கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தனை 1989.11

Page 1
சிவனெனி பாத மலையும் இந்துசமுத்திரக் குழிகளில் ஒரு நாள் இங்கு மானிடம் எல்லோர் கைகளின் விலங்கு
舒J克砲仍氢篡剪5/89
 

7ܓ
கார்த்திகை 1989
」壘
邺、
2c - c. 1989

Page 2
உங்களுடன் சில வார்த்தைகள்.
Rawkasub, சிந்தனை தனது ஐந்தாவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆருவது ஆண்டில் காலெடுத்து வைக்கும் சமயத்தில் நாம் Sir Gas T do a CQN aur y Lu Qi d’ as ir Q T s as S R T au உங்களுக்குத்தான். இந்த ஐந்து ஆண்டுகளில் நாம் u R) i 5 LD FT RW | gpu R i S and R & s is iš G 5 T b . ஒதுக்கித்தள்ளுதல், வெறுப்புடன்கூடிய மிரட்டல்கள், தனிமனித சேறடிப்புக்கள். இவை எல்லாவற்றையும் வெல்வதற்கு உதவியது வாசகர்களின் உண்மையான விமர்சனங்களும் ஆதரவும்தான். எமக்கு ஆக்கங்கள் தந்துதவி எமது வளர்ச்சியில் பங்குகொண்ட ஆக்கதாரர்களுக்கு எமது நன்றிகள். நாம் எல்லாம் தெரிந்தவர்கள், எல்லாப்பிரச்சனைகளுக்கும் விடை தெரிந்தவர்கள் என்ற இறுமாப்பில் நாம் எழுதவில்லை. எமது பத்திரிகையை சுதந்திரமான பகிரங்கக் கருத்துப் பரிமாறலுக்கான களமாகவே நாம் பாவித்தோம். தங்களது சுயதேவைகள் அல்லது "அரசியல் தேவைகளுக்காக" சிந்தனையை ஒதுக்கியவர்களிடம் கூட நாம் வலிந்து சென்று எமது பத்திரிகையில் 2) L LD as iš G5 T b . ) 5 b es & as T 7 Rw b s os y வித்தியாசங்கள் நாகரிகமாகவும் ஜனநாயகரீதியிலும்
V (OSTL if ildir qu'audu)
Jeqı"AVOLÜULub : JSdirg8 LDAV»auLuaS eg9ahudb aEsypaEub -aSaduTlp.vd3ayolbaEHr

பூதம் விழுந்துகிடக்கும்
LD 6D6).
உயிர்ப்பிச்சை கேட்கும் கொடியவன் போல' தளர்த்து போனதால்,
குளிர் இவ்வேளை நாடியைத் தடவி உச்சி முகரும். வெண் பூந்துகிலால் முகத்திரையிட்ட
90 SATT Sபணியில் அடங்காப் பசும் பேரழகை மலைமகள் சிந்தும் வைகறைப் பொழுது.
ழும தமிழ்ச் சங்கச்
எங்கோ பாடும் ஏதோ ஒரு பறவையும் எங்கோ பூத்த ஏதோ ஒரு புல்பமும் தங்களின் இருப்பின் சுதந்திரம் மகிழும். புகைபடிந்த ஓவியம் போன்ற காட்சிப்புலத்தில் குரியக்குழந்தை சிறு கை அளாவும்.
யாழ்ப்பாணத்துக் கூரைப் பதிவினுள் கூனிப்போன எனது ஆத்மா முகில் பாய் விரிக்கும் றற்றன் மலைகளில்
நெஞ்சை நிமிர்த்தும்.

Page 3
*“ gurmDars AsarAfripyib sLavasib afiofilavaPA5
அலட்சியப்படுத்தி பைத்தியம் போலப் பழம் பெருமைக்கந்தலைத் தேகம் முழுவதும் குடி முள் முடிகளையும் விலங்குகளையும் அணியெனத் தாங்கும் யாழ்ப்பாணத்தை விமை பெயரும் இளைய கரத்தால்
குடாவின் வெளியே இழுத்து வாருங்கள் றற்றன் மலைகளில் நிமிர விடுங்கள்.
அாரத்துக்கத்தில் தேயிலை நிரல்களுள் akását afályb amLSár sasdiányb விருந்து கிடக்கும் பெரும் பூதத்தை விழிக்காதென்ற குருட்டுத் துணிவுடன் எட்டி உதைக்கும் சின்ன மனிதருள் விலங்குகள் கமக்கும் நாங்களும் இருந்தோம்
சிவறெணி பாத மலையும் நடுக்கி இந்து சமுத்திரக் குழிகளில் பதுங்க ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும் எல்லோர் கைகளின் விலங்கும் தகரும் பறவைகள் போலவும் பூக்களைப் போலவும் எல்லோர் இருப்பும் சுதந்திரம் எய்தும்.
வ.ஐ.ச.ஜெயபாலன்.

குயில்கள் பாட திருமண ஊர்வலம் போல வந்த எழுபத்தொன்றின் வசந்தகாலம் ஆத்தைகள் அலற
Digaw narjevavosTasië கழிந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களான ரோகண விஜயவீர, உப்பதி ைகமநாயக்க ஆகியோரும் பெரும் தொகையான மத்தியகுழு உறுப்பினர்களும் பூநீலக்கா அரசபடைகளிளுல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். "அவசர கால சட்டவிதிகளின் படி" அவர்களின் உடல்கள் ஏரியூட்டப்பட்டு அழிக்கப் பட்டதாம்.
ஒருபுறத்தில்,வெண்ணிற ஆடை அணிந்து கைகளில் மலர் செண்டுகளுடன் அகிம்சாமூர்த்தியாய் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் கொண்டு, மறுபுறத்தில் தனது கொலைப் பட்டாளங்களை அவர்களுக்கெதிராக ஏவிவிட்டிருக்கிருர் ஜகுதிபதி
வ.ஐ.ச.ஜெயபாலனின் "வசந்தகாலம் 1971" என்ற கவிதையிலிருந்து áAa) alfazár

Page 4
பிரேமதாசா. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களிடம் எத்தனையோ தவறுகள் இருந்த போ தி லும் , அ வை கள் பூரீ லங்கா அரசின் ஒடுக்கு முறைகளுக்கெதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பையும், ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் விடுதலை வேட்கையினையும் பிரதிபலித்தன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அது போல மக்கள் விடுதலை முன்னணியினரிடம் ஆயிரம் தவறுகள் இருந்த போதிலும், காலாகாலமாக சிங்கள ஆளும்வர்க்கங்களினல் ஏமாற்றப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்த சாதாரண ஏழைச்சிங்கள மக்களின் விரக்தியையும் போராட்ட உணர்வுகளையும் அந்த இயக்கம் வெளிப்படுத்தியது.
1960களிலிருந்து சுயபாசைக் கல்வி சாதாரண சிங்கள மக்களுக்குப் புகட்டப்பட்ட போதும், பணம் செலவளித்து ஆ ங் கி ல க் க ல் வி  ைய க் & り D உயர்மட்டத்திலிருந்தவர்களுக்கே அரசஉத்தியோகம், வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னேற முடிந்தது. தனிச் சிங்களச் சட்டமும் , தரப்படுத்தல் சலுகைகளும் கிராமிய சிங்கள இளைஞர்களுக்கு வாழவழி காட்டவில்லை. இந்த விரக்தியுற்ற இளைஞர்களை அணிதிரட்ட பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் தவறிய போது, மக்கள் விடுதலை முன்னணி அவர்களது

இயக்கமாக உருவாகியது. 1971இல்" கிராமங்களில் ஏற்படும் ஆயுதஎழுச்சிகளினல் நகரங்களைச் குழ்ந்து." எனத் தாம் தேரந்தெடுத்துக் கொண்ட பாதையில்போராட்டங்களை ஆரம்பித்த போது, நகரத்தில் ஸ்திரமாக இருந்த அரசு பத்தாயிரத்திற்கும் மேலான இளைஞர்களைக் கொன்று அந்த எழுச்சியை அடக்கியது. 0 0 to to அரச ஒடுக்குமுறைகள் மக்களின் விரக்திகளுக்குப் பரிகாரமாவதில்லை. விரக்தியுற்ற சிங்கள இளைஞர்கள் மீண்டும் மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் அணிதிரளராயினர்.மீண்டும் ராணுவ ஒடுக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்று சர்வதேசிய நிதிநிறுவனங்களின் கடன்களில் முற்ருகத் தங்கியிருக்கும் பூரீ லங்கா அரசு, அவற்றின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக, தாங்கமுடியாத சுமைகளை மக்கள் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றது. உலகவங்கியின் நிர்ப்பந்தத்தின் பேரில் இலங்கை ரூபாவின் மதிப்பு குறைக்கப்பட்டதினுல், பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறியுள்ளன. பொது நிறுவனங்களை தனியாரின் இலாபங்களுக்காக தனியுடமையாக்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன. இவற்றிற்கெதிராக கிளர்ந்தெழும் மக்களின் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு அவசரகாலச்சட்டங்களும் இராணுவமும் கட்டுப்பாடின்றி பா விக் கப் படுகின்ற ன - இ  ைள ஞர் களும் ,

Page 5
தொழி லா ளர் க ஞ ம் இடது சா ரி க ளெ ன சந்தேகமேற்பட்டவுடனேயே அரசபடைகளினல் கொல்லப்பட்டு எரிக்கப் படுகிருர்கள். சர்வதேச நிதிநிறுவனங்களின் தேவைகளுக்கமைய மக்களின் எழுச்சிகளை ராணுவரீதியாக ஒடுக்க வேண்டிய அவசியம் பூரீலங்கா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. w சர்வகட்சி மகாநாடு, சமாதான சபைகள் என வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு தங்களது கொலை நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் தொடருகின்ருர்கள். தென் இலங்கையைப் பிணக்காடாக்கிய பூரீ லங்கா அரசபடைகள் அம்பாறை ஊடாக, கைக்கூலிகளின் உதவியுடன் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஏற்ப்பட்டிருக்கும் ஓரளவு சகஜ நிலமைகளையும் குலைப்பதற்கு முனைகின்றன. முழு நாட்டையும் இராணுவ சர்வதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதே ஆட்சியாளரின் நோக்கமாகும். அரசியல் எதிரிகளை இராணுவரீதியாக ஒழிக்க முற்படும் ரீ லங்கா அரசின் நடவடிக்கைகளுக்கெதிராக அணிதிரளும் சகல முற்போக்கு சக்திகளுக்கும் ஆதரவளிப்பது எமது கடமையாகும்.
சிந்தனையில் வெளியாகும் கையெழுத்துடன் கூடிய ஆக்கங்களின் கருத்துக்கள் அவற்றை ஆகிகியோரின் சுதந்திரமான கருத்துக்களேயாகும். -ஆசிரியர்குழு.
 

ஓர் அநியாயமான மறைவு
யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் விரிவுரையாளராகவிருந்த திருமதி ராஜனி திரணகம,21.9.89 அன்று யாழ்ப்பாணத் தெருவொன்றில் வைத்துத் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் கட்டுக்கொல்லப்பட்டார். மனிதநாகரிகம்,மனிதநேயம் என்பவை உதட்டளவிலும்,எழுத்தளவிலும் மட்டும் வெறும்சம்பிரதாய வார்த்தைகளாகிவிட்ட இன்றைய நாட்களில் இந்தப்படுகொலையும் ஒரு செய்தியாக மாத்திரம் இடம் பெற்றுச் சென்றுவிட்டது. எதிர்காலம் இருண்டுபோயிருக்கும் துர்ப்பாக்கியகுழலில்கூட தமது சுயநலத்தை விட்டுக்கொடுக்காத "படித்தவர்கள் "மத்தியில் தாம் கற்றகல்வியையும்,சிந்திக்கும் ஆற்றலையும் தேசமக்களுடன் பகிர்ந்து கொண்டு பணியாற்றும் புத்திஜீவிகள் மிகச்சிலரை தொடர்ச்சியாக கொன்றெழித்து வரும் இதயமற்ற அராஜகத்திறல் ராஜனி திரணகம தனது உயிரை இழந்தார். மனச்சாட்சியை உறுத்தும் இதைப்போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துவிட்ட போதுங்கூட அவற்றை இன்னமும் மெளனமாக அங்கிகரிக்கும் எமது மண்ணில் ராஜணியின் இரத்தமும் சிந்தப்பட்டுள்ளது. இந்தப் படுகொலையைச் செய்த கொலைகாரர்கள் மாத்திரமல்ல, ஏதாவது காரணங்களைக்கூறிக்கொண்டு மெளனம் சாதிப்பதன் மூலம் மறைமுகமாக ஆயுத அராஜகத்தை தொடரவிடும் அனைவருமே இவ்விளந்தாயின் கொலைக்குப் பொறுப்பாளிகள் தான். படுகொலைகளைக் கண்டனங்களால் மட்டும் நிறுத்தமுடியாது. அராஜகத்தின் ஆணிவேரை அகற்ருமல் அநியாயங்களைத் தடுக்கவும் முடியாது. மனித நேயத்தை இழந்து கொண்டிருக்கும் எமது தேசத்தில் வாழ விடாமல் வீழ்த்தப்பட்ட ராஜனிக்கு எமது கண்ணிர் அஞ்சலிகள்.(ஆகு)
66T ல்லை
இலையுதிர் காலத்து மரங்களும் வெற்றுக் கொம்பரில் கிழிபடும் காற்றும் ஓலமிடுகின்ற தெருக்களில்
rirgafl ársinsuð நான் உனை நினைந்து நினைந்து அழுதேன்.
TäRINA QafaroLD நம் எல்லோரதும் இளமை வாழ்வு. அப்போ நமது பனை மரங்களும் நிமிர்ந்து நின்றனவே.

Page 6
பின்னர் நாங்கள் சிதறப்பட்டோம். கூடுகள் குலைதலும் மேலும் மேலும் சிதறப்படுதலும் இலங்கைத் தமிழரின் தலைவிதியல்லவா நான் பரதேசிக்குயிலாய் பாடித்திரிந்தேன். நமது நண்பகுே பேசப்படித்தவோர் சித்தகுய் அலைந்தான். நீ வைத்தியானது ஸ்டெதல்கோப்பைக் கிரீடமாய்ச் குடி சிம்மாசனங்களில் அமர்ந்திட வென்றல் எமைவிடச் சிறப்பாய் இன்று நீ எங்கெனும் இருந்திருப்பாயே இன்று நீ இல்லை தேன் சிந்தும் வயதில் உனது தொப்பூன்க் கொடியின் சிறு மலர் கண்ணிர் சிந்திச் சிந்திக் கரையுதே ஊரோடும் போது ஒத்தோடாமல் தாய் மண் காக்க உன்னுடன் தரித்த வைத்தியச் சான்ருேர் மனமிடிந்தனரே. நுனிமரமிருந்து அடிமரம் தறிக்குமோர் பயங்கரவாதியின் ஈயக்குண்டு Nirgub am Fluqub கனவும் மனித நேசமும் நிறைந்தவுன் சின்ன இதயத்தை துளைத்துச் சென்றதாய் தொலைபேசியில் என் நண்பன் அழுதான். இன்று நீ இல்லை என்தாய் மண்ணில் பனைகளும் முறிந்தன. ஐரோப்பாவில் இலையுதிர் காலத்துத் தெருக்களில் புரளும் சருகொடு சருகாய் இன்னும் நாங்கள்.
வ.ஐ.ச.ஜெயபாலன். (கவிதை- நன்றி புதுமை)
 

அவர்கள்
வந்த குருவளியால் நின்ற பயிர்கள் அடியோடு அழிந்தன பசுமை நந்தவனம் பாலைவனம் ஆவது கண்டு விரைந்தன மந்தைகள் கூட்டத்தை விட்டே
எஞ்சிய ஆடுகள் மழைக்குப் பயந்து தஞ்சம் புகுந்தன கசாப்புக்கடையில் வந்த பாதை மறந்தன ஊட்டி வளர்த்த தம்பி மேய்ப்பவனையே மெல்லத் துணிந்து விட்டான் இனி ஒரு விதி செய்ய இவர்களால் முடியாது.
W கண்ணன்.
மண்டை ஓடுகள் சண்டை செய்ய.
மண்டை ஓடுகள் சண்டை செய்ய மரணிப்பமோ! குண்டர் தடியர்கள் கொலைகளுக்கே குறியாவமோ! தண்டல்காரரின் தண்ணீர் பந்தலில் தாகம் தீர்ப்பமோ! நேற்றும் இன்றும் நிகழ்ந்தவைகளே இறந்ததாகலாம். நாளையென்பது நமது கைகளில் பிறந்தேயாகணும். ஆளைக் கொல்லும் அராஜகம் என்றும் அழியவே வேளைவந்தது தோள்கள் சேர்ந்திட தோழரே.
- lé)

Page 7
"இந்தியத்தேர்தல் முடிவுகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகதாட்டின் பாரளுமன்றத்தேர்தல் நவம்பர் 22,24,26 ஆகிய திகதிகளில் இந்தியாவில் நடந்து typ hy do a g . ) S T i T db, அ.தி.மு.க.ஜனதாதளம்,தெலுங்குதேசம்,தி. (p - s , as rú á U áb ( a d. ), u v á u ஜனதா ,இந்திய கம்யூனிஸ்ட், இந்திய sub afdb '(LDT), St. Gräb.), Lopbgub சு பே ட்  ைச க ன் அ ட ங் கி ப Galluraltasara. Gluorissib 6090 Cui இத் த ைன Callur its 5th ss. Tib LDr Sajib Sofis 31 uorlassisstgb(7aflucir Sly C56 b 3-tuL) Curtipul'LArt. b (y a p 1 8 a u p es மேற்பட்டோருக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட்டதால், இந்தியாவின் 81
Cur L. Rr it.
Er CL 10 A. Fib LD kast தொகையில் 49 கோடியே 96 இலட்சத்தினர்
Nu råksfawd LD audiuClub g darit. Qantasid 542 CRY IT & F AD U do ST GOT du s S & S
C ay t u r n s ad at G as if a
A.
Q E tij u can als Gib. Që i sa rib
O
a 6T6).6Tsi).JITssif Lo r s Rés di a r & S T ué N ft ás Á Gl 5 iu LJ ŭ U L Y 5 5 Iri dio 14 db 5 r w do E Ss üb , 4 G N ' u T M f as di E r R Lo r a U S T di C LD è u do 5 rari sg & Sir Gr C5 i 5 di நடைபெறவில்லை
542 do 5 Griseż srat
. Ir ar C R Q as där p
தேர்தலே நடைபெற்றது. இலங்கையைப் போல் ஏறக்குறைய 32 மடங்கு பரப்பளவு கொண்ட இந்தியதேர்தலானது உலக நாடு களின் ஓர் முக்கிய நிகழ்ச்சியாக அவாதானிக்கப்பட்டது. இத்தேர்தலில்,மாநிலங்களின் ஆளுமை O as ir allu l- Q U C lub U Mr för EM LID U T ar மாநிலக்கட்சிகள்,இந்திரா காங்கிரசில் இருந்து 3 வருடத்திற்கு முன்னர் வெளியேறி வி.பி. சிங்குடன் இணைந்து CsA u Cypfirmar af Tirp ewDLDÜNDLI (NT ka 6 ir fiasskos rar r s Callur & AD g is இந்திரா காங்கிரசை தோற்கடித்தனர். C S AU y dir ar Rufus sur ir iš 6 v Ir E IT i ar and is á Rv aš u r s iš S T do
தோற்கழத்தாலும் ஆட்சி அமைக்க

கூடிய பெரும்பான்மை இருக்கவில்லை. at a Got at av G. Frflt af Fur ar பாரதிய ஜனதாவுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் சேர்ந்து கூட்டரசாங்கத்தை அமைத்துள்ளனர். இதன்படி பிரதமர் usalu rat 8 San L sisVasafair u ir r t al . S. . A ta ' l b கொடுக் கப்பட்டுள்ளது. தேசிய (pdir RUT RwfuNciiir s5ap RJ aJ aJ Tarro GT diro. kp . v rr LO Irda sirdir Cufro uĴ"Li ĝ) Riku 09 தொகுதியில் ஒரு தொகுதியில் தோல்வியுற்றதுடன் ஆந்திரா மாநில F'L-Is Ruduš (85 i 5 a do a 3 and LU IS ' f ) iš ) r r s ir il é r f L b C5rávilippst do šéf s LDT v முதல்வர் பதவியையும் துறந்தார்.
Q du C R r k s Rud u iš CS i 5 g - dir st s rls, s šály s Ľ L- 5 a) u š தேர்தல்களும் நடைபெற்றன. இவை
T als p g b ) iš ) r yr அமோக வெற்றியை பெற்றுள்ளது. இத் தேர்தலை மொத்தமாக கணிக்குமிடத்து f ... cup ... as e 5 isr Al T a) IT ġib g dib படுதோல்வியை அடைந்துள்ளது.
E F is a do
இத் தேர்தலில் ஆலடி அருகு , Cas rura) s Tus, LT filii, par SMT) வெளியுறவு செயலர் ஏ.பி.வெங்கடேசன் ஆகியோர் தோல்வியடைந்தவர்களில் 6 L is sak as a fair. As G5d 5 do பற்றிய பூரணமான ஆய்வினை அடுத்த கட்டுரையில் செய்வோம்.
சு த ந் தி ர ம ர ன
கருத்துப்பரிமாறல்கள் மூலமே சிந்தனை
உருவாகின்றது.
ஆக்கங்கள்,விமர்சனங்கள், கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
SIN THANA ALBUCHWEG 8 7000 STUTTGART1 WEST GERMANY

Page 8
எழுந்திரு பெண்ணே!
இலங்கையின்
சீதையே உன் இலவசக்கனவுக்குள்ளே 6árgyúb எத்தனை ஆண்டுகளுக்கு இளமையைப்பூட்டி வைப்பாய் உன்
தாலிக்கனவுகளை விடுதலை செய்ய உன் தாவணியை மாற்றி சேலைசெய்து வரப்போவது யார்? உன்தவம் ஒரு தமிழ் ராமனுக்கு என்ருலும் அவன் குருதி வரதட்சனை பற்றிய பேச்சைத்தானே மூச்சுவிட நினைக்கிறது. இருபதாம் நூற்ருண்டிலும் உனக்கு உறங்கநினைக்க எண்ணமா?
வீட்டு ン・マ விலங்குகளைக்கழற்றி வைத்துவிட்டு
உன் உற்சாகத்தேரை செலுத்து எங்கேயோ இன்று சம உரிமைப்போர் ஆரம்பமாம்
அங்கு உன் சமையல் கரங்களும் ஜெயிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
-காங்கேசன் கோவிந்தகுமார்.
12
 

வைத்துக் கொண்டிருந்த நாகம்மா வாசலில் நின்று வரவேற்ருள். குழந்தை முகுந்தனும் தன் கைகளை ஆட்டி "ம்மா..ம்மா" என்று வர வே ற் ரூ ல் , கொண்டு வந்த  ைகப் பை யையும் சாப்பாட்டுப்பெட்டியையும் தாயிடம் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிக் கொண்ட தவமணி "என்ன புதினம்?" என்று கேட்கும் பாவனையில் தாயைப்பார்த்தாள். இப்படி வாசலில் நின்று வரவேற்கும் வழக்கும் நாகம்மாவிடமில்லை என்பது அவளுக்குத் தெரியும். பின்வளவில் அல்லது அடுப்படியில் பிள்ளையுடன் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கும் தாயை "அம்மா" என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டிற்குள் வருவதுதான் அவள் வழக்கம். இன்று நாகம்மா வாசலில் நின்றதில் ஏதோ விசேடம் இருக்க வேண்டுமென்று தவமணி உணர்ந்தான். அவளின் பார்வைக்கு பதில் அளிப்பது போல நாகம்மா பேசத்தொடங்கினுள். " á1 GJ (3 LD T i s a álula) aut (5 i g a Jü Gu T G. S T s & GST á போட்டிருக்கு. 舞
S a é Gué (p - ü u 5 d Sät 5 aus auf குழந்தையுடன் வீட்டிற்குள்ளே சென்றுவிட்டாள். மகளின் மெளனத்தை ஓரளவு புரிந்து கொண்ட நாகம்மா வீட்டிற்குள் சென்ருள். முகுந்தனை மடியில் வைத்துக்கொண்டு விருந்தையிலிருந்த பழைய சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டாள் தவமணி. நான் முழுவதும் தையல் இயந்திரங்களுடன் போராடிக்களைத்துவிடும் அவளின் கால்களுக்கும் கைகளுக்கும் ஓய்வு கொடுப்பது அந்தப்பாதி அறுந்துபோன சாய்வு நாற்காலிதான். வெளியே வந்த நாகம்மா நீலக்கடிதமொன்றை அவளின் மடியில் போட்டுவிட்டு முகுந்தனைத் தூக்கிக்கொண்டு அடுப்படிக்குள் சென்ருள். மடியில் விழுந்த கடிதம் வழுக்கி நிலத்தில் விழுந்தது. தவமணி கதிரைவில் தலையைச்சாய்த்து
3

Page 9
கண்களை மூடிக் கொண்டாள்.
தவமணி கண்ணிருடன் தலைகுனிந்தபடி விலையுர்ந்த அந்த "செற்றி"யின் விளிம்பில் உட்காரந்திருந்தாள். நாகபூசணியின் முன்பு "செற்றி"யில் தாராளமாக உட்காருவது. அப்படி அவளின் அம்மாவே இருப்பதில்லை.அவளுக்கும் ஏதோ பயம். எதிரிலிருந்த ‘செற்றி"யில் நாகபூசணி தவமணியை உற்றுப்பார்த்துக் கொண்டு உட்காந்திருந்தாள். நாற்பது வயதைத் தாண்டியிருந்தாலும் செல்வத்தின் செழுமை அவளை இளமையாகவே வைத்திருந்தது. ".தவமணி நான் சொல்லுவதைக் கேள்.நான் சொல்லுறது ஒரு புதுமையும் இல்லை. இதிலை ஒரு ஆபத்தும் இல்லை...நீயும் சின்னப்பிள்ளை.சிவகுமாரும் ஒன்றையும் யோசிக்காதவன்.இப்ப ஏதோ தெய்வாதீனமாக இது நடந்து போச்சு..இப்ப நீ அழுதோ அல்லது நாங்கள் அவனை ஏசியோ ஒன்றும் ஆகப்போவதில்லை.அவனும் நீ இதைச் சொன்ன நாளிலையிருந்து பைத்தியம் பிடிச் சவன் போலத்திரியிருன்..அவன் போட்ட பிளான்' எல்லாம் வீளுய்ப் போயிடுமோ என்று யோசிக்கிருன்.கையிலையிருந்த காசையெல்லாம் ஏஜன்சியிட்டை குடுத்துட்டான்.பாவம். இப்ப வீட்டை வந்து ஒரு கிழமைக்கு மேலையாச்சு...எங்கை போகுனே தெரியாது. இப்பனன்ன...இரண்டு மாசம் எண்டுதானே சொல்லுருய்.அது ஒரு ஆபத்தும் இல்லாமல் கலைச்சுப்போடலாம். எனக்குத் தெரிந்த ல் பெ டி லி ல் ட் " எ ங் க  ைட ஆ க் கள் நட த் திற "பிரைவேட்நேர்சிங்கோமிலை' எல்லாத்தையும் ஒரு நாளிலையே செய்து முடிச்சுடுவார். ஒருத்தருக்கும் தெரியத்தேவையில்லை. உன்றை அம்மாக்குக்கூடச் சொல்லத்தேவையில்லை. அவள் ஒரு உலகம் தெரியாதவள். என்னவோ ஏதோ என்று பயந்து போவாள்.நீ ஒண்டுக்கும் பயப்படாதைபிள்ளை.எல்லாத்திற்கும் நான் இருக்கிறன். இதைச் செய்திட்டால் அவனும் மன ஆறுதலோடை வெளிநாட்டிற்குப் போகலாம்.நாளைக்கு நாலு காக சேர்த்துக்கொண்டு வந்தால்
4

அது வு ம் ந ல் ல து தா னே . . . உ ன க் கு மென் ன நீ சின்னப்பிள்ளை தானே. நாளைக்கு என்னென்ன நடக்குதோ..." நாகபூசணி சில நாட்களாகப் பாடும் இந்தப்பாட்டையே பாடிக்கொண்டிருந்தது தவமணியின் நெஞ்சில் ஏதோ எரிவை உண்டாக்கியது. நெஞ்சு எரிகிறது என்ற வார்த்தையின் அர்த்தத்தை இப்பொழுதுதான் அவள் உணர்ந்து கொண்டாள். ஆரம்பத்தில் தவமணி, நாகபூசணியின் மகன் சிவகுமாருக்கும் தனக்கும் ஏற்பட்ட உறவையும் அதன் விளைவையும் நாகபூசணியிடம் முறையிட்ட போது அவள் பத்திாகாளியாக மாறினுள், "..என்னுடைய பிள்ளை அப் படியெல்லாம் நடக்க மாட் டான் . . . . நீ தான் வேலைக்கு.வேலைக்கெண்டு எங்கேயோபோய் கெட்டுப்போட்டு என்ரை பிள்ளையைச் சாட்டிருய் . . . . . " என்று அட்டகாசம் செய்தாள். சிவகுமார் தொடர்ந்தும் வீட்டிற்கு வராமல் கொழும்பிலும் நண்பர்கள் வீட் டி லும் தங்க ஆரம்பித்ததும் தவமணி சொல்வதில் உண்மையிருக்கலாம் என உணர்ந்தாள். இப்போது எப்படியும் தன் மகனின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதே அவளின் நோக்கமாக இருந்தது. "சீ நாளைக்கு நல்ல சீதனத்துடன் கலியாணம் செய்ய வேண்டியவன் LSTT MT LTT LS HSKK TT S L TT L0LLLLLTT TTL TTTLLLLcL வெளிவரவில்லை. அவள் தவமணியிடம் நயமாகப்பேசியே தன் வழிக்குக் கொண்டுவர விரும்பினுள். " . . நாகம் மா வை ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாமென்டு சொல்லு.நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுறன்." தவமணி கண்ணிரைத்துடைத்துக்கொண்டு அந்தக்கல்வீட்டுப்படிகளில் இறங்கி வீட்டிற்குப் போனுள்.
நாகம்மாவிடம் தவமணி இந்த விசயங்களைச் சொன்ன நாளிலிருந்து அவர்களின் வீடு சாவீடு போலாகிவிட்டது. நாகம்மா புருசன் செத்த நாளிலிருந்து தவம ணியினல் தான் மனு சியாக உலா விக்
15

Page 10
கொண்டிருந்தாள். தவம ணியின் தகப்பன் அவர்கள் வசித்த குடிசையைத்தவிர வேறு எதையும் பெரிதாக விட்டுப் போகவில்லை. சேம இலாப நிதி எப்போவோ கரைந்து விட்டது. தவமணி யாழ்ப் பா ன த் தி ல் ஒரு  ைதய ல் கடை யி ல் வேலை செய்துகொண்டிருந்தாள். அவளின் ஊதியத்தில் அவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் உறவுக்காரகுன சிவகுமாரின் நெருங்கிய பழக்கம் அவளுக்கு ஏற்பட்டது. இரத்த உறவுகள் என்ன இருந்த போதிலும் சிவகுமாரின் குடும்பம் சமூகப்படிகளில் இவர்களின் குடும்பத்திலிருந்து பல படிகள் உயர்ந்திருந்தது. தவமணியின் குடிசைவீட்டிற்கும் சிவகுமாரின் அந்தக்கிராமத்திலேயே பெரிய கல்வீட்டிற்கும் இடையில் இருந்த சமூகஇடைவெளி கணிசமானது என்பதை தவமணி உணரவில்லை. உறவு என்ற முறையில் நாகபூசணியின் வீட்டிற்கு நாகம்மா சென்றலும் குசினிப்பக்கத்தால் போய் வருவதுதான் வழக்கம். "வெள்ளைச்சேலையுடன் வீட்டுவாசலால் எப்படிப்போய்வருவது" என்று நாகம்மா சமாதானம் சொன்னுலும், உண்மையில் சிவப்புப்பொலிஷ்' பண்ணின முன்விருந்தையால் தான் செருப்பில்லாத புழுதிபடிந்த காலுடன் போவதை நாகபூசணி விரும்பமாட்டாள் என்பது அவளுக்கு தெரிந்திருந்ததே காரணம். நாகபூசணியின் வீட்டில் சம்பந்தம் ஏற்படவேண்டுமென்ற ஆசை நாகம்மாவிற்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. முடவனுக்கும் கொம்புத்தேனுக்குமுள்ள தூரமல்ல இது, அதைவிடப்பல மடங்கு என்பதைத்தன் வாழ்க்கையில் படித்தவள் அவள். கிராமச்சூழலிலும் , யாழ்ப்பாண பல் சிலும் வளர்ந்த இந்த சிவகுமார்-தவமணியின் உறவு சமூகப்படிகளை லட்சியம் செய்யவில்லை. ஆனல் அந்த உறவு இந்த அளவுக்கு- வயிற்றில் ஒரு குழந்தையாக - வளர்ந்த பொழுது சிவகுமார் ஆடிப்போய்விட்டான். இதை எப்படிக் கழற்றுவது என்பது அவன் பிரச்சனையாக இருந்தது. அவனின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தவமணியையும் தரைக்குக் கொண்டுவந்தது.
6

தவ மணி பயத் தி குல் தாயிட மும் , நா கபூசணி யிடமும் உண்மைகளைக்கக்கிய போது, அவன் எதற்கும் முகம் கொடுக்க முடியுாமல் நண்பஞெருவனுடன் கொழும்பிற்கு ஓடிவிட்டான்.
தவமணி தன் உறவுகளையும் உண்மைகளையும் விபரித்த போது நாகம்மா தலையில் கைவைத்து அழத்தொடங்கினுள். கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு மரியதையாய் வாழ்ந்து கொண்டிருந்த தன் குடும்பத்தில் இடிவிழுந்தது என்று மயங்கிவிட்டாள். நாகபூசணி தவமணியையும் அவள் குடும்பத்தையும் தன்வாயில் வந்தபடியெல்லாம் திட்டிகுள். தன் ஒன்றும் தெரியாத மகனை தாயும் மகளுமாக வசியப்படுத்தி பணக்காரக்குடும்பத்தில் மாப்பிளை பிடிக்கப் பார்க்கினம் என்று ஏசிகுள் .பின்பு விசயம் முத்திவிட்து, தன்னுடைய பிள்ளையின் மானமும் அதனுடன் தங்களின் மானமும் போய்விடுமோ என்பதை யோசித்து சாதுரியமாகப் பேசி காரியத்தைச் சமாளிக்கப்பார்த்தாள்.தனக்குள்ள தொடர்புகளைப்பாவித்து தவமணியின் வயிற்றிலுள்ள கருவைக்கலைத்து விடுவது, சிவகுமாரை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவது. பின்பு இரண்டு மூன்று வருடத்திற்குப் பிறகு அவனுக்கும் புத்திவரும், இவளையும் சமாளிக்கலாம். நாகம்மாவின் கையிலை கொஞ்சம் காசைக் கொடுத்து எங்காவது தவமணியைக் கட்டிக் கொடுக்கும்படி புத்திசொல்லலாம் என்றெல்லாம் திட்டம் தீட்டினுள்.
நாகபூசணியின் மிரட்டல்களுக்கும் போலிப்பாசத்திற்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் தவமணியின் கண்ணிர்தான் பதிலாக வந்தது. ஆனல் அவளின் கண்ணிருக்கும் மொளனத்திற்கும் பின்னுல் ஏதோ ஒரு வைராக்கியம் வளர்ந்து கொண்டிருந்தது. தன் வயிற்றிலிருக்கும் கருவைக்கலைக்கச் சம்மதிக்காமல் தவமணி படியிறங்கிப் போனபோது, நாகபூசணி செய்வதறியாது ஆத்திரப்பட்டாள்.
17

Page 11
TLLL TTLLTLTTLLS LLLLL TLTTLTTTTT SYLLLL போவதும் வருவதுமாக இருந்தார்கள். யாழ்ப்பான பல்சிலிருந்து இறங்கிய தவமணி மெதுவாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவளின் உதடுகளில் லேசான முறுவல் தோன்றியும் தோன்ருமனும் நெளிந்து கொண்டிருந்தது. பாதையில் செல்வோர் LLLLLLLLS 0LTLTTLTL LLLLLLTTL STGLLLLLLL 0LLLLLTTTTTS TLTLT ST LLLTLLLLS LLTLLL STLMLL STYTTLTLL TTLTTTTLS SLLL LLLL TTT TYtTLLL SSS S LLTLS LTTT LLLL LLLLLS LLLT TT T gpu(9ğSilivADA). FTASFTATLDrs EÜADLÜLTNADLLL-glb GaADavikeşik கொண்டுபோகும் பையுடனும் களைத்து விழுந்து போகும் தவமணியை கண்டும் காளுமல் போகும் ஊர்க்காரருக்கு, அன்று தவமணி வேறு ஒரு பெண்மூகக் காட்சியளிததான். அழகான சேலை,பொட்டு ஆகிய அலங்காரங்களோடு மணப்பெண் போல நடந்துகொண்டிருந்தாள். இவற்றைக்கூட அவர்கள் லட்சியம் செய்திருக்க மாட்டார்கள்.ஆனல் சாதாரணமான ஒரு மாலையை அணிந்திருந்த அவளின் கழுத்தில் ஒரு தாலிக்கொடி மின்னிக்கொண்டிருந்தது. அவளின் இந்தக் கோலம்தான் LLLLLL LLLLL S LLL LLTLLL TLL TT TTT TTT L S L T STTa
நடந்ததோ.என்றுதமக்குள் கேட்டும் கொண்டனர்.
அவளின் கோலத்தைக்கண்ட நாகம்மா திகைத்துப் போருள். "எங்காலைபடி இந்தத்தாலி.என்னடி நடந்தது.ஊராருக்கு நான் ான்னத்தைச் சொல்ல.??? " நாகம்மா நல்லபாம்பாகச் சீறிஞள். "சிவகுமார் எனக்கு செல்லச்சன்னதி முருகனுக்கு முன்குலை தாலியைக் கட்டிப் போட்டு வெளிநாட்டிற்குப் போயிட்டார் என்று யார் TLLLLLTL TTLLTLSS LLTLLL TLLLLLTT TT TTLLLLL தவமணி. நாகம்மா எதை நம்புவது. எதை நம்பாமல் விடுவது என்று asfurLOdi aisld fanaurs a crisy Lird. கொழும்பிலிருந்து தாயைச் சந்திக்க வந்த சிவகுமார் இரகசியமாக வெளிநாடு செல்ல ஆயத்தம் செய்வதாக ஊரிலுள்ள சினேகிதி மூலம்

அறிந்த தவமணி அவனைச் சந்திக்க எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை. தன்னை ஏமாத்தி விட்டு ஓடுகின்ற சிவகுமாரை அம்பலப்படுத்த வேண்டுமென்ற வைராக்கியம் இப்போ செயற்பட TLLLlTLTTS STTT T T LLL SLLLLL TT TLLL S நகைக்கடையில் வாங்கிய "இமிட்டேசன்'தாலிக்கொடியும் அவனை மணப்பெண்ணுக மாற்றிவிட்டன. ஊரார் வாய்கள் மிகுதியைச் செய்தன. சிவகுமார் தவமணிக்கு செல்லச்சன்னதியில் தாலிகட்டிப்போட்டு வெளிநாட்டிற்குப் போன கதை, சகுந்தலை - துல்பந்தன் கதை போல கிராமம் முழுவதும் பரவியது. நாகபூசணி குமுறிகுள். நாகம்மா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தவமணி வழக்கம் போல தாலிக் கொடியுடன் வேலைக்குப் போய் ajgrdi. முகுந்தன் பிறந்த போது ஊர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை." இனி என்ன எல்லாம் ஒண்டுக்கை ஒண்டுதானே. பொடியன் நல்ல f N ů u T & f A (s LD IT and T Ü Gur R M (5 k, 8 ir .. " T där நாகபூசணியிடமே சொன்குர்கள். L TLL T TLLLLLTL TLTT TTLLLLLT TTTT T TL நாகபூசணி தூரத்திலிருந்து குழந்தையைப் பார்த்திருக்கிருள். ஆகுல்' கிட்டப் போகும் மனப்பக்குவமோ அல்லது துணிவோ அவளுக்கு வரவில்லை. தவமணியும் அதை விரும்பவில்லை.
மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. தவமணியின் ஊதியத்தில் இப்போது மூன்று உயிர்கள் வாழ்ந்து கொண்டிருந்தன.இடையில் LLTTTLL ST LL0TLT T 0 S S TT TT T LL T LL TSS SSSLTLLLLL நடந்துகொண்டவிதத்தைக் கண்டித்தும், அதறல் தனது தாய்க்கு ஏற்பட்டிருக்கும் இருபதநோய்க்கும் அவள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருந்தான். கடைசியில் முகுந்தனைப்பற்றியும் கேட்டிருந்தான். தவமணி பதில் போடவில்லை. இந்த நிகழ்வுகளின் பின்பு தாகம்மா ஒரு நிழலாகவே வீட்டிற்குள் அடைபட்டு
9

Page 12
LLLLLTTTTTTTLLLLSS SLLLTTTTTTLL LLLLLLLK TLLT TTTTTT TT LTL
O S T G iš 5 ) . S s lib Lo T N k s , 5 där A- and y Ü U T lä TLLLLLTLTLLLLLTLLTTL TLLT LLLLTTTT LLT தவமணிக்காக கண்ணிர்விடுவதா அல்லது கண்டிப்பதா என்பது தெரியவில்லை. நாகம்மாவின் உலகம் - அது பணிவான உலகம், தவமணியைப் புரிந்து கொள்ள அவளுக்கிருந்த அறிவால் முடியவில்லை. "..என்றுடைய உழைப்பால் நாங்கள் மூன்று பேரும் கஞ்சி குடிக்கு மட்டும், என்னுடைய அம்மாக்காகவோ அல்லது பிள்ளைக்காவோ நான் பாருடைய காலிலையும் விழப் போவதில்லை." என்று தவமணி சொன்னது நாகம்மாவுக்கு ஓரளவு விளங்கியது. ஆகுல் அந்தத் தாலி? அது பற்றி அவள் சொன்னது நாகம்மாவுக்கு விளங்கவில்லை. "..இந்தச்சமுதாயத்தின் மகுேநிலை முழுமையாகப் பக்குவப்படாத LLLLTT T SYYLLT T S S LLLLLLL S TL TS S0 LLLL T TTT அன்னியப்படாமல் வாழ்வதற்கு இந்தச் செப்புத்தாலியை போடத்தான் வேண்டும்...இன்றைய நிலமையில் அதுகளுக்கு விளங்கிற அடையாளம் இதுதான்."
"தேத்தண்ணியைக் குடியன்." என்ற நாகம்மாவின் குரலைக் கேட்டு
YLLLTL TLLTLLTLLTYLLS STYT STt TTT நீலக்கடுதாசியைக் கிழித்துக் கொண்டிருந்தான்.
Tagung von Tamilen, . Bildungswerk fur Democratie und
6வது இலக்கியச்சந்திப்பு- தொடர்புகொள்ள வேண்டிப் முகவரி:
Unwaltschautara a.V. 2eaghofstr.20, 1000Berlins 36.
Tell:6126074/S
20
 

ஒரு விதிசெய்வோம்!
ஒரு பெண் பிறந்த நாளிலிருந்தே 59 (9 it is ü u (9 é, dír ag i · Lál as a lib அபூர்வமாகவே ஒரு பெண்குழந்தை 65 09 b u š b es de வரவேற்கப்படுகின்ருள்.பெண்குழந்தையைப் பெற்ற தாய் அதிர்ஷ்டமற்றவனாகவே as auf ik as ů Lu G a C3 de . Se á as LD ar ar பெண்குழந்தைகளைப்பெற்றதாயாகவோ அல்லது ஒரு ஆண்குழந்தையையும் பெருத தாயாகவோ இருந்துவிட்டால் si N di yi o u r k a u a A L T as C a as (5 Siu Gag8 di .si di sal Lopp n di at ng k sa p t u G b S is so o u at பிறந்ததிலிருந்து பல்வேறுவழிகளால் ஒடுக்கப்படுகின்ருள்.அவள் வளரும்போது அவனது சொந்தவிருப்புவெறுப்புகள்,கல்வி,கயமாக Q) • ч “ 0 & 5 ф
og kæüuGagL-dir stavs Louis aflåb al RT N, all a L T if u apps is a L
s Lo a f o LD & N r
T T U Rio N
uTub Tüu Gadrp. gad
ஒரு அறிவற்றவனாகவும்,உபத்திரவமாகவும்
GabiburKab,Lobpasfidò
..
gs de au905ák & GN als pua les LDP & NGLD as 5 U G is dr.s a Ro a 9 (5 LD Rf AS ü u5 p ad Lu'T aS C N T , e dib A) Ag Frsru apgurs Gar urdkarib என்று ஒருவருமே சிந்திப்பதில்லை.
பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வந்த S T af a š G S e a di AS UT : சுதந்திரத்தை சிறிது சிறிதாக இழக்க C N II y II d' a . R. W விளையாட்டுத்தனங்கள்,அணியும்முறை,கல் h C dar p and R கட்டுப்படுத்தப்படுகின்றன.சில பெண்கள் தொடர்ந்து பாடசாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டு குடும்பப்பெண்முக (5 U S p s is J T if QFümuüLu69 ailegösdir.Seqardo Tosqub C S Š š G S (G k. S y lly u T y . Mud S u di u lp i u AS b e5 tib , JF av0 Lb tu di) u h i u S d S ib , og b av 3 50 bulu gais gadu Loru as bus bes
S T aN G S T dir ano p
S SLLLLLLLL LLTLLtTLLLS TLTLTLLLLS LLLLLLL
u asks th எழுதியறுப்புக்கள்.ஆகு)
us a sy.
21
a- i safl ár g á sú so a

Page 13
கட்டாயப்படுத்தப்படுகின்ருள்.ஒரு பெண் s ar y Q u b C es G k s b சகோதார்ஃக்கும். fau Canada Safdio Lo o de Lor (5 k es 5 பணி ந் து SLikas CavaluaaTTEGN aldard.gamddir Afb ik & op lp Hu T y , Splü u Tas GFrdbai Q5 cr Gb Saarb, so
Laurib aliuL- SarkGSRUT SINJLOTS r is s (p. as a Ly (b
G & S (p a do Ab a . g a சகோதரர்கள் said - pssassy f S aT is a0 gS 4 tb JS AD as as a» aU 14 ib சேர்ப்பதற்குப் பாடுபாடுகிருர்கள்.
is S S P R is sy குழ்நிலைகளிலும் Ndr (SLDurb CF disrd Ny a spa stress F is c s stb S T air. f R) F LD u li aS df dib (yp dir Rr a» v ai L
so LBL Lo r?
GLO T FLO ir ar AS IT IS 5 & subo do av is dir An LDU f is Nib is Ad LD J R T b . ganut Safdir rubr dr Ed Lor sy Cup Lpribpuu Gadgi Sdr. Au raturdir S au au der S T T . Le bg b uso TLD dar ,
sow a of cir
Lor su r t , FCs T st
22
சகோதரிகளும் அடங்குவர். ஒரு பெண் S M N RUT : S - L- and a s s lk 66 åk a)ů US do Gau allur Gb. Cur ar E.
S& ELmbEd LordurrCRC p is lik & L G A drp ar. S R N ur Rur alm, Niu air Lism a s Mw n g k as iš S u r f ů u , An L- and a An all Ly, LD sy
N di
வைப்பது, சப்பாத்துக்களைத் துப்பாவு செய்வது போன்ற வேலைகளைச் செய்ய
CBN ar y draag. iš Lidir f'MOLk
as ar af ü u g ib i G is r i L- i sé sin a ú
9 N
SL- MDL6 & D Tshdi B eur. Joad Saur B
ш гт ш0 Й й ш tb
љама у састаћаоait saiaflikelb பொறுப்பும் அவனிடமே உள்ளது. அவள் S) di airp SLabupakaon dapCapg alrd) அவள் மணமான நாளிலிருந்து ar do Ry T | S T T di S and M | lb And N ) (3 k, s ub விமர்சனத்திற்குள்ளாவாள். அவள் தனது
ud r ud u b
Club Cost Sauda do Ruy SMwr Nafdır. பெற்றேர்களை காப்பாற்றுபவளாகத்தான் Qů urd. áfay FuDul Safido Sawy

C up G B A u r it is is a th, a-SCFiùuRib, SSE di Sab அவளுக்குத் தடை விதிக்கப்படுகின்றது. Q u 5 ibi u r p b f s Rur iš #9 (5 ủ đề nfì đư ao ln ở tu Q + b &5 k SITT MIT LOTS ad 10 Ap. Sawylib சமூக அந்தம்திற்கமையவே வித்தியாசப் L G dir py. Sodaws 9oubsb, wofs SR Mint iš fu dp LLOT IS Nb , uDafis
T iš S NÍ S LIB. Ir ar
உரிமைகள் பறிக்கப் பட்டவனாகவும் G) (Skaftesbdir ar dru Cis alladwr Ron Du'r Rwr SULDrsi
பின்பு ஒன்று, இரண்டு அல்லது கூடிய S 95 and S s SS k as iš ST u Ts N T d. அவளுக்குக் குழந்தை வேண்டுமோ
sday a LTCubs Rr yi N.
எடுக்கும் உரிமை அவளுக்கில்லை.
அவளுக்கு பிரசவிக்கவும் பராமரிக்கவும்
LDT is CD alfadio air G. sary உடல்நிலை பற்றி பாரும் அக்கறை ாடுப்பதில்லை. அவருக்கு விதிக்கப்பட் SL- Audio Gud 9 IN L-Agd (95 விடுகிருள்.
23
sy is a S L to f is u a b. g0íbušaramů uUTLDůugh srd
ea a Srai išsk SL-ambasaras quid, 6)Tanqib uasSgib AsTit, tababavTda aTdlrp S T UT au di S s k s r S S i L-ů u LG R als i u R r S a b ) og kad gd. கணவன் தொழில்நிலயத்தில் 9 அல்லது O Lo si ) u F B di S di Camasiaedr. 9á 95 lua at t d , a y u G S T is a b s manus do av Ty CN and av Gud. áf a s Lo u d E f do Lo y ů u y k as y de a RN 9 S C R T , s s r. Gu a leg is car Jy do a s ஸ்திரிலோலருகவோ இருந்தால் அவள் dir u is y dit a T k s ů படுகிருள்.கருக்கமாகக் கூறிறல் ஒரு Quanaficir arkads 95 Äop Ai T j) âkAv0 aS Cur A)CM 6)5äk afdrpy. என்ன குற்றத்திற்காக அவள் இப்படித் su kE ú u (o de da o s a d Gunups piss Sibpur rib
is af e Lu di E AND (Sr sfEd (Quar Ed) Los Andò
E as a dr

Page 14
கலந்துரையாடுவோம். பெண்ணுகப் பிறப்ப்து (5 pp C D F e di au . 5 T b 2 A d f d s T dir ar செய்வதென்று உரத்துச் சிந்திக்க Gi Ru ardır (69 ilib . Oyp 5 AS dü பெண்களுடன் ஒன்ருக இணைவதன் புரிந்துணர்வும் துணிவும் ஊட்டப்படவேண்டும்.
நாம் கீழ் பணிந்து இருப்பதை lastics. G மற்றவர்களுக்கும் a sou ř. s 5 C R r (C9 ib . s T ub
u T a' C. Lo r
що ф до р ш
மூலம்
y G k s ü Lu (G) a dir C 3 ibi GT ar ஒவ்வொருவரும் உணர வேண்டும்.நாம் எ ந் குழ் நிலை களு க் காக 9G tisÚUG ACC3 b RT GT SA) ser iġsib எ டு த் த ல் வேண் டு ம் . முதலில் க்ெகலகளை உடைத்தெறியவேண்டும். шга и Фше в - ):5 ؤo<وجوان) அலைலறை, தாம் சமையலறையின் த கர்த் தெறிந்து வெளியில் வரவேண்டும். அதன்பின்பு
lopopu sabl-sbaarer sarăsirib,
6 bëj خیالات ۹ل
சம்பிரதாயம், சமயம் போன்றவற்றுக்கு ar ) ir T as C u T T T L C a aur G ib .
24
áf Ry 5 to uLu i s sf du GI U sur E. IS åk (s மத்தியிலுள்ள பொருமை, சந்தேகம், போட்டிமனப்பான்மை போன்றவையும் தடைகளாகவே அமைகின்றன.
ஒரு பெண் ச மைக்க கூடாது , கணவனையோ, குழந்தைகளையோ அல்லது e Gy ö as es & 65 aĵo & AJ PT 5 (p di 6 RJ RN PT as
Lu (T M D f & & & 8A - T ,
இரு க் க க் கூட தென நா ன் பெண் மட்டுமல்ல, விகவாசமுள்ளவளாக இருக்கவேண்டும்
கருதவில்லை.
என்பதுவே கருத்தாகும்.கணவனும் கூட மனைவிக்கும்,குழந்தைகளுக்கும்,தாய்க்கு b \\ s Q T s p é ag A 9 K இருக்கவேண்டும். இவ்வாறிருந்தால் சுயமாகவே வீட்டிலும்,குடும்பத்தினுள்ளும் புரிந்துணர்வு ஏற்படும். அக்குடும்பத்தில் 50-50 என்ற கொள்கையிருக்கும். 35 p6 l i L Stub ś5 w LD f& சமூகத்திற்குள் நகர்த் தி குல் 9 G iš 5 & aK - L - LD IT as T A T ) O Lu Ruhr & S & s b a f iš 5 ir ar y tb , Cu T T T y uug up ar ar as LD a fi ad LDK ad
9 Lucyplub
-DT6)T

அன்புடையீர் வணக்கம் ா சிந்தனைா பங்குனி இதழ் பார்க்கும் வாய்ப்பு இந்த அஞ்சலை எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.தங்களின் ஆர்வமும், பணியும் போற்றுதற்குரியது. இலங்கை மலைநாட்டில் மலையகவெளியீட்டகம் என்ற ஓர் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி நூல்கள் வெளியிடும் முயற் சி யில் ஈடுபட் டு இது வரை 10 நூல் க ைஎ வெளியிட்டுள்ளோம். "கொழுந்து 1 என்று பெயரில் ஒரு பத் தி ரி  ைக  ைய இரு மா த த் தி ற்கு ஒரு முறை வெளியிட்டு வருகிருேம் உங்கள் முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். சாரல்நாடன் பூண்டுலோயாபூரீலங்கா)
வணக்கங்கள் தோழர் ஒருவரிடம் சிந்தனை " இதழ்கஎைப்பெற்று வா சித் தே ன் இலங்கை த் தமிழர் பிரச்சனை கள் தொடர்பாகவும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ா சிந்தனைாயில் வெளிவரும் ஆக்கங்கள் உண்மையிலேயே கா லத் தி ன் தேவையை ஈ டு செய்யும் பாங் கில் அமைந்திருப்பது பாராட்டுதற்குரியதாகும். ா மலையக தமிழ்மக்களின் பிரச்சனைகள் மலையகத்தில் இ ன் று எழு ந் துன் எ நெருக்க டி நில  ைம க ள் தொடர்பாகவிரைவில் எனது ஆக்கங்களை சிந்தனை"க்கு அனுப்பி வைப்பேன். வீ.ஏ.குறிஞ்சிபாலன் ஹட்டன்(பூரீலங்கா)
அன்புடையீர் இம்மாதம் 19மதிகதி(ம789 சத்தியோதய சென்ற போது,
25

Page 15
உங்களின் சிந்தனை சஞ்சிகையைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகளில் தமிழ் சஞ்சிகைகள் வெளிவருவது பெருமைக்குரிய விடயமாகும். உங்களின் விவா சத்தை பிதா போல் கெல் பர்ல் தன் கைபடவே எழுதித்தந்தார்.முழுமனித இனத்திற்காக நம்மை அர்பணிப்போமாக இவ்வடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
வி.எல்.பெரைரா பொதுச் செயலா எர்தொழிலாளர் விவசாய விடுதலை முன்னணிகொட்டான்சேனைபூரீ லங்கா.
ஆசிரியர்களுக்கு தங்கள் " சிந்தனை இதழ் மே 89 ஐ பார்த்தேன். நல்ல அம்சங்கள் பல இருந்தன . உங்கள் துணிகர மான இலக்கியப்பணிக்கு எனது பாராட்டுக்கள் தொடர்ந்து வெளிவரும் இதழ்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் . " வெகுஜனம் தூண்டில் " ஆகிய பத்திரிகைகளையும் அனுப்பிவைக்க துணை புரிவீர்களாகில் நல்லது.
ஐ.தேவபிரபாகரன். காரைநகர்பூரீலங்கா) (ாவெகுஜனம்ாாதூண்டில் ஆசிரியர்குழுவினர் கவனிக்க!)
தங்களது சிந்தனை ஈ எல்லா இதழ்களையும் வாசிக்கும் வாசகன் நான் தங்க எது கட்டுரைகள் உதாரணமாக ஆணி 89 இதழில் எழுதிய ஆசிரியர் தலையங்கம், சீனவில் அரசியல் புரட்சியின் ஆரம்பம்’ என்ற கட்டுரை ஆகியவை என்னைக் கவர்ந்தன. எனது அரசியல் கருத்துக்களும் தங்க எது கருத்துக் களும் வேறு பட்ட போதும் உடனடிப்பிரச்சனைகளை ஆசிரியர்குழுவினர் அணுகும்முறை என்னையும் வாசகர்களையும் சிந்திக்கவைக்கும் திறமை
26

Yass
கொண்டதாக வருவது வரவேற்கத்தக்கது. இந்திரதால் லுட்விக்ல்பேக்.
தங்கள் சிந்தனையுடன் வெளிவரும் அகிலம்ா பகுதியை விரும்பிப் படிக்கும் வாசகன் நான்.
தொழிலாளர் பாதை’ என்ற பத்திரிகையை வெளியிடும் கமுடினில் ட் கழகத்தினரே இக்கட்டுரைகளை எழுதுவதாக சிலர் என்னிடம் தெரிவிக்கின்றனர்.விளக்கம் தரவும். எல்.பி.ராஜா பாரில்,பிரான்ஸ். ( * G is T S A T G if u Tad as ' () u is is fa) as Ad L. G. G. full Gib கமுயுனிஸ்ட்கழகத்திற்கும் "சிந்தனை"ப் பத்திரிகைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. "அகிலம்" பகுதியில் வெளிவரும் சகல கட்டுரைகளும் " சிந்தனை" ஆசிரியர் குழுவினரி குலேயே எழுதப்படுகின்றன.- ஆகு )
ஆசிரியர் குழுவினருக்குவணக்கம் ா சிந்தனை புரட்டாதி இதழின் ஆசிரியர்தலையங்கத்தின் வர்க்கங்களைப் பற்றிய முரண்பாடான அணுகுமுறையையும் அத்தலையங்கத்தில் எடுத்தா எப்பட்ட வசனங்களினது அர்த்தங்கள் தரும் எதிர்கருத்துக்களையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றே ன் ஏனெனில் ஆரோக்கியமான n சமூக ஆய் வு க் கு நா மெ ல் லா ம் மு ய ன் று கொண்டிருக்கின் ருேம் அந்த வகையில் சிந்தனை பயின் வர்க்கங்களைப்பற்றிய ஆய்வின் முடிவு எமக்கு முரண்பாடாகப் படுவதால் அதைப்பற்றிய எமது அபிப்பிராயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிருேம். மேற்கூறியபடி முதலில் வர்க்கங்களினது முரண்பாட்டைப் பார்ப்போம். ா சிந்தனை ப பத்தாவது பக்கத்தில் மூன்றவது பந்தியில் 3 u y எ மு து கி ரீ ர் க ள் ; n உ ய ர் ச ரீ தி
27

Page 16
மத்தியதரவர்க்கத்தினரைபெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் சமூகத்தில் . . . . “ எங்களைப் பொறுத்த வரையில் மானிடசமூகத்தில் வர்க்கங்களைப்பற்றிப் பகுத்தாயும் பொது, வர்க்கப்போரட்டத்தை தடுக்கும் நோக்கோடு ஜாதி நாமம் குடி பிளவு செய்து மானிடரைக் குழப்பிய ஜாதிகள் என்ற கொடிய விசத்தை நுளையவிடக் கூடாது. இவ்விதமின்றி ஜாதிகளை வர்க்கப் பகுப்புக்குள் அடக்குவோமானல், ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு வர்க்கமாகும். இது பி  ைழ யா ன அணு கு முறை யா கும் , எ ம்  ைம ப் பொறுத்தவரையில் சிந்தனையின் இவ் அணுகுமுறை ஏமாற்றத்தைத் தருகிறது."அறிவுஜீவிகள் பலர் முன்பு விட்ட தவறை சிந்தனைா தொடருவதா? அதாவது இலங்கையில் அரசியல் அந்த ல் த்தை அனுபவிக்கும் வாய்ப்பு பொருளாதாரத் துறையில் ஏகபோ கம், அசையாத ஆதனங்களின் உரிமை கல்வி வேலை வாய்ப்பு முதலியவற்றை முடியரசு” தொடக்கம் ஒரு குறிப்பிட்ட நூறு-இருநூறு பேர்களே தமது கைக்குள் வைத்திருப்தால் தமிழ் பேசும் மக்கள் சமூகத்தை ஆய்வு செய்யும் யாவரும் உயர்சாதி என்ற மாயைக்குள் வீழ்ந்து வருகிருர்கள். இது போன்று சிந்தனை ஆசிரியர் குழுவினரும். எது எப்படியாயினும். M0 ஒரு சமூகத்தில் மத்தியதர வர்க்கம் கூடுதலாக இருப்பதாகக் கணிப்பது தவருண அணுகுமுறையாகும். ஒரு விதத்தில் உங்களது ஆய்வை நோக்கும் போது மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதா கப்படும் ஆகுஸ் வர்க்க அடிப்படையைப் பற்றி சரியாக நோக்குவோமாயின் ஈ சிந்தனை ஆசிரியர் குழுவினரிடம் விஞ்ஞான ரீதியாக வர்க்கங்களைப் பற்றி அறியும் மரூேபாவமில்லை என்று எண்ணத் தோன்றும். எனவே மறு பரிசீலனை செய்யுங்கள். உண்மையில் தமிழ் பேசும் சமூகத்தில் பாட்டாளிகளும்
28

கூலித்தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும் சேர்ந்த கீழ் தட்டு வர்க்கமே பெரும்பான்மையானது. கல்வி
க ற் ற வர் களு ம் கா ல் சட் டை போ ட் ட வர் களும் மத்தியதரவர்க்கமாக மாட்டார்கள். அடுத்து
ா ஒடுக்கப்பட்ட ஜாதி" என்ற சொல்லை சில இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்னும் சொல்லை சில இடங்களிலும் பயன் படுத்தியுள்ளிர்கள். ஒடுக்கப்பட்ட ஜாதி என்ற சொல்லை ஆராய்ந்தால் ஒடுக்கப்படாமல் ஜாதிகள் இருக்கலாமெனும் தொனியும் விழும். ஆதலால் நீங்கள் சில இடங்களில் கூறுவது போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் என்று பயன்படுத்துவதே சரியானது.எனவே, ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் என்று எழுதுவதே தனிமனித சுதந்திரத்திற்கு பாதகமில்லாமலிருக்கும்.
மேலும்ஆசிரியர் தலையங்கத்தில் 4வது பக்கத்தில் இரண்டாவது ப ந் தி யில் எழுதப் பட்டு ன் எ பலாத் கார மாக
தென்னிலங்கையில் நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற ா சிங்க எ தேசிய முதலாளிகளின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தனது இனவெறி அரசியலை தமிழ் மக்களுக்கெதிரான முழுமையான யுத்தமாகப் பிரகடனப் படுத்தியது. தொடர்ச்சியான இனவெறிப் பிரசாரங்களும் தமிழ் மக்களுக்கெதிரான ஒ டு க்கு மு  ைற க ஞ ம் நாட் டி ன் பொரு எா தா ர ப் பிரச்சனைகளையோ அல்லது சாதரணச் சிங்கள மக்களின் வறுமையையோ தீர்க்கவில்லை."
மேல் எடுத்துக்காட்டிய வசன அமைப்பை பலமுறைகள் படித்துப் பாருங்கள். அது வேறு ஒரு அர்த்தம் தருகிறது. அதாவது சிந்தனை ஆசிரியர் குழுவினர் மேற்கூறிய பிரச்சாரங்க எாலும் அடக்கு முறைகளாலும் நாட்டின்
29

Page 17
பொருளாதாரப் பிரச்சனை தீரவில்லையே என்று ஆதங்கப்படுவது போன்ற தொணி இதில் வருகிறது. ஏனெனில் மேற்காட்டிய வசன அமைப்பு அப்படி அமைந்து விட்டது! ா தொடர்ச்சியான இனவெறிப் பிரச்சாரங்களிலும் தமிழ்மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளிலும் ஈடுபட்ட இலங்கை அரசால் நா ட் டி ன் பொருளாதார ப் பிரச்சனைகளையோ அன்றி சாதாரணச் சிங்கள மக்களின் வறுமையையோ தீர்க்க முடியவில் வைா என்று வசனம் அமையுமா ரூல் நீங்கள் கூற வந்த விடயத்திற்குப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனல் நீங்கள் எழுதிய விடயத்தின் அர்த்தமானது எப்படி அமைகிறது? இனவெறிப் பிரசாரங்களினலும், ஒடுக்குமுறைகளாலும் ஒரு நாட்டினது பொருளாதாரப் பிரச்சனையை வறுமையை தீர்க்க முடியுமென்னும் படி அமைகிறது. எனவே சிந்தனை கூடிய வரை சரியான அணுகுமுறையில் எங்களை அணுகுமென்று எண்ணுகிருேம். அத்தோடு, ஆசிரியர் குழுவினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிருேம். ஆசிரியர் குழுவினரின் கவனக்குறைவு பத்திரிகையில் பளிச்சிடுகிறது.
ப.வி.பூரீரங்கன் நூறன்பேர்க், (தங்களின் விமர்சனத்திற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி, "மானுட சமூகத்தில் வர்க்கங்களைப்பற்றிப் பகுத்தாயும் பொழுது." என்று நீங்கள் ஒரு பொதுவான ஆய்வைப் பற்றிப் பேகம் பொழுது உற்பத்தி சாதனங்களை உடமையாக வைத்திருப்பவர்களைக் காட்டிலும் உழைப்பவர்களின் தொகை அதிகம் என்பது உண்மை. நமது கட்டுரை இலங்கைத்தமிழர்களின் இடதுசாரி எதிர்ப்பு அரசியல் T T S S S TL LLL T S TT T S T LLL L L LLS வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் அமைப்பாகிய தொழிலாள வர்க்கம் பெரும்பான்மையாக இருக்கின்றது என்ற மாயை எமக்கில்லை.
30

அரை நிலப் பிரபுத்துவத்திலிருந்து இன்னும் விடுபடாத சிறு வியாபாரிகள், விவசாயிகள், குத்தகை விவசாயிகள், "காற்சட்டை போட்டும், போடாமலும்" தொழில் செய்வோரிடமும் இன்னமும் ஊறியிருப்பது குட்டிமுதலாளித்துவ குளும் சங்களேயாகும்.( எமது கட்டுரையில் மூல்லிம்மக்கள்,மலையகமக்கள் ஆகியோர் எல்லோரையும் உள்ளடக்கும் தமிழ்பேகம் மக்கள் பற்றிப் பொதுவாகவும் நாம் எழுதவில்லை.) கடந்தகாலத்தில், இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் தலமைத்துவம் யாழ்ப்பாணத் தமிழர்களின் கைகளிலேயே இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதகுல் கடந்தகால அரசியல் தலமைகளை ஆய்வு செய்யும் பொழுது யாழ்ப்பாணத் தமிழ்சமூகத்தை ஆய்வு செய்வது இன்றியமையாததாகவிடுகின்றது. இந்த நிலமைகளிலேயே "சாதிகள்" பற்றிக்குறிப்பிடாமல் யாழ்ப்பான சமூக அமைப்பு முறையை ஆராயவேண்டுமென்ற தங்களின் கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. தாங்கள் கூறுவது போல சரிதிகளைக் கூறி வர்க்கப் போராட்டத்தை நாம் தடுக்க முற்படவில்லை. யாழ்ப்பான சமூகத்தில் 50%க்கும் TTLLLLLLL 0L LLLLLL TTLL SLTTTLLS TTLLL S 00 STTTTT 00 LLL இருக்கும் மற்றைய பல சாதியினரை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரித்து ஒடுக்கியதை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டு "வர்க்க ஆய்வு" செய்ய வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. வர்க்க ஏற்ற தாழ்வுகளை ஆய்வுசெய்யும் போது ஒரே வர்க்கத்திற்குள் இருக்கும் சமூக ஏற்ற தாழ்வுகளை நாம் உதாசீனம் செய்வது தவருகும். நமது சமூகத்தில் புரையோடிய புண்ணுகவிருக்கும் சாதிமுறை என்ற "முழுப்பூசணிக்காயை எவரும் தமது ஆடையைக் கழற்றி மூடமுற்படக் கூடாது. வெளியே தெரிவது அவர்களில் ஒட்டியிருக்கும் சாதிவெறிதான். தங்களுக்கு அவ்வாறன நோக்கம் இல்லை என்று முழுமையாக நம்புகின்ருேம். 4வது பக்கத்தில் தாங்கள் கட்டிக்காட்டிய வசன அமைப்பு கட்டுரையை முழுமையாகப் பார்க்கும் பொழுது புரிந்து கொள்ள مهمهلوان Swib LTTTTLTS LLLTTT StTLLTLT LLLLTS S TMT L TLLLLL இருக்கின்றது. திருத்தத்திற்கு மனமார்ந்த நன்றி. "கவனக்குறைவு" பற்றித்தாங்கள் குறிப்பிட்டதை நாம் கவனத்திற்கு எடுத்துள்ளோம். நன்றி.- ஆகு.)
3

Page 18
மலையகம் எங்கள் பூமி, நாம் இங்கேயே
வாழ்வோம்!
b D i a uð r s r ou à G 5 r út. L í s efl á C S T - L- iš Q S IT I A T R ir as S & 5 மாதச்சம்பளம் ரூபா 2500 வேண்டுமென தோட்ட் தொழிலாள முன்னணி என்ற அமைப்பு தோட்டங்கள் தோறும் வேலை நிறுத் தம் செய்ய வேண்டும் , வேலைக்குச் சென்ருல் மரணதண்டனை
& N G r 9 t' i ii U s s y .. G 5 FT 4 A) fir af li z du basar CA LJAV šas gšsibasada art நோ க் கிபி ருந்த தால் பயந் து வேலைக்குச் செல்லவில்லை. அதே நேரத்தில் சீருடையில் சென்ற பலர் G R and av k 65 iš G s do av T N L T do Logow salwr LRB) ar BT 6wr gymder Güng 5 Tab வினபோகித்தார்கள். செய்வதறியாது Asas des audavas do QS rav praw ở Kid விழித்துக்கொண்டிருந்த வேளையில் ப ா து க எ ப் பு ப் ப  ைட பி ன ர் தோட்டங்களுக்குச் சென்று C S rau ryf as and af i G9 as amda a' G வெளியே தள்ளி வீடுகளுக்குச் சீல் And R iš s f i as de . Q dir 9 AND A) u do தாய்மார்கள்,வயோதிபர்கள், குழந்தைகள் L' U L- And Rr Rs 5 b es as ar as Carud safd) Siss LD ADL is Sir Edir. தொழிற்சங்கங்கள் கூட இந்நிலையில் இவர்களைத் திரும்பிப் பார்க்கவில்லை ar dir u and 5 as N Red RKL där spojů IL
C N at p { di a g . A R) is ad as His ir தோட்டப் பகுதியில் ஆங்காங்கே இவ்வாறு மனித உரிமைகளை மீறும் சம்பவங்கள் தோட்டங்கள் தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு பாதுகாப்புப் படையினர் தோட்டக்கமிட்டி தலைவர்களையும் Ogryps i sił 11 ść śsa) w ub ப  ைட மு கா முக்கு அ  ைழத்து , O S T | R r S i s d e ad ar R ( ub C N and Av åk s š G s do ay C N akar (C9 b , அல்லது வீடுகளை விட்டு வெளியேற CarGib Tar artsfiss Tsir.
இந்தச் சம்பவங்களை நோக்கும் போது மலையக மக்களுக்கு வீடும் காணியும் Glas ir iš Suorak CATC90auocirug Grå ABN A söguraéluudrong aáruog a-ouvá a U S T & ask air pay. A R Cal Egn i Lied (strgib Ostfossia பேதங்களை மறந்து பொது அமைப்பின் þ 9 där g u ' G Lo Md Rv tu s š ) S T Ralf as Ss åk, s lib 3. T à nu gif aan LD & 6 & & 15 T Gur போராட்டத்தை முன்னெடுத்துச் Gs á av Ga olu Gib - úr gra- flað us ரட்டளவிலாவது கிடைத்தால் போதாது.
u a) is Aud all fan LD & ad a Lib
32
பெற்றுக்கொள்வதற்கு அரசியல்அமைப்பு ஒன்றைக்கட்டியெழுப்புவதற்கான தரணம்

வந்துவிட்டது. எனவே ஒவ்வொரு
மலையகத் தொழிலாளர் குடும்பமும் lor Sib SG Sacrib nrsteåCsussis  ைவ ப் ப த ன் up A) is 1 S Lo Jr 5 via ses ékes ū ol pes Tria asesák E. Prar sp. tüLä&ab SCD ar S G F i så for LD S T ar . ÜLu Awdl-fidio so Lošgk GST di Artb. gùu
and Lo iš g & G K Ft T - T do ft N ar as iš bs üb GTLD kes b a de a G 5 Mr L T L 8 LD was iš Kur a šéfds Lo (GOLD w Randr Kugi kasů u 'C909b. எதிர்காலத்தில் வீடுகளிலிருந்து வெளியேதள்ளி எங்களை அகதிகளாக்கும் மனிததன்மையற்ற செயல்களைத் தடுக்கலாம் . இதை எழுதுவதன் நோக்கம் தொழிற்சங்கங்களைக் குறை &a pj Ai A5 jb aS T aS GI dib R) . C LD b u ty சிந்த  ைன யை தூண்டு வ தற்கு தொழிற்சங்கங்களும் புத்திஜீவிகளும் sepssa á stru or is Gíð Gátar வேண்டும் . ஐக்கியப் படுவோம் , போராடுவோம், அமைதிகாண்போம்.
கோவலன் - கண்டியூரீலங்கா)
السلعسطسبوك *
äiliöi ك" * له فريلي
33
திரு. கே. ஏ ຫນີ້ເຜົາຫມວກນີ້ມມີ
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது) Q ist Gur g & G s LU BY IT SY ‘ C s Tyd கே.ஏ.சுப்பிரமணியம் காலமாகிவிட்டார்.
Fröffs8 uo &&Gl-é 9G smß so
மனித கு க வாழ்ந்து , த ன து கொள்கைக்கும் , தான் சார்ந்த கட்சி க்கும் , பொதுவாக சகல
உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் உண்மையாக உழைத்த ஒரு தோழரை
முற்போக்கு சக்திகள் இழந்து விட்டன. அரசும், அராஜகமும் முற்போக்காளரை
. வூேதம்பாடும் இவ்வேளையில் தோழர் * கே.ஏ.சுப்பிரமணியத்தின் மறைவும்,
முற்போ க்கு அணிகளில் ஒரு
. . ag sşf sF LD T Gor ് ഞ L , ഖ് ി ഞ சே ஏற்ப்டுத்துகின்றது.
1D 60) p É 5 C is T p if கே. ஏ. சுப் பிரமணியத்திற்கு எமது அஞ்சலிகள்.

Page 19
(சென்ற இதழ் தொடர்ச்சி) அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
இதைத் தொடர்நீதி 1981ல் மாவட்ட அபிவிருதி ச்சபைக்கான தேர்தல் நடத்த தீர்மானித்தனர். இதற்கிடையில் சிங்கள் தீவிரவாதிகளால் மறுபடி இனக்கலவரமி திான்டிவிடப்பட்டது . சிங்களக்கா டையர்கள் சிங்களப்பகுதிகளில் வசித்த தமிழரை கொன்று குவித்த இதே வேளையில் சிங்கள ஆயுதப்படையினர் தமிழ்ப்பகுதிகளில் பெரும் அட்டகா , சமீ புரிந்தனர். இதற்கு து, என்.பி பெரும் புள்ளிகளும் உடந்தையாகவி ருநீதனர். யாழ்ப்பாணத்தில் பொதுநாலகம்,த.வி.கட்டணியினரின் as ae) மைக்காரியரிலயம், யாழ். பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வர னின் வீடு, பெரியார்களின் சிலை, பொதிநிலையங்கள் எல்லாமி உடைத்து எரிக்கப்பட்டது . திரு.யோகேஸ்வரன் அவர்கள் மயிரிழையில் உயிர் தப் பிஞர். சிங்கனப் பொலிசாரால் பஸ் சாரதிகள் அமிர்தலிங்கத்தின் வீடு எங்கேயென்று கேட்டு விரட்டப்பட்டனர். ஆனல் ஒரு சாரதி கூட எவ்வ ளவு இன்னல் தமக்கு நேர்நீதபோதும் திரு.அமிர்தலிங்கத்தின் வீட்டைக் காட்ரிக் கொடுக்கவில்லை.
1981ல் அறிவித்தபடி மாகான அபிவிருத்திச் ܫ சபை தேர்தல் நடநீதது. வடக்கு கிழக்ச் மாகாண மக்கள் s-cl.ac. பணிக்கு என்றுமில்லாதவாறு ஆதரவைக் கொதீேது மிகவும் பெரும்பானி, A is வாக்களித்தார்கள். 1983 ஜூலை மாதம் 13 இரானறுவதி தினர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்நீது மிகப்பெரிய இனக்கலவர மானது சிங்கள் அமைச்சர்கள் உட்பட பல சிங்கள இனவெறியர்களால் சான்டி விடப்பட்டதி, ششمه سعه یک به தமிழர்கள்,ஆகதிகளாக்கப்பட்டி னர். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர், திருகோணம 2ல, மண்அர், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கூழ்ந்த தமிழக்கள் தங்கள் சொந்தபூமியில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். பல இன்னல் களி மத்தியில் இந்தியா சென்று திரு.அமிர்தலிங்கி"ேஇநீதி"ரீதிம்மந்தி
இநீதிரா காநீதி அவர்களைச் சநீதித்து, இலங்கையில் தமிழர்களை முழு
. 34

மையாக அழிக்க சிங்கள அரசு ,', "Luف தீட்டியுள்ளார்கள் என்பதை விர க்கிக் கறி உடனே இதை நிறுதிதி உதவுமாறு வேன்டினர். திருமதி இநீதி ரா காநீதியும் அதற்கு வேன்டிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி அர். இநீதியாவில் இளைஞர்களின இயக்கங்கள் வளர வாய்ப்பு அளிக்கப் இதன்பின்புதான் இயக்கங்கள் எல்லாமி வளர்ச்சி பெற்றது என்டி - القبائل பது எல்லோருமி அறிந்த உள்மை ,
த லைவர் திரு.அமிர்தலிங்கமீ அவர்களுமி மற்றுமீ தமி
ழர் விருத 2லக்கட்டணிந்த 2லவர்களும் இலங்கையில் தமிழர்கள் கவிடப்படு மீபோது இநீதியாவில் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற பிரச்சாரதி தை சில தீவிர இயக்கங்கள் தங்கள் நலன்களுக்காக ஈழத்தமிழ்ழக்கற்ர* மதிதியில் செய்து வந்தார்கள். ஆனல் அநீத இயக்கங்களின் முக்கியதை ரீ கள் எல்லாம் இந்தியாவிலும், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வசித்து வந்தார்கள், என்பதை நினைதிதுப்பார்க்கவில் 2ல ,இநீத நேரதீதில்தான் த.வி. கட்டணி ‘முக்கியன்தர்கள் திருவாளர்களான தர்மலிங்கமி, ஆலாலசுந் தரம் , நடராசா, வேல்முருகு, சம்பந்தமூர்த்தி போன்ற த Cலவர்கள் மக்களுடன் இருந்தபோதுதானே மிகவும் கோழைத்தனமான முறையில் அவ ர்களின் சேவையைப் பெற்ற நமீ தம்பி மர்ரால் படுகொ Cல செய்ய ப்பட்டார்கள் . இநீததி த லைவர்களை காக்கவேண்டிரிய தம்பி "மாரே இப்படியான துரோகதீதைச் செய்யுமீபொது அவர்கள் எப்படி இலங்கை யில் இருக்கமுடியும்? , அன்றியும் அவர்கள் இநீதியாவில் இருந்தபோதும் இலங்கையில் இருநீது செய்யமுடியாத பல முக்கிய விடயங்களை செய்து கொன்டுதானே இருந்தார்கள். எம்தமிழ்மக்களின் பாதுகாப்புக்கும் அவ ர்களின் எதிர்கால வாழ்வுக்கும் வேண்டிய நடைமுறைச் சாதிதியமான எல்லா நடவடிக்கையையும் அவர்கள் செய்து வநீசின்னார்கள், த லைவர் திரு.அமிர்தலிங்கம் இநீதியாவில் இருந்தபோது மூன்று விடயங்களில் கவ னமீ செலுத்தி அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுதிதார்.
1 , எமிமக்களின் பாதுகாப்புக்கு இநீதியாவின் உதவியை முழுமையாக
பெறக்கடிய விதத்தில் நடவடிக்கைகளை Grézd. 2. இநீதியா எங்கள் சார்பாக எடுக்கும் நடவடிக்கைகளை by Gad
35

Page 20
கிகாவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ எதிர்க்காமல் இருப்பதற்கு அநீதந்த நாடுகளுக்கு ஈழத்தமிழ் மக்களின் உண்மை நிலைகளை எடுத்துக் கூறி அவர்களின் அதுதாபத்தை பெறுதல், 4. ஈழத்தமிழ் மக்களின் அங்கங்களாகவுள்ள தீவிர இளைஞர் இயக்க
கிகளை ஒருமுகப்படுத்தி ஒற்றுமையாக்கல் , இதன்படி இநீதியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்குமீ எங்கள்' நிலைப்பாட்டை விளக்கி அவர்களின் ஒத்துழைப்பை பெறிஞர். தமிழ்ந சட் டில் தி.மு.க,அ.தி.மு.க, இநீதிரா காங்கிரஸ் மற்றுமி கட்சிகளை அடி கீகடி சந்தித்து மத்திய அரசாங்கத்தை எங்கள் தமிழ் மக்களின் பாதுகர் ப்புக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத்துாண்டும்படி வேன்டிக்” கொள் டார். இநீதியாவில் உள்ள இநீது சமயஸ்தாபனங்களின் பெரியோர்களிலும் இலங்கையில் காலத்திற்கு காலம் இநீதிக் கோயில்கள் சிங்கள 3 tys "u al
களாலும், சிங்களக்காடையர்களாலும் தீக்கிரையாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருவதை விளக்கிக்கறி அந்த ஸ்தாபனங்கள் மூலமீ இந்திய அரசாங்,
கதீதை எமீமக்களின் பாதுகாப்புக்கு வேண்டிய நடவடிக்கைக 2ள எடுக்கும் படி கேட்கச்செய்தார். - * அமெரிக்கா , இங்கிலாநீதி , கனடா, C5rt Carr விழி.கவிறீசலாந்து, மேற்குஜேர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டு அரசாங்க எதிர்கட்சி பொதுஸ்தாபன அமைப்புக்கள் ஆகியவற்றின் அகிகதீதவர்களுக்கு எங்களி மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினல் இழை க்கப்பட்டு வநீத கொடுமைகளை மனித உரிமை மீறல் சம்பவங்களை எல் லாமீ உங்களுடைய அரசாங்கங்கள் கொடுக்கிற பணத்தை பயன்படுதீதி நவீன ஆயுதங்களை இலங்கை அரசாங்கமீ வாங்கி அதை தமிழ் மக்க 3ா அழிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் பணத்தை பய ன்படுத்தி இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்று ஆதாரங்க ளுடன் எடுத்திக் கூறியதுடன் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை பன் கலைக்கழகங்களில் இருந்து அடித்து விரட்டினர்கள் , சிங்கள பகுதிகளில் அர சாங்கத்தின் உதவியுடன் சிங்களவர் தமிழ் மக்க 2ள கொன்று குவிக்கிறர்கள் அவர்களை விரட்டியடிக்கிறர்கள், பாராளுமன்றத்தில் புதுச்சட்டங்க 3ளக் கொன்டு. வநீது எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்க 2ள பாராளுமன்றம்
36

செல்லாதபடி தருக்கிரர்கள் . இதனுடைய síðéstð Grsás 2ar trfisggurr குமிபடி அவர்களே தாண்டுகிறர்கள், என்கிற வாததிதை முன்வைத்து விதிக குக்கு நாட்டை பிரித்து தரவேண்டும் என்று கேட்கவில் லே, என்றும் நீங்கள் கொடுக்கும் பணத்தால் எங்கள் மக்கள் அழிக்கப்படுவதையாவது தடுக்கும் படியும் , இநீதியா எங்கeக்காக எடுக்குமீ நடவடிக்கைக்கு ஆதரவு தராவி ட்ட்ாலும் எதிர்க்காமலாவது இருக்கும்படி வேன்டிக் 6ì85 fTaửLTT ứ.
‰ `እ நோர்வே, மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகளின் வளி நாட்டு அமைச்சுக்கள் இந்த விடயத்தில் நல்ல ஒத்துழைப்பை தருவதாகக்
கூறியிருந்தார்கள் , நோர்வே வெளிநாட்டமைச்சர் 8.நா , சபையில் இநீ தியா இந்த விடயத்தை எடுக்குமானுல் நாமீ அதற்கு சார்பாக கதைப்
போம் என்று கூறினுர், மேற்கு ஜேர்மனி எதிர்க்கட்சிகளைச் சேர்நீத பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இலங்கை ஆதிபதிக்கு தமிழ் மக்கள் மீது சின்பம் விளைவிக்கின்ற நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து அதை நிறுத்த நடவடிக்கை எருக்குமாறு கேட்டு கடிதிமீ அதுப்பியிருந்தார்கள் ,
அசீேசி எமது இ2ளனர்கள் பல இயக்கங்களாக i ffeg இருப்பதகுல் மக்க”க்கு பல இடர்பாடுகள் ஏற்படுவதுடன் அவ்விளைஞர்கள் இயக்கங்கள் ஒரே கட்டாக நடவடிக்கை எருத்தாக அசி எம்மகிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதை கருத்தில் கொன்ரு எல்லா இயக்களுக்' Sa'."ens sés 2a agúu @Fág ஒதீதுழைப்பை வழங்கும்படி கேட்டுக் Gasnail-rr it. இதற்கு விடுதி-2லப்புவிகள் தவிர்நீத எதar இயகிகங்களும் சமீமதித்து எல் லோரும் சேர்நீது கையொப்பமிட்டு திரும்பவும் விடுச3ல
பிபுலிகள் இயக்கதீதை இதில் பங்கு 6)sfrd'<'tóug கடிதம் எழுதியுமி அந்த இயக்கமீ இதில் பங்கு கொள்ளாமல் தாங்களும் வேறு சில இயக்கங்குத்
ஒன்று சேர்நீது நடவடிக்கை எடுக் ககன் விளை - த 2லவர் திரு.அயிர்த விங்கம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அதீத 7ற்றுமை Goffaufiq &&sů سه عا
இதே ஒற்றுமை முறியடிக்கப்பட்டதன் விளைவே.இன்று இயக்க ங்கள் இன்று ஒருவரையொருவர் அழிக்கும் இட்டவடிக்கைக்குக்கு வழி சமைக்கப்பட்டுள்ளது . இவற்றை எண் மிகவும் Catas 2ar அடைந்தார் திரு.அமிர்தலிங்கம் அவர்கள். இயக்கங்கeக்குள் ஒற்றுமை இல்லாவிடில்
37

Page 21
endasvás uæ eýðuseið sal Sesið SðuGið slág a ...áss பகற்பம் கறி வேதனைப்பட்டார். இது இவ்வாறிருக்க, சிங்கள அரசாங் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதிகளில் அமைந்த தமிழக் قلعة LLLELTLLL LLLLLTT TTL TLLT TT LLL TTTk L TZCTTLETLT S LLTLLLLLLL LT0CTT TLLAe TLTTTTLLLLLLLL0 T LLLTT TTLTLLLLL வடமராட்சிப்பகு தியை விமானத்தாக்குதல் முலம் நிர்முலமாக்கியது. இளைஞர் இயக்கம் தங் ast adbasannates Coeura இத்தாக்குதி லே முறியடிக்கமுடியாமல் உலகத்தில் TTTLELaLTLTLLTL LLaaLLLL TL S TTTTT TTTtL S SLTTLT TT 0LTLTLLL LLLL வேண்டுகோள் விடுக்கப்பட்டத் தலைவர் திரு.அமிர்தவிகம் பல அரசியல் தலைவர்களையும் கர்டு உடனே இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமிப்டி கேட்டுக்கொன்டார். தமிழ்நாட்டு அரசாங்கதீதையும் இந்திரா காங்கிர TT TLTSL LTTTTLLLL LL LLL 0LSL TLLTTT TTTtTkAL0L S TTTLL TTL zLS LLLTLTLE TTTTTLLL STTTLLL S LLLYTLTLLTLTT STACATT S LLLT TTTTLTTLLL LLLLLLLLS qar asas ear Qasnt (bijus déš JS LAW & anas எடுத்தார். இதன்பகுக இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் த லையிடவேண்டிய நிலை ஏற்பட்டது .இநீதியா LLLTT LL TTTT LLLTTTLT TTLL LLL LLELT TLTLTTee cLLT TTLLLLLL Y TTLL மக்கள் யாவரும் சரீதோசப்பட்டார்கள், தங்களுக்கு பாதுகாப்பு கிடைக் TTTT TTLLLLLLL S TLTTTTLLL LLLLSLLMLL LELCLTTTLT LLL0L LLTLLLL LL TT T பதி ஜே தரும் இனியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தால் 5 nT Gb 7 தை தடுக்கமுடியாது போய்விமிே என்கிற காரணத்தால் இந்திய அரசாங்கத் கடன் ஒரு உடன்படிக்கைக்கு a cada p2a) ஏற்பட்டது.
இதன் --பய0க.இந்திய இரானறுவம் வடக்கு கிழக்கு மாகா , avadasgdes அசப்பப்பட்டம்.இந்திய ரானறுவமி வடக்கு கிழக்கு மாகான் களுக்கு போன Gຜmຍ மக்கள் மாலைகள் போட்டு வரவேற்றனர்.*ே 2a தொடர்ந்து இந்தியா விடுதலைப்புவிகவி இயக்கதிகடனைபச்சுவார்த்தைக்க மைய வடக்கு கிழக்கு மாகான இடைக்கால நிர்வாக அமைப்புக்குரிய த 2ள வர் உட்பட பெரும்பான்மையான அங்கத்தவராக எழு இடங்கள் விருத லேப் புவி இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டது. அப்போது அதை சிலர் ஏற்கவில்லே காரளம் மற்றைய audasiasoddis அங்கத்துவம் கொடுக்கப்படவேண்டும் எர்
38

தமிழ் தக்கள்
asiguió a S 30 C carato as Thuri"
is 2au ar ôl sics அமிர்தலிங்கம் ' aጫ ர்க
வதற்காக. க9ல் guas asd elu- srá ainr in é ,,... ----مضہ
saapatas mas மற்றைய alla புக்கு பரிபூரண ஒத்துழைப்பு வாங்கும்படி அறிக்கை விட்
இதன்பின்னர் வடக்கு கிழக்கு சேர்ந்த மாகாணசபை தேர்தலுக்கு நாள் குறிப்ப்ட்டதம் விடுதலைப்புவிகள் இயக்கத்திடம் தனது அறிக்கை மூலம் ஒரு QuaQ3 asT 2aT விட்டிருந்தார். இநீத தேர்தலில் பங்குபற்றி ஜனநாயக முறை மூலமீ மக்களுக்கு வேண்டிய C3 SF ano al Qa7ôuGv 05Äuq. qyuÁ 3ửư tại cơ Q5th பdசதிதில் அவர்களுக்குச் சார்பாக s.d.scal Ud4 sm aið a Suð asnas) ஆகு ைஅதை விருத லேப்புவிகள் இயக்கம் ஏற்கவில் 2ல. இவை எம்மக்களுக்கு இன்னம் கலிடத்தை ஏற்படுத்தாது அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமை தீது, கொடுப்பதற்காகவே த 2லவர் திரு.அமிர்தவிகம் நடநீரி GagnrLT ở என்பதை காட்டுகிறது .
எமியினத்திற்கு பெருமி அழிவை ஏற்பதிேதாமலும், எம்மினத்திற்கு தள் பதீதை ஏற்படுதீதாமலுமீ, எம் இளைஞர்களை அகுவசியமாக இழக்காம்லும் எதி மியின் பலத்தையும் எதிரிக்கு தினைவருமி பதிைதையும் கருதீதில் கொள்டு எடுத் தநடவடிக்கைகளை எம்மினத்தில் அக்கறை புள்ள எவரும் பாராட்டாமல் Qasášas மாட்டார்கள் , இங்கே குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் ஈழதிதமிழ் மக்களின் விருத 2லப்போராட்ட வரலாற்றையும், அதில் தலைவர் SGS ayudóscshéjas அவர்களின் முக்கிய பங்கையும் குறிப்பிட்டுள்ளேன், At 9
தமிழ் இளைஞர்களை யாழ்ப்பான பொலிசார் கைது செய்தவுடன் அவர்களை விடுவிக்கச் சென்றபோது இளைஞர்களுக்கு முன்னன் சாதாரா சிங்க எப் பொலிசார் தாக்கிஅர்கள். அவரது காரில் இருந்த அவரது பாரியாரை கெட்டவார்த்தையால் திட்டினர்கள் , காரை அடிதீது சேதப்பகுத்தினர்கள் , சில இளைஞர்கள் துடித்தனர். அநீதநேரத்திலும் அந்த இனை6ர்களுக்கு கையைக்கா ட்டி பேசாமல் இருக்கும்படி சொன்9ேர், தனக்கு என்ன தேர்ந்தாலுமி ஒரு தமிழ் இளைஞ 2ளயும் இழக்கக்கடாது என்பது அவரது நோக்கம் .தமிழ் இளை ஞர்களை பொவிசார் சிரத்திக் கொள்டு வநீத வேளையில் அவர்கள் த.விக
"Laflud sin durabuAsalóégd sérió salso a 2a dió அவர் gy stafsdies
39

Page 22
ஒடிசிசென்று பொலிசாரை உள்செல்ல அதுமதிக்காமல் தன்மேல் குரு விழுநீதா லும் பரவாயில் 2ல இளைஞர்களுக்கு ஒன்றும் சேரக்கடாது என்று தடுத்து நின்
@?ዕ •
பொலிசார் உதவி அதிபர் விரட்டியுமி கட அவர் எதற்கும்
suásng as fæ éat áGiðL 0 Lmsé செய்தவர். கடைசியாக இலங்கை அர சாங்கத்திற்கும் விருத 2லப்புவிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்தபோதும் அது வெற்றியளிப்பதற்கு சிங்கன.தமிழ், முன்லீம் மக்கள் எல்லோரும் ஒத்சழைக் TLLLL 0LLYLLTTLTTTLLTS SHTLTLLLLLTT TTLLTLE TTTTL LtTTTTCLTL உள்ள எல்லா இயக்கங்களையும் சேர்ந்து பேசுமீபடியும் இநீதியாவும் இதில் சழதீதப்பட்டுள்ளபடியால் அவர்களும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்று LLLTCTTLTTTTT cLTTLTTTTLL SYL EL TTTT LLTLLLLLLaLLLLLLLS TTLTTTLTT எல்லாம் சிங்கள அரசாங்கத்தால் நிறைவேற்றபடாமையை அனுபவ ரீதியாக தெரிந்துகொள்டமையால்தான். தநீதை செல்வாவின் அரசியல் நேர்மையும் தலைவர் பொன்னம்பலத்தின் வாதாட்ட திறமையும் மதிப்பிற்குரிய திருச்செ ல்வம் அவர்களின் புதிதிக் கூர்மையும் ஒருங்கே அமைந்த ஒரே த 2லவன் திரு.அமிர்தலிங்கம் Graftig unT pTnT boat aldiðES aya fit eu fỦšág kat UPŮ .
தமிழ் இனத்தின் விருத லக்காக எந்திய-ஆசம் அந்த இளநிதை தவிகிறே: ஆணிவேரைாக்கம் அதன் மூலம் தமிழ் மக்களை ۔ ۔ ۔ விர சிரவும் யவருமாறு திரும்மபட்டுள்ள "தமிழ்-இனச் தின் இறைமையை நி3லராபிடுகி.புனித கடனமக்காக எந்தபியட்ட ஆர்தர் அந்தப்பணியை நிரலாக்க பயன்பகுதிதாபியட்டுள்ளது" என்ன தை" வினி கதிகலங்கி நிற்கிரிகள் தமிழ் மகிகளி. s علیہ
விேஜயரத்தினம்
40

முன் அட்டைத் தொடர்ச்சி
பகிரங்கக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்படவேண்டும் என்ற கோட்பாட்டில் எமக்கிருக்கும் உறுதியான நம் பிக் கை தான் . ஆக்க தாரர்களுக்கும் வாசகர்களுக்குமிடையில் நின்று நாம் எமது விமர்சனங்களை வைத்ததில்லை. எமது கருத்துக்களை வேரூகவே எழுதிகுேம். எது சரி என தீர்மானிப்பது வாசகர்களாகிய உங்கள் கைகளில் இருந்தது.
S Tub &FT SITT RMUTLDFTGMANřsdir, 959 fios Tsir s TsTTRIMIT அடிமட்ட மக்களின் நிலைப்பாடுகளில் இருந்து யதார்த்த நிலமைகளை அணுகிகுேம். இதனுல்தான் வரலாற்றின் இக்கட்டான திருப்பங்களின் போது நாம் வாயடைத்துப்
புதிய வருடத்தில் சிந்தனையின் அமைப்பில் சில மாற்றங்கள் செய்யவுள்ளோம். பல வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் அகிலம் பகுதி சிந்தனை வெளியீடாக காலாண்டுக்கு ஒரு முறை வெளிவரும். ஆறு இதழ்களுக்கான அன்பளிப்புச் செலுத்தியவர்களுக்கு இந்த வெளியீடு இலவசமாகவே அனுப்பப்படும். அன்புள்ள வாசகர்களுக்கும் ஆக்கதாரர்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி.
(C) SON THÀNÀO .
fÂN BUGGEWEEG 8 丞0@@而J而@盘邸可_前
WEST (GERMAAN W7

Page 23
கொடுமை
பார் Tப் பண்பிக்கும் குை
அ ைன
- - - -
yr un greu
பருன்
Emir Grou : Io,
மாமி குரு.
ni u rri
பரம பா பெண் பன் கொண்டுரு பயம்பு IL FLUTT
 

ATT Viri
॥ கருமித்தனம் டப்புரியும் FOI I
ஒரு பிரயேற்றப்பட்ட
ழைப்பெண் கருே
அதை முகார்:
பேர் 10
og analo Lग में : # C, Crog - -- ப்ெபம் ாே பட்டு ri A na " ா - ப
டுெ.ெ விக்கு பாக்கியநாதன்