கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுப்பிரமணியம் ஆனந்தபரிபூரண அம்மா அமரத்துவ நினைவு அலை

Page 1
peeeeeeeeeeeeeeeee ஓம் ! காரைநகரைப்பிறப்பிடமா düLLDd, õõ
இறு சுப்பிரமணியம் ஆன (பூரணி
அவர்க
இ |-मर्म
 
 

இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ சக்தி கவும், மட்டக்களப்பை
விஅமரத்துவ8இடமாகவும் வாழ்ந்த
Jfr ந்துபரிபூரணஇம்மா னம்)
களின்
விண்ணில்
2002-10-12
esseeseeeeeeeeeeeee

Page 2

".
. ܡ
- ۹
ー。
=أ / " في الي - C. らせ 6- L Fالقاعده للا خ ' ' ' sa
* اشیا ۱ طبس) 01 -||||||||||||||| சிறந்த சிவநெறியாளராய் உள்ளத்தால் 'பொய்யாது ஒழுகி எல்லா ஊரார்கள் உள்ளத்திலும் உறைந்து உள்ளிருக்கும் உன்னதமானார்.
て二エ
ஒம் சக்தி
t
திதி நிர்ணய பாடல் சீர்பெறு சித்திரபானு வருஷ சிறப்புற்ற புரட்டாதிச் சனி மூல நட்சத்திர அமிர்த சித்த நன்நாளில் சீர்மேவு இலங்கைபதி சீரியர் வாழ் காரைநகர் திண்ணைச் சட்டம்பியார் சிட்டர் சுப்பிரமணியம் பூரணமாம் சீரிய பூரீசிதம்பரேஸ்வர சிவகாமி அம்மன் துணைநின்று சிதம்பரச் சிவலோகம் போய்ச்சேர சீரையெண்ணி யூஜீகொத்துக்குளத்து மணற்காட்டு முத்து மாரியம்மன்
தாள் சேர்ந்தார் அமரர் அன்னை
"
■,

Page 3

இரங்கல் உரை இந்து மகளிர் மன்றம் மட்டக்களப்பு
இவ்வுலகில் பிறந்த எவரும் என்றோ ஒருநாள் மறைந்தே ஆகவேண்டும். பூதவுடல் அழிந்தாலும் ஆன்மா என்றும் அழிவதில்லை. அது இறைவனின் திருவடியில் ஆறுதலைப் பெறும் என்பது தெளிவு.
எங்கள் சங்கத் திணி மூத்த உறுப் பினரான திருமதி.தெய்வேந்திரன் இராமாசி அவர்களின் தாயாரின் இறந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தோம். அவர் எங்களுக்கும் தாய் போன்றவர். எங்கள் அங்கத்தவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டவர். எங்கு கண்டாலும் எங்களுடன் கதைத்து ஆறுதல் வார்த்தை கூறிச் செல்பவர். பெரும்பாலும் கோயில்களிலும் கோயிலுக்குச் செல்லும் வழிகளிலேதான் அவரைக் காணலாம். வெள்ளை ஆடை, வெண்ணிற்றுப்பூச்சு, சந்தனப்பொட்டுடன் தூய்மையான வடிவத்துடன் காணப்படுவார். பிள்ளையார், அம்மன் ஆலயங்கள் அவருடைய இளைப்பாறும் இடங்கள்.
அன்னார் இவ்விடம் நோய்வாய்ப்பட்டு இருந்தபோதும் நாங்கள் அவரைப் பார்க்கச் சென்றால் வருத்தம் ஒருபுறமிருக்க எங்கள் நலனை விசாரிப்பார். “குடிக்க ஏதும் கொடு பிள்ளை” என்று ஆதரிப் பார் . அன்னாரின் மறைவு கேட்டு திருமதி.தெய்வேந்திரா வீடு சென்று துக்கத்தில் பங்கேற்றோம். தாயார் இவ்வளவு காலமும் சந்தோஷமாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதுடன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
இவ்வண்ணம், இந்து மகளிர் மன்றம்,
மட்டக்களப்பு.

Page 4
- சிவமயம்
மட்டக்களப்பு சைவத்திருநெறிமன்றத்தின்
நினைவஞ்சலிச் செய்தி
பக்திமொழியாம் தீந்தமிழும்,சனாதன தர்மமாம் சைவமும் தழைத்தோங்கும் யாழ்மண்ணிலே காரைநகர்ப்பதியில் சீர்கொண்ட் சைவமரபு நற்குடியில் பிறந்து வளர்ந்த திருவாளர் சுப்பிரமணியம் அவர்களின் நலம் சேர்க்கும் வாழ்க்கைத் துணையாய் அமைந்து. உயர்தர்மமாம் இல்லறதர்மத்தில் செவ்வனே சிறப்புற வாழ்ந்து அதன் பயனாய் பல மக்கட் செல்வத்தையும் பெற்று,கணவனது பணிவிடைகளை இனிதாய் நிறைவேற்றிக் கொண்டு நன்னெறியாம் சைவம் காட்டிய வழியிலே செம்மையாக மக்களனைவரையும் வளர்த்தெடுத்த பெருமைக்குரிய சிவபதமடைந்த அன்னாரின் ஆண்மக்களில் மூத்தோராகிய உயர் திரு.சு.சிவப்பிரகாசம் ஐயா அவர்களின் ஆன்மீகப் பணியும், சைவத்தில் கொண்ட பற்றும், எம்மை அவருடன் பாசநட்புறவை ஏற்படுத்த வழிவகுத்தன. எமது நட்புறவு தொடர்ந்ததன் பயனாய் எமது மட்டக்களப்பு சைவத்திருநெறி மன்றத்தில் திரு.சு.சிவப்பிரகாசம் ஐயா அங்கத்துவம் பெற்று தற்போது மன்றத்தின் உபதலைவர்களில் ஒருவராய் நின்று மன்றத்தின் ஆன்மீகப்பணியில் ஏழைகட்கு இலவசக்கிரியை செய்தும் நல்லவழிகாட்டியாகவும், உதாரண சீலராக விளங்குவதனாலும் “சைவநெறிக் காவலர்” என்ற விருதினைப் பெற்றார். எமது சமய நட்புறவும், மன்றச் செயற்பாடுகள் காரணமாய் திரு.சு.சிவப்பிரகாசம் ஐயா அவர்களைச் சந்திக்க அடிக்கடி நாங்கள் அவரது இல்லம் செல்வதுண்டு. அவ்வேளையில்தான் சிவபதமடைந்த பூரணம் அம்மா அவர்களை நாங்கள் அங்கு கண்ணுற்றோம். அவரது சாந்தமான திருநீறு பூசிய முகமும், அன்பு தவிழும் வதனமும், கருணைமிகு விழிகளும் எம்மை ஈர்த்ததன. அங்கு செல்லும்
-2.

போதெல்லாம் அவரிடம் சுகம் விசாரித்து அளவளாவுவதுண்டு. அவ் வேளையிலெல்லாம் எம்மைத் தனது பிள்ளைகளைப்போல் கருதி எம்முடன் அளவளாவுவார். அதில் சமயப்பற்றும், கடவுள் நம்பிக்கையும். தனது மக்களில் உள்ள அன்பும் கணவரில் கொண்ட பெருமதிப்பும் மிளிர்வதை நாம் அகமகிழ்ந்து அவதானிப்போம்.
*ன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” குறள் 79
என்னும் பொய்யா மொழிக்கு அணிசேர்ப்பதுபோல் இருக்கும் அணி னாரது பேச் சுமி , கருத்துக் களும் திரு. சு. சிவப் பிரகாசம் ஐயா அவர்கள் இவ்வாறு சமயப்பணியிலும், பக்தியிலும் ஓங்கி நிற்பதும், பல ஆலயங்களில் சமையப் பேருரை ஆற்றுவதும் , அமரத்துவமடைந்த தாய், தந்தை அவர்களின் வளர்ப்பும், வழிகாட்டலுமே அத்திவாரமிட்டுள்ளன என்பதை எம்மால் இலகுவாக உணரமுடிந்தது. இந்த வகையில் திரு.சு.சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் இந்த அன்னை வயிற்றில் உதிப்பதற்கு பூர்வ புண்ணியம் பெற்றவராவார். பூரணம் அம்மா அவர் களைத் தள்ளாத வயோதிபப் பருவத்திலும் மட்டக்களப்பிலுள்ள அனேக ஆலயங்களில் நாங்கள் காணி பதுணி டு. மட்டக் களப்பு கொத்துக் குளம் ரீ முத்துமாரியம்மனுடன் நன்கு ஐக்கியமானவர். எங்கள் மன்றத்தினரால் திருவாசகம் முற்றோதல் நிகழும் ஆலயங்களிலும் காட்சியளிப்பார். யாழ் மண்ணில் பிறந்து, சிலகாலம் மட்டக்களப்பு மண்ணிலே வாழ்ந்து வந்த அன்னார் அந்தியக் கால கடமைகளை தனது இளையமகனே செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து கடைசி மர்னிக்கின்ற நேரத்தில் சாமர்த்தியமாக இளையமகனின் வசிப்பிடமான வவுனியாவில் தனது வாழ்வை நிறைசெய்து இறைவனடி சேர்ந்துள்ளார்.
-3.

Page 5
அன்னாரது பிரிவால் கலங்கி நிற்கும் திரு.சு.சிவப்பிரகாசம் ஐயா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும், மனத்தைரியத்தையும் இறைவன் நல்கவேண்டுமெனப் பிரார்திப்பதுடன் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்த பூரணம் அம்மா அவர்களின் ஆத்மாசாந்தி பெறவேண்டுமென அன்னாரது நினைவுகளோடு அஞ்சலி செலுத்துகிறோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
ந.மோகனமூர்த்தி (செயலாளர்), மட்/சைவத்திருநெறி மன்றம்.
எமது அரச பரம்பரையும் ஆதியில் மட்டுநகர் வந்த வரலாறும்
திருவளர் துவள சீர்கரன் மார்பினில் மருவளர் புவியில் மனுவெனத்துதித்து குகன் எனக் குலமும் குவலயத் தமைத்து மிகமகிழ் ஓடி மிக்க வேண்டிய வரமும் சங்கும் ஒளியும் பசுந்தாரம் இலங்க மங்காமல் துலங்க மானிலம் புரக்க கொங்கு வங்காழம் கோசறை பெற்று மங்கராச் சின்னம் மயிலை புன்னாலை ஐகொற்றரசர் தேசம் ஐம்பத்தாறும் ஐயதோர் குடைய்க் கீழ் துரைத்தனம் செலுத்தி வண்ணமா நாகமணி அதையெடுக்க வந்த மீகாமனை வழியது மறித்து தோம் தோம் என்றாடி தோர்க்கப்பண்ணி கோவலன் தேவி கூறும் சாபத்தால் ஜபுவியோர்கள் அனைவரும் போற்ற தமபி தமயன் மார் சத்தியஞ் செய்து ஒடமதேறி நீடியே சென்று உடும்புறும் இராச்சதர் நிறைந்திடும் இலங்கையின் மட்டுமா நன்நகரில் மட்டைக் கொழும்பில் (மட்டக்களப்பு) மனம் நிறைவாட வன்நிசைப்பட்டமும் வழமைபோல் தரித்து திட்டமாய் அரசு அங்கும் செலுத்திடும் நாளையில் என்நிலத்தில் உள்ள எச்சாதிகனும் வந்து அடிபணிய மானிலம் புரக்க திட்டமாய் அரசும் அங்கும் செலுத்தினரே.
(கல்வெட்டு சுப்பிரமணியம்)
-4-

°一 சிவமயம்
வாழ்க்கை வரலாறு
நம் தாய்த் திருநாடு குமரியாற்றுக்கும் பஃறுளி ஆற்றுக்கும் இடைநிலமாம் ஈழநாடு ஆகும். ஈஸ்வர விக்கிரகங்கள் நிறைந்து இலங்கியதால் இலங்கை என்றனர். இரத்தினக் களிகளும், பொன்களிகளும் நிறைந்ததால் இரத்தினாபுரி, பொன்நகர், பொன்நாடு ,சொர்ணத்தரை, சுவர்க்க | பூமி என்று புராணங்களிலும், ஈஸ்வரங்கள் நிறைந்ததால் சிவபூமி என்றும், திருமூலராலும் போற்றப்பட்ட நம் நாட்டின் வடநிலமாம் அன்றைய நாகதீபம் ,மணிபுரம, சுவக்கம், பொன்நகர் என்று போற்றப்பட்ட இன்றைய யாழ்ப்பாண மாவட்டத்தில் குஞ்சரகிரி, அசோதரம், சாகதீவு, காரைதீவு என்றும், 1923.09.12 ம் திகதியில் இருந்து காரைநகள் என்ற பெயரைப்பெற்றதும் ஈழத்துச்சிதம்பரம், சிறந்த கசூறினா பீச் என்ற புண்ணிய தீர்த்தத் தலங்கள் அமைந்ததும், அகத்தியர் தவமிருந்து இந்திரனிடம் வரம் பெற்றதும், குபேரன் சேனாதிபதியாய் அன்று ஆண்டதனால் இன்றும் அங்கு எல்லோரும் குபேரராக வாழ்ந்து வருவதும், காயாவிலிருந்த செல்வந்த பெளத்த அகத்தியர் கி.மு 380 இல் ஆச்சிரமம் அமைத்து சித்தரானதும், கி.பி 4ம் நூற்றாண்டில் 2ம் குஞ்சரகிரி அகத்தியர் புத்த பீடிகை அமைத்ததும், பாரத நாட்டுத் துருவாச முனிவர் வந்து தவம் செய்து மோட்சம் எய்தியதும், மார்க்கோபோலோ என்ற ஐரோப்பிய யாத்திரிகர் கோவளம் என்ற துறையினுாடாக இலங்கையுள் புகுந்ததும், கி.பி 1ம் நூற்றாண்டில் வடக்கு கிழக்கு மேற்கையும் ஆண்ட தமிழ் வீரமிகு வெடியரசன் அரண்மனைடுராஜாவின் தோட்டம்) அமைத்ததும், கரிகால்வழச்சோழனும் தென்னிலங்கை அரசனும்

Page 6
சேர்ந்து சதி செய்து மீகா மணி தலைமையில் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் போர் வீரர்களுடன் வந்து போர் இட்டு, தனது தம்பியாகிய பொன்நகர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தை ஏழு வீதிகளுடன் அமைத்த வீரமிகு வீரநாராயணனை போர்க்களத்தில் இழந்து, வெற்றிவாகை சூடி தமிழையும் சைவத்தையும் காத்து தாய்நாட்டுப்பற்றுடன் ஆண்ட வீரமிகு வெடியரசன்(வெளி-அரசன்)சந்ததியினரான கிருஷ்ணர் இராமர் எண் பவரை இநீதியாவின் காவிரிப்பூம்பட்டணத்திலிருந்து 16ம் நூற்றாண்டில் காரைநகரில் குடியேறியவர்களில் பிள்ளை குடும்பத்தைச்சேர்ந்த அபிராமி என்றழைக்கப்படுபவர் அவ்வூர் கிருஷ்ணர் முதலியின் மகன் இராமர் முதலியை மணந்து இல்லறவாழ்க்கையை ஆரம்பித்தனர். இந்த அபிராமி அம்மன் பக்தராகையால் தனது நிலத்தில் ஒரு கல்லை வைத்து இன்று மணக்காட்டு மாரியம்மன் என்று அழைக்கப்படும் ஆலயத்தை ஆரம்பித்ததனால் இன்றும் “ராமி வைத்தகல்’ என்று அழைக்கப்படுவது வழக்கத்தில் உள. இவரே நாகபட்டிணம் சென்று மாரியம்மன் சிலையைக் கொண்டு வந்து பிரதிஸ்டை செய்து தனது நிலம் வயல்களை ஆலய நித்திய பூசைக்கு தர்மசாதனம் செய்தவராவார். இன்றும் ஆலடியில் ஒரு பரப்பு(10 பேச்சர்ஸ்) பூமி தர்ம சாதனம் செய்து மக்களது பாவிப்பிற்கு விடப்பட்டது கண் கொள்ளாக் காட்சியாகும். இவரின் வழித்தோன்றலில் வந்த கதிர் காமர். கந்தருக்கும் சரவணை.சின்னம்மாவிற்கும் புதல்வியாக 1917 ஆம் ஆண்டு 04 ம் மாதம் 19ந் திகதி ஆனந்த பரிபூரண அம்மா என்ற பதிவுப் பெயருடன் அவதரித்தார். இவரைப் “பூரணம்” என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர் தனது பருவம் எய்தியதும் காவிரிப்பூம் பட்டின அபிராமியின் ஆண் வழித் தோன்றல்களான கிருஷ்ணர். கோவிந்தா. பரமாந்தியா.
-6-

முருகேசு. சுப்பிரமணியம் (ஆசிரியர் அ.மி.த.க பாடசாலை புது வீதி, காரைநகர்) என்பவரை மணந்து இல்லறவாழ்க்கையில் இனிது எய்தினர். அன்றைய பிரித்தானிய ஏகாதிபத்திய அரசின் | கீழ் உத்தியோகத்தர்கள் கிறிஸ்தவ மதமாற்றம் கெடுபிடியாக இருந்ததனால் சமய தீட்சை பெற்று மதப்பற்றுள்ளதனால் ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்து திண்ணைச்சட்டம்பியாக மாறியதுடன் விவசாயத்திலும் ஈடுபட்டுத் துணைவியின் துணையுடனும் வாழ்ந்து வந்தனர்.
சிவப்பிரகாசம், சிவலிங்கம் (தர்மலிங்கம்) ஆகிய ஆண் மகவுகளையும். கமலாம்பிகை, பரமேஸ்வரி, மகாலக்ஷ்மி, இராமாசி (காவிரிப்பூம் பட்ணத்துப் பூட்டி அபிராமியை, “இராமாசி” என்று எல்லோரும் அழைத்ததனால் தனது கடைசிப் பிள்ளைக்கு “இராமாசி” என்று பெயரிட்டனர்) ஆகிய பெண் பிள்ளைகளையும் பேரப்பிள்ளை,பூட்டப்பிள்ளை, கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும் (கொப்பாட்டப்பிள்ளை)கண்டதுடன் அம்மன் வாலாயுதத்துடன் அம்மன் கட்டு கேட்கவரும் பலரும் பலன் பெற்றவர்களானார்கள். இவர் சமயதீட்சை பெற்றதனால் சிறந்த இந்துவாகவும், விரதங்களில் குறிப்பாக சோமவார விரதம், சக்தி விரதம், ஞாயிற்றுக்கிழமை விரதங்களையும் அமரத்துவம் அடையும் வரை தொடர்ச்சியாக அனுஷ்டித்த பலனினால் தாய் தந்தை செய்யும் பணி மக்கட் என்பர். இதற்கிணங்க பிள்ளைகளாகிய நாங்கள் இனிது வாழ்கின்றோம்.
காரைநகர் மணற்காட்டு மாரியம்மன் ஐம்பொன் எழுந்தருளிச் சிலையை கள்ளர்கள் திருடி யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் வசிக்கும் கன்னானிடம் விற்றனர். இதனால் அவர்கட்கு அம்மை நோய் பீதிகள் ஏற்பட்டதும் இச்சிலையை உருக்காது பயத்தினால் வீட்டிலிருந்த சாணாகக் கும்பத்தினுள் மறைத்து வைத்தனர். உடனே அன்றிரவு அம்மன் இவரின்
-7.

Page 7
பூட்டனாராகிய நாகரிடம் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தையும், நடந்தவற்றையும், களவெடுத்தவர்களையும, திருவாய் மலர்ந்தருள உடனே காலையில் ஊரவர்கள் அயலூர் பொன்னாலையில் வசிக்கும் உடுக்கன் என்பவருடன் சென்று அச்சரியான இடத்தில் விக்கிரகத்தை எடுத்து பனம் ஒலையினால் (குடலை) சுற்றி தலையில் வைத்து 12 மைல்கள் தூரம் நடந்து வந்து மறுபடியும் அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்த நிகழ்வு யாவரும் அறிந்ததே. அதனால் அன்று தொட்டு இன்றுவரை அம்மன் வாலாயம் உள்ளவர்களானார்கள். இவரின் அம்மன் கட்டு கேட்பவர்களில் சுங்க அதிகாரி கலைக்டர் கே.கே.சுப்பிரமணியமும் ஒருவராவார் எனது பிறப்பின் முதல் நாள் 1942-11-19 அன்று அம்மாகட்டுச்சொல்லும்பொழுது நாளை பி.ப5.30 மணிக்கு ஓர் ஆண்மகவு பிறப்பான் அவன் எனது பெயரை அகிலத்தில் உரைப்பான் என்றதற்கிணங்க, மணிக்கூடற்ற எனது வீட்டில் எனது குறிப்பை அவ் நேரப்படி எழுதியதுடன, இன்றும் எல்லா ஆலயங்களிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றிவருவதும் அம்மனின் அன்றைய திருவாக்கே.
தாய்ப்பாசம் மிகவும் உன்னதமானது எந்நிலையிலும் தொடர் பாசமாக அமைவது தொப்புள் கொடிப் பாசம் என்பர். கருவிலிருந்தே இரத்தத்துடன் சேர்ந்த பாசமாகும். அதிலும் இந்துக்களுக்கு தெய்வீகபாசம் தாய்ப்பாசமே. இயேசு பிரான் இறைவனை தந்தை என்றே குறிப்பிடுகின்றார். ஆனால் இந்துக்கள் ‘அம்மையே அப்பா’ ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சால” “தாயில் சிறந்த கோயிலும் இல்லை” “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றும் நாம் பிறப்பதற்கு முன் குடியிருந்த கோவில் தாயின் மடிக்கோவிலேயாகும். என்றும் “பாலூட்டி வளர்த்ததாயை உமையவள்” என்று அறியீரோ என்றார் பாரதியார். கலைஞர் கருணாநிதி கூட நாஸ்திகம் பேசியபோதும் தினமும் தாயை வணங்கத் தவறியதில்லை. அதேபோல் எம்.ஜி.ஆர் கூட அவரது

‘ராமவரம்” தோட்டத்தில் தாய்க்கு ஒரு கோயிலைக் கட்டி காலையும் மாலையும் அந்த அன்னையின் சிலையை வணங்கியே எக்காரியமும் செய்பவரானார். செவாலியோ சிவாஜி கணேசனும் தனது தாயை போற்றித் தனது இல்லத்திற்கு “அன்னை இல்லம்’ என்று பெயர் சூட்டி வணங்குபவராவார். “அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம்” என்று சினிமா உலகமே தாயைப் போற்றக்கூடியஅளவிற்கு தாயிற்கு வேறு நிகர் இல்லை. தாயை உயர்த்திய இந்துக்கள் தந்தையையும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று மந்திரம்-வேதம் தந்தையை வேதமாக்கி தெய்வமாகிய தாய் இன்றேல் வேதம் இல்லை என்று தாயின் பின் தந்தையாக உணர்ந்து மாதா பிதா என்ற படிகளை அமைத்தனர். தாயிடம் அன்பு செலுத்தாதவர்கள் ஒருபோதும் இருக்கமுடியாது. தாயின் ஆசீர்வாதமின்றி எக்காரியமும் செய்யமுடியாது. உயிரோடு இல்லாவிட்டாலும் படத்திலோ சிலையிலோ கூட தாயின் ஆசீர் வாதத்தைப் பெறுபவர்கள் பலர் இன்று நன்மை அடைகின்றனர். உயர்ந்தவர்களைப் பார்க்கும்போது தாயிடம் பக்தி உள்ளவர்கள் உயர்ந்த நிலையை அடைந்துள்ளமை கண்கூடு. தாய்ப்பற்று அற்றவர்கட்கு நாட்டுப்பற்றோ மொழிப்பற்றோ மண்வாசனைப்பற்றோ தாய்ப்பண்பாட்டு கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்க்ளை எதிர்பார்க்க முடியாததாகும்
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
(பட்டினத்தார் பாடல் 394)
சிந்தனைச்செம்மல், சு.சிவப்பிரகாசம். (மகன்)

Page 8
திருச்சிற்றம்பலம்
தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ங்னே போமோ றேதோ
மாயமாம் இதற்கொன்றும் மகிழவேண்டாம் சிந்தையிர் உமக்கொன்று செப்பக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி எந்தையார் திருநாமம் நமச்சிவாய
என்றழுவார் இருவிசும்பி லிருக்கலாமே.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
நம்பந்த வல்வினைநோய் வினை தீர்த்திட்டு எமையாளும் சம்பந்தர் கவுணியர் கோன் தம்மையும் ஆட்கொண்டருள் அம்புற்துங் கண்ணாளும் தாமும் அணிதில்லை செம்பொன் செய் அம்பலத்தே சேர்ந்திருக்கை ஆயிற்றே.
சொல்லாண்ட சுருதிப்பொருள். சோதித்த துய்மனத் தொண்டருள்ளீர் * சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
*。 சிறுநெறி சேராமே
'வில்லாண்ட கனகத்திரள் மேருவிடங்கண்
. விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந்தானுக்கே
* பல்லாண்டு கூறுதுமே
.10

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோல நீடியருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துனின்ற பொற்புடன் நடந்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணக் பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி " லிரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சுத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரசவித் தருள்வது மொருநாளே தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு , கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூ
கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி NXA
குத்துப்பட வொத்துப் பொரவல క్టణి
திருச்சிற்றம்பலம் S

Page 9
纽一 ஓம் கணபதிதுணை
"காதற்றஒனசியும் வாராதுகானும் கடைவளிக்கே”
அபரக் கிரியை :
பிறவியில் மானுடப்பிறப்பு எடுப்பதரிது. கண் குருடு,செவிடு இன்றிப் பிறப்பதும் அரிதிலும் அரிது. அதிலும் சைவசமையத் தாயின் கருவில் தோன்றுவதும் அரியபூர்வ புண்ணிய பலனாகும். அப்படித் தாயின் கருவில் தோன்றி இறந்து அக்கினியுடன் சங்கமமாகும் வரையில் ஒருவருக்கு நாற்பது காரியக் கிரியைகளை உள்ளடக்கி அவை பூர்வம், அபரம் என இருவகைப்படுத்தியுள்ளனர். பூர்வம் உயிருடன் உடல் இருக்கும்கால் செய்யும் கிரியை இறந்த பின் செய்யப்படும் கிரியைகள் அபரக்கிரியைகள் (அபரம்-பிந்தியது) எனப்படும்.
ஒரு ஜீவாத்மாவிற்கு ஏனைய சடங்குகள் (பூர்வக் கிரியைகள்) செய்யத்தவறினாலும் மரணச்சடங்கென்ற அபரக் கிரியை நிச்சயமான ஒன்றாகும். சிவம் இருந்த உடல் சவம் ஆகியதைக் கருத்தில் கொண்டு அபரக்கிரியைகள் மூலம் பேரிகை அடித்தல், சரீரசுத்தி, ஆண் மசுத்தி மூலம் சிவமயமாக்குதலாகும். உயிராகிய ஜீவாத்மா பல பிறவிகளை எடுத்து மானிடப்பிறப்பை ஏற்று வீட்டை வாடகைக்கு எடுத்த நாம் கால எல்லை முடிந்ததும் எமது வீட்டைக் காலி செய்து வேறு வீட்டில் குடியேறுவது போன்றதாகும். எல்லா மதத்தவர்களிற்கும் சமயச் சடங்குகள் இருப்பதுபோன்று சைவசமயத்தவர்க்கும் சிவாகமங்களின் விதிப்படி இறந்தவரின் பிள்ளைகள் தத்துவக்காரர்களினால் அபரக்கிரியைகளில் சூர்ணோற்சவம், தகனம், அஸ்தி,சஞ்சயனம் (காடாற்று) அந்தியேட்டி, பாஷாண பூசை,மாசிகம், ஏகோதிட்டம்,
-12.

சபிண்டீகரணம் (வீட்டுக் கிரியை)சிராத்தம் முதலிய பல கிரியைகளைச் செய்யுங்கால் அந்த ஆன்மா எப்பிறவி எடுத்தாலும் பிரம்மனினால் அந்தப்பிதிர்த் தேவர்கட்கு இதன் பலாபலன் சேரும் என்பது உறுதி.
இதனை எம் குருவான உயர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் விபரித்துக்கூறும்போது பிறநாடுகளில் நமது பிள்ளைகள் (F) பக்ஸில் போடும் பணம் இங்கே பிதா மாதா கைகளிற்குக் கிடைத்துக் களிப்புறுவது போன்றது என உதாரணப்படுத்தியுள்ளார். இக்கிரியைகள் ஆன்மாவிற்குச் சேருமா என்பதும் இன்றைய கேள்வி. “தக்கார் தகவிலர்” என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்றும்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். குறள் 72
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் குறள் 78
என்ற முதுமொழிகள் பொய்யாகாது. மேலும் வள்ளுவர் இல்வாழ்வார்கள் கடமை எனும்போது
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை குறள் 32
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை குறள் 33
பிதிர்கள் தென்புலத்தார்களாவார், ஸ்கந்தர் சண்டர், கரைதீசர் எனவும் சாந்தர் சதாசிவர்,ஈசர் என்றும் சமய தீட்சை பெற்றோருக்கு முதல் மூவரும், விஷேச தீட்சை பெற்றோருக்கு ஏனைய மூவரும், தென்புலத்தில் உளர். பிதிர்கள் பிதாக்கள் "),கும். பிதா, பாட்டன்,பீட்டன், கொப்பாட்டன் எல்லோரையும்
.13.

Page 10
குறிப்பனவாம். வயது முதிர்ந்து நரை திரை வந்து கலகலவென்று மலசலம் வந்து கால்வழி மேல்வழி சார நடந்து தெளிவுமிராமல் உரைதடுமாறி நெஞ்சு தடுமாறி வருகின்ற நேரங்களில் ஒரு ஆன்மா குழந்தை குட்டிகளையும், உற்றார் உறவினரையும் வாழவைத்து இறுதியில் ஐயும் சொருகி, விழியும் சொருகி, அறிவிழந்து மெய்யான உடல் பொய்யாகி படுக்கையை நாடும் போது பிள்ளைகளானவர்கள் கோதானம் என்னும் தானத்தினை, நல்ல பசுவின் வாலை அக்கர்த்தாவின் (மர்னிப்பவர்) வலது கரத்தில் பிடித்துத் தானமாகக் கொடுத்தலும், தசதானம் என்ற பசு, பூமி, எள்ளு, காசு, நெய், வஸ்திரம், தானியம், வெல்லம், லோகம், உப்பு என்ற பத்தையும் தானமாகக் கொடுப்பித்தலும், இறக்கும் கர்த்தாவின் உடலைத் தெற்கு வடக்காக வளர்த்தி புத்திரர் தம்மடியில் அவர் சிரசை வைத்து குழந்தையாக இருந்தபோது அவர்கள் எங்களுக்கு எப்படிப் பாலூட்டி வளர்த்தார்களோ அதேபோன்று அவர்களுக்கு சிறிது சிறிதாகப் பால் பருக்கி தன் கடனைத் தீர்க்கவேண்டும்.
இறக்கும் தருணத்தில் இறப்பவரின் வலது காதில் புத்திரர்கள் மூலமந்திரம், மகாமிருத்தியுஞ்சய மந்திரம் ஒத வேண்டும். அத்துடன் தேவார திருவாசக திருமுறைகளையும் ஒதி, இருதய துடிப்பு நின்றாலும் சூடு இருக்கையில் அணுக்கள் இயங்குவதனால் திருமுறைகளை உணரும் உடல் இறக்கும்போது தெற்கில் தலையும் இருக்குமானால் அது இயமமூலை ஆகையால் இயம பயம் நீங்கி மேலான பலனுடன் ஆன்மா சிவத்தன்மை அடையும் என்பர். இப்படியாக உடலைவிட்டு ஜீவாத்மா சென்றதும் இறப்பு பிறப்பால் பிணமாக இக்காயத்துள் உடலும் உயிரும் இரண்டாகிய தோஷம் நீங்கி சீவன் என்னும் சிவம் குடியிருந்த கோவிலாக எண்ணி பிணம் சிவத்துவம் ஆக்குவது அபரக்கிரியைகளே.
ஐந்து கல்லால் ஒரு கோட்டை - இந்த ஆனந்தக் கோட்டைக்கு ஒன்பது வாசல் பார்த்தால் இரண்டுகால் வீடு - இது பரமன் இருந்து குடிபோகும் வீடு
-14

இதனால் இந்த ஒன்பது வாசல்கள் மூலமாக இறந்த செஞ்சீவ அணுக்களினால் சிதைவுற்ற பல விதமான பக்ரீரியாக் கிருமிகள் வெளியாகி ஏனையோர்க்குத் தொற்றுகின்றது என்பர் விஞ்ஞானிகள். இதனால் அர்த்தமுள்ள இந்து தர்மம் இந்த ஒன்பது வாசல்களையும் தொற்றுநீக்கியான மஞ்சள் துணியினால் கட்டவேண்டும் என்கிறது. இவை நாளடைவில் அற்றுப் போய்விட்டது. இப்படிக் கட்டியபின் பிரேதத்தை தெற்கு வடக்காக வளர்த்த வேண்டும்.
காந்தக் கோடுகள் இத்திசையிலேயே ஒடுவதனால் மூளை வேலை செய்யும் காலத்தில் இக் காந்தக் கோடுகளின் விசையினால் மூளையின் நரைநிறப்பொருள் பாதிப்படையும். ஆகவே இறந்தவர்களை மட்டும் வடதென் திசைகளில் வைக்க வேண்டும் என்பதும் விஞ்ஞான மெய் ஞான உண்மையாகும்.தலைமாட்டில் தீபம் ஏற்றல் வேண்டும் மேற்பகுதி வெள்ளைகட்டி தூய்மையான சிவத்திற்குக் கொடுக்கும் மரியாதை செய்து புனிதப்படுத்தவேண்டும்.
அபரக்கிரியை செய்யும் இடத்தில் பந்தல் போட்டு வெள்ளைகட்டி,மாவிலை, தோரணம், காய் வாழைக்குலை கட்டுதலும், மாவிலை மாறிக்குற்றியும், தோரணங்களின் இருபுயங்களும் மேல் நோக்கியிருக்கக் கூடியாதாகவும். தொங்கவிடல் வேண்டும். அத்துடன் இந்த இல்லத்தின் முன் வீதியிலும் காய்வாழை தோரணம் தொங்கவிடுவதனால் கண்ணுற்றவர்கள் இது மங்களகரமற்ற அபரக்கிரியை வீடு என அறிந்து நமஸ்கரித்து விலகிச்செல்லக் கூடியதாகவும் அமையும். (திருமணக்கிரியைகட்கு பழவாழைக்குலை கட்டப்படும்)
மணிடபம் அமைத்தல்
தரையை கோமயத்தினால் (சாணி) சதுரமாக மெழுகி, ஒன்பது பங்குகளாகப்பிரித்து அரிசிமாவினால் கோலமிட்டு

Page 11
கிழக்குப்பக்கமாக உரல்(பூமாதேவி), உலக்கை(மகாமேரு) வைத்து, உரலைச் சுற்றி நல்லெண்ணைய், அரப்பு, எலுமிச்சம்பழம்,ஏனைய பழவகைகள், அபிஷேகப்பொருட்கள், பூத உடலுக்குக் கட்டும் ஆடைகள், என்பன வைத்து, மேற்குப் பக்கத்தில் பூதவுடலைச் சுத்தம் செய்யும் ஸ்நபன கும்பமும், வடக்குப் பக்கத்தில் மயானத்திற்குக் கொண்டு செல்லும் கொள்ளிக்குடக் கும்பமும் அமைக்குக. தெற்கில் புண்ணியயாக வாசன கும்பத்தை அமைத்து அட்டதிக்குப் பாலகர் கும்பம் வைத்து நடுவில் அக்கினி காரியம் செய்யச் சதுரகுண்டம் அமைத்து பஞ்சகெளவியத்தையும் அமைக்கவும்.
தந்தையானால் மூத்த புதல்வனும், தாயானால் இளைய புதல்வனும், பிள்ளைகளற்றவரானால் மாமனார் அல்லது (ஆசூச) உறவினர் கிரியை செய்யும் கர்த்தாவாகுவர். இவர் சவரம் செய்து ஸ்நானம் செய்து வேட்டியுடன் சால்வையும் கோடி வஸ்திரமாகத் தரித்து கிரியை செய்பவர் கர்த்தாவுக்கு வீயூதி கொடுத்து பவித்திரம் அணியச் செய்து கிரியை செய்பவரும் கர்த்தாவும் இடது புறமாக பூணுால் அணிந்து கொண்டு சங்கற்பம் செய்து கொள்ளவேண்டும். சங்கற்பம் என்பது இன்னவருடம், இன்ன மாத, பட்ச நட்சத்திரத் திதியிலே இனி னகரிழமையில் இனி ன பெயருடைய எனது தாய்,தந்தை,சகோதரர்,உறவினர்க்கு பூத உடலான சீவன் சிவனாவதற்கு சிவாக்கினியை மூட்டுவதற்கு இந்தக் கிரியையைத் தொடங்குகின்றேன் என ஆரம்பிக்கவேண்டும். உரலுக்குக் கிழக்கில் பேரிகையை வைத்து,பிரம்மா,விஷ்ணு,உருத்திரரைப் பூசித்து பேரிகையை அடித்து பூமியிலும்,மறு உலகத்திலும் சகல ஜீவராசிகளுக்கும் இச்சீவன் இறந்ததை பேரிகைமூலம் உணர்த்துவதாகும். அன்னை உமாதேவியின் கட்டளைப்படி இப்பேரிகை அடிக்கின்றேன். இதைச் சிவபெருமான் இரட்சிக்குக, சகல ஜீவராசிகளுக்கும் ஜஸ்வரியம் உண்டாகட்கும் என்று
.16.

ஆதியில் குருவானவர் முதல் அடிக்கவேண்டும். இப்போது அதற்குப் பதிலாக அவர் மணியடிக்கக் குறிப்பிட்ட பகுதியினருக்கு முரசு ஒலிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
குருவானவர் பிரதான கும்ப பூசையைத் தொடங்கி பஞ்சகெளவிய தீர்த்தத்தினால் மண்டபத்தைப் புரோட்சணம் செய்து நெற்பொரிகளை மண்டபத்தில் இறைக்க வேண்டும். இதில் நெற்பொரி, சந்தனம், வெண்கடுகு, வீயூதி, புஸ்பம், தர்ப்பை என்பவற்றால் கர்த்தாவும் குருவும், சங்காரக்கிரமமாக கனிஷ்ட விரல் தொடக்கம் அங்குஸ்ட விரல் பரியந்தமாகவும், முழங்கால் தொடக்கம் சிரசு பரியந்தமாகவும், செய்து சிவோகம் பாவனை நிலைக்கு வருதல் வேண்டும். உறவினர்கள் யார் யாருக்கெல்லாம் இறந்தவர் எண்ணெய் தேய்த்து வளர்த்தாரோ அவர்கள் யாவரும் தமது நன்றிக்கடனைத் தீர்க்கும்பொருட்டு பாதாரவிந்தங்களை மஞ்சள்நீரால் கழுவி, சிரசில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அதன் பின்பு அரப்பு, தேசிக்காய் பழங்களினால், பால் தயிர் வெணி ணெயப் இளநீர் போன்றவற்றினால் அபிஷேகம் செய்து நீராட்டல் வேண்டும். தற்காலத்தில் பிரேதசுத்தம் என்கின்ற சிவதீர்த்த அபிஷேகம் செய்யாது சோடனையுடன் வைத்து கண்ணாடியில் அபிஷேகமும் வழக்கமாகிவிட்டது. பிணத்திற்குக் காலிலிருந்து சிரசுவரை சிவகும்பங்கள் மூலம் அபிஷேகம் செய்து சிவத்தன்மை அடைந்த பூதவுடலுக்கு புத்தாடை ஆபரணங்கள் மாலைகள் அணிந்து வாசனைத்திரவியம் இட்டு மண்டபத்திற்குள் மறுபடியும் தென் வடக்காக வைத்து சிவத்திரவியமாகிய திருப்பொற்சுண்ணப் பொடியைதயாரிப்பர். பிரேதத்திற்கு கிழக்குத் திசையில் உரல், கும்பம் இருக்கப் பூசைசெய்து உரலில் மஞ்சட்பொடி, அறுகு, நல்லெண்ணை இவைகளையிட்டு எண்பத்தொரு பூதங்களைத் தியானித்து பதமந்திரம், திருமுறை, திருப்பொற்சுண்ணம் பாடி
.17.

Page 12
இடித்து பொடியைக் கும்பநீரிற் கர்த்தா கரைத்து தனது நெற்றியில் முதலில் “சிவசிவ” என்று அணிந்து பூத உடலின் இருகண்களிலும் சாற்றி மிகுதியைச் சரீரம் முழுவதும் தெளித்துவிட வேண்டும். இது “மிருத் ஸ்நானம்” எனப்படும். இப்பொடியை முதலில் அபிஷேகம் செய்யமுன் சிரசில் வைத்து அபிஷேகம் செய்வதும் உண்டு. தொடர்ந்து சுற்றத்தார் யார்யாருக்கு ஊட்டி வளர்த்தாரோ அவர்கள் அத்தனைபேரும் தம் நன்றிக்கடனாக வாய்க்கரிசியை வாயிலிட்டு கடனை முடிக்கவேண்டும்.இடப்புறமாகச் சுற்றிவந்து சில்லறைக்காசும், தேங்காய் சொட்டும் அரிசியும் வாயிலே போட்டு வணங்கி நன்றிக் கடனை முடிக்கவேண்டும்.
மங்களகரமான மஞ்சல் கலந்தது அறுகரிசி. வாய்க்கரிசி மஞ்சல் அற்ற அரிசியாக அபரக்கிரியையில் இடுவது வாய்க்கரிசி. இது (பாதாரவிந்தத்தில்) கால்ப்பாகமிருந்து வந்து சிரசில் முடிவது. திருமண வைபவத்தில் அறுகரிசியை முதலில் சிரசில் இட்டும் பின் இரு புயங்களிலும் சாற்றி இறுதியில் பாதாரவிந்தத்தில் இடுவது சரியான முறை. மணவறையில் வலப்பக்கம் சுற்றி வருதல் கவனத்திற்கொள்க. அடுத்து மனைவி/ பிள்ளைகள் பூவைக்கையில் கொண்டு இடப்புறமாக மூன்று முறை சுற்றிவந்து பாதங்களில் பூப்போட்டு வணங்கி மனைவியானவள் வெள்ளைச்சீலை உடுத்து பொட்டு இன்றித் தனது மாங்கல்யத்தைக் கழற்றிப் பூத உடலில் போட்டு வணங்கி சுமங்கலியான வாழ்வைத்துறந்து பயபக்தியுடன் துணைவன் அற்ற அமங்கலி, வாழ்வை ஆரம்பிப்பார். சுமங்கலிப்பெண் இறந்தால் கரத்தில் தானியம்,பூரணகும்பம்,தீபம் ஆகியவை காட்டி எடுத்து வீட்டினுள் வைத்து முந்தானைச் சேலையில் வாழைப்பழம், தாம்பூலம் முடிந்துவிடவேண்டும். பேரப்பிள்ளைகள் பந்தம் பிடிக்க கற்பூரதீபம் மூன்று முறை சுற்றி ஆராதனைசெய்து
- 18

பஞ்சபுராணம், சிவபுராணம், தோத்திரங்கள் ஓதவேண்டும். இந்த இடை நேரத்தில் குருவானவரும் ஏனையோரும், இரங்கலுரை என்பன நிகழ்த்தலாம்.
பூத உடலில் மூன்று கட்டுகள் இடுவர். பிறக்கும்போது ஓர் கட்டு, திருமணமாகும்போது ஓர் கட்டு இடைக்கட்டு. பின் இறந்த பின் இறுதிக்கட்டு என்று கீழே விரித்திருந்த வஸ்திரத்தினால் தலைப்புறம் ஓர் முடிச்சும், கால்பகுதியில் ஓர் முடிச்சும், நடுவில் ஒரு முடிச்சுமாய் மூன்று முடிச்சிட்டு கர்த்தா குடத்தை இடது தோளில் வைத்து முன்செல்ல தொடர்ந்து சிவாக்கினி செல்ல பறை கொட்டி முரசு முழங்க பூத உடலை பன்னையிலையில் இட்டு பாடையைச் சுமந்து சுற்றத்தார் புடை சூழ்ந்து வாசலில் மூன்றுமுறை முன்னும் பின்னுமாய் அசைந்து தலைப்பக்கம் முதலில் இறக்கக்கூடியதாய் கால் பக்கத்தை பாடையில் முன்வைத்து (பிறக்கும்போது தலையே முதல் வரும்) சுடுகாட்டில் இறக்கும்போது தலைப்பக்கம் முதலில் இறக்கப்படவேண்டும்.
பிரேத ஊர்வலத்தின்போது திருமுறைகள் ஒதவும், பொரி தூவிக்கொண்டு செல்லவும், பாடையை தோளில் துடக்கு வகையினர், ஆசூசகாரர் சுமந்து செல்வதும் மரபு. வீதிகளில் இந்துக்கள் பிரேத ஊர்வலத்தைக்கண்டால் ஒதுங்கிநின்று மரியாதை செய்து, நாமும் ஒருநாள் இந்நிலை அடைவோம் என்றும் சிவம் செல்வதாக நினைத்து வணங்க வேண்டும். பத்துமாதம் பன்னீர்க்குடத்துடன் சுமந்த தாய்க்கு சுடலைவரை கொள்ளிக்குடம் பிள்ளை சுமக்கத்தவறின் நன்றிக்கடன் செய்யத் தவறியவர்களாவார் . இப் போதெல்லாம் சோம் பேறித்தனமாக வானில் குடத்துடன் அமர்ந்து செல்கின்றனர். மயானத்திலே வடக்குத்தெற்காக விறகுகளை அடுக்கி மூன்றுமுறை இடப்பக்கமாக பிரேதத்தை சுற்றிக்கொண்டு வந்து தெற்குப்பக்கமாகச் சிரசைவைத்து, கர்த்தாவானவர்
... 19.

Page 13
சுற்றத்தாரும் ஏனையோரும் புடைசூழ கொள்ளிக்குடத்துடன் இடப் பக்கமாகச் சுற்றிவந்து ஒவ்வொருமுறையும் சில்லறைக்காசையும் வாய்க்கரிசியையும் இட்டு முடிந்ததும் நெஞ்சாங்கட்டையை வைத்து விறகினால் மூடி (வேம்பு, பூவரசு, சந்தனம், முதன்மை பெறும்) மறுபடியும் இடப்புறமாக சந்தனக்கட்டையிலான சிவதீயை கையில் பின்புறமாக நோக்கிப் பிடித்தபடி சுற்றிவரல் வேண்டும்.
இவ்வேளை தலைமாட்டில் ஒவ்வொரு முறையும் கொள்ளிக்குடத்தை கொத்திவரும் ஜலத்தினால் சிவ அபிஷேகம் சிதைக்குச் செய்து மூன்றுமுறை சுற்றி வந்ததும் தலைமாட்டில் தெற்குநோக்கி நின்று பின்புறமாகக் கொள்ளியை நீட்டிவைத்து குடத்தைக் கீழே போட்டு உடைத்து கற்பூரங்களை ஏற்றி நெய்யினால் சிதை மூட்டவும். தந்தையிடம் இருந்த பனியில் ஓர் பாதி அளவு ஜலவிந்து தாயின் கர்ப்பத்தில் பன்னீர்க்குடத்தில் விழுந்து பன்னீர்குடத்தை உடைத்து பூமியில் தோன்றிய இந்த ஜீவாத்மா அதே ஜலமான கொள்ளிக்குடத்தை உடைத்து ஜீவாத்மா அக்கினியுடன் சங்கமமாகி உலகின் பிறவிப் பயணத்தை முடிக்கின்ற அர்த்தமுள்ள கிரியையாகும். பின்னர் கால்மாட்டில் சாஷடாங்கமாக விழுந்து வணங்கி திரும்பிப்பாராது நீர்க்கரைக்குச் சென்று ஸ்நானம் செய்து தெற்குப்பக்கமாக நின்று பிதிர்த்தர்ப்பணம் செய்து முடித்து வீடு செல்லவேண்டும். சிதைமேல் மூன்று இடங்களில் பழம் பாக்கு, வெற்றிலை, தேங்காய், கற்பூரம் இட்டு நான்கு பக்கமும் நான்கு இளநீர் கொத்தாமல் சுடலை வைரவருக்கு படைத்து பால்பல்குழந்தையும் சன்னியாசியும் தவிர்ந்த இந்துக்களை தீமூட்டி ஒருபிடி சாம்பலாக்குதல் முறையாகும். தீ மூட்டும்போது சிவதோத்திரம் ஒதுதல் வேண்டும். மண்ணெண்ணைய்,பெற்றோல், டீசல் ஊற்றுதல் சிதைக் கு அவமரியாதை செய்வதாகும் . இந்திரனையும், அக்கினியையும் முறைப்படி பூசித்துத் தீ மூட்டல்
-20

வேண்டும். ஒலைகள் பாவிக்கலாம் நெய், பால், தேன், கற்பூரம் ஆகியவற்றை மட்டும் அக்கினிதேவனுக்குக் காணிக்கையாக சிதையில் இட்டு அக்கினி தேவனே எமது உறவினரின் பூரணாகுதியை ஏற்று ஒரு பிடி சாம்பராக்கித் தருக என்று பூசிக்க வேண்டும்.
வீட்டில் பிரேதம் புறப்பட்டுச் சென்றதும், வீட்டைக்கழுவி, சுற்றாடலையும் துப்பரவு செய்து, பஞ்சகெளவியத்தினாலும், நன்றாக வீட்டைச் சுத்தம்செய்து வளவு முழுவதும் தெளித்து மிகுதியை குடத்துடன் படலை படியில் உடைத் து மரணத்துடக்கை முடிப்பர் பெண்கள். அதன் பின்பு வாசலில் விளக்கேற்றி பசுக்கன்று கட்டி உலக்கை வைத்து மூன்று குடங்களில் மஞ்சள் நீரும் ஓர் பெரிய குடத்தில் அல்லாது அண்டாவில் மஞ்சள் நீரும் வைக்கவேண்டும். கர்த்தா சுடுகாட்டால் வந்ததும் வாசலில் உலக்கையை ஒவ்வொரு முறை கடக்க ஒவ்வொரு குடமாக முழுக்கிட்டு உலக்கையைக் கடக்கவும். உலக்கையில் உள்ள இரும்புப்பூண் கிருமியை அகற்றக்கூடியது என்பது விஞ்ஞான விளக்கம், சுடலைப் பேய் பிசாசுகள் நீங்கும் என்ற ஐதீகமும் உண்டு. அதைத் தொடர்ந்து விளக்கின் ஒளியூடாகப் பசுவைப் பார்த்து கடுகு தூபம் இட்டு கர்த்தா வேப்பிலையை வாயிலிட்டு மென்று அக்கினி, மண், கோமயம், வெண்கடுகு இவைகளைத்தொட்டு கருங்கல்லின் அடிவைத்து இறந்தவரை நினைத்து சிவனைப் பூசித்துத் தனது கடமையை சரிவரச் செய்ததாக வீட்டாரிடம் ஆசீர்வாதம் பெறவேண்டும்.
ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வர சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகளின் அருள்வாக்கிலிருந்து,
பித்ரு - ச்ரார்த்தம் திவஸம்,தர்ப்பணம். சிரத்தையுடன் குறித்த திதியில் செய்தால் குடும்பத்தில் எல்லாம் விஸ்தாரமாக
21

Page 14
புஸ்களமாக நடக்கும். ஏதோ ஒப்புக்காக செய்யும்கால் விபரீத பலன்களான சித்தப்பிரமம், அபஸ்மாரம் (காக்காய்வலிப்பு) இரத்தவியாதிகள், நரம்பு வியாதிகள், தோல் வியாதிகள் போன்ற வியாதிகளினால் வீட்டிலுள்ளோரும், சந்ததியினரும் அவஸ்தைப்பட நேரிடும். மாதா,பிதா உயிருடன் இருக்கும்போது செய்தவை மக்களைக் காக்கும் என்றால், உயிர் போனபின் அவர்களுக்காக மக்கள் செய்யாதது மக்களைத் தாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் அப்பா, அம்மா கோபித்து சபிப்பார்களா என்று கேட்பவர் உளர். பித்துருக்கள் சபிக்காமல் சிலசமயம் இருக்கலாம். ஆனால் பித்ரு தேவதைகள் எள்ளோ, தண்ணிரோ, அன்னமோ அளிக்காவிடின் நிச்சயமாக குடும்பத்தைச் சபித்து விடுவர். நாம் இங்கே கொடுக்கின்ற எள், தண்ணிர், பிண்டங்களை பித்ரு தேவதைகள் நம் மூதோர் எங்கே எப்படிப் பிறந்திருந்தாலும் அதற்கேற்ப ஆகாரமாக அங்கே மாற்றிக்கொடுப்பர். இது வெளிநாட்டு கரன்சி டொலர்களை பிள்ளைகள் நமக்கு அனுப்பப்பட்டால் நாம் ek çehli, & ght hf “6Tğ(396öı (65'” 6ıfı8luî60/TLIras LDTib0lg56ö போன்றதாகும். தாய் தந்தைகளை நினைத்து திதி காலங்களில் இலையில் உண்டு ஒரு பிடி நினைந்து வைத்து இலையின் வலது பக்கத்தில் எச்சில் கை ஜலத்தையாவது அர்ப்பணித்தால் கூட அது நரகலோகங்களில் எத்தனையோ வருடங்களாக தாகத்ததுடன் நரக வேதனைப்படும் பிதிர்களின் தாகத்தை தீர்க்க உதவுமாகும் என்று உரைத்துள்ளார். இறுதிக்கடன் ஏன் பெண்கள் செய்வதில்லை. இந்துதர்மம், “மனுநீதியை’ உள்ளடக்கியது. பெண்ணைத்தெய்வமாக இல்லறப்பணி செய்யவே வகுத்துள்ளது. கொள்ளிக்குடத்தில் ஏன் மூன்று முறை கொத்துவது. இறந்த ஆன்மா பூமியில் செய்த நல்வினை, தீவினைப்பயனால் நரகம், ரெளரவம், மகாரெளரவம் ஆகிய நீரற்ற மூன்று லோகங்களிலும் ஆன்மா இருந்தாலும் இந்நீர் சென்றடையும் என்பர். இன்று விஞ்ஞானிகள் தாயின்

பன்னீர்குடத்தில் முதல் மூன்று துவாரம் ஏற்பட்டு பன்னீர்குடம் உடைந்து பூமியில் தோன்றுவதென்றனர். அன்று எமது மூதோர் அத்தோற்றம்போல மூன்று முறை உடைத்து உடலின் தோற்றத்தின் மறைவையும் வகுத்தனர்.
அஸ்தி சஞ்சயனம் :
அஸ்தி சஞ்சயனம் என்பது எலும்புகளை எடுத்தல் என்று பொருள். முதல் ஐந்து நாட்களுக்குள்ளும் 7ம் 9ம் நாட்களில் செய்யலாம். வழக்கமாக 3ம் நாள் செய்வார்கள். நாம் நியமிக்கின்ற தினத்தை உறவினர்களிற்கும், நாவிதனுக்கும், காடாற்ற வருமாறு அழைத்து வேண்டிய பொருட்களை ஆயத்தம் செய்து ஒன்று அல்லது மூன்று பெட்டிகளில் வெள்ளைச்சீலையால் சுற்றி, மார்பின் மேல் தூக்கியவண்ணம் கர்த்தாவுடன் உறவினர் புடைசூழ சுடுகாடு சென்று தலைமாட்டுப்பக்கம் பொருட்களை வைத்து சிதை எரிந்த இடத்தை களிநாலினால் சதுர அமைப்பில் கட்டி கோலம் இட்டு காவல்செய்து சிவனையும், இறந்த ஜீவனையும் வரவழைப்பதாக தோத்திரம் செய்து அபிஷேகக் கிரியைகளை ஆரம்பிக்கவும் சங்கற்பம் செய்து, விநாயகர் பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கெளமிய பூசை செய்து, பஞ்சகெளமிய தீர்த்தத்தை சிதையில் தெளித்து தலைமாட்டில் அக்கினியை ஏற்றி சிவனைப்பூசித்து காலில் இருந்து தலைப்புறமாக நீரை ஊற்றி அக் கினியைத் தணித்து சூடாக உள்ள சுடுகாட்டை தண்ணினால் ஆற்றுதல் காடாற்றுதல் ஆகும்.
தொடர்ந்து கர்த்தா முறைப்படி அபிஷேகம் செய்து பஞ்சம்பிரம மந்திரங்களை சங்காரக்கிரமாகக் கூறி பாதத்தில் இருந்து தலைவரை ஐந்து இடங்களில் விபூதி,சந்தனம், பூ வைத்துப் பூசித்து பால் தெளித்து சாம்பல் கலசத்தில் பால்
23.

Page 15
ஊற்றி மேற்குறித்த ஐந்து இடங்களில் அஸ்தியை எடுத்துக் கலசத்துள் சத்தம் போடுவது கேட்காது கையை உள் | இட்டு சிறுசிறு துண்டு எலும்புகள் யாவற்றையும் சேர்த்து ஒரு முட்டியோ போதாவிட்டால் இரண்டு பெட்டிகளையும் சேர்த்து மூன்று பாத்திரங்களில் சேகரித்து அந்தியேட்டிப் புண்ணிய தீர்த்தங்களில் கரைக்க இந்த ஜீவன் உலகில் எப்பகுதியில் பிறப்பினும் அங்கே நதியின் தொடர்புண்டு. சிறு அளவு அஸ்தியை ஒரு பாத்திரத்தில் வெள்ளைச் சீலையால் மூடிக்கட்டவும். பின்பு மிகுதி விறகுச் சாம்பலை கால்மாட்டில் குழி தோண்டிப் புதைக்குக. பின் இவ்விடத்தை மூன்று பிரிவாகப் பிரித்து பாத்தி அமைத்து நவதானியங்களை விதைத்து உழுது மறுத்து கர்த்தா எல்லா உறவினர்களும் பால் தெளித்து அவ்விடத்தில் ஒரு முருங்கை மரம் நாட்டி காற்பணமும் முழத்துண்டும் கட்டுவார்கள். இப்போ சுடுகாட்டுத் தீர்வாக கிராம, நகரசபையினர் வரிப் பற்றுச் சீட்டுப் பெறும் வழக்கமாகிவிட்டது.
அடுத்து மூன்று வாழையிலைகள் வைத்து மூன்று றொட்டிகள், பழங்கள், நைவேத்தியப் பொருட்களைப் படைத்து, இளநீரை அடிப்பக்கத்தால் வெட்டி வைக்கவும்.(ஆலய பாவனைக்கு மூள்பக்கத்தால் வெட்ட வேண்டும்). கும்பத்திற்கு ஒரு றொட்டியும், சாதம், ஏழு மரக்கறி, கழி, கூழ்,பழம் என்பன படைத்து கற்பூரதீபம் ஏற்றி திருமுறை ஓதி கலசத்தையும், அஸ்தியையும் நிலத்தில் வைக்காது முக்காலியில் வைத்து வெள்ளைச்சீலையால் மூடியபடி புண்ணிய தீர்த்தத்திலே சென்று சூரியனைப்பார்த்து இடப்பக்கமாக மூன்று முறை சுற்றி பின்புறமாக நதியிலிட்டுக் கரைத்து நீராடி கர்த்தா கரைசேரும்போது கத்தியைக் கடந்து, புத்தாடை தரித்துவரும் வழியில் நக்கினப்பிரச்சாதனம் என்பது கர்த்தா ஸ்நானம்
| செய்துவரும் வழியில் ஒரு குடத்தில் அரிசியை நிரப்பி
வஸ்திரத்தால் கட்டி வெண்கலப்பாத்திரத்தில் நெய்யும் சேர்த்து
* * . . -24

இறந்த ஆன்மாக்களின் பெயரால் சிவப்பிராமணர்களிற்குக் கொடுக்கலாம். இப்போது விளக்கும், செம்பும் கொடுப்பார்கள். காடாற்றக் கொண்டு சென்ற பொருட்கள் திரும்ப வீடுகொண்டு வருவதில்லை. இதனால் மண் ஒட்டிலேயே திரியேற்றி விளக்காகப் பாவிப்பதும் வழக்கத்தில் உள்ளது.
மைந்தனைப் பெறுகின்றது மாசில்லாப் புத்தியன்போடு போற்றி வளர்ப்பதுவும் தந்தை மாண்டுழித் தம்முறைக்கேற்றிட வந்த மில்கட னாற்றுதற் கேயன்றோ?
எனக் கந்தபுராணம் கூறும்.
பிறந்த மானுடன் இல்வாழ்க்கை பெறுவது தவப்பயன். கொள்ளி வைக்க குழந்தைகள் பெறுவது மேலான பலன். அப்படியே பெற்றபிள்ளைகள் பிதிர்க்கடன் செய்வது பிள்ளைகள் செய்த பெரும் தவப்பயன். இதனால் மானிடப்பண்பற்ற அசுரகுல சூரன்மகன் இரணியன் கூட தனது உறவினர் யாவரும் முருகனுடைய போரில் இறப்பது திண்ணம். அவர்கட்கு அபரக்கிரியை செய்ய ஒருவரும் அற்றுப்போனால் மகாபாவம் என உணர்ந்து போரில் ஈடுபடாது அபரக் கிரியை செய்யக்காத்திருந்து கிரியைகள் செய்து பெருந் தவம் பெற்றான் என கந்தபுராணம் கூறும். r.
பாஷாண ஸ்தாபன பூசை :
இறந்தவருடைய ஆன்மாவை ஒரு செங்கட்டியிலே பூசிப்பதாகும். அஸ்தி சஞ்சயனம் முடிந்தபின் வீடுவந்த கர்த்தா இறந்த இடத்தில் அல்லது வீட்டின் ஒரு மூலையில் பன்னிரண்டு அங்குல நீளமும், ஆறு அங்குல அகலமான சுத்தமான செங்கட்டியை வெள்ளைச்சீலைமேல் வைத்து மண்சட் நீர் வைத்து விளக்கேற்றி, விபூதி பூக்களினால்
-25

Page 16
இறந்தவரின் ஆன்மாவாக நினைத்து வழிபடுதலாகும். இதனால் இறந்த ஆன்மாவிற்குப் பசி, தாகம், வெப்புத் தீரும் என்று கூறப்படுகிறது. இக் கல்லைத் தேரில் வைத்துப் பூசைசெய்து மேளதாளத்துடன் பந்துக்கள் சேர்ந்து இழுத்துப் புண்ணிய தீர்த்தக்கரை சென்று கர்த்தாவானவர் கழுத்தளவு நீரில் வடக்கு முகமாக நின்று ஆன்மாவாகப் பாவனை செய்து கல்லைப் போடவேண்டும். (கல்போடல் என்றழைப்பர்)
பிரபூத பலி :
இப்படியாகப் பூசிக்கப்பட்ட கல்லுக்கு இறந்தவர் விரும்பி உண்டுவந்த சகல உணவுப் பொருட்களையும் படைத்து வணங்குவது பிரபூதபலி என்பர். அவருடைய நிழற்படம் இருந்தால் அருகில் உறவினர் யாவரும் பூவும் நீரும் இட்டு வணங்கி இறுதிநாள் இந்த ஆன்மா சிவலோகம் அடையவேண்டும் என்று பூசித்த கல்லை கும்பத்தில் சேர்த்து தீர்த்தக் கரைக்குக் கிரியைக்குரியவர்கள் புறப்பட்டுச் சென்றதும் வீட்டிலுள்ளோர் வீட்டைக்கழுவிச் சுத்தம் செய்து எல்லோரும் ஸ்நானம் செய்யவேண்டும். அந்தணரை அழைத்துவந்து “கிருகசுத்தி’ புண்ணியாக வாசனம் செய்வித்து பஞ்சகெளமியம் அருந்தி வீட்டின் உள்ளும் வெளியும் தெளித்த மிகுதியைக் கிணற்றில் ஊற்றவும். அந்தணரிற்கு தானங்கள் வழங்கி வழியனுப்பியபின் சமையற்பணியை ஆரம்பிக்கலாம்.
சிராத்தம்
இறந்துபோன நித்தியர்களாகிய பிதிர்த்தேவர்களிற்கு சிரத்தையோடு இக்கிரியைகளைச் செய்வதனால் மறைந்த ஆன்மாக்கள் பெருமிதம் அடைந்து, கர்த்தாவானவரும் சந்ததி பெருகி சிவகிருபை பெற்று வாழ்வார்கள். தன் வீட்டிலோ,
-26.

திருந்தவனத்திலோ, புண்ணிய தீர்த்தக் கரையிலோ, மலை உச்சியிலோ, திருக்கோவிலிலோ, அன்றிக் குருவின் மனையிலேனும் செய்யலாம்.
பொதுவாக சிரார்த்தம் செய்யும் வீட்டின் முற்றத்தைச் சாணத்தால் மெழுகி, மாவிலை தோரணம் தூக்கி, பூரண கும்பம் அமைத்து, பிள்ளையார் பிடித்துவைத்து,தூபதீபம். பூச்சரம் ஆயத்தம் செய்திருக்கவேண்டும். குருவானவர் வந்ததும் சங்கற்பம் விக்கினேஸ்வரபூசை, தீபதேவி பூசை, பஞ்சகெளமிய பூசை, பஞ்ச கெளமிய பிராசனம், நிவேதித்த பபி ர சா ர ம’ கொடுத்தல், சிரார்த்த அனுக்ஞை, உபவிததாரணம், (பூனுால் அணிதல்) சூரிய பூசை,கர்த்தா சங்கல்பம், இடபதானம்,இடபதான சங்கல் பம், ஏகோதிட்டம், பிண்டம் இடுதல் போன்ற கிரியைகளைச் செய்து அந்தக் குருவானவரை தனது இறந்தவராக நினைந்து ஏகோதிட்ட 24 தானங்கள் என்று சொல்லப்படுகின்ற பவித்திரம், பூணுல், கமண்டலம், உருத்திராக்கம், பாதுகை, தண்டம், விபூதிப்பை, யோகபட்டம், குடை, குல்லா, மேல்வஸ்திரம்(சால்வை) வஸ்திரம், பொன், மோதிரம் , ரத் தினம் , நெயப் , வெணி ணெயப் , பசு, பூமி,பூசனப்பொருட்கள், சர்வதானியங்கள், சர்வாலங்காரப் பொருட்கள், தாசீ, தாசர்கள் என்பவற்றைக் கொடுத்து இறந்த பிதிரே அந்தணர் என்று பாவித்து அவரை வழியனுப்பியபின், அவ்விடத்தைச் சுத்தம் செய்து துடக்குக் கழித்தல் என்ற பஞ்சகெளவியத்தை எல்லோர்க்கும் அருந்தக் கொடுத்து ஆத்மசுத்தியும் பெற்று ஆசூசெளத்தையும் நிறைவு செய்து உறவினருடன் இறந்தவர் பெயராலும் போஷணம் அருந்துதலாம்.
சோத கும்ப சிரார்த்தம்
இறந்தவரின் ஒரு வருடம் வரை தாகம் தீர்க்கச் செய்யப்படுவதாகும்.

Page 17
மாசிக சிரார்த்தம் :
இறந்த பின் வருகின்ற 12 மாதங்களும் ஒவ்வொரு மாதமும் ஊனமாசிகம், திரைபசஷிக மாசிகம், ஊனஷான் மாசிகம், ஊனபர்திக மாசிகம் என்பவற்றைத் தோஷம் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, இருத்தை, சதுர்த்தி, அமாவாசை என்னும் திதியிலும், கேட்டை, பூரம், பூரட்டாதி, ஆயிலியம், மூலம், கார்த்திகை நட்சத்திரங்களில்லாத காலத்தில் செய்தும், ஏனைய மாசிகங்களை அத்திதிகளிலும் செய்யலாம்.
சபிண்டீகரணம்
இது ஒரு வருடமுடிவில் செய்வதாகும். குருவானவர் ஆரம்பக் கிரியைகளின் பின்னர் அவரால் அமைக்கப்பட்ட பிண்பங்களின் முன் கர்த்தாவானவர் தெற்கு முகமாக இடது முழங்காலை ஊன்றி இருந்து கையை மாற்றி வடக்கிலிருந்து தெற்காக ஏழுபிண்டங்களை இடுதல் வேண்டும். கிரியை முடிந்ததும் பிண்டங்களை சமுத்திரத்தில் அல்லது பசுவிற்கு இடவும், அத்தோடு தொடர்ந்து சாமானியார்க்கிய தானம் வருடந்தோறும் வருஷ சிரார்த்தம் செய்ய வேண்டும். தந்தைக்குச் செய்யும்போது தகப்பன், பேரன், பூட்டனுக்கும், தாய் ஆகின் தாய் தகப்பனின் தாய், பேரனின் தாய்க்கும் தந்தை உயிருடனிருந்தால் தாயாருக்கு மட்டும் ஒரு பிண்டமும் வைக்கவேண்டும். இதை ஆண்டு + திவசம் என்பதை “ஆட்டத்திவசம்’ என அழைப்பர்.
மஹாளயம் :
உத்தராயணம், தசவிணாயனம் என்று தேவலோகத்தில் தேவர்கட்கு தை-ஆனி பகலாகவும், ஆடி-மார்கழி இரவாகவும்
28.

இருக்கும். தை சூரிய உதயமும், சித்திரை உச்சிக்காலமும், ஆணி அஸ்தமன காலமும் புரட்டாதி மாதம் இரவு 10 நாளிகையையும் குறிப்பதனால் அதில் அபரபசஷம் விசேச மஹாளய திதி என்பர். இக்கிரியைகளால் வரும் பலாபலன் பற்றி சேதுபுராணத்தில் காண்க.
தனிஷ்டா பஞ்சமி சாந்தி
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரத்தில் மரணமானால் முறையே வெண்கலம், எள்ளு, வஸ்திரம், வெல்லம், வெள்ளியுமாய் தானம் செய்து நீற்றுப் பூசனிக்காயைச் சேர்த்து கட்டுவார்கள். இன்று பலர் பஞ்சமியில் யாராவது இறந்தால் அவ்வீட்டில் வேறு மரணங்கள் சம்பவிக்கும், தீமைகள் ஏற்படும் என்ற ஐதீகத்தால் தென்னம்பிள்ளை, முட்டை முதலியன பிரேதத்துடன் கொண்டுசென்று தீயிலிடுவர்.
தர்மரணப் பிராயச்சித்த விதி
ஒருவர் திடீர் ஆபத்தில் மரணம் எய்தினால் (இயற்கைக்கு மாறாக) தேகத்தைக் கிரியை செய்யாது தகனம் செய்யலாம். பின்பு இவர்கள் இயற்கையாய் இறக்காததனால் இவ்வான்மா இடைநடுவில் நிற்கும்ஆவி, பேய் என்று ஐதீகம் உண்டு. இதனால் மயானபூமியில் உள்ள வைரவர்களே, விசுவாசிகளே, உருத்திரர்களே,இக்கிரியைகளை ஏற்று காலதேவனால் பிசாசத்துவத்தை அடைந்து ஆன்மாவை விடுதலை செய்யுங்கள் என்று பிரார்த்திக்க வேண்டும்.
இப்படி இறந்தவர்களிற்கு ஆறு மாதத்தின் பின்பே அதே திதியில் துர்மரணப்பிராயச்சித்தம் செய்து அந்தியேட்டி செய்க என்று அகோர சிவாச்சாரியார் அபரக்கிரியை (பக்-243) செய்க
-29.

Page 18
என்றும், அங்கம் துண்டுபட்டு இறந்தால் ஒரு வருடத்தில் வரும் திதியில் அந்தியேட்டி செய்க என்றும் சைவபூஷணம் (பக். 187) கூறப்பட்டுள்ளது. இப்போது 45 நாளில் செய்யும் வழக்கத்தில் வந்துள்ளது.
சிவநேசச் செல்வர்களே! இன்று இக்கிரியை செய்வதற்கு இறந்தவரின் உறவினர்கள் குருவானவரிடம் சென்றதும் “ எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்றவாறு கிரியைகட்கு அதிக தொகையைக் கூலியாகக் கேட்பதனால் மனவெறுப்புகள் ஏற்பட்டு இக்கிரியைகள் அருகிவருகின்றது. குருமார்கள் இவற்றை சமயதர்ம முறையில் (ஏனைய மதத் தலைவர்களைப் போல்) செய்யாவிட்டால் கூடிய விரைவில் கிரியைகளும் இறந்துவிடும். இக்கிரியை செய்யப் பணவசதியில்லாதவர்கள் ஒரு திருநீறு அணிந்த இல்வாழ்வில் உள்ள சமய தீட்சை பெற்ற இந்துவைக்கொண்டு ஒரு கற்பூர சோதியில் தியானித்து திருமுறை ஓதி உள் அன்புடன் இந்த இறந்த ஜீவாத்மாவின் ஜீவனை சிவமாக ஏற்றுக் கொள்ளக்கடவீர் என்று தியானித்து தம்வசதிக்கேற்ப தானதருமம் செய்வித்து அந்தியேட்டிக் கருமங்களை சிவசிவ என்று முடித்துக் கொள்வதில் தவறெதுவும் இல்லை. “ஊரோடு ஒத்தோடு” என்பதற்கிணங்க சிலசில கிராமங்களில் பழக்கத்தில் செய்து வந்த கிரியைகள் மாறுபட்டும் நடப்பதனால் அவற்றில் தவறு காண்பது நன்றல்ல. வழமைக் கிரியைகள் முதலிடம் வகிக்கும் அவரவர் கிராமங்களில் செய்பவற்றை ஓரளவேனும், “செய்வன திருந்தச் செய்வதன் மூலம்” முழுப்பலனையும் பெறமுடியும்.
இன்று அபரக்கிரியைகளைப்பார்க்கும்போது இப்படிச்சுற்று அப்படிச்சுற்று என்று பலரும் பல விதத்தில் செய்வதனால் நான் படித்த சமய சாஸ்திர நூல்களில் அபரக்கிரியை என்ற சமுத்திரத்தினுள் மூழ்கி முத்துக்களாகிய சில குறிப்புகளை
-30

மட்டும் அடியேன் சிற்றறிவுக்கேற்ப எனது தாயாரின் நினைவுமலரில் பதித்து சைவசமயத்தவர்கட்கு ஒரு நல்ல நினைவு மலராக உபயம் செய்வதனால் எனது நீண்ட நாள் ஆசைகள் நிறைவுபெறுகின்றது. இதேபோன்று “இறைஇல்லம் இறைவிழாவும் அமைப்பும் விளக்கம்” என்ற நூலை புலவர் தமிழ்மாமணி வித்துவான் நா.சிவபாதசுந்தரனாரின் உதவியுடன் கன்னி நூலாக 1988ல் ஆலய அமைப்பும் விழாக்களின் விரிவும், என்னென்ன வீதிகளில் என்ன இராகப் பணி னுடன் தேவாரம்,நாதஸ்வரம், பண்பக்தி ஏற்ப இசைக்கவேண்டும் என்றெல்லாம் சைவ உலகிற்குத் தந்தையின் சமர்ப்பணமாக வெளியிட்டிருந்தேன். மேலும் “ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பது தவறா’ என்ற நிலையில் வடக்கு கிழக்கு மட்டுமல்ல மேற்கும் தமிழர் தாயகம். சிலாபம் வரை (வெளிநாடு) என்ற சரித்திர விஸ்ணு புத்திரவெடியரசன் வரலாற்றை 1988ல் இரண்டாவது வெளியீடாக எழுதி பேராசிரியர்கள் கா.சிவதம்பி, இ.பாலசுந்தரம், கா.ரூபமூர்த்தி, பொன்.பூலோகசுந்தரம், சி.பத்மநாதன் இன்னும் பலருடைய சிறந்த மதிப்புரைகளுடன் ஈழத்தை முதலாம் நூற்றாண்டில் தமிழ் வீரமிகு வெடியரசன் ஆண்டான் என்று தந்தை வழிவந்த வாய் மொழிப்பாடல்கள், கல்வெட்டுகள் தந்தையின் சமர்ப்பணமாக வெளியிட்டு ஈழத்தமிழர் வரலாற்றில் g560)LD படைத்ததுடன் விரைவில் “கிரியைகள்” என்ற எல்லா விரதங்களையும் உள்ளடக்கிய சமய நூலினை வெளியிட உள்ளேன் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
சு.சிவப்பிரகாசம், (சைவநெறிக்காவலர்,சிந்தனைச்செம்மல், மட்டக்களப்பு/ சைவத்திருநெறிமன்ற உப தலைவர், உலக தமிழர் பண்பாட்டுக்கழக உள்துறை உறுப்பினர்).
இல.16, சின்னலெவ்வை வீதி, மட்டக்களப்பு.
- 065-23234.
-31

Page 19
விட்டுவிடப் போகுதுஉயிர் Girl"L2 L. G602 Le06)ë சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேர மும்கிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம் (பட்டினத்தார் பாடல்
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே - மேவியசிர் வித்தார மும்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி (பட்டினத்தார் பாடல்
மேலும் இருக்க விரும்பினையே வெள்விடையோன் சீலம் அறிந்திலையே சிந்தையே - கால்கைக்குக் கொட்டைஇட்டு மெத்தைஇட்டுக் குத்திமொத்தப் பட்டஉடல் கட்டைஇட்டுச் சுட்டுவிடக் கண்டு (பட்டினத்தார் பாடல்
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே மன்னர்இவர் என்றிருந்து வாழ்ந்தவரை - முன்னம் எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை உரிந்துஉருட்டிப் போட்டது கண்டு (பட்டினத்தார் பாடல்
முதல்சங்கு அமுதுஒளட்டும் மொய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போது அதுஒளதும் அம்மட்டோ இம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம். (பட்டினத்தார் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினைஉன் னாதே - பருத்ததொந்தி நம்மதுஎன்று நாம்இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மதுஎன்று தாம்இருக்கும் தான் (பட்டினத்தார் பாடல்
எத்தொழிலைச் செய்தாலும் ஏதுஅவதைப் பட்டாலும் முத்தள் மனஇருக்கும் மோனத்தே - வித்தகமாய் காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான் (பட்டினத்தார் பாடல்
375)
376)
379)
381)
382)
386)
387)
το

நினைவுச் செய்தி
மகள் மகாலக்ஷ்மி சபாரத்தினம் அவுஸ்திரேலியா,
“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்"
உத்தம வானோர் தம்முள் உத்தமனாகுமீசன்
உத்தம சக்திமாருள் உத்தமி உருத்திராணி s உத்தம வாரத்தம்முள் உத்தமம் திங்கனோபென்&
உத்தம மறைநூலத யுரைக்குமிச் சோமவாரம்
•თ• ںgeکھوہ ق முனிவர்
-33.

Page 20
1900.10.20 ல் பிறந்த எனது தந்தையாகிய சுப்பிரமணியம் அவர்கள் 1907 ம் ஆண்டில் ஒரு மகிமை பொருந்திய நாளில் ஏழு வயது நிரம்பிய சிறுவனாய் எனது தந்தை அவர்கள் தமதன்னை சின்னக்குட்டி அவர்களுடன் தமது இல்லத்தில் இருந்தபோது சிதம்பரத்திலிருந்து வந்த ஒரு முனிவரை குருவாகவும் அவரின் தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தையும் பெற்றார். அம்முனிவரின் அருள் வாக்கும் அவரால் அருளப்பட்ட மேற்கூறிய பாடல் உட்பட அனைத்து துதிகளையும் கற்றுணர்ந்ததுடன் சோமவார விரதத்தையும் அனுட்டிக்கத் தொடங்கியதாக அவர் கூறக் கேட்டுள்ளேன். தனது ஏழு வயதிலேயே சமயதீட்சை பெற்று இறைவன் கட்டளையாக விரதத்தினால் அவரது வாழ்க்கை ஆத்மார்ந்தமானது எனலாம். காலை தொட்டு உணவின்றி ஆலயத்தில் வேண்டிவரும் பிரசாதத்தை(பொங்கல்)வழிநிறைய நிற்கும் அடியார்களுக்கும் ஏழைகட்கும் வழங்கி வீடு வரும்போது மிகுதியாக இருக்கின்ற | சிறியவற்றிலும் குழந்தையாக இருக்கும் எங்களுக்கும் பகிர்ந்து ஒரு சிறு பிரசாதத்தை மட்டும் தான் உண்டு ஏகிய வயிற்றுடன் விரதம் முடிப்பார். இவர் தான் இறக்கும் நாள் மாசி அமாவாசை என முன் கூட்டியே தெரிவித்து இறைபதம் அடைந்தார்.
தொடர்ந்து இல்வாழ்க்கையில் இணைந்து கொண்ட எமது அன்பு அன்னையும் இவ்விரதத்தில் தனது பங்களிப்பினை ஏற்படுத்தியது மட்டுமல்லாது தனது இறுதி மூச்சுவரை ஏனைய விரதங்களுடன் சோமவார விரதத்தினையும் மேற்கொண்டு வந்தார். எங்கள் காரைநகர் மண்ணில் இவ்விரதத்தை தவறாது ஒவ்வொரு சோமவாரத்திலும் அனுஷ்டித்த எம் பெற்றோரைத் தொடர்ந்து பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் இவ்விரதத்தை வருடாவருடம் முறைப்படி அனுஷ்டிப்பதுடன் அங்கு வாழ்ந்து வந்த பலரும் இவ் விரதத்தில் ஈடுபாடு உடையவர்களாக இவ் விரதத்தினை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இவ்வாறு மன
-34

ஒருமைப்பாட்டையும் மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் வேண்டுவன பலவற்றையும் பெற்றதோடு எங்களைப் பண்புடனும் பாசத்துடனும் சமயபக்தியுடனும் வழிநடத்தினார்கள் எமது பெற்றோர்.
சோமவார விரதம் (கார்த்திகைத் திங்கள் விரதம்) :
எல்லா மாதங்களில் வரும் சோமவாரங்களை விட கார்த்திகை மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமைகளில் வரும் சோமவாரங்கள் விஷேசமாகக் கொண்டாடப்படுகின்றன. விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் 108, 1008 சங்காபிஷேகங்களும் செய்து வணங்கலாயினர்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை :
கார்த்திகை மாதத்தில் வரும் பூர்வ பகஷம் அமாவாசை கூடிய திங்கட்கிழமை அன்று விடியற்காலையில் நீராடித் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து திருநீறு அணிந்து தியானத்தில் அமர்ந்து எம்பெருமானை வழிபடல் வேண்டும் அவரவர் சக்திக்கேற்ப இவ் விரதங்களை ஐந்து வகையாக வகுத்துள்ளனர்.
1. பகலுணவு மாத்திரம் ஒருநாளைக்கு உண்டு விரதம்
நோற்றல் ஒரு நாளில் இரவு மட்டும் பலகாரம் உண்டு நோற்றல் முழு நாளும் உணவு நீக்கி விரதம் நோற்றல் இரவில் உறங்காது சிவத்தியானம் செய்தல்
நான்கு சாமமும் சிவனை அர்ச்சனை செய்தல்
-35

Page 21
ஆகிய ஐந்து வகைகளுள் ஒன்றை தமது சக்திக்கேற்ப மேற்கொள்ளலாம். இவ்விரதத்தினை ஓர் ஆண்டு, அல்லது இரு ஆண்டுகள், அன்றில் மூன்று ஆண்டுகள, அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமன்றி முடியுமானவர்கள் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம். பஞ்சாமிருதம்,பஞ்சகெளமியம், தேன், சந்தனக் குழம்பு, கங்கை நீர், நறுமண மலர்கள், வாசனைத்திரவியங்கள் முதவியவற்றால் எம்பெருமானை அபிஷேகம் செய்தல் வேண்டும். மலர்மாலை. பட்டாடை முதலியவற்றை இறைவனுக்கு அணிவித்து பசும்பால், பாயாசம், முதலியவற்றை நிவேதனம் செய்து, இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். தன்னால் இயன்றவரை பசுத்தானம் ,பொருட்தானம் முதலிய பலவகைப்பட்ட தானங்களையும் அந்தணர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு விரதத்தை முடித்து சுற்றம் சூழ ஆண்டவனின் பிரசாதத்தை எல்லோரும் சேர்ந்து அருந்தல் வேண்டும். இவ்விதமாக கடுமையான நியமத்துடன் சிறிதும் தவறாமல் மேற்குறிப்பிட்ட விரத ஆண்டுக் காலங்களை முடித்தல் வேண்டும்.
சோமவார விரத பலன் :
இவ்விரதம் நோற்பவருக்கு பகை அழியும், மனத்துயர் தீரும், ஏழேழு பிறவிகளிலும் தொடரும் பிறவிகள் நீங்கி சிவகதி அடைவா. இவ் விரதத்தை ஏற்று நடத்தியவர் அதனைப் பார்த்தோர், அம் மந்திர ஓசைகளை காதில் கேட்டோர், அனைவரும் மனைவி, மக்கள், சுற்றத்தோடு இம்மை மறுமை ஆகிய இரு இடங்களிலும் தேவலோக இந்திரனுக்கு ஒப்பான சிறப்பான வாழ்வைப் பெற்று விளங்குவார்கள். இறைவனடியை எய்திய எம் தாய் தந்தையாகிய தெய்வங்கள் இச் சோமவார விரதத்தினால் இயம பயம் நீங்கிப் பெற்ற முத்திப்பேறைப் போன்று ஏனையோரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து இதனால்

வரும் இன்பத்தினை பெற்று உய்யுமாறு இறைவனை வேண்டி வணங்குகின்றேன்.
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் காரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம் ஒரு முன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்
ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப் பையல்என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி. (பட்டினத்தார் பாடல் -389)
முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே அந்தியக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்முட்டு வேன் (பட்டினத்தார் பாடல் - 390)
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தனன்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் திமுட்டுவேன். (பட்டினத்தார் பாடல் - 391)
நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்துஎடுத்துத் தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டுஎன்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமுட்டு வேன் (பட்டினத்தார் பாடல் - 392)
कु

Page 22
எத நடந்ததோ அத நன்றாகவே நடந்தத எத நடக்கிறதோ அத நன்றாகவே நடக்கிறத எத நடக்க இருக்கிறதோ அதவும் நன்றாக நடக்கும்
உன்னுடையத எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய் அத வீணாகுவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ அத இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எத இன்று உன்னுடையதோ அத நாளை மற்றொருவருடையதாகிறத
மற்றொரு நாள் அத வேறொருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
பகவான் றரீ கிருஷ்ண பரமாத்மா
 


Page 23
பரமாந்தியர் முருகேசு +
வைத்திலிங்கம் கனகரத்தினம் சுப்பிரம6
L
|
கமலாம்பிகை+சோமசுந்தரம், பரமேஸ்வரி+பரமநாதன (வர்த்தகர். கொழும்புத்துறை) (சினிமா லிமிட்டெட் (
* யோகசுந்தரம். நாகேஸ்வரி நகுலேஸ் ஞானாம்பிகை+ கமலானந்தன் * (மானிப்பாய்)
(கொழும்பு) நித்தியானந்தன் +சம்பிக சந்திரசேகரம் (லெபனான்) (கண்டி) சற்குணமலர் + பூரீஸ்கந்தராஜா * றேனுமதி+ தங்கராஜா (சாவகச்சேரி) (சுவிஸ்)
*கமலாம்பிகை * கமலநாதன் + சந்திரமலர் தங்கமணி + சந்திரமெ
(தொல்புரம்) (ஆசிரியை கொழும்பு) மோகனமூர்த்தி, (லிகிதர்) விஜயலட்சுமி + இரவீந்
(டென்மார்க்) சிவசுந்தரம் (பிலிகிதர் க.கந்தோர்) யோகநாயகி + சிவசோதி
(கனடா) சிவசுப்பிரமணியம் பானுஜன் விஜேந்தினி (அச்சகம் கொழும்பு) லேனுஜா கஜேந்தன் nnnnnnnnnnnnnnnnnnn கெளரீஸ் சாந்தி + இரத்தினகுமார் (SIJs வைத்யாழ்ப்பாணம்) ராஜ்நா பார்த்தீபன் (இந்தோனேசியா) ஸாமின சுமதி + இராகவன் (கிளிநொச்சி) சுதர்சன்
ஆதவன் (குவைத்) செல்வி (கொழும்பு)
ஆதித்தன் (கொழும்பு)
சாரங்கன் சாருஸ்யா கொப்பாட்டப்பிள்ளை (கொள்ளுப்பேரப்பிள்ளை8 சாருஸ்யன்

வம்சாவழி
அம்பலவானர் சின்னக்குட்டி
னியம்.சிதம்பரப்பிள்ளை.சேதுப்பிள்ளை செல்லை
பூரணஅம்
4. சுப்பிரமணியம் + பூரணஅம்மா (காரைந
T சிவப்பிரகாசம் + இராசநாயகி கொழும்பு) (ஓய்வு பெற்ற ஜெயிலர்மட்டக்களப்பு) (விய வரன் கோகுலறமணா (டொக்டர்)
கோகுலவதனா + துஸ்யந்தன்
(டொக்டர்) சரித்த * கோகுலதீபன்
கோகுலநளினா
சந்தீப் ளலீஸ்வரன் - ஜெகதீப் (சட்டத்தரணி அவுஸ்திரேலியா) திரன் -
அமிர்தவர்ஷினி
மோசிகவர்ஷினி ல்வரி
ராயணன்

Page 24
கதிர்காமர் கந்தர் + சரவனை சின்ன
பார்(சட்டம்பியார்). நடராஜா, பரமசாமி. லிங்கமூர்த் ம்மா, சவுந்நரஅம்மா, அழகஅம்மா, ஞானஅம்மா.
கள்) T--ه
க்ஷ்மி+சபாரத்தினம் தர்மலிங்கம் + மணிமே Ś) (மிருக வைத்தியர்.வ6 கேமாமாலினி + பார்த்தீ (வியாபாரம் கொழும்பு) திருக்குமரன் (வியாபா பிரேமினி (ஆசிரியர் வ சாந்தினி (வவுனியா

y
தி, இராசஅம்மாபரிமளஅம்மா,
566) இராமாசி+தெய்வேந்திரம் புனியா) (ஒய்-மின்சார சுப்பிறின்றன் LDilʻ), பன் கலைவாணி + மதியழகன்
(கனடா) ம் வவுனியா) கலைச்செல்வி (டொக்டர்) வுனியா) கலைப்பிரியா
ԼDԱՄT,
மதுரா
* அமரத்துவம் அடைந்தவர்கள்

Page 25


Page 26
d நன்றி
அன்றறிவாம் என்னாது பொன்றுங்கால் பொன் றாத்
மறைந்தும் எம் எல்ே அமரத்துவம் அடைந்த அம அவர்கள் எம்மை ஆறாத்துயரில் 2002.10.12 அன்று வள்ளுவர் பே அறம் செய்தோர் உடல் அ நிற்ப, என்பதற்கிணங்க அன்று இறுதிக்கிரியைகளில் கலந்து கனடா, அவுஸ்திரேலியா, இங் ஜேர்மனி, சுவிளப் போன்ற தொலைத்தொடர்புகள் மூலம் எங்கள் கவலைகளுடன் பகிர்ந்த வைத்து அஞ்சலி செய்தவர்களு தந்து உவியவர்களுக்கும், சக உறவினர்கள், நலனர் வி அயலவர்களுக்கும்,கிரியைகன சிவாச்சாரியார்களுக்கும், இ கொண்டவர்களுக்கும், ஆசிச் இந்நூலை கொம்பியூட்டரில் துஷ்யந்தன் கோகுலவதன மட்டக்களப்பு, எவகிறீன் அச்ச ஆனந்தன் அச்சகம்) எமது தெரிவிப்பதில் பேரானந்தப் டெ அன்னாரின் ஆத்ம
இல.15, சாந்தசோலை, வவுனியா.
எவகிரீன் அச்சகம், 9

சிவமயம்
நவிலல்
அறஞ்செய்க மற்றது
துனை - குறள் 48
லார் உள்ளத்திலும் மறையாத ரர் திருமதி.சுப்பிரமணியம் பூரணம் ல் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட, பற்கூறிய குறள் போல் இளமையில் ழியும்போது அழியாத்துணையாக திரண்டிருந்த மக்கட்வெள்ளமாக கொண்டவர்கட்கும், உள்ளூரிலும், பகிலாந்து, பிரான்ஸ், டென்மார்க, நாடுகளிலிருந்து நேரடியாகத் தங்கள் தங்கள் கவலைகளை நவர்களுக்கும்,மலர்வளையங்களை நக்கும், உணவுப்பதார்த்தங்களைத் ல வகையிலும் உதவிய உற்றார், பிரும் பிகள் , நண ப்ர்கள், ளை உரியமுறையில் நடாத்திய ன்றைய கிரியைகளில் கலந்து செய்திகளைத் தந்தவர்களுக்கும், அச்சிட உதவிய பேர்த்தியார் ாவிற்கும் , அழகுற அச்சிட்ட கத்தாருக்கும் (கிளை காரைநகர் மனம் நிறைந்த நன்றிகளைத் பருமகிழ்ச்சி அடைகின்றோம். ா சாந்தி பெறுவதாக
மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள்,
திருமலுை விதி மட்டக்களப்பு வி 085 - 2280