கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசபக்தன் 1995.12

Page 1
சிறீலங்கா அரசின் தேசிய இன அழி - மிேழீழம் 학
--༥ ༧ ༽
தமிழ் தேசிய அழிப்புக்கு இராணுவ உதவிகளை அம்பலுடு
இந்திய அரசின் அய்க்கிய நாடுகள் சமாதான’ பழிைகளின் தலையீட்ை
H சந்திர்கா அரசின் இன நிர்ப்புந்திக்குமாறு கோரு - தமிழ் மக்களின் தேசிய
கோருவோம்!
சிறீலங்கா அரசிடனான பேச்சு முன்னிறுத்துவோம்!
தமிழீழ தேசபக்த, புரட்சிகர சக்திகே ஒன்றுபடுவோம்! ஒர6
pation varietisoner
 
 

அரசியல் இதழ் - // மார்கழி - 1995
|ப்பு யுத்தத்தை எதிர்த்துப் போராடுவோம்!
நேட்டோவின்'அமைதி -
Tud!
ளே! அமைப்புக்களே! போராடுவோம்!
ள! போரா
ரியாவேரம்
ATION of THAMILeeLAM (Pvor)

Page 2
தமிழீழ மக்களின் புரட்சிகர சனநாயக அ4
'நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்த விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலைகள்
நம்மால் இறுதி வரை போரிட முடியும்."
மடல் தொடர்புகளுக்கு உள்ளே
* வடக்கே "இன ஒ( தெற்கே "வெண்த K. RAYAH * அம்மா அழாதே! 61, CHRISTINA * தேசபக்தன் பார்ை (RESTENT) * அய்.நா. சபை தன SCAR BOROUCGH * சமாதானம் - ஆம் MR 4 H 7 * பெ நசித்தி 6. ONTARIO குஞசததான CANADA * தேசிய ஒடுக்குமு: தமிழீழப் பெண்கள் * திம்புக் கோரிக்ை * தோழர் விசுவாலை * ஒரு அடிமையின்
அன்பான வாசகர்களே!
சிறீலங்கா அரசினதும் - தமிழீழ அராஜக இயக் எல்லைகளைத் தாண்டி, பொருளாதார, அச்சுப் "தேசபக்தன்' உங்கள் கைகளில் நிற்கிறான். த. ஒடுக்கப்பட்ட தேசங்களின், மக்களின் தோழனாக மற்ற தோழர்களின் கரங்களுக்கு மாற்றி உதவுங்க எங்களுக்கும் ஒரு வரி எழுதுங்கள்.
தமிழீழ தேச பக்த முன்னணி
 
 

భ
சியல் இதழ் //. அன்பளிப்பு: ரூபா 10
வரை நாம் ஒருநாள் கூட போரிட நம்மை போரிடும்படி நிர்ப்பந்தித்தால்
- மா.சே துங்
நிக்குமுறை யுத்தம் ாமரை இயக்கம்
வயில் லயிடக் கோரும் போராட்டங்கள் பற்றி. ஜனநாயகத்துடன்.
ர்க்கு அஞ்சலி
றை யுத்தமும்
ரின் போராட்டமும் ககளை உயர்த்திப் பிடிப்போம்" பநினைவுகூர்வோம்!
கல்லறையில்...!
கத் தலைமைகளதும் கெடுபிடிகளை மீறி, தேச பதிப்பு நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் மிழீழ மக்களின் போராட்ட வீரனாக, உலகின் "தேசபக்தன்” வளர வேண்டும். தேசபக்தனை ள். உங்கள் ஆலோசனைகளை, ஆதரவுகளை
பினர் கழகம் (த.தே.மு.க)

Page 3
பின் பக்க அட்டையின் தொடர்ச்சி விசுவை, அவர் வாழ்வும் சாவும்தியாகங்களும், இலட்சிய சிந்தனைகளும் விலை மதிப்பு இல்லா அனுபவங்களை கிரகிக்க வேண்டியுள்ளன. அவ நிகழ்ச்சிகளில் அவற்றை செய்ய வேண்டும். அதன் மூலம் அவரது இலட்சிய முடியும்.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல ஆயிரக்க கள் - தலைவர்கள் தமது உயிரைத்துச்சமாக மதித்து சிறைகளிலும், போர்க் கான தயாரிப்பு நிலைகளிலும், பயிற்சி முகாம்களில், கடல் பயணங்கள் மதிப்பில்லா உயிரை தமிழீழ மண்ணுக்கு உரமாக்கி சென்றிருக்கிறார்கள் போரில் மட்டுமல்ல, சிறுமுதலாளித்துவ இயக்க தலைமைகளின் அதிகார ே வஞ்சகம், குதுகளால் இயக்கங்களுக்கு இடையேநடந்த மோதலில், படுகொ காட்டிக் கொடுத்ததில், ஊடுருவல்பற்றிய கண்முடித்தனமான நடவடிக்ை அராஜகம் இவற்றால் தமது பேராளிகளையே போர்முனையில் பின்னிருந் குழிக்குள் மூடுதல், சிறைக் கொட்டடிகளில் சாகடித்தல், கடலில் கட்டி பே சுத்த ராணுவதலைமைகள் சிலநூறு போராளிகளின் உயிரைக் குடித்தனர் என் லவே.
இத்தனை ஆயிரம் போராளிகளின் வீரமரணங்களும், தியாகங்களும் டும் மக்களுக்கும் நமக்கும் அவர்கள் கொண்ட கொள்கைகள் இலட்சிய வேண்டும் என உரமூட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களது எண்ணங்களும் கங்களும் மண்ணோடு மண்ணாக போய் விடக் கூடாது. போராளிகளு உயிரை ஈய்ந்து வளர்த்த தேசிய சுதந்திரஇலட்சியம் சமத்துவ சமூகம்பற்றிய வேண்டும். அவர்கள் தமக்கல்லாவிட்டாலும் தமது சந்ததியினர்க்கு கிடை யான நம்பிக்கையில் மண்ணின் மடியில் உயிர் மூச்சை விட்டார்கள்.
எத்தனை தோல்விகள் வந்தாலும், வகைவகையான சமரச எலும்புகள் எக்காரணம் கொண்டும் பேராட்டத்தை கைவிட்டு அந்த தியாகிகளுக்கும் ! கம் செய்யக் கூடாது. எங்கள் முன்னோர்களின் போராட்ட வரலாற்றிலும் ந அனுபவத்திலிருந்தும் நல்ல பாடங்களை கற்று மேலும் செழுமைப்படுத்தியு துணிவாக நீக்கியும், தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை - இனவாத அரசுக்கும், தமிழ் துரோக தலைமைகளுக்கும் எதிராக தொடர போராட்டத்தை வல்லரசு எதிர்ப்ப போராட்டமாக நடைமுறையில் முன்ெ இப்போராட்டங்களை அங்கிகரிக்கும் சிறீலங்கா மக்களின் அரசு எதிர்ப்பு, போராட்டங்களுடன் பரஸ்பரம் ஒன்று பட வேண்டும்.
இத்தகைய தூரநோக்குள்ள கொள்கைகளைஇன்றுமுன்னிறுத்தும் தமிu கர சனநாயக சக்திகள் மிகச் சிறியளவிலுள்ளன என்றாலும் அவர்கள் ஒன் அரசியல் அமைப்பு வழிகளில் போராட்டத்தை நடைமுறையில் கட்டவிழ்த் அப்போதுதான் கடந்த கால, சமகால சுத்த ராணுவ போராட்டத் தலைமைகி உள் மோதல்களால், அழிப்புக்களால் துவண்டு போயிருக்கும் பழைய சக்திகள் மீண்டும் வீறுகொண்டெழுவர். உலக மக்களின் உணர்வுபூர்வமான மீண்டும் ஓங்கி ஒலிக்கும். மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் மக்களுக் வும், தங்களது தவறுகளை மக்கள் முன் வைக்கவும் மாற்றிக் கொள்ளல் போராட்டத்தின் மூலம் கட்டி வளர்க்கப்படும் தேச பக்த புரட்சிகர சனந தமிழீழ தேசிய சுதந்திரத்தை வெல்லும். மக்களின் சமத்துவ சமூக வா உலகளவில் ஒடுக்கப்படும் போராடும் மக்களின் உறுதியான நண்பனாக வி தமிழீழ மக்களின் இதுவரை போராட்ட வரலாற்றில் தமது வாழ்ை உதிரத்தின் மூலம் கொண்ட கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் உறுதியே போராளிகளுக்கும் - தோழர்களுக்கும் நாம் செய்கின்ற உண்மையான < தொழிலாளி வர்க்க சிந்தனையில் வார்த்தெடுக்கப்படும் தேசபக்த புரட்சி இலட்சியத்திற்கும் உண்மையாகவிருந்து இறுதிவரை போராடி இலட்சியங்க கும்.
தமிழீழ தேசபக்த முன்னணியின் PATRIOTIC VANGUARDSC
 

நமக்குதந்திருக்கும் ரை நினைவு கூறும் கனவைநளவாக்க
னக்கான போராளி களத்திலும் போருக் லும் தமது விலை 1. அரசை எதிர்த்த பாட்டி, பொறாமை, லைகளில்அரசுக்கு கள், உள்ளமைப்பு து அழித்தல், புதை ாடுதல் மூலம் இந்த பதும்இரகசியமல்
தொடர்ந்து போரா ங்கள் வெல்லப்பட , வீரங்களும் தியா ம் மக்களும் தமது கனவுவெல்லப்பட
க்கும் என்ற உறுதி
காட்டப்பட்டாலும் மக்களுக்கும் துரோ மது 12 வருட யுத்த ம், தீயபாடங்களை போரை சிறீலங்கா வேண்டும். எமது னடுக்க வேண்டும், வல்லரசு எதிர்ப்பு
ழ தேசபக்த புரட்சி றுபட்டு திட்டமிட்ட து விட வேண்டும். 1ளின் தவறுகளால், புதிய விடுதலைச் ஆதரவுக்குரல்கள் கு கற்றுக் கொடுக்க பும் கூடிய மக்கள் ாயக இயக்மானது ழ்வை படைக்கும், ளங்கும்.
வ சிந்திய சிவப்பு ற்று தியாகிகளான அஞ்சலி, புரட்சிகர கர கொள்கைக்கும் ளை வெல்வதேயா
Třapstů - PVOT RGANIZATION OF THAMLEE AAM
905 அடிமையின் கல்லறையில்.
- செழியன்
உன் நண்பர்களெல்லாம் புத்தரின் புத்திரர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர்;
உன் அயலவர்கள் வதைமுகாம்களில் எதிரிகளால் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்! உன் சகோதரன் எங்கே என்றே தெரியாமல் மனித வேட்டையாடும் மிருகங்களால் இரவோடு இரவாய் புதைக்கப்பட்டு விட்டான்!
உன்தங்கையை ஆட்டுக்குட்டியைதுக்குவதுபோல் தூக்கி சென்று
அவள்
கதறக் கதறச்சிதைத்து வீசியெறிந்து விட்டனர் ஓ! என் நண்ப.! நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்! இப்போதும் -
இப்போதும்
போராடாவிட்டால்?
நான் ஒரு கல்லை எடுத்து வைக்கிறேன் உன் சமாதியில் வைப்பதற்காக! நான்
கவிதையொன்று எழுதி வைக்கிறேன் ஒரு அடிமையின்
கல்லறையில்
பொறிப்பதற்காக! ஒரு அடிமையின்
கல்லறையில்
பொறிப்பதற்காக
-நன்றி:ஈழமுழக்கம்

Page 4
தேச பக்தன் 01
இலங்கையில் தமிழ் தேசிய இன மக்கள்ன் தேசிய சுயநிர் ணய உரிமைக்கான போராட்டம், தமிழீழத் த்ேசிய விடுதலைக் கான ஆயுதப் போராட்டமாக பரிணமித்த்திலிருந்து சிறீல்ங்கா இனவாத அரசும் இராணுவமும் நடத்திவரும் தமிழின் ஒடுக்கு முறை யுத்தத்தில் JR தொடங்கி சந்திரிகா அரசுவரை, அத்துலத் முதலி முதல் அனுருத்தரத்வத்த வரை எல்லாரும் நடத்திய அரசி யல் - இராணுவ திட்ட நடவடிக்கைகள், திப்பறேசன் லிபறே சன் முதல் இன்றைய ஒப்பறேசன் சூரியஒளி வரை அனைத்தும் 'தமிழ்மக்களைக் காப்பாற்றுவது" என்றப்ெயரில்தமிழ்மக்களை - போராளிகளை அழிக்கின்ற பிளவை ஏற்படுத்தும் நடவடிக்கை 'கள்தான். "" :
1986 ஒப்பறேசன் லிபரேசன் முதல் 'தமிழ்பயங்கரவாதிக னிடம் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க', 'தமிழ் பயங்கர வாதிகளை வளர்த்துவிடும் இந்தியாவிடம் இருந்து இலங்கை மக்களை பாதுகாக்க" என்ற பெயரில், சிறீலங்கா அரசால் பல இராணுவ திட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. 1987 பூவை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்தியு:அரசும் இந்திய ஆக்கிரமிப்பு படையும் 1991 யூனுக்கு பின் பிறேமதாசா அரசும் "புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க" என்று கூறி பலஇராணுவ திட்ட நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர்.1994-ல் சந்திரிகா ஆட்சிக்கு வந்த பின் "புலிகளை அழித்து தமிழ் மக்க ளுக்கு சமாதானம் வழங்கும்" மூன்று இராணுவ "ஒப்பறேசன்கள் லீப்போர்போட்'லிருந்து 'ஒப்பறேசன்றிவோ சா' வரை எல்லாம் தமிழீழ மக்களைப் பெருமளவில்கொன்று குவித்து வீடுகளை, விளைபூமியை, தொழிற்சாலைகள்ை'சுடுகா டாக்கியுள்ளது. இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியும் அனாதைகளாக்கியும் உள்ளது. ' " 3. ".
1983 யூலை இனப்படுகொலையை, வெலிக்கடைசிசிறைப் படுகொலைகளை நினைத்து பாருங்கள். 1986 யூலைக்கு பின் ஒப்பறேசன் லிபறேசன் நடவடிக்கையில் JR தல்ைமையில் வட மாராச்சி தமிழினப் படுகொலைகள், 1987 யூலை ஒப்பந்தத்தின் பின்ராஜீவ்காந்திதலைமையில்இந்திய ஆக்கிரமிப்புபடைகளின் கொலை வெறியாட்டம் வல்வை படுகொலைகள், 1991 யூனுக்கு பின் பிறேமதாசாவின் அரசு கிழக்கில் நடத்திய படுகொலைகள், 1995 யூனுக்கு பின் சந்திரிகா தலைமையில் நட்க்கும் இன்றைய யாழ்பாணம் மீதான இராணுவ நடவடிக்கைகள். தமிழ் மக்கள் எதிர் கொண்டு வரும் துன்பங்கள், துயரங்கள் இழப்புக்கள். அழிவுகள் வேதனை மிகுந்த கடந்த கால் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் வந்து நெருடுகின்றது. , .
சந்திரிகா அரசின் இராணுவ திட்ட நடவடிக்கைகளுக்குஉட் பட்ட கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து, 3*இலட்சம் தமிழ் மக்கள் (யாழ்ப்பாணத்தின் 60% மக்கள்) தங்கள் உற்றார். உறவி னர்களை பலிகொடுத்துவிட்டு, வீடு வாசல்களை இழந்து ஆண்க ளும் - பெண்களும் பச்சிளங்குழந்தைகளும் வயோதிபர்களும் அகதிகளாக்கப்பட்டு இருக்கிறார்கள். , ༈ ༧་ ་་་་་་་་་་་་ ; ༣་་་་་་་
ஒரே நேரத்தில் எல்லா பற்களும் அடித்து நொறுக்கப்பட்டு, புடுங்கப்பட்ட மனிதன் என்ன வேதனையில் உழல்வான்தங்கள் வாழ்வின் எல்லா வேர்களும் புடுங்கப்பட்ட வெட்டிவிடப்பட்ட நிலையில் இடைவிடாது கொட்டும் மழையில் நாவ்ற்குழிப்ாலத் தின் வழியே தங்களால் சுமக்க கூடியவற்றை மட்டும்”சுமந்து கொண்டு வெளியேறுகிறார்கள். செல் அடிக்கும் குண்டு தாக்குத லுக்கும் பயந்து ஓடும் மக்கள் கூட்டத்தின் நெரிசலில் மிதிபட்டு
LLLLSLLLLLLLL LL LLL LLLLLLLLLLLLLyyLyS LLLLLYYLLYLLLLYLLYLY0JYJLLLLLLLYYLLLLLYLLLLLYLLLLLLYLLLLL0LLLLL0LYLLLLYLLLLLL
LLLLLLLLLLLLLLLyyLLLLLLLHuuuuHuuuLHHLHLH
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i Mr K (k). Yn yr Ail () Al K (k).
விழுந்தவர்களும் இறந்தவர்களும் போக மற்றவர்கள் நாட்கணக் கில் உணவு இன்றி மழைநீரைக் குடையில் எடுத்து குடித்த வண் னம் தள்ளாடி தள்ளாடி நடக்கிறார்கள். மழை வெள்ளத்தில் குண் டும் குழிக்குள்ளும் வீழ்ந்து எழும்பிசதுப்பு மண்ணில் ஒவ்வொரு காலடியும் எடுத்து வைக்க முடியாமல் மூச்சு வாங்கியபடி மண் ணையும், மைந்தர்களையும் கணவனையும் மனைவியையும் இழந்து விட்ட ஏக்கத்தில் அடிமேல் அடி வைத்து 3/ இலட்சம் தமிழ் மக்கள் சாவகச்சேரி பகுதியில் நுழைந்திருக்கிறார்கள். தெரு ஓரங்களில் மரங்களின் கீழ், பள்ளிக் கூடங்கள், கோயில்கள், வைத்திய சாலைகளில் அழுது தொலைப்பதற்கு கண்ணிர் கூட இல்லாது ஏங்கிய பார்வையுடன் விறைத்து போய் இருக்கிறார்கள். குளிரால், வயிற்று போக்கால், காய்ச்சலால், வாந்தி பேதியால் தொற்று நோய்களால் படுத்த படுக்கையாக பலர் கிடக்கிறார்கள். அடுத்த பக்கம் யாழ் கடலேரி வழியாக (கிளாலி ஊடாக) தப்பிச் சென்ற 70,000-க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் கிளிநொச்சியில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். 50,000 பேர் வவுனியா வரை சென் றுள்ளார்கள். சில தாய்மார்கள் தங்கள் அரவணைப்பில் கடும் மழையில் நனைந்தபடி தூக்கி வந்த குழந்தைகளை படகுகளை விட்டு இறங்கியதும் பிள்ளைகளின் முகங்களை திருப்பிபார்க்கை யில் குழந்தைகள் இறந்து போயிருப்பதை பார்த்ததும் மண்டை யில் அடித்தபடி அலறுகிறார்கள். "இந்த பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், இதற்காக கணவனை பலி கொடுத்த பின்னும் இவ்வ ளவு தூரம் நடந்து வந்தோமே, காப்பாற்ற முடியாது என்றால் தாங்கள் ஊரிலேயே இருந்து செத்திருப்போம்" என புலம்புகிறார் கள். அகதிகளைப் பார்வையிடச் செல்லும் அரசு அதிகாரிகளிடம் வயோதிபர்கள் தங்களுக்கு தேத்தண்ணீரில் நஞ்சு கலந்து தந்து கொன்றுவிடும்படி சின்ன பிள்ளைகள் போல் கெஞ்சுகிறார்கள், எங்கும் உணவுக்கும், மருந்துக்கும் பஞ்சம். இதனால் பல தமிழர் கள் சாவை நோக்கி நெருங்கி போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உண்மை நிலவரங்களை சிறீலங்கா அரசுக்கும், உலக மக்களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் வெளியிட்டு கண்ணிர் விட்டு, சாவகச்சேரிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக" அரசு அறிவிக்க கோரிய யாழ் அரசாங்க அதிபர் பொன்னம்பலம் சமாதான சந்திரிகா அரசால் பதவி பறிக்கப்பட்டுள்ளார். கிளி நொச்சிஅரசு அதிபர், கிளிநொச்சிபகுதியில் முன்னதாகவே அரசு படைகளின் தாக்குதலால் இடம் பெயர்ந்த 46,000 மக்களையும், புதிய 70,000 யாழ் அகதிகளையும் எப்படி பராமரிப்பது? என திக்குமுக்காடுகிறார். அரசிடம் உணவும் மருந்தும் வேண்டி மன் நாடுகிறார்.
சந்திரிகா அரசின் மூன்று இராணுவ ஒப்பறேசன்களிலும் கோயில், பள்ளி வைத்தியசாலை என பாதுகாப்பான இடங்களில் கூட நடந்த செல் அடிகளாலும் விமான குண்டு வீச்சுக்களாலும் 1000-க்கும் மேலான மக்கள் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய் யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான சிறுவர்களும், பெரியவர்க ளும் கை-கால்களை இழந்து காயம்பட்டுள்ளனர். இராணுவம் முன்னேறி கைப்பற்றிய பகுதிகளில் வீடுகள், பள்ளிகள், தேவால யங்கள்குண்டு வீச்சுக்களால் நொறுங்கி போயுள்ளது. பல வீடுகள் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டங் கள் - வாழைத் தோட்டங்கள் வெட்டிவீழ்த்தப்பட்டுள்ளது. அரசு படைகளை எதிர்த்துப் போராடி 750-க்கும் மேலான புலிப்போரா ளிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆயிரமளவில் காயம்பட் டுள்ளனர். யுத்தத்தில் நடக்கும் இழப்புக்களை வெளிப்படுத்துவ தில் ந அறிவிப்பு படி

Page 5
குரிய ஒளிநடவடிக்கையில் மட்டும் 9இராணுவ அதிகாரிகளும், 400 இராணுவத்தினரும் இறந்துள்ளனர். 81 அதிகாரிகளும் 1570 இராணுவத்தினரும் காயம்பட்டுள்ளனர். V.
சந்திரிகா அரசாங்கம் உள்நாட்டின், உலகநாடுகளின் செய்தி அமைப்புக்களும், செய்தியாளர்களும் கண்டிக்கின்ற அளவுக்கு சந்திரிகாவின் சூரிய ஒளியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கும் செய்தியாளர்கள் சென்றால் கண்கெட்டுவிடும்என்பதால்தடைவி தித்துள்ளனர். யுத்தகளத்தின் செய்திகள்முழுமையாகதிட்டமிட்டு மூடிமறைக்கப்படுகிறது. மீறிவரும் சிறுதுளிச்செய்திகளும் கடும் தணிக்கைக்கு பாதுகாப்பு துறை உட்படுத்துகிறது. போர்க்களபகு திக்கு மட்டுமல்ல அகதிகள் வெளியேறி தங்கியுள்ள பகுதிக்கு செல்லவும் தடையுள்ளது. சந்திரிகாவின் திறந்த சமாதான மனதை சுதந்திரமான பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டித்து அம்பலப்ப டுத்துகின்றன. உலகின்போர்க்களசெய்திவிமர்சகர்ஒருவர்கமுகி றார். "யாழ் போர்கள செய்தி சேகரிக்க வந்த நான் 400 மைல்க ளுக்கு அப்பால் இருந்து போர்க்களச் செய்தி பற்றி கொழும்பில் விமர்சிக்க முடியுமா?" என் வாழ்நாளில் இது முதல் அனுபவம் 6TerapTir. UN. UNHCR, gaase5ée5 25auò Gastrfiapas alஅரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசுசாரா நிறுவ னங்கள் நேரடியாக அகதிகளுக்கு உதவ தடைவிதிக்கப்பட்டுள் ளது. "இந்த நிறுவனங்கள் ஏன் புலிகளுக்கு உத்வமாட்டார்கள்" "அகதிகள் பிரச்சனை யுத்தத்தடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள் ளது அதை அரசு பார்த்து கொள்ளும்”அகதிகளின் உண்மையான எண்ணிக்கையை கூட 1 இலட்சம் என பொய் சொல்லும் அகதி கள் புனர்வாழ்வு அமைச்சர் அஸ்ராப்பின் வார்த்தைகள் இவை. 'நான் ஒரு காலத்தில் பத்திரிகை செய்தியாளராக இருந்தவன்" என்று எக்காளமிடுகிறார்.
சந்திரிகா "புலிகள் ஆயுதங்களை கீழே போடும்வரை யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை" என UN இன் 50வது அமெரிக்க நினைவு தின கூட்டத்தில் அறிவித்துள்ளார். 2000 கோடி ரூபா வீணடிக்கப்படுவதாக அன்று அழுத சந்திரிகாவும் அது நாட்டை முன்னேற்ற பயன்பட்டிருந்தால் எப்படி நாடு இருக் கும் என கனவு காண மக்களை கேட்ட சிறிமாவும், இன்று "வெண் தாமரை இயக்கத்துக்கு எத்தனை கோடி ரூபாய் கொட்டுகின்றார் கள். இனவெறி யுத்தத்துக்கு சிங்கள மக்களிடம் எத்தனைகோடி ரூபாய் திரட்டுகிறார்கள், 500 பில்லியன் ரூபாவும் மேலும் 1 இலட்சம் இராணுவத்தையும் சிங்களதாய்மார் தந்தால் தமிழ் புலி பயங்கரவாதத்தை அடக்கிவிட முடியும் என்கிறார்கள். தனியார் துறையும் பொதுத் துறையும் பிரபாகரனை பிடிக்க 250 மில்லியன் ரூபாய்களை தந்ததாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. சனா திபதி மகளும் பிரதமர் அம்மாவும் இறுதியாக இவ்வாண்டுவரவு செலவு திட்டத்தில் 1995-ம் ஆண்டுக்கு 640 மில்லியன் டொல ரும், 1991-ஆம் ஆண்டுக்கு 760 மில்லியன் டொலரும் இராணு வத்துக்கு ஒதுக்கியுள்ளனர். - சிறீலங்கா அரசு யாழ்நகரை "குரிய ஒளிஇராணுவநடவடிக் கை" மூலம் கைப்பற்றியதும் - இராணுவத்தை வாபஸ் பெற்று விடும் இராணுவ துணைப் படைகளை கலைத்தும் விடும். தமிழ் மக்களுக்கு சமாதானத்தை கொடுக்கும், சிங்கள மக்களை சுபிட்ச மான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும், இலங்கையை உலக நாடுகள் தரத்து உயர்த்தும் இவற்றுக்காக இராணுவத்துக்கு 760 மில்லியம் டொலர் தேவை. எந்த புத்திசாலிகள் இதை நம்பமாட் டார்கள். இதை நம்ப மறுக்கும், போராடும் முட்டாள்களான தமிழ் பயங்கரவாதிகளுக்கும் மக்களுக்கும், சிங்கள தீவிரவாதிகளுக் கும் - மக்களுக்கும் எதிராக மட்டும்தான் தொடர்ந்தும் சிறீலங்கா இராணுவத்தை சந்திரிகா பயன்படுத்துவார். தனது மூதாதையர் கள்போல் தமிழ் இன ஒடுக்குமுறை யுத்தத்துக்கு சந்திரிகா சமா தான முகமூடியுடன் தலைமை தாங்குவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.
 

* தேசபக்தன் 9 2
சிறிலங்காணின் தமிழின ஒடுக்குமுறையுத்தமும் சந்திரிகா
afbuivenaar grav0Pareyongyab ---
செயவர்தா தலைமையில் தொடக்கி வைக்கப்பட்ட இன அடுக்குமுறை புத்தம் தமிழ் மக்களை - போராளிகளை அடியவியச் செய்யும் வரை ஓயப்போவதில்லை என்ற சபதத்து டன்நிற்கின்றது. தொடர்ந்தவரும் சிறீலங்கா அரசின் இனவாத, மறவாததமைகால்இவ்ஒடுக்குமுறையுத்தம் வழிநடத்தப்ப டுகின்று. புதிய புதிய அரசியல் - இராணுவ தந்திரங்களுடன் "னுப்பரேசன்றுகிய ஒளி" வரை பல பெயர்களில் தமிழ் மக்களை
ம் போராட்டத்தை நசுக்கவும் முயன்று வருகின்றது.
வரலாற்றில் ஆட்சிக்குமாறிமாறிவந்தUNF, Sடசி கட்சிகள்இவர்களது கூட்டணியாளர்கள் தமிழ் மக்களின் தேசிய(இனஉரிமைகளைபறிப்பதில் போராட்டங்களைநசுக்குவ தில்லுரகட்சிகட்டளிக்குமற்றகட்சிகூட்டணிசற்றும் குறைவாக செயற்படவில்லை என்பது வரலாறு இவர்கள் அனைவரும் சிங் கள இனவாத பொத்த மதவாத சக்திகளுக்கும் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் - உலக வல்லரசியங்களுக்கும் அவர்களது நவள்ள்ை - கொள்கைகள் - கொள்ளைகளுக்கு விசுவாசமாக இருப்பவர்கள். நாட்டின் முழு மக்களையும் சுதண்டி ஒடுக்குவதில் ஒரே சித்தத்தை கொண்டவர்கள். தேர்தல்களில் இவர்களது முகப் பூக்கரள் மேடைப்பேச்சுக்கள் மட்டும் கொஞ்சம் வித்திபாசமா னவை.தமிழ்மக்கள்மேல்இனடுைக்குமுறை யுத்தத்தைநடத்துவ திம் கூட இவர்கள் எல்லோரும் ஒரே ரகத்துை சேர்ந்தவர்களா? பMP யும் கட்டணிகளும் தானே யுத்தத்துக்த் தலைமை தாங்கி ர், SLFP யும் சந்திரிகா போன்ற தலைமையும் வித்தியாசமாாஇருக்காதா?இந்த கேள்விபுலிகள் உட்பட பலருக் கும்இருந்தது. உண்மையில் ஆளும் வர்க்கங்களும் உலகவல்லர கியங்களும் கீ க்கும் சந்திரிகாவுக்கும் ஆக தயாரித்த சமா தாமுகமூடி இலங்கையில் வரலாற்றில் மிக மிக வித்தியாசமாக செய்யப்பட்டது. அந்திரிகாவின் தனித்தன்மைகள் அதற்கு மிகவும் பொருந்தியிருந்தது. பழைய அதே இனவாத கட்சிக்கு ஆளும் வர்க்கவல்லரசியநலன்களுக்கு புதிய முகமும்முகமூடியும் மெரு வேற்றியிருந்தது. அதே ஆளும் வர்க்கம் - வல்ல்ரசியங்கள் அவற் றின் இனவாத மதவாத குரல்களில், யுத்தம் பற்றிய தொனியில் மட்டும் புதிய தத்திரங்கள். இவற்றை புரிந்து கொள்வதில் பல குழப்பங்கள். தமிழ்மக்களின் தலைமைகளிடம் சந்திரிகா asaír aryAd திட்டம்", இராணவ தீர்வு திட்டம்' பற்றி தெளிவான உறுதியான பார்வை இல்லாதிருக்கின்ற அளவுக்கு குழப்பம் ஏற்படுத்தும் தத்திரங்கள்.
தமிழ் மக்கள், போராளிகள் மீது இன ஒடுக்குமுறை யுத் ர்த்தை தொடர்ந்துநடத்துவதில் கூடSLFPயும் மக்கள் கூட்டணி அரசும்UMPக்குசற்றும் சனைத்ததில்லை என்பதை கடந்த 6 மாத காலத்தில் நிருபித்து வருகிறது. அய்ப்பசி 17-ல் தொடங்கி இரண்டுமாதகாலம்தொடரும் அரசின்இனஒடுக்குமுறை யுத்தம் "றப்பரேசன்குரியஒளி"தமிழீழமக்களுக்கும்.நமது போராட்டத் LTLLLLLLL LLLLCLTLLLLLLL LLLLLLTT TTMTL TTTTT TT TTTT சமாதானமுகமுடிநிரைவிலகிசிறீலங்கா அரசின் உண்மையான புத்த வெறிமுகத்தை அம்மனமாக காட்டுகிறது.
புத்த நிறுத்தம் சித்திரை 19-ல் உடைந்து புலிகள் அரசு படைகளுக்கு எதிராக பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி யது. அத்திகோ அரச இராணுவ ரீதியாக சந்தித்த பெரிய தோல்வி காைநிவர்த்திக்கபழிவாங்க ஒரு மூர்க்கத்தனமான இன ஒடுக்கு முறையற்தைநடத்ததயாரானது. தமிழ் மக்களுக்கு எவ்வளவ துயரத்தை ஏற்படுத்தினாலும் - புலிகளுக்கு இராணுவ ரீதியில் பலமான அழிவை ஏற்படுத்த முடிவு செய்தது. இராணுவ பிரதிய மைச்சர் அணுகுந்தரத்வத்த புலிகள் மீதான இராணுவ தாக்குதல் திட்டம் பற்றி உயர் இராணுவ தலைமை அதிகாரிகளுடன் (190695-ல்) நடத்திய கட்ட நடவடிக்கைகள் இதை வெளிப்ப

Page 6
தேச பக்தன் 03
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண தடையாகவுள்ளதாக UN கால இராணுவத்தலைமையை குற்றசாட்டி தன்னை மிகப்பெரி சமாதான தேவதையாக காட்டிய சந்திரிகா தான் பதவிக்கு வ பின் நியமித்த புதிய விசுவாச இராணுவத் தலைமைகள் தன அரசின் விரைவான யுத்த வெற்றி- புலிகளை நசுக்குவது பற்றி ஆசைக்கு இராணுவ திட்டத்தை தயாரிக்கவில்லை என்பதா எந்த இராணுவத் தலைமையை அரசியல் தீர்வுக்கும் - சமாதான துக்கு தடையாகவுள்ளதாக குற்றம் சாட்டினாரோ அதே இ ஒடுக்குமுறை யுத்தவெறி அனுபவம் மிக்க பழைய இராணு தலைமையில் 12 அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி உயர் கொடுத்து கொடூர யுத்த நடவடிக்கை மூலம் தனது ஆசையை குரூரமான வெறியை தீர்க்க முன்னந்துள்ளார். இனப் பிர னைக்குஇராணுவதீர்வை முன்தள்ளினார்.இதற்கு பெயர் "தமி மக்களை காப்பாற்ற-புலிகளை அழிப்பதாக”பெயர்சூட்டியு ளது சிறீலங்கா அரசு.
முதலில் "முன்னேறிப் பாய்தல்" இராணுவ நடவடிக்ை பெயரில் காரைநகர்.கடற்படை இராணுவ முகாமிலிருந்து யூை 9-ல் 10,000 துருப்புக்களுடன் யாழ் நகரை நோக்கி முன்னே தொடங்கியது. கனரக பீரங்கிகள், கவச வாகனங்கள், விமான படை உதவியுடன் இராணுவம் வட்டுக்கோட்டை, ஆனை கோட்டை வழியாக பக்கவாட்டு தாக்குதலிலும் சித்தங்கேணி மாதகல் சண்டிலிப்பாய் அளவெட்டி வழியாக நேர்வழிதாக்குத லும் முன்னேறியது. இதை எதிர்த்து புலிகள் கடுமையாக மோதி போதும் 70 சதுர கிலோ மீட்டர் பகுதிகளை அரசு படைக கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னேறிய பகுதிகளைநிலைப் டுத்திக்கொள்ள இராணுவம் முயன்று கொண்டிருந்தது. புலிகை முறியடித்து முன்னேறும் வரை மக்கள் தங்கியிருந்த வீடு, பள்: கோயில் என பாராது பீரங்கி தாக்குதல், விமான குண்டு வீச் மூலம் தரைப்படையின் கண்மண் தெரியாத துப்பாகி பிரயோக நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தது. காயப்படுத் யது.இந்த தாக்குதலில் நவாலி தேவாலயம் மீதான தாக்குதலி குழந்தைகள் பெண்கள் என 135 பேர் கொல்லப்பட்டது முக்கி சம்பவம். முன்னேறும் போது புலிகளை மக்களை வேறுபடுத்தா இராணுவம், கட்டுப்பாட்டுள்வந்த பகுதியில் புலிகளை-மக்கை வேறுபடுத்த மக்களை அரசுபடைகளை - அரசை நோக்கிதிசை ருப்ப உணவு வசதிகளும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் ளையும் கொண்டு வந்தது. மக்களுக்கு வெளிச்சம் கொடுக்க எ அரசு பிரச்சாரம் செய்தது. உண்மையில் அது இராணுவத்தி தேவைகளுக்கு பயன்பட்டது.
இவ்வாறு இராணுவம் நிலைப்படுத்தி தன்னை பலப்படுத் கொண்டிருந்த பகுதிகளில் பதிலடி தாக்குதலாக புலிகள் 'புலி பாய்ச்சல்" தாக்குதலை அளவெட்டி, சண்டிலிப்பாய், காங்கேச துறை பகுதிகளில்நடத்தினர். 500-க்கும் மேலானஇராணுவத்ை அழித்து சில பகுதிகளை மீண்டும் புலிகள் கட்டுக்குள் கொண் வந்தனர். நிலை குலைந்த இராணுவம் முன்னேறிப்பாய்தல் இர ணுவ நடவடிக்கை'யை அராலியுடன் நிறுத்தியது. சிறீலங்க அரசு நடத்தும் ஒடுக்குமுறை யுத்தத்துக்கு இராணுவத்துக்கு மு கிய பக்க பலமாக இருப்பது விமானப் படையின் உதவி குண் வீச்சு 'புக்காரா' விமானங்களும் 'சூப்பர் சோனிக் ஏரியல் பொ பர்'களும், இராணவ உலங்கு வானூர்திகளும் முக்கிய பங் வகிக்கின்றன. பலாலி விமானதளத்தில் இவை இறங்கி ஏறு போது பக்கமாக இருந்து புலிகள் நடத்திய "ஸ்விங்கர் ஏவுகலை தாக்குதலால் இரண்டு புக்கார விமானங்கள் 150-க்கும் மேலா இராணுவத்தினரும் அழிக்கப்பட்டனர். முன்னேறிப் பாய்த6 நடவடிக்கையில் ஒரு உலங்கு வானூர்தியும் வீழ்த்தப்பட்டது கொழும்புக்கு அருகே கடலில் வீழ்ந்து ஒரு புக்காரா விமானமு. 60இராணுவத்தினரும் இறந்தனர். இதனால் அரசு படைகள் பல னப்பட்டன. அடுத்த இராணுவநடவடிக்கைக்கு முன்பாக பலா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகாமை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து புலிகளை குறிப்பிட்டளவு தூரம் வெறியேற்ற முடிவு செய்தது. புலிகள் ஏவுகணைகளைப் பாவித்தாலும் விமானங்களை தாக்காத அளவு தூரம் புலிகளை அப்புறபடுத்தும் முகமாக பலாலி முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மேல் இடி முழக்கம்" இராணுவ நடவடிக்கை தொடங்கி நடத்தி (! ğ5i.
அடுத்து அய்ப்பசி 17-ல் பலாலி இராணுவ முகாமிலிருந்து மொத்தம் 20000 இராணுவத்தில் மூன்று பிரிகேட் இராணுவம் (ஒரு பிரிகேட் - 4500 இராணுவத்தினர்) குரிய ஒளி இராணுவ நடவடிக்கையை'த் தொடங்கியது. யாழ் நகரை நோக்கி அச்சு வேலி, புத்தூர், ’கோப்பாய் வழியாக நேர்வாட்டு தாக்குதலும் பலாலி, வசாவிழான், உரும்பிராய் நீர்வேலி வழியாக பக்க வாட்டு தாக்குதலையும் நடத்தி முன்னேற முயன்றது. பலாலி முகாமில் இருந்து செல் அடித்தாக்குதலையும், சூப்பர் சோனிக் பொம்பர்கள் குண்டு வீச்சுக்களையும் நடத்திய படி இராணுவம் முன்னேறியது. 1987-ல் இந்திய ஆக்கிரமிப்புப் படை அக்டோப ரில் யாழ் நகரைக் கைப்பற்ற முன்னேறிய வழிகளில் சிறீலங்கா இராணுவம் முன்னேற திட்டமிட்டு செயற்படுகிறது. 1991 யூனில் இருந்து இன்றுவரை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்த இவ்விடங்களில் புலிகளின் பயிற்சி முகாம்கள், தலைமை பயிற்சி முகாம்கள், ஆயுத தயாரிப்பு சாலைகள், ஆஸ்பத்திரிகள், அரசி யல் தலைமை பணிமனை, பொருளாதார திட்டமிடல் தலைமைய கம், இவை நீர்வேலி கோண்டாவில், கொக்குவில் பகுதிகளிலிருந் தவை. இவற்றில் பெரும்பாலானவை அரசு படைகளின் கட்டுப் பாட்டில் வந்துவிட்டது.
யாழ்நகரை கைப்பற்ற சில கிலோமீட்டர் தூரமும் சில தினங் களும் இருப்பதாக கடந்த 15 தினங்களாக கூறிவரும் இராணுவம் நவம்பர் 16-ல் தற்காலிகமாக முன்னேறுவதை நிறுத்தியுள்ளதாக வும், முன்னேறிய பகுதிகளை பலப்படுத்திக் கொள்ளுவதாகவும் விரைவில் கடைசி தாக்குதல் தொடங்கும் என்றும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்குமுன் இராணுவதாக்குதலை முடித்துவிட நினைத்தஇராணுவம், அவ்வ ளவு இலகுவாக புலிகளை எதிர்கொண்டு முன்னேற முடிய வில்லை. இன்று பெரியளவில் பெய்யும் பருவ மழையை எதிர் கொண்டபடி, நகர்ப்புற கொரில்லா தாக்குதல் நடவடிக்கைகளை முறியடித்து முன்னேறுவதில் பயிற்சியும் - யுத்த அனுபவமும் குறைந்த தனது இராணுவத்தை கொண்டு பெரிய சிறிய ஒழுங்கை கள், குறுக்கு நெடுக்காக சிறிய சந்துகள் நிறைந்த யாழ்ப்பாணத் தின் நிலப் போக்குவரத்து வழிகளில் விழித்து நிற்கின்றது. புலிக ளால் பிரதான சாலைகளில் நிலக்கண்ணிவெடிகள் பொறி வெடி கள். புதைத்து வைக்கப்பட்டுள்ளதால் சக்தி வயல்களில் புதைந்து புதைந்து அடி அடியாக முன்னேறி யாழ் நகரை கைப்பற்றும் முயற்சியில் இராணுவம் உள்ளது.
புலிகளோ, தமது எல்லா வித யுக்திகளையும் கையாண்டு அடி அடியாக மூர்க்கமாக முன்னேறும் இராணுவத்தை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் கண்ணிவெடிகளை புதைத்து இயக்கி கெரில்லாதாக்குதல்கள் மூலம் கடுமையானஇழப்பை அரசு படை களுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இயந்திர துப்பாக்கிகளையும், மோட்டார் தாக்குதல்களையும் நடத்தி சில இடங்களில் இராணு வத்தை நிலை குலையச் செய்கின்றனர். இராணுவத்தை திசை
திருப்ப முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்
பொலிசு, இராணுவ ரோந்துகள் மீது திடீர்தாக்குதல் நடத்துகின்ற னர். அரசை நிர்பந்தப்படுத்த "எல்லாளன் படைப் பெயரில்" விடுத்த அச்சுறுத்தல்கள் தெற்கில் இன்று தற்கொலைப் படைகள் மூலம் அரசின் முக்கிய பொருளாதாரநிலைகள், (கொலன்னாவ, உரு கொடவத்த சம்பவங்கள்)இராணுவ தலைமையகங்கள் மீது வெடிவைத்து அழிக்க முயல்கின்றனர். கடற்படை கபபல்கள்,
உணவு கப்பல்களை மூழ்கடிக்கக் கடல் புலிகள் காத்து கிடக்கின்ற

Page 7
னர். மனித வெடிகுண்டுகள், கரும்புலிகள் அரசியல் - இராணுவ தலைவர்களை தகர்க்க தயாரிக்கப்படுகின்றனர். புலிகளின் தலைமை வடகின் தெற்கு பகுதியான கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களுக்கு பின்வாங்கியுள்ளனர். பிரபாகரனின் பிறந்த தினமும் மாவீரர்களின் தினமும் நெருங்குகிறது புலிகள் என்ன செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அரசு படைகள் யாழ் நகரை கைப்பற்றலாம். ஆனால் தக்க வைக்க முடியாது மீண்டும் மீண்டும் புலிகள் தாக்குவார்கள் என்கிறது வெளிப்படையாக புலிகளின் தலைமை. "யாழ்ப்பாணத்தை முற்றாக பிடிப்பதும், புலிகளை முற்றாக அழிப்பதும் நமது நோக்கமல்ல". புலிகளை பலயினப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதே சமா தான பாதைக்கு வரவைப்பதே ரங்கள் நோக்கம் என்கிறது இரகசி யமாக இராணுவத்தலைமையும் சந்திரிகா அரசும்.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பேரா ளிகள் - மக்கள் மேல் சிறீலங்கா அரசு, இந்தியரசு நேரடியாக பல இராணுவ ஒப்பறேசன்களை நடத்தியுள்ளது. இன்றைய "குரிய ஒளி, இடி முழக்கம்", "லீப்போர்போட்" இவற்றை நேரடியாக சந்திரிகா அரசு படைகள் நடத்தினாலும் இந்தியரசு மறைமுகமாக பல இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்பட்ை விமானிகளே செலுத்துகிறார்கள், இலங்கை கடற்படைக்கு உதவியாக 7 அதி வேக ரோந்து படகுகளை பயன்படுத்துகிறது இந்திய கடற்ப.ை போராட்டம் யுத்தமாக மாறியதிலிருந்து நடந்தஇராணுவ ஒப்பறே சன்களில் சில இராணுவ நடவடிக்கைகள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல அக புற மாற்றங்களை திசைதிருப்பங்களை நண்பர்கள், எதிரிகளை தீர்மானிப்பதில் ஏற்படுத்தியிருக்கின்றது. இராணுவ ரீதியிலும் இவற்றின் விளைவுகள் வெளிப்படையாக மாற்றத்தை உண்டு பண்ணும்.
சந்திரிகாதலைமையிலான மக்கள் கூட்டணிஅரசு ஆட்சிக்கு வந்ததே 'இனப்பிரச்சனையை தீர்ப்பேன் சமாதானத்தை ஏற்படுத் துவேன்' 'யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது, தமிழ் மக்க ளுக்கு அரசியல் தீர்வை கொடுப்பது" போன்ற முழக்கங்கள் இன்று ஏட்டு சுரைக்காயாகவுள்ளது. சமாதான முகமூடி கிழிந்து தொங்குகிறது. மிக கொடூரமான இன ஒடுக்குமுறை யுத்தம் நடத் தப் பட்டு வருகின்றது. புலிகளை விட்டு விட்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என சந்திரிகாவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை புரிந்து தீர்வு வைப்பதில் சந்திரிகா வித்தியாசமான தலைவர் என புலிகளும் நாலு சுற்று பேச்சுவார்த் தைகளை, 50-க்கும் மேற்பட்ட கடித பரிமாற்றங்களை நடத்தினர். இப்போ "புலிகள் வேறு - மக்கள் வேறு" பிரச்சாரத்துடன் தமிழ் மக்கள் - புலிகள் மேல் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டு இராணுவ தீர்வை நிகழ்ச்சிநிரலாக்கி இருக்கிறார் சந்திரிகா,
சிங்களமக்கள் மத்தியில் தனது இன ஒடுக்குமுறை யுத்தத்தை நியாயப்படுத்தி அதற்கு ஆதரவுதிரட்ட சிறீலங்காவில் 'வெண்தா மரை இயக்கத்தை" அரசு ஆரவாரத்துடன் நடத்துகிறது. லக்சுமன் செயக்கொடி கூறுகிறார். "இது இராணுவ யுத்த நலன்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்"இவ்வெள்ளைத்தாமரை இயக் கம் தாமரையின் இரண்டு பக்கமும் துப்பாக்கிகள் 'இன்று போர் - நாளை சமாதானம்" "சமாதானம் - பிரச்சாரம்'இந்த வாசகங் கள் சிங்கள மக்களை மேலும் மேலும் இனவாத மதவாத மயப்ப டுத்தவும், தமிழ் மக்கள் புலிகள் மேல்நடத்தும் இன ஒடுக்குமுறை யுத்தத்துக்கு தெற்கில் எதிர்ப்பு கிளம்பாமல் தடுக்கவும் பயன்படுத் தப்படுகிறது. தமிழீழ மக்களின் எதிர்ப்பை யுத்தத்தின் மூலம் நசுக் குவது சிறீலங்கா மக்களின் எதிர்ப்பை வெண்தாமரை மூலம் சமாதானப்படுத்தி திசைதிருப்புவது.
இலங்கை ஆளும் வர்க்கங்களின் - உலக வல்லரசுகளின் சுரண்டலுக்கும் வியாபாரத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் உகந்த ஒரு திட்டத்தை சந்திரிகா அரசு அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. |
-தமிழரசன்
--- LLLLLYtLLLLLAA LLLLLYYYLYYLLLLL LLLL LL LLL LLLLLLLAGuYLLLLLLLLLLLLLLLHLHLHL
 

தேசபக்தன் உ4
அம்மா அழாதே அம்மா அழாதே நமது துயரைச் சுமக்க மலைகள் இல்லை உனது கண்ணி கரையவும் ஆறுகள் இல்லை.
தோளிலே தாங்கிய குழந்தையை உன்னிடம் தந்ததும் வெடித்தது துவக்கு
புழுதியில் விழுந்த உன் தாயின் மீது
குருதி படிந்தது * சிதறிய குண்டின் அனல் வெப்பத்தில் உன் வண்ணக் கனவுகள் உலர்ந்தன.
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது முத்துக்கள் அல்ல
மணிகளும் அல்ல குருதி என்பதை உணர்கின்ற பாண்டியன் இங்கு இல்லை
துயிலா இரவுகளில்
அப்பா'என்று அலறித் துடிக்கிற சின்ன மழலைக்கு என்னதான் சொல்வாய்?
உலவித் திரிந்து நிலவைக் காட்டி
coari SovéssamĚé8
அப்பா கட்வுளிடம் போனார்’ என்று சொல்லாதே
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்
குருதிபடிந்த கதையைச் சொல் கொடுமைகள் அழியப் போரிடச் சொல்
- சேரன்

Page 8
தேச பக்தன் உ5
யாழ்ப்பாணத்துக்கான போர்
பா க் ஐ ல ச ந் தி
ط.ބިޙޟުs.
யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு 'குரிய வெளி சத்தை கிடைக்கச் செய்ய, சிறீலங்காசிங்களஇனவாத இராஜ் வம் "சூரிய ஒளி'இராணுவ திட்ட யுத்தத்தை நடத்திக் கொ6 டிருக்கிறது. உல்கம் நம்புகிறதா? கடந்த ஆண்டு இதே மாத தில் சந்திரிகாதலைமையிலான "பொதுசனமக்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வென்றிருந்தது. சனாதிபதி தேர்தலி வெற்றிக்காக காத்திருந்தது. "யுத்தத்தை முடித்துவைப்பே - சமாதானத்தை கொண்டு வருவேன்" முழக்கத்துட6 சிறீலங்கா தமிழீழ மக்களின் நெஞ்சு நிறைந்த ஏக்க எதி பார்ப்பை தேர்தலில் சந்திரிகா பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த அதே சந்திரிகா தலைமையிலான சிறீலங்கா அரசு “ யுத்தம்நாளை சமாதானம்" என்ற வெண்தாமாரை பிரச்சா துடன், தமிழீழ மக்கள் - புலிகள் மேல் 6 மாதங்களாக தேசி இன ஒடுக்கு முறை யுத்தத்தை நடத்துகிறது.
யாழ் மக்கள் சூரிய ஒளியை பார்க்க வைக்க தடைய நிற்க்கும் தமிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ற பெயரி மக்களை -புலிகளை அழிக்க 'சூரிய ஒளி இராணுவ திட்டம் இரண்டரை மாதங்களாக தமிழின அழிப்பு யுத்தமாக நடத்த பட்டு வருகிறது. சிறீலங்காஇராணுவத்தின் 51, 52-வது 'டி சன்'இராணுவம் தொடக்கிநடத்தி வந்த யுத்தத்தில் கார்த்தின 19-லிருந்து53-வது" டிவிசன் கொமாண்டோ'அதிரடி வில் வுப் படையும் யாழ்நகரை கைப்பற்றும் யுத்தத்தில் ஈடுபட்டு ளது. பருவமழைக்கு முன்னும், மாவீரர்கள் தினத்துக்கு மு னும் யாழ்நகரில் "சிங்க கொடி'யேற்றநினைத்துமூர்க்கம முன்னேறிய இராணுவம் இரண்டிலும் தோற்று விட்ட
LLLLLL 0YYL LLLLLYKLLLLLLLL0LLLLYYLLLYLLYLLYLLYLLYLL ...a...E.E..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழில் எஞ்சியுள்ள மக்களையும் - புலிக ளையும் சுற்றி வளைத்து அழிக்கும் வித மாக நாவற்குழி பாலத்தை கைப்பற்றியுள் ளதுடன், யாழ் கடலேரி (கிளாலி) போக்கு வரத்தும் போர்க்கால தடை உத்தரவு பிறப் பித்துள்ளது.
இயந்திர துப்பாக்கிகளின் வேட்டுக்க ளும், எறிகுண்டுவீச்சுக்களின் குண்டு வெடிப்பும் அதிர்வுகளும், சிறிய பெரிய பீரங்கிகளின் வெடி முழக்கங்களும் 'சார்ச் சார்ச்." என்ற சிங்கள இராணுவ கத்தல்க ளும், தமிழ் மக்களின் அலறல்கள் அழுகை சத்தங்கள் காதுகளை பிளந்து கொண்டிருக் கிறது. "முன்னேறுவது- பலப்படுத்துவது - மீண்டும் முன்னேறு - பலப்படுத்து" அடி மேல் அடி வைத்து நடக்கும் அரசு படைக ளின் கொடூர யுத்தம். 1987-ல் 'ஒப்பறேன் பூ மாலையுடன் நுழைந்து இதே காலத்தில் இந்திய ஆக்கிரமிப்பு படை யாழ்ப்பா யாழ் கடலேரி ணத்தை கைப்பற்ற நடத்திய இராணுவ திட் டம் "பவான் அந்த இரண்டு மாத ஆக்கிர மிப்பு யுத்தத்தின் கோர மூகத்தை இன்று ரிச் சிறீலங்கா படைகளுக்கு பின்னிருந்து உதவும் இந்தியரசின் ணு கொடூர நோக்கத்தைதமிழீழ மக்கள் நினைவுபடுத்திபார்க்கின் ண் றனர். யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் சந்திரிகா அரசின் யுத்த த் திட்டம். யாழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நினைத்து பார்க்க ' முடியாத அழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. மக்களை ன் அழித்துவிட்டு - அகதிகளாகதுரத்திவிட்டு இராணுவரீதியாக ன் மண்ணின் மீதான கட்டுப்பாட்டை நிறுவி வருகிறது. சூரிய *, ஒளியை பாய்ச்சி வருகிறது. யாழ் கச்சேரியை கைப்பற்றியது ர்ெ டன் யாழ் மீதான யுத்த வெறியை, வெற்றியை அரசும் - து. படைகளும் பெருமளவு உறுதிப்படுத்தி விட்டது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதை கொண்டாட சிறீலங் காவில் அரசும், அரசியல் கட்சிகளும், இன, மதவெறிஅமைப் புக்களும் சிங்கள மக்களை "புதிய சிங்கள தேசிய வெறி” அலைக்குள் புரட்டி புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். * புது வருடத்துக்கு முன்பாக பட்டாசுகளும், வாணங்களும் ல் வெடிக்க தயாராகவிருக்கின்றன. சிங்கள ஆளும் வர்க்கங்கள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக மட்டும் நடத்தப்படுகின்ற H தமிழ் தேசிய இன ஒடுக்கு முறையுத்தத்துக்கு, பரந்து பட்ட வி சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க - சிங்கள தேசபக்த புரட்சிகர சக்திகளை பலவீனப்படுத்த, யுத்தத்தை நியாயப்ப " டுத்த "வெண்தாமாரைத் திட்டம்' அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதை தூண்டி வளர்த்த சந்திரிகா அரசு. தமிழ் அகதிகளுக்கு உதவ் முன்வரும் உள்நாட்டு, பன்னாட்டு அரசு சராநிறுவனங்களைதடுத்துள்ளதுடன், கடுமையாக கண்

Page 9
னங்களின் ஆண்டு கூட்டத்தை 3000 மேற்பட்ட சிங்களஇன் மத வெறிசக்திகள் தடுத்துள்ளது. இதற்கு அரசியல்வாதிகளு - அதிகாரவர்க்கமும் உடந்தையாக நிற்கிறது.
யாழ்மீதான இராணுவ வெற்றியை சிங்கள மக்கள் அை தியாக கொண்டாட அரசு கோருகின்ற நடிப்பு வேறு. குறுகி கால பயிற்சியுடன் 10,000 புதிய இராணுவத்துக்கு ஆ சேர்ப்பு தொடங்கியுள்ளது. அரசு கைப்பற்றிய யாழ் பகுதியி அரசு நிர்வாகத்தை தன்வயப்படுத்தவும், யுத்தத்தில் இழந் மனித சக்தியை ஈடு செய்யவும் கிழக்கில் மீண்டும் புலிகை அழிக்க படைப்பகுப்பு செய்யவும் சந்திரிகா அரசு தயாரிப்பி இறங்கிவிட்டது. விமானப்படையின்இழப்பைசரிக்கட்டவுட் தொடர்ந்து நடத்தப் போகும் இன அழிப்புக்கு இராணுவ துக்கு பக்கபலமாக துணைபுரியவும் ரசியாவிடம் இருந்துM. யுத்த விமானங்களும், இதற்கான ரசிய விமான ஒட்டிகளு முதற் கட்டமாக 6 மாதத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டு ளனர். இஸ்ரேலிடம் இருந்து கவச தகடுகள் பொருந்திய உலங்கு வானூர்திகள் வாங்க ஏற்பாடாகியுள்ளது. சிறீலங்க அரசின் இன ஒடுக்கு முறையை, சிங்கள - தமிழ் ஆளு வர்க்கங்களின், ஏகாதிபத்தியங்களின் சுரண்ட்லை, ھےWLس குமுறையை எதிர்க்கும் தமிழீழ - சிறீலங்கா மக்களுக் சந்திரிகா அரசு என்றுமே சமாதானத்தை அல்ல ஒடுக் முறை யுத்தத்தையே வழங்கமுடியும். "போர் ஒய்ந்தாலு - சமாதானம் உடன் வந்து விடாது'சந்திரிகாவின் கூற்று இது
சந்திரிகாவின் வருகை சமாதான பிரச்சாரம். யுத்த நிறு தம், பேச்சு வார்த்தை அரசியல் தீர்வு, சித்திரை 19:புத்தநிறுத் மீறல், தமிழ்த் துரோக தலமைகளின் நிலை, ராஜீவ் கொை பற்றிய 27kg ஆவண பரிமாற்றங்கள். சர்வதேச நிறுவனங் ளில் சந்திரிகாவின் இராஜதந்திரங்கள் இவை தமிழீழ மக்க படம் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கை, அய்யம், அச்சங்களை அ சின் மூன்று இராணுவ நடவடிக்கைகளும், யுத்தமும் சந்திரி அரசை மீண்டும் தமிழீழ மக்களின் கண்களுக்கு சந்தேகத்திற் டமற்ற சிங்கள பெளத்த மதவித தேசிய இன ஒடுக்கு முை அரசாக காட்டி உறுதிபடுத்தியுள்ளது. யாழ் மீதான யுத்த அரசுக்கு எதிராக யாழ் மக்களை தொடர்ந்து நிற்க வைத்து ளது. நேரடியாக பாதிப்பை உணரும் அய்ரோப்பிய கனடி தமிழர்களும் அரசை நம்பமாட்டார்கள். கிழக்கில் படைகளி அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது இது. கிழக்கு தமி மக்கள் அரசை மீண்டும் எதிர்க்க தூண்டும். சிறீலங்காவி தமிழர்கள் மீது நடத்தப்படும் கைடு, கண்காணிப்பு, தேடு பரிசோதனைகள் ஆற்றில் மிதக்கும் சடலங்கள். அரசு மீது படைகள் மீது வெறுப்பை கிளப்பி விடும். அரசு கட்டுக்கு கொண்டு வந்த யாழ் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை சிங்க படைகளை சிங்கள அரசு அதிகாரிகளை கொண்டு அல்ல தமிழ்த்துரோகதலைமைகளை கொண்டு கட்டுக்குள் கொண் வர முயலும். இதுவும் யாழில் எஞ்சியுள்ள மக்களுடன் அ அய்க்கியப்பட முடியாத நிலைமையை ஏற்படுத்தும். மெ தத்தில் சிறீலங்காஅரசுக்கும்-படைகளுக்கும் எதிரானதமிழ்
 

தேச பக்தன் 06
மக்களின் உணர்வு, எதிர்ப்பும் தொடர்வதற்கான அடிப்படை அப்படியே இருக்கிறது. போராட்டமும் போராளிகளும் மேலும் மேலும் மக்களுடன் அய்க்கியப்பட்ட வேண்டியிருக்கி றது. போராளிகள் சிந்திக்க வேண்டிய வேளை இது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் 1985-க்குப் பின் யாழ்ப்பாணத்தில் அரசின் இராணுவத்தை பிரதான முகாம்களில் முடக்கி வைத்திருந்தனர் போராளி இயக்கங்கள். சிறு இராணுவ முகாம்களை தாக்கினர். முகாம்களை விட்டு வெளியே வர முயலும் இராணுவத்தை தடுத்து நிறுத்தினர். 1987-இல் இந்திய இராணுவம் வந்து 90 வெளியேறிய பின், பலாலி, காரைநகர், காங்கேசன்துறை, ஆனையிறவு, பூனநகரி போன்ற பெரிய அரசு படை முகாம்களில் முழுவதுமாக இரா
ஒனுவம் முடக்கப்பட்டது. சிறிய - பெரிய சில மோதல்களை
தவிர கடந்த 5 ஆண்டுகளாக புலிகளின் முழுக்கட்டு பாட்டில் இருந்தது யாழ்ப்பாணம். தமிழீழத்துக்கு ஒரு முன்னுதாரணமா "புலிகளின் யாழ்ப்பாண இராச்சியம் இருந்தது. வரிவசூல், பொருண்மிய பொருளாதார திட்டம், தமிழீழ வங்கி ஒன்று, தமிழீழ வர்த்தக கழகம் (இதன் வருட வருமானம் 160 மில்லி யன் ரூபா) நீதிமன்றங்கள், சட்டகல்லூரி, புதிய சட்டங்கள் (பாலியல் வன்முறை, பலாத்காரத்துக்கு, சாராய விற்பனைக்கு கடும் தண்டனை வழங்கப்பபட்டது.) பொலீசு போக்குவரத்து பொலீசு, சிறை, குடியகல்வு, குடிவரவு என புலிகளின் தமிழீழ அரசாங்கம் நடந்தது. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் மட்டும் சிறீலங்கா அரசு கொடுத்து வந்தது.
மக்கள்-போராளிகள் செந்நீரும் கண்ணீரும் சிந்தி வளர்த்து வரும் போராட்டத்தில் "தமிழீழ அரசாங்கம், புலிக ளின் சோசலிச தமிழீழம் எப்படி இருக்கும்? என்பதை நேரடி யாக யாழ்ப்பாணமக்கள் பார்த்து அனுபவித்துவந்தனர். தமது вrбрав பொருளியல் அரசியல் பண்பாட்டு வாழ்வு எதிர்காலம் எப்படியானது என்பதை தமிழீழ மக்கள் கண்ணார கண்டனர். யாழின் பரந்துபட்ட தொழிலாள, விவசாய, மீனவ மக்கள் புலிகளின் அரசில் மீண்டும் தமது சமூக சமத்துவ வாழ்வை பற்றி புரிந்து கொண்டனர். மொத்தத்தில் சிறீலங்கா அரசுக்கும் புலிகளின் அரக்க்கும் இடையிலான வேறுபாட்டை வெள் ளிடை மலையாக கண்டனர். தமிழீழ மக்களுக்கும் குறிப்பாக யாழ் மக்களுக்கும், தேசிய விடுதலைக்காக போராடும் புலிப் போராளிகள் - தேசபக்த சனநாயக சக்திகள் அனைவருக்கும் யாழ் மீதான இழப்பு - குறித்த படிப்பனைகள் மிகுந்த கவனத் துக்குரியவை. சிறீலங்கா அரசின் இன ஒடுக்கு முறை யுத்தத் துக்கு எதிரான பேராட்டத்தில் புலிகளின் பங்கும், வெற்றிக ளும் தோல்விகளும் முக்கிய வரலாற்று பதிவுகள், போராட் டத்தை மேலும் முன்னோக்கி முன்னேடுத்து செல்ல விழையும் அனைவருக்கும், தமிழீழ போராட்டத்தின் அரசியல் - இரா ணுவ வழி, போராட்ட அணுகுமுறைகள் பற்றி அவர்களை கடுமையாக சிந்திக்க தூண்டுகிறது.
1987-ல் போராட்டத்தில் மக்களின் புலிகளின் வளர்ச்சி யில் இந்தியப் படைகளால் யாழை பிடிக்க 2 மாதங்கள் எடுத்

Page 10
தேச பக்தன் உ7
துக் கொண்டது. ஆனால் இன்று புலிகளின் 5 ஆண்டு கட்டு பாட்டிலிருந்த தமிழீழ அரசு நடந்து வந்த யாழை சிறீலங்: இராணுவமும் அதே கால அளவில் கட்டுக்குள் கொண் வந்திருக்கிறது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர் யில் இந்த இழப்புக்கான அரசியல்-இராணுவ அடிப்படைக் ரணங்கள், உள்ளடக்க சிக்கல்கள் என்ன என்பதை கண் பிடித்து சரியான மாற்றத்தை செய்ய வேண்டியுள்ளது. சி லங்கா அரசு, ஏகாதிபத்தியங்கள் இவற்றின் பலம் பொருந்தி இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் யாழ்ப்பாண போன்ற பகுதிகள் போராளிகளின் கட்டுக்குள் வருவது போவதும் இறுதி வெற்றிவரைநடக்கும் என்பதா? தேசி ஒடுக்குமுறைக்கெதிரான கரந்தடிப் போராட்டத்தில் தமி ழம் போன்ற பூகோள, பொருளியல் அரசியல்பின்புலத்தி இது தவிர்க்க முடியாத இழப்பா? விசேட விதியா? தமிழி மக்களின் தேசிய விடுதலை யுத்தம் யுத்த தந்திர ரீதியா எந்த கட்டத்தில் இருக்கின்றது? தமிழீழ மக்களின் விடு லைக்கான கடைசியுத்தம். இறுதியுத்தம் என கூறும் கூறி புலிகளின் தற்காப்பு, தாக்குதல் சண்டைகள் பற்றிய மதி பீடு என்ன? யாழ்ப்பாணம் விடுதலைப் பிரதேசம் எ வரையறுத்ததன்அரசியல்- இராணுவ அடிப்படை என்ன ஆயுதம்தாங்கிய மக்கள் படை இல்லாத இராணுவம் முட கப்பட்ட விடுதலைப் பிரதேசம் என்பதன் அர்த்தம், வி விக்கப்பட்ட பகுதி என்பதன் அர்த்தங்கள் என்ன?
வியட்னாமிய, சீன மக்களின் விடுதலைப் போராட்ட கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு பிற்போக்கு அர களை அமெரிக்க யப்பானிய ஏகாதிபத்தியங்களை எதிர்த் போர் புரிந்தனர். எதிரிகளின் 5இலட்சம் மனித படைபலமுட வான், தரை, கடல் எனநவீன, மிகநவீன ஆயுதவசதி பயிற் வசதி பெற்ற படைகளை எப்படி தோற்கடித்தனர். வியட்னா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து அமெரிக்க மக்க மிகப் பெரிய போராட்ட்ங்களை நடத்தினர். யுத்தத்தை நிறுத் * கோரினர். படைகளை பின் வாங்க சொல்லி போராடின பொருளாதாரதடைகளையும், தொழிற்சாலைகளை, விவசா நிலங்களை எதிரிகள் அழித்தனர். பல மனித படு கொை களை நடத்தினர். இவற்றை எல்லாம் மீறி எவ்வாறு வியட்ன மிய சீன மக்கள் எழுந்துநின்றார்கள்? போரை - போரல் எதி கொண்டார்கள்? தேசிய சுதந்திரம் மக்கள் விடுதலை பெற்ற கள். சீன, வியட்னாமிய விடுதலை யுத்தங்களின் அடிப்பை என்ன? அவற்றுக்கு தலைமை தாங்கிய சமூக சக்திகள் யார் பிரதான எதிரிக்கு எதிராக உள்நாட்டில் போராடும் ஒவ்வொ சக்திகளையும் அவற்றின் சிறிய பலங்களையும் காட்ட எ வாறு அய்க்கியப்படுத்தினார்கள்? நாட்டின், லக்களின் எதி களை எப்படி தோற்கடித்தார்கள்? சீனாவும், வியட்னாமு. கூட மீண்டும் முதலாளித்துவத்தில் இன்று திரும்பி விட்டது அமெரிக்க யப்பானிய ஏகாதிபத்தியங்களின் காலடிகளை பி தொடர்கின்றன. எனவே வியட்னாமிய, சீன விடுதலை யுத்த கள் - வழிமுறைகள் இனி சாத்தியமே இல்லையா? இவற்று
கான பதில் நமது போராட்டத்திலும் எதிரொலிக்கும்
S.X- ლ墨畫醬黜醬
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழீழ மக்களும் - போராளிகளும் உலக ஆதரவாளர்க ளும் கடந்த 12 ஆண்டு கால யுத்தத்தை பார்த்து வெறுப்பும் விரக்தியும் வெளிப்படுத்துகிறார்கள். தேசிய சுதந்திரம், மக்கள் விடுதலை மீது கேள்வி மேல் கேள்வியும் சந்தேகம் அவ
நம்பிக்கையும் கொள்ள காரணம் என்ன? இக் கேள்விகள்
எழுவதற்கான தமிழீழ போராட்டத்தின் சொந்த அனுபவங்
கள், அதற்கான சமூக பொருளாதார அரசியல் அடிப்படை, இயக்கங்களின் கொள்கை கோட்பாடு, நடைமுறைகள். இவற் றிலுள்ள அடிப்படையான அரசியல் இராணுவ வழிதவறுகள்? போராட்ட தந்திரோபாயங்கள்? இவற்றை போராட்ட தலை மைகள் ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்தாத வரை நமது தேசிய விடுதலைப் போராட்டமும் போரும். ஒரடி முன்னேறு வது கூட இனி கடினம். மீண்டும் யாழ்ப்பாணமோ அல்லது கிளிநொச்சியோ, வேறு பகுதியோ புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தாலும், சிறீலங்கா அரசும் ஏகாதிபத்தியங்களும் மீண்டும் அக்கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்ற ஒரு கொடூர யுத் தத்தை ஏவினால் மீண்டும் எதிரியிடம் இழப்பதும் தவிர்க்க முடியாததே.
போராட்டத்தின் எழுச்சியையும் - வீழ்ச்சியையும் தீர்மா
னிப்பதில் தீர்மானகரமான சக்தியாகவுள்ள புலிகளின் சில தவ
றான நிலைப்பாடுகளை இப்போ கவனிப்பது நல்லது. ஆரம் பம் முதல் புலிகள் பரந்து பட்ட மக்களை போராட்டத்தில் இணைப்பது நம்புவது சாந்திருப்பது இதற்கு பதிலாக தேர்ந்தெ டுக்கப்பட்ட இளைஞர்களை, யுவதிகளை இணைப்பதிலும், ஆயுதங்களை மட்டும் பிரதானமாக நம்புவதிலும் அக்கறை காட்டி வருவது;தனது போராளிகள் எதிரியை சாகடிக்க வேண் டும் அல்லது தற்கொலையை நாட வேண்டம் என்ற பாணியில் முழு இயக்கத்தையும் வளர்த்து வந்தது (எத்தனை போராளி கள் விசம்தின்று செத்தனர். சிறையை உடைத்து போனவர்கள் கூட தமிழ் நாட்டில் இறந்ததுண்டு) தமது இயக்கம் மட்டுமே ஒரே இயக்கம் என்ற சர்வாதிகார போக்கில் மற்ற போராளி அமைப்புக்களைதடைசெய்வது அழிப்பதுஇது மறைமுகமாக
எதிரியின் கரங்களை பலப்படுத்தியது. போராட தயாராக
வுள்ள பலரை அமைதியாக பார்வையாளராக இருக்க வைத் துள்ளது. அல்லது நாட்டை விட்டு ஓட வைத்துள்ளனர். இயக் கத்துள்ளே கீழணி போராளிகளிலிருந்து மாத்தையா போன்ற தலைவர்கள் வரை நியாயமான காரணமின்றி தலைமைப்
போட்டி, அதிகாரத்துவ முறையில் அழித்திருப்பது, போர்
முறை அனுபவம் மிக்க பலரை தாங்களாகவே அழித்தது. உள் இயக்கத்தை பலவீனப்படுத்தியது.
யாழ்ப்பானம் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த போதே இஸ் லாமிய தமிழ் மக்களை ஆயிரக்கணக்கில் வாழ்விடங்களை விட்டு தூரத்தியது (புலிகளே இன்று தவறை ஒப்புக் கொள்கின் றனர்.ஆனால் உடன் பரிகாரம் கொடுக்க தயாரில்லை) யாழில் சமூக பொருளாதார வாழ் நிலையில் பின் தங்கிய பெரும் பான்மை உழைக்கும் மக்களின் பொருளாதார பிரச்சனைகளை
தீர்ப்பதில், சமூக சம அந்தஸ்தை ஏற்படுத்துவதில் இழைத்த

Page 11
தவறுகளால், பெரும்பணக்காரர்கள். ஆதிக்க சக்திகளின் பக் கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நின்றதால், வரிவிதிப்பு, குடியகல்வு, போர்த் தயாரிப்பு வேலைகளில் கூட பெரும் பாணக்காரர்களின் நலன்களுக்கு இசைவாக நடந்து கொண் டமை. இவை அடிதட்டு தொழிலாள, விவசாய, மீனவ, அரசு உத்தியோகஸ்தலர்கள் சிறு வியாபாரிகளின் மத்தியில் புலி களை அன்னியப்பட வைத்தது. புலிப்படையில் வயதானவர் கள், இளைஞர்கள் கூட சில வருடங்களாக சேரபின்னிற்பதும், ஒதுங்கி கொள்வதற்குமான காரணங்களை கண்டு மாற்றிய மைக்காத் தலைமை சிறுவர்கள்ை சார்ந்து படைப்பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது போரில் உள-உடல் ரீதியான பலயி னத்தை வெளிப்படுத்துகின்றது. சாகச சிறுவர்களின் போர் நடவடிக்கைகளை போராட வேண்டிய பெரியவர்கள் பார்த்து ரசிக்க வைத்துள்ளது - வேதனைப்பட வைத்துள்ளது (வெலி ஓயாதாக்குதல் தோல்வியில் பல சிறு ஆண்-பெண் போராளி கள் இறந்தனர்) −
5 ஆண்டுகள் யாழ் அரசைநடத்தியபோதும் அரசு படை களை எதிர்த்து போராடவோ -எதிரிகள் தாக்கினால் தற்காத்து கொள்ளவோ மக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவில்லை, ஆயுதம் தாங்கிய மக்கள் படைகளை அமைக்கவில்லை. பாது காப்பு அரண்களுக்கு மண்மூட்டை அடிக்கவும், பதுங்கு குழி வெட்டவும், கல்லறைகள் கட்டவுமே மக்கள் பயன்படுத்தப்பட் டனர். ஆனால் அரசு 18 வயதுக்கு மேற்பட்ட சிங்களவர்க ளுக்கு பயிற்ச்சி கட்டாயமாக கொடுக்க தயாராகியது. இன்று அரசு படைகளை எதிர்த்து மக்கள் தற்காப்புக்காக வேனும் ஆயுதம் தாங்கிபோராடவில்லை, அரசை எதிர்த்து மக்களை | யும் போராட புலிகள் வழிகாட்டி தலைமை தாங்கியிருந்தால் இராணுவத்தின் முன்னேறுதலை ஓரளவு தடுத்திருக்கலாம். பல புலிகளின் இழப்பை குறைத்து வேறுபகுதிகளுக்கு பின்வாங்க வைத்து அரசு படைகளுக்கு எதிராக பலமாக செயல்பட்டிருக்க லாம். எதிரியை படைப்பகுப்புக்கு நிர்பந்திருக்கலாம். என்ன நடந்தது? மக்களை வீட்டை விட்டு வெளியேறும்படி - வேறுப குதிகளுக்கு போகும்படி ஒலிபெருக்கியில் உத்தரவிட்டார்கள் புலிகள். இது கடந்த காலங்களில் புலிகள் மக்களை போராட்டத்தில் இணைக்காது போல் இன்று போரிலும் மக்களை இணைப்பதை விட்டுவிட்டு, போராட்டத்தின், போரின் பார்வையாளர்களாக பெரும்பான்மை மக்களை மாற்றியிருக்கிறது. அடுத்து சர்வதேசரீதியாக நமது போராட் டத்தின் நியாயத்தை அரசியல் கோரிக்கைகளை பிரச்சாரப்ப டுத்தி உலக மக்களின் ஆதரவை கோருவது, அய்க்கியப்படுவ தற்கு பதில் தாக்குதல்களின் வெற்றி தோல்விகளை மட்டும் பிரச்சாரப்படுத்தியது. இது இன்றைய தமிழ் சினிமாவை பார்ப் பதுபோல் பார்த்துவிட்டு போகச் செய்தது. தமிழீழ போராட் டத்தை போராளிகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதை விட புலிகளை அங்கீகரிக்க வேண்டுவது. போராட்டத்தின் விளைவு புலிகளா? 'புலியின் விளையாட்டு போராட்டம்" என எதிரிகள் மக்களை திசைதிருப்ப பிரச்சாரம் செய்ய வாய்ப
 

தேச பக்தன் 0 8
களை பார்த்து செயல்படுவதை விட்டு, அன்னிய நாடுகளில் குறுகிய நோக்கில் எதிரிகளை அழிப்பதால் (ராஜீவ், பத்ம நாபா) அந்நாட்டு மக்கள் இயக்கங்கள், ஆதரவாளர்களை அந்தநாட்டுஅரசுகள்அடக்கியொடுக்கவாய்ப்பை ஏற்படுத்தி யுள்ளது. (தமிழ்நாட்டில் இதன் தாக்கம் எல்லார்க்கும் தெரிகி றது).
புலிகளின்முதலாளிய, சுத்தஇராணுவசித்தாந்தம், அவர் களது அரசியல் பாதை-இராணுவ வழி, போராட்ட அணுகுமு றைகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வரவிடாது. ஆனால் போராட்டத்துக்கு பாதகமான சில முக்கிய அணுகுமு றைகளையாவது புலித்தலைமை மாற்றமுயலாம். முடியும். மாவீரர்கள் நினைவுதின ஒலிபரப்பில் இறந்த தியாகிகளுக்கு, இலட்சியத்துக்கு உறுதியாக இருக்கப் போவதாக, தொடர்ந்து போராடப் போவதாக உறுதி பூண்ட பிரபாகரனும் மற்றும் புலித்தலைவர்களும், யாழ்பாண இழப்புக்கான, தங்களின் பின்வாங்கலுக்கு காரணங்களை சிந்தித்து மாற்றுவதில் அக் கறை எடுத்தால், தமது தவறுகளை மக்கள் முன் துணிவாக முன்வைத்து நடைமுறையில் திருத்திக் கொண்டால் தமிழீழ மக்களும் தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளும் அதை வரவேற்பார்கள். தமிழீழ போராட்டம் படிப்பன்னகள் மூல மாக வேணும் தவறுகளை திருத்த தயாரான தலைமைகள் வழியாக மேலும் முன்னேறமுடியும்.
தமிழீழ தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகள் தங்களை,
இன்றைய நெருக்கடியான கட்டத்தில் முன்னிலைக்கு கொண்டு வரவேண்டிய கடமையிருக்கின்றது. போர் முனையில் பங்க ளிக்கின்றளவுக்கு அமைப்பு அடிப்படையம் இயக்க வளர்ச்சி யும் இல்லாதிருப்பது உண்மை. போராட்டத்தில் அடிப்படை அரசியல் வழியை நிலைநிறுத்துவதே கேள்வியாக மாறிக் கொண்டிருக்கிறது. சிறீலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தை எதிர்ப்பதும், ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்த போரில் புலி களை ஆதரிப்பதும், புலிகள் தமது தவறுகளை திருத்த நிர்பந் திப்பதும், அவற்றை செய்வதனூடாக மக்களுடன் அய்க்கியப் படவும் வேண்டும். தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்ச னைக்கு அரசியல்தீர்வுதிட்டமாக குறைந்தபட்சம் திம்புக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அனைத்து தமிழீழ தேச பக்தபுரட்சிகரசனநாயக சக்திகளும்கூட்டிணைந்து இவை பற்றி சிந்திக்க செயலாற்ற முன்வருமாறு தேசபக்தன் மூலம் அறைகூவல் விடுகிறோம்.
சந்திரிகா அரசின் தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்க்கவும், அரசின் மோசடி அரசியல்தீர்வுதிட்டத்ன்த அம்ப லப்படுத்தவும், தமிழ் துரோகிகளை அன்னியப்படுத்த, தேசிய விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து புரட்சிகர வழியில் முன்னேடுத்து செல்லவும் பரந்தளவில் மக்கள் மத்தியில் செய லரங்கை விரிவும் விரைவும் படுத்தவேண்டிய வேளையிது!
- ஆசிரியர் குழு,

Page 12
தேச பக்தன் 9 9
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழீழ அழிப்பு யுத்தத்தை எதிர்த்தும் - யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு ஆதரவாகவும் கிளி நொச்சியிலும் வவுனியாவிலும் அரசு எதிர்ப்பு ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துள் ளது. ஆனால் தமிழீழத்தின் கிழக்கு மாகாணத்தில் இத்தகைய போராட்டங்கள் கூடநடக்கவில்லை.இன்று அரசின்யுத்தத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ் ழத்தவர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகளிலும், மலேசியா விலும் கூட மக்கள் போராட்டங்கள் இலங்கை தூதுவரகத்தை முற்றுகையிடும், மனுக்கொடுக்கும் போராட்டங்கள் நடக்கின் றது. யாழ்ப்பாணத்தின் மீதானதாக்குதலைநிறுத்த கோருகின்ற ளவுக்கு கூட வடக்கு மகாணத்தின் தென்மேற்குப்பகுதியிலும், கிழக்கிலும் சிறீலங்காவில் தமிழர்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளிலும் மலையகத் தமிழ் மக்களிடம் கூட அத்தகைய ஆதரவு போராட்டங்கள்நடக்காதுஇருப்பது மிகவும் கவலைப் படவும், கவனத்தில் கொள்ளப்படவும் வேண்டிய பிரச்சனை. அந்த பகுதிகளிலுள்ள தமிழ் துரோக தலைமைகள் எந்தள வுக்கு தமிழீழ மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார் கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும் இந்த பகுதிகளில் புலிக ளின்இதுவரை கால மக்கள்அமைப்பு வேலைகள் எந்தளவுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெளிவாகிறது. இப்ப குதிகளில் சனநாயக முற்போக்கு அமைப்புக்கள் கூடதலையெ டுக்க முடியாமல் இருப்பதும் பார்க்க முடிகிறது. சிறீலங்கா அரசுக்கு உள்நாட்டில் இத்தகைய எதிர்ப்புகள்இல்லாதிருப்பது மிக சாதகமாகவுள்ளது தமிழீழ மக்களின்நலனில்,போராட்டத் தில் அக்கறையுள்ளவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் ப்ோராட்டங்கள் ஒடுக்கப்படுகையில் தமிழ் மக்கள் அமைதி யாக இருப்பதும் தமிழ் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்ப டும் போது சிங்கள மக்கள் அமைதியாக இருப்பதும் இலங்கை அரசுக்கு சாதகமாக இருந்து வந்துள்ள வரலாறு. இப்போது வடக்கு தமிழர்கள் கொல்லப்படும்போது கிழக்கு தமிழர்களை அமைதியாக இருக்கவைப்பதும், பின்னால் கிழக்குதமிழர்கள் அழிக்கப்படும்போது வடக்குதமிழர்கள் அமைதிகாக்க வைப் பதும் வடக்கு கிழக்கு பிரதேச உணர்வுகளை, தமிழர்களை பிரித்து, வடக்கு கிழக்கைதுண்டாடிதமிழீழ பராம்பரிய பிரதே சத்தை இல்லாதொழிக்கும் சிங்கள இனவாதிகளின் ஆளும் சிறீலங்கா அரசின் நீண்டகால திட்டத்துக்கு தமிழ்த் தலைமை களே வழி ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சிகள் எதிர்வு கூறுவதாகவுள்ளது. புலிகள் மக்கள் போராட்டங்களை கேலிப்படுத்தும் மதிக்க தவறும் தங்கள் தவறை திருத்த வேண்டும். விழிப்புணர்வுபெற்றுள்ள தமிழீழ
SYLYYSLSLLLSLSLLLLLSLLLLSLYLSLLLLLLGLLGLLLLLLLLLLYLLLLLYLLLLLLzYLLLLLL L LLLLLLLL0LLLL L00SL LLSLLLLLH LLLkLLLHHLHHLHLHHLuLLHLHLLLLLLLSLLHHLHHLHLHHLHHLHHLHLHHLHLLLYLLLLLLLLHHLHHLHHLLLLHHLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசபக்த சனநாயக சக்திகள் தங்களால் இயன்றளவுக்கு மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் போராட்டங்களை ஊக்குவிக்க எல்லா வழிகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
தமிழ் துரோகத் தலைமைகள் சந்திரிகா அரசு மக்களைக் கொல்லக்கூடாது, அகதி மக்களுக்கு உணவும் மருந்தும் அனுப்ப கோருவதற்கு மேல் சுட்டு விரலை அசைக்கக் கூட தயாராகஇல்லை. EPDPயாழ்ப்பாணத்தின் 9MPஅதிகாரத்தை அரசில் கொண்டுள்ள அயோக்கிய தலைமை, யாழ்ப்பாணத் தின் மீதான தாக்குதலை நிறுத்த கூட கோரவில்லை. இராணு வம் புலிகளை அழிக்கிறது. மக்கள் பாதிக்கப்படுவது இயல்பு என்ற தோரணையில் அப்பட்டமான துரோகத்தை தமிழ் மக்க ளுக்கு இழைக்கிறது. EPDPயை விட மற்ற 10 தமிழ் கட்சிகள் கூட்டாக அரசு யுத்தத்தை நிறுத்தகோரி அறிக்கை விட்டனர். அவ்வளவுதான் இந்த துரோக தலைமைகள் யாழ்மீது இராணு வம் நடத்தும் கோரமான யுத்தத்தை நிறுத்த கோரி தமிழ் மக்க ளுக்கு ஆதரவாக தமது MP பதவியை இராஜினாமா செய் யவோ, அரசுக்கு ஆதரவை விலக்குவது பற்றியோ சிந்திக்கக் கூட தயாராக இல்லை. இந்த பாராளுமன்ற பன்றித் தொழுவ நாய்கள் புலிகள் வேறு - மக்கள் வேறு என்ற மயிர்பிளக்கு வாதத்தை காட்டிநிற்கிறார்கள். புலிகளை விட இத்துரோக தலைமைகள் மக்களுடன் எந்த விதத்தில்இணைந்து இருக்கின் றன? சரி புலிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றால் சந்தி ரிகா அரசு புலிகளை அழித்தபின்தமிழ் மக்களை யார் பிரதிநி தித்துவப்படுத்துவார்கள். உங்களைப் போன்ற துரோக தலை வர்களா? கட்சிகளா? இல்லை, அதைக் கூட சந்திரிகாவிடம் கொடுத்துவிட்டு, தமிழ் MP கள் என்ற பெயரில் அரசுக்கு கொழும்பில் குண்டி கழுவி விட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த அய்தாம்படை துரோக தமிழ் தலைமைகள் தமிழீழ மக்க ளின் உண்மையான பிரதிநிதிகளாக என்றைக்கும் மக்கள் அங் கிகரிக்க மாட்டார்கள். புலிகளின் தனிஇயக்க சர்வாதிகாரமும், மக்களையும் மாற்று அமைப்புகளின் கீழ் அணி போராளிகளை
யும் மதிக்க தவறுகின்ற பாரதுரமான தவறுகள் தான் இந்த
துரோக் தலமைகளுடன் சில நூற்றுக்கணக்கான அப்பாவி போராளிகள், சில பகுதி மக்கள் தவிர்க்க முடியாமல் இந்த கருங்காலிகளுடன் சேர்ந்து நிற்கச் செய்கிறது.
புலிகளுக்கும் மக்களுக்கும் உள்ள முரண்பாடு பற்றி அக்
கறைப்படுகின்ற பேசுகின்ற - உண்மையில் பரந்துபட்ட மக்க ளுடன் அய்க்கியப்படுகின்ற அவர்களின்நலன்களுக்காக முன்
னின்று போராடுகின்ற ஒரு தேசபக்த புரட்சிகர சனநாயக இயக்

Page 13
கம் வளர்கின்ற வரை - போராட்டத்தில் தீர்மானகரமான சக்தி யாக மாறும்வரை புலிகளுக்கும் - மக்களுக்கும் உள்ள முரண் பாட்டை தீர்க்க இந்த தமிழ் துரோக தலைமைகளாலோ, சந்தி ரிகா அரசாலோ முடியாது. எனவே புலிகளுக்கும் மக்களுக் கும் உள்ள முரண்பாட்டை காட்டி "சமாதானம் ஆம், சனநாய கம்' பேசி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக துரோக தமிழ் தலைமைகளை, சந்திரிகாவை முன்னுக்கு கொண்டு வர நடக் கும் அரசியல் - இராணுவ நடவடிக்கைகள் அனைத்துக்கும் எதிராக தமிழீழ மக்களும் தமிழீழ தேசபக்த புரட்சிகர சனநா யக சக்திகளும் செயல்படவேண்டும். புலிகள் தமக்குரிய வழி யில் இவற்றை எதிர்த்து நிற்பார்கள் என்பதும் உறுதி
சிறீலங்காவிலும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கட்சிக ளும், இயக்கங்களும் முற்போக்கு சனநாயக சக்திகளும் கூட சிறீலங்கா அரசின் யுத்தத்தை எதிர்த்துதமிழ் மக்களுக்கு ஆதர வாக மக்கள் போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை. அறைக் கூட்டங்களும், அறிக்கைகளும் ஓரளவுநடந்திருக்கின் றது. JVP, NSSP போன்ற கட்சிகள் கூட இது 'இனவாதிக ளின் போர் மக்கள் இதற்கு ஆதரவு அளிக்கக் கூடாது' என் கின்றனர். வாசுதேவ நாணயக்காரா, போன்றவர்கள் கூட தேசிய சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக எவ்வளவுதான் பேசினாலும் இன்றைய யுத்தத்தை எதிர்த்து தங்கள் MP பதவி களை இராஜினாமா செய்யக் கூட தயாரில்லை. அந்தளவுக்கு சிங்கள மக்களின் முற்போக்காளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் அளவுக்கு சிறீலங்கா அரசின் ஆளும் வர்க்கங்க ளின் இனவாதத்துக்கு எதிராக செயற்பட மறுத்து, சிங்கள மக்களை சிறீலங்கா ஆளும் வர்க்கஇனவாத அரசுக்கும், வல்ல ரசுகளுக்கும் வால்பிடிக்க செய்கின்றதுரோகத்தை இழைக்கின் றனர். சிறீலங்காவிலுள்ள இடதுசாரி பாராளுமன்ற கட்சிகளி டம் இந்த துரோகம் குடிகொண்டிருக்கிறது. புலிகள் வேறு - மக்கள் வேறு சித்தாந்தம் அங்குள்ள முற்போக்கு சனநாயக சக்திகளையும் ஆட்டிப்படைக்கிறது. இது முடிவாக சிறீலங்கா அரசை, சந்திரிகாவின் இன ஒடுக்குமுறை யுத்தத்தை திரைம றைவில் ஆதரிக்கிறது. புலிகள் சிங்கள மக்களின் ஆதரவு விவகாரத்தில் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால் இன் றுள்ள உலக நிலைமையை புரிந்துள்ள தமிழீழ மக்களின் நல னில் அக்கறை கொண்டவர்களும், தமிழீழ தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளும் புரிந்து செயல்பட வேண்டியுள்ளது. தமி Nழ மக்கள் மீது சந்திரிகா அரசு தொடுத்துள்ள யுத்தத்தை நிறுத்த வைக்கின்ற நேரடியான நிர்ப்பந்தம் கொடுக்கும் ஆற் றல் சிங்கள மக்களிடம்தான் மிகப் பெரியளவில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடிதான்தமிழ்நாட்டு, உலகநாட்டுநிர்ப்பந்தங் கள் தாக்கம் செலுத்தும் என்பதை புரிந்து கொண்டு சந்திரிகா அரசை எதிர்க்கும், யுத்தத்தை எதிர்க்கும். தமிழீழ மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் சிங்கள மக்களின் சிறிய போராட்
 

தேசபக்தன் 010
ன்று தெற்கில் சிறீஎழும் புதிய சிங்கள பெளத்த தேசியவாத வறி அலையை முறியடிக்கின்ற சிங்கள மக்களின் போராட் ங்களுக்கு ஊக்கத்தை கொடுக்க வேண்டும். தமிழீழ மக்க ன் தேசிய விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கும் வெற்றிக் ம் நீண்டகால நோக்கில் இதன் முக்கியத்தவத்தை உணர்ந்து சயல்பட தவறக் கூடாது.
தமிழீழ அகதிகள் புலம் பெயர்ந்து வாழும் அய்ரோப்பிய ாடுகளிலும் கனடாவிலும், லண்டன், நியுயோர்க்க.நகரங்களி ம் இன்றைய சந்திரிகா அரசின் யுத்தத்துக்கு எதிராக, பாதிக் ப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சிறிலங்கா அரசு யுத்தத்தை றுத்த உலக நாடுகள் நிர்ப்பந்தம் கொடுக்க கோரியும் புலி ளை அரசு அங்கிகரித்து பேச கோரியும் தமிழீழ போராட் த்தை ஆதரித்தும் மக்கள் போராட்டங்கள் அங்குள்ள மக்கள் |மைப்புக்களால், புலிகளின் ஆதரவு அமைப்புக்களால்நடத் ப்படுகின்றன. அய்க்கிய நாடுகள் சபை தலைமை அலுவலக ன்னும் ஐ.நா. தலையிட கோரி நடத்தப்பட்டது. குறிப்பாக |ய்ரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியான போராட்டங்கள் டக்கின்றது. 1811.95 இலண்டனில் 15,000 மக்கள் கலந்து காண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலமும், அதேநாளின் பிரான்சில் மிழர் ஒருங்கிணைப்பு குழு நடத்திய ஊர்வலத்தில் 7000 க்களும் கலந்து கொண்டனர். சுவிஸ், டென்மார்க், ஜேர்மன், த்தாலி, கனடா போன்ற நாடுகளிலும் இப்படியான போராட் ங்கள் நடக்கின்றது. இலண்டன் தேவாலயங்களில் விழிப்பு rர்வு பிரார்த்தனை கூட நடந்துள்ளது. இன்று அய்ரோப்பிய டுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை ஈர்ந்தவர்கள் என்பதால் சிறீலங்கா அரசின்இன்றைய யுத்தம் ந்த மக்களை ஏதாவது ஒருவகையில் நேரடியாகவும் பாதிக்கி து. இவர்களின் போராட்டங்கள் தமிழீழ போராட்டத்தின் 0காலநிலவரங்களை, போக்குகளை உலகளவில் பிரதிபலிக் ன்றது. சிறீலங்கா அரசின்இனஅழிப்பு யுத்தத்தை எதிர்த்தும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் மிழீழ மக்களின் நேரடி பங்களிப்புடன்மக்களின்போராட்டங் ர் நடப்பது, புலம் பெயர்ந்த நாடுகளில்தான். இப்போராட் ங்களை மேலும் ஊக்கப்படுத்தி சரியான வழியில் முன்னே
க்க வேண்டிய கடமையுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம் பர் சந்திரகாசன் தலைமை) இவர்கள் சந்திரிகா அரசை தன் அரசியல் ஏமாற்றங்களை இராணுவ ஒடுக்குமுறை யுத் ந்தை எதிர்க்கின்றார்கள், கண்டிக்கிறார்கள். 'ஈழ சுதந்திரன்' லம் அகதிகள் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் தமிழீழம் தான் ரேதீர்வு என எழுதுகின்றனர். அகதிகள் மத்தியில் காந்தியின் கிம்சை கருத்துக்களையும் பரப்புகின்றனர். அன்னியப் ணத்தில் அகதிகளுக்கு சமூக சேவை செய்வதுதான் பிரதான

Page 14
தேச பக்தன் 9 11
இயங்குகிறது. இவர்கள் PKFஉடன் மிகவும் அன்னியோன்னி யமாக கூடிச் செயல்பட்ட ஆயுதக்குழு. PKF பின் வாங்கிய வேளை இவர்கள் நாட்டை விட்டு ஓடி இந்தியாவுக்கு சென்ற வர்கள். மத்தியரசின், RAW உளவு அமைப்பின் உதவியுடன் PKFக்குஆதரவாக செயல்பட்டதுரோகபோராளிகுழுக்களின் பொடியன்கள், குடும்பங்களைஒரிசா மாநிலத்தில்இன்றுவரை தங்கவைத்து இந்தியரசு பராமரிக்கின்றது. இந்த ENDLF இயக் கம் கர்நாடக மாநிலத்தில் ஒரு அகதி மாணவர்களுக்கான பள்ளியை 'இந்திராகாந்தி பெயரில் நடத்துகிறது. ஏன் தமிழ் நாட்டிலுள்ள அகதி பிள்ளைகளில் சிலரை கர்நாடகத்துக்கு கூட்டிச் சென்று கல்வி கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்விக்காக ஏங்கம் ஆயிரக்கணக்கான தமிழீழ அகதிச்சிறுவர் கள், இளம் மாணவ மாணவிகளுக்கு கல்வி கொடுக்குமாறு தமிழ்நாட்டு அரசைவற்புறுத்திதமிழ்நாட்டு மக்களிடம்இந்தப் பிரச்சனையை எடுத்துச் செல்லலாம் தானே. ஒபர் அமைப்பு போல் கல்வி கோடி அரசை வற்புறுத்தி அகதிகளிடம் தமிழக மக்களிடம் இப்பிரச்சனையை எடுத்துச் செல்லலாம் தானே. இதை செய்வதற்கு பதில் 'தமிழீழம் தான் ஒரே தீர்வு', சந்தி ரிகா அரசாங்கத்தை எதிர்த்து, புலிகளை எதிர்த்து ஆயுதப்போ ராட்டம் நடத்த போகிறோம் தங்களுக்கு ஆதரவு தருமாறு தமிழ்நாட்டின் பல அகதி முகாம்களில் மே மாதம் பிரச்சாரம் நடத்தி, துண்டு பிரசுரம் விநியோகித்த இந்த ENDLFஇயக்கம், தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளின் கல்விப்பிரச்சினையை தீர்ப்பது பற்றிய கண்ணோட்டத்தில், செயற்பாட்டில் கூட எவ் வாறு தனது இயக்க நலன்களுக்காக மக்கள் நலன்களை கைவிட்டு நிற்பது அகதிகளுக்கும் தமிழ்நாட்டு அக்திமுகாம் களில் தங்கள் அன்றாட உணவு, வேலை, கல்வி, சுகாதார பிரச்சனைகளுக்கு சிந்திக்கின்ற, கூடிப்பேசுகின்ற மக் களை, மாணவர்கள், இளைஞர், யுவதிகள் புலி என்றும் பூனை என்றும் முகத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு புரிகி றது. மாற்றுகின்ற தமிழ்நாட்டு உளவுத் துறை, காவல் துறையும், அதிகாரி கூட்டமும், தமிழீழம் ஆயுதப் போராட் டம் பற்றி பேசுகின்ற இந்த ஒபர், ENDLF போன்ற தமிழ் தலைமைகளை அங்கிகரிப்பதன் ஆதரவு கொடுப்பதன் மர்மம்தான் என்ன?
இந்த 'அகிம்சாவழி தமிழீழம்" "ஆயுதப் போராட்ட வழிதமிழீழம்' பேசும் இத்தலைமைகள் எல்லாம் "இந்தியரசு தலையிட்டுதமிழீழம் பெறவேண்டும்" என்பதில் ஒரு கைக் கூலிகொள்கையின்இரண்டு பக்கங்கள். இந்தியரசின்இரண்டு உத்திகளுக்கும் ஊக்கிகள். இன்று சந்திரிகா அரசு நடத்தும்இன அழிப்பு யுத்தத்ததை அகிம்சாவழியிலும் ஆயுதப் போராட்ட வழியிலும் எதிர்க்க முற்படும் இத்தலைமைகள், சந்திரிகா அர சின் இந்த தமிழின அழிப்பு யுத்தத்துக்கு அரசியல் இராணுவ ரீதியில் எல்லா ஒத்துழைப்பையும் வழங்கும் இந்தியரசு பற்றி
ஒரு சிறு வார்த்தை சொல்ல தயாரில்லை. ராஜீவ் கொலையா :"יי:ייבְּ"י"gg"י:יִפָּיִייִפָּנָיייִבִּי"g:::*;זיי:י;יי:";"יgייg";יפָיgייgיgיgיg"י:"י
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லும், தமிழர்களின் இராஜதந்திரம் இன்மையாலும், ராவ் அரசு மவுனம் சாதிப்பதாக வெட்கம் கெட்டு பேசுகிறார்கள். எழுதுகி றார்கள். தமிழீழத் தமிழர்களை கொன்றொழிக்கும் சந்திரிகா அரசின் இன அழிப்பு யுத்தத்தை பார்த்து இந்தியரசு மவுனம் சாதிக்கவில்ல்ை. அப்பட்டமாக சிறீலங்காஅரசுக்குஉதவுகிறது என்பது தமிழ்நாட்டின் படிப்பறிவில்லா ஒரு பாமரனுக்கு கூட புரிகிறது. இந்தியரசின் காலடிகளை நக்கி பிழைக்கும், அரசி யல் பிழைப்பு நடத்தும் இந்த தமிழ் தலைவர்களுக்கு? உண்மை தெரிய நியாயம் இல்லை.
தமிழ்நாட்டில் சந்திரிகா அரசின் யுத்தத்தை நிறுத்த கோரி தமிழீழ மக்களுக்கு ஆதரவு பலவகைப்பட்ட மக்கள் போராட் டங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இனவுணர்வுள்ள அமைப்பு கள், தனித்தமிழ்நாடு கோரும் இயக்கங்கள், பாராளுமன்ற கட்சிகள் என எல்லாம் தமது போராட்டங்களை அறிவிக்கின் றன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மருந்துக ளும், பணங்களும், இரத்ததான உதவிகளும் செஞ்சிலுவை சங்கம் வழியாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்ணா விரத போராட்டங்கள் முதல் இலங்கை தூதரகத்தை முற்றுகை யிடும் போராட்டங்கள் வரை ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் பங்கு கொள்கிறார்கள். 30-11-95-இல் தமிழ்நாடு தழு விய பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் நடந்துள்ளது.
தமிழ் நாட்டின் பாராளுமன்ற அரசியல் கட்சிகள் கூட இந்தியாவின் நயவஞ்சகதனத்தை புட்டு காட்டுகிறார்கள். சில கட்சிகள் இந்தியரசு சிறீலங்காவுக்கு எப்படியான இராணவ உதவிகள் செய்து கொண்டிருக்கிறது என்பதை கூறி வெளிப்ப டையாக கண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் எந்த போராட்டங் களிலும் இந்தியரசு சிறீலங்கா அரசுக்கு உதவுவதை நிறுத்து தமிழின அழிப்பு யுத்தத்தை நிறுத்த நிர்பந்தம் கொடு என அறைகூவுகிறார்களே ஒழிய 'இந்தியரசும் படைகளும் தலை "யிட கோரவில்லை' (இந்திய ஆக்கிரமிப்பு படையின் 1987 அனுபவபாடம் முக்கிய காரணம்) ஆனால் தமிழ்நாட்டிலுள்ள தமிழீழ தரகர்கள் இந்தியரசு தலையிட கோருவதுதான் வேடிக்கை. இவர்களைதமிழீழ,தமிழக மக்களிடம் இலகுவாக அம்பலப்படுத்த அன்னியப்படுத்த இவர்களுக்கு பின்னால் உள்ள மக்களை, அடிமட்ட போராளிகளை சிந்திக்க துண்ட சரியா தருணம் இது.
அடுத்து இன்று தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த தமிழர் கள் வாழும் அய்ரோப்பிய நாடுகளில், கனடாவில் நடக்கும் மக்கள் போராட்டங்கள், 'சந்திரிகா அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும். புலிகளுடன் பேசவேண்டும்" "அய்க்கியநாடுகள் al தலையிட வேண்டும்" என்ற கோரிக்கையை புலிகளால்
ஒழுங்கு செய்யப்படும். ஊர்வலம், ஆர்பாட்டம் உட்பட,தமிழ்

Page 15
நாட்டு கட்சிகளாலும் முன் வைக்கப்படுகின்றது. 1987-க்கு முன் "இந்தியரசுதலையிட வேண்டும்" என்ற கோரிக்கைமுன் வைக்கப்பட்டு வந்தது. இந்திய அம்ைதிப்படை எவ்வாறு இவர்களுக்கு ஆக்கிரமிப்பு படையாக மாறியது என்பது தெரி | யும். தெற்காசியாவில் முதன்முதலாகஇந்திய விரிவாதிக்கமும் இந்திய ஆக்கிரமிப்பு படையும் தமிழீழ மக்களின்ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போரில் அம்பலப்பட்டது. தோற்கடிக்கப்பட்டது. 'அய்க்கிய நாடுகள் சபையும் அய்நா படையும் அமெரிக்கா தலமையிலான ஏகாதிபத்தியங்களின் உலக சுரண்டலுக்கும், புதிய உலக ஒழுங்கமைப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் அப்பட்ட மாக சேவை செய்து வருவது உலக அரசியல் பற்றிஅரிச்சுவடி தெரிந்தவர்களுக்கு கூட தெரியும். சோமாலியாவிலும், போஸ் னியாவிலும் "அய்.நா. அமைதிப்படை' எப்படி ஏகாதிபத் திய நலன்களுக்காக "அய்.நா. ஆக்கிரமிப்பு படையாக' உள் நாட்டு யுத்தங்களில் தலையிட்டு அட்டூழியம் செய்கின்றது. அய்நாவிலுள்ள மூன்றாம் உலக நாடுகளின் படைகளை கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலகநாடுகளின் உள்நாட்டு யுத்தத்தில் மோதவைக் கும் அய்க்கிய நாடுகள் சபையின் ஏகாதிபத்திய அரசியல் - இராணுவ இராஜதந்திரத்தை உலகநாட்டு மக்கள் கண்முன்னே பார்க்கிறார்கள். மூன்றாம் உலகநாட்டில் போராடும் மக்களும், போராளிகளும் தேசபக்த புரட்சிகர இயக்கங்களும், அய்நா படைகளை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள். அய்.நா. ஆக்கிர மிப்பு படையை எதிர்த்து போரிடுகிறார்கள் சோமாலியாவில் அய்.நா படையிலுள்ள இந்தியா, பாகிஸ்தானிய இராணுவங்க ளுக்கு நடந்த கதை தமிழீழ மக்களுக்கும் போராளிகளுக்கும், ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். இன்றைய உலக நிலைமையை புரிந்த தமிழீழ, தமிழ்நாட்டு தலைவர்கள், இயக்கங்கள் கட்சிகள் ஏன் இலங்கைப் பிரச்சனையில் அய்க்கிய நாடுகள் சபை தலையிடக் கோருகிறார்கள்? உலக அரசியல் - இராணுவ நடப்புகள், ஏகாதிபத்திய இரா ணுவ கூட்டுக்கள் பற்றித் தெரியாதா? இல்லை கையை சுட்டுக் கொண்ட பின்தான் கூக்குரல் இடுவார்களா? இந்தியரசு இந்தி யப் படைகள் மட்டும்தான் சந்திரிகாவுக்கு உதவும், அய்க்கிய நாடுகள் சபை அய்நா படை தமிழர்களுக்கு உதவும் என நம்புகிறார்களா? இந்திய அமைதிப் படையின் "மெட்ராஸ் ரெஜிமெண்ட்", "கூர்கா ரெஜிமெண்ட்”, “சீக்கிய ரெஜி மெண்ட்” தமிழீழ மக்களையும் பெண்களையும் என்ன செய் தார்கள்? அய்நாஅமைதிப்படையின் வெள்ளை தோல் "ரெஜி மெண்ட்", கறுப்பு தோல் "ரெஜி மெண்ட்" மட்டும் தமிழீழ மக்களை பெண்களை பூப்போட்டு கும்பிடுவார்களா?
தேசிய இன விடுதலைக்கான சுதந்திர போராட்டங்கள், மக்களின் சமூக பொருளாதார அரசியல் விடுதலைக்கான புரட்சிபோராட்டங்களை வளர்ப்பது, வெற்றிகொள்வது அதற் கான அரசியல் - இராணுவ திட்டங்களில், வழிகளில் மேற்கூ LSLLLLLLLLLYkLLLSLLLLLLLuuuuuLLLLLLLHHLHHLuLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேச பக்தன் 12
றிய முதலாளித்துவ சிறு முதலாளித்துவதலைமைகள் அடிப்பு டையில் உள்நாட்டு மக்களை, உலகநாட்டு மக்களை உணர்வு பூர்வமாகநம்புவதில்லை; சிறீலங்கா அரசுக்கும் வேற்றுநாட்டு அரசுகளுக்கு இடையில் நடக்கும் முரண்பாடுகளை தற்காலிக மோதல்களை பயன்படுத்தி உதவி பெறுவதிலும் அவ்வரசுக ளின் ஊக்கிகளாக செயல்படுவதிலும், நவீன மிக நவீன ஆயு தங்களை மட்டும் போராட்ட வெற்றிக்கு அடிப்படையாகநம்பு வதிலும் முக்கிய கவனம் செலுத்துவார்கள். (இந்தியரசை பயன்படுத்தநினைத்த, தமிழீழ போராளிஇயக்கதலைமைகள் எவ்வாறு சின்னாபின்னப்பட்டு போனார்கள், போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்கள். போராட்டம் இன்று எப்படியான இடியப்பச் சிக்கலாக மாறியுள்ளது)
தமிழீழ தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளின் கடமை யும், தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அறிவுபூர்வமாக உணர்வுபூர்வமாக ஆதரிக்கின்ற உல்க மக்க ளின் இயக்கங்கள், கட்சிகளின் கடமையும்
* சந்திரிகா தலைமையிலான சிறீலங்கா அரசு நடத்தும் இன அழிப்பு யுத்தத்தை நிறுத்த கோர வேண்டும் - தமிழீழ மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
* சிறீலங்கா அரசு யுத்தத்தை நிறுத்த, இந்தியரசு நிர்ப்பந் தம் கொடுக்க கோர வேண்டும். தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கரிக்க கோர
வேண்டும்.
* சிறிலங்கா அரசு யுத்தத்தை நிறுத்த அய்க்கிய நாடுகள் சபை நிர்ப்பந்தம் கொடுக்க கோர வேண்டும். தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அய்நா அங் கிகரிக்க வேண்டும்.
* இந்தியரசோ, வேறு நாட்டு அரசுகளோ அய்க்கியநாடு கள் சபையோ சிறீங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் வழங்குவதையும், அமைதி, சமாதானத்தின் பெயரில் படைகள் தலையிடுவதையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
* இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண, முதலில் யுத்த நிறுத்தவும். அமைதியும் சமாதானமும் ஏற்பட "திம்பு கோரிக்கைகளை" ஏற்க்கும் வகையில் சந்தி ரிகா அரசு அரசியல் தீர்வு திட்டத்தை முன் வைக்க கோர வேண்டும். நிர்பந்திக்க வேண்டும்.
-திலிபன்

Page 16
தேச பக்தன் 9 13
அண்மையில் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 35 அமைப்புக்களின் சார்பில் மனோரஞ் சன் ஒரு கருத்தரங்கை நடத்தியிருந்தார். இவர் இலங்கையில ருந்து வந்து இக் கருத்தரங்கை நிகழ்த்தியதுடன் ஜனநாயகத்தி ஆர்வமுள்ள பலரும் {முரண்பாடுகள் உடன்)இதில் பங்குகொண் டனர். மனோரஞ்சன் முன்னாள் NLFTஉறுப்பினராம் பின் PLF மத்திய குழு உறுப்பினரும் ஆவர்.
சந்திரிகா அரசு பதவி ஏற்றதன் பின்பு இவ் 35 அமைப்பு ளின் சார்பாக அமைப்புக்குழு ஒரு சில நடவடிக்கையில் ஈடுபட்ட துடன் மட்டும் இன்றி. இவர்களின் துதுக் குழுவானது யாழ் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்தும் வந்தது.
நாம் இச் செயற்பாடுகள் மீதான ஒரு விமர்சனத்தைச் செய்ய
முன்பு எமது தெளிவான சில கருத்துக்களை இவ்விடத்தில் முன் வைக்க வேண்டியது அவசியமானதாகக் கருதுகிறோம்.
இன்று இலங்கையிலும் சரி, புலம் பெயர்ந்தநாடுகளிலும் ச ஜனநாயகத்தைப் பெற்றுக் கொள்ள எடுக்கப்படும் நேர்மையான அனைத்து முயற்சிக்கும் சமர் தன்னால் முடிந்தளவு பங்களிப்பை நல்கும். அதன் வரலாற்றுத் தேவையை, தன்இன்றையமுக்கியத்து வத்தைசமரானது ஏற்றுக்கொண்டதுடன், அதற்காக நேர்மையா உழைக்கும்.
ஜனநாயகத்தை மீள அமைக்கும் முயற்சி என்பது எப்பே தும் ஒரே ஒரு போக்கின் ஊடாக மட்டுமே சாத்தியமானது. அது சொந்த மக்களை, அதன் அணிகளைச் சார்ந்ததாக மட்டுபே இருக்க வேண்டும். இதற்கு ஆதரவாக உலக மக்களின் புரட்சிக பிரிவின் ஆதரவையும் பெற முடியும். இதை விடுத்து அந்நிய ஏகாதிபத்தியங்கள் பிறநாட்டு அரசுகள், குறிப்பாக இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு மற்றும் துரோகக் குழுக்கள், கூலிப்படை கள் என்ற இதில் ஏதாவது ஒரு வகையினருக்கு உதவுவதன்மூலம் ஜனநாயகத்தை மீள அமைத்தல் என்ற போர்வையில் ஜனநாய் கத்தை மீறும் எக் கோரிக்கையையும் சமர் மிகக் கடுமையாக எதிர்த்து நிற்கும். இதை அணுகும் அனைத்து மறைமுக செயல்க ளையும் சமர் எதிர்த்துப் போராடும்.
குறிப்பாக 'புலி எதிர்ப்பு' என்ற கோஷத்தின் பின்னுள்ள எதிர் புரட்சியை சமர் கடுமையாக எதிர்க்கும். புலிகளின் ஜனநா யக விரோதச் செயல்களை விமர்சிக்க மற்றும் அதை எதிர்த்துக் செயற்படக் கோரும் சமர், புலி எதிர்ப்பின் ஊடாக தேசிய விடுத லைப் போராட்டத்தை எதிர்க்கும், அதை நாசம் செய்யும் எச் செயலையும் சமர் எதிர்த்துநிற்கும். Yr~~
இன்றைய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முச் கிய ஆயுதக்குழுக்கள் அனைத்துமே மக்கள்விரோதநடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தன. பின்னையநாட்களில் கொழும்பிலும்இந்தி யாவிலும் வளர்ப்புப் பிள்ளைகளாக துரோகம் இழைத்து இயங்கி ய்துடன் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தும் வருகின் றன. தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பச்சையாகவே துரோ கம் இழைத்து வரும் இவர்கள் இலங்கை அரசு, இந்திய அரசு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்க உதவுகின்ற ஏகாதிபத்தியநாட்டின் எல்லைக்கோட்டைதாங்
Ext ... : :
மற்றும் ஏகாதிபத்தியங்கள் என மக்களை விரோத நடவடிக்கைக ளிேல் ஈடுபட்டு வரும் அரசுகளுடனும் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் அவைகளின் ஈவிரக்கமற்ற செயல்களுக் கும் தலையால் சேவகம் செய்தும் வருகின்றன.
சிறுபான்மை தேசிய இனங்களின் விடுதலை சுயநிர்ணய அடிப்படையில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதை நாம் தெளி வாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஜனநாயகத்தை மீள அமைக்கும் எந்த வழிவகைகளிலும்இது எப்பொழுதும்துலைந்து போய் விடக் கூடாது. குறிப்பாக இதை ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தரப்பினரும் ஒரு பொதுவான ஜனநாயகத்திற்கான முன்னணியைக் கோரும்பட்சத்தில்அது ஜனநாய்கத்திற்காக உண் மையில் இயங்கும். அது மகஜர் கொடுப்பதற்குப் பதில் சொந்த மக்களை, அதன் புரட்சிகர அணிகளை செயலில் இறங்கும் வகை யில் புரட்சிகர அறைகூவலுடன் செயற்பட வேண்டும்.
இவைகள் அல்லாத ஜனநாயகம் ஆம் சமாதானத்துடன் என்ற கோரிக்கை இன்றைய இனவாத அரசை, பெரும் தேசிய இனவாதத்தை, ஜனநாயக மீறலைத் தொடர மக்கள் இதை எதிர்க் காத வகையில் திசைதிருப்பும் ஒரு கபடம் நிறைந்த முன்மொழி வேயாகும். குறிப்ப்ாக இதன் செயற்பாடுகள் அரசு சார்பான சிங்க ளப் பகுதிகளில் இருப்பதால்இதை வளர்த்தும் எடுக்கும் என்பதை யும் மறந்து விடக் கூடாது. மக்கள் செயலில் இறங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளும் வகையில், மக்கள் புரட்சிகர வழிவகைக ளைத் தேடாத வகையில்கூட்டணியின்சத்தியாக்கிரகம், தொண்ட மானின் பிராத்தனை போன்றவற்றுக்கும் இவர்களின் மகஜர் அனுப்பும் செயற்பாட்டுக்கும் அடிப்படையில் எந்த விதவித்தியா சமும் கிடையாது.
சிங்களப் பிரதேசத்தில் கொஞ்சமாவது சிந்தித்து முன் வர முயலும் ஒரு சிலரைக்கூட ஜனநாயகமற்றஇவ்உலகத்தில்மகஜர் மற்றும் புரட்சிகர வழியற்ற வெற்றுக் கூட்டங்களினூடாக செக்கு மாடாகச் சுற்றிவரச் செய்வதுடன், மக்களைத் திசை திருப்பி மக் களை மந்தைகளாகவும் ஆக்கி வருகின்றனர். இதன் மூலம் சந்தி ரிகா இனவாத அரசை பலப்படுத்த முனைகின்றனர்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் இனவாத அரசின் சமா தானம் பற்றிய போலிப் பிரச்சாரமும் தேசிய விடுதலையின் பால் புலிகளின் ராஜ தந்திரம் அற்ற வழமையான செயல் முறைகள் என்பனவும் இணைந்து இயல்பில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ‘சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன். ' என்ற கோஷமானது நடைமுறையில் எதிரானதாகவே செயற்படுகின் 乌罗·
இதை இவர்கள் எப்படிச் செயற்படுத்த முனைகின்றனர்
எனின் புலிகள், அரசு என இருவரிடத்தில் சமர்ப்பித்த மகஜரில் புலிகளை நோக்கி பொருத்தமான சமாதானத் திட்டம் ஒன்றை
முன் வைக்க கோருகின்றனர். இக் கோரிக்கை அடிப்படையில்
பெரும் தேசிய இனவாதத்திற்கு துணை போவதுடன், தனிச்சலு கையை இழக்க விரும்பாத, தனிச்சலுகையை கட்டோடு வைத்தி
鲤、想_蟹三些、斐塑g奥。奥孪盟_°三塾喇、独

Page 17
  

Page 18
தேசபக்தன் ம 15
வன் போல் கூறுவது மக்களை ஏமாற்றும் ஒரு நடிப்பு. கப நிறைந்த ஏமாற்று முன்முயற்சி.
அடுத்து வவுனியா வந்த மக்கள் தொடர்பாக கூறுவதாயி
கூட்டணியினரின் வாய்வீச்சைநம்பி 90 சதவீதமான மக் அவர்களின் பின்னால் இழுபட்டனர். தொண்டமான் மலை மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவார் என நம்பி ஆறு லட் தொழிலாளர்கள் 15 ரூபாய் வீதம் மாதச்சந்தா கட்டுகின்ற6 சந்திரிகா அரசு சமாதானத்தைப் பெற்றுத்தரும் என நம்பி 62 மக்கள் வாக்குக்களை அள்ளிப் போட்டனர். இது போன்று சமா னம்! ஆம், ஜனநாயகத்துடன் என்ற நம்பிக்கையின் பேரில் 50 பேர் வருவது ஒரு பெரிய விசயமல்ல, இந்தக் கோரிக்கைை சந்திரிகாவைத்துக் கொண்டு வவுனியாவந்திருப்பின்இதைவி கூடப்பேர் வந்திருப்பர் என ஒருவர் சொன்னால், அதில் பொய் ருக்காது.
அடுத்து சில நூறு கிராமங்களில் இதற்காகப் பிரச்சாரம் ெ துள்ளோம் என்பது மக்களை அணிதிரட்டி விடாது. அது வெறு பிரசங்கம், சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன். என்பதற எந்த அரசியல் வேலைத் திட்டமும் (முதலாளித்துவ வழிகள் கூட) கிடையாது. இல்லாத வரை இது எதையுமே சாதிக்காது.
தமிழ் பேசும்மக்கள்மத்தியில்புலிகள் அம்பலப்படும்பே ஒரு பெரும் தாக்குதலும், அரசு அம்பலப்படும் போது புலிக மீது ஒரு பெரும் தாக்குதலும், கொழும்பில் ஒரு குண்டு வெடிப்ட எல்லாவற்றையும் பழையபடி கொண்டு வந்து விடும். இன் தேவைப்படுவது சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன் என்பன ஒரு அரசியல் வழியில் மக்களிடம் புரிந்து கொள்ள வைப்பதேய கும.
மேலும் இவ் 35 அமைப்புகளில் நாம் அறிய சில அமைட் கள் ஜனநாயகம் ஆம், சமாதானத்துடன் . என்று முதலாளித்து கோரிக்கையை மாற்று அமைப்புகளுக்கு வழங்கியதே கின யாது. வாசுதேவாவின்நவசமசமாயக் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட் என்பன குறிப்பாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங் உறுப்பினர்களை பலமுறை தாக்கியுள்ளனர். (பார்க்க, தொழி ளர் பாதை) மற்றும் துரோகம் இழைத்து நிற்கும் ஆயுதம் ஏந்தி தமிழ் குழுக்கள் எப்படி சமாதானம் ஆம், ஜன்நாயகத்துட்ன் என்பதை வழங்குமாம்?
குறிப்பிடத்தக்கதாக நடந்த வவுனியா பாத யாத்திரையி gjGrts PLOTE மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடாம், ஆனா ஏமாற்றி விட்டனர். அது வேறுகதை. ஆனால் தலைவர்களே விழுந்து விழுந்து சாப்பிட்டனர். சாப்பாடு கொடுக்கும் சமாதா விரும்பிகள் PLOTE சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன். வழ கிக்கொடுத்த விருந்தும், அதை உண்டதலைவர்களின் சமாதான ஆம், ஜனநாயகத்துடன். என்பதுவும் என்ன என்பதை நா கூறத்தான் வேண்டுமா? தேவையே இல்லை. ஏனெனில் PLO சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன். என்று சொல்லுவது படுெ லைகள். தேச விடுதலைத்துரோகம் என்பனவற்றைத் தாண்டிய அல்ல. இவர்களின் கொலைகள் மற்றும் தேசத்துரோகத்தி வேர்வை சிந்தி கிடைத்த உழைப்பில் விருந்து உண்ட தலைெ கள். அதன் வழியில் தொண்டர்களை அழைத்துச் செல்ல முை வது அபாயகரமான சகதிக்கே. இதற்கு ஐரோப்பாவில் குறை uuLTLTuCCDTTuuDTDLLDLLLLLLLSLLLLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்சம் ஜனநாயகத்திற்காக போராடத் துடிப்பவர்களை பங்கு கொள்ள அழைப்பது இன்னுமொரு ஏமாற்று அவல நாடகமே,
புலிகளின் ஜனநாயக மீறலை எதிர்க்க என்ன செய்யலாம்? இவர்களின் அதாவது, சமாதானம் ஆம். ஜனநாயகத்துடன். என்ற வாதிகளின் வழி முறையில் புலிகளுக்கு எதிராக இவ் ஏகாதிபத்திய அரசுகளுக்கு ‘பெட்டிசன் போடுவது, மகஜர் கொடுப்பது போன்றவைதானாம் வழிகள். (புலம் பெயர்நாடுகளி லுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பிரச்சனைகளுக்கு, இங்கு நிதியைக் கோருவது என்பது இவற்றிலிருந்து முற்றிலும் வேறா னது.) இந்த வழியைக் கைக்கொள்ளும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆங்கில மொழியில் (கவனிக்கவும் ஆங்கில மொழியில்) புலிகளின், அரசின் ஜனநாயக விரோதச் செயல் களை இவ் ஏகாதிபத்தியங்களிடம் சமர்ப்பிக்கின்றனர். (தமிழ் மக்களிடம் அல்ல என்பதை வாசகர்கள் நன்றாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும்). இதன் மூலம் மொத்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு மூல காரணமான இவ் அரசுகளை எம் நாட் டில் தாழ்மையுடன் தலையிட வைப்பதன் மூலம், தேசிய விடுத லைப் போராட்டத்தை சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன். என்று கோரிக்கையுடன் காட்டிக் கொடுத்து அழிக்க முனைகின்ற aft.
இதற்குள் தெரியாமல் அப்பாவித்தனமாக தான் செய்வது தேசிய விடுதலைக்கு உதவும் என நம்பிய சபாலிங்கம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையை பிரஞ்சில் மொழி பெயர்த்து அதை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி. இவர்களின் வழியில் சென்ற ஓர் அப்பாவித் தொண் டன்தான் சபாலிங்கம்.இந்தச்சபாலிங்கத்தைப் பலிக்கடா ஆக்கிய வர்கள் யாழ்பல்கலைக்கழக ஆசிரியர் குழுவே. (ஆனால் இக் கொலைகளில் ஈடுபடுபவர்கள் ஓர் அரசியல் வரையறையில் நின் றுதான் கொலைகளைச்செய்பவர்கள்அல்லனன்பதைநாம்மறந்து விடக் கூடாது) இதையொட்டி நாம் மறைமுகமான விமர்சனம் ஒன்றை சமர்-12ல் ஐரோப்பிய பாராளுமன்ற தீர்மானமும் மாற்று மொழிக் கட்டுரைகளும்' என்ற தலைப்பில் செய்திருந்தோம்.
இருந்தபோதும் தமது கருத்துக்களைத் திருத்திக் கொள்ளது அதன் வழிகளில் செல்வதுடன், அவர்களுக்கு சமாதானம் அ "
ஜனநாயகத்துடன் என்ற குழிவில் ஊக்குவித்து நிற்கின்றனர்.
தேச விடுதலைக்கு எதிராக மாறிவிடும் சமாதானக் குழுவின் செயற்பாடு, எதிர்கால செய்பாடுகள் என்பன மிகவும் ஆபத்தா னது. அவர்கள் உண்ட மயான விடுதலையின் பால் ஆர்வம் இருப் பின் புரட்சிகர வழிமுறைகளில் மக்களை அணி திரட்டவும், தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் தயங்காது முன்வரல் வேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர்சங்க அறிக்கையை அப்பாவித்த சா மான மொழி பெயர்த்து சபாலிங்கம் படுகொலை செய்யப் :- வாய்ப்பளித்ததைப் போல் மேலும் சிலரை ஐரோப்பாவில் மோட் டுத்தனமாக பலியிட ‘சமாதானம் ஆம், ஜனநாயகத்துடன்".
என்ற கோரிக்கையின் பின்னுள்ள கோரிக்கைகள், மற்றும் அதன்
பிழையான செயல்வடிவம் என்பன நியாயப்படுத்த முடியாத அரசியற் படுகொலைகளுக்கு பரிதாபமாக வழி வகுக்கும் என் பதை சமரானது கட்டிக் காட்ட விரும்புகின்றது.
நன்றி சமர் பிரான்ஸ்

Page 19
தமிழே முழுமூச்சாய், தமிழன உணர்வே சிந்தனை யாய் வாழ்ந்த, தமிழக மீட்சிக்கும். தமிழீழ தேசிய விடுதலைக்கும் அயராது உழைத்த அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார்.அவர் களின் மறைவு எம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கில மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் மீட்பதற்கும், 1965-இல் எழுச்சி கண்ட இந்தி எதிர்ப்பு போருக்கும் 'தென் மொழி" ஊடாக அறைகூவல் விடுத்தார். செந்தமிழ் காக்க சிறை சென்ற செம்மல் அய்யா, பார்ப்பணியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட, சாதிபேதமற்ற, கர்ண்டலற்ற தமிழ்நாட்டின் விடுதலையை நேசித்தார். தனித்தமிழ், கலப்படமற்ற தூய தமிழ் மொழிக்காக போராடினார். தமிழ்மொழிவளர்ச்சிக்காக பல்வேறு ஆய்வுகளை செய்து தென்மொழி, தமிழ் சிட்டு, தமிழ்நிலம் மூலம் தமிழகம் எங்கும் பரப்பினார். மேடையிலே தமிழ் முழங்கும் தமிழினக் காவலர்கள்', தளபதிகள்", புத்தகப் புரட்சியாளர்க ளான தமிழறிஞர்கள் மத்தியில் பெருஞ்சித்திரனார் தான் கொண்ட கொள்கையின் மேல் உறுதியோடு இருந்தார். பேச்சு அளவிலோ எழுத்திலோ அவர்நிறுத்திக் கொண்டது கிடையாது. போராட்டங்களிலும் முன்னின்று புல தடவை சிறை சென்றார். இந்தியாவின் மிக கொடிய சட்டங்கள் எல்லாம் அவர் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் மொழி உணர்வாளன் என்ற அடிப்படையில் இருந்து மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் பண்பாடு, சுய பொருளா தாரம், தனித்துவமான பாரம்பரிய பிரதேசம் என்பவற்றையும் உள்ளடக்கிய சுதந்திரமான தமிழகத்தை வென்றிடவே அய்யா விரும்பினார். இந்த அடிப்படையிலேயே தமிழீழ தேசிய விடுத லைப் போராட்டத்தையும் ஆதரித்து அதற்காகவும் பல போராட் டங்களையும் தமிழகத்தில் நடத்தினார். 1980-களின் பின்பு இலங் கையில் தமிழ் மக்கள் மேல் சிறிலங்கா பேரினவாத அரசு நடத்திய இனப்படு கொலைகளை கண்டு அய்யா கண்ணிர் வடித்தார். இன ஒடுக்கு முறைகளைக் கண்டித்து பல போராட்டங்களை நடாத்தி, தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டினார். சிறீலங்கா இனவாத அரசினால் தேடப்பட்டு தலைம றைவாக தமிழ் நாட்டிற்கு தப்பி வந்த தமிழீழ விடுதலைப் போராட்டஇயக்கங்களின் தலைவர்களைப் பாதுகாத்து பல உதவி களைச் செய்தார். தமிழீழ விடுதலைப் போராளிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தமக்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பது தமிழீழ விடுதலைக்குப் பாதகமானது என்பதை பெருஞ்சித்திர -னார் அவர்கள் உணரத் தொடங்கினார். அதனால் 1983-இன் இறுதிப் பகுதியில் எல்லாத் தலைவர்களையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த தனது தலைமையிலேயே ஏற்பாடு செய்தார். ஆனால் நமது தலைவர்கள் யாரும் அவரின் முயற்சிக்கு ஆதரவா கச் செயற்படவில்லை. காரணம் இத் தலைவர்களிடையே அரசி யல் ரீதியான கருத்து வேறுபாடுகளைத் விட தனிப்பட்ட முறை யில் ஒருவர் மேல் இன்னொருவர் கொண்டிருந்த விரோதமும் காழ்ப்புணர்ச்சியும் இவர்களை ஒன்று சேரவிடவில்லை. இந்த முயற்சிகளின் தோல்வியால் பெருஞ்சித்திரனார் அவர்கள் பெரி தும் மனம் கலங்கினார். ஆனாலும் அய்யா அவர்கள் தமிழீழ போராட்டத்தின் மீதும் தமிழ் மக்களின் விடுதலையின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையினால் தொடர்ந்தும் அயராது உழைத் தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எந்த அமைப்பாக இருந்தாலும் அதற்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்கி வந்தார். 1987-இல் இந்திய இராணுவம் தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்து தென்மொழியில் எழுதினார். பொதுக் கூட்டங்களிலும் போராட்டங்களிலும் கலந்து தமிழீழத்திற்கு ஆதரவாக குரல்
uHCLHLHHLHHH HuuyuuHHHHLLLLLLLLGLLLLLLLLHHHHHLLLLHHLLuuLLLLYLL
STYR
 

தேசபக்தன் 9 16
கொடுத்தார். இதனால் இந்திய உளவு நிறுவனங்களால் தொல்லை களுக்குள்ளானார். 1994-ல் 'தமிழீழம்மலரும்' என போராட்டத் திற்கு ஆதரவாக எழுதினார் எனக் கூறிதமிழ்நாடு அரசு இந்தியா வின் மிகக் கொடிய பயங்கரவாத சட்டமான (TADA) தடாவில் கைது செய்து எந்த வழக்கு விசாரணையும் இன்றி ஒராண்டுகள் சிறையில் அடைத்தது. பல்வேறு.தமிழர் அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் பின்பே விடுதலை செய்யப்பட்டார். எந்த ஆளும் அரசுடனோ தலைவர்களுடனோ அவர் சமரசம் செய்து தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்தது இல்லை.
தமிழீழ போராட்டத்தின் எல்லா காலகட்டங்களிலும் அவ ரால் படைக்கப்பட்ட பல கட்டுரைகள், கவிதைகள், (வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய) எல்லாவற்றையும் தொகுத்து 1990-இல் "தமிழீழம்" என்னும் நூலை வெளியிட்டார். இது தமிழீழ மக்க ளுக்கு அவர் செய்த அளப்பெரிய கொடையாகும். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர் செய்து வேண்டியது இன்னும் பல உண்டு. அவர் இன்று நம்மிடையே இல்லை. இன்று மீண்டும் தமிழீழத்தில் மிக உக்கிரமான போர் நடைபெறுகின்றது. யுத்தத் தின் மோசமானநிலைமை தமிழகத்திலும் எதிரொலிக்கின்றது. 1983-க்குப் பின் மீண்டும் தமிழகத்தில் ஆதரவு அலை வீசுகிறது. பெருஞ்சித்திரனார் போன்றவர்களால் விதைக்கப்பட்ட விதைகள் மீண்டும் முளைவிடுகின்றன. அவரது மரணத்தால் நொந்துபோய் இருக்கும் அவர்தம் துணைவியார், பிள்ளைகள், உறவினர்க்கும். உலகத் தமிழின முன்னேற்றக் கழக சிந்தனையாளர்களுக்கும் தமி ழிழமக்களின் சார்பாக நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக் கின்றோம். அய்யாவின் பணிகளை அவர்கள் இடைவிடாது தொடர்வார்கள் என்நம்புகிறோம்.
தமிழீழதமிழக மக்கள் நல்லுறவு மேலும் டலம் பெறட்டும்
"கொலை முயற்சி ஒர் உள்ளழிப்பு முயற்சியே ஆகும் என்பதைத் தெளிவாக உணர வேண்டும். புறப் பகையும் பொதுவான எதிரியும் வலிவாக வளர்ந்து இருக் கும் இக்கால கட்டத்தில், நம் ஈடிணையற்ற கொள்கைக் கென நம்முடன் துணையாக நின்று இயங்கும் ஒரு சிறு அணுவும் துணுக்கும் - துரும்பும் கூட நம்மால் அழிக்கப் பட்டு விடக் கூடாது. போராளிகளின் போர்த் தந்திர முறைகள், உத்திகள், படை வகுப்புக்கள் (வியூகங்கள்) போன்ற அணுகுமுறைகள் யாவையாயினும் அவை ஒரு முகமான உணர்வுடன் பகையின் மீதுதான் கொண்டு செலுத்தப்பட வேண்டுமே தவிர, நம் இனத்தின் பக்கம், இன்னும் சிறப்பாகச் சொன்னால் நம் முனைப்பின் பக் கம் அதாவது நம்மோடு தோளோடு தோளாக நின்று இயங்கும் நம்மவர்பக்கம்திரும்பவே கூடாது என்பதைத் தமிழீழத்திற்காக தங்கள் உயிர்களைத் தூசாக எண்ணிப் போராடும் போராளிகளுக்கு, குறிப்பாக தம்பி பிரபாகர னுக்கு சொல்லிக் eெள்ள விரும்புகிறோம். நம் ஆற்றல் முழுவதும் எதிரியின் அடித்தளத்தையே தகர்க்கின்ற வகையில் செலவிடப்பட வேண்டுமே தவிர, நம்மை நோக்கிய தற்கொலை முயற்சிகளில் அது செலுத்தப்ப
டக் கூடவே கூடாது".
தமிழீழம் - பக்கம் 214

Page 20
LLLLLLLLLLLLLL WYKWY
. ". P. ". , ". 5 , HHLLLSLuLuHtLtLLLLYLLLLLLLLLtHLLLLHHLLLLLLLLLLL
தமிழீழத்தில் இன ரீதியான அடக்குமுறை மட்டுமின் காலம் காலமாக பெண்கள் மீதான சமூக, பொருளாதார, ப பாட்டு அடக்குமுறைகளும் பெண்களைத் தேசிய விடுதலை போராட்டத்தில் அதிக அளவில் பங்கு கொள்ள வைத்த
1983-ம் ஆண்டுக்குப் பின்பு ஆயுதப் போராட்டம் ஆரய் மான கால கட்டத்தில் எல்லா இயக்கங்களிலும் பெண்க தம்மை இணைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்திற்கு தயாரானார்கள். அதுவரை காலமும் ஆதரவாளர்களாகவு செய்தித் தொடர்பாளர்களாகவும் ஏனைய சிறு சிறு வேலை ளுடனும் பங்கு பற்றி வந்த பெண்கள் 1983-க்குப்பின் அர யல் ரீதியாக தம்மை வளர்த்துக் கொண்டு இயக்கங்களி அமைப்பாளர்களாகவும், இராணுவத்திலும் தம்மை இணை துக் கொண்டார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச வ வங்களான சாதி, மதப் பண்பாட்டுக் கூறுகள் ஆழமாகப் புல யோடிப் போய் இருக்கும் தமிழீழ சமூகத்துள் பெண்க மேலான ஒடுக்குமுறையும் ஆழமாகவே காணப்படுகின்ற 85% வீதமான பெண்களுக்கு கல்விகிட்டிய போதும்நிலப்பிர புத்துவ பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறை அவர்களை சமூ நோக்குசமூகப்பிடிமானம் உடையவர்களாக வெளிக்கொண
விடவில்லை.
அரசியல், குடும்ப பொருளாதாரம், சமூக நடவடிக்ை கள், தொடர்புகள், ஒத்துழைப்புக்கள் எதிலும் தன்ை இணைத்துக் கொள்ளாது, குடும்ப அமைப்பினுள் ஆணாதிக் சமூகத்தால் அடக்கப்பட்டு அடுப்பங்கரையே தஞ்சம் எ வாழ்ந்து கொண்டிருந்த தமிழீழப் பெண்கள் மேல் இனவெ அரசின் யுத்தம் மேலும் பல சுமைகளைத் திணித்தது. போரா டம் ஆரம்பமான காலத்தில் இருந்தே குடும்பத்தை நிர்வகித் ஆண்கள் இயக்கங்களில் சேர்தல், அல்லது இராணுவத்தா கைது செய்யப்படுவது, கொலை செய்யப்படுவது, காணம போவது போன்ற காரணங்களால் பெண்கள் தாங்கள் சமூக தில் இருந்து அந்நியப்பட்டவர்களாக கருதி உளவியல் ரீதியா பாதிப்படைந்துள்ளார்கள். காலப் போக்கில் நிரந்தர மனரே யாளிகள்ாக மாறி விட்ட பெண்கள் பலர் உண்டு. தாய்மார் ளைப் பொறுத்தவரை கணவனை மட்டுமல்ல, வயதுக்கு வந் ஆண், பெண்பிள்ளைகளைக் கூட இனவெறி யுத்தத்திற்குப கொடுத்துள்ளார்கள். அடுத்து யுத்தத்தினால் ஆண்கள் அதி எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளதால் தமிழ் மக்களி மொத்த சனத்தொகையில் பெண்களின் விகிதாச்சாரமே அதி அளவில் உள்ளது. 1986-க்குப்பிற்பட்ட காலத்தில் எடுக்கப் டட ஒரு புள்ளி விபரக் கணக்கின் படி ஆண்கள் 40%மாகவு
 

int
பெண்கள் 60% எனவும் காணப்பட்டது. இது எல்லாப் பெண்க ளும் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பையும், ஆண், பெண் சமநிலையையும் தடுத்து விட்டுள்ளது. ஏற்கனவே சீத னப் பிரச்சனைகளால் திருமணம் என்பது பெரும்பான்மை
யான மத்தியதர வர்க்கப் பெண்களுக்கு கனவாகவே இருந்து வருகின்றது. ஒன்று யுத்தத்தால் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ் வான விகிதாசாரமும் ஆணாதிக்க சிந்தனையும் ஆண்களை முன்பை விட அதி உயர்ந்த வணிகர்களாக மாற்றியுள்ளது. சீதனம் என்ற பெயரில் மிகப் பெரிய கொள் ளயே உலக அளவில் நடை பெறுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தந்தையோ, சகோதரனோ இருக்கும் குடும்பத்து பெண்கள் சிலருக்கு மட்டுமே அதிகளவான சீதனம் கொடுத்துத் திரும ணம் செய்யும் வாய்ப்புள்ளது. மொத்த தமிழ் பெண்களில் சீதனப் பணத்தின் அளவையும் திருமண சந்தையையும் தீர்மா னிப்பவர்களாக இருக்கும் இந்த 25% வீதத்திற்கும் குறைவான பெண்களால், ஆணாதிக சமூகத்தால் ஏனைய 75% வீதமான பெண்களுக்கு திருமணம் என்பது கேள்விக்குறியாக மட்டுமே உள்ளது. சமூக பொருளாதார ஒடுக்கு முறையும் தொடரும் இனவெறி யுத்தமும் பெண்களை நிரந்தரமற்ற, பாதுகாப்பற்ற மனோ நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறைப் பண்பாடும் முதலாளித்துவத்தின் சுரண்டல் பண்பாடும் யுத்தமும் ஒன்று சேர்ந்து தமிழீழப் பெண்கள் மத்தி யில் மிக மோசமான சீரழிவுப் பழக்க வழக்கங்களையும் உரு வாகியுள்ளது.
சிறீலங்கா சிங்கள - பெளத்த - பேரினவாத - பாசிச அரசுகளின் இன அழிப்பு யுத்தங்களும் கொடுமைகளும் பெண்களையே அதிக அளவில் பாதித்துள்ளது. உலகில் எங் கும் சாதி, மத, இன, வர்க்கப்போராட்டங்களின்போதுஇராணு வத்தினாலோ பொலீசினாலோ பாதிக்கப்படுவது முதலில் பெண்களாகவே இருக்கும். தமிழீழத்தைப் பொறுத்தவரை 1983-களுக்கு முன்பே தேடுதல் என்ற பெயரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் கைதுகளும் ஆரம்பமானது. ஆண்களைத் தேடி வரும் இராணுவம் அவர்கள் இல்லாதt'ட் சத்தில் இளம் பெண்க:ள கைது செய்து, சித்திரவதை செய்து,
கொலை செய்வதும் சாதாரண விடயமாகி விட்டிருந்தது.
1983-க்குப் பின்பு யுத்தம் ஆரம்பமான பின்பு எந்தக் கேள்வி களோ விசாரணையோ இன்றி இளம் பெண்கள், வயதான பெண்கள் என்று வேறுபாடின்றி கைது செய்யப்பட்டு கொடு மைப்படுத்தப்படுகின்றனர். இன்று வரையும் பலநூற்றுக் கணக்
கான பெண்கள் சிறீலங்காவின் சிறைகளில் அடைத்துவைக்கப்
BORGEPs

Page 21
பட்டுள்ளனர். தொடரும் இனவெறியுத்தமும் யாழ் குடாநாட் டின் மீது சிறீலங்கா இராணுவம் நடத்திவரும் தொடர்ச்சியான தாக்குதலும் மொத்தி மக்களையும் குடாநாட்டை விட்டு பல தூர மைல்களுக்கு அப்பால் ஓட வைத்துள்ளது. கர்ப்பிணி யான பெண்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள், முதிய பெண் கள் என எல்லோரும் கால்நடையாகவே 4.5நாட்கள் நடந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. குடிப்பதற்கு நீரோ, உணவோ எதுவும் இன்றி குடாநாட்டை விட்டு வெளி யேறிக் கொண்டிருக்கின்றனர். பருவகால மழை வேறு தொடர்ச்சியாகக் கொட்டுவதால் குளிரில் நனைந்து பல குழந் தைகள் இறந்தும் விட்டன. பல வயது முதிர்ந்த பெண்கள், கர்ப்பிணிகள் ஏற்கனவே உள்ள பொருளாதார தடையால் ஊட்டச் சத்து இன்மையாலும், தற்போதைய நிலையில் தொடர்ச்சியான3,4நாட்களாக உணவு இன்மையாலும் மயக்க மடைந்து, இறந்தும் விட்டார்கள். நிவாரணம் இன்மையாலும், தொடர்ச்சியான மழையினாலும், சுகாதாரமின்மை மாத விலக்கு பிரச்சனைகள், கர்ப்பம், பிரசவம், குழந்தைகள் இறப்பு, குடும்பத்தில் உள்ள ஏனையவர்களின்இறப்பு, உணவு இன்மை போன்ற பிரச்சனைகள், உடமைகள் எல்லாவற்றை யும் இழந்து விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்வது போன்ற எல்லாப் பிரச்சனைகளையும் பெண்களே சுமக்க வேண்டியுள்ளது. இது தமிழ் பெண்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தமற்ற வாழ்நிலையும் நிர்ப்பந்தங்க ளும் பல பெண்களை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் சிறீ லங்கா சிங்கள பாசிச இனவெறி இராணுவமானது, பெண்கள் மனித மறு உற்பத்திக்கான பிரதான காரணி" என்பதால் தமிழ்ப் பெண்களை திட்டமிட்டு அழிப்பதன் மூலம் தமிழினத்தையே அழித்து விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு, பெண் களைதனிமைப்படுத்திஅழிப்பதில் முன்நிற்கின்றது. 2மாதங் களுக்கு முன்பு நவாலியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மேல்நடந்த விமானத்தாக்குதல் இதற்கு ஒரு உதாரண மாகும். இராணுவம் தாக்குதலுக்கு முன்பு பெண்களையும், சிறுவர்களையும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என அறிவித்தல் கொடுத்து விட்டு பின்பு அந்த பாதுகாப்பான பகுதியின் மேலேயே தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்பும் பல தடவைகள் இது நடந்துள்ளது. இதை விட மோசமாக 1984-இன் இறுதிப் பகுதிகளில் நச்சுவாயுக் குண்டுகளை வடக்கு கிழக்கின் மேல் வீசியும் தொற்று நோய்கிருமிகளை காற்றிலும் குடிநீரிலும் பரப்பியது சிறீலங்கா பாசிச இராணு வம். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்டைந்து அடுத்த சில ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் பல ஊனமுற்றவர்களா கவும் மனநோயாளிகளாகவும் பிறந்துள்ளன. அதனுடைய வெளிப்பாடுகளைஇன்றும் கூட ஆயிரக்கணக்கான பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
OS P LLLLLL LL LLL LLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLSLLSLLLLLLLS LLSL LLLL L LLLLLL L LLLS LL LLLLLLL LLLL LL L LLLLLLL
 
 

தேசபக்தன் 018
இந்த நிலைமைகள் எல்லாம் பெண்களையும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதிக அளவில் பங்கு கொள்ள வைத்தது. 1983-க்குப்பின்பு தேசிய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்த பின்இயக்கங்கள் எல்லாம் "பெண்களுடைய விடுதலை தேசிய விடுதலையுடன்இணைந்தது" என்ற பிரச்சா ரத்தினூடாக மிக அதிக அளவில் பெண்களை தமது இயக்கங்க ளில் இணைத்துக் கொண்டனர். ஆனால் இந்த இயக்கங்கள் எதுவுமே பெண்கள் விடுதலை பற்றிஎந்த விதமானமுற்போக் கான கொள்கைகளையுமோ திட்டங்களையுமோ நடைமுறை யில் கொண்டிருக்கவில்லை. இந்த இயக்கங்கள் தேசிய விடுத லைப் போராட்டம் பற்றியே தெளிவான பார்வையற்று இருக் கும் போது பெண் விடுதலை பற்றிஇவர்கள் ஒன்றும் பெரிதாக கூறிவிடப் போவதில்லை. "சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்கு முறையில் இருந்தும், இன அடக்கு முறையில் இருந் தும் விடுதலை பெற்றிடுவோம்" எனக் குடும்பங்களை விட்டு வெளியே வந்த தமிழீழப் பெண்கள், ஆணாதிக்க சிந்தனை கொண்டஇயக்கத்தலைமைகளாலும்தலைமைப்பொறுப்புக்க ளில் இருந்த அதிகார சிந்தனை கொண்ட சில பெண்களாலும் மிக மோசமாக ஒடுக்கப்பட்டனர். கொச்சைப்படுத்தப்பட்ட னர். பெண்கள் பல இயக்கங்களில் பாலியல் துன்புறுத்தல்க ளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்ட
னர். ஆனால் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டது. 1987-இல் இந்திய அமைதிப்படை(IPKF)தமிழீழப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திய காலத்தில் தமிழ்ப் பெண்கள் அதிக அளவில் பாலியல் கொடுமைகளுக்கு பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். தமதுகுடும்பத்தவர்முன்னிலையிலேயே இந் திய அமைதிப் படையின் பாலியல் வெறிக்குப் பெண்கள் பலியானார்கள் படுகொலையும் செய்யப்பட்டார்கள். இந்தக் கட்டத்தில் கூட, பெண்களை அதிக அளவில் முன்னர் உள் வாங்கியிருந்த சில இயக்கங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மல்,இந்திய அமைதிப்படையின்நடவடிக்கைகளுக்குதுணை போயின. இதுவே தமிழீழப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோக இயக்க தலைமைகளின் மிகப் பெரிய துரோகமாகும். தேசிய இன விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்தில் ஆர் வமுடன் தம்மை இணைத்துக் கொண்ட பெண்கள் இயக்கங்க ளின் குருட்டுத் தனமான நடவடிக்கைகளாலும் ப:) இயக்கங் கள் உதிர்ந்து சீரழிந்து போனதாலும் அவ் இயக்கங்களில் இருந்த பெண்கள் மீண்டும் தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழவோ, சமூகத்தின் தவறான பார்வைகளுக்கு பதில் கூறவோ முடியாத நிலையில் பலர் இன்றும் கூட தமது குடும் பங்களடன் சேர முடியாது அனாதரவான நிலையில் வேறு வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இயக்கத் தலைமைகளிடையேயான குரோத மனப்பான்மை, காரண மாக மற்றைய இயக்கங்களில் இருந்த பெண்கள். போராட் டத்தை தொடர முடியாதுள்ளனர். விடுதலைப் புலிகள் தமது
LLLLt LLLLLLLLLLHLLLLHLAHLLLYYLLLLLLLLLLLLLLLLLgaggressers

Page 22
og Jiāsif e 49
இயக்கத்தில் இணைத்துக் கொள்ளாததுடன் அவர்களாலேயே அழிக்கப்படுவதும் சிறைப் பிடிக்கப்பபடுவதும் இன்றும் நடை பெறுகின்றது. 1986-க்குப் பின்பு விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் எல்லாம் உதிர்ந்தும் உடைந்தும் போன தால் இந்த இயக்கங்களில் இருந்த பெண்களில் பெரும்பான் மையோர் கல்வியைத் தொடர முடியாமையாலும் வேலை வாய்ப்புஇன்றியும் சமூகத் தொடர்பற்ற உதிரிகளாக்கப்பட்டுள் ளனர். இவர்களின் இந்த நிலைமைகள் தன்னார்வக் குழுக்க ளுக்கு (தொண்டு நிறுவனங்கள்) சாதகமாக அமைந்துள்ளது. இழப்புக்களில் இருந்து நிவாரணம், புனர்வாழ்வு, சமூக சேவை, பெண் விடுதலை, சமாதானம் சனநாயகம் மனித உரிமைகள் என்ற பெயர்களில் இப்பெண்களில் கணிசமா னோர் தன்னார்கவக் குழுக்களின் பின்னால் இழுத்துச் செல்
லப்படுகின்றனர்.
தொடர்ச்சியான இனவெறியுத்தம், இயக்கங்களின் அரா | ஜக நடவடிக்கைள், ஆணாதிக்க ஒடுக்கு முறைகள் பெண்கள் மீது இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் யுத் தங்களில் இறந்து விடுவதால் பெண்களே முழுக் குடும்பத்திற் கான பொருளாதாரப் பிரச்சனைகளை ஏற்க வேண்டியுள்ள தும், யுத்ததின் கொடூரம் இனரீதியாக பெண்களையும் பாதிப்ப தால் அவர்களும் போராட்டத்தில் தொடர்ந்தும் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 1983-இல் போராட் டம் யுத்தம் என்ற கட்டத்தை அடைந்த போது எல்லாஇயக்கங் ளும் பெண்களுக்கான இராணுவப் பிரிவை உருவாக்கின. இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒரு பகுதியினர் நிரந் தரஇராணுவ படையாகவும், மறுபகுதியினர்மருத்துவம் செய் தித் தொடர்பு, கிராமநகர மக்கள் அமைப்பு வேலைகள் போன் றவற்றிற்கு அனுப்பப்பட்டனர். இராணுவத்திற்கான தொலைத் தொடர்பு வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். EPRLF PLOT போன்ற இயக்கங்ளின் இராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். உதிர்ந்தனர். விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு இராணுவத்தினரே ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். கடந்த 4வருடங்களாக யாழ் குடா நாட்டின் மொத்த பொதுநிர்வாகத்திலும் புலிப்பெண்கள் பங்கு வகித்து வருகின்றனர். பெண்களும் இணைந்த இராணுவதாக் குதல் படைப்பிரிவைEPRLFஇயக்கமே முதலில் கட்டியமைத் தது. இப்பிரிவு 1984-இன் இறுதியில் காரைநகர் கடற்படை முகாம் மீது ஒரு தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் "சோபனா என்ற பெண் போராளி வீரமரணம் அடைந்தார்.
1987-க்குப்பின்இந்திய அமைதிப்படையை எதிர்த்துஆக்கிர மிப்பு எதிர்ப்பு யுத்தத்தில் பெண்களின் பங்கு மிக அதிகமா னது. இந்தக் கால கட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் பெண் கள் இராணுவப் படைப்பிரிவு மிக வேகமான வளர்ச்சியைக்
கண்டது. அதற்கு முன்பு 'இயக்கத்தினுள் பெண்கள் சேர்க்கப்
 

பட்டால் குழப்பம் ஏற்படும்' என்ற கருத்தினால் பெண்களை இராணுவத்திலோ அல்லது வேறு முக்கிய பொறுப்புக்களிலோ சேர்த்துக் கொள்ளாத விடுதலைப் புலிகள் இயக்கம் 1987-க்குப்பின்பு பெண்களுக்கான ஒரு தனியான இராணுவ படையையும் சுதந்திரப் பறவைகளையும் உருவாக்கியது. இந் திய ஆக்கிரமிப்பு படையை யாழ்நகருக்குள்நுழையவிடாமல் தடுத்ததில், ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் பெண்களின் பங் கும் மிகமுக்கியமானது. யாழ் கோட்டைப்பகுதியிலும் வசாவி ளான் பகுதியிலும் இந்திய இராணுவத்தின் இரண்டு பீரங்கி களை பெண்கள் படைப் பிரிவு கைப்பற்றியது. மறுபுறம் தாய் மார்களால் அமைக்கப்பட்ட "அன்னையர் முன்னணி" என்ற அமைப்பு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக வடக்கு கிழக்கு எங்கும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தது. உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், என பல வழிகளிலும் போராடியது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி "அன்னையர் முன்னணி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலேயே மட்டக் களப்ன்ப சேர்ந்த அன்னை பூபதி மரணமடைந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் இராணுவப் பிரிவுக்கு கடந்த 5 வருடங்களாக அகிலா' எனற பெண்ணே முக்கிய பொறுப் "பாக இருந்து வழிநடத்தினார். இந்திய ஆக்கிரமிப்பு இராணு வத்தை யாழ்நகருக்குள் வரவிடாது தடுத்ததில் அவரின் பங்கு முக்கியமானது. தற்போது சிறிலங்காஇராணுவம் யாழ்நகரைப் பிடிப்பதற்காக நடத்தும் யுத்தத்தில் கடந்த மாதம் நீர்வேலிப் பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் அவர் வீர மரணமடைந்து விட்டார். 1991-இல் 'ஆனையிறவு'இராணுவமுகாம்தாக்குத லின்போதும் அண்மையில்நடந்த வெலிஓயா'தாக்குதலிலும்
புலிப்படைப் பெண்களே அதிக அளவில் பங்கு கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சோபனா, அன்னை பூபதி, அகிலா போன்ற முகம் தெரிந்த சிலரும் முகம் தெரியாத நூற்றுக் கணக்கான பெண் போராளிகளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றி உயிர்தியாகம் முதல் பல பங்களிப்புக்களைச் செய்துள்ள னர். ஆண்களுக்குநிகராக தமிழீழப் பெண்களின் போராட்டத் தியாகங்களும், பங்கு பற்றல்களும் போராட்ட பளர்ச்சியில் முக்கியத்துவம் பெற்று விளங்கி வந்துள்ளது. இன்றும் புலிகள் இயக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் போராளிக’ அரசாங்க படைகளே எதிர்த்த யுத்தத்தில் போர் புரிகின்றார் கள். மற்றைய இயக்கங்களில் இருந்து வெளியேறிய பெண் போராளிகள், போராட்ட குழலில் எழுச்சியடைந்த பல பெண் கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் கடந்தகால - சம காலப்பங்களிப்புக்கள், அவற்றின்அனுபவங் களையும் அதில் தமது வெற்றி - தோல்விகளை சுய ஆய்வுக்கு உட்படுத்தியும் வருகின்றார்கள். குட்டி முதலாளித்துவ
"Ti"

Page 23
சிந்தனை கொண்ட போராளி இயக்கத் தலைமைகளாலும் ஆணாதிக்க சமூக அடிப்பட்ையைக் கொண்ட அவர்களின் தேசிய விடுதலை, பெண் விடுதலை குறித்த கண்ணோட்டங்க ளும் நடைமுறைகளும் பெண்களிடம் ஏற்படுத்திய தாக்கங் களை மீளாய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் அறிவை, நாட்டில் நடந்து கொண்டி ருக்கும் போராட்டப் போக்குகளையும் சர்வதேசமாற்றங்களை யும் கிரகித்துக் கொள்வதில் பெண்கள் பலவீனமானவர்களா கவே இருக்கின்றார்கள். அத்துடன் அத்தகைய அறிவை, புரி தலை ஆண்களின் சிந்தனையிலிருந்தே பெற வேண்டியுள்ளார் கள். இந்த பலவீனங்களை பெண்கள் தமது சொந்த அறிவைக் கொண்டு பலப்படுத்த வேண்டியிருக்கின்றது. தமிழீழ தேசிய
THE LITTE POW veluplai F
Chief Theoretician & Advisor Anton Balasingham
MILITARY
Balraj Deputy Military Commander-Tamil Eelam
Special Commanders
Sea Tigers - Soosa Ordance - Shanker Women's Wing - Jothi Intelligence/immigration - Kapi Amman internal intelligence - Bosco Military Surveillance - Gaddaff Air Intelligence - Pottu Amman Antony Brigade - Sornum Black Tigers - Not KnOW
Regional Military Commanders in the rank of Special Commanders
Batticolas Ampara - Karuna TrinCOrmale - Sudharan Jafna - Selvaraj Vavuniya - Sooti
Mannar - Lakshnanan Kilnochchi - EIlakayan
Manaluru - Robert
 

தேசபக்தன் 9 20
விடுதலைப் போராட்டத்திற்கும், பெண்களின்விடுதலைக்கும், தமிழ் மக்களின் சமூக மாற்றத்திற்கும் இடையேயான உறவை பெண்கள் தமது பார்வையில் புரிந்து கொள்ளவும் செயற்பட வும் வேண்டியுள்ளது. பெண்கள் தமது விடுதலைக்கான தடை களை உடைத்தெறியவும் தேசிய சுதந்திரப் போராட்டம் மேலும் முன்னேறிச்செல்லவும் அப்போதுதான்வழிபிறக்கும். தமிழ் மக்களின் சமூக விடுதலையை நேசிப்போர், பெண்ணி யச் சிந்தனையாளர்கள், பெண்கள் பத்திரிகைள், சிந்திக்கும் போராளிப் பெண்கள் எல்லோரும் இத்தகைய சிந்தனைகளை செயல்பாடுகளை பரந்துபட்ட தமிழீழப் பெண்களிடம் எடுத் துச் செல்ல வேண்டும்.
- கலாவதி
ERSTRUCTURE
Prabhakaran
CVEL ADMINISTRATION
Baby Subramaniam Education & Tami Language Affairs
International Secretariat Lawrence Thilakar (Based in Paris) ldeological Affairs W. Balaku mar Finance Tannizhenthi Economic Affairs Raw Political Affairs Tarnichelvan Justice . Pararasingham
Police Natesan Cultural Affairs Puthuvai Ratnathura Communications Castro Eastern Province Karikalan

Page 24
தேச பக்தன் 9 21
விடுதலைப்புலிகளின்த
* யுத்தத்தை நிறுத்த போராடும், தி அமைப்புக்களை செயல்பட விடுங்கள்! அங்கீகரியுங்கள் * வடக்கை விட்டு துரத்திய இஸ்லாமியத * சிங்களமக்களை,இஸ்லாமியதமிழர்கை
தந்திரங்களுக்கு துணைபோகாதீர்கள்! x4 NLFTÚ6Nungó), GurGD6AJ, PLFT, LITFSongp, * சிறை வைத்துள்ள தேசபக்தபுரட்சிகர ச * வெளிநாடுகளில் இயங்கும் தேசபக்த நூலகங்களை கொளுத்தாதீர்கள் அழிக்க * புலிப்போராளிகளே தமிழீழ - தமிழக மக்
நிர்ப்பந்தியுங்கள்:
குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என எ6 கண்மூடித்தனமாக தமிழர்களை கொன்று குவிக்கும் ( மதுரையில் இலங்கை அகதிகள் வாயில் கறுப்பு துணிை
 
 

லைமைக்கு பிரபாகரனுக்கு!
ம்புக்கோரிக்கைகளை முன்னிறுத்தும் போராளி ஆயுதம் தாங்கி போராடும் அடிப்படை உரிமையை
மிழ் மக்களை மீண்டும் உடன் குடியமர்த்துங்கள்!
ாபோராட்டத்தின்எதிரிகளாக்கும்இனவாத அரசின்
அமைப்புக்கள் மீதானதடையை உடன்நீக்குங்கள் னநாய சக்திகளை உடனே விடுதலை செய்யுங்கள் சனநாயக அமைப்புக்களை, பத்திரிகைகளை,
ாதீர்கள் தடை செய்யாதீர்கள்
களே ஆதரவாளர்களே! புலிகளின் தலைமையை
வித பாராபட்சமும் இல்லாமல் இலங்கை அரசினால் சயலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பகட்டிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Page 25
இலங்கையில் நடத்து வரும் யுத்தத்தின் விளைவாக இலட்சக்கணக்கானதமிழ் மக்கள் தமிழீழத்திலும், சிறீலங் காவிலும் இடம் பெயர்ந்தும் அகதிகளாகவும் வாழ்கின்ற னர். ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களும் அகதிக ளாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும், அய்ரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் புலம் பெயர்ந்தவர்கள் இலட் சக் கணக்கிலுள்ளனர். இன்று நடக்கும் யுத்தத்தில் வெளி யேறும் அகதிகளையும் சேர்ந்து கிட்டத்தட்ட 10இலட்சம் (தமிழீழத்தில் 30% மக்கள்) அகதிகளும், மற்றும் வடக்கு கிழக்கு மண்ணிலுள்ளதமிழ் மக்களின் கேள்வி?அச்சம்! நமது எதிர்காலம் என்ன? சமகாலத்தில் நமது வாழ்க் கைக்கு உலகில் எங்கும் உத்தரவாதம் இல்லையே! என்பதுதான் வாழ்க்கையை விரக்தியும் வெறுப்பும்தான்
ஆட்டிப்படைக்கிறது. சிறீலங்கா அரசுபடைகளின், அரசு
டன் நிற்கும் 'காக்கை வன்னியர்களாக மாறிவிட்ட போராளிக் குழுக்களின் எல்லை மீறிய தமிழின விரோத அராஜகநடவடிக்கைகள் மக்களால் சகித்து கொள்ளமுடி யவில்லை. அடுத்த பக்கம் புலித் தலைமையின் சர்வாதி
கார போக்குகள் தேசிய விடுதலைப் போராட்டத்தில்
உணர்வு பூர்வாக முழுமையாக அய்க்கியப்படுவதை, ஆதரவு கொடுப்பதை தடுக்கின்றது. தமிழீழ மண்ணின் சுதந்திரத்தை காக்க, மக்களின் சமூக விடுதலையை வெல்ல நடத்தப்படும் தேசிய விடுதலைப் போராட்டம் அடுத்து எப்படி இருக்கும்? புலிகளின் தலைமை அடுத்து என்ன செய்வார்கள்? இது உயிரை கையில் பிடித்துள்ள தமிழீழ மக்களின், போராடும், போராளிகளின் எதிர் பார்ப்பாக இருக்கிறது. நம் போராட்டத்துக்கு ஆதரவும் அனுதாபமும் வழங்கி வரும் தமிழக, சர்வதேச மக்கள் ஆதங்கம், ஆவலுடன் விழித்து நிற்கிறார்கள்.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத் தின் அடுத்த காலடி எப்படி இருக்கும்? இதை தீர்மானிக் கின்ற முக்கிய பொறுப்பு இன்று போராட்டத்தின்தீர்மான கர சக்தியாக விளங்கும் புலிகளின் தலைமையிடமும், போராட்டத்தை தொடர்ந்த புரட்சிகர வழியில் முன்னெ டுத்து செல்லத் துடிக்கும் தேசபக்த புரட்சிகர சனநாயக
சக்திகளின் கைகள்லும் தங்கியுள்ளது. சந்திரிகா அரசு
நடத்தும் இன ஒடுக்கு முறை யுத்தத்தை எவ்வாறு முகம் கொண்டு முறியடிப்பது என்ற 'கொரில்லா இராணுவ
போராட்ட வழிமுறையுடனும், முக்கியமாக அரசின் 'ஏமாற்று அரசியல் தீர்வு திட்டத்தை அம்பலப்படுத்தி மக்கள் போராட்டங்கள் மூலம் நமது அரசியல் தீர்வு திட்டத்தை போராட்டத்தின் முதுகெலும்பாக மாற்ற வேண்டும். இனப்பிரச்சனையிைன் அடிப்படையை இல்
6
 

தேச பக்தன் 9 22
லாதொழிக்காத தமிழ் தேசிய இன மக்களின் இதுவரை கால போராட்டத்துக்கு மதிப்பளிக்காத அரசின் அரசி பல் தீர்வு திட்டம்" போராட்டத்தின் வளர்ச்சியை திசை நிருப்பும் மோசடித் திட்டம், வல்லரசுகளின் உள்நாட்டு இனவாத, மதவாத, ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக் கும் ஒடுக்கு முறைக்கும் அரசு கட்டமைப்புக்கும் நேரடி பாக - வேகமாக சேவை செய்யக் கூடிய நாடு தழுவிய அதிகார பரவலாக்க எலும்புத் துண்டு திட்டம். இதற்கு பதிலாக தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்கும், அன்னியதலையீடுகளை கட்டுப் படுத்தும், அதிகாரம் நிறைந்த அரசியல் தீர்வு திட்டத்தை திம்புக் கோரிக்கைகளை" வெளிப்படையாக தமிழீழ பரந்துபட்ட மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது அரசியல் தீர்வு திட்டம் கோரிக்கைக ரின் கீழ் தமிழ் மக்கள் அணி திரட்டப்பட வேண்டும். புத்தம் நடக்கின்ற பகுதிகள் தவிர வடக்கிலும், கிழக்கி லும், சிறீலங்காவிலும் தமிழீழ அகதிகள் வாழும் உலகின் ஒவ்வோர் நாடுகளிலும் இவற்றை செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழீழ மக்கள் தமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு உணர்வு பூர்வமாக தமது அரசியல் கோரிக்கைகளுடன் டோராட் த்தில் அய்க்கியப்படுவார்கள். ஆதரவு தெரிவிப்பார். மிழீழ மக்கள் தமது அரசியல் தீர்வு திட்டத்தை நிறை வேற்ற கோரி மக்கள் திரள் போராட்டங்களை அரசுக்கு திராக நடத்துவார்கள். தாங்கள் புலம் பெயர்ந்து பாழும் நாடுகளின் மக்களும், அந்நாட்டு அரசுகளும் மது அரசியல தீர்வு திட்டத்தை சந்திரிகா அரசு ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்குமாறு வெளிப்படையாக மக்கள் பாராட்டங்கள் மூலம் நேரடியாக கோரச் செய்ய முடி |ம். சிறீலங்கா அரசு யுத்தத்தை நிறுத்த நிர்ப்பந்திக்க strg வேண்டும்.
ஆனால் நமது கடந்த கால போராட்டங்கள் வேறாக ள்ளது. "சிறீலங்கா அரசு அரசியல் தீர்வு திட்டத்தை Dன் வைக்க வேண்டும்." "நாங்கள் பேச த பர் சம ான கதவுகள் திறந்திருக்கின்றன" என்ற வார்த்தை ஜால பச்சுக்கள் பேசியளவுக்கு புலிகள் உட்பட 6 ல்லா
பாராட்ட தலை1ை3களும் பேச்சு வார்த்தைக்கால ஒரு ரசியல் தீர்வுத் திட்டத்தை வெளிப்படையாக மக்கள் ன் வைத்து பிரச்சாரப்படுத்தி மக்கள் போராட்டங் ளை நடத்தி அத்திட்டத்தை அரசு அங்கீகரிக்க வேண் ம், போராளி இயக்கங்களுடன் அரசு பேச வேண்டும் ன்ற முறையில் மக்கள் போராட்டங்களை உந்திதள்ளிப் பாராடுவதில் அக்கறை காட்டியதில்லை. பரந்து பட்ட

Page 26
தேச பக்தன் 9 23
மக்கிளின் அரசியல் உணர்வில், போராட்டங்களில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆயுதம் தரிக்க தயா ரன இளைஞர்கள், யுவதிகள் நவீன ஆயுதங்கள் மட்டும் எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என நம்புகின்ற னர்.தலைமையிலுள்ளஒருசிலருக்கு அரசியல் அறிவும், சில அரசியல் ஆலோசகர்கள் மட்டும் போராட்டத்துக்கு போதும் என்கிறார்கள். 'தங்கள் தங்கள் இயக்கங்களை அங்கீகரிக்க வேண்டும் 'சுயநிர்ணய உரிமை வேண்டும். தமிழீழம் வேண்டும்" என்ற கோரிக்கைகள். அதன் உள் ளடக்க புரிதலை விட்டு விட்டு கோஷங்களுடன் மட்டப் படுத்தப்பட்டுள்ளது. அல்லது மேம்போக்காக "அரசு தீர்வை முன்வைத்தால் நாங்கள் பரிசிலிக்க தயார்" என் பார்கள். 'குரிய ஒளி'இராணுவநடவடிக்கை தொடங்க முன் நடத்த பத்திரிகைப் பேட்டியில் பேபி சுப்பிரமணி யம், பாலசிங்கம் அளித்த பதில்களை பாருங்கள். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதா? பதில். "இந்த கேள்வியை இலங்கை அரசிடம் நீங்கள் கேட்க வேண்டும். அரசு யுத்தத்தை நிறுத்தி வடக்கிலும் கிழக்கி லும் சுமூக நிலைமையை ஏற்படுத்துமானால் நாங்கள் சமாதானத்துக்கு தயார்' சரி. அரசு யுத்தத்தை நிறுத்தி னால் சுமூக நிலைமையை ஏற்படுத்தினால் என்ன வித மான சுமூக நிலைமை?, சமாதானத்துக்குத் தயார். எத னடிப்படையில் சமாதானம்? இது புலிகளின் தலை மைக்கு மட்டுமே தெரிய வேண்டியது. உள்நாட்டு உலக நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டாமா?
இதுவரை இன ஒடுக்கு முறை யுத்தத்தை தலைமை யேற்று வந்த UNP அரசு ஒரு அரசியல் தீர்வு திட்டத்தை முன் வைக்காது. கொடூரமான இராணுவ தீர்வு திட்டத் துக்கு முன்னுரிமை கொடுத்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கூட இரண்டு அரசுகளுக்கு இடையில் ஏற்பட் டது. சிறீலங்கா அரசுக்கும் - போராளி இயக்கங்களுக் கும் இடையில் ஏற்படவில்லை. 1987- ஒப்பந்தத்தின் தீர்வு திட்டத்துக்கும் அதை நிராகரித்து போரிட்ட புலிக ளும் மற்றும் புரட்சிகர தேசபக்த சனநாயக சக்திகளும் முன் வைத்த அரசியல் தீர்வு திட்டத்துக்கும் அடிப்டை யில் என்ன வேறுபாடு? இதை எந்த அளவுக்கு மக்கள் முன் வைத்தோம். பரந்து பட்ட தமிழீழ மக்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டு போராடினார். நிரகாரித்தார் கள் புலிகள் ஒரு தீர்மானகரமான கரந்தடிப்டையினர். புலிகள் தலைமை எதற்காக? நிராகரித்தாலும் - ஏற்றா லும், பேராடினாலும் சமரசம் அடைந்தாலும் அவை தமி ழிழ போராட்டத்தின் எல்லாக் கால கட்டங்களிலும் எதிர்கால வரலாறு பூராவும் தமிழீழ மக்களின் நிராக ரிப்பாகவும், ஏற்பதாகவும் இருந்து விட மாட்டாது. கடந்த கால தவறுகளை - பலவீனங்களை களைந்து முன்
 

UNP யைப் போல் அன்றி, சந்திரிகா அரசு ஓர் அரசியல் தீர்வு திட்டத்தை முன் வைத்துள்ளனர். அதை காட்டியபடியும், புலிகளின் யுத்த நிறுத்த மீறலை காட்டி யும் புலிகளுக்கு இராணுவ தீர்வு, மக்களுக்கு சமாதான தீர்வு என கோர வெறியுடன் தமிழ் இன ஒழிப்பு யுத் | 5šarg pLágápg. PLOT, EPRLF TELO, TULF. EPDP CTC போன்றதமிழீழதுரோகதலைமைகளும்,நடுநிலை பேர்வழிகள் 'சாமதானம்' ஆம் சனநாயகம் பேசும் வேட
தாரிகள். அத்தீர்வு திட்டத்தை தூக்கி பிடிக்கிறார்கள்.
இலங்கை வரலாற்றில் சந்திரிகாவின் திட்டம் தமிழர்க ளுக்கு விமோசன திட்டம் என்கின்றனர், இந்த விபீஷ ணர்கள் கூட்டம், திட்டம் அடிப்படையில் சரியானது. சிலமாற்றம், சீர்திருத்தம் கோருவதுடன் நடைமுறைப்ப டுத்தும் சிக்கல்களைத்தான் முன்வைக்கிறார்கள். கொள் கையளவில் அத்திட்டத்தை ஏற்று விட்டார்களாம். இந்த
தலைமைகளே முன்னாளில் முன் வைக்க போராடிய
கொள்கைகள் கோரிக்கைள், "திம்புக் கோரிக்கை திட் டம்” உட்பட அனைத்தையும் கைவிட்டு விட்டு இவர் களைநம்பிய போராளிகளுக்கு, தமிழ் மக்களுக்குதுரோ கம் இழைத்து நிற்கின்றனர். அரசியல் பிழைப்புக்கும் பதவி அதிகார ஆசையிலும் சந்திரிகா அரசை - அரசின் தீர்வு திட்டத்தை ஆதரிக்கின்றனர். தமிழ் மக்களை ஏற்க வைக்க தவியாய் தவிக்கிறது இந்த எட்டப்பர் கூட்டம்.
புலிகள் அரசு படைகளை எதிர்த்து போரிடுகின்ற னர். வெற்றிகளும் தோல்விகளும்நிகழ்ந்து கொண்டிருக் கிறது. யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாட்டை புலிகள் இழந்து கொண்டிருக்கிறார்கள். புலித் தலைமை பின் வாங்கியிருக்கிறது. யாழ்ப்பான இழப்பு புலிகளை இரா ணுவரீதியில் - அரசியல்ரீதியில் பெரியளவில் பலவீனப் படுத்தியுள்ளது. அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேச முன் வந்தால் புலிகளும் பேசுவார்கள் என்பது தெளிவு. பேச்சு வார்த்தையில் சந்திரிகாவின் அரசியல் தீர்வு திட்டத்தை புலிகளின் தலைமை எப்படி எதிர் கொள்வார்கள்?
* சந்திரிகாவின் இன்றுள்ள திட்டத்தை அப்படியே
ஏற்று மற்ற தமிழ் தலைமைகள் போல துரோகமி ழைக்க மாட்டார்கள். k
女 திட்டதின் படி அரசு அதிகார கட்டமைப்பு கொள்கை யில் சில மாற்றங்கள், புலிகளுக்கு முன்னுரிமை, அங் கீகரிப்பு கொடுப்பதில் மட்டும் அரசு மாற்றம் செய் தால் புலித்தலைமை என்ன செய்யும்? புலிப் பேராளி களின் உட்பட எல்லோர்க்கும் கேள்விக்குறி தான்?
* அரசின் திட்டத்தை புலி ஒப்புக் கொள்ளவில்லை
என்றால் புலியின் அரசியல் தீர்வு திட்டம் என்ன?
LLLLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLLLLLLG
YSLLL L LLLYL S LLL LLL LLSLLL S YY zTSYTz LSzY TSzTLSSLYzSLLSLLYSS LLL 0LL L K LL LKLKKSYYSLLzSSYSYSYYSYSS SS

Page 27
மிக அன்மிய பாலசிங்கத்தின் கூற்றுபபடி " கூட் டாச்சியில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி" இதற்கும் புலி கள் தாகம் தமிழீழதாகம் இலட்சியத்துக்கும், புலிகள் கூட 85-இல் முன் வைத்த திம்பு கோரிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம், திம்புக் கோரிக்கைகள் 4-இல் எதை இந்த 'கூட்டாச்சிக்குள் சுயாட்சிதீர்க்கின்றது? எப்படிதீர்க்கின் றது? உண்மையில் புலிகளும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வை கொடுக்க கூடிய அரசியல் தீர்வு திட்டத்தில் தடம் புரண்டு கொண்டிருப்பதையே காண முடிகிறது. r
இராணுவ முறையில் சுதந்திரத்தை வெல்ல முடியும் என கருதுகிறீர்களா? பாலசிங்கத்தின் பதில் "சுதந்திரம் என்பது தவறான வார்த்தை, எங்கள் அரசியல் இலக்கை நாங்கள் தீர்மானிக்க உரிமையுண்டு ‘சுயநிர்ணய உரி மை’ என்பதன் பொருள் அதுதான்' புலிகள் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை எப்படி உள்வாங்கி விளக்கம் கொடுப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்? தமி ழிழ தேசிய சுதந்திரம் - தமிழீழ தாகம் - 'சோசலிச தமிழீழம்' என்ற புலிகளின்இலட்சிய கொள்கை அறிவிப் புக்கும் பால சிங்கத்தின் சுதந்திரம் என்பது தவறான வார்த்தை என்பதற்கும் மொழியியல் ரீதியான முரண் பாடா? இல்லை புலிகளின் இலட்சிய கொள்கைக்கு பின் னாலுள்ள உண்மையான சமூக பொருளாதார அரசியல் இலக்கிலேயே முரண்பாடா? தமிழீழ மண்ணின் தேசிய சுதந்திரம், மக்களின் சமூக பொருளாதார அரசியல் பண் பாட்டுச் சுதந்திரம் பற்றிய தமிழீழ மக்களின் இலட்சிய கனவுகள் வெறும் கனவுகள் மட்டுமே புலிப்போரா ளிகள் உட்பட எல்லாப் போராளிகளின்தியகாங்கள் வீரமரணங்கள் வெறும் கல்லறைகளில் பார்வைக்கு வைக்கப்பட மட்டுமே! தமிழீழ மண்ணுக்குப் சுதந்திரம் மக்களின் சமூக பொருளாதார அரசியல் வாழ்வுக்கு சுதந் திரம் இந்த சுதந்திரம்தவறான வார்த்தை. தமிழ் மண்ணை மக்களை சுரண்டி அடக்கி ஒடுக்கிதமிழ் ஆளும் வர்க்கங் களுக்கு, சிங்களஆளும் வர்க்கமும், பன்னாட்டு கொம்ப னிகளும் வல்லரசுகளும் தடையாக போட்டியாக இருந்த தால், தேசத்தின் முழு தமிழ் மக்களையும் அணிதிரட்ட மண்ணுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் வேண்டும் என்றார் கள். அரசும், வல்லரசுகளும் 'தமிழ் ஆளும் வர்க்கத்தை 'தங்களுடன் சேர்த்து தமிழ் மண்ணை அடிமைப்படுத்த வும்தமிழ்மக்களைச் சுரண்டிக்கொழுக்கவும், ஒடுக்கவும் கீழே இறங்கி வரத் தயாராக இருப்பதால் தேசத்தின் மக்களின் சுதந்திரம் என்ற வார்த்தை தவறாகி விட்டது. தேவையற்றதாக, பொருளற்றதாக மாறி விட்டது. "எங் கள் அரசியல் இலக்குகளை தீர்மானிக்க எங்களுக்கு உரி மையுண்டு என்பது தமிழ் ஆளும் வர்க்க நலன்களை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது.
LLLLLLLLLLLLLLLLu LLLLuLuuHHLLLLHHLHHLLLLLLLLuHLHHLHHLH HAA LLLHH GGHH
TT LLLLLL S LLL LS L K L KS LL L LL LLL YYYYLLLSLLLSLSLSL LSSLSSLSLYLYSLLLSLLY LSSL L S L L L L LS
 
 
 

தேச பக்தன் உ24
இந்தியாவில் கூர்க்கா தேசிய இன மக்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய "லால்டெங்கா' கூர்க்காலந்து தனிநாட்டுக் கோரிக்கைக் காக போராடியவர். ரபின் இந்தியரசின் கூர்கா தேசிய கவுன்சில் (அதிகார பரவல்) சமரச திட்டத்துக்காக தனி நாட்டு கோரிக்கையை கைவிடும் காலத்திலும் கைவிட்டு துரோகம் புரிந்த பின்னும் சொன்னார். "நாங்கள் உண் மையாக தனி நாட்டு கோரிக்கைக்காக போராட வில்லை. அது சாத்தியமும் இல்லை. எங்களுக்கு வேண்டியதும் இல்லை. ஆனால் எங்களுக்கு வேண் டிய அதிகாரத்தை பெற இந்தியரசை பயமுறுத்த, மக் களை எங்கள் பின்னே அணி திரட்ட தனிநாட்டு கோரிக்கை" தேவைப்பட்டது தமிழீழ துரோக தலை மைகள் அப்பட்டமாக சொல்லா விட்டாலும் 'லால் டெங்காவின்' கூற்றுக்கள் அப்படியே எமது போராட்டத் திலும் பிரதிபலிக்கின்றது.
சந்திரிகா அரசுடன் புலிகள் ஆரம்பத்தில் ஆறுமா தம் நடத்திய பேச்சுக்களில் அரசியல் தீர்வுக்கான யோச னைகளை முன்வைக்க தவறியதும் பொருளாதார தடை நீக்கம் மற்றும் இயக்க நலன் சார்ந்த சில இராணுவ கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். அரசின் சூழ்ச் சியை, நடவடிக்கைகளைத் தாங்க முடியாமல்யுத்தநிறுத் தத்தை முறித்த போது தமிழீழ மக்கள் சர்வதேச மக்கள் ! மத்தியில் புலிகளின் போக்கு குறித்து கேள்வியும் கண்ட னமும் எழுந்தது. சிறீலங்கா அரசும், வல்லரசுகளும் தக வல் தொடர்பு சாதனங்களும் பத்திரிகைகளும் இந்திய அரசும் புலிகளையும் தமிழீழ தேசபக்தி புரட்சிகர சக்திக ளையும் "யுத்த வெறியர்களாக" பிரச்சாரப்படுத்தியது. ஒரளவுக்கு எதிரிகள் இலாபம் சம்பாதித்தனர். சந்திரிகா அரசு 'சார்க்கிலும்" அணிசேரா இயக்கத்திலும், பொது நல வாயு நாடுகள் கூட்டத்திலும், அய்க்கிய நாடுக: சபையிலும் தனது பிரச்சாரத்துக்கு ஆதரவு தேடிக் கொண்டார். ஆனாலும் சிறீலங்கா அரசின் தற்போதைய மூன்று கடும் இராணுவநடவடிக்கைள் தமிழ் மக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழ் மக்களின் மேலும் அவர்களுக்காக போராடுபவர்கள் மீதும் மீண் டும் ஆதரவும் அனுதாபமும் சர்வதேசள, பில் கருக் கொண்டுள்ளது.
அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேச முன் வந்தால் புலிகள் தமிழீழ மக்களின் சார்பாக பேச்சு வார்த் தையில் முன் வைக்கும் அரசியல் தீர்வு திட்டம் என்ன வாகஇருக்க வேண்டும்? திம்புக் கோரிக்கை தீர்வு திட்ட மாக இருக்க வேண்டும் என தமிழீழ மக்களின் போராட் டத்தில் அக்கறையுள்ள அனைவரும் எதிர் பார்க்கின்ற
6.

Page 28
தேச பக்தன் 9 25
தமிழீழ மக்கள் மத்தியிலும், உலக மக்கள் மத்தியி லும், உண்மையான புரட்சிகர சனநாயக சக்திகளும், சமா தான மனித உரிமை இயக்கங்கள் அங்கீகரித்த பிரபல்ய மான 'திம்புக் கோரிக்கைகளை'இந்தியரசின் நடுவத் துடன் 1985 பூட்டான் தலைநகரில் சிறீலங்கா அரசுக்கும் - தமிழ் தலைமைகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் போராளி இயக்கங்களால் கூட்டாக தமி ழிழ மக்களின் சார்பாக முன் வைக்கப்பட்ட அரசியல் தீர்வு கோரிக்கையாகும். போராளிகள் இக்கோரிக்கை யில் உறுதியாக நின்றாதல் JR அரசு பேச்சை குழப்பி யது. இந்தியரசு, பாலசிங்கம், சந்திரகாசன் சத்தியேந்திரா போன்றவர்களை நாடு கடத்தியது. போராளி தலைவர் களை வீட்டுக் காவலில் வைத்தது. தமிழீழ தமிழக உலக மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து இந்தியரசு கூட பின் வாங்கியது. சிறீலங்கா அரசு உலகளவில் அம்பலப்பட்
-i.
1985-க்குப்பின் சிறீலங்கா அரசை, இந்திய ஆக்கிர மிப்பு படையை எதிர்த்து புலிப் போராளிகளும், தமிழீழ மக்களும் செய்த வீரம் செறிந்த போராட்டங்கள் எவ்வ ளவு மகத்தானது. அப்படி இருக்கையில் புலிகளின் தலைமை ஏன் அரசுடனான பேச்சுவார்த்தைக்கு "திம் புக் கோரிக்கையை" அரசியல் தீர்வு திட்டமாக முன்னி றுத்த பின்னிற்கின்றது? தமிழீழ போராட்ட வரலாற்றில் புலிகளின் வளர்ச்சியென்பது, போராட்ட வளர்ச்சியென் பது 85-ல் முன்வைத்த அரசியல தீர்வு கோரிக்கைகளை கூட கைவிட்டு கீழ் இறங்குவதுதானா? போராளிகள் மக்களது தியாகங்கள், இழப்புக்கள், துன்பங்கள் அந்தள வுக்கு மலினப்படுத்தக் கூடியதா? இல்லை இல்லவே இல்லை" என்பதில் புலிப் போராளிகளும் தலைமையும் உறுதியாக இருந்தால் சந்திரிகா அரசுடனானா பேச்சு வார்த்தைக்கு தமிழீழ மக்களின் அரசியல் தீர்வு திட்ட மாக திம்புக் கோரிக்கைகளை வெளிப்படையாக புலித்தலைமை அறிவிக்க வேண்டும். தமிழீழ, உலக மக்கள் மத்தியி இவ் அரசியல் தீர்வுக்கு ஆதரவான மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும், ஊக்கு விக்க வேண்டும். சந்திரிகா அரசு இத்திட்டத்தை அங் கீகரிக்க உலக நாடுகள் நிர்ப்பந்தம் கொடுக்க கோர வேண்டும்.
அப்போது, அப்படிச் செய்யும் போது மட்டும்தான் சந்திரிகாவின் மோசடிச் சமாதான அரசியல் தீர்வு திட் டத்தை அம்பலப்படுத்த முடியும்? அந்த துரோக திட் டத்தை, தமிழ் துரோக தலைமைகளை தமிழீழ மக்கள் நிராகரிப்பார்கள். தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்ச னைக்குநியாயமானதீர்வை கொடுக்கும். அரசியல் தீர்வு திட்டத்தை சிறீலங்கா அரசு நிராகரிக்கும் போது (JR அரசை விட சமாதான நாட்டம் கொண்ட சந்தி
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLGLGGGGLGLLGLLLLLLLLY00YYYYYLLGLYLY LLGLLGLLLLL
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட இதை நிராகரித்தால்) உலக மக்களின் நிர்பந்தத்தை அங்கீகரிக்க மறுத்தால் தமிழக - உலக மக்கள் தமது அரசியல் தீர்வு திட்டத்தையும் தமிழீழ மக்களையும் போராளிகளையும் ஆதரிப்பார்கள். சந்திரிகா அரசு சர்வ தேச அளவில் அன்னியப்படுத்தப்படும்.
சந்திரிகா தலைமையிலான அரசை, அரசுப்படை களை எதிர்த்து தமிழீழ மக்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை நடத்தலாம். உணர்வுபூர்வமாக தமிழீழ மக்கள் போராட்டத்தில் பங்கு கொள்வர். தமிழக உலக மக்கள் தொடர்ந்தும் நமது போராட்டங்களை ஆதரிப் பார்கள். தமிழீழ தேசபக்த, புரட்சிகர, சனநாய சக்திக ளின் இன்றைய உடனடிப்பிரதான கடமை இதுவாக இருக்கிறது. புலிகளின் தலைமையும் இதைச் செய்ய முன் வருவார்கள். முன் வர வேண்டும் என விரும்புகி றோம்.
சந்திரிகா அரசின் ஆளும் வர்க்கங்களின், இந்தி யரசின், வல்லரசுகளின் நோக்கம் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை திட்டமிட்ட முறையில் போராளித் தலைமைகளை துரோகத்தன மானஅரசியல்தீர்வுதிட்டத்துக்குள் அமுக்கிபோராட் டத்தை காட்டிக் கொடுத்து, தேக்கமடையச் செய்ய வேண்டும். அதை மீறிநிற்கும் போராளிஇயக்கங்கள் மேல் இன ஒடுக்கு முறை யுத்தத்தை கூர்மைப்படுத்தி போராளி தலைமைகளின் பலவீனங்களை மேலும் பலப்படுத்த உதவி செய்து சொந்தநாட்டு மக்களிடம் இருந்து வெறுப்பையும் விரக்தியையும் மேலும் ஏற்ப டுத்தி போராளி தலைமைகளை அன்னியப்படுத்தி மீண்டும் அதே துரோகத் தனமான அரசியல் தீர்வு
திட்டத்துள் மூழ்கடிப்பதாகும். இதை எவ்வாறு தமி
ழிழ போராளி இயக்கதலைமைகள் உடைக்கப் போகி றார்கள்? அல்லது மூழ்கப் போகிறார்களா?
யாழ்நகரை கைப்பற்றும் இராணுவநடவடிக்கை
- யுத்தத்தை அரசு முடித்துக் கொண்டதும், சந்திரிகா
அரசு தனது அரசியல் தீர்வு திட்டத்தை பலத்த சத்தத் துடன் பிரச்சார யுத்தமாக மாற்றுவார். இதை ஏற் றுள்ள தமிழ் துரோக தலைமைகளும் தமிழீழ மக்கள் காது செவிடாகும்படி சங்கை ஊதுவார்கள். யுத்தத் தால் துவண்டு போயுள்ள மக்கள், அகதிகள் எப்படி யாவது அமைதி வரட்டும் என ஏறங்குவார்கள்.
புலிகள் தமது இழப்புக்களை நிவர்த்திக்கவும், தோல்விகளை சரிப்படுத்தவும் கடுமையாக கஷ்டப் பட வேண்டியிருக்கும். அதே வேளை அரசு படைக ளுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகளை தொடர லாம். போராட்டத்தில் தொடர்ந்து நிலைத்து நிற்க விரும்பினால்தலைமை தனது அரசியல் - இராணுவ
婴_坚呜婴王婴_婴、 鹦臀 把醬

Page 29
வழி அடிப்டைத் தவறுகளை ஒரளவு மாற்றிக் கொள் ளவும் அல்லது சில யுக்திகளை மட்டும் மாற்றவும் முயல்வார்கள். தமிழீழ தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளின் கோரிக்கை, புலித்தலைமையே! சிறீ லங்கா அரசை எதிர்த்து போராட முனையும், பேச்ச வார்த்தைக்கு திம்பு கோரிக்கையை வலியுறுத்தும் மற் றய அமைப்புக்கள், இயக்கங்களை போராட அங்கீகரி யுங்கள். அவற்றின் மீதான தடையை நீக்குங்கள். அவ் அமைப்பு போராளிகளை முன்னணித்தலைவர் களை விடுதலை செய்யுங்கள். அரசை எதிர்த்து பிரச் சாரம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்தி போராட அவர்களுக் குள்ள உரிமையை அங்கீகரித்து நடைமுறையில் அமுல்படுத்த வேண்டும், புலிகளால் விரட்டப்பட்ட இஸ்லாமிய அகதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேற முழுமையாக புலிகள் உதவ வேண்டும்.
திம்புக் கோரிக்கைள்
1. இலங்கைத் தமிழர்களை ஒரு தேசிய இனம் என
அங்கீகரித்தல், 2. இலங்கையில் தமிழருக்கு இன்னதெனக் கூறக் கூடியதாயகம் உண்டு என்பதை அங்கீகரித்தல், 3. தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரி
மையை அங்கீகரித்தல், 4. இலங்கையைத் தம் நாடாக கொண்ட எல்லா தமிழர்களது பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்,
இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் இதைச் செய்ய புலிகளின் கீழ்ழணிப் போராளிகளும், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி மக்களும், புலிகளின் உள்நாட்டு, உலக நாட்டு ஆதரவாளர்களும், புலித் தலைமையை நிர்ப்பந்திக்க வேண்டும். இவற்றை புலித்தலைமை செய் வதற்கு பதிலாக அரசுடன்நடத்தப்படும் பேச்சுவார்த்தை களில் அரசின் அரசியல் தீர்வு திட்டத்தை கூட்டிக்குறைப் பதிலும், சந்திரிகா தீர்வு திட்டத்தில் வீழ்ந்தாலும் கூட் டாச்சி சுயாட்சி, அதிகாரத்தில் அமர்ந்தாலும் கூட்டாட்சி சுயாட்சி பற்றிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு திம்பு கோரிக்கைளை நிராகரித்ததால் திம்பு கோரிக்கையின் நியாயத்தை புரிந்துள்ள புலிப் போராளிகளும் திம்புக் கோரிக்கைளுக்கு ஆக போராடும் தமிழீழ மக்களும், தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளும் புலித்தலை மைக்கு எதிர்ப்பை தெரிவிப்பார்கள். எல்லா வழிகளி லும் இதற்கு ஆதரவாகவுள்ள தமிழக உலக மக்களிடம் அன்னியப்பட வேண்டி வரும்.திம்புக் கோரிக்கையைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேச பக்தன் 9 26
கூட முன்னிறுத்தாது விட்டால் தமிழ் மக்களின் இலட்சி யத்துக்கும் புலிப் போராளிகளின் தியாகங்களுக்கும்
துரோகம் இழைத்ததாக வரலாற்றில் எழுதப்படும்.
தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரத்தின் மக்களின் சமூக பொருளாதார விடுதலையின் மீது அக்கறை கொண்ட அனைத்து தமிழீழ போராட்ட முன்னணி அமைப்புகளும் தமிழீழ மக்களின் சார்பாக பேச்சுவார்த் தைக்கு "திம்புக் கோரிக்கைகளை’ அரசியல் தீர்வுத் திட் டமாக அங்கீகரிக்கவும் முன்னிறுத்தவும் வேண்டும். தமது வெளியீடுகள், போராட்டங்களில்திட்டமிட்டு விரி வாக தமிழீழ மக்கள் முன்னும் உலக மக்கள் மத்தியிலும் பிரச்சாரப்படுத்த வேண்டும். மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவும், பங்குகொள்ளவும் வேண்டும்.இந்தக் கடமையை, தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கும் ஆதரவளிக்கும் சிறீலங் காவிலும், உலகளவிலும் உள்ள மக்கள் அமைப்புக்கள், கட்சிகள், சிறீலங்கா அரசு நடத்தும் யுத்தத்தை நிறுத்த கோரியும், அரசியல் தீர்வுக்கு திம்பு கோரிக்கையை அங் கீகரிக்கக் கோரியும் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும். தங்கள் தங்கள் நாட்டு அரசுகளை நிர்ப்பந்
திக்க கோரவேண்டும்.
ஒருங்கிணைப்புக் குழு தமிழீழ தேசபக்த முன்னணியினர் கழகம் PATRIOTIC VANGUARDS ORGANIZATION OF THAMILEELAM
“எந்த ஒரு கடமையிலும் ஒரு பொதுவான, பரந்து விரிந்த ஒரு அறை கூவல் கொடுக்கப்படா விட்டால் பரந்து பட்ட பொது மக்களைச் செயலுக் குத் தட்டியெழுப்ப முடியாது. ஆனால் தலைமைப் பதவிகளில் உள்ளவர்கள் ஒரு பொது அறைகூவலு டன்’ மட்டும் தம்மை கட்டுப்படுத்திக் கொண்டு விட்டால் அமைப்புக்கள் சிலவற்றில் அறைகூவல் விடுக்கப்பட்ட வேலையில் ஆழமாகவும் பருண் மையாகவும் நேரடியாகவும் சென்று ஒரு தனி முனையில் உடைத்து புகுந்து அனுபவத்தைப் பெற்று இதர பகுதிகளுக்கு வழிகாட்ட இந்த அனுப வத்தைப் பயன்படுத்தா விட்டால் தமது பொது அறை கூவல் சரியானதா என்பதை சோதிக்கவோ அல்லது அதன் உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத் தவோ முடியாது. எனவே இதனால் எவ்வித பல னும் கிட்டாமற் போகின்ற அபாயம் இருக்கவே
செய்கிறது.
மா. சே துங்

Page 30
சிறீலங்கா சிங்கள் பேரினவாத அரசின், தமிழ் இ அழிப்புக்கு இனதடுக்குமுறை யுத்தத்துக்கு எதிராக தமிழ் தேசிய இ மக்களின் தேசிய சுயநிர்ண்ய விடுதலைப் போராட்டம், யுத்தம வெடித்ததிலிருந்து 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. இன் "குரிய ஒளி" என்ற இராணுவ நடவடிக்கை மூலம் சந்திரிகா அ யாழ்பானத்தை கைப்பற்ற, புலிகள் - மக்கள் மேல் மூர்க்கத்தனமா இன ஒடுக்கு முறை -இனஅழிப்பு யுத்தத்தை ஏவியுள்ளது. இனங் இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த நூற்றுக்கண்க்க புலிப்பேராளிகள் தமது இன்னுயிரை தமிழீழ மண்ணுக்கு - போ அர்ப்பணிக்கிறார்கள். பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகொள் செய்யப்பட்டு வருகிறார்கள்.
போர்க்களத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு புவிகள் : நினைவு அஞ்சலிகளை பல இடங்களில் நடத்துகிறார்கள். நினை சமாதிகளை நிறுவியிருக்கிறார்கள். தமிழ் துரோக குழுக்கள் கூடதய மரணம் அடைந்தவர்கள்ள சடங்காகவேனும் நினைவுகூர்கிறார்க தமிழீழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் கூட இத்தகைய சம்பிரதாய ளைச் செய்கிறது. தேசபக்த புரட்சிகர சனநாயக சக்திகளும் அை பும் அவ்வாறு சடங்காக சம்பிரதாயமாக போராட்டத்தில் தியா ளான போராளிகளுக்கும் - தோழர்களுக்கும் சடங்கு வடிவ அஞ் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அந்த தியாகிகள், வீரப்புதல் கள் தமது உயிரிலும் மேலான இலட்சிய யுத்தத்துக்காக உயின கொடுத்து ஊற்றி வளர்த்த விடுதலைத் தீயை போராட்ட பாதை நாம் நமது தோல்விகள், இன்றைய வீழ்ச்சிகள், பலவீனங்களின
"அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும் தேசங்க பத்தியத்தினதும் அதன் அடிவருடிகளினது அய்க்கியத்தைப் பலப்படுத்தி போராட்ட வெற்றி பெற முடியும்".
 
 

வநினைவு கூர்வோம்
Tä
மறந்து விடக் கூடாது. அந்த விடுதலைத் தீயை - போர்ப்பாதையை மேலும் சமூக வளர்ச்சிக்கு உகந்த முறையில் சமூக அறிவியில் வழி யில் வளர்த்தெடுக்க, சீரமைக்க பாடுபடும் நாம், அதற்காக தம் வாழ்வைதியாகம் செய்த போராளிகளை தோழர்களைநினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழீழ போராட்டத்தில் சிறு முதலாளித்துவ - கித்த ராலுவ கண்ணோட்ட வழியை முன்னிறுத்திய பல இயக்கங்களும், புரட்சிகர தொழிலாளி வர்க்க - மக்கள் இராணுவ கண்ணோட்ட வழியை முன் வைத்த சில அமைப்புகளும் இருந்தது தெளிவு. தோழர் விகவானந்த தேவன் புரட்சிகர வழியை முன்நிறுத்திய சிந்தனையாளர் செயல் வீரர்களில் ஒருவர் முக்கியமானவரும் ஆகும். புரட்சிகர தேசிய விடுதலை இயக்கத்தை கட்ட வேண்டும், மற்றய முற்போக்கு இயக்கங்களுடன் அய்க்கிய முன்னணி ஏற்படுத்தி பொது எதி ரியை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த வல்லரசிய சகாப்தத் தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேச விடுதலைப் போராட்டம் வல்லராசிகிய எதிர்ப்புப் போராட்டமாக இருந்தால் மட்டும் அது தமிழீழ தேசிய சுதந்திரத்தை மக்கள் விடுதலையை உத்தரவாதப்படுத்தும், எந்த அன்னிய அரசுகள் துணையுடனும், தலையீட்டுடலும் நமது போராட்டம் முன்னேற முடியாது. சொந்த மக்களில் தங்கி நின்று, உலக மக்களின் ஆதரவுடன் நடத்தப்படும் மக்கள் போராட்டம் தான் சரியான வழி என முன் வைத்துச்செயற்பட்டார்.தமிழ் மக்கள் சனநாயகமுன்னணி தமிழீழ தேசிய விடுதலை முன்னணி தமிழீழ மக்கள் விடுதலுை முன்னணி போன்ற அமைப்புக்களை உருவாக்கி வளர்ப்பதிலும் முக்கிய தோழ ராக விளங்கினார். போராட்டத்தில் பல் அக - புற காரணிகளால், எல்லைப்படுத்தல்களால் அவ் அமைப்புக்கள் தீர்மானகரமான போராட்ட தலைமையாக மாறவில்லை. இவை புலிகளால் தடை செய்யப்பட்டும், தோழர்கள் பலர் கைது செய்யப்பட்டும் சிறையில் உள்ளனர். சிலர் மாற்று இயக்கங்களால் கொலை செய்யப்பட்டனர். தோழர் விசு 1986-இன் இறுதியில் தமிழீழத்திலிருந்து தமிழகம் செல் லும் போது கடலில் காட்டிக் கொடுக்கப்பட்டு அரசின் கடற்படை குண்டு வீச்சில் வீரமரணம் அடைந்தார்.
இன்று தமிழீழ போராட்டம்பின்தள்ளப்படுமா? தோற்கடிக்கப்ப டுமா? என்ற கேள்வி எங்கும் தலைதூக்கிநிற்கிறது. புலிகளே இதற் கான பதில்ை சமகாலத்தில் தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளனர். இத் நினைவருடகால போராட்டத்தின் போரின் அனுபவம் நமக்கு தெளி வாக ஒன்றை சுட்டிக் காட்டுகிறது. தோழர் விசுவின் கண்ணோட்டங் கள் அடிப்படையில் சரியானவை ஆனால் குறிப்பாக ஒவ்வொரு அரசியல் அமைப்பு விவகாரத்திலும் ஆழமான பார்வையும் குறிப் பான் அணுகுமுறைகளும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் என்பதே யாகும். இன்று "தேசபக்த புரட்சிகர சனநாயக அமைப்பை" அதன் தேவையை உணரும். அதற்காக பாடுபடும் புரட்சிகர சனநாயக சக்தி களும், WLF1, FLFT தோழர்களும் மற்றும் சுத்தமுதலானிய சிறு ராணுவ அமைப்பை, வழியை நிராகரித்து சிந்திப்பவர்களும் தோழர் தொடர்ச்சி பின்பக்க அட்டையில்
ரும் தமது விடுதலைக்கான நம்பிக்கையை ஏகாதி ம் "விவேக'த்தின் மீது வைக்கக் கூடாது. தமது தில் அழுந்தி நிற்பதன் மூலம் தான் அவர்கள்