கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 2000.02-03

Page 1
LDITE . பங்குனி 2OOO
* வெறுங்கை என்பது விரல்கள் யா6 கருங்கல் பாறையும் ெ கைகளில் பூமி விழி.விழி. உன் உன் வி சூரியன் சின்ன
கவிஞர் த
இங்கிலாந்து: பிரான்ஸ் FF"ஜ்ே இயூஜ்ார்க் , கனடா
 
 
 

து மூடத்தனம் - உன் பும் மூலதனம் நாருங்கிவிடும் - உன்
சுழன்றுவிடும் விழி நெருப்பு விழி ழி முன் எப் பொறி.” ாரா பாரதி
3M. விஸ் 3.8 நோர்வே = 2Rே இலங்கை ரூபா. இந்தியா-18ருப

Page 2
தியார் THILAKAWADIYA
THIRUPPALUGAMAM, BY Regd. No : INE
இ யகாந்த
எமது வாழ்வு வளம்டெ
அன்பான எம் இனிய தமிழ் உறவுகளே!
நாங்கள் எதுவும் அறியாத சின்னஞ் சிறு இன்பமாக இருக்கவேண்டிய காலத்தில், வன்ெ செய்யாத அப்பாவிகளான எங்கள் அன்புக்குரி இழந்து சொல்லமுடியாத மிகவும் துன்பகரமா திருப்பழுமாமம், விவேகானந்த நலன்புரிச் சங்க இல்ல நிர்வாகிகள் எம்மைப் பொறுப்பேற்று அனைத்து வசதிகளையும் வழங்கி தங்களது : வழிநடத்துகின்றனர்.
உலகெங்கிலும் வாழுகின்ற"எம் தமி நினைவாகவும், பிறந்ததின நினைவாகவும், வேறு பணம் அனுப்பி உணவு வழங்குகின்றனர் பலர் நிதியுதவி செய்கின்றார்கள். அவர்களது உதவி வாழ்வு வளம் பெறுகின்றது.
எமது இல்லத்தில் நாட்டின் பல இடங் தங்கியுள்ளோம். எமது இல்லம் மட்டக்களப்பு ம பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ளதால் பொது மிகவும் அரிதாகவே உள்ளது.
எனவே எமது வாழ்வு வளம் பெறுவதற் எம் தமிழ் உறவுகளாகிய உங்கள்' ஒவ்விெ உதவியினை சிறுவர்களாகிய நாம் எதிர்பார்க்கி ஒரு நாள் உணவுச்செலவிற்காக ரூபா 3 நன்றி தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் இவ்வண்னம்,
இல்லச்சிறுமிகள்
 
 
 

மகளிர் இல்லம் AR GIRLS"HOME
ATTICALODA, SRI LANKA. P/PCC/CE/30 W  ി
山、s * Yıl ܐܲܝܣܬܐ
( " في اليا تيارات |
ਸੰ உதவி G ாரல்
வர்கள் எங்கள் அம்மாவுடனும், அப்பாவுடனும் செயல் காரணமாக பிறருக்கு எந்தத் தீமையும் ய தாயையும் தந்தையையும் சிறுவயதிலேயே ன நிலையில் வாழ்ந்தோம். இந்த நிலையில் நத்தால் ஸ்தாபிக்கப்பட்ட திலகவதியார் மகளிர்
பாடசாலைக்கு அனுப்பி எமக்கு வேண்டிய படன்பிறப்புகளாக எம்மை நேசித்து அன்புடன்
ழ் உறவுகள் பலர் இறந்த ஆத்மாக்களின் சில நினைவாகவும் எமதுவங்கிக் கணக்கிற்கு எமது தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் களாலும் ஒத்துழைப்புக்களாலுமே எமது சீரற்ற
களையும் சேர்ந்த 42 சிறுமியர்கள் தற்போது ாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாடற்ற மிகவும் நுமக்களினதும், நிறுவனங்களினதும் உதவிகள்
கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கின்ற ாருவரிடமிருந்தும் தங்களால் இயன்ற நிதி ன்றோம். *
000 எமது இல்லத்தால் அறவிடப்படுகின்றது.
A/C, NO. 20135 People's Bank, KaluWanchikudy (E.P.) Sri Lanka
உயிர்காக்கும்.

Page 3
குறிப்பிட அடக்கு சுதந்திரத் மக்களின் நோக்கும் கொடுத்த @ எம்முன்ே நமக்கு 6 தர்க்க, தேடலுடன் நம்பிக்கை சூழலும் பிரக்ஞைய
g இணைத்து நூற்றாண் நியாயப்ப அறிமுகப் தொடர்ந்து ஐயமுமில்
6T வந்துவிட்ட விடுவரை தேடுகிறே சேர்க்கும். ஆரோக்கி புலத்திற்கு (3.
 
 

லதோர் வீணை செய்தே - அதை க்கெடப்புழுதியில் எறிவதுண்டோ?
ாயிரம் ஆண்டு - புதுப் பொலிவுடன் புதிய பிக்கைகளையும் இணைத்து இம்முறை த்தில் தர முயற்சித்துள்ளோம். டந்த நூற்றாண்டில், உலக வரலாறு ந்தக்க சில முன்னேற்றங்களைக் கண்டது. முறை ஆட்சியின் கீழிருந்த மக்கள் தினை அனுபவிக்கத் தொடங்கினார்கள். அந்த மனவுறுதியும், அளப்பரிய தியாகமும், நீண்ட அவர்களுக்குச் சுதந்திரத்தினைப் பெற்றுக் 5. ந்த நூற்றாண்டு, நம்பிக்கைகளைச் சுமந்தபடி ன நீண்டு விரிந்துள்ளது. நம்பிக்கைகள் மட்டும் வாழ்வினைத் தராது. யதார்த்த வாழ்வியலின் நியாயங்களைப் புரிந்து கொண்டு, புதிய ா எழுந்து ஆரோக்கியமான வழி செல்வதே 5கள் நிஜம்பெற வழி செய்யும். காலமும், ஒழுங்குபடுத்தும் மனித வாழ்வியலை புதிய புடன் ஒருங்கிணைத்து செயற்படுத்த வேண்டும். ந்தப் பணியில் ஐ.பி.சி தமிழும், புலமும் தம்மை துள்ளதில் மகிழ்ச்சியடைகின்றன. இந்த டிலும் எமது மக்களின் வாழ்வியலின் ாட்டினை உணர்த்துவதிலும், புதிய உலகினை படுத்துவதிலும் ஐ.பி.சி தமிழும், புலமும் தும் தம் பணி செய்யும் என்பதில் எந்தவித '606). ம் தமிழ் உறவுகளே, உங்கள் வீடுவரை - உறவு ஐ.பி.சி தமிழ். புலமும் உங்கள் வந்துசேர உங்கள் ஒத்துழைப்புக்களுடன் வழி ாம். உங்கள் படைப்புக்கள் புலத்திற்கு வளம் உங்கள் விமர்சனங்கள் புலத்தின் யத்திற்கு வழி சேர்க்கும். உங்கள் சந்தா ப் பலம் சேர்க்கும். வறென்ன? தொடர்ந்து நேசமுடன் பேசுவோம்.
புலத்தார்

Page 4
தமிழீழ விடுதலைப் போரட்டத்தினை சர்வதேச சமு இருந்து கொனர்டே தமிழீழ விடுதலையையும் தமி குரலெழுப்பி வந்த அஞ்சா நெஞ்சன் திரு. குமார் கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைக்
தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்ட அளவற்ற அறிவையும் ஆற்றலையும் தமிழினத்தின் விடுதலை
புலம் சி மாசி - பங்குனி 2000
 
 

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி”
P.O.BOX: 505 London SW8 2ZH. U. K. Jiġi
Tel: +44171787 8ooo Fax. +44 171 787 8010 http://fastaccess.co.uk/-ibc e-mail;ibcGfa 2ss.co.uk
தத்திற்கு எடுத்தியம்பி வந்தவரும் எதிரியின் வாசலில் ழ்ழ விடுதலைப் புலிகளையும் ஆதரித்துக்

Page 5
G3 T உறவுப்பாலம் ந அமைக்கவுள்ளார் எனும் தலைப்பில் கடந்த LDITg5lb நோர்வேயின் முக்கிய பத்திரிகை ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. பூரீ லங்கா அரசாங்கம் நோர்வேயில் முதல் தடவையாக தூதரகத் தொடர்பகம் (Consulate) ஒன்றை அமைத்து அதன் திறப்பு நாளில் தூதரகத் தொடர்பக அதிகாரி (Consulate General) Lug5Srfa0.55(5 6pliSu செவ்வியினைத் தாங்கி வந்ததே அந்த பத்திரிகைச் செய்தி.
வழமையில் இப்படியான வெளிநாட்டு அரச தூதரகங்கள் அமைந்துள்ள 'ராஜ தந்திர தொடர்பகப் பகுதியில்' அல்லாது இத்தூதரக தொடர்பகம் ஒஸ்லோவின் குடிபுகுந்துள்ள வெளிநாட்டவரின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் அமைந்ததன் காரணம்
 
 

தான் என்ன? என்ற அந்தப் பத்திரிகையாளரின் கேள்விக்கு தூதரகத் தொடர்பாளரின் பதில் "தமிழர்களுடன் உறவுகளை வளர்ப்பதாயின் அவர்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியே பொருத்தமானது” என அமைகிறது. தொடர்ந்து பதில் தெரிந்திருந்தும் அந்தப்பிரபல பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் இன்னுமொரு கேள்வியையும் கேட்கின்றார். "பத்தாயிரம் தமிழர்களும் இருநூறு சிங்களவர்களும் மட்டுமே வாழுகின்ற நோர்வேயில் ஒரு தமிழரை தூதரகத் தொடர்பாளராகப் போடுவது தானே முறை. அப்படியிருக்க ஒரு சிங்களவராயிருக்கின்ற உங்களை ஏன் நியமித்தார்கள்?"
அந்தத் தூதரகத் தொடர்பாளர் சிரித்தபடியே இவ்வாறு பதில் அளித்ததாக எழுதுகிறது அந்தப் பத்திரிகை. "இங்கே பாருங்கள் எல்லோரும் எமது நாட்டுப் பிரச்சனையை ஒரு இனப்பிரச்சனையாகக் காட்ட முனைகின்றார்கள். அங்கு இடம் பெறுவது ஒரு இனப்பிரச்சனையே அல்ல, மாறாக அது ஒரு கெரில்லா இயக்கத்துடனான பிரச்சனையாகவே உள்ளது. தவிரவும் என்னை ஒரு சிங்களவனாக நான் உணர்வதேயில்லை. மாறாக ஒரு தேசத்தவனாகவே உணர்கிறேன்.” என நோர்வேயில் முதல் தடவையாக பத்திரிகை ஒன்றிற்கு தனது வாயைத் திறந்தவாக்கிலேயே தூதரகத் தொடர்பகம் திறக்கப்பட்டதன் முக்கியமான உள்நோக்கினை இரத்தினச் சுருக்கமாக வெளிப்படுத்துகின்றார். இன்றைய உலக அரசியல் யதார்த்தத்தில் மேற்குலக அரசியல் அரங்கங்களாயினும் சரி பொது ஊடகங்களாயினும் சரி தத்தமது நலன் Fார்ந்தே இயங்குகின்ற நிலைமை ஒன்றும் நாம் அறியாததல்ல. பூரீலங்காவில் இடம்பெறுகின்ற இனப்பிரச்சனையில் பெரிதளவு நேரடி அரசியல் லாப நோக்க அணுகுமுறையும் இல்லாத ஒரு திலைமையிலும் தமிழர் தரப்பிற்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்காக நியாயக்குரல் ாழுப்புகின்ற சூழ்நிலையும் பெரிய அளவில் இல்லாத நிலைமையிலுமே இன்று எமது மண்ணின் விடுதலைக்கான (BL frTfi- நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சொந்த நலன் சார்ந்த அரசியல் சித்தாந்தத்திலேயே மேற்குலகம் பிராந்திய இனப்பிரச்சனைகளை அணுகுகின்ற நிலைமையில் மிழர் தரப்பு தமது உரிமை சார்ந்த விடயங்களில் -றுதியுடனும் பலத்துடனும் இருக்கின்ற லைமைகளே எமது மண்ணின் விடுதலை தர்சனமாக தோன்றுவதற்குக் காரணமாக Nருக்கின்றது. தகவல் பரிமாற்ற உலகம் வேகமாக முன்னேறி வருகின்ற நிலைமையில் பூரீலங்கா கழ்வுகள் அவ்வப்போ உடனுக்குடன் உலகப் பாதுமை அரங்கிற்கு வந்து அடைகிறது.
மாசி - பங்குனி 2000 * புலம்

Page 6
தெளிந்த விமர்சனப்பார்வையுடன் செய்திகளை அலசுபவர்களுக்கு உண்மை நிலைமைகளை புரிந்து கொள்வதில் சங்கடம் இருக்கமுடியாது எனினும் சுயாதீனமான அவதானிகளும் பத்திரிகையாளர்களும் போர் நடைபெறு! பகுதிகளுக்கு பூரீலங்கா அரசினால் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் தமிழ் மக்களின் இன்னல்கள், உண்மையான அபிலாஷைகள் என்பன வெளியரங்கில் உரிய வகையில் கொண்டுவரப்படாத நிலைமையே உள்ளது போர்முனைச் செய்திகளோ பரபரப்பூட்டு செய்திகளாக வெளிவருகின்றன.
இத்தகையதொரு நிலைமையிலேயே இனப்பிரச்சினையினை 9Cl5 கெரில்ல இயக்கத்துடனான பிரச்சனையாக மட்டும் சுருக்கி வெளியுலகில் பிரசாரம் செய்யமுனைகிறது பூரீலங்கா அரசாங்கம். அண்மையில் அரச சார் ஐலன்ட் பத்திரிகை ஒன்றில் பூரீலங்காவில் "போர் (War) நடைபெறுகிறது என்னும் பதத்தினை பாயன்படுத்துவது பிழையானது எனவும் "கலகம் (Insurgency) ஒன்று இடம் பெறுகிறது என் வார்த்தைப் பிரயோகமே பொருத்தமானது எனவுட் ஒரு கட்டுரையாளர் தெரிவித்திருந்தார். அதாவது போர் எனும் பதத்தினைப் பாவிப்பது தர்க்கரீதியா இனம், நாடு என்ற சாதகமான சொல் பிரயோகத்தினையும் விளைவுகளையும் ஏற்படுத்தி விடும் என்ற காலம் கடந்த அச்சம் சிங்களத் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. JVP காலத்து அரசியல் நிலைமைகளை கலகம் (Insurgency) என்று அழைத்ததை, விதண்டாவாதமாக அக்கட்டுரை தனக்கு துணைக்கு அழைக்கத் தவறவில்லை.
தமிழர் ஒரு இனம், தமிழர்களுக்கு சு நிர்ணய உரிமை உண்டு. தமிழரினது என்று உரிை கொள்ளக்கூடிய பாரம்பரிய நிலப்பிரதேசத்தினை தமிழர்கள் கொண்டுள்ளார்கள் என்ற திம்பு பிரகடனமாக அரசியல் அடிப்படையாக தமிழ தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலைமையி:
அதனை மறுதலிக்கக்கூடிய ŒFö}6 கைங்கரியங்களிலும் பூரீலங்கா தரப் இறங்கியுள்ளது. சர்வதேச மத்தியஸ்தம்
இனப்பிரச்சனைத் தீர்வு எனும் விடயங்கள் மீண்டும் பலமாக அடிபடுகின்ற இன்றைய அரசிய சூழ்நிலையில் பூரீலங்கா பல்லின பல்சமூ LD556061Taj GabitatioTL (D) bit G5 (Multy Ethnic Socit என்ற பழைய மொந்தையில் ஊறிய கள்6ை வெளிநாடுகளில் தேவைக்கேற்றவாறு புதி மொந்தைகளில் ஊற்றி தனது புதிய அரசிய சித்தாந்தமாக வழங்க முனையும்.
பூரீலங்கா பாராளுமன்றத்தில் அடிவருடி கூலிக் குழுக்களும் தாளத்திற்கு ஆடவென அன்று தமிழ் புத்தி ஜீவிகள் எனக் கூறப்படுபவர்களு இருக்கின்ற நிலைமையில் பூரீலங்காவின் இந் அடிப்படை அரசியல் சித்தாந்தத்திற் கையுயர்த்துவதற்கு ஆட்களிற்குக் குறைவு இல்6ை
புலம் 2 மாசி - பங்குனி 2000
 
 

T
ஆனால் விடுதலைக்கான ஆதரவு தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலெல்லாம் பரவலாகப் பெருகி வருகின்ற நிலைமை இன்று உண்டு. பூரீலங்கா இனப்பிரச்சனை சார்ந்த கருத்துருவாக்கம் எனும் விடயத்தில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவான வீச்சான கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பதுவும் இவை மேற்குலக அரசியல் அரங்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்துள்ளது என்பதுவும் அறிந்த நிலைமையிலேயே பூரீலங்கா வெளிநாட்டு அமைச்சானது வெளி உலகில் தமிழர்களின் பிரச்சாரத்தில் முறியடிக்கவென ஒரு தனிப்பிரிவை உருவாக்கியது. இந்தப்பிரிவு உரிய விளைவுகளைத் தருமாறு இயங்குகின்றதோ இல்லையோ பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்த வகையிலேயே பூரீலங்கா அரசாங்கத்தினது நோர்வேயில் அமைக்கப்பட்ட தூதரகத் தொடர்பகத்தின் பத்திரிகைப் பேட்டியும் நடவடிக்கைகளும் கவனத்திற்கு உரியதாகின்றது. நோர்வேயில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தத் தூதரகத் தொடர்பகம் பற்றிய செய்திகள் புதிதாக இருந்தாலும் ஏனைய உலகத்தின் மூலையில் அமைந்துள்ள பூரீலங்கா ராஜ தந்திர தூதரகத் தொடர்பகங்களும் இதையே செய்யமுனைகின்றன. தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் பூரீலங்கா அரசாங்கத்தின் இப்பூடகமான நோக்கங்கள் பற்றி விழிப்பாக இருப்பது அவசியமாகின்றது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது அடக்கப்படுகின்ற இனம் என்னும் அடையாளத்தினை விட்டு தம்முடன் பரஸ்பர உறவு கொள்கின்றார் என்பதை வெளியில் காட்டி அதனை விற்று தமிழர்களுடனான சுமூகமான உறவு தமக்கு உண்டு என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளியில் காட்டுவதன் மூலம் இனப்பிரச்சனை என்பதை வெறும் “கெரில்லா இயக்கத்துடனான பிரச்சனை " என பூரீலங்கா காட்டமுனையும். இலங்கை இனப்பிரச்சனையை நன்கு அறிந்த மேற்குலக ராஜதந்திரிகளுக்கு இவையொன்றும் புரியாததல்ல. என்றாலும் இதனை விரும்புகின்ற மேற்குலக ராஜதந்திரிகளும் இல்லாமல் இல்லை.
எமது இனத்தின் அடையாளத்தினை மறந்து பூரீலங்கா அரசின் மலிவு அரசியலுக்குத் துணைபோவது சொல்லொணாத இன்னல்களைத் தாங்கிக் கொண்டு உறுதியுடன் வாழ்ந்து வரும் மக்களுக்கும் தமது இளைய உயிர்களை அர்ப்பணித்துப் போராடிவரும் போராளிகளுக்கும் செய்கின்ற துரோகமாகும். அடக்கப்படுகின்ற இனத்தின் பிரதிநிதிகள் நாம் ஒவ்வொருவரும் என்பதை அனைவரும் நெஞ்சில் ஆழ இருத்திக் கொள்ளுதல் அவசியமாகின்றது.

Page 7
தமிழக முகாம்களில் ஈழத்தமிழர்கள் இன்னல்
"மிழக முகாம்களில் ஈழத் தமிழர்கள் படும் த இன்னல்கள் வெளிவராத நிலையில் அவை
தொடர்பான lo) தகவல்களை '
தமிழகத்தில் இருந்து இலண்டன் வந்திருந்த தமிழ்நாடு பாண்டிச்சேரி மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவி வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அவர்கள் ஐ.பி.சி கலையகத்தில் டாக்டர் என்.எஸ் மூர்த்தி அவர்களுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்தார். அவர் கலந்துரையாடலின் போது தெரிவித்த கருத்தின் தொகுப்பினை இங்கே தருகின்றோம்.
இலங்கை அரசின் பிடியில் இருந்து தப்புவதற்காக இலங்கை அகதிகள் கடந்த 1984ம் ஆண்டுகாலப்பகுதியில் இருந்து தமிழகம் சென்று முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்பின்னர் பலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இலங்கையில் பிரச்சனை தொடர்ச்சியாக இருப்பதால் தொடர்ந்தும் தமிழகத்தில் அகதிகள் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈழத்தமிழர் நிலை இப்போது எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை விபரிப்போமானால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈழத்தமிழர் அகதிகளை மூன்று பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.
1. வெளியில் இருப்பவர்கள்.
2. திறந்த வெளி முகாம்களில் இருப்பவர்கள். 3. அதி பாதுகாப்புடன் கூடிய சிறப்பு.
முகாம்களில் இருப்பவர்கள்.
இதில் வெளியில் இருப்பவர்களை
எடுத்துக் கொண்டால், இவர்கள் ஓரளவு
வசதியானவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் வேலை செய்பவராகவோ, அல்லது வெளிநாடுகளில் இருக்கின்ற அவரது : உறவினர்கள், நண்பர்கள் அனுப்புகின்ற
பணத்தைக்கொண்டு வீடு வாடகைக்கு எடுத்து
வாழ்பவர்களாகக் காணப்படுகின்றார்கள், இருந்தாலும் இவர்கள் வாழ்கின்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும். இவர்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாறிச் சென்றால் அவர்கள் அதனைத் தெரிவித்து பொலிஸில் பதிவினைச் செய்து
கொள்ளவேண்டும்.
(l
 
 

இரண்டாம் பிரிவினர் திறந்த வெளி முகாம்களில் வாழ்பவர்கள். இவர்கள் எண்பது ஆயிரம் முதல் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இருக்கின்றார்கள். மண்டபம் அகதி முகாமில் வந்திறங்குகின்ற ஈழத்தமிழ் அகதிகள் முதலில் அங்கு தங்கவைக்கப்பட்டு பின்னர் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த திறந்த வெளி முகாம்களில் இருப்பவர்களுக்கு ஒரளவு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வேளை செலவுக்குப் பணமும், வெளியில் சென்று வேலை செய்பதற்கு வாய்ப்பும் இருக்கின்றது. ஆனால் மாலையானதும் மீண்டும் அவர்கள் திறந்தவெளி முகாமிற்குத் திரும்பிவிட வேண்டும். 。 மூன்றாம் பிரிவினர் அதிபாதுகாப்புடன் கடிய சிறப்பு முகாம்களில் வாழ்ந்து வருபவர்கள். இங்கே சிறப்பு முகாம் என்று கூறப்பட்டாலும் அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக, சிறைகளைவிட மோசமான அகதி முகாம்களாக இவை காணப்படுகின்றன. இந்த முகாம்களில் கிட்டத்தட்டநூற்றி எண்பதுக்கும் மேற்பட்டோர் இன்னல் பட்டு வருகிறார்கள்.
காலவரையறையற்ற தடைமுகாமாக இந்த முகாம்கள் அமைந்திருக்கின்றன. சிறையில் டிட கைதிக்கு குறிப்பிட் காலவரையறை இருக்கும். ஆனால் இவ்வாறான முகாம்களில் பாழ்பவர்கள் காலவரையறையற்ற நிலையில் டுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைச் சன்று பார்வையிடுவதற்குக் கூட பல கைகளில் அனுமதி பெற வேண்டிய நிலை }ருக்கின்றது. அதி பாதுகாப்புடன் கூடிய இந்த மகாமைவிட்டு வெளியே செல்வதற்கோ அல்லது ணையில் வெளியில் வருவதற்குக் கூட முடியாத லையில் அவர்கள் இன்னல்படுகிறார்கள். |வ்வாறான அதி உயர் பாதுகாப்புடன் கூடிய கதிமுகாம்கள் மதுரைக்கு அருகே வலூர்பகுதியிலும் செங்கல்பட்டுப் பகுதியிலும் வலூர் திப்பு மகால் பகுதியிலுமாக மூன்று காம்கள் இருக்கின்றன.
மாசி - பங்குனி 2000 2 புலம்

Page 8
இதில் செங்கல்பட்டு முகாமில் பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் இருக்கின்றார்கள். குறிப்பாக குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து இன்றுவரை மூன்று நான்கு ஆண்டுகளாக வெளி உலகத்தையே பார்க்காத நிலையில் கொடுமையான வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். வேலூரில் உள்ள முகாம்களில் இருப்பவர்களுக்கு சூரிய வெளிச்சமே படாத மிகக் கொடூரமான நிலை காணப்படுகின்றது இதனால் அகில இந்திய மனித உரிமை ஆணையகத் தலைவர் வெங்கடாசல ஐயா அவர்கள் வேலூர் முகாம்களில் இருப்பவர்களுக்கு சூரிய வெளிச்சம், தூய காற்று கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கின்றார். இந்த அளவிற்கு அவர்கள் பல ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பார்க்காதவர்களாக பாவப்பட்ட வாழ்க்கை வார்ந்து வருகிறார்கள். இந்தியச் சட்டம் கூட இவ ளுக்குப் பாதகமானதாகவே காணப்படுகின்றது. உயர் நீதி மன்றங்கள் கூட சிற முகாம்களில் அகதிகளை வைத்திருக்கலாம் என்றுதான் கூறுகின்றன. சிறப்பு முகாம்கள் சிறைகளைவிட மோசமான நிலையில் உள்ளது என்பதை உச்சநீதி மன்றங்கள் கூட ஏற்றுக்கொள்வதில்லை. இந்த முகாம்களில் வாழ்பவர்கள் ܐܗܝ போராளி அமைப்புக்களைச் சார்ந்தவர்கள். இவர்கள் வெளியில் வந்தால் இந்திய நாட்டிற்கே அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று காரணம் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாம்களில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கை இல்லாதவர்கள், கால் இல்லாதவ்ர்கள், கண் இல்லாதவர்கள் ஊனமுற்றவர்கள். இவர்கள் எந்தவகையில் இந்திய நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தோ கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதைவிட தற்போது ஈழத்தில் இருந்து
வரும் அகதிகளைக்கூட 18வயதிற்கும் 45வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தமிழகத்திற்கு வரும்போது பூரீலங்காப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்து இவர்கள் போராளி அமைப்பை சார்ந்தவர்களா என்ற கேள்வியை கேட்கிறார்கள். மன்னாரில் உள்ள பூரீலங்கா பொலிஸாரோ அவர்கள் யாராக இருந்தாலு: லைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்
புலம் 4 மாசி - பங்குனி 2000
 
 
 
 
 
 
 
 
 

தமிழகப் பொலிஸார் தடுத்து வைக்கிறார்கள்.
சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள்: இலங்கைக்கோ அன்றி இந்தியாவுக்குள்ளேயோ கூட செல்ல முடியாதவர்களாக இருந்தாலும், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள். . .
பத்து வருடத்துக்கும் மேலாக இவ்வாறான சிறப்பு அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை U.N.H.C.R. போன்ற அமைப்புகள் கூட காப்பாற்ற முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருவோர் எந்த வகையில் இந்த அதி உயர் பாதுகாப்பு முகாம்களில் முகம்: அற்றவர்களாக, குரல் அற்றவர்களாக வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவலாம் என்பதைச் சிந்திப்போமானால் வெளிநாட்டில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு அழைப்பதற்குரிய வழி வகைகள் இருக்கின்றன. இது தொடர்பாக: அக்கறைப்படுவோர் இங்கே குறிப்பிடப்படும் முகவரியுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். :
மக்கள் சிவில் உரிமைக்கழகம் (தமிழ்நாடு, பாண்டிச்சேரி) 32 கச்சாலீஸ்வரர் அக்கிரகாரம் தெரு, ஆர்மீனியம் தெரு நடுவில், சென்னை 600001, இந்தியா தொ.பேசி0091445245412 தொநகல் 0091445233639
சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கத் துணைபுரிவோர் சிறையைவிட கொடூரமான இருண்ட வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த சிறப்பு முகாம்களில் தமிழகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவ முன்வர வேண்டும். இவர்கள் சிறப்பு முகாம்களில் படும் இன்னல்களை உலகுக்கு எடுத்தியம்ப வேண்டும் என ஐ.பி.சி தமிழ் கலைக்கூடத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த: தமிழ் நாடு - பாண்டிச்சேரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மக்கள் சிவில்

Page 9
g
பி
演
 
 
 
 

O னவரி 2000 இலிருந்து ஜேர்மன் நாட்டில்
வாழும் வெளிநாட்டவர் ஒருவர் ஜேர்மனியின் பிரஜாவுரிமை பறுவதற்கான புதிய சட்டத் திருத்தங்கள் முலுக்கு வந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் ஜர்மன் பாராளுமன்றத்தால் றைவேற்றப்பட்ட இப்புதிய பிரஜாவுரிமைச் ட்டங்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் Nங்கு தரப்படுகின்றன.
முதலாவது பிரிவானது ஒருவர் றப்பால் தனது ஜேர்மன் ரஜாவுரிமையினை எவ்வாறு பெறுவது “ன்பதாகும். இதுவரை அமுலில் இருந்த ட்டத்தின்படி பெற்றோர் ஒருவருக்கு ஜேர்மன் ரஜாவுரிமை இருக்கும் பட்சத்தில் பிறக்கும் ள்ளைகளுக்கும் ஜேர்மன் பிரஜாவுரிமை புதிய ட்டத்தின்படி கிடைக்கின்றது. அத்துடன் 000% ஆண்டின் பின்னர் ஜேர்மனியில்
றக்கும் பிள்ளைகளுக்கும் சில பந்தனைகளின் அடிப்படையில் பெற்றோர் வளிநாட்டவராயிருந்தும் பிரஜாவுரிமை ழங்கப்படவுள்ளது.
இதற்கான நிபந்தனைகள் ன்வருமாறு :
பிள்ளைகள் ஜேர்மன் நாட்டில் பிறந்திருக்க வண்டும். பெற்றோரில் ஒருவர் பிள்ளை பிறக்கும்போது றைந்தது எட்டு வருடங்களாவது ஜேர்மனியில் ாழ்ந்திருக்க வேண்டும். GlLipGpTrflgi) SO(56)iff Aufenthalts berechtigung அபந்ஹவ்ற்ஸ் பிரக்ரிகுங்) அல்லது குறைந்தது }ன்று வருடங்களாக Unbefristete ufenthaltserlaubms (உண்பி பிறிஸ்ரற்ற பந்ஹவ்ற்ஸ் எர்லவுப்ரிைஸ்) எனப்படும் ரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களாக ருக்கவேண்டும்.
இப்பிள்ளைகள் பிறப்பால் ஜேர்மன் ரஜாவுரிமையைப் பெறுகின்றார்கள். ஜேர்மன் ரஜவுரிமையைப் பெறும் வெளிநாட்டாரின் ள்ளைகள் பெரும்பாலும் பெற்றோரினது சாந்தநாட்டுப் பிரஜாவுரிமையினையும் அதே ரத்தில் பெறுகிறார்கள்.
இவ்வாறு இருநாட்டுப் பிரஜாவுரிமை னையும் பெறும் பிள்ளைகள் அவர்களது 23”* பதில் தமது வெளிநாட்டுப் பிரஜரவுரிமையை ழந்துவிட்டதாக நிரூபிக்கும் பட்சத்தில் ாத்திரமே ஜேர்மன் பிரஜாவுரிமையினைத் 5ாடர்ந்தும் வைத்திருக்கலாம்.
மாசி - பங்குனி 2000 / புலம்

Page 10
அதாவது 23° வயதிற்கு முன்னர் . வேண்டும் என முடிவு செய்யவேண்டு சம்மந்தப்பட்டவர்கள் தமது 18" வயதில் பிரஜ இரண்டாவது பிரிவானது நீண்ட விண்ணப்பத்தின் பேரில் ஜேர்மன் பிரஜாவுரிை பிறப்பால் ஜேர்மன் பிரஜாவுரிமை இ வாழ்ந்துவரும் வெளிநாட்டவர் விண்ணப்பத்தி ஜேர்மன் பிரஜாவுரிமையைப் பெறத் தகுதியை இதன் ஒரு பிரிவாக ஜேர்மனியில் பிறந் அமைந்துள்ளன.
01.01.2000 திகதிக்கு முன்னர் ே நிபந்தனைகளின் அடிப்படையில் ஜேர்மன் பிர அப்பிள்ளைக்கு 01.01.2000இல் 10வயது அப்பிள்ளை ஜேர்மன் நாட்டில் பிறந்தி பெற்றோரில் ஒருவராவது பிள்ளை பி ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டும்.
பெற்றோரில் ஒருவர் பிள்ளை பிறக்கு பிரக்ரிகுங்) அல்லது குறைந்தது மூன்று வருட பிறிஸ்ரற்ற அபந்ஹல்ற்ஸ் எர்லவுப்னரிஸ்) எனப்ட இருக்கவேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் பிள்ளைக பிரஜாவுரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட இதன் அடிப்படையில் ஜேர்மன் பி ஜேர்மன் பிரஜாவுரிமை பெறும் பிள்ளைகள் ( பிரஜாவுரிமைக்கு முடிவு செய்யவேண்டும்.
இதனைவிட ஜேர்மன் வெளிநாட்டவ பிரஜாவுரிமை பெறும் வழிவகைகளிலும் மாற்ற இதன்படி எட்டு வருடங்களாக சட் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ே
ஜேர்மன் அரசியலமைப்பிற்கு வி அடிப்படைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் Aufenthaltsberechtigung (அபந்ஹ6 Aufenthaltserlaubms (2 6ăTI îl I îólaori)p -9l 1țbg) உரிமை பெற்றவர்களாகவும் இருக்கவேண்டும். அரச உதவிப் பணங்களில் தங்கியில் உட்பட்டவர்கட்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளா உண்டு)
தற்போதைய வெளிநாட்டுப் பிரஜாவுரி குற்றச் செயல்களில் ஈடுபட்டு மொத்த அநுபவிக்காதவர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் ஜேர்மன் மொழியில் தேர்ச் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜாவுரிமைச் சட்டங்களில் ஏற்பட்ட ஏனைய விதிமுறைகள் இதுவரைகாலமும் நை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமாற்றங்கள் 01.01.2000 மு அரசின் நடைமுறை விதிமுறைகள் இன்னு அலுவலக வட்டாரங்களிலிருந்து அறியப்படுகி
புலம் 4 மாசி - பங்குனி 2000
 

அவர்கள் எந்த நாட்டுப் பிரஜாவுரிமை தமக்கு ம். இது சம்மந்தமான அறிவித்தல்களை ாவுரிமை அலுவலகத்திலிருந்து பெறுவார்கள். காலமாக இங்கு வாழும் வெளிநாட்டவர் மயைப் பெறுவது எப்படி என்பதாகும். ல்லாதவர்களாக நீண்டகாலமாக ஜேர்மனியில் ன்பேரில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் டகின்றார்கள்.
த பிள்ளைகளுக்கான இடைக்கால வழிமுறைகள்
ஜர்மனியில் பிறந்த பிள்ளைகள் பின்வரும் ஜாவுரிமை பெறத் தகுதியடைகிறார்கள். முடியாமல் இருக்கவேண்டும்.
ருக்கவேண்டும். 0க்கும்போது குறைந்தது எட்டு வருடங்களாவது
LöGLITé Aufenthaltsberechtigung (_2|Lß6)/D6öð6so i956ITTG, Unbefristete Aufenthaltserlaubms ( 2 6ööTL படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களாகவும்
ளின் பெற்றோரால் 31.12.2000திகதிக்கு முன்னர்
வேண்டும்.
ரஜாவுரிமை பெறும் பிள்ளைகளும் பிறப்பால் போன்று அவர்களது 239 வயதில் ஒரு நாட்டுப்
Iர் சட்டத்தின்படி இதுவரை அமுலில் இருந்த ங்கள் ஏற்பட்டுள்ளன. டபூர்வமாக ஜேர்மனியில் வாழ்ந்துவருபவர்கள் ஜர்மன் பிரஜாவுரிமை பெறத்தகுத் பெறுகிறார்கள். சுவாசமாக உடையவர்களாகவும் நாட்டின் ”களாகவும் இருக்கவேண்டும்.
ற்ஸ் பிரக்ரிகுங்) அல்லது Unbefristete }ல்ற்ஸ் எர்லவுப்ரிைஸ்) எனப்படும் நிரந்தர வதிவிட
லாதவர்களாக இருக்கவேண்டும். (23 வயதிற்கு 0 தொழில் இழந்தவர்கட்கும் இதில் விதிவிலக்கு
மையினை அவர்கள் இழக்க வேண்டும். ாக 180 நாட்களுக்கு மேற்பட்ட தண்டனைகளை
சி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும்
முக்கிய மாற்றங்கள் மட்டுமே இங்கு தரப்பட்டன. டமுறையில் உள்ளது போன்றே இருக்கும் எனவும்
5ல் அமுலுக்கு வந்துள்ள போதிலும் இதற்கான ம் வெளியிடப்படவில்லை என பிரஜாவுரிமை
னறது.

Page 11
அன்பான தம்பி, தங்கைகளே! இப்புதிய ஆண்டிலே மீண்டும் சந்திப்பத் அடைகின்றோம். மனித குலத்தின் வரலாற்றிலே காலடி எடுத்து வைத்துள்ளோம். இது ம6 வரலாற்றுப் பெருமையையும் அன்பு, கருணை, மனிதர்களாய் வாழ வேண்டிய நிதர்சனத்தையும் உலகம் அறிவியல் விஞ்ஞான சூடிக்கொண்டுள்ளது. இவ்வறிவியல் விஞ்ஞான வாழ்வுக்கு வழிகாட்டியாகவே அமைந்திருந்தா நாடுகள் அடக்கு முறைகளாலும் ஆக்கிரமி இனங்களின் வரலாற்றுப் பெருமைகளும் கt பண்பாடு, நாகரீகம், மொழி இலக்கிய வாழ்6 வருகின்றது. எமது தாயகத்திலும் இடர்பாடுகளுக்குள்ளே வளர்ந்து வரும் சிறு உரிமைகளும், உணர்வுகளும், அறிவியல் வாழ் சிதைக்கப்பட்டே வருகின்றது. இதனால் எம் 2 சொல்லொணாத் துயரங்களுக்குள்ளே அன் ஏங்கிக்கொண்டே இருக்கின்றனர். இவர்க துயரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொள்ள ஆறுதல் கூறி அன்பைப் பகிர்ந்து கொள்வோம்.
நாளைய தமிழீழச் சிறுவர்களின் கல்வி அடிப்படைப் பொருளாதார வசதிகளுக்கு உதவிகளைச் செய்வதற்காக இந்த 2 ஒவ்வொருவரும் உறுதி கொள்வோம். அ புரிந்துணர்வு, சமாதானம் என்பவற்றை நாம் பகிர்ந்து கொள்வோம்.
தமிழ் மக்களாகிய நாம் உலகின் இருந்தாலும் எமது தாய் மொழியாம் தமிழ் மெr என்ற இன ஒற்றுமையால் ஒருவருக்கொருவர் ச ஏற்படுத்திக் கொள்வோம்.
இப்புதிய யுகத்தின் வருங்காலச் சிற்பிக இனம், மதம், மொழி, தேச வரலாறு எனப கொண்டவர்களாய் தேமதுரத் தமிழோசையை பரப்பி வாசமிகு மலர்களாய் வருங்கால வளர் நேசமுடன் எம் கரங்களை இணைத்து நித்தம் இட நிஜங்களைப் படைக்க ஒன்று கூடுவோம்.
இப்பகுதி உங்கள் பகுதியாகும். இதற்கு குறுங்கவிதைகள், புதிர்க்கணக்குகள், விஞ் பிடிப்புகள், சமய சம்பந்தமான ஆக்கங்களை உங்கள் புகைப்படத்தினையும் இணைத்து அணு அவை இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். அத்து இடம் பெறும் வினாக்களுக்கு கிரமமாக அனுப்புபவர்களுக்கு ஆண்டிறுதியில் காத்திருக்கின்றன. அதனால் இப்பொழுதே எழுத
உங்கள் ஆக்கங்களை நீங்கள் அனுப்ப வேண்டிய
 

திலே பெருமகிழ்ச்சி ஒரு புது யுகத்திலே Eத நாகரீகத்தின் ஒற்றுமை நிறைந்த கூறி நிற்கின்றது. ாத்திற்கு (UDLQ ம் மனித குலத்தின் லும் உலகில் பல ப்புக்களாலும் பல லை, கலாச்சாரம், வும் சீரழிக்கப்பட்டு இத்தகைய வர்களின் தேசிய வும் பல காலமாக உடன் பிறப்புக்கள் ாபு ஆதரவுக்காக $ளுடைய துன்ப
முடியாவிட்டாலும்
, உணவு, உடை எம்மால் முடிந்த 000 ஆண்டிலே அன்பு, கருணை, ஒருவருக்கொருவர்
எந்தப் பாகத்தில் ாழியால் தமிழர்கள் கோதர உணர்வை
களாகிய நாம் எம் வற்றைத் தெரிந்து
உலகமெல்லாம் ச்சியை எமதாக்க பூஞ்சோலையிலே
நீங்களே சிறுகதை, ஞானக் கண்டு த் தயார் செய்து றுப்பி வையுங்கள். -ன் இப்பகுதியில் விடை எழுதி பரிசில்களும் த் தொடங்குங்கள். ப முகவரி
PULAM
.B.C. P.O.Box. 1505 London SW82ZH U.K.
மாசி - பங்குனி 2000 A புலம்

Page 12
10
குட்டிக்கதை நாடு காத்த சிறுவன் னந்த் ஒழுக்கமும் கல்வியறிவும் நிறைந்த சிறுவன். இவன் நாகதுறை என்னும் கிராமத்தில் கடற்கரைப்பகுதியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்தான் அவ்வூர்ப் பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். இவனது கிராமம் கடலின் கொந்தளிப்பினால் பலமுறை அழிக்கப்பட்டதனால் அக்கிராமத்தைச் சுற்றிலும் சீமேந்தினால் பெரிய பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இக்கடல் கொந்தளிப்பினால் பல மக்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கிராமத்தினுள் கடல் நீர் பாய்வதினாலும் வயல்கள் தோட்டங்கள், ஆடு, மாடுகள் அழிக்கப்பட்டதாகவும் பலர் கூறியதைச் கேள்விப்பட்டிருக்கிறான் அனந்த்.
கடற் தொழிலை நம்பியிருந்த மக்கள் மட்டுமே அக்கிராமத்தை விட்டு இடம் பெயராமல் வாழ்ந்து வந்தனர் ஊருக்கு மத்தியிலுள்ள பாடசாலைக்குச் சென்று நண்பர்களுடன் வீடு திரும்பினான் ஆனந்த். மழையும் காற்று
பலமாக அடித்தது. மரங்கள் பேயாட்டட
ஆடின பறவைகள் அபாயக்குரலெழுப்ட
திசை மாறிப் பறந்தன. நண்பர்களுடன் வேகமாக வீடு நோக்கியோடினான் ஆனந்த். இவனது வீடு சற்று: தூரத்திலுள்ளதால் தனியாகப் பயந்து பயந்து ஓடி ஒடிச் சென்றான். கடலின் t. 16OLDft Gðf கொந்தளிப்பும் காற்றின் ஓசையும் மழையும் அக்கிராமத்தைே அதிரவைத்தது.
மனதில் உறுதியை வரவழைத்து கொண்டான். சிறிது தூரம் சென்றது. மதில் சுவரில் இருந்து நீர் சீறி பாய்வதைக் கண்டான். 5L656 கொந்தளிப்பினால் ஏற்பட் துவாரத்தினால் கடல் நீர் பாய்ந்தது
புலம் 4 மாசி - பங்குனி 2000
 

f
அதைக் கண்டதும் தன் கிராமம்
அழிக்கப்படப்போகிறதே என்று பயந்தவனாய் அம்மா. அம்மா என்று
உரக்கக் குரல் கொடுத்தான். யாருமே உதவிக்கு வரவில்லை. அங்கே கிடந்த இலை, குலைகளால் மரந்தடிகளால் துவாரத்தை அடைத்தான். சிறிது நேரத்தில் மீண்டும் நீர் பாய்ந்தது. தனது சட்டையைக் கழற்றி துவாரத்தில் திணித்தான். புத்தகங்களால் அழுத்திப் பிடித்தான். முடியவில்லை. பலமாக யோசித்தான். பின்பு கால்களை ஊன்றிக் கொண்டு தன் முதுகுப் பகுதியால் துவாரத்தை அழுத்திப் பிடித்தான். நீர் பாய்வது தடுக்கப்பட்டது. அப்படியே அழுத்திப் பிடித்தபடி உரக்கக் குரல்
கொடுத்தான். யாருமே வரவில்லை.
நன்றாக இருட்டியும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. . . .
சிறிது நேரத்தில் தாயும் ஊர் மக்களும் அரிக்கன் லாம்புடன் வருவது கண்டு உரக்கக் குரல் கொடுத்தான். தாய் ஒடி வந்து மகனைத் தழுவிக் கொண்டாள். உடனே ஊர் மக்களால் துவாரம் அடைக்கப்பட்டது. கிராமம் காப்பாற்றப் பட்டது. மறுநாள் பாடசாலையில் ஊர்.
மக்களும், கிராமத்துத் தலைவரும் ஒன்று
கூடி ஆனந்தைப் பாராட்டி நாடு காத்த சிறுவன்’ என்று புகழ்ந்தனர். ஆனந்த்தின் மேற்படிப்புக்கான செலவை அரசாங்கம்
பொறுப்பேற்றுக் கொண்டது. இவனை
நகரத்திலுள்ள பாடசாலைக்கு அனுப்பி மேற்படிப்புக்கான முழு உதவிகளையும் இலவசமாகச் செய்து கொடுக்கப்பட்டது.
இச்சிறுவனைப் போல் நாமும் நாட்டுப்பற்றுள்ள சிறுவர்களாக நமக்கும்,
நம் பெற்றோருக்கும், நமது நாட்டுக்கும்
பெருமைகளைத் தேடிக் கொடுப்பவர்
களாக வாழ்வோமாக
செல்வன் கஜிநாத் ஜெயக்குமார்.
இலண்டன்.

Page 13
இப்படத்திற்கு பொருத்த
 
 

மான வர்ணம் தீட்டவும்
மாசி - பங்குனி 2000 / புலம்

Page 14
இப் படத்திற்குப் பொருத்தமாக உங் எழுதி அனுப்புங்கள்
புதிர்க்
ஒரு அழகான நீரோடையிலே சி காணப்பட்டன. இப்பூக்களை நோக்கி அக்குருவிகள் இப்பூக்களின் மேல் ஒவ்ெ ஒரு குருவிக்கு உட்கார இடம் கிடைக்க பூக்களில் இரண்டு குருவிகள் வீதம் உட்க ஒரு பூ மீதியாகக் காணப்பட்டது.
1. அப்படியானால் நீரோடையில்
2. அங்கே பறந்து வந்து பூக்களின் எத்தனை?
12 புலம் 7 மாசி - பங்குனி 2000
 

சின்னஞ் சிறுமிக்கு சிட்டுக்குருவி சொல்லுவதென்ன?
கள கற்பனையில் உதிக்கும் கதையை
கணக்கு
ல பூக்கள் மலர்ந்து காற்றில் அசைந்தபடி
ஒரு குருவிக் கூட்டம் பறந்து வந்தது. பான்றாக உட்கார்ந்து கொண்டன. அப்போது வில்லை. இதனால் குருவிகள் எழுந்து அதே ார்ந்து கொண்டன. என்ன அதிசயம் இப்போது
}லர்ந்திருந்த பூக்கள் எத்தனை?
மேல் உட்கார்ந்த குருவிகளின் எண்ணிக்கை

Page 15
இங்கு காணப்படும் படத்தில் உள்ளவற்ை
குறுக்கெழுத்துப் போட்டி - 02
5 இடமிருந் 1-2. நாப் O 4-5. நன் 6.10. நே
1 5 22-23 o (UD
மேலிருந் 2O 1-21. ԱԼ 4-19. ᏭᏂ6
15-25. 66
8-13. 6Ꮒl6
21 22 23
தமிழும் தளிரும் பகுதியில் இடம்பெறும் (Bumi எம் மழலைச் செல்வங்கள் தமது புகை இலக்கத்தையும் (உங்கள் அல்லது உங்கள் ( திகதிக்கு முன் கிடைக்கக்கூடியதாக அனுப்புமா புலம் சஞ்சிகைக்கு உங்கள் ஆக்கங்கள், கருத்து பிரசுரிக்கப்படும்
 
 
 

றை இனங்கண்டு எழுதியனுப்புங்கள்
ந்து வலம் b வாழும் கிரகம் இது. றி மறவாத மிருகம். ரத்தை அளவிடும் கருவி. க்கனிகளில் ஒன்று.
து கீழ்
மி நடுக்கத்தை இப்படிக் கூறுவர். 0கத்தை விளைவிப்பவர். ல்லா உயிர்களிடத்திலும் இது வேண்டும். ணம் என்று பொருள்படும்.
டிகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் கப்படத்தையும் புலத்தின் அங்கத்தவர் தடும்பத்தில் ஒருவரின்) எமக்கு மார்ச் 1ம் று கேட்டுக்கொள்கின்றோம்.
க்கள் வரவேற்கப்படுகின்றன. தரமானவை
மாசி - பங்குனி 2000 A புலம் 13

Page 16
14
தம்பி தங்கைகளே ! கடந்த இதழில் தமிழும் தளிரும் பகு விடைகளை இங்கே தருகிறோம்.
குட்டிக்கதை படிப்போம் பகுதியில் கேட்கப்ப 1. தூய்மையான அன்புள்ளம் கொண்டவர்கள் நினைக்கமாட்டார்கள்.
2. பேராசைக்காரன்.
கண்டுபிடியுங்கள் பகுதியில் கேட்கப்பட்ட கே எட்டு நாய்க்குட்டிகளில் ஒரேமாதிரியான நாட எட்டாவது நாய்க்குட்டியும் ஆகும்
புதிர்க்கணக்கிற்கான பதில் :
கடந்த மார்கழி 99 தை 2000 பு இதழில் தமிழும் தளிரும் பகுதியில் இடம் பெ வினாக்களுக்கு சரியான விடைகளை எழு அனுப்பி வைத்தவர்களின் பெயர் விபரங் பின்வருமாறு. இவற்றை அக்கறையே அனுப்பி வைத்த சிறுவர்களு இப்புத்தாண்டிலே புலம் தனது உளம் கனி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது. பெயர்கள்:
அனுஷன் ராஜன் - இலண்டன் கணேஷமூர்த்தி நேருஜன் - ஜேர்மனி மிதுஷன் மரியதாஸ் - இலண்டன் பஸ்தியாம்பிள்ளை நிதர்சிகா - சுவிற்சலா கஜிநாத் ஜெயக்குமார் - இலண்டன் சோமஸ் சிறிகாந்த சர்மா - ஜேர்மனி விக்கினேஸ்வரன் பிரதிலீபனா - ஜேர்மனி பிரஷாந் தவதேவா - இலண்டன் . மிதுலன் தவதேவா - இலண்டன் 10. ஜொவூவா அன்ரனி பொலினஸ் - இலண் 11. ரஜனி சிதம்பரநாதன் - இலண்டன்
இப்பகுதியைத் தயாரித்து வழங்குப
புலம் 4 மாசி - பங்குனி 2000
 
 

யில் கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய
ட கேள்விகளுக்குரிய சரியான பதில்கள் :
ஒருபோதும் அடுத்தவர்களுக்குத் தீங்கு
ள்விகளுக்குரிய சரியான பதில் : பக்குட்டிகள் மூன்றாவது நாய்க்கட்டியும்
குறுக்கெழுத்துப் போட்டி 01 விடைகள்
ந்து
டன்
ஜெவுவா تقصيرة والوسيلة
பர் - A. வேணுகோபாலன்.இலண்டன்

Page 17
WINFRIED WOLF: செவ்விந்தியச் சிறுவ6
பிரசாந்தி சேகர்
கேட்டபொழு சிலர் அலட்ச் சிலர் முகத்ை கொண்டது இ சேர்ந்தவன். செவ்விந்தியக் அவனுக்கு ஒவ்வொருநா சேர்ந்தவன் கொள்ளும்ப அக்கிராமத்து விரும்பவில்ை
gacolotassis இந்தத் துக் அவனைத் தூங்கவிடாமல் செய்தது. அ வேளைகளில் அவன் கிராமத்துக்கு வெளி இருக்கும் பிரயரி (புல்வெளி)க்குச் சென் கண்களை அகலத் திறந்து சந்திரனும் அதை சுற்றி நட்சத்திரங்களும் மின்னும் வானத் அண்ணாந்து Till TGT. பார்த்தவா மெதுவாகக் கூறுவான். நீ எத்தனை உயரத்தி இருக்கிறாய் சந்திரன்! இந்த உலகில் நடக்கு அனைத்தையும் நீ பார்ப்பாய் அல்லவா பெற்றோர் எங்கு இருக்கிறார்கள்
மாட்டாயா? வானத்துச் சந்திரன் ெ
காட்சியளி
 
 
 

ன் - குட்டிச் சந்திரன்
ரின் பெயர் குட்டிச் சந்திரன். ஒரு வ்விந்தியச் சிறுவன். அவனுக்குப் பெற்றோர் லை. ஒரு முறை தனது பெற்றோர் பற்றிக் து யாரும் சரியாகப் பதில் சொல்லவில்லை. சியமாகத் தோள்களைக் குலுக்கினர். வேறு தைச் சுளித்தனர். குட்டிச் சந்திரன் அறிந்து து மட்டுமே. அவன் செவ்விந்திய இனத்தைச்
ஆனால் அக்கிராமத்தில் வாழும் 5 கூட்டத்ததைச் சேர்ந்தவன் அல்ல. இதனை
யாரும் சொல்லத்தேவையில்லை. ளும் அவன்தான் வேறு கூட்டத்தைச் என்று உணர்ந்து கொண்டான். உணர்ந்து டியாக அவர்கள் நடந்து கொண்டனர். |க் குழந்தைகள் 9nL அவனை
மாசி - பங்குனி 2000 / புலம்
15

Page 18
16
ஆனால் திரும்பிப் பார்த்தபொழுது வேறொன்றும் தன்னைப்போல் அங்கு விட்டுச் செல்லப்பட்டிருந்தது. அது ஒரு சிறு குதிரை. அந்தக் கணமே பெரும்
மகிழ்ச்சி அவனை ஆட் குதிரை என்றால் அது எங்கும் கொண்டு செல்லக்கூடியது. அவனது பெற்றோரை அவனால் தேடமுடியும். ஆனால் அது ஒரு நொண்டிக் குதிரை. அதனை அறிந்தவுடன் மிகுந்த கவலையுடன் புல்வெளி நோக்கிப் புறப்பட்டான் குட்டிச்சந்திரன்.
தாண்டி நடக்கத் தொடங்கியது. குட்டிச்சந்திரனையும் திரும்பிப் பார்த்து ‘எ6 வா’ என்பது போல் இருந்தது குட்டிச்சந்திரனும் கூடவே சென்றான்.
நீண்டதூரம் சென்றதும் தொடுவ ஒன்று தென்பட்டது. இருள் வருமு அடையவேண்டும் என்றெண்ணி கால் களைப்பைப் புறந்தள்ளிவிட்டு குதிரை நடந்தான். மரங்கள் அடர்ந்த காடு வந்ததும் பழங்கள், தானியங்களைத் தேடிச்செ சந்திரன். ஒன்றுமே கிடைக்கவில்லை. சூழ்ந்து கொண்டது. அவன் கொடிய மிகவும் அஞ்சினான். குதிரையின் சூடா இறுகக் கட்டியவாறே முடங்கிக் கொண்டா (Q);
புலம் 4 மாசி - பங்குனி 2000
 
 
 
 
 
 

அவனுக்கு எங்கு போவது என்றே தெரியவில்லை. வேதனையால் கண்கள் கலங்கின. அப்பொழுது அவனின் தோளை ஏதோ மெதுவாக முட்டியது. அந்தச் சிறு குதிரை அவனைத் தொடர்ந்து வந்திருந்தது. குட்டிச்சந்திரன் தனது கைகளால் அதன் கழுத்தை இறுக்கி அணைத்துக் கொண்டான். தனது கண்களால் அதனின் சூடான தேகத்தில்த் தேய்த்துக் கொண்டான். 'எனக்கு என்னை காப்பாற்றமுடியவில்லையே' என்று அதன் காதில் மெதுவாகக் கூறினான் குட்டிச்சந்திரன். அணைப்பில் இருந்து தன்னை விடுவித்து, அந்தக் குதிரை தாண்டித் இடையிடையே இ ” .. ... `ဒုံးနှီ ன்னுடன் சேர்ந்து அதன்பார்வை.
பானத்தில் காடு ன் காட்டினை களில் இருந்த யுடன் சேர்ந்து b உணவிற்காகப் ன்றான் குட்டிச் காட்டில் இருள் மிருகங்களுக்கு ன தேகத்தினை ன்.
தாடரும்) :::::::

Page 19
=> ANTINIAI
வாரத்தில் ஏழு நாள்க | Mon-Sat 10 a.m.-6:30pm
| || 230 Upper Tot T00tit
L0nd0n SW
Te:O2087
இலண்டனில் முதலாவது வெஸ்டன் ஜ
THE FIRST AND THE BEST TAM
 
 

ளும் திறந்திருக்கும் Sun 11 a.m. -5.30 p.m, )ting Road,
19, '177EW
673445
தமிழர் நகைமாளிகை
"6) so socio
IL. JEWELLERS IN LONDON

Page 20

g Textites
ால்லாம் அழகூட்டும் தங்கத்தில்
வடித்த தரமான ரட் தங்க நகைகள் மற்றும் வர்சில்வர், அலுமீனிய ாங்கள், பலசரக்கு வகைகள், டலுணவுப் பொருட்கள்
த்திற்கும் சிறந்த ஸ்தாபனம்
Kaiser Str.261 6 St. Ingbert - Germany 894/38 3094 - 38 3098 Ox: 06894/34.853

Page 21
ار ہے ۔ جے۔ہ |
|մՖ:
Pirra Mitha
Textile 8
22 கரட் தங்க நகை ரெடிமெற்றாகவும் ஒடர் செய்தும் பெற்றுக்கொ திருமணப் பட்டுப் புடன்
மற்றும் அனைத்துவகை ஆடவர் 1
2 -60)LeB6T, அன்பளிப்புப் பொருட் Video CD Player Telephone Car
அனைத்தும் கிடைக்கு HISEPIDEPg Str. 3 YOI76 Sttga
TEN E FAIAK : 07II/6II. 4 HIPIC/(U2): O I/2/73 |
 
 

ந்தா
Silk House
ЈеWellery
கள்
‘ள்ளலாம். வைகள்
மங்கையர்
கள்,
மிடம்

Page 22
Ceylon
உங்களுக்குத் தேவையால் மளிகைப் பொருட்கள், இலங்கை-இந்தியாவிலிருந்து மரக்கறி வகைகள், கடலுணவுகள், தமிழ் - சிங்கள வீடியோ, என்பவற்றை பெற்றுக்கொ Kon S 531 11 Gern TE:0228=
Yar
GD
66)6OI
 
 
 
 

-
Traders
இறக்குமதி செய்யப்பட்ட
CDфађsir
ள்ளலாம்.
-79
Bonn
nony 17669 167
raVels
Mத் Kiti ளுக்கும் LDsbay
Runy 96.52885 19652.895

Page 23
ဒ္ဓိန္တိုးမွီ
ဒ္ဓိန္တိမ္ပိန္တိုးမွို iyyyy00SyTySySyykSeeeSSSSeeeSyekykkkykeeekyiySDkkS ဒွို
XXXXXXXXX
綫
ဒွိ భ
XXXgğ
భ భ
ဒွိဒ္ဓိမ္ဗိ &ಜ್ಜಜ್ಜಿಜ್ನಜ್ಜ &&썼XXXX
※888 ಜ್ರ င္ကိုစွွှာမွိုဒွိ ဒွိ
భళ్ల ဒ္ဓိစွွှာ ಜ್ಜಿ భ XXX ষ্ট্রঞ্ছঃ
န္တီးဒ္ဒိ
ॐ
ဗွိုမ္ဗိဒွို
ဒွိမွို --- 缀签 3888
ဒွိ ဒွိန္တိဎွိ ဎွိုဒွိဎွိ န္တိမ္ပိ ဝှိုးဖြိုးမွီမွို
စွွှာ ဒွိန္တိတ္ထိမ္ပိန္တိဒ္ဓိမ္ပိ
భ XX& X&ჯX&ჯXX&ჯX 缀
ဒွိ ဒွိဒ္ဓိ ဒ္ဓိဋ္ဌိင္ကိုမွီဒွိဒ္ဓိ 蠶 န္တီနို်
88 ဒ္ဓိန္တိမ္ပိဒ္ဓိန္တိမ္ပိန္တိမ္ပိ
毅 %X
భ
88: :భyభ
&
蠶 မွိုးမြှို့ဝှိုမြှို့ငိမ္ပိန္တိုး ဒွို
38 ဒ္ဒိဒ္ဓိန္တိုး၌
88888
ဒ္ဓိဎွို
ଽ
ಜ್ಞ ဒွိ ဒွိစွွှာ
భ ဒ္ဓိ ぐこ ჯაბაჯა. ※ မွိုဇွိုဇ္ဇိဒ္ဓိမ္ပိဒ္ဓိဋ္ဌိမ္ပိ 8:888 န္တိမ္ပိ ဒွါ ဒွိ ဒွိ ဒွိစွွှားမ္ပိတ္ထိမ္ပိတ္ထိမ္ပိ భళ్ల 3& ဖွိုမွိုဒွိန္တိမ္ပိ ಜ್ರ
ZyyLLSLL yyyyykyeyyyykekykkkyyyyykLkyyyyyyyyykyyS భ 終 8xxxx ಜ್ಜಿ భ
繆 భళ్ల ဒွိဋ္ဌိဋ္ဌိ স্থ 災 X ဒွိ;
xxx ಜ್ಜಿ భ
88:
భ 毅 န္တီဒ္ဒိဒ္ဓိ
&:४४ భ
88 ళ్ల M భ ಟ್ಟಿಟ್ಟೀ ဒွိ ဒွိ ဒွိ
ಇಜ್ಜಿ {ಣ್ಣಜ್ಜಿಣ್ಣ
x
ಜ್ಜಿ ಜ್ಜಜ್ಜಿ
88:
ಜ್ಞಜ್ಜಿ क्षं
綫 భ
မ္ပိန္တိမ္ပိ
భ
X& - xxx:8& భ မွိုးဒွိစ္ထိမ္ပိန္တီး
--
如 န္တိမ္ပိန္တိမ္ပိ ఘ ဂွီဒ္ဓိမ္ပိ ဒွို ဎွိ 淺 ဒွိ ဎွိ : ಜ್ನಜ್ಜಿಣ್ಣಜ್ಜಿ
ဒွိန္တိမ္ပိတ္ထိ ဎွိ ဒွိဒ္ဓိန္တိဗွို
XXX ဎွိ
&ಜ್ಜಜ್ಜಿಜ್ನ
ಜ್ಞಣ್ಣಜ್ಜಿ ಜ್ಞಣ್ಣಜ್ಜಿಣ್ಣಜ್ಜಿ
မ္ပိန္တိမ္ပိန္တိမ္ပိ
ಟ್ಲಿಜ್ಜಜ್ಜಿ భ &x భ ဎွိုဒွိ
ဒွိဒ္ဒိဋ္ဌိဋ္ဌိဒ္ဓိ 毅 ಬ್ಲಿ
ဒွိုဒွိ ဒွို ဒွိ ဒွို
移 8 ဎွိ
XM భXX ಜ್ಗಜ್ಜ
ဒ္ဓိဋ္ဌိမ္ဗိဒ္ဓိ ಜ್ಞಣ್ಣಿ భ 8xxx
KK భ:భ బ్లభ
& భళ్ల ཚོ་ ಜ್ಞೆ
မ္ပိန္တိမ္ပိန္တီးကွ္ဆင္ခ္ယိန္တိုး ※ ဋ္ဌိဋ္ဌိတ္ထိဎွိ 綫 မ္ပိ ZSZZSTSyySSykySySSySSySSSSSSSSeSSeSSSSSSSSSSS 翻 ಬ್ಲಿಷ್ಡಿಜ್ಜಿ;
భ .vx
888
မ္ပိတ္တိံဒွိဋ္ဌိ
& く :88 ဎွိ ہی
စွွှာ ဎွိ
ಬ್ಲಿಜ್ಜಿ ဒွိဇ္ဇိဒ္ဓိန္တိ
ಟ್ಲಿಜ್ನ ჯ. რ.-X-X-X-X -: 3& యభ ಇಜ್ಜಿಣ್ಣಿಜ್ಞಣ್ಣಜ್ಜಿ
& స్టళ్ల
8
భ
8: -
భ
82 : ॐ
-X-X ဎွိ စ္ဆိဒ္ဒိဗ္ဗိန္တိုးမွို 缀 璽 ဒွို ※
ဒွိမ္ပိ :
綫
ಜ್ಞಣ್ಣ
ဒ္ဓိ
&&৪: ॐक्ष्क्ष्ॐक्ष् భ
8:8
စွွှာဒွိဒ္ဓိဋ္ဌိ ಜ್ಡಜ್ಜಿ
ళ్ల ဎွိဒွိ భ &8文〉 섰X8文〉
888&88 क्षं
ဎွိ ဎွို ష్ట్ర
భ 滚 ಟ್ಲಿ ಜ್ಜಿ
ಜ್ರಜಿ
x
錢
XMX
क्षं ※綫※談怒
ಇಜ್ಜಜ್ಜಿ 縫 భ
ಟ್ಲಿಜ್ಜಜ್ಡ. ಜ್ಜಿ
&
8
ဒွိ ဒွိဒ္ဓိ ဒ္ဓိဋ္ဌိဒ္ဓိ ဒွိမ္ပိ
※
ಷ್ರ
မ္ပိန္တိ; ಜ್ಜಿ
နှီးနှီဒ္ဓိန္ဒြီး
:---ჯ- 毅
ညှိုးမွိုဗ္ဗိန္ဒီန္ဒြီ၊
స్టళ్ల
-
&
X ಜ್ನಟ್ಲಿ
கனவுகளு
(U()
யாருமறி ஆட்காட்டி
நன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது வனமொன்றின் ரகசிய அடுக்குகளில் நிகழவில்லை ரும் பாதச் சுவடுகளும் அழிந்த கிராமங்களில் வெண்கொடிகள் நடப்பட்ட நகரின் இருள் ஆழங்களில்
பேச்சொடுங்கி பாடல்களும் ஒளியும் வற்றிய
இரவுகளில்
ஒதுக்குப்புற வெளியில் உவர்ப்புதர்களின் கீழ் ரகசிய மடிப்புக்களில் அது நிகழ்ந்தது.
உணர்வழிந்த உயிருடனும் உயிரணுவின் முனை சிதைய வதைபட்டுலைந்த பிணமாயும் குழிகளில் புதைக்கப்பட்டனர் மனிதர்கள் எங்கள் மனிதர்கள் ருங் காணாமற் பிடித்துச் செல்லப்பட்டோர் றியா இருளின் ஆழத்துள் புதைக்கப்பட்டனர் டியோ தன் குரலடக்கி அதை அறிந்திருந்தது. அக்கணங்களில் தவறியெழும்பியொலித்த அவலக்குரல்களை யாருங்கேட்கா வண்ணமாய் அவர்கள் சன்னங்களால் மேவினர் காட்டியோ துயரத்தோடதைக் கேட்டிருந்தது ருமறியாதபடியாய் அந்நாடகம் நடக்கையில் ஆட்காட்டியோ தன் சிறகொடுக்கி அதையெல்லாம் பார்த்திருந்தது.
வயற்கரையில் அதன் முதிய வளைவீடுகளில் மூன்று குஞ்சுகளும் குஞ்சாகும் இரண்டு முட்டைகளும் அந்தப் புதைகுழிகளில் மூடுண்டன னடின் வளைகள் மீதும்நாலு குழிகள் ஐயோ அக்கணமோ குரலை விழுங்கி அக்குருவி தவித்தது. தன் விதியழியத் தானே பார்த்துத் துடித்தது அவர் வெளியில் விரிந்த பயங்கரங்கண்டு அது விறைத்தது.
மாசி - பங்குனி 2000 z புலம்

Page 24
ப்புணர்வி
சியை த் தொ
LD60T dig-Tl கவிதை
னிப் புண்
ளில் உ
வாய் ம
சாமங்க
ம்ம
கொதி கவிதைகளில்
செ
淤
:
※
縱
醬
8.
&
沒
縱 鱷
§§§
X3
88:
縱
: 8:
8
繼 變
游密 }}}}}:$$$

Page 25
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு - ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு எத்தனை சபைகள் கண்டோம் - எத்தனை எத்தனை பகையும் கண்டோம் அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு - என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு மெட்டுப்போடு மெட்டுப்போடு - அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
து கவிஞர் வைரமுத்துவின் வ்ரிகள்தான். பாடப்படுகையில் அது மக்கள் பாட்டு, வாழ்க்கைப் ப்ாட்டு ஆகிறது. இந்தப் பாடல் கொண்டவை. தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்( ஆற்றல் மிக்கவை. இப்படிப் பாடல்கள் நம்மைத் தா
இந்தப் பாடல்கள் அதாவது இசையோடு லயித்துப்போக வைப்பதன் ரகசியம் தான் என்ன?
வரிகள் இசையால் உயிரூட்டப்படும்போது சபதம் போட்டு சபைகளை வென்று வரும் சக்தி அ6
பாட்டுக்கள் பலவிதம். எவ்விதமாயினும் எங்கிருந்து வந்தது? - :
அது தந்தது இசை. அந்த சக்தியைக் கொ கொடுக்கின்றன. இசை இன்றி அவை வெறும் வரிகள் அளவுக்கு வெறும் வரிகளுக்கு வலுவில்லை.
சரி பாடல்களை எல்லோருமே தான் தாள
என்பது ஏதோ ஒரு வகையில் அவர்களது சிந்தன ஆனால், உங்களைக் கவர்ந்திழுத்த தன்மை ரசித் எல்லோராலும் சரியாக இனம் காட்டமுடிகிறதா எ6 :இசை வரிகள் = பாட்டு இசையினதும் வ விடுத்து
அந்த வரிகளை மட்டுமே அறிவதால், !
தானே து இசை பற்றித் தெரிய
瞿,調 கட்
இன்னும் இ ஞானமுள்ளவர்களுக்கு எலோருக்கும் பொதுவானது. ஒரு மொழியை அறிர் புரியவில்லை என்றால், அது வேற்று மொழியானா சுவைக்கமுடியாது.
இசை புரியும்போது, பாடல்களில் நாம் பு இன்னமும் இச்சை கொள்ளமுடிகிறது.
எனவே பாடல்களைச் சுவைக்க, இசை பற்றி
மட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதே வரிகள், இசையூட்டப்பட்டு பாடகர் ஒருவரால்
தன்மானப் பாட்டு, போராடும் உங்கள் - எங்கள் லகள் கட்டிச் செந்தேனால் நெஞ்சில் சொட்டும் வல்லமை டும் இலை, தமிழ் மக்களின் வீட்டைச் சென்று தட்டுகின்ற ளம் போட வைப்பது எதனால்? காரணம் தான் என்ன? கூடிய வரிகள் அல்லது கவிதைகள், மனதை அப்படியே
வரிகள் பலவகை மெட்டுக்களினால் நீந்துகின்றபோது, வைகளுக்குக் கிடைக்கின்றன. ... -- இவைக்கு, மனதைக் கொள்ளை கொள்ளும் வல்லமை
rடுத்தது இசை, இசை தான் பாடல் வரிகளுக்கு உயிர் தான். இசையோடு கூடிய பாடல்கள் சுண்டி இழுக்கும்
ாம் போட்டு ரசிக்கிறார்கள். பாடல் நன்றாக இருக்கிறது ஒனக்கு எட்டி இருக்கிறது என்பதால் ரசிக்கமுடிகிறது.
த பாடலில் எது என்று கேள்வி எழுப்பப்பட்டால், ன்றால் சந்தேகம் தான். ரிகளினதும் சேர்க்கை பாட்டு. அப்படி இருக்க இசையை
பாட்டினை ரசிப்பது என்பது பூரண
வர்க்கத்திற்கு மட்டுமே அல்லது இயற்கையிலேயே கூட வெறும் மாயாஜாலங்கள் தாம். ரசனை என்பது தால் தான் அதனைச சுவைக்கமுடியும். அந்த மொழி ல் அதன் ஒசையை மட்டுமே நம்மால் ரசிக்கமுடியும்.
துப்பார்வை கொள்வது சாத்தியமாகிறது. பாடல்களில்
里封 அறிவை வளர்த்துக் கொள்வோம்.
மாசி - பங்குனி 2000 / புலம் 23

Page 26
Ķyrı sıQ90911%
f’sı:83 q\opolosofto
ș’ısı 83 qoqosoqorto
ự|5,83 qī£$100919s'ısı·& qī£$100919ựışı:8 quoqolcvorto홍연 환qnoq lo'qorto90’6Qĝ(ộ9 IJss?
ĢųTI I 109091°ựsı’83 q\geq 100919ș’Isrā’ qi𚵟if( 51,83 quoqosoqortoự số3 qoqosoqortofolgrễ qī£100919|foo|grão qī£$1009190{)’6{\9(Q9||3R Ģyrı sıQ9Q9losoos '83 quoq; logostogols (83 qoq logostotools, '& qī£100919tools, oso qi𚵟|f'sı’83 qī£$100919ựlsrấ3 q\opologostoŞț7°8Q9QQ91] qĘ ĢųTI IJQ909.Los #’ıŞı'&& q13;q,199910folgrão qī£ș190919|?’sı’83 quoqsicc9f9folgr&& quæq; logoroif(!sr$ qī£$1&qorto$');r&& quæq; logosto{}ĝo 8Q9QQ9|Jos? ĢųTI ITQ90911%ựsı'8 qī£$100919soos '83 qī£4,109F9|#|5,83 quoqs190919fosī£ qī£100919{f}'\s]*&& qī£$100919ự Trảo quoq,10091900'8Q9QQ9|Jos? 199gேழி19ĝaļ9@loif(!sr$s? quoqpiccorto|foo|sı'&? qī£1,99f9if(!sräť qī£$100919s'sı:8 qi𚵟ựısı:83 quaequorto|#'Ur? qioglosofto0£'LQ9QQ9 ||os IỆĝđìıfı9 1,9 ugầqĞİsıs'iss& qī£𚵟ựsı'8 giospicc9f9#*[[:83 quoq1,9f9每51399929Rf'Isräff qi𚵟|fr|5,83 qī£§ 1099f9ŞI ‘AL(l9(Ģ9 Ijo qi-III.109@199.fī) (??đĩæ@ự|5ī£ qī£100919또 5T&3 gnagl&anstoolsloë, qisae 1,919|fr|5,83 qī£1,919ự|5,83 qoqosoqoftoif(!sr$ qī£1,991990’s.Q9QQ9||q} ர8ஐபிம ஒழிmPகு$'ısı'& qoşı99919ự|5,83 qi𚵟ự|5,83 quæq; scortofolgrão quoqpisoorto|#');r&& qsoologosto|f'sı’ão qī£$10091900" |{\9Çĝ9 IJsso EggguコgEコ5gguコgtur19??IIII Ģúısı1,99£ırı soềúırıņ9091€.ப98ஐயா இமேயா1,9€œısı oặúLII1,934; III Ģúırı0£”9Q9ĠĠ9 IJss? 民國國道uson &h)urms) || 효율道ush 홍역Du그6 || 홍形成的uson 制fDurm&TT공TT헌리퍼헌터리히TT헌터判司制制利어TT리제헌코미터利터리히S()*9Q9QQ9|Jos? 1909@gif@gi1909$ąī£đì10909@@@@@10909@sifqigħ1909$ĝiĝoĝđì199,99$qię@@1909$ąjįsqĵoj00,9Q9QQ9 Ijss? 99 6491$gg98இயகீழஇ98இயழேg9eஒபகிழ99-543 logo-99 6@logo99 GQLoềş0£'9Q9Q9|Jq? |##ổù19 lụ919TIĘs@$고司司이|??đù19 Ļ919TITI@$ | ##fòı9 sự9ųorir Œ Ï £ €Œ ŒSIĘTīrīīīī£고司Ļ919rısı@$ | Efffffù19 sự9ų9TITIŴL?00° Ç{\9ÇQ9|jq} IŪŲnı,5)Ļ9-6ყ91ყ9TU9(თ)199địırmış9199@FıTņLIGI,0.8,0)99己的qıńsīg)
(9யிர் டிரீகர்
·țireoț¢LkTLL LLLL LLLL SLLLLL LLLL SLLLL0LLL LLLLYLYZ LTTLSK LL LLLLLLLJZ 4,111||99||GIJŲ9$stē Ļ11@IĘĘP 19ğiĢĞ qỊQ9fı 19@gigi

g因明白因州闽引回qī£§©®£ĝīȚā5自圈目前由倒引q)gn田的공的히의qP出白玉中的引出500:寸(\9&Q9|JCJI 1,9oFısı 39 gif@1193-HIIŲogio19æHIŢ9ĝisão1,9æłIĘIŲ9ĝi@1193-HIIŲ9ĝio1,9% HIZIȚ9ĶĪo1,9€HIŲossoŞț7’sQoqorı qITȚIL10093)logoo qo09-æqolonųos:91091995, 199Ųnsmes)Q91009 Los Įsīg)qTQ919€09-ā @ı:J19úurtoqĪTĀŋ1,991,9% orn@s@ || q ~ığılcoologooooooooooooo | q, wisgogingsæ pœgsự gần I og ogq9oT ப99திறகிகு119osmolo)199eoT-£©பு:9ஈரீரமிகுப99தீரமிகு199திாகிகு199தீரமிகு00° §Q9QPIT 司──T「코히코귀1T「코코히코=1T───────────.司코───T「코히미코───────하고──구아q9oFTI 9999号店曲颌ma9코히고히고ர9ஐபிடிerpeகு999@贞曲颌nB9ரக9விமரிதிறமிகுqi?#%) gospolo)고하고,00°Zq9oTT opos:909IIIIorq}+£(99@ œQ9-āquos Losì solgog)qísī£) qisĒĢģ ĶĒ095942LJILTış)sıĝqjetartologų,Q909ÕŌ]]?0€" |Q9&IT EC%9C9rTrn田r편(5TU9«,90€) 1ņ9Jų&g)TITU9CŨ-ā @Lúg)ĪsāqīIĜ-IGÊg) qisĞ—ısır'ıq|RođịIIIIo,9qÌ qīdī) ugiq9@1,9@g) $(109$ĮInqig) IỆ@@199.J.Ç0" |q9oIII 고하고히고qī£$%) e psrs-ole)ர8ஓபிம ஒழிாee)qī£§@₪ #ffrņieg)qī£ę@so ostraes)코히고하고q13;q,q)\epsiTaeg)00" |q9oFTI மு9ரீராகிqIÚ@g) [5949338)Q91009]|$)/gig)IỆdisperig) qımızgogo@| qg fựLĀNo Nofsīīīq9rniņossoqITILI, og logoo ɖoɖo yĝğrı 1 Ogoz Iq9oFIT qi-17)||1999@loĝ9æ ??Q9-a:qıúgÎg)9!99g)1,99809-IIIII sistoņ1999-æqi@gn.goog, gồLJIg) sıfı9q-1)||1998)||1998 Fm@@@ | qrızılcsopiņos soosiągae |1,94309-ILTITIQ909@@IŲ99 | - Z Iq9qRTI ப99தீரமிகுபு99தீரமிகுப99திறகிகு1995($ITI-PO)1,9€ŒIȚaeg)1996|flr heශ්‍ර1996(3)|| heළZO"? Iq9or. 1909198)1.909$$ụısı | 19091991.909$$ụıúsı | 1909f9@gogo@@īlī£5ī190919910909$$ụL (51 | 19091991.909$$ụısı || 1909īGÐlosoɛǹTĒRĒTG510909$$ụL15|| 00'zıq9oBTI Roccossajoogią9$$gie)|flogo@@@gogiągsposaĵojR909$ĝ@gogiągự@gie)|Rowosąsajooĝą9ș4ộgilojrogoïssos@ą9 #4@gie)||1999@@@@@@@@@solīgāsāīāīāĘĘĢĒTĒTĪQĝ(ĝ9]]{}} 99明白电池阁m由9qī£$%) e Norselo)qloog)sessorsee)코히고히고qlosso) o£$rņigo)qī£$%),sârņaeg)qī£4%)\s+|$rpos) || 00° II{\9 CQ9||Jos? Ģyrı sıQ909 use고귀고히093), no Img)LIGvoqi@fī)mocąos@qi@cfŮIn-FQ9Ġ고귀고지q1@fi)rnogo@{){'0||(\&{Q9|Jq]; sẽyrı sıɑ9&olloqī£@gilo) įmoĚg)1199ĐỌ9-TJ, so IIIIq1@fī)||19@@1909$ț¢ Ro@ayo@go || 1.909$ț¢ £1mg(9% |109,9€ŒFTTĒRĒTĀFĪQ9QQ9 {jos} IĢĒLTI TTQ909||40198பிடிerneகு09明自9世通n+9ரஐஓபிடிegree)qī£$%) og $maeg)99明白乐曲通nf9999@因也通TF500° 0 ](A9(Q9||98

Page 27
: *
^~- -
^~~ •
~ ¡ ¿
vae wae +
hos@rnļoņ909ơ190ų9Ļ9:e
학하고학위
@ȚILO 91$ 199.991$
@ZILQ91|$ 1,9591€.
@Jują91$ 139.591€.
@ȚII/091$ 1,9591€.
@Zukolos 199.591$Ç0’(}|R9ÍNo qī£?@sooormes) || 191&msgs.googomonologie || q oqo@@-@@filos,ரஐஐபிமgதிாகிகுqī£sposòtops@rmp.g)qloss@sossfirmaelo)999@9f%ma900°0|||(9(13) qIı991|$giocoRos@myo 99090100ų9.99£ | Q90Ī199@e) $4,09|ự9@g)qıloop rio púlsiL@@y 9@@@1(9098occ9d9fıņqosql.soq1@go히0£' 6R911@j q11091;$qiegohos@rnų 99909919a)o1994 || qg@ış9$6) $ posự9$3)qıų9æ fis-esi11@@yo@@@rtsogiooĐƯỢ909IIIIorț¢ £qı@go司화국Ç0’6R911@ ஏஐஓபிடிerpeகு코히고하고qī£$@ $4 ($r[i+(g)ஏஐஐபிடிPrமிகுqī£ș@seos@rpolo)ஏஐஐபிeerாமகுqī£§@se psrs-elo00’6R9 (số qŢIȚılıQ99@loĝ9ɛ sɛ09-āод шпயூயார்பியா1,93809-ILTII,IsĩIITIÐIŪŌRog)] qiaortogong-g@ııgı gyűlfteq(ulogo@logooom@@@ || @ Tulcsopisooooooof¡, slo | q ~ığııııç09@logogo pogos y $ğrı 1 ç† 9H9ńs@ 19ætısı sosio1,9€HIŲ9@s@1,9€Hņ59 gif@1,9% HI IŲ9ĝo1,9% HIŲ9 gif@19æłīņŲ9@r@19ætısı so gif@0£'8fuo(,) 1,9€$r[i+(g)1,9€@rnog)ப99gree)19ஈர்ாகிகுப99திறகிகு19கதிாகிகு19??rnog)00’8ĥo (1); qlossuíto $69,59%q9-TIITIĶIỆĝ@L@to)1,9€IĘfntısı@logo?throseșŲso乍9F%可Q9Q)ismo) urnę) LRØveLJILTI@TIẾqif0£" |Floßső @強ding guagqq 到恥dure gualád白劑「劑1914ī£qİĞsi | NoÈđĩıng ışı gầqi@gi | Noĝđầurg gūāĒēĪīŪTĒēĪīŪū1,9 Lois qİĞİsı 1 çı'LH91 & 學년%%%현 ||長官學的法學的一國的헌T터헌司헌司T터制리히터司T터허리히T터司터히터司T그터Ross@ OTuon & 5183ĢIIKTI Įfolosiosoqiđù1919 sigis)ế91 (ig)iņ919 | 1,94({h90ī£ ĝuoqoqoqgicolgosoqıúGÌg) sorlogமு9ஞ ரீராகிIļ9@Irl@ȚIII orig)0£”9Q9QQ91|ÇJI guq1母与印JILȚI [folgroßqđồ1919 Lé@10,91,919 || R9,9 (1@ 199ơıų&g)qıú@g) 59rī£qıflođĩłIR9A9gj q,fi)/JGÌ | qıHm@g9qo qasmaeos@j90’9(\&{Q91||OET qopossessmog)qī£$%) of $īņaeg)quoqo), ps@rmp.g)g因将自由曲颌m59고하고히고qī£$%) eos@rņigo)司고히고00° 9Q9QQ9 LQJI qıńsīg) qi@ris ĝąNoq (qig) q@rtos@qisēq11qig)히qı6@ş) qi@foo$ąNoqıÚgig)히코히JIÚ@g)히코히코qisqig) q@rtos@@@S0’S(\9(Q91] QT, 코히코히고,09心自与曲颌nBey히고히고ர9ஐபிமPFree)司하고히고முக+பிடிPrமிகுqī£$%])\s*|$rnoso)()()"ÇQ9QQ9||CJI TYLLLLLYYLLLLYLLLSL00L LLLLL LLLLLLLSYYYKKYKYSKKKKKKKq109T09ųIEā(\9&0&TI0€“†”(\9(£9 JQJ || qi@#ų99@ a9@loĝ199ơoĝis tīIITI@TIẾệsfòric) șiŪG) I „Inqig) snaĵo,9īgosoĮfngig) m(Čơ91ços@ĮTroig) In@g9199\&Įrnāsg) Tr (Čevo, sooĮInsig) m(īcg9|199ĠS0"foQ9QQ9||ÇTT

-††††ț9çL Oz izooo ; quos?(\o@'quoso logo origoņúriosẽ đỉgī£ ($151,88 og snages@qię ogif@@@go
mtilegoriog) æșđiqoło đổri@ņırı sıæırntī£đạo qoyoołę șđẹgi borigpasouqs.o os soosqisois) úsegi Ingırlı(g)& minowoso qisi@99 3çoz qoori qisig) 199-1939a9@ ‘qiệąyoson ogs
- 事-----. (...)”.Rosso qisĜ59Lrnĝosĝ qisĒĢĒĢđìh qi@@ļņ09an 00:6 hoútō qøsnæ091ạlassé, q9 zHX! g6+! I - W 91 WAS
0108L8LL Oz #f00; q9 TJ109091|$))“JI@-
*晚sī£)?||2000 00" | 0909Loĝio
oooooooooooooo sos“ (o quae saei morius, missoo qoaegaen oorzi fenygų, gaelo ,
-· · ··lgotņinfogo.gif|IĜi@ɑsɑolo qisĜ59 ilms@@@ qisĜ@$đĩa qi@olygon 00:9 a9colo qgŲnsporțiogae q9 zĻy ogły -W!!AWS
 ேேழிெș1969 phriosos?$ffffæĝi ĝqiĝqİNo uso gorąją spītē .--“IỆ@iņogļūrio q-ig
|- SLSLLL 0LL LLLSL00L LLL LLS LLLLL LL LLLL LLLLLLL LLLLL LLLL LTL TLLL S 0LLLLLLLLS LLLSYZSLLLLLY
|, .-; syrloof)6Lț¢”I I - oopsA 9ç'L opnV 8I – JapuodsuðIL Iəuueųɔ ɔỊAosN - ənsoles ensy
| *→ ·---
q1@LTIÚIIsqi@LITÍTIÐq?unn习乐qIĜLTIÚIIĘqısırı sırī£qIĞITIÚņķoq1$IIII (11160£” †{\9C99|#{{} qıúLTO@g)Ql{1||[[9ფáვ)qIÚIR9$g)ரம்யா9ஜே)qıúLTS Ģg)qıúLROGÊg)qısı Rooềg)00、寸Q9QQ9||q} flocossicosì qofo@@e) || 1909$$@g9.gs ag g�Gio) | R9,9€qidīgos ag gọgio1909$ĝđơosì q9 #@@@ || 1909$ąsajoogs agựộgio1909@@@gogi q9 #@@@ || Rogo@@@gogi og ps@@@0£” 9Q9QQ91|9}} fiscossajoogi og fo@@@ || 1969&qİskoolgi gogo@@@ || rogo@@@@@ qs.g4@@o1909$ạidīgos qofse) || 1909$@@gogi og posse) || 1949@@@gogi og pogle,riocossajosios ą9ș4ĝoŭo)00° 9’(\9(ĝ9 JJ9No +09@ Pag-æqdolae q. Ĝą91 e@ @oso | Igor, hodis ĝisdaeisigo | lisègolygos@@1969 ea9c09@TItīrīgie pụIG,qisnostnogo qismo(99@0£”Z(9C09_LSR ரடிைபிள் முேeg99Ļ9$sigTLR90Ì-ā @IJÚg)īsā1$$)/goog)$riscose Isopterig) qımı999,9€|- qg@soso qĪTĒIIGIITI@TIẾqje00°Z(\9(Q9|Jq} ocq909IIIIorqs-G1,99£1,99£ © Lofg|IỆqIIĜ-IĢg) qIIĜ-ILTIq11qig) sørligqoloolisïg) 199 #ffffff4 | qlliođĩliftongqi qift)LGİப9பியா கு)யe ஐ)09" |(9C09.1|E occos\9IIIIorq]-so1,9€1,9% sẽılæIĘ LĖ Įgiúđg) qisĒģip soologoqıúsg) 59rī£|199|ospiĝoqıQ919 ||IĘāɑsɑ9Ữ(ÎugoÇ0" |F(911@ |##đi? Şi asces@sqissfođìæ@ a9cc9đổiofođịosi 0909@@@ự gđịossi agosasso|fosfogi ( 909@@#|#|#ffæĝi a9cc9{s(s)?soofiŝo § @909@@#()()"? If(g(1); 199rny@pho úų91,9G司司199rmŲ@pho úygų9@199fnųo@shosyologiIsomųosì pho úygų9@司코코Ç [ o ] ]f(o[$ | upa활rma&&sa편宗에 || u的T정공T헌어T터헌터제어TT터헌리히터利T그터헌터利T터지니利T「터디Ho sílo

Page 28
26
1.2 பில்லியன்
உலகம் பூராவும் g) 6iT61T புகைப்பிடிப்பவர்களின் தொகை தான் இது! இத்தொகையில் ஏறத்தாழ 4 மில்லியன் பேர், புகைப்பதால் வரும் வியாதிகளால் பீடிக்கப்பட்டு
இறக்கும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
1மில்லியன்
இது என்ன இராட்சத தொகை என்று மலைக்கிறீர்களா? வருடா, வருடம் மலேரியா தன் கை வரிசையைக் காட்டி உயிர்ப்பலி எடுக்கும் தொகை தான் இது! இப்படி இறப்பவர்களில் அநாக மானவர்கள் ஆபிரிக்க நாடுகளில் வாழும் இளம் சிறுவர், சிறுமியர்கள் தான்!
5,505,324
1998இல் மொத்தமாக உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியின் எடை தொன்னில் தரப்பட்டுள்ளது. இன்று உலகில் கோப்பி ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் நிற்கும் வியட்நாம் 432,828 தொன் கோப்பியை ஏற்றுமதி செய்துள்ளது.
300 மில்லியன்
புகைப்பிடிப்பவர்கள் சீனாவில் மட்டும் காணப்படுகிறார்களாம். அபிவிருத்தியடைந்த நாடுகள் எல்லாவற்றையும் விட இங்குதான் புகைப்பவர்கள் அதிகம். ஆண்டுக்குப் புகையிலை வரி அறவீட்டு மூலம் 10 பில்லியன் டொலரை சீன அரசு சம்பாதித்து வருகின்றது!
800,000
ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெலிற்சின் இருதய சத்திர சிகிச்சை செய்து கொண்டாரல்லவா? இப்படியான சிகிச்சையை ஆண்டுதோறும் மேற்கொள்பவர்கள் தொகை இது!
புலம் * மாசி - பங்குனி 2000
 

99%
பின்லாந்து நாட்டில், 18 க்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் எவ்வளவு பேர் செல் போன் வைத்திருக்கிறார்கள்? ஏறத்தாழ எல்லோருமே வைத்திருக்கிறார்கள் என்கிறது 99% என்னும் புள்ளி விபரம்.
32,863
இது என்ன தொகை? வாழ்க்கையில் வெறுப்பேற்பட்டு 1998 இல் ஜப்பானில் தமது உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் தொகை தான் இது! 1997 உடன் ஒப்பிடுகையில் 35 வீதமான அதிகரிப்பு என்கிறது அரசு!
261.5 பில்லியன்!
தன் கையிருப்பில் வைத்திருக்கும் மசகு எண்ணெய்ப் பீப்பாய்களின் தொகை இது! யாரிடம் இருக்கின்றது? மத்திய கிழக்கு நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியாவிடம் தான்! இந்தக் கையிருப்பு 80.7 ஆண்டுகள் பாவனைக்குப் போதுமாம். நோர்வேயிடம் 9 வருட காலத்திற்கான கையிருப்பே உள்ளது.
15 கிராம்!
மரண தண்டனை பெற சுகமான வழி இதோ! 15 கிராம் ஹீரோயின் போதை வஸ்துடன் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டீர்களானால், உங்கள் தலை உருள்வது நிச்சயம்! அண்மையில் ஒருவர் 0.11 கிராம் போதை வஸ்துடன் அகப்பட்டு எப்படியோ தப்பிப் பிழைத்துக் கொண்டார்.
37
1998 இல் மரணதண்டனை நிறைவேற்றிய நாடுகள் தொகை இது! இதில் 80வீதமான மரண
தண்டனைகள் எந்த நாடுகளால் கொடுக்குப்பட்டுள்ளன தெரியுமா? கொங்கோ குடியரசு, |+JाT6fiा, சீனா, அமெரிக்கா!
கொலைக்குச் சட்டபூர்வமான கொலைதான் தீர்வு என்று நம்பும் நாடுகள் இவை.
சுவிஸ் - பாசல் நகரிலிருந்து ஏ.ஜே. ஞானேந்திரன். AG117.SWI

Page 29
மார்ச் - 8 சர்வதேசப் பெண்க
யசோதரா
ஒ யசோதரா! கனவில் வரும் கடும் வேதனைபோல் நீ இருக்கிறாய், வாழ்நாள் முழுவதும் துக்கம். உன்னைப் பார்க்க எனக்குத் துணிச்சு புத்தரின் மெய்ஞானம் எங்களுக்கு ஒளியூட்டியது. ஆனால் நீயோ இருட்டினை உள்ளிழு உனது வாழ்க்கையில் நீலப்புள்ளிகளு கருப்புப் புள்ளிகளும் கறையேற்படுத்து சிதறுண்ட வாழ்க்கை, எரிந்துபோன : ஒ யசோதரா!
மிருதுவான வானம் உன்னிடம் தஞ்ச உனது ஒளிர்கின்ற ஆனால் பயனற்ற வேதனையடைந்த நட்சத்திரங்கள் கன் எனது இதயம் உடைகின்றது. அந்திமாலைப் பொழுதைப்போல மங்க ஒப்புயர்வற்ற உன் அழகைக் கண்டு உனது காதலனிடமிருந்துஅது பிரிந்தி மெளனமான உன் பெருமூச்சைக் கே சொாக்கலோக ஆனந்தம் பற்றிய வா பொய்யென்றே எனக்குத் தோன்றுகிற
ஒன்றை மட்டும் எனக்குச் சொல் யே சீறும் புயலை உனது சிறிய கரங்களி எவவாறு உள்ளடக்கினாய்?
உனது வாழ்க்கை என்ற கருத்தே பூமியை நடுங்கச் செய்கிறது. ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கரைமீது மோதச் செய்கிறது. உனது வாழ்க்கை நழுவிச் சென்ற ெ நீ நினைத்துப் பார்த்திருப்பாய். கடைசி விடை பெறும்போது சித்தார்த்தன் இட்ட கடைசி முத்தத்தை அந்த மென்னையான இதழ்களை, ஆனால் கண்ணே
 

ர் தினம்
ஹிரா பன்ஸோடெ
வில்லை.
ழத்துக் கொண்டாய்.
/ம்வரை,
வாழ்க்கை,
மடைகிறது. ) வாழ்வைப் பார்த்து ண்ணிர் உகுக்கின்றன.
கிக் கொண்டிருக்கும்
ருப்பதைக் கண்டு
க்குறுதி చే 飘 2து. A S
ܪܵ சோதரா
பாழுதில்
5,
மாசி - பங்குனி 2000 4 புலம் 27

Page 30
28
அந்த முகத்திலிருந்த நெஞ்சை உருக வைக்கும் வெப்பத்தை அச்சந்தரும் ஆற்றலை, தட்டியெழுப்பும் நீ அறிந்திருக்கவில்லையா? மின்னல் தாக்கியது, ஆனால் உனக்கு அது தெரியவில்லை. நீ படுத்திருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள ஒரு மாபெரு அவன் சென்று கொண்டிருந்தான். அவன் சென்றான், வென்றான், ஒளிர் அவனது வெற்றி பற்றிய பாடல்களை உனது பெண்மை அழுதிருக்கும் கணவனையும் மகனையும் இழந்த நீ வேர் பிடுங்கப்பட்ட இள வாழை மரம் உன்னை உணர்ந்திருப்பாய். ஆனால் வரலாறோஉனது மாபெரும் தியாகக் கதையைச் சொல்வதில்லை சித்தார்த்தன் மட்டும் ‘சமாதி' என்ற சொல் விளையாட்டில் இறங்கியிருந்த் உன்னைப்பற்றிய மாபெரும் காவியெ எழுதப்பட்டிக்கும்! சீதையையும் சாவித்திரியையும்போல் புராணங்களிலும் ஒலைச்சுவடிகளிலும் புகழ் பெற்றிருந்திருப்பாய் ஒ யசோதரா! இந்த அநீதியைக் கண்டு நான் வெட்சி ஒரு புத்தவிகாரத்தில் கூட உன்னைக் காண முடிவதில்லை. உண்மையிலேயே நீ ஒரு பொருட்டில் ஆனால் பொறுத்திரு - இப்படி வேத நான் உனது அழகிய முகத்தைப் பார்: சித்தார்த்தனின் மூடிய கண் இமைகளு நீ இருக்கிறாய்
யசு, நீ மட்டுமே
ஹீரா பன்டஸோடெ, மராத்திய : ஒருவர். ஹீரா பன்ஸோடெ தலித் நீ பெண்ணிலைவாத நோக்கிலிருந்து தெளிவு. புத்தரை வரலாறு அறி யசோதராவை? புத்தர் உன்னதம் ே யசோதராவின் வாழ்வு.? இத்தகைய கேள்விகளை எழுப்புகிற ஆங்கில மொழியாக்கம் இடம் பெற்று DALIT LITERATURE. I
ფtწყმის ー வகிதா s
LSLSLSL
புலம் 4 மாசி - பங்குனி 2000
 

ஆற்றtை
ம் உன்னதம் நோக்கி
ந்தான்.
நீ கேட்டபோது
போல
திருந்தால் மான்று
கப்படுகிறேன்.
]லையா? னைப்படாதே, த்திருக்கிறேன். நக்கிடையே
தலித் இலக்கியப் படைப்பாளிகளில் லைப்பாட்டிலிருந்து மட்டுமன்றி ஒரு ம் இக்கவிதையை எழுதியிருப்பது யும். ஆனால் அவரது மனையி நாக்கிச் சென்று விட்டார். ஆனால்
ார் ஹீரா. மராத்தியக் கவிதையின் ision 63rgog. MODERN MARATHI
- :: - : -ل ாஸ், வீ இராஜதுரை

Page 31
T
|
ܠܬܘ
I I
| .
Si I
H III
الكثير 。
%
A I
|TITIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
நிழற்படப்பிடிப்பு, வீடியோபட நிபுணத்து
Profession C Photography, Digit Graphic Desig
ED) BEL
THE THIRD EYE, 1 Floor, 182 Mitcha
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I I ritis
ܥܡܐ ܀
ܕ ܢ
I
T l
ப்பிடிப்பு, அச்சிடல் வடிவமைப்பு துவ சேவை
Services in a Video Production In, Web Design
N
alARRI, ARA
hange”*
ORDEYE
Im Road, Tooting, Londo SW179NP

Page 32
E
Garment:S 3 இலங்கை இந்திய உணவுப்பொரு ஜவுளி வகைகள், 22 கரட் தங்க நகைகள் உங்கள் மன நிறைவுக்கு ஏற்றவன மணவறை குருக்கள் பூமாலை வீடியோ கமரா ஒழுங்கு செய்வதற்கு நாடுங்கள்
அனைத்துத் தேவைகளையும் ஒரே இன்றே விஜயம்
Moenschsee 74072 Hej Te: O7131627221 Fax: 07131 லான்டிராற்சம்ஸ் (Landrats
 
 
 
 
 
 

AL
| Jewellary ட்கள்,
கயில்,
கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள
செய்யுங்கள்.
| Str = 99,
Ibronn,
627284 PriW : 07131 570446
am)க்கு அருகாமையில்
HH

Page 33
*"禦
|:62 ±
II.
TNA II
|
02
I V,, U I IILMIM
MM
MIM
 


Page 34
IMicOM Events -
இன்னும் பல மெல்லினிய மாலைகளைத் தர 180யில் வரும் நினைத்தாலே inicom நிகழ்ச் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த 100 பாடல்
பேட்டி, போட்டி, பாட்டு, பரிசு என வரும் inic
- حا .
 
 
 

Fi་
r Air
நினைத்தாலே இனிக்கும்
நாயிறு மாலை 4-5 (லண்டன் நேரம்) ேேஇல்
மதி சுரேசன், பரா பிரபாகரன், விக்னராஜா
ப்போகும் நிறுவனம். சியில் - இது
களைத் தெரிவு செய்யப்போகிறது.
0m நிகழ்ச்சியிது.
றநதநாள வாழதது ல்வி கார்த்திகா நகுலேஸ்வரன் விற்சலாந்து சிலிறனில் வசிக்கும்
நகுலேஸ்வரன்(ரவி) சந்திரராணி(வேணி) தம்பதியரின் செல்வ மகள் கார்த்திகா தனது 4வது பிறந்தநளை தங்கை ரம்யாவுடன் குதூகலமாகக் காண்டாடுகின்றார் இவரை அப்பா, DIDIT, IDổoGOTTG GODTGOID 9ůLIůLITT நடும்பத்தினர் நெடுந்தீவு சேதுபதி தானையார் தாத்தா குடும்பத்தினர் ற்றும் உறவினர் நண்பர்கள் சீர்
சிறுப்போடு பல்லாண்டுகாலம் ழவேண்டுமென வாழ்த்துகின்றனர்

Page 35
ஒற்றைப் பனைமரம்
புரியாத இலக்கி நாட்கள் தமிழ்
ஆரம்பி
நானும் முகவரி குவாக் தவளை
உயர்த கலைப் நடித்து தமிழ் பெற்று:
சில நா கூத்து ந கொக்கு படித்துச் இருந்து
நடிப்பவ பார்த்து
மஞ்சரி அறிமுக
நாடுகள் சஞ்சிை ஆகியன பரிசு - பத்திரின் பெற்றுள்
நிறுவன ஜேர்மன்
நடித்துள்
இயக்கி 535J Ra ஒலிபரப்
 

என்னைப்பற்றி.
சிறுகதையாகும். இதுவரை கவிதை, நாடகம் என்று மூச்சுவிட்ட எனக்கு ஐ.பி.சியின் நிகழ்ச்சிகளில் இனம் மயக்கம் ஏற்பட பிறந்தது தான் இந்த சிறுகதை. தமிழ் யம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போகும் இந்த ரில் ஐ.பி.சி என்பது மீண்டும் ஓர் உயிர்த்துடிப்பு. இனி இலக்கிய குழந்தை என்பது நடந்து கொள்ளவும் க்கலாம்.
என்னைப் பற்றிய குறிப்பு சிலவற்றைத் தருகிறேன். ஒரு குடத்தினில் குத்துவிளக்குத்தான். ஒளி வீச கள் இல்லாதபோது கிணற்றுக்குள் ஒளிந்து கொண்ட குவாக் தவளை அதுவும் யாழ்ப்பாணத்து தமிழ்த்
காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரியில் க.பொ.த ர விஞ்ஞானப்பிரிவின் மாணவனாக இருந்த காலங்களில் பேரரசு ஏரி பொன்னுத்துரை அவர்களின் நாடகங்களில் ள்ளேன். அவை அகில இலங்கை பாடசாலைகளுக்கான நாடகப்போட்டிகளில் முதற் பரிசைப் பல தடவைகள் ர்ளன.
காங்கேசந்துறையில் உள்ள தமிழ் மன்ற ஆதரவுகளில் டகங்கள் நடித்துள்ளேன். இவைகளில் காத்தவராயனாக நாடகங்களில் பாடியுள்ளேன், நடித்துள்ளேன். j6Slso u6b Ggjitglobgius 56ogyrfulsi) N.C.B.S (A/d) க் கொண்டிருந்த காலங்களில் மாணவ உபதலைவராக ள்ளேன். கவிதை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியுள்ளேன்.
நடிகர் வி.வி வைரமுத்து நாடகம் (கூத்து நாடகம்) ார். அவர் நான் நடித்த காத்தவராயன் கூத்து நாடகம் ப் பராட்டினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் ஒலி நிகழ்ச்சியில் எனது கவிதைகள் ஏற்கனவே மானவை.
இலங்கையின் வீரகேசரி ஜேர்மனி இங்கிலாந்து ரில் அவ்வப்போது பிறப்பெடுத்த இலக்கிய ககளான தூண்டில் தேன், அலை ஓசை, சிந்தனை வகளில் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன. 989ம் ஆண்டில் ஐரோப்பாவில் வெளியான இலக்கியப் ககளில் சிறந்த கவிதைக்கான முதற்பரிசைப் ளேன். 90ம் ஆண்டுகளில் ஜேர்மனியிலுள்ள அரசு நாடக ங்களின் நாடகக் குழுக்களில் இதுவரை 4 நாடகங்களில்
மொழியில் நடித்துள்ளேன். தமிழில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இயக்கி ளேன். ஜேர்மன் (Deutsch) மொழியிலும் ஒரு நாடகம் எழுதி நடித்துள்ளேன்.எனது பேட்டி கூட ஜேர்மனியில் UIM di07 என்னும் வானொலியில் ஜேர்மன் மொழியில் பாகியுள்ளது.
波 ஒற்றைப் பனைமரம் சிறுகதை எனது முதலாவது
காங்கேசன் கோவிந்தகுமார்
மாசி பங்குனி 2000 محض( புலம்
33

Page 36
34
LD /T மாதத்து மேகம் மழையும் வெயிலுமாய் பருவ மாற்றம். அந்த யாழ்ப்பாணத்துக் கிராம மண்ணில் (காங்கேசந்துறை) செக்கர் காலூன்றி அறுபது வருடங்கள் நிதானமாகவே சுழன்றுவிட்டன. இன்னும் வாலிபன் போல உடல் வாகு, சற்றுத் தடித்த சரீரம். தீர்க்கமான கண்கள் அவர் குரலும் கனமானது. செக்கரைப் பற்றிச் சொல்வதென்றால் எனக்கும் பிரியம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரைத் தெரியும். எனக்கு தூரத்து உறவுதான். ஆனால் உறவின் பெயரைச் சொல்லி நான் அவரை அழைப்பதில்லை.
அப்பூ அப்பூ என்று தான் அழைப்பேன். இன்றும் அப்படித்தான் மழைத்தூறலில் நின்றவாறு அவர் குடியிருந்த கொட்டிலை நோக்கிக் கத்தினேன். கொட்டிலின் தாழ்வாரத் தி ன்  ைன யி ல் மத்தியான நித்திரையில் இருந்தவர் செருகிய விழியின் இறுக்கம் கு  ைற த் து அ  ைரக க ண னா ல வாசலைப் பார்த்து 'குமாரூ வாடா வா. உ ன க் கெ ன் ன பதினைஞ்சு 6. துள்ளிக் குதிச்சுக் கொ 6) ரு வ+ ம் மழையிறங்கினாபோச்சு எங்கட காரியம் சரிவராது இந்த முறையும் அவங்கள்  ேப ா ட் டி க் கு வருவாங்கள். போன முறையைப் போல ரண்டு ஆள் உயரத்துக்கு கட்டுக் கொடி கட்டிநூல் பிடிச்சு என்னால தனிய ஒட ஏலாது. இந்த வருஷம் மணிக்கூட்டுக் கொடி தான் கட்டுறது’ என்றார்.
எந்தக் கிராமத்திலும் இல்லாத ஒரு வழக்கமாக இந்தக் கிராமத்தில் தை மாதம் என்றால் தைப் பொங்கல் அன்று வாடைக்காற்றில் பட்டம் விடுவது காலம் காலமாக ஒரு வழக்கமான மரபாக ஆகிவிட்டது. எனக்கு நினைவிருக்கிறது எல்லாப் பட்டமும் மேலே பறக்கும்போது செக்கரின் பட்டம் மட்டும் கொஞ்சம் உயரமாகப் பறக்கும்.
யாருடைய பட்டம் உயரமாகவும் அழகாகவும் பெரிதாகவும் காற்றில் நாதம் ஊதும் விண் சத்தம் அதிகமாகவும் இருக்கிறதோ அவர்தான் போட்டியில் வெற்றி பெற்றவர். இதில் உலக அதிசயம் என்னவென்றால் யாரும்
புலம் 7 மாசி - பங்குனி 2000
 
 

போட்டியை அறிவிப்பதில்லை. யாரும் வெற்றி பெற்றவருக்கு பரிசும் கொடுப்பதில்லை. அவர் அவர் தமக்குள் இது போட்டியாய் நடக்கிற விடயம் என்று உறுதிப்படுத்துவது தான்.
குடிசைக்குள் இருந்து மனைவியை சோதிய்.சோதிய்" என்று சீர்காழியின் உயர் குரலாய்ப் பாடினார். குமாருக்கு சொம்புல தண்ணி கொண்டா.
ஆச்சி பித்தளைச் செம்பில் தண்ணி கொண்டு வந்து வைத்து விட்டு என்னைக் கேட்டாள். 'திருவம்பாவைப் பாட்டு விடிய வெள்ளன றோட்டு றோட்டாய்ப் பாடுறான்கள் நீயும் பாடுறணியோ குமார்?’
இல்லையணை ஆச்சி இந்தமுறை சங்கூதி மணியடிக்கவே ஒம்பது பேருக்கு மேல ஆகச் சனம் கூடினா கும்மாளமாய் போயிடும் அதனால வாற வருஷம் பாடுறது எண்டு இருக்கிறன்
‘ எ ன் ன வ T ம் அப்பு கொடிவிடுறது எண்டா உந்தாளுக்கு நித்திரை வராது கண்டியோ சாமம் சாமமாக குப்பி விளக்கு எரிய விட்டு மூங்கில் சீவிக்கொண்டிருக்கும். மண்ணெண்ணையும் விலையேறிப் போச்சு.'
அப்பு சீறினார்.
 ேச |ா தி ய் மனுஷனுக்கு நிம்மதியில தான் உயிர் இருக்கு. எ ன க் கென் ன மோ  ெகா டி யெ ண் டா கடவுளைக் காணுற சந்தோஷம் மாதிரி. நீயென்னவோ மண்ணெண்ணை பிச்செண்ணை எண்டு கொண்டு. '
அப்புவுக்கு வருமானம் LBaiT பிடித்தொழில் தான். மூன்று மரங்களைக் கயிற்றினால் கட்டினால் அதற்குப் பெயர் கட்டுமரம். எல்லோரும் வள்ளம் வைத்து மீன் பிடித்தொழில் செய்தால் அப்பு கட்டுமரமும் வலிச்சல் பலகையுமாய் கடலில் வலம் வருவார். கட்டு மரத்தில் இருந்து கொண்டுதான் தூண்டில் போடுவார் சிலவேளைகளில் பாடசாலை லீவு என்றால் நானும் அப்புவுடன் கூட கடலுக்கு சென்றிருக்கிறேன். நட்சத்திரங்கள் பார்ப்பார் மணி சொல்வார். குமாரு குளிருதா பயப்படாதை கொப்பர் கொம்மாவை என்னை நம்பி உன்னை விட்டிருக்கினம் குளப்படி செய்யாதை என்பார்.
நானோ குளிரில் நடுங்கியபடி நடுமரத்தில் குந்தியிருப்பேன்.

Page 37
&
a o a குமாரூ பார் இதுதான் விளைமீன் இதுதான் ஒட்டி ஓரா’ என்று மீன் இனங்களை அறிமுகப்படுத்துவார். துரண்டிலில் இறால் கொழுவி மீன் பிடிப்பது அவருக்கு கைவந்த கலை. மீன் விற்ற காசில் அன்றாட ஜீவனத்துக்கு காச புரளும் இருந்தாலும் மனுஷன் 60 வருடங்கள் காலம் தள்ளி விட்டாரே என்று அதிசயிக்கத் தோன்றும்.
அப்புவின் அந்தப் பேச்சைக் கேட்ட ஆச்சி 'வாடைக்காத்தெண்டா தண்ணியில இறங்க மாட்டியள் குளிரும் அலையுமாய் கடலிருந்தா தொழிலில்லை. இரவிரவாய் மண்ணெண்ணை விட்டுக் குப்பிவிளக்கு எரிக்க முடியுமே
அதைத்தான் சொன்னனப்பா. சரி தங்கராணி சீட்டுப் போடுறாளாம் நான் வாறன்’ என்று தெருவில் இறங்கினாள். குமாரூ இஞ்சை பார்’ என்று ஒரு கட்டு மூங்கில் எடுத்து காட்டினார் இதுலதான் இந்தமுறை கொடி கட்டப் போறன் என்றார். மூங்கில் கட்டில் சிலவற்றை அப்பு வெகு நேர்த்தியாகச் சீவியிருந்தார். அப்புவிற்கு மீன் பிடிப்பதைத் தவிர திறமையுள்ள ஒரே துறை பட்டம் கட்டி உயரப் பறக்கவிடுவது தான்.
வானம் இருட்டிக் கொண்டபொழுது அப்புவிடமிருந்து விடை பெற்றேன்.
நான் எதிர்பார்த்த அந்த நாளும் நெருங்கி விட்டது. விடிந்தால் தைப்பொங்கல். அப்பூ என்று கொண்டே படலையைத்திறந்து கொண்டு முற்றத்தில் நின்ற மல்லிகைக் கொடிப்பந்தலை நோட்டம் விட்டேன். மார்கழி மாதத்தில் நனைந்த சில பூக்களுடன் ஏனோதானோ என்று முற்றம்
 
 
 
 

முழுக்கப் பச்சையாய் தலைவிரித்துக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி வளவின் ஒரமாக ஒரு பனைமரம் தன்னந்தனியாக அப்புவின் கொட்டில் வீட்டிற்குக் காவல்போல கம்பீரத்துடன் நின்றது. பனைக்குக் கீழே சிதறிய காவோலைகளும் வயதுபோய் பழுத்த களைப்பில் உறங்கியிருந்தன.
'ஆரது குமாரே வாடா வா இதில இரு என்று திண்ணையில் இடம் காட்டினார். என் சிந்தனை திடீரெனக் கலைந்தது. அப்பு கட்டியிருந்த மணிக்கூட்டுக் கொடி ffGMU v பேப்பரால் ஒட்டப்பட்டு பாதி நிலையில் திண்ணையில் இருந்தது. விடிந்தால் தைப்பொங்கல். அப்பு இன்னமும் அலுவல் முடிக்காமல் இருக்கிறாரே
تیسیستی
என்று ஆதங்கம் எனக்கு.
ஏன் என்றால் பொழுது இருட்ட ஆரம்பித்தவுடன், ஒருவருக்கும் தெரியாமல் அப்புவும் நானும் இருநூறு மீற்றர் தூரத்திலுள்ள கடற்கரைக்குப் பொடி நடையாக நடந்து போய் தேர் வெள்ளோட்டம்போல பட்டத்தை ஏற்றிப் பார்ப்பது வழக்கம்.
படலையைத் திறந்து ஆச்சி மண்பானையும் இஞ்சி இலையும் கரும்புமாக உள்ளே நுளைந்தாள்.
'மாதக்கணக்கா மனுஷன் கொடியோடை இருக்கு பொங்கல் சாமானுகளையாவது தூக்கிக் கொண்டுவந்து தந்திருக்கலாம். என்று ஆச்சி அங்கலாய்த்தாள்.
மாசி - பங்குனி 2000 4 புலம்
35

Page 38
36
'சோதிய்.விடிஞ்சா தைப்பொங்கல் இருட்டுப்படுறதுக்கு முன்ன வேலை முடிஞ்சிடும் பிறகு நீ முற்றம் மெழுகேக்கை நான் தோரணம் கட்டித்தாறன் இனி எல்லா அலுவலுக்கும் என்னை இழுக்காதை" என்றார்.
அப்பு கதைத்துக் கொண்டே பட்டம் முழுவதையும் கட்டிமுடித்தார். வெள்ளை, நீலம், சிவப்பில் அந்தப் பட்டம் உண்மையிலேயே அழகாக இருந்தது. ஒருவேளை உலகிலேயே தமிழருக்குத்தான் இந்த கைவண்ணம் இருக்கிறதோ என்று யோசனையாய் இருந்தது.
அப்புவைத் திடீரென்று காணவிலிலை. கொட்டிலுக்கு பின்புறப் பக்கமாக நடந்து போனார். ஏதாவது விஷயம் இருக்கும் என்று நானும் அப்புவுக்குப் பின்னால் நடந்தேன். கொட்டில் செத்தையில் செருகியிருந்த பழைய பிளா ஒன்றை எடுத்து கீழே இருந்த போத்திலின் வெள்ளைத் திரவம் ஊத்தி அருந்தினார். -
‘என்ன பார்க்கிறாய்.இது வேறை ஒண்டுமில்லை பனங்கள்ளுத்தான். உவன் தம்புவிட்டை விண் சீவ போனனான் பின்ன ஒரு அரைப் போத்தில தந்து காசு வேண்டாம் எண்டான். வாடிக்கையா என்னட்டை மீன் வேண்டுறவன்தானே அதுதான்.சோதிக்கு உது தெரியாது தெரிஞ்சா அவள் ஒரு சூறாவளி பனைமரம் போல ஆடித்தான் நிப்பாள்.'
தம்புவிடம் வேண்டிய விண்ணை பூவரசமரத் தண்டில் முள்முருங்கை மரத்தில் நன்கு சீவிய இரண்டு சுரை போட்டு பொருத்தினார். விண் ராமன் வில்லுப்போல இருந்தது. பிளாவில் கள் முடிந்திருந்தது. திடீரென அப்பு வில்லுப் பிடிப்பதுபோல் நடுத்தண்டில் பிடித்தபடி நின்ற நிலையிலேயே சுற்றினார். விண் உய் உய். உய் என்று சத்தம் போட்டது.
என்னப்பா கொட்டிலுக்குப் பின்னால்
சோதி ஆச்சி கேட்டாள். ... ." .
"அது விண் நானில்லை' என்றார்.
அப்புவைப் பார்த்துச் சிரித்தேன். அப்புவும் சிரித்தார்.
| grfi குமார் செக்கல் பட கடற்கரைப்
பக்கம்போவம் கவலைப்படாதை வருஷா வருஷம்
போல இந்த முறையும் எல்லாம் நல்லா வந்திருக்கு. கொடிக்கு நொச்சை கூட கட்டியாச்சு:நூல் கூட ஆயிரம் அடிக்கு மேல வேண்டியிருக்கிறன் அன்று இரவு எனக்குத் தூக்கம்
வரவில்லை. ஒரே அப்புவின் ஞாபகம் தான். ஒரு வேளை அப்புவுக்கும் தூக்கம் வந்திருக்க
மாட்டாது என்றே நினைக்கிறேன். அதிகாலை ஆறுமணிக்கு தூரத்தில் எங்கேயோ பக்திப்பாட்டுக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன். திருத்தணிகை மலைப் படிகளெல்லாம் திருப்புகழ்
பாடும். சீர்காழியின் பக்திப்பாடல்
புலம் 2 மாசி - பங்குனி 2000
 

கட்டவனாய் குசினியில் இருந்த தேனீர் அருந்திவிட்டு அப்புவுடம் போகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தெருவில் எனக்கு எதிரே விக்னேஷ் எதிர்ப்பட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். காலால் பின் சில்லுக்கு பிரேக் போட்டவனாய் நின்றான்.
டேய் குமார் உனக்குத் தெரியுமோ இல்லையோ இந்தமுறை உண்மையாகவே எங்கட கிராம சேவகர் மூலமா உயரமா அழகா சுத்தமான விண் பூட்டிய கொடிக்குப் பரிசாம். உனக்குத் தெரியாதோ என்றான். நான் இல்லை' என்றேன்.
அப்புவுடம் இதுபற்றிச் சொல்லக் கூடாது. ஒருவேளை அப்புவிற்கு பரிசு கிடைக்காமல்ப் போனால் கவலைப்படுவார். திடீரென அப்புவிற்கு பரிசு கிடைத்தால் அப்பு சந்தோஷத்தில் குதிப்பதைப் பார்க்கவும் நான் ஆசைப்பட்டதால் அப்புவிடம் இதுபற்றி நான் எதுவும் சொல்லவில்லை.
நான் பட்டத்தை உயர்த்திப் பிடிக்க அப்பு நூல் பிடித்து ஓடினார். ஓடியது எங்களுக்கு அருகேயுள்ள ரயில்பாதைதான். ஆனாலும் நீண்டதுரம் பாதைவழியே ஒடலாம். கொடி உய். என்று மேலே ஏறியது. மேல் காற்றுப் பட்டவுடன் அப்பு நூலை இழக்கிக் கொடுத்தார்.
கொடி ஏற்றியாயிற்று. வழமைபோல கொடியை மெதுவாக மின்சாரக் கம்பங்களை நூல் எறிந்து தாண்டி அப்புவின் வளவு முற்றத்திலுள்ள பனைமரத்தில்ப் பத்திரமாக கட்டிவிட்டுத் திரும்பியவர் 'ஆ' என்றார்.
நெஞ்சைப் பிடித்தார். . . அப்பு உறங்கி நீண்டநேரம் ஆகியிருந்தது. முற்றத்து மல்லிகைப் பந்தலின் கீழே கட்டிலில் அப்பு கிடத்தப்பட்டிருந்தார். அவர் கொடியிலுள்ள விண் மட்டும் இன்னமும் உய். என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.
... ஒருவேளை அது அழுகிறதோ?
செய்தி கேட்டு விக்கியும் வந்திருந்தான். எல்லோரும் ஒப்பாரிவைக்கையில் மெதுவாக என் காதில் வந்து குசுகுசுத்தான்.
டேய் குமார் இந்தமுறை அப்புவுக்குத் தானாம் முதற்பரிசு கிடைச்சிருக்கு, என்றான்.
நானோ அந்த ஒற்றைப்பனையை மல்லிகைக் கொடியினூடே அண்ணாந்து பார்த்தேன். அந்த மணிக்கூட்டுக் கொடியை கையில் தாங்கிய வண்ணம் அந்த ஒற்றைப்பனை

Page 39
மகாகவியின் புதி
1927இல் யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டி எனும் கிர எனும் புனைபெயர் கொண்ட 'து. உருத்திரமூர்த்தி 6 நாடகத்தையும் எழுதியிருந்தார். இரு நாடகங்களையும் அதாசீசியஸ் நெறியாள்கை ெ இப் பா நாடகத்தை மேடையில் நாம் காணும்தோறும் விரியும். அவலச் சுவையைத் (Tragedy) தன்னகத்தே கொண்ட மாதவி எதனால் துன்புற்றுளோ, சீதைக்கு என்ன நிகழ் பட்ட அதே அவலத்தை அல்லது இன்னும் இருக் புதியதொரு வீடு மயிலியும் படுகிறாள், அநுபவிக்கிற கவியாற்றலும், அரங்கச்செழுமையும், காவியமாகக்
விரிகின்றன.
காட்சி 4
Ufašf : கோடை கொடும்பனி மழைகுளிரை அஞ்சிக் கோடிப்புறத்தினில் உறங்கி விடலாமோ ஆடை களைந்து தலைமீதினில் அணிந்தோம் ஆழக்கடல் தயிர் எனக் கடைய வந்தோம்.
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ
வாடை குளிர்ந்ததெனில் வாடிவிடலாமோ வாரும் கடல் முழுதும் ஒடி வலைவீச பாடொன் றிரண்டகல முன்பகலும் ஆகும் பாரும் கிழக்கில் ஒரு வெள்ளி ஒளி வீசும்
ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ ஏலேஏலோ தத்தெய்தாம் ஏலேஏலோ
: - - - -s.
பின்னி முடித்துவிட்டு, பறிகளை உள்பக்கமாய் வைத்து
மாசிலன் : மச்சாள், ஒருக்கால் மறப்புலம்' போய்வாறன். (மயிலி குடிசையுள் இருந்து வெளிவரல்) புண்ணியரைக் கண்டு எம் புதுச்சங்கக் காரியங்கள் கொஞ்சம் கதைக்கக் கிடக்கு, கொடுப்பதற்குப் பஞ்சி அரசார் படவில்லை, நாங்கள்தான் எங்களுக்குள்ளே இழுபறிகள் நூறுபட்டுச் சங்கம் முழுதும் சரிந்து விழச் செய்யிறம்'
ყpuტმიტმ : ஊர்க்கு முழுதும் ஒரு சங்கம், நீதானே வேர்க்க ஒருவன் அதற்கு?
 

யதொரு வீடு
ாமத்தில் பிறந்து 1971இல் காலமாகிப்போன “மஹாகவி எழுதிய பா நாடகம் இது. ஏலவே கோடை எனும் பா
சய்திருந்தார்.
ஈழத்துத் தமிழ் அரங்கச் செழுமை நம் கண்முன்னே
சிறிய நாடகம் இது. கண்ணகிக்கு என்ன நேர்ந்ததோ, ந்ததோ, பாஞ்சாலி எதனால் பரிதவித்தாளோ, அவர்கள் கக்கூடிய எல்லாப் பெண்களும் படும் அவலத்தை ாள்.
கூடிய அதன் அவலமும் நம் முன்னே காட்சியாக
மாசிலன் :
விழற்கதைகள் கூறுகிறாய், நாமெல்லாம் கூடி ஒருப்பட்டு நூறுமுறை நடந்த நோன்பாலே அல்லவோ அன்றைக்கவர்க்கும் எமக்கும் புதிதாக, விடு கட்டித் தந்து, மிசினுக்குக் காசு தந்து, பாடுபடும் நாமே பயன்பெறவும் செய்தார்கள். விற்பனை செய்ய விரைகின்ற வான்’ இரண்டும் கற்பனையில் காணும் கரும்பே? கவுண்மேந்துக் காசெல்லே! இன்னும் கடன் கிடைக்கும், நாம் முயன்றால் ஐசுக்கோர் ஆலை அமைய நாம் புண்ணியர் பால் நைஸாகப் பேசுவது நல்லதல்லே,என்ன மச்சாள்? போய்விட்டு வாறன்.
கண்ணா (புகுந்து)
புறப்பட்டு விட்டாயே? இன்றைக்கொருநாள் இருந்து கதை பறையன், என்றைக்கும் ஆரோ எவற்றை அலுவலிலோ ஒடித்திரிந்தால் உனக்குக் களைக்காது (கொடுப்புச் சிரிப்போடு) ஆடுமே சும்மா அவனோருத்தன்றை குடுமி? உனக்கும் ஒரு வெட்டிருக்கும் தானே?
மாசிலன் : (ஏளன நகை புரிதல்)
கண்ணா : விடு, விடு சும்மா, சிரிப்பை, ஒரு காரணம்
இல்லாமற் காரியங்கள் ஏதும் நடக்குமே?
corpsusir : காரணம் ஏனில்லை? உனக்கு விளங்காது! (போதல்)
மாசி - பங்குனி 2000 ? புலம் 37

Page 40
38
66 roots : பாரடி மயிலி, இந்தப் பொடியனின் பகிடிப் பேச்சை காரியம் நடந்தால், ஏதோ காரணம் இராதே பின்னை? ஊரிலே அவவப்போது பேசினால் உண்மை கொஞ்சம் சேராமல், இருக்கும் என்றே சொல்கிறாய்? சிச்சி, எங்கே புகை இருக்கிறதோ, அங்கே போய்ப்பார் நீ நெருப்பிருக்கும்.
upuტმ6ხმ : புகை என்று பணியைக் கொண்டால், எங்கெ போய் நெருப்பைக் காண்பாய்?
கண்ணா : வகையாகப் பேசுகின்றாய், வல்லவி கழுத்தில் ஏதும் நகை இன்றித் திரிந்தால் மட்டும் போதுமே நமக்கு? தெய்வி, நகையோடும், நளினத்தோடும் பேசினாள் நேற்றுக் கேட்டேன் மிகையென்றே கூறுவேன் நான் அவள் கூற்றை, எனினும் மெய்யே உண்மையை என்னிடம் நீ ஒளியாமற் சொல்லு பிள்ளை புண்ணியம் கிடைக்கும் நல்ல புத்தியும் சொல்லுவேன் நான்!
upuტმნ%) ; மையுண்ட நெடுங்கண்ணாத்தை மறுபடி தோடங்கிவிட்டாய் பொய் கொண்டு திரிவாரோடு போய்விடு நீயும்,ஒடு! நெய்யுண்ட நெருப்பில் மேலும்
ത്ത
புலம் 4 மாசி - பங்குனி 2000
影 艇 毅 8:
 
 
 
 
 
 
 
 
 


Page 41
கண்ணா :
என எல்லே கேட்கினம். மாயன் கடலில் மடிந்து வரியங்கள் ஏழாச்சுதெல்லே. இனியும் ஒரே வீட்டில் அண்ணன் மனைவியுடன் ஏன் இருக்கிறான். பாடகர்(எல்லோரும்) : மாயன் கடலில் மடிந்து வரியங்கள் ஏழாச்சுதெல்லே இனியும் ஒரே வீட்டில் அண்ணன் மனைவியுடன் ஏன் இருக்கிறான்
கண்ணா என்றெல்லே கேட்கினம், நான் என்னத்தைச் சொல்கிறது.
மயிலி : நீயேன் கணக்கக் கதைக்கிறாய், கண்ணாத்தை? என்னை அவர் முடித்த காலத்தினில் இருந்தே அக்காளும் தம்பியும் போல் நாங்கள் இருக்கிறம் நன்றாய் உனக்குத் தெரியும், தெரிந்து கொண்டும் ஒண்டும் தெரியாதவள் போல உளறுகிறாய்
கண்ணா : உன்னை எனக்குத் தெரியாதே? மற்றவர்கள் என்னவும் சொல்வார், எனக்கதுகள் சுட்டுவிடும் அன்றைய காற்றில் இருந்து ஆறுமாதமாய் நின்றழுதாய், நான் கண்டேன். மற்றவை கண்டவையே? என்ரை மனுசன் இறந்ததற்கு நான் ஏழு மாதம் அழுதேன், எனக்கு மனம் இளகல் ஒன்றுவிடாமல் திவசங்கள், மாளையங்கள் செய்கிறாய் நீதான், இதுகளை நான் விட்டுவிட்டேன் ஐதாயிருக்கும் உனக்கும் அவன் நினைவு பொய்யுக்கிருந்தேன் நெடுகப்புலம்புவான்? சாகையிலோ நீயோா சிறுபெட்டை, இப்போதும் ஆக வயது இருபத்தெட்டு நடுச்சாமம் நீ பிறந்தபோதேன் வயிற்றிலே ‘செந்திருவுக்கு ஒன்பது மாதம், ஒரு மாதம மூத்தவள் நீ போய்விட்டாள் அந்தப் பொடிச்சி, உனக்கிப்பிடி ஆயிற்று. அளந்தளவு அவவளவே எங்களுக்கு! முலையிலே சும்மா முடங்கிக் கிடவாமல், (கண்ணைக் காட்டி) ஆளைப்பிடியன்! அதிலே பிழையில்லை, கூவாதிருக்குமே கோழி, அணில் குஞ்சு தாவாதிருக்குமே மரக்கொப்பில்
uptó)66) : கண்ணாத்தை, நீ ஏன் கடல்போல்க் கத்துகிறாய்? விண்ணாணப்பேச்சை விடு கொஞ்சம், வீட்டை (GUIT /
கண்ணா : வாழும் வயதில் வறண்டு கிடக்கிறதே! வேளைக்கு வேளை விருந்து படைக்கிறாய்
 

கேளன் ஒருக்கால்/ சடங்கோ கிடங்கோ நடந்து விட்டால், ஊர் பிறகு நாயென்றும் பாராது, நானே ஒருக்கால் அவனை இது கேட்கிறேன்.
upuტჩ65) : கண்ணாத்தை, இந்தக் கதைகள் கதைப்பதென்றால் உன்னானை, 党 இனிமேல் உள்ளே வரவேண்டாம்.
கண்ணா :
உன்னாணைச் சொல் நீ உனக்காய் ஏதும் செய்வேன்! ஏதேனும் இன்றுவரை நடந்திருந்தால் (அடங்கிய குரலில்) ஏதோ'அவன் செயலால் ஏதும் பிடித்திருந்தால் தீதில்லைச் சொல்லு, திறம் மருந்து நான் தருவேன்.
இரகசியமாக) காதோடு சொல்லு கதையை வெளிவிடன்
tpuტმნ5) : கோதாரி வந்து குறுக்காலே போறவளே, தோதான நல்லதொழில் பார்க்க வந்தாயே மூதேவி, சூர்ப்பனகை, மூளி அலங்காரி!
கண்ணா : அல்லது நீ ஆளை அவன் பாட்டில் விட்டுவிடு, மெல்ல என் வீடு நடந்து விடு, வேறென்ன? உன்ரை அழகுக்குலகம் மயங்காதே? என்னடியோ நாங்கள் , இருவருமாய் வாழ்ந்திடலாம்,
கைக்குமே ஆச்சி, கரும்பும்?
uptzმნტმ :
குடிகேடி அடை உடுக்கும் அளவுக்கும் மானமில்லாத் தாடகை போடி, சரவணையைச் சாகவிட்டு, வாடகைக்கு அன்பு தருவாய் மணியருக்கு/ ஒடு வெளியே, ஒழுக்கம் இழந்தவளே! (கையிலிருந்த அகப்பையை நீட்டஸ்)
கண்ணா :
அப்படிச் சொல்லக்கூட, அடியே, நீ வருவாய் என்பது எப்போதே தொபியும் தானே! இரு, இரு இருந்து பார்ப்போம்! (வெடுக்கென்று போதல், மயிலி மனமிடிந்து இருந்து ഖിമങ്)
(தொடரும்)
மாசி - பங்குனி 2000 மீ புலம் 39

Page 42
40
மீண்டும் நிறவெறியா
ம்முறை உதைபந்தாட்டத்தைப் பற்றி அதாவது ஐரோப்பியக கிண்ண உ  ைத ப ந் த ரா ட் ட த்  ைத ப் போட்டிகளைப் பற்றி எழுதலாம் என்று தயாராக இருந்த வேளையில் வந்த செய்திகள் மனதை நெருடியது. இதற்கு முன்னமும் நிறவெறி பற்றி நிறையவே புலம் புலம்பியுள்ளது. என்னும் அவுஸ்திரேலியர்கள் எல்லை மீறும்போது எழுதாமல் இருக்க முடியவில்லை.
‘ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்' என்று செல்லப் பெயரால் அழைக்கப்படும் பாக்கிஸ்தானின் இளம் வீரர் புயல் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர் இம்முறை பகடைக் காயாகி இருக்கிறார்.
முதலில் முத்தையா முரளிதரன் சிறப்பாகக் பந்து வீசியபோது பந்து வீச்சில் குற்றம் கண்டு நக்கீரனாக முளைத்தவர்கள் தலைகீழாக விழுந்தார்கள்.
விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை. அவர்களுக்குத்தான் மீசை கிடையாதே. அதனால் இப்போது சோகிப் அக்தரின் பந்து வீச்சில் குற்றம் கண்டு பிடிக்க முனைந்தார்கள்.
உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்பே தனது திறமையைக் காட்டத் தொடங்கியிருந்த அக்தரின் பந்து வீச்சை உலகக்கிண்ணப் போட்டிகளில் அனைவரும் கண்டு ரசித்தார்கள்.
எத்தனை, எத்தனை கிரிக்கட் வல்லுனர்கள், ரசிகர்கள் என்று பார்த்துக் கண்டுபிடிக்காத பிழையை, அவுஸ்திரேலியர் மட்டும் கண்டு பிடித்து முறையிட்டார்கள். (முதலில் முரளிதரனிலும் பிழை கண்டு பிடித்தது அவுஸ்திரேலியர்கள் என்பது நினைவிருக்கும்)
அக்தரின் பந்து வீச்சுக்குப் பயந்து விட்டார்களோ என்னவோ, அவர் தங்களுக்கு எதிரான போட்டியில் ஆடுவதற்கு முன்னதாக இந்தக் குற்றத்தை வெளியிட்டார்கள்.
ஆனால் காரணம் அதுவல்ல, உலகின் மிக வேகப் பந்து வீச்சாளர் என்று பெயர் எடுத்த டென்னிஸ் வில்லியின் சாதனையை அக்தர் முறியடித்து விடுவார் என்று பயந்து
விட்டார்கள்.
புலம் 4 மாசி - பங்குனி 2000
 

2
சண் ஜோண்சன்
அதை நிறுத்த வேண்டுமென்றால் அவர் பந்து வீசுவதை நிறுத்த வேண்டும்.
அவர்கள் நினைத்ததும் நடந்தது. அக்தர் சர்வதேசப்போட்டிகளில் பந்து வீசுவதற்குத் தற்காலிகத் தடையுத்தரவு கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் விதிக்கப் Lull-gil.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் உண்மை விளையாட்டு வீரர்கள் முன்னாள் வீரர்கள் என்று ஓரிருவர் இதற்கு, இந்தத் தடைக்கு இந்தக் குற்றச் சாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
அவர்களின் பேச்சு அங்கே எடுபடவா போகிறது?
சோகிப் அக்தரின் பந்து வீச்சுவீடியோ படப்பிடிப்பு மூலம், அதாவது போட்டிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் ஆராயப்பட்டது.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இறுதியில் பந்து வீச்சில் பிழையில்லை சோகிப் அக்தர் தொடர்ந்தும் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை (ԼՔԼգ-6ւլ செய்ய அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் வாய்ப்பு இல்லை
ஏனெனில் அந்தக் குழுவில் அவுஸ்திரேலியர்களும் இருந்தனர்.
இப்போது அவுஸ்திரேலியாவில்
நடைபெறும் முக்கோணச் சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் இந்திய அணியும், பாக்கிஸ்தான் அணியும் கலந்து கொள்கின்றது. இந்தப் போட்டியில் சோகிப் அக்தரும் ஆடுகிறார். ஆனால் அவுஸ்திரேலியர்கள் இந்தப் பிரச்சனையை இத்துடன் விட்டு விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மீண்டும் ஒருநாள் கிளறுப்படும்.

Page 43
. . . . . . مجھ } } பதிலடி விள்ையாட்டு : .
இப்படி நிறவெறி காட்டும் அவுஸ்திரேலியர்களுக்கு ஆசியர்கள் தமது விளையாட்டின் திறமையினால் பதிலடி
(
கொடுக்கவேண்டும். பாக்கிஸ்தான் அணி
சரிக்குச் சரி பதிலடி கொடுத்தாலும் இந்திய அணி தொடர்ந்தும் தோல்வியையே சந்தித்து வருகிறது. : : : :
இந்திய அணியில் என்ன குறைபாடு என்று தான் தெரியவில்லை. அநுபவமுள்ள
பயிற்சியாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர்கள், பந்து வீச்சு ஓகோ என்று இல்லாவிட்டாலும்
சமாளிக்கக் கூடிய வரிசை ...: '' ...
ஆனால் துடுப்பாட்டத்தினையே இந்திய அணி பெரிதும் கோட்டை விடுகிறது. துடுப்பாட்ட வரிசையில் லக்ஸ்மன், காந்தி, ரமேஷ், தண்டுல்கர், கங்கூரி, ராவிட் ரொபின்
சிங், சோப்னா என்று ஸ்திரமான துடுப்பாட்ட
வீரர்கள் இருந்தும் --சொந்த மைதானத்தில்
அதாவது இந்திய மண்ணில் சோபிக்கும் அளவுக்கு வெளி இடங்களில் இந்தத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கிறார்கள் இல்லை. ''
போட்டிகளை வெல்லமுடியாமல் திண்டாடுகிறது இந்திய அணி
இந்த முக்கோணச் சுற்றுப்
போட்டியில் இரு ஆசிய அணிகளும்
இறுதிப்போட்டிக்கு வருமானால் அதுவே
அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு பலத்த அடியாக இருந்திருக்கும்.
அதற்குரிய வாய்ப்புக்கள் அருகிவிட்டன. ஆனால் பாக்கிஸ்தான் அணியானது இந்த முக்கோணச் சுற்றுப்போட்டியில் சாம்பியனாகினால் ஓரளவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு உறைக்கும்.
இதேவேளை உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய
அணியிடம் அடைந்த படுதோல்விக்கு
(
 
 

பாக்கிஸ்தான் அணி ஈடுகட்டுவதாகவும் இருக்கும்.
விளையாட்டு கரம்
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது உலகில் மற்றுமொரு நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒருநாள் சர்வதேசப் போட்டியின் விறுவிறுப்புடன் முடிவடைந்தது ரெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் அது
இந்த ரெஸ்ட் போட்டிகள்
முதல்நாளின்பின் பெய்த மழை காரணமாக
அடுத்த மூன்று நாள் ஆட்டமும் முற்றாகத் நடைப்பட்டது. ஆனால் இறுதி நாள் ஆடக்கூடிய நிலைமை அமைந்தது. . . . . தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஹான்சே குறெனியே சிறந்த அணித்தலைவர் ான்று பெயரெடுத்தவர்: இன்று சிறந்த
விளையாட்டுகரமான வீரர் (SportSmanship)
ான்பதையும் நிலைநிறுத்தினார்.
குறென்யேயின் யோசனைப்படி
இங்கிலாந்து அணியின் தலைவர் நசீர்
தசைனும் இணைந்து எடுத்த முடிவு. ( தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்ளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை மைதானத்திற்குள் இறங்காமலே நிறுத்திக்கொண்டதாக அறிவித்தது.
தென் ஆபிரிக்க அணி தனது
இரண்டாவது இன்னிங்ஸை மைதானத்திற்கு
வெளியே இருந்து கொண்டே
முடித்துக்கொண்டது. . . . . "
இங்கிலாந்து அணி தனது
இரண்டாவது இன்னிங்ஸில் 249
ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற
ைெலயில் ஓடி இரண்டு விக்கெட்டுக்களால்
வெற்றி பெற்றது.
நான் அறிந்த வரையில் ரென்ற்
கிரிக்கட் வரலாற்றில் இப்படி நடந்தது இதுவே
முதல் தடவை.
விளையாட்டுக்கள் எல்லாம் பணத்துக்காக என்று சென்று
கொண்டிருக்கும் இன்றைய நிலையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படியான நிகழ்வுகள் அனைத்து விளையாட்டு வீரர்கள், ரசிகர்களினால் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.
மாசி - பங்குனி 2000 / புலம்
41

Page 44
42
உலக உதைபந்து
ரான்ஸ் 98 உலகக்கிண்ண உ  ைத ப ந் த ரா ட் ட ப்
போட்டிகள் நேற்று நடைபெற்று முடிந்ததுபோல் இருந்தாலும், அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கான ஆயத்தங்களைத் பங்குகொள்ள விரும்பும் நாடுகள் தொடங்கிவிட்டன.
போட்டி நடைபெறும்
இடங்களான ஜப்பான், கொரியா ஆகிய இடங்களில் எப்போதோ ஆயத்தங்கள் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்ததே.
இப்போது பங்கு கொள்ளும் நாடுகளைத் தெரிவு செய்யும் ஆயத்தங்களும் தொடங்கிவிட்டன.
இதில் முக்கியாக கூடுதலான
அணிகளை அனுப்பும் ஐரோப்பிய
வலையத்தின் அணிகளைத் தெரிவு செய்வதற்காக ஐரோப்பிய வலைய நாடுகள் ஒன்பது குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகள் ஒன்பதும் ஆசிய வலையத்தின் மூன்றாம் இடத்தைப் பெறும் அணியுடன் பத்து அணிகளும் தமக்கிடையே மோதி வெற்றி பெறும் ஐந்து அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
ஆசிய நாடுகளுடன் ஐரோப்பிய நாடுகள் பங்கு கொள்ளும்படியான வாய்ப்புகள் இம் முறைதான் முதல் முதலாக ஏற்பட்டுள்ளது.
ஆசிய வலையத்தில் இருந்து கூடுதல் நாடுகளுக்கு அதாவது கூடுதலான நாட்டு அணிகளுக்கு
வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
என்று: விடுக்கப்பட்ட கோரிக்கையை
அடுத்து இந்த புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏனைய பகுதிகள் இருந்தும்
தெரிவான நாடுகளுக்கான
போட்டிகளும் விரைவில்
ஆரம்பமாக இருக்கின்றன.
ஐரோப்பிய வலையத்தின்
ஒன்பது குழுக்களின் விபரங்களை
இங்கே தருகின்றோம்
புலம் ( மாசி - பங்குனி 2000
 
 

(Ց(Ա) 1 பூகோஸ்லாவியா நெதர்லாந்து
(5(92
போர்த்துக்கல்
சுவிட்சலாந்து | |அயர்லாந்துக் குடியரசு ஸ்லோவேனியா | | சைப்பிரஸ்
அந்தோரு எஸ்ரோனியா
குழு 4
சுவீடன்
துருக்கி ஸ்லோவாக்கியா
மசடோனியா அசர்பாய்சான் (3DIT6)03LT6. T.
குழு 9 ஜேர்மனி இங்கிலாந்து கிறீஸ் பின்லாந்து அல்பேனியா

Page 45
முதலில் எழுதிய ஐரோப்பிய கிண்ண உ புலத்தில் விரிவாக அலசுவோம்.
ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டிக் பிரிக்கப்பட்டுள்ள விபரத்தை இங்கு தருகிறோம்.
நாலு குழுக்களிலும் உள்ள அணிகள் த பெறும் அணிகள் கால் இறுதிப் போட்டிகளுக்கு ஐரோப்பிய கிண்ணப் போட்டிகள் ஜூன்
போட்டிகள் ஜூலை இரண்டாம் திகதி நடைபெறு LSLSLSLSLSSSLSSSGLSLSSLSLSSLSLSSLS
 
 

ஐரோப்பிய கிண்ணம்
உதைபந்தாட்டப் போட்டிகளைப் பற்றி அடுத்த
ங்கு தகுதி பெற்ற நாடுகள் குழுக்களாகப்
(5(up A ஜேர்மனி ரூமேனியா י , .
போர்த்துக்கல் இங்கிலாந்து
குழு B பெல்ஜியம் சுவீடன் துருக்கி இத்தாலி
குழு C நோர்வே ஸலோவேனியா ஸ்பெயின் யூகோஸ்லாவியா
(5(up D நெதர்லாந்து செக் குடியரசு பிரான்ஸ் டென்மார்க்
மக்குள்ளே மோதி முதல் இரு இடங்களையும் ந் தகுதி பெறும்.
ா பத்தாம் திகதி ஆரம்பமாகின்றன. இறுதிப் றும்.
மாசி - பங்குனி 2000 A புலம்
43

Page 46
மீட்ட மண்ணில் மீள வழி செய்தல் டிசம்பர் 26,27ம் திகதி. இலண்டன் புனர்வாழ்வுக்கழக ஓயாத அலைகள் - 3 இராணுவ நடவடிக்கை மூலL தமிழ் பேசும் மக்களை மீளக்குடியமர்த்தி, அவர்களு நோக்குடன் ஐரோப்பிய வானலைகளில் நிதி ஈடுபட்டிருந்தது. இதற்காக ஐ.பி.சி - தமிழும் ! வழமையான நிகழ்ச்சிகளை இரத்துச் செய்து கா:ை மணிவரை தனது பங்களிப்பினைச் செய்திருந்தது. இலண்டன், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மே ஆயிரக்கணக்கான எம் தமிழ் உறவுகள் வானலைகளி வழங்கியிருந்தார்கள். எம் தமிழ் உறவுகளின் இப்பங்க புனர்வாழ்வுக்கழகம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட் சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு நாட்களும் இடம்பெற்ற இந்நிகழ்வினை இ கழகத்தினர் சார்பில் டொக்டர் மூர்த்தி அவர்கள் :ெ குடும்பம் பதிவாக்கியது.
44 புலம் 2 மாசி - பங்குனி 2000
 
 

ம் தமிழீழ விடுதலைப் புலிகள் ம் மீட்டெடுத்த பிரதேசங்களில் ருக்குப் புது வாழ்வு அளிக்கும்
சேகரிப்பு நடவடிக்கையில் இவ்விரு நாட்களிலும் தனது ல 9 மணியிலிருந்து, இரவு 12 ஐ.பி.சி தமிழுடன் இணைந்து தற்கொண்ட இம்முயற்சியில் ல் வந்து தமது பங்களிப்பினை 5ளிப்பினால் இலண்டன் தமிழர் ட பவுண்ஸ்களை நிதியாகச்
லண்டன் தமிழர் புனர்வாழ்வுக் தாகுத்தளிக்க, ஐ.பி.சி. - தமிழ்

Page 47
நேரடி அஞ்சல் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் இறு ஜனவரி 9*" திகதி - மாமனிதர் குமார் பெ அவர்களின் பூதவுடல் தாங்கிய பேழை அவரது இல் எடுத்துச்செல்லப்பட்டு, பொரளை கனத்தை இந்து அக்கினியுடன் சங்கமமாகும் இறுதிக்கணம் ஒவ்வொரு நிமிடத்தினையும் ஐ.பி.சி தமிழ் ஐரோப்பி வானலைகளில் நேரடி அஞ்சல் செய்தமை இன்னொரு பரிணாமம். இந்த நிகழ்வை கொழு எமது செய்தி முகவர் ஆஞ்சநேயர் அவர்கள் ெ ஐ.பி.சி - தமிழ் கலையகத்திலிருந்து நிகழ்ச்சித் தயா அறிவிப்பாளருமான எஸ். கே.ராஜன் அவர்கள் தொ பிரதியுபகாரம் எதுவுமின்றி ஐ.பி.சி தமிழுடன் தன்ை கடமையாற்றினார். காலை நான்கரை மணியிலிருந் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இலண்டன் - நோர்வே - சுவில் குமார் பொன்னம்பலம் அவர்களின் அஞ்சலி நிகழ்வு பதிவு செய்தது. இந் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வா மற்றும் இலண்டன் நிகழ்வுகளைத் தொகு: அறிவிப்பாளருமான பரா.பிரபா கலையகத்திலிரு ஈஸ்வரதாஸனுடன் இணைந்து ஐ.பி.சி - தமிழ் கு கொண்டது.
புதிய புதியதே அரிய:ே அன்பளி பிரான்சி கணனி விருப்ப விருப்ப
6T660) ஐ.பி.சி. அதனை பொருளு பாராட்னி உவந்த புதியதே நடாத்த திறமை பல சி நிகழ்ச்சி இந்த (323i D6. கேவ்லா நடைெ
நிகழ்ச்சி
 
 

தி யாத்திரை
T65T60TLD 6) D லத்திலிருந்து LDurr60Töpfl6ö வரையிலான ய - கனேடிய வரலாற்றின் ஓம்பிலிருந்து தாகுத்துத்தர ரிப்பாளரும், குத்து வழங்கியிருந்தார். இவருக்கு உதவியாக னை இணைத்து செயலாற்றும் சீலன் அவர்கள் து ஏழரை மணிவரை இவ்நேரடி அஞ்சல் இடம்
ஸ் - ஜேர்மனி நாடுகளில் இடம்பெற்ற மாமனிதர் |களை ஐரோப்பிய வானலைகளில் ஐ.பி.சி தமிழ் னலைத் தொடர்புகளை ஒருங்கிணைத்த கோபு, த்து வழங்கிய நிகழ்ச்சித்தயாரிப்பாளரும், ந்த தொகுத்து வழங்கிய எஸ். கே. ராஜன், குடும்பம் இந் நிகழ்ச்சியினைப் பதிவு செய்து
தோர் உலகம் செய்வோம் நார் உலகம் செய்யப் புறப்பட்ட இளைஞர்கள் நார் சாதனை செய்து அதனை அரும்பொருளாக்கி ரிப்பாக ஐ.பி.சி. - தமிழுக்கு வழங்கியுள்ளனர்.
லிருந்து கண்ணன், சந்திரன் இருவரும் யினுடாக பாடல் விரும்பிக் கேட்கும் நேயரின் த்தைப் பூர்த்தி செய்வதற்காக - அதுவும் நேயர் தனது த்தைத் தெரிவித்து ஐந்து வினாடிகளுக்குள் பாடல் லயூடாகப் பரவி வரும்வண்ணம் ஒரு செய்முறையை தமிழுக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கின்றார்கள். ாப் படைப்பதற்காக அவர்கள் செலவழித்த நேரமும் நம் அதிகம். அதற்கான நன்றியையும், மனமுவந்த டையும் ஐ.பி.சி. - தமிழ் வழங்கியதோடு, அவர்கள் ளித்த அன்பளிப்பை அன்புடன் பெற்றுக்கொண்டது. ார் உலகம் ஐ.பி.சி. - தமிழில் இளைஞர்களுக்காக ப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பல சாலிகளை, செயற்பாட்டாளர்களை இனங்காட்டியது. றப்பாளர்கள் புதியதோர் உலகம் செய்வோம் யினுாடாக வெளிப்பட்டனர். நிகழ்ச்சியினூடாக நான்கு சிறப்புக் கண்காட்சிகள் ரியில் நடைபெற்றன. ஹம் அம்மன் கோயிலிலும், ர் தேவாலயத்திலும் நான்குமுறை கண்காட்சிகள் பற்றன. புதியதோர் உலகம் செய்வோம் யைத் தொகுத்தளித்தவர் இரவி அருணாசலம்.
மாசி - பங்குனி 2000 ? புலம்
45

Page 48
46
பேனா நண்பர்கள்
இலங்கை, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழ்கின் வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கிடையே பேனா ஒன்றினை ஏற்படுத்தும் நோக்குடன் இந்தப் ப செய்யப்படுகின்றது. எனவே பேனா நண்பர்க பதிவு செய்துகொள்ள விரும்பும் சிறுவர்கள் த முழு விலாசம், புகைப்படம், பிறந்த திகதி, ெ ஆகியவற்றை அனுப்பிவையுங்கள். ஒரு நாட்டில் வாழும் ஒருவர் ஏனைய நாடுகை அந்நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க நிலைமைகள் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள இந்தப் பக்கம் உதவும்.
* நேயர்ம
* ஐ.பி.சி. தமிழ் வ
இப்போது உ
என்பதை உண எங்களால் (
இந்தப் பக்கத்தி நேயர்மன்ற இ
நாமும் நலமாக வாழ.
இந்தப் பக்கத்தில் நாமும் நலமாக வாழ எங்க கேள்விகளுக்கு இயற்கை வைத்திய நிபுணர் Dr.மூர்த்தி அவர்கள் பதிலளிக்கின்றார். நீங்க அனுப்பவேண்டிய கேள்விகள் புலத்திற்கு மா திகதிக்குள் வந்து சேரவேண்டும். கேள்விகள் தங்கள் முழுப்பெயர் விலாசத்துடன் அனுப்பே
புலம் 4 மாசி - பங்குனி 2000
 
 
 
 
 
 
 
 

8560TLIT, D 15
நட்பு க்கம் பதிவு ளாக தங்களை 3ங்களது பெயர், பாழுதுபோக்கு,
)ளப் பற்றியும், க்கை ாப் பற்றியும்
மன்றத்துப் பூங்கா சி. தமிழ் நேயர்மன்ற உறுப்பினர்களின் - ல வந்த ஆக்கங்கள், அவை தாங்கி வந்த நோக்கங்களின் கருத்துக்குவியல். ன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகளின் தொகுப்பு, அவைபற்றிய விளக்கங்கள். ளர்ச்சியில் மேலான உங்கள் கருத்துகள், தொடர்புடைய செயற்பாடுகள். என்பன இங்கே பதிவாகின்றன. ங்களுக்கு இந்தப் பக்கம் உங்கள் பக்கம் ார்த்தி நிற்பதை உணரமுடிகிறது. எனவே முடிந்தவரை எங்கள் நெஞ்சங்கள் இங்கே பேசட்டும். ற்கு எழுதுபவர்கள் தங்களுடைய பெயர், லக்கம், முகவரி போன்ற விபரங்களுடன் தங்களது பதிவுகளை அனுப்பவும்.
ள்
*ree Man
I
ġ= 1” அனுப்புவோர் வேண்டும்.

Page 49
நநதன ஜனவரி 01.15.2000 மாதமிருமுறை வெளிவரும் உலகத் தமிழர்கை ஒருங்கிணைக்கும் ஏடு. சிறப்பாசிரியர் - சுப. வீரபாண்டியன் தொடர்புகளுக்கு: நந்தன்
9. நூறடிச்சாலை, வடபழனி, சென்னை -26, இந்தியா விலை - 5 இந்திய ரூபா
LD. Gô)2223bğ வெரித்தா கதைகளி இது ஒரு
கலைக் குரல்கள் தொகுப்பாசிரியர் வி. என். எஸ் உதயச்சந்திரன் இலங்கை வானொலியில் கலைப் பூங்கா நீ ஒலிபரப்பான 21 முக்கிய கட்டுரைகளின் தொகு வெளியீடு : பூபாலசிங்கம் புத்தக சாலை
விலை - 250 ரூபா
கடத்திச் செல் வதையின் பி
 
 
 

எங்கிருந்தோ. கஸ்பார் ஸ் வானொலியில் வந்த நாளும் ஓர் நல்ல lன் தொகுப்பு வெரித்தாஸ் - ரி.ஆர்.ரி வெளியீடு
விலை - 30 இந்திய ரூபா
செம்மணி 24 கவிஞரின் கவிதைகள் லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு ன் புதைக்கப்பட்ட எம் உறவுக ளுக்கான
து ஒரு வெளிச்சம் வெளியீடு
மாசி - பங்குனி 2000 & புலம் 47

Page 50
கணனி எங்கே..?
தங்களது “புலம்’ இதழ் வாங்கி வாசித்து மகிழ்ந்:ே நன்றாக இருந்தது. ஈழத்து வானில் மறைந்து கிடக்கு சஞ்சிகை மூலம் வெளிக்கொண்டு வருவது மட்டுமல் மிக அரியதொன்று. இதனால் புலம்பெயர் தமிழர்ச வாசித்து அறிய உதவும். புலம் பத்திரிகையில் “க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வித்திய கங்கைக் கலாப்பிரியா
சேகரிப்பிற்கு. "புலம்" என்னும் சஞ்சிகை ஐ.பி.சி யினால் வெளியி சஞ்சிகையை அனுப்பி எனக்கு உதவலாம். ஏனெனில் வருகின்றேன்.
குலசிங்கம்
வளமுடன் வாழ்க..! முதற்கண் 3வது ஆண்டை நோக்கி வெற்றி நடை கொண்டிருக்கும் ஐ.பி.சியே வாழ்க. வளமுடன் சங்கதிகளை நினைவுபடுத்திப் பார்க்க முடிகின் நின்றிருக்கின்றது என்பதை "புதியதொரு வீடு” மூலம் தமிழ் சினிமா காட்டும் பெண் பற்றி படித்தேன். நி புரட்டிப் பார்க்க உதவும் புலம் நீ வாழ்க.
5. gigs/Talu (KS-83-NER)
குறிப்பு : “புலம்' சஞ்சிகை பற்றிய உங்
கருத்துக்களை அனுப்பும்போது மறக்காம குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கின்றோம்
- புலத்தார்.
 
 

சியைத் தந்தது.
சஞ்சிகை - இதழ்-9 இற்குப் பின்பு வெளிவராமல் பிட்டதால் மிகமிகக் கவலையடைந்தேன். த்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் இனிப் புலம் பரமாட்டாது எனச் சில நண்பர்கள் கூறினார்கள். 0 நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டபோது புலம் பரும், காத்திருங்கள் என்றபோது "இலவு காத்த கிளி" காத்திருந்தேன். நான் அந்தக் கிளி போல் ஏமாற்றம் பவில்லை என்பதை நீங்கள் அனுப்பிய புலம்-10 எங்கள் கரம் வந்து சேர்ந்தபோது மிகவும் சியடைந்தேன் பதி ஜேர்மனி
ரது சொற்பிரயோகங்கள் .
இதழ்கள் கிடைத்தன. நன்றி. முன்னைய ளைவிட முன்னேற்றம் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. களது ஆக்கங்களில் சில சொற்பிரயோகங்கள் ாரது கைவண்ணத்தைக் காட்டுகிறது. தமிழ் சமூகத்தில் ணுகின்ற போலித்தனங்கள் எல்லா இடங்களிலும் தம் விழுத்தாமல் போவதில்லை. வசேகரம். கொழும்பு, இலங்கை.
தன். தா. இராமலிங்கத்தின் சீவியம் கவிதை மிகமிக ம் மிக நல்ல படைப்பாளர்களை இனம் கண்டு புலம் லாது, அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு வெளியிடுவது 5ள் இவர்களை அறிந்து, இவர்களது படைப்புக்களை ணனி" பற்றிய சில கட்டுரைகளை வெளியிடும்படி
டென்மார்க்.
டப்படுவதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் புலம் b தமிழில் வரும் சஞ்சிகைகள் யாவற்றையும் சேகரித்து
பருத்தித்துறை, இலங்கை,
போட்டு உலக வாழ் தமிழ் மக்களை மகிழ்வித்துக் என்றும் வாழ்க. "புலம்" சஞ்சிகை மூலம் பழைய றது. ஈழத்துச் செழுமை அன்றே தழைத்தோங்கி
அறிய முடிகின்றது. யாயமான ஒரு ஆய்வுதான். பழைய நினைவுகளைப்
நெதர்லாந்து.
களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. ல் உங்களது அங்கத்தவர் இலக்கத்தைக்
ஏப்ரல் 1 திகதி

Page 51
மொத்த விற்ப
மக்கள் க
”
மக்கள் கடை இது
Diburger Str I68 - I70 46049 OEjers (SeP)
Tel: 49 (0) 208.205 3650 Fox :49 (0) 208.205 365.
 
 
 
 
 
 

5. 2 IsleB6T 8560L
Marienkirchapolatz 5 A460 Ness
Tel: 49 (0) 213I 5463II Fax : 49 (0) 213І 546312

Page 52
:
 

W