கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தற்காலப் பிரான்சின் வரலாறு 1

Page 1
பெலிக்கன் நூல்
பெலிக்கன் ஆ
35jb3srT 6
பிரான்
6) T6) T
தொகுதி
 
 


Page 2

தற்காலப் பிரான்சின் வரலாறு
2-R 118-10DD (1)

Page 3
பேராசிரியர் கொபன், இந்நூலின் கடைசி அத்தியா பத்திற் பின்வருமாறு கூறியுள்னார் : " பதினெட்டாம் நூற்றண்டின், தனிப்பெருமை வாய்ந்த அரசியல் ஆதிக் கம் செலுத்தியவர் எவரும் பிரான்சில் இருக்கவில்லே யென்றே கூறவேண்டும். எனினும், அக்காலத்தில் ஆண் களும் பெண்களுமாகிய சிலர் வெவ்வேறு காலங்களில் ஆதிக்கம் செலுத்தியுளர். இக்காலத்திற் காணப்படுவது போன்ற அரசியல் விழிப்புணர்ச்சி அக்காலத்திலிருக்க விஸ்லே ; அக்கால முடிவிற்ருன் மக்கள் கிளர்ந்தெழும் சம்பவங்களேற்படலாயின. பிசான்சைப் பொறுத்தவரை யிற் பதினெட்டாம் நூற்றண்டு அதிக அரசியல் முக்கி பத்துவம் வாய்ந்ததெனக் கூறமுடியாவிடினும் தற்கால உலகுக்காகிய வித்து அந்நூற்ருண்டிலேயே பிரான்சிலிடப் பட்டது எனக் கூறலாம். புதுக் கருத்துக்களும் சமூக சத்திகளும் அக்காலத்தில் இயற்கையாகவே அங்கு தோன்ற லாயின. பிற்கால சமூக, அரசியற் கருத்துக்களினுற் கவரப்பட்ட வரலாற்ருசிரியர் பிரான்சின் பதினெட்டாம் நூற்ருண்டு வரலாறு பற்றிக் கூறும்போது தெரிவிக்கும் கருத்துக்களே நாம் ஏற்காது விடலாமாயினும், அக்கால வரலாற்றுச் சம்பவங்கள்தொடர்பாகவும் பொருத்தமாகவு" மிருப்பதை நாம் காணலாம்.
நூல்களின் முழுப்பட்டியல் தேவையாஞேர் "பென்ருவின் நூல்கள்" தாபனத்துக்கு எழுதிப் பெற்றுக்கொள்க.

ாழும்பு தமிழ்ச்"
igസെക ம்
பெலிக்கன் உலக வரலாறு
^^
හෝ \!
தற்காலப் பிரான்சின் வரலாறு
அல்பிறெற் கொபன்
தொகுதி 1
2) O5
பண்டைய ஆட்சியும் புரட்சியும்
15-9
பெலிக்கன் நூல்

Page 4
முதற் பதிப்பு 1957,
A HISTORY OF MODERN FRANCE
hy h I.F.H. Li:D ( "til BIB.AN.
- Wulle I
old Regime and RevolutioIl
11-1
First publishil lif
Translated and published by the dovernment of Ceylon
у тrrungЕНЕH TAJ ili E'cııgıir. Belçika Ltd., EHnTTLıHurʼıdl:gWoth, Midlcllc*2+*x.
எல்லா உரிமையும் இலங்கை அரசினருக்கே

முக வரை
gyal SIGUI, Glassilisir gigglu "A HISTORY OF MODERN FRANCE" எனும் ஆங்கில நூலின் முதலாம் பகுதியின் தமிழ் மொழிப்பெயர்ப்டே இத் நூல்.
இது பண்ாவிட ஆட்சி, சீர்திருத்தக் காப்பம், புரட்சி நிகழ்ந்த பத்தாண்டு எனும் மூன்று பிரிவுகளேக் கொண்டுள்ளது. இம் மூன்று பிரிவுகளிலும், புரட்சிக்கு முந்திய கால நிலேமைகள் பற்றிய குறிப்பும், புரட்சி பற்றி வேறு நூல்களில் காண்பதற்கரிய பல விபரங்களும் இடம்பெற்றிருப்பதைக் கான இப்ாம். தற்காலப் பிரான்சின் வரலாற்றை ஆராயும் இந்நூலிலே, ஆசிரியர் பொதுமக்களுக்கு மதிப்பளித்ததும், புதிய சமூகவமைப்பையுடையதுமான தற்காலப் பிரான்சின் தோற்றத்துக்கும் பழைய ஆட்சியின் முடிவுக்கும் என் யோக அமைந்த 18 ஆம் நூற்றண்டுக்குச் சிறப்பிட மளித்துள்ளார்.
இந்நூல் வரலாறு கற்கும் மானவர் யாவருக்கும் பொதுவாகப் பயன்படு:
துடன், ஐரோப்பிய வரலாற்றை உயர் பரீட்சைகளுக்குப் பாடமாகப் பயில் வோருக்கு விசேடமாகப் பயன்படும்.
பாம். ஏ. பெரேரா,
ஆனேயாளர். :வி வெளியீட்டுத் தி0ே%க்களம், 38, சேர் ஏனென்ற் த சில்லா மாவத்தை, கொழும்பு 3.

Page 5
பதிப்பாளர் முன்னுரை
உலக வரலாறு எழுதும்போது நாட்டு எல்லேகளின் கட்டுப்பாடுகளுக்கு அமையாது எழுதுவது சிறந்தது என அடிக்கடி கூறப்படுவதுண்டு ; உதா ரணமாக, பிரான்சு, சேர்மனி, கீழ்நாடுகள், பிரித்தன் ஆகியவற்றின் " தேசீயவாதிகளின்" வரலாறுகளே எழுதுவதிலும் பார்க்க மேற்கு ஐரோப் பாவின் அபிவிருத்தி பற்றிய வரலாற்றை எழுதுவது கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும், தேசிய குணவியல்பு, தேசிய அபிவிருத்தி, தேசிய வலு ஆகியவற்றை அறிவதற்கு விரும்புவதே பலரின் இயல்பாகும் நாம் இப்பொழுது காணும் சருவதேசப் பிரச்சினேகளுக்கும் இப்பொருள்களே பெரும்பாலும் காரணமெனலாம். ஆகவே, "பெலிக்கன் உலக வரலாறு" என்ற இத்தொடர் நூல்களே எழுதும்பொழுது தேசிய வரலாறு எனும் பழைய முறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனக் கருதப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியும் விசேட திறமைபெற்ற ஒவ்வொருவரால் எழு தப்பட்டுள்ளது. வியாபாரம், சமயம், அரசியல், வெளிநாட்டுத் தொடர்பு கள், நுண்ணறிவுசார்ந்த வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய ஒவ்வொரு பொருளும் எல்லா நூல்களிலும் ஒரே மாதிரியாகக் கையாளப்பட்டிருக்கு மெனக் கூறமுடியாது. ஆயின், தேச வரவிாற்றில் உள்நாட்டுச் சம்பவங்கள் கலந்திருப்பது போலவே தேசீயமும் கலந்து விடுவதனுல் பெலிக்கன் உலக வரலாறு ஒரு தொடரான தேச வரலாறுகளேக் கொண்டிருப்பது மாத்திரமன்றி அது, உண்மையில், தற்கால உலகின் வரலாருகவுமிருக்கு மெனக் கருதப்படுகிறது.
பின்வரும் மூன்று தோகுதிகள் எற்கெனவே வெளிவந்துவிட்டன : அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் வரலாறு தொகுதி 1 : குடியேற்ற நாடுகள் தேசமாகியமை ; தொகுதி 2 : தேசம் உலக வலுவானமை ; ஆசிரியர்கள் : . .ே மோபூர்க்கோ, மிச்சிக்கன் அரச கல்லூரிப் பேராசிரியர் இரசெல் .ே நை ஆகியோர். தற்கால சீன வரலாறு , ஆசிரியர் : கெனத் இசுக்கொற் இலற்று? பெற்றி ; இவர் யேல் பல்கலேக் கழக கீழ்நாட்டு வரலாற்றுப் பேராசிரி பரும் பேக்ளிக் கல்லூரியில் கூட்டு உறுப்பினராயிருந்து ஒய்வு பெற்ற விருமால்.
J. E. மோபூர்க்கோ.
wij

பொருளடக்கம்
பதிப்பாளர் முன்னுரை
முதலாம் பகுதி பண்டைய ஆட்சி
அத்தியாயம் 1 முதுபெரும் முடியுள்ாள் ப்ரைே - -
2. பதிவாளி நாட்டை முன்னிருந்த நி:மைக்குக் கோண்டுவதே தவறு
தங் விலுரியும் தேசிய முன்னேற்றமும்
உண்ணுட்டி* ஒழங்கற்ற நிவே:ம
8
r 4. முன்னேற்றமும் வறுமேயும்
配
.ே வெளிநாடுகளிவிேற்பட்ட wோல்வி
இரண்டாம் பகுதி சீர்திருத்தமேற்பட்ட காலம்
அத்தியாயம் 1 திருத்துப் புரட்சி. ,
2. Rečiaisīja syðs. Fyrch Ligyrchy 3. சீர்திருத்தத்துக்கு முன் நிகழ்ந்தவை 4. புரட்சி தொடங்குவதற்குச் சிறிது முன் 5. விசேட உரிமைபெற்ற வகுப்பினரின் கலகம் ,ே மூன்றும் குடித்தினேயின் வெற்றி
மூன்றும் பகுதி புரட்சி நடைபெற்ற பத்தாண்டு
அத்தியாயம் , பொது மக்களின எழுச்சி
r 2. அரசமைப்பு மன்றத்தின் கீழ்ப் பிரான்ச
3. அரசனமப்புமுEற முடியாட்சியின் வீழ்ச்சி 4. பிரிசொற்றுக்களின் தோல்வி . . 5. பொதுப் பாதுகாப்புக் குழ .ே புரட்சியினூEேற்பட்ட விளேவுகள் . 1. பதிரெட்டாம் நூற்றண்டின் பரப்ாபனின்
வரன்முறையியல் அட்டவனே
மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள் -Dí Lauðsm
νii
1
I
蚤历
፵፰
1.
1曹
1.
1.
1.
1 է:
1}
만
5

Page 6

முதலாம் பகுதி
பண்டைய ஆட்சி
அத்தியாயம் 1
முதுபெரும் முடிமன்னன் மறைவு
"ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றுய்க் கழிகின்றன. காலம் எம்மை அறியா மலே நழுவிச் செல்கிறது : நாம் சாதாரண மனிதர் போல முதுமையுற்று அவர்களேப் போலவே மறைந்து விடுவோம்" இவ்வாறு கூறினுன் 14 ஆம் உலூயி தன் அந்திய காலத்தில் ; மரணத்தின் பிடியிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது என்பதை உணர்ந்தே அவன் இவ்வாறு கூறி ஜன். 1711 இல், சில மாத காலத்துள், அவன் மகன், பேரன், மூத்த பூட்டன் ஆகியோர் இறந்தன ; பூபொன் வமிசம் நோயுற்றிருந்த ஒரே யொரு குழந்தையிற்றங்கியிருந்தது. வொல்தேயர் என்ற வரலாற்று ஆசிரி யர் பின்வருமாறு எழுதினூர் : இவ்வாறு தனிமையை புண்டுபடுத்திய நிலே அவனேப் பெரிதும் பாதித்தது. அவனுடைய இந்த நிஜலயைப் பற்றி நெடுநாட்களின் பின் என்னுடன் பேசியவர்கள், கண் தலங்கிய வண்ணமே அந்நிலயை விவரித்தனர். சூரியன் எனத் திகழ்ந்த அரசனின் காலம் முன்னிருந்த பேரொளி நீங்கி, குடும்பக் கவலே, நாடு முழுவதிலும் அமைதி பின்மை, வெளிநாட்டிலேற்பட்ட தோல்வி ஆகியன நிறைந்த இருண்ட சூழ்நிலையில் முடிவுற்றது. அவன் முதன்முதல் அரசியல் வானிற் றேன் றியபொழுது, பாலிய அரசனுக இசபெலாவெனும் குதிரைமீதமர்ந்து, அவனுடைய பாவியப் பருவம் முடிவுறுவதைக் குறிக்கும் கொண்டாட் டத்திற்கு, ஒளிகாலும் ஒரு குதிரைப்படை சூழ, ஊர்வலமாகச் சென்றன் ; இந்த ஊர்வலத்தை, தன் நண்பனும் தத்துவஞானியுமான ஒபிசு என் பவனின் வீட்டுச் சாளரத்திற்கூடாகக் கண்ணுற்ற யோன் எவிலினின் கண்களுக்கு அவன் அப்போலோ எனும் இளஞ்சூரிய தெய்வமாகக் காட்சி பளித்தான். " வழி நெடுகத் தன் தொப்பியைக் கையிலேந்தியபடி, சாளரங்களுக்கூடாகப் பார்த்து " அரசன் வாழிய நீழிே " என ஆரவாரித்த அழகிகளுக்கும் இனேயோருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு சென் முன். அவன் ஆழ்ந்த சிந்தனேயும் இனிய தோற்றமுமுடைய ஒர் இளவர சணுகக் காணப்பட்டான்". இது நிகழ்ந்தது 1851 இல், இதற்கு அறுபத்து நாலு ஆண்டுகளின் பின் வயது முதிர்ந்த அந்த அரசனின் சடலம், அவன் அணிந்திருந்த கடைசி அரச உடையில், சென், தெனிசுத் தேவால பத்தில், அதற்கு முந்திய ஆயிரமாண்டு காலத்தில் மறைந்த அவனுடைய மூதாதையர்களே அடக்கம் செய்த கல்லறைகளுக்கருகில், அடக்கம் செய்யப் பட்டது. அடுத்தி நூற்றண்டு முடிவதற்குள் இவனுடையதும், இவன்

Page 7
2 தற்காலப் பிரான்சின் வரலாறு
மூதாதையர்களினதும் கல்லறைகள், பான்சென் வமிசத்தவரின் கல்லறை களே எவ்வாறு இவன் பண்பற்ற முறையில் உடைத்தெறியக் கட்டனே யிட்டாணுே அதே முறையில், அகழ்ந்தெடுக்கப்பட்டன : இக்காலத்தில் சிறு அலுவலாளர்களே பூபொன் வமிச காலத்து அமைச்சர் ஆதியோருக் விருந்ததிலும் பார்க்கக் கூடிய அதிகாரம் ஆக்கவும் அழிக்கவுமுடையவர் களாயிருந்தனர் ; போரசனின் ஆட்சிப் பகுதியிலேயில்லாத ஒரு தீவைச் சேர்ந்த தான்றேன்றித் தளபதி ஒருவன், பூபொன் வமிசத்தினருக்கே தெரியாத ஒரு கொடியின் கீழ், பிரான்சிய படைகளுக்குத் தலேமை தாங்கி நாடு பிடிக்கச் சென்று ஆபிரிக்க பாலேவனங்களிலும் இரசிய தெப்பு வெளிகளிலும் அழிவைத் தேடிக் கொண்டான்,
14 ஆம் உலூயி எழுபத்திமூன்று ஆண்டு அரசாண்டான் ; அதில் ஐம்பத் தைந்து ஆண்டு தன்னுட்சி செலுத்தினுன், வாலிப அரசன், நீதி பரிபாலன அத்தியட்சரும் இரிச்செவியூ, மசாரின் ஆகியோரின் வாரிசாக வரவிருந்த வனுமான அதிவல்லமை பொருந்திய வோக்குவெது என்பவனே, 168) இல், பெருமை மிக்க பதவியிலிருந்தும், "வோலி விகோம்தி " எனும் மிகப் புதியதும் அழகியதுமான மாளிகையிலிருந்தும் விரைவாகவும் இரக்க மின்றியும் நீக்கி நிரந்தர சிறையிற் றள்ளியபொழுதுதான் தொடங்கிய தாகக் காட்சியளித்த பிரான்சிய முடியாட்சி, 1715 ஆம் ஆண்டளவில் அதன் நீண்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தை நெருங்கியது. ஆயிர மாண்டுகளாக ஆக்கப்பெற்று வந்த பிரான்சு ஈற்றில் தன் முழு உருவைப் பெற்றுவிட்டது. விழுமியோர்களின் பேரவாவும் போட்டிகளும் நாட்டைப் பாழாக்கி, படையெடுத்து வருவோருக்கு இடமளித்தன ; விழுமியோர் பேர் கன்டி, ஆமக்குக்கு, பூடோன், கயிசு, மொன்மொரென்சி ஆகிய இடங்களில் நிகழ்ந்த போர்களின் பின் கண்காட்சிக்காக அரசியலிலிடுபடுபவர்களாக வும், புரந்திக் கட்சியின் வல்லடிச் செயல்களுக்கு ஆதயவு கொடுப்பவர் களாகவுமிருந்து அதன் பின் அரச தோற்றத்தின் உடைமைப் பொருள் களெனக் காட்சியளிப்பவர்களாக விளங்கினர். மசாரின் இறந்ததுடன் வோக்குவெதுவும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட, அரசனின் தனிப் பற் றுக்குரியவனுயும் பிரான்சை ஆள்பவனுயும் யார் இனி வரப்போகிறன் என அரசவையினர் ஆவலோடு வினவலாயினர். அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லே. முதலமைச்சணுக எவனும் நியமிக்கப்படவில்லே , அரசன் தானே ஆட்சிநடத்தத் தொடங்கினுள்.
பாரிசு நகரிலிருந்து தான் ஓடியதையோ, தான் சிறுவயதினணுயிருந்த போது புரண்டிக் கட்சியினர் தனக்கு இழைத்த அவமானத்தையோ உலுயி எப்பொழுதாயினும் மறந்தானல்லன். தான் ஒருமுறை தோட்டத்திலுள்ள ஒரு சுனேயில் விழுந்தபொழுது அதிலிருந்து தான் இழுத்தெடுக்கப்பட்டு நீர் சொட்டியவண்ணம் நிலத்திற் கிடக்க விடப்பட்டதைக் குறிப்பிட்டு அக்காலத்தைப் பற்றி அடிக்கடி மனக்கசப்புடன் பேசிக் கொள்வானெனச் செயின் சைமன் கூறியுள்ளார். புரந்திக் கட்சியிடமிருந்து உலூயி கற்றுக்

பண்டைய ஆட்வி 3.
கொண்ட பாடம் என்னேயெனின் அரசன் தனியாட்சி செலுத்த வேண்டும் என்பதே. தெய்வீக உரிமையெனும் பழைய கொள்கையுடன், போடின் ாேன்பவர், ஒரு நூற்றுண்டுக்கு முன் நடைபெற்ற மதப் போர்களின் போது, அரசுரிமை யெனும் கொள்கையையும், கர்தினுல்மாருக்குக் றிேருந்த அரச சட்டவாதிகள் " அரச காரணம்" எனும் கொள்கையையும் சேர்த்துக் கொண்டனர். பூபொன் வமிசத்தின் ஆனி முதன்மையும் பெருமையும் ஒன்று சேர்ந்து உச்சநிலேயடைந்து 14 ஆம் உலூயியாக உருவெடுத்தன. வேறெந்த இளவரசனுயினும் அவனிடமிருந்த மிக உயர் ந்த கோன்மையை இதுவரை பெற்றிருக்கவில்லே பேரைச் செயின் சைமன் கூறினர். உலூயியிலும் பார்க்கக் கூடிய சிறப்புடன வேறெந்த அரசரூயி தும் கொடைகள் வழங்கியதில்வே அவனுடைய பேச்சு, புன்சிசிப்பு, கடைக்கண் பார்வை ஆகியவற்றிற்குப் பெரும் மதிப்பிருந்தது. அரச மாட்சிமையே புருவெடுத்தாற் போலவிருந்தான் உலூயி ; அவன் செய்வ தெதுவும் இயற்கையாக விருப்பதேயன்றிப் பயின்று மேற்கொள்வதாக விருக்கவில்லே. உலூயியைப் பற்றி மிகக் கடுமையாக எழுதிய செயின் சைமனே இவ்வாறு எழுதியிருப்பதனுல் இக்கருத்துரைகளே நாம் நம்பலாம். அரசவையிலுள்ளோர் கடினமான ஆசார முறைகளேக் கடைப்பிடிக்க வேண்டுமென உலுயி விதித்தற்கு அரசியற் கணிப்பே காரணமாகும் ; அவன் சிறுமதியாளஜயிருந்தமையே பிதற்குக் காரணமெனச் சொல்ல முடியாது. தேசிய வாழ்க்கையின் மையமாகவும் குடிமக்கள் பவராலும் சடர்ந்து கவனிக்கப்படுபவனுகவும் விளங்க வேண்டிய முடிமன்னனுக்கு இன்றியமையாத சூழலேயேற்படுத்துவதே அவன் நோக்கமாகும். அரசவை, மக்களால் எப்பொழுதும் பார்க்கப்படும் ஒரு காட்சிப் பொருளாகவிருந்தது ; அவனுடைய வாழ்க்கை, பிறப்பிலிருந்து இறப்பு:ரை, பொதுமக்கள் முன்னிலேயிலேயே கழிந்தது. மக்கள் முன்னிலேயிலிருந்து உணவருந்திய பெருமைவாய்ந்த முறையை எவ்வாறு அவன் கைவிடவேண்டியேற்பட் டதோ அவ்வாறே அரசவையையும் ஈற்றில் அவன் கைவிட வேண்டி யிருந்தது. நோய் வாய்ப்பட்டு, சிறிது நீர் உணவுக்கு மேல் எதையும் உண்ண முடியாத நிவேயிலும் அரசவைக் கோண்டாட்ட த்திற்குக் கடைசி யாக 1713, ஒகத்து 24 இல் சிரமப்பட்டுச் சமூகமளித்தான். செத்தெம்பர்
ஆம் திகதி அவன் இவ்வுலக வாழ்வை நித்தான்,
மேன்மை மிக்க ஒரு சூழலேயேற்படுத்துவதற்குக் கடினமான ஆசார முறைகள் வேண்டும். அவ்வாறில்லாவிடின் குழப்பமான நிஜலமையையே எதிர்பார்க்கலாம். கடினமான ஆசாரமுறைகள் அனுட்டிக்கப்பட்டமையா இம், 14 ஆம் உலுயி போன்ற ஒரு மன்னன் அந்த ஆசாரங்களில் முக்கிய பாகமேற்றிருந்தமையாலும் அரசவை, இரண்டு கோடி மக்கள் முன்னிலே யில் இடையறது தொழிற்படும் ஒரு ஆடல் அரங்காகத் திகழ்ந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு, பாரிசு நகரில் பாழ்நிலையிலிருந்த அரச இருப்பிடத்திலும் பார்க்கச் சிறந்த பின்னணியொன்று வேண்டுமெனக் கருதினுன் உலூயி பாரிசை விட்டு வேர்செயிஸ்சுக்கு அவன் நகர்ந்ததற்கு

Page 8
4 தற்காலப் பிரான்சின் வரலாறு
வேறு காரணங்கள் கூறப்பட்டபோதிலும் தன் அரசவைக்குச் சிறந்த ஒரு சூழலேயேற்படுத்துவதே அவனது முக்கிய நோக்கமாகும் புரந்திக் கட்சி யினர் கொடுத்த தொந்தரவுகளின் விளேவாக அவனுக்குத் தலேநகரிலேற பட்ட வெறுப்பு, உலாவுவதிலும் வேட்டையாடுவதிலும் அவனுக்குள்ள விருப்பம், அரச மனேவியருக்குப் பெரிய நகரில் ஏற்படும் தொஸ்லேகளி விருந்து அவர்களே நீக்குதல் வேண்டுமென்ற அவன் அவா ஆகியனவே கூறப்பட்ட வினேய காரணங்களாகும். வேர்செயில்க நகரம் மக்கள் வாழ் வதற்குரிய நல்ல வாய்ப்புக்கள் இல்லாததாயும், துன்பம் நிறைந்ததாயு மிருந்தது எனவும், ஆயின் கோலாகலக் காட்சிகளேக் காணலாமேயன்றித துன்பக் காட்சிகளேக் காண்பது எளிதன்று எனவும் வொல்தேயர் பிற் காலத்தில் வர்ணித்தார் ; வொல்தேயர் உலூயியின் அரண்மனேயில் ஒரு சிறிய அறையிற் சிலகாலம் தங்கியிருக்கும் வாய்ப்புப் பெற்றவர். ஆசார முறைகளேயும் கோண்டாட்டங்களேயும் பிரதானிகள், அரச மனேவியர் ஆகி யோரையும் கொண்டு விளங்கிய அரசவையே முடியாட்சியின் அணிகலனுக விளங்கியது, மாகாணங்களில் பலம் வாய்ந்தவர்களாயிருந்த விழுமியோர் வேர்செயின்சு அரண்மனேக்கு வந்து, அரசனுக்கு மகிழ்வூட்டி அவனு டைய நன்மதிப்பைப் பெறுவதன் பொருட்டுச் சூழ்ச்சிகளிலிடுபட்டு ஒருவ ரோடொருவர் போட்டியிட்டனர்; அவர்களுடைய மனேவியர் அரசியின் முன்னிஃயிெல் ஒரு சிறிய முக்காவியில் அமர்வதற்கு ஒருவரோடொருவர் சண்டையிட்டன. நாட்டிலிருந்த விழுமியோர் யாவரும் வேர்செயிஸ்சுக்கு வந்தனர் என எண்ணக்கூடாது ; அவ்வாறு யாவரும் வருவதாயின் வேர்செயிஸ்சு பாரிசிலும் பார்க்கப் பெரிய நகரமாயிருந்திருத்தல் வேண்டு. முக்கிய குடும்பங்களின் தலேமையை இழந்த மாகாண விழுமியோர் அரசி யஸ் முக்கியத்துவமில்லாதவர்களாயினர், வேர்சேயில்சு பெருமையீட்டுப் இடமாகவன்றி உதவிபெறும் தானமாக விளங்கியது ; அரசவையிலுள் ளோர் பதவிகள் பெறுவதில் இடையறுது போராடினர் அதிகாரத்தைக் கைவிடும் விழுமியோர் ஊதியம் மிக்க பதவிகளேயோ, உபகாரச் சம்பளத் தையோ பெறுவதிலீடுபட்டனர். பழைய விழுமியோருள் ஒருவனுக்கு மாத் திரமே அமைச்சர்ப் பதவி வழங்கினுன் 14 ஆம் உலூயி பிரான்சிற் பல நூற்றண்டுகளாக உருவாக்கப்பட்டுவந்த பணிக்குழுவாட்சி உலூயியின் காலத் திலேயே நிலைபெறலாயிற்று. மானியமளிக்கும் பெரிய பிரதேசங்களும் பெருநிலக்கிழாரின பகுதிகளும் ஒழிக்கப்பட்டு அவை யாவும் பொதுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன; ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு அரச ஆனே பாளரின் பொ றுப்பில்லிருந்தது. ஆணேயாளருக்கு அரசனுக்குரிய &Tch%ח%ה அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்த அதிகாரங்களே அசச கழ கமே வழங்கும் ; வேண்டியபொழுது அவை திருப்பியெடுக்கவும்படும்.
I. Generalites, 2. Intendants.
 

பண்டைய ஆட்சி
பகுதியிலும் நிலேமைகள் எவ்வாறிருக்கின்றன வென்பதை அரசனின் கழகம் இடைவிடாது கவனித்துக்கொள்ளும் இக்கழகம் நாடோறும் பல்வேறு பிரிவுகளாகக் கூடும்.
தற்காலத்தில் அரசுகட்டிலேறுவதற்கெனப் பிறந்தவர்களுள் மிகப் பெரிய மனிதன் உலூயியாவான் என அகடன் என்பவர் விவரித்துள்ளார். அவன் மிகத் திறமைவாய்ந்த தபால் அதிகாரியாவான் எனவும் சிறிது கேலியாக விவரிக்கப்பட்டான் ; அவன் எவ்விடயத்திலும் விவரங்களே நுணுக் கமாகக் கவனிப்பதனூலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டான் ; போர்க் கருவி கள், போர்ச்சூழ்ச்சிகள், ஒழுக்கக்கட்டுப்பாடு, தன் போர்வீரனின் உடை, தன் கட்டடங்கள், அரண்மனே அமைப்பு ஆதியன பற்றிய விவரங்களே யெஸ்லாம் கவனிப்பான், அரசாங்கத்தின் கடுமையான ைேவேகளேக் கவ fப்பதற்குக் கொஸ்பேட்டு எனும் ஒருவனே, அவனே தன் கருத்துக் னேயந்த மிகச் சிறந்தவனெனக் கொண்டு, தெரிந்தெடுத்தான். கொல் பேட்டு ஒரு இஃவ வியாபாரியின் மகனுவான் ; ஒரு வங்கியின் எழுதுவினேஞ ஒக வாழ்க்கையைத் தொடங்கிய இவன் பிசாரினின் கீழ் அவனுடைய முக்கிய உதவியாளனுக உயர்ந்து, வேறும் பல பதவிகளே வகித்து, ஈற்றில் 14 ஆம் உலூயியின் கீழ், பிரான்சின் முழுப் பொருளாதார வாழ்க்கையை பும் வழிப்படுத்தும் சருவாதிகாரியானுன், வியாபாரக் கம்பனிகள், குடி யேற்ற நாடுகள், வீதிகள், கால்வாய்கள், அரசாங்க உற்பத்தித் தொழில் கள், புதிய கைத்தொழில்களுக்கு உதவிப் பணம் அளித்தல், கட்டட திபுனர்களேயும் கம்பியரையும் வெளிநாட்டிலிருந்து தருவித்தல், விஞ் ஞான கல்விக்கழகம் அமைத்தல், கலே, கைப்பணி பற்றிய கலேக்களஞ்சியம் வெளியிடுதல், எல்லா வகையான பொறித்தொகுதிகளின் படங்களூ படங்கியதும் கலே, கைப்பணி பற்றியதுமான கலேக்களஞ்சியம் வெளியிடு தல் ஆகியன சம்பந்தமான வேலேகள் யாவும் கொல்பேட்டின் பொறுப்பி லேயேயிருந்தன; தவுலூசு தொடக்கம் மத்தியதரைக் கடல்வரை செல்லும் இடியெனும் பெரிய கால்வாயை வெட்டும் வேலேயில் ஒரே நேரத்தில் 12,000 பேர் ஈடுபட அவன் ஒழுங்குபடுத்தியமை குறிப்பிடத்தக்கது. 1789 ஆம் ஆண்டில் பழையனவெனக் கருதப்பட்ட சில பொருளாதாரக் கொள் கைகள் அதற்கு ஒரு நூற்றண்டுக்கு முன்னர் 14 ஆம் உலூயியும் கொன் பேட்டும் ஏற்படுத்திய புதிய முறைகளாகும் என்பதனே நாம் மறத்தலாகாது.
பதக்கத்தின் ஒரு பக்கத்தை மாத்திரமே நாம் இதுவரை பார்த்தோம். உலூயியின் ஆட்சியில் உச்சநிலையடைந்து மிகப் பரந்து விளங்கிய பிரான்சிய முடியாட்சி அவன் இறந்து முக்கால் நூற்றண்டின்பின் சடுதியாகச் சீர் குலேந்தது. உலூயி கட்டியெழுப்பிய அமைப்பு வேறெந்த ஐரோப்பிய நாட்டு அமைப்பிலும் பார்க்கப் பெரிதாகவும் கூடிய சிக்கலுடையதாகவும் விளங்கிற்று; எனினும் பிரான்சின் வளம் தகுந்த முறையிற் பயன் படுத்தப்பட்டிருக்குமாயின் இந்த அமைப்புச் சீர்பெற்று நிலேத்திருக்கக் கூடும். பிரான்சின் வளமோ தகுந்த முறையிற் பயன்படுத்தப்படவில்லே :

Page 9
தற்காலப் பிரான்சின் வரலாறு
இது வருந்துதற்குரியது. உலுயி, உயர்குடியாட்சி உறுப்பினர்களுக்கு நிதிச் சலுகைகள், வருவாய் மிகுந்த பதவிகள், உபகாரச் சம்பளங்கள் ஆதியன வற்றை, அவை அரச வருமானத்தைப் பெரிதும் பாதித்தபோதிலும், வழங்கி அவர்களின் ஆதரவைத் தேடினூனேயன்றி அவர்களே அடக்கி வைக்கவில்லே. பல புதிய பதவிகளே உண்டாக்கி அவற்றைக் கைக்கூவி யாகக் கொடுத்துப் பணிரைத் தன்பக்கம் சேர்த்துக்கொண்டான் ; இவ்வாறு செய்தமையினுற் சீன உடனடியான நன்மையேற்பட்டபோதிலும் காலப் டோக்சில் அரச திறைசேரிக்குப் பெரும் நட்டம் வினேந்தது. உலூயியின் ஆட்சியின்போது எழுப்பட்டட்ட கட்டடங்களுக்கும் அவன் நடத்திய போர் களுக்கும் பெருந்தொகையான பணம் செலவிடப்பட்டமையினூல் வறிய மக்களிடமிருந்து அதிக வரி அறவிடவேண்டியதாயிற்று வரிப்பளுவைத் தாங்கமுடியாத மக்கள் கலகம் செய்தனர். உலூயியிற்குப் பின் வந்த ஆட்சிகள் இரண்டிலும் நடைபெற்ற போர்கள் ஒவ்வொன்றின் பின்னரும் நிதி நெருக்கடியேற்பட்டது ; கடைசியாக நடந்த போரின் பின் நிதி நெருக்கடி மாத்திரமன்றிப் பஞ்சமுண்டாகவே அரசியற் புரட்சியேற்பட்டது.
நாட்டின் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப் ாளியாகவிருந்த கொஸ்பேட்டு என்பவன் அயராது உழைத்தபோதிலும் உலூயியின் கீழ் நிதிச் சீர்திருத்தமோ, பொருளாதார முன்னேற்றமோ பிரான்சிலேற்பட விண்லே, வியாபாரக் கம்பனிகள் தம் தொழிலே நடத்த முடியாது மறைந்தன ; அரசாங்க தொழிற்சாலேகள், கொபெலின்சு சீவேகன் போன்ற போகப் பொருள்களே மாத்திரம் உற்பத்தி செய்வனவாகையால், தம் பொருள்களே விற்கமுடியாதிருந்தன. இக்காலத்தில் ஐரோப்பாவிலேயே பொருள்களின் விவேகள் வீழ்ச்சியடைந்து பொருளாதார நிவே சீரழிந்தது. பிரான்சில் 1893-4, 1709-10 ஆகிய காலங்களிற் பெரிய பஞ்சமேற்பட்டது. போர், பட்டினி, நோய் ஆகிய காரணங்களினுற் குடித்தொகை குறைந்தது. பேரரசன் தன் குடிமக்கள் மீதே போர் தொடுத்தான், நாந்திசின் நல் ானே தள்ளுபடி செய்யப்பட்டபின் இயூசினுெற்றுகள் கடுமையாகத் துன் புறுத்தப்பட்டபொழுது அதி கெளரவ பொகவே அவர்கன் “ அரசன் ஆசீர்வதிக்கப்படுவானுக எனவும், எம் காலத்தில் நிகழ்ந்த அதிசய ததை அறிவியுங்கள், உங்கள் வாழ்த்துக்களேப் பரலோகத்திற்கு அனுப்பி இந்தப் புதிய கொன்சுதந்தீனுக்கு, இந்தப் புதிய தியோடொசியசுக்கு, இந்தப் புதிய சாளிமேனுக்குப் பின்வருமாறு கூறுங்கள் ! உன் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சி இது சமய பேதத்திற்கு இனி இடமில்லாமற் செய்துவிட்டாய். ஆண்டவன் ஒருவனே இதே அதிசயத்தைச் செய்திருக்க முடியும் " எனவும் அவர் வேண்டினூர். செயின் சைமன் தன் இரகசிய நாட்குறிப்பிற் பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிருர் : "நாந்திசின் நல் ா?ண்பை எக்காானமோ தேவையே இன்ஜிாமஸ் தள்ளுபடி செய்ததன் விளேவாக இராச்சியத்தின் குடித்தொகையில் நாவிலொரு பங்கு குறைந்து, வர்த்தகம் பாழாகி, நாடு பல துறைகளிலும் பலவீனமடைந்து விட்டது”. துன்பத்திற்குள்ளாகாது தப்பியோடுபவர்களேத் தடுப்பதன் பொருட்டு நாட்

பண்டைய ஆட்சி 7
டிவ எல்லேயை மூடிவிட நடவடிக்கையெடுக்கப்பட்டபோதிலும் வறத்தாழ 8,00,000 இயூசினுெற்றுகள், கைத்தொழில் வர்த்தகம் ஆகியவற்றிலீடுபட் டிருந்தோரும் கரையோர வகுப்பினர் பலரும் உட்பட, வெளிநாடுகளுக்குத் ஆப்பி ஓடினர் பிரான்சில் காட்டு, உலொசீர் ஆகிய பிரதேசங்களுக்கிடையி லுள்ளவர்கள் கமிசாட்சு எனப்பட்ட பெரிய நெடுநாட் புரட்சியிலீடுபட்டனர். மிகப் பெரிய பெற்றியை ஈட்டிய போரினுல் அடையக்கூடிய நன்மையின் அளவிலும் பார்க்க அதிக நட்டத்தைப் 14 ஆம் உலூயி, மதத்தொண்டு புரிந்ததன் மூலம் அடைந்தான், என சொரெஸ் என்பவர் எழுதிஜர் இவனேத் தோற்கடித்த ஒரு எதிரி இவனிடம் கேட்கக்கூடிய பெரும் பொருளின் பெறுமதியின் அளவைவிட இந்த நட்டம் அதிகமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு அரசனின் முக்கிய கடமைகளாகிய சூழியல், போர் ஆகியவற்றிலும் கூட, தனக்கு நல்ல அதிட்டமாகவிருந்த காலத்தைக் கடந்துவிட்டான் உலூயி, " மிதமாகவே பலாத்காரம் உபயோகித்தல் வேண்டும் ' என்பதே பழைய பிரான்சிய வெளிநாட்டுக் கொள்கையாகும் இக் கொள்கையைப் பின்பற்றிய கர்தினுஸ்களின் கீழ் பிரான்சு நவன்னிவேயிலிருந்தது. "இயற் கைக்கு மாருனவன் " எனச் சொரெல் வர்ணித்த 14 ஆம் உலுயி, தன் பேராசையை நிறைவேற்ற அதிக பிரயத்தளம் செய்ததன் விளேவாக, பிரான்சைத் தோற்கடிக்கப் போதிய பலமுடைய எதிரிகள் ஒன்று சேர்ந்
E,337T.
தோல்விகளேற்பட்டுப் பேரிடர் சூழ்ந்தபோதும் பேரரசனின் தீர்மானம் உறுதிகுறையவில்லே. தனி முதன்மையும் பணிக்குழுவாட்சியும் நாட்டைச் செயலாற்ற ஒரு நிவேக்குக் கொண்டுவந்தன. மேல் வெளிவராத சில அரசியற் குமுறல்கள் உருவெடுக்கத் தொடங்கினவாயிலும் அவை ஒரு புதிய ஆட்சி வருமுன்னர் வெளித்தோன்றவின்ஃ. சிறந்த உடன்:விமை புடையவனும் தெய்வ ஆனேயிலும், அரச கடமை செய்யும் தன் ஆற்ற விலும் அதிக நம்பிக்கை வைத்திருந்தவனுமான வயோதிப அரசன் தோல்வி, மன அதிருத்தி ஆகியவற்றிற்கிடையிலும், தளர்ச்சியடையாது உறுதியாகவேயிருந்தான். அவனுடைய கடைசிக் காலத்திலும் அவனுக்கு உறுதுணேயாகவிருந்தது அவன் மனவுறுதியே : "பெரியவன்' என்ற பட்டத்திற்கு அவன் தகுதியுடையவன் என்றே கொள்ளல் வேண்டும். வெற்றி பெற்ற கூட்டணியினருடன் சமாதானம் செய்ய வேண்டிய நி:ே யேற்பட்ட போதிலும் தானே தன் பேரனுன 5 ஆம் பிலிப்பைச் சிபானிய ஆரியனேயிலிருந்து நீக்க வேண்டுமென விடுக்கப்பட்ட நிபந்தனே இழி வெனக் கொண்டு அதனே யேற்க மறுத்தான். வயது முதிர்ந்த அரசன் இன்னல்களுடன் போராடுவதைக் கண்ட செயின் சைமனின் உள்ளம் உருகிற்று. இவனுற் சினமூட்டப்பட்ட எதிரிகள் இவனே வெளியிற் சூழ்ந்து கொண்டன : இவன் சக்தியற்றவணுயும் ஆதாரமில்லாதவனுயுமிருப்பதைக் கண்ட இவர்கள் இவனுடைய பழைய பெருமையைக் கூறி எள்ளி நண்க

Page 10
S. தற்காலப் பிரான்சின் வரலாறு
யாடினர். இவனுக்கு உறுதுனேயாகவிருப்போர் யாருமிலர். இவனே உரு வாக்கியவர்களும் இவனிடம் உதவிகள் பெற்றவர்களுமான அமைச்சரும் தளபதிகளும் இவனேக் கைவிட்டனர்; தான் விரும்பியவாறு இவர்கனே ஆக்கலாம் அல்லது அழிக்கலாம் என இறுமாப்புக் கொண்டிருந்த இவ னுடைய காலம் மாறிவிட்டது. தான் அடைந்த பெரும் நட்டங்களே நினேந்து மனம் வருந்தினுன் அவனுக்கு ஆறுதலளிப்பார் யாருமில : தன் பலவீனத்துக்கே அவன் இரையானுன் , அவன் வெளிப்படையாகக் காணக்கூடிய அபாயங்களிலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிகமான பேரிடர்களே அவன் தனித்து நின்று எதிர்க்க வேண்டியவனுணுன் , தன்னுடனிருப்பவர்களும், தன் அன்புக்குரியவர்களாயும் தன்னுடன் நெரு ங்கிய தொடர்புள்ளவர்களாயு மிருப்பவர்களும் தனக்கு நேர்ந்துள்ள இட ரைத் தம் நன்மைக்காக ஒளிவு மறைவின்றிப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்த்து வருந்தினுன் , எனினும் தனக்கு நேர்ந்த இடர் யாவும் தானே தாங்கவேண்டியவை என உணர்ந்தான் ; மேலும் எவரும் தன்னே வெல்ல முடியாதபடி ஆட்சி செய்ய வேண்டுமென்ற மனவெழுச்சி காரணமாகவும் அவனுடன் ஒன்றிப்போனவொரு பழக்கத்தினுலும் தன் சிறைகாவலரின் சிரத்தையிலும் நடத்தையிலும் அவன் பிழை கண்டிலன் ; இத்தகைய அரண்மனேச் சிக்கல்களுக்கிடையிலும் அவன் தளராத மனவுறுதியும் அமைதியுமுடையவனுகவும், தன்னுல் இயன்றவரை அரசாட்சிப் பொறுப்பி லிருந்து நீங்குவதிஸ்லேயென்ற தீர்மானமுமுடையவனுகவும், எவ்வளவு தோல்வியேற்பட்டபோதிலும் நம்பிக்கை இழக்காதவனுகவும், தோல்வியை வெளிக்காட்டாதவனுகவுமிருந்தான் 14 ஆம் உலூயி, இவ்வாறு வேறு எவராலும் நடந்திருக்க முடியாதென்றே சொல்லல் வேண்டும் ; இதனு லேயே அவன் " பெரியவன் ’ என்ற பட்டத்தை முதிர்ச்சியடையமுன்னரே பெற்றுவிட்டான் ; உண்மையில் ஐரோப்பா முழுவதும் இவனேப் பார்த்து வியந்தது; இவனுடைய குடிமக்களே இவனேப் பாராட்டினர் : இவனுடைய நீண்ட கடுரமான ஆட்சியில் வெறுப்புற்றிருந்தவர்கள்சு . இவன்மேல் அனுதாபப்பட்டனர்.
1712 இல் தெனெயின் என்னுமிடத்தில், வில்லேர்சு என்பவன் எதிரி களின் பெரும் நட்புறவு சீர்குலேந்ததைப் பயன்படுத்தி, போரை முடிவுறச் செய்வதற்கு அனுகூலமான ஒரு வெற்றியை ஈட்டினுன் ; தோப்சி என் பவன் சமாதான இணக்கப் பேச்சுக்களேத் திறமையாக நடத்தினுன் : ாற்றில் யுற்றெற்று, இரசுத்தாட்டு ஆகிய இடங்களிலேற்பட்ட உடன் படிக்கைகளின் விளேவாக, பிரான்சு எதிர்பார்த்த அளவிலும் பார்க்க மிகக் குறைந்த நட்டமே யடைந்தது. கடைசி உடன்படிக்கை 1715, நவம்பர் மாதம் கையொப்பமிடப்பட்டது ; ஆயின் பிரான்சிய அரசணுே அதற்கு முன், செத்தெம்பர் 1 ஆம் தேதி, வேர்செயில்சு நகளில், தன் எழுபத்தேழாவது வயதில், தன்னதிகார ஆட்சியின் ஐம்பத்தாருவது ஆண்டில், இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டான்.
 

அத்தியாயம் 2 பதிலாளி நாட்டை முன்னிருந்த நிலைமைக்குக் கொண்டுவரத் தவறுதல்
14 ஆம் உலூயிக்குப் பின் அரசுமை யுடையவனுயிருந்தவன் ஐந்து வயதினனுன ஒரு சிறுவன். இவன் வயதிற் குறைந்தவனுயிருந்தபடி பால் ஒரு பதிலாண்மை தேவையாயிற்று பதிலாண்மைப் பொறுப்பை யேற்க வேண்டியவனுன சிபானிய அரசன் சமாதானப் பொருத்தனே மூலம் நீக்கி வைக்கப்பட்டிருந்தான் ; மேலும், பதிலாண்மைப் பொறுப்பை யேற்பவன் அரசுரிமைக்கு மிகக் கிட்டிய இரத்தவுரித்துடைய ஒரு இளவரச ணுக விருத்தலும் வேண்டும். இவ்வாறன தகைமையுடையவன் 14 ஆம் உலூயியின் மருமகனுன ஒளியன்சுப் பிலிப்பு என்பவனே ; தனி பாட்சி காரணமாக எல்லாவற்றிற்கும் இயங்கியவர்கள் போலக் காட்டிக் கொண்டாலும் மனத்துள் அதிருத்தியும் பகைமையும் கொண்டிருந்த பாவரும் இவனிற் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். உலூயி எவற்றை மிக அருமையானவையாகக் கொண்டாணுே அவற்றையெல்லாம் பிலிப்பு வெறுத்தான் ; இதை உலூயி நன்கு அறிந்திருந்தான் ; உலூயி இவன் மேற் கொண்டிருந்த அரசியல் அவநம்பிக்கையுடன் இவன் ஒரு கயவள் எனவும் கடவுள் நம்பிக்கையற்றவன் எனவும் உணர்ந்து இவனே வெறுத் தான். பிலிப்பு பதிலாளியாக வரவிருந்தபோதிலும் உலூயி தான் இறந்த பின்னரும் பிரான்சைத் தானே ஆளவேண்டுமென விரும்பி, தான் கையாண்ட அரசியல் முறையைக் காப்பாற்றத் தன்ணுவியன்ற ஏற்பாடுகள் பாவும் செய்திருந்தான். தனக்கும், அகங்காரியும் அடிக்கடி கோபம் கொள்பவளும் அழகியுமாகிய மொன்றிசப்பான் கோமகளுக்கும் முறை கேடாகப் பிறந்த பின்ளேகளுக்குத் தகுந்த அதிகாரமளித்தான் ; இவர்களே 1714 இல், முதிய விழுமியோர் எதிர்த்தபோதிலும், முறைப்படிபிறந்த aர்களாக்கினுன், பத்தியுள்ளவனும் நேர்மையானவனுமான மெயின் கோமகன், சிறுவணுகிய 15 ஆம் உலூயியின் பாதுகாவலனுகவும் அரச காவற்படைத் தளபதியாகவும் அரசனின் சாதனத்தின் மூலம் நியமிக்கப் பட்டான்; அவன் இறந்துவிடுவானுயின் அவனுடைய சகோதரஞன தவு ஒாசு இப்பொறுப்புகளே யேற்பான் எனவும் அரசன் விதித்திருந்தான். பிலிப்பு என்பான் பதிலாண்மைக் கழகத்தின் தலேவணுகவிருக்க அணு பதிக்கபபட்டான் ; ஆயின் கழகத்தில் எத்தனே அங்கத்தவர் இருக்கலா மென்பதுடன் அரசன் வயது குறைந்தவனுக விருக்கும்வரை அத்தொகை பில் மாற்றமேற்படுத்த முடியாதெனவும் விதிக்கப்பட்டிருந்தது. தீர்மான மெதுவும் பெரும்பான்மையினரின் வாக்குகள் பெற்றே நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இருபக்க வாக்குகளின் எண்ணிக்கையும் சமமாக விருப்பின் மீண்டுமொருமுறை வாக்கெடுக்க வேண்டுமெனவும், அப்பொழு

Page 11
தற்காலப் பிரார்வின் வரலாறு
தும் வாக்குகள் சமமாகப் பிரிந்திருப்பின் மாத்திரமே பதிலாளி தன் அறுதியிடும் வாக்கைப் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது ; பதிலாளி அதிக அதிகாரமில்லாதவனுகவிருக்க வேண்டுமென்பதே இந்த ஒழுங்கின் நோக்கமாகும். அரசனெவனும் செய்ய முடியாதலொன்றைச் செய்யவே உலுயி இச்சாதனம் மூலம் முயன்றன். அரசனுக்குத் தனி முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என்ற அவன் சொந்தத் தத்துவத் நிற்கே இது முரணுகவிருந்தது. ஒரு அரசன் இறந்ததும் அவனுக்குப் பின் அரசனுக வருபவன் அரசுரிமை முழுவதையும் பெறுகிறன் ; சட்டங் களோ, அவன் முன்னவனின் இச்சைகளோ அவனேக் கட்டுப்படுத்தா. இறந்த பேரரசனின் கைகளிட்ட தளேகளிலிருந்து தன்னே விடுவித்துக் கொண்டதே பதிலாளி, 15 ஆம் உலுயியின் பெயரில், முதன்முதற் செய்த வேலேயாகும்.
ஒளியன்சுப் பிலிப்புக்குப் பலர் ஆதரவளித்தன ; பனிக்குழுவிலும் முறைகேடாகப் பிறந்த அரசகுமாரரிலும் பொருமைகொண்ட விழுமி யோர், தாமிழந்த செல்வாக்குகள் சிலவற்றைத் திரும்பப் பெறலாமென நம்பிய பாராளுமன்றத்தினர், மெயின்றினன் அம்மையாரும் யேசு அவை யினரும் சமய சம்பந்தமான ஆதிக்கம் செலுத்துவதை வெறுத்த யான் செனித்துகள் ஆதியவர்களே இவனுக்கு ஆதரவளித்தவர்களாவர். 14 ஆம் உலூயி ஒருமுகப்படுத்தி நடத்திய வல்லாட்சியில் அதிருத்தியடைந்திருந்த வர்கள், கர்தினுல்மார் உயர்குடியாட்சியின் போதிருந்த சுதந்திரங்களே அழிப்பதற்கு முன்னிருந்த நல்ல நிலேமைகளே இவன் திரும்பக்கொண்டு வருவானென எதிர்பார்த்தனர். பாராளுமன்றங்களேப் பயன்படுத்தி 14 ஆம் உலூயியின் இச்சைகன் முறைப்படி தன்ரூபடி செய்யப்பட்டன : முறைகேடாகப் பிறந்த அரசகுமாரர் எவ்வாறு இறுமாப்புடனும் நம்பிக் கையுடனும் பாராளுமன்றத்திற்கு அலங்காரமாக வந்தனர் என்பதை பும், எவ்வாறு தாழ்வுற்றுச் சோர்ந்து தலேகுனிந்தவண்ணம் அங்கிருந்து புறப்பட்டனர் என்பதையும் செயின் சைமன், வரலாற்று முறைப்படி சரியாக வில்லாவிடிலும், அழகாக வர்ணித்துள்ளார். இவ்வாறு நிகழுமென் பது ஏற்கெனவே தெரிந்ததே. பாராளுமன்றங்கள் இவ்வாறு எதிர் வாதயிடுவதற்கு அவற்றிற்கு உரிமையுண்டு. பாராளுமன்றங்களின் இந்த நடவடிக்கைகள் பின்னர் தொந்தரவுகள் எற்படக் காரணமாயிருந்தன வெனக் கூறுவது வலிந்து காரணங் காண்பதாகும். பதிலாளி, தனி முதன்மையின் முழு அதிகாரமும் பெறுவதில் சித்தியடைந்தான் ; ஆயின் தனி முதன்மையை முடிவுக்குக் கொண்டுவர இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதே அவன் நோக்கமாக விருந்தது.
ஒளியன்சுப் பிவிப்பு பண்புடையவனுகவும் இயற்கையான திறமையுள்ள வணுகவுமிருந்தான். அவன் ஒரு சிறந்த படைத்தளபதியாயினும் 14 ஆம் உலூயியின் எதிர்ப்புக் காரணமாகப் பின்னணியிலேயேயிருந்து வந்தான். இவ்வாறு இருந்தமைக்குக் காரணமில்லாமலுமில்லே. அவன் குடிவெறிய ணுயிருந்ததுடன் ஒழுக்கங் கெட்டவணுயுங் காணப்பட்டான் ; இவ்வாறிருந்த

பண்டைய ஆட்சி
மையினுல் அவன் அரசுகட்டிலேறும் சாத்தியக் கூறுகளேயும் இழந்து விே வாணுே வெனவும் அஞ்சப்பட்டது; ஆயின் அத்தகைய அச்சகத்திற்கு ஆதாரம் போதியதாயிருக்கவில்லே. இவன் ஒழுக்கங்கெட்ட பெண்களுடன் எப்பொழுதும் தோழமை கொண்டிருந்ததுடன் இவனும் தீயொழுக்க முடையவனுகவும், கடட்ைடற்றி:ாதவனுகவும் காணப்பட்டான் : தீயொ முக்கமே அவன் வாழ்க்கைக்கு உயிரூட்டுவது போலவிருந்தது. வெறி புண்டாகாதவண்ணம் மதுவருந்தித் தெரியாதவர்களுன் இவனுமொருரை னென இவன் வர்ணிக்கப்பட்டான், பிறந்த நாட் தொட்டுத் தன்னேயே தான் வெறுத்து வந்ததுடன் மதுவிலும் பெண்களிலும் மனத்திருத்தி கண்டமையே இவ்வாறு அவன் ஒழுகியமைக்குரிய உண்மையான காபனங் களாகும்.
பதிலாளி காட்டிய மாதிரியையே சமூகம் பின்பற்றியது. 14 ஆம் உலூயி பின் பிற்கால வாழ்க்கையில் நிறைந்திருந்த பாசாங்கு பண்ணும் தன்மை யும் மந்தநிலேயும், மெயின்றினன் அம்மையார் மிகச் சிறந்த மாதிரிகள் எனக் காட்டிய தடித்த ஆடையணிகளும் மங்கவிான நிறங்களும் என் 1ாறு ஒதுக்கித் தள்ளப்பட்டனவோ அவ்வாறு, ஒதுக்கப்பட்டன். சிறந்த நிறங்கள், மென்துணிகள், முன்னும் பின்னும் விரிந்து ஊசலாடும் பேரிய கழுத்துள்ள சட்டைகள், இடுப்பிலிருந்து பக்கவாட்டின் விரிந்து நிற்கும் உடைகள் ஆகியவற்றை நடுத்தர வகுப்பினரையும் காதற்கான்னி 1ரையும் பின்பற்றி, உயர்குைப்பினரும் விரும்பி அணிவாராயினர் ; நல் ப்ோழுக்கமுடையோராயிருக்க வேண்டுமென்பதனேயும் இவர்கள் கவனி பாது விடுவாராயினர். இதுவே ஒவியர் வற்றேவின் கான்'ாகும் ; வற்றே அழகிய விழாக்களின் ஓவியராக அரச நியமனம் பெற்றிருந்தார். சீதேரா எனும் காதற் றெய்வம் பற்றியே பெரும்பாலும் அக்காலத்தில் ஒஜியங்கள் வரையப்பட்டன . எனினும் வற்றே நீட்டி ஒவியங்களுல் பதிலானியின் இரவுரூக் காட்சிகஃக் காட்டுவனவற்றிலும் பார்க்கச் சூரிய லோவியை அல்லது நிழலேப் பின்னனியாக வைத்துத் தீட்டப்பட்ட காதற் காட்சிகள் சிறந்தனவாகும். நன்: கலேப்படைப்புக்கு அல்லது கெட்ட நடத்தைக்கு அரச பதிலாளியே பொறுப்பானவர் எனக் கூறுதல் பொருந் தாது. உண்மையில் வற்றேவின் கலேவளர்ச்சி 14 ஆம் உலூயியின் பிற் ஆாலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது ; அக்கவே பதிலாளியின் காலத்தின் மிக்க வளர்ச்சியடைந்து, 1721 இல் நிகழ்ந்த ஓவி'ரின் rறைவுடன் மங்குவதாயிற்று. 17 ஆம் நூற்றண்டின் முடிவுக்கு முன் பெரோல்று என்பவர் கதைகள் பல எழுதினூர் : 1896, 1897 ஆகிய ஆண்டுகளில் வெளியான "இலா பெலே ஒ பொயி தோமன்தி, செந்திரிலன், சப்பெ ான் உரூச்சு " ஆகியனவும் வேறு சில கதைகளும் வாழ்க்கை முறை மிக எளிதாகவும் எழுச்சியூட்டுவனவாயுமிருப்பதை யெடுத்துக்காட்டி அத்தன் மைகளே வலியுறுத்துவனவாகக் காணப்படுகின்றன. சூரிய அரசன் இறப்
S SLLL LLLLtLLL L LatL LCLLCCLLS LLLLLLLLSS S LCeHeHLH LLLHaaaS

Page 12
12 தற்காலப் பிரான்சின் வரலாறு
பதற்கு முன்னரே இல சகே என்பவர் எழுதிய வசை நூலில், உலகம் முழுவதிலும் போக்கிரிகளும் துணிகரச் செயல்களிலீடுபடுவோரும் நிறைந் திருக்கின்றனர் எனவும், நேர்மையான மனிதனேயோ கற்புடைப் பெண் களேயோ காண்டன் அரிதெனவும் இப்புதிய காலத்தின் இருளான தன்மை களேக் காட்டியுள்ளார். 1716 இல், கில் பிளாசின் முதற் பகுதியில், கதைத்தலைவன் புத்திசாதுரியத்தால் செல்வர்களேயும் அதிகாரமுடையோ ரையும் எமாற்றி வாழ்கிறன் எனக் காட்டியுள்ளார் இல சகே. 14 ஆம் உலூயி இறப்பதற்கு முன் நிலவிய அக்காலத்தில் அக்கதைத்தலேவன் மனத் திருத்தியுடன் வாழ்கிறன் ; பதிலாளியின் புதிய உலகை இவன் கண்டு பிடிக்கவில்லே, கில் பிளாசு இந்த நூற்ருண்டிற்ருன் பிகரோவுடன் ஒன்று சேர்கிறன். இதற்கிடையில், தப்பியோடிய குரு பிறிவோத்துவுக்கு நேர்ந்த துக்ககரமான சம்பவத்தின் விளேவாக மனுேன் இலககணத்துவின் வரலாறு எழுந்தது ; பொதுவாகப் பதினெட்டாம் நூற்றண்டில் நிலவிய மனப்பான்மையிலும் கூடிய ஆழ்ந்த சிந்தனேயுள்ள கருத்துக்கள் இடம் பெறுவதை இங்கே கவனிக்கலாம். மனுேனில் உரூசோவின் தன்மை Eளிலும் பார்க்க இரசீனின் தன்மைகளே அதிகமுண்டு. கிறியோவின் இக்குதிரை வீரன் பேதிரியின் மதிப்பு வாய்ந்த பரம்பரையில் வந்த வன் ; இவன் குரு பிறிவோத்து போன்று, ஆயின் பதினெட்டாம் நூற் ருண்டிற் போலல்லாது, " காதலில் இருந்து எம்மை விடுவியுங்கன் " எனப் பிரார்த்தனே செய்யக்கூடியன்ை.
அரசியலில் பதிலாண்மையென்பது பிரான்சிய வரலாற்றில் வரும் ஒரு கோலிக்கூத்து எனக் கருதி அதனேக் கவனிக்காது விடுதலாகாது. பிரான் சிய சமூகத்திற் காணப்பட்ட பாரிய குறைபாடுகளே நீக்குதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. கர்தினுல்மாரும் 14 ஆம் உலூயியும் வாளணி விழுமியோருக்கிருந்த அதிகாரங்களே நீக்கிவிட்டபோதிலும் அவர்கள் அந் நிளேயை ஏற்று வாளாவிருக்கவில்லே. பெருமகார் குழுவொன்று பெரும காரின் வரலாற்றை யெழுதும்படி குரு இ ைஇஸ்பூரர் என்பவரை 1864 ஆம் ஆண்டிலேயே வேண்டிக் கொண்டது , நமது உரிமைகளேத் தக்க ஆதாரத் துடன் நிலைநாட்டுவதே இதன் நோக்கமாயிருந்தது. இந்த வரலாறு, 1740 ஆம் ஆண்டுவரை வெளியிடப்படாவிடினும், கையெழுத்துப் பிரதி பாகப் புழங்கிவந்தது. 14 ஆம் உலூயியின் பேரனும் 1711-12 ஆம் ஆண்டில் தேற்றவுரிமையாளனுயிருந்தவனுமான பேர்கன்டிக் கோமக னின் ஆசிரியணுகவிருந்த பெனிலன் என்பான் அரச தனிமுதன்மையை ஒறுத்துரைத்தான். "கடந்த நூற்றண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே எனக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன் ; சென்ற பதின் மூன்று நூற்றண்டுகளாக மிதமான முடியாட்சி நிலவ உதவிய முறை களே ஒதுக்கி விட்டு அவற்றிற்குப் பதிலாக, பாரசீகம், துருக்கி அல்லது கிழக்கு நாடுகளுக்கு ஓரளவு பொருத்தமாயிருக்கக்கூடிய வல்லரசாட்சியை யேற்படுத்த உதவக்கூடிய முறைகளேப் பின்பற்றுவது எமது அரசமைப்புக் குப் பொருந்தாது," எனக் கூறினுன் அவன். இவன் மாத்திாம் இக்

LIFTFlLu 1
கருத்தை வெளியிடவிஸ்லே, ஸ்ா புரூயியர் என்பவர், 14 ஆம் உஜாயி சேர்மனிமேற் படையெடுத்து பல நினேற்று மாநிலத்தைச் சூறையாடியபின் வெளியிட்ட தன் காற்றியேசு எனும் பிரசுரத்தில் " வல்லரசாட்சியில் தாயகம் என வொன்றில்லே ; அதற்குப் பதிலாகத் தனி நலம், மேன்மை, தலேவனுக்குச் சேவை ஆகியனவே புண்டு" என எழுதினுள். மைக்கேல் இவைசோர் எனும் சிறந்த சொற்பொழிவாளன் ஒருவன் இக்கருத்துக்க ளேக் கொண்ட சில பிரசுரங்களே ஒல்லாந்து தேசத்தில், தன் பெயரிடாது வெளியிட்டான். தனி முதன்மையின் கேடுகள் பற்றித் தெலிமாக்குவில் போதித்த பெனினனின் கருத்துக்களே நாடுகடத்தப்பட்ட பாக்கோபைத்து வாகிய வீரன் இராம்சே பின்பற்றியதுடன் அவற்றை மேலும் விரிவாக வெளியிட்டான்.
14 ஆம் உலூயியின் கீழ் மறைவாகவிருந்த சிறு தொகையான உயர் குடி எதிர்ப்பாளர் தாம் விரும்பியவாறு பிற்கால அரசியவே நடாத்துவர் போல ஒரு கணந் தோன்றியது. பேர்கன்டிக் கோமகன் 1711 ஆம் ஆண்டில் உடோபிஐக (மூத்தமகன்) வந்தான். பெனிலனும், அவனுடைய அதே கருத்துடையவர்களான போவிலியர்க் கோமகன், செவு ரூகக் கோமகன் ஆகியோரும் புதிய அரச உரிமையாளனுக்குத் தம் கோட்பாடுகளே யூட்டி, வல்லாளன் தனியாட்சியை ஒழித்து இலட்சிய உயர் குடியாட்சியை மீண்டும் நிவேநாட்டத் திட்டங்கள் தயாரித்தனர். இதற்கு ஒராண்டின் பின் பேர்கன்டிக் கோமகன் இறந்துவிட்டான்; ஆயின் செயின் சைமனுல் உந்தப்பட்டவனும், பேர்கன்டிக் கோமகனின் கட்சியினரின் கொள்கையில் ஒரளவு நம்பிக்கையுடையவனுமான ஒனியன்விப் பிலிப்பு பதிலாளியாக விருந்து அக்கொள்கைகளே நடைமுறையிற் கொண்டுவர ாத்தனித்தான். 14 ஆம் உலூயி இறந்தபின் அரச மன்று வேர்செயில்வி விருந்து மீண்டும் பாரிசுக்கு மாற்றப்பட்டது : பாரிசுக்கு மன்று மாற்றப்பட வேண்டுமென்ற கிளர்ச்சி உலூயி அரசனுக விருக்கும்போதே தொடங்கி விட்டது; இளேஞர்களாகிய விழுமியோர் வேர்செயில்சில் நிலவிய தொந் தரவுகள் பேரரசனுலேற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற் கிடை யில் வாழவிரும்பாதவர்களாய்ப் பாரிசுக்குத் திரும்பினர் , இங்கே அவர் கள் சிறந்த விடுதிச்சவேகளேக் கட்டியோ, இருந்தவற்றை விவேக்கு வாங் கியோ வாழ்ந்தனர். சிறுவணுகவிருந்த அரசன் முதலில் வின்செணிசு என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டான் ; ஆயின் கிராமமாகவிருந்த அவ் விடத்தில் அவனுடைய பரிவாரங்கள் வசிப்பதற்கு வசதிகளிருக்கவில்ஃ. அரச மன்று 1716 இல் துயிலெரீசு என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது : அன்புக்குரியவனுன உலூயி இங்கேயே சிங்காரமாக, ஆயின் கெட்ட பைய ணுக, மக்கள் பார்த்து வியப்புறக்கூடியவாறு, வளர்ந்தான். பதிலாளி அண்மையிலிருந்த அரண்ம்னேயில் தொடர்ந்து வசித்து வந்தான்.
அரசச் செயலாளர்களின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டுமென்பதே உயர்குடியினரின் முக்கிய நோக்கமாகும் , அரசச் செயலாளர்களே விழுமி யோர்களே விழுங்கியவர்கள் எனச் செயின் சைமன் வர்ணித்தார்; அரசச்

Page 13
ld தற்காலப் பிரான்சின் வரலாறு
செயலாளர்கள் விழுமியோர்களின் பலம் பொருந்திய எதிரிகளாக விளங் கியதுடன் தம் காலடியில் விழக்கூடியவாறு அவர்களுடைய பலத்தையும் குறைத்தனர். நாலு செயலாளர்களுள் மூவர் பதிலாளியின் தேவைக்கென அமர்த்தப்பட்டனர் ; அதே நேரத்தில் போர், கடற்படை, நிதி, உண்ணுட்டு வெளிநாட்டு அலுவல்கள், மதம் ஆகிய விடயங்களேக் கவனிப்பதற்கென பொலிசினுேடி எனப்படும் ஆறு கழகங்களே அமைத்தான் ; அக்கழகம் ஒவ்வொன்றிலும் அரசாங்க உத்தியோகத்தர் ஐவரும் விழுமியோர் ஐவரு மாகப் பதின்மர் அங்கம் வகித்தனர். தனக்கு ஆதரவு கொடுக்கக்கூடியவர் களின் எண்ணிக்கையை இவ்வழியிற் பெருக்குவதே பதிலானியின் நோக்கம் எனவும், புதிய கருத்துக்களே எற்றுக்கொள்வதாகக் காட்டினுனேயன்றி அவற்றை நடைமுறையிற் கொண்டுவரும் நோக்கம் அவனுக்கு இருக்கவில்லே யெனவும் சில வரலாற்றுசிரியர்கள் கருதினூர்கள். ஒவ்வொரு கழகத்தின் தலேவருடனும் அவன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தான் ; அத்துடன் அவன் அரசாங்க விடயங்கள் பலவற்றைப் பதிப்பண்மைக் கழகத்தின் கவனத்துக்குக் கொண்டுவராதும் விடுத்தான். ஒளியன்சு இக்கழகங்களிற் சேவை செய்யுமாறு தன் எதிரிகள், முறைகேடாகப் பிறந்து அரசுக்கு உரிமை கொண்டாடுவோர், பழைய மன்றிலிருந்த முக்கியமானவர்கள், 14 ஆம் உலூயியின் முன்னேய அமைச்சர் ஆகியோரையும் நியமித்திருந் தான் ; இதனுல் வரலாற்றுசிரியர்கள் ஒளியன்சின் நோக்கம் பற்றிக் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்வது கடினமாகும். பொவிசினுேடி தோல்வி படைந்ததற்காகிய காரணங்களே இவ்வாறு ஊகிக்கத் தேவையில்லே. பொலிசி ணுேடியை ஆதரித்தவர்களுள் ஒருவராகிய செயின் சைமனே காரணத்தைக் கூறியுள்ளார் ; விழுமியோரின் அறியாமை, விளேயாட்டுத்தனம், முயற்சி பின்மை ஆகியனவே இதற்காவிய காரணங்களாகும் என்றர். இப்பரி சோதனே முறை 1718 ஆம் ஆண்டளவில் தோற்றுவிட்டது; பதிலாளி ஆறு கழகங்களேயும் ஒழித்துவிட்டு, பழைய அரசன் போன்று, அரசுச் செயலாளர் மூலம் ஆட்சி செய்யும் முறையைப் பின்பற்றலிாணுன்.
உயர் குடியாட்சியை மீண்டும் நிலேநாட்ட முடியாதவாறு ஏறத்தாழ முக் கால் நூற்றண்டாக இதுபற்றிய இயக்கமில்லாது போயிற்று இந்த இயக் கம் மீண்டும் தொடங்கியபோது, 14 ஆம் உலூயியின் ஆட்சி முறையை
நீக்க வேண்டுமென 1715 இல் முயன்று வந்தவர்கள்தாமும் எதிர்
பாராத ஒரு பெரிய நெருக்கடியேற்பட்டது அரசாங்க நிதி பெரிதும் குறைந்தமையாலேற்பட்ட பிரச்சினேயே இந்த நெருக்கடிக்குக் காரணமா கும். பதிலாளி அரசாங்கத்திற்கு நிதியறவு எற்பட்டுவிட்டதெனப் பிர கடனப்படுத்தி நாட்டு மன்றத்தைக் கூட்டவேண்டுமென நினைத்தான் ; 1715 ஆம் ஆண்டிலிருந்த இந் நிதிநிலைமை 1789 ஆம் ஆண்டின் நிலேமைக்குச் சமமாக விருந்தது. 16 ஆம் உலூயியின் கீழிருந்த தனி முடியாட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த நிதிக்குறைபாட்டிலும் பார்க் கக் கூடிய விகித சமமான குறைபாடு காணப்பட்டது. 14 ஆம் உலூயியின்
1. Polysупоdie.

பண்டைய ஆட்சி
நிதிக் கட்டுப்பாட்டு மா அதிகாரி, இந்த நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு விழுமியோர், குருமார், பொதுமக்கள் ஆகிய யாவர் மேலும் சில வரிகளே விதிக்க வேண்டுமென யோசனே கூறினூன். ஆயின் உயர்குடியினரின் கம்ே எதிர்ப்புக் காரணமாக இந்த யோசனே நடைமுறையிற் கொண்டு வசப்படவில்லே. அரசாங்கக் கடன்களேக் கொடுக்க மறுப்பதைத் தடை செய்யக்கூடியவாறு 1789 இல் பங்குதார் பலமடைந்ததுபோல இக்காலத் தில் அவர்கள் பலமடையவுமில்லே, நிதியாளரிடமிருந்த பணத்தை வெளி பில் வசச்செய்யும் நோக்கத்துடன் நீதிமன்றம் ஒன்றை அமைத்தனர். பாராளுமன்றத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட நீதவான்களேக் கொண்ட இம்மன்றம் நீதியைப் பொருட்படுத்தாமல் கடும் நடவடிக்கைகளேயெடுக்கத் தொடங்கியது. சிறு நிதியாளர் சிறைக்கப்பலில் வேலே செய்யும் தண்டனே பெற்றனர் தண்டனேக்குப் பயந்த சில தற்கொலே புரிந்தனர். இந்நீதி மன்றத்தின் நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகத் தொடர்புகள் சீர் குளேந்தமையால் வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காயினர். பெருஞ் செல்வம் படைத்த நிதியாளர் தப்பிலிட்டனர்; பதிலாளரின் நண்பர்கள் பொருள் கொடுத்தவர்களுக்கு விதிவிலக்களித்தனர். இத்தகைய நட வடிக்கையின் பயணுக அரசாங்கத்திற்கு நன்மை அதிகம் கிடைக்கவிஸ்லே, இதற்கிடையில் நிதிக் கழகத்தின் தலைவரான நொயவிசக் கோமகன் நிதி நிர்வாகம் சம்பந்தமாகச் செய்த சில சீர்திருத்தங்களின் விளேவாக நிதி நிலேமை சிறிது சீரடையலாயிற்று.
நிதி சம்பந்தமாகத் தீவிரமான மாற்றங்களேக் கொண்டுவரவேண்டுமெனப் பதிலாளி கருதினுன் , அதோடு அத்தகைய மாற்றங்களேச் செய்யக்கூடிய பனிதனேத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் அவன் நம்பிஜன். கொத்து ப்ாந்து வாசியும், எடின்பருேவைச் சேர்ந்த பொற்கொஸ்ஸனும் வங்கி பாளனுமாகிய ஒருவனின் மகனுமாய யோன் உலோ என்பவனேயே இக்கருமத்திற்காகத் தெரிந்தெடுத்தான் பதிலானி பாரிசின் சூதாட்டக் குகைகளிலேயே பதிலானி உலோவைச் சந்தித்துப் பழகிஜன். உலோ சூதாட்டக் குகைகளுக்குச் செல்லுகையில் ஒவ்வொரு கையிலும் பொற் காச நிறைந்த ஒவ்வொரு பையை வைத்திருப்பான் எனப் பெயர் பெற்றிருந்தான். பனம் பொருள்களேக் கொடுத்து வாங்குவதற்கு ஒரு சாதனமே யென்பதையும், தேசியச் செல்வம் குடித்தொகையிலும் பொருள் தருவித்தலிலும் தங்கியிருக்குமென்பதையும், இவை வியாபாரத்திலும் வியாபாரப் பணத்திலும் தங்கியிருக்கின்றன வென்பதையும் உலோ ஐரோப் பிய நிதித் தவேநகரங்களில் அறிந்திருந்தான். பிரான்சின் பொருளாதாரத் நிலுள்ள முக்கிய குறைபாடு நாணயம் குறைவாக விருப்பதே யென்ற உண்மையை அவன் கண்டுபிடித்தான். பணம் கொடுப்பதற்கு அரசன் உத்தரவாதமளிப்பதாகக் குறிப்பிட்டு ஒரு அரசாங்க வங்கி கடதாசி நான பங்களே வெளியிடுவதே நானயக் குறைபாட்டை நீக்குவதற்கு வழியென
l, Lilbur of LIBEire.

Page 14
தற்காலப் பிரான்சின் வரலாறு
அம் அவன் தீர்மானித்தான். கடன் கொடுப்பதன் மூலம் செல்வத்தைப் பெருக்கி அதன் பயணுக அதிகாரத்தைப் பெறலாம். இங்கிலாந்து, ஒல் லாந்து ஆகிய இரு சிறிய நாடுகளும் பிரான்சிய முடியாட்சியை எதிர்த்து அதனைத் தோற்கடிக்கவும், தேசிய கடன்களே எழுப்பிப் பிரான்சை நசுக்க பும், உலகம் முழுவதிலுமுள்ள கடல்களுக்கூடாகச் சென்று எல்லாக் கண்டங்களுடனும் தம் வியாபாரத்தை நடத்தவும் இந்த முறையையே பயன்படுத்தின என உலோ கூறினுன். விவேகியும் துணிந்து செயலாற்று பவனுமான பதிலாளி உலோவின் வாதத்தில் உண்மையிருப்பதை உணர் ந்தான். ஆயின் நிதிக் கழகமோ சந்தேகம் கொள்ளலாயிற்று வர்த்தகர் களும் நிதியாளரும் பொருமை கொண்டனர். எனினும் தனிப்பட்ட வங்கி ஒன்றைத் தாபிப்பதற்கு உலோ பதிலாளியிடமிருந்து 1718, மே மாதம் அதிகாரம் பெற்றன். சிறந்த கொள்கைகளின்படி நடத்தப்பட்ட மையினுல் அவ்வங்கி பெரும் வெற்றியளித்தது. உலோ உலூயியானுவுடன் வியாபாரம் செய்வதற்கான தனி உரிமையையும் 1717, ஒகத்து மாதம் பெற்றன் ; இந்த வியாபார முயற்சியை நடத்துவதன் பொருட்டு மேற்குக் கம்பனி என்ற ஒரு அமைப்பை நிறுவினுன், மேற்கு இந்திய தீவுகளுடனும் கனடாவுடனும் வியாபாரம் செய்யும் தனி உரிமையும் இக்கம்பனிக்கு வழங்கப்பட்டது. மேற்குறித்த வங்கி 1718, திசம்பர் மாதம் அரச வங்கியாகியது ; செனகல், கிழக்கு இந்திய தீவுகள், சீனு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அதிக முன்னேற்றமடையாதிருந்த பழைய கம்பனிகள் கிழக்குக் கம்பனியுடன் 1719 இல் இனேக்கப்பட்டன. வங்கி நடத்திய தொழிலும் கம்பனியின் வியாபாரமும் அடைந்த பெரும் முன்னேற் றத்தைக் கவனித்த நிதியாளர் இவற்றைத் தம்மாவியன்றவரை எதிர்த்தனர் மறைமுகமான வரிகளேச் சேகரிக்கும் உரிமையை அரசாங்கத திடமிருந்து குத்தகையாகப் பெற்றிருந்த குடியானவரின் மா அதிகாரிகள் எனப்பட்ட நிதியாளர்களே இந்த எதிர்ப்பு முன்னணியில் நின்றனர். உலோ அடுத்ததாக இந்த நிதியாளர் கேட்ட தொகையிலும் பார்க்கக் கூடிய தொகையைக் குத்தகையாகக் கொடுக்க முன்வந்து தன் கம்பனிக்கே, அவ்வரி சேகரித்தற்காய குத்தகையை எடுத்துக் கொண்டான். ஈற்றில், அரசாங்கத்தின் கடன்களேத் தானே எற்றதுடன் கடன் கொடுத்தவர் களுக்குக் கம்பனிப் பங்குகளேக் கொடுக்கவும், அரசாங்கம் மிகக் குறைந்த வட்டியாகிய 3 சதவீதத்தை மாத்திரம் கம்பனிக்குச் செலுத்தவும் எற்பாடு செய்தான். 1720 ஆம் ஆண்டில் அவனுடைய வங்கியும் கம்பனியும் அதிகாரபூர்வமாக இனேக்கப்பட்டன : நாட்டுப் பிரசையான துடன் கத்தோலிக்க மதத்தையும் எற்றுக்கொண்ட உலோ நிதிக் கட்டுப்பாட்டு மா அதிகாரி என மீண்டும் தோற்றுவிக்கப்பட்ட பதவிக்கு நியமனம் பெற்றன்.
1. Тагшдвтв • Clunоглl,

பண்டைய ஆட்சி 17
உலோ கொண்டுவந்த குறுகிய காலத் திட்டத்தின்படி பல சீர்திருத்தங் ாள் செய்யப்பட்டன. நேர்முகமான வரிகளும் மறைமுகமான வரிகளும் அறவிடுதற்கு ஒரேமுறை வகுக்கப்பட்டது. முன்னர் 14 ஆம் உலூயியின் பெரியகோட்டையைக் கட்டிய வோபன் என்பான் எழுதிய அரசிறை எனும் நூலிற் கூறப்பட்ட யோசனேயின்படி, நாட்டு மக்கள் யாவரும் கொடுக்க வேண்டிய ஒரு வரி விதிப்பதற்குத் திட்டமிடப்பட்டது கைக்கூலி பெற இடமளிக்கும் பதவிகள் பல ஒழிக்கப்பட்டன : பொருள்களே உற்பத்தி செய்வோருக்கு மிதமான வட்டியிற் கடன் கொடுக்கப்பட்டது : கடனுளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் பொது வேலேத்திட்டமொன்றும் தொடக்கப்பட்டது. ஆயின் இவை யாவும் பெரும்பாலும் பயனளிக்காத கடதாசித் திட்டங்களாகவே யிருந்தன. தன் திட்டங்கள் பயனளிக்க வேண்டுமாயின் கம்பனியின் செல்வாக்குப் பெருகவேண்டும் என்பதை புணர்ந்த உலோ தன் கம்பனி தனியுரிமை பெற்று வியாபாரம் செய்யும் உலூயியானு நாடு, இசுப்பெயின் மக்கள் செல்வங் கொழிக்கும் நாடெனக் கற்பனேயிற் கண்ட எல்தொராடோ போன்று, பொன், மரகதம், வைரம் ஆகியன நிரம்பிய நாடெனவும், அங்கு வதியும் மக்கள் பண்படாதவர் களாகையால் ஐரோப்பிய நாட்டிற் செய்யப்படும் பகட்டான விளேயாட்டுச் சாமான்களேயும் மிக மவிந்த உற்பத்திப் பொருள்களேயும் வாங்கிக் கொண்டு அதற்குப் பதிலாகப் பொன், மரகதம், வைரம் முதலிய விலேயுயர்ந்த பொருள்களேக் கொடுக்கிறர்கள் எனவும் பிரசாரம் செய்தான். மிசிசிப்பி எனப் பெயரிடப்பட்ட அக்கம்பனி மூலம் நடைபெறும் வியாபாரத்திற்குத் துணேயாக பிரான்சில் உலோநியன்று, அமெரிக்காவில் நியூ ஒனியன்சு ஆகிய நகரங்கள் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவிற் குடியேறுவதற்குத் தாமாகவே முன்வருவோரில்லாமையால் குற்றவாளிகள், நாடோடிகள், துணேயற்ற சிறுவர், விவேமகளிர் ஆகியோரை அரசாங்கம் பிடித்து வலோற் காபமாக அமெரிக்காவுக்குக் கப்பலேற்றியது; மஜேன் இலசுகவுத்து என்பாள் றியோ வீரனின் அரவணைப்பில் எந்தக் கடற்கரையில் இறந்தாளோ அதே கடற்கரையிலேயே அவளுடைய சகோதரிகளும் பலர் இறந்தனர்.
கம்பனியின் வியாபாரம், மிகக் குறைந்தது எனக் கூறமுடியாவிடினும், எதிர்பார்த்த அளவிலும் பார்க்க மிகக் குறைவாகவேயிருந்தது ; கம்பனி கேயாண்ட கடதாசி நாணய முறையைத் தாங்கிக்கொள்ளப் போதாதிருந் தது ; ஆயினும் இது தேரியென் கம்பனி, சவுத் சீ பபிள் ஆகியவற்றின் வாணிபச் சூதாட்டக்காலமாயிருந்தது. விழுமியோர், மிகக் கீழ்நிவேயிலுள் ளோப் ஆகிய யாவரும் மிசிசிப்பிக் கம்பனியிற் பங்குகள் வாங்குவதற்குப் பெரும் போட்டியிட்டமையினுல் பங்குகளின் விலே மிக உயர்ந்தது. பங்குகளே வாங்க முனேந்தோர் உலோவைச் சூழ்ந்துகொண்டனர் பெருமாட்டி ஒருத்தி, உலோவை அவ்ன் வீட்டுக்கு வெளியில் வரச் செய்வதற்காக "நீ, நீ" எனக் கூவிக்காரரைக்கொண்டு கூச்சலிடச்
Time Fப்ராம்.

Page 15
8 தற்காலப் பிரான்சின் வரலாறு
செய்தாள் ; இன்னுெருத்தி வீட்டுச் சிமினிக்கூடாக நுழைந்து அவன் படுக்கையறைக்கே சென்றுவிட்டாள். குயின் காம்பொயி எனும் பங்கு வியாபாரச் சந்தையில் அதிக குழப்பமும் சண்டைகளும் எற்பட்டமையினுல் பொலிசார் அதனே மூடிவிட்டார்கள்; ஆயின் இவ்வியாபாரம் வேறிடத்தி விருந்து நடத்தப்பட்டது. தொடக்கத்தில் ஒன்றும் செய்ய முடியாதிருந்த நிதியாளர் இந்த நேரத்திற் ருெழிற்படத் தொடங்கினர். கம்பனிட் பங்குகள் அவற்றின் தோற்றப் பெறுமதியிலும் பார்க்க நாற்பது மடங்கு பெறுமதியுள்ளனவா என்பது பற்றிப் பொதுமக்களிடையிற் சந்தேகம் எழுப்பப்பட்டது. இவ்வாறிருக்கையில் பெரிய வியாபாரச் சூதாட்டக்காரர்க ளாகிய பூபொன், கொன்றி வமிசத்தினர் தங்கள் பங்குகளே விற்றனர் இதைக் கவனித்த கூரிய அறிவுள்ள சிலர் தங்கள் பங்குகளேயும் விற்றனர். இதனுல், கம்பனி ஈடாடத் தொடங்கியது : உலோ தான் கட்டியெழுப்பிய கடதாசி வீட்டை விழாமற் செய்வதற்குப் பெரும்பாடுபட்டான். தன் பங்குகளின் விவேகளே விழாமற் செய்யும் நோக்கத்துடன் பொன், வெள்ளி நாணயங்கள் செல்லுபடியாகாவென ஆஞ்ஞையிட்டான் உலோ ; ஆயின மக்களோ அந்நாணயங்கள் கடதாசி நாணயங்களிலும் பார்க்கப் பாதுகாப் பானவை யென்பதை உணரத் தொடங்கிவிட்டனர். கடன் கொடுக்கக் கூடிய நிலேக்குக் கம்பனியைக் கொண்டுவருவதன் நோக்கத்துடன் உலோ பங்குகளின் விலேயைப் படிப்படியாகக் குறைக்கக் கட்டளேயிட்டான் ; ஆயின் அவ்வாறு விலே குறைக்கப்படுமுன்னரே பங்குகளின் விலே நிடீர் வீழ்ச்சி படைந்தது. உடனே பங்குதார் யாவரும் தத்தம் பங்குகளே விற்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்தனர் : பங்குகளே வாங்கவோ எவரும் முன் வரவில்லே. 17:20, ஒற்ருேபர் மாதம் உலோவின் திட்டம் முறிவடைந்தது. உலோ வெளியிட்ட கடதாசி நாணயங்கள் செல்லுபடியாகாதுபோயின : திசம்பரில் உலோ இண்டனுக்கு ஒடிவிட்டான். இலண்டனில் உலோவுக்கு ஒரு விசேட காட்சி திரூரி ஒழுங்கையிற் காண்பிக்கப்பட்டதெனவும், அக்காட் சிக்காகத் தெரிவு செய்யப்பட்டது அஸ்கெமித்து நாடகம் எனவும் சொல்லப் படுகிறது
உலோவின் திட்டத்தின் விளேவாகச் சிலர் இலட்சாதிபதிகளாக, ஆயிரக் கணக்காணுேப் பெரும் நட்டமடைந்தனர். " ஆறு மாதத்துக்கு முன் செல் வராயிருந்தோர் அதிக வறியவர்களாக, உணவேதுமில்லாது தவித்தோர் பெருஞ் செல்வாாயினர். சமூக வாழ்க்கையில் இரு எதிர்த் துருவங்களி லிருந்தோர் இவ்வாறு ஒருவரையொருவர் அண்மையில் எப்பொழுதா பினும் சந்தித்ததில்லே. ஒரு தையற்காபன் எவ்வாறு ஒரு உடையின் உட்புறத்தை வெளியிற் புரட்டியெடுப்பாணுே அவ்வாறு அந்த வெளிநாட் டவன் அரசைப் புரட்டிவிட்டான் " என எழுதினுன் மொன்றிசிக்கியூ என்பான். உலோவின் வியாபார முறை பிழைத்தவுடன் அவன் கொண்டு வந்த சீர்திருத்தங்களும் கைவிடப்படுவனவாயின : அரச வங்கியும் அதன் ஆதரவாளர்களே இழந்தது ; பொனுப்பாட்டு காவற்றுதனுக வந்த பின்னரே மீண்டும் பிரான்சு ஒர் அரச வங்கியைப் பெற்றது. கடற்கரையைச்

பண்டைய ஆட்சி 19
சார்ந்ததும் குடியேற்ற நாடுகள் சம்பந்தமானதுமான முயற்சிகள் தொடர்ந்து சிறிய அளவில் நடைபெற்று வந்தன. உலோநியன்றும் நியூ ஒளியன்சும் தொடர்ந்து விருத்தியடைந்து, மிசிசிப்பி ஒரு கனவாக மாத் நிாயிருக்கவிஸ்லே யென்பதைக் காட்டின. கைத்தொழில்களும் அரசாங்க ைேவேகளும் ஒரளவு முன்னேற்றமடைந்தமையால் குடிமக்கள் தம்கடன்கள் சிலவற்றை மீட்கக்கூடிய நிலேமை படைந்தனர் ; நிதியாளரும் தம் பருவாயைப் பெருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றனர்.
14 ஆம் உலூயியின ஆட்சிக்கால அரசியலமைப்பைத் திருத்த முயன்று தோல்வி கண்டதுபோன்று அக்காலப் பொருளாதார நிவேமைகளிலும் மாற்ற மேற்படுத்த முயன்ற பதிலாளி தோல்வியே கண்டான் ; புதிய தத்துவங்களேயும் முறைகளேயும் அனுைற் புகுத்த முடியாது போயிற்று. வெளிநாட்டுக் கொள்கையிலும் அவன் ஒரு புதிய வழியைக் கடைப்பிடிக்க முயன்றன். 14 ஆம் உலூயி தன் தோல்விகளிலிருந்து நல்ல பாடத்தைக் 1டைசிக் கவித்திற் கற்றுக்கொண்டான் ; தனக்கேற்பட்ட இடபின் விளேவாக ஐரோப்பாவின் கூட்டணியின் தவேவணுக வேண்டுமென்ற அவாவையும் 'கவிட நேர்ந்தது. அவனுடைய கடைசி முயற்சிகள் இயற்கையான எதிரியாகிய இங்கிலாந்திற்கு எதிராகப் பதினெட்டாம் நூற்றண்டில் ஏற்படக் கூடிய சண்டைகளே எதிர்பார்த்தும் ஒரத்திரியாவுடனுள்ள நட்புறவின் அறிகுறியாகவுமே மெடுக்கப்பட்டனவெனக் கருதப்பட்டது ; கருதிய பலனே இந்த முயற்சிகள் அளிக்கவில்போயினும் இவை பிரான்சின் கொள்கை பின் திறமையைக் காட்டுகின்றனவெனச் சில வரலாற்றுசிரியர் குறிப்பிட் சீனர். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போரின் பின்னர் இசுப்பெயினு
ன்ே விற்படுத்திய தொடர்பு இந்த முயற்சிகளின் விளேவாக ஏற்பட்ட ஒரு நன்மையாகும் ; ஆயின் இசுப்பெயின் அரியனேயில் பூபொன் பிேசத்தைச் சேர்ந்த ஒருவன் வீற்றிருந்தமையினூலேயே இந்த நன்மை மேற்பட்டது. இசுப்பெயினுடன் ஏற்படுத்திய நட்புறவு நன்மையானது என் பதைப் பதிலாளியினுல் உணர முடியவில்லே, சமாதான உடன்படிக்கை பிற் சில கட்டுப்பாடுகளின்லாதிருந்திருப்பின் ஆம் பிலிப்பே பிரான்சின் :ாாகட்டிலேறுவதற்குத் தகுந்த உரிமையுடையவனுயிருந்தான். இதனுல் இவனே பதிலாளியுடன் போட்டியிடுபவனுகவும் அவனுடைய எதிரியாகவு பிருந்தான். 5 ஆம் பிலிப்பு, அதிகாரஞ் செலுத்தும் அவன் மனேவி எலிசபெது பானேசு, அமைச்சன் அஸ்பெரோனி ஆகியோரின் அதிகாரப் பிரியம் காரணமாக 1718 ஆம் ஆண்டு ஒளியன்சுக்கு எதிராக ஒரு சதித்திட்டம் உருவாக்கப்பட்டது; இதற்குப் பொறுப்பாயிருந்தவன் சென்னிமேயர்" என்ற துரதமைச்சன். தனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யப்பட் டமையினுஸ் பதிலாளி வேறு வெளியிட உதவியை நாடிஞன். பதினெட் டாம் நூற்றண்டின் சூழியல் மறைவானது எனவும், அது ஆட்சி
| . Eli:Illyth TurIloEr. !. Albaroni. H, [:r:llnTmm.Tạ.

Page 16
20 தற்காலப் பிரான்சின் வரலாறு
செய்வோனின் சொந்த உரிமைகளேப் பேணுவதற்காகவே எழுந்தது எனவும் கூறும் ஒரு வழக்கமுண்டு ; ஆயின் மற்றைய காலச் சூழியல்களும் இவ்வாறே மறைவானவையாயும் ஆட்சியாளரின் சொந்த உரிமைகளேப் பேணுபவையாயு மிருந்தன வென்பதை நாம் மறக்க முடியாது. பதிலாளி இங்கிலாந்துடன் செய்துகொண்ட நட்புறவே மறைவானது இந்த நட்புறவை வெளிநாட்டு அமைச்சராகவிருந்த, தந்திரமும் பேராசையும் நிறைந்த குரு துபோயி என்பவரே ஏற்படுத்தினூர். 1716 இல் பெரிய பிரித்தானியாவுடன் எற்பட்ட நட்புறவுக்குத் துபோயியும், பிரித்தானிய அமைச்சர் தான்கோப்பு என்பவருமே காலாகவிருந்தனர் : இந்த நட்புறவே, 1717 இல் ஒல்லாந்தும் சேர்ந்தவுடன், மூவர் நட்புறவாகியது. இந்த நட்புறவின் விளேவாக, யாக்கோயினரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு எதிராக 1 ஆம் யோச்சுக்குப் பிரான்சு உதவியளிப்பதெனவும், இசுப்பானிய பிலிப்பின் உரிமைக கோரிக்கைகளுக்கெதிராகப் பிரான்சுக்கு இங்கிலாந்து உதவியளிப்பதெனவும் வற்பாடாயிற்று. 5 ஆம் பிலிப்பு ஒரு சிறு போரை நடத்தியபின் ஒர் உடன்பாட்டுக்கு இணங்கினுன், 1721 இல் செய்யப்பட்ட இந்த உடன்பாட்டின்படி பதிலாளியே பிரான்சிய அரசுகட் டிவின் உரிமையாளன் என ஏற்றுக்கொன்னப்பட்டதுடன் இசுப்பானிய மூத்த இளவரசியை 15 ஆம் உலூயியிற்கு மணம் முடித்துவைப்பதெனவும் நிச்சயிக்கப்பட்டது; இதே நேரத்தில் துபோயி ஒரு கர்தினுல் பதவியைப் பெற்றன். ஆங்கில நட்புறவுக் கொள்கை நெடுநாள் நிவேக்கவில்வேயாயினும் பொலிசிரூேடி" எனப்பட்ட உலோவின் முறைமையிலும் பார்க்கக் கூடிய காலம் நிவேத்தது. பதிலாளியின் சீர்திருத்தத் திட்டங்கள் தோல்வியுற்ற போதிலும் அவனுடைய சொந்த நிலமை முன்னரிலும் பார்க்கப் பலமானதாகவிருந்தது. அவனுடைய எதிரிகள் யாவரும் தோல்வியுற் றிருந்த நேரத்தில், 1723, திசம்பர் மாதம் அவன் காலமானுன் : துபோயி இவன் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன் இறந்துவிட்டான். பிரான்சின் அரசியவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதன் அறிகுறியாகக் காணப்பட்ட சம்பவங்கள் ஒர் இடைக்கால நிகழ்ச்சிகளாக முடிந்துவிட்டன.
l, Dubois.
. 8ll, 3. Polysynrodie.
 

அத்தியாயம் 3 விலூரியும் தேசிய முன்னேற்றமும்
ஒஸ்ரியன்சுப் பிவிப்பு இறந்தபின் பதிலாளியாக வந்தவன் இரத்த உறவுரி மைப்படி அடுத்த இளவரசனுசிய பூபொன் கோமகன் இவணுே அழகில் விாதவனுயும் ஒரு கண் குருடனுயும் முடவனுயும் மூடனுயுயிருந்தான். இவன் மனேவியாக விருந்த பிரீ அம்மையார் மாத்திரமே இவனுடைய சிறந்த தேட்டமாக விளங்கினுள் ; இவளோ அழகியும், விவேகியும், பேராசையுடையவளாகவுமிருந்தாள் இவள் ஒரு நிதியாளனின் புதல்வியாயி ருந்ததுடன் நிதியாளரின் சூழலிலேயே வாழ்ந்தும் வந்தாள் மனேவிமார் நிதியாளரின் சூழலில் அடிக்கடி காணப்படுவது பதினெட்டாம் நூற் முண்டிவிருந்த ஒரு வழக்கமாகும். பூபொன், பல குறைபாடுகளுள்ள வணுயிருந்தபோதிலும், தான் அதிகாரமுடையவனுயிருப்பதில் ஆனந் தமடைந்தான் அத்துடன் இளஞனுன 15ஆம் உலூயி உயிருடன் இருக்கும் வரை பதிலாளியின் மகன் அரசுகட்டினேற முடியாதென்பதையும் உணர்ந் தான். 16 ஆம் உலூயி பதினேந்து வயதினணுயிருந்தபோதிலும் அவ லுக்கு உடனே மணம் முடித்து வைத்துவிட்டால் அவன் எதற்கும் தடையாயிருக்க மாட்டானென விண்ணினுன் பூபொன். உலூயிக்கு மணம் செய்வதென உத்தியோகபூர்வமாக நிச்சயிக்கப்பட்ட இசுப்பானிய இளவரசி அப்பொழுது ஐந்து வயது மாத்திரம் நிரம்பப்பெற்றவளாயிருந்தமையால் இவர்கள் மனம் முடித்துப் பிரான்சிய அரியனேக்கு ஒரு உரிமையான ஃன்த் தருவதற்கு நெடுநாட்களாகும் ; ஆகையால் பிரான்சிய அரண்மனே யிலிருந்த இசுப்பானியச் சிறுமி உடனடியாக இகப்பானிய அரண்மனேக்கு, இசுப்பானிய அரச மன்றம் பெரும் ஆத்திரமடைந்தபோதும், அனுப்பப்பட் டாள். பூபொன் கோமகனும் அவன் ஆலோசகர்களும், போலந்தின் முன்னேய அரசனுகிய தனிகலோசின் மகள் மாரி இலெசின்சுகா என் பல்ளே இளேஞனுன 15 ஆம் உலூயியின் அன்புக்குப் பாத்திரமானவனாக் கிவிட்டால் அது மிக்க விவேகமான ஒரு செயலாகும் என எண்ணினர். முடியிழந்த அரசனுன தனிசுலோசு பிரான்சிய அரசிடமிருந்து பெறும் இளேப்பாற்றுச் சம்பளத்துடன் சேப்மனியில் மிதமான வாழ்க்கை நடத்தி வந்தான் அவன் மகள் மாரி இளஞன் உலூயியிலும் பார்க்க ஆறு ஆண்டு மூத்தவளாயிருந்ததுடன் அழகியுமல்லன். இவ்வாறு உலூயியை மனம் முடிப்பதற்குத் தகுதிக் குறைவாகவிருப்பவளுக்கு அவனே மனம் முடிக்க உதவி செய்தால் அவ்வாறு உதவினுேர்க்கு அவள் பெரும் நன்றியுள்ளவளாகவு மிருப்பாள் ; மேலும் அவன் உடனலமுடையவளா கையால் வம்சாவளி தொடர்ந்திருப்பதற்கும் உதவுவாள். தனிசுலோக தன் முக்கிய நோக்கத்திற் கண்ணும் கருத்துமாயிருந்தான் ; மாரி தான்
3-E 128D (1)

Page 17
22 தற்காலப் பிரான்வின் வரவாறு
ஒர் அழகிய இளஞனே மணம் முடிக்கப்போவதை எண்ணி மனம் பூரித் தாள் ; 15 ஆம் உலூயியோ தான் ஒரு பற்றுமிக்க கணவனுக வேண்டு மென ஆவல் கொண்டான்.
இத்திருமணம் 1725 ஆம் ஆண்டு நிறைவேறிற்று ; ஆயின் பூபொன் கோமகன் எதிர்பார்த்த பயனே யடையவிஸ்லே, தன் நிலேயைப் பலப் படுத்தும் நோக்கத்துடன் அவன் மேற்கொண்ட ஒரு எத்தனம் அவன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. அரசனின் பழைய ஆசிரியரும் பிரெசசு என்னுமிடத்தின் மேற்றிராணியாருமான விலூரி என்பவனே அரசனின் சமூகத்திலிருந்து நீக்குவதற்கு இராணியைப் பயன்படுத்த முனேந்தான் ; விலூரி எவ்வளவு பெரும் செல்வாக்குடையவள் என்பது இவனுக்குத் தெரியவில்லே. இவனுடைய தீர்மானம் மிகப் பிழையானதாகிவிட்டது; உலூயி தன்னுடன் அன்பும் உறவும் கொண்டிருந்த எவரையும் கை விட்டது கிடையாது, அரசன் 1726, யூன் மாதம் பூபொன் கோமகனேயும் அவன் மனேவி பிறி அம்மையாரையும் பாரிசிலிருந்து நீக்கிச் சாந்திவி என்னும் ஊரிலுள்ள அவர்களுடைய மாளிகைக்கு அனுப்பிவிட்டான் ; பிரீ அம்மையார் ஒராண்டின்பின் இறந்து விட்டாள் ; இவள் தற்கொலே செய்திருத்தல் கூடும். விலூரி, அதிக பிரயத்தனமின்றி, அரசனின் கீழுள்ள அரசின் தவேமைப் பதவியை யடைந்தான் ; அதன்பின் பிரான்சின் பதினெட்டாம் நூற்ருண்டு வரலாற்றில் மிகச் சிறந்த காலம் தொடங் கியது.
14 ஆம் உலூயி இறந்தபோது பிரான்சிய அரசாங்கம் இடைக்காலத் தைச் சேர்ந்த தனிப்பட்ட ஒருவரின் நிர்வாகத்திற்கும் தற்கால நிர்வாக முறைக்கும் இடைப்பட்ட ஒரு நிலேயிலிருந்தது. பதினெட்டாம் நூற்றண் டாகிய இக்காலத்திலும், தனிப்பட்ட ஒருவரின் ஆட்சியிருந்தபோதிலும், அவ்வாட்சி அரசாங்க அமைப்பு மூலமே நடைபெறவேண்டியிருந்தது. இந்த முறையையே 14 ஆம் உலூயி கடைசியாக உருவாக்கியிருந்தான் ; இந்த முறையைச் சீர்திருத்த முனேந்த பதிலாளி சித்தியடையவில்லை. பிரான்சிய அரசாங்க முறை முழுவதும், பாராளுமன்றங்கள் மாகான அரசுகள் போன்ற சில அமைப்புகள் நீங்கலாக, அரசனிலேயே தங்கி பிருந்தன ; அவனே அரசாகவிருந்தான். பாராளுமன்றங்கள் பற்றி யும் மாகாண அரசுகள் பற்றியும் பின்னர் கூறப்படும். தெய்வ உரிமை யென்பது சொல்லளவில் மாத்திரமிருக்கவில்லே. " அரசன் பூமியிலுள்ள கடவுள் விக்கிரகம்" என எழுதினும் போடின், மதப்போர்கள் நடை பெற்றபோது, மொன்றிகக்கியூ என்பவர், "பேர்சேன்சு கடிதங்கள், என அவர் எழுதிய நூலில், 14 ஆம் உலூயி பற்றிய நினேவுகளே எளனஞ் செய்து எழுதியமையிலிருந்து, அறிவாற்றலுள்ளவர்களின் கருத்துக்கள் மாறி வந்தனவென்பது தெளிவாயிற்று ஆயின் பொதுமக்களின் கருத் துக்களோ மாற்றமடையாதிருந்தன ; அரசு கொண்டிருந்த அடிப்படைக்
1, Lettres PerRBinea,

LIß'ıT451LLL .gy"F7 ፰፥
கொள்கைகளும் மாற்றமடையவில்லே, 14 ஆம் உலூயியின் இறுமாப் புடன்கூடிய தோற்றத்தைத் தீட்டிய ஒவியர் இரிகோட்டு என்பார் பல நாட்களின் பின் 15 ஆம் உலூயியின் உருவத்தையும், அதே வெல்வெற்று, வர்மின் மயிர்ப் பட்டு ஆகியவற்றை அணிந்தபடி தீட்டினூர் 15 ஆம் உஒரபியும் தள் முன்னவனின் அதே அதிகார தோரனேயுடன் தோற்ற மணிப்பதால் ஆவன் ஐந்து வயதுடைய ஒரு சிறுவன் என்பதைப் பெரும்பாலோர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அரசனுடைய வயது அல்லது குணவியல்பு எவ்வாறிருந்தபோதிலும் அவனே அதிகாரம் யாவும் சேர்ந்து உருவெடுத்தாற் போலாணுன். சட்டம் ரவலுவிடயது ; அவ னுடைய விருப்பப்படியே அது தோன்றும், நடைமுறையில், போப்பாண் டவரிலும் பார்க்க அரசனே விறித்துவ திருச்சபைமேற் கூடிய அதிகார முடைய தலைவனுவான், எனப் பெனிலன் என்பவன் எழுதினுன் படை பூபொன் வமிசத்தவரின் சொந்தக் கொடியின் கீழேயே போரிட்டது. நீதியோ அரச நீதி நீதி மன்றங்கள் எத்தகைய தீர்ப்பு வழங்கியபோதும் நிைேமக்கேற்றவாறு அதனே மாற்றும் அதிகாரம் அரசனுக்கு எப் பொழுதுமுண்டு ; சாதாரண நீதிமன்றங்களில் விசார&ணக்காகவிருக்கும் :பழக்குகளே அரசமுத்திரையிட்ட கடிதங்கள் மூலம் அரச மன்றத்திற்கு வீரச்செய்யும் அதிகாரமும் அவனுக்குண்டு. கருங்கக் கூறுமிடத்து, அப் சனின் அதிகாரம் ஒரு நிருவாக ஆட்சித் தஃவனின் அதிகாரமாயில் :ாது, அரசன் தன் விருப்பப்படி பயன்படுத்தக்கூடிய வென்றுக் விருந்தது.
பிரான்சிய அரசன் தனி ஒருவனுக ஆட்சி செலுத்தியபடியால் தனிப்பட்ட வர்களுக்குத் தன் அதிகாரங்களே வழங்கினுன் இவ்வாறுகத் தனி முதன் ாட்யென்னும் தந்துவம் நிருவாகப் பதவனிமூலம் கீழ்ப்படிகளுக்குச் சென்றது. ஒவ்வொரு அலுவலாளனுக்கும் அவனுக்குரிய பதவி நிவேக் கேற்ப, அரச அதிகாரத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டிருந்தது. அத்தகைய அலுவலாளர் ஒவ்வொருவரும், அவர்கள் பொறுப்பில் விடப்பட்ட விடயங் கவில் தம் விருப்புரிமைப்படி, அரசனேப் போன்று, நடவடிக்கை யெடுக் கும் அதிகாரமுடைய தனி ஆட்சியாளராயினர். "நான் பொலிசுப் பகுதி பிர் த&nவணுயிருந்தால் குதிரைவண்டிகளே ஒழித்துவிடுவேன்' என 15 ஆம் உலூயி கூறினுன் எனவும், அது மேற்காட்டியவாறு அதிகாரம் பயன்படுத்தப்பட்டமையையே குறிக்கிறது எனவும் கூறப்படும். ஆயின் த லூயி அரசனுகவிருந்தானேயன்றிப் பொலிசுப் பகுதியின் தலேவணுயி ருக்கவில்வே ; இதனுல் தன் கட்டளேகளே நிறைவேற்றதவர்களேப் பதவி களிலிருந்து நீக்குமதிகாரம் மாத்திரம் பெற்றிருந்தான். இந்த அதிகார மும் ஒரு வரம்புக்குட்பட்டதாயிருந்தது பெரும்பாலான அரச அலு வலாளர் ஊதியம் பெறும் பதவிகள்ே வசித்தனர் ; அவர்களுடைய பதவி கன் விலே கொடுத்துப் பெறப்படுவனவாகையால் அவை அவர்களுடைய சொந்தச் சொத்தாகக் கணிக்கப்படும் : அப்பதவிகளே அவர்களிடமிருந்து எடுக்கவேண்டுமாயின் பெறுமதிக்குச் சமமான நட்டயீடு கொடுத்தல் வேண்

Page 18
24 தற்காலப் பிரான்சின் வரம்ாறு
ம்ே. இவ்வாறு அரசனின் அதிகாரம் வரம்புபடுத்தப்பட்டிருந்தமையால் அரசாங்க உத்தியோகத்தர் தம் பதவிகளே இழப்பது மிக அருமையாக விருந்தது. பல நூற்றண்டு காலமாகவும், ஈற்றில் கர்தினுல்களும் 14 ஆம் உலூயியும் ஆற்றிய செயல்களின் பலனுகவும் உருவாய பணிக்குழு ஆட்சி முறை கீழ்நிலைகளில் சுயேச்சையாகவும் உயர்நிவேகளில் மாத்திரம் அரச விருப்பத்திற்குக் கட்டுப்பட்டும் நடைபெற்று வந்தது.
கொள்கையளவில் அரசனே உச்ச நீதிபதியாகவும் சட்டமியற்றுபவனு கவும், போர்ப்படைகளுக்கும் கிறித்துவத் திருச்சபைக்கும் தலேவனுகவும் இருந்ததுடன், அவனே அவற்றை நிருவகிப்பவனுகவுமிருந்தான். அவன் தன் அதிகாரத்தை ஒரு தொடராகவிருந்த கழகங்கள் மூலம் செலுத்தி ஞன். அரசுக் கழகம், உச்சக் கழகம்" அல்லது மறைக் கழகம் எனப் பல்வேறு பெயரால் அழைக்கப்பட்ட மிக உயர்ந்த கழகமே அரசாங்கத்தின் பெரிய பிரச்சினேகளே, முக்கியமாக வெளிநாட்டுக் கொள்கையை, கவனித்து வந்தது. இக்கழகக் கூட்டங்களுக்கு அரசனே தலேமை வகிப்பான் ; அரச அமைச்சர்களே கழக உறுப்பினராக அரசனுல் நியமிக்கப்பட்டனர்; தனக்கு விருப்பமில்லாதவர்களேக் கழகத்திலிருந்து நீக்கியும் விடுவான். அரசுச் செய் திக் கழகம்" எனப் பெயரிய இரண்டாம் கழகம் உண்ணுட்டு நிருவாகம், நீதிமுறை, மேன்முறையீடு ஆகியவற்றைக் கவனித்தது. இக்கழகம் கவ னிக்கவேண்டிய விடயங்களே வேண்டுகோள் முதல்வர்கள் எனப்பட்டவர் களே அதற்கு அறிவித்தனர்; வேண்டுகோள் முதல்வர்கள்" கழகத்தின் உறுப்பினால்லர், இவர்களுக்கு ஆசனங்களில்லாதிருந்ததுமன்றி நின்ற வண்ணமே தம் கடமைகளேச் செய்ய வேண்டியவர்களாயு மிருந்தனர். நிதிக் கழகம், வர்த்தகக் கழகம் என இரண்டு கழகங்கள், ஒன்று. னுென்று இணைக்கப்பட்டோ, தனித்தனியாகவோ, தொழிற்பட்டன. மனச் சான்றுக் கழகம்" எனப் பெயரியவொன்று குருமானியங்கள் வழங்கி வந் தது. ஈற்றில் தனிக் கழகம்" அல்லது செய்முறைக் கழகம்" என ஒன்றிருந்தது ; இக்கழகத்தில் அரசுக் கழக உறுப்பினரும் வேண்டு கோள் முதல்வர்களும் அங்கம் வகித்தனர் ; இக்கழகம் அரசனின் தனி ஆளெல்லே அதிகாரத்தை நிறைவேற்றுவதாயிருந்தது ; அது "நீதிவான் களே மதிப்பிடும் முறைமன்று " எனவும் வர்ணிக்கப்பட்டது.
ஆளெஸ்லேயிலேற்படும் முரண்பாடுகளேத் தீர்ப்பதே அதன் முக்கிய கரு மமாயிருந்தது. செய்முறைக் கழகத்தில், 1789 இல் அரசுக் கழக உறுப் பினர் எண்பத்திரண்டு பேரும் வேண்டுகோள் முதல்வர் எண்பது பேரும் இருந்தனர் ; வேண்டுகோள் முதல்வர் அறிவிப்போராகக் கடமையாற் றினர் செய்முறைக் கழகம் என அக்காலம் வழங்கப்பட்டதே இப்பொ ழுது அரசுக் கழகம் எனப்படுகிறது. இவ்வாறு கழகமூலம் ஆட்சியேற்
1 Censoil d'etat. 2. Conseil d'en haut. 3 ComReil eecrob, 4. Con Reil des depechea. 5 Masters of requests. 6 Conseil das Financ68. 7 Con Reil do Conacienco.
8. Consibil. Prive. 9 Congoil desa Partis. 10 RßpportaʼLITH.
 

பண்டைய ஆட்சி
படுத்தியிருப்பதாக மிகைப்படுத்திக் காட்டப்பட்டபோதிலும் உண்மையில் இது நடைமுறையிற் பின்பற்றப்படவில்லே யென்பதைத் துக்கத்துடன் கூறவேண்டியிருக்கிறது. பதினெட்டாம் நூற்ருண்டின் அரசாங்கவேஜலகள் உண்மையில் வேறு சிலரால் வேறு வழிகளில் நடத்தப்பெற்று வந்தன. வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய செயலாளர் தவிர எனய அரச திணைக் களத் தலேவர்கள் உச்சக் கழகத்தில் பெரும்பாலும் சேர்க்கப்படவில்லை : ஆயின் உச்சக் கழகமே, கொள்கையளவில், உயர் கோட்பாடுகளேத் தீர் ானித்தது ; உண்மையான நிருவாக அதிகாரமுடையவர்களும் முக்கிய முடிவுகளேச் செய்பவர்களும் இக்கழகத்திலேயே யிருந்தனர்.
அரசாங்கத்திலிருந்த பெரிய அதிகாரிகளுள் மண்டில நாயகன் என்னும் பதவியை வகித்தவரே மிக உயர்ந்தவர். முறைமன்றுகளின் தலைவராக கவும் பாராளுமன்றத்தில் மூத்த முதல்வருக்கும் மேற்பதவி வகிப்பவ 1ாகவுமிருந்த இவர் அரசனின் கீழ் நீதிபரிபாலனத்தின் முழுப் பொறுப்புமுடையவராக விளங்கினூர். அரசன் இறந்தபோதிலும் நீதி அழி பாது என்றும் நீலேநிற்பது என்பதனேக் குறிப்பதற்காக, இப்பதவி வகிப் பவர் மாத்திரம், அரசர் இறக்கும்போது, துக்கக் குறியான உடையணிவு தில்லே. மண்டிலநாயகன் பதவி ஒர் ஆயுட்கால பதவியாகும் இடைக் கால முடியாட்சியிற் கடைசியாகவிருந்த பெரிய பதவி இதுவாகும். இக் காரணத்தினூலேயே மண்டிலநாயகனின் முக்கிய அதிகாரங்கள் அகற் ரப்பட்டு வேத்தியற் சின்னக் காவலனிடம் ஒப்படைக்கப்பட்டன; இவ்விரு பதவிகளேயும் ஒருவரே வகிக்கவும் கூடும். மண்டிலநாயகனின் அதிகாரம் நீக்கப்படவே அப்பதவிக்குரிய ஊதியமும் குறையலாயிற்று. 'வேத்தியற் சின்னங்களில்லா மண்டிலநாயகன் சீனிப்பொருளில்லா அப்போதிக்கரி? போல்வான்" என அக்காலத்திற் கூறப்பட்டதில் நியாயமிருந்தது; 15 ஆம் "ஜாயியின் கீழிருந்த வேத்தியற் சின்னக் காவலன் பதவி ஏறக்குறைய 1,20,000 இலிவர்" ஆண்டுப் பெறுமதியுடையதாக விருந்தது.
அக்காவித்திற் பொதுவாக அரசுச் செயலாளர் நால்வர் இருந்தனர்; இவர்கள் முறையே வெளிநாட்டு அலுவல்கள், போர், கடற்படை, அரண் னே ஆகிய நான்கு விடயங்களுக்கும் பொறுப்பாகவிருந்தனர். அரண் னேயலுவல்களேக் கவனித்து வந்த செயலாளர் உண்ணுட்டுப் பாதுகாப் புக்கு, முக்கியமாகப் பாரிசின் பாதுகாப்புக்கு, பொறுப்பாகவிருந்தமை பால் பாரிசு அமைச்சன் எனவும் அடிக்கடி அழைக்கப்பட்டார். ஐந் "ாவதாக, கட்டுப்பாட்டு மகா அதிகாரி என்ற பதவியாளர் அரச நிதி, கமத்தொழில், கைத்தொழில், பாலங்களும் பெருந் தெருக்களும் ஆகியவை சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும், அரண்மனே நீங்கலாக ஏஜன உண் ஆட்டு அலுவல்களின் நிருவாகத்திற்கும் பொறுப்பாக விருந்தார் ; உண் குட்டு அரசாங்கச் சிக்கல்கள் அதிகரிக்கும்போது அவருடைய முக்கியத்து
1. Chak Tullor, 3. Livre3.

Page 19
፵ü தற்காலப் பிரான்சின் வரலாறு
வமும் கூடும். பெரியனவும் நன்கு விருத்தியடைந்தனவுமான தினேக் களங்களுக்குப் பொறுப்பாகவிருந்த நான்கு செயலாளர்களும் கட்டுப்பாட்டு மகா அதிகாரிகளுமே பிரான்சில் முறையான அரசாங்கம் நடைபெறு வதற்குப் பொறுப்பாகவிருந்தனர்; கழகங்கள் புறக்கணிக்கப்பட்டன.
14 ஆம் உலூயியோ ஒவ்வொரு செயலாளனுடனும் தனித்தனியாகச் சேர்ந்து கருமமாற்றினுன் ; ஒவ்வொரு செயலாளனும் பின்பற்றவேண்டிய கொள்கையை அவ்வவருடன் கலந்து தீர்மானித்தான் ; அரசாங்கம் திறம்பட நடைபெறுவதன் பொருட்டுச் செயலாளருக்கிடையில் ஒற்று மையையும் தொடர்பையும் ஏற்படுத்திறன். இக்கருமங்களேக் கவனிக்க அரசனுக்கு வசதியில்லாத பொழுது இரிச்செவியூ, மசாரின் போன்ற மூத்த அமைச்சர்கள் அவற்றைக் கவனித்து வந்தனர். இக்கருமத்தைக் கவனிக்கும் பதவியைத் துபோயி 1722 தொடக்கம் வகித்து வந்தான் ; அவன் 1723 இல் இறக்கப் பதிலாளி அக்கருமத்தை மேற்கொண்டான் அவனுக்குப் பின் பூபொன் கோமகன் அப்பனியைச் செய்துவந்தான். விலுரி இப்பதவியை வசிக்காவிடினும் அவன் மிக்க சக்திவாய்ந்த ஒரு முதலமைச்சன் போன்று, மூப்பெய்தி இறக்கும்வரை, ஒரு கொள்கை யுடன்கூடிய நல்லாட்சியைப் பிரான்சில் நிலவச் செய்தான் இவன் கட்டுப்பாட்டிலிருந்த செயலாளர்களும் தாம் நினைத்தபடியெதுவும் செய்ய Wடியாது அமைதியற்றவர்கனாயிருந்தனர். விலுரி இறந்தபின் 16 ஆம் உலுயி, தன் பூட்டன் போன்று, தானே அரசாங்கத்தின் முழுப் பொறுப் பையுமேற்றுத் திறமையாக அரசாங்கத்தை நடத்தத் தீர்மானித்தான் ; ஆயின் செயல்ாளரைக் கட்டுப்படுத்தக்கூடிய மன உறுதியோ, குை வியல்புத் திறஜே அவனிடமிருக்கவில்லே. இதன் விளேவாக, பண்டைய பிரான்சிய ஆட்சியின் கடைசி ஐம்பது ஆண்டு காலத்தில் முதல் அமைச்சன் இருக்கவில்லே. அத்தகைய ஒருவன் 1787 இல் நியமிக்கப்பட்டபோது அவன் அப்பதவியைத் திறம்பட நிர்வகிக்கும் திறனில்லாதவனுயிருந்ததுடன், ஐம் பது ஆண்டு காலமாக விருந்த வலுவற்றதும் பிளவுபட்டதுமான அரசாங் கம் இழைத்த பிழைகளேத் திருத்தக்கூடிய வாய்ப்பும் அவனுக்குக, கிடைக்கவில்லே. விலூரி, 1728 இல் அரசனின் முழு அதிகாரத்துடன் பதவியேற்றபொழுது அவன் எழுபத்துமூன்று வயதினணுயிருந்தான் ; இப்பதவியில் இவன் பதினேழு ஆண்டு காலம் இருப்பான் என அப்டொ " ழுது எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
பிரெசசுவின் பேர்ப்பாண்டவராயிருந்தவனும், பின்னர் கர்தினுலாய் வா விருந்தவனும், அடக்கமும் புன்சிரிப்புமுடையவனுமான இந்த மதகுரு அரசனின் ஆசிரியணுயிருந்தபொழுதே அவனுடைய பற்றுக்குப் பாத்திர முடையவனுஞன் ; இவன் இறக்கும்வசை அரசன் இவன்மேற் பற்றுடைய வணுகவேயிருந்தான். தனி முடியாட்சியில் ஒருவன் அதிகாரத்திற்கு வ" வேண்டுமாயின் அவனுக்கு அரசனின் ஆதரவே முக்கியமாக வேண்டும்விலுரி, அரசனின் ஆதரவுடையவனுக மட்டுமன்றி வேறு தகைமைகளுடை

பண்டைய ஆட்சி 27
பல்ஜிகவுமிருந்தான். தனிப்பட்ட வாழ்க்கையில் துணிவற்றவணுகவும், ாபிதயும் வற்புறுத்திக் கூறுதவனுயும், சிநேகபாவமுடையவனுயும், அடக் பூம் விரிப்புணர்ச்சியுமுள்ள ஒரு முதிர்ந்த சமயகுருவாகவுமிருந்தான் ; ஆயின் அரச பணியாற்றும்பொழுது இரும்புமனமுடையவனுயிருந்தான் ; " தன்னளவில் மிகச் செருக்குடையவனுகவும் அமைதிப்படுத்த முடியாதி பணுகவும் எனக்குத் தோற்றினுன் " என செயின் சைமன் இவனேப்பற்றி விவரித்தான். இவனுடைய சேவை கிடைத்தது பிரான்சுக்கு ஒரு பெருமை பாகும். வாழ்க்கையின் முற்பகுதியில் அவன் வறுமை நிஜலயிலிருந்தமை பால் செல்வந்திலதிக விருப்புடையவனுக அவன் காணப்படவிஸ்ஐ ; அவ லுடைய வாழ்க்கைமுறை எளியதாயும் பாசாங்கில்லாததாயுமிருந்தது. பதி ாளி சில புதிய கருமங்களில் துணிந்து இறங்கிவிடுவான் எனக் கண்டிக் hப்பட்டான் ; விலுரியோ பழைமையைப் பேணுகிறனேனவும் விழிப்புணர் சியுடையவனுயிருக்கிறன் எனவும் குறைகூறப்பட்டான் ; எனினும் இவ் ருேவரும் பிரான்சுக்கு அவசியமாகத் தேவைப்பட்ட ஒரு அரசாங்கத்தை நல்கினர்.
விலூரி, கடுமையாக உழைக்கக்கூடிய திறமைவாய்ந்த அமைச்சர்களே "சங்க நிருவாகத்திற் சேர்த்தான். நாடு கடத்தப்பட்டிருந்த சீவியகால பண்டிவிநாயகனுண் இடியக்கியூசோ' மீண்டும் அழைக்கப்பட்டான் ; இவன் கொல்பேட்டின் கீழிருந்து செய்யத் தொடங்கிய பெரிய சட்டத் தொகுப்பு வேலேயைத் தொடர்ந்து செய்தான். ஒறி எனும் முந்திய அத்தியட்சன், 1730-1748 வரை கட்டுப்பாட்டு மகா அதிகாரியாகவிருந்து வைதிக முறை ான நிருவாகமொன்றை ஏற்பாடு செய்தான், மோரிப்பாக என்பவன் டற்படையை விருத்தியாக்கியதுடன் அரண்மனேச் செயலாளனுகவும் கடமை பாற்றினுண். 1728-1740 வரை போர்ச் செயலாளராகவிருந்த தியஞ்சலில்லி யேசு என்பவன் அத்தியட்சஐயிருந்த காலத்தில் தான் அறிந்த நிருவாக புறைகளே நன்கு பயன்படுத்திஜன். 1727-1737 வரை அரசுச் சின்னக் ாப்பாளஞயிருந்த சோவேவின் என்பான் விலூரியின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு அலுவல்களே நடத்தினுன் ; ஆயின் விலூரி விரும்பாத சில ாழிகளில் பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கையை அவன் திருப்ப முனேந்த பொழுது அவமானப்பட்டு வீழ்ச்சியடைந்தான்; அவனுக்குப் பதிலாக அமிலற்று த சயிலோ என்பவன் நியமிக்கப்பட்டான்; அவனும் முன்னர் அத் திIட்சணுயிருந்த ஒருவன். இவ்வாறு உறுதியாகவிருந்த ஒரு காலத்தைப்
ாான்சு மீண்டும் பெறுவது அரிதாகவிருந்தது. கர்தினுல் அமைச்சர்களுள் மூன்றவதாக வந்த விலுரரி என்பான் இரிச் செவியூ, மிசாரின் என்பவர்களுக்குப்பின் வரத் தகுதியில்லாதவனுயிருக்க விஸ்லே, அதே காலத்தில் வாழ்ந்த உவால்போல் போன்று விலூரியும் " உறங்கும் நாய்கள் உறங்கட்டும்" என்ற கொள்கையைப் பின்பற்றினுண். 14 ஆம் உலூயி காலத்தில் நிகழ்ந்த போர்களின்பின் இரு நாடுகளும்
l, I 'Ague:EDEu.

Page 20
28 தற்காலப் பிரான்சின் வரலாறு
பொருளாதார முன்னேற்றமடைவதற்குச் சமாதானம் நிலவுவது அவசிய மெனக் கண்டனர் இருவரும் இரு நாட்டிலும் போரை விரும்புவோரின் விருப்பத்திற்கு இவர்கள் இணங்கவில்லை ; ஆயின் பிற்கால வரலாற்ருசிரி யர் சிலர் அக்காலத்தில் விலுரரி போர் செய்திருத்தல் வேண்டுமெனவும் குறிப்பிட்டுளர். விலூரி அதிகாரத்தை யேற்றபொழுது ஐரோப்பிய அரசி யல் நிலேமை அமைதியற்றதாயிருந்தது, ஆயின் விலூரியும் உவால் போலும் சமாதான நிலேமைகளே யேற்படுத்த வேண்டித் தம்முன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். பிரான்சின் மிக வலிமை வாய்ந்த நிதியான ராகிய பாரிசு-துவேனி யென்பார், போர் நடைபெறுமாயின் அது பிரான் சின் பொருளாதாரத்தை நாசமாக்கி விடுமென, கழகத்தில் வாசித்த ஒரு அறிக்கை மூலம் எச்சரிக்கை செய்தார். விலூரி அதிகாரத்திற்கு வந்த காலேயில் பெரிய பிரித்தானியா, உவாஸ்போலின் கூட்டாளியாகிய தவுன் சென்டின் நெருக்குதல் காரணமாக, இசுப்பெயின், ஒசுத்திரியா ஆகிய நாடுகளுடன் போருக்குச் செல்ல ஆயத்தம் செய்வதாகத் தென்பட்டது. ஐரோப்பிய வல்லரசுகளுடன் பிரான்சு கொண்டிருந்த தொடர்பு காரண மாகவும் விலூரியின் மனச்சார்பு காரணமாகவும் விலூரியே சமாசப் பேச்சும் கள் பேசுவதற்குத் தகுதியுடையவனுயிருந்தான். அவன் தொடர்ந்து, எடுத்துவந்த நடவடிக்கைகளின் விளேவாகப் போர் மூளவிருந்த நிலைமை கள் சூழியலுட் கட்டுப்பட்டிருந்தன ; அவன், பிரித்தானியரின் கொள் கைக்கு அடிமையாகிவிட்டான் என அப்பொழுது குற்றஞ் சாட்டப்பட்ட போதிலும், ஐரோப்பாவில் அமைதி நிலவச் செய்தான். 1731 இல் ஏற் பட்ட வீயன்னுப் பொருத்தனேகள் மூலமே இந்த அமைதி நிலேமையை எற்படுத்திறன். இந்தப் பொருத்தனேகள் அடிப்படைப் பிரச்சினேகள் எவற றையும் தீர்க்கவோ, நாட்டுக்குப் பெருமை தேடலோ உதவாவிடினும் பிரான்சுக்கு அப்பொழுது மிக்க அவசியமாயிருந்த அமைதியைக் காப் பாற்றுவதற்கு விலூரிக்கு உதவின.
பிரான்சை ஒசத்திரியாவுடன் அல்லது பெரிய பிரித்தானியாவுடன் போரிடச் செய்ய அவாவுடையவர்களாயிருந்தவர்களுக்கு ஒரு நல்ல தருணம் கிடைத்தது. சாக்சனியின் தேருநரும் போலந்து அரசனுக நியமிக்கப்பட்ப வருமான ஒகத்தசு, தனக்குப்பின் சாச்சணியின் 3 ஆம் ஒகந்தசுவை உரிமையாளனுக விட்டு, இறந்தான். 1733 அரசுகட்டிலிலிருந்து விலக்கப்பட்ட வஞன போலந்து தனிசுலோசு இந்த நிலைமை தனக்குச் சாதகமாக விருப்பதாக வுணர்ந்தான் ; பலம் பொருந்திய பிரான்சிய கட்சி ஒன்றின் உதவியுடன் உவாசோ சென்ற இவன், அங்கே போலந்து விழுமியோரின் மன்றத்தினுல் மீண்டும் அரசனுக்கப்பட்டான். போலந்தில் வழக்கமாக நடைபெறுவதுபோன்று, இதனே எதிர்ப்போர் உடனே ஒன்றுகூடி 3 ஆம் ஒகத்தசுவை எதிர் அரசனுக நியமித்தனர். இரசியாவும் ஒசுத்திரியாவும் ஒகத்தசுவை ஆதரித்தன ; போலந்தின்மீது படையெடுத்துவந்த ஒரு இரசியப் படை தனிசுலோசுவை உவாசோவிலிருந்து துரத்திவிட்டு அவனுடைய எதிராளியைப் போலந்து அரசுகட்டிலில் அமர்த்தியது.

பண்டைய ஆட்சி 29
பிரான்சிய அரசியின் தந்தையாருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தையும் பிரான்வின் நலவுரிமைகளுக்கு இழைக்கப்பட்ட தீங்கையும், பிரான்சு போருக் குச் செல்ல வேண்டுமென எலிக்கொண்டிருந்த கட்சியினர் கவனித்து அந் நிலேமையை நன்கு பயன்படுத்தினர் ; பிரான்சு போருக்குச் செல்வதை விலூரியினுஸ் மேலும் தடுக்க முடியவிஸ்லே, இசுப்பெயின், சாதினியா ஆகிய நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து அவுத்திரியாவைத் தாக்குவதற்கு வேண்டிய ஒழுங்கு செய்வதற்குச் சோவெலினுக்கு உத்தரவிட்டான். சோவெலின் தன் சூழியற்றிறமையைப் பெரிய பிரித்தானியாவுக் கெதிராகவும் உபயோகித் நான் ; ஆயின் விஜாரி, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிரித்தானியா நடுநிஃவமை வகிக்குமாறு உவால்போலுடன் ஒழுங்கு செய்தான் ; பிரித் தானியாவின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ளாமலிருப்பதற்காக, கீழ் நாடு வில் பிரான்சியப் போர் நடவடிக்கைகள் எவையும் நடைபெறுது தவிர்க்க பும் ஒழுங்கு செய்தான். போரைப் பெரிய அளவில் நடத்த வேண்டுமெனச் சோவெலின் விரும்பினுன் ; ஆயின் விலூரியோ போரின் நோக்கத்தை மட்டுப்படுத்தவும் போரினுல் நற்பயன் பெறவும் தீர்மானித்தான். போலந் தின் நிலேமையை மாற்றுவதற்கு அவன் அதிகம் முயலவில்வே, பிரான்சியப் படையொன்று உலொரேனேக் கைப்பற்றி, இரைன் ஆற்றைக் கடந்து பிவிப்சுபேர்க்கையும் அடிப்படுத்தியபின் மேலும் சேர்மனிக்குட் புகவிஸ்லே இப்படையின் தளபதி பேர்விக்குக் கோமகன், பிலிப்சுபேர்க்கிற் கொல்லப் ட்டான். விஸ்லேர்சு என்பான் இத்தாலியின் மிலான் பகுதியைக் கைப் பற்றியபின் தைசோல் வழியாக ஒசுத்திரியமேற் படையெடுக்க முயன்ற பொழுது திருப்பி அழைக்கப்பட்டான் ; திரும்பும் வழியில், 14 ஆம் உலூயியின் மகாதளபதிகளுள் எஞ்சியிருந்தவனுகிய இவன், இறந்து
ட்ெடான்.
இந்த வெற்றிகளுடன் திருத்தியடைந்த விலுரி அமைதி நிலவச் செய்வதன் பொருட்டு இனக்கப் பேச்சுக்கள் நடத்தினூன். சோவேவினுக்குத் நலேமைப் பதவி கொடுத்தால், அவனுடைய தாக்கும் கொள்கை காரண ாக, 14 ஆம் உலூயியின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த அனத்திரியா, பெரிய பிரித்தானியா, ஒல்லாந்துக் குடியரசு ஆகியவற்றின் கூட்டணி ண்ேடும் உருவாகி அபாய மேற்படலாமென்பதை உணர்ந்தான். ஐரோப் ா:வ அதிர்ச்சிக்குள்ளாக்காத ஒரு கொள்கையைப் பின்பற்றவேண்டு மென்பதே இக்கர்தினுவின் நீர்மானமாகும். இரண்டு ஆண்டாக நடை பெற்ற போரின்பின், 1735 இல், இரகசியமாக இணக்கப் பேச்சுக்கள் தொடங்கப்பட்டன ; இதன் வினேவாக, 1736 இல் உலொரேன் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவரப்பட்டது. போலந்தை இழந்த தனிசுலோசு, அவ்விழப்புக்கு நட்ட ஈடாக, உலொரேனின் அரசபதவியைப் பெற்றன் ; தனிசுலோசு ஒரு தத்துவஞானியாகவும் பரோபகார சிந்தையுள்ள அரசனுக அம், நன்சியை ஐரோப்பாவிலுள்ள மிக அழகிய சிறு தவேநகரங்களுள் ஒனருக உருவெடுக்கச் செய்தான் ; அவனுடைய பிரான்சிய மண்டில நாயகனின் கீழிருந்த இச்சிறிய இராச்சியம் பொதுவாக ஒரு பிரான்சிய

Page 21
30 தற்காலப் பிரான்வின் வரலாறு
ஆள்புலமாகவேயிருந்தது. தனிசுலோசு 1788 இல் இறந்தபொழுது உலோ ரேன் அமைதியாகப் பிரான்சுடன் சேர்க்கப்பட்டது. இவ்வாறு விட்டுக் கொடுத்ததனுல் உண்டான நட்புறவின் விளேவாக உலொரேன் நாட்டுப் பிரான்சிசுவுக்குப் பேரரசனின் மகளே மனம் முடித்துவைப்பதெனவும், தசுக்கனியின் அரசுரிமையைப் பிரான்சிசுவுக்குக் கொடுப்பதெனவும், அபிசு பேர்க்கு ஆணிலங்களின் ஐக்கியத்திற்கு உத்தரவாதமளிக்கும் தலேயிடற் சட்டவனுமதியைப் பிரான்சு அங்கீகரிப்பதெனவும் வற்பாடு செய்யப்பட்டது. விலுரரி பயனுள்ள ஒரு சமாதானத்தை எற்படுத்தியதுமன்றி நெடுநாள் நிலேத்திருக்கக்கூடிய ஒரு உடன்பாட்டையும் செய்துகொண்டான் ; அத் துடன் சாவதானமற்ற தன் கூட்டாளியையும் போர் விரும்பிய கட்சியினரை யும் தன் திறமையால் அடக்கியும் விட்டான். சோவெலினுே கர்திணுவே அச்சுறுத்தும் நோக்கத்துடன் பல சதிச் செயல்களில் ஈடுபட்டிருந்தான் ; ஆயின் அவன் கர்திஜவின் திறமையைச் சரியாக அறிந்திருக்கவில்லே. இவ்வாறிருக்கையில் போவா கொண்டிருந்த அந்த அமைச்சன் விரைவாக வும் இரக்கமின்றியும் நாடு கடத்தப்பட்டான். தொடர்ந்து சதிச்செயல்களிலீடு பட்டவர்களும் அவனுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும் விலுரரியின் வெறுப்புக்கு ஆளாகினர். கர்தினுல் சோவெலின்மேல் தனியாத சினங் கொண்டவணுக விருந்தான்.
பிரான்சு, அதன் குடித்தொகைக்கும் வளங்களுக்குந் தகுந்தவாறன நிஜவயை ஐரோப்பாவில் மீண்டும் பெறச் செய்தான் விலூரி. 1739 இல், பிரான்சிய தூதமைச்சர் ஒருவர் பரிசுத்த உரோமப் பேரரசுக்கும் ஒற்ருேமப் பேரரசுக்குமிடையில் ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்து வைத்தார் ; இந்த உடன்படிக்கையின்படி பெஸ்கிறேட்டு மீண்டும் துருக்கியின் கீழ்ச் சென்றது ; இதனுல் பிரான்சுடன் பாரம்பரியமான உறவு கொண்டிருந்த கிழக்கு நாடான துருக்கியின் வலு அதிகரித்தது, விலூரியின் காலத்தில் பிரான்சின் உண்ணுட்டு நிருவாகத்திற் குறிப்பிடக்கூடிய சிறப்பியல்புகள் எவையும் இருக்கவில்லே. யான்சென்வாதம்" காரணமாக எற்பட்ட சச்சரவு களேயும், பாராளுமன்றங்கள் மீண்டும் எழுப்பிய உரிமைக் கோரிக்கைகளேயும் அவன் அடக்கிவிட்டான் ; இவற்றைப்பற்றியும், தொடர்பான நிதிச் சீர்திருத் தப் பிரச்சினே பற்றியும் பின்னர்க் குறிப்பிடப்படும். விலுரரி அதிகாரம் பெற்றி ருந்த காலத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்ச்சிதானும் குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லே. இவன் காலத்திற் பெரிய போர்கள் நிகழாமையினூல், பிரான்சு 14 ஆம் உலூயியின் ஆட்சியின்போது அடைந்த இடர்களிலிருந்து மீட்சி பெற்றுப் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு அதற்கு வாய்ப்புண்டாயிற்று. பிரான்சிய சமூகத்தின் சில பிரிவினருக்காயினும் இது, பழைய ஆட்சியில் நிலவிய, ஒரு பொற் காலமாகும்.
1 Pragmatio Snnotion. 2 Jarlso hism.

|L GJ, Irglo- தமிழ்ச் சங்க
曹 அத்தியாயம் லகD முன்னேற்றமும் மயும்
விஜாரி வெளிநாடுகளுடன் செலவு மிகுந்த போர்களில் பிரான்சு ஈடு படுவதைத் தவிர்த்ததுடன் உண்ணுட்டில் திறமையான அரசாங்கத்தையும் நிறுவியதன் மூலம் பிரான்சின் மூலவளங்களேப் பயன்படுத்திப் பொரு எாாதார முன்னேற்றத்தை மீண்டும் எற்படுத்துவதற்கு வேண்டிய சூழ் நிவேகளே உருவாக்கினூன், அரசநிதி நிலேமைகள் வெளிநாட்டவர் சிவின் நடவடிக்கைகள் காரணமாகப் பிற்காலத்தில் வீழ்ச்சியடைந்தபோதிலும், புரட்சியேற்படும்வரை நாடு பொருளாதார முன்னேற்றப் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தது ; 1730 க்குப் பிற்பட்ட ஆண்டுகளில் இப்பொரு எாதார முன்னேற்றமே நாட்டின் சிறப்பியல்பாகவிருந்தது. சமூக வாழ்க் கையில் முன்னிருந்த சில கண்டிப்பான முறைகளும் மாற்றமடையலா யின; எனினும் புதிய முறைகள் பல புகுந்துவிட்டன வெனக் கூறமுடி யாது. பழைய ஆட்சியின் சமூகம் அடிக்கடி விவரிக்கப்பட்டதுபோன்று இலகுவான வகுப்புப் பிரிவுகளாக விருக்கவில்லே. சிறப்புரிமை பெற்ற வகுப்பினரும் மூன்றும் வகுப்பினரும் 18 ஆம் நூற்றுண்டு தொடங்குவ தற்கு முன்னரே நீதிமுறைப் பிரிவுகளுள் அடங்காதவர்களாயிருந்தனர் : நீதிமுறைப் பிரிவுகள் சமூக வாழ்க்கையின் சிக்கலான நிலமைகளுக்குப் பொருந்துவனவாக விருக்கவில்லே, ஈட்டிய பொருளுடையோர், நீதிமுறைப் பிரிவுகளில் அடங்காதவர்களாய், பிரான்சிய சமூகத்தில் மிகப்பலம் பொருந் நிய ஒரு பிரிவாக விளங்கினர் ; சூரிய அரசன் காலத்திலும் இத்தகைய நீவேமை காணப்பட்டது.
14 ஆம் உலூயியின் ஆட்சி, நிதியாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் செல்வந்தராயும் அதிகாரமுடையாாயும் வருவதற்கு அவர்களுக்குப் பனி 3ாய்ப்பளித்தது இவர்கள் போர்களுக்கு வேண்டிய கடனேயும் பொருள் நளேயும் பெற்றுக் கொடுத்தும், கப்பல்களேத் தயார் செய்தும், வெளி நாட்டு வியாபாரத்துக்கு வேண்டிய மூலதனம் எற்பாடு செய்தும், அரசாங் கத்தின் சலுகைகளுடன், குடியேற்ற நாடுகளேச் சுரண்டத் தொடங்கினர். தறசற்று என்ற நிதியாளர், உலோவுக்கு முன்னர், உலூயியானுவுடன் வியாபாரம் செய்யும் முழுவுரிமை பெற்றிருந்தார். சாமுவேல் பேணுட்டு என்பவர் 1709 இல் 3 கோடி இலிவர் கடன் காரணமாக முறிவடைந்தா ராயினும் மீண்டும் பெரும் பொருளிட்டிவிட்டார். பெரிய வங்கியாளர் களும் நிதியாளர்களும் அரசின் நீதி அலுவல்களில் நெருங்கிய தொடர் புடையவர்களாயினர். வெளிநாடுகளிலிருந்து பொருள்களே வாங்குவதற் காகப் பிரயாணங்களே மேற்கொண்டும், பிரான்சுக்கு வேண்டிய பொன் வெள்ளிக் கட்டி வகைகளேக் கொடுத்தும், மறைமுக வரிகளேச் சேர்க்கும் தத்தகைகளேப் பெற்றும் அரசாங்கத்தில் முக்கிய இடம் வகித்தனர்.
3.

Page 22
3. தற்காலப் பிரான்சின் வரலாறு
இந்த நிதியாளர் நிதிக் கட்டுப்பாட்டு மகா அதிகாரியின் தோழர்களாயும் 14 ஆம் உலூயியினதும் அவன் அமைச்சர்களினதும் விருந்தினர்களாயும் வேர்செயிஸ்சில் முக்கியமானவர்களாய் விளங்கினர்; ஆயின் பழைய உயர் குடியினர் இவர்களேச் சந்தேகக்கண்ணுடன் நோக்கினர் பொதுமக்களோ இவர்களே நாட்டுத் துரோகிகள் என இகழ்ந்தனர். இவர்கள் நகரத்தில் பெரிய வீடுகளேயும் நாட்டுப் பக்கங்களில் அரண்களேயும் அமைத்துப் பெரிய விருந்துகள் வைத்துப் பிரபுக்கள் போன்று வாழ்க்கை நடத்தினர் : வீடுகளேயும் அரண்களேயும் அக்காலத்திற் புகழ்பெற்று விளங்கிய ஓவியர் களின் கைவண்ணங்களினுல் அலங்கரித்தனர்; தம் புதல்வியரை உயர் குடியினரிடை மணம் செய்து கொடுத்தும், புதல்வருக்கு விழுமியோ பதவிகளே விவேக்குப் பெற்றும் பெருவாழ்வு வாழ்ந்தனர். வங்கிகள், கம்பனிகள் ஆகியவற்றை அமைக்கும் உலோவின் திட்டம் பிரான்சிய நிதிகளேயும் வர்த்தகத்தையும் நிதியாளர்களின் பிடியிலிருந்து நீக்கும் நோக்கத்துடன் வகுக்கப்பட்டதாகும். இத்திட்டம் தோல்வியடைந்ததும் நிதி யாளர்கள் 14 ஆம் உலூயியின் கீழிருந்த தம் முந்திய நிலேமையை மீண்டும் எய்தினர் திட்டத்தைத் தோல்வியடையச் செய்வதிலும் இவர்கன் பெரும் பங்கெடுத்துக்கொண்டனர். இத்திட்டம் முற்றுக அழிவுறச் செய்யும் பொறுப்பைப் பாரிசுச் சகோதரர் எற்றிருந்தனர்; இவர்களுள் மிகத் திறமைவாய்ந்தவனும் யுத்தகாலத்திற் பொருள்களே வழங்கும் ஒப்பந்த வேவேகளிலீடுபட்டுப் பெரும் பொருளிட்டியவனுமான பாரிசு-துவேனி யென் பான் பிரான்சில் பதினெட்டாம் நூற்றண்டிலிருந்து வலுமிக்கவர்களுள் ஒருவனுக விளங்கினூன்.
இந்நூற்றண்டு முழுவதிலும் அரசனின் போர்ச் செலவுகளுக்கு வேண் டிய கடன்களேக் கொடுத்தல், வரிகள் சேர்க்கும் குத்தகைகஃன யெடுத்தல், பங்குகளே வாங்கி விற்றல் முதலிய முயற்சிகள் அதிக இலாபத்தை இலகு வாகக் கொடுத்தன ; இதன் விளேவாக நிதியாளர் வர்த்தகத்திலும் கைத்தொழிலிலும் அதிக கவனம் செலுத்தவில்லே, குடியானவர்களின் மகா அதிகாரிகள் எனப்பட்ட நாற்பது நிதியாளர்களே இவர்களுன் மிக உயர்ந்த நிலேயிலிருந்தனர்; இவர்கள் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை ஒன்று சேர்ந்து மறைமுக வரிகளேச் சேகரிக்கும் உரிமையை, குறைந்த விலேக்கு வாங்கினர். ஒவ்வொரு நிதியாளனும், தத்தம் திறமைக்கேற்றவாறு, பொருள் தேடும் வாய்ப்பை, முக்கியமாக அந்நூற்றண்டின் முன் அரைப் பாகத்தில், பெற்றிருந்தான். பாரிசுச் சகோதரர் இருவரும் ஒரு சத்திரம் நடத்துவோனின் மைந்தர் ; குடியானவர்களின் மகா அதிகாரிகளாய தெயிசியர், லா பூசியர் ஆகிய இருவரும் முதலில் குற்றேவலாளர் களாகவே வாழ்க்கையை ஆரம்பித்தனர். இவர்கள் ஈட்டிய சிறுதொகைப் பணத்தின் உதவியுடன் பெருந்தொகைப் பணம் சம்பாதித்தனர். அரச சேவை செய்தலிலும், வரிகளேச் சேகரிப்போர், பெறுவோர், கட்டுப் படுத்துவோர் ஆகியோருடன் வேலே செய்தலிலும், பொதுச்சேவைகளிலுள்ள பொருளாளர்களாகக் கடமை செய்தலிலும் ஈடுபட்டுள்ளோர் நிதியாளர்

பண்டைய ஆட்சி 33
Wபிளாக வருவதற்கு நல்ல வாய்ப்புப் பெற்றனர். 20,000 குடித்தொகை கொண்ட இரெனிசு எனும் ஒரு சிறிய மாகாணப் பட்டினத்தில் மாத்திரம், அதிட்டம் எனும் உச்சிக்கு எறுவதற்கு உதவும் ஏணியிற் காஸ்டி வைத்த வீர்களாக, எறத்தாழ இருபது நிதியாளர் காணப்பட்டனர்.
பதினெட்டாம் நூற்றண்டில் நிதியாளர் மாத்திரம் பிரான்சில் செல்வ ாக வாழவின்லே. அந்நூற்றுண்டில், முக்கியமாக 1730 ஆம் ஆண்டுக்குப் பின், பொருள்களின் விலேகள் படிப்படியாக உயர பிரான்சின் பொருளா தாா நிவேயும் அதற்கேற்றவாறு உயர்வதாயிற்று. பொருளாதார நிலே சீரடைந்ததற்கு மற்றுெரு காரணம் பிரான்சின் நாணயம் உறுதியடைந்த மேயாகும். முன்னர், இலிவர், எசு ஆகிய நாணயங்களுக்கும் உலூயி எனும் பொன்னுக்குமுள்ள தொடர்பில், அரசாங்கத்தின் விருப்பப்படி, அதிக வற்றத்தாழ்வுகளேற்பட்டன. உதாரணமாக, 1724, பெப்பிரவரியில் உலுயின் பெறுமதி 24 இலிவராயும், ஏசுவின் பெறுமதி 6 இலிவராயும் இருந்தன; 1725, திசம்பரில் உஒரயின் பெறுமதி 14 இலிவராயும், எசுவின் பெறுமதி 3 இலிவராயும் வீழ்ச்சியடைந்தன. 1728 இல் இப் பெறுமதிகள் முறையே 24 இலிவர், 6 இலிவர் என நிர்ணயிக்கப்பட்டன : இந்தப் பெறுமதிகள் பிரான்சிய புரட்சியேற்படும்வரை மாருதிருந்தன.
பிரான்சிய வெளிநாட்டு வியாபாரம் 14 ஆம் உலூயியின் போர்களினுற் பாதிக்கப்பட்டது. பின்னர் கால் நூற்றண்டாகக் கடலில் நிலவிய அமைதி காரணமாக பிரான்சு தன் வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்யும் வாய்ப்பைப் பெற்றது ; பிரான்சின் வியாபார முன்னேற்றத்தைக் கவனித்து இங்கிலாந்து திகைப்புற்றதுடன் பிரான்சுடன் போட்டியிடவும் ஆயத்தமா 1றது. பிரான்சின் வியாபார முன்னேற்றத்திற்கு அதன் குடியேற்ற நாடுகளே அடிப்படையாகவிருந்தன. கனடாவுக்கு ஏறக்குறைய பதினேந்து கப்பல்களும், உலுயியானுவுக்கு இரண்டு அல்லது மூன்று கப்பல்களும் ாத்திரம் ஆண்டுதோறும் சென்றமையால் அந்நாடுகளுடன் நடைபெற்ற வியாபாரம் அதிக பொருளாதார நன்மையளிக்கவில்லே ; இந்தியாவிலுள்ள குடியேற்றப் பகுதிகளுடன் வியாபாரம் செய்யும் முழுவுரிமையை இந்திய கம்பனி பெற்றிருந்த வரைக்கும் அப்பகுதிகளின் நிதி நிலைமை சீரடைய விஸ்லே, மேற்கு இந்திய தீவுகள் எனப்பட்ட சிறிய தீவுகளுடன் நடத்திய வியாபாரமே பிரான்சுக்கு அதிக இலாபத்தைக் கொடுத்தது. முக்கியமாக ஆபிரிக்க அடிமை வியாபாரம் நடத்துவதற்காக ஆண்டுதோறும் நானூறு அல்லது ஐந்நூறு கப்பல்கள் பிரான்சின் அத்திலாந்திக்குத் துறைப்பட்டினங் கிளிலிருந்து புறப்பட்டன : இவை பிரான்சுதேச உவைன், உணவுப் பொருள் கள் முதலியவற்றையும் ஏற்றிக்கொண்டு அந்திலீசை யடைந்தன; (அடிமை வியாபாரம் நன்னெறிப்பட்டதா என்பது பற்றி இங்கு ஆராயப்பட் விலே). மேற்கிந்திய தீவுகளிலிருந்து சீனி, இறம் எனும் குடிவகை சாபதி வகை, கோப்பி, பருத்தி, நீலம் முதலிய பல பொருள்களே இக்கப்பல்கள் வற்றிக்கொண்டு திரும்பின. இவ்வியாபாரம் யாவும், ஒரு

Page 23
34 தற்காலப் பிரான்சின் வரலாறு
குடியேற்ற நாட்டு உடன்படிக்கையின்படி, பிரான்சிய கப்பல்கள் மூலமே நடைபெற்றன. பிறிற்றன் தீவு முனே, கிறன் பாங்கிசு ஆகிய இடங்களுக்கப் பாலுள்ள மீன்பிடியிடங்களில் பெருந்தொகையான சிறிய தோணிகன் மீன் பிடித்தன ; இத்தோணிகள் ஆண்டுதோறும் செயின்-மலோ எனும் துறையி விருந்து ஒருமித்துப் புறப்பட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக விருக்கும். இம்மீன்பிடிகாரர் தாம் பிடித்த மீன்களேப் பெரும்பாலும் அந்திலிசில் விற்று அதிக பணம் தேடினர் : அடிமைகளுக்கு உணவு கொடுப்பதற்காகவே மீன்கள் இங்கு அதிகம் வாங்கப்படும். அத்திலாந் திக்கில் நடைபெற்ற பிரான்சிய வியாபாரமே மிக முக்கியமானதாகும் ; ஒற்ருேமன் பேரரசுடன் எற்பட்ட பிரான்சிய உறவு காரணமாக இலவந் துடனும் பெரிய அளவில் வியாபாரம் நடைபெறலாயிற்று.
1716 இல் ஆண்டுக்கு நான்கு கோடி இவிவர் வரை நடைபெற்ற வியாபாரம் 1756 இல் ஏழாண்டுப் போர் தொடங்கியபோது, 20 கோடி 40 இலட்சம் வரை அதிகரித்திருந்தது. இக்காலத்தில் வெளிநாட்டு வியாபாரத்தில் 1800 பிரான்சிய கப்பல்கள் ஈடுபட்டிருந்தன ; கப்பல்களின் தொகை 1715 க்கும் 1789 க்கும் இடையில் ஏறத்தாழ நான்கு மடங்காக அதிகரித்தது. வெளிநாட்டு வியாபாரத்திற்கு உதவி புரிவதற்கென 1722 இல் ஒரு வர்த்தகக் கழகம் அமைக்கப்பட்டது; இதன் விளேவிாக வர்த்தக நிருவாகம் படிப்படியாகத் திருத்தமடைந்தது. எனினும், முக்கியமாக 1736 இல், இந்திய வியாபாரக் கம்பனி வியாபாரம் செய்யும் முழு வுரிமையை அந்திலீாவுக்கு விட்டுக் கொடுத்தபின், தனிப்பட்ட வியாபாரி களும் கப்பற்காாருமே வெளிநாட்டு வர்த்தகம் விருத்தியடைவதிற் பெரும் பங்கெடுத்துக் கொண்டனர்.
வர்த்தகம் பெரிதும் விருத்தியடைந்தது என்பது துறைப்பட்டினங்களின் வளர்ச்சியிலிருந்து தெரிகிறது. செயின் மலோ துறைமுகத்தில் நீர் போதிய ஆழமுடையதாயில்லாமையால் மீன்பிடித் தொழிலுக்கு மாத்திரம் பயன் பட்டது. இலவச துறைப்பட்டினமான மார்செயில் இலவந்துவுடன் நடத்திய வியாபாரத்தினுல் மிகச் செழிப்படைந்தது. இடங்கேக்கு எனும் இலவசத் துறைப்பட்டினம் முக்கியமாக போல்டிக்கு நாடுகளுடன் வியாபாரம் செய்தது. இலீகவர் அத்திலாந்திக்கு வியாபாரத்திலீடுபட்டு மிக வேகமாக முன்னேறி வந்தது. உலோரியெந்தில் உலோவினூல் ஆக்கப்பட்ட துறைப்பட்டினம் இந்திய வியாபாரக் கம்பனியின் வியாபாரம் காரணமாகப் படிப்படியாக முன்னேறியது. 'லா உரொசேல், அதன் துறைமுகத்தின் அளவுக்கு எற்ப, அத்திலாந்திக்கு வர்த்தகத்திற் பங்கெடுத்தது. அடிமை வியாபாரம் செய்யும் செல்வர்கள் நாந்திசு நகரில் வசித்தனர் இவர்கள் ஆண்டு தோறும் 150 கப்பல் வரையில் தீவுகளுக்கு அனுப்பினர். எல்லாவற்றிலும் மேலாக போடோ, ஆபிரிக்காவுடனும் இந்தியத் தீவுகளுடனும் சிறந்த வியாபாரம் நடத்திற்று ; போடோவில் கப்பல்கள் தங்கக்கூடிய கிரண்டி கழிமுகமும், அதனே இலங்குடொக்குடன் இணேப்பதற்கு மிடி கால்வாயும்
 

பண்டைய ஆட்சி 35
இருந்தமையினுலும், நூற்றுண்டுகளாக அது உணவன், பிறண்டி ஆகிய வற்றை இங்கிலாந்துக்கும் வட ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வந்தமை யினுலும், நல்ல வியாபார வசதிகளுடையதாயிருந்தது. போடோவின் வர்த்தகமும் செல்வமும், புரட்சிப் போர்கள் தொடங்கும்வரை, அதிகரித் துக் கொண்டே வந்தன; 1724 இல் 4 கோடியாக இருந்த அதன் கடல் வாத்தகம் 1789 இல் 25 கோடியாகப் பெருகிற்று. போடோ வர்த்தகர்கள் ‘தமக்கெனப் பெரிய பட்டின மாளிகைகள் கட்டியதுடன் தமது வாத்தக சங்கத்தையும் ஒரு பெரிய மாளிகையில் அமைத்தன ; கரோனுக்கு முன்புறமாகவும் வேம்சு விடுதிச்சரேக்கும் பூர்சுக்கும் இடை யிலும் ஒரு அழகிய திறந்த இடத்தை அமைக்கும்படி கபிரியேல் என்ற சிற்பிக்குப் பணித்தனர். இப்பட்டினத்தை 1787 இற் பார்த்த ஆதர் யங் என்பவர், பிரான்வில் இங்கிலாந்திலும் பார்க்கத் திருத்தமாக எதுவும் செய்யலாமென்பதை ஏற்றுக் கொள்ள விரும்பாதபோதிலும், போடோ அடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இலிவர்ப்பூல் சிறந்ததாயில்லேயென்பதை எற்றுக்கொண்டார்.
பதினெட்டாம் நூற்றண்டில் செல்வம் பெருகிய தென்பதற்கு வெளிப் ப:டயான ஆதாரங்கள் மாநகரங்களிற் காணக்கூடியதாயிருந்தன. கட்டடங் தன் முன்னரிலும் பார்க்கப் பெரிதும் அதிகரித்தன. பாரிசு நகரம் ஆற்றின் இரு கரைகளிலும் சேயின் ஒனுேரி, செயின் சேர்மேன் என்ற பகுதிகளாக வளர்ச்சியடைந்தது. ஒவ்வொன்றும் ஒரு சிறிய பரிசு போவி விணங்கிய ாகாண மாநகரங்கள் தலேநகளிலிருந்து துர இடங்களில் எழுந்தன; இந்நகரங்களில் தேசாதிபதிகள், நிருவாக அதிகாரிகள், மேற்றிராணிகள், பிரபுக்கள், நிதியாளர், பொறுப்புவாய்ந்த மனிதர் ஆகியோர் தம் பட்டின வீடுகளே அமைத்தனர். இவ்வீடுகளிற் பல இப்பொழுதும் செல்வரின் வீடு ஆளாகவோ பல பிரிவுகளாக வகுக்கப்பட்டோ, சேரிகளாக மாறியோ டரான்சின் பழைய பட்டினங்களே நினைவூட்டியவண்ணம் காட்சியளிக்கின்றன. இத்தகைய பெரிய வீடுகளில் கனமான கவர்கள், விசேட அறைகள், படைபடையாகவுள்ள நெடுநாட்பட்ட வண்ணப் பூச்சுக்கள், கற்கள் பதித்த பெரிய முற்றத்தை அல்லது தோட்டத்தின் புற்றரையை நோக்கிய வண்ண மிருக்கும் சாளபங்கள், செந்நிற ஒடு அல்லது நிலச் சிலேற்றினுஸ் வேயப்பட்ட மாடங்கள் ஆகியவற்றைக் காணலாம். இவ்வீடுகளேக் கட்டுவித்தவர்கள் தம் வாழ்நாளில் ஒரு பகுதியையாயினும் அவற்றிற் கழித்தனர். ".
1720 ஆம் ஆண்டில் நெருப்பினுஸ் அழிக்கப்பட்ட இரெணிக நகரம் பெரும்பாலும் பதினெட்டாம் நூற்றண்டில் திருப்பிக் கட்டப்பட்டது : அழறி புற்ற வேறு சில நகரங்களும் திருப்பிக் கட்டப்பட்டன. போடோ 1700 இல், புரட்சிக்கு முன்னரே, இடைக்காலத்திற்குரிய ஒரு நகரமாகவ்ே மிருந்திருத்தல் வேண்டும். தனிப்பட்டவர்கள் பலர் ஒரே விதமான மாட மாளிகைகளேக் கட்டியெழுப்பிய அதே காலத்தில் அரச அதிகாரிகளும் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, தத்தம் அதிகாரத்தின் கீழுள்ள இடங்க

Page 24
36 தற்காலப் பிரான்சின் வரலாறு
ளில் பட்டினங்களேத் திட்டமிட்டுப் பெரிய கட்டடங்களே எழுப்பி, அவ்விடங்களே அழகுபடுத்தினர். 14 ஆம் உலூயியின் மறைவின் பின் பிரான்சில் படையெடுப்பு அல்லது குடிப்போர் பற்றிய பீதி அகன்றுவிட்டது மாநகரங் களேச் சுற்றியிருந்த மதில்கள் பிரயோசனமற்றவையாகிவிட்டமையினுல் அவற்றைப் பயன்படுத்திப் பொதுவிடங்கள், உலாச்சாலேகள் ஆகியனவும், சிவேகள், நிழல்மரங்கள் ஆகியவற்றுடன் கூடிய பூந்தோட்டங்களும் அமைக் கப்பட்டன. நைம்சிலுள்ள யாடின் த இலா பொன்ரேனில், பதினெட்டாம் நூற்றண்டின் குலதெய்வம் எஞ்சியிருந்த உரோம ஆலயத்திற் சிறப்புறச் சேர்க்கப்பட்டது. மதிப்பான பட்டினம் ஒவ்வொன்றிலும் அரச இருக்கைக் கென ஒவ்வோரிடம் அமைக்கப்பட்டிருந்தது ; நன்சியில் அதன் சிற்றரச ணுகிய தனிசுலோசு என்பவன், நீண்ட தொடரான கட்டடங்களும் பகட் டான வாயிற்கதவுகளுமுடைய ஒரு மிகச் சிறந்த அரச இருக்கையை அமைத் தான் அது இப்பொழுது அவ்வரசனின் பெயராலேயே அழைக்கப்படு கிறது. பாரிசிலும் இத்தகைய ஓர் அரச இருக்கை அமைப்பதற்கு வேண்டிய இடம் மாநகரத்தின் நடுவே இலகுவாகக் கிடைக்காமையினுல் அதன் புற எல்லேயில், துயிலெரிசுத் தோட்டத்துக்கும் சாம்சு எலிசீசு என்ற காட்டுப் பகுதிக்குமிடையிலிருந்த ஒரு தரிசு நிலம் தெரிந்தெடுக்கப்பட்டது. நகரின் நடுவே அவ்விருக்கையை அமைப்பதாயின் மிகுந்த செலவேற்பட்டிருக்கும். 1757 இல் கட்டத் தொடங்கப்பட்ட இவ்விருக்கையை முடிப்பதற்கு இருபது ஆண்டுகளாயிற்று. 15 ஆம் உலூயியின் முதற் சிற்பியாகிய வ. சே. கபிரி யேல் என்பவரே இவ்விருக்கையைத் திட்டமிட்டார் ; அதனேச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி மிக அழகிய தோற்றமுடையதாக முடிவுறச் செய்தார். 15 ஆம் உலூயி கட்டுவித்த இவ்விருக்கை புரட்சி நடைபெறுவ தற்குத் தகுந்த இடமாயிற்று சிாச்சேதம் செய்யும் பொறியை நிறுவுவ தற்கும் இது ஒரு வசதியான இடமாயிற்று.
பிரான்சின் செல்வத்திற் பெரும்பகுதி கட்டடங்கள் அமைப்பதிற் செல விடப்படலாயிற்று. வர்த்தகம் மூலம் கிடைத்த செல்வத்தின் செல்வாக்கு பெரிய துறைப்பட்டினங்களிற் றென்பட்டது ; போடோவைச் சுற்றி வடி சா?லகள், சீனி சுத்திகரிப்புச்சாலைகள், கப்பல் கட்டுந் தளங்கள் ஆகியன வும், உருவெனுக்கணித்தாக நெசவுத் தொழிற்சாலேகளும் தாபிக்கப் பட்டன. பொதுவாக, பிரான்சில் பதினெட்டாம் நூற்றண்டிலிருந்த கைத் தொழில்களின் நிலைமை வர்த்தகத்தின் நிலைமையிலும் பார்க்கப் பெரிதும் வேறுபட்டிருந்தது. சிறு கைத்தொழில்களே அதிகமாக விருந்தன இத்தொழில்களேத் தனிப்பட்டவர்களும் சில முதலாளிமாரும் செய்து வந்தனர்; தனிப்பட்டவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினரும், முதலாளி மாருக்கு அவர்கள் கீழ் வேலே பழகுவோரும் உதவிபுரிந்தனர். முதலாளி மார் சேர்ந்து கூட்டரவுகளாகத் தொழிற்பட்டனர். இக்கூட்டரவுகள், இங்கி லாந்தில் நலிவுற்றனபோலல்லாது, கொ ட்டின் சட்டத்தின் காரண மாகப் புத்துயிர் பெற்றன. இக்காலத்திலேயே பிரான்சில் குழுமங்கள், முக்கியமாக எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், மிக உயர்நிலையி

பண்டைய ஆட்சி 37
பிருந்தன. பதினுன்காம் நூற்றண்டில் பொயிற்றியேசில் பதினன்கு குழுமங்களிருந்தன; ஆயின் பதினெட்டாம் நூற்றண்டில் இத்தொகை நாற்பத்து நாலாயிற்று. கிளேமந்து போன்ற சில பட்டினங்களில் அரசாங் 4ம் குழுமங்களே நிறுவத் தவறியது பெரிய துறைப்பட்டினங்களில் ாதிர்ப்புக் காரணமாக இந்த முறை முன்னேற்றமடையவில்லே எனினும் கூட்டரவுகள், குழுமங்கள் அல்லது தொழிற்சான்றளர் இஸ்லாவிடங்களில் அகத்தொழில்க்ளேப் பொலிசார் கட்டுப்பாடு செய்தனர்.
கூட்டரவுகளின் முக்கிய கடமைகளிலொன்று வருமானம் பற்றியதாகும் : இக்கூட்டரவுகள் மூலம் அரசாங்கம் பல அவசியமற்ற பதவிகளே உண்டு ண்ணி அவ்வழியாக மேலதிக வருவாயைப் பெறக்கூடியதாயிருந்தது. தனிப்பட்டவர்கள் பணம் கொடுத்து இப்பதவிகளே வாங்குவர் : உறுப்பின ரிடமிருந்து கட்டணம் சேகரிப்பதே அப்பதவிகளேப் பெறுவோரின் முக்கிய கடமையாகும். இப்பதவிகளேத் தனிப்பட்டவர் வாங்குவதைத் தடைசெய்வ தன் பொருட்டுக் கூட்டரவுகளே அவற்றை வாங்கவுங் கூடும். இலேயன் என்னுமிடத்திலிருந்த பட்டுத் தொழிற்சாலை 1745 ஆம் ஆண்டில் 2,00,000 இவர் கொடுத்து 150 பரிசோதகர் பதவிகளே வாங்கிற்று : தேவையற்ற பதவிகளே உண்டாக்குதல், இல்லாமற் செய்தல், திரும்ப உண்டாக்குதல் ஆகிய கருமங்களினூலேற்படும் தொந்தரவுகளேத் தடுப்பதற்காகவே அது இவ்வாறு செய்தது ; இவ்வாறே 1758 இலும் 1,33,000 இலிவர் செலவில் சில பதவிகளே வாங்கிற்று. கூட்டரவுகள் படைப்பிரிவுகளுக்கு வீரரைக் கொடுக்க வேண்டியும், யாராவது படையினின்று தப்பியோடிவிட்டாற் பதினான் அனுப்பவேண்டியுமிருந்தன. இலேயனிலிருந்த கூட்டவு 1742 ஒல் 80 வீரரையும் 1748 இல் மேலும் 50 வீரரையும் கொடுக்க வேண்டி விருந்தது. கூட்டுறவு முறை முதலாளிமாருக்குப் பாதுகாப்பளித்தது : தினெட்டாம் நூற்றண்டில் குழுமங்களின் எதேச்சாதிகாரப் போக்கு அதி கபித்தமையினுல் இது சாத்தியமாயிற்று. ஒரு முதலாளியைச் சேர்க்க வேண்டுமாயின் அவர் 2,000 இலிவர் கொடுக்கவேண்டும் ; அத்துடன் குழுமங்கள் பரம்பரைச் சொத்தாகவும் இருந்தன. குழுமங்களின் நோக்கம் போட்டியைத் தடுத்தலேயாம். வியாபாரப் பொருள்கள் மலிவான விவேக்கு விற்கக் கூடாதென வொரு கட்ட&ளச் சட்டம் பாரிசு நகரத்தில் 1751 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
கைத்தொழில்களேக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு அரசாங்கம் பல கட் டளோஃளப் பிறப்பித்தது : மூலப்பொருள்களின் தன்மை, பொருள்களேத் தயாரிக்கும் முறை, தயாரித்த பொருள்களின் தரம் ஆகியவற்றை இக் கட்ட&ளகள் கட்டுப்பாடு செய்தன. இந்தக் கட்டளேச் சட்டங்களே நடைமுறையிற் கொண்டுவருவதற்காக ஒரு தொகையான அதிகாரிகளே நியமிக்க வேண்டி யிருந்தது ; அத்துடன் அவ்வதிகாரிகள் பரிசோதனைகளே நடத்துவதற்காய செலவுகளுக்கெனச் சில கட்டணங்களே அறவிடவேண்டியும் இருந்தது. இக்கட்ட&னச் சட்டங்கள் புதிய தயாரிப்பு முறைகளே விருத்தியடையவிடாது

Page 25
38 தற்காலப் பிரான்சின் வரலாறு
தடுத்தன ; அவ்வாறு தடைசெய்வதே அக்கட்டளேச் சட்டங்களேப் புகுத்திய தன் நோக்கமாகும். பிரான்சிய கைத்தொழில்கன் சுதந்திரமாகப் பரந்து விருத்தியடைவதற்குக் கொல்பேட்டு தடையாகவிருந்தான். இக்கட்டுப்பாடு களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வந்தபோதிலும் அவை பதினெட்டார் நூற்றண்டின் நடுப்பகுதிவரை நடைமுறையிலிருந்தன. அந்நூற்றண் டின் பின்னரைக் கூற்றில் கட்டுப்பாடுகள் சிறிது தளத்தப்பட்டன : அச்சுப் பதித்த துனிகளே இறக்குமதி செய்யவும் தயாரிக்கவும் அனுமதி யளித்த 1759 ஆம் ஆண்டின் ஆனே பிறப்பிக்கப்பட்டமை இவ்வாறு தளர்த்தப்பட்டமைக்கு ஒரு விடுத்துக்காட்டாகும். பொருளாதாரக் கொள்கை களினுற் பாதிக்கப்படாதிருந்த தடை உடையலங்காரமுறையினுற் றகர்தி தெறியப்பட்டது.
அரசாங்கக் கட்டுப்பாடுகளும் குழுமங்கள் பற்றிய கட்டளேச் சட்டங்களும் கைத்தொழில்களேப் பாதித்த அளவிலும் பார்க்க மூலதனப் பற்றுக் குறையே அதிகம் அவற்றைப் பாதித்தது. தனிப்பட்ட சிலர் கைத்தொழில் களிற் பணம் முதலீடு செய்திருந்த போதிலும் பொதுவாகப் பார்க்கு மிடத்துப் போதிய பணம் இத்துறையிலீடுபடுத்தப்படவில்லே. இதனுள் பெருங் கைத்தொழில்கள் அரசாங்க மூலதனத்திலேயே தங்கியிருக்க வேண் டியதாயின. கொபெலின்சு துணிவிகைகன், செவேர்சு எனும் பீங்கான் வகை கன் ஆகிய ஆடம்பரப் பொருள்களும் சவுக்காரமும் தயாரித்த தொழிற் சாவேகள் அரசாங்கத்தினுடையனவே. வேறு சில தொழிற்சாலேகளுக்கு அரசாங்கம் கடன், உதவிப் பணம் அல்லது முழுவுரிமை போன்றன கொடுத்து அவற்றை ஆதரித்தது. இங்கிலாந்திலிருந்து தப்பியோடிய பாக்கோடைத்துவாகிய யோன் ஒக்கர் என்பான் இங்கிலாந்தியிருந்து கொண்டு வரப்பட்ட வேறு சிப்ரின் உதவியுடன் உருவெணுக்கு அணித்தாக ஒரு நெசவுத் தோழிற்சாவேயைத் தொடக்கிப் பெருஞ் சித்தியடைந்தான். இவன் 1752 இல் அரசாங்கத்துக்குத் தேவையான வெல்வெற்று, பருத்திச் இ2லகள் ஆகியவற்றைத் தயாரிப்பவனுகத் தெரிந்தெடுக்கப்பட்டான் ; பின் னர் 1755 இல் உற்பத்திகளேக் கண்காணிக்கும் பரிசோத&ன அதிகாரியாக நியமிக்கப்பட்டன்.
பதினெட்டாம் நூற்ருண்டில் கைத்தொழில்கள் இங்குமங்குமாகப் பெரி தும் விருத்தியடைந்தன. இரெயிம்கவிலிருந்த நெசவுத் தொழிலாளரில் ஏறத்தாழப் பாதிப்பேர் தொழிற்சாலைகளிலேயே வேலே செய்தனர். சில இரும்புத் தொழிற்சாலேகளும் கடதாசித் தொழிற்சாலேகளுமிருந்தன. தொழிலாளர் அதிகமாகவிருந்த பெரிய நிலக்கரிச் சுரங்கங்களேக் கட்டுப் படுத்துவதன் பொருட்டு ஒறி 1744 இல், சில கட்டனேகளேப் பிறப்பித்தான். இவற்றின்படி, கட்டுப்பாட்டு அதிகாரியின் அனுமதி பெருது எவராயினும் சுரங்கம் தோண்ட முடியாது ; அரசன் மாத்திரம் சில சலுகைகனே யளித் தான் ; மேற் பரப்பு நிலத்தின் சொந்தக்காரருக்கு நட்டயீடு வழங்கப் பட்டது ; சுரங்கத் தொழிலாளயைப் பாதுகாப்பதற்காகிய சில விதிகளு
 

பண்டைய ஆட்சி 39
இருந்தபோதிலும் அவை, வழக்கம்போல, பெரும்பாலும் பின்பற்றப்பட i:வ. சில சுரங்கங்கள் நிலத்திலுள்ள துளேகள் போலச் சிறியன ாயிருந்த போதிலும் அரசாங்க ஆதரவுடன் விருத்தி செய்யப்பட்ட ଶିକ୍ଷ୍ମୀ பெரிய சுரங்கங்களுமிருந்தன. அன்சினில் இருந்ததாகிய மிகப் பெரிய ாகத்தில், 1789 இல், 4,000 தொழிலாளம் வேலே செய்தனர். நெசவுத் தொழிலுக்கெனச் சில புதிய இயந்திரங்கள் இங்கிலாந்திலிருந்து தருவிக் ாப்பட்டன : சில இயந்திரங்கள் பிரான்சிலேயே புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டன. பட்டு நெசவு செய்வதில், வோக்கன்சன் என்பவர் 1747 இல் நடத்திய சில பரிசோதனைகளின் விளேவாக விருத்தி செய்யப்பட்ட திருந்திய றைகள் இ2லயனிலிருந்த தொழிலாளரின் எதிர்ப்புக் காரணமாகச் செயற்படுத்த முடியாமற் போயின; அந் நூற்றண்டின் முடிவில், நெப் போலியன் காலத்தில், பக்குவாட் என்பவரே அம்முறைகளே நடைமுறை பிற கொண்டுவந்தார், நூல் நூற்றலேப் பொறுத்த வரையில், பிரான்சில் 1789 இல் யென்னி எனும் பொறிகள் 900 இருந்தன ; அதே காலத்தில்
இங்கிலாந்தில் அப்பொறிகள் 20,000 தொழிற்பட்டு வந்தன.
பதினெட்டாம் நூற்றண்டில் பிரான்சின் கைத்தொழில்கள் எவ்வாறு புன்னேறியிருந்தன வென்பதைத் தனிப்பட்ட சில உதாரணங்கள் மூலம் லினக்கலாம். கைத்தொழில்கள் பாரம்பரியமான முறைகளேப் பின்பற்றும் குடிசைத் தொழிலாளரிலேயே தங்கியிருந்தன. பிரித்தனி போன்ற சில அபிவிருத்தியடையாத பகுதிகளில், மக்கள் தமக்கு வேண்டிய சீவேகளேத் ாமே தொடர்ந்து நெசவு செய்து வந்தனர். பிளான்டேசு, பிக்காடி, மேல் நோமன்டி ஆகிய பகுதிகளில் குடிசைக் கைத்தொழில்முறை தொடர்ந் திருந்தது ; வர்த்தகர்கள் மூவிப்ப் பொருள்களேயும் உபகரணங்களேயும் பிரா சு கைப்பணியாளரிடம் கொடுத்துப் பொருள்களேச் செய்வித்தனர். குழ ஆகள் மேல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து தப்புவதன் பொருட்டுக் கத்தொழில் நிலேயங்கள் நகர்ச் சேரிகளுக்கோ கிராமப் பகுதிகளுக்கோ கொண்டு ரெல்லப்பட்டன : இவ்வாறு கொண்டு செலேப்படுவதற்கு சாங்கமும், அந் நூற்றண்டின் பின்னரைக் கூற்றில், ஊக்கமளித்தது.
வர்த்தகர்களும் முதலாளிகளும் தொழிலாளரைக் கட்டுப்படுத்தல், கைத் தொழில்கள் பதவணி அமைப்பாகவிருத்தல் ஆகியவற்றைக் கூட்டரவு முறை மாத்திரமன்றி அரசாங்கமும் நேரடியான கட்டளேகள் மூலம் அதிகரித்தது. தொழிலாளர்கள் தம் முதலானிகளே அவர்களின் அனுமதி பின்றி விட்டு விலகுவதும், தம் உழைப்பு முறையைத் தமக்குள்ளேயே ஒழுங்குபடுத்துவதும் 1749 ஆம் ஆண்டின் உரிமையோலே மூலம் தடை செய்யப்பட்டன : இத்தடையை மீறுவோர் பெரும் தண்டனைக்குள்ளாக வேண்டியிருந்தது. இ?லயன் நகரிலிருந்த நெசவுத் தொழில் முதலாளி கள் பெரும்பாலும் பட்டு வர்த்தகங்களிலேயே தங்கியிருக்க வேண்டிய வாயினர். வேலே நிறுத்தங்களும் வலோற்காரச் செயல்களும் இடைக் ைெட நடைபெற்றன ; 1744 இல் இலேயன் நகரப் பட்டுத் தொழிலாளர்

Page 26
40 தற்காலப் பிரான்சின் வரலாறு
அந்நகரை வலோற்காரமாகக் கைப்பற்றினர். ஆயின் இத்தகைய கிளர்ச்சி கள் எப்பொழுதும் படைப் பிரிவுகளினுல் அடக்கப்பட்டன : தொழிலாளரின் தலைவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; சிலருக்கு மரண தண்டனேயே ஆயுட்டண்டனேயோ விதிக்கப்பட்டது. கைத்தொழில்களில் அரசாங்கம் தே யிடுவதை முதலாளிமார் விரும்பாத போதிலும், தொழிலாளரைக் கட்டுப் படுத்துவதற்கும் புதிய முறைகள் புகுத்தப்படுவதைத் தடை செய்வதற்கும் அவர்கள் அரசாங்கத்தைப் பயன்படுத்தினர். பிரான்சின் கைத்தொழில்கள் பதினெட்டாம் நூற்றண்டில் தேங்கி நின்றமைக்குக் கூட்டரவுகளின் கட்டுப் பாடுகளும், அரசாங்க கட்டளேச் சட்டங்களுமே காரணமாகும் ஆயின் இக் காலத்தில் பிரான்சின் வெளிநாட்டு வியாபாரமும் இங்கிலாந்தின் கைத் தொழில்களும் முன்னேற்றமடைந்தன.
பிரான்சின் கைத்தொழில்கள், அதே காலத்தில் இங்கிலாந்தில் தை பெற்றுவந்த கைத்தொழில்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, முன் னேற்ற மடையாதிருந்தமைக்கு அந்நாட்டின் உண்ணுட்டு ஆயம், சுங்கவரி, வியாபாரம் செய்வதிலிருந்த சில தடைகள் ஆதியனவே காரணமாகும். குடியாட்சியின் பழைய மாகாணங்கள்வரை பரந்திருந்த முக்கிய சுங்கட் பிரதேசம் தவிர்ந்த பிரான்சின் வினேய பகுதிகள் வெளிநாட்டவருடன் வியாபாரம் செய்வது தடை செய்யப்படவில்லே. நாடு முழுவதிலும் ஒரே முறையான சுங்கக் கட்டுப்பாட்டு முறையை யேற்படுத்துவதற்கு அந்நூற் ரூண்டு முழுவதிலும் பல அதிகாரிகள் முயன்றபோதிலும் மாகாணங்களி லுள்ள நிலேயூன்றிய பற்றுடையோரும் குடியானவரின் மகா அதிகாரி களும் இம்முயற்சிகளுக்குத் தடையாக விருந்தனர். உள்நாட்டுச் சிங்கத்தை அறவிடுவதற்கென ஒரு பெருந்தொகையான உத்தியோகத்தர் அமர்த்தப் பட்டனர்; கங்கவரி கொடுக்காது பொருள்களேக் கள்ளமாகக் கடத்துவதிர் பெருந்தொகையானூேர் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு நடைபெறுவதற்கு இப்பழைய சுங்கவரி முறையே காரணமாகும். 14 ஆம் உலூயி தொடங்கிய வேலேகளே அவனுே அவனுக்குப் பின் ந்ேதவர்களோ செய்து முடிக்கத் தவறியமையும் பதினெட்டாம் நூற்றண்டின் உறுதியற்ற நிலைக்குக் காா னமாயிருந்தது. சுங்க வரி முறையை ஒன்றுபடுத்தும் திட்டத்தைக் கொல் பேட்டுத் தொடங்கி வைத்தான் ; ஆயின் மாகாணங்களின் உரிமைகன், சிறப்புரிமைகள் காரணமாக அத்திட்டம் நலனுக்குப் பின்வந்தவர்களால் நிறைவேற்ற முடியாது போயிற்று.
இத்தகைய நிலைமைகள் காரணமாகவே பிரான்சு நாட்டின் பெரிய விஞ்ஞான, தொழில் நுட்பத் திட்டங்கள் கோட்பாடுகளாக விருந்தனவே யன்றி நடைமுறையில் வந்து பலனளிக்கத் தவறிவிட்டன. வீதிப் போக்கு வரத்தில் மாத்திரம் அதிக முன்னேற்றமேற்பட்டது. பதினேழாம் நூற் றண்டளவில் பிரான்சின் பெரு வீதிகள் மிகவும் பழுதடைந்துவிட்டன. வீதிகளே மேற்பார்வை செய்யும் பொறுப்பு, 1788 இல், கட்டுப்பாட்டு அதி
 

பள்ளிடம் ஆட்சி
காரி எனும் பதவி வகித்தவரின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 1747 இல், பாலங்கள் பெருவீதிகள் தொழில் நுட்பப் பாடசாலை என அழைக்கப்பட்ட ஒரு பாடசாலே தொடங்கப்பட்டது. இப்பாடசாலேயில், 1787 வரையில், முதல் எஞ்சினியர், 4 பரிசோதகர்-அதிகாரிகள், 28 எஞ்சினியர் கள், 60 உதவி எஞ்சினியர்கள், 124 பரிசோதகர்கள், பெருந் தொகை யான சிறு தொழிலாளர் ஆகியோர் இருந்தனர் ; தொழில்நுட்பச் சேவைகள் மேற்பார்வைச் செலவுகள் ஆகியவற்றிற்காய வரவு செலவு மதிப்பீடு மாத்திரம் ஆண்டுதோறும் 70 இலட்சம் இலிவர் வரையாயிற்று. பெருவீதிகள் அமைத்தற்காகிய வேலேகளில் அண்மையில் வசித்தவர்கள் ஈடுபடவேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டனர்; இந்தக் கட்டாய வேஐ முறையை ஒறி என்பான் பிரான்சு முழுவதிலும் பரப்பினுன், கட்டாய வேலே மூலம் செய்ய முடியாதிருந்த வேலைகளுக்காகிய பணம் திறைசேரி யிலிருந்தோ, விசேட உள்ளூர் வரிகள் மூலமோ பெறப்பட்டது. அந்நூற் ாண்டின் முடிவில் ஒன்றையொன்று கடந்து செல்லும் பெருவீதிகள் பணி நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்தன. வீதிகள் பெரும்பாலும் பாரிசு நகரத்திலிருந்து தொடங்கி நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றன : அவை தேவைக்கும் அதிகமான அகலமும் நீளமுமுடையனவாகவும், நாட்டின் பொருளாதார நோக்குடனஸ்லாது அரசியல், போர் ஆகிய நோக் கங்களுடன் அமைக்கப்பட்டனவாகவும் கானப்பட்டன. பிரான்சின் வீதிகள் மிகச் சிறந்தனவெனவும், ஆயின் பெரிய நகரங்களுக்கு அணித்தாயுள்ள விதிகளிற்றலும் போக்குவரத்து அதிகமில்லேயெனவும் ஆதர் யங் அவர் பின் அடிக்கடி குறிப்பிடுகிறர். சிறு பட்டினங்களேயும் கிராமங்களேயும் பெரிய விதிகளுடன் இணேப்பதற்காய குறுக்கு வீதிகள் மிகக் குறைவாயிருந்தன. எனினும், பதினேழாம் நூற்றண்டில் பாரிசிலிருந்து இலேயன்சுக்கு னோடி மூலம் செல்லிப் பத்து நாள் வேண்டியிருந்ததாயினும் புரட்சிக்காலத் நில் ஐந்து நாளிற் செல்லக்கூடியதாயிருந்தது. தரைமார்க்கப் போக்கு வாத்து அதிக செலவையுண்டாக்கியமையினுல் பிரயாணிகளும் பொருள் சுயேனுப்புவோரும் நீர் வழிகளேயே பெரும்பாலும் பயன்படுத்தினார். பாரிசில், சீன் நதிக்கரையில் பெருந்தொகையான ஒடங்கள் பின்னணி நிலங்களிலிருந்து கொண்டு வந்த பொருள்களே இறக்கிக் கொண்டிருப்பது, பதினெட்டாம் நூற்றண்டில் எப்பொழுதும் காணக்கூடிய காட்சியாகும்.
பதினெட்டாம் நூற்றுண்டில் பிரான்சிலேற்பட்ட பொருளாதார மாற் Iங்களின் முடிவிான நிலையைக் காட்டுவது கடினமாகும் ; இம்மாற்றங்கள் பறிய ஒரு பொதுவான கருத்தை மாத்திரமே கூறலாம். வெளிநாட்டு மியாபாரம் மிக வேகமாக அபிவிருத்தியடைந்ததுடன் போக்குவரத்து முறைகளும் முன்னேற்றமடைந்தன. திறமையான கைத்தொழில் முறை களி படிப்படியாகவும் குறைந்த அளவிலும் கடைப்பிடிக்கப்பட்டன. அச் சமயத்தில் நாட்டின் குடித்தொகை வேகமாக அதிகரித்துவந்தது ; இவ்
| Uuntrale Generale.

Page 27
42 தற்காலப் பிரான்வின் வரலாறு
வாறு அதிகரித்து வந்தமைக்குரிய காரணம் புலப்படவில்லே. இக்காலத்தில், இடைக்கிடை பொருள்களின் பற்ருக்குறையிருந்தபோதிலும், பஞ்சமோ போர்களோ ஏற்பட்டு நாட்டை அழிக்கவில்லேயென்பதை மாத்திரம் குறிப் பிடலாம். 1720 இல் மார்செயிஸ்சிலேற்பட்ட கொள்ளேநோய்க்குப்பின் வேறு அத்தகைய நோயெதுவும் நாட்டிலேற்படவில்லே. ஆயின் 1741 இல் பிரித் தனியில் ஒரு தொத்துநோய் பரவி 80,000 பேரை அழித்துவிட்டது. நாட் டிவிருந்து வெளிநாடுகளுக்கு அகன்று சென்றேர் தொகை மிகக் குறைவு. சோளம், உருளேக்கிழங்கு போன்ற புதிய பயிர்வகைகள் அக்காலத்திற்றன் சில பகுதிகளிற் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. ஆயின் பதி னெட்டாம் நூற்றண்டில் குடித்தொகை அதிகரித்தமைக்குரிய காரணங் களேக் குறிப்பிட்டு விளக்குவது கடினமாகும். குடித்தொகை எவ்வளவு கூடிற்று என்பதையும் சரியாகக் கூறமுடியவில்லே. ஐசோப்பிய நாடுகளில் பிரான்சே மிக அதிக குடித்தொகையையுடையதாக நெடுங்காலமாக விளங் சிற்று. 1789 வரை இரசியாவின் குடித்தொகை பிரான்சின் குடித்தொகை யிலும் பார்க்க மேற்படவில்லே. 14 ஆம் உலூயியின் காலத்தில் பிரான் சின் குடித்தொகை சிறிது குறைந்ததேயன்றிக் கூடவில்லே. 1715 இல் பிரான்சின் குடித்தொகை 160 அல்லது 170 இலட்சத்திற்கு மேற்பட விஸ்லே ; அந்நூற்றண்டின் நடுப்பகுதியில் அத்தொகை 220 இலட்சமாக ஷம், புரட்சி நடைபெற்ற காலமளவில் 260 இலட்சமாகவும் கூடிற்று.
வர்த்தக முன்னேற்றமும் ஆட்சிமுறை வளர்ச்சியும் பட்டினங்கள் விரி வடைவதற்குக் காரணமாயிருந்தன. அந்நூற்ருரண்டின் நடுப்பகுதியில் பாரிசின் குடித்தொகை 5 இலட்சமாகவிருந்ததுடன் மேலும் அதிகரித்த வண்ணமிருந்தது ; இலேமனின் குடித்தொகை 1,60,000 ஆகவும், மார்செ யில்சினதும் போடோவினதும் தொகை 1,00,000 ஆகவுமிருந்தன. இரெ. னிச, இடிசன், கிறெணுேபிள் போன்ற மாகாணப் பட்டினங்களின் குடித் தொகை 20,000 க்குச் சிறிது மேற்பட்டதாகவிருந்தது. எவ்வாறயிலும், பழைய ஆட்சியின் முடிவில் பிரான்சின் நகர மக்களின் தொகை 25 இலட் சத்துக்கு மேற்பட்டிருக்க முடியாது ; ஆகையால் நாடுகளில் வாழ்ந்த மக் களின் தொகை 220 அல்லது 240 இலட்சமாயிருந்திருக்கலாம். பெருந் தொகையான மக்கள் கிராமங்களிலேயே வாழ்ந்தனர் என்றும், பிராமக் குடித்தொகை மிகக் கூடி வந்தது என்றும் பிரான்சின் கிராமப்புற மக் கள் துன்பமான நிலேமைகளில் வாழ்ந்து வந்தனம் என்றும் நாம் முடிவு செய்து கொள்ளலாம். கிராம மக்களின் நிலேமை இவ்வாறிருக்க பட்டினங் களிலிருந்த வர்த்தகர்கள், நிதியாளர், அரசாங்க அதிகாரிகள், தனித் தொழில் நடத்துவோர் ஆகியவர்கள் பெரும் பொருளிட்டி இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
பிரான்சின் குடித்தொகை அதிகரிக்கவே உணவுப் பிரச்சிஜனயைச் சமா அளிப்பது கடினமாயிற்று ; விவசாய, கைத்தொழிற் புரட்சிகள் மாத்திரமே இப்பிரச்சினேயைத் தீர்க்க உதவக்கூடும். கைத்தொழில் உற்பத்தி மந்த கதியிற் சென்றுகொண்டிருந்தமைக்குரிய காரணங்களே முன்னர் குறிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

іяäтяхLш t:5ї 4:
பிட்டுள்ளேன். பழைமையிற் பற்று வைத்திருந்த கிராம மக்கன் புதிய வெசாய முறைகளே விரும்பாமையினுலும், விளேச்சல்களே மேலும் அதி கரிக்கி முடியாதபடி நிலம் செழிப்பிழந்துவிட்டமையினுலும் விவசாய முன்னேற்றம் ஏற்பட வழியில்லாது போயிற்று. விவசாயத்திற்கு வேண் டிய நிலமிருந்தபோதிலும் போதிய வளமாக்கிகள் இஸ்லாதிருந்தமையே பெரும் குறைபாடாகும் ; வளமாக்கேன் குறைந்தமைக்குக் கால்நடைகள் பற்ருக்குறையே காரணமாகும். பிரான்சில் மாடுகள், குதிரைகள், செம்மறி யாடுகள் குறைவாயிருந்தமைக்குக் காரணம் விளேவிற்குரிய பயிர்கள் போதிய அளவிவில்லாமையாரும் அத்தகைய பயிர்கள் குறைவாயிருந்த மைக்குப் போக்குவரத்து வசதிகளும் அரசாங்கக் கொள்கையுமே காரண மாயிருந்தன. வளமாக்கிகள் இல்லாமையினுஸ், இலவூசியர் குறிப் பிட்டதுபோல், புதிய நிஜங்களில் முக்கியமாகச் செழிப்புக் குறைந்த நிலங் களில், வினேச்சவே அதிகரிக்கச் செய்ய முடியாது போயிற்று.
பிரான்சின் சில பாகங்களிலுள்ள கிராமங்களில் வேலே கிடைக்காத மக்கள் மிகக் குறைந்த கூவிகொடுக்கும் குடிசைக் கைத்தொழில்களிலீடு பட்டனர் ; இதன் விளேவாகப் பட்டினங்களிற் கூர்விகள் குறையலாயின. நிரந்தர வேலே கிடைக்காத பெருந்தொகையான மக்கள் பெரிய பண்ணே களில் வேலே கிடைக்கும்போது அவ்விேவேகஃனச் செய்துவிட்டு மற்றைய காரங்களில் பட்டினங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் வேவேகளிவிடு படுவர். கிராஃப் பக்கங்களில் நாடோடிகளும் இரவலரும் பெருகனாயினர். இவர்கள் சில வேளேகளிற் கூட்டங் கூட்டமாகச் சென்று கிராம மக்களேப் திபடையச் செய்து அவர்களுக்குப் பெருந் தொல்ஃ கொடுத்தனர். திருச்சபைக்குரிய தருமச் சொத்துக்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன :து செல்வாக்குள்ள சிலரின் வருவாயைப் பெருக்க உதவினர் : அந்நூற்றண்டில் துன்பமுற்றிருந்தோர்க்கு அரசாங்கம் நிவராணமளிக்கும் திட்டத்தைப் படிப்படி பாகி நடைமுறையிற் கொண்டுவந்தது. அக்காலக் கிராம மக்கள் கழுத்தளவு நீரில் நடந்து செய்பவனே ஒத்திருந்தனர் எனத் தெயின் என்பவர் விவரித்தாப் பொருளாதார நிவே ஒரு சிறிது விழுமாயினும் அம்மக்கள் அமிழ்ந்தி விடுவர் என்பதையே அவர் குறிப் பிட்டார். அவருடைய கூற்றுப் பிழையெனக் கூற முடியாது. போதிய வருவாபுள்ள ஒரு கமக்காரன், அல்லது ஒரளவு பெரிய பண்ணேயைக் குத்தகைக்கு எடுத்துள்ள ஒருவனே நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத் நிறங்கி வாழ்க்கையை நடத்தக் கூடியதாயிருக்க, பெரும்பான்மையான மகன் மற்றையோரின் பண்ணேகளில் வேலே செய்தோ, குடிசைக் கைத் தொழிலில் ஈடுபட்டோ, காலத்துக்குக் காலம் பட்டினங்களுக்கு நகர்ந்தோ ஒருவாறு வாழ்க்கையை நடத்தினர் ; வேலே கிடைக்காத நோங்களில் கிராமத குடித்தொகை பெருகியது விந்தையாயிருக்கிறது ; இதற்காகிய காரணத்தைச் சமூகவியலறிஞர்களே விளக்க வல்லார்.

Page 28
44 தற்காகப் பிரான்சின் வரலாறு
இவ்வாறு பிரான்சு பதினெட்டாம் நூற்ருண்டில், செழிப்பும் வறுமையும் நிறைந்த நாடாக விளங்கிற்று. வறுமை கிராம மக்களிடையிலேயே அதிக மாகக் காணப்பட்டது. கிராமக் கிளர்ச்சிகள் அல்லது 14 ஆம் உலூயியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் போன்ற இடர்கள் 1789 வரை இல்லா திருந்தபோதிலும் கிராம மக்களின் வாழ்க்கைநிலை மோசமாகவே யிருந்தது; இவ்வாறிருந்தபோதிலும், இவர்கள் பதினேழாம் நூற்றண்டி ஆலும் பார்க்க இந்நூற்றண்டில் முன்னேற்றமடைந்தவர்களாகவே காணப் LILL-ITT.
: 1. ܕܝܘܪ ܒܬ .ܒ.
 

அத்தியாயம் 5 உண்ணுட்டில் ஒழுங்கற்ற நிலமை
பதினெட்டாம் நூற்றண்டிலிருந்த எந்த அரசாங்கமாயினும் திரா மக்களின் வறுமையை நீக்கியிருக்க முடியும் என்பது சந்தேகம், இம் மக்களின் வறுமைக்கு எவரையும் குறைகூற முடியாவிடினும், மற்றைய மக்கட் பிரிவுகளின் முன்னேற்றத்திற்கு விலூரியின் அரசாங்கமே ஓரளவுக் ருக காரணமெனலாம். ஆயின் விலூரிதானும் நிலைத்திருக்கமுடியவில்ஃ. 1737 இல் சோவெலின் அடைந்த அவமானம் கர்தினலே எதிர்த்தவர் களுக்கு ஒர் எச்சரிக்கையாகும்; புதியவர்களே விரும்பாது பழைய நண்பர் களிலேயே தங்கியிருந்த 15 ஆம் உலூயி தன் புகழ்வாய்ந்த அமைச்சனா விடாது தொடர்ந்து வைத்திருந்த போதிலும் கர்தினுலுக்கு வயது முதிர்ந்து லிட்டது என்பதை மற்றையோர் கவனிக்காதிருக்கவில்லை. வேர்செயில்சிலும் பாரிசின் பொது மக்களிடையிலுமிருந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் அடுத்து அமைச்சராக நியமிப்பதற்கென ஒவ்வொருவரை ஆயத்தமாக வைத்திருத் தன. வீழ்ச்சியுற்ற அமைச்சராகிய சோவெலினுக்கும் ஆதரவாளர்கள் இருந்தனர். யான்செனிய தத்துவத்திற் கெதிரான அஸ்ருமொன்தேன் ந?லவராகிய கர்தினுல் த தென்சின் என்பவரின் உரிமைக்காக அவருடைய சூழ்ச்சி மிக்க சகோதரியாகிய மடம் த தென்சின் பெரிதும் பாடுபட்டாள். பெலே-அயில் பெருமகனுக்கு ஆதரவாக ஒரு படைப்பிரிவினர் சேர்ந்தனர். நோபலிசுவின் மார்சலுக்கு, வேர்செயில்சிற் பரந்திருந்த அவருடைய சென்' பாக்குள்ள குலத்தவப் பலர் ஆதரவளித்தனர். அரசனின் மனேவியாகிய சறரு கோமகளும் அவளுடைய சகோதரன் முறையான இரிச்செலியூ கோமகனும் அரசனின் ஆதரவுடன் அப்பதவியை வகிக்கும் முழு உரிமை யையும் பெறலாமென எதிர்பார்த்தனர். ஈற்றில், அரவிச் செயலாள: இருவரும் தமக்கிடையிலிருந்த போட்டியை மறந்து, தாம் நீண்ட கால்ப் மாகப் பதவிவகித்த பலத்துடன், ஒரு புதிய பிரதமரின் கீழிருக்காது தப்புவதற்கு முயன்றனர். 1788 இல் இருபத்தெட்டு வயதான அரசனே அப்பதவியை வகிக்கலாமெனவும் சிலர் எதிர்பார்த்தனர். அவன் அட்
பொழுது " மெயிற்றெr என் தயிற்றரீ" என்ற பதவியை வகித்து
வந்தான் ; இப்பதவியை முன்னர் மெயிலி, வின்தியில்வி, சற்றரு என்ற நெகலே சகோதரிகள் மூவர், ஒருவர் பின் ஒருவராக வகித்து வந்தனர். கடைசியாகச் சொல்லப்பட்ட சற்றரு என்பவள், தனக்கும் தன் நண்பர் களுக்கும் உதவியாக விருக்குமென்ற நோக்கத்துடன், நாட்டின் அரசாங் கத்திற் கூடிய பங்கெடுக்குமாறு அவனேத் தூண்டினுள்.
| Minidraska en titre,
45

Page 29
தற்காலப் பிரான்சின் வரலாறு
ஈற்றில், 1743 சனவரியில், விலூரி இறந்தபொழுது, அவன் வகித்த பதவிக்கு வருவதற்காகிய போட்டி உச்சநிவேயை யெய்திற்று. விலூரி இறந்தவுடன், அப்பொழுதும் நாடு கடத்தப்பட்டிருந்தவனுகிய சோவெலின், தனக்கே அப்பதவி உரியதெனவும், கர்தினுல் பல தவறுகளே இழைத்து விட்டான் எனவும், அவற்றையெல்லாம் தான் சீர்செய்து விடுவதாகவும் கூறி ஒரு கடிதத்தை அவசர:வசரமாக அரசனுக்கு அனுப்பினுன். விலூரி இறந்தவுடன் அனுப்பப்பட்ட இக்கடிதம் சோவெலின் அப்பதவிக்கு எப்பொழுதாயினும் வாமுடியாதபடி செய்துவிட்டது. பேரனாவில்லாதவனும் அறிவுக்கூர்மையுள்ளவனுமான நொயவிசு கோமகன், அஞ்சவு பிலிப்பு என்பான் இரப்பெயின் அரசனுக வந்தகாலே அவனுக்கு 14 ஆம் உலூயி அனித்த அறிவுரைகளே அரசனின் கவனத்திற்குக் கொண்டு வந்தான். " மற்றையோர் உன்னே வழிநடத்த இடங்கொடுக்காதே நீயே உன் எச மானுகவிரு. எந்த ஒரு அமைச்சனின் மேலாவது தனிப்பற்று வைக்காதே; முதல் அமைச்சனென ஒருவனேயும் நியமிக்காதே. உன் அவையினர் சொல்வனவற்றைக் கேன் ; அவர்களின் ஆலோசனேகளேக் கோரு ; ஆயின் நீயே தீர்மானம் செய், உன்னே அரசனுக்கிய ஆண்டவன், உன் நோக்கங்கள் நல்லனவாயிருக்கும்வரை உனக்கு வேண்டிய மெய் அறிவைத் தருவான் " என்பனவே அவ்வுரைகளாகும். பழைய காலத்திலிருந்து வந்த இந்த எதிரொலி தடுமாறி நின்ற 15 ஆம் உலூயியிற்கு மனவுறுதி அளித்த தென்த் திட்டமாகக் கூறமுடியாது எவ்வாறயினும், அதன்பின் முதல் அமைச்சரைத் தான் நியமிப்பதில்லேயெனவும், தானே ஆட்சி செலுத்து
உான் எனவும் அவன் அறிவித்தான்.
அரசனின் இந்த முடிவு அரசுச் செயலாளரின் கட்சிக்கு வெற்றியைக் கொடுத்தது. 14 ஆம் உலுயியின் காலத்தில் நிகழ்ந்ததுபோன்று, அரசியற் கருமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலாளராற் கையாளப்பட்டன : செயலாளர் செய்யும் வேலேகளே இயைபுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசனுடையதாயிற்று. ஆயின் 15 ஆம் உலூயியோ இப்பொறுப்பை ஏற்று நடத்த முடியாதவனுஜன். அவன் அறிவுள்ளவனுயும், நன்னுேக்க முடையவனுயும், பிரான்சின் அரசனும் அவன் பிற் சந்ததியினரும் எத்தகையவர்களாயிருக்க வேண்டுமென்ற உணர்ச்சியுடையவனுயும் இருந்த போதிலும், மிகவும் தன்னம்பிக்கையற்றவணுக விளங்கினுன் அவனுடைய அடக்கமான குணம் அவனுக்கு மிகுந்த பழியைத் தேடிக் கொடுத்தது எனக் குருேய் கோமகன் கூறினுன், ஒரு கொள்கையைத் தீர்மானிக்கவோ, தீர்மானித்த கொள்கையை உறுதியாகவும் மாருதும் பின்பற்றவோ அவ ணுல் முடியாதிருந்தது. இவன் கீழிருந்த அரசாங்கத்தைப் பற்றி நன்கு அறிந்தவனுகிய பேணிசு குரு பின்வருமாறு எழுதினுன் : "விலூரி முதலமைச்சனுக விருந்த ஞான்று, அரசனின் அவைக்குக் கூடிய அதிகார பிருந்ததுடன் அவ்வவை இரகசியங்களேக் கூடிய கவனத்துடன் பாது காத்தும் வந்தது ; அரசாங்கத்தின் பெரிய கூட்டரவுகள் கூடிய பணி அள்ளனவாக விளங்கின ; அமைச்சர்களுக்குக் கூடிய மதிப்புக் கொடுக்கப்

பண்டைய ஆட்சி 47
பட்டது ; பிரான்சு கூடிய மதிப்புடையதாக விளங்கிற்று. " தென்சின் காதினுல், விலூரி இறந்தபின், அவையைக் குறித்து எழுதும்போது பினவருமாறு எழுதினூர்: " அரசனின் அவை எதற்கும் உதவாதது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். அரச கருமங்களில் ஒரு சிலவே அங்கு ஆலோசிக்கப்படுகின்றன ; அரச கருமம்பற்றிய சில குறிப்புக்களே அவசரமாக வாசித்துவிட்டு, அவைபற்றிச் சிந்திக்க அவகாசம் கொடுக்காது. உடனே எமது கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்கப்படுகிறது. மேலும், அரசியல் அலுவல்களில் அரசன் சிவத்தை காட்டாதும் மெளனமாயுயிருப்பது வருந்தத்தக்கது’. தி ஆர்சென்சன் என்பவன், தன் அவா நிறைவேறுமை யினுல் மிக்க வெறுப்புடன் அரச அவைபற்றி எழுதியபோதும், அவன் எழுதியதில் உண்மையிருக்கிறது ; அவன் பின்வருமாறு எழுதினுன் : " அரச அவையினர் அரசாங்கத்தின் நலன் கருதி ஆலோசிக்கக்கூடியவர் கனாயிஸ்லாது, ஒவ்வொரு பிரிவின் தலேவர்களாகவும், நிதி, கடற்படை, தரைப்படை முதலியன பற்றிய தத்தம் பொறுப்புக்களேத் தாம் தாம் நினேத்தவாறு கையாளுபவர்களாகவும் காணப்பட்டனர்”.
15 ஆம் உலூயி 14 ஆம் உலுயி போன்றிருக்கவில்லே என அவனேக் குறைகூற முடியாது. இயற்கையாகவோ, சிறு வயதிலிருந்தோ அவலுக் குக் கொடுக்கப்பட்ட பிரசாரம் காரணமாகவோ அவன் அரச பதவியில் வெறுப்புடையவனுயிருந்தான். நாடோறும் அரண்மனேச் சம்பிரதாயப்படி, காலேயிலிருந்து மாவேவரை, கொண்டாட்டங்களிலீடுபட்டு, ஊமைக்கூத்தின் முக்கிய பாகத் தாங்கும் ஒரு பையனுகக் காட்சியளிப்பதை அவன் விரும்ப வே. அரசாங்க அலுவல்களேயே கவனித்து, மற்றையோரைக் கட்டுப்பாடு செய்யும் அரசறிஞணுகவும் மற்றையோராற் கட்டுப்படுத்தப்படுபவனுகவும் வாழ்வது அவனுடைய சத்திக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. சபையில் ந!ை பெறும் சூழ்ச்சிகள், அதிகாரிகளே நியமித்தலும் நீக்குதலும், தன் சொந்தச் சூழியல் ஆகியவற்றில் அவன் அக்கறை காட்டியபோதும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரிச் செய்யப்படும் அரச அலுவல்கள் அவனே
விக்கச் செய்தன. இக்கருமங்களிலிருந்து தன் கவனததைத் திருப்புவதற் ாக வேட்டையாடுவதிலும், பெண்களுடன் பொழுதுபோக்குவதிலும் அவன் ாடுபட்டான் ; இவை அவனுக்கு ஒரளவு சாந்தியளித்தன.
அரசன் கஃப்படையாது வேட்டையாடுபவனுதலால் மிருகங்கள் எந்நாளும் கொல்லப்பட்டுவந்தன ; ஆயின் நெசுலே சகோதரிகளில் கடைசியாக இருந் தவள் 1744 இல் இறந்தபொழுது அவனுடைய இரண்டாவது பொழுது போக்கில் ஒரு வெற்றிடம் எற்படுவதாயிற்று. இந்த இடத்தைச் சின்-அந்த னெற்று பொயிசன் என்பவள் நிரப்பினுள் : இவள், பிரான்சில் உலோ மின் முறை வீழ்ச்சியடைந்தபின் அந்நாட்டின் சத்திமிக்க நிதியாளராகிய பாரிசு சகோதரரின் மேற்பார்வை அதிகாரியாகிய பொயிசன் என்பவனின் மகள். நிதி சம்பந்தமான ஒரு அவதூறு காரணமாகப் பொயிசன் சில காலம் மறைந்திருக்க வேண்டியதாயிற்று இக்காலத்தில் அவனுடைய

Page 30
48 தற்காளிப் பிரான்சின் வரலாறு
மனேவி செல்வந்தனுயும் குடியானவரின் மகா அதிகாரியாயுமிருந்தவனுன ஒருவனுடன் நற்பயனளிக்கக்கூடிய தொடர்பேற்படுத்திக் கொண்டாள். அவளுடைய மகளாகிய சீன் அந்தனெற்றுவை அவ்வதிகாரி தன் மருமக ணுகிய லீ நோமன் த எற்றியோலிசு என்பானுக்கு மனமுடித்து வைத் தான். உயர்ந்த நிதியாளரும் பண்புடையவர்களுமாகியோர் மத்தியில் வளர்ந்தவள் அந்தனெற்று. நிதியாளருடன் இவளுக்கிருந்த தொடர்பு அவளுடைய நுண்ணறிவு, மற்றையோசை உபசரிக்கும் முறை, சொல் நயம், அழகு, அவளுடைய எதிரிகள்கூட வியக்கும் ஒரு வசீகரத் தன்மை ஆ வ காரணமாக, புகழ்பெற்ற பலர் அவளிடம் வருவா சாயினர் சமூக நவீனங்கள் எழுதிய கிறெபிலன், 100 வயதை அண்மிக் கொண்டிருந்தவரும் பல நூல்களே எழுதிப் புகழ்பெற்றவருமான பொன் தெனெல், "த லெசுபிரித்து தெசு உலோயி" என்ற நூலேப் பிற்காலத் தில் எழுதிப் பெரும் புகழ்பெற்றவரும் சொல்நயம் படைத்தவருமான மொன்தெசுக்கீயூ, அவள் நட்புக்குரியவள் எனவும் நேர்மையானவள் எனவும் கொண்ட வொல்தேயர் ஆகியோர் இவர்களுட் சிலராவர்.
இவ்வளவு புகழும் பெருமையும் அச்சிறிய அழகிக்குக் கிடைத்திருந்த போதிலும் அவளுடைய பேரவா இத்துடன் தீர்ந்துவிடவில்லே. நிதியாளர் எழுத்தாளர் ஆகியோரிலும் பார்க்க உயர்நிலேயிலுள்ளவர்களின் நட்பை அவாவி நின்ருள் அவள். உயர்குடி மக்கள் வகுப்பிற் சேர்வது கடின மாகும்; ஆயின் அரசவையின் அந்தப்புரத்துடன் எதாவதொரு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் அங்கு செல்வது இலகுவாகும். யார் மூலமாக அங்கு செல்லலாம் என்பதை அந்தனெற்று அறிந்து கொண்டாள். இவளுடைய தூர இனத்தவன் ஒருவன் அரசனின் மூத்த மகனுக்குக் குற்றேவல் செய்துகொண்டிருந்தான் ; அரசன் எவலாளருடன் நெருங்கிப் பழகுவதால் இவன் மூலம் அரசனுடன் தொடர்பு கொள்ளவிாம் எனத் தீர்மானித்தாள். அரசனின் அன்புக்குரிய ஒருத்தி இறந்ததனுலேற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு முனேந்த அந்தனெற்று எவ்வாறு 16 ஆம் உலூயியைச் சந்தித்தாள் என்பது தெரியவில்லே ; ஆயின் 1745, செத் தெம்பர் வரையில் அவள் வேர்செயில்சு மாளிகையில், அரசனின் அங்ே ᏪIᎥᎥᎢITEᎮh பெற்ற வைப்பாட்டியாக அமர்த்தப்பட்டாள் அவனுக்கு நாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டமும் " மார்க்குயிசு த பொம்பர்ே' என்ற பட்டமும் வழங்கப்பட்டன. அவன் அரசனின் வைப்பாட்டியாக ஐந்து ஆண்டும் அவனுடைய நண்பராக இருபது ஆண்டுகளும் இருக்கலானுள்.
கலேப்பொருள்கள் பலவற்றுடன் பொம்பர்ே சீமாட்டியின் பெயர் தொடர் புள்ளதாயிருக்கிறது ; அவளே ஒரு சிறந்த அழகு பொருந்திய கலேப் பொருளாக விளங்கினுள் ; மிக விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு கலேப் பொருளே அவள் குறித்தபோதிலும் அவளே யாவற்றிலும் மிகுந்த
1 DB l'esprit des Loi8. 3 MarquiBB do Pompadour. 3. Dauphin.
 

பண்டைய ஆட்சி }
அது வாய்ந்த கலேப்பொருளாகக் காட்சியளித்தாள். அந்நூற்ருண்டின் டுப்பகுதியில், பாரிசு நகரத்தில், ஐந்நூறு பொற்கொல்லர், பெருந் தொகையான கைதேர்ந்த கைப்பணியாளர், கடைக்காரர் ஆகியோர் பல விதமான கலேப் பொருள்களே ஆக்கி விற்பதிலீடுபட்டிருந்தனர். பொம் பர்ேச் சீமாட்டி இவர்களேப் பெரிதும் ஆதரித்து வந்தாள். செயின் ஒரூேரி என்ற வீதியிலிருந்த ஒரு கடையின் கணக்குப் புத்தகங்களில் 1748-58 பரேயான பத்தாண்டு காலத்திற்குரியன கிடைத்தன ; இப்புத்தகங்களில், கிழமைக்கு ஒரு முறையாயினும் இவளுடைய பெயர் பதியப்பட்டிருந்தது. இவள் இறந்தபொழுது இவளுடைய உடைமைகளே அட்டவனேப்படுத்து வதற்கு நொத்தாரிசுமார் இருவர் ஓராண்டு காலமெடுத்தனர். முக்கியமாக, செவேர்சிலுள்ள பீங்கான் தொழிற்சாலேயுடன் அவளுடைய பெயர் தொடர் புபட்டிருக்கிறது ! மெயிசென் தொழிற்சாலேயுடன் போட்டியிடுவதற்காக, இவளுடைய விஷதவினூல், இது அமைக்கப்பட்டது. கொபெலின்சு, அவுபு சர், போவெயி ஆகியோர் புகழ்பெற்ற சித்திரத் திரைச் சீலேகளே, அரச ஆதரவுடன், தொடர்ந்து உற்பத்தி செய்து வந்தனர். சொகுசான வாழ்க்கை நடத்துபவர்கள் சிறிது கட்டுப்பாட்டுடனேயே நடந்துகொண்டனர்; இசையிற் கூட இத்தகைய கட்டுப்பாடு தென்பட்டது. இரயியோ, சுப்பெரின் ஆகியோர் ஆக்கிய பாடல்கன் உயர்ந்த தரமுடையனவாயும், அடக்கமானவையாயும் காணப்பட்டன. இக்காலத்திலேயே பிரான்சின் சமையல் முறைகள் சீர கடந்தன வென்பதையும் பெயர்பெற்ற உணவன் வகைகளும் பாற்கட்டி கைகளும் செய்யத் தொடங்கப்பட்டன வென்பதையும் இங்கு குறிப்பிடுதல்
பண்டும். 1 ஆம் உலூயி காலப் பாணி எனப்பட்ட கலேத்திறன் விருத்தியடைவ ாகுப் பொம்பர்ே சீமாட்டியும், கட்டடங்களின் ஆனேயானரூகிய அவ எருடைய சகோதரன் மரினியும் பெரிதும் உதவினர். அக்கால அழகுக்கலே வெளிநாட்டின் செல்வாக்குக் காரணமாகப் பெரிதும் மிளிர்ந்தது ; ஆயின் சோப்பாவின் ஏனேய நாடுகளிற் காணப்பட்டன போன்ற மிதமிஞ்சிய பணிகளிலிருந்து பிரான்சு தப்பிக் கொண்டது. உரொக்கோக்கோ எனும் கட்டடக் கலேப் பாணியையே மெயிரனியம் என்பவர் பின்பற்றினூர். பொருள் கா மிக அழகாகச் செய்யப்பட்டன மேசைகள், படச் சட்டங்கள், உப்பு ாவக்கும் அறைகள், பழக் கிண்ணங்கன், சீன உருவச் சிலேகள் ஆதியன செய்யப்பட்ட முறைகள் மிகச் சிறந்தனவாயிருந்தன. பெரிய கலேப் பொருள் க" அவ்வளவு சிறந்த முறையிற் செய்யப்பட்டன வெனக் கூறமுடியாது. ாளோ வான்னூ தெளிவற்ற உருவப்படங்கள் பலவற்றைத் தீட்டினுன். |ற்றியர் என்பவன் அரச குமாரிகள், பெருங்குடிப் பெண்கள், செல்வர்கள் ஆகியோரின் உருவப் படங்களே, ஒரே தன்மையான புன்சிரிப்புடனும் முகத்தோற்றத்துடனும் தையானு, வீனசு போன்ற தெய்வங்களேக் குறிப்
Ho. ',

Page 31
ü፰ தற்காலப் பிரார்வின் வரலாறு
பிள் போன்ற சில மாகாணங்கள் ஒரு குறித்த தொகையை ஒன்ருகக் கொடுத்து அவ்வரியிலிருந்து தப்பிக் கொண்டன : சில மாகாணங்கள், பட்டினத்திற்கு வரும் உணவுப் பொருள்கள், உவைன் முதலியவற்றிற்குக் கொடுக்க வேண்டிய " ஒக்ருேய்" எனும் வரியுடன் சேர்த்து இதனே அறவிடுவதற்கு ஒழுங்கு செய்திருந்தன. விழுமியோர், குருவாயம், சில பதவிகளே வகிப்பவர்கள் ஆகியோர் இவ்வரியிலிருந்து விதிவிலக்களிக்கப் பட்டிருந்தனர். நிலங்களுக்குக் கொடுக்கவேண்டிய வரி பழைய பதிவேடு களின்படி அறவிடப்பட்டமையினுல் தனிப்பட்டவர்கள் வைத்திருந்த செல் வம் மீது வரி அறவிடப்படவில்லே. இத்தகைய நிலைமையினுல் கிராமப் புறங்களிலுள்ளவர்களே அதிக வரி கொடுக்கவேண்டியவர்களாயினர் : வரி கொடுக்க வேண்டிய சிலரே இவ்வரிகளே அறவிட்டுச் சில கழிவுகள் பெற்றனர்; வரி அறவிடச் செல்வோருக்குத் தலேயாரிகளும் படைப் பிரி வினரும் உதவியளித்தனர். வரி அறவிடச் செல்வோர் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவர்களாயும், தகுதியற்றவர்களாயும், ஆணவமுள்ளவர் களாயுமிருந்தனர். 1895 இல் தொடங்கப்பட்ட "கப்பிற்றேசன்?" என்ற வரி செல்வமுடையோர் பாவரையும் வரிக்குட்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாயினும் அதுவும் ஈற்றில் "டயிலி" க்குத் துனேயான ஒரு வரி போலாயிற்று. 1710 இல் " டிக்சியெம்" எனும் வரி, அதே நோக்கத்துடன் தொடங்கப்பட்டதாயினும் அதுவும் பயனளிக்கத் தவறி விட்டது.
நேரடியான வரிகளுடன் சிக்கலான பல மறைமுக வரிகளும் விதிக்கப் பட்டன. பலரும் வெறுத்த உப்பு வரியாகிய " கபெல் ” 1715 க்கும் 1789 க்கும் இடையில் 2 கோடி 30 இலட்சம் இலிவயிலிருந்து 5 கோடி இவிவராக அதிகரிக்கப்பட்டதுடன் பிரான்சின் வெவ்வேறிடங்களில் வெவ் வேறு விதமாக விதிக்கப்பட்டது; இதனுல் ஒரு இலிவர் நிறையான உப்பின் விலே அரை செளவிலிருந்து பன்னிரண்டு அல்லது பதின்மூன்று செளவரை இடத்துக்கிடம் வித்தியாசமாக விருந்தது. இதன் வினேவாக உப்ப்ைக் கள்ளமாகக் கடத்தும் தொழில் அதிகரிக்கவே அதனேத் தடுப்பதற் குப் பெருந்தொகையானுேர் நியமிக்கப்பட்டனர்; கபெல் வரிக்கெதிரான குற்றங்கள் புரிந்த பெருந்தொகையான ஆண்கள் சிறைக் கப்பலுக்கும் பெண்களும் சிறுவரும் சிறைச்சாவேக்கும் அனுப்பப்பட்டனர். எல்லேப்புற களேயும் உள்நாட்டிலுள்ள பல சுங்கத்தானங்களேயும் கடந்து செல்லும் பொருள்கள் மீது பல வகையான சுங்கவரிகள் விதிக்கப்பட்டன; இதனு வியாபாரமும் கைத்தொழில்களும் பாதிக்கப்பட்டனவென்பதை முன்னே குறிப்பிட்டுள்ளோம். குடிவகைகள், புகையிலே, இரும்பு, விலேயுயர்ந்த உலோகங்கள், தோல் முதலிய பொருள்கள்மீது உற்பத்தி வரி விதிக்க பட்டது. ஆண்களும் பெண்களும் வெறுங்காலுடன் வேலே செய்வதை
1. (DetTopi. 3. Dixieme. 2. Capitation. 4. Gabello.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டைய ஆட்சி 53
பார்த்த ஆதர் யங் என்பார் தோல் வரியின் காரணமாகச் சப்பாத்துத் தோவின் விலே எவ்வளவு கூடிற்று எனக் கேட்டிருக்கலாம் ; நாட்டிற் பண்ணே விலங்குகள் அருமையாயிருந்தமையினுல் தோற்பொருள்கள் எற்கெனவே குறைவாயிருந்தன. உள்ளூர் மறைமுக வரி வகைகளேயும் சிக்கலான விதிப்பு முறையையும் சுருக்கமாக விளக்குவது கடினமாகும். இவ்வரிகள் நேர்முக வரிகளிலும் பார்க்க இலகுவாக அறவிடப்பட்டன. குடியானவரின் மகா அதிகாரிகள் மூலம் இவற்றை அறவிடும் முறையும் நிறமையானதாயிருந்தது. இவ்வரி அறவிடுவதற்காகிய குத்தகைப் பணத் தொகையும் விரைவாக உயர்ந்தது ஏனினும் அவ்வரிகளே மக்கள் விரும்பவில்லே.
நிதிக் கட்டுப்பாட்டதிகாரி மேலும் சில வழிகளில் வருமானத்தைப் பெருக்கினூர் முத்திரை வரி விதித்தல், அதிட்டச் சீட்டு நடத்துதல், பதவிகளே விற்றல் ஆகியவற்றின் மூலமும், குருமார் சங்கம் அளிக்கும் நன்கொடைகள் மூலமும் வருமானம் அதிகரிக்கப்பட்டது நிதி நெருக்கடி யேற்படும்பொழுது கடன் பெறவும் அவர் பின்னிற்கவில்லே. அமைதி நிலவிய காலத்தில் நிதி நிலேமை ஒருவாறு சரிப்படுத்தப்பட்டதாயினும் போர்க் காலங்களில் அது மோசமடைந்தது. பிரான்சு பெருந்தொகையான மக்களேயும் நல்ல வளங்களேயும் உடையதாயிருந்தபோதிலும் பதினெட்டாம் நூற்றண்டில் பெரிய பிரித்தானியா, பிரசியா போன்ற சிறிய நாடுகளினுஸ் தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம் தன் நாட்டுச் செல்வத்தைப் போர்த் தேவைகளுக்கு அதனுல் திரட்ட முடியாமற் போனமையேயாகும். விலூரி பெரிய போர்களேத் தவிர்த்ததன் மூலமும், ஒறி தன் சிக்கனமான நிரு வாகத்தின் மூலமும் பெரிய நிதி நெருக்கடியேற்படாது ஒருவாறு பரிபாலனத்தை நடத்தினர். ஒறி விக்கனமுறைகளேக் கையாண்டமையினு லும் அரசவைக்கேற்ற பண்பாடில்லாதவனுயிருந்தமையினுலும் அவனேப் வெறுத்தனர். அவனுடைய சிக்கனமான நிதி முறைகளே விரும் பாது பாரிசு சகோதரர், அவர்கள் பெரிதும் விரும்பிய பொம்பர்ே சீமாட்டி செல்வாக்குடையவனாக வந்ததும், 1745 திசம்பரில், அவனே வீழ்ச்சி படையச் செய்வதில் வெற்றியடைந்தனர்.
ஒறியின் எதிரிகள் காரணமாகவும் நிதியாளர்களின் சூழ்ச்சிகள் காரண மாகவும் உலூயி ஒறியின் சேவையை இழக்கவேண்டி வந்தபோதிலும் அவன் ஒரு தகுதியான நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரியை மீண்டும் நியமிக்கத் தவறவில்லே. வேர்செயிஸ்சில் நிகழ்ந்த சூழ்ச்சிகள், வம்புப் பேச்சுகள் காரணமாகப் பல நியமனங்கள் நடைபெற்றபோதிலும் தகுதியானவர் ஃளத் தெரிந்து நியமிப்பதில் அரசன் வெற்றிகண்டான். மசோல்ற் நியாணுவிலி என்ற புதிய நிதிக் கட்டுப்பாட்டதிகாரி கண்டிப்பு, நேர்மை, திறமை ஆகிய தன்மைகளுடன் அப்பதவியில் முன்னிருந்தவர்களிலும் பார்க்கப் பரந்த அறிவுப் புலனுடையவனுகவுமிருந்தான் : இப்பதவியேற் பதற்கு முன் அவன் வலென்சியெனிசில் ஓர் உயர் அதிகாரியாகவிருந்தான்.
I-IE 123 (IBE)

Page 32
54 தற்காலப் பிரான்சின் வரலாறு
ஒசுற்றிய அரசுரிமைப் போருக்கு வேண்டிய நிதி திரட்டும் பொறுப்புடன் நியமிக்கப்பட்ட அவன் பல வழிகளேக் கையாண்டு அந்நிதியைத் திரட்டுவதில் சித்தியடைந்தான். மீண்டும் அமைதியேற்பட்டமையினுல் நிதி சம்பந் தமான சில முக்கிய சீர்திருத்தங்கள் செய்யத் தொடங்குவதற்கு அவனுக்கு வாய்ப்பேற்பட்டது. எல்லா வகையான வருமானங்களிலும், விதிவிலக்கின்றி, இருபதிலொன்று வரியாகக் கொடுக்கப்பட வேண்டுமென 1749 இல் விதித்தான் ; விங்தியெம்" எனும் இவ்வரியை அறவிடுவதற்கு வேண்டிய புதிய பரிபாலன உத்தியோகத்தரைத் தெரிவு செய்து பயிற்சியும் அளித்தான்.
விங்தியெம் வரிமீது பெரும் போராட்டம் நடைபெற்றது : இப்போ ராட்டம், பழைய ஆட்சியில் நிதிச் சீர்திருத்தம் செய்வது எவ்வளவு கடினமான தென்தைக் காட்டியது. விழுமியோர் இவ்வரி கொடுக்க மறுத்தனர்; இவர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு வரிசேகரிப்பாளருக்கு அதிகாரமில்லாதிருந்தது. பாராளுமன்றமும் மாகாண அரசியல் வகுப்பும் அக்கட்டளேயைப் பதிவு செய்யும்படி வற்புறுத்தப்பட்டன. தாமாகக் கொடுக்கும் நன்கொடைகளேயன்றி வேறெதுவும் செலுத்த விரும்பாத மத குருமார் இவ்வரிவிதிப்பு மதத்திற் கெதிரானதெனக் கருதி அதனே எதிர்க்க முன்னின்றனர். அரசவையிலிருந்த மூடபத்தி நிறைந்தவர்கள் இவர்களுக்கு ஆதரவளித்தனர்; அரசி, அரசனின் மூத்தகுமாரன், அரசனின் புத்திரிகள், யேசுசபையினர், போர்க் கரும
அரசுச் செயலாளராகிய தியாசென்சன், மசோல்ற்றுக்கு எதிரானவர்கள் ஆதியோரும் இந்த எதிர்ப்புக்கு ஆதரவாயிருந்தனர். நாட்டின் ஆண்டு வருமானம் ஏறத்தாழ 12 கோடியாகவிருந்தது; இத்தொகையில் 20 அல்லது 30 இலட்சத்தைக் குருமார் தாமாகவே வரியாகக் கொடுத்துவந் தனர்; எனினும் அவர்கள் கட்டாயவரியும் கொடுக்கவேண்டுமென வற்புறுத்தப்பட்டனர். இவ்வரியை அவர்கள் எதிர்த்ததில் ஆச்சரியமில்லே. பொம்பர்ேச் சீமாட்டி இவ்வரியைப் பெரிதும் ஆதரித்தாள் ; அவள் குருமாரை விரும்பியதுமில்லே, குருமார் அவளே விரும்பியதுயில்லே : ஆயின் அரசனுே மதத்திற்குச் சார்பான நியாயங்களுக்கும் தன் புதஷ் வியரின் வேண்டுகோள்களுக்கும் செவிசாய்த்தான். இவ்வரியிலிருந்து தமக்கு விடுதலே யளிக்க வேண்டிக் குருமார் பிரார்த்தனே செய்தனர். மேற்றிராணிமார் தம் கோவில்களே விட்டுச் சென்றுவிடப் போவதாகப் பயமுறுத்தினர். விழுமியோரும் பாராளுமன்றத்தினரும் தமக்கு நன்மை தரக்கூடிய இப்பெரும் போராட்டத்தை மனத்திருத்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பை மசோல்ற்றினுல் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 1751 திசம்பரில் அவன் தன் தோல்வியை ஒப்புக்கொண் டான். குருமாரின் சொத்துக்கள்மேல் விதிக்கப்பட்ட விங்தியெம் வரி நிறுத்தப்பட்டது; இதன்பின் வாரிய முறையைச் சீர்திருத்த எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லே,
l. Wingtienne,
9 O los
 

பண்டைய ஆட்சி 岳桥
பிளவுற்று வலிமையிழந்திருக்கும் அரசாங்கம் நிதிச் சீர்திருத்தம் செய்ய முடியாதிருந்ததுடன் திருச்சபை, பாராளுமன்றம் ஆகிய இரு பெரும் சத்திகள் சேர்ந்து கொண்டமையினுல் தன் அதிகாரத்தை நிலைநாட் பவா குழப்பங்களே அடக்கவோ முடியாதுமிருந்தது. பதினெட்டாம் நூற்றண்டாகிய இக்காலத்தில் உண்ணுட்டிலேற்பட்ட குழப்பங்களுக்கு மதமே காரணமாதலிருந்ததெனலாம். பிரான்சில் அக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றக மூன்று மதப் போராட்டங்கள் இடம் பெற்றன. முதலாவதும் மிகப் பெரியதுமான போராட்டம் இயூசினுெற்றுக்களுக் கெதிரானதாகும் ; இதனே இரிச்செலியூ அடக்கிவிட்டாணுயிலும் 14 ஆம் உலூயியின் துன்புறுத்தலின் விளேவாக அது மீண்டும் தொடங்கிற்று. இயூ சிஒெற்றுக்களின் மனக்கசப்பின் விளேவாகக் கமிசாட்சுக்களின் பெரும் விளர்ச்சி நடைபெற்றது; இக்கிளர்ச்சி பதினெட்டாம் நூற்றண்டு முழுவதிலுமிருந்தது. 1724 இல் மதச்சார்பான எதிர்ப்புக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன : இவற்றிலீடுபடும் ஆண்கள் ஆயுள் முழுவதும் சிறைக்கப்பலில் வேலே செய்யும் தண்டனையும் பெண்கள் சிறைத் தண்டனை பும் விதிக்கப்பட்டனர். 1751, மாச்சில் செவெனிசில் நடைபெற்ற புரத்தசித்தாந்து மதக் கூட்டத்தின்மேல் அரசாங்க போர்ப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அக்கூட்டத்தைக் கலேத்தனர். 1752, மார்ச்சில் மொன்டெலியர் எனுமிடத்தில், புரத்தசித்தாந்தப் போதகர் ஒருவர் துக்கிவிடப்பட்டார். 1749 இல், போடோ பாராளுமன்றம், நாற்பத் ஆறு பேருடைய விவாகம் செல்லுபடியாகதெனத் தீர்த்தது அவர்கள் புரத்தசித்தாந்தக் கிரியைகளின்படி விவாகம் செய்தமையினூல் அவ்விவாகங்கள் முறையற்றனவெனவும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளகள் முwறைகேடாகப் பிறந்தவையெனவும், அப்பிள்ளேகள் பெற்றேரின் சொத்துக்கு உரித்துடையரல்லர் எனவும் தீர்மானித்தது. 1752 இல் இயூசினுேற்றுக்களின் சிறு புரட்சி ஒன்று நடைபெற்றது : அப்பொழுது பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். எனினும், கலசு என்பவர் பற்றிய மிகாரம் வருவதற்கு முன்னரே, மதம் சம்பந்தமான துன்புறுத்தல்கள் சிறிது குறைந்து வந்தன ; அத்துடன் சகிப்புத்தன்மை, கொள்கையாக பற்கப்படு முன்னரே, நடைமுறையில் வரும் அறிகுறிகளும் தென்பட்டன. அந்நூற்றண்டின் முன்னரைப் பகுதியிற்ருனும் புரத்தசித்தாந்துகளே நடத்தும் விதம் ஒவ்வொரு உள்ளூர் அதிகாச சபைகளினதும் மனப்பான்மையிற் றங்கியிருந்தது : வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மிதமாகவும் நடத்தப்பட்டனர். 1781 ஆம் ஆண்டின்பின், தன் எதிரியின் அபாயகரமான பெரும் வலிமையை யுணர்ந்த திருச்சபை பாதுகாப்பு நடவடிக்கைகளே யெடுத்துவந்தது.
வேர்செயில்சுக்கும் உரோமாபுரிக்குமிடையில் கலிக்கன் (பிரான்சு) சுதந் நிரம்பற்றி யெழுந்த இரண்டாம் போராட்டம் 1715 இல் ஏற்பட்ட உடன் பட்டின்படி முடிவுற்றது. யான்சென் மதப் பிரிவின்மேல் எழுந்த மூன்ரும் (பாசாட்டம் 1709 இல் முடிவுற்றது அக்கோட்பாட்டுக்கு ஆதரவு குறைந்து

Page 33
5ն தற்காலப் பிரான்சின் வரலாறு
வந்ததுடன் அப்பொழுது இருபத்திரண்டு வயது முதிர்ந்த துறவிப் பெண்கள் மாத்திரம் அப்பிரிவில் இருந்தனர்; போட்ருேயல் எனும் அப்பிரிவின் தல்ேமை மடம், 14 ஆம் உலூயியின் வற்புறுத்தலின்பேரில், போப்பாண்டவரின் கட்டளேப்படி மூடப்பட்டது. துறவிப் பெண்கள் அவ்விட மிருந்து கலேக்கப்பட்டனர் மடத்துக்குரிய சொத்துப் பறிமுதல் செய்யப் பட்டது கட்டடங்கள் இடித்து விழுத்தப்பட்டன : கல்லறைகளிலிருந்த சட லங்கள்கூடக் கிண்டியெடுத்து வேறு இடுகாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அப்பொழுது யேசு சபையினர் பசுக்கோவின் கடிதங்களின் பொருட்டுப் பழிவாங்கி விட்டதாக உணர்ந்தனர்; மேலும், பிரான்சின் திருச்சபை மேல் தங்கள் செல்வாக்கை நிலேநாட்டுவதற்கு வேரூன்றிவிட்ட கலிக்கன் கொள்கையை அகற்றவேண்டுமெனவும் கருதினர்.
ந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பாரிசின் அதிமேற்றிராணி பாராகிய நொயவிசு என்பாரைத் தாக்கவேணுமெனத் தீர்மானித்தனர். 1871 இல் குவெசுநெல் வெளியிட்டதும் யான்சென் தத்துவத்தை ஆதரித் ததுமான ஒரு நூலே நொயவிச சிபாரிசு செய்தபொழுது அவரைத் தாக் குவதற்கு இவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. குவெசு நெல்லின் நூலிலிருந்த 101 கூற்றுக்கள் எதிர்க்கப்பட்டன : “ புல் யூனிசெனித்தசு " எனும் பிரசுரமாக வெளிவந்த இவ்வெதிர்ப்புக்குப் போப்பாண்டவரின் ஆதரவும் கிடைத்தது.
நொயிலிசு Lனிந்துவிட்டான் ; ஆயின் முந்திய போராட்டங்கள் சமய சித்தாந்திகள் சம்பந்தப்பட்டனவாயிருக்க, இப்போராட்டம் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டதும் பலரும் வாசித்துப் புகழ்பெற்றதுமான ஒரு நூல்பற்றியதாகையினுல் பிரான்சிய சுதந்திரத்தைப் பாதிப்பதாக விருந்தது. 14ஆம் உலூயிக்குப் பணிந்து நடந்த பாராளுமன்றங்கள், புரந்திக்கட்சிக் குப்பின், முதன்முதலாகப் புஸ் எனும் பிரசுரத்தை விற்குமாறு பிறப் பிக்கப்பட்ட அரச ஆணேயொன்றைப் பதிவுசெய்ய மறுத்தன. கலிக்கன் திருச்சபையின் உரிமைகளேக் காக்கும் பொறுப்புத் தம்முடையதேயெனக் கருதிய பாராளுமன்றங்கள் ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கின : இப்போராட்டம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுவதாயிற்று இப்போராட்டம் யான்சென் தத்துவத்தின் பேரில் எழுந்ததெனக் கூறப் பட்டபொழுதிலும் அது பாராளுமன்றங்கள் தம் அரசியல் வலுவைக் கூட்டுவதற்கும் கலிக்கன் தத்துவத்தை ஆதரிப்பதற்குமாகத் தொடங் கப்பட்டதாகும். திருச்சபையில் அலுவல்கள் சம்பந்தமான அதிகாரம் தமக்குண்டு எனும் கோரிக்கையை இதன் மூலம் பாராளுமன்றங்கள் மறைத்துக் கொண்டன. பாரிசின் பாராளுமன்றம் பின்வருமாறு கூறி யது : “ உலகியல் அதிகாரம் எனேய அதிகாரங்களிற் றங்கியிருக்கவில்லே : அரசனின் குடிகளேக் கட்டாயப்படுத்துவதற்கு அவ்வதிகாரத்திற்கு மாத்தி பீம் உரிமையுண்டு ; திருச்சபைக் குருமார் முடிமன்னனின் அதிகாரத்தின்
Bull Unigenitus.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு தமிழ்ச்சங்கம்
LIET FIL u l-es' 57 கீழுள்ள பாராளுமன்றத்திற்குக் கிட்ஜ்புடிவத்துடி, அரசாங்கக் கட்டுப் டWடுள்ள திருச்சபை மூலம் தம் ச வழியில்லாத
பொதுமக்கள் புதிய யான்சென் தத்துவ விவாதத்தில், முக்கியமாக முப் பதாம் ஆண்டையடுத்து, ஈடுபடலாயினர்; அப்பொழுது பாரிசு என்ற யான்சென் குரு ஒருவரின் கல்லறையில் விரும்பத்தகாத சில அற்புதங் ான் நிகழலாயின. மத உணர்ச்சி காரணமாக இக்கல்லறையில் நடைபெற்ற கேலிக்கூத்துக்களேப் பார்ப்பதற்குப் பெருந்தொகையான மக்கள் திரண் டதனுல் பொது ஒழுங்குமுறையை நிலைநாட்டுவது கடினமாயிற்று ; இதனுஸ் அவ்விடுகாட்டை, அங்கு அற்புதங்கள் நிகழ்ந்தனவா இல்லேயா என்பதை ஆராயாது, பொலிசார் மூடிவிட்டனர்.
இதன்பின்னர் " மன்னிப்புக் கடிதம் ' சம்பந்தமாக ஒரு போாாட்டம் நடைபெறுவதாயிற்று. பாரிசில் நொயவிசுவுக்குப் பின்வந்த அதிமேற் றிராணியார் சிறித்தோபி த போமந்து என்பவராவர்; இவர் நற்குணமுடை பவரும் தூய்மையானவருமாயிருந்தபோதிலும் அறிவற்றவரும் யேசு சபை யையும் புல் யூனிசெனித்தசுவையும் தீவிரமாக ஆதரிப்பவருமாக விருந் தார். ஒரு குருமுன் சென்று புல் என்பதனே எற்றுக் கொண்டுளேன் என ஒப்புக்கொண்டு, அவரிடம் ஒரு சீட்டுப் பெற்று வாாதவர்கள் சமய விலக்குச் செய்யப்பட்டனர்; கடைசி ஞானுனுமானமும் அவர்களுக்கு மறுக் கட்டட்டது. இதற்கெதிராகப் பாராளுமன்றம் நடவடிக்கையெடுத்தது; யான்சென் தத்துவத்தை ஆதரிப்பவர்கள் எனச் சந்தேவித்து எவருக் காயினும் ஞானுலுமானம் கொடுக்க மறுக்கும் குருமாரைப் பாராளு மன்றம் சிறைப்படுத்திற்று. இப்பொழுது போராட்டம் திருச்சபைக்குள் மாத்திரமன்றிப் பாராளுமன்றத்துடனும் நடைபெறுவதாயிற்று ; கீழ்ப் படியிலிருந்த குருமாரின் ஒரு புதிய மனப்பான்மை காரணமாக இப் போராட்டம் அதிகரிப்பதாயிற்று. பதினெட்டாம் நூற்றண்டில் மேற்படி பிவிருந்த குருமார் உயர்குடிப் பிறப்பாளராகக் காட்சியளித்தனர். திருச் சபை உயர்குடியாட்சி செலுத்துவோருக்குச் சாந்தியளிக்கும் ஒர் அமைப் பாயிருந்தது எனக் கூறலாம். ஒருவர், தன் பிறப்புக் காரணமாக, இருபத்தாறு வயதிலேயே காம்பியின் மேற்றிரானியாசாகவோ, பிசான்சில் மிகுந்த செல்வம் படைத்த ஒரு மடத்தின் அதிபதியாகவோ, கர்தினு லாகவோ வரக்கூடியதாயிருந்தது. அவுக்கின் அதிமேற்றிராணியாராயிருந்த பொலிக்நாக்கின் கர்தினுல் தன் ஆட்சிப் பகுதியில் ஒரு முறையாயினும் காலடியெடுத்து வைத்தது கிடையாது. பல சமய இல்லங்களின் வரு மானம் சமயசம்பந்தமான கடமைகள் எவற்றையும் செய்யாத சில மடங் களுக்குச் சென்றது. பங்குக் குருமாருக்குரிய வருமானத்திற் பெரும் பகுதி பெயரளவிலிருந்த சில மடங்களுக்கோ, செல்வர்களாயிருந்த உயர் குருமார் சிலருக்கோ சென்றது ; பங்குக் குருமார் தமக்குக் கிடைத்த சிறு வருமானத்துடன் வாழ்க்கை நடந்த வேண்டியவராயினர். இவ்வாறு
I. Billots de confession.

Page 34
58 தற்காலப் பிரான்சின் வரலாறு
இவர்கள் இக்கட்டான நிலைமைகளிலிருந்த காரணத்தினூலேயே திருச் சபையை ஆளும் பொறுப்பு குருமார் எனும் யாவருக்கு முரியதாயிருத்தல் வேண்டும் எனும் கோரிக்கையைத் தெரிவித்தனர். இக்கருத்தையே எட்மன் இறிச்சாட்டு அவர்கள் பதினேழாம் நூற்றண்டின் முற்பகுதியில் வெளியிட்டார் திருச்சபையை ஆட்சி செய்யும் உரிமை குருமார் சமூகப் முழுவதற்கும் உரியது என அவர் கூறினூர். பதினெட்டாம் நூற்றண்டின் யான்சென் தத்துவம், பாராளுமன்றத்துக்கு கவிக்கன் தத்துவமாயிருக்க கீழ்ப்படியிலிருந்த குருமாருக்கு ஒருவகை இறிச்சாட்டு வாதமாயிருந்தது. பிரான்சில் பன்னிரண்டு பாராளுமன்றங்களும் மூன்று அரச நீதிமன்றங் களுமிருந்தன. பாரிசின் பாராளுமன்றத்தின் அதிகார எல்லே நாட்டின் மூன்றிலொரு பாகத்தை படக்கியிருந்தது; இம்மன்றம் வழிவழியாக வந்தவற்றுள் மிகப் பெரியதும் விலே கொடுத்து வாங்கக்கூடியதுமா யிருந்தது ; இது பதின்மூன்றும் நூற்றுண்டில் நிறுவப்பட்டது. புதிய மாகாணங்கள் அரச பாலனத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டபொழுது நிறுவப்பட்ட வினேய நீதிமன்றங்கள் அரச அதிகாரத்தைப் பரப்புவதற்குப் பெரிதும் உதவின. பாராளுமன்றங்களிலும் வனேய மன்றங்களிலும், பதினெட்டாம் நூற்றண்டில், ஏறத்தாழ 2,000 க்கு மேற்பட்ட உறுப்பினர் இருந்தனர். தொடக்கத்தில் இவர்கள் நடுத்தர வகுப்பு வழக்கறிஞர் களிலிருந்து, அவர்களின் பிறப்பையும் செல்வத்தையும் பொறுத்து, தெரிவு செய்யப்பட்டனர் ; உறுப்புரிமைகள் விலே கொடுத்து வாங்கப் படுவனவா யிருந்தமையால் அவ்வுரிமையை நினேத்தபடி மறுப்பது எவருக்கும் முடியாத காரியமாகும். நீதிமன்றங்களுக்கும் பாராளுமன்றங் களுக்கும் சமயம், வியாபாரம், கைத்தொழில், நன்னடத்தை முதலிய வற்றைக் கண்காணிக்கும் அதிகாரங்களிருந்தன. இவ்வதிகாரங்களுள் அவற்றிற்கிருந்த அரசியல் உரிமைகளே மிக முக்கியமானவைகளாகும். அரச கட்டளேகளேப் பாராளுமன்றங்கள் பதிவு செய்து வெளியிட்டு வந்தன. சில வேளேகளில் பாராளுமன்றங்கள் கட்டளேகளேப் பதிவுசெய்ய மறுத்து அரசனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் பதினெட்டாம் நூற்ருண்டில் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் பொது மக்களேயும் அக்கட்டளை களுக்கெதிராக எழும்படி இம்மன்றங்கள் தூண்டிவிட்டன. பாராளுமன்றம் ஒரு கட்டளேயைப் பதிவுசெய்ய மறுக்கும் பட்சத்தில் அரசன் "நீதிப்பணிப்பு" எனும் நடவடிக்கை யெடுத்து அதனேப் பதிவு செய்யும்படி பாராளுமன்றத் தைக் கட்டாயப்படுத்தலாம். பாராளுமன்றம் தொடர்ந்து எதிர்க்குமாயின் அதிலுள்ள நீதிபதிகளேயோ, மன்றம் முழுவதையுமோ பிரான்சின் வேறு பகுதிகளுக்கு அனுப்பிவிடலாம். இவ்வாறு அரசன் நடவடிக்கை யெடுப்பாணுகில் பாராளுமன்றங்கள் தாம் கூடுவதை நிறுத்தி அரசனின் திட்டம் நிறைவேறுவதைத் தடைசெய்யலாம்; அப்பொழுது நீதிபரிபாலனத்1 திற்குத் தடையேற்பட்டு மக்களுக்கு இடைஞ்சலுண்டாகவே மக்களின் மன நிவே பாராளுமன்றங்களின் சார்பாகத் திரும்புவதாகும்.
 

பண்டைய ஆட்சி 战9
14 ஆம் உலூமியின் கீழிருந்த பாராளுமன்றங்கள் அப்போரசனின் மனவுறுதியை நன்கு அறிந்திருந்தமையினுல் அவனுக்குக் கோபமூட்டப் பெரிதும் பயந்திருந்தன. பாராளுமன்றங்களே நசுக்க வேண்டிய அவசியம் 14 ஆம் உலூயிக்கு ஏற்படவிஸ்லே பாராளுமன்றங்களுக்குத் தான் பயமில்லே யென்பதை அவன் காட்டிவிடவே அவை அடங்கிவிட்டன. அவனுக்குப் பின்வந்த அரசாங்கங்கள் பலவீனமானவையாயிருந்தமை பினுல் பாராளுமன்றங்களே முக்கிய எதிர்ப்பைத் தெரிவிப்பனவாயின. இடைக்கால அரசியலமைப்பின் கடைசிச் சின்னமாகவிருந்த பாரிசுப் பாராளுமன்றமே, அம்மன்றம் தன்னலமும் தற்பெருமையுமுடைய ஒரு சிறு தொகையான ஆட்சியாளர்களேக் கொண்டிருந்தபோதிலும், பிரான்சின் அரசியற் சுதந்திரத்தின் பாதுகாவலனுக விளங்கிற்று. பதிலாண்மைக் காலம் தொடக்கம் பழைய ஆட்சி வீழ்ச்சியடையும்வரை இப்பாராளுமன் றம் முடியுடன் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தது ; பழைய ஆட்சி யின் வீழ்ச்சிக்கு இப்பாராளுமன்றமே காரனமாயிருந்தது. யான்சென் தத்துவத்தை ஆதரித்தும் நிதிச் சீர்திருத்தத்தை எதிர்த்தும் இப் பாராளுமன்றம் கிளர்ச்சி செய்தது. பாரிசுப் பாராளுமன்றத்தைப் பின் பற்றி மாகாணப் பாராளுமன்றங்களும் மாகாண ஆணேயாளருக் கெதிராகக் கிளர்ச்சி செய்தன. இவ்வாறக, சீர்திருத்தங்களேத் தடைசெய்து, எதிர்ப் பையும் புரட்சிக் கருத்துக்களேயும் நாடு முழுவதிலும் பரப்பிவிட்டன பாராளுமன்றங்கள். அவை திருச்சபைக்கும் முடிக்குமிருந்த நன்மதிப்புக் குறைவதற்குக் காலாயிருந்ததுடன் அரச நிதிச் சீர்திருத்தங்களேயும் தடை செய்து புரட்சிக்கு வழிவகுத்தன. இதே வேனேயில், விலூரிக்குப் பின்வந்த பிரெஞ்சு அரசாங்கம் வலியற்றதாயும் உறுதியில்லாததாயு மிருந்தமை யினுல், வெளிநாட்டு அலுவல்களிற் சில பாதகமான வினேவுகள் உடனடி பாது உண்டாயின.

Page 35
அத்தியாயம் 6 வெளிநாடுகளிலேற்பட்ட தோல்வி
விலூரியின் செல்வாக்குக் குறைந்து வந்த காலத்தில் அரசாங்கம் உறுதியற்றதாகி அதன் சமயக் கொள்கைகளும் நிதிக் கொள்கைகளும் தோல்விகண்டன வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தமாகப் பாரதூரமான விளேவுகளுமேற்படுவனவாயின. கர்தினுவின் கடைசிக் காலத்தில் அவனுக் குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முனேந்தவர்களுள் பெலேஅயில் என்பவனே ஆதரித்து நின்ற கட்சியினரே மிகப் பலம் பொருந் தியவர்களாவர் ; பெரிய அயில் பேராசையும் வல்லமையுமுடையவனுயிருந் தான். 1661 இல் 14 ஆம் உலூயியினுல் மிக உயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவனும் ஆயுட் காலம் முழுவதும் சிறையிலிடப்பட்டவனுமான வோக்குவேயின் பேரனுண் பெலே-அயில் படிப்படியாகத் தனக்கு ஆதரவு தேடிக்கொண்டான். பெலே-அயில் ஒரு சிறந்த போர் வீரனுயிருந்ததுடன் 14 ஆம் உலூயியின் கடைசிப் போர்களின்போது நற்புகழ் ஈட்டியுமிருந் தான். உலோவின் முறைமையின் பயனுய் இவன் பெரும் பொருள் சம்பாதித்தான். இவனுடைய கவர்ச்சியான தோற்றம், திறமை, இடையரு ஊக்கம், பேரவா, சதி செய்யும் வல்லமை ஆகியவற்றின் காரணமாகத் தனக்கென வொரு கட்சியை அரசவையில் ஏற்படுத்திக் கொண்டான். பேரரசன் 6 ஆம் சாள்சு இறந்தபொழுது மரியா தெரேசா எனும் இளம் பெண்னே அவனுக்குப் பின் அரச பாரத்தைத் தாங்கவேண்டியவளாக விருந்தாள் சான்சு இறக்கவே ஐரோப்பாவின் நடுப்பகுதியிற் பெரும் குழப்பமுண்டாவதாயிற்று இந்த நிலேமையைத் தகுந்த முறையிற் பயன்படுத்திறன் பெலே-அயில்,
பிரான்சின் மாசலாகவும் கோமகனுகவும் வரவேண்டுமென்பதே பெலேஅயிலின் முக்கிய நோக்கமாகும் ; இந்தப் பேரவாவை நிறைவேற்று வதற்குப் போரில் ஈடுபடுவதே சிறந்த குறுக்கு வழியெனக் கண்டான். விலூரியின் அமைதியான ஆட்சியின்போது தமக்கு அதிக வேவேயில் லாதிருப்பதுடன் பெருமையும் உயர்ச்சியும் பெறுவதற்கு வாய்ப்புமில் லாதிருந்ததை அரசவையிலிருந்து இளம் விழுமியோர் உணர்ந்தனர், இதனுல் இவர்களும் போரை விரும்பினர் இத்தகைய நிலேமை பெலேஅயிலுக்குச் சாதகமாகி அவன் ஒரு வலிமை பொருந்திய கட்சிக்குத் தலேவணுஞன், 15 ஆம் உலூயியின் ஆதரவாளர்களும் சற்றருச் சீமாட்டி யும் வயது முதிர்ந்த மந்திரியின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்க வேண்டாமென அரசனுக்குப் புத்தி புகட்டினர். கர்தினுல் சோவெலினே நடத்தியதுபோன்று பெலே-அயிலே நடத்த முடியவில்லே பேரவாவுடைய விழுமியோணுகிய பெலே-அயில் வேர்செயிஸ்சில் வலிமையுடையவன் என்பதனே, விருப்பமில்லாதபோதிலும், ஏற்கவேண்டியவனுணுன்.
60
 
 

பண்டைய ஆட்சி
6 ஆம் சான்சு இறந்தபின்னர் ஒரு புதிய பரிசுத்த உரோமப் போ ாசனேத் தெரிவுசெய்வதில் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தனர். பவேரிய இளவரசன் ஒருவனேப் பிரான்சின் சார்பாகத் தெரிவு செய்வதே டெனிே-அயிலின் பெரிய திட்டமாகும். இத்திட்டத்தை நடைமுறையிற் கொண்டுவருவதன் பொருட்டுப் பிராங்போட்டிலுள்ள தேர்தல் மன்றத்தின் தூதமைச்சராக அவன் நியமிக்கப்பட்டான் ; இத்தூதமைச்சரின் பதவி மிக முக்கியமர்னதொன்ருகும். அங்கே அவன் சேர்மானிய அரசவைகளி லுள்ள பிரெஞ்சித் தூதுவர்களுடனும், வேர்செயிஸ்சிலுள்ள தன் ஆதரவாளர்களுடனும் எனேய அரசவைகளிலுள்ள தூதுவர்களுடனும் அவசர அவசரமாகத் தொடர்புகொண்டு தானே பிரான்சின் உண்மையான வெளிநாட்டு மந்திரியென நடந்து கொண்டான். ஆயின் பெலே-அயில் சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்க 2 ஆம் பிரடெரிக்கு செயலில் இறங்கினுன், 1740 திசம்பரில் பிரசியா சைலேசியாமேற் படையெடுக்கவே போர் மூண்டது. பிரடெரிக்கைப் பயன்படுத்தித் தன் நோக்கத்தை நிறைவேற்றலாமென வுணர்ந்தான் பெலே-அயில், 1741, யூன் மாதத்தில் பிரான்சிய-பிரசிய நட்புறவொன்றை ஏற்படுத்தினுன் ; இதன்மூலம், சேர்மனியிற் போர் புரிவதற்காகிய படையின் தளபதிப் பதவியைப் பெற்றன். வயோதிபம் காரணமாக உடல் தளர்வுற்றும், மனம் குழப்பமடைந்துமிருந்த விலூரியினுல் போசார்வம் கொண்டவர்களேத் தடுத்து நிறுத்த முடியவிஸ்&. பெலே-அயில் முன்னர் தன் எதிரிகளாயிருந்த பாரிசு சகோதரருடன் ஒற்றுமை பூண்டு தனக்கு வேண்டிய பொருள்களேப் பெற வழிவகுத்தான். 1741 ஒகத்து மாதத்தில் பிரெஞ்சுப் படை இரைன் ஆற்றைக் கடந்து தேர்வுரிமையாளனின் தலேமையிலிருந்த பவேரியரின் நட்புறவுடன் ஒசுத்திரியாமேற் படையெடுத்துப் பிரேக்கைக் கைப்பற்றியது ; இன்னுெரு பிரான்சியப் படை வெசிற்பேலியாவைக் கைப்பற்றி அனுேவரையும் பிடிக்க முயன்றது. 1742 சனவரி மாதம் பவேரிய தேர்வுரிமையாளன் பரிசுத்த உரோமப் பேராசனுகத் தெரிவு செய்யப்பட்டான். பெலே-அயிலின் கொள்கை விரைவாகவும் முற்றகவும் சித்தியடைந்துவிட்டது போலத் தோன்றிற்று.
நிலேயாக விருக்க முடியாத சூழ்நிலைகளின் பேருய்க் கிடைத்தமையினூல் இவ்வெற்றி உறுதியற்றதாயிற்று ; 2 ஆம் பிரடெரிக்கு பிரான்சிய நட்புறவிற் பற்றுறுதியுடையவனுயிருப்பதும், உவால்போலின் கீழ் பெரிய பிரித்தானியா தொடர்ந்து முனேப்பின்றியிருப்பதும், அபிசுபேக்குப் பேரரசு சிதைவுற்றிருப்பதும், பிரான்சிய படைகளேயும் சூழியலேயும் பெலேஅயிலே தொடர்ந்து கட்டுப்படுத்துவதுமே இச்சூழ்நிலைகளாகும். 1742 ஆம் ஆண்டில் இச்சூழ்நிவேகள் யாவும் மறைந்துவிட்டன. மரியா தெரேசா மகியர்களுடன் ஒற்றுமை பூண்டு, அபிசுபேக்குப் படையை ஒன்றுகூட்டி, வேரியாமேற் படையெடுத்தாள். அதன்பின் மேலும் மோசமான சம்பவங் கிள் நிகழ்ந்தன. உவால்போல் பிரதமர் பதவியைத் துறந்தான் ; அப்பொழுது பிரித்தானிய வெளிநாட்டுக்கொள்கை, பிரான்சுக்கு எதிராக

Page 36
82 தற்காலப் பிரான்சின் வரலாறு
ஐரோப்பாக் கண்டத்திற் றலேயிடவேண்டுமெனும் கொள்கைக்கு ஆதரவளிக் கும் ஒரு மந்திரியின் பொறுப்பில்வந்தது ; பிரித்தனின் தலையீட்டால் 2 ஆம் பிரடெரிக்கு, சைலேசியாவை இழந்தபோதிலும், போரை நிறுத்தினுள். வேர்செயில்சிலிருந்த அரசுச் செயலாளர்கள் பெலே-அயில் பிரபலியமடைவதை விரும்பாமையினூல், அவனுக்கெதிராகச் சூழ்ச்சி செய்தனர் ; த புருேக்கினி என்பவன், செயலாளரினதும் அரசியினதும் ஆதரவுடன், பொகிமியாவிலிருந்த பிரெஞ்சுப் படையின் தளபதியானுன் இப்படைத்தலேமை மாற்றம் பிரடெரிக்கு விட்டு நீங்குவதற்கு ஓரளவு காரணமாயிருந்தது ; பிரசிய அரசன் பெலோ அயிலேப் பாராட்டுபவனுகவும் தபுருேகிளியில் நம்பிக்கையில்லாதவனுகவு மிருந்ததே இதற்குக் காரணமாகும். ஈற்றில் பெலே-அயில் போர், சூழியல் ஆகிய நடவடிக்கை களில் அதிகம் ஈடுபட்டதன் காரணமாக நோயினுற் பிடிக்கப்பட்டான் ; அந்நிவேயிலும் பிரெஞ்சுப் படையை விரைவாகப் பின்வாங்கச் செய்து, த புருேக்கினி காரணமாக அது அடைந்த இக்கட்டான நிலையிலிருந்து அதனேக் காப்பாற்றிஞன்.
எனினும் பெனே-அயிலின் கீர்த்தியான காலம் முடிந்து விட்டது. விலூரியின் இடத்தை யெடுக்கக் கூடியவன் எனப் பலவழிகளிலும் காணப் பட்ட டெனே-அயில், அவனுடைய திட்டங்கள் யாவும் தோல்வியடையவே, தன் செல்வாக்கு முழுவதையும் இழக்கலாஞன். பெலே-அயிலின் காலத் தில் வாழ்ந்தவன் ஒருவன் அவினேப் பற்றிப் பின்வருமாறு எழுதினுன் : " மாசல் பெலே-அயில் பெரியவனுயில்லாவிட்டாலும் அவன் உண்மையில் ஒரு அசாதாரண மனிதனுயிருந்தான் ; ஆயின் அவனே மக்கள் விரைவில் மறந்துவிட்டனர் ”. விலூரி 17:43, சனவரியில் இறந்தபொழுது அவனுடைய இடத்தில் பெலே-அயில் நியமிக்கப்படவேண்டுமென்ற பேச்சே எழ இடமில் எாது போயிற்று. அரசுச் செயலாளரின் வெற்றிபற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுன்ளேன். மோரிப்பாக, தியாசென்சன், ஒறி, அமிலற்று ஆகிய திறமைவாய்ந்த நிருவாகிகள் ஒருவகை ஆணையாளர்களாகவிருந்து அரசாங்கத்தை நிருவகித்தனர் அரசனே அவர்களின் வழிகாட்டியாகவும் அவர்களுடைய கொள்கைகளே இயைபுபடுத்துபவனுகன் மிருந்தான். அரசனின் குணவியல்புகளிலிருந்து குறைபாடுகள், அடுத்த இருபது ஆண்டுகளிலும், | ୩୦ itsätଵିsଥିt அரசாங்கத்திலும் கானப்பட்டன உறுதியின்மை, தன்னம்பிக்கையின்மை, தன் கருத்திற்கும் தன்னலத் நிற்கும் முதன்மை கொடுக்குந்தன்மை, முனேந்து முயற்சி செய்யாமை, தன் மனக்கருத்தைத் திடீரெனமாற்றிக் கொள்ளுந்தன்மை ஆகியனவே உலூயியின் குணவியல்புகளிற் காணப்பட்ட குறைபாடுகளாகும்.
போர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது ; ஒசுத்திரிய அரசுரிமையை மரியா தெரேசா தீர்த்துவிட்டமையினுல் அவ்வுரிமை பற்றி இப்போர் நிகழவில்லே. பிரான்சு எந்த நோக்கத்துடன் போரைத் தொடங்கியதோ அந்த நோக்கம் 1742 வரையில் ஒழிந்துவிட்டது. தகுந்த நோக்கம்
 

பண்டைய ஆட்சி 53
எதுவுமின்றிப் போர் நடைபெற்றுவந்தது : சாதினியாவைத் தாக்கியமை, இளம் போலியுரித்தாளிக்குச் சார்பாக இங்கிலாந்தின்மேற் படையெடுக்க எற்பாடு செய்தமை, ஐக்கிய மாகாணங்களின்மேற் படையெடுத்தமை ஆகியனவே இத்காலத்தில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களாகும். கடை சியாகக் குறிப்பிடப்பட்ட படையெடுப்பில் அதிக வெற்றிகளிட்டியவனுன மோரிசு த சாக்சி என்ற தளபதி உலொரேன்மேற் படையெடுத்த ஒசுத் திரிய படையைத துரத்துவதற்காக அங்கு அழைக்கப்பட்டான். உலொ ரேனிலிருந்த பிரெஞ்சுப் படைகளுக்குத் தலேமை தாங்கிய 15ஆம் உலூயி ஒகத்திரியத் தாக்குதலே எதிர்க்க முடியாதிருந்தமையினூலேயே மோரிசித சாக்சியை அங்கு அழைக்க வேண்டியதாயிற்று. சற்றருச் சீமாட்டி ஊட்டிய உற்சாகத்தினூலேயே அரசன் போர்ப் படைக்குத் தலைமை தாங்கினன் : அக்காலம்வரை பொம்படுf சீமாட்டிக்கும் அரசனுக்கும் எவ்வித தொடர்பும் ஏற்படவில்லே ; அப்பொழுது போர்த்தெய்வமாகிய செவ்வாய்க்கும் காதற் றெப்வமாகிய வெள்ளிக்கும் உகந்தவனுக நடக்க வேண்டிய நிலையிலி குந்தான் அரசன். பின்னம் மெற்சு என்னுமிடத்தில் 1744, ஒகத்தில் அரசன் கடும் நோய்வாய்ப்பட்டான். அப்பொழுது அரசன் பின்னர் என்றுமே மறக்க முடியாத அல்லது மன்னிக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அர சன் நோயுற்றிருந்த சமயத்தில் தெவோக்கட்சி, அச்சந்தர்ப்பத்தை நழுவவி டாது, அரசஐன அவனுடைய வைப்பாட்டியின் மடியில் இறக்க விடக்கூடாது எனத் தீர்மானித்தது ; அவள் அவ்விடத்தினின்றும் கலேக்கப்பட்டாள் : அவள் வாகனத்திற் செல்லும்போது கல்லால் எறிந்தும், கூக்குரலிட்டும் அவளே மக்கள் கலைத்தனர். உலூயியும், மற்றையோர் நம்பியதுபோன்று, தான் இறந்துவிடுவேனென எண்ணி, தான் செய்த பாபச் செயல்களே ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக மக்கள் தன்னே மன்னிக்கவேண்டு மெனக் கேட்டுக் கொண்டான். புறக்கணிக்கப்பட்டிருந்த அரசியும் அரசுரிமையாள னும், குருமாரினதும் தெவோக் கட்சியினதும் ஆதரவுடன், புதிய ஆட்சி பொன்றை நிறுவுதற்கு ஆயத்தம் செய்தனர். ஆயின் அவர்கள் இந்த ஆயத்தங்களே இன்னும் முப்பது ஆண்டுகளுக்குப் பின்போடவேண்டியேற் பட்டது. எதிர்பாராத விதமாக அரசனின் நோய் விரைவில் நீங்கியதே யிதற்குக் காரணமாகும். அரசன் நோயினின்றும் விடுபடவே " கர்த்த ருக்குத் தோத்திரம்" எனும் பொருள்படும் “தே தேயும்" என்ற பாடலே நாடெங்குமுள்ள மக்கன் பாடி மகிழ்ந்தனர். சற்றருச் சீமாட்டி மீண்டும் அரச அதிகாரங்கள் பெற்ருளாயினும் மிக விரைவில் இறந்து விட்டாள்.
போரைப் பொறுத்தவரையில் முன்னரிலும் பார்க்கக் கூடிய அதிட்டத் துடன் அது தொடர்ந்து நடைபெற்றது. ஒசுத்திரியா பெற்ற வெற்றிகளேக் கண்டு திகிலுற்ற 2ஆம் பிரடெரிக்கு மீண்டும் போரிலிறங்கினன். இதற் ைெடயில் பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கையை வழிப்படுத்தும் பொறுப்பு
TO IL DIE

Page 37
4. தற்காலப் பிரான்சின் வரலாறு
மாக்கிசு தியாசென்சன் எனும் ஒருவன் கைக்கு வந்தது 14 ஆம் உலூயி சிலகாலம் பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கைகளேக் கையாண்டு ஐரோப் பாவிலேயே மிகச் சிறந்த கொன்கைகள் எனும் படியாக ஆக்கினுன் பின் வந்த பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சர்கள் தாமும் அத்தகைய கொள்கை கஃளக் கடைப்பிடிக்க முயன்று வந்தனர். 14 ஆம் உலூயி காலத்திலிருந்த தவேமைத் தானத்தை படையவேண்டுமெனத் திட்டமிட்டான் தியாசென்சன். அவனுடைய திட்டங்கள் நடைமுறையிற் கொண்டுவரக்கூடியனவாயிருந் தும் மற்றைய அமைச்சர்களினதும் அரசவையிலிருந்த கட்சிகளினதும் எதிர்ப்புக் காரணமாக அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க அலுணுல் முடியாதுபோயிற்று. மோரிசு த சாக்சி 1745, மே மாதத்தில் பொன் றினுேய்ப் போரில் வெற்றியீட்டியபொழுது பிளந்தேசைப் பிரெஞ்சுப் படை கள் கைப்பற்றின ; இதுவே பழைய ஆட்சியின் புகழ்பெற்ற கடைசி வெற்றி யாகும். தியாசென்சன் சூழியற் சதிகளிலிடுபட்டிருந்தபோதிலும் போரிற் கிடைத்த பிந்திய வெற்றிகளேத் தகுந்த முறையிற் பயன்படுத்தத் தவறி விட்டான். நட்பாளர்களுள் மிக்க துரோகி குணமுடையவனுன பிரசிய நாட்டுப் பிரடெரிக்கு சைலேசியா மேலுள்ள தன் ஆதிக்கத்தை வலுப் படுத்தியபின் 1745, திசம்பரில் மீண்டும போரினின்று விலகிவிட்டான். தியாசென்சன், தன் திட்டங்களுக்கெதிராக வேர்செயில்சில் அதிக கண்ட னங்களிருந்தபொழுதிலும், எப்பயனுமனிக்காத சில திட்டங்களே நிறை வேற்றுவதில் ஈடுபட்டிருந்தான் ; அத்திட்டங்களிற் பல அவன் கண் முன்னேயே பிரயோசனமற்றனவாகிவிட்டன. எனினும் அவன் இப்பொ ழுது பெயரளவில் மாத்திரம் வெளிநாட்டு அமைச்சணுகவிருந்தான். அரசன் வேறு பலரிடமும் இவனுக்கு எதிரானவர்களிடமும் ஆலோசனே கேட்டு வந்து, ஈற்றில் 1747, சனவரியில் அவனே அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.
சூழியலேயும் போர்முறைகளேயும் வழிப்படுத்தும் பொறுப்பு இப்பொழுது மோரிசு த சாக்சி என்பவனுடையதாயிற்று இவன் போலந்து அரச ணுக்கு முறைகேடாகப் பிறந்த ஒருவணுவன். பிரான்சின் போர்ச் சேவை யிற் சேர்ந்த இவன் ஒருவனே. நற்பலனளிக்காத இப்போரிற் புகழீட்டி ரூன், மோரிசின் தலேமையில் திட்டவட்டமான, எல்லேயுள்ள, இலகுவில் அடையக்கூடிய ஒரு பிரெஞ்ச வெளிநாட்டுக் கொள்கை உருவாயிற்று : சமாதானத்தை ஏற்றுக்கொள்ளும்படி பெரிய பிரித்தானியாவை வற் புறுத்துவதற்கு ஐக்கிய மாகாணங்களே மீண்டும் தாக்கியதன்மூலம் இக் கொள்கைக்கு வழிவகுக்கப்பட்டது. உலோவெலிற்றில் ஈட்டிய வெற்றியும் பேக்கொப்சூம் கைப்பற்றப்பட்டமையும் இதற்கு உதவி புரிந்தன. பெரிய பிரித்தானியாவின் உதவியை இழந்த மரியா தெரேசா சைலேசியாவைத் தற்காலிகமாகவே இழப்பதாக எண்ணினுன் ; இதற்கிடையில் மோரிசின் ஆதாலிலிருந்த ஒரு "சாக்சன் " கட்சி பிரான்சுக்கும் ஒசுத்திரியாவுக் குமிடையிற் கேண்மையை யேற்படுத்த இரகசியமாக முயன்றுவந்தது:

பண்டைய ஆட்சி 6岳
பெரிய பிரித்தானியாவும் ஒசுத்திரியாவும் இப்பொழுது அமைதியேற்படுத்த ஆயத்தமாயின; நீண்டநாட்களாக நடைபெற்ற சிக்கலான பேச்சு வார்த்தைகளின் பின் எயிச்லாசப்பெவில், 1748 இல், அமைதிப் பொருத் தனேக்குக் கைச்சாத்திடப்பட்டது. பெலே-அயில், தியாசென்சன் ஆகியோ பின் அவாநிறைந்த சூழியலும், போரில் மோரிசு த சாக்சி பெற்ற வெற்றிகளும் பிரான்சுக்கு நன்மையளிக்கவில்லே.
ஐரோப்பாவுக்கு வெளியிற் பெரிய பிரித்தானியாவுக்கும் பிரான்சுககு மிடையிற் போட்டி அதிகரித்து வந்தது ; குடியேற்றநாடுகள், வியாபாரம் ஆகியன சம்பந்தமான போட்டியைப் போர் தீர்க்கமுடியாது போயிற்று. கைப்பற்றிய நாடுகளே ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து வற்படுத்திய அமைதி ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை மாத்திரமேயன்றி உண்மையான அமைதியாகவிருக்கவில்வே. மேலும், ஆங்கிலேயருக்கு வெளிநாட்டு வியா பாரம் மிக முக்கியமானதாயிருக்க, ஐரோப்பாவை அடிப்படுத்தி ஆதிக்கம் பெற்றுவிடவேண்டுமென்ற பாபம்பரியமான கருத்துடனிருந்த பிரான்சுக்கு அது அவ்வளவு முக்கியமுடையதாயிருக்கவில்லே. எயிச்லாசப்பெவில் ஏற்பட்ட பொருத்தனேயின் பின் 16 ஆம் உலுயியும் அவனுடைய அமைச்சரும், போர்ச்செலவுகளேத் தீர்ப்பதிலும் பாராளுமன்றங்களின் எதிர்ப்புக்களேச் சமாளிப்பதிலும் ஈடுபட்டிருந்தபொழுது, முடிவுறுதிருந்த வெளிநாட்டுப் போராட்டங்களே மறந்துவிட்டனர். இவர்கள் ஐரோப்பியப் போர்களிலீடு படுவது அவசியமற்றதும் தவிர்க்கக்கூடியதுமாயிருக்க, இங்கிலாந்துடன் குடியேற்றப் போராட்டம் இயற்கையாகவே நடக்கவேண்டியதா யிருந்தது இவர்க்ளுடைய அவப்பேருகும்.
புதுவுலகில், பிரெஞ்சுக் குருமாரும் பிரதேசமாபாய்வோரும் கனடா விஜஸ்ள குடியேற்றங்களிலிருந்து உண்ணுட்டுப் பக்கமாகச் சென்றது டன் பெரிய ஆறுகள் வழியாகத் தெற்கு நோக்கி உலூயியானுவுக்குச் செல் வதற்கும் வழியமைத்தனர். இக்கண்டத்தை விருத்தி செய்ய வாய்ப்பி ருந்தபோதும், அக்குடியேற்ற நாட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க அதற்காகிய செலவு அதிகமாயிருந்தபடியால் பிரெஞ்சு அரசாங் கம் அதில் அக்கறை செலுத்தவில்லே. பிரெஞ்சு மக்களும் இதிற் கவன மெடுக்கவில்லே. கனடாவுக்குக் குடிவருவோர் தொகை குறைவாகவிருந் தமையினுஸ் அங்குள்ள குடித்தொகை மிகத் தாமதமாகவே கூடிவந்தது. 1710 இல் 24,500 ஆகவிருந்த பிரெஞ்சுக் கனடியர் தொகை 1760 இல் ,ே000 ஆக மாத்திரம் கூடிற்று. குவிபெக்கில் 7,000 மக்களும் மொந் நிர்வில் 4,000 மக்களும் மாத்திரம் வசித்தனர். அதே நேரத்தில், லூயியானு முழுவதிலும், தென் பகுதியுட்பட, 5,000 ஐரோப்பியர் மத்திசம் வாழ்ந்தனர். இதற்கு மாருக, கரையோரம் நெடுகளிருந்த ஆங்கிலக் குடியேற்ற நாடுகளில் பதினேந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மகளிருந்தனர். உலகின் மறுபுறத்திலுள்ள கிழக்கிந்திய தீவுகளிற் பிசான்சுக்குப் பல வியாபார நிலையங்களிருந்தன . இப்பகுதியில் பிரெஞ்சு

Page 38
தற்காலப் பிரான்சின் பரவிாறு
இந்திய கம்பனி கிழக்கிந்திய கம்பனிகளுடன், ஓரளவு சித்தியாகப் போட்டியிட்டு வந்தது ; 1761 இல் துப்பிளிச்சு என்பவர் மகாதேசாதிபதி யாக நியமிக்கப்பட்டபின் இந்த வியாபாரம் மேலும் அதிகரித்தது.
பிரெஞ்சு அரசாங்கமாயினும் மக்களாயினும் கனடா அல்லது உலூயி யானு அல்லது கிழக்கு இந்திய தீவுகளேப் பற்றி என் அதிக அக்கறை செலுத்தவில்லேயென்பது பிரெஞ்சு மேற்கு இந்திய தீவுகளின் வளங் களேயும் அங்கு கிடைத்த சிறந்த இலாபத்தையும் பார்க்கும்பொழுது நன்கு விளங்கும். அந்நூற்றண்டின் நடுப்பகுதியில் மாட்டினிக்கில் 17,000 வெள் ளேயரும் 57,000 அடிமைகளும், குவாடிலுரப்பில் 9,000 வெள்ளேயரும் 33,000 அடிமைகளும், "அந்திவிசின் முத்து" எனப்படும் சென் தொமிங் கோவில் 20,000 வெள்ளேயரும் 1,60,000 அடிமைகளும் இருந்தனர். பதினெட்டாம் நூற்றண்டின் முதற்பாதியில் பிரான்சின் வெளிநாட்டு வியாபாரத்தில் 20 சத வீதம், மேற்கு இந்திய தீவுகளுடன் நடைபெற்றது. இதன் பொருட்டுக் குடியேற்றநாடுகள் சம்பந்தமான போரை நடத்துவது தகுந்ததெனினும் அப்போரை மேற்கு இந்திய தீவுகளுடன் மட்டுப்படுத் துவது கடினமாயிற்று. 1748 ஆம் ஆண்டின் பின் பெயரளவில் அமைதி நிலவியபோதிலும், உலகம் முழுவதிலும் போர் தொடர்ந்து நடைபெற்றது. பிரெஞ்சுக் குடியேற்றவாசிகளுக்கும் ஆங்கிலேயக் குடி யேற்றவாசிகளுக்குமிடையில் அமெரிக்காவில், பெரிய ஏரிகளுக்கண்மை யில், மோதலேற்பட்டது. இந்தியாவில், துப்பிளிச்சு இந்திய அரச குமாரருக்கிடையிலிருந்த பிணக்குகளேப் பயன்படுத்தி, கர்நாடகத்தை ஒரு புரப்பகமாக்கியதுடன் தக்கணத்தில் பிரான்சின் செல்வாக்கையும் பெரிதும் பரப்பினுன். ஆங்கிலேயரும் துப்பிளிச்சின் முறைகளேப் பயன்படுத்தினர் ; உண்ணுட்டு அரசகுமாரருக்கிடையிலிருந்த போராட்டங்கள் உண்மையில் துப்பிள்'ச்சுக்கும் கிழக்கு இந்திய கம்பனிகளுக்கு மிடையிலான போராட்டங் களாக மாறின; 1750க்கும் 1753க்கும் இடையிலேயே இப்போர்கள் நடைபெற்றன. ஆங்கிலேயருக்கும் பிரான்சியருக்குமிடையில் கனடாவிலும் இந்தியாவிலும் நடைபெற்று வந்த போராட்டம் 1754 இல் அதிகரித்தது. இங்கிலாந்துக்கும் பிரான்சக்குமிடையில் பெயரளவில் அமைதிப்பொருதி தனே யிருந்தபோதிலும், பிசான்சிலிருந்து கனடாவுக்குப் பொருள்களும் மற்றும் உதவிகளும் வருவதைத் தடைசெய்வதன் மூலம் கனடாப் போரை முடிவுறச் செய்யலாமென இங்கிலாந்து கருதிற்று. 1755 யூன் இல், பொசுக்காவென் தளபதி பிரெஞ்சுக் கப்பற் படையொன்றை நியூபண்ணி லாந்துக் கண்மையில் தாக்கி இரண்டு கப்பல்களேக் கைப்பற்றினுன், எஞ்சிய கப்பல்கள் தப்பிவிட்டன. தரையில் எஸ்லேப்பகுதிகளிலிருந்த பிரெஞ்சுக் கோட்டைகளேத் தாக்குவதற்குப் பிராடொக்கு என்பவனின் தலேமையில் அனுப்பப்பட்ட போர்ப்படைகள் விரட்டியடிக்கப்பட்டன; அவற்றிற்குப் பெரும் சேதமுமுண்டாக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டைய ஆட்சி .ህW*
இவ்வாறு இங்கிலாந்து தாக்குதல் நடத்திவந்தமையினுல் இலண்டனி லும் அணுேவரிலுமிருந்த தன் தூதுவர்களேப் பிரான்சு திருப்பியழைத் தது. போர்ப்பிரகடனம் செய்யப்படாதிருந்தபோதிலும் பிரெஞ்சுக் கப்பல் கள் யாவற்றையும், அவை எங்கிருந்தாலும், கைப்பற்றும்படி பிரித்தானிய கடற்படைக்குக் கட்டளேயிடப்பட்டது. இக்கட்டளே பிறப்பிக்கப்பட்டுச் சில வாரங்களுக்குள்ளேயே 300 பிரெஞ்சு வியாபாரக் கப்பல்கள் கைப்பற்றப்பட் டன : இவற்றைக் கைப்பற்றுவதற்குக் கடற்கொள்ளே முறையே உபயோ கிக்கப்பட்டன வெனக் கூறுதல்வேண்டும். வேர்செயில்சு இலண்டனுக்குக் கடைசி எச்சிரிக்கையொன்றை அனுப்பியது; 1756, சனவரியில் இரு நாடுகளும் வெளிவெளியாகவே போரிலிறங்கின. இப்போர் மூண்டதற்குப் பிரான்சு எவ்விதத்திலும் காரணமாயிருக்கவில்லே. பிரெஞ்சு அரசவையோ மக்களோ பணிக்கட்டி நிறைந்து தரிசாகவிருந்த கனடாவில் அதிக அக்கறை காட்டவிர்வே. இலாபம் பெறுவதில் மாத்திரம் அக்கறையுடை யதாயிருந்த பிரெஞ்சு இந்திய கம்பனி துப்பினிச்சை எற்க மறுத்தது ; 1754 இல், துப்பிளிச்சுக்குப் பதிலாக ஒரு புதிய தேசாதிபதி நியமிக்கப் பட்டான் துப்பிளிச்சின் கொள்கையைப் பின்பற்றக்கூடாதெனவும் புதிய தேசாதிபதிக்குக் கட்டளேயிடப்பட்டது. மேற்கு இந்திய தீவுகளுடன் நடை பெற்ற வியாபாரத்தைப் பொறுத்தவரையில் நிலேமை வேறுபட்டதாயி ருந்தது. அமைதிக்காலத்தில் பிரித்தானிய்ர் பிரெஞ்சு வியாபாரக் கப்பல் களேக் கைப்பற்றியமையையோ, அப்பாற் கலேத்து விட்டமையையோ பிரான் சினுற் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியவில்லே. இதனுஸ் பெரிய பிரித்தானியாவுடனேற்பட்ட இப்போர் தவிர்க்க முடியாததாயிற்று. எனி ஆறும் இதேகாலத்தில் வேருெரு போ தொடங்கப்பட்டது : இப்போர் வேறு காரணங்களினூலேற்பட்டதாகும்.
சைலேசியாவை நிரந்தரமாக இழந்துவிடக்கூடாது எனத் தீர்மானித் தான் மரியா தெரேசா. அந்நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு ஐரோப் பாக் கண்டத்தில் ஒரு நேசநாடு வேண்டுமென உணர்ந்தாள் ; பிரான்சே தகுந்த நேசநாடாகுமெனவும் தீர்மானித்தான், ஒசுத்திரிய-பிரெஞ்சு நட் புறவை ஏற்படுத்துவதற்கென கவுனிற்சு எனும் ஒசுத்திரிய சூழியல்வல் விேப்ான் வேர்செயில்சக்கு அனுப்பப்பட்டான் ; அவன் அங்கு சென்றபொழுது பிரெஞ்சு அரசவையினர் அமைதியை விரும்புபவர்களாகவிருப்பதைக் கண் டான். அதே நேரத்தில் அனுேவரைப் பாதுகாக்க உதவக்கூடிய ஒரு நட்புறவைப் பெறப் பிரித்தானிய அரசாங்கம் முயன்று வருவதையும் அறிந்தான். ஒகத்திரிய அரசாங்கத்திற்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு மிடையிலிருந்த பாரம்பரியமான நட்புறவைக் கெடுக்க அந்நாடுகளில் எது வாயினும் விரும்பாதிருந்தபோதிலும் அணுேவரைப் பாதுகாக்க உதவும் ஒரு உடன்பாட்டைப் பிரித்தானியாவால் ஏற்படுத்த முடியவிஸ்வே. அனுே வரைப் பாதுகாக்கப் பிரித்தன் ஒசுத்திரியாவை நம்பியிருக்க முடியாமை யினுல் அது 1756, சனவரியில் பிரசியாவுடன் உவெசுற்மினித்தர் உடன் படிக்கையை விற்படுத்திக் கொண்டது.

Page 39
G8 தற்காலப் பிரான்சின் வரலாறு
கவுனிற்சு மீண்டும் பிரான்சின் நட்புறவைப் பெற முயன்றன். பிரசியா விடமிருந்து சைலேசியாவை மீட்பதே ஒசுத்திரியாவின் மூக்கிய நோக்க மாயிருக்க, பிரான்சோ சைலேசியா பற்றிய சச்சரவில் எவ்வித அக்கறையும் கொள்ளாதிருந்தது; இதனுல் பிரெஞ்சு அரச மரபினரின் போவா வொன்றை ஆதரிப்பதன் மூலம் பிரான்சின் நட்பைப் பெறலாமென ஒசுத்திரியர் கருதினர். பிரெஞ்சு அரச பரம்பரையினர் ஒருவரே போலந்தின் அரியாசனத்தில் வீற்றிருத்தல் வேண்டுமென்பது பிரான்சின் அவாவாயிருந்தது ; இதனே ஆதரிப்பதாகக் காட்டும்பொருட்டு 15 ஆம் உலூயியின் மருமகன் ஒருவரை ஒசுத்திரிய நெதலந்தின் பெரும்பகுதிக்கு அரசனுக நியமிக்கவேண்டும் என்னும் கருத்தை ஒசுத்திரியா வெளி மிட்டது. ஆயின் பிரெஞ்சு அரசவை பிரசிய நட்புறவு உடன்படிக்கைக்கு அமைவாக நடக்க வேண்டிய கடப்பாடுடையதாயிருந்தது ; அத்துடன் பிர டெரிக்கு, சிறந்த எழுத்தாளர்களே ஆதரித்ததன் மூலம், புகழ்பெற்றவணுக விளங்கினுன். நிலேமை இவ்வாறிருந்தமையினுஸ் ப்ெய ரளவில் அதிகாரமுடையவர்களாயிருந்த அமைச்சர்களின் நடவடிக்கைகளி லிருந்து பிரான்சின் கொள்கை எவ்வாறிருந்ததென எவராலும் கூற முடியாதிருந்தது.
பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கை எற்கெனவே தெளிவில்லாதபடி சிக்கலாகியிருந்திராதுவிடின் ஒகத்திரியாவின் சூழ்ச்சிகள் சித்தியடைந்திரு க்க மாட்டா, பல கட்சிகள் அரசாங்கத்தை நடத்தும்போது பல்வேறு சூழியல்கள் பின்பற்றப்படுவது இயற்கையே. பதிலாளியின் "மறைவான " சூழிய8லத் தொடர்ந்து சோவெலின், பெலே-அயில், சாக்சன் குழு ஆகி யோரின் சூழியல்கள் பின்பற்றப்பட்டன. இவை யாவற்றிலும் அப்பொழுது முக்கியமானது "அரசனின் மறையியல்” என்பதே. அரசன் தன் அர சாங்கத் தூதுவர் பின்பற்றும் சூழியலுக்கெதிரான ஒன்றைப் பின்பற்று வது ஆச்சரியமளிக்கக்கூடியதாயினும் அவ்வாறனவொரு நீலேமையே அப்பொழுது உருவாகியிருந்தது. அரசன் கொன்றி இளவரசனுடன் 1743 ஆம் ஆண்டிலிருந்து தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்திவந்தான் இந்த ஆலோசனைகளின் விளேவாகக் கொன்றி இளவரசன் போலந்து அரியாசனத்துக்கு உரிமை கோரத் தொடங்கினுன். இக்கோரிக்கைக்கு ஆதி ரவு தேடும்படி ஐரோப்பிய அரசவைகளிலிருந்த பிரெஞ்சுத் தூதுவருக்கு மறைவாக அறிவிக்கும் முறையொன்று உருவாக்கப்பட்டது. 1752 இல் போலந்தில் அரசாங்கத் தூதுவனுகவிருந்த த புறேக்கிளி கோமகன் இப் பிரச்சினையைக் கையாளுவதில் அரசனின் கீழ் முன்னின்றன் ; கொன்றி ஏற்கெனவே இதிலிருந்து விலகிவிட்டான். வெளிநாட்டு அலுவல்கள் பற் றிய அமைச்சில் ஒரு அதிகாரியாகவிருந்த தேசியர் என்பவனும் இந்த மறைவான நடவடிக்கைகளிலீடுபட்டிருந்தான். இந்த அமைப்புக்கு அமை வாக வெளிநாட்டு அரசவைகளிலிருந்த சூழியலாளர் தம் தனிப்பட்ட அறிக்கைகளேயும் அரசுச் செயலாளரிடமிருந்து பெற்ற செய்திகளின் பிரதி களேயும் தேசியர், த புறேக்கிளி ஆகியோர் மூலம் அரசனுக்கு அனுப்பினர்.

பண்டைய ஆட்சி 69
தேசியர் சொயிசியூலினுல், 1759 இல், வேலேநீக்கம் செய்யப்பட்டபொழுது அரசாங்கச் சூழியலுக்கும் அசரனின் மறைவான சூழியலுக்குமிடையி லிருந்த கடைசித் தொடர்பு அற்றுப் போய்விட்டது; ஆயின் இதற்குப் பதினேந்து ஆண்டுகளின் பின் அரசன் இறக்கும்வரை அவன் உயிர் வாழ்ந்திருந்தான். உலூயி தனிப்பட்ட முறையில், த புருேக்கிளி அனுப்பும் அறிக்கைகளேத் தானே வாசித்து அவற்றிற்கு வேண்டிய விடைகளே பிறுத்து த புருேக்கினி மூலமும் ஒரு தொகையான தூதுவர்கள் மூலமும் ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பின்பற்ற, வெளிநாட்டு அலுவல்களுக்குப் பொறுப்பாகவிருந்த அரசாங்கச் செயல்பானர்கள் இதற்கு மாறன் கொள்கை 3ளப் பின்பற்றி வந்தமை வியப்பாக விருக்கிறது.
துருக்கி, போலந்து, பிரசியா, சுவீடின் ஆகிய நாடுகளுடன் நட்புறவேற் படுத்துவது, ஒசுத்திரியாவை இரசியாவிடமிருந்து பிரிப்பது, போலத்தில் இரசியாவுக்கிருந்த செல்வாக்கை நீக்குவது ஆகியனவே அரசனின் மறை வான கொள்கைகளாயிருந்தன. இக்கொள்கைகள் பாரம்பரியமான பிரெஞ் சுக் கொள்கைகளே ஒத்திருந்தன ; அத்துடன் 1756 இல் அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளிலும் பார்க்க இவை பிரான்சுக்கு நன்மை பயக்கக் கூடியனவாகும் எனவும் கூறலாம். வெளிநாட்டுக் கொள்கைகளே வகுத்து நடத்தும் வேலேயும் வெளிநாட்டு அமைச்சராகிய உரூயிஸ் என்ப டிரால் செய்யப்படவில்லே , உரூயிஸ் விவேகமுடையவர் எனவும் சொல்வி முடியாது. அரசுச் செயலாளர்கள் பிரசிய நட்புறவைப் பேணவேண்டிய பொறுப்புடையவர்களாயிருந்தனர் 15 ஆம் உலூயி மறைவான சூழியலே விரும்புபவன் என்பதை உணர்ந்த கவுனிற்சு அவனே மறைமுகமாகச் சந்திக்கத் தீர்மானித்தான். பிரெஞ்சு வெளிநாட்டுக் கொள்கையில் மாற்ற மேற்படுவதை ஊக்குவிப்பதற்குப் பொம்பர்ேச் சீமாட்டியே உதவியாயிருந் தாள். அரசியாகப் பட்டம் பெற்றிருந்த மனேவி 1751-2 இல் அப்பதவியி விருந்து நீங்கிவிட்டாள். அடுத்த இருபது ஆண்டுகளிலும், து பரி சீமாட்டி யின் காலம்வரை பல்வேறு அழகிகளுடன் அரசன் இன்பம் அனுபவித்து ந்ேதான். ஆயின் பொம்பர்ேச் சீமாட்டியின் காலம் முடிந்துவிடவில்லே அவளுடைய செல்வாக்கான காலம் அப்பொழுதுதான் ஆரம்பமானது எனக் கூறலாம். அவள் அரசனின் வைப்பாட்டியாகவிஸ்லாது அவனுடைய நட்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமுடையவளாணுள். அரசியவில் அவள் நேரடியாகச் செலுத்திய அதிகாரம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படவே கூறப்பட்டிருக்கிறது. அவளுடைய செல்வாக்கு அரசன்மேல் தனிப்பட்ட முறையிலிருந்ததேயன்றிக் கொள்கைகள் மேலன்று எனினும் கொள்கை களே வகுப்பதற்கு அரசவையிலிருந்த கட்சிப் பிரிவுகள் காரணமாயிருந் தமையால் அரசன் மேலுள்ள தனிப்பட்ட செல்வாக்கு அக்கொள்கைகளேத் நீர்மானிப்பதில் உதவி புரியக் கூடும் என்பதனே யுணர்ந்த ஒசுத்திரியர் தம் சூழியல் சித்தி பெறுவதற்குப் பொம்பர்ேச் சீமாட்டியைப் பயன் படுத்தத் தீர்மானித்தனர்.

Page 40
O தற்காவிப் பிரான்சின் வரலாறு
அரசனுக்கும் ஒகத்திரியத் தூதமைச்சருக்குமிடையில் நேரடிப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அரசவையும் அமைச்சர்களும் இப்பேச்சு வார்த்தைகளிற் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லே பேச்சுவார்த்தை கள் பற்றிய விவரங்கள் பொம்பர்ேச் சீமாட்டியின் ஓர் அன்பனுன பேணிசு குருவிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரசியாவுக்கும் பெரிய பிரித்தானியாவுக்கு மிடையிலேற்பட்ட உவெசுற்மினித்தர் உடன்படிக்கை வெளியானதும் இரண் டாம் பிரடெரிக்கு துரோகத் தன்மை வாய்ந்த ஒரு நட்பாளன் என்பது மூன்றும் முறையாகவும் தெளிவாயிற்று இச்செய்தி பிரான்சுக்கும் ஒசுத் திரியாவுக்குமிடையில் உடன்படிக்கையேற்படுவதை உறுதி செய்தது. 1756 இல் இவ்விரு நாடுகளும் வேர்செயில்சு உடன்படிக்கையை நிறைவேற்றின. இவ்வாறு ஏற்பட்ட ஒசுத்திரிய நட்புறவு பிரான்சின் கொள்கையை நிர் எணயிப்பதில், 1789 வரை பெரும் பங்கெடுத்துக்கொண்டது. முன்ஜனய உடன்படிக்கைகள் யாவும் கைவிடப்பட்டன. சுவீடின், போலந்து, துருக்கி, சேர்மன் மாகாணங்கள் ஆகிய பலம் குன்றிவந்த நாடுகளுடன் செய்யப் பட்டிருந்த உடன்படிக்கைகள் ஒதுக்கித் தள்ளப்பட்டன; வீயன்னு, பிற்றக
போக்கு ஆகியவற்றுடன் புதிய தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. எனினும்,
1750 தொடக்கம் 1736 வரை பல சிக்கலான சூழியல் நடவடிக்கைகள் நடைபெற்ற பின்னரும், பிரான்சைப் பொறுத்தவரையில் ஒரு திட்டவட்ட மான கொள்கை உருவாகவில்லை. பிரான்சு பெரிய பிரித்தானியாவுடன் கடற் போரிலும் குடியேற்றநாட்டுப் போரிலும் ஈடுபட்டிருக்கையில் ஐரோப் பாவில் எந்த நாடாயினும் பிரான்சைத் தாக்குவதைத் தடைசெய்ய மாத்திரம் ஒகத்திரிய உடன்படிக்கை உதவுவதாயிற்று, சைலேசியாவைத் திரும்பக் கைப்பற்றுவதற்குப் பிரான்சின் உதவியைப் பெறுவதே மரியா தெரேசாவின் நோக்கமாகும் என்பதை அறிந்து கொள்வதற்குக் கூரிய அறிவு வேண்டியதில்லே ஆயின் அவளுடைய நோக்கத்தைப் பிரான்சின் அரசவையினர் உணரத் தவறிவிட்டனர். தனக்கு நேரிடக்கூடிய அபாயத் பிதையும், இரசியாசட்ட இந்தக் கூட்டணியில் தனக்கெதிராகச் சேரக்கூடு மென்ற அறிகுறிகளேயும் கவனித்த 2 ஆம் பிரடெரிக்கு, கூட்டணி தன்னேத் தாக்குவதற்கு முன் தானே நடவடிக்கையிலிறங்க வேண்டு மெனத் தீர்மானித்து 1758, ஓகத்து மாதத்தில் சாச்சனியைத் தாக்கி அதனேக் கைப்பற்றினன். ஒசுத்திரிய சூழியலினுற் படிப்படியாக வழி நடத்தப்பட்டு வந்த 15 ஆம் உலூயி ஐரோப்பிய யுத்தமொன்றிற் பெரும் பங்கெடுக்க வேண்டியவனுணுன்,
அவசியமில்லாது பிரான்சு ஈடுபட்ட இந்த யுத்தத்தின் தொடக்கத்தில் நிலேமை பிரான்சுக்குச் சாதகமாகவே யிருந்தது மினுேக்கா கைப்பற்றப் பட்டதுடன் பிங்கு எனும் தளபதியின் கீழிருந்த பிரித்தானிய கப்பற்படை யும் தோற்கடிக்கப்பட்டது. மோரிப்பாசு என்பவன் கடற்படைச் செயலாளனுக விருந்த காலத்தில் பலம் மிக்கதாக்கப்பட்ட பிரெஞ்சுக் கடற்படை நிகரற்று விளங்கியது. பிரான்சு, ஒசுத்திரியா, இரசியா, சுவீடின், சாக்சனி, சேர்மன் மாகாணங்கள் ஆகியவற்றின் கூட்டணி பிரசியாவை முறியடித்துவிடுமெனப்
 

பண்டைய ஆட்சி 71
பலர் நம்பினர் ; ஆயின் கூட்டுப் படைத் தலைவனின் தகுதியின்மை, பிரடெரிக்கின் படைப்பலம், பெரிய பிரித்தானியாவில் பிற் பிரதம மந்திரியாக வந்திருந்தமை ஆகியவற்றை இவர்கள் கருத்திற் கொள்ளவில்லே. மேலும், பிரான்சுடன் போர் புரிந்துவந்த பிரசியாவும் அனுேவரும் தவிர்ந்த வினேய சேர்மன் மாகாணங்களே ஒசுத்திரியா தன் கொடிக்கீழ் ஒன்று சேர்க்க உதவுமாறு பிரான்சு ஒரு நட்புறவிற் சேர்ந்தமை சாம்ராச்சியம் சம்பந் தமான பிரான்சின் உயர்ந்த கொள்கைக்கு முற்றிலும் மாருனதாயிருந் தது ; 4 ஆம் என்றியினுல் உருவாக்கப்பட்டு இரிச்செலியூ, மசாரின் ஆகியோரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அக்கொள்கை வெசுற் பேலியா உடன்படிக்கையின்போது வெற்றி பெற்றதாகும்.
பிரான்சு, ஐரோப்பிய கண்டத்தில் முதலில் அனுேவர்மேற் படையெடுத்து வெற்றியீட்டியது. எசின்பெக் எனுமிடத்தில் தோற்கடிக்கப்பட்ட கம்ப லந்துக் கோமகன் தன் படையைக் கலேத்துவிடுதற்கு உடன்பட்டு குளொத்தர் செவின் உடன்படிக்கையிற் கையொப்பமிட்டான். ஆயின் உண்ணுட்டுக் கட்சிப் பினக்குகள் காரணமாகப் பிரான்சு இவ்வெற்றியைத் தகுந்த முறையிற் பயன்படுத்தமுடியாது போயிற்று. வெற்றியீட்டிய பிரெஞ்சுத் தளபதியாகிய தியெசுத்திரீசு என்பான் அரச நிதியைக் கட்டுப்படுத்தும் பொறுப்புடையவனுயிருந்த பாரிசு-துவேனி என்பவனுடன் சண்டையிட்டுக் கொண்டான் ; இது இவன் செய்த ஒரு பிழையாகும். வலிமை வாய்ந்த அந்த நிதியாளன், பொம்பர்ேச் சீமாட்டிமேல் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தியெசுத்திரீசுவைத் தளபதிப்பதவியிலிருந்து நீக்குவித்தான். எனினும், அரசவையில் பொம்பர்ேச் சீமாட்டியுடன் போட்டியிடுபவனுக விருந்த இரிச்செலியூக் கோமகனே தியெசுத்திரீசுவுக்குப் பதிலாகப்
படைத்தளபதியாக அமர்த்தப்பட்டான் ; இரிச்செவியூக் கோமகன் 15 ஆம்
உலூயியின் பற்றுக்குரியவனுயும், தான் விரும்பியவாறு அவனேக் கொண்டு எதையும் செய்விக்கக் கூடியவனுயுமிருந்தான். இரிச்செவியூக் கோமகன் தளபதியாகி, முன்னர் ஈட்டிய வெற்றியின் பயனேப் பிரான்சு அனுபவிக்காதவாறு செய்துவிட்டான். பிரான்சின் மிகப்பெரிய படைக்குத் தலேமை தாங்கிய இவன் அப்படையை அனுேவர்மேல் ஏவி அதனேக் கொன்ளேயிடச் செய்தான் ; அவ்வாறு கொள்ளேயிலீடுபட்ட படை கட்டுக்கடங் ாது போயிற்று. சூபிச இளவரசனின் தலேமையில் 2 ஆம் பிரடெரிக்கை நெருங்கிச் சென்றுகொண்டிருந்த மற்றைய பிரெஞ்சுப் படையுடன் சேருமாறு விடுத்த வேண்டுகோள்கள் யாவற்றையும் இரிச்செவியூக் கோமகன் புறக்கணித்துவிட்டான். இவ்வாறு அரசவையிலிருந்த போட்டியே படை நடவடிக்கை பற்றிய கொள்கையையும் தீர்மானித்தது. 15 ஆம் உலூயியுடன் நெருங்கிய தோழமைகொண்டிருந்தவர்களாகிய இரிச்செவி பூவுக்கும் பொம்பருேக்குமிடையில் அன்பு குறையாதிருந்ததுடன் சூபிசு பொம்பர்ேச் சீமாட்டியின் ஒரு பழைய நண்பனுகவுமிருந்தமையே இந்நிலேமைக்குக் காரணமாகும். இரிச்செலியூ வாளாவிருந்தமையைக் கவனித்த பிரடெரிக்கு 1757, நவம்பரில் சூபிசுவின் தலேமையிலிருந்த

Page 41
72 தற்காலப் பிரான்சின் வரலாறு
பிரெஞ்சு, சேர்மன் படைகளே உரொசுபாக்கு என்னுமிடத்தில் படுதோல் வியடையச் செய்தான். திசம்பரில் இலியூதென் என்னுமிடத்தில் ஒசுத்திரியரைத் தோற்கடித்து சைலேசியாவில் தன் ஆதிக்கத்தை உறுதிப் படுத்தினுன், "குளொத்தர்செவின்” என்ற உடன்படிக்கை கைவிடப்பட்ட பின், 1758 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பிறன்சுலிக்கைச் சேர்ந்த பேடினன்டின் தலைமையிற் சென்ற ஆங்கில-அனுேவர்படை பிரான்சியரை அணுேவரிலும் வெசுற்பேலியாவிலுமிருந்து கலேத்துவிட்டது. இரிச்செவியூ எற்கெனவே வேர்செயில்சுக்கு அழைக்கப்பட்டுவிட்டான் ; ஆயின் அங்கு செல்லமுன் அவன் போதிய நட்டம் விளேவித்துவிட்டான். பின்னர் சேர்மனிமேற் படையெடுக்க முயன்ற பிரெஞ்சுப் படைகள் மின்டென் என்னுமிடத்தில் 1759 இல் தோற்கடிக்கப்பட்டன.
வெளிநாடுகளில் நடைபெற்ற போர்களின்போது செனிகஸ், கோரி ஆகிய இடங்கள் ஆங்கிலேயராற் கைப்பற்றப்பட்டன. இந்தியாவில் கிளேவ் பெற்ற வெற்றிகளின் விளேவாக வங்காளம் அவன் கைக்கு வந்தது ; அத்துடன் தென்பகுதியில் பிரான்சியர் செல்வாக்கை ஒழித்து ஆங்கிலேயர் செல்வாக்கைப் பரப்பவும் அவன் வழிவகுத்தான். கனடாவில், பிரான் சியரின் பலம் பொருந்திய இடங்களாகவிருந்த உலூயிபேர்க்கு, துக்கிசினி கோட்டை, புரந்தினுக் கோட்டை ஆகியவற்றைப் பிரான்சியர் இழந்தனர்; மொன்காமை உவோல்வி குவிபெக்வில் தோற்கடித்தபொழுது அக்குடி யேற்றநாடு முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று. மேற்கு இந்திய தீவு களில் குவாடிலுரப்பு, மாட்டினிக்கு, சிறனடா, செயின் வின்சென், சாந்தலூசியா ஆகியவற்றைப் பிரித்தானிய கடற்படையினர் கைப்பற்றினர். தவுலன், பிறெசுற்று ஆகிய கடற்படைகள் இலாகோசு, குயியொன் ஆகிய விடங்களில் முறியடிக்கப்பட்டன. பிரான்சும் பிரித்தனின் தாக்குதல்களுக்கு இலக்காயது ; ஆயின் அத்தாக்குதல்கள் இங்கிலாந்துக்குப் பயனளித்தன வெனக் கூறமுடியாது.
பிரான்சுக்குப் பெருந் தோல்விகளேற்பட்டபொழுது பின்பற்றப்பட்ட கொள்கைகளே வகுப்பதற்குப் பேணிசுக் குருவானவரே, அவர் விரும்பாத வராயிருந்தபோதிலும், பொறுப்பாக விருந்தார் ; இச்செய்தியை அவரே பிற்காலத்திலெழுதிய தன் வாழ்க்கைக் குறிப்பிற் கூறியுள்ளார். இவர் 1758 வரையில், அமைதியாக வாழ்வதற்குப் பெரிதும் விரும்பினுர் ; அவருக்கு அமைதி கிட்டியது, ஆயின் பிரான்சுக்கு அது கிடைக்கவில்லே. அவர் கர்தினுலாக நியமனம்பெற்று நாட்டுப்புறத்திற்குச் சென்றுவிட்டார். அவர் வகித்த இடத்தை நிரப்புவதற்குத் தகுதியான ஒருவரும் கிடைக்க் வில்லே. அரசனின் அவையில் திறமைசாலிகளிருக்கவில்லே யென்றே சொல் லலாம் ; அங்கிருந்தவர்களிற் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள் ; இவர்களுள் பெலே-அயில் மாத்திரம் சிறிது திறமைவாய்ந்தவனுக விளங்கினுன். தன்னேப் பொறுத்தவரையிலும் அரசன் கவலேகொண்டிருந் தான். பாராளுமன்றங்கள் அரசனுக்கெதிராக நடத்திய பிரசாயத்தை

பண்டைய ஆட்சி 『
அப்படியே நம்பிய அரைப்பித்தணுகிய தேமியன்சு என்பான் அரசனே ஒரு குத்துவாளினூல், 1757 இல், தாக்கினுன். உலூயிக்குப் பலத்த காயமேற் படவிஸ்லேயாயினும் அவன் எக்கமுற்று அதிர்ச்சியடைந்தான். தேமியன் மேற் சரியான சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டது : ஈற்றில் அவன் பகிரங் கமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டான். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றங்கள் தேமியனுக்கு உடந்தையாகவிருந்தன வென அவுை மேற் குற்றம் சாட்டியிருக்கலாமாயினும் அவ்வாறு செய்யப்படவில்லே. இதற்குப் பதிலாக, திறமைசாவிகளாயிருந்த அரசுச் செயலாளர் இருவர் அவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டன : இவர்கள் இருவரும் ஒருவரோ டொருவர் போட்டியிடுபவர்களாயும் பாராளுமன்றத்தினுல் வெறுக்கப்பட்ட வர்களாயுமிருந்தனர். 1743 தொடக்கம் போர்க்கரும அமைச்சிலிருந்த இன்னுெரு தியாசென்சன், முன்னர் கட்டுப்பாட்டதிகாரியாயும் பின்னர் டற்படைக் கரும் அமைச்சராயுமிருந்த மசோல்ற்று ஆகியவர்களே இவ்விரு வருமாவர். இவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்கள் எவ்வித புகழ் பெற்றவருமல்லர். நிலேமை இவ்வாறிருந்தமையால் அரசாங்கத்துக்கு வலிமையூட்டுவதற்கு ஏதாவது அவசியமாகச் செய்யவேண்டியிருந்தது. இதனுஸ் பொம்பர்ேச் சீமாட்டியின் ஆதரவைப் பெற்றவணுகிய தெயின் மில்லிக் கோமகன் என்பவன் னியன்னுத் தூதராலயத்திலிருந்து அழைக்கப் பட்டு, சொயிசியூஸ் கோமகனுகவும் வெளிநாட்டு அலுவல்களுக்குப் பொறுப் பார அரசுச் செயலாளரூகவும் 1758 இல் நியமிக்கப்பட்டான்.
பிரான்சு போரை நடத்தக்கூடியவாறு மீண்டும் பலமடையச் செய்யக் ாலம் தாழ்ந்துவிட்டது அடுத்த ஆண்டில் பிரான்சுக்குப் பெருந் தொல்வியேற்பட்டது. இயன்றபேக்ரையில் குறைந்தபட்சமான நட்டத்துடன் பிரான்சைப் போரினின்று நீக்க முனேந்தான் சொயிசியூஸ், அவன் பிரான்சு, இசுடபெயின், இரு சிசிலிய நாடுகள், பார்மா ஆகிய நாடுகளே ஆண்டுவந்த போன் குடும்ப அரசர்களிடையில், 1761 இல், ஒரு உடன்படிக்கையை யற்படுத்திப் பிரான்சின் நிலேமையைச் சிறிது சீரடையச்செய்தான் ; 1782 இல் இசுட்பெயின் பிரான்சுக்கு உதவியாகப் போர் புரியத் தொடங்கிற்று. ரொயிசியூல் போர்க் கருமச் செயலாளர் பதவியையும் கடற்படைக் கருமச் செயலாளர் பதவியையும் தளராத ஊக்கத்துடன் வசித்தான் ; வெளிநாட்டு லுவற் கட்டுப்பாட்டுக் கருமத்தைத் தன் சகோதரன் முறையான சொயிசியூஸ்-பிரசுவின் என்பவனுடன் சேர்ந்து கவனித்துவந்தான். 173 இல் நிறைவேற்றிய பாரிசு அமைதிப் பொருத்தனே மூலம் பெரிய பிரித்தானியாவுடன் சமாதானம் செய்துகொண்டான் ; இந்த உடன்படிக்கை ரூல் பெரும் நட்டம் விளேந்ததாயிலும் 1759 இல் எற்பட்ட பெருந் தொல்விகளின்போது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நட்டமேற்படவில்லே, கனடா, செனிகல் ஆகியவற்றையும் மேற்கு இந்திய தீவுகளேச் சேர்ந்த ரெனடா, சென் வின்சென், தொமினிக்கா, தொபாக்கோ ஆகியவற்றை பும் பிரான்சு இழந்தது : இந்தியாவில் வியாபார நிலையங்களாகவிருந்த இடங்கள் மாத்திரம் பிரான்சுக்கு விடப்பட்டன : புளோரிடாவை

Page 42
4. தற்காலப் பிரான்சின் வரலாறு
இழந்த இசுப்பெயினுக்கு உலூயியானு கொடுக்கப்பட்டது. எழாண்டுப் போர் காரணமாக, குடியேற்றநாடுகளே முதலிற் பெற்றிருந்த பிரான்சு அந் நாடுகளே இழந்தது : இப்போரினுல் பிரான்சு எவ்வித நன்மையுமடை வில்லே. பாரிசு அமைதிப்பொருத்தனே மூலமேற்பட்ட பெரிய நட்டத்திற்கு அரசாங்கத்தை நடத்திய பலவீனமும் தடுமாற்றமும் நிறைந்த அணி தொகுதிகளும், அரசவையிலிருந்த கட்சிகளுமே பொறுப்பாகும்.
 

இரண்டாம் பகுதி
曲 சீர்திருத்தமேற்பட்ட காலம் அத்தியாயம் 1 கருத்துப் புரட்சி
பிரான்சின் பதினெட்டாம் நூற்ருண்டு அரசியல் நிலே 14 ஆம் உலூயி பின் காலத்தில் நிலவிய அதே தன்மையுடையதாகவே யிருந்தது ; அப்பேரரசன் மாத்திரமிருக்கவில்லே. சமூகவாழ்வைப் பொறுத்தவரையில் அதிக மாற்றங்களேற்பட்டன. சமூக உண்மைகள், சமூகத்திற்குரிய சட்டங் களுடனும் சமூக மாதிரிகளுடனும் பெரிதும் முரண்பட்டன. மேலும், கருத்துக்களப் பொறுத்தவரையில் இந்நூற்றண்டிற் பெரும் புரட்சியேற் \ட்டது ; இக்காலத்திலேயே அரசியற் புரட்சியேற்பட்ட போதிலும் அதற்கு விந்திடப்பட்டது நெடுங்காலத்திற்கு முன்னராகும். சமயப்போர்களின் போது நிலவிய சீர்திருத்த இயக்கங்களும் அவற்றிற்கு எதிரான இயக்கங் கரும் பிரான்சைப் பல கூறுகளாகப் பிரித்துவந்த அதே வேனேயில், இரபிலெயிசு, மொன்றெயின் ஆகியோர் சமயத்தில் நம்பிக்கையற்ற மனப்பான்மையை வெளியிடத் தொடங்கினர் ; இந்த மனப்பான்மையையே படுத்த நூற்ருண்டிஸ் சமயக் கட்டுப்பாடுகளுக்கு அமையாதவர்களாக விருந்த எழுத்தாளர்களும் பரப்பினர். பதினேழாம் நூற்றுண்டில் பசுக்கோல் என்பவர் பழைமைபேணும் கருத்துக்களுக்கு ஒழுக்கமுறையான ஆதாரம் என்ன இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினுf தெசுக்காட்டிக 1டல்பர் அதற்குப் பதிலாகப் புத்திபூர்வமான ஒரு விளக்கத்தைக் கொடுத் தார். 14 ஆம் உலூயி ஆட்சி செலுத்திய காலத்தில் பழைமைபேணுக் ாருத்துக்களே எவரும் வெளியிட முடியாதிருந்தது ; ஆயின் ஒரளவு முற் போக்குடைய ஆங்கில ஒல்லாந்து ஆட்சிகளின்கீழ் அத்தகைய புதிய கருத் நுக்கள் வேகமாக விருத்தியடைந்துவந்தன. நியூற்றன் வெளியிட்ட கனக் வியல் முறைமை பெளதிக உலகை ஒழுங்குபடுத்திச் சட்டம் தொழிற்படும் முறையை எடுத்துக்காட்டியது. உலொக் என்பவர் மனித உளவியற் கொள் ஈ.பொன்றை வெளியிட்டார் ; இலகுவான புலனுணர்ச்சித் தரவைக் கொண்டும் இயல்பான கருத்துக்களே மேற்கொள்ளாமலும் எவ்வாறு சிக்க ான கருத்துக்களுக்கு உருக் கொடுக்கலாமென்பதை இக்கொள்கை, கூட்டுச் சேர்க்கைத்தத்துவம் மூலிம், விளக்கிற்று. ஒழுக்கம் பற்றிய -gj EJUјалLILI கொள்கையிலிருந்தே பயன்பாட்டுவாதம் தோன்றுவதாயிற்று ; அரசியவேப் பொறுத்தவரையில் 1688 ஆம் ஆண்டின் ஆங்கிலப் புரட்சியும் பாராளு மன்ற முறையான அரசாங்கமும் சரியானவையென இவர் வாதித்தார் : சமயத்தைப் பொறுத்த வரையில் இறைமைக் கொள்கையை ஆதரித்தார்.

Page 43
தற்காலப் பிரான்சின் வரலாறு
14 ஆம் உலூயி காலத்தில், அபாயம் விஃாவிக்கக்கூடிய கருத்துக்கனேக் கொண்டவர்கள் அவற்றை வெளியிடாமலிருந்தனர், அல்லது அந்நாட்டை விட்டு வெளியேறினர்; ஆயினும் புதிய கருத்துக்கள் பிரான்சிற் பரவுவதை Tவராலும் முற்றுகத் தடைசெய்ய முடியவில்லே. நாட்டைவிட்டு வெளி யேறியவர்களுள் பியெரி பெயில் என்பவர் முக்கியமானவர். அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும், ஒரு ஒழுங்குமுறையில்லாமலும், பெரும்பாலும் தன்பெயரை வெளிப்படுத்தாமலும் எழுதி வந்தமையிஞல் அவருடைய செல்வாக்கை மதிப்பிடுவது கடினமாகும் : உலோக்கின் செல் வாக்விலும் பார்க்க இவருடையது குறைந்ததெனவும் கொள்ளப்படும். ஆயின் அடுத்த நூற்றண்டிலிருந்த சிறந்த சிந்தனேயாளர்களின் முக்கிய கட்டுரைகள் யாவற்றிலும் பெயிலின் எழுத்துக்கள் காணப்பட்டன. உலொக்கின் கருத்துக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தபொழுது அயல்நாட்டுப் பாரம்பரியங்களுக்கமைய -Այլ նմIE / புகுத்தப்படவேண்டி யிருந்தன. பெயில், அடிப்படையான சமயப்பற்றும் ஒரளவு கல்வினித்துக் கொள்கையும் உடையவராயிருந்தபோதிலும் அவருடைய எழுத்துக்களில் வொல்தேயர், என்சைக்கிளோப்பீடித்துகள் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களே காணப்பட்டன. அவர் ஒரு கல்வினித்து எனவும் கத்தோலிக்க மதத்தைத் தற்காலிகமாகவே யேற்றுப் பின்னர் மீண்டும் பழைய நிலேக்குச் சென்றுவிட்டார் எனவும் பிரெஞ்சு அரசாங்கத்தினுற் குற்றம் சாட்டப்பட்டார். 1880 இல் வால்மீன் தோன்றியபோது எத்த&னயோ மூடநம்பிக்கைகள் பரவலாயின ; அக்காலே நாட்டைவிட்டு வெளியேறி உரொத்தடாமில் ஆசிரியணுயிருந்த பெயில் வாஸ்மீன் எவ்வாறு தோற் றுகிறதென்பதையும் அது ஒரு பெளதிகத் தோற்றப்பாடே மென்பதையும் விளக்கி ஒரு நூல் எழுதினூர் ; இதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மதத்தினருக்கும் கல்வினித்துக்களுக்கு மிடையிலேற்பட்ட தகராறுகள் பற்றிய வரலாற்றையும் அவ்விரு மதக்கொள்கைகள் பற்றிப் பகுத்தறி வோடு கூடிய திறனுய்வொன்றையும் அவர் எழுதினூர்.
பெயில் ஒரு ஐயவாதி ஆயின் அவனுடைய ஐயவாதம் மொன்றெயின் அல்விது, விா மொற்றே த வேயர் ஆகியோரின் வாதங்களினின்று மாறுபட் டது. அவன் ஒவ்வொன்றின் உண்மையையும் பற்றி வினவிஞனெனினும் ஒன்றையும் நம்புவதில்லேயென்ற முடிவுக்கு வந்தானல்லன். விஞ்ஞானம் வரலாறு ஆகியவற்றைத் தகுந்த ஆதாரமாகக் கொண்ட கருத்துக்களே அவன் ஒப்புக்கொண்டான். காட்டேசியவாதத்தின் கொள்கையளவான வாதங்களேயும் இலெபிளிற்சுவின் பெளதிகவதிதத்தையும் அவன் விற்கவில்லே. கொள்கைகளுக்கு எதிரில் நோக்கலேயும் அனுபவத்தையும் வைத்துப் பார்த்தான். அவன் செய்முறைகளில் முக்கிய கவனம் செலுதி திஜன். மேலும், அவன் ஒரு ஒழுக்க நெறியாளன் ; மத போதனைகள் ஒருபுறமிருக்க, மனிதனுக்கு இயற்கையாகவே நீதி நியாயம் என்ற
1. Pen B008 divor604 sur la COITLBto.
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் דל
உணர்ச்சி புண்டு என்பது அவன் நம்பிக்கையாகும். மனிதனின் வாழ்க்கையை வழிநடத்துவது அவனுடைய உள்ச்சான்றகும் ஆயின் அது மனிதனின் செயல்களே அவற்றின் பெறுபேறுகளேக் கொண்டே மதிப்பிடுதல் வேண்டும் எனக் கொண்டான். எதையும் மதிப்பிடுவதற்கு மதக் கோட்பாடே கட்டளேக் கல்லாக விருக்கவேண்டும் என்பதனே பெயில் எற்றுக்கொள்ளவில்லே ; இக்கருத்து வேறுபாட்டின் காரணமாகவே இயூசினுெற்றுப் பாதிரியாராயிருந்த இவருடைய தோழர் யூரியூ என்பவர் இவரைவிட்டுப் பிரிந்தார்; யூரியூவும் பெயிலுடன் சேர்ந்து பிரான்சைவிட்டு வெளியேறியவராவர். பகுத்தறிவுக்கியையவே நலனுய் தல் வேண்டுமென்ற கொள்கையைப் பரப்புவது பெயிலின் நோக்க மாயிருக்க, 14 ஆம் உலூயியின் கத்தோலிக்க முடியாட்சிக்கு எதிராகக் கல்வினித்துப் புரட்சியைத் தூண்டுவது யூரியூவின் நோக்கமாயிருந்தது. உண்மையான மதத்திற்குச் சுதந்திரமளிக்க விரும்பினுர் யூரியூ மக்களின் இறைமைக்கொள்கையென அவர் வாதிக்கும்போது கடவுளால் தெரிந் தெற்க்கப்பட்ட மக்களேயே கருத்தில் வைத்திருந்தார். பெயில், நாட்டின் இறைமைக்கு மதிப்புக் கொடுத்தல் வேண்டுமெனக் கூறும்போது, மதத்தினுல் ஒன்றுசேர்க்கப்பட்ட சமுதாயமன்றி, பொதுவான உலகியல் நiரிமைகளினுற் கட்டுப்பட்ட முழுச் சமுதாயத்தையுமே அவர் கருத்திற் கொண்டார். எந்த அரசியல் முறையாயினும் முற்றன நன்மையளிக்காது; அரசியல் முறைகள் நன்மை பயக்கவேண்டுமாயின் சூழ்நிஃலகள் சாதகமா யிருத்தல் வேண்டும் அம்முறைகள் நல்லனவா அல்லவா என்பதை அனiயளிக்கும் விளேவுகளிலிருந்தே தீர்மானித்தலும் வேண்டும். பெயில் கொண்டிருந்த வாழ்க்கைத்தத்துவங்கள் யாவும் ஒரு நூல் வடிவின் 9ே7 ஆம் ஆண்டில் வெளியாயின; பெயில் ஐம்பத்தொன்பதாம் திேல், 1706 இல் இறந்தபோதும் அவனுடைய தொனியும் கருத்துக் ாளும் அடுத்த நூற்றுண்டு முழுவதிலும் மேன்மையுடன் நிலவின.
பெயில் போன்ற நலனுய்வாளர் வேறும் சிலர் அக்காலத்திலிருந்தனர் : ஆயின் அவர்கள் யாவரிலும் பெயிலே மேம்பட்டவணுகக் காணப்பட்டான். 14 ஆம் உலுயி இறந்ததும், அதுவரை தம் கருத்துக்களே வெளியிடப் பயந்திருந்த பலர் அவற்றையெல்லாம் வெளியிடலாயினர். அரசாங்கத் தணிக்கை தளர்த்தப்பட்டவுடன், மொன்றிசுக்கியூ என்பவன் முந்திய மாசனின் ஆட்சியின்போது நிறுவப்பட்ட மதம், அரசியல் சம்பந்தமான கேஃா எளனம் செய்து ஒரு நூல்" வெளியிட்டான். செயின் பியெரி மான்ற குருவானவர் தன் புது முடிவுகளே சமாதானம், அகவாழ்வு முதலிய பல விடயங்களுக்குப் பயன்படுத்திப் பார்த்தார் ; முன்னர் பெந்தாம் என்பவரும் இவ்வாறே செய்தார். இராம்சே என்ற யாக்கோ பினர் பெனிலனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, சகிப்புத் தன்மையைப்
|, }ictionnaire historique et critique,
I, II. iitTags Poršanueli.

Page 44
8. தற்காலப் பிரான்சின் வரலாறு
பரப்புவதற்குப் பாடுபட்டார். இத்தகையோரும் இதே போன்ற மனப்பான் மையுடைய வேறு சிலரும் எந்திரசோஸ் சங்கம் என ஒன்றை அமைத்தனர். இச்சங்கத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய பொலிங்புறேக்கு என்பவரும் சேர்ந்தார்; ஆயின் இச்சங்கம் 1731 இல் விலூரியினுற் கலேக்கப்பட்டது.
15 ஆம் உலூயியின் ஆட்சியின் முற்பகுதியிலும் தணிக்கை வேலேகள் ஒரளவில் நடைபெற்று வந்தன. 1717 இல் மதச் சின்னங்களே அழிப்பவர் களுக்கு மரண தண்டனே விதிக்கப்பட்டது : இத்தண்டனே பெற்றவர்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டனர். மதத்தை இழிவுபடுத்திப் பேசியவர்கள் ஆயுள் முழுவதும் சிறைக்கப்பலில் வேலே செய்தல் எனும் தண்டனே விதிக்கப்பட் டனர். 1739 இல், நாற்பத்து மூன்று பட்டினங்களில் இயங்கிவந்த அச்சகங்கள் யாவும் ஒழிக்கப்பட்டன. பழைமைக்கு மாறன, முக்கியமாக மதத்திற்கு மாருன, கருத்துக்களே வெளியிடுபவர்கள் கையெழுத்துப் பிரதியாகவே அவற்றை வெளியிடவேண்டியிருந்தனர் இக்காரணத்தால் அவர்களுடைய செல்வாக்கு அதிகம் பாவ வாய்ப்பில்லாது போயிற்று : எனினும் அழிவுறது தப்பிய கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்பொழுது அக்காலத்தில் இவை பெருந்தொகையாக வெளியிடப்பட் டிருத்தல் வேண்டுமென நம்பலாம். பழைமைபேணுக் கருத்துக்களேக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் பற்றி ஆராய்ச்சி செய்த ஒருவர் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஒளிவுமறைவாகப் பரம்பிவந்த 102 பிரதிகளேக் கண்டுபிடித்தார். " வை த மகமெற்’ எனும் நூலே எழுதியவராகிய பூலென்விலியர் கோமகன் மதக் கொள்கைகளே எதிர்க்கும் தொகுதியினரின் தலேவராக விளங்கிஞர்; இத்தொகுதியினரிடையிற் பெருந் தொகையான கையெழுத்துப் பிரதிகள் புழங்கிவந்தன. இவர்கள் பூலென்விலியர் இறக்கும்வரை, தியாசென்சன் கோமகன் வீட்டிலோ நொயவிசுக் கோமகன் வீட்டிலோ, கல்வெட்டுக்கள் ஆராய்ச்சிக் கழகத் திலோ கூடினர். ஆங்கில இறைமைவாதிகளினதும் நற்சிந்தனேயாளர் களினதும் நூல்களே மொழிபெயர்த்துக் கையெழுத்துப் பிரதியாகவே பரப்பி வந்தனர்; அவை மொழிபெயர்ப்புக்களாகையினுல் அவற்றை அசிசிடுவதும் அவ்வளவு அபாயகரமாகவிருக்கவில்லே.
1730 ஆம் ஆண்டளவிலிருந்த பிரெஞ்சு எழுத்தாளர்கள், அவர்களுக்கு முன்னிருந்த ஆங்கில இறைமைவாதிகளிலும் பார்க்கக் கூடிய தீவிரமுடையவர்களாய் விளங்கினர்; ஒளிவுமறைவாக வெளியிடப்பட்டதும் தீவிரத் தன்மை கொண்டதுமான "தெசுத்தமெந்து " என்ற பெயர்பெற்ற இதழ் மெகலியர் எனும் மதகுருவினுல் 1722-3 ஆண்டளவிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இந்த இதழின் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிகளேத் தான் பார்த்ததாகவும், அவை கடுமையான உலகாயதவாதமுடையனவாயும் மனிதன் ஒரு " மனித இயந்திரம்” எனக் கொள்வனவாயுமிருந்தன வென வொல்தேயர் கூறிஞர். மெசுலியர் இதழ்களிலொன்று "உலகம் அறிவுக்கூர்மையுள்ள மனிதரால் ஆளப்படவில்லே ' என்ற கட்டுரையைக்
1. Wic) des Mahonet,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திேருத்தமேற்பட்ட காலம் 79
கொண்டிருந்தது. இறையியல் கடவுளே " அநியாயம் செய்பவராகவும், அநீதியிழைப்பவராகவும், வன்மம் சாதிப்பவராகவும், அட்மிேயம் புரிபவரா கவும் " ஆக்கிவிட்டது என இது கூறிற்று. வொல்தேயர் இந்த இதழ் ாளிற் காணப்பட்ட சில பகுதிகளே வெளியிட்டாராயினும் அரசியலேயும் சமுகத்தையும் கடுண்மயாகத் தாக்கி எழுதிய பகுதிகளே அவர் வெளியிட மில்ஃ. இந்த இதழ் திருச்சபையையும் மதபோதனேகளேயுமே முக்கியமாகத் தாக்கிற்று. அச்சிட்டு வெளியிடப்பட்ட நூல்கள் இந்த இதழிலும் பார்க்க மிதமான போக்கை யுடையனவாயிருந்தன 1734 இல் வெளியான "இலேற்றேக பிலொசபிக்கு " என்ற வொல்தேயரின் நூல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும் ; இந்த நூல் நியூற்றணின் கணிதவியலே மக்களிடையிற் பரப்புவதாயிற்று ; அது வெளிவந்தபொழுது பிசான்சில் நியூற்றணின் கொள்கையிலும் பார்க்க தெசுக்காட்டிசுவின் கணிதவியற் கொள்கையையே பல விரும்பினர்.
1740 இன் பின் தணிக்கைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவே ஒளிவுமறைவாக எழுதப்பட்டுவந்த இதழ்களின் தொகை குறையலாயிற்று. அந்நூற்றண்டின் நடுப்பகுதியில், புதிய கருத்துக்களேக் கொண்ட பெருநி தொகையான நூல்கள் வெளிவந்தன. 1748 இல் தூசென்ற் எழுதிய "லே மொயீர் " எனும் நூல் உலகியல் ஒழுக்க நெறியொன்றைப் பொதித்தது. அதே ஆண்டில் வா மெற்றி என்பவர் "இல கோம் மெசின் " என்ற நூலே வெளியிட்டார்; அந்நூல் "மனிதனின் ஒரே இட்சியம் இன்பம் அனுபவிப்பதே ’ எனும் கருத்தைத் தெரிவித்தது. நியூருெற்று என்பவர் தத்துவஞானம் சம்பந்தமாகத் தொடர்ச்சியான பல கட்டுரைகள் எழுதினூர் ; இவற்றுள் முக்கியமானது 1749 இல் ாழுதப்பட்ட "இலெற்றேச சேர் லெசு அவியூகில்சு" என்பதாகும். இக்கட்டுரைகள் அறிவுக்கும் ஒழுக்க நெறிக்குமுள்ள தொடர்பு பற்றிக் கூறின. மொன்றிசுக்கியூ 1748 இல் எழுதிய " தி எஸ் எசுப்பிறிற் தெசு பொயி " என்ற நூல் சட்டம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பது பற்றியும் கழகங்கள் பற்றியும் விளக்கியது. பபோன் என்பவர் " இசுற் ருெயர் நாச்சுரேஸ் " எனும் தொகுதியான தன் நூலின் முதற்ருெகுதியை 1741 இல் வெளியிட்டார். கொண்டிலாக்கு என்பவர், உலொக்கைப் பின்பற்றி "திரெயிற்றி தெசு சென்சேசன்சு” எனும் நூவே 1754 இல் எழுதினூர். மனிதனின் அனுபவத்திலிருந்தே கருத்துக்கள் தோன்றுகின்றன என்ற உளவியற் கொள்கையை இந்நூல் விளக்கிக் காட்டியது. இக்காலத்தில் பிரான்சிற் பல சிறந்த சிந்தனேயாளர்கள் தோன்றினர் : மதம், விஞ்ஞானம், வரலாறு, சமூகம் ஆகிய விடயங்கள் சம்பந்தமாகப் பல புரட்சிகரமான கருத்துக்களே இவர்கள் தெரிவித்ததுடன் அக்கருத்துக்கள் தங்களுக்கே சொந்தமானவை யெனவும் நம்பினர். அறிவுக் களஞ்சியமாகவும் புதிய கருத்துக்களேப் பரப்பும் சாதனமாகவுமிருக்கக்கூடிய கலேக்களஞ்சியம் ஒன்றை ஆக்கவேண்டுமென்னும் கருத்து திதருெற்றுவுக்கு உதயமாயிற்று:
நூலின் முதற் பகுதி 1761 இல் வெளியிடப்பட்டது.

Page 45
8) தற்காலப் பிரான்சின் வரலாறு
பழைமையான கருத்துக்கள் பின்வாங்கத் தொடங்கின : அக்கருத்துக் களேப் பாதுகாக்கவேண்டியவர்களோ பாராளுமன்றங்களின் யான்சென் தத்துவத்துக் கெதிரான போராட்டத்தி வீடுபட்டிருந்தனர். நூல்களைத் தணிக்கை செய்யும் வேலேகன் அப்பொழுதும் நடந்துவந்தனவாயினும் அை வே&கள் கண்டிப்பாக நடைபெறவில்லே. சில நூல்களே எரித்துவிடு
ஹிருந்த நூல்களே எரித்துவிட்டு அந்நூல்களே முன்போல விற்பனை செய் பக்கூடியதாயிருந்தது. தடுக்கப்பட்ட சில கட்டுரைகள் சுவிற்சலாந்து, ஒக் லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டன. சிலவேளே களில் அவற்றை எழுதியவர்களின் பெயரைக் குறிப்பிடாது, அல்லது இறந்த ஒருவரின் பெயரில், அல்லது மொழிபெயர்ப்பு எனக் குறிப்பிட் அவை வெளியிடப்பட்டன.
கத்தோவிக்க திருச்சபைக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சிகள் நடைபெற்று
குத் தண்டனே வழங்கப்பட்டன : இச்சம்பவங்கள் எரிகிற நெருப்பில் எண் ணெய் ஊற்றுவதை நிகர்த்தன. கலசு என்பவன் கத்தோலிக்க மதத் கிற்கு மாறிய தன் மகனேக் கொன்ருன் என அவன்மேற் குற்றஞ்சாட்டப் பட்டது . இக்குற்றத்தை விசாானே செய்த தவுலூசு பாராளுமன்றம் அவ ஒக்கு மரணதண்டனே விதித்ததுடன் அவனுடைய சொத்துக்க3ளயும் பறிமுதல் செய்யக் கட்டளேயிட்டது. கலசு சம்பந்தமான இந்த விசாாஜன தகுந்த முறையிலோ, தகுதியானவர்களாலோ நடத்தப்படவில்லே. இதைக் கவனித்த வொல்தேயர் கடுஞ் சினங்கொண்டார் ; கலசின் குடும்பத்தின்மேல் அவருக்குப் பெரும் இரக்கமுண்டாயிற்று இச்சம்பவத்தைப் பயன்படுத்தி, திருச்சபைக்கெதிராக அவர் நடத்திவந்த இயக்கத்துக்கு ஊக்கமளிக்க வேண்டு மெனவும் தீர்மானித்தார். வொல்தேயர் இச்சம்பவத்தை எதிர்த்து வாதிட்ட தன் வினேவாய் பாரிசிலிருந்த அரசவை பாராளுமன்றத்தின் தீர்ப்பைத் தள் ளூபடி செய்தது. அப்பொழுது அதிக பரபரப்பை யேற்படுத்திய மற்ருெரு சம்பவம் பத்தொன்பது வயதினனுன லா பெரி என்ற குதிரை வீர&னப் பற்றியதாகும் : இளம் வயதினனுன இவன் விளேயாட்டாகச் செய்த சில செயல்கள் மதநிந்தனேயானவையென இவன்மேற் குற்றஞ் சாட்டப்பட்டது; அரசன் சார்பில் வழக்குத் தொடரும் அதிகாரி இவனேக் காப்பாற்ற எத்தனித்தபோதிலும் சம்பந்தப்பட்ட பாராளுமன்றம் அதற்கு இடங்கொடுக் கவில்லே எமியென்சு மேற்றிராணியார்கூட இலா பெரிக்காகத் தலேயிட்டும் நற்பலன் கிடைக்கவில்லே. சட்டத்தின்படி பாராளுமன்றம் தீர்ப்பளித்தது; இலா பெரியின் நாக்குத் துண்டிக்கப்படவேண்டுமெனவும் வொல்தேயரின் 'டிக்சனே பிலசொபி என்ற நூற்பிரதி ஒன்றைக் கழுத்திற் கட்டியபடி அவன் எரிக்கப்பட வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. சிறிது இரக்கர் கொண்ட கொலேத்தொழிலாளி அவனுடைய நாக்கை வெட்டுவது போல காட்டிஐணுயினும் அதனே வெட்டவில்வே அத்துடன் உயிருடன் அவ3னத் தீயிலிடாது அவன் கழுத்தைத் துண்டித்து அவன் உடலேயே தீயிலிட்டான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 81
பாராளுமன்றங்கள் மிதமிஞ்சிய நடவடிக்கைகளிலீடுபட்டிருந்தபோதிலும் மதத்தின் பெயரால் மக்களேத் துன்புறுத்தும் மனப்பான்மை திருச்சபை யிற் குறைந்துவந்தது ; திருச்சபைகட்டப் புதிய கருத்துக்களுக்கு ஒரளவு வசப்பட்டதே இதன் காரணமாகும். இவ்வாறு திருச்சபையில் மனமாற் நமேற்பட்ட பேரதிலும் வொல்தேயரும் தத்துவஞானிகளும் கத்தோலிக்க மதத்தைத் தொடர்ந்து தாக்கியே வந்தனர். மதக் கோட்பாடுகளுக்கு எதிரான புதிய கொள்கைகள் 1748 க்கும் 1770 க்கும் இடைப்பட்ட காலத் இல் பெரும் வெற்றிபெற்றன. இது ஒரு பழைமை பேணுத இயக்கமென காள் பெக்கர் குறிப்பிட்டார் ; ஆயின் அவ்வாறு கூறுவது பொருந்தாது. பதினெட்டாம் நூற்றண்டின் சிந்தனேகள் செய்முறைக் கருமங்களுக்கே முதன்மையளித்தன. தத்துவஞானிகள் மதத்தை ஒருபுறம் விடுத்து நீதி நெறிகளிலேயே கவனம் செலுத்தினர்; அவர்கள் அனுபவத்திலிருந்து பெறும் முடிவுகளேக் கடைப்பிடிக்கும் மனப்பான்மையுடையவர்களாயிருந் தனர் திருச்சபையும் மற்றும் சமூக அமைப்புகளும் பெறும் செய் முறைப் பயன்களிலிருந்தே அவற்றை மதிப்பிட்டனர். பயனளிக்கும் கரு மங்களேச் செய்வதிலும், துன்புறுத்துதல் கேடு விளேவிக்கும், இன்பமணு பவித்தல் நன்மை பயக்கும் எனும் போதனேகளேப் பரப்புவதிலும் அந்நூா ருண்டின் பெரும்பகுதியை அவர்கள் கழித்தனர். இக்கோட்பாடுகளேப் பின்பற்றுவது இலகுவாக விருந்தமையினுல் சாதாரண கல்வியறிவுபடைத்த மக்கள் அவற்றை நியாயமானவையெனக் கருதினர்.
வொல்தேயரும் கல்வியறிவு பெற்றவர்களும் மத குருமாருக்கெதிராக நடத்திய கிளர்ச்சி காலப்போக்கில் தேசிய மக்களின் மனத்தில் நன்கு பதியலாயிற்று ; ஆயின் இக்கிளர்ச்சியிலும் பார்க்க மத பாதுகாவலர், பாராளுமன்றத்தினர், யேசு சபையினர் ஆகியோருக்கிடையில் நிலவிய பொட்டிகளே திருச்சபைக்கும் முடிக்கும் அதிக தீங்கு விளேக்கலாயின. அந்நூற்றண்டின் நடுப்பகுதிவரையில், பாராளுமன்றங்கள் மீண்டும் அதிக லிமை பொருந்தியனவாயின. மசோல்ற்றும் அவனுக்குப் பின் வந்த ட்டுப்பாட்டு அதிகாரிகளும் பாராளுமன்றங்களுக்குக் கீழ்ப்படியவேண்டிய வராயினர் இவ்வாறே மாகாணங்களிற் கடமையாற்றிவந்த அதிகாரி களும் மாகாணப் பாராளுமன்றங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். 1783 இல் பாரிசுப் பாராளுமன்றம், சொயிசியூலின் ஒத்துழைப்புடன், பாராளு மன்ற உறுப்பினர் ஒருவரைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிப்பதில் வெற்றி பெற்றது : இந்த வெற்றி பாராளுமன்றத்தில் அரசியல் வலிமையை உறுதிப் படுத்திற்று. பாராளுமன்றங்களுக்கு அடிபணிந்த அரசாங்க நிருவாகம் மிதிச் சீர்திருத்தம் சம்பந்தமான தன் முயற்சிகளேக் கைவிட்டது.
நிதிச் சீர்திருத்த முயற்சிகளேத் தடுப்பதில் வெற்றிகண்ட பாராளுமன் ரங்கள் யேசு சபையினருக்கெதிரான தம் இயக்கத்திலும் சித்தியடைந்தன. இதன் பின் யான்சென் தத்துவம் பற்றிய வாக்குவாதங்களும் குறைய ாயின கீழ்ப்படிகளிலிருந்த குருமாரின் ஆதிக்கம் மாத்திரம் சிறிது

Page 46
82 தற்காலப் பிரான்சின் வரலாறு
காணப்பட்டது; ஆயின் கலிக்கன் பாராளுமன்ற உறுப்பினர் யேசு சபை யினரைத் தொடர்ந்து துன்புறுத்திப் பழிவாங்கி வந்தனர் பொது மக்கள் அபிப்பிராயமும் யேசுசபைக்கு எதிராகவேயிருந்தது.
நிலைமை இவ்வாறிருக்கையில் யேசுசபைக் குருமார் சிலர் பொருளிட்டும் முயற்சிகளிலீடுபட்டு வந்தனர்; இந்த முயற்சி அச்சபைக்கு இழுக்கைத் தேடுவதாயிற்று. இலீவேட் தீவுகளிலிருந்த தலைமைக் குருவாகிய பியரி இலவலெற்று என்பவர் மாட்டினிக்கில் பெரும் வர்த்தகம் நடத்தி வந் தார்; இந்த வர்த்தகம் எழாண்டுப் போர்க் காலத்தில் முறிவடையலா யிற்று : கடன்காரர் யேசுசபை மேல் மார்செயிஸ்சில் வழக்குத் தொடர்ந்த பொழுது சபை அக்கட&னக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்புக் கெதிராகச் சபை பாரிசுப் பாராளுமன்றத்திற்கு மேல் மலுச் செய்தமை பெரும் மடமைத்தனமாயிற்று. பாராளுமன்றம் இச்சந்தர்ப்பத் தைப் பெரிதும் வரவேற்று, பியரி இலவலெற்றுக்குரிய கடன் முழு வதையும் யேசு சபையே கொடுக்கவேண்டுமெனத் தீர்ப்பளித்ததுடன் அச் சபையின் அமைப்பு விதிகளே ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு ஆணைக்குழுவை யும் நியமித்தது. ஆ2ணக்குழுவின் அறிக்கை 1762 இல் கிடைத்தவுடன் யேசுசயை கஜலக்கப்பட வேண்டுமெனப் பாராளுமன்றம் கட்டளேயிட்டது புறநெறிகளே எதிர்ப்பதே தம் நோக்கமெனக் கூறிய யேசுசபை உண்மை யில் அரசியல் நோக்கமேயுடையதென்றும், பிரான்சின் அரச அதிகாரத் தைப் புறக்கணித்து அயலான் அதிகாரத்தைப் பிரான்சில் நிநோட்ட மு:னந்ததென்றும் அச்சபைமேற் குற்றஞ்சாட்டப்பட்டது. யேசுசபையின் கோட்பாடுகள் " வேண்டுமென்றே தவறன வழியிற் செல்வன, மதக் கொள்கைகளேயும் நேர்மையையும் அழிக்க வல்லன, சிறித்தவ ஒழுக்க நெறிக்குத் தீங்குவிளேப்பன, சமூகத்துக்குக் கேடு செய்வன, சட் ਸੰਕ எதிர்ப்பன, சமூகத்தின் உரிமைகளேயும் அரச அதிகாரத்தையும் மீறுவன, அரசனின் பரிசுத்தத் தன்மைக்கும் குடிகளின் பணிவுக்கும் பங்கமேற்படுத் தக்கூடியன, மாகாணங்களிற் குழப்பங்களே உண்டுபண்ணி மனிதனின் மனத்தூய்மையைக் கெடுக்கவல்லன" எனவும் அறிவிக்கப்பட்டது. தன் உரிமைகளுக்காகப் போராடி அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்து வந்த யேசுசபையைக் காப்பாற்ற முனேந்தான் 15 ஆம் உலூயி ; யேசு சபைக்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் ஒரு இணக்கத்தை யேற்படுத்தத் தன்னுல் இயன்றவற்றையெல்லாம் செய்தான் ; ஆயின் சமீபத்தில் நிகழ்ந்த போரில் பிரான்சுக்கு ஏற்பட்ட இன்னல் காரணமாக உள்நாட்டில் எவ்வித எதிர்ப்புமிருப்பதற்கு இடமளிக்க அவனுடைய அரசாங்கம் விரும் பவில்லே. அரச கட்ட&ளப்படி யேசுசபை ஒழிக்கப்பட்டது : அச்சபையின் சொத்துக்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சபை உறுப்பினரு ஐலக்கப்பட்டனர். தத்துவஞானிகள் மதத்துக்கெதிரான கருத்துக்கிளேக் கல்வியறிவு படைத்த மக்களிடையிற் பரப்பி வந்தனரெனிலும் பாராளு மன்றங்களே திருச்சபைக்குப் பெருந்தீங்கை 1789க்கு முன் விளேவித்தன யேசு சபை ஒழிக்கப்படவே அச்சபையினர் நடத்திவந்த கற்பித்தற் கரு
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 83
மங்களும் ஒழியலாயின. பாடசாலைகளில் இவர்கள் ஆற்றிவந்த இக்கரு மங்களேப் பேச்சாளர்களும் ஏனேயோரும் செய்ய முற்பட்டனர் ; பொது மக்களிலிருந்தும் குறைந்த படிகளிலுள்ளவர்களிலிருந்தும் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர் ; வலுச்சு, பிலோட்டு-வரின் ஆகியோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களே ; இவர்கள் இருவரும் சுயிலி எனும் புகழ் பெற்ற பேச்சுக்கவே பயிற்றிய பாடசாலேயிற் கற்பித்துவந்தனர். இவ்வி ருவருடைய போதனேகளும் பின்வந்த புரட்சிகரமான மனப்பான்மை கொண்ட பரம்பரையினருக்குப் பெரும் ஊக்கமளித்தன.
பிரான்சில் பதினெட்டாம் நூற்ருண்டில், மதம் ஒரு வெளிநாட்டுப் பொருளாகக் கருதப்பட்டது எனப் பொதுவாகக் கூறலாம் ; இக்கூற்றுக் குச் சில புறநடைகளுமிருந்தன. கோவிற் சிற்பக்கலே சம்பந்தமாகப் பதி னேழாம் நூற்றண்டின் மாதிரிகளே பின்பற்றப்பட்டு வந்தபோதிலும் கோவில்களே நாடகமேடைபோன்று அமைக்கும் மனப்பான்மை அதிகரித்து வந்தது. சிந்தனே உலகியல் சார்ந்ததாக விருக்கவேண்டுமென்ற கிளர்ச்சி பெரும்பாலும் கல்வியறிவு படைத்தவர்கள் உளத்தில், பழைய ஆட்சியின் பிற்கூற்றில், நிவேபெறுவதாயிற்று, கருத்துப்புரட்சி பற்றிய வெளிப்படை யானே தன்மைகள் வேறு சிலவுண்டு ; இத்தன்மைகள் பழைய ஆட்சி முடிவில் எற்பட்ட அபிவிருத்திகளுடன் பெருந் தொடர்பு கொண்டிருந்தன. கருத்துப்புரட்சி சம்பந்தமான இந்த இயக்கம் எதிர்மறையானதோ, அழி வேயுண்டாக்கக் கூடியதோ வன்று.

Page 47
அத்தியாயம் 2 மீண்டும் அதிகாரம் பெறுதல்
ஏழாண்டுப் போரில் பிரான்சு தோல்வியடைந்து தாழ்வுற்ற போதிலும் அது மீண்டும் ஐரோப்பாவில் மிகப் பெரும் வல்லரசாக வரும் சாத்தியக் கூறுகளிருந்தன. பிரான்சு கனடாவை இழந்தது; பிரான்சுக்கு எற்பட்ட மிகப்பெரிய நட்டம் இதுவாகும். கனடா அப்பொழுது மிகுந்த பலின விக்கக்கூடிய பிரதேசமாகவில்லா திருந்தபோதிலும் பிற்காலத்தில் அது பிரான்சுக்கு உறுதுணேயாயிருந்திருக்கும். பிரான்சின் அதிகாரம் அமெரிக் காவிலிருந்து நீங்கிய பின் பிரித்தானிய அரசாங்கத்துக்கும் அமெரிக்க குடியேற்ற நாடுகள் சம்பந்தமாகச் சில இன்னல்கள் நேரலாயின. சமா தானமேற்பட்டதும் தன்வலிமையை அதிகரிக்கச் செய்வதற்குப் பிரான் சுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சொயிசூல் ஒரு தலேசிறந்த அமைச் சணுயில்லாவிடினும் திறமையும் ஊக்கமுமுடையவனுயிருந்தான் சமாதா னம் நிலவிய காலத்தை அவன் தக்கமுறையிற் பயன்படுத்தினுன், அரசுச் செயலாளர்களும் அவர்கள் பணியகங்களும் அரசாங்கத்தைப் பாலனம் செய்யும் முறை நன்றக நிலைபெற்றுவிட்டமையினூல், தான் நினைத்தபடி எதையும் செய்யும் அதிகாரம் சொயிசியூலுக்கு இல்லாது போயிற்று விலூரி, இரிச்செலியூ, மசாரின் ஆகியோர் வகித்த அதே தன்மையான பதவியில் சொயிசியூஸ் இருந்தபோதிலும் அவர்களுக்கிருந்த அதிகாரம் இவனுக்கிருக்கவில்லே. சொயிசியூலும் அவன் சகோதரன் முறையான சொயிசியூஸ்-பிரசுலின் என்பவனும் வெளிநாட்டு அலுவல்கள், கடற்பை யும் போரும் சம்பந்தமான அலுவல்கள் ஆகிய யாவற்றிற்கும் பொறு பான முக்கிய பதவிகளேயும் மற்றும் பல சிறிய பதவிகளேயும் தாமே
உருவாக்கினுன் சொயிசியூஸ் ; இத்தகைய ஒரு ஐக்கிய அரசாங்கம் விலூரி யின் காலத்தின்பின் நிலவியதேயில்லே. சொயிசியூஸ் மிகுந்த திறமை யும் ஊக்கமுமுடையவனுயிருந்த போதிலும் அவன் ஒரு சிறந்த அமைச் சணுயிருக்கத் தகுதியற்றவனென்பது தொடக்கத்திலேயே தெரிந்தது. உண் ணுட்டில் தனக்கு அமைதியான வாழ்க்கையிருக்க வேண்டுமென்பதற்காகப் பாராளுமன்றங்களுடன் ஒரு இரகசிய உடன்பாட்டுக்கு வந்தான் ; இந்த உடன்பாட்டின்படி பாராளுமன்றங்கள் யேசு சபையினரைத் தொடர்ந்து அடக்கிவரலாம் எனவும் நிதிச் சீர்திருத்தம் செய்யச் சொயிசூல் எத்தனம் செய்வதிஸ்லேயெனவும் ஏற்பாடாயிற்று. பிரான்சை ஒரு உலக வல்லரசா ஆக்க வேண்டுமென்பதும் இங்கிலாந்தின் மேற் போர் தொடுத்துப் பழி வாங்க வேண்டு மென்பதுமே சொயிசியூவின் தீர்மானங்களாகும் ஆஞ அவன் தீர்மானங்கள் செய்தானேயன்றி அவற்றை நிறைவேற்றுவதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 8岳
வேண்டிய வழிவகைகளேச் செய்யவில்லே ; பிரான்சில் அரச அதிகாரத்தை 'நாட்டுவதும் நிதிச் சீர்திருத்தங்கள் செய்வதும் இந்த வழிவகைகளுள்
கியமானவையாகும்.
சோபிசியூஸ் தன் வெளிநாட்டுக் கொள்கையைத் திட்டமிட்டபொழுது, மரபு 'யாகவந்த ஒதத்திரிய நட்புறவையும், அவனே விசேடமாக உருவாக்கிய மூரி ப ஒப்பந்தத்தையுமே ஆதாரமாகக் கொண்டிருந்தான். பெரிய பிரித் தானியாவுடன் போர் புரிவதற்குக் கடற்படை எவ்வளவு அவசியமென்பது ாாண்டுப் போரிலிருந்து தெரியவந்தது. அதனுஸ் பிரெஞ்சுக் கடற் படயைப் பலப்படுத்தும் முயற்சியிற் பெரிதுமீடேட்டான் சொயிசிபூஸ், கடற் படைக்கு வேண்டிய ஆட்கள் கடற்றெழிவி வீடுபட்டிருப்போரிலிருந்து தெரியப்பட்டனர் ; கடற்படை நிருவாகத்தைச் சீர்திருத்துவதற்கு 1785 இப் ஒரு கட்டளேச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது : இக்கட்ட&ளச் சட்டம் மூலம் கடலோட்டும் பொறுப்புடைய அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப் பட்டது; கட்டற் படைக்கலச்சாவேகளும் அதிகரிக்கப்பட்டன. 1783 இல் ':Fடம் 30 அல்லது 40 கப்பல்கள் வரையிலிருந்தன ; அவை நல்ல 'யிலிருக்கவுமில்லே ; ஆயின் 1771 இல் 4ே சிறந்த போர்க் கப்பல்களும் M) சிறு போர்க் கப்பன்களும் பிரான்சிட மிருந்தன.
பாடகள் சம்பந்தமான பல மாற்றங்களும் அக்காலத்திற் செய்யப் படடன. முன்னர் ஒரு படைப்பிரிவின் தளபதியே அப்பிரிவுக்கு வேண்டிய மீரர்கஃாத் தெரிவு செய்தும் திறைசேரியிலிருந்து பெறும் பணத்தைத் நான் விரும்பியவாறு செலவு செய்தும் வந்தான் : இந்த முறை ப ஊழலுக்கு இடமளித்தது. இந்த முறையை, புவி எதிர்ப்புகள் இருந்த பாதிலும், மாற்றியமைத்தான் சொயிசியூல், வீரரைத் தெரிவு செய்யும் பொறுப்பும் போர் உபகரணத் தேவைகளேக் கவனிக்கும் பொறுப்பும் பேர் அமைச்சிலிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இளம் விழு ாேருக்குப் போர்ப் பயிற்சியளிப்பதற்கென ஒரு போர்ப் பாடசாவே தாபிக்கப்பட்டது. போர்க் கருவிகளும் தளவாடங்களும் தயாரித்து வந்த ,ொழிற்சாலேகள் அரசாங்க அமைப்புக்களாக மாற்றப்பட்டன. சுட்டுத் நாபாமாகத் தனித்து இயங்கி வந்த பீரங்கிப் படை அரசாங்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டது ; அத்துடன் கிரிபோவல் கண்டுபிடித்தனவும் இடம் பெயர்ந்து செல்லக்கூடியனவுமான புதிய பீரங்கிகளும் இப்பிரிவுக்கு வாங்
in L.
படைகளின் நிருவாகம் சம்பந்தமாகச் செய்யப்பட்ட மாற்றங்களின் விளே ாடர் ரொயிசிபூலும் அவனுடைய தொழில் நுட்ப ஆலோசகர்களும் நாைட்படை, கடற்படை ஆகியவற்றின் நிருவாகத்தை நேரடியாகக் கவனித்து பதனர். பாரிசுச் சமாதானத்தின்பின், முந்திய பிரெஞ்சுப் பேரரசின் 'காலச் சின்னங்கள் போல விளங்கிய குடியேற்றநாடுகள் பிரான்சுக்கு தி கொண்?லகள் விளேத்தன ; இத்துறையிற் சீர்திருத்தம் செய்யவேண்டு F – IL 1 2HD] , 1/B

Page 48
தற்நாளிப் பிரான்சின் வரலாறு
மாயின் தேசிய மரபைப் புறக்கணித்து இயற்கையாளர் ஆதரித்த கட்டில்லா வியாபாசக் கொள்கையை வற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; ாற்றில் இப்புதியகொள்கை பின்பற்றப் விாயிற்று. இந்திய <Lಳಗಿ பெற்றிருந்த தனியுரிமை தள்ளுபடிசெய்யப்பட்டது ; இதன்பின் கிழக்கு இந்திய தீவிகளிலிருந்து வந்த இறக்குமதிகள் பெருகலாயின தனி புரிமை தள்ளுபடி செய்யப்பட்ட ஆண்டாகிய 1769க்கும் 1776க்கும் இடை யில் இறக்குமதிகள் இரண்டரை மடங்கு அதிகரித்தன. மடகாசுக்காரிலும் பிரெஞ்சுக் கயாணுவிலும் மக்களேக் குடியேற்ற எடுத்த முயற்சிகள் தோல் வியடைந்தன. பிரெஞ்சு மேற்கு இந்திய தீவுகளிலிருந்த கட்டுப்பாடு சுனேத் தளர்த்தியதன் விளேவாகக் குடித்தொகையும் வியாபாரமும் அதி கரித்தன சொயிசியூஸ் இருபது இலட்சம் இரலிவர்கொடுத்து, கோசிக் காவை சேணுேவாக் குடியரசிடமிருந்து 1768 இல் வாழ்கிறன் ; கோசிக்க கலகம் லிஃாவிக்கும் தன்மையானது. கோசிக்காவை வாங்கியதும்
தஃமையிற் பிரான்சை எதிர்த்தனர்; இந்த எதிர்ப்பு முறியடிக்கப்பட்ட துடன் கோசிக்கா பிரான்சின் ஒரு பகுதியாயிற்று. 1786 இல், தனிக ரோசு இலேசின்சுகி இறந்ததும், உவிொரேன் பிரான்சுடன் எவ்வித
குழப்பமுமின்றி இ&ணக்கப்பட்டது.
சொயிசியூஸ் உயர்பதவி வகிப்பதற்கு வேண்டிய தகுதிகள் யாவும் உடை யவனுயிருந்ததுடன் தன் திறமைகளேத் தகுந்த முறையிற் பயன்படுத் தியும் வந்தான் ; அவன் ஒரு சிறந்த போர்வீசஞயும் சூழியல் வல்லோ ஐயும் திறமைவாய்ந்த நிருவாகியாயுமிருந்தான் ; அவிவிட்சனமான தோற்
கச் சோர்வடையாதிருக்க இவள் உதவிவிந்த இருபது ஆண்டுகளிலும் பிரான்சுக்கு அதிட்டமிருக்கவில்வே ; திறமைவாய்ந்த புதிய அமைச்சர் வந் ததும் பிரான்சுக்கு அதிட்டகாலம் ஆாம்பிக்கக் கூடுமென நம்பினர் பலர்
யால் பிரான்சு புதிய அமைச்சனின் காலத்தில் எப்படியிருந்தது என் தைப் பார்க்கும் பாக்கியம் அவளுக்குக் கிடைக்கவில்வே, அவள் இறந்த பொழுது பொதுவாகத் துக்கம் தெரிவிக்கப்பட்டபோதிலும் பிரான்சு கள் அதிகம் துக்கப்படவில்லேயேனக் கூறினுள் பிரித்தானிய தூதரைச்ச அவளுடைய உடல் ஈட்கீகிரியைகளுக்காக வேர்செயிஸ்சிலிருந்து எடுத்துச்
1. T'Hıysi:Taks,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் E.
:ணிரைத் துடைத்த வண்னம், பார்த்துக்கொண்டிருந்தான். அவள் ஒரபியின் இச்சையை முற்றகத் தீர்க்கக்கூடிய தகுதி வாய்ந்தவளா பiாதிருந்தபோதிலும் அவள் மானம்வரை அவர்களுடைய நட்புக் குறையாதிருந்தது. அரசியற் செல்வாக்கு அவளுக்கு அதிகமிருந்தது என்பது மிகைப்படக் கூறுவதாகும்.
பொம்படுர்ச் இசீமாட்டியின் மரணத்தின் விளேவாகச் சொயிசியூவின் நிலே :மயோ வலுவோ பாதிக்கப்படவில்லே. அவனுடைய வீழ்ச்சி, வேறு பல நமைச்சர்களுக்கு நேர்ந்ததுபோல, பாராளுமன்றங்கள் மூலமாகவே வந்தது. பாரிசுப் பாராளுமன்றங்களின் விருப்பம் யாவற்றையும் சொயிசியூஸ் நிறை வேற்றி வந்தமையினுல் அம்மன்றங்களுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித பினக்குமில்லாது போயிற்று மாகாணப் பாராளுமன்றங்கள் மாத்திரம் தங்கள் உரிமைகளே நிஜலநாட்ட முயன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டன. பிரித்தனி மாகாணத்துக்கு நிரந்தரமான அரச ஆஃனயாளன் ஒருவன் 689 இல் நியமிக்கப்பட்டான் ; இன்னுடன் இரெணிகவிலிருந்த பாராளுமன் ர நடத்திய சண்டைகளில் அம்மாகாண விழுமியோர் பாராளுமன்றத்தை ாப்பொழுதும் ஆதரித்தனர். ஏழாண்டுப் போரின்போது, தற்பாதுகாப்புத் தேவைகளின் பொருட்டு, ஒரு தொகுதியான வீதிகள் அமைக்கப்பட்டன : பிரித்தனிமாகாணத்தில் இவ்வீதிகள் அமைப்பது தம் மாகான உரிமை சற் றவேயிடுவதாகுமென அம்மாகாண விழுமியோர் எதிர்ப்புத் தெரி வித்தனர். பாராளுமன்றம் விழுமியோரை ஆதரித்து ஆனயாளனுடன் :டயிட்டது ஆ2ணயாளனும் அப்பொழுது படைத்தளபதியாயிருந்த அக்குயிலன் என்பவனும் சேர்ந்தே லீதிகளமைப்பதிவிடுபட்டிருந்தனர். மாசனின் பிரதிநிதிகள் பாராளுமன்றத் தலேவாாயிருந்த இலா சாளொற்றே ாடல்ாமேல் நடவடிக்கையேடுத்தனர் ; தான் இறக்கும்போது தன் பதவியைத் தன் மகனுக்கு வழங்கும் உரிமை பாராளுமன்றத் தலேவருக்கு பாபுவழியாகவிருந்து வந்தது; இந்த உரினப் இலா சாளோற்றேக்கு இப் வாதபடி செய்யப்பட்டது. இப்ா சாளொற்றே படைத்தளபதி அயிக்குயில கடுமையாகத் தாக்கிப் பேசியபொழுது அபிக்குயிலன் அவனேக் கைது செய்வித்தான். அப்பொழுது பிரான்சின் ன்னேய பாராளுமன்றங்கள் இரெனிகப் பாராளுமன்றத்துடன் சேர்ந்து இந்நடவடிக்கையை ார்ந்ததுடன் அரசனின் இறைமையை ப்றுக்க: முயன்றன. 1.யூ rt{n}}{E%i7, 17}{}{ {ဗြွဓါး၊], வன்னியாகக் கண்டிப்זה:ryוJ/? &lbוזrוL השחק, וץ ேேறன் ; அத்தகைய கடுமையான வார்த்தைகளே அரசனின் வாயி 'ாந்து பாராளுமன்றங்கள் பல ஆண்டுகளாகக் கேட்டதேயிலே, இந்த நேருக்கடி I நேரத்தின் அபிக்குயிலன் தன் பதவியியிருது சிறன் ; ஆயின் பாரிசப் பாராளுமன்றம் நலனே அழைத்து விசாரோ பெத் தவறவில்லே. இவ்வாறு பாராளுமன்றங்கள் அரச கட்டாேளே எதிர்த்தும் அரசனின் முகவர்களே வெளிவெளியாகத் தண்டித்தும் வரவே 1) ஆப் உலுயி நடவடிக்கையெடுக்க முற்பட்டான்.
靜轟

Page 49
S8 தற்காலப் பிரான்சின் வரலாறு
சொயிசியூல் இவ்விடயங்களில் அதிக கவனம் செலுத்தாது இருந்தமை யும் பாராளுமன்றங்களே அவன் மறைமுகமாக ஆதரித்தமையும் அவ னுக்கே அபாயம் விஃாய ஏதுவாயின. இவன் 1770 இல் ஒசுத்திரியாவு டன் நட்புறவேற்படுத்தி மரியா தெரேசாவின் மகன் மாரி அன்ரனெற்றுவை அரசனின் மூத்த மகனுக்கு மனம் முடிக்க ஒழுங்கு செய்தான் ; இவ்வாறு ஒழுங்கு செய்வதன் மூலம் தான் மிகுந்த வலிமையுடையவனுகிவிடலாம் என எதிர்பார்த்தான் சொயிசியூஸ் ; ஆயின் அவன் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லே. 15 ஆம் உலூயி தன் புதிய மருமகளின் அழகு, இளமை ஆகியவற்ருல் கவரப்பட்டாணுயிலும், அவள் அவனுடைய புதிய வைப்பாட்டி யாசிய பரி சீமாட்டியை அதிகம் மதிக்காமையினுள், உலூயிக்கும் அவளுக்கு மிடையில் மனக்கசப்பேற்படலாயிற்று. மாரி அன்ரனெற்று பரிசீமாட்டியை மதிக்காமலிருந்ததற்கு அவளேக் குறைகூற முடியாது. பரி ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள் இiள் წლწ கடையில் :ேே பார்த்து வந்த பொழுது இவளுடைய அழகு அரசனேக் கவர்ந்தது. பொம்பர்ேச் சீமாட்டி வகித்து வந்த இடத்தை அாசன் இவளுக்குக் கொடுத்தான். பொம்பர்ேச் சீமாட்டிக்கு அரசியலில் அதிகாரம் பெறவேண்டுமென்ற அவா இருக்க விஸ்லே எனினும் சொயிசியூல் இவளுக்கு எதிராகவேயிருந்து வந்தால்
முடியாவிட்டாலும் இவனுடைய இந்த மனப்பான்மையை 15 ஆம் உலூயி விரும்பவிஸ்லே யென்பது தெளிவு.
சொயிசிபூல் வெளிநாட்டு அலுவல்களேயும் படைச் சேவைகளேயும் தா: விரும்பியபடி நடத்திய போதிலும் அரசாங்கத்தில் அவனுடைய பலவீனமடைந்தது. அரசனின் நலவுரிமைகளேப் பாராளுமன்றங்கள் அபக ரிக்கவிடாது பாதுகாப்பவனுக விளங்கிய மோப்பியோ என்பான் சோயிசியூ வின் எதிரியானுன், அரசன் இவனுக்குப் பல அதிகாரங்களும் வழங்கி ஒன் ; இதிலிருந்து சொயிசியூல் பாராளுமன்றங்களுக்குப் பணிந்து நடப் பதை உலுயி ஆதரிக்கவில்லேயென்பது தெரிந்தது. மோப்பியோ நிற மைமிக்க ஒரு சட்டவாணன் மாத்திரமன்றிப் பேரலாக் கொண்டவரூபு மிருந்தான். அவன் தெரே குருவானவரை நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரி யாக அமைச்சினுட் கொண்டுவந்தான். சிறிய தோற்றமும் கரிய நிறமும் கோபக் குணமுமுள்ள மோப்பியோவும், உயர்ந்து ஆணுல் சிறிது முன் ேெளந்த தோற்றமும் பதட்டமற்ற தன்மையுமுள்ள தெரேயும் ஒரு அபூர்வ சோடியாக விளங்கினர் ; இருவரும் கடுமையாக வேலே செய்பவராயும் திறமைசாவிகளாயும், இரக்கமற்றவர்களாயும், புகழ் விரும்பாதவராயு காண்ப்பட்டவிார்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்நிருத்தமேற்பட்ட காலம் 8.
இவ்விருவர் கைக்கும் அதிகாரம் வருவதற்கு அதிக காலம் செல்ல வில்லே, தன் வீழ்ச்சிக்குத் தானே வழி வகுத்தான் சொயிகியூல், போக்கு ாந்துத் தீவுகள் பற்றி இசுப்பெயினுக்கும் பெரிய பிரித்தானியாவுக்குமிடை யில் ஒரு வாக்குவாதமேற்பட்டது. இசுடபானியரை விட்டுக் கொடுக்க வேண்டா மென எவியதுடன் குடும்ப ஒப்பந்தத்தின்படி அவர்களுக்கு உதவி தருவ தாகவும் உறுதி கூறினுள். இவ்விடயம் 1770 திசம்பரில் அரச அவைக்குக் கொண்டுவரப்பட்டபோது அரச நிதி நிலைமை மோசமடைந்திருப்பதாகவும் பாராளுமன்றங்களின் கட்டளேகளுக்குப் பணிந்து நடந்தமையிஞலேயே இந்த நிலேமையேற்பட்டது எனவும் கூறினுன் தெரே. இந்த நிலைமைக்குக் காா ணம் தெரேயின் நிருவாகமேயெனச் சொயிசியூஸ் கூறியபோது பெரும் வாக்குவாதமேற்பட்டது; அப்பொழுது அரசனும் சமுகமாயிருந்தான். போரில் விருப்பமுன்ன அமைச்சர்கள் நாட்டைப் போர்களிலீடுபடுத்தியமையி ஜஸ் நாட்டுக்கு எவ்வளவு நட்டமேற்பட்டது என்பதை அப்பொழுது உனர்ந் திருந்தான் உலூயி. அப்பொழுது, ஏழாண்டுப் போயின் பின் பிரான்சு அதன் முன்னேய வலிமையை இன்னும் பெறவில்லே அரசாங்க நிதி நிலேமை மோசமடைந்து விட்டது : பாராளுமன்றங்கள் அரசனின் நிருவா கீத்துடன் சண்டையிட்டவண்ணமருந்தன. நிலேமை இவ்வாறிருக்கையில் இங்கிலாந்துக்கும் இசுப்பெயினுக்கு மிடையிலேற்பட்டுள்ள போரில் இசுப் பெயிதுக்கு உதவியாகப் போரிடச் செல்வது புத்தியாகாது எனத் தீர்மானித் தான் உலுயி. அரசன் தன் அதிகாசத்தை நிவேநாட்ட முனேந்தது இதுவே முதன் முறையாகும். சொயிசியூனும் அவன் சகோதரன் முறையானவனும் அவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அப்பொழுது பாராளுமன் றத்தினர், விழுமியோர், பொதுமக்கள் ஆகியோர் ஜீழ்ச்சியடைந்த அமைச்ச லுக்காக அனுதாபப்பட்டனர்; அவனுடைய வீழ்ச்சிக்கு அரசனின் புதிய கலப்பாட்டியின் சூழ்ச்சிகளே காரணமெனவும் கருதினர். வெளிநாட்டுப் போரில் மீண்டும் ஈடுபடுவதைத் தடுத்து நாட்டைக் காப்பாற்றினுன் அரசன்.
சொயிசியூவின் இடத்தில் பார் நியமிக்கப்பட வேண்டுமென ஆறுமாத ாக வாக்குவாதம் நடைபெற்றபின் அயிக்குயிலன் வெளிநாட்டு அலுவற் செயலாளராக நியமிக்கப்பட்டான்; இவனுக்கு மீண்டும் அதிகாரமளிப்பது பாராளுமன்றங்களேச் சண்டைக்கு இழுப்பதாக விருந்தது. திறைசேரியின் நிதி நிலேமையைச் சீர்திருத்தவேண்டுமாயின் கடும் நடவடிக்கைகள் ாடுக்கப்படவேண்டுமென மோப்பியோவுக்கும் அரசனுக்கும் கூறி அவர்களே உடன்படச் செய்தான் தெரே. பாராளுமன்றங்களின் எதிர்ப்பை அடக்கினுற் முன் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியும் ; பாராளுமன்றங்களே அடக்கும் பொறுப்பை மோப்பியோ ஏற் றுக்கொண்டான் ; பிரான்சை ஒன் றில் பாராளுமன்றங்கள் ஆளவேண்டும் அல்லது தான் ஆளவேண்டும் ான்பதை உணர்ந்துவிட்டான் 16 ஆம் உலூயி

Page 50
90 தற்காலப் பிரான்சின் வரலாறு
மிகவும் சீரழிந்திருந்த நிதி நிலைமையைச் சீர்ப்படுத்துவதற்காகக் கடும் நடவடிக்கை யெடுத்தான் தெரே ; கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியைக் கொடுக்க மறுத்தல், வட்டி கொடுத்தலே நிறுத்துதல், வலோற் காரமாகக் கடன் பெறுதல் ஆகியன இந்நடவடிக்கைகளிற் சிலவாம். இந்நடவடிக்கைகள் உடனடியான சில பிரச்சினேகளே மாத்திரம் தீர்க்க உதவியன. அரச நிதி நிலைமையை நிரந்தரமாகச் சீர்ப்படுத்துவதற்கு ஒரு பொதுச் சீர்திருத்தம் செய்ய வேண்டியிருந்தது ; இத்தகைய நீர் திருத்தங்களேப் பாராளுமன்றங்கள் எதிர்க்குமாகையிஜல் அவற்றுடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டும். இதை உணர்ந்த மோப்பியோ பாராளுமன்றங்கள் தாக்கத் தொடங்க முன் தானே அவற்றைத் தாக்க முற்பட்டான்; அரசனுடைய அதிகாரத்தைப் பாரிசுப் பாராளுமன்றம் வெளிப் படையாகவே தள்ளுபடி செய்யக் கூடியவாறு அவன் திட்டமிட்டுச் செய லாற்றினுன். 1771 சனவரியில் பாராளுமன்ற நீதவான்களேத் தூர இடங் களுக்கு மாற்றியனுப்பினுன் மிகத் தீவிரமாக இருந்த நீதவான்கள் அதிக தூாத்திவிருந்து கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். மோப்பியோவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பெரும் பொதுசனக் கிளர்ச்சியிருந்த போதிலும் அவன் அதைப் பொருட்படுத்தவில்லே. விவே கொடுத்துப் பெறும் பதவிகளேப் பாராளுமன்றத்திலிருந்து நீக்கினன் : இப்பதவிகளி லிருந்தவர்களுக்கு எவ்வித நட்ட ஈடும் வழங்கப்படவில்லே. பாரிசுப் பாராளுமன்றத்தின் ஆட்சி எல்லேக்குள்ளிருந்த பெரும் நிலப் பரப்பை ஆறு பகுதிகளாகப் பிரித்துப் புதிய நீதிமன்றங்களே நிறுவிஜன் இம் மன்றங்கள் சுதந்திரமாக நீதி வழங்கலாயின.
மோப்பியோவின் இந்த நடவடிக்கைகள் ஒரு ஆட்சிப்புரட்டை விற்படுத்து வனவாயின. மாகாண ஆட்சிப் பொறுப்புடையோர், அரச குமாரபி, விழுமி யோர், பாரிசிலிருந்த இடைவகுப்பினர் ஆகியோர் பெரும் கடக்குரவிட் டனர்; பாராளுமன்றங்கனே தம் நலவுரிமைகளேப் பாதுகாப்பனவென இவர் கன் கருதிவந்தமையினூலேயே அவ்வாறு கூக்குரலிட்டனர். எழுத்துத் துறையிலீடுபட்டிருந்தவர்கன் கூட, இவர்களிற் பலர் பாராளுமன்றங்களின் தணிக்கைகளினுற் பாதிக்கப்பட்டவர்களாயிருந்த போதிலும், கூக்குரம் வோருடன் சேர்ந்து கொண்டனப் ; ஆயின் நிலைமையை நன்கு உணர்ந் வொல்தேயப் போப்பியோவின் பக்கம் சார்ந்து அவனுக்கு ஆதாலி கொடு
படலாயின. பலமிழந்த பாராளுமன்றத்தினர் தமக்குக் கொடுக்கட்ட El சலுகைகளே ஏற்று முன்பிருந்த இடங்களுக்குத் திருப்பினர். இவ்வாறு
தேவையற்ற நியாயாதிக்கப் பிரிவுகளே நீக்குதல், சட்டங்கஃனத் தொகுத்து ஒன்றுபடுத்தல், மிலேச்சத்தனமான பழைய நடைமுறைகளேச் சீர்திருத்து தன், புதிய மேல் விசாரஃண் நீதிமன்றத்தையும் நிருவாக மன்றத்தையு நிறுவுதல் ஆகியன அவன் செய்த சில அடிப்படையான சீர்திருத்தங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம்
ாாகும். இத்திட்டங்கள் யாவும் மோப்பியோவின் காலத்தில் நடை முறைக்கு வரவின்லே ; அவனுடைய செயலாளனுயிருந்த இலிெப்பிரன் என் பாரோ பொனுப்பாட்டின் காலத்தில் அவற்றை தண்டமுறைக்குக கொண்டு
தான்.
பாராளுமன்றங்க்ள் எதிர்க்கமுடியாத நிலமைக்கு வந்தவுடன் அவை தடை செய்துவந்த நிதிச் சீர்திருத்தங்கள் சிலவற்றைச் செய்ய முற் பட்டான் தெரே. 1749 இல் மசோல்ற்று நிறைவேற்றியதும், விந்தியெம் எனற வரி சம்பந்தமான மதிப்பீடு, அவ்வரியைச் சேகரித்தல் ஆகிய ாருங்களே இலகுவாக்குவதுமான நல்லானே நடைமுறைக்குக் கொண்டு வப்பட்டது. இடங்களின் விசேட நிலே மாறுதிருந்தபோதிலும் வரி விதிப்பி 'ருந்த வேறுபாடுகள் குறையலாயின. பாரிசில் குழப்பமான நீஆலயி பிருந்த தஃபவரி முறை சீராக்கப்பட்டது . இதன் பயணுக முன்னரிலும் பார்க்க இரண்டு மடங்கு வருமானம் கிடைத்தது. 1774 இல் குடியானவிபரின் மகா அதிகாரிகளுக்கு மறைமுக வரிகளேப் புதிய முறையிற் குத்தகை கொடுத்ததன் மூலம் இரண்டு கோடி இலிவர் மேலதிகமாகக் கிடைத்தது.
அதிகாரத்திலிருந்த மூவரில் நியமிகுயினினே பலம் குறைந்தவனுயிருந் தான் ; பொறுமை, சிறு குணம், தீவினேயஞ்சாமை ஆகியன நிறைந்த இவன், வெளிநாட்டு அலுவல் அமைச்சிலிருக்கத் தகுதியற்றவணுயிருந்த பொதிலும், அரசவைச் சூழ்ச்சிகன் மூலம் பதவியிலிருந்தான் ; அத்துடன் போர் அலுவல்களேயும் தன் அமைச்சின் கீழ்க் கொண்டு வந்தான். இவனுக்கும் பரி சீமாட்டிக்குமே அரசனின் இரகசியங்கள் தெரிந்திருந்தன; (:ன் அப்பதவியில் நிவேத்திருப்பதற்கு இந்த நிலேமையும் இவனுக்கு உதவியளித்தது. அரசனின் இரகசியங்கள் அயிக்குயிலனுக்குத் தெரியக் கூடுமெனச் சொயிசியூலும் ஐயுறவு கொண்டிருந்தான். அரசனின் இரக Iத திட்டங்கள் பிற்காலத்தில் தடுமாற்றத்துக்குள்ளாயின. தனிசுலோக பொனியாதோசுகியை 1784 இல் போலந்து அரசனுக்கினுள் கதரீன் இதன்பின் உலூயியின் இரகசியத் திட்டங்கள் பயன்படாது போயின. எனினும் த புருேக்கினி பெரிய பிரித்தானியாவுடன் போர் தொடுத்துப் பழிவாங்கத் திட்டமிட்டு, இலண்டனில் பிரெஞ்சுத் தூதராவியத்திற் செய ாளராயிருந்த இயோன் என்பவனேத் தன் இரகசியத் திட்டத்தை இலண் டfi நிறைவேற்றும் பொறுப்புடைய பிரதிநிதியாக நியமித்தான் ; இயோன் ஒரு போர்வீசனும் இளம் வயதினனும் திறமை வாய்ந்தவனுமாக மிருந்தான். இங்கிலாந்தின் கரையோரங்களிலிருந்த தற்பாதுகாப்பு ஒழுங்கு டி பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு பிரெஞ்சுத் தூதுவன் அனுப்பப் சான் , சமயம் வரும்போது பிரான்சு இசுட்பெயினுடனும் வினேய வடக்கு iசுகளுடனும் சேர்ந்து கால்விாய்க்சி டாகப் படையணுப்பி இங்கிலாந் ாதத் தாக்குவதற்கும் திட்டங்கன் வகுக்கப்பட்டன. இதற்கிடையில் இயோன், பெர்சேயிஸ்சின் ஆதரவைப் பெற்றிருந்த தன் துரதமைச்சனுடன் சண்டை Iடடுக் கொண்டு இரகசியத் திட்டங்களேப் பிரித்தானிய அரசாங்கத்துக்கு வெளியிடப் போவதாகப் பயமுறுத்தினுன் இதையறிந்த உலுயி இயோனே

Page 51
தற்காலப் பிரான்சின் வரலாறு
இங்கிலாந்திலிருந்து கடத்திச் செல்ல எத்தனித்தான் ; ஆயின் இதிலிருந்து தந்திரமாகத் தப்பிய இயோன் பிரெஞ்சுத் துதவிமைச்சனுக்கெதிராக ஆங் நீல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தான் : வழக்கு இயோனுக்குச் சாதகமாகத் தீர்மானமாகவே துரதமைச்சன் தன் பதவியைத் துறந்தான். த லூயி அனுப்பிய கட்டளேகள் அடங்கிய சாதனங்களே இயோன் 1766 இல் திருப்பிக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக ஆண்டுக்கு 12,000 இலிவர் இ8ாப்பாற்றுச் சம்பளமாகப் பெற்றன் ; ஆணுல் அவன் வேறு சில சாதனங்களேத் தன்னுடனேயே வைத்திருந்து அவற்றை வெளியிடப் போவ தாகப் பிரெஞ்சு அரசாங்கத்தை இடைக்கிடை மிரட்டி வந்தான். இவ் வாறிருக்கையில் இயோன் பெண் வேடந்தாங்கித் தான் ஒரு பெண்ணென அறிவித்தான் ; அதன்பின் அவனே ஒரு பொருட்டாக எவரும் மதிக்க வில்லே. இதற்கிடையில் உலூயியின் இரகசியக் கடிதங்களே ஒசுத்திரியர் இடைமறித்து வாசிதது விட்டனர் என்ற செய்தியை வீயன்னுவிலிருந்த பிரெஞ்சுத் துரதமைச்சர், கர்தினுல் த உரோகன், அரசனுக்கு அறிவித்தார்.
15 ஆம் உலுயி பிற்காலத்தில் நடத்தி வந்த இரகசியக் கடிதப் போக்கு வரவுகளிலிருந்து அவனுக்கே தன் இரகசியச் சூழியவில் நம்பிக்கை யில்லாது போயிற்று என்பது தெரிந்தது. இந்த இரகசிய நடவடிக்கைகளி ஒல் எவ்வித பயனு:மேற்படவில்வே அவற்றைக் கைவிடுமாறு த புருேக் கிளி வேண்டிக் கொண்டபோதும் அரசன் மறுத்துவிட்டான். அரசனுடைய மரணத்துடன் தான் அந்த இரகசிய நடவடிக்கைகள் முடிவுற்றன; இரகசியப் பத்திரங்கள் யாவும், 16 ஆம் உலூயியின் கட்டளேப்படி புதிய வெளிநாட்டு அமைச்சனுகிய ஜோர்செனிசு என்பவனிடம் ஒப்படைக் கப்பட்டன. வேர்ரெனிகவும் இந்த இரகசியச் சூழியலும் ஈற்றில் அவ னிடமே வந்து சேர்ந்தன.
15 ஆம் உலூயி தன் கடைசிக் காலத்திலும் வெளிநாட்டலுவல்களிலும் பார்க்க உண்ணுட்டலுவல்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தான். அயிக்குயிலன் பொறுப்புணர்ச்சியற்றவனுயிருந்தபடியால் அரசன் அவனின் அதிக நம்பிக்கை வைத்திருக்கவில்வே. மோப்பியோவும் தெரேயும் பல்லாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த அரசாங்கத்தை, அதிசயிக்கக்கூடி , வகையில், பலம் பெறுமாறு செய்தனர். இன்னும் ஆண்டுகள் கழிந்துவிட்டால் புதிய சீர்திருத்த முறைகளில் மக்களுக்கு நம்பிக்கை யேற்பட்டுவிடும் ; பாராளுமன்றங்களும் அவற்றின் பழைய வலிமையை மீண்டும் பெறமுடியாது போய்விடும். ஆணுல் எதிர்பார்த்த அளவு கால செல்ல முன், 1774 இல், 15 ஆம் உலூயி அம்மை நோயினுற் பிடிக்கப்பட்டு பதிஞன்கு நாட்களில் இறந்தான். சீர்திருத்த அலேகன் தொடர்ந்து மோதிய வண்ண மிருந்தபோதிலும் 15 ஆம் உலூயி எதிர்த்து அடக்கிய சத்திகள், அவனுக்குப் பின் அரசு கட்டிளேறியவன் பலவீனமுடையவனுக விருந்தப யாஸ், மீண்டும் வலுப் பெறலாயின. 14 ஆம் உலூயியின் காலம் தொடக்கம் பிரான்சில் நிலவி வந்த சமூக, அரசியல் மாறுபாடுகள் மேலிட்டை காரணமாக முடியாட்சி பதினேந்து ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 3
சீர்திருத்தத்துக்கு முன் நிகழ்ந்தவை
முந்திய மூத்த இளவரசன் 1785 இல் இறந்துவிட்டான் ; அவன் அாச ஜய் வந்திருந்தால் தெவோக் கட்சி அதிகாரத்துக்கு வநதிருக்கும். 15 ஆம் * லூயியின் போனே இப்பொழுது அரசனுஜன், 16 ஆம் உலூயி எனும் பெயருடன் இவன் தன் இருபதாம் வயதில் அரசு கட்டிலேறினுன் இவன் நல்வி நோக்கங்கள் நிறைந்தவனுயும் பழைய அரசவையிலிருந்த ஊழல்களே, முக்கியமாகப் பரி சீமாட்டியின் ஆதரவாளர்களிடையிலிருந்த ஊழல்களே, கஃாய வேண்டுமென்ற தீர்மானமுடையவனுயுமிருந்தான். தனக்கு வயதும் அனுபவமும் குறைவாயிருப்பதை உணர்ந்த அவன் தனக்கு ஆலோசனே கூறத் தகுதிவாய்ந்த ஒருவனேத் தேடினுன் ; பின்னர் அவன் மாமியாராகிய அடிலெயிட்டுச் சீமாட்டியின் புத்திமதிப்படி, அரசவை உறுப்பினணுயிருந்த வனும் வயதில் முதிர்ந்தவனுமான மோரிப்பாசுவைத் தன் ஆலோசனே பாளனுக நியமித்தான். கால் நூற்றுண்டுக்குமுன் திறமை மிக்க ஒரு அமைச்சனுக விளங்கிய மோரிப்பாசு தன் எழுபத்து மூன்ரும் வயதில், மீண்டும் பெரும் செல்வாக்குடைய ஒரு நிைேயயடைவதை பெண்ணி மகிழ்ச்சியடைந்தான். விலுரரி போன்ற ஒருவனேத் தான் பெற்றுவிட்டதாக அரசன் நினேத்திருந்தால் அவன் எமாற்றமேயடைந்திருப்பான். வயது முதிர்ந்த காலத்தில் அதிக வேலேகளேத் தன் பொறுப்பில் எடுக்காது, அப்பதவியிலிருந்து ஆனந்தமாகக் காலங் கழிப்பதே மோரிப்பாசின் நோக்கமாக விருந்தது.
பூபொன் வமிசத்தைச் சேர்ந்த கடைசி அமைச்சஞயிருந்த மோப்பியோ பதவியிலிருந்து நீக்கப்படுவான் எனப் பலர் எதிர்பார்த்தனர். மோப்பியோ நாலாண்டு காலமாக அடக்கில வித்த பாராளுமன்றத்தினரும், தி மைத் " தேசாபிமானிகள் கட்சியினர் ” எனக் கூறிக்கொண்ட பாராளுமன்ற ஆதரவாளர்களும் சடுதியாக மீண்டும் பலம் பெறலாயினர். பாராளுமன்றத் தினர் தாமே பிரான்சின் அரசமைப்புப் படியான சுதந்திரத்தைக் காப்ப வர்கள் எனக் கருதி வந்தனர். பாராளுமன்றத்தினரும் அவர்கள் ஆதர வாளர்களும் பாரிசில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ; 15 ஆம் உலுயி பஞ்சத்தினுல் மக்கள் இன்னலடைந்திருக்கும்போது, தானிய விலேகனக் கூட்டி அதிக இலாபமடைந்தான் எனக் கூக்குரல் எழுப்பிச் சனங்களேத் திரட்டி, மோப்பியோவும் பாராளுமன்றமும் கூடியிருந்த மன்றத்தை முற் றுகையிடச் செய்தனர். இவ்விதமே 1788 இலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன : இத்தகைய ஆர்ப்பாட்டங்களே ஒழுங்குபடுத்தி இவை பெரும் பொதுசனக் கிளர்ச்சியெனத் தோற்றும்படி செய்தனர். இக்கிளர்ச்சிகளின் விளேவாக அரசாங்கம் பழைய பாராளுமன்றங்களே மீண்டும் தொழிற்பட அனுமதித்தது. மோப்பியோ ஈட்டிய வெற்றிகள் யாவும் பயனற்றுப்
만:

Page 52
94 தற்காலப் பிரான்சின் வரலாறு
போயின. சில நிபந்தனேகளுடனேயே பாராளுமன்றங்கள் முன் போல இயங்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்நிபந்தனேகருக்கு அமையப் பாராளூட்ர்ேறங்கள் ஒழுகமாட்டா வென்பதை, அன்பற்றின் பதினெட்டாம் நூற்ருண்டு வரலாற்றிவியிருந்து தெரிந்து கொள்ளலாம். பாரிசிற்போன்று மாகாணங்களிலும் இவ்விெற்றி குறித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன ; மக்கள் வல்லரசாங்கத்தைப் பணிய வைத்துப் பெற்றதாகும் இவ்வெற்றி யெனக் கொண்டாடப்பட்டது.
பிசான்சின் நிஃமை மிகப் பிற்போக்காகப் போவதாக விருந்தபோதி லும் சீர்திருத்த மனப்பான்மை குறையவில்,ே பதினெட்டாம் நூற்றுண்டு கருத்தியற் சிந்தனேகள் நிறைந்த காலமெனக் கருதுவது பிழையாகும். பிரான்சு, இங்கிலாந்து போன்ற விழிப்புணர்ச்சி பெற்ற நாடுகளிற் சீர் திருத்தக் கருத்துக்கஃாச் செயற்படுத்துவதிற் பலர் கண்ணும் கருத்துமாக விருந்தனர். இந்த நிைேமயை விளங்கிக் கொன்வதற்கு இக்காலத்தில் நுண்ணறிவுத்துறையிலேற்பட்ட சில தன்மைகளே அறிதல் வேண்டும். படிப் பளவில் மாத்திரமிருந்த விஞ்ஞானம் இக் காலத்திலேயே பொதுமக்கள் கவனத்துக்கு வரவிாயிற்று, விஞ்ஞானம் புதிய கருத்துக்களே மக்களிடை யிற் பரப்பியமையினுல் பழைய விடயங்களும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கப்பட்டன. குரு புளூச்சி 1732 இல் எழுதிய "இயற்கையின் அற்புதக் காட்சி" எனும் நூல் பிரான்சில் குறைந்தபட்சம் பதினெட்டு முறை பதிப்பிக்கப்பட்டு விற்பனேயாயிற்று : இயற்கையிலுள்ள தெய்வீகத் தன்மை களே எடுத்துக் காட்டி, கடவுள் இருக்கிறர் என்பதை நிரூபிக்கவே அந்நூல் எழுதப்பட்டது. " சிலி மிருகங்கள் மனிதனுடன் வாழ்ந்து அவனுக்கு உதவியாயிருக்க வேண்டுமெனவும். எனையவை காடுகளிலும் பாலேநிலங் களிலும் வசிக்கவேண்டுமெனவும் தெய்வம் விதித்திருக்கிறது” என எழுதி ணுர் புளூச்சி. " கடன் மீன்களேப் படைத்த அதே கையே அவற்றிற்கு உகந்த நீரையும் ஆக்கியது” எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுவழக்கான விஞ்ஞானத்தில் மக்கள் அதிக அக்கறை காட்டலாயினர். உயர் அறிவாற்றல் சம்பந்தமான விடயங்களில் மாத்திரம் புதிய விஞ்ஞானக் கருத்துக்கஃ வற்பது தீவிரமாக எதிர்க்கப்பட்டது. முற்போக்குடையவராயிருந்த பொன்துெ
எற்க மறுத்தான். பிரெஞ்சு நாட்டுக் கல்வியிற் பெரும் பங்கெடுத்துவந்த யேசு சபையினர் காட்டேசியவாதக் கொள்கையை 1730 ஆம் ஆண்டனவிற் முன் ஏற்கலாயினர். ஆயின் வான்வெள்ளியின் அசைவு பற்றிய நியூற்றளின் விளக்கத்தை மோப்பேட்யிே, 1723 இல் எழுதிய ஒரு நூல்" மூலம், ரித்தான். நியூற்றணின் விஞ்ஞானக் கொள்கைகள் பற்றி வொல்தேயர் சிறந்த பிரசாரம் செய்தான். 1747 வரையில் புதிய விஞ்ஞானக் கருத்துக்
கள் பயிரையும் கவர்ந்தன.
I Sporta cla de la natura. 2. Discours Bour la figure des on 8 tres.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 95
பதினெட்டாம் நூற்றண்டில் பிரான்சிலேற்பட்ட விஞ்ஞான முன்னேற்ற றத்தை நாம் மிகைப்படக் கூறுதலாகாது. அலெம்டேட்டு என்ற பெயர் பெற்ற கணித வல்லுநர், பூச்சிகளே ஆராய்ந்த இபியூமர் ஆகியோர் இக் சாத்தில் வாழ்ந்தவராவர் ; ஆயின் இவூசியர் காலத்திற்கு வரும்வரை அடிப்படைக் கண்டு பிடிப்புக்கள் நிகழ்ந்தன வெனக் கூறமுடியாது. அணு பவ அறிவுக்கே முக்கிய இடமளிக்கப்பட்டது. நியூற்றணின் விஞ்ஞான முறை களுக்கு பேக்கன் வகுத்த பரிசோதனே முறை விஞ்ஞானம் அடிப்படையா பிருப்பதை வோல்தேயரும் அலெம்பேட்டும் கண்டனர். கருத்துப் பொரு எான எவையும் வற்றுக் கொள்ளப்படவில்லே. கொண்டிலாக்கு என்பவர், 1749 இல் பின்வருமாறு எழுதினூர்: " ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுத்து வழிகாண்டற்கரிய ஓரிடத்தில் நின்று தத்தளித்துக் கொண்டி குக்கும் ஒருவன், அத்தகைய இடத்திவிருந்து வெளியேறும் வழியைக் காணக்கூடிய பொது விதியை வகுப்பாணுயின் அது எவ்வளவு நகைப்புக் பிடமாகும் * தத்துவஞானியின் நிலே அவ்வாருனதே", அவதானித்தல், பரிசோதனே செய்தல், முடிவுபெறுதல் ஆகிய மூன்று முறைகளுமே பதினெட்டாம் நூற்றண்டிற் பலராற் பின்பற்றப்பட்டு வந்தன. வரவேற் பறைகள் ஆய்கூடங்களாகவும், இலக்கிய சஞ்சிகைகள் விஞ்ஞானம் பற்றிய செய்திகளேப் பரப்புவனவாகவும் விளங்கின. விஞ்ஞானத்தில் மிதமிஞ்சிய அக்கறை காட்டப்படுவதாகக் கருதினூர் வொல்தேயர் ; அவர் 1741 இல் பின்வருமாறு எழுதினூர்: "பௌதிகவியலே நான் விரும்புகிறேன், ஆணுல் அதற்குக் கவிதையிலும் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நான் ஆதரிக்கவில்வே ; விஞ்ஞானம் இப்பொழுது கவேகள் யாவற்றையும் நசுக்கிப் பெரும் கொடுமை புரிகிறது எனக் கருதுகிறேன்".
புலனுணர்வான உளவியலுடனும் உலகாயுத கோட்பாட்டுடனும் தொடர்பு படுத்தப்பட்ட அனுபவ விஞ்ஞானம், பூதன் தன்னேப் பற்றியும் தன் அமைப்புக்களேப் பற்றியும் கொண்டுள்ள மனப்பான்மையைப் பாதிக்கும் தன்மையதாயிருந்தது. இதன் பயணுகச் சூழலும் கல்வியும் மனிதனேக் கட்டுப்படுத்தின தொடர்ச்சியாக வந்த வழக்கம், பழமைக்குக் கட்டுப்பட் டிருந்தமை ஆகியவற்றை விஞ்ஞானம் ஒழித்து விட்டது. விஞ்ஞான அறிவின் விளேவாகப் பல முன்னேற்றம் ஏற்படவும், முன்னேற்றங் பு:நக்குத் திட்டமிடவும் வசதியேற்பட்டது. "நாம் பொற்காலத்திற்கே வரு கிறுேம் " என அந்நூற்ருண்டின் முற்பகுதியில் எழுதினூர் செயின் பியெரி என்ற குருவானவர். ஈற்றில் கொன்டோசெற்று என்பவர் மனித இனம் பற்றிப் பின்வருமாறு எழுதினுர் . " அது தளேகளிலிருந்து விடுதலேபெற்று அதன் தவேவிதியிலிருந்தும் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் எதிரி களிடமிருந்தும் விடுபட்டு உண்மை, நன்னெறி, மகிழ்ச்சி ஆகியவற்றின் வழியில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் முன்னேறி வருகிறது".

Page 53
ህû தற்காலப் பிரான்சின் வரலாறு
முன்னேற்றம் பற்றிய கருத்துடையவர்கள் அக்காலத்தில் நிலவிய நன் னம்பிக்கைக் கோட்பாட்டில் மாத்திரம் நம்பியிருக்கவில்வே. நன்னம்பிக் கைக் கோட்பாடு என்பது என்ன ? என்று கேட்டார் கக்கம்போ, அதற்கு கன்டிடி என்பவர் யாவும் பாதகமான சூழ்நிலையிலிருக்கும்போது " பாவும் நன்றுக விருக்கின்றன எனப் பாசாங்கு செய்வதே நன்னம்பிக்கைக் கோட் பாடாகும் " என விடையளித்தார். லொஸ்தேயர் பொதுவாக எதிலும் கெடுதலேயே காணும் மனப்பான்மை யுடையவராயிருந்தாராயினும் முடிவு நன்மை பயப்பதாயிருக்குமென்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
பதினெட்டாம் நூற்றண்டின் மனப்பான்மை முழுவதும் செயன்முறை யான சீர்திருத்தத்தைப் பெறுவதே நோக்கமுடையதாயிருந்தது. 16 ஆம் உலூயி அரசுகட்டிலேறியபோது சீர்திருத்தம் வேண்டுமென்ற விர்ைச்சி உச்சநிலேயடைந்திருந்தது ; இக்கினர்ச்சியை எந்த அரசாங்கமாயினும் புறக் கணித்திருக்க முடியாது. மோரிப்பாசு சீர்திருத்தம் செய்வதை விரும்பாத வணுயிருந்த போதிலும் அதன் அவசியத்தை உணர்ந்து அத்துறையி வீடுபட்டான். சீர்திருத்த விேலேகளுக்குப் பொறுப்பாக இலிமூசின் மாகாண ஆணேயாளர் தேர்க்கொற்று என்பவன் நியமிக்கப்பட்டான். மோரிப்பாசு எதிர்பார்த்ததிலும் பார்க்கக் கூடிய சீர்திருத்தங்களேச் செய்ய முற்பட்டான் தேர்க்கொற்று தேர்க்கொற்று இயற்கையாளரின் கொள்கைகளேப் பின் பற்றுபவனுயினுன்.
இயற்கையாளரின் கொள்கைகள் பதினெட்டாம் நூற்ருண்டின் பின் னரைக் கூற்றில் மக்களின் சிந்தனேகளேப் பெரிதும் கவர்ந்தனவாகையால் அக்கொள்கைகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகும். இயற்கை பாளரின் கொள்கைகளேத் தொடக்கி வைத்தவர் அரச வைத்தியாகிய குவெசுனே என்பவராவர். நிலத்திலிருந்து மாத்திரமே செல்வம் பெற லாம் என அவர் நம்பினூர் ஆயின் இது ஒரு சிறந்த கொள்கையெனக் கூறமுடியாது. இக்கொள்கையில் நம்பிக்கை பூட்டுவதற்குச் செயன்முறை முடிவுகள் முக்கியமானவை. இக்கொள்கையின்படி நில வருமானத்தி விருந்தே வரிகள் யாவும் கொடுக்கப்பட வேண்டும். செல்வம், முக்கியமாக நிலத்திலிருந்து கிடைக்கும் உற்பத்திப் பொருள்களே வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் செல்வம், சுற்றி வருவதைக் கட்டுப்பாடு செய்தல் தேசிய செல்வம் பெருகுவதற்குத் தடையாயிருக்கும் என்பது வேறெரு முக்கிய முடிவாகும். இத்தடையை நீக்க வேண்டுமாயின் நாட்டிலுள்ள சங்கத் தடுப்புக்கள் யாவும் நீக்கப்படவேண்டும். இத்தகைய சீர்திருத்தங் கள் யாவற்றையும் அரசனே செய்தல் வேண்டும் என்பதே இற்கை யாளர் கொள்கையாகும். இக்கொள்கையை நடைமுறையிற் கொண்டு வரவேண்டுமென முன்னின்றவர்களுள் ஒருவர் மிராபோ பிரபுவாவர்; " மனிதனின் நண்பன்" எனத் தன்னே வர்ணித்த இவர் தன் குடும் பத்தை வெறுப்பவராயிருந்தார். இயற்கையாளர் கொள்கையுடன் தொட ர்புகொண்ட மற்றெருவர் கூணே என்பவர் ; இவர் உற்பத்திப் பொருள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"திருத்தமேற்பட்ட காலம் 9.
கள் பரிசோதனை செய்பவராகவும் வர்த்தக ஆ&னயாளராகவுமிருந்தார். வியாபாரம், கைத்தொழில் ஆகியவை பற்றிக் கூனே உயர்ந்த கருத் ஆடையவராயிருந்தமையினுல் இத்துறைகளிலிருந்த கட்டுப்பாடுகள் பல வற்றை நீக்கினும் பொருளாதாரத் துறையில் மாத்திரமன்றி அரசியல் விடயங்களிலும் மக்களுக்குச் சுதந்திரமளிப்பது நன்மை பயக்குமென அவர் நம்பினுர்,
தேர்க்கொற்று கூனேயின் நண்பனுயும் அவனேப் பின்பற்றுபவனுயு மிருந்தான், இலிமூசின் ஆனேயாளனுகவிருக்கும்போதே அவன் தன் சீர்திருத்தக் கருத்துக்களேச் செயன்முறையிற் கொண்டுவர முனேந்தான். அவனுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய கலாநிதி டெளக்கிளசு டாக்கின் என்பவர் இவனேப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் : "நிர்வாகத்திலிருந்த சில கெட்ட பழக்கங்களுடன் போராடவேண்டியவனுக விருந்தான். பழையதும் அதிக சிரமத்தைக் கொடுப்பதுமான ஒரு முறை பின்படி நேரடியான வரிகளே அவன் சேகரிக்க வேண்டியிருந்தது ; அடிக் கடி பிழையாக நீதி வழங்கி வந்த நீதி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த முயன்றன். அறியாமையிலும் வ றுமையிலும் மூழ்கியிருந்த குடிமக்க விடையில் கமத்தொழிலேப் பரப்ப வழிவகுத்தான். கைத்தொழில், வர்த்த கம் ஆகியவற்றில் மக்களே ஈடுபடுத்த முயன்றன். "தேர்க்கொற்று இலி முசினில் ஆற்றிய அருஞ்செயல்கள், சிறிய அளவில் இருந்தபோதிலும், ஆச்சரியப்படக்கூடியவையாயிருந்தன. எனினும் தேர்க்கொற்று கட்டுப்பாட் பதிகாரியாக நியமனம் பெற்றமைக்கு, இவன் ஆணேயாளனுகவிருந்து ஆற்றிய நற்செயல்கள் காரணமாக விருக்கவில்லே இவனுடைய நண்பன் ஒருவன் மோரிப்பாசின் நண்பனுகவுமிருந்தமையினூலேயே இவன் அப் பதவிக்கு நியமிக்கப்பட்டான்.
மோப்பியோவும் தெரேயும் சீர்திருத்தவேலேகளேத் தொடங்குவதற்கு என் அவ்வே&லகளுக்கு முக்கிய தடையாயிருக்கக் கூடியவற்றை நீக்குவ நிலீடுபட்டனர்; முதலில் தேர்க்கொற்றே நேரடியாகச் சீர்திருத்த வேலை ளே, அவை சிறிய அளவிலிருந்தபோதிலும், தொடங்கினுன். அவன் ஒவ்வாத பல கொள்கைகளேச் சட்டமூலம் ஒரேயடியாகப் புகுத்த முனேந் தான் எனச் சிலர் குற்றஞ்சாட்டினர். எனினும் அக்குற்றச்சாட்டில் உண்மை ருக்கவில்ஜ, பாராளுமன்றங்களே மீண்டும் கூட்டியதே அவன் செய்த பெரும் பிழையாகும். பாராளுமன்றங்களின் மேலிடப்பட்ட கட்டுப்பாடுகளின் படி அவை ஒழுகுமென் அவன் நம்பியிருந்தானுயினும் ஈற்றில் எமாற். படிடந்தான். ஓராண்டு வரையில் பாராளுமன்றங்கள் அமைதியாயிருந்தன ; இக்காலத்திற் பல சீர்திருத்த வேலைகளேத் தொடங்கினுன் தேர்க்கொற்று. நிதி சம்பந்தமாகவும் சில சிறு சீர்திருத்த நடவடிக்கைகளேத் தயக்கத் நடன எடுத்தான். அதிகரித்து வந்த செலவுகளேயும் இளேப்பாற்றுச் பளங்களேயும் குறைப்பதற்கு வேண்டிய சில சிறு சிக்கன நடவடிக்னல்

Page 54
98. தற்காலப் பிரான்சின் வரலாறு
தங்களேக் கொண்டு வந்தான் ; எனினும் அரசாங்கம் நிதி நெருக்கடி விருந்து தற்காலிகமாகவேனும் தப்பித்துக் கொண்டதாயின் அவ்வாறு
கொள்ளவேண்டும்.
மற்ருெரு விடயத்தில் தேர்க்கொற்று தெயிேன் கொள்கையை மாற்றி விட்டான். 1787-9 இல் ஏற்பட்ட தானிய நெருக்கடிக்கு முன், 1770 இஸ் தானிய விலே மிக உச்சநியேடைந்துவிட்டது. இந்த விலேயேற்றத்தைத் தடைசெய்வதில் தெரே தீவிரமாக ஈடுபட்டான். 1760 ஆம் ஆண்டி ନୀ பின் நல்ல விளேச்சலிருந்தமையினுள் தானிய வியாபாரம் கட்டுப்பாடு வின்றி நடைபெற அனுமதிக்கப்பட்டிருந்தது : தெரே இந்தக் கட்டுப்ப டற்ற வியாபாரத்தை நிறுத்தி மீண்டும் அதனே அரசாங்கத்தின் கட்டுப் பாட்டின்ற்ேக் கொண்டுவந்தான். இச்சம்பவத்தைப் பாராளுமன்றங்கள் நன்கு பயன்படுத்தின தெரே முழு அதிகாரத்தையும் தன்கையின் வைத்திருக்கிருனெனவும், 15 ஆம் உலூயி தானியக்கட்டுப்பாட்டின் மூலம் மக்களே வருத்திப் பெருந்தொகையான இலாபமடைகிறனெனவும் கூறத் த&iப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுசனக் குழப்பங்கள் எற்பட்ட வாயினும் அவை அடக்கப்பட்டன. அரசாங்கக் கொள்கை காரணமாக தானியப் பெருக்கமோ அவற்றின் விலேயோ எவ்வளவுக்குப் பாதிக்கப்படு மெனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது டோயினும் 1770 தொடக்கம் 1774 வரையும் தானிய ஜிலேகள் பெரிதும் குறைந்திருந்தன.
தெரேயின் கொள்கையைக் கைவிடவேண்டுமெனத் தேர்க்கொற்றுக் கூறிய ஆலோர&னயை 16 ஆம் உலூயி ஏற்றுக்கொண்டான் ; தெரேயின் கொள் கைக்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பே உலூயி சம்மதிப்பதற்கு முக்கிய airgal மாயிருந்தது. புதிய திட்டத்திலும் தானியம் ஏற்றுமதி செய்வது தன் செய்யப்பட்டும் பாரிசுக்கு வேண்டிய தானியங்களேப் பெறுவதற்கு விசேட எற்பாடு செய்யப்பட்டு மிருந்தன. துரதிட்டவசமாக 1774 ஆம் ஆண்டின் விளேச்சல் குன்றியது. உணவுத் தட்டுப்பாடு காரணமாகக் கவிகங்கள் முக்கியமாகப் பாரிசைச் சுற்றியிருந்த கிராமப் புறங்களில், எற்பட்டன இக்கலகங்களேத் தேர்க்கொற்றின் எதிரிகளே தூண்டினர்கள் என கூறப்பட்ட போதிலும் சில இடங்களில் எவரும் தூண்டாமலே கலக களுண்டாயின. எப்படியாயினும் இக்கலகங்கள் அடக்கப்பட்டன; அத்துடன் தானிய விலேயேற்றமும் நெடுநாள் நிவேத்திருக்கவில்லே.
தேர்க்கொற்று வேறு சில நிர்வாகச் சீர்திருத்தங்களேயும் ஏற்படுத் ஜன். ஆடுமாடுகளுக் கேற்பட்ட கொள்ளே நோயை ஒழிக்கத் தீவிரம நடவடிக்கை யெடுத்தான். நைத்திரேற்று உற்பத்தி செய்வதற்கு பழைய கம்பனிக்குக் கொடுத்த தனியுரிமையை நீக்கி அப்பொழுதிருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விர்நிருத்தமேற்பட்ட காலம் 99
கப் பெயர்பெற்ற விஞ்ஞானியாகிய இஆைசியர் என்பவரிடம் அப்பொறுப் பக் கொடுத்தான் ; இலவூசியரின் பொறுப்பில் பிரான்சில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாற்சி மருந்து ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்ததெனப் பெர்பெற்றது : , பிற்காலத்திற் புரட்சி செய்த படைகளின் வெற்றிக்கும் டுத்துப்பாக்கி மருந்து பெரிதும் உதவிற்று. தனிப்பட்டவர் நடத்தி வந்த அஞ்சற் சேவைகள் ஒரு அரசாங்க திணைக்களத்தின் கீழ்க் கொண்டு ட்பட்டன. கiலி விருத்தி செய்தல், உள்ளூர்ச் சுயாட்சி வழங்கல், எறியோர்க்கு அரசாங்க உதவியளித்தல், படைப் பிரிவுகளேச் சீரமைத்தல் ஆகியவை சம்பந்தமான திட்டங்களேயும் வகுத்தான் தேர்க்கொற்று.
தேர்ந்தொற்று நடைமுறையிற் கொண்டுவந்த சீர்திருத்தங்களுக்கும், மேலும் கொண்டுவர உத்தேசித்த சீர்திருத்தங்களுக்கும் நிலையான பற்றுக் நள் உடையவர்களிடமிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தேர்க்கொற்றின் எதிரிகள் சுறுசுறுப்பாக வேலே செய்ய ஆரம்பித்தனர். நிதியாளர் தம்மிட மிருந்த தனியுரிமைகள் பறிக்கப்படுவதை உணர்ந்தனர் அரசவையிற் பலமான கட்சியாயிருந்த சொயிசியூஸ் ஆதரவாளர்கள், தாம் விரும்பிய வாறு தேர்ந்தொற்று எதையும் செய்யாமையினூல், அவனே எதிர்க்கத் தொடங்கினர். தெலோக் கட்சியினரும் குருமாரும் தேர்க்கொற்றைத் தொடக் நத்திலிருந்தே எதிர்க்கத் தொடங்கினர். முடிசூடும்போது அரசன் செய்யும் சத்திய வாரகத்தை மாற்றுவதற்குத் தேர்க்கொற்று எடுத்த முயற்சி தோல்லியுற்றது. இச்சத்தியத்தின்படி, அரசன் சமயபேதம் செய்வோரை அழிப்பதாக உறுதி கூறுகிறன். தேர்ந்கொற்று இந்த முயற்பியில் தோல்வி புற்றபின், புரத்தசித்தாந்தர்களே ஆதரித்து அரசுக் கழகத்திற் பேசினுன் சீர்திருத்தம் செய்ய முயலும் எந்த அமைச்சீனேயும் இயற்கையாகவே எதிர்க்கும் பாராளுமன்றங்கள் தம் எதிர்ப்பைத் தொடங்குவதற்குத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்திருந்தன. மவிசேfபிசு என்பவனேத் தவிர்ந்த :ன அமைச்சர்களும் தேர்க்கொற்றுக்கு எதிராகவே யிருந்தனர். மவி சேப்பித சீர்திருத்தம் செய்யும் நல்ல நோக்கமுடையவனுயினும் நிலே ஒன்றிய ஊழல்களேக் கனேவதற்கு வேண்டிய மனத்தைரிய மில்லாதவணு விருந்தான். போர் அமைச்சிலிருந்த செயின் சேர்மேன் என்பவனும் சீர் விருத்தம் செய்வதிலீடுபட்டாணுயினும் எனேய அமைச்சுக்களின் நிதிகளேக் ாட்டுப்படுத்தத் தேர்க்கொற்று முனேந்ததை எதிர்த்தான். வெளிநாட்டு அலுவல் அமைச்சிலிருந்த லேப்செனிச உண்ணுட்டு வாக்கு வாதங்களில் irத விரத்தையும் கட்டவிஸ்லே, அரச சின்னங்களின் பொறுப்பாளனு மிருந்த மிரோமெகளில் என்பவன் வெளிப்படையாகவே தேர்க்கொற்றுக்கு எதிராகப் பாராளுமன்றங்களுடன் சேர்ந்து கொண்டான். பழைய அரச ன்றிலிருந்த மோரிப்பாசு, முன்பிருந்த செல்வாக்கில்லாதவனுயிருந்த போதிலும், சூழ்ச்சிகன் நிறைந்தவொரு அரசாங்கத்தையே கற்பன செய்துகொண்டிருந்தான். நிலைமை இவ்வாறிருந்தமையினுல் தேர்க் கெற்றை ஆதரிப்பவர் இஸ்லேயென்றே கூறவேண்டும்.

Page 55
O) தற்காலப் பிரான்சின் வரலாறு
இவ்வாறு எதிர்ப்புக்களும் உடனனக் குறைவும் இருந்த போதிலும் கட்ாட்பாட்டு மகா அதிகாரியாகிய தேர்க்கோற்று தன் திட் ததின்படி சீர்திருத்த aேவேகஒளிவீடேட்டான். அவன் ஆறு நல்லானேகளே 177 சனவரியில் அரசனுக்குச் சமர்ப்பித்தான். இவற்றுள் நான்கு நiாஃ கள் பாரிசில் நடைபெறும் கட்டுப்பாடற்ற தானிய வியாபாரம் சம்பந் மானவையாயும், அவசியமற்ற பல பதவிகளே ஒழிப்பனவாகவுமிருந்தன. மற்றைய இரு ஆனேகளும் மிக முக்கியமானவை. இவ்விண்டினுள் ஒன்று கைத்தொழில்களிற் சேர்வோரைக் கட்டுப்படுத்தும் " புராந்திசு" எனும் அமைப்பை ஒழிப்பதாகும் ; மற்றையது " கோவீ?" என்பதை நீக்கி வீதிகளேப் பேணுவதற்கு வேண்டிய பணத்தை நிலச் சொந்தக் காார்மீது விதிக்கட்டடும் ஒரு பேரிமூiம் சேகரிப்பதற்காவியது.
ந்நேரத்தில், இனியும் தாமதிக்காது தாக்குதலே ஆரம்பிக்க வேண்டு மெனத் தீர்மானித்தது பாரிசப் பாராளுமன்றம், கடைசியாகக் கூறப்பட் இரு ஆண்ேகளும் தம் உரிமைகளேப் பாதிப்பனவாகுமெனக் கருதியது அம்மன்றம். தேர்க்கொற்றின் சுட்டாளிகளும் பாராளுமன்றங்களும் அவே எதிர்த்தபோதிலும் அவ்வானேகளுக்கு அரசனே இனங்கச் செய்தா அவன். பின்னர், மோரிப்பாசின் சூழ்ச்சிகளின் விளேவாக, அரசன் தே கொற்றில் நம்பிக்கையிழந்து அவனே 1778, மே மாதத்தில் பதவி விருந்து நீக்கிஞரன். அவன் நீக்கப்பட்டவுடன் அவன் தொடங்கிய சீர்திருத்
ஆறும் தேர்க்கொற்று தொடர்ந்து பதவியிலிருந்திருப்பானுயின் பை ஆட்சியை இன்னும் கிரகோலம் தொடர்ந்திருக்க உதவியிருப்பான்.
சீர்திருத்தங்கள் பெரிய அளவில் அக்காலத்தில் நடைபெருமற்போயினும் சீர்திருத்தங்கன் பல வேண்டுமென்ற உணர்ச்சி அப்போழுது நிலவிய தென்பதை மறுக்க முடியாது. பழைய ஆட்சியிரமிருந்த எதிர்ப்புக்களு கிடையிலும் சில சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. தேக்கொற்றின் கூட்டாளி களான அமைச்சர் இருவர் முக்கிய சீர்திருத்தங்கள் சில செய்தனர் பேரரசனுக்குக் கீழிருந்தவரூன சேயின் சேர்மேன் எறும் முதிய போர் வீரன் பிசியாவிற் புகுத்தப்பட்டன போன்ற சீர்திருத்தங்களேப் படைப் பிரிவிற் புகுத்தினுன் , இவன் பவேரியப் பேரரசனின் படையிற் சேவை செய்ததுடன் தென்மாக்சின் போர் அமைச்சனுகவுமிருந்தவன். கட்டுப் பாட்டுக்கு அடங்ாதனையும் அதிக ( உண்டாக்கியனவுமான UàL களின் எண்ணிக்கைகளேக் குறைத்தான் ; படைகளுக்கு வீரரைச் சேர்க்க பின்பற்றப்பட்டு வந்த முறைகளே மாற்றினுள். விழுமியோர்களேயும் தன்
ஒழித்தான் ; இதற்குப் பதிலாகப் பன்னிரண்டு படைப் பயிற்சிப் பாடசாே
1 uThin cdH. 2 Cotto,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் O
48ள வெவ்வேறு மாகாணங்களில் நிறுவி வறிய விழுமியோரின் பிள்ளிேகள் அவற்றிற் சேபக்சர் டியதாக ஒழுங்கு செய்தான். இந்த ஒழுங்கு முறையின் ஜீழ்ப் பயிற்சி பெற்றவருள் போனுப்பாட்டு என்ற இனேனனும் ஒருவின், ரொபிசியூஸ் என்பன்ை பீரங்கிப் படைப் பிரிவைச் சீர்திருத்தத் தொடங் பிஜன் ; Sei (Fa. 85 GPL அவன் பின்வந்த கிரிபோவல் தொடர்ந்து செய் தான். இச்சீர்திருத்த வேவேயின் பலஞகப் பிரான்சு ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்தவொரு பீரங்கிப் படையை யுடையதாயிருந்தது.
சேயின் சோமேன் படைப் பிரிவுகனிற் புகுத்திய சீர்திருத்தங்களேப் பொது சனம் அதிகம் ஆதரிக்கவில்லே ; அத்துடன் கட்டுபாட்டுக்கு அமைய"தி போர்வீரருக்கு வழங்க எற்பாடாகிய கhே தண்டனே (றையைப் போர்வீரர் எதிர்த்தனர். இந்த நிலமையைச் சமாளிப்பதற்கு மோரிப்பாக செயின் சேர்மேனுக்கு எவ்வித உதவியு மனிச்சுவிஸ்லே இதனுல், செயின் சேர் மேனுக்கும் தேர்க்கொற்று, மலிசேர்பிஈ ஆகியோருக்கு தேர்ந்த அதே நதி நேர்ந்தது. விழுமியோர் தம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய தன் பயனுய் 1781 இல் ஒரு கட்டளேயைப் பிறப்பிப்பதிற் சித்தியடைந்தனர் : படைப்பிரிவில் ' கப்டின் " என்ற பதவிக்கு மேற்பட்ட எப்பதவிக்காயினும் உயர்ச்சி பெறுவோர் விழுமியோருக்குரிய நான்கு பட்டங்களேயாயிலும் பெற்றிருத்தல் வேண்டும் என இக்கட்டளே விதித்தது. புரட்சி தொடங்கிய பொழுது படையில் உயர் பதவி வகித்த விழுமியோர் பலர் ஒட்டம்பிடிக்க, திறமைவாய்ந்த படை கலேயாமலிருந்தது; இதற்குக் காரணம் சொயி கியூலும் செயின் சேர்மேனும் புகுத்திய சீர்திருத்தங்களாகும். புரட்சி புணர்ச்சியுள்ள தொண்டர்கள் பனிப் படைப் பிரிவித் சேர்ந்தனர் அத்துடன் கட்டாயமாகவும் பலர் சேர்க்கப்பட்டனர். இதன்பின் பிரான்சின் படை ஐரோப்பாவிலேயே மிகத் திறமை வாய்ந்ததாகத் திகழ்ந்தது.
பல துறைகளிலும் சீர்திருத்தங்கள் வேண்டும் என இப்பொழுது பலர் உணர்ந்தனர். கடற்படை அமைச்சருக்குப் பொறுப்பாகவிருந்த சட்ஃபின் என்பவன் அமெரிக்கச் சுதந்திரப் போரில் பிரித்தானிய கடற்படையை எதிர்க்கக்கூடியதாகப் பிரெஞ்சுக் கடற்படையை, மிகப் பெரும் செலவில், திருத்தியமைத்தான் ; சட்டீன் 16 ஆம் உலுயியை ஆட்சி பீடத்தில் அமர்த்திய பெரிய அமைச்சில் ஒர் உறுப்பினணுயிருந்தவன். புரத்தசித் தாந்தரைச் சவித்துக்கொள்ள வேண்டுமெனத் தேர்க்கோற்று 16 ஆம் உலூயியிக்குப் புத்திமதி கூறியபோதும், குருமார் சபையின் எதிர்ப்புக் காரணமாக, அப்புத்திமதியினுi எவ்வித பயனுமேற்படவில்லே ஆயின் 1787 இல் நிகழ்ந்த புரட்சியின்போது புரத்தசித்தாந்தருக்குரிய குடியியல் உரிமைகள், ஒரு நன்iானே மூலம், வழங்கப்பட்டன : இதன்படி, புரத்தி ஒத்தாந்தர் உள்ளூர் அதிகாரசபைகளிற் பதிவு செய்யும் திருமணங்கள் சட்டபூர்வமானவையென ஏற்றுக் கொள்ளப்பட்டன : இவர்களுக்கு இது வரை மறுக்கப்பட்டிருந்த வியாபாரங்கள், தொழில்கள் ஆகியனவற்றிலும் இவர்கள் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். யூதர் கொடுக்கவேண்டியிருந்த தஜலவரியும் 1784 இல் நீக்கப்பட்டது. திருச்சபையிற்சட்டச் சில சீர்திருத்தங்

Page 56
12 தற்காலப் பிரான்சின் வரலாறு
கள் செய்யப்பட்டன. ITi இல் நியமிக்கப்பட்ட ஓர் ஆனேக்குழு இருபத் தொரு வயதுக்குட்பட்ட ஆண்களும் பதினேட்டு விபயதுக்குட்பட்ட டெண் களும் சமய நேர்த்தி செய்யக்கூடாதென விதித்தது ; அத்துடன் எஃாா லும் பயன்படுத்தப்படாதிருந்த 100 க்கு மேற்பட்ட ச' இன்iங்கள் ஒழிக்கிப்பட்டன. அரசாங்க அடமான நிலேயங்கள் பல நிறக்கப்பட்டன : முன்னர் ஆறு நிலேயங்கள் மாத்திரம் இருந்தன.
விசாயிகளே அடிமைகளாக்கி வைத்திருந்ததும் கமத்தொழிலுக்கு ஊறு வினேவித்ததுமான " மென்மோட்டி " எனும் வழக்கம் நெக்கர் என்ற அமைச்சரால் 1779 இல் சட்டமூலம் ஒழிக்கப்பட்டது. இதே அமைச்சர் சிறைச்சாலேகளின் நிலேமையைத் திருத்துவதன் பொருட்டு 1780 இற் சில நடவடிக்கைகளேயெடுத்தார்; ஆயின் இந்த நடவடிக்கைகளின் மூலம் திருத்தங்கள் ஏற்பட்டனவெனக் கூறமுடியாது, குற்றம் சாட்டப்பட்டவர் களிடமிருந்து உண்மையை அறிவதன் பொருட்டு அவர்களேச் சித்திரவதை செய்யும் வழக்கம் 1780 இன் ஒழிக்கப்பட்டது. குற்றம் புரிவதில் உடந்தை பாயிருந்தவர்களின் பெயர்களே அறிவதன் பொருட்டுக் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களேச் சிந்திரவதை செய்யும் வழக்கமும், பாராளுமன்றங் கள் எதிர்த்த போதிலும், 1788 இல் ஒழிக்கப்பட்டது. அரச கட்டளேயின்படி மறியலில் வைக்கப்பட்டிருந்த பலர் 1784 இன் விடுதவே செய்யப்பட்டனர்; கடும் குற்றம் புரிந்தவர்கள் மாத்திரம் இரண்டு அல்லது மூன்று வருடச் சிறைத்தண்டனே பெற்றனர். பசுற்றில் என்ற கோட்டையை இடிக்க வேண்டு மெனவும் தீர்மானிக்கப்பட்டது : அப்பொழுது சின் விருந்தினர் மாத்திரம் அக்கோட்டையில் தங்கியிருந்தனர்.
பிரான்சின் வீதிகளில் அக்காவித்தில் சேறும் அழுக்கும் நிறைந்திருந் தன் வீதிகள் ஒடுக்கமானவையாயுமிருந்தன. நகரங்களேச் சுத்தமாய் வைத் நிருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்னும் கருத்து அப்பொழுது மக்களிடையிற் பாம்பிவந்தது. 1783 இல் விதிகளேத் திருத்துவதற்காகிய கட்டளேச் சட்டமொன்று கொண்டுவரப்பட்டது . இச்சட்டம், புதிதாய் அமைக் கப்படும் வீதிகளின் அகலம் முப்பது அடிக்குக் குறையாததாயிருக்க வேண்டுமெனவும், அவ்விதிகளின் மருங்கில் அமைக்கப்படும் கட்டடங்களின் அகலத்திற்கும் உயரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதமிருக்கவேண்டுமென அம் விதித்தது. பொதுமக்கள் நீர் எடுக்கும் இடங்களிற் பெருந்தொகை யாகக் கூடுவதைத் தவிர்ப்பதன் பொருட்டு வீடுகளுக்கு நீர் வழங்கும் கம்பனியொன்று 1777 இல் தாபிக்கப்பட்டது : இக்கம்பனி இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் சீன் ஆற்றிலிருந்து லீகேளுக்கு நீர் வழங்கத் தொடங்கிற்று. தேர்க்கொற்றின்பின் நிதிக் கட்டுப்பாட்டுப் பொறுப்பை யேற்ற நெக்கர் பல சிறிய சீர்திருத்தங்களேக் கொண்டு வந்தான் ; நெக்கர் நிதிக்கட்டுப்பாட்டுக்குப் பொறுப்புடையவனு யிருந்த போதிலும், அவின் புரத்தசித்தாந்துாைகையினுஸ், அதற்குரிய பதவி அவனுக்கு வழங்கப்படவில்லே. அவனுக்குப் பின் வந்த கலோன் என் பவன் அதிக சீர்திருத்தங்கள் செய்யாவிடினும், துப்பொன் த நெமூர்
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் O3
என்பதன் த&மையில் புள்ளி விவரப் பணியகம் ஒன்றை நிறுவியதுடன் :இகன், வாய்க்கார்கன் அமைப்பதற்கும் துறைமுகங்கஃனத் திருத்துவதற் கும் அதிக பணம் ஒதுக்கிருன் இவன் செய்த இவ்வேலேகள் பரந்த அடிட்டனா யின் நிதிச் சீர்திருத்தத்திற்கு உதவும் ஒரு திட்டமாக அமைந் தன. வேர்ரேனிசு, 1788 இல், பிரித்தலுடன் கட்டிஸ்லா illiJ JITL fiTT li நடத்துவதற்கான பொருந்தரே போன்றை நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்தான். இட்பொருத்தனேயை நிறைவேற்றுவதற்குப் பிரான்சு பேச்சுத் saj, T.J. GLJÚCLfrr:I ( 77 || || பிற் பிரான்சின் நோக்கத்தில் அதிக சந்தே தம் கொண்டான் ; பிரான்சியர் நன்கொடை கொண்டுவந்தாற்கூட அவர் 3:ச் சந்தேகிட்டவணுகவிருத்தான் பிற் ; வேசெனிசு நன்னுேக்கத் ஆ (ேைய இந்த முயற்சியி லீடேட்டான். இதே நேரத்தில் பிரான்சிய, பிரித்தானிய தூதுவர் ஒன்iாந்த குடியரசின் நட்புறவைப் பெறு:திற் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர் என்பதை வேர்செனிசு மறந்துவிட்டான். கட்டின்லா வியாபாரத்தில் அப்பொழுது அவ்வளவு நம்பிக்கை யிருந்தது என்பது இந்தப் பொருத்தனேயை முடிக்கப் பிரான்சும் பிரித்ததும் உடன்பட்டதிலிருந்து தெரிகிறது.
பாராளுமன்றங்களும் விழுமியோரும் குருமாரும் இந்தச் சீர்திருத்தங் களுக்கு எதிராகவிருந்தபோதிலும் பல உத்தியோகத்தரும் தொழிற்றுறை பிலிரடட்டோரும் அவற்றை நிறைவேற்றித் திறமையானவொரு அரசாங் கத்தைத் தாபிக்கப் பின்னணியிலிருந்து பாடுபட்டனர் : கல்வியறிவு | ինֆlத்த இவர்கள் முன்னேய அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமானதும் பகுத்தறிவு ஒல்லாததுமான வழக்கங்களே வெறுத்தனர் : தீவிரமான மாற் றங்கள் அவசியமென்பதை இவர்கள் உணர்ந்தனர். சீர்திருத்தங்கள் விழுமியோர் கையிலிருந்த அதிகாரங்கள் பலவற்றை உத்தியோகந்தர் கைக்கு மாற்றுவதாகவுமிருந்தன. நூற்றண்டுகளாக வளர்ந்து வந்த மனிதாபிமான உணர்ச்சியின் பயனே இச்சீர்திருத்தங்களாகும் தனிப் பட்டனர்சனின் தனி நான்களேப் பேணுவதற்காகவே இச் சீர்திருத்தங்கள் சொண்டுவாட்பட்டன வெனக் கூறுதல் பிழையாகும். பல காலிபாக நி3 பேரறிருந்த காட்டுமிராண்டித்தனங்களும் முடத்தனங்களும் வேகமாக மறையவிாயின.
பிரான்சிற் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், கல்வியறிவு படைத்தோரின் கருத்துட்படி இன்னும் அதிகம் வேண்டப்பட்டன; இதற் கிடையின் டனழய நி3லமைகளே மீண்டும் கொண்டுரை வேண்டுமென முயற்சி செய்வோரும் பலம் பேறுவோராயினர். சீர்திருத்தங்கள் புரட்சிக்கு வழி வகுத்தன ; புரட்சி பதினெட்டாம் நூற்றண்ே எதிர்பார்த்த பல நன்மை:ள புண்டூடண்ணியபோதிலும் பல நட்டங்களேயும் விளேவித்தது. பேன்முறையிற் கொண்டுவரக்கூடியனவும் உயர்ந்தனவுமான பல நோக் சங்சன் புரட்சிகரமாக நிறைவேறு மற் போயின; இந்த நிைேமயை, த ஸ்டேட் சுவெச்சர் அவர்கள், " மோட்டு விரியும் நேரத்தில் மழைப்பனி பேய்தாற் போல " என வர்ணித்தார்.

Page 57
அத்தியாயம் 4 புரட்சி தொடங்குவதற்குச் சிறிது முன்
தொடர்ந்து சீர்திருத்தங்கள் ஏற்படுவதற்குப் பதிலாகப் புரட்சி யேற்பட்ட தற்கு முக்கிய காரணம் 15 ஆம் உலூயியின் பலவீனம் என்றே கூறவேண்டும். பிரான்சின் முடியாட்சி பெருமையுடன் விளங்கவேண்டுமாயின், முட்டிமன் ஈரான் தன்மேற் சுமத்தப்பட்ட பொறுப்பை யேற்று நடத்தும் வல்லமை யுள்ளவனுயிருத்தல் வேண்டும் ; இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினுன் 14 ஆம் உஒாயி. சென். உலூயியின் வழிவந்தவர்களாகிய இந்த அரசர் களில் எதாவது குறைபாடிருந்தபோதிலும், அவர்கள் வகித்த பதவி தெய்வீகத் தன்மை வாய்ந்தது என அக்கான மக்கள் கருதியதன் காரணமாக, அக்குறைபாடு தோன்று மற் போயிருக்கலாமெனக் கிருத இடமுண்டு. எனினும், 15 ஆம் உஜாயி ஆத்மீக செல்வாக்குடையவனு யிருந்தான் எனக் கூறமுடியாது 16 ஆம் உலுயியும் இவனேப் போலவே யிருந்தான். இருபது வயதினனும், மந்த புத்தியும் கோழைத் தன்மை யும் நிறைந்தவனுமான ஒf இளேஞனிடமிருந்து விாதனே எதிர்பார்க்கலாம் ? 15 ஆம் உலூயி அன்புடையவனுயும், பேரவாவில்லாதவனுயும், மனச் சாட்சியின்படி நடப்பவனுயும், பயபக்தியுடையவனுமபுமிருந்தான் ; அவனிடம் கெட்ட குணங்களிருக்கவிஸ்லேயென்றே கூறவேண்டும்; அதிக ஆளண் விரும்பு பவனுக மாத்திரம் காணப்பட்டான். வேட்டையாடுவதற்கு பெரு விருப் புடையவனுகவிம், பூட்டுகள் செய்யும் கம்மியணுகவும் விளங்கினுள். நாட்டை ஆட்சி செய்வதில் அவன் அதிக விருப்பம் காட்டவில்வே, அவன் நல்ல வணுயிருந்தபோதிலும் அவனுடைய வாழ்க்கையின் முடிவு விரும்பத் தகாததாயிருந்தது நல்லவர்களின் வாழ்வு எப்பொழுதும் நன்றுக முடி வதில்லேயென்பதற்கு இவனுக்கு நேர்ந்த கதி சான்றுகும். இவனுடைய இராணி இவன் போன்று அவ்வளவு நல்லவளாயிருல்லாதிருந்தபோதிலும் அதே கதிதான் அவிஞக்கும் நேர்ந்தது.
உலொரேனேச் சேர்ந்த மாரி அன்ரனெற்று யோசேப் பயின் என்பவள் 1 ஆம் பிரான்சிசு, மரியா தெரேசா ஆகிய இருவரின் மகள். தன் பதினேந்தாம் வயதில் இவள் வீயன்னுவிலிருந்து வேர்செயின்சக்குப் பயன மானுன் , பிரான்சிய-ஒகத்திரிய நட்புறவை உறுதி செய்யும் முகமாக இந்த வற்பாடு செய்யப்பட்டது. இரைன் நதியில் திராசுபேக்கு என்னுமிடத்திற் கண்மையிலிருந்த ஒரு தீவிலிறங்கியதும் பரிசுத்த உரோம சாம்ராச்சியத்தை விட்டு நீங்கினுள் அங்கே பிரான்சிய பணிப்பெண்கள் அவளுடைய அப்சு பேர்க்கு உடைகளேக் கஃாந்து அவளுக்குப் பிரான்சிய இளவரசியின் உடை களே அணிவித்தனர் ; அதன்பின் அவள் பிரான்சிய இளவரசியாகப் பிரா ன்சு மண்ணிற் காலடியெடுத்து வைத்தாள். அவன் பிரான்சுக் கூடாகப் பிரயாணம் செய்யும்போது அந்நாட்டு மக்கள், அவர்கள் கந்தையுடுத்திய
IO.

சீர்திருத்தமேற்பட்ட காலம் L帕岳
வரிகளாயும் வறியவர்களாயுமிருந்தபோதிலும், காட்டிய உற்சாகமும் அன் பும் அவள் மனத்தை புருக்கிக் கண்ணீர் வடியச் செய்தன ; ஆயின் வேர்செயின்சு வாழ்க்கை அவளுக்கு இன்பகரமானதாயிருக்கவில்லே. இத்திரிய நட்புறவுக் கெதிராக விருந்த கட்சியினர் இப்பொழுதும் பலம் பொருந்தியவர்களாயிருந்தனர்; இவர்கள் மாரி அன்ரனெற்றுவை விரும்ப வில்லே. இந்தத் திருமணத்தை ஒழுங்கு செய்த அமைச்சன் சொயிசியூஸ் அன்ரனெற்று வந்து சிறிது காலத்தில் தன் அதிகாரத்தை யிழந்தான் ; அதன்பின் சொயிசியூவின் ஆதரவானர்களேயே அவள் எப்பொழுதும் ஆதரித்து வந்தாள். முதியவனுன அரசன் இவளுக்கு அன்பு காட்டிய போதும் பரி சீமாட்டியை இவள் சிறிதும் மதித்து நடக்கவில்லே ; இவளேர் கனம் பண்ணுவது தனக்கு இழுக்கு எனக் கருதினுள். அரசனின் மாயிமாரே இவளே வழிநடத்தினர். திருமணமாகி முதல் ஏழு ஆண்டு கிளிலும் இளவரசன், அவனுக்கு அறுவை வைத்தியமொன்று செய்ய வேண்டியிருந்தமையினுஸ், அவளுடைய கணவனுக வாழ முடியவில்லே. இத்தகைய சூழ்நிவேயில் அன்ரனெற்ருர், பொறுமையுடன் வாழ முடிய வில்லே. ஒசுத்திரிய அரண்மனேயில் இவளுக்குக் கல்வியூட்டிய பிரெஞ்சுப் பாதிரியார் இவளேப் பற்றிப் பின்வருமாறு எழுதினுள் : " பொதுவாக மற்றையோ எண்ணியதிலும் பாக்கக் கூடிய நுண்ணறிவு படைத்தவன். துரதிட்டவசமாக இவளுடைய L 1637 62fai 'Tl''' G034. I'r dwy i'r ILIA () &Jà೪u/Li: எதிலும் மனத்தைச் செலுத்த இவள் பயிற்றப்படவில்லே, சோம்பற்றனமும் விளே பாட்டுக் குணமும் நிறைந்தவளாயிருப்பதனுள் இவனேப் படிப்பிப்பது கடின பாகும் ".
இவள் வந்து சேர்ந்த காலத்தில், இன்பம் அனுபவிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது பிரான்சிய அரசவை. பெண்களின் ஆடை பலங்காரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது : இராணியே இந்த அலங் காரத்திற்கு முன்மாதிரியாக விளங்கினுள். ஆடை அலங்காரத்தில் அதிகம் செலவு செய்வதை அரசன் விரும்பாதபோதும் அதைத் தடுப்பதற்கு அவன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லேயெனக் காம்பன் சீமாட்டி கூறினுள். இராணியின் தவேயில் மிகப் பெரியவொரு அணி சூடப்பட்டது : துே மிகப் பாரமானதாயுமிருந்தது. இராணி வேர்செயிஸ்சின் களரியைத் தாண்டிச் செல்லும்போது அவளுடைய தலேயின்மேல் இறகுகளாலாய ேொரு சோலேயைக் காணலாமேயன்றி வேறெதையும் காணமுடியாது எனவும், இந்தச் சோ:ே தலேக்கு மேல் மிக உயர்ந்து, முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருக்கும் எனவும் கூறினுள் சூலீை என் :ா, காம்பன் சீமாட்டியும் சூலவீயும் இத்தகைய சிறு விடயங்களின் அதிக கிபிவனம் செலுத்தினர். அாசவையும் இத்தன்மையிலேயே அலங் கரிக்கப்பட்டது.
புதிய ஆட்சியின் தொடக்கத்தில் அலங்காரம் இவ்வாறிருந்தது; ஆயின் இவற்றைப் பலர் விரும்பவில்லேயென்பதும் தெரிந்தது. சுகபோக வாழ்க்கை யிற் பலருக்கு வெறுப்புண்டாயிற்று. மாரி அன்ானெற்றுக்கே அத்தகைய

Page 58
OE தற்காலப் பிரான்சின் வரலாறு
அரண்மனே வாழ்க்கையில் வேறுப்புண்டாயிற்று. இது உரூசோவின் காலம்; பதினேழாம் நூற்றண்டின் பழைமைத் தன்மைகள் 15 ஆம் உலூயியின் காலத்தில் அருகிவிட்டன. புத்திபூர்வமாக நடக்கும் காலமாயிற்று இது விவிலும் முந்திய நூற்றுண்டின் கட்டுப்பாடான தன்மைகள் மறைந்துவிட வில்வே, பதினெட்டாம் நூற்றண்டின் பின்னரைக்கூற்றில் அலங்கார வாழ்க்கையை மக்கள் வெறுக்கலாயினர். நாடகங்களிற்கூட இயற்கை உணர்ச்சிகளும் இல்றை ஒழுக்கமும் எடுத்துக்காட்டப்படவிப்ாயின. இயற்கை யையே தழுவுதல் வேண்டுமென்று குரவிெழுப்பப்பட்டது ; இது பழைமையை மீண்டும் தழுவுவதாகுமெனக் கூறுவது பிழையாகும். வேர்செயிஸ்வில் நிலவிய வெளியாசாரம், சுகபோகம், ஆடம்பர உடைகள், சபையாசாரம் ஆகியவற்றிற்கெதிராகவும், மனித உணர்ச்சிகளே அடக்குவதற்கும் குற்ற மற்ற இன்ப நுகர்ச்சி பற்றிய அறியாமைகசூ மெதிராகவுமே இந்த இயக்கமுண்டாயிற்று. ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையே இப்பொழுது விரும்பப்பட்டது. இராணியும் முன்போன்று ஆடம்பரமாக உடையணிந்து அலங்காரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லாது போயிற்று.
நற்றியர் தன் ஓவியங்களிற் புராணகால உடைகள் வரைவதை விடுத்துச் சாதாான மனிதரின் உடைகளே வரையலானுர், சாடின் தாழ்மையான மக்களேயும் இல்வாழ்க்கைக்குரிய பழக்கங்களேயும் விவரிப்பதிலீடுபட்டார். விசி இலேபிசன் என்பவர் சாதாான அழகிகளேயும், சிறியூசு என்பவர் கள்ளங் கட்டமற்ற சிறு வரையும் தம் ஒவியங்களிற் சித்திரித்தனர். சித்திரங் கள் நல்லொழுக்கத்தைப் போதிட்டனவாயிருத்தல் வேண்டுமென்றர் தித றெற்று 1 கலேத் திறணுய்வு இவராலேயே தொடங்கப்பட்டதெனக் கூறலாம். தகாத நூல்களேச் சமூகத்திலிருந்து நீக்குவதன் பொருட்டு அவிவில்லர் என்பவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரசுரூட்டு என்பவர், அர சாங்க அங்கீகாரம் பெறும்பொருட்தே தன் விருப்பத்திற்கு எதிரான ஒவியங்களேயே தீட்டவேண்டியிருந்தது. விளக் என்பவர் மனித உணர்ச்சி
களே இசை நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
போமாக்கேயிசு என்பவன் மூலம் பிரான்சிய இலக்கியம் நேரடியாகச் சமூக, அரசியல் முக்கியத்துவம் பேறுகின்றது. இந்த நாடகாசிரியன் ஒரு புதிய காலத்தின் சின்னமாகக் காட்சியளித்தான். பியெரி ஒககத்தின் கான் என்பவன் பாரிசில் கடிகாரங்கள் செய்து வந்த ஒருவனின் மகன் " எசுக்கேட்மென்ற் " " எனும் ஒரு புதிய கண்டுபிடிப்பின் விளைவாகவு வேய்ங்குழல் முதலிய சில வாத்தியங்கள் வாசிப்பதில் அவனுக்கிருந்த திறமை காரணமாகவும் அவனுக்கு அரண்மனேயில் இடங் கிடைக்கிறது. இவ ஒyவிடய வசீகரத்தன்மை காரணமாக இப்னுக்குச் சில தன்மைகள் எற்படுகின்றன ; கரன் த பேரமாக்கேயிசு என்ற பதவியிலிருந்தவன் இறந்து விட இப்பதவி இவனுக்குக் கிடைக்கின்றது ; இறந்தவனின் கைம் பெண் இவனே மணக்கிருள் ; அத்துடன் இறந்தவனின் செல்வம் முழு
l Esnapcinent.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் O
வதும் இேைனச் சேர்கிறது. நிதி சம்பந்தமான சினி ஈடுபாடுகளின் வினே வாக இவனுக்கும் மோப்பியோவின் பாராளுமன்றத்திற்கு மிடையில் நீதித் தனித்தில் நடந்த ஒரு வழக்கு மிகவும் பெயர் பெற்றது : பாராளு மன்றத்தைத் தாக்கிச் சில துண்டுப் பிரசுரங்களேயும் இன் வெளியிட்டான் ; அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்குப் போர்க் கருவிகள் வழங்குவதிலும் பிபார்சை அமெரிக்கப் போகிவிடுபடச் செய்வதிலும் ஈடுபட்டான். இவன் பெரும் செல்லம் ஈட்டியதுடன் பெரும் செல்வத்தை இழக்கவும் நேரிட்டது இவன் முடியாட்சிக்கெதிராக அபாயகரமான செய்திகளேட் பிரசுரித்தா னெனக் கண்டிக்கப்பட்டான் ; புரட்சிக்காலத்தில் இவன் எதிர்ப் புரட்சி செய்தானெனவும் 16 ஆம் உலூயிக்கு உடந்தையாயும் பாரிசின் முதற் கொம்பூனில் உறுப்பின்னணுயிருந்தானெனவும் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறை யிலிடப்பட்டான் : செத்தெம்பரில் நடந்த படுகொலேகளின்போது இவன் தற்செயலாகத் தப்பிலிட்டான். இவன் எழுதிய இரு நாடகங்கள் 1 {!քրմLi: இவனுடைய பெயர் இன்றும் நிவேத்திருக்கிறது. இந்த நாடகங்கவில் விரும் பாத்திரங்கள் மூலம் அக்காலம் பிரான்சில் நிலவிய உணர்ச்சிகளே சித்திரித்துக் காட்டி ஜன், மக்கள் தம் நுண்ணறிவைக் கொண்டு, எத்தகைய வழிவகையையாயினும் கையாண்டு, உலகத்தை அடிப்படுத்த முயன்மூர்கள் எனவும், அவர்கள் செல்வத்தையும் பதவிகளேயுமே கண்டார்கள் எனவும், நிலேயூன்றிய பற்றுக்கனின் கோட்டையைப் பிடிக்க முயன்றப்களேயன்றி அதனே அழிக்க முயலவில்ஃவயெனவும் போமாக்கேயிசு தன் பிகாரோ விான்ற பாத்திரம் மூலம் எடுத்துக் காட்டினுள் ; புரட்சி வசமான பிரான்சின் தீர்க்கதரிசிகளும் அரசியலாரும் அக்கால மனப்பான்மையைப் பற்றிக் கூறியன ற்ைறிலும் பார்க்கப் போமாக்கேயிசு கூறியன மிகப் பொருத்தமாகும். மற்றையோரைப் போலவே தானும் 1789 க்கு முன் புரட்சி மனப்பான்மை புடையவனு யிருக்கவில்லேயென பிகாரோ கூறியிருந்றேன்.
இத்தகைய சூழ்நிவேயில் மாரி அன்ரனெற்று பேர்செயில்சின் கொண் டாட்டங்களிற் கவிந்துகொள்ளாது விலகிவிடுருேள். தன் தோழிகள் சில குடன் அடிக்கடி திரையனன் என்ற சிற்றுருக்குச் சென்று அங்கிருந்த ஒரு சிறு லீட்டிற் காலங்கழித்து வந்தாள் ; இirடு பொம்பர்ேச் சீமாட்டி காகப் 1 ஆம் உஜாயியாற் கட்டப்பட்டது ; ஆயின் அவள் அங்கு சென்று எப்பொழுதாயினும் வசித்ததிஸ்லே, இயற்கை வனப்பு நிறைந்த சூழலிற் பீட்டப்பட்டிருந்தது இவ்வீடு. இங்கே மாரி அன்ரனெற்றும் அவள் தோழி பரும் இடையர் இடைச்சியர் போல வேடந்தாங்கியும் ஏ&னய நாட்டுப்புற விளேயாட்டுக்கவிவீடுபட்டும் இன்பமாகக் காலங் கழித்தனர்; அரண்மது வாழ்க்கை முறைகனேக் கைவிட்டனர். மாரி அன்னேற்று ஒரு முறை தான் எறிச்சென்ற கழுதையிலிருந்து விழுந்துவிட்டாள் ; அவள் உடரே " ஒரேங்கள் : (அரண்மனே ஆசாரங்களேக் கவனிக்கும்) நோயவிசுச் சிமாட்டி
யிடம் ஓடிச் சென்று பிரான்சின் இராணி கழுதையிலிருந்து விழுந்து
I Lo Barbier de 8uvilles und Lo Mariage de Figaro.

Page 59
Iህ8 தற்காலப் பிரான்ாவின் வரலாறு
விட்டான், என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு வாருங்கள்’ என்று தேனீயாகக் கூறிஜன், இலெவிசுக் கோமகன் பின்வருமாறு எழுதிறன் : " இன்பமாகவும் ஜிளேயாட்டாகவும் வாழ்க்கையைக் கழிக்க விரும்பிய இராணி அரண்மனேக் கட்டுப்பாடுகளுக்கும் ஆசாரங்களுக்கும் அ:ைத்து நடக்க விரும்பவில்லே ; அவள் அரண்மனே வைபவங்களிற் பங்கு பற்றிக் கஃாத்து விட்டான். அரண்மனேயில் இவ்விதமான ஆசாரங்களேக் கடைப் பிடிப்பதன் மூலம் பொது மக்களேப் பணிவுடையவர்களாகச் செய்யலாமென எண்ணுவது மூடத்தனமாகும் எனக் கருதினுள் இராnே ; அத்துடன், விவி காரணங்களுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட சிலருடன் மாத்திரம் அரண்மனை யில் வாழவேண்டிபவளுமானுள். வேறெவரும் அவளிருக்குமிடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்:" இராணியில் மிகப் பற்றுள்ளவராயிருந்த வர்களுள் இலம்பேல் இளவரசி முக்கியமானவள் : இவள் சேத்தெம்பாப் புரட்சியின்போது ஈவிரக்கமின்றிப் படுகொவே செய்யப்பட்டாள் இவளுடைய த8ல ஒரு ஈட்டியிற் குத்தியவண்ணம் வீதியெங்கும் கொண்டு சென்று காட்டப்பட்டது. அதிக அவாவுடையவர்களும் பொறுப்புணர்ச்சியற்றவர்களு மான பொலிக்நாக்கினரும் இங்கிருந்தனர் . இவர்களின் ஆதரவைத் தேடி வைத்திருந்ததனுல் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இலிவர் செலவாயிற்று. சுவீடின் நாட்டு அழகிய இனேஞஜன கவுன்ற் வேர்செனும் அங்கிருந்தான் ; இவன்மேல் அதிக அன்புடையவளாயிருந் தான் மாரி அன்ரனெற்று. மேற்கூறப்பட்டவர்கள் பிரெஞ்சு அரசவையில் எல்வித பெயர் பேற்றவர்களாயுமிருக்கவில்பே. மாரி அன்ானெற்று நடந்து கொண்ட விதம் பற்றி, ஒகத்திரிய தூதமைச்சருயிருந்த மேர்சி என்பவன் மரியா தெரேசாவுக்கு இரகசியமாக அறிவித்திருந்தான். மரியா தெரேசா தன் மகளே எச்சரிக்கை செய்து பின்வருமாறு எழுதினுள் ! " உன்னுடைய பிரதிநிதித்துவம் வாய்ந்த நிலே சிரமமானதும் பயனற்றதுமாகுமென்பது எனக்குத் தெரியும் ; ஆயின் சிறு வசதிக் குறைவுகளே நீ பொதுமையுடன் பொறுத்துக் கொள்ளாவிடின் அவற்றிலும் பார்க்கக் கூடிய அஸ்வில்களே நீ அனுவவிக்க வேண்டி நேரிடலாம். எளிநிற் சினங்கொள்ளும் மக்களே ஆளும் பொறுப்புடைய தானத்தில் நீ இருப்பதனுல் வினேய ஆட்சியாள ரிலும் பார்க்கக் கூடிய வசதிக்குறைவுகளே நீ பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் ".
பிரான்சு 16 ஆம் உலூயியின் மேலும் மாரி அன்ரனெற்று மேலும் பழிவாங்கியது; உண்மையில் அரசவையிலிருந்த எதிர்க்கட்சிகளே தாக்கு தல்களேத் தொடக்கி வைத்தன. இக்கட்சிகளுடன் நட்புறவு கொள்வதற்கு மாரி அன்ரனெற்று எவ்வித முயற்சியுமெடுக்கவில்லே. அவள் சொயிசியூல் ஒளுக்கு ஆதரவ"யிருந்தமை இக்கட்சிகளுக்கு மேலும் கோபத்திை யூட்டியது அவள் பற்றி வசை கூறும் துண்டுப் பிரசுரங்கள் பல, அரசவையிலிருந்த அவளுடைய எதிரிகளின் தூண்டுதவின் விளேவாக, வெளிவரலாயின. வேர்செயிஸ்சிலிருந்த வாலிபர்கள் பலரும், வேர்சென் நீங்கலாக, இராணி யின் காதலர்கள் என இப்பிரசுரங்களிற் கூறப்பட்டிருந்தது. இராணியின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விர்திருத்தமேற்பட்ட காலம் O9.
பின்ளேகள் முறைகேடாகப் பிறந்தவர்களெனக் காட்டிவிட்டால் அரசனின் சகோதரன் புலென்சு என்பவனே அரசுகட்டிலேறும் உரிமையுடைய வனுவான் ; இதனுல், இரானிக் கெதிராகத் தொடங்கப்பட்ட கிளர்ச்சியில் பு:வென்சும் பங்கெடுத்துக் கொண்டானெனச் சந்தேகிக்கப்பட்டது. இராணி யைப் பற்றி இவ்வாறு அவதுருன சேய்திகள் பரம்பிக் கொண்டிருந்த பொழுது ஒரு வைர அட்டியல் பற்றிய கதையொன்று 1785 இல் வெளி யாவி அவளுக்கு முற்றன அவமானமேற்படும்படி செய்துவிட்டது.
பிரான்சியப் புரட்சி கழுத்தணிபற்றிய சம்பவத்துடன் ஆரம்பமானது என நெப்போவியன் குறிப்பிட்டான். அச்சம்பவம் பொதுமக்களிடையிற் பர பரப்பை யுண்டாக்கியது. கர்தினுஸ் த உரோகன் என்பவன் இராணியின் பெயரைச் சொல்லி மிக உயர்ந்த பெறுமதியுள்ள வைர அட்டியலொன்றை அரச நகைவியாபாரிகளிடமிருந்து பனம் கொடாது வாங்கினுளெனக் குற் நஞ் சாட்டப்பட்டு 1785 இல் வேர்செயில்சில் கைது செய்யப்பட்டான் ; இவன் ஒரு கோமகனும், உரோகன்-சூபிசு குவித்தைச் சேர்ந்தவனும், திராசுபேக்கு மேற்றிராணியும் ஆவன். இவன் தன்ஃனப் பாசிகப் பாராளு மன்றமே விசானே செய்ய வேண்டுமென வற்புறுத்தினுன் ஆ3ல் அரண்மனே அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சனுகிய விறிற்றியூல் என்பவன் முடியாட்சியின் எதிரிகளாகிய சிலரைக் கொண்ட ஒரு நீதி மன்றத்தின் முன் உரோகனே நிறுத்தினுன், அவன் அரண்மனேக்கு ந்ேதபோது அவனுக்கு உதவி செய்தவனும், இராணியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனுமான பிறிற்றியூஸ் இவ்வாறு செய்தது பெரிய மடைத் தனமாயிற்று. இவனுக்கு உரோகன் மேல் தனிப்பட்ட முறையிலிருந்த பகைமையே இவனே அவ்வாறு செய்யத் தூண்டிற்று முன்னர் வீயன்னு வில் துரதமைச்சனுயிருந்த பிறிற்றியூலே மாற்றி அவ்விடத்திற்கு உரோகன் நியமிக்கப்பட்டபொழுதே இப்பகைமை புண்டாயிற்று. உரோகன் ஒகத்திரிய நட்புறவுக்கு எதிராகவிருந்தமையினுல் அவன்மேல் மரியா தெரேசாவுக்கும் அவள் மகனாகிய அன்ரனெற்றுக்கும் வெறுப்புண்டாயிருந்தது. உரோகன் எனிதில் எமாற்றக்கூடியவன். இராணியின் ஆதரவைப் பெற விரும்பிய இவனே, 2 ஆம் என்றியின் வழித்தோன்றலெனக் கூறிக்கொண்டவளும் வறியவளாயிருந்தவரூமாகிய கொம்தெசி த லா மொற்றே என்பவள் தான் இராணியுடன் நெருங்கிய தொடர்புடையவனெனக் கூறி அவனே * மாற்றிவிட்டான். இத்தாலியைச் சேர்ந்தவனும் துணிகரச் செயல்கள் புரிவதுடன் ஏமாற்றக்காரணு யிருந்தவனுமான கக்கிளியோத்துரோ என் பவனேயும் இவன் நம்பியிருந்தான் ; அவன் இவனுடைய தொய்வுநோயை மாற்றிருஜன் எனவும் மிகத் தரம் குறைந்த உலோகத்தினுல் ஒரு பொன் மோதிரம் செய்து கோடுத்தான் எனவும் அறியக்கிடக்கிறது.
இக்காலத்தில் பகுத்தறிவு படைத்தவர்கள்கூட உணர்ச்சி வசப்படுபவரி நாாபும் மூட நம்பிக்கையுடையவர்களாயும் மாறிவருவது கானப்பட்டது. இலுமினர்களும் உாசிக்குரூசியர்களும் பகுத்தறிவுவாதிகளுள்ள நாடுகளுக்

Page 60
IO தற்காலப் பிரான்சின் வரலாறு
குத் தென் சேர்மனியிலிருந்து பரவலாயினர் ; இலவேற்றர் என்பவரி முகக் குறியியல் விஞ்ஞானத்தைப் பரப்பத் தொடங்கினு மெசுமர் என் பவர் மயக்க வித்தைகளேச் செய்து காட்டி வந்தார். த லா மொற்றே என்பவன் ஆச்சரியப்படக்கூடிய சில செயல்கள் புரிந்தாள். காநிஜல் உரோகன் இராணிக்கு மிக விருப்பமான ஒரு வைர அட்டியலே விாங்கி அவளுக்குக் கொடுப்பாணுயின் அவளுடைய ஆதரவைப் பெறுவான் எனச் சிE பொய்க் கடிதங்கள் மூலம் அவனே நம்பச் செய்தாள் பாரிசிலிருந்த வேசி ஒருத்தியை இராணிபோன்று உடைபனியச் செய்து பூந்தோட்ட மொன்றில் ஒர் இரவு கர்நிஜச்ே சந்திக்கச் செய்தாள். வைர அட்டியலே உரோகன் இராணியின் பெயரைச் சொல்லி அரச நகை வியாபாரிகளிட மிருந்து வாங்கிவிட்டான் என அமைச்சன் பிறிற்றியூஸ் அறிந்து உரோகன் கைது செய்யப்பட்டான்.
வழக்கு விசாரனேயின்போது இராணியின் பெயர், வைர அட்டியல் பெறுவதற்குப் பின்பற்றப்பட்ட முறைகள், வேசி ஒருத்தியின் பெயர் ஆகியன யாவும் வெளிவந்தன. விசாரனே முடிவில் வைர நகை பற்றிய முழுச் சம்பவங்களுக்கும் காலாயிருந்த பீன் த லா மொற்றே என்பவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டுமேனவும் காய்ச்சிய இரும்பினுள் அன்ை சுடப்பட வேண்டுமெனவும், ஆயுட்காலம் முழுவதும் அவள் சல்பேற்றிர்ேச் சிறையி இடைக்கப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் கட்டளேயிட்டது. அவள் ஒன்பது மாதம் சிறையிலிருந்தபின் தப்பியோடிவிட்டாள். கர்தினுல் உரோகன் குற்றவாளியஸ்லவெனக் காணப்பட்டபோதும் அரண்மனேயிலிருந்து வெளி யேற்றப்பட்டான். ஒரு வைா அட்டியலுக்காக இராணி கர்தினுஸ் உரோக னுடன் நட்புறவு கொண்டிருந்தாள் என்ற கதை எங்கும் பரவி அவளூடைய பெயருக்கு இழுக்குண்டாயிற்று. பொதுவாக அவள் பற்றிப் பாவிய இத் தகைய கதைகளும் பிரான்சிய முடியாட்சியின் வீழ்ச்சிக்கு ஓரளவு காலா யிருந்தன எனக் கூறுவது பிழையாகாது.
அரசனின் பலவீனமும் அரசி பற்றிய கதைகளும் முடியாட்சியைப் பலவீனப்படுத்துவனவாயின ; பாராளுமன்றங்களினுள் ஒரளவு உருவாக்கப் பட்ட பொதுசன அபிப்பிராயம் குடியாட்சி பற்றிய கருத்துக்களே வெளியிட லாயிற்று. புரட்சி யேற்படுத்துவது பற்றி எவரும் சிந்திக்க முன்னரே பிரான்சிய அபிப்பிராயம் பல வழிகளிலும் புரட்சிக் கருத்துடையதாயிருந் தது. இத்தகைய கருத்துக்கள் செயன்முறையில் வருவதற்கு, அமெரிக்க நாடுகள் பெரிய பிரித்தானியாவுக்கு எதிராகக் கலகம் செய்தபொழுது சந்தர்ப்பங் கிடைத்தது. பிரான்சியருக்குக் கலகக்காசர் மேவிருந்த அணு தாபமும் ஆங்கிலேயர் மேலிருந்த பாரம்பரியமான வெறுப்பும் சேர்ந்து பிரான்சிய அபிபயிராயத்தைக் கலகக்காரருக்குச் சாப்பாகத் திருப்பின. பிரான்சிலிருந்து போர்க் கருவிகளும் ஏனேய பொருள்களும் கபிக் காாருக்கு அனுப்புவதற்கு வெளிநாட்டு அமைச்சன் வேர்செனிசு உடந்தை யாயிருந்தான், த லா வயெற்றி என்ற இளம் பிரபு உட்படப் பல
 

சீர்திருத்தமேற்பட்ட காலம்
அத்திலாந்திக்கைக் கடந்து சுதந்திரத்தின் பொருட்டுப் போர் புரியச் சென்றனர். 1778 இல், பேர்க்கொயின் என்பவன் தலேமையிலிருந்த பிரித்தானியப் படை கைப்பற்றப்பட்டபின் பிரான்சு இப்போரிற் பங்கு பற்றுவதை வேர்செனிசுவால் மேலும் தடுத்து நிறுத்தமுடியவில்லே. அமெரிக்க அரசித் தூதன் பெஞ்சமின் பிராங்கிளின் என்பான பிரான்சுக் கும் புரட்சி செய்த குடியேற்ற நாடுகளுக்குமிடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதிற் சித்தியடைந்தான் ; பிரான்சு குடியேற்ற நாடுகளின் சார் பாகப் போரிலிறங்குமாயின் வட அமெரிக்காவிலேயோ பேர்முடாவிலேயோ எப்பகுதியையும் தனதானேக்குட் கொண்டுவசப் பிரான்சு எத்தனிக்க
ப்ாட்டாது என இந்த உடன்பாட்டில் பிரான்சிய அரசன் உறுதியளித்தான்.
இவ்வாறிருக்கையில், பிரான்சுக்கும் பெரிய பிரித்தானியாவுக்குமிடை யில், பிரித்தானியா கடவிற் செய்த ஆக்கிரமிப்புக் காரணமாக, வழமை போலப் போர் மூண்டது. இசுட்பெயின் பிரான்சின் பக்கமாகப் போரிலிறங் கியது ; சிபுரோத்தர், மினுேக்கா, புளோரிடா, பிரித்தானிய ஒண்டுராசு ஆகிய ஃற்றை இசு பெயினுக்குத் தாலாமெனப் பிரான்சு உறுதி கூறியதன் பேரி லேயே இசுட்பெயின் சேர்ந்தது. இரசிய நாட்டுக் கதரீன், தான் நடுநிலேமை வகிக்கப் போவதாகக் கூறியபொழுது அன்பளுடன் ஐரோப்பிய பேஸ்வரசுகள் பல சேர்ந்து கொண்டன. 1770 இல் ஒல்லாந்துக் குடியரசு பிரான்சினதும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளினதும் பக்கம் சேர்ந்தது. 1783 தொடக்கம் தன்னே அவமானப்படுத்திவந்த தற்பெருமையுடைய பிரித்தானிய பேரரசின் மேற் பழிவாங்குவதற்குப் பிரான்சு இப்பொழுது தயாராயிற்று.
பிரான்சிய அரசனின் கடைசித் திட்டங்கள் நிறைவேறும் அறிகுறிகள் ாேணப்பட்டன. இங்கிலாந்தின்மேற் படையெடுப்பதன் பொருட்டுக் கால் காய்க் காையின் 40,000 வீனரக் கொண்ட ஒரு படை தயாராயிற்று; இப்படை புடன் பிரான்சிய, இசுட்பானிய கடற்படைகள் சேர்ந்தே இங்கிலாந்தின் :ேற் படையெடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆயின் இக்கடற்படை ாளிரண்டும் ஒன்று சோத் தவறிவிட்டமையினுள் அத்திட்டம் தோல்வி புற்றது; இவ்வாறே இருபத்தைந்தாண்டுக்குப் பின்னர், இப்படைகளிரண் ம்ே ஒன்று சேருமென எதிர்பார்த்துப் பூலோனிற் காத்திருந்த நெப் போவியனும் விமாந்தான். எனினும் அமெரிக்காவில் iா வயெற்றின் நிேருந்த தொண்டர் படைப் பிரிவுக்கு உதவி புரிவதன் பொருட்டு 1,000 வீரரைக் கொண்ட ஒரு படை உாசம்போவின் தலேமையில் அனுப்பப் பட்டது ; பேயிலி த சவ்விரெண்ணிகர் தவேளையிலிருந்த பிரெஞ்சுக் கடற படப் பிரிபொன்று கிழக்கு இந்தியக் கடன்களின் பிரித்தானியருக்குதி நொந்தரவு கொடுத்து வந்தது. 1781 இல், பிரெஞ்சு-அமெரிக்கப் பாட போன்று தோண்வாலிசு என்ற ஆங்கிளத் தளபதியை யோக்டவுனி ருேந்து வெளியேற முடியாதபடி தடுத்து நிறுத்தியது ; அதே வோேயில் | ii ) । தலேமையிலியங்கிய ஆங்கிலக் கடற்படைப் பிரிவைதி தோற்கடித்த பிரெஞ்சுத் தளபதி த கிருசி என்பான் வெளிக் கடல்களின்

Page 61
12 தற்காலப் பிரான்சின் வரலாறு
மேல் ஆனே செலுத்தினுன். கோண்வாலிசுக்கு நிலத்திலிருந்தோ கடலி லிருந்தோ உதவியெதுவும் கிடைக்காதபடி தடுக்கப்பட்டமையினுல் எதுவும் செய்ய முடியாது அவன் சரணடைந்தான் ; அத்துடன் அமெரிக்க குடி யேற்ற நாடுகளேப் பிரித்தானியா இழந்துவிட்டது.
இப்போரில் பிரான்சு பெற்ற மிகப் பெரிய வெற்றி இதுவாகும். உரொட்னி
எனும் தளபதி மேற்கிந்திய தீவுகளில் செயிந்திசு என்னுமிடத்தில்
நடைபெற்ற போரில் த கிருசியைத் தோற்கடித்தபொழுது பிரித் தானியாவின் கடற்படைப் பலம் மீண்டும் அதிகரித்துவிட்டதென்பது தெரிந்தது. பிரான்சும் இசுட்பெயினுமாகச் சேர்ந்து 1779 தொடக்கம் முற்றுகையிட்டிருந்த சிபுரோத்தர் 1782 இல் மீட்கப்பட்டது ; ஆயின் மினுேக்கானவ மீண்டும் இசுப்பெயின் கைப்பற்றிக்கொண்டது. இப்போர் தொடர்ந்து நடைபெறுவதினுல் பிரான்சுக்கு எவ்வித நன்மைபுமேற் படாதென்பது தெளிவாயிற்று. இவ்வேனேயில் பெரிய பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட புதிய அமைச்ச அமெரிக்க குடியேற்ற நாடுகளின் சுதந் திரத்தை அங்கீகரிக்கச் சித்தமாயிற்று. ஈற்றின், 1783 இல் சமாதான உடன்படிக்கை யொன்று வேர்செயில்சில் கைச்சாதிடப்பட்டது. இதன்படி சென் உaோறன்சு நதிக்கருகேயுள்ள செயின் பியெரி, மிக்குயிலன் எனும் சிறு தீவுகள், மேற்கிந்திய தீவுகளிலுள்ள சாந்த லூசியா, தொபாக்கோ, ஆபிரிக்காவிலுள்ள செனிகல், கோரி ஆதியவற்றைப் பிரான்சு மீண்டும் பெற்றுக்கொண்டது. பிரித்தானியா அமெரிக்க குடியேற்ற நாடுகளே இழந்தமை அதன் பெருமைக்குச் சாவுமினியடித்தது போலாயிற்று எனப் பொதுவாகக் கருதப்பட்டது , நீண்டகாலமாகப் போரிலீடுபட்டு அல்லற்பட்ட பிரான்சுக்கு இது ஒரளவு மன ஆறுதவேக் கொடுத்தது. அமெரிக்க சுதந்திரத்தின் விளேவாகப் பிரான்சிய புரட்சியேற்படப்போகிறதென எவரும் அப்பொழுது எண்ணவில்லே.
இவ்வாறு நிகழ்வதற்கு இரு காரணங்கவிருந்தன ஒன்று கோட்பாட்டிற்
குரியது"; மற்றையது பொருள் சம்பந்தமானது. பதினெட்டாம் நூற்றண்டின் பின்னரைக்கூற்றிலேயே குடியாட்சி பற்றிய கருத்துக்கள் மேற்கு நாடுகளிற் பரவலாயின. அமெரிக்க குடியேற்ற நாடுகள், பிரித்தானியா, செனீவா, ஒசுத்திரிய நெதலந்துகள், இவீச்சு, ஒல்லாந்துக் குடியரசு ஆதிய இடங்களில் இக்கருத்துக்கள் பெரிதும் அபிவிருத்தி படையலாயின, அமெரிக்காவுடன் பிரான்சிய சமூகம் நட்புறவு பூண்டதன் விளேவாக அச்சமூகத்திற் குடியாட்சி பற்றிய கருத்துக்கள் பெரிதும் மக்களேக் கவர்வனவாயின; அத்துடன் அச்சமூகத்தினர் உயர் பாங்குடைய வர்களாகவும் மதிப்புக்குரியவர்களாகவும் திகழலாயினர். அமெரிக்க சுதந்திரப் போரிற் கலந்து கொள்வதற்காகத் தம் மனேவியரைவிட்டுச் சென்ற இளம் விழுமியோர் " சுதந்திரம்" என்ற ஒரு புதிய பெண்ணேத் தம்முடன் அழைத்துவந்தனர்; இப்பெண்னிடம் அவர்கள் தம் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டனர். செகேர்ப் பெருமகன் பின்வருமாறு
 
 

விர்திருத்தமேற்பட்ட காலம்
எழுதின்ை : "தன்னெண்ணப்படியாக நடைபெறும் வல்லாட்சியிலிருந்து மக்களே மீட்பதற்கெழுத்த சுதந்திர நாதத்தைக் கேட்டதும் என் இதயம் ஆடித்தது; இவ்வாறே வேறும் பலருடைய இதயங்கள் துடித்தன".
புதிய கருத்துக்கள் காரணமாகப் பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கை யிலேற்பட்ட மாற்றங்களே ஐரோப்பாவிலே காணக்கூடியதாக விருந்தது. 16 ஆம் உலூயி மீண்டும் குடியரசுவாதிகளின் நட்பாளனுணுன் பின்னர் அவர்களே அவனுடைய அழிவுக்கும் காலாயினர். ஒல்லாந்து நாடு அதன் குடியரசுவாதிகளாவிய "பேற்றியற்" (தேசாபிமானக்) கட்சியினர் காரணமா கவே அமெரிக்கப்போரிற் பங்கெடுக்க நேர்ந்தது. போரின் விளைவு இந்த ஐக்கிய மாகாணங்களுக்குப் பெரும் பாதகமாயிருந்தபோதும் பேற்றியற் கட்சியினரே தொடர்ந்து அதிகாரத்திலிருந்து ஒறேஞ்சு இளவரசனுகிய சிதட்டோஸ்டருக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி செய்து வந்தனர். ஒறேஞ்சு இல்லம் பரம்பரை பரம்பரையாகவே இங்கிலாந்துடன் தொடர்புடையதா யிருந்தபடியால் பேற்றியற்றுக்கள் பிரான்சின் ஆதரவை நாடியது இயற்கையே. இவர் களுக்கு ஆதரவு கொடுக்கச் சென்ற பிரான்சு 1787 இல் பெரிய பிரித்தா னிேயாவுடனும் பிாசியாவுடனும் போரிவிறங்கவேண்டிய நிஜலயிலிருந்தது; இந்த நிலையை புருவாக்கியவன் வயதில் முதிர்ந்தவனுயும் உடனலங் குன்றியவனுயுயிருந்த வேர்செனிசன்று ; பிரெஞ்சு வெளிநாட்டு அமைச் பின் முதற் செயலாளராயிருந்த இரயினிவல் என்பவனும் ஐக்கிய மாகாணங்களுட் பிரான்சினுஸ் அனுப்பப்பட்ட பல்வேறு முகவர்களுமே யிதனே உருவாக்கியவர்கள். நீலேமை இவ்வாறிருக்கையில் வேர்செனிசு இறந்து விட்டான் ; எனினும் தரைப்படை, கடற்படை ஆகியவற்றிற்குப் பொறுப்பாயிருந்த அமைச்சர்கள் இப்போரிற் குதிக்க ஆயத்தமாயிருந்த போதும், 1787 வரையில், அமெரிக்கப் போர் காரணமாக, அரச திறை சேரியிற் பணம் எதுவுமில்லாமையால், பிரான்சினுற் போரிலிறங்க முடியாத நீேேயற்பட்டது. இதனுள் ஒiலாந்த பேற்றியற்றுக்கள் தம்மைத் ஆாமே காத்துக்கொள்ள வேண்டியவர்களானுர்கள். ஆயின், பிரான்சின் மோசமான நிதிநீலேமை பிரான்சு மற்றெரு போரிலிறங்குவதைத் தடைசெய்தபோதும் அதுவே பிரான்சிற் புரட்சியேற்படுவதற்கு இரண் டாவது காரணமாயிருந்தது.

Page 62
அத்தியாயம் 5
விசேட உரிமைபெற்ற வகுப்பினரின் கலகம்
பிரான்சுக்கு அமெரிக்கப் போரினுலேற்பட்ட இரண்டாவது பெரியலிளேவு நிதி நெருக்கடியாகும். செனீவா வங்கியாளன் நெக்கர் என்பவனே 1776 தொடக்கம் 1781 வரை பிரான்சின் நிதிகளுக்குப் பொறுப்பாயி ருந்தவன் ; இவன் மிகச் சாதுரியமான முறையிற் பணம் முதலீடு செய்து பெரும் பொருள் சம்பாதித்ததன் விளேவாக இவன் ஒரு நிதி விவேகியெனப் பெயர் பெற்றிருந்தான். வேர்செயிஸ்சில் மிகச் சித்தியடையக் கூடிய குனங்களில்லாதவனுயிலன் காணப்பட்டபோதும் இவனுடைய அரசியல் வாழ்க்கையைப் பேராசை நிறைந்த இவனுடைய மனேவி உருவாக்கினுள். இவள்தன் கணவனின் டொருளேப் பயன்படுத்தியும் தன் கல்வியறிவிவ மிகைப்படுத்திக் காட்டியும் ஒரு தத்துவஞான உரையாடற் கழகத்தை நிறுவினுள். நெக்கர் கொஸ்பேட்டைப் புகழ்ந்து ஒரு நூல் எழுதியதுடன் தானியத்தில் கட்டுப்பாடற்ற வியாபாரத்தைக் கண்டித்தும் எழுதினுன் ; இவ்வாறு எழுதியதன் மூலம் இவன் தேர்க்கொற்றின் எதிரிகளின் தஃவன் எனக் கருதப்பட்டான். தேர்க்கொற்று வீழ்ச்சியடைந் தவுடன் அவனுடைய இடத்துக்கு நெக்கரையே நியமிக்கத் தீர்மானித்தான் மோரிட்டாசு, நெக்கர் தத்துவஞானிகளின் நண்பனுயும், தேர்க்கொற்றின் அபாயகரமான புதிய கருத்துக்களில்லாதவஜபும் ஆழ்ந்த சிந்தஃனயாளன் எனப் புகழ்பெற்றவஞயும் நிதியாளர்களினதும் பங்கி/ாளர்களினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனுயும் விளங்கியமையினுல் பிரான்சின் அரச நிதியில் மீண்டும் நம்பிக்கைமேற்படுத்துவதற்கு அவனே சிறந்தவன் எனக் கருதப்பட்டான். நெக்கர் வெளிநாட்டவனும் புரத்தசித்தாந்த மதத்தைச் சேர்ந்தவனுயுமிருந்தமையினுல் முதலில் அவன் கட்டுப்பாட் பதிகாரியின் உதவியாளனுக மாத்திரம் நியமிக்கப்பட்டான் ; பின்னரே கட்டுப்பாட்டதிகாரியாக நியமிக்கப்பட்டான் ; எந்நிலேயிலிருந்தபோதும், அேைன நிதிக்கட்டுப்பாட்டுக்குப் பொறுப்புள்ள அமைச்சனுக விளங்கினுன்.
நெக்களில் வைக்கப்பட்ட நம்பிக்கை வீண்போகவில்லே, சில சிறு பரிபாலனச் சீர்திருத்தங்கள் மூவிம் அரசியினதும் அவள் நண்பர்களதும்
வீண்செலவுகஃனக் கட்டுப்படுத்தினுன்ை. அரசாங்கத்துக்காகக் கடன் பெறு வதில் மிகுந்த வல்லமையுடையவனுய் விளங்கினுள். அமெரிக்கப்
போரின்போது புதிய வரிபுெதுவும் விதிக்காமலே வேண்டிய நிதியை ஒழுங்கு செய்ததன் விவிோக அவனுக்குப் பெரும் புகழுண்டாயிற்று. 53 கோடி இலிவர்வரை தான் கடன் வாங்கப் போவதாகவும் அதற்குரிய வட்டி 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குமிடையிலிருக்குமெனவும் அவ அறிவித்தான். 1774 இல் 9 கோடி 30 இலட்சமாக விருந்த வட் 1789 இல் 30 கோடியாக அதிகரித்தது.
14
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் L1岳
நேக்கர் சாதுரியமாக இடைவிடாது பிரச: செய்வதன் மூலம் தொடர்ந்து மிகுந்த புகழ் பெற்றவனுக விளங்கினுன் எனினும் போர்க் tத்தின் பிற்பகுதியில் அரசாங்கத்தில் அவனுடைய நிஜல பலவீனமடை ப: தொடங்கியது. நான் நற்பெயர் பெறும் நோக்கத்துடன் நெக்கர் நாட்டின் வரவு செலவு மதிப்பீடொன்றைத் தயாரித்து அரசனிடம் சமர்ப்பித்தான் ; 45,3 TFIIF I மதிப்பீட்டை முன்னர் எவரும் தயாரித்த நில்லே. இந்த நிதி மதிப்பீட்டின்படி நாட்டின் நிலைமை சீராயிருக்கிறது ான்பதைக் காட்டிஜன் நெக்கர் ; செலவிலும் பார்க்க வரவு சிறிது கூடியிருப்பதாகவே காட்டியிருந்தான். நிதி நீலேமையைச் சீரடையச் செய்வதற்குத் தான் சில சிறந்த வழிவகைகளேச் கையாண்டிருப்பதாக கிே அறிக்கையின் முன்னுலாயிற் குறிப்பிட்டிருந்தான். போர்க் காலத்தில் இவ்வாறன சிறந்த நிதி நிலேமையிருப்பதைப்பார்த்துப் பலர் அதிசயித் பினர்; ஆயின் அரசவையிலிருந்த அவன் எதிரிகள் இவன் பிழையான ாேக்கு விவாங்கள் கொடுத்திருக்கிறன் எனக் கூறி அவனே இகழ்ந்தனர்; அத்துடன் நெக்கர் பாராளுமன்றங்களே எனனம் செய்து 1778 இல் அரசனிடம் சமர்ப்பித்த ஒரு இரகசியக் குறிப்பின் பிரதியையும் அவர்கள் வெளியிட்டனர். இத்தகைய எதிர்ப்புகளின் விளேவாக நெக்கரினுற் புதிய டன்கள் பெறமுடியாது போயிற்று கடன் பெறமுடியாது போகவே நிகி நீலேமையைச் சமாளிப்பது அவனுக்குக் கடினமாயிற்று. மேலும்,
போரிப்பாசம், அவன்மேற் பொறுமைகொண்டு, அவனுக்கு ஆதரவளிக்கா கிருந்தான்.
இந்த நேரத்தில், அவனுடைய அகய்யாவம் காரணமாகவோ, தன்னைப் தவியிலிருந்து நீக்க உதவுவதற்காகவோ நெக்கர் ஏற்றமுடியாத சில யோனேகஃாக் கூறிஜன் ; சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமெனவும், :றிப்பாக, போருக்கும் கடற்படைக்கும் பொறுப்பாகவிருக்கும் அமைச்சரின் :ெகண் நிதிக்கட்டுப்பாட்டதிகாரியின் கீழ்க் கொண்டுவர வேண்டு மெனவும் கூறினுண். அப்பொழுது ஒவ்வொரு அமைச்சும் தாம் விரும் பியவாறு செலவு செய்யும் உரிமை பெற்றிருந்தமை நிதிப் பற்ருக்குறை மேற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாயிருந்தது ; ஆகையினுல் இந்த யோசனே மிகவும் முக்கியமானதென்பதிற் சந்தேகமின்.ே வெளிநாடுகள் "பந்தமான கொள்கையை முடிவாகத் தீர்மானிக்கும் அவையிலும் கனக்கு ஓரிடம் கொடுக்கப்படவேண்டுமெனவும் நெக்கர் வேற்புறுத்தினுள். நக்கர் கோருவனவற்றிற்குச் சம்மதம் கொடுத்தால் மற்றைய அமைச்சர் 18ரும் தம் பதவிகளிலிருந்து விலகிவிடப்போவதாகப் பயமு றுத்துகிருர் ள்ே எனவும், ஆதலால் நெக்கரின் கோரிக்கைகளுக்கு இடம் கொடுத்தக் கூடாதெனவும் அரசனிடம் கூறிஜன் மோரிப்பாக, அரசனுக்கும் மாரி அன்ரனெற்றுக்கும் நேக்கரில் இன்னும் நம்பிக்கையிருந்தபோதும் மோரிப் பாரின் வேண்டுகோளுக்கு அவர்கள் ஒருவாறு உடன்பட்டனர். ரெனீவா வின் நிதி விவேவியெனக் கருதப்பட்ட நெக்கர், தெரே செய்த வே3லகள் ாவற்றையும் ஐந்தாண்டில் நாசமாக்கி, அதிகப்படியான வட்டியுடன்

Page 63
116 தற்காலப் பிரான்சின் வரலாறு
கூடிய கடன்பளுவையும் அரசாங்கத்தின் மேலேற்றிவிட்டான். போர்க் காலத்திற்கூட அரசாங்க வரவு செலவுகளேச் சமப்படுத்தலாமென வெளித் தோற்றத்திற்காட்டியதுடன், செலவுகளேக் குறைக்கவோ மேலதிக வரிகளே விதிக்கவோ வேண்டிய அவசியமில்லேயெனவும் அவன் காட்டியதன் விளேவாக, அவனுக்குப்பின் வந்த நிதிக் கட்டுப்பாட்டதிகாரிகள் பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். எனினும், தன் சீர்திருத்த யோசனேகள் அரசவை யினரின் சூழ்ச்சி காரணமாக எற்றுக்கொள்ளப்படாமையினூல், தன் பதவிகளிலிருந்து விலகுவதாகக் காட்டித் தனக்கிருந்த புகழை நிலைநாட் டிஜன் நெக்கர்; இளேப்பாறிய பின்னரும் அவன் அந்நாட்டிற் சக்திவாய்ந்த ஒருவனுக விளங்கினுன்,
அடுத்துவந்த கட்டுப்பாட்டதிகாரிகள் இருவரும் அப்பதவியில் நீடித்தி ருக்கலில்லே. முதல் வந்தன்ை வரிகளேக் கூட்டம் செலவுகஃளக் குறைக்க வுேம் முயன்றபொழுது பாராளுமன்றங்களும் அரசவையும் எதிர்க்கவே அவன் அப்பதவியிலிருந்து வீழ்ச்சியடைந்தான். மற்றையவன் குடியானவர் கனின் மகா அதிகாரிகளுடன் முரண்பட்டமையாலும், நிதியாளர்கள் கலகம் வினேவித்தமையாலும் ஒராண்டுக்குள்ளேயே அப்பதவியிலிருந்து நீக்கப்பட் டான். நிதியாளர்கள் நாட்டில் ஒரு புதிய சக்தியைப் பெற்றுவிட்டனர் எனச் சிலர் எண்ணியிருக்கக்கூடுமாயினும், 14 ஆம் உலுயிகால் நிதியானர் கன், பாரிசுச் சகோதரர்கள் ஆகியோர் பற்றிய நினேவு அத்தகைய எண்னம் தவருனது என்பதைக் காட்டியிருக்கும். பதினெட்டாம் நூற்றுண்டின் முற்பகுதியிற் காணப்பட்டதுபோலவே 1180 ஐ அடுத்த ஆண்டுகளிலும் பலர் யூகவாணிப முறைகளேப் பின்பற்றலாயினர். நெக்களின் கடன் வாங்கும் கொள்கை காரணமாகப் பெருந் தொகையான வங்கியாளர்களும் பிரான்சியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், செனிவாவைச் சேர்ந்தவர் ஆகியோர் சிலரும் பெரும் பொருளிட்டினர். புதிய வங்சிகளும் கம்பனிகளும் போட்டியாகத் திறக்கப்பட்டன : பாரிசுக்கு நீர் வழங்குவதற்காகிய கம்பனியும் தீ அபாயக் காப்புறுதிக் கம்பனியும் இவ்வாறு தொடங்கப்பட் டனவாகும், இந்தியக் கம்பனி புதிய யூகவாணிபத்தி லிறங்கியது. கம்பனிப் பங்குவியாபாரத்தி லீடுபட்டிருந்தோர் சிலர் பங்குகளின் விலைகளேக் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ உதவக்கூடிய தப்பான செய்திகளேப் பாப்புவதற்குப் பத்திரிகைகளேப் பயன்படுத்தலாயினர். அரசனின் அமைச்சர் சிலர் கம்பனிகளுடன் தொடர்பு கொண்டு அக்கம்பனிகளின் இலாபத் திற் பங்குபெற்றனர் ; இதன்விளேவாக, முன்னர் நிதியாளரிடையிலிருந்த போட்டிகள் பின்னர் அமைச்சர்களுக்கிடையில் நடைபெறலாயின. நிதியாளர் கள் தம் இலாபங்களேப் பாதுகாப்பதற்கோ, அதிகரிப்பதற்கோ வேண் அரசியலிவிடுபடலாயினர் ; வங்கியானர்களாயிருந்த சுவிற்சலாந்து வாசிகளும் ஒல்லாந்தரும் வெளிநாட்டினராயும் குடியாட்சிக் கருத்துடைய வர்களாயுமிருந்தபடியினுல் அவர்கள் இந்நாட்டு அரசியலிலீடுபடவில்லே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம்
அமெரிக்கப் போரும் பின்னர் தோன்றிய பூக வாணிபமும் நிதியாளர் களுக்கு அதிக இலாபத்தைக் கொடுத்தன. நெக்கர் அவர்கள் வணங்கும் தெய்வம் போலாயினுன் அவனுடைய கடன்வாங்கும் கொள்கையே அவர்களின் சீவநாடியாயிருந்தது. நிலேமை இவ்வாறிருந்தமையினுல், பிரான்சில் நிலவிய புதிய குடியாட்சிக் கருத்துக்களுக்குச் சார்பாக அந்நிதி பாளர்கள் நடந்துகொண்டதில் வியப்பில்லே.
தனிப்பட்டவர்கள் பெரும் பொருளிட்டியபோதும் அரசாங்கத்தின் நிதி நிலேமை மேலும் மோசமடைவதாயிற்று இந்நிலேமையைச் சீர்ப்படுத் துவதன் பொருட்டு மிக விவேகியான நிதிக்கட்டுப்பாட்டதிகாரி ஒருவன் 1783 இல் நியமிக்கப்பட்டான். அரசனின் இளேய சகோதரன் ஆட்டோயிசு என்பவனினதும் பொலிக்நாக்குகளினதும் உதவியுடன் கலோன் எனும் பெயருடைய இவன் இந்நியமனம் பெற்றன். இலில்லியில் முன்னர் ஆனேயாளனுகவிருந்த கலோன் சிறந்த குணங்கள் உடையவனுக விருந்தான். சுறுசுறுப்பானவனுயும், உபாயங்களேக் கையாளக்கூடிய வணுயும், வசீகர தோற்றமும் பேச்சுத்திறனும் தன்னம்பிக்கையும் உடைய வணுகவுமிருந்தான். இத்தகையவனுயிருந்த போதிலும் அவன் எடுத்த முயற்சிகளிற் பெரும்பாலும் தோல்வியே யடைந்தான். எனினும் இப்புதிய நிதிக்கட்டுப்பாட்டதிகாரி அரசாங்க நிதி நிலைமையில் மக்களுக்கு நம்பிக்கை வரக்கூடியவாறு கருமமாற்றலானுன் : நெக்கரின் வீழ்ச்சிக்குப்பின் அந்நிதி நிலேமையில் மக்கள் நம்பிக்கையிழந்தேயிருந்தனர். அரசாங்கம் பெற் றிருந்த கடனுக்குரிய வட்டியை உரிய காலத்திற் கொடுக்கக் கலோன் எற்பாடு செய்ததன் பயணுய் நிதியுலகு பிரான்சின் நிதிநிலேமையில் மீண்டும் நம்பிக்கை பெறலாயிற்று. அரசவையிலிருந்த தன் ஆதரவாள ருக்கு அவன் நன்கொடைகளும் இளேப்பாற்றுச் சம்பளங்களும் கொடுத் தான். அரசாங்க வேலேகள் பலவற்றைத்தொடக்கி வைத்தான் ; சேர்பூக்கில் கடற்படைக்கென ஒரு பெரிய துறைமுகம் கட்டும் வேலேயும் அவனுலேயே தொடங்கப்பட்டது; ஆயின் அவ்வேலே பத்தொன்பதாம் நூற்றண்டின் நடுப்பகுதி வரையிலேயே முடிவுற்றது. இவ்வாறு பிரான் சின் நிதி நிலேமையில் மற்றவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை யேற்படும்படி செய்தபின் கலோனும் கடன் வாங்கும் கொள்கையைப் பின்பற்றலானுன் ஆயின் 1788 ஒகத்து மாதத்தின் பின் அவனுற் கடன் வாங்குவதும் கடினமான காரியமாகிவிட்டது.
நுண்மதியாளனுகிய கலோன், அரசாங்க நிதி சம்பந்தமாக அடிப் படையான சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமென்பதை உணரத் தவறவில்லே; அத்தகைய சீர்திருத்தங்களேச் செய்துவிடலாமென்ற நம்பிக்கை பும் அவனிடமிருந்தது. யாவரையும் உட்படுத்தும் நிலவரித் திட்ட மொன்றைத் தயாரித்து அரசனிடம் சமர்ப்பித்தான் கலோன் ; இவ்வரி சேகரிப்பதை மேற்பார்வை செய்வதற்கென மாகாண மன்றங்கள் அமைக்கப் படவேண்டு மெனவும் அரசனுக்கு யோசனே கூறினூன். இந்த யோசனே
-R 2800

Page 64
S தற்காலப் பிரான்சின் வரலாறு
களேப் பாராளுமன்றங்கள் ஏற்கமாட்டாவெனக் கருதப்பட்டமையினுல் அவற்றை ஆராய்வதற்கென மேலோர் சபையொன்று 1787 பெப்பிரவரி மாதம் கூட்டப்பட்டது. விசேட உரிமைபெற்ற வகுப்பினரைக் கொண்ட இச்சபை அவ்வகுப்பினர்மேல் விதிக்க உத்தேசிக்கப்பட்ட வரியை ஏற்றுக் கொள்ளுமெனக் கலோன் நம்பியிருந்ததிலிருந்து அவன் அரசியல் ஞானம் குறைந்தவனென்பது தெளிவாயிற்று. மேலும் கலோனுக்கு எதிராக நெக்கரும் அவன் நண்பர்களும் பெரும் கிளர்ச்சி செய்து வந்தன்ர் அரச நிதியில் எவ்வித பிழையுமில்லேயெனவும், அந்நிதிக்குப் பொறுப்பாக இருப்பவரே நிதியைப் பிழையாக நிருவகிக்கிருர் எனவும், நெக்கரை மீண்டும் அந்நிதிக்குப் பொறுப்பாக நியமித்துவிட்டால் நிதிச் சிக்கல்கள் பாவும் மறைந்துவிடுமெனவும் அவர்கள் கூக்குரலெழுப்பினர். அரசியின் ஆதரவைப் பெற்றிருந்தவனுன பிறிற்றியூல் என்பவன் கலோனுக்கு அமைச்சினுட் பெரும் எதிரியாக விளங்கினுன் ; இவன் வேர்செனிசின் பின் வெளிநாட்டு அமைச்சனுக வந்தவனும் மட்டமான திறமை யுள்ளவனுமான மொன்மொரின் என்பவனின் ஆதரவையும் பெற்றிருந் தான். யூக வர்த்தகத்திலீடுபட்டு, அமைச்சர்களேப் பயன்படுத்தி நிதி நன்மைபெற முனைந்து நின்ற இரு போட்டியான தொகுதிகளுடன் பிறிற்றியூலும் கலோனும் தொடர்பு கொண்டிருந்தமையும் அவர்களுக் கிடையிலிருந்த போராட்டம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாயிருந்தது. கலோனின் திட்டங்களே ஆட்டோயிசு ஆதரித்தபோதிலும் மேலோர் சபை அவற்றைத் தள்ளுபடி செய்தது. தனியுரிமை பெற்ற வகுப்பினர் ஒருபக்கமும், நெக்கரின் ஆதரவாளர்கள் மறுபக்கமுமாகக் கலோனேத் தாக்கியபோது அவன் பதவியிலிருந்து நீக்கப்பட்டான்; அவன் அவமானப் படுத்தப்பட்டதுடன் நாட்டிலிருந்து வெளியேற்றவும்பட்டான் நாட்டின் மோசமான நிதி நிலேமைக்கு அவனே பொறுப்பாளியெனவும் கொள்
ளப்பட்டான்.
உலுயியை அரசி வற்புறுத்தியதன் விளேவாகத் தவுலூசின் அதிமேற்
றிராணியாராகிய உலமேனி த விரியென் என்பான் கலோனுக்குப் பின் நிதியதிகாரியாக உலூயியால் நியமிக்கப்பட்டான் அவனுக்குக் கூடிய அதிகாரம் கொடுப்பதன் பொருட்டு அவன் நிதி அவையின் தலேவனுக நியமிக்கப்பட்டான் ; அவன்கீழ்க் கடமையாற்றுவதற்கென நிதிக்கட்டுப்பாட் பதிகாரி ஒருவனும் நியமிக்கப்பட்டான், முதல் அமைச்சன் என்ற பட்டமும் விரியெனுக்கு வழங்கப்பட்டது. போர், கடற்படை ஆகியவற்றிற்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் இருவரும் உடனே தம் பதவிகளேத் துறந்தனர் ; போர் அமைச்சனுகவிருந்த செகேர் என்பான் தான் அரசனுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கருமமாற்றுவதே யன்றி இன்ணுெரு அமைச்சனின் கீழிருக்க முடியாதெனக் கூறினுன். பிரான்சு மீண்டும், நாற்பது ஆண்டின்பின், முதலமைச்சன் ஒருவனே நியமித்தது : இவனில் அரசனுக்கு அதிக நம்பிக்கையில்லாதிருந்த போதிலும், அரசிக்கு முழு நம்பிக்கையிருந்தது.

சீர்திருத்தமேற்பட்ட காலம்
விரியென் தவுலூசின் அதிமேற்றிராணியாராயிருந்த காலத்தில் இலாங் குடொக்கின் சொத்துக்களேச் சிறந்த முறையில் நிருவகித்ததிலிருந்து இவன் ஒரு சிறந்த நிருவாகியெனப் பெயர் பெற்றன். இவன் முன் யோசனே யுள்ளவன் ; இவன் போன்று முன்யோசனேயுள்ள வேறு மேற்றிராணிள்ரைக் காண்டலரிது. தெவ்வாண்டுச் சீமாட்டியின் கழகத்தின் ஓர் உறுப்பினனுக, தத்துவஞானிகளின் ஆதரவுடன், இவன் தெரிவு செய்யப்பட்டிருந்தான் ; இவன் தெவ்வான்டுச் சீமாட்டியின் ஓர் தூர உறவினனுமாவன். இவன் மத குருமார் நியமன முறையிற் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனக் கோரிய இயக்கத்தை ஊக்கப்படுத்தியும், இலென்று காலத்தில் இறைச்சி பயன்படுத்துவதற்கு வேண்டிய உத்தரவுச் சீட்டுக்களேத் தாராளமாக வழங்கியும், கோவில்களிற் பிணங்களே அடக்கம் செய்வது சுகாதாரத்திற்கு உகந்ததன்று என அவ்வடக்கங்களேத் தடுத்தும், மருத்துவச்சிமாருக்கு இலவசமாகப் பயிற்சியளித்தும், தவுலூசு நகரில் ஒரு பெரிய நூல் நிலேயம் அமைத்தும் நற்சேவை புரிந்தான். இவற்றிலிருந்து, அவனுெரு முற்போக்குடையவனு பிருந்தானென்பது தெளிவாகிறது. மதம் சம்பந்தமான தன் கடமைகளில் அவன் அதிக சிரத்தை காட்டவில்லே ; எனினும் அவன் மதகுருவாயிருந்தபொழுது கர்தினுல் எனும் பதவிக்கு உயர்ச்சிபெறப் பெரிதும் முயன்ருன். தெவ்வாண்டுச் சீமாட்டிக்கு இவனேப் பற்றிக் கூறிய இவன் நண்பன் ஒருவன், அவன் நல்ல சுபாவமும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் எதிலும் அதிக சிந்தை காட்டாதிருக்கும் பான்மையும் உடையவன் எனச் சொன்னூன். அவனேப் பார்க்கும்பொழுது அவன் பெரும் சீர்திருத்தங்களேச் செய்யக்கூடிய வல்லமையுள்ளவன் எனத் தோற்றவில்லே சீர்திருத்தங்களேச் செய்யக் கூடிய வல்லமையுள்ள ஒருவனேயே இப்பொழுது நியமிக்க வேண்டியிருந் தது. விரியெனின் அமைச்சர்மாரும் வல்லமையுள்ளவர்களாகக் காணப்பட விண்லே, விரியெனின் கீழ் நிதிக்கட்டுப்பாட்டதிகாரியாகவிருந்தவன் வயதில் முதிர்ந்த ஒரு சட்டவறிஞன் ; நேர்மையுள்ளவன் ; ஆயின் விரியெனுக்கு உதவக்கூடிய அளவுக்கு நிதியலுவல்களில் அனுபவமில்லாதவன். விரியெனின் சகோதரனே போர் அமைச்சணுகவிருந்தான்; அவனுே அப்பதவிக்கு வேண்டிய தகுதியற்றவன். கடற்படை அமைச்சிலிருந்த லா உலுசேன் என்பவனும், வெளிநாட்டு அலுவலகத்திலிருந்த மொன் மொரினும் நெக்கரின் ஆதரவாளர்களாகவிருந்தனர்; நெக்கர் இப் பொழுதும் புகழ் பெற்றவணுகவே விளங்கினுன். விரியெனின் தலைமையின் கீழ் இருக்க விரும்பாதவனுகிய பிறிற்றியூஸ், செகேரும் கசுற்றீசும் செய்ததுபோன்று, பதவியிலிருந்து விலகினுன் அரண்மனே அலுவல் அமைச்சிவிருந்த இவனுடைய இடத்திற்கு மட்டமான திறமையுள்ள ஒருவன் நியமிக்கப்பட்டான். அரச சின்னங்களின் பொறுப்பாளனுயிருந்த இலமொயினன் என்பவனே இவர்களுள் நுண்ணறிவுடையவனுகவும் உறுதியான குணவியல்புடையவனுகவுமிருந்தான்.

Page 65
20 தற்காலப் பிரான்சின் வரலாறு
புதிய முதலமைச்சணுகிய விரியென் முன்னர் கொலோன் கொண்டுவந்த அதே திட்டங்களே ஏறத்தாழ அப்படியே நடைமுறையிற் கொண்டுவர உத்தேசித்தான்; இதே திட்டங்களே இவன் மேலோர் அவையுடன் சேர்ந்து முன்னர் எதிர்த்தமையாலேயே கொலோன் வீழ்ச்சியடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விரியெனின் யோசனேயை இப்பொழுது மேலோரவை எதிர்த்தது இயற்கையே. மேலோரவையுடன் இது சம்பந் தமாக எவ்வித உடன்பாட்டுக்கும் வரமுடியாதிருந்தமையினுல் அவ்வவை 1787, மே மாதம் கலேக்கப்பட்டது. தன் ஆனேகளே, வழக்கம்போலப் பதிவு செய்வதன்பொருட்டுப் பாராளுமன்றங்களிடம் சம ர்ப்பித்தான் விரியென்; ஆயின் இந்த முறையைப் பின்பற்ற முனைந்த கலோன் முன்னர் தோல்வியடைந்துவிட்டான்.
இறைமை நீதிமன்றங்கள் எனப்பட்ட இப்பாராளுமன்றங்கள் முந்திய நூற்றண்டில் அரசியலமைப்புச் சம்பந்தமாக மாத்திரம் அரசாங்கத்துக்குத்
தொந்தரவு கொடுத்துவந்தன; ஆயின் இப்பொழுது அவை பல்வேறு
உரிமைகள் கொண்டாடலாயின. வரலாற்றுக் காலந்தொடக்கம் தமக்குப் பல அதிகாரங்களுண்டு எனவும், இராச்சியத்தின் அடிப்படை உரிமைகளேப் பாதுகாப்பது தாமேயெனவும் அவை கூறலாயின. அந்நூற்றண்டின் நடுப்பகுதியில், நாட்டுமக்களுக்கும் அரசனுக்குமிடையிலுள்ள தொடர்பாக
விளங்குவது தாமே யெனவும் வாதாடின இக்கருத்தை முதலிற் கூறியவர் மொன்றிசுக்கியூ ஆவர். மாகாணப் பாராளுமன்றங்களும்,
தொடக்கம், பாரிசுப் பாராளுமன்றத்துடன் சேர்ந்து தமக்கும் பல
உரிமைகளுண்டு என வாதாடலாயின. அரசனுக்கும் நாட்டுக்குமிடையில் ஒருவகை ஒப்பந்தமுண்டு எனவும், அவ்வொப்பந்தத்தைப் பாதுகாப்பது தாமேயெனவும் பாரிசுப் பாராளுமன்றம், 1753 இல் நடைபெற்ற பெரிய
எதிர்வாதத்தின்போது, கூறியது.
அந்நூற்றண்டின் பிற்பகுதிவரையில், மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் பற்றிய சிந்தனை பாராளுமன்றங்களின் பிரசுரங்களில் அதிகமாகக் காணப்பட்டது;
உலொக் என்பவனே முதலில் இச்சிந்தனேயைத் தூண்டியவன். பின்னர் பாராளுமன்றங்கள் நடத்திய எதிர்வாதங்களிற் பெருந் தொகையான குடியாட்சிக் கோட்பாடுகள் வெளியிடப்பட்டன. " சட்டத்தின் சாரத்தை எற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏற்றுக்கொள்ளும் உரிமை நாட்டின்
உரிமையாகும்" என உருவென் பாராளுமன்றம் 1760 இற் கூறியது.
அடிப்படைச் சட்டங்கள் பொதுவிருப்பத்தைக் குறிக்கின்றன என அதே
பாராளுமன்றம் 1771 இற் கருத்துத் தெரிவித்தது. “குடிமக்கள் ”። மக்கள்" என்ற சொற்களுக்குப் பதிலாக " நாடு” என்ற சொல்லேயே
பாராளுமன்றங்கள் கையாண்டன. சட்டம், " மக்களின் நிபந்தனையற்ற
உடன்பாட்டைப் பெறவேண்டும்" எனத் தவுலூசுப் பாராளுமன்றம் 1783 இற் கூறியது. " மனிதன் சுதந்திரமுடையவனுகவே பிறக்கிறன் தொடக்கத்தில் மனிதர் யாவரும் சமமானவர்கள் ; இந்த உண்மைகளே
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 21
நிரூபிக்க வேண்டிய அவசியமில்லே " என இரெனிசுப் பாராளுமன்றம் 1788 இல் கருத்து வெளியிட்டது : “ தனி விருப்பம் பொது விருப்பத்திற்கு எப்பொழுதும் விட்டுக்கொடுத்தல் வேண்டும் என்பது சமூகத்திலுள்ள ஒரு முக்கிய நிபந்தனேயாகும்" எனவும் அப்பாராளுமன்றம் கூறிற்று. அதே வேளையில், தாமே நாட்டின் பிரதிநிதிகள் எனக் கூறிய பாராளுமன் றங்கள், பழைய மாகாணப் பதவிகளேத் தருமாறும் வாதாடின. "எமது அரிய சுதந்திரம் எமக்கு மீண்டும் வேண்டும் எமது பதவிகள் மீண்டும் எமக்கு வேண்டும்” என உரூவென் பாராளுமன்றம் 1759 இற் கூக்குர விட்டது. பாரிசிலுள்ள ஒரு கழகத்தின் தலேவர், நாட்டு மன்றங்களின் கூட்டத்தைக் கூட்டவேண்டுமென 1783 இல், அக்கழகத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்தார்.
இத்தகைய கருத்துக்களேக் கொண்ட பிரசுரங்களும் அரசனின் அமைச் சரைப்பற்றிய கடுந் தாக்குதல்களும் நாடெங்கும் பரப்பப்பட்டன. 1753 இல் வெளியிடப்பட்ட பெரிய எதிர்வாதப் பிரசுரத்தின் 20,000 பிரதிகள் சில வாரங்களிலேயே விலேயாயின. சட்டத்திற்கு முரணுன சபைகளே அமைக்கவும் எதிர்ப்புகளேத் தொடங்கவும் மக்களுக்குப் பழக்கியவை பாராளுமன்றங்களே எனக் குடியாட்சி வாதி ஒருவர் பிற்காலத்திற் கூறினுர், 1787 இற் பாராளுமன்றங்கள் மக்களின் ஆதரவைப் பெரிதும் பெற் றிருந்தபடியினுல் அவை அரசனுக்குக் கட்டனேயிடக்கூடிய ஒரு நிலையிலிருந் தன. விரியென் புதிய வரிகள் பற்றிய தன் யோசனேகளேச் சமர்ப்பித்த பொழுது பாராளுமன்றங்கள் அவற்றைத் தள்ளுபடி செய்துவிட்டு, நாட்டு மன்றங்களே உடனே கூட்ட வேண்டுமென வற்புறுத்தின. பதிவு செய்யப்பட்ட ஆனேகளும் செல்லுபடியாகாவெனப் பாராளுமன்றங்கள் அறிவித்தன. பாராளுமன்றங்கள், பொதுமக்களிடையிற் பரபரப்பிருந்த போதிலும், துரோயிசு என்ற இடத்திற்கு, 1787 ஒகத்தில், அனுப்பப் பட்டன. விரியென் இப்பொழுதும் பாராளுமன்றங்களுடன் எதாவது உடன்பாட்டுக்கு வருவதற்கு முனேந்தான்; பாராளுமன்றத்தினர் சிலருக்குக் கைக்கூலி கொடுத்தோ, சில வாக்குறுதிகள் செய்தோ, கடும் நடவடிக்கை யெடுக்கவேண்டுமெனக் கூறிய இலமொயின&னப் பதவியிலிருந்து நீக்குவதாக வாக்குறுதியளித்தோ அவர்களேத் தன் பக்கம் திருப்ப எத்தனித்தான். பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்த நல்லானேகளேத் திருப்பியெடுத்துக்கொள்வதென வாக்களித்ததன்பின் பாராளுமன்றம் பாரிசுக்குத் திரும்பிவந்தது : நாட்டு மன்றங்களேக் கூட்ட அனுமதியளிப் பதாயின், மேலும் பெறப்படும் அரச கடன்களேப் பதிவு செய்யலாமெனத் நீர்மானித்தது அப்பாராளுமன்றம். ஆயின் மக்களிடையிலிருந்த கூப்பாட்டைக் கவனித்த அமைச்சினரும் பாராளுமன்றத்திலிருந்த
l Cour dos Aides.

Page 66
122 தற்காலப் பிரான்சின் வரலாறு
மிதவாதிகளும், மேலும் பல ஆண்டுகள் சென்ற பின்னர் நாட்டு மன்றத்தைக் கூட்டுவதே சிறந்தது எனத் தீர்மானித்தனர். எனினும், பெறவிருந்த கடன் தொகை மிகப் பெரிதாயிருந்தமையாலும் அது பெறுவதில் அதிக தாமதமேற்பட்டமையாலும் விரியெனுக்கும் பாராளு மன்றங்களுக்கு மிடையிலேற்பட்ட உடன்படிக்கை கைவிடப்பட்டது.
1787 நவம்பரில் பாராளுமன்றம் பாரிசுக்குத் திரும்பிவந்த நாட் டொடக்கம் 1788 மே வரை, எதிர்ப்புகள் மூலமும் எதிர்வாதங்கள் மூலமும் அது அமைச்சுக்குத் தொந்தரவு கொடுத்துவந்தது. மத்திய அரசாங்கம் பலவீனமடைந்திருந்தமையினுல் அது பாராளுமன்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையெடுக்கப் பின்னின்றது. முடிக்கு நிதி நெருக்கடியிருந்ததுடன் வரிகளேச் சேர்ப்பதும் கடினமாகிவிட்டது. விழுமியோரான உத்தியோகத்தரின் கீழிருந்த படை பற்றுறுதியுள்ளதா யிருக்குமா வென்பதும் சந்தேகத்திற்கிடமா யிருந்தது. நிலேமை இவ்வாறிருக்கையில் அரச சின்னங்களின் பொறுப்பாளனுயிருந்தவனும் அமைச்சிலிருந்தவர்களுள் உறுதியான குணவியல்புடையவனுமான இலமொயினன் தீவிரமான நடவடிக்கையெடுக்க வேண்டுமென விரியெனத் தூண்டினுன். இந்த நெருக்கடியான நிலைமையிலிருந்து தப்புவதற்கு மோப்பியோ காட்டிய வழியைப் பின்பற்றுவதே சிறந்தது எனத் தீர்மானித்தான் 18 ஆம் உஒாயியின் அமைச்சனுன விரியென். பாராளுமன்றத்தினருள் மிகத் தீவிரமான இருவர் சிறைசெய்யப்பட்டனர் 1788, மே 8 ஆம் திகதி பாராளுமன்றங்கள் தடைசெய்யப்பட்டன; அவற் றினிடத்தில் நாற்பத்தேழு புதிய நீதிமன்றங்கள் தாபிக்கப்பட்டன. அரச ஆனேகளேப் பதிவு செய்வதற்கென ஒரு விசேட நீதிமன்றம் அரசனுல் நிய மிக்கபபட்டது. அதே நேரத்தில், பாராளுமன்றங்கள் இதுவரை தடை செய்து வைத்திருந்த சட்டசம்பந்தமான சீர்திருத்தங்கள் பல சட்டமாக்கப் பட்டன. பாராளுமன்றங்கள் இப்பொழுது பணிந்து போகவேண்டிய நி2லயில், அல்லது வெளிவெளியாக எதிர்க்க வேண்டிய நிலையிலிருந்தன. தமக்கு ஆதரவளிப்பதற்கு வலிமை மிக்க சக்திகளிருக்கின்றன என உணர்ந்த பாராளுமன்றங்கள் எதிர்ப்பதெனத் தீர்மானித்தன. பாராளுமன் நங்களுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்த சக்திகள் யாவை ?
முதலில், அவர்களுக்குத் திருச்சபையின் ஆதரவு கிடைத்தது. குருமார் சங்கம் எதிர்வாதங்கள் தயார் செய்ததுடன், பாராளுமன்றங்களேத் தடை செய்தமையை எதிர்த்தும், குருமாருக்குரிய ஆதனங்களுக்கு வரி விதிக்கக் கூடாதென வற்புறுத்தியும் வந்தது. கோமக்களும் பிரபுக்களும் சேர்ந்து பாராளுமன்றங்களே ஆதரித்துக் கடிதம் எழுதினர். பூபோன்சை அடுத்து முடிக்கு உரிமை கொண்டாடிய ஒளியன்சுக் கோமகன் 1787, நவம்பரில் பாராளுமன்றங்களுக்காகப் பரிந்து பேசியமைக்காக கிராமப்புறத்திலிருந்த ஒரு மாளிகைககு அனுப்பப்பட்டான், எனினும் ஒளியன்சு ஆதரவாளர்கள் எனப்பட்ட சிலர் தொடர்ந்து கிளர்ச்சிசெய்து வந்தனர்.
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 1፰8
முன்னர் நீதிவான்களின் எதிரிகளாகவிருந்த விழுமியோர் இப்பொழுது அவர்களுடன் சேர்ந்து தம் நிதிச் சலுகைகளுக்காகப் போராடலாயினர். வேட்டையாடுதல், அளவுக்கு மிஞ்சிச் செலவு செய்தல், பெரிய வீடுகளேக் கட்டுதல் ஆகியவற்றின் காரணமாக அவர்களுக்குப் பணமும் அதிகம் தேவைப்பட்டது. கடன் பெறுவதிலும் ஓரளவு பெருமையேற்பட்டது : இரண்டு இலட்சம் கடன் பெற்ற விழுமியோனுக்கு ஒரு இலட்சம் கடன் பெற்றவனிலும் பார்க்க இரட்டிப்புப் பெருமையுண்டாயிற்று. இவர்கள் சுயாட்சி பெறுவதற்கும் கிளர்ச்சி செய்து வந்தனர். நெக்கரும் கலோனும் மாகாண மன்றங்கள் தாபிக்கத்தவறிய போதும் விரியென் 1787 இல் அவற்றை ஒரு முறையின்படி தாபித்தான் ; இவை அரச பாலனக் கருமங் களுக்கு உதவும் பொருட்டுத் தாபிக்கப்பட்டனவேயன்றி, விழுமியோர் விரும்பியதுபோன்று, அவர்களுக்குக் கூடிய அதிகாரம் கொடுப்பதற்காக வன்று. பொதுசனக் குழப்பங்களேத் துண்டுவதிற் கைதேர்ந்தவர்களாகிய பாராளுமன்றத்தினர் அத்தகைய குழப்பங்களே மாத்திரமன்றி, விழுமி யோரின் உதவியுடன், போடோ, இடிசன், பாவு, தவுலூசு ஆகிய மாகாணத் தலேநகரங்களிற் கலகங்களேயே யுண்டாக்கினர் பிரித்தனி, தோபின் ஆசிய இரு மாகாணங்களிலு மேற்பட்ட குழப்பங்கள் சாதாரண கலகங்களிலும் பார்க்கக் கூடிய விளேவுகளேயுண்டாக்கின. இரெனிசிலிருந்த ஆணையாள ஐம் படைத்தளபதியும் வீதியிற் றக்கப்பட்டதுடன் தளபதியின் நகர வீட்டில் அடைத்தும் வைக்கப்பட்டனர். வறுமையுற்ற விழுமியோர் அரசாங் கத்திற்கு எதிரான மன்றங்களே அமைத்து அரச போர்ப் படைகளுடன் போர் புரியத் தயாராயினர், கிறெனுேபிள் என்ற இடத்திலிருந்த பாராளு மன்றம் அரச ஆனேகளுக்கெதிராக வாதம் செய்தது. அப்பாாளுமன்றம் தடைசெய்யப்பட்டதும் அத்தடையை எதிர்த்து, தோபின் விழுமியோரினதும் கிறேனுேபிள் மக்களினதும் ஆதவுடன், அது கிளர்ச்சி செய்தது ; அக் கிளர்ச்சியின்போது தளபதியின் வீடு கொள்ளேயடிக்கப்பட்டதுடன் நகரமும் கைப்பற்றப்பட்டது. விழுமியோரினதும் நகரமக்களினதும் பிரதிநிதிகள் தோபினின் குடித் திணைகளேச் சட்டத்திற்கு முரணுகக் கூட்டினர் இதி தினேகள் 1628 இன் பின் இப்பொழுதுதான் முதன் முறையாகக் கூட்டப் I TILLGT.
விசேட உரிமை பெற்றிருந்த வகுப்பினர் இவ்வாறு நாடு முழுவதிலும் புரட்சி செய்தபொழுது அரசன் அவர்களின் விருப்பத்தின்படி நடக்க இசை தான் ; நாட்டு மன்றங்களின் கூட்டமொன்று 1789, மே 1 ஆம் திகதி கூட்ட ஒகத்து 8 இல் ஏற்பாடு செய்யப்பட்டது; இவ்வாறு கூட்ட இசைந்தமை அரசன் தோல்லியை ஒப்புக்கொண்டான் என்பதற்கு அறிகுறியாயிற்று. விரியென் இந்த நிலைமையைச் சகிக்க முடியாது , பதவியிலிருந்து நீங்கி னுன் ; இவனேத் தொடர்ந்து இலமொயினனும் நீங்கினுன். அரசன் நெக் கரை, ஒகத்து 25 இல், மீண்டும் அப்பதவியில் அமர்த்தினுன், அரசனுக்கு நெக்கரில் அதிக நம்பிக்கையில்லாதிருந்த போதிலும் தேசமக்களின் விருப்பத்திற்கிணங்கவே அரசன் அவனே மீண்டும் அப்பதவிக்கு நியமிதி

Page 67
124 தற்காலப் பிரார்வின் வரலாறு
தான். அப்பொழுது திறைசேரியிற் பணமில்லாமையினுல் கொடுக்க வேண்டிய பணத்தொகைகள் கொடுக்கப்படாதிருந்ததுடன் விசேட உரிமை பெற்ற வகுப்பினரும் கலகம் செய்தனர். நெக்கரின் நியமனம் இவ்விரு பிரச்சினேகளேயும் தற்காலிகமாகவாயினும் தீர்த்து வைத்தது. நெக்கர் மேலதிக வரிகளே விதிக்க மாட்டானென விசேட உரிமை பெற்ற வகுப்பினர் உணர்ந்து கலகம் செய்வதை நிறுத்தினர் ; நிதியாளர்களுக்கு நெக்கரில் நம்பிக்கையிருந்தமையினுல் கடன் பெறுவது நெக்கருக்கு எளிதாயிற்று. தன் வலிமையை உணர்ந்த நெக்கர் நிதிகளின் மகா அதிகாரி, அரச அமைச்சன் ஆகிய பதவிகளும் தனக்களிக்கப்படவேண்டுமென வற்புறுத்தி ஞன். இப்பதவிகள் இரண்டையும் நெக்கர் பெற்றதும் அவனுக்கு அதிக அதிகார முண்டாயிற்று ; ஓனேய அமைச்சர்கள் அதிகாரமெதுவுமில்லாத வர்கள் போலாயினர், “ ஈற்றில், நெக்கர் பிரான்சின் அரசனுகிவிட்டான்" எனக் குறிப்பிட்டான் மிராபோ, நெக்கர் அதிக அதிகாரமுடையவனு யிருந்தபொழுதிலும் அதனே எவ்வாறு பயன்படுத்துவதென்பது அவ னுக்குத் தெரியவில்லே ; அவரிடம் எவ்வித கொள்கையுமிருக்கவில்லே : நாட்டு மன்றங்களின் கூட்டவையே நாட்டின் நிதி நெருக்கடி முதலிய குறைபாடுகளுக்குத் தீர்வு கானட்டுமெனக் கூறி வாழாவிருந்தான். இவ் வேளேயிற் பாராளுமன்றங்களின் அவையை எவ்வாறு கூட்டுவதென ஆலோ சனே கூறும்படி இரண்டாம் மேலோர் அவையும் கூட்டப்பட்டது. விசேட உரிமைகள் பெற்றிருந்த வகுப்பினர், வினே விதைத்தவன் வினையறுப் பான் என்பதற்கொப்ப, தக்க பாடம் படிக்க வேண்டிய காலம் அண்மியது.
பாராளுமன்றம் 1788, செத்தெம்பர் 23 ஆம் திகதி பாரிசுக்கு வெற்றி கரமாக மீண்டும் திரும்பி வந்தது ; அதனேப் பெருந்திரளான மக்கள் ஆரவாரம் செய்தும், மணிகள் அடித்தும், வெடிகள் கொளுத்தியும் வரவேற்றனர். பாராளுமன்றம் நாட்டுப் பேரவையைக் கூட்டவேண்டுமென்ற யோசனையை வற்றுக்கொண்டதுடன் கடைசியாக அப்பேரவை கூடியபொழுது பிரதிநிதித்துவம் எவ்வாறிருந்ததோ அவ்வாறே இப்பொழுதும் இருக்க வேண்டுமெனவும் செத்தெம்பர் 25 இல் தீர்மானித்தது. நாட்டுப் பேரவை கடைசியாகக் கூடியது 1614 இலாகும் ; ஆயின் சட்டமுறையான அதன் அமைப்புகள் பற்றிய நினைவுகளே மக்கள் மறக்கவில்லே. பாராளு மன்றத்தின் தீர்மானம் பெரும் இடர்விளேப்பதாயிற்று. விசேட உரிமை பெற்ற வகுப்பினர் தவிர்ந்த வனேயோர் இத்தீர்மானத்தை எதிர்த்தனர். பாராளுமன்றங்கள் அதுவரை பொய்ப்பிரசாரம்செய்து வந்தனவென்பது தெளிவாயிற்று. தாமே நாடு எனப் பாராளுமன்றங்கள் கருதி வந்தன; ஆயின் விசேட உரிமைகள் பெற்றிருந்த வகுப்பினரைவிட வேறு மக்கள் இருந்தனரென்பதும், அம்மக்கள் தேசிய அவையில் மூன்றில் ஒரு உறுப்புரி மையை மாத்திரம் ஏற்றுச் சிறுமான்மையினராக விருக்க மாட்டார்கள் என்பதும் இப்பொழுது தெளிவாயிற்று. மூன்றம் குடித்திணையினர் சடுதி யாகத் தம் உரிமைகளேக் கோரத் தொடங்கினர். இவர்களின் எண்ணிக்கை யும் செல்வமும் பதினெட்டாம் நூற்றண்டிற் பெரிதும் அதிகரித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேர்திருத்தமேற்பட்ட காலம் 1&5
அரசாங்க அலுவல்களேக் கவனித்துவந்த பெருந்தொகையான நிருவாக உத்தியோகத்தர், பெரிய அமைச்சுகளிலிருந்த சிவில் சேவையாளர் சட்ட வல்லுநர், வைத்தியர், அறுவை வைத்தியர், மருந்தாளர், எஞ்சினியர், படையிலிருந்து கீழ் உத்தியோகத்தர், ஒவியர், எழுத்தாளர், வங்கி யாளர், வர்த்தகர் ஆகியோர் உயர்பதவிகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டி ருந்தனர்; இவர்கள் விழுமியோராயில்லாத காரணத்தாலும், உயர்பதவி களேப் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களாயிருந்த காரணத் தாலுமே இவ்வாறு ஒதுக்கப்பட்டனர்; இவர்கள் குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர்களெனச் சமூகத்திலும் குறைவாகவே மதிக்கப்பட்டனர். அவர் கள் தாங்களே நாட்டு மக்கள் எனக் கருதி, தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பாராளுமன்றங்களே ஒரு நூற்றண்டு காலமாக ஆதரித்து வந்தனர். பட்டினங்களிலிருந்த தொழிலாளர், நாட்டுப்புறங்களில் வசித்த கமத்தொழிலாளர் ஆதியோரை இவர்கள் குறைவாகவே மதித்து வந்தனர். நாட்டு மக்கள் என்று ஒரு வகுப்பினர் இருக்கிறர்கள் என இவர்கள் கருத்திற் கொண்டதேயில்லே கல்வி கற்ற நடுத்தர வகுப்பினரை ஆதரிப் போராகவே இவர்கள் கருதப்பட்டனர்.
பாரிசுப் பாராளுமன்றம் செத்தெம்பர் 25 ஆம் திகதி வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து பல துண்டுப் பிரசுரங்கள் வெளியாயின; ஆறு வாரத்திலும், வாரத்துக்கு ஏறத்தாழ இருபத்தைந்து வீதம், பெருந்தொகையான பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. இவை யாவும் மூன் ரும் குடித்தினேக்குக் கூடிய உரிமைகள் வேண்டுமெனவே வற்புறுத்தின. மூன்ரும் குடித்தினேக்கு இரட்டிப்புப் பிரதிநிதித்துவம் வேண்டுமெனவும், ஒவ்வொரு குடித்திணையும் வாக்களிப்பதாக வில்லாது ஒவ்வொருவரும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் இப்பிரசுரங்கள் மூலம் வற்புறுத்தப்பட்டது. 1788 க்கும் 1794 க்கும் இடையில் மக்களின் அரசியற் கருத்துக்களிற் பெரும் மாற்றங்களேற்பட்டன; 1788, செத் தெம்பர் 25 ஐ அடுத்த சிலவாரங்களுட் புரட்சிகரமான மாற்றங்கள தென்பட்டன. விசேட உரியைகள் பெற்ற வகுப்பினர் அரச வல்லாட்சிக் கெதிராக இதுவரை நடத்திவந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வந்த மூன்றும் குடித்தினேயினர், தம் நட்பாளரே தம் எதிரிகள் எனச் சடுதியாக உணர்ந்தனர். பாராளுமன்றங்கள் நாட்டிற்காக இதுவரை நடத்திவந்த போராட்டத்தை இப்பொழுது மூன்றம் குடித்திணேயினர் பொறுப்பேற்றனர்; இக்குடித்திணையினரின் கோரிக்கைகளுக்காகப் பாடுபட் டோர் தாயகப்பற்றுடையோர் எனப்பட்டனர். இக்கிளர்ச்சிகள் ஒரு ஒழுங்கு முறையில் நடத்தப்பட்டனவெனக் கூறமுடியாது. பேசன் கட்சியினர், ஒளி யன்சுக் கட்சியினர் ஆகியோருடைய சூழ்ச்சிகளும் இக்காலத்திலேயே நிசழ்நி தன 16 ஆம் உலூயியை அகற்றித் தான் முடியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மூன்ரும் குடித்தினேயினரின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கத் தயாராயிருந்தான் ஒளியன்சுக் கோமகன்; ஆயின் அவனுக்கு அதிக ஆதரவில்லாமற் போனமையினுல் அவனுடைய சூழ்ச்சி பலிக்க

Page 68
தற்காலப் பிரான்வின் வரலாறு
வில்ஜல. முப்பதின்மர் கழகம் எனப் பெயர்பெற்ற ஒரு கழகம் மறைவாகத் தொழிற்பட்டு வந்தது ; இது விசேட உரிமைகளுக்கெதிராக எழுதிவந்த துடன் மூன்றம் குடித்தினேயினரின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுத் தும் வந்தது ; இக்கழகத்தில் தாராள மனப்பான்மையுள்ள விழுமியோ ராதிய லா வயெற்றி, கொன்டோசெற்று, லா உரசிஜகோல் இலியன் கோடு, தவிரான்டு என அழைக்கப்பட்ட ஒற்றன் மேற்றிராணியார், மிராபோ ஆதியோர் இக்கழகத்தில் உறுப்பினராயிருந்தனர். இக்கழகத்திலிருந்த குரு சியெசு என்பார் விசேட உரிமைகளுக்கெதிராக எழுதிய வெளியீட்டின் மூலம் மிக்க புகழ்பெற்றர். இக்கழகம், மூன்றும் குடித்தினேயினரின் தாயகப்பற்றைப் பெரிதும் ஆதரித்து வந்த பாராளுமன்ற உறுப்பினராகிய எட்டிரியென் துபோட்டு என்பவரின் வீட்டிலேயே கூடியது. இக்கழகத்தின் உறுப்பினர் பலர் அமெரிக்கப் புரட்சி சரியானதென்றே முன்னர் வாதித்து வந்தனர். இக்கழகம் அதிக செல்வாக்குடையதாயிருந்தது எனக் கூற முடியாவிடினும் நாடெங்கும் பரந்திருந்த ஒரு இயக்கத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கிற்று.
மூன்ரும் குடித்தினேக்கு இரட்டிப்புப் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொடுப் பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். 1788, திசம்பர் 27 இல் அரசுக் கழகம் கூடியபொழுது மூன்றும் குடித்தினேக்கு இரட்டிப்புப் பிரதி நிதித்துவம் கொடுக்க வேண்டுமென நெக்கர் யோசனே கூறினுன் ; தன் புகழைக் குறைக்கக்கூடிய எதையும் செய்யாதிருப்பதே நெக்கரின் கொள்கையாகும். உயர் குடித்தினேயிாண்டும் அரச அதிகாரங்களே எதிர்ப் பனவாகையால் மூன்றம் குடித்தினேயினருடன் சேர்வது நன்மை பயக்கு மென்பதே நெக்கரின் வாதமாகுமென அரச சின்னங்களின் பொறுப் பாளர் எழுதினூர் இவர் ஒருவரே நெக்கரின் யோசனேயை எதிர்த்தவர். மூன்ரும் குடித்திணைக்கு இரட்டிப்புப் பிரநிநிதித்துவம் கொடுப்பது நன்மை பயக்குமென நெக்கர் கருதினுன் என்ற கருத்தே நாட்டில் நிலவியது ; அரசன் மக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று பொதுவாக நம்பப்பட்டது. அரசன் சடுதியாக மக்களின் வழிபாட்டுக்குரிய ஒரு விக்கிரகமானுன், மாகா னங்களின் விழுமியோர் சபைகள் மூன்றும் குடித்தினேக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் பற்றி எதிர்ப்புத் தெரிவித்தன ; பிரித்தனியில் விழுமியோர் தாயகப்பற்றுடையோர் எனப்பட்டவர்களுடன் சண்டையிட்ட னர்; ஆயின் நெக்கரும் அரசவையினரும், அரசனின் ஒத்துழைப்புடன் விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினரின் புரட்சியை அடக்கிவிட்டனர். பாரா ளூமன்றத்தினரும் விழுமியோரும் வெற்றிபெற்றுவிட்டோமெனக் குதூகல மடைந்த இந்நேரத்தில் ஒரு புதிய புரட்சி அவர்களுக்கு எதிராகத் தொடங் கியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 6 மூன்ரும் குடித்திணையின் வெற்றி
பெரிய சம்பவங்கள் சிறிய காரணங்களினுல் நிகழமுடியாதென எவரும் எண்ணுவது இயல்பே. பிரெஞ்சுச் சமூகத்திலேற்பட்ட மாற்றங்களும் கருத் துப் புரட்சியும் அரசியல் அபிவிருத்திகளேப் பாதித்தன. சமூக அரசியல் மாற்றங்களுக்கும் அவை யேற்பட்ட முறைகளுக்கும் சூழ்நிலைகளே காரண மாயிருந்தன. புரட்சி தேசிய வாழ்க்கையெனும் நதியிலேற்பட்ட 505 நயாகரா வீழ்ச்சியன்று சமூகத்திலிருந்த ஒரு பெரிய தப்புக் காரணமாக அது நிகழ்ந்ததெனக் கூறவும் முடியாது. பெரியனவும் சிறியனவுமான பல காரணங்கள் ஒன்று சேர்ந்தமையினூலேயே புரட்சியேற்படடது. புரட்சி எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் புராதன ஆட்சி எவ்வாறு வீழ்ச்சி புற்றது என்பதையும் விளங்கிக் கொள்வதற்கு நாடோறும் நிகழ்ந்த சம்பவங்களேயும் அவற்றிற்குக் காரணமான சக்திகளேயும் பற்றி அறிந்து கொள்ளுதல் வேண்டும். புரட்சிக்கு வித்திட்டன யாவும் புரட்சிக்குப் பிந்திய சமூகத்தை உருவாக்கவும் உதவின.
உரோபெசுபியர் என்பவரே இப்புரட்சிக்காகிய காரணங்களேச் சிறந்தமுறை யில் ஆராய்ந்து கூறியிருக்கிறர். "ஐரோப்பாவிலுள்ள பெரும்பான்மை யான நாடுகளில் முடியாட்சி, உயர்குடி, மக்கள் என மூன்று பிரிவான வலுக்கள் உண்டு : இவற்றுள் மக்கட் பிரிவு வலுக்குறைந்ததாகும். இத்தகைய சூழ்நிலையில் புரட்சியேற்படுமாயின் அது படிப்படியான ஒரு முறையிலேயே யேற்படும். முதலில் அது விழுமியோரிடையிலும், அதன் பின் மதகுருமார், செல்வர் ஆகியோரிடையிலும் தோன்றும் மக்கள், மிகச் சக்திவாய்ந்த முடியாட்சியை எதிர்ப்பதிற் செல்வரை ஆதரித்து நிற்பர். பிரான்சில் இவ்வாறே நிகழ்ந்தது ; நீதாசனத்தினர், விழுமி யோர், குருமார், செல்வர் ஆகியோரே முதலிற் புரட்சியைத் தூண்டிய வர்கள் : மக்கள் பின்னரே இதிற் கலந்துகொண்டனர். புரட்சியை முதலிற் றுண்டியவர்கள் பின்னர் தம் செயலே நினைந்து கவலேப்பட்டனர்; அவர் கள் புரட்சியை இடையில் நிறுத்த விரும்பியபோதும் முடியாமற் போயிற் அவர்கள் அதனைத் தொடக்கியிருக்காவிட்டால் நாடு இப்பொழுதும் வல் லாட்சியின் கீழ் இருந்திருக்கும் " என அவர் கூறினூர்,
நாட்டுப் பேரவையைக் கூட்டியபொழுதே தனிமுடியாட்சியின் கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. அந்நூற்ருண்டு முழுவதும் அரசனின் அமைச்சர் கள் நிதிச் சீர்திருத்தங்களேச் செய்து நாட்டின் நிதி நெருக்கடியைத் தீர்க்க முயன்றபொழுதெல்லாம், விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினர் அம் முயற்சிகளே எதிர்த்து வந்தனர் நிதிநெருக்கடியைத் தீர்க்க முடியாமையி னுலேயே நாட்டுப் பேரவையைக் கூட்டவேண்டியேற்பட்டது. பாராளுமன்றங்
1፰ሽ

Page 69
128 தற்காலப் பிரான்சின் வரலாறு
கள் தொழிற்படாதிருக்கும்பொழுது விழுமியோரும் மதகுருமாரும் தம் எதிர்ப்புகளேத் தகுந்த முறையிற் தெரிவித்திருக்க முடியாது. 1774 இற் பாராளுமன்றங்களே மீண்டுங் கூட்டியபொழுது முடியாட்சிக்கு அபாயமுண்டா யிற்று. விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினர் அடுத்த பதினேந்து ஆண்டு களிலும் காட்டிய எதிர்ப்புக்களே அடக்குவதற்கு 18 ஆம் உலூயியிலும் பார்க்க வலிமை மிகுந்த ஒரு அரசன் அப்பொழுது இருத்தல் வேண்டும் எதிர்ப்புகள் மறைவாகவும் வெளிப்படையாகவுமிருந்தன. அரச அதிகாரம் பலவீனமடைந்து, அரசனும் தாழ்வுற்றபொழுது பிரான்சின் ஆட்சி சம்பந்த மான பிரச்சினேகளே ஆராய்வதற்கு நாட்டுப் பேரவை கூட்டப்பட்டது. அப் பொழுதுதான் மூன்றும் குடித்தினே அப்போராட்டத்திற் பங்கு கொள்ளத் தொடங்கியது ; மூன்ரும் குடித்தினே தன் சொந்த உரிமைக் கோரிக்கை களே முன்வைத்துப் போராடத் தொடங்கியபொழுது, ஐரோப்பா முன்னெப் பொழுதாயினும் கண்டிராத, புரட்சியேற்படுவதாயிற்று.
பாராளுமன்றத்தினர், விழுமியோர், உயர் குருமார் ஆகியோர் தொடங்கிய கிளர்ச்சியை மூன்றும் குடித்தினே தான் விரும்பியவாறுபயன்படுத்துமென அவர்கள் எதிர்பார்க்கவில்லே அவ்வாறு பயன்படுத்துவதை அவர்கள் விரும்பவுமின்லே. கிளர்ச்சியை மூன்றம் குடித்தினேயினுல் இடையில் நிறுத்தவும் முடியவில்லே. புரட்சி காரணமாகப் பெரும் அழிவுகள் ஏற் பட்டபொழுது மறைவான சக்தியொன்று இவ்வாறு செய்விக்கின்றது எனப் பலர் கருதினர். அப்படியான ஒரு சக்தியிருந்தது என்பது உண்மையே ஆயின் அச்சக்தி முற்காலத்திலிருந்தன போன்ற இரகசியச் சங்கங்கள், சூழ்ச்சிகள், சதிகள் ஆகியவற்றிலிருந்து எழுந்ததன்று. மக்களுக்குப் போதிய உணவில்லாமையும் உணவுப் பொருட்களின் உயர்ந்த விலுேயுமே இச்சக்தியை யூட்டின. மக்களின் முக்கிய உணவாகிய அப்பத்தின் விலையும், அப்பம் செய்வதற்கு வேண்டிய தானியவகையினது விவேயும் அதிகரித்தன. பிரான்சின் முழுக் குடித்தொகையில் நாவில் மூன்று பங்குக்கும் ஐந்தில்
நாலு பங்குக்கும் இடைப்பட்ட தொகையான மக்கள் வறியவர்களாகவே
யிருந்தனர். உணவுப்பஞ்சம் இவர்களின் வாழ்க்கையை இன்னல் நிறைந்த தாக்கியது.
பாராளுமன்றங்கள், விழுமியோர், மூன்ரும் குடித்தினேயினர் ஆகியோர் உணவுப் பஞ்சத்தைப் பயன்படுத்திப் புரட்சி இயக்கத்தைத் தூண்டினர். பதினெட்டாம் நூற்றண்டிலேற்பட்ட குழப்பங்களே ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவை யாவும் ஏறத்தாழ அப்பத்தின் விலே அதிகரித்திருந்த காலத்திலேயே ஏற்பட்டனவாகக் காணலாம். 1715 ஆம் ஆண்டையடுத்த காலப்பகுதியில் மக்களின் பொருளாதார நிலேமை சிறிது சீர்திருந்திய போதும் அதன் பின்னர் மீண்டும் நிலேமை மோசமாயிற்று. நாட்டின் குடித்தொகை பெருகியதற்கேற்பப் பொருளாதார நிவே அதிகரிக்கவில்லே. சில பிரிவுகளில் அபிவிருத்தியேற்பட்ட போதும் கமத்தொழிற் பிரிவு
களில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லே. பொதுவாகப் 16 ஆம்
 

சீர்திருத்தமேற்பட்ட காலம்
உஇாயியின் காலத்தில் நாட்டின் பொருளாதார நிலை குன்றியிருந்தது. பிரான்சின் பொருளாதாரம் பெரும்பாலும் கமத்தொழிலிலேயே தங்கி யிருந்தது. ஒரு பொருளாதார வீழ்ச்சிக் காலத்தின் பின், 1788 இல், தானிய விளைவு பிழைத்தது ; விளைவு பிழைத்தமையினுல் மக்கள் பெரிதும் இன்னலுற்றனர். மக்கள் பேரவை கூடியமைக்கு ஊழே காரணமெனக் கூறவேண்டும்.
1789, இளவேனிற் காலத்தில் பிரான்சு முழுவதிலும் குழப்பங்கள் பாவலாயின. இவை எங்கும் பரவியிருந்ததுடன் ஒரு ஒழுங்கு முறை யில்லாமலுமிருந்தமையினூல், மக்கள் தாமாகவே தமது இன்னஐல இவ் வாறு வெளிப்படுத்தினர் எனவே கூறவேண்டும். ஏப்பிரிஸ், மே மாதங் மனில் அப்பம், தானியம் சம்பந்தமான கலம்பகங்கள நாட்டின் பல பாகங்களிலுமேற்பட்டன. தானியங்களே நாட்டின் ஒருபகுதியிலிருந்து மற் ருெரு பகுதிக்குக் கொண்டுசெல்லும்போதே பெரும்பாலும் கலம்பகங்கனேற் பட்டன கொள்ளே இலாபமடிக்க விரும்பிய வியாபாரிகளே தானியங்களே வாங்கிக்கொண்டு செல்கின்றனர் எனவும், இவர்களே தானியத் தட்டுப் பாட்டுக்குக் காரணமெனவும் கருதிய மக்கள் தானியம் ஏற்றிச் செல்வதை எதிர்த்தனர்; தானியத்தின் உச்சவிலே தீர்மானிக்கப்படவேண்டுமெனக் பிளர்ச்சிகள் நடைபெற்றன. கிராமப்புற மக்களிற் பலர் பிச்சையெடுக்க வேண்டிய நிலையையடைந்தனர். கைத்தொழில்களி லீடுபட்டிருந்தோரும், அவர்களின் பொருள்கள் விலேப்படாமையினுல், இன்னலுற்றனர். நாட்டுப் புறங்களில் உணவின்றி வாடிய தொழிலாளர் நகரங்களுக்குச் சென்றமையி ஒல் நகரங்களில் வேலேயற்றிருந்தோர் தொகை பெரிதும் அதிகரித்தது. பிரான்சின் கைத்தொழில்களில் ஈடுபட்டிருந்தோரில் 50 சதவீதத்தினர் 1787 க்கும் 1789 க்கும் இடையில் வேலையற்றிருந்தனர் என்பதற்குச் சான்றுகளுண்டு.
அக்காலத்திற் பட்டினியால் எவரும் இறந்தனர் எனக் கூறமுடியாவிடி ாம், நாட்டின் பொருளாதார நெருக்கடி மிகக் கடுமையாகவிருந்தது என்ப நிற் சந்தேகமில்லே. 1789 இல் மக்கள் பட்டினியாற் பெரிதும் வாடினராயி தும் எவரும் இறக்கவில்லே. 1709-10 ஆம் ஆண்டிலேற்பட்ட பஞ்சத்தின் பின் பட்டினியால் வாடி எவரும் இறந்ததாகத் தெரியவில்லை. உணவுப் பொருள்களேக் கொண்டு செல்லும் வசதிகளும், உணவுப் பொருள் குறை வான பகுதிக்கு அரசாங்கம் வேறிடங்களிலிருந்து அப்பொருள்களே அனுப்பி வைக்கும் ஒழுங்குமுறையும் அதிகரித்திருந்தமையினுல் மக்கள் பட்டினி யான் இறக்காது காப்பாற்றப்பட்டனர் போலும். அரசியற் கிளர்ச்சிகளி ருக்கும்போது உனவுப்பொருட் குறைபாடு ஏற்பட்டு நிலேமையை மோது மடையச் செய்திருக்கின்றது : இன்னலுற்றிருந்த மக்களே எதிர்க்கட்சியினர் நன்கு பயன்படுத்தியுள்ளனர். விழுமியோரையும் பாராளுமன்றத்தையும் ஆதரித்து 1788 யூன் மாதத்தில் பாவு எனும் இடத்தைத் தாக்கிய மபேவாசிகள்மேல் அரசன் புதிய வரிகளேயும் மேலதிக வரிகளேயும் விதிக்க

Page 70
130 தற்காலப் பிரான்சின் வரலாறு
விருக்கிருன் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. " பஞ்சத்துடன் கூட் டணி" என விழுமியோரும் பாராளுமன்றத்தினரும் 16 ஆம் உலூயிக்கும் மோப்பியோவுக்கும் எதிராகக் கூறிய வாசகத்தை அவர்கள் 16 ஆம் உலூயிக்கும் எதிராகப் பயன்படுத்தினர். நாட்டுப் பேரவைக்குப் பிரதிநிதி களேத் தெரிவு செய்வதற்காகப் பிரான்சு மக்கள் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, கிளர்ச்சிகளே அதிகரிக்கச் செய்வதற்குப் பெரிதும் உதவிற்று.
அரசியல் சம்பந்தமான கருத்துக்கள் யாவும் இன்னலுற்றிருந்த மக்கட் பிரிவினரின் கருத்தாகுமெனக் கொள்ளமுடியாது. விசேட உரிமைபெற்ற வகுப்பினர் மூன்றம் குடித்திணையினரின் பிரதிநிதித்துவம் இரட்டிக் கப்பட்டமையை எதிர்த்தனர்; இதன் விளைவாக மூன்றம் குடித்திணே யினர் விசேட உரிமை பெற்ற வகுப்பினருடன் கொண்டிருந்த நட்புறவை முறித்துத் தம் சொந்த உரிமைக் கோரிக்கைத் திட்டத்தைத் தயாரித்தனர். நாட்டுப்புறத்திலுள்ள உழவர் தம் குறைகளே விஞ்ஞாபனங்கள் மூலம் தெரி விக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டபோதும் அவர்கள் அதனேத் தகுந்த முறையிற் பயன்படுத்தவில்லே. பட்டினங்களிலாயினும் கிராமப்புறங்களி லாயினுமிருந்த பொதுமக்கள் தம் கருத்துக்களேத் தெரிவிக்க அதிக சந்தர்ப்பமில்லாதிருந்தனர். பட்டினங்களிலிருந்து அனுப்பப்பட்ட விஞ்ஞா பனங்கள் செல்வர்களாகிய நடுத்தர வகுப்பாரினது கோரிக்கைகளேயும், நகர்ப்புறப் பகுதிகளிலிருந்து வந்தவை ஓரளவு செல்வமுடைய கமக்கா களாகிய தொழிலாளர்களின் கோரிக்கைகளேயும் தெரிவித்தன. விஞ்ஞா பனங்களிற் காணப்பட்ட கோரிக்கைகளேச் சுருக்கிக் கூறுமிடத்து, பட்டினங் களிலிருந்த நடுத்தர வகுப்பினர் விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினரின் நிலை தமக்குமளிக்கப்பட வேண்டுமெனவும், உழவர், பிரபுக்களுக்குத் தாம் எதுவும் கொடுக்காதிருக்கும் உரிமை வேண்டுமெனவும் கேட்டனர்; இவற்றைவிட வேறு பல கோரிக்கைகளும் இடம் பெற்றன ; உலொரேன் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு விஞ்ஞாபனத்தில் துர்நாற்றமுடைய ஆடுமாடுகள் மேய்ச்சற்றரையை அசுத்தப்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனவும், நோய் பரப்பக்கூடிய உருளேக்கிழங்குகளேப் பயிர்செய்ய அனுமதிக் கக் கூடாதெனவும் கேட்கப்பட்டிருந்தன. மூன்ரும் குடித்திணையினர் பல கோரிக்கைகளே அனுப்பியிருந்தனர்; இவற்றுட் சில செயற்படுத்தக் கூடியனவும், ஒரு அரசாங்க சீர்திருத்தத் திட்டமாய் அமையக்கூடியன வுமாயிருந்தன; இவற்றை அரசாங்கம் ஏற்று நடைமுறையி b கொண்டுவந்திருக்குமாயின் முடியாட்சியைக் காப்பாற்றியிருக்கலாம் இவற்றை எற்பதாயின் விழுமியோரும் குருமாரும் கோபம் கொள்வர் எனக் கூறி வாளாவிருந்தான் நெக்கர் ; அவன் ஒரு திறமைவாய்ந்த வங்கியாளனேயன்றி இராசதந்திரி யல்லன். அரசனுயினும் அவனுடைய அமைச்சராயினும் அக்கோரிக்கைகளே ஏற்க முன்வந்திருந்தால் அது ஆசி சரியமாயிருந்திருக்கும்; அவ்வாறு ஏற்கக்கூடியவர்களாயின் சென்ற ஐம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 13
பது ஆண்டுகளாக விசேட உரிமைபெற்ற வகுப்பினர் இழைத்த அவமானச் செயல்களேப் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எனினும், பலவீன ப்ான அமைச்சரையுடையவனும் தானுய் எதுவும் செய்ய முடியாதவனு மான அரசன் அரசவை விரும்பாத எதையும் செய்திருக்க மாட்டான் ; அரசவையோ விசேட உரிமைபெற்ற வகுப்பினரின் நலன்களேயே கருத்திற் கொண்டிருந்தது.
விஞ்ஞாபனங்களே அனுப்புவதிலும் பிரதிநிதிகளேத் தெரிவு செய்வதி லும் எவ்வித கட்டுப்பாடுமிருக்கவில்லே. தேர்தலே நடத்துவதென்பது பிரான் சுக்கு முறையீடு செய்வது போலிருந்தது ; ஆயின் அரசவையோ பிரான்சை நன்றப் அறிந்திருக்கவில்லே. அமைதியான சந்தைப் பட்டினங்கள், சிறிய மாகாணத் தலேநகரங்கள், அடக்கமான மதகுரு இல்லங்கள், சிறிய கமங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது பிரான்சு, பிரான்சு வேண்டிய நேரத்தில் தனக்காகப் பேசக்கூடியது எனவும் அது தன் சொந்தப் பிரதிநிதிகளேத் தெரிந்தெடுக்கக்கூடியது எனவும், இதுவரை பிரான்சின் குரலாக விருந்துவந்த வேர்செயில்க கருதியது. ஒவ்வொரு மாகாணத்தி லும் தேர்தல் நடந்தமையினூல், அவ்வவ் மாகாண வாசிகளே வேர்செயில் சுக்கு அனுப்புவதற்காக, பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாரிசு தன் முதன்மையான நிலையைப் பின்னர் பெற்றுக்கொண்ட போதிலும் 1789 இல், சிறிது காலம், மாகாணங்களே பலம் பொருந்தியனவாக விளங்கின. இரண்டாம் குடித்தினேக்கும் மாகாணங்களிலிருந்த விழுமி யோரே பெரும்பாலும் தெரிவுசெய்யப்பட்டனர். முதலாம் குடித்தினேயின ராகிய குருமார், வேர்செயிஸ்சுக்கு அனுப்பவேண்டிய 300 பிரதிநிதிகளில் 200 பேரை நாட்டுப்புறக் குருமாரிலிருந்தே தெரிந்தனர் ; இதன்மூலம் நிருச்சபை நிருவாகத்திற் செயல்முறையிற் பங்குபற்றும் அதிகாரம் முதன் முறையாக இவர்களுக்குக் கிடைத்தது. மூன்றம் குடித்திணேயினரும், ஏறத்தாழ எல்லாப் பிரதிநிதிகளேயும், உள்ளூர் மக்களிலிருந்தே தெரிவு செய்தனர். இவர்களுள் 40 சதவீதமானவர் மாகாணங்களின் சட்ட நிரு வாகத்துறைகளின் சிறு பதவிகளிலிருந்தவர்கள். பேரவை உறுப்பினரில் நாவில் ஒரு பங்கினர் சட்டவல்லுநராயும் 5 சத வீதத்தினர் எனேய தொழிற்றுறைகளி லீடுபட்டிருப்போராபு மிருந்தனர்; வர்த்தகம், நிதி, கைத்தொழில் ஆகிய துறைகளிலீடுபட்டோர் 13 சதவீதத்தினராயிருந்தனர். தேர்தற் ருெகுதிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களி லிருந்தபோதும் தெரியப்பட்ட பிரதிநிதிகளுள் 7-9 சத வீதமானுேரே கமத்தொழிலி லீடுபட்டிருந்தவர்களிலிருந்து தெரியப்பட்டனர்.
நாட்டுப் பேரவை 1789 மே 4 ஆம் திகதி வேர்செயிஸ்சிற் கூடி, செயின் உலூயி தேவாலயத்தின் பூசையிற் கலந்துகொள்வதற்கு அணிவகுத்துச் சென்றது. அடுத்தநாள் முறைப்படி கூட்டம் ஆரம்பமாயிற்று. ஒவ்வொரு தினேக்குமுரிய பிரதிநிதிகளின் உடைகள், அவர்கள் பின்பற்றவேண்டிய சம்பிரதாயமான முறைகள் ஆதியன அவை அதிகாரியினுல் அறிவிக்கப்

Page 71
132 தற்காலப் பிரான்சின் வரலாறு
பட்டிருந்தன ; இவை யாவும் 1814 ஆம் ஆண்டிற் பின்பற்றப்பட்ட அதே முறைகளாகக் காணப்பட்டன. மூன்றும் குடித்தினேயினர் கரிய நிற உடை யணியவேண்டுமெனவும், அரசனேத் தொடர்ந்து விழுமியோரும் குருமாரும் தம் தொப்பிகளே அணியும்போது இவர்களின் தொப்பி தலையிலிருக்கக் கூடாதெனவும், மற்றைய தினேயினரை வரவேற்கும் அறையில் அரசன் இவர்களே வரவேற்கமாட்டான் எனவும், இவர்கள் வேறு முறையில் வரவேற்கப்படுவர் எனவும், குருமாரும் விழுமியோரும் முன் வாயிலால் அவைக்குள் நுழைந்தபின் இவர்கள் ஒரு பக்கவாயிலால் நுழையவேண்டுமெனவும் விதிக்கப்பட்டிருந்தது; இந்த ஒழுங்குமுறை களேப் பின்பற்ற மூன்றம் குடித்தினேயினர் விரும்பவில்லே. கூட்ட ஒழுங்கு முறைகளேக் கவனித்த அரசாங்க அதிகாரிகள் மாகாணங்களி விருந்து வந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களே அமர்த்துவதிற் பெரும் சிரமப்பட்டனர். அவை ஒழுங்குகளுக்குப் பொறுப்புடையவராயிருந்த அரச சின்னப் பாதுகாவலர் பேசியது பலருக்குக் கேட்கவில்லே ; நெக்கர் நிதி சம்பந்தமான சில விடயங்களேப் பேசத் தொடங்கியபோது அவனுடைய பேச் சும் பலருக்குக் கேட்கவில்லே பின்னர் அவனுக்காக இன்ஞெருவர் மூன்று மணி நேரத்திற்குமேற் பேசிஞர். நெக்கர் கூறிய யோசஜகளுள், விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட வரி விதிவிலக்குகளே அவர்கள் கைவிடவேண்டுமென்பதும் ஒன்றகும். எப்பொருள்கள் பற்றிய விவாதங்களே மூன்று குடித்தினேகளும் சேர்ந்து நடத்தி முடிவு செய்ய வேண்டுமென்பதை ஒவ்வொரு குடித்தினேயும் தனித்தனியே கூடித் தீர்மானித்தல் வேண்டுமெனக் கூறினுன் நெக்கர் அரசாங்கம் உயர் குடியினரின் புரட்சிக்கு அடிபணிந்து விட்டதென்பது நெக்கரின் இக்கூற்றி லிருந்து தெளிவாயிற்று.
தமக்கு அரசாங்கம் அதிக ஆதரவு கொடுக்குமெனக் கருதி வேர் செயில்சுக்குக் குதூகலத்துடன் சென்ற மூன்றும் குடித்தினே உறுப்பினர் பெரிதும் விமாற்றமடைந்தனர். மூன்று குடித்தினேகளும் ஒருமித்திருந்து வாக்களிக்கவேண்டுமா அல்லது தனித்தனியாக வாக்களிக்க வேண்டுமா என்ற முக்கிய பிரச்சினையில் அரசாங்கம் விசேட உரிமைபெற்ற குடித் திணைகளுக்குச் சாதகமாகத் தீர்மானித்ததனுலேயே இவர்களுக்குப் பெரும் எமாற்றமுண்டாயிற்று. மூன்று குடித்தினேகளும் ஒன்று சேர்ந்து
பான்மையான பலமிருக்கும் அப்பொழுதுதான் அவர்கள் விரும்பி சீர்திருத்தங்கள் சம்பந்தமான பிரோனேகளே நிறைவேற்றலாம். மூன்ருட
சாத்துவீகப் போராட்டத்திலீடுபட்டனர்; தங்களுடைய இந்தக் கோரிக்கை நிறைவேறும்வரை தாம் வேறு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்: யெனக் கூறிவிட்டனர்; அதே வேனேயில், அரசும் மக்களும் உயர் கு ருக்கெதிராகக் கொண்ட நட்புறவின் பெயரால் அவர்கள் அரசனுக்கு முறையிட்டனர். இவற்றிலிருந்து எவ்வித பலனும் கிடைக்காமையினுல்
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 33
தேசிய மன்றம் என ஒன்றைத் தாபித்தனர்; இம்மன்றத்திற்கு நாட்டுப் பேரவையின் அதிகாரங்கள் யாவுமிருக்குமெனக் கூறியதுடன் மற்றைய குடித்தினேகளிரண்டு இருக்கின்றன வென்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேயில்லே. மூன்றம் குடித்திணை உறுப்பினர் யாவரும் ஒன்றுபட்டிருந் தீமை அத்தினேக்கு மிகுந்த வலுவைக் கொடுத்தது ; ஆயின் ஏஜன்ய குடித்தினேகளிபண்டும் பிளவுபட்டு வலுவிழந்திருந்தன. கீழ்ப்படிகளிலி ருந்த குருமார் பலர் மூன்றம் குடித்திணையுடன் ஒன்று சேரவேண்டு மென்ற கருத்துடையவர்களாயிருந்ததுடன் அந்நோக்கத்தை நிறைவேற் தப் பாடுபட்டும் வந்தனர். விழுமியோருட் சிலர் மூன்ரும் குடித்திஜணக்கு ஆதரவுடையவர்களாக விருந்தபோதிலும் பெரும்பான்மையானுேர் அத் தினேயுடன் சேர்வதற்கு எதிராகவேயிருந்தனர்.
அரசன் ஒருவனே இந்த நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடியவன் எனத் தெரிந்ததும் எல்லாக் குடித்திணைகளேயும் ஒன்று கூட்டத் தீர் மானிக்கப்பட்டது. மூன்றம் குடித்திணையினர் பயன்படுத்திவந்த பெரிய மண்டபத்திலேயே இக்கூட்டத்தை நடத்தவேண்டுமெனத் தீர்மானித்தமை யினுல் அம்மண்டபம், சில திருத்தங்கள் செய்வதற்காக, யூன் 20 ஆம் திகதி மூடப்பட்டது. இவ்வாறு மூடப்படுவது மூன்ரும் குடித்திஜணயின ருககு ஒரு தவறன விளக்கம் காரணமாக, அறிவிக்கப்படவில்லே. வழக் கம்போல அங்கே கூடுவதற்கு வந்த மூன்றும் குடித்திணையினர் மண்ட பத்தைப் போர்வீரர் காத்து நிற்பதைப் பார்த்து, தம்முடைய மன்றத்தைக் கலைக்கவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிற தென்ற முடிவுக்கு வந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அம்மண்டபத்திற்கு வெளியிற் குழுமியிருந்த பெருந்திரளான உறுப்பினர் அண்மையிலிருந்த ஒரு விளே யாட்கே கழகத்திற்குரிய கட்டடத்தில், மன்றத்தின் தலைவரும் வானியல் வல்லுநருமான பெயிலி என்பாரின் தலைமையிற் கூடினர். நாட்டின் அரசியலமைப்பை நிலைநாட்டுவதுடன் பொதுமக்களுக்குப் புது வாழ்வளிக்க வேண்டுமெனவும், அதுவரை தாம் ஒற்றுமையாக விருந்து வேண்டிய நேரங்களிற் கூடுவதெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது; அத் தீர்மானத்தின்படி தாம் நடப்பதாகவும் உறுப்பினர் சத்தியம் செய்தனர்; ஒருவர் மாத்தியம் இத்தீர்மானத்தை எதிர்த்தார். இத்தீர்மானம் செய்யப் பட்டு இரண்டு நாட்களின் பின், அவர்களுடைய மண்டபம் தொடர்ந்து மூடப்பட்டிருந்தமையினுல், அவர்கள் சென். உலூயி தேவாலயத்திற் கூடினர்; அப்பொழுது 149 குருமார் இவர்களுடன் சேர்ந்தனர்.
பேரவையை யூன் 23 ஆம் திகதி கூட்டுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. நெக்கர் தொடக்கத்திலேயே நாட்டுப் பேரவைக்குச் சமர்ப்பித்திருக்கவேண் டிய சீர்திருத்தத் திட்டமொன்றை இப்பொழுதாயினும் சமர்ப்பிக்க வேண்டு மெனத் தீர்மானித்தான். இத்திட்டம், பலம் பொருந்திய எதிர்ப்புக் காரணமாக, அப்பொழுது நிறைவேறமாட்டாதெனக் கருதியமையிஞலேயே அவன் முன்னர் அதைச் சமர்ப்பியாது விட்டான் ஆணுல் இப்பொழுது

Page 72
13. தற்காலப் பிரான்சின் வரலாறு
தானும் அது நிறைவேறுமெனக் கூறமுடியாதிருந்தது. 16 ஆம் உலூயி யின் மூத்த மகனும் மாரி அன்ரனெற்றும் யூன் முற்பகுதியில் இறந்து விட்டனர். ஒருவரின் சொந்தக் கவலேக்கு வரலாறு அதிக முக்கியத்துவம் கொடுக்காது விடினும், அரசனின் கவலேயினூலேற்பட்ட விளேவு காரணமாக அதனே இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. அக்காலத்தில் ஒய்வுக்காக அரசவை மாளிகைக்குச் சென்றது. அங்கே அரசனின் சகோதரன் ஆட்டோயி சும் வேறு சிலரும் அரசனேத் தம் வயப்படுத்த முயன்றனர்; பாரிசுப் பாராளுமன்றம், மூன்றும் குடித்தினேனயக் கலேப்பதே சிறந்த வழியாகு மென அரசனுக்குக் கூறும்படி, இரகசியத் தூதுவரை அனுப்பி வந்தது. இவ்வாறு அரசனின் மனதை மாற்றுவதற்கு நடந்த முயற்சிகளின் விளேவாக நெக்களின் சீர்திருத்தத் திட்டம் பெரிதும் மாற்றமடைந்தது. ஈற்றில் உயர்குடியினர் வெற்றியடைந்தனர். அரசன் வாசிப்பதற்குத் தயா ரிக்கப்பட்ட திட்டத்தில் மிகச்சில சலுகைகளே இடம் பெற்றன. அத்திட்டம் அரச திட்டமாயில்லாது உயர் குடியினரின் திட்டமாயிற்று.
யூன் 23 இல் பேரவை கூடியபொழுது நெக்கர் சமூகமளிக்கவில்லே. விசேட உரிமைபெற்ற குடித்தினேயினர் ஆசனங்களில் அமரும்போது மூன்ரும் குடித்திணையினர் மழையில் நனேந்தவண்ணம் காத்திருக்க வேண்டியவராயினர். படைகள் சூழ்ந்து நிற்கவே அவை கூடியது. அரச னின் பிரகடனம் அவையில் வாசிக்கப்பட்டது. பிரான்சில் அரசியலமைப் புடன் கூடிய முடியாட்சி தாபிக்கப்படுமெனவும், பல சீர்திருத்தங்கள் செய்யப்படுமெனவும் அப்பிரகடனம் கூறிற்று. விசேட உரிமைகள் பெற்ற வகுப்பினரின் சம்மதத்துடன் அரசிறை சம்பந்தமான விசேட சலுகைகள் ஒழிக்கப்படுமெனவும் கூறப்பட்டது. மூன்று குடித்தினேகளுகிடையிலிருந்த வேறுபாடுகள் தொடர்ந்திருக்குமெனவும் மூன்றும் குடித்தினே யூன் 17 இல் செய்த முடிவுகள் செல்லுபடியாகாதெனவும் அரசன் அறிவித் தான். அவை கலேந்து, அடுத்தநாள் ஒவ்வொரு குடித்தினேயின் மண்ட பத்திலும் தினேகள் தனித்தனி கூடவெண்டுமெனவும் அரசன் கட்டளே யிட்டான்.
நாட்டுடன் நட்புறவுகொள்ள உதவக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தைப் LULJ resör படுத்த முடியாட்சி தவறிவிட்டது; ஊழ்வலி முடியாட்சியை விசேட உரிமை கள் பெற்ற வகுப்பினருடன் சேர்ந்து நிற்கச் செய்துவிட்டது. அரச அவைக் கூட்டம் உண்மையில் புரட்சிக்கு எதிரான நடவடிக்கையாயிருந்தபோதிலும் அந்நடவடிக்கை மிகப் பிந்திவிட்டது. தாராள மணம்படைத்த விழுமி யோர் சிலரும் பெரும்பான்மையான குருமாரும் யூன் 26 ஆம் திகதியன்று மூன்றும் குடித்தினேயுடன் சேர்ந்தனர். இப்பொழுது மொத்தம் 170 குருமாரும் 50 விழுமியோரும் மூன்ரும் தினேயுடன் சேர்ந்து விட்டனர்; 130 குருமாரும் 241 விழுமியோரும் மாத்திரம் புறம்பான கூட்டங்களே நடத்தினர். அரசன் தன் கொள்கையைத் திடீரென மாற்றி, விசேட உரிமை பெற்ற வகுப்பினர் மூன்றும் குடித்தினேயுடன் சேரவேண்டுமென
 

சீர்திருத்தமேற்பட்ட காலம் 3.
பூன் 27 இற் கட்டளே பிறப்பித்தான் ; இவ்வாறு அவன் செய்ததற்காகிய காரணம் எப்பொழுதாயினும் தெளிவாகக் கூறப்படவில்லே, ஆயுதந் தாங் கிய 40,000 கொள்ளேக்காரர் வேர்செயிஸ்சைத் தாக்க வருகிறர்களென அப்பொழுது பாம்பிய ஒரு செய்தியே அரசனின் கட்டனேக்குக் காரணமா யிருந்திருக்கண்ம். மாகாணங்களிலிருந்து 20,000 போர்வீரரை வேர்செயில் சுக்கு அனுப்பும்படி அப்பொழுது செய்யப்பட்ட இரகசிய ஒழுங்கும் இந்த முடியை வலியுறுத்துவதாயிற்று, பயமும் பீதியும் அப்பொழுது பரம்ப லாயின. புரட்சி தொடங்கியகாலந் தொடக்கம் அது முடியும் வரைக்கும் பயமும் பீதியும் எங்கும் நிறைந்து காணப்பட்டன. விழுமியோரும் குரு மாரும் அரசனின் கட்டளேக்கு இனங்க விருப்பமில்லாதபோதும் அதற்குப் பணிந்து, பூலே 30 ஆம் திகதி, நாட்டு மன்றத்திற்கு மெளனமாகச் சென்றனர். இப்பொழுது மூன்றம் குடித்திணையினர் தம் முதல் ஆட்டத் தில் வெற்றிபெற்றுவிட்டனர். அன்றியும் வேர்செயில்சு வெளிச்சங்களால் அலங்கரிக்கப்பட்டது. "அரசன் நீடு வாழ்க ", "நெக்கர் நீடு வாழ்க" என்ற வாழ்த்தொலிகளுடன் திரள்திரளான மக்கள் அரண்மனை முன் அணிவகுத்துச் சென்றனர். அவ்வேனேயில் அரசனும் அரசியும் தம் பிள்ளேகளுடன் மாட முகப்பிற் றேன்றினர்; ஆயின், அப்பொழுது அரசியின் கண்ணிலிருந்து நீர் வடிவது காணப்பட்டது.
அரசவை அப்பொழுது போராட்டத்தை ஒத்திவைத்திருந்ததே யன்றி முற்றய நிறுத்தவில்லே. பாரிசு, வேர்செயில்சு ஆகிய இடங்களுக்கு அண் மையிற் படைகள், தனபதி த புருேக்கிளியின் தவேமையில், வந்து பெருந் தொகையாகச் சேர்ந்ததும் அரசவையின தம் வலிமையைக் காட்டலா மென உணர்ந்தனர். பூலே 11 ஆம் திகதி, நெக்கரும் அரசவையிலிருந்த அவனுடைய ஆதரவாளர்களும் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்; நெக் கரை நாட்டைவிட்டுச் செல்லும்படியும் உத்தரவிடப்பட்டது; மூன்றம் குடித் திணையினரை முற்ருக அடக்கிவிடுவான் எனக் கருதி, அரசியின் அன்புக் குரியவஜன பிறிற்றியூஸ் நெக்கரின் இடத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டான், அரசியலமைப்புப் பற்றிய போராட்டம் உள்ளூர்ப் போராக மாறும் அறிகுறி கள் இப்பொழுது காணப்பட்டன.
விசேட உரிமைபெற்ற வகுப்பினர் 1787, 1788 இல் வலோற்காரத்தைப் பயன்படுத்தத் தூண்டியதுபோன்று அரசவை இப்பொழுது தூண்டியது. உயர்குடி முன்னணியினர் அரச அதிகாரத்தை எங்கும் பலவீனப்படுத்தியோ அழித்தோ விட்டபடியினுல் இன்னலுக்குள்ளாகியிருந்த மக்களே அடக்குவது கடினமாகிவிட்டது. பட்டினங்களிலும் கிராமப்புறங்களிலும் குழப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. பாரிசிலும் நிலேமை கட்டுக்கடங்காதிருந்தது. இரவெயிலின் எனப்பட்ட கடுதாசி உற்பத்தியாளன் ஒருவன் தொழிலாள ரின் கூலியைக் குறைக்க முற்பட்டானென ஒரு பொய்யான செய்தி பாம்பியதணுல், கலகமேற்பட்டு அவனுடைய வீடும் எரிக்கப்பட்டது கல கத்தை அடக்க முயன்றபொழுது சில கொலேகளேயேற்பட்டுவிட்டன; இது

Page 73
தற்காலப் பிரான்சின் வரலாறு
ஏப்பிரில் மாதத்தில் நிகழ்ந்தது. உண்மையில் இரவெயிலன் தன் தொழி லாளரை மிக நன்றக நடத்தி வந்தானெனவும், அவனுடைய தொழி லாளர் எவரும் அக்கலகத்திற் பங்குபற்றவில்லேயெனவும் பின்னர் தெரிய வந்தது. பாரிசு நகரைச் சுற்றியிருந்த சங்கத்தடை நிலேயங்கள், பூலே மாதத்தில், சனக்கும்பவினுல் எரிக்கப்பட்டன : பசியால் வாடிய மக்கள் இந்நி3லயங்களே இயற்கையாகவே வெறுத்து வந்திருக்கின்றனர். ஒளியன்சுக் கோமகனுக்குச் சேர்ந்த இரு சுங்க நிலேயங்கள் எரியுண்ணுது தப்பிவிட்டன: இதன் விளேவாக ஒளியன்சு ஆதரவாளர்களே சுங்க நிலையங்களே எரித்தனர் என்று கருதப்பட்டது. ஆயின், குழப்பங்கள் உண்டாக்கியவர்களுள் ஒளி யன்சு ஆதரவாளர்கள் சிலர் இருந்தபோதிலும், நாடு முழுவதும் பரந் திருந்த குழப்பங்களே உண்டாக்குவதற்கேற்ற சக்தி ஒளியன்சுக் கோமகனிட மிருக்கவில்லே.
மூன்றும் குடித்திணையினர் தமக்கு ஆபத்து வந்திருக்கிறதென உணர்ந்த மைக்கு பூலே இரண்டாம் வாரத்திற் போதிய காரணங்களிருந்தன. நெக்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையும் பாரிசுக்கு அண்மையிற் பெருத்தொகை யான துருப்புகள், பெரும்பாலும் வெளிநாட்டுத் துருப்புகள், திரட்டி வைக்கப் பட்டிருந்தமையும் இராணுவம் மூலம் ஒரு புரட்சி உடனடியாக ஏற்படப் போகிறதென்பதற்கு அறிகுறிகளாகவிருந்தன. அப்பொழுதும் நெக்கர் மக் நளின் அபிமானத்திற்குரியவனுகவிருந்தான். அரசவையிலிருந்த வாக்கு வன்மையுடைய சிலர் ஆயுதங்களேத் திரட்டுமாறு மக்களத் தூண்டினர். இராணுவ வல்லாட்சி நிறுவுதலேத் தடுத்தும் தம் சுதந்திரத்தையும் உயிரையும் பாதுகாத்தற்கு மக்கள் நாடோறும் திரண்டனர். அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதே அரிதாகியிருந்தது ; ஆயுதங்கள் மிக்க விலே யுயர்ந்தனவாயிருந்தன ; அத்துடன் அவை பெரும்பாலும் விழுமியோ ரிடமேயிருந்தன. நகரத்தில் ஆயுதங்களேத் தேடித் திரிந்த மக்கள் கூட்டம் வர்த்தகரின் தலேவஞசிய விளெசெவிசுவின் இல்லத்தைச் சூழ்ந்துகொண் டது; பின்னர் அங்கிருந்து சென்று யூவே 14 ஆம் திகதி இன்வவிற்கக் களின் நிலேயத்தைத் தாக்கியது.
பாரிசின் பல பாகங்களிலும் மக்கள் கூட்டம் அரசாங்க நிலையங்களேத் தாக்கத் தொடங்கின; துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த பசுற்றில் கோட்டை யையும் பெருந்திரளான மக்கள் சூழ்ந்துகொண்டனர்; விறைபிடிக்கப்பட்ட பலர் இங்கேயே வைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தியும் மக்களிடையிற் பரவியிருந்தது. எண்பது இன்வலிற்சக்களும் முப்பது சுவிற்சலாந்து வீரரும் அக்கோட்டையைக் காத்து நின்றனர். கோட்டையின் பின்புறமாக நுழைந்த மக்கள் பீரங்கிகள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்த போர் வீரரைத் தாக்கினர். இத்தாக்குதலினுல் அங்கிருந்த தேசாதிபதி த லூனே என்பானும் பல போர்வீரரும் கொல்லப்பட்டனர். மக்களிற் சிலர் பீரங்கி களுக்குப் பலியாயினபோதும் பசுற்றில் கோட்டையை அவர்கள் கைப்பற்றி அத&ன அழித்தனர். மக்கள் போர்க்கருவிகள் பெறுவதைத் தடுக்க முய என்ற வர்த்தகரின் த&லவனும் கொல்லப்பட்டான். பத்தொன்பதாம் அாற்
 

சீர்திருந்தமேற்பட்ட காலம் 3.
குண்டின் வரலாற்ருசிரியர்கள் பசுற்றில் கோட்டையின் வீழ்ச்சிபற்றி மிகைப் படுத்திக் கூறியபோதும் அதன் வீழ்ச்சி ஒரு மிக முக்கிய சம்பவமென்றே கூறவேண்டும். "பசுற்றிலேக் கைப்பற்றியோர் " என்ற பட்டத்தை 800 பேர் பெற்றபொழுதிலும் உண்மையில் அதனிலும் பெருந்தொகையான மக்கள் அதனேக் கைப்பற்றுவதிலீடுபட்டனர்; பசுற்றிலின் வீழ்ச்சி பாரிசின் வீழ்ச்சியாயிற்று. அரசன் பாரிசின் மேலிருந்த தன் அதிகாரத்தை இழந்து விட்டான்.
பாரிசு வீழ்ச்சியடைந்ததும் அரசவை முழுவதிலும் பீதியுண்டாயிற்று. " காட்சு பிரான்செயிசு " என்ற படைப்பிரிவு கலகம் செய்தது ; வெளி நாட்டுப் படைகளின் விசுவாசமும் சந்தேகத்திற்கிடமானதாயிற்று. அர சவையைக் கொம்பியேனுக்கு மாற்றவேண்டுமெனவும் இராணுவப் பலம் கொண்டு ஒழுங்கை நிலைநாட்டவேண்டும் எனவும் வற்புறுத்தினுன் பிறிற்றி பூல் ஆட்டோயிசம் கொன்டியும் பிறிற்றியூலே ஆதரித்தனர். ஆயின் அத்தகைய கடுமையான நடவடிக்கையை யெடுப்பதற்கு உடன்படக்கூடியவ னல்லன் 16 ஆம் உலூயி. அத்துடன் நிலைமை மோசமடைந்துவிட்டது என்பதை அவன் உணரவுமில்லே. பசுற்றில் வீழ்ச்சியடைந்தவன்று வேட்டை யாடிவிட்டு நேரம் சென்று வந்த அரசன் தன் நாட்குறிப்டேட்டிற் பின்வரு மாறு எழுதினுன் : "யூலே 14, விசேடம் ஒன்றுமில்லே ' ; தன் சகோதரரி னதும் ஒளியன்சுக் கோமகனினதும் பேரரசைகள் பற்றிச் சந்தேகம் கொண்ட அரசன் சிறிது தயக்கமடைந்தான் ; பின்னர் மெற்சுவுக்குச் சென்லத் தனக்கு நம்பிக்கையான மெய்க்காவல் அளிக்க முடியுமாவென 5 புருேக்கிளி தளபதியை வினவினுன் ; ஆணுல் த புருேக்கிளிசுக்குத் தன் படைகளில் நம்பிக்கையில்லாது போனமையினுல் அவ்வாறு அளிக்கலா மென அவனுல் உறுதிகூற முடியவில்லே. மெற்சுவையடைந்த பின் என்ன கொள்கையைப் பின்பற்றவிருக்கிறனெனத்த புருேக்கிளி அரசஐனக் கேட்டான். அரசன் அதற்கு எவ்வித பதிலுமளிக்கவில்பே, ஈற்றில் அவ் விடத்தை விட்டுச் செல்லப் பயமடைந்த அரசன் மக்களின் விருப்பத்திற்கு அடிபணிந்தான். பிறிற்றியூலேப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு நெக்கரை மீண்டும் அழைத்தான் ; பின்னர் பாரிசுக்கு ஐம்பது பிரதியாட்களுடன் சென்று நகரத் தலைவனிடமிருந்து, பாரிசு அரசனே மீண்டும் வெற்றி கொண்டு விட்டது என்பதனே எற்றுக்கொள்ளுவதற்கு அறிகுறியாக, தேசிய தொப்பிக் குஞ்சத்தை விற்றன் ; அக்குஞ்சம் சிவப்பு, நீலம் ஆவிய இரண்டு நிறங்களேயும் அவ்விரண்டுக்குமிடையில் பூபொன் இல்லத்தின் வெள்ளே நிறத்தையும் உடையதாயிருந்தது.
சேனேகளின் புரட்சியைத் துண்ட முனேந்தவன் எனச் சந்தேகிக்கப்பட்ட ஆட்டோயிசவும், கொன்டி, பொலிக்நாக்கினர், பிறிற்றியூஸ் ஆதியோரும் மக்களின் எதிரிகள் எனத் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பேச்சுக்கள் மூலமும் பிரசாரம் செய்யப்பட்டமையினுல் அவர்களுக்கு ஆபத்து விளேயக் கூடிய நீலேமை யுருவாகியிருந்தது; இதனுல் அவர்கள் பிரான்சின் என்ஜல

Page 74
18 தற்காலப் பிரான்சின் வரலாறு
யைக் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றனர். இவர்களேத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில், எறத்தாழ 20,000 பேர் பிரான்சைவிட்டு சென்றனர். விசேட உரிமை பெற்ற வகுப்பினர் பலர் தங்களேத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது. இவர்கள் பலவீனப் படுத்திய அரசாங்கமே இவர்களேக் காப்பாற்ற முன்வரவேண்டியதாயிற்று புரட்சி செய்ய முயன்ற விசேட உரிமை பெற்ற வகுப்பினர் கவனியாது அல்லது குறைவாக மதித்து ஒதுக்கிவிட்ட மூன்றம் குடித்திணேயினரே இப்பொழுது புரட்சியை நடத்தி வந்தனர். அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு இப்பொழுது மூன்றம் குடித்தினேயினரிடமே வந்துவிட்டது பிரெஞ்சுச் சமூகத்தையும் அரசாங்கத்தையும், தம் நன்மை கருதியும் தம் இலட்சியத்திற் கேற்பவும், உருவாக்க வேண்டிய பிரச்சினையும் இவர்களுக்கிருந்தது. வேண்டிய சீர்திருத்தங்கள் செய்வதற்கேற்ற சூழ் நிலே இப்பொழுது உருவாகிவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 

மூன்ரும் பகுதி புரட்சி நடைபெற்ற பத்தாண்டு அத்தியாயம் 1
பொதுமக்களின் எழுச்சி
பாரிசுக் கலகம், அக்கல்கத்துடன் முடிவடைந்ததும் 1789 இல் நாடு முழுவதிலும் பாம்பியிருந்ததுமான குழப்பம், அரசாங்க நிர்வாகத்தின் சீர்குவேவு ஆகியன மூன்றம் குடித்திணேயினருக்குச் சில பிரச்சினேகளே புண்டாக்கின சொத்துக்களேப் பாதுகாப்பதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிவேநாட்டுவதுமே அப்பிரச்சினேகளாகும். இவர்கள் தொடங்கிய சில இயக் கங்களே இவர்களாலேயே நிறுத்த முடியவில்லே , விசேட உரிமைபெற்ற வகுப்பினரும் முன்னர் இதே நிலையில் இருந்தனர். அரசியலமைப்பு சமூகம் ஆகியன சம்பந்தமான மட்டான சீர்திருத்தம் செய்வதற்கென இவர்கள் தொடங்கிய இயக்கம் வேறு தன்மையும் நோக்கமுமுடைய புரட்சியாக மாறிவிட்டது. இத்தகைய மாற்றத்திற்குச் சூழ்நிவேகளே காரண மாயின. புரட்சி நடைபெற்ற காலம் முழுவதிலும் கொள்கைகளே உரு வாக்குவதிற் கோட்பாடுகள் அதிகம் உதவியளிக்கவில்லே ; ஆயின் பின்னர் அக்கொள்கைகளே விளக்குவதற்கு அவை பெரிதும் உதவின. புரட்சியானர், துப்பொழுதுள்ள வசதிகளேப் பயன்படுத்தி, உடனடியான பிரச்சினேகனத் நீர்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளே எடுத்தனர்; முன்னரே தீர் மானிக்கப்பட்ட கோட்பாடுகளின்படி அந்நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லே.
தம் எழுச்சிமூலம் அரசவையினரின் திட்டங்களே முறியடித்து, மூன்ரும் குடித்தினேயைக் காட்பாற்றிய பாரிசு மக்கள், பொதுநன்மை விளேக்கக் கூடிய அரசியல் உணர்ச்சிகளால் மாத்திரம் உந்தப்பட்டார்களல்லர் ; உண புப் பஞ்சமும் உணவுப் பொருள்களின் விலேயேற்றமும் முக்கியமாக அவர்களேத் தூண்டின. பாரிசு ஆனேயாளனுயிருந்த பேட்டியர் சோவினி என்பானும் அவனுக்குப் பெண் கொடுத்த மாமனுகிய வவுலன் என் பானும், பசுற்றில் வீழ்ச்சியடைந்து ஒரு வாரத்தின் பின், கலகக்காரராற் படுகொலை செய்யப்பட்டனர்; அவ்விருவருமே பாரிசு மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கும் பொறுப்புடையராயிருந்தனர். பாரிசின் வாக்காளர் மாநகர ஆட்சிப் பொறுப்பை ஏற்று, கொலே செய்யப்பட்ட வர்த்தகர் நலவனுக்குப் பதிலாக பெயிலி என்ற விஞ்ஞானியை நகர பிதாவாக நியமித்தனர்.
139

Page 75
10 தற்காலப் பிரான்சின் வரலாறு
பாரிசில் நடைபெற்ற சம்பவங்களேப் போலவே பெரும்பாலும் பிரான்சின் ஏஜனய பகுதிகளிலும் நடைபெற்றன. சில நகரங்களில் மாநகரசபையின் பழைய அதிகாரிகளுக்கும் புரட்சியாளர்களுக்குமிடையில் சில உடன்பாடுக னேற்பட்டன. மற்றைய இடங்களிற் புரட்சிவாதிகளே நகர ஆட்சிப் பொறுப் பைப் பலவந்தமாக எடுத்துக் கொண்டனர். திசம்பர் மாதம் 14 ஆம் திகதி மாநகர ஆட்சியிற் சட்டமூலம் மாற்றமேற்பட முன்னரே, எறத்தாழப் பிரான்சு எங்கும் மாநகர சபையிற் புரட்சிகரமான மாற்றங்களேற்பட்டு விட்டன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் புதிய அதிகாரி களுக்கு வழிவகைகள் வேண்டியிருந்தன. மூன்றும் குடித்தினேயினரை யும் சொத்துக்களேயும் பாதுகாக்க நகர காவற் படைகள் நிறுவப்பட்டன. இவை தேசிய காவற் படைகள் என அழைக்கப்படலாயின.-அமெரிக்கப் படையெழுச்சியின்போது பெயர் பெற்றவனுன லா வயெற்றி என்பான் இப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டான் ; இந்நியமனத்தின்பின் இவன் பிரான்சில் மிக்க வலிமை பெற்றவனுக விளங்கினுன்.
தேசிய அரசாங்கம் உள்ளூர் அரசாங்கம் ஆகிய இரண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பை அரச அதிகாரிகளிடமிருந்து மூன்றும் குடித்தினேயின் செல் வந்தர்கள் பறித்தெடுத்து விட்டனர்; இவர்கள் நிர்வாகத்தை நடத்து வதற்கு மாநகரசபை அதிகாரிகளும் தேசிய காவற்படையினருமே பக்க பலமாக விருந்தனர். மூன்றம் குடித்திணையினர் பாரிசு மக்களே உதவிக்கு வரும்படி அழைத்ததன் மூலம் அபாயகரமான சக்திகளேக் கட்டவிழ்த்து விட்டனர் ; பேட்டியர், வவுலன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு அவர்கள் எவ்வித கழிவிரக்கம் கொள்ளவுமில்லே. இவர்கள் பயங்கரவாதிக
பார்னவே என்பவனே அத்தகையோராற் கொல்லப்பட்டான். எனினும் நாட்டுப்புறங்களில் வேறு வகையான புரட்சியேற்பட்டுவந்தது : அதனை மூன்ரும் குடித்திணையினர் வேறு கண்கொண்டு பார்த்தனர். 1788 ஆம் ஆண்டுடன் புரந்திக் கட்சியற்றுப்போக, 1789 ஆம் ஆண்டுடன் யக்குவுெ இயக்கம் மறைந்துவிட்டது.
பிரான்சின் பதினெட்டாம் நூற்றண்டு வரலாறு பிரான்சு மக்களில் ஏறத்தாழப் பத்திலொரு பாகத்தினரின் வரலாறுகுமெனக் கூறலாம் பெரும்பாலான நாடுகளின் கிராமப்புற மக்கள் பத்தொன்பதாம் நூற் ருண்டின் முன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது மறைவாகவே யிருந்து வந்தனர். பிரான்சின் கிராமப்புறங்களின் குடித்தொை அதிகரித்தமைக் கேற்ப உணவுப் பொருள்களின் உற்பத்தி பெருகாை யினுல் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாயினர் ; இதனுல் உணவுப் பொரு இன்கன் பெறுவதிற் பெரும் போட்டி யேற்படலாயிற்று. போதிய நிலம் பெற முடியாமலும் மக்கள் அவதியுற்றனர். 1788 அளவில், பிரான் நிலத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பாகம் சிறு நிவிச் சொந்தக்காரரின் உரிமையாக விருந்தது. பெரிய விழுமியோரின் நிலங்கள் பெரும்பாலு
".
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு
காடாகவோ, தரிசாகவோ விருந்தனவென ஆதர் யங் என்பவர் அடிக்கடி முறையிட்டு வந்தார்; பயிர் செய்யக்கூடிய நிலங்கள் யாவற்றையும் இவர் கள் விற்றுவிட்டமையினூலேயே இந்த நிலை யேற்பட்டிருக்கலாம். பட்டினங் களேச் சூழ்ந்திருந்த செல்வந்தரான நடுத்தர வகுப்பினரும் விழுமியோரும் பெருந் தொன்கயான நிலங்களே வாங்கிக் குத்தகைக்குக் கொடுத்திருந் தனர். செல்வம் படைத்த சிறு நிலச் சொந்தக்காரர் மேலும் மேலும் தம் சொத்துக்களேப் பெருக்கலாயினர்.
திருச்சபையின் நிலங்களே யெடுப்பதிலும் பார்க்கக் கிராமச் சமுதாயத் தினரின் நிலங்களே யெடுத்து விற்பது சாத்தியமாக விருந்தது. திருச்சபை யின் நிலங்களே யெடுக்கும்படி எற்கெனவே ஆலோசனை கூறப்பட்டதாயினும் 1789 க்கு முன் இந்த ஆலோசனேயை நடைமுறையிற் கொண்டுவர முடியாமலிருந்தது. 1787 இற் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரச கட்டளேயின்படி இந்தக் கிராம நிலங்கள் எல்லேயிட்டு அடைக்கப்பட்டன; இவ்வாறு அடைக் கப்பட்டமை பிரபுத்துவ உரிமைபெற்றேருக்கும் அதிக சொத்துக்கள் உடைய வர்களுக்கும் நன்மை பயக்குவதாயிற்று. வறிய இராம மக்களுக்கு நிலங் கள் வழங்கப்பட்டமையினுற் கூலி வேலே செய்வதற்கு அவர்கள் முன் ருேவதிஸ்லேயென முறையீடு செய்யப்பட்டது. பொதுமக்களின் நிலங்களைப் புறம்பாக்கி எல்லேயிடுவது தமக்கு நட்டம் விளேவிக்குமெனக் கருதிய செல்வந்தரான சிறு நிலச் சொந்தக்காரர் அவ்வாறு எல்லேயிடுவதை எதிர்த்தனர். கிராமச் சமுதாயங்களிடையில் அவர்களுக்கு அதிக செல் வாக்கிருந்தமையினுல் அவர்களுடைய எதிர்ப்புக்கு ஓரளவு பயனும் கிடைத் தது. இப்பொழுது பழைய அரசாங்கம், தன் கடைசிக் காலத்தில், சிறு நீளச் சொந்தக்காரருக்கும் பிரபுத்துவ உரிமை பெற்றேருக்குமிடையி லேற்பட்ட போராட்டத்திற் சமாதான மேற்படுத்த வேண்டிய நிலையி விருந்தது.
பிரபுத்துவ உரிமை பெற்றேர் விழுமியோராகவோ, நடுத்தர வகுப் பாராகவோ, செல்வம் படைத்த சிறு நிலச் சொந்தக்காரராகவோ இருக்க லாம். தம் ஆலேகள், அப்பத் தொழிற்சாலேகள், நிலங்கள் ஆகியவற்றைக் குடியானவர் பயன்படுத்த வேண்டுமென வற்புறுத்தவும், அவற்றிற்குத் தாம் விரும்பியவாறு குத்தகை பெறவும் அவர்கள் உரிமையுடையவரா யிருந்தனர்; வீதிகளேயும் ஆறுகளேயும் கடந்து செல்வோரிடமிருந்து ஆயவரி பெறவும், குடியானவர்களின் பயிர்களேத் தின்னும்படி தம் புருக்களேயும் முயல்களேயும் விடவும் அவர்களுக்கு உரிமையிருந்தது. குடியானவர்களிட மிருந்து வேறு பல வழிகளிலும் வரிகள் அறவிடப்பட்டன. பாராளு மன்றங்களுக்குக் குடியானவர்கள் முறையீடு செய்தால் அங்குள்ள நீத வான்கள் பிசபுத்துவ உரிமை பெற்றவர்களின் சார்பாகவே தீர்ப்பு வழங்கு வர் ; நீதவான்களும் பிசபுத்துவ உரிமை பெற்றவர்களாயிருந்தமையினு லேயே இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவதாயிற்று.

Page 76
4. தற்காலப் பிரான்சின் வரலாறு
சிறு நிலச் சொந்தக்காரர் இத்தகைய வரிகள் விதிக்கப்படுவதை எதிர்த் தனர்; ஆயின் பட்டினங்களிலிருந்த மூன்றம் குடித்திணேயினர், இவ்வ தனால் அதிகம் பாதிக்கப்படாமையினுல், எதிர்ப்புத் தெரிவிக்கவில்லே குடியானவர்கள் முக்கியமாக இவ்வரிகளுக்கெதிராகவே புரட்சி செய்தார்கள் என்பது அவர்களுடைய விஞ்ஞாபனங்களிலிருந்து தெரிந்தது : மூன்றும் குடித் திணையினரின் பிந்திய விஞ்ஞாபனங்களில் இவை பற்றி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டபோதும் பிரபுத்துவ உரிமை பெற்றேருக்கு நட்ட ஈ கொடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
மூன்ரும் குடித்திணேயினர் இவ்வரி முதலிய கொடுக்குமதிகளாற்
விரும்பவில்லே, மேலும், பிரபுத்துவ உரிமைகள் ஒருவகைச் சொத்துக் கனாகும். மானிய முறையை எவரும் தாக்கிப் பேசியபோதும் பரந்திருந்த சொந்தச் சொத்துக்கள் பற்றித் தாக்கிப் பேசுவது நியாயமாகாது. ஆயின் மூன்றும் குடித்திணையினர் அவ்வாறு தாக்கிப் பேசவில்லே அவ்விடய சம்பந்தமாக எவ்வித தீர்மானமும் அவர்களாற் செய்ய முடியாத யேற்பட்டது. பாராளுமன்றத்தினரும் விழுமியோரும் இடைத்தா வி பாரிடையினிற் றெடங்கிய இயக்கத்தை நிறுத்தமுடியாது எவ்வாறு கவே புற்றனரோ, அவ்வாறே குடியானவர்களிடையிற் ருெடக்கிய இயக்கத்தை நிறுத்த முடியாது நடுத்தர வகுப்பினர் கவலேப்பட்டனர். 1789 ஆம் ஆண்டில் இளவேனிற் காலத்திலும் கோடை காலத்திலுமேற்பட்ட உணவுக் கலகம் நாட்டுப்புறங்களில் நிலவிய சமூகக் கட்டுப்பாடுகள் சிதைவதற்கு வழிவகுத்தது. பிரான்சிற் பல பாகங்களிலுமிருந்த குருமாரின் மடங் களும், பிரபுத்துவ உரிமை பெற்றவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன மிருகங்கள் சட்டத்திற்கு மாறக வேட்டையாடப்பட்டன : குடியானவர்கள் வரிகள் கொடுப்பதை நிறுத்தினர். பட்டினங்களில் அரச அதிகாரத்தை மக்கள் அவமதிக்கவே கிராமப் புறத்தில் அமைதியின்மை அதிகரிக்க லாயிற்று. உயர்குடியினரின் சூழ்ச்சி எதுவும் இல்லாதிருந்தபோதிலு அத்தகைய சூழ்ச்சி யொன்று உருவாகிறதென்ற செய்தி காட்டுத்தீபோர் பாவிற்று. பிரான்சு-கொம்தியிலுள்ள நோமன், மாக்கொனேயிசு, அன் சேசு ஆகிய இடங்களில், யூலே மூன்றும் வாசத்தில், மக்கள் கலகம் செய்தனர்.
பூலே மாத முடிவில் இக்கலகம் ஒரு இயக்கமாக எங்கும் பரவுவத யிற்று ; இந்த இயக்கம் * பெரும் பயம்" எனப் பெயர் பெற்றது கொள்னேக்கூட்டமொன்று கிராமங்களேக் கொள்ளேயடிக்க வருகின்றது என ஒரு செய்தி பரவியதனுல் கிராம மக்கள் பீதியடைந்து கிளர்ச்சி செய்தமையி னுலேயே இக்கினர்ச்சிக்கு அப்பெயர் உண்டாயிற்று. " பெரும் பயம் " என்ற கிளர்ச்சி நாடெங்கும் காட்டுத் தீ போற் பரவிற்று. கொள்ளேக்கார எனக் குறிப்பிடப்பட்டவர்கள் யாரெனக் கண்டுபிடிக்கப்படவில்லே. 6 கிழக்கில் இவர்கள் மசாரின்கள் எனவும், மத்திய பகுதிகளில் கரிய நிற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 143
அரச குமாரன் குழு எனவும், வெண்ணிறக் கம்பனி யெனவும் அழைக் கீப்பட்டனர். செத்தெம்பரில் நடைபெற்ற படுகொலேயின்போது பாரிசுச் சிறைச்சாலேகளிலிருந்த குற்றவாளிகளே உயர்குடியினர் வெளியில் விடுவார் களெனவும் அவர்கள் நாட்டுப்பற்றுடையோரின் மனேவி மக்கனேக் கொலே செய்வார்கள் எனவும் சொல்லப்பட்டது. இத்தகைய பொய்யான செய்திகள் வெளியிட்டு மக்களுக்குப் பீதி பூட்டிய சம்பவங்கள் பல புரட்சிக்காலத்தில் நடைபெற்றன. பட்டினங்களிலிருந்த இழிசனரும் நாட்டுப்புறங்களிலிருந்த பாட்டானியருமே கிளர்ந்தெழுந்து புரட்சி செய்தனர் எனக் கூறப்பட்டபோதும் உண்மையில் பட்டினங்களிலிருந்த தொழிலதிபர்களும், கடைக்காரரும், நாட்டுப்புறங்களிலிருந்த சிறுநிலச் சொந்தக்காரருமே புரட்சித் தலைவர் களாக விளங்கினர்.
மூன்றம் குடித்தினேயைச் சேர்ந்த செல்வம் படைத்த உயர் தொழி லாளர்களும் அதிகாரிகளும் புரட்சியை நடத்தும் பொறுப்பை விசேட உரிமை பெற்ற வகுப்பினரிடமிருந்து பறித்தெடுத்தபின் அதனேக் கை நெகிழவிடாது பயன்படுத்தி வந்தனர் ; ஆயின் அவர்கள், அறிந்தோ அறியாமலோ, அபாயகரமான வழியிலேயே சென்றனர். பசுற்றில் அழிக கப்பட்டதன்பின் பாரிசு மாநகரசபையின் புதிய அதிகாரிகளினதும் தேச பாதுகாவற் படையினதும் உதவியுடன் அந்நகரத்தைக் கட்டுப்பாடு செய்யும் பொறுப்பைத் தற்காலிகமாக மீண்டும் பெற்றனர். ஆணுல் நாட்டுப்புறங் ளேக் கட்டுப்படுத்துவது இவர்களுக்குக் கடினமாயிருந்தது. குடியானவர்கள் தனிப்பட்டவர்களேத் தாக்கவில்லே ; பண்ணேகளிலிருந்த பட்டியல்களே ாரித்தல், மிருகங்களே வேட்டையாடுதல், எஸ்வேகளே அழித்து நிலங்களேப் பொதுவானவையாக்குதல், " பெரிய கோமகனின் " காட்டை எரித்தல் ஆதிய செயல்களிலேயே ஈடுபட்டுவந்தனர். நாட்டுப்புற மக்கள் விளேக்கும் குழப்பங்களே அடக்குவதற்கும் சொத்துக்களேப் பாதுகாப்பதற்கும் போர்ப் படைப் பிரிவுகளும் தேசிய காவற்படையும் பட்டினங்களிலிருந்து அனுப்பப் பட்டன. சில பகுதிகளில் அகப்பட்ட கலகக்காரர், நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டபின், தூக்கிலிடப்பட்டனர்; ஆயின் பெரும்பாலான பகுதி களில், குடியானவர்களின் எதிர்ப்பை அடக்க முடியாது போயிற்று. உடனடியாகக் கலகங்களே அடக்காவிடின் நிலேமை கட்டுக்கடங்காது போய்விடு மென்பது அதிகாரிகளுக்குத் தெளிவாயிற்று. ஆயின் எவ்வாறு அடக்குவது என்பதுதான் கேள்வியாயிருந்தது.
வேர்செயிஸ்சில் ஒரு அரசியற் கட்சி அமைக்கப்பட்டிருந்தது ; பிரித்தனியி லும் வேறு சில மாகாணங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகளும், பிரதி நிதிகளல்லாத சிலருமாகச் சேர்ந்து இக்கட்சியை அமைத்திருந்தனர். "கிளப் பிறிற்றன்” என்ற சங்கக் கட்டடத்திலேயே இவர்கள் கூடுவது வழக்கமாயிருந்தது : “ கிளப் பிறிற்றன் ” என்பதே பின் " யக்கோபின் விளப் ” எனப் பெயர் பெறலாயிற்று. தாயகப்பற்றுடையோர் எனத் தங்களேக் கூறிக்கொண்ட இவர்கள் மூன்றும் குடித்திணே பெற்ற வெற்றியை

Page 77
தற்காலப் பிரான்சின் வரவிாறு
உறுதிப்படுத்த முயன்றனர். உடனடியாகச் சில சலுகைகளே வழங்குவதன் மூலமே நாட்டுப் புறங்களில் அமைதியை யேற்படுத்தலாமெனவும், அவ்
தேசிய மன்றத்திற்குச் சமர்ப்பித்து ஒரு இரவிலேயே நிறைவேற்றி வேண்டுமெனவும் அவர்கள் தீர்மானித்தனர். இக்கருத்தைப் பொறுப் பேற்றுச்செய்து முடிப்பதற்கு அயிக்குயிலன் பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டான் இவன் அரசனின் ஒரு குதிரைப் படைப்பிரிவின் தளபதியாயும், பெருநிலகி
கிழானுயும், மூன்ரும் குடித்தினேயினே வழிநடத்தியோருள் ஒருவனுயும்,
காம் திகதி இரவு கூடும் தேசிய மன்றத்தில், வேண்டிய சட்ட திட்டங்கே நிறைவேற்றும் பொறுப்பு அயிக்குயிலன் பிரபுவிடம் விடப்பட்டது. இதி திட்டங்களே முன்னரே அறிந்திருந்தவனும் அதிக நிலம் இஸ்லாதவனுமாய நொயிலிசுப் பிரபு தன் சொத்துக்களேயும் விசேட உரிமைகளேயும் தானே விட்டுக்கொடுப்பதாக அன்றிரவு தேசிய மன்றத்தில் அறிவித்தான் இவ ஜனத் தொடர்ந்து அயிக்குயிலன் கோமகனும் அவ்வாறே அறிவித்தான் உடனே, தேசிய மன்றின் உறுப்பினர் பலர் தாங்களும் அவ்வாறே செய்வ தாக அறிவித்தனர்; விழுமியோரின் விசேட உரிமைகள், வரி திரட்டும்
களிலுமுள்ள ஆதிக்கம் ஆதியன கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது இவ்வாறு உறுப்பினர் பல தியாகங்கள் செய்வதாக அறிவித்தபின் தேசிய மன்றம் அன்றிரவு இரண்டு மணிக்குக் கலேந்தது.
பின்னர் கவலேயடைந்தனர் ; ஒகத்து நான்காம் திகதி வாக்குப்பண்ணி வற்றில் எவற்றைக் கைவிடாது வைத்திருக்கலாமென அடுத்த வாரம் முழுவதும் சிந்திக்கலாயினர். உரிமைகளிற் சிலவற்றையாயினும் கா பாற்றும் பொருட்டு அவற்றை " மானிய முறையாக" வந்தவையெனவும் ஒருவர் தானுகச் செய்த சேவையின் பொருட்டுப் பெற்றவையெனவும் இ
மற்றையவற்றைத் திரும்பப் பெறக்கூடியனவாகச் செய்யலாமெனவுங் கரு தப்பட்டது. ஆயின் சட்டத்திற்கு அமைவாக வேறுபாடுகளேக் காட்டுவது அவற்றை நடைமுறையிற் கையாள்வதும் கடினமாகக் காணப்பட்டது இதற்கிடையிற் குடியானவர்கள் முன்கொடுத்துவந்த வரிகளேயும் கொடுக்கு மதிகளேயும் கொடுக்காது நிறுத்தினர்; அவர்கள் அவ்வாறு நிறுத்து வதைத் தடைசெய்யக்கூடிய மன்றம் எதுவும் பாரிசில் இருக்கவுமில்ே ஈற்றில், 1793 யூலை மாதத்தில், எஞ்சியிருந்த மானியமுறை உரிமைகள் யாவும், நட்ட ஈடெதுவுமின்றி, ஒழிக்கப்பட்ட வேண்டுமெனத் தேசி மன்றம் கட்டனே பிறப்பித்தது ; முன்னரே முடிந்துவிட்ட காரியத்தையே இப்பொழுது மன்றம் அங்கீகரித்தது. குடியானவர்கள் 1789 ஆம் ஆண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 145
லேயே வெற்றிபெற்றுவிட்டனர். அவர்களேப் பொறுத்தவரையில் புரட்சி முடிவடைந்துவிட்டது ; அதன் பின்னர் அவர்கள் முஃனப்பின்றியிருந்தனர்; பிரித்தனியிலும் வென்டியிலும் மாத்திரம் எதிர்ப்பிலீடுபட்டனர்.
தேசியமன்றம்" பட்டினங்களிலும் குடியானவர்களுக்கிடையிலும் எற்பட்ட அமைதியின்மையைக் கவனிப்பதில் ஈடுபட்டதன் வினேவாக பிரான்சுக்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய அதன் முக்கிய பொறுப் பைக் கவனிக்கவில்லே அரசவையினரும் அதிற் கவனம் செலுத்தவில்லே ; உயர் குடியினர் அந்நோக்கத்தை எதிர்த்து வந்தனர். யூலே பதினுன்காம் திகதி நடைபெற்ற சம்பவத்திலிருந்து அரசன் எவ்வித பாடமாயினும் கற்றுக்கொள்ளவில்லே யெனத் தெரிந்ததால், அதே மருந்தை மீண்டு மொருமுறை கொடுத்தாற்றன் அரசன் தாம் விரும்பியவாறு நடப்பான் எனத் தீர்மானித்தனர் தாயகப்பற்றுடையோர். பாரிசில், அரசியற் கிளர்ச்சி செய்வோரும் பத்திரிகையாளர்களும் உயர்குடியினர் சூழ்ச்சி செய்கின்றனர் எனக் கூறிப் பொதுமக்களிடையிற் பரபரப்பையேற்படுத்தி வந்தனர். மக்க எளிடையிற் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்தமையினுல் அவர் ளேக் கிளர்ச்சிசெய்யத் தூண்டுவது எளிதாகவிருந்தது.
வேர்செயில்சுக்குப் புதிதாக வந்த பிளாந்தேசுப் படைப் பிரிவு உத்தி யோகத்தருக்கு ஒற்ருேபர் 1 ஆம் திகதி இரவு வேர்செயில்சில் ஒரு விருந்தளிக்கப்பட்டது. அவ்விருந்தின்போது படைப்பிரிவினரின் மரியாதை யையேற்க அரசனும் அரசியும் தோன்றியபொழுது கிறெற்றியின் இசை நாடகத்திலுள்ள " ஒ றிச்சாட், ஒ மொன் ருேய்.” என்ற பாடல் பாடப்பட்டது : அப்பாடலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அவ்விருந்து முடிவடைந்து நான்கு நாட்கள் செல்லும்வரை எவ்வித சம்பவமுமேற்பட விஸ்லே, ஒற்ருேபர் 5 ஆம் திகதி ஆயிரக்கணக்கான பெண்கள் நகர மண்டபத்தின் முன் திரண்டு நின்று தமக்கு உணவு வேண்டுமென்று கூக்குரவிட்டனர்; அங்கே அவர்களுக்குத் தகுந்த பதில் கிடைக்காமை பினுல் அரசனிடம் முறையிடுவதற்காக அவர்கள் வேர்செயில்சு அரண் மனேக்கு நேராகச் சென்றனர். அவர்கள் சென்ற வழிகளில் மேலும் பலர் இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அன்று காலநிலே சீராகவில்லா நிருந்தமையினுல் அப்பெண்கள் தாமாகவே ஆர்ப்பாட்டம் செய்யப் புறப் பட்டனர் என நம்ப முடியாதிருந்தது. இவர்களின் ஆர்ப்பாட்டத்தை யறிந்து மாவட்ட மன்றங்கள் கூடின : லா வயெற்றின் தலேமையில் தேசிய காவற்படை அணிவகுத்து நின்றது. வழக்கம்போல வேட்டைக்குச் சென்று திரும்பிய 16 ஆம் உலூயி, அப்பெண்களின் பிரதிநிதிகள் சிலரை அழைத்துப் பாரிசுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதாக உறுதி யளித்தான். அன்று பிற்பகல் பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர் பாரிசி விருந்து வந்து வேர்செயில்சை அடைந்து, அன்றிாவை வீதிகளிலும் அரசவைக் கட்டடங்களிலும் கழித்தனர். இவர்களிற் சிலர் அதிகாலேயில்

Page 78
1. தற்காலப் பிரான்சின் வரலாறு
அரண்மனையுட் புகுந்து, அரச மெய்காவலர் சிலரைக் கொன்று, அரசியின் அந்தப்புரம் வரையிற் சென்றனர்; அதன் பின்னரே அவர்கள் வெளியிற் கலேக்கப்பட்டனர்.
அன்று காலேயிற் பெருந்திரளான மக்கள் அரண்மனே முன்றிலிற் குழுமிநின்று "பாரிசுக்குத் திரும்புங்கள்" என்று கூக்குரலிட்டனர். ஏறத்தாழ 20,000 மக்கள் அங்கு திரண்டு நின்றமையினுல் அவர்களே எதிர்ப்பது முடியாத காரியமாயிற்று. அரசனும் அரசியும் அங்கிருந்து தப்பியோடவேண்டுமெனக் கூறப்பட்ட ஆலோசனையை அவர்கள் ஏற்கவில்வே: அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டாற் பல சூழ்ச்சிகள் செய்துகொண்டிருந்த ஒளியன்சுக்கு வாய்ப்பாகிவிடுமெனக் கருதிப்போலும் அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. வேறு வழியில்லாமையினுல் அரசன் மக்களின் வேண்டுகோளே எற்று ஒற்றுேபர் 6 ஆம் திகதி பிற்பகல் பாரிசுக்குப் புறப்பட்டான். லா வயெற்றின் தலைமையிலிருந்த தேசிய காவற்படை பிளாந்தேசு படைப்பிரிவு, சுவிற்சவாந்துக் காவற்படை ஆகியனவும் அரச லுடன் சென்றன; பெருந்தொகையான தானியம், மா முதலிய உணவுப் பொருள்களும் வண்டில்களில் வற்றிச் செல்லப்பட்டன; பாரிசைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அணிவகுத்துச் சென்றனர். தேசிய மன்றமே அரசனைப் பின்தொடர்ந்து சென்றது என்பதற்கு அறிகுறியாக ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளும் சென்றனர். ஈற்றில், இலையு திர்காலத்தில் ஒருநாளிரவு பத்து மணிவரையில், அரசகுடும்பத்தினர் துயிலெரீசுவை யடைந்தனர் ; 118 ஆண்டுகளுக்கு முன் வேர்செயில்சுக்குச் சென்ற 14 ஆம் உலூயி இவ்விடத்திலிருந்துதான் புறப்பட்டுச் சென்றன்.
அந்த ஒற்ருேபர் மாதத்தில் அரசனும் தேசிய மன்றத்தினரும் தலேநக மக்கள் விரும்பியவாறு நடக்க வேண்டியவர்களாயினர். அடுத்த ஐந்தாண் B காலத்திலும் பாரிசு மக்களே புரட்சியை நடத்தினர்; 1789 இல் தாயக பற்றுடையோர் விரும்பியவாறு பயன்படுத்திய பாரிசுமக்களே, பின்வந்த கட்சிகள் ஒவ்வொன்றும் தத்தம் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்தி SrTLIKTIT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 2 அர்சமைப்பு மன்றத்தின் கீழ் பிரான்சு
பின்னுேக்கிப் பார்க்கும்பொழுது, 1789 ஒற்ருேபரில் நிகழ்ந்த சம்பவங் #ன் எவ்வளவு பாரதூரமானவை பென்பதையும், மூன்றம் குடித் திணேயினர் பெற்ற வெற்றியின் பொருட்டு அவர்கள் எத்துணேத் தியாகங் ள்ே செய்தனர் என்பதையும் இலகுவில் உணாந்து கொள்ளலாம். அச்சம் பவங்களின் முழுச் சிக்கல்களேயும், பெற்ற வெற்றி பூரணமானது எனும் உண்மையையும் அப்பொழுது உணர்ந்தவர் மிகச் சிலரே. இதன் காரண ாேக முடியாட்சி, உயர்குடியினர் எதிர்ப்பு, குடியாட்சிப் புரட்சி ஆகிய மூன்றுக்குமிடையில் நிலவிய முரண்பாடு தொடர்ந்திருப்பதாயிற்று. தொடக் கத்திலிருந்தே தானுக எதையும் செய்ய முடியாத அரசன் சூழ்நி3ல களிஞல் உந்தப்பட்டு, அவற்றிற்கு அடிமையாகியிருந்தான்; அவன் விரும் பியவாறு எதுவும் அவனுற் செய்ய முடியவில்லே, முடியாட்சியினர் புரட் சியை எதிர்க்கவில்லே உயர்குடியினரே அதனை எதிர்த்தனர். புரட்சியை உண்ணுட்டிலிருந்து எதிர்க்க முடியாத உயர் குடியினர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளிலிருந்து அதனே எதிர்க்க முயன்றனர். வெளி நாட்டு வல்லரசுகவின் உதவியுடன் பிரான்சின்மேற் படையெடுப்பதன் லேம் தாம் இழந்த விசேட உரிமைகளேப் பெறலாமென அவர்கள் கருதினர்; அதனுல் 18 ஆம் உலூயியிக்கும் மாரி அன்ரனெற்றுக்கும் என்ன விளேயுமென்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லே. அவர்கள் அழிவையேற்படுத்தக்கூடிய கொள்கையையே பின்பற்றினர்.
மூன்றும் குடித்தினேயினர் தமது வெற்றி பூரணமானது எனக் கருத வின்லே. தாயகப் பற்றுடையோர் முடியரசைத் தாக்கிப் பேசியவண்ண பிருந்தனராயினும் அதற்குப் பதிலாக எதைத் தாபிக்க வேண்டுமென அவர்கள் கூறவில்லே ஒரு அரசாட்சியில் அரசனும் அமைச்சரும் அவ சியம் என்ற கருத்து அவர்கள் மனத்தைவிட்டு நீக்கவுமில்லே. அரசவை பிலும் அரசியிலும் அவர்களுக்கு நம்பிக்கையிருக்கவில்லே 16 ஆம் உலூயியின் அமைச்சரின் ஆட்சியிலும் அவர்களுக்கு நம்பிக்கையில்லாது போயிற்று. இதனுல் அரசாங்கம் சீராக நடைபெறமுடியாதிருந்தது. இது இவ்வாறக இதுவரை பரிபாலனத்தில் அடிக்கடி தவேயிட்டு வந்த தேசிய பன்றம் ஆட்சி வேவேகள் தன்னுடைய வல்லவெனவும், அரசமைப் பொன்றைத் தயாரிப்பதே தன் கடமையெனவும் தீர்மானித்தது. அதன் பின் அது ஒரு உண்மையான அரசமைப்பு மன்றமாகத் திகழலாயிற்று. இம்மன்றம் முதலிற் பொதுக் கொள்கைகளே வகுத்து அவற்றை உரிமைப் பிரகடனம் என்ற வடிவில் வெளியிட்டது; இந்த உரிமைப் பிரகடனம் தேசிய மன்றத்தினுல் 1789, ஒகத்து 26 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
17

Page 79
148 தற்காலப் பிரான்சின் வரலாறு
உரிமைப் பிரகடனம் பற்றிப் பல நூல்கள் எழுதப்பட்டுள. இப்பிர கடனத்தின் துவக்கம் பற்றிப் பல வாக்குவாதங்கள் இருந்தபோதிலும் அவைபற்றி யிங்கே குறிப்பிடவேண்டிய அவசியமில்லே. இப்பிரகடனத்திற்கு முன்னரே வெளிவந்த அமெரிக்க உரிமைப் பிரகடனம் இதற்கு ஊக்க மளித்திருக்கக் கூடுமாயினும் அதனேப் பின்பற்றது இதனேப் பிரான்சில் உருவாக்கக்கூடிய நுண்ணறிவு படைத்த சக்திகள் இங்கிருந்தன. அச்சக்தி கள் யாவை ? உரூசோ எழுதிய "சோசல் கொன்ருக்ட் " என்ற நூலோ, தத்துவஞானிகளின் வெளியீடுகளோ இச்சக்திகளே யூட்டியிருக்குமெனக் கூறமுடியாது , உரூசோவின் நூலே விளங்கிக்கொள்வது கடினமாயிருந்த மையினுல் அதை வாசித்தவர் தொகை மிகக் குறைவாயிருந்தது ; தத்துவ ஞானிகளோ அரசியற் கொள்கை பற்றி அதிக சிரத்தை கொள்ளவில்லே. பதினெட்டாம் நூற்ருண்டில் நிலவிய எதிர்ப்புக்கள், இயற்கையான சட்டங் கள் பற்றிய நுண்ணறிவு ஆகியவற்றின் விளேவாகவே பிரான்சின் உரிமை பிரகடனம் சம்பந்தமான அடிப்படைச் சிந்தனேகள் எழுந்தன. மனிதர் கட்டில்லாதவர்கள் எனவும் சமமான உரிமையுடையவர்கள் எனவும் பிர கடனத்தின் தொடக்கத்திற் கூறப்பட்டிருந்தது. சமூக வேறுபாடுகளே ஒழி பதற்காக இவ்வாறு கூறப்படவில்வே ; விசேட உரிகைமள் என்ற அடி படையிலிருந்த வேறுபாடுகளே நீக்கி, மேல் வகுப்பினர் அரசாங்கத்தின் உயர் பதவிகளேத் தமக்கென ஒதுக்கி வைப்பதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். தகுதியின்படியே பதவிகள் யாவும் வழங்கப்படுதல் வேண் டும் சொத்து வைத்திருக்கும் உரிமை எவருக்குமுண்டு ; அந்த உரிமை இயற்கையானதும் அகற்ற முடியாததும் பரிசுத்தமானதுமாகும் ; ஒருவர் தன்னெண்ணப்படி எவரையும் சிறைசெய்ய முடியாது ; தன் சொந்தக் கருத்தை, சமய சம்பந்தமானவைகூட, வெளியிடும் உரிமை எவருக்கு
இவை யாவும் அரசியல் உரிமைகளாகும். பொது விருப்பம் பற்றிச் சட்டம் குறிப்பிடுகிறது; பொது விருப்பமென்பது பிரதிநிதிகள் மன்றத்தின் விரு
விருப்பம் பற்றிய கருத்து இடம் பெற்றிருந்தது ; பொது விருப்பம் என் பதற்கு உரூசோ கொடுத்த நுட்பமான தத்துவஞானக் கருத்தின்படி பொருள் கொள்ளலாகாது.
உரிமைப் பிரகடனம் சிறப்புரிமைகளுக்கும் பழைய ஆட்சிக்கும் சாவுமனி யடித்து, ஒரு புதிய காலத்தைத் தொடங்கி வைத்தது. நுண்ணறிவு விருத்தியடைந்து வந்தமையினுலேற்பட்ட முடிவே இப்பிரகடனம்.
வேற்றிய ஒரு சிறிய ஆஞ்ஞையின்படி அரச பட்டம் மாற்றப்பட்டது முன்னர் " கடவுளின் கருணையினுல் பிரான்சினதும் நவேரினதும் அரச ணுகிய உலூயி " என்றிருந்த பட்டம் " கடவுளின் கருனேயினுலும் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படியும் பிரான்சின் அரசனுகிய உலூயி " என
l. 80:ial Contract.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 49
மாற்றப்பட்டது. பழைய காலத்தில் மாத்திரமே முடியாட்சிக்குத் தெய்வீக உரிமையிருந்தது எனவும் பிரான்சின் முடியாட்சி ஒரு ஆள்புலமாகவோ, பல ஆள்புலங்கள் சேர்ந்ததாகவோ இல்லாது ஒரு தேசமாக இருந்தது கனவும் அந்த ஆஞ்ஞை குறிப்பிட்டது; உரிமைப் பிரகடனம் கூறியது போல " அரசுரின்ம யாவும் தேசத்தினுலேயே வழங்கப்படும்” என்பதை பும் அது விளக்கிக் கூறியது.
இந்த அரசியற் கருத்திலேற்பட்ட மாற்றங்கள் நாட்டுப் பேரவைக்காகிய தேர்தலின்போது மூன்றும் குடித்தினேயினர் வெளியிட்ட அரசியல் இலட் சியங்களுக்கு அமையவே யேற்பட்டன. சீயெசு என்பவர் சிறப்புரிமை பெற்ற வகுப்பினரைத் தாக்கியதுடன், தேசமென்றுண் மூன்றும் குடித் நி2ணயையே குறிக்கும் எனவும் எழுதினூர் ; தேசமே எல்லாவற்றிற்கும் முதன்மையானதும் எதற்கும் ஆனற்றுகம்ை உள்ளது ; அதன் இச்சை எப்பொழுதும் சட்டபூர்வமானது, அதுவே சட்டம் எனவும் அவர் குறிப் பிட்டார். புவியிலுள்ள தேசங்கன் சமூகக் கட்டுப்பாட்டுக்கு அல்லது இயற்கை நிரேக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட மனிதர் போன்றன ; அவை கட்டில்லிப்ா தும் குடியியல் முறைகளுக்கு அமையாதனவாயும் நடக்கக்கூடியன எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார். தேசிய இறைமை, சீயெசுவின் கருத்துப்படியும் புரட்சியாளர் பின்பற்றிய நடைமுறையின்படியும் பழைய கால முடியாட்சியின் இறைமையிலும் பார்க்க, கொள்கையளவிலும் உண் மைப்படியும் பரந்ததாகவிருந்தது. ஒரு நாட்டு மக்கள் பாவரும் ஒன்றுகூடி அந்நாட்டின் பொதுச் சட்டங்களே ஆக்குதல் வேண்டுமென உரூசோ குறிப் பிட்டார்; அவ்வாறு செய்வதாயின் அது சுவிற்சலந்தின் மிகச் சிறு கோட்டத்தின் அளவாக நாடுகளிலேயே சாத்தியமாகும். அத்தகைய இறைமை போன்றதன்று இத்தேசிய இறைமை, சீயெசுவின்படி, மக் களின் இறைமையின் முழு அதிகாரமும் அவர்களின் பிரதிநிதிகள் மன்றத்திற்கு உண்டு ; அம்மன்றத்தின் இச்சையே நாட்டின் தலேமையான சட்டமாகும். பிரதிநிதிகள் மன்றமே மக்களின் உருவாகையால் அம்மன்றம் மக்களுக்கெதிராக எதுவும் செய்ய மாட்டாதென நம்பப்பட்டது.
அரசன்ட்ட்பே முடிவாக்குவதற்கு Fரண்டுகள் சென்றன அவ்வீராண் புஜம் அரசமைப்புப் பற்றிய கலந்துரையாடல்களும் வாக்குவாதங்களும் நடைபெற்றன. ஒரு விடயம் பற்றிப் பெரும் வாக்குவாதமேற்பட்டது. 1789, ஒகத்து மாதப் பிற்பகுதியிற் கூடிய முதல் அரசமைப்புக் குழு, பூட்டவாக்கம் எதையும் தடைசெய்யும் முழு அதிகாரம் அரசனுக்கிருத்தல் வேண்டுமென ஆலோசனே கூறிற்று. இந்த ஆiேசனேயைப் பத்திரிகை ாளர்களும் வேறு சிலரும் எதிர்த்தனர். இவ்விடயத்தில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர் ; 1789 கோடை காலத்தில் இத்தகைய ஒரு விடயத்தில் ாவ்வித சிந்தனேயும் செலுத்தாதிருந்த மக்கள் இப்பொழுது காட்டிய ஆர்வத்திலிருந்து அவர்கள் என்னைவு அரசியல் விழிப்புப் பெற்று லிட்டனர் என்பது தெளிவாயிற்று. பசுற்றிவின் வீழ்ச்சிக்கும் ஒற்றேடரில்
7-It 1128 (1 CE)

Page 80
T岳0 தற்காலப் பிரான்சின் வரலாறு
நடைபெற்ற சம்பவங்களுக்குமிடையில் இத்தகைய விழிப்புணர்ச்சியேற்பட்ட மைக்கு, தாயகப் பற்றுடைய கட்சிக்கும் பாரிசுக் கிளர்ச்சியாளர்க்குமிடையி லேற்பட்ட போட்டியே காரணமாகும்.
அரசீனிமிப்பு மன்ற உறுப்பினர்களில் முன்னேற்றமடைந்தவர்களாயுள்ள பிரிவினர் எதற்கும் மக்கள் கிளர்ந்தெழுவர் எனக் கூறித் தம் எதிரிகளே அச்சுறுத்தி வந்தனர். மக்கட் கும்டலே வழிநடத்துவதற்கென அரசியற் விளர்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் முன் வந்தனர். புரட்சியாளர் களும் பிளவுபட்டுத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர். அரச மைப்பு மன்றம் மக்களிடையிற் கானப்பட்ட அமைதியின்மையைப் பயன் படுத்தி அரசனே நெருக்கத் தயாராயிருந்தபோதிலும், சமூகத்தின் கீழ்ப் படிகளிலிருந்தவர்களுடன் தன் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள் ஆளும் நோக்கம் அதற்கிருக்கவில்லே , வாக்குரிமை பற்றிய விவாதத்தின் போது இது தெளிவாயிற்று. மக்களின் இறைமை பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ளும் அதே நேரத்தில் அம்மக்களில் ஒரு பெரும் பகுதி யினருக்கு அவர்களின் அரசியல் உரிமைகளே மறுப்பது நியாயமாகாது. தீவிரமான குடிகளுக்கும் செயலற்றிருக்கும் குடிகளுக்குமிடையிலுள்ள வேறுபாட்டைச் சீயெவி எடுத்துக் காட்டினூர். முதிர்ந்த ஆண்கள் யாவரும் குடியுரிமையுள்ளவராவர்; ஆயின் மூன்று நாட் சம்பளத்துக்குச் சமமான தொகையை ஆண்டுதோறும் வரியாகக் கொடுப்பவரே தீவிர குடியுரிை யுடையவராயும் வாக்களிக்கும் தகுதியுள்ளவராயுமிருப்பர். தேர்தல் மன் றங்களில் உறுப்பினராவதற்கு இதனிலும் கூடிய தகைமை வேண்டும் சட்டவாக்கு மன்றத்தில் உறுப்பினராக விரும்புவோர் 52 இலிவர் வரி கொடுப்பவ்ராயிருத்தல் வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளே விதிப்பதன் மூலம் குடியாட்சி இறைமையின் அதிகாரத்தை நீக்கி, சொத்துக்களுை வகுப்பினரிடமே அந்த அதிகாரத்தை ஒதுக்கலாமெனக் கருதப்பட்டது. இவ்வாறு செய்ய முற்பட்டபொழுது மூன்றும் குடித்திணேயினரிடையிற் பெரும் பிளவு எற்பட்டது. அராசு, உரோபெசுபியர் ஆகியவற்றின் பிரதிநிதி களும் மன்றத்தின் வேறு சில உறுப்பினரும், பாரிசிலிருந்த கிளர்ச்சி யாளர், பத்திரிகையாளர் ஆகியோரும் அந்த ஆலோசனே செல்வம் படைத் தவர்களின் ஆட்சிக்கு வழிவகுக்கிறது எனக் கூறி அதனே எதிர்த்தனர். ஈற்றில், அரசமைப்பு 1791 இல் சட்டமானபொழுது சொத்துக்கள் பற்றிய தகைமையிருந்தபோதிலும் பணம் பற்றிய தகைமை நீக்கப்பட்டு விட்டது.
1790 இற் சில கலகங்கள் நடைபெற்றதுடன் அங்குமிங்குமாக அமைதி யின்மையும் காணப்பட்டது; எனினும் முந்திய ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இவ்வாண்டு அமைதியாக விருந்த தென்றே கூற வேண்டும் ; 1789 இல் அறுவடை சீரடைந்தமையே இதற்குக் காரண மாகும். புரட்சி தொடங்கிய காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட நற்காலம் உத மாகும் அறிகுறிகள் காணப்பட்டன : பெரும்பாலும் புரட்சி வெற்றிபெற்று விட்டது என்ற உணர்ச்சி மக்களிடையிற் றேன்றியமையினுஷ் 1790 கோடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு L岳1
காலத்தில் நாடெங்கும் வெற்றிவிழாக் கொண்டாடப்பட்டது. யூன் 20 ஆம் திகதி நடைபெற்ற நகர விழா இக்கொண்டாட்டத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும் : இக்கொண்டாட்டம் தெனிச ஆட்டத்திடற் சத்திய நினைவு விழாக் கொண்டாட்டத்திற்காக நிறுவப்பட்ட ஒரு சங்கத்தினுல் ஒழுங்கு செய்யப்பட்டது. "கொண்டாட்டத்திற் பங்குபற்றியோர் பாரிசிலிருந்து வேர் செயிண்சுக்கு ஊர்வலமாகச் சென்றனர்; ஊர்வலத்தின் மத்தியில் பசுற் வில் கோட்டையை அழித்த வீரரில் நால்வர் தெனிச ஆட்டத்திடற் சத்தியம் பொறிக்கப்பட்ட ஒரு வெண்கலத் தகடொன்றையும், வேறு நாலு வீரர் அக்கோட்டையிலிருந்து இடித்தெடுக்கப்பட்ட கற்களேயும் கொண்டு சென் தனர். வேர்செயில்சு மாநகரசபை இவர்களே வரவேற்று உபசரித்தது ; பிளந்தேசுப் படைப் பிரிவு இவர்களுக்குப் போர்க் கருவிகளே அன்பளிப்புச் செய்து இவர்களே மேன்மைப் பறத்தியது. ஊர்வலமாகச் சென்றவர்கள் தெனிச ஆட்டத்திடலுக்குச் சென்று மீண்டும் அச்சத்தியத்தைச் செய்தனர். அப்பொழுது பேசிய பேச்சாளர்களில் ஒருவர், முசிலிம்கள் மெக்காவுக்கு யாத்திரை செல்வது போன்று தம் பின்னேகன் பரிசுத்தமான அவ்விடத் நிற்குச் செல்வர் எனக் குறிப்பிட்டார் ; பின்னர் வயோதிபர் நால்வர் அவ்வெண்கலத் தகட்டை ஒரு சுவரிற் பதித்தனர். ஈற்றில் ஒருவரை யொருவர் கட்டித் தழுவி ஆனந்தித்தவண்ணம் நகர வாயிலேக் கடந்து வெளிச் சென்றனர் : மாநகர சபையினர், வேர்ரெயில்சக் காவற்படையினர், பிளாத்தேசுப் படைப்பிரிவினர் யாவரும் இவர்களே வழியனுப்பி வைத்தனர். இவர்கள் திரும்பிவரும் வழியில் பூலோன் என்னும் இடத்தில் இவர் கனருக்கு மகத்தான விருந்தொன்று அளிக்கப்பட்டது : 300 பேர் வரையிற் கலந்துகொண்ட இவ்விருந்தின்போது தாயகப் பற்றுடைய இளம் அர கேளிரே உணவு பரிமாறினர் ; மனிதரின் நண்பர் எனக் கருதப்பட்ட "ரூசோ, மபிளி, பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோரின் நெஞ்சளவுச் சிலேகள் உணவு மேசைகளே அலங்கரித்தன. உரிமைப் பிரகடனத்தின் முதலிரண்டு உறுப்புரைகள் பண்பிற்காக முதலில் வாசிக்கப்பட்டன; பின்னர் தாண்டன் என்பவர், முழு உலகத்தின் சுதந்திரத்திற்கும் இன் பத்திற்குமாக விருந்து வாழ்த்துரை கூறினூர் ; இவரைத் தொடர்ந்து உரோபெசுபியர், பார்ணவே முதலிய சில பிரபல புரட்சியாளர்களும் பொருத்தமான வாழ்த்துரைகள் கூறியபின் இடைச்சியர் போன்று உடை பணிந்த பெண்கள் அங்கு சமூகமளித்திருந்த தேசிய மன்ற உறுப் பினரின் தலேகளில் இங்கு இலேகளேச் சூடினர். பசுற்றில் நோட்டை வீரர் நால்வர் கொண்டுவந்த அக்கோட்டையின் மாதிரி உருவம் ஒரு மேசையில் வைக்கப்பட்டதும் அதனேத் தேசிய காவற்படையினர் போவினுற் றக்கி அழித்தனர்; அப்பொழுது அம்மாதிரி உருவத்தின் மத்தியிலிருந்து வெண்ணுண்டயணிந்த ஒரு குழந்தை தோன்றியது ; அக்குழந்தை அடக்கி யொடுக்கப்பட்ட மனத்தூய்மையையும் புதிதாய் உதித்த சுதந்திரத்தையும் குறிப்பதாயிருந்தது; பெரும் ஆரவாரத்துக்கிடையில் அக்குழந்தையின் தலே யில் பிரிச்சிய தொப்பியொன்று வைக்கப்பட்டது; அவ்வேஃாயில் உரிமைப்

Page 81
152 தற்காலப் பிரான்சின் வரலாறு
பிரகடனத்தின் பிரதிகளும் இறயினுஸ், உரூசோ ஆகியோரின் வெளியீடு களிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளும் அங்கு வந்திருந்தோர்க்குப் பெருந் தொகையாக வழங்கப்பட்டன. இத்துடன் அக்கொண்டாட்டம் மு.ே சிற்றது. கொண்டாட்டம் இனிது முடிவுற்றது என நாம் கருதியபோதும், அக்கொண்டாட்டத்தின்போது நிலவிய உணர்ச்சிகளே நாம் சரியாக உணர்ந்து கொள்ளாவிடின் புரட்சியின் வெற்றியிலுள்ள முக்கிய அமிசத்தை விளங்கிக் கொள்ளத் தவறிவிடுவோம். புளோயியின் இளம் குடியரசுவாதிகளுடன் ஆங்கிலக் கவிஞர் உலோட்சுவோது சேர்ந்திருந்தபொழுது தனக்கு எவ்வித உணர்ச்சியிருந்தது என அவர் விவரித்தாரோ அத்தகைய உணர்ச்சியே இப்பொழுது நிலவியது : உவோட்கவோது அப்பொழுது தான் பெற்ற உணர்ச்சிகளேப் பின்வருமாறு விவரித்தார் :
புத்தோளி பூத்தவப் புவி'ரிக் காயிேல் எத்துனே இன்பம் இங்குயிர் வாழ்தல் 1 அதனிலும் இனிதினம் அகவையில் வாழ்தல் அதுவே வானுேர் அரும் பெறல் இன்பம் ! என்னே அந்தப் பொன்னேர் காலம் பழமையில் ஊசிப் பாழ்த்த பயனில் ப்ேரிக்கு: சட்டமும் வாழ்க்கை முறைமையும் பொல்லா இயல்பின் ஒஸ்லேயின் நீங்கி வீரமு: காதலும் விளங்குமோர் நாட்டின் சீரியல் போடு திகழ்ந்தனவன்றே ! பகுத்தறி வென்னும் பால்ை தன் பெயரால் மிகுத்து முன்னேறிய மேம்ப; முயற்சிக் குறுதுணே பாய்நின் றுதவுதல் கருதி நிறையெழில் அனங்கென நிலத்திடைத் தன்னே ஆக்க முனேந்த ஊக்கமார் காலம் ! நல்வாய்ப் பெய்திய நகர்சினி வன்றி விஸ்விா உலகும் ஒருங்குடன் இனிய நம்பிக்கை யென்னும் நஸ்ைேழில் போர்த்துப் பொலிந்த தந்தப் புத்தெழில் மெய்ே துறக்க வுலகின் துமலர்ப் பந்தரில் உறையு மதுவென் றுணரத் தகுமான் : கட்டவிழ் உரோசாக் கடிமலர் மீது நெட்டில் அரும்பும் பொட்டது தானே.
இத்தகைய இன்பமான அரசியற் கருத்துக்களிற் புரட்சி வாதிகள் ஈடுபட்டிருந்த வேளேயில் அரசியலமைப்பு மன்றம் அரசியலமைப்புப் பற்றிய ஆலோசனேகஃா ஆராய்ந்து விவாதித்துக்கொண்டிருந்தது ; அதே நேரத்தில் அரசனின் ஆட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வந்தது. உடனடியாக கவனிக்கவேண்டிய பல பிரச்சின்ேகள் இருந்தன. உள்ளூராட்சியை மீண்டும்
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 153
நிலேநிறுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. தாமாகத் தோன் றிய சமுதாயவாரியான கழகங்களே புது முறையான உள்ளூராட்சிக்கு அடிப் படையாக அமைந்தன. முன்னர் முப்பது மாகாணங்களாக வகுக்கப்பட் டிருந்த பிரான்சு இப்பொழுது எண்பத்துமூன்று தினேக்களங்களாகப் பிரிக் கப்பட்டிருந்தது பழைய ஆட்சியின் பாரம்பரியங்களுடனும் சிறப்புரிமை ழிறையுடனும் கூடிய மாகாண உணர்ச்சியை அழிப்பதே இம்மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். அரசன் நியமனம் செய்யும் தத்துவத்திற்குப் பதிலாகச் சொத்துத் தகைமையுள்ளவர்களே உறுப்பினராகத் தெரிவு செய்யும் முறை புகுத்தப்பட்டது. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்களே 1789 க்கு முன் உள்ளூராட்சியைக் கட்டுப்பாடு செய்து வந்தனர். ஆயின் அதற்குப்பின், மக்களாற் றெரிவு செய்யப்பட்ட குழுக்களின் கையில் உள்ளூராட்சியதிகாரம் முழுவதும் வந்து விட்டது. காலப்போக்கில், மாநகர சபைகள், சமிதிகள், தினேக்களங்கள் ஆகியனவற்றின் மூலம் உள்ளூராட்சி நடைபெற அரசமைப்பு மன்றம் வழிவகுத்தது ; ஆயின் அம்மன்றம் இரு முக்கிய எற்பாடுகளேச் செய்யத் தவறிவிட்டது. உள்ளூர் அதிகாரசபை இரக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டபோதிலும் அவற்றிற்கு வேண்டிய நிதி யேற்பாடு செய்யப்படவில்லே ; இதன் விளேவாக அவை ஓராண்டிலேயே நிதி நெருக்கடிக்குள்ளானதில் வியப்பில்லே. இரண்டாவது, உள்ளூராட்சி மின்றங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையிற் பாலனத் தொடர்பு ஏற்படுத்தப்படவில்லே. இக்குறைபாடு காரணமாக மத்திய அரசாங்கம் உள்ளூர் அதிகாரசபைகளேக் கட்டுப்படுத்த முடியாது பலவீனமடைந்ததுடன் ேேனக்களங்களுக்கிடையிலேற்பட்ட பிணக்குகள் காரணமாக உள்ளூராட்சி பமைப்பும் சீர்கெட்டது.
உள்ளூராட்சியைச் சீர்பெறச்செய்வதும் நிதிப்பிரச்சினேயைத் தீர்ப்பதும் அரச மைப்பு மன்றத்தின் அவசிய வேவேகளாயின. 1789, இளவேனிற் காலத் நீல் வரிகள் அறவிடமுடியாது போயிற்று ; அதே நேரத்தில் அரசாங்கக் கடன்கள் யாவற்றுக்கும் உரிய வட்டி கொடுபடவேண்டுமெனத் தேசிய பன்றம் கட்டளே பிறப்பித்தது. முந்திய நிதிக்கட்டுப்பாட்டு மகா அதிகாரி கிள் செய்வதற்குப் பின்னின்ற ஒரு நிதிச்சீர்திருத்தம் இப்பொழுது செய்யப் பட்டிருந்தது : நிதி நெருக்கடியை அதிகரிக்கச் செய்வதற்கு இதுவுமொரு காரணமாயிற்று. வரி சேகரிப்பதற்கென விருந்த கூலிப் பதவிகள் ஒழிக்கப்பட்டமையே இச்சீர்திருத்தமாகும். இப்பதவிகளே வகித்தவர்கள் மூன்றும் குடித்தினேக்குரியவர்கள்; தேசிய மன்றத்தில் 43 சதவீதமா பிருந்த இவர்களும் சேர்ந்தே அப்பதவிகளே ஒழித்தனர். ஆயின் அவர்
1ளுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டது.
நிதிப் பிரச்சினேக்குத் தீர்வு காண்பது இலகுவாக விருந்தது. திருச்சபை பின் சொத்து எனேய சொத்துக்களிலிருந்து வேறுபட்டது என 1789 க்கு புன்னரே பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. 1789 ஒகத்து வரையில், திருச்சபையின் சொத்து நாட்டுக்கே உரியது என இடர் கட்சிப் பிரதி

Page 82
1j± தற்காலப் பிரான்சின் வரலாறு
நிதிகள் கூறிவந்தனர். 1789 கோடை காலத்தில் மதகுருமாருக்கெதிரான உணர்ச்சிகள் அதிகரித்ததன் விளேவாக உயர் குருமாரும் விழுமியோரும் தாக்கப்பட்டுவந்தனர். உலகியலுணர்ச்சி யுடையவராயும் பேராசை பிடித்த வராயுமிருந்த ஒற்றன் மேற்றிராணியார் திருச்சபையின் நிதிப் பொறுப்பை அரசாங்கம் வற்றுக் கொள்ளுமாயின் அச்சபையின் சொத்தைத் தேசியமய மாக்கலாம் என ஆலோசனே கூறினு; இம் மேற்றிராணியார் தலிரான்டு எனவே பெரும்பாலும் அழைக்கப்பட்டார். " இவருடைய வாழ்க்கை வர லாறே அக்காலத்தின் மறைவான வரலாருகும்” என அக்காலத்தில் எழுதப் பட்ட வாழ்க்கை வரலாற்று நூலொன்று குறிப்பிட்டுள்ளது. திருச்சபை யின் நிலங்களே இருநூறு கோடி இலிவருக்கு விற்கலாமெனவும் குருமாரை ஆதரிப்பதற்கு ஆண்டுதோறும் பத்துக்கோடி மாத்திரமே செலவாகுமென வும் குறிப்பிட்டார் அம்மேற்றிராணியார். மேற்றிராணியார் கூறிய இந்த ஆலோசனே நிதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழியாகுமெனதி தோன்றிற்று. பெருந்தொகையான நிலம் திருச்சபையின் பொறுப்பில் முடங்கிக் கிடக்கிறதேயென நிலமில்லாத இடைவகுப்பினரும் உழவரும் நெடுங்காலமாகக் குறைகூறிவந்தனர். கீழ்நிவேகளிலிருந்த குருமாரும், தமக்கு நன்மையுண்டாகு மெனக் கருதி, இந்த ஆலோசனேயை வரவேற் றனர்; பங்குக் குருமார் ஆண்டுச் சம்பளமாக 1,200 இலிவர் பெறலாமென வாக்களிக்கப்பட்டனர். 40 கோடி இலிவர் பெறுமதியான திருச்சபைச் சொத்தை விற்கலாமென திசம்பர் 19 ஆம் திகதி, எதிர்ப்பு அதிகமின்றி, கட்டஃா பிறப்பிக்கப்பட்டது : அச்சொத்துக்களே வாங்க முன் வந்தவர்களுள் மாரி அன்ரனெற்றுவும் ஒருத்தி, அரசு உலகியல் மயமாவதன் முதற்ப யாக வமைந்தது இந்த விற்பனவு. திருச்சபைக்கும் புரட்சியாளர்களுக்கு மிடையில் நீண்ட நாட் பினக்கு ஏற்படுவதற்கு இது வழிவகுத்தது.
திருச்சபையின் நிலங்களே விற்றுப் பெறக்கூடிய பணத்தை எதிர்பார்த்து அசிகிதாற்று" எனும் கடதாசி நாணயங்கள் வெளியிடப்பட்டன. திறை சேரிக்குப் பணம் வரும்பொழுது இந்நாணயங்களே வாங்கி அழித்துவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளினுஸ், யோன் உலோ காலந்தொடக்கம் பிரான்சில் நிலவிவந்த பணவீக்கப் பீதி ஒழிந்தது. அசிக்நாற்றுக்களின் உதவியுடன் அரசமைப்பு மன்றம் நிதி நிலேமையை ஓரளவு சீரடையச் செய்யக்கூடியதாயிருந்தது. ஆயின் எதிர்பாராத விதமாகப் பணவீக்கம் ஏற்படவே நாட்டின் பொருளாதார நெருக்கடி மீண்டும் தலேகாட்டியது ; இந்த நிவே 1789 க்கு முன்னரும் ஓரளவிருந்தது. அசிக்நாற்றுக்கள் வெளியிடப்பட்டபோது அவற்றின் பெறுமதி தோற்றப் பெறுமானத்தில் 5 சத வீதம் குறைந்திருந்தது; 1791, சனவரியில் அவற்றின் பெறுமதி 95 இலிருந்து 91 சதவீதமாக மாத்திரம் குறைந்தது; பூலேயில் 87 சத வீதமாகக் குறைந்தது ; இதன் பின்னர் பெரும் வீழ்ச்சி
A Rignats.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 155
யேற்படலாயிற்று. அரசமைப்பு மன்றம், திருச்சபையின் நிலங்களைப் பறி முதல் செய்ததன் மூலம் தன் வேலேகளேப் பூர்த்தியாக்குவதற்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் பெற்றது.
திருச்சபை நிலங்களேத் தேசியமயமாக்கியபொழுது அதிக எதிர்ப்பு எழ விஸ்லேயாயினும் 1790, பூவேயில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூவிம் திருச்சடையைக் குடியியல் அரசமைப்பு முறையுட் கொண்டு வந்த பொழுது பெரும் எதிர்ப்பிருந்தது. புதிய அமைப்பின்படி மேற்றிராணி யாரும் பங்குக் குருமாரும் குடிகளினுள் தெரிவு செய்யப்பட வேண்டி யிருந்தது. போதனே வேலேகளிலும் தரும கைங்கரியங்களிலும் அமைப்புக் கிள் தவிர்ந்த ஏனேய சமய அமைப்புக்கள் ஒழிக்கப்பட்டன. வொன்தேயர் குருமாருக்கெதிராகப் பரப்பிய கருத்துக்களும் தத்துவஞானிகளின் போத&ன களும் மூன்றும் குடித்தினேயினரின் பிரதிநிதிகள் மனத்தில் வேரூன்றி யிருந்தமையினூல், திருச்சபையைப் புனரமைப்புச் செய்ய முற்பட்டபொழுது ஏற்பட்ட எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தவில்லே. ஆயின் வெளிப்படை பான எதிர்ப்பு எற்படுவதற்குச் சில காலம் சென்றது. குருமார், தொடக் கத்தில், என்ன செய்வதென்றறியாது வாளாவிருந்தனர். அரசன், சில மாதம் சென்றபின், அக்குடியியல் அரசமைப்பை முறைப்படி உறுதிப் படுத்தினுன். குருமார் இந்த அரசமைப்புக்குப் பற்றுறுதியுடையவர்களா யிருப்பதாகச் சத்தியம் செய்யவேண்டுமென்ற நிபந்தனேக்கமைய 10 மேற் றிராணிமாரில் எழுவரும் கீழ்நிலைகளிலிருந்த குருமாரில் மூன்றிலொரு பங்கினரும் மாத்திரம் சத்தியம் செய்தனர். இதற்கிடையில் குடியியல் அரசமைப்பை எதிர்ப்பதற்கெனப் பிரான்சு நான்கு முக்கிய பிரிவுக 3ளாகத் திருச்சபையினுற் பிரிக்கப்பட்டது , வட கிழக்கு (நோட்டும் பாசு-த கலேயியும்) பிரித்தனியும் சுற்றுப்புறமும், மத்தியிலுள்ள மலேப்பிரதே சத்தில் ஒருபகுதி (உலோசியரும் ஒட்டி-உலோயரும்), கிழக்கில் ஒரு பிர தேசம் (வாசு-இரின்னும் மொசேலும்) ஆகியனவே இப்பிரிவுகளாம். எவ்வித நடவடிக்கையிலும் இறங்குவதற்குத் தயங்கிய திருச்சபை போப் பாண்டவர் தமக்கு வழிகாட்டுவார் என எதிர்பார்த்திருந்தது ; ஆயின் தனக்குச் சொந்தமாயிருந்த அவிக்கினன், வெனயிசின் ஆகியவற்றை இழக்க விரும்பாத போப்பாண்டவர் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கை பும் எடுக்காதிருந்தார். எனினும் வற்றிக்கன் திருநகரம் 1791, மாச்சில் குடியியல் அரசமைப்புக்கு எதிராக நடவடிக்கையெடுக்கத் தொடங்கிற்று : அந்த அரசமைப்புக் கத்தோலிக்க சமயத்தை அழிக்க வல்லது எனவும், சுதந்திரமான சிந்தனேயும் எழுத்தும் அபாயம் விளேவிக்கக்கூடிய உரிமை கள் எனவும் கருத்து வெளியிட்டது. அரசமைப்பை ஏற்றுக்கொண்ட குருமார் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்; இந்த நடவடிக்கை காரண பாகக் குருமார் தொகை குறைந்துவிட்டபோதும் திருச்சபை தொடர்ந்து இயங்கி வந்தது. அரசுக்கும் சபைக்குமிடையிலேற்பட்ட போராட்டம் இரு பதாம் நூற்றண்டிலும் தொடர்ந்திருந்தது.

Page 83
15ի தற்காலப் பிரான்சின் வரலாறு
1789 ஆம் ஆண்டுக்கு முன் தொடங்கிய சீர்திருத்த வேலேகளே அரச மைப்பு மன்றம் தொடர்ந்து செய்து வந்தது ; நிலேயான தன்மையுள்ள பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டங்கள் யாவும் சுதந்திரத்தின் அடிப்படையில் ஆக்கப்பட்டனவாகும். புரத்தசித்தாந்தக் கிறித்துவர்கள் எல்லாப் பதவிகளேயும் வகிக்கும் உரிமையை 1789 இற் பெற்றனர். யூதர்களுக்குக் குடியுரிமை வழங்குவதை அல்சேசு, உலொரேன் ஆகிய மாகாணங்கள் எதிர்த்த போதிலும், அவ்வுரிமை, அரசமைப்பு மன்றம் கஜலக்கப்படுதற்கு மூன்று நாட்களுக்குமுன், வழங்கப்பட்டது. நாட்டுப் பேரவையின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் வெளிவருவதைத் தடை செய்ய எத்தனிக்கப்பட்டபோதும் அந்த எத்தனத்தை மிராபோ முறிய டித்தார்; அவர் அக்குறிப்புகளேத் தன் சஞ்சிகையொன்றில் வெளியிட்டு வந்தார். 1792 ஒகத்தில் ஏற்பட்ட புரட்சிவரை பத்திரிகைகள் பூரண சுதந்திரமுடையனவாயிருந்தன. நாடக மேடைகளும், பத்திரிகைகள் போன்று, கட்டுப்பாடெதுவுமில்லாதனவாய் அரசியற் பிரசாரம் செய்துவந்தன.
குடியேற்ற நாடுகளில் நிலவிய அடிமை நிலையை ஒழிக்கவேண்டுமெனக் கூறப்பட்ட ஆலோசனையைத் தோட்ட முதலாளிமாரும் அத்திலாந்திக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோரும் எதிர்த்தனர்; குடியேற்ற நாடுகளி லிருந்த தோட்ட முதலாளிமார் பலர் அப்பொழுது பிரான்சில் இருந்தனர். அடிமை நிலே உரிமைப் பிரகடனத்திற்கு முரணுனதா யிருந்தபோதும் அரசமைப்பு மன்றம் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தவில்லே. உரிமைப் பிரகடனத்தின் கொள்கைகள் பரவியிருந்த அந்திலீசில் அடிமை நிலேக்கு எதிராகக் கிளர்ச்சி யுண்டாகிப் பெரும் அழிவேற்பட்டது. குடும்பத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை பாரம்பரியமாகத் தந்தைக்கேயிருந்து வந்தமையினூல் சுதந்திரம் எனும் தத்துவத்தைக் கடைப்பிடிப்பது கடினமாயிருந்தது: பின்னர் இருபத்தொரு வயதுக்குட்பட்டவர்களே அத்தகைய கட்டுப்பாட்டுள் வருவார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது. இக்கொள்கையை மீறுவோ ருக்குச் சிறைத்தண்ட2ன விதிக்கும் அதிகாரம் குறைவாகவிருந்தபோதி லும் அவ்வதிகாரம் ஒழிக்கப்படவில்லே. குருமாருக்கெதிரான கரு த்தியலின் வினேவாக விவாகங்கள் சமய முறைப்படியல்லாது உலகியல் சார்ந்தனவாய் நடைபெறலாயின; ஆயின் அரசமைப்பு மன்றமோ, விவாகம் ஒரு குடியியல் ஒப்பந்தமாகும் எனும் கருத்தை மாத்திரம் வெளியிட்டு அவ்விடயமாக வேறெதுவும் செய்யாது விடுத்தது. குடியியல் விவாக முறையும் பிறப்பு இறப்புப் பதிவு முறையும் 1792 இல் சட்டமூவிம் விற்பாே செய்யப்பட்டது: குடியியல் விவாகப் பிரிவினேயும் அப்பொழுதே ஏற்படுத்தப்பட்டது. மர புரிமைச் சட்டம் மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசமாக விருந்தமையின h அதனைச் சீர்ப்படுத்துவது அரசமைப்பு மன்றத்திற்கு ஒரு பிரச்சினையாக விருந்தது ; மரபுரிமை பிள்ளேகள் யாவர்க்கும் சமமாக விருக்க வேண்
S aLLktuLLLGL LLL LLTTLL LLL LLLLLLLLuL LTaO T TTLTT OTS TT HHHS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 1岳7
மென்னும் போதுவான கொள்கை 1790 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சொத்தைச் சமமாகப் பங்கிடாது மரண சாதனம் எழுதுவதைத் தடுப்பதற் காகிய ஏற்பாடுகள் 1793 இல் செய்யப்பட்டன.
குற்றவியற் சட்டங்களும் நீதிமன்றங்களும் சீர்திருத்தப்படவேண்டுமெனப் புரட்சியேற்படுவ்தற்கு முன்னரே அறிஞர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர். பாராளுமன்றங்கள் எனப்பட்ட நீதிமன்றங்கள் சித்திரவதை செய்தல் போன்ற பழைய தண்டனே முறைகளேயே கையாண்டு வந்தமையிஜல் அவற்றை ஒழிக்க வேண்டுமென்பதில் மூன்றும் குடித்தினேயினரிடையிற் கருத்து வேற்றுமையிருக்கவில்லே அம்மன்றங்கள் இயங்குவது விகாலிம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை முற்றுக ஒழிக்கப்பட்டன அவற் நிற்குப் பதிலாக ஒரு புதியவகையான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. முடமாக்குதல், சித்திரவதை செய்தல் ஆகிய தண்டனேமுறைகள் நீக்கப் பட்டன : நாடுகடத்தல், சிறையிடுதல், மரணதண்டனே ஆகிய தண்டனேகள் தொடர்ந்திருந்தன. உயர் குடியினர்க்கு மாத்திரமிருந்த தஃகொய்யும் சிறப்புரிமை இப்பொழுது நாடு முழுவதற்கும் பொதுவாக்கப்பட்டது : தலே கொய்யும் தண்டனேயை நிறைவேற்ற ஒரு புதிய முறை பயன்படுத்தப் பட்டது; இந்தப் புது முறையைக் கண்டு பிடித்தவர் கலாநிதி கிலொற்றின் எனச் சினர் கூறுவது பிழையாகும். இவ்வாறு தண்டனே முறைகள் மாற்றப்பட்டதிலிருந்து ஒப்புரவாண்மை எவ்வளவு முன்னேற்றமடைந்தது என்பதை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
சுதந்திரம், சமத்துவம் என்ற தத்துவங்களே வெளியிட்ட தேசிய மன்றம் ஒருவரின் சொத்துத் தூய்மையானது எனவும் அறிவித்தது ; ஆயின் மானியமாகவந்த சிறப்புரிமைகனோ, திருச்சபையின் நிலங்களோ இச் சொத்துள் அடங்கவில்லே. ஒருவர் தன் சொத்தைத் தான் விரும்பிய வாறு பயன்படுத்தலாம் என்பதும், வியாபாரம், கைத்தொழில் ஆகியவற் றைக் கட்டுப்படுத்தும் முறை ஒழிக்கப்படுகிறது என்பதுமே இந்த அறிவித் தலின் கருத்தாகும். கூட்டுத்தாபனங்கள் ஒழிக்கப்பட்டன. வேலேநிறுத் தம் செய்வதற்கும் தங்களுக்குச் சுதந்திரமுண்டு எனப் பாரிசுத் தொழி லாளர் கருதியபொழுது சப்பெவியர்ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது : தொழிலாளர் ஒன்றுகூடிச் சங்கங்கள் அமைப்பதை இச்சட்டம் தடைசெய் தது. தேசிய மன்றத்தின் இடவர்களும் இந்தச் சட்டத்தை எதிர்க்கவில்லே. நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்ருெரு பகுதிக்குச் சாமான்கள் கொண்டுசெல்ல முடியாதபடி 1789 க்கு முன் விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் நீக்கப்பட்டன. எற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்கு விதிக்கப் படும் தீர்வைகள் யாவும் நிதிக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அலுவலகத்தினுல் ஒழுங்கு முறைப்படுத்தி ஒரு தனிப்பட்டியலாக வகுக்கப்பட்டன. இத்தகைய ஒரு முறை வேண்டுமென 1789 க்கு முன் வாதாடிவந்த உத்தியோகத் நரே இத்தீர்வை முறையை நடைமுறையிற் கொண்டுவந்தனர். இங்கிலாந் துடன் வேர்செனிசிற் செய்யப்பட்ட கட்டில்லா வியாபார உடன்படிக்கையே

Page 84
158 தற்காலப் பிரான்சின் வரலாறு
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமெனக் கூறிப் பலர் அந்த உடன்படிக்கையை எதிர்த்துவந்ததன் விளேவாக, வெளிநாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் வியாபாரப் பொருள்கள்மேல் விதிக்கப்பட்டுவந்த பாதுகாப்பு முறைத்தீர்வை தொடர்ந்திருந்து வந்தது. அதேபோன்று குடியேற்ற நாடுகளுடன் நடத்திவந்த வியாபாரத்திலிருந்த முழுவுரிமையும் பேணப்பட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தேசிய மன்றம் சுதந்திரம் பற்றிய கொள்கைகளேப் பொருளாதார விடயங்களிற் கண்
மூடித்தனமாகப் பின்பற்றவில்லை யென்பது தெரிகிறது.
பிற்காலத்திற்கு வேண்டிய அத்திவாரமிடப்பட்டு வந்த அதே நேரத்திற் பிரான்சு ஒரு ஆட்சியறவுள்ள அரசாக மாறி வந்தது ; அப்போதைய நிலேமையைக் கவனிக்காமலிருந்ததே இதற்குக் காரணமாகும். குடியியற் பரிபாலனம் சீரழிந்து வந்ததுமன்றி அரசாங்கத்தின் படைப்பிரிவினரிடை யிலும் கட்டுப்பாடின்மை பரவிவந்தது. போர்வீரரினதும் கடற்படை வீரரினதும் புரட்சிக் குழுக்கள் உத்தியோகத்தருடன் முரண்படுவனவாயின. 1790, ஒகத்தில் நன்சி என்ற இடத்திலிருந்த சற்றலியூப் படைப்பிரிவினர் கலகம் செய்து அப்பட்டினத்தையே கைப்பற்றினர் : அப்படைப்பிரிவிலிருந்த இருவீரர் கொடிய தண்டனேக்குள்ளானமையே யிதற்குக் காரணமாகும் : இப்படைப்பிரிவுக்கு அங்கிருந்த சனக்கும்பலும் உதவியளித்தது. பூயில் பிரபுவின் தலைமையிலிருந்த கிழக்குப் பிரிவுப் படை பின்னர் நன்சியைப் புரட்சியாளர்களிடமிருந்து மீட்டபொழுது இருபக்கத்திற்கும் பெரும் நட்ட மேற்பட்டது. புரட்சி செய்த பலருக்கு மரணதண்டனே விதிக்கப்பட்டது : நாற்பத்தொருபேர் சிறைக்கப்பலுக்கு அனுப்பட்டனர். தேசிய மன்றம் பூயிஸ் பிரபுவுக்கு நன்றி தெரிவித்தபோதும், அரசியற் கிளர்ச்சியாளர் இச்சம்பவத்தைத் தம் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தினர்.
பழைய அதிகாரிகன் வீழ்ச்சியடைந்ததற்கும் புதிய அதிகாரிகள் நாட்டைச் சரியாகக் கட்டுப்படுத்துவதற்கு மிடையிற் பல புரட்சிச் சங்கங்கள் அதிக வலுவுடையனவாகத் திகழ்ந்தன. இச்சங்கங்களே நாட்டில் நிலவிய குழப்பங்களுக்குக் காலாயிருந்தன. இத்தகைய ஒரு சங்கமே வேர்செயில் சிலிருந்த பிறிற்றன் (கிளப்) சங்கமாகும்; இதுவே பின்னர் யாக்கோபின்கள் சங்கமெனப் பெயர்பெற்றது. இச்சங்க உறுப்பினர் தேசிய மன்றத்திலுள்ள இடவர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். வறிய மக்களுக்குக் குறைந்த விஜலயில் அப்பம் கிடைக்க உதவி புரிந்தும், பணம் கொடுத்து உதவியும், சட்ட சம்பந்தமான உதவிகள் செய்தும் அவர்களுடைய ஆதரவை இச்சங்கம் பெற்றிருந்தது ; ஆயின் ஒற்றுேபர் 1791 இன் பின் பொதுமக்களும் சங்க நடவடிக்கைகளிற் பங்குபற்ற அனுமதிக்கப்பட்ட பின்னர், சனக்கும்பவின் செல்வாக்கே இச்சங்கத்தில் மேலோங்குவதாயிற்று. 1791 க்கு முன் இச்சங்கம் பெரும் மதிப்புக்குரியதாயிருந்தது; வலவருக்குரிய வலோயி சங்கம், இடவரின் கோடெவியர் சங்கம் ஆகியவற்றிலும் பார்க்க இதுமிகச் செல்வாக்குடையதாய்க் காணப்பட்டது. பாராளுமன்றத்திற்கு வெளியில்
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 15፱
கிளர்ச்சிகள் நடத்திவந்த தாண்டன், கமிலி தெகமூவின்சு, அனசாரிசு குலுரற்ச பவர் எக்கிளந்தீன் ஆகியோரே கோடெலியர் சங்கத்தின் தஜலவர் நளாயிருந்தனர்.
பிரான்சு எங்கும் பல அரசியற் சங்கங்கள் ஆங்காங்குள்ள புரட்சியாளர் களால் அமைக்கப்பட்டன. பாரிசு யாக்கோபின்கள் என்ற பெயரிற் பல சங்கங்கள் அமைக்கப்பட்டு, பாரிசிலுள்ள சங்கத்தையே தவேச்சங்கமாகக் கொண்டு இயங்கிவந்தன. 1793 இல் ஐயாயிரத்துக்கும் எண்ணுயிரத்துக் குமிடைப்பட்ட தொகையான அரசியற் சங்கங்களிருந்தன ; இவற்றிலிருந்த உறுப்பினர் தொகை ஏறத்தாழ ஐம்பதினுயிரமாயிருந்தது. யாக்கோபின் சங்கங்கள் படிப்படியாக உள்ளூராட்சியிலும் தலேயிட்டு ஓரளவு உள்ளூராட்சி அதிகாரங்கள் பெற்றன; மேலும் இவை பொதுசனப் பாதுகாப்புக் கழகத்தின் கீழ் துணேப்பரிபாலனச் சபைகளாக விளங்கியதுடன், பிரசார மையங்களாக விம் தேர்தவிற் செல்வாக்குடையனவாகவுமிருந்தன. கொள்கைகளேப் போதிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது சாதனேகளுக்கு முக்கியத்துவமளிப் பதே வெற்றியளிக்கும் என்பதற்குப் பிரான்சின் அரசியற் சங்கங்கள் கையாண்டமுறை ஒரு சான்றுகும் கொள்கையளவில் மாத்திரம் நிற்கும் எக்கட்சிக்கும் அப்பொழுது மதிப்பளிக்கப்படவில்லை. தேசிய மன்ற உறுப் பினர் சிலர் ஒன்றுசேர்நது எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டன. 1793 எப்பிரில் மாதம் பாரிசு யாக்கோபின் சங்கத்திற் பேசிய ஒருவர் அரசியற் சங்கங்களின் நற்பணிகள் பற்றிப் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார் . " தாயகப்பற்றுடையோர் ஒரு கட்சியாகவிருப்பதிஸ்லே மாநாட்டிற் சூழ்ச்சிகள் செய்பவர்களே கட்சியாக விருப்பர்.” யாக்கோபின் சங்கங்கள் மூலமே முற்போக்குடைய புரட்சியாளர் கிள் தம் ஆட்சியைப் படிப்படியாகப் பிரான்சில் நிவேநாட்டினர். அவர்கள் தொடக்கத்திற் கையாண்ட முறைகளேயே கடைசிவரை கடைப்பிடித்தனர்; மக்களிடையில் நிலவிய மனக்குறைகளேப் பயன்படுத்துவதும் சனக் கும்பல் கிளின் உணர்ச்சிகளேத் தூண்டிவிடுவதுமே அவர்கள் கையாண்ட முறை களாகும் : உயர்குடியினர், குருமார், அரசியல் எதிரிகள் ஆகிய யாவர்க் கும் எதிராக இந்த முறைகள் பயன்படுத்தப்பட்டன,
யாக்கோபின்கள், சிலர் கூறியதுபோன்று, பிரயோசனமற்ற ஒரு அமைப்பினால்லர். தொடக்கத்தில் அச்சங்கத்திற் சேர்வதற்கு நுழைவுக் கட்டனம் 12 இலிவரும், சந்தாப்பனம் 38 இலிவரும் கொடுக்கவேண்டி யிருந்ததுடன் அங்கு நடைபெற்ற விவாதங்களும் உயர்தரத்தனவாக விருந்தமையினுல் அச்சங்கம் மதிப்புக்குரியதொன்றகலிருந்தது. நடுத்தர குேப்பினரே பெரும்பாலும் அதன் உறுப்பினராகவிருந்தனர்; அவர்கள் சராசரிக்கு மேற்பட்ட வரி கொடுப்பவர்களாயுமிருந்தனர். செல்வர்களேயும் சொத்தில்லாதவர்களேயும் அவர்கள் விரும்பியதில்லே. அவர்கள் பெரும் பாலும் நகரங்களிலும் சிறு பட்டினங்களிலும் வசிப்பவர்களாயிருந்தனர். ாக்கோபின் சங்கங்கள் கிராமங்களிலு மிருந்தபோதிலும் இராம மக்கள்

Page 85
18O தற்காலப் பிரான்சின் வரலாறு
அவற்றில் அதிக ஆர்வம் காட்டவில்வே ; 1789 கோடைகாலத்தின் பின் அவர்கள் புரட்சிக்கு எதிரானவர்களாக அல்லது அதனேப் பொருட்படுத்தாத வர்களாக விருந்தனர். ஒரு வகுப்பினரின் நன்மையைக் கருதாது பொதுவான கருத்தியலேப்பின்பற்றி வந்தமையினுலேயே நாடெங்குமிருந்த யாக்கோபின்கள் ஒன்றுபட்டிருந்தனர்; ஆயின் இந்த நிலேமை தொடர்ந் திருந்ததெனக் கூறமுடியாது. தாம் மிகச் சிறிய தொகையினராக விருந்தபோதிலும் தேசத்தில் அதிக செல்வாக்குத் தமக்குண்டு என அவர்கள் கூறினர். " இவர்கள் சிறிய தொகையினராயினும் மனச்சான் றின்படி நடப்பவர்கள், நற்குணமுடையவர்கள், ஊழல்களுக்கு ஆளாகாத குடிகள்" என 1791 இல் கூறினுள் கமிலி தெசுமூலின்சு.
புரட்சியாளர்களே விளங்கிக் கொள்ளவேண்டுமாயின் அவர்கள் உயர்ந்த கல்வி கற்றவர்கள் என்பதை நாம் மனத்தில் வைத்திருத்தல் வேண்டும். எத்தகைய அரசமைப்பு வேண்டுமென உரோபெசுபியரைக் கேட்டபொழுது " இலிகேர்க்கசு விவரித்த அமைப்பே வேண்டும் " எனக் கூறினூர் அவர். புளூற்றுக்கு, இலிவி, தசிற்றசு ஆகியோருடைய போதண்ேகளேயே இவர்கள் பின்பற்றினர். சின்சினுட்டசு, கான்ற்றுரீதஐகவும் கடுங்கோனோர் சங்கார செய்பவனுகவும் விளங்கிய புறுாட்டா ஆகியோரின் சாதனேகன் இவர்களின் முன்மாதிரிகளாயின. இவர்கள் பிரீச்சிய தொப்பிகளே அணிந்தனர்; வெற்றியைக் குறிக்கும் வில்லிளேவுகளேயும், உயர் நற்குணங்களேக் குறிக்கு சிலேகளேயும் அமைத்தனர் ; வீரருக்கு வெற்றிமாலேயணிந்தனர்; தீர்க்கதரி சிகளேயும் தியாகிகளேயும் அடக்கம் செய்யும் கோயிலாகச் சென் செனிவீவுக் கோயிலே மாற்றினர் ; தாம் இறக்க வேண்டிவரின், இயன்ற வரை பழைய உரோம முறைப்படி இறந்தனர். புரட்சிக்கு முன்னரே இவர்கள் நுண்கலேகளிற் கைதேர்ந்தவர்களா யிருந்தனர். இவர்கள் 1789 க்கு முன்னர் பிளாத்திக்கு வேலேகனில் முன்னேற்றமடைந் திருந்தனர். பழமையானவற்றில் விருப்பமுடையவராயிருந்தனர் என்பது இயூபேட் உரொபேட்டு வரைந்த நிலத்தோற்றப் படங்களிலிருந்து தெரிந் தது : இப்படங்களில் பாழடைந்த கோயில்கள், வீழ்ந்த தூண்கள் முதலி யன வரையப்பட்டிருந்தன. உரோமாபுரியிலிருந்த பிரெஞ்சுக் கழகமே பழைய சவேகனேப் பரப்பும் நிலேயமாக அக்காலம் விளங்கிற்று ; பிரான்சின் மிகச் சிறந்த இளம் சித்திாக்காரணுகிய டேவிட் என்பான் 1774 இல் "பிறிக் த உரோம் ' உடன் அங்கு சென்றது ஒரு முக்கிய சம்பவமாகும். டேவிட் வரைந்த " ஒத் ஒவ் த ஒரேற்றி” என்ற சித்திரத்துடன் ஒரு புதிய கலே மரபு தொடங்கிற்று இச்சித்திரம் 1785 இல் நடைபெற்ற கலேக்காட்சியில் இடம் பெற்றது. புரட்சி இவனுடைய கலேத்திறனின் வெற்றிக்குப் பெரிதும் உதவிற்று. விவி இலெபிரன் நாட்டைவிட்டு வெளியேறியதும், புரவென்சுக்குச் சென்றதும் புரட்சிக் கலேஞணுக டேவிட் எஞ்சியிருந்தான். இவனுடைய முழுக் கலேத்திறனேயும் புரட்சியாள பயன்படுத்தினர். பாக்கோபின் சங்கத்தில் உறுப்பினணுயிருந்த இவன் தெனிசு ஆட்டத்திடற் சத்தியத்தைக் குறிப்பிடும் ஒரு அழியாச் சித்திரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு HIBITI
வரையுமாறு அச்சங்கத்தாற் பணிக்கப்பட்டான். giன் வரைந்த சித்திரம் 1791 இல் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது ; அதன் பிரதிகள் நாடெங்கும் அனுப்பப்பட்டன : இச்சித்திரம் பிற்காலத்தில் நிகழக் கூடிய சில அரசியற் சம்பவங்களேக் கற்பனே செய்து காட்டிற்று. தேமிடோர் வரும்வரையும் இவனே பிரான்சின் அரசியற் சித்திரக் கலேருணுக விளங்கினுன் இவன் பிரான்சின் சித்திரக்கவேச் சர்வாதிகாரியாகவிருந்தான் என்று கூடச் சொல்லலாம். ஞாபகச்சின்னங்கள் பற்றிய ஆனேக்குழுவில் உறுப்பினணுயிருந்த இவன் பிரான்சின் கலேக்களஞ்சியங்களேக் காக்க உதவியதுடன் பிரகணுட்டுவையும் காப்பாற்றினுன் கன்வகச் சீலேயில் இவன் வரைந்த படங்கள் இவனுக்கு பாக்கோபிய சங்கச் சித்திரக்காசன் என்ற பெயரை அக்காலத்திற் கொடுத்தபோதிலும் இவன் வரைந்த சித்திரப் பிரதிமைகளே இவனேப் பிரான்சின் தலேசிறந்த சித்திரக்காரணுக் கின. யாக்கோபின் கொள்கையைப் பரப்ப டேவிட் டெரிதும் உதவினுண்,
யாக்கோபின் சங்கங்கள் புரட்சிக்குப் பிற்காலத்தில் ஏற்படுத்தியதுபோன்ற உறுதியான நிலே அதற்கு 1789 க்கும் 1191 க்கும் இடையில் இருக்கவில்லே. புரட்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் குழப்பங்களே LITTLITE கியமையினுள் ஆட்சியறவு அதிகரித்து வந்தமையை அரசமைப்பு மன் றத்தினுற் றடுக்க முடியவில்லே. அரசமைப்பு மன்றம், பேர்க் கூறியது போன்று, நாட்டுப்புறக் குருமாரையும் மாகாணப் பிரதிநிதிகளேயும் கொண்ட ஒரு தொகுப்பு எனக் கூறிவிடமுடியாது. திறமைசாலிகள் பலர் அதில் உறுப்பினர்களாய் இருந்தனர்; ஆயின் அவர்கள் முன்னரே அரசியல் அனுபவம் பெற்றவர்களாயிருக்கவில்லே, எனினும் இவர்களில் ஒருவணுை பிராபோ என்பவன் ஏனேயோரிலும் பார்க்க விவேகியாகவும் பாராளுமன்ற ஆட்சிக்கு வேண்டிய திறமையுடையவனுகவும் விளங்கிஜன்.
மிராபோ ஒரு பிரபுவின் இளேய மகன் , இவன் புரட்சிக்கு முன்னரே துணிகரச் செயல்களிலீடுபட்டுப் பெயர்பெற்றிருந்தான். இழிந்த முறை யிலும் தகாதவகையிலும் சில பிரசுரங்களே எழுதி வெளியிட்டுப் பொது போழ்வில் பின்புறமாக நுழைந்தான். பழைய ஆட்சியின்போது வீணுன செயல்களிற் பயன்படுத்தப்பட்ட இவனது நிறனப் புரட்சியேற்பட்டபொழுது நற்பணியாற்றப் பயன்பட்டது. நாட்டுப் பேரவைக்குத் தெரிவுசெய்யப்படு முன்னரே இவன் வெளிநாட்டுச் செயலாளருக்குச் சில கடிதங்கள் எழுதி உயர் குடியினரின் சூழ்ச்சிகள் முதலியன மூலம் ஏற்படக்கூடிய அபாயங் கள் பற்றி எச்சரிக்கை செய்தான் ; இந்த எச்சரிக்கையைப் பொருட் படுத்தாமையினுல் அரசாங்கம் சில அபாயங்களுக்குள்ளாக நேரிட்டது. உரத்த குரலும், பருத்த உடலும், அதிகாரம் செலுத்தும் தோற்றமுமுள்ள மீராபோ மூன்றும் குடித்தினேயின் உறுப்பினனுகத் தெளிவுசெய்யப்பட் டதும் முக்கியமான ஒரு தஃலவனுக விளங்காைணுன், தேசிய மன்றத்தில் உயர் நோக்கம் கொண்ட மதிப்பு வாய்ந்த பலர் இருந்தபோதிலும் அம்மன்றத்தை இவன் அதிகம் மதிக்கவில்லே. இரவில்லிப்புட்டியர் என்ற

Page 86
--
32 தற்காலப் பிராளின் வரலாறு
குறளரிடையில் கவிவர் என்ற பெருந்தேகி எவ்வாறு பொருந்தாது கானட்டட்டானுே அவ்வாறே மிராபோ வினேய உறுப்பினரிடையில் விளங்கிஜன் ; ஆயின் இவன் அதனே வெளிக்காட்டவில்லே. இவன் மற்றையோரைக் கெடுக்கக் JLIL திறமைசாவியாகவுமிருந்தான் இக்கருத்தை இவனுடைய பேச்சுக்களேத் தயார் செய்து கொடுத்து வந்தவர் களில் ஒருவனுன செனவா துமொன் என்பவனே வெளியிட்டான். மியாபோ சிறப்புரிமைபெற்ற வகுப்பினரைச் சேர்ந்தவனுயினும் இவன் முதலில் மூன்றும் குடித்திணேயினருக்காகவே போராடி வந்தான்; ஆயின் இவன் அன்வாறு செய்தது முடியாட்சியின் பலத்தை அதிகரிப் பதற்காகவேயன்றி அதனே அழிப்பதற்கsன்று. நெக்கரை இவன் வெறுத்தான். புரட்சியாளன் எனப் பெயர்பெற்றிருந்தானுயினும் இவ அரசவையுடன் இரகசியத் தொடர்புவைத்திருந்தான். மாரி அன்ானெற்று இவலுக்குப் பணம் கொடுக்கத் தயாராயிருந்தபோது இவனின் அவள் நம்பிக்கை வைத்திருக்கலின்வே ; " மிராபோவின் உதவியை நாடக்கூடிய அளவுக்கு நாம் இழிந்த நிவே படையமாட்டோம் ாேன நம்புகிறேன்" என எழுதினுள் அவள், தேசிய மன்றத்திற்குப் பொறுப்புடைய ஒரு அமைச்சு இருத்த வேண்டுமென் இவன் வற்புறுத்தி வந்ததற்காய காரணத்தை அரசனும் அரசியும் எப்பொழுதாயினும் விள சிக் கொள்ளவில்லே " இது பிக்கனிலும் பார்க்க அரசனுக்கு முக்கியமானது" என இன் கூறி வந்தான். தேசிய பாதுகாவற்படையின் தலோனுயிருந்த லா வியெற்றியுடன் நட்பாளனுயிருந்திருக்க வேண்டி இவன் அல் விரும்பாதவனுயிருந்தபடியினுல் அவனுடன் சேர்ந்து செயலாற்ற முடிய விஸ்&. அவன் நேர்மையாக நடந்துகொள்ளவில்வே மென்பது அவன் தேசிய மன்றத்தில் ஆற்றிய பேச்சுக்களிலிருந்தும் முடியின் அதிகாரத்தைப் பாதுகாக்க முனேந்ததிலிருந்தும் தெரியவந்தது. எனினும் அவனுக்குப் போதிய செல்வாக்கிருந்தமையினுல் 1791, சனவரியில் அன்ை தேசி மன்றத்தின் தவேஜகத் தெரிவுசெய்யப்பட்டான் ; அதேயாண்டு எப்பிரில் மாதம், கடும் உழைப்புக் காானமாகவும் மிதமிஞ்சிய சில தீப்பழக்க காரணமாகவும் உடற்சகம் குன்றியதனுஸ், தன் நாற்பத்திரண்டாம் வயதில் இறந்தான். அவன் இறந்தபொழுது மாறற்று என்பவன் பின்வருமாறு எழுதினுன் " மக்களே, வெல்லுதற்கரிய உங்கள் பகைவன் வீழ்ந்துவிட் டான் ; ஆண்டவனுக்கு நன்றி செலுத்துங்கள்.” மிராபோ இறக்கும் பொழுது பின்வரும் வாக்கியத்தை அவன் கூறினுன் எனச் சொ படுகிறது : “ முடியாட்சியின் சாவோசை என் இதயத்துடன் வருகிறது"
16 ஆம் உலூமியும் மாரி அன்ரனெற்றுவும் பாரிசை விட்டு நீங்கி, ஒரு மாகாணத் தலைநகருக்குச் சென்று அங்கே அரச கொடியை, ஆதா வானர் யாவருடனும், நாட்ட வேண்டுமென மிராபோ அடிக்கடி கூறி வந்த யோச?னயை அவன் இறந்த பின்பே அரசனும் அரசியும் நடைமுறையிற் கொண்டு வந்தனர்; எனினும் அவர்கன் இரண்டாண்டு பிந்திவிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 3.
பழமைப்பற்றுடையதும் எழுச்சியற்றதும், கத்தோலிக்கப் படையணிகளாகிய பிரித்தனியையும் வென்டியையும் இரு புறமுமுடையதுமான நோர்மன் டியிலுள்ள உருவெனுக்குச் செல்வதே சிறந்ததெனக் கூறியிருந்தான் மிராபோ. பாரிசை விட்டு ஒடுவதைத் தவிர வேறுவழியில்லேயெனக் கண்ட அரசனும் அரசியும் மெற்சு என்ற இடத்துக்கு ஒடத் தீர்மானித்தனர்; 1789 ஆம் ஆண்டிலும் இதேயிடத்துக்கே ஒடலாமெனத் தீர்மானித் திருந்தனர். இங்கிருந்த Lisa Llir, நன்சிப் படைக்கினர்ச்சியை படக்கியபின், ஒரளவு கட்டுப்பாட்டின்கீழ் விைத்திருந்தான் பூயிஸ் ; இங்கிருந்து எஸ்லேப்புறத்திற்குச் செல்வதும் எளிதாயிருந்தது. அரசனிலும் அரசியிலும் பற்றுறுதியுடையவனுயிருந்த வேர்சென் என்பான் அவர்கள் தப்பியோடுவதற்கு வேண்டிய ஒழுங்குகளேச் செய்தான். அரசனும் அரசியும் 1781, யூன் 20 ஆம் திகதி இரவு பத்தரை மணிக்கு காவலில்லாத ஒரு கதவின் வழியாகத் துயிலெரிசைவிட்டு ஒரு வண்டிமூலம் வெளியேறினர் : இவர்கள், இரு குழந்தைகள், இரு தாதிமார், அபசனின் கோதரி சீமாட்டி எலிசபெத்து ஆகியோரும் சென்றனர். மாட்டின் என்ற இடத்தில் பேவின் எனப்படும் பெரிய வண்டியொன்றுக்கு மாறி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தனர். மியா, சாளன்சு, சென் மெனியூஸ்டு ஆகிய இடங்களேத் தாண்டி வயெனிசு எனும் சிறிய பட்டினத்தை யூன் 21 ஆம் திகதி இரவு பதிணுெரு மணிக்கும் பன்னிரண்டு மளிக்குமிடையில் அடைந்தனர். வழியிற் சில இடங்களில் இவர்கள் யாரென அடையாளங் நண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட் டனர்; ஆயின் வரெனிசில் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் : இவர் களுக்குக் காவலாகப் பூயில் அனுப்பிய படைப் பிரிவு இவர்களே இடைவழி யிற் றவறவிட்டமையினுல் கிராமவாசிகளின் கையிற் சிக்கிய அந்த அபசகுடும் பந்தை அது காப்பாற்றத் தவறிவிட்டது. கிராமவாசிகளின் கோபத்தி மிருந்து ஒருவாறு தப்பிய அரச குடும்பம் அங்கிருந்து பாரிசுக்குத் திருப் பியனுப்பப்பட்டது ; அக்குடும்பத்தினர் 1789, ஒற்ருேபரில் வேர்செயில் சிலிருந்து பாரிசுக்குச் சென்ற காட்சியிலும் பார்க்கக் கூடிய பரிதாபம் நிறைந்ததாயிருந்தது இப்பொழுது அவர்கள் சென்ற காட்சி. கோபம் கொண்ட மக்கள் கூட்டம் கூக்குரலிட்டது. தேசிய காவற்படைப் பிரிவொன்று அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றமையினுஜம் பார்ணவே என் பலனும் வேறு இரு பிரதிநிதிகளும் அங்கு வந்து சேர்ந்தமையினுலும் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நோவில்லே.
கைதிகளாகிய அரசனும் அரசியும் யூன் 25 ஆம் திகதி மீண்டும் துயிலெ சீசை யடைந்தனர்; அவர்கள் கைதிகளாயிருந்தபோதும் தேசிய மன்றம் தயாரித்துவந்த ஒரு முடியாட்சி அரசமைப்பை ஏற்றுக் கையொப்பமிடுவ நற்கு அவர்களே அம்மன்றத்திற்குத் தேவைப்பட்டது. தேசிய மன்றத்திற்கு வெளியிலுள்ளவர்களும் பத்திரிகையாளர்களும் பிரான்சுக்கு ஒரு குடியரசு வேண்டுமெனக் கிளர்ச்சி செய்தனர் ; ஆயின் தேசிய மன்ற உறுப்பினர்

Page 87
தற்காலப் பிரான்சின் வரலாறு
அத்தகைய புரட்சியான நடவடிக்கையெடுக்க விரும்பவில்லே : பெசுபியர்தானும் முடியாட்சியே வேண்டுமென விரும்பினர். நிலைமை யில்வாறிருந்தமையினுஸ் அரசன் நாட்டைவிட்டு ஓடவில்லையெனவும் அவன் திருடிச் செல்லப்பட்டான் எனவும் பாசாங்கு செய்யவேண்டியது அவசிய மாயிற்று.
பொது மக்களின் கிளர்ச்சியை இலகுவில் அடக்க முடியாதிருந்தது. சாம் த மார்சு என்ற பெரிய திறந்த வெளியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தின்போது, அரசன் முடியைத் துறக்கவேண்டுமெனத் தீ மானிக்கப்பட்டது. 1791, யூவே 16 ஆம் திகதி நடைபெற்ற தொடக்கக் கூட்டத்திற்கு அடுத்தநாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடங்கு பொழுது, கூட்ட மேடைக்குக் கீழ் மறைந்திருந்த இருவர் கொல்லப்பப் டனர். அரசன் முடியைத் துறக்க வேண்டுமென்ற வேண்டுகோளுக்குக் கையொப்பங்கள் சேர்க்கப்பட்டன. இதற்கிடையில் பாரிசு மாநகரசபைத் த&லவராகிய பெயிலி, மாநகரசபையினர், பிா வயெற்றி ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகன் எடுக்கத் தீர்மானித்தனர். முதன்முதலாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது : செங்கொடி உயர்த்தியதுடன் சாம் த மார்சுக்குத் தேசிய காவற்படைப் பிரிவொன்றும் அனுப்பப்பட்டது திடீரென அங்கே ஒரு துப்பாக்கி வெடி கேட்டது; அது எப்பக்கத்திலிருந்து வந்ததென்பது தெரியவில்லே. மேலும் பல வெடிகள் தீர்க்கப்பட்டத விளைவாக மக்கள் கூட்டத்திலிருந்து எறத்தாழ ஐம்பதுபேரும் தேசி காவற்படை வீரரில் இருவரும் கொல்லப்பட்டனர்; அத்துடன் ஆர்ப்பாட்ட காரர் கலந்தனர். பொதுமக்களின் இயக்கத்துக் கெதிராகப் பலாத்காரம் உபயோகிக்கத் தொடங்கியபின் அந்த இயக்கத்தைத் தூண்டிவிட்டவர்கள் மேல் நடவடிக்கை யெடுக்கப்பட்டது. முக்கிய அரசியற் சங்கங்களின் தலேவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர் : சில தலேவர்கள் பிடிபட தஐலமறைவாக விருந்தனர்; தீவிரமாகவிருந்த சில செய்தித்தாள் தடைசெய்யப்பட்டன. வியூலன்கள் வெளியேறியமையால் யாக்கோபின் சங்கமும் மறையும் தறுவாயிலிருந்தது. இவ்வாறு எதிர்பாராத விதமாக கடும் நடவடிக்கை யெடுக்கப்பட்டதன் விளேவாகக் கிளர்ச்சி அடங்கிற் Ag அரச அதிகாரிகள் தம் அதிகாரத்தை நிலைநாட்டக் கூடியவர்கள் என்பது முதன்முறையாகத் தெரிந்தது.
அரசமைப்புத் தயாரிப்பு வேலைகள் 1791இல் முடிவடைந்தன. அரசது குரிய அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்குக் கடைசிநேரத்தில் முயற்சிசெய்யப் பட்டபோது வலவரின் பொறுப்புணர்ச்சியற்ற எதிர்ப்பினுல் அம்முயற்சி கைகூடவில்&ல. எனினும், வரெனிசிலிருந்து பாரிசுக்குச் செல்லும் பொழுது அரசியுடன் இரகசியமாகப் பேசிவந்த பார்ணவே அவ பின்வருமாறு எழுதினுன் : " அரசமைப்பு அரசனுக்கு அதி அதிகாரமளிக்கிறது". அரசன் அரசமைப்பை முறைப்படி யேற்று செ தெம்பர் 14 ஆம் திகதி கையொப்பமிட்டான் : செத்தெம்பர் 30 ஆம் திக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 15ի
அரசமைப்பு மன்றம் கலேக்கப்பட்டது. அம்மன்றம் கலேக்கப்படுமுன் அதன் உறுப்பினர் தாம் புதிய சட்டவாக்க மன்றத்தில் உறுப்பினராயிருக்கத் தகுதியற்றவர்கள் எனக் கூறும் ஒரு கட்டளேச் சட்டத்தையேற்றுக் கையொப் பமிட்டனர். பிரான்சுக்கு ஒரு அரசாங்கம் வேண்டுமென்று உணரத் தொடங் கிய மிதவாதிகள் இந்தக் கட்டளேயின்மூலம் திடீரென ஒதுக்கப்பட்டனர்; இக்கட்டளேயைக் கொண்டுவந்த உரோபெசுபியர் மிதவாதிகளே ஒழிக்கும் நோக்கத்துடனேயே அதைக் கொண்டுவந்தான் என்பது தெளிவாயிற்று ; எனினும் அரசமைப்பைத் தயாரித்தவர்களில் வெறுப்புக்கொண்டிருந்த இலவர்களின் உதவியுடனேயே அவன் இதை நிறைவேற்றக் கூடியதாயிருந் தது. இக்கட்டளே தமக்கும் அரசனுக்கும் கேடு விளேப்பதாயிருந்தபோதும் தம் எதிரிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்பதே வலவரின் நோக்கமாயிருந்தது. " பெரிய உயர் குடியினரும் காட்டுமனிதரும் சேர்ந்து இக்கட்டளேயை நிறைவேற்றினர்' என எழுதினுன் மிதவாதியான வெரியெரிசுப் பிரபு, பாராளுமன்ற அரசியல் பற்றிப் பாடுபட்டு அறிந்து கொண்டவர் யாவரும் இக்கட்டளே மூலம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டனர். புதிய தேசிய மன்றத்திற்குப் புதிய உறுப்பினரே வந்தனர்; புரட்சியினூலேற் பட்ட நற்பலனே ஒன்று கூட்டி, பிரான்சில் உறுதியான அரசாங்கத்தை மீண்டும் நிலேநாட்டவேண்டிய பொறுப்பு இவர்களுடையதாயிற்று.

Page 88
அத்தியாயம் 3 அரசமைப்புமுறை முடியாட்சியின் வீழ்ச்சி
மிராபோவின் சீடரான துமொன் என்பவன் பிரான்சின் அரசமைப்புப் பற்றிப் பின்வருமாறு எழுதினுன் : "அரசமைப்பு ஓர் அரக்கன்போலாயிற்று; முடியாட்சியில் அதிக குடியாட்சி இயல்புகளும் குடியாட்சியில் அதிக முடி யாட்சி இயல்புகளும் இருந்தன ; அரசனுக்கு அங்கே வேலேயிருக்கவில்லே’. அரசமைப்பு வீழ்ச்சியடைந்தபின்னரே இவ்வாறு எழுதப்பட்டருத்தல் வேண்டு மென்பது வெளிப்படை. 1791, ஒற்ருேபர் 1 ஆம் திகதி முதலிற் கூடிய சட்ட மன்றம் அரசமைப்பு வீழ்ச்சியடையக்கூடுமென எதிர்பார்த்திருக்கவிஸ்லே : அரசன் வரெனிசுக்கு ஒடியபோதும் அரசமைப்பு முறையான முடியாட்சி நடைபெறுமென்றே அரசமைப்பு மன்றம் கருதியது. மன்றத்தின் உறுப் பினர் 136 பேர் யாக்கோபின் சங்கம், கோடெஸியர் சங்கம் ஆகிய இடவர் சங்கங்களிற் சேர்ந்தனர் ; வேறு பலர் மிதவாதிகளாகக் காணப்பட்ட வியூலன்களுடன் சேர்ந்தனர் ; வியூலன்கள் யாக்கோபின்களிலிருந்து பிரிந் தவராவர். புதிய மன்றத்திலிருந்த இடவர்களுக்குப் பிரிசொற்றுக்களே தஃமை தாங்கினர்; இவர்கள் சிறிய தொகையினராயினும் சுறுசுறுப்பாக விருந்தனர். பிரிசொற்று என்பவனின் தலேமையில் அக்கட்சி இயங்கி வந்தமையிஞலேயே அது அப்பெயர் பெற்றது. சாட்டேசிலுள்ள உண்டிச் சாலே யொன்றின் சொந்தக்காானின் மகனுன பிரிசொற்று அரசமைப்பு மன்றத்தின் எனேய உறுப்பினரிலும் பார்க்க மிகக் குறைந்த சமூக நிவேயிலுள்ளவனுயிருந்தான். பதினேந்தாம் வயதில் பாடசாவேயை விட்டு நீங்கிய அவன் ஒரு நியாயவாதியின் எழுதுவினேஞணுக அமர்ந்தான் ; பின்னர் கீழ்த்தரமான இலக்கியம் படைப்பதில் வல்லவனுணுன், நிதி சம்பந்தமான யூக வாணிபத்திலீடுபடுவோருக்கு வேண்டிய பிரசார இலக்கி பங்கன் எழுதியதுடன் மாரி அன்ரனெற்றுவுக்கு எதிராகத் துண்டுப்பிரசு ாங்கள் வெளியிட்டு வந்த ஒரு இலண்டன் தொழிற்சாலேயிற் சேர்ந்தான் ; அபசிக்கு எதிராக அத்தொழிற்சாலே வெளியிடும் பிரசுரங்கனேப் பொலி சாரைக் கொண்டு வாங்குவிப்பவும் அவற்றைத் தடை செய்விப்பதுமே அவன் தொழிற்சாலேயிற் சேர்ந்த நோக்கங்களாகும். இவன் மூன்றும் குடித் தினேயைச் சேர்ந்த சில இலட்சியத் தலேவர்களுடன் தொடர்பு வைத்திருந்தான். 1788 இல் ஒளியன்சுக் கோமகனின் சேவையிற் சேர்ந் தான் , அரசியல் ஆசைகொண்ட வேறு சிலரும் அப்பொழுது அச்சேவையிற் சேர்ந்திருந்தனர். நாட்டுப் பேரவை கூடியபின் இவன் வெளியிடத் தொடங்கிய சஞ்சிகை தீவிர புரட்சியாளர்களின் ஒரு முக்கிய வெளியீடா யிற்று. 1791, யூலேயில் சாம் த மார்கவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்வதிலும் இவன் பெரும் பங்கெடுத்தான் ; அதேயாண்டு
Patriot Francia.
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 7
செத்தெம்பரில் ஒரு பிரதிநிதியாகப் பாரிசுக்கு அனுப்பப்பட்டான். இவனே நேர்மையில்லாதவன் என அரசாங்க ஆதரவாளர்களும் யாக்கோபின்களும் கூறிவந்தபோதும் இவன் அத்தகையவன் எனக் கூறமுடியாது. போதிய பணமில்லாது வறுமையுற்ற நிலையிலேயே பெரும்பாலும் காணப்பட்டான். இவன் வறியவனுகவே இறந்தான். இவன் நேர் வழிகளேக் கடைப்பிடித்த போதும் சூழ்ச்சிகள் செய்பவனுயும், அதிக திட்டங்கள், பேராசை ஆகியன உடையவிஜியும், உயர்ந்த தோற்ற முடையவனுயுயிருந்தான் ; இடைபருத இளக்கமுடையவனுயிருந்தமையினுல் இவனே ஆதரிக்கும் ஒரு சிறந்த தொகுதி பினர் சட்ட மன்றத்தில் இருந்தனர். இத் தொகுதியில் அம் மன்றத் தின் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவனுகிய வேர்க்கினியாட்டு என்பவனும் இருந்தான் ; போடோவில் ஒரு தலைசிறந்த நியாயவாதியாயிருந்த இவன் பிரெண்டி என்ற திணைக்களத்தினுல் சட்ட மன்ற உறுப்பினளுகத் தெரிவு செய்யப்பட்டிருந்தான்.
பிரிசொற்றுக்கள் என்பவர்கள் ஒரு கட்சியாகவிருந்தனர் எனக் கூறமுடி யாது இவர்களே ஒரு பிரிவினர் என்று கூறலாம். இவர்கள் நண்பர்களா யும், பொதுவாக இட்ைசியமும் குடியரசுபற்றிய ஒரு தெளிவற்ற கருத்து முடையவர்களாயுமிருந்தனர். வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறு வோருக்கும் அரசமைப்பை யேற்றுச் சத்தியம் செய்யாத குருமாருக்கும் எதிராகக் கட்டளேகள் பிறப்பிக்க வேண்டுமென இவர்கள் வற்புறுத்தி வந் தனர். இவ்வாறு வற்புறுத்தியதன் மூலம் அரசனுடன் இவர்கள் முரண் படுவோராயினர் ; 16 ஆம் உலூயி உண்மையான சமயப்பற்றுடையவனுயும் வெளி நாடுகளிலிருந்து வந்த தன் சொந்த நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் எதிராக எதையும் செய்ய விரும்பாதவனுயுமிருந்தமையினுல் பிரி சொற்றுக்கள் கொண்டுவர முயன்ற கட்டளேகளே அவன் விரும்பலில்&ல, பிரிசொற்றுக்கள் அதிகாரம்) பெறுவதை விட வேறு எதை விரும்பினர் என்பது தெளிவாகத் தெரியவில்லே. அவர்கள் நேர்மையற்ற வழிகளைப் பின்பற்றுபவராயும் இாக்கமற்றவர்களாயும் காணப்பட்டனர்; போர்முளு மாயின் அதனேப் பயன்படுத்தி, இடவராகிய தாம் மக்களின் ஆதரவைப் பெறலாமென எண்ணிய அவர்கள் போரை யுண்டாக்க முயன்றுவந்தனர்.
எனினும் புரட்சிகரமான பிரான்சுக்கும் ஐரோப்பாவுக்கு மிடையிற் பின் னயேற்பட்ட போருக்கு பிரிசொற்றுவும் அவனுடைய சகாக்களுமே முழுக் காரணமாயிருந்தனர் எனக் கூறிவிட முடியாது ; அவ்வாறு கூ றுவோர் அதற்கு முந்திய அரைநூற்றண்டு கால வரலாற்றை மறந்தவராவர் ; இக்காலத்திற் பிரான்சு தன் வெளிநாட்டலுவல்களில் தோல்வியையே கண் டது. பிரித்தானியாவினதும் பிரசியாவினதும் தலேயீட்டின் காரணமாக, 1787 இல் பிரெஞ்சு-ஒல்லாந்த நட்புறவை அரசாங்கம், அவமானமான நீஃவமைக ளிேல், கைவிட நேர்ந்தபோது இங்கிலாந்துடன் போர் தொடுக்கவேண்டுமென்ற கூக்கூால் எங்கும் எழுந்தது எனக் கூறினூர் ஆதர் யங், நாட்டுப்பேரவை கூடியபொழுது தேசிய ஒற்றுமை யேற்படவேண்டுமென்ற நோக்கமே

Page 89
S தற்காலப் பிரான்சின் வரலாறு
பெரிதும் நிலவிற்று ; இந்த நோக்கத்தின் அறிகுறியாகவே எற்கெனவே பிரான்சில் ஒரு பகுதியாக விருந்த கோசிக்கா பிரான்சுப் பேரரசின் ஒரு பகுதியெனப் பிரகடனம் செய்யப்பட்டது. 1791 செத்தெம்பரில் அவிக்கினன், வுெனயிவின் ஆகியன, புரட்சியாளர்களுக்கும் கத்தோவிக்க மத அதிகாரி களுக்குமிடையிற் பெரும் போராட்டமேற்பட்டபின், பிரான்சுடன் சேர்க்கப் பட்டன. சேர்மானிய இளவரசருக்கு இரைன் நதியின் இடக்கரையிலிருந்த சுதந்திரமான பகுதிகள் மானிய முறைச் சட்டங்களின் கீழ்க் கொண்டுவரப் பட்டன : தேசங்களின் பரிசுத்தமானதும் மாற்றமுடியாததுமான உரிமை பின்படியே அவ்வாறு செய்யப்பட்டது என அப்பொழுது சமாதானம் சிறப்பட்டது.
அரசமைப்பு மன்றம் பதினெட்டாம் நூற்றண்டின் புகழ்பெற் எழுத்தாளர்கள் போற்றிய சமாதான குணம் படைத்ததாயிருந்தது. டோர், வrானரின் கொடிய பழக்கமாகும் எனவும், எந்த நாடும் போரிடும் இயல்புடையதாயிருக்கக் கூடாது எனவும் புரட்சியாளர் கருதினர். 1790இல், நூற்கா சவுண்டு சம்பந்தமாக இங்கிலாந்துக்கும் இசுப்பெயினுக்கு மிடையிற். போர் மூனEருந்தபொழுது இசுப்பெயின், குடும்ப ஒப்பந்த நியதிகளின்படி பிரான்சை உதவிக்கு அழைத்தது; அப்பொழுது அரசமைப்பு மன்றம், போர்ப்பிரகடனம் செய்யும் உரிமை நாட்டுற்கேயுரியதன்றி அரசனுக்கன்று என வற்புறுத்தியது ; மேலும், நாடு பிடிப்பதற்காகப் போரிடக்கூடாதெனக் கூறியதுடன், எந்த மக்களின் சுதந்திரத்தையும் பறிப்பதற்குப் பிரான்சின் போர்ப்படைகஃப் பயன்படுத்துவதிஸ்லேயென மன்றம் பிரான்சு நாட்டுக்கும் அறிவித்தது. புரட்சியின் தொடக்க காலத்தில் இத்தகைய சமாதான் நோக்கமே நிலவிற்று ; ஆயின் மன்றம் தன் கருத்தின்படியல்விாது சூழ்நிலைகளுக்கேற்றபடி நடக்க வேண்டிய நிலைமைகளும் அதற்கு ஏற். பட்டன.
பழைய் ஐரோப்பா புரட்சியை வெறுத்தது; இக்கருத்து 1790, நவம்ப ரில் " பிரான்சிய புரட்சி பற்றிய நினேவுகள் " என்ற கருத்துன்ன தலேப் பில் பேர்க் வெளியிட்ட நூலில் அச்சுறுத்திக் கூறப்பட்டது. வெளிநாடுகளி லிருந்து வந்தோர் பிரான்சின் எல்லேப்புறங்களிற் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து நின்று, பிரான்சில் நடைபெற்ற புரட்சி இயக்கங்களுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர் : இவர்களுக்கு அரசனின் இளேய சகோதரன் ஆட்டோ யிசு என்பவன், கலோனின் உதவியுடன், தலேமை தாங்கினுன் இவர்கள் பழைய ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தவே முயன்றனர். அதே நேரத் தில் பெரிய பிரித்தானியாவிலிருந்து இ&ளய பிற்றின் அரசாங்கம் சமா தான வழிகளேப் பின்பற்றி வந்தது ; அத்துடன் பிரான்சு, 1792 இல் உவின்காம் கூறியது போன்று, இங்கிலாந்துக்கு எவ்வித பயத்தையு மளிக்காதிருக்க வேண்டுமெனவும் விரும்பிற்று. இரசியாவுக்குப் பயந்த
i Rufle:tions on thu Ruyolution in Franca.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 169
வண்ணமும் போலந்திலிருந்து மேலும் சில பகுதிகளேப் பிடிக்கலா மெனக் கருதிக்கொண்டுமிருந்த ஒசுத்திரியாவும் பிரசியாவும் பிரான்சின் போர்வலிமை ஐரோப்பாவிற் குன்றுவதை வரவேற்றன. அதே வே&ளயில் இரசிய அரசி கதரீன், பிரான்சை ஒசுத்திரியாவும் பிரசியாவும் தாக்கு மாயின் கிழக்கு ஐரோப்பாவில் மேலும் சில பகுதிகளேக் கைப்பற்றுவதற் குத் தனக்கு வசதி பிறக்குமெனக் கருதி அவ்விரு நாடுகளேயும் தூண்டி ந்ேதாள். நிலேமையில்வாறிருக்க, பிரான்சுட் குடிவந்தோரின் கிளர்ச்சியில் ஐரோப்பிய அரசுகள் அனுதாபமுடையனவாயிருந்தபோதும் அக்கிளர்ச்சி பாளர்க்கு உதவி செய்ய எவையும் முன்வரவிஸ்லே,
புரட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள் ஒற்றுமையாக இருக்கவு மில்லே. மாரி அன்பனெற்று ஆட்டோயிசிலும் அவன் கட்சியிலும் சந்தேகம் கொண்டவளாயிருந்தாள் ; அவள் அவ்வாறு சந்தேகம் கொண்டதற்குக் காரணமுமிருந்தது. அவளுக்கும் அரசனுக்கும் பிறிற்றியூலே வெளிநாடு களிற் பிரதிநிதியாக விருந்தான். மாரி அன்ரனெற்று தன் சகோதரனுவிய போரசன் இவியப்போஸ்டுடன் இரகசியக் கடிதத் தொடர்பு கொண்டு அரசமைப்பையும் தேசிய மன்றத்தையும் குறைகூறிவந்ததுடன் நிஜலமை பியைச் சீரடையச் செய்யப் படையுதவி வேண்டுமெனவும் கேட்டாள் ; ' எங்க 2ளிடம் இனி எவ்வித வலிமையுமில்லே, வெளிநாட்டு வல்லரசுகனே எம் உதவிக்கு வரவேண்டும்" என எழுதினுள். 1791, ஓகத்து 27 இல் பில் நிற்ச வெளியிட்ட பெயர்பெற்ற அறிக்கையிலிருந்து, வெளிநாடுகள் அவ இடைய வேண்டுகோளே யேற்று உதவிக்கு வரத் தயாராயிருக்கவில்& யென்பது தெரிந்தது. எனினும் இலியப்போல்டும் பிரசிய அரசனும், 1ற்றைய அரசர் சோமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தபோதும், தாமிருவரும் லனேய ஐரோப்பிய அரசுகளுடன் சேர்ந்து பிரான்சில் முடி யாட்சியைக் காப்பாற்ற அரசனுக்கு உதவிபுரிவதாக அறிவித்தனர். உண் 3மயையறிந்த மாரி அன்ரனெற்றுப் பெரும் ஏமாற்றமடைந்து " பேரரசன் எம்மைக் கைவிட்டுவிட்டான்" என எழுதினுள். நிஜலமையில்வாறிருந்த போதிலும் பிரான்சுட் குடிபுகுந்தோர், வெளிநாட்டுப் படைகளினதும் பிரான்சின் உயர் குடியினரதும் உதவியுடன் தம்மைத் தாக்கக் கூடு மெனக் கருதிய புரட்சியாளர் தாக்குதலே எதிர்பார்த்து ஆயத்தமாக விருந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து அபாயமேற்படக்கூடிய அறிகுறிகளின் விளேவாகப் பிரான்சிற் பெரும் எதிர்ப்புணர்ச்சி யுண்டாவதாயிற்று. பாரம்பரியமான ாதிரியாகிய ஒசுத்திரியாவே இந்த நிலேமைக்குக் காரணமென்ற எண்ண மும் நிலவியது. மேலும் பிரான்சிலேற்பட்ட புரட்சி, கருத்தளவில் மாத்திர மன்றி உண்மையான செயன்முறையிலேயே, வினேய நாடுகளுக்கும் பரவுவ தாயிற்று. குடியாட்சியியக்கம், முன்னரே குறிப்பிடப்பட்டது போன்று, பதி னெட்டாம் நூற்றண்டின் பின்னரைக் கூற்றில் பிரான்சில் மாத்திர முண்டான ஒரு இயக்கமன்று ; அமெரிக்கா, இங்கிலாந்து, அயலாந்து,

Page 90
ITO தம்காலப் பிரான்சின் வரலாறு
செனிவா, ஐக்கிய மாகாணங்கள், இவீச்சு, ஒசுத்திரிய நெதர்னிந்துக்கள் ஆகிய நாடுகளிலும் இந்த இயக்கம் தோன்றியது ; அமெரிக்காவில் மாதி திரம் இது சித்தியடைந்தது. குடியாட்சி இயக்கங்களிலீடுபட்டு நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் பலர் பிரான்சையடைந்தனர்; இவர்களுட் புகழ்பெற்ற சிலர் பிரான்சிய புரட்சியாளர்க்கு ஆலோசனே கூறுபவர்களாக வும் அவர்களுடன் ஒத்துழைப்பவர்களாகவுமிருந்தனர்; சிலர் பாரிசுப் பத்திரிகையாளர்களுடனும் கிளர்ச்சியாளர்களுடனும் சேர்ந்தனர். இவர்கள் தங்கள் நாடுகளிற் பிரான்சு தலையிட்டு அந்நாடுகளிலிருந்த வல்லரசாங்கங் களே வீழ்த்த உதவவேண்டுமெனக் கேட்டனர். போரிடத் தயாராகவிருந்த பிரான்சிய சத்திகள் பாவற்றுக்கும் பிரிசொற்றுக்கள் தஃபைப் தாங்கினர். பிரான்சின் எல்வேப்புறங்களிலிருந்த வெளிநாட்டவரை அவ்விடங்களிலி ருந்து வெளியேற்றுதல் வேண்டுமென்ற இயக்கத்தை, பிரிசொற்று 1791, ஒற்ருேபர் 20 ஆம் திகதி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவுடன், இவர்கள் ஆரம்பித்தனர். பிரிசொற்று அன்று அரசமைப்பு மன்றத்திற் பின்வரு மாறு பேசினுன் : "அவர்கள் வெளியேற மறுப்பார்களாயின் அவர்களே நீங்களே தாக்குவதைத் தவிர வேறு வழியில்லே. சுதந்திரத்தின் காட்சி, துெசாவின் தவேபோன் -ΤΜ, εί τι αξι எதிரிகளின் படைகளேத் திவிலப் செய்யும் ". அவ்வாண்டு நவம்பரில், பிரிசொற்றுக்களில் ஒருவனு வார் என்ற இடத்தைச் சேர்ந்தவனுமாகிய இசுனூட்டு என்பான் “ அரசர்க்கு எதிரான மக்கட் போர் " எனும் வாய்ப்பாட்டைத் தொடக்கி வைத்தான்.
போர் தொடங்கவேண்டு மென்ற கிளர்ச்சி அரசாங்கத்துள்ளேயே, எதிர் பாராத முறையில், வலுவடைந்தது. மிதவாதிகளின் செல்வாக்குடன் போர் அமைச்சனுக நியமனம் பெற்ற நார்போன் கோமகனே போரை ஆதரித்தான் ; 15 ஆம் உலூயியின் சோர மகன் எனச் சொல்லப்பட்ட இவன் அப்பொழுது சிதேயெல் சீமாட்டியின் காதலனுகவும், பிற்காலத் தில் நெப்போலியனின் படைத் துனேவனுகவும் விளங்கினுன். பிரபு, வாகவும் போர்த் தளபதியாகவுமிருந்த இவன் புரட்சியாளர்களே ஆதரிப்பவ ஒகவுமிருந்தான். இவனும் பிரிசொற்றும் போர் மூலம் தாம் அரசிய லதிகாரம் பெறலாமென எண்ணியபோதும் அவ்விருவரும் எதிர்மாருண் நோக்கமுடையவர்களா யிருந்தனர். முடியின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டப் போர் உதவுமென வடவர் கருதியதுபோன்றே நார்போனும் கருதினுன். இவர்களுடைய நோக்கத்தைப் புரட்சியாளர்கள் அறிந்திருந்த போதும் போர் வெறியை அவர்கள் கண்டிக்கவில்வே உரோபெசுபிய மாத்திரமே போரிடும் நோக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தான். முதலில் இவன் போரை ஆதரித்தானுயினும் பின்னர், போர் அரசனுக்கு அதி காரத்தைக் கொடுக்குமெனக் கண்டபொழுது, அதனே எதிர்க்கலானுன் 1792, முற்பகுதியில் யாக்கோபின் சங்கத்திற் ருெடர்ச்சியாகக் கூட்டங்கள் வைத்துப் போரை எதிர்த்துச் சொற்பொழிவுகளாற்றினுன், 'வெளிநாட்டு எதிரிகளேத் தாக்குவதற்கு முன் எம் உண்ணுட்டு எதிரிகளே ஒழியுங்கள்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 17
என்றன். "ஆயுத பாணிகளான பாதிரிமாரை எவரும் விரும்பமாட்டார் கள் ஐரோப்பா சமாதானத்தை விரும்புகிறது ; வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வலிமையற்றவர்கள் புரட்சிக்கு ஆபத்துப் பிரான்சிலேயே புண்டு” என்றெல்லாம் அவன் அப்பொழுது கூறினுன்,
யாக்கோபின் சங்கத்தில் உரோபெகபியருக்கும் பிரிசொற்றுக்கும் போர் 1ற்றியிருந்த வாக்குவாதம் புரட்சியின் போக்கைப் பாதிப்பதாயிருந்தது. எனினும் அப்பொழுது பிரிசொற்றுக்கே சங்கத்தில் அதிக ஆதரவிருந் தன்மையிஜல் உரோபெசுபியரின் கட்சி தோற்றுவிட்டது. பிரிசொற்றுக்கள் றேத்தாழ அரசமைப்பு மன்றத்தில் ஒருமனதான ஆதரவுடன், அமைச்சை 1792 மாச்சு மாதம் கலேத்தனர். நார்போன், அமைச்சு கலேக்கப்படு முன்னரே அமைச்சிலேற்பட்ட ஒரு தகராறு காரணமாக, பதவியை இழந்து விட்டான் ; இதனுஸ், போரை ஆதரித்துவந்த இவனுக்கு எவ்வித நன்மை மேற்படவில்லே. இவனுடைய இடத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட துமூரிசு என்பவனும் போரை ஆதரிப்பவனுகவேயிருந்தான். போர் புரிவ தையே தொழிலாகக் கொண்டிருந்த துமூரிக விழுமியோஐ யில்லாத 'ேதிலும், புரட்சிக்கு முன் ஒசுத்திரியாவுக் கெதிரான கட்சியிலிருந்து செய்த சில சேவைகள் காரணமாக, மதிப்புப் பெற்றிருந்தான். புரட்சி தொடங்கியபின் நாட்டுப்பற்றுள்ளவனெனப் பெயர்பெற்று, பிரிசொற்றுட ஜிம் கிசெண்டித் தூதுக்குழுவுடனும் தொடர்பு கொண்டிருந்தான்; அதே விேளேயில் அரசனுடனும் அரசியுடனும் இரகசியத் தொடர்பும் வைத்தி 'ந்தான். புத்திக்கூர்மை, சுறுசுறுப்பு, பேராசை ஆகியனவுடையவனும் ஆற்ச்சிகள் செய்யக்கூடியவிஞயுமிருந்த துமூரிசு தானே போரை நடத்தி விெற்றி பெற்றுவிட்டால் தனக்குப் புகழும் பெரும் செல்வமும் கிடைக்கு மென்பதை யுணர்ந்தான். தாங்கள் விரும்பியபடி துமூரிசு நட்ப்பான் னே பிரிசொற்றுக்களும் கருதினர். அரசாங்கப் பொறுப்பை எதிர்க்கட்சி "பிளிடம் கொடுப்பதன் மூலம் அவர்களேப் பலஐரீனமடையச் செய்யலாமெனே அரசனின் ஆலோசகர்கள் தீர்மானித்தன் விளேவாக, பிரிசொற்றுக்களுடன் தொடர்பாயிருந்த வேறும் சிலர் அமைச்சர்களாயினர். துமூரிக சிலில் சேவையிலிருந்தவரும் உரோலந்து சீமாட்டியின் கணவருமாகிய மதிப்புக் துரிய உரோலந்து, செனிவா நிதியாளனுகிய கிளாவியர் ஆகியோரே அப்பொழுதிருந்த மிக முக்கிய அமைச்சர்கள் கிளாவியரே முன்னர் மிரா போரைக்கு ஒரு நிதிக்கொள்கையை வகுத்துக் கொடுத்ததுடன் அதனே ஆதரித்துப் பேசுவதற்குப் பேச்சுக்களேயும் தயாரித்தவன்; கிளாவியர் மனிதனுக்குரிய புத்திக்கூர்மையுடன் குழந்தையின் மனவெழுச்சியும்
விடயவன் என மிராடோ ஒரு சந்தர்ப்பத்திற் குறிப்பிட்டான்.
துமூரிசு அதிகாரத்துக்கு வந்தவுடன் பிரெஞ்சு அரசவையில் ஒசுத்திரி யாவுக்கெதிரான கருத்துக்களேக் கொண்டிருந்த கட்சியினரின் வலிமை அதிகரிப்பதாயிற்று. மற்றைய வல்லரசுகளே நடுநீலேமை வகிக்கச் செய்து ஒகத்திரியாவைத் தனிப்படுத்துவதே துமூரிசின் திட்டமாயிருந்தது ; இந்த

Page 91
17፰ தற்காலப் பிரான்சின் வரலாறு
நோக்கத்துடன் இளம் வயதினனுன சோவெலின் பிரபுவை சென் யேமிக அரசவைக்கும், அமெரிக்க சுதந்திரப்போரிற் பங்குபற்றிப் புகழ் பெற்ற கசுற்றின் கோமகனேப் பேளினுக்கும் அனுப்பி வைத்தான் ரோவெலின் பிரபுவுக்கு ஆலோசனை கூறும் பொருட்டுத் தவிரான்டுவும் அவனுடன் அனுப்பப்பட்டான். முதலில், போராயுதங்களேக் குறைக்க வேண்டுமென ஒசுத்திரிய பேரரசனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்த ஆயுதங்களே பிரான்சுக்கு ஆபத்து விளேவிக்கக்கூடியனவாயிருந்தன. இந்த வேண்டுகோளே ஒசுத்திரியா நிராகரித்தது ; அப்பொழுது ஒசுத்திரியா மேற் படையெடுப்பதற்குத் தன் கூட்டாளிகளே இணங்கச் செய்தான் போர் தொடங்குமாயின் தமக்கு நன்மை விளேயுமெனக் கருதிய 16 ஆம் உலூயியும் மாரி அன்ரனெற்றுவும் போரிடவேண்டுமென்ற யோசனேயை ஏற்றனர்; 1792, எப்பிரில் 20 ஆம் திகதி இந்த யோசினே அரசனுற சட்டமன்றத்திற் சமர்ப்பிக்கப்பட்டது. ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் அதனே எதிர்த்துப் பேசினூர் : ஈற்றில், போர்ப்பிரகடனம் செய்ய வேண்டு மென்ற யோசனை அம்மன்றத்தின் பேராதரவுடன் நிறைவேறிற்று ஏழுபேர் மாத்திரம் அதனே எதிர்த்தனர்.
பிரான்சோ டோருக்கு ஆயத்தமாக விருக்கவில்லே. நார்போன் அை Cysia
மெனச் சட்டமன்றத்திற்குக் கூறியிருந்தான் அந்த ஆயத்தங்கள் தானும் செய்யப்படவில்லே. படை சீர்குவேந்திருந்தது : படைப்பிரிவி விருந்த 9,000 உத்தியோகத்தரில் 6,000 பேர் படையை விட்டு நீங்கி விட்டனர். போருக்கு வேண்டிய ஆயுதங்களும் எனய தேவைகளுமிரு வில்லே, இந்த நிலையிலேதான் பிரான்சு ஐரோப்பாமேற் போர் தொடுக் உத்தேசங் கொண்டிருந்தது; ஆயின் அயல் நாடுகளிலிருந்த மக்க தத்தம் அரசாங்கங்களுக் கெதிராக எழக்கூடு மென்றும், அவர்கள் எழுவது தமக்கு நன்மை பயக்குமென்றும் பிரிசொற்றின் கட்சியினரும் துமூரிசுவும் எதிர்பார்த்தனர். பிரெஞ்சுத் துருப்புகள் அந்நாடுகளிலிருந்தால் அந்நாட்டு மக்கள் விரைவிற் கிளர்ந்தெழுவ எனவும், அதனுல் கூடிய கெதியில் துருப்புக்களே அந்நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. லா வயெற்றியின் தலேமையி லிருந்த பிரெஞ்சுப் படைகள் மெற்சு எனுமிடத்திலிருந்து புறப்பட்டு இலீச்சில் ஈட்டி முனேபோன்று நீண்டிருக்கும் முக்கிய பிரெஞ்சுப் பிரதே மாவிய கிவெற்றுக்குச் செல்ல வேண்டுமெனக் கட்டளேயிடப்பட்டது.
எழுச்சி ஒசுத்திரியப் படைகளால் அடக்கப்பட்டிருந்தமையினூலேே பிரெஞ்சுப் படைகள் இங்கு செல்லவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது பிறரெல்சும் இலீச்சுக்கு அணிமையிலிருந்தது. இப்படையெடுப்பு மி இலகுவாகவிருக்குமெனப் பாரிசிற் கருதப்பட்டமையினுல் அதனே உடன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 17
யாக நடத்தலாமென முடிவு செய்யப்பட்டது : பிப்ா வயெற்றி கிவெற்றுக் குப் படைகளேக் கொண்டு செல்வதற்கு ஆறுநாள் அவகாசமே கொடுக்கப் பட்டான்.
முதற்போரிலேயே பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. எல்லே புறத்தைத் தாண்டித் தூணுய் என்ற இடத்தை நோக்கிச் சென்ற 3,000 வீரரைக் கொண்ட ஒரு படையணியினர் எதிரிகளின் பீரங்கி டிெகளேத் தாங்கமுடியாது இவில்லிக்குப் பின்வாங்கிக் கஃவந்தோடினர் : ஓடும்பொழுது தம் தளபதியையும் தம்கையிற் சிக்கிய சில ஒருத்திரிய வீரரையும் கொன்றனர். இதேபோன்று வேறிடங்களிலுமேற்பட்ட தோல் விகன் காரணமாக இப்படையெடுப்பு உட்னடியாகக் கைவிடவேண்டியதா யிற்று. இத்தகைய பிழைகள் மேலுமேற்படாது பிரான்சைக் காப்பாற்றி ஒன் வயோதிப தளபதியான பிறன்கவிக்குக் கோமகன் வேண்டிய ஆயத்தங்களும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளும் எடுக்கமுன் எவ்வித படையெடுப்பிலுமீறபடுவதில்லே யெனத் தீர்மானித்தான் அவன்.
பிரிசொற்றும் நண்பர்களும் எமாற்றமடைந்தனர்; அவர்கள் நம்பி பிருந்ததுபோல் எதுவும் நடைபெறவில்லே. அவர்கள் எதிர்பார்த்த வேற்றிக்குப் பதிலாகப் படையெடுப்பினுலேற்பட்ட பெருந் தோல்விக்கு அவர்களே பொறுப்பாயினர். பிரான்சின் பொருளாதார நிலே மேலும் ஜீழ்ச்சியடைந்ததனுலும் அவர்கள் கவலேயுற்றனர் : பொருளாதார நிவே மேலும் வீழ்ச்சியடைந்தமைக்குப் போரும் ஒரு காரணமாகும். 1792, மாச்சில் அசிக்நாற்றின் பெறுமதி அதன் முகப்புப் பெறுமானத் தில் 47 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 1791 இல் தானிய அறுவடை சீரடைந்தபோதும், கடதாசி நாணயத்தில் நம்பிக்கையிழந்த நாட்டுமக்கள் தானியங்களே விற்க விருப்பமில்லாதிருந்தமையினுஸ், மீண்டும் உணவுத் ஆட்டுப்பாடு ஏற்பட்டது மீண்டும் தானியக் கலகம் நாடெங்கும் நடை பெறலாயிற்று. 1791 ஒகத்தில் சென், தொமிங்கோவில் நீக்கிரோவர் கலகம் விண்வித்ததன் காரணமாக பிரான்சிஸ் சீனித்தட்டுப்பாடு எற்பட்டது : ாரிசில் சீனி வைத்திருந்த கடைகளே மக்கள் கொன்னேயடித்துச் சீனி மாத்திரமன்றி ஏனேய உணவுப் பொருள்களேயும் கொண்டு சென்றனர். முத்போக்கான பொருளியற் கருத்துக்களேயும் அரசியற் கருத்துக்களேயும் கொண்டிருந்த சட்டமன்றம் கிட்டில்லா உண்ணுட்டு வியாபாரம் எனும் கோள்கையைக் கடைப்பிடித்து வந்தமையினுஸ் உணவுத் தட்டுப்பாட்டை நீக்க எவ்வித நடவடிக்கையுமெடுக்காதிருந்தது. பிரிசொற்றுக்கள் பின் பற்றுவதற்கு இப்பொழுது இரண்டு வழிகளிருந்தன ; இவர்கள் மிதவாதி கரூடன் சேர்ந்து குழப்பங்களே அடக்க வேண்டும் அல்லது முன்னேற்றமான முறைகளேப் பின்பற்றும் புரட்சியுணர்ச்சியாளர்களுடன் சேர்தல் வேண்டும் ; இவையே அவ்விருவழிகளுமாகும். அவர்கள் இவ்வழிகளில் எவற்றையும் பின்பற்ருது, அரசவையினரும் உயர்குடியினரும் சதிச் செயல்களி லீடுபட்டி ாக்கின்றனர் எனக் சுக்குரலிடுவதிற் காலங்கழித்தனர். மாரி அன்ரனெற்

Page 92
174. தற்காலப் பிரான்சின் வரலாறு
றும் அரசவையினரும் என்ன செய்துவந்தனர் என்பது அவ்வளவு இரகசியமாயில்லாதிருந்தபோதிலும் இவர்களில் மற்றையோருக்குச் சந்தேக மிருந்தது. இவர்கள் ஒசுத்திரியாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து பிரான்சில் மீண்டும் முடியாட்சியை நிலைநாட்ட முனேகின்றனர் என்ற செய்திை பலர் நம்பினர்.
குழப்பங்கள் பாரிசுடன் மாத்திரம் நிற்கவிஸ்லே, போர் தொடங்கியதும் அக்குழப்பங்கள் பிரான்சு முழுவதிலும், முக்கியமாகத் தென்பகுதியில் பரவின; இவற்றைத் தடுப்பதற்குப் புரட்சியாளர் பெரிதும் முயன்றன மார்செயின்சு யாக்கோபின்கன் அத்துறைப்பட்டினத்திலேற்பட்ட குழப்பங் களே அடக்கியபின் எயிக்சிலிருந்த சலிற்சலாந்துப் படையணியைத் தோற். கடித்தனர்; ஆளிவி என்ற பட்டினத்திலிருந்த அரச படையணி அங்கி ருந்து விரட்டப்பட்டது; அவிக்கினனில் புரட்சிக்கெதிராக நடைபெற்ற கிளர்ச்சி பூர்தான் சுத்தேதி என்ற புகழ்பெற்ற தளபதியின் தலேமையிற் சென்ற படையினுல் அடக்கப்பட்டது. வேறிடங்களிலும் இத்தகைய நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன : இடைக்கிடை படுகொலேகளும் நடைபெற்றன பிரிசொற்றுக்கள் மாகாணங்கள் சிலவற்றிலிருந்த தேசிய காவற்படைப் பிரிவுகளேத் தமக்கு உதவியளிக்கும்படி பாரிசுக்கு அழைத்திருந்தனர் இவ்வாறு, அரசியற் கணிப்பில் இயற்கையாகவே பிழைவிடுபவராகி பிரிசொற்றுக்கள் தமக்கு அழிவை விளேவிக்கக்கூடிய அதே சத்திகள் உருவாக்வினர்.
தமக்குப் போர் மூலமேற்பட்ட தோல்வி பற்றிய நினேவை மக்களின் மனதிலிருந்து அகற்றுவதன் பொருட்டு பிரிசொற்றுக்கள் முடியாட்சிக் கெதிரான உணர்ச்சிகளேத் தொடர்ந்து துண்டி வந்தனர். இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவனும் உண்ணுட்டு அமைச்சணுயிருந்தவனுமான
அவனேக் கண்டித்தான் ; கீழ்ப்படியாத குருமாருக்குத் தண்டனே விதிக்கும் சட்டத்தையும் மாவட்டங்களுக்குரிய தேசிய காவற்படைகள் பாரிசில் முகாமிட்டிருப்பதைத் தடைசெய்யும் சட்டத்தையும் அரசன் தடுத்தது பிழையாகுமென அக்கடிதத்திற் கூறப்பட்டிருந்தது ; உண்மை யில் உரோலந்துச் சீமாட்டியினூனேயே எழுதப்பட்ட இக்கடிதம் மிக்க தருக்குடையதாயிருந்தது. அரசன் உண்மையை ஏற்றுக்கொள்ளுவதில்வே யெனவும் கூறிய இக்கடிதம் புரட்சி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மறைமுகமாக அச்சுறுத்தியது. தன் அமைச்சன் ஒருவன் இவ்வாறு எழுதியதைப் பார்த்த 16 ஆம் உலூயியிக்குப் பெருங் கோபமுண்டாயிற் உரோலந்தும் அமைச்சில் அவனுக்கு முக்கிய உதவியாளராயிருந்தவர்கள் இருவரும் உடனே பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்; அவர்களுக்குப் பதிலா வியூலன்கள் நியமிக்கப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 175.
பிரிசொற்றுக்களும் உரோலந்தும் ஏற்கெனவே பொதுமக்களிடையில் நிலவிய அமைதியின்மையை மேலும் அதிகரிக்கச் செய்தனர். 1792 இல் நடைபெற்ற புரட்சியை ஏற்பாடு செய்த தலைவர்கள் யாரென்பது வெளிப் படையாகத் தெரிந்தபோதிலும் வேறு சில செய்திகள் மறைவாகவே யிருந்தன; 1789 இல் நடந்த புரட்சியை எற்பாடு செய்தவர்களின் பெயர்களோ இவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. மாறற்று என்பவன் வெளியிட்டுவந்த சஞ்சிகையில் பிரிசொற்றைக் கடுமையாகத் தாக்கி எழுதி ஜன். ஏபேட்டு என்பவனும் தன் சஞ்சிகையில்? இவ்வாறே எழுதினுன். புரட்சியாளர்களின் எனேய செய்தித் தாள்களும் கிளர்ச்சி செய்து வந்தன. கிளர்ச்சியாளர்கள் மக்களிடையில் நிலவிய வறுமையைத் தகுந்த முறையிற் பயன்படுத்தி மக்களேத் துண்டுவதில் வெற்றிகண்டனர். சென் அந்தொ யினில் குடிவகை வடித்து வந்தவணுன சந்தியர், இலெக்சன்டர் என்ற இறைச்சிக்கடைகாரன், செயின் உருகே பிரபு, தேசிய காவிற்படைப் பிரிவொன் றின் தலேவணுயிருந்த அலெக்சாந்தர், ஒரு நகை வியாபாரியின் கீழ்க் கடமையாற்றிய உரசிக்குணுேல், அமெரிக்க புரட்சிக் காலத்தில் அமெரிக்கா விேல் இருந்தமையிஞல் அமெரிக்கன் எனப் பெயர்பெற்ற உஆணியர் ஆகியோர் இக்வினர்ச்சியாளர்களுட் சிலராவர். இந்தக் கிளர்ச்சியாளர்களில் வெளிநாட்டினரும் சிலர் இருந்தனர் ; போலநிதைச் சேர்ந்தவனும் முன்னர் கைத்தொழிற் பொருட் பரிசோதகராயிருந்தவனுமான இலாசோ சுக்கி, மொழிகள் போதிக்கும் இத்தாலிய ஆசிரியனும் நேர்மையற்றவணு மாகிய உரோதுண்டோ ஆகியோரே இவர்கள். யூன் 20 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களேத் தயார்செய்வதில் மேற்குறிப்பிடப்பட்டவர்களே விட வேறு முக்கியமான அரசியல் வாதிகளோ, தொகுதியினரோ கலந்து கொண்டார்களாவென்பது தெரியவில்லே. அன்று ஆயுதம் தாங்கிச் சென்ற ஒரு ஊர்வலத்தினர் தம்மைச் சட்டமன்றத்துள் அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தினர் : இவர்களே எதிர்ப்பதற்கு மாநகர அதிகாரிகள் அதிக சிரத்தையெடுக்கவில்லே. ஊர்வலத்தினர் புரட்சிக்கிதம் பாடியவண்ணம் மண்டபத்துக்கூடாகச் சென்று துயிலெரிசை யடைந்தனர்; பின்னர் அரண்மனேயை யடைந்து அரசனின் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டனர். இரண்டுமணி நேரமாக அவர்கள் அரசனேச் சூழ்ந்து நின்று கூக்குரலிட்டு ஆப்ப்பாட்டம் செய்ததுடன் அரசனின் தவேயில் ஒரு சிவப்புத் தொப்பியை பும் வைத்தனர் ; பின்னர் தம்முடன் சேர்த்து குடிக்குமாறு ஒரு கண்ணுடிக் கலத்தில் உவைன் கொடுத்தனர். அரசன் மனத் துணிவுடன் நீஃமையைச் சமாளித்தான் ; பொறுமையை இழக்காது, அம்மக்களுடன் சேர்ந்து அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்குவான் போலக் காட்டி எவ்வித குழப்பமும் நிகழாதபடி பார்த்துக்கொண்டான். பொழுது பட்டதும், ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கிலேந்து சென்று விட்டனர். ஆர்ப்பாட்டக்காரர் நினேந்தது எதுவும் கைகூடவில்லே.
! Ami du peuples. * Pere II) uchazane,

Page 93
176 தற்காலப் பிரான்சின் வரலாறு
எவ்வாருயினும் பிரிசொற்றும் அவன் நண்பர்களும் தொடர்ந்து தம் கிளர்ச்சிகளிலீடுபட்டனர்; சனக்கும்பலேத் தூண்டி அரசனே அச்சுறுத் உரோலந்தையும் பிரிசொற்று அமைச்சரையும் மீண்டும் பதவியிலமர்த் துவதே அவர்கள் நோக்கமாகும். வேர்க்கினியாட்டு, பூலே 3 ஆம் திகதி ஆற்றிய ஒரு சொற்பொழிவில், 16 ஆம் உலூயியிற் பொதுவாகக் குற்றஞ் சாட்டியதுடன் அவன் பெயரில் வெளிநாட்டுப் படைகள் பிரான்சுக்கு வருகின்றன எனவும் கூறினுன். எனினும், இவ்வாறு பேசியதன்பின் அவனே அரசனுக்கு ஒரு இரகசியக் கடிதம் எழுதி, நாட்ப்ேபற்றுள்ளி அமைச்சராயிருந்தவர்களுக்கு மீண்டும் அப்பதவிகளேக் கொடுக்க வேண்டு மெனவும் அவ்வாறு அவன் கொடுக்கும்பட்சத்தில் அவனேத் தான் காப்பாற்றுவதாகவும் கூறினுன்.
அரச குடும்பத்திற்கு எதாவது தீங்கு வினேவிப்போர்மீது மிகக் கடுமையான நடவடிக்கை யெடுக்கப்படுமென பிறன்கவிக்குக் கோமகன் பூவே 25 இல் எச்சரிக்கை விடுத்தபோதிலும் பொதுமக்களிடையிலிருந்த பரபரப்புக் குறை யவில்லே, மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தேசிய காவற்படை யினர் பூலே 8 ஆம் திகதி பாரிசுக்கு வாத் தொடங்கினர் : 25,000 (Tr அழைக்கப்பட்டிருந்த போதிலும் 4,500 பேர் மாத்திரம் வந்து சேர்ந்தனர் இவர்களிற் சிலர் சொயிசன்சுவில் இருந்த முகாமுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் எண்ணிக்கையிற் குறைவாகவிருந்தனராயினும் புரட்சியில் மிக்க ஆர்வமுடையவராகக் காணப்பட்டனர். ஆயின் இவர்கள் பாரிசிலிருந்த முற்போக்கான புரட்சியாளர்களின் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண் அவர்களேப் பின்பற்றுவோராயினர் ; இதைக் கண்ட பிரிசொற்றுக் பெரும் எமாற்றமடைந்தனர். பிரிசொற்றுக்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்துடையவனுயிருந்த உரோபெசுபியர் இப்பொழுது யாக்கோபின் சங்கத் தில் அதிக செல்வாக்குடையவனுயிருந்ததும் பிரிசொற்றுக்களுக்குக் கவலே யளித்தது. பிரிசொற்றுக்களே எதிர்த்து உரோபெசுபியர் முன்னர் கூறிய கருத்துக்கள் பின்னர் நடைபெற்ற சம்பவங்களின் மூலம் சரியென நி பிக்கப்பட்டுவிட்டமையினுலேயே உரோபெசுபியருக்கு மிக்க மதிப்புண்ட
ஆதரிப்பதையும் உரோபெசுபியர் இப்பொழுது கைவிட்டுவிட்டான்.
பாரிசு மாநகரசபையினர் இரு தன்மையான மனப்போக்குடையவர யிருந்தமையினுற் பாரிசு நிலமை கவலேயளித்தது. பழமைபேணும் திணே களக் கழகத்திற்கும் புரட்சிவிரும்பும் சமிதிக்குமிடையிற் கருத்து வேற் மையுண்டாயிருந்தது. பாரிசு மாநகரத் தலைவனுயிருந்த பெயிலி தன் பதவியை 1761, நவம்பரில் துறந்தான்; அப்பதவிக்கு லா வயெற்றியும் சர்ட்டேசு என்ற இடத்துச் சட்டவாணனும் பொது நன்மைக்காகப் பாடுப0 பவனென அரசமைப்பு மன்றத்திற் பெயர் பெற்றவனுமான பீற்றி என்பவனும் போட்டியிட்டபொழுது பீற்றியனே வெற்றி பெற்றன் 10,300 வாக்காளர் பங்குபற்றிய இத்தேர்வில் லா வயெற்றியுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 177
பாடம் கற்பிக்கக் கருதிய மன்ற உறுப்பினர் அவனே எதிர்த்தவனுக்கு வாக்களித்தனர். பீற்றியனின் ஆதரவாளர்கள் அவன் அரித்திடிசு போன்ற ஒருவன் எனக் கூறினர் : உரோலந்துச் சீமாட்டியோ, அவன் கெட்ட செயல் எதுவும் செய்யாதவன் எனக் கூறினுள். -alJaT புரட்சியாளர் 1ளுக்கு 50,000-ஆயுதங்கள் வரையில் படைக்கலச் சாலேயிலிருந்து வழங்கு ாறு கட்டளேயிட்டதன் மூலம் புரட்சிக்குப் பேருதவி புரிந்தான். நல்ல நோக்கங்களுடையவனு யிருந்தபோதிலும் அவன் தற்பெருமையுடையவனு பும், பிரிசொற்றுக்கள் போன்று பொது மக்கள் இயக்கங்களேக் கட்டுப் டுத்த முடியாதபடி பலவீனமுடையவனுயுமிருந்தான். மாநகர சபையின் கீழ்ப் பதவணியிலிருந்தவர்களுள் பதில் வழக்குரைஞணுக விருந்த தாண் டன் என்பான் அதிக பலம் வாய்ந்தவனுக விருந்தான். சமிதியில் முற் போக்கான புரட்சிவாதிகளின் வேண்டுதலின் பேரில் 1792 மாச்சு மாதம் பொதுமக்கள் உட்சென்று அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர்; இவ்வாறே சட்ட மன்றமும் யாக்கோபின் சங்கமும் முன்னர் பொதுமக்களுக்குத் நிறந்து விடப்பட்டன. சமிதியின் கீழ் பாரிசுத் தொகுதிப் பிரிவுகளுக்குரிய கூட்டங்கள் நடைபெற்றன. இப்பிரிவுகள் நிரந்தரமானவையென யூலே 25 இல் அறிவிக்கப்பட்டது. கூட்டங்கள் எந்த நேரத்திலும், வேண்டிய பொழுது இடையறுதும், நடத்தப்பட்டன. புரட்சியாளர்கள் கூட்டங்கள் நடத்துவதற்கென நாற்பத்தெட்டு நிவேங்களிருந்தன.
பாரிசில் உருவாகிவந்த எதிர்க்கிளர்ச்சிகள் தமக்கு எதிரானவையா அல்லவா வென்பது பிரிசொற்றுக்களுக்குத் தெளிவாகவில்லே. சட்ட மன் ரத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு கிட்டளேயின்படி குடிகளுக்கு ஈட்டிகள் எழங்கப்பட்டன : வரி கொடுக்காதோர் தேசிய காவற்படையிற் சோமுடியா தென்றிருந்த நிபந்தனேயும் நீக்கப்பட்டது. புரட்சி இயக்கத்துடன் இப்பொழுது பூலே, 29) படிப்படியாகச் சேர்ந்துவிட்ட உரோபெகபியர், இயக்கத் தலேவர் 1ளுடன் மறைமுகமாகத் தொடர்புபூண்டு, அவ்வியக்கத்திற்குச் சிறந்த ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தான். சருகி வாக்குரிமை மூலம் உறுப்பினரைத் தெரியும் ஒரு தேசிய சமவாயம் அமைக்கப்பட வேண்டு மென்பது இவன் கூறிய ஒரு முக்கிய யோசனேயாகும். இந்தப் புரட்சியான யோசனைக்குப் புரட்சித் தலேவர்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது : பிரிசொற்றுக்களின் திட்டங்களுக்கு ஆதரவு குறைந்தது. அவ்வாண்டின் முற்பகுதியில் நடைபெற்ற வாதத்தின் போது தோல்வியுற்ற உரோபெசு பியர் இப்பொழுது வெற்றிப் பாதையிற் சென்றுகொண்டிருந்தான். இந்த நீலேயில், தாம் தொடக்கிய கலகங்களே நிறுத்துவதற்குப் பிரிசொற்றுக்கள் முயன்றனர் என்பது அவர்களுடைய சஞ்சிகைகளிலிருந்து தெரியவந்தது : ஆயின் கலகங்கள் அதிகரித்துவிட்டமையினுஸ் அவற்றை நிறுத்துவது கடினமாயிற்று.
அரசியற் பரப்பு அதிகரித்து வந்த நேரத்தில், ஒகத்து 9 ஆம் திகதி, 'சன் அந்தொயின் நகர்ப்புறப் பிரிவு, ஏனேய பிரிவுகள் ஒவ்வொன்றிலு பிருந்து மூன்று பிரதிநிதிகளே அழைத்து, " ஒற்றேல் த விஸ்லே " சான்ற

Page 94
178 தற்காலப் பிரான்சின் வரலாறு
உண்டிச் சாலேயில் ஒரு மாநாடு கூட்டியது ; அம்மாநாட்டின்போது புரட்சிச் சமிதி யொன்று அமைக்கப்பட்டது இச்சமிதி சட்டமுறைப்படியிருந்த சமி திக்குப் போட்டியாக அமைக்கப்பட்டது. மாநாடு இரவு முழுவதும் நடை பெற்றது : மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று ஆரவாசம் செய்தனர். காலே எட்டுமணியானதும் சந்தியர் என்பவனின் தலேமையில் ஒரு படைப்பிரிவு சென் அந்தொயினே விட்டுப் புறப்பட்டது. பிறிற்றன்களும் மார்செயிலியர்களும் ஏற்கெனவே துயிலெரிசை நோக்கி அணிவகுத்துச் சென்று விட்டனர். அரண்மனேமுன் அணிவகுத்து நின்ற தேசிய காவற் படையைப் பார்வையிட அரசன் வந்தபொழுது அங்கு குழுமிநின்ற மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து அரசனுக்கு எதிராகக் கூக்குரலெழுப்பினர். மக்களால் ஆபத்துவிஃாயுமெனக் கண்ட அரசன் தன் குடும்பத்துடன் பாதுகாப்புக்காகச் சட்ட மன்றத்துக்கு ஒடிஞன். துயிலெரீசுக்குச் சென்ற பிறிற்றன்களும் மார் செயின்சுகளும் சுவிற்சலாந்துப் படையைச் சந்தித்தனப் அப்பொழுது சடுதியாக ஒரு துப்பாக்கி வெடி கேட்டது : சுவிற்சலாந்துப் படையிலிருந்தா, அரசனின் காவற்படையிலிருந்தா இச்சத்தம் வந்ததென்பது தெரியவில்லே பின்னர் இரு பக்கங்களிலுமிருந்து துப்பாக்கிகள் முழங்க ஆரம்பித்தன. மார்சேயில்சுகளில் எழுபேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் சென் அந்தொயினிவிருந்து பீரங்கிப் படைப்பிரிவொன்று வந்தது ; பீரங்கி வெடி களே எதிர்க்க முடியாது போகவே அரசனின் காவற்படைகள் பின்வாங் அரண்மனேக்குட் சென்றுவிட்டன. இப்போரில் புரட்சிப் படைகளில் 373 வீரரும் விழுமியோர், சுவிற்சலாந்தினர் ஆகியோரில் 800 பேரும் இறந்தனர். ஒவ்வொரு வரலாற்று நிகழ்ச்சியும் இரு முறை நிகழும் என தி தொக்கு வில் என்பவர் கூறியிருக்கிறர் ; அது முதலில் ஒரு சோக நிகழ்ச்சியாகவும் பின்னர் ஒரு பரிகாசக் கூத்தாகவும் நிகழும் என்கிருர், ஒகத்து பத்தாம் திகதி நடைபெற்ற தாக்குதல், பசுற்றில் தாக்கப்பட்டது போன்று, மிக்க நம்பிக்கையுடன் செயற்படுத்தப்பட்டது ; அதையொரு பரிகாசக் கூத்தெனச் கூறமுடியாது. அது ஒரு புதிய புரட்சியென்றே கொள்ளவேண்டும்
படுத்தவில்லே அந்நிகழ்ச்சிகள் முடிவுருத புரட்சியின் ஒரு பகுதியாகும்.
சட்டமன்றம் தானுக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ; எனினும் துயிலெரிசில் நடைபெற்ற போராட்டத்தின் முடிவுக்கிணங்க நடவடிக்கை யெடுக்கவேண்டிய பொறுப்பு அதனுடையதாயிருந்தது. அது 16 ஆம் உலூயி தொடர்ந்து கடமையாற்ற முடியாதபடி தடை விதித்தது. புதிய புரட்சியினுல் அரசன் எவ்வாறு பாதிக்கப்பட்டானுே அவ்வாறே சட்ட மன்றமும் பாதிக்கப்பட்டது. பிரிசொற்றுக்களின் கொள்கை நோல்வியடை தபோதிலும், பெறக்கூடிய நன்மைகள் யாவற்றையும் அவர்கள் பெற முயன்றனர். முடியாட்சி அரசமைப்பு முறைக்குச் சான்/மணி யடிக்கப்பட் லிட்டமையினுஸ் ஒரு புதிய அரசமைப்பை ஆக்குதற்குரிய தேசிய சமவாயம் ஒன்றை, சருவ வாக்குரிமை மூலம், அமைக்க நடவடிக்கை யெடுத்தனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 17)
உரோலந்தும் அவன் நண்பர்களும் ஒரு தற்காலிகமான நிருவாகக் கழகத்தில் மீண்டும் பதவிகன் பெற்றனர்; ஆயின் தாண்டனே நீதி அமைச்சக்கு நியமிப்பதாக, வெற்றியீட்டிய புரட்சியாளர்க்கு இவர்கள் உறுதிகூற ஒேண்டியவராயினர். தாண்டன், மாறற்று, உரோபெசுபியர் ஆகியோர் ஒகத்து பத்தாம் திகதி நடைபெற்ற போரின்போது பின்னணியில் நின்றனராயினும் உண்மையில் அவர்களே வெற்றியீட்டியவர்களாவர் ; எனினும் இவர்கள் பெற்ற வெற்றியைத் திடமாக்குவதற்கு மேலும் சில மாத காலம் அரசியற் போராட்டம் நடைபெற வேண்டியதாயிற்று.

Page 95
அத்தியாயம் 4 பிரிசொற்றுக்களின் தோல்வி
ஒகத்து பத்தாம் திகதி நடைபெற்ற புரட்சி சட்ட மன்றத்தின் அதி காரத்தை நீக்கியதுடன் முடியாட்சி முறையான அரசமைப்பையும் தள்ளுபடி செய்தது ; எனினும் இவற்றின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்த பிரச்சி களில் எதையும் அது தீர்க்கவிஸ்வே. புரட்சி உண்ணுட்டுப் பிளவு அதிகரிக்கச் செய்து பிரான்சின் படை நிலேமையை மேலும் மோச கிற்று. பிறன்சுவிக்கு ஆயத்தங்கள் செய்வதிற்றுமதித்தமையும், பிரெஞ் சுப் படைகள் சிதறுண்ணுமெனவும் பிரான்சில் எதிர்ப்புரட்சி யேற்படுமென வும் கருதியிருந்த ஒசுத்திரிய, பிரசிய படைகளின் பலவீனமுமே புரட் யாளருக்கு வாய்ப்பாயிருந்தன, ஒசுத்திரிய, பிரசிய படைகள் பிரான்சை முற்றுகையிடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லே அவர்களுடைய உண்மை யான கவனம் இரசியாவிலும் போலந்திலுமே யிருந்தது. அப்பொழுது பிறன்சுவிக்கின் தலைமையில் 42,000 பிரசியரும், 29,000 ஒசுத்திரியரும் 6,000 எசியரும் இருந்தனர். பிரான்சின்மேற் படையெடுப்பதற்கு இ படைபபலம் போதாதெனவே பொதுவாகக் கருதப்பட்டது. பல மாதங்கள் தாமதித்தபின் யூலை 19 ஆம் திகதி, இவன் தன் படைகளுடன் பிரான்சின் எல்வேப்புறத்தைக் கடந்து பிரான்சுள் நுழைந்தான் ; இல் னுடைய படைகள் செடான், மெற்சு ஆகிய இரு பிரெஞ்சுப் படைகளுக்கு மூடாகச் சென்று உலோங்வி கோட்டையைத் தாக்கின. பிரசியப் படை நாட்டுப் புறங்களேக் கொள்ளேயடித்தபொழுது எதிர்ப்புத் தோன்றியது
இடத்தையடைந்து அதனேயும் கைப்பற்றியது. படையெடுப்புக்குப் பதிலாக படைகள் உலாவி வந்த காட்சியே அப்பொழுது காணப்பட்டது.
பாரிசில், சட்ட மன்றத்துப் பிரதிநிதிகள் நாளுக்கு நாள் மன்றத்தை விட்டு மாகாணங்களிலிருந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றமையால் அம் மன்றம் சீர்குளேயலாயிற்று, துயிலெரீசு தாக்கப்பட்ட பின்னரும் அரசிய பரபரப்புத் தணியவில்லை. ஒகத்து பத்தாம் திகதி நடைபெற்ற சம்பவங்கள் பாரிசை உயர்குடியினர் சூழ்ச்சியிலிருந்தும் வெளிநாட்டுப் படையெடுப்பி விருந்தும் காப்பாற்றிவிட்டன என்பதே புரட்சியாளர்களின் பொதுவான கருத்தாயிருந்தது. அச்சம்பவங்களி லீடுபட்டவர்களேத் தண்டிக்க வேண் மெனப் பேச்சாளர்களும் பத்திரிகையாளர்களும் வற்புறுத்தியதன்பேரி சட்டமன்றம் சந்தேகத்துக்கிடமான பலரைக் கைது செய்தது ; கைது செய்யப்பட்டவர்களுள் பணிவற்ற குருமாரும் பலர் இருந்தனர். கொள் கொலே, தனிப்பட்டவர்களின் சொத்துக்களேத் தாக்குதல் ஆகிய சம்பவங்க
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு Sl
நாடோறும் நடைபெற்றன. பாரிசில் நடைபெற்ற புரட்சியை அடக்குவ தற்குத் தன் படையை அங்கு கொண்டு செல்ல முடியாமற் போன மையால் லா வயெற்றி ஒசுத்திரியாவுக்கு ஒடினுன், உலோங்வி வீழ்ச்சி படைந்தபின் தலேநகருக்குப் படைகள் செல்வது எளிதாயிற்று. அபாயத் தைத் தவிர்ப்பதன் பொருட்டுச் சட்டமன்றம் போதிய நடவடிக்கை யெடுக்கா திருந்தது ; பாரிசிலும் சுற்றுப்புறங்களிலுமிருந்த தேசிய காவற்படையின் ரில் 30,000 பேர் மாத்திரம் நாட்டின் பாதுகாவலுக்கெனத் திரட்டப் பட்டனர் ; செத்தெம்பர் 20 இல் 20,000 பேர் எஸ்லேப்புறத்திற்கு அனுப்பப் பட்டனர்.
பிரான்சு இப்பொழுது அமைதியாயிருந்தது ; 1789 இல் " பெரும்பயம் ” எனப்பட்ட காலத்திலிருந்த சூழ்நிலை இப்பொழுது நிலவியது ; பின்னர் நடைபெற்ற " சிறைச்சாவேச் சதி" யின் போதும் இத்தகைய நிஜலமையே காணப்பட்டது. இவ்வாறு அமைதியற்றிருந்த வேனேயில், பிாசியப்படை பாரிசுக்கு அண்மையில் வந்ததும் " ஐந்தாம் படை" பைச் சேர்ந்த உயர் குடியினர், குருமார் ஆகிய சிலர் சிறைச்சாலேயை உடைத்து வெளியில் வந்து குடிமக்களேத் தாக்குவர் எனவும், நாட்டைக் காப்பதற்கென எல்லேப் புறத்திற்குச் சென்றிருப்பவர்களின் மனேவி மக்களேக் கொலே செய்வர் எனவும், அதே வேனேயில் சிறைச்சாலேயிலுள்ள சில கொலேகாரரும் கடும் குற்றவாளிகளும் கொலே செய்யவும் கொள்ளேயடிக்கவும் உதவி செய்வதற் கெனத் திறந்து விடப்படுவர் எனவும் ஒரு பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. வேடன் தாக்கப்பட்ட செய்தி செத்தெம்பர் 2 ஆம் திகதி பாரிசுக்கு எட்டியதும் பரபரப்பையூட்டும் செய்தியொன்றைச் சமிதி வெளியிட்டது : " ஆயுதங்களே பெடுங்கள், எதிரி வாயிலில் வந்துவிட்டான் ” என்பதே அந்த அறிவித்தலாகும். உடனே எச்சரிக்கை மணியடிக்கப்பட்டது : குடிகள் ஒவ்வொருவரும் தத்தம் பிரிவுக்குச் செல்லவேண்டுமெனத் தேசிய காவற் படை அறிவித்தது. பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் முற்கூட்டியே திட்ட மிடப்பட்டனவா வென்பதும், திட்டமிடப்பட்டனவாயின் யாரால் திட்டமிடப் பட்டன வென்பதும் தெளிவாகவில்லே, சந்தேகிக்கப்பட்ட சிலர் அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் மேயரியிலிருந்து பாதுகாப்புடன் அபேயி சிறைச்சாலேக்குக் கொண்டு செல்லப்பட்டனர் ; சிறைச்சாலைக்கு முன் குழுமி பிருந்த ஒரு சிறு கூட்டத்தினர் அவர்களே உடனே விசானே செய்ய வேண்டுமென வற்புறுத்தினர்; அவர்களுடைய வேண்டுகோள் மறுக்கப் படவே அவர்கள் கைதிகளேத் தாக்கி இருபத்திரண்டு பேரில் பதினேழு பேரைக் கொலே செய்தனர். நாலுமணி வரையில், இன்னுெரு கூட்டத் தினர் இருநூறுக்கு மேற்பட்ட குருமார் இருந்த கார்மிகச் சிறைச்சாவேயை உடைத்து அதனுட் புகுந்தனர். அங்கேயிருந்த கைதிகள் சிலரை முதலிற் கொலே செய்தபின் ஒரு போலியான விசாரனே மன்று நிறுவி அதன்முன் குருமாரை அழைத்துச் சில கேள்விகள் கேட்டபின் அவர்களுக்கு மான தண்டனே விதித்தனர். வேறு சிறைச்சாலேகளிலும் இத்தகைய காட்சிகள்
8-it 1128) is

Page 96
182 தற்காலப் பிரான்சின் வரலாறு
காணப்பட்டன. சல்பேற்றியர் என்ற இடத்தில், குற்றச் செயல்கள் புரிந்த வர்கள் எனச் சிறைப்பிடிக்கப்பட்ட முப்பத்தைந்து பெண்கள் விசாரனே செய்யப்பட்டபின் கோல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் எனக் கூறமுடியாவிடினும் இலம்பேல் இளவரசியின் உடல் கீழ்த்தரமான முறை யிற் சிதைக்கப்பட்டது என்பது உண்மையாகும். நாட்டுப் பற்றுடையோர் எனக் கூறிக்கொண்டு கொலேத் தொழில் புரிந்த சிலர் குடிவெறியர்க எளாகவும் துன்புறுத்தி இன்பமணுபவிப்பவர்களாகவும் காணப்பட்டனர். படுகொலேகள் செத்தெம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை இடைக்கிடை நடைபெற்றன. ஒனியன்சிலிருந்து பாரிசுக்கு விசாரனேக் காகக் காவலுடன் அனுப்பப்பட்ட ஐம்பத்துமூன்று கைதிகள் செத்தெம்பர் 10 ஆம் திகதி, வேர்செயிஸ்சில் ஒரு கும்பலினுற் கொலேசெய்யப்பட்டனர். கைதிகளின் காவலராக வந்தவர்களும் கும்பலுடன் சேர்ந்து அவர்களேக் கொவேசெய்தனர். பாரிசிலேயே பெருந் தொகையான கொலேகள் நடை பெற்ற போதும் மாகாணங்களிலும் அவை, சிறிய அளவிளாயினும், நடைபெற்றன ; இக்கொலேகளிலிருந்து அப்பொழுது அந்நாட்டு மக்கள் பலரின் மனநிவே எவ்வாறிருந்தது என்பதையுணர்ந்து கொள்ளலாம்.
பாரிசிற் சிறை வைக்கப்பட்டிருந்த 2,600 கைதிகளில் 1,100 க்கும் 1,400 க்கும் இடைப்பட்ட தொகையினர் கொலேயுண்டனர் எனக் கணக்கிடப்பட் டிருக்கிறது. கொலேயுண்டவர்களுள் 225 பேர் குருமார், 88 பேர் சுவிற்சலாந்து வாசிகள் அல்லது அரசனின் மெய் காவலர், 49 க்கும் 87 க்கும் இடைப்பட்ட தொகையானுேர் வினேய அரசியற் கைதிகள். கொலேயுண்டவர்களில் 87 வீதத்துக்கும் 72 லீகத்துக்கும் இடைப்பட்டவர்கள் வழமைச் சட்டத் தின்படி குற்றவாளிகளெனக் கொள்ளப்பட்டவர்கள். இவ்வாறு கொலே கள் நடைபெறுவதைத் தடுப்பதில் அரசாங்க அதிகாரிகள் அதிக சிரத்தை காட்டவிஸ்லே, பொதுமக்கள் கொலேகாரரைத் தடுப்பதற்குப் பயந்தவர்க ளோகவோ, கொலேகாயின் அதே யுணர்ச்சியுள்ளவர்களாகவோ விருந்தனர். மேலும் கொலேகளேத் தடைசெய்யாது விடின் ஆட்சியறவு ஏற்பட்டுவிடு மென்று உணர்ந்தபொழுதே ஆட்சியாளர் அவற்றைத் தடுக்க முயன்றனர். கொலே செய்வதை நிறுத்தவேண்டுமென்று கூறும் பிரகடனமொன்றைப் பாரிசுச் சமிதி செத்தெம்பர் 6 ஆம் திகதி வெளியிட்டது. பிரிசொற்றுக் கள் தொடக்கி வைத்த பலாத்காரச் செயல்களே அவர்களாலேயே கட்டுப் படுத்த முடியாதுபோகவே, அச்செயல்கள் தங்கள்மேற் பழிசுமத்துவதற்கா கவே தொடங்கப்பட்டவையென அவர்கள் கூறலாயினர். இவர்கள் பிறன்சு விக்கின் ஆதரவாளர்கள் எனச் செத்தெம்பர் 1 அல்லது 2 இல் உரோபெசு பியர் சமிதிக்கு அறிவித்தான். இக்கொலேகள் அடுத்துவரும் தேசிய சமவாயத்துக்காய தேர்தலில் தங்கள் கட்சியைப் பாதிக்குமெனவும் பிரி சொற்றுக்கன் கருதினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 183
1792, செத்தெம்பர் மாதச் சூழ்நிலே மக்கள் தம் விருப்பத்தைச் சுதந்திரமாகத் தெரிவிக்க முடியாதபடியிருந்ததால் அச்சமவாயம் புரட்சிக் குடியாட்சியின் உருவாகுமெனப் பொதுவாகக் கருதப்பட்டது. அப்பொழுது வாக்காளர் தொகை மிகக் குறைவாயிருந்தது. வாக்களிக்கக் கூடிய பலர் சட்டமூலம் அல்லது வலோற்காரமாக நீக்கப்பட்டனர் ; சிலர் அச்சம் காரண மாகவோ, அக்கறையில்லாமையாலோ வாக்களிக்கச் செல்லவிஸ்வே. கிராமப் புற மக்கள் அரசியலில் ஆர்வம் காட்டவில்லே. தொடக்கத் தேர்தலில் முழு வாக்காளர் தொகையிற் பத்திலொரு பங்கினர் மாத்திரம் வாக்களிக் கச் சென்றனர்; இவர்களாற் றெரியப்பட்டவர்களும் இரண்டாம் தேர்தலில் வாக்களிக்க வேண்டியவர்களுமான வாக்காளர்களிற் காற்பங்கினர் வாக் களிக்கச் செல்லவில்லே. ஈற்றில், முழுத் தொகையிலும் 7.5 வீதத்தினரே வாக்கனித்தனர்; இவ்வாறு வாக்களித்தவர்களும் சுதந்திரமாக வாக் கவித்தனர் எனக் கூறமுடியாது. பாரிசில் தேர்தல் மன்றம், உரோபெக: பியரின் ஆலோசனேயின்படி, யாக்கோபின் சங்க மண்டபத்திற்கு மாற்றப் பட்டது; இம்மன்றத்திற்கு உரோபெசுபியரே முதலிற் றெரிவுசெய்யப் பட்டான். அப்பொழுது வாக்காளர், பொதுமக்கள் சமுகத்தில், வாய் மூலமே வாக்களித்தனர் ; பொதுமக்களிடையில் அப்பொழுது குழப்ப மேற்பட்டது. செத்தெம்பர்க் கொலேகளுடன் சம்பந்தப்பட்டிருந்த மாறற்று என்பவனும் தெரிவுசெய்யப்பட்டான். பிரிசோற்றுவுக்குப் பாரிசில் ஒரு வாக்குத்தானும் கிடைக்கவில்லே ; ஆயின் மாகாணங்களில் பிரிசோற்றுக் கள் யாவரும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். ஒகத்து பத்தாம் திகதி தொடங்கப்பட்ட புரட்சி பிரிசொற்றுக்களே அகற்றுவதற்காகத் தொடங்கப் பட்டதாயின் அப்புரட்சி தோற்றுவிட்டது , செத்தெம்பர் 2 இல் நடைபெற்ற சம்பவங்களின் விளேவாக உரோபெசுபியர், மாறற்று ஆகியோரைத் தாக்குள் தற்குப் பிரிசொற்றுக்களுக்குச் சந்தர்ப்பங் கிடைத்தது.
பரபரப்பான அரசியற் சூழ்நிலே ஓரளவு தணிந்தது : பிரசியப்படை முன்னேறிவருகிறது என்ற செய்தியினுலேற்பட்ட கிலியும் பயங்கர நிகழ்ச்சி களும், தற்காலிகமாகவாயினும், மறைந்துவிட்டன. விலா வயெற்றி, நாட்டை விட்டு ஓடியதும் வட கிழக்கு எல்லேப்புறப் படைகளின் தளபதி யாகத் துமூரிசு நியமிக்கப்பட்டான். ஏற்கனவே ஒகத்திரிய நெதர்லந்து களின் மேற் படையெடுக்க வேண்டுமெனத் திட்டமிட்டிருந்த இவன் பெல்சிய எல்லேக்குப் படையைக் கொண்டு சென்றன் ; ஆயின் பிறன்சு விக்கின் படைகள் முன்னேறி வந்தமையினுல் இவன் பின்வாங்கித் தெற்கு நோக்கிச் சென்று பிரெஞ்சுப் படைகளே ஆர்க்கோனுக்குப் பின்னுள்ள குன்றுகளில் ஒன்றுசேர்த்தான் ; கெலேமன் என்ற தளபதியையும் தன் னுடன் சேர்த்தான். செத்தெம்பர் 7 ஆம் திகதி பிறன்சுவிக்குத் தன் படைகளுடன் ஆர்க்கோனுக்குச் சென்று துமூரிகின் படைகளே வெளியேற முடியாதபடி சுற்றிவர முனேந்தான். இதைக் கவனித்த துமூரிசு தன் படைகளேயெல்லாம் வல்மியில் அரைவட்ட வடிவமாயுள்ள குன்றுகளில்

Page 97
18. தற்காலப் பிரான்சின் வரலாறு
ஒன்றுகூட்டி பிறன்சுவிக்குத் தாக்கும் வரை காத்திருந்தான். பிறன்சு விக்கின் படை பிரெஞ்சுப் படைக்கும் பாரிசுக்குமிடையில் ஒரு வில் வடிவில் நின்றது.
செத்தெம்பர் 20 ஆம் திகதி பிறன்சுவிக்கின் படை எதிர்பாராத விதமாக கெலேர்மனின் படையின் துப்பாக்கிகளுக்கு இலக்காயிற்று. கிரிபோவல் சீர்திருத்திய துப்பாக்கிப் படைப்பிரிவும் இவூைசியரின் துப்பாக்கி மருந் தும் இப்பொழுது பயன்படுத்தப்பட்டன. பிரெஞ்சுப் படையில் அமெரிக்கப் போரிலீடுபட்டு அனுபவம் வாய்ந்த படைப்பிரிவுகளிருந்தன. பிரசியப்படை களோ பெரிய பிரடெரிக்கின் காலத்தின் பின் எவ்வித போரிலும் ஈடு படாதனவாயும் துப்பாக்கிச் சூட்டிற்கு எப்பொழுதாயினும் ஆளாகாதன வாயுமிருந்தன. பிரசியப் படை தம்மிடமிருந்த பீரங்கிகளாற் சட்டது. பிரசியப் படை பிரெஞ்சுப் படைக்கும் பாரிசுக்கும் இடையில் வந்துவிட்டது; பிரெஞ்சுப் படை பிரசியப் படைக்கும் அப்படைக்கு உணவு அனுப்பும் வேட லுக்குமிடையில் நின்றதனுல் பிரசியப் படை உணவு பெற முடியாது போயிற்று ; மேலும் பிறன்சுவிக்கின் படைகள் மோசமான காலநிலையி ணு,லும் நோயினுலும் பாதிக்கப்பட்டன : இந்த நிவேயில் பிறன்கவிக்கு தொடர்ந்து போரிடமுடியாது பின்வாங்கி எஸ்லேப்புறத்திற்குச் சென்றன். பிரசியப் படையை அழித்துவிடக்கூடிய வாய்ப்பு அப்பொழுது துமூரிகவுக்கு இருந்தபோதிலும் அவன் அவ்வாறு செய்ய முயலவில்லே. ஒகத்திரியா வையும் பெல்சியத்தையும் தாக்குவதிலேயே துமூரிசின் கவனம் சென்றது ; அவன் படைகளே வடக்கே கொண்டு சென்று ஒசுத்திரிய நெதர்லந்துகள் மேற் படையெடுப்பதற்கு வேண்டிய திட்டம் வகுக்கலானுன்,
நீக்குவதற்குப் பொறுப்பாகவிருந்த தளபதியை உரோலந்து மறக்கவில்லே : ஆணுல் துமூயிசு அரசாங்கத்தில் இப்பொழுது பலம் பொருந்தியவனுக விளங்கிய தாண்டனின் ஆதரவைப் பெற்றிருந்தான். சம்பெயினேச் சேர்ந்த ஆர்சிசுவில் வழக்குரைஞராயிருந்த ஒருவரின் மகனுன உரோலந்து பல மாறுபட்ட தன்மைகளுள்ளவனுயிருந்தான். உயர் கல்வி கற்றவனும் பண் பாடுடையவனுமாயிருந்த இவன் அரசுக் கழகத்தில் வழக்குரைஞர் பதவி யொன்றை 78,000 இலிவருக்கு வாங்கினுன் இப்பணத்திற் பெரும்பகுதியை அவன் கடனுகவே பெற்றிருந்தான். தாண்டன் 1789 இல் இடச்சிறைை சேர்ந்த கோடெலியர் சங்கத்தின் மிகச் சிறந்த பேச்சாளனுகவும் கிளர்ச்சி யாளனுகவும் விளங்கினுன். 1791 இல் பாரிசுச் சமிதியில் ஒரு பதவி பெற்றன். புரட்சிகளே, முக்கியமாக ஒகத்து பத்தாம் திகதி நடைபெற்ற புரட்சியை, தூண்டியவன் இவனேயெனச் சந்தேகிக்கப்பட்டபோதும் இவன் எதிலும் பொறுப்பேற்காது மிகப் பின்னணியில் நின்றன். மக்களின் பேராள் எனப் பெயர்பெற்ற தாண்டன் அளவுக்கு மீறிய செலவு செய்ய வணுயிருந்தபோதும் பெரும் பொருளிட்டினுன். இவன் கைக்கூலி வாங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 185
கும் இயல்புடையவனுயிருந்தபோதிலும் பெயர் பெற்றவனுகவும் மிராபோ போன்று இடையருத ஊக்கமுடையவனுகவு மிருந்தான். மிகச் சிறந்த பேச்சாளனுக விளங்கிய தாண்டன் தன் பேச்சுக்களே எழுதி வைப்பதில்லே இதனுலேயே அவனுடைய பேச்சுக்கள் அதிகம் இப்பொழுது கிடைப்பதில்லே, அவன் மக்களின் உணர்ச்சிகளேத் தூண்டிப் புரட்சி இயக்கங்கனே ஒழுங்கு செய்தபோதிலும் இவ்வியக்கங்கள் காரணமாக எவருக்கும் தீங்கு விளேயு மாயின் அவரைக் காப்பாற்ற அவன் பின்னிற்பதில்லே, நேர்மையற்ற சிலர் அவனேச் சூழ்ந்திருந்தபோதிலும் அவன் நாட்டுப் பற்றுடன் நடந்து கொண்டான் என்பதிற் சந்தேகமில்லே. புரட்சி இயக்கத்தையோ, நாட் டையோ காட்டிக் கொடுத்துக் கைக்கூலி பெற்றன் எனக் கூறப்பட்டபோதும் அவ்வாறு அவன் எதையும் காட்டிக் கொடுத்தான் என்பதற்குச் சான் றில்லே. இன்பம் அனுபவிப்பதில் விருப்பமுள்ளவனுயும் சோம்பேறியாயு மிருந்தபோதிலும் 1792, இளேயுதிர் காலத்திற் பிரான்சில் நெருக்கடியேற் பட்டபொழுது அவன் களேப்படையாது கருமமாற்றி வந்தான். துமூரிசு புதிய படையெடுப்புக்கு முன் பாரிசுக்கு வந்தபொழுது புரட்சியாளர்களேத் துமூரிசுக்கு உதவி செய்ய ஒழுங்கு செய்ததுடன் தொண்டர்களேக் கட்டுப்பாடு செய்வதற்கு வேண்டிய உதவியுமளித்தான்; மேலும் பாரிசின் தேசிய காவற்படைத் தளபதியாகிய சந்தியரிடமிருந்து பீரங்கிகளும் பெற்றுக் கொடுத்தான்.
நெதர்லந்துகள் மேற் படையெடுப்பதற்குத் துமூரிசின் பேராசையோ, பழைய ஆட்சி ஒசுத்திரியா மேற் கொண்டிருந்த பாரம்பரியமான வெறுப் போதான் காரணமெனக் கூறமுடியாது ; இதற்கு வேறு காரணங்களு மிருந்தன. பிரான்சின் நிதி நிலேமையைச் சீரடையச் செய்வதற்கும், படைகளுக்கு வேண்டிய பொருள்களேப் பெறுவதற்கும் பெல்சிய நாட்டு வளங்களேப் பயன்படுத்தலாமென்பது ஒரு முக்கிய காரணமாகும். நெப் போலியன் காலத்திலேதான் கொள்ளேயடிக்கும் நோக்கமுடைய போர்கள் தொடங்கப்பட்டனவென்றே, அயற் பிரதேசங்களே விடுதலே செய்வதாற் நமக்குப் பொருளாதார நன்மைகள் விளேயுமெனப் புரட்சியாளர்கள் கருதி ஞர்களென்ருே கருதமுடியாது. இலட்சியங்களும் பொருளாதார நன்மை களும் ஒன்றுசேரும்போது நாட்டுப்பற்று உச்சநிலை படைகிறது. 1792, இ2லயுதிர் காலத்திற் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்றுணர்ச்சி உச்சநி2ல யடைந்திருந்தபொழுது பிரெஞ்சுப் படைகள் எல்லேப்புறங்களேக் கடந்து வடகிழக்காகவும் தென் மேற்காகவும் சென்றன. சவோய், நைசு என்ற இடங்கள் செத்தெம்பரிற் பிடிக்கப்பட்டன. கசுற்றின் என்ற தளபதி சிபயேசு, உவோம்சு, மயென்சு ஆகிய இடங்களேப் பிடித்து, இரைன் நதியைக் கடந்து, ஒசுத்திரியரைத் துரத்தி பிராங்போட்டையும் பிடித்தான். நவம்பரில் துமூரிசு 40,000 வீரருடன் சென்று ஒசுத்திரியரை செமாப்பி சில் நிலைகுலைந்து ஓடச்செய்து, வெற்றிவீரனுகப் பிறசெஸ்சுக்குச் சென்றன்.

Page 98
186 தற்காலப் பிரான்சின் வரலாறு
பிறசெல்சுக்கு அவன் சென்றபொழுது மணிகள் ஒலித்தன ; ஒசத்திரிய படைகளே விட்டோடிய வீரர், முக்கியமாக ஒசுத்திரிய படைகளிற் சேர்ந்திருந்த பெல்சிய வீரர், வழிநெடுக வரிசையாக நின்று அவனே வரவேற்றனர்.
இவ்வாறு சித்தி பெற்றுவந்த சமவாயம் புரட்சிப் போர் பற்றிய கொள்
கைகளே இரு ஆனேகள் மூலம் வெளியிட்டது; அந்த ஆனேகன் ஐரோப் பாவைப் பெரிதும் பாதிப்பனவாயின. சுதந்திரத்தை மீண்டும் பெறவிரும் பும் எந்த நாட்டிற்கும் அது உதவியளிக்கத் தயாராயிருப்பதாக நவம்பர் 19 ஆம் திகதி அறிவித்தது ; பிரான்சின் ஆதிக்கத்துள் வந்த பிரதேசங் களில் மானிய வரிகள், தீர்வைகள், அதிகார சபைகள் ஆகியன ஒழிக்கப் படுவதாகவும் அப்பிரதேசங்களில் மக்களாற் றெரிவு செய்யப்படும் அரசாங் கங்கள் நிறுவப்படும் எனவும் திசம்பர் 15 ஆம் திகதி அறிவித்தது. இவையிரண்டுமே அந்த ஆனேகளாகும். மேலும் பிரான்சின் ஆதிக்கத் துக்குள் வந்த பிரதேசத்தின் அரசனினதும் அவனேச் சேர்ந்தவர்களினதும் சொத்துக்கள், நிறைசேரி, மற்றும் அரசாங்க காரியாலயங்கள், அதிகார சபைகள் ஆகியன பிரான்சின் பாதுகாப்பிலிருக்குமெனவும் சமவாயம் அறிவித்தது. இத்தகைய ஆனேகளும் அவற்றைப் பிறப்பித்தபொழுது நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளாயிருந்தன ; சமவாயம் எடுத்த முதல் நடவடிக்கைகள் இக்கருத்தை உறுதிப்படுத்துவனவாயிருந்தன.
சமவாயம் முதலில் முடியாட்சியை ஒழித்தது. ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது என்பதனேக் குறிக்க அதன் ஆனேகளில் குடியாட்சி ஆண்டு I எனத் திகதியிடத் தொடங்கிற்று. இதன்பின் சட்ட மன்ற காலந் தொடக்கம் சமவாயத்திலிருந்து வந்த இரு சிறிய கட்சிகளும் ஒன்றுடனுென்று ஒத்துழைப்பதை நிறுத்தி, ஒன்றையொன்று எதிர்க்கத் தொடங்கின. ஒரு கட்சியில் பிரிசொற்றுக்களும் உரோலந்துகளும் இருந் தனர் ; மற்றையதில் பாரிசு யாக்கோபின் குழுவினர் இருந்தனர்; யாக் கோபின் குழு சட்டமன்றத்தின் பிற்பகுதியில் உயர்ந்த ஆசனங்களிலிருந்த மையினுல் "மலே ' என அழைக்கப்பட்டது. பெருந் தொகையினராக விருந்த பிளெயின் அல்லது மறெயிசு எனப்பட்ட பிரதிநிதிகள் பிரி சொற்றுக்களுடனும் கிரொண்டிக் குழுவுடனுமே நட்புறவு பூண்டிருந்தனர் தீவிர வாதிகளான பாரிசுக் குழுவை இவர்கள் ஆதரித்ததே யில்லே.
மாகாணங்களில் தேர்தற் பிரசாரவேலேகளி லீடுபட்டபின் மாநகருக்குத் திரும்பிய பிரிசொற்றுவும் அவன் நண்பர்களும் தாம் அடுத்துவரும் தேர்தலில் வெற்றிபெறுவது நிச்சயமெனவும், ஒகத்து மாதத்தில் தாம் தோற்பதற்குக் காலாயிருந்த புரட்சித் தலேவர்களாகிய உரோபெகபியர் மாறற்று, தாண்டன் ஆகியோருக்கு ஒரு பாடங் கற்பிக்கலாமெனவும் நம்பியிருந்தனர். இவர்களுடைய நட்புறவோ, பகைமையோ இப்பொழுதும் தனிப்பட்டவர்களேக் கருத்தில் வைத்துத் தீர்மானிக்கப்பட்டது கொள்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 18
யைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கப்படவில்லே. தேர்தலின்பின் தாண் டன் உரோலந்தை முதல் அமைச்சனுக்கிவிட்டு, சமவாயத்தில் இடம் பெறும் நோக்கத்துடன் அமைச்சைவிட்டு நீங்கினுன் ; ஆயின் அவனுடைய நோக்கம் கைகூடவில்லே. "அந்த முகமுடையவன் நல்ல மனிதனுக விருக்க முடியாது’ எனக் கூறினுள் உரோலந்துச் சீமாட்டி. எனினும், மாகாணங்களிலிருந்து வந்த பிரதிநிதிகள் இத்தகைய சண்டைகள் பாரி சில் நிகழ்வதை விரும்பவில்லே. உரோபெசுபியரையும் சமவாயம் விளங்க வேண்டும் எனச் சிலர் யோசனே கூறியபோது பிளெயின் அதனே ஆதரிக்க விஸ்லே. இதுவரை தற்காப்பு நடவடிக்கை யெடுத்துவந்த "மலே ' இப் பொழுது மற்றைய கட்சிகளேத் தாக்கவும் துணிந்துவிட்டது. முன்னர் முடியாட்சியைத் தாக்கிவந்த பிரிசொற்றுக்கன் இப்பொழுது அரசனே விசா ானே செய்தல் வேண்டும் என்ற கிளர்ச்சியை அடக்க வேண்டிய பொறுப் புடையவராயிருந்தனர். அரசன் ஒசுத்திரியாவுடன் இரகசியக் கடிதத் தொடர்பு வைத்திருந்தது துயிலெரிசிற் கண்டுபிடிக்கப்பட்டது; இச்செய்தி அரசனுக்கு மரண தண்டனே பெற்றுக் கொடுக்கக்கூடியதாயிருந்தது. இரகசியக் கடிதங்கள் பற்றிய செய்தி வெளிவந்ததும் அரசனே விசாரனேக் குக் கொண்டுவருவதைத் தடுக்க முடியாத நிலேயேற்பட்டது. பிரிசொற்றுக் களுக் கேற்பட்டிருந்த இக்கட்டான நிலேயைக் கண்ட உசோபெசுபியர் அரசன் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரக்கமின்றி வலியுறுத்தலானுன், அரசன் விசாரனே செய்யப்படுவதைப் பிரிசொற்றுக் கள் எதிர்த்தார்களாயின் அல்லது அரசன் குற்றமற்றவன் என்னும் கட்சி புடன் வாக்களித்தார்களாயின் அவர்கள் அரச கட்சியைச் சேர்ந்துவிட்டனர் என்றே நேர்மையற்றவர்கள் என்றே குற்றம் சாட்டப்படுவர் ; முன்னர் உலூயியைத் தாக்கி வந்தவர்களானமையிஞலேயே இவர்களுக்கு இப் பொழுது இந்த நிலேயேற்பட்டது. அரசனுக்கு மரண தண்டனே விதிக்க வேண்டுமென்ற யோசனேயை ஆதரித்துப் பிரிசொற்றுக்கள் வாக்களித்தார் நளாயின் அவர்களுக்கு இருந்த மிதவாதிகளின் ஆதரவு இல்லாமற் போய் விடும் ; அப்பொழுது இவர்கள் தனித்து விடுவர். இந்த இக்கட்டான நிளேமையிலிருந்து தப்புவதன் பொருட்டு, வேர்க்கினியாட்டும் பிரிசொற்றும் ஒரு யோசனே கூறினர் : அரசன் பற்றிய விடயத்தை மக்களின் தீர்ப்புக்கு விடவேண்டுமென்பதே அந்த யோசனேயாகும். இந்த யோசனேயை உரோ பெசுபியர் எதிர்த்தான் ; யோசனே தள்ளுபடி செய்யப்பட்டது. அரசன் நம்பிக்கைத் துரோகம் என்ற குற்றத்திற்கு ஆளானுன் என்பதில் எவருக் கும் சந்தேகமிருக்கவில்லே. ஈற்றில் வாக்கெடுப்பு நடந்தபொழுது 28 உறுப்பினர் சமுகமளிக்கவில்லே ; மரணதண்டனே தவிர்ந்த வினேய தண் டனேகளே ஆதரித்து 32 உறுப்பினரும், உடனடியாக நிறைவேற்றப்படாத மரணதண்டனேயை ஆதரித்து 13 உறுப்பினரும், மரணதண்டனை விதிக்க வேண்டுமென்பதையும், அதனே ஒத்திவைப்பது பற்றி விவாதிக்க வேண்டு மென்பதையும் ஆதரித்து 26 உறுப்பினரும், நிபந்தனேயெதுவுமின்றி மரணதண்டனே விதிக்கவேண்டுமென்பதை ஆதரித்து 361 உறுப்பினரும்

Page 99
1SS தற்காலப் பிரான்சின் வரலாறு
வாக்களித்தனர் ; மரண தண்டனேக்கு வாக்களித்தவர்கள் ஒரு தனிப் பெரும்பான்மை வாக்வினுல் வெற்றிபெற்றனர். அரசனே வினங்கியதன் பயணுகப் பிரிசொற்றுக்க ளிடையிலும் உரோவிந்துக ளிடையிலும் குழப்ப மேற்பட்டது : தக்க கட்டுப்பாடுகளில்லாமையினுற் கட்சி உறுப்பினர் ஒவ் வொருவரும் தாந்தாம் விரும்பியவாறு வாக்களித்தனர். மரணதண்டனே யைச் சிறிது காலம் ஒத்திலைத்தல் வேண்டுமென்ற யோசனை பின்னர் விவாதிக்கப்பட்டபொழுது அதற்குச் சாதகமாக 310 உறுப்பினரும் பாதக மாக 380 உறுப்பினரும் வாக்களித்தமையினுஸ் அந்த யோசனே தள்ளுபடி செய்யப்பட்டது; இந்த யோசனேயை எதிர்த்தவர்களுள் உரோலந்துச் சீமாட் டியின் இளம் வீரனும் தெற்கிலிருந்து வந்தவனுமான பார்பரு என்ப வனே முக்கியமானவனுகும்.
ஒசுத்திரியாவுடன் போர் தொடுப்பதற்காசிய ஆஞ்ஞைக்குப் 16 ஆம் உலூயி கைச்சாத்திட்டபொழுதே அவனுடைய தவிேதி தீர்மானிக்கப்பட்டு விட்டது ; அதன்பின் அவன் ஒரு அபச முத்திரையின் நிலேமைக்குத் தள்ளப்பட்டான் ; மேலும் அவனே அவனுடைய மக்களிடமிருந்து காப் பாற்றி அவனுக்குரிய அதிகாரங்களே மீண்டும் பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் எனக் கூறியவர்களுக்கெதிராக நடத்தப்படும் சிலுவைப் போரின் தலேவணுகவும் ஆக்கப்பட்டான். அரசன் புரட்சியின் போதும் எதிர்ப் புரட்சியின்போதும் எவ்வித அதிகாரமு மில்லாதவனுகவும் ஒரு பொம்மை போலவும் காணப்பட்டான். 1793 சனவரி 21 ஆம் திகதி, 16 ஆம் உலூயி, முன்னர் 15 ஆம் உலூயியின் அரண்மனே எனப்பட்டதும்
செல்லப்பட்டான் ; அவனேக் கொண்டு செல்லும் தேசிய காவற்படை வீரரும் மக்களும் வழி நெடுக அமைதியாக நின்றனர்; புரட்சி அரண்மனே யில் அரசன் தவே கொய்யப்பட்டது. கோக்கொலே செய்தவர்கள் அத்துடன் நிற்கவில்லே.
நிலேமையை மீள ஆராயவேண்டிய தேவை புரட்சியாளர்க்கு ஏற்படி விஸ்லே, தமூரிசு, கசுற்றின் ஆகிய இடங்களிலேற்பட்ட வெற்றிகளின் பின் சமவாயத்திற்குப் பெரும் உற்சாகமுண்டாயிற்று, சவோய் பிரான்சுடன் சேர்க்கப்பட்டுவிட்டதாகச் சமவாயம் 1792, நவம்பரில் அறிவித்தது. 1648 இல் ஏற்பட்ட மன்சுதர் உடன்படிக்கைக்குப் பின் இடச்சுக்காரருக்கு மாதி திரம் திறந்துவிடப்பட்ட செல்டு இப்பொழுது எல்லா நாடுகளுக்கும் திறந்து விடப்பட்டது. தாண்டன் 1793, சனவரியில் இயற்கை எல்லேப் புறக் கோட்பாடு எனும் அறிவித்தலே வெளியிட்டான் ; இந்தக் கோட்பாட்டைதீ தொடக்கியவன் 14 ஆம் உலூயி எனச் சிலர் கூறுவது பிழையாகும் இந்தக் கோட்பாட்டின்படி இாைன் எல்லேப்புறம் பிரான்சுக்குரியது எனத் தாண்டன் கூறினுன். இந்த நடவடிக்கை போர் பரவுவதற்கு இடமளிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 189
இவர்கள் இப்பொழுது மறந்துவிட்டனர்; ஏழாண்டுப் போரிலேற்பட்ட தோல்விக்கும், 1787 இல் உண்டான தாழ்வுக்கும் பழிவாங்கும் காலம் வந்துவிட்டது. பிரான்சில் இங்கிலாந்துக்கெதிராக விருந்த வெறுப்பு ஒசுத்தி ரியாவுக்கெதிரான வெறுப்பிற் குறைந்ததெனக் கூறமுடியாது. இங்கி லாந்து தெரட்ர்ந்து நடுநிலைமை வகிப்பதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு 1792 இல் இளம் வயதினனுன சோவெலின் பிரபு பிரெஞ்சு அரசுத் தூதுவ ஐக சென் யேமிக அாச மன்றுக்கு அனுப்பப்பட்டான். தவிரான்டும் சுவிற்சலாந்து ஆலோசகனுன உசோவரே என்பவனும் இவனுக்கு உதவி யாகவிருந்தனர். இவர்களின் உதவியுடன் முதலில் எழுதியனுப்பிய அறிக் கைகளில் இங்கிலாந்திற் புரட்சியேற்படும் அறிகுறிகள் இப்பொழுது இல்லே யென இவன் கூறியிருந்தான் ; ஆயின் இவர்களுடைய உதவி கிடைக்காது போனபின் இவன் பிரெஞ்சு அரசாங்கம் வரவேற்கக்கூடிய செய்திகளேக் கொண்ட அறிக்கைகளே அனுப்பலானுன். எனினும், பிரெஞ்சு அரசாங்கம் இந்த அறிக்கைகளில் அதிக நம்பிக்கை வைக்காது இரகசியத் தூதர் சிலரை இங்கிலாந்துக்கணுப்பியது ; கொடுங்கோன்மைக்கு எதிராக எழுவ தற்கு இந்நாட்டு மக்கள் பிரான்சின் அழைப்பை எதிர்பார்த்திருக்கின்றனர் என இந்த இரகசியத் தூதர் அறிவித்தனர். பிரெஞ்சு இரகசியத் தூதர் இங்கிலாந்தின் யாக்கோபின்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என் பதை யறிந்த பிரித்தானிய அரசாங்கம் கல்லேகொண்டது. 16 ஆம் உலூயி பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் அவனுடைய பெயரைக் கொண்ட சான் ருேலேகளுடன் இங்கிலாந்திலிருந்து சோவெலினேப் பிரெஞ்சு அரசுத் துரத ஞகத் தொடர்ந்திருக்கப் பிரித்தானிய அரசாங்கம் அனுமதிக்கவில்லே. 16 ஆம் உலூயி கொலே செய்யப்பட்டுவிட்டான் என அறிந்ததும் சோவெலி னும் எனேய பிரெஞ்சுத் துரிதக ஊழியரும் நாட்டைவிட்டு வெளியேறும்படி பிரித்தானிய அரசாங்கத்தினுற் பணிக்கப்பட்டனர். பிரான்சுடனிருந்த சூழி பற் ருெடர்புகள் அற்றுவிட்டபோதிலும் இங்கிலாந்து பிரான்சுடன் போர் புரியத் தயாராயிருக்கவிஸ்லே ; நவம்பர் 19, திசம்பர் 15 ஆகிய திகதிகளிற் பிரான்சு வெளியிட்ட ஆனேகளும், செல்டுத் துறைமுகத்தை வனேய நாடுகளுக்கும் திறந்துவிட்டமையும் பிரான்சின்மேற் போர் தொடுப்பதற்குப் போதிய காரணங்களாயிருந்தபோதிலும் இங்கிலாந்து போருக்கு எவ்வித ஆயத்தமும் செய்யவில்லே.
பிரான்சும் போரிலிறங்கப் பின்வாங்கியது. பிரிசொற்றுக்கள், நிருவாகக் கழகத்தினர், அப்பொழுது வெளிநாட்டு அமைச்சனுயிருந்த இலெபிரன், உரோபெசுபியர், மலேக்குழுவினர் சிலர் ஆகிய யாவரும் ஐரோப்பிய நாடுகளுடன் போர் எற்பாடுமாயின் புதிய பிரான்சுக் குடியரசுக்கு ஆபத்து நிகழக்கூடுமென அஞ்சினர். ஆயின் பொது மக்களுக்கும் சமவாய உறுப்பினரிற் பெரும்பான்மையோருக்கும் இது பற்றி எவ்வித அச்சமு மிருக்கவில்வே, கேர்செயின் கோமகன் இங்கிலாந்துடன் போர் தொடுக்க வேண்டுமென 1793, சனவரி 1 ஆம் திகதி கூறியபொழுது அவன் சமவாயத்தின் கருத்தையே வெளியிட்டான் இவன் பிறிற்றன் விழுமி

Page 100
190 தற்காலப் பிரான்சின் வரலாறு
யோனுயும் பிரெஞ்சுக் கடற்படையதிகாரியாயு மிருந்தமையினுல் இங்கிலாந் துக்கெதிராகப் பரம்பரையாக விருந்து வந்த வெறுப்பு இவனுக்குமிருந் தது. பிரிசொற்று முன்னர் இங்கிலாந்திலிருந்தவணுகையால் தனிப்பட்ட முறையில் இங்கிலாந்தை ஆதரிப்பவனுகவிருந்தான். மலேக் குழுவைத் தாக்கவேண்டும் என்ற பிரிசொற்றுக்களின் கருத்தை ஆதரித்தவர்களுள் கேர்செயின் கோமகனும் ஒருவன். பிரிசொற்றும் அவனுடைய நண்பர்கள் சிலரும் ஒல்லாந்துடன் சண்டை செய்வதைப் பின்போட முயன்று வந்த போது துமூரிசு ஐக்கிய மாகாணங்களே உடனே தாக்கவேண்டுமென வற்புறுத்திஜன். இவற்றிலிருந்து பிரிசொற்றுக்களிடையில் ஒற்றுமை நிலவவில்லேயென்பது தெரிந்தது. பெரிய பிரித்தானியா மீதும் ஒல்லாந்து மீதும் போர் தொடுக்கவேண்டும் என்ற ஆஞ்ஞையைப் பிரிசொற்று, 1793, பெப்பிரவரி 1 ஆம் திகதி, சமவாயத்திற் சமர்ப்பித்தான். அந்த யோசனேயை ஆதரித்து யாவரும் வாக்களித்தனர். மாச்சில் இசுப்பெயினுக்கு எதிராகவும் போர் தொடங்கப்பட்டது. இப்பொழுது பிரான்சுக் குடியரசு சுவிற்சலாந்தையும் கந்திநேவியாவையும் தவிர்ந்த வினேய ஐரோப்பிய நாடுகள் யாவற்றுடனும் போர் புரிவதாயிற்று.
போரை நடத்துவதற்கு வேண்டிய முறையான அரசாங்கம் பிரான்சில் இன்னும் ஏற்படவில்லே, சமவாயக் குழுக்கள் ஒவ்வொன்றிலுமிருந்து மூன்று உறுப்பினரைக் கொண்ட பொதுப் பாதுகாப்புக் குழுவுக்குப் போதிய அதிகாரமின்மையால் அதனுல் எதுவும் செய்யமுடியவில்லே. செமாப்பிசுவின் பின் வீடு திரும்பிய தொண்டர் படைவீரர் ஒரு பெரிய போரை நடத்துவதற்குத் தயாராயிருக்கவில்லே. 3,00,000 போர்வீரரைத் திரட்ட வேண்டுமெனச் சமவாயம் ஆஞ்ஞையிட்டபோதும் எதிர்ப்புகள் காரணமாக அந்த ஆஞ்ஞை நடைமுறையிற் கொண்டுவரப்படவில்லே மாச்சு மாத முற்பகுதியில் மெயித்திரித்தை முற்றுகையிட்ட பிரெஞ்சுட் படை தோல்வியுற்றுக் கலேந்தோடியது. மேலும் தோல்விகளேற்படக்கூடு மெனக் கருதிய துமூரிசு, அமைச்சரின் கொள்கைகளும் பெல்சியத்தி லிருந்த பிரெஞ்சு ஆனேயாளரின் சாதுரியமில்லாத நடத்தைகளுமே இத் தோல்விகளுக்குக் காரணமாகுமெனக் குறிப்பிட்டுச் சமவாயத்துக்கு ஒரு கடிதம் எழுதினுன். அவனே ஒகத்திரிய தளபதியாகிய கொபேர்க்கு மாச்சு மாதம் 18 ஆம் திகதி நீர்வின்டென் என்னுமிடத்தில் தோற் கடித்தான் ; இதன் விளேவாகத் துமூரிசு பிறசெல்சிலிருந்து வெளியேற வேண்டி யவனனன். ஒசுத்திரியாவை விரைவாக வெற்றிகொள்ள வேண்டு மென்ற திட்டம் படுதோல்வியடைந்தது,
பிரெஞ்சுத் தளபதியாகிய துமூரிசு இப்பொழுது இரண்டாவதும் மிக இரகசியமாக விருந்ததுமான தன் திட்டத்தைச் செயற்படுத்த முனேந்தான் தன் படைகளுடன் பாரிசுக்குச் சென்று 1791 ஆம் ஆண்டின் அரசமைப்பை நிலநாட்டி, இளஞனுன 17 ஆம் உலூயியை அரசனுக்குவதே அத்திட்ட மாகும். ஒசுத்திரிய தளபதியாகிய மாக் என்பவனுடன் ஒரு இரகசிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 191
ஒழுங்கு செய்து கொண்டு பிரெஞ்சுப் படைகளே எல்லேப்புறத்திற்குக் கொண்டுவந்தான். துமூரிகவிற் சந்தேகங்கொண்ட சமவாயம் அவனே அழைத்துவரும்படி சில பிரதிநிதிகளே அனுப்பியது ; துமூரிசு அப்பிரதி நிதிகளேச் சிறைசெய்து ஒகத்திரியரிடம் ஒப்படைத்தான். பின்னர் பாரி சைத் தாக்கும்படி அவன் தன் படைகளே எலியபொழுது அப்படைகள் அவன் ஆணேயை எற்க மறுத்தன ; உடனே துமூரிசு, தன் படையதி காரிகள் பலருடன், முன்னர் லா வயெற்றி செய்தது போன்று, ஒசுத்திரியருடன் சேர்ந்து கொண்டான்.
இவ்வேளேயில் தென் பகுதியில் இரைன் எல்லேப்புறத்தைக் காவல் செய்து வந்த கசுற்றின் அவ்விடத்தினின்று கலேக்கப்பட்டான். படைக்கு வேண்டிய வீரரைக் கட்டாயமாகச் சேர்க்கத் தொடங்கியபொழுது வென்டீ மாகாணம், மார்சு மாதத்தில், எதிர்த்தெழுந்தது ; இதுவே பிரான்சிஸ் புரட்சிக்கெதிராக எழுந்த முதல் மாகாண எழுச்சியாகும். மக்களுக்கு அடுத்தத்ேது நிகழ்ந்த துன்பங்களின் விளேவாகவே 1792 ஒருத்திலும் செத்தெம்பரிலும் குழப்பங்களேற்பட்டன; பொருளாதார நெருக்கடிகளும் குழப்பங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாயிருந்தன. போர்ச் செலவுகள் காரணமாகப் பணவீக்கமேற்படுவதாயிற்று; அப்பொழுது பெரிய பிரித்தா னியா மீதும் ஒல்லாந்தின் மீதும் போர் தொடுத்தமையினூலேற்பட்ட செலவுகளுக்காகச் சமவாயம் 80 கோடி புதிய அசிக்நாற்றுக்களே ஒதுக்கி யது. பணவீக்கத்தின் வினேவாக உணவு நெருக்கடியுமேற்படுவதாயிறறு. மக்களின் பொருளாதாரத் துயரை நீக்கவேண்டுமெனக் கிளர்ச்சி செய்யும் தலேவர்கள் பாரிசு வீதிகளிற் முேன்றினர் ; இத்தலைவர்களுள் Lë35 உரூ என்பவர் முக்கியமானவர் ; இவரே அரசாங்கத்துக்கெதிராக உழவர் களேத் தூண்டிவிட்டவர் என 1790 இற் குற்றஞ் சாட்டப்பட்டவர்; கோடெலிய சங்கத்திற் றீவிரமாகப் பேசிவந்ததன் விளேவாக இவர் மிக்க செல்வாக்குடையவரானுர், தபாற் திணைக்கள உத்தியோகத்தணுயிருந்த வானெற்று என்பவனும் தன் பேச்சு வன்மையினுல் மக்கட் கும்பவேத் தூண்டி வந்தான். இயற்கையாகவே பாராளுமன்றத்திற்கு எதிராகனிருந்த இவர்கள் மக்களின் இன்னல்களேப் பயன்படுத்திக் கலம்பகங்களே யுண்டுபண்ணி, மக்களின் தலைவர்களாயினர். இவர்கள் பழைய ஆட்சி யின்போது நிலவிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளே ஆதரித்தமையினூல் இவர்களே எதிர்ப் புரட்சியாளர் எனச் சமவாயம் கருதிற்று. பிரிசொற்றுக் களும் அமைச்சர்களும் இவர்களே எதிர்த்தனர்; ஆயின் யாக்கோபின் மலேக் குழுவினர் தமது அரசியல் எதிரிகளுக்கெதிராக இவர்களைப் பயன் படுத்தினர்.
1793 பெப்பிரவரியில் யாக்கு உரூவின் தலைமையில் நறைபெற்ற உணவுக் கலம்பகங்களினுல் எவ்வித நன்மையு மேற்படவில்லே. மாச்சு மாதத்தில் நிகழ்ந்த ஒரு இயக்கத்தின் விளேவாக பிரிசொற்றுக்களின் அச்சகங்கள் நாசமாயின. துமூரிசின் துரோகச் செயலும் பிரெஞ்சுப்

Page 101
192 தற்காலப் பிரான்சின் வரலாறு
படைகளுக்கேற்பட்ட தோல்விகளும் நாட்டில் அமைதியின்மையை யேற் படுத்தின; வெளிநாடுகள் பிரான்சின்மேற் படையெடுக்கக் கூடுமெனவும் எதிர்ப்புரட்சி யேற்படக்கூடுமெனவும் பலர் பயந்தனர். பிரிசொற்றுக்க ளூக்கும் மலேக்கட்சியினருக்குமிடையி லேற்பட்ட சண்டைகளேத் தீர்ப்பதி வீடுபட்டிருந்த சமவாயம், எதிர்ப்புரட்சியாளர்களுக்கு மேலும் கடுமையான தண்ட2னகளே விதிப்பதற்கு மாத்திரம் உடன்பட்டது. பணிவில்லாத குருமாருக்கும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்குமுரிய தண்டனேகள் மேலும் கடுமையாக்கப்பட்டன : துரோகிகளே விசாரனே செய்வதற்காகிய ஒரு புரட்சி முறைமன்று நிறுவப்பட்டது , மாகாணங்களிற் புரட்சி நட வடிக்கைகளே உறுதிப்படுத்துவதன் பொருட்டுப் பிரதிநிதிகள் அனுப்பப் பட்டனர்; புரட்சிக்கெதிரான இயக்கங்களிலீடுபடுவோர் உடனே தலே கொய்யப்படுவதை அங்கீகரிக்கும் ஆஞ்ஞை பொன்றும் நிறைவேற்றப் பட்டது. மாச்சு 21 ஆம் திகதி ஒவ்வொரு சமிதியிலும் காவற்குழுக்கள் நிறுவப்பட்டன. எப்பிரில் 6 ஆம் திகதி பிரிசொற்றின் இசுனூட்டின் யோசனேப்படி, பொதுசனப் பாதுகாப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது நிருவாகக் கழகத்தை மேற்பார்வை செய்வதே இதன் கடமையாகும். கழகம் தன் முகவருக்குக் கொடுப்பதற்கென 1,00,000 இலிவரும், அதன் இரகசியச் செலவுகளுக்கென 1,00,000 இலிவரும் அதற்கு வழங்கப்பட்டமை ஒரு மிக முக்கிய அமிசமாகும்.
புரட்சி அரசாங்கம் கையாண்ட வழிவகைகளுக்கும் 1793 இல் ஏற்பட்ட திகிலுட்டும் நிலேமைக்கும் சமவாயமே பொறுப்பிலிருந்தது ; சமவாயத் தில் பிரிசொற்றுக்கள் இப்பொழுதும் போதிய செல்வாக்குடையவராயிருந் தனர். பிரிசொற்றுக்ளும் உரோபெசுபியரின் மலேக் கட்சியினரும் சண்டை யிடுவதை விரும்பாத சமவாயம், முதற் பொதுப் பாதுகாப்புக் கழக உறுப்பினராக எக்கட்சியிலும் சேராதிருந்த தாண்டன், பரியர் போன்ற சிலரைத் தெரிவு செய்தது. தாண்டன், பிளெயின் கட்சியினரின் உதவி யுடன், சண்டையிட்டுக்கொண்டிருந்த இரு கட்சிகளிடையிலும் ஒற்றுமை யேற்படுத்த முனேந்தான் ; ஆயின் மலேக்கட்சியினர் தங்கள் விடயத்தில் மற்றையோர் தலேயிடுவதை விரும்பவில்வே ; முந்திய ஆண்டிற் போலவே அவர்கள் தொடர்ந்து தாம் விரும்பியவாறன நடவடிக்கையிலிடுபட்டனர். 1792 ஒகத்தில் இவர்கள் சட்டமன்றத்தைக் கலைக்க முயன்றனர்; இப் பொழுது சமவாயத்திலிருந்த தம் எதிரிகளே அதிலிருந்து நீக்கவும் எத்தனித்தனர். 1793 மே மாதம் ஒரு புதிய டொதுசன இயக்கமுண் டாயிற்று ; இந்த இயக்கத்தை மலேக் கட்சியினர் மறைந்து நின்று ஒழுங்கு செய்தார்களா, அல்லது இவர்களின் சூழ்ச்சியை அறியாத பாரிசுச் சமிதி உறுப்பினர் சிலர் ஒழுங்குபடுத்தினூர்களா வென்பது தெரியவில்லே. இப்பிரிவுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்ட கலாம் விளேக்கும் குழுவொன்று, மே மாதம் 28 ஆம் திகதி, அதிமேற்றிராணி பாரின் மாளிகையில் நிறுவப்பட்டது. 1792, ஒகத்திற் போன்று ஒரு
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 1፴8
புரட்சிச் சமிதியும் அமைக்கப்பட்டது; அத்துடன், முன்னர் ஒரு சங்க அதிகாரியாயிருந்த அன்றியட்டு என்பவன் தேசிய காவற்படையின் தளபதிப் பதவியைக் கைப்பற்றினுன்,
யூன் 2 ஆம் திகதி, ஒரு பெரிய சனக்கும்பல் சமவாயம் கூடியிருந்த துயிலெரீசைச் சூழ்ந்து நின்று, கலகம் விளேவிக்கும் உறுப்பினரைச் சிறை செய்ய வேண்டுமென வற்புறுத்தியது ; இக்கும்பலுடன் தேசிய காவற் படையினரும் டலர், பீரங்கிகளுடன் வந்திருந்தனர். கலகம் விளேவிக்கும் உறுப்பினர் என இவர்கள் குறிப்பிட்டது முக்கிய பிரிசொற்றுக்கள், அவர்க ஆளுடன் சேர்ந்திருந்த அமைச்சர்களாகிய இலெபிரன், கிளாவியர், சமிதியை ஒழிப்பதற்கென நிறுவப்பட்ட ஆ2ணக்குழு உறுப்பினர் பன்னிருவர் ஆகி யோரையே. மலேக் கட்சியினரின் எதிரிகளாகிய இவர்களின் பெயர்ப் பட்டிய லேத் தயாரித்துச் சனக்கும்பவிடம் கொடுத்தவர்கள் உயர் நிலையிலிருந்தவர் கள் என்பது தெளிவு. சனக்கும்பனாற் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் பிறிற்றன் நியாயவாதியும், அரசமைப்பு முறையான முடியாட்சியை ஆதரிப் பவனுமான இலஞ்சுயினயிசு என்பவனே சமவாயத்தைச் சுற்றி நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களேத் தாக்கிப் பேசினுன் ; இவர்கள் சட்டத்திற்கு முரணுன அதிகாரம் செலுத்தப் பார்க்கிறர்கள் எனவும் இவர்களுடைய விண்ணப்பம் "பாரிசு வீதிகளிலுள்ள சேற்றுக் கூடாக இழுத்துக்கொண்டு வரப்பட்டது " எனவும் கூறினுன். இவன் பேசுவதைத் தடுக்க முயன்ற மலேக்குழுவினர் ஆர்ப்பாட்டக்காரரின் பிரதிநிதிகளே உள்ளே அனுமதிக்க வேண்டுமெனவும் வற்புறுத்தினர். மார்செயில்சு இளஞனும், அன்ரினசு போன்ற அழகன் என உரோலந்துச் சீமாட்டியினுற் புகழப்பட்டவனுமான பாபரூ என்பவன் மாத்திரமே இலஞ்சுயினயிசுவை ஆதரித்துப் பேசினுன், இவ்வாறு சமவாயத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கையில் அன்றி பட்டின் தலேனமயிலிருந்த படைகள் சமவாயத்தினர் வெளியேற முடியாத படி வழிகள் யாவற்றையும் அடைத்துவிட்டனர். ஈற்றில், உரோபெகமியரின் ஆதரவாளனும் பாரிச வாதத்திஐற் பீடிக்கப்பட்டவனுமாய கூதன் என் பான் மண்டபத்துட் கொண்டுவரப்பட்டான ; அங்கே சென்றதும், அன்றியட் டினதும் புரவன் படைவீரர்களினதும் கோரிக்கைக்குச் சமவாயம் உடன் படவேண்டுமெனவும், அவர்கள் குறிப்பிட்டவர்களேச் சிறையிலிடும்படி ஆஞ்ஞை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவன் வற்புறுத்தினுன். அப் பொழுது சமவாயத்திற்குத் தலேமைதாங்கியிருந்த எரோல் த செச்சிலிசு என்டான், உறுப்பினர் கருத்தைக் கேட்காமலே, ஆஞ்ஞை நிறைவேறி விட்டதாக அறிவித்தான்.
இதன் பின்னர் பல பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததைப் பயன் படுத்தி மேலும் சிலர் சிறைசெய்யப்பட்டனர்; அத்துடன் கிரோண்டிக் கட்சி யினர் அபாய் விளேவிக்கக் கூடியவர்கள் என்ற கதையும் பரப்பப்பட்டது. கோழைத்தன்மையுள்ள பிரதிநிதிகள் சிலர் டாரிசைவிட்டுச் சென்றனர்; பின்னர் மலேக்ட்சியினராகிய யாக்கோபின்சன், சனக்கும்பவிலின் ஆதர

Page 102
1} தற்காலப் பிரான்சின் வரலாறு
வுடன், சமவாயத்தைத் தம் ஆணேயிற் கொண்டு வந்தனர். இதன்பின் சமவாயத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய அதே சத்திகனே இவர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் இவர்களுக்கே ஆபத்து நேரும்போலத் தோன்றியது. இப்பிரச்சிைேனயத் தீர்ப்பதற்கு இவர்கள் ஒரு சுலபமான வழியைக் கையாண் டனர். ஆர்ப்பாட்டத்திப்பீடுபட்டவர்கள் வேலேக்குச் செல்லாதிருந்த நாள் ஒவ்வொன்றுக்கும் 40 சவுசு நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது ; அத்துடன் ஆர்ப்பாட்டக்காரரின் நடவடிக்கைக் குழும்ை கஃக்கப்பட்டது. பின்னர், தம் கொள்கைகளேத் தாம் தவருது கடைப்பிடிப்பவர்கள் என்பதைக் காட்டுவதற் ஆாக மனேக் கட்சியினர் ஒரு குடியாட்சி முறையான அரசமைப்பைச் சமவாயத் திற்குச் சமர்ப்பித்தனர்; இந்த அரசமைப்பை ஒரு யாக்கோபின் குழுவே தயாரித்தது. அபசமைப்பு சமவாயத்தினுஸ் உடனே ஏற்கப்பட்டுச் சட்ட மாயது ; எனினும் போர் முடிவதற்கு முன் புதிய அரசமைப்புச் சம்பந்த மாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லேயெனத் தீர்மானித்து அது ஒதுக்கி வைக்கப்பட்டது.
யூன் மாதத்தில் நடைபெற்ற எழுச்சியின் லிளேவாக அரசியல் நிலேமை பெரிதும் மாற்றமடைந்தது. சண்டையிட்டுவந்த இரு கட்சிகளிலொன்று முற்ருகத் தோற்கடிக்கப்பட்டதும் சமவாயத்திற் சண்டைகள் ஒய்ந்தன. நடுநிலைமை வகித்து வந்த பரியர் முதலிய சிலர் வெற்றிபெற்ற மலேக் கட்சியினருடன் சேர்ந்தனர். பொதுப் பாதுகாப்புக் குழுவில் முதல் மூன்று மாதமும் உறுப்பினராயிருந்த தாண்டலும் அவனுடைய தொகுதியினரும் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். பூலேயிற் புதிய குழு அமைக்கப்பட்டபொழுது மலேக் கட்சியினராகிய எரோல் த செச்சிலிசு, யீன்பொன் செயின்-அந்திரி, செயின்-யகற்று, கூதன் மாண் பிரியர் ஆகியோரும், பிளெயின் கட்சியினராகிய பரியம், உரொபேட்டு இலின்டெற் ஆகியோரும் அதில் இடம் பெற்றனர். யூலேக்குப் பின் உரோபெசுபியர், ஒகத்தில் காணுெற்று, கோற்றெடி ஒரின் பிரியர், 'செத்தெம்பரில் பிலோட்டு-வரீன், கொலட் த ஏபொயிசு ஆகியோரும் சேர்ந்தார். எரோஸ் விரைவில் அக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட டான் ; எஞ்சியிருந்த யாவரும் புரட்சியின் மிக முக்கிய காலமாகிய 1793 பூவே தொடக்கம் 1794 யூவே வரை பொதுப் பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராயிருந்தனர்.
 

அத்தியாயம் 5 * பொதுப் பாதுகாப்புக் குழு
புதிய பொதுப் பாதுகாப்புக் குழுவின் நியமனத்துடன், புரட்சிப்பானித யிற் செல்லும் பிரான்சு, முதன்முறையாக, உறுதியான நிருவாகம் நடத் தக்கூடிய ஒரு அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியில்லாத ஒரு சட்ட மன் றத்தையும் பெற்றது. வவிமை மிக்க பொதுப் பாதுகாப்புக் குழுவின் விருப்பத்திற்கு இனங்கவே சமவாயம் அடுத்த பன்னிரண்டு மாத காலத்தி லும் நடந்தது ; அமைச்சர்கன் அக்குழுவின் முகவர்கள் போலாயினர் : அவர்களின் நிலே பரிதாபத்திற் கிடமானது எனவும், தம் சொந்த மூக் கைத் துடைப்பதற்கே அவர்கள் அக்குழுவின் அனுமதியைப் பெறவேண்டி பவர்களாயிருந்தனர் எனவும் அப்பொழுதிருந்த அமெரிக்கத் தூதர் குறிப் பிட்டார். இத்தகைய வலிமை முன் எப்பொழுதாயினும் அக்குழுவுக் கிருந்ததில்வே ; எனினும் தாம் பெற்ற வலிமையைத் தகுந்த முறையிற் பயன்படுத்தக்கூடிய உறுப்பினரே அக்குழுவிலிருந்தனர். முன்னெப்பொ முதுமில்லாதவாறு மிகத் திறமையும் வலிமையும் மிக்கவர்களேக் கொண் டிருந்தது பிரெஞ்சு அரசாங்கம். நாட்டில் நிலவிய இடர் நிறைந்த நிலேமை காரணமாக இப்பொழுது ஒற்றுமையேற்பட்டது. பாதுகாப்புக்குழுவிலுள்ள உறுப்பினர் பயங்கரவாதிகளாகிய " அரசியல் வாதிகள் “ எனவும், படை யையும் அரசாங்கத்தையும் சீர்திருத்திப் பிரான்சைக் காப்பாற்றிய “நிரு வாகிகள் " எனவும் வேறுபடுத்திக் காட்ட வரலாற்ருசிரியர்கள் முனேந்த போது அத்தகைய வேறுபாடுகள் தெளிவாக விருக்கவில்லே ; ஆயின் ஓரளவு தொழிற் பிரிவு இருந்ததெனக் கூறலாம். பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் தனித்தனித்தன்மையும் மதிப்பும் வாய்ந்த வர்களாயிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.
எரோல் த செச்சிவிசுவைப் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லே அழ கிய தோற்றமுடைய இளஞனுன இவ்விழுமியோன் செல்லணுயும் பேராசை யுடையவனுயும், புகழ்பெற்ற பாம்பரையைச் சேர்ந்தவனுபவுமிருந்தான். இவன் தாயகப்பற்றுடையோர் என்ற கட்சியைச் சேர்ந்தன்ை. யூன் 2 இன்
டபெர் ட்சியின்ே କ୍ଳିନ୍ଦ iறி ரேவின წiკეii კუბ.);%. : நடைபெற்ற புரட்சியின்போது இவன் ஆற்றிய சேவைகவின் விளேவாக சமவாயத்தில் ஒரு முக்கிய உறுப்பினணுணுன். 1793 ஆம் ஆண்டு அரச மைப்பு ஏற்கப்பட்டபொழுது சாம் த மார்சு என்ற இடத்தில் நடைபெற்ற விழாக்கொண்டாட்டத்திற்குத் தவே ைநாங்கி விழாவைச் சிறப்புற நடத் திப் புகழ்பெற்றன். பலிபீடத்தில் வைக்கப்பட்டிருந்த சுதந்திரர் விலே யின் மார்பிவிருந்து பாய்ந்த பளபப்டான நீரைக் கொண்ட கிண்ணங்களே, ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் சென்ற பிரதிநிதிகளுக்கு இவன்
15

Page 103
193 தற்காலப் பிரான்சின் வரலாறு
வழங்கிய முறை இவனுக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது. கவலேயற்றவனும், இன்பநாட்டமுடையவனும், சாடினிய அரசனின் படை வீபன் ஒருவினின் மனேவியை வைப்பாட்டியாக வைத்திருந்தவனுமான
இவனே, கண்டிப்பானவர்களும் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மையுடைய வர்களுமான மவேக்குழுவினர் விரும்பவில்லே ; இதனுல் இவன் பொதுப் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுப் பின்னர் கொவே செய்யப்பட்டான்.
பிலோட்டு-வரின், கொலட் த ஏபொயிசு ஆகிய இருவரும் எனேயோரிலும் பார்க்க முக்கியமானவர்கள். கொலட் பொது மக்களின் உணர்ச்சிகளேத் தூண்டிவிடக் கூடியவாறு பேசும் வன்மையுள்ளவன். பிலோட்டு-வரின் கொலட்டிலும் பார்க்கத் திறமை மிக்கவன் : லா உரொசேல் நியாயவாதி யொருவரின் மகனுன இவன் முதலில் பேச்சுக்கலே பயிற்றும் பாடசாலே ஒன்றி: ஆசியியணுகவிருந்தான் அங்கிருந்த இவனுடைய கூட்டாளியாகிய வஐபூச்சைப் போலவே இவனும் புரட்சி அரசியலிலீடுபட்டான். பாரிசுச் சமிதி யுடனும் பிரிவுகளுடனும் தொடர்பு பூண்டிருந்த இவன் சமவாயத்தில், யூன் 2 ஆம் திகதி நடைபெற்ற இயக்கத்தை ஆதரித்தான். இவன் ஒரு கிளர்ச்சியாளனுயிருந்த போதிலும் பயனளிக்கக்கூடிய சில நூல்களேயும் பிர சுரங்களேயும் வெளியிட்டான் அரசாங்கப் பிரச்சினைகளே ஆராய்ந்த இந்த வெளியீடுகளின் விளேவாகவே உள்ளூராட்சியைத் திருத்தியமைக்கும் மிக முக்கிய விரிமேயர்ச் சட்டம் 1793 நவம்பரில் நிறைவேற்றப்பட்டது.
பிரியர்கள் இருவர் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராயிருந்தனர்; இவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் எனக் கூறமுடியாது. சாளன்-சேர்-மாண் என்ற இடத்தைச் சேர்ந்த நியாயவாதியாகிய மாண் பிரியர் என்பவன் படைகளேப் பார்வையிடுவதிலும் திணைக்களங்களுக்குச் செல்வதிலும் தன் பதவிக் காலத்தைக் கழித்தான். மற்றைய பிரியர், கோற்றெடி ஒரைச் சேர்ந்தவன் புரட்சி தொடங்கிய காலத்தில் ஒரு எஞ் சினியராகவிருந்த இவன் போர்த் தளவாடங்கள் ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருந்தான் ; இவன் காணுெற்றின் நண்பனுயுமிருந்தான். இலாசாரி காணுெற்று புரட்சிக்கு முன் எஞ்சினியர்ப் படைப்பிரிவில் ஒரு தலேவனுக விருந்தவன். தான் விழுமியோர் வமிசத்தவன் என அவன் நிரூபிக்கத் தவறியமையினுல் அவன் காதவித்த பெண்ணே மணக்க அவனுக்கு அனு மதியளிக்கப்படவில்லே; அத்துடன் படையிற் பதவியுயர்ச்சி பெறவும் அவன் தவறிஞன். சட்ட மன்றத்திலும் சமவாயத்திலும் அவன் இடவர்களுட னேயே சேர்ந்திருந்தான் ; படைக் குழுவிலும் அவன் புகழ்பெற்றவஞய் விளங்கினுன். மொன்டோட&னச் சேர்ந்தவனும், கடற்படையிற் சிலகாலம் கழித்தபின் ஒரு மத குருவானவனுமாகிய யீன்பொன் செயின்-அந்திரி என்பவன் பொதுப் பாதுகாப்புக் குழுவின் சார்பில் பிறெசுற்று என்னு மிடத்திற் கடற்படையொன்றை அமைப்பதிலீடுபட்டான். பரியர் என்பவன் பிரிநீசைச் சேர்ந்த ஒரு நியாயவாதி இவன் ஒரு சிறிய விழுமியோர் குடும் பத்தில் மனம்புரிந்து மானிய நிலம் சிலவற்றைப் பெற்றபின் "பரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு
த வியூசாக்கு" எனத் தனக்குப் பெயரிட்டான். அரசமைப்புக் கழக உறுப் பினனுக 1789 இல் தெரிவு செய்யப்பட்ட இவன் இக்கழகத்தில் நடை பெற்ற வாக்குவாதங்களேப் பற்றி "பொயின் து வோர் " என்ற வெளியீட் டில் எழுதினுன் சமவாயத்தில் இடவர் குழுவைச் சேர்ந்திருந்த இவன் சமவாயத்தின் ஒரு சிறந்த பேச்சாளன் எனப் பெயர் பெற்றன் ; பொதுப் பாதுகாப்புக் குழுவின் கருத்துக்களேச் சமவாயத்துக்கு அறிவிக்கும் பொறுப் பும் இவனுடையதாயிருந்தது. பாதுகாப்புக் குழுவின் தடைகளேப் பற்றி அழகாக இவன் விவரித்தமையினுல் இவன் "தவேகொய் தறியின் அணுக் கிரியன்” என அழைக்கப்பட்டான். நொண்டியும், சிறிய தோற்றமுடைய வனுமாயிருந்த கூதன் என்பவன் ஒவேணேச் சேர்ந்த ஒரு நியாயவாதி யாகும். இவன் உரோபெசுபியரைக் கடைசிவரை ஆதரித்து வந்தான் ; இலேயனுக்குச் சென்ற தூத்துக்குழுவில் உறுப்பினனுயிருந்த இவன் தீன் கூட்டாளிகள் வலோற்கரச் செயல்களிலீடுபடுவதை மட்டுப்படுத்தினுள், அவன் பலாத்காரச் செயல்களிலீடுபடாதவனு யிருந்தபோதிலும் மற்றவர் களே அச்செயல்களிலீடுபடத் தூண்டிவிடும் பேச்சு வன்மையுடையவனு யிருந்தான். உரோபெசுபியருடன் மிக நெருங்கிப் பழகிய மற்றெருவன் செயின்-யசுற்று எனும் பயங்கரமூட்டும் இளேஞன். புரட்சி தொடங்கிய பொழுது இவனுக்கு வயது இருபத்தொன்று, "இவன் மிக்க செருக்குடைய வன் ; தேவதிரவிய அனுமானம் போன்று தான் மிகுந்த பரிசுத்த மாணவன் எனக் காட்டிக் கொண்டான் " எனக் காணுெற்று, கமிலி தெசுமுவின்சு ஆகியோர் கோபத்துடன் குறிப்பிட்டனர். அவன் தொடர் கத்தில் வெளியிட்ட பிரசுரங்களில் வோல்தேயர் போன்று குருமாருக்கெதி சான உணர்ச்சியும் முறையற்ற வழியைப் பின்பற்றும் தன்மையுயும் உன் விவனுகக் காணப்பட்டான். புரட்சியின்போது அவன் எழுதிய அரசியற் கட்டுரைகளும், தயாரித்த அரசமைப்பும் சிபாட்டன் குடியாகக்கு வழிவகுத் தன. அவன் எதையும் செய்துமுடிக்க முனேபவனுயும், இரக்கமோ, மட்டான குணவியல்போ இல்லாதவனுயும் காணப்பட்டான்.
இத்தகைய திறமைசாலிகளேயும் இரக்கமற்றவர்களேயும் கொண்டிருந்த பொதுப் பாதுகாப்புக் குழு உரோபெகபியரின் சருவாதிகாரமாக விளங் சிற்று எனக் கூறுவது பிழையாகும். எனினும் அறச என்ற இடத்தைச் சேர்ந்த சிறிய தோற்றமுடைய இந்த நியாயவாதியே அப்பொழுது மிக முக்கியமானவனுயிருந்தான் எனச் சொல்வதிற் பிழையில்லே. திட்டமான பேச்சு, நேர்த்தியான உடை, சீரான ஒழுக்கம், மதிப்பான வாழ்க்கை ஆதியவற்றுடன் கூடிய இவன் பலராலும் நன்கு மதிக்கப்பட்டான் ; ஆயினும், இவனுடைய வீழ்ச்சியின்பின், இவன் புரட்சிகாலத்தில் ஆற்றிய சேவைகள் திட்டமிட்டு, இழிவுபடுத்திக் காட்டப்பட்டன; இவனுக்கிருந்த நற்பெயரைக் கெடுப்பதற்காகவே இவ்வாறு காட்டப்பட்டது. புரட்சி அரசியல் வாதிகளுள் இவன் உயர்ந்த இடம் பெற்றமைக்கு, இவன் அரசமைப்பு
Holy Sacrament,

Page 104
198 தற்காலப் பிரான்சின் வரலாறு
மன்றத்திலாற்றிய சிறந்த பேச்சுக்கள் முக்கிய காரணமாயிருந்தன. தானே மக்களின் குரல் என்ற கருத்துப்படப் பேசிணுயினும் இவன் மக்களத் தூண்டிவிடும் ஒரு தலைவனுக விருக்கவில்லே. போரில் இறங்கவேண்டுமென 1792, வசந்தகாலத்தில் இருந்த கிளர்ச்சியை இவன் தனியணுக நின்று எதிர்த்து வெற்றிகண்டான் ; எபேட்டு ஆதரவாளர்கனேயும் மற்றும் கோப மூட்டப்பட்டவர்களேயும் இவனே தனித்து அடக்கினுன். உரோபெசுபியர் சொல்லிய ஒவ்வொன்றிலும் அவனுக்கு நம்பிக்கையிருந்தமையினுல் அவன் இடர் விளேக்கக்கூடியவன் எனக் குறிப்பிடப்பட்டது சரியே. அவன் ஒரு சமயக் கட்சியின் தலைவன் போன்று விளங்கிஜன். நம்பிக்கையற்றவர் க3ளத் தன் கட்சியிலிருந்து நீக்கினுன். கல்வின் என்பவனேப் போன்றே இவனும் தனிப்பட்டவர்களிலும் பார்க்க அரசியற் றத்துவங்களே முக்கிய மானவையெனக் கொண்டான் ; எனினும் புரட்சிக் காலத்தில் இவனுக்குப் பெருந் தொகையான பற்றுள்ள நண்பர்களும் ஆதரவாளர்களுமிருந் தனர். அவனே எவரும் வியக்கலாம் அல்லது வெறுக்கலாம், மின்னிக்க லாம் அல்லது குற்றவாளியெனக் கூறலாம், ஆணுல் அவனேச் சிறுமைப் படுத்தி எதுவும் கூறமுடியாது. புரட்சியில் முக்கிய பங்கெடுத்தவர்களின் பிரதிமைகள் செய்து வைப்பதற்காகிய ஒரு திட்டம் பற்றிப் பேசும்பொருட்டு டேவிட் என்பவன் 1832 இல், வயோதிபனுயும் நோய்வாய்ப்பட்டவனுயு மிருந்த பரியரிடம் சென்றன் : அப்பொழுது புரியர் எழுந்திருந்து அதி காரத்தொனியுடன், "உரோபெசுபியரை மறந்து விடாதே; அவன் மிகுந்த நேர்மையுள்ளவனுயும் உண்மையான குடியரசு வாதியாகவும் இருந்தவன்" எனக் கூறினுன்.
பொதுப் பாதுகாப்புக் குழுவின் கடமை இலகுவாயிருக்கவில்லே. பிரான்சு ஐரோப்பாவிற் பெரும்பான்மையான நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிரு ந்த அதே நேரத்திற் பாரிசு, பிரான்சின் எனேய பாகங்களுடன் போரிட்ட வண்ணமிருந்தது ; பிரான்சில் நடைபெற்றுவந்த உண்ணுட்டுக் கலகங்களு க்கு இக்குழுவே பெரும் பொறுப்புடையதாயிருந்தது எனக் கூறலாம். மஐக் கட்சியினர் பிரிசொற்றுக்களே அழிப்பதற்குப் பயன்படுத்திய முறை ாவின் விளேவாகவே உண்ணுட்டுக் கலகங்களேற்பட்டன . எனினும், இக் கட்சிகளிரண்டும் எதற்காக ஒன்றுடனுென்று சண்டையிட்டன என ஒருவர் கேட்டால் அக்கேள்விக்குத் தகுந்த விடையளிப்பது கடினமாகும். இரு கட்சித் தலேவர்களின் "சமூக, அரசியற் கருத்துக்களில் அதிக வித்தியாச மிருக்கவில்லை. சொத்துக்கள் மேலுள்ள உரிமை பரிசுத்தமானது என்பதி லும், பொருளாதார சுதந்திரம் என்ற தத்துவத்திலும் இரு கட்சிக்கும் நம்பிக்கையிருந்தது ; அரசமைப்பு முறையான முடியாட்சியை இப்பொழுது இக்கட்சிகள் இரண்டும் ஆதரிக்கவில்லே : மக்களின் இறைமையை இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டதுடன், மக்கள் எனும்போது சொத்தில்லாப் பாட்டாளியர் அதனுள் அடங்கவில்லே யென்பதையும் அவை யேற்றுக் கொண்டன. சமய சம்பந்தமாக, பிரிசொற்றுக்கள் மலேக்கட்சியினரிலும்
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 99
பார்க்கக் கூடிய தீவிரமாகக் குருமாபை எதிர்ப்பவர்களாகக் காணப்பட்ட வினர் இரு கட்சியினரும் தம் பேச்சுக்களாலும் சஞ்சிகைகள் மூலமும் மக்களப் பலாத்காரச் செயல்களிலிறங்கத் தூண்டினர்; சமவாயத்திலிருந்த தம் எதிரிகளேத் தடைசெய்வதற்குப் பிரிசொற்றுக்களே முதலில் எத்தனம் செய்தனர். கொந்தளித்துக் கொண்டிருந்த பாரிசு மக்கள், அவர்கஃாத் தூண்டி வந்த கிளர்ச்சியாளர் ஆகியோர் சம்பந்தமான பிரச்சிஜனகளே அணுகும் மனப்பான்மையிலேயே இரு கட்சிகளுக்குமிடையில் வேறுபாடு காணப்பட்டது. 1792, வசந்த காலத்திலும் கோடை காலத்திலும், 1793 வசந்த காலத்திலும் போரில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிரிசொற்றுக்களே பொறுப்பாயிருந்தனர். பொருளாதாரத் துறையில் கட்டில்லா வியாபாரம் என்ற தத்துவத்தை இவர்கள் கடைப்பிடித்து வந்தமையினுல் பொது மக்களின் இன்னல்களேத் தீர்க்க இவர்களால் முடியாது போயிற்று. மலேக்கட்சியினரோ போரில் அரசாங்கமடைந்த நோஸ்விகளுக்குப் பொறுப் பாயிருக்கவில்லே ; அத்துடன் பொருளாதரச சீர்திருத்தத்தின் பொருட்டு அவர்களது பொருளாதாரத் தத்துவத்தை விட்டுக் கொடுக்கவும் அவர்கள் தயாராயிருந்தனர். பாரிசுக் கும்பலின் தலைவர்களுடன் கொண்டிருந்த தொடர்பும் மலேக்கட்சியினர்க்கு வலுவூட்டுவதாயிருந்தது. சமவாயத்திற் சமநிலேயைச் சரிப்படுத்துவதன் பொருட்டுப் பாரிசுச் சமிதியையும் பிரிவு களேயும் பயன்படுத்த பாக்கோபின்கள் பின்னிற்கவில்லே ; இவர்கள் புரட்சி காமான பாரிசுச் சமிதியின் உதவியை நாடவே, பழமையிற் பற்றுள்ள மாகாணங்கள் இவர்களுக்கு எதிரான மனப்பான்மையுடையனவாயின. இந்த நிலைமை யேற்பட்டபொழுது பிரிசொற்றுக்களுக்கு மாகாணங்களின் ஆதாவு கிடைக்கலாயிற்று. யாக்கோபின்கள் மாகாணங்களின் ஆதரவைப் பெறவே, அவர்கள் கூட்டாட்சியை நிறுவிப் பிரான்சின் ஒற்றுமையை அழிக்க முயல்கிறர்கள் எனவும், புரட்சி தொடங்கிய காலத்திலிருந்து மாகாணங்களில் எதிர்க் கிளர்ச்சிகளே யுண்டாக்க முனேயும் அரச கட்சி யினரின் நட்பாளர் எனவும் மலேக்கட்சியினர் யாக்கோபின்கள் மேற் குற்றஞ் சாட்சி அவர்களே வீழ்த்த முயன்றனர்.
எதிர்க் கிளர்ச்சிகளுள் மேற்கில் ஏற்பட்டதே மிக இடையூறு விளே விப்பதாயும் நீண்ட நாள் நீடிப்பதாயுமிருந்தது. திருச்சபைக்கு எதிரான நடவடிக்கைகளின் விளேவாகக் கத்தோலிக்க பிரித்தனியில் எதிர்ப்புத் தோன்றியபோதும் 1793, வசந்தகாலத்திற் போர்வீரரைத் திரட்டுவதன் பொருட்டுக் கட்டாயச் சேர்ப்பு முறை கையாளப்பட்ட பொழுதே வென்டீயிற் பெரிய உண்ணுட்டுப் போர் உண்டாயிற்று. வென்டீயிற் கலகம் செய்யத் தொடங்கியவர்கள் மேற்கிற் பெரும்பகுதியை அடிப்படுத்தி நாந்திகவையும் முற்றுகையிட்டனர். நோர்மின்டியிலேற்பட்ட சிறு எழுச்சி இலகுவில் அடக் கப்பட்டது. மாப்செயிஸ்சிலும் போடோவிலுமிருந்த பிரதிநிதிகள் கலேக்கப் பட்டனர். இலேயனிலிருந்த தேசிய காவற்படையினர் மாநகரத் த8ல வரையும் அவருடைய ஆதரவாளர்களேயும் சிறைபிடித்ததுடன் யாக்கோ

Page 105
H தற்காலப் பிரான்சின் வரலாறு
பின்களில் 200 பேரைக் கொலேயும் செய்தனர். யூன் 2 ஆம் திகதி யேற்பட்ட எழுச்சியின்போது பாரிசை விட்டோடிய சில பிரதிநிதிகள் கலகக் காரருடன் சேர்ந்தனர்; சிலர் கொவே செய்யப்பட்டனர். இவர்கள் உண் ணுட்டுக் கலகத்துக்குக் காரணமாயிருக்கவுமில்லே, அதனுற் பயனடையவு மில்லே,
வெளிநாடுகளோடிருந்த தொடர்புகள் தொடர்ந்து சிாழியலாயின. வலெ என்சிபெனிசின் வீழ்ச்சியுடன் வட கிழக்கு எல்லேப்புறத்தில் வெளிநாட்டினர் படையெடுப்பு ஏற்படக்கூடிய நிலேமை தோன்றிற்று. கலகம் செய்த தவுலன், அரசவைக் கட்சியினரால் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. சாளற்கொடே என்பவனுல் மாறற்றுக் கொலே செய்யப்பட்டபொழுது தமக்கும் ஆபத்து நோக்கூடுமெனப் பாரிசுக் கட்சிகள் உணர்ந்திருந்தன. மாறற்றின் உடல் அன்றிரவும் அடுத்த நாளும் காட்சிக்காக வைக்கப்பட்டபின் ஊர்வலமாகக் கொண்டு சென்று கோடெலியரின் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது. மாறற்றின் மானம் மிதவாதிகளெனச் சந்தேகிக்கப்பட்ட வர்களுக்கு இடையூறு விளேவிப்பதாயிற்று ; இவர்கள் யாவரையும் சிறையி " விடவேண்டுமெனக் கட்டளேயிடப்பட்டது; இதன்பின் பிரான்சின் சதிகளி விருந்த புரட்சிக் குழுக்கள் எவரையும் ஆக்கவும் அழிக்கவும் கூடிய வலிமை பெற்றன. பதினெட்டு வயதுக்கும் இருபத்தைந்து வயதுக்கும் இடைப்பட்ட மனமாகாத ஆண்கள் மேல் விதிக்கப்பட்ட வரியை அறவிடு வதற்கெனச் சமவாயத்தினுல் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் எதிர்ப்புகளேத் தகர்த்து, சிலவேளேகளில், நாந்திகில் காரியர் செய்தது போல, இரக்க மில்லாது படுகொலேகளும் செய்தனர். இதுவரை மெதுவாகச் சென்ற முறைமன்று, பூக்கியர்-தின்வில்வி என்ற அரசாங்க வழக்குத் தொடர் வோனின் தூண்டுதலின் விளேவாக, தன் கடமைகளே வேகமாகச் செய்ய ஆரம்பித்தது. புரட்சிக் கெதிரானவர்களும் புரட்சிவாதிகளும் ஒரே மாதிரி யாகத் தூக்கிலிடப்பட்டனர். மாரி அன்ரனெற்று விசாரனே செய்யப்பட்டபின் ஒற்ருேபரில் தூக்கிவிடப்பட்டாள் ; தூக்கிவிடக் கொண்டு செல்லும்போது அவள் மிக்க துயரத்தில் ஆழ்ந்தவளாயும் தன் அழகை இழந்தவனாயும் காணப்பட்டாள் என டேவிட் வர்ணித்தான். குடியரசைத் தாபிக்க முயன்ற பிரிசொற்று, வேர்க்கினியாட்டு, அவர்களுடன் சிறை செய்யப்பட்ட இருபத் தொன்பது பேர் ஆகிய யாவரும் தூக்கிவிடப்பட்டனர் விசாானே நடை பெறும்போது இவர்கள் வாய் திறக்கக் கூடாதெனச் சமவாயம் கட்டளே யிட்டிருந்தது. உரோலந்து, கொன்டோசெற்று, கிளாவியர், பீற்றியன் ஆகியோர் கொலேத் தண்டனே பெற முன்னர் தற்கொலே செய்தனர். பரி சீமாட்டி தலேயை ஆட்டிக் கூக்குரலிட்ட வண்ணமும், இறந்த அரசனின் சகோதரி எலிசபெத்து சமய பத்தியுடனும் இறந்தனர். தோல்வி படைந்த போர்த் தலைவர்களும் தூக்கிலிடப்பட்டனர். குடியானவரின் மா அதிகாரியாக முன்னர் இருந்தவலும், பிரான்சின் மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக விளங்கியவனுமான இலவூசியர் தூக்கிவிடப்பட்டது பரி
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு ()]
தாபத்துக்குரிய செயலாகும். " கடவுள் கடுந் தாகமுடையார் " எனக் கூக்குரலிட்டான் கமிலி தெசுமூலின்சு ; டலியிடப்படுபவர் யாரென அப் பொழுது கவனிக்கப்படவிஸ்லே.
மலேக் கட்சியினரும் அவர்களின் நட்புறவாளர்களாகிய இடவர்களும் பெற்ற வெற்றி, குருமாரின் குடியியல் அரசமைப்புக் குறித்த சமரச விற்பாட்டை விரும்பாதவர்களுக்கும் வலுவூட்டுவதாயிற்று ; குருமாருக் கெதிரானூேர் கிறித்தவர்களே வேறு சமயத்திற்கு மாற்றும் இயக்கத்திற் ரீவிரமாக ஈடுபடலாயினர். இவர்கள் புதிய குடியரசுப் பஞ்சாங்கம் ஒன்றை, முதல் ஆண்டு 1792, செத்தெம்பர் 22 ஆம் திகதியன்று தொடங்குவதாக, வகுத்தனர் : இப் பஞ்சாங்கத்தில் ஒரு வாரம் பத்து நாளாகவும், எழு நாட்களுக்கு ஒருமுறை வரும் ஓய்வு நாளாகவிருந்த ஞாயிற்றுக்கிழமைக் குப் பதிலாகப் பத்து நாட்களுக்கு ஒரு ஓய்வு நாளாகவும் வகுக்கப்பட்டது. தீவிர வாதிகள், தாம் விரும்பியவாறு, சமய எதிர்ப்பு அணி வகுப்புக்களே வீதி தோறும் நடத்தியதுடன் கிறித்தவ கோயில்களேயும் குருமாரையும் தாக்கினர். நொற்றர்டேமில் சுதந்திர விழாக் கொண்டாடப்பட்டது; இவ் விழாவுக்கேற்றவாறு உடையணிந்த ஒரு நடிகை ஒரு செய்மலேமேல் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டாள். புரட்சி வெறியுடன் அணிவகுத்துச் சென்ற பாரிசுப் பிரிவு ஒன்றை விசேடமாகக் குறிப்பிடுதல் வேண்டும். தேசிய காவற்படையினர், வெண்ணிற உடையணிந்து பெண்கள் பின் தொடர, தம் மேளங்களுடன் அணிவகுத்துச் சென்றனர். சமய வெறி செத்துவிட்டது எனக் குறிக்கும் பல சின்னங்களேயும் அவர்கள் கொண்டு சென்றனர். அணிவகுத்துச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர் சம வாயத்தில், உறுப்பினரில்லாது வெறுமையாகவிருந்த வலப்பாகத்தில், அமர்ந்தவுடன் அவர்களுடைய பேச்சாளன் எழுந்து ஒரு சொற்பொழி வாற்றினுன் இச்சொற்பொழிவை யாவரும் ஆரவாரம் செய்து வர வேற்றனர். இது நடந்து மூன்று நாட்களின் பின், 1793 நவம்பர் 23 ஆம் திகதி, சமிதி பாரிசிலிருந்த கிறித்தவ கோயில்கள் யாவற்றையும் மூடியது. இது பற்றிப் பொதுப் பாதுகாப்புக் குழு என்ன நினேத்தது என்பது தெரிய வில்வே ; கொலட் போன்ற சிலர் இத்தகைய கிறித்தவ ஒழிப்பு நடவடிக்கையை ஆதரித்தபோதும், மற்றையோர் பிரெஞ்சு மக்கள் இதனே விரும்பமாட்டார்கள் எனக் கருதினர்; திருச்சபைச் சொத்தைப் பறிமுதல் செய்வதிலோ, முறைப்படியான கோயிலே அமைப்பதிலோ மக்கள் அதிக சிரத்தை காட்டாத போதிலும் சமயத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளே அவர்கள் எதிர்ப்பார்கள் என்ற கருத்துப் பெரும்பான்மையோரிடையில் நிலவியது. உரூசோவின் சமயக் கருத்துக்களேக் கொண்ட உரோபெசுபியர், கிறித்தவத்திற் கெதிரான நடவடிக்கைகளின் விளேவாக நாத்திகம் பரவுகிற தென்பதை உணரத் தவறவில்லே ; எதுவும் பண்புடன் செய்யப்பட வேண்டு மெனவும், பயங்கரச் செயல் எதுவும் செய்வதாயினும் அச்செயல் சட்டத்திற் கும் ஒழுங்குக்கும் முரண்படாத தோற்றமாயினுமுடையதாயிருத்தல் வேண்டு மெனவும் அவன் விரும்பினுன்.

Page 106
20 தற்காலப் பிரான்சின் வரலாறு
எவ்வாறயிலும், இப்பொழுது வலுப்பெற்றுவிட்ட தீவிர வாதிகளாய இடவர்கள் புரட்சியை மேலும் தொடர்ந்து நடத்த முனேந்தனர். பொருளா தார நிலேமை அவர்களுக்கு நல்ல வாய்ப்பளித்தது. புரட்சிப் போர் தொடக்கம் விரைவாக வீழ்ச்சியடைந்து வந்த அசிக்நாற்று 1793, யூலே யில், அதன் முகவிலேயில் 77 சத வீதத்தை இழந்தது. சென்ற ஐந்து ஆண்டாக அரசியற் கட்சிகளினூற் பயன்படுத்தப்பட்ட பாரிசு மக்களின் பொருளாதார நிலே பொதுப் பாதுகாப்புக் குழுவுக்கு இப்பொழுது பெரும் பிரச்சீனேயாக விருந்தது. அரசியற் புரட்சிகளின் விளேவாகத் தமக்குப் பொருளாதார நன்மை யேற்படுமென எதிர்பார்த்த மக்கள் எமாற்ற மடைந்தனர் ; வியாபாரத்தில் முழுவுரிமை வைத்திருப்போரையும் கொள்ளே இலாபமடிப்போரையும் கண்டிக்க வேண்டுமெனவும் பொருள்களுக்கு மிகக் கூடுதலான விவே தீப்மானிக்கப்பட வேண்டுமெனவும் கூறிக் கிளர்ச்சி செய்வோரை மக்கள் ஆதரிக்கலாயினர். பாரிசு மக்களின் ஆதரவைத் திரட்டித் தம் எதிரிகளே வீழ்த்திய மலேக் கட்சியினருக்கு இப்பொழுது ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் தோன்றின ; பிரிசொற்றும் உரோலந்தும் போலல்லாது, மலேக் கட்சியினர் அரசியல் நிலேமைபற்றிய மெய்யுணர் அடையவர்களா யிருந்தமையினுல் மக்களின் பொருளாதார நெருக்கடி யைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். போர்க்காலத்திற் செய்வது போன்று அத்தியாவசிய பொருள்களே வலிந்து பெற்றும் அப் பரொருள்களின் மிகக் கூடிய விவேகளேத் தீர்மானித்தும் பிரெஞ்சு மக்களின் பொருளாதார நிலே சீரடைய உதவினர். இவர்கள் எடுத்த இந்த நட வடிக்கையின் வினேவாக நிலேமை ஓரளவு சீரடைந்தது. 1793 ஆம் ஆண்டு முடிவில் அசிக்நாற்று அதன் முகவிலேயில் 50 சதவீதம் பெறுமதியுடையதாக உயர்ந்தது.
1789 இன் பின் இப்பொழுதுதான் ஒரு உண்மையான அரசாங்க மிருப்பதாகப் பிரான்சு உணர்ந்தது. மத்தியில் உறுதியான அரசாங்கம் இருந்த போதிலும் மாகாணங்களேக் கட்டுப்படுத்தக்கூடிய நிர்வாக அமைப்பு வேண்டியிருந்தது. 1793, திசம்பர் 4 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்த அமைப்புக்கு எற்பாடு செய்தது ; இந்தச் சட்டத்தைத் தயா ரிப்பதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் பிலோட்டுவரீன் எனக் கருதப் பட்டது. இச்சட்டத்தின்படி பொவிக தவிர்ந்த வினேய கீழ் அதிகாரிகளும் உத்தியோகத்தரும் பொதுப் பாதுகாப்புக் கழகத்தின் கடடுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டனர் ; பொலிசுப் பகுதி பொதுசன எமக்குழுவின் பொறுப் பில் இருந்தது. மாவட்டங்களுக்குப் பொறுப்பாகவிருந்த தேசிய முகவர்கள் பத்து நாட்களுக்கொருமுறை இரண்டு உயர் குழுக்களுக்கு முன் தோன்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியவர்களாயிருந்தனர். சமுதாயச் சுதந்திரம் எனும் கூக்குரலுடன் ஆரம்பமான இயக்கம், நான்கு ஆண்டுகளின் பின், பழைய ஆட்சி கண்டிராத இரக்கமற்ற மத்திய நிர்வாக அமைப்புமுறை யேற்பட்டதும் மறைந்துவிட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு {I}
பாரிசில் வலிமை மிக்க நிர்வாகம் ஏேற்பட்டமையினுல், உண்ணுட்டிலும் எஸ்லேப்புறங்களிலும் நடைபெற்ற போர்களிற் புரட்சியாளர்கள் வெற்றி பெறலாயினர். ஒற்றுேபரில், இலேயன் குடியரசுப் படையினுற் கைப்பற்றப் பட்டது. இளம் கோசிக்க வீரனுகிய பொனுப்பாட்டின் பீரங்கிப் படையினுற் (றக்கப்பட்ட தலிைன் திசம்பரிற் சாணடைந்தது. வென்டீயர்கள் பல வெற்றி கீள் ஈட்டிய போதிலும் சேர்பூக் தீபகற்பத்திலுள்ள கிருன்விஸ்லேக் கைப்பற்றத் தவறியமையினுள் அவர்களுக்குப் பிரித்தானிய கடற்படை யுடன் தொடர்பு கொள்ள முடியாது போயிற்று. அவர்களுடைய படைகள் பிளவுபட்டு அங்குமிங்குமாகக் கனேந்தமையிஐல் தோற்கடிக்கப்பட்டன : இப்போரில் இரு பக்கத்திலுமேற்பட்ட படுகொலேகள் காரணமாக அடுத்த எழாண்டுவரை அமைதியேற்படவிஸ்ஸ்ே.
பிரான்சிற் குழப்பமான அரசியல் நிலைமையிருந்தபோதிலும், பொதுப் பாதுகாப்புக் குழு, கட்டாயச் சேர்ப்பு மூலம் ,ே50,000 லீரரைக் கொண்ட ஒரு படையை, 1793 பூலே வரையில், சேர்த்துவிட்டது. போர்க் கருவிகளும் உடையும் போதிய அளவில் இல்லாதபோதிலும் ஆட்பலம் காரணமாக இது ஒரு வலிமை மிக்க படையாக விளங்கிற்று ; போர்வீரர் புரட்சி யுணர்ச்சி மிக்கவர்களாகவுமிருந்தனர். ஒற்ருேபர் மாதம் உவற்றிக்கினீசிஸ் நடந்த போரில் கொபேர்க்கின் தலைமையில் வந்த கூட்டுப்படைகள் பூர் தானுல் தோற்கடிக்கப்பட்டது. அல்சேசில், ஒச்சியின் தலைமையிற் சென்ற படை உவொகச்செசுவைக் கடந்து எதிரியைக் கலேத்தது ; கெலேர்மன் எதிரிகளின் கையிலிருந்த சவோயை மீட்டான் ; இசுப்பானியப் படை பிரினீ சுக்கு அப்பாற் கலேக்கப்பட்டது.
இவ்வெற்றிகளின் விளேவாக, பாரிசிலிருந்த பொதுப் பாதுகாப்புக் է:5Աբ வலிமையடைந்தது ; அத்துடன் 1794 முற்பகுதியில், கிறித்தவ சமயத்திற்கு எதிரானவர்களின் எதிர்ப்பும் மீனத் தோன்றுவதாயிற்று இவர்களுக்கு, தகாத முறையில் எழுதப்பட்டுவந்த ஒரு பத்திரிகையின் ஆசிரியரான எபேட்டு என்பவன் தலைமை தாங்கினுன், பொதுப் பாதுகாப்புக்குழுவின் கண்டிப்பான பொருளாதாரக் கொள்கைகளேச் சில அரசியல் வாதிகள் அரசாங்க ஒப்பந்தகாரர், நிதியாளர் முதலியோர் விரும்பவில்லே, நேர்மை வெற்றிபெற்று விட்டபோதிலும் புரட்சிக்கு முன்னிருந்த யூக வாணிபம் ஒயவிஸ்லே நிதியாளரும் அரசாங்க அதிகாரிகளும் ஒன்று கூடி, தத்தம் இலாபம் கருதி, கம்பனிகளின் பங்குகளின் விலே வீழ்ச்சி, ஏற்றம் ஆகிய வற்றைப் பயன்படுத்தி யூக வாணிபம் செய்தனர். அசிக்நாற்றின் விலே வீழ்ச்சி, புரட்சிப் படைகளுக்குப் பொருள்கள் வழங்குவதற்கான ஒப்பந்தங் கள் ஆகியன பூக வாணிபத்திற்குப் பெரும் ஊக்கமளித்தன. பெல்சியம், ஒல்லாந்து, சுவிற்சலாந்து, ஒரத்திரியா ஆகிய வெளிநாடுகளேச் சேர்ந்த நிதியாளர்கள் பாரிசிற் கூடி, அரசியல்வாதிதள் சிலருடன் சேர்ந்து
”سمي
Pere Duchesne.

Page 107
20 தற்காலப் பிரான்சின் வரலாறு
பூக வாணிபத்திலீடுபடலாயினர். இவ்வாணிபத்திலீடுபட்டோர் அரசியற் கொள்கைகள் உடையவர்கள் எனக் கூற முடியாது ; ஆயின் இவர்களுட் சிலர் இடவா கட்சிகளுடனிருந்த ஏபேட்டு ஆதரவாளர்கள், கிறித்தவ மதத்திற்கு எதிராணுே' ஆகியோருடனும், வேறு சில பொதுப் பாதுகாப்புக் குழுவில், பயங்கர நிலேமையைத் தளர்த்த வேண்டுமென வற்புறுத்தி வந்த வலவ ருடனும் சேர்ந்திருந்தனர்.
தாண்டன் முதற் பொதுப் பாதுகாப்புக் கழகத்திலிருந்து விலகிய பின் புரட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபடவிஸ்லே தன் புது மனேவியுடன் ஆர்க்கிசு-சேர் ஓபி-என்ற இடத்திலிருந்த தன் இல்லத்திற்குச் சென்று சில மாதங்கள் தங்கிவிட்டான். அவன் நேர்மையான நிதியாளனுயிருந்தபொழுதி லும் அவன் நண்பர்கள் சிலர் ஊழல் நிறைந்தவர்களாயிருந்தனர்; அந்நண்பர்கள் 1793, நவம்பரில் ஏபேட்டு ஆதரவாளர்களாலும் அவர்களுடைய தோழர்களாலும் தாக்கப்பட்டபொழுது தன் நண்பர்களேக் காப்பாற்றும் பொருட்ரிப் பாரிசுக்கு வந்தான். அங்கே, ஏற்கனவே சிறையிலிடப்பட்டவர் கஃக் காப்பாற்தும் நோக்கத்துடன், பயங்கர நிஃமையை நீக்கவேண்டு மெனக் கிளர்ச்சி செய்தவர்களுடன் சேர்ந்தான். தாண்டன் ஆதரவாளனும் மிகத் திறமைவாய்ந்த எழுத்தாளனுமாகிய கமிலி தெசமூவின்சு, வியூ கோடெலியூர் என்ற பத்திரிகையில், ஒற்றர்களேயும் இரகசியச் செய்தியளேக் கொடுப்பவர்களேயும் அமர்த்தும் முறையைக் கடுமையாகத் தாக்கி எழுதி னுன் ; இந்த முறையைக் கையாள்வதனுஸ் பிரான்சு ஒரு பொலிசு அரசாக மாறி வருகிறது எனக் குறிப்பிட்டான். இவன் இவ்வாறு எழுதத் தொடங்கியபொழுது இவனுக்கு உரோபெசுபியரின் ஆதரவும் இருந்தது. கமிலி தெசுமூவின்சின் கருத்துக்களுக்கும் குற்றவாளிகள் எனக் கருதப் பட்டவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டுமென்ற இயக்கத்திற்குட் டோதரவு கிடைக்கலாயிற்று. இதனேக் கண்டு திகைப்படைந்த உரோபெசுபியர் தெசு மூலின்சக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்திவிட்டான். கொலட் த எபோயிசு, பிலோட்டு-வரீன் ஆகியோர் பாரிசில் இப்பொழுதும் வலுவுடனிருந்த சத்தி கஃாத் திரட்டி இந்த இடக்கத்தை எதிர்த்தமையினுல் அதிக சித்தியடைய வில்லே, உரோபெசுபியரும் தாண்டனுடனேற்படுத்திய தன் தற்காலிக நட்புறவை நீக்கிச் சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுகலாஞன்.
இவ்லேனேயில் எபேட்டு ஆதரவாளர்கள் மற்றெரு பக்கத்திற் புதிய குழப்ப மொன்றைத் தூண்டிவிட முயன்றனர். இவர்கள் மூலம் ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகரித்தமையினுல் இவர்களே ஒழித்துவிடத் தீர்மானித்தான் உரோபெசுபியர். மேலும் உரோபெகயியர், பொதுப் பாதுகாப்புக் குழுவின் முழு ஆதரவையும் பெறும்பொருட்டு, தாண்டனின் ஆதரவாளர்களேச் சிறிதேனும் ஆதரியாது விடுத்தான். ஏபேட்டும் அவனுடைய முக்கிய ஆதர வாளர்களும் மாச்சு 24 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டனர். பாரிசிலிருந்த " புரட்சிப்படை” எனப்பட்ட சிறிய படை கலேக்கப்பட்டது உணவுப் பொருள் களே நாட்டுப்புறங்களிலிருந்து வலிந்து பெறுவதற்கும், தீவிரவாதிகளே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 2Ա5
எதிர்ப்போரை அடக்குவதற்கும், கிறித்தவ கோயில்களே மூடுவதற்கும் இப் படையே முன்னர் பயன்படுத்தப்பட்டது; இதே பெயருடன் மாகாணங்களி விருந்த சிறிய படைகளும் மறைந்தன. தாண்டனும் அவனுடைய நண்பர் களும், அவர்களுடைய எதிரிகளேப் பின்தொடர்ந்து, எப்பிரில் 5 ஆம் திகதி தூக்கிவிடப்பட்டனர். இவ்வாறு தாண்டன் கட்சியையும் எபேட்டுச் கட்சியையும் ஒழித்து வலவர்களேயும் இடவர்களேயும் பலவீனப்படுத்தியதன் மூலம் பொதுப் பாதுகாப்புக் குழு, புரட்சி வரலாற்றிற் பெரும் வெற்றி யீட்டியது ; அத்துடன் மக்கள் கும்டலேக் கட்டுப்படுத்தியதன் மூலம் தன்க்கு வலுவூட்டியவர்களுட் சிலரையும் பொதுப் பாதுகாப்புக் குழு அழித்து விட்டது.
இதன்பின், பொதுப் பாதுக்காப்புக்குழு எதிர்ப்பெதுவுமின்றி ஆட்சி செய் தது ; தன் ஆட்சி பற்றி மக்களிடையில் நல்ல அபிப்பிராயமேற்படுத்தவும் அது முயன்றது. பத்திரிகைகள் மூலம் நடத்தப்பட்ட பிரசாரங்களே விட டேவிட் என்பவன் ஒழுங்குபடுத்திய விழாக் காட்சிகளும் அணிவகுப்புக்களுமே சிறந்த பலனளித்தன. புரட்சி ஆண்டு முடிவுவிழாக் கொண்டாடுவதற்கும், அரசமைப்பை வெளியிடுவதற்குமாக 1793, ஒகத்து 10 ஆம் திகதி ஒரு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது; விழாச் செலவுகளுக்காகச் சமவாயம் 12,00,000 இலிவர் ஒதுக்கியது. இந்த விழாவுக்குப் பிரான்சு எங்குமிருந்த மாகாண மன்றங்களின் பிரதிநிதிகள், ச்மவாய உறுப்பினர், சங்கங்கள் பலவற்றின் பிரதிநிதிகள், முக்கிய பதவிகளில் இருந்த மக்கள் ஆதியோர் பசுற்றில் ஒன்று கூடினர்; சொற்பொழிவுகள், பாட்டுக்கள், பீரங்கி வெடிகள், ஊர்வலங்கள் ஆதிய நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம் பெற்றன. கொண்டாட்டங்கள் காலே எழு மணி தொடக்கம் இரவு பதினுெரு மணிவரை நடைபெற்றன. இவ்விழாவின்போது உரோபெகமியர், டேவிட் கொடுத்த ஒரு தீப்பந்தத்தினுஸ், " நாத்திகம் " எனப்பட்ட ஒரு கடதாசி உருவத்திற்குத் தீயிட்டான் ; அப்டொழுது நல்லறிவு எனப் பெயரிடப்பட்ட ஒரு சிலே தோன்றியது. இதன்பின், சமயவாய உறுப்பினர், பிரிவுகளின் பிரதிநிதிகள் ஆகிய யாவரும் ஒரு செயற்கை மலேயில் ஏறிச் சில கிரியைகள் செய்தனர்.
இத்தகைய விழாக்கள் மாகாணங்களிலும் நடைபெற்றன ; இந்த விழாக களே யாக்கோபின் சங்கங்களே ஒழுங்குபடுத்தின. இச்சங்கங்களில் அப் பொழுது ஏறத்தாழ 5 இலட்சம் உறுப்பினர் இருந்தனர். இவர்களுட் பலர் உண்ணுட்டு அலுவங்களேக் கட்டுப்படுத்தக்கூடிய நிலேயிலிருந்தனர். மெற் சில் இருந்த 148 அரசாங்க அதிகாரிகளில் 81 பேரும் தவுலூசிலிருந்த 731 அதிகாரிகளில் 103 பேரும் யாக்கோபின்களாயிருந்தனர். இவர்கள் தங்கள் பதவிகளேப் பயன்படுத்தி உன்ரூரில் மக்களேக் கொடுமைப்படுத்தினர். இவர் கள் செல்வருக்கும் சொத்தில்லாதவர்களுக்கும் எதிரானவர்களாயும் சிறு சொத்துடைபவர்களே ஆதரிப்பவர்களாயுமிருந்தபோதிலும், அவர்கள் வகுப் புணர்ச்சியினுலன்றி, நம்பிக்கையினுலேயே ஒன்றுபட்டவர்களாய்க் கானப்

Page 108
2O6 தற்காலப் பிரான்சின் வரலாறு
பட்டனர். யாக்கோபின் சங்கங்கள் அரசியற் கோவில்கள் போன்று காட்சி யளித்தன; சமயச் சடங்குகள், வைதீக முறைகள், மன்னிப்புக் கேட்டல், ஒழுங்குமுறை தவறியோரைச் சங்கத்திலிருந்து நீக்குதல் ஆதிய வழக்கங் களே அச்சங்கங்களும் பின்பற்றின. சங்க உறுப்பினர் யாவரும் தாம் தூய்மை, நாட்டுப்பற்று ஆதியனவுடையவர்கள் என நம்பினர் : தாமே சிறந்த புரட்சியாளர்கள் எனவும் கருதினம். எனினும் புரட்சி இயக்கத்தில் இவர்களுக்கிருந்த ஆர்வம் காலப்போக்கிற் குன்றியது.
புரட்சி சித்தியடைந்தபொழுது புரட்சிக் கொள்கையிலிருந்த அடிப்படை மாறுபாடுகள் வெளிவந்தன ; இதனேத் தெளிவாகக் காட்டுவதற்கு யாக் கோபின் தத்துவத்தின் கருத்தாவாவிய ஐரோபெசுபியரின் அரசியற் கொள் விககளே ஆராய்தல் வேண்டும். அரசியற் கொள்கைகளேயும் சமூக சம்பந்த மான கொள்கைகளேயும் வகுப்பதில் உரோபெசுபியரின் கருத்துக்கள் பெரிதும் பயன்பட்டன. நீதி நெறியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அந்நூற்றண்டின் உண்மையான புதல்வன் உரோபெகயியர் எனக் கூற லாம். தரும நெறிகளின்படியே அரச கருமங்கள் நடைபெறவேண்டும் எனக் கருதினுன் உரோபெசுபியர். துன்மார்க்கம் எவ்வாறு கொடுங் கோன்மைக்கு அடிப்படையாக விருக்கிறதோ அவ்வாறே அறநெறி குடி யாட்சிக்கு வழிவகுக்கிறது. அரசியல் நேர்மை மக்களின் இறைமைக்குச் சம மாகும். பழைய ஆட்சி சமூகத்தின் ஒழுக்கமுறைகள் வெளிவருவதைத் தடை செய்தது ; அந்த ஒழுக்க முறைகள் பற்றியறிய வேண்டுமாயின் மக்களின் இயற்கையான குணங்கள் வெளிவருவதை அனுமதித்தல் வேண்டும். மஃக் கட்சியினரின் வெற்றியுடன் இந்த நோக்கம் நிறைவேறுமெனவும் எதிர்ப்புகள் நீங்குமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததற்கு மாருக எதிர்ப்புத் தொடர்ந்திருந்தது மாத்திரமன்றி அது மேலும் அதிகரிக்கலாயிற்று. உரோபெசுபியர் நிலேமையை வருத்தத்துடன் மீண்டும் ஆராய்ந்து பார்த்தான். அந்த நிலேமைக்காகிய காரணம் அவனுக்குப் புலணுயிற்று ; கொடுங்கோன்மை மாசுபடுத்திய கையினுற் சுதந்திரக் கோயி லேக் கட்டியதே இதற்குக் காரணமென நினேத்தான். இயற்கையாக நல்ல வர்களாயுள்ள மக்கனேச் சூழ்ச்சியாளர் அப்பொழுதும் தவறான வழியிற் செலுத்துகிறர்கள் என்பதையும், இதனுல்ே பிரான்சு உண்ணுட்டுக் குழப்பங் களினூற் பாதிக்கப்படுகிறது என்பதையும் உணர்ந்தான். சமவயம், பிரிவு கள், யாக்கோபின் சங்கம் தவிர்ந்த வனேய சங்கங்கள் ஆகியவற்றிலும் சூழ்ச்சியாளர்கள் கிளர்ச்சி செய்து வந்தனர். சாதாரண காலங்களில் மக்கள் நேர்மையான முறையில் ஆளப்பட வேண்டுமாயினும் புரட்சிக் காலத்திற் பயங்கர முறைகளும் கையாளப்படவேண்டுமென உணர்ந்தான் உரோபெசுபியர். எனினும் பயங்கரமுறைகளால் மாத்திரம் ஆளவேண்டு மென்பது அவன் நோக்கமாயிருக்கவில்லே. மக்களின் அபிப்பிராயமே அரசியல் வலுவுக்கு அடிப்படையாகும் என்பதை அவன் அறிந்திருந்தான். எதிர்க் கருத்துக்களே மேடைகளில் நின்றும் பத்திரிகைகள் மூலமும் தாக்குவது போதாதெனவும், இந்த முறைக்குப் பதிலாக வேறு வழிவகை
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 207
கள் கையாளப்படவேண்டுமெனவும் உணர்ந்தான் அவன். நல்ல முறையில் எழுதுதல், பேசுதல், பிரசுரங்கள் வெளியிடுதல் ஆதிய வழிகளே அதிகமா கப் பயன்படுத்த வேண்டும் எனவும், தேசியக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்தான் ; தேசியக் கல்வி முறை தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்குமென முன்னர் கூறிவந்தா ணுயினும் இப்பொழுது அக்கருத்தை மாற்றிக் கொண்டான். பிரசாரத்தின் பொருட்டு விழாக் காட்சிகன் எற்பாடு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. உரோ பெசுபியரும் யாக்கோபின்களும் முன்னர் தாராளர்களாயிருந்தபோதிலும் இப்பொழுது, சூழ்நினேகன் காரணமாக, அனேத்தாண்மைக்கு அடிகோலு வாராயினர்.
எனினும் அவர்களுடைய கொள்கைகளேத் தற்கான நியதிகளின்படி பார்ப்பது பிழையாகும். பயங்கர நிலேமை உச்ச நிவேயிலிருந்தபோதிலும் உரோபெசுபியர் சமயசம்பந்தமான சகிப்புத் தன்மையை, தன்னுல் இயன்ற வாை, பாதுகாத்து வந்தான். சிலுவை அணிந்திருக்கும் பெண்கஃனக் கண்டுபிடித்தால் அவர்களுக்கெதிராக என்ன நடவடிக்கையெடுக்க வேண்டு மெனச் சமிதித் தவேவர் யாராவது உரோபெசுபியருக்கு எழுதினுல் அவன், அக் கடிதத்தை எழுதியவன் ஒரு அறிவிவி அல்லது போக்கிரிபாயிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதனேப் பொலிசாருக்கு அனுப்பிவிடுவான். உள்ளூர் அதிகாரிகள் அனபத்திவிற்றுக்களேத் துன்புறுத்தவேண்டாமென அம், கட்டாயமாகப் படையிற் சேர்க்கப்பட்டவர்களே முன்னுேடிப் படை யிலோ, எற்றியிறக்கற் படையிலோ சேர்க்கவேண்டும் அல்லது அவர்சளுக்கு விலக்கு அளிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுப் பொதுப் பாதுகாப்புக் குழு உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. உரோபெசுபியர் இத்தகைய மிதமான போக்கைக் காட்டியது மிதவாதிகளுக்குப் பிடிக்க விஸ்லே, ஈற்றில் " சுதந்திரத்தின் உலாச்சாலே ” என உரோபெசுபியர் வர்ணித்த சமவாயம் அவனுக்கு எதிராகக் கிளம்பியபொழுதே உரோ பெசுபியரின் குடியாட்சிக்கு உண்மையான ஆபத்து வற்படலாயிற்று. நேர் மையானவர்களின் தொகை குறைந்து வந்தது. 1794, மே மாதம் உரோபெசுபியர் பின்வருமாறு குறிப்பிட்டான் : “ பிரான்சில் இருவகை பாண மக்கள் உளர். தூய்மையும் நீதியில் அவாவும் குடிமக்கான்மேல் அன்பும் உடையவர்கள் ஒருவகையினர் ; வெளிநாட்டு எதிரிகளேயும் கொடுங் கோலனையும் அடக்க உதவும் சுதந்திரத்தை நிவேநாட்ட இத்தகைய நேர் மையான மக்களே தம் இரத்தம் சிந்துவர். போலி வேடந்தாங்கும் சூழ்ச்சி யாளரே மற்றைய வகையினர் ; இவர்கள் எங்கும் காணப்படுவர். உயர் மன்றத்திலும் அரசாங்கப் பதவிகளிலும் இவர்கள் இருந்து தம் அதிகா சத்தைத் தவருன வழிகளிற் பயன்படுத்துவர். பழைய ஆட்சியின்போது இவர்களுக்கிருந்த வாய்ப்புக் காரணமாகப் பெற்ற கல்வியறிவைப் பயன் படுத்தி, பொதுமக்களே ஏமாற்றுவர். “ அவனுடைய கடைசிப் பேர்சின்
Anabaptists.

Page 109
208 தற்காலப் பிரான்சின் வரலாறு
அவன் பின்வருமாறு கூறிஞன் "உலகம் முழுவதிலும் எமாற்றுக் காாரும் போக்கிரிகளும் நிறைந்திருக்கின்றனர். தம் இறைமையை முன்னர் தெரிவித்த பெரும்பான்மை மக்கள் இப்பொழுது பெரும்பான்மையினராக இருக்கவில்வே ; நேர்மைக்காக வாழ்பவர் இப்பொழுது மிகச் சிலரே. "
நிைேம யிவ்வாறிருந்தமையினுல் சூழ்நிலேகளுக்கேற்பக் கொள்கைகளே மாற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. பொதுப் பாதுகாட்புக் கழகம் ஒரு போர்க்கால சர்வாதிகாரம் நடத்தியது. அதனுடைய ஆட்சியில் இப்பொழுது முதன் முறையாக நாடு போர்க் கோலங் கொண்டிருப்பதாகக் கானப் பட்டது. 1794 இல் ஏறத்தாழப் பத்து இலட்சம் வீரரைக் கொண்ட படைகள் பிரான்சிலிருந்தன. பழைய படைப் பிரிவுகளிலிருந்தோர், தொண்டர்கள், கட்டாயமாகச் சேர்க்கப்பட்டோர் ஆகிய யாவரும் படிப்படியாக ஒரு தனிப் படையாகச் சேர்க்கப்பட்டனர். படைப்பிரிவுகளில் மீண்டும் ஒழுங்கு முறைகள் நிலவலாயின. தளபதிகளின் திறமை, போரில் அவர்கள் பெற்ற வெற்றி தோல்விகளிலிருந்தே மதிக்கப்பட்டது. தோல்வியுற்ற படைத் தளபதி களுக்கு மரணதண்ட2ன விதிக்கப்பட்டது. ஐரோப்பியப் போர்களிற் பிரெஞ் சுப் படைகளுக்குத் தலேமை தாங்கக்கூடிய திறமை வாய்ந்த தளபதிகளேப் பொதுப் பாதுகாப்புக் குழு தெரிந்தெடுத்தது : பூர்தான், ஒச்சி, பிச் செக்குரு, மசினு, மொருே, தவூத்து, இலெவவர், செரூரியர், ஒகெரோ, புரூன், பொனுப்பாட்டு ஆகியோரும், பிற்காலத்தில் நெப்போவியனுக்குத் துனேயாக விருந்த தளபதிகள் எண்மரும் இவர்களுள் இருந்தனர். திறமை வாய்ந்த இளேஞருக்குத் தகுந்த வாய்ப்பளிக்கப்பட்டது. தளபதி களின் சராசரி வயது முப்பத்து மூன்ருயிருந்தது. பாரிசிவிருந்து அனுப்பப் பட்ட ஆணையாளர்கள் படைகளேயும் தளபதிகளேயும் புரட்சிக்கு விகவாசமா யிருக்கும்படி செய்தனர். புதிய பீரங்கிப் பிரிவும் பழைய ஆட்சியின் கடைக் கூற்றிற் கையாளப்பட்ட சில போர்முறைகளும் புரட்சிப் படை களுக்குப் பெரிதும் பயன்பட்டன. போர்க் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாவேகள் மேலும் பல நிறுவப்பட்டன.
பிரான்சிலிருந்து எதிரிகளேக் கலேத்துவிட்டால் அமைதிப் பொருத்தனை களே யேற்படுத்திப் பிரான்சிற் போரையும் பயங்கரச் சம்பவங்களேயும் நடை பெருது தடுக்கலாமெனத் தாண்டன் முதலிய சிலர் கருதினர். ஆயின் பொதுப் பாதுகாப்புக் குழுவின் புரட்சி ஆர்வத்தைத் தனிப்பது கடினமா யிருந்தது. " அமைதிபற்றிப் பேசுவோர் யார் ? " எனக் கேட்டான் பரியர் ; " உயர் குடியினர், "மிதவாதிகள், செல்வர், சூழ்ச்சியாளர், தாயகப்பற். றுடையோர் எனப் பாசாங்கு செய்வோர் ஆகியோரே " என அவனே அக் கேள்விக்குப் பதிலுமிறுத்தான். ஒசுத்திரிய நெதர்லந்துகள் மேற் படை யெடுப்பதற்காகப் பிரெஞ்சுப் படைகனேப் பரவலாக நிறுத்தினுன் காணுெற்று: சில மாதங்களாக நடந்த போரின் முடிவில் பூர்தான், யூன் 26 இல், விலூருசு என்ற இடத்தில் கோபேர்க்கைத் தோற்கடித்து இலீச்சு, அந்து வேப்பு ஆகிய இடங்களே நோக்கி முன்னேறினுன் ; இதன் விளேவாகப் பெல்சியம் மீண்டும் பிரான்சின் கீழ் வந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 209
பிரெஞ்சுக் கடற்படை, திறமைவாய்ந்த உத்தியோகத்தபை இழந்தமையி ஞலும் அதிலிருந்த ஒழுக்காறு குறைந்தமையினுலும் பலவீனமடைந் திருந்தது ; அதை மீண்டும் பலமடையச் செய்ய பீன்பொன் செயின்-அந்திரி முயன்றணுயினும் அவனுடைய முயற்சி தகுந்த பலனளிக்கவில்லே. எனி னும் அமெரிக்காவிலிருந்து உணவுப் பொருள்களேக் கொண்டுவந்த கப்பல் கள் பிரித்தானிய கடற்படையின் தடையை மீறி ஒருவாறு பிரான்சை யடைந்தன. உணவுக் கட்டற் ருெகுதியில் மிகப் பெரிய தொகுதியைப் பாதுகாத்துவந்த பிரெஞ்சுக் கடற்படைக்கும் அ ைஎன்றவன் தலைமை தாங்கிய பிரித்தானிய கடற்படைக்குமிடையிலேற்பட்ட மூன்று நாட் போரில் பிரெஞ்சுக் கப்பல்களுக்குச் சேதமேற்பட்டபோதிலும் அவை பாதுகாப்பாகத் துறைமுகத்தையடைந்தன ; மூன்று நாட் போர் 1794, யூன் 1 இல் முடிவுற்றது.
பொருளாதார நிவே மேலும் மோசமடைவதைப் பொதுப் பாதுகாப்புக் குழுவினுற் றடுக்க முடியவில்லே. வெளிநாட்டுப் பகைவனாத் தோற்கடித்த துடன் உண்ணுட்டிலிருந்த எதிர்ப்பையும் ஒழித்தபின் பயங்கர நிலேமை மேலும் அதிகரித்தது. பொருளாதாரப் பிரச்சினேகளேத் தீர்ப்பதற்குப் பதி லாக, அந்நிலேமைக்குக் காரணமானவர்கள் எனப் பலமேற் பழி சுமத்தி அவர்கள் தூக்கிவிடப்பட்டனர்; இவ்வாறு செய்வதன் மூலம் இன்னலுற் றிருந்த மக்களேத் திருத்திப்படுத்தலாமெனக் கருதப்பட்டது. சிறை பிடிக் கிப்பட்டோர் தொகை அதிகரிக்கவே, பொதுப் பாதுகாப்புக் குழுமேல் மக்களுக்கிருந்த பயமும் அதிகரிக்கலாயிற்று. சமூகத்தின் பல்வேறு பிரிவி விருந்தும் மக்கள், எக்காரணமுமின்றிச் சிறை செய்யட்டட்டுத் தூக்கி விடப்பட்டனர். துக்கிலிடப்பட்டவர்களில் மூன்றும் குடித்தினேயினர் 8 சத வீதம், குருமார் 6.5 சத வீதம், விழுமியோர் 8.5 சத வீதமெனக் கனக்கிடப்பட்டது. பொலிசார் செய்த இந்த அட்டூழியங்களுக்குப் பொதுப் பாதுகாப்புக்குழுவும், பொது எமக்குழுவுமே பொறுப்பாயிருந்தனவெனக் கருதப்பட்டது. மேலும், இந்தக் குழுக்கள் இரண்டும் கூட்டாக நடத்திய பெரிய அரசியல் விசாரனேகள் வரலாற்றில் ஆழமான வடுவை யேற் படுத்திவிட்டன.
கொலட் த ஏபொயிசு, உரோபொபியர் ஆகியோரைக் கொலே செய்ய எடுத்த முயற்சி கைகூடவில்லே ; ஆயின் இந்த முயற்சியின் விளேவாக ஆட்சிக் குழுவினர் பெருந் திவிலடையலாயினர். இதன் விளேவாக, உரோ பெசுபியரின் தலேமையிற் கூடிய சமவாயம் ஒரு சட்டத்தை யூன் 10 ஆம் திகதி நிறைவேற்றியது ; இந்தச் சட்டத்தைக் கூதனே சமவாயத்திற் கொண்டுவந்தான். இச்சட்டத்தின்படி, புரட்சி நீதிமன்றம் நீதிமுறை விசா னே நடத்தாது, குற்றவாளிகளே ஒன்றில் விடுதலே செய்தது அல்லது அவர்களுக்குத் தூக்குத் தண்டனே விதித்தது. 1793 மாச்சு மாதத்துக்கும் 1794 யூன் மாதத்துக்குமிடையில் 1251 பேர் பாரிசில் தூக்கிலிடப்பட்டனர்; பூன் 10 க்கும் பூலே 21 க்குமிடையில் 1376 பேருக்கு அதே கதி நேர்ந்தது.

Page 110
20 தற்காலப் பிரான்வின் வரலாறு
சமவாய உறுப்பினர்கூட, தமக்கும் அபாயமேற்படக்கூடுமெனக் கருதி, பயமடைந்தனர். நாடு முழுவதிலும், ஆட்சி செலுத்திய சிறு குழுவினரும் அவர்களின் ஆதரவாளர்களும் உட்பட சந்தேகமும் பயமும் பரவியிருந்தது.
பொதுப் பாதுகாப்புக் குழு ஒற்றுமையாக விருந்தமையினுல் அதன் அதிகாரம் பலவீனமடையாதிருந்தது. பத்திரிகைகள், பொதுமக்களின் கருத்து, நிர்வாக அமைப்புகள் ஆதியன இக்குழுவின் இரக்கற்ற கட்டுப் பாட்டிலிருந்தன. ஆயின் தன் வெற்றிகள் மூலம், முக்கியமாக விலுருசு விற் பெற்ற வேற்றிமூலம், வெளிநாட்டுப் படைகள் பற்றிய பயத்தை நீக்கிய பிரெஞ்சுப் படைகள் பொதுப் பாதுகாப்புக் குழுவின் ஒற்றுமையைக் கெடுத்தன. யூன் மாதம் நிறைவேறிய சட்டத்தை உரோபெகமியர்க் கட்சியினர் தாம் விரும்பியவாறு எவருக்குமெதிராகப் பயன்படுத்தக் கூடு மெனச் சமவாயத்தினர் பயந்தனர். பொதுப் பாதுகாப்புக் குழுவில் காணுெற்றுக்கும் செயின்-யகற்றுக்குமிடையில், போர் நடத்துவது சம்பந்த மான கருத்து வேற்றுமைகள் எழுந்தன ; இந்தப் பூசலில் உரோபெசு பியர் செயின்-யசுற்றுவை ஆதரித்தான்; நுண்தொழிலாளராகிய உரொபேட்டு இலின்டெற், கோற்றெடி ஒரின் பிரியர் ஆகியோர் காணுெற்றை ஆத ரித்தனர். உரோபெகயியர், கூதன், செயின்-யகற்று ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய பொலிசக் குழு பொது எமக்குழுவின் அதிகாரத்தை மீற லாயிற்று. உரோபெசுபியர் ஒரு புதிய சமயத்தை உருவாக்சி விழா வெடுத்ததன் மூலம் பொது எமக்குழுவிலிருந்த பலம் பொருந்திய சமய எதிர்ப்பாளரின் வெறுப்புக்கு ஆளாஜன். புதிய மேகவர்ன அங்கி பணிந்த உரோபெசுபியரைச் சமவாயத்தினர் பின்தொடர்ந்து சாம் த மார்சுக்கு ஊர்வலமாகச் சென்றபொழுதும், அவர்கன் கோபத்துடனேயே சென்றனர். காணுெற்றுக்கும் மலேக்கட்வியைச் சேர்ந்தவர்களாகிய பிளெயின் மக்களுக்கும் இவன் கோபமூட்டியதுடன், இயற்கையாகவே பயங்கரவாதிக எாயிருந்தவர்களே அச்சமடையும்படியும் செய்துவிட்டான். மாகாணங்களே அடக்கிவ்ைத்திருப்பதற்கென அனுப்பப்பட்ட காரியர், பிறெறன், வவூச்சு, தலியென் ஆகிய பிரதியாளர்கள் திருப்பி அழைக்கப்பட்டபொழுது உரோபெசுபியர் தமக்கு எதாவது இடையூறு விளேவிக்கக்கூடுமென அஞ்சி னர். இவர்களுடன் பொது எமக் குழுவினர், கொலட், பிலோட்டு ஆகியோரும் சேர்ந்து உரோபெசுபியரை எதிர்த்தனர். இயற்கையாகவே நடுநிலைமை வகிப்பவனுயிருந்த பரியர் பொது எமக் குழுவில் ஒற்றுமை நிலவச் செய்யப் ப்ெரிதும் முயன்றுணுயினும் அவனுடைய முயற்சி பலி னகளிக்கவில்லே. பொது எமக் குழு, ஒன்றையொன்று எதிர்க்கும் கட்சி களாகப் பிரிந்து விட்டமையினூல், ஒருமித்து எதையும் செய்ய முடியாத நிலேமையிலிருந்தது.
உரோபெசுபியர் இன்னும் சில விேவேகளேச் செய்யக்கூடிய நிலைை விருந்தான். சமவாயத்தில் தன்னே எதிர்த்தவர்களே அடிக்கடி தோற் கடித்து வந்தமையினுல் சமவாய உறுப்பினரிற் பெரும்பான்மையோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 2
தனக்கு ஆதரவாகவே யிருக்கிறர்கள் என அவன் நம்பியிருந்தான். பாரிசுச் சமிதியில் அவனே ஆதரிப்பவர்களே பெரும்பான்மையோராயிருந் தனர் ; அத்துடன் அன்றியட்டின் தவேமையிலிருந்த அச்சமிதியின் படையும் அவனுக்குக் கீழ்ப்படிவுள்ளதாயிருந்தது. நிலேமை இவ்வாறி ரூந்தமையினுஸ் உரோபெசுபியர் மிகுந்த தன்னம்பிக்கையுடையவனுய், தன் எதிரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமெனக் காத்தி ருந்தான். யூன் மாதச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் ஒரு மாதம்வரை, தன் வெறுப்பைக் காட்டுவதன் பொருட்டு, பொதுப்பாதுகாப்புக் குழுக் கூட்டத்திற்கோ, சமவாயத்திற்கோ செல்லாது தன் மிக நெருங்கிய நண்பர் களுடன் மத்திரம் ஆலோசனே செய்தவண்ணமிருந்தான். யூலே 28 இல் அதிர்ச்சி பூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உரோபெசுபியர் திடீரெனச் சமவாயத்திற்குச் சென்று தன் எதிரிகள் மேற் பழிசுமத்தி அவர்கள் யாவரையும் கொலே செய்துவிடப் போவதாகப் பயமுறுத்தினுன் ; அவனுடைய பேச்சிலிருந்து அவன் எவரையும் கொலே செய்துவிடுவான் போலத் தோன்றிற்று. தான் விரும்பிய எவருக்கும் துக்குத் தண்டனே விதிக்கும் அதிகாரத்தைத் தனத்குச் சமவாயம் வழங்கவேண்டுயென வற்புறுத்தினுன். இனியும் தாமதித்தால் தமர்கு அபாயம் நேருமெனக் கருதிய அவனுடைய் எதிரிகள் அடுத்த நானே அவனுக்கெதிரான நடவடிக்கைகளிலீடுபட்டனர். சென்-யகற்றுவும் உரோபெகயியரும் பேச எழுந்தபொழுது அவர்கள் " கொடுங்கோவின் ஒழிக" எனக் கூக்குரலிட்டு அவ்விருவரையும் பேச முடியாதபடி தடைசெய்தனர். மிராபோ அல்லது தாண்டனுயின் அக்கூக்குரலிடையிலும் பேசியிருப்பர் ; ஆயின் உரோபெக பியரின் கட்சியில் அத்தகைய பேச்சாளர் எவரும் இருக்கவிஸ்லே தலேமை தாங்கிய கொண்ட் த ஏபொயிகவும் உரேபேசுபியர் வாதிகளுக்குப் போதிய தருணமளிக்கவில்லே, தவியெனே முதலில் உரோபெகபி.யைத் தாக்கிப் பேச ஆரம்பித்தான் ; இவனேத் தொடர்ந்து பிலோட் வரீன், பரியர், வடியர், பிறெறன் ஆகியோரும் உரோபெசுபியரைத் தாக்கலாயினர். இந்தக் குழப்பமான நிவேயில் உரோபெசுபியரையும் அவனே ஆதரித்த சிறு தொகுதியினரையும் கைதுசெய்ய வேண்டுமெனக் கொண்டு வரப்பட்ட பிாேரனே சமவாயத்தில் நிறைவேறியது ; சமிதியிலும் வெளி பிடங்களிலுமிருந்த தம் ஆதரவாளர்களே உதவிக்கு அழைக்க முன்னர் அவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.
உரோடெசபியருக்கும் அவனுடைய ஆதரவாளருக்கும் உதவிசெய்ய வந்தி ருக்கக்கூடிய அன்றியட்டு வழக்கம்போஸ்க் குடிபோதையிலிருந்தமையினுல் அவன் தன் படையைத் திரட்ட எவ்வித முயற்சியும் செய்யவில்லே. பாரிசுச் சமிதி அபாய மணியடித்தபொழுது 3,000 மக்கள் திரண்டனர்; ஆயின் ஒருவப் பெறும் கூவியின் மேலெஸ்லேயை விதித்தமையினுலும் வீதிகளிற் சண்டையிட்டவர்களின் தலைவர்களேச் சிறையிட்டதனுலும் சமிதி மேற் கோபங்கொண்டிருந்த மக்கள் எதுவும் செய்ய மறுத்துவிட்டனர். சமவாயம் உரோபெசுபியரையும் அவனுடைய ஆதரவாளர்களேயும்

Page 111
212 தற்காலப் பிரான்சின் வரலாறு
சமூகத்திலிருந்து விலக்கிவிட்டு மிதமான பிரிவுகளிலிருந்து 8,000 வீரரைத் திரட்டி, சமவாய உறுப்பினரில் ஒருவனுய பசாசு என்பானே அப்படையின் தலேவனுக்கியது ; இத்தவேமைப் பதவியை யேற்றதன்மூலம் பராசுவின் பிற்கால அரசியல் வாழ்க்கை சிறப்படையலாயிற்று. பாரிசுச் சமிதி தனக்கு உதவி செய்யுமென உரோபெகமியர் நம்பியிருந்தானுயினும் அவன் எதிர் பார்த்தபடி பாரிசு அவனுக்கு உதவியளிக்கவில்லே. மரணத்தை எதிர் நோக்கியிருந்த உரோபெசுபியர் தற்கொலை செய்ய முயன்றபொழுது அலகுக் கூடாற் சுடப்பட்டான். உரோபெசுபியம், அவன் சகோதரன் ஒகத்தீன், செயின்-யசுற்று, கூதன், அன்றியட்டு ஆகியோரும் வேறு பதினேழுபேரும் தூக்கிலிடப்பட்டனர். அடுத்த நாள் உரோபெசுபியருக்கு ஆதரவாகவிருந்த பாரிசுச் சமிதி அழிக்கப்பட்டது , அன்று எழுபத்தொரு உறுப்பினரின் தவேகள் வீழ்ந்தன. உரோபெசுபியரையும் அவன் ஆதா வாளர்களேயும் ஒழித்ததன் மூலம் தேமிடோர்வாதிகள் பெரும் வெற்றி பீட்டினர். இத்துடன் புரட்சியும் முற்றுப்பெற்றது.
புரட்சிவாதிகள் தங்கள் தலேகளேக் காப்பாற்றிக் கொண்டனர். அக் காலத்தில் மிகச் சிறந்த புதுமைக் கவிஞன் எனக் கருதப்பட்ட அந்திரி செனியர் என்பான், அவனுடைய முப்பத்திரண்டாம் வயதில் மக்களின் எதிரியெனக் குற்றஞ் சாட்டப்பட்டு யூலே 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டான் அவன் சிறைச்சாலேயிலிருக்கும்போது எழுதிய ஒரு இரங்கற்பா பிரெஞ்சுத் தொகை நூல்கள் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. தன் விதியை முன்கூட்டியேயுணர்ந்து தன் கவிதையொன்றில்? அதனேக் குறிப்பிட்டுள்ளான் எனக் கருத இடமுண்டு.
La Feune Captive. *Neere,
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தியாயம் 6
புரட்சியிஞலேற்பட்ட விளைவுகள்
உரோபெசுபியருக்கும் பெரிய பொதுப் பாதுகாப்புக் குழுவுக்கும் பின் ந்ேத ஆட்சி ஆட்சிப்புரட்டின் விளேவாகவே தோன்றியது ; ஆட்சிப்புரட்டுக் கீனே யேற்படுத்தியதன் மூxமே அது நிவேத்து நின்றது ; அதன் அழிவுக் கும் ஆட்சிப் புரட்டே காரணமாயிற்று. உரோபேசுபியர் மேலிருந்த பயத்தி ஐலேயே தேமிடோரியர் ஒன்று சேர்ந்தனர்; இவர்கஃப் பாராட்டக்கூடிய ஃாரண விறந்த தன்மை யெதுவும் இவர்களிற் காணப்படவிஸ்லே ; தம் மேக் காப்பாற்றுவதற்காகவே மற்றவர்களேத் தாக்கினர் ; இவர்கள் நடத் நிய கொலேகளில் எவ்வித இலட்சியமுமிருக்கவில்ஃ இவர்களுடைய வெற்றிகளும் இவர்களுக்குப் புகழ் ஈட்டிக் கொடுக்கவில்லே. இவர்களுள் காணுெற்று, உரோபேட்டு இலின்டெற், கோற்றெடி ஒரின் பிரியர் ஆகி யோசே சிறந்தவர்களாவர் ; மிதவாதிகளான இவர்கள், உரோபெசுபியர் புரட்சியை அபாயகரமான வழியிற் கொண்டு சென்றமையினூலேயே, தமக் தும் இடர் ஏற்படக்கூடுமெனக் கருதி, இக்கமற்ற நடவடிக்கையிலீடுபட்டனர். தேமிடோரியர்களின் காம்போன் முதலிய சிலர் இருந்தனர்; வர்த்தகத்திலீடு பட்டிருந்த காம்போன் புரட்சி அரசியலில் ஈடுபட்டு, புரட்சி நிதிகளேக் கட்டுப் பாடு செய்யும் பொறுப்புடையவனுணுன் : உரோபெசுபியர்க் கட்சி ஒழிக்கப் பட்டதும் வடியரும் பொதுப் பாதுகாப்புக் குழுவிவிருந்த அவனுடைய ஆதரவாளர்களும், பயங்கா முறைகளேப் பயன்படுத்தி, தம் சொந்து ஆட்சியை நிறுவ முயன்றனர் ; வலுச்சு, பிலோட்டு-வரீன், கொலட் த எபொயிசு ஆகியோர் தம் சொந்த ஆயுதங்களே தமக்கெதிராகத் திருப் பப்படக்கூடுமெனப் பயந்தவண்ணமிருந்தனர்; புரட்சிக்குமுன் ஒரு சிறு அதிகாரியாக விருந்தவனும் பின்னர் போடோவுக்கு ஆணையாளனுக அனுப் பப்பட்டவனுமான தவியெனும் இவர்களில் ஒருவன் ; இவன் தெரெசி கயரசு என்ற அழகியிடம் தன் மனதைப் பறிகொடுத்து அவளேத் தூக்கு மேடை யிலிருந்து காப்பாற்றினுன். பணிப்பகத்தின் இரும்பு மனிதனுகப் பின்னர் விளங்கிய பாாசு, வொன்தேயரின் இலக்கிய எதிரியின் மகனும் உலொரேன் அரசன் தனிசுலோசுவின் ஆான மகனுமாய பிறெறன், மற்றையோரைத் தாக்கி எழுதுவதிலும் பலாத்காரச் செயல்களிலீடுபடும்படி மக்களேத் தூண்டு வதிலும் மாறற்றுக்குச் சமமான பத்திரிகை எழுத்தாளணுகிய கோடெலி யர், கொடிய சமவாயத்தினணுய மார்செயில்சு ஆதியோரே நேமிடோரியத் தலேவர்களாயிருந்தனர்.
*Orateur du peuple.
21
Ա-l 11:Ell II իլի]

Page 112
I தற்காலப் பிரான்சின் வரலாறு
தேமிடோர் என்பதே உண்மையான எதிர்ப்புரட்சியாகும் ; அது திடீ ரெனத் தொடங்கி மிக விரைவில் முடிவடைந்தது. இன்னலுற்றுக் கலகம் செய்து வந்த பாரிசு மக்களே முன்னர் புரட்சி இயக்கங்களிற் பயன்
படுத்தப்பட்டு விந்தவினர் : ஆயின் அவர்களேட் பொதுப் பாதுகாப்புக்குழு
அரசியல் முக்கியத்துவமற்றவர்களாகச் செய்துவிட்டமைப்பினுல் அவர்கள் இப்பொழுது அதிகம் பயன்படவிஸ்லே, தன் அதிகாரத்தை வலுப்படுத்த முயன்ற பாதுகாப்புக் குழு தன் அதிகாரம் தங்கியிருந்த அத்திவாரத் தையே யழித்துவிட்டது. பயங்கர நிகழ்ச்சிகள் நடைபெற்றபொழுது தெருகி
களிலும் சங்கங்களிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகளுக்குத் தஃலவர்களாயிருந்த
வர்கள் பலர் கொல்லப்பட்டனர். தவேவர்களே இழந்த மக்கள் ஒன்று சேர்வது கடினமாகிவிட்டது. மக்கள் இப்போழுது தளகர்த்தரோ, அதிகாரி களோ இல்லாத சே?னகள் போவிப்பன: கீகஃளப் பயன்படுத்தி அதிகாரத் திற்கு வந்த பின் அவர்களே ஒதுக்கிவிட்ட சம்ாய அரசியல்வாதிகள் இப் பொழுது அவர்களேப் பயன்படுத்த முடியாத நிவேயிலிருந்தனர். தேமி டோரின் பின், பிறெறன் முன்வந்து பாக்கோபின்களின் முக்கிய ஆயு தத்தை அவர்களுக்கெதிராகவே திருப்பிவிட்டான். பழிவாங்க வேண்டு மென்ற தீர்மானத்துடன் அப்பொழுதுதான் சிறைச்சாலேகளிலிருந்து வெளி வந்த எபேட்டு ஆதரவாளர்கள், கோடெவியர்கன், தாண்டன் ஆதரவாளர்கள் ஆகியோர் உட்பட்ட ஒரு தொகுதியினரைச் சேர்த்து உரோபெசுபியரின் ஆதர வாளர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுத்தான்; சமூகத்தில் தாமும் மதிப்புப் பெறவேண்டுமென்று கருதிய சிறு உத்தியோ கத்தர், நியாயலதிகன், வங்கி எழுதுவினேஞர் முதலிய பல இளேஞர் களும் இத்தொகுதியிற் சேர்ந்தனர். மவேக் கட்சியினரும் சமிதியும் முன்னர் பயன்படுத்திய வீதிப் படையிலிருந்தவர்களும், வீதிவழியே கூடக் குாவிட்டுக்கொண்டு செல்லவும் கொள்ளேயடிக்கவும் எப்பொழுதும் ஆபத்த மாயிருந்தவர்களுமான பலர் தேமிடோரின் கும்பவிலிருந்தனர்.
உரோபேசுபியரின் ஆதரவாளர்களாகிய யாக்கோபின்களிலும் பார்க்கத் திறமையாக வீதி மக்களேக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகிய முந்திய கோடெ வியர்களும் ரேடேட்டு ஆராவாளர்களும் பிரிவுகளேக் கைப்பற்றினர். வீதிகளில் அணிவகுத்துச் சென்றவர்கள் ஆந்திய உடைகளாகிய மார்புச் சட்டை தளர்ந்த காற்சட்டை ஆகியவற்றைக் கொண்ட ஒருசீரான உடையை விடுத்த னர். தேமிடோரிய இயக்கத்தைச் சேர்ந்த மகக்கடின்கள் மேல்சட்டை,
இறுக்கமான கால்சட்டை, பொய் மயிர்த் தொப்பி ஆகியவற்றை அரிைந்து,
குட்டையான பருத்த தடியொன்று கையிற்கொண்டு சென்றனர். .g|0ଞt மனேயை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வந்த இவர்கள் யாக்கோபின்களே வீதி வழியே கலேத்ததுடன் செயின் ஒஒேளியிலிருந்த அவர்களுடைய தwேமை அலு:விகத்தையும் தாக்கினர். மாகாணங்களிலும் சிஜி) பயங்கா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலேயனெயிசில் முன்னர் யாக்கோபின்கள் இழைத்த கொடுமைகளே மறக்காத அப்பகுதி மக்கள் யேசு கம்பனியென ஒரு அமைப்பை யேற்படுத்தினர் இச்சபையுறுப்பினர் முந்திய பயங்கர

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 25
ாதிகனேயும் அவர்கள் மனேவிமாரையும் கொன்று சடலங்களே உரோன் நதியில் வீசினர். யாக்கோபின்களேச் சிறைப்படுத்தி வைத்த ஒரு சிறைச் சாலேயில் தொண்ணுற்றென்பது பேர் கொல்லப்பட்டனர். படுகொலேகள் பல பாகங்களிலும் நடைபெற்றன. நைமிசு, மார்செயில்சு, எயிக்சு, ஒறேஞ்சு ஆகிய இடங்களிலும் தென்பகுதியிலும் " சன் கம்பனிகன் ” எனப்பட்ட குழுக்களினூற் படுகொலேகள் செய்யப்பட்டன.
யாக்கோபின் பயங்கரவாதிகளாற் சிறையில் அடைத்து வைக்கப்பட்டி ருந்த கைதிகள் பலர் தேமிடோரியரால் விடுதலே செய்யப்பட்டனர்; பறி முதல் செய்யப்பட்ட அவர்களுடைய சொத்துக்களும் திருப்பிக் கொடுக்கப் பட்டன. மலேக்கட்சியினரின் எதிரிகள் மறைவிடங்களிலிருந்தோ, சிறைக் கூடங்களிலிருந்தோ வெளிவந்து சமவாயத்திலிருந்த தம் ஆசனங்களில் மீண்டும் அமர்ந்தனர்; இவ்வாறு தோன்றிய 150 உறுப்பினரின் த8லவ ஜகத் தவியென் தோன்றினுன் பயங்கரவாதியாயிருந்த தலியென் இப்பொழுது சீர்திருத்தமடைந்தவனுக விளங்கினுன். மாதந்தோறும் நடை பெற்ற தேர்தலின் விளேவாக ஆட்சிக்குழு இரண்டிலும் புதிய உறுப்பினர் இடம்பெறவே அக்குழுக்களின் தன்மை மாற்றமடைந்தது. பரியர், பிலோட்டுவரீன், கொலட் த எபொயிசு ஆகியோர் செத்தெம்பர் 1 ஆம் திகதி பொதுப் பாதுகாப்புக் குழுவை விட்டு நீங்கினர். தேமிடோரின் பின் மாற்றி பமைக்கப்பட்ட புரட்சி நீதிமன்றம், நாந்திசுக் கைதிகளேயே முதலில் விசாரணை செய்தது; இக்கைதிகள் 1794 சனவரியில் நாந்திசிலிருந்து காரியாால் பாரிசுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். முதலில் 132 கைதிகளி ருந்தனாயினும் சிலர் இறந்தமையினுல் ஈற்றில் 94 பேர் மாத்திர மிருந்தனர். எதிரிகளின் சாட்சியாக அழைக்கப்பட்ட காரியர்மேற் பல குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டன. தான் எதிரிகளேச் சிறைப்படுத்துவதிற் ருெடப்புபடவிஸ்லேயெனவும், நாந்திசின் உணவுப் பிரச்சினைகளேத் தீர்ப்ப தில் மாத்திரம் ஈடுபட்டிருந்ததெனவும் கூறினுன் காரியர் : இவ்வாறு கூறியபொழுதிலும் அவனுஸ் தப்பமுடியவில்லே, நாந்திசுவாசிகள் குற்ற வாளிகள் அல்லர் என விடுதலே செய்யப்பட்டனர்; அப்பொழுது மக்கள் பெரும் களிப்படைந்து ஆரவாரம் செய்தனர். அவன் மனித இறைச்சி புண்பவன் எனச் சமவாயத்தில் அடுத்தநாள் குற்றஞ் சாட்டப்பட்டான். அவனும் அபின் கூட்டாவிகளும் புரட்சி நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட பினர். பெருந் தொகையான சாட்சிகள், இப்பொழுது பயமின்றி அவனுக் கெதிராகச் சாட்சி சொல்ல முன்வந்தனர். சாட்சிகள் கூறிய சான்றுகளே முதலிற் காரியர் மறுத்தானெனினும் ஈற்றில் தன் குற்றங்களேத் தைரியத் துடன் ஒப்புக்கொண்டு தன் கூட்டானிகளேத் தப்பவைக்க முயன்றன் ; தானே அக்குற்றச் செயல்களேப் புரிந்ததாகவும் மற்றையோர் தானிட்ட கட்டளேயையே நிறைவேற்றினர் எனவும் அவன் கூறியதனுல் அவனுக்கு மாத்திரம் தூக்குத் தண்டனே விதிக்கப்பட்டது; அவன் கூட்டாளிகள் விடுதலே செய்யப்பட்டனர். உரோபெசுபியரின்பின் மிக அதிகமான கொடுஞ் செயல்களேப் புரிந்தவன் காரியரே.

Page 113
21 தற்காலப் பிரார்வின் வரலாறு
பயங்கர நிகழ்ச்சிகள் திடீரென ஓயவில்லே ; யாக்கோபின் கொள்கை களும் திடீரெனத் தள்ளுபடி செய்யப்படவில்லை. முதலில் தடுமாற் றமிருந்த தென்பது மாறற்றின் சடலத்தைப் பாந்தியணுக்கு மாற்ற வேண்டுமென நிறைவேற்றிய கட்டளேயிலிருந்து தெரிந்தது. மக்களின் நண்பன் எனப்பட்ட மாறற்றின் உடலேக் குடியரசின் பெரிய மனிதர் அடக்கம் செய்யப்பட்ட கோயிலுக்கு 1794, செத்தெம்பரில் கொண்டு சென்ற பொழுது சமவாய உறுப்பினர் யாவரும் உடலுடன் சென்று அதற்கு மரியாதை செலுத்தினர். அவர்கள் மீண்டும் 1795 பெப்பிரவரியிற் கலேக்கப்பட்டனர். அரசாங்க வழக்குத் தொடர்பவனுன பூக்கியர் நின்விஸ்வி, அவனுடைய பழைய விரோதியாகிய பிறெறன் என்பவன் குற்றஞ் சாட்டியதன் விளேவாக, யூலே 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டான் ; ஆயின் அடுத்த மாச்சு மாதத்திலேதான் அவன் விசாானே செய்யப்பட்டான். பொதுப் பாதுகாப்புக் குழு இட். கட்டளேயை மாத்திரம் தான் நிறை வேற்றியதாகவும் தானுக எக்குற்றத்தையும் செய்யவில்லேயெனவும் கூறித் தன்னேக் காப்பாற்றிக் கொள்ள முனேந்தானுயினும் அவனுக்கும் புரட்சி நீதிமன்றத்து நடுவர் பதினுன்கு பேருக்கும் மரணதண்ட&ன விதிக்கப் பட்டது. முன்னர் எந்தக்கத்தி இவர்களுடைய கட்டனேயின்படி மற்றையோர் உயிரை வாங்கியதோ அதே கத்தி இப்பொழுது இவர்களுடைய உயிரையும் வாங்கியது.
எதிர்க்கிளர்ச்சி நடைபெற்று வந்தபோதிலும் பொதுவான அமைதியின் மைக்காகிய காரணம் நீக்கப்படவில்லே. இன்னலுற்றிருந்த சில மக்கள் இப்பொழுதும் கிளர்ந்தெழக் கூடியவர்களாயிருந்தனர். 1795, ஏப்பிரில் 1 ஆம் திகதி இவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர். இக்கலகக்காரர் ୫. ସ୍କୋଦ୍ଧା வேண்டும், 1793 இன் அரசமைப்பு வேண்டும்” எனக் கூக்குரலிட்ட திலிருந்து மறைவாக நின்று மக்களேத் தூண்டும் அரசியற் றஃலவர்கள் இன்னுமிருந்தனர் என்பது தெளிவாயிற்று. இக்கலகக்காரரைப் பாரிசின் மேற்குப் பிரிவுகளிலிருந்து வந்த தேசிய காவற்படை இலகுவில் அடக்கி விட்டது. இக்கலகத்திற்குப் பொறுப்பாயிருந்தவர்கள் எனக் கருதப்பட்ட சமவாய உறுப்பினராகிய கொண்ட் த ரடோயிசு, பிலோட்டு-ரீைன், பரியர் விான்ற மூவரும் கயானுவுக்கு நாடுகடத்தப்பட்டனர் ; வேறு இருபது பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர். கொல கயானுவில் நோய் வாய்ப்பட்டு விரைவில் இறந்து விட்டான் ; பிலோட்டு-வரின் வெப்ப வலயத்திற் கமத்தொழிலிலீடுபட்டான் ; இவனுக்கு வேர்ச்சினீ என்ற ஒரு நீக்கிரோவப் பெண் உதவியாயிருந்தாள். பரியர் ஒருவாறு பிரான்சிலே தங்கியிருந்து, பின்னர் பொனுப்பாட்டிடம் எதாவது வேலே தரும்படி இரந்தான் ; ஈற்றில் இவன் நாடு கடத்தப்பட்டு, உலூயி-பிலிப்பிடம் சிறு இஃாப்பாற்றுச் சம்பளம் பெற்று வாழ்ந்தான் இவன் இறக்கும்பொழுது வறியவனுகவே இறந்தான்.
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 21
கலகம் அடக்கப்பட்டுவிட்டபோதும் அமைதி நிலவவில்லே உணவுப் பொருள்களின் விலேகளுக்கெதிராக நாடோறும் எதிர்ப்புக்களும் ஆர்ப் பாட்டங்களும் நிகழ்ந்தவண்ண மிருந்தன. சமவாயம் பொருளாதார நிலேமையைச் சீர்பெறச் செய்யாவிடினும் வேறு சில முன்னெச் சரிக்கையான நடவடிக்கைகளே யெடுத்தது. பாரிசிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்துட் படைகள் வரக்கூடாதென்றிருந்த சட்டம் நீக்கப்பட்டு நகர்ப்புறங் களுக்குத் துருப்புக்கள் கொண்டுவரப்பட்டன : யாக்கோபின் போக்குடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட யாவரும் படையிலிருந்து நீக்கப்பட்டனர்; இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் கோசிக்காவைச் சேர்ந்த பொனுப்பாட்டும் ஒருவன். தேசிய காவற்படை திருத்தியமைக்கப்பட்டது அதிலிருந்து மிக வறிய மக்கள் நீக்கப்பட்டனர்; பாரிசு மக்களிடையிற் சில கிளர்ச்சியாளர்கள் துண்டுப் பிரசுரங்களே வழங்கி அம்மக்களேக் கலகம் செய்யத் தூண்டும் அறிகுறிகள் தோன்றியமையினுல் இத்தகைய முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் அவசியமாகவேயிருந்தன. 1795, மே 20 ஆம் திகதி சென். அந்தொயினிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் எச்சரிக்கை மணியடிக்கப்பட்டது பெண்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டனர் ; கலகக் கும்பல்கள் தோன்றின; ஆயுதங்கள் பறிக்கப்பட்டன : வழக்கம்போலச் சமவாயத்தைத் தாக்க மக்கள் திரண்டு சென்றனர். எனினும் மக்களே இவ்வாறு திரட்டுவதற்கு முன்போல ஒரு மத்திய அமைப்போ, சமவாயத் தில் ஒரு கட்சியோ இருக்கவில்லே. உண்வுப் பொருள்கன் பற்றியும் 1793 இன் அரசமைப்புப் பற்றியுமே இப்பொழுதும் கூக்குரலெழுப்பப் பட்டது. மக்கள் கும்பல் சமவாயத்துள் விலோற்காரமாகப் புகுந்தது. கும்பல் கூக்குரலிட்டவண்ணம் நின்றபோதும் Fls (G) | FTIUië கூட்டத்திற்குத் தவேமைதாங்கிய பொயிசி த அங்கிளாசு கூட்டத்தை ஒத்திவைக்க மறுத்துவிட்டான். சிறிது நேரம் நிலவிய குழப்பமான நிலைமையின்பின் கும்பலுக்கு ஆதரவாகவிருந்த சமவாய உறுப்பினர் சிலர் கும்பவின் கோரிக்கையை ஒரு பிரோணேயாகக் கொண்டுவந்தனர். இதற்கிடையில் தேசிய காவற்படை அழைக்கப்பட்டது; உடனே அது நகரின் முக்கிய தானங்களேக் காவல் செய்ய எற்பாடு செய்ததுடன் சமவாயத்தைப் பாதுகாக் கவும் அணிவகுத்து வந்தது ; சமவாயத்துள் நின்ற கும்பல் நள்ளிரவில் வெளியிற் கலேக்கப்பட்டது. அடுத்த நாளும் கிளர்ச்சியாளர் சமவாயத்தைச் சூழ்ந்து நின்றனராயினும் காவற் படைக்கும் அவர்களுக்கும் எவ்வித கைகலப்புமேற்படவில்லே. மூன்ரும் நாள் படைப்பிரிவுகள் சில பாரிசுக்கு வந்து சென். அந்தொயின் பகுதியிலிருந்து வந்தவர்களிடமிருந்த ஆயுதங்களேப் பறித்து அவர்களேக் கலேத்துவிட்டன; அத்துடன் தேமிடோர் ஆட்சிக்கு எற்பட்ட நெருக்கடி தீர்ந்து விட்டது. கிளர்ச்சியாளர்களே ஆதரித்த ஆறு பிரதிநிதிகள் படைப்பகுதி நீதிமன்றத்தினுல் விசாரனே செய்யப்பட்ட பின் மரணதண்டனே விதிக்கப்பட்டனர். தூக்கு மேடைக்குக் கொண்டு செல்லும் வழியில் இவர்கள் தம்மைத் தாமே கத்தியாற் குத்திக் கொண்டனர். மூவர் தலத்திலேயே இறந்தனர் மற்றெருவன்
10-R 1128 D(f(1)

Page 114
218 தற்காலப் பிரான்சின் வரலாறு
தூக்கிவிடமுன் வழியில் இறந்தான். பயங்கர இயக்கத்திலீடுபட்டிருந்த வனேயோரும் சிறை செய்யப்பட்டனர்; காணுெற்று, "வெற்றிக்கு வழிவகுத்தவன்’ எனச் சிலர் கூக்குரவிட்டமையினுல், காப்பாற்றப்பட்டான். முன்னர் யாக்கோபின் ஆதரவாளர் எனக் கருதப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறித்தெடுக்கப்பட்டன. தேசியப் பாதுகாப்புப் படையிலிருந்த துப்பாக்கிப் பிரிவு, அப்பிரிவினர் கிளர்ச்சி செய்ய இடமளிக்காதிருப்பதன் பொருட்டு, கஜலக்கப்பட்டது.
இவ்வாறு, பயங்கா இயக்கங்கள் மேலும் நடைபெருமலிருப்பதன் பொருட்டுப் பல நடவடிக்கைகள் மிகவிரைவாக எடுக்கப்பட்டன. சம வாயத்தின் அதிகாரத்தை நிவேநாட்டுவதன் பொருட்டும், பயங்கரச் செயல் களுக்கும் சருவாதிகாரத்துக்கும் நிலைக்களமாயிருந்த பொதுப்பாதுகாப்புக் கழகத்தைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டும் வேண்டிய எற்பாடுகள் செய்யப் பட்டன. சில்லோராட்சி நடத்திய பொதுப்பாதுகாப்புக் கழகம் சமவாயத்தின் எசமானுக விருக்காது அதன் ஏவலாளாகவிருக்கச் செய்வதற்கு முதலில் வழிவகுக்கப்பட்டது. சமவாயத்தின் நாலில் ஒரு பங்கு உறுப்பினரை மாதந்தோறும் மாற்றவும் இளேப்பாறிய உறுப்பினரை மீண்டும் உடனடியாகத் தெரிவு செய்யாதிருக்கவும் நடவடிக்கை யெடுக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்களேயும் போரையும் கட்டுப்பாடு செய்வதே பொதுப் பாதுகாப்புக் கழகத்தின் கடமையாகுமெனத் தீர்மானிக்கப்பட்டது; சமவாயத்தின் குழுக்களிடம் அரசாங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. மாகாணங்களிலேற்பட்ட பயங்கரச் செயல்களுக்குப் பொறுப்பாகவிருந்த சமிதிகளின் புரட்சிச் குழுக்கள் ஒழிக்கப்பட்டன; உள்ளூராட்சி முறையைத் திருத்தியமைப்பதன் பொருட்டுச் சமவாயம் பிரதிநிதிகளே மாகாணங் களுக்கு அனுப்பியது. பொதுப் பாதுகாப்புக் குழுவின் கோட்டையாக விளங்கிய பாரிசில் அக்குழு மீண்டும் தலேதுக்காதிருப்பதை உறுதிப்படுத் துவதன்பொருட்டுச் சில நிருவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமவாயக் குழுக்களின்கட்டுப்பாட்டிலிருந்த தேசியக் காவற்படையின் தலைமைக் காரியாலயப் பணியாளர் பத்து நாட்களுக்கொரு முறை மாற்றப்பட்டனர். பிரிவுகள் பத்து ஆண்டுக்கொருமுறை மாத்திரம் ஒன்றுகூடவேண்டுமென அம் கூட்டத்திற்குச் சமூகமளிப்போருக்கு 40 சவுசு கொடுக்கும் வழக்கம் ஒழிக்கப்படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் நாற்பத்தெட்டாகவிருந்த புரட்சிக் குழுக்களேப் பன்னிரண்டாகக் குறைக் கவும் அவற்றை ஒவ்வொரு மூன்று மாதமுடிவிற் புதுப்பிக்கவும் எற்பாடு செய்யப்பட்டது. ஒன்ருயினேந்திருந்த நிருவாகமுறை பாரிசில் ஒழிக்கப் பட்டதும் கிவியூட்டிவந்த பாரிசுச் சமிதி முற்றுக மறைந்தது. அதற்குப் பதிலாக இரண்டு ஆனேக்குழுக்கள் நியமிக்கப்பட்டன : ஒன்று பொலிசுப் பகுதிக்கும் மற்றையது வரி விதிப்புக்கும் பொறுப்பாகவிருந்தன. பொலிசுப் பகுதியை நிருவகித்து வந்த ஆனேக்குழு பொதுப்பாதுகாப்புக் குழுவின் மேற்பார்வையிலிருந்தது. இப்பொழுது பாரிசு பிரான்சு முழுவதின் மேலும் ஆட்சி செலுத்தவோ, தன்னேத்தான் ஆளவோ முடியாத நிலேயிலிருந்தது.
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 29
பிரான்சின்மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு மலேக்கட்சியினர் கட்டி யெழுப்பிய அமைப்பைத் தேமிடோரியர் அழித்துவிட்டனர். சமவாயம் இப்பொழுது பெயரளவில் மாத்திரம் எஞ்சியிருந்தது. தேமிடோரியர் எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவாகச் சமவாயம் அழிவுற்றது ; அரசனின் ஆட்சிமீண்டும் விற்பட வேண்டுமெனப் பொதுமக்கள் பெரிதும் விரும் பியமையிஞலேயே அதன் அழிவு மிக விரைவிலேற்பட்டது. பிரான்சின் முடியாட்சி வீழ்ச்சியடைந்தமைக்காகிய காரணங்களேக் கண்டுபிடிப்பதிலும் பார்க்க அவ்வாட்சி மீண்டுமேற்படாமைக்குரிய காரணங்களேக் காண்பதே வரலாற்ருசிரியரின் பிரச்சினேயாகவிருந்தது. ஆயின், முடியாட்சி மீண்டுமேற்படாமைக்காய காரணங்களேக் கண்டுபிடிப்பது இலகுவாகும். வெளிநாட்டினர் பிரான்சின் மேற் படையெடுப்பதற்கு 16 ஆம் உலூயியின் சகோதரர் உதவியாயிருந்தமையினுல் அவர்களுக்குப் பிரான்சில் எவ்வித ஆதரவுமிருக்கவில்லே. 16 ஆம் உலூயிக்கும் மாரி அன்ரனெற்றுக்கும் பிறந்த மகனே அப்பொழுதேற்பட்டிருந்த பிரச்சினேயைத் தீர்க்கப் பயன் படுத்தியிருக்கலாமாயினும் அது முடியவில்லே. சிறு வயதினனுயிருந்த அவன் அப்பொழுது சிறையிலடைக்கப்பட்டிருந்தான் ; அவனே பிரான்சின் முடிக்கு உரிமையுடையவன். அவனே அரியாசனத்தில் அமர்த்தியிருந்தால் நாட்டில் ஒரளவு அமைதியேற்பட்டிருக்கும் ; அவனுடைய பெயரில், 1791 ஆம் ஆண்டின் அரசமைப்புப்படி, புதிய ஆட்சியாளர் நாட்டைப் பரிபாலனம் செய்திருக்கலாம். முடியாட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு பொயிசி த அங்கிளாசு கவனமாக வழிவகுத்து வந்தான். இவ்வாறிருக்கை யில் பிரான்சின் எதிர்காஸ்த்துக்கு அதிக நம்பிக்கையூட்டிவந்த அச்சிறிய இளவரசன் காசநோய்வாய்ப்பட்டு 1793, பூன் 8 ஆம் திகதி சிறைச்சாலே யிலேயே மரணமானுன். அப்பொழுது, மிதவாதியும் முடியாட்சியை ஆதரித்தவனுமாகிய மலெற்று த பவு என்பான் பின்வருமாறு எழுதினுன் : “ இளேஞஜன அரசன் 17 ஆம் உலூயியின் மரணம் ஒரு பேரிழப்பாகும் ; அது அரசமைப்பு முறையான முடியாட்சியை ஆதரிப் போருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதுடன் குடியாட்சி வாதிகளுக்கு வெற்றியையு மளித்துள்ளது ; அரசமைப்பு என்ற பெயரில் அவர்கள் கொண்டுவரவிருக்கும் பயனற்ற புதிய யாப்பு நிறைவேறுவதை யும் இது உறுதிப்படுத்துவதாகும். "
சிறுவனுயிருந்த 17 ஆம் உலூயி இறந்ததனுலேற்பட்ட மிக மோசமான விளேவு புரவென்சுக் கோமகன் என்பவன் 18 ஆம் உலூயியாக வந்தமையே. தான் அரசனுகிவிட்டமையைக் குறித்து ஏற்பாடு செய்த கொண் டாட்டத்தின்போது ஒரு அறிவித்தலே வெரோணுவிலிருந்து வெளியிட்டான். கோக்கொலே புரிபவர்கள் இரக்கமின்றித் தண்டிக்கப்படுவர் எனவும், பழைய ஆட்சி முறை முழுவதும் திரும்பவும் ஏற்படுத்தப்படும் எனவும், பாராளுமன்றங்கள் அவற்றின் முன்னேய அதிகாரங்களேப் பெறும் எனவும், உயர் வகுப்பினர் தம் சிறப்பான இடங்களேப் பெறுவர் எனவும்

Page 115
220 தற்காலப் பிரான்சின் வரலாறு
கத்தோலிக்க சமயமே அரசாங்கத்தின் தனிச் சமயமாயிருக்கும் எனவும் அவ்வறிவித்தலில் அவன் குறிப்பிட்டிருந்தான். எதிர்ப்புரட்சியியக்கம் புதிய பிரான்சுக்கு எவ்வித சலுகையும் காட்டத் தயாராயில்லே யென வெளிப்படையாக எச்சரிக்கை செய்வதாயிருந்தது இந்த அறிவித்தல். இந்த யோசனேகளே அவன் நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் புரட்சி ஆட்சியைப் பலவந்தமாக வீழ்த்த வேண்டும் , அவ்வாறு அதனே வீழ்த்த முடியாதென்பது மீண்டும் 1795 இல் வெளிப்படையாகத் தெரிந்தது. வெந்திய கலகக்காரரின் தலேவனுன சரெற்றி யென்பான் குடியரசு அதிகாரிகளுடன் இலா பவுனயி என்னுமிடத்தில் பெப்பிரவரி மாதத்தில், ஒரு சமாதான உடன்படிக்கை செய்தான் ; இதன்படி மே மாதம் வரையில், மேற்குப்பகுதி முழுவதும் கலகம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்டபடி புறக்குடியினர், பிரித்தானியரின் ஆதரவுடன், யூன் மாதம் தென் பிரித்தனியிலுள்ள குயிபொன் மேற் படையெடுத்தபொழுது அது தோல்வியில் முடிந்தது. ஒச்சியின் படையினுற் ருேற்கடிக்கப்பட்ட இவர்களின் படை பிரித்தானியக் கடற்படையின் உதவியுடன் தப்பியோடியது ; தப்பியோட முடியாது எதிரிகளின் கையில் அகப்பட்டவர் படுகொலே செய்யப்பட்டனர்.
தேமிடோரியர், ஒராண்டு காலம் சென்றபின், குடியரசுக்கு ஒரு புதிய அரசமைப்பை ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கருதினர். இப்பொழுதும் சீயெசுவே ஒரு திட்டத்தைத் தயாரித்துக்கொடுத்தான் ; ஆயின் அது நடைமுறையிற் கொண்டுவரக் கூடியதாகக் II, ITGOOTLILLGília). மிதவாதிகளின் தலேவஞன பொயிசி த அங்கிளாசு முக்கிய பங்கெடுத்துத் தயாரித்த அரசமைப்பே தகுதிவாய்ந்ததாகக் காணப்பட்டது. குடியாட்சி யிலும் சருவாதிகார ஆட்சியிலும் ஏற்படக்கூடிய கெடுதிகளேக் கருத்தில் வைத்தே அது தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்பின்படி சருவ வாக்குரிமை ஒழிக்கப்பட்டது ; தேர்தல்கள் மறைமுகமாக நடக்க ஒழுங்கு செய்யப்பட்டது. சொத்துள்ளவர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மூலம், அரசியல் வலு அளிக்கப்பட்டது. "நாம் மிகத் திறமைவாய்ந்தவர் களாலேயே ஆளப்படவேண்டும் ; சிறந்த கல்வி கற்றவர்களும் சட்டங்கள் நிலேநாட்டப்பட வேண்டுமெனக் கருதுபவர்களுமே திறமைவாய்ந்தவர்கள். இத்தகைய திறமைசாலிகள் சொத்துக்களுடையவர்களிடையிலேயே காணப்படுகின்றனர்" எனக் கூறினுன் பொயிசி த அங்கிளாசு. பொதுப்பாதுகாப்புக் குழுவிடம் அதிக வலுவிருப்பதைத் தடுக்கும் நோக்கத் துடன் நிருவாக அதிகாரமும் சட்டவாக்க அதிகாரமும் வேருக்கப்பட்டன : சட்டவாக்க அதிகாரம் ஐவரைக்கொண்ட ஒரு பணியகத்திடம் ஒப்படைக்கப் பட்டது. தேர்தற் றெகுதிகள் தாம் தாம் நினேத்தவாறு ஒழுகலாமெனக் கருதாதிருப்பதன் பொருட்டு குருமார், முன்னர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், சிறையிடப்பட்டிருந்த யாக்கோபின்கள் ஆகிய யாவரினதும் வாக்குரிமை பறிமுதல் செய்யப்பட்டது; அத்துடன் சட்டக் கழக உறுப்பினரில் மூன்றிலிரண்டு பங்கினர் அப்பொழுதிருந்த சமவாய உறுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 22
பினரிலிருந்து தெரிவுசெய்யப்படவேண்டுமெனவும் ஆஞ்ஞையிடப்பட்டது. இந்த அரசமைப்பு மக்களின் தீர்ப்புக்கு விடப்பட்டபொழுது அதற்குச் சாதமாகப் பத்து இலட்சத்துக்குச் சிறிது அதிகமான தொகையினர் வாக்களித்தனர்; மூன்றிலிரண்டு பங்குக்கு இன்னும் 2,00,000 வாக்குகள் மாத்திரம் த்ேவையாயிருந்தது. பாரிசுப் பிரிவுகளில் முப்பத்து மூன்று, எறத்தாழ ஒருமித்து, அந்த ஆஞ்ஞையைத் தள்ளுபடி செய்தன. ஓஜனய
ந்து பிரிவுகளின் வாக்குகள் மாத்திரம் எண்ணப்பட்டன.
சமவாயம் தன் அதிகாரங்களே விட்டுக் கொடுக்காதிருக்க முயன்றபொழுது பாரிசில் அமைதியின்மை யுண்டாகி, 1795, ஒற்ருேபர் 5 ஆம் திகதி ஒரு எழுச்சியேற்பட்டது. யூலேயில் யாக்கோபின்களே அடக்கிய பராசுவிடமே சமவாயத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு விடப்பட்டது : பராக இப்பொழுது மிதவாதிகளேயும் முடியாட்சி ஆதரவாளர்களேயும் எதிர்க்க வேண்டிய வணுன். தவுலின் வெற்றிவீரனும் இளஞனுமாகிய தளபதி பொனுப் பாட்டைத் தனக்கு உதவியாகப் பராக சேர்த்துக்கொண்டான் ; பொனுப்பாட் மலேக் கட்சியினருடன் தொடர்பு கொண்டிருந்தமையினுல் அப்பொழுது வேலேயில்லாதிருந்தான். பிரிவுகளிலிருந்து வந்த 25,000 வீரர் சமவாயத்தைப் பயமுறுத்தியபொழுது அதனேக் காப்பாற்றும் பொறுப்பு 6,000 வீரரிடம் விடப்பட்டது; பொனுப்பாட்டிடம் பீரங்கேளிருந்தன; அவற்றை அவன் உபயோகிக்கவும் பின்னிற்கவில்லே, துப்பாக்கிகளேயும் பீரங்கிகளேயும் எதிர்நோக்கமுடியாத பிரிவுகளின் வீரர் கஜலந்து ஒடலாயினர்; இவர்களில் இருநூறு அல்லது முன்னூறு பேர் வரையிற் கொல்லப்பட்டனர். இப்பொழுது இடவராயினும் வலவராயினும் பாரிசில் எதிர்க்கிளர்ச்சி செய்வது முடியாத காரியமாயிருந்தது. ஒற்றேபர்க் கிளர்ச்சி யடக்கப்பட்ட பின் முடியாட்சிவாதிகளால் மீண்டும் தலைதூக்க முடியாது போயிற்று. அக்கிளர்ச்சியின் போதுதான் படைப்பிரிவு அரசியலிற் பங்கெடுக்க வேண்டியேற்பட்டது; இதன் விளேவு என்னவாகுமென்பதைப் படையைப் பயன்படுத்தியோர் அப்பொழுது உணரவில்லே.
பணிப்பகம் நிறுவப்பட்டதுடன் பிரான்சின் வரலாற்றில் ஒரு புதிய காலம் ஆரம்பமாயது. புதிதாக ஈட்டிய செல்வம், பதவி ஆகியவற்றுடன் கூடிய ஒரு புது வகுப்பினர் நாட்டை ஆளுவோராயினர். இவர்கள் பழைய ஆட்சிக்காலத்திலிருந்த குடியானவர்களின் மகா அதிகாரிகள், உயர் நிதாசன அதிகாரிகள், நிருவாக உத்தியோகத்தர்கள் ஆதியோர் போன்ற பண்பானவர்களல்லர் ; நாட்டுச் சொத்துக்களே விவேக்கு வாங் சியவர்கள், போர்க்காலத்தில் ஒப்பந்த வே&லகள் செய்தவர்கள், யூகவாணிபம் செய்பவர்கள், அதிக ஆதாயம் பெறுபவர்கள், அரசியலாளர் ஆதியோரே இவர்கள். விழுமியோர் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பொதுமக்களுடன் கலந்தமையினுல் ஒரு புதுச் சமூகம் தோற்றுவதா யிற்று இருவகுப்பினரின் பழக்க வழக்கங்களும் கலக்கலாயின.புரட்சி அரசியல் வாதிகளினதும் தளபதிகளினதும் மனேவிமார் மீண்டும் சமூக

Page 116
222 தற்காஸ்ப் பிரான்சின் வரலாறு
முக்கியத்துவம் வாய்ந்தவர்களாயினர் அழகிய இரிக்காமியர்ச் சீமாட்டி, யோசெபீன் போகாணெயிசு, முன்னர் தெரெசிகபரசு எனப்பட்டவளும் பின்னர் சிமே இளவரசியானவளும், வரலாற்றில் தேமிடோர் நொற்றர் டேம் எனப்படுபவளுமாகிய தலியென் சீமாட்டி ஆகியோர் மிக முக்கியமான வர்களாயிருந்தனர். நெக்களின் திறமைமிக்க மகளாகிய சிதேயெல் சீமாட்டியும் அப்பொழுதிருந்தாள் அவன் அதிக ஆடம்பரமில்லாதவ ளாயும், பழைய ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில் நிலவிய விவேகமும் சாதுரியத்தன்மையும் நிறைந்தவளாயும், சிறந்த முறையில் உரையாடு பவளாயும், விவேகிகளேக் கொண்ட சமூகத்தின் தலேவியாயும் அப்பொழுது விளங்கினுள்.
பயங்கா நிலேமைகள் ஒழியவே மக்களின் உடைகளிலும் மாற்றங்க னேற்படலாயின. பழைய மாதிரியான உடைகளே மக்கள் பலர் கைவிட் டனர்; புதிய சமூகமென்பதற்கு அறிகுறியாகப் புதிய பாங்கான உடைகள் தோன்றின. ஆண்களின் மேற்சட்டைகள் முன்போற் கவனமாக வெட்டித் தைக்கப்படாமலும், உயர்ந்த கழுத்துப்பட்டி யுடையனவாகவும் காணப்பட் டன தனகர்த்தப் அணிவது போன்ற தொப்பிகளேயே பலர் அணியலாயினர். பெண்கள் தம் உடலிற் சில பகுதிகள் வெளியிற் றெரியும்படி உடையணிந்து அரை நிர்வாணமாகக் காட்சியளித்தனர். மக்களின் பேச்சிலும் மாற்றமேற்பட்டது. சொற்களே நன்றக உச்சரிக்காது நுனி நாக்கினுற் பேசுவது போன்று பேசலாயினர்.
பொதுப் பாதுகாப்புக் கழகம் முன்னர் விதித்திருந்த பொருளாதாரத் துறைக் கட்டுப்பாடுகள் நீங்கியமையினுல் மீண்டும் பணவீக்கமேற்படலா யிற்று. 1795 ஒகத்தில் அரசாங்கத்தின் தினச் செலவு 8 கோடிக்கும் 9 கோடிக்குமிடையிலும், வரவு 80 இலட்சத்துக்கும் 80 இலட்சத்துக் குமிடையிலுமிருந்தன. 100 பிராங்கு அசிக்நாற்றின் பெறுமதி 15 சவுசுவாக வீழ்ச்சியடைந்தது. சந்தைகளுக்கு மக்கள் செல்லவில்லே சிலவிடங்களில் மக்கள் அங்குமிங்குமாக அலேந்து திரிந்ததுமன்றிக் கொள் ளேயடிப்பதிலுமீடுபட்டனர் ; பொதுவாக மக்கள் பெருந் துன்பத்துக்குள் ளாயிருந்தனர். பிரதிநிதிகள் தம் சம்பளங்களுக்குப் பதிலாகப் பெருந் தொகையான வெண்ணெய்க் கட்டிகளேப் பெற்றனர். படை வீரர் கொள்ளே யடித்தே சீவிக்க வேண்டிய நிலையேற்பட்டது. உணவுப் பொருள்களேப் பங்கிட்டு வழங்கியதன் மூலம் பட்டின மக்கள் ஒருவாறு காப்பாற்றப்பட்டனர். உழவர்களிடமிருந்தே உணவுப்பொருள்கள் வலிந்து பெறப்பட்டமையினுஸ் அவர்கள் புதிய ஆட்சியை அதிகம் விரும்பாதவர்களாயிருந்தனர்.
இந்த நிலேமைகளில் பபூவு என்ற சிறிய அதிகாரியும், சமத்துவ முடையவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொண்ட அவனுடைய ஆதரவாளர்களும் பழைய பொதுவுடைமைவாதம் போன்றவொரு கொள்கையை ஆதரிக்கலாயினர். பபூவு 1798 மே மாதத்தில் நிறைவேற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு ፰፻፺8
முயன்றவொரு சதித்திட்டத்திற்கு பணிப்பகத்தின் எதிரிகளாய முந்திய யாக்கோபின்களும் வேறு சிலரும் ஆதரவளித்தனராயினும், அத்திட்டம் பற்றி அரசாங்க ஒற்றர் அறிந்தமையினுஸ், அது அதிக பிரயாசையின்றி நசுக்கப்பட்டது.
பணிவகத்திற்கு உண்மையான இடர் மறுபக்கத்திலிருந்தே வந்தது பிரான்சில் வேத்தியலாளர் மீண்டும் மன வலிமை கொண்டு இப்பொழுது வெளிவெளியாகக் கிளர்ச்சி செய்தனர்; இவர்களிற் பலர் வெளிநாடு களிலிருந்து எல்லேப்புறத்தைக் கடந்து பிரான்சுக்குள் வந்தனர். பிரித் தானிய அரசாங்கம் சுவிற்சலாந்திலிருந்த தன் தூதுவனுகிய உவில்லியம் உவிக்காம் மூலம் பல இரகசிய முகவரைப் பிரான்சுக்கு அனுப்பி, அவர் களுக்கு அதிக பொருளுதவியும் செய்தது. 1797 ஏப்பிரிலில் ஒரு தேர்தல் நடைபெற்றபொழுது சமவாயத்தில் முன்னிருந்த 216 உறுப்பினரில் பதினுெரு பேர் மாத்திரம் வெற்றிபெற்றனர். புதிய உறுப்பினரிற் பெரும்பான்மையோர் அரசமைப்பு முறையான முடியாட்சியை ஆதரிப்பவர் களாயிருந்தனர். உழவர்களாயிருந்த மக்கள் குடியாட்சி அரசியலிற் கவனம் செலுத்தவில்லே. புரட்சிக் காலத்திற் செல்வமும் பதவியும் பெற்று ஆட்சி நடத்திய புதிய வகுப்பினர் செல்வத்தையோ, பதவியையோ இழக்க விரும்பவில்லே. நாட்டு மக்களின் கருத்துக்கள் மாற்றமடைந்து வந்தபோதி லும் படைப் பிரிவுகளில் முன்னிருந்த குடியாட்சிக் கருத்துக்கள் மாற்றமடை யாதிருந்தன. சட்டக் கழகத்தினரிற் பெரும்பான்மையோரும் பணியகத்தி னரில் காணுெற்று, பார்தெலமி ஆகியோரும் முடியாட்சி வாதிகளுக்கு ஆதரவாயிருந்தமையினுல் அரசமைப்பு முறையாகப் பிரான்சை முடியாட்சி வாதிகள் கைப்பற்றியிருக்கலாம். அவர்கள் அதிகாரத்திற்கு வந்திருநீ தால் பிரான்சில் அமைதி நிலவியிருக்கும்; 1797 இல் பிரித்தானியருடன் அமைதிப் பொருத்தனே யேற்படுத்துவதற்காகிய பேச்சுவார்த்தைகள் இலில்லியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுமிருந்தன. எந்தக் கட்சி பாரிசைக் கைப்பற்றுமென்பதிலேயே அமைதியோ, போரோ என்ற பிரச்சினே தங்கியிருந்தது. எனினும் இப்பிரச்சீனேயைத் தீர்க்கக் கூடியவர் கள் அரசியல்வாதிகளல்லர் ; போர்த் தளபதிகளே அதனேத் தீர்க்கக் கூடியவர்களாயிருந்தனர்; தளபதிகளுக்குப் போர் சில நன்மைகளே பளிப்பதனுஸ் அவர்கள் இவ்விடயத்தில் முக்கியமானவர்களா யிருந்தனர். உருபெல், இலா இரவெயிலியர் இலெப்போ ஆகிய இரு குடியாட்சிப் பணிப்பாளருடன் பாாசும் சேர்ந்தான். இம்மூவரும் தம் கூட்டாளிகளுக்கும் வேத்தியற் பெரும்பான்மையினருக்கும் எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென 1797 செத்தெம்பர் மாதம் தீர்மானித்தனர். குடியாட் சியைக் காப்பாற்ற வேண்டுமென ஒரு பொது இயக்கம் தொடங்கவேண்டிய அவசியமிருக்கவில்லே. ஒற்ருேபர் மாதத்திற் போன்று இப்பொழுதும் படை முக்கிய இடம் வகித்தது. அப்பொழுது வெளிநாடுகளே அடிப்படுத்தும்

Page 117
224 தற்காலப் பிரான்சின் வரலாறு
இயக்கத்திலீடுபட்டு இத்தாலியிலிருந்த பொனுப்பாட்டு, குடியாட்சிக்கு இடையூறு நேராது பார்த்துக்கொள்ளும்படி தன் உதவியாளனும் முரடனுமான ஓகெரோவைப் பிரான்சுக்கு அனுப்பி வைத்தான்.
பாரிசு 1797, செத்தெம்பர் 4ஆம் திகதி காலே படையின் ஆதிக்கத்திலிருப் பது காணப்பட்டது. பார்தெஸ்மி கைதியாக்கப்பட்டான் ; காணுெற்று தப்பி ஓடிவிட்டான். சட்ட அமைப்புகளிலிருந்து பலர் நீக்கப்பட்டனர்; நாற்பத்தொன் பது தினேக்களங்களுக்கு நடைபெற்ற தேர்தல்கள் தள்ளுபடி செய்யப்பட்டன : எதிர்ப்புத் தெரிவித்த சஞ்சிகைகள் தடைசெய்யப்பட்டன. மூவராட்சியை எதிர்த்தவர்களில் முக்கியமான பதினேழு பேர் " காய்ந்த தூக்குமேடை" என வர்ணிக்கப்பட்ட பிரெஞ்சுக்கயானுவுக்கு நாடு கடத்தப்பட்டனர் : இவர் களில் எண்மர் அங்கே விரைவில் இறந்தனர். நூற்றுக்கணக்கான குருமாரும் கயானுவுக்கு அனுப்பப்பட்டனர். ஆட்சியை எதிர்த்த எனேயோரில் நூற்றுக் கணக்கானுேர் படைமன்றினுல் விசாானேசெய்யப்பட்டபின் சுட்டுக் கொல்லப் பட்டனர். அரசியற் காரணங்களுக்காகச் சில காலம் பயங்கர நிலேமை நில விற்று. குடியரசு காப்பாற்றப்பட்டதாயினும் மக்களின் சுதந்திரம் பறிபோ யிற்று. பனிப்பகத்திலிருந்த சிலர், படையின் உதவியுடன், அதிகாரத்திலி ருந்து ஆட்சி செலுத்தினர்; எனினும் பொனுப்பாட்டின் முன்னேற்றம் இவர் களுக்கு இடையூறு விளேவிக்கக்கூடியதாயிருந்தது. -
புரட்சியாளர் போரில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் என்பது முன்னரே தெரிந்தது. பிரசியா, ஒல்லாந்து, இசுப்பெயின் ஆகியன பிரான் சின் நிபந்தனேகளே ஏற்றுக்கொண்டன ; அத்துடன் பெஸ்சியம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. இந்த இரு நிகழ்ச்சிகளின்பின், 1795 இல் பிரான்சு இத்தாலியின் வடபகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன், ஒகத்திரியாமேற் படையெடுத்தது. உலொம்பாடி, தசுக்கனி, செனுேவா, வ்ெனிசு ஆகிய வற்றின் செல்வத்தைப் பயன்படுத்திப் பிரான்சின் நிதிநிலைம்ையைச் சீர்ப் படுத்துவதும் இப்படையெடுப்பின் ஒரு நோக்கமாயிருந்தது.
ஒற்றேடரில் பணிப்பகத்தைக் காப்பாற்றி அதன் நம்பிக்கையைப் பெற்ற பொனுப்பாட்டு இத்தாவிக்குச் சென்ற படைக்குத் தலைவனுக நியமிக்கப்பட் டான். அவன் பழைய ஆட்சியின்போதிருந்த கியூபேட்டு கையாண்ட போர் முறைகளே, சில திருத்தங்களுடன், கையாண்டான். 1796 இல் சாடினியா தோற்கடிக்கப்பட்டது நைசு, சவோய் ஆகிய இடங்களேச் சாடினியா கைவிட் டதுடன் அல்பிசக் கணவாய்களில் நிறுவப்பட்டிருந்த பாதுகர்ப்பு ஒழுங் குகளேயும் நீக்கிய பின்னரே அங்கு அமைதி யேற்படுத்தப்பட்டது. இத்தாலியை வென்றதற்கு அறிகுறியாக முதலில் பெருந்தொகையான ஒசுத்திரியப் படைகளேப் பிரெஞ்சுப் படைகள் சந்தித்தபொழுது பெரும் போர் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டதாயினும் 1796 நவம்பரில் ஆர்க்கோலாவிலும், 1797 சனவரியில் இரிவோவியிலும் ஒசுத்திரியா தோற்கடிக்கப்பட்டது. அமைதிப் பொருத்தனேக்கு வேண்டிய முன்னேற் பாடுகள் இலியோபெனில் எப்பிரிலிற் செய்யப்பட்டபின், ஒற்ருேபரில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சி நாடபெற்ற பத்தாண்டு ፵፰5
காம்போ-போமியோ என்ற அமைதிப் பொருத்தனே நிறைவேற்றப்பட்டது. இந்தப் பொருத்தனே பிரான்சுக்கு மிகுந்த நன்மையளித்தது. முந்திய ஒசுத்திரிய நெதலந்துகளேயும் இரைனேயும் பிரான்சுக்குக் கொடுக்கவும், வட இத்தாலியில் சிரல்பிசுக் குடியரசு என ஒரு புதிய குடியரசை நிறுவவும் ஒசுத்திரியப் பேரரசன் உடன்பட்டான். பிரான்சு முன்னர் கைப்பற்றிய வெனிசியக் குடியரசு ஒகத்திரியாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. அதைத் திருப்பிக் கொடுக்கமுன் சென். மாக் என்ற இடத்திலிருந்த பெரிய வெண்கலக் குதிரைச் சிலேகளும், எனேய இடங்களிலிருந்த பெறுமதியான பொருள்களும் சூறையாடப்பட்டன. அமைதிப் பொருத் தனேயும், படையெடுப்புப் போன்று, பொனுப்பாட்டின் சாதனேயாகும்.
செத்தெம்பரில் ஒதெரோவை அனுப்பி ஆட்சிப் புரட்டுச் செய்து பிரான்சின் உண்ணுட்டு அரசியல் அலுவல்களேக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட பொனுப்பாட்டு, இப்பொழுது பிரெஞ்சுக் குடியரசின் வெளிநாட்டுக் கொள்கையையும் தீர்மானிக்கலாஞரன்.
பெரிய பிரித்தானியாவுடன் எத்தகைய கொள்கை பின்பற்றப்பட வேண்டு மென்பது மாத்திரம் இப்பொழுது தீர்மானிக்க வேண்டியிருந்தது ; முன்னர் இவில்லியில் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தை எவ்வித பலனேயுமனிக்க வில்லே, பிரித்தானிய கடற்படை 1797 இல் இசுப்பானியரை சென். வின்சென்றிலும், ஒல்லாந்தரைக் கம்படவுனிலும் தோற்கடித்து விட்ட மையினுல் இங்கிலாந்தின் மேற் படையெடுப்பது புத்தியாகாது எனக் கருதப்பட்டது. இங்கிலாந்தின் மேற் படையெடுக்கக்கூடாது எனப் பணிப் பகத்திற்குப் பொனுப்பாட்டு ஆலோசனை கூறினூனேனும் அந்நாட்டுடன் அமைதிப் பொருத்தனே செய்வதில் அவன் சிரத்தை காட்டவில்லே. அப் பொழுது எகித்தின்மேற் படையெடுக்கவே அவன் திட்டமிட்டான். 1798 மே மாதம் தவுலனிலிருந்து 40,000 போர் வீரரைக் கொண்ட 400 கப்பல்களுடன் புறப்பட்டான் பொனுப்பாட்டு : விஞ்ஞானிகள், கல்விமான்கள், உயர் உத்தியோகத்தர் ஆகியோரையும் அவன் தன்னுடன் அழைத்துச் சென்றன். எகித்தை ஒரு பிரெஞ்சுக் குடியேற்ற நாடாக்குவதும், அங்கி ருந்து ஆங்கில வர்த்தகத்தை அழிப்பதும், கிழக்கில் பிரெஞ்சுப் பேரரசுக்கு வழிவகுப்பதுமே அப்பொழுது அவனுடைய நோக்கமாயிருந்தது. பிரெஞ்சுக் கடற்படையைப் பின்தொடர்ந்து சென்ற நெல்சன், அக் கடற்படை போர்வீரரை எகித்தில் இறக்கியபின் அபுக்கீர்க் குடாவிற் றங்கி யிருந்தபொழுது, அதனேத் தாக்கி அழித்துவிட்டான் ; இதனுல் பிரெஞ் சுத் தரைப்படை தொடர்பெதுவுமின்றித் தனிப்படுத்தப்பட்டது. நெருப்புப் போன்று சூடாகவிருந்த எகித்து நாட்டிவிருந்து பிரெஞ்சுப் படைகள் பிரான்சுக்குத் திரும்ப முடியாத நிலேமையேற்பட்டது. பாழடைந்த அலெச் சாந்திரியாவும் கீழ்த்தரமான குடிசைகளுள்ள கெயிரோவும் மாத்திரம் அவ்வீரர் கண்ணுக்குத் தெரிந்தன ; கிழக்கின் செல்வம் என்ற பேய்த் தேர் மறைந்துவிட்டது. எகித்திலெழுந்த எதிர்ப்பு இலகுவாக நசுக்கப்

Page 118
፰ይg{; தற்காலப் பிரான்சின் வரலாறு
பட்டது ஆயின் இப்படையெடுப்பின் விளேவாக எழுந்த சர்வதேச எதிரொலி பிரான்சுக்குப் பாதகமாயிருந்தது. துருக்கி இரசியாவுடனும் பெரிய பிரித்தானியாவுடனும் நட்புறவேற்படுத்தியது : இரசியாவுக்குக் கிழக்கு நாடுகள் மீதிருந்த அக்கறைகள் பாதிக்கப்படும் அறிகுறிகள் காணப்படவே, அது முதன் முறையாக ஐரோப்பியப் போரில் அதிக பங்கெடுக்கலாயிற்று. 1799 இல் பிரித்தன், இரசியா, துருக்கி ஆகிய வற்றுடன் கூட்டாக ஒசுத்திரியாவும் சேர்ந்தது. தன் படையிற் பெரும் பகுதியை எகித்தில் வைத்திருந்த பிரான்சு இத்தாலியிலும் இரைன் நதியிலும் தோல்வியுற்றது ; அத்துடன் பிரான்சின்மேற் படையெடுப்பு எற்படக்கூடிய அறிகுறிகளுந் தென்பட்டன.
எகித்தின்மேற் படையெடுத்ததன் விளேவாகப் பிரான்சுக்குப் பேரிடர் உண்டாக்கிய பேராசைமிக்க தளபதியை நீக்கத் தீர்மானித்த பணிப்பகத்தி னப், பிரான்சு எதிர்க்க முடியாதபடியான ஒரு புதிய போப் ஐரோப்பாக் கண்டத்தில் மூண்டிருப்பதைக் கண்டனர். பிரான்சின் அரசியல் நிலை மீண்டும் மாறலாயிற்று. போர்க் கொள்கையுடன் அதிக சம்பந்தமுடைய வனும் பணிப்பாளருள் மிகத் திறமை வாய்ந்தவனுமான உருபெல் இ&ளப்பாறிஞன். அவனுடைய இடத்திற்குச் சீயெசு நியமிக்கப்பட்டான் ; அதிகாரத்தைக் கைப்பற்றி, ஒரு புதிய அரசமைப்பை ஏற்படுத்தவேண்டு மென நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்த இவனுக்குத் தகுந்த சந்தர்ப்பம் கிட்டியது. பராக தவிர்ந்த வனேய பணிப்பாளர் பதவிகளி விருந்து நீக்கப்பட்டனர். பராசு அபாயம் விளேவிக்கக்கூடியவனல்லன் எனக் கருதப்பட்டது. எனேயோருக்குப் பதிலாகத் திறமையெதுவுமில்லாத சிலர் நியமிக்கப்பட்டனர். தான் நினேத்தபடி எதையும் செய்வதற்கு வசதியாகவே இம்மாற்றங்களேச் செய்தான் சீயெசு, பூலேயின் பின் பிரான்சில் உறுதியான ஆட்சி நிலவவில்லே, நாட்டின் உண்மையான ஆதரவு அரசாங்கத்திற்கு இருக்கவில்லே. அரச கட்சியினர் குடியாட்சிவாதி களுக்கெதிராகவும், பழமைபேண் கட்சியினர் யாக்கோபின்களுக்கெதிராக வும் போராடிவந்தனர். இக்காலத்தைப் பற்றி ஒரு நியாயமான தீர்ப்பைக் கூறுவது கடினமாகும், பணிப்பகம் ஆற்றிய வேலேகளேக் குறைத்தும், அதன் பின் வந்த காவற்றுாதகம் ஆற்றிய பணிகளேக் கூட்டியும் காட்டப் பட்டனவென்றே கூறவேண்டும். நாட்டு வருமானத்தையும் செலவையும் ஓரளவு சமப்படுத்தவும் நாணயத்தின் பெறுமதியை உறுதிப்படுத்தவும் எடுத்த முயற்சிகள் ஒரளவு வெற்றியளித்தன. 1796, 1798 ஆகிய ஆண்டுகளிலேற்பட்ட நல்ல விளேச்சல் காரணமாக உணவுப் பிரச்சினே ஒரளவு தீர்ந்தது. கைத்தொழிற் பொருள்களின் உற்பத்தி 1789 இல் இருந்த நிலேமையிலும் பார்க்கக் குறைந்திருந்தது ; பெரிய பிரித்தானி யாவுடனேற்பட்ட கடற் போர்களின் விளேவாகக் கடல்வாணிபம் குறைந்தது ; எகித்தின் மேற் படையெடுத்தபின் இலவந்துப் பகுதியுடன் எவ்வித வாணிபமுமில்லாமற் போயிற்று.

ܠܐ
புரட்சி நாடபெற்ற பத்தாண்டு ፵፱ሽ
பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் போரிலேற்பட்ட தோல்விகள் காரணமாகவும் யாக்கோபின் உணர்ச்சிகள் மீண்டும் 1799 இல் கடைசி முறை யாகத் தோன்றலாயின. போருக்கு வேண்டியவர்களேக் கட்டாயப்படுத்திச் சேர்த்தல், பொருள்களேயும் கடன்களேயும் வலிந்து பெறுதல் முதலியநட வடிக்கைகளில் பணிப்பகம் ஈடுபட்டமையே இந்த உணர்ச்சி மீண்டும் ஏற்படுவ தற்கு ஒரு காரணமாகும். 1797 பூலேயிலேற்பட்ட ஆட்சிப் புரட்டின் மூலம் அரச கட்சியினர் கலேக்கப்பட்டபின், ஐந்நூற்றுவர் கழகத்தில் குடியரசு வாதிகளே பெரும்பான்மையினராயினர். தென் மேற்கிலும் பிரித்தனியிலும் அரச கட்சியினர் கலகம் செய்தனர் ; ஆயின் அக்கலகங்கள் இலகுவில் அடக்கப்பட் டன. கலகங்களே அடக்குவதற்கெனத் தலேநகரில் ஒரு நிரந்தர படை வைக்கப் பட்டிருந்ததாயினும் கலகங்களேற்படக்கூடிய அறிகுறிகள் காணப்படவில்லே. கடந்தகாலத்திற் காணப்பட்ட அரசியலுணர்ச்சிகள் இப்பொழுது அடங்கி விட்டன. அமைதியான வாழ்க்கையையே இப்பொழுது பிரான்சு விரும் பியது. மசிணு, இரசியப் படையைச் சுவிற்சலாந்திலிருந்து தூரக் கலேத் தான் ; அதன்பின் வெளிநாட்டினர் பிரான்சின்மேற் படையெடுக்கும் அபாயம் நீங்கியது. பிரான்சைக் காப்பாற்றுவதன் பொருட்டுத் தன் உதவி யாளர்களுடன் விரைந்து வந்து ஒற்ருேபர் 9 ஆம் திகதி பிரெசசுவில் இறங்கினுன் பொனுப்பாட்டு ; ஆயின் அவன் வருமுன்னரே பிரான்சு காப்பாற்றப்பட்டதை யறிந்து ஓரளவு எமாற்றமடைந்தான். எனினும் இது வரை தோல்வி காணுதவனும் விழக்கில் அப்பொழுதுதான் ஒரு பேரரசைத் தாபித்தவன் எனக் கருதப்பட்டவனுமாய பொனுப்பாட்டு மிகக் குதுகல மாக வரவேற்கப்பட்டான்.
உடனடியான நெருக்கடி நீர்ந்துவிட்டமையினுல் அவசர நடவடிக்கை களும் தேவையில்லாதுபோயின; எனினும் சீயெசு தன் திட்டங்களே இலகுவிற் கைவிடக் கூடியவனுகத் தோற்றவில்லே. பதிதண்டு காலம் உலக அரசியலிலீடுபட்டிருந்த அவன் இப்பொழுது தன் அரசியற் கருதி துக்களே எதிர்மாருக மாற்றலாஜன். சட்டத்துறை மட்டற்ற இறைமை யுடையதாயிருக்க வேண்டுமென 1789 இல் வாதாடிய அவன் இப்பொழுது நிர்வாகத்துறையின் அதிகாரத்தை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் முனே தான். இந்த நோக்கத்தை அவன் நிறைவேற்றவேண்டுமாயின் பொருப் பாட்டுப் போன்ற ஒரு தளகர்த்தனின் துனே கொண்டே அவ்வாறு செய்ய முடியும், தனக்கு வேண்டிய உதவியைச் செய்தபின் அத்தள கர்த்தன், முக்கியமாக பொனுப்பாட்டுப் போன்ற ஒரு தளகர்த்தன், அமைதியாகப் பின்னணிக்குச் சென்றுவிடுவான் எனச் சீயெசு கருதி யிருக்கலாம் ; சியெசு எதையும் நம்பக்கூடிய ஒரு வினைஞளகயால் அவன் அவ்வாறு எண்ணியிருக்கக்கூடும். பொனுப்பாட்டுச் சுெவை வெறுதி தானுயினும் அவனுடன் தற்காலிகமாகக் கூட்டுச்சேரிவதனுற் சில நன்மை கன் எற்படுமென்பதை உணர்ந்தான். தவிராண்டே இவர்கள் இருவரை பும் ஒன்று சேர உதவிபுரிந்தான் ; வலுச்சு, எவரும் அழைக்காமலே, ஆதரவை அவர்களுக்கு நல்கினுன் ஒரு கையிம் பாட செயலேயும்

Page 119
228 தற்காலப் பிரான்சின் வரலாறு
மற்றைய கையிற் பழிச்செயலேயும் தாங்கியவண்ணம் பொனுப்பாட்டு குடியரசை வீழ்த்துவதற்கு முன்னேறினுன் எனக் கூறுவது புலவர்க்குரிய சுதந்திரமாகுமெனக் கூறலாமெனினும், அவ்வாறு கூறுவதிற் பிழை யில்வே. 1799 இல் நடைபெற்ற சதிச் செயலில் ஈடுபட்டோர் தொகை மிகக் குறைவாயிருந்த போதும் ஒரளவில் நாடு முழுவதுமே பொனுப் பாட்டுக்கு உடந்தையாயிருந்தது என்றே கூறவேண்டும். பயங்கரவாதிகள் சதித்திட்டம் வகுக்கின்றனர் எனச் சஞ்சிகைகள் பிரசாரம் செய்தன; உண்மையான சதித்திட்டத்தை மறைப்பதற்காகவே இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டது.
பயங்கரவாதிகள் சதித்திட்டம் வகுக்கின்றனர் என்ற காரணத்தைக் காட்டிச் சட்டக் கழகங்கள், பாரிசுக்கு வெளியே, சென் கிளவுட் என்ற இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த மாற்றம் 1799, நவம்பர் 9 ஆம் திகதி நடந்தது. அடுத்த நாள் ஐந்நூற்றுவர் கழகத்தில் பொனுப் பாட்டைத் தாக்கிப் பலர் பேசினர். பொனுப்பாட்டின் சகோதரன் உலூசி யெனே அக்கூட்டத்திற்குத் தலேமை வகித்தான் ; அப்பேச்சுக்களேக் கட்டுப் படுத்த அவன் முயன்றுணுயினும் அவனுஸ் அது முடியவிஸ்லே. உரத்துப் பேசி ஐந்நூற்றுவரையும் அடக்கக் கருதி வந்த பொனுப்பாட்டுப் பொறுமை யிழந்து அவர்களேக் கண்டபடி பேசினுன். இவன் ஒரு கொள்னேக்காான் என வாக்களிக்கவேண்டுமெனக் கூக்குரவிட்டனர் கழகத்தினர். பொனுப் பாட்டு உடனே வெளியில் ஒடிச் சென்று, காவற்படையினர் தன்னே ஆதரிக்க வேண்டுமெனக் கூறினுன், போர்வீரர் அவனுடைய வேண்டு கோளே ஏற்கத் தயங்கிக் கொண்டிருந்த அவ்வேளேயில் உலூசியென் வெளியில் வந்து அவர்களுடைய தளகர்த்தனேக் கொவே செய்ய முயலு வோரிடமிருந்து அவனேக் காப்பாற்றுங்கள் எனக் கூறினுன். உலூசியென் கூறிய பொய் பலனளித்தது. படைவீரர், ஐந்நூற்றுவரையும் கழகத் திலிருந்து வெளியிற் கலேத்தனர்; பாராளுமன்ற ஆட்சியை யேற்படுத்தப் பிரான்சு எடுத்த முதன் முயற்சி அத்துடன் முடிவுற்றது.
 

அத்தியாயம் 7 பதினெட்டாம் நூற்ருண்டின் பலாபலன்
ஒரு அரசனின் மரணத்துடன் தொடங்கிய அக்காலம் ஒரு குடியரசின் அழிவுடன் முடிவிற்றது எனக் கூறலாம். அத்தகைய தொடக்கங்களும் முடிவுகளும் வரலாற்றில் மனம் போனபடியான கருத்துக்களேக் கூறு வதற்கு இடமளிக்கின்றன. அத்தகைய கருத்துக்கள் தேசிய வாழ்க்கை யின் மகத்தான மலர்ச்சி பற்றிய செயற்கையான விளக்கங்களேயாகும். வரலாறென்பது பலரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பாகுமெனக் கூறினுன் கானேஸ் ; இத்தொகுப்பில் இலட்சக் கணக்கானுேரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டிருப்பினும் ஒரு சிலரின் வரலாறே, அவர்கள் வகித்த பதவிகள், ஆற்றிய சேவைகள் காரணமாக, முக்கிய இடம் பெறுகின்றது. 14 ஆம் உலூயியும் நெப்போலியன் பொனுப்பாட்டும் இத்தகைய முக்கிய இடம் வகிப்பவர்கள் என்பதிற் சந்தேகமில்லே. உலூயியின் மறைவு ஒரு காலத்தின் முடிவையும், நெப்போலியன் அதிகாரம் பெற்றமை ஒரு காலத்தின் தொடக்கத்தையும் குறிப்பனவாகும்.
பெரிய முடிமன்னன் உலுயிக்கும் பேரரசன் நெப்போலியனுக்குமிடை யில், அவர்களோடு ஒப்பிடக்கூடிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறெவரும் பிரான்சில் இருக்கவில்லே. பதினெட்டாம் நூற்றண்டில் தனிப்பெருமைவாய்ந்த அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர் எவரும் பிரான்சில் இருக்கவில்லே யென்றே கூறவேண்டும். எனினும், அக்காலத் தில் ஆண்களும் பெண்களுமாகிய சிலர் வெவ்வேறு காலங்களில் ஆதிக்கம் செலுத்தியுளர். இக்காலத்திற் காணப்படுவது போன்ற அரசியல் விழிப் புணர்ச்சி அக்காலத்திலிருக்கவில்லே ; அக்கால முடிவிற்றன் மக்கள் கிளர்ந்தெழும் சம்பவங்களேற்படலாயின. பிரான்சைப் பொறுத்தவரையிற் பதினெட்டாம் நூற்றண்டு அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூற முடியாவிடினும் தற்கால உலகுக்காகிய வித்து அந்நூற்ருண்டிலேயே பிரான்சிலிடப்பட்டது எனக் கூறலாம். புதுக் கருத்துக்களும் சமூக சத்தி களும் அக்காலத்தில் இயற்கையாகவே அங்கு தோன்றலாயின. பிற்கால சமூக, அரசியற் கருத்துக்களினுற் கவரப்பட்ட வரலாற்றுசிரியர், பிரான்சின் பதினெட்டாம் நூற்றண்டு வரலாறு பற்றிக் கூறும்போது, தெரிவிக்கும் கருத்துக்களே நாம் எற்காது விடலாமாயினும், அக்கால வரலாற்றுச் சம்பவங்கள் தொடர்பாகவும் பொருத்தமாகவுமிருப்பதை நாம் காணலாம்.
அக்காலம் அதற்கு முந்திய காலத்தின் அடிப்படைத் தன்மைகளேக் கொண்டதாகவே காணப்பட்டது. 14 ஆம் உலூயியின் வீழ்ச்சியையும் மரணத்தையும் கண்ணுற்ற பதினெட்டாம் நூற்றண்டு முழுவதிலும்,
229

Page 120
23) தற்காலப் பிரான்சின் வரலாறு
பிரெஞ்சுச் சமூகத்திலும் அரசாங்கத்திலும் அவனுடைய தனிப்பண்புகள பதிவுற்றிருந்தமையைக் கானக் கூடியதாயிருந்தது. அவனுக்குப் பின் வந்த 15 ஆம் உலூயியும் 18 ஆம் உலூயியும் அவனுடைய மாட்சிமிக்க பண்புகளிற் சிறிதாயினுமில்லாமையினுலேயே வீழ்ச்சியுற்றனர் எனக் கூறலாம், நெப்போலியன் மாத்திரமே, குறுகிய காலத்திற்காயினும், மாட்சிமைமிக்க அம் முடிமன்னன் போன்று ஒழுகுவதில் வெற்றிகண்டான். பதினெட்டாம் நூற்றண்டில் மாட்சிமை தங்கிய ஒர் அரசன் பிரான் சுக்குக் கிடைக்காது போயினும் அரசனின் ஆதரவு பெற்ற தகுதி வாய்ந்த ஒரு பெரிய அமைச்சன் கிடைத்திருப்பானுயின் அரசாட்சி சீராக நடந்தி ருக்கும் தகுதி வாய்ந்த அமைச்சன் கிடைக்காமற் போனமைக்கு அரச வையில் நிலவிய சூழ்ச்சிகளே காரணமாகும். விலூரிக்குப் பின் தகுதி வாய்ந்த எவரும் அமைச்சணுக வரமுடியவில்லே. அரசாங்கத்தின் அமைச்ச சர்களிற் சிலர் திறமைசாவிகளாகவும் நேர்மையானவர்களாகவும் இருந்த போதிலும் அமைச்சர்களிடையில் ஒற்றுமை யிருக்கவில்லே ஈற்றில் நிவேயான கொள்கையில்லாத காரணத்தினுஸ் தனிமுடியாட்சி வீழ்ச்சி புற்று அரசியலற்றநிலே யேற்பட்டபொழுது புரட்சி ஆட்சியினர் ஒரு அபசாங்கம் அமைக்க முயன்றனர். இவற்றிலிருந்து, 14 ஆம் உலூயியின் மரணத்தினுலேற்பட்ட வெற்றிடம் அந்நூற்றண்டிற் றகுதியான முறையில் நிரப்பப்படவில்லே யென்பது தெரிகிறது.
பிரான்சிய சமூகம், மத்திய கட்டுப்பாடில்லாமையால், விரைவாகவும் சுதந்திரமாகன்ரம், அதே வேளேயில் பொருத்தமில்லாத வகைகளிலும், விருத்தியடையலாயிற்று, முன்னர் அரசனுக்குப் பின்னணியாக விருந்த அரசவை இக்காலத்தில் அரசனேக் கைதிபோன்று வைத்திருந்தமையினுல், 14 ஆம் உலூயியின் காலத்திற் பயந்து ஒதுங்கியிருந்த உயர் குடியினர் அரசியல் முக்கியத்துவம் பெற்று உயர் பதவிகளேக் கைப்பற்றலாயினர் ஈற் நில் அவர்கள் அரசையே முற்றகத் தம் கட்டுப்பாட்டுட் கொண்டுவர முனேந்த பொழுது வீழ்ச்சியுற்றனர். 15 ஆம் உலூயியின் காலத்திலும் 16 ஆம் உலூயியின் காலத்திலுமிருந்த விழுமியோர் பலர், முந்திய தலேமுறை அல்லது அதற்கும் முந்திய தலேமுறையிலிருந்த விழுமியோரின் புதல்வர் களாகவோ, பேரர்களாகவோ விருந்தனர்; இவர்கள் பழைய விழுமியோர் குடும்பங்களுடன் விவாகத் தொடர்புகொண்டமையினுல் இவர்களுடைய புதிய பெயர்கள் பழைய பட்டங்களில் மறைந்து விட்டன. இவர்கள் புரந்திக் கட்சியினரின் உணர்ச்சியுடையவர்களாயிருந்தனரேயன்றி, 14 ஆம் உலூயியின் புதிய நிருவாகிகளின் தன்மைகளுடையவர்களாகக் காணப்பட வில்லே, வாள் விழுமியோரும், பல நூற்ருண்டுகளாக முடியின் சார்பாக வான் விழுமியோருடன் போராடி வந்த அங்கி விழுமியோரும் இப்பொழுது ஒற்றுமைப்பட்டிருந்தனர். பாராளுமன்றங்களும் இப்பொழுது உயர் வகுப்பினருடன் நட்புறவு பூண்டிருந்தன. 1 ஆம் பிரான்சிசு கால உடன்பாட்டின்படி திருச்சபை முன்னர் முடிக்குக் பூேழ்ப்படிந்து நடந்து வந்தது ; பிரான்சிய சுதந்திரத்துக்கும் அமைவாக அது நடக்க வேண்டிய

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 231
தாயிருந்தது. திருச்சபையின் செல்வம் அரசன் விரும்பியபடியே செலவு செய்யப்பட்டது திருச்சபைப் பதவிகளும் அரசன் விரும்பியோருக்கே வழங்கப்பட்டு வந்தன ; பதவிகள் சிலருக்குப் பரிசாக வழங்கப்பட்டன : தண்டனேயாகச் சிலர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு அரசனின் ஆனேயின் கீழிருந்து வந்த திருச்சபையினர் பதினெட்டாம் நூற்றண்டில் உயர் குடும்பங்களிலிருந்த தம் உறவினரதும் நண்பரினதும் உதவியை எதிர்பார்க்கவேண்டியவராயினர். திருச்சபையின் உயர்பதவிகள் சிலவற்றை உயர் குடும்பங்களே தலேமுறைதலேமுறையாக வகித்து வந்தன; ஏனேயவற்றை முடிக்கெதிரான சூழ்ச்சிகளில் உதவிபுரிந்தோர் பெறலா யினர் இவ்வாறு, முன்னர் அரச அதிகாரத்துடன் தனித்தனியாகப் போராடி வந்த வாள் விழுமியோர், அங்கி விழுமியோர், திருச்சபை விழுமியோர் ஆகிய முத்திறத்தாரும் 1788 அளவில் கூட்டாக அரச அதிகாரத்தை எதிர்க்கக் கூடியவாறு ஒன்றுகூடியிருந்தனர்.
மூவகை விழுமியோரும் வேர்செயில்சிலேயே மிகுந்த வலிமையுடன் விளங்கினராயினும் இவர்கள் கோயில்கள், மடங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றிலும், மாகாணத் தலைநகரங்களிலும், நாட்டுப்புறங்களிலும் பலம் பொருந்தியவர்களாகவிருந்து அரசாங்க நிருவாகத்தைப் பலவீனப் படுத்தி வந்தனர். இவர்கள் இவ்வாறு பலம் பொருந்தியவர்களாக விருந்தபோதிலும் வேருெரு சக்தியை இவர்களால் எதிர்க்க முடியவில்லே. அச்சக்தியுடன் இவர்கள் முன் தொடர்பு வைத்திருக்கவுமில்லே அச்சக்தி இப்பொழுது அதிகாரத்திற்கு வர முனேந்தது. மூன்றம் குடித்தினேயே அச்சக்தியாகும். பிரான்சின் பதினெட்டாம் நூற்றண்டு வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சி மூன்றும் குடித்தினேயின் வளர்ச்சி பெனக் கூறலாம். 1789 க்கு முன் இக்குடித்தினேயின் வளர்ச்சியை எவரும் எதிர்பார்த் திருக்கவில்லே. மூன்றும் குடித்திணேயினர் யார் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கூறபபடவில்லே. விழுமியோர் அல்லது பொதுமக்கள் எனப்படாதவர்கள் இக்குடித்தினேயில் அடங்குவர் எனலாம். இத்தினே பெரும்பாலும் அரசாங்க உத்தியோகத்தர், தனிப்பட்ட தொழில் நடத்து வோர், விழுமியோரல்லாத நிலச் சொந்தக்காரர் ஆகியோரைக் கொண்டி ருந்தது ; ஆயின் மூன்ரும் தினேபற்றிய விவரமான அல்லது நம்பிக்கை தரத்தக்க மதிப்பீட்டைப் பெறுவதற்குப் பிரான்சின் அக்கால சமூக வரலாறு எழுதப்படும்வரை பொறுத்திருத்தல் வேண்டும்.
மூன்றும் குடித்தினேயில் எத்தகையோர் இருந்தபோதிலும், அத்தினே யினர் பிரான்சில் ஒன்றுபட்டுப் பலத்துடனிருந்த விழுமியோரை எவ்வாறு வீழ்த்தின' என்பது இன்னும் சரியாக விளங்காமலிருக்கிறது. சந்தை களிற் கலகம் செய்தவர்கள், விழுமியோர் வீடுகளேக் கொள்ளேயடித்த வர்கள், பசுற்றிலுக்குப் பீரங்கி கொண்டு சென்றவர்கள், வேர்செயில்சுக்கு அணிவகுத்துச் சென்றவர்கள், தரைப்படைகளிலும் கடற்படைகளிலும் குழப்பம் செய்தவர்கள் ஆகியோர் உண்மையில் மூன்றம் குடித்தினே

Page 121
3: தற்காலப் பிரான்சின் வரலாறு
யெனப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். கமக்காரர், நுண்தொழி லாளர், சிறு வியாபாரிகள், போர் வீரர் ஆதியோரே இவற்றையெல்லாம் செய்தவர்கள் இவர்களுக்கிருந்த மனக் குறைகளேப் பயன்படுத்தி, இவர் கண்க் கலகம் செய்யுமாறு தூண்டிப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகத் திருப்பி, விசேட உரிமைகள் பெற்றிருந்த வகுப்பினரை வீழ்த்தினர் மூன்ரும் குடித்திணேயினர். மூன்றம் குடித்தி2ணயினராகிய அரசாங்க உத்தியோகத்தர், சட்டவறிஞர், நிதியாளர், சிறு நிலச் சொந்தக்காரர் ஆகியோர் கமக்காரர், நுண்தொழிலாளர் முதலியோசைப் பொதுவான வொரு இயக்கத்திற் சேருமாறு செய்ததும் அந்த இயக்கத்துக்குத் தலேமை தாங்கியதும் எவ்வாறு என்பதே கேள்வி. கீழ் நிலையிலிருந்த இவர்களின் பொருளாதார நிலையைப் பயன்படுத்தி இவர்கள் தூண்டப்படவில்வே இவர்கள் யாவருக்கும் பொதுவான எதிரிகளேக் காட்டியே இவர்கள் தூண்டப்பட்டார்கள் ; விழுமியோர், உயர் குருமார், உயர் அதிகாரிகள், பெரும் செல்வர்கள் ஆகிய விசேட உரிமை பெற்ற வகுப்பினரே இவர்கள் யாவருக்கும் பொதுவான எதிரிகள் எனக் காட்டப்பட்டது.
மூன்றம் குடித்தினேயினர் சமமான பதத்தையே விரும்பினர்; சொத்துக்கள் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லே விசேட உரிமை கனே அவர்களின் எதிரிகள் ; சமநிலேயே அவர்களின் நோக்கம். திறமை, கல்வி, மட்டான செல்வம் ஆகியவற்றுடன் விளங்கிய மூன்றம் குடித் தினேயினர் தமக்குரிய நிலேமையும் பதமும் தரப்படவில்லேயென உணர்ந் தனர். விசேட உரிமை பெற்ற வகுப்பினரை விரும்பாமையினூலேயே கமக்காரர் 1789 இல் நடைபெற்ற கலகத்திற் பெரும் பங்கெடுத்தனர். அதன் பின் இவர்கள், தம் முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டமையால் அரசியல் வாழ்க்கையில் அதிகம் ஈடுபடவில்லே. பாரிசு முதலிய நகரங் களில் மாத்திரமே புரட்சியியக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன; அதிக விவே, உணவுப் பொருட் குறைவு முதலிய காரணங்களேப் பயன் படுத்தியே இக்கலகங்கள் நடத்தப்பட்டன. அதிகாரிகள் பலவீனமுற்றனர். பொலிசுக் கட்டுப்பாடு தளர்ந்தது, படைகளுட் பிளவேற்பட்டது : இவற்றின் விளேவாக நாட்டு மன்றம் பீதியடைந்தது. இடவர் கட்சிகள் குழப்பங்களே யுண்டாக்குவதற்கு என்னென்ன வழிவகைகளே யெல்லாம் பயன்படுத்த முடியுமோ அவ்வற்றையெல்லாம் பயன்படுத்தின. மலேக் கட்சியினர் பொதுமக்களேப் பயன்படுத்தியது ஒரு தற்செயல் நிகழ்ச்சியாகும் ; இது மூன்றம் குடித்திணேயினர் நடத்திய புரட்சியிலிருந்து புறம்பானதாகும். இதன் மூலம் பொதுமக்கள் நன்மையடைந்தனர் எனக் கூறமுடியாது ; பொதுப் பாதுகாப்புக் குழுவின் போர்க்காலச் சிக்கனம் காரணமாகப் பன வீக்கம் குறைந்ததனுலேற்பட்ட நன்மையே இவர்கள் பெற்ற நன்மை யாகும்.
 

புரட்சி நடைபெற்ற பத்தாண்டு 233
புதிய புரட்சிப் படை பாரிசு வீதிகளிற் பயன்படுத்தக்கூடிய அளவுக்குத் தயார்ப்படுத்தப்பட்டதும், மக்களே அரசியற் கலகங்களிற் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மக்களேப் பயன்படுத்திய மூன்றம் குடித்திணையினர் மக்கள் தயவிற் றங்கியிருக்க வேண்டியிருந்தது போன்று, பூலேயின் பின் படையிலேயே தங்கியிருந்த சில்லோராட்சி படைத் தளபதிகளின் விருப்பப்படி நடக்க வேண்டியதாயிற்று ; அன் வாட்சியின் கொள்கைகளே அத்தளபதிகளே வகுத்தனர் ; ஈற்றில் இத் தளபதிகளில் வலிமை மிக்க ஒருவனே பிரான்சிற் றனியாட்சி செலுத்து பவனுணுன், அப்பொழுதுதான் பூபொன் தனி முதன்மை யென்ற வாதம் அரசமைப்பு மன்றத்தின் தாராள மனப்பான்மையை வென்றது.
புரட்சி நடந்த பத்தாண்டு காலத்தின் பிற்பகுதியாட்சி பிரான்சில் முக் கியமானதாயிருந்த போதும், பதினெட்டாம் நூற்றண்டிலேற்பட்ட சிறந்த விளேவு அரசமைப்பு மன்றம் அதிகாரத்திலிருந்த காலத்திலேயே பேற் பட்டது. அரசமைப்புச் சிறந்த அத்திவாரத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டமை யினுலும் பல நூற்றுண்டுகாலமாக நடைபெற்றுவந்த சமூகப்புரட்சி யின் பண்ணுக அது நிறுவப்பட்டமையினுலும் அதன் பணி நிவேத்திருக்கள் கூடியதாயிருந்தது. அரசமைப்பின் வெற்றி நடுத்தர வகுப்பார் எனப் படும் அரசாங்க உத்தியோகத்தர், சட்டவறிஞர், தனிப்பட்ட தொழில் நடத்து வோர், நிதியாளர், வர்த்தகர் ஆகியோரின் வெற்றியாகும் ; விவே கொடுத்து வாங்கக்கூடிய பதவிகள் இல்லாதுபோகவே இவர்கள் தம் பனங்களே நிலங்களிலும் இலாபம் பெறக்கூடிய வேறு வழிகளிலும் முத வீடு செய்தனர். விசேட உரிமை பெற்ற வகுப்பினரின் நிலங்களே வாங்கு வதற்கும் அவர்கள் முன்னர் வகித்துவந்த பல பதவிகளேக் கைப்பற்றுவதற் கும் புரட்சி இவர்களுக்கு நல்ல வாய்ப்பளித்தது ; இதன்பின்னர் இவர் களே பிரான்சில் ஆட்சி செலுத்தும் வகுப்பினராயினர். இவர்கள் லியா பாரம், கைத்தொழில் ஆகியவற்றில் ஒரளவு ஈடுபட்டபோதிலும் இவர்கனே வர்த்தக வகுப்பினரென்றே, கைத்தொழில் வகுப்பினரென்றுே கூறமுடி பாது ; வியாபாரம், கைத்தொழில் ஆகியவற்றிலிருந்து இவர்கள் பெற்ற வருவாய் தேசிய பொருளாதார வாழ்க்கைக்கு உதவவில்லே. இவர்களு டைய வாழ்க்கை முறையே பதினெட்டாம் நூற்றண்டின் வாழ்க்கை முறையெனலாம் : அவ்வாழ்க்கை முறையைத் தற்கால உலகிலும் நாம் காணக்கூடியதாயிருக்கிறது.
புரட்சி மூலம் வெற்றிபெற்ற இவர்கள் தாம் பெற்ற சமூக, அரசியல் வெற்றிகளுக்கு அப்பாற் செல்ல விரும்பவில்லே தாம் பெற்ற நன்மை: வில், தமக்காகப் போராடிய வியாபாரிகள், நுண்தொழிலாளர் ஆகியோ ருக்குப் பங்கு கொடுக்கவும் இவர்கள் கருதவில்லே. நாட்டுப் புறங்களிலிருந்த நிலச் சொந்தக்காரரும் தாம் பெற்ற தன்மைகளுடன் நிருத்தியடைந்திருந் தனர் ; நிலமில்லாதிருந்த தொழிலாளர் வகுப்பினரில் அவர்களுக்கு எவ்வித அனுதாபமுமிருக்கவில்லே. புரட்சியிலிருந்து முன்னரிலும் பார்க்
11-R 11280 (1H)

Page 122
தற்காலப் பிரான்சின் வரலாறு
கக் கூடிய நிலையூன்றிய பற்றுக்கள் உண்டாயின. ஒருவேளே, மாற்றம் அடையுமியல்பு மனிதரிற் குறைவாகவிருக்கலாம் ; எனினும் புரட்சியேற் படுத்திய மிகப் பெரிய அளவான மாற்றங்கள் முன்னேற்றத்தை ஒரளவு கட்டுப்படுத்துகின்றன போற்றேன்றின. புரட்சி ஒரு சமூக மாற்ற இயக்கத் தைத் தொடக்கி வைக்கவில்லே ; அத்தகைய ஒரு இயக்கம் நடைபெற்று வந்த காலத்தையே அது முடிவடையச் செய்தது.
புரட்சி, பொருள் சம்பந்தமான பற்றுக்கள் காரணமாக மாத்திரம் நடைபெற்றது எனக் கூறுவது பிழையாகும் பதினெட்டாம் நூற்ருண்டு அறிவு, ஒழுக்கம், சமூகம் ஆகிய துறைகளிலும் அபிவிருத்தியேற்பட இட பிளித்த காலமாகும். 1789 க்கு முன் எழுத்தளவில் மாத்திரம் நிலவி வந்த அல்லது இடைக்கிடை பேசப்பட்டுவந்த அன்புப் பணிசார்ந்த சீர் திருத்தங்களும் பயனுேக்கிய சீர்திருத்தங்களும் புரட்சி மன்றங்களின் சட்டங்களிற் சிறந்த இடம்பெற்றன. ஒரு விடயத்தில் மாத்திரம் பதி னெட்டாம் நூற்றண்டு வினே விதைத்து விட்டது ; அக்காலத்திற் ருெடங் கப்பட்ட குருமார் சார்பான வாதமும் குருமாருக்கெதிரான வாதமும் பிசான்சின் இருபதாம் நூற்றண்டு அரசியலிற் சிக்கலேயேற்படுத்தின. எது எவ்வாறிருந்த போதிலும் குருமாருக்கெதிரான வாதம் பற்றி விளங் கிக் கொள்வது கடினமாகும் ; இவ்வாதம் புரட்சியிலீடுபட்ட பொது மக்களி ைேடயிற் பாம்பியமைக்குத் தத்துவஞானக் கருத்துக்களே காரணமெனக் கூறுவது போதுமானதாகக் காணப்படவில்வே ; எனினும் இதற்காகிய உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பது பெரும் பிரச்சிஜனயாகவே யிருந்து வருகிறது. தற்காலப் பிரான்சுக்குப் புரட்சியினுற் பல நன்மைக னேற்பட்டன : பொனுப்பாட்டு ஒற்றுேபர் மாதத்தில் தன்னேப் பிரான்சின் முதற் காவற்று"தணுக் ஆக்கிக் கொள்ளுவதற்கு முன்னரே பிரான்சு அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றிலும் சமூகத்துறையிலும் முன்னேற்றமடைந்துவிட் டது. புரட்சியாளர்கள் என்ன குறிக்கோள்களுக்காகப் பாடுபட வேண்டு மென்பதைப் பிரான்சிஸ் நிலவிய விழிப்புணர்ச்சி யெடுத்துக்காட்டியது ; அக்குறிக்கோள்கள் யாவற்றையும் புரட்சியாளர்கன் அடைய முடியாது போயினும் அவர்கள் ஈட்டிய வெற்றிகள் பதினெட்டாம் நூற்ருண்டுப் பிரான்சுக்குப் பெருமையளித்தனே வென்பதை எவரும் மறுக்க முடி யாது.
 

வரன்முறையியல் அட்டவனே
|{{I} 14 ஆம் துெம் கரகாட்டிலேறியம்ை 1848-53 புரதநிக் கட்டு I 14 ஆம் மாறி முதிர்பருவ &யதEடந்தமை
14 ஆம் புதுசயி காரோ ஆட்சிசெய்யத் தொடங்ஆேண்டி B நாதி ஆனோயத் தள்ளுபடி செய்தமை
பெயினரின் அகராதி 17|11 இகிப்பானிய அரசுரிமைய பேரிந்து தொடக்கம் 1713-1 யுதரெது அமைதி புஸ் யூனிசெளித்த அ l 14 ஆம் உலூமியின் மனம், 15 ஆம் உலுயி அரசுகட்டிலேறியமை 1715-23 parfuwdrw || SluysN.V. Wel LISellroleraar 1716 சட்டமுளி வங்கி அமைத்தள I TI மிசிசிப்பிக் கம்பனியத் தாபித்தமை
பிரான்சு, இங்கிலாந்து, ஒஃகாந்து ஆகிய மூன்றின் நட் IC
11 பிரான்சு, இங்கிலாந்து, ஒன்காந்து, ஒரு கதிரியா ஆகிய நான்கின் நட்புறவு
செல்வாயரின் சதி பெl "" || T. A lak LisaLil' i L. fr.
1718-10 Griffit soyoosellar:1ur gloir : : : Ty,5: 1720 போவின் முறைமை தோல்லின ந:
I மொந்திகவியூவின் கடிதங்கள்
E. துபோயி பிரதம அமைச்சனுதல்
1 많 பூபே ஓவியக்கம் இறந்தந்: பூபொள் பிரதம அயைச்ருத:
17:24-31 சாந்திரசோவின் ரங்கம்
| II 1 ஆம் ஜோயியும் I r I fi இனோசின்: ஆர். FUITSE LH செய்தr:
| Lisali f'Tair . Gailly -- Carri ir 53. ii
விதாரி முதல் அமைச்சனுதவி (பேரின்றி இரயில் ாேண்டத
யேண்ணு உடன்படிக்க மரீவோவின் It Wio de Marian (1748 இல் முடிவுற்றது) பிறிவோத்தின் Minon Larut, (3h5fßla7&T -?La TLIr r".rq asßr Con"W"LılsioIırıEıiTeis
: போலந்து சேகரிமப் போர் தொடங்கியது
1T器县 வோல்தேயயின் பtr: Inglis08
骷

Page 123
1፲ ፩፱
17፥፵፰!
I
1冒±0
1冒量1
1置引盟
1 ሽ'I$
--
1置斗而
11:18,
ITH]
1T币当
IT岳凸
1 TE
]节击山
17tiյ
T
தற்காலப் பிரான்சின் வரலாறு
விக்ஷ்மி, ஜி4 ந்திரியாவுடன் நிறைவேற்றவிருந்த தளபதிப் பொருத்தனேயேற்பாடு
கரூக்ஜக் கேச்சாத்திடல்
சோபுெ: அEEாபேட்டைகள்
வியன் ஜப் பொருத்தனே தனிசுலோகக்கென்றிருந்த உர்ொரேனின் கோமகவுரிமை
ஃப்ள்ே :ானத்தின் பின் பிரான்சுக்குச் ரெஜ்ஜ்தஸ்
இங்கிவித்துக்கும் இசுப்பேயிலுக்குமிடையிற் போர் ஐஐதஜ்
G, yai di gi TGifi orai; பேனே அபிலின் எழுச்சி
பிரெஞ்சு-பிரசிய நட்புறவு. ஒகத்திரிய ஆதரிப் போரித் பிரான்சு ஈடுபணுத: பெலே பயிஜ் செல்வாக்கு இழத்திங்
விலுளி இறத்தல்
1 ஆம் உஜரமி பெற்ரிஜ் நோய்வாய்ப்பதே: இயேனில் பட்டுத் தோழி: :ேநிறுத்தம் சேஆஜ் போர்பர்ேச் சீமாட்டி, 16 ஆம் ஆாவியின் பட்டத்த&னது மனேவியாதல் பொன்றினுேம் : சச்சி :iசவிகள் வெற்றி
ஒறி பதவியிவிருத்து நீக்கப்படுதல்
எயிச்சிப்ாசப்டென் உடன்படிக்கையுடன் ஒசுதநீரிய அரசுரிமைப்போ முடிவிற்றது Rhin-Tijosaâgolsi, De l'Osprit do8 lois
L?LITEisei Histoire Naturalla (1788 3: giging) மசோறின் வித்தியே: வசி
tேyledi0 முதலட்சம் தொகுதி சோஃறு நிதி சீர்திருத்தம் செய்ய முயன்று தோல்iபுற: துப்பிரீர்" இந்தியாவிலிருந்து திருப்பின்னழtகப்பட்டமை (Elastião II,:lirãÉfor Traite des sensatiothH பிரித்தானிய பிரெஞ்சுக் கப்ப&கஃா தாக்கியரம
பிரதிப்பாரட்கு: பேரிய பிரித்தானிபாலுக்கு பீடையி:ேற்! பட்ட உவெசுற்மினித்தர்
#_!_o-FEIFF
ມໃg Hir: ஒரத்திரியாவும் வேர்சேவேஜ் ..irit '...t...au நிறைவேற்றுதல்
எழraப்ே போர் தொடர்பேது
2 ஆம் பிரடேரிக்கு சூபிசுவை உரோசுபாக்கில் தோற்கடித்தல் 1 ஆம் ஐ.ஜியே தேயீஃபன்சீல் தாக்குதல் பிரெஞ்சுப் படகள் ஆஒேவரை வீட்டு yேigதல் ரேஸ்தேபரின் (undidரு
எஃ:ெத்திாரிஜின் Iரு l'esprit சோயிரு: &ேரிநாட்டு அலுவற் செயல்பாளராக நியமிக்கப்படுதஜ் மின்டேர் : பிரான்சு தோஜ்ஜியrடதல் யூேபெகுே ஆவ1-ஜீப் ாேட்டினிக்கு முதலியவற்றை இழத்தீஸ் லோகோக, யூேபென் ஆகிய இடங்களிற் பிரெஞ்சுக் கடற்படை தோல்லியுற்ற: 2.g{2+ r:soeir Nouvelle Hului82
பிரான்சக்கும் இப்பெயிலுக்கும் குடும்பப்பிஃணைப்பு ஏறபடுதல்

1ሸIቫይ
፱ ሽ'ዙ፻፵
LT冉邨
17tiք:
G
1 TE
I
177
I
T
177
17
778
TR
1
T8.
[了8蛙
I置沿位
IE
வரன்முறையியல் அட்டவனே ፵፰7
கண்க ஆாக்கிவிடப்படுதஸ் 2gos : câlio Contrat social and Emile பாரிக அமைதிப் பொருத்த&ன
போம்பர்ேச் சீமாட்டியின் மரணம் பிரான்சிலிருந்த இயேசு சபை wலேக்கப்படுதல்
விா பரி தாக்கிவிடப்படுதல் flagilii3.Tait i lirisitorli இரோக்கப்படுக: பிரான்சு கோசிக்காவை செருேவாவிடமிருந்து விவேக்கு வாங்குதல்
மூத்த இளவரசன் மாரி அன்ரனேற்றுவை மணம் முப்புத்தப் சொயிசியூஸ் வீழ்ச்சியடைதல்
மோப்பியோவினதும் தெரேயினதும் அமைச்சு
பாராளுமன்றங்கன் அகற்றப்படுதல்
16 ஆம் உலூயியின் மரணம், 10 ஆம் உ3ாவி அரசு கட்டிலேறுதல் மோப்பியோவும் தேரேயும் வீழ்ச்சியடைதல் மோரிப்பாக அரசாங்கததின் முக்கிய Glasili. Tigal, augs si: பாராளுமன்றங்களே மீண்டும் அழைத்தல்
தேர்ந்கொற்று கட்டுப்பாட்டு மகா அதிகாரியாத:
திேர்க்கோற்றிகள் ஆறு ஆஃஜகன் தேர்க்கொற்றிகள் வீழ்ச்சி
நேக்கா நிதிகளுக்குப் பொறுப்பாக: பிரான்சு அமெரிக்க சுதந்திரப்போரில் ஈழிபடுதல் Goffor Compte rendu நெக்கர் விEt&ப்படுதல் போக்டவுன் சரணடைதல் செயிதிநிசுவின் நடைபெற்ற கடற்போரின் த விறுவி தோல்வியடைதல் வேர்செயில்கி உடன்படிக்கையுடன் அமெரிக்க விந்ேநிாப்போர் முடிவடைதல் கலோன் கட்டுப்பாட்டு மகா அதிகாரியாதல் A TLOTTEGA, L75 Gör Mariage de Figaro வயிரக் கழுத்தணி பற்றி சம்பவம் வேர்செனிசு பெரிய பிரித்தானியாவுடன் செய்த வர்த்தக உடன்படிக்கை வேர்சேவின் மரணம்
பெப்பிரவரி : மேவோர் அவை சீர்தேஜ்
கலோனின் வீழ்ச்சி மே : உலமெனித விரியென் பிரதம அமைச்சணுக நியமிக்கப் |ರ್ಿಫಿ!
மேEோர் ஆனது ஃலேக்கப்பதே: புரத்தவித்தாந்துகளின் பொறுமையானே செத்தெம்பர் : ஒல்லாந்துக் குடியரசில் ஆங்கிலு-பிரசிய த&gபீடு
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுதல்

Page 124
38
ITES
தற்காலப் பிரான்சின் வரலாறு
மே ; இலிமொமினன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தலும் நிறைவுக் கோடு
தாபித்தலும் யூன் : கிறெஜேபிளிற் கணக்கம்
விரியேறும் இஸ்மொயிலுைம் விலகுதல் ஒகத்து நாட்டுப் பேரவையைக் கூட்டுதல்
நெக்கர் மீண்டும் பதவிக்கு வருதல் செத்தெம்பர் : பாராளுமன்றங்கள் மீண்டும் கூட்டப்படுதல் திசம்பர் : மூன்றும் குடித்தினேயை இரட்டிப்பாக்கும் கட்டனேயை அாகக் கழகம்
அங்கீகரித்தல் சனவரி இரெனிவிற் கலகம் பேப்பிரவரி : சீயெWமின் பெ'ஐt-ga gue le TirE நேt t
இளவேனிற் காளத்திலும் கோடை காலத் தொடக்கத்திலும் உணவு,
தாவியம் ஆகியன பற்றி யேற்பட்ட கலகங்கள்
எப்பிரிஸ் : பாரிசிள் இரவேயிஜின் கலகங்கள்
மே நாட்டுப் பேரளவ கூடுதல் யூன் 17 மூன்றும் குடித்திாே தேசிய மன்றம் என்ற பெயரைக் ஐகயாளுதல் பூன் 20 தெனிசு ஆட்டத்திடற் சத்தியம்
Lir 23 : ...a Jill.i.
பூன் 21 முதல் இரண்டு நிஃாகிளேயும் மூன்றும் திரையுடன் சேருமாறு அரசன்
கட்டளிேயிட:
பூவே 14 : பசுற்றிரமின் வீழ்ச்சி
நெக்கர் மீண்டும் அழைக்கப்பற்தல்
யூவே-கதீது ! கிருன் பியூா
ஒகத்து 4-1 = மானித உரிமைகளேயும் சிறப்புரிமைகளேயும் தள்ளுபடி செய்யும்
- -2&-&3zrak Gir ஒற்றுேபர் 6-8 : ஒற்றுேபசி நாட்கள் ஒற்றுேபர் 21 : பனடமியற் சட்டம் பற்றிய ஆணே நவம்பர்-நிரம்பர் : திருச்சபை திசம்ங்களே நாட்டுக்குரியனவாக்குவதற்கும் அசிக்
நாற்றுக்கள் பெனியிடுவதற்கும் ஆணே பிறப்பிக்கப்பட்டது
நிசம்பர் : உள்ளூராட்சி பற்றிய சட்டம் யூலே குருமாப் சய்ச்ய் பற்றிய குடியியல் அரசனாப்பு ஒாதது : நதின்பிமிப் படைக்கினlசசி செத்தேம்பர் : நெக்கர் விEருதல்
TkLTTL S S TTTTTTTLL LLLLmLLalCC LHHL LLLLttt LLLLLLLLL L LLLlCaL ஜரப்பிரிஸ் : மிராபோவிஸ் ட்ரனம்
குடியியல் அரசமைப்புச் சக்தியத்தைப் பாப்பாண்டவரின் கட்டனே கண்
டித்தல் யூகம் 21 வரெணிகக்கு ஒர்தல்
 

T
1 ሽ!ቧ(ዜ
பிரான்முறையியல் அட்டவனே 239
யூஃ 17 1 சாம் த மார்சுஜி: நடைபெற்ற கூட்டத்தைத் தேசிய காவற்படை äå್ಲೆ;
வியூலன்களின் சங்கம் a.arliga i
*கத்து 27 பின்நிற்கப் பிரகடனம்
சென் தொமீங்கோவில் நீக்கிரோவரின் கலகம்
சேத்தெம்பர் : அலிக்னேன், பெண்மிதிவு -ஆகியவற்றை இனத்த:
1721 இன் அ8:பபு வாக்களிப்புக்கு விடப்பட்டது அரசமைப்பு மன்றம் கலேக்கப்பட்டது
ஒற்ருேபர் : சட்ட மன்றம் கூடுதல்:
நவம்பர் : பீற்றியன் பாரிசு நகர ಛೋಟೆ',
மாசசு பிரிசொற்றினன் துறை, அமைக்கப்படுதல்
ாப்பிரி: 2) : பிரான்சு ஒலித்திரியாமேற் படையெடுத்தல்
பூன் 12 சோவிந்து 16 ஆம் நஜாயிக்குக் கடிதம் Eழுதுதல்
பூன் 13 : உரோந்து, சேர்வுகள், கிளாவியா ஆகியோ நீக்கப்பதே: பாரிஜ்
பொது ஆர்ப்பாட்டங்கள்
பூவே 11 : பிறன்களிக்குக் கோமகனின் வித்தாபEாம்
பூவே 25 பிரிவுகள் நிரந்தரமானவையென அறிவித்தழ்
*கத்து 10 துயிரே தாங்கப்படுதல்
ஒகத்து 20 : உலோங்ஃபின் ஜீழ்ச்சி
செத்தெஃபர் 3 : வேடனின் ரீழ்சசி
செத்தெம்பர் 2-8 : செத்தெம்பர்ப் படுகொலேகள்
சேத்தெம்பர் 20 ஆத்தி : பிறள்சவிக்குப் பின்வாங்கியறை
செத்தெம்பர் 21 : சமவாயம் கூடுதல்
சேத்தெம்பர் 22 முடியாட்சியை ஒழித்தல்
செத்தெம்பர் : சஜோய், நைக ஆகியவற்றைப் பிரான்சு கைப்பற்ற:
ஒற்றேயர் : கசுற்றீரன் இரை&னக் கடகதல்
நவம்பர் பிரான், செமாப்பிசலில் வெற்றிபெறுதலும் பென்சியத்தைக் கைப்
LoዖሾJ፴፰ (ጏ'Ih சவோயை இ&ணததன்
நவம்பர் 19 : சுதந்திரத்தைத் திரும்பப் பெற விரும்பும் ாநிதிாட்டே கேகளுக்கு: உதவியணிக்கத தயாராயிருப்பதாகச் சமயம் ஆணே பிறப்பிததனr
திசம்பர் 15 கைப்பற்றிய பிரதேசங்கஃன என்வாறு நடத்துவது என்பது பற்றிய
ஆனே
நிசம்பர் : 14 ஆம் டேஜ்: சேரஃஜ சேய்யப்பதே:
சனவரி 21 : 18 ஆம் உலூயி ஆர்க்கிவிடப்பந்தர்: பேப்பிரவரி 1 : பிரான்சு பேl ? தோனியாமேற் பEடயெடுததன் பெப்பிரவரி மாச்சு : பாக்கு உரூ வாளெற்று ஆகியோர் த&மையில் நடந்த
t.co EäEEEää7 மாச்சி பிரான்சு இசுப்பேயின் மேற் பEடயெடுத்தல்
laJFŠ JFTM: HTJEVéair

Page 125
240
I
17.
தற்காலப் பிரான்சின் வரலாறு
புரட்சி முறைமன்று நிறுவப்பட்டது துழரிசு தோல்வியுற்று, நெதர்ந்துகளே விட்டு வெளியேறுதல்
ாப்பிரிஃப் : துமூர்சவின் துரோகம்
பொதுப் பாதுகாப்புக்குழு நிறுவப்பட்டது
ம்ே : உச்சம் பற்றிய Wட்டம்
&AJLJEFI EFALL)
மே 31 : பாரிசிஜ் ஜாமூச்சி
பூன் 2 பிரிரொற்றுக்கன் விறைசெய்யப்படுதல்
யூன் 24: 1793 இன் அரசமைப்பு வாக்களிப்புக்கு லிடப்பட்டது
பூ& 13 மாறற்று கொலே செய்யப்படுத:
டிரோபேகமியர் போதுப் பாதுகாப்புக் குழுவிற் சேர்த: பேருதிர்க்கிழாரின் எஞ்சிய உரிமைகள் நட்ட ஈடின்றி நீக்கப்படுதல்
ஒகத்து : தவுலன் ஆங்கிலேயரிடம் ஒப்பஈடக்கப்பட்டது
சேத்தெம்பர் : சந்தேவிக்கப்பட்டவர்களுக் கெதிரான சட்டம்
போது உச்சம் நீர்மானிக்கப்பட்டது
ஒறுேபi இயேன் கீகேம் டேக்கப்பட்டது
மாரி அன்ானேற்றுத் துரக்கிவிடப்படுதல் ேோாண்டிய துக்கிவிடப்படுதஃப்
சிறித்தவர்களானவர்கனே மாற்றும் இயக்கம்
திசம்பர் : தவுவரை மீண்டும் புரட்சியாளர்களாற் கைப்பற்றப்பட்டது
திசம்பர் 4 : நவம்பர் மாத உள்ளூர் ஆட்சிபற்றி உவோ
வென்டிய தோல்வியுற:
மாசசு 24 ஏபேட்டு ஆதரவாளர்கள் தூக்கேமிடப்படுதல்
எப்பிf: h தாண்டன் ஆதரவாளர்கள் தூக்கினிடப்படுதல் யூன் 1 : பிறெத்துக்கு அப்பால் நடந்த கடற்போர்
யூன் 8 : மிக உயர்ந்தோனுக்கு நோந்த கதி
யூன் 10 : புரட்சி முறை மன்னறச் சீாதிருத்தும் யூன் மாதச் சட்டம்
யூன் 26 விதிாரrவிற் பிரான்சின் :ெற்றி : பேல்சியத்தின் வேண்டுகோள்
பூவே 27-8 : உரோபேசுபியரின் பூேச்சி
சேத்தெம்பர் 1 பீலோட்டு, பரிய கொண்ட் ஆகியோர் பொதுப் பாதுகாப்புக்
குழுவை விட்டு விற்குதல்
நவம்பர் : பாக்கோபின் சங்கம் மூடப்பட்டது
திரம்பு : காரியா விசாரனே செய்யப்பட்டுதி தூக்கிவிடப்படுதல்
நச்சவரம்பு நீக்கப்படுதஃப்

1.
வரன்முறையியல் அட்டவணை 24
பெப்பிரவரி 1 இலா பவுணயியைச் சாந்தப்படுத்த: எப்பிரில் 1: சேர்மினல் 12 ஆம் நான்
எப்பிரில் : பிரோட்டு, பரியா, கொண்ட் ஆகியோரை நாடு கடத்த ஆஜோ
பிறப்பிக்கப்பட்டது
பிரான்கக்குக் பிரசியாவுக்குமிடையிலேற்பட்ட பர அமைதிப் பொருத்
தனே
air : &žFIJTiječi, அமைதியேற்படுதல் :ே 20: பிறேயfயன் 1 ஆம் நாள்
பூன் ! 17 ஆம் .gாவியின் பானம்
பூவே குயிபொன் வெளிநாட்டிலிருந்து வததோர் தோன்னியுறல்
இஈப்பேயிலுக்கும் பிரான்சுக்குமிடையில் அமேதிற்ேபடுதல்
*கதி ஆேம் ஆண்டு அரசமைப்பு போக்களிப்புக்கு விடப்பட்டது
மூன்றி:விரண்டு பங்குச் சட்டம்
ஒற்ருேபர் 5 பெண்டிமியர் 13 இய் கலகம்
விமர்வாயம் ஃ:க்கப்படுத:
நவம்பர் : பனிப்பக ஆட்சி தொடங்கியது
மே ; பபூவுவின் சதி
உலோடியிற் பிரான்சின வெற்றி
நவம்பர் ஆர்க்கோலாவிற் பிரான்சின் வேற்றி
17 சனவரி : பிரான்ஜ இரிடோனரியில் பெற்றி பேறு
7)
விப்பிரிஸ் : இரியோபெகள் (PEள்நோற்பாடுகள்
அசுரகுறைத் தேர்தt:ள ாேசீனப்ப்புமு:தான முடியாட்சி வாதிகஜங்கு வெற்றியணித்தன
மே பொஜப்பாட்டு வெண்னக் கிேப்பற்றுதல் செத்தெம்பர் 4 : புருத்திடோர் 18 இல் நடைபெற்ற ஆட்சிப்புரட்டு ஒத்ருேபர் : காம்போ-போரியோப் பொருத்த&ன
மே பிரெஞ்சுப் படை எகித்துக்குப் புறப்படுதல் பூலே பிரமித்துப்போரில் பிரெஞ்சுப் படை வெற்றிபேறுதல் ஓகத்து அபுக்ரீர்க்குடா : நெல்சன் பிரெஞ்சுக் கடற்பஈடன: அதித்தல்
மாசின் இரண்டாம் கூட்டrfயின் போர்
மே : சீயெகி பணிப்பகத்திற் சேர்தல்

Page 126
242 தற்காலப் பிரான்சின் வரலாறு
யூன் 18 : பிறோரியன் 40 ஆம் நான்
ப்ோ இரவெயினியரும் மேளினும் பணிப்பகத்திரமிருந்து வெளியேற்றப்
பதேள்
மாசிக-யூஃ ஒரத்திரிய, இரசிய வெற்றிகள்
ஓகத்து பிரான்சு நோவியில் தோ:வியடத:
செத்தெம்பர்-ஒற்றுேபர் : கிவிற்சர்ாந்தித்து இரசியப்படை தோஜ்ஜியrடதல்
ஒற்றுேபd : பொஜப்பாட்டு பிரான்சுக்குத திரும்புதல்
நவம்பர் 2-0 புறுபெயர் 18 இல் நடைபெற்ற புரட்சி

மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள்
இவ்வரலாற்று நூலே எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஐணேநூஜ்கள் பற்றிய விவரங் கனேயோ, கட்டுனர்கள், வெளியிடப்படாத சில செய்திகள் ஆகியவற்றின் முழப் பட்டிய&லயோ தருவது இயலாத காரியமாகும். துனே நூல்கள் பற்றிய விபரங்கள் பின்வரும் நூல்களிற் ஃTEப்பம் :
TTLOLL00SS LLLLLLCLLL S LLL L CCHLLLLLLLS L SLS S0S S L LSS S LLLS S LLLSS LLLLLSLLLLL S LH LLLLSSS 0HLSLLL SSSL0S LLLLS S SS LLLLLS L S LLLeCCS SSLlMTLtL tttLL LtLtLLLLSS LLLL S GLGGLLS 1774-1789 (1912) ; LEAwiss), Histruire de Fra INCEN C:O Intemporaine, Wol. i : P. Sagnac, La Revolution (1789-1792) (1920); Wol, ii: G. Parist, La Revolution (1792-1800) (1920) ; Halphen et SugnELO (ed.), Peuples et civilisations, LLLCLLLS LLLLL SS LS LLLSS T LLCClLlmaltlttLtLaalLlaLLL LLaLlLLL S SSLLLLLLS00LL0S SLLL0LLSS LLtLLLS S00S P. 8agnELU, La Fin de l'ancien regime et la revolution ELInaricainin (1783-1789) aSS LCTS 00 S 0S LLTLLtOLCCS TT LtmtOtLLLLLL tLtHlltLLLLLLL SS000SSLLLLLLS LLLLLLLLtLtttLLLlLLH Lux Estudeg historiques : E. Preclin Ft W.— L. Tapie Lee, XVIII sieeles (2 Wols. 1952); (Elio : Li, Willat, LEL IRC volution tot l'Empire, Wol. I LEIS AB3EErmble revolutionnaires, 1789-1799 (1936) ; Themis : Histoire des Institutions, by J. Ellul, Vol. II (1956). S LLS LLCCHHMLS C SLTtLLL 00 TeTOeSTTTTTTLT TsTTTTT TLTTAA LLL LLLLL LLLS tt LLLLLLLL LLLLCLC CLCLL TTCLCC LCLLLLLLL0L 0 0S0000 keeTTTa TTk TTLTLTLTT TDTTTkTTkTSkeS ஆங்கியமாகப் பிரான்சு பற்றி எழுதப்பட்டதாகும். மேலும் வாசிப்பதற்குப் பின்வரும் ஆற்பட்டியலும் பயன்தருவதாகும்.
பொது வரலாற்று நூல்கனில், LawigG எழுதிய நூல்களும் Paupl: ; iேvigations என்ற தொடர் நூல்கணும் மிகப் பிரயோசனமானவை. Marcel Rainhard தொகுத்த Larco LıHEF Histoire da Francea (1953-4), (vol. III : R. MOHLIES thirar, La Francia da Louis XW LLLLLL LLLS LLLL LCTTS TAL LTTC0 ccc TaLLLLLlLlL TTT S TTTT ukuTTT LTLTLTkTmrTTS S TTkMCLL LTA THHLLLLLLL LL LLL rrGtLtGtLLL LLLLLLLllllllL tTLLLHL SS0 LLLLLCSS 00L கான்ற நூல் 1681 தொடக்கம் 1789 வரையான காலத்தில் எற்பட்ட பிரேஞ்சுச் சமூக அபி விருதீதியை ஆராய்கிறது : இந்து: அக்காலத்தின் முக்கிய தன்மைகளுக்கு ஒரு முகவுரையாக மாத்திரம் ஆஷ்மின்றதெனங் கூறலாம் : அடிப்படையான ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப் படாமக்ஷ்ேமிருக்கின்றr,
பண்டைய ஆட்சி
பிரான்சின் பழைய ஆட்சிபற்றிப் பெருந்கொ:கயான ஆதிச் சேய்திகள் கிடைக்கிேன்றன. ஜீனிேப்பட்டவர்கள் பற்றிய வாாற்றுக் குறிப்புக்கன் நூற்றுக்கீரனக்கில் அச்சிடப்பட்டிருப்பினும் அவை யாவும் உண்மை வாாேறுகளேக் கூறுவEைெனக் கொள்ள முடியாது. இந்நூல்களித கற்பனேச் செய்திகள் பல பிற்காலத்திற் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். Branis of Ind dரு rேBqபம் என்ற பிரபல நூல் இதற்கு ஒரு எடுததுக்காட்டாகும் ; வியாபார நோக்கத்துடன் 1830 ஆம் ஆண்டளவிஜ் வெளியான இந்நூல் இதுவரை பன்னிரண்டு முறை பதிப்பிக்கிப்பட்லிேட்டது. 14 ஆம் R.லூமியின் வேர்சேயி:சு அரண்ம: அறிந்தவரும் பேரரசன் நெப்போனியனேத் துயிரெரிவித் சந்தித்தவரும் என வர்ணிக்கப்பட்டிருக்கும் Mn8 : rேequi என்பவன் மூன்: பதினெட்டாம் நூற்றுண்டு வரலாறு வேனியிடப் பட்டிருப்பது விநிதையாக விருக்கிறது. பதினெட்டாம் நூற்றுண்டு வரலாறு முழுவதிலும் நம்பமுடியாத பஸ் வாழ்க்கைக் குறிப்புகளே இப்பொழுதும் காணலாம். நம்பக்கூடிய வாழ்க் கைக் குறிப்புகEEொன்று செயின் சைலுடையதாகும். cேialisl 41 தொகுதிகளாக
|

Page 127
244 தற்காலப் பிரான்சின் வரலாறு
வெளியிட்ட நூல் (1879-1928) பெருந்தொகையான சேய்திகவேக் கருகின்றது : இதைவிட வேறு பல தொகை நூல்களும் கிடைக்கின்றன ; இவற்றுட் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. D'ArgenBon's ournal (9 Wols, 1850-87, மொழிபெயர்ப்புமுண்டு, 1909) எமாற்றமடைந்த அமைச்சின் ஒருவன் 16ஆம் உலூயியின் ஆட்சி பற்றி கூறும் TTTTTTeeTTkT LLt TTLLLMMk TtLL LLCCLLLt SltLS LL LTS 00SSSLL0 LCLt LLL 0 LLLLLSS 0LLLSS அதே ஆட்சி பற்றிச் சட்டவறிஞன் ஒருவன் கூறும் கருத்துக்களேயும் கொண்டுள்ளன. Memoirs du duc de LuyIC8 8ur la Cour de Louis XV (1735-1758) 17 vols. (1860-5) 1ஆம் உஒwயியின் அரசவை பற்றிய நம்பிக்கையான வரலாற்றைத் it...sa.g. McIncircus LLLLLL LLCCLLL TTLTLLlT LL LlLLLaLLS SLLGSS LLLS LLL LLLLCCCaaalLL 0 LLLLLCSS 00L00S TTTT TSTS உயர் சமூகத்தைப் பற்றி விவரிப்பதாகும். அரசனின் இரகசியங்கன் பற்றிக் கூறும் நூல்களும் TTkTTTT TTTTTSuTS LLLLLLLlLllLaaLLLL LLLLL LLLL cctltLa LLL LLGLLL CCCC Louis XV (1756-1784) (ed., by D, Oz Inan and M. Antoine, 2 vols., 1906) TTTTTTTS S CTCLCCLCTLLLLLLL LLLLttCCS LlllCaaLaaa LLLLLS LLLlLllalllC LcL LccLLCCTS Diderot, etc, (16 vuls, ad. M. Tourreux, 1877-82) Tsse இங்கியம் TTTkTTLTT TTSTATTkLkLTTTS LLLLS S S ClLlLltl SaLtlLLLLLLL LLL LLLLtttLL S SLTT TTTTLLLLSS பாரிசு மக்கள் பற்றியும் பேர்கின் சோழ்க்கை பற்றியும் கூறுகிறது : இந்நூற கருத்துக்கார் topia Insti -ytisolatill al-griers. The Waiting City: Paris, 1782-88 (trans. TS LLS TTMkLLTS 0000SS eSmemk TTTTakTTTS S LLLLL LLLL LL LLLLLtLltttLLtttL LLL LLTL TLTL ELLLLL Pம்ே (பி. M. Bai3801, 1924) என்ற நான் உழவன் ஒருவனின் குடும்ப வாழ்க்கை பற்றிச் „Wi iTçiçi IJLdi. கூறுகிறது : ஓர் உழவின் 1ற்கஜகவிருந்த இந்நூளாதிரியர் சாதாான வாழ்கீாக முறைகளே வர்ணிப்பதிற் புகழ்பெற்றுகள். 1789 இல் வேளிவந்த கோழிநபறறு Chiers frirg நாட்டுப்புற மக்கள் பற்றிய செய்திகள் பலவற்றைக் டிறுகின்றன; TTTTTT TTTkkkkS LLLLL LLLL C CLLLLLCltla TTTeTS S MaaLLLCLC எனப்பட்டவர்களும் ஒரளவு செல்வம் ப% த்திர்ேகளுமான உழவர் பகுப்பேப்பற்றிரே கூறுகின்றன. C. Mrgle The English Traveller in France, 1698-1815 (1932) Glassistill eign பிரான்சுக்கு வந்தபேfகள் பற்றி சுவைபட வாணிக்கின்றது. இந்நாளி: Tiary of a Scotch Gardener at the French Court at the and of the Eighteenth Century, LLLLLL SLLSS LLTLLLLLL TaS S LLLLLLLLS 0L0LS kkTTT S TTTkTGSTrTTTS LLTT LkLLTTLLLLL பகுதிசன் எபிழேங்காட்டப்பட்டூள்ளன.
பனழய ஆட்சி பற்றி, புரட்சியுடன் தொடர்புபடுத்தி, எழுதப்பட்ட சிறந்த வரலாற்று நூழ் LL LlGmmtLatLCCL LS LLaLtLLL LLlLLLeLLL LLLL LL LLCLLLLLLLLTT MLLLkL kkLkTrTS TTTTTT TTeGTTTT பதிப்பிக்கப்பட்டுவிட்டது ஆங்கிலத்தில் ப்ொழிபெயர்க்கப்பட்டு மீருக்கிறது. Tanine'R, IL" A regin ேேgiI) ஒரு சிறந்த நூலிாயிருந்தபோதிலும், Tபயுேமwin இவர் நூற் நேர்மையாகச் செய்திகளேக் கொர்ப்பதுபோன்று இது கொடுக்கrஸ்&l. F. "n:l Brunung Tin LTLLLL 000S LLLLMLtLLLLLLL LLLL SLLLL GLLL LlLlLTLLL LT LLLLL 00000 LLTLLL S STTTTl TTTT ஆகள் பிரான்சினேற்பட்ட சம்பவங்களுக்குச் சாதாரம் கூறுவதாகக் &ாட்சியளிக்கிறது. P. Gaxole's Le Siocle du Louis XV (revised ed. 1933, truthalated as Louis the Fifteenth Bnd his iI08, 1934) 18 ஆம் உலூமியைக் குறைகூறியெழுதிய நூல்களுக்கு விடையிறுப்பதாகவும், 16 ஆம் உலூயியின் ஞாபகத்தைச் சீரமைப்பதாகவுமுள்ளது. M. Marion's The Dictionnairc des institutions cle la France uux XWII et XWTTI 8icults (1028) ஒரு சிறந்த துணே நூலாகும்.
விக்காAே இங்கே அறிய விரும்பும் போவிாற்றுசிரியன் 19ஆம் நூற்றுண்டில் எழுதப் பட்ட நூல்களே ஆராய்தீன் வேண்டும். அண்மையில் எழுதப்பட்டனவும் இப்பொழுது விடைக்க கூடியனவுமான துல்லின் பற்றிப் பொதுவாக இங்கு கூறவோமெனக் கருதுகிறேன். பதிலாண்மை TT LTLT TLLLLSL LLLCLTLLL LLLL LL LLLmllLlCCCa SS LLLLLtS 0000S S O OuTTT S STT0 eOTLTLELELLSLLSY பீறிவுள்ளது : BriRis: tition of Saint Simon என்ற நூலுரிலுள்ள குறிப்புகளும்
 

மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள் 245
பின்னிஃணப்புகளும் கூடப் பதிலாண்மை பற்றி அரிய செய்திகளேத் தருகின்றன. H.M. Hyd'H ohn IBW (1948) ஒரு முன்னுரையான நூலாகும். விலூரியின் வாழிகளக வரலாற்றைத் தகுந்த முறையிற் கூறும் நூல் இங்வேயாலுேம் அவனுடைய வெளிநாட்ரிங் கொள்ளக் TTT EeTSTT TTTTTTOkk TS ekTLLeES LS LtGttLlLlLLS LtlLlLLLLLL LL tttLLLLL LLL C LLLLLLLTC LLL Floury, 1731-1742 (1925), A. M. Wilson, French Foreign Policy during the tLLLLtLLtLLLLLLL LLL LLTLtttLLLLLLLtttLL LLaHC S S0000L TrTTkeT kTuLYSTTTeGGOTTmTTS S TTTTTTTT அரசவை பற்றியும் பதினெட்டாம் நூற்றுண்டின் கலுேகன் பற்றியும் P. de Nolug' எழுதிய STeTTtTeTeT LLLTttC LLLLLS LLL LLLL LL LLLLLLLTmtLLLLLLL S000 TTkTT TTkTkkrrTuTTTTTSO tLetTT LTLLLLLT TkCkTS LtllLe KLLLLLLLLGLSCL LtLtttLLlHHHH LLLL LLCLLCCGLtaL 000S TLTTTTLkLTTLTL இவகுாேகவும் தரமான செய்திகளேத் தருவதாகவுமிருக்கிறது. . .ே FInm0ாont's 10 LtttLLLLLLL LLmCCmta LLL Tt LlLlLlLLLtLLLLLLL SSaLLL LLLLS 0000S S TTTTuT STTkeL TMMTLL லிவராகவும் எழுதப்பட்டுள்ளது ; ஆயின் பாராளுமன்றங்களின் பிரசாரங்களில் மக்களுக்கு அதிக நம்பிக்கையேற்படாத காலமாகையால் மோப்பியோ, தெரே ஆகியோர் சட்டிய வெற்றி&னே இவ்ரோசிரியராற் கணிக்க முடியாது போயிற்று. தேக்கொற்றுப் பற்றி TTTTTSS STTYYS S TeTk LLLS LLLLLLLLS LLLlLLLLLLL LL LLLLL LLmlmtLLL LLLL LL LLLLLLLa (1939) ஆகும், வயிரக் கழுத்தணிபற்றிப் பE நூல்கள் எழுதப்பட்டுள இவற்றுட் TTTTTu LLLLLLLLSSSCCLLLLLLLLttt LLLLLLLLYLLLL LLLL CLLLLLL LL LLLLLLSS LLtLS 0000S LOOeTTTTTT S இந்நூரமின் ஆங்கி மொழிபெயர்ப்புமுண்டு. A. oேbham எழுதிய Amb38&ndrs and Bret Agants என்ற நூலில் 1784-7 இல் ஒல்லாந்த நெருக்கடியின்போது பிரான், கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது ; The Tiplomny tLLL LLLLtL LLLLLuLLL LLtLLL LLL LLtLMLCaCCk LLL SLLLLL CCCMLCCC S0000S LeeTTu TTE TTTTTTLTTS நூறறண்டிற் பிரான்சு கடைப்பிடித்த குழிபானிற் காணப்பட்ட குறைபாறிகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
பழைய ஆட்சிபற்றிச் சமீப காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ சம்பவங்களேயோ பற்றி ஆராயாது பிறப்பான பொருன்கள் பற்றி ஆராய்ந்திருக்கின்றன. TTTTTeTL LO TTTGG LLTMMTT TTTLLTTTLTeeTeTeSS LS LLLLLLLLS LAL LLLLtt LLL LLL LLLLLL LLCLLL LLg LLLLLLL LLLLg LLL LL LLLLLLLLtLLLLLLL S0000S LLTTuT TT TLCSTTS TOLCLLLLTTu தாங்வாறு தொழிற்பட்டது என்பதனே ஆராயாது அது பன்படுத்திய சாதனங்களேப் பற்றி LLLTTTTT TTTTTTTTe TTTTS LLLLLSLLLLLLLCL TOuLLTTT LOLC kaL ttt LLLLLLL S0000S ான்ற நாவின் பிழையான கருத்துக்கன் சிலவற்றை யெடுத்துக் காட்டி அவற்றைத் TTrrkr TTrrMS S LLS LTLLLLSC C LLLLL LLOCttLHHLLLLLLLS L00S0L0 SS000S LLLLLLT eTTTkLkTTTTTLTL பொதுவாக விவரிப்பதுடன் அவற்றின் சடைசித் தோற்றம் பற்றிய பேரர2ாற்ாறயும் தருகின்றது. Rohn and Bword என்ற நூ& எழுதிய F Fort என்பவர் அங்கி விழுமியோரின் சமூக அமைப்புப் பற்றியும் அவர்களுக்கும் பொள் விழுமியோருக்குமுள்ள தொடர்புகள் பற்றியுப்ே LCTllTTTTEM TTTMCTTTTTOTTS LLLLLLLHHHCLLLlLlLLLLLLLLSC LLGGLHLLLLLLL LLLLL LCLtLLLLLLL LL LLLLLL LLLLLL GLLLGLL LLLLlLLLLLLL S LLLLLCS S 0000S00 LLLkkTTTS TTTSTeTTS TLTE SrMTTTTTS LLkCC aCLCLLLLLLL LLLL LL LLL LLLLL LLaaGLLLLLCLLLLLLL LHHLLLLLLL LLLLL LGLLLLLLL tttLLLLLLL S0000S நான்ற நூலில் .ே iேlurt என்பவர் பாராளுமன்றங்களின் அரசியற் கருத்துக்களே நன்றுக STuTTTTTTTTTTTTTS LS LS LLLLLLLLttCLCtLS LOLL LLLLLLLLL LLLL LLCCGLLLC LLLLLL TtLLC XWT (இரசிய மொழியிலிருந்து பெயர்க்கப்பட்டது, 1909) ஆஃனயாளர்கள் பற்றிப் பொது வாகக் கூறும் ஒரேயொரு நூலாகும் : இந்த நூலிற் பல திருத்தங்கள் சேய்ய வேண்டி யிருக்கிறது. உள்நாட்டு அலுவல்கள் பற்றி ஆராயும் நாங்களுள் மிக அண்மையில் TTTtTTTTT TTG TTTTTLL OTTTT LLS LCLLLLS LLLS LLLLkLLLL GLLL LLLLtLLLLaSS 00000S00000 SL CLCSS 000S LLLk eTT TTkkTTTS LLS LLLLLLSC LCLLLLC LLLLLLLlLLLLLLL LLLL LL LLLeLLLLLLLL depuis 1715 (6 vols, 1914-31) என்பது பிரான்சின் நிதிகளேப் பற்றி ஆராயும் முதல் நூலாகும் ; அதே ஆசிரியர் எழுதிய Machault d Arnouvil) (1892) என்ற நூலும் அதே பொருள் பற்றியதாகும்.

Page 128
246 தற்காலப் பிரான்சின் வரலாறு
G. Zuller Toyogur Los Temps Imodernes, ii. De Louis XIVa. 1789 (Histoiro dus LLlLLlLLLLLLL LLLLLLLlLLLLLLlLLLLLLLLS LLLLS LLLS S LLLlLaaHS ELLS LS 000S LLS CmT TTTgT Tt LLLLLLLLlLLLL LLLLLLLlLltLLL SLLtLLLL LL CC LLLlLLMlllaaa SSS0LLL0 S TTT TTT S S TuTkak kTT சர்வதேசத் தொடர்புகள் பற்றிப் பொதுவாகக் கூறுன்ேறன. II. பேt, littire de lடி Colonisation française (2 vola. 1946), H. J. Priehtley, Franco Overguels through the 0ld Regime (1832) ஆகிய இரண்டும் பிரான்சின் குடியேற்ற நாட்டு வரவிாற்றைப் TTTTTTT TTTTTTTeLTGLSS0S LLLLS LLLLLLLLS LLaL LLLL LLLLL LaL kLLL LLLLL LLLLHHGGaa (1428) என்ற நூல் பிரேஞ்சுக் கனடாவின் வரலாற்றைக் கூறுகிறது. A trtiIA, Duploix, sa vie et son oeuvro (1931), H. H. Dodwell, Duplaix alld Clive (1920) என்ற இரண்டும் துப்பிளிச்சுப் பற்றி கூறுகின்றன.
பொருளாதார அபிவிருத்தி பற்றி ஆராயும் நூல்கள் H, 8ஐ எழுதிய Histoires EcoIl t} LLaaL LLLL LLL LLTLLLLLLL SLLS S LS LS allllalLLSS 0000S S TT TTkSL TTTTTTTTTLL TTakTTTS TMS kelTTTk kLkLrSTT LLLL LLLLtHaaa LaaCtttlTaaaL LLLLL LLL LLL GLGL LL LLLLLLLlL S0AeLS LLaCS aatL LtLlallttLtLlL LLtt CLLLL LLLLLLLLLCL L LTLCLL aLTTa LLL llMLL LLaaCHHS 1927) என்ற நூல் புரட்சிக்கு முன் பிரான்சிப் நி:றிய சமூக நாமப்புப் பற்றிச் சுருக்க EEEGTLT LAeS TTTTS LLS LLLlLeL BTTTTTTTT LLLT LLLLLL LL LLLLLLLL kL LLClLL aaaTkkL LaLLLL XWIT Biggle (1920) என்ற நூலில் விழுமியோரின் பல்வேறு பிரிவுகன் பற்றி விவரிக்கப் TTLeLOOS uuS LA S LLLLtLCLL TTTTT TkekkLL TTTee OBLGtT T LT LLa0C S LLLlttH LCCCTTLHHL SaLLS tLLLLS LL0S0S LAT LLLLLLLC LLLLC SS LLLLLLLllLlH LLLLmllaC L LLLLLS 0 TTTTTTT TTTTkTT வேறெங்காயிலும் பெறமுடியாத பல தகவல்காேதி தருகின்றன. T. MItion, IAInted பgin regime (1900) படைகன் பற்றிக் கூறும் ஒரு சிறந்த நாளாகும்.
BB Lrt u SkeCLGGLL s TlMT TeT TTTa STDTTkTTeTO LLLS LLtLLSL LLkAC LLgLK LLLLLLttgg S LLLL Brotagne du XVI siècle a la revolution (1905), Marc Bloch's Los Caractores originaux L LLLLLL S LLLLL LCLLLLLCLCC LCGHS S LLS L0Y SS LLLk kkuLL kkek TTTTTL LGLaekekkTMTTS LS LtLLtttLtttStL LLL LLLLtlCL LLL CLLL LLTLLLLLLL LL LtLLLLaCLT 0000S TTTTTTT kTakTO kOTTT புரட்சிக் காலத்திலும் உழவர்கள் நிரே யென்ாறிருந்தது என்பதனே விளகதம் ஒரு பெரிய நூலாகும். பிரான்சில் முன்னேற்றமாக பயிாசி செய்கை முறைகளப் புகுத்த எடுத்த TCTTTTT TTT LS LS LLLLLLLLS LLL LLtaaaaLL tL LLTLLL LkLL LLLL LllLL TCCLGLLlLaaS 1750-1784 (1852) என்ற நூலில் நன்கு ஆராய்ந்துள்ளார்.
LTSTTTTTTeTeM TTTTS LLLLS LLTTHllLttSS LLtaOLO tL LLLLtt TCtLLLT LLGLLL LLLL LLLLLL loading Freamh industrialist, John Holker, 171 fl-1786 ( 14044), M. Rouff, lits LLLLLaL Lttt LLLHLHtL LL LLLLLLLaa a LLLLL OLtlCS TS LL S LL00S LLSS LLLLLS Nuntes mu XVIII sicule l’ere des " Ingriars, 1714-1774 (1931) är Iiiiiis: föA. முறையில் ஆராய்ந்திருக்கின்றன. அக்காலப் பொருளாதார வால்ாறு பற்றி .ே .ே LabrcatusKBE FET gisawu Esquissim dlı InouveInCont des prix et deas reven LIR CIL FrEL: ELLI LGLGGLLLL LLLL 00S LL LLL LLLLHLLCLLL LLLLHLLltClL C CL LLLLLL LLLL LLTLLLLLTT LLTLLL rL LL LLtttLL LLL LLL LLLLaLLLLLLLaLG S000SSS TTT TTTTTTTkkLmTTOS MMMTTTTTTkeLe eq TTkT பட்டவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி .ே WalTE எழுதிய It Mபuvement physiooratie en France do 1755 a 1770 (2 vols, 1910) LLL, Physioleratie Bous les miniateres le "Turgot et le Necker, 1774—178l (1950) 67 g/l), GTalaðir færafia கூறுகின்றன.
பொருளாதார அபிவிருத்திகளித் தொடர்ந்து விற்பட்ட தொழில் நுட்ப முன்னேற்றங்கள் popo) R. Mousnier aTyfou Histoire generale des civilisations, R. Mousnier, E. Trouse ஆகிய இருவரும் எழுதிய It WITI Ricle (1933) என்ற இரண்டு நூல்களும் விரிவாக ஆராய்ந்திருக்கின்றன. இதே பொருள்பற்றியே 8, T, Mr ைேy எழுதிய

மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள் 『
LLLtttL CCLLLLTTC LtL LLl 00LL LLLLLtLaaHCL S S0000S MCTTT TAT eTTTTTTTS TTT நூற்றண்டின் மிகப் பேரிய பிரேஞ்சு விஞ்ஞானியாவிய இல்ோமியேரின் சாதஃனகன் பற்றி LLS LLLLL CCLLLSC CtLLLLLLL TTCtttttLLLLLLL S0000S LLtLLL TkkT TeTTkLLO TTTTOrTETTB SS LS LLLLLLLLSS L'Introduction lob theories cle Newton en France au XVIII sieclo (1931) still நான் விஞ்ஞானத்தின் வாரப்ாறு உற்றிக் கூறும் ஒரு முக்கிய நூலாகும்.
TLTTTkTTTOkTlTTTeTS LLS LLLLLLLLS LLLLLCLLL LLLLLL LLLLL LHHCHLLGGLaL CCLLLLL LLaLLLC LLLCS LtLLLLtLlL LLmmmmtLaLlL LaLLLLL SK LtLLLLSS 0000SS LS LLLLLLLlLLLLS LTC CTTLGGGLLLLLLL LLL LLL LLLL LLLLtLL LL LT LaCLLLLLLLLT tttLLL LLLL tLLLlL SS000S TTTLL TTTeleS L GGetT eT kYTLLlLlt TTTT எழுதியுள்ளன. பிரான்சிய புரத்தசித்தாந்துகளேப் பல மறந்துவிட்டபோதிலும் . Titu, LLLLC CLLLLaaL LgL CCLLLLLLLL CtLlLCCS LLtttLS S HLLSLL0 000 LLLLTTT TTT TSeee TOLTTTTET TTT TTSTTyO TTTS L LLSS LLLS S LLLlSLLLLLLLa LLLL LaLaLLaaaLLLLL LL right{Enth-Intury FIED (1939) என்ற நூல் கத்தோவிக்கத் திருச்சபை பற்றியும்
தேரோப் பாதித்த புதிய கருத்துக்கள் பற்றியும் கூறுவின்றது.
பதினெட்டாம் நூற்றுண்டில் பிரான்சில் நிலவிய சிந்த&னகள் பற்றி Kingsley Marin", LLLLLL LLLL LLLLaCmLL LL LLL LLLLCLLLaL LLTLLLHHL SKLLLLL LS 000S LLOTT S TT TTT TTSGG TA kTTkTTTTTTTTS S LLLLL LLLLCLLL LL LLLLL LLaLLLLLLLLlllllllLS SLLLLLCS LLL0LS y E. :ேள்' நட்பமாக எழுதப்பட்டதாயிலும் அநிற பிழையான சில ஆருத்துக்கள் ETT GITT LILPfistig, E77, Carl Becalker’s The Heavenly City of the French Philosophers (1932) மிகச் சிறந்த ஒரு கட்டுரையாகும் ஆவிகள் பன்திறப்பட்ட இந்த இயக்கம்பற்றிய ஒரு கருத்து மிகவும் அழத்திக் கூறப்பட்டுள்ளது. பதினெட்டாம் நூற்றுண்டின் சிந்த&னகள் TTTT TkLTTT kTTTBTO CTM LCCLGLS TLT CLCCCC LLLL L LLLLLLLlLLLlLlL LlHCyMtLllSSS 1880-1715 (3 rDA, 1934) என்ற நூலாகும் ; இது ஆங்லேத்திலும் மொழிபெயர்க்கப்பட் TT TS LCCltllLLCmLLTL TTTTTTTTTT TT TTTT TTTTeke LS LttLLLLSSSL LLLeL LLtttLLtLL 00CCLllLLLLLLL LLLLLlLlaL LLLrrlLLLLLLL L0000 eeekTTTDTTLS LSLLllllaLatLLt ttLLL LLLL LLLLLL LS LLtttLlLttlLLL S LLLLLLLlLL LLg SS000 LLLk S LTMLaLL TTD TTTT TTOTTTTS TT keOkTTLTS பதினெட்டாம் நூற்றுண்டிஃப் நிலவிய பிரெஞ்சக் கருத்துக்கள் பற்றி ஒபேட்டின், உரூசுதன் உரோகுவவின் ஆகியோர் எழுதி பழைய நூஜ்கள் இப்போழுது பெரும்பாலும் தள்ளிவைக்கப்பட்டுவிட்டன. அவற்றிற் காணப்படும் தகவல்கள் நம்பக்கூடியனவல்ல, LS LTCCeLLS LT CCLLLLC CMCLL LLLL LLLLCSLLLCLlC lLllLl SSL000S DuD TTTT TTTYTT TATTTTT SSTTTT TTTT TkTTT TTLLLLLLL LLLLCLLLL LLL LLL GGLlLLLLLlLLLC LLLLLLLLtLLtLL L00L kkkTTTL TekTEe TT TTTTTkTTT TTTaTTTTS S LLS LL tttS SLLLLL LLLLLLLLL пгра Inisation and Diffusion of Philosophic Ideals in France from 1700 tr. 1750 (138) வின்ேற நூல் புதுக் கருத்துக்கள் பாவிய முறை பற்றி ஆராய்கின்றது.
பதினெட்டாம் நூற்றுண்டுப் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் பிரெஞ்சுச் சித்தனேக்குமிடையில் வேறுபாடு கண்டறிவது கடினமாகும். இதன் ாேளாக இருக்கியம் பற்றிய ஒரு விருத்தியான பொது வரலாறு கிடைப்பது அரிதாயிருக்கிறது. F. .ே Green's Minuct (1935) ஆங்கில நூற போருள்கனேயும் பிரெஞ்சு நூற் போருள்களேயும் இ&E க்க முயன்றிருக்கிறது. தனிப்பட்ட வர்கள் எழுதிய நாங்கள் யாவற்றையும் பட்டிய8ாகத் தருவதற்கு இடத் போதாதிருக்கிறது. LLS TTCLLHCCHaS TCLLLLLLGL LLL LLL CCCLLCCC LL C aLLLtLLLLLLLLL LLLL CLC LLLLLLL sile (1927) மோந்திக்கியூவின் செஃபோக்குப் பற்றி, முக்கியாகப் பாராளுமன்றங்கள் மேலிருந்த செல்வாக்குப் பற்றி விரிவாக ஆராய்கிறது. வோஜ்தேயப் பற்றிய அடிப்படை நூல் TTTTTTTLTT LSS LLL LS CLCtLLTLLLaLaLkLlS LOLLLLLTLL LLL LLL LLLLttLLLLLLL LLL LLGLLL LLtttLLt STTL LkS S CLLAAS 00LLLSS0 TTT S SLLS LLLLLLLlLLLLLLLLCC LLLLL LLL LLLLLLLlt LLa LLLS 000CS என்பதும் இத்துடன் சேரிக்கக்கூடிய ஒரு சிறந்த நூலாகும், நருசோவின் அரசியற கருத்துக்கள் பற்றி எழதப்பட்ட மிக முக்கிய நூல் R. Terrth's , , RnRBanய ஆ11

Page 129
248 தற்காலப் பிரான்சின் வரலாறு
science politique de Bon temps (1950) -ggth. A. Cobbia n'a RDL1888au And the Mudrn 8tate (1934) என்ற நாலும் உருசோலின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றி விள்க்கிங் கூறுவதாகும்.
R. Blomfield, History of French Architecture, 1661-1774 (2 vols., 1921), LS LLLLLLLlltallCS LGLLLlLlLLLL LLL LLLLLLLaCL S LLtttLmCC S GG CTCHaa SSLLCCL III and TW, 1943-5) ஆகிய இரண்டு நூtகளும் கட்டடக்கலே பற்றி எழுதப்பட்டன carriglin ; L. Gillet, Ln Peinturo do Poussin a David (2nd ad., 1935), R. Schneider, I"Art, trait, XWIII siருelரு (1926) என்ற இரண்டும் ஓவியம் பற்றிக் கூறும் நூல்களாகும், பிரான்சிய : செர்வாக்கு ஐரோப்பாவிற் பரவிய வரலாற்றை 1. ேேய' " Europe
LLLLLtttttttLL LLL LLLLLLLl LLLlL LLtttLaL SS000S T OkuT rTTMMTT TT kOukHkllLLS
புரட்சி !
wற்காட் பிரான்சின் வரலாறுபறறிக் கூறும் நூல்களிலும் பார்க்கப் புரட்சிக் காலம் பற்றிக் கூறும் நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பது மிகைப்படக் கூறுவதாகும். புரட்சிக் &ாEம் பற்றி எழுதப்பட்ட நூஜ்களிற் சிலவற்றை மாத்திரம் இங்கு குறிப்பிட முடியும். பிரான்சிற் புரட்சியேற்படுதற்குமுள் நிலவிய சமூக நிலமைகள் பற்றிப் பெருந்தொகையான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. AIII Young's Travels in Franco in 1787, 1788 and 1789 என்ற நூஜ் பலமுறை பதிக்கப்பட்டுவிட்டது. இப்பதிப்புகளில் மிக்க மதிப்புப் பெற்றது. LStLLLLLLL LLLLL rr LLLLSLlteLeL SS LHHLMS S 0000 TkTT S TTTT TLLLLLLL LLeLTTT வெளியிட்டுள்ள கருத்துக்கன் வேற்றை அப்படியே எற்றுக்கொள்ளமுடியாது. புரட்சிக் காலத்திற் கனக்கற்ற வேளியீடுகள் தோன்றின. இவற்றுள் மிக முக்கியமானவை LS LHHLLLtStEt LltllCClltLLL LLLLe LLLLLLttltlLLLLLLL LLLLLLSS S LCLLLLLCS 000aS LL LLLLLLLLGLLLLL inedite, 1789, 1790, 1701 of the Inarquis cle Ferriero (od. H. Curre, 1932), the tLLtttttttLLLLLLL LL LMLtLLGL LLTtLLL LLLLSS kkS LCLLLattS SK LkGLutS 000 ee TTGLkakTS
புரட்டுக்காலத்திற் பத்திரிகைகள், ஒவ்வாறு நடத்தப்பட்டன என்பதற்கு .ே Wat's t LLttlLLLLLLL LLLLtltLLO HH LHHLLLL LLLLLL TlaHLLattGGG S0aa0S kBkTTTSLAL TT TTTYkTS GTBTTT காட்டாகும். சஞ்சிகைகளிலிருந்து னடுக்கப்பட்ட பலி பகுதிகள் 1, G. WickhnTin Linggis" Salect LtCCCCLCCLLLLS LLLLLLatttlLLLLL LL LLLLtt LLLlLLLC LL LLLLL LLLLLLLlLLL LLLLCCCLLLLLLLLT TTTTT STTTT LLCLLL LLLLTTTLEESS LLLLLL LLLLLLLlLa LLLLLLLlLLLLLLL SS0 LrLlS 0L00S TTTLLLL LLLLLLLLMTLLTLSSL TTHLaLaLLLL LLLLLL LLLLLL aLLLLL cLcS LS LLLLLLLLS L0000L0 kTTGLLaTTka TOTTTTTTTTTTLOaS LLCCCLLLL Mintu (30 rl8, 1850.4) அக்கால அரசாங்கத்தின் கருத்துக்களே வெளியிட்டு வந்த eTrTBekLSL yTTT S eALTTTTS STTTOTTTS GLLLLL LLLLLlLlmlmma aOtLCtLLLLLLL LL LLL LLLLLLLLkLLL and Orators of the French Revolution, 1789-1795, edited by H. Morye Stephens (2yrl3, 1892) இப்பொழுது கிடைப்பநிi&. உரோபெசுபியர் பற்றிய சமீபகாலிக் கருத்துக்களே LLS cLLLLLS LLLLLLLGG HH lGL L0K ClHLLCllCCLlLCC 0000 TTT TTTTT TTsTTTTTTTTS J. M. Thompson's French Revolution Documents 1789-9d (1933, reprinted 1948), L'Ouvra legislative de la Revolution by L. Cuhen and R. Guyot (1913) Tsitual சட்டங்களேயும் ஆண்களேயும் தொகுத்துத் தந்திருக்கின்றன.
உரோபேசுபியரின் ஜெரணியீஜகன், சொற்பொழிவுகள், கடிதங்கள் ஆகியனவற்றைக் கொண்ட தொகுப்பு நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது; மற்றைய முக்கிய புரட்சியாளர்களின் வெளியீடுகள், கடிதங்கன், சொற்பொழிவுகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தரும் நூல்கள் TTTeeTTTTLLTrTTkTMS SSSSS S LllOLLB0SSSLLaSLLLLLSLLL aaaa L SS LLCLL LlLtk TTTT TTTTTTTHH துண்டுப்பிரசுரம் 1888 இன் பின் மறுபடி அசிடப்படவில8 இப்பிரசுரம் புரட்சியாளரின் அரசியற் கருத்துக்களே விளங்கிக்கொள்வதற்குப் பெரிதும் உதவிபுரிவதாசிகீவிஜஸ் அது மீண்டும் வெணியிடப்படாதிருப்பது வருந்தத்தக்கது.

மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள் 24}
புரட்சி வரலாறு எழுதப்பட்ட முறைபற்றி ஆராய்வது ஒரு தீவித்துறையாகையாஸ் மீே வாராய்ச்சி இங்கு இடம்பெறவிக்x&. மிக்னேற்று (1824), இயேசு (1823-1) ஆகியோர் எழுதிய வரலாறுகன் புரட்சி பற்றி ஆராயும் மாணவனுக்குப் பிரயோசனமாகும். aேryo's Front Ruyglution (1837) ஒரு தனிப்பெரும் நூலாகும். மிச்செவெற்று எழதிய வரலாறும் 1847-53) காளேமிறுஒடயது போன்றதே அது தற்காகப் புலிமையுடன் பொருத்த முடையதாகக் காணப்படலின்பே, உலுயி பிளாங்கு பன்னிரண்டு தொகுதியாக எழுதிய வரலாறு (1848-62) அவனுடைய சமூகவுடைமைவாதம் ஃாரணமாகப் பல புதிய கருத்துக்களே வேளியிட்டது. தி தொக்கு வில்லின் மிகச் சிறந்த நூல் பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டி ருதுகிறது. தெயின் எழுதிய வரலாறு (1882-1) ஒரு போதி நூலாகும். Aulfrl's Histoire politiquo de la revolution francialise (1789-1804) (1901, translated in 4 vols., 1910) என்பதுவே தற்காலப் புலமையோடு பொருத்தமுடைய முதற பொது சோவிாற்று நானும் : ஆயின், அதன் பெயரிலிருந்து தெரிவதுபோE துே அரசியற் கண்ஜேடு எழதப்பட்டதிரும். CtCCCLS GLltllL ltlLLLLLLS LLLLttttttS LtSLLLL S0000SASS LOuTuTT TTa LTTTS TTTT S TTTTTAATMLL போாாட்டமெனக் கூறுவதனூஜ் மாத்திரமன்றி முக்கிய சம்பவங்களுக்காவிய கீாானங்கனே ஜீனக்குவதனுலும் அது மிக முக்கியமானதாகும். இதே முறையைப் பின்பற்றி எழுதப்பட்ட LLS S LLLLLLLLS LT LLLLtLaLLltL LLGHtLtLLC SE LrLMS 000S0SS LLLLLLMLLLLLL LL 0000 OTTT நூலும் பிரான்சின் பொது வரலாற்றைக் கூறும் சிறந்த நூல்களுள் ஒன்றுக இன்றும் விளங்குகிறது; இது 1704 யூ&ல வரையான &ால வரலாற்றையே கூறுகிறது. முழப் புரட்சிக் காலத்தைப்பற்றிய ஒரு திறந்த வரப்ாற்று நூல் ேே0rg: 1etyrs 13 கோபெர்மா LLtLLLLtttL EL LLS 00Lm STTTTS LLS LLLLS SLLLLLLLLlmmlltLLL MTOTT TTTTTM ML TTrrTTTTTT DLDTTTT LLSt LLtttLLLLLLL cLLLL 000a0S SyTT TTTT TTTamkTTS LLLLSS LCelLLLS S LLL TLGLLLLL
நration, 1789-1744 (1953) புரட்சி பற்றிய சமீப காஜ் ஆராய்ச்சி முடிகளே. பிரிக்கியப்ாகப் புரட்சிதொடங்கிய கா: நிஜமைகள் பற்றிய ஆராய்ச்சி முடிபுகஃனக் கொண்ட ஒரு சிறந்த முன்னுரை நூலாகும். Aularl, Mathics, Luftwr ஆகியோர் எழுதிய சிறிய நூல்களும் சில முக்கிய செய்தி: கொண்டுள்ளன, Mali, iேxote ஆகியோர் எழுதிய வரலாறுகள்
பாதிக்கக் கூடியதா8ாருேந்தபோதும் முக்கி:ானவையெனக் கூறgரடியாது.
புரட்சி பற்றிய விரிவான நூல்களுள் .ே LotubWாப' Iேrwing-helf (1989) புரட்சி தோடங்கியமைபற்றி மி% விளக்கமாகக் கூறுகின்றது : ğ5, g|Tağı Thısı ConIniılıg of the Framah Brolutir (1947) என ஆங்கிலத்தின் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. A. மேiேn' Les Societes du pensee et la Rovolution en Bretagne, 1788-1789 (2 vola, 1925) புரட்சி தொடங்கும்போது நடைபெற்ற சதிகள் பற்றி விரிவாகக் கூறுகிறது. கோ' 18 in des Parlements, P. Renouvin', Les Assemblers provinciales del787 (1921), J. Egrut", LcL LLLLLLLrLLtLLtC LLLL LLLLtLLgL S 0LtllLL alLL LLLLL LHtHlLlLLtLtC S0000 TTTT LaST TTTTek LLT TTTTT LLLTTTTTTTT TTTeSLkLmTTS LLL LLelL LLLL LLL 00LLL LLL LLTtttLGLG 000 வரலாற்றுக கண்டுபிடிப்புக்கு ஒரு முன்மாதிரியாகும். யாக்கோபின் à:à:àCoit மீகக் பூே நி3வயிலிருந்து மக்களாலானவை என்ற கதையை .ே .ே ாேய்ப்ப8 Tht tCLLtLLL SS0000S TTTTTTTTTTTSTTS LLLLS LLLLLCL S BTTTT GLLLL LLLLLLLLekcc LLL LLLLLL Torror during the French Revolution (1935), The Incidence of the Emigration during the French Revolution (1951) Esau 3 triot. Grcississy in Julia. It நிவேன: விஜலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிேஐஜிம் பாதிக்கப்பட்டவர்களின் சமூகக் கோப்பு -go Turilliogáêng. D. Guerin, La Lutte des classes sous la premiora Tapublique (3101, 2 rl3, 1948) என்ற நூலில், புரட்சிக் காளி சமூகப்போராட்டங்களுக்கு நிாட்சியின் கருத்துக்கன் கொடுக்கப்பட்டுள இங்கே உரோசுெபியர் பெரும் எதிர்ப் புரட்சியானஜகஃ TTLTT LLLTsLLLLLLL LLLS L00S TTTuu 0 TTk TTT TTTTM TTTT LTLLLLLTS TT LLLTT GGtLaLLLL 0LH TTTTTS TTTTlT ssMTLTT eTTu iuTS LLS LlaLllL LTC ttL00L LLLL LLLlLLLTta (1935) ஒரு சிறந்த ஆராய்ச்சி நூலாகும். R. R. Palmer's Twolvo who Ruled (1941) என்ற நூல் பொதுப் பாதுகாப்புக் குழு எவ்வாறு ஆக்கப்பட்டது என்பது பற்றியும் அது

Page 130
25Ո தற்காலப் பிரான்சின் வரலாறு
ஈட்டிய வெற்றிகள் பற்றியும் கூறுகின்றது. தேமிடோரியர் பறறி Mathir, La Raation thermidorienno (1929), Lefebvre, Les Thermidoriens (1937) :gäu grott@ grossin TTTTTTTD TTLLTSS TTTTLLLLLLLLC SgLSS S CTkLLtLtltLkS 0000S TLtuHLHCLCSLLL LLLLLL (1948) ஆகிய இரண்டும் பணிப்பகம்பற்றி எழுதப்பட்டவைாகும். A. Wanlal's L'Arenament d Bonapart 2 W08, 1907-8) சிறந்த முறையில் எழுதப்பட்ட ஒரு நூலாகும் ; இந்நூல் பணிப்பக ஆட்சியினிருந்த குறைபாடுகள் பற்றி பீகைப்படுத்திக் கூறியிருப்பதாகக் காணப்படுகிறது.
Les Constitutions et les principales lois politiques de la France by uguit Bnd Monir என்ற நூலுக்கு எழுதப்பட்ட மூன்றுரை புரட்சி பற்றிய அரசாய்ப்பு முறையான வரலாற்றைச் சிறந்த முறையில் Wருக்கமாக ஆராய்கிறது. பிற்பட்ட பதிப்புகளில் புரட்சிக் காலம்பற்றிய முன்னுரைப் பகுதி மாற்றப்படாமஜிேயிருக்கிறது. . பேlah, IIiHtuirJ dc2H institutionH (la la FraTime: 501 Ls la Revolution et l'Empire (1951) LorLoĝigo eTTT SrTTLkLktGL TT TTTTTTSS S TTgt LCLTmtLLtttLLlL LLLLH LLLLLLaLCL LLaaC LLL LLLLLaLLLTLC (1937) என்ற நூலும் இதே ஆசிரியராலேயே எழுதப்பட்டது.
TTTTAikE TSTkkGeTAA TTTT DDD LLLLSLTTTS rBTT TTT TTTT LLS rLlLLLLLLLLS LLSLLaLLLLL LL LS Revolution frாiேப் (8*8, 1885-1904) ஆகும் ஆயின் இந்நூஜிற் கொடுக்கப்பட்டுண்ான சில செய்திகன் பிழையாகவிருப்பதுடன் சிவ முக்கியமான செய்திகளே இந்நூல் கொடுக்கத் TTTTTTTTTTTTASLSS LCTtltlSlL TT TTTLLLLlLLLLLLL LLLLCL LLLLLL LLLLtlttaa S Bonaparte (1950) இவ்விடயம்பறறிச் சுருக்கமாக எழுதியுள்ளது. A Tபgir"H LIB Revolution frampaig g: IEmpirt ripalanian (1954) புரட்சிக்காலம் பற்றி அதிகம் கூறவில்: புரட்சிப் போர் தொடங்கியமை பற்றிய சில புதுக் கருத்துக்களே .ே Mirhon, Rotrspiru at I
HaCHLLLLLLLS L0LS0 000S TTTTT TTE TTTTTTTS S LcS aLLaLLLLSL LLLT LLLLLLLL LL LS plix I T Iயே00 (1911) சூழி: வரலாறுபற்றிய ஒரு முக்கிய நூலாகும். ஜெராக பற்றிய கீதை வெளிநாட்டுக் தொடர்புகளுடன் நெருங்கிய பிணேப்புடையது. E. Gabor, LTTTTLkLCLc kL L LtLL S0 LLLLMSSS S 000S0SS T TTT TTe S OeOe rDTTTTTLLLLL ஆங்கில, பிரெஞ்சு நூல்கனிவிருந்து பணி செய்திகாேத் திரட்டித தந்துள்ளது.
S. H. Clough, FrLLICU : A History of National Economics, 1789-1930 (1939) sig நூஜின் முற்பகுதியில் புரட்சியாளர்களின் பொருளாதாரக் கொன்கைகள் பற்றி அறி முகிப்படுத்தப்பட்டுள்ள்து ിfില് துEேநூற் பட்டிய ஜிம் ஒன்று சொற்க்கப்பட்டுள்ளது. புரட்சி அரசியவில் வங்கியாளர்களும் நிதியாளர்களும் விைத்த முக்கிய இடம்பற்றி J. LLC TTTLCCLGGL LSCCmCLL C SLLLLLC CC LL LL LS GGGLLLLL SLLLLLLL (3 v CHR., 1939-43) என்ற நூல் குறிப்பிடுகிறது. அரசாங்க நிதிகன் பற்றி Main's Higg finnancierredo la FrEAILCE, S. C. Harris", The AHHiginats (1930) hu gy cwffi விவரித்துள் னன. சினமூட்டப்பட்டோர் தொடங்கிய போராட்டத்தின் முக்கேத்துவப்பற்றி Mathir" | y LaLLC LLL LC HHHHaLLLHHCLLL LLL LLLL TLL S000S TTTTSTTTTLLO TS LLLLLLLLSLS
PayHELIns du Nord, Questions (grairo 1411 tOITipH de la Terreur (1932) ஆவிய
இரண்டும் நாட்டுப் புறங்களிலுள்ள பிரச்சினேகள் பற்றிக் கூறுகின்றன. பயிர்ச் சென சம்பந்தமான பஸ் நுண் தொழில் விவாங்கள் .ெ F8ேy, TAgriculture print Brglution frangaiஐ (1947) என்ற நூலிற் காணப்படுகின்றன.
புரட்சியாளர்கள் கத்தோவிக்க மதத்துடன் கொண்டிருந்த தொடர்புகi பற்றியும் TeTTTTTT TTTTT LSS LLLLLS LLTTla S LLL LL LlHHCLLLLL S SLaL என்ற நூஜ் விளக்கியுள்ளது. புரட்சியாளர்களின் சமயக் கொள்கைபற்றிக் கத்தோவிக்க வரலாற் TTTTTtk kk TTTT TTTTTTTSS AAS TTTLLTS LTS LTMCL aLLLLLLLaLalL LL LLL LLLLLLLLS (1946-50) என்ற நூலிற் புரட்சியாளர்கீசரின் கொள்கைகளேப் பெரிதும் கண்டித்துள்ளார்; LLLLS LLLLLLLlllS T ClCLC CCLGGLLLllllaaTLLLS 0L00S0000 TTT TTeee TTTSTSTSTTT முறையில்
நடுநில நின்று ஆராய்ந்துள்ளார்.

மேலும் வாசிப்பதற்காய குறிப்புகள் 2岳T
வாழ்க்கை வரலாற்று நூல்கள் பட்லிருப்பிலும் சிலவற்றை மாத்திர இங்கு குறிப்பி. sorth, J. M. Thompson's Tanders of the French Revolution (1929) Tsip tick LLLOkkeTkeS L LOLOTGLkkS TTTTTT TTuT TLLcLL TTTTTTTTTTTuS S LLS LLSS LLLL LCLLLLLCS LlLlLCLLLLL S his life and hig nationism (1932) என்ற நூஸ் சீயேசுவின் கருத்துக்கஜன் பற்றி kkTTKTT TBTTT ESS LLLLS CCL LS LLLLL TtLHHLHHLmmtlGS LLLTeC GLLaaLaL HGOMSSS 00L00SSa0S dar2ut gochub pgi yang, (), J. R. Welch's Mirabeau (1951), L. Barthou's Danton (1932), L. R. Gottschalk's Murat (1927), L. Madelin's Foucha (2 vols., 1900), S LLLLLLLlLLLSt LLLLL S T S LlLLLS S S0000S0 S S TTTTOmT STTTT TTTTT LLTTTTS LS LeLLTL TLC LltlLLLLt LLtHLLLLtlltLlLS 00cS 00 SSS000SS LLS LLS LLCrLSE LSTCLLS Master of the Republic : Jacques-Louis David and the French Revolution (1948), LS LLtttLLLCtLCLLLLLSLL LLSLL LLLLC LL LLtLLLLLLLttl K S LMllLLL S0000S TTTkaOC TTTSmTTTkkk சுயுேம் சம்பந்தமான நூல்களாகும்.

Page 131

அட்டவனே
silisefellowt, 106 அவிநோற்று, 14, 173, 20!-3, 222 அடிமை வியாபாரம், 33, 15 அடியீேட்டுச் சீற்ாட்டி, ! அந்திரி ரேனியt, 212
நந்திரே, 16 æäåಳಿಸಿàಿ_tr 3ಣಿಗೆ அபேயி சிறைச்சாஃவ, 181 அமிலற்று த சயிலோ, 27, i? அமெரிக்க சுதந்திரப் போர், 107, 11-11 - 3118 kguFalci 13ir I (3. 1780), 87, 84), 11-:
மிேக்குவிப்பின் பிரபு (பார்), 144அரச ஆ&ணயான, 4, 3, 122, 21 அரச நிதி, 6, 14-6, 51-2, 84, 81, 113-3
11f, 1, 15)
·|#Úಪು &=l, 1ಸಿ Fili Illi |} அரசமுத்திரைக் கடிதங்கள், 23, 81, 10, 102 அரசனமப்புச் சட்டம் (17:11, 10, 11:1-5;
&ாக்கோபின், 193 ஒாாண்டு காலத்தி:
rli, 3:I} அபத் சாப்புத் தோழிற்சாஃகள், 38 அரசிறை, 17 அரசுச் செய்திக் கழகம், 24 அரசு செ4:ாளர், !ர், 45, ! - ນອູ້ມີ 18 அலெக்சாந்தர், 175 அம்ெபேட்ஜ், 15
I liII .sorry, 219 ಫಿಕೆಟ್ಕಿ:೬ ಜಿ.ಪ! இத்திரத் தினாரர்?*, ! அன்றின் சுரங்கம், 10 அன்றியூட்டு, 143, 211-2 :ாரி: தgாற்: , ! :பத்திற்ேறுக்கள், 27 அனுபவ விஞ்ஜானம், 16அஒேவமேற் படையேடுப்பு 71-2
-
ஆட்டோஜி, 11-8, 134, 1:17, 14:3-8
ಸಿಖ್, ಚೆಳ್ತಾ (17Bi) 10.! ஆதf யங், 35, 41 3ே, 141, 17 ஆாக்கோலாப் போர், 224
ØHነቆ
இ
இங்கி:ாந்தின்மீது படையெடுத்தும் திட்டம், ர்,
91, 11 "இசுந்முேயர் நார்தரேஸ் ", 7: இசுனூட்டு, 170, 192 இடங்கேக்கு 34
3 ki, 2, 123 இடியக்கியூசோ, 31 இத்தாவிய இயக்கம், 224 இந்நிய கம்பனி, 33 இந்தியாவிஜ் ஆங்கிலேய-பிரான்சியாகைேட
போர், ம்ே, 71 இயற்கை எல்வேப்புறக்கோட்பாடு, 188 இயற்கையாளர், 84, ! இயூசிஒேற்றுகள், 7, 4-t, 19, 10 இயூடேட் உரொபேட்டு, 160 இயோன், 21 இரசியr, 23, 64, 7, 168, 18, 225-ம் இரண்டாம் கூட்டுறவு (1799), 22 ჭაrt WGiგamil, Th: இரயிiப3, 113 இரவெயிலன் கலகம், 138 இராம்சே, 13, 77 இரிக்காமியர்ச் சிட்டி, 222 இரிச்செஜியூ கதிஜஃப், 2, 27 க் இலிச்செவியூ கோமகன், ! இகியூமா, 85 இரிவோரப் போ", 22 இரெயிம், 88
స్వెగో, 2, lస్, 42, 11 இாைன் எல்வேப்புறம், 188 இலக்கியம், 11-12, 5-1, 101-2 " ஐ:கோ பெரி: " இE சகே, 12 இEஞ்சுயினயிச 1:1 இபூைார், 13 இம்பேல் இாரரி, 103, 182 இப்ரொயினள், 11th-31, 123 இவgதியர், 43, 25, 29, 184, 20) இனவேற்றர் 110 இலாகோசுப் போர், 72 இலாசோகக்,ெ 17 இலிஃபaரில் பூமி நடுக்கம், 30 இவீஆசின், -ே7

Page 132
፰ü4
இனமூேசு 97
இவியப்போர்டு, 2 ஆம், !
இலியூதென் போர், 72
இலியோபென் முன்னேற்பார்கன், 224
இரவில்லி, 117, 173, 5 । ।
32, 35
38assa: ir, l-4 38 it, 12, 17.2, 172, 208
இலுமினம், 109
SING & Fairlit, 175 3G) rest, 1, 189, 1913 இ:ொவர், 208 இவெலிகக் கோமகன், 108 "இலேற்றோ பிலோசபிக்கு ", 74, 11
gallair, 17, 3-12, F, 17, 19), 0: (இரயிஜன், 158
இறிச்சாட்டுவாதம், 58 இன்:ைவிற்ற, 186-7
தடச்க் கழகம், 24
உடன்படிக்கைகள் வகவிடப்படல், 70
டடை Aாற்றம், 222
உண்ணுட்டு Wங்கவரி, 40, 3, 157
ஈ.ரசம்போ, 111
உரசி குரூசியா, 109
உரிமைப்பிரகடனம், 148-1, 15
உரூசோ, 12, 50, 106-7, 148-1, 13, 201
உருபெல், 223, 22
ూ yult, t}
" UyWS:3;ሩጎr , JS, L1, Iti፡፡
உரொக்கோக்ள்ே, 49
உரசிகேேஜஸ், 175
ஈரோசுபாக்கு, 72
நுடரொட்ரி, 112
உரொபேட்டு இலின்டெற், 114, 210, 213
உரோதுஜ்டோ, 17
BTrģNauri, 127, 15-1, 10, 14-5, 70-1, IT (5-7, 179, 182-3, iH, 189, 10-, 197-8, 01, 201-1, 21, 22
I Gussaig, 171, 174, 17 (, 174, 18, 187,
200, 20
உரோலந்துகள், 18, 188
யூரோலந்துச் சீமாட்டி, 171, 174, 17, 187,
3.
உரோஜரே, 189
உஸ்மெடினி த வீரியென், 118-:
அட்டவனே
உலும், 14 ஆம், 1-14, 19, 26, 2, 1, 1
fits, 5'-ti), G3, 75, 77, 229-3) உஜாயி 1 ஆம், 10, 13, 20-3, 26,
54, 50, 62-4, 54-70, 73, 842, II, II, Il-3, 107, 17 (, :230 உஐாவி, 16 ஆம், 88, 92, 104, 128, 11
145-15, 147, 167, 174, 188, 2: உஒாயி, 17 ஆம், 219 உஇரவி 18 ஆம்,
பார்க்க உலூமியானு, 16-7, 31, 38, 5ே, 7: உலுாயிபேர்க்கு, 72 உலோக, 15-6, 7, 120 உஜோரேன், 39, 3, 130, 186 உலோரேசன் நாட்டுப் பிரான்சின், 30 உ:ோங்ஜி, 180 உலோரியன்று, 17-8, 34 உலோவேலிற்றுப் போர், 61 நடவில்லியம் உவிக்காம், 223 உண்டின்காம், 1dB உவூனியர், 17ர் உவேசுற்பினித்தர், 87, 70 உவோட்சுவோது, 162 உள்ளூராட்சிச் சட்டங்கள், 40, 12-3, 1
15 உற்பத்திப் பரிசோதகt, 37 உற்றிக்வினிகப் போர், 203
புரவென்சு கோமா
Կ2:11
Ti, lill
T
எகித்தின் மேற் படையெடுத்தல், 325எட்மன் இறிச்சாட்டு, 58 எதிர்ப்புரட்சி, 147, 168-9 எதிர்ப்புரட்சியானர், 191, 202-3 T: ਸ਼7 3-Ta?lack *y, 17.4, 21 எயிச்லாசப்பெல் அமைதிப் பொருத்தனே, ! எலோஸ் த செசிவிர, 193-0 எலிசபெத்து சீமாட்டி, 163, 200
ரே
அரசின் பெது போர், 71 எட்டிலியென் துபோட்டு, 128
ாபேட்டு, 175, 203-4 ஏபேட்டு ஆதரவாளர், 198, 204-3
விழாண்டுப் போர், 34, 30, 68, Tட
 
 
 
 

அட்டவனே
座 தீரன், டோமாக்கேயிச பார்க்க
Eli Liii. 3, 1 eTTTT eGCTkkkkkkuS SS0ASSS A0S 0S S SLSLSLSLS0S S0
12-31 கலாநிதி நிவேற்றின், 17
ஐந்நூற்றுவர் கழகம், 827-8
5.
"ஒக்றுேய் ", $2
ஒசுத்திரிய நட்புறவு, 10-20, 67-70, 83, 87,
1[}
ஒசுத்திரிய நெதர்லந்து, 8ே, 113, 19ே, 173,
183- 19), 23
ஒகத்திரியப் போர் பெற்றி, |l1-4
gatas sila II, 28-g, Gl, i:3-, TO-3, 12, li8,
178, 184, 10, 224-5
ஒகத்திரியாமேற் போர்ப் பிரகடனம், 172
ஒபி,
ஒத்ருேபர் நாட்கன் 14-6
ஒறேஞ்சு 216
ஓகத்து நான்காம் திகதி இரவு, 144ஒரேரே, 208, 224-5
ஒச்சி, 203, 208, 220
ஒனியன்சு -ġja, K3 ir GITT, 122, 125, 1343, 1443 ஒற்றன், 12
கக்கிவியோத்துரோ, 10 &கற்றிக, 118 கசுற்றின் 172, 18, 188, 141 கணித வல்லுநர், 96 கதரீன், 2 ஆம், 21 111, 19 " கப்பிற்றேரசன் ", $2 கபியேல், 3F-ே
" கபே: " க்?- கம்படவுன் போர், 225 &ம்பந்துக் கோமகன், 71 கமிசாட்சுப் புரட்சி, 1, 5 கமினி தெசுமுவின்சு 152-0, 197, 201, 204 கயாஒ, 8,216, 223
கர்நாடகம், ே காதினுஸ் த டிரோஃவீன், 1, 2, 10-10 ஈtநிஜல் த தென்சின், 4, 47
பின் டரினர்கள், 51
காலிககன் நீருசரன்: கலேக்களஞ்சியம், 7 7.s?idrogir, 11:32, 11 | -49, 13, 1 GH கrரிந்த, 158-4
+&iТцI., ili கனடாவின் ஆங்கிமேப்யருக்கும் பிரான்சியருக்
குமிடையில் நடந்த போப், ே கனடாவில் பிரான்சிய குடியேற்றம், 33, 15
kreertij இரத்தல், 72-3, S4
T
காட்சு பிரன்ரேஃது, 13 காட்டேசியவாதம், 76, 14 காஐேற்று, 1}, 10B-T, 30, 1{l}, 1.
1H, - &ாம்பன் சீமாட்டி, 10ர்
LIT li li jirrii , 21: காம்பே-பேதியூேர்
ठ *aा, 335 நார்மிச சிறைச்சாலே, 181
rfwri, 2{I(), 1), 15
E3:திப் பொருத
臣
யூேபேட்டு, 224 ரிேபோah, BB, 101, 18
63g taxi, 167, 17, 180 கிரொண்டிக் கட்சி, 193 ள்ே பிளாது, 12
ெேவற்று, 172-3
à: 106
கிளாவியர், 171, 1913, 200 ேேளந்து, 37
நீர், !
:ேனடா, T3
சிறன்வில், 203 கிறித்தவசமய மாற்று இயக்கம், 201, 30: கிறித்தோபி த போமந்து, 57
நிேயூசு, Iյti
இறெபீட்ன், 48, !
ெேறற்றி 145 கிறேஜேபின், 42, 51, 123

Page 133
卤
ಬ್ರಹ್ಲಿà# &jorgåritಳಿ, !}-4 139°àll ll-+
232, 23
குடித்தோகை 41-3, 128, 14
குடிபேயர்தல், 138
குடியாகப் பஞ்சாங்கம், 186, 201
துடிபாட்ர்யின் பயழய மாகாEt&E !
ருத்தகைக்காரர். 141
குஃபெரன் போர், 72
குலிபெரன் மேற் படையெடுப்பு, 220
குவின்காம்போமி, 18
குரு பிறிவோத்து 12
குரு புளூச்சி 94
குவாடிஜாப்பு, ர்ே 11
ஆஃபேக்கு, ,ே 11
குவெசுவே, 24
ಕ್ಷೌpàಷ್ರ?: T
குளோத்தர் ரேஜின் உடன்படிக்கை 71-3
குறசற்று, 31 குgேய் sik II i Eir -i
# T_! నీళ* 8fl-Ꭲ , 3:1, 157 చాచా -T ஆதன், 193-4 197, 204, 212
jrurfಫ#] !!
கெ
tLET, 18 - 80
கே
(?, Leir at Trier, 1 Bl
கைத்தோழில், 35-41, 13 கட்ந்ப்பாடு,
37 - C) ; siq EX:F:D:, 3, 144
நொ
கோம்தேரி த ஜா மோந்றே, 10-10
கோம்பின்ே, 13
கொபெலின் விவேகள், ,ே 38, 49
கொபோக்கு 100, 203, 208
கொல்ப்பட்டு, -ே 27, 3-1 4, 51
கொண்ட் த ரபொயிw, 194, 19, 201, 204,
209-13, 21
-3 Illi' Lialtriail
கொள்ளேநோய், 42 கோரன்டி, 37 Gl#fräÌàÂಟ್ರಿ 7 lb கொன்டோசேற்று, 25, 12, 200 கொன்றி இளவரசன், 18, 88
(III
கோர்க்க, ஃப், 18 ஜேடெஃபேர் சங்கம், 158, 15ர் 18, 191 கோண்டிாவிசு, 111
தோரி, 7, 112 தோற்றேடி ஒலின் பியர், 14 19, 210, 213
சட்டச் சீர்திருத்தம், 14-7 சட்ட மன்றம், பிே-7 IT-3, 7, 17
Figurð, 175, 178, 185 ஈப்பெயர்ச் சட்டம், 17
g 3. rTLLILh, I TT, 17), 1 823—33, 18 li — 8, 189-), 201-3, 305, 80", 10-1,
13-8, 20
الالتثل الأيوني تركت في ச:பேற்றியர்ச் சிறைச்சா,ே 110, 182 சவுதி சி பபிள், 11 ரப்ரா, 18ம், 203, 24 ஏற்றரு கோமகள், 45-1, 0, ே சற்றவியூப் படை 18 சனநாயக இயக்கம், 113, 161
FT
சாக்சன் ஆழ 8ே
If.ളl', 'i') சாக்சனியின் 3 ஆம் ஓகதீத8, 28
|LI'll I l
ಫೆ.1THಷೆ! 1.
t:fr', {}, l: , 384 சாம்ர தாரசீக, ர்ே gTi so igri, 164, 195, 210 சாமுவேஜ் பேணுட்டு, !
Freira, , 0-1 தாளற் கோடே. 20ம்
செல்பிாக் துடியாதி, 22 சிதட்டோஸ்டர், 11: பிதேபெஸ் சீரிாட்டி 170, 222

-OHi"Limir gair
பேயேக 185
புேரோத்தர், 112 சிபேயிலுடன் தொடர்பு 19, 29, 10, 18
蛇
SFFWu, 12, 10-50, 2:20, 22 - H
அங்கத் தடை நிலையங்கன் தாக்கப்படஸ், 138-7
ாவிற்சவாந்துப் படை 18 183
சூபிசு, 1, 12
செ
Galwart, 112, 118 110 சேகேர் கோமகள், 112
FLITIGT. 18) gri, li, l செய்முறைக் கழகம், 34 செயிந்திசுப் போர் 112 செயீன் உருகே பிரபு, 17 செயின் ஒஜேt, 35, 314 ரெயின் சேர்மேன், 36
டியர் சேர்ப்பு: கோர்கள், 9, 100-1
- Lair xoFilmair 2-3, 5-7 li lசெயின் பிரிே (துருவானவr) 17, ! சேயின் பியெரித் தீவு, 111 பேரழின் மலோ 34-5 செமின் யசுற்று, 194, 197, 210-8 சேமின் வின்சேன், 72 செருசியர், 0ே8
:Jetj, 188-)
gభరణిLut F, It
சேதுர், 38
செஆரூகக் கோப&ன், 13 சென் அத்தோயின் 17, 177-8, | ரேன் தொமீங்கோ, 46, 17: இரர் வின்சோற் போர், 22
#fE, T-నీ, ll சேணுேவாகி துபுகிாக 8
Gr
சேர்பூக், 11 0ே3
Elo
ரைலேரியா, 1ே-2, 4ே, 7 மே 1
சோ
{rಳಿÏå 5:14 IT ரொயிரியூல், 89, 73, 84-9, 101; 106 சொயிகியூஸ் ஆதரவாளர் 29, 108 சொமிசியூஸ்-பிரசுவின், 73, 84
சோ
" சோசக் கொன்றுகிட்" 148
grsGuglzir 27, 29-30 di-fi, il Gi ரோனேவின் பிரபு, 172, 189
" டமிலி" (டிசி) 62 曹8
* tylଞ୍lue: '', ଫିସ୍ଥ
டே
Reill, 1150, 1:18, 200, 20
岳 தககநோய், ம்ப் 5 Pro 111 saltecs, 77, 79, 15th தத்துவருTளிகள் 81 த புருேக்Eே கோமகன், 18, 91-3 த புருேக்னிே தளபதி, 2ே 13 தஜியென், 310-1, 213, 21 தலிாாண்டு, 126, 154, 172, 189, 227 த ஒாரோ, 13 "த ஜெ:பிரித்து தேச உஜோயி ", 48 தஃபிடற் சட்டவலு:தி, 30
kapalair, 72, 200, 203, 231, 23f தவுலூசு, b, 11, 133, 205 தவுgாகக் &ோமகன் 10
q cျခေါ်ifါ#%8;"(?), :R ಟ್ವಿಠ್ಠ: 30B தனிசுலோசு, 21, 27, 30, 26
தா 5. Tiswir, 151, 157, 1 7 7, 179,
18i-7, 122, 1:14, 2CH-5, 208,211 தான்கோப்பு 20 தானிய வர்த்தகம், 98, 10
தி
ஒதறுேற்று, 79-80, 106-10
1 - ,

Page 134
258 அட்டவனே
நியஞ்சவில்ஓரியேர்சு, 27
நியாசென்சன், 47, 4, 62-4, 73, 8
நியொத்திரீசு, 1-2
திருச்சபை நிலங்கன் தேசியமயமாக்கப்படல்,
lill 163 - d.
frr:TI "TIGETETTI, IT-8
鱼
தீவிரவாதிகள், 18
து
துக்கிவிE கோட்பட, 7: துப்பிரரீச்சு, ேே-7 துப்பொன் த நேமூர், 102 துபோயி, கதிஜன், 20, 26 ஆமூரிசு 171-3, 182-B, 138, 10-2 ஆமோகன் 133, 1i துருக்கி, பார்க்க ஒற்றேன் பேரரசு துரோமிக, 121 துயிMெக, 13, 34, 14, 164, 17, 178,
18, 187, 3
நூ ஆன்த 72 :ஜய்க் களிகற் 1:
தெ
தெகிக்காட்டிசு, 7, 18, ! தெய்வீக உயிரம, 3 தேதியர் : தெரேசி கபர4, 21:: 3&{#ư, 88-{13, 97-8, 114 தேங்ாேண்டுச் சீமாட்டி, தெவோக் கட்சி, 3ே, 93, 21
ఇచాTE போர் 8
தே தேசிய அரசாங்கம் (காஸ்ற்படை), 140, 14:, 11fi, 114, 174, 177-8, 18fi, 195, 1',
தேசிய காவற்பாட, 17 தேசிய மனறம், 133, 144-5, 147-30, 1:1-1 தேசியூர், i8 தேபீடோர், ர், !10-4 தேமிடோஷ்ாதிரள், 21:-; தேமியன்சு, 73 தேர்ஷீகோற்று, 2ம் கேரியோத் கம்பனி, 17
தொ தொபாக்கோ, 3, 112 தோழிற்சான்றுளர், 37
தோ நோபிள், 1:1-4 தேர்சி, 8
西
நகரங்கன், 42 நகர விழா (யூன் 20, 1700), 1:1-2 நற்றியர், 10 நன்கொடைகள், 33, 142
ਲ, B நான்சியிற் கணிகம், 158, 18:
நா ந&ரிகம், 11 103- 331 நாணயம் உறுதியனடதழ், 33 நாந்திசு 23, 34, 199-20) நாந்திசுக் கைதிகள், 21 நார்போன் கோமகன், 170-3
நி
நிதிக்கட்டுப்பாட்டதிகாரி, 53,49, 115, 117-8
நிதிக்கழகம், 13-ம், 24
நிதி மதிப்பீடு, 115, 134
"ffụJ#;"Tử, lĩ, 17-B, 31, 31-3, 53, []],
நியூ ஓவியன்சு, 17-3
நியூற்றன், 76, 8, 14
நிவிக்கரி சாங்கம், 38
t
நீதிப்பனிப்பு, 58
நீதிமன்றத் தீர்ப்பில் அரசனின் அதிகாரம்,
፵፱፻፵
நீர்வின்டேன் போர், 10
நூ
நூற்க சவுண்டு, 18
நெ salygiak, i 102, 114-19, 123-, 12, L30-7,
நெல்சன், 223

அட்டவனே
நை நைசு, 18, 224 ஐநம்சு, 35, 21
நொ நொயவிWA கோமகன் 16, 4 78 நொயஜிகச் சீமாட்டி 107 நொயலிகப் பிரபு, 144-5 நொயாமிசு (பாரிசின் அதிமேற்றிராணியார்),
FH-7
நோ
நோமண்டி, 165, 199
பசுக்கோஸ், ர், ே L Irgiaglia, 1C02, 13-6-9, 1-3, 143, 151, 177,
25, 231 பஞ்சம், 4, 42, 12-3 பட்டு உற்பத்தி, 37, 39, 19 LIFE LFF & JIMI:3, lll பணிக்குழுவாட்சி, 4, 7, 23, 26 124; 230 L'E::'IL-Elio, 231-7 பனாேம், 154 பயூவு 222
போங், ! பமிச்செய்கை முறை 42-3 பயோவி, நீர் LTTF, 1-3, 1』 23, 22t பரி இாட்டி 49, 88, 31 105, 2011 Luiswil, 13, 14 1-B, 21*
- பவர் எக்கிளந்தீரன், ! LríÑFf #
3 II}-1 1,
LITT
பாந்துபூன் 21ே Lif E. Brai lill l5 l, 1 fl-l பார்தெஸ்மி, -4 பாபேரு 188, 19. பாராளுமன்றம், lC), 24, 314), Fī3-0, 72, 7-8, BG, 88-90, 1:2-3, 497-1 (H), 128. 110, 120-3, 12|-ti, 13:1 uillas, 5-, 1. Fi 102 பாரிசுச் சமாதானம், ! umg ), 17-7 132, 184, 1:2-3, 31
1H
பாரிசுத் தத்துவ அறியாதம், ! பாசிச-துவேனி, 28, 32, 47, 53, 81, 70, 11ள் பாரிசுப் பிரிவுகள், 17 198 18பாரிசு மாநகர ஆட்சி, 160-1
LľTay, 123
பிர்காரோ, 12, 17 பிங்கு, தளபதி 10 பிச்செக்குரு, 208 பியரி இலவலேற்று, 82 பிரகனுட்டு, 106, 140-1 பிரதியா, #1, 18, 138, 180, 224 பிரடெரிக்கு 2 ஆம், 1ே-4; 70 பிரதமர், 45, 84, 118 பிராங்போட்டு, 18ர் பிராடொக்கு, ேே பிரான்சிய இந்தியா 33, 5, 7 பிரான்சிய குடியேற்றம், 45-6, 71-3, 8பிரான்சிய நிருச்சபை, 55-8, 31 10 EEL O OLaTaH LLLBOLSSSKSSSSS 0SSS 0L SS 0SSS KS
많(JTபிரிதொற்று, 166-7, 34,170-7, 183, 186-1
10, 200,202 பிரிசொற்றுக்கள், 164-7 180-4 11-3, 18பிரித்தனி, 37, 123, 145, 199, 227 பிரித்தலுடன் சட்டி:ா வியாபாரப் போருதி
தனே, 103 பிரித்தறுடன் தொடர்பு, 2, 3-8, 4ே-8,
3 - 3. GTr, , T பிரெஞ்சுக் கடற்படை, 8, 101 Աll3 பிரேக் :கப்பற்றப்படல் பின்திற்க அறிக்கை 149 பிஜிப்சுபோக்கு கைப்பற்றப்படம், 29 பிஜிபபு ஆம், 7, 20, 46 நிரோட்டு-பீர் 83, 194
1[l-H, 21미-fi
பிற், 71 பிற்று (இனேய) 118
TÅGFÄMF, 172, 185, 1910 பிறா:விக்குக் கோாகரன், 72, 11,
1 HC-1 182-3 பிறீற்றன், கிளப், 143, 18, 178 பிறிற்றன் நீரை முஃ7, 34 மீறிற்றியூர், 101-10, 119, 135, 137, 189
17I)-BI1, IB2-3,
1III, Ա9, 2ւն:
1T,

Page 135
26) அட்டவனே
பிறீ நம்மையார், 21-2 பிறேகற்று, 72, 14 பிறொன், 210-1, 21:1-4
பிற்றியன், 75-7, 20
புதிய பீரங்டேன், B5, 1, 2: L4Till: 171 pg|Lexuegia1 fiskaltegi7, 1402, 2001), *Ա!-1[],
15-日 புரட்சிப் போர், 170-4, 178-81), IH!-ն,
10, 303, 08, -T புரந்நிக் கட்சி, 3, 6, 140, 2:ப் புரந்திஜக் கோட்ட 72
7 folkaj Göras (?ar, Tir...E&ör, II ()!, !!!!!i ரூன், 208 புள்யூனிசேனித்தது, புளோபி, 152 ೬rokitTR_n 73, 111
보 பூக்கியர்-தின்வில்வி, 200, 216-7 பூபோன் கோமகன், 21-2, 25 பூவின் பிரபு, 138, 13 பூவென்ஜினியர், TH பூலோன், 111, 151
பெ பெஞ்சமின் பிராங்rேர, 111, 151 பெயினி, 133, 1:12, 14, 17 பேயி: த சவ்ரேன், 111 பேவிலின் ாேழ்க்க்ைதி தத்துவ நூல், 17 பெரிய பிரித்தா:Rா மீது போர், 19 பெரோஜ்று, 11 பேலோடியில், 44 0ே-2, 64, BB, 12
:fiୟ୍ଯeter, 14-4, 29, 77
பே
பேக்கன், 25 டேக்கோப்சூம் கைப்பற்றப்படல், !
Listafar KT7 FR, IT, EL, II I; பேட்டிய த ரோவிEP, 1:1-4 பேணிசு குரு 44, 7, 72 f::Lfroft, L, l G8 பேர்கோயின் 111 போவிக்குக் கோமகன், 24 போவை, 133-4 " பேற்றியற் " கட்சி, 113
பொ
போகக்காவேன், tே பொதுப் பாதுகாப்புக் கழகம், 202, 209-10,
13, 1R பொதுப் பாதுகாப்புக் குழு, 190 பொம்படுத் சீமாட்டி, 4-D, 3-, 5-73,
is 88, 17 பொபிசி த அங்கிளாசு 217, 21-21 பொயிற்றியே8, 37 பொரலிகநாக்வினார், 108, 116, 137 போவிநோக்கின் Mதினுஸ், ந7 பொலிங்புறுேக்கு 78 பொலிவிஜேடி, போன்தேனென், 'lB " {j4 பொன்றினுேப் போர், ! பொஜப்பாட்டு, உலுசியென், :B பொஜப்பாட்டு, நேப்போவியன், 18, 3, 101, Ill., 2013, 2018, 210-7, 221, 2:4-10,
3-4
போ
போக்குப்ாந்துத் தீவுகள், 8-10
" போட் ரூேபஸ் ", BB
(Lift r, ,
போடோ, 34-5, 12, 51, 5, 1:1, 14,
19, 213
போமாஜிகேபிசு, 10
போர்ப் பாடசாஃவ, B5, 101
போரிந்து, 28, 138, 21 180
போஜினியர்க் கோடிகன், 13
போஃெபி சித்திரதி இரைச்சீஃப், !
மக்கள் நiஜய்வு, 77, 148-50, 20
சாவின் 3, 4, 1 ஜ
சிஐ, 28, 227
செக்கடின்கள், 31
மசோஜ்ற நியானுஜிே, 53-4, 13, 12
மின்னிப்புக் கடிதம், 37,
மடEr&க்காt Ri
மண்டிநாயகர், !
feat in Taits, it it aris, I
மதகுருமார், 4-7, 81-2, 19, 101-2, 11
"GF , 10l 122 ; quattua -EJare all rேதைச் சட்டர், 155-6 ; r, 52
lാീമി, ||
ப்பேச்சு 185
 

அட்டவனே
மரியா தெரேசா, 30-1, ந4, ர், ,ே 12, 108-1 பரிவோ, 50-1 பff, 49 LTTE Ifl, ll
னேற்று த பப்பு 21! " .5u ', 1 BC-7, 14-2.
፰፻፴፰ மன்சுதா உடன்படிக்கை, 88 :ச்சான்றுக் கழகம், 24
rதாபிமான உணர்ச்சி, 13 :ஜேன் இலசுகவுத்து, 12, 17
- 1.8-2. H),
1ril 2). Tiflsch, 1, 32, 40, 53, 17, 200 பார் 11
lar trial railizia Gir 117, 23
ாட்டினிக்கு ,ே T, H1 ሠ;wI&Itጎlዘአguiነ፡ 1፬4፡ 1!}i}
ህዕሸሰኌgù፳ùùgF, 84, 42, 8ñ, 1ï1 , 1ዛቆ, 1ዞሄ],
மாரி இEெசின்சகர், 21
frygtig, 132, 175, 1740, 1843 H,
TH마-1, 15
LF
கேதுயிரின, 112
மிகக் கூடுதல் விவே 22
நிதிப்பிக் ஆப்பணி, 17-8
திடி கால்வாய், ர், 34
திராபோ , 124
விராபோ கோப்கள், 124, 124, 10, 11:1-4
10, 1821
நிரோஜெகணி:, !
కLT T
εί εξ ά4 π., 7), 112
f
மீன்பிடிமிடங்கள், 34, 8
tւք மூவர் நட்புறவு (11111, 20
மெ
്ഥt, || !! போதனரியும் 78 ப்ேபிசீயா 4: :ெமிதிதிரித்து, 10 ஆெரிஜி அப்பார், 41, 1
-|uിജr !
மெயின்றினர் அம்:மயார் -1
மறr, i3, 137, 103, 172, 180, 20 மெர்போட்டி 103, 142
மே
rேதி 108 :ோர் சபை, 118-9, 13: மேற்குக் கம்பரணி, ே
Éዃኽ1ዘ】
ஈப்கேஸ் இஸ்சோ, 13
மொ
மொத்ரிே:, ம்ே
Gjirit 37 I. To 73
போர்பெவியர், BB ப்ோங்றொரின் 118மோன்றிாகயூே 22, 17, 17, 71, 114, 149 மொன்றிகப்பான் கோமாள், ! மொன்றேயின், 75-f
Ճ1ւrnf3զմ: 2118
GLDT
போப்பியோ 88-40, 12-3, 27, 122 போப்பேட்ரியி, ! மோரிசு த ராக்கி, 3ே-4
ሸጎrüü,ቨ,`il IIgo , g7, {}g, ሻ1, ፱ቆ, ዘü–ሽ | ዞህ "
IO II, 114-5
பக்குவாட், !
பார்ரு ட்ரூ 11 0ே8 LTT ETTTlSMOLOL OLS LS S 0LS S K00SS
21, 13 uj7433757ęi fixt:", 144, 158-181, 134
171, 17 ti, 1B34 sirg: 1, 1), 3), E-4, 8
u
*னப்பார் செயின்-அந்திi, 14, 18, 209
뱅,
լեչէ:I, IIll, Int; பூர்தான், 203, 207-8

Page 136
v/
ஆர்தான் கூதிதேநீ, 174 யூரியூ ??
யே
துேர அீப்பிார், 10, - , 41-2, 14
போ
யோக்டீபுள், 11 யோசேபீன் போகாEெயின், 422 யோன் உலோ, 15-1, 31-2, 34, 14 யோன் ராஜிதழினரின் 1 soirs: Kä Fro, 33
ா இரவேயிலியர் இxெப்போ, 24
ழ்ழ் உாசிவூகோல் இப்பேன்தோர், 12
கிரே உரோசேஸ், 34 13
விா உலுசேன், 112
விா சானொற்றே, 87
ாே புரூயியர், 13
கிரே பூசியர், 32
ஆா பேர் 8)
விா rெற்றி, !
ԷլIII மொற்றே த பேயர், 7
Wா பவுனயி, 220
Gra Jwórł 110–1, 1:6, 140, 1:5-8, 13
| slid, 17, 31 , 83, III
ஒபீ நோயன் த எற்றியோலிக, 48
" :ே மார் " 7
வடிபர் 31-3 Ei tytai sileirLi-ia: 1781) 1 0:3 வாத்தகக் கழகம், 34
பரி மிதிப்பு, 18, 61-4; 117 உரேrfக, 18:1-4; 118
ris, 18:-
ஜ்ெஜர்ரியெரி, 20
ವಾಣಿóräÌ #†à: 18
Çäär 139 »gಘಜ್ರಿ 83 Ilb, 310 313, 337
அட்டவனே
T
வானேற்று, 111, 202
வி
colff" $.jsu lợsär, 10li, 160 விஞ்ஞாபனங்கள், 130-1, 141-2, 167 விஞ்ஞானக் கல்விக்கழகம், 5 விஞ்ஞானம், 23-0 வியாபாரக் கம்பனிகள், ! மியூ கோடேaiயr, 204வியூவின் சங்கம், 1-1, 174 cgif, 22-3, 24-, 44-7, 53, 59-81, 77 விஜுருசுப் பேரர், 208, 210 விரோகச் சட்டம், 15ே விஃபாஃப் பிரிவிஃனச் சட்டம், 14 விழுமியோர், 1:1-4; 23-4, 54, 122, 126, 131,
II ஜிஐரேரா 1:3-7
ti&ld dir, It)-1, 1U:] வீயன்னூப் பொருத்தனே, 28
வெ
வெளியேரிஈப் பிரபு, ே விெரோஜ அறிவித்தல், 21 வெளிநாட்டவர், 14:8-9, 318-20, 222 வெளிநாட்டு சோவிபb, 11, 31, 33-4 (3 gizargirian. 145, 11:33, 10 l, 1949, 20:34, 220 s-xair Tinarri, I Fifi 148 வெளி, 22
வே
f'3. Liir 18-l 1 - வேர்க்ளிேயாட்டு, 167, 17, 187, 200 வேர்சேயின்சு, 1-4, 13, 115-ே வேர்சேயி: பொருத்தனே (1756), 7) ;
(784), 112 வேர்ரேன் 108-10, 13
aris wait, 10, 12, 9, 13, 10, 11,
117, 17 வேவேவின்மை, 13) căii IT și LLui Fli.Larrii, 101-10
வொ
வோல்தோர், 1, 3, 47, 50, 7t, 78-1, EO,
I-面, 155
வோ
வோக்குவே து, 2, ம்ே
 
 


Page 137
|-