கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சூடாமணி நிகண்டு மூலமும் உரையும் 2

Page 1


Page 2

6
கணபதி துணை.
குடா மணி நிகண் டு பதினுெராவது பன்னிரண்டாவது
மூலமும் உரையும்
பூநீலநீ ஆறுமுகநாவலரவர்கள்
மாணுக்கரின் மாணக்கரும், மதுரைத் தமிழ்ச் சங்கப்புலவரும், அத்துவித சித்தாந்த மதோத்தாமணரும் ஆகிய (யாழ்ப்பாணத்து மே?லப்புலோலி)
மகாவித்வான் நா. க திரைவேற் பிள்ளை அவர்களால் பரிசோதித்த பிரதிக்கிணங்க,
சென்னை : திருமகள்விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன.
938.

Page 3

L
கணபதி துணை.
ப தி னெ ரா வ அது ஒருசொற்பல்பொருட்பெயர்த்தொகுதி.
зѣ п. С Ч.
முடிவிலின் பத்துமூவாமுதல்வனைப்போற்றிசெய்தே அடிதொறுமிரண்டுமொன்றுமாதியிற்பொருளடக்கி நடைபெறுககரமாதினகரவீறெதுகையாகப் படியிலோர்சொற்பொருட்பல்விதத்தொகை பகாலுற்மும்.
இ - ள். முடிவு இல் இன் பத்து மூவா முதல்வனைப் போற்றி செய்து - அளவில்லாத இன்பத்தையுடைய கெடாத அருகக்கட வுளைத் துதிசெய்து,-அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியிற் பொருள் அடக்கி - அடிகடோறும் இரண்டுசொல்லினும் ஒரு சொல்லினும் முதலிற் பொருள்களை அமைத்து,-நடைபெறு ககரமாதி னகரவீறு எதுகை யாக - நடைபெற்றுவரும் ககா வெதுகை முதல் னகரவெதுகை யிறுதியாக,-படியில் - இவ் வுலகின்கண்,-ஒர்சொற் பல்விதப் பொருட்டொகை பகாலுற் மும் ஒருசொற் பல்வகைப்பொருட்டொகுதியை (யாம்) சொல்வி லுற்ரும், எ - அறு.

Page 4
க க ர வெ அது  ைக
பகவனேயீசன்மாயோன் பங்சயன்சினனேயுத்தன் பகலேகாளொருமுகூர்த்தம்பகலவனடுவேதேசு மகரமேசுருப்பூர்தாதாம் வசிகூர்மை வசியம் வாளே அகமணமனையேபாவமகலிடமுள்ளுமாமே. (%)
சிக ரிகோபுரமேவெற்புச்சீறெலிகருகாரைப்பேர் சிகழிகை மயிர்முடிப்பேர்சிறந்த வாசிகைதே மா?ல சிகாமேமலையினுச்சிதிரைசென்னிதிவலைவெற்பாம் மகம்யாகமோர்சாளென்பமாய்வென்பமறைவுஞ்சாவும். (e-)
இகல்பகை வலிபோர்முப்பேரிகுளையேதோழிநட்பாம் புகரென்பமழைக்கோள் குற்றம்புற்கெனு நிறமு முப்பேர் ந தம?லயுகிர்மாப்பேர்நகை மகிழ்வொளிசிரிப்பாம்
ககனம் விண்படைகாடென்பகடவுடேமுனிசன்மைப்பேர். (庄)
சாகஞ்சாகினிவெள்ளாடுதேக்கெனுந்தருவுமாமே பாகலேகாரவல்லிபலாவென்றும்பகாலாமே யூகமேகருங்குரங்கோடுட்பொருளுணர்தறர்க்கம் நரகம் விண்குரங்குபுன்னை சற்று"சம?லபாம்பியா?ன. (F)
திகிரியேமூங்கில் வட்டர்தேருருளாழிவெற்பாம் சிகியென்பமஞ்ஞைதியாந்தீதுறுகேதுவும்பேர் ஞெகிழியேசிலம்பினுமநெருப்புறுகொள்ளிக்கும்பேர் எகினமேபுளிமாஞாளிகவரிமார்ேநாயன்னம். (动)
ஆகுவேயெலியினுமமாம்பெருச்சாளிக்கும்பேர் யோகமே தியானங்கூட்டமுபாயமாமுயர்ச்சிக்கும்பேர் போகியிந்திரன் பாம்பென்பபோகில்புட்பொதுப்பூமொட்டாம் கோகிலங்குயில் பல்லிப்பேர்குடங்கரே குடிசைகும்பம். (37)
பொகுட்டுத்தாமரைப்பூங்கொட்டைபொருப்புச்சேற்றெழுந்தகொ இகுத்தலேசெகுத்தல்வீழ்த்தலிரித்தலோடழைத்தலீதல் (ப்புள் புகைக்கிடுநாமக்தூமம்போற்றும்யோசனைக்கும்போே அகைத்தல்வேதனையொடித்தலறுத்திடலுயர்த்தலாமே. (67)
சிக்கமேகுடுமிகாமஞ்சீப்புடனுறியுமேற்கும் கொக்குமாமரம்ேசெந்நாய்குரண்டமேகுதிாைமூலம் வக்கிங்கொடுமைமீளன்மடங்குதலுடனே வட்டம் சக்கிரிகுயவன்செக்கான்ற ராபதிநெகிமால்பாம்பு. (y)

க க ர வெ து  ைக.
பகவனென்பது=சிவன், திருமால், பிரமன், அருகன், புத் தன். டு பகல்= நாள், ஒருமுகூர்த்தகாலம், குரியன், நடு, பிரகாசம். டு மகரம்= சுருரமீன், பூந்தாது. உ. வசி== கூர்மை, வசியம், வாள். க. அகம்=மனம், வீடு, பாவம், பூமி, உள். - சிகரி=கோபுரம், மலை, எலி, கருநாரை, சிகழிகை = மயிர்முடி, சிகை மா?ல, பூமாலை. சிகரம்= மலையினுச்சி, அ?ல, த?ல, துளி, மலை. மகம்=யாகம், ஒருநகடித்திரம். உ. மாய்வு=மறைவு, சாவு.
இகல்=பகை, வலிமை, யுத்தம். க. இகுளை=தோழி, சுற்றம். புகர்= சுக்கிான், குற்றம், ஈபிலநிறம். R. நகம்=மலே சகம், மாம். நகை = மகிழ்ச்சி, பிரகாசம், சிரிப்பு. ககனம்=ஆகாயம், சேனை, காடு. கடவுள்=தெய்வம், முனிவன், நன்மை. சாகம்=சிறுகீரை, வெள்ளாடு, தேக்க மரம். பாகல் = பாகற்கொடி, பலாமரம், யூகம்= கருங்கு ரங்கு, உட்பொருளறிதல், தருக்கம். சாகம்=ஆகாயம், குரங்கு, புன்னைமரம், நல்லாடை, மலை, பாம்பு, unt%T. P திகிரி= மூங்கில், வட்டவடிவு, தேர், தேருருளை, சக்கராயுதம்,
tp?ap, சிகி= மயில், செருப்பு, கேது. ஞெகிழி=சிலம்பு, கொள்ளி.
எகினம் = புளிமா, நாய், கவரிமா, கீர்நாய், அன்னப்புள்.
ஆகு= எலி, பெருச்சாளி. யோகம்= கியானம், கூட்டம், உபாயம், உயர்ச்சி. போகி=இந்திரன், பாம்பு, போகில்= பறவைப்பொது, பூவரும்பு. கோகிலம்= குயில், பல்லி, உ. குடங்கர்=குடிசை, குடம்,
பொகுட்டு=தாமரைக்கொட்டை, மலை, சேற்றிலெழுங்குமிழி. இகுத்தல்=கொல்லுதல், வீழ்த்துதல், சாய்த்தல், அழைத்தல்
கொடுத்தல், டு, பு ைஓ = புகை, யோசனை துராம்.
அகைத்தல்= வருத்தம், முறித்தல், அறுத்தல், உயர்த்தல். சிக்கம் = குடுமி, சீப்பு, உறி. 花L கொக்கு= மாமரம்,செந்நாய், கொக்கு, குதிசை மூலாஷத்திரம்.டு லச்கிரம்=கொடுமை மீளுதல், மடங்குதல், வட்டம் go சக்கிரி=குயவன், செக்கான், அரசன், திருமால், பாம்பு. தி

Page 5
ஆ பதினெ ரா வ து
அக்கென்பபாட்டுங்கடத்துந்துலாமுமாாாய்தலும்பேர் பாக்கென்பதெதிர்காலத்தைப்பகளிடைச்சொற்றுவர்க்காய் மேக்குமேற்றிசைமேலும்பேர்மெய்யுண்மையுடலுமாமே ஊக்கமேவலியுற்சாகமுள்ளத்தின்மிகுதிக்கும்பேர். ()
பகடிபம்பெருமையேறுபஃறியாண்மேதியைம்பேர் தகடிலையைம்மையென் பதபனனேயிரவிதீயாம் அகடென்பாடுவேகுக்கியருளென்பகருணைசத்தி மகாந்தங்கள்ளுந்தேனுமலர்த்தாதும் வழங்குமுப்பேர். (so)
சகுக்தம்புட்பொதுவேகங்கஞ்சடையென்பவேணிவோம் சிகண்டியேபா?லயாழின்றிறத்திசைமயிலலிப்பேர் சகுனிபுண்ணிமித்தம்பார்ப்போன்சமமென்பதமரொப்பாகும் சகுனமேகிழங்குபுள்ளின் சாதியுநிமித்தமும்பேர். (கக)
சக்காம்பெருமையோர்புட்டாணியேபிறப்புவட்டம் மிக்க தேருருளேயாழிவரையெனவிளம்புமெண்பேர் பக்கம்புட்சிறகுநட்புப்பகர்திதியருகுமாகும் ஈக்கனேயருகன்சம்புநிருவாணிநாட்டுமுப்பேர். (352)
பூகமேதிளைபூகம்புன்கணென்பதுநோய்துன்பம் வாகுவேயழகுதோளா மாசியேமக மோர் மாதம் பாகமேபிச்சைபங்காம்பயோதாம்புயலேகொங்கை வாகை பண்பொழுக்கம்வெற்றிதவக்தொழில் வழங்கன்மிக்காம். ()
சோக்கென்பதழகுபார்வை நூதலென்பபுருவசெற்றி சேக்கையேமிருகந்துஞ்சுமிடமுலைசிறந்தபாயல் பூக்கமேசமுக.ரென்பபுலிங்கர்தீப்பொறியூர்ப்புள்ளாம் ஆக்கம்பூமகள்செல்வப்போறல்கருமணனிாாமே. (sar)
சீகாங்கரகம்வீசங்க வரியுக்திவ?லயும்பேர் சாகரர்துயிலொழித்தல் சமுத்திரமிருபேர்சாற்றும் காகுளிதவிசகண்டத்தெழுமொலியிசையுங்காட்டும் ஈகைபொன்கொடையீங்கைப்பேரிாவியேமலையாதித்தன். (கடு)
தகையென்பதழகுபண்புதயையொடுபெருமைசாற்பேர் அகிபென்பதாவிரும்பாமரிட்டமேகள்ளுக்காக்கை சகமென்பதம்புபுள்ளாங்கத்ெதலொப்பையம்வேகம் அகவல்பாமயிற்குரல்கடத்தக்தமேயழெேறன்ப. (கசு)

(t
க க ச வெது  ைக
அாக்கென்பது=செய்யுள், கூத்து, நூறு பலம், ஆராய்தல். பாக்கு=ஓர் எதிர்காலவினையெச்சவிகுதி, பாக்கு. மேக்கு=மேற்றிசை, மேல். உ. மெய்=உண்மை, சரீரம். உலூக்கம் = வலிமை, உற்சாகம், உள்ளக்கிளர்ச்சி. பக=ெ யானை, பெருமை, பேரெருது, ஒடம், எருமைக்கடா. தக=ெஇலை, த கட்டுவடிவு. உ தயணன்-குரியன், செருப்பு. அக=ெ நடு, வயிறு, உ, அருள் = கிருபை, சிவசத்தி. மகார்தம்= கள், தேன், பூந்தாது. சகுந்தம்= பறவைப்பொது, கழுகு. உ. சடை= சடை, வேர். சிகண்டி = பாலையாழ்த் திறத்தோரிசை, மயில், அலி. சகுனி= பறவை,சகுனம்பார்ப்பவன்.உ. சமம்=யுத்தம், உவமை.உ
சகுனம்= கிழங்கு, பறவைச்சாதி, சகுனம். tiசக்கரம்=பெருமை, ஒருபறவை, பூமி, பிறப்பு, all-ti,
தேருருளை, கடல், மலை, <架 பக்கம் = பறவையினிறகு, சிநேகம், பிரதமைமுதலியதிதி, அருகு.ச நக்கன்=அருகன், சிவன், நிருவாணி. fill பூகம்=திரட்சி, கமுகு. உ. புன்கண்=நோய், துன்பம். வாகு= அழகு, புயம். உ. மாசி= மகாகஷத்திரம், ஒரு மாதம். உ பாகம்=பிச்சை, பங்கு. உ. பயோதாம்=மேகம், G. s
வாகை = குணம், ஒழுக்கம், வெற்றி, தவம், தொழில், கொடுத்தல்)
மிகுதி. நோக்கு= அழகு, கண், உ. நுதல்=புருவம், நெற்றி. சேக்கை = விலங்கின்படுக்கை, மு?ல, மனிதர்படுக்கை. பூக்கம்=க முகு, ஊர். புலிங்கம்=நெருப்புப்பொறி, ஊர்க்குருவி. ஆக்கம்=இலக்குமி, செல்வம். உ. அறல் = கருமணல், ர்ே. சீகரம்= கரகம், சாமரம், துளி. சாகரம்= துயிலொழித்தல், கடல். காகுளி= ஆசனம், மிடற்றெழுமோசை, இசை, ஈகை = பொன், கொடுத்தல், இண்டங்கொடி, இரவி= மலை, சூரியன். தகை = அழகு, குணம், அன்பு, பெருமை. அகி=பாம்பு, இரும்பு. உ. அரிட்டம்=கள், காக்கை, ககம் = அம்பு,பறவை. உ. கடுத்தல்=உவமை,சந்தேகம்,சீக்கிரம், அகவல்=ஆசிரியப்பா, மயிர்குரல், الأ6ـاوي - அச்தம்= அழகு, முடிவு.

Page 6
élir ப தி குெ ர | வ து
அக்கென்புவிடைமுரிப்புமணிசங்குமணியுமாகும் சக்கலோகையுண்டற்பேர்ஞாட்பமர்பாரங்கூட்டம் இக்கென் பகரும்புகள்ளாமீரமேகுளிர்ச்சியன் பு மக்கண்மானுடர்சிருர்பேர்வாைதலேகொள்ளணிக்கல்.
கோயமஞ்ஞையோர்பண்ணசுணமாக்கிளத்துமுப்பேர் தோகையேமயில் வான் மஞ்ஞைவிலங்கின் வால்சொல்லுமுப்பேர் போக மேபாம்பின்மெய்யும்போ கத்தின் விகற்புமாகும் போகுதனெைெமநேர்மைபோகுதலெனுமுப்பேரே. )ے 5ھy(
கைக்கிளையிசைவிகற்பமொருத?லக்காமமும்பேர் சுக்கை தாரகைமாலைப் பேர்குத் திரம்பொறி நூனூற்பா எக்காேசொரிதலோடுகுவிதலுமிருபேரென்ப மொக்குளேகுமிழிபூவின்முகிழெனமொழியலாமே. (கக)
ககாவெதுகை முற்றிற்று.
ஆட விருத்தம் - உ0.
* ダーX.ぶ"、
ங் க ர வெ து  ைக.
புங்கமேயுயர்ச்சியம்புபொருமம்பின்குதை முப்பேரே திங்களம்புலிமாதப்பேர்சித்திரனுேவன்றச்சன் கங்கென்பவரம்பின்பக்கங்கருத்தினைபருந்துமாமே தொங்கலேபீலிக்குஞ்சந்துக்கொடுதொடுத்தமா?ல. (s)
சங்கமேகணைக்காலோரெண்சபைசங்குபுலவர்நெற்றி பங்கென்பமுடமேயாகும் பாதியுஞ்சனியுமேற்கும் வங்கமேவெள்ளிசாவாய்வழுத?லயீயமாமே அங்கணஞ்சேறுமுற்றமாஞ்சலதாரைக்கும்பேர். (૨)
ஞாங்கர்வேல்பக்க முன்புமேலெனநான்குமாகும் தாங்கலேகிருத்தம்யானை துயில்சோம்புத ராசு தாழ்தல் வாங்கலேவளைத்தல்கொள்ளல் வையென்பக.ர்மைவைக்கோல் வேங்கைபொன்புலிமாப்பேர்வீநீக்கம்பூப்புட்சா வாம். (5-)
மங்குல்காரிருள் விண்முப்பேர்மருந்த முதொகிமருத்தாம் பங்கியேபிறமயிர்க்கும்பகருமாண்மயிர்க்கும்போாம் அங்கதம்பன்னகந்தோளணியுடன் வசைச்சொல்லாகும் பங்கமேசேறு தூசுபமுதொடுபின்னமாமே, (p)

ங் க ம  ெவ து  ைக 6
அக்கென்பது = எலும்பு, இடபத்தின்முரிப்பு, சங்குமணி. 伍。 ஈக்கல்=சிரிப்பு, புசித்தல். உ. ஞாட்பு=புத்தம், கனம்,கூட்டம் உ இக்கு= கரும்பு, கள். உ. ஈரம்=குளிர்ச்சி, அன்பு. மக்கள்=மனிதர், பிள்ளைகள். வரைதல்=கொள்ளுதல், நீக்குதல். கேகயம்=மயில், ஒருபண், அசுணமா. தோகை= மயிற்பீலி, மயில், விலங்கின் வால். போகம்=பாம்பினுடல், போகத்தின்வேறுபாடு. போகுதல்=நீளம், நேர்மை, போதல். கைக்கிளை= ஏழிசையினென்று, ஒருதலைக்காமம். சுக்கை = 5 கூடித்திரம், பூமா?ல.
குத்திரம்= யக்கிரம், பஞ்சிநூல், நூற்பா. ந. எக்கர்=சொரிதல்,
குவிதல். உ. மொக்குள்=நீர்க்குமிழி, பூவரும்பு.
ந க ர வெ து  ைக.
புங்க மென்பது-உயர்ச்சி, அம்பு, அம்புக்குதை, ሣ፻፺ . திங்கள்= சந்திரன், மாதம், 2. சித்திரன்=சித்திரகாான், தச்சன். கங்கு=வரம்பின்பக்கம், கருங்கினை, பருந்து. 历五。 தொங்கல்=பீலிக்குஞ்சம்,ஆபரணத்தொங்கல்,தொகித்த மாலை, ஈட
சங்கம்= கணைக்கால், * ஒரெண், கூட்டம், சங்கு,புலவர்,நெற்றி. சு பங்கு=முடம், பாதி, சனி. al வங்கம்=வெள்ளி, மரக்கலம், வழுதலை, ஈயம். அங்கணம்=சேறு, முற்றம், சலதாாை. 任。
ஞாங்கர்=வேலாயுதம், பக்கம்,முன்பு,மேல். ச. தாங்கல் = கூடத்து,
யானை, கித் திரை, சோம்பல், தராசு, தாழ்தல். சு. வாங்கல் = '
* வளைத்தல், கொள்ளுதல். உ. வை= கூர்மை, வைக்கோல். உ.
வேங்கை=பொன், புலி, ஒருமரம்,
R வீ=நீக்கம், மலர், பறவை, சா. ಾ மங்குல்=மேகம், இருள், ஆகாயம், ங், மருந்து= அமுதம்,
மருந்து. உ. பங்கி= பிறமயிர், ஆண்மயிர். 9. அங்கதம்=பாம்பு, வாகுவலயம், வசைச்சொல். 瓜。 பங்கம்=சேறு, வஸ்திரம், குற்றம், பின்னம்.
சு நூமுயிாகோடி.

Page 7
ப தி னெ ர (ா வ து گے۔
அங்கமேயுடலுறுப்பென்பாறங்கங்கட்டிலைம்பேர் பிங்கலம்பொன்னும்பொன்னினிறத்தையும்பேசலாகும் பொங்கரேமாத்தின் கோடுபொருப்புயரிலவுமுப்பேர் பொங்கலேகொதித்தன்மிக்காம்பொச்சாப்புமறவிதிதாம். (சி)
நுகரவெ துகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - உடு.
ச க ர வெ து  ைக.
பாசனமென்பசுற்றம்பாண்டமுண்கலமும்பன்னும் வாசமேயிருப்பிடம்பூமணம்புள்ளின் சிறகுதாசாம் கோசமேமதிலுறுப்பாண்குறிமுட்டைமுறைபண்டாரம் தேசிகன்வணிகன்றேசாந்தரியொடுகுருவுமாமே. (s)
மூசன்மொய்த்திடல்சாவென்பமுட?லயே திரட்சியுண்டை சேகங்குரங்குவேயாங்கேழ்கிறமொளியொப்பாகும் வீசலேயெறிதலீவாம்வெம்மையுட்டணம் விருப்பம் கேசரமகிழ்பூந்தாதாங்கிருட்டியோரீற்ருரப்பன்றி. (e.)
அசிபடைக்கலமேவாளேயவமதிச்சிரிப்புமுப்பேர் நிசியிாாமஞ்சள்பொன்னும்நீர்புனல்குணம்பூராடம் பிசியென்பபொய்யுஞ்சோறும்பேசரும்பொருளுமுப்பேர் சுசிகோடைசுத்தந்தியாஞ்சுடர்விளக்கிாவியங்கி, (E)
ஆசென் பவிாைவுகுற்றமற்பமெய்க்க வசநாற்பேர் காசென்பகோழைகுற்றங்கதிர்விடுமணிமுப்பேரே ஆசினிபலாவிசேடமரவுரிமாக்காழ்விண்ணும் தேசிகமழகுகார்திதிசைச்சொல்லோர்கூத்துச்செம்பொன். (ச)
பச்சையேமாக தந்தோல்பரிமளப்புதன் மால்புர்தி கச்சையென்பது தழும்புகயிருெடுக வசமுப்பேர் செச்சைமைவெட்சிதேய்வைதிகை யென் பதிசைசுணங்காம்
மிச்சையேபொய்த்தலாகுமிடித்தலஞ்ஞானமுப்பேர். (6)
பிச்சமாண்மயிரும்பீலிக்குடையும்வெண்குடையுமாகும் கச்சம்யானைக் கழுத்திற்கயிறளவொடுமாக்கால் எச்சமேகுறைசேயாசமிபமென்பமாக்கோடியானை
அச்சமேயகத்தியைம்மையஞ்சலிம்முப்போாமே. (3)

ச க ர வெது  ைக
அங்கமென்பது=உடல்,அவயவம்,எலும்பு,வேதாங்கம்,கட்டில், பிங்கலம்=பொன், பொன்னிறம். பொங்கர்-மரக்கொம்பு, மலை, இலவமரம். பொங்கல்=பொங்குதல், மிகுதி. பொச்சாப்பு=மறவி, பொல்லாங்கு,
ヘベーくぶ下x メ°、メx ノ 、ダ
ச க ர வெ து  ைக.
பாசனமென்பது-சுற்றம், பாத்திரம், உண்கலம். iவாசம் =இருப்பிடம், பூவின்மணம், பறவையினிறகு, வஸ்திரம்.ச கோசம் = மதிலுறுட்பு, ஆண்குறி, முட்டை, புத்தகம், பொக்கி ஷம். டு தேசிகன்-செட்டி, தேசாந்தரி, குரு. மூசல் =மொய்த்தல், சா. முடலை=திாண்டவடிவு, உருண்டவடிவு. சேகம்-குரங்கு, மூங்கில். உ. கேழ்=நிறம், பிரகாசம், ஒப்பு. வீசல்-எறிதல்,கொடுத்தல். உ. வெம்மை=வெப்பம்,விருப்பம்,
9.
கே சாம்- மகிழமரம், பூக்தாது. கிருட்டி=தலையீற்றுப்பசு, பன்றி.
அசி=ஆயுதம், வாள், அவமதிச்சிரிப்பு. நிசி=இரவு, மஞ்சள், பொன். நீர் = சலம், குணம், பூராட டு கூடித்திாம். பிசி=பொய், சோறு, அரும்பொருள் க. சுசி=கோடைக்காலம்,
சுத்தம், நெருப்பு. க. சுடர்= விளக்கு, சூரியன், செருப்பு. ஆசு= சீக்கிாம், குற்றம், அற்பம் கவசம். காசு=கோழை, குற்றம், இரத்கினம். ஆசினி= ஈரப்பலா, மரவுரி, மா வயிரம், ஆகாயம். தேசிகம் =அழகு, ஒளி, திசைச்சொல், ஒருகூடத்து, பொன். பச்சை=மரகதம், தேர்ல், ஒருவாசனைப்புதல், திருமால், புதன். கச்சை=தழும்பு, கயிறு, கவசம். செச்சை=வெள்ளாட்டுக்கடா, வெட்சி, சாக்கின்குழம்பு. திகை = திக்கு, தேமல். மிச்சை=பொய், தரித்திரம், அறிவில்லாமை, பிச்சம்=ஆண்மயிர், பீலிக்குடை, வெள்ளைக்குடை, கச்சம் = யானைக் கழுத்திடுகயிறு, அளவு, மரக்கால். எச்சம்=குறைவு, புத்திரன், யாகம். உ. இபம்= மாக்கொம்
யானை, உ, அச்சம் = அகத்திமரம், தகட்கிவடிவு, பயம்,
f

Page 8
45O பதினெ ரா வ து
ஆசையேதிசைபொன்னன்பாமாகுலம் வருத்தமோசை காசையேகாயா நாணல்காமர்தானழகுகாதல் பாசமேகயிறுகடளிபகறுாசித்துளையன்பாகும் து சென் பதாடையானைப்புரசைதூசிப்படைப்பேர்.
தாசியேபாணிகுளை தளியென்பதுளியேகோயில் வேசரிகமுதையேகோவேறுவேசரியுமாகும் ஆசுகம் பகழிகாற்ருமந்தரியுமையே துர்க்கை கோசிகஞ்சாமவேதங்கூறுபட்டாடைக்கும்பேர்.
பசுவேறுசீவனவாம்பாரதிவாணிதோணி வசுவேயான் கன்றும்பொன்னும் வசுக்களுந்தீயுநாற்பேர் அசமூவாண்டுறுநெல்லாடா மனையென் பகரையேமெத்தை சசியென் பகர்ப்பூரஞ்சக்தினயிாாணிமுப்பேர்.
விசும்புபொன்னுலகுமேகம் விண்னெடுதிசையுநாற்பேர் தசும்புதற்குடமிடாவாஞ்சாத்தனேயருகனையன் இசைபுகழ்கிளவி * பாட்டாமேங்கலேயொலியிாங்கல் பிசுனனேகோளன்பொய்யனுலோபனும்பேசுமுப்பேர்.
வச்சிாஞ்சதுரக்கள்ளிவைாமேகுலிசமுப்பேர் நொச்சியேசிந்து வார மதில் சிற்றூர்ரவலலாமே தச்சனேசித்திரைப்பேர் தபதியன்ருனுமாகும் உச்சிநண்பகலுச்சிப்பேருறுப்பவயவமுடம்பாம்.
பாசென்பபசுமைமூங்கில்பப்பென்பபசப்போடொப்பாம்
மாசென் பசிறுமைகுற்றமழையழுக்கொடுநாற்பேரே
கேசம்பெண்மயிர்க்குமாண்பான்மயிருக்குங்கிளத்தலாகும்
வாசியேகுழன் முன்னுண்மாவாசியென்னேவனுற்பேர்.
மிசையென்பதுணவுமேடுமீமிசைச்சொல்லுமுப்பேர் விசயமேவென்றிவெல்லம்வெங்கதிர்மண்டலப்பேர் முசலியேயும்ெபுதாழைமுக்கியவிாாமனுேந்தி
வசதிசல்லிடமூர்வீடாம்வான யன்பாமன் காந்தன்,
சகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - உஅ.
w/y. My-wavvy'v/vm
* பாடாம் என்றும் பாடம். பாடு - ஒலி.
(s)
(yیے)
(s)
(so)
(கக)
(52.)
(si)

ச க ர வெ து  ைக as a
ஆசையென்பது=திக்கு, பொன், விருப்பம். ஆகுலம்= வருத்தம், ஒலி. உ. காசை= காயாமாம், நாணல். காமர் = அழகு, ஆசை.
பரசம் = கயிறு, பேய், ஊசித் துளை, அன்பு. துரசு=புடைவை, யானைக்கழுத்திடுகயிறு, அரசிப்படை.
தாசி= பாணிநட்சத்திரம், அடியாள். உ. தளி=துளி, கோயில், உ வே சரி= கழுதை, கோவேறு கழுதை. உ. ஆசுகம்= அம்பு,காற்று.உ அக்தரி=பார்வதி, துர்க்கை . 8. கோசிகம்= சாமவேதம், பட்வெஸ்திரம், புடைவை.
迈。
பசு = இடபம், உயிர், பசு, ஈ, பாரதி= சரசுவதி, தோணி. 3. வசு = பசுவின் கன்று, பொன், அட்டவசுக்கள், செருப்பு. அசம்=மூன்று வருடத்து நெல், ஆடு. s அணை=செய்கரை, மெத்தை, சசி= கர்ப்பூரம், சந்திரன், இந்திராணி. f
விசும்பு=தேவலோகம், மேகம், ஆகாயம், திசை, ت
தசும்பு=குடம்,மிடா. உ. சாத்தன் = அருகன், அரிகாபுத்திான்.உ இசை= புகழ், சொல், பாட்டு. க. எங்கல்=சத்தம், அழுதல். “உ
பிசுனன்=கோளன், பொய்யன், உலோபன். ta.
வச்சிரம்= சதுரக் கள்ளி, வைராத்கினம், வச்சிராயுதம். s五நொச்சி:நொச்சிச்செடி, மதில், சிற்றுார். தச்சன் =சித்திரைசேஷத்திரம், தச்சன். aஉச்சி:நடுப்பகல், உச்சர்தலே. உ. உறுப்பு= அவயவம், சரீரம், ஆ.
பாசு = பசுமை, மூங்கில், உ. பப்பு=பரப்பு, ஒப்பு. e மாசு= அற்பம், குற்றம், மேகம், அழுக்கு, ته கே சம்= கடந்த ல், குடுமி. C. வாசி=இசைக்குழல், அச்சுவினிசக்ஷத்திரம், குதிரை, வாசியென்
னே வல்.
மிசை=உணவு, மேடு, மீமிசைச்சொல். விசயம்-வெற்றி, வெல்லம், குரியமண்டலம். si」 முசலி=உடும்பு, தாழை, பலதேவன், ஒர்தி. ت வசதி= நல்லிடம், ஊர், வீடு. 历。 வான் = பிரமன், சிவன், கணவன், l
Y N-WY-AM-M-A-T-IMIT M-IV MMMM

Page 9
ஞ க ர வெ து  ைக.
துஞ்சலேசி?லபேருகுந்துயில்சோம்புசாவுமாகும் பஞ்சரஞ்செருக்திகூடாம்பாதாேகழியர்நாய்கர் கஞ்சமேதாளங்குல்லேக மலம்வெண்கலம்வட்டப்பம் குஞ்சமீயோட்டிநாழிகுறள் குன்றிகுறளைச்ச்ொல்லே. (፰) நெஞ்சென்பமனமார்பின்பேர்நிழல்செல்வங்குளிர்ச்சிசாயை மஞ்சுபூண்வலிவனப்புமழையானைமுதுகிவ்வைந்தே வஞ்சிமேற்செலவோரூர்பாவல்லிமென் மருங்குற்பெண்ணும் தஞ்சமேயெளிமையென் பதருபற்றுக்கோடுமாமே. (e-) அஞ்சனங்கறுப்புமைகிக்கானையிலொன்றுமுப்பேர் மஞ்சரியேயூங்கொத்து மாலைசெந்தளிருமாகும் அஞ்சலிவணங்கல்வாவற்பறவையுமாகுமென்ப இஞ்சியேபுரிசையிஞ்சியெறுழென் பவலிதண்டாமே, (压) கிஞ்சுகமுருக்குச்செம்மைகிருட்டிணன் முன்மால்பார்த்தன் கஞ்சனமேகண்ணுடிகரிக்குருவிக்கும்பேரே பஞ்சமே சிறுமையைந்தாம்பகழியம்பிதன்குதைப்பேர் வஞ்சனமாயைபொய்யாமாயன்மால்கருநிறத்தோன். )gع( குஞ்சியாண்மயிர்புட்பார்ப்புக்குன்றியின்கொடிமுப்பேரே வஞ்சமேசபடம் வாளாமாயம் வஞ்சனைபொய்யென்ப கஞ்சனேகுறளன்வேதன் களங்கக் தானழுக்குக்குற்றம் கஞ்சிகைசிவிகையாடைகட்டிடுதிரையுமாமே. (6)
ஞகரவெதுகை முற்றிற்று.
ஆ விருத்தம் - சங்.
YAY^Y~~/^_^)^_^ -~r
ட க ர வெ அது  ைக.
நட?லவஞ்சனைபொய்யென்ப5டுங்கிய நடக்க முப்பேர் மடல்பனையேேெபால்வமலரிதழோர் நூற்கும்பேர் படர்நடைநினைப்புநோவாம்பகர்க் கிடில்வீரர்க்கும்பேர் குடநகர்பசுவோர்கூத்துக்கும்பமே கரும்பின்கட்டி. (ds) மாடமேயுழுந்தோடில்லாமழையென்பகுளிர்ச்சிமேதம் கடடமின்மறைவுகொல்லன் சம்மட்டிகுவட்டினுச்சி சேடஞேர்சாதிபாங்கன்செகந்தாங்குமனந்தனென்ப கேடகம்பரிசைவேமுேர்கேடிலுனர்பலகை முப்பேர். (a)

ஞ க ர வெ அது  ைக.
துஞ்சலென்பது-நிலைபெறுதல், நித்திரை, சோம்பல், சா.
பஞ்சரம்=செருந்திமரம், கூடு. பாதர்=நெய்தனிலமாக்கள், செட்டிகள். கஞ்சம்=தாளம், கஞ்சா, தாமரை, வெண்கலம், அப்பம்,
i
குஞ்சம்=ஈயோட்டி,காழி,குறள்,குன்றிக்கொடி,குறளைச்சொல். டு
நெஞ்சு= மனம், மார்பு. உ. நிழல்=செல்வம், குளிர்ச்சி, சாயை, கூட
மஞ்சு = ஆபரணம், வலிமை, அழகு, மேகம், யானைமுதுகு.
வஞ்சிக்
வஞ்சி=பகைவர்மேற்செல்லுதல், கருவூர், வஞ்சிப்பா,
கொடி, பெண். கி. தஞ்சம் = எளிமை, பற்றுக்கோடு,
அஞ்சனம்= கறுப்பு, மை, மேற்றிசையா?ன. மஞ்சரி=பூங்கொத்து, பூமாலை, தளிர். அஞ்சலி=கும்பிடல், வெளவால், இஞ்சி= மதில், இஞ்சி. உ. எறுழ்= வலிமை, தண்டாயுதம்.
டு
3
கிஞ்சுகம்=முண்முருக்கு, சிவப்பு. உ. கிருட்டிணன் - கண்ணன்
அருச்சுனன். உ. கஞ்சனம்= கண்ணுடி, கரிக்குருவி. பஞ்சம்=சிறு விலைக்காலம், ஐக்து. உ. பகழி=அம்பு, அம்புக்
குதை. உ. வஞ்சனை = மாயை, பொய். உ. மாயன் = திருமால்
கருநிறத்தோன்.
குஞ்சி= ஆண்மயிர், பறவைக்குஞ்சு, குன்றிக்கொடி.
வஞ்சம்= கபடம், வாள். உ. மாயம்= வஞ்சனை, பொய்.
கஞ்சன்=குறளன், பிரமன். உ. களங் கம்=அழுக்கு, குற்றம்.
கஞ்சிகை = தண்டிகை, வஸ்திரம், இடுகிாை.
** \ーベ ^* >ー^ゞ ベ***×ゞ.x^、× xメ*
ட க ர வெது  ைக.
நட?லயென்பது = வஞ்சனை, பொய், அசைவு. மடல் = பனையேடுபோல்வன, பூவிதழ், ஒருபிரபந்தம். படர்- வழி, கினைப்பு, துன்பம், படைவீரர். குடம்=கோம், பசு, ஒருகூத்து, குடம், வெல்லக்கட்டி,
மாடம்=உழுந்து, வீடு. உ. மழை=குளிர்ச்சி, மேகம், கூடம்- வீடு, மறைவு, கொல்லன்சம்மட்டி, ம?லயீனுச்சி, சேடன்=ஒரு சாதியான், தோழன், அனந்தன். கேடகம்= பரிசை, மலேசெறிந்தவூர், பலகை.
2.

Page 10
岛


Page 11
ப தி னெ ர | வ து من تركي
வாடையென்பதுதான்வீதிவடகாற்றுத்தானுமாமே ஆடுமேழகம்வெற்றிப்போல்கனுள் சுருங்கல்வைகல் கோடைமேல் காற்றினுேகுெதிரைவெண்காந்தளென்ப ஒடைநீர்நிலைகிடங்கே யொருமாம் வல்லிபட்டம். )عقه(
அடுப்பென்பபாணிநாளேயச்சமேசுல்லிமுப்பேர் வடுச்செம்புதழும்புவண்டாமத்தக நெற்றிசென்னி இடக்கரே மறைத்த வார்த்தைகும்பமுமென்பநூலோர் கடைப்பிடிமறப்பிலாமை கருதியதேற்றமாமே. (52 )
பட்டமேயோடைதாசுபத விவாள் கவரிமாவாம் புட்டமே காகமாகும்புடைவையுநிறைவுமுப்பேர் குட்டமேதொழுநோயாழங்குளமெனப்பெயர்முப்பாற்றே வட்டமேபரிசைநீர்ச்சால்வலயங்கை ம்மணிதாகுர்கே ாள், (கs)
திட்டையேயுரலுமேடுர்திண்ணையுண்ணுமுப்பேர் தட்டைவேய்தினைத்தாள்கிள்ளைதனைக்கடிகோலேமுண்டம் கிட்டியே தலையீற்ருவாங்கிருட்டியாந்தாளமுப்பேர் கட்டளை நிறைகல்லொப்பேயிட்டிகையியற்றலானி. (ཆ༧)
காட்டங்கண்ணுேர்பண் வாளாகாகுசங்கிளமைநத்தை ஒட்டமேலுதடேதோல்வியுயிரென் பகாற்றேசீவன் கோட்டங்கோண்படப்பைநாடுகோயிலல்வியமான்கொட்டில் தோட்டியங்குசங்க பாடந்துணையென்பதளவுமொப்பும். (கடு)
தடமலைபெருமைகோணல் *சரிகாையகலம்வாவி அடல்கொலைவலிபோராகுமருத்தமேபொருள் பொன்பா உடல்பொருளாகமென்பவோங்கல்வெற்புயரமூங்கில் விடபமேயிடபராசி விடைமரக்கொம்புமுப்பேர். (கசு)
கடக மேசே?னவட்டங்கை வளை மதினுற்பேரே வடகங்தோலத்த வாளம் வலமென்பதிடமேவெற்றி பவிெகள் விற்பாள்குண்டம்பரமென்பக வசமெய்யாம் நொடிபிதிர்கிளவியாகுநூனநிச்சயமேகுன்றல், (க எ)
கடங்கயிறு வாக்க துப்புக்கான்சுரமுடம்புநீதி குடங்கடா மீமம்யானைக்குழாங்கடன் முழவைக்தேழாம் மடங்கலேயசனிசீயமறலிநோயுகமூழித்தீ படங்கரிமுகபடாற்ேறுகில்பாம்பின்பணமுப்பேரே. (க அ)
* கோணம் என்றும் பா.ம்.

ட க ம வெ து  ைக
வாடையென்பது=தெரு,வடகாற்று, உ. ஆடு=ஆடு, வெற்றி. உ அல்கல்= நாள், குறைதல், தங்குதல், கூ, கோடை=மேல்காற்று, குதிரை, வெண்காந்தள். க. ஒடை=நீர்நி?ல, அகழ், ஒருவகை
மரம், ஒருவகைக்கொடி, செற்றிப்பட்டம். டு
அடுப்பு= பரணிக கூடித்திரம், அச்சம், அடுப்பு. 莓、 வடு=செம்பு, தழும்பு, வண்டு. B. மத்தகம்=நெற்றி, தலை 2. இடக்கர் = மறைத்தசொல், குடம், 2. கடைப்பிடி= மறவாமை, தேற்றம். alபட்டம்=குளம், வஸ்திரம், பதவி, வாள், கவரிமா. டு புட்டம்= காக்கை, சீலை, நிறைவு. is குட்டம்=குட்டரோகம், ஆழம், குளம். f瓦,
哆 象 வட்டம்=பரிசை, நீர்ச்சால்,வட்டம்,கைம்மணி,சீலை,பரிவேடம்.சு
திட்டை=உால், மேடு, திண்ணை. தட்டை= மூங்கில், கினைத் தாள், கிளி கடிகோல், மொட்டை, ச கிட்டி=தலையீற்றுப்பசு, பன்றி, தாளம். க. கட்டளை=நிறையறி
கருவி, உவமை, செங்கலியற்றுங் கருவி, உரையறிகருவி. ت
காட்டம்= கண், ஒருபண், வாள். க. நாகு= சங்கு, ളുണ്ഞ', நத்தை. கூட. ஒட்டம்=மேலுதடு, தோல்வி. உ. உயிர் = காற்று, சீவன். உ. கோட்டம்= வ?ளவு, மருதநிலத்தூர், நாடு, கோயில், அழுக்காறு, பசுச்சாலை. தோட்டி= யானைத்தோட்டி, கதவு, உ. துணை= அளவு, ஒப்பு. உ
தடம்=மலை,பெருமை, வளைவு, வழி, நீர்க்கரை, அகலம், குளம். எ அடம்-கொல்லுதல், வலி, போர். க. அருத்தம்=பொருள்
பொன், பாதி. க. உடல்=பொன், உடம்பு. 2. ஒங்கல்- மலை, உயர்ச்சி, மூங்கில். f விடபம்= இடபராசி, இடம், மாக்கொம்பு.
கடகம்=சேனை, வட்டம், கைவளை, மதில், డ్రూ வடகம்=தோல், அத் தவாளம். உ. வலம்= இடம், வெற்றி. உ படுவி=கள் விற்பவள், தொழுத்தை, உ, பாம்=க வசம், சரீரம். உ
நொடி=விடுகதை, சொல். 3. நூனம்=நிச்சயம், குறைதல்,
கடம்= கயிறு, யானைக்கவுள், காடு,அருநெறி, உடம்பு, நீதி,குடம்,
யானைமதம், சுடலை, யானைக்கூட்டம், முறைம்ை, குடமுழர. க உ மடங்கல் = இடி, சிங்கம், யமன், நோய், யுக முடிவு, ஊழித்தீ. சு படம்=யானைமுக படாம், சீலை, பாம்பின் படம். is

Page 12
கி.அ ப தி னெ ர | வ து
ஆஉலேபெண்ணுண்கூடல்வார்த்தை கூத்தாடல்வென்றி பாடலஞ்சிவப்பினேடுபாதிரிகுதிரைமுப்பேர் கோடாங்குரங்குசோ?லகொம்பொடுகு திரையாகும் ஆடவர்புருடநாமமாமிளையவர்க்கும்பேரே.
கடிமணம்விரைவுகூர்மைகாலம்பேய்விளக்கங்காப்பு வடிவச்சம்வாசமையம்வரைவுவிம்மிதமேழாரும் வடுகேயிக் தளராகப்பேர் மருத யாழ்த் திறனுமசமே வடவையேகுதிரைப்பெட்டையுவாப்பிடிவடவைத்தீயாம்.
கோசெங்கூடதுகொம்புமாக்கொம்புவிலங்கின்கொம்பு நீடுசெய்வரம்புகுன்றின்முகடுநீர்க் கரையேழ்பேசாம் மோடுமேடுதாமாகுமுறுவலோசுைத்தல்பல்லாம் ஆடியேயோர் மாதங் கண்ணுடியுத்தராட மாமே.
தட்டுத்தேர்நடுவுகுற்றர் தட்டொபெரிசைமுட்டாம் செட்டிவாணிகன்செவ்வேளாஞ்செப்புரைகாண்டகப்பேர் மட்டென்பதெல்?லகள் ளா மார்க்கமே சமயம்வீதி பட்டிகை யென்பகச்சுப்பகட்டுடனிாதனம்மே. சு
கடைமுடிவிடம் வாயிற்பேர்களே வரம்பிணமுடம்பாம் உடைதிகில்செல்வமென்பவுடுக்கை தண்ணுமை துகிற்பேர் அடையிலேகனமேயப்பமடுத்தல்செல்வழியைம்பே ராம் நடைவழியொழுக்கஞ்செல்வநாரென்பகயிறன்பாமே.
விடையெதிர்மொழியுமேலும்விடுத்தலும் விளம்புமுப்பேர் கிடைசடையுவமைநெட்டிகீதமேயிசையும் வண்டும் படியங்கவடிசோபானம்பகைகுணமுவமைபாசாம் குடிகுலம்புருவமூாாங்கொடிவல்லிதுவ சங்காக்கை.
கட்டமேநடனங்கேடாநகரென்பமனையுமூரும்
(கசு)
(alo)
(es)
(sܦ)
(e.in)
(مى مa)
கொட்டலென்பதுவேயுண்டருேண்டல் கை தீண்டன் முப்பேர்
தட்டலேதடைகிட்டற்பேர்தையொருமாதம்பூசம் கட்டலென்பது தடுத்தல்களை தல்பந்தித்தல் கள்ளல்.
புட்க சநிறைவுபாண்டமுகங் தீர்த்தம்புனல்வான்சேனம் கட்கம்பங்க யமேயானைக்கைக் நுனிகுருைோந்தாம் வெட்சியென்பதுவேசெச்சைமிகுநிாைக வர்தலென்ப
(26)
s:
பெட்பென்பபெருமையன்பாம்பிரசங்தேன்மது வண்டாமே. (உr)
* இாத மாமே என்றும் பாடம்,

ட க ர வெது  ைக ó子ö
ஆடலென்பது=பெண்ணுண்கூடல், சொல்லல், கடத்தாடல்,
வெற்றி. ச. பாடலம்= சிவப்பு, பாதிரிமரம், குதிரை. 函。 கோடாம்= குரங்கு, சோ?ல, மரக்கொம்பு, குதிரை. భికా ஆடவர்=ஆண்மக்கள், இளைஞர். 8கடி=விவாகம், விரைவு, கூர்மை, காலம், பேய்,விளக்கம்,காவல், அல்குல், அச்சம், மணம், சந்தேகம், நீக்கல், அதிசயம், கா. வகுெ=இந்தளாாகம், மருத யாழ்த் திறம். 2வடவை = பெண்குதிரை, பெண்யானை, ஊழித்தீ. கோடு= சங்கு, ஊதுகொம்பு, மாக்கொம்பு, விலங்கின்கொம்பு,
வரம்பு, மலையினுச்சி, நீர்க்கரை, g மோடு=மேடு, வயிறு, உ. முறுவல்=சிரித்தல், பல். ஆடி=ஒருமாதம், கண்ணுடி, உத்தாாடக சஷத்திரம்,
தட்டு-தேர்நடு, குற்றம், முறம், தோற்பலகை, விக்கினம். 命 செட்டி= வாணிகன், சுப்பிரமணியன். 의செப்பு=சொல், கரண்டகம், 2. மட்டு= எல்லை, கள். உ. மார்க்கம் - சமயம், தெரு. 9. பட்டிகை = கச்சு, தெப்பம், அரைஞாண்.
கடை- முடிவு, இடம்,வாயில். க. களே வரம் = பிணம்,உடம்பு. உ
உடை- வஸ்திரம், செல்வம், e- உடுக்கை = தண்ணுமை, வஸ்திரம். உ. அடை=இலை, சனம், அப்பம், அடுத்தல்,வழி. டு நடை= வழி, ஒழுக்கம், செல்வம். ஈ. நார் = கயிறு, அன்பு. s
விடை= மறுமொழி, இடபம், விடுத்தல், க. கிடை= சடை, ஊதுைேம, நெட்டி, க. கீதம் =இராகம்,வண்டு. 2. படி=குதிரை
யங்க வடி, கற்படி, பகை, குணம், ஒப்பு, பூமி. குடி=குலம், புருவம், ஊர். リー கொடி=படர்கொடி, துகிற்கொடி, காக்கை. f
கட்டம்= கூத்து, கேடு. உ. நகர்= வீடு, ஊர். தொட்டல்- உண்டல், தோண்டுதல், கையாற்ருெடுதல். தட்டல் =தடுத்தல்,கிட்டுதல். உ. தை=ஒரு மாதம், பூசநசஷத்திரம். கட்டல்=தடுத்தல், பறித்தல், கட்டுதல், களவு. ت
புட்காம்=நிறைவு, பாண்டமுகம், தீர்த்தம், நீர், ஆகாயம், பருந்து, வாள், தாமரை, யானைத்துதிக்கை துதி, காரை. , ο αδ. Ο வெட்சி=வெட்சிச்செடி, பகைவர் பசுக் கூட்டத்தைக்க வர்தல், உ பெட்பு=பெருமை, அன்பு. உ. பிரசம்=தேன், கள், வண்டு. க.

Page 13
9-O பதினுெ ர வ து
அதெலேயட்டலென்பவடர்தலுங்கொ?லயுமுப்பேர் சடிலமேநெருங்கலோடுசடைகுதிரையுமுப்பேரே படலையேபடர்தன் மா?லபத?லயே வாசிக்கோவை கிடுகுதேர்மாச்சுற்றின்பேர்பரிசைக்குங்கிளத்தலாமே. (2-6)
படலிகை பீர்க்குவட்டம்பரந்த கைம்மணிபூந்தட்டாம் கொடியனே கொடியன்கே தாங்குண்டாழந் தாழ்வாண்மாவே தொடுவென்பமருதப்பூமிதோட்டங்கை தவமுப்போே முடிமயிர்முடியேசென்னிமகுடமுமொழியலாமே. )e 3یے(
ஆடகங்துவரைபொன்னுமஞாறிவிலரே துக்கம்
கோடகமுடியுறுப்புங்கு திரையும்புதுமையும்பேர்
பீடிகையாவணம்பூந்தட்டொடுபிடமுப்பேர் தோடுபூவிதழேபெண்ணைமடல்போல்வதொகுதிக்கும்பேர். )eشھ(
அடரென்பநெருங்குதற்பேரைம்மையின் வடிவுமாகும் விடர்முனியிருப்புத்தூர்த்தர்கமர்வெற்பின்முழைக ாடைம்பேர் விடலையே தலைவன்பேரும்விறலோன்றன்பேருமாகும் அடிசெண்டுவெளிதாளா கிக விதையின் பாதமாமே. (filo)
டகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - எங்.
سمی^* ** ** بر\سمبر^سمبر ۔سمہ ۔ .....*۔ -~ہ
ண க ர வெ அது  ைக.
புணர்வுதோய்ந்திடலிசைப்பாம்பொழில் புவிபெருமைசோ?ல உணர்வென்பதெளிவேயூடலொழிதலேயறிவுமாகும் குணமென்பகயிறுபண்புகும்பம்வின்னணிசாற்பேர் கணமுேெநாய்திாட்சிகால நுட்பம்பேய்வட்டம். (5) ஆணமேகுழம்போடம்பாமலநாஞ்சிலமையுமென்றல் ஒணமாயோனளாருமூதியமிலாபங்கல்வி காணமேபரியூண்செக்கோர்காணம்பொற்காசநாற்பேர் சோணலேமாறுபாடுங்கூனுமாம்வளைவுமாமே. )ع( குணில்குறுந்தடிகடிப்பாங்குல்லையே துளவுவெட்சி மணிவமணியேகண்டைவனப்பொகெருமைசன்மை துணிசோதிகாளே துண்டந்துளிமழைத்துளிபெண்ணுமை பிணிமுகமயில்புட்பேராம்பிசிதநீரிறைச்சிவேம்பு. (6)

ண க ர வெ து  ைக 江、5
அடுதலென்பதி=சமைத்தல், நெருங்கல், கொல்லுதல், リ_ சடிலம்=நெருங்குதல், சடை, குதிரை. fr五ー படலை= பரந்த வடிவு, பூமாலை, வாயகன்றபறை, குதிரைக்கிங்கிணி
மாலை ச. கிடுகு=தேர்மாச்சுற்று, பரிசை. பட்லிகை =பீர்க்கு, வட்டவடிவு, கைம்மணி, பூந்தட்டு. கொடியன் = தீயன், கேது. குண்டு=ஆழம், தாழ்வு, ஆண்கு திரை. தொ=ெ மருதநிலம், தோட்டம், வஞ்சகம் முடி= மயிர்முடி, தலை, கிரீடம்,
ஆடகம்=து வரை, பொன். உ. அஞர்=அறிவிலார், துக்கம். கோடகம்=முடியுறுப்புளொன்று, குதிரை, புதுமை, பீடிகை = கடைவீதி, பூந்தட்டு, பீடம். தோடு=பூவிதழ், பனைமடல்போல்வன, கூட்டம்,
அடர்=நெருங்கல், தகட்டுவடிவு. 9
விடர்=முனிவரிருப்பிடம், தூர்த்தர், நிலப்பிளப்பு, மலைப்பிளப்பு,
காடு,
விட?ல=பா?லநிலத்தலைவன், வெற்றியாளன்,
அடி=குதிரைவையாளிவீதி, கால், முதல், பாட்டினடி, ت
ண க ச வெ து  ைக.
புணர்வென்பது=கலவி, இணக்கம். உ. பொழில்=பூமி, பெருமை,
சோலை, கூ, உணர்வு=தெளிவு, ஊடலொழிதல், அறிவு, ங் குணம்= கயிறு, குணம், குடம், நாணி. g கணம்=நடித்திரம், ஒருநோய், கூட்டம், காலநுட்பம், பேய்
s வட்டம்.
夺 ஆணம்=குழம்பு அன்பு.உ, அலம்= கலப்பை, அமையுமென்றல் உ ஒணம்=திருவோணம், ஆறு. உ, ஊதியம்=இலாபம், கல்வி. உ காணம்=கொள்ளு, செக்கு, ஒரளவு, பொற் 7ாசு. கோணல் = மாறுபாடு, கூன், வளைவு. lfகுணில்=குறுக்தடி, பறையடிக்குங்குறுந்தடி, *ܐܫகுல்?ல= துளசி, வெட்சி. 8. மணி=நவமணி, பெருமணி, அழகு, கறுப்பு, நன்மை, டு துணி=சோதிடு கூடித்திரம், துண்டம். உ. துளி= மழைத்துளி,
பெண்ணுமை, உ. பிணிமுகம் = மயில், பறவைப்பொது. பிசிதம்=நீர், இறைச்சி, வேம்பு.
。

Page 14
உடே ப தி னெ சா வ து
நாணிலச்சைப்பேர்தானே கயிறென்று நாட்டலாகும் தோணியேகடைநாள் வங்கர்தொடுகணைதெப்பஞ்சேறு வாணியேயோர்கூடத்தின்பேர்வாக்குநாமகளுமா மே எணியேயுலகோடெல்?லயிறைவை மானென்றுஞ்சொல்லும். ()
திணைகிலங்குலமொழுக்கஞ்செவியென்பகாதுகேள்வி பிணையாசைவிலங்கின்பெண் பேர்பிலவங்கங்குரங்குதேரை க?னயம்புதிரட்சியும்பேர்கட்சியேக ாடுங்கூடும் பணைவயல்பரியின்பந்திபருத்தல்வேயரசு பீடாம். (டு)
யாணரே புதுமைதச்சரெய்தியவனப்புருன் மை பாணந்தான் மேக வண்ணக் குறிஞ்சியெய் கணைபூம்பட்டாம் சேணென்பதகலநீளஞ்செப்பிடிலுயரமுப்பேர் ஆணைமெய்யுடனேவென்றிகுளேவலாக சாற்பேர். (Ii)
அண்டமாகாயமுட்டையயிலென்பவேலேகூர்மை துண்டமேசாரைப்பாம்புதுணியொடுவதனமூக்காம் கண்டமேக வசம்வெல்லங்கழுத்திடுகிாைவா டுண்டம் முண்டகங்தாழைகள்ளுமுளரிமத்தகமுண்மூலம். (எ)
அண்டாேபகைவர்வானேராயரென்முகுமுப்பேர் சுண்டனேசதயநாளுஞ்குறனும்வேறு காட்டும் கண்டல்கே தகைமுள்ளிப்பேர்காைதலேவிளித்தலோசை பண்டமoபான்பன காரப்பேர்பாகுபால்குழம்புபாக்காம். )ہےy(
விண்டென்பமாயோன்வெற்புமேகமேமூங்கில் காற்ரும் தொண்டென்பபழமையொன்பான்முெழும்பொடுவழிபாடாமே தண்டென் பகுழாயேவீணைதடிபடைமிதுனமோந்தி வண்டென் பசங்குகுற்றம் வளையளிவாளியைம்பேர். (4)
உண்டையேதிரளையாகுமுறுபடைவகுப்புமென்ப தொண்டையாதொண்டைகொவ்வை தாங்கும்யானைத்துதிக்கை கொண்டையேமயிர்முடிக்குமிலச்தையின் கனிக்குங் கூற்ருரம் கண்டிகை பதக்கம்வாகுவலயமேகலன்பெய்செப்பு. )بھo(
தண்ணமோர்கட்பறைப்பேர்தறித் திமெழுவுமாகும் வண்ணமேர்சந்தம்பண்பா மறையிாாசியமேவேதம் பண்ணென்பபாட்டும்பண்ணும் பரிமாவின்கலனையும்பேர் மண்ணணுவொப்பனைப்பேர்முழவின்மார்ச்சனையுமாமே. (கக)

ண க ர வெது கை 9 詹胚。
காணென்பது=வெட்கம், கயிறு. தோணி = இரேவதி கூடித்திரம்,மாக்கலம்,அம்பு,தெப்பம்,சேறு.டு வாணி= ஒருகூத்து, சொல், சரசுவதி. - ஏணி=உலகம், எல்லை, எணி, மான்.
திணை=நிலம், சாதி, ஒழுக்கம், க. செவி = காது, கேள்வி. 으. பிணை= ஆசை, விலங்கின் பெண். s , பிலவங்கம்= குரங்கு,தோை.
கணை = அம்பு, திரட்சி. உ. கட்சி= காடு, பறவைக்கூடு. 8 - பணை- வயல், குதிரைப்பங்கி, பருமை, மூங்கில், அரசமரம்,
பெருமை.
யாணர்=புதுமை, தச்சர், அழகு, நன்மை. பாணம்= மழைவண்ணக்குறிஞ்சி, அம்ப, பட்டுவஸ்திாம். சேண் = அகலம், நீளம்
, plu7 b.
ஆணை=உண்மை, வெற்றி, சபதம், எவல்.
அண்டம் = ஆகாயம், முட்டை.உ, அயில் = வேலாயுதம், கூர்மை,உ. துண்டம்= சாசைப்பாம்பு, துணி, முகம், மூக்கு. ت கண்டம்=க வசம், வெல்லம், கழுத்து, இதிேரை,வாள் துண்டம்,சு முண்டகம்=தாழை, கள், தாமரை, நெற்றி, முள்ளுடைமுலம். டு
அண்டர் =பகைவர், தேவர், இடையர். கூ. சுண்டன் - சதயாக்ஷத்
திரம், மூஞ்சூறு, உ. கண்டல் = தாழை, முள்ளிச்செடி, a. கரைதல்=அழைத்தல், ஒலித்தல். பண்டம்=பொன்,பலபண்டம். உ, பாகு=பங்கு,குழம்பு,பாக்கு.க.
விண்=ெ விட்டுணு, மலை, மேகம், மூங்கில், காற்று. டு கொண்டு=பழமை, ஒன்பது, அடிமை, வழிபாடு. தண்டு = குழாய், வீணை, தடி, சேனை, மிதுன ராசி, ஒக்தி. if வண்டு= சங்கு, குற்றம், கை வளை, வண்டு, அம்பு. டு
உண்டை = திரட்சி, படைவகுப்பு. سلفتك | தொண்டை-ஆதொண்டைச்செடி,கொவ்வை, யானைத்துதிக்கை. கொண்டை= மயிர் முடி, * இலங்தைக்கணி. 2. கண்டிகை = பதக்கம், வாகுவலயம், ஆபரணச்செப்பு. f
தண்ணம் = ஒருகட்பறை, மழு, Sவண்ணம்=அழகு, நிறம், குணம். ஈ. மறை=இரகசியம்,வேதம்.உ பண் = இசைப்பாட்டு, பண், குதிரைக்கலணை. - 匠 மண் = அணு, ஒப்பனை, மார்ச்சனை.
* கோண்டை - இலங்தைக்கனி.
赛 証。

Page 15
பதினுெ ரா வ து
அணங்குநோயழகுதெய்வமாசைபெண்கொ?லவருத்தம
துணங்கையேவிழாப்பேய்கூத்தாமாதிரைநாளுஞ்சொல்லும்
குணுங்கர்சோற்கருவிமாக்கள்குயிறு வரிழிஞர்முப்பேர் துணங்க நலிருள் விழாவாக்தோன்றலேசுதஞதன் பேர்.
புணரியேவாரிரிேற்பொருதிரைகாைமுப்பே ராம் பணிலமே சலஞ்சலஞ்சங்கிருபெயர்பக ரலாமே கணிவேங்கைமரமதாகுங்கழனிகுழ்மருதமும்பேர் பணியேதோற்கருவிவார்த்தைபாம்புசெய்தொழிலுமாமே,
பாணியூர்நீர்கையோசைபற்றுக்கான் போது சாடு சேணுறுசோ?லபண்டஞ்சிறந்த பல்லியம்பன்ஞென் மும் தானுவேசைலங்குற்றிசங்கரனிலை துணைம்பேர் வேணியேசடைவிசும்பாம்வியாளமேபுலியும்பாம்பும்.
குண்டலங்குழைவிசும்பாங்குபேரனே தனதன் சோமன் மண்டலம்பரியூர்வட்ட மக்தியேயூகம் வண்டு கொண்டலேமுகில்ழ்ேகாற்ருரங்கோட்டியேவாயில்கூட்டம் மண்டலியூனை பாம்புமண்ணெடுநாயுமாமே.
புண்டரீகந்திக்கா?னபுலிவண்டுகழுகுகஞ்சம் தண்டமேயா?னசெல்லும் வழிதண்டாயுதங்குடைக்சால் பிண்டிநிென்மாவசோகாம்பிதாச்சிவன் பிரமனுரை கண்டகஞ்சரிகைமுள்வாள்களவென்பகளாச்சோரப்பேர்.
பண்ணவன்முனிவன்றேவன்பகர் குருவருகனுற்பேர் தண்ணடைமருதஞ்சாரூர்ாேடெனவிருபேர்சாற்றும் வண்மையேவழங்கல்வாய்மைவளம்புகழ்வலியாமென்ப ஒண்மையேமிகுதிநன்மையொழுங்கறிவழகைம்பேரே,
எண்வலியெள்ளிலக்கமெளிமைசோதிடம்விசாரம்
கண்ணிடங்கனுவேய்கண்ணுல்காஞ்சிமேகலையோர்பண்ணும்
விண்முகில்சுவர்க்கம் வானும்விபுலம்பார் விரிவுபீடு பண்ணையேவயணிர்த்தாழ்வுமருதமாத்தியிலும்பாழி.
காண்டமே திரைகாடம்புகமண்டலங்கலன்பெய்செப்பு நீண்டிகோன் முடிவுதாசுநீர்படைக்கலமீசைக்தாம் பாண்டிலேறுTர்திவட்டம்பணைகட்டில்விளக்குத்தாளம் ஈண்டென்பதிவ்விடத்தோடிப்படிசடிதியும்பேர்.
(sه)
(சுங்)
(கச)
(கடு)
(as )
(க எ)
(西4)
(கக)

ண க ர வெ து  ைக உடு
அணங்கென்பது=நோய், அழகு, தெய்வம், ஆசை, பெண், கொலை, வருத்தம், எ. துணங்கை = திருவிழா, பேய், கூத்து, திருவாதிாைக கூடித்திசம், ச. குணுங்கர்=தோற்கருவியாளர், சாப்புக்கருவியாளர், சண்டாளர், ங், துணங்கறல்=இருள், *உற்சவம். உ. தோன்றல்=மகன், எப்பொருட்குமிறைவன். உ
புணரி= கடல்,கடற்றிாை,காை. க. பணிலம்-சலஞ்சலம்,சங்கு.உ
கணி=வேங்கைமரம், மருதநிலம். 2. பணி=தோற்கருவி, சொல், பாம்பு, செய்தொழில். g பாணி=ஊர், நீர், கை, ஒசை, பற்று, காகி, காலம், சாடு, சோலை,
பலபண்டம், வாச்சியப்பொது. is தானு= மலை, குற்றி, சிவன், நிலை, தூண். டு வேணி=சடை, ஆகாயம். உ. வியாளம்=புலி, பாம்பு.
குண்டலம்= குண்டலம், ஆகாயம். S. குபேரன்=குபோன், சக்திான். S. மண்டலம்= குதிரை, ஊர், வட்டம். க. மந்தி= பெண்குரங்கு, வண்டு. உ. கொண்டல்=மேகம், கீழ்காற்று. உ கோட்டி=கோபுரவாயில், கூட்டம். 8. மண்டலி=பூனை, பாம்பு, பூமி, நாய். ت புண்டரீகம்=தென்கீழ்த் திசையானை, புலி,வண்டு,கழுகு, தாமரை. தண்டம்= யானை செல்லும் வழி, தண்டாயுதம், குடைக்காம்பு. 庭 பிண்டி=நென்மா, அ அசோகமாம். 9. பிதா =சிவன், பிரமன்,பெருகாரை. ந. கண்டகம்=உடைவாள், முள், வாள். க. களவு=களாச்செடி, திருட்டு. a. பண்ணவன் = முனிவன், தேவன், குரு, அருகன். ges தண்ணடை= மருதநிலத்தூர், நாடு. s வண்மை=கொடை, உண்மை, வளம், புகழ், வலிமை, நி ஒண்மை=மிகுதி, நன்மை, ஒழுங்கு, அறிவு, அழகு. நி எண் = வலி, எள், இலக்கம், எளிமை, சோதிடநூல், விசாரம், சு கண்=இடம், மரக்கணு, மூங்கில்கண். க. காஞ்சி=மேகலை, ஒரு
பண். 2. விண்=மேகம், தேவலோகம், ஆகாயம், விபுலம்=பூமி, விசாலம், பெருமை. பண்ணை= வயல், நீர்நிலை, மருதநிலம், விலங்கின்படுக்கை.
リー
s
காண்டம்=இதிெரை, காடு, அம்பு, கமண்டலம், பூண்கொள்
கலம், கோல், முடிவு, வஸ்திரம், நீர், ஆயுதம். O பாண்டில்=எருது, பரிகள் பூண்டீர்க்குமூர்தி, வட்டம், மூங்கில், கட்டில், விளக்கின்ற கழி, தாளம். 6 ஈண்டு=இவ்விடம், இவ்வண்ணம், (இவ்வுலகம்) விரைவு. 帝i。
* பிண்டி - மரப்பொதுவின் பெயருமாம்.

Page 16
. . ப தி னெ ரா வ து
அண்டசமுத?லயோக்தியரணைபுள்ளும்புபல்லி நண்டுமீன்றவளையாமைசாகமிப்பியுமீராரும் சண்டன் கடற்றலிவெய்யோனுந்தாள் கதவுறு தாள் பாதம் சுண்டையேசுண்டைகள்ளாஞ்சொர்க்கமேசுவர்க் கங்கொங்கை. ()
பணமென்பதாவின்பையும்பாம்பும்பொற்காசுமுப்பேர் மணமென்பவாசங்கூட்டம்வதுவையுமாகுமென்ப பணவையேபாணும்பேயும்பையுளேசிறுமைநோயாம் நூணவையெண்ணுே?லபிண்டிநுனியென்பநூதிநுண்மைப்பேர். ()
னகரவெதுகை முற்றிற்று. ஆ. விருத்தம் - கச,
عسمبر بر۔۔۔۔۔ محرم سمسمبر^سمبر ہی۔ممبر،
த க ர வெ து  ைக.
rて
மத?லயேகொன்றைபிள்ளைமாக்கலங்கொடுங்கைதூணும் தெ?லநோய்துணிசெல்லென்பதேநீர்குளிரேமேகம் பத?லயோர்கட்பறைப்பேர்பருவாைதாழிக்கும்பேர் கதலியேவாழைதேற்றுக்காற்ருடிது வசநாற்பேர். (a)
இதழ்பனையேபூெவினிதழுதடென விம்முப்பேர் கதழ்வுவேகஞ்சிறப்பாங்களிசெருக்கொடுகுழம்பு மது கமேயிருப்பையெட்டிமதுரமாக் த ராவுமாமே சிதடணந்த தன்மூடன்பேர்தி திபக்க நிலைபேறும்பேர். (e)
ஆதனுருயிரோர்வில்லானங்கியென் பதி தீச்சட்டை போதகம்யானைக் கன்றுபோற்றியவிளமைக்கும்பேர் ஏதந்துன்பங்குற்றப்பேரீமமேமயானங்காட்டம் குதனறேர்ப்பாகன்குதன்சுவேதமேவெயர்வுவெண்மை, (互)
குதமாமரமேவண்குெதுடனிரதக் தோன்றல் குதகமேயாசெள சந்தோகை மார்தோயாப்பூப்பாம் பூதமாலிறந்தகாலம்புனிதமைம்பூதஞ்சீவன் மாதவந்தவம்வசந்தம் வாதமே தருக்கங்காற்ரும். (sp)
மதன் வலிவேள் வனப்பாம்வலித்தலேவ%ளத்தல்பேசல் பதங்கம்புட்பொதுவிட்டிற்பேர்பலிபூசைபிச்சைநீரும் சிதம் விண்மீன்ஞானம் வெள்ளைசெயமுறப்பட்டதாமே கிதம்பமேயல்குலென்பநெடும%லப்பக்கமும்பேர். -- ,(@)

க க ச வெ து  ைக ga
அண்டசமென்பது = முதலே, ஒக்கி, அரணை, பறவை, உடும்பு,
பல்லி, நண்டு, மீன், தவளை, ஆமை, பாம்பு, இப்பி, as 2. சண்டன் = இயமன், அலி, குரியன். தாள் = கதவுறுதாள், பாதம். உ. சுண்டை- சுண்டைச்செடி, கள்.உ சொர்க்கம்=தேவலோகம், முலை. eபணம் = பாம்பின்படம், பாம்பு, பொற்காசு. 芷上 மணம் - வாசனை, கூட்டம், விவாகம். ilபணவை = பாண், பேய், உ, பையுள் = அற்பம், நோய், 2. ஆணவை = எண்ணுேலை, மா. 3. நுனி= நூதி, நுட்பம், 2.
** N.”・ベ.*×ハッヘ、ムー、 -、
த க ர வெ து  ைக.
மதலையென்பது=கொன்றைமரம், மகன், மரக்கலம், கொடுங்கை,
அாண், டு, சித?ல=நோய், சீலைத் துணி, கறையான். ltiசீதம்-கீர், குளிர், மேகம், fi. பதலை = ஒருகட்பகுவாய்ப்பறை, மலை, சாடி 历一 கதலி= வாழை, தேற்றுமாம், காற்ருடி, விருதுக்கொடி. grof
இதழ்= பனையேடு, பூவிதழ், உதடு, க. கதழ்வு=விரைவு, சிறப்புக் களி= களிப்பு, குழம்பு. உ. மதுகம் =இருப்பைமாம், எட்டிமரம்,
அதிமதுரம், يمر r Tعلي في ه • சித டன் = குருடன், மூடன். 白一 திதி = பிரதமை முதலிய திதி, நிலைபெறுதல் 2 ܗܝ. ஆதன் = உயிர், அறிவிலான். உ. அங்கி=நெருப்பு, சட்டை, 2. போதகம் = யானைக்கன் று, இளமை.உ, எதம்= துன்பம், குற்றம்.உ ஈ இச்-சுடுகாடு, விறகு உ. குதன்=தேர்ப்பாகன், சூதாடுவோன்.உ சுவேதம்= வேர்வு, வெண்மை, 8.
குதம்= மாமாம், வண்டு, குது, இரசம், பிறப்பு. குதகம்=ஆசௌசம், பூப்பு. பூதம்=ஆலமரம், இறந்த காலம், சுத்தம், ஐம்பூதம், உயிர். மாதவம்=தவம், வசந்த காலம், உ. வாதம்= தருக்கம், காற்று,
:
மதன் = வலிமை, மன்மதன், அழகு. க. வலித்தல்= வளைத்தல்,
பேசல். உ. பதங்கம் = பறவைப்பொது, விட்டிற்பறவை பலி=பூசை, பிச்சை, சீறு. 芮 சிதம்=8 கடித்திரம், ஞானம், வெண்ை ம, வெற்றிகொள்ளப் பட்டது. சி. நிதம்பம் = அல்குல், மலைப்பக்கம். *
* தரா - பொன் முதலிய எழுலோகங்களு ளொன்று.

Page 17
.ெஅ ப தி னெ ரா வ து
சதியுரோகிணிகற்பாட்டிவஞ்ச?னதாளவொத்து விதியென்பவினையயன்பேர்வேட்டுவன்யக நாள்வேடன் பதியிறைகேள்வனூாரம்பதுக்கையேபாறைதூறு பிதிர்கதைநொடிதாவற்பேர் பிண்டமேதிாளை பிச்சை, (3)
ஆகியேமுதனேரோடலருகன்மாலீசன்வேதன் பூகியம்புவியுடற்பேர்பொம்மலேபொலிவுஞ்சோறும் பாதிரிபாடலப்பேர்பணைத்தெழுமூங்கிற்கும்பேர் ஏதியாயுதம் வாளென்பவிழைநூலாபானமாமே. (στ)
சாதியேபிரம்புகள்ளோர் தருசிறு சண்பகப்பேர் போதஞானந்தோணிப்பேர் புகல்குதிருடல்சொல்வெற்றி ஒதிபெண்மயிாேபூனையோந்திமெய்ஞ்ஞானம்வெற்பாம் ஒதிமமன்னம்வெற்பாமுருத்தலேதோற்றல் கோபம், (9)
சுதைமகள்கறவாத்தேனுசுண்ணச் சாந்தமுதுசாற்பேர் புதையென்பகணையின்கட்டும்புதுமையுமறைவுமுப்பேர் மதுவென்பநறவுக்தேனும்வசந்த காலமுமாமென்ப கதைதண்டாயுதமேவார்த்தைகாரணமிம்முப்பேரே. (க)
சீதையேபொன் ஞங்காணிபடைச்சால்ரோமன்றேவி மேதை தோல்புதனிறைச்சிமிக்க பேரறிவுகள்ளாம் கோதைமுன்கைத்தோற்கட்டிகுழருர்காற்முெழுங்குசோன் ஒதைபேரொலிமதிற்பேருக்கந்தீயிடையானேறு. (фо)
அத்தம்பொன்பாதிகை கண்ணுடிசொற்பொருள்காடோர்நாள் புத்தகங்கோசமென்பசித்திரப்படாமுமாமே ஈத்தமேயிருளுமூருநந்துடனிரவுநாற்பேர் துத்தமோரிசைநாய்பாலேவயிறுகண்மருந்துஞ்சொல்லும். (கக)
அத்தென்பவரைஞாண்செம்மையசைச்சொலோடிசைப்பு5ாற்பேர் தொத்துப்பூங்கொத்துத்தொண்டார் தூம்புவேய்துளைமாக்கால் தத்தை மூத்தாள்கிளிக்காந்தழல்கிளிகடிகோல்செந்தீ உத்தாமூழித்தீமேலொடுமறுமொழிவடக்காம். (as e-)
கூடத்தனேயுயிர்நடன்பேர்குலங்குடிகோயில் கூட்டம் ஊழ்த்தலேநிேைசுத்தல்செவ்வியுறுபதனழிவுமுப்பேர் பாதிதென்பகஞ்சிசோறுபகுத் திடல்வடித்தமுப்பேர் சீர்க்கமே விழாவுநீருந்தீர்த்தனேயருகனுசான். (கக.)

த க ர வெ து ைக so
சதியென்பது-உரோகிணிநீக்ஷத்திரம், கற்புடையாள், வஞ்சனை,
தாளவொத்து. ச. விதி=செய்தொழில், பிரமன், 2. வேட்டுவன் = மக நக்ஷத்திரம், வேடன். பதி=அரசன், நாயகன், ஊர், கூ, பதுக்கை = பாறை,சிறிது று, உ பிகிர்=கதை, கைநொடி, தாவல். க. பிண்டம்= திரட்சி, பிச்சை.உ
ஆதி=முதல், டுோோடல், அருகன், திருமால். சிவன், பிரமன். சு பூதியம்=பூமி, சரீரம், உ, பொம்மல்=பொலிவு, சோறு. பாகிரி=பாதிரிமரம், மூங்கில். உ. எதி=ஆயுதம், வாள். இழை= நூல், ஆபரணம்.
சாதி=பிாம்பு, கள், தேக்க மரம், சிறு சண்பகம் போதம்=ஞானம், மாக்கலம். உ. புகல்=குதிர், சரீரம், சொல்,
வெற்றி. ச. ஒகி=பெண்மயிர், பூனை, ஓந்தி, ஞானம், மலை, ஒதிமம்=அன்னப்புள், மலை. உருத்தல்=தோன்றுதல், கோபம். சுதை= மகள், உதைகாற்பசு, சுண்ணச்சாந்து அமிர்தம், புதை=அம்புக்கட்கி, புதுமை, மறைவு. மது=கள், தேன், வசந்தகாலம். கதை = தண்டாயுதம், சொல், காரணம்.
சீதை=பொன்னுங்காணி, உழுபடைச்சால், சீதை, மேதை=தோல், புதன், இறைச்சி, பேரறிவு, கள்.
கோதை=கைக்கட்டி, கூந்தல்,பூமாலை, காற்று, ஒழுங்கு, சோன்சு ஒதை=பேரொலி, மதில், fa? உக்கம்=நெருப்பு, இடை, பசு, எருது. அத்தம்=பொன், பாதி, கை, கண்ணுடி, சொற்பொருள், கா,ெ
ஒருங்கூடிச்சிாம். எ. புத்தகம் = புத்தகம், சித்திரப்படாம். தேதம் =இருள், ஊர், சங்கு, இராத்திரி. துத்தம்= ஏழிசையுளொன்று, நாய், பால், வயிறு, கண்மருந்து.
。
அத்து= அரைஞாண், சிவப்பு, ஒருசாரியை, தைத்தல். தொத்து=பூங்கொத்து, அடிமை. அளம்பு=மூங்கில், உட்டுளை, மரக்கால். தத்தை = முன்பிறக்தாள், கிளி. தழல்= கிளிகடிகோல், நெருப்பு. உத்தரம்= வடவா முகாக்கினி, மேல், மறுமொழி, வடக்கு. கூடத்தன்=உயிர், நாடகன். உ. குலம் = சாதி, அாசரில், கூட்டம் ஊழ்த்தல்=நினைத்தல், பருவம், பதனழிவு. " பாத்து= கஞ்சி, சோறு, பகுத்திடல், தீர்த்தம்=திருவிழா, நீர். உ. தீர்த்தன் = அருகன், குரு.

Page 18
REGO ப தி னெ ர | வ து
குத்திமண்ணடக்கமென்பகே ாணம்வாள் முதிரை மூக்காம் பத்தியேமுறையொழுக்கம்பகர் வழிபாடுமுப்பேர் அத்தியார்கலியேயா?னயதவெலும்பாக நாற்பேர் சச்சியஞ்சபதமெய்யாந்த புதலேசாவுங்கேடும். s: gr)
பித்திகை கருமுகைக்குப்பெயர்சுவர்த்தலமுமாகும் கத்திகை தொடைவிகற்பந்துவசமேகமழ்வாசக்தி உக்கிசெங் திருவுறுப்புச்சுணங்குரையாடன் முப்பேர் துத் தியேசுணங்கு பாம்பின் சுடர்ப்பொறிபுதலொன்ருமே. (கிகி)
சித்திர பானுசெந்திேவாகானுண்டொன்றின்பேர் பக்கிரமிலைவனப்புப்படைசன் மைசிறகே பாணம் சித்கிரமழகோர்பாடல்சிறந்த விம்மிதமோண்டம் சக்திாங்குடையேயன்னசா?ல கைவிடாவேல்வேள்வி. ( )
காத்திரங்கன மெய்ற்ேறங் களிற்றின் முன்தாலேரிே சேத்திரங்கண்பட்டாடைநீலியே கருமை துர்க்கை கோத்திரம்புடவிதானே குலமொடும?லயுமாமே பாத்தியேசிறுசெடியில்லம்பகுத்தலும் வகுத்தசாமம், (க எ)
சதமிலையிறகுநூறு சத்தமேயோசையேழாம் கதவமே கதவுகாப்பாங்கழங்குபேய்டுடங்கழற்சி பதமூரலின் பஞ்செவ்விபதவிதாள்வரிசை வார்த்தை மதியோர்முன்னிலையசைச்சொன்மாதமம்புலிபுத்திப்பேர், (சு அ)
பீதகஞ்சாந்துபொன்மைபெருந்தன மிருவேலிப்பேர் சாதகம்வானம்பாடிசனனம்பாரிடமுப்பேரே சேத கஞ்சேறு செம்மைதேயத் தானுடம்புநாடாம் மாதரோரிடைச்சொல்காதல்வனப்பொடுமகளிராமே (கக)
சோதிமாலருகன்பானு சுடர் விளக்சேனுேர்நாள் பூதியேநாகஞ்செல்வந்துர்க்கந்தம்புழுதிநீரும் வீதியேதெருநேரோடன் மேலென்பதி-ம் விண்மேற்காம்
மாதிாந்திசையாகாயமலையானைகில மைம்பேரே. (alo)
தாதுபொன்முதலாமேழும் சடமுறுதாதோாேழும் பூதமோரைச்துங்கா விக்கல்லுடன் புகலுசாற்பேர் வேதில் பலகை திண்ணைவெகிரென்பசெவிடுவேனு கேதுவே சிகிபதாகை கிள்ளை தான்கு திரைதத்தை. (e.5)

த க ர வெ து கை
f
5
குத்தியென்பது = மண், அடக்கம். கோணம்= வாள், (கூன் வாள்) குதிரை, மூக்கு. பத்தி=முறைமை, ஒழுக்கம், வழிபாடு. அத்தி= சமுத்திரம், யானை, அத்திமரம், எலும்பு. சத்தியம்= சபதம், உண்மை. உ. தபுதல்= சாதல், கெடுதல். பித்திகை = கருமுகை, சுவர்த்தலம். கத்திகை = மா?லவி கற்பம், துகிற்கொடி, குருக்கத்தி. உத்தி= சீதேவியென்னுர்த?லக்கோலம், தேமல், சொல்லுதல். அத்தி=தே மல், பாம்பின்படப்பொறி, ஒருசெடி, சித்திரபானு=நெருப்பு, சூரியன், ஒருவருடம். பத்திரம்=இலை, அழகு, ஆயுதம், நன்மை, இறகு, அம்பு. சித்திரம்=அழகு, ஒருக வி, அதிசயம், ஆமணக்கு. சத்திரம்=குடை, அன்னசாலை, கை விடாப்படை, யாகம். காத்திரம்= கனம், உடம்பு, கோபம், யானைமுன்கால், கீரி. நேத்திரம்= கண், பட்டுவஸ்திரம். உ. நீலி= கறுப்பு, துர்க்கை கோத்திரம்=பூமி, குலம், மலை, பாத்தி=சிறு செய், வீடு, பகுத்தல்,
சதம் =இலை, இறகு, நூறு. க. சத்தம்=ஒலி, எழு கதவம்= கதவு, காவல். உ. கழங்கு=வெறியாட்டு, கழற்காய், பதம்=சோறு, இன்பம், காலம், பதவி, கால், வரிசை, சொல். மதி= ஒருமுன்னிலையசைச்சொல், மாதம், சந்திரன், புத்தி.
பீதகம்- நால்வகைச்சாக்திலொன்று பொன்னிறம், பொன்,
.இருவேலி. ச. சாதகம்= வானம் பாடி, பிறப்பு, பூதம். சேதகம் = சேறு, சிவப்பு. உ. தேயம் = சரீரம், சாடு. سابقهٔ மாதர் = ஒரிடைச்சொல், ஆசை, அழகு, பெண்கள். ص சோதி=திருமால், அருகன், குரியன், ஒளி, தீபம், சிவன், ஒரு ககூடித்திரம், T பூதி= மீரகம், செல்வம், துர்க்கக்தம், புழுதி, விபூதி. டு வீதி=தெரு, டுோோடல். உ. மேல் = இடம், ஆகாயம், மேற்கு. B. மாதிரம் =திக்கு, ஆகாயம், மலை, யானை, பூமி. டு தாது=பொன்முதலியவெழுவகை லோகம், இாதமுதலியவெழு வகைத்தாது, மண்முதலியவை வகைப்பூதம்,தாவிக்கல். அை வேதிகை = கேடகம், திண்ணை, உ, வெதிர்=செவிடு, மூங்கில். உ கேது= நவக்கிரகத்துளொன்று, துகிற்கொடி. 2. கிள்ளை - குதிரை, கிளி.

Page 19
is 9 பதினுெ ர வ து
கதுப்பேயாண்மயிரும்பெண்பான்மயிரொடுதவுளுமுப்பேர் விதப்பேகம்பிதமிக்காகும்வித்தம்பொன்பழிப்புஞானம் அதிர்ப்பொலிநடுக்கமென்பவகப்பாவேபுரிசைமேடை ஒதுக்கமோடைமறைப்பாமொருத்தலாண்விலங்குவேழம். (2-8-)
பத்திரிபறவைகாளிபரியிலைபானமைம்பேர் அத்திரிகழுதை விண்ணுெட்டகம்பரியசலமம்பாம் சத்தியேயுமைவேல் கான்றல்குடைவலிதுவசந்தானும் சுத்தியேயகல்வெண்சங்கஞ்சுத்தமோர்கருவிக்கும்பேர். (a- E-)
புத்தன்மாலருகன் சாத்தன்பூழிருரனகில்பூமிப்பேர் புத்தேளேபுதுமைதேவாம்பூட்கை தோன்மேற்கோள் யாளி தைத்தறுன்னங்கைத்தற்பேர்சாறுகள்விழவுதாமும் முத்தமேபிரியமோட்டமருதநன்னிலமுத்தாமே. )دیو - چ(
அத்தனே மூத்தோன்றக் தையானெகுெருவுநாற்பேர் சித்தமே திடமுள்ளப்பேர்சேகாந்த?லமாவோாம் கைத்தலேசினங்கைப்பாகுங்கஞறலேபொலிவுகன்றல் சித்தென்பசயமேஞானஞ்செய்யென்பநிலமேவற்பேர். (2-6)
உத்திசஞ்சீத்திாஞ்சேர்ந்தொளிருமில்லுறுப்போடோர்நாள் பைத்தலேமுனிவினேபெசுத்தலும்பகாலாகும் மத்திகையேசம்மட்டிசுடர்நிலைத் தண்டுமா?ல மத்தென்பதயிர்மத்தோடுமத்தமுமிருபோாமே. (૨-5)
மதர்வுமேவுதல்வனப்புவலியிடமிகுதியைம்பேர் புதவென்பகதவோர்புல்லாம்புணர்ச்சியேகலவிகூடல் சிதருறிதிவ?லவண்டு2ேலயின்றுணிசாற்பேரே அதர்வழிபுழுதியாட்டினதரு நுண்மணலுமாமே. (alar)
முதலைசெங்கிடையிடங்கர்முருக்தெனமொழியலாகும் அதமிறங்குதல்பாதாளங்கீழுமென்றறையுமுப்பேர் கதிருடைவிரைவேநான்குக தியொடுகதியுங்காட்டும் மதமிபமதஞ்செருக்காமாயையேமாயஞ்சத்தி. (உ.அ)
பீதமேசாக்து மஞ்சள்பிங்கலத்தொடுபொன்மைப்பேர் பேதையோர்பருவமூடன்பெண்டரித்திசனேசாற்பேர் வாதுவர்யானைப்பா கர்வயப்பரிமாவடிப்போர்
மூதிரையாதிரைப்பேர்முக்கனன்பேருமாமே (e.)

த க ம வெது  ைக fi-fi
கதுப்பென்பது=ஆண்மயிர்,பெண்மயிர்,கபோலம், f五ー விதப்பு=நடுக்கம்,மிகுதி.உ. வித்தம்=பொன்,பழிப்பு,ஞானம். கூ அதிர்ப்பு=ஒலி,நடுக்கம்.உ. அகப்பா = மகில், மதிலுண்மேடை, உ ஒதுக்கம்=நடை,மறைப்பு. உ. ஒருத்தல்=ஆண்விலங்கு,யானை, உ
பத்திரி= பறவை, காளி, குதிரை, இலை, அம்பு. டு அத்திரி= கழுதை, ஆகாயம், ஒட்டகம், குதிரை, மலை, பாணம். சு சத்தி=உமை, வேலாயுதம், 4 வாங்கி, குடை, வலிமை, துகிற்
கொடி. சு. சுத்தி=அகல், சங்கு, சுத்தம், ஒருகருவி,
புத்தன்=திருமால், அருகன், புத்தன், ங், பூழில்=அகில்,பூமி.உ புத்தேள் = புதுமை, தெய்வம். .ே பூட்கை = யானை, மேற்கோள்,
யானையாளி. க. தைத்தல்=தைத்தல், அலங்கரித்தல். 2. சாறு=கள், உற்சவம், குலை. リiமுத்தம்=பிரீகி, உதடு, மருதநிலம், முத்து.
al
அத்தன் =மூத்தோன், பிதா, சிவன், குரு. சித்தம்=நிச்சயம், மனம், உ. சேகரம்= தலை, மாமரம், அழகு. கைத்தல்=கோபம்,கசப்பு. உ. கஞறல்=பொலிவு,சினக்குறிப்பு. சித்து=வெற்றி,ஞானம், உ, செய்= விளைநிலம்,செய்யெனேவல்,
உத்திரம்= வீட்டினுறுப்பாகியவுத்திரம், ஒருக கூடிக்கிரம். பைத்தல்=கோபம், பசுமை. மத்திகை = குதிரைச்சம்மட்டி, விளக்குத்தண்டு, மாலை. மத்து=தயிர்கடைமத்து, ஊமத்தை, மதர்வு=உள்ளக்களிப்பு, அழகு, வலிமை, இடம், மிகுதி.
கலு= கதவு, ஒருவகைப்புல். உ. புணர்ச்சி=கலவி, இயைபு. சிதர் = உறி, துளி, வண் சி, சீலைத்துணி. அதர்=வழி, புழுதி, ஆட்டினதர், நுண் மணல்.
முதலை=செங்கிடை, முதலே, இறகினடிக்குருதது. அதம்=இறங்குதல், பா தலம், கீழ், கதி=நடை, வேகம், தேவக திமுதலிய5ாற்க தி, முத்தீ. மதம்= யானைமதம், செருக்கு. உ, மாயை= வஞ்சனை, சத்தி.
பீதம்= நால்வகைச்சாக்திலொன்று,மஞ்சள்,பொன்,பொன்னிறம், பேதை=பேதைப்பருவம், அறிவிலான், பெண், வறியவன். வாதுவர்= யானைப்பாகர், குதிரைப்பாகர். 8.
மூதிரை= திருவாதிாைடு கடித்திரம், சிவன். 2.
சு சர்த்தி - வாந்தி.

Page 20
崩元、 ப தி னெ ர | வ து
தாதியேபாணிநாளுமடிமையுமிருடேர்சாற்றும் போதுதான்காலம்பூவாம்போர்வைதோல்க வசமீக்கோள் சாதமே திடம்பதப்பேர்தகைமையேரியல்புபீடாம் வீதலேகெடுதல்சாவேயிலம்பாடும் விளம்புமுப்பேர். (o)
தகரவெதுகை முற்றிற்று,
ஆ. விருத்தம் - கஉF.
ந க ர வெ அது  ைக.
இந்தன மிசையே காட்டமெரியிடுகனலுமாகும் சக்தமே சிறம் வனப்புச்சாற்றியகவிதை சாக்தம் க்க்தமிந்தியம்பகுத்தல் க்ழுத்தடிகிழங்குநாற்றம் மந்திரம் விசாரங்கோயில் வாசியின்குழாம் வீடேகள். (s)
அந்திலாங்கசையிடப்பேரணவலேயணுகல்புல்லல் சந்தியேயந்திமூங்கில் சதுக்கமுமிசைப்புமப்பேர் Fர் தியேசிவனுமே றுகந்தியீச்சுரனுமப்பேர் உந்திதேருருளேயாறேயுவரிர்ேச்சுழியேகொப்பூழ், (2)
கந்து பண்டியுளிரும்புங்கம்பமும் யாக்கை மூட்டும் கந்துகங்குதிரைபந்தாங்கனமென்பபுயல்பா சப்பேர் பந்துகங் துகமுமட்டுப்படர்ேதூக்துருத்தியும்பேர் குக் தளமாதரோதிகுழற்கொத்துக்குருளை முப்பேர். (η
வேந்தனேய ரசன்றிங்கள் வியாழனிந்திரனதித்தன் சாந்தாரமிசைகாடென்பகாழகங்கருமை துளசாம் எந்தலேபெருமைமேடாமெஃகுருக்கொடுவேல் கூர்மை கூந்தல்பெண்மயிர்பீலிப்பேர்குவலயங்குவளைபூமி. (s)
அந்தரமுடிவுபேத மண்டமோ டிடைநாற்பேரே கந்தரமென்பமேகங்கழுத்தொடுமலைமுழைப்பேர் மந்தாரந்தருமரஞ்செவ்வரத்தமுமாகுமென்ப சிந்து ரம்புளியேயானை செங்குடைதிலகஞ்செம்மை (டு)
கந்தருவம்பண் வாசிக வந்தமென்பதுநீர்மட்டை குந்தமேயொருவியாதிகுருக்கொடுகுதிரைகை வேல் செந்துவோர்காக மோரிசீவனுேடனுவுநாற்பேர் சிச்துநீர் முச்சீராறு கடல்குறளொருதேசப்பேர். (57)

ந க ர வெ து  ைக கட்டு
தாதியென்பதி = பரணிக கூடித்திரம், அடிமை. 2போது = காலம், பூ. 2. போர்வை-தோல், கவசம், மேற்போர்வை, 历, சாதம்=உண்மை,சோறு,உ.தகைமை= அழகு,குணம்,பெருமை.க. ஒதல்=கெடுதல், சாதல், வறுமையெய்தல்.
Yvan-sa/N-V/w.
ந க ர வெ து  ைக.
இந்தனமென்பது=மேல், விறகு, அக்கினிச்சு வா?ல. 亿i_ சந்தம்=நிறம், அழகு, கவிதை, சந்தனம். ت கந்தம்=இந்திரியம், பங்கிடல், கழுத்தடி, கிழங்கு, மணம். டு மக்கிரம்= ஆலோசனை,தேவர்கோயில்,குதிரைக்கூட்டம்,வீடு,கள். அந்தில் என்பதும் ஆங்குஎன்பதும் = அசைச்சொல், அவ்விடம். உ அணவல்=கிட்டல், தழுவல், சந்தி= மா?லக்காலம், மூங்கில், நாற்சந்தி, இசைப்பு.
ث5 நக் தி=சிவன், இடபம், நந்திதேவன். 历_ உக்கி=தேருருள், ஆறு, கடல், நீர்ச்சுழி, கொப்பூழ், டு கந்து=பண்டியுள்ளிரும்பு, துண், சந்து. 历、 கந்துகம்=குதிரை, பந்து, e G
கனம்= மேகம்,பாரம்,உ. பந்து=எறியும்பந்து,மட்டத்துருத்தி.உ குக்தளம்=பெண்மயிர், மயிர்குழற்சி, நரி நாய் பன்றி புலி மான்
முசு முயல் யாளி இவற்றின் குட்டி. 正五。 வேந்தன்=அரசன், சந்திரன், வியாழன், இந்திரன், குரியன், டு காந்தாரம்=ஒரிசை, கா.ெ உ. காழகம் = கறுப்பு, சீலை. 2எர்தல்=பெருமை, மேடு, எஃகு = உருக்கு, வேலாயுதம், கூர்மை, f五。 கடந்தல்=பெண்மயிர், மயிற்பீலி. உ. குவலயம்= குவளை, گاۓ(. e அந்தரம்=முடிவு, பேதம் ஆகாயம், இ.ை d கந்தரம்=மேகம், கழுத்து, மலைமுழை. 闵。 மந்தாரம்= ஐந்தருவிலொன்று, செவ்வாத்தம், 8.
சிந்து சம்* = புளியமரம், யானை, சிவப்புக்குடை, பொட்டு, சிவப்பு,டு
கந்தருவம்= இசை, குதிரை. உ. கவர்தம்=நீர், உடற்குறை. உ
குந்தம்=ஒருநோய், குருந்த மரம், குதிரை, சைவேல், ملی செந்து=ஒரு ரகம், கிழாரி, உயிர், அணு. சிந்து=நீர், முச்சீரடி, ஆறு, கடல், குறள், ஒருதேசம், 3r
* சிந்துரம் - புளியமரம்.
A

Page 21
i. ப தி னெ ர | வ து
அக்திமுச்சந்திபாலையாழிசையிாவுமா?ல நந்தென்படுத்தைசங்காநாறுதன்மணமுண்டாதல் மைந்தனே திறலோன்சேயாம் வசந்தமேவேனில்வாசம் வந்தியர்புகழ்வோர்பேருமலடிகள் பேருமாமே. )7ܘ(
விந்தமோ ரெண்ணும்வெற்பும் விருத்தமே வட்டமூப்பாம் அந்தணரறவோர்பார்ப்பாாணிபடைவகுப்பணிப்பேர் அந்தகன்குருடன் கூற்முமங்காரகன்றிச்செவ்வாய் மக்தனேசனிகடர்ப்பில்லாமனுடனுமிருபோாமே. )ہے(
நகரவெதுகை முற்றிற்று.
ஆடி விருத்தம் - கவ.2.
۷ بر ۸
ப க ர வெ து  ைக.
உப்புமெல்லியலாராடலுவர்கடலினிமைசாற்பேர் செப்பமேநடுநிலைப்பேர்தெருவொடுநெஞ்சுமாகும் துப்பரக்கூற்றந்தூய்மைதுகிர்பகையனுபவப்பேர்
கப்பணமிரும்பிற்செய்த நெரிஞ்சின்முட்கை வேலாமே, (s)
தாபாமலைபோனிற்றல்சடமொடுதருவுமுப்பேர் நீபமுத்தாட்டாதிப்பேர்சிமித்தநீர்க்கடம்புமாகும் யூபமேக வந்தம்வேள்விக்குறுதம்பம்படைவகுப்பாம் சாபமேசபித்தல்வில்லாந்தளிமமேயழகுமெத்தை, (P}ー
சீப்பென்பகதவிற்முழுஞ்சீவுகங்கமுமாமென்ப நாப்பணென்பதுதேர்த்தட்டுநடுவும்யாழுறுப்புமுப்பேர் காப்பென்பகா வலோடுகதவும்வெண்ணிறுமாகும் யாப்பென்பக விதைகட்டாமிருறேன் கூடெருதுமீனே. (5)
பகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - கிகூடு.
, VA A-r^Y-WYN. MAYA-AY-viv/*var

ப க ர வெது  ைக
IA GT
அக்தியென்பது = முச்சந்தி, பாலையாழிசை, இரா, மா?லக் காலம். ச நந்து=நத்தை, சங்கு. உ. நாறுதல்=மணத்தல், உண்டாதல், உ
மைந்தன்= திண்ணியன், மகன். வசந்தம்=இளவேனில், வாசனை. வர்தியர்=புகழ்வோர், மலடிகள்.
விந்தம்= ஒரெண், ஒருமலை, உ, விருத்தம்= வட்டம், மூப்பு. அந்தணர்=முனிவர், பார்ப்பார். அணி=படைவகுப்பு, ஆபரணம். அந்தகன்=குருடன், யமன். அங்காாகன்-நெருப்பு, செவ்வாய், மக்கன் = சனி, கூர்மையில்லான்.
«* Հ՞X-** A* * ** ** « Հ.
ப க ச வெ து  ைக.
உப்பென்பது=மகளிர்விளையாட்டு, உவர், கடல், இனிமை. செப்பம்=நடுநிலை, வீதி, மார்பு. அப்பு= அரக்கு, வலி, சுத்தம், பவளம், பகை, அநுபவம், கப்பணம்-இரும்பினியற்றியதெரிஞ்சின்முள், கைவேல்.
தாபாம்= மலைபோனிற்றல், உடம்பு, மாப்பொது. பேம்=உத்தரட்டாதி, காரணம்*, நீர்க்கடம்ப, ஆஉம்=உடற்குறை, வேள்வித்துரண், படைவகுப்பு. சாபம்= சபித்தல், வில். உ. தளிமம் = அழகு, மெத்தை.
சீப்பு= கதவிகிதாழ், சீப்பு. சாப்பண்=தேர்த்தட்டு, கடு, யாழினுறுப்பு. காப்பு=காவல், கதவு, திருநீறு. யாப்பு=பாட்டு, கட்டு.
இருல்=தேன் கூடு, எருது, ஒருமீன்.
e.
a.
سيج
* நிபம் - காரணம்,

Page 22
ம க ர வெ அது  ைக.
சமன்யமனவுெமாகுஞ்சலமென்பவயிாகீர்பொய் கமலநீர்வன சமும்பேர்கலாஞ்சினங்கொடுமையாகும் குமரிகற்றழைகன்னிகொற்றவைகாளிக்கும்பேர் ஞமலிநாய்மயில்கள்ளென்பானைகள்ளுமலர்மொட்டும்பேர். (க)
சாமமோர்வேதம்பச்சைசாமமேகருமைநாற்பேர் வாமமேகுறளிடப்பால் வனப்பொடுதொடையுமாமே பூமலர்வனப்புக்கூர்மைபொலிவொடுபிறப்புப் பூமி எமமேசேமங்காவலின்பம்பொன்னிரவேமையல்.
(-عه)
உம்பரே தேவ ராகுமுயர்நிலமுடன்மேலும்பேர் வம்பென் பபுதுமைகச்சு மனநிலையின்மைநாற்பேர் கும்பமேகுடமிராசிகும்பிமத்தகமுமாகும் தும்பென்பசிம்புதோடாஞ்சகமென்பகிளியேயின்பம், (5)
ஆம்பல்வேய்கள்ளுக்க வ்வையல்லிவங்கியமேயா?ன சாம்பல்கடம்புதல்பழம்பூத்தமிழென்பதினிமைசீர்மை தாம்பென்பகயிறுதானேதாமணிதனக்கும்பே ராம் காம்புவேய்மலர்த்தாள்பட்டேசுடிமலர்கொம்பு நாற்டேர். (F)
அம்மையேவருபிறப்புமழகுமாக் தாயுமாகும் சும்மையென்பதுவேநெற்போர்சா டொலிசுமையுஞ்சொல்லும் செம்மைசெவ்வையுஞ்சிவப்புந்திரிதலேயுலாவல்கேடாம் கொம்மையேயிளமைவட்டங்கொங்கை கைகுவித்துக்கொட்டல்.()
அம்மழகசைச்சொனிராமழனக் தீபிணமுமாகும் கம்மென்பதலையா காயங்கனங்கானிர்விதிவெளுப்புச் செம்மலேபழம்பூவீசன்சினேக்கிான்சிறந்தோன்மைக்தன் கம்மியர்கை வினைப்பேர்கண்ணுளர்தாமுமாமே. (5)
வாமனங்குறள் புராண மாதிரக்கயத்திலொன் மும் காமரமத்தநாளோடடுப்பிசைப்பொதுவுங் காட்டும் நேமிசக் காம்பார்வட்டசேமிப்புட்கடலைம்பேரே
தேமென்பதிடக்தித்திப்புத்தேனற்றக்திசைதேசப்பேர். (எ)
தாமம் வெற்பிெரிழுங்குகொன்றைசாக்தொளிசகாந்தாம்பு
மேணிக்கோவை மா?லபொருகளங்கரியீராரும் பூசாமனேர்வள்ளலிந்துசுரும்பென்பமலையும்வண்டும்
சாமியேமுதல்வன் செவ்வேடலைவியாசான்வெறுக்கை, (4)

ம க ர வெது  ைக.
சமனென்பது= யமன், ெே. சலம்=நெடுங்காலமாக நிகழுங்கோபம், கீர், பொய். கமலம்-நீர், தாமரை. உ. கலாம்-கோபம், கொடுமை, குமரி- கற்ருரழை, கன்னி, துர்க்கை, காளி. ஞமலி= நாய், மயில், கள், ங், ந?ன=கள், பூவறும்பு.
சாமம்=ஒருவேதம், பச்சை, யாமம், கருமை.
வாமம்= குறுமை, இடப்பக்கம், அழகு, தொடை.
பூ=மலர், அழகு, கூர்மை, பொலிவு, பிறப்பு, பூமி.
ஏமம் = புதையல், காவல், இன்பம், பொன், இரா, மயக்கம்.
உம்பர்= தேவர், தேவலோகம், மேல்.
ལོ་
வம்பு= புதுமை, மு?லக்கச்சு, மணம், நிலையின் மை. கும்பம்= கடம், ஒரிசாசி, யானை மத்தகம். தும்பு=சிம்பு, பனைமுதலியவற்றினேடு. உ. சுகம்= கிளி,இன்பம்.உ
ஆம்பல்= மூங்கில், கள், துன்பம்,அல்லி,இன்னிசைக்குழல்,யா?ன. சாம்பல்=ஒடுங்குதல், பழம்பூ. உ. தமிழ்=இனிமை, குணம். உ தாம்பு= கயிறு, பசுக்கட்டுங்கயிறு. al காம்பு=மூங்கில், பூவின்காம்பு, பட்டுவிகற்பம், மரக்கொம்பு.
அம்மை = வருபிறப்பு, அழகு, தாய். ஈ. சும்மை=நெற்போர்,காடு, ஒலி, சுமை. ச. செம்மை= செவ்வை, சிவப்பு. 9. திரிதல்=உலாவல், கேடு, உ, கொம்மை=இளமை, வட்டம்,
முலை, குடங்கையைக்குவித்துக் கொட்டல்.
ஆம்=அழகு,ஓரசைச்சொல்,நீர். க. அழனம்=நெருப்பு,பிணம். உ கம்=தலை, ஆகாயம், மேகம், காற்று, நீர், பிரமன், வெண்மை. எ செம்மல்=பழம்பூ, சிவன், அருகன், பெருமையிற்சிறந்தோன்,
மகன். டு கம்மியர்=தொழில்செய்வோர், கம்மாளர். 2.
வாமனம்= குறள், சிவபுராணத்துளொன்று, தென்றிசையா?ன. க.
காமரம் = அத்தரு கூடித்திரம், அடுப்பு, இசைப்பொது. நேமி= சக்கராயுதம், பூமி, வட்டம், சக்காவாகப்புள்,சமுத்திாம். டு தேம்= இடம், தித்திப்பு, தேன், வாசனை திக்கு, தேசம்,
தாமம் = மலை, ஒழுங்கு, கொன்றைமாம், சாந்து, ಗೆ; ஊர்,கீயிறு,
பூ, மணிலடம், பூமா?ல, போர்க் களம், யா?ன. 52 , சோமன்=ஒருவள்ளல், சந்திரன். உ. சுரும்பு= மலை, வண்டு. உ
சாமி=தலைவன், முருகக் கடவுள், தலைவி, குரு, பொன். டு

Page 23
έPO ப தி னுெ ரா வ து
குமுதமேயடுப்போர்திக்கின்குஞ்சாமொலிவெண்ணெய்தல் சிமயமேம?லவெற்புச்சிதித் தீயோாகுதிங்காம் அமறலேபொலிவுதுன்னலரிறுறுபிணக்க மாசு சிமிலியேகுமிெசிக்கஞ்சிள்வீடுதானுமாமே. (க) சம்புவேயிரவிசாவல்சங்கரனயன்மாலோரி தும்பியேகளிறுவண்டாந்துன்னலேசெறிதல்சேர்தல் கம்புளேசங்குசம்பங்கோழியென்றிருபேர்காட்டும் அம்பரங்கடல்விண்சோமண்ணலேத?லவன் பீடு. (aso) கிம்புரிமுடிதந்தப்பூண்கேட்டைதான்முகடியோர்நாள் கும்பிசேமுனைபூதிகுலேதான்செய்கரைகாய்க்கெ ாத்தாம் உம்பலாண்விலங்குவேழமுயர்குலமெழுச்சிக்கும்பேர் அம்பலேபழிச்சொல்சில்லோாறிந்தலர்தாற்றலாமே. (கக) கம்ப?லயச்சமோசைகம்பிதந்துன்பநாற்பேர் செம்புலம்பா?லசேருங்கிணைசெருக்களமிரண்டாம் தம்பமேக வசந்தூணுஞ்சமழ்த்தலே வருத்தநாணம் கம்பமேநடுக்கந்தம்பங்கந்தனேயருகன்செவ்வேள். (as 2.) அமாரே விபுதர்தெவ்வரவந்திதான்கிளியோரூராம் அமுதபாறேவருண்டியாகுமின்சுதையுமுப்பேர் அமலேயேயாரவாரமயினியோடுமையுமுப்பேர் தமமிருளிராகுவின்பேர்சார்ங்கம் விற்பொதுமால் வில்லாம். (கக)
ஆம்பிாம்புளிமாதேமாவாம்புளிப்பினுக்குமப்பேர் சாம்புபொன்பறையாமென்பதாண்டவங்கூடத்தேதாவல் பாம்பென்பக ரைமராளம்பையாாப்படமேபச்சை
ஆம்பியேயொலிகாளானுமயிராணியுமையிந்திராணி. (sa,
V காமனே வாசவன்வேள் கழுதுர்திப்பலியுமாகும் காமமேவிாக மாசைகணிச்சிதான் மழுவேதோட்டி பூமனே பிரமன்செவ்வாய்புரையோரேேேழார்மேலோர் சேமமேகாவலின்பந்தெக்கிணம் வலந்தெற்காகும். (கடு) காமுகன் விடன்வேண் மாலாங்காதென்பகொலையுங்காதும் கோமளம்பசுவனப்புக்கடறியவினமைக்கும்பேர் நாமமாங்கலித்தன்மிக்குநற்பொலிவெழுச்சியோசை மாமையேநிறம் வனப்பாமலயசஞ்சக்தங் தென்றல். (கசு)
(, .
மகாவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - கடுக.
~^~^~Move/v_r\_/^/V/VV

ம க ர வெது  ைக Šም'ë
குமுதமென்பது= அடுப்பு, தென்மேற்றிசையா?ன, பேரொலி, வெண்ணெய்தல். ச. சிமயம்- மலை, மலையினுச்சி. 2. தீ=நெருப்பு, நாகம், தீமை, ந. அமறல்-பொலிவு, செருங்கல். உ அரில்=சிறு தாறு, பிணக்கு, குற்றம். சிமிலி=குடுமி, உறி, சிள்வண்டு.
சம்பு=சூரியன், நாவல், சிவன், பிரமன், கிருமால், நரி, தும்பி=யா?ன, வண்டு. உ. துன்னல்=நெருங்கல், கிட்டல். கம்புள்=சங்கு, சம்பங்கோழி. அம்பரம்= கடல், ஆகாயம், வஸ்கிரம்.
அண்ணல்=பெருமையிற்சிறந்தோன், (அரசன்) @LGGotD.
கிம்புரி=முடியுருப்பைந்தனுளொன்று, யானைக்கொம்பின்பூண். கேட்டை=மூதேவி, ஒருநஷத்திரம். கும்பி=சேறு, யானை, நாகம். குலை=செய்கரை, கமுகு வாழைமுதலியவற்றின் காய்க்குலை. உம்பல்=ஆண்விலங்கு, யானை, உயர்குலம், எழுச்சி. அம்பல்=பழிச்சொல், சிலரறிந்து புறங் கூறல்,
கம்பலை=பயம், ஒலி, நடுக்கம், துன்பம். செம்புலம் = பா?லநிலம்,போர்க்களம். 2. தம்பம்= கவசம், தூண் சமழ்த்தல் = வருத்தம், வெட்கம். உ. கம்பம்=நகிக்கம், துண். கந்தன்=அருகன், முருகக்கடவுள். - அமார்=தேவர், பகைவர். * உ. அவர் தி=கிளி, ஒரூர். அமுது = பால், தேவருணவு, அமிர்தம். அமலை=ஒலி, சோறு, பார்ப்பதி, ங், தமம் =இருள், இராகு. சார்ங்கம்= விற்பொது, திருமால்வில்,
ஆம்பிரம்= புளிமா, தேமா, புளிப்பு. சாம்பு=பொன், பறை. உ. தாண்டவம் = கூத்து, தாண்டுதல். பாம்பு = கரை, பாம்பு. உ. பை-பாம்பின்படம், பச்சை.
ஆம்பி=ஒலி, காளான். உ. அயிராணி=பார்ப்பதி, இந்திராணி.உ
காமன்= இந்திரன், மன்மதன், வண்டு, திப்பலி. e காமம் = காமநோய், ஆசை. உ. கணிச்சி= மழு, தோட்டி, 2பூமன்=பிரமன், செவ்வாய், உ. புரையோர் = கீழ்மக்கள், மேன்
மக்கள். உ. சேமம்= காவல், இன்பம். 2 தெக்கிணம்= வலப்பக்கம், தெற்கு. 9.
காமுகன் = தளர்த்தன், மன்மதன், திருமால். 历一 காது=கொலே, செவி. உ. கோமளம்= பசு, அழகு, இளமை, ங் கலித்தல்=மிகுதி, பொலிவு, எழுச்சி, ஒலி. ت மாமை=நிறம், அழகு. உ. மலயசம் = சந்தனமாழ், தென்றல், உ
-v NMV VMWAMYWAMYN MYNMAIYYYY M
* அமரர் - பகைவர்.

Page 24
ய க ர வெ து  ைக.
காயமெய்விண்வெண்காயம்பெருங்காயங்கறிகரித்தல் நேயமெய்யெண்ணெயன்பாகிறமென்பமருமங்க η ε 59 ஆயமேக வற்றிற்ருயமாதாயமாதர் கூட்டம் சாயலென்பதுமேம்பாடுதருமழகுடனேமென்மை.
வயநீர்புட்பொது வலிப்பேர்வயல்வெளிபழனமும்பேர் சயம்வெற்றிசருக்கரைப்பேர்சடமுடல்வஞ்சம்பொய்யாம் நியமமேநியதிவீதிநிச்சயநகரங்கோயில் இயமென்பவொலியேவார்த்தை வாச்சியமிம்முப்பேரே.
அயமென்பர்ேதடாக மாடுவெம்பரியிரும்பாம் கயமென்மைகுளமேயாழங்களிறுகீழ்பெருமைதேய்வாம் பயமென்பசுதைநீரச்சம்பாலொடுபயன் பேரைந்தே அயனமே வழியினுமமாண்டினிற்பாதிக்கும்பேர்.
பயிரொலிபயிலே பைங்கூழ்பறக்கும்புட்குரலிக் நாற்பேர் கயினியேயத்தநாளுங்கைம்மையுமிருபேர்காட்டும் வயிாமேசெற்றங்கூர்மைவச்சி ரமோர் மணியேசேகு கயில்பிடர்த்தலையேபூணின் கடைப்புணர்விருபேர்தானே.
ஐயமேபிச்சையேற்குமோடனுமானம்பிச்சை ஐயனேமூத்தோன் சாத்தனப்பனிச்சு ரஞற்பேரே தொய்யலேயுழவுஞ்சேறுந்துயரமுமகிழ்ச்சியும்பேர் மொய்செருக்களம்போர்யானைமூசல்வண்டொடுதிரட்பேர்.
வயவனேவீானுேவெலியான் காதலனுமாகும் குயிறலேசெறிதல்கூவல்குடைதல் பண்ணுத னுற்போே வயினிடமுதரம்வீடாம் வயாக்கருவருத்தங்காதல்
மயல்செத்தை மயக்கம்பேயா மறவரே வயவர்வேடர்.
குயிலேகோகிலமுஞ்சொல்லுங்கொண் மூவுந்துளையுநாற்பேர் வயமாவேகுதிரை சிங்க மத கரிபுலியுமாகும் வியலென்பவிசாலம் பீடாம்வேய் துளையொற்றுமூங்கில் மயி?லயேமினாாசிமீனிருவாட்சிமுப்பேர்.
சயிக் தவங்குதிரையோடுதலையுமிந்துப்புமாகும் குயந்தன மிளமிையோடு கூாரிவாளுமுப்பேர் நயந்தோனேநண்பன்கொண்க னலம் விருச்சிகமோன்மை பயம்பென்பதா?னவீழும்படுகுழிபள்ளமாமே.
(4)
(F)
(园)
(بڑے)

ய் க ர வெது  ைக.
காயமென்பது=உடல், ஆகாயம், வெண்காயம், பெருங்காயம்,
மிளகு, கார்ப்பு. சு. நேயம்=நெய், எண்ணெய், அன்பு. நிஜம்=மார்பு, ஒளி உ. ஆயம்= சுவற்றிற்ரு யம், இலாபம், பெண்
கள் கூட்டம். க. சாயல்=மேம்பாகி, அழகு, மென்மை,
வயம்=நீர், பறவைப்பொது, வலிமை. க. வயல்=வெளி, வயல். உ சயம்=வெற்றி, சருக்கரை. உ. சடம்= சரீரம், வஞ்சனை,பொய், க. நியமம்=செய்கடன், தெரு, நிச்சயம், நகரம், கோயில். (GB) இயம்=ஒலி, சொல், வாச்சியப்பொது,
அயம் = நீர், குளம், ஆடு, கு கிரை, இரும்பு. நி கயம் =மென்மை,குளம்,ஆழம்,யானை,கீழ்மை,பெருமை,தேய்வு. எ பயம்- அமிர்தம், நீர், அச்சம், பால், பயன். டு அயனம்= வழி, ஆண்டிற்பாதி. 2பயிர்=ஒலி, பயில், பயிர், பறவைக்குரல். A. கயினி=அத்தக கூடித் கிரம், விதவை, e
வயிரம்= நெடுங்காலநிகழுங்கோபம், கூர்மை, வச்சிராயுதம், வைர
மணி, மாவயிரம், டு, கயில் = பிடர், ஆபரணக் கடைப்புணர்வு.உ
ஐயம் = பிச்சையேற்குமட்கலம், சந்தேகம், பிச்சை, (i. ஐயன் = மூத்தோன், ஐபனுர், பிதா, கடவுள். العادي தொய்யல்=உழவு, சேறு, துன்பம், களிப்பு. ச. மொய்=போர்க்
களம், போர், யானை, மொய்த்தல், வண்டு, கூட்டம். ජීජිං வயவன் = வீரன், வலியானென்னும்புள், கணவன். 泛_ குயிறல் =நெருங்கல், அழைத்தல், துளைத்தல், செய்தல். تح
வயின் = இடம், வயிறு, வீடு. க. வயா = கருப்பம், வருத்தம், (கருப்பவேதனை) ஆசை. ந. மயல்=செத்தை, மயக்கம், பேய், ந. மறவர்-படைவீரர், வேடர்.
9.
குயில்=ஒருபட்சி, வார்த்தை, 4 மேகம், துளை. - gడ్ வயமா=குதிரை, சிங்கம், யானை, புலி.
வியல் = அகலம், பெருமை. உ. வேய்=உட்ைெள, ஒற்று, மூங்கில்.ாட மயி?ல= மீனராசி, மீன், இருவாட்சி.
庄一
சயிந்த வம்=குதிரை, தலை, இந்துப்பு. குயம்=முலை, இளமை, அரிவாள். 伍 நயந்தோன் = தோழன், கணவன். 2நலம்= விருச்சிக விராசி, நன்மை, s பயம்பு=யா?னப்படுகுழி, பள்ளம். 조.
* குயின் - மேகம்,

Page 25
Fa ப தி னெ ர ன வ து
இயனடைதமிழ்சாயற்போேல்வையேபொழுது வாவி குய்யென்பகறிகரித்தல்குளிர்நறும்பு ை6யிரண்டாம் செயிரென்பசினங்குற்றப்பேர்சேடிவிஞ்சையளூர்பாங்கி உயவை காக்கணமேமுல்லையுற்றகான்யாறு மாமே. (is) செய்யலேயொழுக்கங்காவல்சேறுசெய்வினை நாற்பேரே நெய்தலேகடற்சார்பூமிநெய்தற்பூச்சாபறைப்பேர் வெய்யோனுதவனே தீயோன்விரும்பினன் றனக்குமப்பேர் ஐயையேயுமையாகிர்க்கை மகளருந்தவப்பெண்ணு சாள். (so) ஐயழகிடைச்சொல்கே ாழையா சனேடிருமல் சாமி மையென்பதஞ்சனங்கார்மலடிருளாடுமா சாம் கையிடம் படையுறுப்பொப்ப?னசெங்கை சிறு மைசீலம் வையந்தேரேறுரோணாவசுந்தரைசிவிகையூர் கி. (கக)
சேய்குகனிளமை தராஞ்செம்மைசேண்சிறுவன் செவ்வாய் வாய்குழலிடம் வாய்மைப்பேர்மாருதியனுமன்வீமன் ஆய்தலே நுணுக்கந்தேர்தலாறென்பவழிநதிப்பேர் வேய்தல்குடுதன்மூடற்பேர் விநாயகனருகன் முன்னேன். (க உ) அயிர்கரும்பின்றேங்கட்டியான்ற நுண்மணலே நுண்மை செயமுெழிலொழுக்கமென்பதெய்வமே கடவுளுழாம் கயமென்பமகிழ்ச்சியின் பநன்மைநற்பயனுற்பேரே பெயரென்பபெருமைர்ேத்திபேசுநாமப்பேசாமே. (而万)
யகரவெ துகை முற்றிற்று. ஆ விருத்தம் - கசு ச.
WWwww.www.x.
ர க ர வெ து  ைக.
சிாக மேகரகமாகுஞ்சென்னியிற்சோமெப்பேர் 4
கசகமேயாலங்கட்டிக மண்டலந்துளிர்ேகங்கை மரபுதான்முறைமைதொன்மைமறலென் பபிணக்குங்கடற்றும் சாபமெண்காற்புள்ளென்பவரையாடுதானுமாமே. (s) இாதமேபுணர்ச்சிகு தமின்சுவையரைஞாண்பொற்றேர் அாணிமேகவசங்ஜாடேயணிமதில்வேலிகாற்பேர் காணமெண்மனுதிகடத்துக்கலவிகாரணமைம்பேரே சானந்தாண்மறைபுகற்பேர்தன்னமான்கன்றேயற்பம். (e)
* சென்னியிற்றிாாணமும்பேர் என்றும் பாடம்.

ர க ர வெ து  ைக சடு
இயலென்பது ஃஒழுக்கம், இயற்றமிழ், சாயல். எல்வை= காலம், தடாகம், உ. குய்=தாளித்தல், நறும்புகை. செயிர்=கோபம், குற்றம், உ, சேடி= வித்தியா தாருலகு, தோழி.
உயவை= காக்கணங்கொடி, முல்லைக்கொடி, கான்யாறு.
செய்யல்=ஒழுக்கம், காவல், சேறு, செய்தொழில். செய்தல்= கடல்சார்ந்த நிலம், செய்தற்பூ, சாபறை, வெய்யோன் = குரியன், கொடியோன், விருப்புற்முேன்,
ஐயை= பார்ப்பதி, துர்க்கை, மகள், தவப்பெண், தலைவி.
ஐ= அழகு,ஓரிடைச்சொல்,கோழை, அாசன், இருமல், தலைவன்.சு
மை = அஞ்சனம், மே 3 ம், மலடு, இருள், ஆடு, குற்றம். مة கை = இடம், படை4றுப்பு, அலங்காரம், கைத்தலம், சிறுமை, ஒழுக்கம். se வையம்=தேர், எருது, உரோகிணிடு கூடித்திரம், பூமி, சிவிகை,
6T86T. E. d
சேய்=முருகக் கடவுள், இள ை0, தூரம், சிவப்பு, நீளம், மகன்,
செவ்வாய், வாய்=ஊதுகுழல்,இடம்,உண்மை,உ.மாருதி-அநுமன்,வீமன். ஆய்தல்=அண்மை, ஆராய்தல். உ. ஆறு = வழி, 5 தி. வேய்தல்=குெடுதல், மூதெல். விநாயகன் = அருகன், விநாயகக் கடவுள். அயிர் = கண்டசர்க்கரை, நுண்மணல், நுண்மை. செயல்=தொழில், ஒழுக்கம், உ, தெய்வம்= கடவுள், ஊழ். ஈயம் = மகிழ்ச்சி, இன்பம், B ன்மை, நற்பயன்.
பெயர்=பெருமை, புகழ், காமம்.
ர க ர வெ அது  ைக.
சிாக மென்பது = காகம், தலைச்சீரா, கரகம்=ஆலங்கட்டி, கமண்டலம், கீர்த்துளி, கீர், கங்கை. மரபு=முறைமை, பழமை. உ. மறல் = பிணக்கு, யமன். சாபம்=எண் காற்புள், வரையாடு. இாதம்= புணர்ச்சி, பாதரசம், இனிமை, அரைஞாண், தேர். அாணன் = கவசம், காடு, மதில், வேலி. காணம்=எண், மணமுதலியகாணம், கூத்தின்ஜிகற்பம்,
安
够 t AP லோர் கூட்டம், காரணம், டு, சாணம்= கால், அடைக்கலம்பு குதல். உ. தன்னம்= பசுவின்கன்று, அற்பம், R

Page 26
ட தி  ெனு ர | வ து
உரமென்பவலியேஞான மூக்கமே மார்புநாற்பேர் சிாமென்பநெடுங்காலப்பேர்சென்னியுமன்னதேயாம் புரமென்பபுரிமுன்மெய்ப்பேர்புரவலன் வள்ளல்வேந்தன் கரமென்பகிரணஞ்செங்கை கழுதை இஞ்சிறுத்தலும்பேர்.
அாவநூபுரம் பாம்போசையாய்வென்பவருத்தமாய்தல் பாவை வாரிதிபரப்புப்பங்கயமாதின்கடத்தே இா?லயேக?லயூதுங்கொம்பிரண்டுடன் முதனளென்ப அரசு மன்னிராச்சியப்பேரம்பிகா வாயேதொப்பம்,
அரம்பைதெய்வப்பெண்வாழையானுவேயிாதநன்மை சாந்தனிமனிவடம் போர்சாயக நாணற்புற்பேர் நரந்த மென்பதுநாமத்தை நாறுங்கத்துளரிக்கும்பேர் சுருங்கையேக சந்துபண்ணுங்கற்படை நுழைவாயிற்பேர்.
ஆாமே பதக்க முத்த மாத்திசக்தனமே மாலை வாாநீர்க்கரையேயன்புமலைச்சாரல்கிழமை பங்காம் தாரம்வல்லிசைநாவெள்ளித?லவியோரிசைகண்ணென்ப கோரஞ்சோழன் மாவட்டில்கொடுமையூமொட்டுவாசி.
இராசியமறைவேயோனியிறப்பென்பமிகுதிபோக்காம் பராகமேயிரேணுவாகும் பரிமளமலர்த்தூளும்பேர் துரோணமேசிம்புள் காக்கைதும்பைவில்லொடுபதக்காம் இராகமேகி தஞ்செம்மையிச்சையேநிறமுமேற்கும்.
பரிபரிசுமத்தல்லேகம் பாதுகாத்திடல் வருத்தம் புரிவளை விரும்பல்செய்தல்புரத்தொடுகயிறு கட்டாம் பரிதலேயறுத்தலன்புபகர்ந்திடிலிரங்கலும்பேர் வரிசுணங்கெழுத்துப்பாட்டுவாரிதியிறையேசெல்லு,
சரிக ரவளைவழிப்பேர் சராவமேயகல்சலாகை கரியவன்சனியின் பேராங்கண்ணனிந்திரனுமாமே பரிகமே கிடங்குமேடைபகர்மதில் கணையநாற்பேர் கரில்குற்றங்காழ்த்தலும்பேர்காதைசொற்கதையுமாமே,
மூரியேறெருமையாற்றன்முறைபீடுநெளிவுமாமே வாtர்கதவுவெள்ள மதில்கடல்வருவாய்வட்டை சாரியன்னட்ைபெண்ணேடுறவுவின்னணிநாற்பேர் பாரியோர் வள்ளல்கட்டில் பாரிகட்டூசுமுச்சீர்.
(F)
(டு)
(3)
(4)
(фо)

ா க ர வெது  ைக Fa
உாமென்பது = வலிமை, ஞானம், உள்ளக்கிளர்ச்சி, மார்பு,
சிாம்=நெடுங்காலம், த?ல. உ. புரம் = மருதநிலத்தனர், மு
407
உடம்பு. க. புரவலன்=கொடையுளோன், அரசன்.
ہے؟
சம்=சூரியகிாணம், கை, கழுதை, நஞ்சு, குடியிறை, நி அரவம்=சிலம்பு, பாம்பு,ஒலி. க. ஆய்வு= வருத்தம்,ஆராய்தல். உ பாவை = கடல், பரப்பு, திருமகளாடல். f இா?ல = கலைமான், ஊதுகொம்பு, அச்சுவினிரு கூடித்திரம்.
அரசு = அரசன், இராச்சியம். உ. அம்பி= மாக்கலம், தெப்பம். உ
அரம்பை= தெய்வப்பெண்,வாழை,உ. ஆணு= இனிமை, நன்மை.
சரம்= மணிவடம், யுத்தம், அம்பு, நாணற்புல், ప్రారా சேக்தம்=ாரத்தை, கத்தாரி. S. சுருங்கை = கோட்டையிற்கள்ளவழி, நுழைவாயில். éo
ஆரம் = பதக்கம், முத்து, ஆக்கிமரம், சந்தனமரம், பூமாலை. டு வாரம்= சீர்க்க ாை, அன்பு, மலேச்சாால், கிழமை, பங்கு. டு தாரம்= வல்லிசை, சா, வெள்ளி,மனைவி,ஏழிசைபுளொன்று,கண், கோரம்=சோழன்கு கிரை, வட்டில்,கொடுமை,பூவரும்பு, குதிரை.
இராசியம்- மறைவு, பெண் குறி. உ. இறப்பு=மிகுதி,போதல்.’
2. பாாகம் = துகள், பூக்தாது. sel துரோணம்=எண்காற்பட்சி, காகம், தும்பை, வில், பதக்கு, டு இராகம்=இசைப்பாட்டு, சிவப்பு, ஆசை, நிறம். 7
பரி=கு கிரை, சுமத்தல், சீக்கி சம், பாது காத்தல், வருத்தம். டு புரி= சங்கு, விரும்புதல், செய்தல், நகரம், கயிறு, கட்டு եր பரிதல் = அறுத்தல், அன்புசெய்தல், இாங்கல். 瓦” வரி=தே மல், எழுத்து, இசைப்பாட்டு, கடல், குடியிரை, நெல். சு
சரி=கைவளை, வழி. உ. சராவம்= அகல், சலா கை. al கரியவன் - சனி, திருமால், இந்திரன். få பரிகம்=அகழி, மகிலுண்மேடை, மதில், எழு (வளைதடி ) ت கரில் = குற்றம், உறைத்தல், உ. காதை=சொல், கதை. 5Pس
மூரி= எருது, எருமை, வலிமை, பழமை, பெருமை, செரிவு. ċir வாரி=நீர், கதவு, வெள்ளம், மதில், கடல், வருவாய், வழி நாரி= பன்னுடை, பெண், கள், வின்னணி. 09 منتقل
பாரி= கடைவள்ளலெழுவரிலொருவன், கட்டில், மனைவி, கள்
நல்லாடை, கடல். * நி

Page 27
于一到 ப தி னெ ரா வ து
அருக லேசுருங்கல்சார்தலமுதமேசுதைர்ேமோக்கம் பொருளே சொற்பொருள்பல்பண்டம்பொன் பண்புபிள்ளை வாய்மை குருநிறமோர்கோய்தேயங்குரவன் பாரம் வியாழன் அருணமென்பதுமான்செம்மையாடெலுமிச்சைநாற்பேர். ( )
முருகுகள்ளிளமைநாற்றமுருகவேள்விழா வனப்பாம் மருமானே மருமகன் பேர்வழித்தோன்றற்பேருமாமே இருசுபண்டியுளிரும்புசெவ்வையென்றிருபேரென்ப கருமையேபெருமையாகுங்கறுப்பொவெலியுமாமே, (as - )
கிருத்திமங்தோலேபண்ணல்கெட்டபொய்விட்டபூதம் விருத்தியேதொழிலிலாபம் விரிபொருள் வளர்ச்சிக்கும்பேர் துருத்தியாற்றிடைக்குறைப்பேர்தோலுமாங் துட்டைக்கும்பேர் அாத்தமேயிரத்தஞ்செம்மையாக்கொடுற்பலங்கடம்பு, (கக)
சீர்செல்வந்தாளவொத்துச்சீர்த்திகா கண்டேபாரம் தார்கொடிப்படைபூத்தண்டுதா மங்கிங்கிணியின்கோவை குரென்பகோயேயச்சமஞ்சாமையணங்குஞ்சொல்லும் கார்நீர்வெள்ளாகிமே தங்க றுப்பிருண்மாரிக்காலம். (s F)
ஆர்கூர்மையாத்திதேரினகத்து று க திருமாகும் பீரென்பமுலையிற்பாலும்பீர்க்கொடுபச?லக்கும்பேர் வாரென்பநெடுமைகச்சுமன் னுநீர்நேர்மைநாற்பேர் நேர்சமமீதல்பாதிநெடிலுடன்பாடுநுட்பம். (கரி)
அருணன்குரியன்றேர்ப்பாகனதித்தன் புதன்முப்போே வருணமேகுலசோகுமகனென்பசிறந்தோன்மைக் தன் தாணிபாரிரவிவெற்பாங்தையல்பெண்ணழகுமாகும் கரிணியேமுழையும்வெற்புங்களிற்ருெபிெடியுங்காட்டும். (537)
மாரியேவிளிவுகள்ளுவடுகிநோயமேகமைம்பேர் ஒளியாண்மயிரோர்வள்ளன்முதுகரிமுசு வென்ருேதும் காரியோர் வள்ள?லயன் கச்ெசனிவடுகன் காக்கை தூரியமிடபமாடைதுங்து பியெழுதுங்கோலே. கஎ)
பிரமதேவேதம்வேள்விமந்திரம்பிரமன் மாலோ டிாவிதிமுனிவர்முத்தீயீசனம்புலிபன்னென்றே அரசனேவியாழன் மன்னுமம்பணக்தோணியாமை குரல்கதிர்சிறகுமாதர்கூந்தல்யாழ்காம்புகாற்பேர். (கீ அ)

ர க ர வெது  ைக ஆFS
அருகலென்பது = குறைதல், கிட்டல். உ. அமுதம் = அமிர்தம்,நீர், மோக்ஷம். க. பொருள்=சொற்பொருள், பலபண்டம்,பொன்,
குணம், மகன், உண்மை, தரு=நிறம், ஒருவியாதி, ஒருதேசம், ஆசான்,பாசம், வியாழன். சு அருணம் = மான், * சிவப்பு, ஆடு, எலுமிச்சை, g முருகு=கள், இளமை, வாசனை, முருகன், திருவிழா, அழகு. சு மருமான்=மருகன், வழித்தோன்றல். 9. இருசு - பண்டியுளிரும்பு, செவ்வை. el கருமை=பெருமை, கறுப்பு, வலிமை, 历。 கிருத்திமம்=தோல், செய்தல், பொய், பூதக்னம். تو விருத்தி=தொழில், இலாபம், விரிவுரை, வளர்தல். ت துருத்தி= ஆற்றிடைக்குறை, தோல், தொழுத்தை.
அாத்தம்=இரத்தம், சிவப்ப, அரக்கு, செங்குவளை, கடப்பமரம், நி
சீர்=செல்வம், தாளவொத்து, மிகுபுகழ், (புகழ்) தாக்கு, தண்டு,
to
தார்=கொடிப்படை, மலர், சேனை, பூமா?ல, கிங்கிணிமா?ல, டு
குர்= வியாகி, அச்சம், அஞ்சாமை, தெய்வப்பெண். கார்=நீர், வெள்ளாடு, மேகம், கருமை, இருள், கார்காலம். உள் ஆர்= கூர்மை, ஆத்திமாம், தேரினகத்திற்செறிகதிர். 花五பீர்=மு?லப்பால், பீர்க்கு, பச?ல. s வார்=நீளம், கச்சு, நீர், நேர்மை. చే சேர்=ஒப்பு, கொடுத்தல், பாகி, நீளம், உடன்பாடு, நுட்பம், கர் அருணன்=சூரியன்றேர்ப்பாகன், குரியன், புதன். fiiவருணம்=குலம், நீர். உ. மகன்=சிறப்புற்றேன், புத்திான். உ தாணி=பூமி, குரியன், மலை. க. தையல்=பெண், அழகு. 92. கரிணி= மலைமுழை, மலை, ஆண்யானை, பெண்யானை.
மாரி= சாவு, கள், காடுகாள், வியாதி, மேகம், டு, ஒரி=ஆண் மயிர், கடைவள்ளலெழுவரிலொருவன், r கிழாரி, ஆண்முசு. ச காரி= முதல் வள்ளலெழுவரிலொருவன், ஐயனர், நஞ்சு, சனி, வைரவக் கடவுள், காகம். مارچ
தாரியம்= எருது, வஸ்திரம், வாச்சியப்பொது, எழுதுகோல். ச
பிரமம்=வேதம், யாகம், மந்திரம், பிரமன், திருமால், சூரியன்,
நெருப்பு, இருடிகள், மோக்ஷம், சிவன், சந்திரன். :5 ; அரசன் = வியாழன், இராசன். உ. அம்பணம்=தோணி,ஆமை. உ குரல் = கதிர், இறகு, பெண்மயிர், யாழ்நரம்பு, ت
அரினம் - மான். f ஒரி - நரிக்கும்பெயர்.

Page 28
டுo ப தி னுெ ரா வ து
தோரைசெல்விகற்பமூங்கிலரிசிகை வரைசொன்முப்பேர் ஆாையேமதில் புற்பாயாமகலுளேபரப்பூர்நாடே ஒரையேமாதர்கூடிவிளையாடலுடனிராசி தாரைகண்மழைநேரோடருராகை வழியேகூர்மை,
ஊர்திதேர்விமானம்பாண்டிலும்பலேசிவிகை பாய்மா ஆர்வமோர்காக மன்பாமகலமார்பொடு விசாலம் ஆர்வலர்கெ ாண்கான்பம் லுவென்பதுயிர்நுண்மைப்பேர் ஆர்தலேBறைதலுண்டலகளந்தான்மிடா6ற்ருரழி.
பாாமேக வசந்தோணிபல்லணம்பொறையினேடு நீருறுகரைவன் பாரநிறை தரைநிகழ்த்துமெண்பேர் குரனேயிரவிதீகாய்து களென்ப குற்றக் தூளாம் சாரங்கமானும் வண்டுஞ்சாதகப்புள்ளுமாமே,
ஆசல்கார்த்திகை நாள் செவ்வாயரணுறுப்பொருமீனற்பேர் சாரலேமருத யாழினிசையொ டுசைலப்பக்கம் மூரலோகை பல்சோருமுரம்பென்பமேபொறை சுடர்ல்புட்சிறகு மாதரோதியுமிருபேர்கூறும்.
சாரிகைபூவைசுங்கஞ்சுழல்காற்றுத்தானுமாகும் காரிகை யழகுபெண்ணேகலித்துறையோர்நூற்கும்பேர் வாரணங்க வசங்கோழிதடைசங்குவாரிகைம்மா
பூருவமுதுமை முன்புகிழக்கென்றும்புகலலாமே.
எரழகுழுபெற்றப்பேரிாாசிதானுேரை கூட்டம் பாருலகங்தேர்ப்பாராம்பயல்பள்ளம் பாதிசிற்முள் போரமர்சதயத்தோடுபுகலுகென் முதலாஞ்சம்மை பீருவேயச்சமுள்ளோன்பெயரொடுபுருவமாமே,
அருப்பமாரிடநோய்காடாமரனுடனூருமப்பேர் மரக்காலாயிலியஞ்சோதிமாயவனுடன் முப்பேர் நிரப்பென் பமிடிநிறைப்பேர்நிறையழியாமைநீர்ச்சால் துருக்கமேயாண்கத்து ரிகுங்குமமசமுஞ்சொல்லும்.
குருதியேசிவப்பிமித்தங்குசனெனக் கூறுமுப்பேர் பரிதியேயூர்கோள்வட்டம்பாற்கரனேமிடுாற்பேர் சுருதியேயொலிவேதப்பேர்சுரமருநெறிகான்மார்க்கம் இரதிபித்தளைபெண்யானை மதன்றேவியிச்சைநாற்பேர்.
(கக)
(slo)
(우e)
(உ5)
(2-3)
(2-6)
(ཐ༠ ཧ)

ர க ர வெது  ைக டுக
தோரையென்பது-ஒருவகைசெல், வேயரிசி, கையிறை,
ஒரை= மகளிர்விளையாட்டு, இராசி.
ஆரை= மதில், புற்பாய். உ. அகலுள்= அகலம், ஊர், நா.ெ
2. தாரை= கண், மழை, நேரோடல், நக்ஷத்திரம், வழி, கூர்மை. சு
ஊர்தி=தேர், விமானம், பண்டி, யா?ன, தண்டிகை, குதிரை. சு
ஆர்வம்=ஒருநாகம், அன்பு. உ. அகலம்= மார்பு, விரிவு. ஆர்வலர்=நாயகர்,அன்புடையோர், உ, அணு= ஆன்மா,நுட்பம்.உ ஆர்தல்= விறைதல், புசித்தல், 3. அகளம் = மிடா, சாடி, al பாரம்= கவசம், தோணி, குதிரைக்கல?ன, பொறுத்தல்,
நீர்க்கரை, கனம், ஒருநிறை, பூமி. குரன்=குரியன், நெருப்பு, நாய் க. துகள்=குற்றம், புழுதி. உ சாரங்கம்= மான், வண்டு, சாதகப்பட்சி. 枋。
ஆசல் = கார்த்திகை நசஓத்திரம், செவ்வாய், மதில், ஆரான்மீன்.ச
சாால்-மருதயாழினேரிசை, ம?லப்பக்கம், 8. மூால்=சிரிப்பு, பல், சோறு. B. முரம்பு-மேடு, பாறை. 9. கூால் = பறவையினிறகு, பெண் மயிர். Sl
சாரிகை = நாகணவாய்ப்புள், சுங்க விறை, சுழல்காற்று. "க. காரிகை = அழகு, பெண், கலித்துறை, ஒரு நூல், வாரணம்= கவசம், கோழி, தகித்தல், சங்கு, கடல், யானை. 安 பூருவம்- பழமை, முன்பு, கீழ்த் திசை, 历. எர்= அழகு,உழுமெருது, உ, இாாசி=மேடமுதலிய ராசி,சுடட்டம்.உ பார்-பூமி, தேர்ப்பலகைப்பார். 2பயல்-பள்ளம், பாதி, சிறுபிள்ளை. E. போர்-யுத்தம், சதயக கூஒத்திரம், நெற்போர்முதலியன. f பீரு=அச்சமுள்ளோன், புருவம். 9. அருப்பம்= வழுக்குநிலம், வியாகி, காடு, கோட்டை, ஊர் டு
மரக்கால் = ஆயிலியக கூடித்திரம், சோதிடு கூடித்திரம், திருமால்
சிங்-தது. கிாப்பு=தரித்திரம், நிறைவு. உ. நிறை= அழிவின்மை, நீர்ச்சால்.உ துருக்கம் = மதில், கத்துரி, குங்குமமாம். fail குருதி = சிவப்பு, இரத்தம், செவ்வாய், al பரிதி-பரிவேடம், வட்டம், குரியன், சக்கராபும்ே. ga சுருதி=ஒலி, வேதம். உ. சுரம்= அரியவழி, காடு, வழி. இாதி=பித்தளை, பெண்யானை, மன்மதன் மனைவி அசை

Page 29
டுஉ ப தி னெ ர | வ து
புாைகுற்றமுவமையில்லம்புழையுயர்ச்சியுமைம்பேரே விாைமணஞ்சாந்துதாபம்வீரைதான்றுயரம்வாரி நரை வெள்?ளயிவுளிவெண்மைருந்திாற்சவரிாேரை சுரைகள்ளான்மு?லதுளைப்பேர் துளும் பலே திமிற றுள்ளல். (உஎ)
மருளென்பகுறிஞ்சியாழின்றிறத்தொடுமயக்கமும்பேர் இருளொருநாகமையலிருளொடுக ருமையென்ப பொருநர்போர்த்த?லவர்கூத்தர்புரவலர்பாணர்வீரர் இருபிறப்பெயிறும்பார்ப்புமிந்துவும்புள்ளுமாமே. (2.9)
மருதமேயொருமரஞ்செய்மருத மக்நிலப்பாடற்பேர் எருவையேகொறுக்கை கோரைகழுகுசெம்பிரத்தமென்ப தருமாாசன்முன்புத்தன்சண்டனுேடருகன்ருனும் கரியென்பதிருந்தை சான்றுகறையடிசேகுநாற்பேர். )sܗܺܝ(
கருவிபல்லியந்துணைக் காரணங்கள்யாழ்க வசமீட்டம் பொருபடைக் கலந்தொடர்ச்சிபுயல் பலவினைப்பேர்கூட்டம் பரியின் பல்லணமேயாடைகசை பதின்முப்பேர்பன்னும் சுரிகையேக வசம்வாளாந்துவைபிண்ணுக்கிறைச்சியோசை, (π.o)
குருகுபுள்ளிளமைநாரைகொல்லுலைமூக்குக்கோழி சரிவெள்ளைமூலநாள் வாசக்தியொன்பான்பேர்சாற்றும் முரசெயுத்தரட்டாதிப்பேரியமென்றுமொழியலாமே தாளமேயுருட்சிமுத்தாஞ்சார்வென்பதிடமும்பற்றும். (கூக)
முரண்வலிபகை யாமென்பமொய்ம்புதோள் வலியுமாகும் உரையென்பகிளவிதேய்வாமுவாத்தந்தியிளையோன்பெளவம் ஞெரேலொலிவிரைவுமாகுநிதியிருநிகிபொன்னென்ப உருநிறம்வடிவட்டைப்பேரோதனஞ்சோறேயுண்டி, (க.உ)
அரிகிளிபுணரிமாறேரை ம்மையிந்திரன் கால் காந்தி பரிபுகர்பன்றிசிங்கம்பகை புகை பாயல்சோலை வரிமதிசேகுதேரைவானா மியமன்மூங்கில் எரிபுரைநிறம்பொன்பார்தளிரவிடுண்வரிதார்பச்சை, (五万)
அரிசிநேற்கதிர்கள்கூர்மையளிபடைக்கலமேயிர்வாள் அரிதலேசயனநேமியடல்விசிபறையரித்தல் பரிபுரமதனுட்பெய்தபாலோடிவ்வாறேழைக்காம் அரிதமேபசுமைதிக்காமார்ப்பொலிசிரித்தற்பேரே. (15.P)

(5.
历、
ர க ர வெது கை
புரையென்பது= குற்றம், ஒப்பு, வீடு, உட்கிளை, உயர்ச்சி. விரை= வாசனை, கலவைச்சாந்து, சறும்புகை. வீரை = துன்பம், கடல், கரை=வெள்ளைக்குதிரை, வெண்மை, இடபம், சாமரம், நாரை. சுரை=கள், பசுவின்முலை, உட்ைெள. துளும்பல்-திமிறல், துள்ளல்.
மருள் = குறிஞ்சியாழ்த் திறம், மயக்கம்,
ருள்=ஒருநாகம், மயக்கம், இருள், கறுப்பு. பாருநர் =படைத் தலைவர், நாடகர், அரசர், பாணர், வீரர்.
இருபிறப்பு=பல் பிராமணர், சக்திரன், பறவை.
மருதம்=ஒருமாம், வயல், மருதநிலம், மருதநிலப்பாடல் எருவை =கொறுக்கைப்புல், கோாை, கழுகு, செம்பு, இரத்தம். தருமாாசன் = புத்தன், யமன், அருகன். கரி= கரி, சாட்சி, யானை, மாவயிரம்.
கருவி= வாச்சியம், உபகரணம், யாழ், கவசம், கூட்டம், ஆயுதப் பொது, தொடர்பு, மேகம், செயற்கை வடிவப்பொருள், சினேகம், குதிரைக் கலணை, வஸ்திரம், குதிரைச்சம் மட்டி, கங். சரிகை-கவசம், உடைவாள். 9.
துவை= பிண்ணுக்கு, தசை, ஒலி. t
குருகு= பறவைப்பொது, இளமை, சாாை, கொல்லனுலைமூக்கு,
கோழி, கைவளை, வெண்மை, மூலசக்ஷத்திரம், குருக்கத்தி. க முரசு=உத்தரட்டாதிசேஷத்திரம், வாச்சியப்பொது, தாளம்=உருட்சி, முத்து. உ. சார்வு= இடம், பற்று. ܝܣܛ
முரண் = வலிமை, பகை = . உ. மொய்ம்பு= புயம், வலிமை, உ
உரை=சொல்,தேய்தல். உ. உவா = யானை,இளையோன்,பூரணை. கூட ஞொேல்=ஒலிக்குறிப்பு, விரைவுக்குறிப்பு. s நிதி-சங்க சிதி, பதுமநிதி, பொன். உரு=நிறம், வடிவு, அட்டை, க. ஒதனம்=சோறு, உணவு. உ
அரி=கிளி, கடல், திருமால், தேர், தகடு, இந்திரன், காற்று, ஒளி, குதிரை, குற்றம், பன்றி, சிங்கம், பகை, புகை, பாயல், சோலை, வரி, சந்திரன், மாவயிரம், தவளை, குரங்கு, யமன், மூங்கில், செருப்பு, உட்ைெள, நிறம், பொன், பாம்பு, குரியன், கண்வரி, பூமாலை, பச்சை. அரிசி, நெற்கதிர், கள், கூர்மை, வண்டு, ஆயுதம், அரிவாள், அரி தல், சயனம், சக்கராயுதம், வலிமை, விசிப்பலகை, புறை, அரித்தல், சிலம்பினுட்பருக்கைக்கல். கடு. (ஆ. சஎ.)
அரிதம்= பச்சை நிறம், திக்கு. உ. ஆர்ப்பு=ஒலி, நகைப்பு. 은..

Page 30
டுச பதினுெ ரா வ து
அருவியேம?லச்சார்வாறு மரிதி?னத்தாளுமாகும் அா?லயேகனி* வித்தாழிமால்கழ?லயுமாமென்ப காடமேம தம்பாய்கின்றசு வட்டொடுகாக்கையாகும் சரியமுன்பெண்மயிர்க்கே சொல்லுமாண்மயிர்க்கும்பேராம். (கூடு)
திருவென்பகம?லசெல்வஞ்சிறப்பொடுமுப்பேர்செப்பும் பரிவென்பதுன்பமின்பம்சருமன்பிற்குமப்பேர் கரையேநீர்க்க ரைசேர்வாகுங்கைத்து நீணிதிவெறுப்பாம் சு ரகுருமக வான்றேவமந்திரியிருபேர்சொல்லும், (π. π) .
அாற்றலேயழுகையோசையைதென்பவிரைவுநொய்தாம் இரத்தஞ்செந்நீர்சிவப்பாமிலாங்கவியலர்தென்காந்தள் அரக்கென்பமெழுகு +ள்ளின் விகற்பமுஞ்சிவப்புமாகும் அருச்சுன மருதுவெண்மையறிக்கை தானறிவுபற்மும், (டிஎ)
அரங்தையென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும் அருந்தலேயருமையுண்டலளித்த முன்கொடுத்தல்காத்தல் அரங்க மாற்றிடைக்குறைப்போாடிடஞ்சபையுமப்பேர் அசங்குபோரிடம் வட்டாடுமிடஞ்சபைமனேவிகற்பாம். (5- )
முருக்தென்பமயிலின்முேகை முதன் முள்ளுத்தவளமாகும் விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின் கூட்டமுமென் முகும் குரங்குவானாம் விலங்கின் பொதுமிகுகோணலாகும் எருந்து சல்கிளிஞ்சிலென்பரிடஞ்செல்வம் விசாலம் வாமம். (நடக)
ஆரியர்மிலேச்சர்டுல்லோரா னென் பதிடைச்சொலாவாம் ஆரியேகதவுசோழனழகொடுமேன்மைக்கும்பேர் காருகர்தந்து வாயர்கரெங்கொலையாளர்வண்ணுர் தாரகாரியென்பகாளிசண்முகன்ருனுமாமே. )صوs(
சார்கூடலொருதாருப்பேர்சான்முேன்மான்ற?லநாள்பானு வேரென்பமாவேர்வேர் வாம் விழைச் சுருல்லிளமைபோகம் பாராவாரந்தான் வாரிகடற்கரையிருபேர்பன்னும் சாரணரொற்றரென்பசமண்முனிவர்க்கும்போாம். (ge's)
அாாகஞ்செங்கிறமேபாலையாள்முடுகியற்பாட்டாசை காேணுவே பிடியானைக்குங்கடுங்கொ?லயா?னக்கும்பேர் கிராணமே கிரானமூக்காங்கிளர்சிறுவட்டிலும்பேர் கரீாமேமிடாவகத்திகரியின் பல்லடிமுளைப்பேர். )سa(
ாக வெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - உ0க,
്. . ..." - "..
கன்னி - கனியெனவிகாரமாயிற்று.

ர க ர வெ து  ைக
அருவியென்பது = மலேச்சாரலாறு, நினைத்தாள். அாலை= துர்க்கை, விதை, கடல், மாச்செடி, கழலை. காடம்= மதம்பாய்சுவடு, காகம், சுரியல்-பெண்மயிர், ஆண்மயிர்.
திரு=திருமகள், செல்வம், சிறப்பு. பரிவு= துன்பம், இன்பம், அன்பு.
கரை=நீர்க்கரை, இடம். உ. கைத்து =பொன், வெறுப்பு.
சுரகுரு=இந்திரன், வியாழன்.
அாற்றல்=அழுதல், ஒலி. உ. ஐது = சீக்கிரம், நொய்மை. இரத்தம்=உதிரம், சிவப்பு. இலாங்கலி= கலப்பை, தென்னமரம், செங்காந்தள். அரக்கு=மெழுகு, கள்ளின்வி கற்பம் சிவப்பு. அருச்சுனம்= மருதமரம், வெண்மை.
அறிக்கை =அறிவு, பற்று.
அரந்தை= குறிஞ்சியாழிசை, துன்பம், அருந்தல்=அருமை, உண்டல். அளித்தல்=கொடுத்தல், காத்தல்.
அரங்கம்=ஆற்றிடைக்குறை, நாடகசாலை, சபை.
டு
டு
s
அரங்கு=போர்க்களம், வட்டாடுமிடம்,சபை,மனையின் விகற்பம்,ச
முருந்து=மயிலிறகினடிமுள், வெண்மை. விருந்தம்= சுற்றத்தின்கட்டம், விலங்கின் கூட்டம் குங்கு=குரங்கு, விலங்கின்பொது, வளைவு, எருந்து=உால், கிளிஞ்சில், இடம்=செல்வம், விசாலம், இடப்பக்கம்.
ஆரியர்=மிலேச்சர், நல்லோர். உ. ஆன்=இடைச்சொல், பசு.
*ஆரி= கதவு, சோழன், அழகு, மேன்மை, காருகர் = நெய்வோர், கொலையாளர், வண்ணுர், தாரகாரி= காளி, முருகக்கடவுள்.
சார் = கூடுதல், ஒருமரம். சான்முேன் = மிருக சீரிட5 அடித்திரம், சூரியன்.
வேர்= மரவேர், வேர்வை உ, விழைச்சு= இளமை, புணர்ச்சி.
பாராவாரம்= கடல், கடற்கரை. சாரணர்=ஒற்றர், சமண விருடிகள்.
அராகம்=செந்நிறம், பாலையாழ்த் திறம், முடுகியற்பாட்டு, ஆசை.
கரேனு=பெண்யானை, ஆண்யானை. கிராணம்=கிரகணம், மூக்கு, சிறு வட்டில். கரீாம்=மிடா, அகத்திமரம், யானைப்பல்லடி, முளை,
WM/m
* அசரி - கதவு.

Page 31
ல க ர வெ து  ைக.
புலவர்பாடுகரே கூத்தர்புதனும்பர்க விகளோவர் வலவனேவெற்றியாளன்மருவுர்தேர்ப்பாகன் மாயோன் அலகு6ெற்கதிாேயாதிபலகறைநுளம்பெண்ணேதி அலரிகண்வரியருக்கனழகொருமாம்பூவாமே. (s)
ஆலமே வடவிருக்க மடுசஞ்சோடலர்பூநீராம் மூலம்வேர்முதலேயேதுமுதிர்வுறுகிழங்கோர்தாளாம் சீரமேகுணந்தண்டித்தறிகழ்சரித்திரமுப்பேரே சாலமேவ?லசாலேகமராமாஞ்சபை மதிற்பேர். )ه(
காலம்வைகறைகாலப்பேர்கலமலம்யாழ்பூணுவாய் சாலகங்காலதர்ப்பேர்தானேயூமொட்டுமாகும் தாலமுண்கலமேநாவேதாாதலம்பனையேநாற்பேர் ஆலலாடுதலொலிப்பேரறுவைசித் திரைநாளாடை (a)
இலம்பக மத்தியாயறுதற்குட்டென்றிருபோாமே இலஞ்சிமாவாவிகொப்பூழெயில்குணமகிழேயேரி பலங்கனிபயன்காய்சே?னபலங்கிழங்க லுபோாகும் அலங்கலென்பது பூமா?லயசைவொதெளிரிலங்கல். )مو(.
ஒலியென் பதிடியேகாற்றேயோசையென்முகுமுப்பேர் ஒலியலேயா றுந்தோலுமுடுத்த வாடையும்பைக் தாரும் கலுழியேகான் யாறென் பகலங்கியருேமாமே க?லமதிப்பங்குதாசு கல்விநூலிா?ல காஞ்சி. (6)
பீலியேயாலவட்டம்பெருவரை கலாபிதோகை பாலிகை யுத வெட்டம்படைவாளின் முட்டியும்பேர் வேலியூர்மதில் காவற்பேர்மெத்தைமெல்லணையே சட்டை தோலிபம் வனப்புவார்த்தை துருத்திதோற்பலகையைம்பேர். (சு)
பா?லயோர் மாநிலம்மர் நிலத்தினிற்பாடலும்பேர் வேலையேகடலதற்குமே வியகரையே காலம் மா?லயேயிாவோடந்திமாலிகையொழுங்குநாற்பேர் சா?லயேகுதிரைப்பக்தியறப்புறக் தானுமாமே, (a)
அல்லிவெள்ள ாம்பல்காயாவக விதழாகமுப்பேர் அல்லிராவிருளேயென்பவாக மார்புடலுமாமே சில்லியேவட்டங்கீரைதேருருள் சிள்வீடென்ப
வல்லியாய்ப்பாடிவள்ளிவரைவொநிெகளமாமே. (9)

ல க ர வெ அது  ைக.
புலவரென்பது=பாடுவோர், கூத்தர், புதன், தேவர், பண்டிதர்,
Lotfief if வலவன்=வெற்றியாளன், தேர்ப்பாகன், திருமால். siË அலுகு=நெற்கதிர்முதலியன, பலகறை, நுளம்பு, இலக்கம், ஆயுதம், டு, அலரி= கண் வரி, குரியன், அழகு, ஒரு மாம், பூ, நி
ஆலம்=ஆலமரம், நஞ்சு, மலர்ந்தபூ, ர்ே. மூலம்= வேர், முதல், காரணம், கிழங்கு, ஒரு நக்ஷத்திரம். டு சீலம்=குணம், தண்டித்தல், சரித்திரம். 历_ சாலம்= வலை, பலகணி, ஆச்சாமரம், கூட்டம், மதில், டு
காலம்= விடியற்காலம், பொழுது. R. கலம்= கலப்பை, யாழ், ஆபரணம், மாக்கலம்.
சாலகம்=பலகணி.பூவரும்பு, உ.தாலம்=உண்கலம்,கா,பூமி,பனை. ஆலல் = ஆடுதல்,ஒலி உ, அறுவை =சித் திசைடு கூடித்திரம்,வஸ்திரம்.
இலம்பகம் = அத்தியாயம், நுதலணிமாலை. se இலஞ்சி= மாமரம், வாவி, கொப்பூழ், மதில், குணம், மகிழமரம்,
ஏரி. எ. பலம்= பழம், பயன், காய், சேனை,வலிமை,கிழங்கு. r
அலங்கம்=பூமாலை, அசைதல், தளிர், ஒளிசெய்தல்.
ஒலி=இடி, காற்று, ஒசை. s ஒலியல் = 6தி, தோல், வஸ்திரம், பூமாலை. బ్రిడా கலுழி= கான்யாறு, கலங்கனீர். S கலை= மதியின்பங்கு, சீலை, கல்வி, நூல், கலைமான், மேகலை. சு
பீலி=சிற்ருலவட்டம், மலை, மயில், மயிற்முேகை, g? பாலிகை = உதடு, வட்டம், படைவாளின் முட்டி, friவேலி=ஊர், மதில், காவல். க. மெத்தை = அமளி, சட்டை, 2.
தோல் = யானை, * எண்வகை வனப்பிலொன்று, சொல், துருத்
தோற்பலகை,
பாலை= ஒருமாம், ஒருங்லம், பாலைநிலப்பாடல். வேலை= கடல், கடற்கரை, காலம். மா?ல=இரா, அக்கிப்பொழுது, மாலை, ஒழுங்கு. சாலை=குதிரைப்பக்தி, அறச்சாலை,
அல்லி=வெள்ளாம்பல், காயா மரம், அகவிதழ். அல்=இரா, இருள். உ. ஆகம்= மார்பு, உடம்பு. சில்லி= வட்டம், சிறுகீரை, தேருருள், சிள்வீடு. வல்லி=இடைச்சேரி, படர்கொடி, அளவு, கால்விலங்கு.
* எண்வகை வனப்பு: * அம்மையழகுதொன்கைதோல்விருச்
தியைபு புலனிழை பெனவனப்பெட்டே? என்னுஞ் குத்திாதோ
லறிக.

Page 32
டுஅ ப தி னெ ச ரீ வ து
இல்லில்லாளில்?லயென்றலிாாசிசாவிடம்வீடாறே மல்வளம் வலியினுேமொயவஞடன் முப்பேர் சில்லையென்பது பிரண்டை சிள்வீகிதூர்த்தைக்கும்பேர் ஒல்லையேவிரைவுதொல்லைகடுப்புடன்சிறுபோதாமே, (༧)
வில்லென்பமூலநாளாம்வெஞ்சி?லயொளியுமப்பேர் வல்வலிவிரைவுகுதா மலர்தலேயெதிர்தருேன்றல் புல்புலிபுணர்ச்சிபுன்மைபுதல்பனையனுட5ாளாம் கொல்லென்பதசைச்சொ?லயங்கொலேயேவல் வருத்தநாற்பேர். ()
மால்புதன்பெருமைமேகமாய வன்மயக்கங்காற்றே ஆலோடலிாண்கிசொல்லுமாமென்பதல்லவும் பேர் வால்வெண்மைமிகுதிதூய்தாம் வசந்தனே தென்றல் காமன் சால்புமாட்சிமை சான்ருண்மைசாற்றிய விருபேர்தானே. (கக)
வலம்புரிசங்குநந்தியாவர்த்தமோர்மாமுப்பேரே புலம்பொலிதனிமையச்சம்பொய்யென்பபொக்கம்பொந்தாம் சிலம்பொலிஞெகிழிகுன்முஞ்செருக்கிபஞ்சரம் வாட்கோரை விலங்குகாற்றளை குறுக்குமிருகத்தின் பொதுவுமாமே. (라)
உலகமே திசைவிண்பூமியுயர்குனஞ்சனமுயர்க்தோர் அலவனேஞெண்டுபூஞையம்புலிகடகராசி இலயமேகூடத்துங்கூத்தின்விகற்பமுமிருபேரென்பு வலவைவஞ்சப்பெண் வல்லோன் வருடைதான்சிம்புளாடாம். (க3)
கலாபமேமணிவடம்மேகலைமயிலிறகு முப்பேர் சிலீமுகமுலைக்கண் வண்டுசித்திாபுங்கக் தானும் சலாகை நன் மணிகா ராசஞ்சவளமுமாகுமென்ப விலோ தம்பெண்மயிர் பதாகை விடமென்படுஞ்சுக்தேளும். (கச)
செல்லிடியேவன்மேகஞ்சித?லயுமாகுமென்ப எல்லொளிபகலிகழ்ச்சியிாவுடனிரவியைம்பேர் சொல்லுரை கீர்த்திநெல்லாங்தொடுத்தலே வ%ளத்தல்கட்டல் கல்லொளிம?லக்கல்லென்பக ரண்டர்ேக்காக்கை செப்பாம். (கடுy
கலிவஞ்சமொலியேவாரிகடையுக ம் வலியைம் பேரே சிலையொலிமலே ல்வில்லாஞ்செடியொளிசெறிவுதீதாம் தலமென்பதி?லபுவிப்பேர்தலையிடக்தலேவிண்ணுதி திலமேமஞ்சாடியெள்ளாந்திலக மஞ்சாடிபொட்டாம். (கள்)

ல க ம  ெவ து  ைக
டுசு
இல்லென்பது=மனைவி, இல்லையெனல், இராசி, சா, இடம்,வீடு.சு
மல்= வளம், வலிமை, கிருமால்கூடத்து.
சில்?ல= பிரண்டை, சிள்வண்டு, தார்த்தை,
ஒல்லை= காலவிாைவு, பழமை, வேகம், சிறுபொழுது.
வில்=மூலநக்ஷத்திரம், வில், ஒளி, வல்= வலிமை, சீக்கிரம், சூதாடுகருவி. மலர்தல் = எதிர்தல், தோன்றல், புல்=புலி, கலவி, அற்பம், புல், பனை, அனுட5 கஷத் கிாம். கொல்= அசைச்சொல், ஐயம், கொல்லெனே வல், வருத்தம்.
மால் = புதன், பெருமை, மேகம், திருமால், மயக்கம், காற்று. ஆல் - ஆமெனல். க. அல்=அல்லவெனல். வால் = வெண்மை, மிகுதி, சுத்தம். வசந்தன் =தென்றல், மன்மதன்.
சால்பு = மாட்சிமை, சால்புடைமை.
வலம்புரி= சங்கு, நர்தியா வர்த்தம், ஒருமாம். புலம்பு=ஒலி, தனிமை, பயம், பொய்=அசத்தியம், மாப்பொந்து. சிலம்பு-ஒலி, சிலம்பு, மலை. செருந்தி=செருந்திமரம், வாட்கோரை.
விலங்கு = கால்விலங்கு, குறுக்கு, மிருகத்தின்பொது,
உலகம் = திக்கு, ஆகாயம், பூமி, உயர்குணம், சனம், உயர்ந்தோர்.
அலவன் - நண்டு, பூனை, சந்திரன், கடகராசி.
இலயம் - கூத்து, கூத்தின்வேறுபாடு. உ, வலவை= காளியேவ
பெண், வல்லவன். உ வருடை=எண்காற்புள், ஆகி. த லாபம்= மணிவடம், பதினறுகோவைமணி, மயிலிறகு. சிலீமுகம் = முஃலக்கண், வண்டு, அம்பு.
சலாகை = தெய்வவ4 ன் மணி, சலாகை, சவளம்,
ܵ
விலோ தம் = கூந்தல், பெருங்கொடி, உ, விடம்= கஞ்சு 4 தேள்.உ
செல் = இடி, செல்லெனேவல், மேகம், கறையான். எல்=பிரகாசம், பகல், இகழ்ச்சி, இரா, குரியன். சொல்= வார்த்தை, புகழ், நெல்,
டு
தொடுத்தல்= வளைத்தல்,கட்டல். உ. கல்=ஒலிக்குறிப்பு, மலை,கல்.
காண்டம்=f நீர்க்காக்கை, செப்பு.
கலி= வஞ்சனை, ஒலி, கடல், கடையுகம், வலிமை.
9.
டு
சி?ல= ஒலி,ம?ல,கல்,வில், ச. செடி=பிரகாசம் நெருக்கம்,தீமை.க.
தலம்= இலை, பூமி. உ. தலை=இடம், சிாசு, ஆகாயம், முதல் திலம்= மஞ்சாடிமரம், எள்ளு. திலகம்=மஞ்சாடிமரம், பொட்டு.
7ت
82
* நளிவிடம் - டுேள். f சாாண்டம் - நீர்க்காக்கை.

Page 33
O பதினுெ ரா வ து
வல்லைகான் விரைவுமைக்தாம் வடமணிவடமாரும்பு பல்லமோர்கணக்குப்பாணம்பல்லணங்காடிகாற்பேர் மல்லலேவலிவளப்பேர்வாயி?லம்புலன் கடைப்பேர் முல்லைமல்லிகையேவென்றிமுல்லே நன்னிலங்கற்பாமே. (西万)
கோலென் பதீட்டி வாட்கோறுகிலிகை துலாஞ்சம்மட்டி லேமன்னவன்றன்செங்கோறிாட்சியாழ்நாம்போடம்பு நீல வஞ்சனக்கோலோடுளிேலங்தையும்பன்னுேர்பேர் காலிலியருணன்பாம்புகாற்ருெடுமுப்போாமே. (as அ)
கூலமே பண்ணிகாரம்புனற்காைகோ விலங்கின் வாலோடாவணமே பா 5 ல் வரம்பொடுகுரங்கெண் பேரே காலிடமாக் கால்பிள்ளை குறுந்தறிவனங்காம்பூற்றம் காலனங்குரங்கால்வாய்க்கால்காற்றுத்தேருருள் பன்மூன்றே, (53.)
கோலமேயழகுபன்றிபாக்குநீர்க்சொழுங்துபீர்க்காம் மாலியேயிர விகள்ளா மாந்தலேமரித்தலுண்டல் வேலயில்படைக்கலப்பேர்வேதண்டங்கை?லவெற்பாம்
சாலிேெற்பொதுவுங்கள்ளுமருந்ததிதானுமாமே. (alo)
உலவை கான் மாத்தின் கொம்போறுெ தழை விலங்கின்கோடாம் ம?லதலேபொால்குடற் பேர்மந்திரிகுபேரன்வெள்ளி யலர்பழிவிரிபூசோமவிர்தலேயொளிபீறற்பேர் எலியூரநாளெலிப்பேரிாணம்பொன்கடன்மாணிக்கம். (e ཆ)
ஆலயாக ரங்கோயிலா?னயின்கூடமுப்பேர் பாலமேமழுநெற்றிப்பேர்பவித் திரஞ்சுசி தருப்பை நூலோர்மந்திரிகள் பார்ப்பார் நுவல் கவிப்புலவர்க்கும்பேர் வேலா வலயந்தான்பூமி விரிகடலிருபோாமே. (2 e.)
குலியேசருப்பப்பெண்ணுக் துர்க்கையுஞ்சிவனுமுப்பேர் வாலியேயலாயுதன் கிட்கிங்தையின் மன்னன்போாம் பால்புடையியல்புகிக்குப்பகுத்தல்பாலென் னுமைம்பேர் ஏலமேமயிர்ச்சாந்தோடேயே லத்தின்பேருமாமே. (2 (ri)
லகரவெ துகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - 2 உக,
u1W w/ A v v. W.

ல க ர வெது  ைக 守子
வல்லையென்பது=பெருங்காடு, காலவிரைவு, வலிமை. f வடம் = மணிவடம், ஆலமரம், கயிறு, பல்லம் = ஒரெண், அம்பு, குதிரைக் கலணை, காடி, grc மல்லல் = வலிமை, வளம் உ. வாயில் = ஐம்புலன், வாயில். 9. முல்லை=வனமல்லிகை, வெற்றி, முல்லைநிலம், கற்பு, శ్రీడా
கோல்=ஈட்டி, விட்டேறு, எழுதுகோல், துலாம், குதிரைச்சம் மட்டி, செங்கோல், திரட்சி, யாழினாம்பு, பாணம், அஞ்சனக் கோல், இலங்தை. 5 காலிலி=குரியன்றேர்ப்பாகன், பாம்பு, காற்று. 度。
கூலம்- பலபண்டம், நீர்க்கரை, பசு, விலங்கின் வால், கடைவீதி, பாகல், வரம்பு, குரங்கு. لئے கால்=இடம், மரக்கால், புத்திரன், குறுந்தறி, காகி, காம்பு, ஊன்றுகோல், காலன், முளை, பாதம், வாய்க்கால், காற்று, தேருருள். é五f互。
கோலம் = அழகு, பன்றி, பாக்கு, நீரோட்டம், பீர்க்கு, டு மாலி=சூரியன், கள். உ. மாந்தல்= சாதல், உண்டல். 9. வேல்=வேலாயுதம், ஆயுதப்பொது, 월 வேதண்டம்=வெள்ளிம?ல, to?a, 9. சாலி=நெற்பொது, கள், அருந்ததி. ti
உலவை= காற்று, மரக்கொம்பு, தழை, விலங்கின்கொம்பு. ت மலைதல்=பொருதல், அணிதல். உ. மந்திரி=குபேரன்,சுக்கிான்.உ அலர்=பழிமொழி, மலர்ந்தபூ, ஆ நீர், 枋、 அவிர்தல்=ஒளிசெய்தல், பீறல். உ. எலி=பூ சசஷத்திரம், எலி. உ இாணம்=பொன், கடன், மாணிக்கம். fail ஆலயம்=நகரம், தேவர்கோயில், யானைக்கூடம். 肪。 பாலம்= மழுப்படை, நெற்றி. 2. பவித்திரம் = தூய்மை, தருப்பை. உ. நூலோர் = மந்திரிகள்,
பிராமணர், புலவர். க. வேலா வலயம்=பூமி, கடல். e
குலி= கருப்பவதி, துர்க்கை, சிவன். iiவாலி=பலதேவன், கிட்கிக் தைமன்னன். s பால்=பக்கம், குணம், திசை, பங்கு, பால். ଐତି எலம்= மயிர்ச்சாந்து, ஏலம், O Se
--YX MaX Ma'y ay YYYY. --Ya
* மழையலர் - ர்ே.

Page 34
வ க ர வெ அது  ைக.
சவமென்படதுமைகேண்மையொன்பதுடுற்கார்காலம் கவனமேகலக்கம்வெம்மைகு திரையின் கதிபோர்காடாம் உவணமேகலுழனுகுமுளிர்ச்சிக்குங்கழுகுக்கும்பேர் பவனமேயிராசிபூமிபடர்காற்றுமனையேகோயில். (s)
புவனர்ேபுவியுமாகும்புரத்தலேகாத்தல்வண்மை நுவணைநூனுண்மை பிண்டிநூலேசாத் திரமுக்தங்தும் தவவென்பமிகுதிகுன்றறந்தே நூல் சாத்திரப்பேர் சிவநன்மைகுறுணிமுத்தேசீவனேயுயிர்வியாழன். (e)
இவறலே மறவியாசையென்பபேரிச்சைக்கும்பேர் இவர்தலேயெழுச்சியாசையேறுதல்சேறன்மேவல் சுவவென்பபுள்ளின் மூக்குஞ்சுவர்க்கமுஞ்சுண்டனும்பேர் குவவென்பதிாட்சிமற்றுங்குவிதலேபெருமைக்கும்பேர். (万)
தவிசென்பதக்ெகுமெத்தையிலகட முப்பேர்தானே சவிமணிக்கோவை செவ்வைசாற்றியவனப்புக்காந்தி நவிரமேமஞ்ஞைபுன் மைநன்மலையுடனேயுச்சி ஈவிலல்சொல்லுதல்பண்ணற்பேர்டு வியமேமழுக்கோடாலி. (ச)
கவுசிகம்விளக்குத்தண்டோர்பண்பட்டுக்கடியகோட்டான் சவுரியேதிருமால்கள் வன் சனியமனினையநாற்பேர் மவுலியேமுடிகோடீசம் வட்கலென்பதுநாண்கேடாம் கவலைசெந்தினையோர்வல்லிக வர் வழிதுன்பநாற்பேர். (டு)
சேவகம்வீரம்யானை துயிலிடத்துயிலுஞ்செப்பும் சீவனியோர்மருந்துசெவ்வழித்திறத்தோரோசை ஆவணம்புனர்தம்வீதியங்காடியுரிமை சாற்பேர் விேயேதுடைத்தலாடை நெருங்குகொய்சகமுப்பேரே. (...)
உவளகமதிலோர்பக்கமூருணிபள்ளமுள்ளில் க வடென்பகப்பியானைக்கழுத்திடுபுரசைக்கும்பேர் சிவையுமைமாவேர்கொல்லனு?லமுகந்திரியுமோரி கவையேயாயிலியங்காடுக வர்கழியெள்ளிளங்காய், (a7)
சிவப்பென்பசினமுஞ்செம்மையுடன்சினக்குறிப்புமுப்பேர் உவப்பென்பமகிழ்ச்சிமேடாமொழுக்கமே வழியா சாரம் தெவிட்டலேயடைத்தல்கான்றனிறைதலுமொலியுஞ்செப்பும் துவக்கே தோல் பிணக்கிரண்டாஞ்குழலேயிடம் விசாரம், (9)

வ க ர வெது  ைக.
வேமென்பது= புதுமை, சட்பு, ஒன்பது, கார்காலம். கவனம்-கலக்கம், வெப்பம், குதிரையின் வேகம், போர்,காடு. உவணம்-கருடன், உயர்ச்சி, கழுகு,
பங்னம்=இாாசி, பூமி, காற்று, வீடு, அாசரில்.
புவனம்=நீர், பூமி. உ. புரத்தல்=காத்தல், கொடுத்தல். அவணை= கல்விநூல், நுட்பம்,மா.ர. நூல்=சாத்திரம்,பஞ்சிநூல். தவ= மிகுதி, குறைதல். உ. தந்து = பஞ்சிநூல், சாத்திரம். சிவம்=நன்மை,குறுணிமோட்சம், ந.வேன்-உயிர்,வியாழன். உ
S.
இவறல்= மறதி, ஆசை, வேட்கைப்பெருக்கம். இவர்தல்= எழுச்சி, ஆசை, ஏறுதல், செல்லுதல், சேருதல். சுவவு=பறவை மூக்கு, சுவர்க்கம், மூஞ்குறு. குவவு=திரட்சி, குவிதல், பெருமை.
தவிசு=தடுக்கு, மெத்தை, யா?னமேற்றவிசு. சவி = மணிக்கோவை, செவ்வை, அழகு, ஒளி நவிரம்= மயில், புன்மை, மலை, உச்சி. Bவிலல் =சொல்லல்,செய்தல். உ. ரவியம்= மழுப்படை,கோடாலி.
(
கவுசிகம்= விளக்குத் தண்டு, ஒருபண், பட்டுச்சீலை, கோட்டான். ச சவுரி=திருமால், கள் வன், சனி, யமன். g மவுலி=முடி, சடை. உ. வட்கல்=நாணம், கெடுதல். R , கவ?ல= கம்பு, (செக்தினை) ஒருகொடி, கவர்வழி, துன்பம்.
சேவகம்= வீரம், யா?னதுயிலிடம், நித்திரை. வேனி= மிருத சஞ்சீவினி, செவ்வழித்திறத்தினேசை. ஆவணம் = புனர்பூசடு கூடித்திரம், தெரு, கடைவீதி, உரிமை. விே=துடைத்தல், வஸ்திரம், கொய்சகம்.
உவளகம்= மதில், ஒருபக்கம், குளம், பள்ளம், அந்தப்புரம், கவடு = மரக்கொம்பு, யானைக் கழுத்திடுகயிறு. சிவை= பார்ப்பதி, மரவேர், கொல்லனு?லமூக்கு, கரி. கவை=% ஆயிலிய கடித்திரம், காடு, கவர்வழி, எள்ளிளங்காய்.
சிவப்பு-கோபம், சிவப்பு, கோபக்குறிப்பு. f உவப்பு=களிப்பு, மேடு, உ. ஒழுக்கம்=வழி, ஒழுக்கம். தெவிட்டல்=அடைத்தல், உமிழ்சல், நிறைதல்-தலித்தல். துவக்கு=தோல், பிணக்கு. உ. குழல் = இடம், ஆராய்தல்.
து கெளவை - ஆயிலியா கூடித்திரம், f உகப்பு - உயர்ச்சி.

Page 35
45 ப தி னுெ ர | வ அது
சேவலேக ாவலோடுசேறுபுல்லா ண்முப்போே சேவலந்தனிமைமுத்திாேமென்பதுபால்கிள்ளை பூவைசாரிகை காயாவாம்புலிசிங்க முழுவைசாக்தே வாவலஞ்சலிகைப்புள்ளுந்தாவலும் வகுக்கலாமே,
சுவல்பிடர்தோண்மேன்மேடுதுரகதக்குசைநாற்பேரே கவிமந்திபுலவன்சுங்கன் கழியென்பமிகுதிகாயல் நீ விருளை மருத யாழ்வாணுஞ்சிலெந்திரங்கலப்பை
(s)
கவிகையேகுடைகொடைப்பேர்கடிப்பங்காதணிபூண்செப்பாம். ()
மாவண்டுபெருமை பிண்டிவாசிகூப்பிடல்வெறுத்தல் காவுறு விலங்குசெல்வங் கருநிறங்க மலை பத்தாம் கோவிழிபசுநீர்திக்குக்குலிசம்விண்கிரணம் பூமி
ஏவுரைசுவர்க்கம்வேந்தனிாங்கல்வெற்பீாேழாமே.
ஆவியேவாவிநாற்றமாருயிர்புகை மூச்சைம்பேர் கூடவிாந்தேர்தேர்மொட்டாங்குவடுநீண் மலைவெற்புச்சி காவியேகுவளை காவிக்கல்லொகெள்ளுமுப்பேர் ஈரவிதன்மஞ்சிகன்கார்த்திகைபூாராளுமாமே.
ஆவென்பதிாக்கம்பெற்றமாச்சாவோடிசைவியப்பாம் காவென்பதுலாம்பூஞ்சோ?லகாத்தருேட்சுமை காற்பேரே பாவென்பபனுவனூற்பாபாவுதல்பரப்புமாகும் தாவென்பபகை வருத்தந்தாண்டுதல்வலிகேடைம்பேர்.
கவ்வையேபழிச்சொறுன்பங்கள்ளொலியெள்ளிளங்காய் பவ்வமேகுமிழிவாரிபருமாக்கனுவுவாவாம் தவ்வைமுன்பிறந்தாளோடுதாயுமூதேவியும்பேர் நவ்வியதோணிமானுன்ேறென்பபெருமை நன்மை,
அவலேசிற்றுண்டிபள்ளநீர்நிலையாகுமுப்பேர் செவிலியேவளர்த்தகைத்தாய்முன்பிறந்த வளுஞ்செப்பும் கவுடமோர்கொடியோர்தேசமிருபெயர் சுழறலாமே சுவடுவச்சிராங்கியோரெண்சுடமென்பதழகுவெண்மை.
பவபிென் பசனனம்பாவம்பாவந்தான்வினை தியானம் சவுரியுங்களவுவீர்தே ண்மைதான்குளிர்ச்சிதாழ்வு யவமொருதானியப்பேரென்பசெல்லிற்குமப்பேர் யவனர்சோனகர்கண்ணுளர்சித்திரகாாரென்ப.
(கக)
(கஉ)
{கங்)
(s年)
(கடு)
(d. 37)

வ க ர வெது  ைக கடு
சேவலென்பது=காவல், சேறு, மயிலுமெழாலுமொழிந்தபறவை
யாண் க. கேவலம் = தனிமை, மோட்சம், al சேம்= பால், இளி, 2. பூவை=5ாகணவாய்ப்புள், காயா. உ. புலி=சிங்கவிராசி, புலி, நால் * வகைச்சாந்திலொன்று. க. வாவல்=வெளவால், கடத்தல். உ.
சுவல்=பிடர், தோண்மேல், மேடு, குதிரை மயிர். డో கவி=குரங்கு, புலவன், சுக்கிசன். ந. கழி= மிகுதி, காயல். உ விேர்=ஆண்மயிர், மருதயாழ்த் திறம், வாள். tá. காஞ்சில்= மதிலுறுப்பு, கலப்பை. உ. கவிகை = குடை, கொடை, உ கடிப்பம்= காதணி, ஆபரணச்செப்பு. ܧܗ
மா=வண்டு, பெருமை, மா, குதிரை, அழைத்தல், வெறுப்பு,
விலங்கின்பொது, செல்வம், கருநிறம், திருமகள். 5 O. கோ = கண், பசு, நீர், திசை, வச்சிராயுதம், ஆகாயம், கிாணம், ولأهالي அம்பு, சொல், தேவலோகம், அரசன், இரங்கல், மலை, 5 do ஆவி=குளம், வாசனை, உயிர், புகை, உயிர்ப்பு. டு கூடவிாம்=தேர், தேர்க்கொடிஞ்சி. உ. குவ=ெ மலை, ம?லயினுச்சி. உ காவி= கருங்குவளை, காவிக்கல், கள். Ei
நாவிதன்=மயிர்களைவோன், கார்த்திகை நடித்திரம், பூர8:விக்
திரம். ஆ=இாக்கம், பசு, ஆச்சாமரம், இசை, அதிசயம். கா = துலை, சோலை, காத்தல், தோட்சுமை. பா= பஞ்சிநூல், நூற்பா, பரவுதல், பரப்பு. தா= பகை, துன்பம், தாண்டுதல், வலிமை, கேடு. சவ்வை=பழிச்சொல், வருத்தம், கள், ஒலி, எள்ளிளங்காய், பவ்வம்=நீர்க்குமிழி, கடல், மரக் கணு, பெளர்ணிமை, தவ்வை= தமக்கை, தாய், மூதேவி, கல்வி = தோணி, மான். உ. நன்று==பெருமை, நன்மை. அவல் = ஒருசிற்றுண்டி, பள்ளம், குளம். செவிலி= வளர்த்ததாய், முன்பிறந்தாள். கவுடம்=ஒருகொடி, ஒருதேசம். சுவடு= வச்சிராங்கி, ஒருநெல்லிலக்கம்.
சுபம்=அழகு, வெண்மை.
-هٔ
பவம் = பிறப்பு, பாவம். உ. பாவம் = தீவினை, இயானம்.
2.
சவுரியம்= களவு, வீரம் உ. தண்மை= குளிர்ச்சி, தாழ்வு.
5 -
யவம்=ஒருவகைத்தானியம், நெல்.
リi
யவனர்-சோனகர், கம்மாளர், சித்திரகாரர்.

Page 36
பதினுெ ரா வ து
ஆவாணர்தான் சட்டைதடைமறைப்பாண மாடை எவலேவியங்கோளென்பவெய்தியவறுமைக்கும்பேர் ஒவியர்சிற்பநூலோரொடுகித்திரகாரரும்பேர் ஒவிரக்கச்சொனிக்கமோடுர்ேதகை கபாடம். (கன).
அவ்வையேதாயின்பேருமெளவையோடிருபோாமே செவ்வியேர்பொழுதினுேடுசெப்பியபருவமாகும் தெவ்வமர்பகையிரண்டாந்தீவினைகொடுமைபாவம்
சைவமோர்புராணமீசன் சமயத்தின் விகற்புமாமே. (கஅ)
வகரவெதுகை முற்றிற்று.
ஆ. விருத்தம் - உசிஎ.
عx✉ ممبر جسمبر خیر خسمبر ۔ برxیبر ختمبر خبر
ழ க ச வெ து  ைக.
விழவென் பமிதுனாாசிவிளங்குமுற்சவமுமாகும் கழையென்பபுணர்தமூங்கில்கரும்பென விரும்புமுப்பேச் கழில்கழங்கொடுசெருப்புக் காலணிகாலிச்சாற்பேர் கிழமைமுப்புரிமைபண்பாங்கிழிநிதிப்பொ கிருேமே. (s) குழியேசனையும்வெய்யதும்பியின் முக படாமும் பாழியேவலிவிலங்கின்படுக்கையூர்பற்றிலாரூர் நாழியேயளக்குநாழிாழிகைபூரட்டாதி ஆழிமோதிரமேநேமிப?லகடல்கரையேவட்டம், (a)
இழுமெனலோசையென்பவிளிமையுமியம்புமப்பேர் விழுமமேசிறப்புச்சீர்மையிடும்பையும் விதித்தபோே தொழுவென்பதுழ?லதானேயிரே வதிநாளுஞ்சொல்லும் செழுமையே வளங்கொழுப்பாந்தேனென்பாறவும் வண்டும். (ii)
கழுதுபேய்பாண்வண்டென் பகயவுழ்ேபெருமைமென்மை அழுவமேபரப்புசாமெழுங்கலேயிாங்கல் கேடசம் கழுமல்பற்ருெடுமயக்கங்காதலேயாசைகோறல் கழிதலென்பதுவேசாதல்கடந்திடன்மிகுகிமுப்பேர். (ge)
மாழைபொன்னுலோகக் கட்டி மடமையோர்புளிமாவோலை கூழையேசிறகுமர்தர்கூந்தல்வெம்படையுறுப்பாம் தாழைகே தகைதெங்காகுஞ்சாகினிசேம்புகீரை ஊழ்முறைவெயில்பதைப்பேரூசியேகுசியாணி. (@》

ழ க ர வெது  ைக ஆ இ
ஆவாணமென்பது = சட்டை, தடுத்தல், மறைப்பு, கோட்டை,
வஸ்திரம். டு ஏவல்= வியங்கோள், தரித்திரம்.
ஒவியர்=சிற்பாசாரியர், சித்திரகாரர்.
இ=இாக்கச்சொல், நீங்குதல், மடையடைக்குங்கதவு.
2་
அவ்வை=தாய், ஒளவையார்.
செவ்வி=அழகு, காலம், பருவம். தெவ்=போர், பகை. உ. தீவினை=கொடுமை, பாவம். சைவம்=ஒருபுராணம், உட்சமயங்களாறனுளொன்று.
ழ க ர வெ அது  ைக.
விழவென்பது = மிதுனராசி, திருவிழா, கழை= புனர்பூசடு கடித்திரம், மூங்கில், கரும்பு. கழல்= கழற்காய், செருப்பு, காலணி, கால். கிழமை=முதுமை,உரிமை,குணம், க. கிழி=சிதிப்பொதி, கீறு.
குழி=சுனை, யானைமுகபடாம். பாழி= வலிமை, விலங்கின்படுக்கை, ஊர், பகைவரூர். சோழி=அளக்குநாழி, நாழிகை, பூாட்டாதிடு கூடித்திரம். ஆழி=மோதிரம், சக்கராயுதம், கடல், கடற்கரை, வட்டம்,
இழுமெனல்=அணுகாணவோசை, இனிமை. விழுமம்=சிறப்பு, சீர்மை, துன்பம். தொழு=தொழுமரம், இரேவதி கூடித்திாம். செழுமை= வளம், (மாட்சிமை)கொழுப்பு. தேன்=கள், வண்டு.
கழுது = பேய், பாண், வண்டு. கயவு=கீழ்மை, பெருமை, மென்மை. அழுவம்=பரப்பு, நாடு. உ. அழுங்கல் =இரங்கல், கேடு. கழுமல்=பற்றுதல், மயக்கம்.உ. காதல் = ஆசை, கொல்லுதல். கழிதல்=சாதல், கடத்தல், மிகுதி.
மாழை=பொன், உலோகக் கட்டி, அறிவின்மை, அழகு, புளிமா,
ஒலை. エ கூழை=சிறகு, பெண்மயிர், படையுறுப்பு. i. தாழை=தாழை, தென்னமாம். உ. சாகினி=சேம்பு, சிறுகீரை.உ ஊழ்=முறை, வெய்யில், பகை. ஈ. ஊசி=குசி, எழுத்தாணி. உ

Page 37
சுஅ ப கி னுெ ர | வ து
உழையென்பதிடமான் யாழினுேர்தாம்பிற்கும்பே ராம் குழையென்பதளிர்துவாாங்குண்டலஞ்சேறு நாற்பேர் விழைவென்பபுணர்ச்சிகாதல்வெறுக்கை யென்பதுபொன்செல்வம் வழிமரபிடம்பின்மார்க்கம் வழங்கலேகொடையுலாவல் (7)
ஈழம்பொன்கள்ளோர்தேசமெல்?லயேயளவை வெய்யோன் மேழகங்க வசமாடாம்வேளாண்மைகொடையேமெய்ம்மை காழியர் வண்ணுருப்புவாணிகரிருபேர்காட்டும் வேழமேகரும்பியா?ன சொறுக்கைச்சிவேனு5ாற்பேர். (எ)
V, கூழென்பதுணவும்பொன்னும்பயிரென்றுங்கூறுமுப்பேர் காழென்பமணியின் கோவைகற்பால்சேகுவித்தாம் யாழென்பமிதுனம்வீணையிா?லநாளாதிரைப்பேர் கீழென் பதிடங்கீழ்சாதிகீழ்த் திசைகயமை சாற்பேர். (9)
கோழியேகுருகோரூராங்குய்யமேமறைவுயோனி மூழியேவாவிசோருேடக ப்பையுமொழியுமுப்பேர் மூழையேயகப்பைசோருமுறஞ்சளகொடுவிசாகம் நூழிலேகோறல்யா?ன நுண்கெ ாடிகொடிக்கொத்தான்பேர். (க)
நொழுகிபுள்ளொலிகூட்டப்பேர்தொறுநிரையடிமை கூட்டம் கெழுவுதன்மயக்கம்பற்ருங்லோலங்கறைநீர்காடி குழறுளையுடைப்பொருட்பேர்மயிரிசைக்குழன்முப்பேரே அழிவென்பவீதல்கேடாமவிநெய்சோறமாருண்டி, (Φ ο)
ழகரவெதுகை முற்றிற்று. ஆடி விருத்தம் - உநிஎ.
* 'w./"v_x" v_x'\ v x * x * x ' +
ள க ர வெ அது  ைக.
குளறுதல்கரும்பின் கட்டிகுட்டமூமிட்டநாமம் களமமர்க்களமே கண்டங்களாவிடங்கழப்பேயில்லாள் வளமைமாட்சிமைகொழுப்பாம்வாருணங் 7 டலுமேற்கும் விளவென்பகமர்விளாவாம் விம்மலேங்குதலொலித்தல். (5)
முளரியேவிறகுசெந்தீமுண்டகஞ்சிறுமைகாடாம் வினரென்பதிளண்மதானேவெளுப்பொடுகெ ாழுப்புமாகும் களபமேயானைக்கன்று கமழ்சாந்து கலவைமுப்பேர் உளர்தலேசிதறலாகுக் தடவலுமுரைக்கற்பாற்றே. (s)

ள க ச வெ து  ைக
உழையென்பது = இடம், மான், யாழினுேர்காம்பு. f குழை=தளிர், துவாரம், குண்டலம், சேறு. விழைவு=புணர்ச்சி, ஆசை. உ. வெறுக்கை = பொன், செல்வம், உ ஆழி= மரவு, இடம், பின், வழி. வழிங்கல்=கொடுத்தல், உலாவல், 2
ஈழம் =பொன், கள், சிங்களதேசம், க. எல்லை= அளவு, குரியன்.உ மேழகம்ாக வசம், ஆடு. உ. வேளாண்மை =கொடை, உண்மை. உ
காழியர்= வண்ணுர், உப்பு வாணிகர். 2. வேழம் = கரும்பு, யானை, கொறுக்கை, மூங்கில். 7
கூழ்=உணவு, பொன், பயிர். ii. காழ்= மணிவடம், பருக்கைக் கல், மரவயிசம், விதை.
யாழ்- மிதுன ராசி, வீணை, அச்சுவினிரு கடித்திரம், திருவாதிரை
நக்ஷத்திாம். ச. கீழ்= இடம், கீழ் சாதி, கிழக்கு, கீழ்மை. ga கோழி=கோழி, உறையூர். உ. குய்யம் = மறைவு, பெண்குறி. உ மூழி=குளம், சோறு, அகப்பை. க. மூழை= அகப்பை, சோறு, உ முறம்= சுளகு, விசாக டு கூடித்திரம். - நூழில்=கொல்லல், யானை, படர்கொடி, கொடிக்கொத்தான்.சி
தொழுதி= பறவையினுெலி, கூட்டம், (பறவைக்கூட்டம்.) 2.
தொறு= பசுக் கூடட்டம், அடிமை, கூட்டம், 伍。 கெழுவுதல்= மயக்கம், பற்று. உ கீலாலம் =இரத் தம், நீர், கஞ்சி.1. குழல் =துளையுடைப்பொருள், மயிர், இசைக்குழல். 行_
அழிவு= சாதல், கேடு. உ. அவி=நெய், சோறு, தேவருணவு. ங்
,\,,\ ؍۸۔ مرہ مرح یہXلي\*\ حم^سم ح
ள க ர வெ து  ைக.
குளமென்பது = நெற்றி, சர்க்கரை, தடாகம். 历上 களம்= போர்க்களம்,கழுத்து,களாச்செடி,5ஞ்சு,கறுப்பு,மனைவி. சு வளமை= மாட்சிமை, கொழுப்பு. 2. வாருணம்= கடல், மேற்கு.உ. விளவு=நிலப்பிளப்பு, விளாமாம். விம்மல்=அழுதல், ஒலித்தல், முளரி= விறகு, கெருப்பு தாமரை, நுண்மை, கா.ெ விளர்=இளமை, வெண்மை, கொழுப்பு. களபம்= யானைக்கன்று, சாந்து, கலவைச்சாந்து.
உளிர்தல்=சிந்தல், த.வல்.

Page 38
65T Ο ப தி னெ ரா வ து
குளிர்மழுகண்டிருத்தல்குளிர்க வண்முழா மீன்ருரை நளிர்குளிர்பெருமைஞெண்டுநாட்டியசெறிவுநாற்பேர் ஒலிவட்டங்தான்கண்ணுடிசக்கரமிருபோோதும் இளியிசையிசித்தலெல்லேயிணங்குதலுரித்தற்கும்பேர். (,,)
பளிதமென்பது கர்ப்பூரம்பல்லமென்கணக்குமாகும் வெளிலனில்வேழத்தம்பம்வெண்டயிர்கடைதறிப்பேர் களிறென்பவத்த நாளே கறையடிசுறவுபன்றி ஒளியிருசுடாேதீயேயொளிப்பிடம்புகழுமாமே. (ge)
பாளி தஞ்சோறுகண்ட சருக்கரைகுழம்புபட்டாம் ஒளியேயானைக்கூடமொழுங்கென்றும் வழங்குநூலே கோளிதொன்மரமேயத்திகொள்வோனுங்கொழிஞ்சியும்பேர் மீளிதிண்ணியன் வலிப்பேர்மேன்மகன் பெருமைக்கும்பேர். (6)
அளைதயிர்முழைபுற்முகுமசனியேயுருமுவச்சிரம் உளைபரிமீது கட்டுமயிர்பிறமயிருமோதும் கிளையென்பதோர்பண்மூங்கில்கேளொடுகிளைத்தலும்பேர் இளைபுயலிளமைவேலிதலைக்காவலிவைாாற்பேரே. (i)
உள்ளலேநினைவுள்ளான் பேருழப்பென் பவலியுற்சாகம் ஞெள்ளலேபள்ளமேன்மைண்ேடவீதியுமுப்பேரே எள்ளலேநகை யிழிப்பா ம்யா மங் தெற்கிரவுசாமம் ஞொள்கல்சோம்பிளைத்தலச்சக்குறிப்பென்று நுவலற்பாலாம், (a7)
வள்ளென்ப ாதுகூர்மை வலிவளம் வாளே வாராம் வெள்ளையேமுசலிசங்குவெளிறுவெள்ளாடுவெண்பா கள் வனேமுசுஞெண்டியானைகருநிறத்தவனேசோரன் பள்ளியூர்சிற்றூர்கோயில் பாயல் கண் படைநீத்தோரூர். )ہے {
விளக்கொளிசோதிநானாம்வேள்வியேமக நாளிதல் அளக்காேபுடவிசேறுப்பளங்கடல்கார்த்திகைப்பேர் திளைத்தலேயனுபவித்தல்செறிதலேநிறைதன்முப்பேர் இளைத்தலேயி2ளப்பிரங்கலென்றுழேயிாவிவெய்யில். (AG)
பிள்ளிையேவடுகன்காக்கைபெட்டமுன்விரும்பல்வேண்டல் மள்ளரேமள்ளர்வீார்மறவர்க்குங்குறவர்க்கும்பேர் உள்ளமேமுயற்சிநெஞ்சாமுஞற்றிழுக்கொதொளாண்மை வள்ளியேவல்லிசெங்கை வளைபுனையிழைமுப்பேரே, (so)

ள க ர வெது  ைக @了g
குளிரென்பது= மழுப்படை, ஈண்டு, தங்குதல், குளிர்ச்சி, கவண்,
முழவு, மீனெழுங்கு. e குளிர்=குளிர்ச்சி, பெருமை, நண்டு, செருக்கம், ت ஒளிவட்டம்= கண்ணுடி,சக்கராயுதம் உ.இளி=ஏழிசையினென்று,
உதிரித்தல், இகழ்ச்சிக்குறிப்பு, இணங்குதல், உரித்தல்.
s பளிதம்= கருப்பூரம், பல்லமென்னுமோரெண். வெளில்=அணில், யானைத்தூண், தயிர்கடைதறி. களிறு=அத்தக கூடித்திரம், யானை சுரு பன்றி இவற்றினுண், ஒளி=சூரியன், சந்திரன், செருப்பு, ஒளிப்பிடம், புகழ்,
பாளிதம்=சோறு, கண்டசர்க்கரை, குழம்பு, பட்டுவர்க்கம். ஒளி= யானைக்கூடம், ஒழுங்கு. உ. கோளி=ஆலமரம், அத்திமரம்,
கொள்வோன், பூவாதுகாய்க்குமாம். తా மீளி=திண்ணியன், வலிமை, மேன்மையுள்ளோன், பெருமை. ச
அளை= தயிர், மலைக்குகை, புற்று. 班、 அசனி=இடி, வச்சிராயுதம். உ. உ2ள=குதிரைக்கணிமயிர், பிற
மயிர். உ. கிளை=ஒருபண், மூங்கில், உறவு, கிளைத்தல், ys இளை=மேகம், இளமை, வேலி, தலைக்காவல்.
உள்ளல்=நினைத்தல், உள்ளான்குருவி. உ. உழப்பு= வலிம்ை, உற்சாகம். உ, ஞெள்ளல்=பள்ளம், மேன்மை, வீதி, IEi எள்ளல்=நகைப்பு, இகழ்ச்சி. உ. யாமம்=தென்றிசை, இாா, சாமம்,ங், ஞொள் கல்=சோம்பல்,இளைத்தல்,அச்சக்குறிப்பு. 厄。
வள் = காது, கூர்மை, வலிமை, வளம், வாள்,வார். சு. வெள்ளை=
பலபத்திரன், சங்கு, வெண்மை, வெள்ளாடு, வெண்பா. G கள்வன்=முசு, நண்டு, யானை, கரியன், திருடன், டு பள்ளி= மருதநிலத்தூர், (ஊர்) சிற்றூர், கோயில்,மக்க ட்படுக்கை,
நித்திரை, முனிவரிருப்பிடம். விளக்கு=தீபம், சோதிககூடித்திரம். வேள்வி=யாகம், மகா கூடித்திரம், கொடை. அளக்கர் =பூமி, சேறு, உப்பளம்,கடல்,கார்த்திகை நக்ஷத்திாம். டு திளைத்தல்=அனுபவித்தல், நெருங்கல், நிறைதல். teஇளைத்தல் =மெலிவு,இாங்கல். als என்றுாழ்=சூரியன்,வெய்யில், பிள்ளை - வைரவக்கடவுள், காக்கை. 3. பெட்டல்= விரும்பல், வேட்கைப்பெருக்கம், &
மள்ளர்=உழவர், படைவீரர், திண்ணியர், குறிஞ்சிநிலமாக்கள்.
உள்ளம்=முயற்சி, மனம், உ. உஞற்று=இழுக்கு, முயற்சி. a.
வள்ளி=படர்கொடி, கைவளை, ஆபரணம்.
67

Page 39
aT으. ப தி னெ ரா வ அது
காளமேயூதுகெ ாம்புகழுநஞ்சுகருமைகாற்பேர்
வேளறுமுக ன் காமன்பேர்விபூதியூன்கொடுமைசெல்வம் கோளிடையூமுென்பான்கோள்கொலேகுணம் வலிபொய்கொள்கை ஞாளியேசுணங்கன்கள்ளாகான்முகனருகன்வேதா. (கக) களரென்பமிடறுகே ாட்டிகளர்நிலங்கருமை நாற்பேர் களமிலைபடையேசாந்து தாழியூவிதழேமேடை அளகமேமாத சோதியறன்மயிர்க்குழற்சிமுப்பேர் த2ளவிலங்கொடுதொடர்ச்சிதாட்சிலம்பாண்மயிர்ப்பேர். (52.) புள்ளுவண்டவிட்டம்புட்பேர்புளகந்தர்ப்பணங்குமிழ்ப்பாம்
ளென்பகளவுகள் ளாங்கனலிதீயிர் விபன்றி ள்ளுஞ்செறிவுகாதோடயிலும்பற்றிரும்புமதம்
மெண்மிகுதிமுந்நீர்வேனுவே மூங்கில்வில் வாள். (கB) இன்பதொளிகட்கப்பேர்வல்லரி தளிர்பைங்காயாம் விபேய்தமரேமுசுகுறள் படைத் தலைவன் கூட்டம் ஒளென்பபுயங்கையாகுஞ்சுந்தரியுமையேசுண்டன் ெேளன்பதனுடநாளே விருச்சிக்க்தெறுக் காலும்பேர். (FSF)
அளியென்பாறவும் வண்டுமன்பொடுகெ ாடையுநாற்பேர் அளவையேயெல்லேகாளாமா சா சக்துகிறூமாரி விளரியேயிளமையாழிலோர்நரம்பியாழ்நீள்வேட்க்ை வளமென்பபதவியும்பல்பண்டமும்வனப்புமாகும். (கடு) வள்ள மேமரக்கால்வட்டில் கடிகை வட்டிற்குமப்பேர் வள்ளுரம்பசுவிறைச்சிவரைந்தவூன் பொதுவுமாகும் அள்ளலோரகஞ்சேருமம்புநீர்புயல்வேயேவாம்
ரிலேவிளாப்பாடைப்பேர்வேலன்வேள்வெறியாட்டாளன். காளையேயெரு துபாலைக்க திபனல்லிளமையோன்பேர் கூளியர்நண்பர்பூதகணவீார்கொலைத் திறத்தோர் கோளகை வட்டமோமெண்டலிப்பாம்புங்கூறும் ஒள்வியேசெவி கல்விப்பேர்கி-ங்ககழ்வாவியாமே. (க எ) இளமையேதண்மைகாமமிளமையின் பருவழுப்பேர்
எறென்பதாகஞ்சேருமக்காரம்புடைவைவெல்லம்
ஒன்பகிரணத்தோடுகிளர்கோட்டுமலர்ப்பூக்தாதாம் களரிபோர்க்களங்காடென்பகருமஞ்செய்யிடமுமாமே. (க அ)
ள கரவெ துகை முற்றிற்று. ஆ விருத்தம் - உஎடு
xyvy'wala'WYS

ள க ர வெது  ைக @了si〜
காளமென்பது = ஊதுகொம்பு, குலம், நஞ்சு, கறுப்பு. வேள் - குமாரக் கடவுள், மன்மதன். விபூதி=* தசை, பொல்லாங்கு, செல்வம். கோள்=இடையூறு, நவக்கிரகம், தொ?ல, குணம், வலிமை,பொய்,
é filo 6AT65) 5 . ஞாள்= நாய், கள். உ. கான்முகன் = அருகன், பிாமன். al
களர்=கழுத்து, கூட்டம், களர்நிலம், கறுப்பு. தளம்= இலை, சேனை, சாக்து, சாடி, பூவிதழ், உபரிகை. அளகம்=பெண்மயிர், நீர், மயிர்க்குழற்சி. リiதளை = விலங்கு, தொடர்பு, சிலம்பு, ஆண்மயிர். gడా
புள் = வண்டு, அவிட்டடு கூடித்திரம், பறவை. f புளகம்= கண்ணுடி, மயிர்சிலிர்த்தல், تی கள் = களவு, கள். உ. கனலி=செருப்பு, குரியன், பன்றி. I际上 அள் = வலிமை, நெருக்கம், காது, கூர்மை, பற்றிரும்பு. G
வெள்ளம்= ஒரெண் மிகுதி,கடல்.க.வேணு=மூங்கில்,வில்,வாள்.
வாள்=ஒளி, வாளாயுதம். உ. வல்லரி= தளிர், பசுங்காய். a. கூடளி=பேய்,உறவு,எருது,குற்றம்,பூதம், படைத் தலைவன்,கூட்டம். தோள் = புயம், கை, உ. சுந்தரி= துர்க்கை, t மூஞ்கு று. 9. தேள் - அநுடடு கூஒத்திரம், விருச்சிகராசி, தேள். la
அளி=கள், வண்டு, அன்பு, கொடை. ع
அளவை = எல்லே,நாள்.உ. ஆசாரம்= சீலை,தூய்மை,பெருமழை, கி. விளரி=இளமை, யாழிலோர்ந சம்பு, நெய்தனிலத்தியாழ், வேட்கைப்பெருக்கம். சி. வளம்= பதவி, பலபண்டம்,அழகு. க.
வள்ளம்=மரக்கால், வட்டில், நாழிகை வட்டில், க. வள்ளுரம்= பசுவினிறைச்சி, தசைப்பொது, உ. அள்ளல்-நாகம், சேறு, உ அம்பு=நீர், மேகம், மூங்கில், பாணம். ச. வெள்ளில்=விளாமரம், பாடை, உ. வேலன்=முருகக்கடவுள், வெறியாட்டாளன். உ
காளை= எருது, பாலைநிலத்தலைவன், கட்டிளமையோன் கூளியர்=சினேகர், பூதகணவீரர், கொலையாளிகள். கோளகை = வட்டம், மண்டலிப்பாம்பு.
கேள்வி-காது, கல்வி. உ. கிடங்கு = அகழ், வாவி,
இளமை= தாழ்மை, காமம், இளமைப்பருவம், அளறு = நாகம், சேறு. உ. அக்காரம்= புடைவை, வெல்லம், கிளர்=ஒளி, பூந்தாது. களரி=போர்க்களம், காடு, தொழில்செய்யிடம்.
*>', '_', '.'.--_-_്.
* பூதி - தசை * சுசுக்தரி - மூஞ்சூறு,

Page 40
ற க ர வெ து  ைக.
இறைவையேபுட்டிலேணியென்பசுடர்மிகுதிகூர்மை குறடென்பபலகை திண்ணைகொண்மூவென்பது விண்மேகம் புறவமோர்புள்ளுங்காடுமுல்?லநன்னிலனும்போற்றும் புறணியேகுறிஞ்சிமுல்லைநிலத்தொடுபுறமுந்தோலும்,
மறஞ்சினம்பிணக்குக் கூடற்ரும?லந்தசேவகமுமாகும்.
(s)
குறிஞ்சியோரிசையோர்பண்ணேகுறிஞ்சிசெம்முள்ளிக்கும்பேர்
பிறங்கலேமிகுதிவெற்புசிறைவொலிபெருமையைம்பேர் குறும்பொறைகுன்று காடுகுறிஞ்சிகன்னிலத்தார்முப்பேர்.
தாறு விற்குதையேயெல்?லதாழ்மாக்குலேமுட்கோலாம் சேறென்பகும்பிசாாந்தித்திப்புவிழவுகள்ளே ஊறென்பதீமைதீண்டலுயிர்க்கொலையிடையூறென்ப எறிடிமுதனுளாகுமிடபமோடெருது மப்பேர்.
சிறையேவேறிடமாம்புள்ளின்சிறகொடுகாவலும்பேர் கறையிறுத்திடலிாத்தங்கறுப்புரல்விடம்பேரைக்தே முறையென்பகோசமேயூழ்முறைமையிம்முப்பேரென்ப பிறழ்தலேநடுக்கம்வேறுபெயர்தலோடொளிவிடற்பேர்.
ஏற்றலேகோடலென்பவெதிர்ந்துபோர்செய்தலும்பேர் ஆற்றலேபொறைமுயற்சியதிகமேவலியேஞானம் தோற்றலேவலிபிறப்புத்தோன்றுதல்புகழேநாற்பேர் போற்றலேபுகழ்தலோம்பல்புறமென்பமுதுகுவீாம்.
அற்றமேமறைவுஞ்சோர்வுமவகாசந்தானுமாகும் குற்றல்குற்றுதல் பறித்தல்குரையென்பதிடைச்சொலோசை எற்றென்பதிாக்க மொத்தலெறிதலெத்தன்மைத்தென்றல் கொற்றியே துர்க்கை நாமம்கோ விளங்கன்றுங்கூறும்,
உறழ்வென்படிபுணர்வுகாலஞ்செறிவிடையீடொப்பைம்பேர் உறவியேயெறும்புநீரூற்று?லக்களமுறவுயிர்ப்பேர் உறுகணென்பதுவே துன்பமுறு பயமிடிநோய்காற்பேர் உறுவனேமுணிபுத்தன் பேருலக்கையேயுரோங்கலோணம்.
விறப்பென்பசெறிவுவெற்றிவெருவுதல்பொருதணுற்பேர் பொழத்தலேபொறைதாங்கற்பேர்புக்திதான்புதனேபுத்தி இறுக்தலேயொடித்தறங்கலியம்புதன்முப்பேரென்ப கறுப்பிருள்சினக்குறிப்பாங்கின்றுகைவளை கன்முமே.
* உணர்வு என்றும் - பாடம்.
(e)
(E)
(f)
(டு)
(5a)
(எ)
(4)

ஹ க ர வெது  ைக.
இறைவையென்பது = கூடை, ஏணி. உ. சுடர்=மிகுதி. கூர்மை. உ குறடு=பலகை, திண்ணை. உ. கொண்மூ=ஆகாயம், மேகம். புறவம்=ஒருபறவை, காகி, முல்லைநிலம். f புநீரி=குறிஞ்சிநிலம், முல்லைநிலம், புறம், தோல்,
மறம்=கோபம், பிணக்கு, யமன், வீரம், குறிஞ்சி=ஒரிசை, ஒருபண், குறிஞ்சிசிலம், செம்முள்ளி. பிறங்கல்=மிகுதி, ம?ல, நிறைவு, ஒலி, பெருமை, குறும்பொறை= மலை, (சிறும?ல) காடு, குறிஞ்சிநிலத்தார்.
:
தாறு= விற்குதை, அளவு, மரக்குலை, முட்கோல். சேறு=சேறு, சாரம், இனிமை, திருவிழா, கள். ஊறு=தீமை, தொடுதல், கொ?ல, இடையூறு எறு=இடி, அச்சுவினிரு கூடித்திரம், இடபாாசி, எருது.
சிறை = வேறிடம், பறவையினிறகு, காவல். கறை= குடியிறை, இரத்தம், கறுப்பு, உரல், சஞ்சு. முறை=புத்தகம், ஊழ், முறைமை, பிறழ்தல்=நடுக்கம், வேருதல், ஒளிசெய்தல்.
ஏற்றல்=கொள்ளல், எதிர்த்துப்போர்செய்தல். ஆற்றல்=பொறை, முயற்சி, மிகுதி, வலிமை, ஞானம், தோற்றல் = வலிமை, பிறத்தல், தோன்றுதல், புகழ். போற்றல் = புகழ்தல், பாதுகாத்தல். உ. புறம்=முதுகு, வீரம்.
அற்றம்= மறைவு, சோர்வு, சமயம். குற்றல்=குற்றுதல், பறித்தல், உ. குரை=ஒரிடைச்சொல், ஒலி. உ எற்று=இரக்கக்குறிப்பு,அடித்தல்,எறிதல், எத்தன்மைத்தென்றல்.
கொற்றி=துர்க்கை, பசுவினிளங்கன்று,
si
al
உறழ்வு=புணர்ச்சி, காலம், நெருக்கம், இடையீடு, உவமை, டு உறவி=எறும்பு, ஊற்று, உலைக்களம், உறவு, உயிர், நி உறுகண் = துன்பம், அச்சம், தரித்திரம், வியாகி. g ' உறுவன் = முனிவன், அருகன். 2. உலக்கை = உலக்கை, திருவோணரக்ஷத்திரம்.
விறப்பு=நெருக்கம், வெற்றி, அச்சம், போர். r = பொறுத்தல்=பொறுமை, சுமத்தல், உ, புக் தி=புதன், புத்தி உ இறுத்தல்=ஒடித்தல், தங்குதல், சொல்லுதல். li.
கறுப்பு= கருமை, கோபக்குறிப்பு. உ. கன்று=கைவளை, கன்று.உ

Page 41
@了●エ ப தி னெ ரா வ து
பொறிமாக்கலமேசெல்வம்பூமகளெந்திரங்கள் அறிவிலாஞ்சனையெழுத்தோடைம்பொறிவரியொன்பான்பேர் வெறிவெருவுதல்கலக்கம்வெறியாட்டுவட்டநாற்றம் குறியபேய்துருவைகள்ளுக்கூறுநோயொன்பதாமே. نمابر(
உறைபொருண்மருந்துவாழ்நாளுணவுவெண்கலமேகாரம் எறிபடைக்கலத்தின்சு-டேயெண்குறித் திறு திபெய்தல் நறியபாற்பிரையிடைச்சொனகாகீர்த்துளியீாாரும் அறைமுழைமோதல்பாறைதிரைசிற்றின்மொழியாமுமே. (το)
இறைசிவன்கடன்வேந்தன்கையிறையிறுப்பிறைசிறந்தோன் சிறுமைபுள்ளிறகு தங்கல்சென்னிசுடனிறப்பீராறே உறையுளென்பது நாடூராமுறுதியேநன்மை கல்வி பொறைமலை துறுகல்பா ம்பொறைசுமை கருப்பம்பூமி. (கக)
இறும்புதாமரையின்பூவே மலைகுறுங்காடுமேற்கும் இறும்பூது தகைமைவெற்போடதிசயங்குழைதூறென்ருரம் கறங்கலேசுழலலோசைக கிரென்பதிர விசோதி பறம்புயர்மலைமுலைப்பேர்பாய்மாவேகுதிரைவேங்கை, (sel)
கடற்றென்பதியமன்சொல்லாங்கோமானே மூத்தோன்பன்றி காற்றநாறுதருேரன்றற்பேர்சனவென்பதகலந்தேற்றம் ஊற்றென்பதான்றுகோலுமுறவியுமிருபேரோதும் சோற்றலேபொறைதவப்பேர்நுணங்கென்பதுண்மைதேமல். (கs)
கற்பமேபிரமன் வாழ்நாள் கற்பகதருசுவர்க்கம் பொற்பென்பதழகினுேகிபொலிவுமொப்பனையுமாகும் பற்பமேபதுமக்தூளாம்பழங்கணேதுன்பமோசை உற்கை தாரகை தீக்கொள்ளியுண்டிதான் புசித்தல்சோறே. (கச)
முற்றல்காழ்கோடன்மூப்புமுடிவுடன் வளைத்தணுற்பேர் குெற்றியேறுதலின் பேருநெடும்படையுறுப்புமாகும் கொற்றமேவன்மைவெற்றிகோவாசியன்முப்போே ஏற்றுதல்புடைத்தலோடேயெறிதலுமிருபோாமே. (கடு)
அறுகென்பசிங்+மோர்புல்யாளியுமாகுமுப்பேர் வறிதென்பதருகலேசற்றறியாமைபயனில்வார்த்தை மறலியேமயக்கங்கடற்முமறவிகண்மறதியீனம் குறளென்பகுறளும்பேயுங்குறுமையுங்கூறுமுப்பேர். (கசு)

ற க ம  ெவது  ைக @T@T
பொறியென்பது=தோணி, செல்வம், இலக்குமி, எந்திரம்,
அறிவு, அடையாளம், எழுத்து, ஐம்பொறி, தேமல். வெறி=அச்சம், கலக்கம், வெறியாட்டு, வட்டம், வாசனை பேய், *ஆகி, கள், வியாதி. 岛
உறை=பொருள், மருந்து வாழ்நாள், உணவு, வெண்கலம், காரம், ஆயுதவுறை, ஒரிலக்கிக்குறிப்பு, பாலிடுபிரை, ஒரிடைச் சொல், சகரம், கீர்த்துளி, அறை= மலேமுழை, மோதல், பாறை, திரை, சிற்றில், சொல். சு
இறை=சிவன், கடன், அரசன்,கையிறை, குடியிறை,உயர்ந்தோன்,
அற்பம், பறவையினிறகு, தங்கல், தலைமை, கூன், வீட்டிறப்பு. க. உறையுள்= நாடு, ஊர். உ. உறுதி=சன்மை, கல்வி. 2. ചെTെp= ( துறுகல், பாசம், பொறுமை, சுமை, கருப்பம், பூமி,
இறும்பு=தாமரைப்பூ, மலை, குறுங்காடு, இறும்பூதி=பெருமை, மலை, அதிசயம், தளிர், சிறு தூறு, டு சிறங்கல்= சுழலல், ஒலி. உ. கதிர்=சூரியன், ஒளி. 9. பறம்பு=மலை, முலை. உ. பாய்மா=குதிரை, புலி, 2-- கூற்று= யமன், சொல். உ. கோமான்=மூத்தோன், பன்றி. உ
சாற்றம்=மணத்தல், தோன்றல், உ, கனவு= அகலம், தெளிவு. உ ஊற்று=ஊன்றுகோல், நீரூற்று. ஆ. சோற்றல்=பொறுத்தல்,
தவஞ்செய்தல். உ. நுணங்கு = நுண்மை, தேமல்,
கற்பம்=பிாமன் வாழ்நாள், கற்பகவிருக்ஷம், தேவலோகம். பொற்பு=அழகு, பொலிவு, அலங்காாம். பற்பம்=தாமரை, துகள், உ பழங்கண் = துன்பம், ஒலி. உற்கை = விண்மீன், கடைக்கொள்ளி, உண்டி=உண்ணல், சோறு,
முற்றல்= வயிரங்கொள்ளல்,மூப்பு, முற்றுப்பெறுதல், வளைத்தல்.ச செற்றி=நெற்றி, படையுறுப்பு. கொற்றம்= வலிமை, வெற்றி, அரசியல், l எற்றுதல்=அடித்தல், எறிதல். 2.
அறுகு=சிங்கம், ஒருபுல், யாளி. வறிது=குறைதல், அற்பம், அறியாமை, பயனில்சொல். மறலி= மயக்கம், யமன். உ. மறவி=கள், மறதி, இழிவு, குறள் = வாமனம், பேய், குறுமை,

Page 42
ன் அ ப தி னெ ரா வ து
விறலென் பவலிவென்றிப்பேர்விழைந்தோனேநண்பன்வேட்டோ
நொறிலென்பவிரைவினேடுநுடக்கமுமிருபோாமே air நெறிவழிநீதியென்பகிருமித்தல்படைப்பாாாய்தல் பறைபறைவசனத்தோடுபறக்கும்புள்ளிறகுமுப்பேர். (ಹಣ್ಣ?
றகரவெதுகை முற்றிற்று. ஆ விருத்தம் - உக9.
تیم ۹ م - ۱ م ^-
ன க ர வெ து  ைக.
மனவுகன் மணிசங்கக்காம் வரைமலையிறைவேய்மட்டாம் தனிதமியொப்பின்மைப்பேர்சாந்தமேகமையுஞ்சாக்தும் முனைபகை நுனிவெறுப்பாமு?ளவேயங்குரமேபிள்ளை யினமிருங்கிளையமைச்சாமெழில்வண்ணமிளமைக்கும்பேர். (ச) ஆனகம்படகத்தின் பேராகுந்துக் துபியுமப்பேர் மானமேயளவிலச்சை விமானமேபெருமைகுற்றம் பாண்லேபழனசெய்தல் பாங்கரேயிடம்பக்கப்பேர் மானலே மயக்கமொப்பாம்வருடமேமழையுமாண்டும். (e.)
தானமே மதநீராட்டுத்தருகொடைசுவர்க்க நாற்பேர் பீனமேபருமைபாசிபேடென்பபேடியூரே 5ானமேபூசும்பூச்சு தானமுங்குளிக்குருேம் வானமாகாயமென்பமழையுலர் மரமுமாமே. (71)
வானிமேற்கட்டிசே?ன வண்டுகிற்கொடிமுப்போே ஆணியுத்த ராடமுலஞ்சேதமோர் மாதமென்ப ஏனையேயொழிபுமற்றையெனுமிடைச்சொற்குமப்பேர் ஆனியம்பொழுது நாளாமனந்தையோர் சத்திபூமி. (FP)
முன்னலேநினைவுகெஞ்சா முன்னஞ்சீக்கிரியோடெண்ணம் கன்னல்சர்க்கரைகரும்புகா கநாழிகை வட்டிற்பேர் மன்னனுத்தரட்டாதிப்பேர்மன்னவன்மு னுமாகும் கின்னர்ேப்புள்யாழாங்கிடக்கைபூதலம்பாயற்பேர். (டு)
பின்?னியேபின்ழைதங்கைபெரியமாற்குரியதேவி கொன்பயனிலாமைக்ாலங்கூறியபெருமையச் சம் பொன்னென்பவனப்பிரும்புபூமகள் வியாழனுற்பேர் மன்னிலைமிகுதிவேந்தே வாழிவாழ்கெனலிடைச்சொல். (5)

ன க ர வெ து  ைசு Th
விறலென்பது= வலிமை, வெற்றி. உ. விழைந்தோன்=சினேகன்,
கணவன். உ. கொறில்= விரைவு, நுடக்கம். eநெறி= வழி. நீதி, உ. நிருமித்தல் =சிருட்டித்தல், ஆராய்தல். உ புஜ=வாச்சியம், சொல், பறவையினிறகு, R
w.V`V.AV
ன க ர வெ து  ைக.
மனவென்பது=மணிப்பொது, சங்கு, அக்குமணி. வரை= மலை, கையிறை, மூங்கில், அளவு. தனி=தனிமை, ஒப்பின்மை, உ. சாந்தம்=பொறுமை, சர் தனம் முனை= பகை, நுனி, வெறுப்பு. முளை=மூங்கில், அங்கு ரம், மகன். இனம்= சுற்றம், மந்திரி. உ. எழில்=அழகு, இளமை,
ஆனகம்= படகம், துந்துபி. மானம்=அளவு, வெட்கம், விமானம், பெருமை, குற்றம். பானல் = வயல், செய்தல், உ, பாங்கர் = இடம், பக்கம்,
மானல் = மயக்கம், ஒப்பு. உ. வருடம்= மழை, ஆண்டு.
தானம்= யானை மதம், நீராடல், கொடுத்தல், தேவலோகம். பீனம்= பருமை, பாசி. உ. பேடு=பேடி, ஊர். ஈானம்=பூசும்பூச்சு, கஸ்தூரி, குளிக்குநீர். வானம்=ஆகாயம், மழை, உலர்ந்த மாம்.
வானி=மேற்கட்டி, சே?ன, துகிற்கொடி. ஆனி=உத்தராடக கூடிக்கிரம், மூலநசடித்திரம், கேடு, ஆனிமாசம் , ' ஏனை = ஒழிபு, மற்றையென்னுமிடைச்சொல்,
ஆனியம் = காலம், நாள். உ, அனந்தை=ஒருசத்தி, பூமி,
முன்னல்=நினைவு,நெஞ்சு, உ. முன்னம்= சீக்கிரிமரம்,எண்ணம்.உ கன்னல் = சருக்கரை, கரும்பு, காகம், நாழிகை, நாழிகை வட்டில்.நி மன்னன்=உத்தரட்டாதிரு கூடித்திரம், அரசன். உ. கின்னாம்=நீர்
வாழ்பறவை, வீணை. உ. கிடக்கை = பூமி, மக்கட்படுக்கை.
பின்னை = பின்பு, தங்கை, இலக்குமி. கொன் = பயனின்மை, காலம், பெருமை, அச்சும். பொன் = அழகு, இரும்பு, இலக்குமி, வியாழன். மன்= நிலை, மிகுதி, அரசன். வாழி= வாழ்கெனல், ஒரிடைச்சொல்.

Page 43
O ப தி னெ ர | வ துہلوی
வன்னியேயிாமசாரிவளர்கிளிசமிசெந்தீயாம் சென்னிகம்பானன்சோழன் சீருளியஞ்செம்பாகும் கன்னிபெண்ணழிவிலாமைகட்டிளமைக்கும்பேரே தென்னிசைவனப்புத்தாழைதெற்கொடுகற்பு மாமே.
குன்றுவேதண்டமாகுங்குற்ைவொசெதயமுப்பேர் அன்றிலோர்புள்ளுமூலநாளெனவாமிாண்டே மன்றமேவெளியினுமம் வாசமம்பலமுமப்பேர் மன்றலேபரிமளப்பேர்மருவுகல்யாணமும்பேர்.
தனமுலைபொன்னன் கன்று சந்தமுத்தனமைம்பேசாம் கனவுநித்திாைமையற்பேர்கலிங்கஞ்சாதகப்புள்ளாடை க?ன செறிவொலியாமென்பகவரியேசவரிமேதி
பனுவலேகிளவிநூலாம்படப்பையூர்ப்புறமேதோட்டம்,
அனந்தனேசிவன்மால்சேடனலாயுதனருக?னந்தே அனந்தமேமுடிவிலாமையாடகம் விண்முப்பேரே அனங்கமேயிருவாட்சிப்பேராகுமல்லிகைக்குமப்பேர் தனஞ்சயன்பார்த்தனேசெந்தழலொருகாற்றுமாமே.
சானகிசீதை மூங்கிறனுவென்பதுடல்வில்லற்பம் சானுவே மலைமுழக்தாண்மலைப்பக்கங்தானுமாகும் சோனையேயோணநாளும் விடாமழைசொரிதலும்பேர் கானலே மலைச்சார்சோலைகடற்கரைச்சோ?லபேய்த்தேர்.
வானென் பவிசும்புமேகமழையொடுபெருமை நாற்பேர் தானையேசேனையாடைபடைக் கலந்தானுமாகும் கானந்தேரிசையேபேதை காடுதற்பாடியைம்பேர் எனலேசெந்தினைப்பேர்தினைப்புன மென்று மாமே,
முனியென்பதியானைக் கன்று முனிவன் வில்லகத்திகாற்பேர் துனியென்படலவிநீட்டர் துன்பநோயாறுகோபம் பனியென்பநடுக்கந்துன்பம் பயங்குளிரிம ைமம்பேரே
சினையென்பமுட்டைபீளா மாக்கொம்புஞ்செப்புமப்பேர்.
மான்ே சாாங்க டிரவின் பொதுவொமெகா ராசி கானோன்மணங்காடென்பகல்லியூர்க்குருவியாமை எனதிமஞ்சிகன் மந்திரியுக்தர் திரியுமென்ப மீனேசித்திரைநாள்வான்மீன்மயிலையுமேவுமப்பேர்.
(-9)
(s)
(το)
(கக)
(52.)
(5厄-》
(sap)

ன க ர வெது  ைக
வன்னியென்பது = பிாமசாரி, கிளி, வன்னிமரம், செருப்பு.
சென்னி=தலே, பாணன், சோழன். ருேள் = ஈயம், செம்பு. தன்னி=பெண், அழிவின்மை, கட்டிளமை.
* =இசை, அழகு, தென்னமரம், தெற்கு, கற்பு. குன்று= மலை, குறைதல், சதயடு கடித்திரம், அன்றில்=ஒரு பறவை, மூலடு கடித்திரம், மன்றம்=வெளி, வாசனை, சபை மன்றல்=மிக்க வாசனை, விவாகம்.
H
d
தனம்=மு?ல, பொன், பசுவின் கன்று, சந்தனம், (அழகு) பசு
முதலியமுப்பொருள்.
டு
கனவு-நித்திரை, மயக்கம், உ. கலிங்கம்= வானம்பாடி, சீலை, உ
க?ன=நெருக்கம், ஒசை. உ. கவரி= சாமரம், எருமை.
9.
பனுவல்=சொல், நூல். உ. படப்பை= ஊர்ப்புறம், தோட்டம். உ
அனந்தன்=சிவன், திருமால், சேடன், பல பத்திரன், அருகன். டு
அனந்தம்= அளவின்மை, பொன், ஆகாயம். அனங்கம்=இருவாட்சி, மல்லிகை.
f
s
தனஞ்சயன் = அருச்சுனன், செருப்பு, த சவாயுக்களுளொன்று. க.
சானகி=சீதை, மூங்கில், 2 , தனு=உடம்பு, வில், அற்பம், சானு = மலை, முழங்தாள், மலைச்சாரல். சோனை - கிருவோண8 அடித்திரம், விடா மழை.
2.
歌 * 2、r○ a கானல் = மலைச்சாாலிற்சோலை, கடற்கரையிற் சோலை,பேய்த்தேர்.
வான் - ஆகாயம், மேகம், மழை, பெருமை. தா?ன= சேனை, வஸ்திரம், ஆயுதப்பொது, கானம்=தேர், இராகம், அறிவிலி, காடு, வானம்பாடி, ஏனல்== செந்தினை, தினைப்புனம், முனி=* யானைக் கன்று, முனிவன், வில், அகத்தி. துனி=புலவிநீட்டம், துன்பம், வியாதி, நதி, கோபம். பனி=5டுக்கம், துன்பம், அச்சம், குளிர்ச்சி, பனி. சினை=முட்டை, கருப்பம், மரக்கொம்பு. மான் = மான், விலங்கின்பொது, மகாராசி. கான் = வாசனை, காடு. உ. கல்லி= ஊர்க்குருவி, ஆமை, எஞதி= நாவிதன், மந்திரி, படைத்தலைவன். . மீன்=சித்திரைககூடித்திரம், நக்ஷத்திரம், மீன்.
s கயமுனி - யானைக்கன்று.
烈

Page 44
e பதினுெ ரா வ து;لئے
ஞானமேயறிவுகல்விநல்லதத்துவ நூன் முப்பேர் யான மேமாக்கலத்தோடெழிலூர்திவிகற்பிாண்டாம் எனமோ?லக்குடைப்பேரெறுNயுமறமுமப்பேர்
மேனியேவடிவமென்பநிறத்தையும் விளம்பலாமே. (கடு)
-
ஞானமென்பது=அறிவு, வித்தை, ஞானநூல்.
யானம்= மரச்சலம், வாகனவிகற்பம், al
எனம்=ஒலைக்குடை,பன்றி,பாவம், உ. மேனி=உருவம்,நிறம். உ அன்னையேமுன்பிறந்தாடோழிதாயாகுமென்ப அன்னமோதிமமேசோருமாகா ரமுடனெய்யுண்டி தன்மையேரியல்பினுேதென்மையினிடமுஞ்சாற்றும்
பன்னலேநெருக்கம்வார்த்தை பருத்தியின் பேருமாமே. (ཚ་ཚཀོཊ) அன்னை = முன்பிறந்தாள், தோழி, தாய். அன்னம்=அன்னப்புள்,சோறு,உ.ஆகாரம்=உடம்பு,நெய்,உணவு. தன்மை=அழகு, குணம், தன்மையிடம். 五儿 பன்னல்=செருக்கம், சொல், பருத்தி. 序、
வனமேர்ேமிகுதிகாடுவளர்சோ?லதுளசியீமம் மனுவேமந்திரமோர்நூலாமண்ணைபேயிளமைமூடன் புனையென்பதழகினேடுபொலிவுமொப்பனையுமாகும்
ம?னயென்பமனைவிவீடாம்வதுவையேமணங்கல்யாணம். (கன) வனம்=நீர், மிகுதி, காகி, சோலை, துளசி, சுடுகாடு, மனு=மந்திரம், ஒருதருமநூல். உ. மண்ணை-பேய், இளமை,
அறிவிலான். க. புனை=அழகு, பொலிவு, அலங்காாம். 五、 மனை=இல்லாள், வீடு. உ. வதுவை = வாசனை, விவாகம்,
அன்வினையொடுபெயர்க்கும் விகுதிசாரியையுமாகும் மன்னிடுங்கனைத்தலென்பதிருளோசையிருபேர்வைக்கும் இன்னனவொருசொற்பல்பேர்க்கியற்க விமுந்நூற்முென்பான்
சொன்னவன் குணபத்திரன்முள்குமெண்டலவன்முனே. (க அ) அன்=ஒருவினை விகுதி, ஒருபெயர்விகுதி, ஒருசாரியை. 伍 க?னத்தல்=இருள், ஒலி. &
னகரவெதுகை முற்றிற்று. ஆ. விருத்தம் - கூகo.
۸۰۰۱م - م - ۶. - خام
ஒருசொற்பல்பொருட் பேயர்த்தொகுதி முற்றுப்பெற்றது.
a/Y-Y.

கணபதி துணை. ப ன் னி ர ண் டா வ து
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி.
க ச ப் பு.
சொல்வகையெழுத்தெண்ணெல்லாந்தொல்?லநாளெல்லையாக நல்வகையாக்கும்பிண்டிநான்முகனளுங் தீமை வெல்வினைதொடங்கச்செய்து வீடருள்வோன்ருள் போற்றிப் பல்வகைப்பெயர்க்கூட்டத்தினெருபெயர்பகாலுற்மும்,
இதன்பொருள். தொல்லை நாள் - ஆதிகாலத்திலே,-சொல் வகை எழுத்து எண் எல்லாம் - சொல்லப்படும் பாகுபாட்டினை யுடைய இலக்கணமுங் கணிதமுமாகிய நூல்கள் முழுதையும்,- எல்லே ஆக - வரையறைப்பட-5ல் வகை ஆக்கும் பிண்டி நான் முகன் - செப்பமாக அருளிச்செய்த அசோக மரத்தின் நிழலின் கண்ணே வீற்றிருக்கும் நான்கு முகங்களையுடையவரும்,-நாளும் தீமை வெல்வினை தொடங்கச்செய்து - நாடோறும் தீங்கை வெல்லுகின்ற சற்கருமங்களை (மனிதர்கள்) தொடங்கும்படி செய்து,-வீடு அருள்வோன் தாள் போற்றி - அவருக்கு முத்தி யைக் கொடுத்தருளுபவருமாகிய அருகக் கடவுளது திருவடிகளைத் துதிசெய்து,-பல்வகைப் பெயர்க் கூட்டத்தின் ஒரு பெயர் பகா லுற்ரும் - பல்பெயர்க் கூட்டத் தொருபெயர்த் தொகுதியை (யாம்) கூறலுற்மும், என்றவாறு,

Page 45

ப ன் னி ர ண் டா வ து.
கூடறியகூறினலுங்குற்றமொன்றிலையருத்தம் வேறுளதாயினென்று விதித்தலின் விரித்து முன்னம் ஊறிலாச்சிறப்புவர்க்கமுாைத்திவட்பொது வர்க்கத்தில் ஏறியலுழுஞ்சொல்வாமேகமேவீடுபேறு
இ - ள். கூறிய கூறினுலும் - முன் சொன்னவற்றைப் பின் னுஞ் சொல்லினும்,-வேறு அருத்தம் உளதாயின்-பிறிதுபொருள் உளதாயின்,--குற்றம் ஒன்று இலை என்று - அங்ஙனம் சொன்னத னற் குற்றம் ஒன்றும் இல்லையென்று,-விதித்தலின் - அறிஞர் சொல்லுதலால்,-முன்னம்-முன்னே,-ஊறு இலாச் சிறப்புவர்ச் கம் விரித்து உரைத்து - குற்றம் இல்லாத ஒருசொற்பலபெயர், பலபொருளொருசொல் என்னும் இருவகைச் சிறப்புத் தொகுதி களை விரித்துக்கூறி,-இவண்-இங்கே,-பொதுவர்க்கத்தில் - பில் பெயர்க்கூட்டத் தொருபெயர்த் தொகுதியில்-ஏறிய ஊழும் சொல்வாம் - ஒன்றிரண்டு முதலிய எண்களால் உயர்ந்தமுறை யினையும், சொல்வாம். எ - று.
முதற்பத்துத்தொகுதியும் அருகன், சிவன்முதலிய பலசொற் களைத் தனித்தனி எடுத்துக்கொண்டு அவற்றிற்குரிய பரியாயச் சொற்களைக் கூறுதலாலும், பதினொாவது தொகுதி பகவன், பகல் முதலிய சொற்களைத் தனித்தனி எடுத்துக்கொண்டு அவற் றிற்குரிய பலபொருள்களைக் கூறுதலாலும் இவ்விருகூற்றுப்பதி னெரு தொகுதியும் சிறப்புத்தொகுதியென்றும், பன்னிரண்டா வது பல்பெயர்க்கூட்டங்களை ஒன்றிரண்டு முதலிய இலக்க முறை களால் பொதுவில்வைத்து விளக்குதலால் இது பொதுத்தொகுதி என்றும் சொல்லப்பட்டன.
எகம் - முத்தி. (s)

Page 46
凸° ப ன் னி ர ண் டா வ து
இருமையேயிம்மையோடுமறுமைால்வினையினேடு மருவுதீவினைகளென்பமற்றிருவினையினுமம் இருவகைத்தோற்றமென்றேயிடுஞ்சராசரங்களென்ப இருசுடர்மதியமற்றையிாவியென்றியம்பல்ாமே,
இருமாபன்னை தங்தையெய்தியவழியாங்கந்தம் இருவகை நற்கந்தங்களேற்றதுர்க்கர்தமென்ப இருவகையறங்களென்பவில்லறந்துறவறங்கள் இருவகைப்பொருள்கள் கல்வியேற்றசெல்வங்களாமே.
இருவகைக்கூடத்துத்தானேயியன்றதேசிக மேமார்க்கம் கருதுமுப்பழங்களின்பேர்க தலிமா பலா வென்முமே விரை வொடுசெய்தலேசெய்வித்தலேயுடம் பாடென்ன வருமுறைபாவமோ புெண்ணியவழக்கமாமே.
மும்மையேயும்மையிம்மை மொழிக்கிடுமறுமையென்ப
செம்மையாம்வாக்குக்காயக் திகழ்மனமுப்பொறிப்பேர்
மும்மையாங்காலப்பேரின்மொழியிறப்பெகிர்நிகழ்ச்சி
/z)
(سو)
மும்மையாஞ்செய்கை பண்ணன்முறைகாத்தல் சிதைத்தலாமே. ()
மூன்றிடமென்பதன்மைமுன்னிலைபடர்க்கை யாகும் ஆன்றமுங் நிலங்கள் பூமியக் காஞ்சுவர்க்க மென்ப மூன்றுகுற்றங்கள் காமமுதிர்சினமயக்கங் தானே மூன்றுசெஞ்சுடரே திங்கண்முளைத்தெழுபரிதியங்கி.
பழித்திடல்புகழ்தன்மெய்ம்மைபயக்குமும்மொழிப்பேராகும்
கழிப்பில்வேதத்தின்முத்தீகாருகபத்தியத்தோ டழிப்பிலாத்தெற்கிலங்கியாக வநீயமென்ப ஒழிப்பிலாவுயிரிலங்கியுதாம் விக் துறுசினத்தி.
ஏற்றசாத்துவிகத்தோடேயிராசதந்தா மதங்கள் ஆற்றுமுக்குணங்களாகுமதிற்சாத்துவிகமேஞானம் சாற்றியதவமேமெய்ம்மைசால்புருல்லருளுண்டாதல் போற்றியவாமைபோலம்புலனடக்குதலுமாமே.
தானிமேத வழேமெய்ம்மைதருமம் பேணுதலினுேதி ஞானமே கல்விகேள்விகலனிவை தெரிதருமே ஈனமொன்றில்லார்வைத்தவிராசதகுணங்களென்ப ஊனமிலுறு வன்முன்னு ஞரைத் திடுமுண்றமை தானே.
(F)
(ہے)
(4)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி (G
உ. இருபிறப்பு=இம்மை, மறுமை, இருவினை=நல்வினை, தீவி?ன. இருவகைத்தோற்றம்= சாம், அசாம். இசூடர்=சந்திரன், குரியன்.
.ே இருமரபு=தாய்மரபு, தங்தை மரபு. இருவகைக்கந் தம்=நிற்கக் கம், துர்க்கர்தம். இருவகையறம்=இல்லறம், துறவறம். இருவகைப்பொருள் = கல்விப்பொருள், செல்வப்பொருள்.
ச. இருவகைக்கூடத்து=தேசிகம், மார்க்கம்.
முப்பழம்= வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம்.
மூவகைப்பாவபுண்ணியவழக்கம்=செய்தல், செய்வித்தல், உடன்
படல்.
டு. முப்பிறப்பு=உம்மை, இம்மை, மறுமை. முப்பொறி= வாக்கு, காயம், மனம். முக்காலம்= இறந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம். முத்தொழில்=படைத்தல், காத்தல், அழித்தல்.
சு. மூவிடம் = தன்மை, முன்னிலை, படர்க்கை. மூவுலகம் = பூமி, அக்தரம், சுவர்க்கம். முக்குற்றம்= காமம், வெகுளி, மயக்கம், முச்சுடர் = சந்திரன், சூரியன், அக்கினி.
எ. மூவகை மொழி=பழித்தல், புகழ்தல், மெய்கூறல், மூவகை வேதத்தீ= காருகபத்தியம், தக்கிணுக்கினி, ஆகவனியம். மூவகையுயிர்த்தீ=உத ராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி.
அ. முக்குணம்= சாத்து விகம், இராசதம், தாமதம். சாத்து விகச்செயல்=ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அரு
ளுடைமை, ஐம்புலனடக்கல்
க. இராசதச்செயல்=தானம், தவம், மெய்மை, சருமம்பேணல்,
ஞானம், கல்வி, கேள்வி.

Page 47
<齐 ப ன் னி ர ண் டா வ து
தாமத நிறைபேருண்டிசாம்புதல்சோம்புமூரி காமமேரீதிகேடுகண்ணுறக்கம்பொச்சாப்பு நாமமாஞ்சலமேவஞ்சநாட்டியவிம்முப்பாலும் மாமலிவுடனே மற்றமெலிவொடுசமனுமாமே. )ނުޥީ(
மறுவறுதானமூன்றுவகை தமிலுத்த மக்தான் பெருமுறையோம்பிவைத்துப்பேணியபொருளைத்தானே குறுகியேபெறுகவென்று குறையிாந்தடங்கிசோற்கும் உறுத வர்க்குவந்து தாழ்ந்தேயுபகா சஞ்செய்தலாமே. (கக)
சீருறுப்பில்லார்மா தர்சித டாாதுலர்க்குருல்கல் வாருறுகொங்கை நல்லாய்மத்திம தானமென்ப ஆர்வமேபுகழ்கண்ணேட்டமச்சங்கைம்மாறு மற்றைக் * காரணமின்னவெல்லாங்க டைப்படுதானமாமே. (d. 2.)
திரிகடுகஞ்சுக்கோடுதிப்பலிமிளகுசெப்பும்
திரிப?லயென்பதானே கிகழ்டுசெல்லிதான்றி CU புரமூன்று செம்பொன்வெண்பொன்போற்றியகரும்பொன்னென் விரவியமேடமேறுமிதுனமேயருக்கன்வீதி. (吸万)
முல்லையேகுறிஞ்சிநெய்தன்மொழிந்திடுமருதமென்ப நல்லநானிலமென்முேதும்நாற்கதியும்பர் மக்கள் சொல்லியவிலங்கினேடுநாகர்சாதுரங்கமென்ப வெல்லுமால்யானைதேரேவெம்பரிகாலாளாமே. (கச)
குறளை பொய்கடுஞ்சொல்லோடுகூறியபயனில் வார்த்தை நறுநுதல்கேட்டிமற்றைநால்வகையிழிசொல்லாகும் மறு விலாவிருக்கிஞேடுவளமிகும்யசுவே சாமம் அறைதருமதர்வமென்பவாமிவைவேத நான்கே. (கடு)
அறமொடுபொருளின் பம்வீடான நாற்பொருள்களாகும் உறுமிவை தம்மைக்கேட்டலொத்த சால்வகைக்கேள்விப்பேர் செறிகடம்வெற்புநீரே திணிமதிலரண6ான் காம் அறிவொடுநிறையேயோர்புக்க டைப்பிடிகுணநான்காமே. (கசு)
நாணமே மடமேயச்சநாட்டியபயிர்ப்புநான்கும் மாணிழைமடால்லார்க்குவைத்தா ாற்குணங்களாகும் பேணியதவமொழுக்கம்பெருங்கொடை கல்விநான்கிற் பூணுதற்பொருள்கனன்கும்புண்ணியத்தோற்றமாமே. (கன)
சு காரணங்கடப்பாடேழும் என்றும் பாடம்.

fi Ꮄ*
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி óf
கo. தாமதச்செயல்=பேருண்டி, ஒடுங்கல், சோம்பு, மூரி, காமம்,
நீதிகேடு, நித் திரை, மறதி, தணியாக்கோபம், வஞ்சம்,
மூவகைத் தானம்=உத்தமதானம், மத்திமதானம், அத ம இானம், உத்தமதானம்= தருமவழியாற் சம்பாதித்துப் பேணி வைத்திருக்கும் பொருளை மனமடங்கி நோற்குக் தவமுடையா ரிருக்குமிடத்திற் சென்று பெற்றுக்கொள்க என்று குறையிாந்து மகிழ்ச்து தாழ்ந்து கொடுத்தல்.
கஉ. மத்திமதானம் = அங்கீ க்குறைவுடையோர்க்கும், பெண்களுக்
கும், செவிடர்க்கும், வறியவர்களுக்கும் கொடுத்தல்.
அதம தானம்= அன்பு, புகழ், கண்ணுேட்டம், அச்சம், கைம்மாறு,
பிறிது காரணம் என்னும் இவை பற்றிக் கொடுத்தல்.
கs. திரிகடுகம்= சுக்கு, திப்பலி, மிளகு.
திரிபலை= தடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்,
திரிபுரம்=பொன் மதில், வெள்ளிம தில், இருப்பு மதில்,
குரியனுக்குரியமூவகை வீதி=மேடவீதி, இடப வீதி, மிதுன வீதி. (மேடவீதி=இடபம், சிங்கம், மிதுனம், கர்க்க டகம். இப.ப வீதி= மீனம், மேடம், கன்னி, துலாம். மிதுன வீதி = தனு, மகரம், கும்பம், விருச்சிகம்.)
கச. நால்வகை நிலம்= முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், நாற்கதி= தேவர், மனுடர், விலங்கு, நாகர். நால்வகையங்கம் = யானை, தேர், குதிரை, காலாள்.
கடு. நால்வகையிழிசொல்=குறளை, பொய், கடுஞ்சொல், பயனில்
சொல், நால்வகை வேதம் =இருக்கு, யசுர், சாமம், அதர்வம்.
க சு. நால்வகைப்பொருள் = அறம், பொருள், இன்பம், வீகி.
நால்வகைக்கேள்வி- இந் நான் கினையு முனர்த்தும் நூல்களைக்
கேட்டல், நால்வகையாண் = காடு, மலை, நீர், மதில்.
ஆடவர்க்குரியகால் வகைக்குணம்=அறிவு, நிறை, ஒர்ப்பு, கடைப்
பிடி,
ár **
ó GT。 பெண்களுக்குரியநால்வகைக்குணம்=நாணம், மடம்,அச்சம், பயிர்ப்பு. நால்வகைப்புண்ணியற்தோற்றம் = தவம், ஒழுக்கம், கொடை, கல்வி இவற்றை உடையாாய்ப்பிறத்தல்.

Page 48
ப ன் னி ர ண் டா வ து گے
சொல்லியசாதரூபங்கிளிச்சிறைதுலங்குகின்ற நல்லவாடகமேசாம்பூரு தமிவைநால்வகைப்பொன் மெல்லியகொடிப்பூக்கோட்டில் விளங்குபூநீர்ப்பூவேறு புல்லியபுதற்பூவென்னப்பொருத்துரால்வகையிற்பூவாம். )ورقه
கறைபடவுண்பதின் பாக்குவபருகனன்காம் எறிதலேகுத்தல்வெட்டலெய்தஞன் கூறுபாடாம் முறைபடுசாமம்பேதமுர்தியதானந்தண்டம் நெறிபடுமுபாயநான்குநிருபர்தம்முறைமையாமே. (கக)
துவ மதாங்குடற்போர்வைக்குட்டொடர்புறுமுட்டைதன்னில் நவையறு நிலத்தில்வேர்வினல்லுயிர்த்தோற்றநான்காம் க வியொடுக மகன் வாதிகாசிலாவாக்கியென்ப
புவியின்மேனுல்வகைத்தாம்புலமையரியல்புதானே, (eo)
தீட்டியவாசினேகிமது ரஞ்சித்திரம்வித்தாரம் பாட்டிவை யாருமெச்சப்பாடுவோன் கவியென்முகும் நாட்டியவரும்பொருட்கள் செம்பொருணடையவாகக் r காட்டியவிவகரிப்போன்க மகனென்றறையலாமே. (es)
எதுவுமேற்கோளுந்தானெடுத்துடன் காட்டியாங்கே வாதினிற்பிறன் கோளெல்லாமறுப்பவன் வாதியென்ப ஒகியவறம்பொருட்களுற்றிடுமின்பம்வீடு கோதின்றிக்கேட்க வேட்கக்கூறுவோன் வாக்கியாமே, (2-2)
கொடுத்திடும்பொருளின் மற்றுக்கூறியவினத்திற்கோட்டி அடுத்திடுமெப்போதப்போதசைவின்றியாருமெச்ச எடுத்தியல்பாகப்பாடுமெவனவனுசுசொல்வான் வடுப்பிளவனையவொண்கண்மடமொழிவல்லிநல்லாய், (e.E.)
பொருளினிற்பொலிவுஞ்சொல்லிற்பொருந்தியபொலிவுமற்றைத் தருதொடைதொடைவிகற்பக்தாந்துதைந்த மிர்தமூற உருவகமுதலாவைத்தேயோதிய வலங் நாசத்தோ டிருளறவோ சைதோன்றியிருந்தது மதுரமாமே. )aھP(
சொற்றிடுமா?லமாற்றேசழிகுளமேகபாதம் குற்றமில் சக்கரத்தின் கூறெழுகூற்றிருக்கை கற்றிடுமடிமயக்குக் காட்டும்பாவின் புணர்ப்போ
டொற்றெழுத்தியாவுக்தீர்ந்தவொருபொருட்பாட்டிஞேகிம். (3 நி)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி
கஅ. நால்வகைப்பொன் = சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூ தேம், நால்வகைப்பூ=கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ
ఉఏ காலவகையுணவு-உண்பன, தின்பன, சக்குவன, பருகுவன.
கால்வகையூறுபாடு = எறிதல், குத்தல், வெட்டல், எய்தல். ாேல்வகையுபாயம்= சாமம், பேதம், தானம், தண்டம்.
உ0. நால்வகையுயிர்த்தோற்றம்= கருப்பையிற்முே ன்றுவது, முட் டையிற்முேன்றுவது, வித்துவேர்முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவது, வேர்வையிற்முேன்றுவது. கால்வகைப்புலவர்= கவி, கமகன், வாதி, வாக்கி.
2.க. கவியாவான்=ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் கால்வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன்.
கமகனுவான் = அரும்பொருட்களைச் செம்பொரு ணடையினவா
கக்காட்டி விவகரிப்போன்.
உஉ, வாதியாவான் = எதுவும் மேற்கோளும் எடுத்துக்காட்டி
வாதித்துப் பிறன்கொள்கையை மறுப்பவன்.
வாக்கியாவான் = அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வ கைப்பொருளையும் யாரும் விரும்பிக்கேட்குமாறு குற்றமறக்
கூறுவோன்.
உங். ஆசுகவி= சபையிலே ஒருவனுற் கொடுக்கப்பட்ட பொருள்
பாட்டு அடி முதலியன அமையும்படி விாைக்து பாடவல்லோன்.
உச, மதுரகவி=பொருட்சிறப்பும் சொற்சிறப்பும் தொடையும்
தொடைவகைகளும் நெருங்கி, உருவகமுதலிய அலங்காரங்க ளும் ஒசையுந் தோன்றும்படி பாடவல்லோன்.
உடு. சித்திாக வி= மாலைமாற்று, சுழிகுளம், எகபாதம், சக்கர வகை எழுகூற்றிருக்கை, பாத மயக்கு, பாவின்புணர்ப்பு, ஒற்றெழுத் தில்லாப்பாட்டு, ஒருபொருட்பாட்டு.

Page 49
●C) ப ன் னி ர ண் டா வ து
சித்திரப்பாவேமற்ற விசித்திரப்பாவினவோ த்ெத ரங்குற்றமில்லாவோரெழுத்தினத்திற்பாட்டே வைத்திடுங்காதை தன்னை மறைப்பது க ாக் துறைப்பாத் தைத்தகோமூத் கிரிகூடசதுர்த்தமென்றிசைத் தபாட்டு.
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடுமெழுத்தினுேெ வருக்கமும் வடநூல் வைத்துவருமுதாரணமுநோக்கி விரித்திடவிசைத்துவைத் தமிறைக்கவிப் * பாட்டுமற்றும் தெரித்தது பாடவல்லோன் சித்திரக வியென்முமே.
தெரித்தமும்மணியின்கோவைசெப்புபன்மணியின் மாலே வருச்தக்தீர்மடலையூர் தன் மறத்தொடுகலிவெண்பாவே உருத்தபா சண்டமற்றுமுறுமியலிசையேகூத்து விரித்துறப்பாடவல்லோன்வித்தாாக வியென்முமே.
வரிசிலையியற்றுவோர்க்குவகுத்த நால்வகையேநிற்றல் பரவுபைசாசமற்றும்பகர்ந்த வாலிடத்தோடு பெருகியமண்டலந் தான்பிரத்தியாலீடமாகும் ஒருகானின் முெருகாறன்?னமுடக்கல்பைசாசமென்ப,
வலப்பகமண்டலித்துவாமபாதர்தான்முந்து நிலைப்பெயரேயாலீடநின்றமண்டலத்தினுமம் இலக்கணத்தோ டேகூடவிருகாலுமண்டலிச்தல் வலப்பதமுந்திப்பிற்கான்மண்டலம்பிரத்தியாலீடம்,
பாலனேகும0 ன் மன்னன்படுமுதிர்கிழவன் சாவு கோலுந்தன்பேரெழுத்துக்குறித்தது முதலாக்கொள் 安 எலுமுன்னெழுத்துமூன்றுமின்பம்பின் எனிரண்டுக் தீதாம் சாலுமூவகைச்சீர்தானேசாற்றியகவிதைக்கின் பம்,
அகரமேயா தியாக வைந்து குற்றெழுத துக் தானே புகல் வல்லுருங்தை காக்கை போர்க்கோழியொடுக லாபி தொகுமுண்டிபோக்குவேக் துதுயில் சாவுதொழில்களாகும் பகருமைக்கெழுத்துள்யாது பற்றினுமதுவே முன்னும்,
பிற்பக்கமாகில்வேறுபேதிக்கும்யாதோவென்னில் அற்புதவுண்டிசாவேயறிதுயிலாசுபோக்குப் பொற்றுமாணக் தூக்கமில்லாதபொழுதையோர்க் து பற்பலசெய்யுட்டானே பகர்ந்திடின்மிகுத்தநன்மை,
(ܐܵaa)
(s-4)
(e.)
(яо)
(ங்க)
(Fia.)
(க.க)
* மிறைக்க வி - சித்திரப்பா.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி 凸荔乐
உசு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினவுத்தாம், ஒரெழுத்துப் பாட்டு, ஓரினப்பாட்டு, காதை காப்பு, காந்துறைப்பாட்டு, கோமூத் கிரி, கூடசதுர்த்தம்.
ཐ་ར་ཊ་ சருப்பதோ பத்திரம் என்பவைகளும்; எழுத்தும், எழுத்தின் விர்க்கமும், உதாரணமும் நோக்கிப்பாடும்படி வட நூலுள்ளே வைத்த மிறைக்க விகளும்; பிறவும் பாடவல்லோன் சித் திாக வி.
உ அ. வித்தாரக வி= மும்மணிக்கோவை, பன்மணிமா?ல, மடலூர் த ல், மறம், கலிவெண்பா, பாசண்டத்துறை, இயல் இசை நாட கம் என்பனவற்றை விரித்துப் பாடவல்லோன்,
உசு. வில்வீரர் நிற்கும் நால்வகை நிலை = பைசாசம், ஆலீடம், மண்
டலம், பிரத்தியாலீடம்.
பைசாசமாவது = ஒரு காலை ஊன்றி ஒருகாலை முடக்கிநிற்றல்,
கo, ஆலீடமாவது = வலக்காலை வளைத்து இடக்காலை முன்வைத்து நிற்றல், மண்டலமாவது= இருகாலையும் மண்டலித்துநிற்றல்,
பிரத்தியாலீடமாவது = வலக் காலை முன்வைத்து இடக்கா?ல
மண்டலித்துநிற்றல்.
கூக, ஐவகைத்தானப்பொருத்தம் = பாலன், குமான், அரசன், கிழவன், மரணம். தானப்பொருத்தம் பார்க்கும்போது ரெட் டெழுத்துக்களை அவ்வவற்றிற் கினமாயுள்ள குற்றெழுத்தி லடக்கி ஐந்தெழுத்தாகக்கொண்டு பாட்டுடைத் தலைவன் பெய முதலெழுத்தைப் பாலன்ருரணமாக வைத்தெண்ணுக, எண்ணும்போது எடுத்துக்கொண்ட முதற்சீரின் முதலாம் எழுத்து முதன்மூன்று தானத்துனொன்ரு ய் வரின் 5ன்ரு கும், பின்னிரண்டுதானத்தில் வருமாயின் தீதாகும். நற்கணமாகிய மூவசைச்சீரே எவ்வகைப்பட்ட பாக்களுக்கும் முதற்சீராகக் கொண்டு பாடல் வேண்டும்.
கூஉ. பஞ்சபட்சி= வல்லூறு, ஆக்தை, காகம், கோழி, மயில் இவற்றை முறையே அகாம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும்
உணர்த்திநிற்கும். உண்டி, போக்கு, அரசு, துயில், மாணம் என்பன இவற்றின் தொழில்களாகும், .ாs. இப்பட்சிகளும் தொழில்களும் அபாயக்கத்திலே மயில், கோழி, காகம், ஆந்தை, வல்லூறு எனவும் உண்டி, மரணம், துயில், அரசு, போக்கு எனவும் பேதமாகக்"கொள்ளப்படும். தன் பெயர்ப்பட்சி மரணம் துயில் இல்லாதபொழுதிற் செய்யுள் செய்தல் நன்மை,

Page 50
එයි වූ பன் னி ர ண் டா வ து
சுவையின் மீனளிநாற்றத்திற்றும்பியேபரிசர் தன்னில் ஈவையிலாவசுணந்தானேநல்லிசைதனிற்பதங்கம் உவகை யாமொளியைவேட்டேயுயிரினையிழக்குமைந்தாம் இவையெலாமுடையோர்தம்பாலாருயிரிழந்திடாதார்.
கோலியவைந்திணைப்பேர்குறிஞ்சியேசெறிர்தமுல்?ல பாலையேநெய்தலோடுபாவியமருத மாமே ஏலந்தக்கோலமற்றையிலவங்கத்தொடுசாதிக்காய்
சாலுங்கர்ப்பூரமைக் துஞ்சாற்றியபஞ்சவாசம்.
சந்தன மகிலினேதெக ரங்குங்குமமேகோட்டம் இந்தவைந்தென்றுசொல்லுமெய்தியவிரைகளின்பேர் உந்து சந்தனங்கர்ப்பூரமுடனெரிகாசுசெச்தேன் அக்தவேலங்க*ளென்பவதிற்கூட்டோரைந்துந்தாமே,
தடுக்கு மந்திரிபுரோகிதன்ருெழிற்றூதனெற்றன் எடுத்து வந்திருந்தசேனைக்கிறைவனைங்குழுவென்முகும் படைத்தொழிலோர்கிமித்தம்பார்ப்பவராயுள் வேதர் அடுத்தநட்பாளர்பார்ப்பாரை வகையுறுதிச்சுற்றம்,
அரசனேயுபாத்தியானன்னையேtயையன்மூத்தோன் குர வரோரை வரென்று கூறினர்வேறு நூலோர் ஒருவனேயொருத்திமற்றுமு ைரத்திடும்பலரேயொன்று விர வியபலவென்றைச்துமேவியவைம்பாலாமே.
பஞ்சாங்கந்திதியேவாரம்பகர்ந்த நாள்யோகத்தோடு துஞ்சாதகரணமென்பகு!ழ்கொலைகளவுபொய்யே அஞ்சாதகள்ளருக்தலார்குருநிச்தையென்ப பஞ்சார்மெல்லடிநல்லாய்கேள்பஞ்சபாதகத்தின் பேரே,
மயிற்றுவியிலவின் பஞ்சமற்றைச்செம்பஞ்சுவெண்பஞ் சயிர்ப்பிலாவன்னத்து வியாம்பஞ்சசயனத்தின் பேர்
வியக்குமைம்பால்வகைப்பேர்மேவியமுடியேகொண்டை
குயிற்றியகுழல்பணிச்சைகோலவார்சுருளுங்கூறும்.
மல்லமேமயூரமற்றைவானாம் வல்லியம்மே சொல்லியசாமேயென்பது ரகதக திகளைந்தாம் பல்லினற்கடித்த்னக்கல்பருகலேவிழுங் கன்மற்றும் மெல்லவே சுவைத்தலாகும்வினவிலைந்துணவுதாமே,
(リ
(佐@》
( 历.安 )
(吸a)
(M.அ)
(ii.5).
(po)
(சக)
* வெல்லங்கள் என்றும் பாடம், f அடிகளே என்றும் பாடம்,

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி &ቿ5፵፯ .
கூச. ஐவகைப்புலனுகர்வாலுயிரிழப்பன=மீன் சுவையினலும், வண்டு காற்றத்தினுலும், தும்பி பரிசத்தினுலும், அசுணமா இசையினுலும், விட்டில் ஒளியிஞலும் உயிரிழக்கும்.
கட்டு, ஐக்திணை=குறிஞ்சி, முல்லை, பாலே, நெய்தல், மருதம்,
பஞ்சவாசம் = ஏலம், தக்கோலம், இலவங்கம், சாதிக்காய்,
கர்ப்பூாம்.
கூசு. ஐவகை விரை= சந்தனம், அகில், தகரம், குங்குமப்பூ,
கோட்டம்,
ஐவகை யகிற்கடட்டு= சந்தனம், கர்ப்பூரம், எரிகாசு, தேன், ஏலம்,
கூஎ. அரசனை ம்பெருங்குழு= மந்திரி, புரோகிதன், தாதன்,
ஒற்றன், சேனுபதி. அவ?னம் பெருஞ்சுற்றம்= படைத்தொழிலாளர், நிமித்தம்பார்ப்
பவர், ஆயுள்வேதியர், நட்பாளர், அந்தணர்.
க.அ. ஐவகைக்குரவர்=அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை,
தமையன்.
ஐம்பால் = ஆண் பால், பெண் பால், பலர்பால், ஒன்றன்பால்,
பலவின் பால்.
கூக, பஞ்சாங்கம் = திதி, வாரம், சேஷத்திரம், யோகம், கரணம். பஞ்சபாதகம்=கொலைகளவு, பொய், கள்ளுண்ணல்,குருதிச்தை.
சo. பஞ்ச சயனம்= மயிற்றுவி, இலவின் பஞ்சு, செம்பஞ்சு, வெண்
u bff, அன்னத்துவி. கூந்தலினைம்பால்=முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள்.
சக. ஐவகைத்து ரக கதி= மல்லகதி, மயூரக தி, வ்ர்னாக தி, வல்லிய
f
கதி, சரக தி. ஐவகையுணவு=கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்,
f

Page 51
AE子 ப ன் னி ர ண் டா வ து
அறியாதான் வினவல்பின்னையறிவொப்புக் காண்டலோடு குறியுடனையந்தீர்தல்குறித்தவனறிவுகோடல் கறையறமெய்யவற்குக் காட்ட?லவகை வினவாம் பெறுநிலநீர்தீகாற்றேபெறுவிசும்பைந்துபூதம். باقي )
தலைவனைம்முகங்களா வசக்தியோ சாதம் வாமம் , புலனுறு மகோரமே தற்புருடமீசானமென்ப குலவுதோறுளை நரம்புகூறிடுங்கஞ்சங்கண்டம் இலகுமிவ்வைந்தாலாகுமிசைக்கருவிகளைக் தாமே, (ਸ)
தெய்வமேபிரமம்பூதக்தென் புலத்தோர்மனித்தர் ஐவகையோரையோம்ப?லவகைவேள்வியாமே உய்வகை பாராட்டுக் தாயூட்கிர்தாய்முலைத்தாய்கைத் தாய் செய்வகை யறிந்துபோற்றுஞ்செவிலித் தாயைவர்தாயர். (ge g=)
இலகியவெண்ணலூசியெழுதலேயிலையைக் கிள்ளல் மலர்தொடுத்திடுதலேயாழ்வாசித்தமுெழிலைக்தாகும் குலவுகொட்டா விநெட்டைகுறுகுறுப்பேமுச்சீடே அலமாவொடுங்கிருட்டுவிழுத ன்மெய்யவத்தையைச்தே, (சடு)
அரக்கிருலினியதேனேயாய்மயிற்பீலிகாவி நெருக்கியகாட்டிலுற்றநெடுந்திரவியங்களேர்தாம் திரைக் கடற்பதிவவுப்புச்செய்யவொண்பவளம்வெ ண்மு i திரைத்தெழுசங்கோர்க்கோலையில் ைவந்துமென்னலாமே. (க3)
செந்ரெல்செவ்விளநீர் மற்றைச்சிறு பயறுடனே வாழை கன்னலிவ்வைந்து நாட்டிற்கருதியதிர வியப்பேர் மின்னுகண்ணுடிபித்தன்வெந்திரன்மக்தியானை
மன்னவனகரியைக் துவருந்திரவியங்களென்ப. (6)
கறியொடுகோட்டமிக்க கார கிலொடுதக்கோலம் நறியகுங்குமமைந்தென்படுன் மலைத்திரவியப்பேர் துறையி?லம்பொறிநுகர்ச்சிசுவையொளியூறேயோசை அறையு5ாற்றங்களென்னுமடைவிவையாகுமன்றே, (o”-፵)
அசைவிலாவன சஞ்சூத மசோகமேமுல்லைநீலம் ஒசியும்வேள் கணைகளாகுமுன்மத்த மதனமோகம் வசையில்சந்தாபத்தோடு வசிகரணங்கணை ப்பேர் இசையுமற்றிவைகள் செய்தேயிடுமவத்தையுமேற்சொல்வாம். (சிசு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தெர்குதி "கச்
சஉ. ஐவகை வின= அறியான் வினவல், அறிவொப்புக்காண்டல்.
ஐயந்தீர்தல், அவனறிவுதான்கோடல், மெய்யவற்குக்காட்டல். ஐம்பூதம்=நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்.
க% ஈசானம்முகம்= சத்தியோ சாதம், வாமம், அகோரம், தற்
புருடம், ஈசானம்,
ஐவகையிசைக்கருவி-தோற்கருவி, துளைக் கருவி, நாப்புக் கருவி,
கஞ்சக்கருவி, கண்டக்கருவி.
சச. ஐவகை வேள்வி=தேவயாகம், பிரமயாகம், பூத யாகம், பிகிச்
யாகம், மாநுடயாகம்.
ஐவகைத்தாயர்= பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத் தாய்
கைத்தாய், செவிலித்தாய்.
சடு, ஐவகைத்தொழில்-எண்ணல், எழுதல், இ%லகிள்ளல், மலர்
தொடுத்தல், யாழ்வாசித்தல்.
மெய்யின் ஐவகை யவத்தை=கொட்டாவி, நெட்டை, குறுகுழப்பு,
மூச்சீடு, நட்விெழுதல்.
சசு. காடுபடுதிரவியம் ஐந்து= அரக்கு, இருரல், தேன், மயிற்
பீலி, நாவி.
கடல்படுகிாவியம் ஐந்து = உப்பு,பவளம்,முத்து,சங்கு,ஒர்க்கோலை.
அஎ. நாடுபடுகிாவியம் ஐந்து=செந்நெல், செவ்விளநீர், சிறு பயறு,
வாழை, கரும்பு.
நகர்படுதிரவியம் ஐக் து= கண்ணுடி, பித்தன், கருங்குரங்கு,யானை
அரசன்.
சஅ. மலைபதிதிரவியம் ஐக் து=மிளகு, கோட்டம், அகில், தக்
கோலம், குங்குமப்பூ.
ஐம்புலன்=சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
சக, மன்மதபாணம் ஐந்து = தாமரைப்பூ, மிசம்பூ, அசோகம்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ, உன்மத்தம், மதனம், மிேகம், சச் தாபம், வசீகரணம் என்பன முறையே இவற்றின் பெயர்களாம்.

Page 52
5. ப ன் னி ர ண் டா வ து
பெருகுசுப்பிரயோகம்பின் பிறந்தவிப்பிரயோகம்மேல் மருவியசோகமோ கமரணமுமுறையேசெய்யும் பெருகுசுப்பிரயோகந்தான்பேச்சொநிெனைவுமாகும் விாவுவிப்பிரயோகந்தான்வெய்துயிர்த் திாங்கலாமே.
சோக மேவெதுப்பினேடுதுய்ப்பவை தெவிட்டல்செய்யும் மோக மேயழுதலோடுமொழிபல்பிதற்றலென்ப வேக மாமாணந்தானேமிகு மயக்கோடயர்ப்பாம் பாகடர்சொல்லினல்லாய்பகருநூலியல்பிதாமே.
ஒதலேயோது வித்தலுடன் வேட்டல்வேட்பித் திட்டல் ஈதலேயேற்றலாறுமேற்குமந்தணர்தொழிற்பேர் ஒதலேவேட்டலீதலுலகோம்பல்படை பயிற்றல் மேதகுபோர்செய்திட்டல்வேந்தர் செய்தொழில்களாறே.
படை குடிகூழமைச்சுப்பற்றியாட்பினுேகி நெடுமதிலரசியற்குநிகழ்த்தியவாறுபேதம் மிடையறவோ தல்வேட்டல்வேளாண்மைவாணிகத்தி னுடனிாைகாத்தலேரையுழலாறும் வசியர்க்காமே.
வசியர் தந்தொழில்களாறுள் வகுத்தமுத்தொழில்களான பசுவோம்பல்பொருளையீட்டல்பயிரிடல்புராணமாதி தசையுறவோ தலீதனண்ணுமந்தணர் முன்னுேர்க்கு வசைதவிர நுகூடலம்மாம் வகைத்தொழில்குத்திார்க்காம்.
அரிச்சந்த்ானளனே வெற்றியாமுசுகுந்தனுேெ பொருப்புறப்புகழைவைத்த புருகுச்சன்புரூாவாவே விரித்தபூக்தாமக்கார்த்தவீரியனென்றின்னுேரே தெரித்து முன்னெடுத்துவைத்ததிகிரிமன்னவர்களாறே.
ஆறங்கஞ்சிக்ஷைகற்பமாம் வியாகரணமற்றும் வீறியநிருத்தஞ்சந்தோவிசிதஞ்சோதிடமென்ருகும் கூறிடுங்கொடியகா மங்குரோதமேயுலோபமோகம் பாறியமதங்களே மாற்சரியமுட்பகை யாறென்ப.
ஒத்தவில்வேல் வாள்யானையுயர் பரிதேரோடாறே சுத்தமூலங்கான்கூலிதுணைபகை நாடென்முறே
தித்தித்தல்புளித்தல் கூர்த்தல்சோவேது வர்த்தல் காழ்த்தல்
கைத்தலேயறுசுவைக்குக் காட்டியவயிதானங்கள்.
(டு)
(நிக)
(டுஉ)
(டுக.)
(-)
(டூடு)
(டுக)
(டுஎ)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி 55 @ 「
நிo, ஐங்கணையவத்தை = முறையே சுப்பிரயோகம், விப்பிரயோ
கம், சோகம், மேகம், மாணம் என்பனவாம்
சுப்பிரயோகத்தின்றன்மை=பேச்சும் நினைவும்,
விப்பிரயோகத்தின்றன்மை=மூச்செறிந்து வருந்துதல்.
செ. சோகத்தின்றன்மை=வெதுப்பும் உணவு வெறுத்தலும்.
மோகத்தின்றன்மை= அழுதலும் பிதற்றலும்,
மரணத்தின்றன்மை= மயக்கமும் அயர்ச்சியும்.
டூஉ, அந்தணர்க்குரிய அறுதொழில்= ஓதல், ஒதுவித்தல். வேட்
டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்,
அரசர்க்குரிய அறுதொழில்=ஒதல், வேட்டல், ஈதல், உலகோம்
பல், படைக்கலம் பயிலல், போர்செய்தீட்டல்,
நி3. அரசர்க்குரிய ஆறங்கம்=படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு,
அரண்,
வைசியர்க்குரிய அறுதொழில்= ஓதல், வேட்டல், வேளாண்மை,
வாணிகம், பசுக்காத்தல், உழவு.
டுச. சூத்திார்க்குரிய அறுதொழில்=பசுக் காத்தல், பொருளீட் டல், பயிரிடல், புராணுதிகளையோதல், ஈதல், அந்தணர்முதலி யோர்க்கு அநுகூலமாகிய தொழில் செய்தல்,
டூடு. ஆறு சக்கிரவர்த்திகள் = அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன்,
புருகுச்சன், புரூச வா, கார்த்தவீரியன்.
நிசு. வேதாங்கம் ஆறு=சிக்ஷை, கற்பம், வியாகாணம், கிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம். Y
ஆறு உட்பகை = காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்,
மாற்சரியம்.
டு எ. அறுவகைத்தானை= வில், வேல், வாள், யானை, குதிரை, தேர். அறுவகைப்படை=மூலப்படை, காட்டுப்படை, கூலிப்படை
துணைப்படை
(YA
அறுவகைச்சுவை = கித் தித்தல், புளித்தல், கூர்த்தல், துவர்த்தல், காழ்த்தல், கைத்தல். (கூர்த்தல் = உவர்த்தல். காழ்த்தல்= உறைத்தல்,
, Uad *ப்படை, நாட்டுப்படை, P

Page 53
கி.அ ப ன் னி ர ண் ட 7 வது
அரியவுட்சமயமாறேயா வனசை வந்துய்மை பெருகுபாசுபதத்தோடுபிறங்குமா விரதமற்றும் கருதியவீடுபேறு காட்டுகாளாமுகந் தான் மருவியவரமமிக்க வைரவமென்னலாமே. (டுஅ)
அறுபுறச்சமயர்தானேயறையுலோகாயதம்பின் உறைதருபெளத்தமேயாருகதமீமாஞ்சமோடு குறிபெறுமாயாவாதங்கூறியபாஞ்சராத் ரம் செறிபெறுமிவையேயென்ன நிகழ்த்துவர் நூல் வல்லோரே. (நிக)
செல்வமே விளைவுமிக்க செழுவளஞ்செங்கோ லுண்மை ஒல்குநோய்குறும்பிலாமையுற்றநாட்டை மகியாரும் நல்லறமறந்தான் மேலேநாட்டியவறம்பொருட்கள் ஒல்லுமின் பங்களாறுமோங்க ரசியலின்பே தம், (ཧ” o)
தந்தமின் வருணக் காப்பிற்றரும்பொருளாலேபேணல் அந்தவாறியற்கை தம்முளறநி?லயறமென் ருகும் முக்கிகலறுத்தல்செஞ்சோற்று தவியில்லோர்ச்செகுத்தல் வந்த வானிாையைமீட்டன்மறநி?லயறமென்ருமே. (சு க)
நெறிவழிநின்று தத்தநிலையிஞலுழக் துழந்து
பெருெ பாருளறநிலைக்குப்பேசியமுறைமையாகும் செறுநர்தம்பொருளுமற்றத்தெண்டத்திற்பொருளுஞ்குகின் மறுகியபொருளுமம்மமறநிலைப்பொருளின்பேரே. )ܗ݈ܝ܂ e(
கூறுமோர்பருவநல்லகுலமொத்ததாகக் *வேட் டாறியவில்லிருத்தலறநிலையின்பமாகும் எறுதான்றழுவல் வில்லாலிலக்கமெய்திடுதலெல்லாம் மாறுடைநெறியிற் கடட்டமறநிலையின்பமாமே, (无万)
வரைவொடுதொழிலே வித்தை வாணிக முழவேசிற்பம் உரைசெயும்போகபூமியொழிவினிலா திகாலம் விசை செறிபிண்டிவேந்தன் விதித்தலின ஃதேயம் ம கருமபூமியென்னும்பேர்கண்டதொன்றுண்டு நூலின், (சு ச)
விதியுளிபதினமுண்டுமே வியபன்னீசாண்டுப் பதியொடுமனைவிதெயவப்பத்துப்பூந்தருவும்வேண்டும் புதியபேர்கங்கெ ாடுப்பப்புணர்ந்து தாம் பிரியாராகி மதியொமெருவுமென்னவாழ்வதுபோக பூமி. (கடு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி ém5ቇõን
நிஅ. அறுவகை யகச்சமயம் = சைவம், பாசுபதம், மாவிசதம்,
காளாமுகம், வாமம், வைரவம்.
இஅைறுவகைப்புறச்சமயம்=உலோகாயதம், பெளத்தம், ஆரு
சிதம், மீமாஞ்சம், மாயா வாதம், பாஞ்சாாத்திரம்.
கி0 நாட்டிற்குரிய அறுவகைச்சிறப்பு=செல்வம், விளைவு, பல்
வளம், செங்கோன்மை, நோயின்மை, குறும் பின்மை,
அறுவகையாசியல்=அறநிலை பறம், மறநிலையறம், அறநிலைப் பொருள், மறநிலைப்பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்.
சு க. அறநிலையறம்= நான்கு வருணத்தாரும் தத்தம் வருணுச்சிரமB களிற் பிறழாது தங்களைக் காக்குங் காவலின் பொருட்டுக் கொடுக்கும் பொருள்கொண்டு அவரைப் பாதுகாத்தல்.
மறநிலையறம்=பகைத் திறந்தெறுதலும், செஞ்சோற்றுதவியில்லோ
ரைச் செகுத்தலும், நிாைமீட்டலுமாம்.
சுஉ. அறநிலைப் பொருள்=நீதிவழிகின்று தத்தம் நிலையினுல்
முயன்று பெறுபொருள்.
மறநிலைப்பொருள் = பகைஞர்பொருளும், தண்டத்தில் வந்த
பொருளும், கு கில்வென்ற பொருளுமாம்.
சுங், அறநிலையின்பம்=ஒத்த பருவமும் ஒத்த குலமுமுடைய கன் னிகையை அக்கினிமுன்பாக விவாகஞ்செய்து இல்லிலிருந் தநுபவிக்குமின்பம்,
மறநிலையின்பம்= ஏறுதழுவலும், வில்லால் இலக்கமெய்தலும் முதலியவற்ருற் கன்னிகையை விவாகஞ்செய்த நுபவிக்கு
மின்பம்.
சு ச. கருமபூமிக்குரிய அறுவகைத்தொழில்= வரைவு, தொழில்,
வித்தை, வாணிகம், உழவு, சிற்பம்
சுடு, போக பூமியாவது = பதினறுவயசுடைய நாயகனும் டன்னி ாண்டு வயசுடைய நாயகியும் பத்துக் கற்பங்களும் வேண்டிய புதியபோகங்களைக் கொடுப்பப்பெற்றுப் புணர்தின்பமநுபவித் துப் பிரியாது விாழும் பூமி.

Page 54
9 - O பன் னி ர ண் டா வ து
வருமாதியரிவஞ்சம்பார்மதித்ததல்லரிவஞ்சம்பைம் பொருளாரேமத வஞ்சம்மேற்புகழ்பெறுமேமவஞ்சம் ஒருதேவகுருவத்தோடேயுத்த ரகுருவமென்ன வருபோகபூமியாறு வகைப்படுமியல்பதாமே. (சுது)
வருகலபிராமிமற்றைமகேச்சுவரியொடுகெளமாரி மருடீர்வைணவிவராகிமாகேந்திரியொடுசாமுண்டி இருமையேழ் திருக்கள்பேராமிரதமேயுதிரமென்பு பாவுதோலிறைச்சிமூளை பற்று சுக்கிலந்தாதேழே. (# ଗ)
அறமொடுபொருளேயின் பமன்பொடுபுகழ்மகிப்பு மறுமையென்றேழுஞ்செங்கோன் மன்னவர் பேறேயாகும் அறிவுளதே வர்மக்களறிவின்மீன்விலங்குசெந்து பறவைதாவரங் க்ளென்ப பகருமேழ் பிறப்பின்பேரே. (சு அ)
ஊா வன பதிஞென்ரு குமொன் பான்மா நுடர்தம்பேதம் நீரினில் விலங்கு புள்ளுப்பப்பத்தாசெடியதேவர் சாருமீாேழ்நாலைந்தே தாவர யோனிபேதம் ஆருமெண்பானுன்கோ டே யமைத்த நூருயிரங்கள். (சுக)
இவர் தருநாவலோடேயிறலியேகு ைசகிரவுஞ்சம் புவிபுகழிலவுதெங்குபுட்க ரங் தீவேழின்பேர் உவர்கரும்பின் சாருேடேயொண் மதுசெய்சிறந்த நவமதாந்தயிர்பாலப்புநாட்டியகடலேழின்பேர். (бто)
நவமாம்பூலோக மற்றுநாட்டியபுவலோகந்தான் சுவலோக மகலோகம்மேசொற்றிடுஞ்சனலோகம்மே தவலோக மதனினுேசெத்தியலோக மின்ன உவமானமில்லாமேலேழுலகெனுமறிவனூலே, (எக)
அதலமே விதலமற்று மடைவானசுதலத்தோடும் இதமுறுதாா தலம் மோசா தலமகா கலந்தான் புதியபாதலத்தினுேடுபோற்றுங்கீழேழுலோகம் உதவியவுலக நூலிறேழெனுமுலகு தாமே, (ata.)
பெருயெசளிற்றின் வட்டம்பெரு மணல் வட்டம்பொங்கும் எரிபrல்வட்ட மற்றுமெறியரிபடையின் வட்டம் பொருவறவிரண்டுமாழ்கப்போர்த் திம்ெ புகையின் வட்டம் இருள்வட்டம்பெருங்கீழ்வட்டமென்பவே ழ்நிாயவட்டம், (எ.க.)

பலபெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுகி 5
சு. அறுவகைப்போகபூமி= ஆகியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், எம
தவஞ்சம், எம வஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம்,
சிஏ, எழுவகை மாதர்கள் = பிராமி, மகேசுவரி, கெளமாரி, வைஷ்
ண்வி, வாாகி, மாகேந்திரி, மாகாளி,
எழுவகைத்தாது =இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி,
மூளை, சுக்கிலம்,
சு அ. மன்னவர்க்குரிய எழுவகைப்பேறு= அறம், பொருள், இன்
பம், அன்பு, புகழ், மதிப்பு, மறுமை,
எழுவகைப்பிறப்பு=தேவர், மனிதர், நீர் வாழ்வன, விலங்கு, ஊர்
வன, பறவை, தாவரம்,
சுக, எழுவகைப்பிறப்பில் எண்பத்து நான்கு நூருயிரயோனி பேதம் =ஊர்வன பதினுெருநூருயிாயோனிபேதம், மனிதர் ஒன்பது நூமுயிாயோனிபேதம், நீர்வாழ்வன பத்து நூருயிர யோனிபேதம், விலங்கு பத்து நூமுயிரயோனிபேதம், பறவை பத்து நூருயிாயோனிபேதம், தேவர்-பதினன்குநூருயிரயோனி பேதம், தாவரம் இருபது நூருரபிரயோனிபேதம்,
எo, ஏழு தீவு=காவலந்தீவு, இறலித் தீவு, குசைத் தீவு, கிரவுஞ்சத்
தீவு, இலவந்தீவு, தெங்கந்தீவு, புட்காதீவு.
ஏழுகடல் = உப்புக் கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக் கடல்,
நெய்க்கடல், தயிர்க் கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல்.
67áő, எழுமேலுலகம்=பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,
மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
6a- ஏழுகீழுலகம் = அதலம், விதலம், சுதலம், தராதலம், இாசா
தலம், மகாதலம், பாதலம்.
dh. எங். எழுகிாயவட்டம்= களிற்றுவட்டம், மணல் வட்டம், எழிபரல்
g 叠 象 爵 Gaj -- LD அரிபடை வட்டம், புகை வட்டம், இருள் வட்டம்
பெருங்கீழ்வட்டம்,

Page 55
2- ப ன் னி ர ண் டா வ து
குழைவுறுகூட சாலமி ரெளாவங்கும்பிபாகம் விழுபூதியள்ள ல்செந்து விதித்த மாபூதியாமே வழிகங்கை யமுனையேநன் மதை சரஸ்வதிகாவேரி
விழுமியகுமரிகோதாவரியெழு5 தியின்பேரே. (ཧ་ ཨ་)
புவிபுகழ்கும் பயோனிபுலத்தியனங்கிராவே கவுதமன் வசிட்டன் மற்றைக்காசிபனெடுமார்க்கண்டன் இவரெழுமுனிவர்விட்டிருெட்டியசேனங்கள் வர் அவமழைநால்வாய்கிள்ளையாமிவை நாட்டேழ்குற்றம், (எடு)
பொழியுமாவர்த்தமெங்கும்போர்த்த புட்கலஞ்சங்காரம் கழியுமா சவனமே நீர்க்காரியேருதிசொற்காளி மொழிசிலாவருடமென்பமுகில்களோாேழினுமம் அழிவுகாலத்திற்முேன்றியடர்வன படர்வவானே. (எசு)
களிற்றயிாாவதஞ்சீர்காட்டுபுண்டரீகந்தானங் குளித்த வாமனம்பொன் னேடைக்குமுதஞ்மஞ்சனம்வெம்போாை விளைத்திடும்புட்பதந்த மேவியசார்வபெளமம் பிளிற்று சுப்பிரதீகங்தான்பெருத்தவெண்டிசையா?னப்பேர். (எஎ)
மன்னியவிமயத்தோடுமந்தரங்கை?லவிக்தம் கொன் வளர்நிடதமே மகூடமேலேவெற்புத் துன்னியகந்தமாதனத்தொடுசூழ்வெற்பெட்டாம் இன்னவையுலக நூலினியற்கையேயென்று காண்மின், (எ.அ)
மன்னுவாசுகியனந்தன்மருவியதக்கன் சங்கன் பன்னியகுளிகனுேதிபதுமன்மாபதுமன் மற்றைக் கொன்னெயிற்றழல்விழிக்கார்க்கோடகனென்றவெட்டும் முன்னியகடவுட்பாம்பின்மொழியபிதான மாமே, (Ts)
திண்டிறன் மக வானங்கிசெறியமனிருதியோெ கொண்டிடும் வருணன்வாயுக்குபேரனிசானனென்ப எண்டிசையுலோக பாலரிவர்பேர்கீட்டிசைதொட்டெண்ணும் கண்டழ்ேபால் வடக்குக் கதிரொடு திங்கட் காமே, )ہےo(
கொடிபுகை சீயஞ்சீறிக்குரைத்து வள்ளென்னுஞாளி இடமே கழுதை யானையேகுகாகர்திக்கங்கம் படிநீர்தீவளியாகாயம்பரிதியே விரவுதிங்கள்
அடல்புனையியமானன் மற்றட்டமூர்த்தங்களாமே. )5 ہے(

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி 2.
எச. ஏழுநாகம்= கூட சாலம், இரெளாவம், கும்பிபாகம், பூதி,
அள்ளல், செந்து, மகாபூதி.
எழுத தி= கங்கை, யமுனை, சருமதை, சரசுவதி, காவேரி, குமரி,
கோதா வரி.
எநி, எழுமுனிவர்= அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளத
மன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
நாட்டில் வரும் எழுகுற்றம்= விட்டில், தொட்டியர், பன்றி,கள் வர்,
அவமழை, யானை, கிளி.
எசு. ஏழுமுகில் = ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம்,
சீர்க்காரி, சொற்காரி, சிலா வருடம்,
எ எ. எட்டுத்திசையானை = அயிராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப்பிாதீகம்.
எ.அ. எட்டும?ல= இமயம், மக்தாம், *ைலை, விக்தம், நிடதம், ஏம
கூடம், நீலம், கக்தமாதனம்.
எக, எட்டுநாகம்= வாசுகி, அனந்தன், தக கன, சங்கின, குளிகன்,
பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன்.
அo. எட்டுத்திக்குப்பாலகர்=இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். இவர் சார்திசைகள் முறையே கிழக்கு முதலாக எண்ணப்படும்.
குரியசக்திார் சார்திசைகள்=முறையே கிழக்கும், வடக்குமாம்.
அக, எட்டுதிக்குக்குறி=கொடி, புகை, சிங்கம், நாய், இடபம்,
கழுதை, யானை, காகம்.
அட்டமூர்த்தம்=நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சக்தி
ரன், ஆன்மா.

Page 56
gb - ቇ” ப ன் னி ர ண் டா வ து
மன்னியவனிமா மற்றைமகிமாவே கரிமாவோடு பின்னுறுலகிமா பிராத்திபெறும் பிராகாமியங்கள் முன்னுறுமீசத்துவம்பின் முற்றியவசித்து வந்தான் உன்னியநூல்களோதுமோரிருநான்குசித்தி. (a 2.)
இயமமேநியமமுந் தியேற்றவாசனத்தினுேடு நயனுறுபிராணயாம5ாட்டியபிரத்தியா காரம் சயமுறுதியானத்தோடுதாானைசமாதியெட்டும் வியனுறும்யோகமென்று விதித்தனர்மதித்த நூலோர். (-) 5.)
அறமையப்படாமை மற்றையவாவின்மையுவர்ப்பொன்றின்மை நெறிகெழுமயக்கமின்மைநின்றவப்பழியைநீக்கல் உறுதியினிறுத்தல்பேரன்புடைமையேயறம்விளக்கல் இறைவனதறத் துட்கூறுமெட்டுறுப்பிவைகளாமே. )مجھے پتھے(
கடையிலாஞானத்தோடுகாட்சிவீரியமேயின்பம் மிடையுறுநாமமின்மைவிதித்தகோத்திரங்களின்மை அடைவிலா வாயுவின் மையச்த ராயங்களின் மை உடையவனிறைவனென்னவுரைக்குமாருக தநூலே, (அடு)
இன்னவையருக நூலினிசைக்குமெண்குணங்கண் மற்றும் தன்வயர் தூயதே கந்தகுமியல்புணர்வுமேலாப் பன்னுமுற் றுணர்வினுேகிபாசங்களியல் பிaங்கல் முன்னுபோருளே மற்றைமுடிவிலாவாற்றல் பின்னும். (乌元)
வரம்பிலாவின் பமென்றே வாய்த் திடுங்குணங்களெட்டும் தாம்பெறுசைவ நூலிற்சாற்றியதொகை யாமென்ப திருந்துமிக்குணங்டானே சேர்ந்தவனியாவனென்னிற் பொருந்தியவுலகமெல்லாம்புரங் திம்ெ கடவுளாமே? )ہے GT(
மன்னியவறிவுகாட்சிமறைத் தல்வேத நீயத்தோடு துன்னுமோகநீயுமாயுத்தொடர்காமகோத்திரங்கள் முன்னுறுமக்த ராயமொழிக் த வெண்குற்றமாகும் இன்னவைதீர்ந்தோன்யாவன்யா வர்க்குமிறைவணுமே, )شے ہےy(
பெறுவ்து தெரிதிமீட்டல்பேணிமற்றவைபகுத்தல் இறுவிதஞ்சாமையென்று மிடனறிக்தொழுகல் வந்தே உறுபெருக்தனிமையாற்றலுடன் முனிவிலனேயாதல் மறுவறுபொழுதிற்கூடல்வசியர்தங்குணங்களெட்டே, )5 ہے(
f

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி a G.
அஉ. எட்டுச்சித்தி=அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிரார்த்தி,
பிரா காமியம், ஈசத்துவம், வசித்துவம்,
அங். எட்டுயோ காங்கம்= இயமம், நியமம், ஆசனம், பிராணுயா
மம், பிரத்தியாகாரம், தியானம், தாரணை, சமாதி,
அச, எட்டுத்தருமாங்கம் =அறமையப்படாமை, விருப்பின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியைக்ேகல் அழிந்தோரை நிலைநிறுத்தல், அறுசமயத்தவர்க்கன்பு, அறம் விளக்கல்.
அடு. அருகனுக்குரிய எண்குணம்= கடையிலாவறிவு, கடையிலாக் காட்சி, கடையிலாவீரியம், கடையிலாவின்பம், நாமமின்மை, கோத்திசமின்மை, ஆயுவின்மை, அந்த ராயங்களின் மை.
அக, சிவனுக்குரிய எண்குணம்= தன்வயத்தணுதல், அனயவுடம்பி னணுதல், இயற்கையுணர்வினனதல், முற்றுமுணர்தல், இயல்பா கவே பாசங்களினிங்குதல், போருளுடைமை, முடிவிலாற்ற 6) Go)...aola.
அஎ. வரம்பிலின்பமுடைமை,
அ.அ. அருகனுக்காகாவென விலக்கப்பட்ட எட்டுக்குற்றம்=ஞான வரணியம், தரிசனுவாணியம், வேதநீயம், மோகயேம், ஆயு, சாமம், கோத்திரம், அக்தராயம்.
அசு. வைசியர்க்குரிய எண்வகை க்குணம்=உ றுவதுதெரிதல், ஈட் டல், கொடுத்தல், இறுவதஞ்சாமை, இடனறிக்தொழுகல், தனி மையாற்றல், முனிவிலனுதல், பொழுதொடுபுணர்தல்.
&ጃ Ô

Page 57
£b ... ዳሸ† ப ன் னி p ன் டா வ து
குணகாரம்பரியச்சந்தான்குறித் தபாற்கரமேமூலம் தணவாமானதமேகன் மஞ்சலிகியேதருதமெட்டும் கணியார்தங்கணிதந்தீபங்க வரிதண்ணுடிதோட்டி புணர்மீனேமுரசுகும்பம்பொலிகொடி சுபமோரெட்டே.
தட்ட லேபற்றலோடு தடவலே தீண்டல்குத்தல் வெட்டலேகட்டலூன்றன்மெய்ப்பரிசங்களெட்டாம் விட்டில் தன்னரசு நால்வாய்மிகு மழை மிகுகாற்முேடே நட்டம்வேற்றரசுகிள்ளை நாடுறுங்கேடெட்டென்ப.
பிரமமேபிாசாபத்தியம் பெருகுமாரிடமேதெய்வம் கருதுகிாங் தருவத்தோடேகாட்டியவசுரமற்றும் பரவியவிாாக்க தங்கள் பைசாசமிருநான் கென்ப மருவியவுலகியற்கை வகுத்திடுமணங்களின்பேர்.
நிரைகவர்ச் திகிதல்வெட்சிநிரை மீட்டல்காக்தையென்ப ஆெருவார்மேற்சேறல் வஞ்சிமீட்டெகிருன்றல் காஞ்சி வருசொச்சிபுரிசைகாத்தல்வளைத்திடலுழிஞையாகும் பொருவது தும்பையென்பபோர்வெல்லல் வாதை யாமே.
கரணத்திற்றிரள்கள் வாய்ந்த கடைக சப்போர்சக ரிமாக்கள் தருபடைத்தலைவர்மற்றுக்தன் கிளைச்சுற்றம்யானை புரவியூர்வோரேயென்றும்போற்று காவிதியரென்றும் விசவியவெண்போாயம்வேந்தருக்கமைத்ததாமே,
குறளொடுசெவிடுமூங்கை கூன்மருள்குருமொமே உறுமுறுப்பில்லாப்பிண்டமோ கியவெண்மெய்யெச்சம் நிறையுநீர்நிலனேதேயுநிகழ்சுடர்மதியேவானம் பெறுமியமானன்வாயுப்பேசிய கணங்களெட்.ே
நிலனெடுநீர்வெண்டிங்கணேரியமானன் வெய்யோன் உலவுதீவாயு விண்ணேன்ருேதிய கணங்களெட்டில் நலமுறு கவிதை முன்னர் சாட்டியநான்கு நன்ரும் கலகமாம்பின்னர்கான்கு கணங்களுங்காணுங்காலே.
(4,o)
(西5)
(கs)
(áቆም)
(கடு)
(கசு)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி - GT
கo. அட்டகனிதம்= குணகாரம், பரியச்சம், பாற்காம், மூலம்,
மான தம், கன்மம், சலிதி, தருதம்,
அட்டமங்கலம்= விளக்கு, கவரி, கண்ணுடி, தோட்டி, இணைக்
*கபூல், முரசு, நிறைகுடம், கொடி,
கக. எண்வகை மெய்ப்பரிசம்= தட்டல், பற்றல், தடவல், தீண்டல்,
குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்.
காட்டில் வரும் எண்வகைக்கேடு - விட்டில், தன்னாசு, யானை,
மிகுமழை, மிகு காற்று, நட்டம், வேற்றாசு, கிளி.
கஉ=எண்வகை மணம்= பிரமம், பிாசாபத்தியம், ஆரிடம், தெய்
வம், காந்தருவம், அசுரம், இராக்க தம், பைசாசம்
கக. எண் வகைமாலை=வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி,
உழிஞை, தும்பை, வாகை .
இவை முறையே நிரைகவர்தல், நிாைமீட்டல், பகை மேற்சேறல், எ கிரூன்றல், மதில் காத்தல், அரண் வளைத்தல், அதிாப்பொரு த ல், போர்வெல்லுதல் என்னு மிவற்றிற்குரியனவாம்.
கச அரசர்க்குரிய எண்பேராயம்= கருமாதிகாரர், கடைகாப்பா
ர். நகரிமாக்கள். படைக் தலைவர், சுற்றக் கார். யானை வீரர் ளா, 5a5 , சுற்றத்தார், யானை வீரர்,
குதிாைவீரர், கா விதியர்.
கூடு. எண்வகை உடற்குறை=குறள், செவிடு, மூங்கை, கூன், மருள், குருடு, மா, உறுப்பிலாப்பிண்டம். (மருள் - ஆணுே பெண்ணுேவென் றறியப்படாத உறுப்புமயக்கம், மா - விலங் குறுப்பு விரவப்பெற்ற வடிவம். உறுப்பில் பிண்டம் - உறுப்புக் குறைந்த வடிவம்.)
செய்யுளுக்குரிய எண் வகை அசை=நீர்க்கணம், நிலக்கணம், தேயு கணம், சூரியகணம், சக்திரகணம், ஆகாயகணம், இயமான கணம், வாயுகணம்.
கசு, மேற்சொல்லிய எட்டினுள் நிலக்கணம், நீர்க்கணம், “சந்திர கணம், இயமான கணம் என்னும் நான்கும் நூலிலே முதற் செய்யுண் முதலில் வருதல் நன்மும், மற்றைய நான்கும் வருதல் தீதாம்.

Page 58
ப ன் னி ர ண் டா வ து لالیس 2
நிாையதுமூன்றுதானே நிலக்கணநேர்முன்னுகி கிரையிணைபின்னராயினிரேநேரிணைபின்னுகி கிரையது முன்னாாயினெடியவெண்டிங்களென்ப புாையறநேர்மூன்முகிற்பொருந்தியவியமானன்முன். (கஎ)
நிரை நடுவாக மற்றைசேரிருபாலும்வெய்யோன் நிாையிருபாலுகிற்க நேர்நடுத்தீயென்முகும் நிரையிறுவாக மற்றுநேரிணைமுன்னே வாயு நிரையிணைமுன்னராகிருே சிறிணிளா காயம். (கஅ)
எதிர்கொளல்பணிதலோ நிமிருக்கை கால் கழுவறுைம் புதுவிாைடுறும்பூத்தூபம்புனை விளக்க டைவேயேத்தல் விதியின் வாளரவுதோலும் விடமுநீத்தென்னநீத்த அதிகருக்கமுதமேந்தலவைBவபுண்ணியந்தான், (கூக)
வடபாலேதென்பால்கீழ்பால்வகுத்தமேல்பால்விதேகம் வடபாலேதென்பான்மீது வைத்திடுமிரேபதங்கள் வடபாலேதென்பான்மீதுவைத்திடுபாதத்தோடு
வடிவாமத்திமகண்டங்கள் வருக வகண்டமாமே. (#ဝဝ)
வைத்தநாமங்கண்மாயைவச்சிாஞ்சித்திரங்கள் சத்தமேவத்துவோசெதுரங்கஞ்செய்யுளெட்டும் புத்தாேகாணப்பட்டபொருட்குறை நிறைவேயென்றும் ஒத்த தாரணைகளென்பவோதுமொன் பானுமீதே. (as os)
தனது நாளிற்பின்னுளுஞ்சார்ந்திடுகாலுமாறும் வினவியவெட்டொன்பானும் விருத்தமொன்றில்லை தன்னுள் இணையமூன்றுடனந்தாநாளேழாநாளிவைபொருந்தா வினையுமிம்மூன்முென்பானுணேர்படுமூன்றுவட்டம். (isoo)
அடியினிற்சமதாளத்தோடருமமேயரிதாளம்மேற் படிமமேதுருவதாளம்பற்றியசித் கிரந்தான் விடதாளஞ்சயமே மற்றுமேவியBவிர்த தாளம் நடையுறுபுலவரோ துருவதாளமிவைகளாமே. (sor.)
மரகதம்பவள நீலம் வச்சிரம்பது மாாகம் விாவிய்தாளமேகோமேதக ம்புருடராகம் உாவியக ாந்திவிட்டேயுமிழ்வயிடூரியந்தான்
பெருகியநவமணிக்குப்பெயரிவையாகுமென்ப, )هso ge(

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி 93.
கஎ. கிசை நிரை நிரை நிலக்கணம். ாேர் நிரை நிாை நீர்க்கணம். நிரை நேர் சேர் சந்திரகணம். நேர் ரேர் நேர் இயமான கணம்,
கி. சேர் சிரை கேர் சூரியகணம். நிரை நேர் நிரை தேயுகணம். நேர் டூேர் நிரை வாயுகணம், நிரை நிரை நேர் ஆகாயகணம்.
கசு. பெரியோர்க்குச்செய்யும் நவபுண்ணியம்=எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்துதல், கால்கழுவல், அருச்சித்தல், தளபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், உணவுகொடுத்தல்.
கoo. நவகண்டம்= வடபால்விதேகம், தென்பால்விதேகம், கீழ் பால்விதேகம், மேல்பால் விதேகம், வடபாலிாேவதம், தென் பாலிாேவதம், வடபாற்பாதம், தென்பாற்பாதம், மத்திம
as all
ச0க, நவதாாணை= நாமதாரணை, மாயாதாரணை, வச்சிாதாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்துதாரணை,சதுரங்க காரணை, செய்யுட்டாரணை, நிறைவு,குறைவாகிய வெண்பொருட்டாரணை.
கoஉ. செய்யுளுக்குரிய நட்சத்திரம் ஒன்பதாகப்பிரித்தறிதல்= பாட்டுடைத்தலைவன்மீது பாடப்படும் முதற்பாவின் முதற்சீர்ச் குரிய முதலெழுத்திற்கமைந்த நட்சத்திரம் அவனியற்பெயரின் முதலெழுத்திற்கமைந்த நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர மாகவும், நான்காம் ஆளும் எட்டாம் ஒன்பதாம் நட்சத்திரங்க ளாகவும் இருத்தல் நன்று. அவனுடைய நட்சத்திரமாகவும், அதற்கு மூன்ரும் ஐந்தாம் ஏழாம் நட்சத்திரங்களாகவும் இருத்தல் தீது, இவ்விருபத்தேழு நட்சத்திரங்களும் மும்முறை ஒன்பது ஒன்பதாகப் பிரித்து அறியப்படும்.
கo71, நவதாளம்= சமதாளம், அருமதாளம், அரிதாளம், படிம தாளம், துருவதாளம், சித்திாதாளம், விட தாளம், சயதாளம், நிவிர்ததாளம்.
கoச, நவரத்தினம் = மரகதம், பவளம், நீலம், வச்சிாம், பதும்
ராகம், முத்து, கோமேதகம், புருடராகம், வயிரிேயம்.

Page 59
f5 O. ப ன் னி ர ண் டா வ து
நல்லசிங்காரம்வீரம்நகைச்சாந்தங்கருணைகுற்சை ஒல்லுமற்புதம்பயத்தோடுறுகோபமிாதமொன்பான் கல்லுலோகம்மண்செங்கல்கண்டசர்க்கரைமெழுக்குச் சொல்லியமரமே தந்தஞ்சுதை வண்ணக்தொழிற்சிற்பர்க்காம். ()
நெடுமலையாறு நாடூர்நீண்டதார்புரவியா?ன கொடிமுரசுடனேதா?ன கூறியதசாங்க மென், படிபுனைநாவலேமுப்பழநாற்பான்மாமுத்தக்கா சொடுமாவின்றளிர்பத்தென்பவோ கியதுவரின்பேரே. (45 OᎯᎮ)
சாமeஞமைபன்றிநாரசிங்கத்தினேகி வாமனன் பரசுராமன் வானரர்தொழுமிராமன் பாமலிவாசுதேவன் பலகே வனுடனே கற்கி ஆமிவைபத்து தோனேயரியவதா சமென்ப, (கoஎ)
வருவிருந்தோம்பலாணை வழிநிற்றலொழுக்கமூக்கம் கரிலகத்தின்மையென்று கைக்கடனுற்றலன்றே உரியதாமிறையிறுத்தலொற்றுமைகோடல்போற்றல் விரவுமாண்வினைதொடங்கல்வேளாளர்செய்கை பத்தே. (கO அ)
எடவிழ்மகிழ்சுவைக்கவெழிற்பா?லநண்புகூடப் பாடலநிந்திக்கத்தேம்படிமுல்லைநகைக்கப்புன்னை ஆடநீள்குராவணைக்க வசோகுதைத் திடவா சந்தி பாடமாப்பார்க்க * வார்சண்பகநிழல்படத் தளிர்க்கும். (கoக)
பரிதியிச்திரண்டுசீலும்பைநாகக்கோளிாண்டோ டிருசுடர்வளைந்துகுழும்பரிவேடநெடுகலீண்டுப் பெருகியவான் மீன்வானிற்பெருந்துமமெகிர்ந்தவில்லுக் கருதுமிவ்வெல்லாம்பேசிற்க ரந்துறைகோள்களாமே. (西so》
சாற்றுகாப்புச்செங்கீாைதாலே சப்பாணிமுத்தம் போற்றுவாரா?னயேயம்புலிசிற்றில்சிறுபறைப்பின் எற்றிடுஞ்சிறுதே ராமிப்பருவம்பத்தையுமிசைக்கும் தேற்று மாண்பிள்ளைப்பாட்டாசிரியஞ்சேர்விருத்தப்பாவே. (ககக)
அரிவையர்க்காகிலீற்றிலறைமூன்று பருவ மாகா உரியதாங்கழங்கம்மானையூசல் முன்னேழினேகி வருமூன்றேயாகிமூவேழமதிகாருெற்றித்தமாதத் திருடிாலாரையுங்கேட்பித்தலினிதைந்தேழாண்டுதானே. (ககs)
* பாடவே மாாப்பார்க்கச் சண்பக என்றும் பாடம்.

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி fP-55
கoடு. நவாசம் - சிங்காரம், வீரம், ஈகை, சாந்தம், கருணை, குற்சை, அற்புதம், பயம், கோபம். (சிங்காரம்-இன்பம். குற்சை-இழிபு) பத்து வகைச்சிற்பத்தொழிலுறுப்பு= கல், உலோகம், மண், செங் கல், கண்டசர்க்கரை, மெழுகு, மரம், தந்தம், சுதை, வண்ணம்.
க05. தசாங்கம் = ம?ல, யாறு, நாடு, ஊர், மா?ல, குதிரை, யானை,
கொடி, முரசு, தானே. பத்து வகைத்துவர்= நாவல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்
காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக் காசு, மாந்தளிர்.
கoஎ. விட்ணுவின் தசாவதாரம் = மீன், ஆமை, பன்றி, நாசிங்கம், வாமனம், பரசுராமன், தசரதராமன், கண்ணன், பலதேவன், கற்கி,
கoஅ. வேளாளருடைய பத்து வகைச்செய்கை = விருந்தோம்பல், ஆணை வழிநிற்றல், ஒழுக்கம், முயற்சி, மனத்துமாசின்மை, கைக் கடனுற்றல், அரசர்க்கிறைகொடுத்தல், ஒற்றுமைகோடல், சுற்றம்பேணல், மாட்சிமையான வினைகளைத்தொடங்கல்.
கoக, பெண்க ளான்மலரும் பத்து வகை மரம் = மகிழ் பெண்கள் சுவைத்தலாலும், பாலே நண்புசெய்தலாலும், பாதிரி நிக்கித்த லாலும், முல்லை நகைத்தலாலும், புன்னே ஆடுதலாலும், குரா அணைத்தலாலும், அசோகு உதைத்தலாலும், குருக்கத்தி பாதெ லாலும், மா பார்த்தலாலும், சண்பகம் நிழல்படுதலாலும் மலரும.
கக 0, காக் துறைகோள்கள் பத்து=குரியன், சந்திரன், இராகு, கேது, பரிவேடமிாண்டு, வான்மீன், தூமகேது, வானவில்லி ாண்டு.
ககக. ஆண்பிள்?ளக்கவியுறுப்புப்பத்து = காப்பு, செங்கீரை, தால்; சப்பாணி, முத்தம், வாரா?ன, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறு தேர். பிள்ளைக் கவி ஆசிரிய விருத்தத்தாலியற்றப்படும்.
கக உ. பெண்பிள்ளைக்க வியுறுப்புப்பத்து=ஆண் பிள்ளைக் கவியுறுப் புப்பத்தில் சிற்றில் சிறுபறை, சிறுதேர் என்னு மூன்றுறுப்பையு நீக்கி எஞ்சிய எழுறுப்போடு கழங்கு, அம்டினை, ஊசல் என்னும் மூன்றுறுப்பையுஞ் சேர்க்கப்பத்தாம். இக்கவிகளை மூன்ரு மாச முதல் இருபத்தொராமா சம்வரை ஒற்றித்த மாசங்களினும், ஐச் சாம் எழாம் ஆண்டினும் கேட்பிக்கலாகும்.

Page 60
figo ப ன் னி ர ண் டா வ து
அனலுடனசனிசீதமாயுதம்விடமருந்து புனல்வளிவிடத்தையுந்தான்புசிப்பிக்கும்பசியேதாகம் னிேமிகுமுனிவருமைநாட்டியபிணியினே.ே இனையும்வேதனையீராறுமெய்திடுந்துன்பமென்ப,
தந்தியொன்றேதேரொன்று சாதியாம்புர விமூன்று வச்தடும்பதாதியைந்து வகுத் திடும்பத் கியென்ப உந்துமப்பத்திமூன்றேயுறிற்சேனுமுகமென்முகும் முந்துசேஞமுகத்தான்மும்மடிகுல் மமாமே.
மருவியகுல்மமூன்று மடிதானே கணமதாகும் கருதியகணமேமூன்று காட்டியவாகினிப்பேர் பெருகுவாகினிதான்மூன்று பிருத?னயாகுமென்ப வருபிருதனைதான்மூன்று வகுத் திடுஞ்சமூவாகும்மே.
பேரியல் சமூவேமூன்று பிாளயம்பிரளயந்தான் ஒர்மூன்றேசமுத்திரமாகுமுயர் சமுத்திரமோர் மூன்று தேர்தருசங்குசங்கு மூன்றதேயசீக மென்ப சேரீர்விலாவரீக மூன்றேசொல்லுமக்குரோணியாமே.
விரவுசாரணாேசித்தர் விஞ்சையர்பசாசர்பூதர் கருடர்கின்னரரியக்கர்காந்தர் வர்சுராேதைத்யர் உாக ராகாசவாசருத்த ரகுருவோர்யோகர் நிருதர்கிம்புருடர்விண்மீனிறைகண்மூவாருமே,
ர்ேமணிபரிதியா?ன திருநிலமுலகுதிங்கள் சார் மலேசொல்லெழுத்துக் கங்கைநீர்கடல்பூத்தேர்பொன் எருறுமிவைமூவாறு மிதிற்பரியாயப்பேரும் ஆருமங்கலச்சொற்செய்யுளாய்ந்துமுன்வைக்க நன்ரும்.
பசியதிசயமேயுள்ள ல் பயமே கையறவுமூப்புக் கசிவுநீர்வேட்டல்வேண்டல்க தமதங்கே தத்தோடே ஒசியுநோய்பிறப்பிறப்போடுவகையேயுறக்கமின்பம்
இசையுமீரொன்பான்குற்றமிவைதீர்க்தோனிறைவணுமே,
மச்சமேசீடர்மஞ்சைவம்வைணவம்வசாகம்லிங்கம் பத்மம் வீாமனமே காந்தம்பவிடியமாக்கினேயம் கற்புளயிாமங்கை வர்த்தம்மேநாரத மார்க்கண்டம் உற்றபாகவதமேகாருடம்பிரமாண்டக்தொன்னூல்.
(கக'
(ss F)
(ககடு)
(ககr)
(ககஎ)
(கக அ)
(கசக)
(«solo)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்க்கொகுதி கங்.
ககங். உயிர்க்குரிய பன்னிருவகைவேதனை=அனல், இடியேறு,
குளிர், ஆயுதம், ஈஞ்சு, மருந்து, நீர், காற்று, பசி, தாகம், முனி வருமை, பிணி.
சில ச. பன்னிருவகைத்தானை= யானைஒன்று, தேர்ஒன்று, குதிரை மூன்று, பதாதி ஐந்து கொண்டது ஒருபத்தி. பத்தி மூன்று கொண்டது சேனமுகம். சேனமுகம் மூன்றுகொண்டது குல்மம்.
ககடு. குல்மம் மூன்று கொண்டது கணம், கணம் மூன்றுகொண் டது வாகினி, வாகினி மூன்றுகொண்டது பிருத?ன. பிருதனை மூன்றுகொண்டது சமூ.
ககக. சமூ மூன்றுகொண்டது பிரளயம். பிரளயம் மூன்று கொண்டது சமுத்திரம், சமுத்திரம் மூன்று கொண்டது சங்கு. சங்கு மூன்று கொண்டது அநீகம். அநீகம் மூன்று கொண்டது அக்குரோணி.
ககஎ. பதினெண்கணங்கள் = சாரணர், சித்தர், விஞ்சையர், பைசாசர், பூதர், கருடர், கின்னார், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர், உசகர், ஆகாசவாசர், போக பூமியர், முனிவர், கிருதர், கிம்புருடர், விண்மீன்.
ககஅ. பதினெண் வகைமங்கலச்சொல்=சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன். இவையன்றி இவற்றின், பரியாயப் பெயர்களும் செய்யுளில் முன்வைத்தற்குரிய மங்கலச் சொற்களாம்.
கசக. யாக்கைக்குரியபதினெண்வகைக்குற்றம்= பசி, அதிசயம், நினைத்தல், பயம், கையறவு, மூப்பு, வியர்த்தல், நீர்வேட்டல், வேண்டல், வெகுளி, மதம், கேதம், நோய், பிறப்பு, இறப்பு, உவகை, உறக்கம், இன்பம்,
கஉ0. பதினெண் புராணம்=மச்சம், கூர்மம், சைவம், வைஷ்ண
-w ܀ ܕ̄ 影 始 * வம், வாாகம், இலிங்கம், பத்மம், வாமனம்காந்தம், ப்விடியம்,
A. 曼 ● ● 影 ஆக்கினேயம், பிரமம், பிரமகைவர்த்தம், நாரதீயம், மார்க்கண் டேயம், பாகவதம், காருடம், பிரமாண்டம்,

Page 61
፬5 -éj። ப ன் னி ர ண் டா வ து
முடிகுடைக வரிதோட்டிமுரசு சக்க சமே5ால்வாய் கொடிமதில்தோரணங்கீர்க்குடமலர்மா?லசங்கு கடலொடுமகரமாமைகயலிணையரிமாத்தீபம் இடபமாசனமூவேழுமிறை திருப்பொறிகளாமே. (self
இச்சையாற்பேடிசெய்யுமிலக்கணமிப்பாற்கேண்மின் நச்சவேபேசலோடுநல்லிசையோர்ந்துநிற்றல் அச்சமொன்றில்லாதாகியாண்பெண்ணுமடைவியற்றல் உச்சியிற்கையைவைத்தலொருகாக் தானே வீசல். (ass-e)
விழிகளை வேருச்செய்தல்லெம்மு?லருவித்து நிற்றல் சுழலவேநோக்கனக்குநாணருெக்தோமென்ருெத்தல் கழிநடம்பயிற்றல்வேறு காரணமில்லாக்கோபம் அழுதிடனநெடுங்கியாங்கொருபக்கம் பார்த்தல். (கஉங்)
இரங்குதல்வருந்தல் யாருமிாங்க வேபேசிக்காட்டல் குரங்கல்கோதாடல்கூடல்கூவிளிகொண்டு நிற்றல் மருங்கினிற்கையைவைத்தல் வாங்குதல் பாங்கி தன்னைத் திருக்தவேநோக்கலேலேலென்றலுஞ்செய்கையாமே. (கஉச)
உருவகமுவமையோடேயூன்றியவடிமடக்கே விரிசுடர்நிலைமடக்கே வேற்றுமைவெளிப்படுத்தல் மருவியநோக்கேயுட்கோள் வருக்தொகை மொழியேமற்றைத் தருமிகைமொழியே வார்த்தை தன்மைவேறருத்தம்வைப்பே. ()
சிறப்பதாநிலைசிலேடைமறுத்திடுநிலையின் வார்த்தை நிறுத்துடநிலையிற்கூட்டமுவ மாரூபகத்தினேடு வெறுப்பிலா மகிழ்ச்சிசெய்து மிகுநுவலா நு வற்சி உறுத்தியேயிகிந்த?லக்கூட்டுயரனிதெரிசனங்கள். (52 3) உரைகெழுபாராட்டோடேயொருங்கியநிலையேயையம் விரவியநிலைவாழ்த்தென்ன விதித் திடுமிருபத்தெட்டாம் மருவியவலங்காரத்தைவரிசையிற்பாடவல்லோன்
புரிவுறுமெழுத்துஞ்சொல்லும்பொருள் யாப்போடிவையறிக்தோன்
இந்த நல்லிலக்கணத்திலிசைக்திடுதுறையும் வல்லோன் நந்தமுத்தமிழினுேநொற்கவிபாடவல்லோன் வந்து ற்ேகுலத்துதித்தோன் வடிவமோடொழுக்கமுள்ளோன் அந்த வாறையாண்டேகியாண்டெழுபானிங்கா தோன். (கஉஅ)

பல்பெயர்க்கூட்டக்கொருபெயர்த்தொகுதி கூடு
கஉக, அரசர்க்குரிய இருபத்தொருவகைச்சின்னம்=முடி, குடை,
கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோா? ணம், பூரணகும்பம், மாலே, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்க யல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம்,
கஉஉ. பேடிக்குரிய இருபத்தைந்தி வகையிலக்கணம் - நச்சப் பேசல், நல்லிசையோர்தல், ஆண் பெண்ணுமடைவியற்றல், உச்சியிற் கையைவைத்தல், ஒரு கை வீசி நடத்தல்,
கஉக விழிகளை வேருச்செய்தல், மு?லயைவருத்திநிற்றல், கண் சுழலநோக்குதல், நாணுதல், தொந்தோமென்று தாளமிடல், நடித்தல், காரணமின்றிக்கோபித்தல், அழுதல், ஒருபக்கம் பார்த்தல்.
கஉச. இாங்குதல், வருந்தல், யாவருமிாங்கும்படிபேசுதல், வளை தல், கோதாடல், கூடல், கூடவிளிகொள்ளல், மருங்கிற்கையை வைத்தல், அதனே எடுத்தல், பாங்கியைநோக்கல், ஏலேலென்று பாடல்.
歌
கஉடு. இருபத்தெட்டுச்செய்யுளலங்காரம்=உருவகம், உவமை, அடிமடக்கு, தீபகம், கிலை மடக்கு, வேற்றுமை, வெளிப்படை, நோக்கு, உட்கோள், தொகைமொழி, மிகை மொழி, சொற்பின் வருநிலை, தன்மை, வேற்றுப்பொருள் வைப்பு.
கஉ. சிறப்பு, சிலேடை, மறுத்துமொழிநிலை, உடனிலைக்கூட்டம்,
உவமாருபகம், மகிழ்ச்சி, நுவலா நூவற்சி, ஒப்புமைக் கூட்டம் நிதர்சனம்,
கஉன. புகழ்ச்சி ஒருங்கியனிலை, ஐயம், கலவை, வாழ்த்து என்னும்
இவ்வணிகளாம்.
நல்லாசிரியன் இலக்கணம்= இவ்வலங்காரங்களோடு மற்றை எழுத்துச் சொற்பொருள் யாப்பு என்னும் நான்கினையும் அறிந்தவனும்,
கb.அ. இவ்விலக்கணத்துறைகளில் வல்லவனும், முத்தமிழிலும் நாற்கவிகளிலும் வல்லவனும், உயர்குலத்திதித்த வன்ம், அழி கும் ஆசாரமுமுடையவனும், முப்பது வயசின்மேற்பட்டு எழு வது வயசுக்குட்பட்டவனும் கல்லாசிரியனும்,

Page 62
ப ன் னி ர ண் டா வ து
வழுக்க டீர்கவிதை தன்னைவசையிலார்கொள்ளுங்கா?லக் கொழுப்பிருேராணங்கணுட்டிக்கொடிமாடமெடுத்துயர்த்தி விழுத்தகுகோலஞ்செய்துமென்றுகில் விரித்தபின்றைத் தெழுத்திடும்பல்லியந்தான்முகிலெனத்திமிதிமென்ன. (se.
அட்டமங்கலங்களேந்த வரிவையர்பலரும் வாழ்த்த மட்டவிழ்பாளைவேய்ந்த மணிக்குடந் தீபமல்கப் பட்டபல்லுணுமுளைத் தபாலிகை விதானப்பக்தர் இட்டமாமனையிற்சான்ருே ரியல்புளியிfஇயபின்னை. (கக
மன்னுமாசனத்திருத்திவளமலிகவிதைகேட்டுப் பொன் ஞெகிதுகிருந்தாசும்பூண்முடி கடகத்தோடும் இன்னவைபலவுமீங்கிட்டேழடிபுலவன்பின்போய் நின்மென மீற்றன் மன்ன ர்நிலமிசைவழக்க தாமே. (கக.
பாட்டுடைத்தலே வன்முனே பரிசிலியாத காலே மீட்டொருபெரியனூர்வேறு சொல்லியற்றிச்சேர்க்கின் ஈட்டுசெல்வங்கள்பொன்றியீங்கிவன்றிருவுமாய்ந்து நாட்டியவவனுக்காகுருவின்றநூல்வழக்கிதாமே. (கங்
பரிசிலீயாத பாவிபாமா?லசெம்பூச்சூட்டி வரியாவுறைவன்மீக மாகாளிமுன்றிறன் னில் உரியநீண்மனைப்புறத் திலொள்ளெரிகொளுத்தில்வீயும் தெரியுமோ ராண்டிலென்றேசெப்பினன்முனிவன்முனே. (க3
ஆதுலச்சாலையையமறு சமயத்தோர்க்குண்டி ஒதுவார்க்குணவுசேலையுறுமேறு விடல்காகோலை மாதுபோகம் மிகப்பா ல் மகப்பேறு மக வளர்த்தல் வேதைநோய்மருந்துகொல்லாவிலைகொடுத்துயிர்நோ ய்தீர்த்த
கண்ணுடிபிறரிற்காத்தல்கனனிகா தானங் காவே வண்ணுர்நாவித ாேசுண்ணமடந்தடங்க ண் மருந்து தண்ணீர்பெய்பந்தல்கோலத்தலைக்கெண்ணெய்சிறைச்சோமுே: பண்ணனவிலங்கூணல்கல்பசுவின்வாயுறைகொடுத்தல். (கா
அறல்ைபாம்பினமேடக்கலறவைத்தாரியம்வருந்தா நிறுவியேயிடம் விடாமனிறையத்தின்பண்டடுல்கல் உறுதியாவுரிஞ்சுகின்றதறியிவையோதுமெண்ணுன் கறநிலையபிதானங்களம்பிகை செய்யுமாறே, (s吁

புல்பெயர்க்கூட்டக்கொருபெயர்த்தொகுதி 胚 á下
கஉக. புலவர்க விண்தயை அரசர் அங்கீகரிக்குமுறைமை=குற்ற மில்லாத கவிதையை அரசர் கொள்ளும்போது தோரணங்கள் நாட்டி, கொடியுயர்த்தி, கோலஞ்செய்து, பட்டு விரித்த பின் பல வாத்தியங்களும் முழங்க,
காடo, அட்டமங்கலங்களேந்த, பெண்கள் பல்லாண்டு கடற, பூரண கும்பமும் தீபமும் முளைப்பாலிகைகளும் விளங்க, விதானப் பக்தருள்ளே அறிஞர்களை முறைப்படி இருத்தியபின்,
கா.க. தனதாசனத் சிற் புலவனை இருத்தி, கவிதையைக் கேட்கி,
புலவனுக்குப் பொன் முதலியவைகளைக் கொடுத்து, எழடிதாரம் அவனுக்குப் பின்போய வழிவிட்கி, அவன் சிற்க என்றபின் நிற்றல் முறைமையாகும்.
காடஉ. பரிசில்கொடாத உலோபியர்க்குச் செய்யுட் செய்வகை = கவிதை கேட்ட பாட்டுடைத்தலைவன் பரிசில் கொடானுயின், அக்க விதையினின்றும் அவன்பெயரையும் ஊரையும் எடுத்து விட்டு, வேருெருவனுடைய ஊரையும் பெயரையும் காட்டின், பரிசில் கொடாதவனுடைய செல்வமெல்லாம் நீங்கிப் பின்னர் காட்டப்பட்டவனுக்காகும்.
கா.க. பரிசில்கொடாத பாவியினுடைய ப7 மாலையை எழுதிச் செம்பூச்குட்டிப் பாம்புப்புற்றிலும், காளிகோயிலிலும், தன் மனம் புறத்திலும், எரித்தால் அவன் ஒருவருடக் கில் இறப் பான் என்று அகத்தியமுனிவர் கூறினர்.
கடசி. முப்பத்திரண்டு அறம்= ஆதிலர்க்குச்சாலை, ஐபம், அறு சம யத்தோர்க்குண்டி, ஒது வார்க்குணவு, சேலே, ஏறு விடுத்தல், காதோலை, பெண்போகம், மகப்பால், மகப்பேறு, மகவளர்த் த ல், மருந்து, சொல்லாமல் விலைகொடுத் துயிர்நோய் தீர்த்தல்,
க15 டு. கண்ணுடி, பிறரிற்காத்தல், கன்னிகா தானம், சோலே,
வண்ணுர், நாவிதர், சுண்ணம், மடம், தடம், கண்மருந்து, தண் ணிர்ப்பந்தர், த?லக்கெண்ணெய், சிறைச்சோறு, விலங்கிற் குணவு, பசுவுக்கு வாயுறை,
கக.க. அறவைப்பிணமடக்கல், அறவைத்துனரியம், தின் பண்ட
சல்கல், ஆவுரிஞ்சு தறி.
米 šā

Page 63
fi. ப ன் னி ர ண் டா வ து
உற்றறிபுலனென் முற்புன்மா மேயோாறிவிற்வேன் முற்றுமீாறிவிற்வேன்முரணங்தேயா திரா வாற் செற்றமூவறிவிற்சீவன்சிதலெறும்பாதிமூக்காற் சொற்றநாலறிவிற்சீவன்றும்பிவண்டாதி கண்ணுல், (5.5-ಇ.
வானவர்மனிதர்கீழ்போய்மாழ்கியநாகரோடு கானுறைவிலங்கு புள்ளுக்காட்டு5ாலறிவிஞேடே ஊனமில்செவியுமாங்கேயுறுவினையறிவிற்சீவன் மானமர்நோக்கினல்லாய்மனமுமொன்றதிகமாமே, (கக.அ)
காப்புக்குமுன்னெடுக்குங்கடவுடான் மாலேயாகும் பூப்புனைமலரின்செல்விபுனைபவனதலானும் காப்பவனுதலானுங்கதிர்முடிகடகத்தோடு வாய்ப்பதாமதாணிபூணுரல்வரிசையிற்புனைதலானும், (கங்க)
அருகனதுTர்திதானேயம்புயம்படை5ற்காட்சி பெருகியஞானசீலம்பெருங்கொடியருளேயென்ப மருமலர்க்கொன்றையார்க்குவாகனமிடபமாகும் பரசொடுகடியகுலம்பினுக வில்படைகளாமே, (கச0)
கரியமால்துவசமூர்திக லுழனென்றுாைக்கற்பா ற்றே வரிசிலையாழிசங்குவாள் கதைபடையைக் தாகும் பிரமன தூர்தியன்னம்பெரும்படைபாசமாகும் அருமறைகொடியேயாகுமந்தணர் தமக்குமாமே, (°s)
பரிவுளபலதேவற்குப்படைசாஞ்சில்கொடியேபெண்ணை எருமையேயமன்றனூர்தியெறிபடைபாசந்தண்டாம் கரியதோர்கூற்றினுக்குக் கடும்படை கணிச்சியாகும் புரிகர வாகனம்பூம்புட்பகங்குபேரனூர் கி. (as re-)
குறைவிலாத்தனிக்காற்பொற்றேர்கூறியவருக்கனூர்தி நிறைதருமதியினூர்திண்ேமுத்து விமானமென்ப அறுமுகனூர்திதானேயானையுமயிலுமென்ப உறுபடைவேலா மற்றையொண்கொடிகோழியாமே, (கசங்)
கரியயிாாவத ம்பூங்கற்பகக்காவேசோலை உரியதுெம்பரியின்பேரேயுச்சயிச்சிரவமாகும் மருவுமண்டபஞ்சுதன்மைமாளிகை வசந்தமென்ப பெருகியவுருமுமற்றைப்பெருங்கொடி புரந்தாற்காம். (ጫ መም)

பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி Is
காsஎ. ஒாறிவுயிர்=புல், மரம் முதலியன. இவைமெய்யாற் பரி சத்தை அறியும். ஈரறிவுயிர்=முரள், நந்து முதலியன. இவை பரிசத்தோடு நாவினுற்சுவையையும் அறியும் (முரள்-அட்டை) மூவறிவுயிர்-கறையான், எறும்பு முதலியன. இவை அவ்விரண் டோகி மூக்கினுற் சுவையையும் அறியும். காலறிவுயிர் = தும்பி, வண்டுமுதலியன. இவை அம்மூன்றனேகி கண்ணுல் உருவத் தையும் அறியும். SLS SSS SSASS
காட்டி. ஐயறிவுயிர்கள் = வானவர், மனிதர், நாகர், விலங்கு, புள்ளு இவர் அந்நான்கனேடு செவியினுல் ஒலியையும் அறிவர். இவர்க்கு மனத்தாலறியும் அறிவும் விசேடமாக உண்டு.
கங்க, காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள்==இலக்குமிக்கு நாயகரா யிருத்தலானும், காவற்கடவுளாயிருத்தலானும், முடிமுதலியன புனைதலானும் காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள் விட்டுணு வாகும். s
கசo, அருகன் வாகனம்= தாமரைப்பூ, படை - காட்சி, ஞானம்,
சீலம், கொடி அருள். ία
சிவன் வாகனம்=இடபம். படை - மழு, குலம், பினகவில்.
கசக. விட்டுணுவின் வாகனம்= கருடன், கொடி-கருடன். படைவில், சக்கரம், சங்கு, வாள், தண்டு என்னும் பஞ்சாயுதங்கள். பிரமன் வாகனம் = அன்னப்பறவை. படை - பாசம். கொடி -
வேதம். இதுபிராமணருக்குமாம்.
கச3. பலதேவன்படை= கலப்பை, கொடி - ப?ன. யமன் வாகனம்= எருமை. படை - பாசம், தண்டு. காலன்படை= கணிச்சி.
குபேரன் வாகனம்= நாவாகனம், புட்பக விமானம்.
கசா. சூரியன் ஊர்தி=ஒற்றையாழித்தேர். சந்திரன் ஊர்தி= முத்து விமானம், சுப்பிரமணியர் ஊர்தி=யா?ன, மயில், படை - வேல். கொடி -
G
காழி (ྋ - ( ༦
கசச. இந்திரன் ஊர்தி=ஐராவதயா?ன. சோ?ல-கற்பகச்சோலை.
குதிரை - உச்சயிச்சிரவம், மண்டபம் - சுதன்மை, மாளிகை . வசந்தம், கொடி - இடியேறு.

Page 64
go பன் னி ர ண் ட | வ து
அழகியகாளியூர்தியாளியேது வசம்பேயாம் பழுத முதுர்க்கை பற்றும் படைவாளாங்க?லயே யூர்தி கெழுமுமூதேவியூருங்கிளர்ச்சு வாகனத்தினுமம் கழுதையாம்படைதுடைப்பங்காக்கையம்பதாகை தானே
அன்னமேயிடபங்தோகையணிமயில்கலுழன் சீயம் பின்னியல்யானையோடுபேயெழுபெண்களூர்தி மன்னுநூன்மறைபினுக வார்சிலேசத்தியாழி துன்னியகலப்பைவச்ாஞ்குலம்வெம்படைகளாமே.
மன்னியசோனுக்கு வரிசிலைக்கொடிபனந்தார் பொன்னியக் துறைச்சோழற்கே புலிக்கெ ாடியாத்திமாலே தென்னவன்றனக்குத் தானேசேற்கொடிவேப்பந்தாராம் பன்னியகேழல்வேழப்பதாகையும்புலவருக்கே,
காலொருநாலுகோசங்கை வாலேழ்நிலத்திற்முேய்ந்து பாலொசெங்குபோலும்பதத்துகிர்விதத்திற்குழ்ந்து வாலொகொன்மேய்கை வெண்மருப்பினலுயிரைக்கொன் ஏலவேழுயர்ந்தொன் பானீண்டீரைச்துமுழத்ததாகி.
பெறுமுறைமுன்புயர்ச்து பின் பணிந்தழகிதாய தறுகண்ணதாகிச்சூழிசார்ந்த மத்தக த்ததாகி முறநிகர்கன்னதானமூரிமால்யா?னதானே அறநெறிசெலுத்துஞ்செங்கோலாசு வாவாகுமென்ப,
புழாதர்தம்மனத்தையொத்தமனத்ததாய்வாழையுற்ற கோதிலா மடலேபோலக்கொழுந்துளசெவியதாகிப் பாதமுன்வெந்நெருத்துப்பகர்முகம்பான்மைத்தாகி ஒதுமெண்பத்திரண்டங்குலியுயர்பரிமன்னர்க்காம்.
ஒருபதினுயிரம்பத்துரையதியுக மென்ருகும் வருமதியுகத்தான் மீள மதித்தநூருயிரங்கள் பிரமமாம்பிாமநூருயிரமதுகோடிதானே அரியதோர்கோடி பத்தாமர்ப்புதமென்றுசொல்லும்,
கருதருகிேர்டிநூறுணேச மாம்கணகம்பத்துப் பெருகியீகற்பமாகும்பேணுமக்கற்பம்பத்துத் திருமிகுநிகற்பமாகுநிகற்பமீரைந்து சங்கம் தாமுளசங்கம்பத்திச்சமுத்திரமென்றேசாற்றும் .
(s சடு
(கசசு
(கசஎ
றே
(கசடி
(கசக
(கநிo
(கடுக
(கடு:

-)
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி சக
கசடு. காளியூர்தி=சிங்கம், கொடி - பேய். துர்க்கையின்படை= வாள். ஊர்தி - க?லமான். மூதேவியின் வாகனம்= கழுதை படை - துடைப்பம். கொடி - *காகம். கசசு, சத்த மாதர்களுள்ளே அபிராமிக்கு அன்னமும், மாகேசு வரிக்கு இடபமும், கெளமாரிக்கு மயிலும், வைணவிக்குக் கருடனும், வாாகிக்குச் சிங்கமும், மாகேங் கிரிக்கு யானையும், மாகாளிக்குப் பேயும் வாகனங்களாகும். இவர்க்கு முறையே வேதமும், பினக வில்லும் வேலும், சக்க சமும், கலப்பையும், வச்சிரமும், குலமும் படைகளாம். கசஎ. சோன்கொடி=வில்லு, மா?ல - பனந்தார். சோழன் கொடி=புலி. மா?ல - ஆத்திமா?ல. பாண்டியன்கொடி= மீன். மா?ல - வேப்பந்தார். புலவருடையகொடி=பன்றி, யானை.
க ச அ. அாசவாவினிலக்கணம்= நான்கு கால்களும், கோசமும், துதிக்கையும், வாலுமாகிய எழுறுப்பும் நிலத்திலே தோய்ந்து, காலில் வெண்மையான நகமுடையதாய், வால் நாலுகால் உடம்பு துதிக்கை இரண்டுகொம்பு என்னுமிவற்முற் கெர்ல்ல வல்லதாய், எழுமுழமுயர்ந்து ஒன்பது முழ நீண்டு பத்துமுழச் சுற்றுடையதாய்,
கசக, முற்பாக முயர்ந்து பிற்பாகக் தாழ்ந்து அழகியதாய், தறு கண்ணினையும் குழிசார்ந்த மத்தகத்தினையுமுடையதாய், சுளகு, போன்ற செவியினையும் மும்மதத்தையு முடையதாயுள்ள யானை
அரசர்க்குரிய அரசுவாவாகும்.
கடுo, அரசர்க்குரிய குதிரையினிலக்கணம்=மகளிர் மனம் போன்ற மனமுடையதாய், வாழைப்பூமடல்போன்ற செவி யுடையதாய், நான்கு கால்களும் முன்புறமும் முதுகும் பிடர்த் தலையும் முகமும் வெண்மையுடையதாய், எண்பத்திரண்டங்குல உயரமுடையதாயுள்ள குதிரை அரசர்க்குரிய குதிரையாம்.
சடுக. நூருயிரங் கொண்டது அதியுகம். அதியுகம் நூருயிாங் கொண்டது பிரமம். பிரமம் நூருயிரங் கொண்டது கோடி. சோடி பத்துக்கொண்டது அர்ப்புதம்.
கடுஉ. கோடி நூறு கொண்டது கணகம். கல்கம் பத்திக்கொண் டது கற்பம், கற்பம் பத்துக்கொண்டது நிகற்பம். "நிகற்பம் பத்துக்கொண்டது சங்கம், "சங்கம் பத்துக்கொண்டது சமுத் திரம், 7

Page 65
Ps பன் னி ர ண் டா வது
உரைத் தவிப்பல்பேர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதிதன்னி
விருத்தமூவைம்பதின்மேன்மிகுதியோரிரண்டுசெய்தான்
திருக்கிளர்குணபத்திரன்முள்சென்னியிற்குடிக்கொண்டோன்
மருக்கிளர்பொழில்குழ்வீாைமன்னன் மண்டலவன்முனே.
பன்னிரண்டாவது
பல்பெயர்க்கூட்டத்தொருபெயர்த்தொகுதி
முற்றிற் று.
\rv-yx-M\-A'srry'vM
திருமகள் விலாச அச்சியந்திரசா?ல, சென்?ன:-1988,


Page 66