கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீதி நெறி விளக்கம்

Page 1
صلى الله عليه وسلم
---
விலே 2
300 தங்க சாலேத் ெ
ဒွိ ဒွိ ဒွိ
蕊
கு ம ர குரு பர
பூரீ ஆறு மு
வித்தியாநுபாடு
図ェ
这)------- ~圈)
过)
sae,邙 密斑密
----| ' ) -*...
( ) |-書』......!!!!!... ... ==------ * *-----------------------『─과려 「T--------------------- * T. sae S S S S, ، ، ، ، ، ، ، ، ، ،
 
 
 
 
 

ဒွိနှိိဒ္ဒိ၊
சுவாமி கள் 畿
செய்த விளக்கம்
\0 tð
:
卒
க நாவலர்
பன அச்சகம்
I
5 S.T.s.
المتنفذ
ဒွိမွီဒ္ဒိဒ္ဓိဋ္ဌိနှိိ၊

Page 2

6
கணபதி துணை. நீதிநெறிவிளக்கம்.
தருமபுரவாதீனத்தைச்சார்ந்த காசிமடம்
கு ம ர குரு ப ர சு வா மிக ள்
அருளிச்செய்தது.
-ساحصحسینیست.
இ அது
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலா வர்கள் சிதம்பரசைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்களால் சென்னபட்டணம்
வித்தியாதுபாலனயந்திரசாலையில்
அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.
பத்தாம் பதிப்பு.
இதன்விலை அணு - கத. பூரீமுகவதி புரட்டாதிமீ”.

Page 3

6.
கணபதி துணை,
நீதிநெறி விளக்கம்.
lez::: ,
கீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம் சீரிற் சுருட்டு நெடுந்திரைகள்-நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே வழுத்தாத தெம்பிரான் மன்று.
அறம்பொரு ளின்பமும் விடும் பயக்கும் புறங்கடை நல்லிசையு நாட்டும்-உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லைச் சிற்றுயிர்க் குற்ற துணை.
தொடங்குங்காற் மறுன்பமா யின்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றுங் கல்வி-நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னிர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது.
கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச்-சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ்
செல்வமு முண்டு சிலர்க்கு.
(s)

Page 4
நீதிநெறிவிளக்கம்,
எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிங் துய்த்துணர் வில்லெனினில்லாகும்-உய்த்துணர்ந்துஞ் சொல்வன்மை யின்றெனினென்ன மஃதுண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து. (டு) அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துண்ணுர் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று. (5) கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யு முடம்பு. (a) நெடும்பகற் கற்ற வவையத் துதிவா துடைந்துளா ருட்குவருங் கல்வி-கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால், )یعے( வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் ருெடங்கல்-கருந்தனங் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல், (க) எனைத்துணைய வேனு மிலம்பட்டார் கல்வி தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்-மனைத்தக்காண் மாண்பில ளாயின் மணமகனல்லறம்
பூண்ட புலப்படா போல். )یsO(;

நீதிநெறிவிளக்கம்.
இன்சொல்லன் முழ்நடைய ஞயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்கிறவா-என்சொலினுங் கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற.
இவறன்மை கண்டு முடையாரை யாருங்
குறையிாந்துங் குற்றேவல் செய்ப-பெரிதுந்தாம்
முற்பக ைேலாதார் நோற்முரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று.
கற்றர்க்குக் கல்வி நலனே கலனல்லான் மற்றே ரணிகலம் வேண்டாவாம்-முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக் கழகுசெய் வார்.
முற்று முணர்ந்தவரில்லை முழுவது உங் கற்றன மென்று களியற்க-சிற்றுளியாற் கல்லுங் தகருங் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தினுல்.
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க-தம்மினுங் கற்ருரரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குகா மென்று. கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும்-இல்லார் குறையிாந்து தம்முன்னர் கிற்பபோற் முமுக் தலைவணங்கித் தாழப் பெறின்.
(கக)
(eܣ)
(கக)
(5a)
(கடு)
(கசு)

Page 5
நீதிநெறிவிளக்கம்.
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட
மீச்செலவு காணி னனிதாழ்ப-துக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலைக்கு, (கன) விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே-புலப்பகையை வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். (கஅ)
தன்னை வியப்பிப்பான் மற்புகழ்த நீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றற்-றன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்ப தயவாமை யன்றே நலம். (கசு)
பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு-பிறர்பிறர் ஒரெல்லாக் தூற்றிச் சிறுமை புறங்காச்சி யார்யார்க்குக் தாழ்ச்சி சொலல், (go) கற்றுப் பிறர்க்குரைத்துத் தாகில்லார் வாய்ப்பஉேம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை-சொற்றரீர் நில்லாத தென்னென்று நானுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல். (es) பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே றுடையார்-திறப்பஉேங் தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவிஜன வேலை கொளல். )e-ܧ-{

நீதிநெறிவிளக்கம். டு
தற்பன வூழற்றர் கல்விக் கழகத்தாங் கொற்கமின் அாத்தைவா யங்காத்தன்-மற்றுத்தம் ல்ல்லுரு வஞ்சன்மி னென்பவே மாபறவை
புல்லுரு வஞ்சுவ போல். (உக)
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி
மீக்கொ ணகையிஞர் வாய்ச்சேரா-தாக்கணங்கும்
歌 வாம் பெண்மை புடைத்தெனினும் பெண்ணலம் #? கொளப்படுவதில், (ols) கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறாஉங் குற்றத் தமதே பிறிதன்று-முற்றுணர்ந்துக் தாமவர் தன்மை யுணராதார் தம்முனரா
எதில்ரை நோவ தெவன். (e (5)
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குவப்பெய்தார் மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு, (e_i) குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும்-அறவோர்க் கடிகளே தெய்வ மனைவோர்க்குங் தெய்வம் இலைமுகப் பைம்பூணிறை. )67 ܦ( கண்ணிற் சொலிச்செவியி னுேக்கு மிறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினுந்-தண்ணளியான் மன்பதை யோம்பாதார்க் கென்னும் வயப்படைமற் றென்பயக்கு மாணல் லவர்க்கு. (உஅ)

Page 6
s நீதிநெறிவிளக்கம்,
குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்ரு மடிகொன்று பால்கொளலு மாண்பே-குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. (૨.૭%)
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொருன் கின்று குறையிரப்ப நேர்படான்-சென்ருெருவன் ஆவன கூறி னெயிறலைப்பா னுறலைக்கும் வேடலன் வேந்து மலன். (yo)
முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப வுடுத்துண்பவுண்ணு-இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா கெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். ருடக)
ஒற்றிற் றெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றே டுஃணயாத் தெரிதந்துங்-குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று. (я е)
ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு-நேர்கின்று காக்கை வெளிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு. (கூக) கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட் குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும்-மண்டெரி தான்வாய் மடுப்பினு மாசுணங் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து. (α.σ.)

ரீதிநெறிவிளக்கம்.
கட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல்-தக்கார் நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி.
பணியப் படுவார் புறங்கடைய மாகத்
தணிவில் களிப்பினுற் ருழ்வார்க்-கணிய
(கூடு)
திளையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள்
புணர்முலைப் போகங் கொளல்.
கண்ணுேக் கரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா-வண்மை பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு. வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற் அாங்குங் களிருே துயருமு-ஆங்கதுகொண் ருே மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்
ஆருங் கிளையோ டயின்று.
மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையி னேக்கழுத்த மிக்குடைய-மாகொல் பகைமுகத்த வெள்வேலான் பார்வையிற் றீட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு.
களைகணத் தம்மடைந்தார்க் குற்றுபூழியு மற்றேர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார்-தளர்நடைய துரனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே தானுடம் பட்டார்க டாம்.
(கூசு)
(...)
(க.அ)
(க.கூ)
(FO)

Page 7
.நீதிநெறிவிளக்கம் لینے
தம்முடை யாற்றலு மானமுங் தோற்றுத்தம் இன்னுயி ரோம்பினு மோம்புக-பின்னர்ச் சிறுவரை யாயினு மன்ற தமக்காங்
றுெவரை யில்லை யெனின், (Ps)
கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து புலனெருங்கப் பொய்யொழிந் தாருங்-கொலைஞாட்பின் மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண்மறலி அம்பை முடிகு டினும். )zeܚ( புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறுங் கழிமுடை நாற்றத்த வேனும்-விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமைபோ டுதற்கு, (சs)
இகழி னிகழ்ந்தாங் கிறைமக னென்று புகழினு மொக்கப் புகழ்ப-விகன் மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதை மற் றென்செய்யும் நீர்வழிப் பட்ட புணை. (EFF).
செவிசுடச் சென்ருங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா-கவுண்மதத்த கைம்மா வயத்ததே பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே யமைச்சு, (சடு), கைவரும் வேந்த னமக்கென்று காதலித்த செவ்வி தெரியா துரையற்க-வொவ்வொருகால் எண்மைய னேனு மரியன் பெரிதம்மா கண்ணில னுள்வெயர்ப்பி னன். (3)

நீதிநெறிவிளக்கம்.
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார்-வெகுளின்மற்
காதன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும்
ஆர்வலரு மில்லை யவர்க்கு.
மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எங்கலங் காண்டுமென் றெள்ளற்க-பன்னெடுநாட்
(FST).
காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செயும். உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறு முயல்ப-இறுமுயிர்க்கும் ஆயுண் மருந்தொழுக்க நீதன்மு லல்லனபோல் ஆவணவு முண்டு சில.
முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா ஆழ்த்திறத்த வென்ஞர்-மயலாயும் ஊற்ற மிறவிளக்க மூழுண்மை காண்டுமென் றேற்ற செறிகான் முகத்து. உலையா முயற்சி களைகன வூழின் வலிசிந்தும் வன்மையு முண்டே-உலகறியப் பான்முளை கின்று மறலி யுயிர்குடித்த கான்முளையே போலுங் கரி.
கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து-மேலுந்தாஞ் சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிங் தாள்வினை யாளப் படும்.
(சஅ).
(-)
(டூ0)
(டுக).
(GB)2 )

Page 8
SEGO நீதிநெறிவிளக்கம்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணுயி னர். r . (டுக) சிறிய பகையெனினு மோம்புத றேற்றர் பெரிதும் பிழைபா டுடையர்-நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. (டுச)
புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார் அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப-அனைத்துலகுஞ் சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை. டுடு)
புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேருதல் வேண்டுங்-கழிபெருங் கண்ணுேட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. (டுசு) நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் கின்றர்க்குத்-திட்பமா நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை வாளா கிடப்பன் மறந்து. (டுஎ) மனத்த கறுப்பெனி னல்ல செயினும் அனைத்தெவையுங் தீயவே யாகும்-எனைத்துணையுங் தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். (டுஅ)

நீதிநெறிவிளக்கம். s.
இனியவரென்சொலினு மின்சொல்லே யின்ஞர் கனியு மொழியுங் கடுவே-யனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்துங் கொலும், (டுக). பொய்குறளை வன்சொற் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது-மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல். (gi, o) , நல்லா முெழுக்கின் றலைகின்ருர் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார்-பல்பொறிய செங்கட் புலியே நறப்பசித்துங் கின்னவாம் புைங்கட் புனத்தபைங் கூழ். (சுக) குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை நலம்விற்றுக் கொள்ளுங் கிருவுங்-தவம்விற்றங் கூனுேம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉங் w தானுேம்பிக் காத்த றலை. )ܗܳe( ܂ இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தெளியார் உடைமைகொண் டேமாப்பார் செல்வம்-மடநல்லார் பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர் நுண்ணிடைபோற் றேய்ந்து விடும். (З, я)
பெற்ற சிறுகப் பெருத பெரிதுள்ளுஞ் சிற்றுயிர்க் காக்க மரிதம்மா-முற்றும் வரவர வாய்மடுத்து வல்விராய் மாய
எரிதழன் மாயா திரா, (% g)፡፡

Page 9
-52. நீதிநெறிவிளக்கம்.
தத்த நிலைக்குங் குடிமைக்குக் தப்பாமே ஒத்த கடப்பாட்டிற் முளுன்றி-எய்த்து மறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார் புறங்கடைய தாகும் பொருள். (கூடு) பொதுமகளே போல்ப தலையாயார் செல்வங் குலமகளே யேனையோர் செல்வங்-கலனழிந்த கைமையார் பெண்மை நலம்போற் கடையாயார் செல்வம் பயன்படுவதில். (கசு)
வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலு நனிநல்ல-கொன்னே அருளில னன்பிலன் கண்ணறைய னென்று பலரா லிகழப் படான். (சுஎ)
ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல் ஒகோ கொடிது கொடிதம்மா-நாகொன்று தீவினைக் கம்மியணுல் வாய்பூட் டிடப்படின்மற் முவா விவரென்செய் வார். )ہے جبق(
சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் நல்வினை கோறலின் வேறல்ல-வல்லைத்தம் ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள் பவர். (3, di)
சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப் பெறுமெனிற் முழ்வரோ தாழார்-அறனல்ல எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும் ஒண்மையிற் றீர்ந்தொழுக லார். (670)

ரீதிநெறிவிளக்கம். 5i
செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிக மென்னுஞ்-செயிர்த்துரைப்பின் நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல் எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. (எக) அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண் டொல்காதார் வாய்விட் டுலம்புப-வல்லாற் பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுகிற்பா ரார். (στρ.)
பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயணுக் கொள்வான்-பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான் கைவிதிர்த் தஞ்சப் படும். (போற் தெய்வ முளதென்பார் தீய செயப்புகிற் றெய்வமே கண்ணின்று நின்ருெறுக்குங்-தெய்வம் இலதென்பார்க் கில்லைத மின்புதல்வர்க் கன்றே பலகாலுஞ் சொல்வார் பயன். (67a) தீயசெயற் செய்வா ராக்கம் பெருகினுங் தீயன தீயனவே வேறல்ல-தீயன நல்லன வாகாவா நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமா போல். (எடு) ஈன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயுஞ் செந்நெறிச் செல்வாரிற் கீழல்லார்-முன்னைத்தம் ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார் தீய செயினுஞ் சில. (எசு)

Page 10
❖ጃቓ" · நீதிநெறிவிளக்கம்.
பிறன்வரை கின்ருள் கடைத்தலைச் சேறல் அறனன்றே யாயினு மாக-சிறுவரையும் நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். (576) கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே-பெரிதுந்தம் இன்னலமுங் குன்றுமே யேரிளங் கொம்பன்னர் நன்னலங் துய்த்த னலம். )6Tیعے(
கொலையஞ்சார் பொய்ந்நாணுர் மானமு மோம்பார் களவொன்றே வேனையவுஞ் செய்வார்-பழியோடு பாவமிஃ தென்னர் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார். (எசு)
திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும் பிறர்மனக்கே பீடழிந்து நிற்பர்-நறுவிய வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னுங்
தீய விலங்கிற் சிலர். (அ0)
கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு-மக்கட்பே றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு. (அக) எந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான் காந்தையர் கண்கவர் கோக்கத்தான்-வாய்ந்த நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க் கயலார்மே லாகு மனம், )طعےe (

நீதிநெறிவிளக்கம். சடு
கற்பின் மகளினலம்விற் றுணவுகொளும் பொற்றெடி நல்லார் நனிநல்லர்-மற்றுத்தங் கேள்வற்கு மேதிலர்க்குக் தங்கட்குந் தங்கிளைஞர் யாவர்க்குங் கேடுகுழார். )۶ پایه( முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார் கிறையு நெடுநாணும் பேணுர்-பிறிதுமொரு பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவங் கற்பின் மகளிர் பிறப்பு. (அச)
பெண்மை வியவார் பெயருமெடுத் தோதார் கண்ணுெடு நெஞ்சுறைப்ப நோக்குருர்-பண்ணுெடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் w விடில் புலப்பகையினர். (அடு) துயிற்சுவையுங் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம் அயிற்சுவையி ணுகுவவென் றெண்ணி-அயிற்சுவையும் பித்துணுக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போன் மொத்துணு மொய்ம்பி னவர். (அசு)
அன்பொ டருளுடைய ரேனு முயிர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தாார்-புன்புலாற் பொய்க்குடி லோம்புவரோ போதத்தாற் ரும்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார். (அஎ) சிற்றின்பஞ் சின்னிர தாயினு மஃதுற்றர் மற்றின்பம் யாவையுங் கைவிடுப-முற்றுந்தாம் பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில், (அபி)

Page 11
占、 நீதிநெறிவிளக்கம்.
எவ்வினைய ரேனு மிணைவிழைச்சொன் றில்லெனிற் ஹெவ்வுந் திசைநோக்கிக் கைதொழுஉம்-அவ்வினை காத்த லிலரே லெனத்துணைய ராயினுங் தூர்த்தருந் தூர்ப்பா ரலர். (அசு) பரபரப்பி னேடே பலபல செய்தாங்
கிரவுபகல் பாழுக் கிறைப்ப-ஒருவாற்முன் நல்லாற்றி னுாக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்ற னுய்வா ரிவர். (атьo)
இளைய முதுதவ மாற்றுது நோற்றென் றுளைவின்று கண்பாடு மூழே-விளிவின்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்பாருந்
தாழாமே நோற்பார் தவம், (கூக)
நல்லவை செய்யத் தொடங்கினு நோனமே
அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும்-எல்லி வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார் செலவு பிழைத்துய்ப்ப போல்." (கூஉ) நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுக மன்று பிறிதொன்றே-கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது. (கூக)
வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோ மென்று மகிழன்மின்-வஞ்சித்த
எங்கு முளனெருவன் காணுங்கொ லென்றஞ்சி அங்கங் குலைவதறிவு (矢e)

நீதிநெறிவிளக்கம். கன்
மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம் பறையறைந்தாங் கோடிப் பரக்குங் -கழிமுடைப் புன்புலா னற்றம் புறம்பொதிந்து மூடினுஞ் சென்றுதைக்குஞ் சேயார் முகத்து. (கூடு) மெலியார் விழினு மொருவாற்ற னுய்ப வலியார்மற் முென்ருனு முய்யார்-கிலைதப நொய்ய சழக்கென விழாவாம் வீழினும் உய்யுமா லுய்யா பிற. (கூசு)
இசையாத போலினு மேலையோர் செய்கை வசையாகா மற்றையோர்க் கல்லாற்-பசுவேட்டுத் தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே ஊனுேம்பி யூன்றின் பவர். (கூஎ) எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்கின் றவரவர்க் காவன கூறி-யெவரெவர்க்கும் உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான் எப்பாலு கிற்ப தென. (கூஅ) மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற் புலம்போக்கார்மெய்யுணர்ச்9 கைவருதல் கண்ணுப் புலங்காப்பார் -மெய்யுணர்ந்தார் காப்பே நிலையாப் பழிநாண நீள்கதவாச் சேர்ப்பார் நிறைத்தாழ் செறித்து. (கூக) கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினுள் பெற்றுக் கொடுத்த தலைமகன்போன்-முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்விற் ருேன்றுவதே யின்பம் இறந்தவெலாங் துன்பமலா தில், (soo)

Page 12
கி.அ நீதிநெறிவிளக்கம்.
கற்ருங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்முற்றிப் பெற்றது கொண்டு மனந்திருத்திப்-பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் முென்றுணர்ந்து நிற்பாரே சீனெறிச்சென் முர். (கoக) ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றெளிந்து மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார்-தம்முளே காண்பதே காட்சி கனவு நனவாகப் பூண்பதே தீர்ந்த பொருள். (கoஉ)
நீதிநெறிவிளக்க முற்றிற்று.
-bo


Page 13
| АпlппшаNя үшін Ports
s 300 Mint St.
Nils dräk 1
 
 
 
 
 

나
i
|
甲