கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நன்னூல் மூலம்

Page 1
下
그
s
三ー。
*二三畳間
யாழ்ப்பான
நிலநீஆறுமுக
பதிப்
|-!
置ー二。
그
| تست
s
。三。-面・三・三リ三。
החםח ב0LDEותTעE.
390 தங்க
한
 
 
 

آتے ہیں ہے جیسےpہجے روپے
ഉ1 () Ο Ο
ཛ་()
コリニリニーリーニーリニ。
ம் நல்லுனர்
நாவலரவர்கள் | த்தது
エ三
그 그-마그
லர் அச்சகம்
H: தெரு
விலே 25 நபை
置ーニエーニリーニ量にコリーコエ

Page 2

பசமபகி துணை. சனகாபுரம் பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் மூலம்.
--- . ; - حسم
۔۔۔۔۔۔۔۔۔--س"تصص (" ") ہو ا مہ۔
இது
யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுக நாவலர வர்கள்
சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைக் தருமபரிபாலகர்
W. கந்தசுவாமி அவர்களால்
சென்னபட்டணம் வித்தியாறுபாலனயந்திரசாலையில் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

Page 3
11 - பதிப்பு. ஹேவிளம்பிஞ்ல ஆவணிமீ. 1957ளுல செப்டம்பர்மின.
விலை அணு 4,
வித்தியாதுபாலனயந்திரசாலை, ருெ. 800, தங்கசாலைத் தெரு, சென்னபட்டணம்.

பரமபதி துணை. நண் ஜால மூலம்.
-Ooooo
சிறப்புப்பாயிரம். மலர்தலை யுலகின் மல்கிருளகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியி னுெருதா னகி முதலி ருெப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திகன் னலர்தரு தன்மையின் மனவிரு விரிய மாண்பொருண் முழுவதும் முனிவற வருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையி னிருக்கமிழ்க் கடலுள் அரும்பொரு ளைந்தையும் யாவரு முணாத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னர் இகலற நூாறியிருகில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்சிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோத னமரா பரணன் மொழிந்தன ணுக முன்னுேர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே.
ém-massas

Page 4
2.
பொதுப்பாயிரம்.
-ニ>水○ジ将<ニー
(பாயிரத்தின் பெயர்கள்.) முகவுரை பகிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
(பாயிரவகை.)
பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.
பொதுப்பாயிரம் இன்னதென்பது.)
நூலே துவல்வோ னுவலுங் கிறனே கொள்வோன் கோடற் கூற்ரு மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம்,
нығанын-ам-нымен мына
1. நூலினது வரலாறு. (நூல் இன்னதென்பது.)
நூலி னியல்பே நுவலி னேரிரு பாயிரங் தோற்றி மும்மையி னென்ருய் காற்பொருட் பயத்தோ டெழுமதங் கழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணுன் குத்தியி னுேத்துப் படலம் என்னு முறுப்பினிற் குத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே.
(மூவகை நூல். முதல்வழி சார்பென நூன்மூன் முகும்.

().
.
பொதுப்பாயிரம்.
(முதனூல் இன்னதென்பது.) அவற்றுள், வினையி னிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்.
(வழிநூல் இன்னதென்பது.) முன்னுேர் நூலின் முடிபொருங் கொத்துப் பின்னேன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநா லாகும்.
(சார்புநூல் இன்னதென்பது.) இருவர் நூற்கு மொருசிறை தொடங்கிக் கிரிபு வேறுடையது புடைநுா லாகும்.
வழிநூலுக்குஞ் சார்புநூலுக்கும் எய்தியதன்மேற் சிற்ப்புவிதி)
முன்னுேர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்-முன்
(னேரின் வேறு நூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கு கூறுபழஞ் குத்திரத்தின் கோள். ti
(நாற்பொருட் பயன்.) அறம்பொருளின்பம் வீடடைத அனுாற்பயனே.
எழுமதம்.) எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னுட்டித் தனது கிறுப்பே

Page 5
13,
பொதுப்பாயிரம்.
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர்.நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.
(பத்துக்குற்றம். குன்றக் கூறன் மிகைபடக் கூறல் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழுஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்றென்று விரித்தல் சென்றுதேய்ங் கிறுத னின்று பயனின்மை என்றிவை யிாைங் குற்ற நூற்கே.
(பத்தழகு. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றேர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஒசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலக மலையாமை விழுமியது பயத்தல் விளங்குதாரணத்த தாகுதி லூலிற் கழகெனும் பத்தே.
(முப்பத்திரண்டுத்தி.) துதிலிப் புகுக லோத்துமுறை வைப்பே தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த ருெடர்ச்சொற் புணர்த்தல் இாட்டுற மொழித லேதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தன் மாட்டெறிக் தொழுகல் இறந்தது விலக்க லெகிரது போற்றல்

16.
1,
பொதுப்பாயிரம்,
முன்மொழிந்து கோடல் பின்னது கிறுத்தல் விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல் உரைத்து மென்ற அலுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல கிதுவென மொழிதல் எஞ்சிய சொல்லினெய்தக் கூறல் பிறநூான் முடிந்தது தாலுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துாைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த மன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென அத்தியெண் ஞன்கே.
(உத்தி இன்னதென்பது.) நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனக் தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி.
(ஒத்து இன்னதென்பது.) நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தினெ மொழிபவுயர்மொழிப் புலவர்.
படலம் இன்னதென்பது.) ஒருநெறி யின்றி விாவிய பொருளாற் பொதுமொழி தொடரி னது படல மாகும். (சூத்திரம் இன்னதென்பது. சிவ்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வ னுடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன குத்திரம்,

Page 6
19,
20.
21,
22,
23.
24,
பொதுப்பாயிரம்.
(சூத்திர நிலை.)
ஆற்ருெழுக் கரிமா நோக்கங் தவளைப் பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னகுத் திரகிலே.
(சூத்திரங்களுக்குக் காரணவகையால்வரும் பெயர் வேறுபாடு.)
பிண்டங் தொகைவகை குறியே செய்கை கொண்டியல் புறனடைக் கூற்றன சூக்கிாம்.
உரையினது பொதுவிலக்கணம்.
பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துாை யுதாரணம் வினவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனே டாசிரிய வசனமென் நீரே முாையே.
(காண்டிகையுரை இன்னதென்பது. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றெடு வினவிடை யாக்க லானும் குத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.
விருத்தியுரை இன்னதென்பது.
குத்திரத் துட்பொருளன்றியு மாண்டைக் கின்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறநூ லானும்
ய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.
நூலென்னும் பெயர்க்காரணம்.
பஞ்சிதன் சொல்லாப் பனுவ விழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியுமாறு.

25.
26.
27.
2S,
29.
30.
பொதுப்பாயிரம்.
உாத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டக் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டக் தீர்க்குநூன் மாண்பு.
relimoww.
2. ஆசிரியனது வரலாறு.
நல்லாசிரிய ரிலக்கணம்.)
குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினயவும் அமைபவ னுாலுாை யாசிரி யன்னே.
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் பருவ முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்டா கும்மே.
அளக்க லாகா வளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளங்கரும் வண்மையு மலைக்கே,
ஐயங் தீாப் பொருளை யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே.
மங்கல மாகி யின்றி J@) LDUIL Jho தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே.

Page 7
3.
32,
33,
35.
S6.
3.
பொதுப்பாயிரம்.
ஆசிரியராகாதவ ரிலக்கணம். மொழிகுண மின்மையுமிழிகுண வியல்பும்
அழுக்கா ஹவாவஞ்சமச்ச மாடலும் கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோ ரிலாா சிரியராகுதலே. பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. தானே தாக்கொளி னன்றித் தன்பான் மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை. அரிதிற் பெயக்கொண்டப்பொரு டான்பிறர்க் கெளிதீவில்லது பருத்திக் குண்டிகை.
பல்வகை யுதவி வழிபடு பண்பின் அல்லோர்க் களிக்கு மதுமுடத் தெங்கே.
பாடஞ்சொல்லலினது வரலாறு.
ஈத லியல்பே யியம்புங் காலைக் காலமு மிடனும் வாலிகி னுேக்கிச் சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருளுள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன்கொள்வகையறிந்தவனுளங்கொளக் கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப.

3了,
40.
பொதுப்பாயிரம்.
4. மாணுக்கனது வரலாறு. (மானுக்க ரிலக்கணம்.)
தன்மக குசான் மகனே மன்மகன் பொருணனி கொடுப்போன் வழிபடுவோனே உாைகோ ளாளம் குாைப்பது நூலே. அன்ன மாவே மண்ணுெடு கிளியே இல்லிக் குடமா டெருமை கெய்யரி
அன்னர் தலையிடை கடைமானுக்கர், (மானுக்கராகாதவ ரிலக்கணம்.)
களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கண் சினத்தன் துயில்வோன் மந்தன் முென்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் நறுகணன் பாவி படிறனின் ஞேர்க்குப் பகாார் நூலே.
5. பாடங்கேட்டலின் வரலாறு.
கோடன் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்னவார் வத்த ஞகிச் சித்திாப் பாவையினத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள ஞகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மஞர் புலவர்.

Page 8
: 0
41.
42.
43.
44.
46.
பொதுப்பாயிரம்.
நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை கினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் விணுதல் விணுயவை விடுத்த லென்றிவை கடனுக் கொளினே மடகனி யிகக்கும். ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே. முக்காற் கேட்பின் முறையறிந்துரைக்கும். ஆசா னுாைத்த தமைவாக் கொளினும் காற்கூ றல்லது பற்றல ஞகும். அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் மையலு புலமை மாண்புடைத் தாகும். அழவி னிங்கா னணுகா னஞ்சி கிழவி னிங்கா னிறைந்த நெஞ்சமோ டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே.
பொதுப்பாயிரமுற்றிற்று.

சிறப்புப்பாயிரத்திலக்கணம்.
--ب ...خ:'**** سمسمی حکمہ .م... ۔
சிறப்புப் பாயிரத்துக்குப் பொதுவிதி.)
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை நூற்பெயர் யாப்பே நூதவிய பொருளே கேட்போர் பயனே டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.
4.
48. காளங்க கலனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே. (நூற்பெயருக்குச் சிறப்புவிதி). 49. முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் ஹன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. வழியின்வகையாகிய நூல்யாப்புக்குச் சிறப்புவிதி) 50. தொகுத்தல் விரித்த ருெகைவிரி மொழிபெயர்ப்
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (சிறப்புப்பாயிரஞ் செய்தற்குரியார் இவரென்பது) 51. தன்னு சிரியன் றன்னெடு கற்றேன்
தன்மா னுக்கன் றகுமுரை காானென் றின்னுேர் பாயிர மியம்புதல் கடனே. (சிறப்புப்பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம்.) 52. கோன்ரு தோற்றிக் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்த றகுதி யன்றே.

Page 9
: 2 சிறப்புப்பாயிரத்திலக்கணம்.
(தற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள்.) 53. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலுங் தகும் புலவோற்கே. (பாயிரம் நூலுக்கு இன்றியமையாச் சிறப்பினதென்பது.) 54. ஆயிர முகத்கா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவலன்றே.
35. மாடக்குச் சிக்கிரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுாையா கின்ற வணிந்துரையை யெந் நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது.
சிறப்புப்பாயிரத்திலக்கண முற்றிற்று.

f57,
58.
59.
60.
முதல் வது
எழுத்ததிகாரம்.
− V− wh* * ** - ". . . pne-East-so-cm
1. எழுத்தியல்.
(கடவுள் வணக்கமும் அதிகாரமும்) பூமலி யசோகின் புனைகிழ லமர்ந்த நான்முகற் முெழுதுநன் கியம்புவ னெழுத்தே. (எழுத்திலக்கணத்தின் பகுதி.) எண்பெயர் முறைபிறப்புருவ மாத்திசை முதலீ றிடைநிலை போலி யென்ரு பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே.
1. எண்.
(எழுத்து இன்னதென்பதும் அதன் வகையும்.)
மொழிமுதற் காாண மாமனுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (முதலெழுத்தின் விசி.)
உயிரு முடம்புமா முப்பது முதலே.
(சார்பெழுத்தின் வகை.)
உயிர்மெய் யாய்த முயிாள பொற்றள
பஃகிய இஉ ஐஒள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்.

Page 10
4
61.
6S
69.
எழுத்ததிகாரம்.
(சார்பெழுத்தின் விரி.)
உயிர்மெய் யிாட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்ருெற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகா மாரு றைகான் முன்றே ஒளகா னென்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றெழி முந்நூற் றெழுபா னென்ப.
2. பெயர்.
(பெயர்க்கெல்லாம் பொதுவிலக்கணம்.) இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின.
(எழுத்தின் பெயர்.
அம்முக லீரா முவி கம்முதன் மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். அவற்றுள், அ இ உ எ ஒக்குறி லேங்தே. ஆ ஈ ஊ எ ஐ ஒ ஒள நெடில். அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே.
எ யா முதலும் ஆ ஓ வீற்றும் எயிரு வழியும் வினவா கும்மே.
வல்லினங் கசட தபறவென வாறே.
மெல்லினம் எஞண நமன வெனவாறே.

0.
71,
3.
74,
了5,
6.
எழுத்தியல், 1赛
இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே.
இனவெழுத்து.) ஐஒள இ உச் செறிய முதலெழுத் திவ்விரண் டோரின மாய்வான் முறையே.
இனமென்றதற்குக் காரணம்.)
தான முயற்சி யளவு பொருள்வடி வானவொன் முதியோர் புடையொப் பினமே.
3. முறை. சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல் நடத்த ருனே முறையாகும்மே.
4. பிறப்பு. (பிறப்பின் பொதுவிதி) கிறையுயிர் முயற்சியினுள்வளி துரப்ப எழுமனுத் திாளுரங் கண்ட முச்சி மூக்கும் றிதழ்காப் பல்லணத் தொழிவின் வெவ்வே றெழுத்தொலி யாய்வால் பிறப்பே. (முதலெழுத்துக்களுக்கு இட்ப்பிறப்பு) அவ்வழி, ஆவி யிடைமை யிடமிட முகும் மேவு மென்மைமூக் குசம்பெறும் வன்மை. (முதலெழுத்துக்களுக்கு முயற்சிப்பிறப்பு.) அவற்றுள், முயற்சியுள் அ ஆ வங்காப் புடைய.
2

Page 11
6
T7.
8.
79.
8().
81.
82.
83.
S4.
86.
S7.
S8.
S9.
எழுத்ததிகாரம்.
இ ஈ எ ஏ ஐ யங்காப்போ டண்பன் முதணு விளிம்புற வருமே. உ ஊ ஒ ஓ ஒள விதழ் குவிவே. கவவுஞ் சஞவும் டணவு முகவிடை நுனிநா வண்ண முறமுறை வருமே. அண்பல் லடிகா முடியுறத் தநவரும்.
Sg ழிதழுறப் பம்மப் பிறக்கும். அடிநா வடியண முறயத் தோன்றும். அண்ண துணிகா வருட பழவரும். அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு விங்கியொற்றவும் வருடவும் லகாா ளகாரமா யிரண்டும் பிறக்கும். மேற்பல் விகழுற மேவிடும் வவ்வே. அண்ண நுனிநா கனியுறிற் றணவரும்.
(சார்பெழுத்துக்கு இட்முயற்சி.) ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுங் தம்முத லனைய.
(பிறப்புக்குப் புறனடை,
எடுத்தல் படுத்த னலித லுழப்பில் திரிபுத் தத்தமிற் சிறிதுள வாகும்.
(உயிர்மெய்.)
புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும் என யுயிரோ டுருவு திரிந்தும்

90.
9.
92.
94。
95,
')6.
எழுத்தியல்.
உயிாள வாயகன் வடிவொழித் திருவயிற் பெயரொடு மொற்றுமுன் ணுய்வரு முயிர்மெய்,
(முற்ருய்தம்.) குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
(உயிரளபெடை) இசைகெடின் மொழிமுக விடைகடை கிலைநெடில் அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (ஒற்றளபெடை)
நிஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே.
குற்றியலிகரம்.
யகரம் வரக்குறளுக்கிரி யிகாமும் அசைச்சொன் மியாவி னிகாமுங் குறிய.
(குற்றியலுகரம்.) நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி யிறுதி வன்மை யூருகரம் அஃகும் பிறமேற் ருெடாவும் பெறுமே.
|ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்.)
தற்சுட்டளபொழியைம்மூ வழியும் கையு மெளவு முதலற் முகும்.
(மகரக் குறுக்கம்)
ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்.

Page 12
18
97.
98.
99.
100,
101,
102,
எழுத்ததிகாரம்.
(ஆய்தக்குறுக்கம்.) லளவிற் றியைபின மாய்த மஃகும்.
5. உருவம்.
தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்" டெய்து மெகா வொகாமெய் புள்ளி.
6. மாத்திரை.
(எழுத்துக்களின் மாத்திரை.) மூன்றுயிரளபிாண் டாநெடி லொன்றே குறிலோ டையெளக் குறுக்க மொற்றள பாையொற் றிஉக் குறுக்க மாய்தங் கால்குறண் மஃகா னுய்த மாத்திரை.
(மாத்திரை இன்ன தென்பது.) இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை,
(மாத்திரைக்குப் புறனடை.)
ஆவியு மொற்று மளவிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் முதியின்.
7. முதனிலை.
(மொழிக்கு முதலில்வரும் எழுத்துக்கள். பன்னி ருயிருங் கசகங் பமவய ஞ 2 வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்.

103.
104.
105.
106.
107.
lo8.
09.
1 1 0,
111.
எழுத்தியல். 19
(பொதுவிதியுட் சிறப்புவிதி.) உ ஊ ஒ ஓ வலவொடு வம்முதல். அ ஆ உ ஊ ஒ ஒள யம்முதல். அ ஆ எ ஒவ்வோ டாகு ஞம்முதல். சுட்டியா வெகா வினவழி யவ்வை ஒட்டி நிவ்வு முதலாகும்மே.
8. இறுதி நிலை. (மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள்;
ஆவி ஞணநமன யாலவ ழளமெய்
சாயு முகாகா லாறு மீறே.
(சிலவற்றிற்குச் சிறப்புவிதி.)
குற்றுயி ரளபி னிரு மெகா
மெய்யொடே லாதொங் நவ்வொ டாமெளக் ககர வகரமோ டாகு மென்ப.
(எழுத்தினது முதலும் ஈறும்.) நின்றநெறி யேயுயிர் மெய்முத லிறே.
9. இடைநிலை மயக்கம்.
கசதப வொழித்தவீ ாேழன் கூட்டம் மெய்ம்மயக் குடனEலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே. (வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்புவிதி.)
வம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.

Page 13
2() எழுத்ததிகாரம்.
112, ஞருமுன் றம்மினம் யகரமொ டாகும். 113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும். 114. ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும். 115. மம்முன் பயவ மயங்கு மென்ப, 116. யாழ முன்னர் மொழிமுதன் மெய்வரும், 117. லளமுன் கசப வயவொன் அறும்மே.
(உடனிலை மெய்ம்மயக்கத்தின் சிறப்புவிதி.) 118. பழவல்லன தம்முற் முமுட னிலையும்.
(தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவைமொழிக்கு உறுப்பாக மயங்காதன இவை.) 119. யாழவொற் றின்முன் கசதப நிஞரும
ஈசொற் மும்ாழக் கணிக்குறி லணையா. (செய்யுளில் ஈரொற்ருய் நிற்கும் எழுத்துக்கள்.) 120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்ருஞ் செய்யுளுள்ளே. (முதனிலை இறுதிநிலை இடைநிலைகளுக்குப் புறனடை, 121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறியு மியலு மென்ப,
10. (8 T65.
(மொழியிறுதிப் போலி)
122. மகா விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே.

எழுத்தியல். 2.
மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும்.) 123. அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்.
மொழியிடிைப்போலி)
124. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்மரு முளாே.
சந்தியக்கரம். 125. அம்மு னிகாம் யகர மென்றிவை
எய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன.
எழுத்தின் சாரியைகள்.
126. மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
ஐ யெளக் கானு மிருமைக் குறிலிவ் விரண்டொடு காமுமாஞ் சாரியை பெறும்பிற.
இவ்வியலுக்குப் புறனடை 121. மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே.
எழுத்தியன் முற்றிற்று.

Page 14
2S.
129.
30.
31.
132.
133.
2. பதவியல்.
-ekeCaes
பதம். (பதம் இன்னதென்பதும் அதன்வகையும்.) எழுத்தே தனித்துங் தொடர்ந்தும் பொருடரிற் பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப.
(ஒரெழுத்தொருமொழி) உயிர்மவிலாறுங் தபாகவி லைந்தும் கவசவினலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினெது வாங்குறிலிரண்டோ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின.
தொட்ரெழுத்தொருமொழி) பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீமுகத் தொடரு மென்ப.
(பகாப்பதம்.)
பகுப்பாற் பயனற் றிடுகுறியாகி
முன்னே யொன்முய் முடிந்தியல் கின்ற பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம். (பகுபதம்.)
பொருளிடங் காலஞ் சினைகுணங் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.
பகுபதவுறுப்புக்கள்.) பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்,

34.
l35,
136.
பதவியல். 23
பகுதி.
(பகுதி இன்னவென்பது.)
தத்தம்,
பகாப் பதங்களே பகுதி யாகும். (பண்புப்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி.)
செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாகிலேப் பதமே. ஈறு போத விடையுகா மிய்யாதல் ஆதி நீட லடியகா மையாதல் தன்னுெற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக வினையவும் பண்பிற் கியல்பே.
(தெரிநிலைவினைப்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி.)
137.
138.
39.
நடவா மடிசி விடுகூ வேவை நொப்போ வெளவுரி அநுண்பொருந் திருந்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே எஃகென் றெய்திய விருபான் மூன்ரு மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பகமே.
ஏவற்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி) செய்யென் வினை வழி விப்பி தனிவரிற் செய்வியென் னேவ விணையினி ாேவல்.
(வினைப்பகுதிக்குப் புறனடை)
விளம்பிய பகுதிவே முகலும் விதியே.

Page 15
40.
41.
42.
43.
144.
45
எழுத்ததிகாரம்,
விகுதி. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார் அஆ குடு அறு என் ஏன் அல் அன் அம் ஆம் எம் எம் ஒமொ டும்மூர் கடதற ஐஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவு மென்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.
இடைநிலை. G 11 f 60 L E 2,
இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற் பகுதி விகுதி பகுத்திடை கின்றதை
வினைப்பெயரல்பெயர்க் கிடைநிலை பெனலே. (இறந்தகால வி? யிடைநிலை I தடறவொற் றின்னே யைம்பான் மூவிடக் திறந்த காலங் கரு தொழி விடைகிலை.
(நிகழ்காலவிடைநிலை.)
ஆகின்று கின்று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு கறைவினை யிடைநிலை.
எதிர்காலவிடைநிலை.) பவ்வ மூவிடக் கைம்பா லெகிர்பொழு திசைவினை யிடைநிலை யாமிவை சிலவில.
காலங்காட்டும் விகுதி) ஹவ்வொ டுகா வும்மைநிகழ் பல்லவும் தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு

146,
14,
48.
49.
56),
5
பதவியல், 25。
கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல் வியங்கோ விம்மா ரெதிர்வும் பாந்தஞ் செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும் எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே,
வடமொழியாக்கம். (ஆரியமொழி தமிழில் வடமொழியாதல்.)
இடையி குன்கு மீற்றி லிாண்டும் அல்லா வச்சை வருக்க முதலீறி யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம் பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும். ஆரியமொழி வடமொழியாதற்குச் சிறப்பு விதி) அவற்றுள், எழா முயிரிய்யு மிருவுமை வருக்கக் கிடையின் மூன்று மவ்வம் முதலும் எட்டே யவ்வு முப்பது சயவும் மேலொன்று சடவு மிாண்டு சதவும் மூன்றே யகவு மைந்திரு கவ்வும் ஆவி றையு மீயீ றிகரமும், ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத விரண்டும் யவ்விற் கிய்யு மொழிமுக லாகிமுன் வருமே, இணைந்தியல் காலை யாலக் கிகாமும் மவ்வக் குகாமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற.
(தமிழெழுத்திற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும்.
றனழ எ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள பல்லாச் சார்புக் தமிழ்பிற பொதுவே.
பதவியன் முற்றிற்று.

Page 16
51.
152,
53.
154.
3. உயிரீற்றுப்புணரியல்,
-scape.33 S&S-35E reபுணர்ச்சி. (புணர்ச்சி இன்னதென்பது.)
மெய்யுயிர் முதலீ முமிரு பதங்களும் தன்னெடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.
(அல்வழி வேற்றுமை இவையென்பது)
வேற்றுமை யைம்முத லாரு மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியி ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே.
இயல்பு புணர்ச்சி. விகார மனைத்து மேவல கியல்பே.
(விகாரப்புணர்ச்சி.) கோன்ற நிரிகல் கெடுதல் விகாரம் மூன்று மொழிமூ விடத்து மாகும்.
(செய்யுள் விகாரம்.) வலித்தன் மெலித்த னிட்டல் குறுக்கல் விரித்த ருெகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. ஒருமொழி மூவழிக் குறைதலு மனத்தே.
(புணர்ச்சி விகாரத்தில் வருவதோரையம் ஒழித்தல்)
ஒருபுணர்க் கிரண்டு மூன்றுமுறப் பெறும்,

உயிரீற்றுப்புணரியல். 2害;
பொதுப் புணர்ச்சி.
(எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும்
159,
60.
16.
162.
163.
புணர்தல்.) எண்மூ வெழுத்தீற் றெல்வகை மொழிக்கும்
முன்வரு ஞநமய வக்க ளியல்பும் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ணளனல வழிதத் திரியும்.
(பொதுப்பெயருயர்திணைப் பெயரீறு.) பொதுப்பெயருயர்திணைப் பெயர்க ளிற்றுமெய்
வலிவரி னியல்பா மாவி யாமுன்
வன்மை மிகாசில விகாரமா முயர்திணை.
(வினுப்பெயர் விளிப்பெயர்முன் வல்லினம்.) ஈற்றியா விஞவிளிப் பெயர்முன் வலியியல்பே. (முன்னிலைவினை ஏவல்வினைமுன் வல்லினம்.) ஆவியாழ விறுதிமுன் னிலைவினை எவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே.
உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி. (உயிர்முன் உயிர்புண்ர்தல்.)
இ ஈ ஐவழி யவ்வு மேனை உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் முகும்.
(வினுச்சுல்டின்முன் நாற்கணமும் புணர்தல்.) எகா வினமுச் சுட்டின் முன்னர் உயிரும் பகாமு மெய் தின் வவ்வும்

Page 17
28
64.
且65,
எழுத்ததிகாரம்.
பிறவரி னவையுங் தூக்கிற் சுட்டு
ளிேன் யகரமுந் தோன்றுத னெறியே.
குற்றியலுகரமுன்னுஞ் சில முற்றியலுகரமுன்னும்
உயிரும் யகரமும் புணர்தல்.) உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும் யவ்வரி னிய்யா முற்றுமற் ருெரோவழி,
உயிரீற்றுமுன் வல்லினம்.
உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்.)
இயல்பினும் விதியினு நின்ற வுயிர்முன்
க ச த ப மிகும்வித வாகன மன்னே.
(உயிரீற்றுச் சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்,
166.
67.
68,
69.
170.
மாப்பெயர் முன்னரினமெல் லெழுத்து வாப்பெறு னவுமுள வேற்றுமை வழியே.
அகரவீற்றுச் சிறப்புவிதி. செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் பிற னுருபே அஃறிணைப் பன்ம்ை யம்மமுன் னியல்டே. வாழிய வென்பத னிற்றி லுயிர்மெய் ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. சாவவென் மொழியி தி அயிர்மெய் சாதலும்?கி. பலசில வெனுமிவை தம்முன் மும்வரின் இயல்பு மிகலு மகர மேக - லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளயிற,

.
1 ዝኋ.
3.
174.
5.
6.
77.
78.
உயிரீற்றுப்புணரியல், 29
ஆகாரவீற்றுச் சிறப்புவிதி. அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா.
குறியதன் கீழாக் குறுகலு மகனே டுகர மேற்றலு மியல்புமாங் தூக்கின்.
இகரவீற்றுச் சிறப்புவிதி. அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே. உரிவரி குழியி னிற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே.
சுவைப்புளி முன்னின மென்மையுங் கோன்றும்
இகர ஐகாரவீற்றுச் சிறப்புவிதி.
அல்வழி இஐம் முன்ன ராயின் இயல்பு மிகலும் விகற்பமு மாகும்.
ஈகாரவீற்றுச் சிறப்புவிதி. ஆமுன் பகரவி யனைத்தும் வரக்குறுகும் மேலன வல்வழி யியல்பா கும்மே.
பவ்வி நீe முன்னரல்வழி இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே.

Page 18
3G
179.
80.
且霉1。
182.
83.
184.
185.
136.
8.
188.
எழுத்ததிகாரம்,
முற்றுகரவீற்றுச் சிறப்புவிதி. மூன்ரு றுருபெண் வினைத்தொகை சுட்டீ முகு முகர முன்ன ரியல்பாம். அதுமுன் வருமன் முன்முந் தூக்கின்.
குற்றுகரவீற்றுச் சிறப்புவிதி. வன்முெட ரல்லன முன்மிகா வல்வழி. இடைத்தொட சாய்தக் தொடரொற் றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. கெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. மென்ருெடர் மொழியுட் சிலவேற் றுமையிற் றம்மின வன்ருெட ராகா மன்னே. ஐயிற் றுடைக்குற் றுகாமு முளவே. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலு மாம்பிற. தெங்குகீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். எண்ணிறை யளவும் பிறவு மெய்கின் ஒன்று முதலெட் டீரு மெண்ணுண் முதலி ரெண்முத னீளு மூன்று றேழ்குறு கும்மா றேழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யு மேழ லுயிரும்
எகு மேற்புழி யென்மனர் புலவர்.

89.
90.
19.
192.
93.
94.
195.
196,
19ሽ .
98.
199,
உயிரீற்றுப்புணரியல். 31
ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னுெற்றுயி ாேகவுள் வருமே மூன்றலுறுப் பழிவும் வந்தது Dirg5th. நான்கன் மெய்யே லறவா கும்மே. ஐந்தனுெற் றடைவது மினமுங் கேடும். எட்ட லுடம்புணல் வாகு மென்ப,
ஒன்பா னுெடுபத்து நூறு மொன்றின் முன்னதினேனைய முரணி யொவ்வொடு தகர கிறீஇப்பஃ தகற்றி னவ்வை நிரலே ணளவாக் திரிப்பது நெறியே. முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேக லாய்த மாகல் எனவிரு விதியு மேற்கு மென். ஒருபஃ தாதிமுன் னென்றுமுதலொன்பான் எண்ணு மவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுக் தவ்வே. ஒன்றுமுத லீாைங் தாயிாங் கோடி எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுக் கின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மின்னத்தே. இாண்டு முன்வரிற் பத்தினிற் றுயிர்மெய் காந்திட வொற்றுனவ் வாகு மென்ப, ஒன்ப தொழித்தவெண்ணுென்பது மிரட்டின் முன்னதின் முன்னல வோட வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி
3

Page 19
32
200.
20.
202.
203.
2{}4。
205.
206,
எழுத்த கிகாசம்.
ஊகாரவீற்றுச் சிறப்புவிதி. பூப்பெயர் முன்னின மென்மையுங் தோன்றும்.
ஏகார ஓகார வீற்றுச் சிறப்புவிதி. இடைச்சொல் லேயோ முன்வரி னியல்பே.
ஐகார வீற்றுச் சிறப்புவிதி. வேற்றுமை யாயி னகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவுமுளவே. பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்முந் திாள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டங் மீள்வுமாம் வேற்றுமை.
உயிரீற்றுப்புணரியன் முற்றிற்று.
4. மெய்யீற்றுப்புணரியல்.
-me
மெய்யீற்றின்முன் உயிர். உடன்மேலுயிர்வங் தொன்றுவ தியல்பே.
தனிக்குறின் முன்னுெற் றுயிர்வரி னிரட்டும்.
மெய்யீற்றின்முன் மெய். தன்னுெழி மெய்ம்முன் யவ்வரினிகாம் துன்னு மென்று துணிகரு முளரே.

፮0ኸ .
2)3.
209.
210,
상 1.
2.
3.13.
4.
26.
1",
மெய்யீற்றுப்புணரியல், 33
ஞணநம லவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின் உவ்வுறு மேவலுருசில சில்வழி.
நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை.
னகர னகர வீறு. ணனவல் லினம்வாட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனத்துமெய் வரினு மியல்பா கும்மே. குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரங் கிரிந்துழி கண்ணுங் கேடே. சாதி குழுஉப்பாண் கவண்பெயரிறுதி இயல்பாம் வேற்றுமைக் குணவெண் சாண்பிற டவ்வா கலுமா மல்வழி யும்மே. னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான் அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே. மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. மாமல் லெகின்மொழியியல்பு மகரம் மருவ வலிமெலி மிகஆறு மாகும். குயினூான் வேற்றுமைக் கண்ணு மியல்பே. மின்பின் பன்கன் ருெழிற்பெயரனைய கன்னவ் வேற்று மென்மையோ டுறழும்,

Page 20
213.
22 ().
22.
224,
225.
226.
எழுத்ததிகாரம்,
தன்னென் னென்பவற் றீற்றுனவ் வன்மையோ
டுறழு நின்னி றியல்பா முறவே.
மகரவீறு. மவ்வி முெற்றழிந் துயிரி முெப்பவும் வன்மைக் கினமாத் திரிபவு மாகும். வேற்றுமை மப்போய் வலிமெலி புறழ்வும் அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள.
துந்தம், எம்நம் மீரு மவ்வரு ஞருவே. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும். ஈமுங், கம்மு முருமுங் தொழிற்பெயர்மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே.
யரழவீறு. யாழ முன்னர்க் கசதப வல்வழி இயல்பு மிகலுமாகும் வேற்றுமை மிகலு மினத்தோ டுறழ்தலும் விதிமேல். தமிழல் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வந் துறுமே லற்றே. கீழின்முன் வன்மை விகற்பமுமாகும்.

“፴27.
228,
ஆகவும் பெறுஉ மல்வழி யானே. '229.
280.
"231.
232,
283,
'934.
*22:5.
மெய்யிற்றுப்புணரியல். 35
லகர ளகரவீறு. லளவேற் றுமையிற் றடவு மல்வழி அவற்ருே டுறழ்வும் வலிவரினுமெவி மேவி னணவு மிடைவரி னியல்பும் ஆகு மிருவழி யானு மென்ப, குறில்வழி லளக்கவ் வணையி ஞய்தம்
குறில்செறியாலள வல்வழி வந்த தகாங் திரிந்தபிற் கேடுமீரிடத்தும் வருகத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புக் கிரிபு மாவன வுளயிற. லளவிறு தொழிற்பெயரீரிடத்து முவ்வுரு வவிவரினல்வழி யியல்புமா வனவுள. வல்லே தொழிற்பெயாற்றிரு வழியும் பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்வழி யானும் நகர மாகும். இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமு மாகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும்.
புள்ளும் வள்ளுங் தொழிற்பெயருமாலும்.
வகரவீறு.
சுட்டு வகாமூ வினமுற முறையே ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்.

Page 21
36 எழுத்ததிகாரம்,
238. தெவ்வென் மொழியே தொழிற்பெயாற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.
வருமொழித்தகர நகரத்திரிபு. 237, லைமுன் நனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்க ளாயுங் காலே. (வேற்றுமைப் பொருட்புணர்ச்சியை உருபு புணர்ச்சியோடு LD TtÄG.-giôgi56ßb.] 238. உருபின் முடிபவை யொக்குமப் பொருளிலும்.
புணரியல்களுக்குப் புறனடை, 239. இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்
போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே.
மெய்யீற்றுப்புணரியன் முற்றிற்று.
5. உருபுபுணரியல்.
உருபுகள். எல்டுருபுகளுஞ் சாருமிடிவகையால் இத்தனையாமென்பது.
240. ஒருவ னுெருத்தி பலரொன்று பலவென
வருபெய ாைங்தொடு பெயர்முத லிருநான்
குருபு முறழ்தா நாற்பதா முருபே.

உருபுபுணரியல். 3.
(வேற்றுமையுருபுகள் வருதற்குக் காரணமும் வருமிடிழும். 241. பெயர்வழித் தம்பொரு டாவரு முருபே.
ஜம்முதலிய ஆறுருபும் நிலைமொழி வருமொழியோடு
புனருமாறு. 242. ஒற்றுயிர் முதலிற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்டெயர் வேற்றுமைப் புனர்ப்பே.
Frtifsou.
(சாரியை வருமாறு.)
243. பதமுன் விகுதியும் பதமு முருபும்
புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை வருதலுங் தவிர்தலும் விகற்பமுமாகும்.
(சாரியைகள் இவையென்பது.) 244 அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம்
தம்கம் நூம்ள அணுஉ ஐகுன இன்ன பிறவும் பொதுச்சா ரியையே.
உருபுபுணர்ச்சிக்குச் சிறப்புவிதி. 245. எல்லா மென்ப திழிதிணை யாயின் அற்றே டுருபின் மேலும் முறுமே அன்றே னம்மிடை யடைந்தற் ருகும். 246. எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை
தள்ளி கிரலே தம்நும் சாாப் புல்லு முருபின் பின்னரும்மே.

Page 22
38
24.
248.
249.
250。
251.
252.
253.
254。
255,
எழுத்ததிகாரம்,
தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம் நீரீர் என்எம் நின் நு மாம்பிற குவ்வினவ்வரு நான்கா றிரட்டல.
ஆமா கோனவ் வணையவும் பெறுமே.
ஒன்று முதலெட் டீரு மெண்ணுரர் பத்தின்முன் ஞன்வரிற் பவ்வொற் ருெழியமேல்
எல்லா மோடு மொன்பது மிற்றே.
வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே. சுட்டின்முன் ஞய்த மன்வரிற் கெடுமே. அத்தி னகர மகாமுனை யில்லை.
LD60T60l. (சாரியைக்குப் புறனட்ை) இதற்கிது சாரியை யெனினள வின்மையின் விகுதியும் பதமு முருபும் பகுத்திடை கின்ற வெழுத்தும் பதமு மியற்கையும் ஒன்ற வுணர்த்த லுரவோர் நெறியே.
(நான்குபுணர்ச்சிக்கும் புறனடை)
விகுதி பதஞ்சா ரியையுரு பனைத்தினும் உரைத்த விதியினுேர்ந் தொப்பன கொளலே.
(வேற்றுமைப்புணர்ச்சிக்குப் புறனடை.) இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து கின்றும் அன்ன பிறவு மாகுமை யுருபே.

உருபுபுணரியல். 39
256. புள்ளியு முயிரு மாயிறு சொன்முன்
தம்மி ஞகிய தொழின்மொழி வரினே வல்லினம் விகற்பமு மியல்பு மாகும்.
(எழுத்ததிகாரத்துக்குப் புறனடிை)
257. இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும்
விகிப்பன வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே.
உருபுபுணரியன் முற்றிற்று.
எழுத்ததிகார முற்றுப்பெற்றது.
nnam annahrrak

Page 23
258.
259.
26).
262.
இரண்ட்ாவது சொல்லதிகாரம்.
1. பெயரியல்.
ro-ooooo
(கடிவுள் வணக்கமும் அதிகாரமும்.) முச்சக கிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. சொல்லின்பொதுவிலக்கணம். (சொல் இன்னதென்பது) ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்ரு இருதிணை யைம்பாற் பொருளையுந் தன்னையும் மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே.
(மூவகை மொழி. ஒருமொழி யொருபொருளனவாங் தொடர்மொழி பலபொருளனபொது விருமையு மேற்பன.
(இருதின.)
மக்க டேவர் நாக ருயர்திணை
மற்றுயிருள்ளவு மில்லவு மஃறிணை.
(ஐம்பால்.
ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை.

263.
264。
பெயரியல். 4,
ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை,
தினபால்களுக்குப் புறனடை,
பெண்மைவிட் டாணவா வுவபே டாண்பால் ஆண்மைவிட் டல்ல தவாவுவ பெண்பால்
இருமையு மஃறிணை யன்னவு மாகும்.
(மூன்றிடித்துஞ் சொற்றன்னையும் பொருளையும் உணர்த்துதல்.)
265,
266.
267
268.
269.
படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படுந் திணைபா லனைத்து மேனை இடத்தவற் ருெருமைப் பன்மைப் பாலே.
(மூவிடம். தன்மை முன்னிலை படர்க்கை மூவிடனே.
வழக்கு இன்னதென்பது இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் முகு மூவகை யியல்பும் இடக்க ரடக்கன் மங்கலங் குழுஉக்குறி எனுமுத் தகுதியோ டாமும் வழக்கியல்.
செய்யுள் இன்னதென்பது.) பல்வகைத் தாதுவினுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிடனுக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்.
வெளிப்படை குறிப்பு)
ஒன்முெழி பொதுச்சொல் விகாரங் தகுதி ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே

Page 24
42
270,
272.
274,
சொல்லதிகாரம்,
முதமுெகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை.
சொற்பாகுபாடு. சொல் இத்தனை வகைப்படுமென்பது.)
அதுவே, இயற்சொற் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிாண் டாகுமிடையுரி யடுத்து நான்கு மாந்திசை வடசொலணு காவழி.
இயற்சொல்.) செந்தமிழாகிக் கிரியா தியார்க்கும்
கம்பொருள் விளக்குங் தன்மைய வியற்சொல்.
திரிசொல்.) ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.
(திசைச் GFI so.
செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.
(வடசொல்.) பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானு மியைவன வடசொல்.

275。
277.
பெயரியல். 43.
பெயர்ச்சொல்.
பெயரின் பொதுவிலக்கணம்.)
இடுகுறி காாண மாபோ டாக்கங் தொடர்ந்து தொழிலல காலங் தோற்று $ வேற்றுமைக் கிடனுய்த் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவு மாவன பெயரே.
உயர்தினை யாண்பாற் பெயர்.
அவற்றுள், கிளையெண் குழுஉமுதற் பல்பொரு டிஃணகேம் ஊர்வா னகம்புற முதல நிலன்யாண் --G5g மதிநா ளாதிக் காலங் தோள்குழன் மார்புகண் காது முதலுறுப் பளவறிவொப்பு வடிவு கிறங்கதி சாதி குடிசிறப் பாதிப் பல்குணம் ஒத லீத லாதிப் பல்வினை இவையடை சுட்டு வினுப்பிற மற்முே சிற்ற னவ்வீறு நம்பி யாடூஉ விடலை கோவேள் குரிசி முேன்றல் இன்னன வாண்பெயராகு மென்ப.
உயர்திணைப் பெண்பாற் பெயர்.)
கிளைமுதலாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகாக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே.

Page 25
44
278。
279.
280,
281.
2.82.
283
சொல்ல திகாரம்.
உயர்திணைப் பலர்பாற் பெயர். கிளைந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ னற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும்.
(அஃறிணை யென்றன்பாற்பெயர்.) விஞச்சுட் டுடனும் வேறுமாம் பொருள் ஆதி யுறுதுச் சுட்டணே யாய்தம் 邀 ஒன்றனெண் ணின்னன வொன்றன் பெயரே.
(அஃறிணைப்பலவின்பாற்பெயர்.) முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்ற லெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில இன்னவும் பலவின் பெயரா கும்மே.
(அஃறிணையிருபாற் பொதுப்பெயர். பால்பகா வஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய,
இருதினைப் பொதுப்பெயர்.)
முதற்பெயர் நான்குஞ்சினைப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொரு நான்கு முறையிாண்டும் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாங் தாந்தா னின்னன பொதுப்பெயர்.
(முதற்பெயர் முதலிய நான்கையும் வகுத்தல்.)
ஆண்மை பெண்மை யொருமை பன்மையின் ஆமக் கான்மைக ளாண்பெண் முறைப்பெயர்.

பெயரியல். 45
(நி? ைப்பொதுப்பெயர் பாற்பொதுவாதல் ) 2S 4. 1(ری ہوئے,b( قة اللہir,
ஒன்றே யிருதிணைக் கன்பா லேற்கும்.
(நன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள்.)
285. கன்மை பானுன் fifts முன்னிலை YA
நீயிர் நீவிர் 房飙 அல்லன, படர்க்கை யெல்லா மெனல்பொது, (தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் இடம் வகுத்தல்.)
286, வி%னயின் பெயரே படர்க்கை வினையால்
அணையும் பெயரே யாண்டு மாகும்.
(பன்னிரண்டு பொதுப்பெயர்) 287. கான்யா னுனி யொருமை பன்மைதாம்
யாநா மெலாமெலீர் நீயிர்நீர் சீவிர். (எண்ணுல்வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடிை.) 288. ஒருவ னுெருத்திப் பெயர்மே லெண்ணில. 289. ஒருவ ரென்ப துயரிரு பாற்முய்ப்
tueiro) LD வினைகொளும் பாங்கிற் றென்ப.
(ஆகுபெயர். 290. பொருண்முத லாருே டளவை சொற்முனி
கருவி காரியங் கருத்த ஞகியுள் ஒன்றன் பெயரானதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன வாகு பெயரே.
· NASYA

Page 26
46
சொல்லதிகாரம்,
வேற்றுமை.
(வேற்றுமை இனைய என்பதும் இத்துணைய என்பதும்.
291.
있6.
29.
ஏற்கு மெல்வகைப் பெயர்க்கு மீறய்ப் பொருள்
வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை,
(வேற்றுமையின் பெயரு முறையும்.)
பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளியென் முகு மவற்றின் பெயர்முறை.
(எழுவாயுருபு மற்றையுருபுகளை யேற்றல்.)
ஆற னுருபு மேற்குமஷ் வுருபே.
(ஐமுதலிய உருபுேலாப் பெயர்கள்.)
யிேர் விேர்கா னெழுவா யலபெரு.
(ப்ெயர் வேற்றுமை.)
அவற்றுள்,
எழுவாயுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினுக்கொன லதன்பய னிலையே.
இரண்டிாம் வேற்றுமை.) இரண்டா வதனுரு பையே யதன்பொருள் ஆக்க லழித்த லடைத னித்தல் ஒத்த லுடைமை யாதியாகும்.
(மூன்ரும் வேற்றுமை.)
மூன்று வததுரு பாலா னேடொடு கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள்.

፰00.
3 ().
3U2.
303.
பெயரியல். 47
(நான்காம் வேற்றுமை.) நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடைபகை நேர்ச்சி தகவது வாதல் பொருட்டு முறையாதியி னிகற்கிதெனல் பொருளே.
ஐந்தாம் வேற்றுமை.) ஐந்தா வதனுரு பில்லு மின்னும் நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே.
(ஆகும் வேற்றுமை ) ஆறனுெருமைக் கதுவு மாதுவும் பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப் பொன்றன் கூட்டம் பலவி னிட்டங் திரிபி னுக்க மாந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே. (ஏழாம் வேற்றுமை.) எழ னுருபுகண் ணுதி யாகும் பொருண்முத லாறு மோரிரு கிழமையின் இடஞய் நிற்ற விதன்பொருளென்ப.
(கண்முதலிய உருபுகள்) கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதே முழைவழி யுழியுளி உள்ளகம் புறமில் விடப்பொருளுருபே.
(எட்டிாம் வேற்றுமை.)
எட்ட இனுருபே யெய்துபெய fற்றின்
கிரிபு குன்றன் மிகுத வியல்பயற்
4

Page 27
48
304.
305.
306.
30.
3O8.
309,
சொல்லதிகாரம்.
றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே.
(விளிக்கப்படு பெயர்கள்.) இஉ ஊவோ டையோ னளால யவ்விற் றுயர்திணை யோாவல் லிவற்றெடு ணஃகானுவி முகும் பொதுப்பெயர் ஞகவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன.
பொதுவாகிய விளியுருபு) இம்முப் பெயர்க்கண் ணியல்பு மேயும் இகர நீட்சியு முருபா மன்னே.
விளியுருபிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி. ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவும் உருபா மல்லவம் முயு மாகும். ஒருசார் னவ்விற் றுயர்திணைப் பெயர்க்கண் அளபீ றழிவய னிட்சி யதணுே டீறு போத லவற்ருே டோவுறல் ஈறழித் தோவுற லிறுதியவ் வாதல் அதனே டயறிரீக் கேயுற லீறழிங் கயலே யாதலும் விளியுரு பாகும். ௗஃகா னுயர்பெயர்க் களபீ றழிவயல் நீட்சி யிறுதி யவ்வொற் முதல் அயலி லகரமே யாதலும் விளித்தனு. ரவ்விற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல் அகரம் இஈ யாத லாண்டையா ஈயாத லதனே டேயுற லீற்றே

பெயரியல், 49
மிக்கயல் யாக்கெட் டதனய னிடல் ஈற்றி னருற விவையுமீன் டுருபே.
310, லகாாவிற் றுயர்பெயர்க் களபய னிட்சியும் யகாா வீற்றிற் களபுமா முருபே,
311. னவ்விற் றுயர்திணை யல்லிறு பெயர்க்கண்
இறுதி யழிவத னுேடய சீைட்சி.
312. லளவிற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றய னிட்சியு முருபா கும்மே.
(விளியுருபுகளுக்குப் புறனடை)
313. அண்மையி னியல்புமீறழிவுஞ் சேய்மையின்
அளபும் புலம்பி னேவு மாகும்.
(விளியுருபேலாப் பெயர்கள்)
314 நவ்வொடு விஞச்சுட் டுற்ற னளா
வைதுக் தாந்தா னின்னன விளியா, (முதல்சினைத் தொடர்பின்கண் அவ்விரண் டினும் இரண்டினுருபு வாராதெனல்.)
315. முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயிற் சினைக்கை யாகும். ஐயுருபு முதல் சினை யிரண்டினும் வாராமைக்குக் காரணமும்
மேலைச் சூத்திரப்பொருளோடு இப்பொருளைப் பிண்டப் பொருளுக்கும் ஏற்பித்தலும்.)
316. முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும், உருபுமயக்கம்.)
317, யாத இணுருபிற் கூறிற் முயினும்
பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்,

Page 28
50 சொல்லதிகாாம்.
(சிலவேற்றுமையுருபு செய்யுளிடத்துத் திரிந்துவருதல்.) 318. ஐயான் குச்செய்யுட் கவ்வுமாகும் ஆகா வஃறிணைக் கானல் லாகன.
(எட்டுவேற்றுமைக்கும் முடிக்குஞ்சொல்.) 319 எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளு நான்கே பூழிருமையும் புல்லும் பெரும்பாலு மென்மனுர் புலவர்.
பெயரியன் முற்றிற்று.

321.
322.
323.
324。
2. வினையியல்.
--aتستخ>-سمرقیح جنگ جیمسی تسبیح ----
வினைச்சொல்.
(தெரிநிலைவினைச் சொல்லின் பொதுவிலக்கணம்) செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொருளாறுக் தருவது வினையே. (குறிப்புவினைச் சொல்லின் பொதுவிலக்கணம்.)
பொருண்முத லாறினுங் தோற்றிமுன் குறதுள் வினைமுதன்மாத்திரைவிளக்கல்வினைக்குறிப்பே.
(வினைச்சொற்களை வகுத்தல்.)
அவைதாம், முற்றும் பெயர்வினை யெச்சமுமாகி ஒன்றற் குரியவும் பொதுவுமாகும்.
முற் று வினை.
(முற்றுவினை யினையவென்பது.) பொதுவியல் பாறையுங் தோற்றிப் பொருட்பெயர் முதலறு பெயால தேற்பில முற்றே.
தெரிநிலை வினைமுற்று விகற்பம்.) ஒருவன்முதலைங்தையும் படர்க்கை யிடத்தும் ஒருமைப் பன்மையைத் தன்மை முன்னிலேயிலும் முக்கா லத்தினு முரண முறையே மூவைக் கிருமூன் ருரமுய் முற்று வினைப்பத மொன்றே மூவொன் பானும்,

Page 29
52
325,
327。
328,
329.
330.
3.31.
332.
சொல்லதிகாரம்.
(ஆண்பாற்படர்க்கை வினைமுற்று. அன்ஆனிறுமொழி யாண்பாற் படர்க்கை.
(பெண்பாற்பsர்க்கை வினைமுற்று. அள்ஆளிறுமொழி பெண்பாற் படர்க்கை,
(பலர்பாற்படிர்க்கை வினைமுற்று.)
அர்ஆர் பவ்வூாகாமா ரீற்ற பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடியே
(ஒன்றன்பாற்படர்க்கை வினைமுற்று.)
துறுடுக் குற்றிய லுகா வீற்ற
ஒன்றன் படர்க்கை டுக்குறிப்பி னுகும். (பலவின்பாற்படர்க்கை வினைமுற்று.) அஆ வீற்ற பலவின் படர்க்கை ஆவே யெதிர்மறைக் கண்ண தாகும்.
(இருதிணைப்பொதுவினை.) தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை உண்டீ ரெச்ச மிருதிணைப் பொதுவினை.
(தன்மையொருமை வினைமுற்று.)
குடுதுறு வென்னுங் குன்றிய லுகாமோ
டல்லன் னென்னே குை மீற்ற
இருதிணை முக்கூற் முெருமைத் தன்மை,
(தன்மைப்பன்மை வினைமுற்று.)
அம்மா மென்பன முன்னிலை யாரையும் சாம்மே மோமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையும் தன்ணுெடுபடுக்குங் தன்மைப் பன்மை.

333.
334.
335.
336.
888.
339.
34 ().
வினையியல்.
(வினையுடீனு முடியுந் தன்மை வினைமுற்றுக்கள்.)
செய்கெ னெருமையுஞ் செய்குமென் பன்மையும் வினையொடு முடியினும் விளமபிய முற்றே.
(உளப்பாட்டுப் பன்மைமுன்னிலை. முன்னிலை கூடிய படர்க்கைபு முன்னிலை.
(முன்னிலை யொருமை வினைமுற்று.
ஐயா யிகர வீற்ற மூன்றும் ஏவலின் வரூஉ மெல்லா வீற்றவும் முப்பா லொருமை முன்னிலை மொழியே.
முன்னிலை முன்ன ரீயு மேயும்
அங்கிலை மாபின் மெய்யூர்ந்து வருமே.
முன்னிலைப் பன்மை வினைமுற்று) இர்ஈ fற்ற விரண்டு மிருதிணைப் பன்மை முன்னிலை மின்னவற்றேவல்.
(வியங்கோள் வினைமுற்று)
கயவொடு ரீவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப.
வேறு, இல்லை, உண்டு.) வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன.
பெயரெச்சம். (பெயரெச்சம் இணையவென்பது.) செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு செய்வதாதி யறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.

Page 30
54 சொல்லதிகாரம்,
(செய்யுமெனெச்சத்திற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி) 341. செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய்சேறலுஞ்
செய்யுளு ஞம்முந் தாகலு முற்றேல் உயிரு முயிர்மெய்யு மேகலு முளவே.
வினையெச்சம். (வினையெச்சம் இணையவென்பது.) 342. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய சிற்பது வினையெச் சம்மே.
(வினையெச்ச வாய்பாடுகள்.) 343. செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின வினையெச் சம்பிற ஐந்தொன் முறுமுக் காலமு முறைதரும்.
(வினையெச்சங்களுக்கு முடிபு வேறுபாடு)
344. அவற்றுள்,
முதலி குன்கு மீற்றின் மூன்றும்
வினைமுதல் கொள்ளும் பிறவுமேற்கும்பிற.
(வினைமுதல்கொள்ளுமென்றவற்றிற்கு ஓர் புறனடிை)
345. சினைவினை சினையொடு முதலொடுஞ் செறியும், 346. சொற்றிரி யினும்பொரு டிரியா வினைக்குறை,
© փlւ, (வினைக்குறிப்பு)
347. ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா.

34°.
350.
351.
வினையியல், 55
(செய்யுமென்முற்று.) பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற் செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே.
(பாற்பொதுவினை. யாரென் விணுவினைக் குறிப்புயர் முப்பால். எவனென் விணுவினைக் குறிப்பிழி யிருபால், (இருவகைமுற்றிற்கும் ஓர் புறனடை, வினைமுற் றேவினை யெச்ச மாகலுங் குறிப்புமுற் றீரெச்ச மாகலுமுளவே.
வினையியன் முற்றிற்று.

Page 31
3. பொதுவியல்.
一三二令令波荃令一*二一 (இது முன்வந்த பெயருக்கும் வினைக்கும் பின்வரும் இடைக்கும் உரிக்கும் பொதுவிலக்கணங்களைச் சிங்கநோக்காக அறிவிக்கும்பொருட்டு நடுவே வைக்கப்பட்டது. (பாற்பொதுமை நீங்குநெறி) 352. இருதிணே யாண்பெணு ளொன்றனை யொழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி ஞனே.
(பெயர்வினையிடத்து ஈற்றயல் திரிதல்.) 353. பெயர்வினை யிடத்து னளாய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளுளுரித்தே.
(உருபும் வினையீறும் எதிர்மற்ைபினுந் திரியாமை) 354. உருபும் வினையு மெதிர்மறுத் துாைப்பினுங் திரியா தத்தமிற் றுருபி னென்ப.
(உருபும் வினையும் அடுக்கி முடிதல்.) 355. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும்
ஒருதம் மெச்ச மீறுற முடியும்.
(இடைப் பிற வரல். 356, உருபு முற்றி ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வாலுமா மேற்பன.
(முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்) 357. எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும்.

፵60.
36.
362.
364。
பொதுவியல். 5.
(ஒருமொழி வேருென்றை வகுத்தல்) ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குளித்தே.
(திணைபாலிடப்பொதுமை நீங்குநெறி.) பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை காமே.
(எச்சங்களின் முடிபு.) பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை எதிர்மறை யிசையெனுஞ்சொல்லொழி பொன்பதுங் குறிப்புத் தத்த மெச்சங் கொள்ளும்.
தொகைநிலைத்தொடர்மொழி. (தொகைநிலைத் தொடர்மொழி இணையவென்பது.) பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை ஒழிய விாண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோனடப்பனதொகைநிலைக்தொடர்ச்சொல்.
(தொகைநிலைத் தொடர்ப் பாகுபாடு.) வேற்றுமை வினைபண் புவமை யும்மை அன்மொழி யெனவத் தொகையா ருகும்.
(வேற்றுமைத்தொகை.) இரண்டு முதலா மிடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே.
(வினைத்தொகை.) காலங் காந்த பெயரெச்சம் வினைத்தொகை.

Page 32
。58 சொல்லதிகாரம்.
(பண்புத்நொகை.) 365. பண்பை விளக்கு மொழிதொக் கனவும்
ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை.
(உவமத்தொகை.) 366. உவம வுருபில துவமத் தொகையே.
(உவமவுருபுகள்.) 367, போலப் புாைய வொப்ப வுறழ
மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர கிகா வன்ன வின்ன
என்பவும் பிறவு முவமத் துருபே.
(உம்மைத்தொகை.) 368. எண்ண லெடுத்தன் முகத்த னட்டல்
எனுநான் களவையு ளும்மில தத்தொகை.
அன்மொழித்தொகை.) 369. ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி.
(தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள்சிறக்கும் இடங்கள்.) 370, முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
எனுநான் கிடத்துஞ் சிறக்குங் தொகைப்பொருள் (இடித்தொகை பெயர்த்தொகைகட்கு வேறுபாடறிகுறி) 311. வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்.
(உம்மைத்தொகைக்குப் புறனAை.) 312. உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே.

பொதுவியல். 59.
(தொகைநிலைத் தொடர்மொழிகள் பலபொருள் படுதல்). 373. தொக்குழி மயங்குரு விரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப.
தொகாநிலைத் தொடர்மொழி. 374. முற்றி ரெச்ச மெழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை.
வழாகிலை வழுவமைதி. வழு விகற்பங்கள்)
S
5
திணையே பாலிடம் பொழுது வினவிறை மரபா மேழு மயங்கினும் வழுவே. (திணையோடு வினுவிடையும் பாலோடு வினுவிடையும் வழுவாமற் காத்தல்.) 378. ஐயங் திணைபா லவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருண்மே லன்மையும் விளம்புப.
(திணை வழுவமைதி.) 311. உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனெடு சார்த்தினத்திணை முடியின.
(திணைபான்மரபு வழுவமைதி) 33. திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினு மிழிபினு மொருமுடி பினவே.
(திணைபால் வழுவமைதி.) 379. உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும்
இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே.

Page 33
. 6 ()
3S().
, 88 [ .
382.
383.
385.
386.
சொல்லதிகாரம்,
(uாலிட வழுவமைதி) ஒருமையிற் பன்மையும் பன்மையி னெருமையும் ஒசிடம் பிறவிடங் கழுவலு முளவே.
இடம் வழுவாமற் காத்தல்) கால்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்.
(காலம்.) இறப்பெகிர்வு கிகழ்வெனக் கால மூன்றே.
காலவழுவமைதி.) முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத் தானே. விரைவினு மிகவினுந் தெளிவினு மியல்பினும் பிறழவும் பெறுஉமுக் காலமு மேற்புழி.
(அறுவகை வினு.) அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை ஏவ றரும்வின வாறு மிழுக்கார்.
(எண்வகை விடை) சுட்டு மறைருே ாேவல் விணுதல் உற்ற அரைத்த அறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி கிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. வினுவிடைகளின் முதல் சினை வழுவாமை.) விஞவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்.

388.
889 .
390.
391,
392.
S
9
S
394.
395.
396.
397.
பொதுவியல், 6.
[LD J Lq.
எப்பொருளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பின ரப்படிச் செப்புதன் மரபே.
(மரபுவழா நிலை.) வேறுவினைப் பல்பொருடழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். வினைசார் பினயிட மேவி விளங்காப் பலபொருளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே. எழுத்திய ஹிரியாப் பொருடிரி புணர்மொழி
இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப.
(மரபு வழாநிலையும் வழுவமைதியும்.) ஒருபொருண் மேற்பல பெயர்வரி னிறுதி ஒருவினை கொடுப்ப தனியு மொரோ வழி. கிணைநிலஞ் சாதி குடியே யுடைமை குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோ டியற்பெய ாேற்றிடிற் பின்வால் சிறப்பே. படர்க்கைமுப் பெயரோ டணையிற் சுட்டுப் பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும் மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி. அசைநிலை பொருணிலை யிசைங்றைக் கொருசொல் இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்.
(மரபு வழாநிலை.) இரட்டைக் கிளவி யிாட்டிற் பிரிந்திசையா. ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையார்.

Page 34
398.
399.
40).
4)I.
4(2.
4()3.
4)4,
405.
சொல்லதிகாரம்.
(மரபு வழுவமைதி) ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா. (மரபு வழுவாமற் காத்தல்.)
இஜனத்தென் றறிபொரு ளுலகினி லாப்பொருள் விஜனப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்.
(மரபு வழுவமைதி.) செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ஞரித்தே. (மரபு வழுவாமற்காத்தலும் மரபு வழுவமைதியும்.) பொருண் முதலாரு மடைசேர் மொழியினம் உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும்.
(மரபு வழுவாமற் காத்தல்.) அடைமொழி யினமல் லது”ந்திரு மாண்டுறின். TuDyu வழுவாமற்காத்தலும் மரபு வழுவமைதியும்.) அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய லீரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே,
(மரபு வழுவமைதி, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். (மரபு வழுவாமற்காத்தலும் வழுவமைதியும். காரண முதலா வாக்கம் பெற்றுங் ாரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் * இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள்.

406.
40.
408.
409.
410.
411.
412.
413.
பொதுவியல், 63.
(மரபு வழுவாமற் காத்தல்.) தம்பா வில்ல தில்லெனினினணுய் உள்ளது கூறி மாற்றியு முள்ளது சுட்டியு முரைப்பர் சொற்சுருங் குதற்கே. ஈதா கொடுவெலு மூன்று முறையே இழிந்தோ னெப்போன் மிக்கோ னிரப்புரை.
(மரபு வழுவமைதி:
முன்னத்தி னுணருங் கிளவியுமுளவே. கேட்குரு போலவுங் கிளக்குரு போலவும் இயங்குக போலவு மியற்றுந போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே.
உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே,
பொருள் கோள். பொருள் கோளின் பெயருந் தொகையும்.) யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே.
(யாற்றுநீர்ப்பொருள்கோள். மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள் அற்றற் முெழுகுமஃ தியாற்றுப் புணலே.
(மொழிமாற்றுப் பொருள்கோள்) ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாந்றே.
5

Page 35
●4
414.
415,
416.
417,
418.
41).
சொல்லதிகாரம்.
(நிரனிறைப் பொருள்கோள்.) பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிானிறீஇ முறையினு மெதிரினும் நேரும் பொருள்கோ னிரனிறை நெறியே. (பூட்டுவிற் பொருள்கோள்.) எழுவாயிறுதி நிலைமொழி தம்முட் பொருணுேக் குடையது பூட்டுவில் லாகும். (தாப்பிசைப் பொருள்கோள்.) இடைநிலை மொழியே யேனையி ரிடத்தும் நடந்து பொருளை நண்ணுத முப்பிசை, (அளைமறியாப்புப் பொருள்கோள்.) செய்யு ளிறுதி மொழியிடை முதலினும்
எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே.
(கொண்டுகூட்டுப் பொருள்கோள்.) யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே.
(அடிமறிமாற்றுப் பொருள்கோள்.) எந்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும் யாப்பி றிடைமுத லாக்கிலும் பொருளிசை மாட்சியுமாரு வடியவு மடிமறி.
பொதுவியன் முற்றிற்று.

420.
421.
422.
423.
424,
425,
4. இடையியல்.
இடைச் சொல்லின் பொதுவிலக்கணம்.)
வேற்றுமை வினைசாரி யையொப் புருபுகள் தத்தம் பொருள விசை கிறை யசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னுேரிடத் தொன்றும் பலவும் வந்தொன்றுவ கிடைச்சொல்.
இடிைச்சொற் பொருள்கள். தெரிகிலை தேற்ற மையமுற் றெண்சிறப் பெகிர்மறை யெச்சம் வினவிழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள்.
(ஏகார விடைச்சொல்.) பிரிநிலை வினவெண் ணிற்றசை தேற்றம் இசைநிறை யெனவா றேகா ரம்மே.
ஓகார விடிைச்சொல்.) ஒழியிசை வினுச்சிறப் பெகிர்மறை தெரிகிலை கழிவசை நிலைபிரிப் பெனவெட் டோவே,
(என, என்று இடைச்சொற்கள். வினைபெயர் குறிப்பிசை யெண்பண் பாறினும் எனவெனு மொழிவரு மென்று மற்றே.
(உம்மையிடைச்சொல்.) எதிர்மறை சிறப்பைய மெச்சமுற்றளவை தெரிகிலை யாக்கமோ டும்மை யெட்டே.

Page 36
66 சொல்லதிகாரம்.
(முற்றும் மைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி) 426. முற்றும்மை யொரோவழி யெச்சமுமாகும்.
(எச்சவும்மைக்காவதோர் விதி 427. செவ்வெண் ணீற்றதா மெச்ச வும்மை.
(சில எண்ணிடைச் சொற்களுக்காவதேசரிலக்கணம்.
428. பெயர்ச்செவ் வெண்ணே யென்ரு வெணுவெண் ணுன்குங்தொகைபெறுமும்மையென்றெனவோ டிங்நான் கெண்ணுமஃகின்றியு மியலும்.
(சில எண்ணிடைச் சொற்களுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி)
429. என்று மெனவு மொடுவு மொரோவழி
கின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்.
(ப்ெயரொடுவரும் இடைச்சொற்கள் வினையொடும் வருமாறு. 430. வினேயொடு வரினு மெண்ணினேய வேற்பன.
(தில்லிட்ைச்சொல்.) 431. விழைவே கால யொழியிசை தில்லே.
(மன்னிடைச்சொல்.)
432. மன்னே யசைகிலை மொழியிசை யாக்கங்
கழிவு மிகுதி நிலைபே முகும்.
(மற்றென்னுமிடைச்சொல்.)
433. வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே.
முன்னதற்கோர் புறனடை.)
434. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்.

435,
436.
43.
43S.
439.
44 ().
44).
இடையியல். G7
கொல்லிடைச்சொல்.) கொல்லே யைய மசைகிலைக் கூற்றே,
(ஒடு, தெய்ய, ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே.
அந்தில், ஆங்கு.) அந்திலாங் கசைநிலை யிடப்பொருளவ்வே. அம்மவிடைச்சொல்.) அம்ம வுரையசை கேண்மினென் முகும்.
(வியங்கோன சை.)
மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்.
(முன்னிலையசைச்சொல்.)
மியாயிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவி யாழமுன் னிலையசை,
(எல்லாவிடித்தும் வரும் அசைச்சொல்.) யாகா பிறபிறக் கரோபோ மாதிகுஞ் சின்குரை யோரும் போலு மிருந்திட் டன்முங் தாந்தான் கின்றுகின் றசைமொழி.
இடையியன் முற்றிற்று.

Page 37
442.
443.
444.
445.
446.
44.
448.
449.
450.
5. உரியியல்.
*har(SD KS50°C) 

Page 38
()
458.
459.
460.
461,
462.
சொல்லதிகாரம்.
ஒருகுணந்தழுவிய உரிச்சொல்.)
மாற்ற நுவற்சி செப்புரைகரைநொடியிசை கூற்றுப் புகறன் மொழிகிளவி விளம்பறை பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே. முழக்கிாட் டொலிகலி யிசைதுவை பிளிறிாை இாக்கழுங்கியம்ப லிமிழ்குளி றதிர்குரை கனசிலை சும்மை கவ்வை கம்ப அரவ மார்ப்போ டின்னன வோசை,
இவ்வியலுக்குப் புறனடை)
இன்ன தின்னுழி (பின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே.
(இவ்வதிகாரத்துக்குப் புறனட்ை.) சொற்ருெறு மிற்றிதன் பெற்றியென் றனைத்து முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவும் தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே.
இந்நூலிற்குப் புறனடிை)
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னுனே.
உரியியன் முற்றிற்று.
சொல்லதிகாரம் முற்றுப்பெற்றறு.
நன்னூல் மூலம் முற்றுப்பெற்றது.


Page 39
置エーリエ பெரியபுராணம்-வசனம் திருவாசஆாடிகள் HTS:
தெய்வாரியம்மை திரும் வள்ளியம்மை திருவிப் |-
|- சிருக்கோளியார்
திருவியோடற் புரான
இருவிசைப்பா திருப்பல் செய்யுட்டிட்ரி-ரின் கோயிற்புர்ண்ம்-டன் கொழுதுத்கல், வைச் தீபம் அவிர்ேசி தாயுமின்சுவாமி பாடல் சூடாமன்சி நிகண்டு 112 முதற் பாப்பாடம் இரண்டாம் அன்றும் IT-TLIETA II
go) ou வினு:ட இரண்டாம் சைவ வினவி தோன்சைல மாலே
சந்ன் கிடைா:
நிடைக்கும் இடம்
|
HEE,
2ாவலர் நூல்
 
 
 
 
 
 
 

ரிடுகள்
蒿山。
--stres காலிகோ பயிண்டு) . ண்படலம்-ட்ரையுடன் 型。 リーリー・ 1 25 委、 (கலிகோ பயிண்டு) புடன் (கவிகள் பயிண்டு) டன் (பேயிண்டு)
(கலிாேப்பிண்டு -
வாண்டு பெரியபுரானர்
டன் (கலிகோ பயிண்டு)
s : சிய சதகம் :
-
ਤੁਹਾ।
ப்பு:பு
விளுக்கரும்
E-क्ल। طاليات الطاقة
லர் நூல் நிலேயக் 1- التي تتعلقة يوني للتاجية التركي. விற்பன் நிஜயம்
: தி சிம்பம்