கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதியின் நினைவு (தம்பிமுத்து நீதிராஜா)

Page 1


Page 2

எம் வாழ்வின் ஒளி விளக்காய் எம் எல்லோர்க்கும் வழி காட்டியாய் நாம் நல்வாழ்வு பெற கலங்கரையாய் ஒளி கூட்டி - வழிகாட்டி - கரையேற்றி எம்மை இவ்வுலகில் தலை நிமிர வைத்த எம் அன்புத் தெய்வத்திற்கு இடையறா அன்புடன் இம்மலரினைச் சமர்ப்பிக்கின்றோம்
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்

Page 3
  

Page 4

சிவமயம்
“ந்தியின் நினைவு”
அமரர் பூரீ மான் தம்பிமுத்து நீதிராஜா ஜே. பி. அவர்கள்
(முன்னாள் செனேட்டர், மாநகர சபை உறுப்பினர் பிரபல தொழிலதியர்)
பார் நோக்கி :- 25.07.1921 பரமனடி நோக்கி - 12.03.1998
மேதினியில் சிறந்த ஈசுரவருடமாசித் திங்களதில் தீதிலா பெளர்ணமித் திதியதாம்-நீதியுயர் நிறை செல்வர் பண்பிலுயர்நீதிராஜா வள்ளல் பெருமகனார் இறைபதமே நாடினனே காண்
ஆக்கம்: கவிஞர் கலாநிதி வேலணை வேணியன்

Page 5
ஆப்பூாகெ ਘ।
14:55, Txirris, LTE 1 Literia,
|
TUIG
TRIBUIRGICE I BÉ)
III. It
S। וושוחהחווה (=|החTA) ורוצה 8/213.12
|- uSuSLLLSMLSS LLSLLLL SSLSSSLSSSMSMSSLL LLLLLSuuuSuuuSuuuu IKI DOPRIATICICLIC
।
qiii
*ւն *
ཅི་མོ་ Ι Σ
'i,
.." *
ՉՀ 's
 


Page 6

|
|

Page 7

சிவமயம்
சமர்ப்பணம்
கொக்குவில் - மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டு அண்மையில் 12-03-1998 அன்று சிவசாரூப்பியப் பேறினைப்பெற்ற முன்னாள் செனேட்டர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரபல தொழிலதியர் பூரீ மான் தம்பிமுத்து நீதிராஜா ஜே. பி. அவர்கள் தம் நினைவாக வெளியிடப்படும் "நீதியின் நினைவு” எனும் இந்நினைவு மலர் அன்னாரின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்தி பெற வேண்டும் என எம்பெருமானை வணங்கி அன்னாரின் பாதங்களில் காணிக் கையாகச் சமர்ப்பிக்கின்றோம்.
89, புதுச்செட்டித்தெரு இங்ங்னம்
கொழும்பு-13 மக்கள், மருமக்கள், T. P.326440 பேரப்பிள்ளைகள்.
11-04-1998
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்-நீந்தார் இறைவன் அடிசேராதார். (குறள்)
பொருள்
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும், மற்றவர் கடக்க (ԼՔԼջ եւ IT1Ֆl.

Page 8
அன்னை துணை
“ந்தியின் நினைவு”
"அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை"
பொருள்:- குறள்
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
இது இறை நீதிக்கொப்ப வள்ளுவப் பெருமானால் அருளப்பட்ட பெருவாக்கு. இளமைக்காலத்திலிருந்தே தர்ம வழிகளில் நாம் வாழப் பழகுதல் எமது பிற்கால வாழ்வில் இறையின்பப் பேற்றைத் தரும் என்பதனை நாம் திடமாக நம்பலாம். எமது வாழ்க்கையிலே சிறந்த முறையிலே அறவழியிலே செல்வத்தை ஈட்டி தர்ம கைங்கரியங்களைத் தன்னலம் கருதாது செய்து வருவது சாலச் சிறந்தது. இவ்வழியில் நீதியின் வழியில் நிலை நின்று வாழ்ந்து காட்டியவர் அமரர் பூரீ மான் நீதிராஜா ஐயா அவர்கள் என்றால் பலரும் மறுப்பின்றிப் புகழாரமல்ல முற்றும் உண்மை என ஏற்றுக் கொள்வார்கள். உலக நீதிக்கோர் தலைவன் எம் பெருமான் தில்லைக்கதிபதி தில்லைநடராஜப் பெருமான். மானிட வாழ்வில் சிறந்த இல்லற மதிப்புடைத் தலைவனாக நீதிக்கோர் தலைவனாகத் திகழ்ந்தவர் எங்கள் முன்னாள் செனேட்டர் அமரர் பூரீ மான் நீதிராஜா அவர்கள். செல்லமாக இவரை நன்கறிந்தவர்கள் "நீதியர்" எனவும் கூறுவார்கள். இது முற்றும் பொருத்தமான செல்லப் பெயரான்றால் புகழாரமல்ல.
யாழ்/கொக்குவில் மேற்கு அமரர்கள் திரு திருமதி தம்பிமுத்துவள்ளியம்மை தம்பதியினர்க்கு இறையருளாகக் கிடைத்த பிள்ளைச் செல்வங்கள் நால்வர் தலைமகளார் திருமதி மகேஸ்வரி சோமசுந்தரம், இரண்டாவது அமரர் பூரீ மான் நீதிராஜா, மூன்றாவது திரு விஜயரட்ணம், நான்காவது அமரர் திரு இராஜரட்ணம்.
இவர்களில் திரு/திருமதி மகேஸ்வரி-சோமசுந்தரம் தம்தியினர் வடபுலத்தே வாழ்ந்து வருகிறார்கள்
அடுத்து அமரர் பூரீ மான் நீதிராஜா ஐயா அவர்கள்.
ஐயா அவர்கள் ஆரம்ப காலத்தில் திரு. பொன்னுச்சாமி கடை, மற்றும் கொழும்பு வி. மாணிக்கம் சகோதரர் ஸ்தாபனம் ஆகியவற்றில் தொழில்புரிந்தமை தன் வாழ்க்கை உயர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதை அவர் என்றும் மறந்தது கிடையாது. ஊக்கம் அவர் தமக்கு உயர் இடத்தை அளித்தது.
தன் சொந்த விடாமுயற்சியால் முன்னேறிய பண்பாளர் இதற்கு இவர் தம் இறை பக்தியும், தர்ம சிந்தனைகளும் துணை புரிந்தன. 1947ம் ஆண்டளவில் ஐந்து பூ பீடி, கனகலிங்கம் சுருட்டுக் கம்பனிகளைப் பொறுப் பேற்று நடாத்தினார். 1952ல் யானை பீடிக் கம்பனியை ஆரம்பித்ததுடன் இல. 89, புதுச்செட்டித் தெரு இல்லத்தையும் வாங்கிக் கொண்டார்.
2

மூன்றாமவர் பிரபல வர்த்தகர் திரு. விஜயரட்ணம் அவர்கள், இவர் தாம் திருமதி நகுலேஸ்வரி தம் துணைவராவார். திரு. விஜயரட்ணம் அவர்கள் கொழும்பு செட்டியார் தெருவில் பண்புடன் கூடிய அடக்கமுடைய தொழிலதிபராகத் திகழ்கின்றார்.
நான்காமவர் திரு இராஜரட்ணம் அவர்கள் இறையடி எய்திவிட்டார். இவர் தம் துணைவியார் திருமதி. கமலாம்பாள் இராஜரட்ணம் கொழும்பில் வசித்து வருகின்றார்.
ஐயா நீதிராஜா அவர்கள் 25-07-1921 அன்று பிறந்தவர் தன் இளமைப் பருவக் கல்வியை கொக்குவில் ஞானபண்டிதர் வித்தியா சாலை,குமாரசுவாமி புலவர் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். பாடசாலைக் கல்வியிலும் பார்க்க இவரது ஞான அறிவுடன் கூடிய அனுபவக் கல்வியே இவர் தம் உயர் வளர்ச்சிக்குக் காரணம் என்பதனை ஐயா அடிக்கடி பெருமையுடன் அடக்கமாகக் கூறுவார்.
யாழ்/சுதுமலைக் கிராமத்து இனிய தம்பதியினர் அமரர்கள் திரு/திருமதி சுப்பையா --செல்லாச்சிப் பிள்ளை தம்பதியினர் தம் கடைக் குட்டி மகளார் அமரர் திருமதி. திலகவதி, அம்மையாரை ஐயா தாம் 1947ம் ஆண்டு பெரியோர் விருப்புக்கும் இறைவிருப்புக்கு மேற்பத் திருமணம் செய்து கொண்டார். அம்மையாருக்கு நேரே மூத்தவர்கள் ஐவர் அமரர் திருமதி. பாக்கியம் நாகலிங்கம், அமரர் திருமதி. இராசமணி நாகராஜா, அமரர் திருமதி. திரவியம் தியாகராஜா, திருமதி. மனோன்மணி இராஜலிங்கம், ஒரே தமையனார் அமரர் திரு. செல்வநாயகம் ஆவர். w
அம்மையார் இவ்வுலக வாழ்வை நீத்து மாதங்கள் ஆறுகூட ஆகவில்லை அவரது பிரிவுதாங்காத ஐயா நீதிராஜா அவர்களும் விண்ணுலக வாழ்வில் அம்மையார் தம்முடன் இணைந்து கொண்டார். கொள்ளையர்களின் கொடூர பயமுறுத்தலில் அம்மையார் அவர்கள் கணவன், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் மட்டுமல்ல உற்றார், உறவினர், நண்பர்கள் ஆழ்ந்த சோகக்கடலில் ஆழ்த்தி விட்டே சென்றார் என்பது இன்றும் எம் மனதை நெகிழவைக்கும். நடந்தேறிய சோகமுடிவு. இது இறைவன் நியதி. எப்பவோ முடிந்த காரியம் என அருள் சிவயோக சுவாமியார் கூறிவைத்துச் சென்றார். இல்லற வாழ்வின் நல்லறப் பலனாக அமரர்கள் ஐயா பூரீ மான் தீதிராஜா அவர்கட்கும் அம்மையார் திருமதி. திலகவதி நீதிராஜா அவர்கட்கும் முக்கண்களாக உதித்த மக்கள் செல்வங்கள் மூவர்.
திருமதி பத்மினிதேவி வடிவேற்கரசன், திருமதி. அமிர்தாம்பிகை அருளானந்தன், திரு. தனராஜா ஒரே மகனார்.
ஆரம்ப காலத்தில் கொக்குவில்தான் வாழ்ந்து வந்தார். பின்னர் கொழும்பு மாநகர் வந்து இலக்கம் 70ல் வசித்து வந்தார். இவர் தமக்கு கிடைத்த மூன்று பிள்ளைகளும் முறையே 1949, 1952, 1954 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களாவர்.
1969 ஆண்டில் தலைமகளார் திருமதி. பத்மினி தேவியின் திருமணத்தையும் 1971ம் ஆண்டு திருமதி. அமிர்தாம்பிகை அருளானந்தன் திருமணத்தையும், 1976ம் ஆண்டு கடைக்குட்டி மகனார் திரு. தனராஜா அவர்கள் தம் திருமணத்தையும் நடாத்தி மகிழ்வுறறார்.

Page 9
தலைமகளார் திருமதி. பத்மினிதேவி தம் கணவர் திரு. வீ. ஆர். வடிவேற்கரசன் யாழ்/பிரபல வர்த்தகர் திரு/திருமதி வீரகத்திப்பிள்ளை இராஜசேகரம் தம்பதியினர் தம் புதல்வராவார். இவர் தாம் பிரபல வர்த்த கராகத் திகழும் அதே நேரத்தில் இலங்கையில் சுமிட்ரோமோ டயர்ஸ் ஏக விநியோகஸ்தராகவும், இலங்கையில் டயர் இறக்கு மதியாளர் சங்கத் தலைவராகவும் இலங்கை இந்தியா சங்கம் (Sri Lanka-IndiaSociety) நிர்வாக சபை உறுப்பினராகவும் விளங்குகிறார். இலங்கையில் தமிழ்பேசும் இன மக்களின் நலன் பேணும் அமைப்புகள் பலவற்றில் அங்கம்வகித்து வருகின்றார். இத் தம்பதியினரால் அமரர் நீதிராஜா ஐயா அவர்கட்குக் கிடைத்த பேரக் குழந்தைகள் மூவர் செல்வன் திபாஹரன், செல்வி திபாஹரி, செல்வி தயாஹரி, செல்வன் திபாஹரன் ஓர் பட்டதாரி மாணவனாகத் தேறித் தந்தையாரின் வர்த்தகத் துறையில் பணிபுரிந்து வருகின்றார். செல்வி திபாஹரி ஓர் பட்டதாரி மாணவியாகத் தேறித் தொழில் புரிந்து வருகின்றார். செல்வி தயாஹரி இந்தியாவில் பற்சிகிச்சை வைத்தியத் துறைக் கல்லூரியில் உயர் கல்வி பயின்று வருகின்றார்.
அமரர் அவர்கள் தம் இரண்டாவது மகளார் திருமதி. அமிர்தாம்பிகை அருளானந்தன். இவர் தம் துணைவர் திரு. எஸ். ரி. எஸ். அருளானந்தன் பிரபல வர்த்தகராகக் கொழும்பு பழைய சோனகத் தெருவில் திகழ்கின்றார். அதே நேரத்தில் இலங்கை இரும்புப் பொருட்கள் விற்பனையாளர் சங்க (Ceylon Hardware Merchants Association) 56O)66JTTab6f), கப்பித்தாவத்தை கதிர்காம யாத்திரிகர்கள் தொண்டர் சபைத் தலைவராகவும் திகழ்கின்றார். இவர் ஓர் சமாதான நீதிவானுமாவார். இவர் தாம் முன்னாள் பிரபல தொழிலதியர் அமரர்கள் "காந்தி" திரு/திருமதி எஸ். ரி. சின்னத்துரை ஆகியோர் தம் புதல்வராவார். திரு. சின்னத்துரை அவர்கள் விட்டுச் சென்ற இன மத பேதமற்ற பல பணிகளை இன்றும் கொழும்பு, மஹோ, தெனியாய, ஆகிய பகுதிகளில் நிர்வகித்து வருபவர் திரு. எஸ். ரி. எஸ். அருளானந்தம் அவர்கள். இவை அனைத்தும் பூரீ மான் நீதிராஜா ஐயா அவர்களை மிகவும் உளம் குளிர வைத்த சேவைகள். இத் தம்பதியினரால் ஐயா அவர்கட்குக் கிடைத்த பேரக் குழந்தைகள் மூவர் செல்வன் அர்ச்சுனா, செல்வன் அனுஜன், செல்வி அஞ்சனா, செல்வன் அர்ச்சுனா தந்தையாருடைய தொழில் ஸ்தாபனத்தில் கடமை புரிந்து வருகிறார். செல்வன் அனுஜன் அவுஸ்த்திரேலியாவில் உயர்க்கல்வி பயின்று வருகின்றார். செல்வி அஞ்சனா பல்வேறு கலைத் துறைகளையும் கற்று வருகின்றார்.
அமரர் ஐயா அவர்கட்கு ஒரே செல்வப் புதல்வன் மூன்றாவதாக உதித்தவர். இவர் தாம் புதுச் செட்டித் தெரு இல்லத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வரும் அந்நேரத்தில் இல்லப் பொறுப்புகளைக் கவனித்தும் வருகின்றார். அன்பான இப்புதல்வர் திரு. தனராஜா அவர்கள் திரு/திருமதி இராசசையா தம்பதியினர் தம் புதல்வியார் திருமதி ஜெயந்தி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். கடைக்குட்டி மகனாரால் அமரர் தமக்குக் கிடைத்த பேரக்குழந்தைகள் நால்வர் செல்வன் மயூரன் அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்று வருகின்றார். செல்வன் பிரதீபன், செல்வன் பார்த்தீபன், ஆகியோர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றார்கள். செல்வி ஆதித்தியா கிங்ஸ்டன் இன்ரநாஷனல் கல்லூரியில் (முகத்துவாரம்) கல்வி பயின்று வருகின்றார். திரு. தனராஜா பெற்றோரின் செல்வப் புதல்வனாக வளர்த்து வரப்பட்டதோடு இருவர் தம் ஈமக் கிரிகளையும் தன் கடனாக நிறைவேற்றிவைத்தார். அனைத்தும் சோக நிகழ்ச்சியாகவே தோன்றின.
அமரத்துவமடைந்த பெற்றோர் இருவரும் ஆறுமாத இடைவெளிக்குள் விண்ணக வாழ்வை நாடிச் சென்ற மை இருவர் தம் பாசப் பிணைப்புகளையும் "
4

எடுத்துக் காட்டியுள்ளது. இருவரும் தாம் வாழும் காலத்தே மக்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் அனைவரும் சீரும் சிறப்புடனும் வாழக்கண்டே இறையடிப் பேற்றைப் பெற்றனர்.
அமரர் தாம் தன் வாழ்க்கையில் நீதி நேர்மையின் அடிப்படையில் சாதித்த சாதனைகள் எண்ணிலடங்காது என்றால் அது புகழாரமல்ல கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்க ஆயுட்கால உறுப்பினரும் காப்பாளருமாகத் திகழ்ந்தார். கொம்பனித் தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி, கதிர்காமம் இராமகிருஷ்ணர் மடம் ஆகியனவற்றிற்கு அளப்பரிய உதவிகள் பல புரிந்தார். கொட்டாஞ்சேனை வரதராஜவிநாயகர் ஆலய அதறங்காவலராகத் திகழ்ந்தார். தலைவராகவும் இருந்தார். விவேகானந்த சபை ஆயுட்கால உறுப்பினராகவும் திகழ்ந்தார். அகில இலங்கை இந்து மா மன்றத்தின் புதிய கட்டிட அமைப்பு வேலைகளுக்கு முன்னின்று உதவினார். மற்றும் கொக்குவில் மேற்கு சித்தி விநாயகர், ஐயனார் கோவிலுக்கு, மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியனவற்றிற்குக் குன்றாத நீதி வழங்கி உதவினார். கொக்குவில் மேற்கில் நீதிராஜா வீதி என்றும் ஒன்று ஐயாவின் பெயரால் உண்டு.
இவர் தம் தந்தையார் அமரர் திரு. தம்பிமுத்து அவர்கள் தம் பெயரால் கொக்குவில் ஞானபண்டிதர் வித்தியாசாலைக்கு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். 1964ல் சமாதான நீதவானாக பட்டம் பெற்றார். 1967ல் செனேட்டர் பதவியை வகித்த பெருமையும் ஐயா அவர்கட்கு உண்டு. 1966ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை கொழும்பு மாநகர சபை அங்கத்தவராகவும் பதவி வகித்தார். கொக்குவில் மஞ்சவனப் பகுதி தர்மகர்த்தா சபைதலைவராகப் பதவி வகித்துள்ளார். பீடி உற்பத்தியாளர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். வவுனியா வுட்லண்ட்ஸ் ஹோட்டல் ஸ்தாபகரக விளங்கிப் பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டி கிறீன்லண்ட்ஸ் ஹோட்டல் அதிபராக இறுதிகாலவரை திகழ்ந்தார். வவுனியா கென்ற் பண்ணையை ஆரம்பித்தார். ஆறுமுக நாவலர் சிலையை நல்லூரில் திறுவ உறுதுணையாக இருந்தார். கொழும்பு பூரீ கதிரேசன் வீதி பூரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் அறங்காவலராகவும் இருந்துள்ளர். தமிழ் மக்களின் இனத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னின்று உழைக்கவும் உதவிகள் நல்கவும் பின்னின்றவர் அல்லர். ஐயா அவர்களின் அரும் பெரும் பணிகளை இதய சுத்தியுடன் கூடிய சேனவகளையும் நீதியின் நெறி நின்று வாழ்ந்த ஓர் தலைவனாகவும் திகழ்ந்த பெருமை அவர் தம்மையே சாரும் இப்படியாக அவர் தம் வாழ்க்கைக் குறிப்புகளையும் பெருமைகளையும் கூறுவதானல் கூறிக் கொண்டே போகலாம் எழுதுவதானால் பக்கம் பக்கமாக எழுதலாம்.
இனிய ஒருவரை இன்றைய காலகட்டத்தில் இழந்தமை தமிழ் மக்களுக்குப் பேரழப்பாகும் என்பதில் ஐயமில்லை, சைவ நல் மக்களுக்கும் பேரழப்பாகும். ஐயாவின் பெருமைகளைக் கூறுவதாயின் திருக்குறளில் பல்வேறு குறள்களையும் மேற்கோள் காட்டிக் குறிப்பிடலாம் அனைத்துக்கும் உரித்தான அமரர் அவர்கள் புகழ் என்றும் தமிழ் மக்கள் உள்ளங்களில் சந்ததி சந்ததியாக நிலைத்து நிற்கும்.
அவ்வாறே ஐயா அவர்கள் ஆத்மாவும் இறை திருவடிகளில் நித்திய ஆத்ம சாந்திபெறப் பிரார்த்திப்பதொன்றே நாம் அவர்தமக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
-ஓர் பேரன்பன்
11-04-1998

Page 10
அனைவர்க்கும் அணையாத கலங்கரை விளக்கம்
வையத்துன் வாழ்வாங்கு வாழ்ந்தீர்கள் எமதுகுடும்பத்திற்கு ஓர் கலங்கரை விளக்கமாக இருந்து என்றென்றும் ஒளி கொடுத்தீர்கள், அவ்வாறே, நம் தமிழ்மக்களுக்கு ஒளி கொடுக்கும்
சோதியாக நின்றீர்கள்.
நீங்கள் வாரி வாரி வழங்கிய அறப்பணிகளும் ஆலயங்களும் கல்விச் சாலைகளும் என்றைக்கும் உங்கள் புகழை ஒலித்துக் கொண்டேயிருக்கும், மனித நேயத்தில் உங்களைப் போன்று, இலட்சத்தில் ஒருவரைக்கூடக் காண முடியாது அப்பா. நீங்கள் வானுகையும் தெய்வத்துள் வைக்கப்படுவீர்கள் அப்பா.
இறைவன் திருவடியில் உங்கள் பேரானந்த வாழ்வுக்கு வேண்டி நிற்கிறோம் அப்பா.
உங்கள் அன்பு மகள் - பத்மினி வடிவேற்கரசன் உங்கள் அன்பு மருமகன் - வீ.ஆர்.வடிவேற்கரசன் உங்கள் அன்பு பேரப்பிள்ளைகள் திபாகரன், திபாகரி, தயாகரி.

읽_
&6 toujib
பொன்போல ஒளிரத் துணைநின்றோன்
எமது சீரிய வாழ்வுக்கு துணையாக வழுகாட்டியாகத் திகழ்ந்த தலைவன் தலைவி திரு. நீதிராஜா - திருமதி திலகவதி இருவரையும் ஆறுமாத கால இடைவெளிக்குள் இழந்தமை உளத்தே தாங்க முடியாத வேதனையாகும். தந்தைக்குத் தந்தையாகவும் தந்தையை ஒப்ப மாமனாராகவும் அமரர் அவர்கள் திகழ்ந்தார். எங்கள் தொழில் வளங்களைச் சிறப்புடன் நடாத்த நல்லாசானாகத் திகழ்ந்தார். எங்கள் பிள்ளைகளை எவ்வாறு வழிநடத்தி அவர்களுக்குக் கல்வி எனும் செல்வத்தைப் புகட்ட வேண்டும் என்பதற்கு உறுதுணையாக விளங்கினார். எமது இனிய இல்லறவாழ்வின் இணையற்ற தலைவரின் நிலையான நித்திய ஆத்மசாந்திக்காகக் கண்ணிரோடு இறைவனைப் பிரார்த்தித்து வணங்குகிறோம்.
அன்பால் அறிவால் எமை வழிநடத்தி பொன்போல் ஒளிரத்துணை நின்றோன் வென்றான் காலன் அவர்தம் உயிர்கொய்தே என்றோ யெக்கும் அது வழியே!
-திரு/திருமதி - எஸ். ரி. எஸ். அருளாநன்தன்
(மருமகன்-மகள்) பேரப்பிள்ளைகள்
حسرفہ

Page 11
நீக்கமற என் நெஞ்சில் நீங்காது நிலைத்து நிற்க்கும் ஆருயிர் தந்தையே, என்ன தவம் செய்வேன் தந்தையே உங்களை தந்தையாக பெற என்ன குறை அன்று கண்டேன் என்ன குறை இன்றும் எனக்கு தனியனானேன் என்ற குறை தான் நிஜமானது, தாயை இழந்து ஆறு மாதம் மறையவில்லையே தந்தையே நீ எங்கு சென்றாய், யாருக்கு நீதிசொல்ல சென்றாய் மன்னுலகில் உன் நீதி நிலைத்தது போதாதென்று வின்னில் நீதி சொல்ல சென்றாயோ தெய்வமே .
பேரப்பிள்ளைகள் புலம்பல் ஒருபகுதி என்னால் உங்கள் மருமகள் விடும் தியாகக் கண்ணிர் இப்புவியை நனைக்கின்றது நீங்கள் ரசித்து ரசித்து அமைத்த இந்த மாபெரும் மனை இன்று நீங்கள் இல்லாது ஒரு நெடும் நீண்ட பாலைவனமாக என்னுள் தெரிகின்றது இளம் வயதில் என்னை லன்டன் மாநகர் அனுப்பியது உயர்கல்விக்காக, என் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக நின்றது மறையவில்லை இன்றும் என்னுடன் வாழ்கின்றீர்கள்.
மாமா நான்மருமகளாக வளரவில்லை உங்கள் பாசமுள்ள மகளானேன் பெற்ற தந்தையின் மிஞ்சியது உங்கள் பாசம், நீங்கள் பிரிந்தது போதாதென்று மாமா என்ற இரண்டு தமிழ் எழுத்தையும் பிரித்து விட்டிர்கள் இப்போ மா எழுத்தின் அருகில் யை எழுத்து இடம் பிடித்ததால் இப்போ என் கன் முன் அனைத்தும் மா + யை மாயை ஊன்மாயை உறக்கம் மாயை, இந்த வாழும் வாழ்வே மாயை உங்கள் அன்பை அந்ததுய்மையான பாசத்தை யாரால் நிரம்ப முடியும்? ஈடினையில்லா தலைவன் அல்லவா. குணத்தில் நீதி, கொண்ட, எண்ணத்தில் நீதிஎங்கள் வாழ்வின் நீதி உங்கள் ஆன்மா சாந்தி அடைவதோடு மட்டுமல்லாது என்றும் முருகப்பெருமானோடு நீங்கள் வாழ வேண்டுகின்றோம்.
அன்பு மகன் அன்பு மருமகள்

தாத்தாவின் அன்பு மழை
அம்மம்மாவைப் பிரிந்து ஆறுமாதங்கள் தானுமாக வில்லைத் தாத்தாவையும் பிரிந்ததுயர் தாங்க முடியவில்லை. சீராட்டிச் சிறப்புடனே எணை அணைத்த கரங்கள் அக்கினியில் சங்கமமானது. மனிதன் எப்படி வாழவேண்டும் எனப் பொன்மொழிகளால் புத்திமதிகள் கூறி என்னை உயர்கல்விக்காக அவுஸ்திரேலியாவுக்கு ஆரத்தழுவி முத்தமிட்டு அனுப்பி வைத்த தாத்தாவின் அன்பு மழை இன்பத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது. அன்பு நிறை தாத்தாவின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
செல்வன், அருளானந்தன் அனுஜன் அவுஸ்திரேலியா பேரன்
مسلملے۔
அப்பப்பாவே எங்கள் நேச அப்பப்பாவே தேனாக ஓடி சிரித்து மகிழ்தாடி உங்கள் மடி நனைத்து நாம் வாழ்ந்து காலம் வசந்தமே
வசத் தம் வரும் மீண்டும் கோடை வரும் இனி காலமெல்லாம்கோடைக்காலமே தொட்டிலில் இட்டு எம்மை தாலாட்டினீர்கள் இன்று காலிலில்லா கட்டிலில் உங்களை இட்டு நாம் தீப்பந்தம் கொழுத்தினோம், கொழுத்தம சுடரில் நீங்கள் கொலுவீற்றிருட்டீர்கள் என பேராசை கொண்ட போது தீக் கொழுக்திக் தீக்கிரையாளிர்கள் இந்து தர்மம்படி.
எம்மை நித்தமும் வருடும் உங்கள் வள்ளல் கரம் எங்கள் வள்ளல்கரம் எங்கே? கனிவுடன் சுடர்தரும் அந்த தம்பீர கண்கள் எங்கே? நடை எங்கே? உங்கள் வெண்மை உடை எங்கே? இத்தனைளிலும் சிறப்பான அந்த சாதனைபடைத்த உடலெக்கே, தென்றல் தீண்டிபதாஇல்லை தீ சுட்டதா?
அப்பப்பா மரணம் இதனை அன்று முதல் இன்று வரை கழித்து பார்த்தே பழக்கம் எமக்கு கூட்டிபீபார்க்க வலிமை இல்லை எமக்கு, நீங்கள் எம்மில் வாழ்கின்றீர்கள் மறைந்தது மாயை நீங்கள் வாழ்வது நிஜம்.
உங்கள் பேரப்பிள்ளைகள்.

Page 12
உழைப்பால் உயர்ந்து நின்று உண்மை வழி தெரிந்து நின்று குணத்தால் தனித்து நின்று . கொடைவள்ளலாகி நின்று அன்பாய் அணைத்து நின்று ஆதரவாய் தேற்று நின்ற அம்மப்பா என்னும் ஆலமரம் அடியோடு சாய்ந்தது வோ
உங்கள் வழிநின்று-நான் உயர்ந்து வரும் நன்நாளை கண்டு மனமகிழ காலன் மறுத்ததென்ன.
அம்மம்மா போனபின்பு ஆதரிக்க நீங்கள் என ஆவலாய் இருந்த எம்மை அந்தரத்தில் தவிக்க விட்டு ஆறே மாதத்தில் அவரிடமே சேர்ந்ததென்ன.
அமைதியான மறைவு என ஆறுதல் அடைந்தாலும் பிரிகின்ற நேரத்தில் பக்கத்தில் இல்லாத பாவியாகிப் போனேனே
அம்மம்மாவும் நீங்களும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றும் அருகதையற்றுப் பேனேன் நான்
உண்மை அன்பு கொண்ட உறவுகள் ஒரு சிலவும் ஒவ்வொன்றாய்ப் பிரிகையிலே உங்களின் பிரிவினால் நான் உயிர் உறைந்து போனேனே
வைத்தியராய் நானும் வீடு வரும் வேளை பேத்தி எனையே பொருமை கொண்டு நீங்களும் வாழ்த்தி வரவேற்க வழியின்றி போனதுவே
மண்ணுலகுவிட்டு மறைந்து போனாலும் மூத்த பேத்தி எனை முன்நின்று வழிநடத்த-என் அன்புத் தெய்வங்கள் அவசியம் வரவேண்டும்
அன்புப் பேரன், பேத்திகள் O

சிவமயம்
தோத்திரப் பாக்கள் திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
சுந்தரமூர்த்தி நாயனார்
பொன்னும் மெய்ப்பொரு ஞந்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை யென்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மைய னென்றறி யொண்ணா எம்மானை யெளி வந்த பிரானை அன்னம் வைக்கும் வயற்பழ னத்தணி யாரூ ரானை மறக்கலு மாமே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
1

Page 13
திருவாசகம்
பால்நினைந் தூட்டுத் தாயினும் சாலப் பரிந்து நீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளவ தினியே
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளஞ் சிவனைத் திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிரளன் கண்குளிர்ந் தனவே
பூரீ வினாயகர் அகவல் காப்பு
அற்புதவி நாயகர்தம் ஆசிரியர் பாவுரையைச் சொற்பொருளின் குற்றமின்றி சொல்லவே முற்படுகீர்ச் சொற்பொருளெல் லாங்கடந்து தூய்தாம் மெய்ஞ்ஞானமிகு கற்பகவி நாயகன்றான் காப்பு
சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசைப் பாடப் பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கு எறிப்பப் பேழைவயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்கு சிந்துாரமும் அஞ்சுகரமும் அங்குசபாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
12

நான்ற வாயும் நாலிறுபுயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன! இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறாதாரத்து அங்குச நிலையம் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசப்ை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்து மண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
13

Page 14
o
குமுதன் சகாயன் குணத்தையும் கூறி இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் எண்முக மாக இனிதெனக் கு அருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கு அருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லாமனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித் து இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியிலே எல்லை இல்லா ஆனந்தம் அளித் து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டிச் அணுவிற்கு அனவாய் அப்பாலுக்கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீரும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டன் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பெருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயகா! விரைகழல் சரணே!!

அபிராமி அந்தாதி
கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத் து உமைமைந்த னே உல கு ஏழும்பெற்ற சீரபி ராமி அந் தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடித் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
துணையும் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமும்கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும்நர குக்குற வாய மனிதரையே.
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந் நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ் சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
சென்னிய து உன்பொன் திருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய து உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின் அடி யாருடன் கூடிமுறைமறையே பன்னிய து என்றும் உன்றன்பர மாகம பத்ததியே.
15

Page 15
ததியுறு மத்திற் சுழலும்என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய்கம லாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடி யாய்சிந்து ரானன சுந்தரியே.
சுந்தரி எந்தை துணைவிஎன் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தி னாள்மகிடன்தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர் தாள்என் கருத்தனவே.
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற் பெருத்தன பால் அளம் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும், நீயும் அம் மேவந்தென் முன்நிற்கவே.
நின்றும் இருந்தும் கிட்ந்தும் நடந்தும் நினைப்ப து உன்னை என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்எழு தாமரையின் ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.
بل
16

மஞ்சவனப்பதி முருகன் ஆலய நிர்வாக சபை
ஈநீதுவக்கும் வள்ளல்
ஈதல் இசைபட வாழ்தல் என்னும் சான்றோர் பொன் மொழிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் திரு. த. நீதிராசா அவர்கள் வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கிய நீதிராசா அவர்கள் குண நலச் சிறப்பினால் சமாதான நீதிவானாகி கொழும்பு மாநகர சபையின் உறுப்பினாராகிச் செனற்றருமாகி விளங்கிவர். இத்தனைச் சிறப்புமிக்க பதவிகளில் அமர்ந்த போதும் தன்னிலை சிரியாத சான்றோனாக விளங்கினார்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்என்ற ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்னும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப பிதுரர்களுக்கும் தெய்வத்திற்கும் தான் செய்யவேண்டிய பணிகளை செய்து வந்தார் தன்னை நாடிவரும் விருந்தினர்களை உபசரித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் புரிந்தார். ஒக்கல் ஆதிய உறவினர்களையும் சுற்றத்தவர்களையும் வாழவைத்த தெய்வமாவார் தனக்கும் தேவையானவற்றையே செய்த வள்ளுவன் வாய்மொழி வழியே வாழந்தார்.
ஆலயங்களுக்கும் வித்தியாலயங்களுக்கும் அவற்றின் வளர்ச்சிக்காகப் பொருளுதரி செய்து பெருற் நொண்டாற்றிய பெருமகன் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நீதிராசா அவர்கள் கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் மீது தமது இளமச்ை காலந்த் தொட்டு தீராத பக்தி பூண்டிருந்தார். அக்காலத் தொட்டு மஞ்சவனப்பதி முருகப் பெருமானுக்குத் தொண்டுகள் பல செய்த வருவாராயினார். தெய்வத்தக்குரிய கிரியைகள் என்றாலும் திருப்பணிவேலைகள் என்றாலும் ஆலயத்தக்கு வந்த அவவேலைகளை முன்னின்று நடத்தி வைப்பார்.
மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்துக்கு 1948 ஆம் ஆண்டு வள்ளிதேவசேனா சமேத முத்தக்குமாரசுவாமி விக்கிரகங்களை ஐம் பொன்னால் ஆகிய உற்சவ மூர்த்தியாகத்தனத உபய மாகச் செய்து கொடுத்துள்ளார்.
அருள்மொழி அரசு திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பல வருடங்கள் இவ்வாலயத்தில் அருளுரைகளை வழங்க வருகை தர அழைத்த பெருமையும் இவருக்குண்டு சுவாமிகளுக்கு வாகன வசதியும் செய்து கொடுத்தார். 1968 ஆம் ஆண்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற காலை அதனைப் பொறுப்பெற்று நடத்துவித்ததுடன் முருகன் அடியார்களுக்கு மண்டலபிஷேக காலத்தில் மகேஸ்வர பூசை என்னும் அன்னதானத்தையும் தானே முன்னின்று செய்வித்தார்.
17

Page 16
1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1986 வரை 15 வருடகாலங்களில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவராக விளங்கினார். 1975 ஆம் ஆண்டு விநாயகருககுரிய தேர் பழுதடைந்தமையால் தன்னுடைய செலவில் விநாயகருக்குச் சித்திரத்தேர் அமைப்பித்து வழங்கினார். 1978 ஆம் ஆண்டு வாரியார் சுவாமிகளை ஆலயத்திக்கு அழைப்பித்து சிறப்பு மலர் ஒன்றை வெளியிடுவதிலும் முன்னின்று உழைத்த பெருந்தகை நீதிராசா ஆவார்.
இவர் செய்த பணிகளை அளவுடமிடியாத கல்விச்சானலைகளுக்கும் ஆலயங்களுக்கும் செய்த இப்பணிகளில் மனநிறைவு கண்ட திரு. த. நீதிராசா அவர்கள் அமரத்தவம் அடைந்த விட்டார். மஞ்சவனப்பதி முருகன் தன்பாதார விந்தங்களில் சேர்த்து விட்டான். அவன் திருவடி நீழலை அடைந்து ஆன்மா பேரின்பப் பெருவாழ்வு பெற வழுத்தவோமாக.
வையத்தள் வாழுவாங்கு வாழ்ந்த நீதிராஜா வானுறையும் தெய்வத்தள் வைக்கப்படுவார்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் கொக்குவில.
ஆலய சேவையில் பண்டிதர். த. கணேசபிள்ளை B.A. தலைவர் நிர்வாகசபை
18

அமரர் தம்பிமுத்து நீதிராசா அவர்களின் மறைவையொட்டி அவர்களின் தடும்பத்தவர்களினால் வெளியிடும் நின்னவுமலருக்கு சுதுமலை gபுவனேஸ்வரி அம்மன் ஆலயதர்மகர்த்தாசபை சமர்பிக்கும் இரங்கள் செய்தி.
இம்மண்ணுலகில் நாம் மக்களாய் பிறந்துள்ளோம், மனிதன் ஆற்றிப்படைத்தான் உலகின் கண் வாழும் ஏனைய உயிரினங்களுக்கு, மனிதனுக்கு விசேடமாயுள்ள ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு கிடையாத ஆகவே மனிதப்பிறவி உயர்ந்த பிறவியாக மற்றையபிறவிகளை விட மேலானதாகப் போற்றப்படுகிறது. அரிது அரிது மானிடராய பிறப்பத அரித என்பது ஆன் றோர்வாக்கு.
மனிதப் பிறவி எடுத்தவர் அனைவரும் மனிதப் பண்புகளுடன் வாபுகின்றார்களா? இல்லை விலங்குகள் போல கேவலமாக வாழுபவர்களும் உண்டு.
மனித நேயத்தடனும் சிறந்த பண்புகளுடனும் வாழ்ந்த தம்மினத்தக்கும் சமயத்திற்கும் அருள் தொண்டாற்ற மனிதருள் மாணிக்கமாக, மாந்தருள் தெய்வமாக வாழ்ந்து காட்டிய பெருமக்களும் எம் மத்தியில் வாழ்ந்தள்ளார்கள். அவர்களுள் அண்மையில் சிவபாமடைந்த நீதிராசா அவர்கள் தலை சிறந்தவராக விளங்குகிறார்
அமரர் நீதிராசா அவர்கள் பெயருக்கேற்ப நீதிக்கு இராசாவாக வாழ்ந்து விண்ணுலகடைந்த பெரியார் ஆவர். பெரும் செல்வந்தர்களும் வாழும் கொக்குவில் என்னும் பெரும் பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணத்தொடர்பால் சுதமலை என்னும் பழம்பதியுடன் இணைந்தவர் சிறந்த தொழில் அதிபராகவும் செல்வந்தராகவும் சமூக சேவையாளராகவும் வாழ்ந்து புகழ் ஈட்டியவர் ஆலயம் பாடசாலை போன்ற பொதுஸ் தாபனங்களுக்கு சேவைகளாற்றி மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர். தாம் பிறந்த சூழலிலுள்ள ஆலயங்களின் திருப்பணிகளுக்கு வரையாத வழங்கி, தம் தெய்வ பக்தியை வெளிக்காட்டியவர்.
சுதமலை நீபுவனேஸ்வரி அம்மன் ஆலய தர்மகர்த்தா சபையின் ஆயுட்கால உறுப்பினராக விருந்து பணிபல புரிந்து அருந்தொண்டாற்றியவர்.
தொழில் விடயமாக கொழும்பில் கட்டாயமாக வசிக்க வேண்டிய காரணத்தால்
19

Page 17
தொடர்ந்து சபையின் உறுப்பினராக விருந்து கடமையாற்ற வாய்ப்பில்லாத படியால் தர்மகர்த்தா சபையிலிருந்து விலகியிருந்தும் அம்பாள் பணியில் அக்கறையுடன் செயற்பட்டவர். அம்பாளின் இராச கோபுரம் அமைக்கப்பட்ட பொழுது தாராளமாக நிதியுதவி கோபுரம் புதுப்பொலிவுடனும் அழகுடனும் விளங்க முன்னின்றுழைத்தவர். அமரர் நீதிராசா அவர்கள் மண்ணுலக வாழ்வை நீத்த விண்ணுலகடைந்தாலும் அன்னாரின் சமய, சமூகப் பணிகள் என்றும் நிலைத்த நிற்கும் என்பதில் சிறிதம் ஐயமில்லை.
இச்சந்தர்ப்பத்தில் அமரரைப் பிரிந்து தயருறும் அவர்களின் குடும்பத்தவர்களின் தக்கத்தில் நாங்களும் பங்கு கொள்வதோடு எங்கள் மனமார்ந்த ஆழ்ந்த அந தாபங்களையும் தெரிவித்தக் கொள்ளுகிறோம்.
மறைந்த பெருமகன் நீதிராசா அவர்கள், முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக செனட் சபை உறுப்பினராகவுமிருந்து நாடு நலம் பெற நற்பணியாற்றிய பெருந்தகை முழுமையாக்க நாடு முழுவதற்கும் சேவையாற்றிய பெரியார் நீதிராசா அவர்கள் ஆண்மஈடேற்றுத்திற்காக எல்லாம் வல்ல சுதமலை மற்புவனேஸ்வரி அம்பாளின் திருவருளை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி: சாந்தி!
சுதுமலை (நீ புவனேஸ்வரி
அம்பாள் ஆலயம் தர்மகர்த்தா சபை
20

ஆண்டவன் ஊயிர்களை படைக்கும் போது அன்றே அதன் விதிகளையும் குறிப்பிட்டே படைக்கின்றான் மனிதன் பிறக்கும் போதே இறப்பும் சேர்ந்து கணிக்கப்படுகின்றது. அந்த இறப்புக்காலம் வருவதற்கு முன்பு உள்ள காலத்தை வாழ்நாட்கள் என்கின்றோம்.
இந்த குறுகிய காலத்துக்குள் மனிதன் பல கைக்காரியங்களைச் செய்து முடிக்க வேண்டியதாக உள்ளான். பிறந்தோம் வாழ்ந்தோம் எப்படியும் வாழலாம் என்பதனைவிட இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மணவைராக்கியத்தடன் வாழ்ந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற வாழ்க்கை வாழலாம் என்ற வரிக்கமைய வாழ்ந்து வாழ்க்கையின் வெற்றிக்கம்பத்தின் உச்சிக்கே சென்று மனித குலத்துக்கே உதாரணம் காட்டிய உத்தமரே அமரர் தம்பிமுத்து நீதிராசா ஆவார் என்றும் இரக்க சித்தையாளனாகவும் சமய சமுகப்பற்றுள்ளவராகவும் இவர் தமது பிறப்பிடமாகிலும் சரிவாழ்ந்த இடமாகிலும் சரிஅங்குவறுமையில் சிக்கித்தவித்து வாழுவழி தெரியாத அல்லல் பட்ட எத்தனையோ குடும்பங்களுக்கு பொருள், பணம், தொழில், அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் தன்னலங்கருதாது உதவிபுரிந்து அக்குடும்பங்களுக்கு விடிவெள்ளியாக விளங்கிய ஒரு உத்தமரே நீதிராசா ஆவார் மனிதனால் செய்ய முடியாத காரியங்களை செய்வதற்கு ஈற்றிய ஆண்டவனிடம் ஒடிச்சென்று தனது தயரத்தினை முறையிட்டு தியானிப்பான். இது மனித இயல்பு இதனை உணர்ந்த அமரர் நீதிராசா தான் பிறந்த இடத்திலும் சரி தான் புகுந்த இடத்திலும் சரி வாழ்ந்த இடத்திலும் சரி ஆலயபணிக்கு மனங்கோணாது தானே முன்னின்று திருப்பணி வேலைகள் பல தண்சொந்தப் பணத்தில் செய்த ஆலய வளர்ச்சிக்கும், சமய வளர்ச்சிக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார். இந்த வரிசையில் எங்கள் ஊர் சித்தி விநாயகர் ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்த ஆலயமானதால் அதன் கட்டிடங்கள் பழுதடைந்து, பாழடைந்த கிடப்பதனை அறிந்து இங்குள்ள சமயப்பற்றுக் கொண்ட பெரியவர்களை தன்னுடன் சேர்ந்து அமைத்து இவ்வாலயத்தினை புணரத்தாவனம் செய்ய ஒருசபையை அமைத்து அதில் தானும் பங்குகொண்டு அத்திருப்பணியினை செய்துமுடித்தார். இதன் பயனாக இன்று எங்கள் ஆலயம் மிகவும் பொலிவுடன் கொடித்தம்பம், புதிய சித்திரத்தேர் போன்ற பல வசதிகளுடன். மூன்றுகால நித்தியபூசை நடைபெறுகுன்றது இதன்பலனாக விநாயகர் பெருமான் எல்லோருக்கும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார், விநாயகர் அருளினால் உயர்ந்த நிலைக்கு ஆளாக்கப்பட்ட நீதிராசா ஒரு பிரபல தொழில் அதிபராக. தலைவராக செனற்சபை உறுப்பினராக, சமாதான நீதவானக சமூக சேவையாளராக சமயத் தொண்டனாக வாழ்ந்த இக்காலத்திலும் சித்திவிநாயகப் பெருமானுக்கு உற்சவகாலங்களிலும் மற்றய நேரங்களிலும் தான் நேரில்
21

Page 18
வந்து செய்ய முடியாவிட்டாலும் தனது உறவினர்கள் மூலம் தனது பணியை செய்து கொண்டு இருந்தார். இப்படிப்பட்ட சிறந்த ஒரு மனத்தோனை நாம் இழந்ததையிட்டு வார்த்தையால் கூற முடியாத மனக்கவலை அடைவதோடு அன்னாரின் பிரிவில் சோகத்திற்கு ஆளாக்கப்பட்ட குடும்பத்தாருடன் நாமும் கலந்து கொண்டு அன்னாருண் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சித்திவிநாயகரை வேண்டி நிற்பதோடு,
வையத்துள் வாள் வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படுவான்
அன்பே சிவம் ஓம் சாந்தி
இங்ங்ணம் இந்து இளைஞர் சபை சித்திவிநாயகர் ஆலயம்
22

பூரீவரதராஜ விநாயகர்
தொண்டர் சபை 105, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. 24 - 03 - 98.
திரு. தம்பிமுத்து நீதிராஜா அவர்கள்
09-08-1970 இல் எமது சபை ஸ்தாபித்த நான் தொட்டு சபையின் போஷகள்களில் ஒருவராகத் தொண்டாற்றிய திரு. த. நீதிராஜா ஜயா அவர்கள் 12-03-98 இல் அமரத்துவம் அடைந்த செய்திகேட்டுத்துயரடைந்தோம்.
வரதராஜ விநாயகர் ஆலயம் ஆரம்பித்த காலம் தொடக்கம்ஆலய அறங்காவலராக திரு. எஸ்.கனகராசா திரு. கந்தையா என்போருடன் இணைந்து செயல்பட்டார். தர்மகர்த்தா சபையினர் ஆலய நிர்வாகம் பிணக்குற்று நின்ற வேளையில் தொன்டர் சபையுடன் இனைந்து ஆலய நிர்வாகத்தைக் கொண்டு நடத்திய சிறப்பு அன்னாரையே சாரும். ஆலய வச்ைசிக்குத் தொண்டர்சபை அவசியமானது என உணர்ந்து சபையின் பணிகளைச் சிறப்புறச் செய்வதற்கு உதவிபுரிந்தவர் ஆலய தர்மகர்த்தா சபையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குத் திரு.நீதிராஜா ஐயாஅவர்கள் தொண்டர் சபையின் காப்பாளர்களாக திரு. தே. ஈஸ்வரனையும், திரு. பொ. பாலசுநதரத்தையும் சேர்த்துக்கொண்டார். அவர் மறையும் வரை பூரீ வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலர்தளில் ஒருவராக இருந்து உள்ளார். அவர் ஓர் செயல் வீரன் என்று சொன்னால் மிகையாகாது.
திரு. த. நீதிராஜா அவர்கள் ஒரு பிரபல தொழில் அதிபராவார். கொழும்பு மாநகர சபையில்சில காலம் அங்கத்தவராக இருந்ததோடு செனற் சபையின் அங்கத்தவராக இருந்து பணியாற்றியுள்ளார்.
சமய சம்பந்தமான சங்கங்களில் அதாவது அகில இலங்கை இந்து மாமன்றம், விவேகானந்த சபை கொழும்பு, நாவலர் சபை போன்ற சபைகளில் அன்னார் ஆற்றிய பணிகள் அளப்பில.
அமரத்துவம் அடைந்த அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல பூரீ வரதராஜ விநாயகரை வேண்டுகின்றோம்.
பூரீ வரதராஜ விநாயகர் தொண்டர் சபை
க. விவேகானந்தன் உப-தலைவர்
23

Page 19
Φ --
அறநெறிச்செல்வர் உயர்திரு. நீதிராஜா இவர்களின் மறைவு குறித்த அனுதாபச்செய்தி.
“தோன்றிற் புகழுொடு தோன்றுக இல்லையெல் தோன்றலில் தோன்றாமை நன்று என்பது முதுமொழி”
இந்த நிலைளில் பெரும் புகழுடன் வாழ்ந்தவர் உயர் திரு. நீதிராஜா அவர்கள் அன்னார் சிறப்புடன் கொக்குவில் பதியில் தோன்றி பெருமையுடனும் செனட்டர் பதவி வகித்தும் சமாதான நீதவானாகவும்கொக்குவில் ஐயனார் கோவில், மஞ்சவனப்பதி, சுதுமலை, அம்மன் கோவில், மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில், கொழும்பில் செக்கட்டித்தெரு கதிரேசன் கோவில், கொட்டாஞ்சேனை விநாயகர் கோவில், போன்றவற்றிக்கு அறங்காவலர் பதவியிலும் அவற்றைப் புதுப்பித்து மகா கும்பாபிகேத்திருப்பணிக்கு நிதி உதவி செய்த பெருமைக்குரியவர் பலகல்வி நிலையங்களை திறம்பட நடாத்த நிதியுதவி புரிந்து பெருமை சேர்த்தவர், அவரும் மறைந்த மனைவி திலகவதியாரும் வள்ளுவரும் வரக்கியும் போல சிறிய நிலையில் நடாத்தியவர்கள்.
எனவே அமரர். திலகவதியாரின் பிரிவு அவருக்கு மனத்தளர்வை உண்டாக்கியது. இதனால் சிறிது நோய வாய்ப்படவும் ஏற்பட்டது. இருந்தும் அவரது பிள்ளைகள் அவரை கண்ணை இமை காப்பதுபோல அவரின் கடைசி ஆத்மா பிறியும்வரை அயராது பாடுபட்டும் தெய்வீக வழிபாடுகளையும் செய்து அவரது ஆத்மசாந்தி பெறவேண்டிய கடமைகளைச் செய்து சிறப்பாகப்பணிபுரிந்தனர் இறைவன் அவரை தன்னுடைய பாதக்கமலங்களில் சேர்க்க நினைத்து விட்டார். ஈஸ்வர வருஷம் மாசிமாதம் வியாழக்கிழமை பெளர்ணமிதிதியில் பூரநட்சத்திரமும் கூடிய தினத்தில் அவரது ஆத்மா இறைவனடியில் சங்கமமாகியது பெரும்போறு எனலாம்.
அன்னார் போன்ற ஆத்ம ஞானியையும் தருமவானையும் நாம் இழந்தது மிகவும் வேதனைக்குரிய விசயம் இருந்தும மக்கள் மருமக்கள் அனைவரும் மனம்தளராமது அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து தம்மை வயப்படுத்தி வேண்டியதே கடமை ஆகும். எமது ஆழ்ந்த துயரையும் துன்பத்தையும் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சுற்றத்தாருக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
சாமி, "விஸ்வநாதக்குருக்கள்’
நவாயூர் வெள்ளவத்தை
24

யாழ்ப்பானத்தில், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செனட்டரும் கொழும்பு மாசகர சபை அங்கத்தவருமான திரு. த. நீதிராஜா அவர்கள் காலமானசெய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன்.
பூரீபால செல்வ விநாயகர் கோவிலில் அவர் தொடர்ந்து வழிபாடு செய்து வந்துள்ளார். 1949, 1950 ம் ஆண்டுகளில் நடைபெற்ற கோவிற் திருப்பணி வேலைகளுக்கென பண உதவியும், பொருளுதவியும் வழங்கி திருத் தொண்டு புரிந்தவர்.
இந்த ஆலத்துக்கு மாத்திரமல்ல, மற்றும்பல கோவில்கள், பாடசாலைகள், பொது நிலையங்களுக்கு அவர் முன்நின்று பொருளுதவி செய்ததை நான் அறிவேன்.
பிரதி பலன் நோக்காத கொடைவள்ளல் வியாபாரத் துறையிலும் சிறந்து விளங்கிய வர்த்தகப் பிரமுகர்.
அவரது பாரியார் காலமானது, அவருக்குப் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளித்தது. நல்லதொரு வாழ்க்கைத்துணைவியை இழந்த கஷ்டம், அவரை வருத்தியது.
சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த திரு. நீதிராஜா அவர்கள் சமீபத்தில் இறைவனடி எய்தினார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல லினாயகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
பா. சண்முகரத்தின சர்மா ஜேயி.
பிரதம குரு பூரீ பால செல்வ வினாயகர் கோவில்.
“ஆடிய ஆன்மா அடங்கிய போது ஆடுகின்ற ஆன்மாவின் ஆண்மமொழி”
பூமியில் வாழ்ந்து மரித்தவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கதைக்கு ஆளாவார். இவ்வகையில் இல்லறத்தை நல்லறமாய் இனிதே பேணியவர் ஆலபோல் நிலைத்து நின்று நிழல் கொடுத்த பெருந்தகையார். எங்கொரு தர்மம் உண்டோ அங்கு நீதி-ஐயா இருக்கிறார். என்பது தெளிவாகும். பாசம் ஒரு பக்கம், பக்குவமொருபக்க மெனப் பிரிக்காமல் பொது வாழ்வின் நிறைவு கண்ட நன் மகனார் நீதிராஜா.
உயர்திரு நீதிராஜா அவர்கள் பிரபல தொழிலதிபரும், முன்னாள் செனட்டரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், பல ஆலய அறங்காவலரும் சிறந்த பரோப காரியுமாக திகழ்ந்தார். அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்த்தாருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
இப்படிக்கு
சிவபூீரீ சிவகுகக்குருக்கள் செக்கடித்தெரு பூரீ கதிரேசன் கோவில் கொழும்பு -11.
25

Page 20
சிவமயம்
இவர் புகழ் வாழ்க!
இப்பூவுலகில் வாழக் கிடைத்த மனிதன் இறையருட்க் கொடைப் பேறு பெற்றவன். அத்தோடு இறையருளாகப் பொருட்செல்வத்தை ஈட்டியவன் தன் சமுதாயத்துக்கும் தான் சார்ந்த மதத்தின் ஆலய வளர்ச்சிகளுக்காகவும் தான் ஈட்டிய ஒரு பகுதியைத் தர்மமாகக் கொடுத்து தவுவானானால் அதுபோற்றுதற்கரிய தர்மகைங்கரிய மாகும், இவ் அளப்பரிய கைங்கரியத்தினால் தன் பிற்கால மோட்ச இன்பப் பேற்றிற்குத் தேவையான அருட்செல்வத்தையும் ஈட்டிக்கொள்கிறான்.
அவ்வகையில் அண்மையில் அமரத்துவம் பெற்ற ஐயா செனேட்டர் ந்திராஜா அவர்கள் சகல செல்வங்களையும் பெற்ற மாமனிதர் எனக் கூறினால் அது மிகையாகாது. எமது செக் கட்டித்தெரு பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் அறங்காவலர், தலைவர் போன்ற பதவிகளை வகித்து வேண்டிய நிதியுதவியை நல்கிய உத்தமர். இவர் புகழ் வாழ்க.
இவ் உத்தமர் தம் மறைவு எமக்குப்பாரிய பேரிழப்பாகும். அவர் தம் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக,
பூரீகதிர்வேலாயுத சுவாமி கோவில் கு, வீரசுப்பிரமணியம்
கொழும்பு-13. ஆலய அறங்காவலர்.
لسچ؟
26

= ==!!!!!!!!!=== ) =
!= ) ==
!||||-
|- -- ||||||||||||||)( *)
│ │ │
||
|- | 1 | .
-

Page 21

ஓம் பூரீசாயிராம்
கணநாதா கணநாதா மூவழிக வாகன ஜெய கணநாதா சரணம், சரணம், கஜானனா கணநாதா கணநாதா சித்திவிநாயக கணநாதா முக்திப்ரதாயக கணநாதா ஜெக தோத்தாரா ஜெய கணநாதா சரணம், சரணம், கஜானனா
மானச பஐரே குருசரணம் துஸ்தர பவசாகர தரணம் குருமஹாராஜ் குரு ஜெய் ஜெய் சாயிநாத சத்குரு ஜெய் ஜெய் ஓம் நமசிவாய (3) சிவாய நம ஓம் அருணாசலசிவ (3) அருணசிவ ஓம் ஓம்காரம் பாபா (3) ஓம் நமோ பாபா
தயாகரோ, பகவான், க்ருபாகரோ, பகவான் (2) பகவான், பகவான்
ஹே சாயி நாத பகவான் ஹே க்ருபாநிதே பகவான்.
சாயி சங்கர ஹரி ஓம் சிவ சங்கர ஹரி ஓம்-சாயி சங்கர ஹரி ஓம் (சாயி) கைலாச வாசா சங்கரா, சங்கரா பர்த்தி புரீஸ்வர பரமேஸ்வரா, பரமேஸ்வரா சிவசங்கர ஹரிஓம், சாயி சங்கர ஹரி ஓம் (சாயி)
ஹர ஹர சிவ சிவ அம்பலவாணா அம்பலவாணா-பொன்னம்பல வாணா ஆனந்த தாண்டவ நடராஜா bL–J|T22, bL-JT32s நர்த்தன சுந்தர நடராஜா சிவராஜா, சிவராஜா சிவகாமிப்ரிய, சிவராஜா சிதம்பரேசா - நடராஜா
சம்பு குமாரா அரோஹரா சிவசங்கரி பாலா அரோஹரா உமா சுதா ஷண்முகா குகா சிவசரவணபவ அரோஹரா பழநி கிரீசா அரோஹரா புட்ட பர்த்தி புரீசா அரோஹரா ஹர ஹர ஹர ஹர சிவ சிவ சிவ சிவ சிவ சரவணபவ அரோஹரா
27

Page 22
10.
11.
12.
ஜெய் ஜெய் ஜெய் ஜெயமா-சத்ய சாயி பவானிமா பர்த்திபுரிஸ்வரிமா - சாயி மகேஸ்வரிமா (ஜெய) த்ரிசூலதாரிணிமா, த்ரிலோகபாலினிமா öFITUDT öffTULDT öffTulloss
வருவாய் வருவாய் வருவாய் அம்மா திருவே உருவாய் வருவாய் அம்மா இருளைநீக்கிட வருவாய் அம்மா -உந்தன் அருளை பொழிந்திடு தாயே அம்மா கல்யாணி, கருமாரி, காமாகவழி நீயே மஹாலஷ்மி, மாதங்கி, மீனாஷி நீயே வரலக்ஷமி வாராஹி விசாலாஷி நீயே உலகாளும் மாயே ப்ரசாந்தி தாயே அம்மா அம்மா அம்மா அம்மா ---
சிரடி சாயி பஜன கரோ ஸத்ய சாயி பஜன கரோ சிர்டி சாயி பஜன கரோ ப்ரேம சாயி பஜன கரோ நாராயண பஜன கரோ
சனாதன சாரதிசாயீசா சர்வோத்தம குணநிதே பரமேசா ராம் சாயி ராம், சாயி ராம் ராம் அரமுனி வந்தித சாதுஜன போஷித சர்வ ஜனாச்ரய சாயீசா சத்குரு தேவா சச்சிதானந்தா சாஷ்டாங்க சரணம் மம குருதேவா சாஷ்டாங்க சரணம் மம சாயி தேவா (ராம்)
தேவ சேனாபதே ஸ்கந்தா சுப்ரமண்யா பாஹிம்ாம் பாஹிபரமேஸ்வரா ஸ்கந்தா சுப்ரமண்யா பாஹிமாம் சுப்ரமண்யா சண்முகநாதா
சாயிநாதா கருணாசிந்து பாஹிபரமேஸ்வரா ஸ்கந்தா சுப்ரமண்யா பாஹிமாம்
ஜெகத்பதேஹரிசாயி கோபாலா ஜெயதோத்தாரா சாயிநந்தலாலா மதுராதிபதே க்ருஷ்ண கோபாலா மதுர, மதுர ஹேகான விலோலா ஜெக தோத்தாரா சாயி நந்தலாலா சாயி நந்தலாலா, ஜெய் ஜெய்கோபாலா (3)
28

13.
14.
15
ஈஸ்வாராம்பா பிரியதனயா சாயி நாராயணா - சாயி நாராயணா சத்ய நாராயணா - (2) கலியுகமே அவதாரலியே கணகணமே தேரா நாம் ஒசாயி கணகணமே தேரா நாம் (2)
ஜெய் சித்ராவதி தீர வாசிராம் ப்ரபு
பர்த்தி புரீசா சாயிராம் கனகாம்ப்ர தாரண வாசிராம் - ப்ரபு காருண்ய மூர்த்தியாம் சாயிராம்
நானிருக்கப்பயமேன் என்றே சொல்லுவார் நாடி வந்தோரை காத்தருள்வார் - உன்னை எண்ணி, எண்ணி நெஞ்சம் உருகினேன் - உன்னை எங்கெங்கோ தேடி நான் ஓடினேன். பண்ணிசைத்து உந்தன் புகழ் பாடினேன் - ப்ரபு பாராமுகம் இது நியாயமா - (சித்ராவதி)
கஷடங்கள் தீர்க்கும் கலியுகவரதா -
கற்பகமாகும் உன் திருக்கரமே
எண்ணி, எண்ணி நெஞ்சம் உருகினேன், உன்னை எங்கெங்கோ தேடி நான் ஓடினேன் பண்ணிசைத்து உந்தன் புகழ் பாடினேன் - ப்ரபு பாராமுகம் இது நியாயமா கோடி, கோடிதவம் செய்தாலும் - உந்தன் கோலம் காண்பேனோ என் வாழ்விலே தேடக்கிடைக்காத தெய்வமே - எங்கள் தேவாதி தேவர் நாராயணா நாராயணா, நாராயணா - சாயி நாராயணா - சத்ய நாராயணா(4)
கோவிந்த கிருஷ்ண ஜெய் கோபால கிருஷ்ணஜெய் கோவிந்த, கோவிந்த, கோவிந்தா, கோபால ஜெய் கேசவா, மாதவா, சாயி நாராயணா கோவிந்த, கோவிந்த, நாராயணா நந்த லாலா வரஜபாலா ஹேசாயி நாராயணா கிருஷ்ணா, கிருஷ்ணா (கோவிந்த)
29

Page 23
16.
18.
ரீராமச் சரணம் - பூரீராமச் சரணம் பூரீராமச் சரணம் - பஜே (2) வைதேகி ராமம் - வைகுண்ட ராமம் கோபால சூடாமணி-சாயி கோபால சூடாமணி- -- ஆத்மாபி ராமம், ப்ரபு சாயி ராமம் பூரீராமச் சரணம், பூரீராமச் சரணம் பஜே ழரீராமச் சரணம் பஜே
சத்ய, தர்ம, சாந்தி, ப்ரேமஸ்வ ரூபா ப்ரசாந்தி நிலையா தேவா ராமாஹோ, கிருஷ்ணா ஹோ, சாயிராம தேவா (2) சிவசக்தி ஸ்வரூபா பாபா ஹே தீன பாாலனா பாபா ஹே ப்ரசாந்தி நிலையா பாபா ஹே பூர்ணாவதாரா பாபா அல்லா ஹோ, மெளலா ஹோ சாயி ராம தேவா (2)
ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத பாவன சீதாராம் ராம, ராம ஜெய ராஜா ராம் ராம, ராம ஜெய சீதா ராம் சீதா ராம் ஜெய சீதாராம்-பஜமனப்யாரேசீதா ராம் (2) ஈஸ்வர அல்லா, தேரே நாம் சபுகோ சன்மதி தே பகவான் (2) IJITLD, JITLD, JITLD, JIT LD, JITLD, JITLD, JITLD, (4)
(2)
சுபம்
-ஜெய்சாயிராம்
30

|-
TT
||×* ,|- 藏シも - ,*_「 |鬥 |× ***피어-T-----|-

Page 24

மூல மந்திரம் ஓம் சக்தியே பராசக்தியே! ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே! ஓம் சக்தியே! மருவூர் அரசியே! ஓம் சக்தியே! ஓம் விநாயகா! ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே! ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!
ஓம் சத்தி பங்காரு அடிகளே சரணம் சக்தி உபாசகர் அருள்திரு
பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் தோத்திரம்-மந்திரம்-தியானம் தோத்திரம்
கருத்தரிக்கும் முன்பி ருந்தே
*கன்னியவள்’ அருளைப் பெற்றாய்! உருத்தரிக்கும் முன்பி ருந்தே
'உத்தமியாள்' உறவைப் பெற்றாய்! அருள்தரிக்கும் முன்பி ருந்தே
அவள்' பாம்பாய் ஊரப் பெற்றாய்! பொருள் தரிக்கும் மனமில் லாமல்
புகழ்மகனாய்ப் பூத்தே நின்றாய்!
முன்பிறவிச் சித்தனென மொய்ம்பில் ஆகி
"முனைச்சுழியின் விழிகடந்த ஞானத்தீயால் தன்பிறவி வினைமுடிக்கும் காஞ்சி மேலோன்"
தனிப்பிறவி யுடனிருந்த தவத்தன் ஆனாய்! உன்குடும்ப வளர்வினிலும் உயர்ந்த ஞான
ஒளிக்குடும்ப வளர்' வினையே நாளும் செய்வாய்! பண்மலர்க்கும் பாமொழியால் பலநூ றான
பாமணமும் பாதமணம் பற்றப் போமோ?
காலத்தால் இடத்தால் உண்மை
காணொணாச் சக்தி தன்னைச் சீலத்தால் பக்தி தன்னால்
திருவருள் கூட்டக் கண்டாய்! ஆலத்தை அமுதா யாக்கும்
ஆதிபரா சக்தி பாலா! தூலத்தால் தாயைக் கண்டே
தொடர்வினை மடிப்போம் போற்றி!!
31

Page 25
சக்தி வழிபாடு பங்காரு அடிகளார் போற்றி மந்திரம்
நூற்றியெட்டு
ஓம் ஓம்சக்தி மைந்தா போற்றி ஓம் ஓம் ஓங்காரி மகவே போற்றி ஓம் ஓம் ஆங்காரந் தணிப்பாய் போற்றி ஓம் ஓம் ஆதிசத்தி அருளே போற்றி ஓம் ஓம் பராசத்தி பாலகா போற்றி ஓம் ஓம் பாதமலர் பணிந்தோம் போற்றி ஓம் ஓம் இச்சாசத்தி ஏந்தலே போற்றி ஓம் ஓம் கிரயாசத்தி குமரா போற்றி ஓம் ஓம் ஞானசத்தி நாயகா போற்றி ஓம் ஓம் குடிலாசத்திக் கோவே போற்றி ஓம் ஓம் ஆதாரசத்தி அண்ணலே போற்றி ஓம் ஓம் சகஸ்ராரசக்தி சாதித்தோய போற்றி ஓம் ஓம் கோபாலர் குலவிளக்கே போற்றி ஓம் ஓம் மீனாம்பிகைத் தவக்கொழுந்தே போற்றி ஓம் ஓம் காளிதாசன் கண்ட தமையனே போற்றி ஓம் ஓம் இலக்குமி பெருந்துணையே போற்றி ஓம் ஓம் வரலக்குமி வணங்குஞ்சோதரா போற்றி ஓம் ஓம் மாரித்தாய் பெற்ற மகவே போற்றி ஓம் ஓம் துர்க்கை காவலா போற்றி ஓம் ஓம் துளசி சேகரா போற்றி ஓம் ஓம் ஐந்துாராள் அரவணைச்செல்வா போற்றி ஓம் ஓம் இரேணுகா உரத்தாய் போற்றி ஓம் ஓம் சத்திமந்திரம் தாங்குவாய் போற்றி ஓம் ஓம் மூலமந்திர முரசே போற்றி ஓம் ஓம் தாரகமந்திரத் தனியரசே போற்றி ஓம் ஓம் கூடுவிட்டுக் கூடுபாய்பவா போற்றி ஓம் ஓம் சூக்குமவுடற் சுதந்திரா போற்றி ஓம் ஓம் இமிழ்தக் கரமே போற்றி ஓம் ஓம் அழகு மொழியே போற்றி ஓம் ஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி ஓம் ஓம் மூலாதார மூர்த்தமே (3UTD) ஓம் ஓம் மூலாதாரம் முகிழ்த்தாய் போற்றி ஓம் ஓம் சுவாதிட்டானம் தொடர்ந்தாய் போற்றி ஓம் ஓம் மணிபூரகம் மலர்ந்தாய் போற்றி ஓம் ஓம் அநாகதம் அடைந்தாய் போறறி ஓம்
32

36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
ஓம் ଦୃଢ଼ld ஓம் ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஒம் ତୁld ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஓம் ஓம் ஓம் ତୃld ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஒம்
ஓம்
ତୁld ஓம்
ஓம்
விசுத்தி விரித்தாய் ஆக்ஞை அமர்ந்தாய் சகஸ்ராரம் சாதித்தாய் துவாதசாந்தம் தொடர்ந்தாய் துரியம் கடந்தாய் துரியாதீதம் நின்றாய் வெட்டாத சக்கரமே பேசாத மந்திரமே எட்டாத புட்பமே இறையாத தீர்த்தமே கட்டாத லிங்கமே கருதாத பூசையே முட்டாத ஞானமே முளையாத யோகமே ஆட்கொண்ட அண்ணலே அருள் கொண்ட வள்ளலே பூமிப் பொலிவே புண்ணியப் பூவே நாவுக் கரசே நல்வாக்கு நாயகா தேவ தூதா தெளிந்த ஞானியே ஆதி பாலா அகப் பொருளே அகப் பொலிவே
வேத நாயகா வேக ஞானா வித்தை கற்றவா விதியைக் தவிர்ப்பவா மதியைக் கோப்பவா நிதியை அருள்பவா நிம்மதி சேர்ப்பவா அமைதி கொடுப்பவா ஆன்மிகம் தருபவா
பக்தி மலர்ப்பவா
பாதம் அளிப்பவா பாலானாய் வாழ்பவா பரையருள் வாய்த்தவா பராசத்திஉடலவா பரப்பிரம்மம் ஆனவா
33
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
'போற்றி ஓம் போற்றி ஓம்
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

Page 26
76
77.
78.
79
80,
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
O2.
103.
104.
105.
106.
107.
108.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ତୁlib ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ଦୃଢ଼ld ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
கால தேவனே கோல எழிலனே அருளே அடைந்தவா பொருளைப் புரிந்தவா இருளைத் தவிர்த்தவா ஏக்கம் தணிப்பவா கருவை அறிந்தவா குருவாய் வந்தவா ஞானம் பயின்றவா யோகம் படைத்தவா ஆயிரத்தில் ஒன்றானவா அடக்கத்தில் நின்றானவா கருவே குருவே உருவே அறிவே ஒளியே களியே அருளே அற்புதமே அறிவே செறிவே சத்தே சித்தே முத்த்ேமோகனமே வேலே சூலமே விரிசடையோன் அருளே திரிபுரதட்தாள் கருவே சங்கரன் தயையே சங்கரி துணையே கண்முன் உயர்ந்தவா காக்கவே வந்தவா தனித்த தவமே பனித்த கண்ணே இனித்த மனமே எண்வகைச் சித்தோனே சித்தர் கணத்தோனே சத்தி உபாசகா பங்காரு பாலகா
தியானம்
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
போற்றி ஓம்
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
போற்றி ஓம்.
போற்றி ஓம்
ஓம் சத்தியே! பங்காரு அடிகளே! ஓம்!
ஓம் சத்தியே! பங்காரு அடிகளே! ஓம்!
ஓம் சத்தியே! பங்காரு அடிகளே! ஓம்!
ஓம்! ஓம்! ஓம்!
34
~്.

ஓம் சக்தி ரெங்கதாஸ் அடிகளார்
நூற்றியெட்டு போற்றி மந்திரம்
அன்னை மீனாட்சியருள் மகனே ஆதி சக்தி அருந்தவமே இல்லற ஞானியே போற்றி ஈடில்லா தெங்கள் இனியாய உண்மைக்கோர் ஒளியானாய
ஊரெல்லாம் நிறைந்த ஒருவா
எதுவரினும் கலங்காதவனே
ஏட்டினைத் தொடக்கிக்காட்டினாய
ஐந்து வழிமுறை வந்தாய் ஒற்றுமை உரைக்கும் ஒருவா ஒதித்தினமருள் புரிந்தாய் அவ்வியம் தீர்க்கும் அம்மா மாவிளக்கு ஏந்திய மாதவா மனக்கவலை மாற்றும் மருந்தே செந்நிற வண்ணம் தரித்தாய் காலம் கனிந்த காவலா குண்டலம் அணிந்த கோவே மழலையர் இன்னுயிர் மீட்டாய் முன்வினை கடிந்த அண்ணலே செஞ்சிலம் பணிந்த தெய்வா சீர்வரம் நல்கும் சிவந்தாய் சித்தினைக் காட்டும் தத்துவா சோதிவடிவாய்த் துலங்குவாய் காலத்தை மாற்றும் கருமமே கருமாரி உருமாறு உருவே தாயினைப் போற்றும் தனயா
தன்னலம் அறுத்த தார்மீகா ஏழைகள் விழிநீர் துடைத்தாய் எல்லையில் எமக்குயிர் அன்பே சாந்தி வழிகாட்டும் சுவாமி சகலருக்கும் அமைதி நல்குவாய கண்ணிர் வடித்துக் காப்பவா கருமாரி காரியக் காரணா பூரணைதோறும் பொலிவாய் பராசக்தி அருள்புரி பாலா ஊரும் உலகும் ஆனாய்
35
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம போற்றி ஒம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்று ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

Page 27
37.
38.
39.
40.
41.
"42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
ஓம் ஓம் ଦୃଢ଼ld ତୁld ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ହld ତୁld ତୁld ஓம் ஓம் ଦୃଢ଼lb ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ଦୃଢ଼ାld ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ଦୃଢ଼ld ஓம் ଦୃଢ଼lb ஒம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ଦୃଢ଼lb
ஊர்வலம் வந்திடும் உத்தமா ஆண்மீகம் காக்கும் அரசே
அருள்வாக்கில் அருள்புரி அருள் வாய்
அன்னதானப் பயனே அன்பே ஆருயிர்க்கிரங்கும் அப்பா தீயவை போக்கும் தீரா பெரும் செல்வம் நல்கும்பெரியோய தாயை வணங்கும் தனயா தாரமும் வாழ்வும் தருவாய் தீரமும் தெளிவுமானாய் திருமணக் காரணக் காரியா பாசம் பொழியும் பண்பே பத்திரகாளி தன் சித்தா சத்தியம் காக்கும் உத்தமா சமத்துவம் உரைக்கும் தருமா சோதனை வென்ற சோதரா சாதனையாகிய சான்றோய் பங்காரு வழியே பயின்றாய் பாண்புடன் நடக்கும் பண்பா விழிமொழி நல்கும் விரதா கண்ணியம் மிகுந்த காரியே புண்ணும் புழுவும் மாற்றுவாய் பூமலர் தோழனி புகழே மனநோய் மாற்றும் மகிமையே மன்னித்து எமையாள் தாயாய் கதிரேசன் வீதியில் உதித்தாய் பக்குவம் மனத்தாள் பணிந்தாள் பாரம் சுமந்தெமை ஆள்வாய திடமொழி புகன்ற தீரா தெய்வ வாக்கில் உய்வாய் கிளி மொழி பேசும் அம்மா கிண்கிணி ஒலிநடை பாதா வல்வினை மாற்றும் வரமே வாடாமலரென வந்தாய் அன்னைமுன் அழுதிடும் அடிகளார் அடியவர் உளமறி அருளே சக்தி என்று அழைக்க வருவாய் சஞ்சலம் விளக்கும் சாட்சியே அருள் நிறை பொருளென ஆனாய் விதவையின் வாழ்வினின் விளக்கே ஒருதாய் ஒருகுலம் என்பாய் வடலுார் வள்ளலார் வழிமுறை
36
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92. 93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
107.
108.
ஓம்
ஓம்"
ஓம் ஓம் ஓம் ஓம் ତୁld ஓம் ஓம் ஓம் ஓம் ஒம் ଦୃଢ଼ld ଦୃଢ଼ld ଦୃଢ଼lib ஓம் ஒம் ஓம் ஓம் ଦୃଢ଼lb ஓம் ஓம் ஓம் ஓம் ଦୃଢ଼ାlb ଦୃଢ଼ld ଦୃଢ଼lb ଦୃଢ଼ାb ஒம்
எம்மதமும் சம்மதம் என்றவா போற்றி ஓம்
எல்லோர் வாழ்வின் துணையே போற்றி ஓம் முப்பெரும் சத்தியாய் அமைந்தாய போற்றி ஓம் முன்னின்றநள்புரி அண்ணலே போற்றி ஓம் உலகில் அமைதிக்கு இரங்கினாய் போற்றி ஓம் அங்கம் புரண்டநன் அம்மா போற்றி ஓம் வறுமை வாழ்வில் வாழ்ந்தவா போற்றி ஓம் வாரிச் சொரியும் கருணையே போற்றி ஓம் அக்கினிப் பிளம்பில் அமர்ந்தாய் போற்றி ஓம் மறைவழி நடந்த மாதவா போற்றி ஓம் முப்பெரும் சக்தியில் முளைத்தாய் போற்றி ஓம் கருணையும் பாசமும் கலந்தாய் போற்றி ஓம் பேரும் புகழும வெறுத்தாய போற்றி ஓம் பேரின்பம் அருளும் பெருநதியே போற்றி ஓம் கேள்வியும் விடையும் ஆனாய் போற்றி ஓம் இழிவழி மொழியினை இகழ்ந்தாய் போற்றி ஓம் எதையும் தாங்கும் இதயா போற்றி ஓம் வாதையும் வதையும் ஏந்தாய் போற்றி ஓம் குழந்தை வடிவில் குழைவோய் போற்றி ஓம் வாடிய நெஞ்சின் வசந்தமே போற்றி ஒம் அன்பினார்க் கென்றும் அடிகளார் போற்றி ஓம் ஆதாரமனமான போதா போற்றி ஓம் தொண்டர்க்குள் தொண்டனாய் நின்றாய் போற்றி ஓம் கற்பூரத்துள் ஒழி ஆனாய் போற்றி ஓம் சூலம் ஏந்திய கரமே போற்றி ஓம் குங்குமம் மங்கையர்க்கருளினாய் போற்றி ஓம் மஞ்சள் நிறத்தாள் தனயா போற்றி ஓம் மாரிமா மழையென பொழிவாய் போற்றி ஓம் பூரீதேவி கருமாரி உருவே போற்றி ஒம்
பூரீரெங்கதாஸ் அடிகள் தன் பொன்னடியே போற்றி ஓம்
ஓம்சக்தியே ரெங்கதாஸ் அடிகளே! ஓம்! ஓம்சக்தியே ரெங்கதாஸ் அடிகளே! ஓம்! ஓம்சக்தியே ரெங்கதாஸ் அடிகளே ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
அன்பளிப்பு வி. விஜிதரன் 195, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு 13.
37

Page 28
வேண்டுதற் கூறு
மின்னும் புவிக்கெலாம் தண்ணென் துறைக்கெலாம்
மிகநாடு கல்விக்கெலாம் மேல்வீடு தானாகிக் கால்நாடி நிற்பதும்
மேவிடும் உன்தனருளே! கண்ணும் கருத்துமாய் எண்ணும் எழுத்துமாய்க்
காசினி மலர்ந்த யாவும் காயாகிக் கனியாகிச் சாறாகிச் சுவையாகிக்
காதல் சுரக்க வைப்பாய்; எண்ணங்கள் கோடி எழுந்தாடி உனை நாடி
என்னைக் கடத்து என்றே இங்கோடி நான் வந்தேன் என்மீதில் அருள்நாடி
எவ்விக் குதித்தோடு வா! என்னுளங் குடிகொண்ட கண்ணிளந் தென்றலே!
இன்பக் கொடி மருந்தே! இறையரசி மருவத்துார் எழிலரசி! அருளரசி!
எனையாண்டு கொள்க, தாயே!
மண்மீது, விளையாடி கண்மீது கொலுவேறி
மதிதலங் குளிர்ந்த தேவி! மலைமீது சிலைநாடி இலைமீது உறவாடி
மணிமீது ஒளிதாவு நீ, என்மீது நினைவாடி பெண்மீது குணமாடி
எழில்மீது கவிபாடி வா! இறையாகும் நிறைவாகிக் குறையாவும் மறைவாகி
எனையாள எழுந்துவா நீ! பண்மீது கவிபாடி, பனிமீது கலைநாடி,
பனைமீது களிதேடி, நீ! பதமாக நிதமாக அதுவாகப் பொதுவாகப்
பரமாகும் நிறைதாயே, நீ! எண்மீது இயல்மீது எழுகாதல் நூல்மீது
எனையாண்டு துணையாகு நீ! எதன்மீதும் உரமாகி இதழ்மீது உரையாகி எனைக்காக்க எழுந்துவா நீ!
38

உள்ளக் கருத்தெல்லாம் உரைமீது கொட்டி நான்
உதவாது என்று விட்டேன்; உண்மைக் கருத்தாங்கி உயர்வுக் கருத்தாக
உயிரான பாவெடுத்தேன்; கள்ளப் புலன் தன்னைக் கட்டிக் கொடுசெலக்
காணாமல் வழியிள்ைத்தேன்; கன்னியுன் வன்னியில் காலோடி மேல்வீட்டில்
காலத்தை வெல்ல வந்தேன்! பள்ளப் பெரும்பாழிப் பாவியென் நெஞ்சத்தில்
பருவத்தில் உருமாறி நீ, பனியாகத் தேனாகப் பரிவான மானாகப்
பண்பெனும் உருவதாகத் தள்ளுக் கடங்காமல் தட்டிப் பறிக்குமனந்
தடுமாறி வீழுமுன்னம் தலையான பருவத்தில் சரியான இளமையில்
தளிர்நடை போட வைத்தாய்!
இல்லை யெனக்கெனில் என்வாழ்வு பரவாழ்வு
ஏத்துநல் வாழ்வதாமோ? இறைவிநீ என்கின்ற இப்பொருள் மெய்ப்பொருள்
என்னநான் அறிவதெப்போ? கள்ளுக் குடந்தனில் தலைவிடுத் தார்போலக்
கவலைகள் தொட்டுவந்தேன்; கலையூறிக் களையாறிக் கன்னியுன் சொல்லாலே
காலத்தை வெல்ல வேண்டும்; புள்ளு முறங்கிடும் நல்ல நடுநிசி
புறப்பட்டு வரவும் வைத்தாய் புலமையை வீசிநான் நிலைமையைப் பேசினேன்
பொங்குமுன் அருள்தருகவே; புள்ளிக் கருங்குயில் பொங்கிக் களித்திடும்
புலமையில் பாடவைக்கும் புதுவாழ்வு தனில்வாழ மருவத்தூர் தனில்மேவும்
பூந்தேவி அருள்செய்குவாய்!
39

Page 29
செல்வக் குடியெலாம் செத்துக் கருகாத
செம்மையைக் கண்டதேபோல் செல்வ வரம்பினில் செல்லும் வரம்பாகச்
சிந்தை தளிர்க்கின்றதே! கொல்லும் கவலையால் குடல்க ளறுபடக்
குந்தி யிருக்கையிலே கொட்டி விழியாலே கட்டிப் பழித்தெமைக்
குறைகள் படுத்துகின்றார் வெல்லுந் திறமெலாம் வீணை யெனும்சொலால்
விரித்துக் கொடுத்துவிட்டாய் வீதியின் பாதியில் சேதி யறியாமல்
வீணாகிப் போகலாமோ? சொல்லுக் கடங்காத சூட்சப் பொருளினைச்
சொல்லிக் கொடுத்துவிட்டாய் வில்லுக் கடங்காத வீணர்தம் ஆணவம்
வித்தை விரிக்குதம்மா!
பத்தினி வாயாலே ஒத்த ஒலிக்குரல்
பாரெலாங் கேட்பதேபோல் பட்டிதொட்டி யெங்குங் கிட்டிமுட்டி யுன்றன்
பாங்கினைப் பேசுதம்மா! விற்றுவிட் டவருஞ் சொத்து கெட்டவரும்!
விடிய வருகின்றார்! வீடு நிலங்காணி தேடும் பொருள் யாவும்
கூடிட வந்து நிற்பார்: சிந்தந் தெளிந்திட வைத்தே அவர்களைச்
செய்திகள் சொல்லுகின்றாய்! செப்பிடு வித்தைகள் போல அறிவதோ
சித்தி அளிப்பவளே? பத்துங் கலையாமல் சித்தங் குலையாமல்
பண்பில் நிறுத்திவிடு! பக்தி செயுமாந்தர் நித்தங் குழுமரு வத்தூர் வாழ்பவளே!
40

கண்ணுக்கும் உள்நின்று புண்ணுக்கு மருந்தாகக்
காட்சிதந் தென்னை யாண்டு கால்த்தின் கோலத்தை ஞானத்தின் பாலத்தில்
காணவும் வைத்து விட்டாய்! என்னுக்குள் நீநின்று இதயத்தைத் தான்கண்டு
என்தனை ஆள வந்தாய்! இயற்கைக்குள் நானின்றி முயற்சிப் பிடிப்பின்றி
ஏமாந்து போக லாமோ? உன்னுக்குள் நானின்று ஓங்காரந் தானுண்டு
உண்மை அறிவ தெப்போ? ஊருக்கும் பேருக்கும் யாருக்கும் இல்லைநான்
உனக்காக வந்த வன்தான்! மண்ணுக்குள் வாழ்ந்திடும் மற்றை மனிதர்போல்
மரிக்கநான் எண்ண வில்லை மனம் நின்று படிகின்ற மருவத்தூர் தனில்நின்று
மலர்ந்த பெருவாழ்வே
ஒருமொழியில் திருமொழியைக் குருமொழியாய்த் தந்தாய் நீ
உதறிவிட மனமும் இல்லை! ஓங்காரத் தத்துவம் தாங்கி நீ வருவதை உணர்வாக அறிய வேண்டும் ஒருவாறு பரஞ்சோதி ஒளிக்குலந் தழுவிநான்
உறவாடி நிற்க வேண்டும் உள்ளக் கரும்பாலை வெள்ளத் தனிச்சாற்றை
உறஞ்சிநான் குடிக்க வேண்டி அறிவாரும் ஆனந்தப் பெருவாழ்வின் உத்தமர்
அண்டிநான் வாழவேண்டும் அணைநின்ற புனலாக அன்பாக எனையாண்டு
அணைவதும் நீத மன்றோ? பிறிதாருஞ் சொல்லாத பரவாழ்வின் வடகரைப்
பாங்கான சித்தமார்க்கம் பளபளவென் றெனையணைய முடுகிநடை யொடுகிசெலப்
பக்குவந் தருக தேவி!
41

Page 30
10.
கருவினில் உருநின்ற காட்சியைப் போலவே கருத்திலே அமர்ந்த உன்னைக் காசென்றும் பணமென்றும் வீசென்றும் ஏதொன்றும்
காட்டாமல் கண்டு கொண்டேன்; மறுபிறவி தனில்நின்றேன் மதியொளியுல் நீந்தினேன்
மனவாக்குந் தான்கடப்பேன்; மண்ணிெேல விண்ணிலே என்னிலே உன்னுலே
மறித்துநான் அறியவேண்டும்; குருவாக நீவந்து வரமாகத் தான் தந்து
கோதைநீ ஆளவேண்டும்; கொழுந்தான ஞானமே! எழுந்தாளும் மோனமே!
குறையொம் போக்க வேண்டும்; திருவடியில் உயிர்வைத்துத் திசைவடிவில் நானுந்தச்
செய்பவள் நீயல்லவோ! திருவளருங் கருவரசி மருவத்தூர் குருவரசி
செந்தமிழ் காக்க வருக!
இன்னமும் என்மனம் கொல்லனின் கூடமாய்
எவ்விக் கொதிக்குதம்மா! இளமனத் தென்றலெ குணமலர்க் குன்றமே
எளியனை ஆள்கதேவி, கன்னலும் பின்னடும் களிமயில் ஆடிடும்
கவிபுகழ் மருவூரிலே கண்மலர் தெய்வமே! கறையிலாச் செல்வமே!
கண்வைத் தெனைக்காக்கவே! என்மனம் உள்ளதை உன்மணங் கண்டிடும்
என்தனை வாழவைப்பாய்! இன்பக் கொடியே எழுச்சிப் பிடியே!
என்தனைக் காக்க, தேவி! புண்மனந் தன்னிலே புலமையை வைத்துநான்
போற்றியே வாழ்த்துகின்றேன்! போற்றுநல் உளளமே ஏத்துநற் செல்வமே! பொறுத்தெனை ஆள்க, தேவி!
42

11.
குன்று மறைந்த கொழுந்தே வருக!
கோலிலமே வருக! கொண்டுனை எண்டிசை கண்டுணர் கின்றவர்
குறையறவே வருக! மன்ற மணந்த மறையே வருக!
மருவரசி வருக! மண்ணினில் நின்றவர் கண்டவர் விண்டிலர்
மனமிரங்கி வருக! கன்று மறைந்த கனியே வருக!
கலையே வருகவே! கண்களி உண்டிட விண்டலம் நின்றுட
கார்முகிலாய் வருக! நின்று மலர்ந்த நினைவே வருக!
நித்திலமே வருக!
நெஞ்ச மலர்ந்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும்
நிறையறிவே வருகவே!
வாழ்த்து
எண்ணருங் கலைகள் வாழி!
இறைவன் நான்' என்னல் வாழி
உண்ணிறைசத்தி பீடம்
ஒமெனும் ஒலியில் வாழி!
கண்ணிறை மணியே யான
கருமறைப் பொருளே, வாழி!
தெண்டிரை உலக மெல்லாம்
விண்டுனை வாழி! வாழி!
ஓம் சக்தி!
43

Page 31
ஓம் சக்தியெ
108 போற்றித் திருவுரு
ஓம் ஓம் சக்தியே ஓம் ஓங்கார ஆனந்தியே ஓம் உலக தாயகியே ஓம் உறவுக்கும் உறவானவளே ஓம் உள்ளமலர் உவந்தவளே ஓம் ஒதரிய பெரும் பொருளே ஓம் உண்மைப் பரம் பொருளே ஓம் உயிராய் நின்றவளே ஓம் மருவத்தூர் அமர்ந்தாய் 10 ஓம் மனமாசைத் துடைப்பாய் 11. ஓம் கவலை தவிர்ப்பாய் 12. ஓம் சகனவெளி ஆனாய் 13. ஓம் புற்றாகி வந்தவளே 14. ஓம் பாலாகி வடிந்தவளே 15. ஓம் பாமரர் துயர் துடைப்பாய் 16. ஓம் பண்ணாக இசைந்தாய் 17. ஓம் பாமலர் உவந்தாய் 18. ஓம் பாம்புரு ஆனாய் 19. ஓம் சித்துரு அமைந்தாய் 20. ஓம் செம்பொருள் நீயே 21. ஓம் சக்தியே தாயே 22. ஓம் சன்மார்க்க நெறியே 23. ஓம் சமதர்ம விருந்தே 24. ஓம் ஓங்கார உருவே 25. ஓம் ஒருதவத்துக் குடையாய் 26.ஓம் நீள்பசி தவிர்ப்பாய் 27. ஓம் நிம்மதி தருவாய் 28. ஓம் அகிலமே ஆனாய் 29. ஓம் அண்டமே விரிந்தாய் 30. ஓம் ஆன்மீகச் செல்வமே 31. ஓம் அனலாக ஆனாய் 32. ஓம் நீராக நிறைந்தாய் 33. ஓம் நிலனாகத் திணிந்தாய் 34. ஓம் தூறாக வளர்ந்தாய் 35. ஓம் துணி பொருள் நீயே 36. ஓம் காராக வருவாய்
9.
44
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

38. ஓம் 39. ஓம் 40. ஓம் 41. ஓம் 42. ஓம் 43. ஓம் 44. ஓம் 45. ஓம் 46. ஓம் 47. ஓம் 48. ஓம் 49. ஓம் 50. ஓம் 51. ஓம் 52. ஓம் 53. ஓம் 54. ஓம் 55. ஓம் 56. ஓம் 57. ஓம் 58. ஓம் 59. ஓம் 60. ஓம் 61. ஒம் 62. ஓம் 63. ஓம் 64. ஓம் 65. ஓம் 66. ஓம் 67. ஓம் 68. ஓம் 69. ஓம் 70. ஓம் 71. ஓம் 72. ஓம் 73. ஓம் 74. ஓம் 75. ஓம் 76. ஓம் 77. ஓம் 78. ஓம்
மூலமே முதலே முனைச்சுழி விழியே வீணையே இசையே விரைமலர் அணிந்தாய் தத்துவங் கடந்தாய் சகலமறைப் பொருளே உத்தமி ஆனாய் உயிர்மொழிக் குருவே நெஞ்சமே நீ மலர்வாய் நீள் நிலத் தெய்வமே துரிய நிலையே துரிய தீக வைப்பே ஆயிர இதழ் உறைவாய் அகிலமெலாம் ஆட்டுவிப்பாய் கருவான் மூலம் உருவான கோலம் சாந்தமேஉருவாய் சரித்திரம் மறைந்தாய் சின்முத்திரை தெரிப்பாய் சினத்தை வேரறுப்பாய் கையிரண்டு உடையாய் கரைபுரண்ட கருணை மொட்டுடைக் கரத்தாய் மோனநல் தவத்தாய் யோகநல் உருவே ஒளியென ஆனாய் எந்திரத் திருவே மந்திரத் தாயே பிணி தவிர்த்திடுவாய் பிறவிநோய் அறுப்பாய் மாயவன் தங்கையே சேயவன தாயே திரிபுரத்தாளே ஒரு தவம் தெரிப்பாய் வேம்பிளை ஆள்வாய் வினையெலாம் தீர்ப்பாய் அஞ்சனம் அருள்வாய் ஆருயிர் மருந்தே கண்ணொளி காப்பாய் கருத்தொளி தருவாய் அருள் ஒளி செய்வாய்
45
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்
போற்றி ஓம்
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

Page 32
79. ஓம் 80. ஓம் 81. ஓம் 82. ஓம் 83. ஓம் 84. ஓம் 85. ஓம் 86. ஓம் 87. ஓம் 88. ஓம் 89. ക്ലb 90. ஓம் 91. ஓம் 92. ஓம் 93. ஓம் 94. ஓம் 95. ஓம் 96. ஓம் 97. ஓம் 98. ஓம் 99. ஓம் 100@b 101.ஓம் 102.ஓம் 103.ஓம் 104.ஓம் 105.ണ്ണb 106.ஓம் 107.ஓம் 108.ശ്ശൂb
அன்பொளி கொடுப்பாய் கனவிலே வருவாய் கருத்திலே நுழைவாய் மக்களைக் காப்பாய் மனநோயைத் தவிர்ப்பாய் எத்திசையும் ஆனாய் இதயமாம் வீணை உருக்கமேஒளியே உள்ளுறை விருந்தே மலப்பிணி தவிர்ப்பாய் மனங்கனிந்து அருள்வாய் நாதமே நலமே நளின மலர் அமர்வாய் ஒற்றுமை சொல்வாய் உயர்நெறி தருவாய் நித்தமுங் காப்பாய் நேரமும் ஆள்வாய் பத்தினி பணிந்தோம் பாரமே உனக்கே வித்தையே விளக்கே விந்தையே தாயே ஓம் ஏழையர் அன்னை ஏங்குவோர் துணையே காலனைப் பகைத்தாய் கண்மணி ஆனாய் சத்தியப் பொருளே சங்கடத் தவிர்ப்பாய் தத்துவச் சுரங்கமே தாய்மையின் விளக்கமே ஆறாதார நிலையே
b ಕಹಿ) -ದ್ಧಿಗೆ ಕಹಿ) -ದ್ಧಿಗೆ ಕಹಿ) - ಇb ຫຼືບໍ່ ຂຶ . d. ຄູມີ ຜູ້ທີ່ີ່ີ່ີ່ ວູ ஓம்! ஓம்! ஓம்!
உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும்! ஒவ்வொடுவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!
46
போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம்

ஓம் சத்தியே ஓம் சத்தியே
அண்டங்கள் இன்பநிலை
உண்மைஎன எண்ணங்கள்
பக்திநெறி சித்துக்கள் தத்துவங்கள் வித்துக்கும்
காலங்கள் கோலங்கள் மாலங்கள் ஞாலங்கள்
ஓம் சக்தி ஆதிபராசக்தி அன்னை-சரணம்
ஆதிசத்தியே பராசத்தியே
ஈன்றவளே இயல்பவளே ஒளிர்பவளே யாப்பவளே
வளர்ப்பவளே செய்பவளே தருபவளே வித்தானவளே
கடந்தவளே கொள்பவளே அறுப்பவளே காப்பவளே
47
மகாசத்தியே சரணம் மருவூர்த்தாயே சரணம்
(ஓம் சத்தியே)
அருவசத்தியே சரணம் இச்சாசத்தியே சரணம் ஓம் சத்தியே சரணம் ஏகசத்தியே சரணம்
ஓம் சத்தியே)
பராசத்தியே சரணம் சிற்சத்தியே சரணம் தவசத்தியே சரணம் விந்துசத்தியே சரணம்
(ஓம் சத்தியே)
கிரியாசத்தியே சரணம் குடிலாசத்தியே g[J600ाub மூலசத்தியே gJGOOTib ஞானசத்தியே சரணம்
(ஓம் சத்தியே)

Page 33
ஓம் சக்தி
தினமும் நாம் அன்னையை வண்ங்கும் போது அன்னையிடம் என்ன
வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?
கீழ்க்கண்ட முறையில் அன்னையைப் பிரார்த்திப்பது அன்னைக்கு
மிகவும் பிடித்தமானதாகும்.
1.
எல்லையில்லாத கருணைக் கடலே! தாயே! பராசக்தி! நீ எங்கள் மீது காட்டுகின்ற எல்லையில்லாத அன்புக்கு எங்களது இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக!
எங்களை முழுமையாக உன்னிடம் அர்ப்பணித்து விட்டோம் உன்விருப்பப்படி எங்களை வழி நடத்து!
எக்ககாலத்தும், எவ்வித தடையுமின்றி, ஒருமுகச் சிந்தனையுடன் உன்னை நன்கு வழிபடவும், தொண்டு செய்யவும், தியானம் செய்யவும், எங்களுக்கு ஆற்றலைக் கொடு!
நின்னருளை எங்களுக்குத் தந்தருள்க! அவ்வருள் என்றென்றும் எங்களுள் நிலைத்திருக்க அருள் புரிக!
ஓம் தீயன செய்யினும் பொறுப்பாய் போற்றி ஓம்! ஓம் தாயாய் இருந்தெமைக் காப்பாய் போற்றி ஓம்! ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்! ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்! ஓம் நித்தமும் காப்பாய் போற்றி ஓம்! ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்! ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்! ஓம் பாரமே உனக்கே போற்றி ஓம்! ஓம் எல்லாம் நின்செயல் போற்றி ஓம்! மேற்கண்ட பிரார்த்தனைகளை-தினமும் மூன்று முறை சொல்லவும். காலை எழுந்தவுடன் ஒரு முறை-அன்னையை வணங்கும் போது ஒரு முறை-இரவு தூங்கும் போது ஒரு முறை
எந்நேரமும் மனதில் உச்சரிக்க வேண்டிய பிரார்த்தகை “ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா” “ஓம் குருவடி சரணம் திருவடி சரணம்”
தியானம்:- தினமும் ஒரு வேளை அல்லது இரு வேளை காலை 10 - 15 நிமிடம் - மாலை 10 - 15 நிமிடம்
48

6.
ஓம் சக்தி
அன்னையின் அருள் மொழிகள்
பால் காய்ச்ச, காய்ச்ச பாலாடை படிவது போல உள்ளம் கட்டுப்பட கட்டுப்பட ஆன்மீகம் வளரும்.
ஏழைக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும்.
தோண்ட தோண்ட பொக்கிஷம் கிடைப்பது போல, ஆன்மீளத்தில் ஈடுபட, ஈடுபடதான் பயன் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் ஒழுக்கமும், ஒருமைப்பாடும் வளர வேண்டும். பொன்னை உருக்கி சுத்தமாக்கினால் உருக்கிய தங்கம் நேலாக ஓடும் - அழுக்கு கலந்திருந்தால் அங்கங்கே அது தங்கி விடும் - அது போல உள்ளத் தூய்மை ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் - இல்லையெனில் ஆன்மீக வளர்ச்சியில் தடை ஏற்படும்.
தியானம் நிதானத்திற்கு வழி வகுக்கும் எம்மதமும் சம்மதம ஒரே குலம் என்ற எண்ணம் மனிதரிடம் உண்டாக வேண்டும்.
விதை தான் நிலத்தை நோக்கி வராது - அது போல வினைக்குரியவன்தான் தெய்வத்தை நாடி வர வேண்டும். தெய்வம் தன்னை நோக்கி வர வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. என்னாலும் மன்னிக்க முடியாத பாவம் ஒன்று உண்டு. அது தான் ஆணவம் அகம்பாவம்.
என் அருளைப் பெற பரிபூரண சரணாகதி அடைவதே மிகச் சிறந்த வழியாகும்.
ஓம் குருவே சரணம்
49

Page 34
MESSAGE
We very much regret and condole the sudden passing away of Mr.T. Neethirajah, a leading business man, philanthrapistanda well-known social worker of this Island. The Ramakrishna Madam at Kataragama also had enjoyed his benevolence when it was founded. His loss is really irrepairable to the country.
We pray for peaceful repose of the departed soul at the Lotus Feet of the Lord
We convey our peaceful condolence to the bereaved family
31.03.98 SWAM ATMAGHANANANDA
Swami - in - charge
எமது அஞ்சலி
கிறீன்லண்ட்ஸ் என்ற நாடறிந்த தாபனத்தின் தலைவராய்ப் பல ஆண்டுகள் விளங்கி மறைந்த எமது தாபனத்தலைவர் மறைவு குறித்துக் கண்ணிர் அஞ்சலி செலுத்துகின்றோம். ஒரு தந்தைக்குறிய கட்டுப்பாடும், ஒரு தாய்க்கு உரிய தண்ணளியும் ஒருங்கு விளங்க எம்மை அரவணைத்துப் பேணி வழிநடத்தி பகையாம் என்றும் மறவோம். மிகுந்த கண்ணியத்தோடு தொழிலாளரை வழிநடத்தியமுறை மற்றையோர்கள் ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கியது. நாடறிந்த பெருமகனாரின் வழிநடத்தலில் இத்தாபனத்தில் பணியாற்றினோம் என்ற திருப்தி எமக்கு என்றென்றும் உண்டு.
எமது தலைவர்நீதிராசா அவர்கள் ஆன்மா பேரின்பப் பெருவாழ்வுபெறப் பிரார்த்திகின்றோம்.
கிறீண்லண்டஸ் தாபன பணியாளர்கள்
50

Message
The passing away of aformer Senator and a well known philanthropist of our time has not only created a void in the community (Tamil) which he belongs to, but in the entire social fabric of this country.
I had the priviledge of associating myself with Mr. Neethirajah as a youngenterprising businessman, who remarkably helped alleviating the poverty of hundreds of young men and women from backward areas. The sterling unlities and the acumen that he possessed was phonemenon in that he is one in a million.
Mr. Neethirajah's concern for the welfare of the mankind had naturally motivated him to enter public life, beginning as a Municipal Counciller in the capital city, securing a preponderant majority at the Elections, for two successive torms. Quite soon, he was elected by the then House or Representives to the upper Chamber of Parliament.
With a name distinction of divergent political parties supporting him. He established a record of an unpreccedented majority as a Senator.
Mr. Neethirajah besides demonstrating as an able politician who worked tirelessly for the upliftment of common people, was held in high esteen by leaders of all communities and parties.
I am sure, Mr. Neethirajah will be remembered for his generous contributions to hundreds of noble causes, by generations to come.
To me, Mr. Neethirajah's death is a personal less for members of his and my families havs asseciated with deep affection and fraternity.
A. H. M. FOWZE Minister of Transport a Highways
51

Page 35
"உள்ளம் கவர்ந்த உத்தமர்"
யாழ்பாணத்து கொக்குவில் மேற்கைப்பிறப்பிடமாகக் கொண்டவர். அமரர் தம்பிமுத்து நீதிராசா அவர்கள், தன் இளமைக் காலத்தில் கொக்குவில் இந்துவில் கல்வியைப் பயின்றவர். "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற முத மொழிக் கிணங்க உரிய காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அன்றைய காலத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒப்பற்ற பெரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1921ம் ஆண்டு பிறந்த இவர் ஏறக்குறைய 76 வயது வரை செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டு தன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தம் காட்டிய உத்தமர்.
இவர் செய்த பணிகளினாலும், கொண்டிருந்த பண்பினாலும், 1964ல் சமாதான நீதவான் பதவி கிடைத்தது. இந்நிகழ்வைப் பாராட்டு முகமாக எமத கொக்குவில் இந்தக்கல்லூரியின் கொழும்புப் பழைய மாணவர் சங்கம் ஒரு பாராட்டு விழாவினைச் செய்து அவரது உயர்வையும் சிறப்பையும் எடுத்துக் காட்டியது. இன்னும் சிறப்பாகச் சொல்லப் போனால் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக இன்றைய நால்நிலையம். அமைந்துள்ள வகுப்பு அறைகளுக்கும் அத்திவாரக்கல்லை நாட்டியவர்களில் இவரும் ஒருவர். என்று கூறும் பொழுது அவரது உள்ளத்த உயர்வை அறியமுடிகின்றத. இவ்வடிக்கல் நாட்டு விழா அதிபர் எஸ். மகாதேவன் அவர்கள் காலத்தில் அதாவது 03-03-1971ல் நடைபெற்றமை என்மனக் கண்முன் நிற்கின்றத. இக்கட்டிடத்தைக் கட்டி முடிக்கப் பெருந்தொகைப் பணத்தையும் மனமுவந்து கொடுத்தவர். இதனால் இக்கட்டிடம் கட்டி முடிக்கப் பெற்றறு 12-10-1973ல் அன்றைய கல்வி மந்திரிபிரேமதாசா உடகம அவர்களினால் திறந்த வைக்கப்பட்டது. குறிப்பிடக் கூடியது மட்டுமன்று கொக்குவில் வாழ்மக்களால் என்றும் மறக்கக் முடியாததமானதொரு அம்சமாகும்.
அமரர் தம்பிமுத்து நீதிராசா அவர்கள், தான் வாழ்ந்து வந்த கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார் என்பதை அறியும் போது புண்ணியம் கோடிப் பெற்ற பெருமான் என்றுதான் கூறவேண்டும்.
சமாதான நீதவானாகமட்டுமல்ல யானைமார்க் பீடி ஸ்தாபகராகவும், பம்பலப்பிட்டி கிறீன்லண்ஸ் சைவ உணவு விடுதி உரிமையாளராகவும் இருந்தவர் இன்னும் 1967ல் அரசியலில் நுளைந்து செனற்றராகவும் பதவி பெற்று உயர்ந்து நின்றவர். "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்"
52

என்பதை தன் வாழ்விற் காட்டித் திகழ்ந்தவர். இவரது உயர்வுகள் ஏற்படுகின்ற அவ்வக் காலங்களில் எமது கல்லூரியும் அவரைக் பாராட்டாமல் இருந்ததில்லை.
எமது கல்லூரி வளர்ச்சிக்கு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து பல்வேறு பணிகளைச் செய்த செம்மல். இன்னும் கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலய வளர்ச்சிக்கு அயராத உழைத்த உத்தமன், இங்கிருந்து கொழும்பு சென்றுவரும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உண்டியும் உறைவிடமும் கொடுத்து உபசரித்து அனுப்பியவர். வசதிகுறைந்தோர் பலருக்குப்பொருள் உதவிகள் செய்தமையையும் எளிதில் மறந்த விடமுடியாது.
இவ்வாறு பல்வேறு பண்புகளையும் பெற்று வாழ்ந்த அமரர் நீதிராசா அவர்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கண்டு இண்புற்ற வேளை 12-03-98ம் திகதி இறைவனடி சேர்ந்தார் என்பதை அறிந்து எமது கொக்குவில் இந்து அன்னை பெற்ற தன்பம் அளவிற்கரியது.
கல்விக்கும் சமயத்திற்கும் சமய வளர்ச்சிக்கும் குடும்ப உயர்வுக்கும் உழைத்து உயர்ந்த உத்தமனர் எமது கல்லூரி என்றும் மறந்தவிடமுடியாது. இவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்து நிற்பதடன் இவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரியின் சார்பிலும் எண்சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தக்கொள்கிறேன்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி,
பொ. கமலநாதன்
அதிபர் யா/கொக்குவில் இந்துக்கல்லூரி
53

Page 36
கொடைப் பெருங்கால் எம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமரர் தம்பிமுத்து நீதிராசா
கொக்குவில் பதி பெற்றெடுத்த கொடைவள்ளல் அமரர் தம்பிமுத்த நீதிராசா அவர்கள் செழுங்கிளை தாங்கிய செல்வர். ஊரின் மத்தியில் நிறைந்திருந்த ஊருணி, நற்கனி ஈந்திடும் பழமரம் அவர் தம் வண்மைச் செய்கையால் தமிழர் வரலாற்றில் நிலைத்த நிற்கும் பெருமை பெற்றுள்ளார். அவரது சமய, சமூக, அரசியல், கல்விதறைசார் பணிகள் என்றென்றும் நன்றியுணர்வோடு எண்ணத்தக்கன நீதியின் இராசாவாவும் சமாதான நீதவானாக விளங்கிய அவர் கோவில்களுக்குச் கொடுத்தளித்த கொடைகளோ கொஞ்சமல்ல. கொக்குவில் மஞ்சைவனப்பதி. சித்திவிநாயகர் ஆலயங்களுக்கும்,கொழும்பிலுள்ள இந்தக் கோவில்களுக்கும் மனமுவந்து கொடுத்த உதவியுள்ளார். அதுமாத்திரமன்றி அறிவாலயங்களான கல்விச்சாலைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார். எமது கொக்குவில் நீ ஞானபண்டித வித்தியாலயத்தக்கு அளித்த கொடைகளே ஏராளம் அந்த உதவியை எமது பாடசாலை சமூகம் நன்றியுணர்வோடு எண்ணும்.
மூதவையின் உறுப்பினராகவும், கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும் விளங்கி, அரசியல் சேவையாற்றியமை, கொக்குவில் பெருமகனான அவருக்கு, அகில இலங்கை ரீதியாகக் கிடைத்த பெருமதிப்பென்றே கூறலாம்.
கொக்குவில் மக்களுக்கு அவரது உதவிக்கரங்கள் எப்பொழுதம் எல்லாத் தேவைகளுக்கும் நீண்டு கொண்டே இருந்தது. அவரது உதவி பெற்ற திருமாங்கல்ய வைபவங்கள் பலப்பல. ஏழைகளுக்கும், ஏதலருக்கும் இல்லையென்னாது வரையாது வழங்கிய அவர் 77 ஆண்டுகள் பூமியில் புகழ்பூத்த வாழ்வு வாழ்ந்து அமரரானார் பிறந்தது பிறருக்காவும் என்ற விழுமியத்திற்கு இலக்கியமானார் எங்கள் நீதிராசா அவர்கள்.
அவரது அன்பளிப்புக்கு ஆதரவாக இருந்த தணைவியார் இறைபாதம் எய்திய ஆறாவது மாதத்தில் இவரும் இறைபதம் பெற்றமை அவர்களது இல்வாழ்க்கை மகிமையை எடுத்துக்காட்டுகின்றது. அமரத்தவம் பெற்றதம்பதிகள் இருவரும் வானுலகில் இருந்து கொண்டு எமது வளச் சிறப்புக்களை வாஞ்சையோடு எதிர்பார்த்திருப்பார்கள் என எண்ணுகின்றேன்.
அவர்கள் ஏற்றும் இறைவன் திருப்பாதங்களில் ஆத்ம சுகங்களைப் பெற எல்லாம் ణి ஞான வைரவப் பெருமானை வேண்டுகின்றேன்.
சோதிகிருஷ்ணகுமார்
அதிபர் யா/கொக்குவில் நீஞானபண்டித வித்தியாசாலை கொக்குவில். -
54

திரு. 1. நீதிராஜா
அண்மையில் இறைவடிசேர்ந்த எமது கல்லுாரியின் பழைய மாணர்களில் ஒருவரான திரு. நீதிராஜா அவர்கள் எமது கொக்குவில் இந்துக்கல்லூரிக்காக அளப்படும் சேவை ஆற்றியர்.
இலங்கை பாராளுமன்றத்தில் செனெட்டர் அந்தஸ்தை பெற்ற முதலாவது பழைய மாணவராகிய இவரை எமது கொழும்பு கிளை 1967 ம் ஆண்டு நவம்பர் மாதம்29ந் திகதி கொழும்பு Hotel Tabrobane ல் இராப் போசன விருந்து ஒன்றை வைத்து செளரவித்தது. இந்த விருந்துபசாரத்தில் முன்னாள் கல்லுாரி அதிபர்கள் திருவாளர்கள் ஹன்டி பேரின்பநாயகம், C. K. கந்தசுவாமி, மற்றும் திருவாளர்கள் Dr. W. தஹநாயகா, A. ரத்னநாயக்கா, M. H. மொகமட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
திரு. T. நீதிராஜா அவர்தள் எமது கல்லூரின் கழைள மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையில் பல வருடங்கள் உப தலைவராக பணியாற்றியுள்ளார். எமது கல்லுரியின் வளர்ச்சிக்காக அயராது பல வருடங்கள் சேவையாற்றியுள்ள இவர், எமது கல்லுரியின் மூன்று மாடிக்கட்டித்திற்கு பணஉதவி செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
மேலும் எமது கல்லுரியின் மேற்கு பக்கம் கே. கே. எஸ். வீதியுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த தேவையான பாதையை டாக்டர். அருட்பிரகாசத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று எமது கல்லுரி அன்னை தனது தவப்புதல்வர்களில் ஒருவரை இழந்து விட்டது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்திப்போமாக.
க. கேதீஸ்வரன் தலைவர் கொக்குவில் இந்துக் கல்லுரி. பழைய மாணவர் சங்கம் கொழும்பு கிளை.
31. 3. 98.
55

Page 37
நிறைவான வாழ்வு
கொக்குவில் மஞ்சவனப்பதிமுருகன் திருவருளால் சீரும் சிறப்பும் திருவும் ஒளியும் பெற்று பார் போற்ற வாழ்ந்து அமரத்துவமடைந்த நீதிராஜா அவர்கள் எங்களால் என்றைக்கும் மறக்கப்பட இயலாதவர்.
தனது வாழ்க்கைப் பயணத்தை சீரிய முறையில் அமைத்து செல்வச் செழிப்போடு வாழ்ந்து தானும் வாழ வேண்டும் மற்றையோரும் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கொக்குவிலின் சமூக நிறுவனங்கள். பாடசாலைகள் கோயில்கள் அனைத்துக்கும்வாரிவழங்கிய வள்ளல்.
அமரரவர்கள் மஞ்சவணப்பதிமுருகன் ஆலய தர்மகர்த்தாவக இருந்து நற்பணிகள் பல புரிந்தவர்!
தனது வயோதிபகாலத்தை பிறந்த இடமான கொக்குவிலில் வாசம் செய்ய எண்ணி ஆணைக்கோட்டை வீதியில் குழப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் ஒரு காணியையும் வாங்கியிருந்தார்.நாட்டுக் சூழ் நிலை காரணமாக அவரது இவ்விருப்பம் கை கூடவில்லை. கொழும்பில் இருந்து கொக்குவிலுக்கு பெரியவர் நீதிராஜா அவர்கள் வருகிற சமயங்களில் ஊரேகளை கட்டிவிடும்.
ஊருடன் ஒன்றிவாழ்ந்த அவரின் மாண்பு ஒப்பில்லாதது. அறம் செய்து வாழ்வதெ வாழ்க்கை மற்றும் எல்லாம் வெறும் பேழை தாழ்க்கொளி இயற்று.
என்று கூறுகிறது அறநெறிச் சாரம் இத்தகைய அறந்தழுவிய குடும்ப வாழ்க்கையில் சிறந்து விளங்கியவர்கள் அமரர்களான நீதிராஜாவும் அவர் தம்பாரியாரும்.
இல்வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகருத்து முரன்பாடு இன்றி இல்லற வாழ்வில் சிறந்து நன் மக்களைப் பெற்று. அவர்களை மேம் படச்செய்து உலகியல் கடமைகளை சிறப்புற நிறைவு செய்தவர் அமரர் நீதிராஜா. அவர்கள் தன் மனைவி தான் உயிருடன் இருக்கும் போதே சுமங்கலியாக இறையடி சேர வேண்டும் என அன்னார் விரும்பி இருந்தார்.
அந்த ஆசையும் ஈடேறியது மஞ்சவனப்பதிமுருகனின் அற்புதமே! கொக்குவிலின் புகழ்பூத்த மைந்தர்களில் ஒருவராக வரலாற்று பக்கங்களில் பதிந்துவிட்ட அமரரின் நாமம் என்றும் எங்களில் நிலைக்க “ந்திராஜா வீதி” தமது தந்தையாரின் ஞாபகார்த்தமாக அவரால் கொக்குவில் ஞானபண்டிதர் வித்தியாசாலையில் நிறுவப்பட்ட தம்பிமுத்து ஞாபகார்த்த மண்டபம் என்பன வகை செய்யும். அமரர் நீதிராஜா அவர்கள் நிறைவான வாழ்வை நிறைவு செய்து இறையடி சேர்ந்தார். உலகியலை ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவரரின் வாழ்க்கை இலக்கணம் வகுத்த தென்னால் மிகையில்லை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மஞ்சவனப் பதியானிடம் இறைஞ்சி வேண்டுகிறோம்
சாந்தி சாந்தி! சாந்தி!
கொக்குவில் மேற்கு w க. வை. சற்குணம். 29/3/98
56

பல்லாண்டுகளாக வர்த்தக உலகிலும், அரசியல் சமூக சமய உலகிலும் சிறந்து விளங்கிய அமரர் த.நீதிராஜா அவர்களுடைய மறைவு தமிழினத்திற்கு ஓர் பேரிழப்பாகும்.
ஆரம்பத்தில் சிறிய வர்த்தகராகக் தொடங்கி மிகவிரைவில் தன்னுடைய கடும் உழைப்பாலும் நேர்மைலும் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றதனாலும் முன்னணி வர்த்தகராக வளர்ந்து விட்டார். தன்னுடைய வர்த்தகத் தொழிலில் நேர்மையைக் கடைப்பிடித்து மற்றவர்களை வஞ்சிக்காமல் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்று சிறந்த வாழ்ந்தார். அவருக்கு வர்த்தகத்துறையில் இலங்லையிலும், தமிழ்நாட்டிலும், ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவரின் மறைவுக்கு வருந்தினார்கள்.
தலைநகரில் ஒரு நவீன சைவ உணவு விடுதி அவசியம் என்பதை உணர்ந்து “கிறீன்லண்ட்ஸ் ஹேட்டலை” திறம்பட நடத்தினார். சுத்தமான, அரோக்கியமான உணவை மலிந்த விலையில் விநியோகித்து வந்தார். அதேபோல குறைந்த கட்டணத்தில் நல்ல அறைகளை நடுத்தரமக்களுக்குக் கொடுத்தார்.
சமூக சமய வளர்ச்சிக்காக தன்னுடைய செல்வத்தில் பெரும்பங்கை கொடுத்துதவினார். தமிழ் வாழிபர்கள் பலருக்கு விளம்பரமில்லாமல் பணஉதவி செய்து, அவர்களது வாக்ழ்கையை ஆரம்பித்து வைத்தார்.
இப்படியான சேவைகளுக்கு உறுப்பினராகவும், சென்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய தேசீயக் கட்சியின் வேட்பானராக வெற்றி பெற்றாராயினும், தமிழ்மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு தவறவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுடன் விசேடமாக தந்தை செல்வாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
அவருக்கு வாய்த்த பிள்ளைகளுக்கு ஒழுக்க சீலர்களைக சமுதாயத்தில் நல்ல மதிப்புப் பெற்று வாழ்கின்றார்கள். இல்லறவாழ்வில் மகிழ்வுற்றார். எனவேதான் அவரது அன்பு மனைவி அவர் உயிருடன் வாழ்கின்ற போதே “பூவோடும் பொட்டோடும்” இறைவனடி சேர்ந்தார். தனது பேரப்பிள்ளைகள் சிறந்த பரத நாட்டியக் கலைஞர்களாக சென்னையிலும் கொழும்பிலும் மேடையில் அரங்ககேற்றம் நடத்தியதை கண்டு மகிழ்ந்தார்.
உலகில் பிறப்பவர்கள் அனைவரும் இறப்பது இயற்கையின் நியதி ஆனால் ஒரு சிலரது பெயர்கள்தான் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும் அந்த வரிசையில் அமரர் நீதிராஜா அவர்களது நாமம் என்னும் நிலைத்து நிற்கும். அவரது சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
மு. சிவசிதம்பரம்
தமிழர் விடுதலைக் கூட்ட 560)6)6) is
57

Page 38
LATE MR. T. NEETHIRAJAH
The large crowd present at Kanatte to bid mournful farewell to the mortal remains of Mr. Neethirajah bears ample testimony to the well-deserved affection and esteem in which he was held by the various communitees of Colombo.
Mr.Neethirajah was a great social and religious worker. His participation in politics was a facet of his service oriented life. Simplicity and humility were among his outstanding qualities. "Service above self” was his guiding motto. It is in this perspective that one should look at his service as Senator and as a member of the Colombo Muncipal Council. He was a trustee of several temples and social organizations throughout the country. Many are the institutions which were beneficiaries of his munificance. He gave freely of his wealth to desrving causes.
Mr. Neethirajah was wedded to a United Sri Lanka and strove hard to create a better understanding and goodwill among the various communities of this country. He was equally at home everywhere and among all communities.
One thing which is striking about Mr. Neethirajah is that in spite of the comple sophistication of the circles into which he was propelled by his business and politics, he never forgot his roots in the simple unsophisticated rural cillage he was born and bred in. The nutriments of his life, culture and service were drawn by those roots from that soil. It is the elegant nobility of rustic and innocent simplicity that marked him out of his peers.
Mr. Neethirajah's life was undoubtedly a full and rich life, well spent in service to God through service to Man. His passing away is an irreperable loss to his family, his wide circle of friends and relations, to the Hindus, and to the people of Sri Lanka. May his sould rest in eternal bliss at the feet of Lord Murugan, whose devotee he was.
S. Sharvananda
58

Senator Neethirajah J.P.
Mr. Neethirajah is a true son of the soil. Power and poof never enamoured him, He remained a sin leged fearing kind hearted lover of humanity. Born in humility in kokuvil, he has his life firmly rooted in the village. Being a devoted Hindu he drew his spiritual sustenance from the manchavanapathy, Murugan temple. He was the Managing trustee of the temple.
From humble beginnings in the private sentor he shone as an outstanding business entereprenour in the country.
His fame as a hotel owner of Greenlands Colombo and Woodlands Vavuniya spread in Sri Lanka and India.
His ability and strength in the business field attacted the relitical personalities of his era, He was dragged into Municipal politics by his close friends and functiened as a distinguished city father in the city of . Colombo. His ability was soon recognised and he was elected Sentor in the reliament of Ceylon.
As Sentor he served the nation with distinctin. His level of religion and education found full espression during this period.
He played a keyrrole in the Arumuga Navalar Seciety and was responisble for installing the statue of the Savis Munetta Sangam and a Managing trustee. He bought the land for the Ramakrishna Mission at Kataragama. He was the life member of the Vivekananda Seciety and was a pieneer in the buliding of the Hindu Congress in Colomb. He was the trustee of the pillaiyar temple Kotahena and Chekkadi Thiru Kathiresan temple.
His fervent suppert of educational eases found expression in founding the Colombo Hindu College and giving sustained support during its for formative years. The premior educational institution in Jaffna, kokuvil Hindu College received unstinted support from Mr. Neethirajah. He was a pillar of support to the College during its worst times after devastation by fire. He readily supported every cultural cause be it religious or social.
The community at large owes a deep debt of gratitude towards this gem among humans. His world was full of leyal friends. He was not known to have enemies though there may have been rivals. But for could rival his magnificience, leve of the poor leve of huminity and his deep religiesity.
He has attained Moksha but his life in this world will be treasured för ever and etemally
Justice K. Palakidner
59

Page 39
நீதியரை மறக்கமுடியுமா ?
என்னைப் பொறுத்தவரையில் அமரர் நீதிராஜா அவர்கள் என் சகோதரர் போன்றவர். அண்ணை என்றேதான் அவரை அன்புடன் அழைப்பதண்டு. அவரும் தம்பி சிவா என்றுதான் குறிப்பிடுவார்.
எனது மைத்துனர் முறையிலான கொக்குவில் மஞ்சவனப்பதி எம். இரத்தினசபாபதி மூலமாகவே பெரியார் நீதிராஜாவுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. நீதியரும் இரத்தினசபாபதியும் பள்ளிக்கூடப் பராயத்திலிருந்த ஆத்ம நண்பர்கள். உடன்பிறப்புக்கள் போலவே பழகுவார்கள். திரு. இரத்தினசபாபதி கல்வித்திணைக்களத்தில் கணக்காளராக இருந்தவர். நீதியரின் ஆலோசனைப்படியே இளைப்பாறியதும் தன் குடும்பத்தினர் நடத்திவந்த யாழ்ப்பாணம் மலாயன் டிரேடிங் கம்பனியை எடுத்து நடத்தினார். அத கண்ட வளர்ச்சியையிட்டு நீதியர் பின்னர் மனமகிழ்ந்தார். நீதியர் நோய்வாய்ப்பட்டதைக் கேள்வியுற்றுத் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாத லண்டனிலிருந்து திரு. இரத்தினசபாபதி, கொழும்புக்கு வந்து அவரைப் பார்த்தார். தொடர்ந்து என்னிடம் நீதியரின் ஆரோக்கியம் பற்றி விசாரித்தபடியே இருந்தார். நீதியரின் பாரியாரின் மறைவும் தொடர்ந்து நீதியரின் மறைவும் அவரை வேதனையில் ஆழ்த்தின. தானும் நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக வரமுடியாதிருந்தத என அறிவித்திருந்தார்.
எதற்காக இதனையெல்லாம் சொல்கின்றேன் என்றால் நீதியர் ஒருவரோடு நட்புறவு கொண்டால் அத்தொடர்பை தன் உயிரினும் மேலாகக் கருதபவர் என்பதனை விளக்குவதற்கேயாகும். நீதியர் செய்த உதவிகள் பல. இவை என்றும் அவர் நினைவு எம்மத்தியில் நிலைபெற்றிருக்கவே செய்யும்.
இத்தொடர்பு காரணமாக நீதியரின் குடும்பத்தினர் எமக்கு நெருங்கிய உறவினர் போல் இருந்தனர். அண்ணர் விஜயரத்தினம் (விஜயம்), மருமக்கள் வடிவேற்கரசன், அருளானந்தன் எமது நெருங்கிய உறவினர் போலவே மதிக்கப்படுவார்கள். அருள் இப்போது ஒருவகையில் உறவினரும் கூட.
இவ்வுறவின் காரணமாக நான் வழக்கறிஞராகப் பதவிப்பிரமாணம் எடுத்தபோது தன் வேலைகளையும் பொருட்படுத்தாது சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த நீண்டநேரம் காத்திருந்து என்னைச் சிறப்பித்தார். பின்னர் என் வீட்டில் நடந்த விருந்துபசாரத்தில் முக்கிய பங்குகொண்டு எம்மை மகிழ்வித்தார். இதனை என்றுமே மறக்கமுடியாது.
செனட்டராக அவர் இருந்தபோது பத்திரிகையாளர் என்ற வகையில் எனக்குப்
பல நன்மைகளை அவர் செய்தார். அக்காலத்தில் எமது லேக் ஹவுஸ்
நிறுவனத்தின் மனேஜிங் டைரக்டராக இருந்த திரு. எஸ்மண்ட் விக்கிரமசிங்க 6O

சில தகவல்களை இவரிடம் சேர்ப்பிக்கும்படி என்னையே பணிப்பார். இவ்வேளையில் எனது பணியை நீதியர் சமாதான நீதிவானாக நியமனம் பெற்றார். கோல்பேஸ் ஹோட்டலில் விருந்துபசாரம் நடந்தது. அக்கொண்டாட்டம் எங்கள் கொண்டாட்டமாக மாறிற்று. எங்களிற் சிலருக்கு முன்னர் குடித்துப் பழுக்கம் இல்லை. நீதியரின் வைபவத்திலேயே "வித்தியாரம்பம் அங்கு சிலர் பட்டபாடு ! நாங்கள் கார்களில் அரைப் பிரக்ஞையுடன் அவர்களை ஏற்றிச் செல்ல நேர்ந்தது. நீதியருக்கு எம்மை மகிழ்விப்பதில் மகிழச்சி.
வர்த்தகமும் அரசியலும் இவரது தறைகளென்றாலும் தமிழ்மொழி இலக்கியம், கலை ஆகிய தறைகளிலும் நீதியருக்கு ஆர்வம் அதிகம். கலைஞர்கள் பலருக்கு உதவியும் இருக்கின்றார். கலை இலக்கிய நிகழ்ச்சி என்றால் அள்ளிக் கொடுக்க இவர் தயங்கியதில்லை. பல அமைப்புக்களில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
நீதியர் இறைபக்தி கொண்டவர். ஆலயங்களுக்கு உதவி இருக்கின்றார். கொக்குவில் புதுக் கோவிலுக்கும் கொழும்பு செக்கட்டித்தெரு ஆலயத்திற்கும் இவர் பேருதவியாக இருந்தவர் என்பதை மறக்கமுடியுமா?
இத்துணை சிறப்பு இயல்புகளைக் கொண்டிருந்தபோதும் நீதியர் எளிய, அமைதி வாழ்க்கை வாழ்ந்தார். படாடோபம் காணப்படவில்லை. அனுதாபத்துடன் எவரது கஷ்டங்களையும் கேட்பார். உதவுவார். தனவந்தக் கட்சி எனப்பலரும் கருதம் ஐக்கியதேசியக் கட்சியைச் சார்ந்தவரென்றாலும் தொழிலாளர்களின் நலன்களில் இவர் அக்கறை கொண்டு வாழ்ந்தார். இதுவே இவரது வெற்றியின் இரகசியம். யானை பீடிக் கம்பனியுடன் தொடர்புடையவர்கள் இதனை அறிவர்.
இத்தகைய கனவான் நீதியர் மறைந்த விட்டார். ஆனால் அவர் நிர்மாணித்த அன்புக் கோட்டை ஸ்திரம் பெற்ற அமைப்பாகவே என்றும் மிளிரும். தமிழ் உலகம் இவரை மறக்காது. முனிசிபல் சபையின் அங்கத்தவராக இருந்தபோதும் செனட்டராக இருந்தபோதும் தமிழ் மக்கள் பெருமைப்பட்டார்கள். எதையும் தமிழ் மக்கள் அரசின் சகல துறைகளிலும் செய்யக் கூடியதாக இருந்தார்கள். நீதியரின் நேர்மை, புத்திசாதர்யம், செயற்றிறன், மனிதநேயம் இவரது பணியை இலகுவாக்கின.
இப்பணியை யார் தொடரப்போகின்றார்,
ஆர். சிவகுருநாதன் முன்னாள் தினகரன் பிரதம ஆசிரியர்
61

Page 40
ஆத்ம சாந்தி இரங்கலுரை
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று "
-திருவள்ளுவர்
அன்புக்கும் பண்புக்கும் எடுத்துக் காட்டாக பார்புகழ வாழ்ந்தவர், மறைந்த சமாதான நீதிவான் திரு. த. நீதிராஜா அவர்கள்.
எமது சங்கத்தின் போஷகர்களுள் ஒருவரும் ஆயுட்கால உறுப்பினருமாகிய திரு. நீதிராஜா அவர்களின் மறைவு எமது சங்கத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும். குறிப்பாக எமது சங்கத்தில் "நால்வர் மணிமண்டபம்" அமைத்த காலகட்டத்தில் அன்னாரின் சேவை என்றும் நினைவுகூறத்தக்கது.
அகில இலங்கை இந்து மாமன்றத்திலும் உபதலைவராக இருந்து சேவையாற்றியவர்.
சைவசமய செயற்பாடுகளிலும் இந்துக் கோயில்களிலும், தமிழ்க் கலாச்சாரங்களிலும் பெரும் அக்கறையும், ஈடுபாடும் கொண்ட திரு. நீதிராஜா அவர்கள், பல சமய, சமூக தொண்டர் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வந்தவர். இவர் ஓர் பெரும் தொழிலதிபராக இருந்த போதிலும், தனது கணிசமான நேரத்தைப் பொதுச்சேவைகளில் ஈடுபடுத்தியிருந்தார். இவர் கொட்டாஞ்சேனை வரதராஜப் பெருமான் ஆலயத்திலும், கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்திலும் பிரதம அறங்காவலராகவும், வேறும் பல இந்து வழிபாட்டுத் தலங்களின் தர்மகர்த்தா சபை உறுப்பினராகவும் இருந்து அரும் பெரும் சேவையாற்றி வந்த பெரியார்.
திரு. நீதிராஜா அவர்கள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், இலங்கை மூதவை (சென்ற சபை) உறுப்பினராகவும் பதவி வகித்த காலத்தில் தழிம் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரும் விடயத்தில் அவர் காட்டிய அக்கறை பாரர்ட்டுக்குரியது. இவர் கொம்பனித்தெரு அருள் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளர்ச்சியிலும் இராஜகோபுர திருப்பணியிலும் சிரத்தைகாட்டி ஊக்கம் தந்தவர்.
அன்னாரை பிரிந்து வாழும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு எனது சார்பிலும், எமது சங்க அங்கத்தவர்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம் சாந்தி . ஓம் சாந்தி . ஓம் சாந்தி,
சி. தனபாலா ஜே. பி.
தலைவர் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்.
62

நாம் ஏன் பிறந்தோம் நாம் வாழக்கையில் எதைச் செய்தோம்
என்பது தான் முக்கியமானது. மனிதர்கள் கப்பிறந்தவர்களில் சிலரது கதை பிறப்புடனும், இறப்புடனும்மட்டும் நின்று விடுகிறது. சிலரது கதை பிறப்பிற்கும் இறப்பிற்பும் இனடயில் அவர்கள் செய்யும் செயர்களினால் என்னும் போற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஆம் இன்று அமரத்துவம் அனடந்துள்ள அமரர் நீதிராசா அவர்களும வாழ்க்கையில் வாழ்வாங்குவாழ்ததால் மக்களால் போற்றப்படுகின்றார்கள். அவரது பெயர் மக்கள் நாவினால் உச்சரிக்கப்படுகின்றது. தொழில் அதிபராக இருந்து எத்தனையோ தொழிலாளர்களின் வாழ்க்கையின்விடிவிற்கு உதவிசெய்துள்ளார். அவர் முதலாளி, தொழிலாளி என்ற பேதமின்றி அன்புடன் அவர்களை அரவணைத்து வேலைவாங்கியதால் அவரது தொழில் நிறுவனம் உயர்ந்தது. தொழிலாளரும் மனநிறைவுடன் வாழ வழியேற்பட்டது. அதுமட்டுமல்ல நமது வருமானத்தின் பெரும்பபுதியை சமூக சேவை, தானதர்ம செயற்பாடுகளில் செலவிட்டார். உடலால், உள்ளத்தால் தன்னாலான பணிகளைச் செய்த அவரை, அவரது சேவையை உணர்ந்து அவர்செனட்டர் ஆக்கப்பட்டார். செனட்டார் ஆக இருந்து அவர்மக்களுக்கு ஆற்றியபணிகள் பலப்பல.
எல்லாத்தானத்திலும் கல்வித்தானமே சிறந்ததானம் என உணர்ந்த அமரர் நீதிராசா அவர்கள் ஏழை, எளியமாணவரின் கல்விவளர்ச்சியில் அக்கறையாக இருந்து செயற்பட்டுள்ளார். எமது கல்தூசியின் காலத்தின் தேவையை உணர்ந்து. எமது கல்லூரிக்கும் கட்டிடவசதிகள் செய்து கொடுத்தார்.
நாடுண்டு நம்மவேலையுண்டு எனவாடுகின்ற இன்றையசுயநல மிக்கவர்கள் வாழும் சமுதாயத்திலே பொது நலவாதியாக வாழ்ந்து அமரராகியுள்ளார். அன்னாரின் இழப்பு அவர் குடும்பத்திற்குமட்டுமல்ல சமுதாயத்திற்கே பேரிழப்பாகும் அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினர்க்கு எமது கல்லூரிளின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்ந்திக்கிக்கின்றோம்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரன்
அதிபர் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி.
63

Page 41
வரலாறு படைத்தவள்ளலார் கொக்குவில் தந்த தவப்புதல்வன் அமரர் தம்பி முத்து நீதிராஜா
கல்வியும் வணிகமும் புகழ்மணக்கும் கொக்குவிலூரில் 25.07.1921ல் உயர் திரு. நீதிராஜா அவர்கள் பிறந்தார்கள். இவர் நீதிபதியாக வர வேண்டும் என்று இவரது தந்தையார் தம்பிமுத்த இவருக்கு நீதிராஜா என்று நாமம் கட்டினார். இவர் தமது ஆரம்பக்கல்வியை கொக்குவில் மேற்கு மறி ஞானபண்டித வித்தியாலத்தில் பயின்றார். பின்பு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆங்கிலக்கல்வியை தொடர்ந்து கற்றார். இவரது கல்வித்திறமையால் இவருக்கு அனேக பரிசுகள் கிடைத்தன. அப்போது இவரோடு விதிவிளையாடிற்று இவருடைய தந்தை திடீரென காலமானார். குடும்ப பொறுப்பு இவரின் தலையில் வீழ்ந்தது. படிப்பை தொடரமிமுடிய வில்லை. இவரின் நிலையை அறிந்த கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபர் கார்த்திகேசு இவர் இல்லம் சென்று புலமை பரிசில் கல்வியை தொடர்ந்து படிக்குப்படி வற்புறித்தினார். குடும்பநிலை கருதி கொழும்பு வந்து நாளொரு வண்ணமும் பொழுது ஒரு மேனியாக வளாந்து பிரபல தொழிலதிபரானார்.
இவரது பால்ய நண்பர்களான முத்துத்தம்பி இரத்தினசபாபதி, நமசிவாயம் சுந்தரம், தம்பு இராசையா கடசிவரை நண்பர்களாகவே இருந்தார்கள். இவர் சின்னவயதில் ஆடிப்பாடி ஓடி விளையாடிய கொக்கிவிலாம் புண்ணிய பூமியில் ஆழ்ந்த பற்றுடையவர். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி முருகன் கோவில் முதலாவது கும்பா அபிஷேகம் இவரால் செய்து வைக்கப்பட்டது, இவர் பல ஆண்டுகள் இக் கோவிலின் தர்மகர்த்தா சபைதலைவராக பணிபுரிந்தார். இவரது தாய்மாமன் முருகேசு தம்புவினால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் தேர் பழுதடைந்த படியால் அவர் ஞாபகமாக ஒரு சித்திரத்தேள் செய்து அன்பளிப்பு செய்தார். இவர் பக்கத்தில் இருக்கும் சித்திவிநாயகர் (ஐயனார் கோவில்) கோவிலுக்கு வெளிமண்டபம் கட்டி தொடர்ந்து பல தொண்டுகள் செய்தார். இவர் ஆரம்பக் கல்விகற்றறிஞானபண்டித வித்தியாசாலையை புரணமைத்து புதிய மண்டபங்கள் அமைத்த இவரது தாய் தந்தயிைனரின் ஞாபகர்த்தமாக அன்பளிப்பு செய்தார் அவர்களுடைய நாமங்கள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன. அதே போன்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் விரிக்க முடியாத அன்பளிப்புகள் செய்தார். இக்கல்லூரியின் கொழும்பு பழய மாணவர் சங்கத்திற்கு தலைவராக இருந்து அரும் பெரும் பணிகள் புரிந்தவர். இவரிடம் உதவி கேட்டு வெறுமனே போனவர் கிடையாது. இவர் கொக்குவிலுக்கு வரும்போ தெல்லாம் இவரைக்காண்பதற்கு மக்கள் குவிந்து இருப்பார்கள்.
இவர்தென் இலங்கையில் செய்தகர்மம் நாடே அறியும் கதிர்காமத்தில் உள்ள இராமகிருஷ்ண மடத்தின் காணி இவரால் அன்பளிக்கப்படது. மேலும்
64

கொழும்கில் பல கோவில்களுக்கு அறங்கா வலாராக பணிபுரிந்தார்.
எனிநாண் கண்ட பெரிய மச்சான் !
இவர் என்னிடம் குழந்தைப்பருவத்திலிருந்தே அன்பும் பாசமும் கொண்டவர். இவர் யாழ்ப்பாணம் வந்தால் என்னை பக்கதில் இருத்தி உணவு ஊட்டுவார், அறு சுவை எனக்கும் கிடைக்கும். பின்பு அதேபோல் எனது குடும்பத்திலும் பிள்ளைகளிடத்திலும் அன்பாக இருந்தார். எங்கள் பிள்ளைகளின் கல்வியில் ஆர்வமுள்ளவர். எங்கள் மகன் கதிர்காமர் (ஜெயம்) Doctor(வைத்தியக்கலாநிதி) ஆவதற்கு இவரே காரணகர்த்தா. இரண்டாவது மகன் மனோ Engineering Fuculty) பொறியியலாளா பீடத்திற்கு தெரிவானதை அறிந்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார். இவர்களின் எதிர்காலச்சிறப்புகளை பலமுறை கூறுவார்.
வாழ்க அவர்புகழ் ! வாழ்க அவர் நாமம்
அன்பின் மைத்தனர்
gbLibLq LDITS)-dildikdibQHT986 (தேவராசா)
65

Page 42
நீதியர் புகழே வாழ்க!
தக்கோன் நீதிராஜா தர்மத்தின் தலைவனன்றோ கொக்குவில் உத்தமர் இவரன்றாமோ இக்கலியுகம் கண்ட இனியதோர் மனிதநேயன் சிக்கியதேனோ தானோ சினம்மிகு காலன் பிடியில்
சீரிய செல்வம்தேடிச் சிறப்புற வாழ்ந்தோனன்றோ பாரிய தொண்டு செய்து பலருளம் கவர்ந்தா ரன்றோ நேரிய வாழ்வு தன்னில் நீதியாய் வாழ்ந்தா ரன்றோ நீடிய புகழேபெற்ற நீதியர் புகழே வாழ்க.
இறைவன் பாதம் தன்னில் இன்புற வாழ்வீரய்யா குறைவிலாத் தர்மம் செய்த குணமதில் குன்றேயனையணன் றோ நிறைவுற நம் சமூகம் வாழ நீசெய்த தர்மாமல்லாம் மறைபுகழ் பாடிநிற்கும் மாண்புடைத் தலைவன் தாளின்
நிறைவுற நம் சமூகம் வாழ
- கவிஞர் கலாநிதி வேலணை வேணியன் -
صالح
66.,

திரு. த நீதிராசா சமாதான நீதிவான் உப-தலைவர் விவேகானந்த சபை
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற கிராமத்தில் தோன்றிய நீதிராசா ஐயா அவர்கள் கொழும்பில் ஒரு யுகத்தையே ஏற்படுத்தினார். நான்மாணவனாக இருக்கும் போதே ஐயா அவர்களை அறிந்திருந்தேன். எனது தாய் தந்தையர் ஐயா அவர்களின் குடும்பத்தை நன்கு அறிந்து பழகியவர்கள், காரணம் அவர்களின் வாழ்க்கைத் தணைவியார் எமது கிராமமாகிய சுதமலையைச் சார்ந்தவர்கள், மேலும் ஐயா அவர்களது குடும்பம் இரப்போர்க்கு எல்லாம் ஈகை செய்த வாழ்ந்த குடும்பமாகும். ஆண்டவன் அருளாலே அண்ணாருக்கு பொருளுக்கு குறை வில்லை, அதே நேரத்தில் அன்னாரும் கொடுத்த குறைந்ததில்லை. அவரை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் பல அவரிடம் உதவி பெற்று கல்விகற்றவர் பலர், அவரிடம் நன்கொடை பெற்ற பாடசாலைகளும்பல.
தமிழுக்கு ஆகவும் தமிழனுக்காகவும் இறுதி மூச்சு வரை கொண்டாற்றியவர். வாணிகத்திலே சிறந்த பெருமகன், சைவ மக்களுக்கென கொழும்பிலே, ஓர் உணவு விடுதியையும், சமய வளர்ச்சிக்காக றி கதிரேசன் கோவில் தர்மகத்தாவாகவும், கொட்டாஞ்சேனை நீ வரதராசர் விநாயகர் ஆலயத்தின் தர்மகர்த்தாவாகவும் தொண்டாற்றிய இவர். விவேகானந்த சபையில் ஆயுட்கால அங்கத்தவராகவும் தொண்டாற்றியவர். 1965ம் ஆண்டில் இருந்து அமரத்துவம் அடையும் வரை உப-தலைவராகவும் பணியாற்றியுள்ளார். விவேகானந்தக் கல்லூரிக்கு ஆரம்ப காலத்திலே கட்டிடத்தின் ஒரு பகுதியையும் கட்டிக் கொடுத்தவர். நாம் சபையின் பணிகளுக்காக உதவி கோரும் பொழுது மறுக்காது முன்வந்து உதவிய வள்ளலார்
தமிழ்மக்கள் காலத்திற்கு காலம் கொழும்பில் அகதிகளாக்கப்படும் பொழுது, ஓர் பயனையும் கருதாது சிறுவர் முதல் வயோதிபர் வரை பட்ட தண்பத்தை உணர்ந்த உடை, உணவு முதலியவைகளைக் கொடுத்து உதவியதம் அல்லாமல் தம்மோடு இணைந்த நண்பர்களையும் இப்பணியில் ஆற்றிப் படுத்திய நற்பண்பும் அவரைச் சாரும்.
ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்று அரசியலில் நுழைந்தார். இதன் காரணமாகவே இலங்கை அரசாங்கந்தின் செனற் சபையின் அங்கம் வகித்ததும் அல்லாது கொழும்பு மாநகர சபையிலும் நல்ல மதிப்பு பெற்ற அங்கத்தவராகத்திகழ்ந்தார், அவருடைய பெரும் குணம் யாதெனில் தாம் செய்கின்ற உதவியை பலருக்கும் தெரியப் படுத்துவதில்லை இதனால் அவருக்கே தெரியாது எத்தனை பேர் அவரிடம் உதவி பெற்றார்கள்
எனறு.
67

Page 43
திரு. நீதிராசா அவர்கள் நீதி தவறாது, பெதித, சிறிது பார்க்காது உயர்ந்தது தாழ்ந்தது என நோக்காது சமயம் சமூகம், அரசியல் இம் மூன்று நிலைகளிலும் நின்று தொண்டாற்றிய பெருமை அவருக்கே உரியதாகும், திரு. நீதிராஜா அவர்கள் பூவுலகத்தை விட்டு நீந்தாலும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆறுதல் கூறுவதோடு அவரைப்பற்றி சில வார்த்தைகளைக் கொண்ட இச் செய்தியின் நினைவு மலருக்கு அளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
ஓம் சாந்தி
சிவஞானச் செல்வன் க.இராஜ புவனிஸ்வரன் ஜே.பி கெளரவ பொதுச் செயலாளர்.
68

முன்னாள் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்ஸ்ா முன்னாள் பிரதம அமைச்சர் டட்லி சேனநாயகாவுடன்
முன்னான் ஜனாதிபதி, வீ. ராஜசேகரம்
J. R. Jayawardana Gasil 2441

Page 44
முன்னாள் ஜனாதிபதி, பிரேமதாசா ச. த. சின்னத்துரையுடன்
முன்னாள் காலி பாராளுமன்றப் பிரதி நிதியும், 1ல் மந்தியும், பிரதமருமான டபிள்யூ தகநாயகாவுடன்
二リ
 
 
 

, 574 * القوى பூஜீஸ்கந்தராஜா, எஸ். ஜே. வி. செல்வநாயகம்
ச. த. சின்னத்துரையுடன் 39) مئی

Page 45
틀
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களான எஸ். எம். இராசமணிக்கம், கே. துரத்திாம், அ. அமிர்தலிங்கம், வி. தருமனிங்கத்துடன்
2
E.
를
எஸ். பி. சிவநாயகம், லக்ஷ்மன் ஜேயக்கொடி பூர்ஸ்கந்தராஜா, ரீகாந்த அவர்களுடன்
 

-2, Jupit STEAMBEEDIA.G. MOHOMEDIBRAHIM, A.G. ABDUL SALA NA GALINGAM
... இவர்வகளுடன் திருச்சியில்
சமாதான நீதிவான் பட்டம் கிடைத்த போதுநடைபெற்ற வரவேற்பில்

Page 46
-----------------------------
*主言
|-TFT| || 言 |
ட்டு
இட்
வெற்றியிட்
தி, 15 fiငှါ
[*{H}
•Wil, I&|. ዱ,'hJ!›ghl| ኣl| | | | "15ገነ-ነ , ጓ| ካገሽ
|| || I Mí II, 'i', '] ':' : 'I lgh
{{I
IT',
ILI;III;');
---- |-
|-s-, ,|2ē~ *讀書」壽* 青os)| |-|· |- ---- ì衰W看·Ē
==
----|: ae, 『雪 |
|-|-
|-
,|트『- 『』
IL ' II) I SIT
டி பேரி
:II
Imயத்துடன்
gjL3)III
திக
홍&E
“山口
B引
|-|『 |-|-灿浮
|--*.**********■『』T****』『 』树坳 |- |-||·|s.r.’|력...|-Nolls梅 4")藏 \\·|+)T;有법■-洪
|-"一《七
A.I.M. F.
「
|-|-| - - ■Israel
*- ■|-||- ■----|
警彩** į.|-
*整
·雪
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. -
இனியதோர் கடும்பம் - J
ா- ம - - - ம -
60 வது பிறந்த தினத்தன்று மூத்த மகள் மருமகனுடனும் இரண்டாவது மகள் மருமகனுடனும்

Page 47
போன வருட பிறப்பிற்கு மகன், மருமகளுக்கு ஐகவிசேஷம் கொடுக்கும் போது
கொக்குவில் வீட்டில் துடும்ப நண்பர்களுடன் த, நீதிராஜா
 
 

து கோழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில்
நடைபெற்ற அரங்கேற்றத்தில் பேத்தி அஞ்சனாவுடன்

Page 48
60 வது பிறந்த தினத்தன்று காலஞ்சென்ற திரு. க. குணரத்துடன்
80வது பிறந்த தினத்தன்று திரு. ஜெயகுமார், காலஞ்சென்ற நண்பன் திரு. இ. சண்முகத்துடன் திரு. த . நீதிராஜா.
 
 
 

இந்து மக்களின் பேரிழப்பு
மறைந்த முதவை உறுப்பினர் திரு. த. நீதிராசா அவர்களின் மறைவு இந்நாட்டு இந்துமக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.
எங்கள் மக்களிடையே தலைதூக்கி நிற்கும் சுயநலம் காரணமாக எம் இனமே தாழ்ந்து போய்க் கொண்டிருக்கும் துர்ப்பாக்கியமான காலகட்டத்தில், தன் முயற்சியால் உயர்ந்து, சேர்த்த செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து. பொதுநலம் பேணிய பெருந்தகை அமரர் நீதிராசா அவர்கள்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர்களில் ஒரவராக விளங்கியதுடன் அமரத்துவம் அடையும் வரை அவர் விவேகானந்த சபையின் உபதலைவர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.
பூரீலழறி ஆறுமுகநாவலப் பெருமானின் பெருமையையும் போதனைகளையும் உலகறியச் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி உழைத்த அமரர் நீதிராசா நாவலர் சபையை நிறுவி நாவலர் பெருமானுக்கு யாழ்ப்பாணத்தில் சிலையெழுப்புவதற்கும் காரணகர்த்தாகவாக இருந்தவர்ளில் முன்னணியில் திகழ்ந்தவர் மறைந்த பெரியவர் நீதிராசா,
கொழும்பு மாநகரில் இந்து பாரம்பரிய வழியில் இந்து மாணவர்கள் கற்று வளர்ந்திட பம்பலப்பிட்டியில் இந்துவித்தியாவிருத்திச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்துக்கல்லூரியின் வளர்ச்சுக்கும் பெரிது உதவியவர் திரு. நீதிராசா அவர் தன் செலவில் ஒரு தனி அறையை அக்கல்லூரியில் கட்டிக்கொடுத்தார்.
அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகத்தைக்கட்டுவதில் அக்கறை காட்டி ஆதரவு தந்த பெருமகன் நீதிராசா அவர்களின் மறைவு இந்நாட்டு இந்து மக்களுக்கு ஒரு பேரிழப்பு
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் சட்ட மாணவர் இந்து மகாசபைத்தலைவர்என்ற ரீதியில் அமரர் நீதிராநாவை முதன் முதலில் சந்தித்தேன் அதன்பின் பல தடவைகள் அவரைச்சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. "ஒரு பெரிய செல்வந்தர். மூதவை உறுப்பினர்" என்ற இறுமாப்பு இல்லாத ஒரு சாதாரண அன்பு பொங்கும் மனித உள்ளத்தைக் காண்கின்ற திருப்தி ஒவ்வொரு தடவையும் கிடைத்தது.தன்னால் உதவ முடியாவிட்டாலும் தன்மையாக கதைத்து தன்னை அணுகியவர்களுன் உணர்வுகளில் பங்கு கொண்டு ஆறுதல் தருகின்ற தந்தையாக உயர்ந்து நின்ற ஒரு பெரியவர் அவர், பல தர்ம காரியங்கனைக் செய்த புண்ணியவான் அவர்.
அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனடி பணிந்து, பிரார்த்தித்து நிற்கிறோம்.
கந்தையா நீலகண்டன்
பொதுச்செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
9

Page 49
சிவமயம்
சைவ அபரக் கிரியை இயல்
மேலைப்புண்ணிய பாவங்கட்குப் பொருந்துமாறு இறைவனால் ஆன்மாக்கட்குப் பிறப்புக் கொடுக்கப்படுகிறது இப்பிறப்புகளில் மானுடப்பிறப்பு சிறப்புடையது. இம்மானுடப்பிறப்பிலும் சைவ சமயத்தவராகப் பிறப்பது சிவ புண்ணியச் சார்பாகும். சைவராகப் பிறவிஎடுத்தமையால் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வேத சிவாகம நெறிப்படி வழிபட்டு சைவ சித்தாந்த அத்து வித முத்தியாகிய பேரின்பப் பெருவாழ்வு அடைய முற்படல் வேண்டும். இதுதான் மானுடப்பிறப்பின் முற்றாக முடிந்த முடிபாகும். எல்லாச் சமயங்கட்கும் அவற்றிற்கெனத் தனித்தனியே பல சமயச் சடங்குகள் இருப்பதை நாமறிகின்றோம். சைவராகிய எமக்கு பிறப்பு முதல் இறப்பு வரையும் இறப்பின் பின்னரும் பல சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. இவையாவும் சிவாக மங்களில் விதித்தபடி நடைபெறுகின்றன அப்படியே நடைபெற வேண்டியது இன்றியமையாதது. சைவர் ஒருவரின் மரணத்தின் பின்னர் நடைபெறும் சடங்குகள் அபரக்கிரியை எனப்படும். அபரம் - பிந்தியது இக் கிரியைகள் இறந்தவரின் ஆன்மாவின் நன்மைக்காகச் செய்யப்படுகின்றன. ஆன்மா எப்பிறவி எடுத்திருப்பினும் பயனை அந்த ஆன்மா பெறுகின்றது. பிதிரர்கள் பிரமனால் படைக்கப்பட்டவர்களாகும். இக் கிரியைகளைச் செய்பவர்கள் தன தானிய சம்பத்து புத்திரலாபம் முதலிய ஐசுவரியங்களைப் > பெற்று வாழ்தலுடன் மறுமையில் நற்கதியையும் அடைவார்கள். அவர்களுக்கு தீவினையும் வறுமையும் இடரும் நீங்கும். செய்யாது விடின் ஏழு பிறப்பிலும் பிதிர் தோஷம் ஏற்படும்.
அபரக்கிரியையில் சூர்ணோத்ஸவம் தகனம், அஸ்திசஞ்சயனம் (காடாற்று) அந்தியேட்டி, பாஷாண பூசை (கலலெடுப்பு) ருத்திரபலி (பிரபூத பலி) நவசிராத்தம், ஏகோத்திர விருந்தி சம்கிதை இடபதானம் ஏகோ திட்டம், மாசியம், சோதகும்ப சிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிரார்த்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன.
இவற்றில் விசேடஅத்தியேட்டி, நிர்வாண அந்தியேட்டி ஆகியவை பிரேதத்திலேயே. கட்டையிலே தகனத்திற்கு முன்னர் நடைபெறும். மச்சமாமிச போசனமற்ற நாலாம் வருணத்தாருக்கும் பிரேதத்தில் சமய அந்தியேட்டி தகனத்திற்கு முன் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட கிரியைகளைக் கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஆசாரியரைக் குரு) கொண்டு செய்விக்கவேண்டும் இவற்றைச் செய் விப்பவர்களும் (கர்த்தா) கிரியைகளின் தத்துவங்களையும் அவற்றின் பலன்களையும் அறிந்து பக்தி சிரத்தையுடனும் அன்புடனும் செய்தால் நன்மை பயக்கும். இக் கிரியைகளில் பல தானங்கள் செய்யப்படுகின்றன. தானம் எனபது நற்பயன் குறித்துச்செய்யப்படுபவை. எனவே இத்தானங்களை சற்பாத்திரத்திற்குச் செய்தாற்றான் குறித்த பயனைப் பெறலாம்.
'நாலாம் வருணத்தாருக்கு சைவாகம விதிப்படியே சைவக்கிரியைகள் நடைபெற வேண்டியது. எமது அபரக் கிரியையில் சூர்ணோத்சவம் தொடக்கம்
7 O

பாஷாண பூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியார்களும் சபிண்டீகரணம் சிரார்த்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள். இக்கிரியைகளில் ஏற்படும். சந்தேகங்களை நூலறிவு அனுபவம் உள்ள ஆசாரியார் சிலரிடமே கேட்டு அறிய முடிகிறது. இக்கிரியைகள் பற்றிய நூல்களும் இன்று கிடைப்பது அரிது இக்கிரியைகளின் தத்துவங்களையும், விளக்கங்களையும் சாதாரண கல்வியறிவுடைய எவரும் வாசித்து விளங்கிப் பயன் அடைய முடியுமென்ற முறையில் இக்கட்டுரை அமையுமென நம்புகிறேன். சமய தீட்சை பெற்ற நாலாம் வருணத்தாருக்கும் முப்பது நாள் ஆசௌச முடையவர்களுக்கும் உரிய கிரியை களையும் அதன் தத்துவங்களையும் விளக்கங்களையும் ஓரளவு இக் கட்டுரையில் விளக்கிக்காட்டியுள்ளோம். கிரியை செயயும் முறைகள் அவற்றிற்குரிய மந்திரங்கள் ஆகியவை இக்கட்டுரையில் இடம் பெறவில்லை.
ஒருவர் நோய் வாய்ப்பட்டு அல்லது. வயோதிபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு கோ (பசு) தானம் செய்யப்பட வேண்டும் இதனை உத்திராந்தி தானம் என்பர் இது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது செய்யும். கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஓதவேண்டும். திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருத்தி வலது பாதில் பாஞ்சாட்சர மந்திரம் ஓத வேண்டும். மரணித்தவரை குளிப்பாட்டி அலங்காரம் செய்து, தர்ப்பைப்புல் பரப்பி தெற்குப் பக்கம் தலை வைத்துக்கிடத்தல் வேண்டும் தலைப்பக்கம் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
மரணச்சடங்கு சூர்னோத்சவம்
தந்தை தாயாருக்கு மூத்த புதல்வனே கிரியை செய்ய வேண்டும் தந்தைக்கு சிரேஷ்ட புத்திரனும், தாயாருக்கு கனிஷ்ட புத்திரனும் கிரியை செய்யும் வழக்கம் உண்டு. புத்திரர் தவிர்ந்த பின்வருவோரும் கிரியை செய்ய உரிமை உடையர் 1, புத்திரன் 2. மனைவி 3. மகள் 4. தமையன் 5. இளைய சகோதரர் 6. சகோதரன் புதல்வன் 7. பிதா 8. தாய் 9. மருமகன் 10. சகோதரி 11. சகோதரி புதல்வன் 12. பிதா வழிச்சபிண்டன் 13. சமானோதகன் 14. தாய் வழிச்சபிண்டன் 15. தாயின் சமானோதகன் 16. சீடன் 17. குரு 18. மகள் கணவன் 19. தோழன் 20. அரசன் இவர்களுள் புத்திரனே பிரதான மானவன். பிரதான கர்த்தா இல்லையாகில் அடுத்தவர் வரிசையாகப் பிரதான மாணவர். சிலநூல்களில் 32 பேர்கள் கூறப்பட்டுள்ளன. புத்திரன் அல்லாத ஒருவர் கர்த்தாவாகக் கிரியை செய்வதாகிய அவர் தனது பெற்றோரில் ஒருவருக்காவது கிரியை செய்தவராக இருத்தல் வேண்டும்.
புத்திரன் இங்கில்லாத காரணத்தினால் மரணச்கிரியை வேறு ஆசௌச வழியிலுள்ளவர் ஒருவர் செய்தால் புத்திரர் பின்னர் வருவராகில் எஞ்சிய கிரிளைப் புத்திரர் செய்யலாம். அதேபோல் புத்திரர் மரணக்கிரியைகளை செய்து மற்றைய கிரியைகளுக்கு நிற்க முடியாது விட்டால் மற்றைய கிரியைகளை வேறு ஒருவர் கர்த்தாவாக இருந்து செய்யலாம். ஆனால் இவரையும் ஆரம்பத் கிரியையிலேயே கர்த்தாவுடன் சேர்ந்து கிரியைகள் செய்ய வேண்டும்.
71

Page 50
அந்தியேட்டிக் கிரியை மாத்திரம் 21 நாட்களுக்கு மேலும் 31 நாட்களுக்குள்ளும் செய்யலாம். புத்திரர் வெளியூர் போக வேண்டும் என்பதற்காக இத்தினங்கட்கு முன்னதாக அந்தியேட்டி சபிண்டீகரணம் முதலியவற்றை செய்ய முடியாது. மரணக்கிரியை நடைபெற உள்ள இடத்தில் மணடபம் அமைத்து வெள்ளைகட்டி, மாவிலை, தோரணம், பூச்சரம், முதலியவற்றால் அலங்கரித்து அந்த இடத்தை கோமயத்தினால் மெழுக வேண்டும். மரணக்கிரியையின் போது (பக்தி ஸ்தோத்திரம்) திரு முறைகள் ஓதல் வேண்டும்.
மரணக்கிரியையில் சூர்ணேத்சவம் செய்யப்படும். நடுவில் ருத்துர கும்பமும், அதனைச் சுற்றி அட்டதிக்குப் பாலகர்கும்பமும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல் உலக்கை பேரிக்கு பதிலாக மணி மயானத்துக்குக் கொண்டு செல்லும் மண்சூடக் கும்பம் ஆகியவை வைக்கப்படும். இக்கும்பத்தை மயானத்திற்குக் கொண்டு செல்வது வழக்கமாகவுள்ளது. குரு உரிய கிரியைகள் பூசைகள் வழிபாடுகள் செய்வார். அபிஷேகம் முதலியன செய்யும் பொருட்டு பிரேதத்தை வீட்டின் தென்புறத்தில் வடக்கு நோக்கிக் (தெற்குப் பக்கம் சிரசாக) கிடத்தவேண்டும். பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியன சிரசில் வைப்பார். ஆசௌசகாரர் அரப்பு எண்ணெய்முதலியன வைப்பார்கள். பின்னர் அரிசிமா, மஞ்சள்மா, அபிஷேக்கூட்டு (ஆமலகம்) பால், தயிர், இளநீர் முதலிய வற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தா மேற்கு முகமாக நின்று சங்காரக் கிரமமாக அதாவது கீழிலிருந்து மேலாக கர்த்தாவின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இவ்வபிஷேகம் நடைபெறுதல் வேண்டும். பின்னர் கும்ப அபிஷேகம் நடைபெறும் அதாவது பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியனவற்றைச் சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்திற்குக் கொண்டு வந்து தெற்குப் பக்கமாக தலையை வைத்து திருநீறு சங்காரக் கிரமமாக சாத்த வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும். அறுகு, மஞ்சள்பொடி, என்பனவற்றை உரலில் இட்டு பேரிக்குப் பதிலாக மணியடித்து 81 பத மந்திரம் சொல்லி எட்டு தரம் இடித்து பின்பு திருப்பொற் சுண்ணப்பாட்டுப்பாடி சுண்ணமிடிக்க வேணடும். பின்னர் சுண்ணப்பொடியை கர்த்தா பிரேதத்தின் இரு கண்களிலும் சாத்தி நீருடன் பிரேதத்தின் முழு உடலிலும் தெளித்தல் புரோட்சித்தல் வேண்டும். இது தற்காலம் நடைபெறும் முறையாகும். (சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்ந்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும்)
பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய், கை, கால், விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தால் மூடிக்கட்டி பாடையில் வைத்து கால் முன்பக்கமாக மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். கர்த்தா நெருப்புச் சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாகவும். ஆசௌச உரிமையாளர்கள் பூத உடலுக்குப் பின்னாகவும் செல்ல வேண்டும். ஆசௌசமில்லாதவர் பின் செல்லல் கூடாது. மயானத்தை அடைந்து தெற்கே சிரசாக முதலில் தலைப்பக்கமும் பின்னர் கால் பக்கமுமாக இறக்குக. மயானத்தை வடக்குத் தெற்காக விறகுகளை அடுக்கிஅதன் மேல் பூத உடலை வைத்து சுற்றத்தார் வாய்க்கரிசி மட்குடத்தை இடது தோளில்
72

வைத்து சிதையை அப்பிரதட்சணமாக இடப்பக்கமாகச் சுற்றி வந்து குடத்தைத் தலைப்பக்கத்தில் வைத்த கும்பஐலம் அரிசி சொர்ணம் பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு பின்னர்குடத்தை முன்போல இடத்தோளில் வைத்து கொள்ளியைக்கையில் கொண்டு சிதையை இடப்புறமாக மூன்று முறை சுற்றிவர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் குடத்தில் கத்தி நுனியால் துவாரமிட்டுகுடநீர் ஒழுகும்படி செய்து மூன்றாவது சுற்று முடித்து தலைப்பாகத்தில் தெற்கு முகமாக நின்று பின் புறமாக பிரணவம் சொல்லிக்கொள்ளியை பிரேதத்தில் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டுவிட்டு பின்பு கால் மாட்டில் சென்று பவித்திரம், பூணுால் ஆகியவற்றை சிதையில் போட்டு (தனக்கு மூத்தவராகில்) விழுந்து நமஸ்கரித்து திரும்பிப்பாராமல் செல்ல வேண்டும். மரணித்தவரும், கர்த்தாவும் மச்ச மாமிச போசனம் இல்லாதவர்களாயின் இறந்தவருக்கு உடன் மயானத்திலே அந்தியேட்டிக் கிரியை செய்தது தகனம் செய்யப்படும்.
73

Page 51
அஸ்தி சஞ்சயன - காடாற்று - சாம்பல்
e.9666)
தகனத்திற்கு அடுத்த நாள் அல்லது மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், நாள்கள் ஒன்றில் அஸ்தி சஞ்சயனம் செய்த. தகனம்
செய்யப்பட்ட இடத்தை கால் பக்கமாக இருந்து தலைப்பக்க மாக தண்ணிர் ஊற்றி அக்கினியை அணைக்கவும், தலைப்பக்கத்தில் விளக்கேற்றி கும்பம் வைத்து பூசை அபிஷேக திரவியங்களை வைக்கவும். மண்கலசத்தில் பால் ஊற்றி அதை தலைப் பக்கத்தில் ஒருமுக்காலியில் வைக்கவும்.தசிக்கப்பட்ட உடல் எலும்பு மேனியில் முழு உருவமாக இருப்பதாகப் பாவனை செய்து கீழிலிருந்து மேலாக (சங்காரக் கிரமமாக) அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்க, கர்த்தா மேற்கு நோக்கி நின்று புறங்கையால் இன்னொருவரின் உதவியுடன் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள் (சத்தியோசாதம்) நாபி (வாமதேரம்) மார்பு (அகோரம்) நெற்றி (தற்புஷம்) தலை (ஈசானம்) ஆகிய ஐந்து இடங்களிலும் விபூதி புஸ்பம் வைத்து தூபதீபம் காட்டி பூசித்து மேற்குறிப்பிட்ட ஜந்து இடங்களிலும் உள்ள எலும்புகளில் ஒவ்வொன்றையும் கிரமப்படியே எடுத்து தலைமாட்டி உள்ள பாலுள்ள கலசத்தில் வைத்து அக்கலசத்தை வஸ்திரத்தால் மூடவும். பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து ஒரு கடகத்தில் எடுத்து வைக்கவும். பின்னர் அவ்விடத்தைச் சுத்தம் செய்து பண்படுத்தி நவதானியம் விதைத்து நெற்பொரி, மாஅடை, தாம்பூலம், பழம் முதலியவைகளைப் பூதப் பிரேத பைசாசங்களின் பொருட்டுப் பலியிட்டு முன்னர் கலசத்தில் எடுத்த அல்தியையும் கடகத்தில் எடுத்த மிகுதி அஸ்தி சாம்பலையும் புண்ணிய தீர்த்தம் சமுத்திரம் ஆகியவற்றில் கர்த்தா வடக்கு முகமாக நின்று தெற்குப்பக்கமாக போட்டுக் கரைத்து விடவும், பின்னர் கர்த்தா அந்த நீர் நிலையில் ஸ்நானம் செய்து அங்கு நக்கினப்பிரச்சாதனம் என்னும் நக்கினதானம் செய்ய வேண்டும். ஒரு குடத்தில் பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தைச் சுற்றி வஸ்திரம் கட்டி வெங்கஸ்பாத்திரத்தில் (விளக்கு) நெய் யூற்றி குடும் பஸ்தராக உள்ள சிவப் பிராமணருக்கு பரம சிவனைத்தியாளித்துத் தானமாகக் கொடுக்கவும். இறந்தவரின் நிருவானம் பசி தாகம் இருள்களைக் நீக்கும் பொருட்டு இத்தானம் செய்யப்படுகின்றது. அஸ்தியின் ஒரு பகுதியை அந்தியேட்டிக்கிரியைக்காகவோ அல்லது காசிகங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் கரைப்பதற்காகரோ எடுத்து வைப்பது தவறாகும்
எட்டுக்கிரியை.
இக் கிரியை பற்றி பத்ததிகளிலோ ஆகமங்களிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது ஒரு நாட்டு வழக்கமாக வந்துள்ளது. தகனதினம் தொடக்கம் சபிண்டிகரணம் வரை இறந்தவரது படத்தை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி, தண்ணிர் இளநீர், வைத்து தாம் உண்ணும் உணவில் ஒரு சிறுபகுதியை அங்கு படைத்து தூயதீபம் காட்டி பூசித்து வரும் வழமை உண்டு.அஸ்தி சஞ்சமனத்தின்பின் எட்டாம் நாளுக்கு முன்னர் ஒரு தினத்தில் இறந்தவர் விரும்பிச்சாப்பிட்ட எல்லாப்பண்டங்களும்
74

(உண்பன, தின்பன, பருகுவன) படைத்து தூபதீபம் காட்டி பூசித்து எட்டுக்கிரியையை முடிப்பார்கள். (சில ஊர்களில் மச்சமாமிசம் உண்பவர்களாக இருப்பினும் அந்தியேட்டி முடியும் வரை மச்ச மாமிசம் படைப்பதில்லை) அசெளச காரர்கள் அங்கு சாப்பிடுவார்கள் (இவை பிரபூதபலி என்ற கிரியைக்கு சமனாக நடை பெறுகிறது).
அந்தியேட்டி-கல்லெடுப்பு
அந்தியேட்டி, சமய அந்தியேட்டி, விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி, என மூன்றுவகைப்படும். இங்கு சமய அந்தியேட்டி பிரேதத்தில் கட்டையில் தகனத்திற்கு முன்னர் செய்யப்படும். மச்சமாமிசம்புசியாதவர்கட்கும் சமய அத்தியேட்டி பிரேதத்தில் செய்யப்படும். அந்தியேட்டி இறந்த 21 ஆம் நாளின் மேல் 31 ஆம் நாள்களுக்குள் செய்யலாம். புத்திரன் அல்லாத வேறு ஒருவர் கர்த்தாவாக இருப்பின் சுப நாள் பார்த்து அந்தியேட்டி. செய்ய வேண்டும். நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், வீடி ஆகிய இடங்களில் அந்தியேட்டி செய்யலாம். அந்தியேடடி என்பது இறுதியிற் செய்யும் யாகம் எனப்பொருள்படும். பிரேத சரீரத்திற்குப் பதிலாக தர்ப்பையினால் புத்தலிகா செய்யப்பட்டு அந்தியேட்டிக்கிரியை செய்யப்படும். சூர்ணோத்தவக்கிரியை எல்லாம் முடித்து புத்தலிகாவை தகனம் செய்வார்கள். இதைப் புனர்த்தகனம் எனக்குறிப்பிடுவர். பின்பு அங்கு பாஷாணம் (கல்லு) ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் பூசை முதலியன செய்து தர்ப்பணம், பிண்டம், ருத்ரபலி, பிரபூதபலி, முன்னர் எட்டுக்குச் செய்தது போன்று செய்யப்படும். இங்கு 30 பிண்டங்கள். இடப்படும்.இப்பிண்டங்கள் பச்சை அரிசிச்சாதம் கறி வகைகள், பலகாரவகைகள், பழவகைகள், பட்சணங்கள், ஆகியவை சேர்த்துப்பிசைந்து உருட்டி இட வேண்டும். ராஸோதகம் (சீலையோடு சேர்த்துத்தர்ப்பணம்) கிலோதகம் (எள்ளோடு சேர்த்துத் தர்ப்பணம்) செய்யப்படும். இங்கு 525 தர்க்கணம் செய்யப்படும் இவை. ஏகோத்திர விருத்தி என அழைக்கப்படும். ருத்திரபலிசிவப்பிரீதியின் பொருட்டு செய்யப்படுவது. பின்னர் பாஷாணத்துக்கு தூபதீபம் காட்டி பூசை முடித்து கும்பம், பாஷாணம், பிண்டம், ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மங்கல வாத்தியத்துடன் எடுத்துச் சென்று நீர் நிலையடைந்து பிண்டத்தை ஒருவரும், அவர்பின் கும்பத்தை ஒருவரும், அவர் பின் பாஷாணத்தை ஒருவருமான எடுத்துச் சென்று கர்த்தா இடுப்பளவு தண்ணீரில் வடக்கு முகமாக நின்று தலைக்கு மேலாக தெற்குப்பக்கமாக பிண்டத்தை முன்னும், பின்னர் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும் பாஷாணத்தை தலைக்கு மேலாகவும் தெற்குப் பக்கமாக ஜலத்தில் விட்டு வழ்நானம் செய்து. வீட்டு வாசலை அடைந்து வேப்பிலை தின்று அக்னி, சானம் மண் வெண்கடுகு ஆகியவற்றை ஷபரிசித்து (தொட்டு) கல்லின் மேல் கால் வைத்து (வீட்டிற்குள் செல்லவும் கர்த்தாவுக்கு ஆரத்திஎடுப்பதும் உணடு-உலக்கையைக் கடந்து செல்லும் வழக்கம் உண்டு. இவை வைதிகக்கிரியை முறையாகும்.)
வீட்டுக்கிரியை - சபிண்டீகரணம்
வீடு கழுவிச் சுத்தம் செய்த புண்ணியாவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும் அந்தியேட்டிக்கிரியையை முப்பதாம் நாளும்,
75

Page 52
வீட்டுக்கிரியையை முப்பத்தொராம் நாளும் நம்மவர்கள் செய்வது வழமையாக உள்ளது. எமக்கு ஆசௌசம் முப்பது நாட்கள். அதாவது முப்பத்தொராம் நாள் காலையில்தான் ஆசெளயம் நீங்கும். அதன் பின்னர் தான் புண்ணியாவாசனம் செய்ய வேண்டும். முப்பதாம் நாள் அந்தியேட்டி செய்து அன்று புண்ணியாவாசனம் செய்வது சரியல்ல அடுத்த நாள் காலை புண்ணியாவாசனம் செய்து வீட்டுக்கிரியை சமையல் ஆயத்தங்கள் செய்யமுடியாது. எனவே முப்பத்தோராம் நாள் புண்ணியாவாசனம் செய்து முப்பத்தி இரண்டாம் நாள் வீட்டுக்கிரியை செய்யலாம். (முப்பத்தோராம் நாள் அந்தியேட்டி செய்வது அன்று மாலை புண்ணியாவாசனம் செய்வதும் நல்லது)
வீட்டுக்கிரியை பிராமண ஆசாரியரைக் கொண்டு செய்தல் வேண்டும். தானம் ஏற்கும் தகுதி பிராமணருக்குத்தான் உண்டு. முதலில் விக்னேஸ்வரர் பூசை, புண்ணியாவாசனம்,பஞ்சகவ்விய பூசை முதலிய கிரியை களைச்செய்து நவசிரார்த்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள் சோத கும்ப சிரார்த்தம், சபிண்டிகரணம் ஆகிய கிரியைகள் நடைபெறும்,
நவசிரார்த்தம்
நவம் - புதியது எனவே முதலில் செய்யும் சிரார்த்தம்,நவசிரார்த்தத்தால் பிரேதத்தன்னை நீங்கும். சந்தனம், புஸ்பம் தூப தீப மின்றி பச்சை அரிசி, காய்கறிவகைகள் தானம் செய்வது நவசிரார்தீதமாம்.
ஏகோத்திர விருத்தி
இதை இங்கு இரணிய தானமாகச் செய்யவும் - விபரம் அந்தியேட்டிக்கிரியையில் சொல்லப்பட்டுள்ளது.
சம்கிதை - சங்கிதா சிரார்த்தம்
இச் சிரார்த்தம் செய்வதால் தீட்சை பெற்றுக்கொண்டபின் ஆசாரத்தில்
வந்த குற்றம் நீங்கும்.
இடபதானம் - இடபோத்சர்ணம்
எருதுக்கு அலங்காரம் செய்து அதனைப் பூசித்து தானம் செய்தல் இறந்தவருடைய தானதரும் பலன்களை தரு வடிவிலான இடபத்தில் மூலம் சிவபெருமானிடத்தில் சேர்ப்பித்தால், ஆன்மாவை இறைவனது திருவருள் வழியின் கண் நிற்குமாறு செய்தலாகும். இடபதானம்திற்கு எருது கொடுக்க வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதிலே இடபத்தைக் கீறி அதன்மேல் தேங்காய் ஒன்றுறைவைத்து அதில் இடபதேவரை ஆவாகனம் செய்து பூசித்து வழிபாடு செய்த பின்னர் கர்த்தாவானவர் தமது இரு கரங்களாலும் இடபதேவரைப பற்றி ஒவ்வொரு திக்கிலும் கொண்டு சென்றதாகப்பாவித்து அதற்குரிய மந்திரங்களைக்கூறி வழிபாடு செய்து அதன் தட்சணை முதலிய வற்றுடன் தானமாகக் கொடுக்கவும்.
76

ஏகோதிஸ்டம்
இது இறந்தவரைக் குறித்துச் செய்யப்படும். தானமாகும். சந்பாத்திரரான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்கச் சேய்து ஆசனம் கொடுத்து சந்தனம், ர்ஸ்பம், எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்த கர்த்தாவின் சக்திக்குத்தக்கவாறு தானங்கள் கொடுக்க வேண்டும். ஏகோதிஸ்டத்திற்கு இருபத்து நான்கு தானங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன. பவித்திரம், பூனுால், கமண்டலம், உருத்திராக்கம்,பாதுகை (மிதியடி) தண்டம், கெளபீனம், விபூதிப்பை, யோகபட்டம், குடை குல்லாய், மேல்வஸ்திரம் (சால்வை) வஸ். திரம் பொன், மோதிரம், ரத்தினம், நெய், வெண்ணெய் பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருள்கள். சர்வ தானியங்கள் சர்வ அலங்காரப்பொருட்கள், தாசீதாசர்கள் இவற்றில் சிலவற்றை (இரிணியதானம் காசு)ஆகவும் கொடுக்கலாம். பின்னர் ஏகோதிஸ்டத்திற்கு ஒரு பிண்டமிட்டு அதற்கு சந்தனபத்தி புஸ்பம் சாத்தி தூபதீபம் காட்டி பூசிக்கவும். பின்னர் ஏதோதிஸ்டக்குருவை வழியனுப்பி அந்தஇடத்தைச் சுத்தி பண்ணி கர்த்தா ஸ்நானம் செய்ய வேண்டும். ஆசாரியார் மீண்டும் புண்ணியாக வாசனம் செய்து பஞ்சகவ்வியத்தினாலே தன்மையும் கர்த்தாவையும் இடத்தையும் பொருள்களையும் சுத்தம் செய்து கொள்வார் ஏகோதிஸ்டம் ஏற்கும் குருவை இறந்தவராக வரித்துச் செய்வதினால் அங்கு அசெளசம் ஏற்படுகின்றது. இதனாலே தான் மேற் கூறியவாறு சுத்திகள் செய்யப்படுகின்றன.
மாசிகங்கள்
மாசிகங்கள் முதல் வருடம் முழுவதும் இறந்த திதியில் செய்யப்படும்
சிரார்த்தமாகும் ஏகோதிஸ்டத்தோடு முதல் மாசிகம் முடிவுற்றதாகக் கருதப்படும். எஞ்சியிருப்பது பதினொரு திதியில் வரும் மாசிகமாகும். இவற்றுடன் இடைக்கால மாசிகங்கள் நான்கு சேர்ந்து பதினைற்துமாசிகங்கள் கொள்ளப்படும். இறந்த திகதிருலிருந்து 27 ஆம் நாளுக்கு மேல் 32 ஆம் நாளுக்குள் செய்வது ஊன மாசிகம் 40 நாள்களுக்கு மேல் 45 ஆம் நாள்களுக்குள் செய்வது ஊனதிரிகட்சமாசிகம் 170 ஆம் நாள்களுக்கு மேல் 180 ஆம் நாள்களுக்கிடையில் செய்வது ஊனஷாண மாசிகம் 350 ஆம் நாள்களுக்கு மேல் 365 ஆம் நாள்களுக்குள் செய்வது ஊன் ஆய்திக மாசிகம் இடைக்கால நான்கு மாசிகங்கட்கும் திதி நியமம் கொள்ளப்படுவதில்லை. செய்யும் தினம் சுபதினமாக இருக்க வேண்டும். இந்தப் பதினைந்து மாசிகங்களையும் ஒன்று சேர்த்து ஏகோதிஸ்டத்திற்குப் பின்னர் செய்வது வழக்கம் மாசிக தானம் செய்து ஒரு மாசிகத்திற்கு ஒரு பிண்டமாக பதிணைந்து பிண்டமிட்டு சந்தனம், பத்திரபுஸ்பம் சாத்தி, தூபதீபம் காட்டிப்பூசித்து தர்ப்பணம் செய்யவேண்டும். மேற்குறிப்பிட்டபடி 15 மாசிகங்களையும் ஒன்றாகச் செய்தாலும் அந்த மாசிகங்களை மாதாந்தம் அந்தந்த திதியில் செய்வது டுறையாகும். சபிண்டிக்குப் பின் மாதா மாதம் செய்யப்படும் மாசிகங்கட்கு நிமித்தர் பிண்டம் தேவையில்லை பிதிரர்களுடன் ஒன்றாகவே கொண்டு மூன்று பிண்டம் இடுக.
சோத கும்ப சிரார்த்தம் - சொர்க்கபாதேயம்
நீர் நிறைந்த பாத்திரத்தை அன்னத்துடன் தானம் செய்யவும். இச்சிரார்த்தத்தால் பசி, தாகம், தீரும்.
77

Page 53
வைதரணி கோதானம்
பசுவை தானமாகக் கொடுக்கவும் இது இரணிய தானமாகவும் செய்யலாம்.
சபின்டீகரணம் செய்வதன் பொருள் ஆன்மாவின் பிரேதத்தன்மை நீங்கி பிதிர்த்ததுவ தன்மை அடைதலாகும். அதன் மூலம் இறந்த உயிர் தன் பிரேதத்துவ தோஷம் நீங்கி பிதிர் தத்துவத்தை அடையினும் அடையும். அல்லது தேவத்துவ மடையினும் அடையும் தனக்குத் தகுதியுண்டேல் சிவத்துவத்தை அடையும் இக்கிரியையில் தேவர் பொருட்டு நந்திமாகாளர் என இருவரும் பிதிரர் பொருட்டு கந்தர், சண்டர், கணாதீசர் என மூவரும் அதிதி, அப்பியாகதர் என இருவரும் நிமித்தர் ஒருவரும் (இறந்தவர் பொருட்டு நியமிக்கப்டுபவர்) ஆகிய எண்மர் சபிண்டியில் அமர்த்தப்படுவர். தேவர் இருவரும் மேற்குப் பக்கத்தில் வடக்கு முகமாகவும் பிதிரர் மூவரும் தெற்குப் பக்கத்தில் வடக்கு முகமாகவும் நிமித்தர் கிழக்குப் பக்கத்தில் மேற்கு முகமாகவும் மற்றைய இருவரும் நிமித்தருக்கு வடக்கே மேற்கு முகமாகவும் அமர்த்தப்படுவர்.
இவர்களுக்கு ஆசனம் கொடுத்து உபசாரங்கள் செய்து பூசைகள் முடித்து தானங்கள் கொடுத்து பின்னர் சபிண்டீகரணம் நடைபெறும்.குறிப்பிட்ட உபசாரங்கள் பூசைகள் தேவர்கள் பொருட்டு இருத்தப்பட்ட குருமாருக்குச் செய்யும் பொழுது கர்த்தா பூணுாலை வலது பக்கமாக அணிய வேண்டும். பிதிரர்களுக்கு பூசை செய்யுமிடத்து இடது பக்கமாக பூணுால் அணிய வேண்டும்.
சபிண்டியில் பிண்டதானம் ஒரு முக்கிய அம்சமாகும். வாழையிலையை தெற்கு நுனியாகப் போட்டு தெற்கு நுனியாக இரு தர்ப்பைகள் வைத்து மேற்குப் பக்க தர்ப்பையில் இறந்தவர் தந்தையாகில் பிதா, பாட்டன், பீட்டான், ஆகியோருக்கும்கிழக்குப் பக்கத் தர்ப்பையில் இறந்தவருக்காக நிமித்தர் பெரிய அளவு பிண்டம் இட வேண்டும். இறந்தவர் தாயாராகில் இதே போன்று தாய், பாட்டி, பீட்டி, ஆகியோருக்கு பிண்டம் இட வேண்டும். பிண்டம் வடக்கிலிருந்து தொடங்கிய வரிசையாக தெற்கு நோக்கி இடல் வேண்டும். தெற்கு நோக்கி இருந்து இடது முழங்காலை ஊன்றியிருந்து பிண்டம் நோக்கி தர்ப்பணம் இட வேண்டும், பின்னர் பிண்டத்திற்கு மஞ்சள், சந்தனம், பத்திரபுஸ்பம் முதலியன சாத்தி தூபதீபம் காட்டி பூசிக்க வேண்டும் நைவேத்தியள்கள் வைத்து பூசை வழிபாடு செய்து திருமுறை ஓதி சரமகவிபாடி, தர்ப்பணம் செய்து கர்த்தாவும் உறவினர்களும் வணங்கி முடிவில் நிமித்த பிண்டத்தில் சாத்தப்பட்ட புத்திர புஸ்பங்களை எடுத்து பிதிரர் பிண்டத்தோடு சேர்த்தல் மூலம் இறந்த நிமித்தர் பிதிர்ளோடு ஒன்றானார். ஏன்று கருதப்படுகிறது. நிமித்த பிண்டத்தை மூன்று பிகுதியாக பாகம் செய்து பிதிரர் பிண்டங்களுடன் தனித்தனி சேர்க்கும் முறையும் உண்டு சபிண்டியில் தகப்பன் அல்லது தாய் பிள்ளைகளுக்குச் செய்தலும், தமையன் தம்பிக்குச் செய்தலும், தாய்மாமன் மருமகளுக்குச் செய்தலுமாகிய மூத்தோர் இளையோருக்கு பிண்டம் இடும்பொழுது நிமித்தர் பிண்டம் மாத்திரம் இட்டுக் கிரியைகளை முடிக்குக.
பச்சை அரிசிமா, உழுத்தம்மா, பால், தயிர், நெய், தேன். எள்ளு இவை பிண்டத்திற்குச் சேர்க்கப்படும் பொருள்களாகும்.
78

இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள யவெண்டும். புத்திரன், புத்திரி அல்லாத ஒருவர் கிரியை செய்தால் பிண்டம் போடும் பொழுது இறந்தவருக்கு (பிதிரருக்கு) மட்டும் பிண்டம் போட வேண்டும் இது ஏகோதிஸ்டவிதானம் பிதா, பாட்டன் பீட்டன், ஆகியோருக்கு பிண்டம் போடக்கூடாது. புத்திரி பிண்டம் போடும் பொழுது பாட்டன், பாட்டி உயிருடன் இருந்தால் அவர்கடபுகுப் பிண்டம் போடக்கூடாது, ஆசாரியருக்கு பாட்டன், பாட்டி, உயிருடன் இருக்கும் விடயத்தைத் தெரிவிகத்காணது விகட்டால் தவறுகள் எற்படும். கிரியைகள் முடித்த பின்னர் குருமாருக்கு தட்சணை பொடுத்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று அவர்களை வலமாகப் பின் தொடர்ந்து சென்று வழி அனுப்புக. பிண்டத்தைப் பசுவுக்குக் கொடுக்கவும், அல்லது புண்ணுய தீர்த்தத்தில் போடவும். ',
ஆப்தீக சிராத்தம்
இதை ஆட்மைத்திவசம் எனக்கூறுவர் முதலாவது வருட முடிவில் இறந்த திதியிற் செய்யப்படும் சிரார்த்தம் . இதில் நிமித்தளுக்குப் பிண்டம் இல்லை. இதுவே அபரக்கிரியைகளின் பூர்த்தியாகும்.
வருட சிராத்தம்
வருடா வருடம் இறந்த திதியிற் சிராத்தம் செய்யப்படும். சிராத்தம் என்பது சிரத்தையுடன் செய்யப்படுவது எனப்பொருள்படும். மகன் தந்தைக்குச் சிராத்தம் செய்யும் பொழுது தகப்பன் பேரக், பீட்டன், ஆகிய மூவருக்கும் மூன்று பிண்டங்களை கிழக்குப் பக்கமாக உள்ள தர்ப்பையிலும் வம்சத்திலுள்ள பிதிரர்கள் எல்லோருக்குமாக ஒரு பிண்டத்தை மேற்குப்பக்கமாக உள்ள தர்ப்பையிலும் இடல் வேண்டும். மகன் தாயாருக்குச் செய்யும் சிராத்தத்தில் தாய் தகப்பனுடைய தாய், பேரனுடைய தாய் ஆகிய மூவருக்கும் மூன்று பிண்டங்களும் வம்சபிணடம் ஒன்றும் இடுதல் வேண்டும். பிள்ளையில்லாத அல்லது மனைவிக்கு இருப்பவர் ஒருவர் சுராத்தம் செய்யலாம்.
தாய் தகப்பன் இருவருக்கும் ஒரே தினத்தில் சிராத்தம் வந்தால் இரு சிராத்தங்களையும் செய்யலாம். (ஆக காரணத்தினால் இப்படிவரலாம்) மறதியில் சிராத்தம் செய்யத்தவறின் வேறு தினத்தில் அச்சிராத்தம் செய்யக்கூடாது. எதிர்வரும் அமாவாசைத்தினத்தில் அச்சிராத்தத்தைச் செய்யலாம். சிராத்தம் கர்த்தாவுக்கு இயலுமான காலம் வரை செய்ய வேண்டும். சிராத்தம் செய்ய வசதியில்லாதவர்கள் அத்தினத்தில் ஆலயம் சென்று பூசை வழிபாடு செய்யலாம்.
சிராத்தம் செய்யுமிடம்
தன்வீடு, திருநந்தவனம், மலை, புண்ணிய தீத்தக்கரை, திருகோயில் குருவின் மனை, ஆகிய இடங்களில் சிராத்தம் செய்யலாம். சிராத்தம் செய்யும் காலம்
சூரியன் உதயம் முதல் ஆறு நாழிகைவரை 6.00 - நீ 24 பிராதக்காலம் அதற்கு மேல் 12 நாழிகை வரை 824 - 10.48 சங்கல காலம். அதற்கு மேல் 18 நாழிகை வரை 10 - 48 - 1 - 12 மத்தியான காலம்
79

Page 54
அதற்கு மேல் 24 நாழிகைவரை 1 - 12 - 336 அபரான்ன காலம்
அதற்கு மேல் 30 நாழிகை வரை 3 - 36 - 6.00 சாயாரன காலம்
மத்தியான காலத்தில் 10 - 48 - 1 - 12 ஏகோதிஸ்டமும் அபரான்ன பாலத்தில் 1 -12 - 336 பிதிர் சிலாத்தமும் செய்க.
சிராத்த தினத்தில் செய்யத்தக்கவைகள்
திருகோயிலில் அபிஷேகம், பூசை முதலியன செய்யலாம். சிராத்த தினத்தில் செய்யத்தகாதவைகள் நெல்குத்துதல், பிச்சையிடுதல், தயிர் கடைதல், நெய் முதலிய
பொருள்களை வாங்குதல், கொடுத்தல், முதலியன தகாதனவாம்.
சிராத்தத்திற்குரிய திரவியங்கள்
எள்ளு, பச்சை அரிசி, சோதுமை, பயறு, உழுந்து, சர்க்கரை, தேன், பசுவின்பால், தயிர், நெய், எண்ணெய், உப்பு, புளிமிளகு, சீரகம், மஞ்சள், கடுகு இஞ்சிக்கிழங்கு, வாழையிலை, வாழைத்தண்டு வாழைப்பழம், மாங்காய், மாம்பழம் பலாப்பழம், தேங்காய் இளநீர், புடோலங்காய், பயற்றங்காய் அலரைக்காய், பாகற்காய், எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், சிறுகிழங்கு வள்ளிக்கிழங்கு, கீரை, முல்லையிலை முசுட்டையிலை, காரையிலை, பிரண்டை கருவேப்பிலை, வெற்றிலை, பாக்கு, ஏலம், சுக்கு, கராமபு, சாதிக்காய், சாதிபத்திரி முதலியனவாம் மிளகாய், பூசணிக்காய், கத்தரிக்காய் முதலியன சேர்க்கலாம்.எனச் சில நூநுால்களில் சொல்லப்பட்டுள்ளது.
ஆகாத திரவியங்கள்
கடலை, பீர்க்கங்காய், நீற்றுப்புசினிக்காய், கத்தரிக்காய், அத்திக்காய், முருங்கைக்காய் வாழைப்பூ, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொவ்வை, எருமை, ஆடு ஆகியவற்றின் பால, வயிர் முதலியனவாம். சிராத்தத்துக்கு உபயோகமாகும் பத்திர புஸ்பங்கள்.
துளசி, வில்வம், தாமரை, சண்பகம், அறுகுபுள்ளை, நந்தியாவர்த்தம், எள்ளுப்பூ, மருக்கொழுந்து, வெட்டிவேர் முதலியன.
ஆகாத பத்திர புஸ்பங்கள்.
மகிழம்பூ, தாழப்பூ அலரிப்பூ, சிறுசண்பகப்பூ முதலியனவாம். மஹாளயம்.
புரட்டாதி மாதத்து அபரபக்கம் அமாவாசைக்குமுன் 15 நாட்கள் பிதிரர்களின் திருப்தி வேண்டு இச்சிராத்தம் செய்யப்படும். வருடசிராத்தம் செய்ய இயலாதவர்கள் மஹாளமாவது செய்ய வேண்டும். மற்றைய சிராத்தங்களிலே ஏற்படும் குறைகளுக்கு இது சாந்தியாக அமையும். தந்தை, தாய் இருவரும் இறந்திருப்பின் இருவருக்குமாக தனித்தனியே பிண்டமிடல் வேண்டும். இது பிதிர்களுக்கு இராப்போசனமாகும்.
80

அமாவாசை நாளில் விராமிருந்து பிதிர் திருப்திக்காக எள்ளும் தண்ணிரும்இறைத்தல் தந்தை தாய் வர்க்கம் இரண்டினுக்கும் இது நன்மை பயக்கும். இவை ஆட்டைத்திதியின்பின் செய்யவேண்டும். தநிஷ்டா பஞ்சமி
அவிட்டம், வதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் மரணித்தால் பஞ்சமி தோஷ முண்டு, இறந்த வீட்டில் கும்பம், தீபம் ஜலம், இவைகளை வைத்து பசுமாடுகட்டி வைத்து வீட்டில் நெற்பொரி, நவதானியம் தூவுதல் வேண்டும். அவிட்ட நட்சத்திரற்திற்கு ஆறு மாதமாகும். சதய நட்சத்திரத்திற்கு மூன்று மாதமும், பூரட்டாதி நட்சத்திரத்திற்கு ஒன்றரை மாதமும், உத்தரட்டாதி நட்சத்திரத்திற்கு ஒரு மாதமும், ரேவதி
நட்சத்திரத்திற்கு அரைமாதமும், தோஷமாம். தோஷம் நீங்க பஞ்சமி சாந்தி
செய்ய வேண்டும்.
துர் மரணம்.
துர் மரணம அல்லது அவமிருந்து அடைந்தவருக்கு கிரியை
செய்யாது தகனம்செய்ய வேண்டிம். துர் மரணமடைந்தவருக்கு அங்க
மெதிலும் குறைவுபடாமலிருந்தால் ஆறு மாதத்தின் மேல் இற்ந்த திதியிலே
அந்தியேட்டி முதலிய கிரியைகளைச் செய்யலாம். அங்கங்களில் குறைவு
பட்டிருந்தால் ஒரு வருடத்தின் பின்னர் இறந்த திதியில் கிரியைகள் செய்யலாம். வைரவ சாந்திசெய்துகிரியை செய்யவும்.
வீர மரணம்.
வீரமாண மடைந்தவர்கட்கு இயற்கை மரணம் போன்ற கிரியைகள் செய்யலாம்.
நாந்தி சிராத்தம்.
விவாகம் முதலிய சுபகாரியங்கள் நடைபெறும் தினம் அல்லது அதற்கு முன்தினம் பிதிரர்களுடைய ஆசீர்வாதம் பெறும் பொருட்டு இரணியதானமாக காசு இவை செய்யபடும். பிதிரவழிபாடு செய்யாது.எந் காருயமும்செய்யககூடாது.
தர்க்கணம்
வலதுகையில் கையில் எள்யுைம் தர்ப்பையையும் வைத்து வலதுகைக்
கட்டைவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் நடுவாக விழும்படி தர்க்கணம் செய்ய
வேண்டும்.
பிண்டம் இடுதல்
பிண்டம் இடும்பொழுது கர்ததா தெற்கு முகமாக இடது முழங்காலை
ஊன்றிக் கொண்டிருந்து வலதுகைப்பெரு விரலிடையினால் பிண்டம் இடுதல் வேண்டும்.
81

Page 55
தசதானம்
இத்தானம் அந்தியேட்டியில் செய்யப்படும் தானமாக வழக்கத்தில் வந்துள்ளது. ஆனால் இத்தானத்தை ஒருவர் உயிருடன் உள்ள பொழுது கொடுப்பது மிகச்சிறந்ததாகும் தசதானம் வருமாறு பசு, பூமி, எள்ளு, காசு, நெய்வஸ்திரம், நெல்லு, வெல்லம், வெள்ளி, உப்பு இதில் சிலவற்றை இரணியதானமாக கொடுக்கலாம்.
ஆசௌசம்வரின் செய்யும் விதி
பிறப்பு, இறப்பு, ஆசௌசத்திலே சிராத்தம் வந்தால் ஆசௌசம் நீங்கும். அதே தினத்தில் சிராத்தம் செய்தல் வேண்டும். சிராத்தம் தொடங்கிய பின்னர்ஆசௌசம் வந்தால் அச்சிராத்தம் முடியும் வரை அது கர்ததாவைப் பற்றாது.
சைவருக்கு உரிய ஆசூசம்
சிவ தீட்சையுடையவருக்கு சைவர் என்ற பெயர் உண்டு. சிவதீட்சையுடைய பிராமணரல்லாத ஏனைய மூன்று வருணத்தார் விபூதி உருத்திராக்கம்அணிந்து சிவபூசையுடன் புலால் முதலியவை உண்ணாதவராயும் இருப்பின் அவர்களுக்கு ஆசௌசம் பதினைந்து நாட்களாகும்.
அபரக்கிரியை பற்றிய பொழுது விடயங்கள்
புண்ணிய தீர்த்தமாடும் காலத்தில் பிண்ட தானம் தர்ப்பணம் செய்தால் பிதிர்களின் ஆசி கிடைக்கும்.
தானங்களுக்கு பச்சை அரிசி கொடுப்பது நன்று பிராமணர்கள் புழுங்கல் அரிசி சாப்பாட்டுக்குப்பயன் படுத்தக்கூடாது என்ற வழமையும் உண்டு. புரோகிதர் அல்லது ஆசாரியர் ஒரு நாளைக்கு ஒரு தானம்தான் பெற வேண்டும். இவர்கள் ஒருநாளைக்கு ஒரு சிராத்தம்தான் செய்ய வேண்டும்.
அபரக் கிரியைகள் செய்யும் பொழுது ஆசிரியர் கர்த்தா ஆகிய இருவரும் இடப்பக்கமாக பூணுரீல் அணியவேண்டும். பவித்திரம் அணித்திருக்க வேண்டும். தூபதீபம் இடப்புறமாக அப்பிரதட்சணம் காட்டுதல் வேண்டும். கர்த்தாகெளமீனம் தரித்து இரண்டு வஸ்திரம் தரித்திருக்க வேண்டும் கிரியையாவும் தெற்கும் மேற்கும் நோக்கியபடி செய்ய வேண்டும்.
மரணக்கிரியையில் ஆசாரியரோ அல்லது கர்த்தாவோ உருத்திராட்ச மாலை அணியக்கூடாது.
முத்தித்தலம் ஏழினில் முதல்ாவது ஆகிய காசித்தலம் சென்று அங்கு அபரக்கிரியைகளை அதாவது அந்தியேட்டி முதலியவற்றை உயிருடின் இருக்கும் பொழுது செய்தால் பின்னர் தங்களுக்கு மரணத்தின் கிரியை எதுவும் செய்யத் தேவையில் லை. என்று சொல் வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். காசியாத்திரை சென்று வந்தவர்கள் சிலர் தங்கட்கு மரணத்தின் பின் கிரியை ஏதும் செய்ய வேண்டாமென்று முன்னமே கூறியதினால் அவர்களுக்கு உறவினர்கள் கிரியைகள் செய்யாதுவிட்ட சில சம்கவங்களையும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இவை மூற்றிலும் பிழையான கருத்தாகும்.
82

அப்படி ஒருமுறை நாம் எநத் நாளிலும் இருப்பதாகஅறியவில்லை. ஆனால்புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி பிண்ட தானம் செய்தால் பிதிரர்களுக்கு திருப்தி உண்டாகும். என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. வட இந்திய முத்தித்தலங்களில் ஒன்றாகிய கயாவில் பிதிர்களுக்குப் பிண்டம் போடுவது வழக்கம்அங்கு மூன்று இடங்களில் பிண்டம் போடுவார்கள். அங்குள்ள புரோகிதர்கள் பண்டாக்கள் இனி மேல் நீங்கள் உங்கள் பெற்றொருக்குப் பிண்டம் போடத் தேவையில்லை. என்ற கூறுவது. உண்டு ஆனால் இதுவும் நூலாதாரம் அற்றதே.
தாய் தகப்பன் இறந்த ஒரு வருடத்திற்குள் தலயாத்திரை செய்தல் கூடாது. சுபகாரியங்களும் செய்தல் கூடாது.இக் கட்டுரை அபரக்கிரியைவிதி, சோம சம்பு, பத்ததிசைவ பூஷணம் ஆகிய நூல்களிலிரந்தும், சைவக்கிரியைகள் பற்றி வெளிவந்த பிறநூநுால்களிலிருந்தும் தொகுத்து ஏழுதப்பட்டது.
83

Page 56
நம்மையும் நாட்டையும் மேம்படுத்த
சுவாமி விவேகானந்தர்
கூறும் அறிவுரைகள் சில.
உடல் பலவீனத்தையோ, மனப்பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் நீங்கள் அணுகக்கூடாது என்பதே நான் உங்களுக்கும் போதிக்க விரும்பும் முதன்மையான உபதேசம் ஆகும்.
உன்னிடத்தில் அளவற்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள். பிறகு அந்த நம்பிக்கையை நாட்டிற்கு வழங்கு.
உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகிறேன்.
நாம் எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள். எதையும் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு.
மிகப்பெரிய உண்மை இது-வலிமை தான் வாழ்வு, பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, நிரந்தரமான வள்வாழ்வு, அமரத்துவம் ஆகும். பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான்.
வலிமை, அளவற்ற வலிமை-இதுவே நமக்கு இப்போது தேவை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் நீ பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என்று நினைத்தால் நீ வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
நீ உன்னைப் பலவீனன் என்றுஒருபோதும் சொல்லாதே. எழுந்து நில் தைரியமாக இரு.வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்துகொள். உன் விதியைப் படைப்பவன் நீயே என்பதை அறிந்துகொள் உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
84

10.
11.
12.
13.
14.
தைரியமான சொற்கள், மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள், வீரர்களாக்கும் கொள்கைகள் இவையே நமக்கு இப்போது வேண்டும்.
எதுவும் வரட்டும். உலகம் இருந்தாலும் சரி, அழிந்துவிட்டாலும் சரி நான் எனது கடமையை மறக்கமாட்டேன். இவை பெருவீரனின் வார்த்தைகள்.
தைரியசாலியால் மட்டுமே நேர்மையாக நடக்க முடியும் சிங்கத்தையும் நரியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வேற்றுமை தெரியும்.
உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். காலமெல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக்கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள். எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எண்ணத்தில் ஏற்படும் தீமைகள், செயலில் ஏற்படும் தீமைகள் முதலிய எல்லாத் தீமைகளோடும் போரிட்டுக்கொண்டே இரு. இப்படி எதிர்ப்பதில் வெற்றி பெற்ற பிறகுதான் அமைதி உன்னைத் தேடிவரும்.
இன்னல், அறியாமை, அச்சம் முதலியன நம்மை விட்டு ஓடவேண்டுமானால் அவற்றை எதிர்த்து நாம் போராட வேண்டும்.
85

Page 57
Ф— (p(ђćѣП
நாள்தோறும் அடியிறகுறித்த நேரங்களில் இவைகளை ஓதிப் பயன் பெறுங்கள்
காலை எழுந்தவுடன்: "காலையிலெழுந்துன் நாமமெ பொழிந்து
காதலுமை மைந்த - எனவோதிக் காலமு முணர்ந்து ஞானவெளிக் கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ?"
(878) மாலைதனில் கும்பகோணம் திருப்புகழ் "தழைந்த சிவசுடர் தனையென மனதனில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமும் மறவேனே!"
(188) குரம்பை. பழநித் திருப்புகழ்
. வாழிபாடு தொடங்குப் போது: "உம்பர்கள் சுவாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண்டோடி மோகா நமோ நம-என நாளும் "உன் புகழே பாடி நாளினி
அன்புடன் ஆசார பூஜைசெய் துய்த்திட வீணாள்படந்தருள் புரிவாயே"
(39) கொம்பனையர்.திருச்செந்தூர் திருப்புகழ்
. வெளியே புறப்படும்போது:
"சேயவன் புந்தி வனவாச
மாதுடன் சேர்ந்த செந்திற் சேயவன் புந்தி கனிசா
சாராந்தக சேர்ந்த வென்னிற் சேயவன் புந்தி பனிப்பானு
வெள்ளி பொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற
வேதருஞ் சேதமின்றே"
-கந்தர் அந்தாதி
86

4. ஒரு செயலைத் தொடங்கும்போது:
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறையாகவே
எடுத்து வேல்கொடுபொடித் தூள். தாயெறி நினைத்த காரியம் அனுகூலமேபுரி பெருமாளே." (431) "விலைக்குமேனியில்" திருக்கொணாமலைத் திருப்புகழ்
5. உணவு சாப்பிடும்போது:
"அருமறைகளை நினைத்து மனுநெறியிலே
நடந்து அறிவே அறிவாலறிந்து நிறைவாகி அகிலபுவனாதி யெங்கும் வெளியுற மெய்ஞ்
ஞானஇன்ப அமுதையொழியாதருந்த அருள்புரிவாயே"
(133) சுருள்ளக.பழநித் திருப்புகழ்
6. மாலை தீபம் ஏற்றும் போது: மோகாந்தகாரத் தீர்த்து
வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே"
(1160 "நாகாங்க ரோமம்" பொதுத் திருப்புகழ் தீபங்கள் ஜோதீ நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவகுஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய்"
(104) நாதவிந்து - பழநித் திருப்புகழ்
6-A நோய்கள் நீங்க
"தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகு சலமிகு விஷப்பாக மாயா விகார பிணி அணுகாதே"
(141) தலைவலி -பழநித் திருப்புகழ்
7. இரவில் படுக்கும்போது:
"இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இனமையுமு னழகு புனை ஈராறு தோள் நிறையும் இருபதமும் அறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயே"
(273) கரியகுழல்-சோமீச்சுரம் திருப்புகழ்
87

Page 58
um)
5コgguuコ
LIOop@@>Į(UĠITTIGĖ 恒9习喻4g忘以3R白6UU@Lng 1990'sħqi与99也46P恒949Un喻 gặqjm&s)恒99409Lus@可1999 (ogsflog) ởirto 十十十 பமேம95?(O95|qująžų gif@>999信g姆n 191IriquJQ9ơiq?ĮTotų90,99)(?qÍ@flooaeg; q|(1$qjęGHỊpg) 十十十十 q||09-1088||0qigogoșúmƐŋL函L函哈ĮRoņ9@@JI * 十 ĶĒĢđìţiq,q;
ȚIIȚI@@ ĮIsomysg
88

சிவமயம்
நன்றி சொல்வது நம் கடன்
12-03 - 1998 வியாழக் கிழமை அன்று இறையடியெய்திய எமது இல்லத் தலைமைப் பெரியோன் பூரீமான் தம்பிமுத்து நீதிராஜா அவர்கள் தம் ஈமக் கிரிகைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்திய வர்களுக்கும், உள்ளுரிலும் வெளியூர்களிலிருந் தும் அனுதாபச் செய்திகள் அனுப்பி வைத்தவர்களுக்கும், செய்திகளை வெளியிட்டு வைத்த வெகுசனத்தொடர் புத்துறை சார்ந்தோருக்கும், அனைத்துக் கிரிகைகளையும் நடாத்தி வைத்த அத்தணப் பெரியோர்களுக்கும், பரமன் புகழ் பாடியோர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி சொல்வது நம் கடன்
இங்ங்ணம்
- மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்

Page 59
Sinnodural Building, l82, Me
 

Leela Press (Pvt) Ltd. Issenger Street, Colombo 12, Sri Lanko.