கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 1999.12

Page 1
ஆழ்கடல். நீள்வானம்.
வானத்தைத் தொட்டுவிப் பகி pិ விரிந்துநி காற்றில் மண்ணின் துணிக்கை செல்கிறதோட்
ார்கழி 99 தை 2000
துேமான்டிமன்:நோர்ட் இவர் இந்தியா:ப
 

টুম! illi ர்வதாய் "ஆலையொன்
T:படி:டா :

Page 2
Fah
କ୍ଷୁର
 


Page 3
மார்கழி 99, தை 2000
நீண்ட நாள சும்மா இரோம். முறையாக
தருவது எம் அவை வண் வேளை கூறு
Galafi: எனும் நம்பி
அனைத்துலக ஒலிபரப்புக் சாலும், கூட்டுத்தாபனம் - தமிழ்
இத்தனை உங்களிடமிரு விநியோகத் தொடர்பு முடியாதா?
கிருஷ்ணா 1. படைப்புக் தகுதி அதன் உட்பட்டதா 2. ஆரோக்கி இருந்து மா இருந்தாலும் 3. சந்தா PULAM 1 0 வெளியாவதி ஐவரையாவ 4. இதுவை தொடர்பு பெரிகம் ת புலம், பாதும கா HBC - Tamil, விளம்பரப் P.O.BOX-1505 London SW82ZH. விளம்பரதார தொலைபேசி: 0171787 8000 5. சகல Q5&ol Li: 0171 7878010 ஒத்துழைப்பு
வேறு என்ன email:
கைபற்றிக்கு
deskGibc-tamil.com
இலங்கை, இ
அச்சுப்பதிப்பு கெப் க்
45C Crusoe Road. అJPrevu Mitcham, Surrey, CR4. , , , , , , Te: O8 646 2885
சந்தா 6 இ இங்கிலாந்து - 35HLDEN 35
சந்தாப் பணத்தை மூலம் அனுப்பல
 
 
 
 

ண்டும் தொடங்கும் மிடுக்கு
ாயிற்று. மீண்டும் வேளை வந்தது. இனி வரன் புலம் வெளிவரும். அந்த நம்பிக்கையைத்
கடன். புலத்தின் பக்கங்கள் அதிகரிக்கும், ணத்தில் மின்னும் எனும் உறுதியையும் இவ் தல் நலம். மாதந்தோறும் புலம் வேளிவரும் க்கையையும் இப்போது குறித்துக் கொள்ளல்
உத்தரவாதங்கள் நாம் தருகிறோமே. நந்து சில கடமைகளை நாம் எதிர்பார்க்க
களை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஒரே ஒரு ா தரம். புலத்தின் இரண்டு பக்கங்களுக்கு க இருத்தல் நலம். யமான விமர்சனங்கள். வார்த்தைகள், வாயில் த்திரம் வரவேண்டாம். என்ன குறை நிறை எழுதுங்கள்.
பெருகினால் புலம் மாதம் இருமுறை நிலும் தடையில்லை. ஒவ்வொருவரும் து சந்தாதரர் ஆக்குங்கள்.
புலம் வெளிவர விளம்பரப் பக்கங்கள்தான் ரணம். சந்தாதாரரின் ஊக்கம் இருப்பினும் பக்கம் இல்லாது புலம் வந்திருக்க முடியாது. ார் புலத்தை ஊக்குவியுங்கள். விதங்களிலுமான உங்களது ஒத்துழைப்பு,
ஒத்துழைப்பு.
ா? மனிதசத்திரதம் சந்திப்போமே. நேசமுடன் லுக்கி பேச விழைவோமே.
-புலத்தார்.
.*-
ந்தியாவிற்கு புலம் அனுப்ப விரும்புவோர் 6 15 பெறுமதியான பணத்தினையும் அனுப்பி டய முகவரியையும் அனுப்புங்கள்.
தழ்களுக்கு 10. பிரான்ஸ் - 100FFr. ஜேர்மனி - 30DM , நெதர்லாந்து and - 25SFr GBT fG61 - 120 NOK, GL6öuDTid - 120DK
IB,C எனும் பெயரில், காசுக்கட்டளை, அல்லது காசோலை

Page 4
பழ. தியான் (36-37 ஜேர்மனி
புனிதமடு Gigantaoui Iĝiĝas
கோரத்தாக்குதலில் பலியான
உறவுகளுக்கு புலத்தின் கண்ணிர்
 

மாதாவே மன்னித்து விடு -உன் மரணவாக்கு மூலத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
எங்கள் பிஞ்சுகளின் மரணவாசிப்பை எரிகணைகள் ஏற்கும் வரை எங்கு நீ போயொழிந்தாய்
மண்டியிட்ட எம் மக்களின் கண்ணிர் உன்னை கவரவில்லையா செந்நீர்தான் சேமமென சிந்தித்தனையோ,
புத்திரனுடன் உன் புன்னகை முகத்தை யாசித்தமைக்கு நீ போதித்த முறையா மரணம்.
மாதாவே மன்னித்துவிடு பசித்துக் கிடந்த எம்
D55606 புசிக்க வந்த குண்டுக்கும் புரியவில்லை மனிதநேயம்,
காப்பதாய் கைகொடுத்த உன் கருணையும் பொய்த்ததோ கண்மணிகள் சாவதா?
மாதாவே மன்னித்துவிடு தொழுதெழுது உனை துதித்தும் O துடித்தது என் உறவு
பசியின் பட்டினியிலும் உனக்கு தூவினர் கண்ணிரை உனக்காக தாழ்ந்த சிரங்களுக்கு ஏனம்மா இந்த சிரசறுப்பு
மாண்டது என் உறவா -இல்லை மாதாவே நீயுமா?
21,119 அன்று ஐபிசி - தமிழில் நடைபெற்ற அஞ்சல் நிகழ்ச்சியில் வசிக்கப்பட்ட கவிதை
டையினரின்
எம் தமிழ்
ஞ்சலிகள்

Page 5
ஓயாத அ
சொல்லுகின்
டுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்-3 இராணுவ நடவடிக்கை
பன்னிரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. வவுனியா நகரம் மரணபீதியுடன் வெறிச்சோடிக்கிடப்பதாகவும், அப்பகுதியில் நடமாடுகின்ற படையினர் பீதியுடன் காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. மறுபுறத்தில், விடுதலைப்புலிகள் ஓமந்தை, மணலாற்றுப் பிரதேசங்களில் உக்கிரமான தாங்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் களச்செய்திகள் தெரிவித்துள்ளன.
1997ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட யாழ்-கண்டி (ஏ 9) வீதியைக் கைப்பற்றுவதற்காக சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையான “ஜெயசிக்குறு” நடவடிக்கை மூலமும், பின்னர் இதன் தொடர்பாக வன்னிப்பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன் “ரிவிபல” நடவடிக்கை, “ரணகோச” 1, 2, 3, 4,
முஸ்தீபுகளுடன் நடாத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் ஊடாகவும் கடந்த இரண்டரை வருடங்களாக சிறீலங்காப் படையினர் கடும் பிரயத்தனத்துடன் ஆக்கிரமித்து வைத் திருந்த பிரதேசங்கள், ஆறுநாட்களில் விடுதலைப்புலிகளின்
Čb
6]]
(3
(5 5 நடவடிக்கை “வோட்டர் செற்" 1, 2 எனப் பல பெரிய 9
ெ கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றது. ծՖ
களநிலமைகளை அவதானித்துவரும் ஆய்வாளர்களின் கருத்துப்படி இதுவரை 5000ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும், காணாமற்போயுமுள்ளதாக அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் இராணுவத்தின் முழுக் கட்டமைப்புமே சிதைந்து பாரிய உயிரழிவைச் சந்தித்ததுமல்லாமல், பெருந்தொகையான இராணுவத் தளபாடங்களையும் இலங்கை அரசாங்கம் இழந்துள்ளது. இத்தளபாடங்களின் முழுமையான பெறுமதி இதுவரை தெரியாவிட்டாலும், அவை பல நூறு கோடி ரூபாய்களைத்தாண்டுமென இராணுவஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

லைகள் - 3 ற செய்திகள்
விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்-3 இராணுவ நடவடிக்கை தொடர்பாக சிங்கள் அரசியல் ஆய்வாளர்கள் இக்பால் அத்தாஸ் 0711-99 Sunday Times பத்திரிகையில் எழுதிய ஆய்வுக்கண்ணோட்டத்தில் படையினரின் தோல்வி தொடர்பாகக் குறிப்பிடுகையில் "ஆண்டுகளில் எடுத்ததை நாட்களில் இழந்தனர்” எனக்குறிப்பிட்டமை இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானது.
இந்நிலமையானது, உள்நாட்டில் இலங்கை அரசிற்கெதிராக பெரிய சிக்கல்களையும், எதிர்பார்ப்பவைகளையும் ஏற்படுத்தி இருப்பதுடன், சர்வதேசரீதியில் விடுதலைப்புலிகளின் இராணுவ வியூகங்கள், தாக்குதற் தந்திரோபாயங்கள் பற்றியும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
BBC செய்திகளின்படி கடந்தவருடம் செப்ரெம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி இராணுவமுகாம் மீதான தாக்குதலிற்குப்பின், விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்-3 இராணுவ நடவடிக்கையூடாக "மகத்தான வெற்றி” அடைந்துள்ளனர். எனத்தெரிவிக்குமளவிற்கு ஓயாத அலைகள்-3 முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் படையினரின் தோல்வியை ஜனாதிபதி வெளிப்படையாக ஒத்துக்கொண்டது இதுவே முதற்தடவையாகும்.
ளநிலமைகளை அவதானித்துவரும் ஆய்வா ர்களின் கருத்துப்டி இதுவரை 5000ற்கும்
மற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், ாயப்படுத்தப்பட்டும், காணாமற்போயுமுள்ளதாக றிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல்
ராணுவத்தின் முழுக்கட்டமைப்புமே சிதைந்து ரிய உயிரழிவைச் சந்தித்ததுமல்லாமல், பருந்தொகையான இராணுவத் தளபாடங் ளையும் இலங்கை அரசாங்கம் இழந்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவிருக்கும்
ஜனாதிபதித் தேர்தலினையொட்டி பழைய வாக்குறுதிகளுடன் மீண்டும் தேர்தலை எதிர்நோக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அத்தோல்வியானது அரசியல்-இராணுவ-பொருளாதார ரீதியில்
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் நெருக்கடிகளை
ஏற்படுத்தியிருக்கிறது. கொழும்பிலுள்ள BBCயின் செய்தி நிருபர் SUSANNAH PRICEயின் கருத்துப்படி இலங்கை அரசாங்கம்

Page 6
இன்னொரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கும் வேளையில் இந்தப்படு தோல்வியானது அரசிற்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளதுடன்,
மறுபுறத்தில் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஜனாதிபதி விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டுமென வாதிடுவோரின் கரங்களையும் பலப்படுத்தியுள்ளது. வெற்றியை முதலிடாக் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மற்றுமொரு - இராணுவ வெற்றியைப்பெற்று அதனை வாக்கு சந்திரிக்க களுக்கான முதலீடாக்கிக்கொள்வதே இலங்கை ஓயாத அ ஜனாதிபதி சந்திரிக்காவின் திட்டமாகவிருந்தது. ஆனால் “விடுதலைப்புலிகள் சரித்திரத்தினையே அரசியல்ரீ மாற்றிவிட்டனர்” என தென்னிலங்கை இராணுவ LЈ60LLJ(Bф ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருப்பது இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. விடுதலைப் இதுவொரு புலிகள் ஓயாத அலைகள்-8னுாடாக இலங்கை வெற்றி 6 அரசாங்கத்தினை அரசியல்ரீதியில் பலவீனப்படுத்தி தம்மை சர்வதேசரீதியில் பலப்படுத்தியுள்ளன மேலும் ெ
ரெனவும், விடுதலைப்புலிகளுக்கு இதுவொரு இராணுவவெற்றி என்பதினைவிட அரசியல் வெற்றி எனக்குறிப்பிடுவதே பொருத்தமானது “என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னொருபுறத்தில் “பாரீய இராணுவத் தோல்விகளுக்குப்பின், அரசியல் இலாபங்களுக்காக இராணுவத்தினரால் தக்க வைத்துக் கொள்ளமுடியாத பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அப்பிரதேசங்களில் முகாம்களை அமைக்க உத்தர விட்ட பாதுகாப்பு அமைச்சரும், இராணுவத்தளபதிகளும் முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்”என வன்னித்தளத்திலிருந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ள இராணுவத்தளபதி ஒருவர் தெரிவித்திருப்பது இலங்கையின் இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஓயாத அலைகள்-3 இலங்கை அரசாங்கத்திற்கு அரசியல் இராணுவபொருளாதார ரீதியில் ஏற்படுத்திய பின்னடைவுகளைத் தொடர்ந்து ஐக்கியதேசியக் கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத்திற்கெதிராக கடுமையான விமர் சனங்களை முன்வைத்திருக்கின்றன.
குறிப்பாக சிறீலங்காப்படையினர் பெற்றுவரும் பாரீய தோல்வி களுக்குப் பொறுப்பேற்று பாது காப்பு அமைச்சர் பதியிலிருந்து ஜனாதிபதி சந்திரிக்கா விலகவேண்டுமென எதிர்க்கட்சியினரி டையே குரல்கள் வலுத்து வருகின்றன. இத்தகைய போக்குகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி சந்திரிக்கா வெற்றி பெறும் வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளன.
இந்த நிலைமைகளால் பாதுகாப்பு க்காரணங் களைக் குறிப்பிட்டு ஜனாதிபதித் தேர்தலை சந்திரிக்கா காலவரை யறையின்றி பின்போடலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் கெரில்லாப்போர் வீரர்களாகப் பிறப்பெடுத்த விடுதலைப்
4
 
 
 

த்ெ தேர்தலுக்கு முன்பாக மற்றுமொரு இராணுவ
பப்பெற்று அதனை வாக்குகளுக்கான ந்கிக்கொள்வதே இலங்கை ஜனாதிபதி
ாவின் திட்டமாகவிருந்தது. விடுதலைப்புலிகள் அலைகள்-3ணுாடாக இலங்கை அரசாங்கத்தினை தியில் பலவீனப்படுத்தி தம்மை சர்வதேசரீதியில் தியுள்ளனரெனவும், விடுதலைப்புலிகளுக்கு ரு இராணுவவெற்றி என்பதினைவிட அரசியல் னக்குறிப்பிடுவதே பொருத்தமானது என அவர்
தரிவித்துள்ளார்.
புலிகள் ஓயாத அலைகள்-3 இராணுவ நடவடிக்கையில் ஒரு மரபுப்படையணியாகமாறி தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது அவர்களது காத்திரமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இதுவரையில் விடுதலைப்புலிகளால் ஆகக்கூடியது சுமார் 2500 படையினர் நிலைகொண்டிருந்த தளங்களைத் தாக்கி அழித்தனர். ஆனால், தற்போது பல பிரிகேட்டுக்களடங்கியபடை டிவிசன்களைத் தாக்கி நிர்மூலமாக்குகின்ற தன்மையானது விரைவில் இலங்கை அரசாங்கத்தினை பாரீய அரசியல்-இராணுவ-பொருளாதார பின்னடைவுகளுக்கு இட்டுச்செல்லும்.
எது எப்படி இருப்பினும், இன்றைய போர்நிைைமகள் விடுதலைப்புலிகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி நிற்கின்றது. தேசீய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் தமிழ் பேசும் மக்கள் உயர்ந்து நிற்பதற்கு விடுதலைப்புலிகளே காரணகர்த்தாக்களாக
இருக்கின்றார்கள்.
அ தே ச ம ய ம விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்-3 இராணுவ ந ட வ டி க’  ைக யரி ன வெற்றியானது மாவீரர் வாரத்தினை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவரின் உரை தொடர்பாக பாரீய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இக்கட்டுரை 12-1-99 அன்று எழுதப்பட்டது.

Page 7
பா நாடகம்
DETTET
1927இல் யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டி எனும் கிராமத்தில் பிறந்து 1971ல் காலமாகிப் போன மஹாகவி எனும் புனை பெயர் கொண்ட துஉருத்திரமூர்த்தி எழுதிய பா நாடகம் இது. ஏலவே கோடை எனும் பா நாடகத்தையும் எழுதியிருந்தார். இரு நாடகங்களையும் அ.தாசீசியஸ் நெறியாள்கை செய்திருந்தார். இப்பாநாடகத்தை மேடையில் நாம் கானும் தோறும் ஈழத்துத் தமிழ் அரங்கச் செழுமை நம் கண்முன்னே விரியும். அவலச் சுவையை (Tragedy) தன்னகத்தே கொண்ட சிறிய நாடகம் இது. கண்ணகிக்கு என்ன நேர்ந்ததோ மாதவி எதனால் துன்புற்றாளோ சீதைக்கு என்ன நிகழ்ந்ததோ, பாஞ்சாலி எதனால் பரிதவித்தாளோ, அவர்கள் பட்ட அதே அவலத்தை அல்லது இன்னும் இருக்கக்கூடிய எல்லாப் பெண்களும் படும் அவலத்தை புதியதொரு வீடு மயிலியும், படுகின்றாள். அனுபவிக்கின்றாள். கவியாற்றலும், அரங்கச் செழுமையும், காவியமாகக் கூடிய அதன் அவலமும் நம்முன்னே காட்சியாக விரிகின்றன.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
(வெறும் மேடையில் மீனவரும் பாடகரும் அவல நிலையை உணர்த்தியவாறு வெவ்வேறு நிலையில் சிலையாக இருக்கிறார்கள். முன்புற மேடை ஒளிப்பொட்டினுள் மாயன் மங்கிய ஒளியில் நடக்கும் பாவனை தெரிகிறது. பாடகர் ஒவ்வொருவராகப் பாடி முன்வந்து மாயனைச் சூழ்கின்றனர்.)
போகாத வழி மீதில் ஆர் போயினார்கள் பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணினார்கள். ஆகாதசெயல் ஒன்றை ஆரே புரிந்தோம் அலைமீதில் உவர்நீரை உழவே அலைந்தோம்.
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ
இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தரவென்று கடல் கூறலாகும் ஒருவேள்ை முகில் கீறி ஒளி வந்து வீசும் ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்
ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ
சிறுநண்டு மணல்மீது படம் ஒன்று கீறும் சிலவேளை அதைவந்து கடல்கொண்டு போகும் கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல்மீது இவள்கொண்ட பயம் ஒன்று காணும்
 

ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ ஏலே ஏலோ தத்தெய்தாம் ஏலே ஏலோ
(1964ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் வைகறை 5.00 மணி, மாசிலன் மயிலியின் குடிசை விறாந்தை, திண்ணை, 2ஆம் காட்சிக்கு ஏழு ஆண்டுகளின் பிறகு, “நீர் ஊற்றி வைத்து நெகிழ்ந்த பழஞ்தோற்றில். வெள்ளெனவே இன்று திரும்பிட் வேண்டும்” என்ற முதலாம் காட்சியில் உள்ள வரிகளுக்கு அமைந்த நிழலாட்டம்போல் சிறிது மாற்றங்களுடன், மாயனின் இடத்தில் மாசிலன் அமர்ந்து, சிலகணம் தெரிகிறது. நிழலாட்டமாக ஒளி ஏற ஏற மாசிலன் நன்றாகத் தெரிகிறான். மயிலி சோற்றைப் பிசைந்து கொடுக்கவில்லை. பீங்கானில் போட்டுக் கொடுக்கிறாள். அவர்கள் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என்ற ஐயம் முற்றாக நீங்குகிறது. மயிலி அவனை மிகவும் அன்போடு, ஆனால் பிற ஆடவன் போல், பாவிக்கிறாள்)
மாசிலன்:
போகத்தான் மச்சாள் புறப்பட்டு விட்டேன் நான் ஆகப் பயந்து கிடக்கிறதே ஆம்பிளைகள்?
மயிலி: “போவேன்” எனநீ புறப்பட்டால், நான்சொல்லி ஆவதென்ன தம்பி? அதற்கென்ன சென்றுவா. காற்றோ ஒரு மாதிரியாய்க் கணக்கிறது. நேற்றைக்கு வெய்யில் நெருப்பைப் போற் கொட்டியதும் ஏதோ ஒரு மாதிரியாய் இருந்தது; சாதாரணமாய் ஒருநாள் இதுவல்ல.
LDITEs)6it:
ஆதலினாற்தானே அவசரமாய்ப் போகிறது? இந்தப் பொழுதில் எறிந்த வலைக்கெல்லாம் சந்திக்கும் பாரை சரியாய், தெரியாதே? வந்த பிறகுவடிவாகப் பார்ப்பாய் நீ
மயிலி:
பாரை திரளி எனப் பார்த்தால் முடியுமே? ஊரை முழுவதும் ஒருக்காற் போய்ப் பார்த்துவா ஆரும் அசையவில்லை. இன்று பெருந்தூண்டில் போனாற் பிழை என்று சொன்னார் புதியரப்பா.
LDITsosit:
ஏனாம்
மயிலி:
எனக்குத் தெரியாது; அவருக்குத் தொண்ணுற்றே ழெல்லே வயது? தொடர்ந்தின்னும் தண்ணிலே போய் இறங்கித் தமது பறி முற்றும் நிறைத்தே வருவார், முதியவரை அற்புதம் என்றே அனைத்துாரும் போற்றுது. நீயோ அவருடைய சொல்லை நினையாயாம்.
மாசிலன்: மச்சாள் அடுப்படிக்குள் மட்டும்தான் உன்வேலை.
மயிலி: கொண்ணரைப் போல மறுமொழிகள் கூறுகிறாய்; பெண்களுக்குப் புத்தி பிடரியிலே என்பீர்கள்.
மாசிலன்: பெண்களுக்கெல்லாம் குடுமி பிடரியிலே. மயிலி:
உச்சியிலும் இப்போதுளது. தெரியாதே?

Page 8
பா நாடகம்
மாசிலன்: அச்சா, அது மெய்தான், ஆனாலும் மச்சாள், நாம் கச்சானுக்கஞ்சிக் கரையோடு நின்றுவிட்டால், மச்சம்தான் வாழும் மணிசர் அழிவார்கள்!
மிச்சம் பிறகு
(டிறான்சிஸ்டர் லேசாய்க் கேட்டல்)
மயிலி:
விரைவாய்த் திரும்பிவிடு
மன்னவ: (வீட்டுக்குள் இருந்து கையில் ஒரு டிறான்சிஸ்டரோடு வெளிப்பட்டு வந்து) சின்னையா, சின்னையா, இங்கே திரும்பிவா.
LDust:
பின்னால் இருந்தேன் அழைக்கின்றாய், போனவரை?
s
என்னடா தம்பி எதற்காகக் கூப்பிட்டாய்? என்னோடு நம்பி இவவும் விடுவாவே, உன்னைக் கடலில் உயரப் புகுவதற்கு? (மயிலி விடமாட்டேன் என்பதுபோல் தலையாட்டல்)
மயிலி:
கையிலே என்ன கதறுகுது? வானொலியே?
மன்னவ: நான் ஒருநாள் சொன்னேன், தருவான் விசயன் என்று? தந்தான்.
மாசிலன்:
அவனின் தகப்பனார் ஏசாரே?
மன்னவ: ஏசுவார்தானாம் "அதற்கென்ன?” என்று சொன்னான். "ஆசை மிக உனக்கு, ஆதலினால் இன்றிரவு வைத்திருந்து விட்டு விடியுமுன்னர் கொண்டுவா, சத்தம் இடாமல்” என்று தந்தான். சரிதானே? போட்டொருக்காற் பார்த்தேன். புயல் என்று சொல்லுகுது கேட்டுப்பாருங்கோ!
வானொலி:
(பிழைபட்ட தமிழ் உச்சரிப்புகளோடு)
மறுபடியுங் கூறுகிறேன்: வங்காளப் பக்கம் வளர்கின்ற காற்றமுக்கம் எங்கள் வடக்குக் கிழக்குக் கரை இடத்தைப் பாதிக்கும் என்று பயப்படுதல் கொள்கின்றோம். சீதளக் காற்று, சிறுதூற்றல், காலையிலே, பாதிக்கப் பகலிற் புயலாய்ப் பரிணமிக்கும் ஆருங்கடல் போதல் ஆகாதென அரசின் கோரிக்கை, ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை என்ற படத்தில் மதிவதனி"சோப்பு நுரைக்கும்” என்னும் பாடல் உடன் தொடரும்.
LD : போனாற் பிழையென்று சொன்னார். புதியரப்பா! ஏனென்று கேட்டுவிட்டாய் எல்லே!
மன்னவ:
திறம்பாட்டு! (இந்தி மெட்டில் அமைந்த பாடலைத் தானும் வானொலியோடு சேர்ந்து பாடிக்கொண்டு)
வானொலி:
“சோப்பு நுரைக்கும் சுகுணா என் மேனியிலே”
மன்னவ: "சோப்பு நுரையாய்ச் சுகுனா,உனை அடைவேன்” (போதல்) மயி
சாப்பிடவும் இல்லை சரியாய், அவதியிலே. கொண்டு வரவே, குழையல் இருக்கிறது?
மாசிலன்: பெண்டுகளுக்குப் பெரிய பொருள் சாப்பாடு! கொண்டுவா மச்சாள் பிறகும் ஒரு கோப்பை !
6
g
لح

lன்றுதான் பார்ப்போம், யிலி கோப்பையில் சோற்றுக் குழையல் கொடுக்க, வாங்கி உண்டு காண்டு)
றந்த, திறம் துவையல்! மையுண்ட நெடுங் கண்ணாத்தை,புகுந்து எட்டிப் பார்த்து விட்டுத் ரும்புகிறாள், வெடுக்கென்று)
யிலி:
மயுண்ட நெடுங் கண்ணாத்தை,
ாவன் நீ உள்ளுக்கு?
ண்ணா:
ல்லை;
சய்யுங்கோ நீங்கள் உங்கள் சயல்களை நான் இப்போது
கயில் ஓர் அலுவலாகக்
ரைப் பக்கம் ஒடிப் போறன்.
யிலி:
மய்தானே?
6T600TT:
றகு வாறன்,
பிடியட்டும் கொஞ்சம் என்ன? மாசிலனை அப்போதுதான் காண்பது போல பாவனை காட்டித் கைத்து)
ஐயையோ, நீயே தம்பி? அவன் என்று தான் நினைத்தேன்! த்தனை வரியம் ஆச்சுது. னக்கென்றால் அவன் நினைப்புச்
த்தியமாக இன்னும்
ரியாக மறக்கவில்லை.
அண்ணை உரித்து வைத்த
ம்பி நீ, இரண்டு பேரும்
அப்பனை உரித்து வைத்த
அப்படியான தோற்றம்,
யென்ன சொல்லுகின்றாய் >யிலி? ஏன் நிற்பான்? உங்கள் ாய் என்னைக் கடிக்கப் பார்த்தது, ழுங்கையில், சொல்ல வந்தேன். (மாசிலனைப் பார்த்து) வட்டைக்குப் போகவில்லை
வளியிலே இன்று நீயும்!
ட்டோடும் இருந்து விட்டாய்! வலைகள் இருக்கும் தானே!
பீப்பிலே பீக்கர்” பூட்டிப்
பாலிசுகள் சொன்னதெல்லாம்
கட்டியே விடியமுன்னம்? டக்கட்டும் இதுகள், நல்லாய்ச் ாப்பிடு, வாறன் தம்பி (போதல்)
ாசிலன்:
னியன்கள், தரித்திரங்கள்!
காப்பையைக் கொண்டாவன் கழுவ? கோப்பையை மயிலி வாங்கப் போக மாசிலன் கொடாமல்) ாசிலன்:
ருக்கட்டும் ண்ணிர் ஒரு சொட்டுத் தாமச்சாள், செம்பிலே, காப்பை கழுவ எனக்குத் தெரியாதே?
யிலி:
அப்ப சரி, நீ கழுவன், அதற்கென்ன!
இன்னும் வரும்,

Page 9
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒ( கோலமயில் என் துணையிருப்பு - அழகாக பாடிவிட்டு போதையிலேயே எழுதிவிட்டு
போய்விட்டார் கவியரசர். சினிமாப்படங்களி:
குடியைக் ெ
எல்லாம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டி மகிழ் போத்தலோடு ஆடும் பாடல் காட்சிகளின் ஒன்றையாவது போடாவிட்டால் பெரும் பாவ என்பது போல் தமிழக சினிமா மாறிவிட்டது. நமது நாட்டிலும் கள்ளுக் கொட்டில்களுப் சாராயத் தவறணைகளும் பற்றாக் குறைக்கு சட்டத்துக்குப் புறம்பாக சுகாதாரச் சிந்தனை எதுவுமற்ற முறையில் கசிப்புத் தொழிலு! ஆங்காங்கே முளைவிட்டிருக்கும் நி6ை யாருக்குமே நல்லதல்ல. புலம் பெயர்ந்த நாடுகளில் நிலமை அதைவிட மோசம். ஒருவருடைய முகவரியைக் கண்டு பிடிக்கக் கூட அருகிலுள்ள 'பப்' எனப்படும் மது: சாலையைத்தான் அடையாளமாகக் கூறக்கூடிய மோசமான நிலை இங்கு நிலவுகின்றது. நாட்டில் தட்டிகளாலும் தகரங்களாலும் அடைக்கப்பட்ட தவறணைகளுடன் ஒப்பிடும்போது வளர்ந்: நாடுகளில் பெயருக்கேற்ப இங்கு கம்பீரமாகவு! வசதிகளுடனும் நாகரீகமாகவும் மதுச்சாலைகள் அமைந்திருந்தாலும் செயல்பாடு என்னவே ஒன்றாகத்தான் உள்ளது. அங்கு பனை ஒலை! பிளாவிலும் பெரும் சிரட்டைகளிலும் மண் சட்டிகளிலும் சிறு கிளாஸ்களிலும் கிடைக்குட அதே மயக்கும் பொருள் வேறு உருவத்தில் அழகான புட்டிகளிலும் ரின்களிலும் ப6 வர்ணங்களில் பல சுகைகளில் முகம் சுளிக்காது ருசித்து, ரசித்து அருந்தக்கூடிய வகையில் நல்ல சூழலில் வைத்துப் பரிமாறப்படுகிறது. ஆனால் இங்கும் அங்கும் ஏற்படும் பலன் என்னவோ ஒன்றுதான். சிறிது நேர போலியான மகிழ்வு நிலை, கட்டுப்பாடற்ற மனநிலை அவசரமான உடற் செயற்பாடு இவற்றையும் மீற மது உட்சென்றால் வாந்தி, சுயநினைவற்று சம்பந்தா சம்பந்தமில்லாத உளறல், பின்ன மயங்கி விழுதல் போன்றவைதான் வழமையா நடைபெறும் நிகழ்ச்சிகள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் இது ஒ(
நாகரிகமாகவும் கட்டாய நடைமுறை போலவு!

அதிகரித்து வருவது நமது சமூகத்துக்கு நலத்தை விளைவிக்காது. பிறந்தநாள் விழாவாக இருந் தாலும் சரி திருமண வைபவமாக இருந்தாலும் சரி மது இல்லாவிட்டால் அந்த விழாவே சோபிக்காது
கடுக்கும் குடி
s
என்ற தவறான அபிப்பிராயம் இங்கு வேரூன்றி வருகின்றது. குழந்தையைத் தொட்டிலில் போடும் நாள்முதல் பல்லுக்கொழுக்கட்டை, பின்னர் பிறந்தநாள் இப்படியான குழந்தைகளுக்கே உரிய விழாக்களில் எல்லாம் கூட விழாவுக்குரியவர் 95.665 பிள்ளைகளை மகிழ்விப்பதைவிட பெரியவர்களே கூடி அதிலும் ஆண்களே சாடியின் மூடியைத் திறந்து தமது கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்து பின் அரைகுறை மயக்கத்தில் முடித்தும் வைக்கிறார்கள். இந்த நேரத்துக்குள் பேசப்படும் பலதும் பத்தும் எவ்வளவுக்கு உபயோகமானவை, எவர் எவரைப் பாதிப்பவை என்பவையெல்லாம் யாருக்குமே விளங்காத புதிர்கள்.
இங்கு நான் கூறவிழைவதெல்லாம் Lng! அரக்கனின் பிடியில் சிக்கி வாடுபவர்களின் அவலநிலை பற்றித்தான். சிறிது சிறிதாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாளடைவில் தமக்கே எஜமானாக மாறுவதுமட்டுமல்லாமல் சமூகத் திலும் குடும்பத்திலும் உள்ள மதிப்பை அழித்து பின் மீளமுடியாத நோயாளியாக்கிவிடும் நிலைமை பற்றித்தான். மதுவுக்கு அடிமையாகிவிட்ட ஒருவரை ஆரம்ப கால நிலைமை பின்வருமாறு அமையும். 1. கடமையிலிருந்து சுகயின விடுமுறை பெறுதல் அதிகரிக்கும். 2. நித்திரையின்மை. தினமும் மாலையானதும் மதுவை அணைப்பவர்கள் மது அருந்தாவிடில் தூக்கம் வராது என்ற நிலைக்கு தள்ளப்படு வார்கள். அது மட்டுமல்லாது சிலர் மதுவின் போதை கலைந்ததும் நித்திரையில் இருந்து இடையில் விழித்தெழத் தொடங்குவார்கள். 3. இரப்பைத்தாபிதம் - நெஞ்செரிவு 4. அதிகுருதி அமுக்கம் 5. விழுந்து காயங்கள் ஏற்படல் 6. சுவாசத்தில் மதுவின் வாடை அதிகரித்து வீசும்.
நாட்பட்ட நிலையில் பின்வரும் குணம் குறிகளைக்
7

Page 10
மனநலம்
காணலாம். ( 1. மனப் பதட்டம்- தினமும் குடிப்பவர்கள் மது அருந்தாத காலத்தில் அதிக பதட்டத்துடன் ( காணப்படுவர். l 2. இதயப் படபடப்பு- மற்றும் மதுவினால் இதயத்துடிப்பில் பலமாறுதல்கள் ஏற்படும். w 3. மனஅழுத்தம் - குடும்ப உறவில் பாதிப்பு, ( தொழில் பார்க்கும் இடத்திலும் பிரச்சினை, ! இரண்டு அல்லது மூன்று தடவை மது அருந்தியதுமே கட்டுப்பாடற்ற நிலைமை அடைதல். 4. குடும்பத்தில் ஏனையவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்ததுல் 5.கைநடுக்கம், அதிக வியர்வை, மதுவின் மணம் கூடிய சுவாசம், இதயப்படபடப்பு, கண்கள்
G
சிவப்படைதல். 6. முகம் சிவந்து சிறிய குருதிக்குழாய்கள் நன்கு
முகம் தெறிக்க
விழி உதறி அழுகின்ற குழந்தையாக நகரும் காலத்தில் புழுதியின் கால்கள் ஏறுகின்றன.
ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு காலமாய் áuh o@崎鲈søg, மனிதர்களின் கண்ணீரும் பெருமூச்சும் ஏக்கமும் தனித்தனி முகங்களாகி அலைகின்றன, புழுதிப் படிவுகளில் கால்கள் புதைய நீல வர்ணத்தை இழந்த வானம் இனி எப்போதுமே ႏွစ္ထိမ္ပိ
தேவதைகளுக்கு சிறகுகளைத் தரப் போவதில்லை.
மரணத்தை நினைவுறுத்தும்
புகைக்கும் புழுதிக்கும் சாம்பலுக்கும் பின்னால் பிச்சைக் சிறுவர்கள் பரிகசித்தபடி நிற்கிறார்கள் காலத்தை காலம் 。 புழுதியை விடவும் ". . . . . . . சாம்பலை விடவும்
வேகமாய் சுழல்கிறது அந்தரத்தில்
 
 
 
 
 
 
 
 
 

தெரியத் தொடங்குதல். ' ஈரல் வீங்கிக்காணப்படுதல் குறிப்பிட்ட நபர் நாட்பட்ட மதுநோயாளியாக மாறிவிட்டார் என்பதை துலாம்பரமாக அனைவருக்கும் தெரிவிப்பதுடன் சமூகத்தில் அவருக்குள்ள நிலைமை அடியோடு மாறிவிடும். இவற்றையெல்லாம் நான் நம்மவர்களைப் பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. வருமுன் 5ாப்பவன்தான் அறிவாளி என்பதைவிட்டு வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற ைெலமை நம்மவர்க்கு ஏற்படக்கூடாது என்பதே
ானது நோக்கம்.
Dr.N.S. elpij355)

Page 11
இ
Main Agent for Royal Jordanian
Please check
FLIGHTS TO EVERY DESTINAT
ONAL POPULAR ARLINES
Open 7 d: All major credit
 
 

::::::::::'; ২৩
8.
R
leat i
R
8
E. R , , , , , ליל
Agents for other Air Lines
our offer fares
ION 136 Kenton Road
Harrow Middlesex HA3 8AZ Tel: 0181 909 9995 Fax 0,81 909 9997 Mobile O7970 406 643
ayS a

Page 12

κ.λ.

Page 13
எத்தனை வண்ணங்கள் உல
ஓரிடத்தில் கிடைக்குமா? * எத்தனை பொருட்கள் உண்ே
ஓரிடத்தில் பெற
குறிப்பு:
மெல்லனியம் ஆண்டை வரவேற்கும் எம் வி
முன்னிட்டு எல்லாவித பொருட்களுக்கும் டி
கொடுக்கப்பட உள்ளது. என்பதையும் அ
(நாளிதழ்) ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்படு
Yarl Cash & Carry Hein Str = 05 3422 AlChen FUU H KirCh Berk
SWiss
 
 

SAKA A. 8 盈、 — 555 : ; 5,5 ° ტევაზ ჩენ ნებ .
& CARRY
கினில் அத்தனை வண்ணங்களும்
டா அத்தனை பொருட்களையும்
ாடிக்கையாளர்களுக்கு நத்தார் பண்டிகையை சம்பர் 15 - ஜன - 20 வரை 10வீதம் கழிவு
த்தோடு மெலனிய ஆண்டுக்குரிய கலண்டர்
ம் என்பதையும் அறியத்தருகின்றார்கள்.
Te: 034 44 59838
Fax: 0.34 445984.1
Natel: 079 402 9243
" . O79 448 7518

Page 14
வ.ஐ.ச.ஜெயபாலன் (1944 ) யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவ ஆய்வில் ஆர்வம் மிக்கவர். 1970 முதல் கவிை
எழுதியுள்ளார். இவரது சில சமூக ஆய்வுக் கட்
தற்போது நோர்வேயில் புலம் பெயர்ந்து வாழ்
@GOJITfL UITGGOT.
(p.356airfi; RODVET VEl 75, 0955 C
அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில்
இயந்திரங்கள் ஆங்காங்கு:
இருந்தாலும்
ஏது மொரு ஆர்ப்பாட்டம்: இல்லாமல் முன் நோக்கி
ஆங்காங்கே நானல் அடங்காமல் காற்றோடு :
இரகசியம் பேசி ஏதோ சலசலக்கும்: எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள்.
துழும்' என்னும் வரால் மீன்கள்:
என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்: அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் இரு மருங்கும் :
ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும்
எங்கள்:கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் :
அக்குவேறு ஆணிவேறாய்: : ஊரின் புதினங்கள்:
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
女
பண்டார வன்னியன் - ஈழத்து தமிழ் வன் மன்னன். 1803இல் கற்சிலை மடு போரில் ெ
12
 

து வரும் இவரது பல கவிதைத் தொகுதிகள்
SLO, NORWAY
Gar度垒
gama哆垒
பாலி ஆறு நகர்கிறது
பண்டார வன்னியனின்" : படை நடந்த அடிச் சுவடு இந்நாளும் இம்மணலில் இருக்கவே செய்யும் 莒arair 。 தங்கி இளைப்பாறி
புழுதி படிந்திருந்த கால்கள் கழுவி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சற்றே கண்ணயர்ந்த தரை மீது அதே மருது : இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
இன்றும் குளிக்கின்றார்.
孪ag@or@。 ஆர்ப்பாட்டம் இல்லாமல்: :பாலி ஆறு நகர்கிறது:
ானிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில
வள்ளையரால் கொல்லப்பட்டவன்.

Page 15
3. f. f. (5ulf IDGif
முழுப் பெயர்:
முகவரி:
தொலைபேசி:
ஆர்வமுள்ள துறைகள்:
வீட்டு உறுப்பினர்களின் விபரம்:
வேறு விபரம்:
கையொப்பம்:
அலுவலகப் பாவனைக்கு மாத்திரம்
அங்கத்தவர் இலக்கம்:

O Î6JĪGOOTÍLIÍ LIIGILÎ
தொலை நகல்:
திகதி:
திகதி:
13

Page 16
蠍*,*洲 彎**總@ 磯*製 喙 岑發※※※ 豪 臺總** $驚 *源*激激》磯*
※魏:*
பேசி. T66 L 獵鯊鐵豪鄭。戀意隱戀雛灣戀戀變驗 戀。獅德藻籌錢。變籤 籤緣線幟率鱗 該藥擊緩據鄰境淺發激 勢後
(e.g.T606). DL60:
Հ 羲練海弱籌藥漢籃豪發綫擔 鐘繞籌鐵藝潼球穆率篡參豫驗藝戀發後牽物發炎戀。象熱總》
變後繼**驚總終環蒙**藻s數***,****3繫熱影灣*3禁**案》**********影響*
இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளிய இதழ்களுக்கான சந்தா விபரம். இங்கிலாந்து - 10 பிரான்ஸ் - 100FFr .. டென்மார்க் - 120DK . . . . சந்தாப்பணத்தை காசுக்கட்டளை அல்
பெயரிட்டு அனுப்பலாம்.
i LoNDO
பூர்த்தி செய்து அணு பும் குறிப்பிடுங்கள்.
: o17Ꮈ 787 8000
 
 
 
 
 
 
 
 
 
 

INTERNATIUNAL SKJÁLKAS INGtvökröKÄ KÖN.
| Aganti.
LLLLLSLLiiiii LLLLiiii igiLiiiLS LZT ZiZiLLZLiYSZSZZSiZLLLLLi iLLLLLLLLZLLLZZSLLLL LLLLiiLLLiLiSSLS S SYZZLi iT
* 翡
* * *:-* ***:*;* iiii i S SiiiSS S L iu u uu i ui i i i uui ii u St tS Lti iui i i e iiu iiiLi iii uit uu iS L LLLS
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
SSS 0S iL S L SL SL igSY Y SS Y YS SYS YSBuTTg LL LLS g YS ML LL S gL LLL LLLS SLL S0S S CC Dg LLSLLLSSTS g gu TLS LS0 0S E MS BBS BS T gS 0S YS g SzSCSYSYL SZ
கையொப்பம்
。,。。。零*****線*毒****藏******************機機戀**
ஜேர்மனி -30DM
து காசோலை மூலம் 1.8 C எனப்

Page 17
கனவுகள்: கிஇருந்தன. பொதிகளினூடா புற்களின் மேலா வாடையற்ற த  ைர. வணனபபூகக சொர்க்கத்தின் தொடுவதும்
影
மாலைக் குளிர் நிலத்தின் அடி வெயிலின் கடு உடலை இரண் கொண்டிருந்த ே விரிந்துகொண்ே
நியாமியின் ப இரவுக் குளிரும் ஒட்டாமல் மனி: யடித்துக்கொண்
மரங்களிலிருந்து இறங்கி
வந்த6
4.
Wቇsነኡ
ஒவ்வொருவரின் அந்தக் கிழட் மொட்டை ம பார்ப்பது மிகவும் இருக்கும்.
அதற்காகவே கா: இரவு உணவ பார்த்து அவ மாடிக்குப் பே சூரியன் ஆரவாரப்படாப வட்டத்துக்குள் முழுவதையும் பூ களைத்த தோரண மாய் ஒதுங்கிப் விழிகளை விரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாசனைத்
கூரை
sy !
கல் வெயிலும் ஒன்றிற்கொன்று தர்களைக் தூக்கி
டிருந்தது.
தோற்றமும்!
ாடியில்
ம் சுவாரஸ்யமாய்
த்திருப்பது போல ருந்தும் நேரம்
al மொட்டை
ாய் விடுவாள்.
மிகவும் සෙt), சின்ன அடங்கி ஒளி
மியில் பாய்ச்சிக்
ணையில் பவ்விய போய் நிற்பாள்!
சித்து விரித்துப்
னர் தான் தாவிக் குதித்து:
வர்கள் போல:
தடல்புடலாய் ச பாத்திரங்கள் இடிபடும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
இருக்கும் ;
நின்று
குற்றிப்
போய் விட்டான்.
பார்த்தாலும் மணிகள் சுருங்காது! இனிமையாக : மேகப் ய், :பசும் ய், வேர்வையின்:
வீதியில் கூக்குரல்கள் கேட்கும். இவள் முழங்கைகளை மாடியின் அரைச் சுவரில்:ஊன்றியபடி நெடுநேரம் அப்படியே நிற்பாள் :
ஸ்ரினிடையாய்,
, , , , , , யைத்
குதிப்பதுமாய்
முன்னால் ஒரு பள்ளி வாசல்! எட்டு:
மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் ழ ழு:வ  ைத 4 மி
ஆக்கிரமித்திருக்கும்.
பிலிருந்து வீசும்: ப்பும் ஆறாமல் : ண்டு படுத்திக்: பாதும் கனவுகள்:
அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள்தான், அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள்:
குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு: எண்ணுக் கணக்கற்ற சுமைகளைத் தலையில் தாங்கிக் கொண்டு உடலை அதற்கேற்ப சமப்படுத்தி நடப்பதி னால் தோனோ, இந்தப் பெண்களின் பிருஷ்டம் இப்படி மலையென மிதந்து நிற்கின்றது! ஒட்டகத்தின் சுட்ட இறைச்சியைத் தடிகளில் குத்தி இப்பவும் ஒருவன் விற்றுக் கொண்டு திரிகின்றான்.
கீழே:சமையல்: பகுதியில் , , , , , சாப்பாட்டுப்
"இந்த சிறிலங்கன்ஸ் வந்ததிலிருந்து ஒரே மிளகாய்த் தூள் கமறலும் பருப்புக் கறி வாசனையும் தான்" என்று விடுதிக்காரக் கிழவன்
கூறியது எத்தனை உண்மை. இரவு பாணும் பருப்புக்கறியுமாய் தான் இன்றைக்கு கமலாக்காவினதும் அனுசியா வினதும் சமையல் முறை!
சாப்பிடக் குந்தும் இருபத்தி மூன்று பேரும் அவர்களின் கறியைப் புகழ வேண்டும் என்ற ஆவலில் நன்றாகவே உள்ளி மிளகு போடுகின்றார்கள் போலும்! வாசனை மூக்கைத்
துளைத்தது.
சூரியன் முற்றிலும் காணாமல் வளர்பிறை முகிலுக்குள் மறைந்து நின்றது. வீதிக்கம்பங்களிலிருந்து வரும் மஞ்சள் ஒளி, மொட்டை மாடியில் சில கட்டிடங்களின் நிழல் களை
திட்டுத் திட்டாய் விழுத்தி
15

Page 18
“றஞ்சினி.” என்ற கிசுகிசுப்பான குரல்! திடுக்குற்றாள். காற்று கூந்தலை அளைந்து கொண்டிருந்த போதும் உடல் முழுவதும் வியர்ப்பு: தான உணர்வு!
"என்ன இது? காற்றோடுதான் அவர்
#? శ్ அல்லது ఫ్లోజ్జీ
த்துக் கொண்டு வந்து சீண்டு این م. شهٔ :” " "|பதித்து கை கோர்த்த மூன்று மாதங்களில் உதடுகளி அவனை விட்டு வெகுதூரம் விளைய
போய்விட்டதிலிருந்து அடிக்கடி கேட்கும் காற்றுச் சீண்டல் இது கணவர் பின்னால் நிற்கும் மாயத் தோற்றம்,
கைகளை விசுக்கி விசுக்கி நீண்ட பாதங்களை ஊற்றிப் பதித்து நிமிர்ந்து நடந்து வரும் மெல்லிய அதிர்வு. உதடுகளிடை மலரும் புன்னகை. கண்களுக்குள் ஓடி விளையாடும் குறும்பு. காற்றெல்லாம் ஒரு வாசனை வீசும்! அது அவரின் வாசனை! அவருக்கே உரிய வாசனை!
அவரின் ஷேட்டில், றவுசரில், சாரத்தில், துவாயில், தலையணையில், பிறிவ்கேசில், சப்பாத்தில், சீப்பில், கைக்குட்டையில், கடிதங்களில் . எங்கெல்லாம் அவரின் உடமைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் . ! என்னைத் தொட்டபின் என்னிலும் சில கணங்கள்.! இப்போ என் நாசியில் நிரந்தரமாய்..!
எனக்குப் பைத்தியம், புருஷ பைத்தியம், என் ஆளுமையையே அபகரித்துக் கொண்டு போகின்ற அதிர்ச்சி! நொந்து நொந்து உருகிக் கொண்டே போகிற நோயாளி மாதிரி. வாழ்க்கையை கனவுகளாகவே களித்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது. சுயபிதற்றலை எண்ணிச் சிரிப்பு வந்தது. “றஞ்சினி அடி றஞ்சினி." உண்மையாகவே மொட்டை மாடித்தரை அதிர்கின்றது.
"பருப்புக் கறி முடியப் போகுது:பாண் ஒரு துண்டு தான் கிடக்குது. ஒடிப்போய் சாப்பிடு” கமலாக்கா கத்திக் கொண்டு வந்தா.
"சும்மா இரடி அனு; உனக்கிந்த சோகம் ஒண், விளங்காது. சுவிஸ்க்குப் போன பிறகு கெ பார்த்து வைச்சிருக்கிற பெடியனுக்கு த குடுத்த பிறகுதான் உந்தக் கண்றாவிகள் விள சிரிப்பலைகளால் மொட்டை மாடி
கொண்டிருந்தது.
அவவிற்கு பின்னால் சாப்பிட்டு முடித்த பரிவாரங்கள்.
16
 
 
 
 

"றஞ்சினி அக்காவுக்கு. இனி லண்டனிலை இருந்து ஒரு Cal வந்தால் தான் ரொனிக் குடிச்ச மாதிரி இருக்கும். அதுக்குப் பிறகு தான் அவவுக்குப் பசி
வரும்."
நிமிர்ந்து நடந்து வரும் மெல்லிய,
டை மலரும் புன்னகை கண்களுக்குள் ஓடி1 rடும் குறும்பு. காற்றெல்லாம் ஒரு வாசனை. அது அவரின் வாசனை! அவருக்கே உரிய
“சும்மா இரடி அனு; உனக்கிந்த சோகம் ஒண்டும் இப்ப விளங்காது. சுவிஸ்க்குப் போன பிறகு கொண்ணன் பார்த்து வைச்சிருக்கிற பெடியனுக்கு தலையைக் குடுத்த பிறகுதான் உந்தக் கண்றாவிகள் விளங்கும்."
சிரிப்பலைகளால் மொட்டை மாடி அதிர்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் உலரப் போட்ட 6) Isao அள்ளியெடுத்துக் கொண்டு படியிறங்கினார்கள்.
"வாடி., சுவருக்கு மிண்டு குடுத்தது காணும்; மனுசன் அங்கையிருந்து லட்சம் லட்சமாய் கட்டிப் போட்டுக் காத்துக் கொண்டு கிடக்கிறார்; நீ உதிலை வந்து நிண்டு நிண்டு, சாப்பிடாமல் குடிக்காமல் காய்ஞ்ச சுள்ளியாகவே போய்ச் சேரப் போறாய். ?”
“போங்கோ. வாறன்." அவள் சற்றே தாமதித்தாள்.
இப்ப. உடனை கீழை போனால், பெடியங்கள் எல்லாரும் என்ரை முகத்தைத்தான் விண்ணாணமாய் பார்த்துக் கொண்டு நிப்பான்கள். ஏதும் சொட்டைப்
பகிடியும் விடுவான்கள்.”
பத்து நிமிடங்கள் கழித்து படியிறங்கினாள். சமையலறை இரண்டு பட்டுக் கிடந்தது. அடிச்சட்டியில் கொஞ்சம் பருப்புக்கறி! கமலாக்கா சொன்ன பாண் துண்டை, தேடிப்பார்த்தும் அங்கு காணவில்லை! இவள் யோசித்துக் A. கொண்டு நின்றாள். டும் இப்ப மங்கை, கண்ணாடியை கழற்றி விட்டு rண்ணன் வந்து நின்றா. முகம் வேறு மாதிரி
. . . . இருந்தது. லையைக்
"கழுதைகள்., மூக்குப் புடைக்கச் கும்." சாப்பிட்டிட்டுக் கழுவாமலே
போட்டுதுகள்" நாறல் அர்ச்சினைக அதிர்நிதி ளோடு பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக்
கழுவத் தொடங்கினா.
இவள் தரையைக் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தாள். “றஞ்சினி. கனநேரமாய் உம்மை இந்தப் பக்கம்

Page 19
காணேல்லை, சாப்பிட்டனிர் தானே?” என்று சந்தேகமாய் கேட்டா.
"இல்லை. ஒரு பாண்துண்டு இருக்கெண்டு கமலாக்கா சொன்னா: ஆனால் காணேல்லை." அவள் கூறியவாறே தேநீர் ஊற்றத் தயாரானாள்.
“கடவுளே!. எந்தக் காய்ஞ்ச மூதேசி அதையும் விழுங்கிச்சோரி.?-மங்கை தனக்கேயுரிய தனித்துவப் பதங்களை ஊசிகளாய் வீசியெறிந்து கொண்டிருந்தா. அவவுக்கு ஜேர்மனியில் மாப்பிள்ளை, தாலிக்கு ஒடர் கொடுத்திட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார். சொந்தச் செலவில் அவரே கூப்பிடுகிறார்,
நியாமியில் நின்ற இந்தப் பதினெட்டு நாட்களும் போனில் கதைத்துக் கொண்டேயிருந்தா இருபத் தெட்டு வயசியிலும், நாற்பது வயதுக் காரியினை பேச்சும் மிடுக்கும் அனுபவ
கைகளையும் விரித்து
விரித்து சாத்திரம் கூடப் பார்க்கிறா
"றஞ்சினியின் கணவர் சொக்கத் தங்கம், இவள் லண்டனிலை கோல் வைச்சதும் ஓஹோ என்று உயரப் போறாள்." என்றும் சொன்னா. இவளுக்கு அப்பவும் சிரிப்பு Øáég: : ,Y: "லண்டனிலை கால் வைச்ச உடனை என்ன நடக்கப்
போகுது எண்டது எனக்கெல்லோ தெரியும்.' "நான் வரப்போகிறனெண்டு இரண்டறை வீடொன்று
ஒழுங்குபடுத்திப் போட்டாராம்.'
நானமர்ந்து கவிதையெழுத ஒரு மேசையும் ஆனந்தமாய் சயனிக்க ஒரு Royal கட்டிலும், நீராட ஒரு மலர்த் தொட்டியும். பிறகு, பின்னுக்கு ஒரு புல்லுப் பூங்காவும் பசியெடுக்கும் போதெல்லாம் ருசிருசியாய் சாப்பிட வகைவகையாய் உணவு வகைகளும், அப்புறம். அழகழகான குளிருடை களும். என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளாம்.!
“வந்திடு றஞ்சினி. கெதியா வந்திடு.” என்கிற போது, மூச்சுக்காற்று, தொலைபேசியை நொருக்கிவிடும் போல் தவிக்கிறது!
இராப்பகலாய் Over time செய்கிறாராம்; றஞ்சினி வந்த பிறகு ரெண்டுமாசம் வேலைக்குப் போகாம லிருக்க."
அவள் தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தாள். மங்கை எல்லாம் கழுவி வைத்து விட்டு படுக்கைக்கு இடம் பிடிக்க ஓடிவிட்டா. பத்துச் சதுரஅடி அறையில், பன்னிரண்டு பெண்களுக்கிடையில் மூச்சு முட்டித் திணறாமல் படுக்க வேண்டுமென்றால் இந்த அவசர நித்திரை அவசியம் தான்! -
 
 
 
 
 
 
 

ஆண்கள் Downfloor ல் உள்ள பெரிய அறையில் பாணும் பருப்புக் கறியும் கொடுத்த உசாரில் பெரிய சத்தமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
நாளைக்கு யார் அனுப்பப்படப் போகினம்.? நினைவுகளுடே கேள்விப் பொறியும் மின்னி மின்னிக் குறுக்கிட்டது!
அடுத்து வந்த மாலையிலும், வெப்பமும் குளிரும் கலந்து பிசைந்து கொண்டு தானிருந்தது. ஆனால் சூரியனின் அமைதியும் போதை நிலையும் அழகாயிருந்தது! இரவு வானில் நட்சத்திரங்கள் கொள்ளையாய் கண்சிமிட்டு மென்றே தோன்றியது. முகில்கள் வெண் பஞ்சாய் அள்ளுண்டு தவழ்ந்தன! இடையிடையே நீலவெளித்துளிகள் வேவு பார்த்துக் கொண்டு மறுபுறம் நகர்வதாய் பாவம் காட்டின! -
அழகான நைல் நதியின் ஒரு து ன் டு , நி யா மி யின் பெருந்தெருவைக் கி. N த் து க் -> கொண்டு கீழாக" ஓ டி ய து 1 )? பாலத் தி ன் *ACகம் பி க  ைள ப் ப3 ற் றி ய ப டி எல்லோரும்! "இதுவா. உலகப் புகழ் பெற்ற நைல்?.” வெப்பம் தா ள |ா ம ல்  ெப ா ங் கி ஆவியாகி, இப்போ நன்றாக வற்றி. திட்டுத் திட்டாய். குளம் கட்டிக் கொண்டு நிற்கிறது!
சூரிய ஒளியின் செம்மை கலந்து காற்றின் அசைவில் அங்கங்கு பளீரிடுகிறது! கிழக்குத் தொலைவில் மட்டும் அகன்ற மஞ்சள் நீர்ப்பரப்பு பளபளப் போடு அசைந்து கொண்டிருந்தது
ஆனாலும், சிறுவர்கள் பாலத்தை அண்டியிருந்த சேற்றையும் நீர்த்திட்டு களையும் பொருட்படுத்தாமல் கோவணத் துண்டுகளு டன் தாவிக் குதித்துக் கொண்டு திரிந்தார்கள். : குமாரின் குரல் பின்னால் கேட்டது.
“பெனினை விட இது பரவாயில்லை.” "ஐய்.யோ. தண்ணிரே இல்லாத அந்த பெனின் காட்டில. இன்னும் ரெண்டு நாள் நிக்கிறதைவிட, இலங்கை ஆமிக்குக் கிட்டப்போய் நிண்டு துணிஞ்சு கண்ணடிக்கலாம்." எல்லோரும் மங்கையைத் திரும்பிப் பார்த்தார்கள்.
'குஸ்குஸ் ஒரே குஷியாக இருக்கிறார். இரவைக்குக் குஸ்குஸ் தான். போலை.” அனுசியா மெதுவாய் கூறினாள். சிரிப்பிலைகளில் பாலக் கம்பிகள் அதிர்ந்தன. "· : . “குமாருக்கு குஸ்குஸ் பட்டம் வைச்சதைப் பற்றித்
17

Page 20
தெரிய வேணும், அவ்வளவுதான்! பிறகு பானு மில்லை பருப்புக்கறியுமில்லை.”
"அவர் ஜேர்மனியில ஒரு வருஷம் இருந்த பிறகு திருப்பி அனுப்பிப் போட்டாங்களாம்! அந்த ஒரு வருஷமும். அங்கையொரு ரெஸ்ரோறண்டில வேலை பார்த்தவர் கிரிப்பினு எண்டதுக்காக, பானும் பருப்பும் வாங்கக் , ° கடைக்கு அனுப்பினால் 'குஸ் குஸ்' உம் வந்தது. ரின் மீனும் வாங்கி வந்து சமைச்சுத் ,டி. தள்ளுற"நல்ல"த்தும்ருதிவேந்திருந்: சாப்பிடட்டாம்.” கொண்டு பழக்கமில்லாத உணவென்றாலும் ???மே பலருக்குப் பிடிக்கவில்லையென்றாலும் 'பென்ஸ்
யாரும் முகம்சுளிக்க வில்லை.
ஜெகதீசனின் கணிப்புப்படி குமார் அனுபவசாலி என்பதால் எல்லோருக்கும் அவர் தான் பொறுப்பு. பாணும் பருப்பும் வாங்கி வருவதற்கும் அவர்தான் பொறுப்பு. எல்லோரும் நல்ல ருசி என்றே சாப்பிட்டார்கள்! ... " : : : ,
திடுமென்று கருமுகில்கள், பஞ்சுப் பொதிகளை உருட்டித் தள்ளிவிட்டு நுழைகின்றன! சூரியன் எங்கோ தொலைந்துவிட்டான்! பாலக் கம்பிகளில் ‘ணங்ணங்' என்ற ஒசையுடன் வேகமாகச் சில மழைத்துளிகள்! -
கூதல் காற்றில் உரோமக் கணுக்கள் சிலிர்த்துக் கொண்டன! எல் லோரும் கைக ளால் தலையைப் பொத்தியபடி! )
இவள் மட்டும் இருளும் வெளி யைத் துளைத்துக் கொண்டு, காற்றில் கண்களை அலைய விட்ட Lւգ ! . .. நைல் நதிக் கரையிலும் நானுந்தன் நினைவுடன்! காற்றிலும் சேற்றிலும் நானுந்தன் கனவுடன்! மழையிலும் குளிலும் நானுந்தன் அணைவுடன் கடும் வெயிலிலும் கூட நானுந்தன் நிழலுடன்! நைல் நதிக்கரையிலும் கனவுகள் விரிந்தன! காற்றில் அலைந்தன! முகில்களைத் தொட்டழைந்து சூரியனைத் தேடி. விடை தெரியா வினாக்களைத் தொடுத்துவிட்டு மீண்டும் மீண்டும் அவள்
உணர்வுகளைச் சுற்றின!
“சரி. நாங்கள் நடப்பம், மழை பெருக்கப் போகுது
அன்றைக்கு அவன் போய் நீண்டவிட்டபின்பும் றஞ்சினிக்கு நெஞ்செல்லாம் பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது. எல் எண்ணங்கள், படுக்கையிலும் உடலைப்
போலை '.: க்குது." கமலாக்கா சொல்ல எல்லோரும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
18
 
 
 
 

அவர்களையறியாமலே சின்னச் சின்னச் சிநேகக் குழுக்களாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள் : : விடுதி வாசலில் அந்தச் சிறுமி மூன்று நாட்களுக்கு முன் வந்த அதே சிறுமி இவளுக்குத் தூக்கி வாரிப்,
ாடே அந்தத்தினம் தான் இவளுக்கு ஞாபகம்) அன்றைக்கு யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு ான். சரிகை உடைகளால் போர்த்து மூடிக்
கைவிரல்கள் முழுவதும் தங்கமோ.
தாராளமாய் மின்ன, வெள்ளை நிற,
இல் வந்திறங்கினான்.
போட்டது. சட்டென்று உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போய் நெஞ்சில் பாரமேறுகிற ஒரு தவிப்பு:
வழித்துத் துடைத்து வடித்தெடுத்த கருஞ்சிலை போல் சிறுமி நின்றாள். தலையில் பாத்தி பாத்தியாய் வகிடு: பிரித்து ஏராளம் பின்னல்கள்! பருத்திச் சட்டையும் சின்னப்பாவாடையும்; தென்னம்பூவிதழ்களை உடைத்துக் கொண்டு கிளம்பும் சின்னக் குரும்பை களின் மலர்ச்சி! : ' ' ' .."
இவளைப் பார்த்து இலேசாகச் சிரித்தாள். மூன்று நாட்களின் முன் இவளோடு மூன்றுவரிகள் பேசிய ஞாபகத்தின் சிரிப்பு அது. : சிரிப்பினூடே அந்தத்தினம் தான் இவளுக்கு ஞாபகம் வந்தது. அன்றைக்கு யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு வந்திருந்தான். சரிகை உடைகளால் போர்த்து மூடிக் கொண்டு, கைவிரல்கள் முழுவதும் தங்கமோ. வைரமோ. தாராளமாய் மின்ன, வெள்ளை நிற, 'பென்ஸ்' இல் வந்திறங்கினான். . ...'...".
அநேகமாகப் பூட்டியபடியே கிடக்கும் சில விஷேட அறைகளுள் ஒன்று, வந்தவனுக்காக அன்று திறக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்பு! :
அவன் வந்ததிலிருந்து விடுதி முழுவதும் வாசனைத் தைலங்களின் நாற்றம்! சிலசமயம் தலைவலித்தது; சில சமயம் இதமாயும் இருந்தது.
கீழே சமையல் பகுதியில் தடல்புடலான சமையல்கள்,
சமையற் காரர்கள் அன்று சந்தோஷமான நேரமாகி பம்பரங்களாய் நின்றார்கள். பசியைக் : கிளறும் முட்டைப் பொரியல் வாசனை. யெல்லாம் வந்து வந்து வயிற்றை வதைத்தது! ற மாலை நேரம் இந்தச் சிறுமி வந்தாள்.
கையில் ஒரு புத்தகமும் இரண்டு. கொப்பிகளும்! அங்குமிங்கும் அணில் :பார்வை பார்த்து விட்டு அறைக்குள்
மெதுவாய் நுழைந் தாள். அதற்கப்புறம் இரண்டு மணிநேரத்தின் பின்தான் வெளி யில் வந்தாள். வரும்போது கையில் சொக்லேற்,

Page 21
கொண்டிருந்தாள். சிரித்தாள். அவளும் சிரித்தாள்.
றஞ்சினியின் கையிலிருந்த உலர்ந்த உடைகளுள் ஒன்று நழுவிக் கீழே விழுந்தது. சிறுமிகுனிந்து பொறுக்கிக்
ਲ6i.
"நீ ஸ்கூலுக்குப் போறனியா? என்று றஞ்சினி நன்றிச் சிரிப்போடு கேட்டாள். அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் புரியவில்லை. ஆனாலும், தனக்குப் பன்னிரண்டு: வயதென்றும் பாடசாலைக்குப் போகிறவளென்றும் ஏதோ விதமாய் தெரிவித்தாள். பிறகும் சிரித்தாள், அப்புறம் போய்விட்டாள்:
க்கு அவள் போய் நீண்ட நேரமாகி
மாக அழுத்திக் கொண்டிருந்தது. எண்ணங்கள், படுக்கையிலும் உபு 0aSTTTTS TTTk SyyyS Sy Sy SyySySuSuSuSuS S SyySySySy yySS 萎euusa、臀
தங்கச்சி அவளுக்கு :வடிவாக
போலெல்லாம் இருந்தது. அன்றிரவு முழுவதும் இனம் புரியாத அவஸ்தை யோடு ஊமையாக அழுது கொண்டிருந்தாள்:
விடிந்த: பின்பு, லண்டனிலிருந்து:aேlது: வந்தது. சொல்லும் போது இவளுக்குக் குரல் பதறியது. கண்களுக்குள் ஈரம் கசிந்தது! :
"றஞ்சு! உதொண்டும் வெளிநாடுகளிலை பெரிய விசயமில்லை. உதுக்கேன் நீர் கவலைப்படுகிறீர்? அதை மறவும். நாளைக்கு அனுப்பிற ஆக்களிலை நீர் வாறதைப் பற்றி ஜெகதீசனைக் கேளும்.” என்றார்
இவள் நைலின் அழகை அவருக்கும் சொல்ல வேணும்
என்று நினைத்துக் கொண்டு படியேறினாள்.
இரவு ஜெகதீசன் வந்தார். உடை முழுதும் சுகந்தத்தை அள்ளிச் சுமந்து கொண்டு வந்து நின்றார். 'ரை'யும் ‘ஸ'வும் கண்களைப் பறித்தன! ஏதோ ஒரு முக்கியமான தகவலாக இருக்க வேண்டும்: எல்லோரும் ஒருவரை யொருவர் பார்த்தபடி நின்றார்.
"நான் மேலதிகமாய் கேட்ட நாற்பதினாயிரம் றஞ்சினிக்கும் அனுசியாவுக்கும் மட்டும் தான் வந்து சேர்ந்திருக்கு. நாளைக்கு ரெண்டு பேரும் வெளிக்கிடுறிங் கள் எல்லாத்தையும் 'ரெடி' பண்ணுங்கோ? : : : : : : : *
 
 

அப்புறம் (three Star க்குப் போய்விட்டார். அவர் சாய்ந்து நின்ற தூணிலிருந்து தொடர்ந்து சுகந்தம் பரவிக் கொண்டிருந்தது. மங்கை கத்தத் தொடங்கி
"அஞ்சு லட்சம் கொடுத்து கணக்கெல்லாம் முடிச்ச பிறகு தானே, வெளிக்கிட்டனாங்கள்; இப்ப அரை
வழியிலை வைச்சு கொண்டு :வார் எண்டு :அறுக்கிறான் பாவி! அவனுக்கென்ன; கொள்ளுப்
பிட்டியிலை கோடிக்கணக்காகச் செலவழிச்சு கோட்டை மாதிரி ஒண்டு கட்டிக் கொண்டிருக் :கிறான். குளியலறைக்கு வைரக்கல் பதிக்கப் போறா
னாக்கும்; எங்களை வைச்சு வறுகிறான்.":
"சத்தம் போட்ாதேங்கோ மங்கையக்கா; எங்களுக்குள் ளேயே ஆரும் போய் அங்கை:அண்டிவிட்டு :விடுவினம். பிறகு நாங்கள் அரைவழியிலை அம்போ தான்! என்று குட்டிச் ச கு ந் த ல |ா குசுகுசுத்தாள் குட்டிச் சகுந்தலா, ஊரில்:காதலனை
:ேஜ ர் மனி யி ல் தமையனுடன் :போய் சேர்ந்த பிறகு, காதலே :ைன க் கப் பிடுவாளாம்: கெதியில் போய் சேர்ந்து: கெதியா உழைத்து கெதியா அவனைக் கூப்பிட் வேணும் எண்டதவிப்பு அவளுக்கு: T: ஜஇரவு படுக்கைக்குப்
போகும் நேரம் பார்த்து குஸ்குஸ் வந்து குரல் கொடுத்தார்.
“றஞ்சினியையும் அனுஷியாவையும் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி, ஜெகதீசன் இப்ப போன் பண்ணினவர்; பயண விபரம் கதைக்க வேணுமாம்."
அனுஷியா துள்ளிக் கொண்டு எழுந்தாள். றஞ்சினி இரவுட்ையை அவசரமாய் மாற்றிக் கொண்டு
அரை மைல் தூரம் தெரு விளக்கினொளியில் நடந்து, நைல் நதிக்கரையிலிருக்கும் பளிங்கு விடுதிப்பக்கமாய் திரும்பி, பேரீச்சை மரங்களின் நிழல்களை மிதித்துக் கொண்டு சிவப்பு றோஜாக்களின் மெல்லிய வாசனையை நுகர்ந்தவாறே படியேறிய போது கால்கள் கூசின! தரையில் முகம் பார்க்கலாம் போல் பிரமிப்பு! - *。。‘。°。
ஜேகதீசனின் அறைவாசலை நெருங்கியபோதே கதவு
*வாங்கோ." என்றார். ... ' '...'...",". 'எப்படி இவருக்குத் தெரிந்தது; ஏதும் கமரா இருக்கோ? ಇಂದ್ಲ:
jy
தொடர்ச்சி 4ஆம் பக்கம்
19

Page 22
ஜெயபாலன்
லகில் உள்ள இசை முறைகளில் இரண்டு 2-முறைகளே மிக முக்கியமானவையாகும்.
(1) தனி இசையை (melody) ஆதாரமாகக் கொண்ட இசை முறை. (2) கோர்வை இசையை (Hrmony) ஆதாரமாகக் கொண்ட இசை முறை. இந்திய இசை தனி இசையை ஆதாரமாகக் கொண்டது. ஐரோப்பிய இசை கோர்வை இசையை ஆதாரமாகக் கொண்டது. மெலடிக்கல் சங்கீதத்தில் ஒற்றை ஸ்வரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சி யாக ஒரு முறையை அனுசரித்து வரும். ஹர்மெனிக்கல் சங்கீதத்தில் ஸ்வரத் தொகுதிகள் அல்லது ஸ்வர J96)56556îT (Groupe of notes or chorda) 6Qaôtp6ôT L'îlaô7 ஒன்றாக தொடர்ச்சியாக வரும். ஐரோப்பிய குரலிசையாளர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவுக்கென்று தயாரிக்கப்பட்ட இசைப்பகுதியை தனியாகப் பயிற்சி செய்வர். பின்பு இயக்குனர் ஒருவர் முன்னே நின்று கைகள் மூலம் காட்டும் அடையாளங்களைக் கவனித்து நான்கு குழுவினரும் சேர்ந்தோ அல்லது ஒன்றன் பின் ஒன்றாகவோ பாடுவார்கள். இதுவே கோர்வை இசைப் பாடல்களைப் பாடும் முறையாகும். இந்நான்கு முழுவினருக்கும் உரிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்.
1. BaSS (மிக தாழ்ந்த குரலில் பாடுபவர்) 2. Tenor (அதைவிட மேலோங்கிய குரலில் பாடுபவர்) 3) Alt0 (இன்னும் மேலோங்கிய குரலில் பாடுபவர்) 4) Soprano (மிக மிக மேலோங்கிய குரலில் பாடுபவர்)
இந்திய இசையில் பல ஒலி நிலையில் பாடும் குழுக்களைக் கொண்ட குழு இசைக்கு இடமில்லை. குழுவாகப் பாடினாலும் குழுவிலுள்ள அனைவருக்கும் ஒரே குரலில் ஒரு குறிப்பிட்ட தனி இசையைத்தான் அல்லது தனி இசையில் அமைந்த பாடல்களைத்தான் பாடமுடியும். இந்திய இசைக்கு சுருதி மாதா, லயம் பிதா எனக் கூறுவதுண்டு. ஒரு இந்திய இசை அரங்கில் ஒரு சுருதியுடன் பாட அமர்ந்தால் அதன் பின்னர்
20
 

எக்காரணம் கொண்டும் அந்த சுருதியை இறுதிவரை மாற்றுவது கிடையாது. ஆனால் பஞ்சம சுருதி, மத்திய சுருதி என மாற்றிப்பாடுவதுண்டு. இந்திய இசையில் ஸரிகமபதநி என்ற எழுத்துக்களை பயன்படுத்துவது போன்ற ஐரோப்பிய இசையில் தோரேமிப (t) சோல், லா, சி என்ற ஒலி நிலைகளைப் பயனப்படுத்துவதுண்டு. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வயலின் இந்திய இசைக்கு அறிமுகமாகியது. ஐரோப்பிய இசைக் கருவியான வயலின் வாத்தியத்தை முதன் முதலில் எமது இசையில் வாசித்துக் காட்டிய பெருமை பால ஸ்வாமி தீட்ஷிதர் என்பவருக்குரியது. பாலஸ்வாமி தீட்ஷிதர் வயலின் வாத்தியத்தை மேல்நாட்டார் முறையில் பயிற்சி பெற்றார். பின்னர் அதில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக சங்கீதத்தை அதில் வாசிப்பதற்காக மேல்நாட்டு முறையில் G.D.A.E.(பரிதக் அல்லது ஸபரித) என்ற ஸட்ஜ பஞ்சம முறையில் சுருதி கூட்டப்பட்ட நான்கு தந்திகளை C.C.C.G (ஸ்பஸ்ப) என்றவாறு கருதி கூட்டி வாசித்தார். இம்முறையே இன்றும் எம்மிடையே வழக்கிலுண்டு. மேலும் கிளாரினட், வயலா, கிற்றார், மெண்டலின், சாக்சபோன் போன்ற ஐரோப்பிய இசைக் கருவிகளும் எமது கர்நாடக இசையில் அழகாக வாசிக்கப்படு கின்றன. ஐரோப்பியர் கையாண்ட கூட்டுக் கருவி இசை நிகழ்ச்சிகள் (Orchestra) இந்திய இசையில் புதுமையை ஏற்படுத்தியது. இன்று இது "வாத்திய விருந்து” என்றும், முன்பு இது "பல்லியம்” என்றும் அழைக்கப்பட்டது. எமது சில இசை உருப்படிகள் ஐரோப்பிய இசை முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. 1. “சந்ததம் பாஹிமாம்" - முத்துஸ்வாமி தீவிதர் ga)/6) il GLDITfé55(5560)u God Save our gracious king” என்ற ஆங்கில நாட்டு தேசிய கீதத்தின் மெட்டில் அமைத்துள்ளார். இவ்வாறு 9 கிருதிகள் அமைத்துள் 6T Tri 2(1) ராமிஞ்சவா ரேவரூரா - சுபோஷினி
(2) வரலிலா கான லோல - சங்கராபரணம் (3) சர சர சமரை - குந்தல வரானி (மேற்கூறிய இம்மூன்று கிருதிகளும் தியாகராஜரால் இயற்றப்பட்டன). ஐரோப்பிய இசைக்குறியீட்டு முறையைப் பின்பற்றி 19ம் நூற்றாண்டில் ஏ.எம்.சின்னச்சாமி முதலியார் என்ற gp56.5i Oriental music in European Notation 6T667p அரியதொரு நூலை இயற்றியுள்ளார். இதில் பல முக்கியமான கிருதிகள் அருமையாக ஐரோப்பிய இசைக் குறியீட்டு முறையில் தரப்பட்டுள்ளன. 1892ம் ஆண்டு டி.எம்.வேங்கடசாஸ்திரி என்பவர் 'சங்கீத கவயம் போதினி' என்ற நூலில் சில ஆங்கிலப் பாடல்களை இந்திய இசைக் குறியீட்டு முறையில் தந்துள்ளார்.

Page 23
இசை
03TTILiu 3605Fulco C.D.E.F.G.A.B GT6ãp Tonic solta notation முறை நம் இந்திய இசையில் 3000 ஆண்டுகட்கு முன்னரே பின்பற்றப்பட்டு வந்தது. நாம் பயன்படுத்தும் ஸரிகமபததி இசைக்குறியீடு போலவே 10 வது நூற்றாண்டில் Guido De AreZZO என்பவர் ஒரு குறியீட்டு முறையைக் கண்டு பிடித்தார்.
ஸ்வர வகைகளைக் குறிக்க ர,ரிரு; க.கி.கு: ம.மி.மு; த.தி.து; ந.நி.நு என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த முறை கி.பி7ம் நூற்றாண்டுக்கு முன்னரே நம் இசையில் : கையாளப் பட்டு வந்ததை குடுமி பாமலை கல்வெட்டில் இருந்து அறிய முடிகிறது. இதை முன் மாதிரியாகக் கொண்டு ஐரோப்பிய இசையில் ஸ்வர வகை வேறுபாடுகளைக் குறிக்க Des
(சுத்தரிஷபம்) Di (சதுஸ்ருதி ரிஷபம்) Dis (ஷட்ஸ்ருதி ரிஷபம்) போன்ற சொற்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய இசையில் சிறப்பாகச் சொல்லப்படுவதும் கிரேக்க இசை யில் சிறப்பாக விளங்குவதுமான Pythagorean Scale at Logi Gys615It is தாரி இராகத்தின் அவரோகண சுர அமைப்பைப் போன்றே உள்ளது. ஐரோப்பாவில் Debussy
என்ற அறிஞரால் L7)JLJGüu 114 (5.355 jLil' Whole Tone Scale GTL037 62 மேளமாகிய ரிஷிபப்பிரியா இராகத்திற்கு
உட்பட்டதேயாகும். அதே போன்று கோபிரிய (ஸ்ரிகம தநிஸ் - ஸ்நித மகரிஸ்) என்னும் இராகம் ஐரோப்பிய Whole tone Scale க்கு ஒத்துள்ளதைக் காண்கின்றோம். இதை போன்றே ரஸ்யவாக்கேயக்காரர் Scriabine 6T6öt 16)Ig ITai) 2 (56)Itä5'il 1 - Prometheus Scale என்பது எமது 64 வது மேளமாகிய வாசஸ்பதி இராகமாகும். சாமகானத்தை நினைவுபடுத்தும் அடையாளமான சாமஹஸ்தம் ஐரோப்பிய இசையில் 5 படுக்கைக் கோடுகளில் குறிக்கப்பட்ட சுர அமைப்பைக் கொண்ட Staff Notation என்ற இசைக்குறியீட்டு முறைக்கு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே எமது இசை வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நம்முன்னோர் கடைப்பிடித்த இசைப் பரிமாற்றக் கொள்கை ஆகும். உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. ஐரோப்பிய இசைமுறை, தமிழிசை முறை, கர்நாடக இசைமுறை இந்துஸ்தானி இசைமுறை, பர்சீய இசைமுறை, கிரேக்க இசைமுறை, எகிப்து இசைமுறை, சீன இசைமுறை என்பன குறிப்பிடத்தக்கன.
 

ஒவ்வொரு இசைமுறையும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டு திகழ்கின்றது. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இசை அம்ச பரிமாற்றம் செய்கையில் புதிதாக பிற இசை முறையிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் அம்சங்கள் இவற்றைப் பெற்றுக் கொள்ளும் இசை முறைக்கு மிகப் பொருத்தமானதாகவும் வளர்ச்சியைத் தருவதாகவும் அமைந்திருத்தல் அவசியம்.
உதாரணமாக 200 ஆண்டுகட்கு மேலாக நம் இசைக் கலைஞர்கள் மேனாட்டு இசை முறையுடன் தொடர்பு கொண்டுள்ளதன் காரணமாக அந்த இசை முறையின் அமைப்பினை நன்கு அறிந்துள்ளனர். எனினும் கூட்டுச்சுர அமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஐரோப்பிய இசைமுறை, தனிச் சுர அமைப்பாக உள்ள எமது இசைக்கு முற்றிலும் ஒவ்வாது என்ற காரணத்தினால் நாம் அதனை பின்பற்றவில்லை. இதேபோன்றே ஐரோப்பிய இ  ைச க் க ரு வி ய ர ன ஹார்மோனியம் வாசிக்கும் முறையை நாம் நன்கு அறிந்திருந்த போதிலும் இந்தக் கருவி வழியாக நம் இசைக்கே உரிய பல்வேறு கமகங்கள் சுருதிகள் இராக
வடிவங்கள் முதலியவற்றை வாசித்துக் காட்ட இயலாது என்ற காரணத்தினால் இக்கருவி நமது கர்நாடக இசையில் இடம் பெறவில்லை. ஆயினும் கமக நுணுக்கங்கள் அதிகம் பெற்றிராத மெல்லிசையில் இக்கருவி பயன்படுத்தப்படுகின்றது. பேராசிரியர் பாக்ஸ் என்ற ஆங்கில இசை நிபுணர் “அருவருக்கத்தக்க ஹார்மோனியம் என்ற இசைக்கருவியை ஐரோப்பியர்கள் இந்திய இசையில் நுழைத்திருப்பதால் அவர்கள் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்து விட்டனர்.” என்று கூறியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
உசாத்துணைநூல்கள்: 1.தென்னக இசையியல் -
சே.ச.செல்லத்துரை சங்கீத வித்துவான் 2. கர்நாடக சங்கீதம் -
பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி 3. இசை இலக்கணம் - பி.சந்திரசேகரம்
ଜୋଗ
21

Page 24
நீங்கள் நலமாக.
வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன் அவர்கள் எழுதிய நீங்கள் நலமாக. என்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய வைத்திய
நூலில் இருந்து.
கேள்வி:
எனக்கு அடிக்கடி தடிமன் சளி பிடிக்கிறது. பின்னர் மூக்கடைப்பு, கன்னங்களில் வலி, தலையிடி உடல் உளைவு எனத் தொடரும். குனியும் போது முகத்தில் பாரம் மாதிரி அமுக்கும். சில வேளைகளில் மேற்பற்கள் வலிப்பது போலவும் இருக்கும். வைத்தியரிடம் சென்றால் சைனைசடிஸ் என்று சொல்லி மருந்து தருவார். குணமாகும். ஒரு சில வாரங்களில் பின் நோய் திரும்பவும் வந்து விடும். இதை ஒரேயடியாகக் குணமாக்க முடியாதா?
பதில்: எமது மண்டை ஒட்டில் சில காற்றறைகள் உள்ளன. galpaop Maxillary Sinus. Frontal Sinus, Ethmoidal Sinus என்று கூறுவார்கள். உங்களுக்கு வந்தது முக எலும்பு சைனஸில் கிருமித்தொற்று. அதாவது Chronic Maxilary Sinu Sitis என எண்ணுகின்றேன்.நீங்கள் குறிப்பிட்டது போல கன்னத்தில் வலி இருக்கும். குனிந்தால் வலி அதிகரிக்கும். அதே போல இருமினாலும் வலி அதிகரிக்கும். பல்லில் வலி இருப்பது போலவும் தோன்றும். உண்மையில் பல்லில் நோ இருப்பதில்லை. காற்றறைகளில் உள்ள வலி பல்லுக்குப் பரவுவது போல தெரியும். இதனை தொலைவலி ( Refered pain) என்று சொல்லுவார்கள். மூக்கிலிருந்து தடித்த மஞ்சள் சளி வரக்கூடும். படுக்கும் போது தொண்டைக்குள் சளி வருவது போலவும் தோன்றலாம். வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவைகள் வந்தால் நாம் அக்கறை எடுக்க வேண்டியதில்லை. ஆனால், உங்களுக்கு வருவது போல சிலவாரங்களுக்கு
எம்.கே.முருகானந்தன் தற்பொழுது கொழும்பில் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது வைத்திய எழுத்துக்கள், இலங்கை வானொலி மற்றும் தொ ை அனைவருக்கும் நன்கு பரிச்சய மானவர். தமிழில் பாமர மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் பலது விமர்சனம், சிறுகதைகள் எனப் பல துறைகளிலும் அறிவியல்துறை எழுத்துக்களுக்காக சாகித்திய பெற்றவர்.
22
 
 
 
 
 

ஒரு முறை என அடிக்கடி வந்தால் ஏன் அப்படி வருகிறது என ஆராய்ந்து பார்த்து வைத்தியம் செய்ய வேண்டியது அவசியம்.
எமது மூக்கின் உட்பகுதியில் மூன்று சோடி குருத்தெலும்புகள் உட்பக்கமாக இரு புறமும் வளைந்திருப்பதைக் காணலாம். இவற்றை மீற்றஸ் (Meatus) என்று சொல்லுவார்கள். இதில் நடு மீற்றசில் பிறப்பிலேயே ஏதாவது கோளாறு இருந்தால் நாட்பட்ட சைனசைடிஸ் வரலாம். மூக்கை வலது இடது புறமாகப் பிரிக்கும் நடுத்தண்டு வளைந்திருந் g5ft6iv ( Septal deflection) gjšGBg5/Tuiu GJIT GUrTub. Šiiij FG6y (Nasal polyp) காரணமாகவும் வரலாம். பற்சொத்தை கள் இருந்தாலும் கிருமிகள் பரவி இந்நோய் வரலாம். புதை பிடிப்பவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். வேறு சில அரிதான நோய்களாலும்
வரலாம்.
சிலர் மூக்குக்குள் விடும் துளி மருந்துகளை அடிக்கடியும் தொடர்ந்தும் உபயோகிப்பது உண்டு. அவர்களுக்கும், அத்தகைய அறிகுறிகள் வரலாம். எனவே நீங்கள் புகைப்பவராயின் உடனடியாக அதை நிறுத்துங்கள். பற்சொத்தை இருந்தால் பல்வைத்தியரை அணுகி அதைப் பிடுங்கவோ அடைக்கவோ
செய்யுங்கள்.
பின் ஒரு தொண்டை, காது, மூக்கு வைத்திய நிபுணரை அணுகுங்கள். அவர் உங்களை பரிசோதிப்பதுடன் X ray போன்ற பரிசோதனைகளையும் செய்யக்கூடும். நோய்க்கான காரணத்தை நிர்ணயித்து பின் அவற்றை நிவர்த்திக்க ஆலோசனை கூறுவார். வளைந்த நடுத் தண்டை நேராக்கவோ, அல்லது சேர்ந்திருக்கும் சளியை அகற்றவோ சிறு சத்திர சிகிச்சைகள் கூடத்
தேவைப்படலாம்.
காலத்தைக் கடத்தாதீர்கள் ஏனெனில் காற்றறைச் சளி நீண்ட காலம் தேங்கி நின்றால் அருகில் உள்ள
எலும்புகளையும் பாதிக்கக் கூடும்.
வசித்துவரும் ஈழத்தில் வியாபாரிமூலையை சேவை மூலம் வடமராட்சி மக்களுக்கும், தனது லக் காட்சி நிகழ்ச்சிகள் ஊடாக ஈழத்தமிழ் மக்கள்: அதிக நூல்கள் வெளிவராத மருத்துவத்துறையில் ல்களையும் எழுதியுள்ளார். இதுதவிர இலக்கியம், தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். தனது 1ண்டலப் பரிசு, இலக்கியப்பரிசு ஆகியவற்றை

Page 25
மிழில் அதிகமான திரைப்படங்களில் பெண் திகலைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றார்கள். நடிகை என்ற அளவில் இப்பெண் கலைஞர்கள் திரைப்படங்களில் பெரும் பங்கு பெறுகின்றார்கள். அவ்வாறே பாடகிகளும் அநேகமான எல்லாத்
தமிழ் சினிமா
 ைர ப் பட ங் களி லும் u ::::ಜ್ಜೈ' நான ஒரு மன ஒளிப்பதி வாளர்களாவும் எனக்கென்று அவர்களின் LנB{ O. O. காணப்படுகின்றது. மற்றும் இருக்கக்கூடாதா நடன அமைப்பாளராகவும் படும் இயந்திரம் இசை அமைப் பாளராகவும் சிறுசிறு தொழில் நுட்பவியலாளராகவும் காணப்படுகின்றார்கள். அநேகமாக நடிகைகளே இயக்குனராக வந்துள்ளனர். முன்னைய காலங்களில் நடிகை பி.பானுமதி இயக்குனராக இருந்ததைக் காணமுடிகிறது. அவர் 1970ம் ஆண்டுக்குப் பின் இயக்கிய திரைப்படம் ஒரு கோயில் இரு தீபங்கள் ஆகும். தற்போது பெரியம்மா என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் நடிகை சாவித்திரியும் சில படங்களை இயக்கியுள்ளார். 1970ம் ஆண்டுக்குப் பின் இவர் இயக்கிய திரைப்படம் பிராப்தம் ஆகும். இவ்வாறு நடிகை லக்ஷ்மி, மழலைப் பட்டாளம் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகை பூரீ பிரியா சாந்திமுகூர்த்தம் என்னும் திரைப்படத்தை நெறி யாண்டார். ஆனால் இவைகள் ஒன்றும் பெண்களின் பிரச்சினைகளைச் சொல்லவில்லை. பெண்களின் சுதந்திரம் பற்றிச் சொல்லாவிட்டாலும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றியாவது சொல்லி இருக்கலாம். இவர்கள் ஆண் இயக்குனர்களுக்கு எந்த விதத்திலே யும் சளைக்காமல் அதே மாதிரியான திரைப்படங்களை இயக்கினார்கள். பூரீபிரியா இயக்கிய சாந்திமுகூர்த்தம் என்னும் திரைப்படம் அதிகமான விரசக் காட்சிகளையும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வசனங்களை யும் பெண்களைக் கீழ்மைப்படுத்தும் காட்சிகளையும் கொண்டது. ܀ ܀ ܀ ܀ ܀ - பெண் ஒளிப் பதிவாளர்கள் அதிகம் தமிழ்த் திரைப்படங்களில் காணப் படவில்லை. (நடிகை சுகாசினி ஆரம்பத்தில் அசோக்குமார் என்ற ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக இருந்தார். தனித்து ஒரு திரைப்பட மும் இவர் ஒளிப்பதிவு செய்ய வில்லை) விஜயலக்சுமி என்பவரும் அசோக் குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்து பின் தனித்து சில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணி புரிந்தார். நடிகை பி.பானுமதி சில படங்களுக்கு இசை அமைப்பாளராகப் பணி புரிந்தார். ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படம் இவர் பணிபுரிந்த திரைப்படமாகும். குலமங்கலம் இராஜலக்சுமி,
 
 

தரிசனம் என்னும் திரைப்படத்திற்கு இசை அமைத்தார். நடன அமைப்பாளராக புலியூர் சரோஜா நடிகை சீமா, நடிகை அனுராதா, கலா போன்றோர் பணி புரிந்தனர்.
கலை வடிவங்களைப் பெண் என்ற உணர்வுடன்
۹ - - O பெண்கள் கையாளும் தப் பிறவி இல்லையா அங்கு
இரசனை யும் அமைதியும்|பெண் க ஞ க் கு E. A. E. 3.உ ண்  ைம ய ர ன எல்லாவற்றிற்கும் s: 3, . 6 அதிக சாத்தியம் உண்டு. இது தமிழ்த் திரைப்படங்களில் காணப்ப்ட வில்லை. நடிகைகள் எதிர் நோக்கிய பிரச்சினைகள். நடிகைகள் எதிர்நோக்கிய பிரச்சினைள் இங்கு அநேகம் காணலாம். நடிகைகள் தங்கள் சுயத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற அளவிற்கு அவர்களால் இது இயலாமல் இருந்தது. நடிகர்கள் தாங்கள் விரும்பிய தைச் செய்வதுடன் தங்கள் ஆளுமைகளையும் பேணிக் கொண்டார்கள். ஆனால் நடிகைகள் அதிகம் கிசுகிசுக்களில் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் வயதை வைத்துத் தரம் தீர்மானிக்கப்பட்டது. உடல் எப்படி அவர்கள் மூலதனமோ அவ்வாறு உடல் சிறிது பெருத்தாலும் அவர்களின் தரத்தை அது குறைத்து விடும். நடிகர்களுடன் ஒப்பிடும் போது நடிப்பிற்கான ஊதியம் குறைவாக வாங்குபவர்களாக நடிகைகள் காணப்பட்டார்கள். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் பெண் என்பதேயாகும். பெண் இங்கு கவர்ச்சிப் பொருளாகவும் போகப் பொருளாகவும் பாலியற் பண்டமாகவும் கொள்ளப்படுவதே இதற் கெல்லாம் காரணமாகும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் கவர்ச்சி காட்டும் வியாபரப் பொருட்கள், இத்தகைய சினிமாக்களில் இருந்து தங்கள் தனித்துவத்தைப் பேணக் கூடியதாகச் சில நடிகைகளே காணப்படுகின்றனர். ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு நடிகைகள் கிடைக்காமல் படத் தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டனர். கமரா லென்ஸ் முன் நின்றால் அழகும் உடல் நலமும் கெட்டுவிடும் என்று நினைத்து அந்நாளைய தொழில் முறை நாடக நடிகர்கள் அஞ்சினார்கள். 1917ம் ஆண்டில் வெளியிட்ட திரெளபதி வஸ்திரா புராணம் என்னும் படத்தில் துகில் உரியப்பட்ட திரெளபதி ஒரு ஐரோப்பிய நடிகை. தொடர்ந்து படங்களில் நடிக்க வந்த வர்கள் ஆங்கிலேய இந்திய வகுப்புப் பெண்கள். ஊமைப் படங்கள் நடித்து பல நடிகைகளுக்கு அழகு கெட்டுப் போகவில்லை என்று கேள்விப்பட்டு நடிப்பதற்கு பல நடிகைகள் முன் வந்தார்கள். மிஸ்.டி.பிராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ்
23

Page 26
手,:服藏略r::毛–—−11t1 〜』*)******續幫***;) , 1:1.없어업 - 「月城府事法院司事法書법나m學生代東義宮)quae-uri剧*----+---+---+------***********편長島國归冯ug俄f河)șxuae-的提議a** nous f)ogłžo į##ł )***的官)qrawo主義)qikaelựihitaewaewaer șwusiwr!* “g 准填自事蹟m+湾*******ņosi******目白劑*)**)******* ɲɛɛlura | issos
1.CŨN Å HÅÅ磷*崎爆燈繁***-wressarossos“fs?"*" o ruso: *********| * 1. uaesgw. • ••••••• glors酱藏
**#在中波g要*********)***ņş,*********#**řw wysogo|grs s osťš
事蹟シ准窦骁注事蹟**学***婷卡卡颂母志唯系),k)
****** *•*シs*g**월守義역法家事義秦至wn?)蜜罐遭雷浔勒m)引) **țies prosae!fășosno praeșați*浮n)rossfir« 4roț¢’une praegrossferae susț¢|* シ に隣 ********ýņłe łowy,蜜雪藏过海獭等温柔。*浮潜*弗舞蹟等等)koosoɛ *****łown | w: 1斗.rossg fg* き きき。two-anonyms wosnovy osovses?资藏途曾히淞警湾 quae raelsunt raerol assis ņu8 % (5 dessstoweț¢日%głnoceso qismetrosqıfwțiunstwo safīras*** Ár og av «skya || www. wnaesraegsortis speel qisao orgrosswrs?@##ợssos,白劑博埔號「搗soos ****ɛsɔŋ | xưsur wae, qoûreyş'esuo prouwysesiog grootaeae忌息***吳 *****劑suae, qriinaeossae | www. 漫可证9)冯)Ts)quae ***ņos,ョシgwoorgae·o·:·o·cþvs || væv
qeuwse寸シめmaeș,5)Taelo qwsxeos *e*-warł w Sanç»sewwġe,•••••■*幫瓣 공공위TT공제시헌quae aerosos;環 シsae rŵaesoš****** ********$ț¢; ; | ****
24

·țișoruno7ışırır,*no温n冷里osoane,qituruçe冯盎fü中每癥變 savo*****ạquae冯ua)7-tojsamosoɛ|헌헌T히
••••şkiko, soț¢子学f藏讹览器vooșu, sae!主星)y掌造******* **學的T히T치히********* ******** %%%으_****** %%%%) T헌T利TT히미치히科히피그히히곡r「히나히작터「구고 trossgwrs*靜劑** -國藝擎點*影擊喻海峽藝***'Norwyr weng,'wrswese***nr驚釋戀達 シ海基准静官員讀f******劑*g 法守義)*經隱麟*灣綫將綫 gwneş喉管炎等具i度滑u麻發聲磯**æverņ****监事)și oțursosxmf:{シシ淞繁3豪 fwyfwyfo****** &wisator******sew!丁nd了梅毒当row owong引***#!*#:#f | raeg &#*ys swaer####ụ sởsuaeștoți, oto, y##### ******师)年)与波*5mm高yx) włosoɛɛ ŋmɛɛ******)ș********g概)otoșaenguae,gerorossri | ises シ *シ*豫****殘營**唯舞蹟法)海****穆***헌《刁藝麟 感***腕受匿juostati书o§j uzwe!***)s)磷)*陰「**殘段)*氫mross -------- *Fi* - - -*- - ---------- --o---os~~马卡)!*******...... ... × (s.-·

Page 27
T)
シ
***
wiwooɓoetsiitos
****@*****
maenes, ar I •••
*gw.www.www.引劑저서gn?等感 ----***n禮sae seissa, brzo利지지터*鯊幫為麟 シコシ可****这-)고히극1江1고지이나구니1고 #ffrwwwwawo*疇震響院***徽!气)월 「天主義道子 --过三)***等n터1국이다. forwy,히헌漫事蹟蒂**囊萎藏事*f)シ* *i康多城注点*擊墜***演)镰)*灣*** 点像滤言)praetoři.***的主義도quæ postae***히려** *)劑osoftwas waswaelițiシ****磷*》農隨城蜂濟*****『擊擊墜 T-Tuae ae シ§ 3. novos roof!“こ『**!!!*a*****自*))「シ* 一ますも groo@waere鹰)nsoortos|nso:Nore?!!!海)****@*;qorrs,海王)wr) *)****證潘攀准与盛影f嘴劑*“f虚者虚or)警察遗r噬nwë繆無幾翰獵對 ******여*lt*a種r)****磯穀變随着藏eh)機隊濱恩醫郎嶼划隱鮮*)淄灘率 *****#!***曹)*港令滋sœą, į海)擊擊數*••••■■■■ I ••• **ț¢&##察中输)蔡)gorĝo, or纪)*******græặ****ț¢r; ł ••• træffîn gewoo@off**s* → ... sogựrĥo »srael•**,* sogirrosofs«eo» vervae,뇌利이니히의《Fuy) -u影 sťowys琐事± &***紫喙)*義母)准)母)
~~~~);a |

*yシシ역義的實學院***呼)***引T引
•••••• ,清事蹟重oorwowej*縣虜*シ」ま * 饲T) g)敬民康频道)년니5%義的T的이司制***g長官官劑「引 赛) -唱)医)•șosel***濤***「 m)***ɛ mpoyanoтыФр дч5 |*********ựrro, goț~ıwwow. ••• •|司히어히고히 그그이터
••••••|çrwoorspre***@*raesessrsffossssssss|温哥浪蓋事蹟errotaeraenae|シg「引 *)*town torņ*•••••n mae港)海)troeryo*)藏n 露道: T*svære somạso그um&를~면 院長德高월www.aeroTrwsiwmorso infīros*)噶禮身)倭扈n Tooropsojstofā.org/ser,역半神武寧軍武官學***毽言orosoɛɛgosos冯)阎)T引 ဒုcr>☎PI透遴准急sørsae ae*_)**** *p soe uffica | ►► qsor.useşysopsov ni主義理: 德寧府事*****w w łożu sww !u 1. *******... :|*「黯TT-uraewriae, n-neozeeoo ***-gaer TFT **ợijos#######፵ቃ+ፆrቃç追事蹟首圈)eae히鹤科,擦绒f 夏)
鹫身)
sasae;******șę,
春舞蹟影每斗f卡舞g
每系)
****
******
이지헌서T헌서
n)
rs)
****
*)噬安*
rs)
鯊靈辦鬱
역半義***) •••注)混渡岛)冯)gresosoɛ, sɛlɛɖn | www.
2)『」もご*g헌saens!***goriosanrɛɑn ataş역「니***長城)珂)tert戀鬱藥 ********!母方呎良******n taeon威动萨爵魔疑) )*******헌터
墾縣麟|
25

Page 28
என்பது அக்காலத் திரைப்படம் ஒன்றின் விளம்பரம் ஆரம்பத்திலேயே பெண் மூலமான விளம்பரத்தைக் காண முடிகிறது. இயக்குனர் ருத்திரையா ஒரு முறை கூறினார். “штц 6) காட்சியில் க த ரா ந |ா ய கி மார்பகங்களைத் தெரியும் அளவு குலுக்கி ஆடுகிறாளா? அல்லது குளத்தில் தண்ணிர் எடுக்கும்போது குனிகிறாளா என்பதைக் கவனிக்கிறார்கள். இந்த விநியோகஸ்தர்கள் தான் எனது இரண்டாவது கடவுள். இவர்களைத் தாண்டித்தான் எனது மக்களைச் சந்திக்க முடியும்” என்கிறார் ருத்திரையா. இதில் இருந்து நடிகை களை என்னபாடு படுத்தி யிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. நடிகை களில் பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக வே கலைத்துறைக்கு வந்தி ருக்கின்றனர். நடிகைகளின் சினிமா விஜயத்திற்கு சர்வ நிச்சயமாக வறுமையே பிரதான காரணமாக இருந்திருக்கிறது. ஆந்திரா, கேரள, கன்னடம் ஆகிய இடத்தில் இருந்தும், பிராமணக் குடும்பங்களில் இருந்தும் இசை வேளாளர் (தேவதாசி) வகுப்பில் இருந்தும் தான் 98% நடிகைகள் வந்திருக்கின்றனர். என அறந்தை நாராயணன் கூறுகின்றார். மின்னும் நட்சத்திரம், மயக்கும் மோகினி, கனவுக்கன்னி, கைபடாத ரோஜா என்றெல்லாம் நடிகைகள் வர்ணிக்கப்படுகின்றனர். t - நடிகை என்பது பனங் கறக்கும் இயந்திரம்' என்பது அவர்களின் குடும்பத்தாரின் கருத்து. "நான் ஒரு மனிதப் பிறவி இல்லையா எனக்கென்று ஓர் இரசனை யும் அமைதியும் இருக்கக்கூடாதா? எல்லாவற்றிற்கும்
கண்கொல்லும் அவனுக்கு ஒருவரியை பொதுவாக எழுதி வைப்போம். போய்ச் சொல்ல நேரமில்லை எனக்கு போனாலும் அவனோடு பேச முடியவில்லை என் தலைமுடியின் தொங்கல்வரை அவன் நட்பு நிறைந்திருந்தபோதும் . . . . . . . . . . .
இந்த வீதிகளில் ஓடுகின்றபால்காய்ச்சித்தயிர் கடைந்து குடித்து அதன் உறைப்பில் என் மீசை உதிர்ந்து காற்றுக்குப் பறக்கின்ற சூழலுக்குள்
போய் என்ன கிழிப்பேன் வேண்டுமென்றால் இருவருமாய் கற்பனையில் பலகாரம் பண்ணி உண்ண முடியாமல் சிதைந்தாலும் விரலில் இனிப்பேறி சிறு பிள்ளைபோல சூப்பி மகிழுதற்காய்
என் மீசை தூசாகி தெருக்களிலே நிற்கின்ற
26
 
 
 
 
 

பயன்படும் இயந்திரம் தானா” என்று கண்ணிர் மல்க அழுத விஜயழரீ என்னும் நடிகை தற்கொலை செய்து கொண்டார். 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்து வசதியுடன் வாழும் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை நடிக்க முயன்ற போது கே.ஆர்.விஜயா தடுத்திருக்கிறார்.
பட உலகம் பற்றி எனக்குத் தெரியாதா? நான் பட்ட கஷ்டங்களைக் கதை கதையாகச் சொன்னேன்.” என்கிறார் கே.ஆர்.விஜயா. தனது சொந்த வாழ்வை நிர்ணயித்துக் கொள்ளக்கூட இந்த சமூகத்தில் ஒரு நடிகை போராட வேண்டி யிருக்கிறது. இது ஆண் மேலாதிக்கம் உள்ள சமூகம். இந்த சமூகத்தில் எவ்வாறு தான் சம்பாதித்தாலும் நடிகை ஒரு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டி யிருக்கின்றாள். தனது குடும்ப வாழ்வை நடிகை ஷோபா நிர்ணயித்துக் கொண்ட பின் 1980 ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணக் குறிப்பில் ஷேபா இவ்வாறு எழுதியிருந்தார். "ஒரு வர்க்கம் என்ற வகையில் ஆண்கள் விஸ்வாசம் இல்லாத இனத்தவர்”. நடிகைகளில் ரெட்டி சுப்புலக்ஸ்மி, எம் எஸ் சுப்புலக்ஸ்மி, பானுமதி, பத்மினி, வைஜந்திமாலா செளகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, லட்சுமி போன்ற சிலரே பத்திரமான சொந்த வாழ்வைப் பெற முடிந்தது. கைபடாத ரோஜா என்று தொடர்ந்தும் வர்ணிக்கப் பட்ட சரோஜா தேவி திருமணம் செய்து கொண்டதும் இரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டார். இங்கு இமேஜ் என்பது நடிகைகளிற்கு மிக முக்கியமான தொன்றாகக் காணப்படுகின்றது.
Uë USSU மரத்தின் இலைகளிலே ஒட்டி
சிலவேளை காற்று உறுமிப் பேயாகி வீசுகையில் என்னுடைய கிளிப்பிள்ளையதன் விழியை குத்திநான் ஒழுகக் கூடாது
கிளிப்பி புறக்கட்டும் அதன் கண் பத்திரம் தான் பேய்க்காற்று எனது மீசை
கண்கொல்லும் புது யுத்தம்
வேண்டாம்
அவன் வீடும் வெகுதூரம்
இரு எட்டை வைத்து நான் மறு எட்டை வைப்பதற்குள்
அவன் வளவில் நிற்கின்ற வாழைமரப் பச்சை தெரியும் - மிகத் தூரம்
சோலைக்கிளி

Page 29
Godsigt SOTI
து தொடர்பாக எழுதுவதற்கு நான் ரோஜ
திரைப்படம் பார்த்த காலத்திலிருந்தே யோசித்து வந்தேன். பிறகு பம்பாய், இருவர் முதலான திரைப்படங்கள் பார்த்தபோது, ஆழமாக எழுத வேண்டிய தேவை இருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால் உயிரே திரைப்படம் பார்த்த போதும், யமுனா ராஜேந்திரனுடனான விவாதத்தின் போதும், யமுனா ராஜேந்திரன் எழுதிய மணிரத்தினத்தின் சினிமா எனும் புத்தகத்தை வாசித்தபோதும், அவசரமாக மணிரத்தினத்தின் சினிமா பற்றி எழுத வேண்டும் என்று யோசித்தேன். ஆழமாக எழுதுவதற்கான அவகாசம் கிடைக்குமோவும் தெரியவில்லை. யமுனா ராஜேந்திரன் எழுதிய மணிரத்தினத்தின் சினிமா புத்தக்தைத் தொட்டே இதனை எழுதுகின்றேன். ஆனால் இந்தப் புத்தகம் தொடாத வேறு சில விசயங்களையும் குறிப்பிட வேண்டும். வசதி கருதி விரிவாக எழுதப்பட வேண்டிய பல விசயங்களை மிகச் சுருக்கமாகவேனும் தரமுயல்கிறேன். 1. சினிமாவைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரைத் தமிழ்ச் சினிமாக்களில் நாம் காணலாம். தமிழ்க் கலாசாரச் சூழலையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டமையி னால் அவர்களினால் சமரசப் போக்கினாலான சினிமாக் களையே எடுக்க,கொடுக்க முடிந்தது. நாம் எடுத்த எடுப்பிலேயே தமிழ்ச் சினிமாக்களை ஒரேயடியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. அதே சமயம் மலையாள சிங்கள் சினிமாக்களுடன் தமிழ்ச் சினிமாவை ஒப்பிடுவதும், ஒர் அபத்தமான கருத்து. ஒவ்வொரு சமூகத்தினதும் கலாசாரச் சூழலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கலாசாரச் சூழலிலிருந்தே எந்தக் கலைப் படைப்பும் வெளிவர முடியும். இது சினிமாவிற்கும் பொருந்தும். கலாசாரச் சூழலை ஏற்படுத்துவதில் நிறுவனங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்நிறுவனங்கள் மக்கள் மயப்பட்டவையாக இருந்தால் பாதிப்பு இல்லை. வியாபார நோக்கம் கொண்டவையாக இருந்தால் அதன் பாதிப்ட சொல்லி முடியாது. உதாரணத்தைச் சொல்வோம். தமிழ்ச் சினிமாவின் இதுவரையான வரலாற்றில் 70 களின் பிற்பகுதி 80களின் முற்பகுதி, மிக முற்போக்கான பாய்ச்சலைச் கொண்டிருந்தது. குறிப்பிடும் படியான கலைஞர்களாக விளங்கிய பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா தமிழ்ச் சினிமாக்களினால் வெளிப்பட்டனர். கலைத் தாகத்தினால் தவித்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா இரசிகர்களுக்கு இவர்கள் வரவு பெருவிருந்தாக அமைந்தது. அசாத்தியமான கலைஞர்களாக விளங்கிய இளையராஜா,(இசை)அசோக்குமார்,நிவாஸ் (ஒளிப்பதிவு முதலானோர் சூழ, இவர்கள் பெரும்படையெடுப்டை நிகழ்த்தினர். இது ஏவிஎம், பாலாஜி, முக்தா,தேவர் முதலான வியாபார நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக விளங்கியது. இந்த நிறுவனங்கள் இவர்களைத் தம்முள்
 

விழுங்க முயற்சித்தது.
ல்லது மிகப் பிரமாண்டமான தயாரிப்புக்களைக் கொடுத்து இவர்களை இல்லாமற் போகச் செய்தது. ஏவிஎம் நிறுவனம் அடுத்தடுத்து பிரமாண்டமான திரைப்படங்களை வெளியிட்டது.
தமிழ் சினிமாக்களில், முக்கியழான அரசியற் சம்ப்வங்களை (பம்பாய், உயிரே) அரசியற் பிரச்சினைகளை (3TTg|T) அரசியல் வரலாற்றை (இருவர்) தொட்ட திரைப்படங்கள் ழனிரத்தினத்தினுட்ையன்வ. மன்ரத்தினத்தின் சினிமர், பற்றிச் சொல்லாமல் (p(L960)LD ©ಲ್ಗ விடமுடியாது. ஆனால் ய்முனா ராஜேந்திரனின் 7 புத்தக்த்தில் மணிரத்தினத்தின் அரசியல் பற் எநத அதிகர்ரமும் எழுதப்படவில்லை. அதுதர்ன் இங்கு உறுத்தலாக உள்ளது.
முரட்டுக்காளை யில் தொடங்கி, சகலகலா வல்லவன் என்று தொடர்ந்தது. ஒன்றைக் கவனியுங்கள் பாரதிராஜா வின் புதுமைப் பெண் திரைப்படம் ஏவிஎம்மின் புதுமைப் பெண் என்றே பெயர் சூட்டப்பட்டது. முதலாளித்துவ வியாபார நிறுவனமான ஏவிஎம் கொம்மியூனிச சார்புத் திரைப்படமான சிவப்பு மல்லி யைத் தயாரித்தது. இப்படி நிகழ்ந்த அனர்த்தங்கள் அதிகம். உண்மையில் இவை பற்றி விரிவாக எழுத நிறைய உண்டு. எனினும் அதனை நிறுத்திக் கொண்டு, மணிரத்தினத்தின் சினிமாவிற்குள் நாம் புக வேண்டும். தமிழ்ச் சினிமாக்களில் குறிப்பிடக் கூடியவர்களாகவும் அதே சமயம் அதிக மக்களைச் சென்றடைந்தவர்களாவும் நாம் சிலரைக் குறிப்பிடலாம். பீம்சிங், எஸ்.பாலச்சந்தர், ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பிறகு மணிரத்தினம். இந்நெறியாளர் களை மாத்திரமே இங்கு குறிப்பிடுகின்றேன். இவர்களுள் ளும் மகேந்திரன், மணிரத்தினம் இருவரும் பல்வேறு விதத்திலும் தங்கள் தளங்களை விரிவு படுத்தியவர்கள். 2.
மணிரத்தினத்தின் கலை ஆளுமை பற்றிக் குறைத்து மதிப்பிட முடியவில்லை. தமிழ்ச் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத சில திரைப்படங்கள் அவரிடம் இருக்கின்றன. மெளனராகம், நாயகன், ரோஜா, பம்பாய், இருவர் இவற்றைக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். சகல கலை ஆளுமைகளும் பயன்பட்ட ஒரு முழுமை இவரது சினிமாக்களில் தெரிகின்றன. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, தொகுப்பு, இவை யாவும் இவரது சினிமாக்களில் முழுமை பெறுகின்றது. ஒளிச் சேர்க்கை (Lighting) கூட, இவரது சினிமாக்களில் அற்புதமாக ஆக்கப்படுகின்றது. சினிமாவின் மனோ நிலை (Mood) ஒளிச் சேர்க்கையினூடாக வெளிப்பட்ட விதத்தை இவரது சினிமாக்களிலேயே நாம் காண்கின்றோம். தளபதி திரைப்படத்தில், மறைகின்ற சூரியனின் மஞ்சள் ஒளிவெள்ளம் திரை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கக்
27

Page 30
FG
காண்கின்றோம். சூரியனின் புதல்வனான கர்ணன் பற்றிய இதிகாசக் கதையை சமகாலப் படுத்தி, பாடற் தலைவனுக்கு சூர்யா என்ற பெயரையும் சூட்டியிருந்தார். அதனால் தான் சூரியனின் மஞ்சள் ஒளி திரையில் தென்பட்டது. அவ்வாறே அஞ்சலி திரைப்படம் மனநிலை குன்றிய சிறு பிள்ளையின் கதை. திரை பெரும்பாலும் இருள் மயமாக இருந்தது. இவ்வாறு உயிரே திரைப்படம் வரைக்கும் ஒளிச் சேர்க்கையின் அற்புதத்தை நாம் காணலாம். வசனத்தை அதிகம் நம்பாது, காட்சிகளையும், சட்டகங் களையும் (Frame) மாத்திரம் நம்புகின்ற தன்மை பாலு மகேந்திராவின் சினிமாக்களுக்குப் பிறகு, மணிரத்தினத் தின் சினிமாக் களிலேயே நாம் அதிகம் காண்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் காட்சி அழுத்தமாகவும், ஆழமாகவும் மணிரத்தினத்தின் சினிமாக்களில் தோன்றும். சட்டகத்திற்குள் மாத்திரம் வருகின்ற முறைமையும் அர்த்தம் செறிந்த ஒன்றாக அமைந்திருக்கும். (உதாரணம் சொல்லி விளக்கின் கட்டுரை நீண்டுவிடும்). உதாரணமாக இருவர் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் (தமிழ்ச் செல்வன்) தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருக்கிறார். அவரது இரண்டாவது மனைவியாக வர இருக்கின்ற தபு அந்தச் சட்டகத்திற்குள் வந்து விட்டு, சிறிது நேரம் நின்று விட்டுப் போகின்றார். ஆழமான அர்த்தம் செறிந்த காட்சி அது. அதே திரைப்படத்தில், பாதிப்படைந்த இடமொன்றில் நிவாரண வேலைகள் நடைபெறுகின்றன. முதல்வர் (மோகன்லால்) அங்கு சென்று பார்வையிடுகின்றார். அந்த இடத்தில் ஒரு சட்டகத்திற்குள் கல்பனா (ஐஸ்வர்யராய்) வந்து செல்கின்றார். பின் வரக்கூடிய பல விஷயங்களை அந்தக்காட்சி சொல்லிச் செல்கின்றது. தமிழ்ச் சினிமாக் களில் இப்படியான பல்வேறு அம்சங்களை மணிரத் தினத்தின் சினிமாக்களில் மாத்திரமே பார்க்கக் கூடியதாக உள்ளது. மணிரத்தினத்தின் சினிமாக்களில் அனேகமானவை நேரான பார்வைக்கு உட்படுத்தக்கூடியவை அல்ல. மகேந்திரனின் திரைப்படங்களும் அப்படியானவைதான். அதனால் தான் இருவரினது திரைப்படங்களும் காலத்தை மீறியும் நின்று பிடிக்கின்றன. நேராக எமக்குக் கிடைக்கக் கூடிய பொருள் மாத்திரமல்ல மணிரத்தினத்தின் சினிமாக் கள். உள்ளொளிந்து சிறப்பான அர்த்தங்களை அவரது சினிமாக்கள் கொண்டுள்ளன. சங்க காலத் தமிழிலக்கியங் களில் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் என்பன இருப்பன போல, மணிரத்தினத்தின் சினிமாக்களிலும், அவற்றைக்காணலாம். கமல்காசனின் குணா (நெறியாளர் சந்தனபாரதி என்றாலும், கமல்காசன் அத்திரைப்படத்தின் நெறியாளர் போல் தோன்றுகின்றார். இன்னுமொன்று கமல்காசனின் சமீப காலத்திரைப்படங்கள் அனைத்தும் கமல்காசனின் நெறியாள்கையில் உருவாகின்றது என்பது என் அபிப்பிராயம். உதாரணம்: தேவர் மகன் நெறியாளர் என்று சொல்லப்பட்ட பரதனுக்கும், கமல்காசனுக்கும் இது தொடர்பாக பெரிதும் மனக்கசப்பு வந்தது). திரைப்படம், திரைப்படப் பிரதி பலவீனப்பட்டிருந்ததால் பெரிதும் தோல்வியுற்றாலும், அத்திரைப்படம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் குறிப்பிட வேண்டியது அத்திரைப்படத்தில் கூறப்பட்ட நேரான பார்வைக்கு உட்படுத்த முடியாத, அதன் மறை பொருள்கள் தந்த
28

செழிப்பினால் ஆகும். மணிரத்தினத்தின் சினிமாக்கள்
அததகையன. மணிரத்தினத்தின் பாத்திரங்களுடைய (Charactor) பரிணாம வளர்ச்சி மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று. பாத்திரங்களை விபரிப்பதிலும், வியாக்கியானிப்பதிலும் மணிரத்தினம் ஒரு போதும் பின்நிற்கவில்லை. ஆரம்ப காலத்தில் பீம்சிங்கின் திரைப் படங்களிலும் அத்தகைய செறிவை நாம் பார்த்தோம். பீம்சிங்கின் திரைப்படங்கள் தந்த பாத்திரச் செறிவு, பின்னர் மகேந்திரனிடமிருந்தது. அதன் பின்னர் மணிரத்தினத்திடம்தான் இருக்கின்றது. ஜெயகாந்தனின் சினிமாக்களிலும் அதனை நாம் அவதானிக்கலாம். ஆயினும் ஜெயகாந்தனின் சினிமாக்கள் குறைவாக இருந்தமை ஒரு காரணம், இரண்டாவது ஜெயகாந்தனின் நாவல்களே சினிமாவானமையினால், நாவலில் வரும் பாத்திரச் செழுமை சினிமாவில் வருதல் சாத்தியம். மூன்றாவது ஜெயகாந்தனின் குறிப்பிடும் படியான சினிமாக்களான சிலநேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகிய சினிமாக்களை பீம்சிங் அவர்களே இயக்கியிருந்தார். இப்போது யோசித்துப் பார்க்கின்றபோது பீம்சிங்கிடம் இருந்த பாத்திரவார்ப்பு, பின்னர் மகேந்திரனிடமிருந்தது தான். அதன் பிறகு மணிரத்தினத்திடமிருந்துதான். என்றாலும் பீம்சிங் பாத்திர வார்ப்பில் பெற்ற வெற்றியினை மற்றவர்கள் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. தமிழ்ச் சினிமாக்களில் எவ்வளவோ அண்ணன் தங்கை பாசக் கதைகள் வந்து விட்டன. எனினும் பீம்சிங்கின் பாசமலர் அண்ணன் தங்கைப் பாத்திர வார்ப்பை ஒன்றுமே மிஞ்சவில்லை. மகேந்திரனின் முள்ளும் மலரும் ஓரளவுக்குத் தொட்டது. இதில் பீம்சிங்கிற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். பாரதிராஜாவுக்கு ஓரளவுக்கு இதில் கவனம் செலுத்தினார் என்றே சொல்லலாம். இதனை விரித்துக் கொண்டு போனால் மிக நீண்டு விடும் கட்டுரை. மணிரத்தினத்தின் இத்தகைய சிறப்பம்பங்களுக்கு அப்பால் எமக்குள் எழுகிறது பிறிதொரு விசயம். மணிரத்தினத்தின் அரசியல் சம்பந்தமானது அது. தமிழ் சினிமாக்களில், முக்கியமான அரசியற் சம்பவங்களை (பம்பாய், உயிரே) அரசியற் பிரச்சினைகளை (ரோஜா) அரசியல் வரலாற்றை (இருவர்) தொட்ட திரைப்படங்கள் மணிரத்தினத்தினுடையவை. மணிரத்தினத்தின் சினிமா, அரசியல் பற்றிச் சொல்லாமல் முழுமை பெற்று விடமுடியாது. ஆனால் யமுனா ராஜேந்திரனின் புத்தகத்தில் மணிரத்தினத்தின் அரசியல் பற்றி எந்த அதிகாரமும் எழுதப்படவில்லை. அதுதான் இங்கு உறுத்தலாக உள்ளது. இந்தப் புத்தகத்தில் இடையிடை அரசியல் பேசப்பட்டுள்ளது. ஆனால் அது மணிரத்தினம் சர்பான அரசியல்; மணிரத்தினம் சினிமாவில் சொன்ன அரசியல் தொடர்பான விமர்சனம் அல்ல. இதுவே இங்கு கேள்விக் குள்ளாகின்றது. எந்த ஒரு கருத்துக்கும் பின்னால் அரசியல் இருக்கிறது. அதனை ஏன் யமுனா ராஜேந்திரன் விளங்கிக் கொள்ளாமல் போனார்? அல்லது விளங்கிக் கொண்டு வேண்டுமென்று விட்டு விட்டுப் போனாரா? இதுவே இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின் எழுந்த கேள்வி.
(மிகுதி அடுத்த இதழில் வரும்)

Page 31
ல நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருட6
பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஒரி விடயங்கள் என்னை வெகுவாகச் சிந்திக்கவைத்தது ஒன்று எம்மண்ணில் நாம் அந்நாளில் வாழ்ந் வாழ்க்கை, இரண்டாவது புலத்தில் எங்கள் பிள்ளைக அவற்றை இழந்து வாழும் நிலை! அந்த ஆதங்கே என்னை இதை எழுதுவதற்குத் தூண்டியது. இ. வெறும் தகவல் மட்டுமல்ல, நாம் தவழ்ந்து விை யாடிய மண்ணில் அன்று நடந்த நிஜயங்கள், இன் நிழலாக எம் மனதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கு நினைவலைகள்.
golo allonalirani alcolorurGiamo அந்நாளில் நாம் விளையாடினோம். கிட்டி அடித்தோம் ஜில்போழை அடித்தோம், இலுப்பைக் கொட்டை அடித்தோம். கிளித்தட்டு சாமான்களை ஒழித்து வைத்தல், பட்டம் விடுதல், சில்லித் தட்டு எட்டுக் கோடு கொக்கான், கண்ணாரே கடியாரே சோனாலு என்ற தாய விளையாட்டு பாண்டி விளையாட்டு இதில்தான் எத்தனை வகைகள்,
எங்கள் பாடசாலை வாழ்க்கையிலும் சரி, இளமை காலங்களிலும் சரி நாம் பெற்ற அனுபவங்கள் அதன் மூலம் கிடைத்த சந்தோஷங்கள், எதுவுமே எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. சிறி பின்நோக்கி எம் மண்ணிற்குச் செல்வோம். அந்நாட களில் நாம் பள்ளிக்குக் கள்ளம் போடுவோம். அதி: எவ்வளவு சந்தோஷம். பள்ளிக்குப் போகுமாப் போ போய் இடையில் வயித்தைப் பிடித்துக் கொண்( முகத்தையும் அஷ்ட கோணலாக்கிக் கொண்டு வீட்ை வருவம். அம்மாவும் பார்த்துப் போட்டு "பிள்ளைக் வயித்துக் குத்துப் போலை கிடக்கு நீ இண்டைக் பள்ளிக்குப் போகாதை ராசா” எண்டு சொல்லுவ உடனே போய் உடுப்பைக் கழட்டிப் போட்டுவிட் விளையாடத் தொடங்குவோம். அப்ப கிடைக்கு சந்தோசம் அப்பப்பா அதை எப்படி எழுதுவது உலகமே எங்கடை கைக்குள் மாதிரி ஒரு உணர்வு.
வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடம் முடிந்து வரும்போ மனதில் ஏற்படும் பூரிப்பு. அப்பாடா இரண்டு நா? வீட்டை நின்டு குதியன் குத்தலாம் எண்ட சந்தோஷ இன்னும் எத்தனை! சனம் இல்லாத காணிக்கு மாமரத்தில் ஏறி மாங்காய் பிடுங்கி அதே மரத்தி குத்திக் சாப்பிடுவது. மழை பெய்து கொண்டிருக்கு போது புத்தகத்தைச் சேட்டிற்குள் வைத்துக் கொண் தண்ணிரைக் காலால் எத்திக் கொண்டு வீட்ை வருவது, பிறகு கால் விரல் இடுக்கில் நீர்ச்சிரங் வருவது அதற்கு, அம்மா பாக்கு வெட்டிக் கை பிடியை நெருப்பில் சூடாக்கி சிரங்கு பிடித்த இடத்தி வைத்துப் பிடிப்பது. பள்ளிக்கூடம் போகாம
 

விதியானால்.
t
வருத்தம் வரவேணும் எண்டதற்காக வெய்யிலிம் மழையிலும் நிற்பது இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஏதாவது ஒன்றையாவது எங்கள் பிள்ளைகள் அனுபவிக்கின்றார்களா ! இல்லையே!! பாடசாலைக் குப் போவது பஸ் அல்லது ரெயினில், படிப்பது வேற்று மொழிப் பிள்ளைகளோடு, பேசுவதும் வேற்றுமொழி, ஒத்து வராத கலாசாரம் இத்தனைக்கும் மத்தியில் மனம் திறந்து சந்தோசங்களை பகிர்ந்து கொள்வது எப்படிச் சாத்தியமாகும்? எங்கள் பிள்ளைகளுக்குப் படிப்புக் கூட ஒரு கடமையாகி விட்டது. ஆனால் அன்று நாம் இப்படியா படித்தோம்! விளையாடி விளையாடிப் படித்தோம். படித்துக் கொண்டே விளையாடினோம். இப்போ எங்கள் பிள்ளைகளுக்கு விளையாட்டு என்றால் கம்யூட்டர் மாத்திரம் தான் நினைவுக்கு வரும். எவ்வளவு பாவம் செய்தவர்கள் எங்கள் பிள்ளைகள் ! எத்தனை வகையான விளையாட்டுக்களை அந்நாளில் நாம் விளையாடினோம். கிட்டி அடித்தோம், ஜில்போழை அடித்தோம், இலுப்பைக் கொட்டை அடித்தோம். கிளித்தட்டு, சாமான்களை ஒழித்து வைத்தல், பட்டம் விடுதல், சில்லித் தட்டு, எட்டுக் கோடு, கொக்கான், கண்ணாரே கடியாரே, சோனாலு என்ற தாய விளையாட்டு, பாண்டி விளையாட்டு, இதில்தான் எத்தனை வகைகள், ராஜாவும் மந்திரியும், கட்டுப்பாண்டி, பசுவும் பாண்டியும், பாண்டி, சீதை அசோகவனத்தில் இருக்கும்போது தனித்து விளை யாடிய சீதா பாண்டி இப்படியான விளையாட்டுக்களு டன் எம் பாடசாலை நாட்கள். எம்பிள்ளைகள் இவ்விளையாட்டுக்களை அறிந்தவர் களா? உண்மையிலேயே எங்கள் பிள்ளைகள் பரிதாபத் திற்குரிய ஜீவன்கள்தான். இனி நாம் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகைகளை எடுத்துக் கொண்டோ மானால் மூன்று பண்டிகைகள் மிகவும் முக்கியமான வை. தைப் பொங்கல், சித்திரை வருடம், தீபாவளி ஆகியவைகள் அநேகமாக இவை பாடசாலை விடு முறைக்குள்தான் வரும். அது எமக்கு இரட்டிப்புச் சந்தோசம். பொங்கல் தினத்தன்று எம் மண்ணில் நாம் அந்த வைகறைப் பொழுதில் எழுந்து குளித்துக் கோலம் போட்டு சூரிய பகவானின் உதயத்திற்கு வெடி கொளுத்திப் பொங்கிப் படைத்துக் குதூகலித்தோமே அதே போல் இங்கு நாம் பொங்கலைக் கொண்டாட முடியுமா? அப்படி முடியாத காரணங்களால் எங்கள் பண்டி கைகள் எங்களுடனேயே அழிந்துவிடும் அபாயமும் உண்டு என்பது ஒரு வேதனையான விடயம்தான். வருடப்பிறப்பன்று காலை எழுந்து மருத்து நீர் வைத்துத் தோய்த்து புது உடுப்புப் போட்டுக் கொண்டு அம்மா அரிசிமாப் புட்டும் அவித்து பெரிய கப்பல் வாழைப்பழமும் சேர்த்துத் தருவா அதைச் சாப்பிட்டுப் போட்டு புது உடுப்பைக் காட்டுவதற்காக தெரிந்தவர்
29

Page 32
வீடு சொந்தக் காரர் வீடு எண்டு போவம் போன இடங்களில் கோப்பியும் பலகாரமும் தந்து கைவியள மும் தருவினம். கைவியளக் காசு சேர்ப்பது பெரிய சந்தோசம். பள்ளிக் கூடம் தொடங்கிய பின்பு மற்றப் பிள்ளைகளோடு அவரவர்க்கு எவ்வளவு சேர்ந்தது என ஒத்துப் பார்ப்பதில் தான் எவ்வளவு திருப்தி. இவைகள் எல்லாவற்றையும் எங்கள் பிள்ளைகள் தொலைத்து விட்டார்களா? அல்லது நாமே தொலைத்து விட்டுப் பிள்ளைகள் மேல் பழியைப் போடுகின்றோமா? புலம் பெயர் வாழ்வில் நம்மில் எத்தனை பேர் எங்கள் பண்டிகைகளைக் ஒழுங்காகக் கொண்டாடுகின்றோம்! நாம் அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தால் தானே அதே பண்டிகைகளை எம்பிள்ளைகளும் தங்கள் காலங்களில் கொண்டாடுவார்கள். எங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்ததெல்லாம் டிசெம்பர் 31ந் திகதி கொண்டாடப்படும் புது வருட தினமே! இது ஒரு பண்டிகை நாளன்று. இன மத பேதமின்றி அத்தனை மக்களாலும் வரவேற்கப்படும் ஒரு பொது வான தினம் மட்டுமே! நாம் கைவியள நாளை எவ்வளவு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம்! தீபாவளிக்குப் புது உடுப்புப் போட்டு அழகு பார்க்க எவ்வளவு குதூகலப்பட்டோம்! பொங்கலுக்கு வெடி கொளுத்திப் புக்கை சாப்பிட எவ்வளவு புளகாங்கிதம் அடைந்தோம்! இந்த எதிர்பார்ப்பு, சந்தோசம் எங்கள் பிள்ளைகளிடம் இல்லையே! இதற்குக் காரணம் என்ன? காரணங்களை ஆராய்வதை விட்டு மீண்டும் எம் மண்ணின் வாழ்வு நிகழ்வுகளை இரை மீட்டிப் பார்ப்பதன் மூலம் எம் மனத்திற்குத் தற்காலிக நிறைவைக் கொடுப்போமே! சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து முழுகிப் போட்டு இறைச்சிக் கறியோடு சாப்பாட்டை ஒரு பிடிபிடித்து விட்டு மெழுகின திண்ணையில் ஒரு குட்டித் தூக்கம், பங்குக் கிணத்தில் குளித்துக் கொண்டே பக்கத்து வீட்டுக் காறருடன் கதைப்பது, வேலிப் பொட்டுக்குள் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு மூடி சீனி, ஒரு மூடி மிளகாய்த்துரள் வேண்டுதல் அதேபோல் விசேசமான நாட்களில் கறி காய்ச்சும் போது அதே பொட்டுக்குள்ளால் கறிகளைப் பரிமாறிக் கொள்ளல், வெள்ளிக்கிழமைகளில் காலை முத்தம் கூட்டித் தண்ணீர் தெளித்து விரதத்திற்குச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுப் பின்னேரம் கோவிலுக்குப் போதல், கோவில் திருவிழாக் காலங்களில் சாமி காவும் போது முன் கொம்பு காவுதல், சுவாமி வீதி உலா வந்து வாசலில் இறக்கி வைத்துவிட்டுச் சின்ன மோளம் பார்த்தல், இறுதியில் கண்ணன் கோஷ்டியின் மெல்லிசை, கலியாண வீடு என்றால் ஒரு கிழமைக்கு முன்பே சொந்தக் காரர் வீட்டை வந்து வீடே களை கட்டிவிடும். பிறகு நாலாஞ் சடங்கு. இப்படி எம் குதூகலத்திற்குக் குறைவேது? செத்த வீடு நடந்தாலும் நெஞ்சத் துக்கத்தை அழுதே கொட்டித் தீர்த்து விடுவோம். அதனால்தான் எந்தச் சோகமும் ஒரு சில நாட்களில் குறைந்துபோய்விடும். துடக்குக் கழிவுக்குக் கீரிமலை க்கு போவது என்று செத்தவீடு கூட ஒரு மாதத்தில்
30

அதன் சுவடே தெரியாமல் போய்விடும். இங்கே நாம் அப்படியா வாழ்கின்றோம்! வெள்ளியும் தெரியாது சனியும் தெரியாது. ஒரே யந்திர வாழ்க்கை ஊரில் இருந்து எம் உறவுகள் இறந்து விட்டார்கள் என்று தொலைபேசி அழைப்பு வந்தால்கூட வாய்விட்டு அழமுடியாத நிலை. சில வேளை மரணச் செய்தியைக் கேட்டபின்பு அன்று வேலைக்குப் போய் ஆக வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலை எமக்கு. இப்படி ஒரு அவல வாழ்க்கை. இப்படியாக துன்பங் களை நாம் உள்ளடக்கிக் கொண்டு வாழ்வதனால் எத்தனை நோய்கள் எம்மைத் தாக்குகின்றன. எம் துன்பங்களைக் குறைகளைச் சந்தோசங்களைப் பகிர்ந்து கொள்ள எமக்கிங்கே யார் இருக்கிறார் கள்?அவரவர் வேலை அவரவர்க்கு. எம் துன்பங்களைப் பொறுமையாகக் கேட்டு ஆறுதல் சொல்வ தற்கு அவர்களுக்கு நேரம் எங்கே கிடைக்கப் போகின்றது. நாம் எப்படி வாழ்ந்தோம்! எத்தனை சந்தோசத்துடன் வாழ்ந்தோம். எவ்வளவு சொந்த பந்தங்களுடன் வாழ்ந் தோம். மூன்று நேரமும் ஒழுங்காகச் சாப்பாடு கிடைக் காத போதுங் கூட சந்தோசம் மனதில் குறைவில்லாமல் இருந்தது. காலையில் பழஞ்சோறும் சம்பலும் சாப்பிட் டிருப்போம். கவலை வந்ததா! சிறுசிறு சண்டைகள் பிடித்திருப்போம் அப்போதுங் கூட சஞ்சலம் வந்ததா! அடிப்படை வசதிகள் குறைவாகத் தான் வாழ்ந்தோம் அல்லல் பட்டிருப்போமா! ஆனால் இங்கு எமக்கென்ன குறை நாம் ஒவ்வொரு வரும் வேலை செய்கின்றோம். கை நிறையச் சம்பாதிக் கின்றோம். எல்லோரிடமும் பணவசதி ஒரளவு இருக்கின்றது. இவ்வளவு வசதி இருந்தும் நிம்மதி இருக்கின்றதா? ஏதோ ஒரு வெறுமை எம்மனத்தைக் குடைகின்றதே ஏன்! நிம்மதி ஏன் எம்மனதை விட்டுப் போனது. அது எம்மை விட்டுப் போனதா, அல்லது நாம் அதைத் தொலைத்து விட்டோமா ! இதில் எது சரி! புலம் பெயர்ந்து இங்கே வாழும் நாம் பெண்ணடிமை பற்றிக் கதைக்கின்றோம். ஆணாதிக்கம் பற்றி அலசுகின் றோம். வரதட்சணை பற்றி வரை முறையின்றிக் கதைக்கின்றோம். மேற்கூறிய மூன்றும் புலம் பெயர் நாட்டில் முற்றாகக் களையப்படாது போனாலும் ஒரளவுக்காவது குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கின்றோம். இருந்தும் இதனால் ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்ததா! இல்லையே! மாறாகக் குடும்பங்களுக்கிடையே சச்சரவு, விவாகரத்துக்கள், கணவன் மனைவிக்கிடையே ஒட்டுற வில்லாத் தன்மை, இவைதானே நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதைத்தான் நாம் விரும்பினோமா! இதைத்தான் புலம் பெயர் நாட்டில் நாம் எதிர் பார்த் தோமா? சொந்த மண்ணில் நாம் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் பெண்ணடிமை, ஆணாதிக்கம், வரதட்சணை இவைகளுக்கு மத்தியில் தானே வாழ்ந்தோம். அப்போது நாம் நிம்மதி, சந்தோஷம் இவை எதையும் இழந்துவிடவில்லையே! எங்கோ கோளாறு நடந்து விட்டது. எம்மண்ணை விட்டு நாம் புலம் பெயர்ந்து வந்தபோது அந்நிய நாட்டில் எம் வாழ்க்கை இப்படித்தான்

Page 33
அமையப் போகின்றது என்று யாராவது எதிர்பார்த் தோமா! இல்லையே! நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிட பிட்ட காலத்தின் பின்பு எம்மண்ணுக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தானே இங்க் வந்தோம். இது வரை நாம் மண்ணுக்குத் திரும்பிக் செல்வோம் என்ற சூழ்நிலை உருவானதா ! இல்லையே நாம் எத்தனை பேர் திரும்பவும் எம் மண்ணுக்குத் திரும்பப் போகின் றோம். கொஞ்சம் சிக்கலான கேள்விதான். எத்தனை பேருக்கு எம் இனப் பிரச்சினை தீருவதில் உடன்பாடு. பிரச்சினை தீர்ந்தால் மண்ணுக்குத் திரும்ப வேண்டுமே என்ற பயம் எம்மில் எத்தனையோ பேருக்குண்டு. இன்னும் எத்தனை காலம் தான் நாம் இந்த அந்நிய மண்ணில் வாழ்வது! நாம் பிறந்த மண், நாப் விளையாடிய மண், எம் பரம்பரை மண், எம் தாய் LDGðiðIT.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர்” ஆயிரம் ஆண்டுகள் பிற்சி ே வாழ்ந்து பாதுகாத்து முடிந்ததும் இந்நாடே. al)
அந்த மண்ணே எமக்குச் தலைமுறை சொந்தமில்லையென ஆளுமினம் சிறப்புக்
எம்மைத் துரத்தும்போது இந்த அந்நிய மண் மாத்திரம் :೩! எமக்கு மிகப் பெரி நிரந்தரமாகும். புலத்தில் மரணம் கொடுமையானது தான், மரணம் துன்ப மானது தான் ஆனால் குண்டு. அதைக் கண்டு நாம் பயந் தோமா! நாம் பிறக்கும் நேரம் ஓரளவிற்கு யாவரும் அறிந்ததே! ஆனால் எப்போது மரணிப்போம் என்பது யாருக்காவது தெரியுமா ! இந்தக் கேள்விக்கு ஈழத் தமிழராகிய நாம் மார்தட்டிக் கொண்டு பதில் கூறலாம் ஒம், மரணிக்கும் நேரத்தைக்கூட நாமே நமக்காகச் குறித்துக் கொள்கின்றோம். அதையும் நாம் மிக மனப்பூரிப்புடன் ஏற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் நாமும் கலியுக பிரம்மாக்களே! அகநானூறு, புறநானூறு எனச் சங்க இலக்கியங்களில் படித்துள்ளோம். இவை எதையும் நாம் கண்ணால் கண்டதில்லை. ஆனால் இன்று நம் கண்முன்னே ஒரு புறநானூறு மண்ணில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது இந்தச் சமகாலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நாளைய சரித்திரம் கூறப்போகின்றதே! அப்போது சரித்திர புருசர்களோடு நாமும் பூவோடு சேர்ந்த நாராக மணம் பெறத்தான் போகின்றோம். கங்கை முதல் கடாரம் வரை தமிழன் தன் ஆட்சியை விரிவு படுத்தியி ருந்தான் என்பது வெறும் சரித்திரச் சான்று மட்டு மல்ல. நிஜமான உண்மையுங்கூட என்பதை எம்வீர மறவர் எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர் இன்று எம் தமிழரின் வீரத்தைக் காணும்போது பண்டார வன்னியன், சங்கிலியன் போன்ற தமிழ் மன்னர்கள் எம்முன்னேர்கள் என்பதைப் பெருபை யுடன் நாம் நினைவு கூர வேண்டும்.
மண்ணின் நிகழ்வுகளையும், நினைவுகளையுப் கொஞ்சம் மனதில் புதைத்துவிட்டு புலம் பெயர்

மண்ணில் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் நிறுத்திப் பெற்றோர்களாகிய நாம் ஏது செய்ய வேண்டும் என்பதைச் சிறிதே சிந்திப்போமா! விஞ்ஞான வளர்ச்சியின் கண்டு பிடிப்புக்களான தொலைக்காட்சி, கம்யூட்டர் இன்ரநெற் என்பவற்றின் வரவால் எமது மொழி, கலைகள், கலாசாரம் முற்றிலும் முழுவதுமாகச் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம்பாரம்பரிய இசைகளை எடுத்துக் கொண்டால் கூட ஒவ்வொரு இசைக்கும் நாம் ஒவ்வொரு இசைக் கருவிகளைக் கையாண்டோம். நாதஸ்வரம், மேளம், மிருதங்கம், வயலின், வீணை, கடம், புல்லாங்குழல், மத்தளம், தபேலா, கெஞ்சிரா, உருமிமேளம், இன்னும் இப்படிப்பல. இவை அத்தனையும் எத்தனை இனிமையான இசையை எமக்களித்தன. ஆனால் இவை அனைத்தையும் இன்று ஒரே கருவிக்குள் வைத்து நெஞ்சையே அதிர வைக்கும் இசை, எம்பிள்ளைகள்
இதையேதான் விரும்பிக்
பிலிப்பும் பக்குறிப்பியப கேட்கின்றார்கள் மாற்றங்கள்
அவை சமுதாய வளர்ச்சிக்கு
க்கு அந்தக் கலையின் ஏற்றவைகளாக இருத்தல் தலையாமல் சேர்க்கும் அவசியம். எம்பிள்ளைகளின்
நலனை எண்ணிச் செயலாற்ற
lu]] பொறுப்பு இன்று வேண்டிய நேரமிது. இதுவே
வாழும் பெற்றோருக் காலம் பிந்திப் போய்விட்டது.
இனியும் தாமதித்தால் எங்கள் வருங் காலச் சந்ததி மொழி
கலை, கலாசாரம் அற்ற ஒரு இனமாகத்தான் உருவாகும். தமிழர் என்ற குறியீடு மாத்திரம் தான் மிஞ்சும். வேறு ஒரு அடையாளமும் இருக்காது. இது எதிர்காலச் சரித்திரத்தில் எம்மைக் குற்றவாளிகளாகவே இனம் காட்டும் உடனே செயல் படுவோம். நாம் எம்பிள்ளைகளுக்கு எம் கலாசார விழுமியங்களைச் மிகமிகச் சரியாகவும் கவனமாகவும் கையளிக்க வேண்டும். நாம் அதைச் சரியாகச் செய் தால்தான் எம்பிள்ளைகளும் தங்கள் அடுத்த தலைமுறைக்கு அதைச் சேர்ப்பார்கள். எந்தக் கலையும் பக்குவமாயப் பாதுகாத்து அதை அடுத்துவரும் தலைமுறைக்கு அந்தக் கலையின் சிறப்புக் குலையாமல் சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு இன்று புலத்தில் வாழும் பெற்றோருக் குண்டு. அதே பொறுப்பு இளைஞர்களுக்குமுண்டு. தமிழும் அதே போல்தான் மிகவும் கவனமாகப் பாது காத்து எம்தலை முறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும். பாரதி கண்ட கனவும் அதுவே. ஒரு வகை யில் அவன் கண்ட கனவை நனவாக்கிக் கொண்டி ருப்பவர் நாமே !
செய்வோமா! செயல்படுவோமா !!
g5 GODg5 D. GOOTTIGTIGT
31

Page 34
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
கலெல்லாம் தண்ணொளியை நல்கிவிட்டு மேல் வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்ற பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெரு வெள்ளம் கொண்டு பாய்வதுபோல அவளுடைய அழகிய கருங் கண்ணிமைகள் அறுந்து சிதறும் படி கண்ணிர் ஊற்றுப் புரண்டு வழிந்தது. ஆ! அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள்! எடுத்தேன் ஒட்டம்! என் கண்களிலும் கண்ணிராறு ! ரத்த ஆறு நெருப்பாறு! என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசினாள், அப்பொழுது எனக்குப் பத்து வயதாகிவிட்டது. “ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறாயில்லை
LuTub?” "ஆர் சொன்னது?" "உன்ரை கொண்ணன்தான் சொல்லுறான்." ( “எந்த மச்சாள்" “அதென்ன கேள்வி? ஏன் கொண்ணன்ரை பெண்சாதிதான். அல்லது வேறே யும் உமக்கொரு மச்சாள் இருக்கோ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக் கேல்லை!" "ஓ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன் பாட்டுக்கு மூத்தக்காவோடை இங்கி லீசையும் பேசிக்கொண்டு திரியறா. இல்லை. கேக்கிறன் நீங்கள் எண்டா லும் யோசிச்சியளோ அம்மா, எனக் -ޖީ குக் கொஞ்சம் இங்கிலீசு படிப்பிச்சு வைக்கவேணும் எண்டு. 9.gif எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித்தெரு வழிய/ திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன? அக்காமாருக்கு என்ன? நான் என்ரை அண்ணன்ர பெண்சாதியோடை பேசேல்லை எண்டதுதான் உங்களுக்' குக் குறையாய்ப் போச்சு!"
gé வி
'( இலங்கைய குக குறைஞசு போச\ர்சா, அலலது கொப்பற்றை பவிசுக்குக் குறைஞ்சு
போச்சோ! அதுதான் நீங்களும் இரண்டு பேரும் அவவோடை பேசிறயில்லை!" G "அம்மா, எனக்கு அப்பிடி இங்கிலீசு பேசத் தெரியாது. * சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி ( என்னட்டை கதைக்கிறியள் ? என்னை என்பாட்டுக்கு ( விட்டிட்டால் படிச்சுக்கிடிச்சு ஒரு மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விருப்பமில்லை யெண்டால் இப்ப சொல்லி விடுங்கே நான் போறன்.” “எங்கேயோ போகப் போறாராம்!” ( "ஏன் போகப்படாது?” அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அலறினாள், குளறினாள். என் தந்தையைக்கூட ஏசினாள். இப்படி என்னை ஒரு தாய் சொல்லை
32
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D
மதிக்காத மகனாக வளர்ந்துவிட்டார் என்று! என்னுடைய தாய் மீண்டும் பேசினாள். டேய் ! பார்த்தியா, உன்ரை மச்சாள் கொண்டு வந்த சீதனத்தை! அவளின்ரை நகைப்பெட்டியை நீ எப்ப வெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய்!” இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்றியள். அம்மா ?” நீயும் அப்பிடி ஒரு பொம்பிளையை முடிக்க வேணு மெண்டதுதான்- உன்ரை காலத்திலை." அம்மா நான் சொல்லுறன் எண்டு கோவிக்க வேண்டாம். உங்களுக்குக் காசுதானே தேவை? ஆனால் என்ரை மச்சாளின்ரை முகத்திலை இருக்கிற வயிரங்களை - வைடூரியங்களை - மாணிக்கங்களை எந்த நகைப் பெட்டியிலை காணலாம்? அல்லது அவவின்ரை கையிலை இருக்கிற கறுத்த வளையலுக் குப் போதுமோ இந்த நகையெல்லாம். ?” “என்னடா உளறுகிறாய்?" "அம்மா, நான் உளறவில்லை, நீங்கள் எங்களை அண்ணன் கர்ணகை மாச்சாளை முடிக்கிறது எண்ட சம்மதத்தோடை இருந்து போட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக்கும் நகைக்கும் ஆசைப் பட்டு வடிவும் அன்பும் இல்லாத ஒரு பொம்பிளையை வீட்டிலை கொண்டு வந்து சேத்தியளே!” எனக்கும் மறுபடி அழுகை ! விம்மி விம்மி அழுதேன். என் கர்ணகை மச்சாளின் இயற்கை லக்ஷமீகரமும் அழகும் என் அண்ணனுக்கும் இந்த வீட்டிற்கும் கிட்டாமல் செய்துவிட்டாளே
"o a என் தாய் என்று!
அதன் பிறகு என் தாய் இரக்கமற்ற 5. ஒரு Ta
“ஒகோ! அப்படியா விஷயம் ? நீரும் உம்மடை அப்பரோடை சேர்த்தியோ? அப்படி ாண்டால் அந்த கர்ணகிப் பத்தினியை ஒண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடிச்சுக் கொண்டு வந்து இந்த வீட்டிலை வைச்சுக் தம்பிடுங்கோ! அவள் என்ரை அண்ணற்றை மேள்! ஆனால் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கனவிலையும் எண்ணயில்லை!" அரக்கி ! ானக்குக் கண்ணிர் மாலைகள். என்ன அழுகிறீர்? ஹர". உம்முடைய மூக்கிலை சளி வடியுது! அதைப் போய் துடையடா! அதின் பிறகு முகத்தைக் கழுவிப் போட்டு இன்னும் பார்க்காத சினிமாப்படம் இருந்தால் அதையும் போய்ப்பார்!"

Page 35
அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ணனுடையது. அம்மா தன் மார்புச் சேலையைச் சரி செய்துகொண்டு அவசரமாகத் தன் தலை மயிரையும் சரி செய்து கொண்டாள். அதன் பிறகு என் அண்ணன் உள்ளே வந்து, "என்ன கூட்டாளி அழுகிறியோ?” என்றார்.
"ஒண்டுமில்லை" " என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?" “வேண்டாம்” “இனி, நீ கிறிக்கற் விளையாடிப் பழக வேணும் காருக்குள்ளை இருக்குது ‘பாட்', 'விக்கட்', 'பந்து எல்லாம்!" அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்து விட்டாள். அம்மா அவளை வினயமாகப் பற்களைச் காட்டி வரவேற்றாள். அம்மாவுக்கு ஆங்கிலப் தெரியாது. ஆனால் பற்களை மட்டும் காட்டத் தெரியும். அண்ணன் என் தலையைத் f தடவினார் அன்பா ! அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை. தமிழ் தெரிந்திருந்தால்தானே, அந்த இழுமென்மொழியைப் பேசுவதற்கு!
அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினாள். எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது. 'யார் மூக்குச் சிந்தி அசிங்க மாக நிற்கும் இந்தப் 63)L_Iu u6öT?" அண்ணன் மெளனம் !
“ Trist ? உங்கள் வீட்டு வேலைக்காரப் பையனா?
ஏய் போய்!”
அதற்குள் என் மூத்த அக்கா குறுக்கிட்டு விட்டாள்- இலங்கை ஆங்கிலத்தில்!
"அது எங்கள் தம்பி! ஆக இளையவள் மச்சாள் வாருங்கள் உள்ளே." அம்மா தன் பற்களைக் காட்டிக் கொண்டு பின்தொடர எல்லோரும் போய்விட்டார்கள். அண்ணனுடைய கார்ச்சாரதி ஏதோ ஒரு பார்சலைக் கொண்டு வந்து என் கையில் வைத்தான்! "இது ஐயாவின் தம்பிக்கு உடனே அவரிடம் கொடுக்க வேண்டும்!” நான் உடனே அதை மூலைக்குள் எறிந்து விட்டேன் என் மனம் வேதனைப்பட்டது. உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஒடவேண்டுப் போல் எனக்குத் தோன்றியது. ஒடினேன். அவள் ஏதோ கண்ணிருக்குள் மூழ்கித் தலைவிரி கோலமாகக் கிடந்து புலம்பிக் கொண்டிருப்பாள் என்ற
 
 

மனப்பதற்றத்துடன் ஒடினேன். - என் கற்பனையி னால் என் கண்களில் மல்கிய கண்ணிரைத் துடைத்துக் கொண்டு. ஆனால் - ஆனால்..! அரசகுமாரிகள் அழுவதில்லை. அது அவர்கள் அழகிற்கும், மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக்குப் போலும்! அவளுடைய கண்ணுக்கு மை, கன்னத்திற்கு றுTஜ், உதடுகளுக்கு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை. ஏதோ இறுமாப்பில் இவை எல்லாம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துவிட்டாளோ என்று முதலில் யோசித்தேன். அருகில் சென்று பார்த்தேன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னால் பதறி நின்றேன். அவள் சிரித்தாள். அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக் குறுகி நாணும்படி என் சேட்டைப் பிடித்து இழுத்து விட்டாள். “என்னடா மச்சான், அழுகிறாய்?" "ஒண்டும் இல்லை!" "இஞ்சை வா! கொஞ்சம் 'சொக்கி லேட்டுத் தின்; வாடா !” என்னை அனைத்துக் கொண்டு உள்ளே சென்று என் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள். இப்பவே எல்லாம் திண்டு முடிக்க வேணும் என்று பணித்தாள். தின்றேன். இவ்வளவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ணனும் எங்கள் வீடும் இழந்துவிட நேரிட்டு விட்டதே என்று எண்ணினேன். சுவைத்து விழுங்கிய 'சொக்க லேட்டு தொண்டையில் சிக்கிக் கொண்டது. அவள் என் தலையில் தட்டினாள். நெஞ்சையும் முதுகை
யும் தடவினாள். அவள் அன்பு. (36 மீண்டும் என் கண்களில் முத்து மாலை. “என்னடா மச்சான், இப்ப மாபிள்
அடிக்கிறதை விட்டுக் கிறிக்கட் அடிக்கத் துவங்கிவிட்டியாம் ?” அதற்குள் என் கண்ணிரைச் சமாளித்து விட்டேன். "உமக்கு ஆர் இதெல்லாம் சொன்னது?" தனிக் கருவளைக்கவின் தந்த தன் வெள்ளை மணிக்
கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள். "ஒருதரும் இல்லை!" ஆனால் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்து கொண்டு விடுவார்கள் என்ற உலக அனுபவம் அந்தச் சிறுவயதில் எனக்கில்லை. என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒருநாள் மாலை நான் புத்தகங்களோடு போராடிக் கொண்டி ருக்கும் பொழுது என்னிடம் தனியே வந்து பேசினாள்.
33

Page 36
"என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபுவுக்கு?”
"என்ன அம்மா ?”
"மச்சாளுக்குக் கல்யாணமாம்.”
“எந்த மச்சாள்?"
"ஏன் உன்ரை மச்சாளுக்கத்தான்!” “எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்; முதலில் அண்ணன் பெண்சாதி-” "வாயைப் பார், வாயை! என்னட்டை அடிவாங்கப் போறாய், கண்டியோ?” "எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான்தான் எப்பவோ வீட்டை விட்டுப் போறன். எண்டு சொல்லிப் போட்டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் என்ன?” என் கண்களில் கண்ணிர் உப்பாகி கரித்து நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டி னேன். அம்மா, என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என்தோள்மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரை மயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்க மடைந்தவள்போல மெதுவாகக் கண்ணிர் கலந்த குரலுடன் பேசினாள். "நீ கோவிக்கிறது சரியடா மேனே ! உன்ரை கர்ணகை மச்சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்க வேணும்; அந்த நேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந்திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி.”
நான் பொங்கித் துளித்த கண்ணிரை அடக்க முயன்ற படி புத்தகத்தின் பக்கங்களை ஒரு பைத்தியக்காரன் போலப் புரட்டிக் கொண்டிருந்தேன். சிறிது அன்பு எத்தனை
கண்ணிரை வருவித்துவிடும் என்று இலங்கைய வியந்தேன்.
"இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில் கலியான மாம்!” எனக்குச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் அழுகைதான் வந்தது. புத்தகங் களைத் தள்ளிவிட்டு வெளியே ஒடினேன். மங்கிய வானத்திலே மதி, மங்கித் தவழ்ந்தது. தென்னை மரங்களின் தலைகளிலே காற்றின் ஒலம்! தொலைவில் இரட்டைக் கூகைகளின் குரல். மேள வாத்தியம் "ஜாம் ஜாம் என்று ஒலிக்க எங்களுடைய மாமாகூட எழுந்து நடமாடித் திரிகிறார். தன் பொங்கும் வயிற்றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக்
34
 

கொண்டு என்னுடைய அண்ணனும் அவருடைய மனைவியும் அவருடைய மோட்டார் வண்டியிலே வந்தார்கள். என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந்தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள் அருகில் உட்கார்ந்து இருந்தான். புண்ணியத்தின் அருகில் பாவம் இருப்பது போல. அத்துடன் என்னுடைய அண்ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும் படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதய சூரியனின் புறத்தே கார்முகில் நிற்பது போல. அம்மாவும் நின்றிருந்தாள் தன் நரிப் பார்வையோடு. எனக்கு எங்காவது சென்று அழவேண்டும் போல் இருந்தது. மறுநாள் மணப்பெண்ணாகிய என் மச்சாள் ஒரு அறையில் தனியே இருந்தாள். இணைக் கூறையும் அணிந்து கொண்டு.! அவள் அழுது கொண்டிருப் பாள் என்று அஞ்சி நான் வெளியே நின்றேன். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என்னைக் கண்டவுடன், 'ஏய் மச்சான்” என்று ஏதோ காணாததைக் கண்டுவிட்டது போலக் குரல் கொடுத்தாள். நான் தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன். அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங்கள் உண்ணத் தந்தாள். என்னோடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அந்த நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக் குற்றது. ஒடிவிடலாம் என்று எழுந் தேன். அவள் விடவில்லை. என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படி யே தன் முன்னால் அமர்த்திக் கொண்டாள். "ஒரு இடமும் போகயில்லை மச்சாள் ! சும்மா வெளியாலை போய் விளையாடப் போறன்!” "இரடா மச்சான்! நல்லாய் வயிறு முட்டத் தின்னன்ரா" அவளைக் கேலி செய்ய வேண்டும்
என்று எண்ணினேன். “என்ன மச்சாள், ராத்திரி மணவறை யில் கூறைச் சீலையும் உடுத்தி நகை எல்லாம் போட்டுத் தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்தீரே! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கை போச்சுது?” “போடா குரங்கே, சனியன், மூதேசி!" அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல் மின்னின. கண்ணிர்.?
ஆனால் அரசிகள் அழுவதில்லையே!

Page 37
தடுமாறாத ை
புலம் பெயர் வாழ்வில் தமிழையும் சைவத்தையும் மறக்குட நிலையைவிட மாற்றும் நிலமை ஆற்றொணாத் துயரத்தை தருவதாகவுள்ளது. சைவமும் தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. இவையிரண்டும் அன்றுதொட்( அருளாளர்களால் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்டு உயர்த்தப்பட்டு வந்திருக்கிறது. இதில் நாம் சைவத்தை எடுத்துக்கொள்வோமானால்
“சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேற்தெய்வம் இல்.” என்பது அருளாளர் வாக்கு மாணிக்கவாசகசுவாமிகள் சொல்வதுபோன்று “மிண்டிய மாயாவாதய என்னும் சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்து உலகாயுதம் எனுய ஒண்திறற்பாம்பின் கலாபேதத்த கடுவிடம் எய்தி." இருக்குப் இன்றைய உலகில் அநாதியான உண்மைகள் மறைக்கப்பட்டு மறக்கப்படுகின்றன. பொய்மைகள் புதுமெருகிட்டு முன்எடுக்க படுகின்றன. ஆலயங்கள் ஆகமநெறி பிறழ்ந்து தூய்மையிழந்து பணத்திற்காய் பயன்படும் பொருட்களாய் கீரைக்கடைக்கு எதிர்க்கடைபோல் ஆலயங்களை அமைத்து ஆன்மா லயப்படுகின்ற ஆணவமலம் ஒடுக்கப்படுகின்ற புனிதம் நிறைந்த ஆலயப வர்த்தகப்பொருளாய் மாறும்நிலை உருவாகி அறநெறி தவறும்படி வழிநடத்தப்படுகின்றன. ஆலயத்தின் உண்மைப்பொருள் உணராமலி அவை அலங்கோலப்படுத்தப்படுகின்றன. சீரிய சிவநெறி சீர்கெடுக்கட் படுகிறது. சக்தியும் சிவமுமாய பரம்பொருளின் திருவுருவாகிய சிவலிங்கவழிபாடு அநாதியானது அகிலமும் நிலைபெற்றது. அவ்வித உண்மைச் சிவவழிபாட்டை மறந்து புதிய தெய்வங்களை உருவாக்கிச் சைவத்தின் உருவழித்து, எம்மக்கள் எவரை வணங்குவது, எப்படி வணங்குவது, எந்த ஆலயத்திற்குச் சென்று வணங்குவது, எவரை எப்படி எங்கு வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும், என்று தடுமாறும் காலம் இது. அதிலும் தமிழர்களாகி சைவசமயத்தவரின் நிலை மிக அவலமானது. தங்களின் உண்மையான இருப்பினை அறியாமல், தங்கள் மூலம் எதுவென அறியாமல் தடுமாறுகின்றார்கள். தன் சொந்தத்தாயின் உண்பை அழகை உணரமுடியாத மூடன் பிறர்தாயின் போலி அழகில் மயங்கித் தன்தாயை மறந்து மாற்றான் தாயின்பின் செல்வதுபோன்ற சிறுபை எம்மத்தியில் குடிகொண்டுவிட்டது. உலோகாயதத்தின் கோலம் இது “பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்குப் ஒப்பிலாதவனாகிய சிவனை மறக்கும் அவனை பின்தள்ளுப் மாயாவாத மயக்கம் இது. இந்த மயக்கத்தைப்போக்கி நம்மவை விழிப்படையச்செய்ய வேண்டியகாலத்தின் தேவை, அறிவுடையா
Šb! ___6õ)ዚ£ዕ• மன்னன் மகன் ஒருவன் வழிதவறிச்சென்று வேட்டுவச்சேரியில் அகப்பட்டு வளர்ந்து அவர்கள்போல் வளர்ந்து தன்னையறியாது மயங்கி நிற்கும்போது, அவனைக்கண்ட மன்னவன்! நீ என்னவன நாடாளவேண்டியவன்; வேடுவனாய் அலையலாமா எனக்கூறி அவனின் உண்மையான உயர்வை உணர்த்தி, மன்னவனாக்குவதுபோல ஜம்புலன் வழியிலகப்பட்டு அல்லலுறும் ஆண்மாவைத் திருவருவி குருவடிவாய் வந்து ஆட்கொள்ளும் என்பது சைவசித்தாந்தய கூறும் உண்மை. இப்போது சைவசமயத்தவரின் உலகியல் வாழ்வில் வழிபாட்டில் இத்தேவையிருக்கிறது.
“மன்னவன் தன் மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்தவனை அறியாது மயங்கி நிற்பப்பின்னவனும் என்மகன் நீ என்றவரிற் பிரித்து

JQIf CGIGifBlf
பெருமையுடன் தானாக்கிப்பேணுமாப்போல்.” என்ற சிவப்பிரகாசம் எனும் சைவசித்தாந்தநூல் சொல்வது முன்புமொருகால் நிகழ்ந்தது. இன்றும் தேவைப்படுகின்றது. ஏழாம் எட்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய சமயகுரவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசக சுவாமிகள் முதலான அருளார்கள் சிவாலயங்கள்தோறும் அடியார்களுடன் சென்று சிவதொண்டுகள் செய்து அவ்வத் தலங்கள் பற்றிய திருமுறைப் பாடல்களைத் தமிழிலே இசைபாடித் தமிழரை தலைநிமிர வைத்தார்கள். வேத ஆகம உட்பொருட்களைத் தமிழ்வடிவில் தந்து சிவவழிபாட்டுக்கு உயிர்கொடுத்துச் சைவமும் தமிழும் சிவமும் சக்தியும்போல் பிரிப்பிலா உண்மை உயர்நிலை எய்தவைத்தார்கள். ஞானத்தின் திருவுருவான ஞானசம்பந்தப்பெருமான் தொடக்கம் தெய்வப்புலவராகிய சேக்கிழார் சுவாமிகள்வரை இருபத்தேழு அருளார்கள் தந்த பன்னிருதிருமுறைகள் தமிழரைத் தமிழராய்ச் சைவராய் வாழவைத்தன. சைவமும் தமிழுமே தாயும் தந்தையுமெனப் பெருமை பெறவைத்தன. சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரநூல்களாக மட்டுமன்றி முடிந்தமுடிவான சைவசித்தாந்த உண்மைகளை உட்பொருளாகக்கொண்ட உயர்ந்த சைவஇலக்கியங்களாகவே உயிர்தந்தன. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் தொன்நூல் வழக்கின்படி திருமுறைகளின் உட்பொருளாய் விரவியிருந்த சைவசிந்தாந்த தத்துவங்களை பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் தோன்றிய சந்தானகுரவர்கள் சைவசித்தாந்த சாத்திரங்களாக சைவஇலக்கண வடிவில் ஆக்கித்தந்தார்கள்.
"வேதம் பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர் ஒதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய்-போதமிகும் நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்"
என்று சான்றோர் கூறுவதுபோல வேதமெனும் பசுவின் பாலாகிய சைவாகமமெனும் நெய்யாகிய சைவத்திருமுறைகளாகிய நெய்யின் ᏧᏠᏂ6Ꮌ)6ᏂᎷᏓ1ᏗiᎰᏪᏐ , சைவசித்தாந்த சாத்திரங்கள் மலர்ந்தன. சைவசமயத்தின் உண்மையாகிய நெய்யின் சுவையை இந்த நீள் உலகிற்குக்காட்டிய ஒப்பிலாக்குருமணி மெய்கண்டதேவர். சைவத்திருமுறைகளும் சித்தாந்தசாத்திரங்களும் எங்கள் இருகண்கள் அல்லவா? இந்த ஞானக்கண் நெறியை மங்கவிடலாமா? சமயகுரவர்களும் சந்தான குரவர்களும் ஏற்றித்தந்த ஞானக்கண் பார்வை அந்நியர் ஆட்சிக்காலத்தில் மங்கியபோது யூரீலழரீ ஆறுமுகநாவலர் தோன்றித்தன் செயற்கருந்திறனால் மீண்டும் ஒளிபெறச்செய்தார். இன்று மீண்டும் பார்வை மயங்கி மாயாவாதமும் உலகாயதமும் நம்மவரை வழிதெரியாமல் தடுமாறவைத்துள்ளன. சென்றகாலத்தின் பழுதிலாத் திறத்தினை அறிந்து இனி எதிர்காலத்தின் சிறப்பினை நினைந்து சைவர்களாகிய நாம் எங்கள் இருப்பை எங்கள் மூலத்தை அறிந்து, தெளிந்து சைவர்களாகத் தமிழர்களாகத் தலை நிமிர்ந்து வாழவேண்டும். இதற்குச் சைவச்சான்றோர்களும் ஆலய குருமார்களும் தாம் கற்றறிந்தவற்றை உண்மையாகவும் தெளிவாகவும் நம்மவர்க்குப் புகட்டவேண்டும். காலத்தின்தேவை இது தடுமாறாது கருத்தில் கொள்வீர்களா?!!!
35

Page 38
Gia)GTIT
வுஸ்ரேலியாவுக்கு விளையாட்டுக்களைப் பொறுத்தவரை
இப்போது சுக்கிரதிசை வேலை செய்கிறது போல் உள்ளது.
இந்த வருடம் நடைபெற்ற இரண்டு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணிகளே வெற்றிவாகைசூடின. ஆம் இம்முறை இரண்டு உலகக்கிண்ண போட்டிகள் நடைபெற்றன. இரண்டும் பிரித்தானியாவிலேயே நடைபெற்றன.ஒன்று உலகக்கிண்ணக் கிரிக்கெட், மற்றையது றக்பி யூனியன்
உலகக்கிண்ணம்.
முதலாவது கிரிக்கெட் போட்டியிலே ஆரம்பநிலை போட்டிகளிலே தடுமாறிய அவுஸ்ரேலியா அணி இறுதியில் போட்டிவரைவந்து பாக்கிஸ்தான் அணியை மிகஇலகுவாகத்தோற்கடித்து கிண்ணத்தைத் தனதாக்கியது.
இப்போது றக்பி யூனியன் உலகக்கிண்ணப்போட்டிகளிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "al blacks" என்று அழைக்கப்படும் நியூசிலாந்து அணி, கடந்த தடவை உலகக்கிண்ணச் சாம்பியன்களான தென்ஆபிரிக்கா அணி ஆகியவற்றை பின்தள்ளி கிண்ணத்தைத் தனதாக்கியுள்ளது. இந்த இறுதிப்போட்டியிலும் மிகமிகஇலகுவாக பிரான்ஸ் அணியை தோற்கடித்து கிண்ணத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
றக்பி உலகக்கிண்ணப்போட்டிகளைப் பார்ப்போம்.
கடந்த ஒக்ரோபர் மாதம் முதலாம்திகதி வேல்ஸின் காடிவ் (cardiff) இல் புதிதாக அமைக்கப்பட்ட மெலனினம் விளையாட்டரங்கில் ஆரம்பமாகின. மைதானத்தின் கூரைப்பகுதி திறந்துமூடக்கூடியதாக 125 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்போட்டிகளில் கலந்துகொண்ட அணிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆரம்பநிலைப்போட்டிகள் நடைபெற்றன.
குழு "a" யில் ஸ்பெயின், உருகுவே, ஸ்கொட்லாந்து, தென்ஆபிரிக்கா ஆகியஅணிகளும், குழு “b” யில் இங்கிலாந்து, இத்தாலி, நியூசிலாந்து, ரொங்கா ஆகியஅணிகளும், குழு “e” யில் பீஜி, நம்பியா, பிரான்ஸ், கனடா ஆகிய அணிகளும். குழு "d” யில் வேல்ஸ், ஆர்ஜன்ரீனா, சமோஆ (Samoa) ஜப்பான் ஆகிய அணிகளும். குழு “e” அயர்லாந்து, அமெரிக்கா, (u.s.a) அவுஸ்ரேலியா, றெமேனியா ஆகிய
அணிகளும் இடம்பெற்றன.
ஒவ்வொரு குழுக்களிலும் முதலிடங்களைப்பெற்ற தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து வேல்ஸ் அவுஸ்ரேலியா அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சிறந்த பெறுபேறுகளுடன் தோல்வியடைந்த ஆறு அணிகள் தெரிவுசெய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
அதில் ஸ்கொட்லாந்து அணி சமோஆ அணியைத்தோற்கடித்தும் இங்கிலாந்து அணி பீஜி அணியைவென்றும், ஆர்ஜென்ரீனா அணி அயர்லாந்து அணியை வென்றும் கால் இறுதிப்போட்டிக்கான மிகுந்த மூன்று இடங்களையும் பிடித்தன. கால் இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியா அணி வேல்ஸ் அணியை 24 இற்கு 9 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், தென்ஆபிரிக்கா அணி இங்கிலாந்துஅணியை 44 இற்கு 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் வென்று அரைஇறுதிப்
36
 

போட்டிக்குத் தகுதிபெற்றன.
47 இற்கு 26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆர்ஜன்ரீனா அணியை தோற்கடித்து பிரான்ஸ் அணியும், 30 இற்கு 18 என்ற புள்ளி அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணியைவென்ற நியூசிலாந்து அணியும் அரைஇறுதிப்போட்டிக்கு தெரிவாகின.
போட்டிகள் நடைபெற்ற பிரித்தானியாவின் நான்கு அணிகளில் ஒரு அணிகூட அரை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறவில்லை. முதலாவது அரைஇறுதிப்போட்டியில் அணைவராலும் எதிர் பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியை பிரான்ஸ் அணி 31 இற்கு 43 என்ற புள்ளிகள் அடிப்படையில்வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
மற்றைய அரைஇறுதிப்போட்டியில் 2. புள்ளிகளைப்பெற்ற தென்ஆபிரிக்கா அணியை 27 புள்ளிகளைப்பெற்ற அவுஸ்ரேலியா அணி தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. இறுதிப்போட்டிக்கு இருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப போட்டி விறுவிறுப்பாக இருக்கவில்லை.
முதல் புள்ளிகளை எடுத்ததோடு பிரான்ஸ் அணி பின்தள்ளப்பட்டு அவுஸ்ரேலிய அணியின் கை ஓங்கியிருந்தது. இறுதியில் 35:2 என்ற புள்ளி அடிப்படையில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளின் ஆரம்பவிழாவை தொடக்கிவைத்தவர் வேல்ஸ் இளவரசன் சாள்ஸ், இறுதிப்போட்டிக்கு பரிசுகளை வழங்கியவர் பிரித்தானியா மகாராணியார்.
முடிக்குரிய தலைமையே தொடர்ந்தும் அவுஸ்ரேலியாவில் இருக்கவேண்டும் என்று மகாராணிக்கு ஆதரவாக அவுஸ்ரேலியா மக்கள் வாக்களித்த அதே நாள் இந்த கிண்ணம் வழங்கப்பட்டது
சிறப்பம்சம்.
இந்த லெனியத்ததின் இறுதியாண்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டிகளில் வென்றது மட்டுமல்லாது, அடுத்த மெலனியத்தின் முதலாவது ஆண்டில் மிகப்பெரிய
விளையாட்டுப்போட்டியான ஒலிம்பிக் போட்டிகளும் அங்கு நடைபெறுவதும் சிறப்பம்சம்.
கிரிக்கெட்
கிரிக்கெட் தொடங்கிய இடங்களில் இருப்பதைவிட பன்மடங்கு ஆதரவு ஆசியநாடுகளில் கிரிகெட்போட்டிக்கு உண்டு. உலகத்தில் கிரிக்கெட்பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் தெரியாதவர்களுக்குக்கூட தெரிந்த ஒரு பெயர் சச்சின், ஆம் சச்சின்
தண்டுல்கள்.
இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் பலசாதனைகளைப்படைத்துள்ள, படைத்துவரும், படைக்கப்போகும் சச்சினுக்கு விசிறிகள் அதிகம், அதுவும் சிலமாதங்களின் முன்னர் முதுகு நோவினால் அவதிப்பட்ட சச்சின் சிகிச்சைக்காக அவுஸ்ரேலியா சென்றார்.
அதன்போது அவருக்கு வேண்டாத பத்திரிகையொன்று சச்சின்

Page 39
இனிமேல் கிரிக்கெட்ஆட (plqtl1735) என்று எழுதியது. அந்தச்செய்தியைப் படித்த விசிறி ஒருவர் அதுவும், இளம்பெண் விசிறி ஒருவர் தீக்குளித்தார். அந்த அளவுக்கு விசிறிகள் அதிகம் அன்பு வைத்திருக்கிறார்கள்.
சிகிச்சை முடிந்து திரும்பிய சச்சின் தான் ஆடமுடியும் என்று மட்டும் காட்டாமல் ஒரு சாதனையையும் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கைதராபத்தில் நடைபெற்ற இரண்டாவது மட்டுப்படுத்தப்பட்ட ஒவர் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது. சச்சின் மற்றுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரர் அமைதியான ஆட்டக்காரர், அழகாக ஆடுபவர் என்று பெற்ற ராகுல் ராவிட்டுடன் இணைந்து எடுத்த 331 ஓட்டங்கள் உலகசாதனையானது. இவ்வளவு ஓட்டங்களை எந்த ஒரு ஜோடியும் பெறவில்லை. இதில் ராவிட்டின் பங்கு 153 ஓட்டங்கள். சச்சின் ஆட்டமிழக்காமல் பெற்ற 186 ஓட்டங்களும் ஒரு இந்திய சாதனையாகியது.
இது உலகசாதனையான சாயிட் அண்வர் அடித்த 192 ஓட்டங்களைவிட 8 ஓட்டங்கள் குறைவானது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் பெற்ற 24 ஆவதுசதம் இது. இதைவிட ஒருநாள் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்களைப்பெற்றவர் வரிசையில் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளார் சச்சின். இவர்பெற்ற 186 ஓட்டங்கள் 150 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 3 சிக்சர்கள் 20 பவுண்டறிகளுடன் பெறப்பட்டது
ஒருநாள் ஆட்டத்தின் ஒரு போட்டியில் கூடுதல் ஓட்டங்களைப்பெற்றவர்கள் வருமாறு. பாக்கிஸ்தான் வீரர் சாயிட் அன்வர் 194, மேற்கிந்திய தீவுகள் முன்னால் அணித்தலைவர் விவியன் றிச்சட்ஸ் 189, தென்ஆபிரிக்கா வீரர் ஹரி கேஸ்ரன் 188, இந்திய அணித்தலைவர் சச்சின் தண்டுல்கள் 186. சச்சினுக்கு அணித்தலைவர் பதவி கொடுத்தால் அவரது ஆட்டம் பாதிக்கப்படும், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறியவர்கள் எல்லாம் வாயின்மேல் விரல்வைத்து அவரை
ஆச்சரியக்குறியாக நோக்குகின்றனர்.
FORMULA ONE (ĐTT gọi Lü(3LIIII lọ
Formula one கார் ஓட்டப்போட்டிகளின் இவ்வருட சம்பியனாகியுள்ளார் பின்னலாந்து வீரர் கக்கினன். மக்கிகரன் மேசடிஸ் காரில் ஓடி வெற்றிபெற்ற கக்கினனுக்கு obiT já fuT6) QJ60i T53 61(b Globô (Back to Back Titile)
இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக சம்பியான ஏழாவது வீரர் கக்கினன். இதற்கு முன்பு 94, 95 ஆம் ஆண்டுகளில் தொடச்சியான இரண்டு தடைவைகள் சாம்பியாகியவர் ஜேர்மனி வீரர் மைக்கர் குமக்கர். சூமக்கர் அப்போது பெனற்றன் ரெனேல்ட்ஸ் காரின் அந்த சாதனையைப் புரிந்தார்.
இவ்வருடம் போட்டிகள் ஆரம்பித்தது முதல் பெராரி ஒட்டுனர் மைக்கர் சூமக்கருக்கும் மிக்க கக்கிரனுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து.
பிரித்தானியா குரான்ட் பிறிக்ஸ் யில் (GRAND PRIX) சூமக்கருக்கு கால் முறிவு ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரால் போட்டிகளில்

கலந்துகொள்ள முடியவில்லை. இப்போது கக்கினுக்கு போட்டியாக வந்தவர்கள் மேலும் மூவர், கக்கினனின் இணை ஒட்டுனர் ஸ்கொட்லாந்தின் டேவிட் கோத்தாட், சூமக்கரின்இணை ஒட்டுனர் அயர்லாந்தின் எடி ஏர்னவன், ஜோர்டன் மோகன் ஹெயின்ஸ் ஹரோல்ட் பிரன்சன்.
ஆனாலும் இறுதி இரண்டு சுற்றுக்கள் இருக்கையில் கக்கினன் வெற்றிவாய்ப்பு அதிகமானது. கடைசிக்கு முதலாக நடைபெற்ற மலேசியன் கிரான் பிறியில் சூமக்கர் மீண்டும் கலந்து கொண்டார். போட்டி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சூமக்கர், ஏர்வைனை முதலாவதாக வரவிட்டு கக்கினை மூன்றாம் இடத்திற்கு தள்ளினார்.
ஆனால் காரில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகக்குற்றம் சாட்டி பெராரியின் முதலாம் இரண்டாம் இடங்கள் பறிக்கப்பட, மூன்றாவதாகவந்த கக்கினன் முதலாவது இடத்தைப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் பெற்ற 10 புள்ளி உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல கக்கினுக்கு போதுமானதாக இருந்தது.
கக்கினன் இரண்டாவது வருடமாகத் தொடர்ந்து சாம்பியனாகியதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெராரி செய்த மேன்முறையீட்டை விசாரித்த நடுவர்குழு பெராரி தொழில்நுட்பத்தினால் எந்த வேக முன்காரணத்தையும் பெறவில்லை என்று கூறி மீண்டும் முதலாம் இரண்டாம் இடங்களை பெராரிக்கு வழங்கியது.
ஜப்பானில் நடைபெற்ற இறுதிக்கட்டப்போட்டியில் முதலிடத்தைப் பெறுவர் யார்? மிக்க கக்கினனா எடி ஏர்வைனா அவரே உலக சாம்பியனாவார் என்ற நிலையில் கக்கினன் முதலாவதாக வந்து
சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.
ஒட்டுனர் நாடு கார் புள்ளி 1. மிக்க கக்கினன் பின்லாந்து மக்கிரைன் 76 2. எடி ஏர்னவன் அயர்லாந்து பெராரி 74 3. ஹெயின் ஹரோல்ட் பிரன்சன் ஜேர்மனி ஜொர்டன் 54 4. டேவிட் கோத்தாட் ஸ்கொட்லாந்து மக்கிரைன் 48 5. மைக்கல் சூமக்கர் ஜேர்மனி பெராரி 44 8. ரால்ப்(t) சூமக்கர் ஜேர்மனி வில்லியம்ஸ் 35 7. ரூபன்ஸ் (b) பறிக்கலோ பிரோசில் ஸ்ருவேட் 2. 8. ஜொனி கேபேட் இங்கிலாந்து ஸ்ருவேட் 15 9. ஐயன்காலோ(f) பிசிக்கலோ இத்தாலி பெனற்றன் 13 10. மிக்க சாலோ பின்லாந்த பெராரி 10 11. டேமன் கில் இங்கிலாந்து ஜோர்டன் 7 12. ஜானோ றுாலி இத்தாலி பிரொஸ்ற் 7 13. அலாக்ஸ்சாண்டர் வேற்ஸ் ஒன்றியா பெனற்றன் 3 14. பெற்றோ டானிஸ் பிரேசில் சாபர் 3 15. ஜோன் அலெசி பிரான்ஸ் சாபர் 2 16. ஒலிவர் பானிஸ் பிரான்ஸ் பிரொஸ்த் 2 17. ற்ெறோ டி றோசா ஸ்பெயின் அரோவ்ஸ் 18. மார்க் ஜனி ஸ்பெயின் மினாடி
தொடர்ச்சி: 44ஆம் பக்கம்
37

Page 40
ஜேர்மன் பொன் (Bo
CEYLOM TRADI
Ceylon aders | Kom Str. 79
Germany
e O237609 67
C eyo Trades ଶ୍ରେ: | 2. gr.
இந்தியாவிலிருந்து இறக்தியேட் விடியே CDக்கள் என்பனவற்ற்ேறுக்ெ
。孪蟹Yar Taves、
க்ளப்ந்ெகொள்ளலர்
i பிரான்ங்களுக்கு தொலைபேசி இல 28965285
Yard Traves Kossí-79
■猩Bonn、
Gemany
11:0289652885 、リ2289652895
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

n) நகரில் அமைந்துள்ளது
தறி வகைகள்: i

Page 41
ITI to
இதுவும் டெங்களுக்கு
மது வாழ்வு கற்பனையில் தோய்ந்த நாட்களைத் Tெதான் அதிகம் கொண்டுள்ளது. எம்மில் பலர் கற்பனையிலே காட்சிகளை காணக்கூடியவர்கள். இசை ஒன்று கேட்டதும் வானத்தில் குருவி ஒன்று பறந்ததும் நாம் எமது கற்பனையின் உச்சத்துக்கே சென்று விடுவோம். மனக் கண்ணில் எத்தனை காட்சிகள் எம்முன் விரிகின்றன. விரிந்த காட்சிகளை வார்த்தையில் கொண்டு வருவது எளிதான விடயமல்ல. எனினும் ஒரு மொழியின் பயன்பாட்டினை கருத்தில் கொண்டால் விரிந்த காட்சி வார்த்தைகளில் வெளிப்படும்பொழுது மொழியில் வளம் சேர்கின்றது. பின்வரும் காட்சியினை கவனத்தில் கொள்வோம்.
சிறுபாதை இரண்டு மரங்கள் அருகில் ஒரு கல்லாசனம் மெல்லிய காற்று வீசுகிறது. சரி, இனி கண்களை சற்று மூடுவோம். மேற்கூறியது மனக்கண்ணில் காட்சியாக எம்முன் விரியட்டும்.
சிறுபாதை இரண்டு மரங்கள் அருகில்ஒரு கல்லாசனம் மெல்லிய காற்று வீசுகிறது. காட்சியாக விரிந்ததா? சரி, ஒரிரு கேள்விகளை கேட்கின்றோம்.
விரிந்த காட்சியில் வானம் நீலநிறமாக தென்பட்டதா அல்லது முகில்கள் நிறைந்து காணப்பட்டதா? மரங்களில் இலைகள் நிறைந்திருந்ததா? அல்லது பட்டை மரமாக நின்றதா? கேள்விகள் எமை பதிலளிக்க தூண்டுகின்றன. நான் சொல்வேன்;
இலைகள் நிறைந்திருந்தன. வானம் சிவந்திருந்தது. நீ இதனை மறுத்து இவ்வாறு சொல்லக்கூடும்.
“எனது காட்சியில் வானமே தென்படவில்லை. எனது மரங்கள் இலைகள் நிறைந்து சிறிதாக இருந்தன. காற்று வீசியதால் பாதையில் புழுதியிருந்தது” எனது கருத்தும் உனது கருத்தும் இவ்வாறு இருக்கும் பொழுது அவனின், அவளின், அவர்களின் கருத்து மேலும் வேறுபடுவதில் எவ்வித சந்தேகமுமில்லை. கண்முன் விரிந்து காட்சி ஒன்றை சாதித்தது. என்னை
 

உன்னை, அவனை, அவளை, அவர்களை பேச வைத்தது. விரிந்த காட்சி வார்த்தைகளில் வெளிப்பட்டது. மொழியிலும் வளம் சேர்ந்தது. மொழியில் வளம் சேர்க்கின்றதென்றால் இவ்வாறான வழிவகைகள் ஒரு வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டிய தொன்றாகும். உன்னை அவனை அவர்களை பேச வைத்தது. விரிந்த காட்சி வார்த்தைகளில் வெளிப்பட்டது. மொழியிலும் வளம் சேர்ந்தது. மொழியல் வளம் சேர்க்கின்ற தொன்றால் இவ்வாறான வழிவகைகள் ஒரு வகுப்பறைக்குள்
த் தெரிந்ததுதான்
எடுத்துச் செல்ல வேண்டிய தொன்றாகும். உன்னை
என்னை பேச வைத்த காட்சிகள் ஒவியங்கள் மாணவர்களையும் பேச வைக்கும் என்பது உறுதி. இது எவ்வாறு நிகழ்கின்றது? பொதுவாக ஒரு வேற்று மொழி கற்பித்தலில் ஒவியங்களை பயன்படுத்தும் பொழுது இரண்டு வகைகள் உள்ளன. 1. வரையறை செய்யப்படும் பயிற்சிமுறை 2. வாய்ப்பளிக்கப்படும் பயிற்சி முறை ஆரம்பத்தில் நாம் ஒரு மொழியை கற்கும் பொழுது ஆசிரியர்கள் வரையறை செய்யப்பட்ட பயிற்சிகளைத் தான் அதிகம் பயன்படுத்துவர். இவை கட்டுப்பாடு மிகுந்த, இறுக்கமான பயிற்சிகளாகும். இதன் காரணமாகவே நாம் பயன்படுத்தும் ஒவியங்களும் படங்களும் வரையறை செய்யப்பட்டவையாக அமைந்திருக்கும். இந்த ஒவியங்களுடாக கடினமான இலக்கணப் பகுதிகளைக் கூட மிகவும் எளிதான தொடர்ச்சி 45ஆம் பக்கம்
39

Page 42
தமிழும்
அன்பான தம்பி
பாலர் பக்கத்தி அடைகின்றோம்
படுகின்றது.
d بخ؟
எண்ணக்கருத்
அவற்றைத்
சித்திரங்களாக,
அனுப்பிவையுங்
பிரசுரிக்கப்படும்
தொடர்ந்துவரும்
மழலைச் செல்வங்கள்
வண்ண மலர்ப் பூஞ்சோலையிலே வாசனை நிறைந்திட்ட பூக்களாய் திண்மையுடன் மணம் பரப்பிஎட்டுத் திசையெங்கும் தமிழ்பரப்ப எண்ணங்களை எழுத்துக்களாய் இயம்பிடுவீர் எம் செல்வங்களே!
குட்டிக்கதை படிப்போம்
ஒரு கிராமத்திலே கமலன் அமலன் என்னும் இரண்டு நண்பர்கள்
வசித்து வந்தனர். வெட்டிவந்து அவற்றை ஊர்ச்சந்தையிலேவிற்று வருமானத்திலே வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் கமலன் விறகு வெட்டக்காட்டிற்குச் சென்றான். அங்கே நின்ற மரத்தை வெட்டினான். அப்போது அம்மரத்திற்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. ஏ மனிதனே என்னை நீ வெட்டாதே ஒரு வழி கூறுகின்றேன். “இதோ என்னிடம் ஒரு சங்கு உள்ளது இதை நீ எடுத்துக்கொள் இது அபூர்வமான சங்கு ஆகும். நீ எந்த நேரத்திலும் எது தேவைப்படுகின்றதோ அதைக்கேள். அவை உடனே கிடைக்கும் ஆனால் ஒரு நிபந்தனை நீ எது கேட்டாலும் அதில் இரண்டு மடங்கு
அடுத்தவீட்டுக்காரனுக்கும் அதைப்பற்றி நீ கவலையோ ஆத்திரமோ அடையக்கூடாது, என்று மரம்கூறி
முடித்தது.
உன் துன்பங்களைப்போக்க
பொருளாக கிடைக்கும்.
40
இவர்கள் அயலிலுள்ள காட்டுக்குச்சென்று விறகு
அதில் கிடைக்கும்
இங்கே மொத்த
நாய்க்குட்டிகள் ஒ
 

தளிரும்
தங்கைகளே? ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ༡༠༠༠༠༠་
உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி இப்பகுதி உங்களுக்காகவே ஒதுக்கப் அதனால் உங்கள் சிந்தனையில் உருவாகும் நுக்களுக்கு எழுத்துவடிவம் கொடுத்து தொகுத்து கதைகளாக, கவிதைகளாக ஒவியங்களாக, புதிர்க்கணக்குகளாக எமக்கு
புலம் சஞ்சிகையின் பாலர்பக்கத்தில் அவை என்பதை அறியத்தருகின்றோம்.
கமலன் ஆவலோடு சங்கை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டை அடைந்தான். நான் பெறும் பொருட்களைப்போல் பக்கத்து வீட்டு நண்பனான அமலன் சும்மா இருந்தபடி இரண்டு மடங்கு பயன்பெறப்போகிறானே என்ற 5,666) மனதை வருத்த தனக்குத்தேவையான சிறியபொருட்களை சங்கிடம் கேட்டான். அவையாவும் கிடைத்த சந்தோஷத்தில் தான் ஒரு செல்வந்தனாக வேண்டும் என்று கேட்டான். அவ்வாறே கமலன் செல்வந்தனானான். ஆனால் கமலனைவிட அமலனே அதிக பலனை அடைந்து வந்தான். இவ்விடயம் கமலனின் காதுக்கு எட்டியது.
கமலன் தனக்கு ஒரு அழகான மாளிகை வேண்டும் என்றான். மாளிகை கிடைத்தது. அதே நேரம் அமலனினுடைய வளவிலும் இரண்டு அழகான மாளிகை தோன்றியது. இதனைக்கண்ட கமலனின் மனம் வேதனைப்பட்டது. அளவுக்கு மிஞ்சியகோபத்தினால் மனதில் பொறாமை குடிகொண்டது.
கமலனை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்றுதிட்டம் தீட்டினான். அவசரமாக ஒரு ஆழமான கிணறு வேண்டும் என்றான் அப்படியே நண்பனின் முற்றத்திலும் இரண்டு கிணறுகள் தோன்றின. அடுத்து கமலன் தன்னிரு கண்களில் ஒன்று குருடாக வேண்டும்
கண்டுபிடியுங்கள் ம் 8 நாய்க்குட்டிகள் உள்ளன. இவற்றில் இரண்டு
ரேமாதிரியானவை அவை எவை என்பதை எழுதி அனுப்புங்கள்.

Page 43
என்று கேட்டான் அதேசமயம் நண்பனான அமலனின் இரண்டு கண்களும் குருடாகின. இரண்டு கண்களும் குருடான அமலன் முற்றத்திலிருந்த கிணற்றிலே தவறிவிழுந்து இறந்துபோனான்.
இதனால் கமலன் பெரும் சந்தோஷத்துடன் தனக்குத்தேவையான எல்லாப்பொருட்களையும் சங்கிடம் கேட்டுப்பெற்றுக்கொண்டான். கமலனுக்கு அளவற்ற சந்தோஷம். அன்றிரவு படுக்கைக்குச் சென்ற கமலன் மிகவும் சந்தோஷத்தோடு இனி நானே இவ்வூரில் பெரும் பணக்காரன் என்று பெருமிதத்தோடு குறட்டைவிட்டுத் தூங்கினான். காலையிலே கண்விழித்துப் பார்த்தபோது அவனிடம் இருந்த பொருட்களும் சங்கும் மறைந்து போனதைக் கண்டான். தனது பழைய ஓலைக்குடிசையிலேயே தான் இருப்பதை உணர்ந்தான். தனது தவறான எண்ணங்களையும் அடுத்தவர் உயர்வைக்கண்டு பொறாமைப்பட்டதையும் நினைத்து மிகவும் மனம் வருந்தினான்.
1. அன்பான தம்பி தங்கைகளே இக்கதையிலே நீங்கள் எதனைப் புரிந்து கொண்டீர்கள். 2. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்றினை எழுதி அனுபடங்கள,
புதிர்க்கணக்கு
இங்கு தரப்பட்டிருக்கும் சதுரத்தினுள் இருக்கும் இலக்கங்களை மூன்று கோடுகளால் 4 கட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு கட்டங்களிலுள்ளும் இருக்கும் இலக்கங்களின் கூட்டுத்தொகை 38 ஆக அமையவேண்டும். எங்கே கண்டு பிடியுங்கள்.
1 O 2 4 3 2 8
3 6 12 3 6 5
 

படிப்பனைக் கதை
ஒரு பெரிய ஆற்றுக்கு மேலே ஒரு ஒடுக்கமான பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. யாராவது ஒருவரைத்தவிர இப்பாலத்தினால் போகவே முடியாது. ஒருநாள் மழை கொட்டியது. அதனால் இரண்டு ஆடுகள் இப்பாலத்தின் வழியாக தங்கள் இருப்பிடத்தை நோக்கிச் செல்வதற்கு எதிர் எதிராக பாலத்தைக் கடக்கமுயன்றன. மரக்கட்டைகளால் மிக ஒடுக்கமாக போடப்பட்ட பாலமாகையால் இரண்டு ஆடுகள் ஒரே சமயம் போகமுடியவில்லை. இரண்டு ஆடுகளும் நானா நீயா போவது என்பதில் பிடிவாதமாக இருந்ததனால் இரண்டுக்கும் சண்டை மூண்டது. சற்று விலத்தினால் கூட ஆற்றில் விழுந்து இறக்க நேரிடும் என்ற உண்மையை இரண்டு ஆடுகளும் புரிந்து கொண்டன. ஆடுகள் நண்பர்கள் ஆயின.
இரண்டும் சமாதானமாகி ஒரு முடிவுக்கு வந்தன. ஒரு ஆடு மெதுவாகப்படுத்துக் கொண்டது. மற்றொன்று அந்த ஆட்டின் மேல் ஏறி நடந்து பாலத்தைக் கடந்து சென்றது. பின்பு படுத்து உதவிய ஆடு எழுந்து பாலத்தைக்கடந்து சென்றது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருந்தால் சண்டைகளே ஏற்படாது அல்லவா!
மனிதன்
s
ந்து கொள்ளுங்கள்.
தெ
மனித உடலானது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாகும். மனித உடலில் எத்தனை துவாரங்கள் இருக்கிறது என்று
உங்களுக்குத்தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மொத்தமாக 20 7 இலட்சம் வரையிலான நுண்ணிய
துவாரங்கள் உள்ளன. மனித உடலில் 20 கோடி சிவப்பு இரத்த அனுக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இவை ஒட்சிசன் வாயுவை உடலெங்கும் கொண்டு செல்வதே இதன் பிரதானமான தொழிலாகும். 300 கோடி வெள்ளை இரத்த அனுக்களும் உடலிக்காணப்படுகின்றன. இவை நோய்க்கிருமிகளை எதிர்ப்பதே 6 இதனுடைய வேலையாகும். இவ்வணுக்கள் உடலில் உள்ள குருதியில் குறையும்போது இலகுவில் நோய்க்கு ஆளாக்கப்பட்டு
விடுகின்றோம். 3 மனித உடலில் உள்ள நரம்பு நார்களின் நீளம் ஒரு முனையிலிருந்து
மறுமுனைவரை நீளம் எவ்வளவு தெரியுமா? நாம் வாழும் இப்பூமியை ஏழுதடவைகள் சுற்றுவதற்கு போதுமானதாகும்.
அன்பான தம்பி தங்கைகளே அடுத்த இதழில் இன்னும் பல இனிய ஆக்கங்களுடன் சந்திப்போம்.
41

Page 44
இப்போது 3|EFLEFT LE எனக்கு ஆச்சியைத் ெ எனது மகனுக்கு இது "அம்மம்மா'வை ! நூற்றாண்டுப் பிள்ளைகள் தொலைக்க மாட்டா ஒன்று இப்படியே தமிழ் சற்று மறைகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப் பத்திரி சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன நம்பிள்ளைகளில் எத்தனைபேர் இதனை வாசிக்கி
யாரும் வாசிக்கவில்லையென்பது மொழி ஆய்வு செய்யும் பிரசாந்தி சேகர் இருக்கத்தான் செய்கிறார்கள்
மொழியைப் பயில வேை
மட்டும் மொழியை 6 தாது. தற்போது பல பிறமொழிக் கதைகள் தமிழில் வெளிவருகின்றன. இவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர்கள் தமிழர் இவர்கள் வெறும் சொற்களையோ வசனங்களையோ மொழி பெயர்க்கவில்லை. மொழிவளம் குன்றாமல் அழகாக வருகின்றன. இதற்கெல்லாம் மொழி பற்றிய சிறந்த அறிவு அவசியமாகின்றது.
புலம் பெயர் வாழ்வில் பலர் தமிழைப் பேசினாலும் சிலர் பேசுவதாகத் தெரியவில்லை. தாய் மொழியை தள்ளிவிட்டு அந்நிய மொழியினை ஆதரிக்கின்றனர். இந்நிலையே தொடருமாயின் இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழ் வாழும். இன்று வயதானவர்கள்
42
 

ாக்கிவிடுபவர்களால் பயன் கிடைக்கப் லை. வயதானவர்கள் மரணிக்கும் போது தெரியாத அத்தனை யங்களும் எரிந்து விடுகின்றன. அத்தோடு அவர்களது
றிவும் மறைந்து போய்விடுகிறது. ட்டுமே போதும் ஏனைய மொழிகள்
குழந்தைகள் பல்மொழிக்கலப்பாக மாறும்போது தமிழ்
ஓரிரு சொற்கள்தான் பேசக்கூடும்: என்வே அந்நிய மொழியைப் போல நம் தமிழையும் ஆழக் கற்க வேண்டும். நாம்:வாழ வேண்டின் நமது மொழி:வாழ வேண்டும். தமிழர் வாழ வேண்டுமாயின் தமிழ் வாழ வேண்டும். ஆகவே தமிழைப் படிக்க வேண்டும். தமிழைப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழைக் காப்பாற்ற வேண்டும்.
சுந்தராம்பாள் பாலச்சந்திரன்

Page 45


Page 46
குறுக்கெழுத்துப் போட்டி
இலக்கம்: 1
1 2 3 5
6 7 8 9
14 15
16 17 8 19 20
22 23 25
இடமிருந்து வலம்
1. பாலூட்டி வளர்ப்பவள்.
5. சுட்டெரிப்பது.
6. இராமாயணத்தைத் தமிழில் எழுதியவர்.
14. பாம்பைக் கண்டால் இதுவும் நடுங்கும்.
16. பறவையின் பெயருடன் இணைந்திருக்கும்
எமது மண்ணின் ஒரு பகுதி இது.
22. பாதங்களை இப்படியும் குறிப்பிடுவர்.
மேலிருந்து கீழ்
1. புலம் பெயர்ந்தவர்களை இப்படியும் அழைப்பர். 3. எமது தேசத்தின் முக்கிய வளங்களில் ஒன்று. 18. நேரத்தை அளவிடும் ஒரு சொல். 20. இறந்து போனவர்கள் பெயரால் ஞாபகார்த்தமாக
அமைக்கப்படுவதை இப்படி அழைப்பர்.
தயாரிப்பு: வேணுகோபால்
44

37ஆம் பக்கத் தொடர்ச்சி
கார் தயாரிப்பு அணி புள்ளிகள்
1. பெராரி 28 2. மக்கிரைன் 124 3. ஜோர்டன் 6. 4. ஸ்ருவோட் 36 5. வில்லியம்ஸ் 35 6. பெனற்றன் 16 7 (p) பிரொஸ்ற் 9 8. சாபர் 5 9. அறொல்ஸ் 10. மினாடி
இவ்வருட கார் தயாரிப்பு அணிக்கான போட்டியில் பெராரி சாம்பியனாகியுள்ளது. ஒட்டுனர் சம்பியன் பட்டத்தை கடந்த இருபது வருடங்களாக வெல்லாத பெராரி இம்முறை மயிரிழையில் -2 புள்ளிகள் வித்தியாசத்தில் கோட்டை விட்டது.
தயாரிப்பு: சண் ஜோன்சன்
கூறுவோமல்லவா? சரி, அதனை விடுவோம். உணர்வுகள் வேறுபட்ட போதிலும் இக்காட்சி உன்னையும் என்னையும் பேச வைத்தது. அவர்களை யும் பேச வைத்தது. உணர்வுகளை தட்டி எழுப்பியது. ஆரோக்கியமான கருத்தும் பரிமாற்றம், கருத்து வெளிப்பாடுகள் நிகழ்ந்தன. இதன் காரணமாகவே இவ்வாறான வரையறை செய்யப்படாத, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒவியங்களை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடத்தில் அதிகம் பயன் படுத்துவர். எனினும் இரண்டு பயிற்சி முறைகளும் ஒரு வேற்றுமொழி கற்பித்தலில் சேர்த்துக் கொள்ள வேண் டிய தொன்றாகும். இறுதியாக ஒன்றை மட்டும் மனதில் கொள் வோம்.
இப்புலம் பெயர்ந்த வாழ்வு 16) மனக்கசப்புகளுக்கும் மத்தியில் இனித்திருப்பது இதனால்தான்: அனைத்தும் எம் கண்முன் பரந்து விரிந்து கிடக்கின்றன. புலம் பெயர் வாழ்வில் எமக்கு எவ்வித தடைகளும் இல்லை. இனியும் தொடர்ந்து பாடப் புத்தகங்களை மட்டும் விரித்துக் கொண்டிருக்க முடியாது. அனைத்து வழி வகைகளும் கண்முன் பரவிக் கிடக்கின்றன. ஒவியம் அவ்வழிகளில் ஒன்று. எனினும் வானத்தின் கீழ் பரந்து கிடக்கும் அனைத்தையும் நாம் பயன்படுத்த முடியும். ஏன் அதிகம் போக வேண்டும்? சற்று எழுந்து ஜன்னலின் ஊடாக எட்டிப் பார்ப்போம். ஒன்றல்ல! ஒராயிரம் விடயங்கள் எம் கண்முன். இதுவும் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

Page 47
19ஆம் பக்கத் தொடர்ச்சி
உள்ளே இருபது இஞ்சி TVயில் கிரிக்கற் போய்க் கொண்டிருந்தது. அறை முழுவதும் ஜெகதீசனின் வழமையான சுகந்தம். Coll liftu Double bed; LugituatdicyLi Head board; Lil' G5 விரிப்புக்கள், சிவப்புக் கம்பளம், மெத்தென்ற மெத்தை போலும், பஞ்சுத் தலையணைகள்!
ஜெகதீசனின் கையில் World map போலும் இரவு உடையுடன் மெத்தைக்குள் புதைந்தபடி சாய்ந்தமர்ந் திருந்தார். அருகில் ஒரு சின்னப் பீங்கானில் சீஸ்பிஸ்கற்.
றஞ்சனியின் கண்களைப் பார்த்தவர் "சாப்பிடுமன்" என்றார். குமார் வெளியில் போய் இருந்து கொண்டார். “சரி. இப்பிடி இருங்கோ." என்றார். 'கட்டிலிலையோ..?’ அனுஷியா இவளைப் பார்த்து விழித்தாள். “என்ன முழுசிறீங்கள்?. இருங்கோவன்.” இருந்து விட்டார்கள்.
'அஃப்பா. என்ன
தம்; த ான் O D ನ್ಡಿ: §: 2 றஞ்சனியின் கண்களைப்
.up என்றார் گ۔ --۔ 6
(a)LP ఫీ T குமார் வெளியில் போய் இ @ର 8. It -س- d 为列 #ခင်္ခဂဇံ၊ အီး த து சரி. இப்பிடி இருங்கோ. ம ன க் க 'கட்டிலிலையோ..? அணு வேப்பங்காற்று வீச, p நீட்டி நிமிர்ந்து விழித்தாள். படுத்த வீட்டு விறாந்தா வையும் விட்டு விட்டு நடுவழியில் வந்து நின்று பத்துச் சதுர அடி அறைக்குள் பன்னிரண்டுபேர் வியர்வை மணக்க, நெருக்கிப் படுக்கும் விடுதி அறையின் வெற்றுத்தரை ஒரு கணம் நினைவில் வந்தது? “சரி. இப்ப என்னெண்டால் நீங்கள் ரெண்டு பேரும் Friends tourist ஆக லண்டனுக்குப் போlங்கள் Hair Style உடுப்புகள் எல்லாம் அந்தமாதிரி எடுப்பாயிருக்க வேணும். இதெல்லாம் லண்டன் வரைக்கும்தான்; லண்டனிலை கால் வைச்ச உடனை எல்லாம் இழந்த அகதி; அகதி மட்டும்தான்.”
ஜெகதீசன் சொல்லிக் கொண்டே போனார். அவரின் கண்கள் அடிக்கடி கதையை மேவி அவர்களுள் ஊடுருவி மீண்டுகொண்டிருந்தன. அப்பப்போ நமுட்டுச் சிரிப்பொன்று சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பு எப்பவும் அவளுக்குப் பிடிக்காமல் இருந்தது.
"பிழை விட்டால். பிடிபட்டால் நான் பொறுப் பில்லை; பிறகு என்ரை பெயர் ஜெகதீசனும் இல்லை."
அனுஷியா இவளைத் திரும்பிப் பார்த்தாள். கண்கள் கலங்கத் தயாராவது போலிருந்தது. றஞ்சினிக்குப் பயணப் பதற்றம், இப்போ தான் மிகச்

சரியாக ஆரம்பமானது! காற்றில் கணவரின் குரலைத்
தேடினாள்!
விழிகளிற்குள் ஜெகதீசனின் நமுட்டுச் சிரிப்புத்தான் மீளவும் அகப்பட்டது! "அவ்வளவுதான். பாஸ் போட் வெளிக்கிடேக்கை
தருவன்.” அவர் படுக்கையால் இறங்கினார். இவர் எழுந்தார்கள்.
"wish you all the best” ஜெகதீசன் நெருங்கி வந்து அவளின் கைகளை பற்றினார். நமுட்டுச் சிரிப்பு மிக அருகாய் வந்து இவள் கண்களுக்குள் நுழைந்தது! முதுகில் ஒரு கை இலேசாய் படர்வதாய் உணருமுன், சட்டென்ற இழுப்பில், ஜெகதீசனின் சுகந்தம், மார்பெங்கும் நாற்றமாய் படிந்தது! மேலெழுந்த மூச்சுத் திணறலுடன் தேகத்தின் பாகமெங்கும் தீப்பொறிகள் சிதறின.! திகைத்தாள்; பிடுங்கி உதறிவிட்டு நகர்ந்தாள். றஞ்சினிக்குக் கண்களிற்குள் நீர் முட்டியது! “சரி. கவனமாய் போய் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்கோ.”
மீண்டும் அதே நமுட்டுச் சிரிப்பு! அனு ஷியா வுக்கு என்ன நடந்தது? பேயடித்தது போல் }ருந்து கொண்டார். சிரித்துக் கொண்டு
வெளியில் வந்தாள். விடிந்தால் பயணம் ! ஷியா இவளைப் பார்த்து எல்லாம் தயார்.
எல்லோ ரினதும் gif க் d க் குறட்டைகளைத் தவிர இரவின் நிசப்தம் அழகாய் அபூர்வமாய் தோன்றியது! அவளுக்கு நித்திரை வரவில்லை; மொட்டை மாடிக்கு ஓடினாள்! நட்சத்திரங்கள் இவளுக்காகவே காத்திருப்பவை போல் கண் சிமிட்டிச் சிரித்தன! உச்சிக்கு வந்திருந்த பத்தாம் பிறை, நாடியில் கைவைத்து, பரிகசிப்பதும் சீண்டுவதுமாய் நகரும் முகிலோடு நளினம் செய்கிறது! கூதல் காற்று மெலிதாய் உடலைத் தழுவியது! கண்கள் காரணம் புரியாமல் பணித்தன! புண்ணாகிச் சுட்டதெல்லாம் தண்ணென்று ஆறுவதுபோல்! அகமும் புறமும் மெல்ல மெல்லக் குளிர்மையின் ஸ்பரிசம் ! "றஞ்சினி. றஞ்சு." காற்றோடு அவரின் குரல்! நாசியைச் சீண்டும் வாசனை! அது அவரின் வாசனை..! அவருக்கேயுரிய வாசனை. !
பார்த்தவர் "சாப்பிடுமன்”
என்றார்.
45

Page 48
றை செய்யப்பட்ட
பதில்களை மட்டுமே மாணவர்களிடம் இருந்து
எதிர்பார்க்கின்றார். அவ்வாறு பார்த்தால் இம்மூன்று
பதில்கள் மட்டுமே மிகவும் சரியானவை. மற்றுமோர் உதாரணத்தை பார்ப்போம்.
இது கூட ஒரு வரையறை செய்யப்பட்ட ஓவியம் தான்.
இங்கு மாணவர்கள் இவ்வாறு பதிலளிக்க வேண்டும். He is swimming (glysif Sigislairpiti) எனினும் இந்தப் படத்தை கருத்தில் கொண்டால் He is Swim Eight O'Clock until Eleven O'Clock
46
 

டு மணியிலிருந்து பதினொன்று மணிவரை ன்று மாணவர்கள் பதிலளிக்க வேண்டும்.
துண்டு வையாக அமையக்கூடாது §ಳ್ಗ இருந்தும் பல ஓவியங்கள், படங்கள் எமது உணர்வு ளை கற்பனைகளை தூண்டி விடுகின்றனவே! இவ்வாறு தூண்டும் ஓவியங்கள் எம் வரையறைகளை மீறிச் செல்கின்றன. இந்த ஓவியங்களில் இலக்கணப்
உணர்வுகளை தட்டி எழுப்பும். எமது கருத்துக்களை ப்படுத்த எமக்கு பல வாய்ப்புகள் அளிக்கப்படு கின்றன. இதனையேநாம் வாய்ப்பளிக்கப்படும் பயிற்சி முறை எனயே <
ட இலக்கணப் பகுதிக்கு கொண்டு து எம் உணர்வுகளைத் தட்டி சற்றும் சிந்திக்காமல்
ட்சியைப் பார்த்து இவ்வாறு சொல்லக்கூடும்.
ஒருவரிடம் இக்காட்சியினை காண்பித்தால் எழுது எண்ணங்கள், அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவரின் எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ". - *
காட்சி எமை ஏதோ செய்கின்றது. மனதில் சற்று கனதி ஏற்படுகின்றது. சஞ்சலப்படுகின்றோம். ஆனால் நாம் மூன்றாம் உலக நாடுகள் என்றெல்லாம் விலகிப் போக மாட்டோம். மாறாக நீயும் நானும் இவ்வாறு கூறுவோம். "இது நான், எனது நாட்டின் நிலை இது. எம்போன்றவர்களின் நிலை இது. வறுமையால் வாடுகின்றேன். வளர்ச்சி அடைந்த உங்களிடம் கேட்கின்றேன். உதவுங்கள்” என்று உணர்ச்சி பொங்க

Page 49
) G) (FGO
Brochures, Leaflets, A Wedding Cards, Visitir
olour printi
45C CRUS MITCHAM, SU TEL: 0181646 2885
 

அச்சகம்
Arangetram Brochures, ng Cards, Letter Heads
ng Specialists OE ROAD,
RREY CR4 3LD.
FAX: 0181 4018612

Page 50
|al
னது வேண்டுகோளை புறக்கணிக்காது புலம் சஞ்சிகையை
அனுப்பியமைக்கு மிகுந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன். ”புலம்' சஞ்சிகை பிறந்த மண்ணின் காயங்களைச் சுமந்து வேறுமண்ணில் கட்டுக்கள் போட்டு ஆறாத்துயரின் ஆற்றாமைகளே புலம் சுமந்திருந்தது என்னும் ஒளிவிடும் நம்பிக்கை சுடர்களும் புதிய சந்ததியின் மேலான இலட்சிய விதைகளும் பாராட்டக்கூடியதே. பெயர்ந்திருந்தாலும் புலம் சஞ்கிகை எமது அங்கம் என்பதில் ஆனந்தம் கொள்கின்றேன்.
செல்வி, இஸ்ஸத் ரீவிரானா (மருதூர் - அனார்) கல்முனை-08
இலங்கை.
லம் சஞ்சிகை மூலம் பழைய சங்கதிகளை நினைவுபடுத்திப்பார்க்க புமுடிகின்றது. ஈழத்துச்செழுமை அன்றே தலைத்தோங்கி நின்றிருக்கிறது என்பதை புதியதொரு வீடு மூலம் அறியமுடிகின்றது. தமிழ் சினிமாக்காட்டும் பெண்பற்றிப் படித்தேன். நியாயமான ஆய்வுதான் சினிமா மூலம் பெண்நிலைபற்றி ஆய்வுகளைக் கொண்டிருந்தாலும் பெண்களுக்கு காலம் காலமாய் இழைக்கப்படுகின்ற அநீதிகளை கோடிட்டுக் காட்டுகின்றது. இந்த ஆய்வு தொடரட்டும். க. பூgதாஸ் நெதர்லாந்து.
Code No JJ-53 Germany Mrs. Florence James
லம் (பல்)
புலம். புலம். புலம் பெயர்ந்தவர்களுக்கு, புலம் ஒரு நலமாக இருக்கிறது. புலம் 8 இதழில் நலம் நாடல் (பெண்களே உங்களுக்கு) (கந்தரம்பாள் பாலச்சந்திரன்) பற்றிய கருத்து மனதிற்கு வாசிக்க உற்சாகமாக இருந்தது. மடிப்பிச்சை மன்றாட்டு மனதைத்தொட்டது. புலந்தாரின் புலம் காலுன்றி எழுவோம்! நிமிர்வோம் என்ற கருத்து போனாவை தூக்கி எழுதவைத்தது.
இவ்வருடம் புலம் வாசகராக சேர்ந்துள்ளேன். ஏனைய புலம் இதழ்களை பெறத்தவறி விட்டேன். இப்போதுதான் புலத்தின் அருமை தெரிகிறது. இனி புலத்தைக் கைவிடமாட்டேன்.
தவறவிட்ட புலத்தை புரிய அனுப்பி வைப்பீர்களா? புலம் என்றும் புன்னகையுடன் வாழவரை வாழ்த்துகின்றேன்.
ஜேர்மனி (பொலிங்கன்) தயவு செய்து மேலே கூறியவற்றை புலத்தில் பிரசுரிப்பீர்களா? தவறவிட்ட புலம் 2, 4, 7, கைக்கு கிடைக்குமா? அனுப்பி வைப்பீர்களா?
நன்றி.
48

IIâî
ங்கள் கவனத்திற்குக் கொண்டுவரும் முக்கியவிடயம் யாதெனில், திநான் ஆனி-99ல் புலம் சஞ்சிகையில் வெளியிட ஒரு பி. நாள் வாழ்த்து அனுப்பியிருந்தேன். இதுவரை புலம் வராமையால் அரை ஆண்டின்பின் அது பிரசுரமாவது அழகாக இல்லையென நினைக்கிறேன். புலம் 10 அச்சிடாதிருப்பின் அதனை தவிர்த்துக்கொள்ளலாமென்பது எனது அபிப்பிராயம். அதனைவிட புலம் வருமாயின் வாழ்த்தைமாற்றி (வேறு) தரலாமென நினைக்கிறேன்.
சுந்தரம்பாள் . பா
லம் சஞ்சிகையினை எமது நூலகங்களுக்குப் பெற்று புவழங்குவதாக 24.06.1999ம் திகதி ஓர் கடிதம் அனுப்பி வைத்தோம். ஆனால் இன்றுவரை எமக்கு சஞ்சிகை கிடைக்கப்பெறவில்லை. வன்னிப்பிரதேசத்தில் இருந்து எமதுமக்கள் படும் சொல்லவொண்ணாத் துயரங்களை உணர்ந்து தங்கள் ஒலிபரப்பு மூலம் அதனை ஏனைய உலகநாடுகளுக்கும் தெரிவிப்பதனை வானலைமூலம் செவியுற்று மகிழ்ந்தோம். அதேபோன்று தங்களது வெளியீடான புலம் சஞ்சிகையினை எமது மக்களுக்குப் பயனடையும் வகையில் பொது நூலகங்களுக்கு அனுப்பி வைப்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கடிதம் அனுப்பி வைத்தோம். ஆனால் எமது நம்பிக்கையை எல்லாம் வீணாக்குவது போன்று தங்களது சஞ்சிகை இன்றுவரை கிடைக்கவில்லை.
இருப்பினும், எமது கடிதம் சில வேளைகளில் போக்குவரத்துச் சீரின்மையால் தாமதித்தோ அல்லது தவறுப்பட்டோ இருக்கலாம், என்பதால் மீண்டும் இக்கடித்தினை எழுதுகின்றோம். எமது மக்களும் நாமும் போர்ச்சூழல் காரணமாக நல்ல தரமான புத்தகங்களையோ பத்திரிகைகளையோ பெற முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கொழும்புத் தலைநகரில் இருந்து ஒரு புத்தகத்தினையோ சஞ்சிகையினையோ, பத்திரிகையினையோ பெற்றுக்கொள்வதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. இந்நிலைப்பாட்டில் தாங்களும் சஞ்சிகையினை அனுப்பி வைக்காததையிட்டு பெரும் வேதனை அடைகின்றோம்.
இருப்பினும் இக்கடிதத்தினையாவது கருத்திற் கொண்டு செயற்படுவீர்கள் என்ற தளராத நம்பியையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றோம். எனவே தாங்கள் கிளிநொச்சி, தர்மபுரம், வட்டக்கச்சி ஆகிய பொது நூலகங்களுக்கு புலம் சஞ்சிகையில் மூன்று பிரதிகள் எமக்கு அனுப்பி வைக்கும்படி அன்பாகக்கேட்டுக்கொள்கின்றோம்.
செயலாளர் கரச்சிப் பிரதேச சபை கிளிநொச்சி

Page 51
தும் இங்
சிடி வீடியோ ஒடியோ சஞ்சிகை
பத்திரிகை அலங்காரப்பொருட்கள் பிரம்புக் கதிரைகள் பாத்திரங்கள்
றந்து வைக்கப்படும்
 

- | W
all major credit cards * *

Page 52
த்த விற்பனை
်ကွဲွ -