும், மனக் கோளாறுகளையும் தோண்டி எடுத்து இறக்குமதி செய்து, எங்கள் இலக்கியச் சிறப்புக்கு இது ஒன்றே தக்க வழி என்று
மயங்குவன.
இதில் ஒரு வேடிக்கை உண்டு. பாரதி தாசன் வழியாக இறங்கி நீண்டு சென்ற சக்கைச் செய்யுட் பாதையும், பிச்சமூர்த்தி வழியாக இறங்கி அக்லந்து திரிந்த புதுக் கவிதைப் பாதையும், இறுதியில் ஒரே இடத்திலே வந்து சந்திக்கின்றன. கருணு நிதியின் ‘கவிதைகளுக்கும் புதுக்கவிதை களிற் சிலவற்றுக்கும் அதிக வேறுபாடு இல்லை. ஒன்று அடித் தொண்டையால், மூக்கொலிவிரவிவர ஒரு வகை இழுப்போடு உச்சாடனம் செய்ய வேண்டியது. மற்றை யது. எப்படி உச்சாடனம் செய்யப்படு வதோ நாம் அறியோம். ஒரு வேளை வாசிப்பதற்கென்று ஏற்படாதவையோ, அவை? (இல்லை. இருக்காது; சும்மா வேடிக் கைக்காகச் சொன்னேன்).
ஆக, தென்னகத்து நிலைமையைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். சக்கைச் செய்யுள், ஒலிமாயச் சுழிப்பு, ஒலியோடி சற் புதிர்கள் என்று மூன்று வகையாகப் பிரிந்து மூன்று பாதைகளில் அங்குள்ள கவிதை, சென்ற கால் நூற்றண்டுக்காலப்

பகுதியில் அலைந்து திரிந்தது. இன்றுள்ள நிலையில், ஒலிமாயச்சுழிப்புக்கு மவுசு குறைந்து விட, சக்கைச் செய்யுள்களும், ஒலியொடிசற் புதிர்களும் ஒரே இடத்தில் வந்து சந்தித்துள்ளன.
மேலே நாம் கண்ட பொதுப் பெரும் போக்குகளோடு அள்ளுப் பட்டுப் போகி றவர்களை விட உதிரியாகவும் வேறு சிலர் உள்ளனர். கலைவாணன், பெ. தூரன், ச. து. சு. யோகியார், ரகுநாதன் போன் ருேரின் பெயர்கள் நமக்கு இந்த இடத் தில் ஞாபகம் வரும். இவர்களுள் ரகுநாதன் நமது சிறப்பான கவனத்தைக் கோரி நிற்பவர். ஆரம்ப காலத்திலே சண்டப் பிரசண்டனுகி, ‘இலக்கிய சஞதனிகளுக்கு வேட்டு வைக்கிறேன் பார்!’ என்று கிளம் பிய ரகுநாதன், ' களத்தில் இறங்கிய பிற்பாடு சாதித்தவை எவை?" என்று கேட்கும் போது சற்று ஏமாற்றமாகத் தான் உள்ளது. வலுவான சொல்லாட்சி உள்ள அவர், பழைய இலக்கியகாரர் களைக் கண்டித்துக் கொண்டு மல்லாடிக் கிண்டலும், கேலியும் கண்டனமும் செய் தாராயினும், ஆக்கபூர்வமான சொத்தப் பங்களிப்பு "ரொம்ப கம்மி" கருத்து களைச் சொல்லிற் சிறை செய்யும் வல்லமை இவருக்குக் கைவந்ததே என்ருலும், அக் கருத்துகளை இயக்கிச் செல்லும் முறை யிலோ அவற்றுக்கு உடல் தரும் வகை யிலோ கலை நயம் வற்றி வரண்டு போயுள் ளதை நாம் காண்கிருேம். அன்றியும் இப்போதெல்லாம் அவர் கவிதைகளை அதிகம் எழுதுவதும் இல்லை. ரகுநாதனின் கவிதைத் திறமை முழு மலர்ச்சி பெருமற் போனது நமக்கெல்லாம் பெரிய நட்டமே யாகும். இதில் ஐயமில்லை.
II
கால் நூற்ருண்டாக, தென் ன رو به {اواً கத்துக் கவிதையின் கதியை மிகவும் சுருக்க
மாக இதுவரை நாம் கண்டோம். இனி, இலங்கைக்கு வரலாம்.

Page 39
பண்டை மரபுப் புலவராகிய சோம கந்தரப் புலவர் ஏராளமான பாடல்களை இடையறது எழுதினர். இவற்றுள் ஒரு பகுதி கவிதைப் பெறுமதி உடையதாக இருந்தது. ஆனல், உரைநடை இலக்கியம் புறம்பாகவும், செய்யுள் இலக்கியம் புறம் பாகவும் சிறந்து பல்கும் இந்த நூற்றண் டின் நவீன நோக்குப்படி பார்த்தால், சோமசுந்தரப் புலவரின் பாட்டுகளைத் தரம்பிரித்துப் பாகுபடுத்துவது சிரமமான காரியமாயிருக்கும்.
அந்தப் பழம் புலவரை விட்டு இப் புறமாக வந்தால், மறுமலர்ச்சிக் காலம் என்ற கால கட்டத்துக்கு நாம் வருகி ருேம். இக்கால கட்டத்தின் சிறந்த பேறு “மஹாகவி'. இவரது கவிதைகளுடன் இதே காலத்துப் பிற கவிதைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அடையாளம் காண்பது மூலம், இக் காலத்துக் கவிதைப் பண்பை விளங்கிக் கொள்வது சுலபம்.
'மஹாகவி'யின் பாட்டுகள் எப்படிப் aut-L-60) at அவை அமைதியானவை; ஆர்ப்பாட்டம் இல்லாதவை சாது
Y V−
இந்த அமைதியும் சாந்தமும் ள்ப்படி ஏற்பட்டன? கவிஞரின் வாழ்க்கை நோக்கே இதற்கு அடிப்படை. முரண் பாடுகளையும், இடர்ப்பாடுகளையும் கண்டா லும், காணுத மாதிரி விடுத்து- "இது தான் உலக இயல்பு- ஏதோ ஏலுமான வரை சமாளிக்க முயல்வோம்’-என்ற பார்வை தான் இவரது பாட்டுகள் பல வற்றில் ஊடோடி நிற்பது. ‘'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா, இறைவா, இறைவா!' என்று கும்மாளி போடும் ஆர்வவேகம் 'மஹாகவி'யிடம் இல்லை என்ருலும், கிடைத்த வரையில் உலகியல் இன்பங்களைத் துய்த்து, நுகர்த்து, ஈடுபட்டு, உறவாடி வாழ வேண்டும் என்ற வாழ்க்கைப் பற்று அவ ரிடம் இருந்தது. உலகத்தை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அந்த உலகத்தில் இயலுமானவரை சுலபமான

ஒரு பாதையிலே நடந்து செல்கையில், கைக்கெட்டும் சுகானுபவங்களை நுகர்ந்து ஈடுபடும் ஒரு வாழ்க்கைத் த த் து வம் இவரது கவிதைகளின் பின்புலமாக உள்ளது.
ஊர்ப்புறத்து மக்களின் எளிமையான வாழ்க்கையை இலட் சியப் படுத் தி க் காணும் ஒரு தன்மையும் "மஹாகவி" பின் கவிதைகளில் உண்டு. அவரது வாழ்க்கை நோக்கு இவ்வாறு இருந்தமை யால், அவரது கவிதைகளும் சாதுவான வையாக இருந்தன. ஒரு சராசரி வாசகன் பாடப்புத்தகங்களிலும், கதைப் புந்த கங் களிலும், கட்டுரைப் புத்தகங்களிலும் சந்திக்கக் கூடிய சொற்களும், வாக்கிய அமைப்புகளுமே அவரது கவிதைகளிற் காணப்படும். ஆஞல், சொற்சேர்க்கையின் வரிசை மாற்றங்களினலும், அவற்றை யாப்பில் அமைக்கும் சமயத்தில் எழும் வியப்பம்சத்தினுலும், அச்சொற்களி டையே மெல்ல இழையோடிச் செல்லும் ஒரு வகை இலேசான நகைச்சுவையாலும் அவர் ஒரு தனி வகையான கவிதை மரபை உருவாக்கினர். மிக அண்மைக் காலம் வரை அதனைப் பேணிக் காத்தும் வந்தார்.
மறுமலர்ச்சிக் கவிதைகளின் இந்தப் பின்னணியில், பிற மறுமலர்ச்சிக் கவிஞர் களையும் நாம் பொருத்திப் பார்க்கலாம். அனேகமாக இதே வாழ்க்கை நோக்கோடு எழுதியவர்களே நாவற்குழியூர் நடராச னும், நாவலியூர் நடராசனும், நாவற் குழியூரார் ஓசை வளப் பகட்டில் மோகம் கொண்டிருந்தார். நவாலியூரார் பிற மொழி இலக்கியச் சார்பின் மணமும், செயற்கை நல் மும் உடையவராய் இருந் தார். அ ந. கந்தசாமி மட்டுமே இவர் களினின்றும் பெரிதும் வேறுபட்டார். அவர் சார்ந்திருந்த பொதுவுடைமை -முற் போக்குக் கருத்துகள் இந்த வித்தியாசத் துக்குக் காரணமாகும்.

Page 40
III
மறுமலர்ச்சிக் கா லத்  ைத த் தொடர்ந்து ஒரு துடிப்பான கவிஞர் கூட்டம் களத்தில் நுழைந்தது. ஆயிரத் துத் தொளாயிரத்து ஐம்பத்து நாலு - ஐம்பத்தைந்தளவில் இக் கூட்டத்தின் செயலூக்கம் முனைப்பாகத் தலை தூக்கத் தொடங்கிற்று. இயக்க விசையைப் பொறுத்தவரை மறுமலர்ச்சிக்காரர்களை மிஞ்சி மேலோங்கி நின்ற இந்த இளைஞர் கள், மொழி வழி இன விடுதலைக்காகக் குரல் கொடுத்த சமஷ்டியாளரின் தரப் பிலே தான் அதிகமாக நின்றனர். நீலா வணன், வி. கி. இராசதுரை, காசி. ஆனந் தன், சில்லையூர் செல்வராசன் முதலா ஞேரும் - ஏன், நானும் கூட - தமிழியக்க எழுத்துப்பணியின் முன்னணியில் நின் ருேம். தமிழியக்கச் சுழலின் வசப்பட்டு 'மஹாகவி’ கூடச் சூடான சில பாட்டு களை எழுதினர். அக் காலத்திலே ஈழத்துத் தமிழ்க் கவிதை சக்திவாய்ந்த ஒர் ஆயுத மாக மாறுவதற்கேற்ற வகையில், கூர்மை பெற்றது என்று கூறுவது பிழை ஆகாது.
இயக்க விசை மிக்க இக் கவிஞர் குழாத்திலேயிருந்த பிரதானமான படைப் பாளிகள், மன முதிர்ச்சியும் விசாலமும் பெற்று, சிறிது சிறிதாக முற்போக்கனி யின் பக்கமாக நகர்ந்தனர். அறுபதாம் ஆண்டளவில் முற்போகுக் கவிதைகள் தரவுயர்ச்சி பெற்று ஈழமெங்கும் நடமா டத் தொடங்கின. கவியரங்குகள் பெரு வழக்காயின. பேச்சோ சைக் கவிதைகள் பிறப்பெடுக்கத் தொடங்கின. மக்கள் முன் னிலையில்நேரடிச் சுவைப்பைவேண்டிநின்ற கவியரங்குக் கவிதைகளும் மற்றக் கவிதை களும் கூட, மனப்படக்காட்சியை எழுப்பும் சிறப்பியல்பைப்பெற்றன. பேச்சோ சை கவி தையின் வளர்ச்சியினல், கவிதை நாடகங் கள் உருவாயின. இவை எல்லாவற்றுக்கும் அடி நிலை ஆதாரமாக இருந்தது, மக்க ளுக்கும் கவிதைக்கும் இடையில் உண் டான புதியதொரு தொடர்பாகும்; மக் களை முதன்மைப்படுத்தி, பொதுமையறத் துக்கு ஆதரவு தந்த அரசியல்-சமுதாயக்

கொள்கைகள் இலக்கிய உலகிலும் ஆட்சி செலுத்தத் தொடங்கின எனல் பிழை
யாகாது.
"மண்ணின் புழுதியிற் பாதம் படிய வழி நடந்தே நிச வாழ்க்கையிலே . நெஞ்சை உயர்த்தி நிமிர்த்திட,
வாழ்க்கையின் நீசத் தனத்தைப் பயமுறுத்த, பஞ்சமுறத் துயர் விஞ்சிடும் சோதரர் பாடுகள் சா டும் ஓர் பாதை செய்ய, சீறும் புவித்துயர் மாறு மட்டும்,
69, sh பேறும் முயற்சியை ஒத்தி வைக்க, ஆறுதல் இன்றி எம் எண்ணமும்,
ஆர்வமும் ஆவியும் இன்று துடிக்கு தடா'
என்று இவர்கள் குரல் கொடுத்தார்கள். அதுமட்டுமா?
‘வடவைக் கனல் எரி போலே உடைமைச் சதி களை வோம் வறுமைச் சிறுமைகள் யாவும் மடியப் படை விடுவோம். கொடுமைப் பொருள் முதலாளர் குகையைப் பொடி புரிவோம். குடிலிற் பலர் நிதம் வாடும் குறையைக் கழுவிடுவேம்' என்று முழக்கம் செய்தார்கள். வெறும் முழக்கமாக நில்லாமல், நுண்ணிய உணர்வு விளக்கமாகவும் மிளிரும் கலைநயம் மிக்க கவிதைகளை இவர்கள் இயற்றினர்கள். இன்னும் இயற்றிக்கொண்டே இருக்கிறர்
கள்.
இருப்பினும், இந்த வளர்ச்சிகளுக்கி டையில் ஒரு விசித்திர நிலைமை உருவாகி யது. ஈழத்துக் கவிதைக் கலைக்கு நல்லாத ரவு தந்து வந்த இலங்கைத் தினசரிப் பத்தி ரிகைகளும் அவற்றின் வார மலர்களும், திறமான கவிதைகளை இப்போது புறக்க னித்தன. இங்கு கவிதை வளர்ந்த அள வுக்குப் பத்திரிகைக்காரர்கள் வளரவில்லை. இதுதான் உண்மை. ஆகவே, கவியரங்குகளை யும், மாத-காலாண்டுச் சஞ்சிகைகளையும், புத்தக வெளியீடுகளையும், நாடக மேடை களையும் நம்பியே இப்போது இங்கு கவி தைக் கலை வாழ்கிறது.

Page 41
IV
இங்ஙனம் ஒடிச் செல்லும் ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பரப்பில், அறுபத்தே ழாம் - அறுபத்தெட்டாம் ஆண்டளவில், மற்றுமொரு புதிய அலை தோன்றுகிறது. இங்கு நடுநாயகமாக எம். ஏ. நுஃமான் தோற்றமளிக்கிருர். சண்முகம் சிவலிங்க மும், மெளனகுருவும், சு பத் தி ர ன் , இ. சிவானந்தன், மு. பொன்னம்பலம் போன்றவர்களும் பக்க பலமாகச் சூழ்ந்து நிற்கிருர்கள். கவிதைக்கலை தொடர்ந்து நீள்கிறது.
V
இவ்வளவில் ஈழத்துத் தமிழ்க் கவிதை பற்றிய சுருக்கக் குறிப்புகளையும் முடித்துக் கொள்ளலாம். தென்னகக் கவிதைகள் பற்றி முதலிலே நாங்கள் பார்த்தோம். இனி இரண்டு நாட்டுக் கவிதைகளையும் அருகருகே வைத்துக் காண்பதில் ஒரு சிரம மும் இல்லை.
இக்கட்டுரையில், தென்னகத்துக் கவி தைகளை வேண்டுமென்றே குறைத்து மதிப் பீட்டுள்ளதாகச் சில பேர் நினைக்கலாம்.
எங்கள்
பொன்னிலங்கும் முத்திலங்கும்
புகழிலங்கு நாடு
பூவிலங்குங் கொம்பிலங்கும்
பொழிலிலங்கு நாடு;
மன்னிலங்கும் மலையிலங்கும்
வளமிலங்கு நாடு
வானவரும் விரும்பு மெங்கள்
மணியிலங்கை நாடு.

ஏனென் ருல், இக்குறிப்புகளைத் துணையா கக் கொண்டு நோக்கும் எவருக்கும். தென் னகத்தில் எழுதப்படுவன பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகாது. அங்குள்ள கூடாத கவிதைகள் பற்றியும், இங்குள்ள நல்ல கவிதைகள் பற்றியுமே நான் எழுதியி ருக்கிறேன் என்று சிலர் கருதலாம். அந்தக் கருத்திலும் ஓரளவுக்கு உண்மை இல்லாமல் இல்லை.
ஆஞல், நானும்தான் என்ன செய்து விட முடியும்? அங்கும் சிறந்த கவிதைகள் தோன்றியிருக்கலாம். என்ருலும், கூடாத கவிதைகளுக்கே அங்கு அதிக பிரசாரம் உண்டு; அங்கு அவையே நன்கு பரவுகின் றன; பிரபலம் அடைகின்றன. இங்கும் கூடாத கவிதைகள் பல தோன்றுகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனல், நல்ல கவிதைகளைத் த்ேடியறியும் வாய்ப்பும் வச தியும் இங்கே நமக்கு அதிகம். ஆகையால், அந்த நல்ல கவிதைகளின் பால் நம் கவனத் தைப் பதித்தோம்.
கணி இருப்பக் காயை ஏன் கவர வேண்
டும்? YA
r hாடு
கலைவிளங்கு புலவர் பலர் கவிபு கன்ற நாடு கான் விளங்கு மாவினங்கள் கலந்துறையு நாடு; மலைவளங்கள் காட்டமல
ரயன் வகுத்த நாடு வானவரும் விரும்புமெங்கள்
மணியிலங்கை நாடு.
- நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

Page 42
ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனித்துவத்துடன் வளர வாழ்த்துகிருேம்

United Merchants Ltd., 71, Old Moor Street, Colombo-12.

Page 43
எம். எம். உவைஸ் எம். ஏ
FFP நன்னூட்டின் பல்வேறு பகுதி களிலும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். பரந்து வசிக்கின்றனர். இவர்கள் அனைவரை யும் இணைக்கும் தொடர்களில் ஒன்ரு கத் தமிழ் விளங்குகிறது. இவர்களுள் மிகப் பெரும்பான்மையானேர் தமிழ் மொழி யையே வீட்டு மொழியாக உபயோகிக்கின் றனர். முஸ்லிம் மக்களின் மூதாதையோர் ஈழத்தில் குடியேறிய நாட்தொட்டுத் தமிழ் மொழியையே வழங்கி வருகின்றனர். இஸ்லாமிய அடிப்படையில் எழுந்த தமிழ் நூல்களிலிருந்தே பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இஸ்லாம் மதத்தைப்பற்றி அறிகின்றனர். இஸ்லாம் மதத்தை அறிவ தற்கு ஏதுவாக எழுந்த தமிழ் நூல்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டனவெனின் அது மிகையாகாது. ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்குப் பணிபுரிந்த முஸ்லிம் பெரியார்கள் பல்வேறு முறை களில் கடமையாற்றியுள்ளனர். பல்வகை யிலும் தொண்டு புரிந்துள்ளனர். அவர் களி டையே புலவர்களும் இருந்தனர். புரவலர் களும் இருந்தனர். புலவர்கள் கவி பாடுவ

ஈழத்தின் முஸ்லிம் புலவர் கள்
தற்குப் புரவலர்கள் துணைபுரிந்து வந்துள் ge.
ஈழத்தில் வாழ்ந்த முஸ்லிம் புலவர்கள் பல்வேறு பிரபந்தங்கள் பாடியுள்ளனர். அவற்றைப் பாடுவதிலும் தலைசிறந்து விளங்கியுள்ளனர். அவர்களுள் யாழ்ப் பாணத்து சு. அசனுலெப்பையும் ஒருவரா வர். இவர் சுல்தான் முகியித்தீன் என்ப வரின் புதல்வர். தமிழ், ஆங்கிலம், அரபு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவரா வர். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார். அவையனைத்தும் புகழ்ப்பாவணி என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கே சொந்தமான திருப்புகழ், அந் தாதி போன்ற பிரபந்தங்களும் முஸ்லிம்க ளுக்கே உரிய அரபுப் பிரபந்தமானமுணு ஜாத்தும்புகழ்ப்பாவணியில் இடம்பெற்றுள் ளன. அசஞலெப்பையவர்களின் திருப்புக ழில் முகம்மது நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இத்திருப் புகழ் நவரத்தினத் திருப்புகழ் என அழைக் கப்படுகிறது. ஏனைய திருப்புகழ் நூல்களில் உள்ளவை போன்று நவரத்தினத் திருப்புக

Page 44
ழிலும் ஆசிரியர் தமது சந்தப்பாவன்மை, சொல் லாட்சி, பொருட்செறிவு முதலிய வற்றை அமைத்துப் பாடியுள்ளார். நவரத் தினத் திருப்புகழில் திரு மக்கமா நகரும் திரு மதீனமா நகரும் திருத்தலங்களாக இடம் பெற்றுள்ளன. முகமது நபிகள் நாய கம் அவர்கள் திரு மக்காவில் பிறந்து திரு மதீனவுக்குச் சென்று உலகெலாம் இஸ் லாத் தைப் பரப்பி உலகின் பல்வேறு பகுதி களையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி புரிந்தார் கள் என்பதைப் பின்வருமாறு பாடுகிருர் ஆசிரியர்.
பதிகள் பலவுளு முயர்வுரு நின்ற
மக்க நக ரிலகிலள முதிமெதிஞ வந்து புக்குலகு பல திசையு மொரு குடையினுளும்
* புரக்கு மர-சிறகுலே.
வேருேர் இடத்தில் அசனலெப்பைநபி கள் பெருமானர் முகம்மது அவர்களின் அருளை விரும்பிப் பாடுகிருர், கேட்டையே அளிக்கும் தன்மையதான தீமைகள் அனைத் தையும் அழிக்கவும், மகிழ்ச்சியையே தர வல்ல நன்மைகளைக் கிட்டச் செய்யவும்எல் லாம் வல்ல ஒரு வஞன அல்லாகுத்த, ஆலா வின் அன்பு பொருந்தச் செய்யவும் அரு ளும்படி இறைதூதரிடம் ஆசிரியர் பின்வரு மாறு வேண்டுகிருர்.
ஏத நீரகி தம்பலபொன்றவு
மோகை கூருமி தம் பல துன்றவு
மேக நாதனினன்ப பொருந்தவு
LD (85 l -- n71 (9.rf.
(ஏதம் - கேடு, அகிதம் - தீமை; பொன் றுதல்-அழித்தல்; ஒகை - மகிழ்ச்சி; இதம்நன்மை; துன்றுதல்-கட்டுதல்)
அசனுலெப்பை பாடிய கவிதைகளுள் முகியத்தின் ஆண்டவன் பேரில் பாடிய ஆசி ரிய விருத்தமும் பதாயிகுப் பெரியார் மீது பாடியுள்ள பதாயிருப்பதிற்றுத் திருக்கந் தாதியும், நாகூராண்டகை பேரில் பாடி யுள்ள முனஜாத்தும் ஈண்டு குறிப்பிடத் தக்கவையாகும்.

வேர்விலை தென்மேற்கு இலங்கையில் உள்ள ஒரு பட்டினம் என்பதை யாவரும் அறிவர். சிங்கள மக்கள் பெரும்பான்மை யாக வாழும் இப்பகுதியில் சிறந்த முஸ்லிம் கவிஞர்கள் தோன்றி உள்ளனர். அவர் களுள் வேர் விலை அகமது லெப்பை மரைக் கார் வாத்தியாயர் என்பவரும் ஒருவர். இவர் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறு தியில் வாழ்ந்தவராவர். ஆசுகவி பாடும் வல்லமை இவரிடமிருந்தது, வேர் விலையில் நடைபெறும் சமய விழாக்கள் அனைத்தி லும் இவரின் கீதங்கள் முழங்கின. பல விழாக்களில் இவர் நேரடியாகப் பங்குபற்றி கூடியிருந்த மக்கள் பருகும் பொருட்டுத் தமது கவித்தேனைவ்ாரி இறைப்பார். இவ ருடைய பாடல்கள் நபிமார்கள் என்று வழங்கப்படும் மார்க்க ஞானிகளைப் பற்றி யும் கன்னெஞ்சும் உருகும் படியாக அமைந் திருந்தன. கருத்துமிக்க, பக்திச் சுவை ததும்பும் இவரது பாடல்கள் இசையுடன் பாடற்குரியனவாய் இருக்கின்றன.
நபிகள் பெருமானுரின் போதனைகளை ஒன்று திரட்டியவர்களுள் இமாம் புகாறி யும் ஒரு வ ரா வர். அப்போதனைகள் "ஹதீஸ்’ என்று வழங்கப்படுகின்றன. இவர் புகாரு நகரைச் சேர்ந்தவர். இவர் ஒன்று சேர்த்த ஹதீதுகள் 'ஸஹிஹ்-உண் மையானவை எனப்படுகின்றன. இக்கருத் துக்களை வாத்தியாயர் பின்வருமாறு பாடு கிருர்,
நபிக்குக் கனவில் விசிறிகள் வீசிச்
சு கமீந்த நாதா நலன் பல கொண்டிலங்கும் புகாறி
கோர்த்த வேதா ஆறிலட்சம் ஹதீதாராய்ந் துணர்ந்த
வாழ்வே ஷஹீஹாகும் சொல்லினனதென்று
பிரித்த பூவே.
இலங்கையில் தோன்றிய தலே சிறந்த முஸ்லிம் ஞானிகளுள் செய்கு முஸ்தபா ஒலியுல்லா என்பவரும் ஒருவராவர். இவர் குழந்தை மரைக்கார் ஆலிம் சாகிப் என் றும் வழங்கப்படுகிறர். இப்பெரியாரைப்

Page 45
பற்றியும் அகமது லெப்பை வாத்தியாயர் அவர்கள் பாடிய சில செய்யுட்கள் கிடைத் துள்ளன.
பாவா ஆதம் பெரும் சீலராம் பாத்தும்மா பெரும் பாலராம் மேவும் காமி லென்றேற் பவர் வேந்தராம் செய்கு முஸ்தபா வேரு விலையில் பிறந்தநீர் மேவு வோர் குருவானவீர் சீருலா வொலியான வா ஜெம் மலாகும் செய்கு முஸ்தபா.
இவ்வாறு பாடியுள்ள இப்பாடல்களில் அரபுச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் இணைத்தும் பாடப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது. இஸ்லாமிய அடிப்படை யிலே எழுந்த நூல்களில் காணக்கூடிய சிறப்பியல்புகளில் அரபுச் சொற்களின் ஆட்சியும் ஒன்ருகும். இப்புலவர் இயற்றிய பாடல்கள் மிகப் பல. அவை அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. சிலவற்றை அரபு எழுத்தில் எழுதிச் சிலர் பாதுகாத்து வருகின்றனர். ஏனையவற்றை மனனம் செய் துள்ள முதிய முஸ்லிம் பெரியார்களின் வாயிலாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
செய்கு முஸ்தபா ஒலியுல்லா அவர்கள் வேர்விலைப் பட்டினத்தைச் சேர்ந்தவர். சிங்கள மொழியைப் பேசும் மக்கள் பெரும் பான்மையினராக உள்ள தென்னிலங்கை யில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி யில் பாண்டித்தியம் பெற்று விளங்கினர் கள் என்பதற்குச் செய்கு முஸ்தபா ஒலி யுல்லா அவர்களின் தமிழ்ப் புலமை சான்று பகருகின்றது. செய்கு முஸ்தபா ஒலியுல்லா பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராவர். இவர் இயற்றிய பல நூல்கள் வசன நூல்களாக வும் பாக்களாகவும் அமைந்துள்ளன.
மெய்ஞ்ஞானத்துதி என்பது செய்கு முஸ்தபா ஒலியுல்லா அவர்கள் பாடிய நூல் களுள் ஒன்ருகும். இந்நூலில் நாற்பத்து மூன்று திருப்பாடல்கள் இடம் பெற்றுள் ளன. இந்நூலில் ஆசிரியர் தமது குருவைப் புகழ்ந்து பாடுகிருர், மெய்ஞ்ஞானத்துதி

என்றதிருப்பாடல்ஞானுந்தரத்தினம் என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. மெய்ஞ்ஞா னத்துதியின் காப்புச் செய்யுள் வருமாறு:
ஒருவ னுருவிலவன் உயிர் பலவும்
வெளியாகக் கருவுங் குருவுமவன் காண வருங்
காட்சி யவன் மருவு முள்ளோடவனை மனதுகந்த
செய்தவர் மேல் ஒருமை யுடன் புகழ்பாட உண்மை
நபி காப்பாமே
இப்பாடலில் உள்ளது போல் மெய்ஞ் ஞானத்துதியில் உள்ள ஏனைய பாக்களிலும் உயரிய ஆத்ம ஞானத்தோடு தொடர் புள்ள பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.
செய்கு முஸ்தபா ஒலியுல்லா அவர்க ளால் இயற்றப்பட்ட வேருெரு நூல் மீஸான் மாலை என்பதாகும். இந்நூல் இஸ் லாத்தின் நுண்ணிய கருத்துக்களைக் குறிப் பிடுகின்றது. அரபு எழுத்தில் அச்சிடப் பட்ட தமிழ் நூல்களில் இதுவும் ஒன்ரு கும். இந்நூலில் வெண்பாக்களும் தொங் கல் என்று வழங்கும் அறுசீர்க் கழிநெடிலா சிரியப் பாக்களும் இடம் பெற்றுள்ளன. செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் புதல்வர் இதற்கு ஒரு உரை எழுதியிருப்பினும் சாதாரண ஒருவருக்கு விளங்காத நிலையில் ஆழ்ந்த கருத்துக்களை உடையனவாய் இந் நூல் உள்ளது. உரையும் அரபு எழுத்துக் களிலே எழுதப்பட்டுள்ளது. மீஸான் மாலை யில் உள்ள காப்புச் செய்யுள் ஒரு வெண் பாவாக அமைந்துள்ளது. அது வருமாறு:
மூவுலகும் போற்று முகம்மது றசூல்
பொருட்டால் ஏவலுறு மாதி இஸ்லாம் வழியைக்
காவலிட வாதனுகா மீஸான் மாலைதனைக்
கூறவே காதிறுவே நீ யிதற்குக் காப்பு.
செய்கு முஸ்தபா ஒலியுல்லா அவர் க3ளப்பற்றிப் பாடப்பட்ட கும்மிப் பாடல் ஒன்றும் உள்ளது. செய்கு முஸ்தபா ஒலி

Page 46
யுல்லா அவர்களின் காரண அலங்காரக் கும்மி என்பது அந்நூலாகும். இப் பாடல் காலியைச் சேர்ந்த தப் பிசாகிபுப் புலவ ரின் புதல்வன் முகம்மது காஸிம் புலவ ரால் பாடப்பட்டது. செய்கு முஸ்தபா ஒலியுல்லா அவர்கள் சாதனையில் செய்து காட்டிய பல அரிய பெரிய நிகழ்ச்சிகள் இக்கும்மிப் பாடலிலே குறிப்பிடப்பட்டுள் 6Tg.
ஒரு நாள் செய்கு முஸ்தபா ஒலியுல் லாவும் அவர்கள் தம் புதல் வரும் ஓரிடத்தி லிருந்து இன்னுேர் இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். காட்டு வழியாகப் போகையில் அவர்களைக் கள்வர் வழிமறித் தனர். அவர்களிடமுள்ள பொருள்களைக் கொடுக்காவிட்டால் கொல்வதாக அச் சுறுத்தினர். அவ்விரு வரும் தங்களிடம் உள்ள பொருள்கள் அ னை த்  ைத யு ம் கொண்டுசெல்லும்படி கள்வரிடம் கொடுத் தனர். அவ்வாறு கொடுத்துவிட்டு தொழு கையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டார் கள். தொழுகையை முடித்துக் கொண்டு பார் க்கையில் கொள்ளை அடித்தவர்கள் இன்னும் அங்கே நிற்பதைக் கண்டார்கள். இதனைக் கண்டதும் ஒலியுல்லா அவர்கள், என்னப்பா இன்னும் போகவில்லை
நீங்கள் என்ன விதத்தாலே நிற்குகிறீர் காண வில்லை என்ற எண்ணத்தினுலே கவலையினலே சலிக்கிறீரோ உள்ளதைத் தந்தோம் எங்களிடத்தில் உடுமானம் தவிர வே முென்றுமில்லை கள்வரே உங்கள் மனம் போல் உங்கள் காரியத்தை நன்ரு ய்ச் செய்து
கொள்வீர். என்று கூறினர்கள். இதனைக் கேட்டவுடன் கள்வர்கள் 'பல் லாண்டுகளாக நாங்கள் இங்கேயே இருக்கிருேம். எங்கள் கையிலி ருந்து தப்பி ஒருவராவது போனதில்லை. ஆனல் இன்றே எல்லாம் வியப்பாய் இருக் கிறது’’ கண் களின் ஒளி மங்கிவிட்டதாகவும் கூறி னர். கள் வர்களின் இச்சிக்கலான நிலைமை யைக் கண்டு உள்ளமிரங்கிக் கள் வருக்குப் புத்திமதி கூறிஞர்கள் செய்கு முஸ்தபாஒலி யுல்லா அவர்கள்.
என்றனர். அக்கள் வர் தங்கள்

கொள்ளைத் தொழிலை
மறந்து விடுமிந்த கொலை களவைத் தொலைத்துவிடும் எல்லாம் படைத்தாளுமே க
பெரியோனை
எண்ணி மனதில் தொழுதுகொள்ளும். கள்வர்கள் தப்பிப் பிழைத்தது போது மென்று அன்று முதல் களவில் ஈடுபட வில்லை.
வேர் விலைக்கு அருகாமையில் மக்கூன் என்ருேர் பட்டினம் உண்டு. அங்கேயுள்ள கிராமங்கள் பல இன்றும் ஊர் மனைபோன்ற செந்தமிழ்ப் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறு நகரத்தில் அப்துல் ஹமீது மரைக் கார் என்ற ஒரு புலவர் இருந்தார். இவர் செய்கு அஷ்றப் ஒலியுல் லாவைப் புகழ்ந்து பாக்கள் பாடியுள்ளார். ஈழத்தில் குடியேறிய முஸ்லிம் மக்களின் முதற் பிரிவைச் சேர்ந்தவரின் வழித் தோன்றல்களுள் செய்கு அஷ்றப் ஒலியுல் லாவும் ஒருவராவர். அவரின் பூதவுடல் கெச்சிமலைப் பள்ளியிலே நல்லடக்கம் செய்க யப்பட்டுள்ளது. அப்துல் ஹமீது மரைக் கார் பாடியுள்ள பாடல்கள் தோத்திரப் & புஞ்சம் என்ற பெயரில் வெளியிடப்பட் டுள்ளது. தோத்திரப் புஞ்சத்தில் பல பிர பந்தங்களுள்ளன.
ஒரு முனுஜாத்துப் பாடல் தோத்திரப் புஞ்சத்தின் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஒருவரைப் புகழ்ந்து குறை இரங்கிப் பாடு வதை முனுஜாத்து என்று அரபு மொழியில் வழங்குவர். இம்முனஜாத்துப் பாடல் செய்கு அஷ்றப் ஒலியுல்லா அவர்கள் பேரில் பாடப்பட்டது. காப்புச் செய்யு ளாக அமைந்துள்ள வெண்பாப் பாடலிலே
இவ்வாறு புலவர் குறிப்பிடுகின்றர்.
நீர் பூத்த வாரிதி சூழ் நீணிலத்தி
லாரிலங்கைச் சீர்பூத்த கெச்சிமலை தீபகற்பத்
தேர்பூத்த சத்தார் சை கஷ்றபுபாற் சார்பு
முணுஜாத் துரைக்கக் கத்தா லாங்காருனியே காப்பு

Page 47
ஒரு முறை ஒல்லாந்தர் மூன்று பக்கங் களாலும் கடலால் சூழப்பட்டுள்ள கெச்சி மலைக்குச் செல்லக்கூடிய நிலப்பரப்பில் உள்ள பாதையை உடைத்தனராம். அவ் வாறு ஒல்லாந்தர் உடைக்கும் பொழுது அவர்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுத் தது மட்டுமின்றி ஒல்லாந்தர்களும் கடலில் விழக் காரணராயிருந்தார்களாம். இந் நிகழ்ச்சியையேதோத்திரப் புஞ்ச ஆசிரியர் அப்துல் ஹமீது மரைக் கார் அவர்கள் பின் வருமாறு பாடுகிருர்,
புப்ரங் கடல்சூ முங்கள் முறை
மலைப்பாதை தன்னைத் தப்புற மறுத்து டைக்குந் தறுகண்
ணுெலாந்தர் தம்மைக் குப்புறக் கடலில் வீழ்ந்து
குருதி கொப்பளிக்க மாய்த்தே அப்புறமகற்றுஞ் சைகு ' "
அஷ"றபு ஒலியுல்லாவே ,
இவ்வாசிரியர் பாடிய இ ன் ஞெ ரு
பா ட ல் கெச்சிமலைத் தேவாரம் என வழங்கப்படுகிறது. இப்பாடலில் வேர் விலை யில் உள்ள கெச்சி மலையைத் திருத்தலமா கக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இப் பாடல்களும் அப்துல் ஹமீது மரைக்கா ரின் தோத்திரப் புஞ்சத்தில் சேர்க்கப் பட்டுள்ளன.
இவையே யன்றி அப்துல் ஹமீது புல வர் இயற்றிய பல நூல்கள் இன்னும் ஏட் டுப் பிரதிகளாகவே இருக்கின்றன. இவர் பல சரமகவிகளும் பாடியுள்ளார். இவ ரால் இயற்றப்பட்ட பாலகர் தாலாட்டு இப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப் படுவதெனினும் இன்னும் ஏட்டுவடிவிலே இருக்கின்றது.
இனி, முஸ்லிம் மக்கள் பெரும்பான் மையினராகக் கூடி வாழும் தமிழ் பேசும் பிரதேசமான கி ழ க் கு மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுள் பெரும்பாலா னேர் விவசாயிகளாகவே வாழ்கின்றனர். இதன் பயனுக அவர்களிடையே வழங்கும் நாட்டுப் பாடல்கள் மிகப் பல. அம்மட்

L - Görg . அவர்களிடையே பல அறிஞர் களும் வாழ்ந்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு அண்மையில் மருத முனை என்னும் ஊர் உண்டு. அங்கு 19-ம் நூ ற் ரு ண் டி ன் முற்பகுதியில் மீரா லெவ்வை ஆலிம் என்பவர் வாழ்ந்துவந் தார். இவர் செய்கு இப்ருகீம் லெவ்வை ஆலிம் அவர்களின் புதல்வராவர். கிரா மிய மக்கள் இவரை சின்ன ஆலிம் அப்பா என்றழைப்பர். இவர் இயற்கைப் புலமை நிரம்பியவர். இவரால் இயற்றப்பட்ட பாக்களோ மிகப் பல. அவை கவனிப்டா ரற்று அழிந்தொழிந்தன. இவர் இயற் றிய நூல்களுள் ஞானரை வென்றன் என் பது மாத்திரமே இப்போது எமக்குக் கிடைத்துள்ளது. ஒரு சமயம் இவர் ஈடு பட்டிருந்த வேளாண்மை உரிய காலத் தில் மழையின்மையால் வாடி வதங்கி யது. இதனைச் சகிக்கமாட்டாதவராய் அல்லாவை நினைத்து வயலுள் நின்ற படியே தோத்திரப் பாக்களைப் பாடின ராம்; காவியம் பாடி முடியுமுன் பெரு மழை பெய்ததாம். இதனை ம க் க ள் மழைக் காவியம் என்ற பெயரா ல் அழைத்தனர். இவர் தமது பிற்கால வாழ்க்கையைத் திருகோணமலைக்கு அரு காமையில் உள்ள கவாட்டிக்குடா என் னும் இடத்திற் கழித்து அங்கேயே இவ் வுலகை நீத்தார். அவருடைய கல்லறை புகையிரத நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கின்றது. இவருடைய கல்லறை எல்லா மதத்தினராலும் கெளரவிக்கப் பட்டுள்ளது.
ஞானரை வென்முன் என்ற நூலில் இஸ்லாம் மதத்தைப் பேணுது உலகை ஏமாற்றிக் கொண்டு திரியும் சில போலி ஞானிகளை இன்னர் என அறிவதற்குப் பயன்படும் பல போதனைகள் உள்ளன. மீரா லெவ்வை ஆலிம் தமது நூலில் கேட்டுள்ள விஞக்களுக்கு விடை இறுக்கக் கூடியவர்கள் ஒருபோதும் நல்ல வழியிலி ருந்து சறுகமாட்டார் என்று கூறலாம். வேருெரு வகையில் கூறு வ தெ னி ன் ஞானரை வென்றன் என்ற நூலில் எழுப்

Page 48
பப்பட்டுள்ள விஞக்களுக்கு விடை காண, முடியுமெனின் கற்றறிந்த ஞானரையும் வென்றுவிடலாம், எடுத்துக்காட்டாக ஒரு செய்யுளை மாத்திரம் ஈண்டு குறிப்பிட 6irth.
அறிவிலாத மூடரே
அமட்டுகின்ற மாடரே முறிவிலாத தொழுகையை
முயன்றிலாத கேடரே மறுவிலாத வள்ளல் சொன்
மறுத்து வந்த வண்டரே நெறியிஞேடு பிரிவை யிங்கு
நீயறிந்து விள்ளடா. (அ மட்டுதல்-அதட்டிப் பயமுறுத்தல்; மாடா-மூடா வண்டன் - தீயோன்; விள்ளுதல்-சொல்லுதல்).
கிழக்கு மாகாணத்தில் வாழ் ந் த வேருெரு புலவர் மு. வெ. அப்துல் றகு மான் ஆலிம் என்பவராவர். இவர் அக் க  ைர ப் பற்று அட்டாளேச்சேனையைச் சேர்ந்தவர். இப்பொழுது அக்கரைப்பற்று என்று வழங்கும் பகுதி முன்னர் சுருங் கொடி என வழங்கப்பட்டது என்பர். இவரால் இயற்றப்பட்ட மணமங்கள மாலை இன்னும் அச்சு வாகனம் ஏறியது என்று கூறமுடியாது. முகம்மது நபி அவர் அளின் புதல்வி பாத்திமா நாயகியின் திருமணத்தை - புலவர் கூறுவதுபோல் மாமன மங்களத்தை - மணப9ங்களமாலை ஆசிரியர் பொருளாக வைத்துப் பாடியுள் ளார். மணமங்கள மாலையில் பலவித மான செய்யுள் வகைகள் கையாளப்பட் டுள்ளன. பல்வேறு இராக தாளங்களி லும் பாடப்பட்டுள்ளன. பல பாடல்கள்

இடம்பெற்றுள்ள மண மங்கள மாலையை
விரிவஞ்சி விடுத்தனர்.
புத்தளத்திற்கு அண்மையிலுள்ள கற் பிட்டியைச் சேர்ந்த காரைதீவில் இயற் கையாகக் கவிபாடும் ஆற்றல்மிக்க ஒரு வர் இருந்தார். இவர் கண் தெரியாத குருடராவர். இவர் பாடிய பாடல்கள் மிகப் பல என்பம்.
புரவலர்களைப் பொறுத்தவரையில் புத்தளத்தில் வாழ்ந்த தம்பி மரைக்கா ரைக் குறிப்பிடலாம். இவர் புலவர் களுக்கு இல்லையெனது பரிசில்கள் வழங்கி ஞர். கீழ்க் கரையைச் சேர்ந்த அப்துல் மஜிது என்பவர் ஆசாரக்கோவை என் னும் இஸ்லாமியத் தமிழ் நூலை இயற்றுவ தற்குப் பெரிதும் உதவி புரிந்துள்ளார். இதன் பயணுக ஆசாரக்கோவையிலுள்ள ஒவ்வொரு செய்யுளினதும் இறுதியில் 'தம்பி மாமரைக்காய ச காயனே' என்ற சொற்ருெடர் அமைந்துள்ளது.
எனவே ஈழத்து முஸ்லிம்கள் தமிழுக் காற்றிய தொண்டு குறிப்பிடத்தக்க ஒன் ருகும். முஸ்லிம் மக்கள் தமிழுக்காற்றிய தொண்டைப் போற்றிப் புகழ்வதுடன் நாம் நின்றுவிடலாகாது. ஈழத்து முஸ் லிம் புலவர்கள் இயற்றிய அச்சு வாகன மே றிய நூ ல் களை ப் பெருவழக்கில் கொண்டுவருதல் வேண்டும். அச்சு வாக னம் ஏருத பல நூல்களை வெளி யி ட முயலவேண்டும். இதுவே த லை சிறந்த தொண்டாகும்.

Page 49
கலாநிதி க. கைலாசபதி
ஈழத்தி திறகு
இலக்கியம் தோன்றியவுடனே இலக் கிய ஆய்வும் தோன்றிவிடுகிறது என்று சொல்லுவார்கள். இப்பொது நியதியை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், ஈழத் தில் தமிழிலக்கியம் தோன்றிய காலமுத லாய் இலக்கிய ஆராய்ச்சியும் வெவ்வேறு வடிவங்களில் இருந்து வந்திருத்தல் வேண் டும் என்பது பெறப்படும். ஆயினும் இதனை நாம் உய்த்தறி தருக்கத்தினுல் மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. பல நூற்ருண்டுகளாக இலக்கிய ஆய்வின் பிர தான வெளிப்பாடாக விளங்கிவந்த உரை முயற்சிகளை எடுத்துக்கொண்டாலே ஈழத் தவர் பலர் இத்துறையில் இடைவிடாது அக்கறை காட்டிவந்திருத்தல் புலணுகும். கணேசையர் நினைவு மலரில் (1960) திரு. மா. பீதாம்பரன் ‘ஈழநாட்டு உரையாசிரி யர்கள்" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரை இதுதொடர்பானவற்றைச் சுருக் கமாக ஒருவர் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பான தகவல் தேட்டமாக இருக்கி றது. ஆயினும் ஈழத்தவரின் உரை முயற்சி களோ சாதனையோ அல்ல இவ்விடத்தில்

ல் தமிழிலக்கியத் ய்ைவு முயற்சிகள்
எமது கவனத்துக்குரியது. நவீன காலத் தில்-குறிப்பாக இருபதாம் நூற்றண்டில் -இலக்கியத் திறனுய்வு எவ்வகையில் ஈழத் தமிழில் வளர்ந்துள்ளது என்பதை இயன் றளவு சுருக்கமாகச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதற்கு திறனுய்வாளரின் பட்டியலினும், அவர்க ளின் முயற்சிகள் பற்றிய பண்பு ஆய்வே கூடுதலான பயனுடையது என எண்ணு கிறேன். அதாவது ஈழத்திலே தமிழிலக் கியத் திறனுய்வு முயற்சிகளில் ஈடுபட்டோ ரது பெயர் கண் க் குறிப்பிடுவதிலும் பார்க்க, முக்கியமான திறனுய்வு வகைக
ளை யு ம் போக்குகளையும் வி வ ரிப் பது பொருள் விளக்கத்துக்கு உதவும் என லாம்.
ஓரளவிற்குக் கால அடைவை ஒட்டித் தோன்றி வளர்ந்துள்ள மூன்று முக்கிய போக்குகள் உள்ள ன என க் கூறலாம். பெரும்பாலானவர்கள் நாம் குறிப்பிடவி ருக்கும் மூன்று பி ரிவு க ஞ க் குள் ளு ம் அடங்கிவிடுவர் எனலாம். அநேகமாஞேர்

Page 50
இவற்றில் ஏதோ ஒரு பிரிவைச் சார்ந்தவ ராகவே இருப்பர். ஆயினும், பலர் காலத் துக்குக் காலம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரி வுகளைச் சார்ந்தவராயும் இ ரு ப் பர் என்பதும் மனங்கொள்ள வேண்டியதே.
முதலாவது பிரிவினர் வழிவழி வரும் இலக்கிய ஆய்வுடன் நெருங்கிய தொடர்பு டையவர்கள். பழைய இலக்கிய ஆ ய் வு முறையின் தலையாய வெளிப்பாடு உரை விளக்கம் எனக் கொண்டால், இவர்கள் அம்முறையைச் சிற்சில மாற்றங்களுடன் மேற் கொள்பவர்கள் எனலாம். இவர் சளை நவவிருத்தியுரைகாரர் (Weo-Commentators) என வழங்குதல் பொருத்தமாகும். வித் துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை காலம் முதற்கொண்டு ஈழத்தில் இலக்கிய நூல்களுக்கு உரை எழுதும் மரபு செழித்து. வந்துள்ளது. அவருக்கு முற்பட்டவர்கள் இலக்கண, சாத்திர நூல்களுக்கே சிறப் பாக உரைகள் எழுதிப் புகழ் பெற்றனர். அண்மைக் காலத்தில் அருளம்பலவனுர் வரை இம்மரபு ஆற்றல் மிக்கதாய் இருந் திருக்கிறது. நவநீதகிருஷ்ண பாரதியார், ந. சுப்பையாபிள்ளை, சி. கணேசையர் முத லியோரெல்லாம் இம்மரபில் வந்தோரே யாவர். எனினும் நவ விருத்தியுரை காரரை மாத்திரம் நான் இங்கு க் கருதவில்லை. இலக்கண, இலக்கிய, சாத்திரக் கல்வியின் துணைகொண்டு, பழைய இலக்கியங்களுக்கு விளக்கம் எழுத முற்படுவோரும், அவற் றின் சிறப்பியல்புகளை எடுத்துரைப்போ ரும் இப்பிரிவிற்குள் அடங்குவர் பெரும் பாலும் பழைய இலக்கியங்களையே எடுத் துக்கொண்டு, அவை எவ்வாறு இலக்கிய நயம் உடையன என்றும் , இக் காலத்துக் கும் ஏற்ற சிறப்பு அவற்றில் உண்டு என் றும், அவை வாழ்க்கைக்கு விளக்கஞ் செய் வனவாயிருக்கின்றன என்றும் ஒருவர் ஆய்ந்து கூறினல் அவரைத் திறனய்வாளர் என்ற பொதுச் சொல்லால் அழைப்பதில் தவறில்லை. இத்தகைய இலக்கிய ஆய்வை "பண்டித முறைத் திறனய்வு’ எனக் கூறிக்  ெகா ள் ள ல |ா b . ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இப்பிரிவு தென்னகத்தில் பெருமளவு வளர்ந்திருப்பது கண் கூடு.

மறைமலையடிகளின் முல் லை ப் பாட் டு ஆராய்ச்சி யிலிருந்து (1903) மு. வரதரா சஞரின் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் (1948) வரை இத்தகைய ‘புது விளக்க நூல்கள் பல வெளிவந்துள்ளன. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் முதலியோர் எழுதியுள்ள சில கட்டுரைகளும் இப்பிரிவைச் சார்ந்தனவே. எனினும் இறுதியாகக் குறிப்பிட்ட இரு வரும் வேறு பிரிவுகளுக்குரிய பண்புகளையும் பெற்றுள்ளனர்என்பதைப் பின்னர் விளக்கு வேன்.
இரண்டாவது பிரிவினர் முதற்பிரிவின ரிலும் பார்க்க எண்ணிக்கையிலும் முக்கி யத்துவத்திலும் சிறந்தவர்கள். இவர்களை ரசிகமுறைத் திறனுய்வாளர் என அழைத் தல் பொருத்தமாகும். இந்தியாவில் இத் தகைய திறனுய்வில் ஈடுபட்டு வந்திருப்ப வர்கள் டி. கே. சி. பரம்பரையினர் என வசதி குறித்து வழங்கப்படுவர். துரைத்தன உத்தியோகங்களிலிருந்து இளைப்பாறிய பின், பிற்கால வாழ்வில் இன்பமாகவும் பய னுள்ள முறையிலும் பொழுதைக் கழிப்ப தற்காக டி. கே. சி. பரம்பரையினர் இலக் கியரசனையைக் கைக்கொண்டவர்கள். அதற்கு ஒரு பொருளாதார - சமூக அந் தஸ்து இருந்தது. டி. கே. சி. யிலிருந்து கு. கோதண்டபாணிப்பிள்ளை வ  ைர ரசனை முறைத் திறனய்வை நடைமுறைப்படுத்தி
யவர்களே.
ஈழத்திலே பல்வேறு சமூக, பொருளா தாரக் காரணங்களினல் இப்பிரிவினர் கல்வி நிலையங்களுடன் தொடர்புடையோ ராய் இருந்தனர். குறிப்பாகக் கோப்பாய், திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை களிலும், பல பள்ளிக்கூடங்களிலும் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மத்தியிலேயே ரசனை முறைத்திறனய்வு செல்வாக்குடன் இருந்து வந்துள்ளது. சி. கணபதிப்பிள்ளை, பொ. கிருஷ்ணபிள்ளை முதலியோர் ரசனைமுறைத் திறனுய்வினை ஒரு கொள்கை மரபாகச் சிருஷ்டித்தனர். "இப்பாட்டிற்கு நயங் கூறு க’’ என்ற பரீட்சை விஞவின் நடை முறைத் தேவைகளையொட்டியே ஆசிரிய

Page 51
பயிற்சிக் கலாசாலைகளிலும் பள்ளிக்கூடங் களிலும் இத்தகைய திறனய்வு உருவாகிய தெ னினும் , சம்பந்தப்பட்டவர்களின் திறமை, ஈடுபாடு, இலட்சியம் ஆகியவற் ருல் அது செழித்து வளர்ந்தது எனலாம். தி. சதாசிவஐயர், கே. எஸ். அருள்நந்தி, அ. வி. மயில்வாகனம் போன்ற கல்வித் திணைக்கள அதிகாரிகள் சிலரும் இத்தகைய ரசனைக்கு ஊக்கமளித்தனர். சோமசுந்த ரப்புலவர் பிரபல்யமடைவதற்கு இப்பிரி வைச் சேர்ந்தோரே முக்கிய காரணகர்த் தா கள எனலாம.
இதே காலப்பகுதியிலேயே தென்னிந் தியாவில், டி. கே. சி. யும் அவரைச் சார்ந் தோரும் பல இடைக்காலக் கவிஞர்களை யும், பாரதி, தேசிக விநாயகம்பிள்ளை முத லிய நவீனர்களையும் இலக்கிய உலகில் பிர சித்தப்படுத்தி வந்தனர். அதன் எதிரொலி யும் இங்குக் கேட்டது. பத்தொன்பதாம் நூற்றண்டிலேயே ஈழத்தவர் கம்பராமாய ணம், சீவகசிந்தாமணி, தணிகைப்புரா ணம் முதலியவற்றுக்கு இலக்கிய நயமிக்க உரை சொல்வதில் பெயர் பெற்றிருந்த னர். அந்த மரபும் கைகொடுக்கவே, ரசனை முறைத் திறனுய்வு தென்னகத்திற்குச் சமா னமாக ஈழத்திலும் ஓங்கி வளர்ந்தது. நூல் வடிவம் பெருத கட்டுரைகள் எத்தனையோ சஞ்சிகைகளில் வெளிவந்தன. பண்டித மணியின் இலக்கியவழி, பொ. கிருஷ்ண பிள்ளையின் இலக்கியச்சோலை, கனக செந்தி நாதனின் சில நூல்கள் முதலியவற்றைத் தவிர ஏனையவை கட்டுரைகளாகவே கிடக் கின்றன.
பொது வா க ப் பார்க்குமிடத்து, சுவாமி விபுலாநந்தர் பண்டிதமுறைத் திற ணு ய் வுகளை யே எழுதியுள்ளாரெனினும், ரசனை சார்ந்த திறனுய்வுக் கட்டுரைகளை யும் எழுதியிருக்கிருர் . " சுவியும் சால்பும்" இதற்கு எடுத்துக்கட்ட்டு, திரு கா. பொ. இரத்தினம் அவர்களும் அடிப்படையில் பண்டித முறையைச் சார்ந்தவராயினும் அவ்வப்போது ரசனைமுறைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்க வெள்ளி விழா மலரில் "இலக்கிய இன்பம்’ என்ற தலைப்பில் எழு

திய கட்டுரை இதற்குச் சான்று. இதே பட் டியலில் வித்துவான் க. வேந்தனரையும் சேர்த்துக் கொள்ளலாம். மே ற் கூறி ய வெள்ளி விழா மலரில் க. ச. அருள்நந்தி அவர்கள் எழுதிய ‘இலக்கியச் சுவை” என் னும் கட்டுரை, ஈழத்திலே ரசனைமுறைத் திறனுய்வுக்கும் கல்வித் திணைக்கள அதிகா ரிகளுக்கும் இருந்த குறிப்பிடத்தக்க பிணைப் பைத் தெளிப்பதாயுள்ளது. அருள்நந்தி போன்று ஆங்கிலப் புலமை வாய்ந்தோ ரும், சி. கணபதிப்பிள்ளை அவர்களைப் போன்று புதுமைக்கு ஈடுகொடுத்த மரபு வழித் தமிழறிஞரும், வேறு பலதரப்பட்ட வாழ்க்கை நிலைகளிலிருந்தோரும் இப்பிரி வில் அடங்கிய போதும், மொத்தத்தில் இப்பிரிவினர் பழந்தமிழிலக்கியங்களையே-- காவியங்களையே-விதந்து சுவைத்துப் பிற ரையுஞ் சுவைக்கும்படி செய்தனர் என லாம். உரைநடையில் எழுந்த நவீன இலக் கியங்களாம் நாவல், சிறுகதை, நாடகம் முதலியன இவர்களின் பார்வைக்குள் விழ
இந்நிலையிலேயே மூன்ருவது பிரிவினர் இலக்கிய அரங்கில் பிரவேசித்தனர். முதற் பிரிவினர் பாண்டித்தியத்தாலும், மரபு வழித் தமிழ்க் கல்வியினுலும், இரண்டாம் பிரிவினர் ஆசிரியத் தொழிலோடு தொடர் புடைமையினலும் ஒரு வகையான ஒரு மைப்பாடு உடையவராயிருந்தனர். மூன் ரும் பிரிவினரோ, ஆக்க இலக்கியத்துடன் நேரடியான தொடர்புடையராய் இருந்த னர். ஆனல் குறிப்பிடத்தக் களவு சமூக ஒருமைப்பாடு இல்லாதவர்கள். இன்னுெரு வகையில் சொல்லப்போனல் இவர்கள் ஒர ளவுக்கு ஒருமைப்பாட்டை இழந்தவர்கள். இலக்கியத்தின் மூலம் ஒருமைப்பாட்டைத் தேடிக்கொண்டிருந்தவர்கள். அதுவே அவர் களின் பலமும் பலவீனமுமாக இருந்தது.
இந்தியாவில் கலைமகள், கலாமோகினி, கிராம ஊழியன் முதலிய சஞ்சிகைகளுட னும், இலங்கையில் ஈழகேசரி, வீரகேசரி, மறுமலர்ச்சி முதலிய வெளியீடுகளுடனும் தொடர்புகொண்டிருந்த இவர்கள் "எழுத் தாளர்" என்ற சொல்லா ற் குறிக்கப்படும் பண்பு பெற்றிருந்தனர். இவர்கள் பெரும்

Page 52
பாலும் சமகால இலக்கியங்களைப் படித் துச் சுவைத்து, அவைபற்றித் தர்க்கித்துச் சொல்லாடி இலக்கியத்தில் ஆத்மார்த்த அநுபவத்தையும் நிறைவையும் தேடியவர் கள். திறஞய்வு அவர்களது பிரதான அக்க றையாக இராவிடினும், தமது தொழிலின் நுட்பங்களைப் பற்றிய வாதப்பிரதிவாதங் களிலும் சர்ச்சைகளிலும் தயங்காது பங்கு பற்றினர்.
சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்தி லிங்கம், இலங்கையர்கோன் ஆகியோர் சிறுகதை முன்னுேடிகளாக இரு ப் பது போலவே விமர்சனத்திலும் விடிவெள்ளிக ளாய் இருக்கின்றனர். இந்தியாவிலும் இத் தகைய ஒரு நிலையைக் காணலாம். உதார ணமாகச் சிறந்த சிறுகதையாசிரியர்களாக இருந்த கு. ப. ராஜகோபாலன், பெ. கோ. சுந்தரராஜன் ஆகிய இருவரும், தமது காலத்து யுகக் கவிஞரான பாரதியைப் பாராட்டித் திறனுய்ந்து கண்ணண் என் கவி என்ற மகத்தான நூலை எழுதினர். முப்பத்தைந்து வ ரு ட ங் க ஞ க் கு முன் (1937) எழுதிய அந்நூல் இன்றும் சிறப்பு டையதாயிருக்கிறது.
ஈழத்திலே இப்பிரிவைச் சேர்ந்த அனை வரையும் குறிப்பிடுதல் சாத்தியமன்று. அவர்களின் முயற்சிகள் நூல் வடிவம் பெற் றதும் குறைவு. சி. வைத்திலிங்கம் ஈழகே சரியில் புனைகதை, நாடகம் என்பன
வற்றை விமர்சனஞ் செய்தபோது பல சர்ச் சைகள் எழுந்தன. தென்னகத்தில் க. நா. சுப்பிரமணியன் கூறிப் பிரசித்தப்படுத்திய பல அபிப்பிராயங்களை வைத்திலிங்கம் அவ ருக்கும் முன்னதாகவே தெரிவித்திருப்பது இவ்விடத்திற் குறிப்பிடத்தக்கது. 'கல்கி சிறுகதையாசிரியரல்லர்; அவர் உபகதை சொல்பவர்' என்று எழுதியவர் வைத்தி லிங்கம். அதைப்போலவே தென்னிந்தியா வில் க. நா. சு. அடிக்கடி கூறிவந்திருப்ப தைப்போல , ஆர். ஷண்முகசுந்தரத்தைச் சிறந்த நாவலாசிரியராக வைத்திலிங்கம் தொடக்கத்திலிருந்தே கணித்தார். திரு சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப் பித் தன் வரலாறு என்னும் நூலை நல்ல முறை யில் மதிப்பிட்டிருந்தார் வைத்திலிங்கம்.

தனிப்பட்ட ஆக்கங்களைப் பற்றி மட்டு மல்லாது பொதுவாக இலக்கியத்தின் நோக்கம், இலக்கிய மொழி, இலக்கியத் தின் சமுதாயப்பணி ஆகியன பற்றியும் இக் காலத்தில் ஈழத்தவர் சிலர் ஆங்காங்கே எழுதலாயினர். பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை, இலங்கையர்கோன், அ. ந. கந்த சாமி, கே. கணேஷ் முதலியோர் இத் தொடர்பில் குறிப்பிடப்பட வேண்டியவர் கள். தி. ச. வரதராசனும் (வரதர்) அ. செ. முருகானந்தமும் ஆசிரியராக அமர்ந்து நடாத்திய மறுமலர்ச்சி சஞ்சிகையில், "தமிழின் மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலே வெளிவந்த கட்டுரைத் தொடரில், இலங் கையர் கோன் எழுதிய கட்டுரை, அளவிற் சிறியதாயினும், “தேசிய இ லக் கிய கோஷத்தை முந்துறக் குறிப்பதாயுள்ளது. அவரது சகபாடிகளிடத்துக் காணப்படாத பிரதேசாபிமானமும் தேசிய உணர்ச்சியும் இலங்கையர்கோனிடம் நி யா யா மா ன அளவு இருந்தது என்பதில் ஐயமில்லை. பிற் காலத்தில் (1957) அவர் எழுதிய "யாழ்ப் பாணத்தில் நாடகக்கலை" என்ற கட்டுரை யிலும் இவ்வுணர்வை இனங்கண்டு கொள் ளலாம். எனினும் 1956க்குப் பின் தேசிய இலக்கியம், ஈழத்து இலக்கியம் என்ற இலக் கியக் குரல் எழுந்ததையொட்டியே தத்து வார்த்த ரீதியான திறனுய்வு தோன்றத் தொடங்கியது எனலாம். முதன் முறை யாகப் பிரக்ஞைபூர்வமான படைப்பும் திறனுய்வும் தோன்றக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது. இதில் அரசியல் காரணி கள் முக்கிய பங்கு வகித்தன.
இந்தியாவில் சாந்தி, ச ர ஸ் வதி, தாமரை, எழுத்து முதலிய ஏடுகளிலும், ஈழத்தில், மரகதம், புதுமை இலக்கியம், தேனருவி, தினகரன், கலைச்செல்வி முத லிய வெளியீடுகளிலும் வெவ்வேறு அளவில் புதிய திறனய்வுகள் அசுரவேகத்தில் வெளி வந்தன. பிரேம்ஜி, க. கைலாசபதி, கா, சிவத்தம்பி, இ. முருகையன், ஏ. ஜே. கன கரத்தின. மு. சமீம், மு. தளையசிங்கம், காவலூர் ராசதுரை, கனக-செந்திநாதன் ஈழத்துச் சோமு முதலியோர் இக்காலப் பகுதியில் திறனுய்வு முயற்சிகளில் ஈடுபட்

Page 53
டோராவர். தேசிய இலக்கியம் என்ற கோஷம் காலத்தின் குரலாக இருந்த போதும் அதனை ஏற்காதவரும் இருந்தனர்; எழுதினர்; சிற்பி-சரவணபவன், சோ. நட ராசா, தேவன் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக் கவர்கள். மிகச் சமீபகாலத் தில் , செம்பியன்-செல்வன், கே. எஸ். சிவ குமாரன், மு. பொன்னம்பலம், சண்முகசிவலிங்கம், வி. கந்தவனம், எஸ். எம்.ஜே. பைஸ்தீன் முதலியோர் நவீன-சமகால இலக்கியங்களைத் திறனுய்வதில் ஈடுபட்டுள் ளனர். மு. தளையசிங்கம் போர்ப்பறை என் னும் நூலையும் வெளியிட்டிருக்கிருர், க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம், கா. சிவத்தம்பியின் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்பன சில ஆண்டுகளுக்கு முன் தென்னகத்தில் வெளி யிடப்பட்டுள்ளன. சி. தில்லைநாதன் எழு திய வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை என்னும் நூலையும் இங்குக் குறிப்பிடலாம்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை,
வாழ் முஸ்லிம் எழுத்தாளர் மத்தியிலும் இலக்கியத்திறனய்வு முயற்சிகள் வேகம் பெற்று வந்துள்ளன. இஸ்லாமிய தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் என்ற நூல் இதற்குத் தக்க சான்ருய் அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இலக்கியத் திறனுய்வு முயற்சிகளில் முன்னிற்கும் முஸ் லிம்களில் ஜனுப். எஸ். எம். கமால்தீன், ஜே. எம். எம். அப்துல் காதிர் ஆகிய இருவ ரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஜனுப்.அப்துல் காதிர் கட்டுரைகளிலும் வாஞெலிப் பேச்சு

களிலும் பல இஸ்லாமிய இலக்கியங்களை நுணுக்கமாகத் திறஞய்ந்துள்ளார். ஜனுப் கமால்தீன் இஸ்லாமிய இலக்கியங்களோடு பொதுவாகத் தமிழிலக்கியம் சம்பந்தமான பொருள்களையும் ஆராய்ந்து எழுதி வந்தி ருக்கிருர், இலக்கியத் திறனுய்வுக்குப் பின் னணியாக அமையக்கூடிய சமூக-அரசியல் வரலாற்றைப் பல கட்டுரைகளில் துலக்கி யுள்ள ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களும் இவ் விடத்திற் குறிப்பிடப்பட வேண்டியவரே. நாட்டுப்பாடல் ஆய்வும் சமீபத்தில் சில : ரது கவனத்தைக் கவர்ந்துள்ளது. பன் னெடுங்காலமாக இத்துறையில் உழைத்து வந்த மு. ராமலிங்கம் அவர்கள் அண்மை யில் திறனய்வு ரீதியான சில கட்டுரைகளை வெளியிட்டு வருகிருர். இத்துறையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி யிருப்பது மகிழ்ச்சிதரும் செய்தியாகும். சி. மெளனகுரு, ம. சற்குணம் ஆகியோர் இத்துறையில் எழுதி வருகின்றனர்.
மொத்தத்தில், பல்வேறு காரணங் களினல் எமது நாட்டிலே திறனய்வு நூல் கள் அதிகமாக வெளிவராவிட்டாலும், கட்டுரைகள் பல சஞ்சிகைகள் வாயிலாக வெளிவந்துள்ளன. ஈழத்தவரின் இலக்கி யத் திறணுய்வு, கனமானது, காத்திர மானது, அழுத்தம்மிக்கது, சில வகைகளில் வழிகாட்டியாயுள்ளது எனத் தென்னகத் தில் எழுத்தாளர் பலர் இப்பொழுது எண் ணத் தொடங்கியுள்ளனர். இது எமது எழுத்தாளருக்கு மேலும் ஊக்கமளிக்கும் என நம்பலாம். - 女
婆 . 훗

Page 54
39ith the Compliments
of
Sole Distributors:
E. B. Creasy & Co., Ltd.
55-57, Queen Street, Colombo 1.

BRETTA (CEYLON) LIMITED
Makers of Scooters and Threewheelers P. O. Box 3, Ja-ela.

Page 55
JDIII afy failb தேசியவீரர் வ
|ST ରାI ଗ)|[[II&%$# ଭୌr படிமுறை வளர்ச்சி
தாய்த் திருநாடாகிய இலங் بينما 67
கையில், சென்ற நூற்றண்டில் ஆங்கிலேய அரசு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், ஆட்சியின் பக்க பலத்துடன் பாதிரிமார்கள் எம்நாட்டின் சுதேச கலா சாரத்தைச் சீர்குலைத்து, எம்மை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சிகளில் மும்முர மாக ஈடுபட்டனர். எம் நாட்டு மக்களின் பண்பாடு, பாரம்பரியம், கலைகள் முதலி யவை மதத்தைத் தழுவியனவாக அமைந் திருப்பதால் பாதிரிமார்களின் மதமாற்ற மு ய ந் சி க ள் வெற்றிபெற்றிருந்தால் இ  ைவ ய |ா வும் இன்று நம் சொந்த மாக இருந்திருக்க முடியாது. எனவேதான் அக்கால கட்டத்தின் தேவை எம் சுதேச மதக் கோட்பாடுகளைப் பாதுகாக்க வேண் டியதாயிருந்தது. அக்கால கட்டப் புருஷர் களாகிய ஆறுமுகநாவலரும், அநகாரிக தர்மபாலரும் முறையே சைவத்தையும், பெளத்தத்தையும் பிறமத ஆக்கிரமிப்பிலி ருந்து பாதுகாக்கவேண்டிய பணியை-தேசி யக் கடமையைச் நி  ைற வே ற் று ம் பொறுப்பை ஏற்கவேண்டியவர் க ளா யி 6ff.

நா. சோமகாந்தன்
60Ꭻ-;
அக்காலப் பாதிரிமார்களின் போலிப் பிரசாரத்தால் மனம் மயங்கிய தமிழ் மக் களின் நிலையைக் கண்டு மனம் நொந்த நாவலர், சுதேச மதமாகிய சைவத்தின் தொன்மையையும், பெருமையையும் மக் களிடம் பரப்புவதையே முதற் கடமை யாக, முக்கிய நோக்கமாகக் கொண்டார்.
அக்கால கட்டத்தில் வா ழ க் கூ டி ய சுதேசப் பற்றுமிக்க ஒரு பெரியார், உண் மையாகவே தாய் நாட்டை விசுவாசிக் கும் ஒரு தலைவன் செய்ய வேண்டிய கட மையை, உறுதியாகவும், வெற்றிகரமாக வும் நாவலர் நிறைவேற்றியுள்ளார்.
சமூகம், மொழி, கலாசாரம் முதலிய துறைகளிலும் அவர் பணி விரவியிருந்த போதும் இவற்றிலும் பார்க்க சைவங்காத் தளித்தவராகவும், சமய சீர்திருத்தவாதி யாகவும் அவர் கருதப்படுவது, அக்காலகட் டத்தின் கடமையை நிறைவேற்றிய சமய நாயகராக விளங்கியதஞலேயே.
και ρο 20, O

Page 56
47வலரின் மறைவையடுத்து, 岔》夺@岸 மக்கள் அவரை ஐந்தாம் சமய குரவரா கப் போற்றத் துவங்கினர். அவரின் இறு திக் காலத்திலேயே அவர்மீது அதீத பற் றுக்கொண்டவர்களும், அபிமான மாணவ ரிற் சிலரும் இப்படிப் போற்ற முற்பட்ட னர். ஆணுல் நாவலர் அதை விரும்பா தது மட்டுமல்ல, தமது மாணவர் ஒருவர் இப்படி எழுதியதை அறிந்தபோது அம் மாணவர்மீது கோபாவேசங்  ெகா ண் டு தாக்கியதுடன் அவ்வெழுத்தையும் கிழித் தெறிந்து அழித்தாரெனக் கூறப்படுகிறது. ஆணுல் நாவலர் வாழ் நா விரி ல் எதை விரும்பவில்லையோ அதே வார்த்தையைக் கொண்டே, அவர் மறைந்த பின், ஒருதலை முறைவரை சுமார் அரை நூற்றண் டாக சைவர்கள் அவரைப் போற்றினர். அவர் மறைவை ஈடுசெய்யக் கூடியவராக எவரு மில்லாததும் , அ வ ரி ன் மாணவர்களின் அசைக்க முடியாத குரு பக்தியினுலும், உறு தியான நம்பிக்கையினலும் அவர் புரிந்த பணிகளை மக்கள் ஒப்புவமை சொல்வ தற்கு, நான்கு குரவர்களின் தோற்றமே நாவலரேற்படுத்திய சமய மறுமலர்ச்சிப் பிர்சாரங் காரணமாக சைவ மக்களிடம் பளிச் செனப் பிரசித்தமாயிருந்ததாலும் அவர் மறைவையடுத்து ஐந்தாங் குரவ ரெனப் போற்றப்பட்டு வந்தார். மேலும், நாவலர் காலத்திலேயே பாதிரிமார்களின் மதமாற்ற முயற்சி வெளிப் பார்வைக்கு தோல்வி கண்டுவிட்டபோதும், அது பூரண மாக அழிந்துவிடாது, மறைமுகமாக ஒர ளவு இயங்கிக்கொண்டிருந்தது. கிறிஸ்தவ பாடசாலைகளுக்குப் போட்டியாகப் பல புதிய சைவப் பாடசாலைகள் தொடர்ந் தும் பல ஊர்களில் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலைகள் சைவ போதனைக்காக நாவலரின் சைவ விஞவிடை முதலிய சமய நூல்களைப் பயிற்றுவித்தன. தவிர, இப் பா ட சாலைக ளி ல் ஆண் டு தோறும் நாவலர் 'மறைவுதிதியன்று ஐந்தாங் குர வராக அவருக்குக் குருபூசைகளும் நடாத் தப்பட்டன. ந | வ ல  ைர உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுவதாக விசு வாசமாக நம்பிக்கொண்டு இப்படிச் செய்

யப்பட்டபோதும், சாதிச் சைவர்களைத் தவிர மற்றவர்கள் நாவலரைத் தீண்ட முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு இது இட் டுச் சென்றது என்பது உண்மையே.
O O c Ο Ο oc do
/930 ஆண்டுக்கு முன் பின்னக ஈழத்தில் தனிப்பட்டவர்கள் மத்தியிலும் நிறுவனங்களிலும் உயர் தமிழ்க் கல்விபற் றிய ஆர்வமும், ஊக்கமும் அதிகரித்தன, இதற்குக் காரணங்கள் பல. அவற்றை இங்கு எடுத்து விபரித்தல் இயலாது. சென் னையில் லெக்சிக்கன் பேரகராதி முயற்சி கள் நடைபெற்றதும், யாழ்ப்பாணத்தில் ஈழகேசரி நிறுவப்பட்டதும், இந்த ஆர் வத்துக்கு உந்து சக்திகளாய் அமைந்தன. 1922-ம் வருஷத்திலிருந்து யாழ்ப்பாணத் தில், ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கம் வித்தியா பகுதியாரின் அங்கீகா ரத்துடன் இயங்கிவந்தது. இத்தகைய சூழ்நிலையில், மரபுவழித் தமிழ்க் கல்வி புத்தூக்கம் பெற்றது. அக் கால த் தி ல் இலங்கை வித்தியா பகுதியார் ஆசிரிய த் தொழிலில் ஈடுபட்ட பாலபண்டித, பண்டித பரீட்ஷை சித்தி யெய்தியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்திருந்தனர். இவை யாவற்றின்விளைவாகவும்பாலபண்டித பண் டித பரீட்ஷைகளுக்கான பாடத்திட்டங்க ளும் போதனைகளும் அறிஞரின் கவனத்தை ஈர்த்தன. இச்சங்கப் பரீட்சைகளுக்குத் தோற்றுபவர்களுக்குப் படிப்பிப்பதற்காக அரசினர் நன்கொடையுடனும் சுன்னகத் தில் பிராசீன பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது.
பின்னுளில் "பரமேசுவர பண்டித ஆசி ரிய கலாசாலை" யும் திரு நெ ல் வே லி யி ல் தொடங்கப் பெற்ற காவிய பாடசாலை யும் இப்பரீட்ஷைகளுக்கே மாணவரைத் தோற்றுவித்தன. பூரீ சி. கணேசையர், பண்டித நவநீதக்கிருஷ்ண பாரதியார், பூரீ தி. சதாசிவஐயர், பண்டித சி. கணப திப்பிள்ளை, வித்துவான் ந.சுப்பையபிள்ளை பண்டிதர் நாகலிங்கம், பண்டித சி. நட

Page 57
ராசா முதலியோர் இம்முயற்சிகளில் முன் னின்று உழைத்தவர்கள்.
இத்தேர்வுகளுக்கான கல்வியில் நாவ லர் பதிப்பித்த நன்னூல், தொல்காப்பி யம், சொல்லதிகாரம், நிகண்டுகள் முத லியனவும், புராண இலக்கியங்களும் சிறப் பிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நல்ல பதிப்புக்களாக இருந்த நாவலர் நூல்கள் பயன்படுத்தப்பட்டமை இயல்பே.
இதனல், பண்டிதர்களிடம், நாவலர் சைவமும் தமிழும் வளர்த்தாரென்ற கருத்து தலையெடுத்தது. அவர்கள், நாவல ரின் தமிழ்ப்பணியென்னும் போது பிரதா னமாக அவரின் இலக்கண நூல்களையும், அவர் பதிப்பித்த புராணங்களையுமே கருதி னர். அக்காலப் பண்டித பரீட்ஷைகளுக்குக் கூட, வியாசம், ரசனை முதலியவை எழுத வேண்டியிருந்ததால், நாவலரின் தடையை யொட்டி எழுதுவதின் மூலமே நல்ல சித்தி படையலாம் எனக் கருதினர்.
'நாவலர் பெருமான் எழுதிய பால பாடங்களும், பெரிய புராண வசனம் கந்தப்புராண வசனம், ஆதியனவும், பெரிய புராண சூசனமும், தமிழ்வசன நடைக்குச் சிறந்த இலக்கியங்களா கும்'
என, யாழ்ஆரிய திராவிட பாஷாபிவிருத் திச் சங்கத்தின் காரியதரிசியாக விருந்த பண்டிதர் அ. சரவணமுத்து தமது கட்டுரை யொன்றில் கூறியிருப்பதை பண்டிதர்களின் கருத்துக்கு உதாரணமாகக்கொள்ளலாம். எனவே, சூழ்நிலையின் தேவையால், நாவ லரை, சைவமும் தமிழும் வளர்த்தவராக ஒரு சிறிய வட்டத்தினர் மட்டுமாவது (பண்டிதர்கள்) இதய சுத்தியுடன் ஒப்புக் கொள்ளத்துவங்கினர்.
1940 - 50 காலகட்டத்திலேதான் நாவலரின் உரைநடையின் உயர் வை மேலும் ஒப்பு நோக்கிப் பார்த்தறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்ட தெனலாம். அக் காலத்தில் தமிழாசிரிய பயிற்சிக்கலாசாலை களின் ஆசிரிய மாணவர்களின் பாடத்திட்

டங்களில் உரைநடை நூல்கள் வெவ்வேறு பாடங்கட்கென சேர்க்கப்பட்டிருந்தன. உரைநடையிலமைந்த இலக்கிய நூல் களும் பிரதான பங்குவகுத்தன. பாட விதானத்துக்குள் மட்டும் அடங்கிநிற்கா மல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை மாணவர்கள் தமிழிலக்கியங்களை நன்கு சுவைத்து அறிவதற்கு நல்லதொரு வாய்ப் பும் அக்காலத்திலிருந்தது. நாவலர் வழி வந்த பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்கள் அங்கு பணியாற்றிக்கொண்டி ருந்தார். அவர் பரீட்சைக்குரியனவற்றை மட்டுமன்றி பரந்துபட்ட தமிழிலக்கியப் பரப்பையும் ஆசிரிய மாணவர்கள் ப ய மின்றி எட்டிப்பார்க்கச் செய்தார். அவ ரின் முயற்சியால் பலர் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களாக மாறினர். வித்துவக் காய்ச்சல் கொண்டவர்களின் உரை நடை களுடன் நாவலரின் உரைநடைகளை ஒப்பு நோக்கி மாணவர்களே உயர்வானது எது என்பதை உணர்ந்துகொள்ளுமாறு செய்த வர் பண்டிதமணி.
நாவலர்காலத்திலேயே தமிழ்நாட்டில் நாவலருக்கெதிராக மூண்ட பொருமைத் தீ இன்னும் முற்ருகநூர்ந்து விடவில்லை. புறத்தே சாம்பல் போலத் தோற்றமளித் தாலும் உள்ளே அதன் உஷ்ணமிருந்தே வருகின்றது. அங்கு வித்துவக்காற்று வீசு கின்ற போதெல்லாம், நாவலருடைய திறமையை குறைக்க மறைக்க, அவர் ஏற் படுத்திய பாரம்பரியத்தை மட்டம்தட்ட ம. பொ. சி. கள், ரா. பி. சேதுபிள்ளைகள், சுத்தாநந்தர்கள், மு. வ க்கள் முயற்சித்த போது அவற்றை நேருக்கு நேர் எதிர்த்து - சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியதில் பண் டிதமணிக்குப் பெரும் பங்குண்டு. ஆசிரிய கலாசாலை மாணவர்களிடம் மட்டுமல்ல வெளியிலும் இம்முயற்சி நாவலர் பற்றிச் சிந்திக்க, ஆராய தூண்டுகோலாயிருந் தது எனலாம். இதனுல் ஈழத்தில் நவீன இலக்கியத்துறையை இளம் பயிராக வ ள ர் க் க முயற்சித்துக்கொண்டிருந்த எழுத்தாளர்களிடமும் புதிய எண்ணம் ஒன்று பிறந்தது. இதற்கு உதாரணமாக நாவலரின் நடையை மறுமலர்ச்சியாளர்

Page 58
களும் பின்பற்றலாம் என்ற கருத்துப்பட ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்னேடிக ளில் ஒருவரான இலங்கையர்கோன் 1947ல் மறுமலர்ச்சி இதழொன்றில் எழுதி யதைக் குறிப்பிடலாம்.
1950 - 60 காலகட்டத்திலேதான் நாவலர் இயக்கம் புதுத் தோற்றமும் வளர்ச்சியும் கம்பீரமும் பெற்றுப் புதிய தொருபாதையில் காலெடுத்து வைத்தது. நாவலரின் பன்முகப்பட்ட பணிகளையும் மக்கள் எண்ணிப் பார்க்கக்கூடிய திருப்பு முனை ஏற்பட்டது. இந்த த சாப் த த் தின் நடுக் கூறில், நாட்டிலேற்பட்ட அரசி யல் விழிப்புணர்ச்சி சமூக மாற்றங்கள் பல வற்றையும் - சில பிரச்சினைகளையும் ஏற்ப டுத்தியது. இலக்கியம் காலத்தின் குரலா கவும் தேசத்தின் பிரச்சனைகளுடன் ஐக்கி யப்பட்டு தேசியப்பணிகளை நிறைவேற் றும் சாதனமாகவுமிருப்பதால், அக்கால கட்டத்தின் உடனடித் தேவையாகத் தேசிய இலக்கியம் சிருஷ்டிக்கப்படவேண் டும் என்ற குரல், சிந்தனைத் தெளிவும், தீர்க்கதரிசனமும் மிக்க எழுத்தாளர்களிட மிருந்து எழுந்தது. எமது மரபு வழி நின்று, எம்மண்ணின் வாசனையுடன், எம் தேசத்து மக்கள்; அவர்களின் பிரச்சினை கள், ஆசாபாசங்கள், அபிலாஷைகள் முத லியவற்றை எமது இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தது டன் எம் தேசிய இலக்கியத்தின் பிதாவாக நாவலரை எமது எழுத்தாளர்கள் கைக் கொள்ளத்துவங்கினர்.
'அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டநாட் தொட்டு அதற்கு ஆதரவாக அதன் பாதாரவிந்தம் தழுவிநின்ற "நம்ம வரும்", அதன் அரசியல் கலாசார ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க் கொடியுயர்த்திய நம்மவரும் ஏக கா லத்தில் தோடர்ந்து வந்தேயிருக்கின் றனர். இந்த இரு முரண்பட்ட சக்தி களுக்கிடையில் நடந்த போராட்டத் தில், இயக்கத்தில் தேசிய உணர்வின் கொடுமுடியாகத் தோன்றியவர் நாவ GRET

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, தமி ழனின் தாய்ப்பூமி தந்த பண்டையப் பெரும் இலக்கிய ஏடுகளைப் புதுக்கியும் திருத்தியும் வெளியிட்டு தமிழ் இலக்கி யத்தின் பொதுப் பரப்பைத் தனது அந்நிய ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஒரு ஆயுதமாக உபயோகித்த நாவ லர், அதே வேளையில் ஈழத்து இலக்கி யப் படைப்புகளை அவமதித்த, ஈழத்து தமிழறிஞர்களை அவமதித்த, யாழ்ப் பாணத் தமிழை அவமதித்த சென்னை மாகாணச் செருக்கர்களை எதிர்த்துக் கடும்போர் தொடுத்தார். ஈழத்திற் கென ஒரு இலக்கிய மரபும், தனித் துவம் பெற்ற ஈழத்துப் பாரம்பரிய மும் இருக்கிறது என்பதை அறைந்து கூறி, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வெற்றிக்கொடியை உ ய ர ப் பி டி த் 5 frft.
ந |ா வ ல ர், ப ர தே ச மொழி, பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழுக்காகவும் தமிழ்ப்பண்பாட்டிற் காகவும் நடத்திய போராட்டம், தமி ழகத்தின் செருக்கையும் செல்வாக் கையும் எதிர்த்து யாழ்ப்பாணத் தமி ழின் சிறப்புக்காகவும் ந ட த் தி ய போராட்டம் சரித்திரத்தின் தேவை யாகவும், வரலாற்றின் இயக்க நியதி யாகவும் இருந்த அதேவேளையில், தேசிய இலக்கியத்தின், ஈழத்துமர பின் அடிநாதமாகவும் அமைந்தது.'
- இக்காரணங்களினலேயே ஈழ த் துத் தமிழ் எழுத்தாளர்கள் தமது தேசிய இலக்கிய பிதாவாக நாவலர் பெருமானை ஏற்றுக்கொண்டனர்.
இக்கால கட்டத்தில் திருவா ளர்கள் பிரேம்ஜி, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. ந. கந்தசாமி, இளங்கீரன் முதலிய முற்போக்கணியைச் சேர்ந்த எழுத்தாளர் கள் நாவலர் தேசிய இலக்கிய பிதா என்ற கருத்தை விளக்கி ஆணித் தரமான பல கட்டுரைகளை எழுதினர். இதே இலக்கிய அணியைச் சேர்ந்த கவிஞர்கள் தான் தோன்றிக்கவிராயர், மூகுகையன் முதலி

Page 59
யோர் கவியரங்குகளில் இக் கருத்துக்களை முழக்கமிட்டனர். சமயாசாரியாரின் குரு பூசையாக மட்டும் கொண்டாடப்பெற்று வந்த நாவலர் தினம், தேசிய இலக்கியப் பிதாவாக இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் நாவலருக்கு விழா எடுத்த பின், அர்த்தமும் பொருத்தமும் நிறைந்த நாவலர் விழாக்களாக நாட்டின் பல இ ட ங் களி லும் கொண்டாடப்படத் தொடங்கியது. முற்போக்கு எழுத்தாளர் வெளியிட்டுவந்த புதுமை இலக்கியம் என்ற சஞ்சிகையிலும் சில கட்டுரைகள் எழுதப்பட்டன.
எனவே, ஆரம்பகட்டத்தில் சாதிச் சைவர்களால், சமயக்குரவராக மட்டும் பொத்திப் பூசை செய்யப்பட்டு, அடுத்த கட்டத்தில் சைவமும் தமிழும் வளர்த்தவ ராகப் பண்டித வட்டத்தால் போற்றப் பட்டு, மூன்ருவது கட்டத்தில் தமிழ் இலக் கிய ஆர்வமிக்க ஆசிரியர்களிடத்தில் தவழ்ந்து எழுந்து, நான்காவது கட்டத் தில் ஈழத்து எழுத்தாளர்களின் பிதாமக ராக மாறியபின்பே வெகுஜன மத்தியில் நாவலர் இயக்கம் ஈழத்தில் வேரூன்றத் துவங்கியது.
வரலாற்றில் நாவலர் வகுத்த சரி யான பாத்திரத்தை தெள்ளத்தெளிவாக எழுத்தாளர்கள் எடுத்துக்காட்டியபின் அவரின் நினைவுக் கொண்டாட்டங்கள் சம யஞ் சார்ந்ததாகவன்றிப் பொது விழாக்க ளாக சென்ற தசாப்தத்தில் அமைந்திருந் தன. 1965ல் கொழும்பில் அரசாங்க ஊழியர்களால் கொண்டாடப்பட்ட நாவ லர் விழா தமிழர்களல்லாதவரும் நாவல ரைப்பற்றி கேள்விப்படக் கூடியதாகச் செய் த து ட ன் , முதற் தடவையாக சகல கட்சி, சகல இனத்தைச் சார்ந்த பெரியார்கள், தலைவர்கள், மகாதேசாதி பதி ஆகியோர் நாவலரைத் தேசியப் பெரி யாராகப் போற்றி அஞ் ச லி செய்த முதல் நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
1968ல் சென்னையில் நடைபெற்ற தமி ழராய்ச்சி மாநாட்டின் போது தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களுக்குச் சிலை

நிறுவப்பட்ட போது நாவலர் பெருமான் புறக்கணிக்கப்பட்ட நிகழ்ச்சியே, ஈழத் தின் சகல தமிழ் மக்களையும் நாவலரியக் கத்துடன் சங்கமிக்கச் செய்தது என்பது ஏற்கப்படவேண்டிய உண்மையே. ஈழத்தில் உடனேயே நாவலருக்குச் சிலை நிறுவப்பட வேண்டுமென்ற உணர்ச்சி இங்கு பொங்கி எழுந்தபோது அந்த உணர்ச்சிக்குச் செய லுருவம் கொடுக்க அமைக்கப்பட்ட நாவ லர் சபை, 1969 ஜூன் 29 அன்று நல்லூரில் நாவலரின் சிலையை நிறுவியது. சிலை நிறு வப்பட்டதையொட்டி ந  ைட பெற்ற மாநாடு, பவனி மு த லி ய வ ற் ரு ல் சாதாரண பாமர மக்கள் கூட நாவலர், நமது நாட்டுப் பெரியார்; ஏதோ பெரிய பணியாற்றி யிருக்கிருர் என்றளவில் மட்டு மாவது அவரைப்பற்றித் தெ ரித் து கொள்ள முடிந்தது. சிலை நாட்டு விழா வைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நாவ லர் தினத்தையொட்டி நாவலர் வாரத்தை சபை ஏற்பாடு செய்து அக்காலங்களில் நாவலர் நூற் கண் காட்சி, நாவலர் விழாக்கள், சிறப்பு மலர்கள், வாஞெலிப் பேச்சுகள், மாணவர் கட்டுரைப் போட்டி கள் நடாத்திவந்ததால், நாவலர் பற்றிய உணர்வு மேலும் மேலும் மக்களிடம் வளர்ந்து கொண்டிருந்தது.
தமது ஈடிணையற்ற தலைவனுக தமது கலாசாரத்தை, மொழியைப் பாதுகாத் தளித்த தங்களின் தலைவராக நாவலரை இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றனர்.
நாவலர் அன்று ஆற்றிய பணிகள் சுதேச கலாசாரப் பாதுகாப்பு நடவ டிக்கைளாக இருப்பதால், மக்கள் அரசாங் கம் நாவலரைத் தேசியப் பெரியாராக அங்கீகரித்து தபால் தலை வெளியிட்டு அவ ரைக் கெளரவித்தது.
"நாவலரவர்கள் பத்தொன்பதாம் நூற்றண்டுப் பிரமுகர்களில் ஆற்றல் வாய்ந்தவருள் ஒருவராவர், அவர் தேச சேவைக்குத் தம்மை அர்ப்பணித்த தலை சிறந்த தலைவரும், புகழ் பெற்ற பேச்சா ளியும், சிறந்த எழுத்தாளரும். அஞ்சா நெஞ்சம் படைத்த சமய சமூக சீர்

Page 60
திருத்தவாதியும், ஆற்றல் வாய்ந்த வழி காட்டியும், தீர்க்கதரிசனமுள்ள கல்வி மானுமாவர்.
நாட்டை ஆக்கிரமித்த அதிகாரத்தைத் தடுத்து நாட்டின் தேசிய கலாசாரத்தை நிலைநாட்டுவதற்கும் பல்வேறு சமுகங் கள் முனைந்த காலத்தில் ஆறுமுக நாவ லர் தமிழர் சார்பில் இந்துமதத்துக்கா கத் தம்மை -அர்ப்பணித்து உபகரித் 5 ntri.....
அவர் வட இலங்கையில் வெற்றிகரமாக ஆரம்பித்த சீர்திருத்த இயக்கம் தென் னிலங்கையில் வணக்கத்துக்குரிய குணு நந்த தேரரும், அனகாரிக தர்மபாலா வும் ஆரம்பித்த இயக்கங்களுக்கு வழி காட்டியாயிருந்தது. உண்மையில் அவர்
w
மேலே நாடுகளில் நட @Lvano (Opera) Gr6Orvý
கள் போன்றவையே கூத்துக்களும். அவ்ன் செல்வம் எமது நாட்டு இன்றும் நின்று நில மிகுந்த களிப்பும் ெ கின்றது. எமது மூத கைக் கனவுகள் யாவு திருக்கின்றன. அவர் போன அருஞ்செல்வ பாதுகாத்தல் எமது/
-பேராசிரியர்

அந்நியராட்சிக்கு மறுப்புத் தெரிவிக்கும் இயக்கத்துக்கு வித்திட்டார். அதுவே பிற்காலத்தலைவர்கள், சுதந்திரம் பெறு வதற்கு உழைப்பதற்கு மூல வித்தா யிற்று'
(இ ல ங் கை முத்திரைப்பணியகம் 29-10-71ல் வெளியிட்ட ஆறுமுகநாவ லர் ஞாபகார்த்த வெளியீடு-இலங்கை முத்திரைச் செய்தித் தாள் இல30-உ)
நாவலர் நர்மம், இன்று தமிழ் மக்களிடம் பலவற்றைச் சாதிக்கவல்ல பேரியக்கம்பெருமந்திரமாக விளங்குகின்றது. அவர் பெயர் இன்று தேசவியாபிதமாகிவிட்ட தேசியச் சொல்லாக மிளிர்கின்றது. ★
த்தப் பெறும் ஒப் பெயரிய கூத்துக் எமது/ நாட்டுக் /கையான அ ரு ஞ் ) மக்களுக்கிடையே வுகின்றமை எமக்கு பருமையும் அளிக் ாதையரின் வாழ்க் ம் இதிலே அமைந் எமக்கு அளித்துப் த்தைப் போற்றிப்
கடன்.

Page 61
விடிவை நோக்
மாலை ஏழு மல்கும் சே மேடை ஒ6 வீற்று நிை கூடை டெ குழங்தை ( ஓடி வண்டி உன்னி மு தாவி ஏறி தக்கி முக்க சாயலாயின் தக்கை கை முலை ஆச மூச்சு விட் ஆ2ள ஊரு அங்குமிங்( штвот (оlsu பற்பிளந்த காளேயர் சு assroo as&nts வேலையில்2
விதியை ெ

பல்கலே வேந்தர் சில்லேயூர் செல்வராசன்
மணி - புகை வண்டி 5ாட்டை ரயில் நிலையத்தின் ன்றிலே யாழ் மெயில் வண்டி ன்றது! மக்களின் கூட்டம்ாட்டி குட்டான்களிஞேடும் குஞ்சு குருமன்களோடும் டியின் வாசல்கள்தோறும் ண்டியடித்து கெரிங்து
இருக்கை பிடித்துத் கிச் சுமைகளை ஏற்றிச் னர்; யன்னல்கள் தூக்கித் வத்து நிறுத்தி அதிர்ஷ்ட னக்காரர்கள் சற்றே டனர்; மேடையில் நின்றே நக்கனுப்ப வங்தோர்கள் கும் அலைந்தனர்; உள்ளே ட்டிப் பிளந்தது போலவே
சிரிப்புகள் தேடிக் சிலர் பெட்டி ஒவ்வொன்ருய்க் க்க அளந்தனர்; 'தேடி ல இனி எனச் சோர்ந்தோர் காங்தொரு மூலையில் நின்றர்;

Page 62
நீள வண்டி கிற்க மட்டு( சாலும் என் ‘சங்கடங்கள் போலும் எ6 போக வேண் ஆறுதல் மன அங்கிருந்து தேடிக் கொ செல்லுகின்ற காடி போட் காசுழைக்கும் வேறு பற்ப வித்தை கற். ໒ອນຄ9 686ນທີ່ວນ *கொம்பனத் வேலே செய் விதம் பலப்ட பேர்கள் - ெ பெண்டு பிள் யாழ் நகர் ெ யாவருக்கும்
பேதமின்றி இ
மாலை ஏழுட மறு தினத்தி Ibnr26T is sir26 ககருகின்றதி சுக்குப் புக்ெ சுழலுகின்றது
A.
கோச்சி ருக குரும்பை வி. ஆச்சு தென் "காச்சு மூச்ெ “வாய்ச்ச வா வட புலத்தி மாய்ச்சல் பற

நெடுக நிரம்பி மே சிற்சில பேர்க்குச் ற நிலைமை உண்டாச்சு!
விடிகிற மட்டும் *ாற பொதுத்துயர் கொண்டும் ாடிய தேவைகள் எண்ணி ாத்துற்றவரானர், வங்திங்கு சுகங்கள் ண்டு திரும்பி வடக்கே
இச் செங்தமிழ் மக்கள்! ட சுருட்டுக்கள் விற்றுக்
கடை முதலாளர், ல ‘விசுனசு’க்காரர், றுக் கொடுக்கும் ஆசான்மார், பர், கோறனமேந்து -
தொழிலாளர், 'கிளாக்கு” பும் துரைகள் என்றின்ன பல வினைகள் இயற்றும் தற்கில் பிழைக்க வங்தோர்கள் - ாளைகள் - கின்றும் இருந்தும் செலும் வண்டியிற் சூழ,
சமத்துவ கோக்கில் இடமளித்திட்ட பெருமை பொங்க
விசிலிஜன ஊதி, ன் கால் மணியாக, ன் விடிவினை கோக்கி, uயின் ஒய்வினை நோக்கி தோ ரயில் வண்டி -- கனக் கூவிய வண்ணம் து யாழ் மெயில் வண்டி!
X
மம், வியாங்கொடை தாண்டி ற்கும் பொல்காவலை தாண்டி றதும் மூச்சு விட்டார்கள்; சனப் பேச்சுகள் செய்தார்; ய்ச்ச” பொருள்களைப் பற்றி, ல் தமிழர்கள் கொள்ளும் ற்றி, அரசியல், சாதி,

Page 63
மத சமூக, நேச்சர்? ப நிலைமை பற ஒச்சமாய் இ D-Goor60)tpu-Jit *பேய்ச்சன ೬96ಠಾp fಶಿಶT போய்ச் செ “போத்தலக் ‘போய்’! மெ. ‘போயும் ஒ
ஒயும் காளை உயர் தமிழ் வாயு வேக வறுகிச் செ கோச்சிப் ெ குமர்கள் பக் வீச்சு மீசை வீற்றிருந்த மாஸ்டரும வாக்குவாதம் *ஆச்சுதோ? ஆக்குவோம் மூச்சிலே து மூடரின் தை தழ்ச்சி” என் சொல்ல மா காட் பலப்ப கம்மனுேர்கள் போர்க்குரல் புத்தியாக, ! சீர்த்தியோ( செம்மையோ வார்த்து நீ6 வற்றிப் பே சாற்ற உன் தக்கதின்னெ தோற்றி நி3

மொழித் துறைச் சிக்கல் ற்றி, பொருள் வளம் குன்றும் ]றி நினைத்தவாருக, }வ்வுயர் தமிழ் மக்கள் ய்த் தமிழில் உரைசெய்தார்; ங்கள் பிதற்றல் ஈதெ”ன்று த்த சிலர் எழுங்தாடிப் றிந்து புஃவேயினிற் சேர்ந்தார்;
லயன் லாகர்! அரிண்ட! த்தண்ட ஒய்! தெண்ட” என்றிட்டார்; யும் வரை நிறைத்திட்டான்!
விடிவி2ன நோக்கி க்குடி மாந்தரை ஏங்தி விரைவினிற் கூவி ன்றது யாழ் மெயில் வண்டி! பட்டி எண் மூன்றிலே, இரண்டு க்கலில் குங்தியிருந்த
இளைஞனும் முன்னுல் கடுத்தரமான சில வார்த்தைகள் பேசி ம் தொடங்கி விட்டார்கள்; தமிழாட்சியை இங்கே ; பொங்குமாத்தமிழ்ப் போரின் ரும்பாய்ப் பறங்தோடும் ரி மொழி வழியாட்சிச் ாறிவன் துருளுரைக்கின்றன்; ஸ்டர் பதில், விழைகின் ருர் - லவாகக் குழம்பி ர் கடை முறைக் கொவ்வாப்
ஒலித்திட்டதல்லாது, பொது கலப்பான்மைச் டு, தெளிவொடு, திட்டச் டு செயல் புரியாது, ரை விழலுக்கு மாய்ந்து ானதைச் சற்றுரை செய்தார்; னினர் காமினிச் செய்யத் தனும் வழி; அங்கே ன்ற பிறர் உடன் பாய்க்தார்;

Page 64
'து'வெனப் ட தூற்றினர், " துய்யதான ஏற்றம் தன்2 ஏற்றுக் கொ பார்த்து மாள பக்கம் மற்ருெ
மக்கள் போல் மாயப் போலி சுக்குப் புக்கெ சுழலுகின்றது
Y.
ஒன்பதாவது
ஒரு குரல்: ' அற்பருக்கிருச் ஆலயத்துள்
சொற்படிக்கு சுடத் துவக்( இப்படிக்கு ெ இவர்கள் எம் எற்பொடித்தி எடுத்துரைத்த பக்கத்தேயிரு பக்கப் பாட்டு
மக்கள் போல் மாயப் போலி சுக்குப் புக் சுழலுகின்றது
女
பெட்டிகள் ெ பேச்சுப் பற்! “முட்டுக்கட்ை முது பெரும் பெற்றுக் கெ பேணுகின்ற

பழித்து “எட்டப்பன்’ என்றர்; 'தமிழ்த் துரோகி” என்ருர்-இத் அகிம்சையின் மார்க்க ன உணர்ந்து, வாய் மூடி ண்டெழுந்தின்னுெரு பெட்டி ஸ்டர் கழுவினுர்; பெண்கள் றருவன் அமர்ந்தான்; இம்
ஸ்வரை கொங்து சுமந்து லி விடிவி2ன நோக்கிச் கனக் கூவிய வண்ணம்
யாழ் மெயில் வண்டி!
X
பெட்டியிற் போலும் அட பார் - இழி சாதி க்கிற ஓர்மம் நுழைய! அங் நாளில் க் கிடந்தவர் இன்று குகள் தூக்குகின்றர்கள்! கடுக விட்டிட்டால் மைக் குதிரை செய்வார்கள்; ட வேண்டும்” என்றின்னும் த தொருகுரல்; கேட்டுப் ங்தோர்களும் கூடிப் நிகள் பாடுகின்ருர்; இம்
ல்வரை கொங்து சுமங்து விெடி விஜன நோக்கிச் கெனக் கூவியவண்ணம் து யாழ் மெயில் வண்டி!
.Y كلا
தாறும் பெட்டைப் புலம்பற் பல கேட்கிறதங்கே! டையாம் தாய்த்தமிழ் காட்டு
கலச் சஞ்சிகை, நூல்கள் ாள்ள நாம்! -- பேதமை! நாங்கள்
தமிழ்க் கலாசாரம்

Page 65
செத்துப் ே திது தீ த்ெ *சொட்டும்
தழ முன்ன கட்டுப் பாட கதறுகின்ற பட்டம் பெ பாழ் நிலையி திட்டி காட் செய்ய வே சொட்டை ( *சோதிலட்ச கட்டமொன் கரண மாடும் கட்டுடல் மி கலே விமர்ச எத்துணைத் ஏற்றுக் கெ வெத்து வே வேறு மார்ச் பட்டி மங்ை பாதிராத்திரி சுற்றிக் கெ
gr69. DfT35 6) வெற்றியாகு விடிவை ாே
மக்கள் போ மாயப் போ சுக்குப் புக்ெ சுழலுகின்ற.
女
விடிவை ாேக வேகமாக ெ முடிவை கே முது தமிழ்க் விடிவை ாேக மீண்டும் இங்

பாகவே செய்கிருர் தது - 'னச் செப்புவர் ஒர்பால்! கூடக் கலைத் திறம் இங்கே ர் தமிழ்ச்சினிமாவைக் ட்டுள் கொணர்வதோ?’ என்று
குரலினர் ஓர் பால்! ற்றும் பதவிகள் கிட்டாப் னை எண்ணி வெதும்பித் டைத் திரிவதொன்றல்லால் று வழியறியாமல் சொல்லியிருப்பவர் ஓர் பால்! சுமியோடு 'அடிமைப்பெண்” றிலே கட்டியணைங்து மக்கள் திலகத்தின் கக் கச்சிதம்? என்று னம் செய்பவர் ஒர் பால்! துயர் துன்பமுண்டேனும் ாண்டதைத் தீர்த்துக் கொளாமல், பட்டுக் கதைகள் அளங்து க்கமும் தேடிக் கொளாமல், த போல் வழி தெரியாமல், க் கும்மிருட்டுள்ளே ாண்டு திரிபவர், "எல்லாம் படக்கி2னச் சேர்ந்தால் நம்” என நினைவோர், மெய் ாக்கி விரைவதுண்டோ? இம்
ல்வரை கொங்து சுமந்து லிவிடிவி2ன கோக்கிச்
கனக் கூவிய வண்ணம் து யாழ் மெயில் வண்டி!
Y
ாக்கி விரைவதாய் எண்ணி வறுமையை நோக்கி, ாக்கி விரைகிற ஈழ
குல மாந்தர்கள், உண்மை ாக்கி வெளிக்கிட வேண்டின், பகு திரும்பிடும் வண்டிப்

Page 66
படியில் ஏறி பக்கமாகத் குடி, குலம், குறுகல் வே கெடி கலங் கிட்டு மென் படிமிசையின் பாதி செய்க குடியெழுப்பு குன்று போ விடிவு கான் வேற்றுமைக் மிடி மிகுத்த மீத்திருக்கும் குடிமகர் எ6 கொஞ்சப் ே றடிபிடிப்படு அங்கும் இா ஒடியும் போ ஒட்ட வெட் முடியும் என் மூட கோக்க குடியிருக்கும் கோடியில் 6 வடிவுச் சோ வாயில் செ6 விடிவை ாே விரைவில் அ விடியும்; 6ை வியங்து பே படி கடக்கு பலிதமாக உ
x

நுழைந்தமர்ந்திங்தப் திரும்பிட வேண்டும்!
மொழி, சாதி, மதத்துக் லியுட் சென்று பதுங்கிக் கிக் கிடப்பவர்க் கேதும் று நினைப்பவன் மட்டி! ரிற் பற்பல காட்டும் கிற சாதி வழக்கை பி விரட்டிக் கலைத்துக் ல நேர் நின்று நிமிர்ந்து னகிற வேளையில், காங்கள் க் கதை போற்றுதல் செய்தால் திடும்! சிங்களர் வேறு,
தமிழர்கள் வேறு, ண் நம்முளே வைகும் பர்களும் பஞ்சமர் வேறென் ம்ெ கொள்கைகள் பேணி, வ்கும் - இரு புறப் பாங்கும் - ாக்கு, தலையுடன் காலும் டியெறிந்துடல் வாழ ாறு முனைகிற போக்கு அம் கினை நீக்கி இங்காட்டில் ) தமிழர்கள், வானக் ாழும் கோடிக் கிரண ாதிக் கதிரவன் தோற்ற ல்லும் தேர்வண்டியில் ஏறி ாக்கி விரைந்திட வேண்டும்! அஃது விளைந்திடும் காளும் வயக மாங்தர் அன்றெம்மை ாற்றிக் கை கொட்டுவர்; என் சொற் ம் அப்பாங்குறு வேளை உழைத்திடுவோமே !
X

Page 67
கலா,
தத்தை விடுது
து7துப்பிரபந்தங்களிலே காலத் தால் முற்பட்டது கொற்றவன் குடி உமா பதி சிவாசாரியார் இயற்றிய நெஞ்சுவிடு தூதாகும். பதினுன் காம் நூற்றண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாசாரி யருக்கு முன்பு, தனிமுறையிலே தூது என் னும் இலக்கிய வடிவம் வழங்கி வந்தமைக் குச் சான்றுகள் கிடைத்தில. பன்னிரு பாட் டியல், வெண்பாப் பாட்டியல் போன்ற பழைய பாட்டியல் நூல்களிலும் தூதுப்பிர பந்தத்தின் இலக்கணம் கூறப்படாமை ஈண்டு கவனிக்கத்தக்கது. சிதம்பரபாட்டி யல், இலக்கண விளக்கம், பிரபந்தத் திரட்டு போன்ற பிற்பட்ட பாட்டியல்நூல் களிலேயே தூதுப்பிரபந்தத்திற்கு இலக்க ணம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையிலே தமிழ் இலக்கியத்திலே தூது என்னும் இலக்கிய வ டி வம் பதினுன் காம் நூற்றண்டினை யொட்டியே எழுந்தது என்று சிலர் கருது வர் ஆயினும் உமாபதி சிவாசா ரியார் தத் துவார்த்தப் பொருளினை விளக்குவதற்குத் தூதுப்பிரபந்தத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு வேறு புலவர்கள் உலகியல் சம்பந்த மான பொருளினை விளக்குவதற்கும் தூதுப்

நிதி பொ. பூலோகசிங்கம்
jl
பிரபந்தத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு. கலிங்கத்துப் பரணி உண்மைப் போரினைப்பாட, தக்க யாகப் பரணி, கஞ்சன்வதைப் பரணி, குரன் வதைப் பரணி (yp 45 aới Ulu Gar Lurnr afori'r போரைப் பாட எழுந்தமையும் பாசவ தைப்பரணி, மோகவதைப்பரணி முதலி யன தத்துவார்த்தப் போரைப்பாடத் தோன்றியமையும் கவனிக்கத்தக்கது.
ஈண்டு சிலர் தூது என்னும் இலக்கிய வடிவத்திற்குத் தமிழ்ப்புலவர் சங்கதஇலக் கியத்திற்குக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்று கூறும் கருத்தையும் அவதானிக்க வேண்டும், காளிதாசனின் "மேகஸர் தேசம்" சங்கத இலக்கியத்திலே காவிய வரி சையில் வைத்துப் போற்றப்படுவதாகும். அதனை முன்மாதிரியாகக் கொண்டு சங்க தத்திலே பல 'ஸ்ந்தேச காவியங்கள்" தோன்றியுள்ளன. சுன்ஞகம் அ. நாகநாத பண்டிதர் (- 1884), சுன்னகம் அ. குமார சுவாமிப்புலவர் (1854 - 1922), தை, ஆ. கனகசபாபதி முதலியார், நவாலி சோ. நடராசன் முதலியோர் காளிதாசனின்

Page 68
"மேகஸந்தே ச’த்தைத் தமிழில் மொழி பெயர்த்தளித்துள்ளனர். இம் மொ ழி பெயர்ப்பு நூல்களை ஆத ா ர மா க க் கொண்டு நோக்குமிடத்து "மேகஸந் தேசத்தின் அமைப்பிற்கும் தமிழில் எழுந்த தூதுப்பிரபந்தங்களின் அ மை ப் பி ற் கும் வேற்றுமைகள் பல இருப்பதைக் காண லாம். இந்நிலையிலே தூதுப்பிரபந்தம் என் னும் இலக்கிய வடிவத்திற்குத் தமிழ்ப்புல வர் சங்கத இலக்கியத்திற்குக் கடமைப்பட் டிருக்கிருர் கள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வது கடினமாகத் தெரிகின்றது. சங் கதத்திலே எழுந்த 'தூத காவியம்' என் னும் இலக்கிய வடிவத்தை ஆதாரமாகக் கொண்டு உமாபதிசிவாசா ரியார் தூதுப் பிரபந்தம் இயற்றவில்லை என்று கருதும் சந் தர்ப்பத்திலும் தத்துவார்த்தப் பொருளு டைய நெஞ்சுவிடுதூதிற்கு முன்பு உலகியல் சம்பந்தமான தூதுப்பிரபந்த வடிவம் இருந்ததென்ற கருத்தின் ஊகத்தை ஐயுற முடியாமலிருக்கலாம். ஆயினும் போருக் குப் போகும்பொழுதும் வெற்றிவாகைசூடி மீளும் பொழுதும் ஏனைய சந்தர்ப்பங்களி லும் மன்னர் செய்த பவனியை ஆதார மாகக் கொண்டு கைலாயநாதனின் பவனி யைச் சேரமான் பெருமானுயனுர் ஆதியு லாவிற் பாடியது போன்று உமாபதி சிவா சாரியரும் உலகியல் சம்பந்தமாகப் பயன் படுத்தப்பட்டு வந்த தூதுப் பொருளினைக் கருவாக அமைத்து ஒரு புதிய இலக்கிய வடிவத்தை அளித்திருக்கலாம். தூதுப்பிர பந்தம் ஒர் இலக்கிய வடிவமாகத் தோன்று வதற்கு முன்பே, பல நூற்ருண்டுகளாகவே தூதுப்பொருள் தமிழ்ப்புலவர்களாற்பயன் படுத்தப்பட்டமையும் அவர்களின் ஆக்கங் களிற் கானப்படும் பண்புகளிற் சில பின் தோன்றிய பிரபந்த வடிவத்தில் இடம் பெறுவதும் இக்கருத்தை வலியுறுத்துகின் றன.
எட்டுத்தொகையில் இடம்பெறும் பாடல்களைப் பாடியவர்களிலே தும்பிசேர் கீரனுர் (குறுந். 392, நற். 277), சேத்தங் கண்ணணுர் (நற். 54), வெள்ளிவீதியார் (நற். 70), செம்பியனுர் (நற். 102), கபி லர் (நற். 378), மதுரைக் கள்ளிற் கடை

யத்தான் வெண்ணுகனர் (அகநா. 170), அம்மூவனுர் (ஐங். 140), பிசிராந்தையார் (புறநா 67) முதலிய புலவர்கள் தூதுப் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள் வண்டு, நாரை, கிளி, நண்டு, அன்னம் முத லிய அஃறிணைப்பொருள்களையும் பாணன கிய உயர்திணைப் பொருளையும் தூதுரைக்க வேண்டியுள்ளனர். ஐந்தினையெழுபதில் மூவா தியார் அன்றிலைத் துரது வேண்டுகின் ருர் . இவற்றிலே அஃறிணைப் பொருள்களை நோக்கி விளித்துரைத்தன வாய் அமையும் பாடல்களிலே பிசிராந்தையாரின் அன் னம் விடுதூது ஒழிந்தவை" காமம் மிக்க சுழி படர் கிளவி என்னும் வகையில் அடக்கப் படுவன; பிசிராந்தையார் விடுத்த தூது புறப்பொருட்சார்பினது. அன்னச் சே வ லைச் சோழனிடம் ஆற்றுப்படுத்தும்முகமா கப் பிசிராந்தையர் தமது அன்பினைப் புலப் படுத்துகிருர், காமம் மிக்க கழிபடர் கிளவி'யிலமையும் பாடல்களை நோக்கு மிடத்து தலைவி தூது விடுக்கும் பொருளி டம் பொதுவாக, தனிமையினல்ஏற்பட்ட தனது வேதனையைக் கூறும்படி வேண்டுவ தையே காணலாம். W
'பெரும்புலம் பின்றே சிறுபுன் மாலை அதுநீ அறியின் அன்புமார் உடையை நொதுமல் நெஞ்சங் கொள்ளாது
என்குறை இற்ருங்கு உணர உரை மதி'
(நற், 54) எனவும்
'கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழைநெகிழ் பருவரல் செப்பா
. தோயே"
(நற். 70)
எனவும்
'நின்னுறு விழுமம் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே' (அகநா. 170) எனவும்
‘தண்ணந் துறைவற் குரையாய்
மடமொழி வண்ணந்தா வென்று தொடுத்து*
(ஐந்தினையெழுபது, 64)

Page 69
எனவும் தலைவி வேண்டுதல் காண்க . கள வின் வழிபட்ட தலைவி கற்பின் வழிநின்று கூறும் செய்தியைப் பிற்காலத்திலெழுந்த, பெரும்பான்மையான தூதுப்பிரபந்தங் களில் இடம்பெறும் விர சமான தலைவி கூற் றுகளோடு ஒப்பிடுவதை விடுத்து, இப் ப ா ட ல் க ளி லே தூதுவிடுவிக்கப்படும் பொருள்களை விளிக்கும் முறையை நோக்க வேண்டும். ஏ னெ னரி ல், பிற்காலத்தி லெழுந்த தூதுப்பிரபந்தங்களிலே, தலைவி முகஸ்துதி செய்யும் முகமாக, புலவர் தம் வித்துவத்தன்மையைக் காட்டிய பிரிவுக ளிலே சிறப்பிடம் பெறும் பிரிவுகளி லொன்று இதுவாகும். முன்பு கிளந்த பாடல்களில் இடம்பெறும் தூதுப்பொருள் களை விளிக்கும் பகுதிகள் மேல் வருவன:
‘அணிச்சிறைத் தும்பி’’
(குறுந் , 392) *" கருங்கால் வெண்குருகு'
(நற். 54)
'சிறு வெள்ளாங் குருகே
சிறுவெள்ளாங் குருகே துறைபோகு அறுவைத் துமடி யன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்
குருகே"
(நற். 70)
"கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி**
(நற். 102) 'தும்பி'
(நற். 277)
‘கிளையோடு உண்ணும் வளைவாய்ப்
பா சினம்’’
(நற், 376) "அலவ’’
(அகநா. 170)
‘தெண்ணி ரிருங்கழி வேண்டு மிரை
மாந்திப் பெண்ணைமேற் சேக்கும் வணர் வாய்ப் பிணரன்றில் ' (ஐந்திணையெழுபது. 64)

இப்பகுதிகளை நோக்குமிடத்து முகஸ் துதி செய்யும் வார்த்தைகள் இல்லாமை புலப்படும்; தன்மை நவிற்சியாகவே ஒரிரு பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. ஆணுல்,
'கானலுங் கழருது கழியுங் கூருது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும்
மொழியாது ஒருநின் அல்லது பிறிதியாதும்
இலனே' (அகநா. 170)
என்னுமடிகளிலே தூதுப்பிரபந்தங்களிற் பிறபொருள் தூதிற்சிறவா எனக் கூறும் பகுதியின் சாயலை நாம் காணலாம். இவ் வடிகளில் ஒருவகை முகஸ்துதி இல்லாம
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி அஞ்ச லோம்பி ஆர் பதங் கொண்டு நின் குறை முடித்த பின்றை என்குறை செய்தல் வேண்டுமால் கைதொழுது
இரப்பல்' (நற். 102)
என்னுமடிகளிலும் தலைவி தன் காரியத்தை நிறைவேற்றப் பைங்கிளியை மகிழ்விக்க முயலுகிருள். தலைவி தன் சினத்தைப் புலப் படுத்தும் இ ட ங் களு மு ள. வண்டினை நோக்கி,
'மெய்யே கருமை அன்றியுஞ்
செவ்வன்
அறிவுங் கரிதோ அறனிலோய்"
(நற். 277)
எனவொரு தலைவி கூறுகின்றள். தலைவி யின் குரலாக அமைகின்ற மு ற் கி ள ந் த பாடல்களிலே தம் விரகவேதனையைத் தீர்க்க வேண்டும்படி கூறுவதாக அல்லாமல் தூதுரைத்துத் தொடை வாங்கிவரும்படி கூறப்படவில்லை என்பதும் ஈண்டு குறிப்பி டத்தக்கது.
களவொழுக்கத்தின் சு  ைவ  ைய க் கானல்வரியிலே தந்து சிலப்பதிகாரத்தை

Page 70
'நெஞ்சையள்ளும் இ லக் கி ய மா கப் படைத்த இளங்கோவடிகள்
'அடையல் குருகே அடையலெங்
5 frog)
அடையல் குருகே அடையலெங்
கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ
a gyrterruit அடையல் குருகே அடையலெங் s கானால் ' "
(கானல் வரி 46)
எனும் வரிப்பாடலிலே தூது போ சு 1ா நாரையை விரட்டும் தலைவியைச் சித்தரித் துக் காட்டியுள்ளார். வேருெரு வரிப்பாட லிலே ,
* "நேர்ந்த நங் காதலர் நேமி
நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஒதமே பூந்தண்பொழிலே புணர்ந்தாடும்
அன்னமே ஈர்ந்தண்துறையே இது தகா
தென்னீரே' (கானல் வரி, 35)
எனத் தலைவியைக் கடலையும் பொழிலையும் அன்னத்தையும் துறையையும் விளித்துத் தலைவனிடம் பிரிவுநிலைமை தகாதென்று கூறவைத்துள்ளார் இளங்கோவடிகள்.
இறைவனிடம் காதல் கொண்ட தலை வியின் நிலையில் நாயன்மார்களும் ஆழ் வார்களும் பல பாடல்களைப் பாடியுள்ள னர். உலகியற் பண்பு கொண்ட சில பிர பந்தங்களின் ஆசிரியரும் இம்முறையில் மன் னனைப் பாடியுள்ளனர். பாட்டுடைத்தலை வனைப் போற்றி நிற்கும் இத்தன்மைத் தான பாடல்கள் ஒரு தலைப்பட்சமான அன்பினைப் புலப்படுத்துகின்றன. பிற் காலத்திலெழுந்த, அகப்பொருள் பற்றிய தூதுப்பிரபந்தமும் ஒருதலைக்காமத்தை உணர்த்துவதாகும். அன்பினைந்திணையில டங்கி வந்த தூதுப்பாடல்கள் பல்லவர் ஆட்சிக் காலத்தையொட்டி அன்பினைந்தி னையல்லாத திசைகளுக்குகியனவாகமாறத்

தலைவி ஆகிய இருவருக்குமிடையிலுள்ள தொடர்பின் தன்மை இவ்வியல் பிற்குரிய முக்கிய காரணங்களிலொன்ருக விளங்கு கின்றது. மெய்யடியார்கள் பரம்பொரு ளைத் தலைவனுகவும் அடியாராகிய தம்மைக் காதலியாகவும் கொண்டனர். இறையடி மையை விழைந்து நின்றவர் இறைவனைத் தம் நிலையிலுள்ள தலைவனுகக் கருதமுடிய வில்லை; தமக்கு அருள் கூர்ந்து ஆட் கொள்ள வேண்டிய அண்ணலாகவே கருதி ஞர்கள். சிவனடியாரின் அகப்பாடல்களில் இவ்வியல்பு திருமாலடியார்களின் பாடல் களிலும் பார்க்க மேலோங்கி நிற்கக் காண லாம். திருமால் மானிடணுக அவதார மெடுத்த மனிதப் பண்புகள் உடையவனு கக் காட்சி அளிக்கிருன். இதனுல் மனித னுக்குரிய ஆசாபாசங்கள் அவனுக்கும் உரி யனவாகக் கொள்ளப்பட்டன. பிறவா யாக்கையணுகக் சிவன் கருதப்பட்டான். எனவே மனிதப்பிறவிகளின் இயல்புகளை அவன் மேலேற்ருது விட்டனர். சமநிலை யற்ற தொடர்புடன் தலைவனுகக் கொள் ளப்பட்டவனின் மனவியல்பினை உணர முடியாத நிலையும் கவனிக்கத்தக்கது. மேலும் அன்பினைந்திணை மரபு உணர்ச்சி களைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. பேரழுகை, பேரச்சம் , பெருமருட்கை என் நினைய சுவைப்பாங்குக்கு இதனுள் இட மின்று. இத்தகைய மரபிற்குள் அடங்கித் தமது எல்லை மீறிய உணர்ச்சிகளைப் புலப் படுத்த அடியார்களால் முடியவில்லை. எனவே தமது உணர்ச்சிப் பிரவாகத்தை அணைபோட்டுத் தடுக்க முற்படாத திணை களைக் கருவிகளாகக் கொண்டும் பாடினர் எனலாம்.
தொடங்கின. இப்பாடல்களின் தலைவன்,
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்துப்
பிள்ளையார், நக்கீரதேவர், கபிலதேவர், நம்பியாண்டார் நம்பி முதலிய தி ரு ப் பாடல்களைப் பாடிய ஆசிரியரும் ஆண் டாள், திருமங்கையாழ்வார், நம்மாழ் வார் முதலிய திருப்பாசுரமியற்றிய ஆசிரி ரும் நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம்

Page 71
பாண்டிக்கோவை என்பனவற்றின் ஆசிரிய ரும் தூதுப்பொருளைப் பயன்படுத்தியுள்ள னர்,
தூதுப்பொருள்களை விளிக்குமிடத்து முகஸ்துதி செய்யும் பகுதிகள், பண்டைய தனிப்பாடல்களிற் பெரும்பாலும் இடம் பெறவில்லை என்பதை முன்பு கண்டோம். ஆனல் மெய்யடியார்கள் பாடிய பத்திப் பாடல்களிலும் ஏனையோர் பாடிய பாடல் களிலும், இப்பண்பு குறிப்பிடத்தக்க அள விற்கு இடம் பெறுவதை நாம் காணலாம். திருஞானசம்பந்தர் படைத்த தலைவி,
*அளியரசே ”
(II. 60. 1) எனவும்
"சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக்கதிர்வீச வீற்றிருந்த வன்னங்காள்'
( I. 60. 6) எனவும்
'ஏனுேர்க்கு மினிதாக மொழியுமெழி விளங்குயிலே' (II. 60. 8)
எனவும்
"நற்பதங்கள் மிக வறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகிற்
பூவைநல்லாய்'
(1 ., 60. 9)
எனவும் தூதுப்பொருள்களை விளித்துரைக் கின்ருள். வேறு வழிகளிலும் தூதுப் பொருள்களை மகிழ்வித்துத் தம் காரி யத்தை நிறைவேற்ற முயலும் தலைவியை யும் நாம் காணலாம். முத்தொளாயிரத் தில் வரும் தலைவி,
'செங் கான் மடநாராய் தென்னு
றந்தை சேறியேல் நின்கான்மேல் வைப்பனென்
கையிரண்டும் - நன்பாற் கரையுரிஞ்சி மீன்பிறழுங் காவிரிநீர்
நாடற் குரையாயோ யானுற்ற நோய்'

எனவும் திருநெடுந்தாண்டகத்தில் வரும் தலைவி,
"செங்கால் மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் LIDTTØMJėäG என்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில் இதுலொப்ப தெமக்கின்ப மில்லை
நாளும் பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்
தந்தால் இங்கேவந் திணிதிருந்துன் பெடையும் நீயும்
இருநிலத்தி லினிதின்ப மெய்த
artGo'".
(27)
எனவும் தூதுப்பொருள்களை மகிழ்விக்க முயலுகின்றனர்.
பண்டைய தனிப்பாடல்களிற் காணப் பெருததும் பிற்காலத்திலெழுந்த, தலைவி விடுக்கும் முறையிலமைந்த தூதுப் பிரபந் தங்கள் பலவற்றின் முக்கியமானதுமான தூதுரைத்துத் தொடைவாங்க வேண்டும் பண்பு மெய்யடியார்களின் அருட்பா க் களிலே காணப்படுவது குறிப்பிடத்தக் கது. அப்பர்,
'பொங்கோத மால் கடலிற்
புறம்புறம்போ யிரைதேரும்
செங்கால்வெண் மடநாராய்
செயற்படுவ தறியேனுன்
அங்கோல வளை கவர்ந்தா
னணிபொழில்சூழ் பழனத்தான் தங்கோல நறுங்கொன்றைத்
தாரருளா தொழிவானே"
(4. 12. 6)
எனப் பாடுகிருர். திருமங்கையாழ்வார்,
'நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே

Page 72
சீராரும் வளர்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும் கூர்வாய சிறுகுருகே
குறிப்பறிந்து கூருயே’ (பெரிய திருமொழி, 3. 8. 3.) என்று இசைத்துள்ளார். சேரன் பெரு, மாணுயனுர்,
"பொடிக்கின் றிலமுலை போந்தில ሰ பற்சொற் பொருள் தெரியா முடிக்கின் றில குழல் ஆயினும்
கேண் மின்கள் மூரிவெள்ளம் குடிகொண்ட செஞ்சடைக்
கொண்டலங் கண்டென்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின்
முள் அறி யேன் பிறர் கட்டுரையே’’ (பொன்வண்ணத்தந்தாதி, 27)
என உரைத்திருக்கிருர்,
தலைவி விடுப்பதாக அமையும் தூதுப் பிரபந்தங்களிலே தலைவனின் பவனிகண்டு தலைவி காமமுற்ற செய்திகள் விரித் துரைக்கப்படும். உலா, குறவஞ்சி (ԼՔ Ֆ லிய வேறு சில பிரபந்தங்களிலும் இப் பகுதி இன்றியமையாததாகக் காணப் படும். பல்லவர் காலத்துப் பக்திப் பாடல் களிலும் பவனி கண்டு காதல் கொண்ட தலைவியை நாம் காணலாம்.
'இவள்ந மைப்பல
பேசத் தொடங்கினுள் அவண மன்றெணி
லாரூ ரரனெனும் பவனி வீதி விடங்க
னைக் கண்டிவள் தவனி யாயின
வாறென்றன் தையலே' (5. 7. 8) எனவும்
'சங்கு சோரக் கலையுஞ் சரியவே மங்கை தான்மரு
கற்பெரு மான்வரும் அங்க வீதி யருகணை யாநிற்கும் நங்கை மீரிதற்
கென்செய்கேன் நாளுமே" )6 .88 ,5( -ر

எனவும் அப்பர் தாயாகத் தம்மைப் பாவனை செய்து, தம்மகளைப்பற்றிக் கூறு கிருர் . மேல்வரும் திருப்பாடல் தலைவி. கூற்ருக அமைகிறது:
‘தூண்டு சுடர்மேனித் தூநீ ருடிச்
சூலங்கை யேந்தியோர்
சுழல் வாய் நாகம் பூண்டு பொறியர வங் காதிற் பெய்து பொற்கடைக ளவை தாழப்
புரிவெண் ணுரலர் நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது
நெஞ்சங் கொண்டார் வேண்டு நடைநடக்கும்
வெள்ளே றேறி வெண் காடு மேவிய
விகிர்த ஞரே'
(6.35. 1)
தனிப்பாடல்களாக விளங்கிய தூதுப் பாடல்கள் பின்பு சிலப்பதிகார மாம் பேரி லக்கியத்திலும் ப தி க ம், அந் தா தி, கோவை, கலம்பகம் முதலிய சிற்றிலக்கி யங்களிலும் உறுப்பாக இடம்பெற்றன. அன்பினைந்திணையிலமைந்து தலைவியின் மன மயக்கினைப் பெரும்பாலும் புலப்படுத்திய தூது பாடும் மரபு இறைவனையும் மன்ன னையும் பா ட ப் பயன்படுத்தப்பட்டது. மூவேந்தர் ஆட்சி புரிந்த காலம் முத லாக வளர்ந்துவந்த இம்மரபு சோழப் பெருமன்னர் ஆட்சிக் காலத்திலே தூதுப் பொருள்பற்றித் த னி ப் பி ர ப ந் தம் தோன்ற இடமளித்தது.
தேவாரம் சூட்டியவர்கள் மீது மக்க ளின் பத்தியை வளர்த்து, அவர்கள் சூட். டிய பாமாலைகளைத் தொகுத்து, அவர் கள் பாடிய தலங்களைக் கற்றளிகளாக மாற்றி, புதுக் கோயில்களைக் கட்டிப் பல்லவர் காலத்துப் பத்தித் தீபத்தைச் சோழர் சுடர் விட்டெரியச் செய்தனர். இச்சமயப்பற்றின் ஆதிக்கத்தைச் சோழர் கால இலக்கியங்கள் தெளிவாகக் காட்டு வன. பெரிய புராணம் வகுத்த வழியி லேயே இக்காலத்து இலக்கியங்கள் பல

Page 73
செல்கின்றன. இச்சமயப் பற்றின் முக் கிய விளைவுகளிலொன்று தத்துவம் பற் றிய ஆராய்ச்சிகளாம். தேவார அடங் கன் முறை கி. பி. பத்தாம் நூற்றண் டின் முற்கூறினையொட்டித் தொகுக் கப் பட்டுவிட்டது. ஏ னை ய திருமுறைகள் கி. பி. பதின்மூன்ரும் நூற் ரு ண் டி ன் கடைக்கூற்றிற்கு முன்பு தொடுக்கப்பட்டு விட்டன. திருமுறைகளின் தொகுப்புக் காலத்தையொட்டி, அவற்றிற்கண்ட தத் துவங்களைச் சமயப் பெரியோர் நுணுக்க மாக ஆராயத் தலைப்பட்டனர். பதின் மூன்ரும் நூற்றண்டின் முற் பகு தி யி ல் வாழ்ந்தவராகக் கருதப்படும் மெய்கண் டாருக்கு முன்னும் பின்னும் பதினன்கு சைவசித்தாந்த சாத்திரங்களும் தோன் றின. எனவே சோழராட்சிக்காலத்தின் இறுதிக் கூற்றினைத் தமிழ் இலக்கிய வர லாற்றிலே சைவசித்தாந்த வளர்ச்சியின் காலம் என்றழைக்கலாம். இக்கால கட் டத்தில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியர் தமிழ் இலக்கிய மரபிலே பண்  ைட க் காலம் தொட்டுப் புலவர்களாற் பயன் படுத்தப்பட்டுவந்த தூதுபாடும் மரபினை எடுத்துத் தத்துவ விளக்கம்செய்ய உப யோகித்தார்.
உமாபதி சிவாசாரியார் காலம் முத லர்கத் தற்காலம் வரை தமிழ்ப் புலவர் கள் தூதுப் பிரபந்தம் எனும் இலக்கிய வடிவத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிருர் கள். புகழேந்திப் புலவர் பெயரால் வழங் கும் இரத்தினச் சுருக்கம்,
'இயம்புகின்ற காலத்
தெகினமயில் கிள்ளை பயம்பெறுமே கம்பூவை
பாங்கி - நயந்த குயில் பேதை நெஞ்சந் தென்றல்
பிரமரமீ ரைந்துமே தூதுரைத்து வாங்குந் தொடை'
எனவும் பிரபந்தத் திரட்டு என்னும் நூல்,
*எகினமயில் கிள்ளை
யெழிலியொ டு பூவை சகிகுயினெஞ் சந்தென்றல்
- வண்டு - தொகைபத்தை

வேறுவே முப்பிரித்து வித்தரித்து
மாலை கொண்டன்பு ஊறிவா வென்றல் தூது’’
எனவும் அன்னம், மயில், கிளி, மேகம் , பூவை, பாங்கி, குயில், நெஞ்சு, தென் றல், வண்டு என்பவற்றை மட்டுமே தூதுப் பொருள்களாகக் கூறிய போதும் தமிழ்ப் புலவர்கள் அவ்வரம்பின் எல்லை யைக் கடந்து வேறு பல பொருள்களை யும் தூதுப் பிரபந்தங்களிலே பயன்படுத்தி யுள்ளனர். காக்கை, மான், கழுதை, புகையிலை, கமலம், பழஞ்சோறு, நெல், வசனம், துகில் செருப்பு, தந்தி, பணம்,
தமிழ் அன்பு, மறலி, வானவன், புலவர்
முதலிய தூதுப் பொருள்களும் தமிழ்ப் புலவர்களுக்குப் பயன்பட்டுள்ளன. புதிய புதிய தூதுப் பொருள்களை கொண் டு பிரபந்தம் இயற்றியதினலே தூதுப் பிர பந்தம் வேறுபட்டு வளர்ச்சியடைய வழி யேற்பட்டது எனலாம். திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை பத்திலே அடங் கும் ஒன்றினையே தூதுப் பொருளாகக் கொண்டார். ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளையைப் போன்று நவீன அறிவியற் சாதனமாக தந்தியையோ அல்லது பிற புதிய பொருள்களையோ சரவணமுத்துப் பிள்ளை தூதுப் பொருளாகப் பயன்படுத்த வில்லை. ஆயினும் நூலமைப்பிலும் பொரு ளிலும் பல தூதுப் பிரபந்த ஆசிரியர்களி லும் பார்க்கப் புதிய நெறியிலே தமது பிரபந்தத்தை அமைக்க அவர் முயன் றிருக்கிருர் என்று கூறுவது பொய்யுரை யாகாது.
பெரும்பான்மையான தூதுப் பிரபந் தங்கள் பாட்டுடைத் தலைவனைப் போற்று வதை நோக்கமாகக்கொண்டு எழுந்துள் ளன. தலைவி தூது விடுக்கும் முறையில் அமைந்த பிரபந்தங்கள் பெரும்பாலும் தலைவி பாட்டுடைத் தலைவனின் பவனி கண்டு, காதல் கொண்டு, தூதுவிடுக்கும் பொருளிடம் அவன் பெருமை கூறித் தன் விரக வேதனையைத் தீர் க் க வே ண் டி, அவன் சம்மதத்தை உணர்த்தும் அறிகுறி யாக மாலை வேண்டிவரும்படி கூறுவதாக

Page 74
அமைந்திருக்கும். உமாபதி சிவசாரியர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், தி ரி சி ர புர ம் சி. மீனட்சிசுந்தரம்பிள்ளை (1815-1876) ஆகியோர் மறை ஞானசம் பந்தர், சிவஞான பாலய தேசிகர், திருவா வடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர் மீது பாடிய நெஞ்சு விடுதூதுப் பிரபந்தங்களிலே இப் ப ன் பினைக் கா ன ல |ா ம், மணவாளதாசர் பாடிய திருநரையூர் நம்பி மே கவிடுதூது, பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை இயற். றிய அழகர் கிள்ளை விடுதூது, சுன்னு கம், அ. வரத பண்டிதர் பாடிய குருநாத சுவாமி கிள்ளைவிடு தூது, நல்லூர் நா. சந்திரசேகர பண்டிதர் இயற்றிய கந்த சுவாமி கிள்ளைவிடுதூது, கச்சியப்பமுனி வர் ப ா டி ய கச்சியானந்தருத்திரேசர் வண்டுவிடுதூது, பலபட்டடைச் சொக்க நாதபிள்ளை இயற் றிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, சீனிச்சர்க் கரைப் புல வர் பாடிய பழநி முருகன் புகையிலைவிடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது முதலிய தலமுறை தெய்வங்கள் மீது பாடப்பெற்ற தூதுப் பிரபந்தங்களிலும் இப்பண்பைக் காணலாம். மங்கைபாகக் கவிராயர் பா டி ய பெரியதம்பிப்பிள்ளை மான் விடுதூது, குழந்தைக் கவிராயர் இயற்றிய தாண்டவராயபிள்ளை மான்விடு துரது முதலிய வள்ளல்கள் மீது பாடப் பெற்ற பிரபந்தங்களிலும் இப் பண்பினைக் காணலாம். தலைவன் தலைவியிடம் தூது விடுத்ததாக அமையும் சில தூதுப் பிர பந்தங்களிலும் பாட்டுடைத் த லை வ ன் சார்பு வ  ைக யா ற் போற்றப்படுகிரு?ன். சுப்ரதீபக் கவிராயர் பொருளெல்லாம் விலைமகளிடம் இழந்து நின்ற அட்டாவதா னிக்குச் சிறப்புச் செய்த நாகம கூளப்ப நாயக்கனைப் போற்றுகிருர், முதுகுளத் தூர் சரவணபெருமாட் கவிராயர் தன மெல்லாம் மோகன முத்து என்னும் விலை மகளிடம் தோற்று நின்ற சோடச அவ தானியை ஆதரித்த சிவசாமி சேதுபதி யைப் போ ற் று கிரு ர். குங்குமப்பூங் கோதையிடம் பணத்தைத் தூதுவிடுத்த புலவர், அப்பணத்தை அளித்த மாதை வேங்கடேசேந்திரனைப் போ ற் று கிரு ர்.

தந்திவிடு தூதின் ஆசிரியர் அவதானியை ஆதரித்த நகரத்தார் என்னும் சந்திர குலத் தனவைசியர்' எ ன் பவர் களைப்
போற்றுகிருர் .
பாட்டுடைத் தலைவனைப் போற்றும் முகமாகத் தோன்றிய தூதுப் பிரபந்தம் தூற்றுயதற்கும் பயன்பட்டுள்ளது. மிதி லைப்பட்டிக் கவிராயர் ஒருவர் தமக்குப் பகைவணுகிய ஒருவன் மீது வசையாகக் கழுதை விடுதூது என்னும் பிரபந்தத்தைப் பாடியுள்ளார். க ரு வூ ர் உ. கந்தசாமி முதலியார் (1838-1890) பாடிய திருப் பேரூர் முருகன் கிள்ளை விடுதுரதில் இடம் பெற்ற கிறிஸ்தவ மத கண்டனத்தைக் கண்ட கிறிஸ்தவர் கந்தசாமி முதலியா ரின் கிள்ளை விடுதூதிற்கெதிராகப் "பிள்ளை விடுதூது’ இயற்றினர். பின்னத்தூர் அ. நாராயணசாமிஐயர் (1826-1914) கும்ப கோணத்திலே ஆசிரியராகப் பணிபுரிந்த கா லத் தி லே அப்பு கடகோபராமானு, ஜாச்சாரியார் என்பவர்மீது வசையாகச் செருப்புவிடுதூது என்னும் நூலினைப் பாடி ஞர் . நாகை சதாசிவம்பிள்ளை என்பவர் தமது பகைவன் ஒருவன் மீது வசைக் கவி யாக மறலிவிடுதூது பா டி யு ள் ள |ா ர். °செ ன் னை மா நி ல முதலமைச்சர், ச. இராசகோபாலாச்சாரியாரவர்களிடத் து வெண்கோழியுய்த்த காக்கை விடுதூது’ என்னும் பிரபந்தத்திலும் வசைப்பண்பு இல்லாமலில்லை.
*வெண்கோழி .
'வசைநீங்கி யாரும்
வழுத்து மரபால் இசை பரப்பி வாழுமின்
இன்றேல் - நசையினுல் உள்ளத் துயர் தமிழர்
உண்மை வழிப் போரியற்ற ஒல்லையிற் கைதாரு
மென்றுரைத்துச் - செல்லவே வெண்கோழி யென்னை
விடுத்ததுகா ணென்றுரைத்து வண் போர்க்குக் கைவழங்கி வா'
என்று கூறித் தூதுவிடுகிருர்,

Page 75
ப7 ட்டுடைத் தலைவனைப் போற்றுவ தற்கெழுத்து, தூற்றுவதற்கும் பயன்பட்ட தூதுப் பிரபந்தங்களிலும் திருகோண மக்ல த. சரவணமுத்துப்பிள்ளை பாடிய த த்தை விடுதூது மாறுபட்டது. த த்தை விடுதூது எந்தவொரு பாட்டுடைத் தலைவனையோ அல்லது தலைவியையோ போற்றுவதை நோக்கமாகக் கொ ண் டு இயற்றப்பட்ட தல்ல. எனவே மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது, குழந்தைக் க விர T ய ர் பாடிய தாண்டவராயபிள்ளை மான் விடு தூது, சுச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி யானந்தருத்திரேசர் வண்டுவிடுதூது முத லியனவற்றில் இடம்பெற்ற பாட்டுடைத் தலைவன் பள்ளியெழுதல், நீராடல், ஒப் பனை செய்தல், உலாப் புறப்பாடு, உடன் கூட்டம், மகளிர் குழாம் முதலிய செய்தி களைக் கொண்ட "முன்னெழுநிலை"க்கோ அல்லது உமாபதி சிவாசாரியார் பாடிய நெஞ்சு விடுதூது, துறைமங்கலம் சிவப்பிர காச சுவாமிகள் பாடிய நெஞ்சு விடுதூது, குழந்தைக் கவிராயர் பாடிய மான் விடு தூது, சுப்ரதீபக் கவிராயர் பாடிய விறவி விடுதூது, பல பட்டடைச் சொக்கநாத பிள்ளை பாடிய கிள்ளை விடுதூது முதலியன வற்றிற் சிறப்பிடம் பெறும் 'த சாங்கம்" என்னும் உறுப்பிற்கோ ஈண்டு இடமில்லை. தெய்வப்படிமங்களையும், சமயாசா ரியர் களையும், வள்ளல்களையும் சந்தியில் விடுத்து பிறர் நெஞ்சம் புகாத மரபினையுடைய மக ளிரைக் காதலிக்கவைக்காத சரவணமுத் துப்பிள்ளை போற்றப்படவேண்டியவர்.
பாட்டுடைத் தலைவனேப் போற்ற எழுந்த பிரபந்தவகை தோற்றுவதோட மையாது, தூதுப் பொருளையே போற்றுவ தையும் முக்கிய நோக்கமாகக் கொண்டி ருக்கின்றது . மாதை வேங்கடேசன் மீது பாடப்பெற்ற பணவிடுதூது என்னும் பிர பந்தத்திலே தூதுப் பொருளான பணம் முக்கியத்துவம் பெறுகின்றது. பணவிடு தூதின் ஆசிரியர் "எந்த ஒரு பொருளைத் தூதுவிடுக்கும் பொருளாகக் கொ ண் டாரோ, அந்தப் டெ ருளான பணத்தின் சக்தியையும், மகிமையையும், தன்மையை யும் ஆணித்தரமாக எ டு த் து  ைரப் ப

தொன்றே அவரது முழுமுதல் நோக்க மாக இருந்திருக்கிறது. இதனை அவர் பணத்தைப்பற்றிப் பாடியுள்ள பாடல் அளவைக் கொண்டே தெரிந்து கொ ள் ள லாம். பணவிடு துரதில் மொத்தம் 744 பாடல் வரிகள் உள்ளன. இவற்றில் 490 வரிகள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட வரிகள் தூதுப் பொருளான பணத்தின் பல்வேறு சக்திகளையும் தன்மைகளையும் புலப்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட் டுள்ளன. சீனிச்சர்க்கரைப் புலவர் பாடிய புகையிலை விடுதுரதிலுள்ள 59 க ண் ணி களிலே 53 கண்ணிகள் பு  ைக யி லை யி ன் பெருமையையே கூறுகின்றன. ஏ னை ய ஆறு கண்ணிகளில் மட்டுமே பாட்டுடைத் தலைவன் சிறப்பு, பவனி, தலைவி கூற்று முதலியனவெல்லாம் கூறப்படுகின்றன. மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூதி லும் தமிழுக்குக் குறிப்பிடத்தக்க சிறப்பு அளிக்கப்பட டுள்ளது. ஆனல் சரவணமுத் துப்பிள்ளை தூதுப் பொருளைப் போற்று வதை முக்கிய நோக்கமாகக் கொ ள் ள வில்லை. எனவே கிளியைப் பற்றிப் பல வா று போற்றியுரைத்து வாசகருக்குச் சலிப்பு ஏற்படுத்தவில்லை.
தூதுப் பொருளைப் போற்றுவதை முக் கிய நோக்கமாகக் கொள்ளாத தூதுப் பிர பந்தங்களிலும் தூதுப்பொருளை முகஸ்துதி செய்யும் பாவனையிற் பலவாறு சிறப்பித் துரைத்தல் கா ன ப் ப டு ம். மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது, மணவாள த ரா ச ரி ன் திருநரையூர் நம்பி மே கவிடு தூது பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை யின் தென்றல் விடு தூது, சுப்பிரதீபக் கவிராயரின் விறலிவிடுதூது, குழந்தைக் கவிராயரின் மான்விடுதூது முதலிய பிர பந்தங்களில் இவ்வியல்பினைச் சிறப்பா கக் காணலாம். தமிழ்ப் புலவர் தமது வித்துவத்தின் மாண்பினை எடுத்துக் காட் டிய பகுதிகளிலிதுவொன்று என்பது குறிப் பிடத்தக்கது. தத்தை விடுதுர்தின் ஆசிரி யர் தூதுப்பொருளைப் பற்றிய செய்திகளை தொகுத்துரைப்பதிலே தமது க வ ன த் தைச் செலுத்தவில்லை.

Page 76
*" கற்ரு ரறிகுவர் மக்கடம்:
பேறெனக் கட்டுரைத்த சொற்ரு ஞெருபெண் னெழித்ததென் பாரொடு தொல்லுலகின் நற்ருண் மகற்பெறு கென் ருசி
சொல்பவர் நாணவுனைப் பெற்ருன் மலையரை யன் குன்றை
வாழும் பெரியம்மையே' (பெரியநாயகியம்மை கலித்துறை, 12)
என்று கேலிசெய்துள்ளார்.
பண்டைத் தமிழகத்துச் சமூகத்திற் பெண்களின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிப்பவர்களும் பிற்பட்ட காலத்திற் பெண் களின் நிலைமை பற்றி ஒருமுகப்பட்ட கருத்தினையுடையவர்களாகக் காணப்படு கின்றனர். "தையல் சொற் கேளேல்" என் பது பழைய வாக்கு. பெண்களுக்கிருந்த மதிப்பினைப் பரம்பரை பரம்பரையாக, ஆசிரியர் மாணுக்கருக்குக் கூறிவந்ததைக் காட்டுவது, இத்தகைய சமூக அமைப்பு பத்தொன் பதாம் நூற்றண்டிலும் நிலவி யது. குளத்தூர் ச. வேதநாயகம்பிள்ளை 1870-ம் ஆண்டிலே,
**இந்த நாட்டில் பெண் களை அடிமை களைப் போலவும், விலங்கு கண்ப் போல வும நடத்துவது மிகவும் வருத்தத் தக்க செய்திபாயிருக்கின்றது. குல மும், செல்வமும் எவ்வளவு உயர்வோ, அவ்வளவும் மாதர்களுடைய துன்ப நிலை பெரிதாயிருக்கின்றது. உயர்ந்த குலத்தவராகிய பார்ப்பனர் முதலான வர்கள், மாதர்களே விலைக்கு வாங்கு வதுபோல் வாங்கிக் கொடுமையாக நடத்துகிருர்கள். நாயே, பேயே, கழு தையே, மாடே என்கிற பேச்சைத் தவிர, வேறே ஒரு பேச்சும் மாதர்களி டத்தில் ஆடவர்கள் பேசுகிறதில்லை. உதைக் கொடையைத் தவிர வேறு கொடையில்லை",
எனத் தமது "பெண் மானம்' எ ன் னு ம். நூலுக்குத் தோற்றுவாய் செய்கின் ருர், ஆயினும் ஆங்கிலக் கல்வி பயின்ற தமிழறி.

ஞர் தம் நாட்டுப் பெண்களின் நிலையை மாற்றவேண்டிய அவசியத்தை உணர்ந் தார்கள். பெண்களிடம் நிலவிய அறி யாமை இருளைப் போக்கக் கல்வி நிலையங் களை நிறுவ வேண்டிய தேவையைக் கண்: டார்கள். "பெண் கல்வி மூலம் "பெண் மானம்' நாட்டப்படலாம் என்று தம்பி ஞர்கள்.
முன்சீபு ச. வே த நா ய க ம் பி ஸ் கிள (1826-1889) 1869-ம் ஆண்டிலே பெண் மதிமாலே என்னும் செய்யுணுாலையும் பெண் கல்வி என்னும் வசனநூலையும் ஒரேநூலாக வெளியிட்டார். 1870-ம் ஆண்டில் வேத நாயகம் பிள்ளை வெளியிட்ட முற்கிளந்த நூலிலே பெண்மானம் என்னும், வசன நூலும் சேர்க்கப்பட்டிருந்தது. A.K, அமிர் தம்பிள்ளை (1845-1899) பெண்மை நெறி விளக்கம் பாடியதோடமையாது 1889 - ம் ஆண்டு முதல் 1892-ம் ஆண்டு வரை தாம் நடத்திய ‘தமிழ்ச்செல்வன்' என்னும் பத்தி ரிகையிலே பெண் விடுதலைபற்றி அடிக்கடி எழுதிவந்தார். இத்தகைய விழிப்பு ஏற் பட்ட சூழலிலேதான் 1892-ம் ஆ லண் டு சென்னையிலிருந்த பூஞரீநிலையம் அச்சியந்திர சாலையிலே த த்தை விடுதூது பதிப்பிக்கப் பெற்றது. வேதநர்ய கம்பிள்ளை, அமிர்தம் பிள்ளை முதலியோர் வசனத்திலும் செய் யுளிலும் கூறிய விஷயத்தை சரவணமுத் துப்பிள்ளை பழைய இலக்கிய வடிவமொன் றினை மூலமாகக் கொண்டு கூற முற்பட் L-nt rt.
உண்பதுவு முறங்குவது
மூர்க்கதைகள் பேசுவதும் பெண் கடொழி லாமென்றே
பேசிடுவ ரொருசாரார் பெண்களுக்குத் தம்பதியே
பெருந்தெய்வ மென்பர் சிலர் பெண்களுக்கு மடிமைகட்கும்
பேதமில்லை யென்பர் சிலர் பேதமைகா னிவர்கொள்கை
பேர்த்தறிவாய் பசுங்கிளியே (13) என்று பெண் மையை இழித்துரைக்கும் கொள்கைகளைப் பேதமையால் ஏற்பட் டனவாகக் கூறும் ஆசிரியர்

Page 77
மாதரார் தாமிலரேல்
மனயும்வன மாநல்ல மாதரார் தாமுளரேல்
வனமும் வளமனையாம் மாதரா ரன்ருேவில்
வாழ்விற் கருங்கலமிம் மாதரா ரன்ருே
வருந்து வரிம் மாநிலத்தில் மாதுசிரோன் மணிக்கிவைநீ
வகுப்பாய் பசுங்கிளியே
(14)
என்று பெண்ணின் பெருமை பாடுகின்றர். பெண்ணின் பெருமையைத் துலங்கச் செய் வதற்குக் கல்வி அவசியமாகும். ஆயினும் பெண் கல்வியை விரும்பாத ஆடவரும் உளர். பெண் கல்வியால் ஏற்படும் நலங் கண் உணராமலே அவர்கள் அவ்வாறு எண்ணுகிருர்கள். " "
கல்விநலம் பெற்றனரேற்
காரிகையார் காதலர்க்குச் சொல்லருநற் றுணையன்றே
தொல்லுலகு சிறக்குமன்ருே மெல்லியர்பாற் கல்வி
விரும்பாத வீணரெலாம் எல்லையிலா வின் படைதற்
கிடையூறென் றேயியம்பாய் என்னிருகண் மணியனையாட்
S. கியம்பாய் பசுங்கிளியே
(15)
பெண்களுக்குக் கல்வியறிவு அளிக் கா த தோடு அவர்களை வீட்டிலே அடைத்து வைத்து, பிறருடன் பேசிப்பழகும் சந்தர்ப் பத்தையும் கொடுக்காது "கிணற்றுத் தவளை களைப்போல வளர்க்கும் பெற் ருேரை மனதிற்கொண்டு கூறப்பட்டவை மேல்வரும் இரு பாடல்களும்
கூட்டிற் பசுங்கிளிபோற்
கோதையரை யெப்பொழுதும் வீட்டி லடைத்துவைக்கும்
விரகிலருக் கியாதுரைப்பேம் பூட்டித் திறந்தெடுக்கும் , பொருளாக் கருதினரோ

கேட்டோர் நகைப்பதுவுன்
கேட்டிலரோ பைங்கிளியே கிஞ்சுகவாய்ப் பைந்தொடிபாற்
கிளத்தாய் பசுங்கிளியே (16)
அத்திமுதற் சிற்றெறும்பி ருனவுயிர்
யாவதிலும் உத்தமராம் மாந்த ரொருவரே
Gus Gnu Gorriff சித்த மகிழ்ந் தே பிறர் பாற்
றெரிவையரைப் பேசவிடார் எத்தான் மறந்தனரோ விசையா
ஏதுகுற்றஞ் செய்தனர்களிசையாய்
Luis Ft Saf? Guu
(17)
கல்வியோ கேள்வியோ இன்றி வளர்க்கப் படும் பெண்களுக்குப் பெற்ருேர் திரு மணம் நிச்சயிக்கும் முறையினைப்பற்றி ஆசி ரியர் சில பாடல்களிற் கூறியுள்ளார். வீட் டிற்குத் தேவையான பசுவொன்றினை வாங்குவதற்குக் காட்டும் தயக்கம் கூட ஒரு மணமகனைத் தெரிந்தெடுக்கும்போது பெற்ருேரிடம் காணப்படுவதில்லை.
தம்ம னைக்கோர் பசுவேண்டிற்
ரும்பல காற் பார்த்திருந்தும் பின்னுந் துணிவிலராய்ப் பேதுறு தன் மாந்தர்குணம் என்னே மணவினையே லிமைப்பொழுதி GŠevcipuglú urrf சின்னப் பதிமைகொடு
சிருர் செய்மணம் போலுமரோ தெரிவையவட் கிம்மாற்றஞ்
சீர்க்கிளியே கூறுதியால் (23)
மணமகள் தன்னை மணக்கப்போகும் ஆட வனே முன்னெப்பொழுதும் காணுமலே அவனுக்கு வாழ்க்கைத் துணையாக்கப் பெறுகிருள். வேண்டாத பூனையின் கண் களைக் கட்டி அதனைக் காட்டிலே விட்டது போன்றது இச் செய்கை.

Page 78
கண்ணேமறைத் தேகொடுபோய்க்
காட்டில் விடும் பூஞையைப்போல் பெண்ணைமண் யடைத்துப்
பின்னெருவர் கைக்கொடுப்பர் கண்ணுமுன் கண்டுமிலர் காதலர்
சொற் கேட்டுமிலர் எண்ணுது மெண்ணி யிருந்தயவர் *。 மங்கையர்கள்
இக்கொடுமைக் கியாதுசெய்வ
திசையாய் பசுங்கிளியே (19)
உயிருள்ள நாளளவும் மணமகள் கணவனு டன் வாழவேண்டியவள். தனது வாழ்க் கையையே இவ்வாறு கணவன் சேவை யிலே செலவிடப்போகும் அவளிடம் அவ ளது எண்ணத்தைப் பெற்றேர் வினவுவ தில்லை.
ஒரிரவன் றேர் பகலன் றுயிருள்ள
நாளளவுக் காரிகையாருடன் வாழ்வார் கணவரே uut Loudr ஓரிறையு மவ்விருவ ருள்ளமதை
வினவாதே பாரிலே மணம்புரிவோர் பாதகர்காண் பைக் கிளியே பாவைதனக் கிம்மாற்றம் பகர்வாய் பசுங்கிளியே (20)
பெண்கள் தம் பெற்றேரிடம் தம் மனதில் உள்ளதைக் கூறத் தயங்கக்கூடாது. ஏனெ னில், அவர்கள் தான் பின்பு வாழ்நாள் முழுதும் இன்பமோ அல்லது துன்பமோ அனுபவிக்க வேண்டியிருக்கும்.
தந்தை தா யார் மகட்குத் தலேவற்
றெரிவரெனும் இந்தமொழிக் கியாதுரைப்பா
பென்னிலிவர் தாம்வேண்டும் அந்தமகன் றன்னமக ளந்தோ
விரும்பிலளேல் தந்தைதா யார்க்கென்ஞந் தவிப்ப
த வளன் ருே சார்ந்துநீ தோகையிடஞ்
சாற்றுதியாற் பைங்கிளியே (21)

பெற்ருேர் நிச்சயிக்கும் மனவொற்றுமை யற்ற திருமணத்தினல் யாருக்கும் நன்மை
வண்ணவிளம் பைங்கிளியே வையகத்து மணமிணிதேற்
பெண்ணுெருபால் விம்மியழப்
பிள்ளையொரு பாலறத்
தண்ணறும் பூஞ் சோலை விட்டு
தாங்கரிய வெஞ்சுரமே
நண்ணியவெங் கரியதுபோல்
நாயகன்றுள் புறுவதென்
நாரியர்பா லிம்மாற்ற நவில் வாய்
பசுங்கிளியே (25)
மனிதப்பிறவியின் ப யன் இகத்திலேயே பரத்தைக் காண்பதாகும். இம்மையிலேய்ே இன்பமடைவதற்கு மனமொத்த குடும்ப வாழ்க்கை வேண்டும்.
மண்ணுலகில் யாம்பிறந்து வாழ்வதிை லாம் பயனென் எண்ணரும் வெந் துயர்போக்கி
யின்பஞ் சுகியேமேல் பெண்ணு னிரு வகுமே பேரன்
பொடுவாழின் நண்ணுது வெந்துயரம் நற்கிளியே
கூறுதியால் நணுகுமா லின்பமெலாம் நற்கிளியே கூறுதியால் (26)
இவ்வாறு தம் காலத்துச் சமூகத்திலே பெண்களின் நிலைமை இருந்த வாற்றை எடுத்துரைத்து, அந்நிலைமையை எவ்வெவ் வழிகளால் மாற்ற வேண்டும் என்று கூறிய தத்தை விடுதூதின் ஆசிரியர் தமது ககுத் துக்களை நீதிநூல்களின் அமைப்பு முறை யிலோ அல்லது "பெண் மதிமாலே போன்ற அமைப்புகளிலோ கூருது க தா ம் ச ம் பொருந்திய அமைப்பிலே கூறியது போற் றத்தக்கது. அவ்வாறு செய்தமையால் தத்தைவிடுதூது இலக்கியாம்சம் பொருந் திய படைப்பாகக் காட்சியளிக்கின்றது.
தத்தைவிடுதூதின் யாப்பமைதியும் மொழிநடையும் கூட அதன் ஆசிரியருக்குச்

Page 79
சிறப்பளிப்பனவாகக் காணப்படுகின்றன. இலக்கண விளக்கம்,
'பயிறகுங் கலிவெண் பாவி ஞலே யுயர்திணைப் பொருளை மஃறிணைப்
பொருளையுஞ் சந்தியின் விடுத்தன் முந்துறு துதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர்
தெளிந்தே"
என்னும் நூற்பாவிலே தூதுப் பிரபந்தம் கலிவெண்பாவிலே பாடப்பட வேண்டும் என்று கூறுகின்றது. பெரும்பான்மையான தூதுப்பிரபந்தங்கள் கலிவெண்பாவின லேயே பாடப்பட்டிருக்கின்றன. ஆயினும் சிலர் பாட்டியலார் தெளிந்து நாட்டிய விதியை மீறி வேறு யாப்பமைதிகளையும் பயன்படுத்தியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்ருண்டிலே அல்லிமரக்காயர் என்பவர் அன்னவிடுதூது, வண்டுவிடுதூது என்னும் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்; ஒவ்வொரு பிரபந்தத்திலும் பத்துக் கட்டளைக் கலித் துறைப் பாக்கள் இடம் பெறுகின்றன. அல்லிமரக்காயர் தி. த. சரவணமுத்துப் பிள்ளைக்கு முற்பட்டவரோ அல்லது அவரு டைய பிரபந்தங்கள் தத்தைவிடுதூதிற்கு முற்பட்டனவோ எ ன் ப  ைத அறியு மாறில்லை. தத்தைவிடுதூதிற்குப் பின்பு எழுந்த சில தூதுப்பிரபந்தங்களும் வேறு யாப்பமைதிகளைப் பின்பற்றியுள்ளன. சுன் ணுகம் அ. குமாரசுவாமிப்புலவர் (18541922) மொழிபெயர்த்து 1896-ம் ஆண் டிலே வெளியிட்ட மேகதூதக் காரிகை கட் டளைக் கலித் துறையாலானது. தை, ஆ. கனகசபாபதி முதலியார் மொழிபெயர்த்த மேகதூதம் (1928) நிலைமண்டில ஆசிரியப் பாவால் இயற்றப்பட்டது. அல்வாய் மு. செல்லையா பாடிய புதிய வண்டுவிடுதூது (1958) கட்டளைக்கலித்துறையாலானது. நவாலி சோ. நடராசன் மொழிபெயர்த்த மேகதூதமும் (1954) பூவை விடுதூதும் (1963) விருத்தப்பாவாற் பாடப்பட்டுள் ளன. சிவப்பிரகாசம் என்பவர் பழநி முரு கப்பெருமான் மீது பாடிய நெஞ்சுவிடுதூது என்னும் பிரபந்தம் கீர்த்தண் என்னும்

இசைப்பா அமைப்பில் இயற்றப்பட்டுள் ளது. இலக்கண விளக்கத்தின் விதியினை மீறிய முற்கிளந்த புலவர்களோடு தி. த. சரவணமுத்துப்பிள்ளையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். புதிய அமைப்பிலே, புதிய கதாம்சத்தைப் புகுத்தி, புதிய கருத் துக்களேக் கூறிய சரவணமுத்துப்பிள்ளை பாட்டியலாரின் யாப்புப் பற்றிய விதியை யும் மீறிப் பின்வந்தோருக்கு வழிகாட்டி யாக அமைந்திருக்கிருர்,
'எளிய பதங்கள், எளிய நடை, எளி தில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோணுகின் முன், ஒரிரண்டு வரு ஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்க ளெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவி யத்துக்குள்ள நயங்கள் ES GOPAD en Lu -- nr மலும் நடத்துதல் வேண்டும்?"
என்று சுப்பிரமணிய பாரதியார் புதிய காவியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பாஞ்சாலி சபதத்தின் முகவுரையிலே கூறி ஞர். பாரதியாரின் கூற்றிலுள்ள முற்பகுதி காவியங்களல்லாத தற்காலத்துச் செய்யு ணுால்களுக்கும் இலக்கணமாக அமையத் தக்கதாகும். ஆயினும் பூண்டி அரங்கநாத முதலியார் (1884 - 1893) போன்ற புதிய கல்வி முறையிலே பயிற்றப்பட்டவர்கள் கூட கச்சிக்கலம்பகம் போன்ற கடின நடை யில் அமைந்த பிரபந்தங்களைப் urg-u காலம் சரவணமுத்துப்பிள்ளையின் காலம்; சிலேடை, யமகம், திரிபு அமைத்துப்பாடும் ஆற்றலுக்கு மதிப்பிருந்த காலம். இக்கால கட்டத்திலே வாழ்ந்த தத்தைவிடுதூதின் ஆசிரியர் பாரதியாரின் இலக்கணத்தை எட் டிப்பிடிக்கவில்லை என்று கருதியவிடத்தும் தம் காலத்து வித்துவ பரம்பரையின் (B68) - யிலும் எளிய நடையினைப் பின்பற்றியிருக் கிருர் என்பதை மறுப்பதற்கில்லை. 女

Page 80
இலங்கை கலாசார தமிழ் இலக்கிய எமது நல்வா,
இராமகிருஷ்ண தென் கொழும்பின் சிறந் 475, கால
வெள்ளல்
கொழுப்

டப் பேரவையின்
விழாவுக்கு ழ்த்துக்கள்
I LI)IIGI
த சைவ போசனசாலை
வி வீதி,
பத்தை, 2ւ4-6.

Page 81
கலாநிதி கார்த்திகேசு d
தற்காலத் தப
பண்டை
தாக்கமு
ரெலாற்றிலுள்ளது போன்று, இலக் கியத்திலும் கால வகுப்புச் செய்தல், விளக்கத்துக்காக மேற்கொள்ளப்படும், ஒரு முறையேயாகும். காலப்பிரிவுகளாக வகுத்துப் படிக்கும் பொழுது, அத்தகைய வகுப்புமுறை, இலக்கியத்தினது தொடர்ச் சியை மறைப்பதாக அமைதல் கூடாது. தற்கால இலக்கியங்களில், மொழியளவு தொன்மையுடைய சில இலக்கிய, மொழி யியற் பண்புகளை நாம்" காணக்கூடியதாக விருக்கும். ஆயினும் இலக்கியத்தின் அருத் தொடர்ச்சியை வலியுறுத்தும் பொழுது, ஒவ்வொரு காலத்திலும் இலக் கி ய த் தி ன் உந்து சக்தியாகவிருக்கும் விசே ட பண்புகளையும் மறந்துவிடலா காது.
காலத்தின் தேவைகளுக்கேற்ற வகை யிலேயே இலக்கியத்தின் உருவும் பொரு ளும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இலக்கிய, இலக்கிய வரலாற்று ஆய்வா ளர் அறிவர் . உதாரணமாக வீரயுகக்

சிவத்தம்பி
Sழ் இலக்கியத்தில் ய இலக்கியத்தின்
Dம் தொடர்ச்சியும்
காலத்தில் இலக்கியமானது குலக்குழுநிலை யிலிருந்து மாருத, கூட்டியைபுகொண்ட சமுதாயத்தினதும், குலக் குழுவிலிருந்து தோன்றிய தனியொரு வீரனைச் சுற்றி வளர்க்கப்படும் அரசியல் நிறுவனத்தின தும் வெளிப்பாடாகத் தோன்றியது என் பது யாவரும் அறிந்த உண்மை. சிற்பம், கட்டடக் கலை ஆகியவற்றிற் காணப்படு வதுபோன்று இலக்கியத்திலும் "பாணி"க ளும், பண்புகளும் ஏதோ பயன்பாட்டுத் தேவை காரணமாகவே தோன்றுகின்றன.
பழைய இலக்கியம் தற்கால இலக்கி யத்தைப் பாதிக்கும் முறையையும் அள வையும் பற்றிய மதிப்பீடு, பழைமையும் புதுமையும் இணைந்து கலக்கும் முறை பற்றியும், புராதன இலக்கிய வழக்காறு கள் சமகாலத் தேவைகளுக்கு எவ்வாறு இடமளிக்கின்றன, அன்றேல் இடமளிக்கச் செய்யப்படுகின்றன, என்பது பற்றியும், புதிய தேவைகளுக்கியைய புதிய உருவங் களும் உத்திகளும் எவ்வாறு தோன்று

Page 82
கின்றன என்பதுபற்றியும் மேற்கொள்ளப் படும் ஆய்வாகவே அமையும். அத்தகைய ஒர் ஆய்வினை மேற்கொள்ளும் பொழு து மக்களின் அவர்தம் இலக்கியத்தின் வர லாறுகளையும், தற்காலத்தின் சமூக இலக் கியப் பண்புகளையும் பற்றி விரிவாக எடுத் துக் கூறவேண்டிவரும்.
ஆனல் இவ்வேளையில் அத்தகைய ஒரு விரிவான பணியை மேற்கொள்ள முடி யாது. அத்தகைய ஆழமான அறிமுகமும் இங்கு தேவைப்படாது. தற்காலத் தமிழ் இலக்கியம் எவ்வெவ் முறைகளில் புரா தன, மத்திய கால இலக்கியங்களிலுள்ள பண்பு, மரபுகளைக் கொண்டுள்ளது என் பது பற்றி விரிவாக ஆராயாது, தமிழின் முற்கால இலக்கியங்கள் தற் கா ல இலக்கியத்துக்கு வளமூட்டிய முறையை மாத்திரமே மேலோட்டமாக அறிவது இவ்வேளை போதுமானதாகும்.
முதன் முதலில், இந்தியப் பகைப்புலத் தில் தமிழ் இலக்கியத்திற்குள்ள முக்கியத்து வத்தினை எடுத்துக்கூறுவது அவசியமாகும்.
இந்தியாவின் இ ன் றைய வழக்கு மொழிகளில், மிகப் பெரிய வரலாற்றுத் தொடர்ச்சியை உடையது தமிழ்மொழி யேயாகும். கிடைத்துள்ள இலக்கியங்கள் எம்மை கி. மு. 2ம், 3ம் நூற்றண்டுகளுக்கு இட்டுச் செல்கின்றன. சங்கப் புலவன் கபி லன் முதல், ஈழத்தின் இன்றைய முருகை யன்வரை அதாவது கிறிஸ்துவுக்கு முற் பட்ட காலம் முதல் நவீன விண்வெளிக் காலம்வரை தமிழிலக்கியம் தொடர்ந்து வற்ருது ஒடிக்கொண்டிருக்கின்றது. தமிழி லும் புராதனமான சமஸ்கிருதத்துக்குக் கூட இத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சி கிடையாது. சமஸ்கிருதம் இன்று வழக் கொழிந்த மொழியாகும்.
இந்தியப் பாரம்பரியங்களும், பண்பு நெறிகளும் வட இந்தியாவிலும் பார்க்கத் தென்னிந்தியாவிலேயே போ ற் றி ப் பேணப்பட்டு வந்துள்ளன, பேணப்படுகின் றன என்பது இந்திய வரலாற்று மாண வர்க்குத் தெரிந்த ஒர் உண்மை யா கும்.

இத்தகைய ஒரு சமூகவியற்பண்பு தற் கால இலக்கியத்திலே தொல்சீர் இலக்கி யத்தின் பண்புகள் நின்று நிலைக்க உதவு கின்றது.
அகில இந்திய அடிப்படையில் தமி ழின் முக்கியத்துவத்தை பார்த்த நாம் தமிழ்நாட்டினுள் தொழிற்படும் சில சமூக, வரலாற்றுச் சக்திகளையும் அறிந்துகொள் ளல் வேண்டும். இவற்றுள் முக்கியமானது இம்மொழிக் கூட்டத்தினரின் சு ய பண் பாட்டுணர்வு ஆகும். தம் மொழியையே தமது ‘கூட்டத்தின் சின்னமாகவும் உரு வமாகவும் கொள்ளும் பண்பு இவர் களி டையே உண்டு. இதனை மிகப் பூர்வமான காலத்திலிருந்தே நாம் காண்கின்ருேம் , இனத்தினதும், இனத்தின் பண்பாட்டின தும் தனித்துவத்தைப் பேண இத்தகைய உணர்வு தேவைப்பட்டது. அகில இந்திய ஒற்றுமையை வெளிப்படுத்தத் தவருத அதேவேளையில் தன்னுடைய தனித்துவத் தையும் பேணியுள்ளது. தனது தனித்துவ மென இக் கூட்டம் போற்றியது இந்தியப் பொதுப் பண்பில் இப்பகுதிக்கு இயை பானவற்றையே எனினும் தமிழ் இலக்கி யம் பண்பாடு ஆகியன மேற்சொன்ன உடன் நிலை, எதிர்நிலை ஆகியனவற்றின் இணக் கச் சமநிலையேயாம். முரணறு இலக்கிய வியல் வாதத்திற்குத் தமிழிலக்கியம் முழு மையான உதாரணமாகும். தனித்துவத் தைப் பேண முயலும்பொழுது கடந்த காலப் பாரம்பரியங்களைப் பிரக்ஞையுடன் பேணும் தன்மை காணப்படும். இத் த கைய தன்மை இலக்கியத்தில் பாரம்பரிய அமிசங்களின் தொடர்ச்சிக்கு உதவுகின் நிறது. தனித்துவத்தைப் பேண மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பழைமை வாதத்தை மேற்கொள்வதற்கும், t-վ Ֆl மையை வெறுப்பதற்கும் மேற்கொள்ளப் பட்ட இயக்கங்கள் என்று எவரும் எண்ணி விடல் கூடாது. வரலாற்று ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும் அத்தகைய முயற் சிகள் வெற்றிபெரு. தமிழர்கள் இந்தியா வின் பிறபாகங்களிலிருந்தும், இந்தியா வுக்கு வெளியேயிருந்தும் வளமூட்டும் இலக்கியப் பண்புகளைத் தமது இலக்கியத்

Page 83
துடன் இணைத்துக்கொண்டனர். ஆனல் அதே வேளையில் "தமிழ்ப் பண்பையும் பேணிக்கொண்டனர். புதிய சக்திகள் அவற்றின் தாக்கங்கள் தமிழைப் போற் ருது, தமிழின் புதிய ஓர் அணியாக மாற் றப்பட்டது. பாரம்பரியக் கால்கோளு டைய இலக்கியங்கள் புதிய சக்திகளை மேற்கொள்ளும் முறையே இதுதான். சிங் கள இலக்கியமும் இவ்வுண்மையை எடுத் துக்காட்டுகின்றது. -
புராதன, நவீன தமிழிலக்கிய நூல் களை ஒப்பியல் முறையில் நோ க் கு ம் பொழுது அம்முயற்சி எத்துணை வரை யறுக்கப்பட்ட வட்டத்தினுள்  ைவ த் து மேற்கொள்ளப்படினும், இலக்கியங் கேட் போர் - படிப்போர் நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தினைக் குறிப்பிடுதல் அத் தியாவசியமாகும். மத்திய காலத் தமிழி லக்கியம் அடிப்படையில் "பிரபுத்துவ நிலை" யைச் சார்ந்ததாகும். மதத்தைப் பற்றி விபரிக்கும் பொழுதுங்கூட அவ்விலக்கியங் கள் மேற் குறிப்பிட்ட சமூக வட்டத்தை விட்டு அப்பாற்சென்றன என்று கூறுவதற் கிடமில்லை. அடிநிலை மக்களின் வாய் மொழி இலக்கியப் பாரம்பரியங்களை மேற்கொண்ட விட த் தும் பிரபுத்துவ நோக்கும் பண்புமே மேற்கொள்ளப்பட் டது. இம்மத்தியகால இலக்கியத்தின் இயக்க வட்டம் அரசவையாகவே இருந் தது. ஆண்டவன், சோழப் பெரு மன்னணு கவோ அன்றேல் இறையும் வ ரி யு ம் செலுத்திவாழ்ந்த பாளையக்காரணுகவோ இருந்திருக்கலாம்; அரசவுரிமை பேசப் பட்ட சூழ்நிலையிலேயே இ லக் கி ய ம் தோற்றுவிக்கப்பட்டது. இக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மக்கள் வாழ்க் கையைப் பிரதிபலிப்பனவாக (சில வேளை களில்) இருந்திருப்பினும், மக்களுக்காக எழுதப்பட்டனவல்ல. ஆளுல் தற்கால இலக்கிய உலகில் எழுத்தாளர்களாகவும், வாசகர்களாகவும் முற்றிலும் புதியவர் களான ஒரு பரம்பரையினர் தோன்றியுள் ளனர். சமஸ்கிருத நெறிப்பட்ட இந்துத் தமிழ்ச் சமுதாயத்தின் அமைப்பு முறை களின்படி எழுத்து, வாசிப்பு அறிவினைப்

பெறத் தகுதியற்றவர்களாக விருந் த வர் களும் அத்தகைய கல்வித் தேவையற்றவர் களாகஇருந்தவர்களும்இப்பொழுதுஎழுத , வாசிக்கத் தெரிந்தவர்களாகியுள்ளனர்.தற் காலத்தில் இலக்கியம் சனநாயக நெறிப்ப. டுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழ் இலக்கியத்தில் இதுவரை காலம் இடம்பெருத புதிய அம்சங்கள் பல இடம் பெற்றுள்ளன.
தற்கால இலக்கிய வகை களி ல் , கவிதை, புனைகதை, நாடகம் ஆதியன முக்கிய இடம்பெறுவனவாகும்.
கவிதையானது, புனை க  ைத  ையப் போன்று நவீன உலகின் தனிச்சிறப் புடைய இலக்கிய வகையென க் கொள்ளப் படமுடியாததெனினும், இலக்கியத்தின் தொடர்ச்சியைப் பொறுத்த வரை யி ல் இதுவே முக்கியமானதாகும். பிற இந்திய மொழிகளில் காணப்படுவதுபோன்று தமி ழிலும், கவிதையே - உண்மையில் செய் யுள் என்றே கூறல் வேண்டும் - பிரதான இலக்கிய வெளிப்பாட்டு வகையாகக் கரு தப்படுகின்றது. நவீன யுகம், காவியங் களுக்கேற்ற காலமன்று. ஆணுல் இன்றும் நியாயமான அளவு செய்யுள் யாப்பாளர் அவ்யாப்பினையே தமது இலக்கிய வெளிப் பாட்டு முறையாகக் கொள்கின்றனர். அத்தகைய ஆக்கங்கள் பெரும்பாலும் மதவிடயங்கள் பற் றி யு ம் பாரம்பரிய (இலக்கிய)ப் பொருள்பற்றியும் இயற்றப் படுபவையேயாகும். ஆ ஞ ல் பொரு ளிலோ இவை தற்காலத்துப் பண்புகளுக் கியைவனவன்று. இக்காலத்தில் எழுதப் பட்ட காவியங்களும் மாகாவியங்களும், கவிதைப் பண்புடையனவென்று கொள்ள பட முடியாதனவே. சுத்தானந்தரின் பரா சக்தி மாகாவியத்தை உதாரணமாகக் கூறலாம். ஆனல் இன்று, குறுகிய காப்பி யங்களை எழுதும் பண்பு ஒன்று காணப் படுகின்றது. இவை இந்தியக் காவிய மரபு வழியைச் சாராமல், அரிஸ்ரோற்றிலின் நாடக இலக்கணத்தைச் சார்ந்தவையா கவே காணப்படுகின்றன. இத் த கை ய குறு காப்பியங்கள் பெரும்பாலும் பாரம் பரிய ப் ஆ பொருள்பற்றியனவாகவேயும்

Page 84
ளன. ஆனல் அத்தகைய ஆக்க ங் கள் ஏதோ ஒருவகையில் தற்காலச் சமுதா யத் தேவைகளுடன் இயைபுடையனவா கவே காணப்படுகின்றன. சுப்பிரமணிய வாரதியாரின் பாஞ்சாலி சபதம் நல்ல உதாரணமாகும். சில குறு காப்பியங்கள் பழைய சம்பவங்களுக்குப் புதிய விளக்கம் கொடுப்பனவாகவும் அமைந்துள்ளன. உதாரணங்களாக வெள்ளக் கால் சுப்பிர மணிய முதலியாரின் அகலிகை வெண்பா, ச. து. சு. யோகியின் அகலிகை, பாரதி தாசனின் பில் கண்னு பற்றிய குறு காப்பி யம் ஆதியனவற்றை எடுத் து க் கா ட் ட லாம். இத்தகைய குறு காப்பியங் க ளி ல் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் தலை சிறந்ததெனக் கூறலாம். பாரதிதாசனின் சில குறு கா ப் பி யங் க ள் - பாண்டியன் பரிசு போன்றவை அவரது அ ர சி ய ந் கொள்கைகள் காரணமாகப் பெரிதும் போற்றப்படுவதுண்டெனினும், அ  ைவ தரத்தில் அவரது தனிக் கவிதைகளுக் கிணையானவை யென்று கூறமுடியாது.
கவிதைத் துறையில் இன்று காணப் படும் முக்கிய நெறி. தனியொரு பொரு ளின் மீது எழுதப்படும் சிறிய கவிதைக ளாம். இத்தகைய முழுமையான ஆணுல் அளவிற் சிறியவையான கவிதைகள் இன் றைய மேனுட்டு இலக்கியங்களிலே காணப் படும் கவிதைகளையொத்தவை. இக் கவி தைகள் இன்று எழுதப்படும் முறையில் முற்றிலும் மேனுட்டுப்பண்பினதாகவேயுள் ளனவெனினும், இத்தகைய, தனிநிலைக் கவிதைகளை இயற்றும் நெறி, சங்க காலத் தில் வழக்கிலிருந்தது. சங்க காலத்தில் எழுந்த அப்பாடல்கள், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தின் பொழுது பாடப்பட்டவை யாகவோ அன்றேல், குறிப்பிட்ட ஒரு மனேநிலையில் அல்லது உணர்ச்சி நிலையிலி ருக்கும் ஒரு பாத்திரத்தின் உ ண ர் ச் சி வெளிப்பாட்டைக் காட்டுவனவாகத்தா னிருக்கும். இடைக்காலத்தில் தொடர் நிலைச் செய்யுட்களே முக்கியத்துவம் பெற் றன. தற்காலத்தில் எழுதப்படும் தனி நிலைக்கவிதைகள் முற்றிலும் மரபு நெறிக்கு மாறுபட்டவையன்று. எனவே தனிநிலைக்

கவிதைகள் ஆக்கப்பட்டபொழுது இவை பாரம்பரியத்துக்கு அந்நியமானவையாகக் கருதப்படவில்லை. தனிப்பாடல்கள் பாடும் மரபு, இடைக்காலத்தில் முற் றி லும் அழிந்துவிடவில்லையென்பதை இ ன் று போற்றப்படும் தனிப்பாடற்ருெ குதிகள் நன்கு காட்டுகின்றன. ஆனல் தனிப்பா டல்கள் எழுதும் இன்றைய கவிஞர்கள் இவ் விடயத்தில் இடைக்கால மரபைப் போற் ருது சங்கவழி வரும் மரபையே போற்று கின்றனரெனலாம். பலருடைய பாடல்க ளில் சங்கப்பாடற் பொருளும். நெறியும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தற்காலத் தமிழ்க் கவிதைகளில் இரு வேருண ஆக்க நெறிகளைக் காணலாம். முதலாவது, அறிவு நிலைப்பட்ட நெறி எனக் கூறப்படத்தக்கது. குறிப்பிட்ட ஒர் **உணர்ச்சி நிலை" யினடியாகத் தோன்றும் தத்துவார்த்தக் கவிதைகள் இப்பிரிவினுள் வரும் , கவிதாபூர்வமான மனித நிலையை அன்றேல் சம்பவத்தை அ டி ய |ா க க் கொண்டு எழுதப்படுபவை இவை. ஆனல் அவற்றில் தத்துவ நெறி சார்ந்த கண் ணுேட்டமிருக்கும்.இரண்டாவது உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தோன்றுவன. அந் நிலை காதல் இன்பம் பற்றியதாகவிருக்க லாம், அல்லது அரசியல் வேட்கை பற்றிய தாக விருக்கலாம். காதலின்பம் அல்லது இணை வி ைழ ச் சு உணர்விழையாகத் தோன்றுவன இடைக்காலத்து உடற் கூற் றின்பக் கவிதைமரபினையொட்டிதாக அன் றேல் அத்தகைய உருவகங்களைக் கொண்ட னவாக இருக்கும் முதலாவது நெறி, இடைக் காலத் தமிழ்க் கவிதை மரபிலி ருந்து மாறுபட்டவொன்ரு கவேயுள்ளது. இத்ததைய கவிதைகளை எழுதி வெற்றியீட் டியுள்ளோர் மேனட்டுக் கவிதை மரபினை அறிந்தவர்களாவர். ஆயினும் இங்குக்கூட, இடைக் காலத்தில் நன்கு வளர்ந்த, ஆனல் சமகாலப் சமூகச் செல்வா க்கு கதிகமில் லாத மறைதானப் புலவர்களது (Mystic Poets) செல்வாக்குப் பெரிதும் காணப்படு கின்றது. தாயுமானுவர் போன்ற புலவர்க ளின் தாக்கம் இத் துறையில் மிக முக்கிய மானதாகும். இத் த  ைக ய கவிதைகளை

Page 85
எழுதி பெயர் பெற்றுள்ள கவிஞர்கள் (ஈழத்து முருகையன் போன்றவர்கள்) தமது கவிதைகளில் பாரம்பரிய உருவகங் களையும், ஐதீக மரபுகளையும் நன்கு கை பாண்டுள்ளனர்.
புதிய பொருளையும், உத்திகளையும் கையாள முயன்றதன் காரணமாக, கவி தையின் மொழி நடையில் முக்கியமான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இத்தகைய பரிசோதனை முயற்சி களால், பண்டைய தமிழ்ப் புலவர்களின் சொல்லாட்சித் திறன் ஆக்கத் திறன் ஆதி யன மீண்டும் உணரப்பட்டுள்ளனவென்றே கூறவேண்டும். கம்பன், இளங்கோ போன்ற புலவர்களின் ஆக்கத்திறனை தற் காலக் கவிஞர்கள் பலர் போற்றுவதற்கு இதுவே காரணமாகும். வள்ளுவர் கருத்து நிலையில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தி யு ள்ள ஈ ரே னினும், அ வர் கை யாண்ட யாப்பு தற்காலக் கவிதைக்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூற முடியாது. எனவே தற்காலக் கவிதை வளர்ச்சியின் துலாம்பரமான அமிசங்க ளைப் பார்க்கும் பொழுது, பண்டைய இலக் கியத்தின் தொடர்ச்சியைக் காணக்கூடிய தாகவே இருக்கின்றது.
இந்ந்ெறிப்படி பார்க்கும் பொழுது கிராமியக் கவிதைகளின் அமைப்பு முறை யில் கவிதை எழுதுபவர்களையும் எடுத்துக் கூறுதல் அவசியமே.கொத்தமங்கலம் கப்பு இத் துறையில் முக்கியமானவர். கிராமிய கவிதை மரபும் பாரம்பரிய வழிப்பட்டதே. ஆனல் அது "உயர்ந்தோர் மரபாக விளங்க வில்லையென்பது உண்மையே. அரசியல், பொருளாதார சமூக நிலைகளில் சனநாய கக் கோட்பாடு கடைப்பிடிக்கப் பட்டு இலக்கியத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பொழுது, அடிநிலை மக்களின் இலக்கிய மரபும் உயர் இடம்பெறுவது தவிர்க்கமுடி யாத வளர்ச்சியேயாகும்,
யாப்பு முறைப்படி பார்க்கும்பொழு
றது. அகவல், விருத்தம் (அவற்றின்-பல்

வேறு விகற்பங்களுடன்) ஆதியன் முக்கிய மா ன, இரஞ்சகமான யாப்புகளாக விளங்குகின்றன. வெண்பா தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது. ஆனல் செப்ட லோசையுடைய இந்த யாப்பு முறையில் கவிச்சிறப்புக்கள் பொலிய எழுதி வெற்றி கண்டோர் தமிழ் இலக்கியப் பரப்பு (ypyp 6N. திலும் வெகு சிலரே. தற்காலக் கவிஞர் களது ஆங்கங்கள் பெரும்பாலும் மரபுவழி வரும் யாப்பு நெறிப்பட்டன வெ னினும், அவற்றை அச்சிடும்பொழுது, யாப்பு மரபு நெறிக்கமைய வரிப்படுத்தி அச்சிடுவதில்லை யென்றே கூறவேண்டும். அச்சில் தளை, அடிகளாகப் பிரித்து அடிக்கும் பொழுது, உரையாடல் உணர்வு ஏற்படும் வகையில் பிரிக்கப்படுகின்றன எனலாம்.
இச்சந்தர்ப்பத்தில் தற்காலக் கவிதை வளர்ச்சியில் கவியரங்குகள் பெறும் முக் கிய இடத்தினை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். கவியரங்குகளில் கவிதைகள் பாடப்படும்பொழுது இந்த "உரையாடல் நடை"க்கே முக்கியத்துவம் கொடுக்கப்படு கின்றது. அரங்கில் கவிபாடுவதும். அப் படிப் பாடப்படுவனவற்றைஇருந்துகேட்டு மகிழ்வதும், கவிதையை, அது ஆரம்ப காலத்தில் பாடப்பட்டு, ரசிக்கப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்வதாகவுள்ளன. இங்கும் மரபுத் தொடர்ச்சியைக் காண லாம்.
இவ்வாருக, புதிய வளர்ச்சிகள் பல ஏதோவொருவகையில் மரபின் தொடர்ச் சியையும், புதுப்பயன்பாட்டையும் காட்டு வனவாகவுள்ளனவெனினும், ஒரே யொரு நவீன நெறி, பழைய இலக்கியப் frrubLife அங்கீகாரமற்றதாகவேயுள் ளது. இதனை வசன கவிதை என்பர். இப் பொழுது சிலர் "புதுக்கவிதைகள்' என் றும் சொல்வர். இதனை எதிர்ப்போர், வசன கவிதை என்ற பதமே தன்னுள்தான் முரணுடைய தொடர் என்பர். ஆனல் இம் முறையில் எழுதுவோர்க்குப் பாரதி எழுதிய வசன கவிதைகள், மதிப்பார்ந்த ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளன. புராதன இந் துப் பாரம்பரியத்தில் கடவுளரை நோக்கி

Page 86
வேண்டுதல் செய்யும் ஒரு மொழி நடை யினடியாகப் பாரதி தனது வசன கவிதை களை இயற்றினரெனலாம். (சிங்களத்தில் வசன கவிதையைக் குறிக்கும்பதம், தமிழ்ப் பதத்திலும் பார்க்க பொருள் விளக்க முடையதாகும். அம்மொழியில் இக் கவி தைகள் "நிசத்தஸ்' (சந்தமற்றவை) கவி யெனக் குறிப்பிடப்படும்.)
ஆரம்பத்தில் இம்முறையைக்கையாண் டோர் சுதீத மனேநிலை வா தி க ளே (Romanticists). ஆனல் இன்று இவை வழக் கில் வந்துவிட்டனவென்றே கூறவேண்டும். ஆனல் இக்கவிதை வகையின் வளர்ச்சியிற் காணப்படும் முக்கிய பண்பு இவற்றில் பாரம்பரிய ஐதிக உருவங்களும், மரபு நிலைப்பட்ட உருவங்களும் கையாளப்படு வதேயாம். பாரம்பரிய யாப்பு நெறியை ஒதுக்கித் தள்ளிய அளவுக்கு இவர்கள் (வசன கவிதையாளர்) பாரம்பரியக் கதைக் குறிப்புக்களையும் காவியக்குறியீடுகளையும் தமதுஆக்கங்களில் எடுத்துக் கூறியுள்ளனர். எனவே இங்கும் தொடர்ச்சி காணப்படு கின்றதென்றே கூறல் வேண்டும்;
புனைகதையோ முற்றிலும் வேறுபட்ட நிலையினையுடையது. அது ஒரு 'நவீன' இலக்கிய வகை. கதை சொல்வது, நாவ லுமாகாது. சிறுகதையுமாகாது. மேலும் வசனத்தை ஆக்க இலக்கிய வாகனமாகக் கொள்வதிலும் ஒரு பிரச்சினையுண்டு. தமி ழில் வசனம், முன்னர் விளக்கத்துக்கே பயன்படுத்தப்பட்டது. பாட்டிடையே வந்த உரையும் (சிலப்பதிகாரம், கலித் தொகை ஆதியனவற்றில் இதற்கு உதார *ணமுண்டு) விளக்கப்பண்பினதாகவேயுள் "ளது. கலித்தொகையில் அது நாடக *அமைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள் *ளது. எனவே வசனத்தை ஆக்க இலக்கிய வாகனமாகக் கொள்ளல் புதிய முறையா *கும்.
t புனைகதை இலக்கியப் பாத்திரமரபில் *பெரும் புரட்சியொன்றினை ஏற்படுத்திற்று. தன்னில் ஒப்பாரும் மிக்காருமற்ற தலைவன் * தலைவியர் கைவிடப்பட்டு மிகச் சாதாரண

மான மனிதர்களே பாத்திரங்களாக்கப் பட்டனர். உதாரணபுருடர்கள் கைவிடப் பட்டு சாமானியர் பாத்திரர்களாக்கப்பட் டனர்.
உலகின் பிறபாகங்களிலும் நடந்தேறி யது போன்று தமிழ்நாட்டிலும், அதுகால வரை படிப்புத்தேவையும், படிப்பு வாசனை யுமற்றிருந்தோர் கல்வி பெறத் தொடங் கிய காலத்திலேயே புனைகதை இலக்கிய உருவாக வெளிவந்தது. கல்வி என்பது சமூ கத் தகைமைகள் காரணமாகப் பெறப் படும் திறன் என்ற நிலை போயிற்று. கல்வி சனநாயகவழிச் செல்ல இலக்கியமும் சன நாயக நெறிச்சென்றது. பழைமை வாதத் தின் எதிர்ப்பிடையேயும், இப் புதிய இலக் கிய வகை (பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம்) சனரஞ்சகப்படுத்தப்பட்டது. புதிய அமைப்பு நெறியின் படி கல்வியறிவு பெற் முேர் எழுத்தாளர் வாசகராயினர். மேலும் இப்புதிய இலக்கிய வகைகளாம். சிறுகதை, நாவலில் மக்களின் பேச்சு மொழியே இடம் பெறலாயிற்று. இதஞல் சிலர் இவ்விலக்கிய வகையின் ஆக்க கர்த் தர் வாசகர் ஆகியோரின், சமூக நிலைமை களைப்பற்றி மனதிற் கொண்டு, இவ்விலக் கியவகைகளை இழிசனர் இலக்கியமென்ற னர். ஆனல் காலம் எவரையும் காத்து நிற் பதில்லை. சமூகம்வளர, இப்புதிய இலக் கிய துறைகளும் பரவின. இதன் காரண மாக நாவலும், சிறுகதையும், கலம்பகமும் காவியமும் போன்று, பரணியும் பிள்ளைத் தமிழும் போன்று தமிழ் இலக்கியத்துடன் இணைந்தன.
இவ்விலக்கிய வகைகளுள் இன்றைய வளர்ச்சி நிலையில்சிறுகதையே முக்கிய மானது. இந்திய மொழிப் பரப் பில், தமிழ்ச் சிறுகதைகள் மற்றைய மொழிச் சிறுகதைகளுக்குத் தரத்திலே குறைந்தவை யன்று.
புராண, இதிகாச, காவியக்கதைகளிலி ருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களும் சிறு கதைப் பொருளாயின. தமிழ்ச் சிறுகதை யிலுள்ள வசன நடை வளர்ச்சியை ஆராய்

Page 87
வோர், உணர்வுச்செறிவும் கவிதைப் பாங் குமுடைய வசன நடை முதன்முதலில், பாரம்பரியகதாச ம் ட வங்களை வைத் தெழுதப்பட்ட சிறுகதைகளிலேயே சிறந்து காணப்பட்டதென்பதை அறிவர். மாணிக் கவாசகர் வாழ்க்கைச் சம்பவத்தினை வைத் துப் புதுமைப்பித்தன் எழுதிய அன்றுஇரவு, இதற்குச் தலை சிறந்த உதாரணமாகும்.
காவிய காலத்துத் தொல்சீர்மேன்மையை உணர்த்தத்தக்க உணர்வாழமும் ஒசைச் சிறப்புமுடைய ஒரு வசன நடையினைப் புதுமைப்பித்தன் கையாண்டார். நன வோட்ைஉத்தியைக்கையாண்டுஎழுதியவர் களுள், ஐதிக மரபு உருவங்களையும், பெள ராணிகக் கதைச் சம் பவ ங் களை யும் கையாண்டு தமிழ் வசனநடைக்கும் இந்தி யச் சிறுகதை வளர்ச்சிக்கும் லா.ச.ராமா மிர்தம் உத விஞர். 'பாற்கடல்", "ஜனனி'' போன்ற சிறுகதைகளை, பாரம் பரியப் பரிச்சயமற்ற எவரும் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாது. காவிய, புராண மரபில் வரும் தெய்வங்களையும் ” உதாரண புருடர்களையும் உணர்ச்சிப் போராட்டங்கள் நிரம்பிய தனி மனிதர் களாகச் சிறுகதைகள் சித்தரித்தன. புதிய இலக்கிய வகை, புராதன இலக்கியப்
பாத்திரங்கள் மீது புதிய ஒளியைப் பாய்ச்
சிற்று. பழைய இலக்கியப் பாரம்பரியம் புதி
யதோர் இலக்கிய வகை தனது பொருள்
வட்டத்தை பிரிவுபடுத்திக் கொள்ள உத விற்று. புதியதும் பழையதும் இனைந்தன.
புராதன கதைப்பொருட்கள் நாவல் இலக்கியத்தில் விசேட இடம் பெற்றன. குடும்பநாவல், துப்பறியும் நாவல் என இது பன்முகப்பட்டு வளர்ந்த பொழுது வர லாற்று நாவல் எனும் வகையும் அதனுள் இடம் பெற்றது. புராதன இந்திய வர லாற்றுச் சம்பவங்களைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல் கள், இந்தியச் சுதந்திர உணர்ச்சி வளர்ச்
*க்கு எத்துணை உதவின என்பதை இந்திய
இலக்கிய வரலாற்ருசிரியர் அறிவர். இத் துறையில் தென்னிந்தியத் தமிழ் நாவலும் தன்பணியையாற்றியது. கல்கியின்சிவகாமி யின் சபதம் பார்த்திபன் கனவு.பொன்னி

யின் செல்வன் ஆகியநாவல்கள், வால்ற்றர் ஸ்கொற்றினது வரலாற்று நூல்களைப்
போன்று யதார்த்தமானவையாக விளங்க வில்லையெனினும், புராதன தமிழ்ப் பெரு
மையுணர்வை-அதன்மூலமாகச் சுதந்திர
தாகத்தை-வளர்க்க உதவின.
நாவலும் சிறுகதையும் தமிழ் இலக்கி யப் பரப்பில் இது காலவரை பெருமளவிற் கையாளப்படாத ஓர் இலக்கிய நெறியை வளர்த்தன. சேரிமொழி இலக்கியத்திற் பயன்படுத்தப்படலாமென்பதற்குத்தொல் காப்பிய அங்கீகாரமுண்டெனினும், பேச்சு மொழி பாத்திர உரையாடலினை எடுத்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை. சிறுகதையும், நாவலும் அப்பணியைச் செய்தன.
நாடகத்துக்கான தமிழ்ச் சொல், 'கூத்து' என்பதே. கூத்து என்பது 'ஒரு பொருள் பற்றிய நடனமாகும்'. ஆடுநர் தம் அசைவுகள் மூலம் கதைப் பொருளை விளக்கி ஆடுவர். அவர்கள் ஆடும்பொழுது ஒருவர் நின்று கதையைப் பாத்திர இயக் கங்களுக்கேற்பக் கூறிச் செல்வார். ஆனல் தற்காலத் தமிழ் நாடகம், மேனுட்டு வழி வந்ததே. அமைப்பில் அரங்கேற்றத்தில், ஆட்டமுறையில் இது கூத்திலிருந்து முற்றி லும் வேறுபட்டது. ஆனல் இங்கும் பழைய கூத்துமரபின் பாடல்கள் (அவை முன்னர் 'விலக்கு' என்று குறிப்பிடப்பட்டன) நவீன நாடகங்களில் இடம் பெற்றன. புதிய நாடகமுறையில், பழைய நாடகங் கள் நடிக்கப் பெற்றன. நவீன நாடகமரபு முறைப்படி அரங்கேற்றப்பட்ட ஒளவை யர், தமிழ்ச்செல்வம், என்பன தமிழ் இலக் கியத்தின் தொடர்ச்சியை அரங்கில் நிலை நிறுத்துகின்றன. இது காலவரை இலக்கிய அந்தஸ்துப்பெருத கூத்துக்கள். நாடகங் களுக்குத் தற்கால இலக்கியம் இலக்கிய அந்தஸ்து வழங்கிற்று. பழைய கூத்துக்கள் விலாசங்கள் அச்சேறின. தமிழ் இலக்கியப் பரப்பு அகன்றது.
பாட்டை அடிப்படை நாடக மரபா
கக் கொண்ட ஒரு மொழியில், கவிதை

Page 88
நாடகம் என்ற சொற்ருெடர் "இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயருக் கு" (தொல்-சொல்.18) உதாரணமாகிச் செய் யுள் வழக்காருக நிற்கலாமே தவிர வழக் குச் சொல்லாக முடியாதென யாராவது கூறின் அக்கூற்று ஆராயப்படவேண்டிய தொன்றே. ஆணுல் இது நவீன நா ட க வளர்ச்சியின் ஓர் அம்சம். மேஞட்டு இலக் கிய மரபையொட்டி வருவது. இன்றைய நிலையில் கவிதை நாடகங்கள் இலக்கியத் தையும் நாடகத்தையும் இணைப்பதற் தற்கான பிரக்ஞைபூர்வமான முயற்சி களாகும். (இந்திய மரபில், அரசவைச் சூழலிலெழுந்த நாடகங்களைத் தவிர்ந்த மற்றவை நாடக இலக்கியமாகக் கருதப் படவில்லை). இத்தகைய கவிதை நாடகங் களுள் வெற்றியீட்டியவற்றுட் பெரும்பா
(இரத்தினபுரியில் 1 18ஆம் திகதிகளில் சாகித்திய விழாவின் கின் வளர்ச்சியுற்ற புராதன இலக்கியம் யத்துக்கு வழிவகு என்ற தொடரில், பற்றி ஆற்றப்பட்ட தமிழாக்கம் இது

லானவை பாரம்பரிய, இலக்கியக் கதைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வையே. இத்துறையில் ஈழத்தவர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கவொன்ருகும்
இன்றைய புதுமை நாளைய மரபு ஆகும். இவ்வாறு புதியதும், பழையதும் இணைந்து செல்லும்பொழுதுதான் பண் பாடு வாழ்கிறது. பழந்தமிழிலக்கியமும், தற்காலத் தமிழிலக்கியமும் "செம்புலப் பெயல் நீர் போன்று கலந்து இணைந்து செல்கின்றன. பழைய தமிழிலக்கியம், புதிய தமிழிலக்கியம் என்ற பிரிவு தமிழ் இலக்கிய வரலாற்று மாணவனுக்குக் கிடையாது. அவனுக்கு உள்ளது தமிழ் இலக்கியம் என்ற ஒன்றேதான். W
971 திசெம்பர் 17, நடந்த சிங்கள * பொழுது “உல இலக்கியங்களில் தற்கால இலக்கி நத்த முறைமை” தமிழ் இலக்கியம் சொற்பொழிவின்
-

Page 89
ஈழத்துத் தமிழ் சஞ்சி:ை பிரச்சனைகளும், தீர்வு 1
கெளரவ அமைச்சர் அவர்களே, நண்பர்களே,
திமிழ் ஆலோசனைச் சபையின் அழை துறையின் வளர்ச்சி பற்றி ஆராயக் கூடப்பட்ட வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எ களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிருேம்.
இம்மாநாடு குறித்து நீங்கள் காட்டும் ஆ நீங்கள் எழுத்து மூலம் தெரிவித்த கருத்துக்களு காலம் பிரகாசமானதாக இருக்கும் என்ற நம் றலும் அக்கறையுள்ளவர்களின் கரங்களில் தr ஊட்டுவனவாக உள்ளன.
ஆகவே தான் நாம் எதிர்காலம் பற்றிய ஞலுள்ள கடமைகஃ. யும் பொறுப்புக்களையும்
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்ப
அளிக்கும் நடவடிக்கைகள் பற்றி ஆராயுமாறு ரவு அமைச்சர் திரு. குமாரசூரியர் அவர்கள

மாண்புமிகு அ  ைம ச் சர் திரு. செ. குமாரதரியர் த&லமையில் 1972 ஜனவரி 9ந் திகதி தபால் மாஅதி பரின் த ஃல  ைம அலுவலகத்தில் நடைபெற்ற ஈழத்துத் தமிழ் சஞ் சிகைகளினது ஆசிரியர்கள், வெளி யீட்டாளர்களின் மாநாட்டில் தமிழ் ஆலோசக்னச் சபையின் செயலாளர் திரு. பிரேம்ஜி ஞானசுந்தரன் சமர்ப் பித்த அறிக்கை.
5 வளர்ச்சியும், மார்க்கங்களும்.
ப்பை ஏற்று, ஈழத்துத் தமிழ் சஞ்சிகைத் டருக்கும் இம்மாநாட்டிலே கலந்துகொள்ள ங்களின் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்
பூர்வமும் இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக ம், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் எதிர் பிக்கையையும், இந்த எமது இலக்கியம் ஆற் ன் இருக்கிறது என்ற விஸ்வாசத்தையும்
நியாயமான நம்பிக்கையுடன் எமக்கு முன் எதிர் கொள்கிருேம். s
ாக சஞ்சிகைத் துறை வளர்ச்சிக்கு ஆக்கம் மாண்புமிகு பிரதமர் அவர்களாலும் கெள "லும் நாம் பணிக்கப்பட்ட அந்த ஆரம்ப

Page 90
நாட்களிலேயே நமது எழுத்தாளர்களின், ப. றல், ஆக்கத்திறன் குறித்து நாம் கொண்டிரு
யானதே என்பதைக் காலம் மெய்ப்பித்து விட கிருேம்.
நாம் ஒரு கட்டத்தில் இருந்து இன்ெ வளர்ச்சிக்குப் பாதகமாக இருந்த காரணி இருந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கொள்ள வேண்டிய கட்டத்திற்கு மாறிச் செ
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, குறி வாம்சப் பிரச்சினைகளை ஆராயுமுன், இதற்கு சற்றே தொட்டுச் செல்வது பயனுள்ளதாக இ
ஆகவே தான் மேற்கொள்ளப்பட்ட கோட்பாட்டு ரீதியிலான தாற்பரியத்தையும்
இந்தப் பிரச்சினையின் வரலாறு ஒரு கா இந்தியப் பத்திரிகைகள் கங்குகரையின்றி வ வளர்ச்சியும் சஞ்சிகைத்துறையும் பாதிக்கப்ப வளர்ச்சிக்கு வகை செய்ய இந்தியப் பத்திரிை பாடு விதிக்க வேண்டும் என்றும் ஈழத்து இலக் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் முத ஆண்டில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் தமிழ் எழுத்தாளர் பொது மாநாட்டுக் கால வைத்தது. இந்தக் கோரிக்கை ஸ்தாபன ரீதிய இதற்குக் கடும் எதிர்ப்பு அலையடித்தெழுந்த ஆதரவு பெருகியது. எழுத்தாளர்களும் சஞ்சி ர வைத் தெரிவித்தனர். தேசியப் பத்திரிகைக அமைப்புகளும் ஆதரவு தர முன் வந்தன. க யாக, ஈழத்துத் தமிழ் இலக்கியம் முழுமையின
இந்தப் பகைப்புலத்தில் தான் ஐக்கிய ( பிக்கப்பட்ட பின்னர், இந்தப் பிரச்சினையை இ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. தலைப்பட்சமாக முடிவு எடுக்க விரும்பாது, த களையும் அறிய எழுத்தாளர்கள், பத்திரா திட ஒன்றை அமைக்க அமைச்சர் திரு. குமாரசூரி இந்தப் பிரச்சினையின் சர்வாம்சக் கூறுக விவாதித்தது.
நீண்ட கருத்துப் பரிமாறல்களிலிருந்து தோம்:
(1) இந்தியாவிலிருந்து கட்டுப்பாடின்
வது ஈழத்துத் தமிழ் இலக்கிய வள சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது (2) இந்திய ஏகபோகப் பத்திரிகைக பிடிக்க முடியாது ஈழத்துத் தமிழ்ச்

த்திரிகையாளர்களின் இலக்கியப்பற்று, ஆற் $த திடமான நம்பிக்கை முற்றுமுழுக்கச் சரி -டது என்பதில் நாம் மனநிறைவு காண்
னரு கட்டத்திற்கு, ஈழத்து தமிழ் இலக்கிய களையும் கூறுகளையும் அகற்றும் கட்டத்தில் ; நிர்மாண பூர்வமான நடவடிக்கைகளை மேற் ல்லும் தறுவாயில் நிற்கிருேம்.
நிப்பாக சஞ்சிகைத்துறை வளர்ச்சிபற்றிய சர் க் கால்கோளாக அமைந்த பிரச்சினைகளை இருக்கும் எனக் கருதுகிருேம்.
நடவடிக்கையின் வரலாற்றையும், அதன் கோடிகாட்டிச் செல்ல அனுமதி தாருங்கள்.
ல் நூற்றண்டுக் காலத்திற்கும் முந்தியதாகும்.
ந்து குவிவதால் ஈழத்துத் தமிழ் இலக்கிய டுகின்றன என்றும், எனவே நமது இலக்கிய ககளின் எல்லையற்ற இறக்குமதிக்கு கட்டுப் கிய அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டிருந்த தலில் குரல் கொடுத்தனர். பின்னர் 1961ம் * சங்கம், அது கூட்டிய அகில இலங்கைத்
த்தில் இந்தக்கருத்தை ஸ்தாபனரீதியாக முன் பில் முதன்முதலில் முன் வைக்கப்பட்டபோது போதிலும், சிந்தனையில் தெளிவு பிறந்ததும் கை வெளியீட்டாளர்களும் ஏகோபித்த ஆத ளும், எழுத்தாளர் நிறுவனங்களும், இலக்கிய
ாலப்போக்கில் இது ஒரு தேசிய கோரிக்கை
தும் பொதுக் கோரிக்கையாக மாறியது.
முன்னணி அரசாங்கம் 1970ம் ஆண்டில் ஸ்தா இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் பிரதமர்
பிரதமர் அவர்கள் இப் பிரச்சினையில் ஒரு மிழ் மக்களின் கருத்துக்களையும் அபிலாஷை பர்கள். தமிழ் அறிஞர்களைக் கொண்ட குழு பர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்தார்.
ளையும் இக்குழு பல கோணங்களில் இருந்து
நாம் பின்வரும் பொது முடிவுகளுக்கு வந்
பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வந்து குவி ர்ச்சிக்கு, குறிப்பாக சஞ்சிகைத்துறை வளர்ச்
1.
ளின் கடும் போட்டிக்கு முன்னுல் தாக்குப் சஞ்சிகை வெளியீட்டு முனைப்புகள் முளையி

Page 91
லேயே கருகிக் காலாவதியாகின. வெளிவரும் ஒரு சில சஞ்சிகைகளு
(3) ஈழத்துத் தமிழ் மக்களின் அபி போராட்டங்களையும் பிரதிபலிக்கு திற்கு வர்த்தகமயப்படுத்தப்பட் இறக்குமதி குந்தகமாக உள்ளது.
(4) தென்இந்திய வியாபார சஞ்சிகை
சைப்படுத்துவதன் மூலம் தரமான உள்ளன.
(5) இந்தப் பாதகமான தாக்கத்திலிரு பாதுகாப்பையும், உசிதமான சூழ தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத் தகைய பணியினையும் சிறப்புற ஆற
மேற் குறிப்பிட்ட இந்தப் பொது முடி இணைந்த பிற கோட்பாட்டு நிலைகளைப் பார் நாம் தவறவில்லை. அவையாவன:
(1) ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி.
வேளையில், தமிழகத்து நல்லிலக் னும் நமது மக்களுக்குள்ள உறவு ! பூர்வமாக வளர்க்கப்படவும் வேண்
(2) இந்த உறவு ஒரு வழிப்பாதையாக வழிப்பாதையாகவும் பரஸ்பர அடி
(3) எந்தக் காரணத்தைக் கொண்டும்
கள் இலக்கியச் சூனியத்திற்கு ஆள
(4) தமிழ்நாடு உட்பட பிறநாடுகளிலி(
டைய நமது மக்களுக்குள்ள உரியை
இந்தப் பல்வேறு அம்சங்களையும் நிலைக தீர்வு காண்பதற்கான வழிமார்க்கங்களை முன் களிடம் எடுத்துச் செல்வது, அவர்களை அவற் கொள்ளச் செய்வது என்ற ஜனநாயக தர்மத் கொண்டு சென்ருேம். மக்கள் மத்தியில் கருத் வித்த கருத்துக்களை கவனத்திற்கெடுத்துக் கெ
கருத்துப் பரிவர்த்தனை நடத்தப்பட்ட கைகளும் மேற் கொள்ளப்பட்டன. அந்தக் பட்ட ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகைகள் புதிதாச
தக்க சூழல் அமைத்துக் கொடுக்கப்பட் வெளியிடுவார்கள் என்ற எமது நம்பிக்கை0 செய்தது.

சொல்லொணுத கஷ்டங்களுக்கு மத்தியில் ம் உயிருடன் மல்லாடுகின்றன.
லாஷைகளையும் வாழ்வையும், வாழ்க்கைப் ம் ஈழத்துத் தமிழ் தேசிய இலக்கிய ஆக்கத் - தென்னிந்திய சஞ்சிகைகளின் கட்டற்ற
5ள் ரசிகர்களின் இலக்கிய ரசனையைக் கொச் இலக்கியத்தின் அபிவிருத்திக்கு இடையூருக
ந்து ஈழத்து இலக்கிய முனைப்புகளுக்குத் தக்க லையும் உருவாக்கிக் கொடுக்காது ஈழத்துத் ந்தில் தமிழ் வளர்ச்சிக்கும் உருப்படியான எத் ற முடியாது.
வுகளுக்கு வந்த அதேவேளையில், இதோடு க்கவும், கவனத்திற்கெடுத்துக் கொள்ளவும்
க்குத் தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் அதே கியத்துடனும் கலாசார வெளிப்பாடுகளுட இடைமுறியாது பேணப்படவும் ஆரோக்கிய ாடும்.
வும் ஒரு தலைப்பட்சமாகவும் இராது, இரு ப்படையிலமைவதாகவும் இருக்க வேண்டும்.
ஒரு இடைக்காலப் பகுதிக்குக் கூட நமது மக் "ாக்கப்படக் கூடாது.
ருந்து நல்லிலக்கியங்களைப் பெற்றுப் பயன ) பாதுகாக்கப்பட வேண்டும்.
ளையும் அலசி ஆராய்ந்து இப்பிரச்சினைக்குத்
வைத்தோம். எந்தப் பிரச்சினையையும் மக் றின் தீர்வில் பிரக்ஞை பூர்வமாகப் பங்கு திற்கமைய இப் பிரச்சினையையும் மக்களிடம் துப் பரிமாறல் நடத்தினுேம், அவர்கள் தெரி ாண்டோம்.
அதே வேளையில் சில பரீட்சார்த்த நடவடிக் காலப் பகுதியில் சுமார் முப்பதுக்கு மேற்
ஆரம்பிக்கப்பட்டன.
டால் நம்மவர்கள் தரமான சஞ்சிகைகளை யை இது நடைமுறை பூர்வமாக ஊர்ஜிதம்

Page 92
நமது இலக்கியப் படைப்பாளிகளும், கொண்ட இந்தமுயற்சிகளைப்பாதுகாப்பது, ே
இந்நிலையில்தான் எமது திட்டத்தின் அ. சூரியரின் முன் முயற்சியின் பேரில் அமை எடுத்தது. . . .
இதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டத்தில் ஒரு உண்மையை உ என்று கருதுகிருேம்.
இந்தப் பிரச்சினையில் அரசும், குறிப்பா பண்புடன் நடந்துள்ளனர். பத்திரிகையாளர் ஒரே அமைச்சரவைக் கூட்டத்திலேயே இறுதி ரும், ஐக்கிய முன்னணி அரசும் தமிழ் மக் அறிய விரும்பினர். உண்மையில் இந்தப் பிர வந்த, ஒரு தலைபட்சமான கருத்துக்களைக் ெ மக்களின் அபிலாஷைகளை அடியொற்றி மு கொண்டது.
அத்துடன் இந்தப் பிரச்சினையில் மாண் நிதானத்துடனும், அளப்பரிய அக்கறையுட இலக்கிய வளர்ச்சியில் கங்கு கரையற்ற ஆர்வ முடிவுகள் எமது மக்களின் நலன்களை இன் பாதிக்காத வண்ணம் அமைய வேண்டும் என் னெச்சரிக்கையையும் வெளிக்காட்டினர்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனது வளர் வைக்கும் இன்று, நமது இலக்கியப் பரம்பரை கடனைத் தெரிவிக்க கடப்பாடுடையதாகும்.
அரசு எடுத்த முடிவின் பிரகாரம் தென் தாலும் ஜன அபிமானத்தைப் பெற்று விட்ட கின்றன. இலக்கியம், அறிவு ஆகிய துறைகளை மதித் தொகை பத்திலிருந்து இருபது மடங்குச திற்கு தீபம் சுமார் 800 பிரதிகளிலிருந்து 300 ருந்து 2000 பிரதிகளாகவும், தாமரை 15 ஆராய்ச்சி 60 பிரதிகளிலிருந்து 1000 பிரதிக 2000 பிரதிகளாகவும் கலைமகள் 1500 பிரதி. கப்பட்டுள்ளன.
இறக்குமதிப் பட்டியலில் இல்லாததால் தரமான சஞ்சிகைகளை இறக்குமதி செய்ய வி சுக்கு விண்ணப்பித்து உரிய அனுமதியைப் ெ
இனி இந்த முடிவுகளின் பெறு பேறுகை

ஆசிரியர்களும் புது நம்பிக்கையுடன் மேற் பணுவது என்ற புதியபொறுப்பும் ஏற்பட்டது.
டிப்படையில் மாண்புமிகு அமைச்சர், குமார ச்சரவை இப்பிரச்சினையில் இறுதி முடிவை
வளர்ச்சியில் புதியதொரு சகாப்தம் ஆரம்
ங்களுக்குத் தெரிவிப்பது எங்களின் கடமை
கப் பிரதமர் அவர்களும் மிகுந்த ஜனநாயகப்
சங்கம் இந்தப் பிரச்சினையை எழுப்பியதும் முடிவை எடுத்திருக்கலாம். ஆனல் பிரதம களின் அபிலாஷைகளையும் கருத்துக்களையும் ”ச்சினையில் அரசு முன் கூட்டியே முடிவுக்கு காண்டிருக்கவில்லை. எமது ஆலோசனைக்குழு, ன்வைத்த கருத்துக்களையே அரசு ஏற்றுக்
புமிகு அமைச்சர் திரு. குமாரசூரியர் மிகுந்த னும் செயல்பட்டுள்ளார். ஈழத்துத் தமிழ் ம் காட்டிய அவர், அதே வேளையில் எமது று மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாகப் பதில் தீவிர நாட்டத்தையும் திடமான முன்
ர்ச்சியின் புதிய கட்டத்தில் காலடி எடுத்து இவர்கள் எல்லோருக்கும் தனது நன்றிக்
னகத்திலிருந்து தரமானதும், தரம் குறைந் துமான பத்து சஞ்சிகைகள் இறக்குமதியா ச் சேர்ந்த தரமான சஞ்சிகைகளின் இறக்கு :ள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.உதாரணத் 0 பிரதிகளாகவும், மஞ்சரி 300 பிரதிகளிலி 0 பிரதிகளிலிருந்து 2000 பிரதிகளாகவும், ாாகவும், அமுத சுரபி 100 பிரதிகளிலிருந்து களிலிருந்து 3000 பிரதிகளாகவும் அதிகரிக்
அனுமதிப்பட்டியலில் இடம் பெருத வேறு விரும்புவர்கள், தக்க காரணங்களுடன் அர பற்றுக்கொள்ளலாம்.
ளப் பார்ப்போம்:

Page 93
(1) ஈழத்தைக் களமாகவும், ஈழத்து
வும் கொண்ட ஈழத்துத் தமிழ் இ
(2) ஈழத்தில் புதிய பத்திரிகையாளர்
வகுக்கும்.
(3) பிரசுரத் தொழில், அச்சுத் தொ
இரண்டு பாரிய தொழிலகங்களை நடவடிக்கையால் கிடைக்கும் எ ளாகவும் அச்சக தொழிலாளர் ளுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கு
(4) நாடு ஆண்டு தோறும் சுமார்
செலாவணியை மிச்சப்படுத்தும்.
(5) எல்லாவற்றிற்கும் மேலாக இது விழிப்பையும் பிரக்ஞையையும் ஏ துத் தமிழ் இலக்கியம் செழிப்புற் கியத்தின் பொதுப் பரப்பிற்கு ஈழ தவும் உதவும்.
இவற்றையெல்லாம் கணிப்பீடு செய்து
களையும் வளர்ச்சியின் பாற்பட்ட கடமைகளை
முதலாவது, ஏற்கனவே ஏறத்தாழ ஒ( கின்றன. எண்ணிறந்த இடர்பாடுகளுக்கு சியப் பற்றுடனும் வெளிவந்து கொண் நீக்கவும், அவற்றை ஸ்திரம் பெறச் ெ அளிப்டது.
இரண்டாவது, இலக்கிய வளர்ச்சி, மெய்யான இலக்கிய ஆர்வமுள்ளவர்கள படவிருக்கும் சஞ்சிகைகளுக்குக் கை செ
மூன்ருவது, வெளித்தாக்கம் தவிர்க்க களே நமது மக்கள் வாங்க ஊக்குவிக்கு விழிப்பையும் தேசப்பற்றையும் ஊட்டுவ
நான்காவது, 35 6a) IT gf mr T 9یW6 அமைச்சினதும் வெகுஜன நடவடிக்கைக் மளிப்பது.
ஐந்தாவது, கலை விழாக்கள், இ னங்களினதும் இலக்கிய நிறுவனங்களின களை பரப்பும் எத்தனிப்புகளை மேற்கெ
ஆருவது, சஞ்சிகை வாரங்கள் எழுத்தாளர்கள், வாசகர் சந்திப்புகள்
இயக்கத்தை நடாத்துவது.

மக்களின் பிரச்சனைகளைக் கதா வஸ்துக்களாக லக்கியம் வளர இது வகை செய்யும்.
களும், எழுத்தாளர்களும் தோன்ற இது வழி
ழில் ஆகியன வளர இது பாதை சமைக்கும். நிர்மாணிப்பதால் ஏற்படும் பயன் இந்த ஒரு ன கணிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்க களாவும் சுமார் 2500க்கும் அதிகமானவர்க
A.
20 லட்சத்திற்கும் கூடுதல் வெளி நாட்டுச்
ஈழத்து தமிழ் மக்கள் மத்தியில் இலக்கிய ற்படுத்துவதுடன், தனித்துவமுள்ள ஒரு ஈழத் று வளர வகை செய்வதன் மூலம் தமிழ் இலக் ம் தனது கனமான காணிக்கையைச் செலுத்
கொண்டு நமக்கு முன்னலுள்ள பொறுப்புக்
ாயும் பார்ப்போம்:
ரு பத்து சஞ்சிகைகள் இலங்கையில் வெளியா த மத்தியில் இலக்கிய வேட்கையுடனும் இலட் டிருக்கும் இந்த சஞ்சிகைளின் இடுக் கண்களை சய்யவும் உசிதமான உதவிகளும் ஆதரவும்
அறிவு வளர்ச்சி என்ற இலட்சியப் பிடிப்புடன் ால் மீண்டும் அல்லது புதிதாக ஆரம்பிக்கப் ாடுத்து உதவுவது. ப்பட்டதைத் தொடர்ந்து, ஈழத்து சஞ்சிகை தம் வகையில் நமது மக்களுக்கு இலக்கிய து.
மச்சினதும், கல்வி அமைச்சினதும், தகவல் 5ளில் ஈழத்துச் சஞ்சிகைகளுக்கு முக்கியத்துவ
லக்கிய விழாக்கள், மற்றும் பொது ஸ்தாப தும் பொது முயற்சிகளில் ஈழத்து சஞ்சிகை ாள்வது. ته غلې د
, இலக்கியத் தினங்கள், பத்திராதிபர்கள் ஆகியன மூலம் ஈழத்து சஞ்சிகைகளை பரப்பும்

Page 94
ஏழாவது, தேசியப் பத்திரிகைகள், சாதனங்கள் மூலம் ஈழத்து சஞ்சிகைகளை கத்தை நடாத்துவது.
எட்டாவது, தொழிலாளர்கள், வி யில் ஈழத்து சஞ்சிகைகளைப் பரப்ப அவர்க ஆகியவற்றை அணுகி அவற்றின் ஒத்துை
ஒன்பதாவது, சஞ்சிகைகள் தம்மை ளாது தமக்கு வெகுஜனத் தன்மையை தமது நடவடிக்கைகளில் வாசகர்களை உண
பத்தாவது, சஞ்சிகை வெளியீட்டு ளின் வெளிப்பாட்டுச் சாதனங்களாகவும், வும் மாற்ருது, எழுத்தாளர்கள், இலக்கி கூட்டுறவு முனைப்புகளாக மேற்கொள்வதே
பதிஞேராவது, சஞ்சிகைகள் வெற் இராது; மக்களின் ஏதாவதொரு பகுதிய இளைஞர்கள், மாணவர்கள், இலக்கிய ஆ மையாகப் பிரதிபலிப்பதாக இருப்பது நல்
டன்னிரெண்டாவது, இந்த நடவ தமது பிரச்சினைகளைத் தாமே கூட்டாகக் களின் நிறுவனம் ஒன்று அமைக்கப்படுவது
இந்த நடவடிக்கைகள், முனைப்புகள் அை மானுல் தமது சஞ்சிகைகள் மக்களை அடைவ மக்களைப் பிரதிபலிப்பனவாகவும் இருத்தல் ே
இதற்கு நமது சஞ்சிகைகள்:
1. நமது மக்களின் அபிலாஷைகளை, வா
பிரதிபலிக்க வேண்டும்.
2. நமது மண்வாசனையும், நமது தனித்து
பாடு பெறல் வேண்டும்.
3. நமது மக்களின் இலக்கிய, அறிவுத் தே யும் நிறைவு செய்வதாக இருக்க வே
மக்களின் இலக்கிய, அறிவுத் துறைத் வும் மக்களின் மதிப்பைப் பெறவும் நமது சஞ்
1. பலதுறை வடிவத்தை, அதாவது இ நுட்பம், கலை, அரசியல், சமூகவியல் கல்வி இத்தியாதி துறைகளைச் சார்ந்

வானெலி மற்றும் வெகுஜனத் தகவற் மக்கள் வாங்குவதற்கான பிரச்சார இயக்
வசாயிகள்,புத்திஜீவிகள் ஆகியோர் மத்தி ளின் தொழிற்சங்கங்கள், ஸ்தாபனங்கள் ழப்பையும் ஆதரவையும் திரட்டுவது.
ச் சுற்றி திரைகளைப் போட்டுக் கொள் அளிக்க வாசகர் வட்டங்களை அமைத்து, ர்வு பூர்வமாகப் பங்கு கொள்ளச்செய்வது.
முயற்சிகளைத் தனிநபர்களினது தவிப்புக இலாப வேட்டைக்காரர்களின் களமாக விய அபிமானிகளின் கூட்டு முயற்சிகளாக
; நல்லது. -
றியீட்ட அவை அடி ஆதாரமற்றவையாக பினரை, தொழிலாளர்கள், விவசாயிகள், ர்வலர்கள் முதலிய மக்கள் பிரிவினரை முழு
* الآن 6 لا
டிக்கைகளை எல்லாம் மேற்கொள்ளவும், கையாளவும் சஞ்சிகை வெளியீட்டாளர்
அவசியம்,
னத்தும் உண்மையான பலனைத் தரவேண்டு னவாகவும், மக்களை ஆகர்ஷிப்பனவாகவும் வண்டும்.
"ழ்வை, வாழ்க்கைப் போராட்டங்களைப்
துவமும், நமது மரபும் இவற்றில் வெளிப்
தவைகளையும், தரமான ரசனை உணர்வுகளை ண்டும். S. S. S.
தேவைகளையும், ரசனையையும் ஈடு செய்ய நசிகைகள்,
லக்கியம், அறிவு, விஞ்ஞானம், தொழில் 1, பொருளாதாரம், விவசாயம், ஆய்வு, தவையாக இருப்பதும், !

Page 95
2. தரம் உயர்வாகவும் அதே நேரத்தில்
3. எழுத்து நடை நமது மரபுக்கு அ ரசனையை ஈர்க்கக் கூடியதாகவும் இ
4. உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த
கவர்ச்சியாகவும் எடுப்பாகவும் வி மூலம் மக்களைக் கவரக் கூடியதாக இ
மக்களுக்காக வெளியிடப்படும் சஞ்சி அவர்களின் மதிப்பையும் அபிமானத்தையும் பயன்படவேண்டும்.
இங்கு தேசிய இலக்கியத்திற்கான போ, பாடு பூர்வமான ஒரு முக்கிய பிரச்சனையை பி என நாம் கருதுகிருேம். -
தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் நாம் நடத்திய போராட்டமும், அதில் ஈட் கைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதும் வளர்ப்பதும் என்ற ஒரு குறுகிய நோக்க ள
மாருக, நமது இலக்கியமும், நமது ச மக்களின் சர்வாம்ச வளர்ச்சியின் தேவைகை றத்திற்கான நெம்பு கோலாக அமைவனவா தேவையுமே இந்தப் போராட்டத்தின் அடி
நமது மக்கள் இன்று புதியதொரு சமுத ஜனநாயக சமுதாயத்தைப் படைக்கும் பணி
இதையும், இதோடு இணைந்த கடை வேண்டும்,
இந்த புதிய சமுதாய நிர்மாணத்தில் ெ நுட்பம், கலாசாரம் ஆகியன பெரும் பாத்தி
இவற்றையெல்லாம் நமது சஞ்சிகைகை
நமது நாட்டில் கல்வி அறிவு பரவலா தாய வளர்ச்சியில் புதியதொரு கட்டத்தை தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தும் புதி கள், புதியரக தொழில் நுட்ப வல்லுனர்கள், ரக அறிவுத்துறையினர் தோன்றிக் கொண்டி
இவர்களின் அறிவுத் தேவைகளை பூர் அமைவது அவசியம்.

ஜனரஞ்சிதமாகவும் இருப்பதும்;
மைந்ததாகவும், அதேவேளையில் மக்களின் இருப்பதும்:
ப்படும் அதே வேளையில் சிக்கனமான, ஆஞல் ளங்கக் கூடியவகையில் அமைப்பு உத்திகள் . இருப்பதும் அவசியம்.
கைகள் மக்களைச் சென்றடைய வேண்டும். பெறவேண்டும். அவர்களுக்கும் நாட்டுக்கும்
ராட்டம், வளர்ச்சி ஆகியன பற்றிய கோட் ரஸ்தாபிப்பதும் வலியுறுத்துவதும் அவசியம்
' .
ா கட்டுப்பாடற்ற இறக்குமதிக்கு எதிராக ட்டியுள்ள வெற்றியும், அந்த இந்திய சஞ்சி ஈழத்தில் தமிழ் சஞ்சிகைகளை வெறுமனே ல்லைக்குட்பட்டதல்ல. )ܲ ܢ
"ஞ்சிகைகளும் நமது சமுதாயத்தின், நமது ளப் பிரதிபலிப்பனவாகவும், அந்த முன்னேற் கவும் இருக்க வேண்டும் என்ற நோக்கமும், ச்சரடாக இருந்துள்ளன.
ாயத்தை - சோஷலிஸத்தை நோக்கிய ஒரு யில் ஈடுபட்டுள்ளனர்.
மகளையும் நமது சஞ்சிகைகள் பிரதிபலிக்க
தொழில், விவசாயம், விஞ்ஞானம், தொழில் திரம் வகிக்கின்றன.
ர் பிரதிபலிக்க வேண்டும்.
க விரிவடைந்துள்ளமையாலும், நாம் சமு அடைவதாலும் நமக்கு மத்தியில் நவீன ய ரக தொழிலாளர்கள், புதிய ரக விவசாயி
புதிய ரக பிரயோக விஞ்ஞானிகள், புதிய ருக்கிருர்கள்.
ந்தி செய்யக் கூடியனவாக நமது சஞ்சிகைகள்

Page 96
தென் இந்திய வர்த்தக இலக்கிய மாரிஸ "இலக்கிய சஞ்சிகைகள் தான் என்ற தப்பா ளது. தரமான இலக்கிய சஞ்சிகைகளினதும், சியத்தை நாம் வலியுறுத்தும் அதே வேளையில் யக் கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்ன் அழுத்தமாக வலியுறுத்த விரும்புகிருேம். தன கைகளை நடத்தும் நவீன வளர்ச்சியின் உயர் போதிலும், இப்போதைக்கு நமது சஞ்சிகைகள் ஏனைய துறைகளுக்கும் அழுத்தம் கொடுப்பது
இங்கு இன்னென்றையும் குறிப்பிட்டாக கோட்பாட்டு நோக்கங்களையும் நமது வளர்ச்சி விட்டு, அதே தென் இந்திய வர்த்தக சஞ்சிகை வெளியிட்டும், அல்லது தென் இந்திய வர்த்த வெளியிட்டும் பணம் பண்ண எடுக்கப்படக்கூடி யாக முறியடிக்கப்படும் என்பதைச் சொல்லி6ை
நாம் போராடியதும், அதில் வெற்றியீட் ܟ கும் ஈழத்துப் பதிப்புகளை வெளியிடவல்ல. ப்தி அ. ந. க. வரை நமது நல்லறிஞர்களாலும் ந5 கப்பட்ட நமது தேசிய இலக்கியம் வாளிப்பாக வெற்றியுமீட்டினேம்.
நல்ல, தரமான இலக்கிய சஞ்சிகைகளையு! வெளியிட்டு இந்த எமது இலட்சியத்தைச் சாதி
இதன் மூலம் இலக்கியத்தை வாழ்வோடு தேவைகளோடு எவ்வாறு இணைப்பது என் வோம்.
இங்கு இன்னென்றையும் குறிப்பிடுவது ஈழத்து இலக்கிய முயற்சிகள் வெற்றிகாண மு களுடன், அக நிலைக் காரணங்களும் இருந்து படாது. இந்த அகநிலைக் காரணிகளை நாம் : வளர்ச்சியைத் திட்டமிடுவதோ, துரிதப்படுத் viet: e . ;
இந்த அக நிலைக் காரணங்கள் என்ன?
ஒன்று, இலக்கியத்தை வெறும் ரச தின் சமூகப் பாத்திரத்தையும், பங்கைய இலக்கியத்திற்குமிடையில் பிரக்ஞை பூர்வ பாடும் உருவாகவிடாமல் செய்தது. இத பங்காளியாக மாழுது, மக்களுடன் தொ காரணமாக இலக்கிய வளர்ச்சியில் மக்கள்
இரண்டு. ஈழத்துச் சமுதாயத்துடன் தமது மக்கள் இரண்டறக் கலவாது தனிை க் கியம் வேண்டும் என்ற தேவை மறுக்கப்ட மாற்றர் ஈடு செய்யட்டும் என்ற இலக்கிய

செல்வாக்கின் கீழ் சஞ்சிகைகள் என்றல்
ன கருத்து நம் நாட்டிலும் நிலை பெற்றுள் இலக்கிய ஆய்வுச் சஞ்சிகைகளினதும் அவ , சஞ்சிகைத்துறை மேற்குறிப்பிட்ட தேசி வதாக பன்முகப்பட வேண்டும் என்பதை ரித்தனித் துறைகளுக்கு தனித்தனி ' சஞ்சி நிலைக்கு நாம் விரைவில் செல்வோம் என்ற ா இலக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்றும்
அவசியம்.
வேண்டும். நமது போராட்டத்தில் இந்தக் யின் இந்தத் தேவைகளையும் புறக்கணித்து களின் சாயலில் பாவனைப் பத்திரிகைகளை கப் பத்திரிகைகளின் ஈழத்துப் பதிப்புகளை ய சகல தேசப் பற்றற்ற முயற்சிகளும் உறுதி வக்க விரும்புகிருேம்,
டியதும் குமுதங்களுக்கும் பொம்மைகளுக் லாக நல்லை நகர் நாவலர் தொட்டு அமரர் ல்ல பெரும் எழுத்தாளர்களாலும் வளர்க் வளர்வதற்காகவே நாம் போராடினேம்,
ம்,அறிவார்ந்த பல்துறைச்சஞ்சிகைகளையும்
11 G in Lib.
டு, சமுதாயத்தோடு, சமூக வளர்ச்சியின் பதற்கு நாம் நடைமுறையில் வழிகாட்டு
பயனுள்ளதாகும் எனக் கருதுகிருேம். டியாமல் போனமைக்கு புறநிலைத் தாக்கங் ள்ளன என்பதை நாம் பார்க்கத் தவறப் சரியாகக் கிரகித்துக் கொள்ளாவிட்டால் துவதோ முடியாத காரியமாகிவிடும்.
னச் சரக்காகக் கொண்டமை. இலக்கியத் |ம் மறுத்ததன் மூலம் இது மக்களுக்கும் மான உறவும், உறுப்பிணைவான ஒருமைப் னுல் இலக்கியம் மக்கள் இயக்கத்தின் ஒரு ாடர்பற்று தனிமைப்பட்டிருந்தது. இதன் உணர்வு பூர்வமாக பங்குகொள்ளவில்லை.
ன், அதன் தேசியப் போராட்டங்களுடன் மப்பட்டமையால், நமக்கென ஒரு இலக் பட்டதால், நமது இலக்கியத் தேவையை இரப்பு மனுேபாவம் வளர்க்கப்பட்டமை.

Page 97
மூன்று, சஞ்சிகை வெளியீட்டு முய அறிவும், அனுபவமும் திரட்டிப் பயன்படு எழுத்தாளர்கள் சஞ்சிகை வெளியீட்டு மூலதனமாகக் கொண்டு ஈடுபட்டனரே த நிர்வாகத்திறன், தொழில் நுட்ப உத்தி கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படவில்
நான்கு, எந்த முயற்சியின் வெற். புறக்கணிக்கப்பட்டு, சில தனி நபர்களின் கொள்ளப்பட்டமை.
சஞ்சிகை வெளியீட்டின் வளர்ச்சிக்குப் களை நீக்க;
1. இலக்கியம் இலக்கியத்திற்காக, வெறு தத்துவம் முறியடிக்கப்பட்டு, இலக்கிய ஆயுதங்களாக மக்களின் கரங்களுக்
2. நமது மக்களின் இலக்கிய, அறிவுத் நிறைவு செய்ய வேண்டும் என்ற உண
3. சஞ்சிகைகளைத் தரமாக வெளியிடவு வெளியீட்டாளர்கள், நிர்வாகிகள், ெ பிரிவினரதும் முயற்சிகள் ஒருமுகப்ப வாகம், விநியோகம் ஆகிய எல்லாத னம் செலுத்தப்படுவதும் அவசியம். இ திரிகையாளர்களைப் பயிற்றுவிப்பது, விப்பது ஆகிய நடவடிக்கைகளும், இந் துரையாடல்களை ஏற்பாடு செய்வதும் களின் உதவியைப் பெறலாம்.
4. சஞ்சிகைகள் குறித்த காலத்தில் வெ
படுவது அதிமுக்கியமானதாகும்.
5. வார இதழ்கள் இப்போதைக்கு வெ6 பத்திரிகைகள் தமது வெளியீட்டுத் தின் வது நல்லது.
6. ஒவ்வொரு சஞ்சிகையும் தனக்கென கொள்வதவசியம். இது சஞ்சிகைகளு மாக இருக்க வேண்டிய உறவுக்கு ஒரு 6 என்பதுடன், தமது வெற்றிக்கு அவசிய தலையும் திரட்டிக் கொள்ளவும் இது
சஞ்சிகைத் துறை வளர்ச்சி பற்றிய இந்த யும் கவனத்திற்கெடுத்துக் கொண்டும், திட்டமி துத் தமிழ் இலக்கியம் வாளிப்பாக வளர்ச்சியு

1ற்சிகளில் நமது சமுதாயத்தின் ஆற்றலும், த்தப்படாமை. இலக்கிய பற்றுமிக்க சில முயற்சிகளில் இலட்சிய வெறியை மட்டும் விர, ஒரு தொழிற் துறைக்குத் தேவையான கள் உட்பட ஏனைய பல முன்தேவைகள் ᏒᎩ .
ரிக்கும் கால்கோளாக இருக்கும் மக்கள் தனி முயற்சி மட்டும் அடி ஆதாரமாகக்
பாதகமாக இருந்த இந்த அகக் காரணி
ம் ரசனைக்காக என்ற புரையோடிப்போன மும் சஞ்சிகைகளும் மக்களின் வலுவுள்ள த மாற்றப்படவேண்டும்.
தேவைகளை நாமே, நமது நாட்டிலேயே ர்வு நிலைநாட்டப்பட வேண்டும்.
ம், திறம்பட நடத்தவும் எழுத்தாளர்கள் தாழில் நுட்ப வல்லுனர் ஆகிய அனைத்துப் படுத்தப்படுவதும்; சஞ்சிகை ஆக்கம், நிர் ந்துறைகளின் சர்வாம்ச வளர்ச்சியில் கவ }தற்கு நிர்வாகிகளைப் பயிற்றுவிப்பது, பத் அமைப்பு உத்தி வல்லுனர்களைப் பயிற்று தப் பல்வேறு அம்சங்களை ஒட்டிய கலந் அவசியம்.இவற்றில் பல்வேறு துறை நிபுணர்
ளிவருவதில் கருரான கவனம் செலுத்தப்
ரிவரக் கூடிய சூழல் இல்லாததால், மாதப் ாங்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்
ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் க்கும் மக்களுக்குமிடையில் அத்தியாவசிய ஸ்துலமான உருவாக்கத்தைக் கோடுக்கும் பமான மக்களின் ஆதரவையும் பங்குபற்று உதவும்.
அனைத்து அம்சங்களையும் ஏனைய கூறுகளை 'ட்டும், கூட்டாகவும் செயற்பட்டால் ஈழத்
மெய்யான வாய்ப்புகள் உள்ளன.

Page 98
என்முலும் இந்த வளர்ச்சி கால்கோள் ( திசைமார்க்கத்தையும் கொண்டதாக அடை உயர்ந்த இலட்சியங்கள் இன்றி, எந்த ஒர் உ! உன்னதமான கோட்பாடுகளும், உயரிய .ே கவைக்குதவாது.
ஆகவேதான் நமது இலக்கிய வளர்ச்சி ளின் முன்னுலுள்ள வரலாற்று ரீதியான ப அமைவது அவசியம். நமது வளர்ச்சியின் இலக் இலக்குடனும் இலட்சியத்துடனும் பிரிக்கப்பட எனவேதான் நமது மக்கள் ஏற்றுக்கெ நீதி, ஜனநாயகம், சோஷலிசம், சமாதானம், நமது இலக்கியத்தின் அடியாதாரமாக அமை6 கைகள் நமது மக்களின் அபிமானத்தைப் .ெ துக்கு தமது பங்குப்பணியைச் செலுத்துவனவ இனி சஞ்சிகைத் துறை வளர்ச்சிக்கு ச{ வகையில் அரசு ஆற்றவேண்டிய பணிகளைப் வொரு துறையினதும் அபிவிருத்தியில் அரசுக் பும் இருப்பதைப் போலவே, சஞ்சிகைத்து பொறுப்பும் உண்டு.
தனது பொறுப்பின் முதல் பாகத்தை, ! கமாக இருந்த காரணிகளை அகற்றி, நமது இ வாக்கும் பணியை அது ஏற்கனவே துணிச்சலு ளது. இதற்காக ஈழத்துத் தமிழ் இலக்கியப் ப நாம் மீண்டும் தெரிவித்துக்கொள்கிருேம்.
இனி அரசு இந்த நடவடிக்கை மார்க்க ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளின் வளர்ச்சிக்கு உ யும், ஆதரவையும் வழங்கும் கட்டத்திற்குச் ெ களில் செய்யலாம் என்று கருதுகிருேம்:
நியாய விலையில் கடதாசி. கூட்டுத்தாபன விளம்பரங்கள். வங்கிக் கடன் உதவி. அச்சக சாதனங்களைப் பெற்றுக்கொ
தினப்பத்திரிகைகள் ஒரு குறிப்பிட் என்றும் , விளம்பரம் செய்யும் நிறுவன
அளவை சஞ்சிகைகளுக்கு வழங்க வே சஞ்சிகை விளம்பரங்களுக்கு ஒரு கா6 7. கலாசார இலாகாவும், கல்வி இலாக வாங்கி பொது நூலகங்களுக்கும், பா 8. ஜனசமூக நிலையங்கள் ஈழத்து சஞ் வைக்க உள்ளூர் ஆட்சி அமைச்சு மூல 9. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமு
ஈழத்து சஞ்சிகைகளுக்கு ஊக்கமளிப்

கொள்வதற்கான ஒர் இலட்சியப் பற்றையும், }ய வேண்டும் என்று நாம் கருதுகிருேம். பர்ந்த சாதனையையும் ஈட்டிவிட முடியாது. நாக்கங்களும் இல்லாத எந்தக் காரியமும்
நமது நாட்டின் முன்ஞலுள்ள, நமது மக்க ணிகளையும் கடமைகளையும் கொண்டதாக கும், இலட்சியமும் நமது மக்களின் தேசிய முடியாது பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ாண்டுள்ள தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நட்புறவு, சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் பது அவசியம். அப்போதுதான் நமது சஞ்சி பற்றவையாகவும், நாட்டின் முன்னேற்றத் ாகவும் மிளிரமுடியும். முதாயத்தின் பிரதிநித்துவ அமைப்பு என்ற பார்ப்போம். சமுதாய வளர்ச்சியின் ஒவ் குத் தவிர்க்கமுடியாத கடமையும் பொறுப் றை வளர்ச்சியிலும் அதற்குக் கடமையும்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாத லக்கிய வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உரு டனும் நிர்ப்பயத்துடனும் நிறைவேற்றியுள் ரம்பரையின் சார்பில் எமது பாராட்டுக்களை
த்தின் தர்க்கரீதியான அடுத்த கட்டத்திற்கு, உருப்படி யான, ஆக்கபூர்வமான உதவிகளை சல்ல வேண்டும், இதைப் பின்வரும் வடிவங்
ள்ள வசதிகள். ட அளவு விளம்பரமே வெளியிட முடியும் ாங்கள் தமது விளம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட ண்டும் என்றும் சட்ட ஏற்பாடு செய்தல்.
எல்லைவரை வரிவிலக்கு. ாவும் குறிப்பிட்டளவு ஈழத்து சஞ்சிகைகளை டசாலை நூலகங்களுக்கும் அனுப்புவது, சிகைகளை வாங்கி தமது வாசகசாலைகளில் ம் நடவடிக்கை. Dம் மற்றும் தகவல் சாதனங்கள் மூலமும்

Page 99
10. இந்திய சஞ்சிகைகளை இறக்குமதி ( களை வாங்கி விற்க ஏற்பாடு செய்தல் 11. மிகச் சிறந்த ஈழத்து சஞ்சிகைகளுக்கு 12. இந்தியாவுக்கும் மற்றும் தமிழ் மக்க
களை பரஸ்பர அடிப்படையில் ஏற்றும
அரசு இந்த உதவிகளைக் கண்ணை மூடிக்ே (UT5.
() கூட்டுறவு அமைப்புகள்.
() எழுத்தாளர் ஸ்தாபனங்கள், பொது
G குறுகிய வர்த்தக நோக்கற்ற, இல
டங்கள்
வெளியிடும் சஞ்சிகைகளுக்கே அரசின் ஆதர LontrGorg/ .
அத்துடன், - SM-X 1. தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும்:
2. நீதியான சமூக அமைப்பை உருவாக்
3. ஈழத்துத் தமிழ் மக்களின் தனித்துவ
4. மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்
முன்னெடுத்துச் செல்லவும்
மெய்யாகவே பாடுபடும் சஞ்சிகைகளுக்கே <9 யும் நியாயத்தின்பாற்பட்டதே.
ஈற்றில்,
1. ஈழத்துச் சஞ்சிகைகளின் வளர்ச்சின் சிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர் என்றும்;
2. ஈழத்துச் சஞ்சிகைகளுக்கான அரச
றும் பிரச்சினைகளைக் கையாள அரசு என்றும் ஆலோசனை கூறுகிருேம்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் முன்ஞ இவை எமது கூட்டான உழைப்பு, செயலூக்க
உங்களின் இந்த மாநாடும் , கலந்துரை திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக் தாருங்கள்.
நாம் வெற்றியின், சாதனைகளின் புதி செல்வோம்,

செய்பவர்கள் அதே அளவு ஈழத்து சஞ்சிகை
த ஆண்டுதோறும் பரிசு வழங்குவது. ள் வாழும் நாடுகளுக்கும் ஈழத்து சஞ்சிகை தி செய்ய ஏற்பாடு செய்வது.
கொண்டு செய்யலாம் என எதிர்பார்க்க முடி
நிறுவனங்கள்,
க்கியப் பற்றுள்ள தனிநபர்கள் அல்லது வட்
வு கிடைக்கலாம் என்பது முற்றிலும் நியாய
கவும்;
கலாசாரத்தை வளர்க்கவும்;
கவும், அவர்களை முற்போக்கான பாதையில்
அரசின் ஆதரவு கிடைக்கும் என்ற விதிமுறை
யைத் திட்டமிடவும் செயற்படுத்தவும் சஞ் 'களின் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்
ாங்க உதவி, வளர்ச்சி, திசை அமைவு, மற் Fாங்க குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்
ல்ை புதிய தொடுவானங்கள் தெரிகின்றன. மான முனைப்பு மூலமே நம் கைவசப்படும்.
பாடலும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு கையைத் தெரிவித்துக் கொள்ள அனுமதி
ய சிகரங்களை நோக்கி பற்றுறுதியுடன் முன்

Page 100

தமிழ் இலக்கிய விழாவின் ாழ். பிரதேச அமைப்புக் குழு
வி. பொன்னம்பலம்
A. J. கனகரத்தினு
Gyo. so?//r6ör6Orzbu v 6Noti
E. R. 65?Gớ3%F6ò6 vuh
C. மாணிக்கவாசகர்
S. மகாலிங்கம்
தி. ச. வரதராசன்
K. நடேசு
P. J. அந்தோனி
நவாலியூர் நடேசன்
பாமா இராஜகோபால்
வை. கனகசபாபதி
T/تى FL//T @gpu//r/Tو
ஆ. சிவ6ே0ாசச்செல்வம் கா. சோமாஸ்கந்தராசா சி. ச. பரஞ்சோதி
வேல் ஆனந்தன்
M. M. A. (53.3/76)
N. S. M. (3.7/rgolou//7

Page 101
GT LD 5
இலங்கைக் கலாசாரப் பேரவையின் சிறந்த முறையில் வெற்றிகரமாக நடைபெ. யோர்களும், இலக்கிய அன்பர்களும் பக்க ஒத்துழைப்பும் அளித்துள்ளனர். * விழாவுக்கான இடம்: மாநகர சபை ம
ரங்கு ஆகியவற்றை இலவசமாகப் சபை மண்டபத்தை அழகுற அள முதல் வருக்கும் ; ஜ் பிரசாரம் : விழாவைப் பற்றிய பெரிய
தயாரித்து உபகரித்த மெய்கண்ட அவர்கட்கும், விழாவைப் பற்றிய ரித்துப் பிரசாரஞ் செய்த பத்திரிை * பரிசுகள்: மாணவர் கட்டுரைப் போட்டி தைப்பெற்றவர்களுக்குரிய பரிசுகளை உயர்திரு. அல்பிரட் துரையப்பா திரு. தி. ச. வரதராசன் (வரதர்) - * புத்தகக் கண்காட்சி. புத்தகக் கண்கா, நூல்களையும் , மற்றும் உதவிகளையும் கனக செந்திநாதன், வே. பாக்கியந மற்றும் நாவலர் சபை, யுனெஸ்ே வற்றுக்கும்; * கலை நிகழ்ச்சிகள்: மக்கள் மனங்கவர்ந் கலைஞர் வேல் ஆனந்தன், கலாவிநே வி. வைரமுத்து முதலியோருக்கும்; ஓ அதிதிகள்: விழாவை மேன்மைப்படுத்
ளாற்றிய மாண்புமிக்க அமைச்சர்கள் சூரியர், உதவி அமைச்சர் ஜனப் ஏ. ரச் செயலாளர் திரு. நிசங்கா விஜ திரு. விமல் அமரசேகர முதலியோரு பேரவையின் பாராட்டுதல்களை ( களுக்கும்; • • * விழா மலர்: திட்டமிட்டதிலும் பார்க்க தற்கு உறுதுணையாக விளம்பரங்கள் ளுக்கும், நிறுவனங்களுக்கும்; ஐந் அமைத்து, அச்சிட்டுத் தந்த கொழு அதன் நிர்வாகி திரு. சங்கர் அவர் கட அட்டைப் படத்தை வரைந்துதவிய * பொது உதவி பல்வேறு வகைகளில் எ. காரி திரு. மகாதந்தில, உள்ளூராட் யாழ் அரச செயலகப் பொதுத் ெ யாழ் உலோகத் தொழிற்சாலை அ; முதலியோருக்கும், மற்றும் வேண்டி வின் இதயபூர்வமான நன்றியைத் ெ

நன்றி
முதலாவது தமிழ் இலக்கிய விழா, மிகச்
றுவதற்கு, விழாக் குழுவினருக்குப் பல பெரி பலமாக இருந்து பலவகைகளில் உதவியும்
ண்டபம், பொது நூலகம், திறந்த வெளிய பாவிப்பதற்கு இசைவு தந்ததுடன், மாநகர 1ங்கரித்துதவிய மாநகர சபைக்கும் அதன்
விளம்பரங்க3ள (Poster)க் கவர்ச்சிகரமாகத் ான் அதிபர் திரு. நா. இரத்தினசபாபதி செய்திகளை நல்லமுறையில் அடிக்கடி பிரசு 5 கட்கும்; டயில் முதலாம், இரண்டாம், மூன்ரும் இடத் முறையே உவந்தளித்துள்ள மாநகரமுதல்வர் திரு எம். சி. சுப்பிரமணியம், பா.உ. ,
ஆகியவர்கட்கும்; s ட்சி சிறந்த முறையில் அமைவதற்கு வேண்டிய நல்கிய திருவாளர்கள் ச. அம்பிகைபாகன், ாதன், செல்வி. செல்லையா முதலியோருக்கும் கா இலங்கைத் தேசிய ஆணைக்குழு ஆகியன
த கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்துதவிய ாதன் கே. எஸ். கணபதிப்பிள்ளை, நடிகமணி
துவதற்காக இங்கு பிரசன்னமாகி நல்லுரைக ர் திரு. எஸ். எஸ். குலதிலகா, திரு. குமார எல். ஏ. மஜீது. கலாசார அமைச்சின் நிரந்த பரத்தின, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க்கும், இவ்விழாவில் இலங்கைக் கலாசாரப் ரற்றுக்கொண்ட எழுத்தாளர்கள், கலைஞர்
பெரிய அளவில் விழா மலரை உருவாக்கிய ா தந்து பேருதவிபுரிந்த வணிகப் பெருமக்க துநாள் அவகாசத்தில், இம்மலரை அழகுற ம்பு இரஞ்சஞ அச்சகத்தாருக்கு- குறிப்பாக .கும்; ஒவியர் வீ கே. அவர்கட்கும்; மக்கு உதவிபுரிந்த, வடபிரதேசக் கல்வி அதி சி உதவி ஆணையாளர் திரு. க. நல்லைநாதன், தாடர் பதிகாரி, திரு. எஸ். செல்வநாயகம், திபர்குழாத்தை சேர்ந்த திரு. இராஜலிங்கம் உதவிகள் புரிந்த சகலருக்கும், விழாக்குழு தரிவிக்கின்ருேம்.
டொமினிக் ஜீவா
செயலாளர், விழாக் செயற்குழுசார்பில்ஸ்:.

Page 102
நவீன அழகிய உயர்தர
79,
எங்கள் தங்க
விஜயம் கெ
சகலவிதமான ஆடர்ே
நேரத் தி ல் திருப்திக
சகாய விகிலயில் செய்
ஜெயா தங்க செட்டியார் தெரு -
T'phone:
cail Lunilahti saor aifiail ar
மரவள்ளி சேகரித்துத் தருவதற்கு ஒவ்ெ பிரதிநிதிகள்
உடனே விண்
ல ங் கா ஊ வா
27. குருந்துவ
ப து

தங்க ஆபரணங்களுக்கு மாளிகைக்கு
ய்யுங்கள்
வசீலகளும் குறித்த
ரமான முறை யில்
து கொடுக்கப்படும்.
மாளிகை,
k கொழும்பு-11.
2. 8536
ாயிகளிடமிருந்து க்கிழங்கு வொரு கிராமத்திலிருந்தும் ா தேவை
r6oxr L7 ?éas
இண் டஸ் றி ஸ் த்தை வீதி, by .

Page 103
DUPLICATOR
NK
a El Ors.
MADE in ceylon ENNY
GENERAL INDUSTRIEs
MITED
 
 

suRGICAL | GFLOWEES
﷽ሪÃöዳሃ.ኗ፴ዖAmጏረm*
Mr. DE of Pu RE NATURAL |
ترستے مجھے صبے> GENERAL INDust RIEs
JE ILI ILLIE THE ET CILJ LGM BJ I

Page 104
و تابع به t/ E/ |
JAYA SH62)
79, Sea Street,
Manufacturers of high class Ladi Specialists In Lad General Suppliers of Bata s
S S
't B: Car
للاطلا 7SZS
SSHANKAR |
79, Sea Street,
T'Pole : Manufacturers: Products:
Multi coloured Tops for P W C Cloth. Artificial
Film, Plastic Shea

nfistinz f of
N O jSTRES
Colombo .
es. Chappals & Gents Shoes ies i Chappals , }hoe Compaлу 8. С. І.
liments
N 29 SST TRES
Colombo | l. : E 5 3 é,
Footwear in leather, Leather, Transparent ing etc., etc.

Page 105
THE BOMBAY STORES
42, Mohideen Street,
Colombo-l.
Phone : 2778
 

Wholesale & Retall Distributilon
ef
MLLTYPES OF TIN FOODS, GLASSWARE DILMAN GOODS, LUXURY GOODS ETC.

Page 106
சுத்தமான, வெண்மையான சலவைக்கு தினமும் பாவியுங்கள்
G L I GD if
Jr G
தயாரிப்பாளர்கள் :
நியு சுலோஜணு இண்டஸ்றீஸ் 46, சோண்டர்ஸ் பிளேஸ்,
கொழும்பு 12. தொலைபேசி: 26854
 

GF II
Gy.

Page 107


Page 108


Page 109


Page 110
*
" பெப்ருவரி 24 திகதி முதல்
of sir Ji
யாழ்ப்பான | r |
உட்பட சிலோன் தியேட்டர்ஸ்
Printed at Raniana Printers, 98, Vivekar | Tri 11:பாக இரு நE ) התבוחחום חנןla M | լուր ը Յիրից, Վ. Տոn
 
 
 

,
" " G F îù II 5 IT î
(கோழும்பு . 1 1
- - - تحية - - - خ " AF STIG GT5' J, HIG)
தவிரகளால் குதுகள் ёулирчир,
ථූෂියූටි”
HE ARTRENDING FILM :
"Q E AND DEWOTION 명 AT WILL EXCITINGLY 茨
"YOUR MEMORY. 酮
ޗާޕްދ شرتي
ாளத்தை உருக்க - உணர்ச்சிகளே
அள்ளித் தெளிக்க் ழத்தில் உருவான ஒரு இலக்கியம்
urarru aroجنگ کے
landa LI i II, Colombo-13 2nd Published Fy. 1355 לחם 31ףף fף ווסחוf the CultuT=1 GET
Willit ColombiCl3 -
| Eelihhsori ݂ ݂