கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.01

Page 1
கள்விடுவிக்கப்படவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை கண் காண்ப்பகம் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேர வையில் நேற்றைய தினம் நடை பெற்ற இலங்கை தொடர்பான விவா தத்தில் கலந்து கொண்டு உரையா ற்றுகையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரத நிதி மேற்கண்டவாறு கூறினார்.
24* பக்கம் பார்க்க.
612.260T16).IIT616) 5322B5D05LDITT 9-60J
(யாழ்ப்பாணம்)
தமிழருக்கு எதிராக இழைக்கப் பட்ட குற்றங்களுக்கான தண்டனை களில் இருந்து குற்றவாளிகளை தப்பவைக்கும் விடயத்தில் தொடர் ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உறுதியாக இருந்து வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும்
இலங்கையிடம் உறுப்பு நாடுகள் வலியுறுத்து
KHDL LHH DL D DDD L HH DkDLk CDLDLLL LL LL LDDLLLLLL LLL qqqLS L L D BiiLH றம் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்கு பற்றல் என்ற அடிப்படை வாக்குறுதி யிலிருந்து இலங்கை அரசாங்கமா னது விலகாதிருக்க, உறுப்பு நாடு கள் காத்திரமான நடவடிக்கை எடு க்க வேண்டும் என கோரியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக் கையில், இலங்கை அரசாங்கத்
24* பக்கம் பார்க்க. ஐ.நா சொல்வதில் நியாயம் உண்டு
(கொழும்பு)
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் ஆணையாளர் வெளியி ட்டுள்ள கருத்தை தாம் ஏற்றுக் கொள்வதாக நவ சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு
அக்கட்சியின் தலைமையகத் தில் நேற்று இடம்பெற்ற செய்தியா ளர் சந்திப்பில் கலந்து கொண்டு கரு த்து தெரிவித்த அவர் இவ்வாறு
 
 
 
 
 

6the Deo . 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
(6) IVG6Q)LAD
E-mail: valampuri(a).yahoo.com,
valampuri(a).sltnet.lk O இ.இ వ్యభ சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆனி 17 வெள்ளிக்கிழமை (01.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 195
Registeredoso Newspaper in Srilanko
f
website: www.valampurii.lk
Vizlampurii
MONEY TRANSFER உறவுகளிடமிருந்து Western Unione p6obs9.ggpjčji huu பணத்தைலுருசிலநிமிடங்களில்பெற்
க்கொள்ளவும் தொலைபேசி அட்
பயங்கரவாத தடை நீக்கப்பட வேண்டும்
(ஜெனிவா)
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக சர்வதேச தரத்து டன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் fıh a.(RiRi analizal'ı tı" (Ratterranır
போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை பின்வாங்கிச் செல்லவே முயற்சிக்கின்றது
சர்வதேச நெருக்கத்தை வலியுறுத்தி
ஜெனிவா மனித உரிமை பேரவை யில் பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்
SLLLLL LLLSA AAAAA AA ASASASA AAAq qq AAAAS S SqSA ASqSq SS qS SSLLLS AAS S S

Page 2
('.'):I. X X
25 வருட முகாம் வாழ்வு முடிவு சிதம்பரபுர முகாம் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன
ZS" | LI550 UT65.
நாட்டின் எதிர்காலத்தை கருத் திற் கொண்டு தற்போதைய அர
சாங்கத்தை மேலும் பலப்படுத்தும்
24* பக்கம் பார்க்க. ஈழ அகதிகள் தொடர்பில்
இணைந்த வேலைத்திட்டம் ஆரம்பிப்போம் என சி.வி உரை
புலிகளின் முகாமில் அகழ்வுப்பணி தோல்வி
(கிளிநொச்சி)
கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடு
、
(குருமன்காடு) தெரிவித்துள்ளார். 5600DU புலிகளின் முகாம் இருந்த இந்தியாவில் இருந்து இலங்கை வவுனியா சிதம்பரபுரம் குடி பகுதியில் ஆயுதங்களைத் தேடி க்கு வரும் ஈழஅகதிகள் தொடர்பில் யேற்ற கிராம மக்களுக்கான காணி நேற்று வியாழக்கிழமை காலை இலங்கைஅரசாங்கமும்வடமாகாண அனுமதிப் பத்திரம் மற்றும் தற்கா மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி சபையும் இணைந்த ஒருவேலைத் லிக வீட்டுத்திட்டம் வழங்கும் வைப
யானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
24* பக்கம் பார்க்க.
திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் என வடமாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
வம் நேற்றையதினம் வவுனியா வில் நடைபெற்றது. அதில் கலந்து
24ஆம் பக்கம் பார்க்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*、、
ஆர்.பி.ஜி செல்கள் மீட்பு
(ஜெனிவா)
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அனைத்தும் இலங்கையின் போர்க் குற்றங் கள் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வ தேச நீதிபதிகள் பங்களிப்பு மிகவும் கட்டாயமாக இடம் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. 20 பக்கம் பார்க்க.
அரசாங்கத்தை பலப்படுத்த
L0JJc DDS LLLLL HH H D D DiHD D D TL DS
இதன்போது தொடர்ந்தும் கரு த்து தெரிவித்த அவர், இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள கருத்துகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் ஆணையாளரின் குற்றச்சாட் டுகளை நாங்களும் ஏற்றுக்கொள் கின்றோம்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 24* பக்கம் பார்க்க.
க.பொ.த (உத)

Page 3
dägib 02
பிரதியமைச்சர் பாலி தற்கொலைக்கு மு
(கொழும்பு) சாலை ஒன்றிலேயே பிரதி றப்பட்டஅவர்சிகிச்சைகளுக்
பிரதிஅமைச்சர் பாலித்த அமைச்சர் பாலித்த தேவரப் காக வைத்தியசாலையில் தேவரப்பெரும நேற்றுதற் பெரும நேற்றுதற்கொலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொலை செய்துகொள்ள செய்துகொள்ள முயற்சித் தெரிவிக்கப்படுகின்றது. முயற்சித்துள்ளார். துள்ளார். இதன்போது அங் தமது ஆதரவாளர்களின
மத்துகமை பகுதி பாட கிருந்தவர்களால் காப்பாற் பிள்ளைகளுக்கு பாடசாலை
யில் அனுமதிவழங்கப்பட பேருந்து கட்டண அதிகரிப்பு தேவை
(கொழும்பு)
பேருந்து கட்டணங்களா னது 6 வீதமாக அதிகரிக்
கப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத் தார்.
கொழும்பில்நேற்று இடம் பெற்ற ஊடகவிய லாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரி வித்தார்.
மேலும், தற்போ தைய செலவீனங்கள் பேருந்துகளை நடத்து வதற்கு போதுமான தாக இல்லை என்ற குற்றச்சாட்டினை முன வைத்தார்.
இதற்காக தாம் G8 LUTUT TIL Lm5 a56f6ö ஈடுபடப்போவதில்லை எனவும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன் னர் இதற்கான தீர்
நேற்று முன்தினம் புதன் கிழமை அவர் உண்ணா விரதப் போராட்டத்தில்
வினை வழங்குமாறும் கெமுனு விஜேரத்ன தெரி வித்தார்.
கண்ணி அஞ்சலி
மைக்கு எதிர்ப்பு தெரிவித்து
Ghaf-11)
திருமதி அகஸ்ரின் பபியோலா குருஸ் Stafræsir 30.06.2016 eflumgáefilgaouð snovupmarnir. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா வங்காலை புனித ஆனாள் அன்னையின் திருப்பாதங்களில்
இளைப்பாறுதலடையவும் பிரார்த்திக்கின்றோம்
புவியியல் மற்றும் திட்டமிடல் சமூகம்
ഖിu]ബ யாழ் பல்கலைக்கழகம்
வேலுப்பிள்ளை
(முன்னாள் சாரதி
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் இல.445, இராமநாதபுரத்
மாகவும் கொண்ட CTB செல்லத்துரை என செல்லமாக அழைக்கப்ப பிரதேச சபை உறுப்பினர் அமரர் வேலுப்பிள்ளை செல்லத்துரை (மு CTB) அவர்கள் 30.06.2016 வியாழக்கிழமை அன்று காலமான
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - புவனே களின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - புஸ்பல யினரின் மருமகனும், தவமணிதேவியின் (தேவி) அன்புக் கணவரும் (தயா) (ஆசிரியர், புதுக்குடியிருப்பு RC வித்தியாலயம்), சசிகரன் (ச விஜயதேவி (விஜி) (உதவி முகாமையாளர் - தேசிய சேமிப்பு வங்கி) குகராஜ் (ராஜ்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், செந்தில்நாதன், தயு வரன் (லோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேஸ்வரி, இராசேஸ்வரி, செல்வவிநாயகமூர்த்தி (மூர்த்தி), தங்கேஸ்வரி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராமநாதபுரம் மச மாணவர்களான ரிசாந்தன், வர்சாயினி, அபிரா, சியான் மற்று (மலேசியா), ரிசோபன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.07.2016) வெள்ளிக்கி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் வில் மம்மில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை கொள்ளவும்.
இல45, இராமநாதபுரம், கிளிநொச்சி
O7GS565325/0773544940 குடும்
 
 
 
 
 
 

bւ 01.07.2016
மித்த தேவரப்பெரும
ஈடுபட்டிருந்தார். வில்லை என தெரிவித்தே இந்தநிலையில் தமது தற்கொலைக்கு முயற்சித் கோரிக்கைக்கு இதுவரை துள்ளதாக தெரிவிக்கப்படு
யில் உரிய பதில் கிடைக்க கின்றது. Gaf-1D
செயலகத்திற்குட்பட்ட எதிர்கால செல்வங்களின் ஆரோக்கியத்திற்கான உணவு விநியோக ஆரம்பம். \
உங்கள் 2000 ரூபாய் உணவு முத்திரைக்கு தரமானதும் மலிவானதும் சுகாதாரமானதுமா உணவுகளை சத்துஉணவு ஆலோசகரின் அறிவுறுத்தலுக்கமைய ஒரே கூரையின் கீழ் சுயதெரிவு முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
ரி.சி.ரியில் உங்கள் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்வதன் மூலம்,
1. உடனடி அன்பளிப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். 2 தொடர்ச்சியாக 8 மாத கொள்வனவை மேற்கொள்ளும் தாய்மார்களுக்கு இறுதியில் 500 ரூபாய் பெறுமதியான அன்பளிப்பு கூப்பன் வழங்கப்படும்.
நீங்கர் செயற்பருங்கள் எரிகாலசந்தியினரை மேம்படுத்துங்கள்
"அறப்பணியே முதற்பணி”
T.C.T Multi Treade Centre, No. 527, Navalar Road, Nallur, Jaffna
T.P. O21 745 1895
ா செல்லத்துரை CTB)
தை வசிப்பிட டும் முன்னாள் மன்னாள் சாரதி
Tஸ்வரி தம்பதி லாவதி தம்பதி , கெளரிதேவி சி) (லண்டன்), காலஞ்சென்ற நிசா, லோகேஸ் முத்துலட்சுமி, ஈரோஜாதேவி, ா வித்தியாலய 5 சந்தோசினி
ழமை அவரது 2.00 மணியள
பரும் ஏற்றுக்

Page 4
சரத் பொன்சேகா நேற்று
இணைவு
மையகத்தில், பிரதமர் தலை
முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபி விருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா நேற்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.
இதன்பிரகாரம், பீல்ட்
ஐ.தே.கவுடன்
மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிர மசிங்கவிடபயிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற் றுள்ளார்.
சிறிகொத்தாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலை
மையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடி க்கைகளை முன்னெடுக்கவு ள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா ஜனநாயக கட் fl6ODULU 3560D6D35 ES5Ü GESLUIT 6) தில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத் துவத்தைப் பெற யாப்பில்
இடமளிக்கப்பட்டுள்ளதா
கவும் அவர் தெரிவித்துள் GITT্য, (Θ-1O)
GJODIGI005 Qg5 TIL
மனிதவுரிமைகள் ஆணைக்குழு கு
(கொழும்
அதிகாரங்கள்,
பலங்களை உபயோகித்து
சித்திரவதைகள் தொடர்பாக கிடைக்கும் முறை
ரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆன
தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இது தொ
ப்பில் அவர் இதனைத் தெரி
பிலான முறைப்பாடுகளும்
டர்பாக 413 முறைப்பாடுகள் வித்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ளதாக கிடைத்ததாகவும், இந்த வரு நபர்கள் காணாமல்போன அவர் தெரிவித்தார். டத்தின் ஆரம்ப பகுதியில் 43 மை தொடர்பாக அன்ைமை சித்திரவதைகளுக்கு முற முறைபாடுகள் கிடைத்துள் யில் முறைபாடுகள் கிடைக்க றுபயுள்ளி வைக்க வேண்டும் ளதாகவும் அவர் மேலும் வில்லை. சித்திரவதை என்றும், அரசியரமைப்புக்கு
தெரிவித்தார். தொடர்பான முறைபாடுக அமைய சித்திரவதைகளை நேற்றுமுன்தினம் மனித ஞம், பொலிஸாரின் பராம தடுக்கும் உரிமை மக்களு உரிமைகள் ஆணைக்குழு ரிப்பில் உள்ள போது செய்யப் க்கு இருப்பதாகவும் தெரிவி வில் இடம்பெற்ற ஊடக சந்தி படுகின்ற சித்திரவதை தொடர் த்துள்ளார்.எந்தவொரு சித்திர
பாவனையாளர் நலன்கருதி
யாழில் முறைப்பாட்டுப் பிரிவு
பாவனையாளர் நலன் களைப் பாதுகாக்கும் நோக்
ப்பாட்டுப் பிரிவு இயங்கவுள் ளது. மேற்படி முறைப்பாட்
86D6DOTU
ஏமாற்றம
கில் புதிய முறைப்பாட்டுப்பிரி டுப் பிரிவுக்கு பொறுப்பாகப் வொன்று ய்ாழ்.மாவட்டச் செய புலனாய்வு அதிகாரி மு. றம் (ஜெனீவா) லகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள் லீன், புலனாய்வு அதிகாரி பொறுப்புக்கூறும் பொறி
ளது. பாவனையாளர்கள் வர் த்தக நடவடிக்கையில் ஏமா ற்றப்படுதல் மற்றும் பாதிப்பு
ம.பிரியங்கன் மற்றும் அபிவி ருத்திஉத்தியோகத்தரானநசிவ ரூபன் ஆகியோர் நியமிக்க
முறை உள்ளிட்ட ஐ.நா. தீர் மானத்தை நிறைவேற்றும்
பல்வேறு விடயங்களில் இழு க்களில் இருந்து பாதுகாப் ப்பட்டுள்ளனர். - - - மேற்கொண்டு பைப் பெறுவதற்கு விரைவில் பாவனையாளர்கள் தமது 臀
சிறந்த நிவாரணம் மற்றும் முறைப்பாடுகளை02132190 ಹಾಲ್ಕೂ இலங்கையின் BL தீர்வினை பெற்றுக் கொள் 00 மற்றும் o77 o13 geo7 வடிக்கைகளில் நோ மனித வதற்கு உடனடியாகவே குறி என்ற இலக்கங்களுடன் தொட உரிமை பேரவையின் உறு த்த முறைப்பாட்டு பிரிவுடன் ர்புகொண்டுதெரிவிக்கமுடியும் ப்பு நாடுகள் நம்பிக்கை
தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல் கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம் படுத்தும் நோக்கில் ஒவ்வொரு
படத்திலும் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்
மேலும் Jaffd.caaடு gmail.com என்ற மின்னஞ் சல் முகவரியூடாகவும் நேரடி மற்றும் தபால்மூல முறைப் பாடுகள் எனின் மாவட்ட இணைப்பதிகாரி, பாவனை யாளர் அலுவல்கள் அதிகார சபையாழ்.மாவட்டச்செயலகம்
EgnarssoLár 6lusta 3பேர் நேற்றுபினை
சதொச பணியாளர்கள் சிலரை அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபடுத்தினார்கள் என குற்றம் சாட்டப்பட்ட
றினை நிர்மாணிப்பதற்கு திட் என்ற முகவரியூடாக தொடர் முனனாள் அமைச்சர் ஜோன் டமிடப்பட்டுள்ளது. புகொள்ள முடியும். ஸ்டன் பெர்னாண்டோ உட் அந்த வகையில் யாழ். தொலைபேசி இலக்கத்தி பட மூன்று பேர் பிணையில் மாவட்டசெயலகத்தில் குறித்த ற்கு பாவனையாளர்கள் 24 விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரிவுஉருவாக்கப்பட்டுள்ளது. மணிநேரமும் தொடர்புகொள்ள கடந்த 2010 மற்றும் 20
அரச அதிபரின் நேரடி மேற் பார்ன்வயின் கீழ் இந்த முறை
முடியும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இ-9)
14 ஆம் ஆண்டுகளில் சதொச ஊழியர்களை அரசியல் செயற்
 
 
 
 
 
 
 
 
 

ນຶ່ງບໍ່ຫTeງ
செய்யப்படும் பாடுகள் அதிக ணைக்குழுவின்
வதையையும் யாராலும் நியாயப்படுத்த முடியாது.
பிரச்சினையான சந்தர்ப் பங்களில் கூட சித்திரவதை களை நியாயப்படுத்த முடி யாது என இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழு வின் தலைவர் தீபிகா உடுகம மேலும் தெரிவித்
Jö 03
VN
gyn.6ði ஏற்றுமதி தடைங்கியதும்
7 நாட்களில் மட்டும் 78 தொன் ஏற்றுமதி
ஐரோப்பிய ஒன்றியத்து க்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர் கட ந்த ஏழு நாட்களில் 78 தொன் மீனினை இலங்கை ஏற்று மதி செய்துள்ளதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு இல ங்கை ஏற்றுமதி செய்த மீன் கள் தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர வெளி யிட்டுள்ள அறிக்கையிலேயே
இவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 13 நிறு வனங்கள், 96 தடவைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 78 தொன் மீன்களை ஏற் றுமதி செய்துள்ளதாக குறிப்பி டப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை மீன் ஏற்றுமதி செய்வதற்கு பல நிறுவனங்கள் முன்வ ந்துள்ளதாகவும் அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
ஜப்பான் நாட்டு வாகனங்களின் இறக்குமதி விலை அதிகரிப்பு
ஜப்பானிய இறக்குமதி 6) IT356OTF356f 60T 6)6OD6DE56. மீண்டும் ஒருமுறை அதிகரி க்கவுள்ளன. அந்நாட்டு நான யத்தின் உயர்வு காரணமா கவே இந்த நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர் Lib(BLD6T60T தலைவர் LD555 சரத்சந்திர இதனை தெரிவி 556T6TITU,
பெறுமதி ரூபாவுக்கு எதிராக 145 ஆல் உயர்ந்துள்ளது.
எனவே இறக்குமதிவாக GOTIES E56f6|OT 6)6OD6D8E56 3 இலட்சம் முதல் 4 இலட்சம் 6) JGODU அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதன்படி மோட்டார் கார், ஜீப் மற்றும் வான்களின் விலைகள் இவ்வாறு அதி கரிக்கும் என அவர் மேலும்
55 TTT. (இ-1C) ஜப்பானிய யென்னின் தெரிவித்துள்ளார். (இ-10) f O தவறு செய்தவர்களை T6 6) || 56). பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை-ரணில்
தவறு செய்தவர்கள் யாராக
ளிக்கிறது
கொள்ளும் வகையில் செயிட் ராத் அல்ஹவிசைனின் அறிக்கை அமைந்திருப்பது ஏமாற்ற மளிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை
蕨* . ܠ ܢܝ இ )
யினைச் சமர்ப்பித்து உரை யாற்றியதன் பின்னர் ஜெனி வாவில் வைத்து நேற்று
உயர்ஸ்தானிகர் தனது வாய் அவர் இதனைத் தெரிவித் மொழி மூலமான அறிக்கை தார். (இ-1O)
ழக்கிழமை கொழும்பு நீத PTTGöTG3LT 2 eLIL நீதிமன்றမှူး 6 னயில் விடுவிப்பு ரனைக்கு எடுத்துக் கொள் ளப்பட்ட போதே அவர்கள்
பாடுகளுக்கு பயன்படுத்தினா 'bO)6OOTUSblo 6G65 But L60ii. ர்கள் என முன்னாள் அமை இதற்கமைய தலா 50 ச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா ஆயிரம் ரூபா ரொக்கப்பினை ன்ைடோ மற்றும் சதொசவின் யிலும் 5 மில்லியன் ரூபா UP99ாள தலைவர மறறும் பெறுமதியன இரு சர்பினை செயற்பாட்டு பணிப்பாளர் களிலும் இவர்கள் விடுதலை
ஆகியோருக்கு எதிராக இல ஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆனைக்குழுவில் முறை ப்பாடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்றுவியா
செய்யப்பட்டுள்ளனர். அத் துடன் குறித்த வழக்கு எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவை க்கப்பட்டுள்ளது. (6-1O)
இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவ சியம் தமக்கு இல்லை என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட் டுக்கள் தொடர்பான விசார ணைகளை கோப் குழு முன் னெடுத்துவருவதாகவும் அவர குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று முன்தி னம் வழங்கிய நேர்கான லிலே அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுகள் தொடர்பாக ஆராய நிய மிக்கப்பட்ட குழுவின் அறிக் கையின்படி அர்ஜூன் மகேந் திரண் நிரபராதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரத மர் தெரிவித்துள்ளார்.(இ-10)

Page 5
gö 04
இலங்கை அணி தொடரை வென்ற
இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஜாசன் ராய் அதிரடியால் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற் 匹g列,
இலங்கை - இங்கிலாந்து அணி கள் மோதிய4-வது ஒருநாள்போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று முன் தினம் நடை பெற்றது.
இந்தப் போட்டியில் மழை குறுக் கிட்டதால் 50 ஓவரை கொண்ட இந்த போட்டி 42 ஓவராக குறைக் கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங் கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, குணத் திலக களமிறங்கினர்.
குஷால்பெரேரா ஒரு ஓட்டத் துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குணத்திலக, குஷால் மெண்டிஸ் நிதானமாக ஆடினர்.
இதனால் இருவரும் அரை சதம் விளாசினர். குஷால் மெண் டிஸ் 77 ஓட்டங்களும், குணத்திலக 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்ட மிழந்தனர். இந்த ஜோடி 2-வது விக் கெட்டுக்கு 135 ஓட்டங்கள் குவித் தது.
அடுத்து ஜோடி சேர்ந்த சந்தி மாலும், அணித்தலைவர் மத்தியூ
ஸ்லிம் அபாரமாக ஆடினர். சந்தி மால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். மத்தியுஸ்லிம் தனது பங்கிற்கு அரைசதம் விளாசி னார்.
சந்திமால் 63 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந் தார். பிரசன்னா (9) நிலைக்க வில்லை. 42 ஓவர்கள் முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அணித்தலைவர் மத்தியூஸ் 67 ஓட்டங்களுடனும், தசன் ஷனக 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கா மல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில்,
டேவிட் வில்லி, அடில் ரசிட் ஆகி யோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங் கியது இங்கிலாந்து அணி
தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், மொயீன் அலி களமிறங்கி னர். மொயீன் அலி2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜாசன் ராய், ஜோ ரூட் நிதானமாக ஆடினர். ஜோ ரூட் (65) சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந் தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஜாசன் ராயும் அரைசதம் அடித்தார். அணித்தலைவர் இயன் மோர்
Ungní வாழ்த்துகின்றோம்
கண் 22 ஓட்டங்க யேறினார். தொட ஆடிய ஜாசன் ர சினார். அவர் 18 டரி, 3 சிக்சர்கள் டங்கள் எடுத்து
பின்னர் பிரா6
ani
8-ର
லண்டனில்ந 6ÓL ÖL Úl6 TL6OT 6L யின் மூன்றாம் பெடரர் முன்னே
கிராண்ட்சில ஒன்றான விம்பி போட்டிலண்டன் வருகிறது.
உலகின் 317 கிராண்ட்சில பDான ரோஜர் 6 லாந்து) 2-வது 8 தின் தகுதி சுற் வல்லிசை சந்தித் 6-O, 6-3, 6-4 6T6
5 Tg56D6OT BI அமெரிக்காவின் 60)LD556) 3.6L6. பிக் போட்டிகளு றுள்ளார்.
இதன்மூலம் 60)6OT356061T (96). எதிர்பார்ப்புக் கா
2OOOeb இடம்பெற்ற ஒலி 15 வயது இை பெற்ற 3.6L6)6 கில் பதக்கமெத போதிலும், 58 பெற்றுக் கொன பின்னர், தன் வெளிக்காட்டத் இதுவரை 4 6
 
 
 

புரி
01.07.2016
Du dipž5
து இ
ள் எடுத்து வெளி ர்ந்து அதிரடியாக ாய் சதம் விளா பந்தில்13 பவுண் உட்பட 162 ஓட் ஆட்டமிழந்தார். ஸ்டவ் 29 ஓட்
டங்களும், பட்லர் 17 ஓட்டங்களும் எடுக்க இங்கிலாந்து 40.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 309 ஓட் டங்கள் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓட்டங்களை வாரி
ங்கிலாந்து
வழங்கினர். நுவன் பிரதீப் 78 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டு களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. (க)
bபிள்டன் டென்னிஸ்
டைபெற்று வரும் ன்னிஸ் போட்டி சுற்றுக்கு ரோஜர் றி உள்ளார்.
ாம் போட்டிகளில் TL60T 6L6GT60fero கரில்நடைபெற்று
நிலை வீரரும், ாம் வென்றவரு படரர் (சுவிட்சர் ற்றில் இங்கிலாந் வீரர் மார்கஸ் நார். இதில் பெடரர் றநேர்செட்கணக து சுற்றுக்கு தகுதி
வது சுற்றில்
இ
பெற்றார்.
இதேபோல நடப்பு சாம்பிய னும், உலகின் முதல் நிலை வீரரு மான ஜோகோவிச்சும் (செர்பியா) 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்
பெடரர்
றில் 7-ம் நிலை வீராங்கனை பெலிண்டா பென்சிக் (சுவிட்சர் லாந்து) - பிரன்கோவா (பெல்ஜியம்) மோதினார்கள். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக் கில் எளிதில் வென்று 2-வது சுற் றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனைரட்வன்சிகாபோலநது) பவுச்சர் (கனடா), ஜோகன்னா (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நேற்றுமுன்தின ஆட்டமும் மழை யால் பெரிதும் பாதிக்கப் பட்டது. அந்த ஆட்டங்கள் நேற்று நடத்தப்பட்டது. (க)
பா ஒலிம்பிக் போட்டிக்கு
க்கல் ஃபெல்ப்ஸ்
LJ356OTITES 823585u
நீச்சல் வீரரான ஸ், றியோ ஒலிம் க்குத் தகுதிபெற்
மேலும் பல சாத படைப்பா ரென்ற OOT JUGa5Og). பூண்டு சிட்னியில் பிக் போட்டிகளில் ஞனாகத் தகுதி , அந்த ஒலிம்பிக னையும் பெறாத வது இடத்தைப்
. து திறமைகளை தாடங்கிய அவர், விம்பிக் போட்டி
களில் பங்குபற்றி, 18 தங்கங்கள் உட்பட 22 பதக்கங்களைப் பெற் றுள்ளார்.
இது ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள், அதிக தங்கங் கள் ஆகியவற்றுக்கான சாதனை LUFTGELD.
இந்நிலையில், அமெரிக்கா வின் தகுதிகாண் போட்டிகளில் 200 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டிகளில் தகுதிபெற்றுள்ளார்.
இதன்மூலம், தனது 5ஆவது
ஒலிம்பிக்கில் பங்குபெறவுள்ளார்.
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கோடு ஓய்வுபெறுவதாக அறிவித்த ஃ பெல்ப்ஸ், பின்னர் குடித்துவிட்டு வாகனமோட்டியமைக்காகக் கைது செய்யப்பட்டுமிருந்தார்.
தகுதி
எனினும், அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ள அவர், மேலும் அதிக பதக்கங்களைப் பெறும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (க)

Page 6
0.07.2016 Q]]
கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் லெப்டினன் யோவழித ராஜபக்ஷ தொடர்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள் ளதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
8&
ஒழுக்கமானசாரதிகளை உருவாக் சாரதிகளுக்கான விழிப்புணர்வுசெய
(யாழ்ப்பாணம்) ளில் அமைந்தசாரதிகளுக்கான வியூ
யாழ்ப்பாணப்பிரதேச கலாசார அதிகாரசபையாழ். டம் எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட் மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடத்தும் ஒழுக்க பிரதேச செயலக மண்டபத்தில் கா
மானசாரதிகளை உருவாக்குவோம் என்றதொனிப்பொரு நடைபெறவுள்ளது.
) ) O O IOLIGOL LIGOEDGELD, .
O O O
திறந்த மற்றும் தொலைக்கல்வி கலை முதற் தேர்வு-2013 (வெளிவாரி மீள் பரீடீசார்த்திகளுக்கான அறிவித்த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நடத்தப்பட்ட கலை முதற் தேர்வு-2012 பரீட்சைப் பெறுபேறுகள் வெ இப்பரீட்சையில் சித்தியடையத் தவறிய பரீட்சார்த்திகளிடமிருந்து மீ விண்ணப்பங்கள் 29.07.2016 (வெள்ளிக்கிழமை) வரை ஏற்றுக்கொள்ள
ஒவ்வொரு பாட அலகிற்கும் மீள்பரீட்சார்த்திகள் செலுத்த வேண்டிய பரி ரூபா 500/- ஆகும். யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கும் மக்கள் வ ரூபா 300/- இனைச் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினை திறந்த மற்றும் நிலையத்தில் சமர்ப்பித்து விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ள
தபால்மூலம் விண்ணப்பப்படிவத்தினைப் பெற விரும்புவோர் நிதியாள பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு எழுதப்பட்ட ரூபா 300/-இற்கான தபாற் கட்டளையை சுய முகவரியிடப்பட்ட ரூபா 70/-பெறுமதியுடைய ( பட்ட 28X20 செ.மீ. அளவுடைய தபால் உறையுடன் உதவிப் பதிவாளர், தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெ முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் விபரங்கள் பின்னர் விளம்பரப்படுத்தப்படும்.
முக்கிய குறிப்பு: கலைமாணிக் கற்கைநெறி தொடர்பாக கல்வியாண்டு இருந்து அரையாண்டு பருவ அடிப்படையிலான கற்கைக்கால அளவுப் பெ. 5.5603, 9jag (upgopaold (Semester based Course Unit System and Grad evaluation) அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே கலைமாணிக் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பதிவுகளை மேற்கொண்டவர்கள் மேற் விண்ணப்பித்து விரைவில் தங்கள் கற்கை நெறியைப் பூர்த்தி செய் கொள்ளப்படுவதுடன் கலைமாணிக் கற்கைநெறி தொடர்பான பரீட்சை ஒரு பிரகாரம், பழைய பாடத்திட்டத்தின் கீழான கலைமுதற் தேர்வு மீள் பரீட் வதற்கு மேலதிகமாக இன்னுமொரு சந்தர்ப்பம் மட்டுமே வங்கப்படும் எ னத்திற் கொள்ளவும். மேலதிக விபரங்களைப் பெறவிரும்வோர் 021 தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
பதிவாளர்
30.06.2016 (சி-5062)
தகவல்கள் வந்து சேரலாம், பணத்தேவைகள் எளிதில் பூர்த் தியாகும், யோசிக்காமல் செய்த
வளர்ச்சிப் பாதைக்கு நண்பர் களின் ஒத்துழைப்பு கிடைக் கும், வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், மகிழ்ச்சிதரும் @
டுவிர்க மூசதரு * கிரகநிலை பயணங்கள் இடம்பெறலாம்.
až 577Taal Dub எதிர்கால நலனில் அக்கறை சித்திரை, சுவாதி @O5 காட்டுவீர்கள், புண்ணிய 576a 824 இற்கு ATI265 காரியங்களில் ஆர்வம் காட்டு இடப-சந் வீர்கள், பிள்ளைகளின் நல
அனுரி ရှီ ಹಾಗಿದ್ದು அதிக அககறை காட செவ்
டுவீர்கள்.
கடன் சுமை குறைந்து கவ லைகள் தீரும் நாள், புகழ் மிக்கவர்களின் சந்திப்பு இடம்பெறலாம், செய் தொழில் மேன்மையுண்டு.
வருவர், விரதம் வழிபாடுக ளில் நம்பிக்கை கூடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யோவழிதவின் விரோதமான வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் கடற் படையினால் முன்னெடுக் கப்பட்டு வந்த வழக்கு விசா ரணையே இவ்வாறு இடை
தற்போது சேவையிலி
தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்குகள் நிறைவடையும் வரையிலேயே இந்த வழக்கு விசாரணைகள் இடை நிறுத் தப்பட்டுள்ளதாகவும் பேச்சா ளர் அக்ரம் அலவி மேலும்
GFLL
நிறுத்தப்பட்டுள்ளது. தெரிவித்தார். (3)-10)
| ) O
முன்பள்ளி விளையாட்டு விழா நவே ಆಣೂ
ற்றிட்டம்
ப்ெபுணர்வுச்செயற்றிட் நிழமை யாழ்ப்பாணப்
நிலையத்தினால் பளியாகியுள்ளன. ள்பரீட்சைக்கான "ப்படும். ரீட்சைக்கட்டணம் ங்கிக் இளையில் தொலைக்கல்வி
ார் யாழ்ப்பாணப் காசுக்கட்டளை/ முத்திரை ஒட்டப் திறந்த மற்றும் நல்வேலி என்ற
பத்திரிகைகளில்
2011/2012 இல் றுமதியிடப்பட்ட e Point Average கற்கை நெறிக்கு படி பரீட்சைக்கு புமாறு கேட்டுக் ழங்கு விதிகளின் சைக்கு தோற்று ான்பதையும் கவ 22 3612 என்ற
மானிப்பாய்-சங்குவேலி விநாயகர் முன்பள்ளியின் விளையாட்டு விழாநாளை சனிக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெறும்.விநாயகர் முன்பள்ளி போஷகர் தேதிருமுருகராஜன் தலைமையில் நடைபெற வுள்ள இந்நிகழ்வில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தசித்தார்த்தன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தலைவர் சி.குமாரவேல்,சங்குவேலி ஜே/87 கிராம சேவை யாளர் ஆரஜீவன்,சங்குவேலி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் சி.கந்தசாமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இ-5)
மனதில் சுமையா? வாழ்க்கையே வெறுத்து
ட்டது போல உள்ளதா? துயரைக் கேட்கக் கூட unt (DLh 36io60)6 out?
எம்முடன் மனம் விட்டுப் பேசுங்கள் உங்களை உள்ளவாறு ஏற்றுக்கொள்வோம். எடை போட மாட்டோம். வெறுமையான புத்திமதிகள் சொல்ல மாட்டோம் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிவகைகளை நீங்கள் கண்டறிய உறுதுணையாக இருப்போம். எத்தனை மணித்தியாலங்கள், எத்தனை நாட்கள் வேண்டுமாயினும் உங்களுக்காக ஒதுக்குவோம். ரகசியங்களை முழுமையாகப் பாதுகாப்போம்.
யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இயங்கும் இலவச சேவை
தொலைபேசியில் அழையுங்கள் அல்லது நேரில் வாருங்கள் உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
கை கொடுக்கும் நண்பர்கள் 104, நான்காம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்
(O21) 222 8117 | O77 900 8776
(Up. L. 9.00 - 15.LJ. 100)
6, 660flu Intellso
(O24) 324. 4444 Lig, say L.L. 2.00 - 6.00 LD6007
ஞாயிறு காலை 9.00 - 100 மணி
(அரசியல், மத சார்பு எதுவுமற்ற அமைப்பு)
Advt sponsored by Enlightenment Circle, UK (Saiva Munnella Sangam)
நல்லூர் முநீதேவி வில்லிசை
கலைமாமணி
Dr. S.S. EstruDm SGSå
O776 772.5 6CO224
நந்தாவில் அம்மன் கோவில்,கொக்குவில்.
சேரலாம்.
ங்கும் நாள், கனிவாகப் பேசி காரியங்களை சந்திக்க முற் படுவீர்கள், வழியில் சுப தகவல்கள் வந்து
இரசிபலன்
முறைக்கு பலமுறை அலைய நேரிடலாம், தொலைபேசி
மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலையொன்றை
(ஆணி 17,
○ s ひア 2O76
வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு துவாதசி முன்னிரவு 124 மணிவரை கார்த்திகை முன்னிரவு 121 மணிவரை
சுபநேரம் 5.56-7.26 மணிவரை இராகுகாலம் 1026-1156 மணிவரை கார்த்திகை விரதம்
வழிபாட்டால் மகத்துவம் காண வேண்டிய நாள், மறதி யால் ஒருசில பணிகளை செய்யா மல் விட்டுவிடுவீர்கள், சில பிரச் சினைகளைக் கண்டும் கானா மலும் இருப்பது நல்லது.
நீங்கள் எளிதாகச் செய்து முடிப்பீர்கள், வருமானம்
நீங்கள் எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்,
சந்தோசமான சம்பவங்கள்
இடம்பெறலாம், கொள்கைப் பிடிப்போடு செயற்படுவீர்கள்
ରାରୀ ରାଉଁit
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள், புதிய திருப்பங் கள் ஏற்படலாம், பித்தசம்பந்த மான ரோக பயமுண்டு பயணங் களால் பலனுண்டு, பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும் வாய்ப்புண்டு.

Page 7
06
(யாழ்ப்பாணம்)
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்ை யொட்டி யாழ்ப்பாணத்தில் நேற்றை தினம் சித்திரவதைக்கு முற்றுப்புள்ள என்னும் தொனிப்பொருளிலான விழி புணர்வுப் பேரணி இடம்பெற்றது.
இந்தப் பேரணியானது இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் 3 ஆம் குறுக்குத் தெருவி லிருந்து பிராந்திய இணைப் பாளர் ரிகனகராஜ் தலைமை யில்காலை9மணிக்கு ஆரம் பமாகி வேம்படி வீதி வழியாக யாழ். பொலிஸ் நிலையத் தினை அடைந்து வைத்திய சாலை வீதி வழியாக காங் கேசன்துறை வீதியை சென் றடைந்து அங்கிருந்து முற்ற வெளியில் நிறைவடைந்தது.
பேரணியின் நிகழ்வுக ளாகசித்திரவதைக்கு முற்றுப்
* 「刁、
புள்ளி எனும் தொனிப்பொரு ளில்நாடக நிகழ்வுகள், கருத் துரைகள் இடம்பெற்றன.
இப் பேரணியில் சுலோ கங்களைத் தாங்கிய வண் ணம் மதத்தலைவர்கள்,இளை
uIIILþ. LDIT6)JLLö56ö öflj) திரவதைகள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய் யப்படுகின்றன என யாழ். மனித உரிமை ஆனைக் குழுவின் யாழ். பிராந்திய 6860)6OOTÜLITT6TTÜ fl.856OTEBU Teë தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
66O1550), SUAL16) 960) D. பில் சித்திரவதைக்கோ மணி தாபிமானமற்ற இழிவான நடத்துகைக்கோ அல்லது தண்டனைக்கு எதிரான ஒரு உரிமை உறுதிப்படுத்தப்பட்
ஞர்கள் மற்றும் பாடசாை LDIT600T6...f356T, GhurtsSan சிறைச்சாலை அதிகாரிச உள்ளிட்ட அனைவரு கலந்து கொண்டிரு
இ-7
யாழ்.மனித உரிை
டுள்ளது. குற்ற ஒப்பதல் அல் லது தகவலை சேகரித்தல் போன்ற நோக்கத்துக்காக அரச தரப்பால் செய்யப்படும் விடயம் சித்திரவதையாக கருதப்படுகிறது. அதாவது சித்திரவதை ஒரு குற்றமாக கருதப்படுகிறது. இவ்வா றான சட்ட ஏற்பாடுகள் இருந் தும் கூட சித்திரவதை தொடர் பல் முறைப்பாடுகள் கிடைத்த 6).1600[60Of(SLD 9_6Í6II6OI.
இந்த நிலையில் யாழில் சித்திரவதைக்கு எதிராக
இந்த மாதம் 4 முறைப்பு கள் கிடைத்துள்ளன. முன பாடுகள் குறைவாக பத செய்யப்படுவதால்சித்திரவ6 கள்குறைவாக உள்ளன.எ கருத முடியாது. சில இட ளில் சித்திரவதைகள் ந6 பெறுகின்றன.ஆனால்அள் அறிக்கையிடப்படுவதில்ை
பொதுமக்களிடம் 8 தொடர்பான விழிப்புன இல்லை. தமக்கு எதிராக வடிக்கைகள் மேற்கொள் படும் எனப் பயந்து பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5გერმთმემამ 6პუა - சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி STOP ORTUR
726
முற்றுப்புள்ளி
மகள் இணைப்பாளர் தெரிவிப்பு
TGS றப் வு
தை
OT5
ਥ
DL
மக்களோ சமூகப்பிரதிநிதி களோ இதற்கு எதிராக செயற் படுவதில்லை,முறைப்பாடு
56ft 6 FLUGabóO)6O.
LIIILGT606066ÍsleÖ S_L6Ö ரீதியானதண்டனைகள்வழங் கப்படுவது தொடர்பில் சரா frflun GOT Upson). UTCB56f ஆணைக்குழுவுக்கு கிடைதத 6).160öf600ILð 2_6f6II601. G|g) தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை ബEഖങ്ങിങ്ങbള ബണ്ടെb பல்கலைக்கழகங்களில் பகிடி
வதை தொடர்பிலும் பல்வேறு பட்டமுறைப்பாடுகள் தொலை பேசியூடாக கிடைக்கின்றன. 6)ւմbԼճւյIIջg|Լճ (8յ5Սլջաո5 கிடைப்பதில்லை கடந்த மாதங் களில் அநேகமான முறைப் பாடுகள் கிடைத்துள்ளன.
யாழ். பிராந்தியத்தில் பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக அதிக முறைப்பாடு கள் பதிவுசெய்யப்படுகின்றன. அதாவது பொலிஸ் நிலையத் தில் செய்யப்படும் முறைப்பாடு கள் சரியானமுறையில் விசா
ரணை செய்யப்படுவதில்லை. இதுமுறைப்பாட்டாளர்களுக்கு தீர்வு வழங்குவதில் தாமதிப் பது, அச்சுறுத்துவது, மொழி உரிமை மீறப்படுதல்,உடல் உளரீதியான சித்திரவதை கள் போன்றவை தொடர்பாக முறைப்பாடு கிடைக்கின் றன. அடுத்தநிலையில் கல் வித் திணைக்களங்களுக்கு எதிராகவே முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன ଗଣot ୭ରେuit மேலும் தெரிவித் தார். (இ-9)

Page 8
01.07.2016
சமகாலத்தில் பிரிட்டனில் gs)LLCB6f 6ft 65d 555tgust 60T நிலை பல்வேறு வடிவங்க ளில் இலங்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என வர்த்தக சபையின் தலைமை பொரு ளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவித்துள் 6াৰ্য্য,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனர் விலகி செல்ல அந்நாட்டு மக்கள் ஆதரவு வழங்கியுள்ள நிலை யில், இலங்கை குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளை சந்திக்க நேரி டும் என அவர் எச்சரித்து 6াঁ6াfT্য,
Lift L60 LD556ft 3 f6) 2260T 6).JT665GBUL360 56060T ரான, சர்வதேச சந்தையில ஏற்பட்டுள்ள மறுபடும்தன்மை, இலங்கைக்கு ஏற்பட்டுள்ள குறுகிய கால விளைவாக
5T600TLL6OTLb.
இதன் காரணமாக இலங் கைக்கு வெளிநாட்டு நான யத்தை ஈர்ப்பதற்கும் கடின மாக இருப்பதற்கான வாய்ப் Цаѣ6ії до 6ії6п60т.
பிரிட்டன் வெளியேற்றத்தால் இலங்கைக்குப் பேராயத்து
இவ்வாறான நெருக்கடி ஏற்படும்போதும் தங்களுக்கு தெரிந்த துறையில் முதலீடு செய்வதற்கே முதலீட்டாளர் கள் விருப்புகின்றமையே 65 beg) CBTU600TLDT 05Lib.
9K6)LDgfbi5ai5 6)LIT6OÜ, «916)LD ரிக்க திறைசேரி உண்டியல் கள். தங்கம் போன்றவற்றை நோக்கி அவர்கள் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
இதேவேளை, ஏற்றுமதி துறையினுள் இலங்கைக்கு நீண்ட கால விளைவுகளை சந்திக்க நேரிடும் என பொரு
ளாதார நிபுணர் தெரிவித்து
616াT্যি,
இலங்கையின் ஏற்றுமதி யில் 10 வீதமானவை பிரிட்ட னுக்கும் 30 வீதமானவை ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதே இதற்கான காரணமாகும். அதாவது கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் ஏற்றுமதிகளாகும்.
பிரிட்டனில் மற்றும் ஐரோ ப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்பட் டுள்ள உறுதியற்ற நிலை, இலங்கையின் ஏற்றுமதியில் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள்
உள்ளன. இதற்கு மேலதிக மாக இலங்கை பிரிட்டனு டன் இருதரப்பு வர்த்தக உடன் படிக்கைகளுக்கு வரவுள்ளன. ஜீ.எஸ்.பி. பிளஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஒப்பந்தங்களில் தொடர்ந்து பிரிட்டன் நீடிக்காமையினால் இந்தநிலைமையில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டு மென்றால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவா d5BCUL (36.1600rGLib.
ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற சந்தை களுக்கு 60% ஏற்றுமதிமேற் கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் ஏற்றுமதி சந்தையை விரிவாக்குவத ற்கு புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படவேண்டும். இதேவேளை, புதிய தலை முறைகளுக்கான தொழில் நுட்பம் ஊடாக இந்த நாட்டின் ஏற்றுமதி போட்டியை ஏற்ப (B55665T6f 6ft (36).j600TCBL) 66OT6) DB360 Lisbörg506060DLD பொருளாதார நிபுணர் அனு விழ்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
வகுப்புக்கள்:
தொ பே இலக்கம் O7 11.0) 361.2 21 2 575:
O O O O அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல அழகுக்கலை நிபுணர் திருமதி தர்சினி றஞ்சன் அவர்களால், மணப்பெண் அலங்காரம், சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்ற அலங்கார வகுப்புக்கள் (Workshop) நடாத்தவுள்ளன.
03.07.2016 ஞாயிறு தொடக்கம் 03.07.2016 வெள்ளி வரை இலவச அறிமுக வகுப்புக்களும் அதனைத் தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புக்களும் நடைபெறும். அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்!
தொடர்புகளுக்கு:- திருமதி தர்சினி நஞ்சூன்
179/5 பிறவுண் வீதி
Ena harishi090gmail.com
யாழ்ப்பாணம்
பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோருதல் மாகாண வபாதுச் சேவை ஆணைக்குழு
6)ILäsg5 InnresII600IIh
வடக்கு மாகாண வபாதுச்சேவையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத் தர் தரம் I பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2016
மற்றும்
வடக்கு மாகாண வபாதுச்சேவையின் ஆய்வு உத்தியோகத்தர் சேவையின் தரம்11 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத் தப்பட்ட போட்டிப் பரீட்சை-2016
தமிழ்/சிங்களம் மொழி மூலம் மேற்படி பதவிகளுக்குரிய போட்டிப் பரீட்சைகளுக்
கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண வபாதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன. இப்பதவி வெற்றிடங்கள் திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டபோட்டிப் பரீட்சைகள் மூலம் நிரப்பப்படும். இவ்விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2016.07.27 ஆகும்.
Gingorgooringmaisoir www.np.gov.lk - Recruitment and Exam is AdVertisement என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் தகவல்களையும் தகைமைகளையும் பார்வையிட்டு தகைமையுடையவர்கள் அம்மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கமைவாக விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ரூ.வரதலிங்கம்
Guigorotii மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, 6әп čѣć5 штѣпт60отtћ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் ஞானசாரரை கைதுசெய்ய வேண்டும்
அசாத் சாலி
(கொழும்பு) Uports5 DLDE6fibór LD60605 ன்ைபடுத்தும் வகையில் பேசி பரும் ஞானசார தேரரை ரசாங்கம் கைதுசெய்ய வண்டும் மகிந்த காலத்தில் pஸ்லிம்களுக்கு இருந்த ரச்சினை நல்லாட்சி அரசா கத்திலும் தொடர்கின்றது. ஆனால் அரசாங்கம் இதற் கதிராக எந்த நடவடிக்கை ம் இதுவரை எடுக்கவில்லை ன தேசிய ஐக்கிய முன்ன Eயின் தலைவர் அசாத் ாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து க்கியப்படும் இயக்கம் கொழு பில் நேற்று முன்தினம் டத்திய செய்தியாளர் சந்திப் ல் கலந்துகொண்டு உரை ாற்றுகையிலேயே அவர் இவ் ாறு தெரிவித்தர் அவர் அங்கு மலும் தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் நாட்டில் னங்களுக்கிடையில் வன் Dறையைத் தூண்டும் வகை ல் மீண்டும் செயற்பட்டு ருகின்றார். கடந்த அரசா க காலத்தில் இவரின் னவாத செயற்பாடுகளுக்கு திராக நடவடிக்கை எடுக்கா தன் காரணமாகவே முஸ் பம் மக்கள் மகிந்தவுக்கு திராக வாக்களித்தனர்.
நல்லாட்சி அரசாங்கம்
O வலியுறுத்து
ஆட்சிக்கு வந்தவுடன் இன (UDJ60duTGB36061T6 g|T600IGLE வகையில் எந்த கூட்டங்க ளும் இடம்பெறக்கூடாது என சட் பம் கொண்டுவந்தது. ஆனால் ஞானசார தேரர் கடந்த ஆட்சி யில் நடந்து கொண்டது போன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் ஞானசார தேரர் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்வகையில் உரை யாற்றியுள்ளார். இதற்கு எதி ராக அரசாங்கம் எந்த நடவ டிக்கையும் இதுவரையும் எடுக்கவில்லை. அத்துடன் சர்வதேச ரீதியில் 54 நாடுகள் இவரின் உரைக்கு கண்ட னம் தெரிவித்துள்ளன.
மேலும் சகல இன மக்க ளும் தங்கள் மதவழிபாடு களை சுதந்திராக மேற்கொ ள்ளும் சூழலை ஏற்படுத்து வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்ப டும் பிரச்சினைகள் குறித்து எந்த தீர்மானமும் எடுக்கா மல் இருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கின்றனர். அவர்க ளும் இதுதொடர்பாக பாரா ளுமன்றத்தில் பேசவில்லை.
மகிந்த காலத்தில் முஸ்
லிம்களுக்கு எதிராக இடம்பெ ற்ற வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மையினால் அவரால் ஏற் பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பெரும்பாலான முஸ்லிம்கள் அன்று கலந்து கொள்ளவில்லை. அதேபோ ன்றே இந்த அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளுக்கு நடவடி d560.945 608899 bu6020 90@াট| கத்தின் எந்த தேசிய நிகழ் விலும் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு எமது கட்சி தீர் மானித்துள்ளது. அதனால் தான் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்விலும் கலந்துகொள்ள வில்லை. பிரதமரின் இப் தார் நிகழ்விலும் கலந்துகொ 6f6T LDITE GËLITLib.
எனவே அரசாங்கம் முஸ் லிம் மக்களின் மனதை புண் படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் ஞானசார தேரரை கைதுசெய்யவேண்டும். அத் துடன் இதன்பிறகும் இவ்வா றான வார்த்தை பிரயோகங் களை ஞானசாரதேரர் பிர யோகித்தால் உயிரை பன யம் வைத்தேனும் அவருக்கு எதிராக போராடுவோம் என அவர் மேலும் தெரிவித் 5ffी. (Θ-1O)
பிறப்பு: 1980 இந்து
--:ேே
பிறப்பு: 1984
இந்து நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம் சித்திரை
S.LT:10 函LT:9 go up: 5'1" உயரம் 58" தகைமை/தொழில்:A/L தகைமை/தொழில்:Diploma/ எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும் தனியார் தொழில், கனடா ஏற்கப்படும்
தொஇ B/6005 தொஇ G/6022
பிறப்பு: 1982 இந்து பிறப்பு: 1972 இந்து
நட்சத்திரம் உத்தரம் கி.பா. 32 செவ் 12 இல்
D uuJLb: 59" P-uJID: 54" தகைமை/தொழில்:A/L/ தகைமை தொழில்பட்டதாரி அரசதொழில் ஆசிரியர்
தொஇ B/6007
நட்சத்திரம் ரேவதி கி.பா. 34 செவ் 4இல்
தொஇ G/6025
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் விசாகம் கி.பா. 55 செவ் 1 இல்
lujo; 5'5" உயரம் 5 நகைமை/தொழில்:A/L/தனியார் ಙ್ಞ-ಶ್ தொழில் தொஇ G/6026
தொஇ B/6009
பிறப்பு: 1972 இந்து நட்சத்திரம் பூராடம் கி.பா 47 சூரி.செவ் 8 இல்
îmBÜL: 1982 RC
ಖ್ವ.: 1987 ಐಯ್ತಿ - நட்சத்திரம் உத்தராடம் நட்சத்திரம் ஆயிலியம் கி.பா 46 செவ் 8 இல் Sut 7.75 உயரம் 510
LULJU LID: 5 1 1 தகைமை/தொழில்:BBA/தனியார் நகைமை/தொழில்:ICT/அரச தொழில்
தொழில் எதிர்பார்ப்பு: வெளிநாடு மட்டும்
தொஇ B/6010
தொஇ G/6027
96.OD 6), D66
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி ITU DUITGDID
ಹಲ್ದಿಯಾ
○ エリーO217201OO5.O空12空エリ
E-mail kalyanamalai,jaffnagogmail.com
குறிப்பு எமது காரியாலயம் காலை 3.0 க0 மணிவரை திறக்கப்படும்
LSLSSSLSSSMSSSLSSSMSSS SS M LSL SLLL L MMS TTM S M D DD M Y YS S S S SE

Page 9
நீதிமன்ற அபராதங்கள்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனு மதிப் பத்திரம் இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 35 பேருக்கு மொத்தம் 9 இலட் சத்து 58 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள் ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தகவல் தெரி விக்கின்றன.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, மேற்படி அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச் சாட்டின் பேரில் கடந்த ஜூன் மாதம் 35 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளதாக அத்தகவலில்தெரிவிக்கப்பட்டுள்ளது.(2-307
>>>>>>>>>>>>>>>
(புதுமுறிப்பு
கிளிநொச்சிஜெயந்திநகர்ப்பகுதியில் 13 கஞ்சா செடிகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் கடந்த மாதம் 17 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது பிரஸ்தாப நபரை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். (2-307)
X>)>)>)>)>)>)>)>)>)>>X>X>>>>)>
பதினைந்து வயதுச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமடைய வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை மேலும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
>>>>>>>>>>>>>>>
கிளிநொச்சிகரடிப்போக்குசந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சிறுவர் இல்லம் ஒன்றிலே தங்கியிருந்து வெளி யேறிய தாய் தந்தையர் அற்ற பதினைந்து வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கி கர்ப்பம் அடையச்செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த 14ஆம் திகதி இளைஞர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த இளைஞரை நேற்றுமுன்தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை மேலும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (2-15)
முல்லைத்தீவு மாவட் டததில் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத் தினால் பண்ணை அமை ப்பதற்காக 524 ஏக்கர் அரச காணியை வழங்குமாறு கேரி க்கை ஒன்றுவிடுக்கப்பட்டுள் ளது. இந்த கோரிக்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தி னரால் முல்லைத்தீவு மாவ ட்டச் செயலகத்திடம் விடுக்கப் பட்டுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்த மான பல ஆயிரம் ஏக்கர் நில ங்களும் அதேநேரம் அரச காணிகளையும் இரா னு
வெவ்வேறு இடங் விபத்துக்களில்
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் நேற்று அதிகாலை விபத்து இடம் பெற்றுள்ளது. தென்பகுதியிலி ருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதி யின் நடுவில் நின்ற மாட் டுடன் மோதியுள்ளது. குறி த்த விபத்தின்போது எவ்வித
釜 ■
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
(புதுமுறிப்பு வீதியில் சென்ற ஹயஸ் வாக உருத்திரபுரம் கிழக்கு கிரா னம் ஒன்று சாரதியின் கட்டுப் மத்தில் இருந்து கிளிநொச்சி பாட்டை இழந்து 6 ஆம் வாய் நகரை நோக்கி உருத்திரபுரம் க்கால்பகுதியில்வீதியைவிட்டு
விசுவமடு தென் இந்திய
திருச்சபை முன்பள்ளியின் இவ்வாண்டுக்க மழலைகள் விளையாட்டு விழா கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணி முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போது.
(படங்கள்:-சோலைநகர் செய்தியா6
விலகி அருகாமையிலுள்ள ஆறு அடிபள்ள வாய்க்காலி னுள் வீழ்ந்து தடம் புரண்டது. இவ் விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த வாகனத்தில் பய ணித்த ஆறு பேர் வாகனத் தினுள் அகப்பட்டு சிறுகாய ங்களுக்குள்ளானார்கள்.
இவர்கள்அனைவரும்பெது மக்களின் உதவியுடன் வாக னத்திலிருந்து வெளியேற்றப் ULL60i.
இதன் போது வாகனம் பலத்த சேதமடைந்தது.
(2-254-307)
வாய்க்காலினுள் வீழ்ந்து தடம்புரண்டது
| ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தீவில் பண்ணை அமைக்க
வத்தினர் 524 ஏக்கர்
வழங்குமாறு கோரல்
வத்தினர் சுவீகரித்துள்ள னர். இந்நிலையில இரா ணுவத்தின் சிவில் பாதுகாப்பு
அமைப்பதற்காக, பிர தேச செயலகங்கள் ஊடாக விடுக கப்பட்ட கோரிக்கைகள் தற் போது பரிசீலனைக்காக மாவ ட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழு விலஅனுமதிபெறப்படவேண டிய காணிகளின் விபரம் எனும் தலைப்பில் பாதுகாப்பு படைகளுக்கான பாரதீனப் படுத்துவதற்காக வழங்கப்ப டவுள்ள காணிகளின் விபரம்
எனக் குறிப்பிட்டு பதின்மூ ன்ைறு இடங்களில் காணி களை வழங்குமாறு கோரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முல்லைத் தீவுசிவில் பாதுகாப்புத்தனை க்களத்தினால் பண்ணை eleCDLDULugbastas 65 or 6) LDGB கிழக்கில் 65 ஏக்கர் அரச காணியும், விசுவமடு மேற் கில் 25 ஏக்கர் அரச காணி யும்,வேனாவில் 215 ஏக்கர் அரச காணியும், புதுக்குடி யிருப்பு மேற்கில் 15 ஏக்கர் eiga as TeOOfujub, 2 60.LUT5. கட்டுவடக்கில் 9 ஏக்கர் அரச காணியும், சுதந்திரபுரத்தில் 8 ஏக்கர் அரச காணியும்,
உடையார் கட்டு தெற்கில் 75 ஏக்கர் அரச காணியும், உடையார்கட்டு தெற்கில் 10 ஏக்கர் அரச காணியும், தேவிபுரத்தில் 100 ஏக்கரஅரச காணியும், தேராவிலில் 5 ஏக்கர் அரச காணியும், வள்ளி புனத்தில் 2 ஏக்கர் அரச காணியும் வழங்கு மாறு கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.
அத்துடன் உடையார்கட்டு வடக்கில் 2 ஏக்கர் அரச காணியும், உடையார்கட்டு தெற்கில் 4 1/4 ஏக்கர் அரச காணியும் கல்வி நிலையம் அமைப்பதற்காக கோரப்பட் டுள்ளது. (2-281)
களில் இடம்பெற்ற ால்வர் படுகாயம்
பாதிப்புகளும் ஏற்படவி ல்லை.இதேவேளை குறித்த விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் முறிக ண்ைடி அறிவியல்நகர் சந்தி யில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பா னத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந் தின் மீது, அதே திசையில் பயணித்த வெங்காயம் ஏற்றி சென்ற லொறி மோதியது. குறித்த விபத்தில் இருவர்
தொடர்ந்து குறித்த பகுதி யில் விபத்தினால் சிதறிய சிதைவுகளை துப்புரவு
செய்து கொண்டிருந்த நபர் மீது கிளிநொச்சியிலிருந்துமுறி கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி யது. மோட்டார் சைக்கிள் மோதியமையால் துப்புரவு செய்து கொண்டிருந்த பிர தேசவாசி படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத் தியசாலையில் அனுமதிக் கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் படுகாயமடைந்துள்ளனர். மோடடார் சைக்கிள் செலுத் தியவர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்புதினைக்களத்தை சேர்ந்தவர் என தெரி விக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பிலான விசாரனைகளை மாங்கு ளம் போலிஸார் முன்னெ டுத்து வருகின்றனர்.(2-15)
நன்னீர் மீன்பிடி சங்க நிர்வாகத் தெளிவு
மருதமடு நன்னீர்மின் பிடிச்சங்க நிர்வாகத் தெரிவு கடந்த 28 ஆம் திகதி இடம் பெற்றது. இதன்போது தலை வராக சிவலிங்கம் சூசை நாதர் செயலாளராகநீக்கிலஸ் நிக்சன, பொருளராக சிவசனன் முகமதங்கேஸ்வரன் தெரிவு செய்யபட்டனர. இதில் நீர் வாழ் உயிரினங்கள மற்றும் நீரியல் திணைக்களப் பணிப் பாளர் பெரண்டினா, அபிவி ருத்தி சேவைகளின் இணை பாளர் எஸ். ஞானம், புதுக் குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர், கமக்கார அமைப் பினர், நீர்ப்பாசன திணைக் கள உறுப்பினர்கள் மற்றும் கோபாவில் கைவேலி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் என பலரும் கலந்து 6.35|T600TL6OTU. (2-281)
(புதுமுறிப்பு கிளிநொச்சி உருத்திரபு ரம் வைத்தியசாலைக்கு செல் லும் வீதி போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் சேத மடைந்து காணப்படுவதாக வீதியால் பயணிப்போர் தெரி விக்கின்றனர்.
சுமார் 400 இற்கு மேற் பட்ட குடும்பங்கள் தமது அன் றாட தேவையின் நிமிர்த்தம் வெளி மாவட்டங்களுக்கும் மாணவர்கள் பாடசாலைகளு க்கு சென்றுவருவதற்கு பயன் படுத்துகின்றனர்.
மழைகாலங்களில் குறி த்த வீதிசகதிநிறைந்து காண
யசாலை வீதி
பயணிப்பதற்கு பயன்படாதநிலையில் உருத்திரபுரம்
அவதியுறுவதாக தெரிவிக் கின்றனர்.
s துணை | . . . .
எனவே சம்பந்தப்பட்ட
செப்பனிட்டுதரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகி (2-307)

Page 10
வீவடான்றில் இருந்து
இளைஞன் சடலமாக மீட்பு
மன்னார் பிரதேச செய லாளர் பிரிவுக்குற்பட்ட எமில் நகர் கிராம அலுவலகர் பிரி வில் உள்ள ஜீவபுரம் கிரா மத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலை யில் இளைஞர் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தி 60TLD LD606OTT GUT656most மீட்டுள்ளனர். இந்த மர ணம்கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் மன்னார் GLT65bnor 6b U60600185606 மேற்கொண்டுள்ளனர்.
FL60LDITEs L55 UL6) is றொபட் பெரேரா (வயது-17) என தெரியவந்துள்ளது. குறி தத இளைஞனின் தாய் வெளி நாட்டில் உள்ள நிலையில் தந்தை மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களு க்கு முன் வீட்டில் நடைபெற்ற தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியில் சென்றுள் ளார். கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கால்ை
நண்பர்களுடன் இருந்து விட்டு
அன்றைய தினம் மாலை ஜீவபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையாக தங்கியுள்ளார்.
குறித்த வீடு நான்கு நாட் களாக பூட்டிய நிலையில் இருப்பதாகவும் அவ்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் அயல் வீட் டர்நேற்றுமுன்தினம்காலை Lieb GUIT66soTLD50) 356.16b வழங்கியுள்ளனர்.
இதன் போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறி த்த வீட்டிற்கு வந்து சோத னையிட்ட போது தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப் ULLITÜ.
சடலம் மிகவும் உருக் குலைந்த நிலையில் மீட்கப் UGB6f 6frg. LD6000TTT GUIT65 ஸார் குறித்த இளைஞன் தொடர்பில் விசாரணை களை மேற்கொண்டனர். சடல
த்தை மன்னார் பொலிஸார் மன்னார் பொது வைத்திய சாலையில் ஒப்படைத் துள்ள 6OTU.
(2-4)
பொதுமக்கள்
கிளிநொச்சியி
மனிதவலுமற்றும்வேலை வாய்ப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் கிளிநொ ச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணி யளவில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்அமை ਸੰ688960DLDê ரவீந்திர சமரவீர திறந்து வைத்தார,
குறித்தநிகழ்விற்கு வருகை
தந்த இராஜாங்க அமைச்சர்
அடங்கிய குழுவினரை கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வரவேற்றார். அத னைத் தொடர்ந்து கிளிநொ ச்சி மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டகுறித்ததினை
ச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நிக ழ்வுகள் இடம்பெற்றன.
திணைக்களத்தில் பணி புரிவதற்கான நியமன கடித (UpLĎ, c916)|6)J6059) LJ5U6OOTIE! களும் அமைச்சரினால் வழ ங்கி வைக்கப்பட்டன. இந்நிக பூவில இராஜாங்க அமைச்சர் Э160puрді дf160і 6harш6рп6Пб., மனிதவலு வேலைவாய்ப்பு
" န္တလေးကြီးစား மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மனிதகுலத்திற்கு எதிராக இ முற்பகல் 10 மணியளவில் பேரணி இடம்பெற்றது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்கு நகர்ந்து மீண்டும் மனிதஉரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை சென்றடைந்தது பேரணிய
பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இனத்திற்கு சொந்த நிலமில்லாமல் விடுதலை பற்றி பேசிவிட முடியாது
முகமாலை) இனமொன்றுக்கு சொந்த நிலமில்லாமல் தமது விடு தலை பற்றி பேசிவிட முடி யாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். G36JLSLITGB3B600iefTLDG606) யாளர் பிரிவில் இந்திராபுரம் கிராமத்தில் மிதிவெடி அகற் றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கிராமத்தை சேர் ந்த மக்கள் பதினெட்டு வரு டங்களின் பின்னர் தமது கிராமத்தை நேரில் சென்று UTj606).JUSL60Tj.
இதன் போது மக்கள் சந் திப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வருகை தந்தபோது இங்கு மக்கள் முன்பாக உரையா ற்றும் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள் ளார். அவர் மேலும் தெரி வக்கையில் இந்த முகமாலை பகுதியில் தான் உச்சகட்ட
சமர் இலங்கை இராணுவத் திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்றிரு ந்தது.
எமது காணிகளுக்குள் நாங்கள் செல்ல முடியாத நிலையே இப்போதும் இரு ந்து வருகின்றது. எனினும் எமது உறுதியினால் எமது காணிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சென்று வரு கின்றோம்.
இந்த நிலை மேலும் தொடர வேண்டும் இராணுவம்எமது காணிகளை பிடித்து வைத்து ள்ளது. எமது காணிகளுக் குள் செல்ல விடுகின்றனர்
இல்லை என்பதற்காக நாம் LD60TLb GTUig. 6) igo Lig). உறுதியுடன் இருக்க வேண் டும். இந்த உறுதி இந்த (Upä5LDT6060 LibJG85öf:55g|LĎ 6555 (36600TCBLb.
* UpdLDT606Dubb L5566).J.g. களை அகற்றுவதற்கு தனியே மனிதர்களால் முடியாத நிலை யில், இயந்திரத்தை பயன்ப டுத்துவதற்கு இப்போதுதான் இலங்கை அரசாங்கம் அனு மதி வழங்கியுள்ளது.
குறிப்பாக வடபகுதியில் மிதிவெடி அகற்றலில் ஏற்ப டும் தாமதத்திற்கு மூல கார ணமாக நிதிப்பற்றாக்குறையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாழில் சேவை மத்திய நிலையம்
நேற்று திறந்து வைக்கப்பட்டது
திணைக்களத்தின் அதிகாரி கள், அரசாங்க அதிபர், மேல திக அரசாங்க அதிர் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம்உரையாற் றுகையில் கிளிநொச்சி மாவட் டத்தில் பல்லாயிரக்கணக் கான இளைஞர், யவதிகள் வேலை வாய்ப்பின்றி உள் ளனர். யுத்தம் காரணமாக கல்வியை தொடர முடியாத நிலையில் உத்தியோகங்கள் பெற்றுக்கொள்ள முடியாதி ருந்தது. இதன் காரணமாக g5(BLDU 6JBLDIT60TLb 66b6On மல் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர் இதுவரை 2 ஆயிரம் பேர் வரை தொழிற் பயிற்சிகளை பெற்றுள்ளதாக வும் தெரிவித்தார். கிளிநொ ச்சி மாவட்டத்தினை பொறுத் தளவில் இளைஞர், யுவதி கள் வேலை வாய்ப்புக்க எாற்காக காத்திருப்பது தொடர பில் அமைச்சரின் கவனத் திற்கு கொண்டு வருவதாக தெரிவித்த அவர் இவர்களின் வேலைவாய்புக்களை பெறுக் கொடுத்து குடும்ப வருமானத் திற்கு உதவ வேண்டும் என
வும் அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இரா
2TIE85 (Si6OLDiffj.
கிளிநொச்சி மாவட்டத் தல் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற் றுக் கொடுப்பதற்காக இத்தி ணைக்களம் திறந்து வைக்கப் பட்டுள்ளது. 3 மாதங்களிற்கு முன்னர் கிளிநொச்சியில் தொழில்திணைக்களத்தினை தறந்துவைத்ததாகவும் அன்ை மையில் யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலைகளையும், இன்று (நேற்று) வியாழக் bpങ്ങLD ഖഖങ്ങിLiഖി ഔ!pp சாலையினையும் திறந்து வைத்ததாக தெரிவித்தார்.
இதேபோன்று கிளிநொ ச்சி மாவட்ட இளைஞர் யுவ
09
திகளுக்கு தொழில்வாய்ப் புக்களை பெற்றுக் கொடுக்க வுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அதுவரை இங்கு
ள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க வுள்ளதாகவும், பிற மாவட்ட Eab6f 6b (36).j60)6O 6) TUCL is களை பெற்றுக்கொடுக்க உளள 5T356 b 65 foliitty. LDT6). டத்திற்கு தொழிற்சாலை களை அமைக்கும் வரை தொழில் பயிற்சிகளை வழங்கு வதற்கு நடவடிக்கைகள் எடுப் பதாகவும் அமைச்சர் குறிப் பிட்டிருந்தார்.தற்போது வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்காக சிறிய அளவில அலுவலகம்ஒன்றினை அமை த்துள்ளதாகவும், மாவட்ட செயலகத்தின்2ஆவது கட்டடத் தொகுதி முடிக்கப்பட்டதன்
விஸ்தரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். (2-15)
டம்பெறும் சித்திரவதைகளைத்தடுப்போம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் நேற்று ழ அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி வவுனியா நகர் பகுதியூடாக் பில் பாடசாலைமாணவர்கள்,சிவில் சமூகத்தினர் மற்றும் அரசஅரசசார்பற்றநிறுவனங்களில் (படங்கள்:-பனிக்கன்குளம் செய்தியாளர்)
உள்ளது. அண்மையில் வடக் கிற்கு வந்த அமெரிக்க குழு வினர் மிதிவெடி அகற்றும் இடங்களை பார்வையிட்டு சென்றனர்.
இவர்கள் பார்வையிட்ட பின்னர் எமது கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலை வருமான இரா. சம்பந்தனை யும் அவர்கள் சந்தித்து கல ந்துரையாடிஇருந்தனர். இதன போது எமது மக்களின் மீள் குடியேற்றமே எமது முதலா வது தேவையாகவுள்ளது என அவர் வலியுறுத்தி இரு [55], භී,5ශිඛl Légéඛඛ12 ග්‍රියා ற்றலில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் மீள்குடியேற்றம் ஊடாக வலியுறுத்தப்பட்டு ள்ளது.
இந்த பகுதியில் முதல் தடவையாக இருநூறு மீற்றர் 56OÜLJÜL 6) (66 lä85ÜLJL வுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. விடுவிக்கப்படும் இடத்தில் முதலில் நாங்கள் வந்து மீள்குடியேற வேண் டும். அவ்வாறு மீள்குடியேறி னால்தான்நாம் எந்தளவிற்கு ஆர்வமாக உள்ளோம் என மற்றவர்களுக்கு புரியும் இதன மூலமே ஏனைய இடங்களை துரிதமாக பெற்றுக்கொள்ள UpLQULJUb 6T6ÖTMDTÜ (2-4)
செல்வபுரம் கிராமத்தில் கசிப்பு உற்பத்திவிற்பனை
முல்லைத்தீவு செல்வபு ரம் கிராமத்தில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற் பனையில் 10இற்கு மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருவ தாகவும் இதனால்குறித்தபகுதி யில் கலாசாரசீரழிவுகள்தலை தூக்கியுள்ளதாகவும் கிராம மக் கள்கவலைதெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்தை அண்டி வாழ்கின்றவர்கள்கசிப்பு அரு ந்துவதற்காகநாளாந்தம் மேற் படி இடத்திற்கு வந்து கசிப் பினை அருந்திவிட்டு வீடுக ளுக்கு சென்றுதகராறுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்ப டுகின்றது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடந்தே றும் இடமானது சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தி ற்கு பின்புறமாகவும் வித்தியா லயத்திற்கு மிகவும் அருகில் காணப்படுவதாக கிராம மக் கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அத்துடன் கசிப்பு விற்ப னையில் பாடசாலை சிறார்க
ளையும் ஈடுபடுத்துவதாகதெரி விக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு கடந்த 3, T656f 6) 6 UT656nortf சிவில்உடையில்வருகைதந்து கைது செய்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கை குறை
வடைந்து செல்வதாகதெரிய வில்லையென பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை இந்நடவடி க்கைகளை கட்டுப்படுத்துவத ற்கு கிராம அலுவலர், கிராம அபிவிருத்திசங்கத்தினர் மற்
றும் கிராமத்தின் பொது அமை
ப்புக்கள்எவையும் முன்வராது இருப்பது கவலைக்குரியவிட யம் என பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.
எனவே கசிப்பு உற்பத்தி
யினால் ஏற்படும் கலாசார
சீரழிவுகளைத்தடுக்க பொலி ஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருதடவை இவ் விடத்திற்குவருகைதந்துநடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (2-27)

Page 11
பத்தற் 10
இருசிய தலை
Gaja 006.2 milltir) 0.
உலகு இயங்கிக் கொண்டி ருப்பது; மாற்றம் காண்பது. உலகியல் மாற்றங்களுக்கான பிரதான கருவியாகவும் இம் மாற்றங்களை விசைப்படு த்தும் கருவியாகவும் கல்வி
னால் உலகு மாற்றம் காண்
விளங்குகின்றது.
கின்ற போது அம்மாற்றங் களை ஒட்டியதாக கல்வியின் நோக்கமும் போக்கும் உள்ள டக்கமும் முறையியல்களும் மாறவேண்டும். பாடசாலைக் கல்வியில் மாற்றத்தை ஏற்படு த்தும் பிரதான முகவர்கள் ஆசிரியர்களே. மாற்றம் காணும் உலகில் தமது வகிபா கங்கள் குறித்து ஆசிரியர்க ளிடையே தெளிவு அவசியம்.
தலைப்புத் தெரிவுக்கான பின்னணி
இன்றைய பாடசாலைக ளில் நிலவும் பல குறைபாடு கள் ஆசிரிய தலைமைத்துவத் தினாலேயே தீர்க்கப்படமுடி யுமென நம்பப்படுகிறது. மாணவர் கற்றலுக்காக தமது வகுப்பற்ைகளில் தலைமை த்துவத்தை ஏற்றுக்கொள்கி ன்ற ஆசிரியர்களே இன்றைய பாடசாலைகளின் தேவை ஆகும். ஆனாலும் ஆசிரிய தலைமைத்துவம் என்பது வகுப்பறையோடு மட்டும் நின்று விடக்கூடாது. அதற் கும் அப்பால் பாடசாலைக்கும் சமுதாயத்திற்கும் தொழில் வாண்மைக்கும் அது விரிவுப டுத்தப்பட வேண்டும். ஆசி ரிய வாண்மைத்துவம் பற்றிய புதிய கருத்துக்கள் உருவாகி யுள்ள நிலையில் ஆசிரியத் தொழில் குறித்த சிந்தனைகள் இன்று மாற்றம் பெற்றுள்ளன. இப்புதிய சிந்தனைகள் முன்னெடுக்கப்ப
LIGՓՔա
டுவதற்கு ஆசிரிய தலைமைத்
துவம் முக்கிய பங்களிப்புச் செய்யவல்லது.
ஆசிரிய மாற்றமும் கல்வி விருத்தியும் ஆசிரிய மாற்றம் என்பது இன்று பல்வேறு கல்விசார் ஆய்வரங்குகளின் முக்கிய கருப்பொருளாக விளங்கு கின்றது. பொதுவாகவே கல்வி பற்றியோ, கல்வி நடைமுறைகள் பற்றியோ கருத்துச் சொல்வதற்கு எவ ரும் தயங்குவதில்லை. கல்வி யின் வெகுசனப் பண்பானது கல்வி குறித்து எவருமே கருத்துரைக்கலாம் என்ற தைரியத்தை வழங்கிவிடு கின்றது.
இந்நிலைமை குறித்து ampiriřG gốcireñv (Hargreaves ) எனும் கல்வியியலாளர் பின் வருமாறு தெரிவிக்கிறார்.
ஆசிரியர்கள் மாற்றமுற வேண்டும் என மக்கள் எப்போ
தும் விரும்புகிறார்கள். அண் மைக் காலங்களில் இக்குரல் அதிகமாக ஒலிக்கிறது. இன்
றைய கோளமயமாக்கற்
போட்டி நிலைகளில் எங்கள் நாடுகளில் எமது எதிர்காலச் சந்ததியினரை நாம் எவ்வாறு உருவாக்கப் போகின்றோம் என்ற அச்ச உணர்வு எம்மிடம் இன்று உள்ளது. பொருளாதா ரம் குறித்து ஒரு சிலர் அதிகமாகப் பேசுகின்ற போதி லும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பொது மக்களும் என எல்லோரும் கல்வி பற்றி ஏதாவது சொல்ல விரும்புகின்றார்கள்.
ஹார்கிறீவ்ஸ் என்பாரின் இக்கூற்று ஆழ்ந்து நோக்கப் பட வேண்டியது. ஒருநாட்டின் அல்லது சமுதாயத்தின் கல்வி விருத்தி என்பது எழுந்தமா னமாக, ஒரு நோக்கத்திற்காக திடீரென மேற்கொள்ளப்படு கின்ற ஒரு நடவடிக்கை (Ad hoc activity) gygörgy. gig நன்கு திட்டமிட்ட முறையிலே நேற்றைய அனுபவங்களின் அடிப்படையில் இன்றைய நடைமுறைகளைப் பரிசீலனை செய்து நாளைய உலகுக்கான தூரநோக்குடன் முன்னெடு க்கப்படவேண்டிய ஒன்று. இதுவே எதிர்காலவியல் நோக்கமாகும்.
கல்வியே ஒரு நாட்டின் சகல துறைகளிலும் செல் வாக்குச் செலுத்துகின்றது. ஒரு நாட்டின் தலா வருமானம் அறிவுபூர்வமான, திறனாற்றல்
கல்வித் தரிசனம்
வாய்ந்த மனிதவலுவில் தங்கி
யுள்ளது. மனிதவள விருத்திக் 55 GRT அவசியத்தை உணர்ந்து நாடுகள் பலவும் தரமான கல்வியைத் தமது நாட்டு மக்கள் அனைவருக்கும் வழ ங்க முன்வந்துள்ளன. கல் வியே ஒருவரில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவது, ஒருவர் ஒன்றைக் கற்றுக் GESITGESTIL GOLDuflaðir GNGAJ GIMLILIIT டாக அறிவிலும் திறனிலும் மனப்பாங்கிலும் அவர் புலப் படுத்துகின்ற, ஒரளவுக்கு நிலையானதும் தொடர்ச்சி யானதுமான நடத்தை மாற்றம்
அமையும். உயர் மானு
Ꭿ5 Ꮆu) ITᏪ- IᎢ ᎠᎢ Ꮆ] சமூகப் டெ 5cc 55 L. சந்ததியாகக் வருகின்றன. ஆசி
வலு ஆசிரியத் ஒர் உயர் தெ மைத் தொ ession) Lîng ட்டுள்ளது. மருத்துவம், போன்று அ உயர் தொழி: படுதல் ஆசி க்குக் கிடைத் யாகும். ஆன தொழில் ஒரு G) GESITGIT GINTILL ஆசிரியர்கள் மதிக்கப்படு: பொதுவான aTubL6)G3)LGBuLu ற்றச்சாட்டில் வேண்டுமாயி உயர்தொழி saring, alam அவர்களுக் வேண்டியது இவ்வலுவூட் ழ்ச்சித்திட்ட பண்புகளைத் வதாகவும் கவும் வாண் விருத்தி அ பயிற்சிகளை யும் வழங்குெ வேண்டும்.
வாண்மை உயர்தர உயர் உளத் ளையும் வே தொழிலே ஒரு தொழி மைத் தொழி ப்படுவதற்கு பண்புகளை ருக்க வேண் 01. அற GOL IIIIT953, (Knowledge 02. வாடிக் லது சேை மையப்படுத் (Client-cent இவ்விரு பின்வரும் மைத் தொ களாகக் ெ
DGST.
* குறித்த பற்றிக் கற் ப்புக்கள் இ *குறித்த தனித்துவமா த்தல் காணப் *துறைச G3uumra95Lib 395ITai
 
 
 
 
 
 
 

அனுபவங்களும் La பண்புகளும் ழுமியங்களும் றுமானங்களும் ாகவே சந்ததி
கடத்தப்பட்டு
யர்களுக்கு வூட்டல் தொழில் இன்று ாழிலாக, வாண் yf5)a) mr 35 (Prof கடனப்படுத்தப்ப பொறியியல், g-l' Lib STøöILIgor ஆசிரியமும் ஓர் ாகக் கொள்ளப் ரியத் தொழிலு த பெரு வெற்றி ாலும் ஆசிரியத் வாண்மையாகக் டும் அளவுக்கு இன்று நன்கு வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. இக்கு ருந்து விடுபட lன் ஆசிரியர்கள் ல் தகையாளர் ங்கும் வகையில் கு வலுவூட்ட அவசியமாகும். டலுக்கான நிக b வாண்மையின் தெளிவுபடுத்து வலியுறுத்துவதா
GOODILIGT 95 GY1595 டைவதற்கான யும் திறன்களை பதாகவும் இருக்க
யின் பண்புகள் பயிற்சியையும் தொழிற்பாடுக |ண்டி நிற்கின்ற வாண்மையாகும். லானது வாண் lao ITGB; G) GESITGirar குறிப்பான இரு அது கொண்டி டும் என்பர்.
வை அடிப்ப கொண்டிருத்தல் based) கையாளரை அல் வ பெறுநரை நியதாக இருத்தல் :red)
பண்புகளுடன் ண்புகளும் வாண் ழிலின் பண்பு நாள்ளப்படுகின்
தொழிற்றுறை பதற்கான வாய் நத்தல் வாண்மைக்கென ன பயிற்சி அளி Lu u Lalib ர் மொழிப் பிர
T Lab
* குறித்த வாண்மைத் தொழிலில் ஈடுபடுத்தப் படு வதற்குப் பொருத்தமான தகைமைச் சான்றிதழைக் கொண்டிருத்தல்.
* அறிவு, திறன், பாங்கு என்பவற்றை இற்றைப் படுத்துவதற்கான கல்வி நெறி
கள் காணப்படல்
LD65TL’i
*வாண்மைத்துவக் கழகம் ஒன்றில் உறுப்புரிமை பெறக் கூடியதாக இருத்தல். ஆசிரிய au mraväTGOLD UITGMT i பண்புகள் ஆசிரிய வாண்மையாள ர்களிடம் எதிர்பார்க்கப்படும் முக்கியமான பண்புக்கூறுகள்
தேர்ச்சி, செயலாற்றுகை,
நடத்தை என்பனவாகும். தேர்ச்சி என்பது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள் ளும் தயார்நிலை, முழுமை யான பாடப்புல அறிவு, வினைத்திறன் மிக்க கற்பித்தல் நுட்பங்களைப் பிரயோகித்தல் போன்றவற்றை உள்ளடக்கும். தேர்ச்சிகளின் வெளிப்பாடாக பணியில் விசேடத்துவம், பொருத்தமான நுட்ப முறை கள், தொழில்நுட்பம் பற்றிய அறிவு, வாண்மைத்துவ சேவை யின் ஒழுக்கக் கோவைக்கான நடத்தைசார் அமைப்பு, சேவை யைப் பெறுவோரின் நம்பிக் கையை சிதையாமல் செயற் படல், தொழில்சார் குழுக்க ளின் ஒத்துழைப்புடன் செயற் படல் போன்றவை வாண் மையாளர் ஒருவரிடம் காண ப்படல் வேண்டும்.
ஆசிரிய வாண்மையில் செயலாற்றுகை என்பது கற் பிக்கும் ஆற்றலைக் குறிப்பதா கும். மாணவர் பற்றிய உளவி யல்சார் அறிவு, அறிவு, முறையியல் பற்றிய அறிவு, மாணவ மதிப்பீடு செய்யும் ஆற்றல், சுய மதி ப்பீடு செய்யும் ஆற்றல் போன்றவற்றில் கற்பிக்கும் ஆற்றல் தங்கியுள்ளது.
தொழில் வாண்மையில்
பாடப்புல
நடத்தை என்பது வாண்மை யாளரின் தோற்றம், நடை, உடை, குரல்வளம், தொனி, கற்பித்தல் பாணி என்ப வற்றைக் குறிப்பதாகும். ஆசிரிய வாண்மையாளர் இந்நடத்தைகளில் கவனம் செலுத்தவேண்டியது அவசிய மாகும்.
இவ்வகையில் ஆசிரியத் தொழில் ஒரு வாண்மைத்துவத் தொழிலாகக் கொள்ளப் படும் நிலையில் வாண்மை த்துவப் பயிற்சியானது இரு நிலைகளில் நோக்கப்பட வேண்டும். அதாவது தொட க்க நிலையில் முன்சேவைப் பயிற்சியாக வழங்கப்படும்
01.07.206
கலாநிதி த.கலாமணி சிரேஷ்டவிரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வாண்மைத்துவப் பயிற்சி, பணியிடைப் பயிற்சியாக வழங் கப்படும் தொடருறு வாண் மைத்துவப் பயிற்சி ஆகிய இரண்டுமே ஆசிரியர் கல்விக் குரிய இரு நிலைகளாகும்.
அத்தியாவசிய வாண்மைத்துவத் தராதரங்கள் ஆசிரிய வாண்மைத்துவத் தொழிலில் அத்தியாவசிய வாண்மைத் தராதரங்கள் பேணப்படுவதை உறுதிசெய்து கொள்வதற்காக சில கல்வி அதிகார பீடங்கள் நெறிமுறை களை விருத்தி செய்துள்ளன. அவ்வாறான வாண்மைத் தராதரங்களாகக் கொள்ளப் படத்தக்கவை.
1.ஆசிரியர்கள் தாம் கற்பி க்கும் பாடங்களில் போதிய அறிவுடையவர்களாக இருக்க வேண்டும்.
2.பிள்ளைகளின் வளர்ச்சி பற்றியும் விருத்தி பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
3. Largo org, Gr G 66 வேறு முறைகளில் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண் டும்.
4. பிள்ளைகளுக்கு எவ் வாறு கற்பிப்பது என அறிந் திருக்க வேண்டும்.
5.வகுப்பறையை எவ்வாறு முகாமை செய்ய வேண்டு மென அறிந்திருக்க வேண் டும்.
6. சிறந்த தொடர்பாடல் மேற்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். 7. வெவ்வேறு
களைத் திட்டமிடக் கூடிய
Lu MTL - Ji
வராக இருக்க வேண்டும்.
8.மாணவர் முன்னே ற்ற த்தைச் சோதித்தறியக்கூடிய வராக இருக்க வேண்டும்.
9.தம்மைதாமே சுய மதிப் பீடு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
10.பிற ஆசிரியர்களுடனும் சமூகத்துடனும் ஊடாட்டம்
உள்ளவராக இருக்க வேண்டும்.

Page 12
007-206
(ஈராக்)
on is a ஐஎஸ்தீவிரவ
இளம்தான்புல் சர்வதேச விமான நிலைய தாக்குதல் நடந்து 24 மணித் gólu ITeoriabenbärgló 25O 88.676ó. Liu ங்கரவாதிகளை குண்டு வீசி கொன்று விட்டதாக அமெரிக்க இராணுவம்
தெரிவித்துள்ளது.
எனினும் இது குறித்து தகவல்கள் இன்னும் உறு திப்படுத்தவில்லை. ஈராக் நகரமான பலுஜா, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் உள் ளது. ஆனால் இதை மீட்டு
விட்டதாக அமெரிக்கா தலை மையில்ான ஈராக் ஆதரவு படைகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலுTஜாவில் இருந்து வெளியே சென்று
e2.66m).
கொண்டிருந்த வாகன அணிவகுப்பின் மீது அமெரிக்க போர் விமானங் கள் குண்டு வீசிதாக்கியதாக
மலாலாவின் புத்தகம்
otopö
தலிபான்களால் தலை யில் சுடப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தான் சிறுமி மலாலா, தனது அனுபவங்களைப் பற்றி எழுதிய புத்தகம் மற் றும் சொற்பொழிவுகள் வாயி லாக கோடீஸ்வராகியுள்ள தாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
18 6.jLLDITSLD LD6O76OT, பிரிட்டனில் வசித்து வரு கிறார்.
பாகிஸ்தானில் அவர் இருந்தபோது பெண் கல்விக் காக அவர் குரல் கொடுத்து வந்த காரணத்தால் தலிபான் பயங்கரவாதிகள் அவரது தலையில் சுட்டனர்.
எனினும், பிரிட்டன் வைத் தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட LDலாலா, அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார்.
அதையடுத்து, பெண் கல்வி குறித்து அவர் பிர
விற்பனை
சாரம் மேற்கொண்டு வந் தார். அவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக் கான நோபல் பரிசு வழங் கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து "e u TLň LD6OT6OT" 6TeoŤ JD புத்தகத்தை அவர் எழுதி 6OTITU.
அவரது வாழ்க்கை வர லாற்று பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு நிறு வனம் உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம சுமார் ரூ.15கோடியாக இருந் தது.
மேலும் அது 11 இலட்சம் ш6ц600їL (біцрпй еп5.7.4 Gönig) S6omuLö FFLigu5mab அறிவிக்கப்பட்டது.
மலாலாவின் புத்தகங் கள், சொற்பொழிவுகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமைத 65.760563 gig.1656dreup6Db அந்த நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.
LD6OT6OIT LDög)JLb é96)Jg குடும்பத்தினர் அந்த நிறு வனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இவ்வாறு தகவல் கள் தெரிவிக்கின்றன.(இ-10)
the Shau பதவியே
(மணிலா) பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்டே நேற்றுப் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதி களை தேர்வுசெய்வதற்கான வாக்குப்பதிவுகடந்த ஜூன் 9 ஆம் திகதி நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடை பெற்ற இந்த தேர்தலில் ஜனா
(காபூல்)
ஆப்கானிஸ்தானில்பொலி ஸார் பயணித்த பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்தியதற்கொலைப்படைத் தாக்குதலில் 40 பேர் உயி ரிழந்தனர். பலர் காயமடைந் தனர்.
ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலின் புறநகர்ப் பகுதியில் நேற்று பொலிஸார்
இஸ்ரேலுடன் இணைந்து 8
உருவாக்கி
இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து இந்தியா உரு வாக்கிய புதிய ஏவுகணை ஒடிசாவில் நேற்று வெற்றி கரமாக சோதனை செய்யப் பட்டது.
இஸ்ரேல்-இந்தியா கூட்டு முயற்சியில் நடுத்தர துர ஏவுகணையான எம்.ஆர்எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
70 கி.மீ வரை பறந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கும் வகையில் இந்த
ஏவுகணை தயாரிக்கப்பட் டுள்ளது.
இந்தஏவுகணையில்கண்
Ug@ಅಲಾಉ।
காணிப்புமற்றும் எச்சரிக்கை
வசதியும் உள்ளது.
இந்த ஏவுகணை நேற்று
 
 
 
 
 
 
 
 

புரி
வின் தக்குதல்
வும், அதில் 250 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கர வாதிகள் கொல்லப்பட்டதா கவும் அமெரிக்கா மூத்த
இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்ததாக்குதலில் ஐ.எஸ். ULLIFE8D6hingsbótfloor 4O6. Tay னங்கள் முற்றிலும் சேத மடைந்துவிட்டதாகவும் அவர கூறியுள்ளார்.
ஈராக்கில் அமெரிக்கா வின் போர் நடவடிக்கை Econ குறித்து சிஐஐஎஃப் நிறுவனர் ஜான் பிரணன் அந்நாட்டு நாடாளுமன்றத் தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் விரிவடைந்து
20 (E
வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதை ஒடுக்க அமெ ரிக்க இராணு வம் விரை வில் தாக்குதலை தீவிரப் படுத்தும் எனக் கூறியுள் 6াৰ্য্য,
இதன் அடிப்படையில் பலூஜா தாக்குதல் நடந்திருக் கலாம் என கருதப்படுகிறது. இந்த தகவல் உறுதிப்படுத் தப்பட்டால் ஐ.எஸ். பயங்கர வாத அமைப்பு எதிர் கொண்ட மிகவும் மோச மான அழிவாக இது இருக் கும் என மத்திய ஆசிய அரசி யல் பார்வையாளர்கள் தெரி வித்துள்ளனர். (Θ-1O)
ன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக
ற்றார் ரோட்ரிகோ
鄒 திபதி பதவிக்கு போட்டியிட்ட
பெரும்பான்மை சதவீத
டுட்டெர்டே
வெற்றிபெற்றார்.
இந்நிலையில், பிலிப் பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரோட்ரிகோ டுட்டெர்டே நேற்றுப் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட் டின் 16ஆவது ஜனாதிபதி աII6)յոց Ցյ5յ5ու6 9-ծ ծ நீதிமன்றம் துணை நீதிபதி முன்னிலையில், மலகனங் மாளிகையில் இந்த பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்
ரோட்ரிகோ டுட்டெர்டே வாக்குகளை பெற்று அபார றது. (Θ-1O)
பொறுப்பேற்றிருப்பதாகவும் 11095.J.' GOGULD உள்ளூர் ஊடகங்கள் செய்தி 666flui G6ft 6T6OT. லண்டனில் ஏலம்
யிரிழப்பு பயணித்த வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத் தினர். வத்ராக் பகுதியில் இருந்து காபூல் நோக்கி சென்றபோது இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்ததாக்குதலில் பேருந் தில் பயணித்த 40 பேர் உயிரிழந்ததாகவும், இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள்
இதனை உறுதிப்படுத் தும் வகையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஐபி ஹவில்லா, இந்தத் தாக்கு தலில் பலர் கொல்லப்பட்ட தாகவும், பலர் காயமடைந்த தாகவும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக ஆப்கானிஸ்தா னின் உள்துறை செய்தித் தொடர்பாளர் சேதிக் சித்திக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். (6-1O)
Bigsun வெற்றி
முன்தினம் சோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந் தது. ஆனால், கடைசி நேரத் தில் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி நேற்று இந்த J6,560600 696 IT DITD56Olb சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்
و لقب
நேற்றுக் காலை 8.15 D60Of u6T6...f6) gold L.L.L
இந்த ஏவுகணை திட்டமிட்ட ෂිණ්ණං606.JüÑñVLDIT655/Tö, கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
இந்தஏவுகணைசோதனை வெற்றி பெற்றதையடுத்து. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இதுபோன்று தரையில் இருந்து வானத் தில் சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் தயாரிக் கப்பட்டு விற்பனை செய்யப்பட வுள்ளன. ஆண்டுக்கு 100 ஏவுகணைகள்தயாரிக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. (இ-10)
உலகினர் பறிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 60600TL60fs) gaOLb 6 l'UL வுள்ளது.
தென்னாபிரிக்க நாடான GUIL6ë 6unoi noflsë 606). U சுரங்கங்கள் உள்ளன. இங்கு கனடாவை சேர்ந்த லுகாரா டைமண்ட் கார்ப்ப ரேஷன் சுரங்கம் அமைத்து வைரங்களை வெட்டி எடுக் கிறது.
கரோ என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்மிகப்பெரியவைரத்தை இந் நிறுவனம் கண்டு பிடித்தது.
டெனிஸ் பந்து அளவுக்கு உள்ள பட்டை தீட்டப்படாத அந்த வைரத்துக்கு, டெஸ் ஸிடி லா ரோனா என்று பெயர் வைத்துள்ளனர்.
இதற்கு போட்ஸ்வானா LDë5856 GBLJörlij 656).JPT6OTT மொழியில், "எங்கள் ஒளி என்று பொருள். இந்த பட்டை 5L Julrig. 606) JLB 1109 கரட் என்று மதிப்பிடப்பட் டுள்ளது.
பிடிக்கப்பட்ட வைரங்களில்
இதுதான் மிகப்பெரியது என்று கூறுகின்றனர்.(இ-10)

Page 13
அரசு கல்வி அபிவிருத்
83 பில்லியன் ரூபா ஒ கல்வி இராஜாங்க அமைச்சர்
புதிய அரசாங்கம் 83 பில்லியன் ரூபாவை பாட சாலை, கல்விக்காக ஒதுக்கி யிருப்பது இலங்கை வர லாற்றில் முதல் தடவை யாகும் என கல்வி இராஜா ங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தெரிவித் தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள கல்வி இரா ஜாங்க அமைச்சர் வேலுச் சாமி ராதாகிருஸ்ணன்
நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு ஆசி flu 56DIGIGODaosg, 6iguLib செய்து அங்குள்ள குறை பாடுகளை நேரில் பார்வை யிட்டார்.
இதன்போது பல்வேறு
குறைபாடுகளுடன் இயங்கி வரும் மட்டக்களப்பு ஆசிரி யர் கலாசாலை விரைவில் புனரமைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அத்துடன் மாணவர்க ளின் கல்வியை மேம்படுத்த திறமையான ஆசிரியர்களை உருவாக்கவேண்டியதேவை இருக்கிறது. இதில் முக்கிய unilaeosoT 356b65uilluj6b 356DIT சாலைகளுக்கு கானப்படு கின்றது.
அந்த வகையில் அனை த்துப்பிரதேசங்களிலும் பயி லுநர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை சிற ந்த நிலைக்குக் கொண்டு செல்ல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
என அவர் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் என் பேதங்கள் இன்றி ஒற்றுடை யாக செயற்பட வேண்டியது முக்கியமானது என அடை ச்சர் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப் அரசினர் ஆசிரிய கல சாலையின் கட்டடங்களிலு
ULUTUP LUTTg5JG5ITLUL படைததலைமையகததின ஏறபாடடில புதய கனடுபிடிபபு 56OOTESTLE
கனகாடசியல இராணுவ வரரகளின புதய கனடுபடிபபுககள பல காடசிபபடுததபபடடுள
மகேஸ் சேனநாயகக, யாழ்.மாவடட அரச அதயர நா. வேதநாயகன மறறும யாழமா
மாணவரகள UGOU 3560.55 GlassT600TL60TU.
காசோலை வழங்கும் நிகழ்வு
அமைச்சர் சஜித் பங்கேற்பு
ரம்புட்டானால் குழந்தை பலி
(கொழும்பு) ரம்புட்டான் விதையொ ன்று தொண்டையில் சிக்கிய தால் 11 மாத குழந்தையொ ன்று உயிரிழந்துள்ளது.
கம்புருபிடிய-லிக்கமுல்ல பிரதேசத்திலேயே. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை தனது தாத்தாவின் வீட்டில் இருந்த ரம்புட்டான் விதையொன்றை விழுங்கியமையினாலேயே இந்தச் சம்பவம் இடம் பெற் றுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர்.
இதன்போது குறித்த ரம் புட்டான் விதை தொண்டை யில் சிக்கியதைத் தொடர்ந்து கம்புருவிடிய வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பின்னர் உயிரி ழந்துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர் LurTGOT G&LD6Dg6a5 6.fileringGOD6OOT களை பொலிஸார் மேற்கொ *ன்டு வருகின்றனர். (இ-10)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீ. மைப்புக்கடனுக்காகவிண்ணப்பித்தவர்களுக்கானகாசோலை வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றிக்கிழபை காலை 9 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாள தலைமையில் நடைபெறவுள்ளது. குறித்ததகவல் கிடைக்காத விண்ணப்பதாரிகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகா சபையின் யாழ்.மாவட்ட அலுவலகத்திற்கு O21222 2039 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் இரவீந்திரன் <906hlöglsi16ा. இ-9
ஓவியக் கண்காட்சி
தனுஆட்நிறுவத்தின்பொறுப்பாசிரியார் மா.சி. சிவதாசனின் ஓவியக்கண்காட்சி இ15, றக்கா வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்ற கலை க்கூடத்தில் நாளை சனிக்கிழமை தொடக்கம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரைநடைபெறும்.
கண்காட்சியைதினமும் முற்பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை பார்வையிடமுடியும். இ-5
தொழில்நுட்ப மாற்றீட்டு பயிற்சி
சுயதொழில் முயற்சியாளர்கள் உருவாக்கும் வகையில் யாழ். கரவெட்டி பிரதேச செயலக விதாத வள நிலையத்தில் எதிர்வரும்5 ஆம் திகதி சாதாரண கம்மும் (gum)வைன்ட கம்மும் (binder gum)உம் தயாரிக்கும் தொழில்நுட்ப மார் றிட்டு பயிற்சிகள் நடைபெற இருப்பதால் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் கரவெட்டி பிரதேசசெயலகம் விதாதா வள நிலையத்தில் தமது பெயர்களை பதிவு செய்ய முடியும் என பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். @
 
 
 
 
 

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக
நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்
திக்காக
ள்ள குறைபாடுகள், மின் சாரப்பிரச்சினைகள், தங்கு LdlLüLlgái efls06OT856f 6f6OT அனைத்து பிரச்சினைகளை யும் நிவர்த்தி செய்வதற்காக் முதல் கட்டமாக 5 மில்லி யண் ரூபா ஒதுக்கப்பட்டுள் ளதாக அவர் தெரிவித் தார். (இ-10)
இலஞ்சம் மற்றும் ஊழல. மோசடிகள் குறித்து விசா ரணை நடத்தும் ஆனைக் குழுவை அவமதித்தமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் 仄T&L க்ஷவுக்கு எதிராக ஆனைக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஆனைக்குழுவின் பணி ப்பாளர் இந்த வழக்கை தொட ர்ந்துள்ளார்.
வழக்கில் பிரதிவாதியாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிடப் ULGB6ñ 6 ITTÜ. 6 oslēFITU 6OD6OOT ஒன்றுக்காக ஆணைக் குழு வில் ஆஜராகுமாறு விடுத்த அறிவிப்பை அவர் புறந்த ள்ளியமையே இதற்கு கார னம் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு வின் 20வது ஷரத்திற்கு அமைய பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திற்கு அழைத்து
ܝX܂
*
நேறறு முனதனம вперсо 9 மணிககு யாழ.வரசங்கம மணடபததல ஆரமபககபபட்டது. இக ளன. இக கணகாடசியன ஆரமப நிகழவல யாழ.மாவடட கடடளை தளபத மேஜர ஜெனரல வடட சிரேஷட பொலஸ் அததயடசகர ஸ்ரனஸலஸ் மறறும பிரதேச செயலரகள பாடசாலை
உரிய நடவடிக்கை எடுக்கு மாறும் ஆனைக்குழுவின் பணிப்பாளர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதனிடையே கூட்டுறவு மொத்த விற்பனை நிலை யத்தின் (சதொச) ஊழியர்கள் சிலரை அரசியல் பணிக ளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முனனாள் அமைச்சர் ஜோன் 6OL66L606OLTL பட மூன்று சந்தேக நபர்க ளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழ க்கை நேற்று விசாரணை க்கு எடுத்துக்கொண்ட நீதிம ன்றம் சந்தேக நபர்களை தலா 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட் சம் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தர விட்டுள்ளது. @-C〕
(படங்கள்-பொ.சோபகா)
3O.O6.2O16 அன்று வெளிவந்த
வினாத்தாளுக்குரியவை) பகுதி1
O1. 1. நிலவு 2.மின்மினிப்பூச்சியைப் போல் 3.Lustgrup
4.F6F6D 5.மேலும் கீழும் 6.பெளர்ணமி 7.மின்மினிப்பூச்சி 8 தூரம் 9.அழகான 10.மலைப்படிகள் O2. 1.பிரம்மச்சாரி 2.சிறுபட்டி O3. 1.பதற்றம் 2.9) 6T6 Terf O4. 1.அடிநாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
2.நுனிப்புல் மேய்தல் O5. 1.அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டுமாடியிலிருந்து இறங்கினர்
2.சிறு துரும்பும் பல் குத்த உதவும் O6. 1.வெளிநோயாளர் பிரிவு 2.கல்விப் பொதுத் தராதரம் O7. 1.குயவன் 2.63,1606061 O8. 1.வீரன் போட்டியில் பரிசு பெற்றான்
2.கணவன் விரைவாக வீட்டை நோக்கிச் சென்றான் O9. 1ഥഃങ്ങ விலங்குகள் பகுத்தறிவுடையனவா? மாதிரி வினாத்தாள் -18
DP விரும்பு என ஒளவையார் கூறினார். பகுதி-1 1O. 1. Pineapple 2. Panda
- - - - திருத்திய விடை 11. 1.தயவு செயது அந்தப் படத்தைப் பாருங்கள் 2)பாதுகாப்பு(3)
2.நான் வெளியே போகலாமா? 15)29,34 (1,2) 12. 1.புகையிரதநிலையம் 2. எனது வீடு A 13. 1லமய் செல்லங்கரன்வா 2.அப்பி பாசலடயனவா 14. 1.இரவு 2.மழை 3.பகல் 4.மின்னல்
15.1 16.3 17.1 18.4 19.3 2O.4
21.2 22.1 23.2 24.1 25.3 26.2 27.3
28.3 29.4 30.2 31.4 32.3 33.3 34.2 35.1U முடுக்கு திரும்பத்தடை 2.இடப்பக்கம் திரும்பத்தடை 3. ஒலிஎழுப்பத்தடை 4.வாகனம் செல்லத்தடை 36. 3OOO, 298O 37.2OO7 38.35On
39.e5UNT 21O. OO 4O.e5UIT 1O5. OO 41. 15:1Ο 42. Upfiug,6o 10.30 43.புதன்கிழமை 44.4/6=2/3 45.2 வட்டம் 1செவ்வகம் 46. பொருத்தமான வாக்கியங்களுக்கு புள்ளிகள் வழங்குக.
feano)
Dom மாதிரிவினாத்தாள் இல18

Page 14
01.07.2016
பொருளியல்
Oற்பின்வருவனவற்றில் நியமக் கூற்றாகக் கருதப்பட முடியாத கூற்று எது?
1.அபிவிருத்தியடைந்த நாடொன்றின் அந்தஸ்திற்குப் பொருளாதார வளர்ச்சி 8% மேலான ஒன்றாக இருக்க வேண்டும்.
3.வளர்முக நாடுகளில் வறுமைப் பிரச்சினை உண்டு. 4.சிறந்த வளர்ச்சி என்பது சமூக நிதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். 5.வேலையின்மைவீதம்5%இலும்குறைவானஒன்றாயின்நிறைதொழில்மட்டநிலைஎனப்படும் 02 உற்பத்தியில் அமையச்செலவை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றாவது?
1.அருமையற்ற வளங்களின் பயன்பாடு 2.மாற்றுபயன்பாடற்ற வளப்பயன்பாட்டின்போது 3.பொதுப்பண்ட உற்பத்திகளின்போது 4.குறைதொழில்மட்ட பொருளாதாரம் உற்பத்தியை அதிகரிக்கும்போது 5.மிகையான வளப்பயன்பாட்டின்போது 03) எவ்வாறு உற்பத்திசெய்தல் என்னும் பிரச்சினைக்குக் காரணமாக அமைவதுஎனக்கூறமுடியாது
1.வள அருமைத்தன்மை 2.பல்வேறு காரணிச்சேர்க்கைகளுக்கு வாய்ப்பு இருத்தல் 3.சார்பு உற்பத்திச் செலவுகள் வேறுபடுதல் 4.மனித விருப்பங்களின் எண்ணற்ற தன்மை 5.பல்வேறு தொழில்நுட்ப பிரயோக வாய்ப்பிருத்தல் 04) பொருளாதாரமொன்றில் இருவேறு உற்பத்திகள் தொடர்பில் உள்ளதரவுகள் பின்வருமாறு
X பொருள் O 5 15 3O 5O Y பொருள் OO 8O 6O 4O 2O X பொருள் உற்பத்தி கிடை அச்சில் கருதப்படின் பின்வருவனவற்றில் ஏற்புடைய கூற்று
1.சாத்தியவளையி நேர்கோட்டு வடிவானது 2.சாத்தியவளையி தொடர்பில் அதிகரிக்கும் அமையச் செலவு வெளிப்படும் 3.இவ் அட்டவணை மாறா அமையச் செலவைக் குறிக்கின்றது 4.சாத்தியவளையி உள்நோக்கி குழிந்த வடிவில் இருக்கும் 5.மேற்கூறியவை எதுவும் பொருத்தமற்றவை ஆகும். 05) பின்வரும் உற்பத்தி இயல்தகவு வளையி ஒன்று வலது புறம் நோக்கி நகர்வடைய ஏதுவாகக்கூடிய காரணி
Y பொருள் 1Xபொருளிற்குப் பயன்படுத்தப்பட்ட வளங்கள் Yபொருளிற்குப்
A. பயன்படுத்தப்படல்
3.பயன்படுத்தப்படாதிருந்த காரணிகள் பெருமளவில் மீள் பயிர்ச் 100- செய்கைக்கு உட்படுத்தப்படல்
4.ஊழியப்படையின் விளைநிறன் அதிகரித்தல்
5.XYபொருட்களின் கேள்வி அதிகரித்தல்
- 100 |50 X பொருள் இதரப்பட்டஉற்பத்திச்சுத்தியளில் î5ÑOBEITL'Lu'Lu''' பத்திப்புள்ளி/AB னநகர்வுகுறிப்பது கைத்தொழில் விவசயத்துறையின் உற்பத்தித்திறன்முன்னரிலும் குறைவடைந்துள்ளது A. 2.கைத்தொழில் வெளியீடுகள் தொடர்பில் அமையச் செலவு பூச்சியம்
PPC 3.கைத்தொழில் வெளியீடுகள் மாறாத நிலையில் விவசாய
དེ།།《 ། வெளியீடுகள் 50 அலகால் குறைவடைந்துள்ளது. B 4. விவசாயப்பொருட்கள்தொடர்பில் மொத்தக்கேள்விகுறைவடைந்துள்ளது - - - -A A 5.பொருளாதாரம் 100 அலகுகள் கைத்தொழில் பொருட்களையும்
ருளாத ததெ (15 100 அலகுகள் விவசாயப்பொருட்களையும் அதிகரிக்கும் அமைய 0. செலவில் உற்பத்தி செய்யும் இயலுமை கொண்டது.
50 100 serub O7) சந்தைப் பொருளாதாரம் தொடர்பாக பொருத்தமற்ற கூற்று
1.எதனை எவ்வாறு உற்பத்தி செய்தல் என்ற பிரச்சினை ஒப்பீட்டுக்காரணி விலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. 2.சந்தை முறையின் குறிக்கோள் தனிப்பட்ட இலாபம் ஆகும். 3.போட்டி நிலைமையின் கீழ் உற்பத்திச் செலவுகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. 4.சந்தையின் தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது அரசின் கொள்ளைகள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. 5.தனிப்பட்ட செலவுகள், வெளிவாரிச் செலவுகள் தொடர்பாக நிறுவனங்கள் பெருமளவு கருத்தில் கொள்வதில்லை. O8) இங்குகாட்டப்பட்டுள்ளவரைபடம் ஒருபொருளாதரத்தின்உற்பத்திசத்தியவளையியைக்காட்டுகிறது இப்பொருளாதாரத்தின் உற்பத்தி மட்டமானது புள்ளி Aயிலிருந்து புள்ளி B நோக்கி மாற்றடைவதன் அமையச் செலவானது
36 D 600T 6). 1.20 அலகு ஆடை |-~B 2.பூச்சியம் ஆகும் 20- Α 3.1O 9ഞ്ഞപ്ര, உணவு 10 4,ൈത്ര ഉ_ങ്ങഖുന്ദ്രെ 1/2 9ബ്രൂ ട്രങ്ങL
5.30 அலகு ஆடைகளுக்கு 20 அலகு உணவு
0. --> ஆடை
10 20 30 40 50 09 வெளியீடானது 100 இலிருந்து 120 அலகுகளாக அதிகரித்தபோது மொத்தச் செலவானது ரூபா 5000 இலிருந்து 5400 ஆக அதிகரித்தது. நிலையான செலவு ரூபா 4000 ஆகும். பின்வருவனவற்றில் தவறானது எது?
1. எல்லைச் செலவு ரூபா 20 2.சராசரிச் செலவு வீழ்ச்சியடையும் 3.மாறும் செலவு ரூபா 400 ஆல் உயரும் 4. சராசரி நிலையான செலவு வீழ்ச்சியடையும் 5.சராசி மாறும் செலவு வீழ்ச்சியடையும் 10) உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் குறிப்பிட்ட விவசாயப் பண்பங்களுக்கு இழிவு விலைக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. இவ்விலைக் கொள்கையை அதே மட்டத்தில் தொடர்ந்துநாடு முழுவதும்பேண அரசு விரும்பும் இந்நிலைமை காரணமாக ஏற்படுவது 1.விவசாயிகள் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி வேறு பொருட்களில் நாட்டம் கொள்வர் 2. சந்தையில் உற்பத்திப் பற்றாக்குறை தோன்றுமாயின் அது ஆரம்பத்தில் கறுப்புச் சந்தை விலையைத் தோற்றுவிக்கும் 3.இழிவு விலையுடன் ஒப்பிடும் போது சமநிலை விலையானது ஆரம்பத்திலிருந்தே உற்பத்தியாளருக்கு அதிக நன்மையை ஏற்படுத்தும்
5. சந்தையில் உற்பத்தி மிகை தோன்றுமாயின் அதை அரசு கொள்வனவு செய்யும். 1) நீண்ட காலத்தில் அளவுத்திட்ட சிக்கனமின்மை (diseconomies of Scale) காரணமாக
1.நீண்ட கால மொத்தச் செலவுக் கோடு கீழ் நோக்கிய சரிவைக் கொண்டிருக்கும். 2.நீண்ட கால சராசரி செலவுக் கோடு மேல் நோக்கி சரிந்து செல்லும், 3.நீண்ட கால சராசரி செலவுக் கோடு கீழ்நோக்கி சரிந்து செல்லும், 4.நீண்ட கால எல்லைச் செலவுக் கோடு கீழ் நோக்கி நகரும். 5.நீண்ட கால மொத்தச் செலவுக் கோடு கீழ்நோக்கி நகரும். 12) எல்லைச்செலவைவிடவில்லைவருமானம்உயர்வாகக்காணப்படும்பேதுநிறைபேட்டிநிறுவனமானது.
1உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 2.உற்பத்தியை மாற்றாமல் அதே மட்டத்தில் பேண வேண்டும் 3.உற்பத்தியை குறைக்க வேண்டும். 4.தனியுரிமைப் போட்டியாக மாற வேண்டும். 5.சந்தையை விட்டு விலக வேண்டும்.
 
 
 
 

லம்புரி ab 13
. O O D-2016 |DriflesharisTeir  ை 1. Vizer I VAZ - Z. . ஐ ஒ  ைல்ை இ  ைை سیسیZ" ! s! s» აჯი
Teacher: N.B.Kageetharan, B.A.H.N.Dip in Acc, P. G. Dip in Ed,
M.A(Econ) Visiting Lecture-Technical College, colombo.
13) குறுங்கால உற்பத்திச் செயற்பாட்டில் மொத்த உற்பத்தி வீழ்ச்சியடையும் போது
1ஊழியத்தின் சராசரி உற்பத்தி பூச்சியமாக இருக்கும். 2ஊழியத்தின் எல்லை உற்பத்தி பூச்சியமாக இருக்கும்.
b. 3.உழியத்தின் எல்லை உற்பத்தி எதிர்க்கணியமாக இருக்கும்.
4.ஊழியத்தின் சராசரி உற்பத்தி எதிர்க்கணியமாக இருக்கும்.
5.ஊழியத்தின் எல்லை உற்பத்தி அதிகரிக்கும்.
b. 14) சந்தை முறைமையானது பொதுப் பொருட்களை வழங்கத்தவறுவதற்கு காரணமாக அமைவது.
1. தனியார் நிறுவனங்களை விட அரச நிறுவனங்கள் பொதுப் பொருட்களை மலிவாக
உற்பத்தி செய்கின்றன.
2.நுகர்வோர்கள் பொதுப் பொருட்களை விட தனியார் பொருட்களை வாங்குவதை
அதிகம் விரும்புகின்றனர்.
3.நுகர்வோர்கள்விலைஎதுவும்செலுத்தாமல்பொதுப்பொருட்களின்நலன்களைப்பெறமுடியும்.
4. குறைந்த வருமான வகுப்பினர் பொதுப் பொருட்களை நுகரப் போதிய பணம்
2 இல்லாமையால் அதிகம் பாதிக்கப்படுதல்.
5. பொதுப் பொருட்கள் மக்களுக்கு அவசியமற்றவையாக இருக்கும்.
15) 'X'பண்டத்தின் கேள்விச் சமன்பாடு கீழே தரப்படுகின்றது.
QD-2000-100Pegun 15 விலையில் இப் பண்டம் எவ்வளவு வேண்டுமானாலும்
இறக்குமதிசெய்யப்பட்லாம். எனினும் 250 அலகுகள் இறக்குமதிநிரம்பலாலும் எஞ்சிய தொகை
உள்நாட்டுநிரம்பலாலும் மொத்தக்கேள்விக்குச்சமனடைகின்றது பின்வருவனவற்றுள் சரியானதுஎது?
மொத்தக் கேள்வி கறுப்புச் சந்தை விலை உள்நாட்டு நிரம்பல்
(அலகு இருபர் (அலகு 1OO 12.5 25O 225O 15. Ο 5OO 3)5OO 17.5 25O 4) 75O 2O.O 5OO 54OO 22.5 25
16இங்கு தரப்பட்டுள்ள வரைபடமானது கோதுமை மாவிற்கான சமநிலையினைக்
காட்டுகிறது. பொருளின் சமநிலை விலையில் நிரம்பல் நெகிழ்ச்சி யாது?
O.46 PA. b 2) O.32 S
3) O.14 4) O.62 2.5 D 5) Ο 18
) Q
35O
-15
. 17) ஒரு நிறுவனத்தின் நிலையான காரணிக்கான பண இழப்பீடு 5 மடங்காகுமாயின் மேலதிக
ଶ୍ରେɞ}}&6t.
1. மூன்று மடங்காகும் 2. ஐந்து மடங்காகும் 3. ஐம்பது மடங்காகும் 4. மாறாது காணப்படும் 5.மேற்கூறிய விடைகள் எதுவும் பொருத்தமற்றது 18) பின்வரும் தகவல்களை ஒரு உற்பத்தி நிறுவனம் கொண்டுள்ளது (மில்லியனில்
மொத்த மாறும் செலவு (TVC)=72 சராசரி நிலையான செலவு (AFC)=2 சராசரி மொத்தச் செலவு (ATC)=10எனின் நிறுவனத்தின் மொத்த வெளியீடு எவ்வளவு? 6அலகுகள் 2) 7.2 அலகுகள் 3, 9 அலகுகள் 4) 10 அலகுகள் 58.4 அலகுகள் D 19 பொருளாதாரமொன்றின் மெய்வருமான அதிகரிப்பு ஏற்படுவது
1. பெயரளவுத் தேசிய வருமானம் அதிகரிக்கும் போதாகும். 2. பணவீக்க வேகம் கூடுதலாக இருக்கும் போதாகும்.
3. பணவீக்க வேகத்தை விட குறைந்த வேகத்தில் பெயரளவுத் தேசிய வருமானம் அதிகரிக்கும் போதாகும். 4. பெயரளவுத் தேசிய வருமானமானது பணவீக்க வேகத்தை விடக் கூடுதலான வேகத்தில் அதிகரிக்கும் போதாகும். 5. பெயரளவுத் தேசிய வருமானமும் பணவீக்கமும் ஒரே வேகத்தில் அதிகரிக்கும் போதாகும். 2Oபொருளாதாரமொன்றில் அரச வரியானது 200 மில்லியன் ரூபாவினால் குறைய அரச செலவானது 200 மில்லியன் ரூபாவினால் அதிகரித்தது எல்லை நுகர்வுநாட்டத்தின் பெறுமதி 0.75 ஆகக்காணப்பட்டதுஎனின், பொருளாதாரத்தின் சமநிலைத்தேசியவருமானத்தில் ஏற்பட்டமாற்றம்.
1) 600 மில்லியனால் அதிகரிக்கும் 2 200 மில்லியனால் அதிகரிக்கும் 3) 1400 மில்லியனால் அதிகரிக்கும் 4) 800 மில்லியனால் குறையும் 5) 200 மில்லியனால் குறையும் 2) கற்பிதமான பொருளாதாரத்தில் செலவிடக் கூடிய வருமானம் 600 மில்லியன் ரூபா, சராசரி சேமிப்புநாட்டம் 16, செலவிடக் கூடிய வருமானம் 1000 ஆகும் போது சராசரி சேமிப்புநாட்டம் 15 ஆகும். செலவிடக்கூடிய வருமானம் 1500 ஆகும்போது சேமிப்பினதும் நுகர்வினதும் பெறுமதி
1. சேமிப்பு 300, நுகர்வு 1200 2. சேமிப்பு 525, நுகர்வு 125 3. சேமிப்பு 375, நுகர்வு 175 4. சேமிப்பு 900, நுகர்வு 600 5. சேமிப்பு 325, நுகர்வு 175 22 ஏதாவதொரு பொருளாதாரத்தில் தன்னிச்சையான நுகர்வுச் செலவு பூச்சியம் ஆயின் அப்பொருளாதாரத்தில் 1. MPC=MPS 2. MPC-APC 3. MPCDAPC 4. APC=APS 5. APC-MPC 23அரச வரி வருமான மாற்று வீதத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்று வீதத்தின் விகிதமாக குறிப்பிடுக?
1.வரி வீதம் எனப்படும் 2.வரித்தாக்கம் எனப்படும் 3.வரித்தளம் எனப்படும் 4.வரி இசைவு எனப்படும் 5.வரி வருமான உணர்வுக் குணகம் எனப்படும் 24) ஒருநாட்டின்நாணயமாற்றுவீதம் வீழ்ச்சியடையுமானால் அதன் விளைவாக அந்நாட்டின் ஏற்றுமதி விலைகள்.
1. உள்நாட்டு நாணய வடிவில் வீழ்ச்சியடையும். 2. உள்நாட்டு நாணய வடிவில் அதிகரிக்கும். 3. வெளிநாட்டு நாணய வடிவில் அதிகரிக்கும். 4. வெளிநாட்டு நாணய வடிவில் வீழ்ச்சியடையும். 5. எந்தநாட்டு நாணய வடிவிலும் மாற்றமடையாது. மிகுதி நாளை வெளிவரும்

Page 15
ab 14. Scal
கணக்கீடு பகுதி 3) அ. 2. 85/L 525OOO 1. க/ப கட்டுப்பாட்டு ககு திருத்திய) Gஐ.க.ஏ (885OO)
5/6 42OOOO || 594. p. 85L6ör 4 OOOO
--- 65.63.65,1608, 4.365OO வி/னை 7 OOOO Mu CUP 卧 -— LDgDJ ch 6OOOO 4.வி/னை 7OOOO இகழிவு 6OOO கொடுத்த கழிவு 6OOO உட்திரும்பல் 9 OOOL5/68 525OOO உட்திரும்பல் 9 OOO
565OOO 565000 அ.மு.ஐ.க.ஏ. L5/6) 525OOO (935OO-42OOO) (515ՕC) 3. 巴ldp、q、/函 தேறிய இலாப அதிகரிப்பு 335OO ၉။gာ.အL၏fးဝဝဝဝကြီ/၈။ ဒ၁ဝဝဝ “*” . вѣп638*06 மீ/செ ட88500இதகத93500 - வே 125OO65TCBL160T656ft 11OOO
1285 OO 1285 OO 山岛
Bவ 88,600 வைப்புக்கள்_12500 மீ/செ 14OOO 25OOO 25OOO 2. திருத்திய கையேடு 5/6) 14OOO
மீ/வ 14 OOO6rias, LL600TB250 நேரடிவைப்பு 4500 மறு ch 5OO 35T.L.6 53586.
L6/Ghay 1775O """ SS SS (மாற்றப்படாத ch 3OOO 185OO 185OO 2O75O 山防/su 1775O Gவசூலிக்கப்படாத ch (15OO) O4) அ. வ.கூ.ப.வ.மீதி 1925O 1.கட்டளையிடும் தடவைகள்= 器、
E 2O estLedet - D 2.EOQ = 14OoOQ
14OOO D = 28OOOOO 3.மொத்த இருப்பு வைத்தல் கிரயம் = மொத்த கட்டளை கிரயம் மொத்த இருப்பு வைத்தல் கிரயம்=E00 xhe = 14ooooxo.4 ஆ
TET 2 வருடாந்த கட்டளையிடல் செலவு = 28ooh வருடாந்த கட்டளை கிரயம்= கட்டளை எண்ணிக்கை X OC 28ρΟ=2OXOC
OC =28OO/2O ஒரு கட்டளைக்கான செலவு =14oh திகதி பெறுவனவு விநியோகம் மீதி
அலகு விலை பெறுமதி அலகு விலை பெறுமதி அலகு விலை பெறுமதி Ο1, Ο3 6OOO 12 72OOO O6, O3. 14 OOO 2O 28OOOO 2OOOO17.6O 352OOO 12.O.3 - 19 OOO|17.6O 3344OO1OOO 17.6O 176OO 24, O3. 14 OOO 16.43 || 23 OOOO 15OOO 16.51 2476OO 3O.O3 14 OOO 16.51 23114O 1OOO 16.46 1646O
6554O 4. 31.03.2016 இல் மூலப்பொருள் இருப்பு= 1646oh 5.U.e D.6)urt. Tutb - 56.554 oh ஆ. SUD களஞ்சியப்பேரேடு
திகதி 6Lugoj6.6016 வழங்கீடு மீதி
அலகு விலை மொத்தம்அலகு விலை மொத்தம் அலகு விலைமொத்தம் Ο1, Ο'7 25O 6 15OO O5, O7 25O 7. 175O 5OO 6.5O 325O 1.O.O7 35O 6.5O 2275 15 O 6.50 |975 15.Oア |15O 8 12OO 3OΟ 7.25 |2.175 21. Ο Ζ 1OO 7.25 ||725 2OO 7.25 145O 25, O7 3OO 9 21OO 5OO 8.3O 415O 3O, O7 45O 8.3O 3735 59 8.3O 415
இ.இருப்பு=415h 2இ.இருப்பு =5Oxe =45Oh =வி/னைகிரயம்=25OX6 =1500
=25OXア=1ア5○ =15OX8=12OO =25OX9=225O
67 OO மொத்த இலாபம்= வி/னை 9 OOX15=135OO Gவினை கிரயம் O5) மொத்த சம்பள விபரம்-சம்பளபட்டியல் 9999
65TCBLU60T6
உ மொத்தச்
ಅಣ್ಣLUGಪ್ಪು- பிரயான ஊக்குவிப்பு Fible Tib
L
12 25O 1OO --- 13 25O 11 2OO 13
4.
2. மொத்த நேர் ஊழியக்கிரயம்
பெரியது சிறியது முடிவுறுத்தல் கூலிடு1OX10 11OO 8OO (8 OX10) வெட்டுதல்(1OX75) 825 O 4OOO (8 OX5O) ஊக்குவிப்பு கொடுப்பனவு20x20 400 2OO (2OX1O)
975O 5 OOO 3. மொத்த நேரில் ஊழியக்கிரயம் அடிப்படைச்சம்பளம் (1OOOX2) 22OOO பிரயாணப்படி GOOOX3) 3OOO.
25 OOO 4.மொத்தமேந்தலை
பெரியது சிறியது நேரில் ஊழியம்(32) 15 OOO 1OOOO வாடகை(10:80 11OOO 8 OOO ຫຼືຕໍ0:) 1OOO 1OOO மின்சாரம்(3:) 3OOO 1OOO தொலைபேசி(32) 3OOO 2OOO
33OOO. 22OOO 5.மொத்த உற்பத்தி கிரயம்
பெரியது சிறியது நேர்க்கிரயம் நேர் மூலப்பொருள் (10X200 22 OOO 8OOO (8OX1OO) நேர் உழைப்பு 975O 5 OOO இறை (1OX40) 44 OO 32OO (8OX40) முதன்மை கிரயம் 3615 O 162OO (9உ/திமேந்தலை 33OOO 22OOO மொத்த உதிகிரயம் 6915O 382OO
6.பெரியது. சிறியது கைப்பை ஒன்றிற்கான மொத்த உ/திகிரயம் யாது?
೧ufö9 = 629 h சிறியது= ಅಜ್ಜ° = 477.5Oh
11
 

0.07.206
)6OOOOO( )6666,606 ,1."..,238ك பொருத்தல் செலவு (18orood) ஆரம்ப தொழிற்படு மூலதனம் 1OOOOO) ஆரம்ப தேறிய காசுப்பாய்ச்சல் (188OOOO)
2. ஆண்டு 1 2 3 4. 5 வினை வருமானம் 5OOOOO 6OOOOO 64OOOO 77OOOO 84 OOOO ଶ୍ରେଣf.ରଥFରେଠରେ (16OOOO (22OOOO (24OOOO (28OOOO (32OOOO) பராமரிப்புச் செலவு - (OOOOO) - (OOOOO) - எச்சபெறுமதி -- - 24 OOOO தொழிற்படுமூலதனம் - -- - 1OOOOO
GBg55póluu 5 ITSEÜLumTuijëēF6o 34 OOOO 28OOOO 4OOOOO 39OOOO 86OOOO
3PBP-4-47O OOO
860 OOO X12= 4வருடங்கள் 7 மாதங்கள்
4ARR=சராசரி இலாபம் 

Page 16
01.07.2016
அனைத்துலகமங்க உறுதிப்படுத்தவே
(கொழும்பு)
ஐரோ.ஒன்றியம் சுடிக்காடு
போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயலி முறைகளில், அனைத்துலக பங்களிப்பை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள பேரவையில் நேற்று முன் தினம் ஐரோப்பிய ஒன்றியத் தின் சார்பில் உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் ரொடெ றிக் வான் ஸ்கிரேவன்,
நீண்ட செயல்முறையின் ஆரம்பக் கட்டத்திலேயே இலங்கை இன்னமும் இரு க்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அர சாங்கம் அளித்த வாக்குறு திகளில் இன்னமும் நிறை வேற்றப்பட வேண்டியவை அதிகம் உள்ளன.
நல்லிணக்கம், பொறுப் புக்கூறல் மற்றும் நீதி என்ப னவற்றை உள்ளடக்கிய இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக
நிறைவேற்ற வேண்டும்.
நம்பகமானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, பொறு ப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு
மிகவும் அவசியமானது.
பயங்கரவாத தடைச் ட்டத்தை இலங்கை அரசா கம் நீக்க வேண்டும்.
சமூகங்களுக்கு இை
இலங்கைக் கடற்படை அதி பதவியிறக்கம் ஜனாதிபதியா
(ରଥ5 milibly)
இலங்கைக் கடற்படைத் தளபதியினால் அமைக்கப் பட்ட இராணுவ நீதிமன்றி னால் குற்றவாளியாக காணப் பட்டு, பதவியிறக்கம் செய்ய ÜLJLL.5LÕU60LÜL606OTT யவுஅதிகாரியான லெப்.கொமா ண்ைடர் கே.சி.வெலகெதரவுக் 5T6OT தண்டனையை ஜனா திபதி மைத்திரிபால சிறி சேன இரத்துச் செய்து 66|ITI্য.
இலங்கை கடற்படைத் 5606060DLDLLJ355g/d5(55 65f யப்படுத்தாமல் வெளிநாடு சென்றார் என்ற குற்றச்சாட் டில், கைது செய்யப்பட்ட
660.635 TLDT600rU g5.666) 60 கெதரவுக்கு எதிராக விசா ரணை நடத்த இராணுவ
அதில் குற்றவாளியாக காணப்பட்ட நிலையில், லெப். ബ5ITLDnങ്ങ് L് ബൈബ89] நான்கு ஆண்டுகள் பதவியி றக்கம் செய்யப்பட்டார்.
ഭjpg.jpിങ്ങuിൺ, 9ഖ], ஆயதப்படைகளின் பிரதம தளபதியான, ஜனாதிபதிமைத் திரிபால சிறிசேனவிடம் இரா ணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய் திருந்தார். இதையடுத்தே, அவரது பதவியிறக்கம் இரத் துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றுமுன் னம் நடந்த செய்தியாள சந்திப்பில் இலங்கை கட U60)L (Sud FIT6Tj BLL6 அக்ரம் அலவி இந்த த 6J60D6D 66J6Irsku úALLITÜ.
இதேகுற்றச்சாட்டு லெ யோஷித ராஜபக்ஷ மீது சு த்தப்பட்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக விசா னைகள் மேற்கொள்ளப் டாமை குறித்து கடற்படை பேச்சாளரிடம் செய்தியா ர்கள் கேள்வி எழுப்பினர்.
ன்ைடர் வெலகெதர மிக மூத் ஆதிகாரி, லெப். யோவு
8000 பட்டதாரிகளுக்கு அர
8 ஆயிரம் பட்டதாரி களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாராளு மன்றில் நிறைவேற்றப்பட்ட
தகவல் அறியும் சட்டமூலத் திற்கு அமைய இது நடை முறைப்படுத்தப்படவுள்ளதா கவும், இதற்கமைய குறித்த LILL5mpflä56lfló 8SusJLĐ பேரை அரச நிறுவனங்க ளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்
பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேை க்கு முதற் தடவையாக இ வாறான பட்டதாரிகள் நி மிக்கப்படவுள்ளதாகவுL அடுத்த மாதம் அளவில் பட் தாரிகளை சேவையில் இனை த்துக்கொள்ளும் நடவடிக்ை
 
 
 
 
 
 
 
 

GULD
Niftas) ண்டும்
€jF
卤
யில் நம்பிக்கையைக் கட்டி 6lավ քմ ԼյԼճ IBւ6ւյլջ 5605 களை இலங்கை அரசா ங்கம் முன்னெடுக்க வேண் (BLb.
வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்வை ஏற்படுத்த வேண் டும். தடுப்புக்காவலில் உள்ள வர்களை விடுவிக்க வேண் டும். அல்லது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பாதுகாப்புப் படையின ரின் பாலியல் மற்றும் பாலி னத்தைஅடிப்படையாககொண்ட வன்முறைச் சம்பவங்களை தடுக்க வேண்டும். அவ்வn றான குற்றங்களில் ஈடுபட்ட வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஎடுக்கவேணடும்.
பொதுமக்களின் செயற்பா டுகளில் தலையீடு செய்வதில் இருந்து இராணுவம் விலக் கப்பட வேண்டும், எஞ்சிய 66T BIT600sb6061TL bs) bOLD யாளர்களிடம் ஒப்படைக்க G6) 600TCBL b.
இலங்கை தொடர்பாக கடந்த ஆண்டு நிறைவே ற்றப்பட்ட தீர்மானத்தை நடை முறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது" என்றும்
தெரிவித்தார். (Θ-1O)
வது பெரும்பாலும் உறுதி. அதை விட்டுவிட்டு,
affir FGò இரத்து
எனவே இவர்கள் இருவருக் குமான தண்டனைகள் சம LDTങ്ങgബണു.
எனினும், கடற்படையில் பணியாற்றிய போது, யோஷித ராஜபக்ஷ 74 தட வைகள் வெளிநாடு சென்று ள்ளார். இதில், 24 சந்தர்ப் பங்களில், முறையான அனு மதி பெறப்படவில்லை.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தற்போது முன்னெ டுக்கப்படும், நிதிக்குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற விசா ரணைகள் முடிவடைந்த பின் னர், இலங்கை கடற்படை uÎ50 65IJ606COT56i 3.JLDL மாகும் என்றுதெரிவித்தர்.(இ-10)
பதவிகள்
ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர் வமாக அறிவித்துள்ளதா கவும் தெரிவிக்கப்பட்டுள் ளமைகுறிப்பிடத்தக்கது.இ0)
முன்கeடியே சொல்லுதல் மனித மனம் எப்போதுமே இழுத்த இழுப் புக்குச் சட்டென்று வருவதில்லை. சாவகா சமாகத்தான் வரும்.திடீர் திடீர் என்று சில விட யங்களைச் சொன்னால் மற்றவர்களின் ஒத்து ழைப்பை விபறுவதென்பது மிகக் கடினம். எதை யும் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
திடீரென்று சினிமாவுக்குக் கிளம்பு என் றால், மனைவி அட நீங்க வேற பிள்ளை இன்னும் சாப்பிடவில்லை; பாத்திரம் தேய்க்க ணும்; பக்கத்து வீட்டுப் பங்கஜத்தை வேற வரச் சொல்லிட்டேன்-வேலையெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. சினிமாவாம் சினிமா என்று நீளமாக ஆரம்பிக்கக்கூடும்.காலையில்புறப்படும் போதே சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் பிரச்சி னையே இல்லை.
கடன் கேட்கும் போது கூட, அடுத்த மாதம் எனக்கு ஒரு பெரிய செலவு வர இருக்கிறது. எப்படியும் சமாளித்துவிடுவேன். சமாளிக்க முடியாவிட்டால் உங்களிடம் தான் வருவேன் என்று முன்கூட்டியே அறிவிப்பு மணியை அடி த்து வைத்தால் கடன் தொகை கைக்கு வரு
இப்பொழுதே வேண்டும் என்று கேட்டால், நின் னது நிக்க இப்படிக் கேட்டா நான் எங்கப்பா போவேன்? போயிட்டு வா என்கிற பதில் தான் கிடைக்கும்.
எதிர்பாராமல் வருகிற பிரச்சினைகளுக்கு யாராயிருந்தாலும் திணற வேண்டியதுதான். ஆனால், முன் கூட்டித் தெரிந்தே வரும் பிரச்சி னைகளுக்குத் திணறுவது எவ்வளவு பேதமை? அதேபோல, நல்ல காரியங்களையும் விசேட நிகழ்ச்சிகளையும் மிக வேண்டியவர் களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால், கடைசி நிமிடத்தில் தான் சொன்னான். நல்லது கெட்டதைக் கூடப் பகிர்ந்துக்க மாட்டேங்கிறான். எல்லாத்தை யுமே அவன் இஷ்டத்துக்கு செஞ்சுக்கிறான் என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விடுகிறார் கள். முன்கூட்டியே சொல்லாவிட்டால் தங்க ளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கற்பனை செய்து கொள்கிறது இவ்வுலகம், அதில் உண்மை ஓரளவு இல்லாமல் இல்லை. ஒரு நண்பர் உறவினர்-வீட்டிற்குத் திடுதிப் பென்று போய் இறங்குபவர்கள் எத்தனை வியத்தனை பேர் முன்கூட்டியே அறிவித் தாலோ நம்மை வரவேற்கும்-உபசரிக்கும் மன நிலையோடும் மகிழ்ச்சியோடும் இருக்க அவர் களுக்குநாம் வாய்ப்புத்தந்தவர்களாக ஆவோம். சொல்லாமல் கொள்ளாமல் திடீர் எனப் போய் இறங்கினாலோ அது அவர்களது வேலைக ளைக் கெடுத்ததாக ஆவதோடு, வரவேற்பும் உபசரிப்பும் அவ்வளவு பலமாய் இராது.
வீட்டைக் காலி செய் என்று திடுதிப்பென்று சொல்வதும் வினையில் முடிகிறது. ஒன்று, சண்டை உண்டாகிறது; அல்லது; காரியம் ஆவதில்லை.
மேற்கொண்டு அது மனிதாபிமானம் உள்ள 6ċjfuLuggJuħ eB6b60D6OGBILL Il
ஆதிக்கம் செலுத்தும் குணம்; பிறர் துன் பங்களை உணராத மனம்; பிறரை மதிக்காத சுபாவம்; மிகச் சுமாரான நிர்வாகத்திறன்; திட்டமிட்டு செயலாற்றும் தன்மை இல்லாமை ஆகிய பல துறைகளின் ஒட்டுவமாத்தமான வடிவமே எதையும் திடுதிப்பென்று தெரிவித்து அது உடனே ஆக வேண்டும் என எதிர்பார்ப்பது. இந்த ஒரு குணத்தை விலக்கினாலே நாம் பல நல்ல குணங்களை தன்மைகளைக் கைக்கொண்டவர்களாக ஆவோம்!
லேனா தமிழ்வாணன்

Page 17
6
நீதிமன்றில் கொட்டாவி விட்ட இளைஞன் விளக்க மறியலில்
கொட்டாவி விட்டு நீதிமன்றை அவமரியாதை செய்தமைக்காக இளைஞர் ஒருவருக்குநீதிமன்றம வளக்கமறியல் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நீதிமன்றின் பணிகளை பூர் த்தி செய்து நீதவான், ஆசனத்தை விட்டு இறங்கி வரும்போது சத்த மாக கொட்பாவி விட்டதாக இளைஞர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார குறித்த இளைஞரை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் கடமையாற் றிய பொலிஸ் உத்தியோகத்தர், நீதி மன்ற நடவடிக்கைகள் முடிவடை கின்றன அமைதியாக இருக்கவும் என அறிவித்தபோது குறித்த இளை ஞர் சத்தமாக கொட்டாவி விட்டுள்ளார்.
களனி பெத்தியாகொட பிரதேச த்தைச் சேர்ந்த சுரங்க ஜனக குமார என்ற இளைஞரே இவ்வாறு விள க்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஞ்சா போதைப் பொருள் வழக்கு ஒன்றில் முன் னிலையாகியிருந்தார். சந்தேகநபரு க்கு முன்னதாக 5000 ரூபா அபராத த்தை நீதிமன்றம் விதித்திருந்தது.
அபராதப் பணத்தைச் செலுத் தும் வரையில் குறித்த இளைஞர் நீதிமன்ற சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது நீதிமன்ற நட வடிக்கைகள் பூர்த்தியாகி நீதவான் செல்ல முயற்சித்தபோது உரக்க கொட்டாவி விட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது.
குறித்த இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால், எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (6-1O)
அமெரிக்கா GLITGOf 144.77 148.32 பிரிட்டன் பவுண்ட் 1932O 200.04 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 159.67 16605 சுவிட்சர்லாந்து Lិព្វាក់ 146.74. 152.68 356TLT 6N mreof 111.05 115.50 அவுஸ்திரேலியா GLT6 of 106.75 111.58 சிங்கப்பூர் 6. Teof 106.84 110.80 இந்தியா R5LIT 2.1518 ------- তা யுவான் 218674 --------
மத்திய கிழக்குநாடு BITGB நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 3849212 குவைத் டினார் | 48O. 7533 ஒமான் furtso 377.2678 5LLIf funeo 39.8891 சவுதி அரேபியா funeo 38.7287 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் LQJTTLD 39.5459
போஞ்சி 18O 3OO 17Ο 2OO 2OO 2OO 2OO கத்தரிதம்புள்ள 5O 5O 5O 6O 6O 6O - கீரை-1பிடி 2O 2O O 2O 3O 2O 15 தேசிக்காய் 22O 4OO 16O. 2OO 2OO 16O 2OO தேங்காய்இன்று 4-O 5O 15-25 4O 2O 20-30 40 இராசவள்ளி 16O 3OO 16O - 16O
வெங்காயப்பூ BOO 3OO 200 2OO - 4OO 3OO முள்ளங்கி OO OO - 8O 8O 12O 1OO GUIT660IIHis 3O 5○ 15 3O 4O 4O 25
வல்லாரை 1Ο 2O 1Ο 1Ο 2O 2O 15
FULÜLIIGAOIT 6O OO 4O 6O 6O 50 5O
Desa
ளுக்கும் கருணா தலைப் புலிகளுக்
கடும் போர்
ஒருவரை ஒருெ யால் சுட்டு ெ சிறிய ரக பீரங் சுட்டனர். இருதர 1000 விடுதை தாக்குதலில் ஈடு கருணா ே முக்கிய நிலை வைத்துத் தாக் பாகரன் ஆதர6 புலிகள் முன்ே வாகரை என்ற இருந்து வடக்ே மீற்றர் தொை வேலி என்ற இ. கருணா கோஷ் மைப் பிரபாகரன் கைப்பற்றினா பெரிய கடற் ஆகும்.
இது தவிர பகுதிகளும் விடு வின் கட்டுபாட் 30 GBLu சுமார் 2மணி வும் ஆக்ரோஷ இந்தச் சண்டை பிலும் ஒர் அ 1960)UGU 2 LLL ஆனதாகவும் ே காயமடைந்ததாக வெளியானது.
இந்தச் சண்ை ந்து பயணிகள் 3 பொது மக்கள் சி அடைந்தனர். தாக்கியதில் 3 க அடைந்தன.
தளபதிகள் காயம் அடை கருணா கோஷ்டி தளபதிகள் பா ஜெயம் ஆகியே குவார்கள். வயி காயம்டைந்த 1
ShwyL எடுக்
 
 
 
 

0.07.2016
கைத் தமிழர்வரலாறு
நலப்புலிகள் இடையே மோதல்2
ர்ந்து அவர்க ஆதரவு விடு கும் இடையே 6 JAD LI L - IL-ġEST - வர் துப்பாக்கி கொண்டனர். கிகளினாலும் ாப்பிலும் தலா ல புலிகள் பட்டனர்.
காஷ்டியின் களை குறி கியபடி பிர வு விடுதலை னறினார்கள். இடத்தில் த 12 இலோ லவில் கதிர டத்தில் உள்ள டியின் முகா ன் படையினர் ர்கள். இது கரை முகாம்
மேலும் சில தலை புலிக டில் வந்தன. ர் பலி
நேரம் மிக மாக நடந்த பில் இருதரப் ம்பியூலன்ஸ் 30பேர் பலி மலும் பலர் 5வும் தகவல்
டையில் பேரு பேர் உட்பட சிலரும் காயம் குண்டுகள் ார்கள் சேதம்
T GESITULUI Lb
டந்தவர்களில் டயை சேர்ந்த ாரதிதாஷன், ாரும் அடங் ற்றில் பலத்த பாரதிதாஸன்
ாகரனுடன் கருணா நட்புடன் இருந்த நேரத்தில்
மட்டகளப்பு வைத்தியசாலை யில் அனுமதிக்கபட்டார்.
காயம் அடைந்த விடு தலை புலிகள் 6பேர் சிகி ச்சைக்காக வாழைச்சேனை வைத்திய சாலையில் அனுமதி க்கப்பட்டார்.
காயம் அடைந்த விடுதலை புலிகள் 6 பேர் சிகிச்சை க்காக வழைச்சேனை வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 2 பெண் விடுதலைபுலிகள் உயிரிழந்தனர். அவர்களு டைய உடல்களைக் கருணா ஆதரவாளர்கள் பெற்றுச்
கருணாவின் உதவியாளர் வரதன் மட்டகளப்பு வைத்திய சாலைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்
களைப் பார்தது ஆறுதல்
கூறினார்.
அண்ணன் தப்பினார் கருணாவின் அண்ணன் ரெக்கி என்ற விநாயக மூர்த்தி சிவநேசதுரை, மன்கர்னி முதல் வெருகல் வரையி லான வாழைச்சேனை பகுதி யின் தளபதியாக இருந்து வந்தார். தாக்குதலின் போது
அவன் தப்பி சென்று விட்ட
தாக தகவல் வெளியானது.
300 பேர் சரண் கதிரவேலியில் காயம் அடைந்த கருணா ஆதரவாளர் களை மீட்க முயன்ற ஆம்பு லன்ஜ் டிரைவர் ஒருவர் நிலக் கண்ணிவெடியில் சிக்கிபலி யானார்.
இந்த போரின் போது வெருகல் ஆற்றின் தென் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கருணா ஆதரவாளர்களில் 300 பேர் தங்களிடம் சரணடை ந்தாக விடுதலை புலிகள் அறிவித்தனர்.
சரண் அடைந்தவர்கள் அவர்களுடைய பெற்றோரி
டம் ஒப்படைக்கபடுவார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். விடுதலை புலிகளுக்குள் போர் ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து நாட்டில் இராணு வத்தினரும் பொலிஸாரும் உஷார் படுத்தப்பட்டனர் அவர்கள் தீவிர கண்காணி ப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மீண்டும் ரத்த ஆறு தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலை புலிக ளுக்கும் அரசுக்கும் இடையே 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தம் நடந்ததை தொடர் ந்து நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக துப்பாக்கி சத்தம் ஒய்ந்து அமைதி திரும்பியது.
அந்த அமைதி தொடர் ந்து நீடிக்க வேண்டும் என்று எல்ாேலாரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அங்கு திடீரென்று விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காராணமாக மீண் டும் ரத்த ஆறு ஒடும் சூழ்நிலை உருவாகியது.
பிரபாகரன் படைகளுடன் மோதிய கருணாவின் படை கள் பின்வாங்கின. கருணா வெளிநாட்டுக்குத் தப்பி யோடினார்.
விடுதலைப்புலிகள் இய க்கத்தின் தலைவரான பிர பாகரனுக்கும் அந்த இயக் கத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி கருணாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இரு தரப்புக்கும் இடையே போராக மாறியது. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இருதரப்பு புலிகளும் துப் பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன.
முதல் நாள் போரில் இருதரப்பிலும் 30 பேர் பலியானதோடு ஏராளமான பேர் காயமடைந்தனர்.
கப்பட்ட படம் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம்,
தமிழ்ச்செல்வன் car இருக்கிறார்கள்.
(தொடரும்)

Page 18
01.07.206 ର
கோண்டாவில் மக்கள்நலன் பேணும் அமைப்பின் உதவித்திட்டநிகழ்வும் உதவித்திட்டம் 6 கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 35 மாணவர்களுக்கு
76 பேர் தப்பியே
2015.O1.01-2015. O8.31 616EDpunisor 556.
விபரம்
6.u.
ஆயுள் கைதிகள்
வெளிநாட்டு கைதிகள்
விடுவிக்கப்பட்ட ஆயுள் கைதிகள்
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ளோர் சிறையிலிருந்து தப்பியோடியோர் கைதி-52, சந்தேகநபர்கள்-24) மீண்டும் கைதுசெய்யப்பட்டோர் கைதி-01, சந்தேகநபர்கள்-02) தடுத்து வைக்கப்பட்ட போது இறந்தோர்
ܓ ܥ ܬܐ ܕ
வெளிநாட்டு சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈயினர் வீட்டுவிடுமுறையில் அனுப்பப்பட்ட கைதிகள்
2015 ஆம் ஆண்டுமுதல் எட்டு மாதங்களில் சிறைச்சா லைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த கைதிகள் மற்றும் விளக்கமறியல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களின் 76 பேர் தப்பியோடியுள்ளனர் என்று
சட்டம் மற்றுழ்தெற்கு அபிவிரு
தி சுஅறிவித்துள்ளது.
இதில்கைதிகள் 52பேரும் சந்தேக நபர்கள் 24 பேரும் ங்குகின்றனர்என்றும்அவ் வமைச்சு அறிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் சிறைக ளுக்கு வைக்கப்பட்டிருத்தலு க்குப்பதிலாக புனர்வாழ்வின் மூலம் கைதிகளின் உழை
ப்பை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப்பங்களிப் பெற்றுக் கொள்ளலாம்.
முடிவடைந்து சமூகததுககுள நுழையும் போது நற்பண்பு கள் நிறைந்த திறமையுள்ள நபராக உருவாக்குதல் இதன்
அப்போ "படிப்பு"?????
"அதுக்கு வெளியே டியூஷன் வைச்சுக்குங்க"
வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோன அதே போல் வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக அவசியம்"
புகழ்
"நீங்க புக்ஸ், யூனிபார்ம் ஷ9, சொக்ஸ், பெல்ட், எல்லாமே இங்க ஸ்கூல்லதான் வாங்கனும்"
இன்றைக்கு ஆன்ட்ரொய்
வாட்ஸ்அப் யூஸ் ஒரு காலத்துல 100 ே
விளையாடிய
變
சொந்த பந்தம் கூட 6 நிப்பாட்டி பேசி அனுப்பு பஸ் கண்டக்டர் மட்டும் நிக்காத உள்ள வான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1353605 17.
ஆயிரம் ரூபாவும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
TI"Lib
பல்கள்.
ண் ஆண் மொத்தம்
- - - - 6 OO 8
22 25O 272 11 99. 11Ο D4 488 492 24、 596 62O
- - 76
- - - O3. D2 52. 56
1Ο 53 63
D6 112 118
D5 2O4. 2O9
- - - - 419
முன்னுரிமை எதிர்பார்ப்பாகும். ளேய்வு காலத் தில் 222,917 பேர் இணைக் கப்பட்டு 5 ஆயிரத்து 101 புனர் வாழ்வுசெயற்றிட்டங்கள்நடத்த ப்பட்டன. அதற்காக 130168 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறி வித்துள்ளது. இ
இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் விபத்தில் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள்கள் இரண்டுநேருக்குநேர்மோதிக் கொண்டதில் மோட்டார் சைக
வர்கள் இருவர உட்படமுவர் பலியாகினர். மற்றொரு குடும் பஸ்தர் படு காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
850 bushib LDL 556ITLGUIT605g)606). LDIT6JLLIEas ளின் எல்லைக் கிராமமான 3. ஸ் பிரிவி Q66TLD'LifeTL-6Bs upb நெடுஞ்சாலையில் உள்ள ஜெய
ந்தியாய எனுமிடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை LDIT60)6O 6.2O LD6OOfuj6T656b இடம்பெற்றுள்ளது.
ஜெயந்தியாய கிராமத் தைச் சேர்ந்த 10ஆம் ஆண் டில் கல்வி கற்கும் கரீம் ஹஸ்மிர் (வயது-16), சனுஸ் இம்தாத் (வயது-16) மற்றும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த நிஸ்தார் மிஸ்பாக் (வயது2O) ஆகியோரே உயிரிழந்து 66T6OTit. (இ-5)
பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும்
கீரிமலைநகுலேஸ்வரமகா வித்தியாலயநிறுவுநர்நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் நகுலன் சஞ்சிகை வெளியீ டும் இன்று காலை 9 மணி யளவில் பாடசாலை முன்ற லில் நடைபெறும்.
அதிபர்தர்மபுத்திரன் தயா னந்தன்தலைமையில்நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பிர தமவிருந்தினராக யாழ்.மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பி
னர் சிசிறிதரன் கலந்துகொள் ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினராக வட LDT3, T600T 3566, 3-6OLDataff த.குருகுலராஜாகலந்துகொள் வதுடன் கெளரவ விருந்தினர் களாக வலிகாமம் வலயக்கல் விப் பணிப்பாளர் செ.சந்திர ராஜா, தெல்லிப்பழை கோட்டக்
குமார் ஆகியோர் கலந்து கொள் 6T6676T60ff. இ-5
area one
ரோகினி
டு போன்ல பேஸ்புக் பண்றவன்லாம் பான்ல பாம்பு கேம்
சோப்பு கிருமிகளைக் கொல்லும்.ன்னு சொல்றாங்க.
360TT,
அடுத்தவன் சோப்பை பயன்படுத்தினா
கிருமி
தொத்தும்.ன்னு சொல்றாங்க.
பாசல்படியிலேயே D இந்த உலகத்துல அக்கறையா படியில று அழைக்கிறாரு.
அருள்ராஜ்
facebook.com/alampuri தளத்தில் பதிவுசெய்யுங்கள்
த்ததில்பிழத்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 19
Lägslið 113
ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானிய ங்களைத் திண்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.
ஒருநாள் அந்த வீட்டிற்கு அழை யாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக்
Granas die GmrtLII
கொன்று தின்றது.
எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. அவை கூட்டம் போட்டுத் தங்கள் குறை களைக் கூறின.
வயதான எலி ஒன்று, "பிள் ளைகளே! கவலைப்படாதீர்கள். இப் போது நாம் இங்கு கூடியுள்ள பொந்து தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
அடைந்தன.
யங்கள் ஆக்கப்பட்டன.
இருந்து பிரிக்கப்பட்டது.
க்கப்பட்டது.
கூட்டமைப்பில் இணைந்தது.
O
அறிவித்தது.
இடையில் ஏற்படுத்தப்பட்டது.
9 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை
0 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நான
0 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா
குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் ●
0 1862 - ரஷ்யாவின் அரச நூலகம் அமை
9 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஜோன் மாக்டொ னால்ட் பிரதமராகப் பதவியேற்றார். 0. 9 1873 - பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக்
1876 - சேர்பியா துருக்கி மீது போரை
0 1881 - உலகின் முதலாவது அனைத்துலக 0.
தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ் விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும்
0 1916 - முதலாம் உலகப் போர் பிரான்சில் சொம்
அவுஸ்திரேலிய பொதுநல கீழ் சுயாட்சி பெற்றது. 1979 - சோனி நிறுவனத்தி:
அறிமுகம் செய்யப்பட்டது. 1990 - கிழக்கு ஜேர்மனி டெ தனது நாணய அலகாக ஏற்று 1991 - பிராக்கில் இடம்பெற். எடுக்கப்பட்ட முடிவில் வார் அதிகாரபூர்வமாகக் கலைக் 0 1997 - மக்கள் சீனக் குடி கொங்கில் தனது ஆட்சியை 156 ஆண்டு கால பிரித்தான ஆட்சி முடிவடைந்தது. 2002 - சர்வதேச குற்றவிய6
உருவாக்கப்பட்டது. 0 2 OO2 - தெற்கு ஜெர்மனிய 6)LDT6OTIF 356li 6DJ T6Oflleb GBLI பேர் கொல்லப்பட்டனர். 2004 - காசினி-ஹியூஜென்னி சனிக் கோளின் சுற்று வ சென்றது. 2006 - கொழும்பில் சுதந்திர ஊ சம்பத் லக்மால் சில்வா இ தோரால் கொலை செய்யப்ப
0.
0.
என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையின் பிறப்புகள முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர் 9 1924 - தி.ச.வதராசன њ6ft 65 поб 6o ljuto L60Tj. 4. O, OOO (Buji மறுமலர்ச்சிஎழுத்தாளர். காயமடைந்தனர். 9 1927 - சந்திரசேகர், 1வது இந் O 1921 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம 10 1929-ஏ.எம்.ராஜா, பின்னணிப்பா பிக்கப்பட்டது. 1935 டி. ஜி. எஸ். தினகரன், 9 1932 - ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் முன்னணி கிறிஸ்தவ மை சேவை) ஆரம்பிக்கப்பட்டது. © 1961 - ຮວ່ມeຫn ຫne.com 1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா வீராங்கனை.
நாடாளுமன்றம் தடை செய்தது. 9 1961- டயானா, வேல்ஸ் இளவ 0 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை 0 1961 - கார்ல் gTuilero, & 6LDyfd
ஒகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித் இறப்புகள தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது. «» 1965 - 6յոeծgg ஹமொண் 1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா துடுப்பாளர்.
விடுதலை அடைந்தது. 0 2001 - நிக்கலாய் பாசொவ், ர 9 1960 - கானா குடியரசானது. லாளர், நோபல் பரிசு பெற்றவ 0 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது. 0 1971 - வில்லியம் பிராக் நோப
1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி ஆங்கிலேயர்,
விடுதலை அடைந்தது. சிறப்பு நாள 1967 - தேய்வழிவுப் போர் தொடங்கப்பட்டது. 19 கனடா - கனடா நாள். 0 1967 - ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது. €* Encতো - குடியரசு நாள். 0 1970 - ஜனாதிபதி யாஹியா கான் மேற்கு 10 சோமாலியா - விடுதலை நாள்.
பாகிஸ்தானில் மாகாணங்களை அமைத்தார். )ே ருவாண்டா - விடுதலை நாள். 1976 - மடெய்ரா தீவுகளுக்கு போர்த்துக்கல் KO) புருண்டி - விடுதலை நாள்.
சுயாட்சியை வழங்கியது. 0 CB85 TT GODIL UGOÖTLUGOD6D GJITGNGOTTGÓ 0 1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம் யம் தொடங்கிய நாள்.
 
 

01.07.206
மயங்கியது போல் நடித்த பூனை,
அப்படியே துTங்கியும் விட்டது.
Y6 எவ்வளவு நேரம் துங்கியதோ பாவம்,
O O பசிக்களைப்பில் அதிக நேரம் தான்
C துங்கி விட்டது.
அதிகப் பசியுடன் கண்விழித்துப் பார்த்தது. சற்று தூரத்தில் எலிகள் இஷ்டம் போல் விளையாடிக் கொண் டிருந்தன.
"ஆகா எவ்வளவு தைரியமாக இவை விளையாடுகின்றன. இவை களை விட்டேனா பார், இன்று நமக்கு நல்ல இரைதான்! என மகிழ்ந்து பூனை தாவிக் குதித்தது.
திடீரென வந்த மணியோசை
னவே, முடிந்தவரை நாம் வெளியே சல்லாமல் இங்கேயே இருந்து பிடுவோம்!" என ஆலோசனை பழங்கியது.
அத்திட்டம் நல்லதாக இருப்பதால் தனை அனைத்து எலிகளும் ற்றுக் கொண்டன. எலிகள் யாவும் பளைக்குள்ளேயே இருந்தன. எலிக ரின் நடமாட்டம் குறைந்ததால் னைக்கு இரை கிடைக்காமல்
犯
வாயத்துக்குக்
IOT Фопёш260° மார்க்கை க் கொண்டது. ற கூட்டத்தில் ாசா ஒப்பந்தம்
35 ULg).
பரசு ஹொங் ஆரம்பித்தது. ரிய குடியேற்ற
போனது. யைக் கேட்ட எலிகள் தலை தெறிக்க எனவே, மயங்கி ஓடித் தப்பியது. பூனைக்கும் ஒரே ல் நீதிமன்றம் யது போல் நடித்தது. ஆச்சரியமாகிவிட்டத
பூனை இறந்து விட் மீண்டும் ஓடியது. மணியோசை டது என நினைத்து, எழுந்தது. இந்த மணியோசை எலிகள் வெளியே எங்கிருந்த வந்ததென ஆராய்ச்சி ຫຼື ລາວຫອມ நடமாட ஆரம்பிக்கும். செய்தது. பூனை துTங்கும் போது பத்திற்குள் அபபோது எலிகளைப் அதன் கழுத்தில் மணியைக் கட்டி டகவியலாளர் பிடித்து விடலாம் என விட்டன கெட்டிக்கார எலிகள். இதை நனந் தெரியா வும் தனக்குள் கன அறியாத பூனை மணியை கழட்டி
பில் இரண்டு ாதியாதில் 71
LLT. க்குப் போட்டது. எறிய முடியாமல் தவியாய் தவித்தது.
前, FF UP55|| O
: திச.வரதராசன்
தியப் பிரதமர்
வரதர் என அழைக்கப்படும் தி.ச.வரத
ராசன் சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், DLJL」L6CTJ。 - - -
6pীি600া ccueil இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் (ක්‍රි. 2oos) பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து ரசி (இ. 1997) இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என $க ஒட்ட வீரர் அழைக்கப்பட்டவர். 1924 இல் பொன்னாலை
யில் சண்முகம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் நான்கு குழந்தைகளில் - மூன்றாவதாகப் பிறந்தவர் வரதர். வரதர் ஒரு புலாலுன்ைனாத சைவ 5Հջա இயற்பிய வேளாளர். இவரது தந்தை ஒரு வர்த்தகர். சிரேஷ்ட தராதரப் பத்திர Jü. (s. 1922) வகுப்பை மீண்டும் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்றார். L பெற்ற தனது 27969 வயதில் மகாதேவியம்மாவை திருமணம் (பி. 1890) செய்தார். வரதர் ஆசிரியையான தேன்மொழியுடன் இறுதிவரை வாழ்ந்தார். இவரது முதற் சிறுகதையான கல்யாணியன காதல் ஈழகேசரியில் வெளியானது. ஜூன் 13, 1943 இல் ஈழத்தின் முதல் (196O) எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்க (196OD ப்படக் காரணமாயிருந் தோரில் இவர் ஒருவர். இதே ஆண்டில் (1943) : ஈழகேசரியில் வரதர் எழுதிய ஓர் இரவினிலே எனும் வசன கவிதையே என்ற நிலை ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத்
(2OOO) தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது.

Page 20
IGOThgilgirégs யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் நிறுவனத்தின் 29 ஆண்டு காலசேவை பூர்த்தியாவதை முன்னிட்டு இவ் வாக்கங்கள் இங்கு பிரசுரமாகின்றன.
முஸ்லிம்கள் விரைவில் (கொழும்பு
9 (5.255 ID
யார்? உண்ை கள் யார், சதித் தவர்கள் யா லிம்கள் இல் நாளில் தெ கொள்வார்க னாள் ஜன ராஜபக்ஷ ெ தெஹிவளை நகர பி தனசிரி அமரதுங்கவின் இ லத்தில் நேற்று முன்திை இடம்பெற்ற இப்தார் நி3 வில் கலந்து கொண்டு உ6 யாற்றும் போது மேற்க டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவி 6035uis),
சிங்கள முஸ்லிம் நல் ணக்கம் எமக்குப் புதிதா ஒன்றல்ல. ஆரம்பகாலம்மு இறக்குமதி வி பீடைக் கெ
ஜனாதிபதி
சகல வகைகளையும் ே ந்த முழுமையான பீடை கொல்லிகளை நாட்டுக் இறக்குமதிசெய்தல், வி பனை செய்தல் மற்றும் L ன்படுத்தலை உடனடிய நடைமுறைக்கு வரும் வை யில் தடைசெய்யுமாறு ஐன திபதி அதிகாரிகளுக்குப் பணி ப்புரை விடுத்துள்ளார்.
நச்சுத்தன்மையற்ற உன் வுகளைப் பெற்றுக்கொடுத் நாட்டு மக்களை சுகதே களாக ஆக்குவதற்காக ஜன திபதி மைத்திரிபால சி சேனவின் ஆலோசனையி G3Luf6ũo SÐUEFITTFÄJa5 Lb LJ6ÖG36). நிகழ்ச்சித்திட்டங்களை மு னெடுத்து வருகிறது.
பீடைக்கொல்லி, கிரு நாசினி மற்றும் இரசாய பொருட்களை அதிகளவு பய படுத்துவதன் காரணம மக்களின் சுகாதார நிை
அதிபர்கள் ம eřůu Tel
தகுதியுடைய அதிபர் ளுக்கு பாடசாலைகளை ெ றுக் கொடுக்காமைக்கு எத ப்புத் தெரிவித்து மாகான் ரீதியாக ஆர்ப்பாட்டங்கை முன்னெடுப்பதற்கு இலங்ை அதிபர் சங்கம் தீர்மான எடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட வடிக்கைகள் வட மேல்மா னத்திலிருந்து ஆரம்பிக்க ள்ளதாக அச்சங்கத்தின் :ெ லாளர் பியசிறி பிரணாந் தெரிவித்துள்ளார்.
அதிபர் குறைபாடுக 5T600TLJUGLib Um LFT600608
விஞ்ஞானத்தின் விபரீத அன்னை பிறப்பித்த அரக்கர்கள் கணப் பொழுதில் எம் கால் கரங்களை பறித்தன. மண்ணிற்கு நல் இயற்கை உரமாக எம் தசைகளும் நரம்புகளும் எலும்புகளும்
யுத்த எச்சத்தின் வடுக்களாக திணிக்கப் பட்டதே வலுவிழப்பும் எம் வாழ்வில் மூன்று காலிலும் முடவர் நாமத்திலும் யாம் பெற்ற துயர் சொல்லில் தீராது அது மட்டுமா
தொற்றியும் தொற்றாமலும் மெய்வருத்தி மெய்யென்ற மேனியை பொய்யாக்கி கொடிய நோய்கள் விபத்துக்கள் எம்மை
கொல்லாது. உருவமிருக்க உள்ளரித்தே உருவாக்கிய ஊனுடலின் ஊனத்தை ஊழ்வினைப் பயனோ என உறங்காது உழன்ற எம் இரவுகள் தான் எத்தனை எத்தனை அஸ்தமனமாகிய எம் வானிலும் கிழக்கு உதயத்தை தோற்றுவித்தது.
அன்பினால் அத்திபாரமிடப்பட்ட ஆலயமாம்
எம் ஜெய்ப்பூர் பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்களே உன்னதமானவை என ஈடு இணையற்ற புதியதோர் வாழ்வை மீண்டும் எமக்குத் தந்தாள் எம் ஜெய்ப்பூர் தாய் விஞ்ஞானத்துடன் விண்ளயாடி வினைத்திறன் செயற்றிறனுடன் செயற்கை அவயவத்துடன் குறை நிவர்த்தி உறுப்புகளும் இயற்கையோடு நன்கு நடமாட சரி அளவில் தரமான உபகரணங்களும் உடலியக்கம் பேணும் இயன்மருத்துவமும் உளவடு நீங்கி ஆற்றல் பெற உளவளத்துணையும் வைத்தியசாலையிலும் வீட்டிலும் நாடி தேடி வந்து பரிதவிக்கும் எமக்கு பக்குவமாக பரிவுடன் புனர்வாழ்வுக்கு பாதை பல காட்டுகின்றீர் சமூகத்துடன் இரண்டறக்கலக்க கல்வியில் கரை காண கல்வி ஊக்குவிப்பு மானியமும் சுய தொழிலிற்கு சுழற்சி முறைக்கடனும் தொழில் பயிற்சிகளும் எம்மை வீரர் வீராங்கனையாக்க நீர் உருவாக்கிய விளையாட்டுப் போட்டிகள் தான் எத்தனை சுகவாழ்விற்கு வழிகாட்ட விழிப்புணர்வு என அப்பப்பா சொல்லி முடிக்கும் தரமோ வார்த்தைகளில் அடக்கும் எல்லையோ இல்லை உன் தார்மீகப் பணி கருணைக்கும் சேவைக்கு மென பிறந்த புகழ்பூத்த இரு வைத்திய கலாநிதிகள் தம் ஒய்வுக் காலத்திலும் உழைக்கின்றனரே ஒய்வு உறக்கம் தவிர்த்து எம் புண்ணிய
வாழ்விற்காய் தவமின்றி கிடைத்த வரங்கள் அல்லவா எம் அன்னையர்கள்.
அவர் படையணியில் சேவையாற்றும் சேவகர்களாம் எம் சகோதர்களையும் அகவை இருபத்தொன்பதில் பயனாளிகளும் நாம் மட்டுமல்ல நம் குடும்பமும் நாமும் வாழும் சமூகமும் இருகரம் கூப்பி இறையவன் ஆசீர் உமக்காய் கேட்டு நாவாற நன்றியுடன் மனமார மகிழ்வுடன் வாழ்த்தி வணங்குகின்றோம்.
(தே. சூசைதாசன், யாழ்ப்பாணம்) மறுபிறவி கண்டோம்
ஆண்டு பல தோன்றி அறுபது வயது சென்றதும் நீரிழிவு என்னும் கொடிய நோயினால் மரியகொறற்றி என்னும் எனது உடலுறுப்பினை இழந்த போது இனி மறுபிறப்பில் தான் வருமோ என்று கலங்கிய நேரம்! மருத்துவ மனையே சோகமாக மாறியது! யாழ்ப்பாணத்தில் ஜெய்ப்பூர் எனும் இடத்தில் செயற்கை அவயவம் செய்யும் சிற்பிகளின் உறவுகளால் மறுபடி வந்து விட்டது நான் இழந்த உடல் உறுப்பு அறுபது வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைபோல் இருபது நாளிலே தந்தது ஜெய்ப்பூர் தாய் மறுவாழ்வு வழங்கும் ஜெய்ப்பூர் தொண்டர்களால் கண்ணிரை களைந்து களிப்புடன் எழுந்தோம் ! ஜெய்ப்பூர் வளவாளர்களே வளமுடன்
வாழக. தொடர்பான மிகச் சரியா யூலியஸ் மரியகொறற்றி, யாழ்ப்பாணம், அறிக்கைகளை சில வலய கல்விக் காரியாலய அ
-—
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( )
56)
O O O ர்கள் யார்? அறிவார்கள் என்கிறார்மகிந்த
சம்பவத்துக்குப்
y
இருந்தவர்கள்
மயான சூத்திரதாரி திட்டங்களை வகுத் என்பதை முஸ்
எனும்
கொஞ்ச
விவாகப் புரிந்து ள் என்று முன்
ாதிபதி
மகிந்த
தரிவித்துள்ளார்.
தா நாம் முஸ்லிம்களோடு இண ல் க்கமாகவாழ்ந்திருக்கின்றோம். ாம் எமது மூதாதையர்கள்தான்
ழ் எமது மெதமூலன கிராமத்து ரை க்குவயலுக்கு அப்பால் இருக் ண் கின்ற மெத்தஸ்முல்ல கிரா
மத்தில் ஆரம்பத்தில் முஸ்லிம் விக் களைக் குடியேற்றினார்கள்
என்ற வரலாறை நான் என் லி றும் மறக்கமாட்டேன் என ன அவர் மேலும் தெரிவித் ல் தார். இ-10 பிற்பனை,பயன்பாடு
ால்லிகளுக்கு LGOT1955GDL
@ ljó
JUU
T86
UTI
JOTI
OOT
I
T
s
மைகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையும் பீடைக்கொல்லி uuITGOT Él6OD6ITGELUITfL 56ODLäs கொல்லியை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் கிளை போசி யேட் அமோனியம் என்ற இரசாயன பீடைக்கொல்லி பல்வேறு வர்த்தக நாமங்க ளின் கீழ் இந்நாட்டிற்கு இறக் குமதிசெய்தல் மற்றும் விநி யோகித்தல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பில் கூடுதல் கவ னம் செலுத்தி எல்லா வகை யான முழுமையான பீடைக் கொல்லிகளினதும் இறக்கும தியை தடைசெய்யுமாறுஜன திபதி பணிப்புரை வழங்கி யுள்ளார். (6-1O)
ாகாண ரீதியாக துக்கு முஸ்தீபு
s பற் 珂
SOTI
6T.
LD
L
OT
|
காரிகள் மறைத்துள்ளனர். தற்பொழுது அதிபர் கான ப்படாத சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்களாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்தும் அந்தப் பதவிகளில் வைத் திருப்பதற்காகவே இவ்வாறு சரியான அறிக்கைகளை மறைத்துள்ளதாகவும் அதி
பர் சங்கம் குற்றம் சாட்டிய
6Π6Π95.
தற்பொழுது, நியமனம் பெற்றுள்ள புதிய அதிபர்கள் 3 ஆயிரத்து 859 பேரும் இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக வும் அச் சங்கம் சுட்டிக்காட் டியுள்ளது. (6-1O)
நிறுவுநர் நாள் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்=
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நாள் நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன எதிர்வரும் 4 ஆம் திகதிதிங்கட்கிழமைபிற்பகல் 3 மணியளவில் கல்லூரி யின் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெறும் அதிபர் எம். இந்திரபாலாதலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் சிறப்பு விருந்தினராக வபமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன்கலந்துகொள்ள வுள்ளார்.கெளரவ விருந்தினராக சண்டிலிப்பாய் வலயக்க ல்வி பணிப்பாளர் எஸ். சிவானந்தராஜா கலந்து கொள்ள 6,616 IITs. (இ-5)
அருளுரை வெள்ளிக்கிழமை
யாழ்.சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்கிரத சைதன்யாவினால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை களில் நடத்தப்பட்டு வந்த அருளுரை நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும். வழமைபோல் நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள மகேஸ்வரன் மணி மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும். (இ-5)
மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று
வடமராட்சி பருத்தித்துறை வியாபாரிமூலை Uநீபத்திர காளி அம்பாள் சமேத ஆதிசிவ வீரபத்திரர் சுவாமி தேவஸ் தான மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று கொடி யேற் றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 10 தினங்கள் நடை பெறும்.8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், இரவு 7 மணிக்கு சப்பறத் திரு விழாவும், 9 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறும், இ-5-60)
அலங்கார உற்சவம் ஆரம்பம்
கரணவாய் மண்டான் கல்லுவம் ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று முற்பகல் 11 மணி க்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிநடைபெறும்,8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழாவும், 9 ஆம் திகதி சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் 10 ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமைதீர்த்தத்திருவிழாவும் நடைபெறும்.இ-5-60 நடராஜ இராமலிங்க வித்தியாலய மழலைகள் கலைச்சங்கமம் நாளை
யாழ்ப்பாணம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மழலைகளின் கலைச் சங்கமம் நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை 9 மணியளவில் வித்தியாலய கலையரங்கில் நடைபெறும்.அதிபர் ச.சத்தியவரதன்தலை மையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந் தினராக வடக்கு மாகாண ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சற்குணராஜா கலந்து கொள் வதுடன் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா. சிவநேசன், யாழ்.கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மைதிலி தேவராஜ் ஆகியோர்கலந்துகொள்ளவுள்ளனர். இ-5
காந்தி சேவா சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை மறு தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இல,774 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவ ரியில் அமைந்துள்ள சங்கத்தின் யாழ்.மாவட்ட அலுவலக த்தில் நடைபெறும். இ-5
மாணிப்பாய் இந்துவில் நாடகவிழா இன்று
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நாடக விழா இன்று காலை 9 மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அதிபர் மே.இந்திரபாலாதலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்கழக ஆங்கிலமொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் மொழிபெயர்ப்புகற்கைநெறி இணைப் பாளருமான கலாநிதி கந்தையா Uநீகணேசன் கலந்து கொள்வதுடன் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் முத்துத்தம்பி மகா வித்தியாலய ஆசிரியர் எஸ்.வி.தயாநிதி கலந்து கொள்ளவுள்ளார். இ-5)
யாழ். இந்துக்கல்லூரியில் தமிழ்வமாழித்தின நிகழ்வு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழித்தின நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்10 மணியளவில் மாணவன் சி.விஷாகனன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமை ச்சர்வே.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவு ள்ளார். குழு, இசை, வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம், பேச்சு நாடகம் என்பனவும் இடம்பெறும். இ-5

Page 21
B 20
55.656
சர்வதேச இனுமதிக்
சர்வதேச நாடுகள் ஐநாவில் வ
(ஜெனிவா)
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச நா சர்வதேசமனித உரிமைகள் அமைப்புகள் இலங்கையின் உள்ளக விசாரனைப் பெ சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும்
இடம்பெற வேண்டுமென வலியுறுத்தின.
அமெரிக்கா, நெதர் லாந்து கனடா, ஜப்பான், நோர்வே, அவுஸ்தி ரேலியா, நியூஸிலா ந்து கொரியா உள்ளி ட்ட நாடுகளும் சிறுபா ன்மை உரிமைக்கான அமைப்பு, சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு, உள்ளிட்ட தரப்புக்களும் சர்வதேச நீதிபதிகளை 2 6f 6TL3535 (36) 1600tG மென வலியுறுத்தின.
முதலில்மனிதஉரிமை ஆணையாளர் செயிட் அல்ஹசைன் தனது அறிக்கையை வெளி யிட்டதன் பின்னர் இல ங்கையின் சார்பில் S{6OLDérefir LDIFJ56IT SLD ரவீர உரையாற்றினார்.
அதன் பின்னர் சர்வ தேச நாடுகள் மற்றும் அமைப்புகள் பிரதிநிதி களும் உரையாற்றி னர்.
கனடா பிரதிநிதி
CANADA 2.
ஆனையாளரின்இல ங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வர வேற்கிறோம். பிரே ரனை ஊடாக இல
ங்கை அரசாங்கம் வழ ங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்கு விக்கிறோம். குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற் பாட்டின் இலங்கை அர சாங்கத்தை ஊக்குவிக் கிறோம். பொறுப்புக்கூறல் முறையானது சுயாதீன மாக இருக்க வேண்டும். அதில் அர்த்தமுள்ள சர் வதேசபங்களிப்பும் அமை வதானது பாதிக்கப்பட் டவர்களின் நம்பிக்கை கொள்ள செய்யும், கனடா இலங்கைக்கு உதவுவ தற்கு தயாராக இருக்கி றது என்றார்.
இலங்கையின் உள் 6া8 6pl9ণাঢ্য60D6OUTull60া பொறி முறையில் சர்வ தேச பங்களிப்பும் அவ சியமானதாகும். இது மிகவும் முக்கியத்துவம் மிக்கது. இதற்காக ஜப் பாண் இந்த செயற்பாட் டில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி ஒருவரை வழங்குவதற்கு தயாராக
இருக்கிறது என்றார்.
ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர்
இலங்கையின் தற் போது அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால்நீதிபொறிமுறை யில் இன்னும் பல படிகள் பயணிக்க வேண்டியுள் ளது. இதற்கு தேவை யானமுழுமையான உதவி களை செய்வதற்கு அமெ ரிக்கா தயாராக இருக் கிறது என்றார்.
டென்மார்க் பிரதிநிதி
ܝ ܬܐ
இலங்கை அரசாங் கம் மனித உரிமை பாது காப்பு, சிவில் சமூக பாது காப்பு என்பவற்றில்
முன் bசெயற் LumTGB856OD6TT LUTUT TILGB86 றோம். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் சர்வதேச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேற்று முன் விவாதத்தில் ாடுகள் மற்றும் அனைத்தும்
ாறிமுறையில் 3 a5 LI LITLUL DIT 85
பங்களிப்புடன் முன் 66OTG 585 LIL (36).j600r டுமென இலங்கையை டென்மார்க் வலியுறுத்து கிறது. வடக்கு கிழக்கு மனித உரிமை செயற் பாட்டில் முன்னேற்றகர மாக செயற்படுமாறு கோரி க்கை விடுக்கிறோம் என் றார்.
கடந்த வருடம் நிறை வேற்றப்பட்ட பிரேர னையை அமுலாக்கு வதில் அரசாங்கம் முன் னெடுத்துள்ள வேலைத் திட்டங்களை வரவேற்கி றோம். அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கான பொறி முறையில் பொது நல வாய மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் விசார னையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள்இடம்பெற வேண்டுமென வலியுறு த்துகின்றோம் என்றார்.
இலங்கை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே
பயணித்துக் கொண்டி ருக்கிறது. பொறுப்புக் கூறல் மற்றும் நல்லி னக்க பொறிமுறை யில் சர்வதேச பங்களிப்பு என்பது மிகவும் முக்கிய மானதாகும். பயங்கர வாத தடைச் சட்டத்தை யும் நீக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம். வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை முன்னெ டுக்க நடவடிக்கை எடு க்கு மாறும் சிவில் செய ற்பாடுகளிலிருந்து இரா ணுவத்தை அகற்றுமா றும் காணிகளை மீள வழங்குமாறும் அரசாங் கத்தை வலியுறுத்துகி றோம் என்றார்.
ஆளி பிரதிநிதி
& அரசாங்கம் மேற் கொண்டுள்ள முன்னே ற்றத்தை வரவேற்கின் றோம். ஆனால், நல்லி னக்க செயற்பாடுகளின் விரைவான நடைமுறை அவசியம் என்பதை
வலியுறுத்துகின்றோம் என்றார்.
நியூஸிலாந்து
பிரதிநிதி
0.07.206
இலங்கை பல முன் னேற்றங்களை வெளிக் காட்டியுள்ளது. இலங்கை யின் பொறுப்புக்கூறல் பொறுமை செயற்பாட்
டின் சர்வதேச நாடு
களின் நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் அவ சியமானது என்பதை வலியுறுத்துகின்றோம்
அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான அமைப்பின்
பிரதிநிதி
என்றார்.
பரிரேரணை க கு அனுசரனை வழங்கி அர்ப்பணிப்பை வெளிக் காட்டிய அரசாங்கத்தை பாராட்டு கின்றோம். காணி மீள் வழங்கு வதில் ஏற்படும் தாம தம் பாதுகாப்பு மறு சீரமைப்பு குறைபாடு குற்றவாளிகள் தண்டிக் கப்பாமல் பயங்கர வாத தடைச் சட்டம் நீடிக் கப்படுகின்றமை, தமிழ் மக்கள் சித்திரவதை க்கு உள்ளாகின்றமை, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தாமதம் 6T60rU60T 85 T600TLGBas ன்றன. எனவே அரசிய லமைப்பு மறுசீரமைப்பு அரசியல் தீர்வு குறித்து கட்டாயமாக அவதானம் செலுத்த வேண்டும். அதிகாரப் பகிர்வு மாதிரி ஒன்று இதில் ஆரா யப்பட வேண்டும். உள் ளக விசாரணை பொறி முறையில் சர்வதேச பங்களிப்பு என்பது அவ சியமானது என்பதை யும் வலியுறுத்திக் கூறு கின்றோம். சர்வதேச பங்களிப்பானது பிரே ரனை அமுலாக்க த்தை வெற்றியடைச் செய்யும் என்றார்.

Page 22
01.07.2016
மயிர்நீப்பின் வாழாக்கவரிமான் அன்னார் உயிர்நீப்பர்மானம் வரின்
ரோசம் கெட்டவன் ராசாவிலும் வரியவன்
தமிழ்ப்பழவமாழிகளின் கருத்துச்செறிவுபற்றி ஆறுதலாக இருந்து ஆராய்ந்தால் அதன் தத்து வார்த்தம் பட்டவர்த்தனமாகப் புரியும்.
அந்தளவிற்கு தமிழ்ப் பழவமாழிகள் மிகச் சிற ந்த தத்துவ விசாரங்கள். எனினும் இன்றைய சூழ்நிலையில்பழமொழிகள்பற்றி எவரும்கருசனை കെI6rഖഴ്ത്തങ്ങാണു.
வாழ்க்கையின் தத்துவத்தையே மறந்து போன போது தமிழ்ப் பழமொழிகளை மறந்து போவது ஆச்சரியமான விடயமன்று.
இருந்தும் ரோசம் கெட்டவன் ராச்ாவிலும் பெரி யவன் என்றொரு பழமொழிநம் தமிழ் மொழியில் உண்டு. அதன் வபாருள் ஆழமானது. ரோசம் என் பதுபாதுகாக்கப்படவேண்டும் என்று ஒருவன்நினை ப்பானாக இருந்தால், அவன் சிலவற்றை செய்ய appu IIпобо (ВШТајth.
இப்படித்தான்வாழ்தல் என்றளல்லைக்கோடுகள் அவனின் எல்லைதாண்டலைத்தடுக்கும். எனவே ரோசம் உள்ளவர்கள் ஒரு கட்டத்திற்கு அப்பால் தங்களின் மானம் குறித்தே சிந்திப்பர்.
இத்தகையவர்கள் இப்படித்தான் வாழ வேண் டும் என்ற நினைப்பை கடுமையாகப் பின் பற்று பவார்கள். ஆனால் ரோசம் கெட்டவர்கள் யார் என்ன பேசினாலும் அதுபற்றி ஒருபோதும் கவலை 6ěBIToir6ITLOITL LITirasoir. 96)IGor6)IGöT (BLIěR 6řil" (Bů போகட்டுமே! நாம் நம்ம வேலை என்பதாக இவர் களின் காலம் கடந்துபோகும். இத்தகையவர்கள் பொய் சொல்லவோ, திருகுதாளம் போடவோ ஒரு நாளும் தயங்கமாட்டார்கள். கூசாமல் பொய் உரை
கள் முன்பின் யோசிக்கமாட்டார்கள்.
அடசெய்வதாக இருந்ததால்தானேசிந்தித்துப் பதில் கூற வேண்டும். மாறாக வாக்குறுதிகளை நிறைவேற்றும்பழக்கவழக்கங்கள் இல்லாதபோது உத்தரவாதத்தையும் வழங்குவதில் இவர்கள் ஒரு போதும் தடுமாற்றம் கொள்வதில்லை.
அந்தந்த இடத்தில் பொய் உரைத்து; பொய்மை யான உறுதிவமாழிகளை வழங்கி அந்தச் சந்தர்ப் பத்தில் இருந்து தப்பிக் கொண்டால் அது போதும் என்று நினைக்கின்றவர்கள்தான் இத்தகையவர் a55.
இவர்களை இப்போது 6ri(Bas? sitorsomrih என்றுயாராவது அறியும் ஆவலில் கேட்டால், ஜெனி வாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் காணமுடியும் என்பதேபதிலாகும்.
அட இலங்கையில் பார்க்கக்கூடியவர்களை ஜெனிவாவில்போய்ப்பாருங்கள் என்று சொல்வது
இருந்தும் இலங்கையில் இருந்துபிரதிநிதித்துவ அடிப்படையில் சென்றவர்கள் ஐ.நா மனித உரி மைகள் பேரவையில் வழங்குகின்ற உறுதிவமாழி கள்தான் ரோசம் கெட்டவை என்று சொல்லலாம்.
என்ன செய்வது? இவர்கள் அங்கு சென்று எதைக் கூறினாலும் அதை ஆமாம் போட்டு கேட் கும் அளவில் ஐ.நா அதிகாரிகள் இருக்கின்றனர்.
தமிழர்களுக்கு பாதிப்புஎன்பதற்காகநாம்துள்ள ԺՈւՁագլոIr?
மனித உரிமை; மனித உரிமை மீறல் என்றால் அதுவும் எங்களுக்குத் தேவையான இனமாககனமாக இருக்க வேண்டும் என்பது ஐ.நாவின் முடிவாக இருக்கும் வரை ரோசம் கெட்டவர்கள் ராசாவிலும் விபரியவர்களாகவே இருப்பார்.
இத்தகையவர்கள் செய்வோம் என்பார்கள். எதுவுமே நடக்கமாட்டாது என்பதுதான் உண்மை.
ப்பது; உத்தரவாதம் வழங்குவது என்பதில் இவர்
உங்களுக்கு நியாயமாக இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பதும் புரியாமல் இல்லை.
ஜாதிக ஹெல உ (கொழும்பு) இலங்கை மத்திய வங்கி க்கு புதிய ஆளுநர் நியமிக்கப் படுவதன் மூலம் மாத்திரம் அங்கு நடந்த முறைகேடுக ளுக்கு தீர்வு கிடைக்காது என்ற அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சா ட்டு தொடர்பில் வெளியிடப்ப
ட்டுள்ள கோப் அறிக்கையின்
தகவல்களை மக்களுக்கு வெளியிடவேண்டும் எனவும ஜாதிக ஹெல உறுமய தெரி வித்துள்ளது.
கொழும்பில் நேற்றுநடை பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பில் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ருநீ வர் ணசிங்க இதனை கூறியுள்
6TITU. விவாதப்போ யாழ்ப்பாணம் கலட்டிச் சந்திக்கு அருகேயுள்ள சுக
தாமம் மண்டபத்தின் ஓரா
ண்ைடுப் பூர்த்தியை முன்னி ட்டு க.பொ.த உயர்தரமான வர்களுக்கு இடம்பெறும் விவாதப் போட்டியில் நேற்று 30.06.2016 இல் நடை பெற்ற விவாதப் போட்டி முடி வுகள் தொடர்பாக அறிவிக் கப்பட்டுள்ளது.
முதலாம் சுற்று : Gğumlıp 1 யா/ இளவாலை கன்னி uf LDLLð LD.6Ól (259. Leir6lf கள்),யா/மானிப்பாய் மகளிர் கல்லூரி (276 புள்ளிகள்)
Gumlıp 2 கிளி/ இந்துக் கல்லூரி (236 புள்ளிகள்), யா/ இந்து மகளிர் கல்லூரி (260 புள் ளிகள்)
இரண்டாம் சுற்று 56օ6Dմ վ։
யா/ இந்து மகளிர் கல் லூரி (250 புள்ளிகள்), யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி
(275பள்ளிகள்)
மூன்றாம் சுற்றுக்குத் தெரிவாகிய அணி
* உங்களின் இறைவன் மீது கடமையாக்கிக் கொ எவரேனும் அறியாமையால் பின்னர் அதற்காக மன்னிப்பு திருத்திக் கொண்டால் தின்ைன மன்னித்து விடுகின்றான் ( தோடு நடந்து கொள்கின்றா6 * இறைவன் தான், தன் வசனங்களை இறக்கிக் ெ களை இருள்களிலிருந்து ெ கொண்டு வருவதற்காக உ வண் உங்கள் மீது மிகு கொண்டவனாயிருக்கின்றா
* (நபியே) கூறுவீராக கொடுமை இழைத்துக் கெ இறைவனின் கருணை பற்ற கள். திண்ணமாக இறைவ மன்னித்து விடுகின்றான், ! னும், கருணையாளனும் உங்கள் இறைவனின் பக்க
- வேதவரிகளும் துTத இருந்து
 
 
 
 
 

பக்கம் 21
றுமய கோரிக்கை கோப் குழுவின் தலை வர என்ற வகையில் நாடா ளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துண்நெத்திக்கு இதற்கு பொறுப்பு உள்ளது.
கந்துண்நெத்தி குழுவின் பணிகளை மேற்கொள்ள முடியாதநிலைமை இருக்கு மாயின்அதற்கானகாரணத்தை 666 full G36).J600TCBLD.
பணிகளை செய்ய முடியா மைக்கு அரசியல் அழுத்தங் கள் காரணமா அல்லது அவ ரது கட்சியின் செயற்பாடுக ளுக்குள்அந்தநடவடிக்கையை முன்னெடுப்பதில் இருக்கும் சக்கலா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுமுக்கியமானது எனவும் நிஷாந்த ருநீவர்ண சிங்க குறிப்பிட்டுள்ளார்.செ-12)
படிமுடிவுகள்
LLUIT/ LDT6OfŮLUITLÜ LİDa56fhřT கல்லூரி
நடுவர்கள்: பிரதான நடுவர்: கலா நிதி (செல்வி) சிவதர்சிணி SUITTEFGÓriássib B.Sc (Hons), M.Sc. Ph.D uurrup. Uebes லைக்கழக இரசாயனவியல் சிரேஷ்ட விரிவுரையாளர்.
நடுவர் 2: த. அஜந்த guDmit B.A (Hons), M. Phil கரவெட்டி பிரதேச செய லக அபிவிருத்தி உத்தியோ கத்தள்
BG6)ift 3: Lil'LbLDSLDIT சிவஞானம் (மத்தியமாகான சபை உறுப்பினர்) பிரம்ம குமாரிகள் இராஜயோகநிலை யங்களின் மாத்தளை மாவ ÜL 36006OOTÜLJT6TT
இன்றைய போட்டி விப JEasair CO1-O7-2O16)
5T6OD6D 9. OO - 1. O O போட்டி 1 பணிவு அதி கம் அவசியமாவது இளைய வர்களுக்கா? மூத்தவர்களு க்கா?
போட்டி 2 வெற்றியின் முதல்படி அமைதியா? பொறு (IL6OOTiré dur?
க இறைவன் கருணை பொழிவதை தன் ண்ைடுள்ளான். உங்களில் ஒரு தவறை செய்துவிட்டு க்கோரி, மேலும் தன்னைத் னமாக இறைவன் (அவரை) மலும் அவருடன் இரக்கத்
T.
அடியார் மீது தெளிவான ாண்டிருக்கின்றான். உங் வளியேற்றி ஒளியின் பக்கம் ன்ைமை யாதெனில், இறை த பரிவும் கருணையும் 市。
தங்கள் ஆன்மாக்களுக்கு ாண்ட எண் அடிமைகளே! நம்பிக்கை இழந்துவிடாதீர் is 6T6)6OTL UT6) is filasgo)6ITU Lib வன் பெரிதும் மன்னிப்பவ ஆவான். திரும்பிவிடுங்கள்
D.
GILDITUglas565 Lió UBIT6f6ð
கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக ஜூலை பிரகடனம்
(யாழ்ப்பாணம்)
வடமாகாண கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமி ÜL LDrgLDTa 6JLLDT85T6OOT கூட்டுறவு அமைச்சால்ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய் யும் நோக்கோடு மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநூறுநாள்வேலைத் திட்டத்தின் ஒரு திட்டமா கவே, கூட்டுறவாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக,
ஜூலை 01தொடங்கி31 வரை
கிராமிய வங்கிகளின் சேமி ப்பு மாதமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
6)ILLDITETGOOTësog siteT பலநோக்குக் கூட்டுறவுச் "சங்கங்களினாலும், L6)6OT தென்னைவள அபிவிருத் திக் கூட்டுறவுச் சங்கங் களினாலும் வடக்கில் 69 கூட்டுறவுக் கிராமிய வங்கி கள் செயற்படுத்தப்பட்டு வரு கினறன. இக்கிராமிய வங்க களினால் பல்வேறு வகை யான சேமிப்புத்திட்டங்கள் மற்றும் இலகு கடன் வசதி கள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு இலட் சத்து 20 ஆயிரம் வாடிக்கை UTGITT356ft 6.JL35a56) UUJ60T
யான காலப்பகுதிகூட்டுறவுக் பெற்று வருகின்றனர்.இ-5)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழஅழுத்தமின்விநியோக மார்க்கங்களின் கட்டமை ப்பு மற்றும் பராமரிப்புவேலை களுக்காக நாளை சனிக் கிழமை 8 மணியிலிருந்து 5.30 மணிவரை யாழ் பிரதேசத்தில் டச்சு வீதி, மீசாலை, வாகையடி, மயி லங்காடு, குப்பிளான், பொன் னாலை, காரைநகர், காரை நகள் இராணுவ கடற்படை முகாம் ஆகிய இடங்களி லும் கிளிநொச்சி பிரதே சத்தில் புதூர், சிலாவத்தை, 2 CBUL556TLD, & 6TLDLSlab, குமுழமுனை, செம்மலை, நாயாறு, கொக்குத் தொடு வாய், கருநாட்டுகேணி, கொக்கிளாய், கிளிநொச்சி நகரம், திருநகள், இரணை மடுவிலிருந்து கொக்காவில் வரைக்கும், மத்தியவங்கி, SFHQ &geocoortDG, MAS Active, யுனிச்செலா, பொறி
Lugb5LLD, 656 aftu SLLD. North Cargill's Agrifoods, 651ஆவது படைப்பிரிவு passTLD, 652&56) g5. U60)LL பிரிவு முகாம், இராணுவ பாசறை, இராணுவ பாசறை I, இராணுவ பாசறை 7ஆவது படையணி இரா ணுவ முகாம், மக்கள் வங்கி கிளிநொச்சி மாவட்ட செய லகம் (கச்சேரி), கிளிநொச்சி லங்காசதோச, காள்கில்ஸ் பி.எல்.சி, கிளிநொச்சிநீர்ப்பா சனத்திணைக்களம், மீன் பிடி சமாசம், அந்தோனிப் பிளளை ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் வவு னியா பிரதேசத்தில் ஆதி விநாயகர் கோவில் பிரதே சத்திலும் மன்னர் பிரதேசத் தில் பள்ளமடுவிலிருந்து கணேசபுரம் வரை, வெள் ளாங்குளம் இராணுவமு காம் ஆகிய பிரதேசங்களி லும் மின்தடைப்படும் இ-9)
(ම-5) {
முநீரவிசங்கர்சுவாமியின்
சிந்தனையில் இருந்து
என்றால் என்ன?
எல்லையற்ற பொறுமையும் சாமர்த்தியமும் கடவுளிடம் ஒரு வரம் பெறுவதற்குநீசெல்வதாக வைத் துக கொள் வரம் பெறுவது ஒன்றே உன்னுடைய குறிக் கோளாக உள்ளபோது அது உன் அவசரத்தைக்காட்டுகிறது. இன்னொருவர் கடவுள் எனக்கு ஏற்கனவே சொந்தம் என்று அறிவார். அவர் எதற்காகவும் அவசரப்படாமல் எல்லையற்ற பொறுமையுடன் இருப்பாள்.
கேள்வி: கடவுளைச் சொந்தமாக்கிக் கொள்வது
அது தெய்வீகமும் கடவுளின் படைப்பு முழுமையும்
உன்னுடையவை என்பதை உணர்வது, பொருள் வேண்டு மெனில் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவதில் அவசரம் காட்டுகிறாய், வேகமாக வீடு திரும்புகிறாய். ஆனால் உன் வீட்டிலேயே அத்தனை பொருட்களும் ஏற்கனவே இருக்கும் பொழுது நீ நிம்மதி யாக இருக்கிறாய்.
உன் அவசரம் உன்னைச் சமநிலையில் இருந்து பிறழச் செய்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்துகிறது. அதனால் என்றென்றும் எந்நிலையிலும் பொறுமையில் நிலைத்திரு” எல்லையற்ற பொறுமை கொள். அது கடவுள் உன்னுடைய வர் என்பதை உனக்கு உணர்த்தும். விழிப்புணர்வின் மூலமாகவும் சாதனையின் மூலமாக வும் நீ எல்லையற்ற பொறுமையைப் பெறலாம்.
கேள்வி: பொறுமையை அடைய நாம் பொறுமை யின் மையைக் கவனிக்கவேண்டும்ா?
முநீருநீ உன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சி களையும் கவனிக்கவும். அதற்காக வருந்த வேண்டாம். நீ கடவுளின் ஒரு அங்கம் என்பதைப் புரிந்து கொண் டால் உரிமைக் கோரிக்கையை நிறுத்துகிறாய். உன் தேவைகளெல லாம் நிறைவேற்றப்படுவதை நீ அறிவாய். சாதாரணமாக நாம் மனதைத் துரிதப்படுத்துகிறோம். செயலில் நிதானமாக இருக்கிறோம். பொறுமையின்மை என்பது மனதை அவரசப்படுத்துவது மந்தம் என்பது தாமதமாகச் செயற்படுவது.
ஆனால் இதற்கு மாறாக மனதில் பொறுமையையும் செயலில் சக்தியையும் உற்சாகத்தையும் கொள்வது சரியான வழியாகும்.

Page 23
e.g.
யாட்டுக் கழகம் நடத்தும் பி பிரிவுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் அண்
மத்திய
ITL*L (é
யாட்டுக்கழகத்தை எதிர்த்து போட்டியிட்ட அச்சுவேலி 35606DLD56it 6606Turtl"Gë கழகம் 20 (25:20,25:19)
LIII
என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.
மையில் நடைபெற்ற போட்டி யில் நீர்வேலி ஐக்கிய விளை
ஆவரங்கால் மத்திய வி.க. கரப்பந்த
ட்டி மு
அதனை அடுத்து இடம் பெற்ற இரண்டாவது போட்டி யில் கெருடாவில் விவேகா னந்தா விளையாட்டுக்கழ கத்தை எதிர்த்து போட்டியிட்ட புத்தூர் வளர்மதி விளையாட் டுக்கழகம் 2028:27, 2625) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து இடம்பெற்ற மூன்றாவது
உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி வற்றாப்பளை ம.வித்தி வெற்றி
முல்லைத்தீவு இரணைப்பாலை றோ.க. மகா வித்தி யாலயத்தின் வைரவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 19 வயது பிரிவினருக் கிடையே அண்மையில் நடத்திய உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் முதலாவது போட்டியில் வற்றாப்பளை ம.வி. 2:O என்ற கோல்கணக்கில் உடையார்கட்டு ம.வி.இனை வெற்றி கொண்டுள்ளது. இ
கிரிக்கெட் போட்டிக்குவிண்ணப்பம் கோரல்
கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் நடத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அணிக்கு 9 வீரர்கள் 8 பந்து பரிமாற்றங்கள் மற்றும் அணிக்கு 7 வீரர்கள் 5 பந்து பரிமாற்றங்கள் என போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டிகள் யாவும் சர்வதேச விதிகளுக்கமைவாக கல்வி யங்காடு GPS மைதானத்தில் நடைபெறவுள்ளன. பதிவுக் கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படும். விண்ணப்பிக்கும் விளையாட்டுக்கழகங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு போட்டி ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்புக்கு-0773839120, 077444 5242, O77 931 7674. இ
இன்றையபோட்டிகள்
அமரர்களான கந்தசாமி,
குகதாஸ்,ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் இருபது -20 கிரிக்கெட் போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குநடைபெறும்போட்டி யில் இளங்கதிர் விளையாட் டுக்கழகத்தை எதிர்த்து உதய சூரியன்விளையாட்டுக்கழகம்
மோதவுள்ளது.
人人人人人人人
இளவாலை யங்ஹென் றிசியன் விளையாட்டுக் கழ கம் நடத்தும் வட மாகாண ரீதியிலான அழைக்கப்பட்ட முன்னணிக் கழகங்களுக் கிடையில்நடத்தப்பட்டு வரும் ஹென்றீசியன்சவால்கிண்ண உதைபந்தாட்டசுற்றுப்போட்டி யின் அரையிறுதி ஆட்டங் கள் நடைபெற்று வருகின்
O60T.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மின் னொளியில் நடைபெறும் போட்டியில் இளவாலை சென்ஹென்றீஸ் கல்லூரி அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழ கம் மோதவுள்ளது. இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போட்டியில் மூளாய் விக் ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து போட்டி யிட்ட புத்தூர்தமிழ்மதிவிளை யாட்டுக்கழகம் 2:1 (6:25, 25:15,252O என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.இ
0.07.206
எவறெஸ்ட் வி.கழகம் நடத்தும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் புத்தூர் எவரெஸ்ட் வி.கழக மைதானத்தில்கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது போட்டியின் முதல் பாதியாட்டத்தில் இரு அணியும் கோல் போடாத நிலையில் இரண்டாவது பாதியை வேகமாக ஆரம் பித்தது. ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் நட்சத்திர வீரர் பிரகாஷ் அவரால் அவ் அணிக்காக ஒரு கோல் போடப்பட்டது. ஆட்டத்தின்நிறைவில் யங்கம்பன்ஸ்10 என்று வெற்றிட்டியமை குறிப்பிடத்தக்கது. இ
o
றோயல் சென் நீக்லஸ் அடுத்த சுற்றுக்குதகுத்
எவறெஸ்ட் வி.க.நடத்தும் வட மாகாண ரீதியிலான உதை பந்தாட்டசுற்றுப்போட்டிவரிசையில் கடந்த24 ஆம் திகதி வெள் ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் அரியாலை வி.கழகத்தை 5-2 என்ற கோல் கணக்கில் றோயல் வி.கழக மும் மற்றுமொரு போட்டியில் சென்மைக்கல் வி.கழகத்தை 3:O என்ற கோல் கணக்கில் சென். நீக்லஸ் வி.கழகமும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இ
சரஸ்வதியின் யாழின் கில்லாடியார்? காலிறுதியில் வீனஸ், ஞானமுருகன்
تھے۔
ఖ
ܡܓܥܠ ܐܚܥ ܥ
குருநகர் சென். ஹென்றியரசர்கல்
வடக்கின் பலம் வாய்ந்த அணிகள் மோதும் ஹென்
சரஸ்வதியின் யாழின் கில் லாடி யார்? உதைபந்தாட்டத் தொடரின் நடைபெற்றபோட்டி யில் வெற்றி பெற்று ஞான முருகன், வீனஸ் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
அரியலைசனசமூகநிலை யத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்
(RTL G6
1பேர்கொண்ட உதைபந்தாட் டப் போட்டியின் முதலாவது போட்டியில்திருக்குமரன் விக t4 என்ற கணக்கில் வீழ்த்தி ஞானமுருகன்அணியும்இரண் டாவது போட்டியில் சமனிலை தவிர்ப்பு உதையில் 24 என்ற கணக்கில் ஹென்றீஸ் ప விகவீழ்த்திவீனஸ்விக காலி றுதிக்கு முன்னேறின. இ
ເສ வீழ்த்தியது
லூரி سر
ಕೃಷಿ
றிசியன்சவால்கிண்ண உதை மோதியது. இதில் ஆட்ட நேர முடிவில்3.2கோல் கணக்கில் பந்தாட்டகாலிறுதிஆட்டத்தில் முடிவில் 1:1 என்ற கோல் சென். ஹென்றீசியன்கல்லூரி சென். ஹென்றியரசர் கல் கணக்கில் சமநிலையான வெற்றிபெற்றது. இ கில்லறியங்கம்பன்ஸ் அடுத்த சுற்றுக்குதகுதி பேட்டியில் இளவலை சென்
எவறெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண லூட்ஸ்விகழகத்தை 10 என்ற ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிவரிசையில் 25 ஆம் கோல்கணக்கில்யங்கம்பன்ஸ் திகதி சனி நடைபெற்ற முதலாவது போட்டிக்கு நியூட்டன் சமு விகழகம் வீழ்த்திஅடுத்த சுற்
ரிக்காதபட்சத்தில் கில்லறிக்கு வெற்றி வழங்கப்பட்டது. அடுத்
.
றுக்கு தகுதி பெற்றுள்ளது.இ

Page 24
01.07.2016
o
ஆட்கடத்தல்களை ຜົDj நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா அறிவிப்பு
வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலை மேற் கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்ப டுத்தியுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிநேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடு களுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகி ன்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.
இலங்கையின் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் மத்திய கிழக்குக்கும் தென்கிழ க்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குநிர்மாணப்பணிகளுக்கா கவும் ஆடை தொழிற்சாலைகளுக்காகவும், வீட்டுப்பணியாளர்களாகவும் அனுப்பப்படு கின்றனர்.
இதன்போது வெளிநாடுகளுக்கு செல்வத ற்கு முன்னர் இலங்கையர்கள் வேலைவா ய்ப்புநிறுவனங்களுக்கு பெருந்தொகை பன த்தை செலுத்தவேண்டியேற்படுகிறது.
இந்நிலையில் அனுமதிப்பெற்ற முகவர் நிறுவனங்களும் அனுமதிப்பெறாத உபமுக வர் நிலையங்களும் இயங்குகின்றன.
இதனால் அவர்கள் பாரிய கடன்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. சில முகவர் நிறுவ னங்களும் முறைக்கேடான விதத்தில் செயற் படுகின்றன.
இதன்காரணமாக பலருக்கு உரிய வேத னங்கள் கிடைப்பதில்லை. ஜோர்தான். மாலைத்தீவுகள் மற்றும் மலேசியா, சிங்க ப்பூர் போன்ற நாடுகளில் சில இலங்கைப்
பெண்கள் பாலியல் தொழிலுக்கு பலவந்தப்ப டுத்தப்படுகின்றனர்.
இலங்கையின் உள்நாட்டிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடு படசெய்யப்படுகின்றனர்.
கரையோர சிறுவர்களும் சிறுமிகளும் பலவந்தமாக பாலியல் தொழிலுக்கு உந்தப்ப டுகின்றனர். சிலர் பிச்சை எடுப்பதற்கும் அல் லது குற்றச்செயல்களை செய்வதற்கும் இதன் காரணமாக தூண்டப்படுகின்றனர்.
கொழும்பிலும், இலங்கையின் பெரிய நகரங்களிலும் பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களுமே வேலையாட்களாக சேர்க்கப்படுகின்றனர்.
இதன்போது அவர்கள் மனரீதியாகவும், உரிய வேதனம் கிடைக்காமலும், நடமாட்ட சுதந்திரம் அற்றவர்களாகவும் நடத்தப்படுகி ன்றனர்
இதேவேளை மத்திய ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய இடங்களில் உள்ள fl6D 6 LU6OÖTEB56ÍT, ÉS6ADFJ6ODEBUúl6Ö SH6OÖT6ODL DUU வருடங்களாக பாலியல் தொழிலுக்கு பலவந் தப்படுகின்றனர்.
பொலிஸார் கப்பம் பெற்றுக்கொண்டு விப ச்சார விடுதிகளை அனுமதிக்கின்றனர். இந் நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் ஆகக்குறை ந்த தரத்தைக்கொண்டதவிர்ப்பு நடவடிக்கை களை கூட எடுக்கவில்லை என்று அமெரிக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
இதன்காரணமாக நான்காவது தொடர் வருடமாகவும் டயர் 2 (Tier 2) கண்காணிப்பு பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள் ளதாக அமெரிக்க தனது அறிக்கையில் மேலும தெரிவித்துள்ளது. (6)Ժ-12)
சிதம்பரபுரமுகாம்.
கடந்த 25 வருடமாக வவுனியா, சிதம்பர புரம் முகாம் பகுதியில் வசித்து வந்த 193 குடு பம்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்கள் வாழ் ந்த முகாம் பகுதி சிதம்பரநகர் எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நேற்று சிதம்பரபுரம் முகாம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் காணி உறுதிப் பத்திரங்களை வட மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மத்திய மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச் சர்டிஎமசுவாமிநாதன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்ததுடன் கிராமத்திற்கான புதிய பெயர் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வட க்கு, கிழக்கு பகுதிகளில் இருந்தும், தென்பகு தியில் ஏற்பட்ட கலவரங்களினாலும், இந்தி யாவில் இருந்து தாயகம் திரும்பியர்வர்க ளையும் தற்காலிகமாக தங்கவைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிதம்பர புரம் நலன்புரிநிலையம் கடந்த 25 வருடங் களாக தற்காலிக கொட்டகைகளுடன் முகா மாக செயற்பட்டு வந்திருந்தது.
இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின் னர் இங்கிருந்த பலர் மீள்குடியேற்றம் செய் யப்பட்ட நிலையில் மீள்குடியேறுவதற்கு காணிகள் அற்ற193 குடும்பங்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி அரச உதவி கள் நிறுத்தப்பட்ட நிலையில் இம் முகாமி லேயே அவலவாழ்வு வாழ்ந்தனர். இவர்கள் தமக்கு அப்பகுதி காணிகளையே வழங்கி மீள்குடியேற்றம் செய்யுமாறு பல வருடங்க ளாக கோரிவந்த நிலையில் தற்போது அவர் கள் ஒவ்வொருவருக்கும் 6 பரப்புகாணி வீதம வழங்கப்பட்டுள்ளது. அக் காணிகளுக்கான
உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுத்திட்டங்களை வழங்குவத ற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. முகாமாக செயற்பட்டு வந்த இப்பகுதி சித ம்பரநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளதுடன் நேறறு முதல் புதிய கிராமமாகவும மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா ம.தியாகராஜா ஜிரிலிங்கநாதன், ஜெயதிலக வவுனியா மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமரா பிரதேச செயலாளர் கா.உதயராச உள்ளிட்டபலரகலந்துகொண்டனர் செ250-28 4 ஆர்.பி.ஜி செல்.
முல்லைத்தீவு சுண்டிக்குளம் காட்டுப்பகு தியில் ஆர்.பி.ஜி செல்கள் இருப்பதை அவத னித்த விறகுவெட்டச் சென்றவர்கள் அதுதெ டர்பில் தர்மபுரம் பொலிஸாருக்கு வழங்க பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் நேர றுக் காலை தேடுதல் நடவடிக்கை ஒன்ை மேற்கொண்டிருந்தனர்
குறித்த காட்டுப் பகுதியில் விடுதலை புலிகளால் பாவிக்கப்பட்டதாக கூறப்படும் ப; ங்கு அரணுக்கு அருகில் நான்கு ஆர்.பி.8 ரக செல்கள் இருப்பதனை அவதானித் பொலிஸார் குறித்த பகுதியில் பொலிஸ் பாது காப்பு வழங்கி உள்ளனர்
அத்துடன் மேற்படி குறித்த ஆர்.பி.ஜி ர செல்களை மீட்டு செயலிழக்க செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனும தேவைப்படுவதால் கிளிநொச்சி நீதவானி அனுமதிக்காக காத்திருப்பதாக தர்மபுர பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கி
D60T. (6)Ժ-281-Յ1Օ-Յ1:
 

புரி Lásub 23
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழ க்கு மாகாண முன்னாள்முதலமைச்சர்பிள்ளை யான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்த னுக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந திரமணி சிவபாதம் பினை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளார். அவரது பிணை மனுவை எதிர்வரும் 21-ம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதி நேற்றுத் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனை யில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள் ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப்புல னாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசா ரணை செய்யப்பட்டநிலையில் மேலதிக விசா ரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்ப ட்டுள்ளனர். (68-12)
நல்லூர் கந்தன் மஹோற்சவம் விசேட கலந்துரையாடல் நேற்று
(யாழ்ப்பாணம்) சவ காலத்தில் ஆலய வளாகத்தை சூழவுள்ள எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8-ம் திகதி வீதித்தடைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட ஆரம்பமாகவுள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வேண்டும் என்றும், நடை பாதை வியாபா நல்லுர்க் கந்தன் ஆலய திருவிழாவை முன் ரங்களை ஆலய உட்பகுதிகளில் அனுமதிக்க னிட்டு இந்த வருடம் மாநகரசபையினால் கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் அத்துடன் பொது மலசல கூட வசதிகள் பட்டு வருவதாக மாநகர ஆனையாளர் ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். வேண்டும் என்றும் கழிவகற்றல் செயற்பா
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தண் டுகளுக்கு புதிய நடைமுறைகள் செயற்படுத்த ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னி ப்பட வேண்டும் என்றும் களவுகள் முரண் ட்டு திருவிழா ஆயத்தம் தொடர்பிலான விசேட பாடுகளை தவிர்ப்பதற்கு முன்ஆயத்த நடவ கலந்துரையாடல் மாநகர சபை ஆணையா டிக்கைகளில் ஒன்றாக கண்காணிப்பு கமெரா ளர் வாகீசன் தலைமையில் மாநகர மாநாட்டு பொருத்தப்பட வேண்டும் எனவும் துவிச்சக் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை கரவண்டி பாதுகாப்பு தொடர்பில் சரியான நிதி மாலை நடைபெற்றது. இதன்போது பல்வேறு அறவீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. வும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அதாவது திருவிழா காலத்தில் தூக்குக் அனைவருடைய கருத்துக்களும் உள் காவடி எடுத்து வரும் பக்தர்கள் தொடர்பி வாங்கப்பட்டு சிறப்பான முறையில் நடவடிக் லான நடைமுறைகள் சரியான முறையில் கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஆணையா கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் உற் ளர் தெரிவித்துள்ளார். Gai-9)
மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரி மர்மமான முறையில் மரணம்
(கொழும்பு) னத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநிகழ்வு பட்டிருந்தார். ஒன்றில் கலந்து கொள்ளவிருந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் அதன் பாதுகாப்பு அதிகாரி மர்மமான முறை இந்த பொலிஸ் அதிகாரி மலசலசுவடத்திற்கு யில் உயிரிழந்துள்ளார். சென்றிருந்த நிலையில் திரும்பி வராத கார
ரபுக்கன பதமுரே மைதானத்தில் இரவு னத்தினால் அவருடன் பாதுகாப்பில் ஈடுபட்டி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ருந்த கான்ஸ்டபில் இது தொடர்பில் தேடிப் ஒருவர் மர்மமான முறையில் மரணமடை பார்த்துள்ளார். ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மலசலசுவடத்திற்கு அருகில்
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 52 வயது இந்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்த நிலை டைய ரம்புக்கண பொலிஸ் நிலையத்தில் யில் விழுந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள் இணைந்து கடமையில் ஈடுபட்டு வந்த அதி ளது. காரி என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள்
கேகாலையில் இன்றையதினம் நடை ஆரம்பிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி பெறும் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து த்துள்ளனர்.
கொள்ளவிருந்தார். இந்நிலையில் நிகழ்வு அண்மைக்காலமாக ஜனாதிபதி மைத் நடைபெறவிருந்த மைதானத்திற்கு பொலிஸ் திரிபால சிறிசேனவுக்கு உயிருக்கு அச்சுறுத் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தல் நிலவுவதாக தகவல்கள் வெளியான
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியுடன் நிலையில்.ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வலு
மேலும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் மைதா படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(செ-12)
独
|- ஐ.நா மனித உரிமைகள்
ബ A
ஆணையாளர் சையிட் அல்
ممبر *ܨ ܐܝܼ.
ஹ"சைனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐநா செயலகத்தில் இச்சந்திப்பு நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளது.

Page 25
பக்கம் 24
676ADIA
O அரசாங்கத்தை. நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணை ந்துக்கொள்ள தான் தீர்மானித்ததாக பிராந் திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியில் இணை ந்து கொள்ளும் வைபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலை மையகமான சிறிகொத்தவில் நேற்று நடை பெற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.
தனது கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இனிவரும் காலத்தில் தனது அரசியல் தலைவராக செயற்படுவார் எனவும் கூறினார்.
ஜனநாயகக் கட்சி இன்னமும் கலைக்கப் படாதநிலையில், அக்கட்சில் அங்கம் வகித்த முக்கியஸ்தர்கள் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டனர் எனவும் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித் தார்.
இதனிடையே தனது அழைப்பை ஏற்றே சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொண்டார் என இங்கு உரை யாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். (ରଥF-11)
ஈழ அகதிகள். கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவள் தொடர்ந்து உரையாற்றுகையில் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 50 ஆயி ரம் குடும்பங்கள் வரையில் இந்தியாவிலிரு ந்து இலங்கைக்குத்திரும்புவதற்குத்தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு எதுவித உதவியோ அல்லது ஒத்தாசைகளோ கிடை க்கப்பெறும் என்ற உத்தரவாதம் அற்றநிலை யில் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பிவர அவர்கள் அச்சங் காட்டுகின்றார்
356T.
இந்தியாவிலிருந்து திரும்பிய சில குடும்ப ங்கள் தமக்கு எதுவித உதவியும் அரசாங் கத்திடம் இருந்தோ அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ கிடைக்கப் பெற வில்லை என்று கூறுகின்றார்கள்.
அனுமதிப் பத்திரங்கள் வைத்திருக்கும் சிலர் தமது காணிகளைப் பார்க்கச் சென்றால் பிறமாவட்டங்களில் வாழ்ந்த மக்கள் தெற்கி லிருந்து வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றார்கள் என்பதைக் கண்டுள்ளார்கள். இராணுவம் அவர்களுக்குத் துணை போகி ன்றது என்று கூறுகின்றார்கள்.
தாங்கள் இந்தியாவிலிருந்த காலத்தில் அங்கு பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளை கள் போதிய கல்விகளைப் பெற்றிருந்தும் இங்குவந்தவுடன் அரச உத்தியோகங்க ளுக்கு விண்ணப்பிப்பதில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எமக்கு எடு த்தியம்புகின்றார்கள்.
எனவே இந்தியாவில் இருந்து திரும்பும் குடும்பங்களின் புனர்வாழ்வு பற்றி முறை யானதிட்டங்கள் வகுக்கப்படவேண்டும். திரு ம்பிவரக் கூடிய குடும்பங்கள் இப் பகுதிகளில் குடியேறிசுயமாகத் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் வரை அவர்களுக்கு வாழ்வாதார
நீங்கள் தொழில் தேடுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
|]/[],i:[{8|ဗူဒူ့် UK Certified El Hotel Management
3.
Eric Aleppo MADEGREE
With FREE >>>
English Course
3 மாதகால தொழில்துறைப் பயிற்சி ZYLLLLLLLY LLLTTS LTLLTLLMLTT LLLLL0000
கற்கைவநறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவு ஆரம்பம் அனுமதிகளுக்
3.07.26 07 366
SIKARAM W.skaram. Ik
Skaram Acade j ÁČAĎÉMý a
^
D36,698
1521 மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் DOSBERTIDO Ódrygbi -- LufouBSSES 100m
Friday
உதவிகள் வழங்கப்பட வேண்டும். அடிப் படைத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்களை மீளக்குடியேற்றமுடியும். நான் 2014ஆம் ஆண்டில் சென்னை சென்றபோது அங்கு வாழ் எம்மக்கள் முக்கி யமாக எடுத்துக் கூறிய விடயம் தம் குழந்தை களின் கல்வி பற்றியதே. அவர்கள் நாடு திரு ம்பினால் அவ்வாறான கல்வியைத் தம் பிள் ளைகள் பெறுவார்களோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது. இங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பேசியதில் அங்கு கல்வி கற்பவர்கள் தமது பெற்றோர் இங்கு வந்தாலும் தொடர்ந்து அங்கு கல்விகற்கலாம் என்ற உத்தரவாதத்தைத் தந்திருந்தார்கள். அதனை உங்களுக்கு இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.
எனவே இவ்விடயங்களில் அரசாங்க மும் வடமாகாண சபையும் இணைந்த ஒரு வேலைத் திட்டத்தை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கின் றேன்.
ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் நாம் மேலும் கூறிவருவது.
வட மாகாண வேலைத்திட்டங்கள், செயற்றிட்டங்கள், கொள்கைகள் பற்றி நட வடிக்கைகள் எடுக்கும் போது இறுதித் தீர்மா னங்கள் எடுக்க முன்னர் எங்களுடன் அதா வது வட மாகாண சபையுடன் கலந்தா லோ சித்து முடிவுகளை எடுங்கள். தான்தோன் றித்தனமாக முடிவு களை எடுக்கவிழையா தீர்கள். ஏன் பிரதம செயலாளருக்குத் தெரிய ப்படுத்தினோமே என்று கூறுவீர்கள். பிரதம செயலாளர் தொழிற்திறனுடனும், நிர்வாகத் திறனுடனும் நடக்கும் மத்தியால் நியமிக்கப் பட்ட ஒருஅலுவலர்.
அரசியல் ரீதியாக விடயங்களை ஆராய்வ தென்றால் அவற்றை மக்கள் பிரதிநிதிகளு டன்கலந்தாலோசிக்க வேண்டும் என்று அன்பு டன் கேட்டுக் கொள்கின்றேன். பல செயற்றிட்ட ங்களின் தூரநோக்குப் பாதிப்புக்களை எம் மக்கள் பிரதிநிதிகளே அடையாளங் காணக் கூடியவர்கள் என்பதை தெரியப்படுத்துகிறேன். பல வருடப் போராட்டம் இன்று பயன் அளித்துள்ளது. எல்லைக் கிராம எம்மக்களின் ஏக்கங்கள் சில இன்று நீக்கங்கண்டுள்ளன. மாகாணமும் மத்தியும் மனமுவந்து மனிதா பிமானத்துடன் செயல்பட்டதால் தற்போது இங்கே கூடியிருக்கும் குடும்பங்கள் அனை வருக்குந் தலா 6 பரப்புக் காணி வழங்கப் பட்டு அதற்கான காணி அனுமதிப்பத்திர மும் வழங்கி வைக்கப்படுகின்றன.
தமிழர்களின் பூர்வீகக் கிராமமாக விள ங்கக்கூடிய சிதம்பரபுரம் வவுனியா மாவட்ட த்தின் தெற்கு எல்லையிலும், அனுராதபுர மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கு சற்று அப் பாலும் அமைந்திருக்கக்கூடிய ஒரு கிராமம். ஆகையால் இது புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. எமது நிலங்கள் பாதுகாக்கப்ப டுவதற்கு எல்லைப்புறக் கிராமங்களின் புனரமைப்புக்களும் விஸ்தரிப்புக்களும் அத் தியாவசியமானவை. அதனை எமது அரச
பதவி வெற்றி
பின்வரும் பதவிகளுக்கு பொருத்தமான
வுள்ளனர்.
ாஅலுவலகச் செய்தியாளர்-பெண்கள் இட6 பஅலுவலகச் செய்தியாளர்-ஆண்கள் (உ பகல், ! ாகணனி ரைப்பிங் மற்றும் பக்க வடிவை (அனுபவம் உ தகைமையும் விருப்பம் உடையவர்கள் சுய விண்ணப்பத்துடன் இன்று (O1.07.2016 பிற் வலம்புரி அலுவலகத்திற்கு நேரில் வரவும்.
குறிப்பு:-யாழ்.நகரில் இருந்து 7கி திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரி.ை வலம்புரி 6lungl இல. 3,2 ஆம் ஒழுங்கை,
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
4. FRIENCH LANGUAC EAICFOR THE BEST FREN
|FRIENCH CI A
பிரான்ஸ், கனடா, சுவிஸ், பெல்ஜிய Embassy são eĖGasflåsasülu'u Intcrnation
No. 40, controS og 252 GODIL 19 077°7°4@@ 熔 2. 778
келтіршіктер : 02.07.16 9560і 10 апт JüDL
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல. 3,2 ஆம் ஒழுங்கை பிறவுண் றோட், யாழ்ப்ப
வீதி-இ-அப்பலே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
01.07.2016
அலுவலர்கள் புரிந்துகொண்டு நடந்து 65Terest G36) 1600TCBLD.
சில அரச அலுவலர்களின் தன்னிச்சை யான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம் மக் களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மன மகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாறவேண்டும். அவர்கள் ஒவ் வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். இக்கிராமம் புதிய கிராமம் என்பதால் இதற் குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. முக்கிய விடயங்களில் நாம் கூடிய கவனஞ் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என அவள் மேலும் தெரிவித்தார்.(செ-9,250)
O. O. O போர்க்குற்ற. தின் நீதித்துறையானது நம்பகத்தன்மை யற்றது என்பதனால், சுயாதீனமானதும் பக்கச் சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன் முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவ சியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரி மைகள் பேரவையின் ஆணையாளர் தொட ர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
இலங்கை அரசாங்கத்தினால் இழைக்க ப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதி க்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே காரணத்திற்காகவே, பொறுப்புக்கூறல் செயன் முறைகள் உள்ளகரீதியாக நிர்வகிக்கப்படு வதை நிராகரித்தும், சர்வதேச பொறுப்புகூறல் செயல்முறையின் அவசியத்தை தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகிறார்கள்.
இருந்தபோதிலும் துரதிர்ஷ்டவசமாக இச் சபையில் (2015 ஒக்டோபர்) நிறைவேற்றப் பட்ட 3O இலக்க தீர்மானமானது ஏறத் தாழ ஒரு உள்ளகப் பொறிமுறையினையே ஏற்படுத்தி, அதில் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், வழக்கறிஞர்கள் மற் றும் விசாரணையாளர்கள் ஈடுபடுத்தப்படு வதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது. இப்படியாக, குறிப்பிடத்தக்கதளர்வுபோக்கை இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமை பேரவை வெளிப்படையாக காட்டியிருந்த போதிலும், இலங்கை அரசாங்கமானது (சர் வதேச பங்களிப்பை கோருகின்ற) பொறுப்புக் கூறல் செயன்முறையின் மிக அடிப்படை யான விடயத்திலிருந்து பின்வாங்கிச் செல் வதில் மிக முனைப்புடன் செயற்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச் சர், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளி நாட்டு பங்குபற்றல் தொடர்பாக இந்த அவை க்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி னாலும், இலங்கை அரசாங்கத்தில் அவரை விட பொறுப்பும் அதிகாரமும் மிக்க இலங்கை யின் ஜனாதிபதியும் பிரதமரும் இந்த அவை க்கு வெளிவிவகார அமைச்சரால் வழங்கப் படும் வாக்குறுதிகளை, தொடர்ச்சியாக நிராகரிக்கும்விதமாக பொறுப்புக் கூறல் பொறிமுறையில் வெளி நாட்டு பங்கு பற்றல் இருக்காது என்றவாக்குறுதியை தமது வாக்கு வங்கி LJITälu élijS6IT LDä. களுக்கு தொடர்ச்சி யாகவும் தெரிவித்து வருகிறார்கள் என் பது புரிந்து கொள் 6MTÜ LULG36).J6OOT GBL Ď. இச்செயற்பாடுகள் பொறுப்புக்கூறல் விட
வர்கள் நியமிக்கப்பட
ாளகம், பகல் கடமை) siteTalib, 6616 fugio, இரவுக் கடமை)
மப்பு-இருபாலாரும் உடையவர்கள் மட்டும்) விபரங்கள் அடங்கிய பகல் 3.30 மணிக்கு
லோமீற்றர் துரத் 0 வழங்கப்படும்.
p5II60DuIII6ITII யத்தில் 66D60) 35 அரசாங்கத்தின் அர உ சியல் விருப்பின்
60DLD60) U 685 LIL5
E. CENTRE தெளிவாக
TOREVER க்கின்றது என அவர் மேலும் தெரிவித்து
SS 6ो6ाIाj]. (செ-4)
ம் செல்வோர்க்கான |al Diploma in French
ed in France - 2007)
5ள் French கற்றுள்ளனர்.
விதி, நெல்லியடி
O232O2973 04.07.16 Moከ(ጠኝ 4 pm
DIT Hospital -- FLC
QIQUIDU
臀
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 01.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ஐ.நா சொல்வதில்.
ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கபடவில்லை.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட ஊட கவியலாளர்களின் விசாரணைகளிலும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இவற்றைவிட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கும் இது வரையிலும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட 65656OD6D.
படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வரு வதனை அவதானிக்க முடிகின்றது.
மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்கின்ற அவலநிலை காணப்படுவதுடன், மீள்குடி யேற்ற நடவடிக்கைகளும் தாமதமாகிக் கொண்டு செல்கின்றன.
எனவே அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதி களை நிறைவேற்றுவதன் ஊடாகவே, சர்வ தேசத்தின் உதவியை தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
முன்னதாக, இலங்கை தொடர்பில் தனது வாய்மூல அறிக்கையினை சமர்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை யாளர், இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகை யில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிட த்தக்கது. Ga-1)
புலிகளின் முகாமில். கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர் சமாதான நீதிவான்ஆகியோர்முன் னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இட ங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அவ்இடங்களில்எவ்வித5ஆயத ங்களும் கிடைக்காமையால் அகழ்வுப் பணி கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.(செ- 15,281,312,31O)
O LILLI 5 ċ5 DUTG6) Iġbes
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்குறித்து ஆராய சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
காணாமல்போனோர் தொடர்பான அலு வலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத் தமை காணாமல்போனோர் விடயத்தில் முக் கிய படிமுறையாகும்.
எனினும் அரசாங்கம் வழங்கிய இன் னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா மல் உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக சர்வதேச தரத்துடன் கூடிய சட்டம் வரவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் 56T 6óGB6ólä5a5ÜLUL G86)J6OOTGLÖ 6T6IOT 596) uñT தெரிவித்தார். (66-1)
பகிரங்க ஏலவிற்பனை பாவித்த மாணவர் மேசை கதிரைகள், போட்டோபிரதி இயந்திரம், கணனி உப கரணங்களும் ஏனைய இலத்திரனியற் பொருட்களும் மற்றும் ஸ்கிரீன், தராசு, சுரு திப்பெட்டி, பூவாளி என்பனவும் 05.07.2016 காலை 10.00 மணிக்கு ஏலத்தில் விடப்படும்.
அதிபர் யா/கொழும்புத்துறை இந்து ம.வி 3
AL 2016 == MGG) =శా@gTC) -- 6Ոaյլ
BYK சுகாஸ் & சி.அ. யோதிலிங்கம்
2.720 Geral. On வெளி மாணவர்களும் பங்கேற்கலாம்
DCM - umb B&sr