கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.02

Page 1
ඛfilණෆඛo 8 2O.OO website: www.valampurii.lk
பக்கங்கள் இருபத்துநான்கு
Iெ)ெ
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
Vžzlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 18 சனிக்கிழமை
2 ju GóLOgóla ilang Dula, Gilgana)
(கொழும்பு)
மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரி வனரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த உதய கம்மன்பில 23ஆம் பக்கம் பார்க்க.
(piñuaillió LOTTENUTGITT 2 MEDIO 3JTiG|
(கொழும்பு)
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங் களில் முஸ்லிம் மாணவர்களின் மத கலாசரஉரிமைகளைஉறுதிபபடுத்து வது தொடர்பில் கவனம் செலுத்தப் படும் என நெடுஞ்சாலைகள் மற் றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்
LD6ör alf 23* பக்கம் பார்க்க.
கயொத உத)
கலந்துை
ஞாயிறுநள்
தனியார்பே
(கொழும்பு)
போக்குவரத்து அமைச்சர் நிமல் சி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் நாட ஆரம்பிக்கவுள்ளதாக தனியார் பேரு
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கொழும் பில் நேற்று இடம்பெற்ற கலந்துரை யாடலில் அனைத்து இலங்கை
g560funj U6mb356 LDITEST600Trilastelbai பஸ் சங்கம், தெ File:Lib, 66D60:
இராணுவத்தின சுட்டுக் கொன்ற
(அநுராதபுரம்) திருகோணமலை, கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக கில், மேலும் இருவர் நேற்று சாட்சி
அநு. மேல் நீதிமன்றில் நேற்று
யமளித்துள்ளனர்
ஜூரிகள் முன் ராதபுரம் மேல் நீதி படுகொலை வழ கள் ஐந்தாவது நா நடைபெற்றது. 2
.ேநா. យោង ÉleIDOGICEDLG)
(ஜெனிவா)
ஜெனிவாவில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந் தது.
கடந்த மாதம் 13ஆம் திகதியி ருந்து நேற்று முதலாம் திகதிவரை இந்த கூட்டத் 23* பக்கம் பார்க்க.
அமைச்சர் ரவீந்திர யாழில்
(யாழ்ப்பாணம்
6)JLö66Ó 9 யுவதிகள் இன்னு களில் தமது வா பDாக கொண்டு நிலையைப் பெற் எமது நோக்கம் எ
றும் தொழில் 2
சில மாணவர்களின் வாழ்க்கை
போதைவஸ்துக்களால் சீரழிவு
எச்சரிக்கிறார் இளஞ்செழியன்
(யாழ்ப்பாணம்) யாழ் நகர்ப்புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை சில ம்ானவர் களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக கவலை வெளியிட் டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி
وق
மா.இளஞ்செழியன் பாடசாலை நேரத் தில் போதைவஸ்து பாவனை குற் றச் செயல்களில் மாணவர்கள் ஈடு படுவதாக உறுதியாகும் பட்சத்தில் அத்தகைய மாணவர்கள் தண்டிக் கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். 24 பக்கம் பார்க்க.
LITTg 53 மேலு
(யாழ்ப்பாணம் ଶ୍ରେu65, 6 ul858ଣିଶ களை விடுவிக்க றால் அது பாதுகா செயலாளர் நினை யும் என மீள்குடிே சுவாமிநாதன் ை நேற்றையதின் அமைச்சர் மீள்குடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RegSTered OSO NeWSPOOes in STIONKC.
܀
%88%88 سمي ※。、。效 。
56 DUINTIGO DTIGDIG
FilRBE ÉTIGUI ELIGI TP: 021. 720 1005
K 1000/- De GGBIn
(02.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 196
ரயாடல் தோல்வி
Afya MSTILähäisň
ருந்துபகிஷ்களிப்பு
றிபால டி சில்வாவுடன் கொழும்பில் வெற்றியளிக்காததால் நாளை ஞாயிற் டளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை ந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
GLD (BLD6T6OTLD, கு இடையிலான SOT LDITSTGOOT U6T) க தனியார் பஸ்
éD gfl6ODLDuu6ITTjJ856rfla6öT öFIFÄJa5Lib g> LL" பட பஸ் சங்கங்கள் பல கலந்து கொண்டிருந்தன. இதன்போது வரு
டாந்த பஸ் 23* பக்கம் பார்க்க.
றனர்
FITLI'LILI
. னிலையில் அநு மன்றத்தில் இந்த க்கு விசாரனை 1ளாகவும் நேற்று
=====, , ,* =*== , bريكه 3* பக்கம் பார்க்க.
O3 CITUTTGófessit மர்ம மரணம்
"சந்தேகத்துக்கு என்னால் பதில் வழங்க முடியாது”
(கொழும்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாகவிருநது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை யாகிய முன்னாள் போராளிகள் மர்ம மாக உயிரிழந்து வருகின்ற சம்ப 6)ILb குறித்து 23* பக்கம் பார்க்க.
ள்ள இளைஞர் ம் சில வருடங் ழ்க்கையை சுய செல்வதற்குரிய றுக்கொடுப்பதே ான தொழில் மற்
4* பக்கம் பார்க்க.
வருங்காலத் தலைவர்களை
உருவாக்க பாடுபடுங்கள்
ஆசிரிய நியமனம் வழங்கலில் முதலமைச்சர் உரை
(யாழ்ப்பாணம்)
அண்மைக்காலமாக சரியத் தொடங்கியுள்ள வடக்கு கல்லூரி களின் சாதனைகளை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டிய கடப்பாடு ஆசிரியர் 56f GëUD 9 6OOTOB 6T6OT GJL DITETGOOT முதலமைச்சர் சி.வி. விகனேஸ் 66 தெரிவித 24* பக்கம் பார்க்க.
ாப்பு செயலர் நினைத்தால்தான் ம் காணிகளை விடுவிக்கலாம்
)
மேலும் காணி (36).j600TG6LD60T ாப்பு அமைச்சின் ாத்தால்தான் முடி யற்ற அமைச்சர் கவிரித்துள்ளார். ணம் யாழ்.வந்த யேற அனுமதிக்
காக்கும் உங்கள் நாளிதழ்
கப்பட்ட இடங்களுக்கான நீர் விநி யோக திட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு, பலாலி வடக்கில் மக்களுக்கான வீடுகளுக்கு அடிக் கல் நாட்டியிருந்தார். இந்நிகழ்வு களின் பின்னர் வடக்கில் இன்ன
மீள்குடியேற்றஅமைச்சர் கைவிரிப்பு
மும் இராணுவத்தின் வசம் ஐயா யிரத்து நூறு ஏக்கர் காணி உள் 6TTg5).
அவற்றை விடுவிப்பதற்கு ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றனவா? 23° பக்கம் பார்க்க.

Page 2
Herlkenen
PRINTERS OF THE NORTH
Offset Digital Scre
Why US??? Lowest Price || Besi
 

O2O7.2O6
வடக்கிள் அச்சகதாரர்
O இன்று 17ஆம் அகவையில் அழுத்தமான காலடிகளை எடுத்து வைக்கும் நாம், இவ்வேளையில் வடக்கின் தனிப்பெரும் அச்சகதாரர்களாக எம்மை வளர்த்தெடுக்க உதவிய வாடிக்கையாளர்கள், நலன் விரும்பிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறோம்.
Elecci (OFFGe #681, K.K.S. Rocc, Jaffnca, Sri Lanka. W. Wharikanon.com E. printCDharikanan.com F harikancanprinters Sharikanan
In Design E942 222 277 8
Quality Fast Delivery 100% Satisfaction
ബ

Page 3
-
உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும்
அமைச்சர்பைசர் தெரிவிப்பு
(கொழும்பு)
உள்ளூராட்சி சபைகள் 23 இல் 17 மாநகரசபைகள் மற்றும் ஒரு நகரசபை உட் பட 18 சபைகள் ஒரு விசேட ஆளுநருக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூ ராட்சி மற்றும் மாகாண 360LJ356ft 660), D36 60LJ3 முஸ்தபா தெரிவித்தார்.
மாகாணசபைகள் மற் றும் உள்ளூராட்சிசபையின் அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு
தெரிவித்தார்.
GLDgjLb, 5 új35ő öF6OL களின் காலம் முடிவுற்றுள்ள நிலையில், குறித்த பிரதேச சபைகள் பிரதேசசெயலாள ரின் கீழ் கொண்டுவரப்பட் டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடயம் குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேசி இறுதியான தீர்வு எடுக் கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், விரைவில் உள்
ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், உள் ளூராட்சி மன்றங்களின்
காலம் நீடிக்கப்படவுமில்லை
கலைக்கப்படவுமில்லை என கூறினார்.
ഉ_ണ് ബ്ര]['dി ബഞൺ நிர்ணயங்கள் இன்னும் பூர்த்தியாக்கப்படாமையி னாலேயே தேர்தலுக்கான காலம் நீடிக்கப்படுவதாகவும் 96.OLD50) 6OUdjj (Up6b5LIT மேலும் தெரிவித்தார்.(இ-10)
மாக தத்தமது மதங்களைப் பின் பற்றுவதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டு, சுதந்திரமான சமூக மொன்றுக்கான கதவுகள் திறக் கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்
துள்ளார்.
தொழில் சேவை மத்திய நிலையம்
மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் மாவட்டபொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்
யாழில் நேற்றுத்
திர அமரவீரவினால் நேற் றைய தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் திறந்து வைக் கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழில சங்க உறவுகள் அமைச்சி 6OTT6b LD 16 J. LIEEb6fbos 66T
திறந்து
Tam్వజ
வைப்பு
(8660)606) TULL 6060DLD6DLL நிவர்த்தி செய்யும் நோக் குடன் ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள மனிதவலு வேலைவாய்ப்பு திணைக் 356175560f 2s. LT85 LDIT6).It'L பொதுமக்கள்தொழில்சேவை
10 பெண்களின் சடலம் மீட்பு
லிபியக் கடற்பரப்பில் மூழ் கிய புகலிடக் கோரிக்கையா ளர்களின் படகிலிருந்து 10 6L600 856f 6f FL6DE 856ft நேற்று முன்தினம் மீட் கப்பட்டுள்ளதாக இத்தாலிகடற பினர் தெரிவித்துள்ளனர்.
களை ஏற்றிச் சென்ற படகில் நீர் புகுந்ததன் காரணமாக படகு மூழ்கியுள்ளதாகவும் இத்தாலி கடற்படையினர் தெரிவித்தனர்.
ல்ெதத்தளித்துக்கொன
டிருந்த நிலையில், 107 புக லிடக் கோரிக்கையாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இத் தாலி கடற்படையினர் ஈடுபட் டிருந்தனர்.
எனினும் படகுமூழ்கியதை யடுத்து மூச்சுத்திணறல் ஏற் u'$6ിuങ്ങിഞ്ഞുILഖ] ഉ_uി ரிழந்துள்ளார்.
படகிலிருந்த ஏனைய 1O6 (Sudbub LladróOTL LJTg5 காப்பாக மீட்கப்பட்டதாக இத்தாலிகடற்படையின் பேச் சாளர் தெரிவித்தார். (இ-10)
படகு உற்பத்தி
 
 
 
 
 
 
 

வங்கி
ஆளுநர்
த்துத் 03
இதன் மூலம் தேசிய ஐக் சியம் மற்றும் நல்லினக் த்தை வலுவுட்டுவதற்கு சந் UCLJubail G6LD6OT6)|Lib8:260TT பதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் தேசிய ஐக் யம் மற்றும் நல்லிணக் த்தை வலுவுட்டுவதற்கு ந்தர்ப்பம் கிட்டுமெனவும் }னாதிபதி சுட்டிக்காட்டியுள் TTÜ.
பின்பற்றும் யப்பட வேண்டும் தி மைத்திரி தெரிவிப்பு
புனிதரம்ழான் நோன்பை முன்னிட்டு அலரி மாளிகை யில் நேற்று முன்தினம் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த இப் தார் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விட யங்களைக் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கி ரம சிங்கவின் அழைப்பின் பேரில் இஸ்லாம் மதத்
தலைவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையா னோர் இப்தார் வைபவத்தில் கலந்து கொண் டனர்.
இங்கு தொடர்ந்தும் உரை யாற்றிய ஜனாதிபதி அனை வரும் ஒன்றிணைந்து மத ரீதியான வைபவங்களை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.(இ-10)
த்தியநிலையம் ஆரம்பிக் ப்பட்டுள்ளது. அந்தவகை பில் யாழ். மாவட்டத்தில் pதன் முறையாக நேற்றைய னம் குறித்த நிலையம் றந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதி ர் நா.வேதநாயகன் தலை Dமயில் நடைபெற்ற இந்த கழ்வில் யாழ்.மாவட்டத் ல் உள்ள பிரதேச செயல 1ங்கள் ஊடாக வேலை கோரி பிண்ணப்பித்தவர்களில் தரிவு செய்யப்பட்ட 3 பேரு கு நியமனம் வழங் கப்ப டதுடன் அதனைத் தொட ந்து 6 தனியார் நிறுவன ரதிநிதிகள் குறித்த நிகழ் ல் கலந்து கொண்டு யாழ். ாவட்டத்தில் வேலை வாய்ப் க்கோரிவிண்ணப்பித்தவர்க நக்கான நேர்முகத்தேர்வை
2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் வீடு- சஜித்
நாட்டின் வீடற்ற சகல பிரஜைகளுக்கும், 2025 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, வீடமைப்பு துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி அஞ்சலக கேட் போர்கூடத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இத னைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவித அபி விருத்தியும் மேற்கொள்ளப் படுவதில்லை என்று மகிந்த அணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும் அவர்கள் எதிர்
பத்தியிருந்தனர். இ9) நிலையம் யில் திறப்பு
நாட்டில் மேற்கொள்ளப்படு வதில்லை.
நல்லாட்சி அரசாங்கம் பிரதமரை வளப்படுத்திக் கொள்ளவோ, ஜனாதிபதி தமது பைகளை நிரப்பிக்
Gabrief GTC36JT. 560)LD& J.
60x660.DLLI GETT6f60D6ITLU 5 G36) ITT
இடமளிக்காது.
எனினும் இவையே
மகிந்த அணியினரின் எதிர் பார்க்கும் அபிவிருத்தி என் றும் சஜித் பிரேமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்கால சந் ததியினருக்கான வளமான நாபொன்றையே உருவாக்கி வருவதாகவும் அவர் தெரி
பார்க்கும் அபிவிருத்திகள்
வித்துள்ளார். (8-10)
யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத் தில் படகு உற்பத்தி நிலையம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வட மராட்சி கிழக்கு கூட்டுறவுச்சங்கவளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இ-5-15-64)

Page 4
மீள்குழயேற்றப்பட்ட மச்
144 வீடுகளுக்கு நேற்று
(யாழ்ப்பாணம்) தண்ணிர் விநியோக திட்டத்தினையும் பலாலி வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். மக்களுக்கான 144 வீடுகளுக்கு மீள்குடி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை யேற்ற அமைச்சர் சுவாமிநாதனால் அடிக்கல் தநதிருந்த அமைச்சர் சுவாமிநாதன் தெல்லிப் நாட்டப்பட்டுள்ளது. மேலும் வீமன்காமம், பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மீள் வறுத்தலை விளான், நகுலேஸ்வரம் உட்பட குடியேற அனுமதிக்கப்பட்ட மூன்று கிராம தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ங்களில் மேற்படி குடிநீர்த்திட்டத்தை ஆரம்பித்து
மனவளர்ச்சி கு பெண் மீது துஷ்பி
குடும்பஸ்தரை தேடி பொலிஸ்
(மல்லாவி) இருந்து திரும்பிய தாயார் மீட்டு மாங்குளம்
ஏ9 வீதி மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக ட்பட்ட கற்குவாரி கிராமத்தில் தாயாருடன் அனுமதித்துள்ளார். வசித்து வந்த மனவளர்ச்சி குன்றிய பெனன் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவ ஒருவரை அக் கிராமத்தில் வசித்த குடும்பஸ் ட்ட வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை வழ தர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய் ங்கப்பட்ட நிலையில் மேலதிக அதிதீவிர சிகிச் துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையி சைகளுக்காக பிரஸ்தாப பெண் வவுனியா டப்பட்டுள்ளது. மாவட்டவைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளர்.
மேலும் பாதிக்கப்பட்ட பிரஸ்தாப பெண் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி மாவ சிகிச்சைக்காக மாங்குளம் ஆதார வைத்திய ட்ட வைத்தியசாலைக்குச் சென்ற மாங்குளம் சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி, வவுனியா அவரது தாயாரிடமும் சம்பவம் தொடர்பான ஆகிய மாவட்டங்களின் பொது வைத்தியசா தகவல்களைப் பெற்று பதிவுசெய்துள்ளனர். லைகளுக்கு அவசர சிகிச்சைக்காக அடுத் SS
தடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளார். O
இது தொடர்பில் மேலும் தெரியவருவதா 34 ஆயிரம் வது, தனது தாயாரின் உதவியுடன் வசித்து வந்த மனவளர்ச்சி குன்றிய 36 வயதுடைய பிரஸ்தாப பெண், தாயார் மாங்குளம் நகரப் O பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு T (6) ($ରା பொருட்கள் வாங்கச் சென்ற நிலையில் வீட் டில் தனித்திருந்துள்ளார். இதனை அவதானி (யாழ்ப்பாணம்) த்த மேற்படி கிராமத்தில் வசித்த குடும்பஸ்தர் வேலைவாய்ப்பினை கோரி34 ஆயிரத்து ஒருவர் அவ் பெண்ணின் வீட்டிற்குச் சென்று
:: மாவட்ட செயலகத்தில் விண்ணப்பத்துள்ள LLLLLS S SYLLLLSL S S LSLLLBLBL rBLB ssBLLL LLLLTS TGBTSsTTTTTTTTTTT TMMMMTTTLTTMMT
விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் நட ଗl । துகசவட்டD வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாய யா/சுதுமலை சிந்மய பாரதி வித்தியா கன் கேட்டுக்கொண்டுள்ளார். லயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக் கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் களத்தின் கீழ்மாவட்ட பொதுமக்கள் தொழில் 3.3O மணிக்கு பாடசாலை பிரதான மண்ட சேவை மத்திய நிலையம் நேற்றைய தினம் :: "ಫ಼್ ಸ್ನ್ಯ யாழ் மாவட்டச் செயலகத்தில் திறந்து ഞഖ്
க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் யாழ்.
மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் கப்பட்டது. பழைய மாணவர் சங்கச் செயலாளர் பே. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் சுபாகர் கேட்டுக் கொண்டுள்ளார். (செ) போதே அவர் மேற் கண்டவாறு தெரிவி
முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சபை (வ-து) த்தார்.
அவர் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சபையின் தலைமைக்
காரியாலயத்துக்காக கட்டட நிதி வளர்ச்சிக்காக மாபெரும் யாழ்மாவட்டத்தில் விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இவ் பல்வேறு தேவைகள அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு திகதி 02.07.2016 என பிரச்சினைகள் இரு
அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் ந்தாலும் தற்போது இத்திகதி பிற்போடப்பட்டுள்ளது. இதன் சீட்டிழுப்பு திகதி ள்ள பெரும் பிரச்சி பின்பு அறிவிக்கப்படும் என்பதை அறியத் தருகின்றோம். 6O)6OTLLT35 (86).j6O)6O
6)ITULL GOTGOLD(BUJ gas. It கான ப்படுகின்றது. குலைவர், மரவட்ட கூட்டுறவு சபை இந்தப் பிரச்சினை
முல்லைத்தீவு யைத் தீர்க்க வேணன்
 
 
 
 

க்களுக்கான
லு அழக்கல்
கிகளையும் அவர் திறந்து வைத்துள்ளார்.
இந்த ஒரு தண்ணிர் தாங்கியில் நாற்பது குடும்பங்கள் பயன்பெற முடியும் என தெரி விக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நான்கு தண்ணிர் தாங்கிகள் அமைக்கப்படவு 6T6T6OT. (ଗ8-4)
p வலை வீச்சு
அத்துடன் கிளிநொச்சி, வவுனியா மாவ ட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிக ளினால் வழங்கப்படும் பாலியல் துஷ்பிரயோ கத்தை உறுதிப்படுத்திய வைத்திய அறிக்ை யினையும் பெற்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மாங்குளத்திலிருந்து தலைமறைவா யுள்ளதாக தெரிவிக்கும் மாங்குளம் பொலி ஸார்நாட்டில்உள்ள அனைத்து பொலிஸ்நிலை யங்களுக்கும் சந்தேக நபர் தொடர்பான தக வல்களை அனுப்பி அவரை கைது செய்வத ற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளதாக தெரிவித்துள்ளனர். Gaf-15)
முதல்வர் இல்லத்தில் கொள்ளையிட்டவர் விளக்கமறியலில்
கொழும்பு கறுவாத்தோட்டம் கேம்பிரிஜ் டெரஸ் பிரதேசத்தில் உள்ள வடக்கு மாகாண
முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரனின் உத்தி
யோகபூர்வ இல்லத்தில் தங்க ஆபரணங்கள்
மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நபர் விள க்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் எனக் கூறப்படும்வெலிபென்னேகே. பிரியந்த பெரேரா என்ற இந்த நபரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய நேறறு உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளையிட்டதாக கூறப்படும் தங்க ஆபரணங்களின்ஒரு தொகையைசந்தேகநபர்
பேருவளை தர்கா நகரில் உள்ள ஒருவருக்கு விற்றுள்ளதுடன் அவர் அதனை உருக்கி | யுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் கறுவாத்தோட்ட பிரதேசத்தில்
இதற்கான மூன் iணிர தாங் உள்ள5 பங்களாக்களிலும், கல்கிஸ்சையில்10
பங்களாகளிலும் திருடியுள்ளதாக தமக்கு தக வல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரி
வித்துள்ளனர். Gaf-1)
இளைஞனும், சிறுமியும் பொலிஸாரால் கைது
(கரணவாய்)
சிறுமி ஒருவருடன் தங்கியிருந்த இளை ஞனும் அச்சிறுமியும் பருத்தித்துறை பொலி ஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடத்தனை பொற்பதிப்பகுதியில் வைத்தே
இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய
வருவதாவது அல்வாய் தெற்கை சேர்ந்த 15
வயதுடைய சிறுமி ஒருவரை சுன்னாகத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர்
அழைத்துச் சென்று குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் தங்கவைத்
திருந்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப்பிரிவினருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுமியையும் இளைஞனையும் கைதுசெய் Ghat-6O)
இளைஞர்கள், யுவதிகள்
லைகோரி விண்ணப்பிப்பு
யாழ்.அரச அதிபர் தகவல்
டியதுமிகமிக அவசியமாக உள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
யுத்தம் காரணமாக இயங்காமல் இருக் கின்ற தொழிற்சாலைகளை இயக்குவதுடன் புதிய தொழிற்சாலைகளையும் ஆரம்பிப்ப தற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாவட டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முடியும்
குறிப்பாக கடந்த கால யுத்த நிலைமைக ளினால் யாழ்.மாவ ட்டம் உட்பட வடக்கு மாகாணம் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தது. அந்தவகையில் இங்கு கடந்த காலங் களில் இயங்கிய பல தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டிருப்ப து டன் மேலும் பல
க்கான இளைஞர் யுவதிகள் இருக்கி ன்றனர். அதிலும் குறிப்பாக சுமார் 34 ஆயிர த்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு கோரி தமது பதிவுகளை யாழ் மாவட்டச் செயலகத்தில் மேற்கொண் டுள்ளனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பு க்களை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவ சியமாக இருக்கின்றது.
ஆகவே இதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ள வேண்டியது அவ சியம். இவ்வாறு அரசாங்கம் இதற்குரிய நட வடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும். இதுவே இன்றைய தேவையாகவும் உள் ளது என அவர் மேலும் தெரிவித்தார்.(செ-9)
தொழிற்சாலைகள் இயங்காத நிலைக் குச் சென்றுள்ளன. இதனால் இங்கு வேலையில்லாத பிர ச்சினை பெரும் பிரச் சினையாக மாறியி
· · · · · · · · ·
ருக்கின்றது. ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
கு ற ப பாக அழைக் CB660)6OLabel) TLD6) 2
(OVAVA
LIGO &ufja, 56OOT
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்திருக்கும்ாMS செளந்தரராஜனின்
புதல்வர் செல்வகுமாரையும், பின்னணிப்பாடகி விஜயலட்சுமியையும் உங்கள் இடங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிக்கு
க தொடர்பு கொள்ளவும்.
23
Z7(DEBO234

Page 5
02.07.2016
தேசிய சேமிப்பு வங்கி சுன்னாகம் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்ப்பா பொருட்களை விற்பனை செய்தநிகழ்வுசுன்னாகம் மயிலனிமுருகமூர்த்தி ஆலயமு
ஒருவரைக் கடத்திச் சென்று கொள்ளையிட்டவர்கள் கைது
(கொழும்பு) ஜா-எல கெப்பிட்டிபொல பிரதேசத்தில் ஒருவரை கட த்திச் சென்று அவரிடம் இரு ந்து பனம் மற்றும் நகையை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் சிலரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கடத்திச் சென்ற நபரிடம் இருந்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி, 30 ஆயிரம் спушп шGOOTLD &bělu 6). ற்றை கொள்ளையிட்டுள்ள 6O.
பொலிஸாருக்கு இது குறி
த்து தகவல் கிடைத்ததும் விரைந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோ வுடன் 4 பேரை கைது செய் துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இரு ந்து தங்கச்சங்கிலி மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நீர் கொழும்புநீதவான் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற 6OT্য, (Θ-1O)
(கொழும்பு)
கொழும்பு மாவட்டத்தில் வாடகைக்கு அல்லது குத் தகைக்கு இருப்போர் சுமார் 75 ஆயிரம் பேர் இதுவரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என தேர் தல்கள் ஆணையாளர் தெரி வித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடுக ளில் வாடகைக்கு அல்லது
குத்தகைக்கு வசிப்போர் வாக்
வலம்புளி விளம்பர தொடர்புகளுக்கு
D2 E32 CDSs.
O2 as 532
கதிர்காம உற்சவத்தை Up60760ft (B g|D600T BIT (St. பாதை ஊடாக பாதயாத திரை சென்ற அடியார் குழுவினர் மீது நேற்று வெள்ளிக்கி ழமை அதிகாலை காட்டு யானைகள் தாக்கியதில் 2 6L600rab6ft 8 LUL 5 CSU காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த வர்களில் 3 பேர் பாணமை பிரதேச வைத்தியசாலையில்
கதிர்காம யாத்திரிகள் குழுவினரை யானை தாக்கியதில் ஐவர் காயம்
அனுமதிக்கப்பட்டனர். இவர்க ளில் இருவர் மேலதிக சிகிச் சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குமாற்றப்பட டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்ணாத்தி கிணற்றடி என்ற இடத்தில் உறங்கிக்
கொண்டிருந்த இவர்களை
திடீரென அங்கு வந்த காட்டு யானைகள் தாக்கியுள்ளன. இதன் போது, யாத்திரிகர்
குழுவினர் கத்தி கூச்சலிட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு விரைந்த இராணுவத்தினர் யான்ைகளை விரட்டியது டன், காயமடைந்தவர் களை வைத்தியசாலையில் அனும திக்கவும் உதவியளித்தனர்.
மட்டக்களப்பு, பழுகாமம் மற்றும் முகத்துவாரம் பிரதே சங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சம்பவத்தில் காய மடைந்துள்ளனர். (இ-10)
விர்கள்,
பெருகும் நாள், காரிய அனுகூல முண்டு, பணப்புழக்கம் சரள மாக இருந்தாலும் திடீர் விரயங்
கள் ஏற்படலாம்.
மைத்துனர் வழியில் மனதிற் கினிய தகவல்கள் வந்து சேரலாம், புண்ணிய காரியங்க ளுக்கு செலவு செய்து மகிழ் செயற்பாடுகளில்
ஆர்வம் காட்டுவீர்கள்.
செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும், வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள முற்படுவீர்கள், மறை முகப் போட்டிகள்
ஆற்றல் மிக்கவர்கள் உங்க ளுக்கு பின்னணியாக செயற் படுவர், வெளியூர்த் தொடர்பு கள் நன்மைதரும், ஆரோக் கியத்தில் முன்னேற்றமுண்டு.
மாக செயற்படுவீர்கள், குடும் பத் தேவைகள பூர்த்தியாகும், வீட்டை அழகாக வைத்தி
ருப்பதில் அக்கறை காட்டு
விர்கள்.
சுக்
கேது
வசதி
கிரகநிலை சந்திராஷ்டமம் சுவாதி விசாகம்
&ტენ
சனி சென்
எடுத்த கருமங்களில் அதிக பிரயாசை காட்டுவீர்கள், உற வினர் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள், வழியில் சுப தகவல்கள் வந்து சேரலாம்.
தொலைபேசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணம் சுன்னாகம் மயிலனி சைவ மகா வித்தியாலயதரம் 6.7 மாணவர்கள் சந்தைப் }ன்றலில் நேற்றுநடைபெற்றபோது.(படங்கள்:-புன்னாலைக்கட்டுவன் செய்தியாளர்
காளர் பட்டியலில் பதிவு செய் வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெர வித்தார்.
மேலும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டியது வீட்டு உரிமையாளர் களின கடமை என்றும் தேர்தல்கள் ஆனையாளர் தெரிவித்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
60 75, OOO GELL GT5 T6T இன்னும் பதிவு செய்யவில்லை
இதேவேளை இந்த வரு டம் முதல் தேர்தல் இடாப்பு களில் பதிவு செய்தல் கட் டாயம் என்றும், இதுவரை நாட்டின் அனைத்து பிரதேச ங்களுக்கும் வாக்காளர் படிவ ங்கள் வழங்கும் நடவடி d5606 &JLDL liably ULGB6ft 6i தாகவும் அவர் மேலும் தெரி 6i55ाfी.
மேலும் வாக்காளர் படி வங்களை சகல வீடுகளுக்
கும் வழங்குவது, நிரப்பப்ப ட்ட படிவங்களை சேர்ப்பது என்பன கிராம உத்தியோகத் தர்களின் கடமை என்றும் எந்தவொரு கிராம உத்தி யோகத்தரும் தமது பொறுப் புகளில் இருந்து தவறும் பட்சத்தில் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர் தல்கள் ஆணையாளர் பொது LD556 fillb (36.600 GCSEBIT6f
விடுத்துள்ளார். (Θ-1O)
வெளிநாட்டுக்கடன்சொந்ததேவைக்காக
(கொழும்பு)
கடந்த அரசாங்கம் நாட் டின் அபிவிருத்திச் செயற்பாடு களை திட்டமிட்டு சரியான முறையில் நடைமுறைப்ப டுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறு ப்பினர் நளின் பண்டார ஐயமஹ குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும், கடந்த கால அரசாங்கம் நாட்டின் அபிவி ருத்திக்காக கடன்களைப் பெற்று பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை ஆர
bj955).
எனினும் அவை பாதி யிலேயே நின்றுவிட்ட தாக வும், அவற்றை முன்னெடு த்துச் செல்ல வேண்டியது தற்போதைய ஆட்சியின் கடமையாகிவிட்டது எனவும் தெரிவித்தார்.
மகிந்த ஆட்சியில் வீதி
பயன்படுத்தப்பட்டுள்ளது-நளின் சாடல்
அபிவிருத்திக்காக பெற்ற வெளிநாட்டுக் கடன்கள் அபிவிருத்திக்காக மட்டும் பயன்படுத்தாம்ல் சொந்த தேவைகளுக்கு பயன்ப டுத்தப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நல்லா ட்சியில் முறையான விலைம னுக்களைப்பெற்று ஒப்பந்த அடிப்படையில் வேலைதி ட்டங்களை ஆரம்பித்துள் ளதாகவும் நளின் பண்டார தெரிவித்தார். (Θ-1O)
■エ cmのエ
நாளையென தள்ளி வைக் காமல் இன்றே செய்து முடி பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியா
ப்பீர்கள்,
கும்.
இ
○2.○ ア 2O76 (ஆணி 18,
சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு திரயோதசி முன்னிரவு 9.13மணிவர்ை ரோகிணி முன்னிரவு 9.59மணிவரை சுபநேரம் 2.55-4.26 மணிவரை é2.JITejasmaDub 8. 56-7O.26 up6zofarézpg
angrog Gar படும் போது யாராவது வந்து உதவிகள் கேட்கலாம், உஷ்ண சம்பந்தமான ரோகங்கள் ஏற்படலாம், சுப செலவுகள் அதிகரிக்கும். 独
குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள், வருமானம் திருப்திதரும் வகையில் அமை யும், காரிய அனுகூலமுண்டு போசன சுகமுண்டு.
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள், மதிப்பும் மரியாதையும் உ
ԹՍ ԼԱՍԱ
சனிப்பிரதோச விரதம் அமிர்த சித்தம்
ரும் நாள், உற்ற நண்பர்க
உறுதுணையாக இருப்பர்.
வளவன்
பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள் வது நல்லது, வரவும் செலவும் சமமாகும், கவனக் குறைவால் சில பொருட்கள் விரயமாக லாம்.
தேடிச் சென்றவர்கள் நாடி வந்து உதவுவர், பணவரவுகள் இன்று எளிதில் வசூலா
கலாம், தித்திக்கும் பயணங்
கள் இடம்பெறலாம்.

Page 6
0
நல்லூர்க்கந்தன் அடியவர்க
(JITUDCUT600TLb)
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தனின் வருடா ந்த மஹோற்சவம் நடைபெ றும் காலத்தில் ஆலயத்தின் புனிதத்தன்மையை பேணிப் Ling(gbഖങ്ങGuിജ്ഞങ്ങ് 6) J.g5 6.Ouri). TGB36TB bass0). DLL வேண்டுமென நல்லூர் திரு விழா தொடர்பான ஏற்பாட்டுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது.
ஆலய வளாகத்தை அசுத் தப்படுத்தாது ஆலயத்தின் சுற் றாடலைப் பாதுகாத்து ஆல யத்தின் புனிதத்தர்ைமை யைப் பேணி ஆலய திரு
வதற்கு அனைவரும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டு மென நல்லை ஆதீன குரு முதல்வர் ருநீலருரீ சோம சுந்தர தேசிக ஞானசம்பந்த LUULDTěF5FT fluu GT6NJITILIÓla56ff கோரிக்கை விடுத்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தனர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு திருவிழா ஆயத் தம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் மாநகர g60)U (9,60600ILLIGIII 6LIT.6) II é சன் தலைமையில் மாநகர LDTJ5Tů GLD60öTL Lj5bb (85ŤO. முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆரா யப்பட்டது. குறிப்பாக திரு விழா விசேட தினங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய
சூழலின் புனிதத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங் கள் தொடர்பாக கருத்துத் தெரி விக்கையிலேயே நல்லை ஆதீன குருமுதல்வர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லூர்க் கந்தன் உற் சவகாலம் வரவிருக்கின்ற நிலையில் ஆலயத்தின் உற்சவ முன்னேற்பாடுகள்
விழா சிறப்பாக நடைபெறு
யாழ். சிறுப்பிட்டி அ.த.க. பாடசாலையின் பழைய
மாணவனான மதன் பாலசுந்தரம் என்பவரால் பாடசா லைக்கு போட்டோபிரதி இயந்திரம் ஒன்று அண்மயில் வழங்கப்பட்டது. இவ் இயந்திரத்தினை பாடசாலை அதிபர் ப.சுதர்சன் பெற்றுக்கொள்வதனை படத்தில் காணலாம்.
சரஸ்வதி முன்பள்ளியின் மெய்வல்லுநர் விழா இன்று
(யாழ்ப்பாணம்)
கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள பொற்பதிஅறி வாலயம் நடத்தும் சரஸ்வதி முன்பள்ளியின் 31 ஆவது மெய்வல்லுநர் விழா 2016 இன்றுசனிக்கிழமைபிற்பகல் 130 மணியளவில் பொற்பதி அறிவாலய சரஸ்வதி முன் பள்ளித்தலைவர் சண்.வாம தேவன் தலைமையில் நடை பெறும்.
இந்நிகழ்வில் யாழ் மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பி னர் மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம்போதனாவைத் தியசாலைவைத்தியகலாநிதி டாக்டர் ந.அரவிந்தன், நல் லூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் பொ.கண்க சபாபதி, யாழ்.கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் க.விமலநாதன் ஆகியோர் கலந்துகொள்வதுடன்கெளரவ விருந்தினர்களாகஅலியன்ஸ் காப்புறுதிநிறுவன யாழ்ப்பாண 6.6OucupSTGOLDuJITETITLDIT.Ljsh ராஜ், சமூக ஆர்வலர்திருமதி நிசெல்வதி வர்த்தகர் இசுதர்சன் ஆகியோர் கலந்து கொள்
இ-5
6T66T6T60Ts.
ஆசிரிய சமூகம் முன்னாள்
ஒருசில ஆசிரியர்கள் மேற் கொள்ளும் தகாத செயல் களுக்காக முழு ஆசிரிய சமூ கத்தையும் அவமதிப்பதற்கு சமூகமானது அனுமதிக்க கூடாது என மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, இ.த.விக் னராஜா தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கட்டுப்படுத்து வதற்கு சமாதானத்துடன் கூடிய அறிவுட்டல் கல்வியானது மாணவர்களுக்கு வழங்க ÜLJL (36600GBLb 6T60Tö6) தேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை முன் னிட்டு நேற்று முன்தினம் யாழ். மனிதவுரிமைஆனைக் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விழிப்புணர்வு நிகழ் வில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 605uls).
சித்திரவதைகள் என்பது எமது நாட்டில் போர்க்கால கட்டத்தில் நடந்தவை மட்டு மன்றி அன்றாட வாழ்விலும் நடைபெறுகின்றது. அவை
யாழ்ப்பாணம் அராலி வள்ளியம்மை ஞாபகார்த்தமாகவித்தியதசாலைநிறுவுநர்தினநிக
முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிபர் சி.சிவாகரன் தலைமையில் நடைடெ சங்கானை பிரதேச செயலர் ஏ.சோதிநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
மயையேனும்
0207,206
5ளிடம் கோரிக்கை
தொடர்பாக பல்வேறு தரப் பினர்களும் கூடி ஆராய் கின்றோம். இதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகி ன்றபோது இந்த முறை ஆல யத்தில் முன்னெடுக்கப்பட C866Oor guu 96Ö 6.Dg5! LDT MÖ றங்களை செய்ய வேண்டிய வைகள் தொடர்பிலே அதிக கவனம் செலுத்தவேண் (SLD.
இதற்கமைய ஆலயத்தின் புனிதத்தன்மை தொடர்பில் இம்முறை அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக L55 (96) duLDT35 & 55560t றது. குறிப்பாக ஆலயச்சூழலை அசுத்தப்படுத்துகின்ற செயற்
UT(B5ഞണ് 960601 ഖEL) நிறுத்திக் கொள்ள வேண் (BLb.
உணவுக் கழிவுகளை வீசுதல் முதல் ஒவ்வொரு வராலும் மேற்கொள்ளப்படு கின்ற விரும்பத்தகாத செயற் பாடுகளை அனைவரும் நிறு த்திக் கொள்ள வேண்டும்
ஆலயத்தின் புனிதத்தை மதித்து அதனைப் பேணிக் காக்கின்ற வகையிலேயே அனைவரதும் செயற்பாடுகள் (Si6OLDU (36600 GL b.
இவ்வாறு அனைவரும் ஆலயத்தின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு ஆலயத் திரு
6մլքII606 6160 (860IIՎ5ԼDIT5 இணைந்து மிகச் சிறப்பாக நடத்துவோம். அதற்கு எம் பெருமான் துனையிருப் UTTÜ.
மேலும் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்புமிக்க இந்த ஆலயத்திற்கு பல இடங்களி லிருந்தும் பலரும் வந்து Gafabas loot D60)LDUIT6) &,6OLL த்தின் புனிதத்தையும் மரபு
களையும்பாதுகாத்துக்கொள்ள
வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். (இ-9)
:
பர்களை அவமதிப்பதற்
அனுமதிக்கக் கூடாது நீதிபதி விக்னராஜா வலியுறுத்து
சட்ட ஒழுங்கைபேணுகின்ற
அதிகாரிகளால் நடைபெறு வது அல்ல.மாறாக சமூகத் தில் உள்ளவர்களாலேயே இடம்பெறுகின்றது.
மேலும் இது தொடர்பில் 5TGOLDITs)055).56ft 2 6f 6TT கியிருக்கும் இளைஞர் யுவதி களை குறைகூறுவதில் எந்த விதமான பயனும்வந்துவிடப் போவதில்லை. அத்துடன் இலங்கையின் உயர் நீதி மன்ற நீதியரசராகவும் சர்வ தேச நீதிபதியாகவும் இருந்த வீரமந்திரர் குறிப்பிட்டது போன்று மாணவர்களுக்கு சமாதானம் பற்றிய அறிவு LL6b56f UTLFT60)6OLDLL5 தில் இருந்தே புகுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.
மேலும் மாணவன் உள் ளத்தில் சமாதானம் உரு வாகி அது அவனில் இருந்து வெளியாகி அது அவனது சமூகத்தில் பரவி அச்சமூக மும் சமாதானம் மிக்க சமூக மாக மாற்றமடையவேண்டும் அந்தவகையில் இச் செயற்
பாடனது மாணவர்களது
கல்வியில் அவர்களுடைய LIFTL55 L60T 9356 55 UTLLDITED இருந்தாலும் அந்த பாடக் கண்ணோட்டத்துடன் சமா தான கல்வியும் போதிக்கப்பட வேண்டும். மேலும் தற்போது ஆசிரியர்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
ஓர் சிலரால் மேற்கொள் 6TTLÜ LUGLĎ ÖFLĎU6Jg5g555nT85 முழு ஆசிரிய சமூகத்தை யும் அவமதிப்பதற்கு சமூக LDΠ6OT5 அனுமதிக்கக் Jon L-TTg5). மார்ட்டின் லூதர் கிங் கூறிய தன்படிதீய செயல்களை செய் பவர்களை விடவும் புத்திஜி
விகள் மெளனித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது சமூகத்திற்கு விரோத மான கேடான விளைவு களை ஏற்படுத்தும்.
புத்திஜீவிகளும் சமூகத்
களுடைய சமூகத்தை நோக் கியதான கடமைகளையும் Li6OOf lab 6061T LLD 66 LUT5. மெளனத் தருப் பதன விளைவே சமூகத்தில் சித் திரவதைகளுடன் கூடிய குற்ற ங்கள் இடம்பெறுவதற்கு கர ணமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-9)
Gaub பரிசளிப்பு ခြုအမြှေးရေးစံ நேற்று ற்ற இந்நிகழ்வில் வலி.மேற்கு
மதுரம் கிட்ஸ் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா
கோப்பாய்தெற்கில் அமை ந்துள்ள மதுரம் கிட்ஸ் முன் பள்ளியின்மழலைகள்விளை யாட்டு விழா நாளை ஞாயி ற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மதுரம் கிட்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
முன்பள்ளித்தலைவர் மதுரம் எஸ்.கே. கிருபாகரன் தலைமையில் நடைபெறவு
ள்ள இந்நிகழ்வில் பிரதம விரு ந்தினராக யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர்தசித்தா ர்த்தன் கலந்து கொள்ளவுள் ளதுடன் சிறப்பு விருந்தினர்க ளாககோப்பாய்பிரதேசசபைச் செயலாளர் யு. ஜெலிபன், இலங்கை வங்கி கிளிநொச் சிக் கிளை உத்தியோகத்தர் தஹரிகரன்ஆகியோர்கலந்து
கொள்ளவுள்ளனர். இ-5)

Page 7
0207,206 re
DITONÍL OG LUGDÖBÖ, UTTÖLIITONÓ
கேள்வி அறிவித்தல்
தவிசாளர் பெறுகைக்குழு மாவட்டச்செயலகம் சார்பாக அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலரால் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட செயலகத்தால் கீழே குறிப்பிடப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக பொருத்த மான வழங்குநரிடமிருந்து குறியீடு செய்யப்பட்ட விலைக் கேள்விகள் கோரப்படுகின்றன. 1. விலைக்கேள்வியானது தேசிய போட்டி விலைக்கேள்வியின் மூலம் நடாத்தப்படும். 2தகைமைகள் பற்றிய தேவைப்பாடுகள் விலைக்கேள்வி ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 3.ஆர்வமுள்ள தகைமையுடைய விலைக்கேள்வியாளர்கள் மீள்குடியேற்ற பிரிவு மாவட் டச் செயலகம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் 04.07.2016 தொடக்கம் காலை 9.00 மணியிலிருந்துமாலை 3.00 வரை விலைக் கேள்வி ஆவணங்களைப் பரிசோதனை செய்யலாம் என்பதுடன் மேலதிக மாவட்டச் செயலாளர்-காணி, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் (தொலைபேசி இல021221 263) அவர்களிடமிருந்து மேலதிக தகவல் களைப் பெற்றுக்கொள்ளலாம். 4.விலைக் கேள்வி ஆவணங்களின் பூரணமான தொகுதி ஒன்றினை மீள்குடியேற்ற பிரிவு மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் எழுத்து மூலமான விணன் னப்பமொன்றை சமர்ப்பித்து 04.07.2016 முதல் 20.07.2016 வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 2.00 மணிவரையான காலப்பகுதியில் மீளளிக்கப்படாத தொகையான 500/-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 5. மூடி சீல் வைக்கப்பட்ட விலைக்கேள்விகள் யாவும் தவிசாளர் பெறுகைக்குழு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு 21072016 ஆம் திகதியன்று பிப 2.30 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும். நேரடியாக ஒப்படைப்பவர்கள் அரச அதிபர் அலுவலகத்தில் வைக் கப்பட்டுள்ள பதிவேட்டில் கையொப்பமிட்டு கேள்விப் பெட்டியில் இடுதல் வேண்டும். காலந் தாழ்த்தப்பட்ட விலைக் கேள்விகள் நிராகரிக்கப்படும். கேள்விதாரர்கள் வேலையின் பெயர் மற்றும் கேள்வி இலக்கத்தை தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப் பிடுதல் வேண்டும் கேள்விகள் யாவும் மேற்குறிப்பிட்ட முகவரியில் 21.07.2016 ஆம் திகதி பி.ப. 3.00 மணிக்கு நேரடியாக வருகை தர விரும்பும் விலைக் கேள்வியாளர்கள் அல்லது பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்படும் கேள்விகளின் மூலப்பிரதி தனி யாகவும் நகல் தனியாகவும் இரு கடித உறைகளில் சமர்ப்பித்தல் வேண்டும். 6. கேள்விகளை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் பெறுகைச்சபையின் இறுதித் தீர்மானத்திற்கு அமைவானதாகும். 7. முன் ஆயத்த கூட்டம் (Prebid Mecting) 15.07.2016 முற்பகல் 10.00 மணிக்கு அரச அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
easterstate மீளளிக்கப்படாத விபரம் கேள்வி இல 666 fans தொகை (ரூபா)
நீள் இறைக்கும் இயந்திரம் 240 தூவல் நீர்ப்பாசன O6 உபகரணங்கள் மண்வெட்டி 280
JFIRESLH/L/01/2016 பூவாளிகள், பட்டை 23 500/= மருந்துதெளி கருவிகள் 190
மின்சார மோட்டர்கள் 20
Alkathene Pipe-30m 300 Alkathene Pipe-15m 50 JFRES/LH/02/2016 தையல் இயந்திரம் 150 500/= JFIRESILHILO3/2016 மீன்பிடி உபகரணங்கள் 300 500/= EFT6Nofs eligopyLDT fl -Steel 10 துணிவெட்டும் மேசை -மரம் - JFIRESILH//04/2016 Sewing Cutting Table) 210 500/= கதிரை -மரம் 160
நா.வேதநாயகன் அரசாங்க அதிபர்/மாவட்டச் செயலாளர் யாழ்ப்பாண மாவட்டம்.
(C-5066)
அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கள்
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை C. 4
தந்திருக்கும் பிரபல அழகுக்கலை நிபுணர் திருமதி தர்சினி றஞ்சன் &6).jira,6TT6), LD600TL 6L600T &6Orian JLib, சிகை அலங்காரம், முக அலங்காரம் போன்ற அலங்கார வகுப்புக்கள் (Workshop) BLT5566iroligoT.
03.07.2016 ஞாயிறு தொடக்கம் 03.07.2016 வெள்ளி வரை இலவச அறிமுக வகுப்புக்களும் அதனைத் தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புக்களும் நடைபெறும். அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்
வகுப்புக்கள்:-
தொ பே இலக்கம்
DZA 440 362 17975 பிறவுண் விதி,
Email-harishi09 Ognalicon JTE JE I CUTI D.
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
i ajasti, 07.
உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க யாழ்.வணிகர் கழகம் தயார்
வடமாகாணத்தில் உற்ப ந்தியாகும் எமது மண்ணுக் கேயுரிய தரமான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய உற்பத்திப்பொருட்கள் போன் றவற்றிற்கு சந்தை வாய் ப்பை பெற்றுக்கொடுக்கவும் புலம்பெயர்மக்களின் தேவை களை பூர்த்தியாக்கும் வகை பில் ஏற்றுமதி செய்யவும் பொருத்தமான வசதிகளைப் பெற்றுக்கொடுக்கயாழ், வணி கர் கழகம் முன்வந்துள்ளது.
இவ்வாறான பொருட்க ரின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ். வணிகர் கழகத்திற்கு ஏற்க னவே கிடைத்துள்ளது. இவ் அரிய வாய்ப்பை பயன்படு
பத்தியாகும் தரமான உண
பொருட்கள் பற்றிய அனை த்து விபரங்களையும் உற்பத்
த்தில் நேரடியாகவோ அல்லது தபால்மூலமோஅல்லது ஈமெ யில் வாயிலாகவோ விரை வாகஅனுப்பிவைக்கமுடியும்.
இவ்வாறானபொருட்களை ஏற்கனவே உற்பத்தியாக்கி சந்தை வாய்ப்பை பெற்றுள் ளவர்களும் தங்கள் விபரங் களை எமக்கு அனுப்பிவைத் தால் மேலதிக சந்தை வாய்ப் புக்களை ஏற்படுத்திகொடுக்க முடியும்.தங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் புகைப்படங்கள், தரம், விசேட
க்கூடிய தொகைபற்றிய விபர ங்களையும் மற்றும் ஏனைய விஷேட தன்மைகள் பற்றிய விபரங்களையும் எமக்குவிரை வாகசமர்ப்பித்தல் வேண்டும் என யாழ். வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் அறிவித்துள்ளார். யாழ். வணி கர் கழகம் 165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்ற முக வரியையோ அல்லதுjaffna chamberofcommerce(@) gmail.com Grip RGLDuSlso முகவரியையோ உற்பத்தியா ளர்கள்பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலதிக விபரங்கள் தேவைப்படின் O212228593 இலக்க தொலைபேசி வாயி லாக தொடர்பு கொள்ள முடி
தவசதியாகளமது மண்ணில் தன்மைகள் போன்ற விபரங் யும் எனவும் அவர் மேலும் இவ்வாறான உள்ளூரில் உற் களையும் தங்களால் வழங்க தெரிவித்தார். இ-7) பாராட்டு விழா நாவலர்பாலர் கல்வி நிலையத்தின்
டி.அரு வருடாந்த விளையாட்டுப் போட்டி முருகன் சனசமூகநிலையம் வடமராட்சி புலோலி மேற்கு திருநாவலூர் கிராமத்தில் நடத்தும் ஓய்வுபெற்ற அதிபர் அமைந்துள்ளநாவலர்சனசமூகநிலையத்தின் கீழ் இயங்கும்
விசிவஞானமோகன்சேவைப் பாராட்டு விழா நாளை பிற் கல்3மணியளவில்நிலைய முன்றலில் நடைபெறும். அராலி முரீ சனசமூக நிலை பத்தலைவர் ச.மோகனதா Fன் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் வட மாகாண மீன்பிடி போக்கு வரத்து அமைச்சர் பாடெனிஸ் வரன்பிரதமவிருந்தினராககல
ந்துகொள்ளவுள்ளார். இ-5)
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் மிருகசீரிடம்
கி.பா:18 சூரி செவ் 5இல்
உயரம் 6
தொ.இ B/6011
நாவலர் இலவசபாலர்கல்விநிலையத்தின்வருடாந்தவிளையாட் டுப்போட்டிஇன்றுசனிக்கிழமைபிற்பகல்2மணியளவில்மேலை ப்புலோலிசைவப்பிரகாசவித்தியாலயமைதானத்தில்நடைபெறும்
நாவலர்சனசமூகநிலையத்தலைவரும்முன்பள்ளிஆரம்பப் பிள்ளைப்பருவமுகாமைத்துவகுழுத்தலைவருமானவசசெல்வ ராசாதலைமயில்நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந் தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் கதர்மலிங்கம், சசுகிர்தன் ஆகியோர் கலந்து கொள்வதுடன் சிறப்பு விருந்தி னர்களாக வடமராட்சி முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் சிதில்லைநாதன், உள்ளூராட்சித்திணைக்கள சமூக அபிவிரு த்தி உத்தியோகத்தர் வெ.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். கெளரவ விருந்தினர்களாகபுலோலிமேற்கு கிராம சேவையாளர் செல்வி சி.சிவாஜினி, புலோலி மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.சிவர
ஞ்சினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். B-B-B-B-B-B-
பிறப்பு:
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் பூரம் gÉ.LIII: 5.5
தகைமை/தொழில்:IT பிரான்ஸ் PR எதிர்பார்ப்பு: சைவபோசனம் விரும்பத்
தக்கது.
தொ.இB/6012
1991 இந்து நட்சத்திரம் பரணி
:22 ഉ_ujip: '5'1' தகைமை/தொழில்:AL லண்டன்bR தகைமை/தொழில்:BA
எதிர்பார்ப்பு:வெளிநாடு மட்டும்
இ-5)
----
下
தொஇ G/6029
É).L.J.T.: 21
பிறப்பு: 1977 இந்து நட்சத்திரம் கார்த்திகை ਸੁ5:5
의_uJub: 57"
தகைமைதொழில்OL சொந்த தொழில்
தொ.இ B/6013
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் சுவாதி
g) uJLD. 51" தகைமை/தொழில்:A/L எதிர்பார்ப்பு:வெளிநாடு மட்டும்
தொஇ G/6030
பிறப்பு: 1993 இந்து நட்சத்திரம் திருவோணம் கி.பா. 58 செவ் 4 இல்
உயரம் 5
பிறப்பு: 1969 இந்து நட்சத்திரம் ரோகினி gÉ).LUIT: 42 - உயரம் 52"
தகைமைதொழில்:OLதனியார்
தொழில்
தகைமைதொழில் ALதனியார் தொழில் எதிர்பார்ப்பு:வெளிநாடு மட்டும்
தொஇ G/6034
函.Lm:78
தொ.இ B/6014
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம்: பூசம்
செவ் 7 இல்
Փ այլD; 5'6"
தகைமைதொழில்:ALதனியார் தொழில்
தொ.இ G/6035
og 56-OUDI ETO UD 66-O
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி LIBILICOD
ы-аліі 5III 1OOOPEGEup 0ASSSLSSS000SYSS000LLSLLL00SL00000J00
E-mail kalyanamalaijafnagogmail.com
TTMM L SES SS M M SL SLLLLSS TTMMMM YS SLLL SS SSSLSLL LY MMM MMLMMML திறக்கப்படும்
LS S S S S S S S S S S S S S S S S S SYTSSMSSSLSSSMMSSSLSSSLS SLSSSMSMMS SLLL SS StStYYSMSSSLSLSLS

Page 8
08
anal
மக்கள் வாழ்விடங்கள் நோக்கி கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன
வடக்கில் கொத்துக் குனன் டுகள் வீசப்பட்டுள்ளதை வட d5(g) LDITEST600T 66b6). Si6OLD5 சர் தகுருகுலராஜா உறுதிபட 6pfl6556f6ffi.
முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் பற்சிகிச்சை நிலையத்தை
உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறு கையில் வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போரின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் த கார்டி யண் பத்திரிகை ஆதாரபூர் வமாக செய்தி வெளியிட் டுள்ளதை தொடர்ந்து தற் போது நடைபெற்றுக்கொ
உறுதிபட கூறுகிறார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்
ண்ைடிருக்கும் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் கூட்டத் தொடரிலும் இது தொடர்பில் (3UOILLCB6ft 6 g.
எனினும் தம்மால் முன் னெடுக்கப்பட்ட போரில் கொத் துக் குண்டுகள் எதுவும் பயன் படுத்தவில்லை என இல ங்கை அரசும் அதன் அமை ச்சர்களும் மற்றும் இரா ணுவமும் தெரிவித்து வரு கின்றனர்.
®þിഞ്ഞുങ്ങuിൺ ഡ്രൺങ്ങാണു്,
யாலயத்தில் பற்சிகிச்சை
உரை நிகழ்த்திய போதே 6. Lig, LDTBT600T 86th6660)LD ச்சர் த.குருகுலராஜா இத னைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளா தாரத்தை கட்டி எழுப்ப உலக நாடுகள் உதவிகளை செய்து 66T6OT. 66DE 6O)85ufloor மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக பெருமளவு நிதி யினை செலவீடுசெய்ய வேணன் டும் என்றும் பரிந்துரை செய் யப்பட்டது. இருந்த போதிலும் போர் நடந்த காலத்தில் இவ்
வாறான பரிந்துரைகள் எல் லாம் புறக்கணிக்கப்பட்டு அதிகளவு நிதி ஆயுதகொள்வ னவுக்கு பயன்படுத்தப்பட்டது.
ബങ്ങാങ്കuിങ്ങ് ബDE தேசிய உற்பத்தியில் பெரும் பாலான பணத்தை போரு க்கு செலவிட்டார்கள். நாங் கள் இடம்பெயர்ந்து போகி ன்ற போது எமது வாழ் இட ங்களில் கொத்துக்குண்டு களை போட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அரசு தாம் இறுதிப் போரில் கொத்துக்குண்டு எவையும் பயன்படுத்தவில்லை என கூறிவரும் நிலையில்,
6. Lig, LDITEBIT600T 66b6). அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பாராளுமன்ற உறுப் பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் இறுதிப் போரில் கொத்துக்குண்டு இலங்கை இராணுவம் பயன்படுத்தியது உண்மையேளனசுவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதற்கு இல ங்கை அரசு எந்த மறுப்புக்களை Lub 65555565656060 66óL
** 3
*
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்பைந்தமிழ் முன்பள்ளிச்சிறார்களி வளாகத்தில் இடம்பெற்றபோது.
தும்குறிப்பிடத்தக்கது.(2-4-28)
5ঠা வருடாந்த விளையாட்டுவிழா படங்கள்: பனிக்
முதுகில் பலத்த எரிகாயங்களுடன் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் விடுவிப்பு
உயிலங்குளம் பகுதியில் சம்பவம்
மன்னார் உயிலங்குளம் சென். பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குடும்பஸ்தர் கடந்த 30 ஆம் திகதிவியாழக்கிழமை இரவு காயங்களுடன் நொச்சிக்கு ளம் பகுதியில் மீட்கப்பட்டுள் ளார். குறித்த குடும்பஸ்தரின் முதுகுப்பகுதியில் பலத்த எரி காயங்களும் காணப்படுவதா கத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரிய 6AlՎ56ւյ5T6715),
மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த 3 பிள் ளைகளின் தந்தையான எஸ். அன்ரன் டெனி(வயது-38) என்ற குடும்பஸ்தர் கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை உயிலங்குளம் சென். பீற்றர் ஆலய பங்கு பணிமனையில் வைத்து இனம் தெரியாத நபர்களி னால் கடத்தப்பட்டிருந்தார்.
குறித்த கடத்தல் குறித்து அவரது மனைவி அன்றிரவு மன்னார் பொலிஸ் நிலையத் தில் முறைப்பாடொன்றினை செய்திருந்தார். குறித்த குடும் பஸ்தர் உயிலங்குளம் சென். பீற்றர் ஆலய பங்கு பணிம னையில் கடமையாற்றி வந்த நிலையில் 29 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 2.3O LD600fluJGT656) 36DU பங்கு பணிமனையில்வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி முறைப்பா ட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த கடத்தல் குறித்து 6)J6ös6of LDT6)JLL LIILIIGIBLD ன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறைப் பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட குறித்த குடும்பஸ்தர் கண் மற்றும் கைகள் கட்டப்பட்ட ിങ്ങബuിൺ 5_bg, 30 ജൂഥ திகதிவியாழக்கிழமை இரவு நொச்சிக்குளம் கிராம பகுதி
குறைந்த ஆளணியுடன் 395 இடங்களில் கழிவகற்றல் நடவடிக்கை முன்னெடுப்பு கரைச்சி பிரதேச சபை செயலாளர் தெரிவிப்பு
கிளிநொச்சிகரைச்சி பிரதேச
காலப்பகுதியினுள் 395 இற்கு மேற்பட்ட இங்களில் கழிவு அகற் றல் நடவடிக்கைகள் இடம்பெற்று ள்ளதக கரைச்சி பிரதேசசபை யல ர்ககம்சநாதன் தெரிவித்
துள்ளார்.அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் இச்சபையின் ஆளுகைக்குட்பட்ட 135 இடங்க ளில் கட்டணம் பெற்றுகழிவு அக ற்றல் செயற்பாடுகள் மேற்கொள் ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசமற்றும் பொது
யில் விடப்பட்டதாக தெரிவி க்கப்படுகின்றது.
குறித்த குடும்பஸ்தரின் அவலக்குரலை செவிமடுத்த சிலர் உடனடியாக உயிலங் குளம் பொலிஸாருக்கு தக வல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத் திற்குச் சென்று காயங்களு டன் காணப்பட்ட பிரஸ்தாப குடும்பஸ்தரை மீட்டு மண் னார் பொது வைத்தியசா லையில் அனுமதித்தனர்.
குறித்த குடும்பஸ்தரின் முதுகுப்பகுதியில் பலத்த எரி காயங்கள் காணப்படுகின்ற தோடு, குடும்பஸ்தரின் கடத்
தல் குறித்து மன்னார் மற்றும்
2 Laos Eig6TLb GUIT66sons விசாரணைகளை மேற்கொ ண்டு வருகின்றனர். இவர் ஏன், எதற்காக கடத்தப்பட் டார் என்ற விடயம் இது ഖങ്ങj ബണിun5ഖിൺഞണു. இதேவேளை வவுனியாவில் அண்மையில் பிரபல வர்த்த கர் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் இனந்தெரியாத நபர்களால் மீண்டும் விடுவி க்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது (2-4-28) இடங்களில் எந்தவிதமான கட்ட ணங்களும்அறவிடப்படாமல் குறி
றது. இதேவேளை இச் செயற்பா டுகள் தொடர்பில் எழுத்துமூல முறைப்பாடுகள் எதுவும் கிடை க்கப் பெறவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகக்குறைந்த ஆளணிய டன் கழிவகற்றல் செயற்பாடு
கள் இடம்பெற்றுவருவதாக அவர் 1
மேலும் கூறினார். (2-309
 
 
 
 
 
 
 
 

SeySTSS
முல்லைத்தீவு
O2
இ
மாவட்டத்தில்
இருபித்து586 ஏக்கர் bò)I0)LÎ6)jöl).
(பரந்தன்) முல்லைத்தீவு மாவட்ட ல் வெலிஓயா சிங்கள் (355aF 6&FUJ60a5 Lff வத் தவிர முப்படைகளின் டுப்பாட்டில் 2 ஆயிரத்து 6 ஏக்கர் நிலம் காணப் வதாக முல்லைத்தீவு 6) JLL 6) fusoa5 L 6f 6f பரத் தகவல் தெரிவிக் ன்றது. தரைப்படை, கடற்படை, DT6OTL60)LGUIT66 best ப்புகளிடமே மேற்படி பரப் வு காணிகள் உள்ளன. 665 6UT666TOTflLb ≥ ணிை இருபது ஏக்கர் மட் மே உள்ளது. ஏனையவை U60)LufléOT fleot 6.J&LD ணப்படுகின்றன.
அந்த வகையில் அரச ணிகள் தரைப்படையின ம் 959 ஏக்கரும், கடற்ப டயினரிடம் 313 ஏக்கரும், LDITGOTL60)LufléOTfLLb 14 கரும், பொலிஸாரிடம் 20
ஏக்கரும் காணப்படுகின்றது. GLDQLD tip8566.1560)Lu அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளில் தரைப்ப 60)LuflaoTfLLD 164 g) d555 காணப்படுகின்றது.
இதனைதவிர தனியார் உறுதிக் காணிகளில் தரைப் U60)LuigoTfLLb 737 gaisably காணியும், கடற்படையினரி LLb 379 6Jö85Ö 5I600fhLLb காணப்படுகின்றது.
ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா சிங்கள பிரதேச Gld UGOTGITL Lifso)615 56) by ஏனைய ஐந்து பிரதேச செய லாளர் பிரிவுகளிலும் படை யினர் இவ்வாறு காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத் துள்ளனர்.
அதனடிப்படையில் கரை துரைப்பற்று பிரதேச செய லாளர் பிரிவில் ஆயிரத்து 671 ஏக்கர் காணியும், புதுக்
குடியிருப்பு பிரதேச செயலா ளர் பிரிவில் 316 ஏக்கர் காணியும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 141 ஏக்கர் காணியும், துணு க்காய் பிரதே செயலாளர் பிரிவில் 425 ஏக்கர் காணி யும், மாந்தை கிழக்கு பிர தேச செயலாளர் பிரிவில் 33 ஏக்கர் காணியும் படையினரி டம் காணப்படுகின்றது.
ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல் லைத்தீவு மாவட்டத்தில் 41 ஆயிரத்து 465 குடும்பங்க ளைச் சேர்ந்த ஒரு இலட் சத்து முப்பதாயிரத்து 332 பேர் வாழ்கின்றனர். இதில் வெலிஓயா சிங்கள பிரதேச செயலாளர் பிரிவைத் தவிர ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்க ளில் பலருக்கு இதுவரையி லும் சொந்தக் காணிகள் இல்லாதிருப்பதும் சுட்டிக்காட் LULGB6f 6frg). (2-312)
essors.OLDu36) unt LaFIT606) கன்குளம் செய்தியாளர்)
உருத்திரபுரீஸ்வரர்ஆலயத்திருவிழா
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலய வருடாந்ததிருவிழா நேற்றுவெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழா நிகழ்வில் எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா வும் மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த்திருவிழா வும் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஆருத்திராதரிசனத்துடன் காலை 8 மணிக்குதீர்த்த உற்சவமும் நடைபெறும் மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் 5 மணிக்கு திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பூங்காவ
னத்திருவிழா நடைபெறும்.
(2-254)
அன்னாசிக்கன்றுகள் 2OO யனாளிகளுக்கு வழங்கல்
(மல்லாவி)
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒப்பயர்ச்செய்கை திட்டத் ன் கீழ் அன்னாசிச் செய் கயை விஸ்தரிக்கும் வகை ல் இருநூறு பயனாளிக க்கு அன்னாசி செய்கைக் ன அன்னாசிக் கன்றுகள் 513, LIL6),6irGT60T.
கிளிநொச்சி மாவட்டத்தில்
பழப்பயிர்ச் செய்கையினை மேம்படுத்தும் நோக்கில் பல் வேறு திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன. இத னடிப்படையில் அன்னாசிச் செய்கையினை விஸ்தரிக் g5 b 6.j6035uis) 200 UUJ60TT ளிகளுக்கு அன்னாசிக்கன் றுகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான நடவடிக்கை
356T LDITSILL 65618. Tulu (6ff வாக்கி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்
D60T.
இதேவேளை இரணைமடு விவசாய விஸ்தரிப்பு திட்டத் தின் கீழ் 50 பயனாளிகளு க்கு 25 ஆயிரம் அன்னாசிக் கன்றுகள் விநியோகிக்கப்ப ட்டு செய்கை பண்ணப்பட்டு சிறந்தநிலையில் உள்ள என் றும் மாவட்ட விவசாயத் திணைக்களத்தினர் தெரிவி த்துள்ளனர். (2-15)
முல்லைத்தீவு LDT6
இ LL Lil
க்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்
றனாளிகளை ஒன்றிணைத்து செயற்படும் ஒளிரும் வாழ்வு அமைப்பில் அங்கத்தவ 5ளாக உள்ள 15 குடும்பங்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பாருட்களை உள்ளடக்கிய பொதிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக நற்று முன்தினம் வழங்கப்பட்டன. புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அன்பர் ருவரின் பிறந்த தினத்தையொட்டி வழங்கப்பட்டுள்ளன.(படங்கள் பரந்தன் செய்தியாளர்)

Page 9
02.07.2016
அமர்வுகளாக கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கம் நடத்திய 13
ஆவது திருக்
கரைச்சி பிரதேச சபை செயலாளர்
சோலைநகர்)
கரைச்சி பிரதேச சபை யினால் உமையாள்புரம் பரந்தன் பகுதியில் 15 இல ட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் திண்மக் கழிவகற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளதாக கரை ச்சி பிரதேச சபை செயலா ளார் க.கம்சநாதன் தெரிவி
5gl6iT6ा.
லாளரினால் கரைச்சிப் பிர
தேச சபைக்கு வழங்கப்பட்ட கண்பாவளை பிரதேச செயல கத்திற்கு சொந்தமானகாணி யில் குறித்த திண்மக்கழிவு அகற்றும் திடல் நிறுவப்பட்டு ១Tomg.
கிளிநொச்சி மற்றும்பச்சி ளைப்பள்ளி உள்ளிட்டபரந்த
ரிக்கப்படும்திண்மக்கழிவுகள் தற்போது இத்திடலில் நாளா ந்தம் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில் கிளிநொ ச்சி உள்ளிட்ட கரைச்சி பிர தேச சபையின் எல்லைக்குட் பட்ட எந்தவொரு இடத்திலும் குப்பைகள், கழிவுகள் போட ப்படுவது தெரியப்படுத்தப் படின் தகுந்த சட்டநடவடிக்கை செயற்பாடு மேற்கொள்ளப் படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
க்கப்பட்டுள்ள இத்திடலில்முன் அனுமதி பெற்று சேகரிக்கப் படும் கழிவுகளையாரும் இத்
உள்வாங்கப்பட்ட சங்கங்களுக்கு 50ஆயிரம் ரூபா சொத்தாகின்றது
GAILäG LOTTEETTIGUOTEFGDL
முல்லை. மாவட்டத்தில் உள்ள பத்து சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற் றுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கும் ஊக்கு விப்பு முன்னெடுப்பொன்று நடைபெற்றுள்ளது.வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்ப டுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டது.
இதற்கமைய முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசங்களில் இருந் தும் பத்து மாதர் கிராம அபிவி ருத்தி சங்கங்கள் உள்வாங் கப்பட்டு அவற்றுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா வீதம் பண ஊக்குவிப்பு வழங்கும் முன்னெடுப்பொன்று கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த இந்நிகழ்வானது Up6ð60D60. LDT6JLL &śU TLD அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் மாவட்ட பணி மனையில் நடைபெற்றது. அபிவிருத்தி உத்தியோக த்தர்களும் பத்து சங்கங் களையும் பிரதிநிதித்துவப்ப
உறுப்பினர்ரவிகரன் தெரிவிப்பு
டுத்தும் தலைவர் செயலா ளர் ,பொருளாளர்களும் கல ந்து கொண்ட நிகழ்வில் ரவிகரன் உரையாற்றுகை
இவ் ஊக்குவிப்பு முன் னெடுப்பில் உள்வாங்கப்பட்ட ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் சொத்தாகின்றது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கும் அத்தியா வசிய தேவையிலுள்ள வர்க ளுக்கும் சுழற்சி முறையில் வழங்கி உதவுவதோடு ஒழு ங்கான அறவீடுகளின் மூலம் உங்கள் சங்கங்கள் வளர் ërë 6.6OLu C36j6OdrOBLib.
எமது மாவட்டத்தில் காண ப்படும் 250 இற்கும் மேற் பட்ட கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க ங்களுக்கும் இப்படியான ஊக்குவிப்பு முன்னெடுப்பு களை வழங்கவேண்டும் என்பதே எம் நோக்காகிறதுபடிய் U2UT5 960)6OTU affil 355.85 ளும் iறின் இயங்குநிலை க்கேற்ப உள்வாங்க என்று தெரிவித்தர் (2-250-28)
எமது உறு எமக்கு வி
த.தே.கூட்டமைப்பின
போரின்போதும் அதற்கு ப்பின்னரும் கைது செய்யப் பட்டும் கடத்தப்பட்டும் சரண டைந்த நிலையிலும் கானா மற் போகச் செய்யப்பட்டவ ர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரும் முக்கிய சந்திப்பொன்று முல்லைத் தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு நகரிலு ள்ள வீரகத்தி பிள்ளையார் கோவல்மண்டபத்தில் நேற்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது.
முல்லைத்தீவு உட்பட வன்னியில் பாதிக்கப்பட்ட வர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விளக்கம் கோருவதற்கான சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்
 
 
 
 
 
 
 
 
 

குறள் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை காலை, மாலை
நடைபெற்ற நிகழ்வின் போது.
(படங்கள்:-பரந்தன் செய்தியாளர்)
இதில் காலை அமர்வில்
என இரு
தெரிவிப்பு திடலில் கொட்டமுடியும்
கண்பாவளைபிரதேசசெய லாளரினால் கரைச்சிப் பிர தேச சபைக்கு வழங்கப்பட்ட 10 ஏக்கர்நிலப்பரப்பைகொண் டுள்ளதிண்மக்கழிவுஅகற்றும் திடலுக்குசுற்றுவேலிகள்அமை க்கப்பட்டு நுழைவாயில் கதவு போடப்பட்டு சீராக இயங்கி வருவதாக அவர் தெரிவித் தார். (2-309)
ஐயனார் வீதியில் கொட்டப்படும்
(கிளிநொச்சி)
கிளிநொச்சி பள்ளி வாச லுக்கு செல்லுகின்ற ஐயனார் வீதியின் நுழைவாயில் குப் பைகள் அதிகளவில் கொட்ட ப்பட்டு முழுமையாக எரியூட் டப்படாமையால் துர்நாற்றம் வீசுவதுடன்அவ்விடத்தில் இரு ந்து ஈக்கள்,கொசுக்கள் பெரு க்கெடுத்து கிருமிகளை காவிச் சென்றுகிருமிதொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக
கழிவுகளால் துர்நாற்றம்=
பொதுமக்கள் தெரிவிக்கின்
றனா.
ஆதலால் இவ் விடத்தை சுகாதாரபரிசோதகர்கள்நேரில் சென்று பார்வையிட்டு நடவ டிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த இடம் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத் திற்கு அருகாமையில் உள்
ளமைகுறிப்பிடத்தக்கது-ெ27)
வுகளுக்கு நடந்தது என்ன? விரைவில் தீர்வு தர வேண்டும்
ரிடம் விளக்கம் கோருகின்றனர் காணாமற் போனோரின் உறவுகள்
பினர்களான சாள்ஸ் நிர்ம நாதன்,சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ் கந்தராசா, முன ாைள் நாடாளுமன்றஉறுபயினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அன் ரனி ஜெகநாதன், கந்தையா சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இங்குகருத்து தெரிவித்த பொதுமக்கள், கூட்டமைப் பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது உறவுக ளுக்குஎனன நடந்தது? அவர் கள் எங்கே? என்பதை கண்ட றிந்து எமக்கு விரைவில் ஒரு தீர்வைத் தர வேண் டும்.தமது கணவன், பிள் ளைகளை பறிகொடுத்து நாம படும் துன்பங்கள் சொல்லில டங்காதவை. எனவே எமது உறவுகளை விரைவில்
கண்டுபிடிக்க உதவிபுரிய மாறும் கடந்த ஏழு வருட ங்களாக நாங்கள் பதிவு களை மேற்கொள்ளதஇடமே இல்லை. மாறி மாறி ஆட் சிக்கு வரும் அனைத்துதலை மைகளும் எமது பிர்கினையை தீர்ப்பதாக இல்லை. எமக்கு சர்வதேச சமூகத்தின் அழு த்தத்துடன் எமது உறவுகளை கண்டறிய நடவடிக்கை எடு க்க வேண்டும். காணாமற போனோரை கணடறியும் அலுவலகம் கொழும்பில் அமைக்கப்படவுள்ளதாக உள ளது. ஆனால் எம்மில் பலர் வறுமைக்கோட்டிற்குட்பட் டவர்கள், நாங்கள் இந்த அலுவலகத்திற்காக கொழு ம்புக்கு அலைந்து திரிய முடியாது. மாறாக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் முல் லைத்தீவு, கிளிநொச்சி மாவ ட்டததில் உளளமையால்இங்கு அமைப்பதே சறந்தது தமிழ்
பேசக் கூடிய நீதிபதிகள் சட்ட த்தரணிகளை கொண்டிரு க்க வேண்டும். இதற்காக நீங் கள் பாராளுமன்றம்,மாகா ணசபை ஆகியவற்றில் கதை க்க வேண்டும் எனவும் கேட் டுக் கொண்டதோடு குறித்த காலத்தில் எமக்கு சிறந்த தீர்வை பெற்றுத்தாருங்கள் என மன்றாட்டமாக கேட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் பிரதி நிதிகள் இதுவரை உங்க ளுடைய பிரச்சினைகளை அறியாமல் இல்லை. நீங்கள் கூறிய விடயங்களை நாங் கள் கதைக்க வேண்டிய இடங்களில் கதைக்கின்றோம.
நாங்கள் ஒரு காலத்தி லும் பின்வாங்க மாட்டோம் உங் களது பிரச்சினை தீர்க் கப்படும் வரை நாங்கள் உங்களுக்காக குரல் கொடு ப்போம் எனவும் தெரிவித் தனர். (2-2Ց1)

Page 10
சூழலுக்கியைவான பசு.ை
வாருங்கள் எம்மினிய உறவுகளே!
இன்றைய தலைப்பு பலருக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தரும் என்றால் அது உண்மையே பூச்சிகளை நாம் உணவாக்கலாமா என்னும் போதே மனதுக்குள் ஒரு நெருடல்,புலால் உண் பதுவே பாவம் என நினை க்கும் பூமியிலிருந்து இப்படி யொரு விடயம் பற்றி கலந்து ரையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதா என எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் உலகளாவிய நடப்பினை எம்மக்களுக்கு தெரியப்படுத் துவதே எழுதும் இக்கைகளின் நோக்கமாக இருப்பதனால் இது பற்றி கலந்துரையாட நிர்ப்ப ந்திக்கப்பட்டுள்ளது. பூச்சிகள் என்பவை ஒரு வகை வில ங்குகளாகும். ஆதலால் இங்கே பூச்சியுணவென்பது விலங்குணவாகும். ஆதலால் ஒரு பக்கம் விலங்குணவு என்பதனால் உண்ணுவதில் தவறில்லை என்பதும் மாறாக அருவருக்கத்தக்க பூச்சிகளை எப்படிநாம் உணவாக்கலாம் என்பதிலிருந்து அதற்கான வாய்ப்பே இல்லை என்பதும் தெளிவாகின்றது. ஆனாலும் உலக நடப்பினை சற்று உள்வாங்கினால் பூச்சிகளை உணவாக்கும் தன்மை பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம.
ஏதோ விலங்குணவு பூச்சியுணவு என மேலே கூறினாலும் இந்த பூச்சிகளை வளர்த்து உணவாக்குவது பற்றி உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் பல நடந்து கொண் டிருப்பதும் நடந்து முடிந்த ஆய்வுகளின்படி அதிகூடிய விலங்குனவை குறிப்பாக புரதத்தை பெறுவதற்கு பயிர்களை விடவும் இன்னும் கால்நடைக்ளை விடவும் பூச்சிகளை வளர்த்து உண வாக்குவது சிறந்ததாக பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறாக பூச்சிகளை
வளர்ப்பது செலவு குறை வென்பதாலும் அவற்றில் அதிகமான புரதம் காணப்ப டுவதும் இதற்கு காரண மாகும். காலம் மாறி கோல மும் மாறும் என எண்ணு கின்றீர்களா? உலக உணவு ஸ்தாபனத்தின் தரவுகளின் படி பூச்சியுணவுக்கான மவுசு மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு செல்வதாக குறிப்பி
டப்படுகின்றது.
பூச்சிகளின் சுரப்புக்களை இன்னும் அவற்றுக்காக சேமிக் கப்படும் உணவை குறிப்பாக தேனை நாம் உண்ணுவது தவறாகத் தெரியவில்லை. இங்கே பூக்களிலிருந்து சேகரிக் கப்படும் தேன்சுரப்பு மிகவும் ஜதானதாக இருப்பதனால் அவற்றை தேனீக்கள் தமது வாயுறுப்பினால் உறிஞ்சி அவற்றினது உமிழ்நீர்ச்சுரப் பினால் கலந்து சற்று இறுக்க மானதாக்கிதேன்வதைகளிலே தமது இளம்பூச்சிகளுக்காக சேமித்து வைக்கின்றன. இவற்றினது உமிழ்நீர் கலப்பத னாலும் நீர்த்தன்மை வெகுவாக குறைந்து இறுக்கமானதாக இருப்பதனாலும் அதிக இனிப் பினைக் கொண்டிருப்பதனாலும் தேன் எப்போதும் கெட்டுப் போவதில்லை. நாம் தற்போது பயன்படுத்தும் தேனை பெறுவ தற்கு சாதாரணமாக தேன்வ தையை பிழிந்து எடுப்பார்கள்.
வித தொந்தரவு தேனை புத்திசா முறையில் இல ப்படுகின்றது. இ தேன்பெட்டியுடன் உருவாக்கப்பட்ட e5UT 6O.OOO - விலைபோகின் ஆனால் பூச் 5g, 2 600T6) Tas கலாசாரத்தைப் வரையிலும் இ6 மக்களைப் பொ யிலும் ஒரு அரு விடயமாக கருத ஆபிரிக்க நாடுக நடைமுறை இ தெரியவந்தாலு SD 6OOT6AJITE5 SD ÜK
önlgujeOT 6T60T e. எடுத்தியம்புகின் நேரத்தில் ஐரே 356TT6OT 6L6)eu மற்றும் நெதர்ல நாடுகளில இவ் 6f6ör S_600I6Élec
மலைத்தேனாக இருந்தால் தேனியை புகையூட்டி அல்லது தேன்வதையை எரியூட்டி இறக்கச்செய்து தேனை பிழிந் தெடுப்பார்கள். இவ்வாறு செய்யும் போது இளம் தேனீக்
தன்மை பற்றியு மனிதனுக்கு ஏற் நோய்கள் பற்றிய FFGULGB6ire TGOTf. மனிதனுக்கு நே வதற்கான பல ெ
இனியொரு பசுை
களும் அவற்றினது புழுக்களும் சேர்ந்தே பிழியப்பட்டு தேனில் வரும். ஆக மொத்தத்தில் சுத்தமான தேன் என்றாலும் அது தேன்வதையை பிழிந் தெடுத்த தேனாகத்தான் இருக்குமே தவிர சுத்தமானதாக இருக்காது. ஆனால் அன்ை மையில் கண்டுபிடிப்பொன்றில் தேன்வதையை பிழிந்தெ டுக்காது தேனீக்களுக்கு எந்த
இருந்தும் வேறு 5 60076.JİT85 g) ÜK பூச்சிகளை பற்றி முன்னெடுப்பத6 இலகுவான, வி வான, சிறந்த பு பெறுவதற்காக ! செய்கைக்கு கா ற்கு ஏற்படும் செ விட பூச்சிகளை குறைவாக இரு
 
 
 

லம்புரி 02.07.206
பத்தொழில்நுட்பங்கள்-78
ம் கொடுக்காது ஒரு காரணமாகும்.
துரியமான பூச்சிகளை உணவாக
குவாக பெற கொள்ளும் போது நுன்ை
தற்கான ணங்கிகளினால் மனிதனுக்கு
ான சிறப்பாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பி
--தேன்வதை ருக்கின்றது என ஊகிக்கப்ப
80,000 வரை டுகின்றது. குறிப்பாக கால்
D5). நடைகளில் பிறையோன்
flasgOD6T 6).j6th எனப்படும் சமநிலையற்ற
கொள்வது எமது புரதத்தினால் போவைன்
பொறுத்த GroGUIT60 recurs b
ன்னும் எமது என்செபலோபதி (Bovine
றுத்தவரை spongiform
வருக்கத்தக்க encephalopathy) argolub
ப்படுகின்றது. நோயும் மனிதனில் பேராசிரியர் குமிகுந்தன்
ளில் இந்த கிறெயெற்ச்பெல்ட்-ஜகோப் விவசாய உயிரியல்துறை
ருப்பதாக (Creutzfeldt-Jakob விவசாய பீடம்
LITU.LGU56)65535D
ம் பல பூச்சிகள் ShasterGT5
பூய்வுகள் 1றன. அதே ாப்பிய நாடு JLib, L5lgTT6öT6rib, ாந்து ஆகிய வாறான பூச்சிக
நம்பகத்
ம் அவற்றினால் படக்கூடிய பும் ஆய்வுகளில்
பூச்சிகளால் ாய் ஏற்படு பாய்ப்புக்கள்
மப் புரட்சிக்கு
Disease) (35Tuub
ஏற்படுவதாக அறியமுடிகின்றது.
மேலும் உணவு மாசடைதல் பற்றிய ஆய்வில் பூச்சிகளை பதப்படுத்தியோ அல்லது பதப்படுத்தாமலோ பயன்ப டுத்தும் போது உயிரியல் மற்றும் வேதியல் சார்ந்த மாசாக்கிகளின் பாதிப்பு
. ܠ
மனிதனுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது. இது பற்றி விஞ்ஞான உலகம் இன்னும் அலசி ஆராய வேண்டும். இது தவிர பூச்சிகளை வளர்த்து
வளர்த்தல், ஏனைய நன்மை தரும் பூச்சிகளை வளர்த்து பயன்பெறுதல் அனைத்தும் இதிலடங்கும்.
(Basing GOLDLDIT66) தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில் பூச்சிகளின் முட்டைகள் புழுக்கள் கலந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு சரியான முறையில் களஞ்சியப்படுத்தாத உணவுப் பொருட்களில் இந்த பிரச்சினை எழ வாய்ப்பிருக்கின்றது. கோதுமை மாவினை அரிக்கும் போது சிவப்புநிற வண்டு ஒன்று அரிதட்டில் தட்டுப்படும். அதனை என்னவென்று நினைக்கின்றீர்கள் ஒருவகை கோதுமைமாவை உண்ணுகின்ற பூச்சியே அதுவாகும். இவ்வாறு பூச்சிகள் அதிகமாக இருந்தால் நிச்சயமாக அவற்றினது முட்டைகளும் அந்த மாவில் இருக்கும். அப்படியாயின் பானும் கொத்து ரொட்டியும் பணிசும் இப்பூச்சிகளின் முட்டைகள் மற்றும் இளம்பருவங்களை சேர்த்து அரைத்தெடுத்ததாக இருக்கும் என உங்களது ஊகத்தை எவரும் மறுப்பதற்கில்லை.
6)6ODB5LLJT60T உணவாக்கல் என்பதனை இது பற்றிய விரிவான கொள்ளக்கூடிய மாற்றி பூச்சிகளை ஆய்வுகள் பல நாடுகளில் ய ஆய்வினை வளர்த்து அவற்றிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ன் நோக்கம் பெறக்கூடிய நன்மைகளை போது அவை பற்றிய ഞണു ഫ്രഞ്വD மட்டுமே உற்றுநோக்கினால் முடிவுகள் வரும்போது ரதச்சத்தை பட்டுப்பூச்சி வளர்ப்பு தெரிந்து கொள்வோம். ஆகும். பயிர்ச் தேனீவளர்ப்பு ஒட்டு அதுவரை பூச்சிகளை ல்நடை வளர்ப்பி ன்ைனிகள் மற்றும் gD L6OOT6)JDT85 gD LL_Gha5TT6iT லவினத்தை இரைகெளவிகள் வளர்ப்பு வது பற்றிநாம் அவசரமாக வளர்ப்பது இன்னும் மகரந்த முடிவெடுக்கத் தேவை க்கும் என்பதும் (315605uJITGITIEE6D6II u56)6O)6O.

Page 11
0207,206
தென்னக்க
bia)
(பீஜிங்)
தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்ட மாக அறிவித்துள்ளது.
தெண் சீனக்கடல்
6nfl6uabпрЈшб
சீனாவின் தென்பகுதி யில், பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்திருப் பது தென் சீனக்கடல். இது சிங்கப்பூர், தாய்வான் ஜலசந் திக்கு நடுவே இருக்கிறது. உலகின் 3 இல் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்தப் பகுதி வழியே நடைபெறு வதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.
தவிரவும், இந்தக் கட வின் அடிப்பகுதியில் எண் ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்
UCB605).
இந்த தென்சீனக்கடலின் பெரும்பகுதியை சீனா
fleCDLD 65T 600TLITGB35
அதுமட்டுமன்றி சர்ச் சைக குரிய அந்தப் பகுதியில் செயற்கை தீவுகளை அமைத் திருக்கிறது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
fled 60L6Ofen)
வழக்கு ஆனால் தென்சீனக் கட லில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று பிலிப் பைன்ஸ், வியட்நாம், மலே சியா, புருனை, தாய்வான் போன்றநாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.
ஆனால் சீனாவின் மேலா திக்கம், சர்வதேச அளவில் கடந்த காலத்தில் கண்ட னங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சீனா வுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கை ஐ.நா. சட்டதிட்டத்தின்படி அமைக் கப்பட்டுள்ள தீர்ப்பாயம் விசா ரித்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் மீது அந்த தீர்ப்பாயம் எதிர் வரும் 12ஆம் திகதி தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
சீனா அறிக்கை
பிரித்தானிய பிரதமர் பத நான் போட்டியிடப்போவ
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்பதில் முன் (360TTgurTab 65ubULg (Dfb.5 முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜொன்சன், தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதில்லை எனும் அதிரடி
(SLIII faito Ghergigaj (6
முடிவை தெரிவித்துள்ளார்.
போரிஸின் இந்த அதிரடி ഡ്രgഖ, 9ണ്ണങ്ങഖങ്ങguഥ அதிர்ச்சியடைய செய்துள் ளது. மேற்குறித்த முடிவினை அவர் நேற்றுமுன்தினம்வியா ழக்கிழமை மத்திய லண்ட னில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விளக்கம் அளித்த போது, "எனது சகாக்களுடன் மேற் கொள்ளப்பட்ட கலந்துரை யாடல்கள் மற்றும் நாடாளு மன்றத்தில் நிலவும் சூழ் நிலை ஆகியவற்றை கருத் திற்கொண்டு பிரித்தானி யாவை நகர்த்திச் செல்லும் பிரதமர் எனும் பதவிக்கு
நான் பொருத்தமில்லை என தீர்மானித்துள்ளேன்" என தெரிவித்தார்.
பிரித்தானியாவின் வெளி யேற்றம் தொடர்பில் முழு முயற்சியுடன் போரிஸ் செயற் UCL60)LDLUT6), 9611GU 860f வரும் காலங்களில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் எனவும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தலைமை தாங்கு 6.TÜ 6T60T6JLb 56060T6JT லும் கருதப்பட்டது.
போரிஸின் இந்த அறி விப்பு பிரித்தானியா மற்றும் ஏனைய உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.
6
UŘISTICgačiji yard GAILAGASTSDA)
பங்களாதேஷ் நாட்டில் கோயில் பூசாரிகளை குறிவைத்து தாக்கும் தீவிரவாதிகளின் அட்டூழியத்துக்கு நேற்று மேலும்
ஒரு பூசாரி பலியானார்.
இங்குள்ள இந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றிவந்த
ஷைமானந்தா(வயது 45) என்பவர் நேற்று அதிகாலை பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அவரை வீச்சரிவாளால் துடிதுடிக்க வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கொலை நடந்திருக்கும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது, இதற்கு முன்னர் நடந்த பூசாரிகள் கொலைக்கு காரணமான உள்ளூர் தீவிரவாதிகளின் கைவரிசையாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டி யுள்ளது என மாவட்ட தலைமை அதிகாரி மஹற்பூபுர் ரஹற்மான் தெரிவித்துள்ளார். (Θ-1O)
தென்னாபிரிக் நிகழ்ச்சியில் ச
(ஜோகன்னஸ்பெர்க்)
இந்தியப் பிரதமர் மோடி இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 5 ஆபிரிக்க நாடுகளுக்கு சுற் g)Jú LJuJ60OTLb GLDIÓ6löT6ítGII ១_66m.
மோடி தனது ஆபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஜோகன்னஸ்பெர்க்கில் இந் தியர்கள் மத்தியில் உரை யாற்றவுள்ளார். இதுதவிர,
 
 
 

Bab ITT
FÖDDEGLI
இது தொடர்பாக சீன வளியுறவுத்துறை செய்தி தாடர்பாளர் ஹாங் லெய் நற்று முன்தினம் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் வறி இருப்பதாவது,
இந்த தீர்ப்பாயம், பிலிப் பைன்சின் ஒருதலைப்பட்ச DIT60T (36.600TGC36T6floor ULg
அமைக்கப்பட்டதாகும்.
இது தனது இறுதி தீர்ப்பை ஜூலை 12 ஆம் திகதி வழங்கவுள்ளது.
இந்த வழக்கை விசா ரிக்கிற அதிகார வரம்போ, இந்தப் பிரச்சினையை விசாரிக்கிற அதிகார வரம்போ அந்த தீர்ப்பாயத்துக்கு கிடை யாது என்பதை மீண்டும்
வலியுறுத்திக்கூறுகிறேன்.
இந்த விவகாரத்தை அந்த தீர்ப்பாயம் விசாரித் திருக்கக்கூடாது. தனது தீர்ப்பை வழங்கவும் கூடாது.
'gJsÖ85 LDITL (BLITLö" பிலிப்பைன்ஸ் தொடுத் துள்ள இந்த வழக்கின் தீர்ப்பை ஏற்க மாட்டோம். இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூற விரும்பு d5(Spril b.
L 656 ODL d6O6Nö GSLITTLL வழக்கு, சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும்.
இந்த வழக்கை சீனா ஏற்காததும், விசாரணையில் பங்கேற்காததும் சர்வதேச சட்டத்தின்படிதான்.
சீனா தன் நில எல்லை அல்லது கடல் எல்லை விவ காரங்களில் மூன்றாவது நபர் மத்தியஸ்தம் செய்வதை ஒரு போதும் ஏற்காது என அதில் மேலும் கூறப்பட்டுள் 6T (Θ-1O)
விக்கு தில்லை அறிவிப்பு
மூக வலைத்தளத்திலும் து தொடர்பில் பல வகை ான கருத்துக்கள் பரிமாறப் ட்டுவருகின்றமை குறிப் டத்தக்கது.
பிரித்தானியாவின் வெளி யற்றமே, ஸ்ரேலிங் பவு Oன் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் பாதிப்பு. bகொட்லாந்தின் சுதந்திரம் பறும் முயற்சி மற்றும் நடப்பு ரதமர் டேவிட் கமரூன் தவிவிலக தீர்மானம் மேற் காண்டமைஆகிய அனைத் ÖGLĐ Üu5ff60T öff|J60OTLDTë மைந்தது என அரசியல் வதானிகள் தெரிவித்துள் 601]. (Θ-1O)
வி
குவைத் தென் ப 15 கிமீற்றர் தொலைவில்பர் வானியா என்ற இடத்தில் புறநகர்உள்ளது. அங்கு வெளி நாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர் கள் பலர்தங்கியுள்ளனர். அவர் களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர தீ விப த்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமள வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்ததும் தீய ணைப்புபடையினர்விரைந்து
சென்று தீயை அணைக்கும்
குவைத்தில் தீவிபத்து
குதியில்
9 Guř2álffyů.
9 பேர் உடல் கருகி பலியாகி னர். அவர்களில்3 பேர் வைத் தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
இவர்கள் தவிர 25 பேர் காயம் அடைந்தனர். அவர் கள் அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகின்றனர். இவர் களில் தீயணைப்பு படை வீரரும் அடங்குவர். இவர் உயிருக்கு ஆபத்தான நிலை யில் உள்ளார். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரிய ബിങ്ങാണു. (Θ-1O)
காவில் பிரதமர் மோடி உரையாற்றும்
லந்துகொள்ள 10,000 பேர் முன்பதிவு
மாசாம்பிக் தலைநகர் மப் டாவிலும், தானிசானியா லைநகர் தார்-எஸ்-சாலம் கரிலும் இந்தியர்கள் மத்தி ல் பிரதமர் மோடி உரை ாற்றுகிறார்.
இந்நிலையில், பிரதமர் DTൈ ഖ]&ഖിത്രbഖങ്ങൾ ல் ஜோகன்னஸ்பெர்க்கில் ÖLJTGB 63FLÜLÜJÜLJLLGB 6.JUBLb ரமாண்ட நிகழ்வில் பங் கற்க இதுவரை 10 ஆயி
ரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக 66J6öE5Lib GLIDITg E5LÓAugusacar தென்னாபிரிக்க தலைவர் ராமண் தவான் தெரிவித் துள்ளார்.
பிரதமர் மோடி உரை யாற்றும் இந்த நிகழ்ச்சிக் கான முன்பதிவு இரண்டு வாரங்களுக்கு முன்தான் ஆரம்பமானது. அதற்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
L செய்திருப்பது குறிப் பிடத்தக்கது. (Θ-1O)

Page 12
DIOGLO I
ருளில் மூழ்கிய
(சென்னை)
நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் மழையால் 100இற்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மின்வயர்கள் மீது வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிர மாக பெய்து வருகிறது. மாவ ட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இடைவிடா மல் மழை கொட்டி வருகிறது.
கடந்த 6 நாட்களாக பகல் இரவு என்று பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கிக்
கிடக்கிறார்கள். சூறாவளி காற்றுடன் மழை கொட்டி வருவதால் 100இற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்களில் விழுந்தன.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. தொட ர்நதுமழை பெய்து கொனடே இருப்பதால் மின் வயர்களை சரி செய்வதில் காலதாமதம்
ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊட்டி நகரம் கடந்த 2 நாட்களாக மின் சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. தொடர் மழை காரணமாக ஊட்டிக்கு சுற் றுலா பயணிகளின் வருகை குறைந்து விட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மணன் சரவுஏற்படும்அபயம்உள்ளது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீல
*/
ஆரிய சக்தி திட்டங்கழு ரூ. 6700 கோடி நிதி
D 62.606
பிரதமர் மோடியை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். இதன்போது இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்க திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கும் என அதன் தலை வர் அறிவித்தார்.
உடன்பாடு கையெழுத்து சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் உபயோகத்தை பெரு க்குவதை குறிக்கோளாக கொண்டு, இந்தியா தலை மையில் 121 நாடுகளைக் கொண்டு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற அமைப்பு செயற்படுகிறது.
உலக அளவில் சூரிய மின்சக்தி உபயோகத்தை அதிகரிப்பதற்கு ஒத்துழை
முதன்முறையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட -
இந்தியாவுக்கு வழங்குகிற
க்கும் விதத்தில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி யுடன் உலக வங்கி நேற்று முன்தினம் ஒரு உடன்பாட் டில் கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மின்சார அமைச்சர் பியுஷ் கோயல் உலக வங்கி தலை வர்ஜிடம் யாங் கிம் ஆகியோர் முன்னிலையில் கையெழு த்திடப்பட்டது.
ரூ. 6,700 கோடி
நிதியுதவி அப்போது சூரிய மின் சக்தி விரிவாக்கம் என்னும் இந்தியாவின் இலட்சிய முயற சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உலக வங்கி ஒரு பில்லியன் டொலர் (சுமார் ரூ.6,700 கோடி) நிதியுதவி
இரு தேஜாஸ்போர்விமானங்கள்படையில் சேர்ப்பு
(டில்லி)
பாகிஸ்தானின்JF17 பேர் விமானங்களை விட அதிக சக்தி வாய்ந்த இலகு ரக போர் விமானமான தேஜாஸ் முற் றிலும் இந்தியாவிலேயே உரு வாக்கப்பட்டதாகும்.
நீண்டகால தாமதத்திற்கு பின் முதல்முறையாக நேறறு 2தேஜாஸ்பேர்விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. பெங்களுள்
டைக்கப்பட்ட இந்த 2 விம்ா
னங்களையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்நிறுவனமும் ஏரோநாட்டிக்கல் டெவலப் டெண்ட் ஏஜென்ஸியும் (ஏ.டி.ஏ) இணைந்து பல ஆண்டுமுயற் சிகளுக்கு பின் உருவாக்கி யுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இது போன்ற மேலும் 6 போர் விமா
டில் 8 விமானங்களையும் தயாரித்துவழங்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் திட்டமிட்டுள ୩୬). (இ-1O)
”
வழங்குவதாக அறிவித்தது.
இந்த நிதியானது, உலக வங்கியின் ஆதரவுடன் செய ற்படுத்துகிற கூரையில் சூரிய மினதகடுகள் பொருத்தி சூரிய மின்சக்தி உற்பத்தி செய்தல், சூரிய மின்சக்தி பூங்காக் களுக்கான கட்டமைப்புக்களை உருவாக்குதல், புதுமையான சூரிய மற்றும் கலப்பு ரக மின்உற்பத்தி தொழில்நுட்ப ங்களை சந்தைக்கு கொண்டு வருதல், சூரிய மின்சக்தியை அதிகமாக உற்பத்தி செய்கிற மாநிலங்களுக்கு தடங்கள் அமைத்தல் போன்றவற்று க்கு பயன்படுத்தப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. மோடியுடன் சந்திப்பு விநியோக கட்டமைப் புடன், கூரைகளில் சூரிய
 
 
 
 
 
 
 

@氹量
ரி மாவட்டத்தில் பயிரிடப் ட்டிருந்த முட்டைக்கோஸ், ன்ஸ், உருளைக்கிழங்கு ரட் உள்ளிட்ட காய்கறிகள் ழுகி வருகிறது. காய்கறி தாட்டங்களில் மழைநீர் தங்கி நிற்பதால் செடிகள் ழுகிக் காணப்படுகின்றன. சாய்ந்து விழும் மரங் ளை அகற்றி போக்குவர தை சீர்படுத்தவும் மண் ரிவு ஏற்பட்டால் அவற்றை பார்கால அடிப்படையில் திர்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
இதேபோல் வெள்ள சேத வாரண பணிகளை மேற் காள்ள வருவாய்த்துறை, யணைப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், பொலிஸ்துறை, மின்துறை, நெடுஞ்சாலைத்
மின்சக்தி பேனல்களை பொரு தி மின்சாரம் உற்பத்தி சய்கிற திட்டத்தை நிறை வேற்றுவதற்கு மத்திய அர *ம் உலக வங்கியும் 625 516ö6Ölu60T 6\LT6DÜ GöTLDTÜ ந4,187கோடியே 50 இலட ம்) மதிப்பிலான ஒப்பந் த்தில் கையெழுத்திட்டன.
இதற்கிடையே பிரதமர் ரேந்திர மோடியை உலக பங்கி தலைவர் ஜிம் யாங் சிம் சந்தித்து பேசினார். ப்போது அவர், இந்தியா பில் தொழில் தொடங்கும் டைமுறைகளை (குறிப்பாக ளவாட துறையில்) எளி மைப்படுத்தி, அபாரமாக pன்னேற்றம் கண்டு இருப் தற்காக பிரதமர் மோடியை ாராட்டினார். (இ-1O)
துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை ஆகியோர் அபங் கிய குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணி ப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள்.
மேலும் மழைச்சேதம் குறித்த தகவல்களை பெற LDT6JLL SALLőfluuñT அலுவல கத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு 1077 என்ற as L6OOTL56 sort GaGOD6), 6T600T கொடுககப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெள்ளச் சேதம் குறித்து இந்த எண் ணிைற்கு தகவல் தெரிவித்தால் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடு படுவார்கள். இதேபோல் மண்சரிவு ஏற்பட்டால் மீட்பு பனயில் ஈடுபட தயார்நிலை யில் தேசிய பேரிடர் மீட்பு
y குழுவினர் உள்ளனர்.
குன்னுற் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரை சூறாவளிகாற்று வீசியது. இதனால் வீடுகளில் கூரைகள் பறந்தன.
மழை தீவிரம் அடைந் தால் பவானி ஆற்றில் திறக் கப்படும் தண்ணிரின் அளவு அதிகரிக்கப்படும் என்று கூற ப்படுகிறது.
இதேபோல் வால்பாறை, சின்ன கல்லார் பகுதியிலும் நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. இரவில் மழை பெய்யவில்லை. ஆனா லும் குளிர்ந்த காற்று வீசி யது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முட ங்கியுள்ளது. (6-1O)
தமிழக அரசுக்கு 4 இலட்சம் கோடி கடன்-கருணாநிதி
தமிழக அரசின் கடன் சுமை ரூ.4 இலட்சம்கோடியை தாண்டி விட்டதாகவும், அத ற்கு முதலமைச்சர் ஜெய லலிதாவின் பதில் என்ன வென்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கரு ணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது, மாநிலங்க ளினநிதிநிலை குறித்தகையே ட்டை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மாநில அரசுகளின் நிதிப்பற்றா க்குறை தொடர்பாக விரிவாக ஆய்வுசெய்துள்ள ரிசர்வ் வங்கி, இந்தியாவில் நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ள தாகக் கூறியுள்ளது. ஒரு மாநிலத்தின் கடன் அளவை குறைக்க வேண்டும் எண் றால், நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அந்த வகையில் மராட்டிய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இவ்விடயத்தில் தமிழகம் தோல்வியடைந்து விட்டது. இனிவரும் ஆண்டு களில் தமிழகத்தின் மொத்த கடன்சுமை அதிகரிப்பதற் குத்தான் இதுவகை செய்யும். மத்திய அரசு ஊழியர்க
ளுக்கான7ஆவதுஉதிையக்குழு
பரிந்துரைகளை நடைமு றைப்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டு நேற்று முன் தினம் அறிவித்துவிட்டது. அதைப் பின்பற்றி தமிழக த்திலும் தமிழக அரசின் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக் கப்பட வேண்டும். அவ்வாறு ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் கடன் மேலும் அதிகரிக்கும். நிதி நிர்வாக த்தை அரசு மேம்படுத்தா விட்டால் அடுத்த சில ஆண்டு களில் மீளமுடியாத கடன் சுமையில் தமிழகம் சிக்கு
வது உறுதி. ஆனால், இந்த ஆபத்தில் இருந்து தமிழகத் தைக் காப்பதற்கான எந்த முயற்சியையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.
முன்னேற்றம் இல்லை
கடந்த 5 ஆண்டு ஜெயல லிதாவின் அ.தி.மு.க. அரசு எந்தவகையிலும் முன்னே ற்றம் அடையவில்லை. 2011 ஆம் ஆண்டில் ரூ.101 இல ட்சம் கோடியாக இருந்த தமி ழக அரசின் நேரடிக் கடனை இப்போது ரூ.2.47 இலட்சம் கோடியாகவும் மறைமுகக் கடனையும் சேர்த்து ஒட்டு மொத்தக் கடனை ரூ.4.48 இலட்சம் கோடியாகவும் உயர் த்தியதுதான் ஜெயலலிதா அரசின் முதல் சாதனை யாகும்.2010ஆம் ஆண்டு ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேரவையில் இந்தக் கடன் சுமை பற்றி என்ன சொன் னார் தெரியுமா?"இந்த கடன் சுமை எதனால் ஏற்பட்டது? தமிழ்நாடு அரசின் கட்ட மைப்பு மேம்பாட்டுத் திட்டங் களான வீதி அமைத்தல், பாடசாலைகள் கட்டுதல், புதிய வைத்தியசாலைகள் தொடங்குதல் போன்ற திட்ட ங்களில் முதலீடு செய்யப் படுவதற்காக இவ்வளவு பெரிய கடன் பெறப்பட்டதா? இல்லை. அதற்குப் பதிலாக எந்தப் பயனும் இல்லாத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் இதர இலவசப்பொருட் களுக்காக, இந்தக் கடன் சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று பேசினார். இன்றும் பேரவையின் அவைக் குறி ப்பிலே இந்தப் பேச்சு இடம் பெற்றுள்ளது என்று மேலும் தெரிவித்தார். (இ-1C)

Page 13
0207,206 GANGAN
B600Té53G Lig.
கணக்கீடு பகு * க.பொ.த.(உத பரீட்ை
T
*్క " x 輕 Sas
இ பொருளியல் பகுதி-1
o) சார்பு அமையச் செலவு ஏற்படுவதற்கான காரணங்களைப் பொருளியல் ரீதியாகப்
பரிசீலிக்குக. 2உள்ளார்ந்த செலவு-அமையச்செலவு-வெளிப்படையான செலவு போன்றவற்றிற் கிடையிலான வேறுபாடுகளைப் பரிசீலிக்குக 3.பொருளியலின் நேர்க்கூற்று-நியமக்கூற்று என்பவற்றை வேறுபடுத்துக, 4.ஒரு பொருளாதாரத்தின் பொருளியல் செயற்பாடு என்றால் என்ன என்பதனை ஆராய்க.
(4x5=20 புள்ளிகள்) O2) 1பொருளியல் ரீதியாக சிந்திக்கும் கருமம் எவ்வாறு வள ஒதுக்கீட்டுத்திறனுடன்
தொடர்புபடும் என ஆராய்க? 2உற்பத்தியில் வினைத்திறன் அற்ற நிலை ஒன்று காணப்படும் நிலையினை PPC esitas 666äg85. 3)கல்வி முன்னேற்றம் அடைவதால் ஏற்படும் பொருளாதார விளைவினைப் பரிசீலித்து PPC யினூடாக காட்டுக 4)ஈடுசெய் முதலீடு என்றால் என்ன? இதன் பொருளாதார முக்கியத்த்துவத்தை ஆராய்க (4x5=2Oபுள்ளி) 03) குறித்த ஒரு பொருள் பற்றிய தரவுகள் பின்வருமாறு தரப்படுகின்றது
Qd400-0.5P Q5-1/2P மதிப்பிடுக.
1.சந்தைச் சமநிலை யாது? 2.சமநிலையின் போது பொருளாதார மிகை யாது? 3.சமநிலையின் போது கேள்வி நெகிழ்ச்சிக்குணகம் யாது?
(3x3=9 புள்ளிகள்) 2. Ed=400-2P Qs=100+2P LDáUSGs
சமநிலை விலை தொகையின் போதான Edp;Esp 2.அரசு 100/= வினை நேரில் வரியாக தீர்மானிக்குமாயின் வரிக்குப்பின் --রািজত நுகர்வோர், உற்பத்தியாளர் மிகை யாது? 3.தேறிய சமூக இழப்பு யாது? 3.வரி விதித்தலின் மிகைச்சுமை என்றால் என்ன?
(மொத்தம் 2Oபுள்ளிகள்) 04) 1செலவு வழி தேசிய மதிப்பீட்டின் போது சேர்க்கப்படாத விடயங்கள் எவை?
2.வீட்டுத்துறையின் செலவிடக்கூடிய உற்பத்தி-மொத்தத் தேசிய செலவிடக்கூடிய
உற்பத்தி என்பவற்றை வேறுபடுத்துக 3.எல்லை நுகர்வு நாட்டத்திற்கும் முதலிட்டுப் பெருக்கிக்கும் (MPC-K) இடையிலான
தொடர்பை உதாரணம் மூலம் விளக்குக 4Gsue ரமானத்து 5öEg'SUBH Binanaysaya DOESOE##35öIG: அமைகின்றது? 5.உள்நாட்டுச் சேமிப்பை அதிகரிக்கக்கூடிய வழிமுறைகள் எவை?
(5x4=2Oபுள்ளி) 05) 1.தேசிய மதிப்பீடு தொடர்பான 2015ம் ஆண்டின் கற்பனையான தரவுகள் வருமாறு
எல்லாம் மில்லியன்களில் வீட்டுத்துறையின் செலவிடக்கூடிய உற்பத்தி 4OOO அரச நடைமுறைமாற்றல் செலவு - 2OO அரச மூலதன மாற்றல் செலவு 2OOO வீட்டுத்துறைச் சேமிப்பு 12OO தனிய்ர் அரச மொத்த முதலீட்டுச் செலவு 65OO அரச வரவு செலவுத்திட்ட கடன்(0%) - 33 OO
பொருளியல் பகு
2)
22
3. 23.
3. 24
2 E
4. 26
4. 27
3. 28
4. 29 2 36
இ2 - 7
Sஇ வணிகக்கல்வி பகுதி-1
o) ஒருசமுதயத்தின்விருப்பங்கள்அல்லதுதேவைகளைநிறைவுசெய்யபொருட்களையும்சேவைகளையும் வழங்குகின்ற அதேவேளை இலாபத்தை உருவாக்குகின்றதுமான பதத்தை தெரிவு செய்க
1முதலம் நிலைக் கைத்தொழில் 2.இரண்டாம் நிலைக் கைத்தொழில் 3.மூன்றாம் நிலைக் கைத்தொழில் 4.6600fastb 5.வியாபாரம் 02 பின்வரும் அட்டவணையானது வணிக வகைப்படுத்தல்களின் அடிப்படைகளையும், வணிக
வகைகளையும் தருகின்றது.
வகைப்படுத்தலுக்கான அடிப்படை வணிக வகைகள் 1.தன்மை O உற்பத்தி மட்டம் A.விவசாயம்/கைத்தொழில்/ சேவை 2.உற்பத்தி துறைகள் B.சிறிய/நடுத்தர/ பாரிய
3.26OL600d Cமுதனிலை/இரண்டாம்நிலை/மூன்றாம்நிலை 4.நோக்கம் D.இலாபம் ஈட்டல்/சேவை வழங்கல்
5.அளவு Eதனியார்/ பொது
வகைப்படுத்தலின் அடிப்படைக்கும்வகைகளுக்கும்பொருத்தமான இணைப்பைதெரிவுசெய்க.
1A, 2B, 3C, 4D, 5E
21A, 2C, 3E, 4-D, 5B
3)1C, 2A, 3D, 4E, 5B
4)1C, 2A, 3E, 4-D, 5B
51B, 2A, 3E, 4C, 5D O3) நவீன தொழில்நுட்ப மீன்பிடித்தல், உபகரணங்களுடன் கூடிய படகுகள் பயன்படுத்தும்
வகையில் கொண்டமைந்துள்ள ஆழ்கடல் மீன் பிடித்தலானது ஒரு
1.முதனிலை உற்பத்தி 2.இரண்டாம் நிலை உற்பத்தி 3.மூன்றாம் நிலை உற்பத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-2016 DTSrfiemarmägir
eacher: N.B.Kageetharan, B.A.H.N.Dip in Acc, P.G.Dip in Ed, M.A(Econ) Visiting Lecturer-Technical College, colombo.
சென்மதி நிலுவையின் தேறிய ஏற்றுமதி 1OO சென்மதி நிலுவையின் முதலாம் தகு வருமானம் தேறியது- 12OO அரசுக்கு கடன் வழங்கி பெற்ற வீட்டுத்துறை வட்டி 12O சர்வதேச இரண்டாம் நிலை வருமான கணக்கு நிலுவை - 35O பெறுமானத்தேய்வுகள் - 28O மதிப்பிடுக
1.மொத்த உள்நாட்டு உற்பத்தி ر۔ 2.மொத்தத் தேசிய உற்பத்தி 2' 3.தேறிய தேசிய உற்பத்தி, மொத்தத் தேசிய சேமிப்பு 、
a.
2.மொத்த உள்ளார்ந்த செலவினுள் உள்ளடங்கும் செலவுகள் இவை? 3.மறைந்திருக்கும் பொருளாதார நடத்தைகள் என்றால் என்ன?
(மொத்தம் 20 புள்ளி) 06) பணவீக்க இடைவெளி என்றால் என்ன?வரைபடத்தினூடாக விளக்குக
2.மத்திய வங்கியின் முகவர் தொழிற்பாடுகள் எவை? 3.மத்திய வங்கியின் பொருளாதார விலை உறுதி, நிதியியல் உறுதி போன்றவற்றை
ஏற்படுத்தப் பயன்படும் கருவிகள் எவை? 4.பின்வரும் விடயங்களின் கீழ் வங்கிப்பணிகளை ஆராய்க?
அவைப்புப் பணிகள் ஆகொடுகடன் பணிகள் இஏனைய பணிகள்
(மொத்தம் 2Oபுள்ளிகள்) 07) 1வணிக வங்கிகளின் "இடர்நேர்வு முகாமைத்துவம்” என்றால் என்ன? அவ்வாறான
முகாமைத்துவங்கள் 7 தருக? 2.வணிக வங்கிகளின் திரவச் சொத்துக்கள் எவை?இதன் வீதம் எவ்வாறு மதிப்பிடப்படும்? 3.கடன்தரப்படுத்தல் என்றால் (Credit Rating) என்றால் என்ன? இதனை வழங்கும்
நிறுவனங்கள் எவை? 4.உயர்வலுப்பணம் எவ்வாறு பணப்பெருக்கிகள்ை உருவாக்குகின்றன என ஆராய்க? (4X5=2Oபுள்ளிகள்) 08) 1.வறுமைத்தணிப்புத்தந்திரோபாயத்தில் அரசின் வகிபாகங்கள் எவ்வாறு அமையலாம்
எனக்காட்டுக 2 2012.2013,2014 இல் அரச வருமானம் பற்றிய போக்கினைக் காட்டுக? 3.சந்தைத் தோல்விக்கான ஆறு காரணங்களைக் காட்டுக 4.வருமான மற்றும் விலைமட்டத் தளம்பல்களிற்கு எதிராக எவ்வாறு பொருளாதார
உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியும்? 09) 1சென்மதி நிலுவை அட்டவணையின் கற்பனையான மாதிரி ஒன்றைக் காட்டுக
2.இலங்கையின் கடந்த 5 ஆண்டுகளாக வர்த்தக நிலுவையில் பாரிய பற்றாக்குறை
நிலவுவதற்கான காரணங்கள் எவை? 3.நல்லாட்சி என்பதனுள் உள்ளடங்கும் எட்டு விடயங்களும் எவை? 4.இலங்கையில் கடந்த இரு ஆண்டுகளில் எவ்வாறான மானுட அபிவிருத்திப்
போக்குகளை இனம்காண முடிகின்றது? (4X5=2Oபுள்ளிகள்) 10) 1."சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னல் பொறிமுறை' என்றால் என்ன?
2."வியாபாரச்சூழல்' என்றால் என்ன?இதன்பகுதிகளை வரைபடத்தினூடாகக் காட்டுக. 3.தங்கிவாழ்வோர் அதிகரிப்பின் பொருளாதார விளைவுகளைப் பரிசீலிக்குக. 4.அண்மைக்காலங்களில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட பாரிய வறுமை ஒளிப்புத்திட்டங்கள் எவை? (4X5=2Oபுள்ளிகள்)
தி-I விடைகள்
1
Teacher: S.K.Balasabesh H.N.Dip-in-Acc P.G.Dip. in Ed
4.கட்டளை உற்பத்தி 5.பாய்ச்சல் உற்பத்தி O4) மன்னரில் சொந்தமாகக்கப்பலொன்றினை வைத்துஐந்துமீனவர்களை அதில் பணிக்கமர்த்தி
1.உற்பத்தி பல்வகைப்படுத்தல் 2உற்பத்தி கலவை 3.உற்பத்தி சங்கிலி 4.உற்பத்தி சக்கரம் 5.உற்பத்தி முறைமை 05) பாடசலை மாணவர்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படும் கஜனின் வாகனத்திற்கு
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய ஒரு சோடி இறப்பர் டயர்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந் நிகழ்வு
1.வசதிப்பண்ட வகைகளுக்குரியதாகும் 2.கடைப்பண்ட வகைகளுக்குரியதாகும் 3.விசேடப் பண்ட வகைகளுக்குரியதாகும் 4.வணிகப் பண்ட வகைகளுக்குரியதாகும் 5.நாடாப்பண்ட வகைகளுக்குரியதாகும் 06இலங்கை அரசாங்கத்தின் கைத்தொழில் கொள்கை எது?
1.கைத்தொழிலை பன்முகப்படுத்தல் 2தனிப்பட்டதுறை ஒத்துழைப்புடன் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்டமைந்ததாகும் 3.கைத்தொழிலின் அடிப்படையை விரிவாக்கம் செய்தல் 4.பிரதேச ரீதியான அபிவிருத்தி 5.பெளதீக வளங்களையும் மனித வளங்களையும் சிறப்பாக பயன்படுத்தல்
மிகுதி திங்கட்கிழமை வெளிவரும்

Page 14
šab 14. Sof பொருளியல் பகுதி- நேற்றைய தொடர்ச்சி. 。 >25பொருளாதாரமொன்று உயர் மட்டத்திலான கேள்வித்தூண்டல் பணவீக்கத்தை அனுபவிக்
குமாயின் எத்தகைய கொள்கை பொருத்தமானதாக அமையும்
1.அரச செலவை குறைத்தல்,வரிகளை அதிகரித்தல் மற்றும் வட்டிவீதங்களை குறைத்தல் 2.அரச செலவை குறைத்தல்,வரிகளை அதிகரித்தல் மற்றும் வட்டிவீதங்களை அதிகரித்தல் 3.அரசசெலவை அதிகரித்தல், வரிகளை குறைத்தல் மற்றும் வட்டிவீதங்களை அதிகரித்தல் 4.அரச செலவை அதிகரித்தல், வரிகளை குறைத்தல் மற்றும் வட்டி வீதங்களை குறைத்தல் 5.அரச செலவை குறைத்தல்,வரிகளை குறைத்தல் மற்றும் வட்டிவீதங்களை குறைத்தல் 26)அண்மைய ஆண்டுகளில்நட்டத்தில்இயங்கிவருகின்றபொதுவணிகங்களைஉள்ளடக்கும்தொகுதி 1.இலங்கைவங்கிதேசியசேமிப்புவங்கிஅரசமரக்கூட்டுத்தாபனம், நகரஅபிவிருத்திஅதிகரசபை 2இலங்கை கனியமணல் கம்பனி, றுகுனு அபிவிருத்திவங்கிவரையறுக்கப்பட்டமில்கோ, தனியார் கம்பனி 3.இலங்கைடெலிகொம் கம்பனி,விமானநிலைய விமானசேவைகள் கம்பனிமக்கள் வங்கி 4.இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,தேசிய நீர்வழங்கல் சபை, துறைமுக அதிகார சபை, இலங்கை போக்குவரத்துச்சபை 5.இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச்சபை,இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி 27)பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்றுக்களை உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க?
b.அமையிச் செலவு என்பது ஒரு மெய் ரீதியான எண்ணக்கருவாகும். Cஅமையச் செலவினுள் வெளிவாரிச்செலவு உள்ளடங்கும். d அமையச் செலவு நேர்க்கணியப் பெறுமானத்தைக் கொள்ளும் பொருட்கள் பொருளாதாரப் U60TLLD 6T60TLICBD 1. a,b 2.a,b,c 3.a,b,c,d 4.ab.d 5.a.d 28 வெளித்தள்ளுகை விளைவானது(Crowding out effect) எனப்படுவது
1.வட்டிவீத அதிகரிப்பினால் தனியார் முதலீடு வீழ்ச்சியடையும்போது 2.வட்டிவீத அதிகரிப்பானது பணத்திற்கான கேள்வியை குறைக்கும்போது 3.வட்டிவீத வீழ்ச்சியானது சேமிப்பை ஊக்கமிழக்கச் செய்யும்போது 4.வட்டிவீதங்களை அதிகரிக்கும்போது 5.வட்டிவீத அதிகரிப்பினால் அரச முதலீடு வீழ்ச்சியடையும்போது 29 மறைமுக வேலையின்மை (Disguised unemployment) என்பது
1.தொழில்நுட்ப மாற்றங்களால் ஏற்படும் வேலையின்மையாகும் 2.வியாபார சகட ஓட்ட நிலைமைகளினால் ஏற்படும் வேலையின்மையாகும் 3.தேவையான ஊழியர்களை விட அதிக ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்படல் 4.ஊழியர்கள் விருப்பமில்லாமல் பகுதிநேர வேலைகளில் ஈடுபடுதல் 5.ஊழியத்தின் திறன் மட்டத்திற்கு பொருந்தா வேலையில் ஈடுபடல் 30பொருளதாரத்தின் வெளிவாரியான உறுதிப்பாட்டைஏற்படுத்தும்பொருட்டு இலங்கைமத்திய அரசும்
1.குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான தீர்வை குறைத்தல் மற்றும் வட்டி வீதத்தைக் குறைத்து இறக்குமதிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதாக அனுமதித்தல் 2.குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான தீர்வையை அதிகரித்தல் மற்றும் வட்டி வீதத்தை அதிகரித்து இறக்குமதிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அனுமதித்தல் 3.குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான தீர்வையை அதிகரித்தல் மற்றும் வட்டிவீதத்தை அதிகரித்து இறக்குமதிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதைரியப்படுத்துதல் 4.குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான தீர்வையைக் குறைத்தல் வட்டிவீதத்தை அதிகரித்தல் மற்றும் நேர்வரிகளை அதிகரித்தல் 5.குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான தீர்வையைக் குறைத்தல்,வட்டிவீதத்தை அதிகரித்தல் மற்றும் நேர்வரிகளை குறைத்தல் 3)தற்போது இலங்கையின் பிரதான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நாடுகள்
இறக்குமதி நாடு ஏற்றுமதி நாடு 1.ஐக்கிய அமெரிக்கா 8turist
2.d60TT ஐக்கிய அமெரிக்கா 3.இந்தியா ஐக்கிய இராச்சியம் 4-D6gust &#cতো
5.இந்தியா ஐக்கிய அமெரிக்கா
32பத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்திக் குறிக்கோளாக அமையாதது பின்வருவனவற்றில் எது?
1.மோசமான வறுமையையும் பட்டினியையும் இல்லாதொழித்தல் 2.வேலையின்மையைக் குறைத்தலும் நிறை தொழில் மட்டத்தை அடைதலும் 3.அபிவிருத்திக்காக உலக பங்காளிகளின் உதவியைப் பெறல் 4.பால் சமத்துவத்தையும் மகளிர் வலுவூட்டல்களையும் ஊக்குவித்தல் 5.சுற்றாடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் 33குடித்தொகை சார் அனுகூலம் (demographic dividend) என்பது ஒரு நாட்டில்
1ਲੀn66 b முதியவர்தங்கியிருத்தல் அதி ம் இருப்பதைக் குறிக்குப் 2ஊழியப் படையின் பங்குபற்றல் வீதம் குறைவாக இருத்தல் 3.இயங்கும் குடித் bதங்கியிருப்பேர் வீதம் இக்கும் 4.வேலைவாய்ப்பு அதிகரித்து வேலையின்மை குறைதல் 5.இயங்கும் குடித்தொகை குறைவாகவும் இயங்காத குடித்தொகை அதிகமாகவும் இருத்தல் 34முதுமைச்சுட்டெண் (Indexotaging) என்பது பின்வருவனவற்றில் எதனைக்குறித்துநிற்கும்
80வயதிற்குமேற்பட்டமுதியோர்எண்ணிக்கையினை 15வயதுக்குகுறைந்தசிறுவர்சதவீதமாககூறுதல் 215 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கையினை60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் சதவீதமாகக் கூறுதல் 315 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கையினையும் 60 வயதிற்கிடைப்பட்ட சனத்தொகையின் சதவீதமாக கூறுத்ல் 460 வயதிற்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கையினை 15-60 வயதுக்கிடைப்பட்ட சனத்தொகையின் சதவீதமாக கூறுதல் 515 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கையினை 15-60 வயதுக்கிடைப்பட்ட சனத்தொகையினை சதவீதமாக கூறுதல் 35இலங்கையில் தங்கியிருப்போர் வீதம் எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?
10 வயதுக்கு குறைந்தவர்களையும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் மொத்த சனத்தொகையின் சதவீதமாகக் கூறுதல் 215 வயதுக்கு குறைந்தவர்களையும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் மொத்த சனத்தொகையின் சதவீதமாகக் கூறுதல் 30-14 வயதிற்கிடைப்பட்டவர்களையும் 65 வயதும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் 15-64 வயதுக்கு இடைப்பட்ட சனத்தொகையின் சதவீதமாகக் கூறுதல் 4) O-14 வயதுக்கிடைப்பட்டவர்களையும் 65 வயதும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் ஊழியப் படையில் சதவீதமாகக் கூறுதல் 5) வேலையற்றவர்களின் எண்ணிக்கையினை ஊழியப்படையின் சதவீதமாக கூறுதல் 36மத்திய வங்கியானது பணக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தெரிவு செய்துள்ள
ஆரம்ப இடைநிலை இறுதி இலக்குகள் முறையே
1.பண அடித்தளம், திரட்டிய விரிந்த பணநிரம்பல்,விலையுறுதி 2.விலையுறுதிதிரட்டிய பணநிரம்பல்,பண அடித்தளம் 3.திரட்டி விரிந்த பணநிரம்பல், பண அடித்தளம், விலையுறுதி 4.பண அடித்தளம், விலையுறுதி பணநிரம்பல் 5.பணநிரம்பல், பண அடித்தளம், விலையுறுதி 37)பின்வருவனவற்றுள் நிரம்பல் பக்கக் கொள்கைக்குரிய செயற்பாடாக அமைவது எது?
1.அரசு அரிசி இறக்குமதி மீது வரியை குறைத்தால் வாழ்க்கைச் செலவு குறையும் 2அரசு மாற்றல் கொடுப்பனவுகளின் ஓர் அதிகரிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும் 3.பொருளாதாரத்தைநிறைதெழில்மட்டத்தைநேரக்கிநகர்த்தவிரிவாக்கஇறைக்கொள்கைஅவசியமாகும் 4.பொருளாதார வளர்ச்சியானது பிரதானமாக வெளியீட்டிற்காக ஏற்படும் மொத்தக் கேள்வியின் அதிகரிப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது 5.வருமான வரிக்குறைப்புக்கள் வேலை செய்வதற்கான ஊக்குவிப்புக்களை அதிகரித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு மட்டத்தை அதிகரிக்கும் 38பேண்தகு அபிவிருத்தியின் பிரதான மூலதனங்களைக் கொண்ட தொகுதி யாது?
1.மனித மூலதனம்,இயற்கை மூலதனம்,சமூகமூலதனம்,பெளதீக மூலதனம் 2.இயற்கை மூலதனம்,மனித மூலதனம்,நிதி மூலதனம்,பெளதீக மூலதனம்

s 0207,206
3.பொருளாதார மூலதனம்,இயற்கை மூலதனம்,நிதி மூலதனம்,மனித மூலதனம் 4.சமூக மூலதனம்,மனிதமூலதனம்,இயற்கை மூலதனம்,பொருளாதார மூலதனம் 5.சமூக மூலதனம்,இயற்கை மூலதனம்,பொருளாதார மூலதனம்,பெளதீக மூலதனம் 39ஒருநாட்டின்சென்மதிநிலுவைப்பற்றாக்குறையொன்றைக்தோற்றுவிப்பதில்செல்வாக்குடையகாரணி
1.நாணயப் பெறுமதியிறக்கம் 2.நாணயத்தின் மிகை மதிப்பீடு 3.சுங்கத்தீர்வை குறைக்கப்படுதல் 4தாராள வர்த்தகக் கொள்கையைக் கடைப்பிடித்தல் 5.ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துதல் 40ஒரு நாட்டின் அபிவிருத்தி தொடர்பான புதிய வரைவிலக்கணமொன்றின் அடிப்படையில் பெளதீக வாழ்க்கைப் பண்புத்தரவுச் சுட்டெண்ணில் உள்ளடக்கப்படும் கூறுகள் யாவை?
1.வயது ஒரு வருடத்தின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம்,சிசுமரணவீதம்,எழுத்தறிவு 2.எழுத்தறிவுசார்பு வருமானப்பரம்பல்,சிசுமரணவீதம் 3.வயது வந்தோர் எழுத்தறிவு ஆயுட்காலம்,தனிநபர் வருமானம் 4தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி,ஆயுட்காலம்,சிசுமரணவீதம் 5.தலாவருமானம்,எழுத்தறிவு,சிசுமரணவீதம் 4)"இலங்கையினது குடும்ப அலகுகளுக்கான வருமானக் கினிக்குணகம் 2006/2007இல் 0.49என்பதிலிருந்து 2009/2010இல்0.47குறைவடைந்துள்ளது"இக்கூற்றின்கருத்துயாது?
1.செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகின்றது 2.அரசாங்கத்துறை உற்பத்திகள் தனியார் துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது 3.கினிக்குணகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் லோறன்ஸ் வளையியின் வலப்பக்க நகர்வு 4.அரசின் வறுமைத்தணிப்புத் திட்டங்கள் விருத்தியடையவில்லை 5.அரசாங்கம் வறியவர்களுக்குச் சார்பான செயற்றிட்டங்களில் அதிக கவனம் செலுத்தியமை 42ஒருநாட்டின் மொத்தசனத்தொகை 10 மில்லியன் எனவும் சிறுவர்கள்வயோதிபர்கள் 20 மில்லியன் எனவும் ஆய்வறிக்கைப்புள்ளிவிபரங்கள்கூறுகின்றன.இதில்5மில்லியன்பேர்தெழில்தேடுவேராகவும் 5மில்லியன் பேர் தொழில் தருநர்களாகவும் மற்றும் 40 மில்லியன் பேர் சம்பளம் பெறும் ஊழியர்களாகவும் உள்ளனர் என அந்த அறிக்கை கூறுகிறது.இந்நாட்டின்தொழில் இன்மை வீதம்,தொழில் வாய்ப்பிலுள்ளோர் வீதம் என்பவற்றின் சேர்க்கை எது?
தொழிலின்மை வீதம் தொழில்வாய்ப்பு வீதம் )5% 95% 2) 1Ο% 9 O% 3) 15% 85% 4) 20% 8O% E) 8% 92%,
43வணிக வங்கியொன்று 3000 மில்லியன் வைப்புக்களையும் 1800 மில்லியன் காசு
ஒதுக்குகளையும் பேணுகின்றன எனக்கருதி தேவைப்படும் காசொதுக்குத் தேவைக்குரிய K-4 எனின் இவ்வங்கியிடமுள்ள மிகை திரவத்தன்மை
4OOOLSlso 2)15OOLiSlso 3)5OOLSlso 4)1Օ5Օլճlet) 5)1Յ5Օլճ6Ù 44)
Cell Phone Cell Phone
6 8O
Xநாடு yநாடு
O 12O Computer O 32O Computer
XYஆகிய இருநாடுகள்கையடக்கத்தொலைபேசிகள்,கணனிகள் ஆகிய இருபண்டங்களை உற்பத்திசெய்கின்றன எனக்கருதுக. இவ் இரு தெரிவுகளையும் குறிக்கும் உற்பத்திச் சாத்திய எல்லைகள் பின்வருமாறு இதன்படி பின்வரும் எக்கூற்று சரியானது 1.இருபண்ட உற்பத்தியிலும் நாடு X முழு நன்மை பெற்றுள்ளது 2Y நாடு கணனி X நாடு கைத்தொலைபேசி உற்பத்திகளில் முழு நன்மை பெற்றுள்ளன 3.Y நாடு கணனி உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மையினைப் பெற்றுள்ளது 4.இரு பண்ட உற்பத்தியிலும் Y நாடு ஒப்பீட்டு நன்மை பெற்றுள்ளது 5X நாடு கையடக்க தொலைபேசி உற்பத்தியில் முழுநன்மையினைப் பெற்றுள்ளது 45)அலகொன்றின் விலை (OOOஅலகுகள்(OOOஅலகொன்றின்விலை000 அலகுகள்டுOC)
ஆண்டு 1 20 2O 25 8 ஆண்டு 2 40 12 4O 6
ஏற்றுமதி இறக்குமதி
மிகச்சரியான முடிவுகள்
வர்த்தக மாற்று விகிதம் வர்த்தக மீதி 1.முன்னேற்றமடையும் முன்னேற்றமடையும் 2.வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும் 3.முன்னேற்றமடையும் வீழ்ச்சியடையும் 4.வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும் 5.மாற்றமிராது வீழ்ச்சியடையும்
46)படித்தஇளைஞர்களுக்கிடையேஇலங்கையில்உயர்வேலையின்மைநிலவுவதற்கானபிரதானகரணம்
1.குறைந்த மட்டப் பொருளாதார வளர்ச்சி 2.தொழில் புரியும் கால எல்லை கூடுதலாயிருத்தல் 3.படித்த இளைஞர்களுக்கிடையே நிலவும் வெள்ளைக் காற்சட்டைத் தொழில் மனப்பாங்குகள் 4.ஊழியச் சந்தையின் மந்தமான வேலைவாய்ப்பு மட்டங்கள்
5.கிராமியத்துறையில் நிலவும் உயர் அளவினதாக கீழ் உழைப்பு நிலைமைகள் 47) தனியார் துறையினரை முதலீடு செய்யத் தூண்டுவதற்காக ஓர் அரசு பின்வருவனவற்றுள்
எக்கொள்கையினை நடைமுறைப்படுத்துதல் கூடாது
1.பாதீட்டுஆலோசனைகள்மூலம்முதலீபாளர்களுக்குவரிச்சலுகைகள்வளிவிடுதலைகளைவழங்குதல் 2.பணச்சந்தையில் வட்டிவீதக் குறைப்பினைச் செய்தல் 3.அடிப்படைக் கீழ்க்கட்டுமான வசதிகளை விரிவுபடுத்தல் 4.இறக்குமதிகள் தொடர்பான அளவு சார் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் 5.திறமையானதொரு முகாமையின் மூலம் பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்தல்
48 உற்பத்தி மொத்தச்செலவு
O 1OO
14 O
17 Ο
19 O
2OO
இச்செலவு அமைப்பில் உள்ள நிறுவனம் 4 ஆவது உற்பத்தி அலகின் போது
எதிர்நோக்கும் சராசரி மாறும் செலவு (AVC
9 5O 22O 3) 1Ο 4)3O 5), 25 49) பின்வரும் தகவல்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் செலவு பற்றிய விபரமாகும்
மொத்த மாறும் செலவு ebut 72OO
சராசரி நிலையான செலவு eBLIFT2O
சராசரி மொத்தச் செலவு ரூபா 100 எனின்
நிறுவனத்தின் மொத்த வெளியீடு எவ்வளவு?
60 அலகுகள் 272 அலகுகள் 3 90 அலகுகள் 4) 100 அலகுகள் 5) அதன் வருமானம் தரப்படவில்லை. ஆகவே கண்டுபிடிக்க முடியாது 5Oநுகர்வோரின் மெய்வருமான அதிகரிப்பு வாடகைக்காரில் பிரயாணம் செய்வதற்கான கேள்வியை அதிகரிப்பதையும் பொதுப் போக்குவரத்தில் பிரயாணம் செய்வதற்கான கேள்வியை குறைப்பதையும் முன்னெடுத்தது. அப்படியாயின் அது பின்பற்றுவது
1.வாடகைக் காரில் பயணிப்பதும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதும் எதிர்க்கணிய குறுக்குக் கேள்வி நெகிழ்ச்சியை கொண்டது 2.வாடகைக் காரில் பயணிப்பது சாதாரண பண்டமாகவும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது இழிவுப்பண்டமுமாகும் 3.வாடகைக்காரில் பயணிப்பதற்கான கேள்வி வருமான நெகிழ்ச்சியும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதற்கான கேள்வி வருமான நெகிழ்ச்சி அற்றதுமாகும்.
5.வாடகைக் காரில் பயணிப்பது இழிவுப் பண்டமாகும். பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது சாதாரண பண்டமாகும். 900

Page 15
உள்ளிக்க இலங். அமைச்சர் சம்பிக்க தெ
(கொழும்பு)
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுவ தையும் உள்ளடக்கி 15 ஆண்டுகள் இலக்குடன் 44 பில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ளும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்குள் இந்தியாவின் உயர் மட்ட நிறுவனங்களான டாடாஸ் மற்றும் இன் போசிஸ் ஆகியவற்றை உள்ளீர்க்க இலங்கை விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம் Lslä55 U6OOT6JG585, "LITLIT 6ð ஏற்கனவே இங்கு செயற்படு கின்றது. இந்திய வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தொழிற்றுறை சம்மேளனங் களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற் கான ஏற்பாடுகளை செய்து தருமாறு இந்திய அரசாங்க த்திடம் நாங்கள் கோரியுள் (86 TTL b.
ஏற்கனவே நாங்கள் தென் கொரியா மற்றும் ஜேர்மனி
யுடன் சந்திப்புக்களை மேற் கொண்டுள்ளோம். இது தொட ர்பில் நல்லதொரு பதிலை நாம் பெற்றுள்ளோம். இதே போன்று வெகுவிரைவில் இந்தியாவுடனும் எனது அதி காரிகள் பேச்சுக்களை நடத் துவர்கள் எனத்தெரிவித்தர்
ஜேர்மன் நாட்டின் வர்த் தகப் பிரதிநிதிகள் குழு இல ங்கைக்கு பயணம் செய்தது பன் எம்முடன் தமது தொழில் நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வத் தையும் வெளிப்படுத்தியது. ஜேர்மனின் சீமன்ஸ் நிறுவ
னம் போன்ற பல பிரபல நிறுவனங்களும் இதில் கல ந்து கொண்டிருந்தன.
டாய் போன்ற பல நிறுவன ங்கள் ஏற்கனவே இலங்கை யில் தமது பணிகளை விரிவு
படுத்தியுள்ளன. இதேபோ
ன்று சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் சீன நிறுவனங்க ளும் தமது பணிகளை இலங் 605uflat) 6ffle)|UGB55lues
6T60T.
நீர் முகாமைத்துவத் திட் டத்தை அமுல்படுத்துவதற் கான சாதக பாதகங்கள் தொட
இலங்கையின் பொருளாதா எட்கா உடன்பாடு கைகொடு
இந்திய நிபுணர்கள் வலியுறுத்து
இந்தியாவுடன் பொருளா தார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக் கையை (எட்கா) இலங்கை நடைமுறைப்படுத்த வேண் டும் எனவும் இது இலங்கை யின் பொருளாதார நலன்க ளுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் அனைத்துலக உற வுகள் தொடர்பான இந்திய வல்லுநர்களின் சுயாதீனக் குழு ஒன்று வலியுறுத்திய
6|16|1851.
இலங்கையிலிருந்து டில் 655g) ULL600TLDITESL 96L85 வியலாளர் குழு ஒன்றுட னான சந்திப்பிலேயே இக்க ருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்தியா- இலங்கை இடையே, பொருளாதார மற் றும் தொழில்நுட்ப ஒத்துழை ப்பு உடன்படிக்கை கைச்சாத் திடப்பட்டால் இலங்கையில் இந்தியப் பணியாளர்கள் L600flufla) FFGBUG55L. UGB வார்கள் மற்றும் இலங்கை
யின் உள்ளூர் தொழிற்றுறை களை இந்தியா தனது கட் டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடும் என்கின்ற கரு த்து தவறானது எனவும் வல் லுநர்கள் சுட்டிக்காட்டியுள் ளனர்.
8ബങ്ങിങ്കLLങ്ങ് ിLITE ளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு உடன் படிக்கை கைச்சாத்திடப் பட் LT6) 66OF605uflat 9 6s. ளூர் தொழில் வாய்ப்புக்க ளுக்கு ஆபத்து ஏற்படும் மற் றும் இந்தியர்கள் இலங்கைக் குள் அதிகளவில் பணியாற்று வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்கின்ற கருத்துக்கள் பொய் urങ്ങിഞഖ ബങ്ങ് 9ഞങ്ങIgg லக உறவுகள் தொடர்பான வல்லுநரும் டில்லியிலுள்ளி சுயாதீன அமைப்பான பாது காப்புக் கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கான நிறுவகத் தின் தற்போதைய இயக்குநர் நாயகமுமான ஜெயந்த் பிர
சாத் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கை யின் மூலம் இலங்கைய ர்கள் அதிகளவு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஜெயந்த் பிரசாத் தெரிவித் தார்.
இந்த உடன்படிக்கையை எதிர்த்து இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப் பாட்டங்கள் அரசியல் ரீதியா கத் தூண்டப்பட்டவை என இலங்கை- இந்திய உறவு கள் தொடர்பான வல்லுநரும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென்னாசியக் கற்கைகளுக்கான அனைத் துலக உறவுகள் தொடர்பாக 40 ஆண்டுகளாக விரிவுரை யாளராகப் பணியாற்றுபவரு மான பேராசிரியர் எஸ்.டி. முனி தெரிவித்தார்.
இலங்கையுடனான இந்த உடன்படிக்கையின் வாயி லாக இரு நாடுகளுக்கும்
 
 

ர்பாக ஆராய்வதற்காக தென் கொரியாவின் நீர் வளமுகா மைத்துவ அமைச்சர் இலங் கைக்கு வருகை தந்திருந் தார் என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.மேல்மாகா னத்தில் 100,000 வரை யான குடிசை வீடுகள் உள் 6T60TGIGOT6). D66) iDires, OOO குடிசை வீடுகள் கொழும்பு நகரத்தில் உள்ளதாகவும் இக்குடிசை வீடுகளுக்குப் பதிலாக பெரிய வீடுகளை நிர்மாணிக்கவேண்டிய தேவை யுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். (இ-10)
ரத்துக்கு க்குமாம் இடையிலான பொருளாதார உறவு மேலும் விரிவுபடுத் தப்படுவதோடு மட்டுமல்லாது. இந்தியாவின் புதிய தொழி ல்நுட்ப நல்வாய்ப்புக்களுக் குள் இலங்கையையும் உள் ளிர்த்துக் கொள்வதற்கும் உதவும் என பேராசிரியர் முனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற இரு தரப்பு உடன்படிக்கையை அமுல்ப டுத்துவதில் ஏற்படும் நன்மை கள் மற்றும் சவால்கள் தொட ர்பாக பங்குதாரர்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படு த்த வேண்டும் என இல ங்கை மற்றும் இந்திய அரசா ங்கங்களை வல்லுநர் குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான இந்தியா
LLUIT6TTÜ 6T6IÖT. 82T, SQLÜ 6JT6TTÜ ஜி.சுல்தானா மற்றும் அனை த்துலக உறவுகள் தொடர் LIT60T 2 uuLDL 66ögJ5Ü குழுவினரும்இலங்கை ஊடக வியலாளர்களுடனான சந் திப்பில் கலந்துகொண்ட 6010. (இ-1O)
வெறுங்கையோடு போகலாமா? எப்போதும் ஏதும் வாங்கிச் செய்பவர்களிடம் இந்த வீட்டுக் குழந்தைகள் படு பிரியமாக இருப்பதை நாம் நடைமுறையில் காண்கி றோம். குழந்தைகளினால் தொடங்கும் அந்தப் பிரியம், நாளடைவில் விபரியவர்களிடத்திலும் பரவி நல்லதொரு சூழ்நிலையை உருவாக் குகிறது.
அன்றாடமோ, அடிக்கடியோ ஒரு வீட்டிற்குப் போகிறோம்.போகும் போதெல்லாம் ஏதேனும் வாங்கிப் போவது சாத்தியமா? சாத்தியமில்லை தான். ஆனால் எப்போதேனும் ஒருமுறை வாங் 8(8LIITs6OIT(8Lol
சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்கு IglesiuoaESU' 6: ITTIFIċASIĊI GBLITTSGOITIh. 6LIGovorajis6ir 6LIGooT களைப் பார்க்கப் போகும் போது காய் கறி வாங்கிப் போகலாம். ஆனால், நீங்கள் மிட்டாய் வாங்கிக் கொடுத்ததில் இருந்து எங்க வீட்டுப் Soiré06Iras (65356856oGOITIb (SqLogo. 2 Ifiles (615 க்கு ஐந்து ரூபா தான் செலவு. அதனால் எங்களுக்கு ஐம்பது ரூபா செலவு என்று அவர் கள் புகார் படிக்கும் பொருட்களாக இல்லாமல் ஆரோக்கியத்திற்கு உதவும் படியான பொருட் களாக வாங்கிப் போவது நல்லது.
இதை ஒரு வீண் செலவு என்று எண்ணு பவர்கள் தவறு செய்கிறார்கள்.அவரவர்கள் தங்கள் சக்திக்குத் தகுந்தால் போல் வாங்கிச் சென்றால் போதும். ஓர் அப்பிளை வாங்கிப் போக இயலாத நேரத்தில் ஓர் எலுமிச்சம்பழம் கூடவா வாங்க முடியாமல் போகும்!
ஒரு சில விவஸ்தையற்ற ஜென்மங்கள் இருக்கின்றன. குடும்பத்தோடு போய் நண் பர்கள் வீட்டிலோ , உறவினர் வீட்டிலோ ஒரு வாரம் வரை தங்கும் இந்த ஆத்மாக்கள், அவர்களுக்கு ஏகப்பட்ட செலவுகளை வைத்து விட்டுக் கிளம்பி விடும்.ஓர் ஹோட்டலில் அறை யெடுத்துத் தங்கினால் கூட எவ்வளவு செலவு என்றெல்லாம் எண்ணிப் பார்த்து அதில் கால் வாசியேனும் பெறுகின்ற ஒரு பொருளை வாங் கிப் போக இவர்களுக்கு மனம் வராது.
மற்றவர்களுக்கு அநாவசியச் செலவு வைக்க நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. எவ்வளவு தான் நெருக்கமிருக்கட்டும். உதவிகள் என்பது ஒரு வழிப் பாதையாய் இருந்தால் அந்த உறவின் முடிவு மனக் கசப் பாகத் தான் இருக்கும்.
நாம்ஒன்றை வாங்கிப்போகஅதற்குஇணையாக ஒன்றை அவர்கள் பின்னர் வாங்கிவர, கன க்கு நேராகி விட்டாலும், ஆகாவிட்டாலும் பின் விளைவாக நெருக்கம் பரவி அன்பும் நன் மதிப்பும் பெருகும் என்பதை மறுக்க முடியுமா?
சில வசதியற்ற வீடுகளில் நான் பார்த்தி ருக்கிறேன்.நாம் வாங்கிப் போகும் பொருட்க ளையே தட்டில் கொண்டு வந்து வைப்பார்கள். காரணம் உள்ளே வேறு ஏதும் இல்லை.ஆக, நாம் அவர்களது வறுமையின் மூலம் ஏற்பட்ட இக்கட்டை நாம் போக்கியவர்கள் ஆகிறோம்.
பேச்சுவாக்கில் நாம் தேடிப் போகும் வீட்டின ருக்கு என்ன பிடிக்கிறது. அந்த வீட்டின் சிறு அத்தியாயத் தேவைகளுள் எதை நம்மால் பூர்த்தி செய்ய முடியும் என்பது போன்ற கேள்வி களை எழுப்பி அதற்கு ஏற்ப பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
அத்தகைய பொருட்கள் கண்ணெதிரேயே அமர்ந்து நம்மைப் பற்றிய நினைவுகளைப் பார்வையில் பதிப்பதோடு அவர்களது உள்ளத் திலும் நல்ல எண்ணங்களைப் பதிக்க காரண மாக அமைந்து விடும்.
லேனா தமிழ்வாணன்

Page 16
Lägsb 16
கடந்த ஆட்சியின்போது மின் சக்தி இராஜாங்க அமைச்சராக விருந்த பாலிதரங்கே பண்டார அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வீட்டினை இது வரை மீளக் கையளிக்கவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானம் தெரிவித்துள்
6TTg5).
மேலும் குறித்த வீட்டிலிருந்த அவரை வெளியேற்ற கொழும்பு கோட்டை நீதிமன்றில் இலக்கம் 56654.05.16ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதற் கமைய குறித்த வீட்டினை மீளக்
வீட்டை கையளிக்காதது ஏன்? விளக்குகிறார் ரங்கே பண்டார
தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் பாலித ரங்கே பண்டார இதுவரை நீதிமன்றின் உத்தரவை செவி மடுக்காமல் உள்ளமை பெரும் பிரச்சினையாக உள்ளதாக இல ங்கை பெற்றோலியக்கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்னும் தனக்கான வீடு ஒன்று அரசாங்கம் மூலம் கிடைக்கவில்லை என்றும், எனவே அது கிடைக்கும் வரை குறித்த வீட்டில் வசிப்பதற்கு தனக்கு அனு மதி உள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.
கைளிக்குமாறு அவரிடம் நீதி அத்துடன் நீதிமன்றின் உத் மன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தரவு தனக்கு கிடைக்கவில்லை குறிப்பிடப்பட்டுள்ளது. என்றும் பாலித ரங்கேபண்டார
இதேவேளை தற்போதைய தெரிவித்துள்ளமை குறிப்பிடத் நல்லாட்சியில் திறன் அபிவிருத்தி, தக்கது. (Θ-1ΟΟ
×
இ
C
*犯 O
ബ
3.
மத்திய Gaurus neuerful அறிக்கை
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை
அமெரிக்கா 6LT6Off 14.4.23 147.87 LirflLL6ör பவுண்ட் 19153 1 98.33 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 159.02 165.38 சுவிட்சர்லாந்து பிராங் 146.77 152.71. 3560TLT 6Li nGoñi 11051. 114.96 966ioSGj65um 6LT6 of 106.41 111.23 சிங்கப்பூர் 6LITGOf 106.66 110.61 இந்தியா ebum 21517 ------- €50া щ6оподт 21.82861 ----------
மத்திய கிழக்குநாடு நாடு நாணயம் பெறுமதி பகரெயின் 196शmी 384.9212 குவைத் டினார் 48O,7692 ஓமான் rfurtso 377.2678 85LʻLrTñt furtso 39.8891 சவுதி அரேபியா furtso 38.7287 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.5464
ο :27
மரக்கறி జిల్లాలో நெல்லியடி கொடிகாமம்|கன்னாகம் சாவகச்சேரி கிளிநொச்சி
GOGG 5 LunT || GB5 UT | Göllum e 5 Lu T T | G5UT O5uT 5LIIT
கத்தரிக்காய் 7Ο 1OO 6O BO 7Ο 6O 8O உருளைக்கிழங்கு OO OO BO 1OO 1OO 1OO 1OO LuċijieODeuSeTTesTulu 55O 6OO 55O 6OO 6OO 6OO 6OO
ഴ്ചക്കണി 26O 38O 23O 24O 240 24O 25O LDUSisirefigris Oo 12O 6O 7Ο 8O 8O OO (EST6art 16O 2OO 1OO 15O 14O 16O 15O
கரட் 28O 4OO 1OO 26O 240 28O 3OO
பூசணி 12O 14O 90 8O 90 OO 2OO புபோல் 8O 1OO 6O 8O 8O 6O 6O வாழைக்காய் 8O 15O 8O 8O 8O 8O OO åsöIGT 66uistui 14O 15O 14O 12O 16O. 16O. 12O 6Lurfhulu 6N6)rñesTulunib 1OO OO 7Ο 9 O 8O 1OO 90
பாகற்காய் 25○ 4OO 15O 2OO 2OO 16O 2OO வெண்டிக்காய் 12O 1OO 7Ο 1OO 8O 12O 12O
கருணைக்கிழங்கு 12O 2OO 1OO 12O - - 15O பயற்றங்காய் 1OO OO 8O 8O 8O 8O 1OO லீக்ஸ் 16O 2OO 12O 12O 16O. 16O 2OO
பீற்றுட் 15O 2OO OO 12O 12O 16O 1OO கறிமிளகாய் 35O 4OO 25C) 2OO 2OO 24O 2OO முருங்கைக்காய் 4OO 5OO 3OO 4OO 45O 3OO 5OO போஞ்சி 2OO 2OO 17Ο 2OO 18O 2OO 2OO
கத்தரிதம்புள்ள 5 3O 5O 5O - 6O - கீரை-1பிடி 2O 3O 1Ο 2O 3O 2O 2Ο தேசிக்காய் 2OO 2OO 15O 2OO 16O. 16O 25O தேங்காய்டுன்று 4.O. 5O 15-25 4O 2O 2O-3O 4O இராசவள்ளி 16O 3OO 16O. - 16O
வெங்காயப்பூ 25O 2O 2OO 2OO - 4OO 3OO முள்ளங்கி 1OO OO 8O 8O 12O 1OO GNUTeremius 3O 4-O 15 3O 4O 4-O 25
வல்லாரை O 2O 1Ο 1Ο 2Ο 2O 15 RUUuson 6O 5O 4O 6O. 6O 5O 5O
6(5600T
கருணா ஆத 300 GBL i 69 களிடம் சரணை
2-gaugs தொடர்ந்து கப்போர் நீடித்
பிரபாகரன் தலைப்புலிகள் ஜெயந்தன், டி. ஆகியோர் தை தனித்தனி பிரிவு தாக்குதல் ந கருணா ஆதர ரின் முக்கிய 6 ங்கும் வாகரை த்தை நோக்கி னர்.
கைப் தளபதி ஜெ மையில் செல் பிரிவினர் கரு படையினர் தா யடித்துக் கண் யைக் கைப்ப இடம் மட்டக் ந்து வடக்கே மீற்றர் தொலை
பிரபாகரனி பகுதியின் சிற யாக நியமிக்கப் தலைமையில் ம ப்பிரிவு, வெ மன்கர்னிக்கு கடலேரப்பகுதி நடத்தியபடி மு பாலசேனை விடுதலைப்புலி பாட்டில் வந்தது அருகே தளபதி மையிலான மற ப்பிரிவு தாக்குத் கருண பின்வா இப்படியாக புலிகள் பல்ே ளில் இருந்தும் குதல் நடத்தி சமாளிக்க முடி
LIGODL Luf) GOTi, L
தங்கள் கட்டுப் மையப்பகுதி பாதுகாக்கும் அவர்கள் பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 02.07.2016
கைத்தமிழர்வரலாறு
ாவெளிநாட்டுக்குத்தப்பியோட்டம்2
ரவு படையினர்
சென்றதாக கூறப்பட்டது.
வீழ்ந்தது
டுதலைப்புலி 2ஆம் நாள் போரில் எத் கருணா படைகளுக்கு Ligaori. தனை பேர் கொல்லப்பட்டனர் அடிமேல் அடி விழுந்தது. நாள் போர் என்ற தகவல் எதுவும் வெளி கிழக்குப் பகுதி முழுவதை 2ஆவது நாளா யாகவில்லை. யும் தங்கள் கட்டுப்பாட்டு தது. 11 ஆயிரம் பேர் க்குள் விடுதலைப் புலிகள்
ஆதரவு விடு வெளியேற்றம் கொண்டு வந்தனர்
தளபதிகள் போர் நடந்த பகுதியில் கருணா படைப்பிரிவின் ரமேஷ், பிரபா உள்ள ஊர்களில் இருந்து தலைமையகமான மீனகம் லமையின் கீழ் மக்கள் மூட்டை முடிச்சுகளு மட்டகளப்பு பகுதியில் செயற் புகளாக பிரிந்து டன் கூட்டம் கூட்டமாக வெளி பட்டு வந்தது. அங்கிருந்த டத்தியதுடன் யேற்றினர். நீண்ட தூரம் வீரர்கள் தப்பி ஒடியதும் உள்
வுப் படையின DLould II 25 aflar
செல்ல முடி யாதவர்கள் வீடுகளை காலி கெய்துவிட்டு
ளூர் மக்கள் அந்த அலுவல கத்தை சூறையாடினார்கள்.
என்ற இட அருகில் உள்ள பாடசாலை மின்சார ஜெனரேட்டர்கள்
கி முன்னேறி களிலும் அரச கட்டிடங் மற்றும் மின்னணு கருவிகளை களிலும் தஞ்சம் அடைந்தனர். தங்கள் வீடுகளுக்கு அவர்
பற்றினர் 11ஆயிரத்துக்கு மேற்பட்ட கள் எடுத்து சென்றனர்.
யநதன தலை லும் படைப்
வர்கள் தங்கள் வீடுகளை
விட்டு வெளியேறி பாதுகாப்
மீனகம் அலுவலகம் இராணுவத்தின் கட்டுப்
ணா ஆதரவுப் பான இடங்களுக்கு சென்ற பாட்டு எல்லையைத் தாண் க்குதலை முறி தாகவும் சுமார் 4000ஆயிரம் டிய பகுதியில் இருந்தது. ாடலடி பகுதி பேர் பாடசாலைகள் அரச இதனால் பொதுமக்கள் ற்றினர். இந்த கட்டடங்கள் மற்றும் பாது அதை குறையாடியதை களப்பில் இரு காப்பான இடங்களில் உள்ள இராணுவத்தினரால் தடுக்க 60 கிலோ நண்பர்கள் மற்றும் உறவினர் முடியவில்லை என்று அதி வில் உள்ளது. களின் வீடுகளில் தங்கி இரு காரி ஒருவர் தெரிவித்தார் னால் கிழக்குப் ந்ததாகவும் மட்டகளப்பு மாவ கருணாவுக்கு |ப்புத் தளபதி ட்ட நிர்வாக அதிகாரி புண் இராணுவம் ஆதரவு பட்ட டி.ரமேஷ் னிய மூர்த்தி கூறினார். இந்நிலையில் கருணா ற்றொரு படை கருணா படைகள் தங்களிடம் தஞ்சம் அடை ருகல் ஆறு- சுற்றி வளைப்பு ந்தால் அவருக்கு அடைக் இடையேயான இருதரப்பு படைகளுக்கும் கலம் கொடுக்க தயார் என்று யில் தாக்குதல் இடையேயான போர் 3ஆவது இராணுவத் தலைமைத் தள ன்னேறியது. நாளாக நீடித்தது. பதி லயனஸ் பலகல்லே என்ற இடமும் கருணா ஆதரவு படைகள் அறிவித்தார். ஆனால் கருணா களின் கட்டுப் வசம் இருந்த கண்டலடி, எங்கிருக்கிறார் என்றே தெரி து. பாலசேனை வாழைச்சேனை, அம்பாறை யவில்லை என்றும் அவர் வெளி பிரபா தலை உள் ளிட்ட சில பகுதிகளை நாட்டுக்கு தப்பிச் சென்று இரு றொரு படை விடுதலைப் புலிகள் கைப்பற்றி க்கலாம் என்று பத்திரிக்கை 5ல் நடத்தியது. கொண்டு பீரங்கி தாக்குதல் யில் செய்தி வெளியாயிற்று. T LJGOL நடத்திய படி தொடர்ந்து கருணா ஆதரவு பெண் ங்கியது முன்னேறினர். அவர்களின் தளபதி ரேணுகா பி.பி.சி விடுதலைப் தாக்குதலை சமாளிக்க முடி (லண்டன்) ரேடியோ தமிழ்ச் வேறு முனைக யாமல் திருக்கோவில் அக் சேவை பிரிவுக்கு அளித்த பீரங்கித்தாக் கறைப் பற்று பகுதிகளில் பேட்டியில் கூறியதாவது, யதால் அதை இருந்த கருணா ஆதரவுப் தளபதி கருணா அனை யாமல் கருணா படைகள் பின்வாங்கின. த்துப் படைப் பிரிவுகளையும் |ன்வாங்கினர். தோபிகாலா காட்டுபகுதி கலைத்து விட்டார் அவருடைய பாட்டில் உள்ள யில் கருணா ஆதரவு படை நம்பிக்கைக்கு பாத்திரமான முகாம்களைப் களை விடுதலை புலிகள் 10 மெய்காப்பாளர்கள் மட் நோக்கத்தில் சுற்றி வளைத்தனர் டுமே தற்போது அவருடன்
ன் வாங் இச்
தலைமையகம்
இருக்கிறார்
தொடரும்)

Page 17
02.07.206
பதில் நிதியமைச்சர் தெரிவிப்பு
(கொழும்பு)
உயர்வட்டி வீதங்களுடன் பெறப்பட்ட வெளிநாட் டுக் கடன்களால் நாட்டின் நிதி நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்த பதில் நிதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, கடந்த மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன், 8.503 பில்லியன் ரூபாவாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையைகனடா உற்சாகப்படுத்தும் அந்நாட்டுத் தூதுவர் தெரிவிப்பு
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்க 6f) 66OE60)8560)LL 66OTLIT தொடர்ந்தும் உற்சாகப்படுத் தும் என்று தெரிவிக்கப்பட்டு ள்ளது.
தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய நிலை 60)LDUbir episo Líbio GLDTupi,
5LDULb LDpg|Lb 860TLb GT6őTL
வற்றின்அடிப்படையில்அனை வரும் திருத்திக்கொள்ளும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என்று கனேடிய உயர்ஸ்தானிகர் ச்செல்லி விட் டிங் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சமாதானத்துக்கு உத வும்என்றுதாம்எதிர்ப்பர்டதாக உயர்ஸ்தானிகர் மேலும் தெரி வித்துள்ளார். (Θ-1O)
கடல் Ling ரூ.2.4 பில்
கடல்சார் பாதுகாப்பு ஆற் றலை முன்னேற்றும் திட்டத் தின்கீழ் இலங்கைக்கு 24பில்
யாக வழங்கியுள்ளது.
இலங்கை கடலோரக் காவற்படை கடல்பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் நோக்கில் ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது.
இதன் மூலம், கப்பல்க
LD57
ங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
Opticular facebook
 
 
 
 
 
 
 
 
 

முநீலங்கா சுதந்திரக் கட் flussor g560D6O6ODLDULJabjög6l6ð நேற்று முன்தினம் வியாழக் கிழமை நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசாங்கமானது, சாத்திய மான அளவுக்கு வரியை அதிகரித்துள்ளது. இனிமேல் வரி அதிகரிப்பதற்கான சாத் தியம் இல்லை. பிராந்தியத் தில் இலங்கையிலேயே மிக வும் குறைவான வரி வரு மானம் காணப்படுகின்ற
நிலையில், அதை அதிகரிப்ப தற்கான ஏனைய வழிமு றைகளை அரசாங்கம் ஆரா ய்ந்து வருகிறது. மொத்தத் தேசிய உற்பத்தியில் 1995 ஆம் ஆண்டு 20.4 சதவீத LDIT85 8GBlög5 GJ& 6)ldBLDI! 6OTL b2O1452, b &60ding.6b 11.4 சதவீதமாகக் குறைவடைந் துள்ளது. தற்போதைய அர சாங்கத்தால் முகங்கொடுக் கப்படும், தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரச வருமா னம் குறைவடைந்தமையே பிரதான காரணமாகும் அந்த (3LDTOLDITGOTIB506060D Digipodt னைய அரசாங்கம் பொறுப் பேற்க வேண்டும். உயர்வ ட்டிவீதங்களுடன் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களால்
மடைந்துள்ளதோடு, கடந்த மாத இறுதியில் மொத்த வெளிநாட்டுக்கடன் 8.503 பில்லியன் ரூபாவாக இருந் தது. ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து ஐக்கிய இராச்சியம்
g, 17
வெளியேறியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச் சர் அபேகுணவர்தன, இந்த வெளியேற்றம் நேர்மறை யான ரீதியாகவும் எதிர்மறை யான ரீதியாகவும் இலங்கை க்குப் பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
“86DTEJ605uĺ6Ď 6)Jg5LIT ந்த மொத்த உற்பத்தியில் 40 சதவீதமானவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்கின் றன. அதில், 25 சதவீதமா னவை ஐக்கிய இராச்சிய த்துக்குச் செல்கின்றன. ஐக் கிய இராச்சியத்தின் வெளி யேற்றத்தைத் தொடர்ந்து, ஏற்றுமதித் துறைக்கு இடர் களும் குழப்பங்களும் ஏற்ப டும். ஆகவே அதன் காரண மாக, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு, ஐக்கிய இராச்சி யத்துடன், வேறானதும் தனி யானதுமான ஏற்றுமதி இறக் குமதிஒப்பந்தமொன்று தேவை ப்படுகிறது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார். (இ-10)
காப்பு ஆற்றலை வலுப்படுத்த bலியன் கொடையாக வழங்கல்
இலங்கை-ஜப்பான் உடன்பாடு
ளின் பாதுகாப்பை உறுதிப்ப டுத்துவது, கடற்கொள்ளை முறியடிப்பு. கடல்கடந்த குற் றங்களை தடுத்தல், கடல்வ ளங்கள் அழிக்கப்படுவதை தடுத்தல் போன்றவற்றில் FFGBUGB65s)(3), 66DE 606 கடலோரக்காவற்படைக்கு இரண்டு ரோந்துக்கப்பல்கள்
வாங்கப்படவுள்ளன.இந்த இரண்டு ரோந்துக் கப்பல்க ளும் 30 எம் ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஜப்பா னில் கட்டப்படும் இந்தக் கப்ப ஸ்கள் இலர் D6 கப்படும் அத்துடன் இலங்கை கடலோரக் காவற்படையின ருக்கும் ஜப்பான் பயிற்சி அளி
க்கவுள்ளது.இந்த கொடையை வழங்குவது தொடர்பான உடன்பாட்டில் நேற்று முன்தி னம் இலங்கைகக்கான ஜப் பானிய தூதுவர், கெனிச்சி சுகநுமாவும், இலங்கை நிதி 960LDğef6Ö 6)ğuJ6OT6İTÜ öFLDU துங்கவும் கையெழுத்திட் L60 (Θ-1O)
...
சந்திரன்
ந்து
ܐܠ
முதல்முறையாக கல்வியில் பரீட்சை முறையைக்
கொண்டு வந்து பல கோடிக்கணக்கான
மாணவர்களின் நிம்மதியைக் கெடுத்த மகாபாதகன் இவ(ர்) ன்தான்.
0ே0malami எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள்
ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Lägsb 23
66
வடக்கு மாகாணத்தில்
6)JL5 GS5LDT5 T6OOT LUTL
சாலைகளில் தரம் 6 முதல் தரம் 1 வரையான வகுப்பு களுக்கு கணித விஞ்ஞான, ஆங்கில பாடங்களில் நில
நேற்று ஆசிரியர் நியம
பட்டதாரிகள் மற்றும் டிப்
ளோமாதாரர்களுக்கான
ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்
வும் வெற்றிடங்களுக்கு
றைய தினம் யாழ். இந்து மகளிர் கல்லூரி மண்டப ! த்தில் நடைபெற்றது.
பட்டதாரிகள் மற்றும் டிப் ளோமாதாரர்களை ஆட்சேர்
நல்லாட்சியிலும் சிறுபான் அநியாயங்கள் இழைக்
கிழக்கு மாகாண பிரதித்தவிசாளர் விசனம்
நல்லாட்சியிலே சிறுபா ன்மையினருக்குதொடர்ந்தும் அநியாயங்கள் இழைக்கப் படுவதாக கிழக்கு மாகாண சபையின் பிரதித்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மகிழடித் தீவு சரஸ்வதி வித்தியாலய மாடிக் கட்டடத்திற்கான அடி க்கல் நாட்டும் நிகழ்வு பாட
சாலைஅதிபர்பொநேசதுரை
தலைமையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை பிற் பகல் இடம் பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு உரை யாற்றிய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்த இடத்தில் சமகால அர சியலையும் சிலாகித்துப் பேச வேண்டியுள்ளது. இந்த நல் லாட்சி பேரளவிலே இருக்கி றதே ஒழிய செயற்பாட்டில்
நல்லாட்சியைக் காணோம்.
தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் விசாரணைக்கு முகம் கொடு த்துவருகின்றார். ரெலோ இய க்கத்தின் செயலாளர்நாயகம் ஹென்றி மஹேந்திரனை விசாரணைக்காக அழைத்து ள்ளார்கள்.
தமிழர்களை அழிப்பதற்
பி.ஆர். பந்துலு கட்ட பொம்மனை திரைப் படமாகத் தயாரிக்க பத்மின் பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர். பந்துலு விரும்பினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சிவாஜி சம் மதித்தார்.
நாடகத்துக்கு வசனம் எழு திய சக்தி கிருஷ்ணசாமி பட த்துக்கும் வசனம் எழுதினார். கட்டபொம்மன் வரலா ற்றை புத்தகமாக எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், திரைக்கதை அமைப்பதற்கு ஆலோசனை கள் கூறினார்.
இசைஜி.ராமநாதன், டைர க்ஷன் பி.ஆர்.பந்துலு.
கட்டபொம்மனாக சிவா கணேசன், அவர் மனை வியாக எஸ். வரலட்சுமி, வெள்ளை யத் தேவ னாக ஜெமினி கணேசன், வெள் ளையம்மாளாக பத்மினி, கட்ட பொம்மனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் பானர் மேனாக ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.
வெள்ளை யத் தேவ ன் வேடத்தில் எஸ்.எஸ்.ராஜே ந்திரன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கட்டபொம்மனுக்கு போட்டிப் படமான சிவ கங்கை சீமையில் கதாநாய கனாக நடித்து வந்தார். அதனால் கட்ட பொம்மன் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார்.
எனவே வெள்ளையத் தேவன் வேடத்தில் நடிக்கும் படி ஜெமினிகணேசனை
கேட்டுக் கொண்டார்கள்.
கட்டபொம்மன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நட சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகியோருடன்
பி.ஆர்பந்துலு,
அப்போது சாவித்தரி நிறை கர்ப்பிணியாக இருந்தார். கட்டபொம்மன் படத்தின் பெரும் பகுதி, ஜெய்ப்பூருல் படமாக்கப்பட்டது. பல நாட் கள் சாவித்திரியை பிரிந்திருக்க வேண்டுமே என்று ஜெமினி யோசித்தார். ஆனால் சாவித்திரி, அண்ணன் (சிவாஜி) நடிக்கும்
முக்கியமான பட பற்றி கவலைப்பு ப்பூருக்கு போய் என்றார்.
அதன் பேரில் கட்டபொம்மன் டன் ஜெய்ப்பூர் மத்திய அரசி பெற்று இந்தி
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ
315 பேருக்கு னம் வழங்கல்
ப்புச் செய்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கணிதபாட ந்துக்கு 86 பேருக்கும், விஞ்ஞான பாடத்துக்கு 152 பேருக்கும், ஆங்கில பாடத்
ங்கள்-குகeரூபன்
துக்கு 77 பேருக்குமாக 315
பேருக்கு நியமனம் வழங்கப்
பட்டது.
6LLDITST6OOT 856) 6)f
560LDਲੰ66ਥu606
02.07.206
இரவீந்திரன் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தி 60TUTES 6).JLLDT5 T600T (UP5 6060LDਸੰਯ 8.6.6560 ஸ்வரன் கலந்து கொண்ட துடன் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, 6)IL LDITBI60T LiggBLD Glaru லாளர் அ.பத்திநாதன், 6)ILLDITSTGOOT 5656 5606OOT க்கள பணிப்பாளர் செ.உதய gjLDITJ, 6jLL DITET6OOT 6UTg5) சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி ரூபினி GuggeSiria, b, 6 LLDITeST600T ஆளுநரின் 6harшөрпөт.й 6.66ITIE (35T 6).j60, 6) L மாகாண அமைச்சுக்களின் Glarш6оп6пітаъ6ії, 6uццрпаѣп ணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொன்ை L60 (இ-7.9)
ாமையினருக்கு கப்படுகின்றன
நாகநிர்மாணிக்கப்பட்டசாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வடிவிபத்தில் பாதிக்கப்பட்ட Dக்களுக்கு உடனடியாக நிவாரணமும் இழப்பீடும் வழ ங்கப்பட்டுள்ளது. அப்படி யென்றால் கடந்த 25 வருட காலம் ஏற்பட்ட உள்நாட்டின் போர் காரணமாகதமது உயி நடமைகளை இழந்த வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற சிறு பான்மை இனங்களுக்கு இழ பீடு வழங்குவது பற்றி ஏன் இந்த நல்லாட்சி அரசினால்
இதுவரை சிந்திக்க முடிய 656)6O)6O.
கடந்த கால யுத்தத்தை சாட்டாக வைத்து வடக்கு கிழ க்கு பிரதேச மக்களின் வீடு கள் பயிர்ச்செய்கை நிலங் கள் காணிகள் படையினரால் கைப்பற்றப்பட்டன. கடந்த வாரம் இராணுவதளபதி ஊட கங்கள்மூலமாகத் தெரிவித்தி ருந்த விடயத்திலே இனி இல ங்கையில் யுத்தம் ஏற்படாது என்று கூறியிருக்கிறார். இவ் வாறு இருக்கும் போது
ஜெனிவாவிலே வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீரதமிழர்களின்காணி களை 2018 அளவில் விடு விக்கலாம் என்று கூறியி ருக்கிறார். ஆகவே இனி மேல் யுத்தம் வராது என்று கூறினால் தமிழர்களின் காணிகளை ஏன் இன்ன மும் பிடித்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
தென்னிலங்கையிலே மக்களுக்குபதிப்புஏற்பட்டால் உடனடியாகஅவர்களின்விடு கள்திருத்தி கொடுக்கப்படும் பொழுது சிறுபான்மையரின் காணிகளைவீடுகளைமுடக் குவதிலே கவனம் செலுத்த படுகின்றது. இது நல்லா ட்சியின் ஒரு தெளிவானபாகு பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார். (Q-1O)
ரிக்க பட விழாவில் சிறந்த வாஜிகணேசன் தேர்வு
தபோது SDLyšLiť
ம், என்னைப் டாமல் ஜெய் வாருங்கள்
ஜெமினியும் குழுவினரு சென்றனர். ன் அனுமதி இராணுவ
படமாக அமைந்தது.
த்தின் குதிரைப்படையையும் இராணுவ வீரர்களையும் பயன்படுத்தி சண்டை கட காட்சிகளை ஆங்கிலப் படங் களுக்கு நிகராகப் படமா க்கினார்.
இது டெக்னி கலர் படம். லண்டனுக்கு சென்று பிரிண்ட் எடுத்தார்கள்.
16-05-1959இல் வெளி வந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் வெள்ளி விழா 95 L L - பொம்மனை தன் அற்புத நடிப்பால் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் சிவாஜி.
பராசக்தி மனோகரா ஆகிய படங்களுக்குப்பிறகு, சிவாஜி யின் சிம்மகர்ஜனையை இப் படத்தில் கேட்க முடிந்தது.
வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் கொடுப்பது, கிஸ்தி? எங்க ளோடு வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையை கண்டாயா? நாத்து நட்டாயா? கழனி வாழ்
உழவருக்குக் கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரை த்துப்பணி புரிந்தாயா? என்ற வசனம் ரசிகர்களுக்கு மனப் பாடம் ஆகியது.
ஆசிய-ஆபிரிக்க பட விழா எகிப்து தலைநகரான கெய்ரோவில், ஆசிய-ஆபி ரிக்க பட விழா 1960 மார்ச் மாதம் நடை பெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் கலந்து கொண்டது.
சிவாஜிகணேசன், பத்மினி, பி.ஆர்.பந்தலு மற்றும் சிலரு டன் கெய்ரோ சென்று இந்த விழாவில் கலந்து கொண் LøöIsi.
இந்தியாவைப் போல எகிப்தும், பிரிட்டிஷ் ஆதிக் கத்தை எதிர்த்த நாடு. எனவே, கட்ட பொம்மன் படத்தை எகிப்தியர்கள் கைதட்டி ரசித்தனர்.
(தொடரும்)

Page 19
=6TLST2 LärIIITLaML 6ré
வைத்தியர்கள்
ODIGOLITIGT GODIGIOSO
(கொழும்பு)
எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படல் மற்றும் மாலம்பே தனியார் வைத்திய கல்லூரியின் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதி வழங்குவதற்கு முயற்சித்தல் உள்ளிட்ட ஆறு காரணிகளை எதிர்த்து நாளை மறுதினம் திங் கட்கிழமை வைத்தியர்கள் அடையாள வேலை
நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.
முதல் கட்ட எச்சரிக்கை யாக வைத்தியர்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 LD60of 6j6OJuisb GUITUTI LLb [BL65 ଶ୍ରେଣୀ6160].
மகப்பேற்று மருத்துவ மனைகள், புற்று நோய் வைத்தியசாலைகள் மற்றும் சிறுவர் வைத்தியசாலை களின் வைத்தியர்கள் இந்த
போராட்டத்தில் இணைந்து 678চা6াঁ6াLDITLLIT্য 856াঁ 6া6তো அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்
டர்நவிந்த சொய்சா தெரிவித்
30 ஆயிரம் ரூபா மாத வருமான இலவச சட்ட உதவிகள் வழங்கத் சட்டத்தரணிகள் சங்கம்
(கொழும்பு)
3O ©ibuíULĎ e 5LUIT 6J6ODU யில் மாத வருமானத்தைக் கொன டவர்களுக்கு இலவச அடிப்படையில் சட்ட உதவி களை வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது என இல ங்கை சட்டத்தரணிகள் சங் கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத் தரணி ஜிப்ரி அழகரட் 600TLD 65 foliiggieTTj.
கொழும்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள் 6TT.
இதுவரை காலமும் 15 ஆயிரம் ரூபா மாத வருமா 60TLD FFLGBC36), Tebais (3) LDL".
டுமே இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தமை
குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சலுகை மாதம் 30ஆயிரம் ரூபா 6) JDLDIT60TLD REL (BG6). Tibai கும் வழங்க தீர்மானித்துள்ள தாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரை கேகாலையில் 8 ஆயிரம்
(கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக் கமைய கேகாலை மாவட்டத் தில் இயற்கை அனர்த்தங்க ளால் பாதிக்கப்பட்டவரகளுக்கு 8OOO 65B856ft 660)LD55) படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத் தினரின் ஒத்துழைப்புடன் 800 ஏக்கர் நிலப்பரப்பில்
இந்த வீடுகள் அமைக்கும் நடவடிக்கையானது முன் னெடுக் கப்படவுள்ளதாக (856m 5060 LDIT6). L. L. (9 Lill விருத்தி குழு தெரிவித்துள் துெ.
இந்தக் குழுவின் தலை வராக அமைச்சர் மஹிபால ஹேரத் அமைச்சர் ரஞ்சித் fluJLbLJ6OITIĊI Lill Lg LLJ, LI ITJ IT 615 D60). D உறுப்பினர் சுஜித சஞ்சய பெரேரா உள்ளிட்ட
வர்களின் தலைமையின் கீழ் இரண்டு நாட்கள் கலந்துரை UTL6b &LL.b6lubD60)LD 355 பிடத்தக்கது.
இதற்காக அரச யாக்க மற்றும் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் கீழ் பராமரிக்கப்படும் இடங் கள் குறித்த வீடுகள் அமைப் பதற்காக பெறப்படவுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள் 6TTg5). (Θ-1O)
பிரதியமைச்சர் அதிபரைத்த
(கொழும்பு)
தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனு மதிக்கப்படும் முன்னர் பிரதி யமைச்சர் பாலித தெவரப் 6) LJUBILD, LD535/35L Ď ©JULÖLJ LUFTL சாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர்சேவை சங்கம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.9 மான வர்களை முதலாம் வகுப்பில்
சேர்த்துக்கொள்ள வேண்டும்
என்று கோரி பிரதியமைச்சர் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பாட சாலையின் அதிபரை அவர் தாக்கியுள்ளார். இதனை யடுத்து அதிபர்நாகொட வைத் தியசாலையில் அனுமதிக் 85 LILC66ft 6 ITT.
இதன்போது அவர், பலாத் காரமாக குறித்த 9 மான
ஆசிரியர் தொழிற்சங்கம்மு
 
 
 
 
 

லம்புரி Le:Sð 19
g66TT.
கோரிக் கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட் டால் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெ டுக்க நேரிடும் என அவர் ஊடகங்களுக்கு நேற்று முன் தினம் தெரிவித்தார்.
எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடல், வெளிநாட்டு பயிற்சிகளை முடித்து வரும் வைத்தியர்களின் பிள்ளை களுக்கு பாடசாலை வழங் காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடத் தப்படவுள்ளது. (Θ-1O)
ம் பெற்றால் தீர்மானம் நடவடிக்கை
இதேவேளை, சங்கத் தின் சிரேஷ்ட சட்டத்தரணி கள் சட்ட உதவிகளை ஆலோ 360)6OT660) 6T 66.06), FLDT35 வழங்குவார்கள் என சங்கத் தின் உப தலைவர் சட்டத் தரணி சாலிய பீரிஸ் தெரி வித்துள்ளார். (Θ-1O)
யின் கீழ் வீடுகள்
fééormst; றைப்பாடு
வர்களின் பெயர்களையும் பாடசாலை வகுப்பு பதிவேட் டில் பதித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தற் கொலைக்கு முயன்ற நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதி UJ60)LD50(55g) LDITU60LL ஏற்பட்டதாக கொழும்பின் செய்தி ஒன்று தெரிவித்துள் 6Tg5). (Θ-1O)
O SIGUIE15Ա Չ ՄԵOID யாழ்ப்பாணம் கோட்டை முநீ முனீஸ்வரன் தேவஸ் தான வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று மாலை 5 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் நடை பெறும், 30 ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்த உற்சவமும் நடைபெறும் . (இ-5)
O O O வழிபடுவோர் சபைக்கூட்டம் சுன்னாகம் தெற்கு ஆதி மயிலிட்டி காசி பூதராயர் ஆலய வழிபடுவோர் சபையின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் சுன்னாகம் தெற்கு முநீ சிவபூதராயர் ஆலய மண்டபத்தில் நடைபெறும். இக் கூட்டத்தில் கடந்த பொதுக்கூட்ட அறிக்கை வாசித்தல், புதிய வருடத்திற்கான நிர்வாக சபைத் தெரிவு, திருவிழா தொடர்பான கலந்துரையாடல், பொது விடயங்கள் கலந்துரை யாடல், 2014,2015 வரையான காலப்பகுதிக்குரிய கணக்க றிக்கை சமர்ப்பித்தல் என்பன இடம்பெறும். (இ-5)
O ஹப்புத்தளையில் மினி சூறாவளி
ஹப்புத்தளை, இதல்களில்ஹின்ன பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய மினி சூறாவளியினால் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. அப்பகுதியில் தொடர்ந்தும் கடுங்காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. (6-1O)
10இராணுவத்தினருடன் DIUIDIG GEDIGD
ரஷ்ய நாட்டில் 10 ராணுவ வீரர்களுடன் பயணமான விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவில் உள்ள Krasno yarsk 6T6IỚIMD 5TÜGBŠ5 ŠLJU6î6JC5C5Dg5.
தீயை கட்டுப்படுத்த Russian IL-76 என்ற மீட்பு விமானத்தில் 10 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
காட்டுப்பகுதிக்கு சென்ற அந்த விமானம் தீயை கட்டுப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது, திடீரென காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து பரசருட்கள் உதவியுடன் சுமார் 100 மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. (Θ-1O)
கனமழையால் 30 பேர் பலி
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பித்தோராகர் பகுதியில் பெய்து வரும் கனமழை கார னமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுவா கிராமத்தில் விவ சாய பயிர்கள் முற்றிலும் தண்ணிரில் அடித்து செல்லப்பட்டு நாசமாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 54 மீ.மி மழை பதிவாகியுள்ளது.
தால்-முன்ஸ்யாரி சாலையில் சாலைகள் துண்டிக் கப்பட்டுள்ளன. 12இற்கு மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் அடித்து செல்லப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.(இ-10)
கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்
கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளிதமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ள னர். இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங் கப்பட்டன. தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரி வாகியுள்ளார்கள். பிரபல "ரூம்" என்ற நாவலின் ஆசிரியை யான டப்ளினில் பிறந்த எமா டொனொக்கும் இந்தவிருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-10) இலங்கையர் இத்தாலியில் கைது இத்தாலியின் மெசீனா நகரில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இலங்கையர்கள் பலரிடம் கொடுத்த பணத்திற்கு வட்டிப்பணம் பெற்றுக்கொண்டிருந்த போதே இத்தாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
6055 6du Lib Gurg, 86) if LLD 6).jLigi LugoOTLD 250 யூரோக்கள் இருந்ததாகவும், அத்துடன் கடவுச் சீட்டுக்கள் பலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள னர். மேலும் சந்தேகநபரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (6-1O)

Page 20
g, 20
GAYA 6
Oss
OG
ஜெனிவாவில் நடை பெற்று வரும் ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமர்வில் இலங்கை சார் பில் உரையாற்றிய வெளி өәilөәшаьперт Эй60oшpáғағй шопБі கள சமரவீர அரசாங்கத் 56OTT6) முன்னெடுக்கப்பட வுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரனைப்பொறி முறையின் முன்னேற்றம், ல்லிணக்க செயற்பாடுகள், வடக்கில் காணிகளை விடு விக்கும் நடவடிக்கை, காணாமல் போனோர் தொட ர்பான விடயங்கள் என பல்வேறு அம்சங்கள் குறி து விளக்கமளித்துள்ளார். அத்துடன், சர்வதேசத் திடம் இலங்கையானது நல் லினக்க வேலைத்திட்ட த்தில் எவ்வாறான ஒத் துழைப்பை எதிர்பார்க்கி ன்றது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, இலங்கை யானது நீதிப்பொறிமுறை விடயத்தில் சர்வதேச பங் களிப்பை பெற்றுக்கொள்வ தற்கு அஞ்சவில்லை. 35L. ந்த காலங்களில் பல விட யங்களில் சர்வதேச பங்க
சர்வதேச பங்களிப்பில் பல தன்மைகள் காணப்படுகி ன்றன. ஆனால் இவை குறித்து ஆலோசனை செய ற்பாட்டிலேயே தீர்மானிக்க முடியும் என்று வெளிவிவ கார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் தெரி வித்திருக்கிறார்.
நல்லிணக்கப் பொறி முறையொன்றை அமை ப்பதற்காக பிரதமர் அலு வலகத்தினால் நல்லிணக்க செயலகமொன்று நிறுவப் பட்டுள்ளது. இதன்மூலம் லைமாறுகால நீதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு பொறிமுறை தேவை என பதை அரசாங்கம் அங்கீக ரிக்கிறது. சிலர் இந்த பொறி முறை அமைக்கும் செயற் பாடானது தாமதத்திற்கான உபாயம் எனக் கூறுகின் 功。 இது தவறானதாகும். இந்த நல்லிணக்கத்து க்கான செயலகமானது ஏற் கனவே ஆலோசனைகள் வேலைத்திட்டத்தை மேற் கொண்டு வருகிறது எண் றும் அமைச்சர் குறிப்பிட்டு ள்ளார்.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இராணுவத்திட முள்ள பொதுமக்களின்
காணிகளும் விடுவிக்கப்பட்டு விடும். அரசாங்கமானது ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய மூன்று திட்டங்களின் அடிப் படையில் செயற்படுகிறது. தற்போது புதிய அரசியல மைப்பை உருவாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அந்த வகையில், இல ங்கை சர்வதேச சமூகத் துடன் நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது. விசேட ஆணையாளர்கள், விசேட அறிக்கையாளர்கள், ஐ.நா. குழுவினர் இலங்கை வந்து செல்கின்றனர்எனவும் அமை ச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
6TLDg. UL600TLDIT60Tg5 (9 J
ப்பணிப்பு, நல்லிணக்கம்,
அபிவிருத்தி என்பவற்றை நோக்கிச் செல்கின்றது. அடு
நான் இங்கு வரும்போது புதிய இலங்கை கட்டியெழு ப்பப்பட்டிருக்கும். எமக்கு உதவுகின்றவர்கள், தொழில் நுட்ப உதவிகளை : கின்றவர்கள் அனைவருக் கும் நன்றி தெரிவிக்கின்
றோம். எமது பயணத்திற்கு
பொறுமையுடன் ஆதரவுதரு மாறு கோரிக்கை விடுக்கி றோம். சர்வதேச சமூகத் துடன் ஒத்துழைப்புடன் செய ற்படுவோம் என்றும் ஜெனி ഖnഖിൺ ബഖണിഖിഖങ്കn] அமைச்சர் மங்கள சமரவீர அழுத்தம் திருத்தமாக எடுத் துரைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களு க்கும் நீதி வழங்குவதற்கான உள்ளக விசாரணைப் பொறி முறையில் சர்வதேச நீதி பதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென சர்வதேச மட் டத்தில் தொடர்ச்சியாக வலி யுறுத்தப்பட்டு வரும் நிலை யிலேயே இலங்கையின் சார் பில் ஜெனிவாவில் உரை யாற்றியிருந்த அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச பங்களிப்பு தொடர்பில் இல EJ 605 695 GL5 6576ń6T வில்லை எனக்கூறியிருக்கி றார்.
சில தினங்களுக்கு முன் னர் ஜெனிவா மனித உரி
ಹಲ್ಲೆ
மைகள் பேரவை வளாகத் தில் நடைபெற்ற இலங்கை யின் விவகாரம் குறித்தும் உப குழுக் கூட்டத்தில் கல ந்து கொண்டு உரையாற்றி யிருந்த அமைச்சர் மங்கள சமரவீர நீதி வழங்கும் பொறிமுறையிலான சர்வ தேச பங்களிப்பை அரசாங் கம் முற்றாக நிராகரிக்க வில்லை என்று கூறியிருந்த நிலையிலேயே தற்போது அதற்கு சற்று அப்பால் சென்று சர்வதேசபங்களிப்புக்கு அஞ்ச வில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது, அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் இவ் வாறு ஆரோக்கியமான யில் கருத்து வெளியிடுவது வரவேற்கத்தக்க விடய மாகும். ஆனால், இங்கு
குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம் என்னவெனில் அர சாங்கம் சர்வதேச " த்தில் ஒன்றைக் கூறிவிட்டு உள்நாட்டு மட்டத்தில் மாற்ற மான கருத்தைக் கூறுவத ற்கு முற்படக்கூடாது. இவ் 6) ITO) செயற்பட்டால் e JSFT ங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் பாதிக்கப் பட்டோருக்கு நம்பிக்கை யற்றுப் போய்விடும். அது மட்டுமன்றி அரசாங்கமா னது பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச தரப்பினரும் மனித
 
 
 
 
 
 
 

02.07.206
Generif;
உரிமை ஆர்வலர்களும்
ஏன் உள்ளக விசாரனைப் பொறி றையில் சர்வதேச நீதிபதிகள் இடம் பெற வேண்டுமென கோருகின் றனர் என்பதை ஆழமாக புரி ந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது, கடந்த காலங்களில் உள் நாட்டுநீதித்துறையில் தமக்கு உரிய நீதி கிடைக்காததன் காரணமாகவே பாதிக்கப் பட்ட மக்கள் நீதிப்பொறி முறையில் சர்வதேச பங்க ளிப்பு இடம்பெற வேண்டு மென சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை அரசாங்கம் புரி ந்துகொண்டு நீதி வழங்கும் விசாரணைப்பொறிமுறை யில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கும் வகை யில் செய்ற்பாடுகளை முன் னெடுக்க வேண்டியது அவசி யமாகும் இதேவேளைகடந்த புதன்கிழமை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை யில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையா ற்றிய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறி முறையில் சர்வதேச நீதி பதிகளின் பிரசன்னம் அவ
சியமாக இடம்பெற வேண் டும் என வலியுறுத்தியிரு
ந்தனர்.
அமெரிக்கா, நெதர்லா ந்து, கனடா, ஜப்பாண்,
நோர்வே, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து கொரியா உள் ளிட்ட நாடுகளும் சிறுபா 60 recoLD) flooDLD55 TGOT&GOLD ப்பு, சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு, அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான அமைப்பு உள்ளிட்ட தரப்புக்களும் உள்ளக விசா ரணையில் சர்வதேச நீதி பதிகளை உள்ளீர்க்க வேணன்
டும் என்று ஜெனிவாவில் வலியுறுத்தியுள்ளன.
எனவே, தற்போது உள் ளக விசாரணையின் ஊடாக நீதி வழங்கும் பொறுப்புக் கூறல் பொறிமுறையை முன் னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் அரசாங்கம் அதனை நம்பகரமானதாக உருவாக்குவதற்கு அர்ப் பணிப்புடன் செயற்படவேணன் டும். அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கா விடின் எந்தவொரு நீதி வழ ங்கும் பொறிமுறையும் வெற்றி யடையாது என்பதை அனை வரும் புரிந்து கொள்ள
8ഖങ്ങ്(BLD.
இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் ஆனையாளர் 68fuf)L அல்ஹனிசேனும் சர்வதேச பங்களிப்புடனேயே நீதி வழ ங்கும் பொறிமுறை நம்ப њgшDла6 96oошDцLD 6T6GTu தில் பாதிக்கப்பட்டுள்ள மக் கள் நம்பிக்கை கொண்டுள் ளதாகவும் அதனை தானும் உணர்வதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். அந்த வகையில், தற்போது இந்த விவகாரத்தில் இறுதித் தீர்
மானம் எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே காணப் படுகிறது.
இந்த விடயத்தில் அர சாங்கம் எவ்வாறான தீர் மானத்தை எடுத்தாலும் அது
நீதி வழங்கும் பொறி முறையை வலுப்படுத்துவ தாக அமைய வேண்டும். விசேடமாக நீதி வழங்கும் பொறிமுறையானது பக்கச் சார்பின்றியும் நம்பகத் தன்மையுடனும் சுயாதீன மானதாகவும் இடம் பெறு வதை உறுதிப்படுத்த வேண்
டும். ஜனாதிபதி மைத்திரி
பால சிறிசேன தலைமை
யிலான அரசாங்கமானது
மனித உரிமை மீறல்களி னால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் குறிபபிடத்தக் களவு நம்பிக்கை ஏற்படும் வகையில் கடந்த 18 மாத காலத்தில் செயற்பட்டு வரு கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.
எனவே தொடர்ந்து இந்தநம்பிக்கையைபேணும் வகையில் நல்லாட்சி அர சாங்கம் உள்ளக விசார னைப் பொறிமுறை விட யத்தில் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். அர சாங்கம் இந்த விடயத்தில் எந்தளவு தூரம் நம்பகத் தன்மையுடன் செயற்படு கின்றது என்பதை பாதிக்கப் பட்ட மக்களும் சர்வதேச சமூகத்தினரும் மிகவும் உண்ணிப்பாக அவதானி த்துக் கொண்டிருக்கின் றனர்.
அதுமட்டுமன்றி, அர சாங்கம் நீதி வழங்கும் பொறிமுறையை நம்பக ரமான முறையில் முன் னெடுக்கும் என்ற நம்பி க்கையிலேயே சர்வதேச சமூகம் இலங்கை அர சாங்கத்திற்கு பாரிய ஒத் துழைப்பையும் உதவி யையும் வழங்கி வருகி றது. எனவே, அனைத்து நகர்வுகளும் செயற்பாடு களும் அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், அந்த தருண த்தை பயன்படுத்தி பாதிக் கப்பட்ட மக்கள் நம்பிக்கை 606) lais (gL) 66035use) நீதியை நிலைநாட்ட நட வடிக்கை எடுக்கவேண் டியது தலைவர்களின் பொறுப்பாகும்.
அந்தவகையில், உள் ளக பொறிமுறையில் சர் வதேச நீதிபதிகளை, ஏன் பாதிக்கப்பட்ட தரப்பும் சர் வதேச சமூகமும் கோருகி ன்றது என்பதை ஆழமான முறையில் புரிந்துகொண்டு அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன் னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்க மானது பாதிக்கப்பட்ட மக் களின் பக்கத்திலிருந்து சிந்திக்க வேண்டியது அவ சியம் என்பதை வலியுறு த்துகின்றோம்

Page 21
வழி என்ன என்று கண்டு பிடியுங்கள்.
- ஹென்றிபோர்ட்
A அனுமதிக்கத் தவறினால் ПрLOIpababab GIајта)" . ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட் டத்தொடரில் கடந்த சில வருடங்களாக இலங்கை விவகாரம் பேசுபடு வபாருளாகியுள்ளது.
ஒவ்வொரு தடவையும் இலங்கை அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல் களை வழங்குகின்ற போதிலும் அவை எதுவும் நடைமுறைக்கு வருவதாகத் தெரியவில்லை.
தேர்தலில் மகிந்த அரசு வீழ்ந்து போனமை உலக நாடுகள் சிலவற்றுக்கு திருப்தியைக் கொடு த்ததன் விளைவாக அந்த நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள்-உரிமை மறு ப்புகள் தொடர்பில் எவ்வித கவனிப்பும் செலுத்தா மல் இருப்பதைக் காணமுடிகின்றது?
புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் காரணமாக இனிமேல் தமிழர்களின் பிரச்சினைதீர்த்து வைக் கப்படும் என்பது போல் குறித்த நாடுகள் இருப்ப தால், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை கள் ஆணையத்தின் இறுக்கங்கள்போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இத்தகைய போக்குகள் ஐ.நா மீதான நம்பிக் கையைப் பலவீனப்படுத்தும் என்பதுடன் உலகின் வல்லமை மிக்க நாடுகளின் சுட்டுவிரல்கள்தான் ஐக்கியநாடுகள் சபையையும் இயக்குவிக்கின் றது என்ற முடிவுக்கு இட்டுச்செல்லும். எனவே வன் னிப்போரில் இன அழிப்பு நடத்தப்பட்டமை தொடர் பில் ஐ.நாவின் நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்க வேண்டும்.
30 ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டது. அந்த மக்களின் வாழ் வியல் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டது.
விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள், காணாமல் போனவர்கள் என்றொரு பட்டியல் ஈழத்தமிழினத்தை சின்னாபின்னமாக்கியது.
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை யில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தால் அதற்கொரு நடவடிக்கை, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தால் அதற்கு வேறொரு நடவடிக்கை என்பது ஆட்சியில் யார் இருக்கிறார் கள் என்று பார்க்கப்படுகிறதே அன்றி பாதிக்கப்பட் டவர்கள் பற்றி கரிசனை கொள்ளவில்லை என் பது தெட்டத்தெளிவாகின்றது.
உண்மையில் இலங்கையின் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய பார்வை தேவை யற்றது. மாறாக வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட வர்கள் தமிழர்கள். இன அழிப்பு நடக்கும் அள வில் போர்க் கொடுமை இருந்துள்ளது.
கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கான தடய ங்கள் உள்ளன என்று செய்திகள் வெளியாகியு 6iroITGOT.
போரின் போது பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் போராளிகள் எவ்வாறு நிட்டு ரப்படுத்தப்பட்டனர் என்பதற்கு சனல் 4 காணொளி தக்க சான்றாக உள்ளது.
நிலைமை இவ்வாறாக இருக்கின்ற போதிலும் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசா ரணை நடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமை கள் ஆணையமோ, அவமரிக்கா போன்ற நாடு களே தயாரில்லை.
மாறாக ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் போர்க் குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதி பதிகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா மனித உரி மைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகள் வலி
இருந்தும் இலங்கை அரசு தெட்டத்தெளிவாக சொல்கிறது, போர்க்குற்ற விசாரணையில் சர்வ தேசரீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அப்படியானால் ஐ.நா மனித உரிமைகள் ஆணை யகத்தின் உறுப்பு நாடுகளின் வலியுறுத்தல்கள் எந்தளவுக்கு நடக்கப்போகிறது.
இதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத் தால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் எத்த கைய நடவடிக்கைகளை எடுக்கும் என்ற கேள்வி
O2O72O6
தனிமையில் 8 bTI'35.
(யாழ்ப்பாணம்)
நோய்வாய்ப்பட்டு தனி மையிலிருந்த முதியவர் ஒரு வர் மர்மமான முறையில் உயிரிழந்து மூன்று நாட்க ளின் பின்னர் சடலமாக மீட்
5 JULGB6T6TTT.
இந்த சம்பவத்தில் கொழு ம்புத்துறை புங்கன்குளத்தை
சேர்ந்த அறுபத்து நான்கு
வயதுடைய பொன்னுத்துரை சுந்தரலிங்கம் என்ற முதிய வரே உயிரிழந்தவராவார். கலநதுரையாடல
(யாழ்ப்பாணம்) கொழும்பு மாவட்ட இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும்ஆன் மிக விழிப்புணர்வுத் திட்டம் தொடர்பான கலந்துரையா
stooded 1 O LD600flueTeals யாழ்ப்பாணம் ஆனைப்பந் தியில் அமைந்துள்ள குரு குலத்தில் கலாசார அலுவல் கள் திணைக்களப்பணிப் UnT6Tr 94,2 LDTLD(356no6)U65 தலைமையில் நடைபெற வுள்ளது. செ-5
ಹir முன்னிற்பது தவிர்க்க முடியாததே.
விவாதப்போ LUTupi UT600TLD 356DL126 சந்திக்கு அருகேயுள்ள சுக தாமம் மண்டபத்தின் ஓரா ண்டுப் பூர்த்தியை முன்னி ட்டு க.பொ.த உயர்தரமான வர்களுக்கு இடம்பெறும் விழுமியங்கள் பற்றிய விவா தப் போட்டியில் நேற்று 01. 07.2016 இல் நடைபெற்ற விவாதப் போட்டி முடிவுகள் தொடர்பாக அறிவிக் கப்பட்டுள்ளது.
முதலாம் சுற்று : போட்டி 1 யா/இந்துக் கல்லூரி (198 புள்ளிகள்), யா/கொக்குவில் இந்துக் கல்லூரி (202 புள்ளிகள்)
போட்டி 2 யா/நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி (10 புள்ளி கள்),மு/ பாண்டியன்குளம் மத்திய மகா வித்தியாலயம் (97 புள்ளிகள்)
இரண்டாம் சுற்று : தலைப்பு: மனவலிமை கிடைப்பது தியானம் பற் றிய அறிவைத் தேடுதலா? இடையறாத தியானப் பயிற்சியாலா?
gian antea சிந்தனை
கொள்ளை நோயோ ப மக்கள் துயருறும் இடங்கள் நீங்கள் அனைவரும் சென் ளின் துன்பங்களைத் தை மிஞ்சினால் அம்முயற்சியில் அதனால் என்ன? உங்களை தனைபேர் புழுக்களைப் போ பிறக்கவும் இறக்கவும் செய்க ந்த உலகிற்கு அதனால் ஆவ பதோ நிச்சயம். அதனால் இ கோளைக் கொள்க. வாழ்க்ை ளைக் கொண்டு இறப்பது மிக குறிக்கோளைப் பரப்புங்கள். யடைவதோடு நாட்டுக்கும் நாட்டின் பிற்கால நம்பிக்ை துள்ளன.
ஒன்றும் செய்யாமல் நீங் மனம் மிக மிக வருந்துகின்ற வேலை செய்யுங்கள். தாமத நாளுக்கு நாள் நெருங்கிவருக றும் உரியகாலத்தில் நடக்குப் நாளைக் கழிக்காதீர்கள். நடைபெறாது என்பதை நிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி பக்கம் 21 லிருந்த முதியவர் மரணம் ளின் பின் சடலம் மீட்பு
குறித்த முதியவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இறந்துள்ள நிலையில், நேற் றுக் காலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் மேற் Up &L556) 5600TLSITGOLDIT கவே வெளித்தொடர்புகள் எவையும் அற்ற நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் அயல் வீட்டா ருக்கும் அந்த வீட்டில் என்ன நடக்கின்றதென்று தெரியா மல் இருந்துள்ளது. இதனால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ள தும்தெரியாமல்இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குறித்த முதியவருக்கு மார டைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தி னால் அவரை உடனடியாக வைத்தியசாலையில் யாரா
இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக திடீர் மரண விசாரனை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்
FElg (p1965 it
மு / பாண்டியன்குளம் LD55u LD5T 6555urredub (216 புள்ளிகள்), யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி (240 புள்ளிகள்)
மூன்றாம் சுற்றுக்குத் தெரிவாகிய அணி
யா/கொக்குவில் இந்துக் கல்லூரி
நடுவர்கள்: பிரதான நடுவர் வேலா L5LB flaj Tag T B.Com, M.A(PDS), Dipln.coun. Phy நடுவர் 2: டாக்டர் சிவ சங்கள் MBBS (உளவளத் துணை)
நடுவர் 3 பிரம்மகுமாரி அபற்பிகா ( கல்கிசை சென் தோமஸ் கல்லூரி ஆசிரியை) அடுத்த போட்டி விபர пBassi (O4-О7-2O16)
5 IT60D6D 9. OO - 1. O O போட்டி - ஒத்துழைப்பு கிடைக்காமல் போவதற்குக் காரணம் எனது கடந்த SITGOLDIT? 5.aspassTGOLDIT?
GBUIT Lig 2- CB5ñT GODUD யின் அத்திவாரம் சகிப்புத் 56ör6ODLIDLLUIT? 555góUL DIT?
(இ-5)
கானந்தரின் த்துளிகள்
ஞ்சமோ வந்து 6) 6T6)6OTLD 豹 1று அவர்க ஏரியுங்கள். இறக்கலாம். ப்போல எத் ல் தினமும் ன்றனர்? பர தென்ன? இறப் றப்பிற்கும் ஒரு பெரிய குறிக் கயில் ஒருபெரும் குறிக்கோ நல்லது வாசல்தோறும் இக் அதனால் நீங்கள் நன்மை நன்மை செய்வீர்கள். நமது கள் உங்களையே பொறுத்
5ள் வாழ்வதைக் காண என் து. முயற்சியில் ஈடுபடுங்கள். b (36).j600TLITLD. LDU6OOTBITGOLb. றது. பின்னாளில் ஒவ்வொன் என்றெண்ணிச் சோம்பலில் அந்த வழியால் ஒன்றும் 0ாவில் கொள்ளுங்கள்.
குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதன் காரணத்தினால் அயலவர்களின் உதவியுடன சடலத்தை மீட்ட பொலிஸார் யாழ் போதானா வைத்தியசா லையில் ஒப்படைத்தனர். குறித்தசம்பவம் தொடர்பில்தின் விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக் குமாரு உதயசிறிமேற்கொண் டார். மேலதிக விசாரணை
களையாழ். பொலிஸார்மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் வீடுகளில் தனி மையாகவசிப்பதனை அனை வரும் தவிர்த்து கொள்ளு மாறும் அவ்வாறு தனிமை யில் வசித்தால் அயலவர்க ளுடன் அடிக்கடி தொடர்பு களை பேணிவருமாறும் அறி வுறுததப்பட்டுள்ள அதே வேளை, உயிரிழந்த குறித்த முதிய வரை உரிய நேரத்தி ற்கு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால்காப்பாற் றியிருக்கமுடியும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. (செ-4)
சிங்கப்பூரில் பிரதமர் விசேட உரை
மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் ஆர ம்ப நிகழ்வில் பிரதமர் ரணில வக்கிரமசிங்ககலந்துகொண்டு விசேட உரையாற்ற உள் 6াIT্য,
மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் மாநாடு எதிர் வரும் 18 மற்றும் 19ஆம் திக திகளில் சிங்கப்பூரில் இடம் பெறவுள்ளது.
இம்மாநாட்டில் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உரையாற்ற வுள்ளார்.
அத்துடன் முன்னாள் பிர தம நீதியரசர் ஷிராணி பன்ை
டாரநாயக்க, தெற்காசி யா
வில் சட்டம் மற்றும் அமைதி எனும் தலைப்பில் இம் மாநாட்டில் உரையாற்ற வுள்ளார்.
மாநாட்டில் ஆயிரத்தி ற்கும் அதிகமானவர்கள் பங் கேற்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் மா நாட்டில் சிங்கப்பூரின் பிரதிப் பிரதமர் தர்மன் சண்முக ரத்தினம், வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிரு ஷ்ணன் மற்றும் வர்த்தக மற் றும் கைத்தொழில் அமைச் சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
"புதுத்தோட்டநாயகனே" இசை இறுவட்டு வெளியீடு
நெல்லியடி கிழக்கு புதுத் தோட்டம்Uநீவிநாயகப்பெரு மானின் புகழ் பாடுகின்ற புது த்தோட்ட நாயகனே என்ற இசை இறுவட்டு வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் ஆலய முன்றலில் நடை பெறவுள்ளது.
ஆலயபரிபாலன சபைத் தலைவர் வேகமலநாதன் தலைமையில் நடைபெற வுள்ள இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரி வுரையாளர் இ.இராஜேஸ் கண்ணன் பிரதம விருந்தின ராககலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் ஆசியுரை யினை நீர்வேலி அரச கேச
fu LG6T60D6"TuumTit GB6sT666ño பிரதமகுரு சிவருீ சா.சோம தேவக் குருக்கள் நிகழ்த்தவு ள்ளதுடன் வரவேற்பு உரை யினை கி.கலைச்செல்வன் வழங்கவுள்ளார்.
இதன்போது நூலினை ஆலய2ஆம் திருவிழா உப யகாரர்க. வேலாயுதம் வெளி யிட்டு வைக்க, செல்ல முத் தூஸ் ரெக்ஸ் ரைல்ஸ் உரி மையாளர் ச. பிறேம்குமார் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
நூல் வெளியீட்டு உரை யினை யாழ்ப்பாணம் புற் றளை மகா வித்தியாலய அதி பர் ஆசிவநாதன்மேற்கொள்
ளவுள்ளார். செ-5
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை யாழ் பிரதேசத்தில் யாழ். பிரதே சத்தில் கோண்டாவில் இரு பாலை வீதி, கோண்டாவில் பலாலி வீதி, கோண்டாவில் யாழ் வீதி, மருதனார்மடம், ரொட்டியாலடி, அம்பலவா னர் வீதி, பெரியமதவடி, இல ங்கை வங்கிமுன் ஒழுங்கை, பிறவுண் வீதி, அரசடி வீதி புகையிரத கடவையிலிரு ந்து தட்டார்தெரு சந்தி வரை, கே.கே.எஸ் வீதி நாச்சிமார் கோவலிருந்து சிவன்கோவில் வரை நாவலர் வீதியில் ஐந்து
சந்தியிலிருந்து இலுப்பையடி
சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிசந்தியிலி ருந்து ஸ்ரான்லி வீதி சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஒட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ் வீதி வரை அசாத் வீதி, வி.ஏ.தம்பி லேன் பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலி
ங்கப் புளியடி, கன்னாதிட்டி,
மணிக்கூட்டு வீதி, சிவன்
பண்ணை வீதி, காதி அபூ பக் கர் வீத கம்பஸ் லேன், தொழில் நுட்பக்கல்லூரி, பல் கலைக் கழக கல்லூரி, ஹரி கரன் அச்சகம் பிறைவேற் 65L15g, & 600reOOTT LD606) யான் சிறி இராகவேந்திரா என்ரபி றைசஸ் பிறைவேற் லிமிரட் வியாபார அபிவிரு த்தி முகாமையாளர் பி.எல். ef, LDdbg56OTTiTLDLL b - LLU TUp நுண்கலைப்பீடம் ஆகிய இடங்களிலும் கிளிநொ ச்சி பிரதேசத்தில ஒட்ட றுத்தகுளம், வவுனிக்குளம், பாலிநகள், சிவபுரம், செல்வ புரம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், குமுழ முனை, கரி யாலை நாகபடு வான், அன்பு புரம், முழங் கா வில், நாச்சிக்குடா, வெள் ளாங்குளம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் ஆதிவிநாய கர் கோவில பிரதேசம், வெளிக் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, கிறிட்டி லிருந்து வவுனியா நகரம், ஒவியா விடுதி, SVR அரிசி e,ഞൺ, [ഞ്ഞി ട്രി ജു,ഞൺ ஆகிய பிரதேசங்களிலும் பறின் தடைப்படும். (இ-9)

Page 22
இன்றைய போட்டிகள்
அமரர்களான கந்தசாமி, குகதாஸ், ஜெயலட்சுமி பார்த் தீபன்ஞாபகார்த்தமாகசைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது -20 கிரிக் கெட் போட்டியில் இன்று சனி க்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் நேதாஜி விளையாட்டுக்கழக த்தை எதிர்த்துதீருவில் விளை யாட்டுக்கழகம் மோதவுள்ளது.
«X» «X» «X» «X» «X» «X» «X»
இளவாலை யங்ஹென் றிசியன் விளையாட்டுக்கழ கம் நடத்தும் வடமாகாண ரீதி யிலான அழைக்கப்பட்ட முன் னணிக்கழங்களுக்கிடையில் நடத்தப்பட்டுவரும் ஹென் றிசியன்சவால்கிண்ண உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதிஆட்பங்கள்நடை பெற்று வருகின்றன. இன்று சனிக்கிழமை இரவு 730மணி க்கு மின்னொளியில் நடை பெறும் போட்டியில் மயிலங் காடு ஞானமுருகன் விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து
யாட்டுக்கழகம் மோதவுள்
6Tg5).
SSS SS SS SSS . . . . . . .
JPLவெற்றிக்கிண்ணத் திற்கானகிரிக்கெட் போட்டியில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரிமைதானத்தில்நடை பெறும் போட்டியில்Uநீகாமா ட்சி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்துஜொனியன்ஸ்விளை யாட்டுக்கழகமும் தொடர்ந்து 1மணிக்குநடைபெறும்போட் டியில் கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதி ர்த்து ஜொலிஸ்ரார் விளை யாட்டுக்கழகமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட் டியில் மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து திருநெல்வேலி சி.சி. விளையாட்டுக்கழகமும் மோத
66াGIT6তা · இ
அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த் தீபன்ஞாபகார்த்தமாகசைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது -20 தொட ரில் நடைபெற்ற போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்து நேதாஜி வி.கழகம் மோதியது.
உதயசூரியன் 17 ஓவர்க ளில் சகல விக்கெட்டுகளை யும் இழந்து 78 ஓட்டங்கள் பெற்றது. உதயசூரியன் சார் பில் சிவகுமார் 12 ஓட்டங்கள், நேதாஜி சார்பில் பிரகாஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
நேதாஜி அணி 10 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்கள் பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடு த்தாடியநேதாஜி சார்பில் பிரபு 19 ஓட்டங்கள், உதயசூரியன் சார்பில் ராகவன் 3 விக்கெட் டுக்கள்கைப்பற்றினர்.நேதாஜி அணி 3விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இ
ரியின் முன்னாள்அதிபர் அம ரர் இதங்கராசா ஞாபகார் த்தமாக வித்தியா விளையாட் டுக்கழகத்தினர்நடத்திய உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கடந்த (26 ஆம் திகதி நடை பெற்ற இறுதிப்போட்டியில் உடுப்புக்குளம் அலை ஓசை அணியினரும் செம்மலை உதயசூரியன் அணியினரும் மோதிக்கொண்டனர்.
போட்டி நேர நிறைவில் இரு அணியினரும்தலா ஒரு கோலினைப் பெற்று சம நிலையை அடைந்தமையால்
தயசூரியன்
வித்தியானந்தக் கல்லூ
அமரர் தங்கராசா ஞா உதைபந்தாட்ட சுற்று
வெற்றியைத் தீர்மானிப்பதற் காக சமநிலைதவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் உதய சூரியன் அணியினர் அதிக கோல்களைப் போட்டு வெற் றியை தமதாக்கினர். போட்டி யின் ஆட்டநாயகனாக உதய சூரியன் அணியின் மோக னும் சிறந்த கோல் காப்பாள ராக அலை ஓசை அணியின்
யாக இரணைப்பாலை சென் அன்ரனீஸ் அணியும் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெற்றிக்கிண்ணத்தினை
இரணைப்பாலை றோ மாபெரும் உதைபந்த
リ。
ஞானமுருகன் உருத் சுப்பர் 8இற்கு தகுதி
திரம் பெறறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. தீருவிலை வென்றது சைனிங்ஸ்
ழைய மாணவர் சங்க செய ாளரும் முன்னாள் பிரதிக் ல்விப்பணிப்பாளருமாகிய ச. சிவராசா, பழைய மான பனும் முன்னாள் பிரதிக் கல் விப்பணிப்பாளருமாகிய சுதிரு நானம் மற்றும் பழையமான பனும் முன்னாள் கோட்டக் ல்வி பணிப்பாளருமாகிய மு. ாலசிங்கம் ஆகியோர் ஒன் இணைந்து வழங்கிக் கெளர வித்தனர். அத்துடன் போட்டி பிட்ட அனைத்து வீரர்களுக் தம் பதக்கங்கள் அணிவிக் Sa' JLJL GB 6856TJ6iffiċjaEJLJL L6ODLD தறிப்பிடத்தக்கது. (க-302
அமரர்களான கந்தசாமி, குகதாஸ், ஜெயலட்சுமி பார்த் தீபன் ஞாபகார்த்த சைனி ங்ஸ் வி. கழகம் நடத்தும் இருபது -20 தொடரில் நடை பெற்ற போட்டியில் சைனி ங்ஸ் அணியை எதிர்த்து திருவில் அணி மோதியது.
திருவில் 12 ஓவர்களில் &560 6մl565Լ(B56O6IIալլb இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றது. திருவில் சார்பில் திருக்குமரன் 34 ஓட்டங்
5606IILL beOf60files) ਸੁਪੀ பிரசாந் 3 விக்கெட்டுகளை யும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கை நோக்கி g5IGSÜNGOLIGB355 TILQU 60D3F6Ofhrál6ð அணி 15 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களைப் பெற்றது. சைனிங்ஸ் சார்பில் பிரசாந் 13 ஓட்டங்கள். தீரு வில் சார்பில் மது 3 விக்கெட் டுக்களைக் கைப்பற்றினர். 6036Of E3b 6600f 16565 டால் வெற்றி பெற்றது. (க)
கந்தையா துரைராஜா ஞாபகார்த்த கிரிக்கெட்டுக்கு விண்ணப்பிக்குக
அரியாலை சனசமூக நிலைய 67 ஆவது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு கந்தையா துரைராஜா ஞாப கார்த்தமாக நடத்தப்படும் வட மாகாண ரீதியிலான மாபெ ரும் கிரிக்கெட் சுற்றுப் போட் டிக்கு விளையாட்டுக்கழகங் களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண் டதாக போட்டி நடைபெறும்.
விண்ணப்பமுடிவுத்திகதி
06.07.2016.போட்டியானது எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம் பமாகும். சம்பியன் ஆகும் அணிக்கு வெற்றிக்கிண்ண மும் பெறுமதியான பரிசில் களும் வழங்கப்படும்.
இப்போட்டிக்கு விண்ணப் பிக்கும் விளையாட்டுக்கழ கங்கள் பின்வரும் தொலை பேசி இலக்களுக்கு தொடர்பு கொண்டு போட்டிக்கு விண் 600TLS 3.356,ortub O77 309 O839, O77 O21 O723. G)
1.க.மகா வித்தியின் ாட்ட சுற்றுத்தொடர்
AA
முல்லைத்தீவு இரணைப் பாலை றோ.க.மகா வித்தியா லயத்தின் பாடசாலையின் வைர விழாவினை முன்னி ட்டு முல்லைத்தீவு கல்வி வல
யத்திற்குட்பட்ட பாடசாலை களின் 19 வயது பிரிவினருக் கிடையேயான உதைபந்தா ட்ட சுற்றுப்போட்டியில் அண் மையில் நடைபெற்ற போட்டி யில் அளம்பில் றோ.க.ம. வி.1:O என்ற கோல் கணக் கில் விசுவமடு ம.வி.இனை வெற்றிகொண்டுள்ளது. இ
எவறெஸ்ட் விளையாட் }க்கழகம்நடத்தும்வடமாகாண தியிலானஉதைபந்தாட்ட சுற் ப்போட்டி வரிசையில் 26, 6206 நடைபெற்ற சுப்பர் இற்கானதகுதிகாண்போட் களில் முதலாவது போட்டி பில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியினை O2 என்ற கால்ரீதியில் ஞானமுருகன் விளையாட்டுக்கழகமும் 2 ஆவது போட்டியில் வலைப் ாடு சென் ஆன்ஸ் விளை ாட்டுக்கழகத்தை பனால்டி pலம் 30 என்ற ரீதியில் |ளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற் யினை தனதாக்கி சுப்பர் 8 குதி பெற்றுள்ளன. இ
காலிறுதிக்கு
LITUD69T
3rfuT60)
Faire 蚤。璧
ள் நுழைந்தது
ன்ரனீஸ்
* ܝܘܐ ܒ
சனசமூக நிலையத்தின் 97 ஆவது အံ့ဖွဲ့၏ir@
நிறைவு விழாவினை முன்னிட்டு நடத்தப்படுகின்ற அணிக்கு 1பேர் கொண்ட சரஸ்வதியின் யாழின் கில்லாடியார்? உதை பந்தாட்டத் தொடரின் 27.06.2016 நடைபெற்ற போட்டியில் புத்தூர் விக்னேஸ்வரா வி.கவை O2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பாஷையூர் சென். அன் ரனீஸ் வி.கழகம். இ

Page 23
மாணவி மீது துஷ்பிரயோகம்; ஐவரின் மறியல் நீழப்பு
(யாழ்ப்பாணம்)
வரணிப் பகுதியிலுள்ள பாட சாலையில் மாணவி ஒருவரை துஷ் பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர் புடைய 9 சந்தேகநபர்களில் 5 சந் தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக கப்பட்டுள்ளது.
од 600ft Logólufigerom LJпL சாலை ஒன்றில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி னார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரும் அந்த குற்றத்தைமறைக்க உதவியவர்கள் என்னும் சந்தேகத் தில் குறித்த பாடசாலை அதிபர் மற் றும் மூன்று ஆசிரியைகள் உட்பட ஒன்பது பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரிநீதிவான்
நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந் தனர்.
அதில் கடந்த 29ஆம் திகதி அத பர் மற்றும் மூன்று ஆசிரியைகள் உட்படநால்வரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் சாவகச்சேரி நீதி வான் நீதிமன்றில் நீதிவான் ருநீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத துக் கொள்ளப்பட்டது.
அதன் போது குற்றம் சாட்டப்பட் டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
©g56b 1-Lib, 6-Lib, 7-Lib, 8-Lib, 9-Lib சந்தேகநபர்களின் சார்பில் முன்னி லையான சட்டத்தரணி, அவர்களை யும் பிணையில் விடுதலை செய்ய
ஞாயிறு நள்ளிரவு தொட.
கட்டண திருத்தம் தொடர்பாக கலந் துரையாடப்பட்டுள்ளதுடன் பளல் கட்டண திருத்தத்தை மிகவிரை வாக மேற்கொள்ள வேண்டும் என பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் பஸ்கட்டணம் திருத் தம் குறித்த வரையறைகள் தொடர் பாக நிபுணர் குழுவின் ஊடாக தீர் மானிக்கப்படவேண்டும். அதுவரை கட்டணத்திருத்தம் குறித்து உறு தியான முடிவை வழங்கமுடியாது எனபோக்குவரத்து அமைச்சர் இதன உதய கம்மன். நேற்று கொழும்பு கோட்டே நீத வான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவரது கடவுச்சீட்டை
பறிமுதல் செய்த நீதிமன்றம் வெளி நாடு செல்வதற்குத் தடைவிதித்துள் 6TTg5).
25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற் றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதி யான 2 சரீரப் பிணைகளில் அவர் 6G65535 JLJ G6ire IIT).
உதய கம்மன்பிலவுடன் கைது செய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரான சிட்னி ஜயசிங்கவும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட் டுள்ளார்.
கம்மன்பில உட்பட இருவருக் கும் வெளிநாடு செல்வதற்கு தடை
போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தனி யார் பஸ் சம்மேளனத்தின் செய லாளர் அஞ்சன பிரயஞ்சித் கலந் துரையாடல் வெற்றியளிக்காமை யினால் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறி வித்ததுடன்,
மேலும் இவ் வேலை நிறுத்த மானது ஞாயிற்றுக்கிழமை நள்ளி ரவு தொடக்கம் ஆரம்பமாகும என வும் குறிப்பிட்டார். (6-1)
விதித்துள்ள கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன, அவர்களின் கடவுச்சீட்டுக்களையும் நீதிமன்றத் தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட் LTÜ.
நட்ாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதுவரை இடம்பெற்ற வழக்குகளை தவிர்க்கவில்லை என்றும் அனைத்து விசாரணை களுக்கும் ஒத்துழைத்துள்ளதாக வும் குறிப்பிட்ட நீதவான் தனக்கு எதிரான சாட்சிகளைக் குழப்பு வதற்கு எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என்பதாலேயே பினை வழங்குவதாகவும் தெரி வித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்த மான 10 மில்லியன் ரூபாய் பெறு மதியான பங்குகளை, போலிபத்தி ரம் மூலம் உதய கம்மன்பில விற் பனை செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. (6har-110
பாதுகாப்பு செயலர் நினைத்.
என மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேளவியெழுப் பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள் 6াIT্য,
அவர் மேலும் தெரிவிக்கை யில், வடக்கில் ஆயிரத்து ஐந்நூறு ஏககர் விடுவிப்பதாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு குறித்து என்னி பம் நீங்கள் கூறியது குறித்து எனக்கு ബ്രിuഖിൺങ്ങാണു.
எனினும் கடந்த வாரம் தெல்லிப பழை பிரதேசத்தில் 220 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இன் னும் 500 ஏக்கர் கிளிநொச்சியில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றது.
இந்த கிளிநொச்சி காணியும் விடுவிக்கப்பட்டால் எல்லாமாக 4 ஆயிரத்து 300 ஏக்கர்காணிகள் இந்த வருடம் எமது அரசாங்கத்தினால் 6) G65535 LILCB6 (BLb.
தொடர்ந்து காணிகளை விடு விப்பதற்கான ஏற்பாடுகளை எமது அரசாங்கம் செய்து வருகின்றது. ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலம் விடுவிப்பதற்கு அமைச்சரவை பத் திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. அது குறித்து எனக்கு
தெரிய வில்லை. அவ்வாறு நடக்க வாய்ப்புண்டு என்றார்.
இதன் போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், வலி வடக் கில் இன்னமும் ஐயாயிரத்து நூறு ஏக்கர் நிலப்பரப்பு படையினர் வசம் உள்ளது.
இவற்றில் இரண்டாயிரம் ஏக் கர்காணிகளை இராணுவம்தனக்கு சொந்தமாக்கி கொள்வதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இது தொடர் பில் உங்களுக்கு ஏதும் தெரியுமா? எனகேட்டபோது தகவலை வைத்து நான் பதில் கூற மாட்டேன்.
நடந்தால்தான் நான் கதைப் பேன், தகவலை வைத்து ஒரு புத்த கமே எழுதிவிடலாம். நடந்ததை என்னால் கூற முடியும்.
நடக்க போவதை எதிர்வு கூற முடியாது என அமைச்சர் பதிலளித் தார். மேலும் வலி வடக்கில் காணி களை விடுவிப்பது குறித்து பாது впицевоцрёвlбот 6lвшеопетр கருனாசேன ஹெட்டியாராட்சி யிடம் பேசியுள்ளோம். அது அவ ருடைய முடிவின்படி நடந்தால் தான் நடக்கும். நடக்கிறதற்கும் இட மிருக்கின்றது என அமைச்சர்சுவாம நாதன் தெரிவித்தார். Ga-4)
C36).j6Odr(BL) 6T6
எனினும் பத்தை நிகரித் アーLD B-LD 9-L களை எதிர்வரு யில் விளக்கம தரவிட்டார்.
அதேவேை தரப்பில் முன் தரணிகள் உள நபர்களை குற் பிட்டு செய்திகள்
இதனால் றும் அவர்கள் உறவினர்கள் படுகின்றார்கள் சுட்டிக்காட்டின
穹.匹T தொடர் நடைெ இதன்போ களின் மனித கள் குறித்து ச வதும் ஆராய அத்துடன் உரிமை நிை மூல அறிக்ை
லிம் மாணவர் பிரச்சினைகள் சந்திப்பொன் மானிய ஆை பெற்றது.
இந்த சந்த கழக மானிய துணைத்த6ை மொஹான் டி கைத் தொழில் பதியதின், து: பேராசிரியர்கள் மாணவ பிர 65T600TL60Tj.
தெற்கிலுள கங்களில் ஐந்து uűlsö FFCBUL Lúlg அறை வசதி (36).j600TCBLD.
6666flis, கல் ஜும்மா ெ வதற்காக நன முதல் பிற்பகல் பரீட்சைகள் ம நடத்தப்படுவ வேண்டும் .
66.
சந்ே
தனக்கு எதுவும் பிட்ட மீள்குடி டி.எம்.சுவாமி ளார். சந்தேக பதில் கூற முடி வித்துள்ளார்.
யாழில்அன ருந்த ஆர்ப்பா வாழ்வளிக்கப்பு முன்னாள் புலி 656).j60DU 103 கிடமான முை ளார்கள் எனவு புனர்வாழ்வளி யாகும் முன் 660)6OT6)6OULL வர்களால் ம னைக்கு உட்ப எனவும் புலி தளபதி ஒருவ 6)IJ 2ëIL5Thj56 தார்.
இது தொடர் UTPUT600TLD 6 யேற்ற அமைச் அவர் மேற்கண ளார். தமிழீழ வி தளபதிகள் மற்று புனர்வாழ்வுக்

3GIOLLUTGITIÓ ESTENUTÜLILITg 2ஆயிரம் எயிட்ஸ் நோயாளிகள்
ாக் கோரி இருந்தார். ShaogoOT 6600 600TL நீதிவான்1-ம் 6-ம் ஆகிய சந்தேக நபர் ம் 15-ம் திகதிவரை நியலில் வைக்க உத்
bள சந்தேக நபர்கள் னிலையான சட்டத் டகங்களில் சந்தேக றவாளிகள் எனகுறிப பிரசுரமாகின்றன.
ந்தேக நபர்கள் மற் ன் குடும்பத்தினர். ஆகியோர் பாதிக்கப் என நீதிவானிடம் 订 (6)Ժ-11)
(கொழும்பு)
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இதுவரை அடையாளம் காணப் படாத சுமார் 2000 பேர் நாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெர வித்துள்ளது.
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 400 பேர்வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின்பாலியல்நோய்கள்தொடர் UITGOT Lífl6ól6ÖT U6OOfüJUT6TTÜ LIITä5LÜ சிசிர லியனகே குறிப்பிட்டார்.
660)LLLITGITLD BIGOOTULG6fter வர்களில் 50 வீதமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் பாலி யல் நோய்கள் தொடர்பான பிரி வின் பணிப்பாளர் கூறினார்.
இது தவிர கட்டிடி நிர்மானங் கள் இடம்பெறும் சூழல்களில் பணி புரியும் தொழிலாளர்களில் பலர் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகி யுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது. Gਥ-D
அமர்வு.
பற்றது. து பல்வேறு நாடு உரிமை நிலைமை கூட்டத் தொடர் முழு JULL.g5).
இலங்கை மனித லமை குறித்த வாய் கையும் இம்முறை
மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டது.
மேலும் இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பேர வையில் உரையாற்றியதுடன் இலங்கை விவகாரத்தை முன்னி றுத்திய பல்வேறு உப குழுக் கூட் டங்களும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (6)Ժ-11)
D6...
|ளித்துள்ளார்.
கழகங்களில் முஸ் கள் எதிர்கொள்ளும் குறித்து ஆராயும் று பல்கலைக்கழக 600TLL35,556b B60L
5L6) L6856OD6Dais
ஆனையகத்தின் ஸ்வரான பேராசிரியர் சில்வா, வர்த்தக அமைச்சர் ரிஷாத் னை வேந்தர்கள், மற்றும் முஸ்லிம் திநிதிகள் கலந்து
rள பல்கலைக்கழ வேளை தொழுகை த்தியேக தொழுகை ஏற்படுத்தி தரப்பட
ழமைகளில் நண்ப தாழுகையில் ஈடுபடு Tusco 12.OOLD600f 2,OO LDഞ്ഞിഖങ്ങg് ற்றும் பாட நெறிகள் து தவிர்க்கப்பட
போன்ற கோரிக்கைகள் குறிப் பாக மாணவ பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டபோது இதுதொடர பாக அனைத்து பல்கலைக்கழகங் களுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தினால் சுற்றறிக்கை அனுப்பி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
களனி மற்றும் ருநீ ஜெயவர்த்த னபுர ஆகிய பல்கலைக்கழகங்களில விஞ்ஞானபீடத்தில் முதலாம் ஆண்டு விரிவுரை தனிச் சிங்களத்தில் நடை பெறுவதால்தமிழ்-முஸ்லிம்மான வர்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதி யான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் மாணவ பிரதிநிதி களால் சுட்டிக்காட்டப்பட்ட போது, மொழி பெயர்ப்பு வசதியளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என பல்கலைக்கழக மானிய ஆனையகத்தின் துணைத்தலை வரால் உறுதியளிக்கப்பட்டுள்
6Tg5).
மருத்துவபீடமுஸ்லிம் மாணவி கள் கலாசார ரீதியான ஆடை அணிதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுகா தரஅமைச்சருடன்பேசிதீவைபெறு வதற்கும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. Ga-1)
தகத்துக்கு 6Taira TT6...
தெரியாது என குறிப் யேற்ற அமைச்சர் நாதன் தெரிவித்துள் ங்களுக்கு தம்மால் யாது எனவும் தெரி
ன்மையில்இடம்பெற்றி ட்டம் ஒன்றில், புனர் ட்டுவிடுதலையாகிய மி உறுப்பினர்களில் 3 பேர் சந்தேகத்துக் றயில் உயிரிழந்துள் ம் சிறையில் இருந்து க்கப்பட்டு விடுதலை னாள் போராளிகள் ம் சர்வதேச மருத்து ருத்துவ பரிசோத டுத்தப்பட வேண்டும் களின் முன்னாள் ரின் மனைவி ஒரு நக்கு தெரிவிததிருந்
பில் நேற்றையதினம் வருகைதந்த மீள்குடி சரிடம் கேட்டபோதே டவாறு தெரிவித்துள் விடுதலைப்புலிகளின் தும் உறுப்பினர்களை கு பின் விடுதலை
செய்வதற்கு முன்னதான நாட்களில் சர்வதேச மருத்துவர்களால் அவர் கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட G36).j600TGL b.
அவர்களுக்கு எந்த விதமான நோய்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெ னில் விடுதலையாகிய முன்னாள் போராளிகள் இதுவரை 103 பேர் சந்தேகத்துக்கிடமான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அரசாங்கம் அதை மூடி மறைக் கிறது.
எனவே இலங்கை மருத்துவர் கள் முன்னாள் போராளிகளை பரிசோதிப்பதை விடுத்து சர்வதேச மருத்துவர்கள் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். என அந்த பெண் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் ஊடக வியலாளர்களால் கேள்வி எழுப் பப்பட்டது.
இன்போதே இது வெறும் குற்றச் சாட்டாகவே உள்ளது எனவும் இவ் சந்தேகங்களிற்கு தம்மால் ஒருபோ தும் பதிலளிக்க முடியாது என அவர பதில் கூற மறுத்துவிட்டார். (செ-4)
மாடியிலிருந்து வீழ்ந்து (põED5LGainuõ
முதலாம் மாடியிலிருந்து தவறு தலாக கீழே விழுந்த 2 வயது குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத் SlugTeOD6Du lab 96.13 J flasé GODB பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் உள்ள மாடி வீட் டொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தினை சேர்நத விமல்ராஜ்நிதர்சிகா (வயது 2) என்ற பெண் குழந்தையே படுகாயமடைந் தமை குறிப்பிடத்தக்கது. (செ-30) மரத்திவிருந்து வீழ்ந்த EDGTagi LõuÕ மாமரத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன்ஒருவர்படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத் திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்ப வம் நேற்றுமாலை 5 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரத்தில் இடம் பெற்றுள்ளது. இதில்அதேஇடத்தினை சேர்ந்ததமராசாதனுசன்(வயது19) என்றஇளைஞனே படுகாயமடைநத 6) JUIT6) TIT.
படுகாயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின் னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற றப்பட்டுள்ளார். (66-3O)
இராணுவத். ஜூரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரான இருவரில் ஒருவர் தனது மகன்மற்றும் மகளின் கொலையை நேரடியாகப் பார்வையற்ற சாட்சி யாளராகவும், மற்றையவர் தனது குடும்பத்தினர் ஏழு பேரை இரத்த வெள்ளத்தில் பார்த்த சாட்சியாக வும் நீதிமன்றத்தில் சாட்சியமளித் துள்ளனர்.
இதன்போது நேற்றைய முதலா வது சாட்சியாக சாட்சியமளித்துக் கொண்டிருந்த பெண் தன் பிள்ளை களின் படுகொலைகள் தொடர்பில் விபரிக்கும் போது நீதிமன்றத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து மீன்ை டும் அரை மணித்தியாலத்தின் பின்னர் அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
தமது ஊர்ப்பக்கம் பலமாக வெடிச் சத்தம் கேட்ட போது வீட்டுக்கு விரைந்ததாகவும் அங்கு தனது நறைமாதகரப்பிணியான மனைவி உட்பட7 பேரை உயிரிழந்தநிலை யில் கண்டதாகவும் 50 வயதான சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இராணுவத்தினரே அவர்களை சுட்டுக்கொன்றதாக சம் பவத்தைக் கண்டவர்கள் கூறிய தாக அவருடைய சாட்சியத்தில் தெர விக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ஆறு படை வீரர்களில் மூவர் சாட்சி யாளர்களால் தனித்தனியே இது வரை அடையாளம் காட்டப்பட்டுள்ள 6OT
கிழமை வரை சாட்சி விசாரணை கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ରଥF-1)

Page 24
L, 24
ରାର)
சில மாணவர்களின் வாழ்க்ை
நூறு கிலோ கஞ்சா உடைமை யில் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர் பான பிணை மனு யாழ் மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த எச்சரிக்கையை விடுத்துள் GITT্য.
யாழ் நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் உள்ள ஒரு சில மாணவர்களே பாடசாலை நேரத் தில் பாடசாலை வளாகத்தில் மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் போதை கலந்த இனிப்புகளை ருசித்தல் போன்ற போதைவஸ்து களைப் பயன்ப்டுத்துகின்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மேல் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே இந்த
எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீதி பதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
யாழ்ப்பாணம் நகர்ப்புற பிரபல பாடசாலைகளில் ஒரு சிறு தொகை மாணவர்கள் கல்லூரி வளாகத் தில் கல்விகற்கும் நேரத்தில்போதை வஸ்து பாவிப்பதாகவும், போதை கலந்த இனிப்புகளை உண்பதாக வும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதாகவும் பாடசாலை சமூ கங்களினால் மேல் நீதிமன்றத் திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள் 6Tg5).
இதற்கு அந்தப் பாடசாலை களின் ஒருசில ஆசிரியர்களும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கி வருவதாகவும் அந்த முறைப்பாட்
டில் தெரிவிக்கப் இளம் பராய 65 T60) as LDT60 தகைய போதை குற்றச் செயல்க னர்.
இந்தக் குற்றச் பெறுகின்ற பாடச துள்ள பிரதேசங் மற்றும் சிகரட் பா யப்பட்ட பிரதேச போதிலும் சம்பந்து களின் ஆசிரியர்
O 6)I(15th! துள்ளார். கணித கில ஆசிரியர்க
Gf) ALLAINCE FRANCHAISE DE JAFNA
பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள்
வகுப்பு ஆரம்பம் - o2.07.2016 பிரெஞ்சு மொழி
உடன் பதிவு செய்யுங்கள் அல்லது இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேமியுங்கள் !
as O2 222 BO93 5. கச்சேரி நல்லூர் விதி
müüneb
இன்றல்வாதிவிற்காக
உலகின் முதல் தர கூரியர்
நிறுவனத்தின் 9TLITs 9 raise வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
நாடுங்கள்.
I CNR Worldwide Express
No. 401 Clock tower road Jafna.
ജൂഞpupsങ് - 07, 29 31 062
(பெருமாள் கோவில் அருகாமை)
Diploma in Spoken English
புதிய பிரிவு ஆரம்பம்
O2 (O)720(6 GD 3. (O)ODar
(இப்பாடநெறியானது சனி, ஞாயிறு தினங்களில், மாலை 8.00 - 5.30 வரை இடம்பெறும்)
ஆங்கில மொழியைக் கற்பித்துப்பேச வைப்பதில் வடமாகாணத்தில் முதன்மை ஆங்கிலக் கல்லூரி உலகத்தரம் வாய்ந்த சான்றிதழ்கள் University of Cambridge (UK) Certificates -
CITY & GUILDS (UK) Certificates City3 E-CITY Diploma in English Certificates GUICIS அனுமதிகள் வழங்கப்படுகின்றன SLLL S SLLL YLLS 0L LLLL LLLLLL இல372 பருத்தித்துறை விதி 壁圆凹圆匹凰Q773400418/0212217106
656ño LÊo
தொழுல் நுட்பக் கல்லூரி
6) uprig Lib 606) LIG) Lib யாழ் இந்து மகளிர் க தில் நடைபெற்றது. இ தினராக கலந்து கொ றும் போதே அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து போது,
கடந்த காலங்கள் இடம்பெற்ற யுத்த சூ மாக எமது பகுதியி விஞ்ஞான, ஆங்கி நாட்டை விட்டு வெளி லும் ஓய்வு பெற்றமை வெற்றிடங்கள் நிரப்ப எமது மாணவர்கள் க ஆங்கிலக் கல்வியைப் பட்டுக் கொண்டிருக்கி
இவர்களது இந்த கும் முகமாகத் தற்ே வழங்கப்படும் ஆசிரி கள் மாணவர்களுக் ஞான, ஆங்கிலக் கலி பதனுTடாக எதிர்கா
கணித விஞ்ஞான, அ
வல்லுனர்களை உ எமது பகுதிக்கும் நா யான விரிவுரையா6 நுட்ப உத்தியோகத் LD55516)) (56.606). Us றுக்கொள்ள நீங்கள்
356T.
Sg5JLDÜGBILD6b6D. 6 TIL சாதனைகள் அன்ைன சரியத் தொடங்கியுள் திரும்பவும் பழைய நி3 வர வேண்டிய கடப்பு உண்டு. மேலும் ஆங் முறையாக, உரியவ ஆங்கில மொழியை கொடுத்தல் அவசிய கிலத்தை முறையா தான் மற்றவர்களு கொடுக்கலாம் என்பன இன்று எம் இளை ஒருநிலையில் இல்
63 சிவன் வடக்கு வீதி, வணர்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்,
வடக்கின் தலைசிறந்த தொழில்நுட்ப வளவாளர்களை ஒருங்கிணைத்து விஸ்டம் தொழில் நுட்பக் கல்லூரியில் நடாத்தப்படும்
A/L2016 வதாழில் நுட்ப பிரிவு மாணவர்களிற்கான
பொறியியல் தொழில்நுட்பம் உயிர்முறைமைகள் தொழில்நுட்பம் 12,13.14. Jul. 2016 I.C.T. விவசாயம், புவியியல் 1516.17.Jul.2016 தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்
எதிர்பார்க்கை வினாக்களும் விடைகளும் அலகுரீதியான குறிப்புக்களும் விளக்கங்களும் நேரம் மாதிரி வினாத்தாள்களும் விடைகளும் 50 B3 - O
தொடர்புகளுக்கு O7724.87774.
O8,09.10. Jul. 2016
翡
எதிர்பார்க்கை செயன்முறைகள்
தொடர்பான முழுமையான விளக்கங்கள்
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn
• • • قترن( ட்டுள்ளது. த்தினராகிய சிறு ாவர்களே இத் வஸ்து பாவனை ரில் ஈடுபடுகின்ற
GafuJ6556it 6LLb லைகள் அமைந் 1ள் மதுபாவனை வனை தடை செய் ங்களாக இருந்த ÜULL UTL5TT6060 கள், அதிபர்கள் FUJ6b560)6T6 35
காலத் தலைவர்களை.
விஞ்ஞான ஆங் நக்கு நியமனம் Gibb60DDuglaOTLb ல்லூரி மண்டபத் தில் பிரதமவிருந் ண்ைடு உரையாற் மேற்கண்டவாறு
உரையாற்றும்
ல் வடபகுதியில் ழ்நிலை காரண லிருந்த கணித, ஆசிரியர்கள் யேறியமையினா
பினாலும் ஏற்பட்ட
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு.
ÜLILIT60DLDuűlőOTT60
ணிைத விஞ்ஞான,
பெறுவதில் இடர் சர் ரவீந்திர அமரவீரவிர தெரிவித்
lன்றார்கள்.
இடரினைப் போக் போது நியமனம் |யர்களாகிய நீங் கு கணித விஞ் bவியைப் போதிப் லத்தில் சிறந்த பூங்கில துறையில் ருவாக்குவதுடன் ட்டுக்கும் தேவை ார்கள், தொழில் தர்கள், துணை ளர்களைப் பெற் வழி அமைப்பீர்
pது கல்லூரிகளின் DLDST6OLDTਸ਼ਯੋ ளன. அவற்றைத் D6D5.535.65s 1600 GB ாடு உங்களுக்கு கிலம் கற்பிப்போர் 1று, பிழையின்றி பப் பேசக்கற்றுக் b, நீங்கள் ஆங் க உச்சரித்தால் க்குச் சொல்லிக் மத மறவாதீர்கள். 6536 floor LD60Tub லை. வெளிநாடு
நீங்கள் தொழில் தேடுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
O/
Busines& El Hotel Managemen
CERTIFICATE-DIPLOMA-DEGREEŭriko
with FREEX)
English Course
3 long airs தொழில்துறைப் * பயிற்சி காலத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்
கற்கைநெறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப் பதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள் 6Tg5).
இத்தகைய குற்றச் செயல்களில் FFGBUGLib LDIT600T6).j66061T6 35600TL றிந்து, அவர்களுடைய பெற்றோ ருக்கு அதுபற்றி அறிவித்து, அவர் களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டியது அதிபர் ஆசிரியர்களின் கடமையாகும்.
இத்தகைய மாணவர்களை பொலிசாரின் ஊடாக நேரடியாகக் கண்காணித்து, அவர்களைக் கை யும் மெய்யுமாகப் பிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்
6Π6OT.
செல்வதா வேண்டாமா என்பதே பலரின் மனதில் எண்ணம் எழும். இவ்வாறான எண்ணத்துடன் வாழ் வதால் எம் மக்களுக்குச் சேவை புரிய உங்களுக்குக் கிடைககும் நல்ல சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டிவரும்.
உங்கள் மனம் வேற்று நாட் டைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் 6TLD DIT600T6). LDT600T65ubdisgg தான் அதன் பாதிப்பு தெரியவரும். உங்கள் பணியானது மகத்தா னது வருங்காலத் தலைவர்களை உருவாக்கும் பணி உங்களுடை யது. எனவே இன்று நேற்று) பதவி
0207,206
அந்தப்பாடசாலைகளின்ஏனைய மாணவர்களின் ஒழுக்கம், கல்வி எதிர்காலம் என்பவற்றின் நலன் கருதி போதைவஸ்து பாவனை குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்படுகின்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
போதைவஸ்து பாவனை இளம பராயத்தினர் மத்தியில் அதுவும் மாணவர்கள் மத்தியில் அனுமதிக் கப்பட முடியாது. அவர்கள் மத்தி யில் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறுவதை சட்டத்தை நேசிபப வர்களும், சட்டத்தை நடைமுறைப் படுத்துபவர்களும் பார்த்திருக்கவும் முடியாது என நீதிபதி இளஞ்செழி யன் தெரிவித்துள்ளார். (63-4)
யேற்கும் உங்கள் ஒவ்வொருவரிட
யும், சிறந்த செயற்பாட்டையும் செய தொழிலில் அக்கறையையும் நாங் கள் எதிர்பார்க்கின்றோம்.
பலர் வேலையின்றி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள். வேலை கிடைத்துள்ளது.
அந்த அதிர்ஷ்டத்தை உதா சீனம் செய்யாது மாணவ சமுதா யம் உருமாற உன்னத நிலை யடைய, உலகில் உயர்ச்சி பெற உங்கள் கடமைகளைத் தொழிற் திறனுடன் ஆற்ற நீங்கள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரி வித்தார். Ga-7,9)
சங்க உறவுகள் இராஜாங்க அமைச
துள்ளார்.
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின்கீழ்மாவட்டபொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் நேற்றையதினம் யாழ் மாவட்டச்செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது அதில் பிரதம9தி தியாக கலந்து கொண்டு உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த 30 வருட கால யுத்த அசெளகரியங்களுக்குப் பின்னர் இப்போது இருக்கும் அரசாங்கத்தி னுடாக பல்வேறு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க தயாராக இருக் கின்றோம்.
அதாவது நீங்கள் பெற்றுக் கொடுத்த வாய்ப்பின் ஊடாக புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஆண்டின் பின்னர் எமது பிரதேசத்துக்கு பல சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். அத னுடைய பிரதிபலனாக நாங்கள் மேலும் பல்வேறுபட்ட விடயங் களை அபிவிருத்திகளை இங்கும் ஆரம்பித்துள்ளோம்.
எமது அமைச்சின் ஊடாக 30 வீத வேலையின்மையைக் குறைப்
UK Certified
3,
08/07/2016 - Friday
る。 SIKARAM (3) Wiskaram. Ik
Sikaram Academ ACADEMY , του
736698
অ
Business Hospitality. English LL L G GG L LLL LLLL SLLLSLSSLSS LSY LSLSLS
2752/1 Derffla_0305fig cũ9, Buffall.
வைத்தியாபிைன்புறம்-ம் நிலையத்திலிருந்து
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 02.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
பதற்காக இப்பிரதேசத்திலேவேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண் (66ÎTG36TTLD.
எமது அமைச்சினுடாக மனித வலு வேலை வாய்ப்பு தினைக் களத்தின்அமைப்பினையாழ்.மாவட் டதில் அமைத்து அதன் ஊடாக வேலைதேடும் இளைஞர் யுவதி களுக்கு உதவி செய்யவுள் (86 TTLD.
இந்த 30 வருடமாக காணப் பட்ட யுத்தத்தின் காரணமாக இங் கிருந்து இளைஞர்கள் சரியான கல்வியைப் பெற்றிருக்காத கார னத்தால் தாம் எதிர்பார்க்கும் விரும்பும் தொழிலை தேடிக்கொள் வது கஷ்டமாகவுள்ளது.
எனவே எதிர்காலத்திலே இங்கு உள்ளவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொணன் G6 r(36 TTL b.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பறிகப் பெரிய வேலைத்திட்டங்கள் நடைபெற் றுக்கொண்டிருக்கின்றன. இவ் வாறான திணைக் களத்தினை யாழ்ப்பாணத்தில் அமைத்து மிக விரைவாக இளைஞர் யுவதி களுக்கு வேலைவாய்ப்புக்களைக்
கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.
இன்று (நேற்றைய தினம்) ஆரம்பித்த இந்த நிகழ்வின் ஊடாக வெளிமாவட்டங் களுக்குச் சென்று வேலைபுரியத் தயாராக இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் நாம் வேலைகொடுக்கத் தயாராகவுள்ளோம். எங்களுடைய முக்கிய நோக்கம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் இன்னும் சில வருடங் களில் தங்களுடைய வாழ்க்கையில் சுயமாக நல்ல நிலையைப் பெற்றுக்கொடுப்பதே ஆகும்.
வேலைவாய்பை பெற்றுக்கொடுப்பதற்காக இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கி அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். முன்னர் பயிற்சிகளை பெற்றவர்களுக்கு வேறு அரசாங்கங்கள் ஊடாகவும் நாம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
எமது அரசாங்கத்தின்ஊடாக ஏனைய மாவட் டங்களில் உள்ள இளைஞர் - யுவதிகள் போன்றே இங்குள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
Gay-9)