கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுத்தசாதகம்

Page 1


Page 2


Page 3
தமிழ்ப்பத்திரிகை வெளியீடு. ージ>>>●<<〈ー
உண்மைச் சைவமே சாலக்தோறும் இயற்கை நிலைகுன்றிப் பல்வேறு வகையாக வழங்குவது என உள்ளங் கை நெல்லிக் சனி போல, யாவரும் எளிதின் உணருமாறு விளக்கிக் காட்டுவான் வேண்டி மிகச் சமீப காலத்தில் தமிழ்ப் பத்திரிசை ஒன்ம் வெளிப் படுத்த நிச்சயித் திருக்கின்ருேம். இப் பத்திரிசையைப் படிப்ப வர்கள் உண்மைச் சைவக் கொள்கைகளாகிய அரிய பெரிய வேத ாகசியங்களை நன்குணர்ந்து உண்மை கடைப்பிடித்து மதபேதம் முதலியவற்றை அறவே ஒழித்து, உலக விவகாரங்கள் வேறு கடவுளை அடைதல் என்னும் விவகாரம் வேறு என்று கூறுகின்ற போலி வேதாந்த சித்தாந்த நூற் கொள்கைகளாகிய அறிய்ாமை மலிந்த கொள்கைகளை வோறச்களைந்து சக வாழ்க்கையில் ஈடுபட்டு தெளிவடைவார்கள். ஆதலால் இத்தகைய அரிய பெரிய உண்மை களே எல்லாம் மேல் வெளியிடப்படும் பத்திரிகை வாயிலாக அறிந்து உய்திய்டைய விரும்புவோர் புதுவை நந்தி வெளியீட்டு மன்றம் (நந்தி பப்ளிஷிங் ஹேளஸ்) சொந்தக்காாாாகிய- TIT. AS I 8 T is ás னம்பிள்ளை அவர்கள் விலாசத்துக்கு தங்கள் தங்கள் முழு விலா சச்தை தெரிவிக்கும்படி வேண்டப்ப்டுகின்றனர்.

சிவமயம்,
சைவப் பெரியாராகிய குமாாதேவவள்ளலார் அருளிச்செய்த
சுத்தசாதகம்,
+ూూjBKశక్తt
இதி, கொழும்பு அரசினர் ஆசிரிய கல்லூரியிலும்,
வித்தியாநிலயத்திலும் தமிழ்ப்பண்டிதராயிருந்தவரும் சுன்னுகம் வித்துவசிரோம ணி அ. குமாரசுவாமிப்புலவர் அவர்கள் மாணவருள் ஒருவருமாகிய யாழ்ப்பாணம் தென்கோவை
ச. கந்தையபிள்வளயவர்கள் எழுதிய
என்னும் விஷயத்தோடு புதுவை கந்தி வெளியீட்டு மன்றத்தவரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. இாண்டாம் பதிப்பு 10,000 பிரதிகள். கலியுகம் டு 03.0, விபவ (uல ஆனி மி
例
விரு. டாசலத்துப் பெரியநாயகியம்மையார் திருவருளாணையால்
உண்மை முத்திநிலை
3ܛ

Page 4
அறிவித்தல்
CzłSe'SR9
இப் புத்தகம் வேண்டுபவர்கள் கீழே காணப்படும் விலா
சத்திற்கு எழுதி இாண்டன தபால் முக்கிரையும் அனுப்பிப்
பெற்றுக்கொள்வார்களாக,
கர்தி பப்ளிஷிங் ஹௌஸ் Nandi Publishing House
4, அம்பலத்தாடையர் வீதி 4, Ambalatadier Street
புதுச்சேரி. Pondicherry

சிவமயம்.
Annunrumange
முக்கியமான அறிவித்தல், ー>>釜泰釜釜ぐ一ー
சுச்ரசாதகத்தோடு எம்மால் வெளியிடப்பட்ட "உண்மை முத்தி கிலே” யென்னும் சட்டுரையில், சந்தானகுரவர் தூலத்தோடு மறைந்து உண்மை முத்தியடைந்த தத்துவப் பெரியாால்லர் எனக் கூறப்பட் ருத்தலைக் கண்ணுற்ற திருவாவடுதுறை ஆதீன சைவப்பிரசாரகரும், சேவகோட்டைச் சிவாகம சித்தாந்த பசிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத் திா போதகருமாகிய தூத்துக்குடி பூரீமாங், பொ. முத்தையபிள்ளையவர் கள், " உண்மை முத்திநிலை ஆராய்ச்சி” என்னும் பெயரோடு கட்டுரை ஒன்று எழுதி வெளிப்படுத்தியிருக்கின்ருரர்கள். டிை பிள்ளையவர்கள் சத்த சாதக முதலிய பொருளாகிய உலகு கண்டிடத் துரலச்தோடு மறை தல் என்னும் உண்மை முத்திகிலை சைவர்கள் அனைவராலும் கொள்ளச் தக்கதே என்று கூறி அதனைப் பாராட்டிவிட்டார்கள். ஆயினும் சந்தான குரவர் முதலியோரும் நிலத்துட் புதைக்கப்பட்டும் மேலே கூறிய உண் மை முத்கியையே அடைந்தவராவர் எனவும் கூறி அக்கூற்றை உறுதிப் படுத்துவதற்கு அறுபத்து மூவரையே சேக்கிழார் பெரிய புராணப்படி சான்று காட்டிவிட்டார்கள். இவர்கள் கூற்று ஆதாரமற்ற தி எனவும் சந்தான குரவர் சவிகற்ப நிர்விகற்ப கிட்டையாளரே யன்றிச் சமய குர வர் முதலியோர்போல உண்மை முத்தியடைந்தவரல்லர் எனவும் சுருதி யுக்திப் பிரமாணங்களால் தக்கவாறு மறுத்து, யாழ்ப்பாணம் தென்கோ வை பூரீமார். ச. சந்தையபிள்ளையவர்கள் "உண்ம்ை முத் தி நிலை

Page 5
4 - முக்கியமான அறிவித்தல்.
ஆாய்ச்சி மறுப்பு? என்னும் பெயரோடு விரிவாக விளக்கி எழுதி கட்டுரையை எமக்கு அனுப்பிவிட்டார்கள். சேக்கிழார், சந்தானகுர முதலியோசைப் பற்றிய சங்கைகளாலும் அறுபான்மும்மை நாயன் ருட் சிலர் அடைந்த முத்தியைப் பற்றிய சங்கைகளாலும் சுத்தசாத முதலிய உண்மை முத்தி நிலைச்குப் பங்சம் வாமாட்டாது என்பது
ச. கந்தையபிள்ளையவர்கள் மறுப்புாையால் நன்கு புலப்படுகின்ற பூரீமாக். பொ. முத்தையபிள்ளையவர்கள் எழுதிய வியாசத்துள்ள குை களை நிறைவாக்கி உண்மையை நன்கு விளக்கி நிறுவுதலால், இம் மறு புாை சைவர்கள் அனைவராலும் ஆவசியமாகப் படித்துனா வேண்டியே யாகும். இப்புத்தகம் வேண்டுவோர் எட்டு அணு தபால் முத்திை அனுப்பி பெற்றுக்கொள்வாாாக, 4
இங்ஙனம் நந்தி வெளியீட்டு மன்றத்தார்
செ. 4, அம்பலத்தாடையர் விதி
புதுவை.
 

faகணபதி துணை.
திருச்சிற்றம்பலம்
- O − சு த் த சா த கம்.
பாயிரம். ஆழத்துப்பிள்ளையார் துதி. குதான மாயையோாைத்துதிக்கையாலெடுத்துமேலாம் ஆதாரமான வந்தவருளினிலிருக்கவைக்கும்
தாதாவாய்விருத்தவெற்பிற்றங்கி யேபிரகாசிக்கும் பாதாளத்தா னே பாசம்பணிந்துபோற்றிடுதல்செய்வாம்.
விருத்தாசலேஸ்வரர் துதி. வேறு. அருமறையுச்சிதனில்விளங்குவதாயனுதியாயமலன் மற்றமலை, இரு வர்க்குநிகழ்ச்சியாயந்த விறைவற்கிதயமாயிலிங்கரூபமசாய், ஒருகிரிவடி வாய்க்கொடுமுடியனந்தமுடையதாயுலகெங்குகிறைவாய்ச், திருமுது கிரியென்முெருபெயர்படைத்ததேவைகாடொறு மிறைஞ்சிடுவாம். 2
பெரியநாயகியார் துதி.
மாகதவடிவுமதித்திருமுகமுமலர்க்குழலுங்குறுநகையும், காகமலமுங்கடர் விழியுஞ்செவ்வாயுங்கச்சணிசனமுநூலிடையும், அாகாவென்போர்ச் களித்திடும்பதச்சோடஞ்சலென்றென்னெதிர்தோன்றி, உசாதியளித் பெரியநாயகியையுளத்தினிலிருத்திவாழ்த்திடுவாம். 3.

Page 6
6 சுத்தசாதகம்,
பங்கயன்றிருமாற்சரியசோர்பரமன்பங்கியேபெரியாாயகியே, சங் களிலசாய்த்தடைசண்மற்றிலதாய்த்தத்துவமசிச்சருச்சமதை அங் பினெல்லியென விளக்குவதாயம%லயேயுனக்கிதயமதாம், துங்கநன்ெ றியொன்று ளத்தினும் விளக்கித்தொண்டனேன்வாக்கினுமுாைப்பாய்.
நூல் வரலாறு. உலகிலெச்சமயங்களுமுாைத்திடு தற்கொருவிரோதங்களுமின்றி, இ குமச்சமயங்களுக்குமேலாகியிலங்கிடுமுபநிடநெறியை, அலகிலெ மண்ணலருளியவகையுன்னகத்திலும்விளக்கிவாக்கினிலும், குலவி வுரைப்பேமென்றனன்விருத்தக்குன்றில்வாழ்பெரியநாயகிதுே. பெரியநாயகிசன்கருணையாலிங்குப்பிாாாத்தமும்மொழிக்தோர்க்குத் திரிவதாமாயாவடிவதிகாைந்து திருவருனேவடிவாக, அரியவாஞ்சாம
தசியுரைப்படியேயமைத்திக்சச்சுத்தசாதகத்தைத் தெரிவிலாவெ யேன் வாக்கிளினின்று நிருவுளம்பற்றியதிதுவே.
பாயிரம் முற்றிற்று.
STGS. ஈசனதுரையுங்கிரியையதென்றுமியம்பிடுமுபாசனேயென்றும் பாசமதகன்றசத்தமதென்றும்பகர்த்திடுமூன்று காண்டமசாம் நேசநற்கிரியைசைவம்வைதீகநிகழ்ந்திடுமுபாசனைகத்தம் ஆசில்சிவாத்துவிரமிவை மூன்று மடங்கிடுந்தத்துவமசியே.
கிரியையினெறியையிலங்கிடவியம்புங்கிளர்சந்திாம்மெழுநான்கும் அரியநல்லுபாசனநெறியதனேயறைக்திடு மறையொருநான்கும் உரியவச்சத்ததெறிதனையுாைக்குமுபநிடச்சுருதியெண்ணுன்கும் கிரியைதொம்பதந்தற்பதமுபாசனையக்கேடில்சுத்தம்மசிபதமே.

சுத்த சாதகம். 7
இருக்குமுன்ஞன்ன்ெமுடிவிலெண்ணுன்காயிலகிடுமுபநிடமவையே வருக்கமுமிரண்டாம்பூருவமென்றும்வயங்கிடுமுத்தாமென்றும் சுருக்க மதின்றியத்தியான்மீகஞ்சொற்றிடும்பூருவபாகக் திருக்குகளின்றியங்கலிங்கயிக்கஞ்செப்பிடுமுத்தாபாகம். 3
முத்தியாமிடத்த மும்முதலென்ற்ேமொழியுமாகமமுமங்கொன்ரும் அத்தியான்மீகமறையுபநிடமுமவணியில்வழக்கமேeன்றிப் பத்தியாலடையுமங்கலிங்சயிக்கம்பகர்ச்சிடுமுபநிடமின் மும் அத்தினுலிவையிலடக்க மதென்பாதை விளக்கிடுந்தொந்தத்தசியே. 塾
சைவகன்னெறியுந்தந்திாமவையுங்கற்பான் முகத்தினின்று நிக்கும் தய்யவைதீகமும்மறையவையுஞ்சுவாசமற்றதனினின்று திக்கும் உய்யுமச்சிவாந்து விச5ெறிய தவுமுபநிடமும்முள ச்துதிக்கும் ஐயமுந்திரிவுமறவி வைக்கருத்தமறைச் நடுந்தத்துவமசியே. S
ஆகமமிருபத்தெட்டினின்முடிவாமாசமம்வாதுளமதனில் எசுமென்றியம்புமறையனுசரித்தேயியம்பிநொன்பறையவையில் பாகமது முஞ்சாமத்தின் முன்னெறியும்பகர் சிவாச்து விதவந்நெறியும் யூசமநிலங்கவியம்பிடுமசனலுண்மைசாமச்திணின் முடிவே. 6
பந்தமதகன்று சத்தமாயிருச்தல்பாம மாமுத்தியதென்றும் அந்தநல்லதிட்டானம்மது தானேயாகுதன் முத்தியதென்றும் நந்தலில்சிவத்துக்கங்கமாயிருத்தனன் குறுமுத்தியதென்றும் தந்திரமறையுபநிடதமிம்மூன்றுஞ்சாற்றுந்தாற்பரிய நீசேட்பாய்,
பந்தமதுறு மான்மாவையேநோக்கிப்பந்தங்ேகுதன் முத்தியென்றும் அந்தநற்சுத்தான்மாவையேநோக்கியவ்வதிட்டான சீயென்றும் நந்தலில்பாமானவனையேநோக்கிற்ேசிவத்தங்கசீயென்றுக் தந்திரமாதிமூன்றுகாண்டமதுஞ்சாற்றிடுமிவைசொந்தத்தசியே. 8

Page 7
8. சுத்தசாதகம்.
முன்பதசிருட்டிப்பதிபசுபாசமூன்றையுமனதியாய் நிறுவும் பின்பதசிருட்டிச்சகமித்தையந்தப்பிரமமேயுளதென நிறுவும் சின் பதமான வசிபதசிருட்டிச்சிவசத்திலீ%லயாய் சிறுவும் மன்பதமூன்றும்பின்னையபினையுமாசறு சிவமுமென்றுணர்வாய். 9
முன்பதமான தொம்பதப்பசுவே மூடிருணிங்கிச்சுத்தமதாய்ப் பின்பதமானதற்பதவருளிற்பிறங்குந்தாதான்மியமடைந்தே சின் பதமான வசிபதசிவத்தைச் சேர்ந்ததற்கங்கமாய்கின் முல் மன்பாமுத்திமுடிந்ததுவாகுமற்றவை.தனினிற்கிற்குறையே, 10
கங்கையுமிடைச்சேரியுமொன்றுக்கொன்று கைவிட்டதது விட்டதொக் கும், இங்கினங்குந்தமுமொருவனுமற்றிடைவிடாத து விடாதொக்கும் எங்ங்ணமவனுமிவனுமற்றிடைவிட்டிடைவிடாதிருச்தலுங்கூடும், அங்க வவ்வசிக்குப்போந்திடுமருத்தந்தோன்றிடாமறைநெறியோர்க்கே. 11
சிவனது பாதியீசனது பாதி தீர்ந்து சித்திாண்டதுமொன்றே, ஆவது விட் விெடாதலக்கணையென்றறைந்திடி லுபாதியோரிரண்டும், மேவலைசீங் கல்விட்டலக்கணையாம் விளங்குஞ்சித்திாண்டதுமொன்றே, ஆவது விடா தலக்கணையாகுமவைக்குமேலிலக் கணையின் மும். 12
விட்டலக்கணையும்விடாதலக்கணையும்விட்டுவிடாதலக்கனையும், திட்ட மதுறவேதேர்ந்திடிற்பந்தக்தீர்ந்திடல் விட்டலக் கணையாம், இட்டநல்ல திட்டானம்மது தானுயிருத்தலேவிடாதலக்கணையாம், எட்டறு சிவத்துக் சங்கமாயிருத்தல் விட்டுவிடாதலக்கணையே. 13
தத்துவமசியென்று ாைக்குமுப்பதத்திற்றகுவன்னநான் கதாமவையும் ஒத்துறுசொந்தற்பதமவை தன்னிலொன்முென்ரு மசியினிலிாண்டாம் சொத்துசலகன்று சுத்தமாயிருத்தமுெல்லகிட்டானந்தானதல் முர்துறுமவையிலொன்முென் நேயசியிலோரிாண்டங்கமுஞ்சிவமே. 14

சுத்தசாதகம், М 9
சுத்தமாய்கின்ற லிச்சைசுத்தியதாந்தொல்லதிட்டானமாய்கின்ரு ல் சித்தமாஞானஞ்சுத்தியதாகுஞ்சிவச்தினுக்கங்கமாய் நின்ரு ல், மத்தமால் கிரியைசுத்தியதாகும் வகுத்த விம்மூன்று மற்றெழுங்கில், சித்தமாய்ச் சுத்தியிலாவிடின் மீட்டுந்தேகமொன்றெடுக்குமென்றுணர்வாய். 15
தொம்பசம் விளங்கின்மேல்வினைமறைத்ததொல்லிருளகன்றுபோயொ ளிக்கும், தம்பதமானதற் பதம் விளங்கிற்சஞ்சித மாயைபோயொளிக்கும், அம்பதமான வசிபதம் விளங்கிலரும்பிாாரத்தம்போயொளிக்கும் செம்பாவருளே வடிவதாயான்மா சிவத்திலுக்கங்கமாய் நிகழும். 16
அடுத்தமற்றிரண்டு சனனத்தில்வீட்டையடைந்திதிந்தொம்பதநெறியோர், அடுத்தமற்முெருநற்சனனத்தில் வீட்டையடைந்திடுக்கற்பதநெறியோர், அடுத்தவிச்சனனந்தனிலடைந்திடும்வீடசி பதநெறியுளோரிவரும், அடுத்தவிவ்வுடலோடடைந்திடாவிடின் மேலாக்கையொன்றெடுக்கு மென்றுணர்வாய். 17 ஒடுங்கிடுங்காலந்தோன்றின வடைவினெடுங்கிடுமென்று ாைப்பசனல் ஒடுக்கிடுங்காலஞ்சத்தியவாதிக்கொடுங்குமிவ்வுடறன் மாத்திசையின் ஒடுங்கிடுங்காலமசக்கியவாதிக்கொடுங்குமிவ்வுடல சத்தியமாய் ஒடுங்கிடுங்காலமுடலிங்கே வீழ்ந்தாலொடுங்கின தில்%லயென்றுணர்வாய்.
மேலொருவடிவையெடுத்ததேயாகின்மேவுமிவ்வுடலிங்கே வீழும் மேலொருவடிவையெடுத்ததின்ரூ கின்மேவுமிவ்வுடலிங்கே வீழா மேலொருசிவத்தைச்சீவன் சென்றடையுமேவுமிவ்வுடலிங்குத்தானே மேலொருசிவத்தின் வடிவதாமருளாய்வெளியசாயுலகுகண்டிடவே. 19
குக்குமமதனினின்று முன் வினையிற்றுலதேகமுமுளதாகும் குக்குமந்தன அகாாணமடையிற்றுாலமுஞ்குக்குமத்தடையும் குக்குமக்சனதுகாாணமடையத்தூலிமிங்க கன்றசேயென் முல் ருக்குமக் சனதுகாாணம்விடுத்துத்தூலமொன்றெடுத்ததென்றுணர்வாய். 78)

Page 8
10 சுத்த சாதகம்,
துரலவிவ்வுடலைவிடுத்துகில்லாதுகுக்குமஞ்குக்குமம்விடுத்துத் தூலகில்லாதீதிாண்டையும் விடுத்துச்சொல்லுயிர்கிலாவுயிர்விடுத்துத் தூலகுக்குமங்கணின்றிட ரீதியிருஞ்குக்குமமும்முடிவடைந்தால், தாலமுமுடிவையடைந்திடாதிந்தத்தொல்லுலகினில் விழுந்திடுமோ. 21
வினையினிலெடுச்சவிவ்வுடன்மேலும் வி?னயுளதெனிலிங்கேயகலும்
வினையிலதெனிலிங் கிவ்வுடருனேவினையறுமோமயமாகி, aS%07 uyar வுடல்போற்றேற்றன் மாத்திரமாய் விளங்கியேவேந்துறு புரிபோல் வினையிலாப்பாமமுத்தியில்வெளியாய்விமலகல்லருளதாய்விடுமே. 22
சிவசிற்றறிவுமிம்முச்தவறிவாய்த்திகழ்ந்திடினுடன் மருள்வடிவுந் தாவருமோங்காாவவ்வடிவாகுந்தக்கசீவன்முத்தவறிவும் மேவரும்பாமு ச்ர்வ்டு நிலால்ெவிளங்குமோங்காாவவ்வடிவும் ஒவலிலர்சல் ருள்வடிவாகுமொழுங்கிதேயென்றனர்ந்திடுவாய். 23
பிராசச்சமுடன் பாடென்றெந்தசெறியும்பேசிடுமிந்நெறியதற்குப் பிாாாத்தமுடையோசருசரேயன் ரும்பிாாாத்தம்புசித்திடுவோர்கட் சருதிக்தமாயாதனுகாணங்களதனினுற்சிவத்துவமதனே, உருரீதிமற்ற வாைச்சிவன்முத்தர்களென்றுரைத்திடப்படுவதெப்படியோ. 24
அன்னை தன்முலேப்பாலருந்திடும்பருவமகன் றப்பாற்பருவம்வந்ததற்பின் அன்னை தன்மு?லப்பாலருந்தவேண்டிடினுமம்முலேவற்றியேயிடும்போல் பின்னையின்போகம்புசித்திடும்பருவம்பெயர்ந்தப்பாற்பருவம்வந்ததற்பின் பின்னேயின் போகம்புசிக்கவேண்டிடினும்பிராரத்தசீக்கியேயிடுமால். 25
இந்தநல்லொழுங்கின் முன்னிருபசமுமெய்தியில் வசிபசத்தடைந்தால்
பர்தமில்சிவத்தைவடிவொடுமடையும்பகுத்தவையொன்றிலொன்ருெது க்கிச், சந்ததந்தருக்கியபெசத் தருத்தந்தனைத்தத்தம்பதத்தினிலொடுக்கும் அர்சகர் தமக்குமற்ருெருக்காலுமசியசமுத்தியேைெடயா. 26

சுத்தசாதகம்.
முத்தியிற்சிவமுமுயிரிாண்டாகின் முத்திசாயுச்சியமின் மும் முத்தியிற்சிவமுமுயிருமொன் ருகின் முத்தியேபெற்றவனின் மும் முத்தியிற்சிவத்துக்குயிாங்கமாகின் மொழியுமற்றவையுண்டாமதஞன் முத்தியிற்சிவமுமுயிருஞ்சையோகெ மாழியுக்தாதான்மியங்குறையே, 27
சச்சிதானந்ததற்பாசிவமே தனது தன்னி%லயிலே நிற்க அச்சிதானந்தலீலையிஞலேயநேகமாய்ச்சராசாமாச்ெ சச்சிதானந்தமேயுடல்பொறிகடகுகாணங்களாய்க்கொண்டே அச்சிதானந்தலீலேயினடித்துமடைந்திடும்பண்டையபடியே. 28,
எகமாயசையாத்தற்பாலிங்கமிலிலேயிற்சாமனே சமதாய் மோசமாமிருளாயவ்விருளசனின்மூடமாய்ச்சிறி தநாளிருந்துஞ் சோகமாமிந்தமருளதாயதணிற்றுவக்குண்கிசிறிதுநாணடித்தும் பாகமாமோவாயதிற்சின்னணடித்தும்பண்டுபோனின்றிடுமன்றே. 24
சலமது தானே கிரண்டுப்பசாகிச்சலம்வந்துட்புகவந்தச்சலமாய் கிலமதின் விளங்குமஃதினைப்போலநிமலமாமருவருடானே குலவுலீலையினுற்றிாண்டுருவாகிக்கூறின்றிக்கடறதாய்கடிச்தும் இலசன்மாத்திரமாய்நடித்துமுன்போலுமிருந்திடும்பண்டையபடியே.
சாமக்சவிருளிலிருந்திடுங்கா?லத்தனுமுதஞன்குமல்லிருளாம் சாமந்தமருளினடித்திடுங்சாலைத்தனுமு சஞன் குமம்மருளாம் சாமந்தவோவினடிச்திடுங்கா?லத்தனுமுதனன் குமவ்வோவாம் சாமந்தவருளினின்றிடுங்காலைத்தனுமுதனன் குமவ்வருளாம். 3.
இருள்வடிவதுவுமருள்வடிவ சனிலெய்தியேமறைந்திடுமிந்த மருள் வடிவதுவுமோவடிவதனின் மறைந்திடுமோ வடிவ துவும் அருள்வடிவதனின் மறைந்திடுமர்தவருள்வடிவதுவுமச்சிவத்தில் செருள்வடிவான சத்தியாய்முன்போற்றிகழுமென்ற சியுசைத்திடுமே. *

Page 9
12 சுத்த சாதகம்.
அருளுறு வடிவேமுன்னியல்பான்மாவாணவவிருளுறு மன்றே இருளுறுசுழுத்தி விழுங்கிடு மதனுக்கிந்தமாயையின் சிருட்டியதாம் மருளுறு கனவுவிழுங்கிடுமதற்குவந்தது பிரணவ சிருட்டி
செருளுறு மந்தப்பிாணவம் விழுங்கத்திகழுமல் வருட்சிருட்டியதே.
மருள்வடிவதனினீங்குதலின்றிமற்றுமொன்றறி விலாக்குழந்தை
33
வெருவருங்கும4 சந்தருணமூப்பென்றே விளங்குதல்போலவான்மாவும்
அருள்வடிவதனினிங்குதலின்றியாண வமாயையோ வருளாய்ப்
பருவமற்றவையிலந்தந்தவடிவாய்ப்பண்டுபோன்முடி வினின்றிடுமே. 34
இருளினிற்பகுப்பின் றியசடம்யமாமிம்மருளுதயமதாகின் உருவதாம்பஞ்சபூதமேமயமாமோவொளியுதயமதாகின் உருவருபஞ்சாக்காமதேமய மாமோங்கருளுதய மதச கின் அருவதாம்பஞ்சசத்தியேமயமாமாருயிர்வடிவமென்றுணர்வாய்.
வடிவதிவ்விருளதாய்நிற்குங்கா?ல மன்னுயிர்பசுவதாய்நிற்கும் வடிவதிம்மாயையாய்கிற்குங்காலைமன்னுயிர்சீவஞய்நிற்கும் வடிவதிவ்வோவதாய்கிற்குங்காலை மன்னுயிர்சீவன்முத்தனுமாம் வடிவதிவ்வருளதாய் நிற்குங்காலை மன்னுயிர்பாமமுத்தனு மாம்.
இருளுறு பசுவதாய்கிற்குங்காலையிருளதுவாகியேநிகழும் மருளுறு சீவனுய்கிற்குங்காலைமருளதுவாகியேநிகழும் தெருளுறுமோவின் முத்தஞங்காலைத்தெருள்பிாணவமதாய்நிகழும் அருளுறுபாமமுத்தனங்கா?லயருளதாய்நிகழுமல்வருளே.
இருளதுவாகிநிகழ்ந்திடுங்காலையிரும்பதியாகியேநிகழும் மருளதுவாகிகிகழ்ந்திடுங்கா?லமகபாமாகியேநிகழும் தெருள்பிாணவமாய்நிகழ்ந்திடுங்கா?லச்சிவலிங்கமாகியேநிகழும் அருளலுவாகி நிகழ்ந்திடுங்கா?லயச்சிவமாகுமச்சிவமே.
35
36
37
38

சுத் கசாதகம். 13
அரியவவ்வருளேமூன்றியல்பதுவுமைந்துநற்குறியுமாய்நிகழும் இரியுசலில்லாச்சத்தையாய்ச்சித்தாயின்பமாய் நிற்குதலியல்பாம் கிரியையுஞானமுமிச்சையதுவுங்கிளர் கிரோசையும்பாையதுவும் உரியது குறியாம் விரியி?லயைந்தாயொடுங்கிடிலொன்றதாய்நிற்கும். 39
பிரணவ மதுவுமூன்றியல்பதுவும்பிறங்குமைங்குறியுமாய்நிகழும் திரமுறு வவ்வுமிவ்வுமஷ்வதுமாய்த்திருந்தவே நிற்குதலியல்பாம் உாமுறு நவ்வமவ்வுமச்சிய்யுமோங்கியவவ்வும்யவ்வதுவும் விாவுறு குறியாம்லிரியிலயைந்தாய்மே விடிலொன்றதாய்நிற்கும். 40.
மருளுறு மாயைய துவுமூன்றியல்பும் வகுக்குமைங்குறியுமாய்நிகழும் உருவுறுத மசாசசு சத்துவமாயொன்றியேநிற்குதலியல்பாம் பிருகிவியுஞ்சலமுமணலதுவும்பெருகியவாயுவும்வானும் வருகுறியாகும் விரியிலையைந்தாய்வக்தொடுங்கிடிலொன்முய்கிற்கும். 41
8க் துநற்குறியுமூன்றியல்பதவுமாகியவருளதேயருவாம் ஐந்துநற்குறியுமூன்றியல்பதுவுமாகியவோ வருவுருவாம் 8க்துநற்குறியுமூன்றியல்பதுமாகியமாயையேயுருவாம் ந்ேதுநற்குறியுமூன்றியல்பதுவுமாகிய விவையிலுரணுளவாம். 4:
உருவ மாமுணவேயெதிாதாமுபயமுளத்தினிலுருசிமாத்திரமாம் அருவமாமுணவேதிருத்திமாத்திாமாயறிவினில் விளங்கிடுமந்த உருவமாமுணவேவேருக்குரித்தாமுபயமிம்முச்சருக்குளித்தாம் அருவமாமுணவேயம் முத்தருக்குரித்தாமெனவுரைத்திடுமசியே. 4:
உருவமாமுணவாலுருவமாமுபயவுன விஞலுபயமேமயமாம் அருவமாமுனவாலருவமேமயமாமச்சிவாங்கிசன் வடிவதுவே உருவமாமுணவாற்சீவனமுபயவுணவிஞற்சீவன்முத்தலுமாம் அருவமாமுணவாற்பாமமுச்சனுமாமச்சிவாங்கிசனுயிாதுவே. 4.

Page 10
五4 சுத்தசாதகம்.
அன்னிய தசையையருந்தி சன் மனிதர்க்கடாது.மற்றதையருந்திடுவோர் அன் னியகிரு காதிகளெ ன வறையலாகுமற்றதிற்சிவாங்கிசரும் அன்னிய மாயாவுணவருக்கிடுதலடாது மற்றதையருந்திடுவோர் அன்னியமாயாசகிதவேர்களென் றறைந்திடலாகுமென்றுணர்வாய், 45
அசுத்தவில்வுணவேபுசித்திடுமளவுமசுத்தவாதனையது நீங்கி அசுத்தவத்தையினை விழுங்கிடுஞ்சுத்தவ வத்தைவந்தடைதலேயிலையாம் அசத்தவில்வுணவைச்சுத்தமதாகவகத்தினிற்பாவனை செய்தால் அசுத்தவிங்கினை வைலீக்கியங்கினைவையகத்தினிற்பொருந்தியேநிற்கும்’
திரிவித குணத்திற்முமதமோகந்திகழுமிாாசதமிாாகம் உரியசத்திவமேஞான மதாகுமுலகிலிம்முக்குணவுணவே விரியுமற்றவையிலெவைபுசித்ததுவோவினங்கிடுமக்குணமல்லால்
அரியசுத்தவத்தையடைவதேயிலையல்வவத்தைவந்துறும்வகைகேட்பாய்
அன்னை தன்வயிற்றிற்புசித்தவக்குணமாயாக்சையும்பொறியுமம்மனமும் மன்னியும்பினுமப்புசிப்புமேன் மிகவும்வாஞ்சையுற்றருந்தியேயுழலும் ன்னலும்பொறியுமுடலுமிம்மூன்றுமொத்திடுமெனத்தெளிந்துணர்ச் .ع,'
து, தன்ன துள்ளவையிலுறு ருசிதிருச்திதனில் வயிராகமேயாகும். 48
உலகினில் விடயவிச்சையையுடையோனுணவதற்கேற்கவே கூட்டி
இலகிடப்புசித்தான் முயற்சிமேன்மேலுமேறியேவளர்ந்திடுமதபோல்
குலவிடும்வீட்டிலிச்சையேயுடையோன் கொண்டதற்கேற்கவேயுணவே இலகிடப்புசித்தான்முயற்சிமேன் மேலுமேறியேவளர்ந்திடுமன்றே. 49
தமகுணப்புசிப்பேமயக்கத்திையளிக்குந்தருமிராசசகுணப்புசிப்பே மமதையையளிக்குஞ்சத்துவப்புசிப்பே மயக்கமுமமதையுமகற்றி ஜமலநல்லுணர்வேயளித்திடுமசனலவையிரண்டினுகசையகற்றி நிமலசத்துவமேவருத்தனையாக நின்று சத்துவப்புசிப்பருந்தும். 50

சுத்தசாதகம். 5.
அடிசின்முன்னுரைக்குமறு சுவையவையையருந்திடுகாலையிளுேக்கிச் கடினமுமுறைப்புமிராசதமவையிற்சழிந்திடும்புராதனமூசன் மடிவுறு தமசென்றிருமையுமசற்றிமாலேசலப்பொழுதசுற்றிக் கடினவுச்சியிற்சத்துவ குணப்புசிப்பேகைக்கொண்டுதின மருந்திடுமால்,
இடம்பொருளேவன்மூன்றையுமுடையோர்க்கித்தகையுணவுறு மந்த இடம்பொருளே வன்மூன்றையுமகன் முேர்க்கித்தகைவுணவுருததஞல் திடம்பெறவூரினுச்சியிலேகித்திருவருள்புசிப்பித்ததென்றே விடம்பெறினுங்கைப்பெற்றதையருந்தில் விமலமாய்கின்றிடுஞ்சித்தம்,
தந்திரகிரியைநெறிதனிலீசன் றந்திடப்புசிக்கும்பின் மறைசொல் அந்தநல்லுபாசனுநெறியதனிலனைத்து நாமெனக்கண்டு புசிக்கும் இந்தவவ்வுணவின் மாறுபாடின்றியிருமையுமுடிந்ததேயாயின் தொந்தமில்சிவமேசடுமுகமாகித்தொக்கிருந்தருந்தன்மேனினைவாம்.
இருவகைநெறியும்வாவுபோக்குடைத்தாயியங்கிடுகி துவன்றி மாயை ஒரு முதலென்று மிச்தையதென்று முாைத்திடுகிட்டையும் விகற்ப நிருவிகற்பமுமாய்நிகழ்ந்திடுஞ்சக சகிட்டையெக்காலையுமின்றென் ருெருவி மற்றவையைச்சக சகிட்டையரையுலகெங்குக்சேடியேயிடுமால்.
முன்புறு கிட்டைசவிகற்பமாகிமுத்தியின் மூன்று நின்றிலகும் பின்புறு கிட்டைநிருவிகற்பமசாய்ப்பிாமமற்முெ ன்று நின்றிலகும் வன்புறங்கிட்டையிருமையுமுறினும்வாவுபோக்குடைய சாய்நிகழும் இன் புறிங்கிட்டைசகசமதாகியிலங்கிகின்றிடுகின்றபடியே. 55
சவி கற்ப நிருவிகற்பங்ட் டையதுஞ்சத்திவகுணத்தில் வந்தது வாம் இவிகற்பரீங்கிவருடமாயிரமங்கிருந்திடினும்பினும் விழிக்கும் செவிதினிலடையுஞ்சக சகிட்டையதேகிருவருடன் னில் வந்ததுவாம் தவிருதல் கூடலின்றியேயங்குத்தங்கி நின்றிடுகின்றபடியே, 56

Page 11
6 சுத்தசாதகம்.
சகசகன்னிட்டையியல்புதம்முயற்சிசர்ருெPன்று மின்றியேயருளால் சகமதும்போகமதவுந்தம்முடலுந்தகுகாணமுமவையவையாய் அகமதிலுகித்தது மறையாமலகன்றது.பின்னுதியாமல் அகமுாைகாயவருத்தமேயின்றியமர்ந்துகின்றிடுகின்றபடியே.
அருளண்டமாகிலுயிர்பிண்டமாகுமண்டமுந்தோற்றன்மாத்திரமாய் அருள் நின்றதாகிற்பிண்டமுமதுபோலாகியே நின்றிடுமண்டம் அருள்வடிவாகிற்பிண்டமுமுயிராயருளிற்ரு தான்மியமடையும் அருளந்தச்சிவத்துக்கங்கமதாகியமர்ந்துநின்றிடுகின்றபடியே.
இருளினிலிருந்தும்பருவம்வந்ததற்பினியற்றிடுமுயற்சியொன்றின்றி
மருளினிலடைந்து மருள்வடிவாகிவயங்கிடுஞ்சக சமேபோல,
5
5s
மருளினிலிருந்தும்பருவம்வந்ததற்பின் வருந்திடுமுயற்சியொன்றின்றி
அருளினிலடைந்திங்கருள்வடிவாகியமர்ந்து நின்றிடுகின்றபடியே.
மருள்வடிவதற்குமஃதைநானென்றேமன்னுஞ்சீவனுக்கு மாதாவாய் மருள்வடிவமுதம்புசித்திமெதுவேவயங்கிடு மற்றதையொருவி அருள்வடில் முதமுறிட வருந்திய ஃதுமிச்சீவனுங்காைந்தே X அருள்வடிவ துவுஞ்சிவாங்கிசனும்மாயமர்ந்துநின்றிடுகின்றபடியே.
சாக்கிாமதனினிற்குந்தத்துவத்திற்சாற்றுங்கேவலத்தினிற்சிறிது சீக்கி மற்றதற்கு நிற்குந்தத்துவத்தைநிறுத்துதல்போலநின்மலமாம் சாக்கிாமதனினிக்குதலின்றித்தத்துவமனைத்துஞ்சுத்தத்தில் ஆக்கியேநிறுத்துந்திருவருளதஞலடைந்துநின்றிடுகின்றபடியே.
மருள்வடிவாகியிருந்திடுமிடமுமருளதாய்ப்புசிப்பது மருளாய் அருளிதின் மறைந்து நிற்குமென்பதுவுமன்றியேநின்றமுன்போல அருள்வடிவாகியிருந்திடுமிடமுமருளதாய்ப்புசிப்பது மருளாய் மருளிறின் மறைந்த நிர்குமென்பதவுமாற்றிநின்றிடுகின்றபடியே.
59
60
61.
62

சுத்தசாதகம், 17
சகசநிட்டையதுலபித்திடுங்கா?லதம்முயற்சியதொன்று மின்றிச் சக சமாகித்தன்னுளமதனிற்ரு னின்றிங்கிடைவிடாது றும் சுகவருளமுதமதனையேயருந்தித்தொல்வடிவதுமெள்ளக்கரைந்து, சுகவருள்வடிவாய்ச்சுட்டெலாமருளாய்த்தோன்றிநின்றிடுகின்றபடியே.
よs@ ளொளியிச்சையது தனிலுகிக்கிலசைவறநின் றிடுஞ்சித்தம் அருளொளிஞானமது தனிலுகிக்கிலகிலமவ்வருளதாய்த்தோன்றும் அருளொளிகிரியையது.தனிலுகிக்கிலகத்தினின்றருளமுதூறும் அருளொளியமுதமருந்தியவ்வடிவாய்மர்ந்துநின்றிடுகின்றபடியே. 64
இருளுறு மவத்தையடைந்தெங்குமிருளாயிருந்து பின்விழித்திடல்போ லும், அருளுறு மவச்தையடைந்தெங்குமருளாயமர்ந்து பின்விழித்திடு மென்னில், இருளுறுமவத்தைதமசினலடைந்தேயிாாசதத்தாற்பினும் விழிக்கும், அருளுறுமவத்தைசத்துவத்தடைந்தேயந்தாாசதத்திற்பின் விழிக்கும். 65 மாயையிலடைந்தபின்பிருளவத்தைவந்தடையாது பின் படைதன் மாயையின்றமசாலாதலாற்போக்கும்வாவுமாய் நிகழ்ந்திடுமதன்மேல் ஆயவவ்வருளை யடைந்தபின் மாயையடைவதேயிலைபினுமடைந்தால் ஆயவவ்வருளை யடைந்ததேயின்றமடைந்தது மாயைசத்துவத்தால். 68
இருளினிலடைந்து தானு மவ்விருளாயிருந்தங்குகின்றதாயிடினும் அருளினிலடைந்து தானுமவ்வருளாயமர்ந்தங்குகின்றதாயிடினும் மருளினிலடைந்தவடிவ நில்லாதுவடிவதிங்கிருத்தலேதென்னில் இருளருளவத்தைதனிற்குணபோதமிலங்கியங்கிருத்தலினன்றே. 67
சத்துவகுணமேவருத்தனையாகித்தங்கியேயுளத்தினுணின் முல் ஒத்துறு நிட்டைகூடிடுமிலதேலொருவியிச்சகலகேவலத்தைச் தொத்துறுமன்றிக்குணமுமாயையினிற்முேன்றினதாசலாலித்த ஒத்துறு கிட்டையுண்மையேயன்ரு முபாசகநிட்டையென்றுண்ர்வாய். 68

Page 12
18 சுத்த சாதகம்,
ஆசலிற்சகலகேவலசுத்தமடைந்திடலிங்குமாயையதாம் வாதனையொழிந்துங்குணமிருத்தலினிவ்வடிவகன்றி.டிற்பினுஞ்சுத்த சாதமுற்றிடுதலன்றியேவிட்டைத்தானடைந்திடுதலேயின்ரும் எதமிலருளிலுண்மைநிட்டையினையெய்திஞேர்சீவன்முத்தர்களே. 69
சீவனிம்மாயைசனின் முத்தனருளிற்சீவன் முத்தன்னடுவோவின் மேவலிற்சீவன்றனக்கந்தவருளுமெய்ம்முத்தன்றனக்குமாயையுமில் சீவன்முத்தனுக்கேரியின்கரைமீதிற்றிகழ்ந்திடுவோ?னப்போற்முேன் மும், ஆவது நாகங்கண்களிதுதிக்கையறிசல்போற்காகங்கண்மணிபோல்.
அந்தாவடிவ சீவன்முத்தர்களில்வடிசி?லப்புசித்ததேயின்மும் இந்தவிவ்வுலகி துபுசித்திடுகென்றிக்நெறியோர்கணின்றிறைஞ்சித் சக்திடிலுணவுமளவின்றிப்புசிக்குஞ்சமித்ததுமலமது மாகா மந்திாமதனைவடிவதாக்கொண்டமகிமையிலென்றுனர்ந்திடுவாய். 71
எங்கெங்குநோக்கின்மருண்மயமாகியிருந்திடும்பந்தமாந்திசையில் தங்குந்தன் வடிவமருண்மயமாகிதயங்கியேநின்றதுகுறிபோல் எங்கெங்குநோக்கிலருண்மயமாகியிருந்திடுமுத்தியாந்திசையில் தங்குந்தன்வடிவமருண்மயமாகித்தயங்கியேநிற்குதல்குறியே. 72
அருள்வடிவதுவேபார்வையிற்முெக்கிலகப்படாதென்றுகின்றிலகும் மருள்வடிவதுவேபார்வையிற்ருெக்கில்வந்தகப்பட்டுகின்றிலகும்
அருண்மருணடுவாமோவடிவதுவேயகப்படும்பார்வையொன்றுக்கே
மருள்வடிவுலகுமோவடிவோர்க்குவாய்த்திடும்பார்வையொன்றுக்கே.
பழுதையிற்கிளிஞ்சில்கட்டையினின்றும்பாம்பும்வெள்ளியுங்கள்வனும் போல், எழுதருமாரோபிதமதிட்டானமிலங்கிடிலிலாததுபோலும் முழுதுணர்சிவம்வந்துதித்தவிச்சிவன்முத்தருக்குலகமின்றுதித்தல் கழுகிாதம்போற்காட்சிமாத்திரமாய்க்கவும் விவகாரமேயின்மும், 74

சுத்தசாதகம் 19
கனவதுபோல்விவகாாமுண்டென் னிற்கனவதுசீங்கியேவிழித்தால் 喀邸芬” விசென்றுணருமாங்கவர்தமக்கக்கனவுவந்துதவுதலுண்டோ கனவுமுன்கண்டநினைவுமாத்திரமாய்க்காணுறுமகத்ததுபோலச் கனவிந்தவுலகுஞ்சீவ ன்முத்தருக்குக்காணன்மாத்திாமதாய்நிகழும். 75
சொற்பன மதனிற்கனவிதென்றிடுமோர்சொற்பனசாக்கிாநடுவே நிற்பனபோலுமருண்மருணடுவே நின்றிடும்பிாணவவடிவம் ஒற்படுவன்முத்தனவ்வடிவாய்ச்செகமிதிஞ்சிவமதிக்சோன்ற நிற்பன தனக்குநிழலின்றிநிழல்போனிலத்தடியின்றியேநிகழும். 6
வெந்துறுபடமும் வறுத்திடும்வித்தும் விளங்கிடுங்கானலிற் சலமும் இந்திாதனுவுங்கனலிருந்தகன்றவிடமதிமிங்குமுன்னிருந்த முந்துறு கடமுங்கட- மதையெடுத்துமுடிந்தபின்றி கிரியிற்சுற்றும் சுந்துருநகரும்போன்முத்தர்வடிவுங்காட்சிமாத்திாமதாய்கிகழும். 77 மண்ணினிற்றடுக்கச்சலத்தினினனைக்கவருங்கனலிற்சுடவளியால் கண்ணிகின்றசைக்கவெளியிடம் விடவே5ணுகிடாதென்று நின்றிலகும் புண்ணியசீவன்முத்தர்சம் வடிவம்பொற்புறவ்வடிவுகண்டளவே, விண் னின்மண்ணினிற்பாதலத்திணினுள்ளோர்வியப்பொடுமெழுந்திறைஞ் சிடுவார். 78 மூன்று நற்சுடரினினனையொப்பவாாய்மூன்றுகாலமுமுணர்ந்தவாய் மூன்றுலகத்துமுவமையில்லவாாய்மூன்று லகும்மறிந்தவாாய் மூன்று நற்காண்டமுந்தெரிந்தவாாய்மூன்று சிற்பதமுமுற்றவாய் மூன்றுமுன்மலமுமொரு ங்கறுப்பவாாய்மூன்றுதாபமுமகன்றவராய்.
அகவிருண்ம 1யைகருமமும்மூன்றுமகற்றியேசுத்தங்கமாக்கிச் தகநிறுத்திடுதல்கையதாமப்பாற்றன்னுயி ாாகியேநிகழும் சகசிவவுதயமாக்குதlயாஞ்சொற்றிடு தீக்கையினருத்தம் செகமிதிலவையிற்பாவனைகடந்துசெய்தங்குநிறுத்தவல்லவாாய். 80

Page 13
20 சுத்தசாதகம்.
பிாணவவமுசேபுசித்தனுதினமும்பிாணவமயமதேயாகி மாணமதுறுமிம்மனிதரைப்போலவடிவமாத்திாமதேதோன்றிப் புாணநல்லொளிக்குமாயைக்குநடுவேபுகுந்திருந்திலங்குகற்குருவைச் சாணெனவடைத்திங்கவனருளாலேதரிக்கப்பெற்றங்கத்திலிங்கம். 8
தேகமும்பொறியுங்காணமுமுயிருந்திரிவுறு மாயையின்மயத்தை எககின்றகற்றித்தீக்கையிலாசானிவைக்கதிட்டான மந்திரமே ஆகநின்றமைத்தவகைகுருவருளாலறிந்ததிற்பாவனை திடமாய் ஊகமதுடனே முன்னி?னவகற்றியுளத்தினிற்சக சமேபிறந்து. 82
இக்குலந்தனக்கிச்சமயமதென்றிங்கியம்புதலிலேயதனுலே இக்குலந்தனைவிட்டெச்சமயத்துமெய்து தனியாயமதாகும்* இக்குவலயத்திலெச்சமயத்துமிலங்கிடுஞானமுண்டதனல் இக்குவலயத்திலெச்சமயத்துமியற்கையைவிட்டிடலாகா. 83
அன்னியசத்தங்கவருதலகற்றியன்னியாசனையுமகற்றி அன்னியரூபநோக்குதலகற்றியன் னியபரிசமுமகற்றி அன்னியசத்தங்கேட்குதலகற்றியன்னியநினைவதுமகற்றி அன்னியருடனேயிணங்குதலகற்றியன்னிவருறைவிடமகற்றி, 84 ,
அன்னியர்கையில்வாங்குதலகற்றியன்னியர்க்குேதலகற்றி அன்னியகடவுள்வணங்குதலகற்றியன்னியகிரியையுமகற்றி அன்னிய நூலேயோதுதலகற்றியன்னியகேள்வியுமகற்றி அன்னியபாகமருந்துதலகற்றியன்னியவகையறத்துடங்கி. 8.
சமயநற்கிரியையனைத்தையும்விடினுந்தனக்கந்தப்பிரணவவமுதம் அமையநீண்றுாறியதனேயேயருந்தியல்வடிவாயிடுமளவும்
சமயிகள்பாக மதனையேகொண்டுதற்பாநிவேத்தியம்புரியும், அமைதியை
விட்டான்மேற்கொளாசென்பதறிந்ததைநியமமாய்க்கொள்ளும், 8

சுத்தசாதகம், V− 2.
புரிசடையோனுக்கற்பித்துக்கொளினும்பொருந்தியபொருளதேவேண் டும், திரிவின்றியொன்முய்ப்பாவித்துக்கொளினுஞ்செல்லல்போலொ ழுங்கதேவேண்டும், அரியநல்லறத்தைவேண்டிடிற்பொருளுமறமதா யீட்டவேண்டிடும்போல், உரியதற்சமயச்சொழுங்கினிற்புசித்தாலுளச் சழுக்கின்றியேவதியும். 87 ஞானசங்கமத்துக்கிந்நெறியதனின விற்றிடுஞ்சாதியுஞ்சமயத் தினமிலாசாரமும் விசாரித்தலியற்கையேயன்றெவரேனும், ஊனமிலங்கந்தனிலிங்கமொன்றேயுளயிாமானமாய்க்கொண்டங் கானநற்பயிக்கமவர்மனதோறுமங்கையேற்றருந்திடலாமால். 88
சடுத்தலமதினுமிலிங்கமேயாகித்தானெனல்விடுத்தருந்தியபின் கொடுத்தவன்ருனுங்கொடுத்திடுபொருளுங்கொள்ளுவோன் முனுமொ ன்முக,அடுத்த விம்மாயாவடிவதைநோக்கியகற்றியவ்வோமயமாக விடுத்தனுதினமும்புசித்திடிலனைத்தும் விமலவோமயமசாய்விடுமே. 89
இன்னதன்மையவாஞ்சுத்தபாவனையிலிரும்பிசாாத்தம்போயொளிச்துத் தன்னதுணின்றிங்கிடைவிடாது அந்தக்கதோர்பிாணவவமுதம் அன்னதையருந்திமுன்வடிவதுவுமங்ஙனமோமயமாகி இங்கிலமதனிற்முேற்றன்மாத்திரமாயியங்குதல்சீவன்முத்தியதே. 90
அறிவிலாக்குழந்தைப்பருவத்தின்முலைப்பாலருந்திடுங்குமாாங்காளையி னில், அறிவிலாக்குழந்தையருந்துதல்கண்டுமதினசைசக சமாபிலதின் அறிவிலாச்சிவத்துவப்பருவத்தினருந்திடுமாயையினுணவை அறிவிலாச்சீவாருந்துதல்கண்டுமகினசைசகசகமாயின்மும். 9
அனமறம்பாலுஞ்சருக்கரைகண்டுமங்கனிவகைகளுந்தேனும் இனமவையொன்முய்க்கூட்டியருசியினிதயநின்றிடைவிடாதுறும் கனபிாணவவமுதத்தையேயருந்திக்களிப்பவர்மீட்டுமிச்சகத்தின் பினமுறு விடயவின்பையெண்ணிடுமோபிாாாத்தமும்மிலையவர்க்கே,92

Page 14
22 சுத்தசாதகம்.
உபயல்ேலமுதேபுசித்தனுதினமுமுபயமேவடிவதிவாகி YAN அபயமென்முாைக்குமுயிர்சளுக்கிாங்கியஞ்சலென்றவர்களை நோச்கி உயயவந்நெறியின் பயனே முன்னுணர்த்தியுபநிடச்சுருதிநின்றுரைக்கும் அபயமற்முெ ன்றுமிலாதவிந்நெறியேயனுக்கிரகம்புரிந்திமொல். 9.
இங்கில சின் ஞட்சீவர்கணிமித்தமிருந்தனுக்கிரகமேபுரிந்தும் தங்நிலையதனினின்றருளமுதந்தான் புசித்தருண்மயமாகி அங்கிலபாமமுத்தியிற்சிவத்துச்சங்கமாய்நிகழுமுன்போலென் றிக்கிலேசாமத்தசிபதமுாைக்குமித சிவாச்தவிதமென்றுணர்வாய். 9
என்றெனேயாண்ட விருச்சவம்பிகையேயிதயச்சம்விளக்கிவாக்குள்ளும், மின்முாைச்திந்தஈெறிசொலுமருத்தநின ச்கும்வாய்த்திடுமென்று வாழ்த் திச் சென்றெனதுடலுங்காணமுஞ்செகமுஞ்சேர்ந்திடும்போசமுந்தா குய், சின்றன ஸ்கண்டேனிதற்குக்கைம்மாறென்னிரு மலைவாழிகீழிே. சத்தசாதகம் முற்றிற்று.
ஆக பாயிாம் உட்பட் ச0க.
 

که
கணபதி துணை. உண்மை முத்திநிலை. -eleasafiks-es-s-
* நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையுக் தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே. ' அம்மையப்பாாகிய எம்பெருமான் திருவடிக்க மலங்களை மன மொழிமெய்களால் வணக்கி, எம்பெருமக்களாகிய சமய குரவர் முதி லிய தத்துவப் பெரியர் அநுக்கிரகத்தாலும், சந்தான குரவர் முதலிய வித்துவப் பெரியார் அநுக்கிரகத்தாலும், சிற்றறிவினனுகிய அடியேன் உண்மை முத்திநிலை என்னும் இச் சிறிய சட்டுரையை ஒருவாறு எழுதி வெளியிடத் துணிந்தனன், இதனைச் குறை கூறுவார் உளாாயின், அக் குறை, அடியேனுக்கு உரிமையாகாது, இக் குரவர்களுக்கே உரிமை யாகும் . ஆதலால், இப்பொழுதை வித்துவப் பெரியாரும் அடியேன மன்னித்து அநுக்கிரகம்புரிவரர் என்பது திண்ணம்.
சின்னுண்முன்னர், ஆப்த நண்பர் ஒருவர் குமார தேவர் அருளிச்செய்த சுத்தசாதகப் பிரதி ஒன்றை அனுப்பிவைத்தனர். இத னைப் பன்முறை படித்து ஆராய்ந்தபோது, இந்நூல், சமய சாத்திரங்க எாக வழங்கும் மற்றைய நூல்களில் ஒரு சிறிதும் காணப்படாத வேத ரகசியங்கள் மலிந்த உண்மைச் சைவ நூலாதல் தெற்றெனப் புலப்பட் டது. இதனுல் சுழிபேருவகையும், இறும்பூதிம் அடைந்த அடியேன்

Page 15
* தூலத்தோடு மறைதலே உண்மை முத்தி எனக் கூறும் இந் நூலே படிப்பவர்கள் மணிவாசகர், அறுபத்துமூவர் முதலிய சைவப் பெரியா அடைந்த முத்திநிலையை நன்குணர்ந்துகொள்வார்கள் ” முதலாக ஒரு சில கூறிச் சில பத்திரிகைகளில் வெளியிட்டனன். அதனைக் கண்ணுற்ற சிலர், தூலத்தோடு மறைதல் அசம்பாவிதமும் அசாத்தியமுமாம் எனவும், தூலம் பழுதடைய அதனைப் பிணமாக விடுத்துச் குக்குமத்தோடு உயிர்பிரிந்து அடையும் முத்தியே வேதாகம சாத்திர சம்மதமான முத்தி எனவும், ஆதலால் சுத்தசாதகம் என் னும் நவீன நூல் ஒன்று மாத்திரம் கூறுவது அங்கீகாாமாகாது எனவும், ஆலயங்களில், சடிதியில் இறந்தோர் எல்லாம் மணிவாசகர், நந்தனர் முதலியோர்போல முத்தியடைந்தவராவர் எனவும், அவ்வாறு இறந்த வர்களுக்கும் ஆலயங்களில் பிரதிட்டையும், வழிபாடும், விழவும் நடை பெறுகின்றன எனவும், வேறு சிலர், உடம்பு பொய்யாதலின் அது பிணமாக அழிந்துபோக, உயிர் குக்குமத்தோடு பிரிந்து அடையும் முத் தியே பாமுத்தியாகிய உண்மை முக்கி எனவும், பிறந்தன எல்லாம் இறந்தேவிடும் எனவும், தூலத்தோடு மறைதல் ஒருவகைச் சித்தியும் பசமுத்தியும், கற்பிதிநிலையுமாம் எனவும், இவற்றைச் 'குக்கும புத்தி ல்” அறியவேண்டும் எனவும், பிற சிலவும் கூறிச் சில பத்திரி
" , مجھے _ rئ6 GT
tes கைகளில் வெளியிட்டனர்.
உலகத்திலே கல்வி, செல்வம், அதிகாரம் என்பன காரணமாக உங்கதகிலையில் வாழ்ந்த புண்ணியமுடையோரையும் ஏற்ற ஏற்றவகையால் கெளரவப்படுத்திப் போற்றவேண்டியது நமது முக்கிய கடனே. ஆயி னும், இவர்பொருட்டாக மணிவாசகர், அறுபான்மும்மை நாயன்மார் முதலிய தத்துவப் பெரியார் அடைந்த முத்தியை மறுக்கத் துணிதல் இயற்கை விரோதமும் பாதகமுமேயாகும். சமயாசாரியர்முதலிய சீவன் முத்தர்கள் உலகினர்போல் வாழ்ந்து பல அருட்புதுமைகளால் சைவச்

உண்மை முத்தி நிலை. 25
தை நாட்டிப் பலருங் கண்டு போற்றும்படி தூலத்தோடு மறைந்து மீண்டுவாாத உண்மை முத்தியை அடைந்தார்கள் என்பது ஒருவரும் மறுக்கமுடியாத உண்மையாகும். உண்மை முத்தியை விளக்கிச் சை வத்தை நாட்டவந்த நூல்களுள்ளே சுத்தசாதகம் ஒன்றே தத்துவப் பெரி யார் அடைந்த உண்மை முத்தியை வெளிப்படையாக விளக்கிக் கூறி ற்று. மற்றைய சாத்திாங்கள் உண்மை முத்தியின் இயல்பை விளக்கிச் கூருமையால், அவற்றையே முடிவான நூல்கள் என நம்பிய உலகினர் தத்துவப் பெரியாராகிய சீவன்முத்தர் இயல்பையும், அவர் அடைந்த உண்மை முத்தியின் இயல்பையும் அறியாது மயங்குவாாாயினர். சுத்த சாதகத்தை ஒருவரும் மறுக்கமாட்டார் என்பதும், மறுப்பார் உளாா யின், அவர் உண்மைச் சைவசாகார் என்பதும் நிச்சயமாகும். இந்நூல் அரசாாயிருந்து பூர்வபுண்ணிய மிகு கியால் உண்மைத் துறவுபூண்டு, விருத்தாசலம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் உலக மாதாவாகிய பெரியநாயகியம்மையார் திருவருட்பிரசாதம் பெற்ற குமார் தேவவள்ளலார் அருளிச் செய்த பதினறு சாத்திரங்களுள்ளே மிகச் சிறந்ததாகும். சீவர்கள் அடையவேண்டிய சுத்த நிலை பாகிய உண்மை முத்திநிலையையும், அதற்குறிய பொதுவான சாதகயோகங்களையும் நன்கு விளக்கிக் கூறுதலால், இக் நூல் சுத் தசாதகம் என்னும் பெயர்த் தாயிற்று.
இவற்றைக் கூறுமுகத்தால், பிரபஞ்சம் விரிந்தவகையையும், பதிபசபாச இலக்கணங்களையும், சீவர், சீவன் முத்தர், பரமுத்தர் இலக்கணங்களையும் அவசவர்க்குரிய தநுகரண புவன போகங்களையும், இந் நூல் நன்கு விளக்கிக் கூறுகின்றது. உருவத்தால் சிறியதாயினும் பொருளால் அளவிடப்படாத உலவாக்கிழியாக இக் நூல் விளங்கு வதை, இதனை ஆராயும் அறிஞர் நன்குணர்ந்து கொள்ளுவார்கள் என்ப தில் யேமில்லை. பிாாாத்த அநுபவம் மருளுடம்பினராகிய சீவர்களுக் கே உரியது என்பதனை உணசாதி, அவ் வநுபவத்தால் இறந்தோருள்

Page 16
26 உண்மை முத்தி நிலை.
ளே, கல்வி, செல்வம், அதிகாரம், ஆடப்பாவேடம் என்பன காரணமகா உங்கததிலேயில் வாழ்ந்தோர் யாவரையும், பிரார்த்த அநுபவம் ஒழிந்து உடம்பு மாறப்பெற்ற தத்துவப் பெரியாராகிய சீவன்முத்தர்போல முத்தியடைந்தவ்ராக மதித்தத் சாமும் அவ்வாறு இறந்தோர் நிலை யையே அவாவி அவரை வழிபட்டுப் பிறவிவலைப்பட்டு உழலும் தன் பிள்ளைகள் மாட்டு இரங்கி, அவரை உய்வித்தற் பொருட்டே, உலக மாதாவாகிய பெரியநாயகியம்மை இந் நூ லைக் குமாரதேவர் வாக்கில் கின்று சில காலத்துக்கு முன் அருளிஞள் என அறிக. இவ்வுண்மை இந் நூல் வரலாற்றுச் செய்யுட்களால் அறியப்படும். இந் நூலையே முக் கிய ஆசாரமாகவும், திருவாசக முதலிய தத்துவப் பெரியார் திருவாக் குக்களையும் பிற சிலவற்றையும் இடையிடையே பிரமாணமாகவும் கொண்டு இக் சட்டுரை எழுதப்படுகின்றது.
தத்துவப் பெரியாரெல்லாம் தாம் அருளிய பாடல்களில் நரை திசை மூப்புப்பிணிகள் ஒழிந்து எம்பெருமான் திருவடியை அடைய வேண்டும் எனவும், அவை ஒழிந்து அடையப்பெற்ருேம் எனவும் பல இடங்களில் கூறியருளினர். (திருவாசகம் - கண்டபத்து. 6.; அப்பர் தேவாரம் - திருச்சேறை திருக்குறுந்தொசை, 3. திருமந்திாம் - சரீாசித்தியுபாயம். 4, 5, சேசரியோகம் - 3.5, 7.). 1 நரை வருமென் றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடியார்) எனப் பிறரும் நரை திரை முதலியன ஒழியவேண்டும் என்றனர். பிசாாத்த ஒழிவின் கண் தூலம் நரை திசை மூப்புப்பிணியால் பழு தடைந்து பூமியில் பிணமாய்விடப்பட, உயிர் பிரிந்து முத்தியடைவது உண்மையானல், இப் பெரியார் எல்லாம் நரை திரை மூப்பைப் பொ ருட்பண்ணி அவை நீக்கி எம பெருமான் திருவடியை அடையவேண் ம்ெ என்று முறையிடவேண்டியதில்லையே! தூலம் நனா திரை மூட் ப்ேபிணியால் பழுதடைந்து பிண மாகாமல், சுத்தசாதகம் கூறியபடி அச் ரலச்சோடுமுத்தியடைதலே உண்மை முத்தியாகும். ஆசலாற்மு ன்

உண்மை முத்தி நிலை. 27
இப் பெரியார் எல்லாம் இப்படிக் கூறிஞர் என்பது நிச்சயமாகும். * பிறந்தன இறக்கும்? இறந்தன பிறக்கும்? என உலகியல் கோக் கிக் கூறியஅேவரே " மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என உண்மை நிலையையும் கூறினர் அன் ருே! " இறந்தன பிறக்கும்? என்றமையால், தூலத்தைப் பிணமாக விடுத்துச் சென்றவர் திரும்பப் பிறப்பார் என்பதும், அது முத்திவிலையன்று என்பதும் நன்கு புலப்ப டவில்லையா? (திருமந்திரம்-சரீாசித்தியுபாயம்-1,2,). இறந்தி பிறந்தி உழலும் ஆன்மாக்கள் ஒருகாலத்து முத்தியடையவும் வேண்டுமன்முே! இறப்புக்கும் முத்திக்கும் பேதமில்லையா? இருவகை நிலைக்கும் தரலச் தைப் பிணமாகவிடுத்துச் செல்வதே இலக்சணமாகுமா? இவ்வாரு கி உடம்பைவிட்டு உயிர் பிரிந்து முத்தியடையும் என்ற உணர்ச்சியே, உலகத்தவர்.பலர் முத்தியின் இயல்பை அறியாது அதனை அலட்சியமா கக் கருதிவதற்குக் காரணமாயிற்று.
கல்வி, செல்வம், அதிகாரம் என்பன காரணமாக உக்நதநிலை யில்வாழ்ந்தோரையும், அவர் இறந்தபின் 'அடைந்தார் - 8க்கியமா ஞர் - அதுவானுர் - சிவமானுர்’ என்னும் உபசாாவார்த்தைகளால் உலக சம்பிரதாயம் நோக்கிக் கூறுதலும் ஒரு சால் அவசியமேயாதலால், அவ்வாறு சில பல கூறி அவரைக் கெளரவப்படுத்துவ தேயல்லாமல் உண்மையை மறுத்துாைத்தற்கு அறிஞர் உடன்படமாட்டார் என்பதி திண்ணம். வித்துவப் பெரியார்களாகிய வேதாந்த ? குரவர்களும் *சி சாந்த’ சந்தான குரவர்களும் புண்ணிய சீலர்களே என்பதில் 8யமில்லை. அவர்கள் ஏறக்குறைய எல்லாப்படிக% யும் தாண்டியிருப் பார்கள். பெருஞ்சாத்துக்களாகிய அவர்கள் தூலம் கரைந்து அள்ளு ருக்கையாகிச் குக்குமமாகவேண்டிய ஒரு படிதான் மிச்சமாய் இருக் கிறது. இதுபற்றியே சமய குரவர் முதலிய தத்துவப் பெரியார் அடைந்த முத்தியைச் சந்தான குரவர் முதலிய வித்துவப் பெரியார் அடையவில்லை என்று அறிஞர்கள் யாவரும் ஒரேமுகமாகக் கூறுகின்ற

Page 17
28 உண்மை முத்தி நிலை.
-னர். அபிமானம் காரணமாக ஒரு சிலர் இச?ன மறுத்துாைப்பது அங்கீ காாமாகாது. எத்துணைப் பெரிய மாயசித்திகள் படைத்தவராயினும் * புற்றுமாய் மாமாய்ப் புனல்காலே உண்டியாய்” (செத்திலாப்பத்து-2) *துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை” யாாய் வற்றிப் டாம்புகள் போலவும், வெளவால்கள் போலவும் ஆயிரவருடக் கணக்காகக் கிடப் போரும் தூங்குவோருமாயினும், எம்பெருமான் அருளால் அருந்தல் பொருந்தல் அனந்தல்கள் அமையப்பெற்றுச் சகச நிட்டாபாாாய் உல கர்போல் வாழ்ந்து தமது தூலம் அள்ளூருக்கையுாய்ச் குக்குமமாய்க் காையப்பெற்ற ல் ஒழிய, அவர் முத்தியடைவது முற்முக அசாத்தியமே யாகும். உடம்பை வாட்டித் தவம்புரிவார் உண்மை காண மாட்டார் என்பதனை திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலிலும்; 'அஞ்சு மடக் கடக்கென்பர் அறிவிலார்’ (3ந்திந்திரிய மடக்கு முறைமை. 3) எனவும், ' எளிய வாதுசெய்வார் எங்களிசனை’ (குக்கும பஞ்சாக் காம்-1) எனவும் வரும் திருமந்திரச் செய்யுட்களிலும் நோக்கி அறிக. புலால் துருத்தியாகிய இத் தூ லவுடல், பூந்திருத்தியாய் அமலம்பெறுதல் எவ்வாறமையுமெனில், வண்ணன் அழுக்கேறிய உடைகளை அமலமாக் கற் பொருட்டு, முன்னிலையில் விளங்கும் காாமுள்ள அழுக்குக்களை சிறைகண்டு பஞ்சிகர்ணித்து, அழுக்கை யகற்றும் உபாயம்போல், குரு வருளால், சரீாபெளதீக நிறையறிந்து, முன்னிலைப் பொருள்களில் இனங்கண்டு எடுத்துப் பஞ்சீகாணித்து நிறைகொண்டு அருந்தினுல், அருந்தியது பொருந்தும்; பொருந்தினுல் அழியுந் தன்மையுடைய இப் புலால் துருத்தியில், சாதலைத்தரும் நிறையாகிய மாயையெனும் பாசம் அணுவணுவாக மீறி, அனந்தல் அடையும், அசனுல் இத்து லவுடல் மாறுதலடைந்து பூந்துருத்தியாக அமையும் என அறிக. இவ்வுண்மை யையே அப்பர்சுவாமிகளும், (பலவகை திருத்தாண்டகம் - 1,5; திரு மாற்பேறு, திருக்குருந்தொகை -8) திருமூலரும், (8-வது தந்திரம் பதிபசுபாச வேறின்மை -18.) தமது பாடல்கள் சிலவற்றில் குறிப்

உண்மை முத்தி நிலை. 29
பால் கூறியருளினர். " மாறு பாடில்லாத உண்டி மறுத்திண்ணின் ஊறுபாடில்?ல உயிர்க்கு” எனத்திருவள்ளுவர் கூறியதும் அறிக. (குறள் - மருந்து. 5), சவிகற்ப நிர்விகற்ப நிட்டையுடையோரையும், வித்துவப் பெரியாரையும், வேடாதாரிகளையுமே உலகத்தவர் பெரிய தவசிகள், யதிகள், மூனீந்திரர்கள், சுவாமிகள் என்று மருளுகின்றனர். சக்ச நிட்டையுடைய அறுபத்துமூவர்போன்ற சிவன் முத்தர்களை உல கமாக்கள் அறிவது முற்முக அசாத்தியமேயாகும். "சகச நிட்டைக்கும். என் சிந்தைக்கும் வெகு தூரம் ? என்று தாயுமானவரே இந் நிட்டை கைவசப்பெருது இாங்கினர் என்ருல் உலகமாக்கள் இந் நிட் டையாளரை அறியமுடியாமை வியப்பன்றே! சகச நிட்டையுடை யோர் தம்முயற்சியால் நிட்டை கூடுவதில்லை. அவர் “ பார்த்தால் உலகத்தவர்போலிருந்து ?? எந்நோத்தும் எத்தொழிலைச் செய்யினும் நிட்டையில் இருப்பவரே யாவர். இவரையே *அருளமுதம் ? உண்ப வர் எனவும், இவர் உடல் அருளாகக் கரையும் எனவும் சத்தசாதகம் 63 ம் செய்யுள் கூறுகின்றது. கிட்டையின் இலக்கணத்தைச் சுத்தசாத கம் 58 ம் செய்யுள் தொடங்கி 63 ம் செய்யுள்முடிய நோக்கி அறிக. சகச நிட்டையாளாாய் உண்மைச் சைவ நிலை வாய்க்கப்பெற்றவர் எச் சாதியிலும் இருக்கலாம். வைஷ்ணவருள்ளும் சிவன் முத்திநிலை கை வாப்பெற்றுத் தூலத்தோடு முத்தியடைந்தோர் பலர் உளர் ' எச் சமயத்தும் இயற்கையை விட்டிடலாகா ’ எனச் சுச்தசாதகம் 83 ம் செய்யுள் கூறியதும் அறிச. தமது தூலத்தைச் சிவசம்பந்தமாய் (அமலமாய்) மாற்றினவரே உண்மைச் சைவராவார்.
* கொல்லான்புலாலை மறுத்தானைக்கைகூப்பி எல்லாஉயிரும்தொழும் ?? என்னும் திருவள்ளுவர் வாக்கும் இப் பொருட்டேயாகும் என்பது பலர்க்கும் வியப்பைச் தருவதாயினும், இதனை உற்று நோக்குவார்க்கு இதன் உண்மைப் பொருள் தெற்றெனப் புலப்படாததாகாது. மிருகம் பறவை முதலியவற்றைக் கொன்று அவற்றின் ஊனை உண்ணுமை

Page 18
30 உண்மை முத்தி நிலை.
ஒன்று மாத்திரமுடைய உலகச் சைவனை யார் யார் தொழுகின்றனர் எல்லா உயிரும் தொழுகின்றனவா? பிறஉயிர்களால் இவனுக்குச் தீங்கு வி?ளசல் இல்லையா? உலகத்தவரை வெருட்டி மாமிசம் சாப்பிடாமற் பண்ணுதற்காக இப் பெரியார் இப்படிக் கூறினரா? இதனை அறிஞர் சிந்திப்பாாாக. தமது தூலம் பிணிமூப்புக்களால் பழுதடைந்து பின மாகாதவாறு சாதகயோகங்களால் அதனை மறுத்த (மாற்றிய) அப்பர் பெருமானைக் கொல்லுதற்கு வந்த யானையாகிய விலங்கும் வலஞ்செய்து வணங்கிப் போந்தமையும், அவர் திருமேனி மீற்றறை அனலாலும் நீராலும் கொல்லப்படாமையும், மற்றைய மெய்யடியாரும் சாாசாப் பொருள்களால் யாதும் இடையூறடைந்து மாண்டுபோகாமையும் அறிக. சீவன் முத்தர் இயல்பைச் சுச்சசாசகம், 76 ம் செய்யுள் முதல் 80 ம் செய்
யுள்வசை நோக்கி அறிக. வித்துவப் பெரியாராகிய பெளராணிகர், தத்துவப் பெரியார் முத்திநிலையையும் சாதக யோகங்களையும் விளக் கிக் கூருமை குற்றமாகாது. தத்துவப் பெரியாராகிய உண்மைச் சைவ ரையே திருவள்ளுவர் ** எல்லா உயிரும்"தொழும்” என்ருர் என அறிக. பிற உயிர்களின் உடலை ஒருவன் கொன்று அருங்காமைபோல வே, தன் உடலையும் கொல்லாது அதனைச் சாதகயோகங்களால் மாற்றி நித்தியத்துவம் அடையவேண்டும் என்னும் உண்மை நிலையையும் இவ் வதிகாரத்தாற் கூறிப்போந்தனர் நம் கிருவள்ளுவர் என அறிக. இக் காலத்தில் இத்தகைய சிவன் முத்தரும் இல்லை; உண்மைச் சைவமும் இல்லை. மேல் இத்தகைய"உண்மைநிலை யடைதற்கு முற்கூறிய விச் துவப் பெரியாரே அருகாாக வேண்டியது முறையாகும். தூலம் அம லம் அடைதற்கு உணவு முக்கியமாதலால், இடம் பொருள் எவல் வாய்ந்து உங்கதகிலேயில் வாழ்ந்த சந்தான குரவர் முதலியோர், சத்துவ குணம் பொருந்திய முன்னிலை ஆசாரங்களைத் தருவித்து இஷ்டம் போல் அருர்தியிருப்பார் என்பது பலரும் அறிந்த உண்மை. உணவு

உண்மை முத்தி நிலை. 3
நியமச்தைக் குறித்துச் சுத்தசாதகத்தில், 43 ம் செய்யுள் தொடங்கி 53 ம் செய்யுள்வரையும் 86 ம் செய்யுள் தொடங்கி 89 ம் செய்யுள்வரை யும் நோக்கி அறிக. அக் குரவர்கள் தூலமாகிய சத்தும் பல சென்மம் களாக அமலம்பெற்று வந்திருக்கலாம். ஆதலால் மேல்வருஞ் சென் யத்தில் சற்குருநாதன் அருளால் அவர்களுக்கு முத்தி உளதாம் என் பது நிச்சயமாகலாம். பதமுத்திபெற்ருர் எனவும் பலர் கூறப்படுகிருரர். எத்தகைய பதங்களை அடைந்தவராயினும், அவர் பின்னும் பிறந்தே தூலம் பூரண அமலம் அடையப்பெற்றுச் சிவன்முத்தாாய் அத் துரலச் தோடு மறைந்து முத்தியடையவேண்டியவராவர். முற்கூறிய விச் துவப் பெரியார் இத்தசைய பதங்களை அடைந்தவராகக் கொள்ளப் படலாம்.
ஆதலால் இக் குரவர்களையும், சேக்கிழார், பாஞ்சோதிமுனி வர், கடவுண்மாமுனிவர், ஆறுமுககாவலர், குமாரசுவாமிப்புலவர் முதலிய பெரியாரையும் தமிழுலகம் பாராட்டிப் போற்றவேண்டியது முறையாகும். இவரெல்லாம் அடியேனிலும் பார்க்க எத்துணையோ மடங்குகூடிய மதிப்பொலிவும் அருமைபெருமையும் உடையாாதலால், இவர் யாவருக்கும் அடியேன் உரிமையான வணக்கமும் வாழ்த்தும் என்றும் உரிமையாகற்பாலனவேயாம்.
உலகத்திலே வேதம், ஆகமம், புராணம் முதலாகப் பெருஞ் சிறப்புவாய்ந்த பல நூல்கள் வழங்குகின்றன. அவையெல்லாம் சில சரியைகிரியைகள், சிற்சில மாயாசித்திகள், உபாசஞயோகங்கள், வரு ணுச்சிரம தருமங்கள் முதலாகப் பல விஷயங்களை மிக விரிவாகவும், தெளிவாகவும் கூறுகின்றன; உண்மை முத்தியை உணர்ச்தும் சக்ரவ மசிவாக்கியப் பொருளைக் (சச்- அது. துவம் - S. ays - ஆளுய் என்று இப்படியாகச் சில கூறி) குருமுகமாகவே அறியவேண்டும், எனச் هفt طی -سته

Page 19
32 உண்மை முத்தி நிலை.
சிவர்கள் , இந் நூல்களைப் பல சென் மங்களில் ஆராய்ந்து இவற்றில் நம்பிக்கை வைத்திப் பின்னும் பல சென்மங்களில் இவற்றி சொல்லியவாறு வழுவின்றி ஒழுகித் தலயாத்திரை, தீர்த்தஸ்நானப் மூர்த்திவழிபாடு முதலியவற்ரு ல் புண்ணியம் மிகப்பெற்றுப் பின்னும் மாநுடசென்மத்தை அடைந்து முத்தியடையவேண்டும் என்னும் போ வாக்கொண்டு, அம் முக்கியின் இயல்பை இன்னதென்று அறியாது உழன்று பெருங் கவலையில் ஆழ்ந்துகிடப்பார்கள். இக் காலத்தில்தான் கைலே முதற்குரவனும், சைவபரிபாலகனுமாகிய எம்பெருமான் அத் தகைய பக்குவ சீவனுடைய கர்மங்களையும், அவாவையும் நிறை தூக்கிப் பார்த்து, அச் சிவன் மீது கருணைகொண்டு, முன்னிலையில் குருவடி வாய்ப்போந்து, அங்கலிங்க 8க்கியம் எனப்படும் தத்துவமசி வாக்கிய உண்மைப் பொருளை கிரமமாக உபதேசித்து, அதனை அடைதற் கேற்ற சாதகயோகங்களையும் உபதேசித்தருளுவான். (தச் - அது, சிவம், இலிங்கம். துவம் - மீ, சிவன், அங்கம். அசி - ஆஞய், 8க் கியம்). இச் சாதக விதிகள் சீவர்களது சடபேதம் கர்மபேதங்களுக்கு ஏற்ப வெவ்வேரு ய் அளவில்லாதனவாகும். இதுபற்றியேஒதாதுணர்ந்த ஞானசம்பந்தவள்ளல் பாண்டி கன்னட்டில் சைவத்தை நாட்டிய காலத் துப் பின்வருங் திருப்பாசுரத்தை அருளினர்.
*ஆட்பாலவருக்கு அருளும்வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான்புகில் அளவில்லை கிளக்கவேண்டா கேட்பாலனவும் வினையுங்குறுகாமை எங்தை தாட்பால்வணங்கித் தலைநின்றிவை சேட்கதக்கார் ??
(திருஞானசம்பந்தர் திருப்பாசாம்.).
'அண்ணல் அருளால் அருளுந்திவ்யாகமம்.எண்ணில் எழுபதுகோடிநூருயிரம்” (ஆகமச்சிறப்பு 4.) என்னும் திருமந்திரமும் இப்பொருட்டேயாதல் அறிக. 'நல்லன நூல் பல கற்பினுங் காண்
, பரிதே எல்லையிலாத சிவம் ? எனவும், 'நெறிபட்ட சற்குரு நேர்வழி

உண்மை முத்தி நிலை, 33
காட்டிற் பிறிவற் றிருக்கும் சிவம்.” (குறள்) எனவும் ஒளவையார் கூறியதும் அறிக. " ஆறறியந்தணர்க் கருமறை பலபகர்ந்து ’ என்னும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்துச் சொற்ருெடரும், தம்முள்ளே ஆறு அங்கங்களையும் கண்டு வேதாக மங்களையும் உணர்ந்து, (திருமந்திரம் 8-ம் தந்திரம் 3வது176) அவற்றின் அந்தத்தையும் அணவத் தக்க பக்குவ முடைய சீவர்களுக்கே, எம்பெருமான் ஏற்ற ஏற்றவாறு பல உபதேச மறைகளைக் கூறியருளுவான் என்னும் இப்பொருளே பயந்து நின்றமை கண்டுகொள்க. அளவில்லாத சீவர்களுக்கு உரிய விதிகளும் அளவு படாமையின், இவைகள் உலகில் நூல்களாக வழங்குதல் அசாத்திய மாகும். இவ்விதிகளை அப்பக்குவ சீவர் வழுவறத் தாங்கி ஒழுகுவது மிக அரிது. அடையுங் கஷ்டங்களும் பலவாகும் "அருங்கற்பனை கற்பித் தாண்டாய் ஆள்வாரி லிமாடாவேனுே’’ (கோயின் மூத்ததிருப்பாதிகம்)
எனவும், " நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப, நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப ’ (திருப்பொற்சுண்ணம்) எனவும் பிறவுமாகவரும் மணிவாசகர் திருவாக்குக்களை யும் நோக்குக. சாதகயோக விதிகளால்
அநுட்டிக்கப்படும் புது வினையாகிய மதிவினையால் பழவினையாகிய விதி வி?னயை எம்பெருமான் சீக்கியருளிய கருணையை வியந்தே, இவ் வற்புதங்களை * அற்புதப் பத்து ’ என்று மணிவாசகர் பாடியருளினர். 1 . . சிவாய நமவெனுங் குளிகையிட்டுப் பொன்னக்குவன் கூட்டையே.” (குச் குமபஞ்சாக்கரம் 1) என்னும் திருமந்திாச் செய் யுளை யும் நோக்குக. 'சிவாய5மவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாய மொரு நாளுமில்லை’ என்ற ஒளவையார் திருவாக்கும் மதிவினையாகிய புதிவினையால் விதிவினையாகிய பழவினையை வெல்லுதலாகிய இவ் வுண்மையையே உணர்த்தி நின்றது. இதனுல் சீவன்முத்தர்க்கு மாயா போக அநுபவமாகிய பிராாத்த அநுபவம் இல்லையாதல் கண்டுகொள்க.
சத்தும் சித்துமாகிய உடலுயிர்கள் ஒன்ருே டொன்று சத்து ருத்துவம் அடைந்து பிரிந்துபோகாமல், சற்குருநாதன் அருளால் அறிக்

Page 20
34 W உண்மை முத்திநிலை.
தி அநுட்டிக்கப்படும் சாதக யோகங்களால் அஞ்ஞான பெளதீக இகுள் மீங்கி ஞான பெளதீகமாகிய ஒளி பெருகப்பெற்று, அவை ஒன்றுே டொன்று மித்துருத்துவமடைந்த நாயக நாயகியாய்க் கூடிக்குழைந்து அள்ளூருக்கையாகிச் குக்குமமாய் அருளாய் சிவாங்க மாசற் கேற்ற அநுட்டானங்களைக் கூறும் வேதாகம விதிகளாகிய உபநிசத்துக்கள் உலகில் நூல்களாக எப்பாஷையிலும் வழங்குவதில்லை என்பது, ' பத்தி யாலடையும் அங்கலிங்கயிக்கம், பகர்க்கிடும் உபநிடம் இன்றம்’, (சுத்த சாதகம் 4) எனக் குமாாதேவர் கூறியவாற்ருனும் அறியப்படும். உலகில் வழங்கும் நூல்களையும் உலகியல் நோக்கி உடன்படுவாராய் 1.அச் திஞல் இவையில் அடக்கமதென்பர்’ (சுத் தசாதகம் 4) எனப் பிறர் கூற்ருரக அவர் கூறியதும் அறிக. w
இனி, அங்கலிங்க 8க்கியம் எனப்படும் தத்து வமசி வாக்கியப் பொருளாகிய உண்மை முக்கி நிலை சுத்த சாதக நுதலியவாற்ருன் ஒரு சிறிது கூறப்படும். 'தூலம் தோன்றிய முறையே குக்குமமாய் அரு ளாய் ஒடுங்கிச் சிவாங்கமாதலே உண்மை முத்திகி%லயாகும்; தூலம் பழுதடைந்து பினமாகப் பூமியில் விடப்படுமாயின், அது பிறவி நெறி யேயன்றி முத்திநெறியன்று. துர ல குக்கும காரணங்கள் தம்மிற் பிரிங் து வெவ்வேருக நிற்க மாட்டா. முத்தியடைவோர் உலகினர் காணும் படியே தூலத்தோடு மறைவார்கன்” என்று மிக வற்புறுத்திக் கடறுகின் றது சுத்தசாதகம் என்னும் இந் நூல் என அறிக.
இவ் வுண்மைகளைச் சுத்தசாதக த்தில் 18-ம் செய்யுள் முதல் 22-ம் செய்யுள் முடிய நோக்கி அறிக. தூலம் பழுதடைந்து பினமாக விடப்பட, உயிர் பிரிந்து முத்தியடையும் என்று குமாரசேவர் யாண்டும் கூறினால்லர். தத்திவப் பெரியாாாகிய மெய்யடியார் எல்லாம் சமது தூலம் பிணி மூப்புக்களால் பழுதடைந்து பிணமாகாதவாறு, அதனையே குக்குமமாக்கி நித்தியாான உண்மையை உற்று கோக்குமிடத்துக் குமா

உண்மை முத்தி நிலை. 35
தேவர் வே சாகசியங்களை அம்பிகை அருளால் நன்குணர்ந்து கூறியமை தெற்றெனப் புலப்படும். பின்வருக் கிருவாக்குக்களும், தூலம் அள் ளூருக்கையாய் அருளாய்க் கரைந்து சிவாங் த மாதலே உண்மை முத்தி என்பதனைப் பசு மாத்தாணிபோல் நன்கு நாட்டுதல் கண்டுகொள்க,
திருவாசகம்.
* பொய்யாயினவெல்லாம்"போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடாே?
* கள்ளப் புலக்குசம்பைக் கட்டழிக்க வல்லானே? (சிவபுராணம்)
* அழிதகும்.ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்று எனக்கு:எளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி? என்பன முதல் a oo e o to . . . . . . . . . a 2-CD5(35a157 உள்ளங் கொண்டு ஓர்உருச்செய் தாங்குஎனக்கு -gate 5Qrdia)5 gadupiasa air............... அருளொடு பாா அமுதாக்கினன்? (திருவண்டப்பகுதி) என்பனவரை உற்று நோக்குக.
*.ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும்போய் s76ó Gas- a tu 749 ás .. . . . ...” (கிருத்தெள்ளேனம் 18)
*.செச்தேபோஞல்சிரியாரோ” (கோயின் மூத்ததிருப்பதிகம் 8)
தூக்கி முன்செய்த பொய் அறத்துகள் அறுத்து எழு சருசுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே?
4. செந்தி, அருளும்மெய்க்நெறி பொய்ச்செறி சீக்கிய அதிசயக்
சண்டாமே.” (அதிசயப்பத்து 8, 10)

Page 21
36 உண்மை முத்தி நிலை.
* செடிசேருடலைச்சிதையாதது எத்துக்குளங்கள் சிவலோகா” (குழை * என்புள்ளுருக்கி..” (குலாப்பத்து 8) "கொம்பி லரும்பாய்க்.” (குலாப்பத்து 6) * ஊசலாட்டும் இவ்வுடல் உயிராயின இருவினை அறுத்திஎன்னை
ஒசையால்உணர்வார்க்கு உணர்வுஅரியவன் உணர்வுதந்து ஒளியாக்கி பாசமானவைபற்றறுத்து உயர்ந்ததன் பாம்பெரும் கருணையால் ஆசை தீர்த்து அடியார்அடிக்கூட்டியஅற்புதம் அறியேனே ?
(தபத்து ?*
(அற்புதப்பத்தி° 6 செடிசேருடலைச்செலசீக்கிச்சிவலோகத்தேருமைவைப்பான் ??
1உடையான் அடிக்கீழ் பெருஞ்சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்
படுமின் (யாத்திரைப்பத்து 4, 5)
திருநாவுக்கரசு காயனுர். a ஒளியான நெய்த்தானனைத் தொண்டராய்த் தொழுவார் சுடர் வாணாே? (திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை 4)
சுந்தரமூர்த்தி நாயனுர். 4 ஊன்உயிர்வேறு செய்தான் நொடிச்தான் மலைஉத்தமனே ?
(திருநொடித்தான்மலை) திருமூலர் திருமந்திரம். * அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற சீரிற்கு மிழியைக் காணில் எழுகின்ற தீயில் கற்பூசத்தை ஒக்கப் பொழுகின்ற இவ்வுடல் போம் அப்பாத்தே’ (விசுவக்கிாாசம் 1)

உண்மை y த்தி நில 37
திருவாய்மொழி (நம்மாழ்வார்)
* களிப்புக்கவர்வும் அற்றுப் பிறப்புப்பிணிமூப் பிறப்பு மற்று
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ"
(2-ம் பத்து 3-ம் திருமொழி 10)
* குழுமித்தேவர் குழாங்கள் கைதொழச்சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஒர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே'
(5-ம் பத்து எவ்வனேயோ 10) முத்துத்தாண்டவர். மாணிக்கவாசகர் பேறெனக்குத் தரவல்லாயோ அறியேன். ...கட்டையில் வைத்திச் சுட்டு விடாதே, கள்ளக்குழியில் புதைத் து விடாதே. பொற்பூமாரி இமையோர் சொரிந்திடப் பொன் லூசல் ஆடும் திருவாதிாைநாளில், கற்பூச தீபம்போல் என்தன் உடலைச் கனகசபையிற் கலந்துகொள்வாயே’
ஒளவை குறள். ஐம்பதும்ஒன்றும் அழல்போலத்தான் நோக்கில்உம்பர்ஒளியாய்விடும்’ * எல்லையில் இன் அமுதம் உண்டு ஆங்கு இனிது இருக்கில்
தொல்லமுதல்ஒளியே ஆம் ? (வீட்டுநெறிப்பால்)
அருணகிரிநாதர் கந்தரனுபூதி.
கூகா வெனவென் கிளை கூட டியழப். போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகா சலவே லவநா லுகலித்
தியாகா சாலோக சிகா மணியே. (11)

Page 22
38 − உண்மை முத்தி நிலை,
சாகா செ?னயே சரணங்களிலே காகா நமஞர் சலசஞ் செய#ாள் வாகா முருகா மயில்வர சனனே யோகா சிவஞா ஞேபதே சிகன்ே. (41)
கந்தரலங்காரம்.
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தளைச்சவைவேன் மன்ன சடம்பின் மலர்ம?ல மார்பமெள னத்தையுற்று கின்னே யுணர்ந்தணர்ந் செல்லா மொருங்கிய கிர்க்குணம்பூண் டென்னே மறந்திருந் 4ேணிறந் சேவிட்ட திவ்வுட ம்புே (19)
கம் தாயுமானப் பெருங்சகையும் இவ் வுண்மை கிலேயையே அடைய முயன்ற தவறின மையால் ஆற்ருமைபற்றிச் சடம் பொய் என்று ஒருகால் கூறினர் ஆயினும், தூலம் பிணமாகவிழ உயிர் முத்தி அடையும் எனக் கடறுவாரை மறுத்து "உலகநெறிபோல் சடலம் ஒ
உயிர் முச்தி இலகும் எனல் பச்த இயல்பே டாாட மே? எனவும், *சேகம் யாதேனும் ஒரு சித்திபெறச் சீவன்முத்தி ஆகு செறி நல்ல நெறி ஐயா பாாபாமே? (பாபாக் சண்ணி 358, 357) எனவும் கூறிய வைகளால், தேசம் அமலம்பெற்று மறைதலே உண்மை முத்தி எனக் கருதினாாதல் நன்குபெறப்படும். இன்னும், வேதசாரமாகிய திருவாச கத்தையும், திருக்கோன வகையும் நடராசர் சந்நிதானத்திக் கண்டு எடுத்து ஒதி, அவற்றின் பொருளை அறியமுடியாத, அவை தாம் அறி பாததோர் தூதனப் பொருள் உடையனவாய் இருந்தமை கண்ட வேதா கம பண்டிதர்சளாகிய தில்லவாழந்தணமூர்த்திகள், "எம்பெருமான் எழுதிய இம் மறையின் பொருள் யாது” என மணிவாசசரை விஞவிய விடச்தி, அப் பெருமான் அதனேக் காட்டுதும் என நடராசப்பெருமா இனச் சட்டிச்சாட்டி , அலர் நீதியில் பலருங் சண்டு போற்றும்டடி

உண்மை முத்தி நிலை. 39
தூலத்தோடு மறைந்தருளினமையாலும், அங்கினம் துர ல த்தே ? ெ மறைந்த சிவாங்கமாதலாகிய உண்மை முத்தியே அத் திருவாசக திருச் கோவைகள் நுதலிய பொருளாம் என வெள்ளிடை ம?லபோல் விளக் கிக் காட்டினமை அறிக. சத்தும் சித்த மாகிய உடலுயிர்கள் அள்ளூ ருக்கையாகி நாயக நாயகியாய்க் கூடிக் குழைதற்கண் உளதாகும் பேரின் பமே உலக நி%லபோல் முன்னிலைச்சண் வைத்து ஒதப்பட்ட திருக்கோ வையிற் கூறப்படுதலால், அஃதம் தூலம் குக்குமமாய் அருளாய்க் கரைந்து சிவாங்கமாதல் எனப்படும் இவ்வுண்மை முக்தி நிலையையே முதலிய காதல் தெற்றென உணர்க.
இன்னும் நந்தனரும், சேந்தனரும் முத்துத்தாண்டவப் பெருமானும் பல்லோரும் கண்டு போற்று மாறு நடராச சந்நிதானத்தில் மறைந்தமையும், ஆழ்டிாருள்ளும் ஆண்டாளம்மை என்னும் மாதாார் திருவ சங்கர் சந்நிதான ச்துப் பல்லோருங் கண்டு போற்ற மறைந்தபை, டிம், பிறர் பலரும் அவ்வாறே மறைந்தமையும் அறிக. ஞானசம்பந்தப் பெருமாலும், அவர் திருமணங் காணச் சென்ற சீவன்முத்தர்களும் பெருஞ்சோதியில் ஒருங்கு மறைந்தமையும் அறிக. அறுப0 ன்மும்பை நாயன் &ாருள் ஏனையோரும் இவ்வாறு மறைந்தமையே உண்மையாசல் உய்த்துணர்ந்து கொள்க.
இவற்ருல், சித்துவப் பெரியார் முத்தியடையுங் காலத்து, உலகம் உய்யுமாறு திருவருட்செயலாகவே பலரும் கண்டு போற்றும் படி இப் பெரும்பேறு நிகழப் பெறும் என்பதும் தெற்றென ப் புலப்படு தல் காண்க, 'அருளாய் வெளியதாய் உலகு கண்டிடவே” எனச் சச்சு சாசகம் 19-ம் செய்யுள் கூறியதும் அறிக.
வேதாகசியம் இவ்வாறு இருக்க, அதனையும் உணராது, சமய சாரியர் முதலிய தத்துவப்பெரியார் அருமைதிபருமையும் உணராது, தூலத்தோடு மறைதலே இயற்கைமுறை என்பதும் அறியாது, து லத்

Page 23
40 உண்மை முத்தி நில,
தோடு மறைதல் ஒருவ் கைச் சித்தியும், பதமுத்தியும், கற்பித நிலையுமாம் எனத் துணிந்து கூறுவார் அறியாமைக்கு இரங்குவதேயன்றி வேறு செயற்பாலது யாதம் இல்லே என அறிக. தூலத்தோடு மறைதலில் சில வேறுபாடு காணப்படினும் அவையெல்லாம் மீண்டுவாரா நெறியே என்பதில் 3யம் இல்?ல என உணர்க. தத்துவப் பெரியார் சித்திகள் எல்லாம் திருவருட்செயலாக நடைபெறும் அருட்சித்திகளே யன்றித் திரோதானத்து நின்று முனைப்போடு உஞற்றும் மருட்சத்திகளாகா என் பதும் அறிக. சமயாசாரியர் முதலியோர் தூலத்தோடு மறைந்தமையே மீண்டு வாசா உண்மை நெறியாம் என்பதும் உடம்பைப் புவியில் விட்டு எகும் நெறியெல்லாம் பிற விநெறியேயாம் என்பதும் நன்கு கடைப் பிடிக்க.
இனி நம்மவர் பலர் தூலம் பழுதடைய அதனைப் பிணமாகப் பூமியில் விதித்து, உயிர் பிரிந்து அடைவதும், தூலத்தோகி மறைதலும் ஆகிய இரண்டு நெறியும் முத்தியே எனவும், இவை பிாாாத்தின்படி யாகும் எனவும் கூறி அமைவர். சிலர் " வினைப் போகமே ஒரு தேகங் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப்போதளவும் நில்லாது” என்ற பட்டினத்தார் பாட்டுங் கூறிப் பிராாத்த ஒழிவில் உடம்பு அழிந்தே விடும் என்பர். பிராாத்த அநுபவம் மருளுடம்பினராகிய சீவர்களுக்கே உரி யது என்பதனையும், பிராாத்த ஒழிவின் கண்ணேயே மருளுடம்பாகிய மாயா தநு, பிரணவ உடம்பாக மாறிச் சீவன் முத்திநிலை கைவரும் என் பதனையும், பட்டினத்தார் கடறிய ' வினைப்போக ?? தேகம் மருளு டம்பே என்பதனையும் மருளுடம்பினர் சீவன் முத்தாாகார் என்பதனை யும் சுத்தசாதகத்தில் * பிராாத்தம் உடன்பாடு என்று எந்த நெறியும் பேசிடும்” என்னும் 24-ம் செய்யுளாலும், 'அன்னை தன் முலைப்பால்" என்னும் 25-ம் செய்யுளாலும் கண்டு, அவர் தெளிவுபெறுவாாாக. இது காறும் கூறியவற்றின் சாசமாக இன்னும் ஒரு சில கூறி இவ் விஷயம் முடிக்கப்படும். موچھ -

உண்மை முத்தி நிலை 41
பொய்த்சல் என்றும் பொலியாது, மெய் என்றும் வாழ இடக் தரும். சீவதசையில் பொய்யாக்கப்படும் இச் சடத்துக்கு மெய் என்று ஒரு திருநாமம் பிரசித்தியாக வழங்குகின்றது. இது பொய்யென்றே முடிபுபெறவில்லை. "உடலுயிர் உண்மை என்று ஒர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை யொத்தாரே?? (வெவேடம் 2)
* உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிருங் கிடந்துள்ளப் பாங் கறியாரே?? (கூடாவொழுக்கம் 12)
* நான்றவிழ் முட்டை யிாண்டையுங் கட்டியிட்டு
ஊன்றியிருக்க உடல் அழியாதே? (சரீாத்ெதியுபாயம் 5)
எனவும் பிறவுமாக வரும் திருமூலர் திருவாக்குக்கள் பிலவற்ருலும் உடலும் உயிரும் அழியாமையும், அவை பிரியாமல் பிரிந்து ஒன்முய் கிற்பதும் நன்கு பெறப்படும். நமது தேகமாகிய பூமியுள்ளே குண்டலி சேடச்யனஞக விளங்கும் அனந்த சயனணுகிய நாராயணன் சிவமே யன்றி வேறு யார்? அமிர்தசுகவாரி எனவும் ஞானசத்தி எனவும் கூறப் படும் விஷ்ணுவாகிய காரி அானது அர்த்தபாகத்தை உண்டனள். அர்த்த பாகம் பெற்ற இடத்தே நமது சாதல் அழிவுபெறும். இருவினையும் சமப்பட்ட இடத்தே சீவன் சதாசிவமாய்ச் சிவமாகும் என அறிக. ஒவ் வோர் சமயத்தைத் தழுவினவர்கள், " எச்சமயத்தும் இயற்கையை விட் led 6 stasis . . . . . . . . . ..” (சுச்சசாதகம் 83) என்றவாறு, அவ்வச் சமயங்க னாற் பிரதிபாதிக்கப்படும் வடிவங்களையே பெரிதாகப் புகழ்ந்து கூறுவர். ஆயினும், முடிவில் யாவற்றையும் ஒன்முகக்கண்டு கூறினமையும் அவ் வவர் பாடல்களால் நன்கு புலப்படும். * அரியலாற்றேவியில்?ல 8யன் 8யனர்க்கே? (திருவையாறு, திருநேரிசை5) என வரும் அப்பர் திரு வாக்கையும் நோக்குக. இதனுல் சிவமே சத்தி, சக்தியே சிவம்; அந்த மே ஆதி, ஆதியே அந்தம்; ஆதியில்லாமல் அந்தமில்லை, அந்தமில்லா மல் ஆதியில்லை; சத்தில்லாமல் சித்தில்லை, சித்தில்ல்ாமல் சத்தில்?ல;

Page 24
42 உண்மை முத்தி நிலை.
சத்தியில்லாமல் சிவமில்லை, சிவமில்லாமல் சத்தியில்லை; விஷ்ணு இல் லாமல் சிவமில்லே, சிவமில்லாமல் விஷ்ணு இல்லை; மெய்யில்லாமல் உயிரில்லை, உயிரில் லாபல் மெய்யில்லை என்னும் உண்மை பெறப்படுத லும் சாண் க. பொய், மெய்யிலாவிடத்துச் சத்தம் பொலியுமா? பொலியாது; பேச இடந்தாாது; அசைவற்ற பிணமாகும். பொய் யும் மெய்யும் சமம்பெற்ற நாள் (இருவினையுங் செட்டு) இவ் விாண்டும் கெட்டு வேறு உருவம் டெ லும். அது சுண்ணும்பும் மஞ்சலும் கூடிக் குழைதலால், அவ் விாண்டின் நிறமும் கெட்டுப்பிறிதொன்று முளைத் சதுபோலாகும். ' .உடல் உயிாாகிய இருவினை அறுத்து என்னை .ஒளியாக்கி? எனவும் (அற்புதப்பத்து 8) "ஊன் உயிர் வேறு செய் தான் ? (சுந்தார்) எனவும் வரும் திருவாக்குக்களையும் நோக்குக. ஆத லால், இரண்டு இல்லாமல் விளைந்தது ஒன்றில்?ல். இாண்டும் கூடும் நிறையால், நிறைச்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் விளங்கி, முன்னிலை தன் னிலைகள் வேறு வேரு ய்ச சுட்டுணர்வுக்கு இடமாயிற்று. இரண்டும் Fuo மாக நிறையோடு சழுவி நிகழும் நாள் தவிதம் அற்று அத்தி விதமாகும், ஒன்முய் நின்றிடும் என்பது முடிவாகும். 'ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும் போய் நான் செட்டவா? (திருத்தெள்: ளேணம் 18). '' ஒக்க அனடக்கும்போது உணர மாட்டேன்." (அப்பர் தேவாரம், திருட் புகலூர் திருத்தாண்டகம்) " ஒன்பது வாசலும் ஒக்க அடைச்தக்கால், அன் பதில் ஒன்ரும் அான் ? (ஒளவை குறள், வீட்டு செறிப்பால்) என வருங் திருவாக்குக்களாலும் இவ் வுண்மையை உணர்ந்து கொள்க. -
ஆதலால், தூலம் சூக்குமமாய் அருளாய் மாறிச் சிவாங்சமாதலே தத்தவமசி மஹா வாக்கியப் பொருளாகிய உண்மை முத்தியாம் என்ப திம், இதுவே சத்தி சாதி சமும், திருவாசக முதலிய தச்தவப் பெரியார் பாடல்களும் நுதலிய பொருளாம் என்பது ம் நன்கு சடைப்பிடிச்ச.
மேலும் விரிப்பிற் பெருகும்.

உண்மை முத்தி நிலை, 43.
இவ்வுண்மை முத்தி நிலையைச் சாத்திர நிபுணர்கள் தாம் இயற் றிய நூல்களில் ஒரு சிறிதும் கூறவில்லையே எனப் பலர் சருதுகிருரர் சள். அங்ஙனம் கருதிவது அறிஞர்க்கு அழகன்று. அக் நிபுணர்கள் இவ் வுண்கைகளைச் குத்திரங்களிலும் செய்யுட்களிலும் புகட்டாமல் புகட்டி மறை பொருளாக்கிவிட்டார்கள் என்பதே உசிதமாகும். இவ் வித்தவப் பெரியார்கள் தத்துவப் பெரியார் திருவாக்குக்களின் பொரு ளை அறிந்திலமோ எனின், ஒருவாறு அறிந்தும், சிஷ்யர்கள் பக்குவம் நோக்கிச் சமயோசிதமாகப் பொருள் கூறிஞர் என்பதே உசிதமாகும். என்னை ! இக் காலத்தும் அத்தகைய குருபீடங்களைச் சேர்ந்த குரவர் சிலர், தத்துவப் பெரியார் பாடல்சளுக்குச் சபையார் குறிப்பறிந்து சம யோசிதமாகப் பொருள் கூறிவிடுதலும் மாபாதலின் என்க. ஆகா! ன்ேறு கூறிஞய்! குமரி சதேவரும் இச்தகைய குருபீடங்களுள் ஒன்றைச் சேர்ச்சவர்தாமே! அவர் இவ்வுண்மைகளை எவ்வாறு அறிந்தி கூறினர் என் டார் உளர் ஆயின் அவர், அக் குமாரதேவர் தமது வித்தியா சாமர்த் தியத்தாலும் தற்போதத்சாலும் சுத்தசாதகம் என்னும் இந் நூலைக் கூறி ஞால்லர் எனவும், டெரியநாயகியே அவர் வாக்கில் நின்று இந் நூலைக் கடறியருளினள் எனவும் உண்மையை நோக்கி அமைவார் என்பதி திண்ணம். குமாரசேவர் அப்பிறப்பில் முத்தியடைந்தவரா? இல்லை இல்லே. 'இச்ச நெறிசொலுமருத்தம் நினக்கும் வாய்த்திடும்” (சுச்ச சாசகம் 93-ம் செய்யுள்) என அம்பிகை அவருக்குக் கூறியருளியதாகச் சொல்லப்பட்டதேயன்றி, அவர் முத்தியடைந்தமைக்கு வேறு சான்று &ଙt இல்லை.
வேதம் முதலாக உலகில் வழங்கும் நூல்கள் இவ் வுண்மை முத்திநிலை மறைபொருளாகவே நிற்குமாறு, ஒரு சில கூறிப்போதா வும், இன்னும் பலர் சச்துவமசியைப் பற்றி முற்றும் உணர்ந்தவர்போல வாலியம் வாலியமாக எழுதிப் பிரசடனஞ் செய்த போசாவும், உண்மை யை உணர்ந்து சத்துவமசியேயான பெரியார் இவ்வுண்மைகளை எல்லாம்.

Page 25
44 உண்மை முத்தி நிலை.
கெளணபதங்கள் அமைந்த செய்யுட்களால் தேவ ஆசம் திருவாசகம் முத லியனவாகப் பாடிவிட்டு மறைந்தனர். உண்மை உணர்ந்து அது ஆனேர் அது ஆவர். பின் அதுவே அதன் பொருளைச் சொல்லும். இதனல் இப் பெரியார் வாக்கும் சிவவாக்கே ஆதல் அறிக. அவர் கெளணபசங் களால் கூறியமையும், சீவர்கள் பக்குவம் நோக்கிய காகுண்ணிய மிகுதி யேயாம் என அறிக. *ஓங்காாத்துட்பொருளை 3யன் எனக்கு அரு ளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே ? எனவும், பிறவுமாக மணிவாசக வள்ளல் கூறியாங்கு, ஒங்காரத்துட் பொருளையும் அதனை அடைதற் கேற்ற சாதக யோகங்களையும் திருப்பெருந்துறைகுருநாதகுல் உபதேசிக் கப்பட்ட அப் பெருமான், அவற்றையே தாாகமாகக் கொண்டு சாதச யோகங்களாற் படியேற்றம்பெற்றுN, முறையான் எய்திய சிவாநுபவக் காட்சிகளே திருவாசகமாக அருளப்பட்டன ஆகலின், அதன்பொருள் எல்லாம் அத்தகைய அதிபவம் வாய்ந்த மெய்யடியாராகிய அந்தணர்க்கே யன் றிச் சாதலடையும் வல்லபமபெற்ற எம்போலிய குத்திார்க்குப் புலப்படுதல் அசாத்தியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? திருவாச கம் எம்பெருமான் வடிவமாகிய நிச்திய வேதாகம சாரமே என்பது * கற்போலு நெஞ்சங் கசிந்துருகக் கருணையினல், நிற்பானைப்போல என் நெஞ்சினுள்ளே புகுந்தருளி, கற்பாற்படுத்து என்னை காடறியத் தான் இங்கன், சொற்பாலது ஆன வாதோணுேக்கமாடாமோ? (திருச் தோனேக்கம் 4) என மணிவாசகர் கூறியருளியதால் அறியப்படும். கித்திய வேதாகமங்களாகிய எழுதாமறைகளை அறிதற்கு நமது துலம் அமலம் அடைதலாகிய பக்குவம் பெறவேண்டும். வேதாகமங்களையும், அங்கங்களையும் அநுபவத்தில் உணர்ந்த தத்துவப் பெரியார் அவற்றைத் தமது தேவாரம் திருவாசக முதலிய பாடல்களில் குறித்தருளினர். " பாடி எழுகின்ற வேதாகமங்களும் காடியினுள்ளாக நான் கண்ட வாறே ’ (திருமந்திரம் 8-ம் தந்திரம் - நின்மலாவத்தை 14) எனத் திருமூலர் கூறியதாலும் நித்திய வேதாகமங்களை உணர்ந்துகொள்க. மணிவாசகர் காலத்தில் இருந்த வேதாகம பண்டிதர்களாகிய தில்லைவா

உண்மை முத்தி நிலை. 45
ழந்தனசே வேதசாரமாகிய அத்திருலாசசப் பொருளை அறியாது மயல் கினர் என்ரு ல், பிற்காலச்தவர் பலர் அதனை அறியாது, மனே தர்மத் தாற் பல கொள்கைகளை நாட்டிவிட்டமை வியப்பன்றே ! * மார்கழி மீாாடல்?? ' திருப்பொற் சண்ணம்? 'திருப்பூவல்லி ?? முதலியன எல்லாம் ஒவ்வோர் சிவாறுபவக் காட்சிகளைக் குறிக்கும் பரிபாஷைகள் என்றே பெரியோர் கூறுவர். * மார்கழி ஏற்ற மதாமே ? (தியானம் 17) எனத் திருமூலரும் கூறினர்.
திருவாசகத்தையும் அதனை அருளிய குருநாதனையும் பூசித்தற்கு காம் ஒருகால் அதிகாரிகளாயினும், அதனை ஒதிப் பயனடைதற்கு அதி காரிகள் ஆதல் அசாத்தியமேயாகும். * சொல்லிய பாட்டின் பொருளு ணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப் பல்லோரும் எத்தப்பணிந்து ?? (சிவபுராணம் ) என்பசனலும் திருவாச கப் பொருளுணர்ந்தார் தூலத்தோடு மறைந்து உண்மை முத்தியடைதல் திருவருளாணையாதலும் தெற்றென உணர்க. (சிவபுரம், கைலை என் பன, முத்தியைக் குறிக்கும் கெளணபதங்களாகும்.) * மதாவாசகம் ஒதன் முத்தி உறுபயன்.” எனவும், " தானே முத்தி தருகுவன் சிவன் அவன், அடியன் வாதவூரனைக் கடிவின் மனத்தாற் சட்ட வல்லார்க்கே? (நால்வர் நான்மணி மா?ல ) எனவும் வருவனவற்ருரலும் திருவாசகப்பெ ருமையும், உண்மை முத்தி அடைந்தோரை வழிடடுதல் சிவவழிபாடே ஆசலும் தெற்றென உணர்க. அறுபான் மும்மை நாயன்மார் போலவே சேந்தனரும், முத்துத்தாண்டவப்பெருமானும் வழிபடப்படுதல் அவசி யமேயாகும். இறந்தோரை வழிபடுதல் அவ வழிபாடேயாத லின், முத் தியடைந்த தத்துவப் பெரியாரே வழிபடற்பாலர் என அறிக.
சமயத்தால் அடையும் பெரும்பேருகிய உண்மை முத்தி கிலே
யைக் குறித்து இயன்றவரை ஆராய்ந்து எழுதப்பட்ட இக் கட்டுறை யைச் சைவாபிமானிகளாகிய தமிழ் அறிஞர்கள், தங்கள் அகத்திற் குடி

Page 26
46 உண்மை முத்தி நிலை
கொண்டிருக்கும் சந்தானகுரவர் முதலிய 51 மருபங்களே ப்பற்றிய அபிமா னத்தால் புறக் கணித்து விடுவது மீதியாகாது. உமாபதி சிவாசாரியீர், பெற்ருரண் சாம்பனுக்கும் முள்ளிச் செடிக்கும், முத்தி கொடுத்துச் தாமும் சரீரத்தை விட்டு முத்தியடையவில்லையா ? எனப்பலர் 8யம் அடைகின்றனர். பெற்ருன் சாம்பாலும் முள்ளிச்செடியும் அருட் சோதி வடிவாய் முத்திபெற்றது உணமையே. இத்தகைய உண்மை முத்தி, பலர் காண நிகழவேண்டியதே திருவருள் நியமமாதலாலும், στις பெருமானல் ஆவேசிக்கப்பட்டு நிற்றற்கு உமாபதி சிவம் மிக்க புண்ணிய முடைய சாய் இரு ந்தமையாலும், அவ் வு மாபதி சிவாசாசியர் முன்னிலை டில், இம் முத்தி நிகழவேண்டியதாயிற்று என்பதே உண்மையாகும். எம்பெருமான் ஆவேசித்து நிற்றற்குரிய அவ்வளவு புண்ணியம் Li பதி சிவத்துக்கு இருந்ததேயன்றி, அவர் அப் பிறப்பில் இம் முத்தியை அடைதற்கும், இதற்குரிய சாதக யோகங்களைத் தெரிந்து அநுட்டித்தத கும் பக்குவமுடையாாயினால்லர். இவற்றை, அறிந்தாராயின், தாம் இயற்றிய நூல்கள் ஒன்றிலாவது இவற்றைக் குறித்திருப்பாரன்ருே ! முத்தி கொடுக்க முறை” என்ற பாசாக்தாலும், அதனை அடையப் பெற்முேர் சோதியாய் மாறியதாலும், தூலத்தோடு மறைதலே முத்தி என்பது நன்கு பெறப்படவில்லையா ? ஆண்டு கிகழ்ந்தனவெல்லாம் ஆவேசமாய் எம்பெருமானல் நிகழ்ந்தனவேயன்றி, உமாபதி சிவாசாரி யாால் நிகழ்ந்தனவல்ல. ஆவேசிக்கப்பட்டு நின்ற அவ்வளவிற்கே உமா பதி சிவம் புண்ணிய சீலர் ஆதலால், அதற்கேற்றவாறு அவாைக் க்ெளா வப்படுத்திப் போற்றுவதே முறையாகுமன்றி அவருக்கு முற்முக அமையப்பெருரத தன்மையை வருவித்து அமைத்து அவரைக் கெளர் வப்படுத்தத் துணிசல் மதியின்மையோர் செயலேயன்றி மதியுடையோர் சயலன்று. 'ஆட்பாலவருக்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்,

உண்மை முத்தி நிலை. 47
("கட்பா ன் புதில் அளவில்லை கிளக்க வேணடா? என்றவாறு, எம்பெரு மின் பெற்ருனுக்கும் முள்ளிச் செடிக்கும் முக்கிகொடுத்தற்கு உமாபதி சிவாசாரியர் சரீரம், அவர் புண்ணிபத்தால் ஒரு சாட்டாக இருந்ததே யன்றி, அச் சரீரம் அப் பிறப்பில் முக்கிய-ைதற்கேற்றவாறு சாதக யோசிங்களால் அமலம் அடையப் பெற்ற தன் று. இச் சம்பவத்தை ஒரு போலிச் சட்டாகக்கொண்டு புறச் சமயத்தாரும் வியப்படையுமாறு இயற்கை முறையாக அமைச்துள்ள ஈம தி சைவசமய உண்மை முக்கி நிலையை மறுக்கத் துணிதல் அறிவுடையோர்க்கு அழகன்று.
பிறவி வ?லப்படுகின்ற வேர்களுக்குரிய அஞ்ஞான பெளதிக தநுவாகிய மருளுடம்பே பினமாகப் பூமியில் விடப்படுவதாகும். சிவன் முத்தர்க்குரிய பிரணவ உடலம் அருளாய்க் கரைந்து அருவமாகும். ஆச லால், பிணமாக வீழ்த்த மருளுடம்புகளை அருள்வடிவமாகக் கொள்ளு தல் இயற்கை விரோதமாம் என அறிக. மருளுக்கும் அருளுக்கும் இடையீடு மிகப் பெரிசாம் என்பது சுத்தசாதகத்தில் தண்டு தெளிக, ஆதலால் பிராசச்த அநுபவத்தால் சாசலடைந்த மருளுடம் பினராகிய உமாபதி சிவா சாரியரையும் மற்றைய சக்தான குரவர் முதலிய வித்து வப் பெரியாரையும் பலவகை பாற் புண்ணியசீலர் என்ப?ச பன்றி, அரு ளுடம்பினராய் முச்சியடைந்தார் எனக் கொள்ளுசல் இயற்கை விரோச
மும் பாதகமுமாம் என அறிக.
இதுகாறும கூறியவைகளால் தாலச்சோதி மறைதலே உண்மை முத்தி என்பதும், அதுவே சுச்சசாதகமும், தச்துவப் பெரியார் பாடல் கனாகிய திருவாசக முதலியனவும் நூ சலிப பொருனாம் என்பதும், து லம் பழுதடைந்து பினமாக விழ இDச்தல், பிறவி நெறியே என்ப

Page 27
48 உண்மை முத்தி நிலை.
தும் ஒருவாறு விளக்கப்பட்டன. இன்னும் இவ்வுண்மைகள் எல்லாம, சுத்தசாதகத்தில் நன்கு விளக்கட்பட்டிருத்தலின், அந் நூலில் கண்டு தெளிக. சுத்தசாதகப் பொருளை நன்குணர்ந்தவர் தத்துவப் பெரியார் பாடல்களில் மறை பொருள்களையும் ஒருவாற்முன் அறிந்து கொள்ளு தற்கு அருகாாவுர்.
சுபம்.
சைவம் தழைக.
 

வித்தகச் சமய வெளியீடு --Gap» Mao YRKYSigFM FN
ஒவ்வொருவருடைய கொள்கை ஈட்குக் தாயகமாய் விளங்கு வது வித்த கச்சமயம், சைவம், வைணவம், புத்தம், கிறீஸ்தவம், மகமதியம் யென்னும் ة هنج گرمbr uوف இன்னும் புதியனவாக ஆச்க மும் உளவேல் அளவக்ளேயும் தன்னகத் தடக்கி அவைகளனைத் திற்கும் தலை யாய் விளங்குவது வித்தகச் சம்யம். காரியப்பட்ட இவ்வுலக இன்பங்களாலன்றி வினேய உபாயங்களால் நித்தியானந்த சுகப்பேறு அடைவதென்பது முயற் சொம்பென விளக்கிச்காட்டு வது வித்தகச்சமயம். இவ்வுண்மைகள் மாதமொருமுறை வெளி யிடப்படுமா சலசல், இதனை அறிந்து, ஒழுகி, உய்ய விரும்புவோர் புதுவை நந்தி வெளியீட்டு மன்றம் (நந்தி பப்ளிஷிங் ஹௌஸ்)" சொந்தக்காராகிய:- ரா. நகரத்தினம்பிள்ளை அவர்கள் விலா சத்திக்கு தங்கள் தங்கள் முழுவிலாசத்தை தெரிவிக்கும்படி வேண் டப்படுகின்றனர்.
திருவாசக உண்மை.
S----2*“s-2 yQ
/*
கடவுள் தமது அருமைத் திருக் காக்கால் எழுதி அகில சீவர்கள் உய்யும் பொருட்டு உதவியருளியதும், மாணிக்கவாசகர் அருளிச் செய்ததுமாகிய கெய்வத் தமிழ் வேதமாகிய திருவாசகத்தின் உள்ளிட்ட கருத்துக்களை நன்கு விளக்கி வசன நடையில் எழுதப்பட்டது,
விலை அணு எட்டு,
anamaka

Page 28
as faJ LD :Lu ف.
திருமந்திரப் பகிப்பு.
கிறீஸ்து மதச்தவர், சம தி வேதம் என்னும் பைபி%ளப் (Bible) பல்லாயிரக் கணக்காக அச்சிட்டுக் குறைந்த விலைக்குச் சொடுத்து அதனை எங்கும் பாவச்செய்கின்றனர். சைவ சமயிகள், சங்கள் வேதாகசியங்கள் அமைந்த நூல்களை அச்சிட்டு குறைந்த விலைக்குக் கொடாமையினுல், சைவசமய உண்மைகள் ஏழைமக்கள் வசிக்கும் இடங்களில் பாவாமல் இருக்கின்றன. இவ்வுண்மையை யுணர்ந்த பல அன்பர் வேண்டுகோட்கு இணங்கி ரீதிருழகூர் அருளிச்செய்த திருமந்திரம் நட000 த்தை சுத்த மான பதிப்பாக நல்ல காகிதத்தில் அழகுபெற அச்சிட்டு ரூபா ஒன்றக்கு
2 பிரதி வீதமாக, இலாபங் கருதாது கொடுக்க நிச்சயித்திருக்கின்ருேம்.
10,000 பிரதிகள் அச்சிடுவதற்கு 5000 ரூபாவரை வேண்டியதாகின் pது. சைவாபிமானமுள்ள 500 அன்பர்கள் தலைக்கு பத்து ரூபா அனுப் பிவைப்பார்களானுல், முற்கூறிய தொகை அச்சிட்டு முடிக்கப்படும். 10 ரூபா அனுப்பினவர்களுக்கு 20 புச்தகம் அனுப்பப்படும். இப் புண், ண்ணியச் செயலுக்குச் சம பாபிமான முள்ா செல்வர் எவரேனும் ஒரு தொகைப் பணம் நன்கொடையாக அளிப்பாாாயின், அது, மிக்க நன்றி யறிதலோடு எம்மு க்கொள்ளப்பட்ே அவர் பெயரும் புத்தகத்தில் வெளி
* غرة لا نسلكه .
திருமந்திரத்தை மேலே கூறியவாறு அச்சிட்டு வெளிப்படுத் நிச்சயித்திருப்பதால் முன் பணம் செலுத்துவோர்கள், புதுவை தத்தி வெளியீட்டு மன்றம் (நந்தி பப்ளிஷிங் ஹௌஸ் ) சொந்தக்காரரா á:L:— I 1. Þa காத்தி ஜ்ெ அவர்கள் விலாசத்துக்குப் பணமும்
அனுப்பித் தங்கள் தங்கள் முழுவில சத்தை தெரிவிக்கும்படியும், **
னே ேதங்கள் தங்கள் நீண்பர்கள்ை இப் புண்ணியச் செயலுக்கு, உசS." 4மாறு தூண்டி முற்பணம் அனுப்பு 'ஃது இச் சிவப்பணியில் ஈடுபடுத்
ஓசய்விக்சவும் வேண்டப்படுகின்றனர். * ,
 


Page 29