கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1993.08

Page 1
シ
■ Qシ**o
!|- 『 ))■呎§. 7. || . so
■U口-* *雷霆)*鬥
■口 『』D 圈):通 ----■『釁■■■轟吐 |-■■目± 雪 No soos叶翘日sae 目* 码
*
■■ ;强)
!) ----
剧)|-E
இந்துசமய, கலாசார, அலு
 

தகவல் இதழ் ஆவணி 1993
வல்கள் திணைக்கள வெளியீடு

Page 2
நாட்டார்
நாட்டார் வழக்காற்றியல் மாந தந்த மாண்புமிகு பிரதமர் எ
கல்வி, கலாசாரத்துறை லொகுபண்டார அவர்கை பி. பி. தேவராஜ், அமை தயாபரன் ஆகியோர்
மகாநாட்டைத் தொடக்கிவைத்து ட கூட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அமைச்சர் திருமதி புலேந்திரன்
எஸ். கணேசலிங்கம் இந்தியத்
ஆகியோர் அமர்ந்திருப்ப
 
 
 

காற்றியல் மாநாடு
ாட்டைத் தொடக்கிவைக்க வருகை 0ணில் விக்கிரமசிங்க அவர்களையும், அமைச்சர் டபிள்யு. ஜே. எம். 1ளயும் இராஜாங்க அமைச்சர் ச்சின் செயலாளர் திரு. கா . * அழைத்துவரும் காட்சி.
பிரதமர் அவர்கள் உரையாற்றுவதையும் , எஸ். சர்வானந்தா, கல்வி இராஜாங்க
, கொழும்பு மாநகர பிரதி முதல்வர் த் தூதுவர் பூரீ நரேஷ்வர் தயாள் தையும் படத்திற் காணலாம்.

Page 3
3b5.3Lsul, 356)AT FT JT திணைக்கள வெளியீடு
மலர் : 4 : 1993 : இதழ்: 2 மரீ முக வருடம், ஆவணி EDITS in
எண் ண ம்
இவ்வாண்டு தமிழ் சாகித்திய விழா, நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் மக்களும் பங்கேற்கும் வண்ணம் அமைந்திருந்தது. பிரதான நகரங்களில் பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட விழாக்களில் அவ்வப் பிரதேச இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கிளர்ந்தன. பாரம் பரியமாகப் பேணப்பட்டு வரும் கலைவடி வங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. மரபுக் கலை வளர்த்தோர் தாம் வாழும் பிர தேசத்திலேயே கெளரவிக்கப்பட்டனர். இலக்கிய ஆய்வுகள், மரபுக் கலைகளின் மீட்டுருவாக்கம் என்பன பரவலாக்கப் பட்டன.
பிரதேச விழாக்களுக்கு முத்தாய்ப் பாக ஆகஸ்ட் மாதம் கொழும்பில் தேசிய தமிழ் சாகித்திய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 'தமிழ் நாட்டார் வழக் காற்றியல்' என்ற கருத்தரங்கில் தமிழக, இலங்கை அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்தாழமும், செறிவும் மிக்க ஆய்வுரை களைச் சமர்ப்பித்தனர். தமிழ் நாட்டார்
 

வழக்காற்றியல் தொடர்பாக இலங்கையில் நடைபெற்ற காத்திரம் மிக்க கருத்தரங் காக இதனைக் கொள்ளலாம்.
மூன்று தினங்கள் நடைபெற்ற விழா வில், நூல்கண்காட்சி, கலையரங்குகள், விருதுவழங்கல் என்பன த மி ழு லகின் கருத்தை ஈர்த்தன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மொழி யியல் மாநாட்டுக் கட்டுரைகள் நூல்வடி வம் பெற்ற மையும், சரித்திரங்கூறும் தமிழ் நூல்களுள் ஒன்றாகக் க ரு த ப் படும் கோணேசர் கல்வெட்டு நூலுருப் பெற்ற மையும் திணைக்களப் பணிகளுள் முக்கி யத்துவம் பெற்ற நிகழ்வுகளாகும்.
இவற்றோடு கண்டிமாநகரில் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 'இந்து அறநெறிக் கல்வி மாநாடு' தொடர்பான பணிகள் ஆரம்பமாகியுள் ளன. 'ஆலயந்தோறும் அறநெறிப் பாட சாலை’ ‘கள் எழவேண்டும் என்பதும், இந்துச் சிறார்களுக்கு ஆன்மீக உணர்வூட் டும் அறநெறிக் கருத்துக்கள் உணர்த்தப் படவேண்டும் என்பதும் மாநாட்டின் விழைவாகும்.
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சும், இந்துசமய கலாசார அலு வல்கள் திணைக்களமும் ஆற்றும் பணி . களை கோபுரம் தகவல்களாகத் தருகின் றது. கோபுரம் இதழ்பற்றி ஆலோசனை கள் நல்கியும், வாழ்த்தியும் எழுதிவருகின்ற வாசகர்கள் அனைவருக்கும் எமது நன்றி களைச் சமர்ப்பிக்கின்றோம்.
இதழ்பற்றிய உங்கள் சிந்தனைகளைத் தொடர்ந்தும் எழுதி அனுப்புமாறு வேண்டு கின்றோம்.
முகவரி:-
Lu Hof i fremT , இந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களம் * காப்புறுதி இல்லம்' 9ம் மாடி, 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு 02,

Page 4
தமிழ் சாகித்தி
இம்முறை, தமிழ் சாகித்திய விழா ஆகஸ்ட் மாதம் 20, 21, 22ம் திகதிகளில் கொழும்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசிய தமிழ் சாகித்திய விழாவிற்கு முன் பாக நாட்டின் பல பாகங்களிலும் எழுச்சி மிக்க பிரதேச விழாக்கள் நடைபெற்றன. இவ்விழாக்கள் அனைத்திலும் அவ்வப் பிர தேச தமிழ் நாட்டார் வழக்காறுகளும் கலையம்சங்களும் ஆய்வுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஒவ்வொரு பிரதேசத்திலும் கலைஞர்கள் கெளரவிக் கப்பட்டனர், நாட்டாரியல் ஆய்வரங்கு நடைபெற்றது. ஊர்வலம், கலை நிகழ்ச் சிகள் என்பனவும் சிறப்புற ஏற்பாடு செய் யப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டார் வழக்காற்றியல் மாநாடு
ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி காலை இலங்கை மன்றக் கல்லூரியில், பிராந்திய தமிழ் நாட்டார் வழக்காற்றியல் மாநாட் டுடன் தேசிய தமிழ் சாகித்திய விழா
இரண்டாம் நாள் கலையரங்கிற்கு தகவற்துறை அமைச்சர் டிரோன் ெ
ஆகியோர் கலை நிகழ்ச்சி ஒன்றை
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சில
 

ய விழா 1993
ஆரம்பமானது. இலங்கைக் குடியரசின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத் தார்.
கல்வி, கலாசாரத்துறை அமைச்சர் கெளரவ வி. ஜே. மு. லொகுபண்டார, வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கெளரவ ஏ. ஆர். மன்சூர் ஆகியோர் சிறப்பு விருத்தினராகக் கலந்து ଘଣ୍ଟ (T ଜର୍ଦt l— ବor if .
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி தேவராஜ் அவர்களின் தொடக்க உ ரை யை த் தொடர்ந்து, தமிழ் நாட்டார் வழக்காற்றி யல் பற்றிய அறிமுக உரையை தமிழ்நாடு பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். டி. லூர்து அவர்கள் நிகழ்த்தினார். அவரது உரை யின் தொடர்ச்சியை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் நிகழ்த்தினார்"
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பர்னாண்டோ, அமைச்சர் தேவராஜ்
ாசிப்பதைப் படத்திற் காணலாம்.
லருடைய வரலாறே உலக சரித்திரமாகும்.
2

Page 5
ஆவணி 1993
தொடர்ந்து, சிறப்புவிருந்தினர்களா கெளரவ வி. ஜே. மு. லொகுபண்டா கெளரவ ஏ. ஆர். மன்சூர் ஆகியோரி உரைகளும், பிரதம அதிதி பிரதமர், ரணி விக்கிரமசிங்க அவர்களின் 2. ரை பு இடம்பெற்றன. சாகித்திய விழா சிறப்பு மலரையும் பிரதமர் வெளியிட் வைத்தார்.
அன்று பிற்பகலிலிருந்து, 23ம் தி + காலை வரை, கருத்தரங்கு அமர்வுக
விருதுவழங்கல் வைபவத்தின்ே பேராசிரியர் ஏ. பாண்டுரங்கன், ! மேல்மாகாண ஆளுநர் எஸ். சர்
கே. திவ்வியநாதன் ஆகியோ
செள சிறிபாய மண்டபத்தில் நடைபெ றன,
தொடக்கவிழாவிற்கு இராஜாங் அமைச்சர்கள், பாராளுமன்ற Pس d{ பினர்கள், பிற நாட்டுத் தூதுவர்கள், பி முகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்
g5T T ,
நூல்கண்காட்சி 20 ம் திகதி பிற்பகல் பம்பலப்பிட் புதிய கதிரேசன் மண்டப வரவேற்பு
உனக்குத் தேவையான கால்லா வலிை
 
 

கோபுரம்
டு
கூடத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் நூல் களின் கண்காட்சி இடம்பெற்றது.
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனப் பணிப்பாளர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் நாற்கண்காட்சி யைத் திறந்துவைத்தார்.
இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன் அவர்கள் அலி* வரைபும் வரவேற்றார். இந்துசமித்
போது பேராசிரியர் எஸ். டி. லூர்து, இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், வானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்
மேடையிற் காணப்படுகின்றனர்.
s:
திணைக்களப் பணிப்பாளர் 5, 写6高T r ரு முகலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த் 3.307 Πτrr. 3
இராஜாங்க அமைச்சர், பி. பி. தேவ ராஜ், கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகி யோர் சிறப்புரை வழங்கினர். &
நூற்கண்காட்சி, மறுநாள் இரவுவரை நடைபெற்றது. தி னை க் க எா த் தி ன் ஆராய்ச்சி அலுவலர் திரு. எஸ். தெய்வ
மயும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன.
3

Page 6
கோபுரம்
நாயகம் அவர்கள் நூற்கண்காட்சிக்குப் பொறுப்பாக இருந்தமை குறிப்பிடத்தக் கிது.
தேசிய தமிழ் சாகித்திய விழ
இலக்கியச் செம்மல்
பேராசிரியர் எஸ். தில்லைநாதன் க. சொக்கலிங்கம் (சொக்கன்) செ. குணரத்தினம் டொமினிக் ஜீவா ஆ. சிவநேசச்செல்வன் எஸ். எம். செல்வராசன் (சில்லையூர் செல்வராசன்) எஸ். ஜோசப் (தெளிவத்தை ஜோசப்) இ. முருகையன் ر-- -
தமிழ் ஒளி வ. அ. இராசரெத்தினம் க. குணராசா (செங்கை ஆழியான்) ஆ. மு. ஷரிபுத்தீன் எஸ். எம். கமால்தீன் எஸ். எம். பாறுரக் (பண்ணாமத்துக் 5569?Jf FT u i fift) வித்துவான் சா. இ, கமலநாதன் வித்துவான் க செபரத்தினம் சக்தி ஏ. பாலையா என். சுந்தரலிங்கம் வி. ஏ. திருஞானசுந்தரம்
தமிழ் மணி ஆர். அம்பிகைபாகன் எஸ். தில்லை நடராசா சண்முகம் சிவலிங்கம் ஐ.மா வரதராசன் சி. தங்கவடிவேல் (திமிலை மகாலிங்கம்) 6T. L. G. G35, TLD6) நா. தர்மராஜா (அகளங்கன்) ஐ செல்வத்துரை எஸ். கனகமூர்த்தி கே. எம். ஷா (பித்தன்) க. ப. லிங்கதாசன் க. தமிழ்மாறன் ப. தங்கவேலு (பானா தங்கம்) மல்லிகை சி. குமார் சி. எஸ் , காந்தி
நம்பிக்கை நம்பிக்கை; நம்மிடத்தில் நம்பிக்கை 4 -س-

ஆவணி 1993
கலையரங்கு 20, 21ம் திகதிகளில் மாலை பம்பலப் பிட்டி கதிரேசன் மண்டபத்தில் கலை யரங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
pாவில் விருது பெற்றோர்!
கே. வெள்ளைச்சாமி
கு. இராமச்சந்திரன் இள. நாகலிங்கம்
செஞ்சொற் செல்வர்
எஸ். விஸ்வநாதன் பி. எச். அப்துல் ஹமீத் நா. மதியழகன்
கலைச்செம்மல் க. வேல் ஆனந்தன் திருமதி பாலசுந்தரி பிராதலிங்கம் திருமதி அருந்ததி பூரீ ரங்கநாதன்
கலாஜோதி எஸ். கே. பரராஜசிங்கம் என். குமரகுரு கே. சண்முகம்பிள்ளை ஜே. பி. றொபட் கு. இராமநாதன் க. செல்லையா அண்ணாவியார் எம். மோகன்ராஜ் திருமதி வனஜா பூரீநிவாசன் திருமதி கெளரீஸ்வரி ராஜப்பன் க. கார்த்திகேசு (மாத்தளை
கார்த்திகேசு திருமதி பிஸ்கா சிவகுமாரன்
கலைமணி எம். எஸ் , செல்வராசா எஸ் எஸ். கணேசபிள்ளை திருமதி எஸ். கலாவதி சின்னச்சாமி
வி. முத்தழகு
எஸ். ரங்கநாதன் அமுதன் அண்ணாமலை மணிமேகலை இராமநாதன் என். ரகுநாதன் கே. வேலாயுதம் (பசறையூர் வேலாயுதம்)
கடவுளிடத்தில் நம்பிக்கை-இதுவே இரகசியம்!

Page 7
ஆவணி 1993
முதல்நாள் நிகழ்ச்சிகளில், இலக்கிய மேடை நிகழ்ச்சியில் தமிழகப் பேச்சாளர் களான திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி, திரு. தண்டபாணி, திரு. கே. சந்திரசேகரன் ஆகியோரின் கம்பன் பற்றிய சிறப்புரை நடைபெற்றது.
தொடர்ந்து, கண்டி இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவியரின் சுளகு நடனம், திருகோணமலை பூரீ சண் முக வித்தியாலய மாணவிகளின் கரகாட் டம், நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலய மாணவிகளின் குறத்தி நட னம், மாத்தளை பூரீ ரங்க பரத மாண வியரின் கிராமிய நடனம், விவேகானந்த சபை நடன மன்றத்தினரின் மயிலாட்டம், பொம்மலாட்டம், றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற மாணவர்களின் 'பெரியது எது?' எனும் நாடகம், பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய மாணவியரின் கண்ணகி நடனம் என்பன இடம்பெற் Д060т.
வரம்பற்ற வலிமை மிக்க நீ, sso
 

GasTJb
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளுக்கு, தகவல்துறை அமைச்சர், கெளரவ டிரோன் பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அன்றைய நிகழ்ச்சிகளில், திருமதி சங்கர நாராயணன் குழுவினரின் வீணா கானம், பதுளை ஸ்பிரிங்வெலி சு. முத் துக்கருப்பன் குழுவினரின் ஒயிலாட்டம், கொட்டகலை கோவிந்தசாமி குழுவினரின் தப்பிசை, சுலஹா பச்சமுத்து குழுவின ரின் கரகாட்டம், திருகோணமலை ஈச் சிலம்பத்தைக் குழுவினரின் "வாலிவதை" நாட்டுக்கூத்து, கொழும்பு நிருத்ய ஷேத்ரா நாட்டியாலய மாணவிகளின் வெற்றிவேல் நாட்டிய நாடகம் என்பன நடைபெற்றன.
விருதுவழங்கற் பெருவிழா
ஆகஸ்ட் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை விருதுவழங்கற் பெருவிழா வெள்ள
சாகித்திய விழா நூல்கண்காட் சியை இனத்துவ ஆய்வுகளுக் கான சர்வதேச நிறுவனப் பணிப்பாளர் கலாநிதி. நீலன் தி ரு ச் செ ல் வம் அவர்கள் தொடக்கி வைத்தார். படத் ; தில் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முக லிங்கம் ஆகியோரும் காணப் & படுகின்றனர்.
என்றும் "இயலாது" என்றும் சொல்லாதே!
5 -

Page 8
கோபுரம்
வத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்ட பத்தில் நடைபெற்றது,
பாண்டிச்சேரி பல்கலைக் கழகப் பேரா சிரியர் அ. பாண்டுரங்கன், பாளையங் கோட்டை புனித சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் எஸ். டி. லூர்து ஆகியோரும் கல்வி இராஜாங்க அமைச்சர், திருமதி இராஜமனோகரி புலேந்திரன், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஜே. திவ்விய நாதன், மேல்மாகாணசபை ஆளுநர் எஸ். சர்வானந்தா ஆகியோரும் பிரதம விருந் தினர்களாக கலந்துகொண்டு இலக்கியவாதி களுக்கும் கலைஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களும் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த் தினார். தமிழ்ப்பணி, கலைப்பணி ஆற்றி யோருக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்ச்சி களில், பண்டாரவளை, குமார இராம நாதன், திருமதி ஷாமினி இராமநாதன் தம்பதியினர் வழங்கிய இசைக்கோலங்கள்,
1991ம் ஆண்டு வெளிய சாகித்தியப் பரிச
- சிறுகதை: மலைகளின் மக்கள்
எழுதியவர்: மு, சிவலிங்கம் நாவல்: அந்த உலகத்தில்
இந்த மனிதர்கள் எழுதியவர்: மாத்தளை சோமு
கவிதை: கவிக்கற்பரசி எழுதியவர்; நாவற்குழியூர்
நடராசன் வரலாறு: பண்டைய தமிழகம்
எழுதியவர்; கலாநிதி
சி. க. சிற்றம்பலம்
மனத்தை ஒருமைப்படுத்தும் ஆற்றல் வள
-

ஆவணி 1993
மட்டக்களப்பு, விபுலானந்த இசைநடனக் கல்லூரி மாணவிகளின் கண்ணகி ஆரா தனை, பண்டாரவளை தமிழ் மகாவித்தி பாலய மாணவிகளின் கும்மி நடனம், வன்னிமாவட்ட அருணா செல்லத்துரை குழுவினரின் வேழம் படுத்த வீராங்கனை எனும் முல்லைமோடி நாட்டுக்கூத்து என்
இடம்பெற்றன.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் வழிநடத்தலில், இரா ஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன், இந்துசமயத் திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர்களான திரு. வீ. விக்கிரமராஜா, திரு. குமார் வடிவேல், திரு. ஏ. எம் நஹியா, அமைச் சரின் பிரத்தியேகச் செயலாளர் திருமதி கீதா நித்தியானந்தன், அமைச்சு அதி காரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும், சாகித்திய விழாவை வெற்றி யுறச் செய்வதில் இணைந்து பணிசெய் தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிடப்பட்ட நூல்களில் சு பெற்றவை
இலக்கிய ஆராய்ச்சி: புறப்பொருள்
வெண்பாமாலை ஆராய்ச்சி
எழுதியவர்: புலவர் நா. சிவபாத
சுந்தரனார்
சமயதத்துவம்: சிவஞானசித்தித்
திறவுகோல் எழுதியவர்: பண்டிதர் மு. கந்தையா நாட்டார் வழக்காற்றியல்: இசை இயல்பும்
. . . . . . பயன்பாடும் எழுதியவர்: கலாநிதி இ. பாலசுந்தரம்
ர வளர அதிகளவில் அறிவை Gumຄmb.
S

Page 9
ஆவணி
0.
1.
12,
:
1993
தமிழ் நாட்டார் வழக்காற்றிய
கட்டுரை படித்த தமிழக,
பேராசிரியர் எஸ். டி. லூ ரீது நாட்டார் வழக்காற்றியல் துறைத் பாளையங்கோட்டை, தமிழ்நாடு. பேராசிரியர் அ. பாண்டுரங்கன் தமிழ்த்துறைத் தவைவரி, பாண் திரு ஆ. சிவசுப்பிரமணியன் தமிழ்த்துறை விரிவுரையாளர், வ தமிழ்நாடு. கலாநிதி வ. தயாளன் விரிவுரையாளர், மொழியியற்துை பாரதியார் பல்கலைக்கழகம், கே பேராசிரியர் கார்த்திகேசு சிவத்த தலைவர், நுண்கலைப்பீடம், யா கலாநிதி துரை. மனோகரன் முதுநிலை விரிவுரையாளர், தமிழ் கலாநிதி சி. மெளனகுரு தலைவர், நுண்கலைப்பீடம், கிழ கலாநிதி ஆ. வேல்முருகு முதுநிலை விரிவுரையாளர், புவிய கலாநிதி எம். ஏ. நுஃமான் முதுநிலை விரிவுரையாளர், தமி திரு. என். சண்முகலிங்கன் முதுநிலை விரிவுரையாளர், பொ திரு. சாரல் நாடன், பூண்டுலே திரு. மாத்தளை வடிவேலன், ெ நேரில் கலந்து கொள்ளாது கலாநிதி சு. சக்திவேல் நாட்டுப் புறவியற்துறைத் தலை தஞ்சாவூர், தமிழ்நாடு. பேராசிரியர் அ. சண்முகதாஸ் யாழ். பல்கலைக்கழகம். கலாநிதி காரை. செ. சுந்தரம்
அமர்வுகளில் பேராசிரியர் சி. தில்லைநாதன்
தலைவர், தமிழ்த்துறை பேர பேராசிரியர் பொ. பூலோகசிங்க
பேராசிரியர் சி பத்மநாதன்
தலைவர்' வரலாற்றுத்துறை,
அடக்கப்பட்டு சரியான வழியில் செலுத்தப்ப

கோபுரம்
ல் மாநாட்டிற் கலந்துகொண்டு
இலங்கை ஆய்வாளர்கள்
தலைவர், புனித சவேரியார் கல்லூரி -
டிச்சேரி பல்கலைக்கழகம், தமிழ்நாடு.
உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி,
fD.
ாயம்புத்தூர், தமிழ்நாடு.
Libi
‘ழ். பல்கலைக்கழகம்,
pத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
ழக்குப் பல்கலைக்கழகம். பியற்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் ழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம். ருளியற் துறை, யாழ். பல்கலைக்கழகம். frt IIT.
காழும்பு,
கட்டுறை சமர்ப்பித்த ஆய்வாளர்கள்
வர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
ள்ளை லைமை ஏற்றோர்
தனைப் பல்கலைக்கழகம். h
பேராதனைப் பல்கலைக்கழகம்.
- மனமே மாபெரும் காரியங்களை ஆற்றவல்லது.
7 -

Page 10
wer repre
ஈபிரதேச சாகித்
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு பிரதேசங்கள் தோறும் சாகித்
திய விழாக்களை ஏற்பாடு செய்து நடத் தியது. ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ் வப் பிரதேச பிரமுகர்கள், இலக்கியவாதி
களைக் கொண்ட விழாக்குழு அமைக்கப்
பட்டு விழா நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். பிரதேச விழாக்களுக்கு இரா ஜாங்க அமைச்சு, திணைக்கள அதிகாரிகள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
LJ 600TL-FTJ 6) 6onst
ஜூன் மாதம் 26 ம் , 27 ம் திகதிகளில் பண்டாரவளையில் ஊவா மாகாண தமிழ் சாகித் திய விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது. முதல்நாள் இந்து கலா சார மண்டபத்தில் நடைபெற்ற இலக்கியப்பட்டறை நிகழ்ச்சியில், ஊவா மாகாண படைப்பிலக்கிய வாதிகள் கலந்துகொண்டு பேசி
னர் .
27ம் திகதி காலை இந்து கலா சார மண்டபத்தில், மலையக நாட்டார் பாடல்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற்றது. பிற் பகல் கலாசார ஊர்வலம் நகர வீதியில் நடைபெற்றது.
மாலை நகரசபை மண்டத்
தில் நடைபெற்ற கலையரங்கு
நிகழ்ச்சிகளுக்கு சுற்றுலா, கிராமி யக் கைத்தொழிற்துறை அமைச் சர் செள, தொண்டமான், இரா
| 165Tl in
I IO TITAS | 7 60 சுற்றுல! அமைச் ឆ្នាrld LJ $jଦ0) ତn பினர் வலத்தி
முதலில் வேலைக்காரனாக இரு. எஜி
- 8
 

o-to-Soto-s-
ய விழாக்கள்:
ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், ஊவா மாகாண கூட்டுறவு இந்து கலாசார அமைச்சர் மு. சச்சிதானந்தன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
விழாவையொட்டி நடத்தப்பட்ட கவி தைப் போட்டியில் மூன்று கவிஞர்கள் பரிசு பெற்றனர். மரபுக் கலைகளைப் பேணி வரும் பன்னிரண்டு கலைஞர்கள் விழாவில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்
பட்டனர்.
ரவளையில் நடைபெற்ற ஊவா ன தமிழ் சாகித்திய விழாவின்போது ா, கிராமியக் கைத்தொழிற்துறை சர் செள. தொண்டமான், இரா அமைச்சர் பி. பி, தேவராஜ் மாவட்டப் பாராளுமன்ற உறுப் டி. வி. சென்னன் ஆகியோர் ஊர் ல் அழைத்துவரப்படும் காட்சி.
олотпөй, தகுதி தானே வரும்,

Page 11
ஆவணி 1993
கல்முனை
ஜூலை மாதம் 4ம் திகதி கல் முனைப் பிரதேச சாகித்திய விழா இடம்பெற்றது. காலை நிகழ்வு கள் கார்மேல் பாத்திமாக் கல் லூரியிலும், பிற்பகல் நிகழ்வுகள் உவெஸ்லி உயர்தரப் பாடசாலை யிலும் நடைபெற்றன.
இந்து கலாசார இராஜாங்க அமைச்சர், பி. பி. தேவராஜ், வர்த்தக வாணிபத்துறை அமைச் சர் ஏ. ஆர். மன்சூர் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து
கொண்டனர். ሎ கல்முை வர்த்த
ஆர்.
சாலையில் கல்முனைப் பிர th.
தேச கலை இலக்கிய முயற்சிகள்
ßL
குறித்த ஆய்வுகளில் பிரதேச IT ds ap
... 8 d பணிப் படைப்பாளிகள் உரையாற்றினர்.
மாலை கலையரங்கு, சிறப் ஆகிே
புரைகள் என்பன இடம்பெற்றன. படுவ6
டாக்டர் எம். முருகேச பிள்ளை அவர் கள் தலைமையில் விழா நடைபெற்றமை
குறிப்பிடத்தக்கது.
மாத்தளை
மாத்தளைப் பிரதேச தமிழ்சாகித்திய விழா ஜூலை மாதம் 11ம் திகதி மாத் தளை இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
திரு. த. மாரிமுத்துச் செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். **மாத்தளை வளர்த்த தமிழ்' எனும் ஆய்வரங்கு, நாட் டார் பாடல்களில் இசைக்கோலம், கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன. பிர
துன்பம் விளைவதற்கு அ
 

--- - கோபுரம்
னைத் தமிழ் சாகித்திய விழாவில் }க வாணிபத்துறை அமைச்சர் ஏ. மன்சூர், இராஜாங்க அமைச்சர் தேவராஜ், விழாக்குழுத் தலைவர் டர் முருகேசபிள்ளை, திணைக்களப் பாளர் திரு. க. சண்முகலிங்கம் யார் ஊர்வலமாக அழைத்துவரப் தைப் படத்திற் காணலாம்.
தேச மரபுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பத்துப்பேர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
5ουστις
கண்டிப் பிரதேச தமிழ் சாகித்திய விழா, ஜூலை மாதம் 24ம் திகதி இந்து கலாசார நிலைய மண்டபத்தில் திரு. செ. நடராஜா அவர்கள் தலைமையில் நடை பெற்றது. இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், மத்திய மாகாண ஆளுநர் பி. சி. இம்புலான, மத்திய மாகாண அமைச் சர்கள் எஸ். சதாசிவம், எம். ஏ. ஹலீம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து
கொண்டனர்.
மியாமையே மூலகாரணம்.

Page 12
கோபுரம்
கண்டிப் பிரதேச தமிழ் சாகித்திய 6 விற்கு பிரதம விருந்தினராகக் கே கொண்ட மத்திய மாகாண ஆளுநர் சி. இம்புலான அவர்களை பேராசி சி. தில்லைநாதன் அவர்கள் வரே பதையும், இராஜாங்க அமைச்சர் பி தேவராஜ், மத்திய மாகாண தட கல்வி, இந்து கலாசார அமைச்சர்
சதாசிவம் ஆகியோர் உடனிருப்பை
படத்திற் காணலாம்.
வவுனியாப் பிரதேச தமிழ் சாகித்திய விழாவிற் திரு. அருணா செல்லத்துரை தமது ‘வீடு' நூலை வெளி யிட்டுவைப்பதையும் இரா ஜாங்க அமைச்சர்கள் பி. பி. தேவராஜ், திருமதி இராச மனோகரி புலேந்திரன் ஆகியோர் உடனிருப்பதை யும் படத்தில் காணலாம்.
குறை கூறிக்கொண்டிருப்பதனால்
1
 
 

ஆவணி 1993
பட்டிமன்றம், கவியரங்கு, கலை ஞர்கள் பாராட்டு, மலையகப் பண்பாட்டியல் பற்றிய ஆய் வரங்கு என்பன இடம்பெற்றன.
வவுனியா
வவுனியாப் பிரதேச தமிழ் சாகித்திய விழா ஜுலை மாதம் 25ம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர்கள், பி. பி' தேவராஜ், திருமதி. இராச மனோகரி புலேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து
விழா கொண்டனர்.
லந்து வவுனியா அரச அதிபர் சி. பி. தில்லைநடராஜா அவர்கள் தலை
flայri மையில் நடைபெற்ற இவ்விழா
வேற் வில், வன்னிப் பிரதேச இலக்கிய பி ங்கள் பற்றிய ஆய்வுரைகள், மாணவர் கலையரங்கு, கவியரங்கு .س
மிழ்க் என்பனவும் மாலை நகரசபை திற
எஸ். ந்தவெளி அரங்கில், கலையரங்கு
தயும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 19g தேச மரபுக்கலைஞர்கள் பன்னி ரண்டு பேர் பாராட்டப்பட்டனர்.
எவ்வித நன்மையும் விளையாது !
O --

Page 13
ஆவணி 1993
மட்டக்களப்பு
மட்டக்களப்புப் பிரதேச தமிழ் JFITSi திய விழா ஆகஸ்ட் 7, 8 ம் திகதிகளில், கல்லடி சுவாமி விபுலாநந்த இசைநடனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திரு. இ. மோனகுருசாமி அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவிற்கு இரா ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர் கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித் தாா.
விழாவில் மட்டக்களப்பு பண்பாட்டுக் கோலங்களைக் காட்டும் கண்காட்சி, மர புக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஊர் வலம், பண்பாட்டியல் ஆய்வரங்கு என்பன
நடைபெற்றன.
நுவரெலியா
நுவரெலிய பிரதேச தமிழ் சாகித்திய விழா ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி கொட்ட கலை தமிழ் மகாவித்தியாலய மண்டபத் தில் நுவரெலிய பிரதேச சபைத் தலைவர் திரு. வி. இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
"
தனி மனிதர்களின் நிலை உயரும்
 

கோபுரம்
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், நுவரெலிய பாராளுமன்ற உறுப் பினர் திரு. எம். சிவலிங்கம், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் எஸ். சதாசிவம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையரங்கு, கலையரங்கு கருத்தரங்கு, பாராட்டரங்கு என்பன இடம்பெற்றன. பிரதேச எழுத்தாளர்கள் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கெளரவிக்கப்பட்டனர்.
நாவலப்பிட்டி
நாவலப்பிட்டிப் பிரதேச தமிழ் சாகித் திய விழா ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி நாவலப்பிட்டி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு மத்திய மாகாண அமைச்சர் திரு. எஸ். சதாசிவம், பிரதேச பிர முகர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்த
னர்.
மட்டக்களப்புப் பிரதேச தமிழ் சாகித்திய விழா நூல் கண்காட்சியை சுவாமி ஜீவா னந்தா, இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ், மட். அரச அதிபர் திரு.இ, மோன குருசாமி ஆகியோர் பார் வையிடுவதைப் படத்திற் காணலாம்.
Dபோதுதான் ஒரு தேசம் உயர்வடையும்.
11

Page 14
கோபுரம்
விழாவில் கலாசார ஊர்வலம் இயல் அரங்கு, கலை அரங்கு, கவி அரங்கு என் பன நடைபெற்றன. தினகரன் பிரதம ஆசிரியர், திரு. ஆர். சிவகுருநாதன், வவு னியா அரச அதிபர் திரு. எஸ். தில்லை நடராஜா இருவரும் இலக்கியப் பணிகளுக் காக பொன்னாடை போர்த்தி கெளர விக்கப்பட்டனர். பிரதேச கலைஞர்கள் பாராட்டப்பட்டனர். விழாவினை ஒட்டி சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
திருகோணமலை
திருமலைப் பிரதேச தமிழ் சாகித்திய விழா ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி புனித
சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடை பெற்றது.
வரவேற்றார்,
விளக்கினார்.
T
சம்ஸ்கிருதத்தின்
இந்தியாவிலிருந்து சென்ற டாக்டர் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான
ஐன்ஸ்டைன் ஆங்கிலத்தில் பேசாமல் ச
குப்தா வெட்கத்துடன், 'தனக்கு சம்ஸ்!
உடனே ஐன்ஸ்டைன், 'இந்தியாவிலிரு
மதத் தத்துவங்களைச் சொன்ன இந்தியாவி தத்துவங்கள் சமஸ்கிருத மொழியில் தானே யைத் தெரிந்து கொள்ளாதது எனக்கு ஆச் னுடைய நூல் நிலையத்தை வந்து பாரு தன்னுடைய நூல் நிலையத்துக்கு அழைத்த
அங்கே கீதை, உபநிஷதங்கள் போன்ற கிருத மொழியில் இருப்பதைப் பார்த்தார்.
ஐன்ஸ்டைன் சொன்னார்: கீதையிலிரு கிறேன். என்னுடைய விஞ்ஞான ஆராய்: உருவாக்குவதற்கும் கீதை எனக்கு வழிகாட்
கல்வி என்பது மூளைக்குள் பலவிடu
- 12

-- ஆவணி 1993
இராஜாங்க அமைச்சர்கள், பி. பி. தேவராஜ், ஜனாப். எம். ஈ. எச். மஹ்ரூப் வடகிழக்கு மாகாணசபை பிரதம செய லாளர் திரு. சொ. கணேசநாதன் ஆகி யோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
மேலதிக அரச அதிபர் திரு. என். புவனேந்திரன் அ வ ர் க ன் தலைமை பில் நடைபெற்ற இவ்விழாவில், விவாத அரங்கு, ஆய்வரங்கு, கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன,
பிரதேச கலைஞர்கள் பாராட்டப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவம்
வி. எம். குப்தா அமெரிக்காவிலுள்ள ரி ஐன்ஸ்டைனைச் சந்தித்தார்.
ம்ஸ்கிருதத்தில் வாழ்த்துக் கூறி அவரை
கிருதம் தெரியாது," எனறு நிலைமையை
ந்து வருகிறீர்கள். உன்னதமான இந்து லிருந்து வருகிறீர்கள் அந்த உயர்ந்த இருக்கின்றன ? நீங்கள் அந்த மொழி சரியமாக இருக்கிறது. வாருங்கள், என் கள்' என்று டாக்டர் குப்தாவை |ச் சென்றார். ر.
பல இந்துமதத் தத்துவ நூல்கள் சம்ஸ்
ந்து நான் மிகுந்த உற்சாகத்தைப் பெறு
சிகளுக்கும் விஞ்ஞான தத் துவங்களை டியாக இருந்திருக்கிறது.”*
ங்களைத் திணித்துவைப்பதல்ல.

Page 15
திணைக்களச்
சாகித்திய விழா முன்னோடிச் சொற்பொழிவுகள்
இவ்வருட சாகித்திய விழாவின் கருத் தரங்குத் தொனிப்பொருளான நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான மூன்று முன் னோடிச் சொற்பொழிவுகள் ஜூன் மாதத் தில் நடைபெற்றன.
ஜூன் 16ம் திகதி இந்துசமய கலா சார அமைச்சின் கேட்போர் கூடத்தில் "பண்பாட்டைப் புரிந்துகொள்வதில் நாட் டார் வழக்காற்றியலின் முக்கியத்துவம்' எனும் பொருளில் பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூகவியற் பேராசிரியர் நந்தசேன ரட்னபால ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றினார்.
ஜ"ன் 23ம் திகதி கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறைத் தலைவர் கலா நிதி சி. மெளனகுரு 'இலங்கைத் தமிழ ரின் பாரம்பரிய அரங்கக் கலைகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
ஜூன் 30ம் திகதி கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. செ. யோகராஜா அவர்கள், 'தமிழர் நாட் டார் பாடல்களைச் சேகரித்தல், தொகுத் தல், பயிற்றல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இச்சொற்பொழிவுகளுக்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்துசமயப் போட்டி
திணைக்களத்திற் பதிவு செய்யப்பட் டுள்ள இந்து ஆலயங்கள், சமய நிறு வனங்கள் நடத்தும் அறநெறிப் பாட சாலைகளிற் பயிலும் மாணவர்க்கான
உனது விதியைப் ша.
- 13

babble-bah-Yau
செய்திகள்
pasqaq ~~ bersaksaMay
பேச்சு, கட்டுரை, பண்ணிசை, கோலம் போடுதல், மாலை கட்டுதல் ஆகிய துறை களுக்கான போட்டிகளை திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் அறநெறிப் பாட
சாலைகளை நடத்திவரும் நிறுவனம் ஊடாகவே அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சைகள்
மாவட்ட ரீதியிலும், பின்னர் அகில இலங்கை ரீதியிலும் நடத்தப்பட உள் ளமை குறிப்பிடத்தக்கது.
கோணேசர் கல்வெட்டு
கோணேசர் ஆலயம், கந்தளாய்க் குளம் என்பவற்றின் வரலாற்றுப் பெரு மையை முன்னிறுத்தும் கோணேசர் கல் வெட்டு எனும் நூல் மீள்பிரசுரம் செய் யப்பட்டு திணைக்களத்தால் ஜ"லை மாதம் 30ம் திகதி மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
நாள்தோறும் உடலுக்கு உழைப் பிணைத் தருக; நன்றாகத் தூங்கக் கற்றுக் கொள்க! நல்ல தூக்கம், உட லியக்கத்தைப் புதுப்பிப்பது! புத்துணர் வுக்கும் புத்துழைப்புக்கும் உடலை ஆயத்தப்படுத்துவது, நல்ல எண்ணங்க ளாலும் சிந்தனைகளாலும் உள்ளத்தை நிரப்பி, நோயற்ற வாழ்வுக்கு வழி காண்க! கூடி வாழப் பிறந்தார்களிடம் ந ல் வி ண க்க த்  ைத யும் உறவையும் பேணுக ! வளமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வே முதல். திடமான உடல் கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வோம் !
- குன்றக்குடி அடிகளார்
த்தவன் நீயே!
mammu

Page 16
சாகித்திய விழா முன்னோடிச் சொ குரு, கலாநிதி நந்தசேன ரட்னப யோர் நாட்டார் வழக்காற்றியல்
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்நூல் வெளியீட்டுவிழாவில் தின கரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். இந்நூலின் பதிப்பாசிரியரான திருகோணமலை பண் டிதர் இ. வடிவேல் அவர்கள் பதிலுரை வழங்கினார். தொடர்ந்து 'இலங்கையில் இந்துகலாசாரமும், தொல்பொருட்சின்னங் களும்' எனும் தலைப்பில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் சிறப்புரை நிகழ் த்தினார். நூல் வெளியீட்டை, திணைக் களப் பணிப்பாளர் திரு க. சண்முகலிங் கம் அவர்கள் நெறிப்படுத்தியமை குறிப் பிடத்தக்கது. நூல் வெளியீட்டைத் தொட ர்ந்து கேரள, திருவிழா ஜெய்சங்கர், தமிழ்நாடு, வலையப்பட்டி ஏ. ஆர். சுப் பிரமணியம் ஆகியோரின் நாதஸ்வர மேள க்கச்சேரியும் இடம்பெற்றது.
அறியாமை மிக்க, உயிரற்ற, ای
 

ஆவணி 1993
ற்பொழிவுகளில், கலாநிதி சி. மெளன ால, திரு. செ. யோகராஜா ஆகி
தொடர்பாக உரை நிகழ்த்தினர்.
“தூது நடந்ததும் தூதால் நடந்ததும்'; ‘சங்கரர் சிந்தனைகள்"
தமிழகச் சொற்பொழிவாளரான திரு சுகிசிவம் அவர்களின் இரண்டு சொற் பொழிவுகள் ஆகஸ்ட் மாதம் முறையே 7ம், 8ம் திகதிகளில் திணைக்களக் கேட் போர் கூடத்தில் நடைபெற்றன.
முதல் நாள் "தூது நடந்ததும், 'துரதால் நடந்ததும்" எனும் தலைப்பில் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழிவுக்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமை வகித்தார். கொழும்பு இராம கான சபாவின் ஆதரவில் மறுநாள் ‘சங்கரர் சிந்தனைகள்" எனும் சொற்பொழிவு கப்பித் தாவத்தை பாலவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் பிரம்மபூரீ சண்முகரத்ன சர்மா அவர்கள் தலைமையில், திருமதி வசந்தா
ண்டு
14
வாழ்வைவிட மரணமே மேலானது.

Page 17
ஆவணி 1993
வைத்தியநாதன் அவர்களது அறிமுக உை யுடன் இடம்பெற்றது. இராஜாங்க அமை சர் பிரதம அதிதியாகக் கலந்துகொள் டார். தமிழகத்தின் சிறந்த ஆன்மீக பேச்சாளரான திரு. சுகிசிவம் அவர்க கோயம்புத்தூர் கெளமார மடாலயத்தி ஆதீனப் புலவராவார்.
ஜனாதிபதி இடம்பெயர் சேவை
ஆகஸ்ட் மாதம் 9ம் 10ம் திகதிகளில் மட்ட களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி இட பெயர் சேவையைத் தொடர்ந்து இந் சமய கலாசார இராஜாங்க அமைச் மட்டுநகர் பிரதேச ஆலயங்கள், இந் கலாசார மன்றங்கள், அறநெறிப்பா சாலைகள் என்பவற்றிற்கு நிதி உத செய்தது.
20 ஆலயங்களுக்கு தலா இரண்ட யிரம் ரூபாவீதம் நாற்பதாயிரம் ரூபாவு 30 இந்து கலாசார மன்றங்களுக்கு தள் ரூ. 500 - வீதம் பதினைந்தாயிரம் ரூட வும், 27 அறநெறிப் பாடசாலைகளுச் தலா ரூ. 500/- வீதம் பதின் மூவாயிர தைந்நூறு ரூபாவும் இராஜாங்க அமைச் பி. பி. தேவராஜ் அவர்களால் வழங் பட்டன.
அமைச்சின் சா ர் பி ல் 'வாழ்விய களஞ்சியம்' பன்னிரண்டு தொகுதிக கொண்ட நூற் தொகுதியையும் மட்ட களப்பு உள்ளூராட்சி ஆணையாளர் அ வலகத்திற்கு இராஜாங்க அமைச்சர் அ பளிப்புச் செய்தார்.
அத்துடன் மட்டக்களப்பு கோட்ை முனை பூரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலய திற்கு இந்துசமயத் திணைக்களம் அ பளிப்புச் செய்த ஐயாயிரம் ரூபா பெறுட யான குத்துவிளக்கையும் அ  ைம ச் ச அவர்கள் ஆ ல ய அறங்காவலர்களிட கையளித்தார்.
அன்பு செய்வது

கோபுரம்
Jiö 5ள்
டக்
ன்
تلك الـ ன்
-ம்
வாழ்தல் இஃது ஒர் அருமைப் TL65 66G). 'பிழைத்தல்" வாழ்க்கையன்று. வாழ் க் கை யில் வழங்கப் பெற்றுள்ள வாய்ப்புகள் அனைத்தும் முழுமையாக பயன்பட வேண்டும். வாழ்க்கை ஒரு சுமையாக இருத்தல் ஆகாது. எவ்வளவு நெருக் கடியான துன்பச்சூழலிலும் சிரித்து மகிழ்ந்து வாழ்தலே வாழ்க்கை ! அழு து புல ம் புவது அ வல ம் ! வாழ்க்கை, கலையாக அமைய வேண் டுமானால் வந்து சூழ்ந்துள்ள துன்பங் களுக்குரிய காரண காரியங்களை ஆராய்ந்தறிய வேண்டும். துன்பங் களுக்கெல்லாம் காரணம், பெரும்பா லும் முறையாக வாழாமையேயாம் !
m குன்றக்குடி அடிகளார்
இடம்பெயர் சேவையின் போது இரா ஜாங்கச் செயலாளர் திரு. கா. தயாபரன், திணைக்கள ஆராய்ச்சி அலுவலர் திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டார் வழக்காற்றியல்
ஆய்வுத்தொகுதி
இம்முறை நடைபெற்ற 'தமிழ் நாட் டார் வழக்காற்றியல் கருத்தரங்கிற்கு முன்னோடியாக ஆய்வுத்தொகுதி ஒன்று திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
திணைக்களப் பணிப்பாளர் திரு. க சண்முகலிங்கம் அவர்கள் விரிவானதொரு அறிமுகத்தோடு இத் தொகுதி  ைய த் தொகுத்தளித்திருந்தார்.
இத்தொகுதியில் தமிழ் நாட்டுப்புற வியல் தொடர்பாக 1960ம் ஆண்டுக்குப் பின் வெளி வந் த பல நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன பின் இணைப்பாக தமிழர் நாட்டுப்புறவியலை விளக்கும் பல
D
வெறுத்து ஒதுக்குவது பாவம்!
15

Page 18
கோபுரம்
நூல்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள் ளமை குறிப்பிடதக்கது.
தொடர்பாடல், மொழி, நவீனத்துவம்
கடந்த ஆண்டு நடைபெற்ற மொழி யியல் மாநாட்டின்போது படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு - தொடர்பாடல் மொழி நவீனத்துவம் - எனும் தலைப்பில் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி காலை திணைக் களக் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கடந்த ஆண்டு மாநாட்டின் போது ஆராயப்பட்ட விடயங்கள், ஏற்பட் டுள்ள முன்னேற்றம், எதிர்காலத் திட்டங்கள் என்பன ஆராயப்பட்டன.
திணைக்களப்பணிப்பாளர் திரு. க சண்முகலிங்கம், நூலின் தொகுப்பாசிரியர் கலாநிதி எம். ஏ. நுஃமான், பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ஆகியோர் கருத் துரைகள் வழங்கினர்.
சூழல் பாதுகாப்பும், மரநடுகையும்
தேசிய மரநடுகை வாரத்தை முன் னிட்டு, இந்துசமயத் தி  ைண க் க ள ம் ஏற்பாடு செய்திருந்த விசேட வைபவம், செப்டெம்பர் மாதம் 17ம் திகதி பம்பலப் பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரியில் அதிபர் திருமதி ஆர். சிவ குரு நா தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலை வளவில் சந்தன மரக் கன்று ஒன்றினை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட திணைக்களப் பணிப் பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் நாட்டிவைத்தார். பின்னர் மாணவியர்க் கென இடம்பெற்ற கூட்ட த் தி ல் உயர் வகுப்பு மாணவியரான செல்விகள் தர்மினி கதிர்காமநாதன், தேனுகா ஈஸ்வர சந்திரன் ஆகியோர் சூழல் மா ச  ைட த ல் பற்றி
திரு
● ●所
679
சேவை செய்வதே நமக்கு மூன்னுள்ள பணி,
16

ஆவணி 1993
ஒருவருக்குத் தினமும் காலை எழுந் திருப்பதிலிருந்து இரவு உறங்கச்செல் லும்வரை ஆயிரக்கணக்கான பிரச் சனைகள் உண்டாகின்றன. இதைச் சமாளிக்க முடியாமல் பலரும் திண் டாடுவதை நாம் பார்க்கிறோம். இதைத் தவிர்க்க விடியற்காலையில் எழுந்து முகம், கை, கால்களைச் சுத்த LOT 6 j; கழுவிக்கொண்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.
தியானத்தில் அமரும்போது முத லில் ஓர் ஆனந்தமயமான திவ்விய வடிவத்தை மனதில் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வடி வத்தை நோக்கி மனம் ஆழ்ந்து செல் லும் பொழுது நாடிகளில் ஒருவித குளிர்ந்த தன்மை ஏற்படும். நாள் தோறும் இப்படிச் செய்துவந்தால் நம் உடம்பு ஆரோ க் கி ய மா ன நிலையை அடைவதோடு பெறும் பூத மாக இருந்த பிரச்சனைகள் கூட கடுகளவாக மாறிவிடும். பூரண நிம் மதி மட்டுமே மனதில் நிலைத்திருக் கும்.
தியானம் என்பது ஒரு நாளோடு அல்லது ஒரு மாதத்தோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய் கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு தைரியத்தையும், மனோவலிமையை யும் அதுதரும். "தியானம்' செய்ப வர்கள் வாழ்க்கையில் நிச் ச யம் வெற்றியடைவார்கள்.
- சுவாமி பிரம்மானந்தர்
ரை நிகழ்த்தினர். திணைக்கள அலுவலர் த. மாத்தளை வடிவேலன், 'ஆலயங் ல் மரநடுகை - குழல் சுகாதாரம்" னும் பொருளில் உரை நிகழ்த்தினார்.
மற்றவரை அடக்கி வைப்பதல்ல.

Page 19
ஆவணி 1993
திரு. க. சண்முகலிங்கம் அவர்கள் சிறப் புரை நிகழ்த்தியதோடு சூழல் தொடர் பான நூற்தொகுதி ஒன்றினையும் பாட சாலை நூலகத்திற்கு அன்பளிப்புச்செய் தார். இவ்வைபவத்தின்போது உதவிப் பணிப்பாளர்கள் திரு. வீ. விக்கிரமராஜா திரு. கு மார் வ டி வே ல், திரு. ஏ. எம். நஹியா, ஆராய்ச்சி உத்தியோகத்தர் திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்துக் கோயில் வரலாறு
இலங்கையின் இந்துக் கோயில்கள் பற்றிய வரலாறுகளைத் தொகுத்து நூலு ருவில் தொகுதிகளாக வெளியிடும் நடவடிக் கைகளை திணைக்களம் மேற்கொண்டுள் ளது. இது தொட்ட ர் பா க ஆய்வுக்கட் டுரைகளை எழுதுவோரிடமிருந்து விண் ணப்பங்கள் கோரப்பட்டன.
இதுவரை யாழ்ப்பாணம் பூரீ காமாட்சி அம்பாள் கோயில், வெருகல் பூரீ சித்திர வேலாயுத சுவாமி கோயில், மட்டக்களப்பு பண்டாரியா வெளி பூரீ நாகதம்பிரான் கோயில், கொக்கட்டிச்சோலை பூரீ தான் தோன்றியீஸ்வரம் கோயில், மட்/செட்டி பாளையம் பூரீ கண்ணகி அம்மன் கோயில், மட்சித்தாண்டி பூரீ சித் தி ர வே லாயுத சுவாமி கே 7 யி ல் எ ன் பவ ற் றின் வரலாறுகள் திணைக்களத்திற்கு கிடைக் கப்பெற்றுள்ளன. திணைக்களம் நியமிக்கும் அறிஞர் குழுவின் பரிசீலனைக்குப்பின் இவை நூலுருவாக்கப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
தட்சணகைலாச புராணம்
யாழ்ப்பாணம் நல்லூர் மகாவித்து வான் சிங்கைச் செகராச சேகரன் என்ப வரால் இயற்றப்பட்ட தட்சண கைலாச புராணம்" 1887, 1916ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. இப்பதிப்புகள் பாடல் களாக மட்டுமே இருந்தன.
மற்றவர்களைப் போல நடித்து நாம் ம

கோபுரம்
தற்போது இப்பாடல்கள், சீர்பிரிக்கப் பட்டு பொழிப்புரை, பதவுரை என்பவற் றுடன் எளிதில் விளங்கிக் கொள்ளக்
கூடியவாறு மீண்டும் இந்துசமயத் திணை
க்களத்தால் பதிப்பிக்கப்படுகின்றது.
பண்டிதர் இ னு  ைவ யூர் கா. செ. நடராஜா அவர்கள் இப்பாடல்களுக்கான பொருள்விளக்கத்தை ஆக் கி யு ள் ள |ார். இந்துசமயத் திணைக்களம் மிகவும் அரிய நூல்களைப் பதிப்பித்துவருகின்றது, அந்த வரிசையில் கோணேசர் கல்வெட்டினைத் தொடர்ந்து இந்நூல் இரண்டாவதாகும்.
கண்டியில் இந்து அறநெறிக் கல்வி மாநாடு -
நவம்பர் மாத மத்தியில், கண்டியில் இந்து அறநெறிக் கல்வி மாநாடு ஒன்றினை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அறநெறிப் பாடசாலைகளின் இயக் கத்தை ஊக்குவிக்கும் முகமாக நடத்தப் படும் இம்மாட்டில் ஆன்மீகக் கலந்துரை யாடல், பட்டிமன்றம், தியானம், யோகப் பயிற்சி, பஜனை, அருளாளர் உரைகள் என்பன இடம்பெற உள்ளன.
மாநாட்டின் நிறைவேற்றுக் குழுத் தலைவராக திணைக்கள உதவிப்பணிப் பாளர் திரு. குமார்வடிவேல், அவர்கள் பணியாற்றுகின்றார். கலாசார அலுவலர் களான திரு. மாத்தளை பி. வடிவேலன், செல்வி. எம். இராஜேஸ்வரி ஆகியோர் இணைப்பாளர்களாக உள்ளனர். மாநாடு தொடர்பாக, வலய மட்டத்தில் கூட்டங்கள் பன்விலை, வத்துகாமம் , F Gv Isipfr", ரஜ்வெல, புசல்லாவ, கம்பளை, நாவலப் பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள் ளமை குறிப்பிடத்தக்கது.
ாப்பண்பும் நாகரிகமும் பெற முடியாது.
7

Page 20
போல் பிரண்டன் ச சங்கராச்
போல் பிரண்டன் என்னும் ஆங்: இந்தியாவிற்கு வந்து இந்திய ஞானிச தரிசித்து தமது அநுபவங்களை எழுதி நூற்றாண்டு கண்ட ஞானத் துறவியு சாரிய சுவாமிகளை பிரண்டன் பேட் s9] [5] L 162J Tiši 3568) 6YT "Search in Secret li தார். காஞ்சி முனிவரைக் கண்ட அt தைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றா செங்கற்பட்டு எனும் இடத்தில். கன களுக்கு அப்பாலுள்ள சென்னையில்
'நான் சிறிது நேரம் துரங்கியிருப் பேன். பின்னர் எதிர்பாராதவாறு விழித் { துக் கொண்டேன். நான் படுத்திருந்த அறையில் ஒரே இருட்டு பரவியிருந்தது. K அப்போது என் உடலிலுள்ள நரம்புகள் சற்று விறைப்படைந்து இழுப்பது போல் ஒர் உணர்ச்சியை நான் அடைந்தேன்; என்னைச் சுற்றி உள்ள காற்றிலெல்லாம் மின்சாரம் பாய்ந்திருப்பது போல் உணர்ந் தேன். தலையணைக்குக் கீழிருந்த எனது கைக்கடிகாரத்தை அப்பொழுது எடுத்துப் பார்த்தேன். ரேடியம் டயலுள்ள அந்தக் கடிகாரம் இரண்டே முக்கால் மணியைக் காட்டிற்று.
அப்பொழுது என் படுக்கையின் கால் மாட்டின் ஒரத்தில் ஒர் ஒளி தென்பட்டது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டு, அந்த ஒளியைக் கவனித்தேன. மிகுந்த பரபரப்புடன் நோக்கிய என் பார்வையில், ஆசார்ய ஸ்வாமிகளின் உரு வம் மிகவும் தெளிவாகக் காணப்பட்டது. அந்த உருவம் ஒரு பிசாசன்று ஓர் மனித உருவம்தான் என்பதில் சந்தேகமில்லை. அந்த உருவத்தைச் சுற்றிலும் ஓர் ஒளி நிலவியது. பக்கத்திலிருந்த இருட்டும் இந்த ஒளியும் வேறுபட்டி வந்தன: உண்மையில் அது காணமுடியாத உருவம் தான்; ஆனா லும் செங்கற்பட்டில் அன்று நான் கண்ட உருவமே அது என்பதில் ஐயமில்லை. இதைப் பரீகதித்துப் பார்த்து விடலாமென
பொறாமையை மனத்திலிருந்து அகற்றி
--- 18

MMAN
6TL గూూూ~~~ சாரிய சுவாமிகள்
கிலேயர், 1930ம் ஆண்டளவில் 5ள், யோகியர் பலரைக் கண்டு தினார். காஞ்சி பீடாதிபதியும் மான காஞ்சிமுனிவர் சங்கராச் டி கண்டார். தமது ஆன்மீக ndia" எனும் நூலில் எழுதி வைத் ன்றிரவு அவர் பெற்ற அநுபவத் ர். பிரண்டன் பேட்டி கண்டது “வு கண்டது பல நூறு மைல் என்பது குறிப்பிடத்தக்கது.
பதற்காக, நான் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன். அப்பொழுதும் அதே உருவம் முன்போலவே தென்பட்டது. கருணையையும் அன்பையும் என்னிடம் காட்டவே அந்த உருவம் அவ்விடம் வந்த தாக நான் தீர்மானித்துக் கொண்டேன். பிறகு என் 4 ன்களைத் திறந்து பார்த்த போது காஷாயம் தரித்த அதே உரு வத்தை மறுபடியும் கண்டேன். உதடுகளில் ஏற்பட்ட சிரிப்பினால் அவரது முகம் சற்று அசைந்தது. 'தாழ்மையுடன் இரு. நீ கோருவதை எல்லாம் அடைவாய்,' என்று செ1 66 னது போன்ற வார்த்தைகளை என் காதுகள் உணர்ந்தன. அந்த வேளையில் ஒரு மனித உருவம் என்னைப் பார்த்துப் பேசுவதுபோல நான் ஏன் உணர வேண்டும்? அதைப் பிசாசு என நான் நினைத்துவிட லாகாதா? அந்த உருவம் எவ்விதம் தென் பட்டதோ, அது போ ல வே மறைந்து விட்டது . அசாதாரணமான இந்த நிகழ்ச் சியில் நான் அமைதியையும் பெருமையை யும் அடைந்தேன். நான் இதை ஒர் கனவு எனத் தள்ளிவிடலாமென்றாலோ, அவ் விதம் அதைத் தள்ளுவதற்கில்லை. அதன் பின்னர், அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. தென்னிந்திய மக்கள் கடவுள் அவதாரமாக ம தி க்கு ம் கும்பகோணம் ஆசார்ய ஸ்வாமிகளிடம் அன்று பகலில் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத சந் திப்பைப் பற்றியே மிகுதி நேரத்தில் சிந் தனை செய்து கொண்டிருந்தேன்'
* நடமாடும் கடவுள்' எனும் நூலிலிருந்து.
iனால் மகத்தான சக்தி பொங்கும்.

Page 21
LLGLGL0G0KLLLKLGLLGGGLL00LLLKLaA0LLL00LSLALLAAAAL0L0AYLLLLSLLLLLAALLLS KEMMDEEEEEEEEEEEEE
ஆலய வலம் 灘、 출줄 鲨 ീൈ 議灘藻隱灘灘灘灘鷲攤灘隱隱賺灘
ஓம் பூறி சற்குருநாத திராய்மடு திருரு
- நொச்சிமு
கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேன் நாடு எனப் புகழ் பெற்ற மட்டக்களப்பு மாநகரின் வடமேற்ாக திராய்மடு என்னும் கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள ஆச் சிரமம், முருகன் ஆலயம் என்பவற்றின் ஸ்தாபகரும், தர்மகர்த்தாவுமான ஓம் பூரீ சற்குருநாத சடையப்ப சுவாமி அவர்கள் கருவேப்பங்கேணி என்னும் கிராமத்தில் 1909ம் ஆண்டு ஆடி மாதம் 13ந் திகதி ஒரு சாதாரண மனித குழந்தையாக அவ தரித்தார். இவரது தந்தை பெயர் தம்பி யப்பா; தாய் பெயர் அமராபதி. பெற் றோர் இவருக்கு நல்லதம்பி என்று பெய ரிட்டனர். மீன் பிடித் தொழில் செய்யும் ஏழைக் குடும்பத்தில் பிற ந் த சுவாமி அவர்கள் எழுத வாசிக்கத்தெரியுமளவிற்கே கல்வி கற்றிருந்தார். பாடசாலைப் படிப்பை அந்த அளவிற்கு முடித்து விட்டுத் தந்தை யா ரு டன் தொழிலுக்குச் சென்றார்" அவருக்குத் திருமண வயதும் நெருங்கி யது. தமது 25வது வயதில் அதே கிரா மத்தில் வசித்த பெண்ணைத் திருமணஞ் செய்தார். அவர்களது இல்லற வாழ்க்கை இனிதே தொடர்ந்தது.
அந்த ந1 ட்களில் தொழில் நிமித்தம் பலர் மட்டக்களப்பிலிருந்து திருகோண மலைக்குக் செல்வது வழக்கமாக இருந் தது. இச்சுவாமி அவர்களும் அவ்வாறே வேறு சிலருடன் திருகோணமலைக்குச் சென்றிருந்தார். அங்கு நுளம்பு அதிகமாக இருந்ததால் மலேரியா நே ய்க்கு ஆளாகி னார். அதனால் ஒரு வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்
சுதந்திரமே மனித nu
km-u

சடையப்ப சுவ ாமியு ம் முருகன் ஆலயமும்
)னை சிவா -
றார். பல நாட்கள் வைத்திய சாலையில் இருந்தார். அவர் வேலைக்குச் செல்ல முடியாமலிருந்தது. இது அவரது நண்பர் ஒருவருக்கு அவர் இறந்திருப்பார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வைத்திய சாலை வெகு துரரத்தில் இருந்ததால் அங்கு சென்று பார்க்கவும் இயலாதிருந் தது. வேலைமுடிந்து வீடு திரும்பிய நண் பர், சுவாமி அவர்கள் இறந்துவிட்டதாகவே கருதி, சுவாமி அவர்களின் துணைவியா ரையும், பெற்றோர்களையும் சந்தித்து, அவர் காலமாகிவிட்டதாகவே கூறிவிட் டார். எல்லோரும் கதறி அழுதார்கள். அழுது என்ன செய்வது 'எல்லாம் இறை வன் இட்ட வழி' என்று அவர்கள் தாங்களாகவே தேறுதலடைந்தனர்.
சமயம் என்பது ஒரு தத்துவம்; ஒரு கொள்கை; ஒரு கோட்பாடு. அது வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தததுவமன்று. சான்றோர் வாழ்க் கையினின்றும் பிறந்தது FLDulu Lib. வாழ்க்கையை வழி நடத்துவது சம யம். சமயம், ஒரு வாழ்க்கை முறை. ஆ , வாழ்க்கையில் நாகரிகம், பண் பாடு, சான்றாண்மை ஆ கி ய ன பொதுள வேண்டுமானாலும் சமயம் சார்ந்த வாழ்க்கை தேவை. சமயம் சார்ந்த வாழ்க்கைக்கு எளிதில் இட் டுச் செல்வது கலை, கலை சமயத் திற்கு ஆதாரம்.
- குன்றக்குடி அடிகளார்
ளர்ச்சிக்குப் பிரதானமானது.
19

Page 22
கோபுரம்
துணைவியாரோ இளம் பெண். அத னால் சில மாதங்கள் கழிந்ததும் அவரது பெற்றோர்கள் அவருக்கு இரண்டாந்தார மாக வேறொருவரைத் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் இனிதாகக் குடும் பம் நடத்திக் கொண்டிருக்கும் போது பல மாதங்களின் பின் குணமடைந்த நல்ல தம்பி அவர்கள் தமது வீட்டுக்குத் திரும்பி னார். எல்லோரும் திகைப்படைந்தனர். துணைவியாருக்கு பெ ரு ங் குழப்பமாக இருந்தது. அவரது கண்களையே நம்ப முடியவில்லை. அவர்முன்வந்து நிற்பது தன் கணவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய அவருக்கு கொஞ்ச நேரம் எடுத் 卢g列·
இந்த எதிர்பாராத நிகழ்வுதான் சுவாமி அவர்களின் துறவற வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. துணைவியார் நடந்த சம்பவத்தை அவ ரிடம் கூறி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். சுவாமி அவர்களோ தான் ஒரு பரிபூரணமான மகாத்மா என்பதை உணர்த்தும் வகையில் நடந்து கொண் டார் 'சரி நீ கவலைப்படாதே; நடந்தது நடந்துவிட்டது, நீ உனது வாழ்க்கையை அவருடன் தொடர்ந்து நடாத்து. எல் லாம் முருகன் செயல் என்னைப்பற்றிக் கவலைப்படாதே, நான் வருகிறேன்' என்று கூறியவாறு சாந்த சொரூபராய்
தர்மத்தின் வழியைச் சாராமல், சார் முற்படுகிறோம். 'வாழும்போதே சுகங்க வேண்டும். கடன் வாங்கி அழிந்தாலும் ட ஊற்றிக் குடிக்க வேண்டும்" என்று நினை ஒழுக்கத்தின் சீர்கேடுகளைப் பிறர் கண்ட கொண்டு, நமக்கு நாமே பேரழிவைத் பொறுப்பாளியாவது ? நல்லதைத் தேர்ந்த கடவுள் அருளி இருக்கிறார். நல்ல நெறிச வாமல் செயற்படும் வழியை நமது முன்னே இந்த நல்லுரைகளைப் பின்பற்றி நன்மை6 (LPG)lt 5L-60 D.
உண்மையை அடிப்படையாகக் கொண்டுத
- 20

ஆவணி 1993
அவ்விடத்தைவிட்டு நீங்கி திராய்மடு என் னும் காட்டுப் பகுதி (தற்போது ஒரு கிராமம்) யைச் சென்றடைந்தார். முருக வேளைத் தன் மனத்துள் து  ைண யா க நிறுத்தி மிகுந்த உறுதியுடன் அங்கே தமது துறவறத்திற்கான அத்திவாரத்தை இட் டார். இது அவரது வாழ்க்கையின் புது அத்தியாயமாகும்.
ஒரு வேப்ப மரத்தின் அடியில் முரு கனின் திருவுருவப்படம் ஒன்றையும், வேல் ஒன்றையும் வைத்து தம்மை முழுக்க முழுக்க முருகனிடம் அர்ப்பணித்து வழி பட்டு வந்தார். அதன்பக்கத்தில் ஒரு குடி சையை அமைத்து அதை அவரது உறை விடமாகக் கொண்டார். சில நாட்களின் பின் கம்பு தடிகளாலும் ஒலைக்கிடுகுக ளாலும் ஒரு சிறு கோயிலைக் கட்டினார். இன்னும் சிறிது காலத்தின் பின் ஊர் மக்களின் ஆதரவோடு மரத்தாலும் அலு மினியம் த டுகளாலும் சிறு ஆலயம் ஒன்றை அமைத்தார். பின்னர் அவரது காலத்திலேயே அவரது அரும் பெரும் முயற்சியாலும் பொது மக்களின் ஒத்து ழைப்புடனும் கல்லினால் கட்டப்பட்ட ஒரு கோயிலாகத் திகழ்ந்தது.
அவரது துறவித் தோற்றம் எளிமை யானதும், வெளிப்பகட்டு அற்றதுமான
...
“பானக் கொள்கையை நாம் பின்பற்ற களை எப்படியாவது அனுபவித்துவிட பரவாயில்லை - கலம் நிறைய நெய்யை க்கிறோம். இதைத் தவிர நம்முடைய டறியவில்லை என்று தவறாக நம்பிக் தேடிக்கொள்கிறோம். இதற்கு யார் மேற்கொள்ளும் பகுத்தறிவை நமக்குக் ளைக் கடைப்பிடித்துத் தர்மத்தை வழு னார் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். யைப் பெற்று வாழ வேண்டியது நம்
யேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜயேந்தி
சமுதாயம் உருவாக வேண்டும்.
m

Page 23
ஆவணி 1993
சாதாரணமான தோற்றம், அவரின் தோற் றத்திலுள்ள விசேட அம்சம் அடர்த்தி யான நீண்ட செம்மஞ்சல் நிறமான சடை தான், அச்சடை கிட்டத்தட்ட 8 அடி நீளமானது, அவர் சடையை அவிழ்த்து விடும்போது அது சிறு சிறு புரிகளாக இருப்பதையும், நிலத்திலே வளைந்து சுருண்டு கிடப்பதையும் காணலாம். அக் காட்சி பார்க்கப் ப்ார்க்கப் பக்திப் பரவச மூட்டும். முகத்தில் எப்பொழுதும் சாந்த மும், சிரிப்புந் தவழும். முகம் எங்கும் திருநீறு பூசியிருப்பார். இருக்கிறதோ இல்லையோ என்று சொல்லுமளவிற்கு மிகச் சிறிய மீசையும் தாடியும் காணப் படும் இடுப்பிலே சிறு வேட்டித் துண்டைக் கட்டியிருப்பார். அவர் வழக்கமாகப் பகல் நேரத்தில் சடையைத் தலையிலே சுற்றிக் கட்டியிருப்பார். இரவில் நித்திரைக்குச் செல்லும் போதுதான் அவிழ்த்து விடு வார். வெளியில் செல்லும் போது ஒரு கொழுக்குத் தடியை தோளில் போட்டுக் கொண்டு செல்வார்.
முருகனுக்கு அபிஷேகம் செய்தல், நைவேத்தியம் படைத்தல், அக் கி னி வளர்த்தல், தவில் கொட்டுதல், மணி அடித்தல், சங்கு ஊதுதல், தீபம் காட்டு தல், அடங்கலாக பூசை நேரத்தில் தேவார, திருவாசகம், கந்த சட்டிகவசம் ஆகியவற்றையும் அவரே பாடுவார். ஆச் சிரமத்தில் எப்பொழுதும் அக்கினி வளர்த் துக் கொண்டிருப்பார்.
சுவாமிகள் ஒவ்வொரு வருடமும் கதிர் காமத்திற்கு நடந்து தல யாத்திரை செல் வது வழக்கம். ஒருமுறை கதிர்காமத் திருவிழா ஆரம்பமான ஆ. அவர் அங்கு பாத்திரை மேற்கொள்வதற்கான ஆபத் தங்களைச் செய்துவிட்டு நித்திரைக்குச் சென்றார். அன்றிரவு கதிர்காமக் கந்தன் அவரது கனவில் தோன்றி 'நீ ஏன் கஷ் டப்பட்டு நடந்து கதிர்காமத்திற்கு வரு கிறாய்? நான் இங்கு தானே இருக்கி றேன்' என்று சிறுவினாவை எழுப்பிவிட்டு மறைந்தார், சுவாமி அவர்கள் உடனே எழுந்தார். தமது பிழைகளை எண்ணி வருந்தினார். அத்தோடு " " இங்கிருப்பதும் கதிர்காமக் கந்தன்தானே நான் இதை
Es
இந்த உலகம் முழுவதும் btDgbl சொத
21

கோபுரம்
அறிந்தும் அறியாதவனாக இருந்து விட் டேனே' என்று வெட்கமடைந்தார். அதன் பின் ஒரு முறையாவது அவர் கதிர்காமத் திற்கு யாத்திரை மேற்கொள்ளவில்லை.
ஒரு நாள் விறகுக்கட்டைத் தலையில் சுமந்து சென்று விற்று விட்டு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஆச்சிர மத்திற்கு வந்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் தோன்றி 'நீ என்னைத் தினமும் பாரங்களை வைத்து அழுத்து கிறாயே' என்று கண்கலங்கக் கூறினார்: சுவாமி அவர்கள் உடனே விழித்தெழுந் தார். அவரது தலையில் உள்ள சடை முருகன் தான் என்பதை முருகன் அவ ருக்கு உணர்த்தியதையிட்டு ஒரு புறம் பெருமையடைந்தாலும் மறுபுறம் தான் முருகக் கடவுளைத் தினமும் துன்பத்திற் குள்ளாக்கியதையிட்டு மனம் மிக வருந்தி னார். சுடச்சுடச் சுடர்விடும் பொன் னாகத் தன்னை முருகன் பல சோதனை களுக்குள்ளாக்கிப் பாடங்களைக் கற்பிக் சிறார் என்பதையும் எ விரி தாக உணர்ந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பாரமான பொருட்கள் எதையும் தமது தலையில் வைத்துச் செல்வதை நிறுத்திக் கொண்டார் ப தி லா க த் தோளில் சுமந்து சென்றார். ஏனென்றால் ஆலயத்தில் தேங்காய் எண்ணெய் விளக் குத் தினமும் எரிந்து கொண்டிருக்க வேண் டும் என்பதற்காக.
சுவாமி அவர்கள் சமாதியடைந்து முருகனுடன் இரண்டறக் கலந்த வேளை யில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அதாவது ஆலயத்திலிருந்து மேற்கு நோக்கியவாறு ஒரு பெரிய ஒளிப்பிழம்பு வெகு விரை வாக நகர்ந்து பறந்து சென்றது. இதை ஊர் மக்கள் பல க ண் ட ன ர். அவர்கள் முருகன் தங்கமயிலில் பறந்து சென்றதாக நம்புகின்றனர். அவருடைய புனிதமான தெய்வீகமான ஆன்மாவை முருகனே தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதாக ஊர் மக்கள் இன்றும் பேசிக் கொள்கின்றனர். அவர் தோற்றுவித்த திருமுருகன் ஆலயம் இன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.
எண்ணங்களிலேயே அடங்கியுள்ளது.

Page 24
ggub ~~~
கிழக்கு மாகாணம் அக்கறைப்பற்றில், பெற்றோரை இழந்த ஒறார்களுக்கென, அன்புள்ளம் கொண்டோர் இணைந்து விபுலாநந்த மாணவர் இல்லத்தை நடத்து கின்றனர். 5 பிள்ளைகளுடன் ஆரம்பிக் கப்பட்ட இல்லத்தில் தற்போது 14 பிள் ளைகள் உள்ளனர். பூரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை அன்பளிப்புச் செய் துள்ள காணியில் சிறப்பான SL با است-b و விடுதி என்பவற்றை அமைத்து இவ்வில் லத்தை சிறப்புற நடத்த சபையினர் முன் வந்துள்ளனர், இந்த நற்பணிக்கு நிதி யளிக்க விரும்புவோர் அக்கரைப்பற்று விபுலாநந்த மாணவர் இல்ல நிர்வாக ச பை யு ட ன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
* இந்துசமயத் திணைக்களத்தின் நிர் வாக அலுவலரும் பிரபல எழுத்தாளரு 65 திரு. என். சோமகாந்தன் (ஈழத் துச்சோமு) அவர்களின் இரண்டு நூல்களின் வெளியீடு, ஜூன் மாதம் 1ம் திகதி அன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் G. S. தேவராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் திணைக்களப் பணிப்பாளர், திரு. க. சண்முகலிங்கம், இராஜாங்க செயலாளர் திரு. கா. தயா பரன், வீரகேசரி பிரதம ஆசிரியர், திரு. བ་ཁང་2 ས་ சிவநேசச்செல்வன், தினகரன் பிரதம ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதன். வவு னியா அரச அதிபர், திரு. தில்லை நட ராஜா ஆகியோர் உட்பட பலரும் திரு. சோமகாந்தனின் இலக்கியப் பணிகளை வாழ்த்திப் பேசினர்.
* ஜூன் மாதம் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள், இலங்கையின் பாடல்பெற்ற திருத்தமான திருக்கேதீஸ்வரத்திற்கு விஜயம் செய்து ஆலயத்தை மீண்டும் திறக்கும் முயற்சிகள பற்றி அங்குள்ள அதிகாரிகளிடம் உரை
நீ வாழ்ந்து மறைந்ததற்குச் சான்றாக அர்
22

ம>இங்கும்
யாடினார், அமைச்சின் செயலாளர் திரு கா. தயாபரன், மன்னார் பிரதி அரச அதிபர் திரு. மரியதாசன் ஆகியோரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அமைச்சருடன் உடன்சென்றிருந்தனர்.
லண்டனில் நாவலர் விழாவும் நூல் வெளியீடும்
கடந்த மே மாதம் 9ம் திகதி லண் டன் கிங்ஸ்டன் ரோட், மேட்டன் மண் டபத்தில் ஆறுமுக நாவலர் விழாவும், வை, முத்துக்குமாரசுவாமி அவர்கள் எழுதிய ‘தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற ஆங்கில நூலின் வெளியீட்டுவிழாவும் நடைபெற்றன.
லண்டன் சைவ முன்னேற்றச்சங்க செயலாளர் திரு. இ. இராமநாதன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம் பமான இவ்விழாவில் திரு. செ. பூஜீஸ்கந்தராஜா " நாவலர் நடந்தவழி என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரு. யோ. பற்றிமகா ரன் - "நாவலரும் தமிழ்த் தேசியமும்" எனுந் தலைப்பில் உரை நிகழ்த்தினார். சிறுவர் நிகழ்ச்சி, இசைக்கச்சேரி என் பனவும் இடம்பெற்றன. நாவலருக் கென லண்டனில் நடைபெறும் எட் டாவது விழா இதுவாகும். அத்துடன் லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு கு. சிதம்பரப்பிள்ளை அவர்கள் தலைமையில் 'தமிழ்ச் சுடர் மணிகள்' நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. கலாநிதி எஸ். குண சிங்கம் நூலாய்வு செய்தார். திரு. அ. சர்வநாதன் கருத்துரை வழங்கி GOTITri . - 5 LÁSpij 3F Lii LD6Sof? -h Git (Some Eminent Tamils) 6T65rpg) is 576i. 3) is சமய திணைக்களத்தால் வெளியிடப் பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
.அறிகுறி எதையாவது விட்டுச்செல் و

Page 25
ஆவணி 1993
* ஜ"ன் மாதம் 6 ம் திகதி பன்விலை பூரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் நடை பெற்ற கூட்டத்தில் ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பாக நிலவிய பிணக்குகளுக்கு சுமுகமான இணக்கம் காணப்பட்டது. இந்துத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா அவர்கள் இக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கலா சார அலுவலர் திரு. மாத்தளை வடி வேலனும் கலந்துகொண்டார்.
г.
அமைச்சர் தேவராஜி
சுவாமி விவேகானந்தர் ஒரு நூற் றாண்டுக்கு முன் சிக்காகோவில் ஆற் றிய சரித்திரப்புகழ்பெற்ற உரை யினை நினைவுகூரும் முகமாக செப் டம்பர் மாதம் 11ம் திகதி கல்கத்தா வில் நடைபெற்ற சர்வமத மாநாட் டில் சிறப்பு ரை யா ற் ற வெ ன இராஜ்ாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் இந்தியாவுக்கு விஜயம் செய்
.
* செல்வி, சுபாஷினி பத்மநாதன் எழு திய 'நாட்டியக் கலை' எனும் ஆய்வு நூலின் வெளியீடு ஜுலை மாதம் 18 ம் திகதி மாலை கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டின் போது இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்ம கனாநந்தா அவர்களின் ஆசியுரை, வீர கேசரி பிரதம ஆசிரியர் திரு. ஆ. சிவ நேசச் செல்வன், தினகரன் பிரதம ஆசிரி யர் திரு ஆர். சிவகுருநாதன் ரூபவாஹினி தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் திரு. எஸ். விஸ்வநாதன், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் திரு. என்
ஒவ்வொரு பணியும் ஏளனம், எதிர்ப்பு நிலைகளைக் கட

கோபுரம்
ன் இந்திய விஜயம்
சிவராஜா, இந்து சமயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு, குமார் வடி வேல் ஆகியோரின் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன,
பரதக்கலை தொடர்பாக ஆய்வு நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* கலகா தெல்தோட்டை குறுரப்பில் புதிய அறநெறிப்பாடசாலை ஒன்று ஜூலை
தார். கல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்டபின் பெங்களூர் விவேகா னந்த கேந்திராவுக்கும் அமைச்சர் சென்றிருந்தார். க ர் நாடக முதல மைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களையும் அமைச்சர் கண்டு பரஸ்பரக் கலாசாரப் பரிமாற்றங்கள் குறித்து கலந்துரையாடியமை குறிப் பிடத்தக்கது.
மாதப் பிற்பகுதியில் ஆரம்பித்துவைக்கப் பட்டது. தெல்தோட்ட தமிழ் வித்தி யாலய அதிபர் திருமதி. கருணாம்பிகை இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இத்தொடக்கவைபவத்தில், பிரதேச பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். 135 மாணவர் கள் சனி, ஞாயிறு தினங்களில் இவ்வகுப் புகளிற் பயிலுகின்றனர். செல்வி தேவ நாயகி வெள்ளாந்துரை பொறுப்பாசிரியை யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொல்காவெல பூணி சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட் டில் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி ஆலய தர்மகர்த்தா திரு. தி. தர்மராஜா அவர் கள் தலைமையில் அறநெறிப் பாடசாலை
, ஏற்றுக்கொள்ளப்படல் என்ற மூன்று ந்தாக வேண்டும்.
23

Page 26
கோபுரம்
நல்லை ஆதீன குரு முதல்வர் பிரமணிய சுவாமி ஆலயத்தி இந்துசமயத் திணைக்கள உ விக்கிரமராஜா அவர்களும், தினரும் உடன் சென்றிருந்த ரமராஜா அவர்களும் மன்ற வேலவர் அவர்களும் ஆதீனக பெறுவதை காணலாம்.
அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப் பட்டது. சீ. சீ. தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், இந்துசமயத் திணைக்கள கலாசார உத்தியோகத்தர் திரு. மாத்தளை வடிவேலன், கொழும்பு விவேகானந்த வித்தியாலய முன்னாள் அதிபர் திரு, மாணிக்கவாசகர் ஆகி யோரும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
மிருக பலத்தால் அன்றி ஆன்மீக பலத்த
- 24
 

ஆவணி 1993
, குளியாபிட்டிய பூரீ சிவசுப் ற்கு விஜயம் செய்தபோது தவிப்பணிப்பாளர் திரு. வீ.
இந்து இளைஞர் மன்றத் னர் - படத்தில் திரு. விக்கி த்தலைவர் திரு. தி. செந்தில் ர்த்தரிடம் விபூதிப் பிரசாதம்
* கொத்மலை, ஹெல்பொட தமிழ் வித்தியாலயத்தில் செப்டெம்பர் 11ம் திகதி பாரதிவிழா சிறப்பாகக் கொண் டாடப்பட்டது பாடசாலை அதிபர் திரு. கே. இராஜேந்திரன் அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து சமயத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு வீ. விக்கிரமராஜா அவர்களின் அற நெறிப்பாடசாலை பற்றிய அறிமுக உரை,
ால் மட்டுமே நாம் எழுச்சிபெற முடியும் !

Page 27
ஆவணி 1993
குருதேவர்
மகாசமாதி
அமெரிக்கா, கலிபோர்னியாவிற்கு சீ புகழ்பெற்ற ஆன்மீக ஞானியான சுவா, தமது 78ம் வயதில் மகா சமாதி அடை
பம்பாயில் தலைமையகத்தைக் கொ6 ஸ்தாபரான சுவாமிகள் கேரளாவில் பி. பட்டம் பெற்றவர். இளமையிலேயே ( கொண்டிருந்த சுவாமிகள் பகவத்கீதைய இமயஜோதி எனப் புகழ்பெற்ற சுவாமி ஏற்றுக்கொண்டு ஆன்மீகப் பணிகளைத்
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாலவிகார், இளைஞர்களுக்கு யுவ பெரியோருக்கு வேதாந்த வகுப்புகள் ச ரீதியாக இயங்கும் சின்மியாமிஷன் கிை பட்டுள்ளன. ஆன்மீகத் தொண்டையே சாந்திபனியில் பயிற்றப்படுகிறனர். இவ கின்றனர். இத்தகைய ஒரு குடில் கோ அமைந்துள்ளது.
கீதையை மிகவும் எளிமைப்படுத்தி அ குவதில் சுவாமிகள் நிறைந்த ஆற்றல் ( உலகின் பிரதான நகரங்களில் நடைபெ
உயர்ந்த கம்பீரமான தோற்றம், கரு வுடன் திகழும் அழகுமுகம், கீதை, உட என ஒரு “ஞான இயக்கமாக' வாழ்ந்த
கவியரங்கு, சிறப்புச் சொற்பொழிவுகள் விழா மலர் வெளியீடு என்பன இடம்
பெற்றன.
* இந்தியாவிற்கு திருத்தல யாத்திரை மேற்கொண்டு பல புனித தலங்களையும் தரிசித்து திரும்பிய நல்லை ஆதீன முதல் வர் பூஜீலபூg சோமசுந்தர தேசிக ஞான
"இருள் என்று சொல்லிக் ெ
விளக்கைக் ெ

கோபுரம்
சின்மயானந்தா தி அடைந்தார்
assa
ைேத ஞான யக்ஞம் நடத்தச் சென்றிருந்த மி சின்மயானந்தா அவர்கள் ஆகஸ்ட் மாதம்
.ந்தார்,
ண்ட சின்மயா மிஷன் எனும் அமைப்பின் றந்து, சட்டம், இலக்கியம் ஆகிய துறைகளில் இந்துமத தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு பில் முழுமையான பக்தி கொண்டிருந்தார்.
சிவானந்தரை தமது ஆன்மீக குருவாக தொடங்கினார்.
சுவாமிகளின் பணிகள், குழந்தைகளுக்கு கேந்திரா, பெண்களுக்கு தேவியர் வட்டம், ாதனா கேம்ப் என விரிவுபெற்றன. நிறுவன ளகள் உலகின் பல பாகங்களிலும் அமைக்கப் கடமையாக ஏற்கும் இளைஞர்கள் பம்பாய் வர்கள் பிரம்மச்சாரிகள் என அழைக்கப்படு , யம்புத்தூரில் சிறுவாணி எனும் இடத்தில்
னைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக் பெற்றவர். அவரது கீதை சொற்பொழிவுகள் ாற்றுள்ளன.
ணை ததும்பும் கண்கள், தெய்வப்பொழி நிடதத் தத்துவங்களிலே மூழ்கிய உள்ளம் தவர் சுவாமி சின்மயானந்தா அவர்கள்.
சம்பந்த ulu JT Dont deyFrT ritu சுவாமிகள், கொழும்பில் பல சமய அமைப்புகள், பாடசாலைகள் என்பவற்றிலும், கண்டி, நுவரெலியா, மாத்தளை, சிலாபம், பண் டாரவளை, கதிர்காமம் ஆகிய இடங்க ளுக்கும் விஜயம் செய்து ஆலய தரிசனங் கள் மேற்கொண்டதோடு அருளுரைகளும் ஆற்றினார்.
காண்டிருந்தால் இருட்டு நீங்காது. காண்டுவாருங்கள்!
25 -

Page 28
.44db
அநுராதபுர மாவட்டத்தி திணைக்களம் மேற்ெ
rary re. Asges re மாத்தளை
(956m) i'r&FNTIT
1993 ம் ஆண்டு மிஹிந்தலை கம்உதாவ விழாவினை முன்னிட்டு இந்து கலா சார இராஜாங்க அமைச்சும், இந்து திணைக்களமும் அநுராதபுரப் பகுதியில் இந்துசமய அபிவிருத்திப் பணிகள் பல வற்றை மேற்கொண்டன. இந்துசமய இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன் இந்து திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரம ராஜா, ஆராய்ச்சி உத்தியோகத்தர் திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோர் கலாசார உத்தியோகத்தர் சகிதம் இம்மாவட்டத்தி லுள்ள இந்து ஆலயங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்து அவற்றை திணைக்களத் தில் பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற் கொண்டதுடன் பல திருப்பணிகளையும் மேற்கொள்ள வழிவகுத்தனர்.
மிஹிந்தலை பழமை வாய்ந்த புண் னிய பூமி. இங்கு அமைந்துள்ள அம்மன் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப் பகுதியில் இன்று இரண்டொரு இந்துக் களே வாழ்ந்த போதிலும் அவ்வாலய அமைப்பு காப்பாற்ற நடவடிக்கை எடுக் கப்பட்டு தீபம் ஏற்றி பூசை நடைபெற வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இத னால் இப்பகுதியில் வாழும் அம்பிகை பக்
தர்களின் பெருங்குறை தீர்க்கப்பட்டது.
மிஹிந்தலை கம்-உதாவ திடலுக்கு முன் னால் அமைந்திருந்த வழிப்பிள்ளையார் கோவில் திருத்தி அமைக்கப்பட்டு LSaitsfrt LT மும் வழங்கப்பட்டது. இதுபோல் அநு ராதபுர நகரில் நுவரவெ வ குளக்கரையில் அமைந்துள்ள நுவர வெவ பிள்ளையார் ஆலயத்தில் திருப்பணி செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் கோபுரங்கள் செப்பம் செய்யப்பட்டதுடன் வர்ணங்களும் பூசப்
மனிதனின் தெய்வீகத் தன்மையை அவ
赛 4

ல் இந்துசமய கலாசார காண்ட சமயப்பணிகள்
வடிவேலன் />
அலுவலர்)
பட்டு அழகுபடுத்தப்பட்டன. திருக்கோயி
லுக்கு முன்னால் பொதுமக்களின் நன் மைக்காக குழாய்க்கிணறு மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டதுடன் யாழ்ப்பாண சந்தியிலிருந்து பிரிந்து பிள்ளையார் சந்திக் கூடாக ஆலயத்திற்கு செல்லும் பாதை பெரும் செலவில் செப்பனிடப்பட்டு தார் போடப்பட்டது.
இம்மாவட்டத்திலுள்ள இன்னுமொரு முக்கியமான விநாயகர் ஆலயம் மருதங் கடவெல பிள்ளையார் ஆலயமாகும். இச் சிறுநகரில் அமைந்துள்ள இப்பிள்ளையார்
* நைபவரெனினும் நொய்ய வுரையேல்
(நலிந்தவரிடத்தும் சிறுமையான
சொற்களைக் கூறாதே)
* நுண்ணிய கருமமும் எண்ணித்துணி (சிறிய காரியத்தையும் ஆராய்ந்து
செய்க)
* தீராக் கோபம் போராய் முடியும் (தணியாத கோபம் சண்டையில்
முடியும்)
* வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை
(தூ யமனமுடையவருக்கு வஞ்சகம்
தோன்றாது)
* வைகல் தோறும் தெய்வந்தொழு
(நாள் தோறும் எழுந்தவுடன்
தெய்வத்தை வணங்கு)
* ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு
(மனந்தளராமை எல்லா முன்னேற்ற
மும் தரும்) - ஒளவையாரின் கொன்றைவேந்தன்
ணுக்கு உணர்த்துவதே எனது இலட்சியம்.
6

Page 29
ஆவணி 1993
ஆலயத்தின் கோபுரம் திருத்தப்பட்டதுடன் மின்சாரம் வழங்கப்பட்டு பகுதியிலுள்ள இந்து மக்களுக்கு சமயநூல்களும் வழங்கப் பட்டன.
இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு இந்துக்கள் ஒன்று கூடி வாழும் பகுதியாக கெக்கிராவ நகரையும், அது ராதபுரத்தில் சுகாதாரத் தொழிலாளர் வாழும் பகுதியையும் கொள்ளலாம். கெக்கி ராவ செக்குப்பட்டி பகுதியில் வாழும் இந்து மாணவர்களின் சமய அறிவை வளர்க்க கெக் கிராவ அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் அறநெறிப் பாடசாலை ஒன்றும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கோவில் நிர் வாக சபையினர் இந்துசமய கலாசரர அலு வல்கள் திணைக்களத்தின் உதவியுடன் தாமும் பொருள் திரட்டி விநாயகர் ஆல யத்தில் திருப்பணி செய்து அழகுபடுத்தி பெரும் பூசைகளும் நடத்தினர்.
அநுராதபுரம் புனித நகரில் வாழ்ந்த சுகாதாரத் தொழிலாளர்களின் குடியிருப் புக்கள் தேவநம்பியதிஸ்ஸபுரவிற்கு மாற்றப் பட்டதினால் பழைய ஆயலம் கைவிடப் பட்டு புதிய குடியிருப்புப் பகுதியில் ஆல யம் அமைக்க நிலம் பெற்றுக்கொடுக்கப் பட்டதுடன் அறநெறிகல்விக்காக பெருந் தொகையான நூல்களும் ஆலயத் திருப் பணிக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டன. ஹபரன சர்வசித்தி விநாயகர் ஆலயம் உட்பட இம்மாவட்டத்திலுள்ள சகல விநாயகர் ஆலயங்களுக்கும் அவசர திருத்த வேலைகளுக்காக நிதி உதவி வழங்கப்பட் டது. அநுராதபுர பண்டாரநாயக்க வீதி யில் அமைந்துள்ள முருகன் ஆலயக் காணி துப்பரவு செய்யப்பட்டது. அத்துடன் இவ் வாலயத்தில் எதிர்காலத்தில் திருப்பணி செய்து பூசை நடாத்தி சிறப்புடன் விளங் கவும் திட்டம் வகுத்து அறிக்கை சமர்ப் பிக்கப்பட்டுள்ளது.
மனித முன்னேற்றத்திற்காக மதப்பிரிவு
ஏற்படும் சண்டைகள் கேடு
al
á1

கோபுரம்
சங்கரரும் சண்டாளனும்
ஒரு சமயம் மாடடிக்கும் இடத்தி லிருந்து ஒரு புலையன் வந்துகொண் டிருந்தான். அவன் கழுத்தில் வைத்தி ருந்த காவடியின் இரண்டு பக்கங்களி லும் மாமிசம் அடங்கிய இரண்டு கூடைகள் தொங்கிக்கொண்டிருந்தன.
ஆதிசங்கரர் அப்போது கங்கையில் நீராடிவிட்டு, புலையன் வந்துகொண் டி ரு ந் த அதே வழியாக வந் து கொண்டிருந்தார். புலையன் தற்செய லாகத் தவறி அந்த மகானின்மீது பட்டுவிட்டான். அவ்வளவுதான்! சங்கரருக்கு உடனே கோபம் வந்து விட்டது. கோபத்துடன் அவர், 'அட சண்டாளா ! நீ என்மீது பட்டுவிட் டாயே!” என்று அவனைப் பார்த் துப் பலமாகச் சத்தமிட்டார்.
பு  ைல ய ன் அதற்குப் பதிலாக, 'சுவாமி நான் தங்கள் மீது படவு மில்லை, நீங்களும் என்மீது படவு மில்லை. தங்கள் ஆத்மா என்பது உடலா, மனமா, புத்தியா? இவற் றுள் நீங்கள் எது என்பதை ஆத்ம விசாரணை செய்து பாருங்கள், உங்க ளுடைய உண்மையான சொரூபம் எது என்பதை எனக்குச்சொல்லுங்கள் இந்த உலகம் எந்தச் சத்துவ ரஜஸ் தமோ குணங்களால் ஆக்கப்பட் டிருக்கிறதோ, அந்த மூன்று குணங் களில் எந்த ஒரு குணத்தோடும் உண்மையான ஆத்மாவிற்கு எந்த விதத்திலும் சம்பந்தம் கிடையாது என்பது உங்க ளு க் குத் தெரிந்தது தானே!' என்று சொன்னான்.
இதைக் கேட்ட சங்கரர் மெளனி шгтайтптї.
பூரீ இராமகிருஷ்ணரின் குட்டிக்கதை
ள் அவசியம். ஆனால் மதத்தின் பெயரால்
ளை மட்டுமே உண்டாக்கும்.
ـــ 27

Page 30
வாழ்வியற் சிந்தனை
MAM
சமயம் கா
திருமதி பூமணி
கல்வியின் இலக்குகளும் செயற்பாடு களும் மனிதனை மையமாகக் கொண் டன. எமது சமயமாகிய சைவமும் மனித னையே மையமாக கொண்டுள்ளதாகும். "கல்வி' என்ற சொல் "தோண்டுதல்' " என்ற பொருளை உடையது. எனவே கல்வி உள்ளிருந்து வெளியே வருவதாகும். இங்கு தோண்டப்படுவது யாது? அறியா மையை அகழ்ந்து எடுப்பதே கல்வியின் தன்மை. இது நடத்தையில் வெளிப்பட வேண்டும் எனத் திருக்குறள் கூறுகிறது.
'கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் -
நிற்க அதற்குத் தக ""
அதாவது அறிவின் பண்பு சிந்தனை பேச்சு நடத்தையில் வெளிப்படும். சைவ சமயமும் எம் முன்னே உள்ள அறிவாற் றலை அல்லது ஆனந்தத்தை வெளிப்படுத் துவதாகும். எமக்குள்ளே மாறாத அழி வற்ற ஒரு பொருள் உண்டு என்பதைச் சமயம் கூறுகிறது. அதுவே ஆன்மாவாகும். ஆன்மா உடலை விட்டு நீங்கியதும் மனி தன் பிணமாகிறான். ஆன்மாவிற்கு அனாதி யிலேயே ஆணவ மறைப்பு உண்டு. ஆணவ மலநீக்கமே மானிட வாழ்க்கையின் நோக்க மாகும். இன்னொரு வகையில் கூறினால் ஆன்மாவின் இயல்பு அறிவு, இந்த அறிவை அறியாமை மறைத்துள்ளது. அறியாமை நீக்கப்படின் ஆன்மாவின் இயல்பான அறிவு வெளிப்படும், இந்த அறிவை வெளிப்படுத்து
வதே சமய வாழ்க்கையன் நோக்கமாகும்.
உலக வாழ்வினின்று விலகி ஒதுங்கி யிருந்து இந்த நிலையினைப் பெற அரும்
(முன்னாள் விரிவுரையாளர்.
செ
மனிதனை நம்புங்கள்; மனிதனை வாழ்
நாம் அனைவரும்
28

ட்டும் வழி
குலசிங்கம்
ாழும்பு பல்கலைக்கழகம்)
பாடுபடுகின்றனர் ஞானிகள் துறவிகள்
ஆனால் மனிதன் உலக வாழ்க்கையிலிருந்து கொண்டே இந்த நிலையினை அடைவ தற்கு மேற்கொள்ள வேண்டிய வழி முறை களையே எமது சமயம் காட்டுகின்றது. எம் வாழ்க்கையின் சகல இன்ப துன்பங் களுக்கும் காரணமாயுள்ளது மனம்,
இந்த மனதைப் பக்குவப்படுத்துவதே மனிதனின் வாழ்க்கைச் செயற்பாடாகும். மனதைத் தூய்மையாக்கி, ஒரு நிலைப் படுத்தி மன எழுச்சிகளை உலகப் பற்று களுடன் பந்தப்படுத்துவதிலிருந்து விடுவிக் கும் வழியையே சைவ சமயம் காட்டுகின் றது. எனவே மக்களாகிய நாம் அசை யாத நம்பிக்கையுடன், விடாமுயற்சியினை யும் அயராத ஊக்கத்தையும் சேர்த்து, நம்மைப் பக்குவப் படுத்தல் அவசியம், இதற்கெனவே சைவ சமயத்தினர் பெரும் தொகையான பணத்தைச் செலவிட்டு பிரமாண்டமான கோயில்களை முற்காலத் தில் கட்டினர்.
மனதைப் பக்குவப்படுத்துவதற்கு இறைநம்பிக்கை, இறைபற்று இனறியமை யாதனவாகும். பிரார்த்தனை, வழிபாடு கள், தியானம் என்பன மனதை ஒரு நிலைப் படுத்த உதவும். இதற்கு வழிகாட்டியாக அமைந்து, விளக்கம் கொடு பதற்கென நால்வர்கள், வேறும் பெரியார்கள், ஞானி கள் வரலாறுகளும் புராணங்கள் காப்பி யங்கள், இதிகாசங்களும் உள்ளன. புல னடக்கத்தையும், மன, மொழி, மெய் கட் டுப்பாடுகளையும் பழக்கப்படுத்திக் கொள்ள தினசரிக் கடன்கள், விரதங்கள், சடங்கு
த்துங்கள்; இறைவனுக்கு முன்னால் அற்பமான வர்களே !

Page 31
ஆவணி 1993
கள், கிரியைகள் என்பவற்றை சமயம் நமக்குத் தந்துள்ளது. இவற்றை வலி புறுத்தியும் உள்ளது.
மனிதன் சமூகத்துடன் கூடி வாழ வேண்டியவனாதலினால் சமூகப் பண்பு களை வளர்ப்பதற்கு விழாக்கள், பண்டிகை கள், சடங்குகள் என்பனவும் சைவ சம யத்தில் இடம் பெறுகின்றன. ஒத்துழைப்பு, கருணை, இரக்கம், பகிர்தல், கொடை, பிறர் நலம் பேணல், சகோதரத்துவம் , விட்டுக்கொடுத்தல், பிறர் திறன் மதித்தல், சகல உயிர்களையும் நேசித்தல், பாராட் டல், போன்ற அன்பின் அடிப்படையிலான பண்புகள் மனிதனைச் சமூக இயல்புடைய வனாக வழிகாட்டுகின்றன பயிற்சி அனுப வத்தையும் சமயம் கொடுக்கிறது.
சமய ஆசிரியர்கள் பிள்ளை நல்லவ னாவதையே நோ க் க ம |ா க கொள்ள வேண்டும். எனவே சமயத்தைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், நடைமுறைப்படுத்த வேண்டியதென்பதையும் *க ரு த் தி ல் கொள்ளல் அவசியம். கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை இந் த அடிப்படையி லேயே சமய ஆசிரியர்கள் திட்டமிட வேண்டும். எதனைக் கற்பிக்கின்றார் என் பதிலும் பார்க்க எவ்வாறு கற்பிக்கிறார் என்பதே முக்கியமானது.
வாழ்க்கை எமதாயினும் அது இறை வன் செயலே என்பதனால் மானிட முன் னேற்றத்திற்கு இறை அருள் அவசியம் என்பதைப் பிள்ளைகளுக்கு உ ன ர் த் த வேண்டும். இந்த அருளைப் பெற நாம் தகுதியுடையவராக வேண்டும். இதற்குத் தூய்மையும் அன்பும் இன்றியமையாத னவாகும்.
'அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'
அற்பமான விடயமும் நமது கடமையாக அை தோல்விே

கோபுரம்
என்றார் திருமூலர். அன் பி  ைன வளர்த்துக் கொள்வதற்கு மக்களின் மிருகப் பண்புகளான கோ பம், பொறாமை, பகைமை நீக்கப்படல் அவசியம்.
புராணங்களில் குறிப்பிடப்படும் சூரன், அசுரர்கள் என்பன நம் தீய குணங்க ளாகும். இவற்றை நீக்குவதற்குக் கடும் போர் புரிவது போன்று முயன்று இவற் றைக் களைய வேண்டும் என்பது கதைகள் வாயிலாகத் தெளிவுபடுத்தப்படுகிறது. எம் முடன் கூட வருவதுநம் நல்வினை தீவினை களாகும். நல்வினை நற்பயனைக் கொடுப் பதனால் நற்பண்புகளையே நாம் பேணி வளர்க்கக் கடமைப்பட்டவர்களாகிறோம்
வாழ்க்கை மேம்பாட்டிற்கும் சமய தானம், அமைதியாகியவற்றிற்கும் நாம் வளர்க்க வேண்டியன நற்பண்புகளேயாகும். அப்பொழுது சமூகத்தில் கட்டுப்பாடும், சீரான ஒழுங்கு முறையும் அமைதியும் தழைக்கும். இதுவே உயர் வாழ்விற்கு அவசியம், சமயம் இதனையே வலியுறுத்தி அதற்கான பயிற்சி முறைகளையும் உரு வாக்கியுள்ளது. இவற்றை நாம் பின் பற்றி ஒழுகுவோமாயின் வாழ்க்கையின் நோக் கத்தை அடைவோம்.
பிரார்த்தனை ஓம் நமஸ்தே ஸ்தே ஸர்வலோகாச்ரயாய நமஸ்தே சிதே விச்வரூபாத்மகாய | நமோ த்வைததத்வாய முக்திப்ரதாய நமோ பிரஹ்மனே வ்யாபினே
நிர்குணாய | ஓம். உலகம் முழுவதையும் தாங்கும் மெய்ப்பொருளே உனக்கு நமஸ்காரம். அண்டம் முழுவதும் நிறைந்துள்ள அறி வுப்பொருளே உனக்கு நமஸ்காரம். முக்தியை நல்கும் அத்வைத வஸ்துவே உனக்கு நமஸ்காரம். எங்கும் வியா பித்து நிர்க்குணமாயுள்ள பிரம்மமே உனக்கு நமஸ்காரம்.
மயும்போது முணுமுணுத்துக் கொண்டிருப்பவன் ய காண்பான்.
29 -

Page 32
ாமி விவேக (5תיירין
சிகாகோ
உலக சமயப் பெருமன்றம் நடந்து முடிந்த ஒன்றாகிவிட்டது. இதை உரு வாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறை வன் துணை நின்று, அவர்களுடைய தன்
னலமற்ற உழைப்புக்கு வெற்றிவாகை சூட்டியுள்ளார்.
இந்த அற்புதமான கனவை முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய அந்தப் பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட அந்த உத்தமர்களுக்கு என் நன்றி. இந்த மேடையில் கரை கடந்து வழிந்தோடிய உணர்ச்சிப் பொழிலுக்கு என் நன்றி. இங்கு வந்திருந்த அறிவு கூர்ந்த பெரு மக்கள் என்மீது ஒருமித்த அன்பு காட் டிய
தற்காகவும், சம ய ச ம ர சத்தின்
G
NUO *NS -na-D T*NO TN
'உதவி செய்; சண்
ஒவ்வொரு கருத் l ஒன்று படுத்து; அ!
தையும் அவர்கள்
காகவும் அவர்க
வேறுபாடு வேண்
பா ரா ட்டியதற் சமரசமும், சாந்த
ளுக்கு என் நன்றி. இந்த இன்னிசை
பில் அவ்வப்போது சில அபசுரங்கள் கேட் டன. அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், பொது இன்னிசையை மேலும் இனிமையாக்கினார்கள்.
சமய ஒருமைப்பாட்டுக்குரிய பொது நிலைக்களம் பற்றி அதிகம் பேசப்பட்டது. என் சொந்தக் கோட்பாட்டை இப் பொழுது கூற நான் துணியப் போவ தில்லை. ஏதாவது ஒரு சமயத்தின் வெற்றி யாலும், மற்ற சமயங்களின் அழிவாலும் இந்த ஒருமைப்பாடு கிட்டும் என்று இங் குள்ள யாரேனும் நம்பினால், அவரைப் பார்த்து, நான், சகோதரரே ! உம் முடைய நம்பிக்கை வீண்" என்று சொல்லு கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகிவிட வேண் டுமா? கடவுள் தடுப்பாராக ! இந்துவோ, பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமா? கடவுள் தடுப்பாராக!
ND Truo fresp rap GN
தன்னம்பிக்கையையும், ஒழுக்கத்தையும்

ானந்தரின் சாற்பொழிவு
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண் ணும், காற்றும், நீரும், அதனைச் சூழ அ மை க் க ப் படு கி ன் ற ன, விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடி யாகிறது. தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒரு செடியாய் வளர் கிறது.
சமயத்தின் நிலையும் இதுவே. கிறிஸ் தவர், இந்துவாகவோ, பெளத்தராகவோ மாறவேண்டியதில்லை. அல்லது இந்து பெளத்தராகவோ, கிறிஸ்தவராகவோ மாறவேண்டியதில்லை. ஆனால் ஒவ்வொரு வரும் மற்ற சமயங்களின் நல்ல அம்சங்
arbararoes-ars
o osno gos- go- dos O களைத் தமதாக்
கிக் கொண்டு,
ாடை போடாதே, தம் தனித்தன் மிக்காதே. மையைப் பாது க ர த் து க் மும் வேண்டும். கொண்டு, தம் -ff tሸo”” வளர்ச்சி விதியின்
9 -n-y C-NA) (1-N-4) Abs/p
படி வளர வேண் டும். இந்த அனைத்துச் சமயங்களின் பெரு மன்றம் உலகத்துக்கு எதையாவது எடுத் துக் காட்டியுள்ளது என்றால் அது இது தான். பரிசுத்தம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு கோயிலின் தனிப்பட்ட சொத்து அல்லவென்றும், ஒவ் வொரு சமயமுறையும் மிகச் சிறந்த பண் புள்ள ஆண்களையும், பெண்களையும் தோற்றுவித்திருக்கிறது எள் நும் நிரூபித் துள்ளது என்பதுதான். இந்த சாட்சியங் களுக்கு முன்பு, தம் சமயம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற சமயங்கள் அழிந்து விடும் என்று யாராவது கனவு காண்டார்க ளானால் அவரைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவ தோடு, இனி ஒவ்வொரு சமயத்தின் கொடி யிலும் 'உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே. சமரசமும், சாந்தமும் வேண்டும். வேறுபாடு வேண் டாம்' என்று எழுதப்பட்டிருப்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
GYFU& Gabase
வளர்க்கும் கல்வியே நமக்குத் தேவை.
O

Page 33
நல்லை ஆதீன குரு முதல்வருட
பொறுமையு காலத்தின் தேவை
நல்லை ஆதீன குருமுதல்வர் பூரீலழறீ, ஞானசம்பந்த தேசிக பர மாச்சாரிய சுவாமிகள் அண்மையில் இந்தியாவுக்கு தலயாத்திரை மேற் கொண்ட பி ன் பல தி ன ங் க ள் கொழும்பில் தங்கி இரு ந் த ரா ர். அப்போது கோபுரம் இதழுக்கென பெறப்பட்ட விசேட செவ்வி இது.
கேள்வி- சுவாமி, நல்லை ஆதீனம் பற்றி
சிறிது விரிவாக கூறுங்கள் ?
சுவாமி - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் 1966 ம் ஆ லண் டு தொடங்கப்பட்டது. 6õ) ቆቻ G)፤ சித்தாந்தத்தை வளர்த்தல், வேதஆகம கிரியைகளைப் பேணுதல், திருமுறை, புராண இ தி கா ச ம் என்பவற்றை பயிற்றுவித்தல், ஆலய, சமூ கப்பணிகள் ஆற்றல் என்பன ஆதீனத்தின் பிரதான பணிக ளாகும்.
கேள்வி:- இதற்கென என்ன பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
சுவாமி - தமிழ்ப் பா ட த் தி ற் கென, மூன்று வருட பாடத்திட்டம் உள்ளது இது அரசினால் அங்கீ கரிக்கப்பட்டதாகும். f6) பண்டிதர், பண்டிதர் பிரவேச பண்டிதர் என மூன்று பிரிவு களில் வருடாந்த பரீட்சை நடைபெறுகின்றது. இந்நெறி யிற் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகின் றது. இவ்வாறே சைவசித் தTந்தமும் மூன்று வருட
மனிதனிடம் இயக்கையாகப் புதைந்துள்ள

ன் ஒரு செவ்வி
ம் சகிப்புத்தன்மையும்
களாகும் !
பாடமாக உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவருக்கு 'சைவ சித்தாந்த நல்லறிஞர்' என்ற விருது வழங்கப்படுகின்றது. கேள்வி:- வேத வகுப்புகளுக்கு காலவரை
யறை உண்டா?
சுவாமி - இல்லை; பிராமணச் சிறுவர் கள் வேத வகுப்புகளைப் பயிலு கின்றனர். இதற்கு காலவரை யறை இல்லை அர்ச்சகாச்சாரி யார், சமனாச்சாரியார்,சிவாச் சாரியார் என மூன்று பிரிவுகள் உள்ளன அவரவர் தகுதிக் கும் பயிற்சிக்கும் ஏற்ப இவற் றில் பயிலும் வாய்ப்புகள் உள்
665.
ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வா
31 - .

Page 34
கோபுரம்
இவை அனைத்தும் 1970ம் ஆண்டுக்கு பின்பே நடைபெறு கின்றன. அரச உத்தியோகத் தர்களாக இருந்தோர் எமது ஆதீனத்தின் ஆசிரியர்களாக இருந்து பணிசெய்தனர். தற் போது பலர் இடம் பெயர்ந்து as 'L-Trias sit.
கேள்வி: - சுவாமி, ஆதீனத்தின் புராணப் படிப்பு விசேடமாகக் குறிப் பிடப்படுகின்றது. அதுபற்றிக்
கூறுங்கள்;
சுவாமி: - ஆம் கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என்பன மிகத் தெளி வாகப் பயிற்றப்படுகின்றன. தினமும் (தற்போது) 40 பேர் மாலை வேளைகளில் அங்கு புரா ன ம் படிக்கின்றனர். இதற்கு வயதெல்லை கிடை யாது. யாரும் பங்குகொள்ள
ου Πτι ή
கேள்வி: - ஆதீனம் முன்னின்று நடத்தும்
விசேட விழாக்கள் உளவா?
சுவாமி - ஒவ்வொரு சித்திரை மாதத் திலும் பத்துத் தினங்கள் 'திரு நெறிய தெய்வீக மாநாடு' மிகச் சிறப்பாக நடைபெறும். ஞானசம்பந்தப் பெருமானின் பத்து அற்புதங்கள் உற்சவங்க ளாகக் கொண்டாடப்படும். பத்துத் தினங்களும், பூஜை, சமயச் சிந்தனைகள், ஊர் வலம் என மிக விசேடமாக விழா அமையும்.
அவ்வாறே ஆகஸ்ட் மாதம் ஆதீன க ர் த் த ரின் பீடா ரோகண நாளை முன்னிட்டு ஆண்டுவிழா முத்தமிழ்விழா வாகக் கொண்டாடப்படும். கலை நிகழ்ச்சிகள், நாடகம்,
வேத வேதாந்தங்களின் சாரமெல்லாம் "வலிை
*。 Vኡ።

ஆவணி 1993
என்பன நடைபெறும். விழா வன்று கலை, சமூகப் பணி செய்யும் பெரியோர் கெளர விக்கப்படுவார்கள்.
கேள்வி:- காலை, மாலை இரண்டு வேளைப் பூஜை தவறாமல் நடைபெறுகின்றது. பிரசாத மும் வழங்கப்படுகின்றது. இது தவிர மாலை நேரங்களில் தொண்டு மனப்பான்னம, முத லுதவி என்பன மாணவர் களுக்குப் போதிக்கப்படுகின் றன. இவை எமது சமய வழி டாட்டு முறைகளுக்கு இயைய பயிற்றப்படுகின்றன. 'இந்து இளைஞர் பேரவை' என்ற அமைப்புக்கு வருடந்தோறும் 100 பேர் சேர்க்கப்படுகின்ற னர். இவர்கள் உற்சவகாலங் களில் கோயிற்தொண்டு, சமூ கத் தொண்டுகளுக்குப் பயன் படுத்தப்படுவர்.
கேள்வி:- வேறு கலை, க லா சா ர ப்
பணிகள் குறித்து ?
சுவாமி - படித்து தொழில் இன்றி இருப் போருக்காகவும், கலைப் பயிற்
நம்முடைய மூளையின் சக்தியில் ஐந்தில் ஒரு பங்கையே நாம் உப யோகிக்கிறோம் எ ன் று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அப்படி யானால் கடவுள் நம்முடைய தேவை யைப்போல ஐந்து மடங்கு சக்தியை நமக்கு கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது அ ல் ல வ |ா? பிராப்தம் என்பது நமக்கு கொடுக்கப்பட்டதைக் 'குறிக்கிறது. அதை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்கிறோம்
என்பதே புருஷார்த்தம்.
சுவாமி மகேஷானந்தரிே
என்ற ஒரு சொல்லில் அடங்கியிருக்கின்றன.
2 -

Page 35
ஆவணி 1993
கேள்வி:
சுவாமி -
கேள்வி:-
சுவாமி;-
சிகள் அளிக்கப்படுகின்றன. ஆதீன சமய நிகழ்ச்சிகளில் இவர்களது நிகழ்ச்சிகள் நடை பெறும். கைப்பணியும் பயிற் றப்படுகின்றது.
ஆதீனத்தின் வேறு பணிகள்
ut fT GODGJ ?
திருவெம்பாவைக்காலம் மிக வும் விசேடமாக அநுட்டிக்கப் படும். பத்துத் தினங்கள், பஜனை, ஊர்வலம், உற்சவம் என்பன நடைபெறும். இறுதி நாள் தேர் இழுக்கப்படும். வாரத்தில் ஒவ்வொரு வெள்ளி தோறும் | || || 65 60 ஐந்து மணிக்கு இளம் சிறார்கள்
ஆதீனம் வந்து பஜனை பாடு
வதை கட்டுப்பாடாக்கி உள் ளோம். தொடர்ந்து ஒரு வருடம் (53 கிழமைகள்) தவ றாது வருவோருக்கு தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்கின் றோம். அத்துடன் இளைய த லை முறை யி ன ர் சமய தீட்சை பெறுவதையும் உறுதி செய்கின்றோம்.
சுவாமி, பல்வேறு விதமான மான பிரச்சனைகளுக்கு மத்தி யில் தங்கள் பணிகளை எங்கனம் ஆற்ற முடிகிறது ?
உண்மையில், எமது ஆதீனம் ஆற்றும் பணிகளின் தன்மை பற்றி மட்டுமே கூறினேன். இவற்றைக் கடந்த பல ஆண் டுகளாக பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே நாம் செய்து வருகின்றோம். த ள ரா த உறுதி, மக்களின் ஆன்மீக பலம் என்பவற்றின் மூலமே தொடர்ந்து இதனைச் செய்ய முடிகிறது. எமக்கு பொருள் வளம் இல்லை. பல்தரப்பட்ட தடைகள் உள்ளன.
பிரம்மச்சரியம் அநுஷ்டிப்பவனின் மூ
வலிமை

கேள்வி:-
சுவாமி
E கோபுரம்
இலங்கையின் இந்துமக்கள் அதிகாரபூர்வமான ஒரு பீட மாக ஆதீனத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது நிறு வனரீதியாக வளரவேண்டும்
என்பதே எமது ஆவல். ஆதி
னப் பணிகள் உறுதியடையும் போதுதான் மேலும் இவற்றை விரிவடையச் செய்ய முடியும். சமயச் சிந்தனைகளை வளர்ப் பதே நமது நோக்கம். அண் மையில் நாம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற ஆதீ னங்களுக்கு விஜயம் செய் தோம். அவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. அத்தகைய பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்துமக்களின் நம் பி க் கை விருட்சமாக ஆதீனம் வளரவேண்டும். சுவாமி, இன்று துன்பங்கள் மிகுந்துள்ளன. இந்நிலையில் ஆன்மீகம் எவ்வாறு பயனளிக் கும் ? இளம் மனங்களில் நல்ல எண் ணங்கள் விதைக்கப்பட வேண் டும். அது பெற்றோரின் கை களில் தங்கியுள்ளது. கடவுள் வழிபாடு, கட்டுப்பாடு என்ப வற்றை பெற்றோர் கடைப் பிடித்தால் பி ஸ் ளை க ள் தாமும் பேணு வார் க ள். மனதை சரியான வழியில் பழக்கினால் விரக்தி ஏற் படாது. ஆன்மீகம் இரவோ டிரவாகப் பயனளிக் கா து. ஆனால் பொறுமை, சகிப்புத் தன்மை, நல்ல பண்புகள் என் பன நீண்டகால ரீதியில் பலன் தருவன. இந்த நோக்கில்
ஆன்மீகம் நிச்சயமான பலனை
அளிக்கும் !
செவ்வி கண்டவர் -
அன்புச்செல்வன்
பிளக்கு அபாரமான ஆற்றலும் அதீதமான
பும்
33
உண்டு,

Page 36
இளையோர் சிந்தனை
அறெ
அறத்தால் வருவது இன்பம் என்பது வள்ளுவர் வாக்கு. எவனொருவன் அற வாழ்வைப் பின்பற்றுகிறானோ அவனைத் தெய்வீக மனிதன் என்று எல்லோரும் பாராட்டுவர். அறத்தால் வருவது புண்ணி யம், மறத்தால் வருவது பாவம் என்பது நமது இந்து மதத்தினரின் பொதுக் கொள்கையாகும். அறநெறி என்று சொல் லப்படுவது யாதெனில் எவ்வுயிரையும் சொல்லாமல் அரவணைத்து நேசிப்பது ஆகும். பண்டைக் காலத்தில் சமயம் வேறு சட்டம்வேறு; என்று பிரிக்கப்படவில்லை. அறநெறி வேறு சட்டம் வேறு, என்னும் கருத்து நாளடைவில் தான் உலகத்தில் பல விடங்களிலும் பரவியது. சகல விதிகளையும் சட்டவிதிகளையும் யாதொரு வேறுபாடு மின்றி பண்டையோர் ஏற்று ஒழுகி வந்தனர்.
அறநெறியை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றுபவர்கள் ச ட் ட விதிகளுக்கு மாறாக நடக்க இயலாது. தன் நலத்திற் கெனச் சட்ட விதிகளை மீறுபவர்கள் அற நெறியைப் பின்பற்றுவது கடினம். அற வாழ்வுக்குத் துணை புரிய வேண்டுமென் றால் கற்க வேண்டிய நூல்களைக் குற்ற மில்லாமல் கற்க வேண்டும். தக்கவாறு ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும். ஆடம் பரக் கல்வியால் யாதொரு பயனுமில்லை கற்றும் அறிவில்லாதவர்களைவிட, கல் லாதவர்களே நல்லவர்கள் என்று தாயு மான சுவாமிகள் கூறியுள்ளார். கற்ற ஒருவன் கடவுளுடைய திருவடிகளை வணங்
எந்தத் துறையைச் சார்ந்த வேலை எனினு வெற்றி ெ
- 34

bj எஸ். தெய்வநாயகம்
காவிடின் அவனுக்குப் பல நூல்களைப் படித்ததினால் உண்டாகும் பயன் ஒன்று மில்லை என்பது வள்ளுவர் வாக்கு.
அறஞ்செய்ய விரும்பு என்று தமிழ் மொழியில் முதல் எழுத்துடன் தொடங்கிப் பல பெரிய நூல்களின் நீதிகளையும் , கருத்துக்களையும் அனைவரும் அறியும்படி ஆத்திசூடி எ ன் னு ம் அற நூலை
ஒளவையார் அருளியிருக்கிறார். அறம்
பொருள் இ ன் பம் எனும் முப்பால் கொண்ட திருக்குறளை ஒரு சிறந்த அற நூல் என்கிறோம். அறம் என்ற பதத்தின் கருத்தைத் திருக்குறள் வாயிலாகவே அறியலாம்.
'அறவாழி அந்தணன் தாள்
சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது"
என்னும் குறள் அறத்தின் தத்து வத்தை நன்கு புலப்படுத்துகின்றது. அறக் கடவுளாகிய இறைவன் திருவருளால் தான் பொருட்கடலையும், gaiširuj, 35 Lலையும் கடக்க முடியும் என்பது வள்ளு வர் கண்ட மெய்ப் பொருளாகும். தருமம் என்னும் சமுத்திரமாகவுள்ள பரமேசு வரன் பாதத்துணையில்லாதார் பாவக் கடலை நீந்தமாட்டார்கள். அறம் என்பது அறுத்தல் அதாவது ஒழுங்குபடுத்தல் என்னும் கருத்தைக் கொடுக்கின்றது. ஒவ்வொருவரிடமும் நல்லியல்பு, கெட்ட இயல்பு எனும் இரண்டுமுண்டு. ஒருவன் செய்ய வேண்டியது அறம். விடவேண்டி
யது தீச்செயல்கள்.
~
லும் மன ஒருமைப்பாட்டின் மூலமே அவை
கிறுன்றன.

Page 37
அடங்கியிருந்து அன்
(தருமபுரம் ஆதீன குரு முதல்வர்
பரமாசாரி 'தனந்தரும் கல்விதரும் ஒருநாளும்
தளர்வறியா மனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சம்இல்லா இனந்தரும் நல்லன எல்லாந்தரும்
அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி
கடைக் சண்களே" .
- அபிராமிபட்டர் திருக்கோயில்களுக்குச்சென்று பார்ப் பது என்பதில் பல சிறப்புக்கள் உள்ளன. கலை, பண்பாடு, வரலாறு, பூகோளம், தெய்விகம் என்னும் பலவற்றிற்கு உறை விடமாகவும், உரிய இடமாகவும் விளங்கு வன திருக்கோயில்களாகும். ஆங்காங்கே உள்ள கோயில்களின் சுவர்களிலும் துரண் களிலும் காணும் கலைச்சிறப்பும், முன் னோர்களின் வாழ்க்கையில் பொ தி ந் து கிடக்கும் பண்பாடும், கல்வெட்டுக்களின் மூலம் காணப்பெறும் வரலாறும், நிலவள நீர்வ்ளத்தின் தன்மையை அறிந்துகொள் ளும் பூகோள அறிவும், இவற்றிற்கெல் லாம் மேலாக அங்கே எழுந்தருளி அருள் வழங்கும் பெரும்ானின் தெய்விகமும் என எல்லாவற்றையும் அறிவதும் உணர்வதும் ஆலயங்களை தரிசிப்பதிலே கிடைக்கின்றன.
வாழ்வாங்குவாழ வழி தரும் மூன்று பெண்கள், வாழ்வில் வளம் பெறவும், இறைவன் அருள் பெறவும் எங்கனம் நடந் துகொள்ளவேண்டும் என்பதை அபிராமி பட்டர் வாயிலாகச் சிந்திப்போம்.
மனிதன் மனிதனாக வாழத் தேவைப் படும் இன்றியமையாத் பொருள்கள் மூன்று. செல்வம், கல்வி, வீரம் (தைரியம்) என் பன. இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை பிரகாசிக்காது. இவற்றுள் முதலில் வேண்டுவது செல்வம்ா? கல்வியா? வீரமா? என்பது சிந்திக்கற்பாலது நவராத் திரி விழாவில் வீரம் முன்பும், பின்னர் செல்வமும், அதன் பின்னர் கல் வி யும் வைத்து அமைத் திருக்கின்றார்கள். வீரம் வர வேண்டுமாயின் செல்வம் வேண்டும்
ஒரு தீய செயலைச் செய்தால் - அதற்குரிய
g 3,ậĐì"Ifm 5y1ử) -> 5

ானை அருள் பெறுக! பூgலயூரீ சண்முகதேசிக ஞானசம்பந்தப் ரிய சுவாமிகள்)
என்பதனால் தனம் தரும் என்று அபிரா மிபட்டர் முதற்கண் செ ல் வத்  ைத த் தொடங்குகின்றார். துர்க்கை, லெட்சுமி, சரஸ்வதி எனும் அமைப்பினை லெட்சுமி சரஸ்வதி, துர்க்கை என மாற்றி அமைக் கின்றார்.
முதற்கண் உள்ள செ ல் வ த்  ைத அடைந்துவிட்டாலும் அவற்றை நல்ல வகையில் பயன்படுத்தி உயிர்வளர்ச்சிக்கும் வாழ்க்கை வசதிக்கும் தேவையான பல நல்ல காரியங்களைச் செய்வதற்குக் கல்வி அவசியமாகிறது. செல்வமும் கல் வி யும் சேர்ந்து அ  ைம ந் தாலும் நல்ல பல காரியங்களைச் செய்து மு டி ப் ப த ந் கு உறுதியான தளர்வறியாத மனம் வேண்டும்
இவ்ைமூன்றும் ஒரு மனிதனின் வாழ் வில் அமைந்து விடுமானால் முழு மனித நிலை கிடைத்து வாழ்வாங்குவாழ அவை வழிவகுக்கும். குறைவிலா வாழ்க்கையையே வாழ்வாங்கு வாழ்தல் என்பன. வாழ் வாங்கு வாழும் நிலையினை எய்தப்பெற் றால் தெய்வமென மதிக்கும் வடிவும் தகுதி யும் பெறுவது உறுதியாகும். அதனால் தான் அபிராமிபட்டர்,
**தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும்' என்று கூறிப்
பின்னர், 'தெய்வ வடிவும் தரும்' என்று
கூறுகின்றார் , திருவள்ளுவரும்,
‘' வையத்துள் வாழ்வாங்கு
வாழ்டவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்கின்றார் . வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பது தெய்வநிலை பெறுதற்கு ஒர் அடிப்படை என்பதனை இரண்டு சான் றோர்களும் இணைந்தே கூறியுள்ளனர்.
நல்லினத்தின் சிறப்பு :
இவ்வுலகில் இவை கிடைத்தாலும் நிலைபெறத் தேவையானது நல்ல கூட்டு றவு ஆகும் மேற்கண்டவை இருந்து நல்ல இனமும் அமைந்துவிடுமானால் மேன்மே லும் வளர்ச்சி அடைய வழியுண்டு. கர
துன்பத்தை அநுபவித்தே ஆகவேண்டும்! எந்தச் தைத்தடுக்க முடியாது.

Page 38
கோபுரம்
வாடும் வன்னெஞ்சக் கள்வர்கள் ஒருநா ளும் நம்மோடு உறவாடாமல் இருக்க அபிராமியின் பரிபூரண அருள் தேவை என் கின்றார் அபிராமிபட்டர். இப்படி எண் ணி க் கொண் டே போகலாம். ஆதலின் அவற்றை எல்லாம் அடக்கி, "நல்லன எல்லாம் தரும்" என்கிறார்.
முயற்சி எப்படி வரும் ?
இவை அனைத்தையும் மனிதனே தன் முயற்சியால் பெறமுடியாதா? என்ற கேள்வி எழும், முயற்சி இருந்தால் உறுதியாகப் பெறலாம்.
‘தெய்வத்தான் ஆகா தெனினும்
முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்"
என்பதும்,
'முயற்சி திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்'
என்பதும் வள்ளுவர் வாக்கு ஆனால் இந்த முயற்சியும் விதிவசத்தாலன்றி விளையாது என்பதைச் சிந்திக்கவேண்டும். அதனால் தான் திருவள்ளுவர், முயற்சி, எல்லாவற் றையும் தரும் என்றாலும் அந்த முயற்சி யும் அவரவர் வினைவழியே தான் தோன் றும் என்றார். வினை என்பது அவரவர் முன்செய்த செயலாகும் இக்கருத்தை,
'ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போ கூழால் தோன்றும் மடி'
என்னும் குறளால் விளக்குகின்றார். இங்கு "அசைவின்மை" என்பதற்கு "மு ய ற சி’ என்று பொருள் எழுதிவர் பரிமேலழகர். ஆதலினால் முயற்சி வருவதற்கு அவரவர் வினையும், அதைச் செலுத்தும் ஆண்டவ னின் அருளும்தான காரணம் என்பதனை வள்ளுவர் இக்குறள் மூலம்  ெத எரி வா க
அளவற்ற நேர்மை, அளவற்ற கிரத் அடித்தள
- 3

ஆவணி 1993
விளக்கிக் கூறுகின்றார். எனவே முயற்சியும் அவன் அருள்வழியேதான் உண்டாகும்.
sịsản Luff 6rsüTusuử umử ?
இங்ங்ணம் உள்ள நன்மைகள் அடை யும் தகுதி யாருக்குண்டு? எ ன் ப த ந் கு விளக்கம் கூறுவார் போல, ‘அன்பர் என்பவர்க்கே?' என்கின்றார். அபிராமி பட்டர். அன்பர் என்பவர் யார்? ஆண்ட வனிடத்தில் அசைவிலா அன்புடையவரே அன்பராவார். அவனிடத்தில் அன்பு இருக் குமானால் அவ்வன்பு மற்ற தகுதிகளைப் படிப்படியாக நாளடைவில் வளர்க்கும்.
நல்லனவே செய்து அல்லன அகற்றி வாழ்வேiரும், பிற உயிரை யும் தம் உயிர் போல் நினைத்து வாழ்வோரும், தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு பிற உயிருக்கு வரும் துன்பங்க ளைத் துடைத்து வாழ்வோரும் , எல்லா உயிரும் இன்புற்றிருக்கவேண்டும் என்று எண்ணி வாழ்வோரும், எந்நிலையில் நின்
ரோஜாச் செடியைக் கட்டாயப் படுத்தி, வலுவில் பூக்கச் செய்ய முடி யாது. முள் இருந்தாலும் அது இயற் கையாகப் பூக்கட்டும் என்பதே இயல் பான வழி. இந்து ம தம் அதைப் போன்றதுதான். அது ஆன்மிக வழிக்கு உதவும் வாழ்க்கை முறை யைச் சொல்லுகிறது. அதை நமக்கு ஏற்றவாறு நல்லமுறையில் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு, ஆன்மிகப் பாதையில் முன் னேறலாம். அது நம்மைக் கட்டிப் போடுவதில்லை. ஆனால் மனம் தானே மலருவதற்குரிய சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கிறது.
- சுவாமி சின்மயானந்தர்
сум ——
தை என்பன நேர்மையான வாழ்வின் ங்களாகும்?
6

Page 39
ஆவணி 1993
நிசலும் அந்நிலையில் இறையுணர்வு வழு வாது நிற்போரும் துன்பத்தைக் கண்டு துவண்டு போகாமலும், இன்பத்தைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமலும் வாழ் வோரும், பிறருக்கு ஒருநிலை த ம க் கு ஒருநிலை என்று எண்ணாமல் வாழ் வோரும் என இத்தகையோரே அன்பரா orrř.
இந்த அன்பராவார்க்கு அபிராமியின் கடைக்கண்களே அருள்பாலிக்கும். மேற் சொன்ன யாவற்றையும் தருவது இறை யருள் என்றோ அம்மையின் அருள் என்றோ கூறாது அபிராமி கடைக்கண்களே அரு ளும் என்று பாடிய காரணம் யாது? அன் னையின் அளவிறந்த அருளாற்றல் நேரே பாய்ந்தால் உயிர்கள் தாங்காது. எனவே உயிர்களின் தகுதி நோக்கிச் சிறிதுசிறிதாக வழங்கி உயிர்களை உய்விப்பவள் என்ப தைப் புலப்படுத்தவே கடைக்கண்களே தல் லன எல்லாம் தரும் என அருளினார்.
இணைபிரியா இயல்பு :
எனவே தனமும், ந ல் ல ம ன மும் பொருந்திய இனமும்பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனோடு இணைபிரியாமல் இருக்கின்ற அபிராமியை நாளும் தொழுது எழுந்து பணிந்து வணங்கி வாழ்ந்து வரு தல் வேண்டும். தண்ணீரும் குளிர்ச்சியும், மலரும் மணமும், தீயும் வெம்மையும், எங்ங்னம் பிரிப்பின்றிச் சேர்ந்து நின்றே பயனளிக்கின்றதோ அதுபோன்றே அம்மை யும் இறையோடு கலந்துநின்றே அருளுகின் றாள் என்பதனை உள்ளடக்கியே அபிரா மிபட்டர் அம்மையின் கருணையே அனைத் தும் நல்கும் என்கின்றார்.
மறைவில் இருக்கும் மாண்புடைப் பொருள்கள்
பெண்களாயிருப்போர்கள் சிலவற்றைச் சிந்தித்துவாழ வேண்டும். ஒரு கட்டடத்தின் முக்கியமான பகுதியாக அஸ்திவாரம் உள்
ளது. ஒரு மரத்தின் முக்கியமான பகுதியாக வேர் உள்ளது. ஒருஅரசின் முக்கியமான
ஒவ்வொருவரும் தனது வினைகளை இந்தப்
தீரவேண்
37 ܚ

கோபுரம்
பகுதியாகச் செயலகம் உள்ளது. ஒரு சமு தாயத்தின் முக்கியமான பகுதியாக சான் றோர்கள் இருக்கின்றனர் உலோகங்களில் முக்கியமானதாக உள்ளது பொன். உலகத் திற்கு முக்கியமானவராகக் கடவுள் இருக் கிறார். இப்படி முக்கியமான பொருள் கள் எல்லாம் மறைந்தும், பின்னிருந்தும் அவ்வப்பொருள்களை இயக்கியும், நிலை நிறுத்தியும் விளங்குகின்றன. அதுபோலவே குடும்ப வாழ்விற்கு முக்கியமான, மனைவி யாக இருக்கின்ற பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை இவை எடுத்துக்காட் டுகின்றன.
மரத்தின் முக்கியமான பகுதியாகிய வேர் எங்ங்னம் மறைந்து நின்றே முக் கியத்துவம் பெற்றுப் பயன்தருகிறதோ, அதேபோன்று, பெண்களும் மறைந்திருந்தே பயனளிக்கத்தக்கவர்கள். சேக்கிழார் இக் கருத்தில்தான் சிறுத்தொண்டர் புராணத் தில் திருவெண்காட்டு நங்கையைக் கூற வந்தபொழுது,
"... ..மனையறத்தின்
வேராகி விளங்குதிருவெண்காட்டு
நங்கைபால் சீராள தேவர்எனும் திருமைந்தர் அவதரித்தார்"
என்று குறிப்பிடுகின்றார். அடங்கியிருந்து அன்னை அருள் பெறுக !
எனவே தனம், கல்வி, மனம், வடிவம், இனம் எல்லாம் நன்கு பெற்று மகிழ்வுடன் வாழவேண்டுமானால் பெண்கள் தங்களுக் குரிய கடமைகளை அடக்கத்துடன் நிறை வேற்ற வேண்டும். அங்ங்ணம் நிறைவேற் றுவோர்க்கு நல்லன எல்லாவற்றையும் அபிராமியின் கடைக்கண்களே ந ல் கும் என அபிராமிபட்டர் அருளிச்செய்து உறுதி அளிக்கின்றார். அவர் வாக்கின்வழியே காலத்தில் கடமைகளைச் செய்து, உடை மைகளைப்பெற்று, வளத்துடனும் நலத்து துடனும் வாழ்வாங்கு வாழ்வது அனைவரது கடமையாகும்.
நன்றி - திருவருட் செய்தி பிறப்பிலோ வேறு பிறப்பிலோ அனுபவித்தே ாடும். ",

Page 40
-எல்லாம் 6
சுவாமி 5
கோபால் ஒரு குடியானவச் சிறுவன் வன், அவன் தந்தை நிலத்தை உழுது பயிர் செய்து வந்தார். ஒரு நாள் அவர் 'உடம்பு சரியில்லை" என்று வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டார். ஒரு மாதம் : படுக்கையிலேயே இருந்து பிறகு இறந்து விட்டார்.
கோபால் பத்து வயதுச் சிறுவன். அவன் அதிகம் படிக்கவில்லை. தந்தை நோய்வாய்ப்பட்ட காரணமும், மருத்துவ முறைகளும் அவனுக்குப் புரியவில்லை. ஏதோ நடந்து விட்டது என்று மட்டுமே தெரிந்து கொண்டான். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.
அவனுக்கு உழுது பயிரிடும் வேலை தெரியாது. படி க் கா த தா ல் வேறு வேலைக்கு போக முடியவில்லை. நிலத்தை விற்று விட்டு அவன் தாய் ஆடுகளை வாங் கிக் கொடுத்தார். அவற்றை ஒட்டிக் கொண்டு மேய்ப்பதற்காக அவன் அருகில் உள்ள மலைவெளிக்குப் போனான். ஆடுகள் வழி தவறிவிடாமல் இருக்க அவன் அவற் றைப் பெயர் சொல்லி அழைப்பது வழக் கம். ஆடுகள் வழக்கமாகப் புல்வெளியில் மட்டுமே மேய்வதுண்டு.
ஒருநாள் ஒரு ஆடு வழி தவறி மலை கள் இரண்டுக்கு நடுவில் உள்ள குறுகலான பாதைக்குப் போய்விட்டது. கோபால் அதைப் பிடித்துக் கொண்டுவர அங்கே ஓடினான். 'கண்ணா திரும்பி வந்து விடு' என்று குரல் கொடுத்தான் உடனே **கண்ணா 1 திரும்பி வந்துவிடு!" என்று ஓர் எதிர்க்குரல் கேட்டது. அவனுக்கு எதுவும் புரியவில்லை. தன்னைப் போலவே அங்கே வேறொரு ஆடு மேய்க்கும் சிறுவன்
* உங்க்ள் நண்பனாக இருப்பினும், தனிை அவனது கூற்றுகளுக்கு
爵
Bruk

திரொலியே;-
இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண் டான். அவனைத் துணைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்று அந்தப் பாதை நெடு கிலும் தேடிப் பார்த்தான். அவனை எங் கும் காணோம்.
" "யார் அங்கே!' என்று கூவிப் பார்த் தான். அதற்கும் ‘யார் அங்கே!" என்று எதிர்க்குரல் கேட்டது. யாரோ ஒரு சிறு வன் மறைந்திருந்து தன்னைக் கிண்டல் செய்வதாகக் கோபால் எண்ணினான். மீண்டும் உரக்கச் சத்தமிட்டுக் கேட்டான். 'யார் அங்கே? யார் அங்கே?' என்று எதிர்க்குரல் பல முறை ஒலித்தது. "ஓ! இந்த மலைச்சாரலில் நிறைய சிறுவர்கள் என்னைப்போல் இருக்கிறார்கள். அவ்வ ளவு பேரும் என்னைக் கிண்டல் செய்கி றார்கள்!' என்று நினைத்துப் பயந்து போனான் கோபால்.
மறுநாள் ஆடு மேய்க்கப் போவதற்கே அவனுக்குப் பயமாக இருந்தது. தன் மனக்கலக்கத்தைத் தாயிடம் சொன்னால் அவள் கலங்கிப் போவாள் என்று நினைத்து அவளிடமும் ஏதும் கூறவில்லை. மறுநாள் மீண்டும் சோதனை செய்து பார்க்க அவன் ஆடுகளை விட்டு விட்டு அங்கே போனான். பாதையின் நடுவில் நின்று கொண்டு, *"தைரியம் இருந்தால் வெளியே வா!' என்றும், ‘என்னைப் பயமுறுத்தினால் நான் ஒன்றும் பயந்து விட மாட்டேன்' என்றும் கூவினான். அவன் என்ன சொன் னானோ அதுவே மீண்டும் எதிர்க்குரல் களாகக் கேட்டது. கோபால் மிகவும் பயந்து போனான். அவன் பயமுறுத்தினாலும், திட்டினாலும், பல பேர் அதே போலச் செய்வார்கள் என்ற திகில் அவனுக்கு உண் டாகிவிட்டது. அங்கே ஒளிந்து கொண்' டிருக்கும் அவ்வளவு பேரும் அவனை. வளைத்துக்கொண்டு ஒருநாள் தாக்கக்
மயில் பிறரைப் பழித்துக் கூறுபவனாயின்" ச் செவிசாய்க்காதீர்கள் !
8 -

Page 41
ஆவணி 1993
கூடும் என்ற கவலையும் அவனைப் பிடித் துக் கொண்டது,
அவன் வீடு திரும்பினான். தன் தந் தையைப் பற்றி நினைத்துக் கொண்டான். அவர் படுத்திருந்ததும் கடைசியில் இறந்து போனதும் ஞாபகத்துக்கு வந்தது. "அவ ரையும் இப்படி யாரோ வளைத்துக் கொண்டு தாக்கி இருக்க வேண்டும். அத னால்தான் அவர் இறந்து போனார். ஒரு நாள் எனக்கும் அதே கதி ஏற்படப் போகி றது.' என்று எண்ணிக் கொண்டான்.
அவனால் சரிவரச் சாப்பிட முடிய வில்லை. ஒழுங்காகத் தூங்கவும் முடிய வில்லை. ஆடுகளை அழைத்துக் கொண்டு போய் மேய்த்துவரவும் அவனுக்கு விருப் பம் இல்லை. அவனுடைய தாய் இவற் றைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் கேட்டபோது, கோபால் ஏதும் பதில் சொல்ல மறுத்து விட்டான்.
கோபால் வழக்கம் போல ஆடுகளை அழைத்துக் கொண்டு மலைவெளிக்குப் போனான். அப்போது அவன் தாயும் இரகசியமாகப் பின்தொடர்ந்து போனாள். அவன் செய்வதைக் கவனித் தாள். கோபால் அந்த மலைப்பாதைக்குப் போய் நின்று கொண்டான். தன் எதிரிகளை மனம் போனபடி திட்டினான். பதிலுக்கு வசைக்குரல்கள் கேட்டன. கோபால் அங் கேயே தலையில் கையை வைத்துக் கொண்டு அழுதபடி உட்கார்ந்து விட்
LITøör.
மறைவில் ஒளிந்து நின்று கவனித்துக் கொண்டிருந்த அவன் தாய் நிலைமை யைப் புரிந்து கொண்டாள். "அவை யெல்லாம் வெறும் எதிரொலிகளே!" என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. ‘*எப்படி அவனுக்குத் தைரியம் சொல்ல லாம்?" என்று எண்ணிக் கொண்டு வெளியே வந்தாள். எதிர்பாராத வித மாகத் தாயை அங்கே கண்ட கோபால்
தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.
உலகப் பற்றுமிக்க ஒரு புழுவாக் வாழ் இறப்பது மிகபு
-a--
3.

கோபுரம்
"" என்ன நடந்தது?" என்று அவனை மெல்ல மெல்லத் தேற்றிக் கேட்டாள் தாய். "இங்கே என்னுடைய பகைவர்க ளான சிறுவர்கள் ஒளிந்து கொண்டு தின மும் என்னைக்கேலி செய்து பயமுறுத்து கிறார்கள். நான் அவர்களைத் திட்டி னால் பதிலுக்கு எல்லோருமாகச் சேர்ந்து என்னைத் திட்டுகிறார்கள். நான் தனி யாக இங்கு வருகிறேன்; எனக்குப் பய மாக இருக்கிறது' என்றான் கோபால்.
*"பயப்படாதே! எல்லோரும் உன்
பகைவர்கள் என்று ஏன் நினைத்துக் கொள்
கிறாய்? எல்லோரும் உன் நண்பர்கள் என்றே எண்ணிக் கொள். எல்லாம் சரி யாகிவிடும். இப்போது இங்கே நின்று கொண்டு அவர்களுக்கு வணக்கம் சொல்லு, அவர்களுடன் இனிமையாகப் பேசு! அதே போல அவர்களும் உன்னிடம் பிரியமாகப் பேசுவார்கள்!' என்று சொல்லிக் கொடுத் தாள் தாய்.
கோபால் அதே போலச் செய்தான்.
இனிமையான எதிர்க்குரல் கேட்டது.
அவன் எவ்வளவுக்கெவ்வளவு இனிமை யாகப் பேசினானோ அந்த அளவுக்கு இனிமையான அன்பான எதிர்க்குரல் கேட் டது. கோபாலின் பயம் தெளிந்துவிட் டது. அன்றையிலிருந்து அங்கே நல்ல வார்த்தைகளையும் அன்பு ததும்பும் சொற் களையும் மட்டுமே பேசிவிட்டுப்போவான்.
கோபால் பெரியவனாக வளர்ந்ததும் உண்மையைப் புரிந்து கொண்டான். உலக வாழ்க்கையில் வெற்றி பெறவும் அதுதான் வழி என்று தெரிந்துகொண்டான்.பிறரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழகினால் அவர்கள் பதிலுக்கு நல்லவர்களாகப் பழகு; வார்கள் என்ற பாடத்தைப் பள்ளிக்கூடத் துக்குப் போகாமலே அந்தச் சிறுவன்
தெரிந்து கொண்டு விட்டான் :
வதை விட உண்மையைப் போதித்து மிக மேலானது.

Page 42
அருளாளர் வரிசையில்.
மெய்ப்பொரு
திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்ட சேதுநாட்டை மலாட மரபில் வந்துதித்த மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்களது பரம்பரையே சிவபெருமா னிடம் பேரன்பு கொண்டு சிவத்தொண்டு புரியும் சைவபரம்பரையாகும்.
மலாடர் குலம் செய்த மாதவத்தின் பயனாய் மெய்ப்பொருள் நாயனார் தோன் றினார். அவர் சிவபெருமானிடம் பேரன்பு
கொண்டவர். சிவபக்தர்களுக்காக, அவர்
களின் கருத்தறிந்து அன்புடன் தொண்டு Gguitantrf.
ஆட்சித் திறமையிலும், அனைத்து பகைவர்களையும் வென்ற வீரத்திலும், நீதி யும் சத்தியமும் நிலைத்திருக்கும் விதத் திலும் ஆட்சி செய்த அவர், சிவனடியார் திருக்கோலத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வந்ததால், அந்நாட்டு மக்கள் அவரை மெய்ப்பொருள் நாயனார் என்று அன்புடன் அழைத்துப் போற்றினர்.
அவர் உமையொரு பாகனான உமா மகேஸ்வரன் அருளும் திருக்கோயில்கள் எங் கிருந்தாலும் அங்கெல்லாம் நித்திய பூஜை களும், வழிபாடுகளும் குறைவற நடைபெ றச் செய்தார். அவர் சிவனடியார்களிடத்தே பேரன்பு கொண்டிருந்ததனால்,தமது உட மைகளையெல்லாம் சிவனடியார்களுக்கே உரித்தாக்கி, மகிழ்ச்சியுடன் அளித்து வந்தார்.
பகைவரும் போற்றும் பண்பாளரான மெய்ப்பொருள் நாயனார்மீதும் பகைமை கொண்டான் ஒரு பாதகன். மற்றொரு நாட்டின் அரசனான முத்தநாதன் என்ப வன் அவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொள்ள விரும்பினான்.
இனைஞர்களை ஒன்றுதிரட்டிச்செயலி பிறந்திருக்

T நாயனார்
வளமான மலாட பூமியை தன் நாட் டுடன் சேர்த்துக் கொள்ள எண்ணி, பேரா சையுடன் சேது நா ட் டி ன் மீது படை யெடுத்து வந்தான்.போரில் தோல்வியே கண்டான். மீண்டும் மீண்டும் படையெ டுத்தும் தோல்வியே பரிசாகப் பெற்றான்
இனி தன் படைவலிமையினால், நேர் மையான வழியில் வெற்றி கொள்ள முடி
யாது என்று உணர்ந்து கொண்ட முத்த
நாதன், சூழ்ச்சியால் மெய்ப்பொருள் நாய னாரை வெற்றிகொள்ள நினைத்தான். மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் களின் திருக்கோலமே மெய்ப்பொருள் என்று எண்ணி அவர்களிடம் அன்பு செலுத் துவதை அறிந்த முத்தநாதன், தானும் அதேபோல் சிவனடியாராக வேடமணிந்து சென்று, தனிமையில் நாயனாரைக் கொன் றுவிட வேன்டும் என்று திட்டமிட்டான்.
திட்டமிட்டபடி திருக்கோவிலூர் வந்த முத்தநாதன், தன் நெற்றியிலும், உடம் பிலும் வெண்ணிறு பூசிக்கொண்டு, தலை யில் உள்ள சடைகளை சுருட்டி ஒன்றாகக் கட்டிக்கொண்டு, சிவனடியார்போல் வேட மணிந்து கொண்டு, ஒலைச்சுவடியினுள் ஒரு குறுவாளையும் மறைத்து எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.
அரண்மனை சென்ற முத்தநாதனை, சிவனடியார் என்றே நினைத்த வாயிற்கா வலர்கள் சற்று விலகியே இருந்து வணங்கி வழிவிட்டனர். அதேபோல் அரண்மனை யின் ஒவ்வொரு வாயிலிலும் இருந்த காவ லர்கள் முத்தநாதனை சிவனடியார் என்றே எண்ணி வணங்கி வழிவிட, இறுதியாக நாயனாரின் பள்ளியறை வாயிலை அடைத் தான் முத்தநாதன்.
ன்றேன்.
)
PFCS Lás செய்வதற்காகவே நான்

Page 43
ഷ്ട്രഖങ്ങി 1993 -—
பள்ளியறை வாயிலை அடைந்த முத் தநாதனை, சிவனடியார் என்று வணங்கிய மன்னரின் மெய்க்காவலன் தத் தன் , 'சுவாமி! மன்னர் உறங்கிக்கொண்டிருக் கிறார். எனவே சற்று பொறுத்தருள வேண் டும்' என்றான்.
தத்தன் கூறியதைக் கேட்ட முத்த நாதன் "'நான் உங்கள் மன்னனுக்கு வீடு பேறு அளிக்கக்கூடிய மறைபொருள் கூற வத்துள்ளேன். எனவே என்னைத் தடை செய்யாமல் தள்ளி நில் ' என்று கூறி தத் தனை விலக்கிக் கொண்டு, மன்னரின் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டான். மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அழ கான பஞ்சணை மீது படுத்துறங்கிக் கொண் டிருந்தார். அவருக்கு அருகிலேயே அரச மாதேவியும் படுத்திருந்தாள்.
பஞ்சணை அருகே யாரோ வரும் ஓசை கேட்டு கண்விழித்த அரசமாதேவி, ஒரு சிவனடியார் வருவதைக் கண்டு, மன் னனை எழுப்பினாள். .
கண்விழித்தெழுந்த மன்னர் மெய்ப் பொருள் நாயனார் தம் எதிரில் சிவனடி யார் நிற்பது கண்டு, கட்டிலைவிட்டு இறங்கி, சிவனடியாரைப் ப5ணிந்து வணங்கி, 'சிவனருட் செல்வரே ! தங்களது வருகை என்னைப் புனிதனாக்கியது. நான் தங்க ளுக்குச் செய்ய வேண்டிய பணி ஏதும் இருக்கிறதா ?' என்று பணிவுடன் கேட்
ւ-frri .
சிவனடியார் வேடத்தில் வந்த தீயோன் முத்தநாதன், 'இறைவன் முன்பு இயற்றி யருளிய ஆகம நூல்களுள் முதன்மையான தும், முக்தி தரவல்லதுமான ஒரு நூல் என்னிடம் உள்ளது. அதை உமக்குப் போதிப்பதற்காகவே நான் வந்துள்ளேன்' என்றான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்க, 'இதைவிட சிறந்த பெரும்
கீழ்த்தரமான தந்திரங்களினால் மகத்தா

கோபுரம்
பேறு எனக்கில்லை. இறைவன் அருளிய அந்த ஆகமத்தை வாசித்தருளி என்னைக் கடைத்தேற்ற வேண்டும்' என்றார் மெய்ப் பொருள் நாயனார்.
உடனே முத்தநாதன், 'அந்நூலைத் தனிமையில்தான் உபதேசிக்க வேண்டும்' என்று கூறிவிடவே, மன்னர் அரசியை வெளியில் அனுப்பிவிட்டார்.
கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு, கீழ்த் தரமான எண்ணம் கொண் டிருந்த முத்தநாதன், தான் கொண்டு வந் திருந்த புத்தகக்கட்டைப் பிரித்து, அதி னுள் மறைத்து வைத்திருந்த குறுவாவை எடுத்து, கண்மூடி தியானத்தில் இருந்த மன்னரின் நெஞ்சில் குத்திவிட்டான்.
கொடியவனால் குத்துண்டு, குற்றுயி ராக இருந்த நேரத்திலும், "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் வடிவம் என்ற எண்னம் கொண்ட மன்னர் அவன்ை வணங்கி வாழ்த்தியதுடன், தமது மெய்க் #T giới) &ổi T&T தத்தன் g ன் _ வ ைை அழைத்து, 'இவரை எவ்வித இடையூறு மின்றி நம் நாட்டின் எல்லையில் விட்டு வா!' என்று கட்டளையிட்டார்.
மன்னரின் கட்டளையை மீற விரும் பாத தத்தன் அவர் சொன்னபடியே புண் னிய வடிவம் ஏற்று வந்த புல்லுருவி முத்தநாதனை எவ்வித இடையூறும் இன்றி நாட்டின் எல்லையில் கொண்டுபோய் விட்டுவிட்டு, அச் செய்தியை மன்னர் மெய்ப்பொருள் நாயனாரிடம் தெரிவித் தான். அதுவரை தம் உயிரைக் கையில் பிடித்திருந்த மன்னர், சிவனடியார் வடி வில் வந்த முத்தநாதன் இடையூறின்றி சென்றுவிட்டான் என்ற தகவல் தெரிந்த தும், தம் மனைவி மக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு உயிர் நீத்தார். ஈசன் அருளால் பெரும்பேறு பெற்றார்.
தொகுப்பு: குமார் வடிவேல்
ன காரியம் எதையும் சாதித்துவிட முடியாது !
41

Page 44
நேர்மையும்
இணைந்த வாழ்க்கையில் மனிதர்களை ஒன்று சேர்க்கும் நுண்ணிய பிணைப்புகளே நேர்மையும் நம்பிக்கையும். அவை ஒன்று சேர்ந்துள. நேர்மையில்லாவிட்டால் ஒரு மனிதன் இன்னெருவனை நம்பமாட்டான். ஒரு மனிதனுக்கும் இன்னொருவனுக்கும் நம்பிக்கை அல்லது விசுவாசம் அழியும். எல்லோருடைய மனத்திலும் நம்பிக்கையின் மையும் சந்தேகமும் நிறைந்து சமூகத்தில் வாழ்க்கை சாத்தியமற்றதாகும். அச்சமும் ஆழ்ந்த அவநம் பிக் கை யும் ஆட்சி செலுத்தும். ஒவ்வொருவனும் மற்றவர் அனைவரையும் தன் பகைவர்களாகக் கருதுவான்.
நேர்மையான மனிதன் அனைவராலும்
உடனே நம்பப்படுகிறான். அனைவரும் அவனோடு விவகாரம் செய்வதில் அளவு கடந்த நம்பிக்கை கொள்கிறார்கள்.
அவனை நம்பலாம் என்று அறிந்து அவ னிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். இத னால் விவகாரம் சுலபமாகி பொருத்த மான உ ற வு ஏற்படுகிறது. நேர்மை யாளனும் தன் வேலை எளிதாக முடிகிற தைக் காண்கிறான். ம னி த ல் இந்நற் குணத்தின் முக்கியத்தை உணர்ந்ததால் தான் நேர்மையே உயர்ந்த உபாயம்' என்ற பழமொழி ஏற்பட்டது. அது உபாய மட்டுமல்ல, நேர்மை - வாழ்க்கையில் கைக் கொள்ள வேண்டிய உயர்ந்த கோட்பாடு பாகும். அது தன்னிடமும் பிறரிடமும் ஆக இருவரிடமும் கொள்ளவேண்டிய கோட்பாடு நீ உனக்கே உன் அந்தராத் i D ra 33 i உண்மையாக இரு த் த ல் வேண்டும். அதாவது மனச்சாட்சிப்படி நடத்தல் வேண்டும். பிறகு மற்றவர் களுடன் நடந்து கொள்ளும் விதத்திலும் நேர்மையாக இருக்கவேண்டும். இரண்டும் இன்றியமையாதவை. நீ நேர்மையே ஒரு கி.பாயமாக அச்சமயத்துக்குத் தக்கமுறை என்று கருதுவாயானால் அஃது கபட நாடகமாகிறது.
கீழ்த் தர அலுவலாளனுக்கு இருக்க வேண்டிய எஜமான விசுவாசம், மண
பக்கங்களின் அடியிலுள்ள அருள்
அருளி
4

ம்ம்பிக்கையும்
மானவருக்கு இருக்க வேண்டிய பதிபக்தி, குழந்தைகளுக்குத் தாய் தந்தையரிடம் இருக்கவேண்டிய பக்தி, மாணவர்களுக்கு இருக்கவேண்டிய கீழ்ப்படியுந்தன்மை ஆகிய வற்றைப்போல், நேர்மை என்பது மனித வர்க்கத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பின ருக்கு மட்டும் ஏற்பட்ட நற்குணமல்ல. நேர்மை ஒவ்வொரு மனித ஜீவனாலும் வளர்க்கப்பட வேண்டிய விஸ்வ கல்யாண குணம். எஜமானர்கள், வேலைக்காரர்கள், பெற்றோர்கள்,பிள்ளைகள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வாணிகர்கள், பதிகள், ஆட்சியாளர்கள் அனைவரும் தவறாமல் நேர்  ைம ய |ா க இருத்தல் வேண்டும். அது சமூகக் கட்டுக்கோப்பின் நலத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய புனித க ட  ைம யும் நன்னெறிக்கான பொறுப்புமாகும்.
நாட்டுப்புறத்து எளிய மக்கள் கபடமின் மையும் நேர்மையுமாகிய இக்குணத்தை இன்னும் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் : தற்காலத்திய நகரங்களிலும் மாநகரங் களிலும் உள்ள மக்கள் அதைக் காற்றில் விட்டுவிட்டார்கள். வஞ்சனை, ஏமாற் றுதல், வெளி ப் ப  ைட யா ன மோசடி ஆகியவை மாநகரங்களில் உலவுகின்றன. இது ஒரு துக்ககரமான ஒழுங்கீனம், மாநகரங்கள், முன்னேற்றம், அதிக அறி வொளி, அதிக நாகரீகப் பண்பாடு ஆகிய வற்றிற்குக் கேந்திரமாகக் கருதப்படுகின் றன. நகர மக்கள்தான், கல்வியறிவின்றிய நாட்டுப்புறத்து மூடர்களைவிட, இந்த நற்குணங்களை அதிக அளவில் பெற்றிருத் தல் வேண்டும். ஆனால் விஷயமோ முற்றி லும் முரண்பாடாக இருக்கிறது. வாழ்க்கை அனைத்தும் நம்பிக்கையையும் பரஸ்பர விசுவாசத்தையும் அடிப் படை யா க க் கொண்டது. இந்நம்பிக்கை குலையாமல் இருப்பதற்கு, அனைத்து விவகாரங்களி லும் நேர்மை முற்றிலும் முக்கியம்.
- சுவாமி சிவானந்தர்
மொழிகள் சுவாமி விவேகானந்தர்
፰ ] 6ኝ)፵}1 ,

Page 45
விருது வழா
理、
முறையே, இலக்கியச் செம் தமிழ்மணி, செஞ்சொற் ெ ஆகிய விருதுகளைப் பெற்ற களும் மேடையில் இருப்ப
அட்டைப்படம்: கங்கையையும்,
படங்கள் உதவி: எஸ். ம
 
 
 

ங்கற் பெருவிழா
மல், கலைச்செம்மல், தமிழ்ஒளி, சல்வர், கலா ஜோதி, கலைமணி ) இலக்கியவாதிகளும் கலைஞர் தை இப்படங்களிற் காணலாம்.
嗣
பிறைச்சந்திரனையும் சூடிய சிவவடிவம்

Page 46
آ=##لاقے#=============
விற்பனைக்கு
E கோணேசர் கல்வெட்டு
திருகோண்மலைப் பகுதியின் 31-ig Jill T རྟ་ பண்டிதர் இ. வடிவேல் அவர்கள் பதி **அவர்களின் அறிமுக உரையுடன் :
E தொடர்பாடல், மொழி, நவீ கடந்த ஆண்டு பொழியியல் மாகா தொகுப்பு. கலாநிதி. எம். ஏ. நு திணைக்கள்
நற பெரியபுராணம் ஒர் ஆய்வு ཆ ாம் நூற்றாண்டில் எழுந்த பக்தி
தமிழர் அனைவரும் போற்றவேண் நிறுவுகிறார் பேராசிரியர் அ. சி. கு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ெ
ரு திருமுறைப்பெருமை
இருமுறைகள் பற்றிய சொற்பொழ முனைவர் வை. இரத்தின் சபாபதி தஞ்சைத் ஆமிழ்ப் பல்கலைக் கீழிசி
ரு சிவஞானபோத மாபாடியப்
சிவஞானபோதத்திற்கு மாதவச் சீ முன் எழுதிய மா பாடியத்திற்கு ( சி. அருஐைவடிவேலு முதலியார் விர்க்கவுரை
தஞ்சைத் தமிழ்ப் பல்சீலைக்கழிசி () திருவாசக ஆராய்ச்சி #3 נת נ | பண்டிதர் , அருாேம்பல வாைர் 4 ஆராய்ச்சி உரையின் முதற்பாசிம் கிடைக்கும். இப்பொழுது கிடைப்ப பதிப்பு சென்னையில் அச்சிடப்பட்
!
"
சிவ வடிவங்கள்
சிவலிங்கம் பற்றிய தத்துவச் சுருக் என்பன ஆப் செய்யப்பட்டுள்ளேே ஆசிரியர் வித்துவான் மா. சிவகுரு தஞ்சைக் தமிழ்ப் பல் ச லைக்கழக
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த் வெளியீடுகள் என்பன கரும யாலய நாட்களில் காலை 9.
* வரை இவற்றைப் பெற்றுக்
--------- """"
ராஜன் பிரின்டர்
 

MMAAASMLALALALAATLALLALALALeLeeLeSeMAALLSLLLA AMMA MMqMAALALALLASLSASTASAAMASAMMM
iாள நூல்கள்
ற்றினைக் கூறும் பழமை வாய்ந்த நூல்
ப்பித்துள்ளார் ( ராசிரியர் சி. பத்மநாதன்
எனக்களம் நூலை வெளியிட்டுள்ளது.
னத்துவம்
ட்டிற் சமர்ப்பிக்கப்பட்ட
மான் அவர்கள் தொகுத்துள்ளார்.
விலை ரூ. 150 0ெ
இயக்கத்தினை விளக்கும் காப்பியம் டிய நால் என ஆய்வு செய்து நானசம்பந்தன் அவர்கள்.
ոյցին։ 5 :
வுெத் தொகுப்பு.
அவர்கள் ஆற்றிய விவி வெளியீடு: வி:ை ரூ. 37 50
பொருள்நிலை விளக்கம் வஞான யோகிகள் 200 ஆண்டுகளுக்கு பேருரைக்கு) மகா வித்துவிான்
அவர்கள் இலகு தமிழில் எழுதியுள்ள
விலை ரூ 420 00
J }; ழுதிய திருவாசக 鳍 விரைவில் கருதி பீடத்தில் விற்பளிக்கு
ே தற்கு அரிதாயுள்ள இந்நூலின் இரண்டாம் டுள்ளது .
இந்திய ரூபாயில் விலை ரூ. OO. O.C.
துக்கள் * வங்க அன்பப்பின் விபரங்கள்
-- T நாத பிள்ளை
விலை த 25.
துறை சார்ந்த நூல்கள், இணைக்கள் ரீடத்தில் விற்பனைக்குள்ளன. ārā 00 மணிமுதல் பிற்பகல் 3. 00 பகை கொள்ளலாம்.
ALLLLLLLALAAAAALALAeMASAeALALLSAM LALALAqALLALALASALASLLALeLeeLLL LLLLLLLSLSLMLMAASALqSLLSLLLLLSLqMe ஸ் கொழும்பு 2.