கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும் 1

Page 1
இலங்கைச்
உலக சரித்
J
500-ம் ஆண்டு தொடக்க
ܒ
சி. பா. ந. வகுப்பு
 

ம் இக்காலம் வரை நீகேற்றது 曹
III Girl
சரித்திரம்
இல்வா : ಟ್ವಿಟ್ತರ್ அதிபர்
S.

Page 2

இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்
1,500-ம் ஆண்டு தொடக்கம் இக்காலம் வரை சி, டா, த. வகுப்புக்கேற்றது
முதலாம் பாகம் இலங்கைச் சரித்திரம்
நூலாசிரியர்: எஸ். எவ். டி. சில்வா அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி அதிபர்.
'altar atLo : Eچ- பூரீ லங்கா பப்ளிஷிங் கொம்பெனி 111, டாம் தெரு, கொழும்பு.

Page 3
முதற் பதிப்பு ஜனவரி, 1952
சகல உரிமைகளும் பிரசுரிப்பவர்களுக்கே

பொருளடக்கம்.
அதிகாசம் பக்கம்
1. 1,500-ம் ஆண்டில் இலங்கை 1 - 8 2. போர்த்துக்கீஸர் காலம் 1597-1616 8 -49
போர்த்துக்கல்லின் வளர்ச்சி கோட்டை இராச்சியத்துடன் போர்த்துக்
கீஸர் நட்பு காட்டை இராச்சியத்துக்குப் போர்த்
துக்கீஸர் உரிமை போர்க்குக்கீஸர் பரிபாலனமும் அதன்
பலாபலனகளும்
3. டச்சுக்காலம் 1656-1796 5l -102
இலங்கையும் டச்சுக்காரரும் டச்சுப்பரிபாலனமும் அதன் பலாபலன்
g@Y巧ff) நீதி பரிபாலனம் கண்டி இராச்சியம்
4. பிரிட்டிஷார் காலம் 1796-1948 103-127
பிரிட்டிஷ் பரிபாலனத்தில்
இலங்கை ஒன்று பட்டமை இரட்டை ஆட்சிக் காலம்
மெயிற்லன்ட்
5. இக்கால இலங்கை 128-223
கோல்புறாக் விசாரணை இலங்கையின் பொருளாதார
அபிவிருத்தி இலங்கையின் அரசியல் அபிவிருத்தி இக்கால இலங்கையின்
சமுதாய சேஷமாபிவிருத்தி

Page 4

பகுதி 1 இலங்கை
massassinaavanjurasa
அதிகாரம் 1, 1500-ம் ஆண்டில் இலங்கை.
கப் பழைய காலம் தொட்டுச் சீருஞ் சிறப்பும் பெற்று நமது இலங்கா துவீபம் மிளிர்ந்தது
என்பதை நாம் சரித்திர வாயிலாக அறிந்துள்ளோம் ஆனல் இச்சீரும் சிறப்பும் கி. பி. 1509 ம் ஆண்டளவில் மங்கி முடிவெய்தலாயிற்று. ஓர் விளக்கு அவியமுன் சிறிது நேரம் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதுபோல், இலங்கை யும் தனது பெற்றியை இழக்கமுன் 8-ம் பராக்கிரமபாகு வின் பரிபாலனத்திற் சில காலம் சீர்சிறப்புடன் பொலிக் தது. கோட்டை இராஜதானியாக விளங் கி அதி வல்லமை யடைந்திருந்த காலத்தில் இவ்வரசன்தொன்மை, போல இலங்கை முழுவதையும் தனது அரசுக்குக் கீழ் கொண்டு வந்தான். இவனுடைய பரிபாலன காலத்தைச் சிங்கள காவியத்தின் பொற்காலம் என்றும் கூற லாம். கலை வளர்ச்சியில் மாத்திரமன்றி வேறு துறைக ளிலும் இலங்கை அபிவிருத்தி எய்தி அயல் காடுகளின் நன்மதிப்பையும் ஈட்டியது. கறுவா ஏற்றிச் சென்ற ஓர்

Page 5
2
இலங்கைக் கப்பலை விஜய நகரப் பிரதானி ஒருவன் கைப் பற்றியதை யறிந்த பராக்கிரமபாகு மன்னன் ஓர் படையை அனுப்பி விஜய நகரத்தின் துறைமுகமாகிய அதிராம்பேட்டையைத் தாக்கி இலங்கையின் மானத் தைக் காப்பாற்றினன். ஆகவே, உள்நாட்டு விவகாரங்க ளிலாக, வெளிநாட்டு விவகாரங்களிலாக, கோட்டையை ஆண்ட இவ்வரசன் தனது அதிகாரத்தையும் வல்லமை யையும் நிலைகாட்டிக் கீர்த்தியுடன் விளங்கினன். ஆனல் அவன் இறக்க எல்லாம் குழப்பத்தில் முடிந்தது. அவ னுக்குப் பின் சிம்மாசனம் ஏ றிய அவனது பேரனே சப்புமால் குமரையன் எ ன் பவன், கொன்று ஆகும் புவனேகவாகு என்னும் பெயருட்ன் இராச்சியத்தை நிர் வகித்தான். இவன் ஆறும் பராக்கிரமபாகுவின் வளர் ப்புப் பிள்ளை. சப்புமால் குமரையன் இப்படியாக வஞ் சித்து இராச்சியத்தைக் கைப் பற்றிய போதிலும் இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆளமுடியு வில்லை , கந்தஉடரட்டை, கோட்டை இராச்சியத்திலிரு ந்து விலகி விக்கிரமபாகு, என்பவனின் கீழ் ஓர் தனி இரா ச்சியமாக அமைக்கப்படலாயிற்று. கண்டி நகரம் இவ் ஜிர்ரச்சியூத்தின் இராஜதானியர்க. விளங்கியது. ஓர் சிறிய பிரதேசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கண்டி இராச் இயம் காலகதியில் மாத்தளைப் பகுதியையும். வளவைக் கும் திருக்கோணமலைக்குமிடையில் உள்ள பிரதேசத்தை யும் சுவீகரித்துத் தன்க்குள் அடக்கிக்கொண்டது.
கோட்டை அரசர்களுக்கு அடங்கிக் கிடந்த வடபகு தித் தமிழரும் இக்காலத்தில் தம் சுதந்திரத்தை மீளவும் பெற்றுக் கொண்டனர். இது நிகழ்ந்தது கி பி. 1478ம் ஆண்டில்: அதாவது பரராஜசேகரன் யாழ்ப்பாண அர. ஈகைச் சிம்மாசனம் இவர்ந்தபோகென்க. ஆகவே, இது

வரை கூறியவற்றில் இருந்து கி. பி. 1505-ம் ஆண்ட ளவில் இலங்கை யி லே மூன்று இராச்சியங்க்ள் தனித் தனியாக இருந்தனவென்பது.பெறப்படும்.இவ்வி ராச்சியங்கள் தனியாக இருந்ததோடு அமையாது ஒன்றுக் கொன்று எதிரிடையாகவும் கருமம் ஆற்றின. வடக்கே யாழ்ப்பான அர்சன்; மத்திய தென்கிழக்குப் பகுதிகளில் கண்டி அரசன்; மேற்கு, தென் மேற்குப் பகுதியில் கோட்டை அரசன்; இவ்வாறக இம்மூன்று அரசர்களும் எதிரிடையா கத் தனித்தனி இராச்சியம் அமைத்துப் பரிபாலித்த காலத்திலே போர்த்துக்கீஸர் இலங்கையில் இறங்கி னர். ஒன்ருக இருந்த இலங்கை சிறு சிறு பாகங்களாகப் பிரிந்து, சுதந்திரமாகத் தனித் தனி அரசியல் கடத்திய மையால் அதன் வலிமை குன்றியது. அதன் பயனுகப் போர்த்துக்கீஸர் தம் து ஆதிக்கத்தை இலங்கையிற் செலுத்தி இந்நாட்டைக் கைப்பற்றி ஈற்றில் தமக்குக் கீழ் கொண்டுவர முடிந்தது. 4
இன்னும் மேலே காட்டப்பட்ட மூன்று இராச்சி யங்களில் ஒன்றுவது பொருளாதாரத் துறையில் வலிமை பெற்று இருக்கவில்லை. தென்மேற்குப் பகுதியில் இரு ந்த கேரட்டை இராச்சியப் பிரதேசம் நெல் விளைவுக்கு ஏற்றதாக.இருக்கவில்லை. எனவே அதன் மனித பல. த்தை, அநுராதபுரம் இராசதானியாக இருந்த காலத்து அல்லது பொலன்னருவை இராசதானியாக விளங்கிய க்ாலத்துப் பலத்துடன் கிஞ்சித்தேனும் ஒப்பிட முடி ய்ாது. முந்திய இராச்சியங்கள் வேளாண்மை மூலமே தமது அ ர சிறைய்ை ஈட்டிக்கொண்டன. ஆனற் கோட்டை இராச்சியத்தின் வருமானம் அந்நிய வர்த்தகம் மூலமே கிடைத்தது. கறுவா, இரத்தினக் கற்கள்,
பாக்கு, மிளகு, என்னும் இன்னேரன்னவற்றை விற்ப தன் மூலமே கோட்டை இராச்சியம் தனக்கு”வேண்டிய

Page 6
d
வருமானத்தை ஈட்டியது. இப்பொருட்களே வாங்குபவர் கள் இந்திய அல்லது முஸ்லிம் வர்த்தகர்கள். எ ன வே இந்த அந்நியர்களின் செல்வாக்கு மேற்கிலும், தெற்கிலும் பலமாக இருந்தது. ஏன்? கோட்டை இராஜதானியின் துறைமுகமாகிய கொலக்தோட்டை ககரத்தில் அங்கியர் களே அதிகமாக இருந்து, அவர்களின் செல்வாக்கே மிக வாக இருந்தது என்று கூறினலும் மிகையாகாது. இவ் வாறு ஏற்கெனவே இருந்த அங்கியக் குழுவினருடன், போர்த்துக்கீஸரின் வருகை இன்னுேர் குழுவைச் சேர்த்து விட்டது. Y
கண்டி இராச்சியமும் பொருளாதாரத் துன்றயில் மிகவும் பெலவீனமுற்றிருந்தது. இங்கே கெல்லே பிர தான உணவுத் தானியம். ஊவா, தும்பரை, ஹேவ ஹெத்த ஆதியாம் உஷ்ணவலையப் பிரதேசங்களில் தான் கெல்லை விளைவிக்கலாம். ஆனல் இவை மேட்டுப் பிரதேசங்களாதலின் அங்கே நெல் விளைவுக்கேற்ற சம பூமிஅதிகம் இருக்கவில்லை. இதன் பயணுக ஒரு அளவுக் குத்தான் உணவுப் பொருள் மக்களுக்குக் கிடைக்க முடிக் தது. மெய்வருத்தம் பாராக் கடும் உழைப்பினலும் மிக உயர்ந்த தொழில் நுட்பத்தாலும் மலைச் சரிவுகளில் உள்ள மேடுபள்ளங்களே மட்டமாக்கி அவற்றில் ஒரு வாறு மலேகாட்டு மக்கள் கெல் விளைவித்து வந்தனர் தம் பங்கடவையிலும் வளவை கங்கைக் கரையிலும் இருக்த பரந்த வெளி நிலங்கள் காடாகின; அத்துடன் அங்கிரு *ந்த நீர்ப்பாசனக் குளங்களும் ஏ&னய சாதனங்களும் கில மடைந்துவிட இப்பகுதியிலே கெல் விளைவு காசமானது. s மட்டக்களப்புப் பகுதி, கிருவப்பற்று என்னும் இடங்க *: ஸ்ரீல் மர்த்திரமே வேளாண்மை - அதாவது கெல் விளே
*தல்-ஓரளவுக்கேனும் இயங்கி வரலாயிற்று

5
யாழ்ப்பாண இராச்சியத்துக்கு, யாழ்ப்பாணக் குடா காடே பிரதான தளமாக இருந்தது இங்கேயும் மக்கள் ஓயாது கஷ்டப்பட்டு உழைத்தே தமக்கு வேண்டிய உண வுப் பொருள்களைத் தேட வேண்டியவராயினர். யாழ்ப் பாண இராச்சியத்து எல்லையிற் காடடர்ந்த வன்னிப் பகுதி சுதந்திரமுள்ள சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது . . .
போர்த்துக்கீஸர் இலங்கைக்கு வரவிருந்த காலத்தில் இக்காடானது அரசியல் விஷயமாகவும் பொருளாதார விஷயமீகவும் மிகவும் கரீன நிலையை எய்தியிருந்தது. இவ்வாருக ஏற்கெனவே இருக்கும் கேவல நிலைமை போ' தாதென்றுபோலும், போர்த்துக்கீஸர் இக்காட்டிற் கால் வைத்த அதே சமயத்தில் ஜனங்களுக் கிடையே ஒற் றுமை குலைந்து பரஸ்பரம் வேற்றுமையும் பகையும் நிலவின. ܝ
கோட் டை  ைய ஆண்ட எட்டாவது விரபராக்கிரம பாகுவின் காலத்திலே இராஜதானியிற் சமாதானம் நிலவவில்லை. அவனுக்கும் அவனுடைய சுற்றத்தவர்க ளுக்குமிடையே பெரும் பகையுண்டாகி அது ஈற்றில் உள் காட்டுச் சண்டையாக முடிந்தது. ஈற்றில் அவன் 1509-ம் ஆண்டில் இறக் க ஒன்பதாவது பராக்கிரமபாகு கோட்டைக்கு அரசனனன். இவனுக்குப் பின் ஏழாவது விஜயபாகு 1518 ம் ஆண்டில் அரசனனுன், விஜயபாகு கள்ளிக்கோட்டை ஸrமோரினுடைய துணே யைக் கொண்டு படை எடுத்து, கொழும்பிலே போர்த்துக்கீஸர் கட்டியிருந்த கோட்டையைத் தாக்கினன். இதில் அவன் முறியடிக்கப்பட்டான். பின்னர், 1521-ம் ஆண் டி ல் ஏழாவது புவனேகவாகு இவனே க் கொன்று தானே அர சஞ்ஞன். புவனேகவாகுவுக்கு மாயதுன்னே, நைகம்.

Page 7
பண்டாரன் என்னும் இரு சகோதரர் இருந்தனர். LDITuir துன்னே சீதவாக்கைக்கு அரசனுனன். இப்போது சப்பிர கமுவ மாகாண்ம் என வழங்கப்படும் பிரதேசமே அக் காலத்திற் சீதவாக்கிை இராச்சியமாக இருந்தது என்று கூறலாம். இலங்கையின் மேற்குப் பகுதியில் துறைமுக ங்களை ஒழிந்த ஏனைய பகுதிகளை றைகம்பண்டகாரன் ஆண்டுவந்தான். காலி, கழுத்துறைப் பகுதிகள் இவ னது இராச்சியத்தில் அடங்கியனவாகும். றைகம் என் லும் பட்டினமே இம்மேற்குப் பகுதி இராச்சியத்தின் தலைககரமாகவும் இராஜதானியாகவும் விளங்கியது. மலே காடும், யாழ்ப்பாண இராச்சியமும் சுதந்திர அரசுகளா கத் தனித்தனி விளங்கின. தென்மேற்குப் பகுதி கோட்டை அரசனையே தனது அரசன் எனக் கொண்டு அவனுக்கு அடங்கியிருந்தது.
இலங்கையின் பெரும்பாகம் இவ்வாருக மூன்று சகோதரர்களது பரிபாலனத்தில் இருந்தபோதிலும் சமா தானம் என்பது அதிக காலத்துக்கு நிலவவில்லை, கோட்டை அரசருக்கும் சிதவாக்கை அரசர்க்குமிடையே கொடிய பகை மூண்டது. நாடாசையே அதற்குக் கார ணம் எனலாம். புவனேகவாகுவுக்கு ஆண் சந்ததியில்லை. gy (ligiGiott மகள் வீதிய பண்டாரன் என்பவனை விவர கம் செய்து அவ்விருவருக்குமாகப் பிறந்த தர்மபாலன் என்னும் குழந்தையே கோட்டை இராச்சியத்துக்கு உரி மைக்காரனுக இருந்தான். இது சீதவாக்கையை ஆண்ட மயூதுன்னைக்குப் பிடிக்கவில்லை. தன். தமயனுகிய tյ6)! னேகவாகுவுக்கு ஆண் சந்ததி யில்லாதபடியால் தானே கோட்டைக்கும். அரசனுக வேண்டுமன்றித் தர்மபால, லுக்கு உரிமையில்லையென்று அவ ன் வாதாடினுன். இலங்க்ை முழுவதற்கும் நானே"அரசருகவேண்டும்,

*
என்ற அவாவுடன் இருந்த அவன் தனது அவாவைப் பூர்த்தியாக்க, கள்ளிக்கோட்டை ஸாமோரினின் படைத் துணேயை நாடினன். தனது தம்பியின் செயலை அறிந்த புவனேகவாகு தாமதமின்றிப் போர்த்துக்கீஸரின் உத வியை நாடினன். இங்ங்னம் கோட்டையையும் சீதவாக் கையையும் ஆண்ட இந்த இரண்டு சகோதரர்களுக் குள்ளே ஏற்பட்ட எதிரிடையிலுைம் பகைமையினலும் இலங்கையிற் போர்த்துக்கீஸரின் செல்வாக்கு ஓங்குவ தற்கு வழி பிறக்கலாயிற்று. 1587-ம் ஆண்டிற் போர்த் துக்கீஸரின் கடற்படை ஸாமோரினின் கடற்படையை இராமேஸ்வரத்துக்கப்பால் காசம் செய்து வெற்றி மாலை சூடியது. இதன் பயனக, போர்த்துக்கீஸரின் வலிமையும் நாளடைவில் இலங்கையில் விருத்தியாகி, அவர்களுக்கு எதிரிகளே இல்லாது போயினர். 1540-ம் ஆண்டிலே புவ னேகவர்கு தன் பெளத்திரன் தர்மபாலனுக்குக் கோட் டைச் சிம்மாதனம் கிடைக்க்ச் செய்வதற்கு ஓர் நவீன முறையைக் கையாண்ட்ான் கோட்டை ‘இராச்சியத் துக்கு முறையான உரித்தாளி தர்மபாலனே யென்று போர்த்துக்கீஸ் அரசன் பிரகடனப்படுத்தி அவனே அரச ளுக்கவேண்டுமென்ற ஓர் மனுவுடன் ஓர் இராஜ்ரீகத் தூதுக்கோஷ்டியைப் போர்த்துக்கல்லுக்கு அனுப் பினுன். போர்த்துகீஸ அரசன் புவனேகவாகுவின் வேண்டுகோள்ை அங்கீகரித்து தர்மபாலனே கோட்டை இராச்சியத்தின் முறையான அரசன் எனப் பிரகடனப் படுத்தினன். ஆனல் உண்மையைக் கூறுமிடத்துப் பெயரளவில்தான் தார்மடாலன் முடிசூட்டப்பட்டானே யன்றி, அவன் அரசாண்ட இராச்சியம் போர்த்துக்கல் லுக்கு அடங்கிய சிற்றரசாகவே கருதப்பட்டது. போர்த் துக்கீஸ அரசன் தான். செய்த உதவிக்காக, கிறிஸ்தவ

Page 8
8
குருமார் இலங்கைக்கு வந்து வேத போத&ன புரிய அநு மதிக்கப்படல் வேண்டும் என்று கோரி அவ்வநுமதியை யும் பெற்றன். அதன் காரணமாக இலங்கைக்கு வந்த குருமாரில் பிரான்சிஸ்க சபைக் குருமாரே முதலாவதாக வந்தவர்களாவர்,
அதிகாரம் 2
போர்த்துகீஸர் காலம் 1597-1816
a py
போர்த்துக்கல்லின் வளர்ச்சி.
போர்த்துக்கீஸர் இலங்கையிலே கிோட்டை அரச குறன புவனேகவாகுவின் துணைவராகத் தம்மை ஆக்கிக் கொண்டனர் என்று முந்திய அதிகாரத்திற் படித்தோம். பூமியின் மேற்குப் பிரதேசத்தில் உள்ள இவர்கள் கீழைத் தேசங்களுக்கு எப்படி வந்தார்கள், இலங்கையில் கோட்டை இராச்சியத்தின் துணைவராகத் தம்மை எப்படி நிலைநாட்டினுர்கள் என்பதை இவ்வதிகாரத்தில் ஒருவாறு ஆராய்வோம் ”
12-ம் நூற்ருண்டு தொடக்கம் 15-ம் நூற்ருண்டு வரை ஐரோப்பாவிலே, வியாபார வர்த்தகத் துறைக ளிற் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதுவரை ஐரோ ப்பிய சாதியினர் ஐரோப்பாவுக்குள்ளேயே தமது வியா பார, வர்த்தகத் துறைகளில் ஈடுபட்டனர். ஆணுல் மேலே சொல்லிய மூன்று நூற்ருண்டுக் காலத்தில் நிகழ்ந்த சில இயக்கங்கள் ஐரோப்பியர் தமது வர்த்தகத்தை ஐரோப்

o assory oog), si quod duopo-op-, oziromatog proș pırıp
· 4••
?

Page 9
10
பாவுக்கப்பாலும் கொண்டு சென்று நடத்துவதற்கு அபி விருத்தி செய்கிருர்கள் என்பதைக் காட்டியன. உரோம சக்ராதிபத்திய வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பா சில காலம் அலங்கோ ல கிலேயை அடைந்தது. மிலேச்சரது படை யெடுப்பால் அக்கண்டத்தின் பொருள் வளம் குன்றியது. தங்கள் தங்கள் தேசத்திலே அமைதி, ஒழுங்கு, சட்டம் என்பவற்றை நிலைகாட்டுவதிலும் பொருள் வளத்தைச் சீராக்குவதிலும் ஐரோப்பியச் சாதியார் உரோம இராச் சிய வீழ்ச்சிக் காலத்திலிருந்து 12-வது நூற்ருண்டுவரை ஈடுபட்டிருந்தனர். நாங்கள் சிலுவைப் போர்களைப் பற்றிப் ப்டித்திருக்கிறேம் அல்லவா? தன் இலட்சியத் தைப் பூர்த்தி செய்வதற்கு யுத்தம் செய்யத்தானும் பின் வாங்காது, வாள் எடுத்து, கத்தி ஏக்தி, இலட்சிய பூர்த்திக் காகப் பாடுபடக்கூடிய ஓர் கிறிஸ்தவ சமுதாயம் ஐரோப் பாவிலே கடைசியில் உதயமாகிவிட்டது என்பதற்கான உற்பாதமே இச்சிலுவைப் போர்கள் என்க. மங்கோலியர் மிகப் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ஓர் சாம்ராஜ்யத் தைத் தாபித்த காலத்தில் கிறிஸ்தவ வர்த்தகரும், குருமா ரும் மத்திய ஆசியாவுக்கூடாகச் சென்று கிழக்கேயுள்ள சினுவை அடைந்தனர். மங்கோலியர் வர்த்தக விருத்தியை விரும்பி அக்கியரை வரவேற்றனர். இதன் காரணமாக ஐரோப்பிய வர்த்தகமானது கிழக்குப் பிரதேசங்களுடன் தரைமார்க்கமாகவே வெகுகாலம் 15டந்துவக்தது. ஆன ல் மங்கோலியர்-அவர்களிலும் விசேஷமாக மேற்கு ஆசியப் பிரதேசங்களே ஆண்ட மங்கோலியர்-இஸ்லாமிய மதத் தைத்தழுவி முஸ்லிம்களானதும், கிறிஸ்தவர்களான ஐரோப்பியர் இவ்வாறு தரை மார்க்கமாக வருவதைத் தடுத்தனர். கிழக்கு காடுகளுடன் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டுவதற்குச் சாதனமாக இருந்த

11
தரைப்பாதை அடைக்கப்பட்டதைக் கண்டு ஐரோப்பியச் சாதியினர் தாம் செய்த முயற்சியைக் கைவிடவில்லை. தரைமார்க்கம் அடைக்கப்பட்டாலும், திரைகடல் ஓடி պմ, திரவியம் தேடவேண்டும் என்று அவர்கள் அவா. வுற்று, கடற்பாதைமூலம் கிழக்கு காடுகளை அடையலாமோ என்பதை ஆராய்ந்து, அப்படியான ஓர் பாதையைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக முனைந்தனர். ஆபிரிக்கா வின் தென்முனைக்குத் தெற்கேயுள்ள கடற்பாதை மூலம் இந்திய சமுத்திரத்தை அடையலாம் என்ற கம்பிக்கை அக்காலத்திலே போர்த்துக்கீஸருக்கு இருந்தது. அவர் களின் தலைசிறந்த மாலுமியான ஹென்றி என்பவன் தனது ஆராய்ச்சிகளின் மூலம் இந்த நம்பிக்கையை ஊட்டினன். இதன் பயணுக டயஸ் என்பவன் கல்கம்பிக்கை முனையைக் கடந்து செல்லும் பாதையைக் கண்டுபிடித்தான். ஆனல் இந்தியக் கரையை அடைவ்தற்கு இப்பாதை"யை உப யோகித்தவன் வாஸ்கோ டி காமா எ ன் னு ம் மாலுமியே இது நிகழ்ந்தது 1498-ம் ஆண்டில். போர்த்துக்கீஸருக்கு அக்காலத்திலே தக்க தலைவர்கள் இருந்தபடியினலும் எதற்குமஞ்சாத் துணிவு மனப்பான்மை யிருந்தமையா லும், வல்லமை பொருந்திய கடல் ஆதிக்கம் இருந்ததன லும் இந்திய சமுத்திரப்பாதை வழியாக கடந்த வர்த்த கத்தைத் தமது அதிகாரத்துக்குட்கொண்டு வந்து, அச் சமுத்திரத்தில் அவர்கள் தனியாட்சி புரிய முடிந்தது. படிப்படியாகப் போர்த்துக்கீஸர் முஸ்லிம்களின் கடல் ஆதிக்கத்தைக் கெடுத்தனர். 1506-ம் ஆண்டளவில் அவர்கள் கிழக்காபிரிக்க சுல்தான்களின்-அதாவது ஆபி ரிக்காவில் சோபல, மொஸாம்பிக், ம்ொம்பாஸா என்னும், இடங்களை ஆண்ட சுல்தான்களின் - அதிகாரத்தையும் செல்வாக்கையும் இந்து சமுத்திரத்தில் நாசமாக்கினர்.

Page 10
13
இதன்பின்னர் 1510-ம் ஆண்டிலே போர்த்துக்கீஸர் இந்தி யாவில் கோவை த் துறைமுகத்தைக் கைப்பற்றினர். பின்னர் செங்கடல் மூலமாகவும் பாரசீகக் குடா மூல மாகவும் ஐரோப்பாவுக்குப் போகும் பா  ைத க ளை 'அடைக்க” வேண்டிய அவசியம் போர்த்துக்கீஸருக்கு, ஏற்பட்டது. 1515 ம் ஆண்டில் ஏடன், ஓர்மஸ் என்னும் துறைமுகங்களைக் கைப்பற்றி ஐரோப்பாவுக்கு முஸ்லிம் வர்த்தகர் செல்ல உதவியாயிருந்த கடற்பாதைகளே அடைத்துவிட்டனர். இவ்வளவுடன் அவர்கள் நிற்காது மலாக்காத்தீவினைக் கைப்பற்றி. மலாக்கா நீரிணைமூலம் வாசனைத் திரவியங்களுக்குப் பேர்போன கிழக்கிந்தியத் தீவுகளுக்கு மற்றும் சாகியத்தினர் போகாதபடியும் தடுத் தனர். இவ்வளவு எல்லாம் செய்தாலும் கீழைத்தேய வர்த் தகத்தின்மீது பூரணமான ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்திய சமுத்திரத்தில் உள்ள இன்னேர் கேந்திர ஸ்தா னத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பதைப் போர்த் துக்கீஸர் கண்டனர். இலங்கையைத் தமது ஆதிக்கத்துக் குட்கொண்டு வராவிட்டால் இந்து சமுத்திரத்தின் மீது தங்களுக்குள்ள ஆதிக்கமும் வல்லமையும் பூரணமாகா வென்பதை அவர்கள் உணர்ந்து அத் தீவைக் கைப்பற்று வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இலங்கை மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டு கைப்பற்றி அரசியலிருக்கையைக் கோவையில் இருந்து இலங்கைக்கு மாற்றிவிட வேண்டுமென்று போர்த்துக்கீஸ் அரசன்' கட்டளை யிட்டுவிட்டான்.
புராதனகால பினிஷியரைப்போல, போர்த்துக்கீஸ் ரும் கரையோரப் பகுதிகளிலும் கேந்திர ஸ்தானங்களி லுமே அதிக கவனம் செலுத்தி அவற்றில் தமது அதி

3
காரத்தை நிலைநாட்டினர். ஆகவே அவர்களுடைய அதி காரம் நிலை பெறுதற்கு நல்கம்பிக்கைமுனை, ஏடன், ஓர்மஸ், இலங்கை, மலாக்கா என்னும் இடங்களைத் தம தாக வைத்துக்கொண்டிருத்தல் அவர்களுக்கு இன்றிய மையாததாக விருந்தது. இந்த இடங்களைத் தம்மிலும் மேம்பட்ட கடல் வலிமைகொண்ட இன்னேர் வல்லரசு கைப்பற்றியதும் போர்த்துக்கீஸரின் ஏகாதிபக்தியம் நிலை யிழந்து மறைந்தது.
போர்த்துக்கீஸரின் கிழக்கு ஏகாதிபத்தியத்தைப் பரி பாலித்து நிருவகிப்பதற்கு ஒர் இராஜப்பிரதிநிதி நியமிக்கப் பட்டார். இவரை வைசிராய் என்று ஆங்கிலத்தில் வழங் குவர். போர்த்துக்கீஸ் இராஜப்பிரதிநிதியின் தலைமைக் காரியாலயம் கோவையில் இருந்தது. திடபுத்தியும், எடுத்த காரியத்தைச் சாதிக்கும் வன்மையும், நிருவாகக் திறமையும் கொண்டிருந்த இராஜப் பிரதிநிதிகள் ஒருவர் பின் ஒருவராகப் பரிபாலனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு த ம் தேசத்துக்காகப் பாடுபட்டபடியினுல் போர்த்துக்கீஸரின் அதிகாரம் கல்கம்பிக்கை முனையிலி ருந்து கிழக்கிந்தியத் தீவுகள் வரை அதி தீவிரமாகப் பரவி யது. பிரான்சிஸ்கோ டி அல்மெய்தா (1505.1509), அல்புக்கூர்க்கே (1509-1515) வாஸ்கோ டி காமா (1515. 1534) என்பவர்கள் இவ்வாருண சிறந்த இராஜப்பிரதி நிதிகளிற் சிலராவர். கிழக்கே போர்த்துக்கீஸ ஏகாதி பத்தியத்துக்கு அத்திவாரம் இட்டவர்கள் இவர்களே எனச் சொல்லலாம்.
போர்த்துக்கீஸ் ஏகாதிபத்தியத்தில் கடந்த சகல வர்த்தக வியாபாரத் தொழில்களும் போர்த்துக்கீஸ அரசருக்கே உரியதாகச் சொந்தமாக இருந்தன. அவற் . றின் ஏகபோக உரிமை அவருக்கே இருந்தது. ஆனல்

Page 11
14
அரசரானவர் தனது வர்த்தக உரிமைகளைக் காலத்துக் குக் காலம் விற்றுவிடுவார். அரசனின் ஏகாதிபத்தியத் தின் ஏதாவதோர் பகுதியில் வியாபாரம் செய்ய வேண் டும் என ஒருவர் விரும்பினல், அவர் ஓர் தொகைப் பணத்தை ரொக்கமாக அரசனுக்குக் கொடுத்துவிட்டு அப்பகுதியின் வியாபார உரிமையைப் பெற்றுக்கொள்ள லாம். இந்த முறையினல் அரசனுக்கு வேண்டிய பணம் ரொக்கமாகக் கிடைத்தது என்பது உண்மை. ஆனல் இவ்வியாபார உரிமையைப் பெற்றவர்கள் கொள்ளை இலாபம் பெறுவதற்காகக் குடியேற்ற காடுகளைச் சூறை யாடி அங்காட்டு மக்களுக்குத் தீங்கு விளைக்கவும் இம் முறை சாதனமாக இருந்தது.
சிலுவைப் போர்களின் பயணுக கிறிஸ்தவ மதத்தை உலகெல்லாம் பரப்பவேண்டும் என்ற ஓர் கிளர்ச்சி ஐரோப்பாவில் எழலாயிற்று. இக்கிளர்ச்சிக்குப் போர்த் துக்கீஸரும் ஆளாகி, கீழைத் தேயங்களில் உள்ள 'அஞ் ஞானி’களே மனந் திருப்பிக் கிறிஸ்தவ மதத்துக்குக் கொண்டுவர முனைந்தனர். போர்த்துக்கல் அரசர்களும் இவ்விஷயத்தில் ஊக்கமுடையராய் மனந் திருப்பும் ெே லையில் ஈடுபட்ட ஸ்தாபனங்களுக்குத் தம்மாலான உதவி களைச் செய்து ஊக்கமூட்டினர். இத்தொண்டில் பிரான் சிஸ்க சபையினர்தான் முதன்முதலாக ஈடுபட்டுப் பணி யாற்றினர். ஆனல் யேசுச் சபையினர் வெகு சீக்கிரத் தில் தாமே அந்தச் சுவிசேஷ பணியை மேற்கொண்டு கீழைநாடுகளில் மதப் பிரசாரம் புரிந்தனர். அவர்களில் அர்ச். பிரான்சிஸ் சவேரியார் சிரேட்டம் பெற்றவர். இன்றும் கீழைத் தேயத்தினர் அவரை மறக்காது இருக் கின்றனர். அவருடைய பூதவுடம்பு இப்போதும் கோவை யில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துப் போற்றப்பட்டு

வ்ருகிறது. இன்று கீழைத்தேயங்களில் உரோமன் கத் தோலிக்க ஜன சமூகங்கள் பெருந்தொகையில் இருப்ப தற்கு அர்ச். சவேரியாரின் சுவிசேஷத் தொண்டே கார ணம் என்று கூறினும் பொருந்தும்.
கோட்டை இராச்சியத்துடன் போர்த்துக்கீஸர் நட்பு. 1540 1597
கோட்டையிலும், சீதவாக்கையிலும் அரசு புரிந்த சகோதரர்க்கிடையே நிகழ்ந்த எதிரிடை, பகைமையைப் பற்றியும், அவை காரணமாகக் கோட்டை அர ச ன் போர்த்துக்கீஸரின் உதவியை காடி அதனைப் பெற்றதைப் பற்றியும் ஏற்கெனவே கூறியுள்ளோம். கோட்டை இராச்சியத்தின் விவகாரங்கள் எவ்வாறு நடைபெறுகின் றன என்பதைத் தான் நேரே அறிவதற்காகப் போர்த்துக் கீஸ் இராஜப்பிரதிநிதி 1550-ம் ஆண்டில் கோட்டைக்கு விஜயம் செய்தான். இது புவனேகவாகுவுக்கும் அவன் மருமகன் விதியபண்டாரனுக்கும் பிடிக்கவில்லை. போர்த் துக்கீஸர் தமது உதவிக்குவந்த காரணம் என்ன என்பதை யும், அவ்வுதவியின் பயன் என்ன என்பதையும் அவ்விரு வரும் அன்றே முதன் முதலாக உணர்ந்தனர். 1551ம். ஆண்டில் புவனேகவாகு கொலைசெய்யப்பட அவனது பெளத்திரணுகிய தர்மபாலன் என்னும் பாலகன் அரசனுக வர்தான். தர்மபாலன் பெயரளவில் மாத்திரமே அரச ணுகவிருந்தான். அவன் போர்த்துக்கீஸரின் கைப்பிள்ளை யாகநின்று அவர்கள் ஏவியபடி செய்துவக்தான். போர்த் துக்கீஸர் சீதவாக்கையை மீண் டு ம் பலமாகத் தாக்கி அதன் தலை நகரத்தை காசமாக்கினர். சீதவாக்கையில் மாத்திரமன்றி ஏனைய பாகங்களிலும் போர்த்துக்கீஸரின் ஆதிக்கம் மேலோங்கியது. 1560ம் ஆண்டிலே அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை வெற்றிகொண்டு, மன்னுர்,

Page 12
İ6
ஊர்காவற்றுறை ஆகிய கேந்திரஸ்தானங்களைத் தமதாக் கினர். •
1557ம் ஆண்டில் தர்ம பா லன் ஞான ஸ்கானம் பெற்று கிறிஸ்தவ மதத்தைத் தழுவி டொன் ஜவான் தர்ம பாலன் என்று காமகரணம் சூட்டப்பெற்றன். இதனல் விஜளந்த பலன்கள் பல. தமது சமயத்தைப் பாதுகாத்து இர்ட்சித்து வருபவன் தமது அரசனே என்று இதுவரை எண்ணி கம்பிவந்த சிங்களப் பெளத்த மக்கள். தமக்கு மன்னனுக வந்த தர்மபாலன் இவ்வாறு ஒர் அங்கியமதத் தைத் தழுவியதைக் கண்டு திகைத்தனர். தான் பிறந்து வளர்ந்த மதத்தைக் கைவிட்டு இன்னேர் அந்நிய சாகியத் தாரின் மதத்தைத் தமது அரசன் கைக்கொண்டு அவர்க ளுக்கு5ண்பன் ஆகிவிட்டானே என்று அவர்கள் வெகுண் டனர். இப்படியாக அவர்கள் திகைப்பும், வெருட்சியும் அடைந்திருந்த நேரத்தில் தர்மபாலன் * எரியும் கொள்ளி யை ஏறத்தள்ளுவது' போன்ற ஓர் கருமத்தைச் செய் தான். பெளத்த விகாரைகளுக்குச் சொந்தமாக இது வரையிருந்த நிலங்களைத் தான் புதிதாகக் கைக்கொண்ட சமயத்தின் மீதுள்ள அபிமானத்தால், அவன் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மாற்றிவிட்டான். இச்செயல்களால் சிங்களப் பெளத்தர்களது வெறுப்பையும், பெளத்த" குருமாரது பகையையும் அவன் தேடிக்கொண்டான் அவன் சொந்தப் பிரஜைகளே அவனைக் கைவிட்டனர்; அவர்கள் மத்தியில் அவன் கேவலம் ஓர் அக்கியனைப் போலவே இருந்தான். கத்தோலிக்க குருமாரது ஒத்து ழைப்பும் ஆதரவுமல்லாது அவனது சொக்த ஜனங்களது ஆதரவோ ஒத்துழைப்போ அவனுக்கு இருக்கவில்லை. துெ எப்படியிருந்தபோதிலும் கத்தோலிக்க குரு மா மாத்திரம், அவனுக்கு என்றும் இணைபிரியாத நண்பர்க ளாக விருந்து உதவிபுரிந்தனர்.

17
கோட்டை இராச்சியத்தின் நிலைமை இப்படியாக, சீதவாக்கைக்கு 15ல்லகாலம் பிற ங் த து , கோட்டை இராச்சிய மன்னன் அக்கிய சமயமாகிய கிறிஸ்தவ மதத்  ைத த் தழுவினபடியால் சிங்க ள ப் பெளத்தர்கள் சீதவாக்கை மன்னனையே தம் மதப் பாதுகாப்புக்கு 15ாடினர். அங்கியரின் அதிகாரத்தை இலங்கையிலிருந்து விரட்டிக் கலைப்பதற்கு அவனையே சிங்களப் பெளத்த மக்கள் எதிர்பார்த்தனர். அப்போது சீதவாக்கையை அரசு புரிந்தவன் முதலாவது இராஜசிங்கன். அவன் ஓர் விர்த் தலைவன். அவன் தலைமையில் சீதவாக்கை இ ரா ச் சியம் பராக்கிரமம் வாய்ந்ததாக விளங்கி, கோட்டை இராச்சியத்தின் அதிகாரத்தை வெகுவாகக் குறைத்தது. 1562ம் ஆண்டில் முல் லே ய ர என்னும் இடத்தில் போர்த்துக்கீஸருக்கும் சித வா க் கை ச் சேனைகளுக்கு மிடையே கொடிய யுத்தம் ஒன்று நிகழ, அதில் போர்த் துக்கீஸர் முதன் முதலாக முறியடிக்கப்பட்டனர். போர்த் துக்கீஸ்ரை வெற்றிகண்ட சீதவாக்கைப் படைகள் கோட்டையை முற்றுகையிட்டன. இந்த முற்றுகை யைப் போர்த்துக்கீஸப் படைகள் வீரத்துடன் சமாளித்து நகரத்தைப் பாதுகாத்தன. ஆனற் போர்த்துக்கீஸர் ஓர் விஷயத்தை கன்கு உணர்ந்தனர். கோட்டை ககர மோ துறைமுகத்துக்கு அப்பால் உள்ளது; முற்றுகையைப் பலகாலத்துக்குச் சமாளிக்கவேண்டுமானுல் போதிய தரைப்படை இருத்தல் வேண்டும்; அப்படியான படை அவர்களுக்கு இல்லை; ஏதும் உதவிப்படை வரவேண்டு மானல் அது கடல்மூலம்தான் வரவேண்டும். ஆகவே கோட்டை நகரத்தைத் தொடர்ந்து பாதுகாத்து முற்று கைக்கு ஆளாவதால் பயன் இல்லை என்பதை அவர்கள்

Page 13
18
உணர்ந்து 15கரத்தை காசமாக்கிவிட்டு, துரதிர்ஷ்டசாலி யாய், மனச்சந்துஷ்டி யிழந்து இருக்த தர்மபாலனையும் தம்முடன் கொண்டு கொழும்பை அடைந்தனர். அங்கே அந்தப் பாலிய அர சன் தனது எஜமானராற் பட்ட அவமானங்களுக்கு ஓர் கணக்கில்லை. கடைசியில் அவன் 1597ம் ஆண்டில் இறந்தான்.
இராஜசிங்கன் பெரும்படைகளைத் திரட்டி 1578-ம் ஆண்டில் கொழும்பு நகரை முற்றுகையிட்டான். 23 மாதமாக இவனின் முற்றுகை நீடித்தது. இவ்வளவு நீடித்த காலத்திலும் பலவிதமான இன்னல்கள் நிகழ்ந் தும் கொழும்பு நகரம் வீழ்ச்சியடையவில்லை. ஈற்றில் கோவையிலிருந்து உதவி வர அதனைத் தடுக்க இராஜசிங் கணுல் முடியவில்லை. அதற்குக் காரணம் அவனிடம் கடற்படை இல்லாதிருந்தமையே என்க. எனவே, அவன் கொழும்பு முற்றுகையைக் கைவிட்டு, கந்த உட ரட்டை மீது தன் கவனத்தைத் திருப்பினுன். அவ்விராச்சியத் தைத் தனது இராச்சியத்துடன் இணைத்தான். தோல்வி யடைந்த கந்தஉட ரட்டை அரசன் திருக்கோணமலைக்கு ஓடி அங்கே இறந்தான். அவன் இறக்கமுன் தனது மரு மகனே தனக்கு உரித்தாளியாகிக் கந்த உட ரட்டையைப் பரிபாலிக்க வேண்டும் என்று பிரகடனப் படுத்தினன், இம் மருமகன்தான் பின் ன ர் ஞானஸ்நானம் பெற்று டொன் பிலிப்பு என்னும் பெயர் சூட்டப்பட்டவன். இது இப்படியிருக்க, கண்டி அரசனின் பராயமற்ற மகளும் பகைவருக்கஞ்சிப் போர்த்துக்கீஸரிடம் அ டைக் கல ம் புகுந்தாள். போர்த்துக்கீஸர் அவளைச் சகல இராஜ மரி யாதைகளுடனும் பேணி வளர்த்து, ஞானஸ்நானம் செய் வித்து, டோன கதெரினு என்னும் கிறிஸ்தவகாமம் குட்டினர் (G.

19
இஃதிவ்வாருக, இராஜசிங்கன் கொழும்பு, வடபகுதி என்பவற்றை ஒழிந்த ஏனைய இலங்கை முழுவதுக்கும் அரசனனன். 1587-ம் ஆண்டில் அவன் மீண்டும் கொழும்பை முற்றுகையிட்டான். நகரின்மீது தாக்கிய அவன் படைகளின் கவனத்தை வேறு வழிகளில் திருப்பி அவற்றின் தாக்குதல் வேகத்தைக் குறைப்பதற்காகப் போர்த்துக்கீஸர் ஒர் தந்திரத்தைக் கையாண்டனர். அவர் கள் கோணப்பு பண்டாரன் என்பவனே ஓர் சேனையுடன் கண்டிக்கு அனுப்பி, இறக்த கண்டி அரசனின் மருமகளுற கிய டொன் பிலிப்புவை அரசனுக்கும்படி பணித்த னர். கோனப்பு பண்டாரன் ஒர் அஞ்சாத வீரன். அவன் தக் தையை இராஜசிங்க்ன் சதிக் குற்றம் காட்டிக் கொலை
செய்தவன். இதன் பயணுகக்கோணப்பு பண்டாரன் போர்த்
துக்கீஸரை அடைந்து ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்தவ கிை டொன் ஜூவான் கோனப்பு பண்டாரன் என்னும் பெயரைப் பெற்றன். போர்த்துக்கீஸரின் சொற்படி அவர்களின் படையுடன் கண்டியை அடைந்த கோனப்பு பண்டாரன் தான் சென்ற கருமத்தை முடித்து டொன் பிலிப்புவைக் கண்டி அரசனுக்கினன். ஆனல், சிம்மாசனம் ஏறிய டொன் பிலிப்பு திடீரென ஒருநாள் இறந்துவிட, டொன் ஜுவான்கோனப்பு பண்டாரன் தன்னுடன் வந்த போர்த் துக்கீஸருக்கெதிராகக் கிளம்பி கன்னுெருவா என்னுமி டத்தில் அவர்களை அதம்செய்தான். இதன்பின் தானே கண்டி அரசன் என அவன் பிரகடனப்படுத்தி முதலாம் விமலதர்ம சூரியன் எனத் தனது பெயரையும் மாற்றிக் கொண்டான். இது நிகழ்ந்தது 1591-ம் ஆண்டில். கோ னப்பு பண்டாரன் செய்த குழ்ச்சியை அறிந்த இராஜசிங் கன் தன் படைகளுடன் சென்று 1593-ம் ஆண்டில் கண்டி யைத் தாக்கினன். ஆனல் விமலதர்ம சூரியன் (கோனப்பு பண்டாரன்) படைகள் இராஜசிங்கன் படைகளை முறிய

Page 14
20
டித்தன. இந்த யுத்தத்தில் அடைந்த ஊறுகாரணமாக இராஜசிங்கன் 1593 ம் ஆண்டு இறந்தான். அவன் மரண மடைய, போர்த்துக்கீஸர் சீதவாக்கை இராச்சியத்தைக் கைப்பற்றி ஏற்கெனவே தமக்கிருந்த பாகத்துடன் சேர்த் துக்கொண்டனர். இராஜசிங்கன் மர ண த் துட ன் சீத வாக்கை இராச்சியமும் வீழ்ச்சியடைந்தது.
இலங்கையின் வட பாகத்திலும் போர்த்துக்கீஸர் வெற்றிமாலை குடி னர். 1591-ம் ஆண்டில் தம்மைத் தாக்கிய யாழ்ப்பாண அரசனைப் போர்த்துக்கீஸர் போரில் வென்று, கொன்று அவனுடைய மகனைத் தமக்குத் திறை யளிக்கும் ஓர் சிற்றரசனக முடிசூட்டினர். இவ்வரசனே மரணத்திலிருந்தும் காப்பாற்றியவன் சீமாவோ பின்ஹாவோ என்னும் பெயருடைய போர்த்துக்கீஸ அதிகாரியாவன். இவன்பின்னர் சப்பிரகமத்துத் திஸாவையானன். இவ்வதி காரி யாழ்ப்பாண இளவரசனைக் காப்பாற்றும் பாவனை யில் ஓர் மதிற் கல்லிற் பொறிக்கப்பட்டுள்ள சித்திரம் ஒன்றை இன்றும் இரத்தினபுரியில் உள்ள ஸமன் தேவா லயத்திற் காணலாம்.
இவ்வாருகப் போர்த்துக்கீஸர் இலங்கையின் வட பகுதிக்கும், தென்மேற்குப் பகுதிக்கும் எஜமானராகினர். அவர் க ள் முழு இலங்கைக்கும் அதிகாரிகளாவதற்கு இடைஞ்சலாக விமலதர்ம சூரியன் இருந்தான். ஆகவே * கண்டியின் மதத் துரோக் ' என்று ஓர் போர்த்துக்கீஸ ஆசிரி யரால் இகழ்ந்து கூறப்பட்ட இவ் விமலதர்ம சூரியனைத் தக்கவாறு தண்டிக்க வேண்டுமென்று போர்த்துக்கீஸர் திட்டம் வகுத்தனர். 1594-ம் ஆண்டில், ‘வெற்றிமாலை குடும் வீரன்’ என்று புகழப்பட்ட லோப்பஸ் டி செளஸா என் னும் போர்த்துக்கீஸ சேஞதிபதி ஓர் பெரும் சைனியத்து
A postate of Candia ۔۔۔۔۔ یہ۔۔۔۔۔۔۔۔بی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔پی ہے۔۔ عر---------۔ r.

21
டன் கண்டிக்குச் சென்ருன். முந்திய கண்டி அரசனின் புத்திரியாய்க் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய டோன ஈதெரினுவையும், டி செளஸா தன் சேனையுடன் கொண்டு சென்ருன், விமலதர்ம சூரியனை வென்று கண்டி இராச் சியத்தைக் கைப்பற்றி அதில் டோன கதெரினுவை அரசி யாக முடிசூட்ட வேண்டுமென்பதே அவனது கோக்கம். விமலதர்ம சூரியன் தன் இராச்சியத்தின்மீது படையெ டுத்துவந்த போர்த்துக்கீஸரை எதிர்க்கவில்லை; அவ ன் தலை நகரத்தில் இருந்து உணவுப்பொருள்கள் யாவற்றை யும் எரித்துவிட்டு 15கரை விட்டுப் புறப்பட்டு மலைப்பகுதி களுக்குப்போய் ஒதுங்கியிருந்தான். போர்த்துக்கீஸர் கண் டிக்குள் நுழைந்தனர். ஆனல், அங்கே அவர்கள் உண்ண உணவில்லை. பட்டினியால் வாடிய அவர்கள் திரும்பி வெளியேற வேண்டி யேற்பட்டது. உடன்சென்ற சிங்க ளப் போர் வீரரும் இந்தச் சமயத்தில் போர்த்துக்கீஸரை விட்டு அகன்றனர். இதுவே வாய்த்த தருணம் என்ப தைக் கண்ட விமலதர்ம சூரியன் தான் கரந்திருந்த மலைப் பகுதிகளில் இருந்து சேனைகளுடன் போர்த்துக்கீஸர் மத் தியிற் புகுந்து, அவர்களிற் பலரை ஹதம்செய்து, டி செள ஸாவையும் டோன கதெரினுவையும் சிறைப்படுத்தினன். இது நிகழ்ந்தது கன்னுெருவ என்னும் இடத்தில். விமல தர்ம சூரியனிடம் சிறைப்பட்ட போர்த்துக்கீள) சேனதிபதி யுத்த களத்தில் அடைந்த ஊறுகாரணமாகச் சில நாட்க ளில் இறக்துவிட்டான். டோன கதெரினுவை விமலதர்ம சூரியன் மணந்து தனது பட்டத்தரசியாக்கினன். பழைய கண்டி அரசனின் புதல்வியாகிய அவளை மணந்துகொண் டமையினுற் கண்டி இராச்சியத்துக்கு அரசனுக அவனுக் கிருந்த உரிமை இன்னும் உறுதியானது. கன்னெருவா யுத்த அநர்த்தத்தைக் கோவையில் உள்ள போர்த்துக்கீஸ அதிகாரிகள் கேள்வியுற்றதும் கண்டி அரசனைத் தண்

Page 15
22
டித்துப் பழிக்குப் பழி வாங்குவதற்குப் புதிய படைகளே அனுப்பினர். இப் படைகளுக்கு ‘ வெற்றிமாலை குடும் வீர " சேனதிபதியாக அசவிடோ என்னும் சிறந்த வீரனே நியமித்து அனுப்பினர். இப்படியிருக்க, டி செளஸாவின் போர்த்துக்கீஸப் படைகள் கன்னுெருவா யுத்த களத்தில் அடைந்த படுதோல்வியைக் கேள்வியுற்று, சீதவாக்கைச் சிங்களர் தாமும் போர்த்துக்ஸேருக் கெதிராகக் கிளம்பி னர். எனவே அசவிடோ முதலில் அவர்களே கோக்கித் தனது படைகளை இட்டுச்சென்று அவர்களை யுத்தத்தில் வென்று றுாவான்வலை, மெனிக்கடவரை என்னும் இடங் களிற் கோட்டைகளே கிருமாணித்தான். அடுத்த வருஷ மும் (1595) சீதவாக்கையில் உள்ளவர்கள் டொமிங்கோஸ் கொறியா என்பவனின் தலைமையிற் கிளம்பிக் கலகம்செய்த னர். தர்மபாலனும் அவனுடைய போர்த்துக்கீஸ நண் பர்களும் அக் கலகத்தை நிர்வகிக்க மாட்டாது கொழும் புக்கு ஓடினர். ஆனல், 1596-ம் ஆண்டில் போர்த்துக்கீஸ் ருக்குக் கோவையில் இருந்து படைத்துணை கிடைத்ததின் பயனுகச் சிதவாக்கைக் கலகம் அடக்கப்பட்டது.
கோட்டை இராச்சியத்துக்குப் போர்த்துக்கீஸர் உtமை. 1597ம் ஆண்டில் தர்மபாலன் இறந்தான். தனக் குப்பின் தனது இராச்சியத்தைப் போர்த்துக்கீஸ் அர சனே பரிபாலிக்க வேண்டுமென்று இவன் ஓர் மரண சாத னம் எழுதிவைத்திருத்தான். கேயிரோஸ் 1 என்னும் போர்த் துக்கீஸ் குரவரின் கூற்றுப்படி கிறிஸ்தவ சமயத்தை வளர்க்கும் கோக்கமாகவே தர்மபாலன் இப்படியான ஓர் நன்கொடையைப் போர்த்துக்கல் அரசனுக்கு எழுதிவைத் தான் என்று தெரிகிறது. தர்மபாலன் கிறிஸ்தவ சமயத் தைத் தழுவியவன். தனது இராச்சியத்தைப் போர்த்
I Queyroz

ჯ3
துக்கல் அரசனுக்கு நன்கொடையாக அளித்தாற் கிறிஸ் தவ சமயம் குன்ருது வளரும், முன்போலவே அரசன்து அபிமானமும், பாதுகாப்பும் அதற்குக் கிடைத்துவரும் என்று அவன் கம்பினன் என்பர்.
தர்மபாலன் எழுதிய நன்கொடைச் சாதனத்தில் இன்னேர் அம்சமும் காணப்பட்டது. அதாவது கோட் டையை ஆண்ட அரசர்களே இலங்கை முழுவதுக்கும் அரசர் என்று உறுதிவாசகம் செய்யப்பட்டிருந்ததே என்க. ஆகவே இச் சாதனத்தின் பிரகாரம், போர்த் துக்கல் அரசன் கோட்டை அரசனுக்கு உரிமைக்காரணுக வந்ததும் இலங்கை முழுவதுக்கும் அவன் அரசு உரிமை பாராட்ட இடம் அளிக்கப்பட்டது.
போர்த்துக்கீஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இலங்கை யில் இருந்த பிரதம சேனதிபதி (கப்ரின் ஜெனரல்) 1597-ம் ஆண் டில் தனது ஆணைக்குள் அடங்கிய பிரதானிகள் சமாஜம் ஒன்றை மல்வானே என்னும் இடத்திற் கூட்டினன். இதற்குமுன், போர்த்துக்கீஸ அரசனே இலங்கைக்கும் அரசன் என்ற பிரகடனம் கொழும்பு ககரத்திற் சகல மரியாதைகளுடனும் வைபவங்களுடனும் செய்யப்பட சிங்கள இராச குடும்பத்தினர் புதிய அரசனுக்கு விசுவா சப் பிரமாணம் செய்துகொடுத்தனர். அரச குடும்பத் தினர் மாத்திரம் இவ்வாறு விசுவாசப் பிரமாணம் செய்தாற் போதாது, சிங்களப் பிரதாணிகளும் இப் பிர மாணத்தைச் செய்து போர்த்துக்கல் அரசனேத் தமது அரசனுகக்கொள்ள ச் செய்யவேண்டும் என்பதற்காகவே மல்வானைச் சமாஜம் கூட்டப்பட்டது. இச் சமாஜத்துக் குச் சமுகம் அளிக்கும்படி ஒவ்வொரு கோரசீளயிலுமிரு ந்து இரண்டு பிரதானிகள் அழைக்கப்பட்டனர். சமாஜத் தில் தர்மபாலன் செய்த கன்கொடைச் சாதனம் வாசித்து

Page 16
总4
விளக்கப்பட்டது. அதன்பின் போர்த்துக்கல் காட்டுச் சட்டப்படி இக்காட்டைப் பரிபாலிக்க வேண்டுமா ? அல் லது இத்தீவுச் சட்டத்தின்படியே பரிபாலிக்கவேண்டுமா என்று பிரதிநிதிகளாக விருந்த பிரதானிகள் கேட்கப்பட் டனர். இக் காட்டுச் சட்டத்தின்படியே பரிபாலனம் கடைபெறவேண்டும் எனப் பிரதானிகள் விரும்பினர். பிரதம சேனதிபதி அதற்கு இணங்கினன். ஆனல் பழைய சட்டங்களுக்கு விதிவிலக்காக, கிறிஸ்தவ சமயத்தைப் போதிக்கவும் பிரசாரம் செய்யவும் பரிபூரண சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதைச் சேனதிபதி எடுத்துக்காட் டினன். இவ்வாருக மல்வானைச் சமாஜத்தில் ஏற்பட்ட உடன்பாட்டையே மல்வான உடன்படிக்கை என்று சரித் திர ஆசிரியர் கூறுவர்.
போர்த்துக்கீஸ் அரசர்கள் இப்படியாகக் கோட்டை
மன்னரின் உரிமைக்காரராகி அவ்விராச்சியத்தைத் தமதாக்கினர். யாழ்ப்பாண இராச்சியம் ஏற்கெனவே பணிந்துவிட்டது. ஏனவே, கண்டி இராச்சியம் ஒன்று. தான் போர்த்துக்கீஸரை இலங்கையில் எதிர்த்து, இலங் கை முழுவதுக்கும் அவர் க ளே அதிகாரிகளாக்காமல் தடுத்து வந்தது. கண்டியைத் தாக்கி அதனையும் கைப் பற்றவேண்டும் என்ற ஆசை போர்த்துக்கீஸருக்கு வளர லாயிற்று. அதற்குப்பல காரணங்கள் இருந்தன. முத லாவது, * கண்டியின் மதத்துரோகி” என்று போர்த்துக் கீஸரால் தூவுதிக்கப்பட்ட விமலதர்மன் அவ்விராச்சியத் தைப் பரிபாலித்தீான். அவனேத் தக்கவாறு தண்டித்து அரச பீடத்திலிருந்தும் அவனை நீக்கிவிடவேண்டும் என்று போர்த்துக்கீஸர் துடித்தனர். இரண்டாவது, தர்மபாலன் எழுதிவைத்த சாதனத்தின்படி க எண் டி இராச்சியம் உட்பட இலங்கை முழுவதும் தமக்கே உரிய

&5
தென்றும் விமலதர்ம சூரியன் அவ்விராச்சியத்தை முறை தவறி அபகரித்தபடியினல் அவனை விரட்டித் துரத்த வேண்டுமென்றும் கருதினர்.
கண்டியைத் தாக்குவதற்கு அசவிடோ பல ஆயத் தங்களைச் செய்தான். அலவை, சீதவாக்கை, மெனிக்கட வரை, அற்றப்பிற்றியா என்னும் இடங்களில் அவன் பல எல்லைப்புற அரண்களே அமைத்துக் கண்டியைத் தாக்குவற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். இப் படியிருக்கையில் ஒல்லாந்து தேசத்திலிருந்து யாரோ டச் சுத் தூதுவர் கண்டிக்கு விஜயம் செய்திருப்பதாக அவன் கேள்வியுற்று, விமலதர்மனுக்கு டச்சு உதவி கிடைக்கு முன்னரேயே தான் அக் ககரத்தைத் தாக்கினுல்தான் தனக்கு வெற்றி கிட்டும் என்று தீர்மானித்து மெனிக் கடவரையில் இருந்து ஓர் சேனையை இட்டுச்சென்றன் இச் சேனை 1603-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வலனையை அடைந்தது. போர்த்துக்கீஸரை எதிர்த்து விமலதர்மன் போர் செய்யாது மறைக்தான். 15கரம் கிர்மானுஷ்யமாகக் காணப்பட்டது. போர்த்துக்கீஸருக்கு அங்கே உணவுச் செளகரியங்களோ ஏனைய வசதிகளோ அகப்படவில்லை. இப்படியான நிலைமையில், அவர்களுடன் சென்ற சிங்க ளப்படைகள் வழக்கம்போல விட்டு விலகின. செய்வ தின்னதென்றறியாது திகைத்த போர்த்துக்கீஸர் பின் வாங்கினர். இப்படியான சக்தர்ப்பத்தையே விமலதர்ம சூரியன் எதிர்பார்த்து நின்றன். பின்வாங்கிச் சென்ற போர்த்துக்கீஸ் சேனை வலனேயை அடைந்ததும், விமல தர்ம சூரியனின் படைகள் நாலு பக்கமும் சுற்றி வளைத் துப் போர்செய்து 15ாசமாக்கின. போர்த்துக்கீஸரில் அசவி டோவும் சிலரும் தப்பியோடினர். இவ்வாறு தப்பிய சேணு வீரருடன் அசவிடோ கொழும்பை அடைந்தான். அடுத்த

Page 17
gö
ஆண்டில் விமலதர்மன் இறந்தான். அவனிடம் பல குறை கள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருந்தும் தன் தாய் 5ாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்ற அரும் பாடுபட்ட வீர புருஷன் அவன் என்பதை எவரும் மறுக்க முடியாது. அவன் எதற்கும் அஞ்சாது, முகமன் பாராது, 5டுகின்று திேவழங்கிய மன்னன். போர் வித் தையைப் போர்த்துக்கீஸரிடம் இருந்து கற்ற அவன் அவ் வித்தையில் அவர்களையும் மிஞ்சிப் பலமுறை அவர்களைப் புற முதுகிட்டோடும்படி செய்தான். ஐரோப்பிய பழக்க வழக்கங்களை அவன் கன்முக அறிந்திருந்தான். போர்த் துக்கீஸ பாஷையிலும் அவனுக்கு நல்ல பரிச்சயம் இருக் தது. அவனைப்பற்றிப் போர்த்துக்கீஸ குருவான கேயி ரோஸ் என்பவர் எழுதியனவற்றை ஈண்டுக்குறிப்பிடு தல் பொருத்தமுடைத்தாகும். அவர் எழுதியதாவது :-
* கண்டியின் இராஜத் துரோகியிடம் இருந்து எத னையும் எதிர்பார்க்கலாம். அவன் இன்ன கேரத்தில் இன்னதைத்தான் செய்வானென்று திட்டமாக 15 1ா ம் சொல்ல முடியாது. அங்கலட்சணமும், திடகாத்திரமும் கொண்ட கெட்டையான சரீரம் உடையவன். பெருமை யும், செருக்கும் கொண்டவன்; நுண்ணிய புத்தியும் திண்ணிய பகுத்தறிவும், எண்ணித் துணியும் ஆற்றலும் பெற்றவன். போர்த் தந்திரத்தில் நிகரற்றவன். பராக் கிரமத்தில் அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் அவன் இராச்சியத்தில் இல்லை. எந்த நெருக்கடியான சந்தர்ப் பத்திலும் மனத்திடத்தைக் கைவிடாது எடுத்த கருமத் தை நிறைவேற்றும் பெற்றியன்."
**கண்டியின் மதத்துரோகி' என்று விமலதர்மனைக் கூறிய ஓர் அங்கிய காட்டுக் குருவானவரே இவ்வளவாக அவனைச் சிலாகித்துக் கூறுவதில் இருந்து அவனது பெரு மை விளங்கும். w

2
விமலதர்மன் கண்டிக்கு அரசனகியதும், தான் இது வரை அனுட்டித்துவந்த கிறிஸ்தவ சமயத்தைப் புறக்க ணித்துப் பெளத்த சமயத்தைத் தழுவினன். அச் சம யத்தைத் தான் தழுவியதோடு மாத்திரம் நிற்காது அது செழித்து வளருவதற்கான மார்க்கங்களையும் தேடிஞன். புத்தரது தந்தத்தை வைத்துப் பூசிப்பதற்காக இரண்டு அடுக்குள்ள ஓர் ஆலயத்தை அவன் கட்டிக்கொடுத்தான். உப ஸம்பாதக் கிரியைகளைக் கண்டியில் கடத்துவிப்ப தற்கு அரக்கனில் இருந்து பெளத்த குருமாரை வர வழைத்து, அக் கிரியைகளை 1603-ம் ஆண் டி ல் கெற் றம்பையில் செய்வித்தான்.
விமலதர்மன் இறந்தபின் செனரத்" கண்டி அரசனுகி 1604-ம் ஆண்டு தொடக்கம் 1635-ம் ஆண்டு வரை அவ் விராச்சியத்தைப் பரிபாலித்தான். அவன் ஒரு கலைவா ண ன் 15ல் ஒழுக்கங்களுடையவன்; சமாதான த்தை விரும்புபவன்; ஆனல், போர்த்துக்கீஸர் இலங்கையின் மற்றப் பாகங்களை வைத்துக் கண்டி இராச்சியத்தையும் கைப்பற்ற முனைந்திருக்கையில் இவனுக்குச் சமாதானம் ஏது? போர்த்துக்கீஸ் சேனதிபதி அசவிடோ கண்டியைக் கைப்பற்றுவதில் கண்ணுங் கருத்துமா யிருந்து அதன் மீது படையெடுத்து எதிர்ப்பட்டதை யெல்லாம் ஈவிரக்க மின்றி காசம் செய்தான். 1811-ம் ஆண்டில் அவனது படைகள் கண்டிக்குள் நுழைந்து அக் நகரத்துக்குத் தீ மூட்டி அ5ர்த்தம் விளைத்தன. இதற்கு மூன்று வருஷங் களுக்குப் பின், அதாவது 1614-ம் ஆண்டில், அசவிடோ இலங்கையை விட்டு கோவை இராஜப் பிரதிநிதியாகச் சென்ருன். அப்படி மாறிப்போகும்போதும் அவன் கண்டி யுத்தத்தைத் தொடர்ந்து கடத்தவேண்டுமென்று போர்த்துக்கீஸருக்குக் கட்டளையிட்டான். இதன் பய
* இவனை செனரதன் என்றும் சிலர் வ்ழங்குவர்

Page 18
28
ணுக விளைந்தது, குரோதமேயன்றி வேருென்றுமில்லை. அப்போது இருந்த நிலைமையை கேயிரோஸ் குருவானவர் பின்வரும் கருத்துப்பட எடுத்துக்காட்டியிருக்கிருர் :-
‘எங்கு பார்த்தாலும் கொள்ளைகளும் கொடுமைக ளும், பழிக்கஞ்சாச் செயல்களுமே தாண்டவமாடின. இப்படியான அக்கிரமங்கள்தான் எதிரிகளுக்கு ரோசத் தைக் கிளப்பி அதிக வலிமையைக் கொடுத்தன. இவ்வா ருண கொடிய அக்கிரமங்களைச் சிங் கள மக்களுக்கு இழைத்து அவர்கள் மனதைப் புண்படுத்தி யிருக்காவிட் டால் அவர்கள் போர்த்துக்கீஸர் மீது இவ்வளவு வெறுப் பும் பகைமையும் கொண்டிருக்கமாட்டார்கள். அத்து மீறிப் பலாத்காரமாகக் கற்பழித்தல், மிதமிஞ்சிய தூர்த் தத்தனம் என்பவற்றைப் போர்த்துக்கீஸ வீரர் செய்துவக் தமையினல் அவர்கள் பெயரைக் கேட்டவுடனேயே சிங் களமக்கள் அருவருப்பும் துவே ஷ மும் கொண்டனர். புராதனமும் பெருமையும் படைத்த சிங்களச் சாகியத் தார் இப்படியான ஈவிரக்கமற்றவர்களின் கொடுமைக ளுக்காளாவதிலும் பார்க்கக் கொடும் புலி வாழ் காடுகளி லும், மலைகளிலும் சென்று வசித்துத் தம் வாணுளைக் கழிப்பர்.'
அசவிடோவுக்குப் பின் டி மெனசெஸ் எ ன் பவன் இலங்கையின் கப்ரின் ஜெனரலாக பிரதம சேனதிபதி யாக வந்தான். 1614-ம் ஆண்டில் இவனும் பதவியை விட்டு விலக ஹோமெம்2 என்பவன் பிரதம சேனதிபதியா கக் கடமை யேற்றன். அக் காலத்தில் இலங்கையில் இருந்த போர்த்துக்கீஸ இராணுவ வீரர் கட்டுக்கடங்காத வர்களாய் வெறிநாய்கள் போலத் திரிந்து ஊரவரை இம் சித்து வந்தனர். கோவையில் இருந்த போர்த்துக்கீஸ இராஜப்பிரதிநிதிக்கு இக் கேவல நிலைமை கல்லாக விளங்
De Meneses, 2 Homem

89
கியது. எனவே சேனையைத் திருத்தியமைத்து கண்டி இராச்சியத்துடன் போர் தொடுக்கும்படி அவன் கட் டளையிட்டுத் தூண்டினன். அதற்கிணங்கப் போரும் தொடுக்கப்பட்டது. அது சாதாரண யுத்தம் அன்று: சர்வ காச யுத்தமாகக் காட்சியளித்தது. 14 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களையும் கண்டவுடன் கொல்ல வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது. இவை மாத் திரமல்ல: கண்டி இராச்சியத்தின் வர்த்தகத்தைக் கெடுப் பதற்காகவும், வெளியில் இருந்து ஏதும் படை உதவி வரு வதைத் தடுப்பதற்காகவும் புத்தளம், கொட்டியாரம், மட்டக்களப்பு ஆதியாம் துறைமுகங்களையும் போர்த் துக்கீஸர் அடைத்துவிட்டனர். கண்டி அரசன் செனரத் செய்வ தின்னதென்றறியாது திகைத்தான். கிராதர வாக அவனும், அவன் பிரஜைகளும் தவித்தனர். இவ்வ ளவு கொடுமைகளும் போதாவென்று போலும், போர்த் துக்கீஸர் 1615-ம் ஆண்டில் கண்டி இராச்சியத்துக்குச் சேர்ந்த பகுதிகளே அடிக்குமேல் அடி அடித்தவாறு ஒன் றுக்கு மூன்றுமுறை சர்வ 5ாசம் செய்தனர். காட்டு மிராண்டித்தனமான இவ்வக்கிரமச் செயல்கள் அதி கரிக்க அதிகரிக்க போர்த்துக்கீஸ் வீரர்களிடையே கொடு மையும் அக் கி ரம மும் ஓங்கின. சட்டம், ஒழுங்கு என்பவற்றை அவர்கள் கவனியாதவராய்த் தமது அக்கிர மங்களை முழு வேகத்துடன் செய்தனர். இதன் பயணுகப் போர்த்துக்கீஸ் சேனை ஒழுங்குக் கமையாததாய், சிங்கள நாடுகளைக் கொள்ளையடித்து அகப்பட்டதைச் சூறையா டும் கொள்ளைக் கூட்டத்தினரைக் கொண்டதாக விருக் தது என்றும் கூறலாம்.
1618-ம் ஆண்டில் கொன்ஸ்ரன்ரைன் டி ஸா என்பவன் போர்த்துக்கீஸ பிரதம சேனதிபதியாகி இலங்கைக்கு வங் தான். இவன் ஓர் சிறந்த போர் வீரன். ஒழுக்கத்திலும்
I Constantine De Saa

Page 19
30.
மேம்பட்டவன். போர்த்துக்கீஸ சேனையைத் திரு த் தி அமைத்துச் சேஞ வீர ராற் சிங்கள மக்களுக்குக் கெடுதி கள் நேருவதைத் தடுக்க அவன் நிச்சயித்து அதற்கான கருமங்களில் துரிதமாக ஈடுபட்டான். - இதன் பயனகச் சிங்கள மக்கள் முன் எந்தப் போர்த்துக்கிஸ் சேனதிபதிக் கும் செலுத்தாத மரியாதையைப் பெற்றதோடு அமை யாது, அவர்களின் நல்லெண்ணத்தையும் அன்பையும் அவன் பெற்றன்.
கலுகங்கைப் பள்ளத்தாக்கு வழியாக க் கண்டி இராச்சியத்தைக் கண்காணிப்பதற்காக சப்பிரகமத்தில் ஒர் கோட்டையைக் கட்ட டிஸா தொடங்கினன். அத் துடன் காலியிலும் ஓர் கோட்டையை அமைத்தான். இதற்கிடையில் யாழ்ப்பாண இராச்சியத்தில் குழப்பங் கள் நிகழ அவற்றை அடக்கி, அங்கிருந்த சங்கி லி அரச னைச் சிம்மாசனத்திலிருந்து நீக்கி கோவைக்கனுப்பினன். சங்கிலி யரசன் கோவையிற் சிரச்சேதம் செய்யப் பட்டான். இதன் பின் டி ஸா யாழ்ப்பாணத்தில் ஓர் கோட்டையையும் கட்டி முடித்தான்.
இப்படியாக ப் போர்த்துக்கீஸர் த மது அரண் களை இலங்கை யிற் பலப்படுத்துகையில் இன்னேர் ஐரோப்பிய சாகியத்தார் இலங்கை க்கு வந்தனர். ஒல்லாந்தர் எனவும் வழங்கப்படும் டச்சுக்காரர் ஏற்கெனவே * இலங்கைக்கு வந்து கண்டி அரசனைக் கண்டு கொண்டா டினர். அவர்களுக்குப் பின் தேனிய கிழக்கிந்தியக் கொம்பனி யார் இலங்கைக்கு விஜயம்செய்து தம் செல்வாக்கை நிலை காட்ட முயன்றனர். பொஸ்கோவர்? என்ற டச்சுக்காரன். 1615-ம் ஆண்டில் கண்டிக்கு விஜயம்செய்து செனரத் அரசனைச் சந்தித்தபின் அவனுக்குப் படைத்துணை புரி யும்படி பட்டேவியாவில் இருந்த டச்சு அதிகாரிகளைத் ... Danish East India Company, 2. Boschouwer = ة................ --۔ ۔ ۔ ۔ ۔--;

i
3
தூண்டினன். ஆனற், சில காலத்தில் அவன் டச்சு அதிகாரிகளுடன் பிணக்குற்று டென் மார் க் தேசம் சென்று, இலங்கையில் கண்டி மன்னனுக்கு உதவிதேட அம் மன்னனுல் அனுப்பப்பட்ட இராஜரீகத் தூதுவன் தானே என்று கூறினன். தேனிய அரசாங்கம் பொஸ் கோவர் கூறியதை கம்பி ஒவ கீட் என்பவனின் தலைமையில் ஓர் கடற்படையை இலங்கைக்கு அனுப்பியது. உடன் வந்த பொஸ்கோவர் கடுவழியில் இறந்துவிட, ஒவ கீட் தனது படைகளுடன் இலங்கையில் இறங்கிக் கண்டியை அடைந்து செனரத் அரசனைச் சந்தித்தான். அப்போது தான் ஒவ கீட்டிற்கு பொஸ்கோவர் தான் கண்டி யரச னின் தூதுவன் என்று சொன்ன பொய்யுரை வெளியா னது. பொஸ்கோவர் தேனிய அரசாங்கத்துக்குத் தன் னைத் தூதுவனுகக் காட்டிய பத்திரங்களில் கண்டி அரச னின் கையொப்பத்தைக் கள்ளமாக இட்டுச் சென்றது ஒவ சீட்டுக்குப் புலப்பட்டது. எது எப்படியிருந்த போதி லும் தேனிய உதவி தனக்கு வேண்டியதில்லை என்றும், தனக்கும் தேனியருக்கும் எவ்வித உறவும் வேண்டிய தில்லை எ ன் றும் செனரத் தெரிவித்துவிட, ஒவ கீட் ஏமாற்றமடைந்து வந்த வழியைப் பார்த்துத் திரும்பி விட்டான். ۔۔۔۔۔
1630 ம் ஆண்டில் டி ஸா இலங்கைப் பிரதம சேனதி பதிப் பதவியை விட்டு விலகினன். ஆயினும், 3 வருஷம் கழித்து, அதாவது 1623-ம் ஆண்டில், மீண்டும் வந்து இலங்கையில் டச்சுக்காரர் மிதிக்காமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் செய்தான். இதன் பொருட்டு அவன் திருக்கோணமலையிலும், மட்டக்களப்பிலும் பல மான கோட்டைகளைக் கட்டி கிழக்குக் கரையோரங்களே அரண் செய்தான். போர்த்துக்கீஸ அதிகாரிகள் தம்
- Ove Giedde -

Page 20
82
சொந்தவருவாய் கருதிக் கண்டி அரசனுக்கு ஆயுதங்கள் விற்றுவருதையும் அவன் கண்டுபிடித்து அது கடவாத படி தடுத்தான். போர்த்துக்கீஸரின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் இருந்த சோனகரையும் கலைத்தான். இச் சோனகரைக் கீழ் மாகாணத்தில், விசேஷமாக மட்டக் களப்புக்குத் தெற்கே, குடியேற்றியவன் கண்டி மன்னன். சோனகர் தம் ஜீவனுேபாயத்தின் பொருட்டு 5ெல் விளைவிப்பதில் ஈடுபட்டு வந்தனர்.
1837-ம் ஆண்டிலும், 1828-ம் ஆண்டிலும் கண்டி இராச்சியத்துக்கு எதிரான யுத்தத்தை டி ஸா தொடக்கி ஞன். அவன் கண்டிமீது படை எடுத்து தலை நகரைத் தீக்கிரையாக்கிய போதிலும், அம்பதென்ன என்னும் இடத்தில் போர்த்துக்கீஸ படைகள் செனரத்தின் குமா ரன் இராஜசிங்கனல் முறியடிக்கப்பட்டுப் பின்வாங் Sgor.
1630-ம் ஆண்டில் டி ஸா மீண்டும் கண்டி இராச்சி யத்தின் மீது படையெடுத்தான். இப் படை யெடுப்பு அவனது அழிவு காலத்துக்கே ஏதுவாக இருந்தது என லாம். டி ஸாவுக்கு அடங்கியிருந்த “சிங்களப் பிரதானிக ளுக்குத் தானும் போர்த்துக்கீஸரின் கொடுமைகள் சகிக்க முடியவில்லை. எனவே, எப்படியாவது அவர்களின் ஆட் சிக்கு ஓர் முடிவுகாண அவர்கள் இரகசியமாகச் சதி செய்து சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். கண்டி இராச்சியத்தை கோக்கிப் படையெடுத்துச் சென்ற டி ஸா வதுளையை அடைந்து பட்டினத்தைத் தீக்கிரையாக்கி ஞன். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி யிருந்த சிங் கள வீரர் முன்னேற்பாட்டின்படி போர்த்துக்கீஸ் படை யைவிட்டு அகன்று கண்டி அரசன் படையைச் சேர்ந்த னர். அப்போதுதான் தானும், தன் வீரரும் ஓர் பொறிக்

83
குள் அகப்பட்டதை டிஸா கண்டு தென்பகுதிக் கரையை காடித் தன் படைகளை இட்டுச்சென்றன். ஆனல், ரன்டெனிவெல என்னும் இடத்தை ப் போர்த்துக்கீஸர் அடைந்ததும் கண்டி யரசனின் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு நிர்மூலமாக்கி வெற்றிமாலை சூடின. இதில் டி ஸாவும் தனது உயிரை இழந்தான். இது நிகழ்ந்தது 1680-ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 24 க் திகதியிலாகும். இப் படுதோல்வி போர்த்துக்கீஸருக் குப் பல விதங்களாலும் கெடுதிகளை விளைத்தது. அவர் களுக்கு அடங்கியிருந்த பகுதிகள் ஒவ்வொன்ருக இழக் கப்பட, கொழும்பு மாத்திரமே அவர்களுக்கு அடங்கிய தாக இருந்தது.
1635-ம் ஆண்டு செனரத் இறக்க அவன் புதல்வன் இராஜசிங்கன், இரண்டாவது இராஜசிங்கன் என்னும் பெயரு டன் கண்டிக்கு அரசனுனன். போர்த்துக்கீஸரை இலங் கையிலிருந்தும் கலைக்கவேண்டும் எ ன் ற குறிக்கேர்ளை அவன்கொண்டு அதன்பொருட்டு டச்சுக்காரரின் உதவி யையும், நட்பையும் காட நிச்சயித்தான். திருக்கோண மலையில் அல்லது மட்டக்களப்பில் ஓர் கோட்டை கட்டிக் கொடுப்பதோடு தான் போர்த்துக்கீஸருக்கு எதிராகச் செய்யும் போரில் தன க்கு உதவியளிப்பதற்கான ஓர் கடற் படைக்கு வேண்டிய செலவுகளைத் தருவதாகவும் அவன் டச்சுக்காரரைக் கேட்டான். போர்த்துக்கீஸ ரைத் துரத்திவிட்டு அவர்கள் வகித்த ஸ்தானத்தைத் தாமே வகிக்கச் சமயம் நோக்கி யிருந்த டச்சுக்காரருக்கு இராஜசிங்கனின் கோரிக்கை வாய்ப்பாக இருந்தமையி ஞல் அவர்கள் அதற்கு இணங்கச் சித்தமாயிருந்தனர். டச்சுக்காரருக்கும் கண்டியரசனுக்கு மிடையில் இப்படி யான ஓர் கூட்டுறவு ஏற்பட்டால் தமக்கு அபாயம் குழும் என்பதை உணர்ந்த போர்த்துக்கீஸர் கண்டியைத் தாக்

Page 21
34
கும்படி டி மெல்லோ கஸ்ரோ என்பவனின் தலைமையில் ஓர் படையை 1688-ம் ஆண்டில் அனுப்பினர். கண்டி அரச னின் படைகள் போர்த்துக்கீஸ படைகளைக் கன்னுெரு வையிற் சக்தித்துப் போரிட்டு வெற்றி கண்டன. இந்த யுத்தத்தில் டி மெல்லோ கஸ்ரோவும் மாண்டான். இத் தோல்வியின் பயணுகப் போர்த்துக்கீஸருக்கு விரோதமா கக் கீழ் நாடுகளில் உள்ளார் கலகம் செய்தனர். இது வரை அவர்களுக்கு அடங்கி கடந்தவர்கள் இப்போது பகைவராக இரகசியமாகவும், பரகசியமாகவும் கிளம்பி னர். தொகுத்துக் கூறுங்கால், கீழ் 5ாட்டிற் போர்த்துக் இஸருக்கு உற்ற நண்பர்களாக, விசுவாசமுள்ளவர்களாக இருந்தவர்களின் தொகை அருகிவந்து ஈற்றில் ஒரு சிலரே அவ்வாறு இருக்கும் நிலை ஏற்பட்டது.
1638-ம் ஆண்டில் இரண்டாவது இராஜசிங்கனுக் கும் டச்சுக்காரருக்கு மிடையில் ஓர் உடன்படிக்கை ஏற் பட்டது. அதன்படி இலங்கையில் வர்த்தகம் செய்வதற் கான வசதிகளை டச்சுக்காரருக்கு இலவசமாகச் செய்து கொடுக்கவும், அவர்களுக்கு எதிரிகளாயுள்ளார் வியா பாரம் செய்வதைத் தடுக்கவும் இராஜசிங்கன் சம்மதித் தான். போர்த்துக்கீஸரை இலங்கையில் இருந்து துரத் துவதில் தனக்கு டச்சுக்காரரால் உதவப்படும் துனைப் படைக்கு வேண்டிய செலவையும் தானே கொடுப்பதற்கு இணங்கினன். இவ்வாறு செய்யப்பட்ட உடன்படிக்கை விதிகளில் ஒன்று பின் ன ர் விவாதத்துக் கேதுவாகிப் பிணக்கைக் கொண்டுவந்தது. போர்த்துக்கீஸரிடம் இரு ந்து கைப்பற்றும் கோட்டைகளே அரசன் இடிக்காவிட் டால் அவற்றுள் டச்சு இராணுவம் இருக்கவேண்டும் என்பதே அவ்விதி. அரசனுக்கு 15ன்குதெரிந்த போர்த் துக்கீஸ பாஷையில் எழுதப்பட்ட பிரதியில் இந்த விதி l. De Mello Castro r

88
இருக்க, அதற்குச் சம்மதித்து அரசன் கையொப்பமிட் டது விங்தையானது. ஆனல், டச்சுப் பாஷையில் எழு தப்பட்ட பிரதியில் இவ்விதி காணப்படவில்லை என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாம்.
டச்சுக்காரரின் தாக்குதல் காரணமாகப் போர்த்துக் ஸே கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்ருக வீழ்ச்சியுற் றன. போர்த்துக்கல்லின் கடற்படைகளையும் டச்சுக்கா ரர் வெற்றிகொண்டு அழித்தனர். எனவே, போர்த் துக்கீஸ ஆட்சி முடிவு காலம் இப்பவோ பின்னையோ என்ற சஞ்சலமான நிலை எய்தியது.
இதுவரை ஸ்பானிய சாம்ராஜ்யத்தின் ஓர் பகுதி யாகவே போர்த்துக்கல் இருந்து வந்தது. ஆனல் 1642-ம் ஆண்டில், இவ்வுறவைப் போர்த்துக்கல் நீக்கி ஸ்பானிய சாம்ராஜ்யத்திலிருந்தும் விலகி ஓர் 10 வருஷச் சமா தான உடன் படிக்கையை ஒல்லாந்து காட்டுடன் செய்து கொண்டது. இந்த உடன்படிக்கையின் பயணுக டச்சுக் காரர் இராஜசிங்கனைக் கைவிட்டு, போர்த்துக்கீஸருடன் இன்னேர் உடன் படிக்கை செய்து அவர்களிடம் இருந்து சப்த கோரளை (நீர் கொழும்பு) யையும், வெக்தோட்டை ஆற்றுக்குத் தென் பாகத்தில் இருந்த பகுதியையும் பெற் றுத் தமதாக்கினர். தன்னை இவ்வளவு தூரம் டச்சுக் காரர் ஏமாற்றிவிட்டார்கள் என்பதை உணர்ந்த இராஜ சிங்கன் அவர்கள்மீது பகைமை பாராட்டி வந்தான்.
போர்த்துக்கீஸருக்கும், டச்சுக்காரருக்கும் இடை யே 1848-ம் ஆண்டு ஏற்பட்ட 10 வருடச் சமாதான உடன்படிக்கைக் காலம் 1658-ம் ஆண்டு முடிவடைய இவ் விரு சாகியத்தார்க்கு மிடையே மீண்டும்போர் மூண்டது. வான் கோவன்ஸ் என்னும் டச்சுக் கடற்படைத் தலைவன்
, Wan Goens

Page 22
36
போர்த்துக்கீஸர் படை ஒன்றினை முறியடித்தான். இதன் பயனக இலங்கையில் இருந்த டச்சுத் தரைப் படைகளுக் குத் துணைப் படைகள் அனுப்ப முடிந்தது. காலி, கழுத் துறை, மொரட்டுவ, நீர்கொழும்பு என்னும் இடங்களே டச்சுக்காரர் போர்த்துக்கீஸரிடம் இருந்து கைப்பற்றி, ஈற்றில் கொழும்பு நகரை 1655-ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் 1656-ம் ஆண்டு மே மாதம் வரை முற்றுகையிட்டனர். போர்த்துக்கீஸர் மிகுந்த வீரத்துடன் போரிட்டுக் கொழும்பைப் பாதுக்காக்கச் சங் கற்பம் செய்தனர். ஆனல், அவர்களுக்கிடையே கோய், உணவுப் பஞ்சம் என்பன பரவிப் பலர் இறக்க கேரிட் டது. இனியும் நிர்வகிக்க முடியாது என்பதை அவர்கள் கடைசியாக உணர்ந்து டச்சுக்காரருக்குச் ச ர ணுக தி. யடைந்தனர். டச்சுக்காரர் தோல்வியுற்ற தம் பகை வரைச் சகல யுத்த மரியாதைகளுடனும் வெளியேறச் செய்து, கொழும்பு நகரத்துட் புகுந்து வெற்றிக்கு அறி குறியாகத் தமது கொடியை ஆரோகணித்தனர். இவ் வாருகப் போர்த்துக்கீஸர் ஆட்சி இலங்கையில் முடி வெய்தியது. w
இலங்கையைப் பரிபாலித்த தன்மையில் போர்த்துக் கீஸர் அநுகூலமடையவில்லை. அவர்களின் ஆட்சி மக்க ளுக்கு நன்மை விளைக்கவில்லை. தாம் வைத்ததே சட்டம் என்றும், பிரஜைகளாயிஞேர் தமக்கு அடங்கிக் கேவலம் அடிமைகள்போல உழலவேண்டும் என்றும் அவர்கள் வினைத்துப்போலும், கொடிய-ஈவிரக்கம் காட்டா த சட்டங்களை விதித்து, சமரசத்தையும் சமாதானத்தையும் அடிப்படையாகக்கொள்ளாத சர்வாதிகார ஆட்சியினையே கைக்கொண்டதால் சனங்கள் அவ்வாட்சிமீது அரு வருப்பும் துவேஷமும் கொண்டனர். எனவே அவர்கள் போர்த்துக்கீஸரிடத்து உண்மையான விசு வாசம் பா

ვუ
ராட் டி நடக்கவில்லை. இதனுல்தான் போர்த்துக்கீஸ்ப்
படைகள் கண்டி யுத்தங்களில் தோல்வியடைய, ஏனைய இடங்களில் உள்ளவர்களும் போர்த்துக்கீஸருக்கு எதி ராக எப்போதும் கிளம்பினர். போர்த்துக்கீஸர் இலங் கைமீது கொடுங்கோலாட்சி செய்தமை ஆண்டவனுக்கே
பொறுக்கவில்லை; எனவே அவர்களுக்குத் தக்க தண்
டனயளித்து அவர்களுக்கு ஓர் கற்பனை யூட்டுதற் பொ ருட்டே இலங்கையை அவர்களிடம் இருந்து பறித்தார்
என்று போர்த்துக்கீஸ குரவரான கேயிரோஸ் என்பவரே
எழுதியிருக்கிருர் என்ருல் இவ்விஷயமாக வேறு கூற என்ன இருக்கிறது? கேயிரோஸ் சுவாமியார் இதுபற்றி எழுதியமை கூர்ந்து கோக்கற்பாலது; அவர் கூறுவதா வது :- ·
* போர்த்துக்கீஸர் இழைத்த அநீதி, பலாத்காரம்
பிழைகள் என்பவற்றை இங்கே நான் எடுத்துக்காட்ட
விரும்புகிறேன். இப்படியான கொடுமைகளை அவர்கள்
இழைத்ததாலேயே ஆண்டவன் இவ்வாறு அவர்களைத் தண்டித்திருக்கிருர். அத் தண்டனை நீதியானது. யுத்த
காலத்திலாக, சமாதான காலத்திலாக துர் அதிர்ஷ்ட
சாலிகளாகிய சிங்கள மக்களின் நிலைமை ஒரே விதமாக
வே இருந்தது. பகிரங்கமான போர் கண்டி அரசனுக்
கோ வேறும் கலகக்காரருக்கோ எதிராக இருந்தாலும் ஓர் இரகசியமான யுத்தம் சுதேசக் குடிகளுக்கு எதிராகச் செய்யப்பட்டு வந்தது. இலங்கையிலே யுத்தம் அடிக்கடி நிகழ்ந்து தொடர்ந்து 15டந்துவந்த படியினுல் இக் குடியா
னவர்கள் சாதாரண பகைவர்போலவே மதிக்கப்பட்டு வந்தனர் என்றும் சமாதானம் நிலவிய காலம் எனப்
பட்ட காலத்திலும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கப்பட
வில்லை என்றும் திடமாகக் கூறலாம்".

Page 23
38
தர்மபாலன் தனது இராச்சியத்தைப் போர்த்துக்கீஸ் மன்னனுக்கு நன்கொடையாகக் கையளித்தபோது காட் டுச் சட்டங்களின் படிக்கே இவ்விலங்கையைப் பரிபாலிக் கப் போர்த்துக்கீஸர் உடன்பட்டனர். இவ்விஷயமாக அவர்கள் எ ன் ன செய்தனர் என்பதைக் கேயிரோஸ் சுவாமியார் பின்வரும் கருத்துப்பட வெளிப்படையாகக் கூறுகிருர் :-
* இக் காட்டின் சட்டங்கள் என்ன? மக்கள் கைக் கொள்ளும் பாரம்பரிய வழக்கங்கள் என்ன? என்று அறி யப் போர்த்துக்கீஸர் எப்போதாவது சிரத்தைகொள்ள வில்லை. இச் சட்டங்களையும், வழக்கங்களையும் எழுதி அவற்றை எல்லாரும் அறிந்துகொள்ள ற் பொருட்டுப் பிரசுரிக்கவும் இல்லை. அதிகாரிகளாயுள்ளார் த ம து மனம் போனபடி செய்ய அநுமதிக்கப்பட்டனர். பேரா சையும், சுயநலமும் கொண்டுள்ள ஒரு சிலர் யுத்தத்தைக் காரணமாகக் கொண்டும், இன்னும் ஒரு சிலர் தாம் கிரா மங்களை வாடகைக்குப் பெற்றவர்கள் என்ற காரணத் தைக்கொண்டும், வேறும் சிலர் அரசிறையோ (போர்த் துக்கீஸ்) அரசருக்குச் செய்யவேண்டிய ஊழியத்தையோ காரணமாகக்கொண்டும் குடியானவர்களை வருத்தினர். நாம் வெற்றிகண்ட ஏ னை ய நாடுகளில் இவர்களைப் போன்ற பொல்லாத கள்வர்கள் இருக்கவில்லை. இவர்கள் பேராசை பிடித்த சுயநலப் புலிகள் தமது பேராசை யைப் பூர்த்தி செய்வதற்கு எதுவேண்டுமோ அதனைச் சட் டமாகப் பிரயோகித்தனர்."
மேலே காட்டிய வாக்கியத்தை எழுதியவர் பட்ச பாதமற்ற ஓர் போர்த்துக்கீஸ சரித்திர வாசிரியர். அவ ருடைய கூற்றிலிருந்தே போர்த்துக்கீஸரிடம் சிங்கள மக் கள் விசுவாசத்துடன் கடக்காத காரணம் பெறப்படும்.

39 போர்த்துக்கீஸர் இவ்வாருகக் கருமம் ஆற்றி, கல்லாட் சிக்கு மூலாதாரமாக இருக்கவேண்டிய பிரஜா விசுவாசத் தை இழந்தமையினல், அவர்களது ஆட்சி மீண்டகாலத் துக்கு நிலைத்திருக்க ஏது இருக்கவில்லை. எப்போதோ ஓர் காலத்தில் அழிந்தொழியவேண்டிய ஆட்சியாக அது இருந்தது.
கண்டி இராச்சியத்துடன் செய்த யுத்தங்களினலும் போர்த்துக்கீஸ அதிகாரமும், செல்வாக்கும், செல்வமும் சிதையலாயின. ஆனல், கடற்படை வலிமையை அவர் கள் இழந்ததே அவர்களின் கடைசி காசத்துக்குக் காரண மாக இருந்தது. போர்த்துக்கீஸ சாம்ராஜ்யம் கடற்படை வலிமையையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. எனவே, அவ்வலிமை குன்றிக் கெட சாம்ராஜ்யமும் அழிந்து ஒழிக்தது.
போர்த்துக்கீஸ் பரிபாலனமும், அதன் பலாபலன்களும், வடக்கே யாழ்ப்பாணம், மன்னர் என்னும் இரு இடங்களிலும், மேற்கே கரையோரப் பகுதிகளிலும் தென்மேற்கில் கொழும்பு, காலி, நீர்கொழும்பு சப்பிர கம், சீதவாக்கை, மெனிக்கடவரை போன்ற கோட்டைகள் அடுத்த பகுதிகளிலும் போர்த்துக்கீஸர் ஆட்சி வலுப்பெற் றிருந்தது. அக் காலத்தில் போர்த்துக்கீஸர் வசமாக இலங்கையில் இருந்த பகுதிகள் பரிபாலன வசதியின் பொருட்டுப் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தன:
1. மாத்தறை தீஸாவனி: கொழும்புக்குத் தெற்கிலிருந்து கிருவப்பற்று மேற்குவரையுள்ள கரையோரப் பகுதியை இது கொண்டது.
2. நாலுகோறளைத் தீஸாவனி : இப்போது கேகாலைப் பகு தியில் இருக்கும் இடத்தை இது கொண்டது.

Page 24
~V aeyâigs/ Av V
f O G96Qu diy aRJ«enty *
வது சீன
போர்த்துக்கீஸ மாகாணங்கள்.
 

4.
3. சப்தகோர&ளத் திலாவணி : இப் போது வட மே ல் மாகாணமாயுள்ள பகுதி இதில் அடங்கியது.
4 சப்பிரகமுவத் தீஸாவனி: இப்போது இரத்தினபுரிப் பகுதியாயிருப்பது இத்திஸாவனியில் அடங்கியது.
5. யாழ்ப்பானமும் மன்னரும் : மே லே கூறப்பட்ட திஸாவனிகள் போர்த்துக்கீஸ் அதிகாரிகளின் பரிபாலனத் தில் விடப்பெற்றன. சிங்களப் பகுதிகள் பிற்காலத்தில் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபோது அம் மாகாணங் களுக்கும் திஸாவனி என்றே பெயரிட்டார்கள், "கவர்ண் மென்ட் ஏஜென்ட்" எனப்படும் மாகாணுதிபதிகளே இப்போ தும் சிங்கள காட்டுப்புற மக்கள் *திஸாவை ஹாமுத்து ருவ' என்று வழங்கிவருவதும் ஈண்டு நோக்கற்பாலது. போர்த்துக்கீஸ் திஸாவைகளில் சப்பிரகமுவத் திஸாவை யாக விருந்த சிமாவோ பின்ஹாவோ என்பவன் நீதிமானுக இருந்து பிரக்கியாதிபெற்றவன். போர்த்துக்கீஸரின் சப் பிரகம் கோட்டைஒருகாலத்தில் இருந்து, இப்போது இரத் தினபுரி என்று வழங்கப்படும் இடத்தில் உள்ள ஸ்மன் தேவாலயத்திலே அவன் ஞாபகார்த்த மதிற்கல்லு ஒன்று இன்னும் உண்டு. பின்ஹாவோ போர்த்துக்கீஸனுக இருந்த போதிலும் உயர்குலச் சிங்களப் பெண் ஒருத்தியை விவா கம் செய்து இலங்கையிலேயே இறந்தான். யாழ்ப்பா ணத்துக்கு எதிராகப் போர்த்துக்கீஸர் கடத்திய டோரி லும், அசவிடோவின் தலைமையில் கண்டிக் கெதிராக நடந்த போரிலும் இவன் பங்குபற்றிப் பிரபல்யம் அடை ந்தவன்.
யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது பகை வர் படை எடுக்காமல் இருப்பதற்கு யாழ்ப்பாணம், மன்னுர் என்ற
6

Page 25
4名
இரு இடங்களும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும என்பதற்காக * கப்ரின் மேஜர் " ஒருவனின் பொறுப்பில் அவை விடப்பட்டன.
மத்திய அரசாங்கம் உயர்ந்த இராணுவ அதிகாரி யின் பொறுப்பில் இருந்தது. ஆரம்பத்திலிருந்தே போர்த் துக்கீஸ ஆட்சி இலங்கையில் இராணுவ ஆட்சியாக இருக் தது. அடிக்கடி யுத்தங்கள் நிகழ்ந்ததால் அந்த இரா ஆணுவ ஆட்சி இறுதிக்காலம்வரை தொடர்ந்து கடைபெற் றது. இலங்கையில் போர்த்துக்கீஸருக்குரிய பகுதிகள் முழுவதையும் பரிபாலித்த பிரதான அதிகாரி * கப்ரின் ஜெனரல் 3' என அழைக்கப்பட்டான். இவனுக்கு மேலதி காரியாக இருந்தவன் கோவை இராஜப்பிரதிநிதியே யா வன். கோவை இராஜப் பிரதிநிதி இடும் கட்டளைகளே நிறைவேற்றவேண்டியவன் இலங்கை'கப்ரின் ஜெனரல்". இவனது உத்தியோக வாசஸ்தானம் கொழும்புக் கணித் தாகவுள்ள மல்வானை என்னும் இடத்தில் இருந்தது. நிதி விஷயமான பரிபாலனத்திலும், நீதி பரிபாலனத்தி லும் கப்ரின் ஜெனரலுக்கு உதவிசெய்ய இரு உயர்தர அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். நிதி விஷயமான அதி காரியை 'வெடோர் டி வாலன்டா1?? என்றும் மீதி பரிபாலன அதிகாரியை "ஒளவிடோர்.2' என்றும் போர்த்துக்ஸே பா ஷையிற் கூறினர். தமிழில் முறையே கிதி அதிகாரி என்
ரம் மீதி அதிகாரி என்றும் அவர்களைக் கூறலாம்.
கொழும்பை 'கமரு3' என்று போர்த்துக்கீஸ் பாஷை யில் வழங்கப்பட்ட ஓர் பட்டின சங்கம் பரிபாலித்தது. அக் நகரத்துக்குள் 1500 வினேஞரும், 900 உயர்குலப் போர்த் துக்கீஸக் குடும்பத்தினரும் வாழ்ந்தனர். பல கிறிஸ்தவ தேவாலயங்களும், கன்னிகாஸ்திரி மடங்களும், வறியவர்
. Vedor de Fazenda, 2. Ouvidor, 3. Camara

43
களைப் போஷிக்கும் விடுதி ஒன்றும், ஆஸ்பத்திரி ஒன்றும் அங்கே இருந்தன. இப்போது கோட்டைப் பகுதியில் கான்மணிக்கூண்டுக் கோபுரம் இருக்கும் இடத்திலே ஓர் யேச் சபைக் கல்லூரியும் இருந்தது. மாகாண அரசி யற் பரிபாலனம் அநேகமாகப் பழைய சிங்கள முறையை யே ஒட்டியிருந்தது. ஒவ்வோர் மாகாணத்துத் திஸாவை யும் தன் தன் பகுதியில் ஊர்ப் பரிபாலனம், நீதி பரிபால னம் என்பவற்றை ஆற்றுவதோடு இராணுவ சம்பந்த மான கடமைகளையும் ஆற்றவேண்டியவன யிருந்தான். அரசனுக்குச் சேரவேண்டிய அரசிறையைச் சேகரித்தல், ஊரவர்களுக் கிடையே நிகழும் வியாச்சியங்களை விசா ரணைசெய்து தீர்த்தல், உள்ளூரில் மானிய முறையிற் சேர்க்கப்படும் குடிபடைகளைப் போருக்கு இட்டுச் செல் லல் என்பன ஒவ்வோர் திஸாவையின் கடமையாக இருக் தன. திஸாவைகளுக்குக் கீழ் கோரளைகள் இருந்தனர். இவர் களுக்கும் திஸாவைகளுக்கு இருந்த கடமைகள் போன்ற கடமைகள் உண்டு. கோரளைகளுக்குக் கீழ் அத்துக்கோரன் மார், விதானமார், சிறு தலைமைக்காரர் என்பவர்கள் இருக் தனர். கோரளைமார், அத்துக்கோரளைமார் என்பவர்கள் அநேகமாகப் போர்த்துக்கீஸர்ாகவே இருந்தனர். விதா னைமாராகவும் அவர்கள் இருந்ததுண்டு. சிறு தலைமைக் காரராகச் சிங்களவர் இருந்து போர்த்துக்கீஸருக்குச் சேவை செய்தனர்.
அரசிறை பல விதங்களா ற் சேகரிக்கப்பட்டது. கோட்டை அரசனின் உரிமைக்காரன் எ ன் ற கியதியில் போர்த்துக்கீஸ் அரசனுக்கே நிலம் முழுவதும் சொந்தமா யிருந்தது. அந் நிலத்தின் பொருட்டு ஊ ர வர் தானிய மாக இறை செலுத்தவேண்டும், அல்லது இராஜகாரிய ஊழியம் செய்யவேண்டும். போர்த்துக்கீஸ அரசர்கள்

Page 26
全4 தமது பரிபாலனத்தில் உள்ள கிராமங்களே'வொர் ரோஸ்” என்று போர்த்துக்கீஸ் பா  ைகூA யி ல் வழங்கப்பட்ட குத்தகைக்காரருக்குக் குத்தகையாகக் கொடுத்துவிடுவர். இக் குத்தகைக்காரர் தமது சொந்த ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கிராம கிலேயங்களில் இருந்து எவ்வளவை வசூலிக்க முடியுமோ அவ்வளவையும் வகு லித்து கிராம மக்களைக்கொண்டு எந்த நேரமும் துன்பு றுத்தி ஊழியம் செய்வித்தனர். இப்படியான அரசிறை யை விட இரத்தினங்கள் முத்துக்கள் கறுவா, பாக்குச் மிளகு, யானை என்பவற்றை விற்பதற்குப் போர்த்துக் ஸே அரசருக்கு மாத்திரமே இருந்த ஏகபோக உரிமையா? லும் பெருக் தொகையான வருமான ம் கிடைத்தது. இதனைவிட பூதல்வரி (மரலபடா)யினலும் போர்த்துக் ஸேர் வருவாய் பெற்றனர். பூதல்வரியினுல் இடைஞ்சற் பட்டவர்கள் கிறிஸ்தவர்களல்லாதோர். அவர்கள் தமக் குக் கிடைக்கும் ஆதனத்தின் பெறுமதியில் மூன்றில் ஒரு பங்கை வரியாக அரசாங்கத்துக்கு இறுக்கவேண்டும் என விதிக்கப்பட்டனர். நீ தி த் தலங்களில் விதிக்கப்படும் அபராதப் பணம் இன்னேர் வித வருமானமாக இருந்: தது. இப் பணங்கள் எல்லாம் மேலே கூறிய வெடோர் டி வாஸன்டா என்னும் நிதிஅதிகாரியின் பரிபாலனத்தில் இருந்த அரசாங்கத் திறைசேரிக்கு அனுப்பப்பட்டன.
மாகாண நீதிபரிபாலனத்தை அவ்வம் மாகாணத் துத் திஸாவைமார் செய்துவந்தனர். அத்துடன் ஒளவி டோர் என்ற நீதிபரிபாலன அதிகாரி நீதிபரிபாலனம் செய்தற்பொருட்டு வருடம் ஒரு முறை மாகாணங்களுக்கு விஜயம் செய்வர். ‘மரலபடா" என்ற பூதல் வரியைச் சேகரிக்கும் நோக்கமாகவும், வழக்குகளே விசாரணை செய்
Foreyros. l Marala Badda

45
யும் கோக்கமாகவுமே ஒளவிடோர் இவ்வாறு மாகாணங் களுக்கு விஜயம் செய்வர். மத்தியகால ஐரோப்பாவில் விசாரணைக்கு வரும் எதிரிகளுக்குச் சித்திரவதை செய்து அவர்களிடம் இருந்து உண்மை அறியும் முறை இருந்தது. இந்த முறையையே போர்த்துக்கீஸரும் நீதிபரிபாலன விஷயத்தில் இங்கு அநுட்டித்தனர்.
இலங்கையிந் போர்த்துக்கீஸ் அதிகாரம் அநுகூலம் அடையவில்லை. அரசாங்கம் எப்போதும் கடனளியா கவே இருந்தது என்று கேயிரோஸ் சுவாமியார் எழுதியி ருக்கிருர். இப்படியான கேவல நிலைமைக்குப் பிரதான காரணம்,வெடோர்டி வாஸென்டா,ஒளவிடோர் என்னும் அதிகாரிகள் உட்படச் சகல உத்தியோகத்தரும் தம் சுயநலம் கருதிக் கருமம் ஆற்றியமையே என்க. போர்த்துக் கீஸ உத்தியோகத்தரான சுய5லமிகள் கிறிஸ்தவ திருச் சபைக்குச் சேரவேண்டிய வருவாயைத்தானும் அபகரி த்துத் தமதாக்கினர். இப்படியெல்லாம் செய்தாலும் பொதுஜனங்களைக் கண்ணியமான முறையிற் பரிபாலித் தனரோ என்ருல் அதுவும் இல்லை. ஊரவர்கள் போர் த்துக்கீஸ ஆட்சியை வெறுத்தனர். தேசத்துச் சட்டங் களைப் பேணிஅவற்றின் பிரகாரம் பரிபாலிக்க மல்வானை உடன்படிக்கையில் வாக்குறுதி செய்த போர்த்துக்கீஸ அதிகாரிகள் அச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. ஊரவர்கள் வெறுப்புக் கொண்டதற்கு இது ஓர் காரணமாகும். மானியமுறை கடைபெறும் தேசத்திலே ஒவ்வொரு பிரஜையும் இறுக்க வேண்டிய தானியம் இவ்வளவு, செய்யவேண்டிய ஊழியம் இவ்வ ளவு என்பது பாரம்பரிய வழக்கத்தின்படி விதிக்கப்பட் டிருப்பது. அவ்வாறு விதிக்கப்பட்டதற்கு மேலாக அற விட அரசாங்கம் துணியாது. ஆளுல் போர்த்துக்கீஸர்

Page 27
46
பாரம்பரிய வழக்க முறைகளைக் கைவிட்டு ஊரவர்களி டம் இருந்து எவ்வளவு அறவிட முடியுமோ அவ்வளவை யும் ஈவு இரக்கமின்றி அறவிட்டனர். அரசிறையை அறவிடுவதில் போர்த்துக்கீஸ அதிகாரிகள் சர்வாதிகாரி கள்போலக் கருமம் ஆற்றினர். அவர்கள் தம் மனம் போன போக்கின்படி இவ்விஷயத்திற் கருமம் ஆற்றுவ தே சர்வசாதாரணமாக இருந்தது. சுருங்கக் கூறுங்கால் அரசிறையை அறவிடும் விஷயத்தில் அவர்கள் கேவலம் கொள்ளைக் கூட்டத்தினர்போல தயவு தாட்சண்யமின்றி அகப்பட்டதைச் சுருட்டுவதில் மாத்திரமே கண்ணும் கருத்துமாயிருந்தனர். சர்வம் கொள்ளை மயமாகவே அக் காலத்தில் அவர்களின் உத்தியோகக் கருமம் விளங்கி யது என்று கூறினல் அது மிகையாகாது. திருட்டின் பொருட்டே அவர்கள் இலங்கைக்கு வந்தவிதமாக அவர் கள் கடந்துகொண்டனர். -
பொருளாதார விஷயமாக இவ்வாறு காசத்தனமான பரிபாலனத்தை கடத்தியதோடு போர்த்துக்கீஸர் நின்று விடவில்லை. அவர்கள் தயவு தாட்சண்யமற்றவராய், பழி பாவத்துக் கஞ்சாதவராய், கேவலம் மிருகத்தன மான கொடுங்கோலாட்சி புரிந்தமையினுல் பிரஜைகளது துவேஷத்தையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண் டனர். ஹிந்துக்களையும் பெளத்தர்களையும் அவர்கள் வெறுப்புடன் கோக்கி அவர்களை அஞ்ஞானிகள் என் றும், கல்லையும் செம்பையும், இரும்பையும், மரத்தையும் வணங்குபவர்கள் என்றும் கேலி செய்து மத வெறி கொண்டிருந்தனர்.
போர்த்துக்கீஸர் இப்படியான கொடுங்கோலராக இருந்தும், இன்றைய இலங்கையின் அம்சங்களாக் விளங் கும் சிலவற்றை விட்டுப்போயிருக்கிறர்கள்தான். “அஞ்

4?
ஞானிகளை" மனந் திருப்பவந்த போர்த்துக்கீஸ குருமா ரின் முயற்சியால் ருேமன் கத்தோலிக்க சமயம் நன்கு விருத்தியானது. இன்று இலங்கையிலே பல்லாயிரக் கணக்கான கத்தோலிக்கர் பெருகியிருப்பதற்கு இவர்க ளின் முயற்சியே காரணம். கத்தோலிக்க குரு மார் போர்த்துக்கீஸ் அதிகாரிகளின் கொடுங்கோலாட்சியை அக்காலத்தில் எதிர்த்து கின்றனர். கேயிரோஸ் சுவாமி யார் என்ற குருவானவர் தமது நூலில் எவ்வாறு போர் த்துக்கீஸ ஆட்சியை ஆணித்தரமாகக் கண்டித்திருக்கிருர், என்பது அந்நூலை வாசிப்பவர்க்கு நன்கு விளங்கும். போர்த்துக்கீஸ் குருமார் தம் கட்டளைகளில் 1 உள்ள கத் தோலிக்கப் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக ஒவ்வோர் கட்டளையிலும் பாடசாலைகளை ஏற்படுத் தி "அஞ்ஞானி களை" மனந்திருப்பத் தம்மாலான முயற்சிகள் அனைத் தையும் செய்தனர். சிங்களத்திலும் தமிழிலும் ஒர் 15வ இலக்கியம் தோன்றவும் அவர்கள் துணையாக இருந்தனர். கத்தோலிக்க மத சம்பந்தமான இலக்கியமே அது. வாஸ்,2 கொன்ஸால்வஸ்3 என்ற இரு குருமாரும் இயற்றிய கத்தோ லிக்க மத சம்பந்தமான சிங்கள நூல்கள் இன்றும் கத் தோலிக்கரால் உச்சிமேல் வைத்துப் போற்றப்படுகின் றன. கொழும்பிலே யேசுச் சபையார் ஓர் உயர்தர கலா சாலையை வைத்து கடத்தினர். ஆரம்பப் பிரிவு, சிரேஷ்ட பிரிவு, அதி சிரேஷ்ட பிரிவு என்னும் முப்பிரிவுகளை அக் கலாசாலை கொண்டிருந்தது. ஆரம்பப் பிரிவில் வாசிப்பு எழுத்து, எண், சிங்களம், லத்தீன் என்பன போதிக்கப் பட்டன. சிரேஷ்ட பிரிவில் இலக்கணம், காவியம், மனித தத்துவம் என்பனவும் அதிசிரேஷ்ட பிரி வில் ஒழுக்க ஞானமும் போதிக்கப்பட்டன. இக்கலாசாலை
Cs juig G. Go ah k g ). 2. Father Waz; 3 Father Goncalvez

Page 28
48
யில் லத்தீன் பாஷை படித்துப் பாண்டித்தியம் பெற்ற வர்தான் அழகியவண்ணன் என்ற பிரபல சிங்களக் கவி ஞர். இக்கலாசாலை தன்னிடம் கல்விகற்ற மாணவர்க ளேச் சிலாகித்து அப்பாடசாலையின் அறிக்கை ஒன்று பின்வரும் கருத்துப்படக் கூறுகிறது:- "இலங்கை மாண வர்கள் தமக்கு ஊட்டப்படும் பாடங்களைச் சுலபத்திற் கிரகிக்கும் சக்தியும் புத்திக் கூர்மையும் உள்ளவர்கள். ஐரோப்பியர் ஒரு வருஷிகாலம் படித்து லத்தீன், ஞான நூல்கள், விஞ்ஞான சாத்திரம் என்பவற்றிற் பெறும் அறிவைப் பார்க்கிலும் கூடிய அறிவை இம்மாணவர்கள் ஆறே ஆறு மாதத்தில் குறித்த அதே பாடங்களைப் படித் துப் பெற்றுவிடுகிருர்கள்."கொழும்புக் கலாசாலையில் 150 மாணவர்கள் படித்தனர். அதற்கு வேண்டிய வருவாய் மொரட்டுவ, கோகிலவத்தை, முன்னேஸ்வரம் என்னும் இடங்களில் இருந்து பெறப்பட்டது. கத்தோலிக்க குரு மார்கள் மத சம்பந்தமான, தத்துவார்த்த நாடகங்களை யும் தோற்றுவித்து கம்மல, மாதம்பை, சிலாபம் என் னும் இடங்களில் கடிப்பித்துக் காட்டினர். சமுதாய வாழ்க்கையிலும், சிங்களர் தமது எஜமானரான போர் த்துக்கீஸரின் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கையாண் டனர். கரையோரப் பகுதிகளில் வசித்த பலர் போர் த்துக்கீஸரின் உடைகளைத் தாமும் கைக்கொள்ளத் தொ டங்கினர். இப்போது சிங்களத்திலும் தமிழிலும் வழங்கி வரும் 'தொப்பி," "கமிசை," 'சப்பாத்து,' "அலவாங்கு" என்பன போன்ற சொற்கள் போர்த்துக்கீஸச் சொற் களே. இன்னும் சில சுதேசிகளானவர்கள் பெரேரா, சில்வா, ருெட்றிகோ, அல்மெய்தா, சல்காது முதலாம் போர்த்துக்கீஸ பெயர்களைத் தமக்கு இட்டுக்கொண்
GT
p

49
வினுக்கள். கிழக்கு காடுகளில் போர்த்துக்கீஸரின் செல்வாக்கு
அபிவிருத்தியடைந்தமையைத் தெளிவாகவும் சுருக்க மாகவும் கூறுக −
போர்த்துக்கீஸர் இலங்கையை அடையும் காலத்தி லே இக்காட்டின் அரசியல், பொருளாதார நிலைமை
கள் எவ்வாறு இருந்தன என்பதை விபரித்துக்கூறுக?
கோட்டை இராச்சியத்துக்குப் போர்த்துக்ஸே மன் னர் எவ்வாறு, ஏன், உரிமைக்காரர் ஆயினர் என் பதை விளக்குக?
கண்டி இராச்சியத்துக்கு விரோதமாகப் போர்த்துக் கீஸர் போர் தொடுத்த காரணம் என்ன? அவர்கள் ஏன் அநுகூலமடையவில்லை?
இலங்கையில் போர்த்துக்கீஸ் பரிபாலனத்தைப் பற்றி ஓர் கட்டுரை எழுதுக: அப்பரிபாலனம் அநு கூல மடையவில்லை என்று நீர் கருதுகிறீரா? அப் படிக் கருதுவதற்குக் காரணம் என்ன?
போர்த்துக்ஸே பரிபாலனத்தினுல் இலங்கை அடை ந்த நிரந்தரமான பெறுபேறுகள் எவை எவை என்று நீர் கருதுகிறீர்?

Page 29
ஒல்லாக்த பிரதேசங்களும் கண்டி மாகாணங்களும்
 

5芷
அதிகாரம் 3. டச்சுக்காலம் 1656-1796
8ரோப்பாவில் ஒல்லாந்து தேசத்தைப் பள்ள கா டுகள் அல்லது தாழ்ந்த பிரதேசம் என்பர். ஸ்பானிய சாம்ராஜ்யத்தின் ஓர் பகுதியாக ஒல்லாந்து ஓர் காலத் தில் விளங்கி அச்சாம்ராஜ்யத்தின் செல்வ வளர்ச்சிக்கும் பெருமைக்கும் காரணமாக இருந்தது. சிறந்த வினைத் தொழில்களுக்கும் வர்த்தகப் பொருள்களுக்கும் பேர் போன பல நகரங்களை ஒல்லாந்து கொண்டதாய் ஸ்பா னிய சாம்ராஜ்யத்தின் செல்வத்துக்கு ஹிருதய ஸ்தான மாக மிளிர்ந்தது. ஒல்லாந்து, பெல்ஜியம் என்ற இரண்டு தேசங்களையும் நெதர்லன்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் வழங்குவதுண்டு.
ஸ்பானிய அரசனுயிருந்த பிலிப் என்பவனின் கொ டுங்கோன்மையைச் சகிக்காது ஒல்லாந்த மக்கள் அவ னுக்கு எதிராகக் கலகம் விளைத்தனர். இவனுடைய தங்தையின் காலத்தில் ஒல்லாந்து தேச மாகாணங்கள் ஒல்லாந்தப் பிரபுக்களால் ஆளப்பட்டன. தம்மவரே தம்மைப் பரிபாலித்தபடியால் ஒல்லாந்து மக்கள் திருப் தியுடன் வாழ்ந்தனர். ஆணுல் பிலிப் என்பவன் சக்கர வர்த்தியாக வந்ததும் டச்சுப் பிரபுக்களை அதிகார பதவி களில் இருந்து நீக்கி அவர்களுடைய இடத்துக்கு ஸ்பானியரைத் தனது பிரதிநிதிகளாக நியமிக்க விரும்பி ஞன். ஒல்லாந்து தேசத்தினரை டச்சுக்காரர் என்று சாதாரணமாகக் கூறுவர். பிலிப்பின் செயல் டச்சுக்கார ரிடையே மனக்கொதிப்பை உண்டாக்கியது. ஸ்பானி யர்க்கு விரோதமான மனப்பான்மை அவர்களிடையே

Page 30
52
வளரலாயிற்று. இன்னும் சமய விஷயமாகவும் ஸ்பானி யருக்கும் டச்சுக்காரர்க்குமிடையே விரோத மனப்பான் மை இருந்தது. டச்சுக்காரர் கல்வினிஸ்ற் 1 கொள்கை பூண்ட புரொட்டெஸ்தாந்த கிறிஸ்தவர். ஸ்பானியர், கத்தோலிக்கர். இவ்விரு சாராரும் மத விஷயமாகக் கீரியும் பாம்பும் போன்ற தொடர்பைப் பரஸ்பரம் கொண்டிருந்த்னர். புரொட்டெஸ்தாந்த டச்சுக்காரர் மதத் துரோகிகள், மதத் துவேஷிகள் என்பது ஸ்பானிய அரசன் பிலிப்பின் சித்தாந்தம். எனவே அவர் களை அடக்கித் தக்கவாறு தண்டிக்க வேண்டும் என்று அவன் அவாக்கொண்டு புரொட்டெஸ்தாந்த மதத்தினர்க்குச் சொல்லொணுக் கொடுமைகள் விளைத்தான். மிதமிஞ்சிய வரிகளை விதித்தான். இவை காரணமாக டச்சுக்காரர் கொதித்தெழ இரு சாரார்க்குமிடையே கோரமான யுத் தம் ஒன்று மூண்டது. அல்வா கோமகன் 2 போன்ற ஸ்பானியச் சேணுதிபதிகள் தம் படைகளைத் திறமையு டன் கடத்தினர். அவர்கள் எவ்வளவு திறமையான போர்வீரராக இருந்தனரோ, மக்களை வருத்தும் கொடிய கிராதத்தன்மையிலும் அவ்வளவு நிட்டுரராக இருந்தனர். டச்சுக்காரரோ எதுதான் நிகழ்ந்தபோதிலும் தோல்வி யடைவதில்லை என்ற வைரங் கொண்டவர்களாய் ஒறே ஞ்சு வம்சத்து வில்லியம்3 என்பவனின் தலைமையில் சளைக் காது போரை விடாது கடத்தினர். நெதர்லாந்து தேசம் கடல் மட்டத்துக்குக் கீழானது என்றும், கடல் நீர் காட் டுக்குள் பிரவாகித்துச் சேதம் விளைக்காதபடி ஆங்காங் கே அணைக்கட்டுக்கள் நிறுவப்பெற்றன என்றும் நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள். மேலே சொல்லியவாறு ஸ்பானியர் படை எடுத்த காலத்தில் டச்சுக்காரர் தம்
Calvinists. * * 2 Duke of Alva. 3 William of Orango.

6@。
பகைவர்க்குப் பணிவதிலும் பார்க்கக் கடல் நீர் உள். வந்து காட்டை அழித்து விடட்டும் என்று அந்த அணைக் கட்டுகளை உடைத்து விடுவர். இப்படியாகச் செய்து அவர்கள் தம் பகைவரை விரட்டித் துரத்தினர். நெதர் லாந்து தேசத்தின் வடபகுதி மாகாணங்கள் தமது சுதந்: திரத்தை ஈட்டுவதில் இரண்டு விஷயங்கள் முக் கிய காரணமாக இருந்தன: ஒன்று வில்லியம் என்பவனின் அபார தலைமைத் திறன்; மற்றது டச்சுக்காரரின் அஞ் சாமை. இன்னும் அவர்களுக்கிருந்த கடல் ஆதிக்கமும் இங்கிலாந்தின் நட்பும் டச்சுக்காரரின் வெற்றிக்குக் கா ரணங்களாகவும் ஒரளவுக்கு இருந்தன.
1584-ம் ஆண்டில் ஒறேஞ்சு வம்சத்து வில்லியம் ஒர் கொலைபாதகனல் கொல்லப்பட்டான். ஸ்பானிய அர சன் பிலிப்பின் ஏவுதலினலேயே இச் சதிக் கொலை 15டங் தது. வில்லியத்தின் மரணத்தினுல் டச்சுக்காரர் சோர் வடைந்து ஸ்பானியருக்குப் பணியவில்லை. வில்லியத்தின் மகனன காஸன்காட்டு மொறிஸ் என்பவன் தனது தங் தை தாங்கிய தலைமைப் பதவியைத் தாங்கி தனது மக்க ளது சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் வெகு வீரத்துடன் ஈடுபட்டான். இவன் ஓர் வீர புரு ஷன். அத்துடன் திறமைமிக்க சேனதிபதியுமாவன். எனவே அவன் ஸ்பானியாவின் சேனைகளைத் துவம்சம் செய்து வெற்றிமாலை சூடினன். 1588-ம் ஆண்டிலே ஆர்மடா 2 என்னும் ஸ்பானிய கப்பற்படை இங்கிலாங். தினல் முறியடிக்கப்பட்டுச் சின்னபின்னமானது. இதன் பயனுக ஸ்பானியாவின் முதுகெலும்பே முறிந்துவிட்டது. எனலாம். அத்துடன் அதன் கடல் வர்த்தகத்தை டச்
I Maurice of Nassen. 2 Armada

Page 31
.5会
சுக் கப்பல்கள் கெடுக்க அதன் செல்வப் பலமும் குன்றி யது. இன்னுேரன்ன காரணங்களினுல் இரு பகுதி யார்க்குமிடையே போர்கிறுத்த உடன்படிக்கை ஒன்று 1609-ம் ஆண்டில் ஏற்பட்டது. இதன்பின் 1648-ம் ஆண்டில் டச்சுக்காரர் தமக்கென ஓர் சுதந்திர இராச்சி யத்தை ஏற்படுத்திக்கொண்டனர். .
17-ம் நூற்ருண்டை டச்சுக்காரரின் பொற்காலம் என்று கூறினும் பொருந்தும். அந்தக் காலத்திலே ஒல் லாந்து அகில உலகத்திலும் தனது வர்த்தகத்தைப் ெ ருக்கிச் செல்வம் கொழிக்கும் காடாக விளங்கியது. பொ ருட் செல்வத்துடன் மாத்திரமின்றி கலைச் செல்வமும் அங்கே பொலிந்தது. சிறந்த ஆத்ம ஞானிகளும், தெ ளிந்த எழுத்தாளர்களும், பொலிந்த ஓவியர்களும் அக் காலத்தில் அங்கே மிளிர்ந்து பொருட் செல்வத்தோடு அழியாக் கலைச்செல்வத்தையும் அள்ளிஅள்ளிக்கொடுத்த னர். அகில உலகமும் பிரசித்திவாய்ந்த சட்ட அறிஞர் குருேற்றியஸ், விஞ்ஞானி ஹைஜென்ஸ், 2 ஆத்ம ஞானி டி கார்ட்டெஸ், 3 என்பவர்கள் இக்காலத்தவரே. றெம் பிராண்ட்ற், 4 ஹால்ஸ், 5 வான்கோயன், 6 ஹொபேமா 7 என்னும் ஓவியர்கள் இக்காலத்திற் பொலிந்து டச்சு ஓவி யக் கலைக்குப் புத்துயிர் கொடுத்தது மாத்திரமன்றி ஓர் சிறந்த நவமான ஒவியக் கலையையும் சிருஷ்டி செய்தனர். இந்த இலங்கையுடன் சம்பந்தப்பட்ட அளவில்தான் காம் டச்சுக்காரரைப்பற்றி இப்போது அறிய வேண்டு மாதலால் அவர்களின் சொந்த காட்டிற் கலை, செல்வம் என்பவற்றின் வளர்ச்சியைப்பற்றி அதிகம் குறிப்பிட வேண்டியதில்லை. கிற்க,
I Grotius * 3 Des Cartos 5 alg 7 Hobboema 2 Huyghens i 4 Rembrandt fń Wan Goyera

55 1588-ம் ஆண்டு வரையுள்ள அந்தக் காலத்தில்தா ஆணும் அம்ஸ்ரர்டாம் பட்டினம் கப்பல் வர்த்தகத்துக்கு ஓர் மத்திய நிலையமாக விளங்கியது. அத்துறைமுகப் பட்டின்த்தில் மூன்று தினங்களுக்கிடையில் 800 தொடக் கம் 900 கப்பல்கள் வரை போவதும் வருவதுமாயிருக்கும். கீழைத்தேயங்களுடன் வர்த்தகம் செய்வதற்கென வர்த்தகக் கம்பெனிகள் பல நிறுவப்பட்டன. 1598-ம் ஆண் டில், ஹெளற்மன் I என்பவனின் தலைமையில் ஓர் கப் பற்படை கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றது. அக் கப்பற்படையில் இருந்த ஸ்பில்பேர்ஜென் 2 என்பவன் 1601-ம் ஆண்டு வி ம ல த ர் ம ன ச் சந்தித்தான். கிழக்குப் பிரதேசங்களில் வர் த் தகம் செய்வதற்காக டச்சுக் குடியரசு 1601-ம் ஆண்டிலே ஓர் சாசனத்தை 3 வழங்கியது. அதன்பயணுக ஓர் கம்பெனி ஸ்தாபிதமா யது. அது பதினேழு நிர்வாகிகளைக் கொண்டதாய், வர்த்தகம் செய்யும் தேசங்களுடன் ஒப்பந்தங்க ள் இயற்றவும், அங்கே கோட்டைகள் கட்டவும், சேனைகள் திரட்டவும் அதிகாரம் கொண்டதாய் இருந்ததுதுஇத்த கைய அதிகாரங்களை அது கொண்டதாய் இருந்தாலும், அவ்வதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை டச்சு இராச்சியத்தின் கிர்வாக மன்றமாகிய ஸ்ரேற்ஸ் ஜெனரல் 4 என்னும் சபைக்கே உரியதாய் இருந்தது. இக்கம்பெ னிக்கு வேண்டிய மூலதனத்தின் ஓர் பகுதியாக டச்சு அரசாங்கம் 25,000 பவுண்கள் உதவியது. இவ்விதமா. கவே உலகப் பிரசித்திபெற்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம் பெனி உருவாயது. வேயர்விக் 5 என்ற கடல் தளபதி யின் தலைமையிலே 1602-ம் ஆண்டில் ஓர் பாரிய கப்பற்
i Houtman 3 Chàrter 5 بہ Waterwyck 2 Spilbergen 4 States General

Page 32
56
படை கிழக்கு கோக்கிப் புறப்பட்டது. அதில் இருந்த உதவிக் கடற்படைத்தளபதியான ஸ்ரீபெல் டி வீர்ர் என் பவன் இலங்கைக்கும் விஜயம் செய்தான்.
ஸ்ரீபெல் டி வீர்ற் ஜாவாத்தீவில் உள்ள பன்ரம் என் னும் இடத்தையே டச்சுக்காரரின் கீழைப் பிரதேசத் தொழிற்சாலை நிலையமாக நியமித்து, சீயம், சீனு என்சு னும் தேசங்களுக்கும் விஜயம் செய்துவிட்டுத் தனது பா ரிய கப்பற் படையுடன் தாய்காடு மீண்டான். இவ்வா முக அவன் கீழைப் பிரதேசங்களைச் சுற்றி விஜயம் செய் தமை டச்சுக்காரரின் வியாபார அநுகூலத்துக்கு வாய்ப் பாக இருந்தது. 1604-ம் ஆண்டிலே வான் டெர் ஹே ஜன்2 என்பவன் மொலுக்காஸ், ரைடர் என்னும் இடங் களைக் கைப்பற்றி அம்போய்ணுவில் ஓர் "தொழிற்சாலை" யை நிறுவினன். இதன்பின் நிகழ்ந்த இரண்டு பெரிய கடல் யுத்தங்களில் போர்த்துக்கீஸர் சின்னபின்னப்படு த்தப்பட, அவர்கள் தம் வர்த்தக வலியிழந்து டச்சுக்கா ரர்க்கு எதிராக நிர்வகிக்க மாட்டாது புறங்காட்டினர். இதன் பயனக அவர்களின் வர்த்தக எதிரிடை டச்சுக் காரர்க்கு இல்லாமற்போனது. 1606-ம் ஆண்டில் மலாக் காவுக்கப்பால் நிகழ்ந்த கடற்போரில் போர்த்துக்கீஸ கடற்படை மற்றிலீப் 3 என்னும் டச்சுக்காரனல் தோற் கடிக்கப்பட்டது. 1607-ம் ஆண்டில் அவிலா" என்பவ னின் தலைமையில் இருந்த ஓர் போர்த்துக்கீஸ கப்பற் படை ஜிப்ரால்ற்றருக்கப்பால் ஹீன்ஸ்கேர்க் 5 என்னும் டச்சுத் தளபதியால் தோற்கடிக்கப்பட்டது. இவ்வா முகப் போர்த்துக்கீஸர் அடிக்கடி முறியடிக்கப்பட்டதால் டச்சுக்காரர் தம்மை எதிர்க்க யாருமின்றிச் சமுத்திசங்
1 Seebald de Weert 3 Matelief * 5 Heenskirk 2 Wan der Hagen 4 Avila

52
களில் நடமாடித் தம் வர்த்தகத்தைப் பெருக்கி வந்தனர். வர்த்தகப் பெருக்கம் காரணமாக டச்சுக் கிழக்கிந்தியக் கிம்பெனி அமோக ஆதாயத்தை ஈட்டியது. 1806 ம் ஆண்டில் 100க்கு 0ே விகிதம் ஆதாயம் சம்பாதித்த அக் கம்பெனி 1609-ம் ஆண்டில் 100க்கு 335 விகித ஆதாயம் ஈட்டியதென்ருல் டச்சு வர்த்தகம் அபிவிருத்தியடைந்த தைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
இதன்பின் டச்சுக்காரர் தமது கீழைத்தேய வியாபா ரத்தை ஒழுங்கான முறையில் அமைத்தார்கள். கிழக் கிந்தியக் கம்பெனியின் தலைமைக் காரியாலயமாக முத லில் ஜாவாத் தீவில் உள்ள பன்ரம் ககரத்தையும், பின் னர் பட்டேவியாவையும் கொண்டனர். "தமது பரிபா லனத்துக்குள் அடங்கிய கிழக்குப் பிரதேசங்களைப் பரி பாலிக்க ஓர் மகா தேசாதிபதியை அவர்கள் நியமித்து, அவர்க்கு ஆலோசனை கூற ஏழு தேசாதிபதிகள் கொண்ட ஓர் சபையையும் அமைத்துக் கொடுத்தனர். கம்பெனிக்கு மிகச் சிறந்த டச்சுக்காரர் மகா தேசாதிபதி களாக வாய்த்தனர். அவர்களில் ஒருவனுன கோவன் 1 என் பவன் ரேர்ணேற், ரிடோர், அம்போய்ணு பண்டாத் தீவு கள் என்பவற்றில் “தொழிற்சாலை"களை 1814-ம்ஆண்டில் நிறுவினன்./1620-ம் ஆண்டில் அவன் ஜாவாத் தீவைக் கைப்பற்றி ஒழுங்கான முறையில் வாசனைத் திரவியங்கள் உற்பத்தியாக்குவித்தான். 1623-ம் ஆண்டில் கார்ப் பென்ரர் 2 என்ற மாலுமி போர்மோஸாத் தீவுக்கு விஜ யம் செய்து, பின்னர் அதனைக் கைப்பற்றிவிட்டு, நியூகினி யாவுக்குள்ளும் போய்ப் புதிய இடங்களைக் கண்டுபிடித் தான். அந்தோனி வான் டீமன் 3 என்பான் இன்ஞேர்
I Koen 2 Carpenter '. 3 Antony Van Dieman
8

Page 33
58
பிரசித்திபெற்ற டச்சு மகா தேசாதிபதி. இவன் 1886ம் ஆண்டு தொடக்கம் 1845ம் ஆண்டுவரை மகா தேசாதி பதியாகக் கடமையாற்றி வர்த்தக அபிவிருத்திக்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்வித்ததுமன்றி புதுப் புது இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு டச்சு மாலுமி களுக்கு உற்சாகம் ஊட்டி உதவி புரிந்தான். இவனுடைய பரிபாலன காலத்தில்தான் அபெல் தஸ்மன் 1 என்னும் டச்சு மாலுமி, இப்போதும் தஸ்மானியா என்று வழங்கப் படும் தீவையும், ஆஸ்திரேலியாவின் கீழ், தென் கரைப் பகுதியையும்,நியூஸிலந்து தீவுகளையும் கண்டுபிடித்தான். டீமன்னுடைய பரிபாலன காலத்தில்தான் டச்சுக்காரர் இலங்கையைக் கைப்பற்ற வழிகோலினர் என்பதும் சண்டுக் குறிப்பிடத்தக்கது
கடல் அதிகாரம், கடல் தளங்கள் என்பவற்றையே டச்சுக்காரரின் வர்த்தக சாம்ராஜ்யம் ஆதாரமாகக் கொண்டிருந்தது. ஆகவே உலகின் பிரதான க ட ல் தளங்களே அவர்கள் கைப்பற்றி அவற்றைத் தமது அதி காரத்துள் வைத்திருந்தனர். ஹீபெக் 2 என்பவனின் தலைமையில் நன்னம்பிக்கைமுனையில் அவர்கள் 1652 ம் ஆண் டிற் குடியேறி அதனைத் தமதாக்கினர். கிழக்குப் பிரதே சங்க்ளுக்குப் போவதற்கான தங்குமடமாக இது அமைக் திருந்தது: இன்னும் அவர்களுக்கு வேண்டிய புதிதான தூய் உணவும் போதிய தண்ணீரும் அங்கே கிடைத்தன. அங்கிருந்து டச்சுக் கப்பல்கள் வடகிழக்குத் திசையை கோக்கிப் புறப்பட்டு மொசிஷஸ் தீவையடைந்து அதனே' யும் கைப்பற்றின. இத்துறைமுகத்திலிருந்து கொழும்பு அல்லது காலிக்கு வந்து அங்கிருந்து கிழக்கு கோக்கிச் சென்று மலாக்கா வழியாக பட்டேவியவை அடையலாம்.
-Abel Tàsman 2 Ribeck

59,
இலங்கையும் டச்சுக்காரரும்.
1602-ம் ஆண்டில் ஸ்பில் பேர்ஜென், விமலதர்ம சூரி யனைக் கண்டியிற் சந்தித்தான். இதன்பின் டி வீர்ற் என் பவன் கண்டிக்கு விஜயம் செய்தான். ஆனல் அவன் கண்டியில் அடைந்த முடிவு பரிதாபகரமானது. அர சனேச் சந்திக்கச் சென்ற அவன் மிதமிஞ்சிய குடிவெறி யிஞல் அரசனை வைதான். இதனுற் கோபங்கொண்ட அரசன் அவனையும் அவனுடன் சென்றவர்களையும் கொலே செய்வித்தான்."மதுபானியானவன் நீசன்: நீங்கள் சமாதானத்தை விழையின் சமாதானமாயிருப்போம்: அதனே விடுத்து யுத்தத்தைத்தான் நீங்கள் விரும்பினல் அதற்கு நான் தயார்” என்று இவ்விஷயமாகக் கண்டி யரசன் கூறினன்.
டச்சுக்காரர் தனக்கு உதவி செய்யவேண்டும் என் றும் அவ்வுதவிக்குப் பிரதியுபகாரமாக மட்டக்களப்பி லாயினும் கொட்டியாரத்திலாயினும் தான் அவர்களுக்கு ஓர் கோட்டை கட்டித்தருவதாயும் 1686-ம் ஆண்டில் இராஜசிங்கன் கேட்டான். தங்கள் வியாபார விருத்திக் கும், செல்வாக்கு வளர்ச்சிக்கும் இலங்கை இன்றிய மையாத்து என்பதை நன்குணர்ந்த டீமன் மகாதேசாதி பதி வெஸ்ரர்வொல்ட் என்னும் கடல் தளபதியை உட னே இலங்கைக்குப் போகும்படி பணித்தான். வெஸ்ரர் வொல்ட் தனது உதவித் தளபதியாகிய கொஸ்ரர் 2 என் பவனே ஓர் கடற்படையுடன் அனுப்ப, பின்னவன் திருக் கோணமலையை அடைந்தான். சிறிது நாட்களில் வெஸ் ரர் வொல்டும் திருக்கோணமலைக்கு வந்து அப்போது கரையோரப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய போர்த்
Westerwold : 2 Coster

Page 34
60
துக்கீஸரைத் தாக்கி திருக்கோணமலையையும், மட்டக் களப்பையும் தன்னிடம் ஒப்படைக்கச் செய்தான். இது நிகழ்ந்தது 1888-ம் ஆண்டு மே மாதத்திலாகும். இதன் பின் வெஸ்ரர் வொல்ட்,இரண்டாவது இராஜசிங்கனு டன் ஓர் சமாதான உடன்படிக்கை செய்தான். அவ் வுடன்படிக்கையின் பிரதான பகுதிகள் வருமாறு:-
/ (அ) "கறுவா வியாபாரத்தில் ஏகபோக உரிமை டச்சுக்காரர்க்கு இருக்க வேண்டும். "மாட்சிமை தங்கிய அரசர், இலங்கையில் தமது ஆளுகைக்குட்பட்ட பிர தேசமனைத்திலும் நாம் வியாபார வர்த்தகத்தை ஸ்தா பித்து அதனைச் சுவாதீனமாக நடாத்த எங்களுக்குப் பூரணமான அநுமதியளிக்கிருர்: எம்மை யொழிந்த வே றெவர்க்காவது கறுவா, மிளகு, மெழுகு, யானைத் தந்தம் முதலாயினவற்றை மன்னரின் பிரஜைகள் விற்க அனு மதிக்கப்படார். எல்லாப் பொருள்களையும் கட்டுப்பா டில்லாமல் ஏற்றுமதி செய்ய எமக்கு அநுமதியுண்டு."
(ஆ) "யுத்தம் செய்ததனல் ஏற்பட்ட செலவுகளை யும், பாதுகாப்பின் பொருட்டு ஏற்படும் வருடாந்தச் செலவுகளையும் கொடுக்க மாட்சிமை தங்கிய இலங்கை மன்னர் சம்மதிக்கிருர். மேலே சொல்லிய செலவுகளே கறுவா, மிளகு, ஏலம் அவுரி, மெழுகு, அரிசி முதலியன வற்றை எமக்கு விற்பதால் வரும் பணத்தில் இருந்து சரிப்படுத்த வேண்டும்."
(இ) "இனிமேல் போர்த்துக்கீஸர் தாக்காதப்டி பாதுகாத்துக்கொள்வதற்காக, கைப்பற்றப்படும் கோட் டை கொத்தளங்களில் (டச்சு) அதிகாரிகளும் போர் வீரரும் இருந்து அரண் செய்தல் வேண்டும்." இந்தப் பகுதி பின்னர் பெரும் பிணக்கை உண்டாக்கியது,

6t
இரண்டாவது இராஜசிங்கன் கையொப்பமிட்டபோர் த்து க்ஸே பாஷைப் பிரதியில், அரசன் இடிக்க விரும்பாத கோட்டைகளில் டச்சுக்காரர் தமது இராணுவத்தை வைத்து அரண் செய்யலாம் என்று இருந்தது. ஆணுல் இது டச்சுப்பாஷைப் பிரதியில் இல்லை.
1642-ம் ஆண்டில் போர்த்துக்கல் ஸ்பெயினிலிருக் தும் பிரிந்து ஒல்லாந்து தேசத்துடன் 10 வருஷ காலத் துக்கு யுத்தங்றுத்த உடன்படிக்கை ஒன்றைச் செய்தது. இதனல் டச்சுக்காரர்க்கு சப்த கோரளைகளும், வெக் தோட்டை ஆற்றுக்குத் தெற்கேயுள்ள மாத்தறைத் திஸாவனியும் போர்த்துக்கீஸரிடம் இருந்து கிடைத்தன. இது இராஜசிங்கனுக்குச் சொல்லொணு ஆத்திரத்தையும் பொல்லாத கோபத்தையும் ஊட்டியது. சப்த கோரளை களிலுமிருந்து டச்சுக்காரர் நீங்கவேண்டும் என்று அவன் வற்புறுத்தினன். எனவே டச்சுக்காரரின் தேசாதிபதி யாக விருந்த தைசூன் 1 என்பவன் 1645.ம் ஆண்டில் இராஜசிங்கனுக்கு எதிராகப் போர் தொடுத்தான். அந்தப் போரினல் டச்சுக்கர்ரர் எவ்விதமான பயனும் பெறவில்லை. 1648 ம் ஆண்டில் வான் டெர் ஸ்ரேல், என்ற டச்சு சேனதிபதியும் அவன் வீரரும் இராஜசிங்க னது படைகளினற் கொலை செய்யப்பட்டனர். இராஜ சிங்கனுடன் டொருதுவதாற் பயனில்லை என்பதையுணர் ந்த மாற்ஸயிக்கர் 3 என்பான் 1649-ம் ஆண்டில் அரசனு டன் ஓர் உடன்படிக்கை செய்தான். அதன்படி இதுவரை டச்சுக்காரர் கறுவா வர்த்தகம் 69osuudras அநுபவித்துவந்த ஏகபோக உரிமை நீக்கப்படலாயிற்று. இன்னும் போர்த்துக்கீஸரிடம் இருந்து கைப்பற்றிய
! Thyszoon 2 Wan der Stae! 3 Maatzuyker

Page 35
62
கோட்டைகளை இராஜசிங்கன் இடிக்க விரும்பாவிட்டால் மாத்திரமே டச்சுக்காரர் அவற்றை வைத்திருக்கலாம் என்றும் அவ்வுடன்படிக்கையில் விதிக்கப்பட்டது. இப் படியான ஓர் உடன்படிக்கை ஏற்பட்டும் இராஜசிங்கன் திருப்தியடையவில்லை. ஆனல் டச்சுக்காரர்க்கோ அவ னுடன் பொருத விருப்பம் இல்லை. 1853-ம் ஆண்டில் போர்த்துக்கீஸருக்கும் டச்சுக்காரருக்கும் இடையில் மீளவும் யுத்தம் மூண்டது. அதில் டச்சுக்காரர் வெற்றி கொண்டு கொழும்பைக் கைப்பற்றினர். கொழும்புக் கோட்டையை இடிக்கவேண்டும் என்று இராஜசிங்கன் விரும்பினன். ஆளுல் டச்சுக்காரர் இதற்கு இணங்க வில்லை. போர்த்துக்கீஸரிடமிருந்து தாமே அதனைக் கைப் பற்றியபடியால் அதனைத் தாம் வைத்திருக்க வேண் டும் என்று அவர்கள் பிடிவாதம் செய்தனர். அவர்கள் தங்கள் இலட்சிய பூர்த்திக்காக இராஜசிங்கன ஓர் கருவி யாக உபயோகித்தார்களேயன்றிஅவன் ஆணைப்படி நடக்க வரவில்லை. இதனை இப்போதுதான் இராஜசிங்கன் உணர்க் தான். கெருப்புக்குப் பயந்து நெய்க் கொப்பரைக்குள் விழுந்த பூச்சியின் நிலைமையைத் தான் எய்தியதை அவன் கண்டு பச்சாத்தாபப்பட்டான். ஆனல் டச்சுக்காரர்க்கு விரோதமாக அவனுல் ஒன்றும் செய்ய முடியவில்லை.
1664-ம் ஆண்டில் இராஜசிங்கனுக்கு விரோதமாக் ஓர் உள்நாட்டுக் கலகம் கிளம்பியது. இதனை அடக்கு. வதில் தனக்கு உதவி செய்யவேண்டும் என்று அவன் டச்சுக்காரரை வேண்டினன். சமயம் கோக்கியிருந்த டச்சுக்காரர் அவன் கோரிய உதவியை அளித்துவிட்டு அவ்வுதவிக்குக் கைம்மாருக இலங்கையின் கரைப்பகுதி $ର୍ଦr பலவற்றைத் தமதாக்கினர். இது நிகழ்ந்தது 1885-ம்

63 ஆண்டில். டச்சுக்காரரின் இச்செயலினல், கடலுக்குப் போகும் பாதை கண்டி இராச்சியத்துக்கு இல்லாது போய்விட்டது. டச்சுக்காரர் கற்பிட்டி, கொட்டியாரம், திருக்கோணமலை, மட்டக்களப்பு என்னும் கரையோரப் ப்ட்டினங்களைத் தமதாக்கி இராஜசிங்கனுக்கு மேன் மேலும் ஆத்திர மூட்டினர். :
செய்வதின்னதென்றறியாது திகைத்த இராஜசிங்க னின் காட்டம் பிரான்சியர்மீது சென்று, டச்சுக்காரர்க்கு விரோதமாக உதவி செய்யும்படி அவர்களைக் கேட்டான். ஆனல் பிரான்சிய உதவி இராஜசிங்கனுக்குப் பயன் அளிக்கவில்லை. திருக்கோணமலையில் இருந்த பிரான்சி யரை டச்சுக்காரர் 1672 ம் ஆண்டில் துரத்திவிட்டனர். 1677ம் ஆண்டிலே டச்சு மகாதேசாதிபதி இராஜசிங்க னிடம் இருந்து 1665-ம் ஆண்டில் கைப்பற்றிய பகுதி களேத் திருப்பி அவனிடம் ஒப்புவிக்குமாறு டச்சுத் தே சாதிபதியாகவிருந்த வான்கோவன்ஸ் என்பவனுக்குக் கட்டளையிட்டான். அப்படிச் செய்தும் டச்சுக்காரர்க் கும் இராஜசிங்கனுக்கு மிடையில் உண்மையில் மனப் பூர்வமான சமாதானம் நிலவவில்லை. போர்த்துக்ஸேரி டம் இருந்த பகுதிகளை டச்சுக்காரர் தம் பொறுப்பில் வைத்துப் பரிபாலனம் செய்வக்கூடாது என்பது இராஜ சிங்கனின் கொள்கை. அவன் தமக்கு கேர்த்த யுத்தச் செலவுகளைக் கொடுக்காதபடியிஞலேயே தாம் அப் பகு திகளைத் தம் பரிபாலனத்திற் கொண்டுவந்தனர் என்றும், வாக்குறுதி செய்தபடி யுத்தச் செலவுளே இராஜசிங் கன் இறுத்திருந்தால் தாம் அப்பகுதிகளே விட்டிருப்பர் என்றும் டச்ச்க்காரர் சாதித்தனர். ஆனல், டச்சுக்கா ரர் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசினர்கள்

Page 36
64
என்பதை மறுக்கமுடியாது, தாம் கைப்பற்றிய போர் த்துக்கீஸ் மாகாணங்களிலிருந்து எல்லா அரசிறையையும் டச்சுக்காரர் வற்ற வடித்துவிட்டபடியால் அவர்கள் தனக்குதவியாகப் போர்த்துக்கீஸருடன் போர் செய்த மைக்குச் செலவு கொடுக்க வேண்டியதில்லை என்று இராஜசிங்கன் வாதித்தான். எது எப்படியிருந்தபோதி லும், தாம் வெற்றிகொண்டு கைப்பற்றிய பகுதிகளைத் திரும்பவும் இராஜசிங்கனிடம் கொடுக்கும் எண்ணம் எப்போதாவது டச்சுக்காரர்க்கு இருக்கவில்லை என்பதை வான் டீ மன் என்னும் மகாதேசாதிபதியின் கூற்றிலி ருங்தே நன்கு அறியலாகும். 'இலங்கையில் இப்போது எமக்குள்ள உரிமைகளைப் பாதுகாப்பதுடன் நாம் கிற்கப் போவதில்லை. முழுத் தீவினையும் கைப்பற்றுவதே எங் கள் கம்பிக்கை” என்று அவன் 1688-ம் ஆண்டு உடன் படிக்கையையும் கவனியாது கூறியமை ஈண்டு நோக்க si) LITougl.
தாம் அனுப்பிய உதவிப் படையின் செலவை இரண் டாவது இராஜசிங்கன் கொடுக்கவில்லை என்ற டச்சுக் காரர் கூற்று எவ்வளவு ஆதாரமற்றது என்பது அவன், மாற்ஸயிக்கருக்கு எழுதிய ஓர் கடிதத்திலிருந்து நன்கு அறியலாகும். அக்கடிதத்தின் ஓர் பகுதி வருமாறு:-
“என்னுடைய சேவையின் பொருட்டு நீர் செய்த செலவைப்பற்றி ஒவ்வொரு கடிதத்திலும் திருப்பித் திருப்பி எழுதிப் பணத்தை இறுக்கும்படி கேட்கிறீர்.இவ் விஷயமான ஓர் விபரக் கணக்கு அனுப்பும்படி உம்மை எத்தனேயோ முறை கேட்டேன். ஆனல் இதுவரை கீர் அதனே அனுப்பி வைக்கவில்லை. கான் பட்ட கடன்களேத் தாமதமின்றி இறுக்கவேண்டும் என்பதே எனது அவா."

65
ஆகவே இராஜசிங்கன் ஏமாற்றப்பட்டான் என்பது தெளிவு. அவன் 1687-ம் ஆண்டு இறந்தான். போர்த்துக் கீஸர் என்னும் ஓர் அங்கிய சாகியத்தாரைக் கலைப்பதற்கு இன்னேர் அங்கியச் சாகியத்தாராகிய டச்சுக்காரரைத் தான் வரவழைத்தது எவ்வளவு மெளட்டீகமான செயல் என்பதை இராஜசிங்கன் தனது அந்திய காலத்தில்தான் உணர்ந்து பச்சாத்தாபப்பட்டான்.
இரண்டாவது இராஜசிங்கன் டச்சுக்காரர்க்கு எழு திய பல கடிதங்களின்மூலம் அவனைப்பற்றி நன்கு அறிய லாகும். அக்கடிதங்களை டி. பெர்குஸன்" என்பவர் ஆங்கி லத்தில் மொழிபெயர்த்திருக்கிருர், இலங்கையைப்பற்றி கொக்ஸ் 2 என்னும் ஆங்கிலன் அக்காலத்தில் எழுதிய வரலாற்றிலிருந்தும் இராஜசிங்கனைப்பற்றி காம் அறிந்து கொள்ள லாகும்.
இரண்டாவது இராஜசிங்கனுக்குப் பின் அவனது மகனுன இரண்டாவது விமலதர்ம சூரியன் 1687-ம் ஆண் டு தொடக்கம் 1707 ம் ஆண்டுவரை அரசு புரிந்தான். இவ னுக்கும் டச்சுக்காரர்க்குமிடையில் சீக்கிரமே பிணக்கு மூண்டது. அவர்கட்கிடையே எப்போதாவது உண்மை யான சாஸ்வதமான நட்பு இருக்கவில்லை, தனக்குச் சேரவேண்டிய பிரதேச ங் களை டச்சுக்காரர் நியாய விரோதமாகக் கைப்பற்றி அடாத்தாக வைத்திருக்கிார் கள் என்று விமலதர்ம சூரியனும் போர்த்துக்கீஸரைத் தாமே துரத்தியபடியால் அப்போர்த்திக்கீஸருக்கு இருந்த பிரதேசங்கள் தமக்கே உரியனவாகையால் தாம் அவற் றைக் கண்டி அரசனுக்கு அளிக்க ஏதுவில்லை என் டச்சுக்காரரும்பரஸ்பரம் மாறுபட்டு நின்றனர். 1701 ம்
I D. Ferguson 2 Knox

Page 37
66
ஆண்டில் அரசன் தனது வீயாபாரத்தைக் கொட்டியா ரம், புத்தளம் என்னும் துறைமுகங்கள் வாயிலாக அதி கரிக்கவேண்டித் தனது எல்லைப்புறத்தை அடைத்துவிட் டான். இதன் பயணுகக் கண்டி விளைபொருள் எதுவும் டச்சுப் பிரதேசங்களுக்குப் போகவில்லை. இதனல் ஆத் திரம்கொண்ட டச்சுக்காரர், ஏட்டிக்குப் போட்டியாகத் தாமும் கருமம் ஆற்றவேண்டும் என்று துணிந்தவராய், தென்னிந்தியாவில் இருந்து வரும் வர்த்தகக் கப்பல்கள், தமது ஆதிக்கத்தில் இருந்த காலி, கொழும்பு, யாழ்ப்பா ணம் என்னும் துறைமுகங்களை ஒழிந்த ஏனைய துறை முகங்களுக்குச் செல்லவிடாதபடி தடுத்தனர்.
பெளத்த சங்கத்தைப் புனருத்தாரணம் செய்யும் கைங்கரியத்திலும் இரண்டாவது விமலதர்ம சூரியன் ஈடுபட்டான். பர்மா தேசத்து அர க்க ன் நகரத்தில் இருந்து பிக்குகளை வரவழைக்க வேண்டி ஓர் இராஜரீகக் தூதுக்கோஷ்டியை அவன் அங்ககருக்கு அனுப்பினன். மூன்று அடுக்கு மாடியுள்ள தலத மாளிகை எனப்படும் புத்த தந்த மாளிகையைக் கட்டுவித்தவனும் இவனே. 1707-ம் ஆண்டிலே அவன் இறக்க அவன் மகன் நரேந் தீரசிங்கன் கண்டி அரசனனன்.
1723-ம் ஆண்டில் டச்சுப் பிரதேசங்களில் குழப்பங் கள் உண்டாயின. டச் சுக் கிழக்கிந்தியக் கம்பெனி க்கு ஊழியம் செய்த கறுவாப்பட்டை உரிப்போரின் நிலை மை மிகவும் கேவலமாக இருந்தது. அவர்கள் அதிருப்தி கொண்டவராக டச்சுக்காரர்க்கு விரோதமாக எழுந்த னர். அந்த எழுச்சியை டச்சுக்காரர் அடக்கியபோதி லும் 1733-ம் ஆண்டில் மீண்டும் கறுவாப்பட்டை உரிட் போர் கிளர்ந்தெழுந்தனர். அவர்களுக்கு த வியாகக்

6?
கண்டிச் சனங்களும் (மலைநாட்டினர்) சேர்ந்தனர். என வே கண்டி இராச்சியத்துடன் டச்சுக்காரர் 1736-ம் ஆண்டில் யுத்தப் பிரகடனம் செய்தனர். ஆனல் அவ் வாண்டில் இலங்கைக்குப் புதிதாக வந்த டச்சுத் தேசாதி பதியான வான் இம்ஹோவ் அப்போதுள்ள நிலைமை யைச் சீர்தூக்கிப் பார்த்தான். டச்சுக்காரரின் கம்பெனி வியாபாரம்மூலம்-அதிலும் விசேஷமாகக் கறுவா வியா பாரமூலம்-இலாபம் அடைய வேண்டுமானல் கண்டி இராச்சியத்துடன் பகைமை கொள்ளாது நீட்புடன் இருக்கவேண்டும் என்பதை அவன் கண்டு போர்ப் பிரக டனத்தை நிறுத்திக்கொண்டான்.
1760-ம் ஆண்டில், டச்சு மாகாணங்களில் மீண்டும் பாரதூரமான கலகம் மூண்டது. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற அங்கிய ஸ்தாபனம் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்காகத் தாம் மாடுபோல உழைக்கவேண்டி ஏற்பட்டது என்பதைச் சிங்களர் உணர்ந்து ஆத்திரப் பட்டு டச்சுக்காரர்க்கு எதிராகக் கிளம்பினர். டச்சுத் தேசாதிபதியாக அக்காலம் இருந்த ஸ்குறுரடர் 2 என். வன் கறுவா விளையும் பிரதேசங்களில் உள்ள தென்னக் தோப்புக்களைக் கம்பெனியே எடுத்துக்கொள்ளும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தான். சிங்களர்க்குக் கறுவா தே வையில்லை. ஆனல் அவர்களுக்குத் தேங்காய் ஜீவாதா ரப் பொருளாக விளங்கியது. ’ எனவே தமது ஜீவாதார உணவுப் பொருளிலும் டச்சுக்காரர் கை வைக்கிருர்களே என்று சிங்களர் கொதித்தெழ அவர்களுக்கு மலைநாட்டி னரும் உதவி புரிந்து 1761-ம் ஆண்டில் மாத்தறையையும் ஹன்வலையையும் கைப்பற்றினர். கண்டி அரச ன்
I Wan Imhof 2 Schreuder

Page 38
68
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் உதவியைக்கூட 5ாடினன். ஆணுல் 1762-ம் ஆண்டில், புதிதாக வந்த டச்சுத் தேசாதிபதியான வான் எக் I என்பவன் கலகக் காரர்க்கு எதிராகவும், கண்டி யரசனுக்கு விரோதமாக வும் கண்டிப்பான நடைவடிக்கை எடுக்கத் தீர்மானித்து 1765-ம் ஆண்டு கலகெதரைக் கண வாய் வழியாகக் கண்டிமீது படையெடுத்தான். கண்டியரசன் டச்சுக்கா ரர்க்குப் பணிந்து கம்பெனிக்கு உட்பட்ட அரசனக இருக்க வேண்டும் என்று வான் எக் வற்புறுத்தினன். 1747-ம் ஆண்டில் அரசனுன கீர்த்தி பூரீ. வான் எக்கின் கேள் விக்கு இணங்க மறுத்தான். எனவே வான் எக் தன் சேனைகளுடன் கண்டிக்குட் புகுந்தான். அ வ் வா று புகுந்துமென்? அவனுல் கண்டி இராச்சியத்தை வெற்றி கொள்ள முடியாது கொழும்புக்கு மீண்டான். 1766-ம் ஆண்டில் கண்டி அரசனுக்கும் டச்சுக்காரர்க்குமிடையே ஓர் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அத ன் படிக்கு இலங்கையின் சகல கரையோரப் பிரதேசங்களை யும் அரசன் டச்சுக்காரர்க்குக் கையளித்தான்.
இது இவ்வாருக இலங்கையில் நிகழ, ஐரோப்பாவில் இங்கிலாந்திற்கும் ஒல்லாந்துக்குமிடையே போர் மூண் டது. அப்போது பிரிட்டிஷ் கடற்படைத் தளபதியான ஹியூஸ் 2 இலங்கையில் டச்சுக்காரர் வசமாயிருந்த திருக் கோணமலையைக் கைப்பற்றினன். இதன்பின் பொயிட்3 என்னும் ஆங்கிலேயனை ஹியூஸ் கண்டிக்குத் தன் தூது வணுக அனுப்பி டச்சுக்காரர்க்கு விரோதமாக பிரிட்டி ஷார்க்குக் கண்டியரசன் துணை செய்ய வேண்டும் என்று கேட்டான். அப்போது கண்டியை ஆண்டவன் கீர்த்தி
! Van Eck • 2 Admiral Hughes 3 Boyd

69
பூரீக்குப் பின் அரசுரிமையேற்ற இராஜாத் ராஜசிங்கன் (1783-1798) என்பவன். இவ்வரசன் பொயிட்டுடன் உடன்படிக்கை பேச மறுத்துவிட்டான்.
பிரான்சிய அரசியற் புரட்சியின் பயனுக ஏற்பட்ட யுத்த்ங்களில் இங்கிலாந்தும் ஒல்லாந்தும் ஈடுபட்டன. ஸ்ராட் ஹோல்டர் I என்று வழங்கப்பட்ட டச்சு அரசி யல் தலைவர் தம் காட்டைவிட்டு ஓடி இங்கிலாந்தில்அடைக் கலம் புக, டச்சுக்காரர் பிரான்சியரின் உதவியுடன் ஓர் குடியரசை ஸ்தாபித்தார்கள். பிரான்சியருக்கும் ஆங்கி லர்க்கும் இடையில் ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தம் இந்தியாவுக்கும் பரவியது. பீரான்சியருடன் செய்யும் கடல் யுத்தங்களிலே தமது கப்பல்கள் பழுதடையின் அவற்றைக் கொண்டுபோய் ஆகவேண்டியவாறு திருத்து தற்கு வங்காள விரிகுடாவில் ஓர் துறைமுகம் இருக்தா லோ என்று பிரீட்டிஷார் அங்கலாய்ப்புடன் இருந்தனர். அத்தகைய ஓர் துறைமுகமே திருக்கோணமலை. அது அப்போது டச்சுக்காரர் வசமாக இருந்தது. அதனை எப் படிப் பெற்று உபயோகிக்கலாம் என்பதனை ஆலோசித்த பிரிட்டிஷார் ஓர் உபாயத்தைச் சூழ்ந்தனர். தம் காட் டில் அடைக்கலம் புகுந்த டச்சு ஸ்ராட் ஹோல்டர், பிரிட்டிஷார் திருக்கோணமலையை உபயோகிக்க அநும திக்க வேண்டுமென இலங்கையின் டச்சுத் தேசாதி பதிக்குக் கட்டளையிடும்படி செய்தனர். ஸ்ராட் ஹோல் டர் பதவியிழந்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்ததை அறி யாத இலங்கையின் டச்சுத் தேசாதிபதி ஸ்ராட் ஹோல் டரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவன் கூறியவாறே திருக்கோணமலைத் துறைமுகத்தைப் பிரிட்டிஷார் உப
1 Stadholder

Page 39
PO
யோகிக்கவிட்டான். பிரிட்டிஷாரின் கைப்பிள்ளையாக விளங்கிய ஸ்ராட் ஹோல்டர் இவ்வளவுடன் நிற்கவில்லை. டச்சுக் குடியேற்ற நாடுகளில் உள்ள துறைமுகங்கள் பிரான்சியர் கையிற் சிக்காதபடி அவற்றைப் பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஓர் உத்தரவை அவன் பிறப்பித்தான். ஆணுல் இதற்கிடையில் தம் தாய் காட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் கொழும்பில் உள்ள டச்சு அதிகாரிகளுக்கு எட்டியன. எனவே அவர் கள் ஸ்ராட்ஹோல்டரின் ஆணையை ஏற்க மறுத்துத் தமது குடியரசிடமிருந்தே கட்டளை பெறமுடியும் என்ற னர். ஆகவே பிரிட்டிஷார் துறைமுகங்களுக்கு வந்தால் அவர்களை எதிர்த்துத் துரத்த வேண்டும் என ஆங்காங் குள்ள டச்சுத் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஸ்ருவார்ட் என்னும் பிரிட்டிஷ் கடற்படைத் தலைவன் தனது படைகளுடன் திருக்கோணமலேக்குச் செல்ல, அவன் தடுக்கப்பட்டான். இதனற் சிற்றம் கொண்ட அவன் திருக்கோணமலையில் இருந்த டச்சுக் கோட்டையை 1795-ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 31-ம் திகதி தாக்கிக் கைப்பற்றினன். அடுத்த மாதத்தில் அதாவது செப்ரெம்பரில் மட்டக்களப்பும் யாழ்ப்பாணமும் பிரிட் டிஷார் வசமாயின. அடுத்த ஆண்டு (1796) பெப்ரவரி மாதம் கொழும்பையும் பிரிட்டிஷார் கைப்பற்றி இலங் கையின் கரையோர மாகாணங்களைத் தமதாக்கினர்.
டச்சுக்காரருடன் தாம் செய்யும் யுத்தத்தில் கண்டி யரசனின் உதவியை பிரிட்டிஷார் விழைந்தனர், அந்த உதவியைப் பெறுதற்கான பேச்சுக்களை நடாத்த அன்ட் ரூஸ் 2 என்பான் இராஜரீகத்தூது 3 வராக அனுப்பப் பட்டான், உப்பு, மீன் என்பவற்றைப் பெறுதற்கு அர
Colonel Stewart 2 Andrews 3 Ambassador

சனது ஆட்கள் கரைப்பகுதிகளுக்குச் செல்வதற்கான உரிமையை அளித்து, 1796-ம் ஆண்டில் ஓர் உடன்படிக் கையைப் பிரிட்டிஷார் இயற்றினர். டச்சுக்காரர் மறுத்த அதே சிலாக்கியத்தை பிரிட்டிஷார் கண்டியரசனுக்கு வழங்கியபோதிலும், அவன் இவ்வுடன்படிக்கையை ஏற்க மறுத்தான். இதன்பின் இப்படியான சலுகையைக் கண்டியரசனுக்குப் பிரிட்டிஷார் கொடுக்கவில்லை. அதன் பயணுக கண்டி இராச்சியம் வெளிகாட்டாருடன் வியா பாரம் செய்ய முடியாமற் போய்விட்டது.
கொழும்பின் வீழ்ச்சியுடன் ஒன்றரை நூற்றண்டுக ளாக இலங்கையில் நிகழ்ந்த டச்சு ஆட்சியும் வீழ்ச்சி அடையலாயிற்று.
டச்சுப்பரிபாலனமும் அதன் பலாபலன்களும்
உண்மையைக் கூறுமிடத்து டச்சுக்காரர் இலங்கை யின் ஓர் பகுதிக்கே எஜமான ராயிருந்து ஆட்சிசெய்தனர். இலங்கையிலே அவர்கள் ஆட்சி செய்த இடங்களைக் காட்டும் படம் ஒன்றை 50-ம் பக்கத்திற் காணலாம். வடக்கே டச்சுத்தளபதி ஒரு வனின் பரிபாலனத்தில் இருந்த யாழ்ப்பாணக் குடாநாடு, மன்னர், மட்டக்களப்பு என்னும் இடங்களில் டச்சுக்காரரின் ஆட்சி உறுதியாக நிலவியது. இந்த இடங்களில் அவர்கள் கோட்டைகளை அமைத்துத் தக்க பாதுகாப்புடன் பரிபாலனம் செய் தனர். வன்னிப் பகுதிகளிலே குறுகில மன்னர்போல் அதிகாரம் செலுத்திய வன்னியர்கள் காலக்தோறும் டச்சுக்காரர்க்குக் கப்பம் செலுத்தியபோதிலும், அப்ப குதிகளில் டச்சு அதிகாரம் அவ்வளவாகச் செல்லவில்லை. வருடந்தோறும் வன்னியர்கள் 42 யானைகளை டச்சுக்கா ரர்க்குச் செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டது.

Page 40
73
ஆனல் அக் கப்பத்தை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்த தில்லை. வன்னிப் பகுதிகளில், மன்னர், பூககரி, முல்லைத் தீவு என்னும் இடங்களின் கோட்டைகளுக் கணித்தாக வுள்ள இடங்களில்தான் டச்சு ஆதிக்கம் செல்வாக்கு டன் விளங்கியது.
கொழும்புத் தளபதியின் (கொம்மாண்டோர்)பொறு ப்பில் இருந்த பகுதி கற்பிட்டி தொடக்கம் தெற்கே வெக் தோட்டை ஆறு ஈருரக இருந்தது. சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, அலுத்கம என்னும் இடங்களில் இப்பகுதிக்கெனக் கரையோரக் கோட்டைகள் இருந்தன. உள்நாட்டில், சீதவாக்கை, ஹன்வல, பாதுக்கை, கிரியெல, அங்குருவத்தோட்ட என்னும் இடங்களில் டச்சுக்காரர் கோட்டைகள் கட்டியிருந்தனர். கொழும்புக்குப் போ க்குவரத்துச் செய்வதற்கு கழனி ஆறு, கலுகங்கை என் னும் ஆறுகள் பிரதானமாயமைந்தன. இவ்விரு ஆறுக ளும், பொல்கொடை ஏரி வழியாகக் கலுகங்கையிலிருந்து வரும் கால்வாய்கள்மூலம் ஒன்றேடொன்று இணைக்கப் பட்டன. வடக்கே ஓர் கால்வாய் நீர்கொழும்பு வழியாகப் புத்தளத்தை, கழனியாற்றின் வடகரைப் பகுதியிலிருந்து வத்தளையுடன் இணைத்தது. இவ்வாறக அமைந்த கால் வாய்கள், ஆறுகள் மூலம் உள்காடுகளிலிருந்து விவசாயப் பொருள்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுப் பிரதான துறைமுகமாய கொழும்பை வந்தடைந்தன.
காலித் தளபதியின் பொறுப்பில் இருந்த பகுதி வெக் தோட்டை ஆற்றிலிருந்து அம்பாந்தோட்டை ஈருகவுள்ள தாகும். அதாவது, இப்போது தென்மாகாணம் என வழங்கப்படும் பகுதியே என்க. காலியிலும் மாத்தறை யிலும் டச்சுக்காரர் இரண்டு பிரதானமான கோட்டை

79
களை வைத்திருந்தனர். அத்துடன் ஹக்மன அக்குரஸ் போன்ற இடங்களில் எல்லைப்புறப் பாதுகாப்புக்களும் ஏற்படுத்தியிருந்தனர்.
மூன்று விஷயங்களை டச்சுப் பரிபாலனம் நோக்க மீாகக்கொண்டிருந்தது. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக் கும், தம் தாய் 5ா டா கிய ஒல்லாந்துக்கும் ஆதா யம் தேடிக்கொடுத்தல் ஒரு கோக்கமாகும். இக்கோக்கத் தைப் பூர்த்தி செய்வதற்காக, டச்சுக்காரர் வியாபார விஷயத்தில் தமக்கு எதிரிடையாக இருந்த சகலரையும் முறியடித்து அகற்றினர். இதன்பயணுக இதுவரை வர்த் தகம் செய்துவந்த சோனகர் பாடு கஷ்டமானது. போர் த்துக்கீஸர் காலத்தில் அவர்கள் வருத்தப்பட்டதுபோல டச்சுக்காரர் காலத்திலும் துன்புறுத்தப்பட்டனர். "நீதி யான சகல தொழில்களேயும் செய்வதற்கு நம்மவரான டச்சுக்காரர்க்கு, சுதேசிகளுக்கு மேலாகச் ச லு  ைக வழங்கவேண்டும். எவ்வகையான வியாபாரப் Glunt QB5&aar யாவது வைத்து வியாபாரம் செய்ய எந்தச் சோனகரை யாவது, எந்த அஞ்ஞானியையாவது விடக்கூடாது. இந்த வியாபாரச் சிலாக்கியம் கம்மவர்க்கே வழங்கப்பட வேண்டும். இவ்வகையான உதவியை கம்மவரான டச்சுக்காரர்க்குச் செய்வதுடன் காம் நின்றுவிடாது நிலங்களையும், தோட்டங்களையும், வீடுகளையும் சந்ததி சந்ததியாக அநுபவிக்க அவர்களுக்கு வழங்குதல் வேண் டும். எங்கள் சொந்த மனிதராகிய டச்சுக்காரர்க்கன்றி வேறெவர்க்கும் தானதர்மமும் செய்யக்கூடாது". மேலே காட்டப்பட்ட குறிப்புக்கள் "இலங்கைத் தேசாதிபதிக்கு மகாதேசாதிபதியும் இந்திய கிருவாகசபையும் இடும் கற் பனைகள் 1 என்பதில் இருந்து அநுவதிக்கப்பட்டவை.
Instructions from the Governor General and Council of India to the Governor of Ceylon.
0.

Page 41
74
டச்சு அரசாங்கம் தன் சாதியார்க் கநுகூலமாகவே அரசி யல் நடாத்துவதில் எத்தகைய கொள்கையைக் கடைப் பிடித்து வந்தது என்பதை மேலே காட்டிய கூற்றுக்கள் நன்கு காட்டுகின்றன.
இரண்டாவதாக, டச்சுக்காரர் தங்கள் சமயமாகிய புருெட்டெஸ்தாந்த கிறிஸ்துவத்தைப் பரப்ப ஆவலாக இருந்தனர், இதன்பொருட்டு 'கிறிஸ்தவ போதகர்மா ருக்கு அரசியல் அதிகாரிகள் வேண்டிய வேண்டிய உதவி களைச் செய்யவேண்டும்" என விதிக்கப்பட்டது. அவர்க ளுக்குத் தக்க மரியாதையும் கணிப்பும் கொடுத்து அவர்க ளுக்கு வேண்டிய சகல செளகரியங்களையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும். சுதேசிப் பிள்ளைகளுக்கு டச்சுப் பாஷையைப் பயிற்றவேண்டும். பள்ளிக்கூடங் களே மிகவும் சாவதானமாகப் பேணவேண்டும். சுதேசி களே உபதேசிமாராகப் பயிற்றவேண்டும் என்றின்னுே ரன்னவாறு டச்சு அதிகாரிகளுக்குக் கட்ட்ளை பிறப்பி க்கப்பட்டது.
“எங்கள் சொந்த மனிதரை இக் குடியேற்ற காட்டு க்கு வரவழைத்து' இலங்கையை டச்சு மயமாக்கவும் அவர்கள் திட்டம் வகுத்திருந்தனர்.
பட்டேவியாவில் இருந்த மகாதேசாதிபதியினதும் அவரது ஆலோசனைச் சபையினதும் அதிகாரத்துக் கடங் *கியே,இலங்கையில் டச்சுப் பரிபாலனம் இருந்தது. இலங் கைத் தேசாதிபதிக்கு வேண்டிய கட்டளைகள் பட்டேவியா வில் இருந்தே பிறக்கும். தேசாதிபதிக்கு உதவி செய்ய ஓர் அரசியற் சபை இருந்தது. இச் சபை எட்டு சிரேஷ்ட சிவில் சேர்விஸ் அதிகாரிகளைக் கொண்டது. இவர்கள்
I Political Council 2 Senior Civil Servants

75
சிரேஷ்ட வர்த்தகர் என்று வழங்கப்பட்டனர், டச்சுக் காரரின் சிவில் சேர்விஸ் வர்க்கம் வியாபார முறையையே பிரதான அம்சமாகக் கொண்டிருந்தபடியால் இப்பெயர் அவர்களுக்கு வழங்கப்படலாயிற்று. டச்சுப் பரிபால னத்தில் காலுவிதமான முக்கிய சேவைகள் இருந்தன:
930)G). It litG) 60T :-
1. வர்த்தக சேவை: சிவில் சேர்விஸ் வர்க்கமே இது. இதில் ஓர் சிரேஷ்ட வர்த்தகர், கனிஷ்ட வர்த்தகர், 2 கணக்கு வைத்திருப்பவர் 3 என்பவர்கள் தொடக்கம் எழுத்தாளர் அல்லது கிளார்க்மார் ஈருகப் பலர் இருப் பர்.
2. தரைப்படை, கடற்படைச் சேவை: டச்சுத் தரைப் படைகளிலும், கடற்படைகளிலும் இருந்தவர்கள் இப் பிரிவில் அடங்குவர்.
3. மதச்சேவை சமயசம்பந்தமான விஷயங்களுக் கும் கல்வி சம்பந்தமான விஷயங்களுக்கும் இப்பகுதி பொறுப்பாக இருந்தது.
4. தொழிலாளர் சேவை: இப்போது நாம் பகிரங்க வேலைப்பகுதி அல்லது பொது வேலைப்பகுதி என வழங் கும் பகுதிக்கு இதனை ஒப்பிடலாம்.
பொதுப் பதிபாலன வேலையைப் பல்வேறு அரசாங்கப் பகுதிகள் ஆற்றின. சாதாரண சி வில் கருமங்களை செக்கிறீற்றேறியற் என்னும் காரியதரிசிக் கங்தோர் ஆற்றி யது. இதன் தலைவர் அரசியற் காரியதரிசி+ யாவர்.இதனை விட ஓர் வர்த்தகக் கந்தோர் 5 (கெகோற்றி கன்ரூர் 6), ஓர் கணக்குப் பரிசோதனைக் கந்தோர் 7 பணம் கொடுக்கும் கந்தோர் S
I Senior Merchant 4 Political Secretary 7 Audit Office a Junior Merchant 5 Trade Office 8 Pay Ote 5 Book-keeper to Negotie Kantoor

Page 42
பண்டகசாலைக் கங்தோர் என்பனவும் இருந்தன. ஓர் பண்டகசாலை அதிபர் 2 கடைசியாகக் கூறப்பட்ட கக் * தோரின் தலைவராக இருந்தார். மேலே கூறியனவற்றை விடத் தனதிகாரி என்பவரின் தலைமையில் ஓர் நிதிப் பகுதி இருந்தது. இன்னும் பொது வேலைப் பகுதியும் 3 உணவுப் பண்டங்களுக்குப் பொறுப்பாக கொம்மீஸறியற் 4 என்பன வும் இருந்தன. கறுவாப் பகுதி 5 என்னும் பெயருடன் ஓர் பிரதான பகுதி மகாபத்தேயின் தளபதியின் தலைமையில் இருந்தது. இவ்வதிகாரியாக டச்சுக்காரனே நியமிக்கப் படுவான். கறுவாப்பட்டை உரிப்போர் வசிக்கும் கிரா மங்களில் விதான8ார் இவனுக்குக் கீழ் இருந்தனர். கறு வாப்பட்டை உரிப்பவர்களின் பெயர்கள் எல்லாம் ஓர் தின வரவு இடாப்பில் பதியப்பட்டிருந்தன. அவர்கள் தாம் செய்துவந்த கறுவாப்பட்டை உரித்து டச்சுக்காரர் க்குக் கொடுத்தலாகிய தொழிலை விடுத்து வேருேர் தொ ழிலிலும் ஈடுபடக்கூடாது. இவர்களில் யாரேனும் தம் கிராமத்தைவிட்டு ஓடினுல் அவனைப் பிடித்துக் குறிசுட்டு விடுவார்கள். கறுவாப்பட்டை உரிக்கும் தொழிலில் ஈடு பட்ட ஒவ்வொருவரும் சtரவரி 6 என்ற ஒர், வரி இறுக்க வேண்டியிருந்தது. இவ்வரி அவர்கள் 12 வயதடைந்த
தும் இறுக்கப்பட வேண்டியிருந்தது. அதாவது 12 வய தடைந்த ஒவ்வொரு கறுவாப்பட்டை உரிப்பவனும் 63 இருத்தல் கறுவா கம்பெனிக்குக் கொடுகீகவேண்டியது. ஒருவன் இறுக்கவேண்டிய ஆகக் கூடிய சரீரவரி 682 இருத்தல் கறுவா ஆகும். கறுவாப்பட்டை உரிப் போர்க்கு டச்சுக்காரர் குறித்த அளவு உப்பும், அரிசி யும் வழங்கிவந்தனர். அத்துடன் 600 இருத்தல் நிறை
I Ware house Office 4 Commissariat 2 Store-keeper 5 Cinnamon Department 3 Public Works Department 6 Body Tax

ፖ? '
கொண்ட உரித்த கறுவாவுக்கு 90 சதவீதம் வேதன மும் கொடுத்தனர்.
சிவில் பரிபாலனம் மேலே காட்டியவாறு இருப்ப இராணுவப் பகுதி வேருக இருந்தது. இதில் அதிகாரிக *ளும் சாதாரண வீரரும் இருந்தனர். இராணுவ அதிகாரிக ளில் மேஜர் 1 என்ற பதவியினனே அதி உயர்ந்தவன். அவனுக்குப் பின் கப்ரின் 2 லெப்ரினன்ற் 3 என்சைன் சார்ஜன்ற், 4 கோர்ப்போறல், 5 சாதாரண வீரர் என்பவர் கள் முறையே இருந்தனர். கடற்படைச் சேவையில் பல்வேறு தராதரமுடைய அதிகாரிகளும் வீரரும் இருந்தனர். நுண்தொழிற் சேவையாளர் பகுதி 0 என்ற பகுதி பல்வேறு சிறு தொகுதிகளாக வகுக்கப்பட்டு ‘பாஸ்" எனப்படும் கப் பல் தலையாளி 7 யை அதிபனுகக்கொண்டிருந்தது. அவன் கீழ், வீட்டுத் தச்சர், ஆயுதசாலை அதிகாரி, என்பவர்களு டன் கொல்லர், மேசன்மார், செங்கல் அடுக்குவோர் ஆகி யோர்களின் தலைவனும் கடமையாற்றினர்.
பரிபாலன விஷயமாக டச்சுக்காரர் இன்னேர் சே வையையும் ஏற்படுத்தினர். அதுதான் மத சம்பந்தமான சேவை. 8 இது இரண்டு பிரிவுகளாக இருந்தது. குருத் துவ அபிஷேகம் செய்யப்பட்ட போதகர்மார் மேற்பிரிவி னர், நோயாளிகளைத் த ரி சித் து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதையும் வேறும் சிறு கடமைகள் புரிவதையும் பிரதான கடமைகளாகக்கொண்ட ஏனை யோர் கீழ்ப்பிரிவினர். மதசம்பந்தமான சேவையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனவாய் ஸ்கொலர்ஷே ன் 9
si Major 4 Ensign Sergeant 7 Master of Ship 2 Captain 5 - Corpora! 8 Ecclesiastical Service 3 Lieutenant 6 Artizan Service 9 Scholarchen

Page 43
78
என்று டச்சுப் பாஷையில் வழங்கப்பட்ட பாடசாலைச் சபையும் டயஸ்னேற் 1 என்ற கோயிற் சபையும் இருந்தன. பாடசாலைச் சபையானது பாடசாலைகளையும் போதகர் மாரைப் பயிற்றும் கலாசாலைகளையும் மேற்பார்வை செய்து வந்தது. கடைசியிற் கூறப்பட்ட கலாசாலைகளை செமினரிகள் என ஆங்கிலத்தில் வழங்குவர். இத்தகைய செமினரிகள் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருக் தன. போதகர்மாரையும், கம்பெனியின் இராச்சிய பரி பாலன வேலையைச் செய்யும் சிவில் சேர்விஸ் உத்தியோ கத்தரையும் பயிற்றுவது இவற்றின் கடமையாக இருக் தது. கிறிஸ்தவ சுவிசேஷங்களை ஜனங்களுக்குப் போ திப்பதில் டச்சுக்காரர் மிகவும் ஆர்வம் கொண்டவராய் அச் சுவிசேஷங்களைச் சிங்களத்திலும் தமிழிலும் மொழி பெயர்க்க ஏற்பாடுகள் செய்தனர். டபிள்யூ. கொனின் என்பவர் சுவிசேஷங்களைச் சிங்களத்தில் மொழி பெயர்த் தார். இம்ஹோவ் தேசாதிபதி 1738-ம் ஆண்டு ஒர் அச்சு யந்திரசாலையை நிறுவி அதிலிருந்து பல சிங்கள நூல்களும் தமிழ் நூல்களும் பிரசுரிக்கச் செய்தார். தமி ழில் புதிய ஏற்பாடு முழுவதும் (1758), சிங்களத்தில் செபமாலைக் கொத்துமீ (1788, காலு சுவிசேஷங்களும் (1739) டச்சுக்காரரால் வெளியிடப்பட்டன. சுருங்கக் கூறுங்கால் டச்சுக்காரர் புருெட்டெஸ்தாந்த கிறிஸ்தவ இலக்கியம் ஒன்றைத் தமிழிலும் சிங்களத்திலும் உரு வாக்கினர்.
டச்சுக்காரரின் கல்விமுறை மாகாண வித்தியா சபைகள் 2 மூலம் ஒழுங்கு படுத்தப்பட்டது இச்சபைகள் அவ்வம் மாகாணத் திஸான்வமார், போதகர்மார் என்பவர்களின்
I Diocenate 2 Provincial School Boards

9.
பொறுப்பில் இருந்தன. கொழும்புப் பகுதியில் 48 பாட சாலைகளும், காலிப் பகுதியில் 87 பாடசாலைகளும் யாழ்ப் பாணப் பகுதியில் 48 பாடசாலைகளும் இருந்தன. வரு டந்தோறும் டச்சுப்போதகர்மார் இப்பள்ளிக்கூடங்க ளுக்கு விஜயம் செய்து மாணவரைப் பரீட்சை செய்வர். அப்படி அவர்கள் விஜயம் செய்யும்போது புதுமணமா கும் தம்பதிகட்கிடையே விவாகக் கிரியைகளும், பிள்ளைக ளுக்கு ஞானஸ்நானமும் செய்வர். இப்பாடசாலைகளில் புருெட்டெஸ்தாந்த மதத்தின் மூலாதாரக் கொள்கைக. ளே பிரதானமாகக் கற்பிக்கப்பட்டன. சிங்கள, தமிழ், டச்சுப் பிள்ளைகளுக்கு வேறுவேருகவே பாடசாலைகள் இருந்தன. சாதாரண பாடசாலைகளைவிட தொழிற் பாடசாலைகளும், அநாதைகள் படிக்கும் பாடசாலைகளும் இருந்தன. இவை டச்சுப் பிள்ளைகளின் உபயோகத்துக் காகவே ஏற்படுத்தப்பட்டன. “கிறிஸ்தவ சமயத்தைச் சுதேசிகள் தழுவும்படி செய்ய அவர்களுக்குப் பலவிதத் திலும் ஆசைகள் ஊட்டப்பட்டன. இதன்பயனகச் சில: கிராமங்களில் உள்ளார் அனைவரும் அப்படியே கிறிஸ் தவ சமயத்தைத் தழுவினர்' என்று மேலே சொல்லிய" பாடசாலைகள் சம்பந்தமான பத்திரங்களில் இருந்து அறியலாகும். "சுதேசக் குடும்பங்கள் பற்றிய தகவல்க ளேயும் இப்பத்திரங்கள் வாயிலாக அறிந்துகொள்ள லாம்; சுதேசிகள் மீது தங்கள் சமயத்தைப் பலவந்த, மாகப் புகுத்துதலாய கெட்ட முறையை டச்சுக்காரர் அநுட்டித்திருக்காவிட்டால் இத் தகவல்களைப் பெற்றி ருக்கவும் முடியாது" என்று அந்தோனிஸ் என்பவர் ள்முதியிருப்பதும் ஈண்டு கோக்கற்பாலது. நீதி பரிபாலனம்.
டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகம் சொ பூமித்தோங்கி அதன் பயணுக அது கல்ல இலாபம் அடைய

Page 44
80
வேண்டுமானல் காட்டிலே சட்டத்தையும் ஒழுங்கையும் சிலைகாட்டுவது இன்றியமையாததென்பதை டச்சுக்காரர். உணர்ந்து அவற்றை கிலேகாட்டுவதிற் சிரத்தை கொண்ட னர். அவர்கள் தேசவழமை போன்ற சுதேசச் சட்டங்: களே ஒழுங்காக்கினர். ருேமன் டச்சுச் சட்ட என்ற சட்டத்தை இங்காட்டின் நீதிபரிபாலன வி ஷெய த் தி ற் கொண்டுவந்தவர்களும் அவர்களே. டச்சுச் சட்ட நிபு: ணர்களால் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டதே இச்சட்டம். சாதி, சாதி உரிமைகள் என்பவற்றை ஆதாரமாகக்கொண்ட பழைய மானிய முறைச் சட்டங்களை இலங்கையில் தகர்த்தெறிவதில் டச்சுக்காரர் புகுத்திய ருேமன் - டச்சுச் சட்டம் பெருங். துணை செய்தது எனலாம்.
ருேமன் - டச்சுச் சட்டம் இலங்கையில் இருந்த பல் வேறு டச்சு நீதிஸ்தலங்களினல் அநுட்டானத்துக்குக் கொண்டுவரப்பட்டது. கொழும்புப் பட்டண த்தில் ருட் வான் ஜஸ்ற்றை 1 என்று டச்சு பாஷையில் வழங்கப் பட்ட நீதிஸ்தலம் இருந்தது. இதுவே அக்கால உயர்தர நீதிமன்றமாகவும் அமைந்தது. இங்கே கோட்டையில் வசித்த ஐரோப்பியர் சம்பந்தமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. கீழ் நீதிஸ்தலங்களின் தீர்ப்புக்கு மாருக மனுச் செய்யப்படும் அப்பீல்கோடும் இதுவாக இருந்தது.
சுப்பிறிம்கோடு அல்லது உயர்தர நீதிமன்றத்தின் அங்கத்தவர்கள் சட்ட நிபுணர் அல்லது நியாயவாதிக ளல்லர். முக்திக் கூறிய அரசியற்சபை அங்கத்தவர்களே இம்மன்றத்து அங்கத்தவராகவும் இருந்தனர்.
I Raad Van Justititie

81
மாகாணங்களில் லான்ட் ரூட்ஸ் சிவில் முட்ஸ் 2 என்ற இருவித நீதிஸ்தலங்கள் இருந்தன. இப்போது காம் டிஸ்திறிக்கோடு 3 என்று வழங்கும் நீதிஸ்தலங்களுக்கு ஏறக்குறைய ஒப்பானவையே லான்ட் ருட்ஸ் என்பன. மாகாணத்துத் திஸாவை, பிஸ்கால், ஒரு அ ல் லது இரண்டு சிரேஷ்ட சிவில் சேர்விஸ் உத்தியோகத்தர், மகா முதலியார் என்பவர்களே இந்த கிேஸ்தலத்து நீதி பதிகளாவர். 120 இறைசாலு + க்கு மேற்பட்ட தொகை சம்பந்தமான வழக்குகளை இக் திேஸ்தலம் பொதுவாக விசாரணை செய்தது. 120 இறைசாலுக்குக் குறைந்த தொகை சம்பந்தமான வழக்குகளை “சிவில் ருட்ஸ்' என் னும் நீதி ஸ்தலம் விசாரணை செய்தது.
அரசாங்க வருவாய்
சிங்கள அரசர்கள் எவ்வாறு தம் காட்டை ஆட்சி புரிந்தனரோ அவ்வாறே டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி யும் தன் கீழ் இருந்த மாகாணங்களே ஆட்சி செய்தது. சிங்கள அரசர் எவ்வாறு சகல நிலங்களுக்கும் சொந்தக் காரராகவிருந்து விளங்கினரோ அவ்வாறே இக்கம்பெனி யும் நிலங்கள் முழுவதுக்கும் தானே உரிமையாளி என் றும் அரசனுக்குக் கொடுபடவேண்டிய அரசிறை முழுவ துக்கும் தானே உரித்தாளி என்றும் கூறிக் கருமம் ஆற் றியது. இன்னும், போர்த்துக்கீஸ் அரசர் இத்தீவின் வர்த்தக விஷயமாகக் கொண்டிருந்த ஏகபோக உரிமை யையும் தனக்காக்கியது. இதன் பயனக இக்காட்டில் இருந்த சகல இலாபகரமான முயற்சிகள் அனைத்தும் டச்சுக் கம்பெனியின் அதிகாரத்திலேயே இருந்தன. கம் I Land Raads 3 பெரும் பிரிவு நீதீஸ்தலம் என்றும் கூறுவர்
2 Civil Raads 4 Rix Dollers. Iů Gugu i II 75 s úh
அப்போது ஒரு இறைசால் என்றுங்

Page 45
82
பெனியின் அநுமதியில்லாமல் எவராவது சரி வியாபார முயற்சியில் ஈடுபட முடியாதிருந்தது. புடைவை முதலாம் பருத்திப் பொருள்களை அது இந்தியாவிலிருந்து இறக்கு மதி செய்தது. புடைவைகளுக்கு யாழ்ப்பாணத்திலும் மன்னரிலும் சாயம் ஊட்டுவர். இதனைவிட ஈயம், செம்பு, பித்தளை என்னும் உலோக வகைகளையும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி இறக்குமதி செய்தது. வரி விதித்தலாலும் டச்சுக்காரர் வருமானம் பெற்றனர் பல்வேறு வகைப்பட்ட சாதியினருக்குப் பல்வேறு வித மான வரிகள் இருந்தன, இவற்றை எல்லாம் சேர்த்துத் தலைவரி என்றனர். இவற்றுள் ஊழியவt என்ற ஒன்றும் அதிகாரிவரி என்ற ஒன்றும் இருந்தன. குறித்த சில சாதியினரிடம் இருந்து அறவிடப்பட்டதே ஊழியவரி. சாராயக்குத்தகை, கடைக்குத்தகை, மீன்குத்தகை என் பவற்றை விற்பதாலும் டச்சுக்காரர் வருமானம் ஈட்டி னர். பூதல்வரி விதித்துப் பெருக்தொகைப் பணம் வரு மானமாகப் பெற்றனர். இன்னும் ஆயக் குத்தகைகளின லும் சுங்கப்பகுதியாலும் வருமானம் கிடைத்தது. யா னேகள், உப்பு, வெண்கட்டி, முத்துக்கள் என்பவற்றை விற்பதாலும் ஓர் தொகைப்பணம் வருமானமாயது.
தங்கள் வருவாயின் பெரும் பாகத்தைக் காணி பூமிக .ணிலிருந்தே டச்சுக்காரர் பெற்றனர். வட்டுபடே அல்லது காணிவரி என்ற ஓர் வரியை அவர்கள் விதித்தார்கள். விழைந்த தானியத்தில் அல்லது தோட்டப் பிரயோசனத்" தில் 1/10 தொடக்கம் % வரை கரணிக்காரர் இறுக்க வேண்டுமென இருந்தது. தென்னக் தோட்டங்களுக்கு டச்சுக்காரர் கல்ல மதிப்பு அளித்தனர். தென்னையில் இருந்து'பெறப்படுவனவாய தேங்காய் ேெய், காடி, சாரா

83
யம் என்பவற்றை அவர்கள் ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினர். சாராயம் தென் இந்தியாவுக்கும் கிழக்கிந்தியத் தீவுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. தும்புக் கயிற்றையும் அவர்கள் சேகரித்துக் கப்பல்களில் அனுப்பி வியாபாரம் செய்தனர். பாக்கு தென் இந்தி யாவிற்கு அனுப்பி விற்கப்பட்டு நல்ல இலாபம் கொடுத் தது, மிளகு, கறுவா என்பவற்ருல் டச்சுக்காரர் ஏக டோக உரிமை கொண்டவர்களாய் அவற்றை ஏற்றுமதி செய்து தக்க இலாபம் கண்டனர்.
ஊரவர்கள் ஒவ்வொருவரும் தாம் அரசாங்கத்துக்கு இறுக்கவேண்டிய வரிகளைக் கிரமமாகக் கொடுக்கவும், அவர்கள் அவ்விஷயத்தில் தவருமல் இருக்கவும் டச்சுக்காரர் *தோம்பு' என்று வழங்கப்படும் சாதனங்களைத் தயார் செய்தார்கள். வரிகள் கொடுக்க வேண்டியவர்களின் பெயர்கள், அவர்கள் இறுத்த வரி யின் தொகை என்னும் இன்னுேரன்ன விபரங்கள் இத் தோம்புகளில் அவ்வப்போது குறிக்கப்படும். இப்படி யாக்க் குறிக்காமையினுல்தான் போர்த்துக்கீஸரும் அவர் களின் ஈவிரக்கமற்ற பரிவாரங்களும் தமக்கு மானிய முறை ஆட்சிப்படி வரவேண்டிய பாக்கிகளைக் கண்டபடி வசூலிக்க ஊரவர்களை வருத்தினர்கள் போர்த்துக்கீஸ் ருடன் டச்சுக்காரரை இவ்விஷயமாக ஒப்பிட்டு நோக் கும்போது அவர்கள், அதாவது டச்சுக்காரர். எவ்வள வோ நீதித் திறமையும் நிறையுணர்ச்சியும் கொண்டிருக் தனர் என்றே சொல்லவேண்டும். தோம்பு முறையை அக்காலத்தவர் எ ப் படித் தான் வெறுத்தபோதிலும், பணம் பறிக்கும் கிராதகரான அதிகாரிகளிடம் இருந்து ஊரவர்களைப் பாதுகாக்கும் ஓர் சாதனமாக அது விளங்

Page 46
84
கியது என்பதை மறுக்கமுடியாது. டச்சுத் தோம் பு ஒன்றிலிருந்து மாதிரிக்காக ஓர் பக்கம் கீழே தரப்படு கிறது:-
ரத்மலானைக் கிராமத்தில்
வளவுப் பெயர் - தென்னை இறுக்க கொடுபட மரத் வேண்டிய வேண்டிய தொகை வரிப் எண்ணெய்
பெறுமதி அளவு இ. தட்டு
பஸ்தியான் அப்புகா
மிக்குச் சொந்தமான
தொம்பகஹாவத்தை 195 1.1°器 24
ஏபிரஹாம் பெரேரா
பயிரிட்ட வெத்தகயகஹாவத்தை 105 0.32: 13
器
இாஇறைசால் சுருக்கம்.
குடியேற்ற நாடுகள் என்பன தமக்கு வருவாய் அளி க்கும் தோட்டங்கள்; அங்கே வசிக்கும் மக்கள் தம் தோட்டத் தொழிலாளர்-என்ற ஒரு மனப்பான்மை அக் காலத்து ஆளும் சாதியாரிடம் இருந்தது. இந்த மனப் பான்மையினையே டச்சுக்காரரும் கொண்டிருந்தனர். இலங்கையிற் பிறந்து, இலங்கையில் வளர்ந்து இக்காட் டைத் தாயகமாகக்கொண்ட மக்களான சுதேசிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? அவர்களின் தேவைகள் என்ன? அவர்களை எவ்வாறு நன்கு பரிபாலிக்கலாம்? என்ற சிரத்தை டச்சுக்காரர்க்கு இருக்கவில்லை. டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொழுத்த இலாபம் தேடித் தரும் கருவிகளாகப் பிறந்தவர்களே சுதேசிகள் என்ற

85
மனப்பான்மை டச்சுக்காரரிடம் சில வியது. ஆனல் அவர்கள் தம் சுயகலங் கருதி, போர்த்துக்கீஸரைப்போல மத வெறிபிடித்து இக்காட்டு மக்களை வருத்தித் தம் சம யத்துக்குச் சேர்க்கவில்லை. அப்படியிருந்தும் அவர் க ளுக்குக்.கீழ் இருந்த மக்களது நிலை உயர்ந்து விடவில்லை. கறுவாப்பட்டை உரிப்பவர்கள் அக்காலத்திலே வாழ்ந்த கிலை கேவலம் அடிமை நிலையைப்போன்றே யிருந்தது.
டச்சுக்காரர் மதவிஷயத்தில் கொடியவராய் சமரச நோக்கில்லாதவராக இருந்தார்கள். அவர்கள் ருேமன் கத்தோலிக்கரைத் தம் ஜென்ம வைரிகளாகக் கருதினர். முஸ்லீம்களை அவர்கள் சமயத்தின் பொருட்டும் அவர்க ளின் வர்த்தக காட்டத்தின் பொருட்டும் துவேஷித்தனர். பெளத்தரையும் ஹிந்துக்களையும் அஞ்ஞானிகள் என்று கூறி அவர்களைப் பலாத்கார மூலமாகவேனும் மதமாற் றம் செய்து ஞானஸ்நானம் செய்விக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர்.
இப்படியெல்லாம் இருந்தும் டச்சுக்காரரின் ஆட்சி என்றுமழியாப் பயன்கள் சிலவற்றைத் தந்திருக்கின்றது. அவர்களுடைய சந்ததியார் இன்னும் பறங்கியர் என்ற பெயருடன் இலங்கையில் வாழுகின்றனர். பறங்கியரைச் சிங்களர் "ஹொலன்ஸி" என்பர். ஒல்லாந்து தேசத்திலி ருந்து வந்தவர்கள் என்பது இதன் கருத்து. "பேர்கர்ஸ்" என்றும் அவர்களை அழைப்பதுண்டு. பேர்கர்ஸ் என்ருல்
ககரவாசி என்பது கருத்து.
இலங்கைச் சரித்திரத்திலே பறங்கியர் மிகவும் பிர தானமான பங்கு எடுத்திருக்கிருர்கள். பிரிட்டிஷ் பரி பாலன ஆரம்ப காலத்திலே பறங்கியரிற் பலர் வைத்தி

Page 47
86
யர்களாகவும், நியாயவாதிகளாகவும், அரசியல் வாதிக ளாகவும் பிரபல்யமுற்றிருந்தனர். இன்றும் எழுத்தா ளர் சேவை எனப்படும் கிளறிக்கற் சேவையிற் பல பறங்கியர் கடமையாற்றி வருகிருர்கள்.
டச்சுக்காரர் ஏற்படுத்திய ருேமன் - டச்சுச் சட்டம் இன்றும் இலங்கை நீதிஸ்தலங்களில் பிரயோ கிக்கப்படுகிறது. இன்று காம் இலங்கையிற் காணும் நீதிஸ்தலங்களுக்கு ஆதாரமாக இருந்தவை அக்காலம் டச்சுக்காரர் ஸ்தாபித்த மீதிஸ்தலங்களே.
இக்காலத்திலே இலங்கை யி ல் புருேட்டெஸ்தாந்த கிறிஸ்தவ சமயம் நன்கு வேரூன்றியிருக்கிறது. இதற்கு டச்சுக்காரர் அன்று செய்த முயற்சியே காரணமாகும். புருெட்டெஸ்தாந்த கிறிஸ்தவ இலக்கியம் ஒன்றைத் தமி ழிலும் சிங்களத்திலும் சிருஷ்டி செய்த பெருமை டச்சுக் காரர்க்கே உரியது. சுவிசேஷங்களை இக்காட்டு மக்களின் தாய்ப்பாஷைகளில் மொழி பெயர்த்தனர். சுதேசிகளே. உபதேசிமாராகப் பயிற்றினர். தமிழிலும் சிங்களத்தி லும் சமய சம்பந்தமான நூ ல் க ளே வெளியிட்டனர். இவை எல்லாம் டச்சுக்காரரால் நாம் அடைந்த பெரும் பயன்களாம்.
டச்சுக்காரரின் பழக்க வழக்கங்களை மக்களின் சமு தாய வாழ்க்கையில் காம் இப்போதும் காணலாம். மிகச் சமீப காலம்வரை, டச்சுச் சிற்ப முறைப்படியே இலங்கை யில் வீடுகள் கட்டப்பட்டன. வீடுகளில் ஒர் 'ஸ்தோப்பு' அல்லது விருந்தை இருக்கும். விருந்தையில் இருந்து 'கடைகூடம்" அல்லது மண்டபத்துக்குப் போகலாம். நடைகூடத்துக்கு அணித்தாக வீட்டில் உள்ளார் வசிக் கும் அறைகள் இருக்கும். கடைகூடத்துக்குப் பின்னல்

8?
முற்ற்மும் அதற்கப்பால் வேலை க்காரர் விடுதியும் இருக்கும்.
அநேக விதமான புது உணவு வகைகளும், t JITT வகைகளும் டச்சுக்காரரால் இங்கு புகுத்தப்பட்டு ஊர வர்களால் நன்கு அபிமானிக்கப்பட்டன. உதார ண மாக "பேஸ்ற்சி' என வழங்கப்படும் மாப்பண்டங்கள், அச்சாறுகள், கேக் வகைகள் என்பவற்றை இன்றும் டச்சுப் பெயர்கள் கொண்டே வழங்குகிருர்கள். அறுத் தாப்புக் கிழங்கு என வழங்கப்படும் உருளைக்கிழங்கை யும் இங்கு கொண்டு வந்து உபயோகிப்பித்தவர்கள் டச்சுக்காரரே, உருளைக்கிழங்கை அறுத்தாப்புக்கிழங்கு என்று இப்போதும் டச்சுப் பாஷையில் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். ஜின் என்ற மதுபானத்தையும் புகையிலே உபயோகத்தையும் டச்சுக்காரர் இங்கே அபி விருத்தி செய்தனர்.
அநேக டச்சுப் பாஷைச் சொற்கள் சிங்களத்திலும் தமிழிலும் இப்போது வழங்கப்படுகின்றன. விசேஷ. மாக வியாபார, சட்ட விஷயங்களில் டச்சுச் சொற்கள் இன்றும் உபயோகத்தில் இருந்து வருகின்றன.
கந்தோர் (காரியாலயம்)
வெந்தீஸ்
கொத்தாரிஸ்
கொந்தீஸ் என்பன இப்போது உபயோகத்தில் உள்ள் டச் சு ச் சொற்களிற் சிலவாம்.
தோட்டப் பயிர்ச் செய்கைக்கு அத்திவாரம் இட்டவர் கள் டச்சுக்காரரே என்றும் சொல்லலாம். தாம் ஏற்று
I Pastry

Page 48
88
மதி செய்வதற்கு வேண்டிய கறுவா, மிளகு, தேங்காய், கோப்பி என்பவற்றைப் பெருந்தொகையில் விளைவிக்க வேண்டி அவர்கள் பல தோட்டங்களைத் திறந்தார்கள் இலங்கை உணவு விஷயத்தில் தற்பாதுகாப்புடையதா யிருக்கவும், உணவுப் பொருள்களின் பொருட்டு வெளி 15ாடுகளுக்குப் பணம் செல்லாமல் இருப்பதற்குமாக அவர்கள் நெல் விவசாயத்துக்கு ஊக்கம் அளித்தனர். 15ாட்டில் விளைவிக்கப்பட்ட கறுவா, மிளகு முதலாம் பொருள்களைக் கொழும்பில் இருந்து புறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டியிருந்ததால், அப்பொருள்களைக் கொழும்புக்கு வருவிப்பதற்கு ருேட்டுக்களும் கால்வாய்களும் தேவையாக இருந்தன. இவற்றை டச்சுக்காரர் இட்டுத் தம் வியாபாரத்தைப் பெருக்கினர்.
டச்சுக்காரர் நில அபிவிருத்தியின் பொருட்டுக் கைக் கொண்ட முறைகளை அவர்களுக்குப்பின் இலங்கையைப் பரிபாலித்த பிரிட்டிஷாரும் கைக்கொண்டனர். இவ் வாருக, தோட்டப் பயிர்ச் செய்கையே இலங்கையின் செல்வகிலைக்கு ஆதாரமாக இருந்தது. தோட்டச் செய் கை விருத்தியிலேயே அரசாங்கம் கூடிய கவனத்தைச் செலுத்தி உணவுப் பயிர்ச் செய்கையைப் பொதுவாகப் புறக்கணித்தது. அதன் பயனை காம் இப்போது அநுப விக்கிருேம். ஏற்றுமதிப் பொருள்களை உற்பத்தியாக்கி அவற்றைப் புறநாடுகளுக்கு அனுப்பி ஆதாயம் பெற்ருே ரது செய்கையினல் 5மது நெல் விவசாயமும் கைத்தொ ழில்களும் தேடுவாரற்றுக் கீழ்நிலைமையை எய்தின. மற்றவர்களின் ஊதிபத்தின் பொருட்டு காம் வருந்த வேண்டியதாயிற்று.

重
O
so
á
W
5.
வினுக்கள்:
கீழைப் பிரதேசங்களில் டச்சு அதிகாரம் வளர்ச்சி யுற்ற விதத்தைக் கிரமமாகக் கூறுக.
இலங்கையின் கரையோர மாகாணங்களை டச்சுக்கா
ரர் கைப்பற்றித் தமதாக்கியதை விபரமாகக் கூறுக. பிரதான உடன்படிக்கைகளின் தி க தி களை யும் காட்டுக.
கண் டி மன்னருக்கும் டச்சுக்காரருக்குமிடையே யிருந்த தொடர்பைப்பற்றிச் சுருக்கமாக எழுதுக. அவர்களுக்கிடையே பிணக்குகள் நிகழ்ந்தமைக்கு முக்கிய ஏதுக்கள் யாவை?
டச்சுக்காரர் இலங்கை யி ற் செய்த அரசியற் பரிபாலனத்தை விபரமாகக் கூறுக. இப்பரிபால னத்தைப் போர்த்துக்கீஸ்ரின் ஆட்சியுடன் ஒப்பிடுக.
டச்சுக்காரரின் பரிபாலனத்தில் இலங்கையின் பொ ருளாதார நிலைமை எவ்வாறு இருந்ததென்பதை விளக்குக. போர்த்துக்கீஸரின் ஆட்சியின்கீழ் இரு ந்த பொருளாதார நிலைமைக்கும் டச்சுக்காரரின்கீழ் இருந்த நிலை மை க் கு ம் உள்ள வித்தியாசங்கள் எவை?
டச்சுப் பரிபாலனத்தின் காரணமாக ஏற்பட்ட
சாஸ்வதமான பயன்கள் யாவை என்று நீர் கருது கிறீர்.

Page 49
90
கண்டி இராச்சியம்.
போர்த்துக்கீஸரும் டச்சுக்காரரும் முறையே இக் 15ாட்டின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றி அவற் றைத் தமதாக்கி ஆட்சி புரிந்த காலத்தில் சிங்கள மன் னர் இலங்கையின் மத்திய பாகத்தில் சுதந்திர முடையர் களாய் அரசு புரிந்தனர். அடர்ந்த காடுகளாற் குழப்பட்ட இம்மலைநாட்டில் சிங்களர் தமது சுதந்திரத்தைப் பாது காத்து வாழ்ந்து வந்தனர். ;
கண்டிஇராச்சியத்தை ஈரலிப்பான பிரதேசம்,வரண்ட பிரதேசம் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். மTத்தளை,கண்டி,நுவரெலியா, அப்பு த்தளை என்ப்வற்றை இணைக்கும் ஓர் ரேகை அல்லது கோடு இவ்விரு பகுதிகளை யும் பிரிப்பது எனலாம். இக்கோட்டுக்குக் கிழக்கேயுள் ள து வரண்ட பிரதேசம். இங்கே பருவ மழை பெய்யும். இதன் காரணமாக இப்பிரதேசம் நெற் செய்கைக்கு ஏற்றதாக இருந்தது. மாத்தளை, தும்பரை, ஹேவகெற்ற, வலப்பன, யதிகின்ட, வதுளே என்னும் கண்டி மாகாணங் கள் இவ்வரண்ட பிரதேசத்திலேயே இருந்தன.
பருவமழையின் உதவியால் மலைநாட்டு மக்கள் தமது பிரதான உணவுப் பொருளா ய 5ெல்லை விளைவித்து வந்தனர். ஆனல் அவர்கள் மலைச் சரிவுகளை யடுத்த பிரதேசங்களிலே நெல் விளைவிக்க வே ண் டி இருந்ததால் சம பூமியில் 5ெல் விளைவிப்போர்க்கிருக்கும் சுகம் அவர்களுக்கில்லை. மலைச்சரிவு நிலங்களை மேடு பள்ளமின்றி ஒப்புரவாக்கி அவற்றிலே 5ெல் விளைவிக்க வேண்டி இருந்தது. இதனை எவ்வளவு சிறப்பாகவும் அநுகூலமாகவும் செய்து வருகிருர்கள் என்பதனை இப்

多盒
போதும் தும்பரை, ஊவாப்பகுதிகளிற் காணலாம். செப் ரெம்பர் (ஆவணி-புரட்டாதி) மாத ம  ைழ யு ட ன் விதைப்பு ஆரம்பமாகி பெப்ரவரி மார்ச் (மாசி-பங்குனி) பாதங்களில் அறுவடையாகும்.
* தண்ணீர் கிடைத்தால் இரண்டாம் போகத்திலும் நெல் விளைவிக்கக்கூடியதாயிருந்தது. மலைகளில் இருந்து பாயும் சிற்றறுகள் அருவிகளின் நீரைக் கட்டி இப்படி யாக இரண்டாம்போக கெல்லை விளைவித்து வந்தார்கள். மாத்தளைக் குன்றுகளில் இருந்து பாயும் அருவிகளின் நீர் தும்பரை 5ெல் வயல்களுக்கும், ஹோர்ட்டன் சம பூமிக ளில் இருந்து பாயும் அருவிகளின் நீர் ஊவாப் பகுதி நெல் வயல்களுக்கும் உபயோகப்படத்தக்கதாக அக்காலத்த வர் நீர்ப்பாசனக் கருமங்களே மிக்க திறமையுடன் ஆற் றினர்.
நெல்லை விட சேனைப்பயிர்கள் மேட்டு நிலங்களில் விளைவிக்கப்பட்டன. விசேஷமாக ஊவாப்பகுதிப் புல் நிலங்களில் பத்தனைகள் கால்நடைகள் விருத்தி:ாக்கப் பட்டன.
வர்த்தகத் தொழில் அவ்வளவு பெரிய நிலையில் அக் காலத்துக் கண்டி இராச்சியத்தில் இருக்கவில்லை. மினிப் பேப் பகுதியில் இருந்து இரத்தினக் கற்கள் எடுக்கப் பட்டன. அவற்றுடன் தேன், மெழுகு, தந்தம், பாக்கு என்பனவே அக்காலத்து வியாபாரப் பொருட்களாயிருந் தன. வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கொட்டியாரம், புத்தளம், மட்டக்களப்பு என்பனவே கடற் றுறைமுகங் களாயிருந்தன, 5ெல், உப்பு கருவாடு என்பன அம்பாக் தோட்டை-மட்டக்களப்புப் பகுதிகளில் இருந்து கண்டி இராச்சியத்துக்குக் கொண்டுவரப்பட்டன. டச்சுக்கா ரர் மேலே சொல்லிய மூன்று துறைமுகங்களையும் ஒ த

Page 50
92
முறை அடைத்துவிட்டபடியால் கண்டி மக்கள் மிகவும் இடைஞ்சற்பட்டுத் தவித்தார்கள் உணவுக்கு வேண் டிய உப்புத்தானும் இல்லாது அவர் கள் சிவிக்க வேண்டி ஏற்பட்டது.
உசகண்டி இராச்சியம் அக்காலம் பெரிய அடவிகளாற் குழப்பட்டிருந்தது. இவ் வட விகள் சத்துருக்களுக்கு விரோதமான அரண்களாகவும் இருந்தன. இவற்றுக் கூடாகப் பாதைகள் இடவொண்ணுது என்பது அக்கால இராச கட்டளையாகும். கண்டி இராச்சியத்து எல்லைப் புறங்களில் கடவைகள் இருந்தன. இராச்சியத்திலிருந்து போகும் பொருள்களுக்கும், பிற இடங்களிலிருந்து ஆங் குச் செல்லும் பொருள்களுக்குமான தீர்வை இக்கடவை களிலேயே அறவிடப்பட்டது. புத்தளத்தில் இருந்து கலகெதரைக் கடவைக்கூடாக ஒரு பாதை கண்டி இராச் சியத்துக்குச் சென்றது. இன்னேர் முக்கியமான 'பாதை" கண்டியிலிருந்து கழனிப் பள்ளத்தாக்கு வழி யாக ச் சென்று வலனைக்கணவாயை அடைந்தது. இக்கணவா யே கண்டி மலைக்கோட்டைக்கு வாயிலாகவும் அமைந்தது எனலாம். கொட்டியாரத்தில் இருந்து இன்னேர் பாதை கண்டிக்குச் சென்றது. மகாவலிகங்கைக் கருகாமையாக அது அலுத்துவரைக்குப்போய் அங்கிருந்து தும்பரைப் பள்ளத்தாக்கினூடாகக் கண்டியை அடைந்தது. மட் டக்களப்பில் இருந்து இன்னேர் பாதை அலுத்துவரை ய்ை அடைந்தது. அது விந்தனையில் உள்ள கில்கலையைச் கடந்து உரனியாவுக்குப் போய் அப்படியே அலுத் நுவ ரையை அடைந்தது. அலுத்துவரையை டச்சுக்காரர் *விந்தனை” என்று அழைத்தனர். அது ஒர் “வனப்பு வாய்ந்த நகரம்’ என ஆங்கு விஜயம் செய்த டச்சுக்கா ரர் கூறிப்போந்தனர். இங்கேயிருந்த மாபெரும் ஸ்துர

g3
பத்தைப் பாராட்டி ஸ்பில்பேர்ஜென் என்ற டச்சுக்காரர் விபரித்திருக்கிருர். இப்பட்டினத்திலே தோணி கட்டு' தொழிலில் அ5ே5ர் ஈடுபட்டனர் என்றும் அவர் குறி பிட்டிருக்கிருர். சு"
க்ண்டி இராச்சியத்தின் ஏனைய ப ட்டி ன ங் கள் வதுளை, மாத்தளை என்பனவாகும். வதுளே, மாத்தளே என்ற இரு குறுநிலங்களுக்குத் தலைப்பட்டினங்களாகவே இவை இருந்தன. தோல்வி, துன்பும் நேர்ந்த காலத்தில் தாம் ஒதுங்கி வாழ்வதற்கு ஹங்குருன்கெற்றவில் ஓர் இடத்தைக் தண்டியரசர்கள் வைத்திருந்தின்ர்
மட்டக்களப்பு, பனமா மாகாணங்கள் கண்டி மன்ன ருக்கு அதிக பயன் கொடுக்கும் விசேஷ மாகாணங்களாய் விளங்கின. இம்மாகாணங்களில் அதிக 5ெல் விளைந்தது. மீனும் அபரிமிதமாக அகப்பட்டது. உப்பும் விளைவிக்கட் பட்டது: எனவே இவை கண்டி இராச்சியத்தின் மிகட் பிரதான மாகாணங்களாய் விளங்கின. இப்படியான செல்வம் கொழிக்கும் மாகாணங்களை 1667-ம் ஆண்டில் டச்சுக்காரர் கைப்பற்றினர்.
அரசாங்கத்தின் தலைவன், முதல்வன் அரசனே : சட்டங்களை வகுத்தல், பின் அவற்றை நடைமுறையிற் கொண்டுவருதல் ஆகியவற்றுக்கு அவனே பொறுப்பாளி. அவன் தனக்கு வேண்டிய ஆலோசனைகளைப் பெறுவதற் காக ஓர் சிறு சபையையும் அமைத்து வைத்திருந்தான். இச்சபை அடிக்கடி கூடி அரசருக்கு வேண்டிய குழுரை கள் கூறியிருக்கின்றது என்பதற்குச் சந்தேகமே யில்லை. அரசாங்கத்தின் பிரதான உத்தியோகத்தர் இரண்டு அதிகார்களாவர். அதிகார்களுக்குக் கீழ் திஸாவைகள் என வழங்கப்பட்ட மாகாணுதிபதிகளும் ரட்டருலேகள் என

Page 51
94
வழங்கப்பட்ட பகுதித் தலைவர்களும் இருந்தனர். இராச் சியத்தின் ஒவ்வோர் பகுதியிலும் பெரிய சபை தொடக் கம் கம்சபை' என்ற பஞ்சாயத்து அல்லது கிராமச்சபை யீருகச் சபைகள் இருந்து பரிபாலனம் செய்தன என்ட தற்குச் சான்றுகள் உள. நீதிபரிபாலன கர்த்தாவாக மன்னனே விளங்கினன். ஒருவனுக்கு மரணதண்டனே விதிக்கும் அதிகாரம் அரசன் ஒருவனுக்கே இருந்தது. மாகாணங்கள், பெரும் பிரிவுகள், கிராமங்கள் என்பவற் றில் நீதிமன்றங்கள் இருந்தன. அங்கே பிரதானிகள் வழக்குகளை விசாரணை செய்து மீதி வழங்கினர்.
தனது இராச்சிய பரிபாலன வேலையில் தனக்கு உதவி செய்யப் பல்வேறு விதமான இலாகாக்கள் அல் லது பகுதிகளே அரசன் வைத்திருந்தான். இவை அரச னின் காரிய கர்த்தாக்கள் பார்வையில் இருந்து, ஆயுதங் கள் உதவல், போக்குவரத்துச் சாதனங்கள் வழங்கல், என்னும் இன்னேசன்னவற்றுக்குப் பொறுப்பாக இருந்
தன. p
போர்த்துக்கீஸரும் டச்சுக்காரரும் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலத்தில் கண்டி இராச்சியத் தைப் பரிபாலித்த பிரதானமான சில மன்னரைப்பற்றி இனிச் சிறிது ஆராய்வாம்.
இவர் களி ல் முதன்மையானவனும் பராக்கிரமம் வாய்ந்தவனும் அதிக பிரக்கியாதி அடைந்தவனும் விமலர் தர்ம சூரியன் என்பவனுவன். இவன் ஓர் சுத்த வீரன்: போர் த்துக்கீஸ பாஷையைப் பயின்று அதில் நல்ல பரிச்சயம் பெற்றிருந்தான். அவன் பலவிதத்திலும் இக்காலத்துக் கேற்ற அரசனே என்றும் கூறலாம் ஸ்பில் பேர்ஜென் என்ற டச்சுக்காரன் இம்மன்னன் மாளிகைக்கு விஜயம்

95
செய்து அவனேக் கண்டு தான் கண்ட அரசவையைப் பற்றி எழுதிப்போந்துள்ளான். ‘மன்னன் என்னே ஓர் பாரிய மண்டபத்தில் வரவேற்றன். அம்மண்டபத்தைச் சூழ அ ழ கி ய சித் தி ர 施 திரைகள் மாட்டப்பட் டிருந்தன. ஸ்பானியதேசக் கதிரைகள் மண்டபத்தில் இருக்தன. அங்கிருந்த மேசைமீது கிறிஸ்தவ ஆசார முறையில் எல்லாம் தயுாராக வைக்கப்பட்டிருந்தன. சங் கீதமும் வேறும் களியாட்டங்களும் அங்கு நிகழ்ந்து உற் சாகம் விளைத்தன' என்று ஸ்பில் பேர்ஜென் கூறியிருக்கி முன். ஆனல் கண்டியரசனுன விமலதர்மன் மாளிகை யில் இவையெல்லாம் நிகழ்ந்தமை நூதனம் அல்ல. அவ னும் அவன் பட்டமகி விதியும் போர்த்துக்கீஸர் மத்தியிற் பல காலம் வாழ்ந்து, ஐரோப்பியர்க்கு விருந்தோம்புவதில் தக்க பரிச்சயப்பட்டவர்களாவர்
விமலதர்மனுக்குப் பின் செனரத் அரசனனுன். இவன்காலத்தில் போர்த்துக்கீஸர் கண்டி இராச்சியத் தன்மீது பட்ையெடுத்து சர்வ5ாசம் விளேத்தனர். ஆனல் போர்த்துக்கீஸப் படைகள் தோற்கடிக்கப்பட்டு டிஸா என்ற போர்த்துக்கீஸத் தளபதியும் கொல்லப்பட்டமை யினுல் இராச்சியம் பகைவர் கையிற் சிக்காமல் தப்பி விட்டதையிட்டு அவன் பின்னுக்கு ஒருவாறு ஆறுதல் அடைந்தான். அந்த யுத்தத்திலே சிறையாகிக் கண்டிக் குச் சென்ற ஓர் போர்த்துக்கீஸ் வீரன் அரசனைப்பற்றி யும் அவனது பட்டமகிஷ டோன கதெரினுவைப் பற்றி யும் ஓர் குறிப்பெழுதியிருக்கிறன். அவன் கூறியதா வது: 'அரசன் சர்க்ககுணமுடையவன்: இலக்கிய நால்க
ல்ே விசேஷமாக சோதிட சாஸ்திரத்தில் அவனுக்கு

Page 52
6
காட்டம் உண்டு. கீழைத்தேய பாஷைகள் பலவற்றில் அவன் தேர்ச்சியுடையவனுக இருந்தான். போர்த்துக்கீஸ பா ை$ெயையும் அவன் கன்முகப் பேசினன். அவன் தாராள கொள்கை பூண்டவனுய் வறியவர்கள் பால் இரக்கம் கொண்டு அவர்கட்கு உற்ற கண்பனுக இருந்தான்" அரசியைப்பற்றி இப்போர்த்துக்கீஸ வீரன் பின்வருமாறு குறிப்பிட்டான்: •
'அரண்மனையில் இருந்த ஏனையோர் பல்வேறு ஆப ரணங்களைப் பூண்டிருப்ப அரசி எவ்வித ஆபரணமுமில் லாது அழகுடன் ஜ்வலித்தமை எனக்கு வியப்பாக இருக் தது. அவளது மடம், அழகு என்பன அங்கிருந்த எங் கள் எல்லாரதும் கண்களையும் அவள்பால் காந்தம்போல ஈர்த்தன. அவள் வரகவியைப்போலக் காவியங்களே மிக அழகாக இயற்றும் பெற்றியள். எனவே அவளே 5ான் மனதாரப் புகழ்ந்தேன். நானும் காவியங்கள் இயற்றுபவன் என்பதை அறிந்ததும் அவள் என்னேப் பாதுகாத்து தாராள மனத்துடன் எனக்குப் பேருத விகள் புரிந்தாள்.'
செனரத்துக்குப் பின் அவனுடைய மகன் இரண்டாவது இராஜசிங்கன் என்ற பெயருடன் 1635-ம் ஆண் டி ல் அரசனனன். அவன் 1638-ம் ஆண்டில் டச்சுக்கார ருடன் ஓர் நேச உடன்படிக்கை செய்தான். அவன் போர்த்துக்கீஸரை நஞ்சென வெறுத்து அவர்களே இலங் கையில் இருந்து விரட்டிக் கலைக்கச் சமயம் கோக்கியிருந் தான். டச்சுக்காரர் போர்த்துக்கீஸரை இலங்கையில் இரு ந்து துரத்தியதைக் கண்ட அவன் மகிழ்ச்சியடைந்தான் எனினும் அம்மகிழ்ச்சி கிரந்தரமாக இருக்கவில்லை. டச் சுக்காரர் போர்த்துக்கீஸரை விரட்டிய பின்னர் இவர்கள்

92
பரிபாலித்த பிரதேசங்களைத் தமதாக்கித் தமது ஆட்சி யை நிறுவினர். இன்னும் கண்டி இராச்சியத்தின் செல் வத்துக்கேதுவாக இருந்த வளம்மிக்க மாகாணங்களையும் தமதீாக்கிக்கொண்டனர். எப்படியாவது இரண்டாவது இராஜசிங்கனை இணக்கி அவனைத் தம் பக்கத்தில் வைத் திருக்க வேண்டும் என்பதுதான் டச்சுக்காரர் எண்ண மாக இருந்தது. அப்படியிருந்தும் அடிக்கடி அவனுக்கும் டச்சுக்காரர்க்குமிடையே பகை மூண்டு யுத்தங்களும் ஏற்பட்டன. 1664-ம் ஆண்டிலே தனக் கெதிராகக் கிளம்பிய கலகத்தை யடக்குதற்காக இராஜசிங்கன் டச்சுக்காரரின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அவர்கள் இதன்பொருட்டுச் செய்த துணைக்குப் பிரதியுபகாரமாக 15 பிரதேசங்களை அவன் இழக்க வேண்டி ஏற்பட்டது. டச்சுக்காரரை எவ்வாறு துரத்த லாம் என்பதனை அல்லும் பகலும் ஆலோசித்துக்கொண் டிருந்த இராஜசிங்கன் பிரான்சியருடன் இவ்விஷயமாக ஓர் உடன்படிக்கை செய்தான். இது நிகழ்ந்தது 1671-ம் ஆண்டில். பிரான்சியர் திருக்கோணமலையைக்கூடக் கைப் பற்றினர். ஆனல் அவர்களின் வெற்றி டிேத்து இருக்க வில்லை. டச்சுக்காரர் திருக்கோணமலையை மீண்டும் 1873-ம் ஆண்டில் கைப்பற்றினர். 1875-ம் ஆண்டில் இராஜசிங்கன் மீண்டும் டச்சுப் பிரதேசங்கள் மீது படை யெடுத்தான். 1665-ம் ஆண்டில் அவனிடமிருந்து கைப் பற்றிய பிரதேசங்களை மீண்டும் அவனிடம் ஒப்படைக்கு மாறு இலங்கையில் இருந்த டச்சு அதிகாரிகளுக்கு பட் டேவியாவில் இருந்த டச்சு அரசாங்கம் 1677-ம் ஆண் டில் உத்தரவு பிறப்பித்தது. 1684-ம் ஆண்டில் இராஜ சிங்கன் மீண்டும் படையெடுத்து டச்சுக்காரரைத் தாக்கி அவர்களிடம் தான் முக்திப் பறிகொடுத்த மாகாணங்க

Page 53
3
ளிற் பரும்பாலனவற்றைக் கைப்பற்றினன். இவ்வா முக அவன் திருப்பிக் கைப்பற்றியனவற்றுள் அம்பாங் தோட்டையும் ஒன்ருகும். 1687-ம் ஆண்டில் இரண்டா வது இராஜசிங்கன் இறந்தான்.
மற்றும் கண்டியரசர்களிலும் பார்க்க, இரண்டா வது இ ராஜசிங்க ஆன ப் பற்றி நாம் அதிக மாக அறியக்கூடியவர்களாயிருக் கிருே ம். 1659-ம் ஆண்டு தொடக்கம் 1679-ம் ஆண்டுவரை கண்டி இராச்சியத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ருெபேட் கொக்ஸ் I என்னும் ஆங்கிலேயன் இராஜசிங்கனைப்பற்றி விரிவாக எழுதி யிருக்கி மூன். இன்னும் இரண்டாவது இராஜசிங்கன் டச்சுக்காரர்க்கு எழுதிய கடிதங்களிலிருந்தும் பல விஷய ங்களை நாம் இப்போது அறிய முடிகிறது. முதலாவது இ. சிங்கனேப் போலவே இவ்வரசனும் உரமும் உறு தியுமுடையவனுய்த் தன் பரிபாலனத்தில் இருந்த மாகா ணங்களைத் திறமையுடன் ஆட்சி புரிந்தவன் என்பதற்குச் சக்தேகம் இல்லை. செனரத், விமலதர்மன் என்பவர்களைப் போல இவனும் போர்த்துக்கிஸ் பாஷையிற் பரிச்சய முள்ளவனுயிருந்தான். அது மாத்திரம் அல்ல. இவன் வாலிபனுக இருந்த காலத்தில் ஒர் பிரான்சிஸ்க சபைக் குருவான வரிடம் பாடம் கேட்டு லத்தின் பாஷையையும் கற்றுத் தேர்ந்திருந்தான். இவன் உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசும் தந்திரி என்றும், குள்ள புத்தியுடையான் என்றும் இவனுடைய தந்திரோபாயங் களைச் சமாளிக்கவே டச்சுக்காரரும் இவன்பால் குயுக்தி களையும் தக்திரோபாயங்களையும் கையாண்டனர் என் றும் கொட்றிங்ரன் 2 போன்ற சில சரித்திர நூலாசிரி
I Rober: Knox, 2 H. W. Codrington

99
வர் கூறுவர். ஆனல் இவ்வரசனுக்கும் டச்சுக்காரர்க்கும் ஏற்பட்ட தொடர்புகளைப் பட்சபாதமற்ற மனத்துடன் ஆராய்வார்க்கு ஒரு விஷயம் தெள்ளிதிற் புலணுகும். அதாவது: 1838-ம் ஆண்டில் டச்சுக்காரர் அவனுடன் உடன்படிக்கை செய்த போது அதன்படி கடக்கும் சித்தமுடையவராக இருக்கவில்லை. போர்த்துக்கீஸரை இலங்கையில் இருந்து துரத்துவதில் த ன க்கு உதவி செய்யவே டச்சுக்காரர் வந்தனர் என்று அவன் மனட் பூர்வமாக கம்பும்படி இவர்கள் (டச்சுக்கார்ர்) அவனே கயமொழிகளினுல் ஏ மாற் றி விட் டு போர்த்துக்கீஸர் இருந்த இடங்களில் தாமே இருந்தனர். போர்த்துக்கீஸ ரைக் கலைப்பதில் தமக்கு ஏற்பட்ட செலவை அரசன் இறுக்காமையினலேயே தாம் அவ்விடங்களில் இருப்ப தாக டச்சுக்காரர் சாக்குப் போக்குக் கூறியமைக் காதார மில்லை. முதலாவதாக, டச்சுக்காரர் தம்க்கேற்பட்ட செலவு இவ்வளவு என்று அரசனுக்குக் கணக் குக் காட்டிக் கேட்கவில்லை. இரண்டாவதாக, இலங்கையின் வளம் மிக்க மாகாணங்களையே இவர்கள் போர்த்துக்கீஸ ரிடம் இருந்து (அரசனுக்காக) வெற்றிகொண்டு அங்கே தமது எண்ணப்படி திறையைச் சேகரித்து, தாம் செல வழித்த தொகையை ஈடுசெய்து விட்டனர். உண்மை இவ்வாறிருப்ப இரண்டாவது இராஜசிங்கன் டச்சுக்கா ரர்க்குரிய பணத்தைக் கொடுக்கவில்லை என்பது நியாயத் தின்பாற்பட்டதாகாது.
1747 ம் ஆண்டு தொடக்கம் 1782-ம் ஆண்டுவரை கண்டியை யாண்ட கீர்த்தி நீ கண்டியின் சிறந்த மன்ன ரில் ஒருவனவன். இவன் பெளத்த சமயத்தில் அதிக பற்றுக்கொண்டவன். இவனுடைய காலத்தில்தான்

Page 54
f00
பெளத்த சங்கத்தின் 'சயாமியப்பகுதி” ஸ்தாபிக்கப்பட் டது. முதலாம் விஜயபாகு, முதலாம் விமலதர்மன் என்ப வர்கள் செய்ததுபோல கீர்த்திபூரீயும் பர்மா, சயாம் சீயம்) ஆகிய பெளத்த காடுகளில் இருந்து டெளத்த குருமாரை வரவழைத்து பெளத்த சங்கத்தைப் புனருத்தாரணம் செய்தான். இவை எல்லாவற்றிலும் மேலாக, இவனு டைய பரிபாலன காலத்தில்தான் வெலிவிற்ற சரணங்கரா என்னும் பிரபல்ய பெளத்த ஆசிரியர் வாழ்ந்து பெளத்த மதத்தின் புத்தெழுச்சிக்கு அரிய பணியாற்றி னர். 4-ம் பராக்கிரமபாகுவின் காலம் தொடக்கமாக எழுதப்படாத மகாவம்சம், அக் காலம் தொடக்கம் கீர்த்தி பூரீயின் காலம் ஈருகத் தொடர்ந்து எழுதப்பட் டது. இன்னும் தலதா மாளிகையை அவன் புதுக்குவித்து இப்போது நாம் காணும் உள் விகாரையையும் கட்டுவித் தான்.
கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் பூ விக்கிரம ராஜசிங்கன். இவனது ஆட்சி 1815-ம் ஆண் டி ல் முடிவெய்தியது. W W
மலைநாட்டுச் சிங்க ளர் என்றும் வழங்கப்படும் கண் டி 15ாட்டு ச் சிங்களர் தம் வாசஸ்தலங்களான மலைப் பகுதிகளில் ஓர் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட் டையும் நாகரீகத்தையும் விருத்தி செய்தனர். மற்றும் பல மலைவாசிகளைப்போன்று கட்டட வேலைகளில் மரங் கள் அதிகமாயுபயோகிக்கப்பட்டதோடு மரச் சிற்பமும் ஒரு விசேஷ கைத்தொழிலாக முக்கியத்துவம் அடைக் துள்ளது. கண்டிப் பகுதி வீடுகளின் அழகுமிக்க கூரை கள் அவற்றிற்குப் பின்னணியாக வமைந்துள்ள காடுக ளுக்கு மிகப் பொருத்தமுடையனவாக இருக்கின்றன. எம்பெக்க தேவாலயத்தின் மரக்கூரையும் ஆங்கு காணப்

10f
படும் மரச் சிற்பங்களும் கண்டிகாட்டுச் சித்திர வேலைப் பாடுகளுக்கு உதாரணங்களாகும். இக்காட்டுச் சித்திரத் தில் அலங்காரப் பகுதி உயர் ரகமானது. இதற்குச் சிறந்த சான் ரு ன அழகுமிக்க மாதிரிகளைப் பொன், வெள்ளி, பித்தளைப் பொருட்களிலும், தந்தச் செதுக்குக ளிலும்; சுவர் ஓவியங்களிலும், மேற்பரவை ஒவியங்களி லும் காணலாம். கே த் திர ரூ ப அலங்காரத்திலும் வளைவு ரேகைகளின் உபயோகத்திலும் அக் கால ச் சித்திரகாரன் மிகுந்த திறமை காட்டினன். பெளரா ணிகக் கதைகள் சித்தரிக்கப்பெற்ற அலங்காரக் க்ரைக ளும் தனி மதிப்புக்குரியனவாம். 'காரிலதா', 'கிந்துற', அன்னம், மகரம், ‘எற் கந்த லிகினிய பறவை என்பன போன்ற அலங்கார ரூபங்கள் சித்திரகாரனுற் பெரும் பாலும் உபயோகிக்கப்பட்டுள்ளன. காகலோக மரமான கடுவுல், தேவலோக மரமான பாரி சா தம் என்பன கண்டிச் சித்திரத்திற் பொதுவாகக் காணப்படுகின்றன. அதுவுமன்றி இயற்கையிற் காணப்படும் எழில்மிக்க வர் ணங்கள், உருவங்கள் அமைந்த இலைகள், பூக்கள், கொ டிகள் போன்ற பலப்பல அலங்காரச் சித்திரத்தில் உப யோகிக்கப்பட்டன. கமல ரூபங்கள், அன்னசி மாலை, கிளி, மற்றும் பறவைகள் என்பன கண்டிகாட்டு அலங் காரச் சித்திரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன.

Page 55
103
வினுக்கள்
கண்டி இராச்சியத்தின் விஸ்தீரணத்தையும் அதில் இருந்த மாகாணங்களையும் தேசப் படம் மூலம் விளக்கிக் காட்டுக. கண்டி மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றி ஓர் கட்டுரை எழுதுக. கண்டி இராச்சியத்தின் மாகாண ஆட்சி, மத்திய ஆட்சி என்பவற்றை விளக்கி எழுதுக. கண்டி இராச்சியத்துக்கும்
(1) போர்த்துக்கீஸர் (2) டச்சுக்காரர்
(3) பிரிட்டிஷார்
என்பவர்களுக்கு மிடையேயிருந்த தொடர் பைத்
தனித்தனியாக விளக்கிக் கூறுக.
கண்டி மக்களின் கலைகள், நுண்கலைகள் என்பவற் றைப்பற்றி உம்மால் இயன்ற அளவுக்கு ஓர் விரி வான கட்டுரை எழுதுக.

அதிகாரம் 4.
பிரிட்டிஷார்காலம் 1796-1948.
wr-saw-Mowa-a-a-was
பீட்டிஷ் பரிபாலனத்தில் இலங்கை ஒன்றுபட்டமை (796. 332)
1796-ம் ஆண்டில் பிரிட்டிஷார் கரையோர மாகா ணங்கள் அனைத்துக்கும் அதிகாரிகளாயினர். இம் மா காணங்களை டச்சுக்காரரிடம் இருந்து கைப்பற்றுவதில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 13,900 பவுண் களைச் செலவழித்தது. இப்பணத்தையும், இயலுமா னு ல் அதற்கு மேற்பட்ட தொகையையும் தாம் வெற்றி கொண்ட பிரதேசங்களில் இருந்து எவ்வாருகவேனும் வசூலித்துவிட வேண்டும் என்று கம்பெனி அவாவுற்றிருக் திது. இதன் பொருட்டு கரையோர மாகாணங்கள் சென்னை இராஜதானியின் ஒர் பகுதியாக்கப்பட்டன " தாம் கைப்பற்றிய இலங்கை மாகாணங்களுக்கெனத் தனி அரசாங்கம் ஒன்றை பிரிட்டிஷார் அமைக்காமல் விட்டதற்கு இன்னேர் காரணமும் இருந்தது. அக் கா லத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த யுத்தம் முடிந்து சமாதா னம் ஏற்படும் காலத்தில், இலங்கையில் தாம் கைப்பற் ஹிய பிரதேசங்களை டச்சுக்காரருக்கு மீண் டும் கை யளிக்க வேண்டியும் கேர்த்துவிடுமோ என்றும் பிரிட்டி ஷார் சந்தேகத்துடன் இருந்தனர். ஆகவே நிரந்தரமான அரசியன் முறையை ஏற்படுத்தாது தற்காலிக முறையில் அரசாங்கத்தை கடத்துவதே மேல் என அவர்கள் எண் அணினர். டச்சுக்காரருக்கு இலங்கைப் பிரதேசங்களேத்

Page 56
104
திருப்பிக் கொடுக்க ஏற்பட்டால், அதற்குமுன் தாம் செலவழித்த பணத்தை எப்படியாவது அறவிட்டுக் கொள்ள வேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்தது.
வெற்றிகொண்ட பிரதேசங்களின் பரிபாலனப் பொ றுப்பு ஒர் பிரதம சேனதிபதி யிடம் விடப்பட்டது. இவரு க்குப் பரிபாலன விஷயமாக சிவில் அதிகாரமும் இரா அணுவ அதிகாரமும் இருக்தன. இவ்வாறு முதற் பிரதம சேனதிபதியாக இருக் த வர் ஸ்ரூவார்ட் 2 என்பவர். ருெபேர்ட் அன்ட்றுாஸ் 3 என்பவரின் அதிகாரத்தின்கீழ் சென்னை சிவில் சேர்விஸ் உத்தியோகத்தர் கம்பெனியின் இலங்கைப் பிரதேசங்களின் சிவில் நிருவாகத்தை கடாத்தி னர். இவர்களுக்கு மேலாக ருெபேர்ட் அன்ட்றுாஸ் திறை மேற்பார்வையதிகாரி+ யாக ரெவன்யு சுப்ரின் ரென்டன் இருக் தார். அன்ட்றுாஸின் கீழ் பல உதவியாளர் கொழும்பு, காலி, திருக்கோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு என்னும் ஊர்களிற் கடமையாற்றினர். இவர்கள் திறை யற விடுவதுடன் மாத்திரம் கிற்கவில்லை. தம்கீழ் உள்ள பகுதிகளில் சிவில் நிருவாகம், நீதிபரிபாலன வேலை என்ப வற்றையும் அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. இப்படி யாகப் பல்வேறு கடமைகள் இருந்தபோதிலும் திறை வகுலிப்பதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாக விருந்து, அதனையே தம் பிரதான கடமையாகக் கருதினர். திறையதிகாரிகளின் காரியாலயங்கள் கச்சேரிகள் என வழங்கப்பட்டன. அமீல்தார் என்று வழங்கப்பட்ட சென் னே உத்தியோகத்தர்கள் திறையதிகாரிகளுக்குத் திறை சேகரிப்பதில் உதவி புரிந்தனர்.
Commander-in-Chief 3 Robert Andrews 2 Colonel Stewart 4 Superintendent of Revenue

i05 க்ரையோர மாகாணங்களை பிரிட்டிஷார் கைப்பற்றி ஒரு வருஷம் கழியமுன் சிங்களர் கலகம் செய்தனர். இதன் பயனக திறை வசூலிக்க முடியாமற் போனது. வாள் முனையில்தான் திறையை வசூலிக்க முடியுமென்று ஓர் உத்தியோகத்தர் தமது மேலதிகாரிகளுக்கு அறிவித் தார். M
சிங்களர் செய்த கலகத்துக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளே முக்கிய காரணமாக இருந்தன. தம் நிலத்தில் விளைந்த தானியங்களையோ வேறும் பொருள்க அளயோ வரியாகக் கொடுப்பது சிங்களரின் தொன்று தொட்ட மரபாக இருந்து வந்தது. ஒவ்வொருவரும் எவ் வளவு இறுக்க வேண்டுமென்பதும் பாரம்பரிய வழக்க முறைப்படி விதிக்கப்பட்டிருந்தது. குடிகளின் பழக்க வழக்கங்களையும் திறை விஷயமாக அவர்கள் தலைமுறை தலைமுறையாக எவ்வளவு திறை கொடுத்து வந்தனர் என்பதையும் கன்கு அறிந்திருந்த பிரதானிகளே திறை யை வசூலிப்பவராக இருந்தபடியால் அவர்களாற் குடிக ளுக்கு அதிக கஷ்டமோ அதிேயோ கேர்ந்துவிடவில்லை. ஆனல் தனது வருமானத்தை ரொக்கப்பணமாகப் பெற அவாப்பட்ட சென்னை அரசாங்கம் 1796-ம் ஆண்டில் சேவாநிலமுறை*யினை ஒழித்தது. சேவாநிலங்கள் அல்லது மானிய நிலங்கள் இரண்டு வகையின. உத்தியோகக் கடமைகளை ஆற்றுவோர்க்கு அளிக்கப்பட்டன ஒருவகை நிலங்கள். சரீர ஊழியம் போன்ற கூலிவேலைகளின் பொருட்டு உதவப்பட்டது இரண்டாம் வகை நிலங்கள். இப்படியான சேவாநிலங்களை அவரவர்க்கு வழங்கிய படியால் முற்கால அரசாங்கங்கள் தத் தமக்கு வேண் Lh. l 1 தொழிலாளர்களைச் சிரமமின்றி வேண்டிய வேண் டியபோது பெற்றன.
* Service tenure
14

Page 57
i06
மேலே கூறிய சேவா நிலங்களை விட சேவர்முறையில் அடங்காத கிலங்களும் இருந்தன. அந்த அந்த நிலங்களில் விளையும் தானியங்கள், பறிக்கப்படும் தேங்காய்கள் என்பவற்றில் ஒரு பகுதியை வரியாகக் கொடுப்பவர்களு க்கு சேவாமுறையில் அடங்கா நிலங்கள் வழங்கப்பட்
L-60.
சென்னை அரசாங்கம் சேவா கிலமுறையை ஒழித்து. குடியானவர்கள் தங்கள் விளைபொருள்களில் அரைவா சியை வரியாக இறுக்க வேண்டுமென விதித்தது. இவ்வ ளவுடன் நிற்காது ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் ஒரு பணம் 1 வீதம் ஓர் மரவரி இறுக்க வேண்டுமெனவும் அது விதித்தது. இது ஓர் அநியாய வரி. மரத்தில் உள்ள தேங்காய்களின் பெறுமதியிலும் பார்க்க இவ்வரி சில சமயங்களில் அதிகமாகவும் இருந்தது. இறுக்க வேண் டிய வரிகளைக் குடிகள் ரொக்கப் பணமாகவே இறுக்க வேண்டுமெனவும் சென்னை அரசாங்கம் கட்டளையிட் டது. மானிய முறையில் திளைத்து அதில் வளர்ந்த மக்கள் உள்ள ஓர் 15ாட்டிலே ரொக்கப் பணம் ஏது? இன்னும் வரியைச் சேகரிப்பதில் அக்கால உத்தியோகத்தர் அநு சரித்த முறைகளும் ஏற்றவையாக இருக்கவில்லை. குறி க்கப்பட்ட ஓர் இடத்து வரிகளை வசூலிக்கும் உரிமையைப் பிரசித்த ஏலத்தில் விற்பர். அப்போது, திறையைச் சே கரிக்கும் கடமை பூண்ட அதிகாரியே அ5ேகமாக அவ் வுரிமையை ஏலத்தில் வாங்கி, தான் இலாபம் அடைவற் கான சக ல வழிகளையும் தேடுவான். குடியானவன் ஒருவன் தான் இறுக்கவேண்டிய வரியை இறுக்கத் தவறி ஞல் அவனை நீதிஸ்தலத்துக்கு இட்டுச் செல்வர். அங் கேயும் நீதிபதியாக இருப்பவன் திறை அதிகாரியே.
I fanam

10?
திறையைச் சேகரிக்கும் அவனே வழக்காளியாகவும் திே பதியாகவும் இருந்தமையால் பட்சபாதமற்ற நீதி வழங் கப்படுதலும் இயலாதாயிற்று. கடைசியாக, சென்னை யில் இருந்துவந்த அமீல்தார்களும் ஊரவர்களின் அபிமா னத்தைப் பெருதவர்களாய் தம் செயல்களினுல் அவர்க ளின் வெறுப்பையும் துவேஷத்தையும் ஈட்டிக்கொண்ட னர். இவர்களைப்பற்றி சென்னை த் தேசாதிபதியாக இருந்த ஹோபார்ட் 1 பிரபு கூறியமை ஈண்டுக் குறிப்பி டத்தக்கதாகும்.
*கொள்ளையடிப்பதே அவர்கள் தொழில்: அவர்க ளின் நலவுரிமைகள் இலங்கைக்கு அங்கியமானவை; தம் முடைய உத்தியோக கிலேமை அந்தரமானதாகையால் சொற்ப காலத்துக்குள் எவ்வளவு குறையாட முடியு மோ அவ்வளவையும் குறையாட அங்கலாய்ப்புடையவர் கள். இப்படியான போக்கிரிகளே இவர்கள்" என்னும் கருத்துப்பட ஹோபார்ட் தேசாதிபதி கூறினர். காட்டின் குழப்பமான நிலையை ஹோபார்ட் தேசாதி பதி கேள்வியுற்று, கலகம் தொடங்க முன்னரேயே ஓர் விசாரணைச் சபையை இலங்கைக்கு அனுப்பினர். டி மியூ றன் , இச்சபையின் தலைவர். அக்கியூ, 3 அன்ட்றுாஸ் 4 என் பார் இதன் அங்கத்தவர்கள். சென்னை முறையை ஒழித்து விட்டு டச்சுக்காரரின்கீழ் இருந்த வரி முறையை அனு சரிக்க வேண்டும் என்று இவ்விசாரணைச் சபை செய்த சிபாரிசுகள் 1798-ம் ஆண்டு மே மாதம் ஏற்றுக்கொள் ளப்பட்டன. அதன் பயனுக, 1798 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிடுரடெரிக் கோர்த் தேசாதிபதியாக வந்தபோது இலங்கையில் சமாதானம் நிலவியது.
I Lord Hobart 3 Agnew 2 Colonel De Meuron 4 Andrews

Page 58
108
சென்னைப் பரிபாலன முறையினல் கம்பெனிக்குப் பண15ட்டம் ஏற்படவில்லை. இலங்கையின் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட செலவு 12,000 பவுண்கள் மாத்திரமே. முத்துக்குளிப்பு ஒன் முல் மாத்திரம்
1796-ம் ஆண்டில் 31,000 பவுனையும் 1797-ம் ஆண்டில் 107,000 , 1798-ம் ஆண்டில் 123,000 ,
எல்லாமாக 361,000 பவுணே கம்பெனி சம்பாதித்ததால் அதற்கு கட்டம் ஏற்பட்டது என்று கூறமுடியாது.
அடுத்தடுத்து மூன்று வருஷங்களாக மூத்துக் குளித்ததால் பார்களில் சிப்பிகள் இல்லாமல் ஒழிந்தன. அதன் பயணுக 1799-ம் ஆண்டில் கிகழ்ந்த முத்துக் குளிப்பு பலன் கொடுக்கவில்லை.
இரட்டை ஆட்சிக் காலம் 1798-1802
1798-ம் ஆண்டு ஐரோப்பிய யுத்தம் எதிர்பார்த்த படி முடிந்துவிடவில்லை. எனவே இலங்கையைப்பற்றி எப்படி முடிவு செய்வதென்பது தவணையிடப்பட்டது. ஆகவே இன்னேர் தற்காலிக பரிபாலன முறை இலங் கைக்கு அமைக்கப்பட்டது. பிரிட்டி ஷ் அரசாங்கம் இலங்கைக்கென ஒர் தேசாதிபதியைப் பிரத்தியேகமாக நியமித்தது. ஆனல் இத்தேசாதிபதி தமக்குரிய கட்ட ளைகளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகஸ்தர்க ளிடமிருந்தே பெற்றர். தேசாதிபதிக்குப் பரிபாலன விஷயமாக உதவி செய்ய ஓர் சபையும் அமைக்கப்பட்டது.

109
பிரதம காரியதரிசி, பிரதிக் காரியதரிசி, வர்த்தக ஸ்தானி கர் I பிரதம கணக்காளர் 2 சிவில் கணக்குப் பரிசோதனை யதிகாரி 3 என்பவர்களே பிரதான உத்தியோகத்தர், கரையோர மாகாணங்கள் நான்கு பகுதிகளாக வகுக்கப் புட்டு கலெக்டர்" அல்லது திறை சேகரிப்போர் என்னும் ஒவ்வோர் அதிகாரி வசம் அவை ஒவ்வொன்றும் விடப் பட்டன. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மாத்தறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு என்னும் இடங்களில் ஒவ் வொரு கலெக்டர் இருந்து தம் கடமைகளை யாற்றினர். முதலியார்மார், விதானே மார் என்பவர்கள் கலெக்டர்க ளுக்குதவியாக இருந்தனர். இவ்வாருக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சேகரிக்கப்பட்ட திறைப் பணம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது.
இவ்வாறன புதிய பரிபாலன முறையின்கீழ் நியமி க்கப்பட்ட முதல் தேசாதிபதி நேர்த் பிரபு'ஆவர். அவர் நேர்மையும் கன்னுேக்கமும் கொண்டவர். ஆனல் மனித ரை அளந்திட்டறியத் தெரியாதவர். கோர்த் தேசாதி பதிபரிபாலன விஷயமாகப் பல சீர்திருத்தங்கள் செய்ய அவாவினர். ஆணுல் சென்னை அரசாங்கம் இலங்கை யைப் பரிபாலனம் செய்த காலத்தில் அதன் கீழ் இங்கு வேலை பார்க்கவந்த அதிகாரிகள் கோர்தின் நோக்கங்களு க்கு விரோதமாகவிருந்து அவருக்கு அடிக்கடி தொக்தரவு கொடுத்தனர். சென்னையில் இருந்துவந்த சிவில் சேர் விஸ் அதிகாரிகள் லஞ்சம் பெறுபவர்கள், சுயகல மனப்பான் மையுடையவர்கள் என்பதை கோர்த் மனப்பூர்வமாக உணர்ந்தார். எனவே அவர்களைப்பற்றி ஓர் விசாரணை
I Co... nereia Resident 3 Civil Auditor 2 Accountant General

Page 59
110
நிகழ்த்தப்பட்டது. அதன்பயணுக தென்னிந்திய சிவில் சேர்விஸ் அதிகாரிகளின் ஊழல்கள் எல்லாம் வெளியா யின. எனவே அவர்களிற் பலர் வேலையிலிருந்து நீக்கப் பட்டார்கள். இலங்கையிலே கம்பெனிக்கிருந்த பிரதே சங்களைச் செம்மையான முறையிற் பரிபாலிப்பதற்கு இலங்கைக்கென ஓர் சிவில் சேர்விஸ் பகுதி" வேருக இருக்கவேண்டியது அவசியம் என கோர்த் உணர்ந்தார். இலங்கையிலே கம்பெனியின் வருமானத்துக் கேதுவாய இலாகாக்கள் அல்லது பகுதிகளைக் கட்டுப்படுத்தி மேற் பார்வை செய்தற்கு அரசிறை-வர்த்தகச்சபை என்ற ஓர் ஸ்தாபனத்தை அவர் நிறுவினர். இன்னும் "கலெக்டர்" என்ற பதவிகளே அவர் ஒழித்து, 13 திறைப் பகுதிகளை யும் பரிபாலிக்க அரசிறை ஏசண்டர்கள் , என்னும் உத்தி யோகத்தரை நியமித் தார். இவ்வுத்தியோகத்தரை மேலே சொல்லிய அரசிறைச் சபை மேர்பார்வை செய் தது. இச்ச்பையிலே பிரதம காரியதரிசி, உபதஞதிகாரி, பிரதம கணக்காளர், வேதன விநியோகப்பேரதிகாரி 3 என்பவர்கள் அங்கத்துவம் வகித்தனர்.
பல சட்டத் திருத்தங்களையும் கோர்த் ஆரம்பித் தார். "கிறிமினல் வழக்குகள் விஷயமாகவும், சிவில் வழக்கு க ள் விஷயமாக வும் 1796-ம் ஆண்டு தொட க் க ம் இலங்கையில் நீதிபரிபாலன வேலை ஸ்தம்பித்துவிட்டது.' என்பதை அவர் உணர்ந்தார். பிரிட்டிஷார் வருவதற்குமுன் இருந்த டச்சு நீதிபதிகள் பிரிட்டிஷாருக்கு இவ்விஷயமாக உதவி புரிய மறுத்து விட்டனர். அத்துடன் அப்போது கடைமுறையில் இருந்த ருேமன் - டச்சுச் சட்ட முறைகளில் பிரிட்டிஷாருக்குப் பரிச்சயமில்லை. ஆனல்5ோர்த் மனம் தளரவில்லை. கல்
I Board of Revenue and Commerce 3 Paymaster General 2 Agents for Revenue

fili
கத்தாவில் இருந்த எட்மன்ட் கரிங்ரன் என்ற பிரபல நியாயவாதியை அழைத்து டச்சுக்காரரின் நீதிபரிபாலனச் சட்ட முறைகளே ஆராய்ந்து இலங்கைக்கு வேண்டிய சட்டங்களைத் தொகுக்குமாறு அவருக்குப் பணித்தார். கரிங்ரன் அவ்வாறே செய்து ஓர் சட்டத்தொகுப்பை இயற்ற அது 1799-ம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
சுப்பிரீம்கோடு என வழங்கப்படும் உயர்தர நீதிமன் றம் ஒன்றையும் உயர்தர அப்பீல் கோடு என்னும் நீதி ஸ்தலத்தையும் அமைக்க 1801 ம் ஆண்டில் இலங்கைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஒரு பிரதம நீதியரசரும் ஒரு உதவி நீதியரசரும் இக்கீதி ஸ்தலங்களில் விசாரணை புரிந்தனர். 1802 ம் ஆண்டில் மாகாண நீதி ஸ்தலங்கள் 2 ஐந்து LDT5Tor களில் நிறுவப்பட்டன. இவ்ற்றில் சிவில் சேர்
விஸ் அதிகாரிகள் நீதிபரிபாலனம் செய்தனர். இ.ே
・ ・;で སྔལ་ལ་ .ܶ܆ ܆، ܕܥܰܵܬ݁ܺܝܪܳܐܝܺwܕ ` ̄ . " ".. . .ܢ .ܙܘ.¬yܝ ܝ ... " *ല്ക്ക ് -്' جی ہلامہ
வருஷத்தில் சமாதான நீதிபதிகள் 3 எனப் படுவோரும்
நியமிக்கப்பட்டனர், சமாதான நீதிபதிகளின் நீதிஸ்த
லங்களிலே அற்ப குற்றங்கள் சம்பந்தப்பட்ட சிவில், கிறி
மினல் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இப்போது அற்ருேணி ஜெனரல் எனப்படும் இராசகாரிய நியாயவாதி செய்யும் கருமங்களை நிருவகிப்பதற்கு அத்வக்காத் பிஸ்கால் 1 என்ற ஓர் சட்ட அதிகாரியும் நியமிக்கப்பட்டார். அரசாங் கத்தின் ச்ட்ட விஷயமான ஆலோசகராகவும், அரசாங்க வழக்குகளை நடத்துபவராகவும் அத்வக்காத் பிஸ்கால் இருந்தார். அரசாங்க மசோதாக்களை இயற்றுபவரும் அவரே.
காணிகள் சம்பந்தமான சீர்திருத்தங்களைச் செய்வதி லும் கோர்த் முனைந்தார். மானியச் சேவா முறை
I Edmund Carrington 3 Justices of Peace 2 Provincial Courts 4 Advocate Fiscal

Page 60
112
யை மீண்டும் நாட்டிற் கொண்டுவர வேண்டும் என மியூ றன் என்பவர் தம் விசாரணையின் பயனுகச் சிபாரிசு செய் தார் என 5ாம் ஏற்கெனவே படித்திருக்கிருேம். ஆனல் கோர்த் தேசாதிபதிக்கு இந்த சிபாரிசு பிடிக்கவில்லை மானிய முறையில் ஊழியம் செய்வதை ஜனங்கள் விரும்ப வில்லை என்றும், அந்த முறையை முற்ருக ஒழிக்கவே அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் அவர் எண்ணினர். பயிர் செய்வோருக்கே பயிர் செய்யும் காணியைச் சொந்த மாக்கிவிட்டால் பயிர் விளைவு அதிகரிக்கும் என்றும், அதன் பயனக அரசாங்கத்துக்குத் திறை கூடுதலாகக் கிடைக்குமென்றும் அவர் எண் ணி னர். இன்னும் இராஜகாரிய முறையில் வரும் தொழிலாளர்களில் தங்கியிரு ப்பதிலும்பார்க்க வேதனம் கொடுத்துத் தொழிலாளர் களைத் தமது வேலைகளுக்கு அமர்த்துவது சிறந்தது என வும் அவர் கருதினர். ஆகவே 1800 ம் ஆண்டில் அவர் ஓர் பிரகடனம் செய்வித்தார். மானிய முறைப்படி சேவை செய்யவேண்டியவர்கள் அச்சேவைக்குப் பதி லாக அவரவர் நிலத்தில் விளைந்த பொருள்களில் 1/10 தொடக்கம் % ஐ வரியாகக் கொடுத்துத் தம் சேவா முறையை க்ேகிக் கொள்ளலாம் என்பதே அப் பிரகட னம். ஆணுல் இந்தப் பிரகடனத்தின்படி எவரும் செய்ய வில்லை. எனவே ‘மானியச் சேவாமுறை ஒழிய அதற்குப் பதிலாக அச் சேவையின் பொருட்டு நிலங்களை வைத்தி ருப்போர் தம் விளை பொருள்களில் 1/10 தொடக்கம்.1/4 வரை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்' என்று ஓர் உத்தரவு 1803 ம் ஆண்டு பிறப்பிக்கப்படலாயிற்று. இதுவரை அரசாங்க சேவை செய்யும் அதிகாரிகளுக்கு நிலமே வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையை கோர்த் தேசாதிபதி ஒழித்து, உத்தியோகம் வகிப்பவர்களுக்கு வேதனம் கொடுக்கப்பட வேண்டுமென விதித்தார்.

i13
ஆனல் கோர்த்தின் திட்டங்கள் அநுகூலம் அடைய வில்லை.அவர் எதிர்பார்த்தபடி அரசிறை அதிகரிக்கவில்லை. அதுவுமன்றி, அரசாங்கம் தனக்கு வேண்டிய தொழிலா ளரின் பொருட்டு, முன்னரிலும் பார்க்க அதிக செலவு செய்யவேண்டி ஏற்பட்டது. விதிக்கப்பட்ட வரி விகித மும் அதி கூடுதலாகவே இருந்தது. அத்துடன், ரொக்க மாக வரியை இறுக்கக்கூடிய கிலைமையில் அப்போது குடி கள் இருக்கவில்லை. இதுதான் கோர்த் இட்ட திட்டம் பிரதிகூலம் அடைந்ததற்கு முக்கிய காரணம். அக்கா லத்துப் பொருளாதார முறை பழைய மானிய முறையி லேயே அமைந்திருந்தது. இதனை கோர்த் உணராது கருமம் ஆற்றத் தொடங்கியபடியால் அவர் எண்ணியபடி இவ் விஷயமாக எதுவும் கடக்கவில்லை. ஆனல் முதலியார் மார், தலைமைக்காரர் என்பவர்களுக்குச் சம்பளம் கொ டுக்க கோர்த் தீர்மானித்தமை கல்ல பயன் அளித்தது. அதனல் அவர்கள் குடியானவர்களிடம் இருந்து தம் மனம் போனவாறு தானியங்களை அறவிட முடியாமற் போ னது. எனவே, அவர்கள் இதுவரை குடிகள் மீது கொண் டிருந்த அதிகாரமும் செல்வாக்கும் குறையலாயின. "
"மேலே சொல்லிய திருத்தங்களைவிட வேறும் பல சீர் திருத்தங்களை கோர்த் தமது பரிபாலன காலத்தில் கொ ண்டுவந்தார். அளவைப்பகுதி பொது வேலைப்பகுதிவைத் தியப்பகுதி, தபால்பகுதி, கல்விப்பகுதி போன்ற அர சாங்கப் பகுதிகள் உருவாதற்கு அத்திவாரம் இட்டவர் கோர்த் பிரபுவே. இலங்கையில் அம்மைப்பால் குற்றிக் கொள்ளும் முறையை முதன்முதலாக வைத்தியப்பகுதி அநுட்டானத்துக்குக் கொண்டுவந்தது. ஜேம்ஸ் கோர் டினர் 1 என்பவரே கல்விப்பகுதியின் முதல் அதிகாரியாக
I James Cordiner
15

Page 61
114
இருந்தார். டச்சுக்காரர் காலத்திருந்த கோயிற் பற்றுப் பள்ளிக்கூடங்களே இ க்க ல் விப் பகுதி தன்னகத்தே கொண்டதாய், "அஞ்ஞா on” ) at மனந்திருப்புதல் பெளத்தம், ஹிந்துமதம் என்னும் பழைய சமயங்களில் இளஞ்சிறர் கொண்ட விசுவாசத்தை மறக்கச் செய்தல் என்னுமிவற்றை கோக்கமாகக்கொண்டதாக அமைக் திருந்தது. --
கண்டி இராச்சியத்துடன் கோர்த் தே சாதிபதி கொண்டிருந்த தொடர்பு அவ்வளவு சிறந்ததாக இருக்க வில்லை. இலங்கையின் மத்தியிலே கண் டி ஒர் தனி இராச்சியமாகச் சுதந்திரத்துடன் இருப்பது, அதனைச் சுற்றியுள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களுக்கு ஆபத்து என் பதே கோர்த்தின் சித்தாந்தமாக இருந்தது. இன்னும் தமது பரிபாலன இராஜதானியாகிய கொழும்புக்கும் திருக்கோணமலைக் கடற்பட்ைத் தளத்துக்குமிடையில் கண்டி இராச்சியத்தைச் சேர்ந்த பிரதேசங்கள் இருந்து குறித்த இரண்டு பகுதிகளையும் பிரித்து வைத்தன. கொ ழும்பில் இருந்து திருக்கோணமலைக்குத் தொடர்பேற்படு த்த வேண்டுமானல், இடையில் உள்ள பிரதேசங்களுக் கூடாகவே செய்யவேண்டும்; அதற்கு ஒன்றில் அப்பிர தேசங்களை வெற்றிகொண்டு தமதாக்கவேண்டும், அல் லது கண்டியரசனுடன் ஓர் உடன் படிக் கை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அக்காலத்திலே பல சமஸ்தானங்களை வெற்றிகொண்டு அவற்றை பிரிட்டி ஷர்ா தம்கீழ் வைத்தமாதிரி கண்டி இராச்சியத்தையும் தம் ஆணைக்குக் கீழ் கொண்டுவந்தால் என்ன என்று கோர்த் சிந்திக்கலாயினர். அவ்வாறு அவர் சிந்திப்பதற்கு
I Parish"Schools

115
அக்காலக் கண்டி இராச்சிய நிலைமையும் சாதகமாயிருந் தது. கண்டியரசன் பூீவிக்கிரம ராஜசிங்கன் பிரதா னிகளின் வெறுப்பை ஈட்டிக்கொண்டிருக்க, அவனைத் தொலைத்துவிட்டுத் தானே அரசனுக முதல் அதிகாரியா யிருக்த பிலிமத்தலாவை சமயம் பார்த்துக்கொண்டிருந்த காலம் அது. பிலிமத்தலாவை பிரிட்டிஷ் உதவியை நாடி னன். ஆனல் பூரீவிக்கிரம ராஜசிங்கன் பிரிட்டிஷாருடன் நேசபான்மை கொண்டு அவர்களை விரோதித்துக் கொள் ளாமல் இருந்ததால், அவனுக்கு விரோதமாகப் படைகள் அனுப்பி பிலிமத்தலாவைக்கு உதவி செய்ய பிரிட்டிஷா ரால் முடியாமல் இருந்தது.
தனது நோக்கம் நிறைவேருததைக் கண்ட பிலிமத் தலாவை மித்திரபேதச் சூழ்ச்சியில் இறங்கி, கண்டி அர சனுக்கும் பிரிட்டிஷார்க்குழிடையே பகையை உண்டா க்கச் சதிபுரிந்தான். அக்காலத்தில் பிரிட்டிஷார்க் குரிய தான கரையோர மாகாணங்களைச் சேர்ந்த சோனக வியாபாரிகள் சிலரை மலோேடுகளில் யாரோ சிலர் துன் புறுத்தி அவர்களது பண்டங்களையும் கொள்ளையடித் தனர். இதனையறிந்த கோர்த் நட்டஈடு தரல் வேண்டு மென்று அர்சனைக் கேட்டார். இவ்விக்கிரமத்துக்குக் காரணர்கள் யார் என்பதை அறியாமையினலோ, இது ;& ஓர் சதி, இதனைப் பிரதானிகளே வேண்டுமென்று செய் தனர் என மனப்பூர்வமாக எண்ணியபடியாலோ மன்னன் கட்டஈடு கொடுக்க மறுத்தான். "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மத்திமம்' என்பார்கள். கோர்த் முன்பின் யோ சியாது கண்டிமீது யுத்தப்பிரகடனம் செய்தார். கண் டியைச் சுற்றி அரண்கள்போலமெரிய மலைகளும் அடவி களும் இருந்தன. இவற்றுக்கிடையே கர் க்நு நின்று பகைவரைத் தாக்கும் கொரில்லாப் படையினர் உளர்.

Page 62
116
இன்னும் இராஜதானியை அடைவதற்குச் சரியான பா தைகள் இல்லை. இதன் பயனுக படை உதவி யோ, உணவு உதவியோ, கண்டிக்குள் நுழைந்தவர்களுக்கு வெளியில் இருந்து வருவது கஷ்டம். இன்னும் மழை பெய்யச் சகதிகள் மிகும். இச்சகதிகளால் மலேரியா என்னும் காட்டுக்காய்ச்சல் பரவிப் படை எடுப்போரை மாய்க்கும்.
பிரிட்டிஷ் படைகள், கலகெதரை, பலக்கடுவைக் கணவாய்கள்மூலம் கட்டுகாஸ்தோட்டையை அடைந்து அதனைக் கைப்பற்றிப் பின்னர் கண்டிக்குள் நுழைந்தன. இவற்றின் வருகையை அறிந்த பூரீவிக்கிரம ராஜசிங்கன் தனது துணைவருடன் ஹங்கு ரன்கெற்ற என்னும் மலை நாட்டுக்குச் சங்கேதப்படி சென்று ஒளித்துக்கொண் டான். கண்டியை அடைந்த பிரிட்டிஷ் படைகள் தம் பகைவரைக் காணவில்லை, அவர்களுக்குப் பதிலாக மலே ரியா, உணவுப் பஞ்சம் என்பன அவர்களைப் பீடித்து வாட்டத் தொடங்கின. இவற்றை நிருவகிக்க முடியாத பிரிட்டிஷ் படைகள் , முன்னேற்பாட்டின்படி சுற்றி வளைத்துத் தாக்கிய கண்டிப் படைகளிடம் ச ர ண் புகுந்தன/ w
இலங்கை முழுவதையும் ஒரே ஆட்சியிற் கொண்டு வரவேண்டும் என்ற கோர்த்தின் ஆசை இவ்வாருக முடிக் தது. ஐரோப்பாவிலே பிரிட்டிஷார் கெப்போலியனுக்கு விரோதமான யுத்தங்களில் ஈடுபட்டிருந்தமையினுல், புதுப்படைகளை இலங்கைக்கு அனுப்ப முடியாமற் போய் விட்டது. அப்படியிருந்தும் வெமிஸ் 1 என்னும் சேஞதி பதியின் தலைமையில் கண்டியைக் கைப்பற்ற இன்னேர்
چیعیبرسرپی۔ہسپ۔۔ -- ............--م ܥܡ ܚܚܚܚ
Wemyss

11?
படை அனுப்பப்பட்டது. அந்த முயற்சியும் முந்தியதைப் போலப் பிரதிகூலமடையவே, கண்டியைக் கைப்பற்றுவது முடியாதென்பதைக் கண்ட பிரிட்டிஷார் 1805-ம் ஆண் டில் அதனுடன் சமாதானம் செய்துகொண்டனர்.
1803-ம் ஆண்டில் டச்சுக்காரர் இலங்கையை பிரிட் டிஷாருக்குக் கையளித்தனர். அதன் பயனுக இலங் கையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஓர் முடிக்குரிய குடியேற்ற நாடாக்கித் தனது நேரடியான பரிபாலனத்திற் கொண்டு வந்தது. கோர்த் தேசாதிபதியின் பரிபாலனத்தில் வெறு ப்புக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை 1805-ம் ஆண்டு பதவியினின்று நீக்கி இங்கிலாந்துக்கு அழைத்து. அவரிடத்துக்கு சேர் தோமஸ் மெயிற்லன்ட் என்பவரை கிய மித்தது.
உறுதியும், உழைப்பும், நேர்மையும், திறமையும் கொண்டிருந்தவர் மெயிற்லன்ட். தான் நேர்மையாக கடப்பதுமன்றித் தனது உத்தியோகத்தரையும் நேர்மைப் பாதையிற் செல்லும்படி அவர் தூண்டினர். "மாட்சிமை தங்கிய மன்னர்பிரானுக்குரிய சேவையின் கெளரவத் தைப் பாதுகாக்க வேண்டும்' என்று அவர் இடையா?து தனது அதிகாரிகளுக்குத் தெருட்டிவந்தார். அவர் தே சாதிபதியாகக் கடமையேற்றமுதற் சிலமாத காலத்துக் குள் ஊர் தோறும் சென்று நிலைமையை உள்ள உள்ள வாறு அறிந்தார். அவர் ஒவ்வொரு மாகாணத்துக்கும் விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகளை கேரே கண்டு பரிபாலனம் எவ்வளவு சீர்கெட்டுவிட்டது என்பதைக் கண்டார். பரிபாலன விஷயமாக அவர் ஓர் அலங்கோல நிலைமையையே எங்கும் கண்டார். கோர்த் தேசாதிபதி
Crown Colony

Page 63
118
மூடத்தனமாக அனுட்டித்த காணிக்கொள்கையினல் அரசிறை வருவாய் குறைந்திருந்தது. சிவில் சேர்விஸ் அதிகாரிகளுக்குப் போதிய வேதனம் கொடுக்கப்பட வில்லை. அவர்கள் திறமையற்றவராய்ப் பலவித ஊழல்க ளுக்காளானவராய் இருந்தனர்.
அரசிறையை அதிகரிப்பதற்குப் பழைய நிலமானிய முறையையே அநுட்டிக்க வேண்டும் என்பதை மெயிற் லன்ட் தேசாதிபதி கண்டு அவ்வாறு செய்தார். கண்டி இராச்சியம் விஷயமாக கோர்த் கைக்கொண்ட கொள் கையை மெயிற்லன்ட் கைவிட்டு, தமது அதிகாரத்தில் இருந்த பிரதேசங்களின் பரிபாலனத்தைச் செம்மைப் படுத்துவதில் தீவிர மா க முனைந்தார். திறமையற்ற, கூடா நெறி பூண்டிருந்த அதிகாரிகிள் அனைவரையும் அவர் நீக்கிவிட்டு, சிவில் சேர்விஸ் உத்தியோகத்தரின் கருமங்களை நுணுக்கமாகவும்,தீவிரமாகவும் மேற்பார்வை செய்தார். உத்தியோகத்தரின் கடமை விஷயமாக அவர் தயவு தாட்சண்யம் காட்டாதவராக இருந்தபோதி லும் அவர்களுடைய நலவிருத்திக்காகப் பாடுபட்டார். உள்ளூர்ப் பிரதானிகளின் செல்வாக்கு அதிகாரம் என்ப வற்றைச் சிதைத்து, முடிக்குரிய குடியேற்றநாட்டுப் பரி பாலன இலட்சியங்களைச் செவ்வனே இலங்கையிற் புகுத்த வேண்டுமானுல் சிவில் சேர்விஸ் வர்க்கத்தைத் திறம்பட அமைக்கவேண்டும்; அதுவே சிறந்த மார்க்கம் என்பதை அவர் உணர்ந்தார். மாகாணத்துப் பகுதிகளின் பரிபா லனத்துக்குப் பொறுப்பாய் இருந்துகொண்டு திறை வகு லித்தல், நீதிபரிபாலனம் செய்தல் ஆகியவற்றை சிவில் சேர்விஸ் அதிகாரிகள் செய்தால், முதலியார்மார்க்கு ஜனங்களைத் துன்புறுத்தச் சந்தர்ப்பங்கள் ஏ ற் பட ! என்றும் அவர் கருதினர்.

119
மெயிற்லன்ட் தேசாதிபதி சிவில் சேர்விஸ் வர்க்கக் தை முதலாம் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றும் பிரிவு என மூன்று பிரிவுகளாக வகுத்தார். ஒரு விவில் சேர்விஸ் அதிகாரி மூன்றும் பிரிவில் இருந்து இரண்டாம் பிரிவுக்கு உயர்ச்சி அடைய விரும்பின், அவர் தாமிருக்த பிரிவில் மூன்று வருஷம் திருப்திகரமான சேவை செய்ய வேண் டும். இரண்டாம் பிரிவில் ஏழு வருஷம் திருப்தியான சேவை செய்த பின்னரே அப்பிரிவு அதிகாரி ஒருவர் முத லாம் பிரிவை எய்தலாம். இவ்வாருக, ஒரு சிவில் சேர் விஸ் அதிகாரி தன் கடமையைத் திறமையுடனும் கேர்மை யுடனும் ஆற்றிவந்தால், அவர் உத்தியோகத்திற் சேர்ந்த 10 வருஷங்களின் பின் முதலாம் பிரிவையடையலாம். இன் னும், சிவில் சேர்விஸ் உத்தியோகத்தர் சிங்களம், தமிழ் ஆகிய சுதேசப் பாஷைகளைக் கற்று முதலியார் மாரின் உத வியில்லாமலே குடிசனங்களுடன் நேரடியான தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் மெயிற்லன்ட் தே சாதிபதி விதித்தார். சிங்கள அறிவுடைய சிவில் சேர் விஸ் அதிகாரிகள் 3-ம் பிரிவில் இருந்து 3 ம் பிரிவுக்கு இரண்டு வரு >2த்திலும், 2-ம் பிரிவில் இருந்து 1-ம் பிரி வுக்கு 6 வருஷத்திலும் போகலாம் என்று அவர் விதித்து, சிங்களம் கற்பதில் சிவில் சேர் விஸ் அதிகாரிகளுக்கு ஊக் கம் பிறப்பித்தார்.
திறைக்கொமிஷன்ர் அ ல் ல து அரசிறைக் கொமிஷனர் 1 என்னும் அதிகாரியின் கீழ் ஒவ்வொரு மாகாணத்துக் கும் ஒவ்வொரு கலெக்டர் நியமிக்கப்பட்டார், மாகாண பரிபாலனத்தைச் செவ்வியமுறையில் நடத்துவதே கலெக்டரின் கடமை. மா காண த் தி ல் இரு க் து சே ர வேண் டி. ய தி  ைற க ஆள வசூலித் த ல், சிறிய சிவில், கிறிமினல் வழக்குகளை விசா ரணை
T Commissioner of Revenue

Page 64
120
செய்து தீர்ப்புக்கூறல் என்பன கலெக்டரின் பிரதான கடமைகள். இன்னும் அவர்கள் அடிக்கடி மாகாணம் எங்கணும் சுற்றுப்பிரயாணம் செய்து ஆங்காங்கு விவசா யம், வர்த்தகம் ஆதியாம் முயற்சிகளும், ஜனங்களின் சுகாதார நிலையும் விருத்தியடைதற்கான வழிவகைளைத் தேடவேண்டும் என்றும் கலெக்டர்மார் கட்டளையிடப் பட்டனர். ஒவ்வொரு கலெக்டரும் தன்தன் மாகாணப் பரிபாலன விஷயமாக ஓர் ஆண்டறிக்கை தயாரித்து அதனைத் தேசாதிபதிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என் றும் விதிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் நிதிநிலைமை காலக்தோறும் ஒர் கணக்குப் பரிசோதனை யதிகாரியால் ஆராயப்பட்டது; அவர் வரவுக ளையும் செலவுகளையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய் தார், சிவில் சேர்விஸ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக்கூடாதெனவும் மெயிற் லன்ட் விதித்தார். இதற்குமுன் சிவில் சேர்விஸ் உத்தி யோகத்தர் தமது உத்தியோகத்துடன், வியாபாரம் முத லாம் ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டுத்தம் வருமானத் தைப் பெருக்க வழிதேடினர். இதனல் பல தகாக்கருமங்க ளிலும் அவர்கள் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனல் மெயிற் லன்ட் தேசாதிபதி அவர்களுக்கு இப்போது மாதவேத னம் நிர்ணயித்து "பென்ஷன்" எனப்படும் ஓய்வு கால வேதன உரிமை களும் கொடுத்திருந்ததால் அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபடவேண்டிய அவசி யம் ஏற்படவில்லை.
மெயிற்லன்டின் பரிபாலன காலத்திற் பிரதம மீதிய ரசராக இருந்தவர் சேர் அலெக்ஸான்டர் ஜோன்ஸ்ரன் 1 என்ப வர். இவர் ஓர் மேதாவி. பல பாஷைகளிற் பரிச்சயம்
Sir Alexander Johnston

121 பெற்றவர். பிரதம நீதியரசர் பதவியிலிருந்து இளைப் பாறி இங்கிலாந்துக்குச் சென்றபின் கீழைத்தேசப் பண் பாடுகளை பிரிட்டிஷ் மக்களும் அறிவதற்காக முேயல் ஆசியச் சங்கத்தை அவர் அங்கே ஸ்தாபித்தார்; அவர் இலங்கையில் இருந்த காலத்திலே, தம் உத்தியோக கரும மாக இங்காட்டின் பல பாகங்களுக்கும் சென்று மக்களின் நிலைமைகளை நன்கு அவதானித்தார். திே, சட்டவிஷயங் களில் மாத்திரமல்ல ஏனைய விஷயங்களிலும் அவர் சிரத் தை கொண்டிருந்தார். அவர் பல சமயங்களில் விவசாய விருத்தி போன்ற விஷயங்களில் மெயிற்லன்ட் தேசாதி பதிக்கு ஆலோசனையும் சொல்லிக்கொடுத்தார். அவரு டைய ஆலோசனையின் பேரில்தான் ஓர் விசேஷ உத்தி யோகத்தர் மன்னர், அம்பாந்தோட்டைப் பகுதிகளில் கெற்சாகுபடி செய்வதுபற்றி ஓர் அறிக்கை விடுத்தார். ருேமன் கத்தோலிக்கருக்கு விரோதமாக விருந்த சட்டங் களை நீக்கி, டச்சுக்காரரால் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டுச் சுதந்திரத்தை மீண்டும் கொடுக்க மூலகா ரணராகவிருந்தவர் ஜோன்ஸ்ரனேயாவர். ஜூரிமார் மூலம் விசாரணை செய்யப்படும் முறையும் 1910-ம் ஆண் டில் அநுட்டானத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
கஷ்டங்களும், அதிருப்தியும் நிலவிய கோர்த் தேசா திபதியின் பரிபாலனத்துடன் மெயிற்லன்டின் பரிபா லனத்தை ஒப்பிட்டு கோக்குமளவில் பின்னையது எவ்வள வோ சாலச் சிறந்தது என்பது இதுவரை கூறியவற்ருல் விளங்கும். மெயிற்லன்ட் பல விஷயங்களில் சர்வாதி காரிபோல"கடந்தார் என்பது உண்மையே. ஆனல் அவர் குடியேற்ற5ாட்டுப் பரிபாலன த்து இலட்சியத்தைக் கொஞ்சமேனும் நழுவவிடாது தம் மனச்சாட்சிப்படி
I Royal Asiatic Society
16

Page 65
igė
நேர்மையாகப் பரிபாலனக் கருமத்தை நடாத்தினர் என் பதை மறுக்கமுடியாது. 'சுதேசிகளின் சந்துஷ்டியையும் செல்வத்தையும் பொதுவாக அபிவிருத்தி செய்தல் மூலமே இத்தீவின் செல்வ நிலையைப் பாதுகாக்க வேண்டும். இதுவே அரசாங்கத்தின் பூரண இலட்சியம்: இதனையே இலட்சியமாக அரசாங்கம் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்'என்று அவர் வருணித்தமைக் கமைந்திருந்ததே அக்காலக் குடியேற்றநாட்டுப் பரிபாலனம்.
மெயிற்லன்டிற்குப் பின்னர் சேர் ருெபேர்ட் பிரெளன் றிக் (1812-1830) தேசாதிபதியாக வந்தார். கண்டி இராச்சியத்திலே நிகழ்ந்த சில் சம்பவங்களால், அவ் விராச்சியத்தையும் பிரிட்டிஷ் பரிபாலனத்திற் கொண்டு வர அவரால் முடிந்தது.
X கோர்த்தின் படையெடுப்பு பிரதிகூல மடைந்தபின், பூீ விக்கிரம ராஜசிங்கன் தனக்கு இடையூறுகள் விளைத் துவக்த முதலாவது அதிகாரி பிலிமத்தலாவையின் செல் வாக்கைக் குறைக்க முற்பட்டான். அவ்வதிகாரி தன்னைக் கொலை செய்யச் சதிசெய்தான் என்று குற்றம் சாட்டி 1812-ம் ஆண்டில் மரணதண்டனை விதிப்பித்தான். பிரிட் டிஷார் உதவியைவிட வேறு உதவி இல்லை என்பதை உணர்ந்த மற்றும் பிரதானிகள், பிரிட்டிஷாருடன் தொ டர்பேற்படுத்தி அரசனே அகற்றச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். கண்டி இராச்சியத்தை எப்படியாவது பிரிட்டிஷ் பரிபாலனத்தின்கீழ்க் கொண்டுவர வேண்டு மென்பதில் பிரெளன்றிக் ஆர்வமுடையவராயிருந்தார்; எனவே அவர் கண்டியரசனின் விரோதிகளான பிரதா னிகளுக்குப் பலவகையிலும் ஊக்கம் அளித்தார். இதற்
I Sir Robert Brownrigg

133
கிடையில் பூரீ விக்கிரம ராஜசிங்கன் தனக்குத் துரோகிக ளான வர் களை அகப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தான். இவர்களின் முதன்மையானவனுன எ கெ லப் ப லே அரசனுக்கெதிராகக் கிளம்பிச் சதி செய்யவே பூரீ விக்கிரம ராஜசிங்கன் இப்பிரதானியின் மனைவி மக்களை யும் சுற்றத்தவரையும் பிடித்து வாளுக்கிரையாக்கினன். அரசன் பிரதானிகளின் துணையின்றித் தன்னந்தனியணுக நிற்பதால், அவனைச் சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்பதை பிரெளன்றிக் கண்டார். இவ்வாருக இருக்கை யில் பிரிட்டிஷ் பிரஜைகளான சில வியாபாரிமாரைக் கண்டியரசனின் வீரர் உளவாளிகள் என எண்ணிப் பிடித்து அவர்களின் கைகால்களை வெட்டிவிட்டனர். இத்துடன் அவர்கள் பிரிட்டிஷ் பிரதேசத்திலிருந்த ஓர் கிராமத்துக்கும் தீ வைத்தனர். தாம் கண்டி மீது போர்ப் பிரகடனம் செய்ய இவை போதுமான ஏதுக்கள் என்று பிரெளன்றிக் கொண்டு அள்வாறே செய்து வெகு சீக்கிர த் திற் கண்டி நகரத்தைக் கைப்பற்றினர். இதன்பின் அர ரனேயும் சிறைப்படுத்தித் தேசப்பிர ஷ்டம் செய்தார். அதே ஆண்டில் கண்டியில், பிரதானிகளைக்கொண்ட ஓர் சமாஜம் கூடியது. அதில், இங்கிலாந்து அர சனை யே தமது அரசனுகவும் கொள்வதெனப் பிரதானிகள் தீர்மா னித்து இணங்கினர். பிரதானிகளின் உரிமைகள், சலு கைகள் என்பவற்றைப் பாதுகாக்கவும் பெளத்த மதத் தைப் பேணி வளர்க்கவும் பிரிட்டிஷார் இணங்கினர். கண்டி இராச்சியத்துக்கும் ஏனைய பிரிட்டிஷ் பிரதேசங்க ளுக்குமிடையேயிருந்த வியாபாரத் தடைகள் நீக்கப்பட் டன. இதனல் நன்மையடைந்தவர்கள் பிரிட்டிஷாரே. இவ்வாருக இரு பகுதியார்க்கும் நன்மையளிப்பதுபோல ஏற்பட்ட கண்டி உடன்படிக்கை 1 யில் ஒரு நூததன்மை இருந்
Kandyan Convention

Page 66
124
தது. இவ்வுடன்படிக்கைப்படி பிரதானிகள் சிவில் பரிபா லனம் மீதிபரிபாலனம் செய்யலாம் என்றிருந்தது. ஆனல் அவர்கள் சிவில் சேர்விஸ் அதிகாரிகளுக்குக் கீழ்க் கட்டுப் பட்டிருக்க வேண்டியது என்றும் காணப்பட்டது. குடி யானவர்கள் இடும் முறையீடுகளைக் கேட்டுப் பரிகரிப்பு அளிக்கவும், பிரதானிகளின் பரிபாலனத்தில் பிழைகள் கேரின் அவற்றைத் திருத்தவும் சிவில் சேர்விஸ் உத்தி யோகத்தர்க்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
1818-ம் ஆண்டில் கண்டி மாகாணங்களில் பிரிட்டி ஷார்க்கு விரோதமாக ஓர் கலகம் ஏற்பட்டது.
கண்டி இராச்சியத் தைக் கைப்பற்றியபின்னர், கண்டி மாகாணங்களை பிரிட்டிஷார் ஓர் சபையின் பரிபா லனத்தில் விடுத்தனர். இச்சபைக்கு ஸ்தானிகர் 1 என்ற உத்தியோகத்தர் தலைவராக இருந்தார். பூரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு விரோதமான சதிகளில் பிரதான பங் கெடுத்த ஜோன் டொய்லி 2 என்பவரே முதல் ஸ்தானிக ராக நியமிக்கப்பட்டார். டொய்லியின்கீழ் அரசிறை ஏஜண்டுகள் இருப்ப, அவர்களின் கீழேயே பிரதானிகள் இருக்க வேண்டுமென விதிக்கப்பட்டது.
புதிய பரிபாலனம் பிரதானிகளின் செல்வத்திலும் கை வைத்தது. கடவைகளை அகற்றித் தங்குதடை யில் லாமல் வியாபாரம் செய்யலாம் என்று பிரிட்டிஷார் 'விதித்ததால் பிரதானிகளுக்கு இதுவரை கிடைத்துவந்த கடவைப்பணம் கிடைக் கா மற் போனது. இதனல் அவர்களின் செல்வம் குன்றியது. பழைய மானியமுறைப் படி பிரதானிகள் குடியானவர்களிடம் தமக்கு வரவேண் டியனவற்றை அறவிடும்போது அவர்களுக்கும் அரசிறை Resident 2 John Doyly ག་ ཕག་ ༧,་- ,

135
ஏஜண்டுகளுக்குமிடையே தகராறும் ஏற்பட்டது. இன் னும் ஆயுதங்கள் யாவற்றையும் கண்டிக் கச்சேரியில் சேர்த்துவிட வேண்டும் எனவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒர் உத்தரவைப் பிறப்பித்தனர். இப்படிச் செய்வது தமது பழைய பலத்தைக் குற்ைப்பதாகும் என்று பிரதா னிகள் கருதினர். இவற்றைவிட, பிரதானிகளுக்குச் சஞ்சலத்தையும், அவர்கள் மனத்தில் விரோத மனப் பான்மையையும் வளர்க்கும் வேறும் சில கருமங்களையும், புதிதாக வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் செய்தார்கள். அவர்கள் சாதிகுல வேற்றுமைகளைப் பாராட்டவில்லை. பிரதானிகளுக்குத் தொன்றுதொட்டு இருந்த மரியா தைகளை அவர்கள் செலுத்தாதுவிட்டனர். பெளத்த சமயத்தை வளர்ப்பதிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் சிரத் தை கொள்ளவில்லை. இதன்பயணுகப் பெளத்த குருமா ரும் பிரிட்டிஷ் ஆட்சியில் வெறுப்புக் கொண்டனர். கடைசியாகக் கண்டி மக்களுக்கு பிரிட்டிஷார் வேம்பு போல இருந்தனர். அங்கிய ராட்சிக் கடங்கிருடக்க அவர் கள் விரும்பவில்லை.
மேலே சொல்லிய காரணங்களின் பயணுக 1818-ம் ஆண்டில் ஒர் கலகம் ஊவாவில் ஆரம்பித்தது. அதனை அதிகாரிகள் மிகுந்த கஷ்டத்துடன் அடக்கினர். ஜனங் களே அடக்கமுன் பல கண்டிக் கிராமங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன, அவர்களுடைய நீர்ப்பாசன வேலைகள் பல நாசமாக்கப்பட்டன. ஏறக்குறைய 10,000 மக்கள் இக்கலகத்தில் இறந்தனர்.
1818 ம் ஆண்டுக் கலகத்துடன் கண்டி இராச்சியத் தில் எஞ்சியிருந்த சின் னங்களும் மறைந்த ன. பரிபாலன விஷயமாகத் தமக்கிருந்த அதிகாரங்களைப் பிர

Page 67
136
தானிகள் இழக்க அவை, "அரசாங்க ஏஜண்டுகள்" 1 எனப்படும் மாகாணுதிபதிகள் வசம் விடப்பட்டன. இவ்வாருக மானியமுறையில் இருந்த புராதன இராச்சி யம் ஒன்று தன் அந்திய காலத்தை எய்தியது. இதன் பயணுகப் பொதுமக்கள் நற்பயன் அடைந்தனர் என்று கூறலாகும். இலங்கை முழுவதும் இப்படியாக பிரிட் டிஷ் பரிபாலனத்தின்கீழ் கொண்டுவரப்பட்டாலும், 15ாட்டின் பல்வேறு பாகங்கள் ஒன்றேடொன்று தொ டர்பு வைத்துக்கொள்வது பூர்த்தியாக்கப்படவில்லை. பார்ண்ஸ் தேசாதிபதி , (1820-1880யின் பரிபாலன கா லத்தில் பல தெருக்கள் அமைக்கப்பட்டதன் பயனுக கண்டிப் பகுதிகள் கொழும்பு, திருக்கோணமலை, மட்டக் களப்பு ஆகிய இடங்களுடன் இணைக்கப்பட்டன. கலகம் ஏற்படும் காலத்திற் படைகள் கலகம் கடக்கும் இடங்க ளுக்கு இந்த தெருக்கள் வழியாகச் சுலபமாகப் போக முடிந்தது. இதுவரை கண்டி இராச்சியம் தனித்தொ துங்கி அங்கியப் படையெடுப்புக்களுக்காளாகாது இருங் தது. ரோட்டுக்கள் அமைத்தமை இப்படித் தனித்தொ துங்கி வாழ்வதற்குச் சாவுமண அடித்துவிட்டது.கண்டிப் பிரதேசங்களில் கலகம் செய்வதும் வியர்த்தமாயது. ரோட்டுகள் அமைக்கப்பட்டபின் இலங்கையின் LD Ι 55 ΙΙ' ணங்கள் அனைத்தும் இராணுவ விஷயத்திலாக, சிவில் பரிபாலன விஷயத்திலாக, ஒன்றுக்கொன்று தொடர் புடையனவாயின. 1832-ம் ஆண்டில் இவ்வாறன போ, க்குவரத்துச் சாதனங்களும் தொடர்புச் சாதனங்களும் விருத்தியடைய, இலங்கையின் பல்வேறு பகுதிகளும் ஒன்ருகின எனலாம்.
I Government Agents 2 Barnes

வினுக்கள்
பிரிட்டிஷார் கரையோர மாகாணங்களைக் கைப்பற் றுதற்கு ஏதுவாக இருந்த சம்பவங்களேக் கிரமப்படி
எடுத்துக் காட்டுக.
இலங்கையைப் பரிபாலிப்பதில் சென்னை அரசாங் கம் அநுகூலமடையவில்லை. ஏன்?
கோர்த், மெயிற்லன்ட் என்னும் தேசாதிபதிகளின்
பரிபாலனத்தை ஒப்பிட்டுக் காட்டுக.
கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதில் கோர்த் பிரதிகூலமடைய, பிரெளன்றிக் அநுகூலமடைந்த மைக்குக் காரணம் என்ன? ރ ر
1818-ம் ஆண்டுக் கலகத்தை விபரித்துக் கூறுக: அக்கலகத்துக்கான காரணங்கள் யாவை? அதனல் விளைந்த பயன்கள் யாவை?

Page 68
அதிகாரம் 5. இக்கால இலங்கை.
கோல்புறுக் விசாரணை
மெயிற்லன்ட் தேசாதிபதி அநேக சீர்திருத்தங் களைச் செய்தார் என முந்திய அதிகாரத்திற் படித்தோம் இச்சீர்திருத்தங்கள் ஏற்பட்டும் இக்காட்டின் வருவாய் அதன் செலவுக் குப் போதுமானதாக விருக்கவில்லை. எனவே ஏதோ பிழைகள் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தீவின் நிதி கிருவாக முறையினைப் பரிசீலனை செய்து பரிபாலனச் செலவுக்குப் போதுமானதாக கிதி நிலைமையினைக் கொண்டு வர வேண்டுமென் நிச்சயித்தது. இன்னும் இங்கிருந்த சட்ட கிருவாகமும் தக்கதாக விருக்காமையினுல் அதனையும் சீர்திருத்தியமைக்க வேண்டுமென எண்ணியது.
எனவுே இலங்கையின் பரிபாலன முறையினை ஆராய்ந்து அறிக்கை விடுமாறு சேர் வில்லியம் கோல் புறூக் என்பவரை 1829-ம் ஆண்டிலும், மீதி நிருவாக விஷயங்களை ஆராய்ந்து அறிக்கை விடுமாறு ஸி. எச். கமெரன் என்பவரை 1880-ம் ஆண்டிலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியது. இவ்விருவரும் இங்கிலாந்து அரசியலில் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர் கள். தனி மனிதனுக்குச் சுதந்திர மிருக்கவேண்டும்; எல்லா விஷயங்களிலும் அரசாங்கம் தலையிடக்கூடாது என்ற கொள்கை உடையவர்கள். இத்தகைய கோக் குடையார்க்கு இலங்கையில் இருந்த இராஜகாரிய மு  ைற வெறு ப்  ைபக் கொ டு த் தது. இம் முறையினுற் பலர் ஒருசிலர்க்குத் தொன்றுதொட்டுக்

i29
கட்டுப்பட்டவர்களாய், அடிமைகளாய் தமக்கு வேண் டிய பிழைப்பைத் தாமே தேடுவதற்குச் சுதந்திரம் அற் ருே ராய் இருப்பதாக உணர்ந்தனர். இன்னும், முதலியார் மார் விதானமார் என்னும் அதிகாரிகள், உழுத்துப் போன் ஒர் மானிய முறைக்கே ஏற்றவர்களன்றி இக்கால முறைக்கு ஏற்றவர்கள் அல்லர் என இவ்விருவரும் கண்டனர். ፭
இலங்கையை முடிக்குரிய குடியேற்ற5ாட்டு முறை யில் ஒர் தேசாதிபதியின் சர்வாதிகாரத்தில் விடுவது நல்லதல்ல என, அரசியலில் தாராள நோக்குப் பூண்ட லிபரல்கள் எண்ணினர். இங்கிலாந்திலேயும் ஓர் காலத் தில் மன்னர்கள் சர்வாதிகாரிகள் போலத் தாம் வைத் ததே சட்டம் என்று தனியாட்சி செலுத்தியபோது, டல் வேறு சட்டங்களையும் ஸ்தாபனங்களையும் வகுத்து அவர் களின் சர்வாதிகாரத்தைச் சிதைத்தவர்கள் லிபரல்கள். இப்படியான லிபரல்களுக்கு இலங்கையிலே தேசாதி பதிக்கிருந்த சர்வாதிகாரம் பிடிக்கவில்லை.
லிபரல் கொள்கைகளில் நன்கு திளைத்திருந்த கோல் புறூக் தாம் சிபாரிசு செய்த சீர்திருத்தங்களில் லிபரல் கொள்கைகளைப் புகுத்தினர். எல்லா விஷயங்களிலும் தனி மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்; அர சாங்கம் அவன் விஷயத்தில் தலையிடக்கூடாது; அர சாங்கம் நிருவகிக்கும் விஷயத்தில் தனி மனிதனுக்கு உரிமையிருக்க வேண்டும். தனி மனிதர்கள் தமக்கான பிரதிநிதிகளை அரசியன் மன்றங்களுக்குத் தெரிவு செய் தனுப்பி அதன்மூலமாக காட்டு கிருவாகத்திற் பங்குபெற உரிமையுடையவர்களாவர்; வியாபாரம், வர் த் த கம் கைத்தொழில் என்னும் இன்னுேரன்னவற்றில் அரசாங்

Page 69
i80
கம் தலையிட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கவொண்ணுது; தேசத்துச் செல்வ விருத்திக்கு, அரசாங்கத்தின் கட்டுப் பாடற்ற தனி மனிதனது சுதந்திரமான முயற்சியே கா ரணமாக இருக்கவேண்டும்; இவ்விதமான தனி மனி தனின் முயற்சியே செல்வ வளர்ச்சிக்குற்ற சாதனம் என் னும் இன்னேரன்னவையே லிபரல் கொள்கைகள்.* இவ ற்றை கோல்புறூக் தமது சிபாரிசுகளில் வெளியிட்டார். அக்கால இலங்கைக்கு இவை எல்லாம் ஏற்றனவாக இல்லாதிருந்த போதிலும் பிற்காலத்து இலங்கை யர சாங்கம் புதுப் புது வழிகளில் தொண்டாற்றி இக்காட் டின் முன்னேற்றத்துக்கு உதவி புரியச் செய்வதில் அக் காலத்திய இச்சிபாரிசுகள் பெரு ந் துணை செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. கோல்புறூக், கமெரன் என்பவர்கள் செய்த சிபாரிசுகள் முக்கியத்துவம் வாய்க் தன: மதிப்பிடற்கரியன: இக்கால இலங்கையை உருவாக் குவதில் இச்சிபாரிசுகள் பெரிதும் உதவி செய்தன என் றும் கூறலாம். இன்று இக்காட்டிலே பிரதிநிதித்துவ பொறுப்பாட்சி நிலவி வருகிறது. சாதி, சமய, வகுப்புப் பேதம் பாராட்டப்படாது “எல்லாரும் சமம்' என்ற г5aa) ஏற்பட்டு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பரிபூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? இவற்றுக்கு விதையிட்டவர்கள் யார்? என்று பின்னுேக்கி 15ாம் ஆராய்வோமானுல் கோல்புறூக், கம்ெரன் என்பவர்களே விதையிட்டவர்கள் என்றும் அவர்கள் அக்காலம் செய்த சிபாரிசுகளே காரணம் என் றும் ஐயங் திரிபறக் கூறலாம்.
கோல்புறுக் செய்த பிரதான சிபாரிசுகளே இனி ஆராய்வாம். இராஜ காரியமுறையை ஒழிக்க வேண்டுமென அவர் கூறினர். இது தொன்றுதொட்டு வந்த ஒர் முறை:
* லிபரல் கொள்கைகளை, தாராளக் கொள்கை என்று கூறலாம்.

13
ஆனல் 1882-ம் ஆண்டளவில் இம்முறை செல்லரித்து பல சந்தர்ப்பங்களில் அநீதியையும் தீங்கையும் விளைத் திதி உதார்ணமாக, எந்தக் காணியையும்மானியமாகப் பெற்றவன் ஒரு ஆண்பிள்ளையின் சேவையை அரசாங்கத் துக்கு அளிக்க வேண்டுமென்று இருந்தது. குடியானவர் கள் வைத்திருந்த எல்லாக் காணிகளும் ஒரேயளவின வல்ல: ஒரே தொகையினர்தான் எல்லாக் காணிகளிலும் இருக்கவுமில்லை. இன்னும், சில காணிகள் அதிக விளே வுள்ளனவாகவும், சில விளைவில்லாதனவாகவும் இருக் தன. ஆகவே எல்லாக் காணிக்காரருக்கும் ஒரே வித முறையை அநுட்டிப்பது பொருத்தமாக இருக்கவில்லை. மேலும், இவ் விராஜகாரிய முறையின்படி, குறித்த ஓர் சாதியிற் பிறந்தவன் குறித்த ஒருவிதமான இராஜகாரி யம் புரியவேண்டும். அவன் தன் காணியை விட்டுப் போகவோ, தொழிலை விடவோ முடியாது. எனவே அவனுக்குச் சுதந்திரம் இல்லை. இப்படியான ஓர் இராஜ காரிய முறையில் அரசாங்கம் தன் பரிபாலன வேலைக ளுக்குத் தங்கியிருப்பது, ஓர் அடிமை முறையை நீடிக்கச் செய்வதில் அது உதவி புரிவதை நிகர்க்கும். இராஜ காரிய முறையினுல் அரசாங்கம் பொருளாதார விஷய மாக கன்மை பெறுகிறதோ என்ருல் அதுவும் இல்லை. ஏன்? வியாபார வர்த்தகத் தொழிலையோ, விவசாயத் தையோ இம்முறை ஊக்குவதாக இருக்கவில்லை. தாம் மற்றவர்களிலும் பார்க்க முன்னேற வேண்டும், முயற் சியாற் புகழ்ச்சியடைய வேண் டு ம் என்று அவாக் கொண்டு முயற்சிகளில் ஈடுபட விரும்புவோர்க்கு மா னியகால இராஜக்ாரிய முறை சந்தர்ப்பம் அளிக்கவில்லை. இதன் பயணுக நாட்டின் செ ல் வம் விருத்தியாகாது போகவே அரசாங்கமே ஈற்றில் கட்ட வாளியாகியது.

Page 70
182
1883-ம் ஆண்டில் இராஜகாரிய முறை ஒழிக்கப் பட்டது. சட்டபூர்வமாக இந்தப் புராதன முறை ஒழி க்கப்பட்ட திகதியிலிருந்து ஒவ்வொரு இலங்கையனும் சுதந்திரவானகி தனக்கு விரும்பிய தொழிலைத் தான் மேற்கொள்ள முடிந்தது. இராஜகாரிய முறை சட்ட பூர்வமாக ஒழிக்கப்படச் சாதிக்கட்டுப்பாடும் தளர்ந்தது. சட்டத்தின் முன்னிலையில் எல்லாரும் சமமாக்கப்பட்ட னர். இவ்வாருகச் சட்டப்படிக்கேனும் தனி மனிதன் சுதந்திரம் என்பது பெறப்பட்டது.
இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டதோடு சிற்சில வியாபாரங்களிலும், தொழில்களிலும் இருந்த ஏகபோக உரிமை முறையும் ஒழிக்கப்பட்டது. இந்த ஏகபோக உரிமைகளேப் போர்த்துக்கீஸரும் டச்சுக்காரரும், அவர்க ளுக்குப் பின், தமது பரிபாலன ஆரம்ப காலத்தில் பிரிட் டிஷாரும் வைத்திருந்தனர். கறுவா விஷயமான ஏக போக உரிமைக் கட்டுப்பாட்டையும் வியாபாரம், விவசா யம் என்பன விஷயமாகவிருந்த உரிமைகளையும் அரசாங் கம் கைவிட்டது. அரசாங்கம் இவ்வாறு கை விட்ட முயற்சிகளேத் தனிப்பட்டவர்கள் ஏற்று கடத்தினர். சிலகாலத்தின் பின்னர் இம்முயற்சிகளில் இலங்கையரும் ஈடுபட்டு அவற்றை விருத்தியாக்கினர். ஆனல் ஆரம்ப காலத்திலே போதிய முதற் பணத்தையும் தொழிற் பயிற்சியையும் கொண்டிருந்த ஐரோ ப்பியர்தான் இத் தொழில்களில் தீவிரமாக ஈடுபட்டு அதிக Lulu Gör அடைக் தனா,
குடியேற்ற நாட்டுப் பரிபாலன முறையில் இலங் கையைச் சர்வாதிகாரமாக மு ந் தி ய தேசாதி பதிகள் பரிபாலித்தனர் என்று முன்னர்க் கூறினுேம் அல்

198
லவா? இச்சர்வாதிகார முறையின் அம்சங்கள் சிலவற் றுக்கும் கோல்புறூக் திருத்தங்கள் முடிவு செய்தன.
பிரிட்டிஷ் பரிபாலனத்து ஆரம்ப காலத்திருந்த தேசாதிபதிகள் நல்லாட்சி புரியும் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டும் என்றே பிரிட்டிஷ் அரசாங்கம் காத் திருந்தது. இத்தேசாதிபதிகள் தம்மிடம் பொறுப்பிக், கப்பட்ட குடியேற்ற நாடுகளை நல்லாட்சி புரிவதற்காக, அவர்களிடம் சர்வாதிகாரமும் ஒப்படைக்கப்பட்டிருக் தது. இவ்வதிகாரத்தைக் கொண்டு அவர்கள் கல்லா ட்சி புரியின் அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் மெச்சிச் சன்மானிக்கும். ஆனல் அவ்வதிகாரத்தைத் துஷ்பிர யோகம் செய்து, எதிர்பார்த்தபடி பரிபாலனம் செய்யா விட்டால் அவர்களைத் திருப்பிக் கூப்பிட்டுவிடும். காட் டின் கல்லாட்சிக்கு ஒருவரைப் பொறுப்பாக விடுத்து, அதற்கு வேண்டிய சகல அதிகாரங்களையும் அவரு க்குக் கொடுத்துவிட்டு, பின்னர் அவ்வதிகாரங்களைக் கட் டுப்படுத்தமுடியாது. அப்படியின்றிக் கட்டுப்படுத்தி னல், காட்டின் பரிபாலனத்துக்கு அவரைப் பொறுப்பா க்க முடியாது.
மேலே சொல்லிய ஆட்சி முறையானது வரம்பாட்சி முறையினேயே பேணிவரும் லிபரல் கட்சியைச் சேர்ந்த வர்களுக்கு விரோதமான ஓர் விஷயமாகும். வரம்பா ட்சி என்பது ஜனங்களுக்குப் பொறுப்பான ஓர் நிருவாக முறையினேக் கொண்டதாய், ஜனங்கள் கையிலேயே அதிகாரத்தை விடுவதாய ஓர் அரசியன் முறையே என்க. அரசாங்கத்தை நடத்துவோர் ஜனப்பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அரசியல் அலுவல்களைச் செய்ய வேண்டும் என்ற சித்தாந்தம் கொண்டுள்ளவர்கள் லிப் ரல்கள். எனவே அக்காலத்திருந்த சர்வாதிகார முறையை

Page 71
134
கோல்புறூக் அகற்றிவிட வேண்டும் என எண்ணி யமை நூதனம் அல்ல. கோல்புறூக் சீர்திருத்த அம்சங் கள் பின்வருமாறு:-
இலங்கையிலே ஓர் சட்ட நிரூபண சபையினையும் சட்ட நிருவாக சபையினையும் அமைக்க வேண்டும்; சட்ட நீருவாக சபையைத் தேசாதிபதியானவர் தம் பரி பாலனக் கருமங்கள் விஷயமாகக் கலந்தாலோசிக்கவேண் டும்; ஆனல் தேசாதிபதியே பரிபாலனக் கருமங்களுக் கும் நிதி பற்றிய கருமங்களுக்கும் பொறுப்பாளியாயிரு ப்பதனல் அவர் இச்சபையின் ஆலோசனைகளுக்குக் கட்டாயம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற நியதி யில்லை. சட்ட கிருவாக சபை கொண்டுள்ள அபிப்பிரா யத்துட்ன் தேசாதிபதி ஒத்துப் போகாவிட்டால் அதற் கான காரணத்தினை அவர் குடியேற்ற நாட்டு மந்திரி : குத் தெரிவிக்க வேண்டும்:
சட்ட நிரூபண சபையில் நியமன அங்கத்தவர்கள் இருந்தனர். இவர்கள் இலங்கை யில் வாழ்ந்த பல்வேறு சாகியத்தாரின் பிரதிநிதிகளாக இருக் தனர். ஆகவே, பிரதிநிதித்துவ அ ங் க த் த வர் க ளைக் கொண்ட ஓர் அரசியல்-மன்றம் கோல்புறாக்கின் சிபாரிசுகளின் பயணுக உண்டாயது என்றும் கூறலாம். தமிழர், சிங்களர், பறங்கியர், ஐரோப்பிய வர்த்தகர், தோட்டத் துரைமார் என்பவர்களின் பிரதிநிதிகளாக அவர்கள் இருந்தனர். இவர்களுக்கு அரசியற் பரிபா லன விஷயமாக எவ்விதமான அதிகாரமும் இருக்க வில்லை. ஆனல் பேச்சுச் சுதந்திரம் இருந்தது. இலங்கை யில் உள்ள ஜனங்களின் தேவைகள் என்ன? அவர்க ளின் உரிமைகள் என்ன? அவர்களின் கோரிக்கைகள்

155
என்ன? அவர்களுடைய நிலைமையை எந்த எந்த விதத்தில் திருத்த வேண்டும் என்று இன்னேரன்னவாறு இப்பிரதி நிதிகள் நிருவாக சபையில் இருந்து தேசாதிபதிக்கு அறி விக்க முடியும். ஜனங்களின் சார்பாகப் பேசக்கூடிய ஹர்களாயிருந்தவர்கள் இவர்களே இவர்கள் வேறு எத னைத் தான் செய்ய இயலாவிட்டாலும், தேசாதிபதியின் பரிபாலனக் கருமங்களை ஜனங்கள் விருப்புடன் கோக்கு கிருர்களா? வெறுப்புடன் பார்க்கிருர்களா என்பதை யாவது அவருக்குச் சட்ட நிரூபண சபையில் இருக்து தெருட்ட முடியும். இவர்கள் மூலமாகத் தேசாதிபதி யும் தனது கருமங்களின் குணுகுணங்களை பொதுஜன அபிப்பிராயம் என்னும் உரைகல்லில் வைத்துப் பார்க்க முடியும். ஆகவே 1833 ம் ஆண்டில் உருவான சட்ட நிரூபண சபையானது பின்னர் ஏற்பட்ட பிரதிநிதித்துவ பொறுப்பாட்சிக்கு வித்தாக இருந்தது என்று கூறலாம்.
தனி மனிதனின் சுதந்தரத்துக்கும் 1833 ம் ஆண்டுச் சீர்திருத்தங்கள் வழிகோலின. இதுவரை தேசாதிபதி யானவர் ஒருவரையோ பலரையோ, அவர்கள் காட்டின் அமைதிக்குப் பங்கம் விளேப்பவர் என்ற காரணத்தைக் கொண் டு, சிறைப்படுத்தவோ, விசாரணையின்றிச் சிறைத் தண்டனை விதிக்கவோ, தேசப் பிரஷ்டம் செய் யவோ அவருக்கு அதிகாரம் இருந்து வந்தது. இப்படி யான ஓர் சர்வாதிகார உரிமை இருப்பது லிபரல் கொள் கையினரான கோல்புறுாக்கிற்குப் பிடிக்க வில் லே. எனவே, அவ்வுரிமையை அகற்றும்படி அவர் செய்து விட்டார்.
இன்னும், பழைய குடியேற்ற காட்டுப் பரிபாலன முறையில் தேசாதிபதியின் எச்செயலையேனும் ஓர் மீதி

Page 72
188
ஸ்தலத்தில் ஆட்சேபிக்க முடியாது என்று விதிக்கப்பட் டிருந்தது. அதாவது தேசாதிபதியானவர் சட்டத்துக்கு மேற்பட்டவராக இருந்தார். தேசாதிபதியின் இந்த உரிமை கோல்புறுாக்கின் சிபார்சுகளினுல் நீக்கப்பட்டது. சட்டம் என்பது தேசாதிபதிக்கும் மேற்பட்டது. அவரு டைய கருமங்கள் சட்ட வரம்புக் குட்பட்டவையா? இல்லையா? என்பதை ஆராய்ந்து முடிவுகூற அவற்றை நீதிஸ்தலத்தில் விடுக்கும் ஓர் உரிமையைக் கோல் புறூக்கின் சிபாரிசுகள் உண்டாக்கின.
கோல்புறூக் - கமெரன் சிபாரிசுகளின் பயனுக இல ங்கையின் திேஸ்தல முறையும் திருத்தி அமைக்கப்பட் டது. இதற்கு முன் சட்டமே தெரியாத அதிகாரிகள் சிவில் திேஸ்தலங்களில் இருந்து விசாரணை செய்தனர். 1833 ம் ஆண்டில் இந்தக் கேவலமான முறை ஒழிக் கப்பட்டது. தேசாதிபதியின் அதிகாரத்துக்கப்பாற் பட்ட ஒர் உயர்தர நீதிமன்றம் (சுப்பிறீம் கோடு) அமைத்து அதில் கிறிமினல் குற்றங்களும் கீழ்க் கோட் டுத் தீர்ப்புக்கெதிராய மனுக்களும் விசாரணை செய்யப் பட்டன. மாகாணங்தோறும் டிஸ்திறிக் கோடு என் னும் பெரும் பிரிவு நீதிஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்பட் டன. இக்கோடுகள் செய்யும் தீர்ப்புக்கு விரோதமான மனுக்களை உயர்தர நீதிமன்றம் விசாரணை புரிந்து தன் தீர்ப்பை அளிக்கும். இதுவரை ஐரோப்பியர்க் கொருவிதச் சட்டமும் ஒருவகை நீதிஸ்தலங்களும், சுதேசிகளுக்கு இன்னேர் சட்டமும் இன்னுேர் வகை நீதி ஸ்தலங்களும் இருந்தன. இந்த முறையும் நீக்கப்பட்டு ஐரோப்பியராக, இலங்கையராக ஒரே வித சட்டத்துக் கமையவும் ஒரேவித நீதிஸ்தலத்தால் விசாரணை செய் யப்படவும் வேண்டும் என்று விதிக்கப்பட்டது.

18? மேலே கூறியவைகளால், தனிமனிதனின் சுதந்திரம், சர்வாதிகார ஆட்சி முறையில் இருந்து பாதுகாக்கப் பட்டது.
இவ்வாருக ஏற்பட்ட திருத்தங்களைவிட இலங்கை யின் பல்வேறு பகுதிகளைப் பரிபாலிப்பதிலும் சீர்திருத் தங்கள் செய்யப்பட்டன. இதுவரை பரிபாலன முறை மாகாணத்துக்கு மாகாணம் பேதப்பட்டிருந்தது. கோல்பு றுாக்கின் சிபாரிசின்படி இலங்கை, வட்மாகாணம், மேன் மாகாணம், கீழ்மாகாணம், மத்திய மாகாணம், தென் மா கா எணம் என ஐந்து மா காண ங் க ள |ா க வகுக்கப்பட்டு எல்லா மாகாணங்களிலும் ஒரே விதப் பரிபாலன முறையே இருக்க ஒழுங்கு செய்யப்பட்டது.
கோல்புறூக் பரிபாலன விஷயமாகச் செய்த சிபாரி சுகளில், சிவில் சேர்விஸ் அதிகாரிகள் பற்றிச் செய்தன அவ்வளவு அநுகூலம் அடையவில்லை என்றே கூறவேண் டும். சிவில் சேர்விஸ் பகுதியினுல் அதிக பணம் இலங் கைக்கு விரயமானது; ஆகவே அத்தகைய ஓர் உத்தி யோக வர்க்கத்தை வைத்துப் போஷிப்பது இலங்கையி ணுல் முடியாது என்பதை கோல்புறூக் உணர்ந்தார். ஆனல் அக்காலம் இலங்கை இருந்த நிலைமையிலே ஓர் திறமைவாய்ந்த சிவில் சேர்விஸ் வர்க்கம் இருக்கவேண்டி யது இன்றியமையாதது என்பதை அவர் உணரவில் லைப் போலும். இலங்கையில் அக்காலத்திலே கிராமச் சபைகள் இருந்ததைக் கண்ட அவர், அவையே உள்ளூர்ப் பரிபாலனத்தைச் செவ்வனே கடாத்தலாம், சிவில் சேர்விஸ் வர்க்கத்தினர் வேறு விஷயங்களைக் கவனிக்க லாம் என்று எண்ணினர் என்றே தோற்றுகிறது. ஆனல் பழைய மானிய முறைக் காலம் மாறிப் புதிய முறைக

Page 73
138
ளைக் கொண்ட ஓர் பாதையில் இலங்கை சென்றுகொண் டிருந்ததை அவர் கோக்கவில்லை. இலங்கையின் எதிர்கால பரிபாலனத்தைப் பழைய மானிய முறைழில் நடாத்த முடியாது என்பதை அவர் உணரவில்லை.
அரசாங்க சேவையில் இலங்கையரும் சேர்ந்து கட மையாற்றுதற்கான ஆங்கில அறிவை அவர்களுக்கு ஊட்டுதற்கு ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவவேண்டு மென்று கோல்புறூக் சிபாரிசு செய்தார். சிவில் சேர் விஸ் பதவிகளையும் இலங்கையருக்கு வழங்க வேண்டு மென்று அவர் விரும்பினர். சிவில் சேர்விஸ் பதவிகளில் ஐரோப்பியரே இருப்பதால் அவர்களுக்கு அதிக வேத னம் கொடுக்க வேண்டி யிருந்தது. இலங்கையருக்கு அ வ் வள வு தொ  ைக வே த ண ம் கொடுக்க வேண் டிய தி ல் லை என்று அவர் முடிவு செய் தார். அவர் ஐரோப்பிய சிவில் சேர்விஸ் உத்தியோ கத்தரது "பென்ஷன்” உரிமைகளை நீக்கியதுடன், அவர்க ளின் சம்பளத்தையும் குறைத்துவிட்டார். இதன் பயனுக சிவில் சேர்விஸ் உத்தியோக வர்க்கத்தின் தகைமையும் திறமையும் பங்கப்பட்டு பின்னுக்குப் பெரும் இடைஞ் சல்களுக்கேதுவாக இருந்தன.
கோல்புறூக்கின் சிபாரிசுகளிற் சில குறைபாடுள்ள னவாக இருக்கலாம் சில காலத்துக் கேற்றனவாகாது இருக்கலாம். எது எப்படி யிருந்த போதிலும் நாம் $)(ს விஷயத்தை மறுக்கமுடியாது அதாவது கோல்புறூக் சீர்திருத்தங்கள் இலங்கைச் சரித்திரத்தின் ஒர் முக்கிய அம்சமாக அமைந்து, இங்காட்டின் அரசியல், பொருளா தார, சமுதாய சரித்திரத்துக்குத் தோற்றுவாயாக விள

139
ங்குவன என்பதே. இன்றைய இலங்கைக்கு விதையிட்
-வை கோல்புறூக் சீர்திருத்தங்களே.
1.
வினுக்கள்
எக்காரணங்களினல் கோல்புறுரக் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்?
(அ) பரிபாலனச் சீர்திருத்தங்கள். (ஆ) சட்ட நிர் வாக விஷயமான சீர்திருத்தங்கள். (இ) அரசியல் விஷயமான சீர்திருத்தங்கள் பற்றி கோல்புறாக் கின் சிபாரிசுகள் யாவை என்பதை விபரித்துக் கூறுக.
இக்கால இலங்கை வளருவதற்கு கோல்புறூக் சீர் திருத்தங்கள் தோற்றுவாயாக இருந்தன என்பதை விமரிசனம் செய்க.

Page 74
140,
இலங்கையின் பொருள்ாதார அபிவிருத்தி
பிரிட்டிஷார் கரையோர மாகாணங்களைக் கைப் பற்றிய காலத்தில், காட்டின் வருவாய்க்குக் கறுவாவே பிரதான காரணமாக இருந்தது. ஐரோப் பிய ாேடுகளில் இலங்கைக் கறு வா வுக்கு நல்ல மானம் இருக்தது. எனவே கறுவா வியாபாரத்தில் தனக்கிரு ந்த ஏகபோக உரிமையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம் பெனி கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வந்தது. கம் பெனி நிருவாகத்தில் இருந்து இலங்கை ஒர் குடியேற்ற 5ாடாக வந்ததும் கறுவாவை உற்பத்தியாக்கல், கறு வாப் பட்டையைச் சேர்த்தல் என்னும் தொழில்களை அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. இவ்விஷயமாக பிரி ட்டிஷ் அரசாங்கத்துக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம் பெனிக்குமிடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது" அதன்படி கம்பெனி 400,000 இருத்தல் கறுவாவை அர சாங்கத்திடமிருந்து பெற்று அதன் பொருட்டு 60,000 பவுண்களேக் கொடுத்தது.
1821-ம் ஆண்டில் கம்பெனியுடன் மேலே சொல் லியவாறு ஏற்பட்ட உடன்படிக்கை முடிவெய்த அடுத்த ஆண்டில் அரசாங்கமே கறுவா வியாபாரத்தில் ஏக போக உரிமை கொண்டது. இந்த முறை 1838-ம் ஆண்டு வரை இருந்து வந்தது. ஆனல் கறுவாவுக்கு உலகத்தில் இருந்த மதிப்பு மெல்ல மெல்லவாகக் குறைந்து வந்தது. இதற்குப் பலகாரணங்கள் இருந்தன. முதலா வது, இலங்கைக் கறுவாவின் விலை மிகக் கூடுதலாக இரு ந்தது. ஆகவே மலிந்த விலையில் அதனைப் பெற வேண்டி, மற்றும் சாகியத்தார் - அவர்களிலும் விசேஷமாக டச் சுக்காரர் - கறுவாப் பயிரை ஜாவாவில் உற்பத்தியாக்கி னர். இரண்டாவதாகக் கறுவாவுக்கப் பதிலாக இலவங்

141
கம் அமோகமாக விளைவிக்கப்பட்டது. இதன் பயனுக வும் கறுவா வியாபாரத்தில் இலங்கைக் , குந்த வ5 போக உரிமை படிப்படியாக மறையலாயிற்று. 10-ம் 17-ம் நூற்முண்டுகளில் உலகம் எங்கணும் கறுவா மிக்க மதிப் புடன் வாங்கப்பட்டுவந்தது. ஆனல் காலகதியில் ஏனேய பொருள்கள் கறுவா வகித்துவந்த ஸ்தானத்தைக் கைப் பற்றிவிட்டன. வாசனைத் திரவிய வர்த்தகம் குறையக் கறுவா வர்த்தகமும் குறைந்து இப்போது உலக வியாபா' ரத் துறையில் மிகவும் அற்பமான ஸ்தானத்தையே அது பெற்றிருக்கிறது.
இலங்கையின் ஈரலிப்பான பிரதேசங்களிலேயே கறுவா பயிரிடப்பட்டது. இங்குள்ள சீதோஷ்ண கிலே கறுவா விருத்திக்கு மிகவும் ஏற்றது. இலங்கையின் பிர தான ஏற்றுமதிச் சரக்காக கறுவா வகித்த ஸ்தானம் போய்விடவே, மலைநாட்டில் விளைந்த இன்னேர் பண் டம் அந்த இடத்துக்கு வந்தது. அதுதான் கோப்பி. டச்சுக்காரரும் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டனர் என்பது உண்மையே; ஆனல் 1837-ம் ஆண்டுவரை அது முக்கியத்துவத்தை அ டைய வில்லை. அக்காலத்திலே மேற்கிந்தியத்தீவுகளில் இருந்துதான் கோப்பிக்கொட்டை உலக 15 ர டு களு க்கு ச் சென்றது. அக் கோப்பிக் கொட்டைக்கிருந்த ஏற்றுமதி வரி இலங்கை கோப்பிக் கொட்டைக்கிருந்த ஏற்றுமதி வரியிலும் பார்க்கக் குறை வாகவே இருந்தது. இதன்பயணுக முன்னைய கோப்பி இல |ங்கைக் கோப்பியிலும் பார்க்க மலிவாக விற்கப்பட்டது. ஆனல் 1835-ம் ஆண்டில் ஏற்றுபதிவரி விஷயமாக இரு நாடுகளிலும் கூடியும் குறைந்துபIருந்த வித்தியாசம் நீக் கப்பட்டது. இன்னும், மேற்கிந்தியத் தீவுகளின் கோப் பித் தோட்டங்களில் வேலை செய்த அடிமைகளுக்குச்

Page 75
149
சுதந்திரம் 5 ல் கி அவர்களே விடுதலையாக்கியதனல் அங்கே கோப்பி உற்பத்தி கு  ைற ங் த து. இதன் பயனுக இலங்கை க் கோ ப் பி வர்த் த கம் தலே தூக்கியது. இத்துடன் மேற்கிந்தியத் தீவுகளிற் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டிருந்த ரைலர் என்பவர் 1837ம் ஆண்டில் இலங்கைக்கு வந்து கோப்பிச் செய் கையிற் சிறந்த புதிய முறைகளைக் காட்டிக் கொடுத்தார். அதன் பயனுகவும் கோப்பிச் செய்கை அமோகமாக விருத்தியடைந்தது. மலைகாட்டுக்குப் பல பாகங்களிலும் இருந்து செல்வதற்காக, கிர்மாணிக்கப்பட்ட தெருக் கள் வழியாக, விளைந்த கோப்பியைக் கொழும்புக்குக் கொண்டு வந்து புறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
முடிக்குரிய காணிகளை அரசாங்கம் விற்றதால் கோப்பிச் செய்கை அபிவிருத்தியடைந்தது. இக்காணிக ளில் உள்ள மரங்கள், பற்றைகளை அகற்றித் தோட்டங் களாக்கினர். 1835-ம் ஆண்டில் 142,000 பவுண்கள் பெறுமதியான கோப்பி ஏற்றுமதி செய்யப்படது. ஆனல் 10 ஆண்டுகளின் பின் 250,000 பவுண்கள் பெறுமதியான கோப்பி ஏற்றுமதியானது. 1847-ம் ஆண்டில் கோப்பிச் செய்கை விஷயமாக ஓர் மந்த நிலை ஏற்பட்டது: எல்லா ரும் சுலபத்தில் இலாபம் அடைய விரும்பிக் கண்டபடி தோட்டங்களை வாங்கிக் கோப்பிச் செய்கையில் ஈடுபட் டதாலேயே இவ்வீழ்ச்சி நேர்ந்தது. ஆனல் 1855 ம் ஆண் * Eண்டில் கோப்பிச் செய்கை புத்துயிர் பெற்றுப் பழைய நிலைமையை எய்தியது. இதன் பயனுக 1855 ம் ஆண்டில் 1,025,000 பவுண்கள் பெறுமதியான கோப்பியும் 1870 ம் ஆண்டில் 2,753,005 பவுண்கள் பெறும்தியான கோப்பி யும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
I Tyler

143
பண முதல் வைத்திருக்தவர்கள் யாவரும் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டனர். மலை காட்டுக் குடியான வர்களும், தம் சிறு சிறு நிலங்களில் உண்டாக்கப்படுதற் குக் கோப்பிச் செடி வாய்ப்பானது, இலாபம் தரக்கூடி யது என்பதைக் கண்டு அதனைத் தம் நிலங்களிற் பயிரி ட்டு வ்ந்தனர். கோப்பிச் செடி உரொக்கப்பணம் பெற் றுக் கொடுப்பதற்கேதுவானதாக அக்காலத்தில் விளங் கியது. அதில் குடியானவர்கள் தீவிரமாக ஈடுபட்டபடி யால், அப்போது ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியில் தொடக்கம் * பங்குவரை இவ்வாறு சிறு சிறு துண்டுக் காணிகளில் குடியானவர்களால் உண்டாக்கப்பட்டதாக இருந்தது,
கோப்பியைப் புறகாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதனைக் கொழும்புக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. இதன் பொருட்டுப் பல ரோட்டுக்களை இலங்கையைப் பரிபாலித்த தேசாதிபதிகள் கிருமாணித்துக் கொடுத்த னர். கம்பளை-எட்டியாங்தோட்டை ரோட்டை அன் டெர்ஸன் (1850-1855) முற்றுவித்ததுமன்றி, ஹற்றன் பகுதியிலிருந்து கினிஹத்தன வழியாக ஓர் பாதையையும் அமைத்துக்கொடுத்தார். வார்ட் தேசாதிபதி (18551860) கண்டி-கொழும்பு ரோட்டில் உள்ள பாலங்க ளைத் திருத்துவித்தார். 1860 ம் ஆண்டில் 3000 மைல் நீளமுள்ள ரோட்டுக்கள் இலங்கையில் இருந்தன. கண்டி, மாத்தளை என்பவற்றின் கீழ்பாரிசத்தில் இருந்த பகுதி களை அபிவிருத்தி செய்யவேண்டி றங்கலை தெல்தெனிய என்னும் இடங்களுக்கு அவர் ரோட்டுக்கள் இடுவித்தார். கொழும்பில் இருந்து பெல்மதுளைக்குச் சென்ற ரோட்டு 1860 ம் ஆண்டுக்கும் 1883 ம் ஆண்டுக்கு மிடையில்
Sir John Anderson

Page 76
144 பலாங்கொடைவரை மீட்டுவிக்கப்பப்ப்ட்டது. ருெபின் சன் (1865-1872), மக்கார்தி (1860-1863) என்னும் தேசாதிபதிகள் காலத்தில் வதுளைப் பகுதிக்கு ரோட்டுக் கள் இடப்பட்டன. கொழும்பில் இருந்து சென்ற ரோட்டு ஹப்புத்தளைவரை விஸ்தரிக்கப்பட்டதன் பயனக வது ளைப் பகுதித் தோட்டங்கள் கொழும்புடன் இணைக்கப் படலாயின.
ரோட்டுக்கள் மீது மக்தகதியுடைய மாட்டு வண்டி கள் பொருள்களைக் கொண்டு செல்வது அவ்வ ளவு திருப்திகரமாயிருக்கவில்லை. அப்படியிருக்க இலங் கையில் ரெயில் சகாப்தம் உதயமாகியது. 1867-ம் ஆண்டில் கண்டிக்கு ஓர் ரெயில் பாதை அமைக்கப்பட் டது. 1871-ம் ஆண்டில் இப்பாதை காவலப்பிட்டிக்கும் 1885-ம் ஆண்டில் 5னுஓயாவுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
ரோட்டுகள் வழியாகவும், ரெயில் மூலமாகவும் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. மனிதர் ஓரிடத்திலிருந்து இன்னேர் இடத்துக்குப் போய் வந்தனர். இந்த அபிவிருத்தி ஓர் புறமிருக்க, வர்த்தக விஷயமாகவும் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. 1841-ம் ஆண்டில் இலங்கை வங்கி என்ற பெயருடன் ஒருவங்கி ஏற்படுத்தப்பட்டது. அதன் கிளே ஸ்தாபனம் ஒன்று 1848-ம் ஆண்டு கண்டியில் நிறுவப்பட்டது. 1847-ம் ஆண்டிலே நிகழ்ந்த வியாபார நெருக்கடி இவ்வங்கியின் தொழிலை ஏறக்குறைய அழியச் செய்தது. ஆனல் 1842-ம் ஆண்டில் இலங்கையில் தொழில் நடாத்தத் தொடங்கி அபிவிருத்தியடைந்த பம்பாய் ஒறியன்ரல் வங்கி2 இலங்கை வங்கியைத் தன்னுடன் சேர்த்துத்
Bank of Ceylon 2 Bombay Oriental Bank

145.
தொழில் கடத்தியது. 1858-ம் ஆண்டிலே குறைந்த செலவில் தபால் அனுப்பும் முறை அமுலுக்கு வர அத ணுல் வியாபாரமும் தொழில்களும் விருத்தியாயின. 1858-ம் ஆண்டில் தந்தி மூலம் செய்திகள் அனுப்பும் முறை இலங்கையில் அநுட்டிக்கப்பட்டு கண்டி, மன் ஞ்ர், திருக்கோணமலை என்னும் இடங்களுடன் கொழும் புக்குத் தந்தித் தொடர்பு ஏற்பட்டது. சமுத்திரத்தின் கீழ் உள்ள தந்தி முறையினுல் இலங்கை 1870-ம் ஆண் டில் இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.
தன் சொந்த நிலத்திற் பிறந்து தன் சொந்த நிலத் தில் வாழ விரும்பிய சிங்களக் குடியானவன், கேவலம் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாகத் தோட்டங் களில் வேலை செய்ய விரும்பவில்லை. எனவே நவமாகத் தோன்றிய தோட்டங்களுக்கு வேண்டிய தொழிலாரைப் பெறுவது ஓர் பெரும் பிரச்னையாய் முடிந்தது. இப்பிரச் னையைத் தீர்க்கத் தோட்ட முதலாளிகள் தென் இந்தி யாவில் இருந்து தொழிலாளர்களைத் தருவித்தனர். தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் அவர்களுக்கான வைத்திய வசதிகளைக் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும் என்று 1865-ம் ஆண்டிற் சட்டம் இயற்றப் பட்டது. இதன் பயனக ஏராளமான தொழிலாளர் தென் இந்தியாவிலிருந்து மத்திய இலங்கைக்கு வந்து குடியேறிஅப்பகுதி மக்களில் ஓர் பகுதியாயினர்.இது இன் னுேர் பிரச்சினையைக் கிளப்பியது. தோட்டத் தொழிலா. ளர் தொகையோ அதிகம்; அவர்கள் தங்களுக்கிருக்கும் வாக்குச் சம்மதப் பலத்தைக் கொண்டு இக்காட்டின் அர சியன் மன்றங்களுக்கு மலைகாட்டினர் அல்லாதவரையே எப்போதும் பிரதிநிதிகளாகத் தெரிந்தனுப்பியிருக்கின்ற னர். இதன் பயனக, மலைநாட்டுச் சிங்களர் தங்களில்
19

Page 77
116
ஒருவரைப் பிரதிநிதியாகத் தெரிவு செய்ய முடிகிறதில்லே. மலைநாட்டிற் பிறந்து மலைகாட்டில் வளர்ந்து மலைகாட் டையே தம் தொன்று தொட்ட தாயகமாகக் கொண் டுள்ள மலைகாட்டு மக்கள் தம்மவரில் ஒருவரையே பிரதி நிதியாய அரசியன் மன்றத்துக்கு அனுப்ப வேண்டியது நியாயமே. ஆனல் தோட்டத் தொழிலாளரான இந்திய ருக்குப் பெரும்பான்மை வாக்குச் சம்மதங்கள் இருப்ப தால், மலைகாட்டினர் அரசியல் விஷயமாகத் தம் அபிலா ஷைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
1882-ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகம் கிருமர் ணிக்கப்பட்டதும் சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதும் பொருளாதாரத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களாம். குயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் இந்து சமுத்திரப் பிரதேச வர்த்தகத்துக்குக் கொழும்பு ஓர் தங்கிடமாகியது. இங்கே இந்து சமுத்திரத்துக் கூடாகச் செல்லும் கப்பல்கள் வந்து தங்க வேண்டி நிலை ஏற்பட்டது. துறைமுகத்துக்குக் கப்பல்கள் வந்து பாது காப்புடன் தங்குவதற்குக் கடல் அடைத்து அணைகட் டப்பட்டது. இப்படிச் செய்தமை இலங்கையின் வியா பாரம் பெருகவும் உதவி செய்தது. கடல் அடைப்பு ஏற்பட்டதால் கப்பல்களுக்குப் பண்டங்களை ஏற்றுவ தும், கப்பல்களிலிருந்து பண்ட்ங்களே இறக்குவதும் ஆட த்துக்களின்றிச் சுலபமாயின.
1870-ம் ஆண்டில் கோப்பித் தொழில் உச்ச நிலையை எய்தியது. இதற்குப் பின்னரும் ஹற்றன் பீடபூமி என இழைக்கப்படும் பகுதியில் பல கோப்பித் தோட்டங்கள் திறக்கப்பட்டன. 1869-ம் ஆண்டுக்கும் 1879-ம் ஆண்டுக்கு மிடையில் 400,000 ஏக்கர் முடிக்

14?
குரிய நிலங்கள் விற்கப்பட்டன, ஆனல் 1869-ம் ஆண் டளவில் இத்தொழிலுக்கு ஏற்படக்கூடிய கெடுதிகளின் உற்பாதம் தோன்றலாயிற்று. கோப்பிச் செடிகளில் ஒர்வித கோய் பரவி அவற்றின் இலைகளைப் பாழாக்கி யது. 1882-ம் ஆண்டளவில் இந்த இலை நோய் வெகு தீவிரமாகப் பரவி நாசம் செய்தது. இதன் பயனுக 1889-ம் ஆண்டளவில் கோப்பிச் செய்கையில் 50,000 ஏக்கர் நிலங்களே இருந்தன. இலை கோய் கோப்பித் தொழிலின் அழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அத்துடன் பிரேஸில் நாட்டுக் கோப்பித் தோட்ட முத லாளிமார் இலங்கைத் தோட்ட முதலாளிமாருடன் இட்ட எதிரிடையும், ஐரோப்பிய நாடுகளில் கோப்பி க்கு மானம் குறைந்தமையும் இலங்கைக் கோப்பித் தொழில் வீழ்ச்சிக்கான ஏனைய ஏதுக்களாம்.
தோப்பித் தொழில் இவ்வாறு அவல நிலையை எய்தி யதால் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமாக ஈடாடியது. அரசாங்கத்துக்கு வருமானம் குறைந்தது. அதன் பயணுக ரோட்டுக்கள் நிர்மாணித்தல் போன்ற பல கற்கருமங்கள் தடைப்பட்டன.
இலங்கையின் பொருளாதார சுபீட்சத்துக் கேது வாக இருந்த கோப்பிச் செய்கை இப்படியாக வீழ்ச்சி யுற்றமையினுல் இலங்கைப் பொருளாதாரம் சீர்குலைக் தது உண்மையே யெனினும், கோப்பிக்குப் பதிலாக இனி எதனைப் பயிரிட்டுப் பணம் சம்பாதிக்கலாம் என்ப தில் முதலாளிகளாயுள்ளார் ஈடுபட்டனர். இதன் பய ணுகச் சிங்கோனு எனப்படும் கொயினச் செடி உண்டா க்கப்பட்டது. ஹக்கலையில் சிங்கோன 1861-ம் ஆண் டிற் பயிரிடப்பட்டது. இலங்கையின் சிங்கோனப் பட்

Page 78
148
டைக்கு உலகில் நல்ல மானம் இருந்தபடியால் மேலும் பல சிங்கோனத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1879-ம் ஆண்டில் 60,000 ஏக்கர் நிலத்தில் சிங்கோன பயிரிடப்பட்டது. மிதமிஞ்சியோர் இத்தொழில் ஈடுபட் டமையினல், கோப்பி விஷயத்திற் போல இதிலும் தேவைக்கு மிஞ்சிய உற்பத்தி ஏற்பட்டது. இதன் பய ஞக விலை வீழ்ச்சி உண்டாக சிங்கோனச் செய்கையில் ஈடுபட்டோர் மெல்லமெல்லவாக அதனைக் கைவிட்டனர்.
1872-ம் ஆண்டில் தேயிலைச் செய்கை ஓர் சிறிய அள வில் ஆரம்பமானது. ஆனல் வெகு சீக்கிரத்தில் அது அபிவிருத்தி எய்தியது. 1883-ம் ஆண்டில் 35,000 ஏக் கர் கிலத்தில் அது பயிரிடப்பட்டது. 1889-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து ஏற்றுமதியான பொருள்களில் தேயிலை மூன்றில் ஒரு பங்காக விருந்தது. இவ்வாருகத் தேயிலைச் செய்கை முன்னேற்றமடைந்து மலைநாட்டின் மேற்குப் பாங்கரைத் தனதாக்கிக் கொண்டது,ரோட்டுக் களும் ரெயில் பாதைகளும் தேயிலைத் தோட்ட அபிவிருத் திக்கு ஏற்றவாறு விஸ்தரிக்கப்பட்டன. கொழும்பில் இருந்து சென்ற ரெயில் பாதை நுவரெலியா, வதுளைவரை நீடிக்கப்பட்டது. 1902-ம் ஆண்டிலே 5 கோடியே 40 லட் சம் ரூபா பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட் டது. இது அவ்வாண்டில் இலங்கையில் இருந்து ஏற்று மதியான பொருள்களில் அரைப்பங்கிற்கு மேற்பட்டதா கும்.
தேயிலைச் செய்கை அதிகரிக்க அதிகரிக்க இந்தியத் தொழிலாளரின் வருகையும் அதிகரித்தது. தேயிலைச் செய்கை அநுகூலமடைய வேண்டின் தோட்டத்திலேயே வசித்துத் தொழிலாற்றக் கூடிய பெருங் தொகைத்தொழி லாளர் வேண்டும். சிங்களத் தொழிலாளரால் அப்பம்

149
டித் தோட்டத்துக்குள்ளே குடியாக வசிக்க முடியாது. அவர்களுக்குத் தோட்டத்துக்கு வெளியே பார்க்க வேண் டிய பல விஷயங்கள் இருந்தன. அவர்களுக்குச் சொந்த நிலம் புலங்களிருந்தன. அவற்றையெல்லாம் புறக்கணி த்துவிட அவர்களால் முடியாது. இக்காரணத்தினல் அங்கியத் தொழிலாளர்களே தேயிலைத் தோட்டச் செய் கைக் கேற்றவர்கள் என்பதைத் தோட்ட முதலாளிமார் கண்டு அவர்களை ஆயிரக்கணக்கில் வருவித்தனர். இப் போது இலங்கையிலே 800,000 இந்தியத் தமிழர் வசிக்கி ருரர்கள். இவர்களிற் பெரும்பான்மையினர் தோட்டத் தொழிலாளரே யாவர்.
தென்னை, ரப்பர் என்னும் இரண்டு தோட்டப்பயிர் களையும் முறைப்படி செய்கை பண்ண ஆரம்பித்ததும் 19-ம் நூற்ருண்டிலேயாம். மிகப் புராதனகாலம் தொ டக்கமாக இலங்கையில் தென்னைப் பயிரடப்பட்டு வங் தது உண்மையே யெனினும் அதனை முறைப்படி ஒழுங் காகப் பயிரிட்டு வருமானம் பெற்றவர்கள் டச்சுக்கா ரரே. 20-ம் நூற்றண்டின் ஆரம்ப காலத்திற் சவர்க் காரம் முதலாம் பொருள்களை ஆக்குதற்குத் தாவர கெய் கள் வேண்டியிருந்தன, இதனுல் தேங்காய் எண்ணெய் க்கு அதிக மானம் உண்டாயுது. மேல் மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் - விசேஷமாக நீர்கொழும்பு, சிலாபம், குருநாகற் பகுதிகளில் - பல தென்னங் தோட் டங்கள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் உற்பத்தி யான தேங்காய்களையும் தெங்குப் பொருள்களையும் கொ ழும்புக்குக் கொண்டுவருதற் குதவியாக கொழும்பிலி ருந்து நீர்கொழும்புக்கும் அதில் இருந்து சிலாபம், புத்த ளத்துக்கும் ஓர் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. அத்

Page 79
150
துடன் கொழும்பிலிருந்து கரையோரமாகச் சென் ற ரெயில்பாதை மாத்தறைவரை நீடிக்கப்பட்டது.
1876-ம் ஆண்டில் ரப்பர் பரீட்சார்த்தமாகப் பயிரி டப்பட்டது. 1900-ம் ஆண்டிற்குள் ரப்பர்ச் செய்கை பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. மோட்டார் வா கன உற்பத்தித் தொழிலும் மின்சாரம் சம்பந்தமான தொழில்களும் அபிவிருத்தியடைய அவற்றுக்கு வேண் டிய ரப்பருக்கு அதிகமானம் ஏற்படலாயது. ரப்பரை உலகமெங்கணும் விரும்பி வாங்கினர். இலங்கையிலே, உஷ்ணமும் ஈரலிப்பும் வாய்ந்த தென்மேற்குப் பகுதி கள் ரப்பர் மரம் செழிப்பாக வளர்வதற்கேற்றன என்று காணப்பட்டன. ஆகவே கொழும்புக்குச் சமீப மான களுத்துறை, கேகாலை, இரத்தினபுரிப் பகுதிகள் வெகு சீக்கிரத்தில் ரப்பர் விளையும் இடங்களாயின. இப்பகுதிகளில் ரோட்டுக்கள் துரிதமாக அமைக்கப் பட்டன. 1906-ம் ஆண்டில் 50,000 ஏக்கர் விஸ்தீரண நிலத்திலேயே ரப்பர் உற்பத்தியாக்கப்பட்டது. ஆனல் 1910-ம் ஆண்டில் இத்தொகை 200,000 ஏக்கர் ஆக அதி கரித்தது. இப்போது 578,000 எக்கர் நிலத்தில் ரப்பர்ச் சாகுபடி கடைபெறுகிறது. ரப்பர் உண்டாக்கப்படும் பிரதான இடங்களை மேலே காட்டினுேம். அவற்றை விட தென் மாகாணத்தில் உள்ள ஈரலிப்பான இடங்க ளிலும் ரப்பர் உண்டாக்கப்படுகிறது.
மானியமுறைக் காலத்தில் மற்ற நாடுகளின் உத வியை எதிர்பாராது சுய தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த இலங்கை மேலே சொல்லிய தேயிலை, தெங்குப் பொருள், ரப்பர் என்னும் முப்பொருள்களையும் அங்கிய காடுகளுக்கு விற்பனை செய்து தன் பொருளாதாரத்தைச்

151
செம்மைப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது. இலங்கை முழுவதின் செல்வமும் இம்முப் பொருள்களதும் விற் பனையிலேயே இன்று தங்கியிருக்கிறது. இவற்றின் விற் பனை குன்றுமேயானுல், இலங்கையில் உள்ளார் தமது உணவுக்கே திண்டாட வேண்டி எற்படும்.
தோட்டப் பயிர்ச் செய்கை இவ்வாருக விருத்தியான தால் ஏற்பட்ட சில பிரதான மாற்றங்களை இனி ஆராய் வாம்: நிலத்தைப் பயன்படுத்தும் விஷயமாக இதனை நாம் கோக்குவோமானுல் இம்மாற்றங்களைப் புரட்சிகர மானவை என்றே கூறவேண்டும் முற்காலத்திலே, உணவுப் பொருள்களே விளைவிப்பதற்கே மக்கள் பூமி யைப் பிரதானமாக உபயோகித்து வந்தனர். ஆனல் 19-ம் 20-ம் நூற்றண்டுகளில் நிகழ்ந்த விவசாய முறை மாற்றங்களினல், மக்கள் உணவுக்கான விவசாயத் தொ ழிலைப் புறக்கணித்து ஏற்றுமதி வர்த்தகத்தை விருத்தி செய்தற்கான ஓர் விவசாய முறையில் ஈடுபடத் தொடங் கினர். இந்த விவசாய முறை மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் விளைவிப்பதை விடுத்து, இக்காட் டுக்கு ரொக்கப் பணம் வர உதவியது. முற்காலத்திலே யிருந்த விவசாயமுறை மக்களை உணவு விஷயத்தில் சுய தேவையைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்கச் செய்தது. ஆணுற் புதிய விவசாயமுறை ரொக்கப் பணத்துக்கு மாத் திர மன்றி, அப்பணத்தைக் கொடுத்து வாங்கக்கூடிய உணவுப் பொருள்களுக்கும் இலங்கையைப் புறநாடுக ளில் தங்கியிருக்கச் செய்தது. இவ்வாருக உலக வர்த்த கம் என்னும் நிலையற்ற அலையில் இலங்கையும் இப் போது ஈர்க்கப்பட்டு இருப்பதால் அவ்வலைகளில் எற் படும் ஏற்றத் தாழ்வு, இலங்கையையும் முன்னெருபோ தும் இல்லாதவாறு பாதித்து வருகின்றது.

Page 80
152
விவசாய விஷயமாக ஏற்பட்ட அபிவிருத்தியினல் போக்குவரத்து,ஏற்றுமதி இறக்குமதி முறைகளிலும் புரட்சி கரமான மாற்றங்கள் உண்டாயின. ஆரம் பத் தி ல்" இராணுவ த் தேவைகட்காகவே கிருமாணிக்கப்பட்ட ரோட்டுக்கள் தோட்ட விளைபொருள்களைக் கொண்டு செல்லவும் உள்ளூர் வியாபாரம் நடைபெறவும் உபயோ கிக்கப்பட்டன. இந்த ரோட்டுக்கள் ஏற்பட்டதன் பய ணுக, இதுகாறும் தத்தம் மாகாணங்களிலும் பகுதிகளி லும் ஒதுங்கி வாழ்ந்துவந்த மக்கள் ஒருவரோடொருவர் ஊடாடிப் பழக முடிந்தது. மானியமுறைக் காலத்திலே ஒரு கிராமம் இன்னேர் கிராமத்திலிருந்தும், ஓர் ஊர் இன்னேர் ஊரிலிருந்தும் பிரிந்து இருப்பது சர்வ சாதார ணம். இதன் பயனக ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு ஊரும் சுவாபிமானத்தில் திளைத்து ஒன்றைப்பற்றி மற் (ெ?ன்று அறியாத, அறிய நினைக்காத ஓர் நிலை இருந்தது. ரோட்டுக்கள் அபிவிருத்தியடைய, மத்திய அரசாங்கம் மற்றும் பகுதிகள் மீது கொண்டிருந்த ஆதிக்கமும் பெரு கியது. இதன் காரணமாகக் காலகதியில் இலங்கை முழு வதுக்கும் பொதுவான ஓர் அரசாங்கம் வலிமை பெற்று உருவாகவும் இலங்கையானது அதன் கண் வாழ்கின்ற சகலர்க்கும் உரியதே என்ற ஓர் தேசிய உணர்ச்சி வளர வும் முடிந்தது. ரோட்டுப் பிரயாணம், ரெயில் பிரயா ணம் என்பவையும் பழைய மானியமுறைச் சமுதாய வாழ்க்கை அமைப்பினைச் சிதைத்தன. பழைய மானிய முறைக் காலத்தில் சாதிப் பாகுபாட்டுமுறை இலங்கை யில் எங்கும் இருந்துவந்தது. ஒவ்வோர் சாதியினரும் தத்தமக்கு வகுக்கப்பட்ட ஆசாரங்களின்படி ஒழுக வேண்டுமென விதிக்கப்பட்டிருந்தது. ஆனல் ரெயில் வண்டிகளில் சாதிக்குத் தக்கதாக இடங்கள் வகுக்கப்

153
:படாது எல்லார்க்கும் ஒரு மாதிரியே ஆசனங்கள் வகுக்கப் பட்டன. எல்லாரும் உயர்வு தாழ்வின்றி ஒருமித்து ரெயில் வண்டிகளிற் பிரயாணம் செய்ய முடிந்தது. ரோட்டுக்களும் ரெயில்களும் உள்ளூர் வர்த்தகத்தைப் பெருக் கினி. அத்துடன் பொருள் விநியோகத்தையும் அதிகரித்தன. முற்காலத்து மானிய முறையில் ஒவ்வோர் பகுதியும் தன் -னளவில் திருப்தியுற்று மற்றப் பகுதிகள் விஷயமாக அவ் வளவு சிரத்தையற்று இருந்தது. இந்த முறை மாறி, 15வ மாகத் தோன்றி வளர்ச்சிபெறும் பட்டினங்கள் கிராமப் பகுதிகளுடன் நெருங்கிய தொடர்புற்றனவாகின. இத ல்ை கிராமத்துக் குடியானவர்கள் தம் வருவாயைப் பெருக்கப் பல வழிகள் உண்டாயின. புதிதாகத் தோன் றிய பட்டினங்களுக்குத் தேவையான பொருள்களைக்கிரா மத்துக்குடியானவர்கள் உதவுதல் அவ்வழிகளிற்பிரதான
மானது என்க.
பூமியைப் பண்படுத்திப் பயன்படுத்துவதும் தீவிர மாக அதிகரித்தது. ஒரு காலத்திலே காடாய்க்கிடந்த கிலங்கள் இப்போது தேயிலை, ரப்பர், தென்னே என்பன உண்டாகி நற்பயன் அளிக்கும் தோட்டங்களாயின. ஆணுற் குடியானவர்களிள் விவசாயத் தொழில், தோட் டப்பயிர்ச் செய்கைத் தொழிலைப்போல அவ்வளவு ஆதர வையும் ஊக்கத்தையும் பெறவில்லை என்பதை ஈண்டுக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. இந்த ஆதரவுக் குறை வின் காரணமாக உஷ்ண வலையத்திலே கெல் விளைவுக்கு ஏற்றதாக விருந்த எவ்வளவோ பரந்த கிலங்கள் தரிசு பற்றிக் கிடந்தன.
ஆகவே, ரோட்டுக்கள், ரெயில், தபால், தந்திச் சேவைகள், பத்திரிகைகள் என்பன ஒர் 15வ இலங்கை

Page 81
-154
யைச் சிருட்டிசெய்ய ஏதுவாயிருந்தன என்பது இதுவரை” கூறியவற்ருல் விளங்குகிறது.
தோட்டப் பயிர்ச்செய்கை மக்களுக்குப் பிழைப்புத் தரும் வழிகளையும் அதிகரிக்கச் செய்தது. கிலங்களைப் பண்படுத்தி ஆதாயம் கருதிப் பயிர்களை விளைவித்தனர். அத்துடன் கிற்காது இங்கிலங்கள் வியாபார வர்த்தகங்: களுக்கும் ஆதாரமாக இருந்தன. பட்டினங்களிலே ஏற் பட்ட பல புதுப்புதுக் கருமங்களால் கங்தோர் வேலைசெய் யும் ஓர் புது வகுப்புத் தொழிலாளர் தோன்றினர். கிளார்க்மார் என வழங்கப்படும் எழுத்தாளர் ஆதியாம் உத்தியோகத்தரே இவர்கள். பண வருவாயும், பணப் புளக்கமும் அதிகரித்தமையினுல் இன்னும் பலர் உபாத் திமைத் தொழில், நியாயவாதத் தொழில், வைத்தியத் தொழில் என்பவற்றில் ஈடுபட முடிந்தது. போக்குவரத் துச் சேவைகளும், எற்றுமதி இறக்குமதிச் சேவைகளும் ஏற்பட்டு அதிகரித்தமையினுல் பலர் கம்பெனிப் பிரதி நிதிக (ஏஜென்டு களாகவும், புருேக்கர் தரகர்) மாராக வும், எந்திரத் தொழிலாளராகவும், தொழில் கிபுணராக வும் புதுப்புதுத் துறைகளில் ஜீவனுேபாயம் தேட முடிக் தது. இவ்வாறு தோன்றிய தோட்டப் பயிர்ச்செய்கைச் சகாப்தத்தின் பயணுக முதலாளி வகுப்பு என்ற ஓர் வகுப் பினரும், தொழிலாளி வகுப்பு என்ற இன்னேர் வகுப்பின ரும் கங்தோர்களில் வேலைசெய்தோ,நியாயவாதம், உபாத் திமைத் தொழில், வைத்தியம் ஆதியாம் தொழில்களில் ஈடுபட்டோ தம் ஜீவனுேபாயத்தைத் தேடும் பிறிதோர் மத்திய வகுப்பினரும் தோன்றினர் என்று கூறலாம்.
சமுதாய வாழ்வுக்குப் பணமே பிரதானமாகவும் அமைந்தது. பண்டமாற்றுமுறை என்ற பழைய முறைக்

155.
குப் பதிலாகக் காசுப்புளக்கமே கொடுக்கல் வாங்கல் களுக்கு ஆதாரமாயிற்று. முன்பெல்லாம் ஊழியத்துக்கு ஊதிபம் மானிய முறையில் நிலமாகவோ பண்டங்களா கவோ அமைந்திருந்தது. அந்த முறை இப்போது மறைய, பணமே ஊழியத்துக்கு ஊதிபமானது. எஜமான், ஊழி யன், வேலை கொடுப்பவன், வேலை செய்பவன் என்பவர் களுக்கிடையே யிருக்கும் தொடர்பு ஒப்பந்தத்தை ஆதார மாகக் கொண்டதாகியது. இவ்வொப்பந்தத்தைச் சமயோ சிதமாக ஆக்கி, அழிக்க பரஸ்பர ஏற்பாடுகள் உண்டா கின. மானியமுறைச் சமுதாயம் சாதிவாரியாகப் பிரிக் கப்பட்டிருந்தது. அந்த முறை கழிய செல்வம், கல்வி என்பவற்றை ஆதாரமாகக் கொண்ட வகுப்புப் பிரிவினை ஏற்படலாயிற்று.
இலங்கை யடைந்துள்ள மாற்றங்களினல் அதன்வரு மானமும் மிகத் தீவிரமாக அதிகரித்தது. 1805-ம் ஆண்டு இலங்கையின் அரசிறை வருவாய் 30 லட்சம் ரூபாவாக இருந்தது. இத்தொகை 1925-ம் ஆண்டில் 13 கோடியே 50 லட்சம் ரூபாவாகி 1939-ம் ஆண்டில் 40 கோடி ரூபா வாக அதிகரித்தது. இப்படியாகப் பண வருவாய் அதி கரித்தும் செல்வம் எல்லா மக்களிடமும் சமமாகப் பங்கி டப்பட்டு இருக்கவில்லை. ஒரு பக்கத்தில் செல்வத்தில் திளைத்தவர்கள் இருந்தார்கள். இவர்கள் இலங்கை வாழ்க்கையில் தமது நிலைமையை உறுதிப்படுத்தவேண்டி இன்னும் கூடிய அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வாதாடினர். இவர்களுடன் கல்வியறிவுபெற்ற மத்திய வகுப்பினரும் சேர்ந்து அரசியலதிகாரம் வேண்டுமென இடையருது கேட்டனர். இன்னேர் பக்கத்தில் வறுமை யினையே தமது அன்ருட வாழ்க்கையின் அம்சமாகக் கொண்ட பட்டினத் தொழிலாளரும் கிராம மக்களும்

Page 82
重56
இருந்தனர். பட்டினத் தொழிலாளர் தொகையிற் குறைந்தவராய் அன்ருடம் கிடைக்கும் வேதனத்தைக் கொண்டு தம் சீவியத்தைக் கழித்தனர். கிராமப்புற மக் கள் மிகப் பெருக்தொகையினர். அவர்களுடைய வருவாய் தோட்டப்பயிர்ச் செய்கை அபிவிருத்த் யடைந்தமையின் பயனகத் திருந்தவில்லை. தொகுத்துக் கூறுங்கால் தோட் டப் பயிர்ச்செய்கை இலங்கையில் அபிவிருத்தியானதால் அரசியல், சமுதாயச் சமத்துவ மின்மையும் பொருளா தார விஷயமாக கிதார்த்தமற்ற ஓர் சஞ்சலத்தன்மையும் ஏற்படலாயின எனலாம்.
கில அபிவிருத்திக் காலத்தில் சில பிரச்சினைகள் தோன்றின. அவற்றினை இனி அவதானிப்பாம்: முதலில் முடிக்குரிய காணிகள் பல பெருவாரியாகப் பராதீனப் படுத்தப்பட்டன. இக்காணிகளை அரசாங்கம் மிகக் குறைந்த விலைக்கு, அவற்றை விரும்பியோர்க்கு விற்றது. இப்படிச் செய்தமையினல் காட்டுக்கு நன்மை ஏற்பட் டதேயன்றி கட்டமோ தீமையோ ஏற்படவில்லை என்றும் வாதிக்கலாம். ஆனல் ஒழுங்கு முறையில்லாது-ஒரு திட் டம் வகுக்காது- பராதீன முறை கையாளப்பட்டதால், காட்டின் நிரந்தரவாசிகளின் தேவைகளைக் கவனியாது நிலங்கள் பெருவாரியாகப் பராதீனம் செய்து விற்கப்பட் டன என்பது இன்று இலங்கையின் தென்மேற்குப் பகுதி யிலும் மத்திய பகுதியிலும் பெருந்தொகைக் குடியான வர்கள் நிலமின்றித் தவிப்பதில் இருந்து புலனகும். இக் குடியானவர்களுக்கு நிலங்கள் உதவி அவர்களைக் குடி யேற்றுவது இன்றைய அரசாங்கத்தின் இன்றியமையாத அவசியக் கடமைகளில் ஒன்ருய்விட்டது. இன்னும் தோட்டப் பயிர்ச்செய்கையின் கோக்கம் ஆதாயம் பெறு வதுதான் என்று இருந்தது. ஆகவே அக்காலத்தில் நிலங்

15?”
களை வாங்கித் தோட்டங்கள் ஆரம்பித்தபோது மண் அரிப்பு, ஆறுகள் வற்றல் என்பவற்றைத் தடுப்பதற்கான வழி கள் கையாளப்படவில்லை. இதன் பயணுக இவ்விரண்டு விஷயங்களாலும் இக்காட்டுக்கு ஏற்பட்டுள்ள நிரந்தர மரன் கட்டம் மிகவும் பெரிது.
அடுத்ததாக தோட்டப் பயிர்ச்செய்கையும் அதனு: டன் இணைபிரியாதுள்ள வியாபார வர்த்தகமும் அந்நியர் பொறுப்பிலேயே இருந்தன. இவ்வங்கியரின் கலன்களும் தேச மக்களின் 5லன்களும் பல விஷயங்களில் பரஸ்பரம் நேர்மாருக இருக்தன. உதாரணமாக உள்ளூர்க் கைத் தொழில்களே அல்லது உணவுப்பொருள் உற்பத்தியை அபிவிருத்தி செய்யவேண்டும் என ஏதும் முயற்சிசெய் தால், இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அங்கியர் அம்முயற்சியை எதிர்த்து வந்தனர். வருமானவரி முறை இங்கே ஏற்பட்டபோது அங்கியக் கோஷ்டியினர் அதனை எதிர்த்தமையும் அவர்களுடைய சுயகலத்துக்கோர் எடுத் துக்காட்டாக இருக்கிறது.
தோட்டப் பயிர்ச்செய்கை பெருவாரியாக அபி விருத்தியாகி அதற்கே சகலவித உதவிகளும் அளிக்கட் பட்டதால் மக்களின் உணவுக்கான விவசாயம் புறக் கணிக்கப்பட்டது. அரசியல் அதிகாரம் மத்திய வகுப்பி னர், வியாபார வர்த்தகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் என்பவர்கள் வசமே இருந்ததால் நெல் விளைவை அபி விருத்தி செய்யவோ, நெல் விளைவுக்கேற்ற நிலங்கஅளச் சீரிய முறையிற் பண்படுத்தி அதிகரிக்கவோ முயற்சிகள் செய்யப்படவில்லை. அந்த எண்ணந்தானும்ஏற்படவில்லை என்றும் கூறலாம். தேயிலை, ரப்பர், தெங்குப்பொருள் என்பவற்றை ஏற்றுமதி செய்வதால் இலங்கைக்குப் பணம் வந்தது. உணவுப் பொருள்களையும் ஏனைய உற்

Page 83
பத்திப் பொருள்களையும் வாங்க இப்பணம் உபயோகமா னது. இந்த முறிையின் பயகை முழு இலங்கையின் பொருளாதாரமும் அங்கிய மார்க்கெட்டுகளுடன் தொடுக்கப்பட்டது: அந்த அங்கிய மார்க்கெட்டுகளின் விலைவாசிகளில் ஏற்றத்தாழ்வு ஏற்பட இங்கே பலவித மான கஷ்டங்கள் உண்டாகும். இன்னும், முழு இலங் கையின் செல்வமும் மூன்றே மூன்று பொருள்களிற்றன் தங்கியிருக்கும் நிலை ஒன்றும் ஏற்பட்டது. இவற்றுக்கு ஏதும் கெடுதி நேர்ந்தால் அக்கெடுதியை ஈடுசெய்ய வேறு பொருள் இல்லை. இவ்வாறக, இலங்கையின் பொருளா தார அமைப்பு பலமற்றதாய், நிலையற்றதாய் இருந்து வங் திதி
1929-ம் ஆண்டில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி மேலே காட்டிய குறைபாடுகளை எல்லாம் துலாம்பரமா கக் காட்டின. தனி மனிதர் தத்தம் எண்ணப்படி தாம் தாம் விரும்பிய தொழிலைச் செய்யும் முறையை அளவு கடந்து அநுமதிப்பதும், அரசாங்கம் கைத்தொழில், விவ சாயம் என்னும் இன்னுேரன்னவற்றில் தலையிடமால் இருப்பதும் எப்போதும் கன்மையளிக்காது. காலமறிந்து அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற பெரிய உண் மையை மேலே குறிப்பிட்ட நெருக்கடி தெருட்டியது. ஓர் அளவுக்காவது மக்கள் தம் சுயதேவைகளைப் பூர்த்திசெய் யக்கூடியவர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தை மக்களும் உணரத் தொடங்கினர். காட்டின் விவசாய முறையை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் தெளிவாகக் கண்டனர். உரொக்கப் பணம் சம் பாதித்துக் கொடுக்கும் ரப்பர், தேயிலை, தெங்கு என்ப வற்றுடன் உணவுப் பயிர்களையும் விளைவிக்கவேண்டும்: அதன்ப்ொருட்டு உஷ்ண வலையத்துப் பிரதேசங்களை விளை

159
கிலங்களாக்கவேண்டும் என்று மக்கள் தேர்ந்தனர். கால்
கடைப் பண்ணை, ஆட்டுப்பண்ணை என்பவற்றையும் விவ
காயத்துடன் செய்தாலும், எல்லாரும் விவசாயத் தொழி
லில் ஈடுபட முடியாது: ஆகவே கைத்தொழில்களையும் அபி
விருத்தி செய்தல் ஆவசியகம் என உணரப்பட்டது. நீர்
வீழ்ச்சிமூலம் மின்சார சக்தியை இங்கே அமோகமாகப்
பெறலாம். ஆகவே அச்சக்தியைப் பயன்படுத்திக் கைத்
தொழில்களை விருத்திசெய்யலாம். பருத்தியும் கரும்பும்
உஷ்ணவலையப் பகுதிகளில் நன்கு உண்டாகி வள
ரும். ஆகவே கெசவுத் தொழில் சீனி உற்பத்தித் தொழில் என்பவற்றை இங்கே ஆரம்பிக்கவும் ஆலோசனை
செய்யப்பட்டது. இதுபோலவே ரப்பர்ப் பொருள்களை யும், சவர்க்காரம். சிமெந்து, மீன் எண்ணெய், உப்பு, பெட்டிகள் என்னும் இன்னுேரன்ன பொருள்களையும்
இங்கு ஆக்கலாம் என்று கருதப்பட்டது. இப்பொருள்
களே ஆக்குதற்கு வேண்டிய மூலப்பொருள்களும் மின்
சார சக்தியும், தொழிலாளரும் போதிய அளவுக்கு
இங்கேயுண்டு.
இவை எல்லாவற்றிலும் மேலாக இத்தொழில் களுக்கு அரசாங்க உதவி இன்றியமையாததெனக் கருதப்பட் டது. தொழில்களுக்கு வேண்டிய மூலதனத்தை வழங்க வும் அவற்றுக்கான தொழில் நுட்பக் கல்வியை யூட்ட -வும். ஆராய்ச்சிகள் நிகழ்த்தவும், தொழிற்சாலைகளில் ஆக் கப்படும் பொருள்களுக்கு விற்பனையிடங்கள் தேடவும் அரசாங்கம் முன்வந்து உதவவேண்டும்என்றும் உணரப் பட்டது. இலங்கை அரசாங்கம் தனது பணத்தை இலங் கையர் உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்காமல் வெளிநாடு களில் முடக்கிவைத்திருந்ததை, 1934-ம் ஆண்டின் வங்கி

Page 84
160
விசாரணைக் கமிஷன் தானும் எடுத்துக் காட்டியது.
அரசியல் விஷயமாக இக்காட்டில் ஏற்பட்ட மாற் றங்களும், காட்டின் பொருளாதார முன்னேற்றத்தை வகுக்க உதவியாகின. 1931-ம் ஆண்டில் அரசாங்கசபை ஏற்பட்டதன் பயனக தம் கருமங்களைத் தாமே நிருவ கிக்க இங்காட்டு மக்களுக்கு முதன்முதலாகச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் மேலாக, சர்வஜன வாக்குரிமை முறையானது, அரசியல் விஷயமாக ஒருசிலர் அநுபவித்துவந்த ஏகபோக அதிகாரத்தைச் சிதைத்து சாதாரண மக்களின் கேஷமலாபத்துக்கான சட்டங்களே” அரசாங்கம் இயற்ற வழிகோலியது. இத்துறையில் அர சாங்க சபையானது ஆற்ற எத்தனித்த பணிகளைச் சுருக்க மாகக் காட்டுதல் ஏற்புடைத்தாகும் அதிக உணவுப் பொருள்களை விளைவிக்கவும், உஷ்ண வலையத்துப் பிரதே சங்களை வளங்கொழிக்கச் செய்யவும் அரும்பெரும்முயற் சிகள் செய்யப்பட்டிருக்கின்றன: இன்றும் செய்யப்பட்டு வருகின்றன. குடியானவர்களைக் குடியேற்றும் திட்டங் கள் பல ஆரம்பமாகி இப்போதும் மிக்க அநுகூலத்துடன் கடைபெற்று வருகின்றன. வீட்டு மிருகவளர்ப்பில் அர சாங்கம் அதிக சிரத்தைகொண்டு பொலகருவை, அம்பே புஸ, போபத்தலாவை முதலாம் பல இடங்களில் வீட்டு மிருகப் பண்ணைகளை ஆரம்பித்திருக்கிறது. 1989-ம் ஆண் டில் தொடங்கிய இரண்டாவது உலக மகாயுத்தம் இலங் கைக்கு இதுவரை உணவுப் பொருள்களை அனுப்பிவந்த நாடுகளை இலங்கையிலிருந்து துண்டித்துவிட்டு, இங் கேயே உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கான மாபெ ரும் உத்வேக சக்தியாக விளங்கினது. அரசாங்கத்தின் பொறுப்பில் ஒர் விற்பனைப் பகுதி அல்லது விற்பனை இலாக:
l Banking Commission of l934

1B1
அங்குரார்ப்பணமாகி உள்ளூர் விளைபொருள்களை விற் பனையாக்குவதில் நல்ல உதவியளித்து வருகிறது. இவை எல்லாவற்றிலும்மேலாகவுள்ளது கூட்டுறவு இயக்கம். யுத்த காலத்திலே இது ஓர் வரப்பிரசாதமாக அமைந்து இக் காட்டு மக்களுக்கு உடைநெகிழ்ந்தான் கைபோல உதவி யது என்று கூறினுல் மிகையாகாது. சமாதான காலத்தி லும் கூட்டுறவு இயக்கம் ஓர் வரப்பிரசாதமாக மிளிர வேண்டுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. பல நீர்ப்பாசனத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் பராக்கிரம சமுத்திரத் திட்டம், மினிப்பேத் திட்டம் என்பவையும் மிகச் சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்ஒயாத் திட் டமும் மிகப் பெரியவை. பழைய தோட்டப் பயிர்ச் செய்கை முறையினுல் ஏற்பட்ட தீமைகளை ஈடுசெய்யவே இந்த கடவடிக்கைகள் இப்போது கையாளப்பட்டிருக்கின் றன: இவற்றல் தோட்டச் செய்கைக்கு எவ்வித தீங் கும் ஏற்படாவண்ணம் கருமம் ஆற்றப்பட்டு வருகிறது என்பதையும் 5ாம் அவதானித்துக்கொள்ளல் வேண்டும். எம் பொருளாதார வளர்ச்சிக்கும் செல்வத்துக்கும் தோட்ட விவசாயமே இன்று மூலகாரணமாக இருக்கின் றது. இன்னும் பல வருஷ காலத்துக்கு அது அவ்வாரு கவே இருக்கும். ஆனல் எமது இறக்குமதிப் பொருள் களைப் படிப்படியாகக் குறைத்து, தோட்டப் பயிர் விளை பொருள்களில் தங்கியிருப்பதை காம் கெடுத்துக்கொள்ளு தல் வேண்டும்.
கைத்தொழில்கள் விஷயமாகவும் இலங்கையின் அர சாங்கங்கள் 1931ம் ஆண்டு தொடக்கம் புதுப்புதுத் துறைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. வட்டவளையில் உள்ள நீர் வீழ்ச்சி மின்சாரத் திட்டம் இப்போது பூர்த்தி யாகும் நிலைமையில் இருக்கிறது. மின்சார சக்தியைப்

Page 85
162
பிறப்பிப்பதற்கும் கல்ஒயாத் திட்டம் பயன்படும். அதிலி ருந்து பிறக்கும் மின்சார சக்தி வெளிச்சம் ஏற்றுதற்கும் கைத்தொழில்களை இயக்குதற்கும் உபயோகிக்கப்படும். இலங்கையில் பூகர்ப்ப சம்பந்தமான ஓர் ஆராய்ச்சி சமீப காலத்தில் பூர்த்தியாக்கப்பட்டது. அதன் பயனுக இலங் கையிலே பொருளாதாரப் பயனுடைய எவ்வெவ்வித உலோகங்கள் உண்டு அவற்றை எவ்வித முறையில் பெறலாம்? அவற்றை எவ்வெவ்வாருக உபயோகிக்க லாம்? என்னும் இன்னுே ரன்ன விஷயங்கள் சம்பந்தமான விபரங்கள் முதன்முதலாக ச் சேகரிக்கப்பட்டிருக்கின் றன. இலங்கையிலே மீன்பிடித் தொழில் எவ்வாரு க அபி விருத்தி செய்யலாம்' என்பதை அறிய நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டிருக்கிறது, தேயிலை, ரப்பர், தேங்காய் என்னும் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் மாத்திரம் இலங்கை அதிகமாகத் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வெவ்விதப் புதுத் துறை களில் இறங்கியிருக்கிறது என்பதனைக் காட்டும் சிலவே மேற்கூறியனவாம். இலங்கையிலே எத்தனையோ (p60. பொருள்களை இயற்கையன்னை அள்ளித்தந்திருக்கிருள்; இப்பொருள்களைப் பரிபூரணமாகப் பயன்படுத்த வேண் டும். ஒரேவித விவசாயத்தினைச் செய்யாது பலவித விவ சாயத் துறைகளில் ஈடுபடவேண்டும், இக்கைங்கரியங் களை எவ்வாறு ஆற்றலாம் என்பதே இன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள பெரும் பிரச்சினை. இலங்கை யின் மத்திய பாகமும் தென்மேற்குப் பாகமும் தேயிலை, ரப்பர், தென்னை ஆதியாம் தோட்டப் பயிர்கள் செழித்து வளர்வதற்கான சுவாத்தியத்தைக் கொண்டன. உஷ்ண வலையப் பிரதேசங்கள் தானியங்கள் விளைவிக்கவும், தும் புத் தொழில் செய்யவும், பழ விருட்சங்கள், செடிகள்,

163
கொடிகள் கன்கு உண்டாவதற்கும் ஏற்ற சுவாத்தியத் தைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு வலையப்பிர தேசங்களிலும் விவசாயத்தைச் சிறப்புறச்செய்து பெரும் பயுன் அடையலாம். ஒரு வலையத்தில் உரக்கம் தரும் தோட்டப் பொருள்களையும், மற்ற வலையத்தில் உணவுப் பொருள்களையும் ஆக்கிக்கொண்டால், இக்காட்டு மக்கள் இப்போதிலும் பார்க்கக் கூடிய அளவுக்குச் சுயதேவைக ளேப் பூர்த்திசெய்யக்கூடியவர்களாக இருப்பர். தம் வாழ்க்கைச் செல்வத்துக்கு அவர்கள் புறநாடுகளில் தங்கி யிருக்கும் நிலைமை ஏற்படமாட்டாது.
வினுக்கள்
1, 1895-ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையிற் பொருளா தார முக்கியத்துவம் பெற்றிருந்த விளைபொருள்கள் யாவை?
2. 19-ம் நூற்ருண்டின் முதல் அரை நூற்ருண்டு
காலத்தில் கோப்பித் தொழில் அடைந்த வளர்ச்சி யைக் கிரமமாகக் கூறுக% கோப்பிச் செய்கைக்கு வேண்டிய நிலத்தை எவ்வாறு பெற்றனர்? தொழி லாளரை எவ்வாறு பெற்றனர்? க்ொழும்புக்குக் கோப்பிக் கொட்டையை எவ்வாறு அனுப்பினர்? என் பவற்றை விளக்குக.
3. 20-ம் நூற்றுண்டில் தேயிலை, ரப்பர், தென்னை என்ப வற்றின் உற்பத்தி எவ்வாறு அபிவிருத்தியடைந்தது என்பதைச் சுருக்கமாகக் கூறுக.

Page 86
164
4. ரோட்டு, ரெயில், வியாபாரம் என்பன அபிவிருத்தி எய்தியமையால், இலங்கையில் இருந்த பழைய மானியமுறை வாழ்க்கை எவ்வாறு படிப்படியாக மாற்றமடைந்தது?
5. "தோட்டப் பயிர்ச் செய்கையினல் இலங்கை அள வுக்குமிஞ்சி அங்கிய வர்த்தகத்தில் தங்கியிருக்க ஏற் பட்டது” என்னும் கூற்றை ஆராய்க்.
.ே 1929-ம் ஆண்டு நிகழ்ந்த வியாபார வீழ்ச்சியினுலும், கடந்து முடிந்த இரண்டு உலகமகாயுத்தங்களாலும் இலங்கையின் பொருளாதார அமைப்பு விஷயமாக அதன் மக்கள் கற்றுக்கொண்டவை யாவை?
?. இலங்கையில் இறக்குமதியாகும் உணவுப்பொருள் களிலும் ஏனய பொருள்களிலும் அதன் மக்கள் தங்கியிருக்காமல் சுய தேவைகளைப் பூர்த்தி செய்ப வர்களாக அவர்களே ஆக்க 1931-ம்ஆண்டுதொடக்கம் செய்யப்பட்டுள்ள முயற்சிகளே விபரித்துக் கூறுக.
8. இலங்னிகயின் உஷ்ணவலையப் பிரதேசங்களில் கிலத் தைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தற்கு ஆற்றப் பட்ட முயற்சிகள் யாவை? அவை எவ்வளவுதூரம் அநுகூலம் அடைந்திருக்கின்றன.
9. இலங்கையிலே கைத்தொழில்களே கிறுவுதற்கு 1931 ம் ஆண்டுதொடக்கம் செய்யப்பட்டுள்ளமுயற் சிகளைச் சுருக்கமாகக் கூறுக

165
இலங்கையின் அரசியல் அபிவிருத்தி.
1803-ம் ஆண்டில் இலங்கை முடிக்குரிய குடியேற்ற காடானது. குடியேற்ற நாட்டு முறைப்படி எல்லா அதி கார்மும்-சட்டங்கள் ஆக்கும் அதிகாரமும் அச்சட்டங் களே கடைமுறையிற் கொண்டுவரும் அதிகாரமும்-ஒரு தனி மனிதரின் பொறுப்பிலேயே விடப்பட்டன. அவரது பரிபாலனக் கருமங்களில் அவருக்கு உதவிசெய்ய சிவில் சேர்விஸ் உத்தியோக வர்க்கம் இருந்தது. இத்தகைய ஓர் அரசியல் முறையிலே பரிபாலன விஷயமாக, பரிபாலிக் கப்படும் மக்களுக்கு எவ்விதமான பங்கும் அதிகாரமும் இருக்கவில்லை. அரசியற் கருமங்களில் பங்குபற்ற அவர் கட்குத் தகைமை போதாது; தமக்கு நன்மை ஆயப்பன யாவை என்று சொல்லத்தானும் அவர்கட்குத் தகுதி யில்லை என்பதே அக்காலத்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. தம் கீழ் உள்ள பிரசைகளைத் தேசாதிபதியானவர் தம் பிள்ளைகளை வழி நடத்துவது போல கடாத்தவேண்டும், அவரது உத்தியோகத்தராகிய சிவில் சேர்விஸ் வர்க்கத்தினர் பிரஜைகளுக்குச் சேவை புரிவதொன்றையே தம் இலட்சியமாகக் கொண்டு தேசாதிபதியின் பரிபாலனக் கருமங்களில் உதவி புரிய வேண்டும் என்ற கொள்கையையே பிரிட்டிஷ் அரசாங் கம் அக்காலத்திற் கடைப்பிடித்தது என்க.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒன்றுக்கு மாத்திரம் அடங்கியவரான தேசாதிபதியின் இவ்வித யதேச்சாதி கார அரசியல்முறை-அதாவது ஒர்தகப்பன் பிள்ளைகளை வைத்துப் பேணுவது போன்ற முறை-காலத்துக்கேற்ற வாறு தம்மை அமைத்துக்கொள்ளாத பிற்போக்கான மக் களுக்கு மிகவும் ஏற்றதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

Page 87
166
ஆனல் இம்முறை அநுகூலமடைவதற்கு பரிபாலனப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தேசாதிபதி சமயோசித புத்தி சாதுரியம் உடையவராயும், பரிபாலன விஷயத் தில் திறமையுடையவராயும் இருத்தல் வேண்டும். இவ் விலக்கணங்கள் அவருக்கு இல்லையேல், அவர் பதவியி னின்றும் நீக்கப்பட, அவரிடத்துக்கு இன்னுெருவர் கிய மிக்கப்படுவர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகாலத்தில், குடியேற்ற காட்டு முறை அரசியல் இலங்கைக்கு ஏற்றதுவே என்று கூறலாம் இத்தீவில் இருந்த மக்களுக்கு ஆங்கி லம் தெரியாது. எனவே, ஆங்கிலரின் பரிபாலன முறை அவர்கட்கு விளங்காது. அவர்கள் இதுவரை மானிய முறைவ் பிரகாரம் குறித்த குறித்த பிரதானிகளின் ஆட் சியில் இருந்தார்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் முறையை அவர்கள் அறியார்கள். இவர் கள் எல்லாரும் இலங்கையிற் பிறந்து, இலங்கையில் வளர்ந்த இலங்கைக் குடிகள். இவர்களை விடக் கல்வி யறிவு பெற்ற ஒரு சிறுபான்மை வகுப்பினர் இருந்தனர். அவர்கள்தான் ஐரோப்பியர், பறங்கியர் என்க. இவர்கள் சுதேசிகளுடன் கலக்காது தனித்துத் தம்பாட்டில் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் ஏதேனும் பாராளு மன்ற அரசியல்முறை ஒன்றை வழங்கியிருந்தால் சுதேசி கள் வாளா கிடப்ப, இச்சிறுபான்மையினர்தான் அதிகா ரத்தைக் கைப்பற்றி, ஒரு சமயம் தம் சுயநலத்தின் பொருட்டு காட்டை ஆட்சியும் புரிந்திருப்பர். இப்படி யான ஓர் நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்குத்தான்ஒரு தனிமனிதருக்குச் சர்வ அதிகாரமும் வழங்கப்பட்டது. கல்வியறிவற்றபெரும்பான்மையினர்க்கும்,செல்வம்,செல் வாக்கு, கல்வியறிவு என்பவற்றை உடையவராய் அவற்

16?
றைத் தம் நலத்தின்பொருட்டுப் பயன்படுத்தக்கூடியசிறு பான்மையினர்க்கு மிடையே யதேச்சாதிகாரமுடைய தேசாதிபதி தமது அதிகாரத்தை நடுககோணுது செலுத் துTெ.
இன்னும், மானியமுறைப் பிரகாரம் பிரதானிகள் தம் எண்ணப்படி குடிகளே அடக்கியாண்ட அக்காலத் தில், சிவில் சேர்விஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டமைஒர் வரப்பிரசாதமாக இருந்தது என்று கூறலாம். அக்கா லத்து மக்களுக்கிடையே சாதிப்பாகுபாடுகள் வெகு தீவிர மாக இருந்தன. சாதியில் உயர்ந்தவர்கள்தான் அதிகார பதவிகளே வகித்தனர். தாழ்ந்தவர் எனப்பட்ட சாதியி னர் எப்படித்தான் தகைமை யுடையவராயிருந்தாலும் அவர்களுக்கு அதிகார பதவி கிடைக்காது. இப்படியான கிலைமையில் பட்சபாதமற்ற ஒர் பிரிட்டிஷ் சிவில்சேர்விஸ் அதிகாரி எல்லார்க்கும் பொதுவாக, நடுக்கோணுது Lutfi பாலனக் கருமங்களை ஆற்றுவார். இத்தகைய காரணங்க ளிஞல், அக்காலத்தில் இலங்கை இருந்த நிலைமையில், குடியேற்ற5ாட்டுப் பரிபாலன முறையே ஏற்றதாகவிருக் தது. இம்முறைக்குப் பதிலாக வேறெந்த முறையாவது அக்காலம் உசிதமாயிருக்குமோ என்பது மிகமிகச் சந்தே éH, lf).
பிரதிநிதித்துவ ஆட்சிமுறைக்கு முதன் முதல் வழி கோலியது கோல்புறுக் கொமிஷன். கோல்புறூக் யதே சாதிகார முறையை விரும்பியவர் அல்லர்: எனவே,அவர் தேசாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று சிபாரிசு செய்ததுட்ன் ஓர் சட்ட நிரூபண சபை, யினையும் ஓர் சட்ட நிருவாக சபை2 யினையும் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார்.
l Lu' : . : ve Councii 2 Executive Council

Page 88
168
சட்ட நிருவாக சபையில் சேனதிபதி, பிரதம காரிய தரிசி, அற்முேனி ஜெனரல், மத்திய மாகாண அரசாங்க ஏஜண்டு என்பவர்கள் அங்கம் வகிக்கவேண்டும் எனவும் தேசாதிபதியே சபைக்குத் தலைமை வகிக்க வேண்டுமென வும் கோல்புறுரக் சிபாரிசு செய்தார்.
சட்ட நிரூபண சபையில் ஒன்பது உத்தியோகத்தரும் ஆறு உத்தியோகப் பற்றில்லாதவர்களும் அங்கம் வகிக்கவேண்டும் என்றும் இப்பதினைந்து பேரையும் தேசாதிபதியே நிய மிக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவராக முதற் சட்ட கிரூபண சபை யிலே பின்வருவோர் அங்கம் வகித்தனர்: ஜே. ரீட், ஜெப்ரை, பேர்ட் (ஆங்கிலர்); ஹில்டிபிரான் (பறங்கியர்); ஜோரிஜ் பிலிப்ஸ் (சிங்களர்) பொ. குமாரசுவாமி (தமி ழர்); சட்ட கிரூபண சபையில் தேசாதிபதியே மசோ தாக்கரே எடுத்தாள்வார். ஒரு விஷயத்தைப்பற்றி விவா திப்பதைத் தடுக்க அவர் தமது ரத்ததிகாரத்தைப் பிர யோகிக்கலாம். உத்தியோக அங்கத்தவர்களின் வாக்குச் சம்மதங்களைக்கொண்டு உத்தியோகப் பற்றில்லாத அங் கத்தவர்சளின் தீர்மான பலத்தைச் சிதைக்க தேசாதி பதிக்கு அதிகாரம் இருந்தது. தேசாதிபதிக்குஏற்கெனவே இருந்த அதிகாரங்களைக் குறைக்கக்கூடாது என்பதற் காகவே இவை எல்லாம் அநுமதிக்கப்பட்டன. அவர் ஆட்சி புரியவேண்டும் காட்டிலே கல்லாட்சி நிலவுதற் கும் சமாதானம் நிலவுதற்கும் அவர் பரிபூரண பொறுப் பாளியாயிருக்க வேண்டும். இக்காரணத்தின்பொருட்டே அவர் சட்ட நிரூபண சபையின் எண்ணப்படி கடக்க வேண்டும் அல்லது அச்சபையின் அபிப்பிராயத்தைஏற்க
Power of Weto

169 வேண்டும் என்ற கட்டாயம் அவர்க்கு விதிக்கப்பட வில்லை, ஆனல் சபை செய்யும் ஓர் தீர்மானத்துடன் அவர் ஒத்துப்போகாவிட்டால் அதற்கான காரணத்தை அவர் குடியேற்ற5ாட்டு மந்திரிக்கு விரிவாக விளக்குதல்வேண் டும்:
மேலே காட்டியதிலிருந்து சட்ட நிரூபண சபை என் பது ஓர் ஆலோசனைச் சபையாக மாத்திரமே இருந்தது என் பது தெளிவு. ஓர் பிரச்சினை ஏற்படும்போது, அப்பிரச் சினையைப்பற்றி காட்டில் உள்ள பல்வேறு சாகியத்தா ரும் என்ன என்ன விதமான அபிப்பிராயம் கொள்கிறர் கள் என்பதை அவ்வச்சாகீயப் பிரதிநிதிகளாகச் சட்ட நிரூபண சபையில் அங்கம் வசிப்போர் தேசாதிபதிக்கு எடுத்துக்காட்டுவர். இன்னும், தேசாதிபதியானவர் காட் டுக்கு வேண்டிய சட்டம் எதனையும் ஆக்க விரும்பினல், அவ்விஷயமாக காட்டு மக்களின் அபிப்பிராயம் என்ன என்பதை உத்தியோகப் பற்றில்லாத் அங்கத்தவர்கள் மூலமாக அறியவும் சட்ட நிரூபண சபை ஓர் சாதனமாக அமைந்தது. ஆகவே, அரசியல் ஞானமும், சாதுரியமும் உடைய ஓர் தேசாதிபதிக்கு சட்ட நிரூபண சபை தேச மக்களின் அபிப்பிராயத்தை அறிவிக்கும் கருவியாகவும் விளங் கியது.
ஆனல் இப்படியான ஓர் சட்ட நிரூபண சபையுடன் இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலரும் பறங்கியரும் திருப்தி யடையவில்லை. சமூகங்கள் என்ற தன்மையில் ஆங்கில ரும் பறங்கியரும் ஒழுங்குமுறையான அமைப்புடன் இருக் தனர். அவர்களுக்கு-அவர்களிலும் விசேஷமாக ஆங்கி லர்க்கு-இலங்கையில் பல கலவுரிமைகள் இருந்தன, தல் கள் கலவுரிமைகளைப் பாதுகாத்தற்கும் அவற்றை
22

Page 89
1 aj
விருத்தியாக்குதற்கும் வேண்டிய சட்டங்களைச் சட்ட நிரூபண சபை மூலம் நிறைவேற்றுவிக்க வேண்டும்: அதற்கு அச்சபையிலே தமக்குக் கூடிய பங்குவேண்டும் என இவ்விரு சமூகத்தினரும் விழைந்தனர். சட்ட நிரூ பண சபையிலே அங்கம் வகிக்கவேண்டியபிரதிநிதிகளைத் தாமே தெரிந்துகொள்ளும் வன்மையுடையவர்களாயும் அவர்கள் இருந்தனர். எனவே தம்பொருட்டு அங்கத்த வர்களைத் தேசாதிபதியே நியமிக்கும் முறையை அவர்கள் வெறுத்தனர். தேசாதிபதி நியமிக்கும் அங்கத்தவர்கள் <9յ6:Ա563»Լ-Ամ கைப்பிள்ளைகளாக இருந்து அவர் சொற்படி நடப்பரேயன்றி, தாம் எச்சமூகத்தின் பொருட்டு நியமிக் கப்பட்டனரோ அச்சமூகத்தின் கன்மையைப் பரிபூரண மாகக் கவனிக்க மாட்டார்கள் என்று ஆங்கிலரும் பறங் கியரும் கருதினர். எனவே தம் பிரதிநிதிகளைத் தாமே தெரியவேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். அது மாத்திரமல்ல: இங்கிலாந்தின் லிபரல் சம்பிரதாயப்படி சட்ட நிரூபண சபையிலே உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவர்களே பெரும்பான்மையினராக இருக்கவேண்டும் என் றும் கோரினர். இக்கோரிக்கைக்கு பிரிட்டிஷ் அரசாங் கம் இணங்கினல் அரசாங்க வரவு செலவைத் தயாரிப் பது தங்கள் அதிகாரத்தில் வரும் என்றும் அதன் பயனுக ரோட்டுக்கள் நிர்மாணிப்பதற்கும் வர்த்தகத்தை அபி விருத்தி செய்தற்கும் கூடிய பணத்தை ஒதுக்கச் செய்ய லாம் என்றும் அவர்கள் எண்ணினர். இவ்வாருன அர சியற் சீர்திருத்தம் வேண்டும் என்ற கிளர்ச்சி, பண முட்டு நிகழ தேசாதிபதி ரோட்டுக்கள் விஷய [ር)ff ̆ë ஏற்படும் செலவுகளைக் குறைக்கும்போது, மிகவும் வலுப்பெற்று வளர்ந்தது. ஆனல் செல்வகிலே சீர்ப்பட்டு ரோட்டுக்கள் முதலானவற்றிற்கு அதிக

11
பணம் செலவழிக்கப்பட இக்கிளர்ச்சி குறைந்துவிடும். கோப்பித் தொழில் தற்காலிக வீழ்ச்சிக்குப்பின் 1853-ம் ஆண்டில் செழிப்படைய ரோட்டுக்களின் பொருட்டும் நில அபிவிருத்தியின் பொருட்டும் பெருக்தொகைப்பணம் செலவழிக்கப்பட்டது. அப்போது அரசியற் சீர்திருத்தம் வேண்டும் என்ற கிளர்ச்சி தளர்ச்சியடைந்தது. இவ் விஷயமாக பத்திரிகைகளும் அக்காலத்தில் ஆரம்பமாகி அரசியற் சீர்திருத்தக் கிளர்ச்சிக்கு நல்ல பிரசாரம் செய் தது. 'கொழும்பு ஜேர்னல்’ என்ற ஓர் பத்திரிகையை ஹோர்ட்டன் தேசாதிபதி ஆரம்பித்து, அதிலே பொது நலத்துக்கான கட்டுரைகளையும் அபிப்பிராயங்களையும் சனங்கள் எழுத அநுமதித்தார். ஆனல் அரசாங்கமே ஓர் பத்திரிகையை வைத்து கடாத்துவது உசிதமல்லவென கண்ட இங்கிலாந்து அரசாங்கம் அப்பத்திரிகை நடை பெறுவதைத் தடுத்துவிட்டது. இலங்கையில் இருக்க பிரிட்டிஷ் வர்த்தகர்கள்' 1833-ம் ஆண்டில் அரசாங்கத் துக்கு மாருன ஒர் பத்திரிகையை 'கொழும்பு ஒப்ஸேர்வர்", என்ற காமத்துடன் ஆரம்பித்தனர். இப்பத்திரிகைக் கெதிராக அரசாங்கச் சார்புகொண்ட இன்னேர் பத்தி ரிகை 'கொழும்பு கிருெனிக்கிள்'3 என்ற பெயருடன் ஆரம்ப மாகி 1846-ம் ஆண்டில் 'சிலோன் ரைம்ஸ்’4 என்ற பெய ரைக்கொண்டது. அதே ஆண்டில் "எக்ஸாமினர்' என்ற ஓர் பத்திரிகையைப் பறங்கியர் ஆரம்பித்தனர்.
இப்படிப் பலவிதமாகச் சிறுபான்மையினரான ஆங் கிலரும் பறங்கியரும் கிளர்ச்சி செய்தும் அரசியற் சீர் திருத்தம் விஷயமாக அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை ஆனல் 1855-ம் ஆண்டில் இலங்கை வர்த்தகர் சங்கமும்
l. Colombo Journal 2 Colombo Observer 3, Colombo Chronicle 4, Ceylon Times

Page 90
12
தோட்டத் தரைமார் சங்கமும் தமக்குரிய பிரதிநிதிக ளைத் தாமே தனித்தனி தெரிந்துகொள்ளலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அநுமதித்தது. இவ்விரு சங்கங் களும் மூன்று அங்கத்தவர்களைச் சட்ட நிரூபண சபைக் குத் தெரிய அநுமதியளிக்கப்பட்டது. எனவே பிரதிநிதிக ளேத் தெரிவு செய்துகொள்ளல் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் முதன்முதலாக 1855-ம் ஆண்டில் அங்கீக ரித்தது என்க: அப்படிச் செய்தபோதிலும், சட்ட நிரூ பண சபையிலே உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவர் களே பெரும்பான்மையினராக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் காலங்தோறும் நிராகரித்தது. இவ்விஷயமாக வார்ட் தேசாதிபதி பிரிட் டிஷ் அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டதை ஈண்டுத் தருதல் ஏற்புடைத்தாகும்: அவர் கூறுவதாவது: "எழாயிரம் தொடக்கம் எண்ணுயி ரம்வரை ஐரோப்பியரையும் நல்ல கல்வியறிவுடைய மிகச் சிறு தொகையினராகிய புறங்கியரையும் இருபது லட் சம் ஏனையோரையும் கொண்ட ஒர் குடியேற்ற காட்டிலே பிரதிநிதித்துவ ஆட்சிமுறைக்கொள்கையை நாம் புகுத்த வொண்ணுது ஐரோப்பியர், சுதேசிகள் என்பவர்களின் நலவுரிமைகள் விஷயத்தில் அரசாங்கமானது நடுக்கோணுது நீதி செலுத்தி இராச்சிய பரிபாலனம் செய்யவேண்டும்.'
1860-ம் ஆண்டில், உத்தியோகப் பற்றில்லாத அங் * கத்தவர்களுக்கு ஓர் விசேஷ சலுகை வழங்கப்பட்டது. அதாவது பணமசோதா ஒன்றைவிட வேறெம்மசோதா வையும் அவர்கள் சட்ட நிரூபண சபையில் எடுத்தாள
லாம் என்பதே. இதுவரை அரசாங்கமே மசோதாக்களே
Principle of Representative Government

173 எடுத்தாளும் கருமத்தைச் செய்துவந்தது. இந்தச் சலு கையை வழங்கியமை, தெரிவு செய்யப்படும் பிரதிகிதிக ளும் நியமனப் பிரதிநிதிகளும் சட்டங்கள் மசோதாக்கள் ஆக்கும் கருமத்தில் ஈடுபடற்கு வழி திறந்தது எனலாம்.
1864-ம் ஆண்டில் செலவுக்கு மிஞ்சிய வருமானமாக இலங்கை அரசாங்கத்துக்கு 100,000 பவுண் கிடைத்தது. இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கமே இலங்கையில் இருந்த இராணுவத்துக்கான செலவை ஏற்றுவந்தது. ஆனல் இனி அந்தச் செலவை இலங்கையே ஏற்றுகடாத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பியது அப்படி விரும்பியதும் பிழையல்ல. ஆனல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருப்பத்துக்குச் சட்ட நிரூபண சபை யில் இருந்த ஐரோப்பியர் மாருக இருந்தனர். ஆகவே இராணுவத்துக்கான செலவை உத்தியோக அங்கத்தவர் களின் வாக்குச் சம்மதத்தைக் கொண்டே தேசாதிபதி நிறைவேற்றவேண்டி யிருந்தது. அப்படி அவர் செய்யவே நியமன அங்கத்தவர்களாயிருந்த லோறன்ஸ், வால், தொம்ஸன், காப்பர், ஜேம்ஸ் அல்விஸ், ஈற்றன் என்ப வர்கள் தம் பதவிகளை விட்டு விலகினர். ஆனல் அவர்க ளின் இராஜிநாமாவைத் தேசாதிபதி ஏற்க மறுத்தார். இதன்பின் அரசியற் சீர்திருத்தச் சங்கம் ஒன்றை அவர் கள் புதிதாக அமைத்து அதன் மூலமாகத் தேசாதிபதி யின் நடத்தையைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்தனர். பிரிட்டிஷ் அரசாங்கமே இதுவரை இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைக் கட்டுப்பாடு செய்து வந்தது. அக் தக் கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் 1867-ம் ஆண் டில் தன் பொறுப்பில் இருந்தும் நீக்கி இலங்கை அரசாங்
! Lorenz, Wall, Thompson, Capper, James Alwis & Echten.

Page 91
14
கத்துக்கே ஒப்படைத்தது. மற்ற விஷயங்கள் யாவும் முன்போலவே நிகழ்ந்தன. பிரிட்டிஷ் அரசரின் பிரதி கிதியான தேசாதிபதி பலம் வாய்ந்த சிறுபான்மையினர்க் கும், நிராதரவாக விருந்த பெரும்பான்மையினர்க்குமிடை யில் நடுக்கோணுது பரிபாலனக் கருமங்களை நடாத்திவக் தார். எனவே மேலே சொல்லிய கிளர்ச்சியினுலும் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை.
30-ம் நூற்ருண்டுடன் இலங்கையின் அரசியல்பெரும் மாற்றங்களை அடைந்தது. மெல்லமெல்லவாக இலங் கையரும் அரசியல் அரங்கத்தில்தோற்றினர்; சிங்களரும் தமிழரும் ஆங்கிலக் கல்வியறிவு படைத்து ஆங்கில அரசி யற் சம்பிரதாயங்களை (5ன்கு அறிந்தனர். ஆங்கில மக் கள் அநுபவிக்கும் அரசியல் உரிமைகளின் தத்துவங்களை நன்கு உணர்ந்த அவர்கள் தமக்கும் அதே அரசியல் உரிமைகள் வேண்டும் என வாதாடினர். ஆங்கிலக் கல்வி பெற்ற இலங்கையர் சிறுதொகையினர் தான். சிறு தொகையைக் கொண்ட மத்திய வகுப்பினரான இவர்கள் மற்றும் இலங்கையருடன் ஊடாடாது yதுங்கி வாழ்ந்த னர். ஆகவே இப்போது இரண்டுவிதச் சிறுபான்மையி னர் தோற்றலாயினர். ஒன்று ஐரோப்பியர் மற்றது ஆங்கிலக் கல்விபெற்ற இலங்கையர். படித்த இலங்கை பரும் ஐரோப்பியரைப்போலச் சங்கங்களை ஸ்தாபித்த னர். 1907-ம் ஆண்டிலே தாழ்ந்த பிரதேச விளை பொருட் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஐரோப்பியரை யே அதிகமாகக் கொண்ட மலைநாட்டுத் தேயிலைத் தோட்ட முதலாளிமார் சங்கத்துக்கு எதிராக கிறுவப்பட்டதே தாழ்ந்த பிரதேச விளைபொருட் சங்கம்: வர்த்தக விருத்
I. Ldw Country Products Associaticn

175
தியைக் குறைவாகவும், வகுப்புவாதத்தையே பிரதான மாகவும் கொண்ட வேறும் பல ஸ்தாபனங்களும் இக்கா லத்தில் உருவாயின. யாழ்ப்பாணச் சங்கம், சிலாபச் சங்கம்' என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன.
" அரசியற் சீர்திருத்தத்தினை கல்கவேண்டும் என்று இலங்கையர் 1909-ம் ஆண்டில், ஒன்றுக்குப் பல மனுக் கள் சமர்ப்பித்துக் குடியேற்ற5ாட்டு மந்திரியைக் கேட்ட னர். சட்ட நிரூபண சபையிலே தங்களுக்குரிய பிரதி நிதிகளைத் தாங்களே தெரிவுசெய்யும் உரிமை தங்களுக்கு இருக்கவேண்டும்; நிருவாக விசிஷியத்திலும் தமக்கு ஒர வரவு பங்கு இருக்கவேண்டும்; அதன் பொருட்டு உத்தி யோகப் பற்றில்லாத அங்கத்தவ்ர் ஒருவர் அல்லது அதற் குக் கூடியதொகையினர் சிட்ட கிருவாக சபையில் இருக்க வேண்டும் என்று இலங்கையர் கேட்டனர். இலங்கையர் தம் கோரிக்கைக்கு ஆதாரமாகப் பின்வருமாறு வாதித்த னர்: 1833-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சட்ட நிரூபண. சபை 1909-ம் ஆண்டுக்குப் பொருத்தமானதல்ல: இடை யில் சென்ற 75 ஆண்டு காலத்துக்கிடையிலும் எத்த னையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. உதாரணமாக 1833-ம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த ஜனத்தொகை 1908 ம் ஆண்டில் 40 லட்சமாக உயர்ந்துவிட்டது. இன் ணும் 40 லட்சம் ரூபாவாக இருக்த அரசாங்க வருமானம் 3 கோடியே 30 லட்சம் ரூபாவாக அதிகரித்துவிட்டது. இப்படியான மாற்றங்கள் நிகழ்ந்தும் சட்ட நிரூபண சபையிலே தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. இதன் பய ணுக காட்டின் வருமானமானது 15ாட்டு மக்களின் உரிமை களைச் சிந்திக்காது செலவழிக்கப்படுகிறது. காட்டு மக்க ளின் குறைகள் என்ன? அவர்களுக்கு என்ன என்ன
2. Jaffna Association 3. Chillow Association

Page 92
frt
செய்யவேண்டும் என்னும் இன்னேர ன்னவற்றை அர சாங்கத்துக்கு எடுத்துக்காட்ட நியமனப்பிரதிநிதிகளால் முடியாது. ஜனங்களால் தெரியப்படும் பிரதிநிதிகளா லேயே அதனைச் செய்ய முடியும். ஜனங்களின் தேவை கள் இன்ன என்பதை அறிய தேசாதிபதியும் அவரது சிவில் சேர்விஸ் அதிகாரிகளும் மிகவும் தகுதிவாய்ந்தவர் கள் என அரசாங்கம் கூறுவது பொருந்தாது: ஏன்? ஐரோப்பியரால்-அவர்கள் எவ்வளவு கேர்மையும் திற மையும் உடையவர்களாயிருந்த போதிலும்ஃசுதேசிகளின் தேவைகளைத் தாமாக உணரவோ, அறியவோ முடியாது என்பதனல் என்க: இப்போது கடப்பதென்னவென்றல், தேசாதிபதி தேசத்துக்கு இன்ன இன்ன செய்யவேண் டும் என்று தாமாக யூகித்துச் செய்கிருர், ஆனல் காட்டு மக்கள் உண்மையில் தமக்கு வேண்டியதைப் பெறுவ தில்லை, உதாரணமாக கல்வி விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம்: இப்போது அநுட்டானத்தில் இருக்கும் கல்விமுறை இங்கிலாந்தில் இருந்து இங்கு புகுத்தப்பட் டது: அம்முறையானது இக்காட்டு மக்களுக்குக் கொஞ்ச மேனும் ஏற்றதன்று. இக்கல்வி முறையினல் தாய்ப் பாஷைகள் முற்முகப் புறக்கணிக்கப்பட்டன. இங்காட் டுக்குரிய கலாச்சாரம் தேடுவாரற்றுப் பாழ்பட்டது: ஜனங்களுக்கு 15ல்லதென்று அரசாங்கம் செய்வது அவர் களுக்கு நன்மை விளைப்பதில்லை என்பதற்கு இது வொன்றே தக்க எடுத்துக்காட்டாகும். இன்னும் அது சாங்கம் கெல்விளைவைக் கவனிக்கவில்லை; ஏனைய உணவுப் பொருள்களின் உற்பத்தியில் ஈடுபடவில்க்ல: இலங்கை மக்களின் சேஷமாபிவிருத்திக் கேதுவான கிலக்கொள்கை யைக் கைக்கொள்ளவில்லை: இவையெல்லாம் அரசாங்கம் புத்தி பூர்வமாகவோ, அபுத்திபூர்வமாகவோ செய்யும்

177
பிழைகளுக்கும், அதன் தகுதியின்மைக்கும் தக்க எடுத் திக் காட்டுகளாகும்.
இவ்வாறக இலங்கையர் தம் கட்சியைாடுத்துக்காட் டினர். அவ்வளவுடன் அவர்கள் நிற்காது இன்னும் பல விஷயங்களையும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தெருட் டின்ர். இதுவரை வர்த்தகத் தொழிலில் இலங்கையர் அதிகமாக ஈடுபடாதிருந்தனர். ஆணுற் காலம் டோகப் போக அவர்களிற் பலர் வர்த்தகத் தொழிலிளும் ஈடுபட் டனர். ஐரோப்பிய வர்த்தகர்க்கெனச் சட்ட கிருபண சபையிற் பிரதிநிதிகள் இருப்ப, இலங்கை வர்த்தகர்க்குப் பிரதிநிதிகள் இருக்கவில்லை. இன்னும் ஐரோப்பியர்க்குச் சட்ட கிரூபண சபை அங்கத்தவர்கள் விஷயமாக அள வுக்கு மிஞ்சிய சலுகை வழங்கப்பட்டிருந்தது. உதாரண மாக 9000 ஐரோப்பியர்க்கு மூன்று பிரதிநிதிகள் சட்ட நிரூபண சபையில் இருப்ப, 226,000 முஸ்லிம்களுக்கும், 955,000 தமிழர்க்கும், 2,340,000கிங்களர்க்கும் ஒவ்வோர் பிரதிநிதியே சட்ட நிரூபண சபையில் இடம் பெற்றர்.
இப்படியாக இலங்கையர் அரசியற் சீர்திருத்தம் கோரிச் சமர்ப்பித்த மனுக்கள் விஷயமாக அக்காலம் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹென்றி மக்கலம் 1ழுதிய ஆட்சேபக் குறிப்புக்கள் ஈண்டுக் குறிப்பிடற்பாலன அரசியற் சீர்திருத்தங்களை எதிர்த்தவர்களின் பான் மைக்கு அவை எடுத்துக்காட்டாக இருப்பன. அப்போ திருந்த ஆட்சியிலேயே காடு கன்கு செழித்தது; எனவே சீர்திருத்தங்கள் ஆவசியகம் இல்லை என்பது மக்கலம் தேசாதிபதியின் முதல் ஆட்சேபனை. அப்போதிருக்தஅட் சியில் இலங்கை செழித்தது என்று அவர் வாதித்தார். எனினும், நல்லாட்சியின் பயனுகத்தான் அவ்வாறு செழிப்புற் றது என்று அவர் வாதிடவில்லை என்பதைக் குறித்துக்
23

Page 93
፲?8
கொள்ளல் வேண்டும். 15ாடு செழித்தது என்பது? உண்மையாயிருக்கலாம். ஆனல் அச்செழிப்புக்குக் கார ணம் இலங்கைக்கு வெளியேயிருந்த பொருளாதாரச் சக் திகள்: இச்சக்திகளே இங்கு கோப்பிச்செய்கையிலும், அதற்குப் பின்னர் தேயிலை, ரப்பர், தெங்கு என்பவற் றின் செய்கையிலும் முதலாளிகள் ஈடுபடுவதற்கான உத் வேகத்தை அளித்தன. இன்னும், இச்செழிப்பு வளர்ச்சி யில் அரசாங்கம் தலையிடாது தன்பாட்டில் புத்திசாலித் தனமா யிருந்ததும் பொருளாதார விருத்திக்குக் காரண மாக இருந்தது. தேசாதிபதியின் கூற்றுப்படி காடு உண் மையில் செழிப்படைந்ததுதான என்றும் மற்றப்பக்கத் தால் வாதித்து அக்கூற்றை ஆட்சேபிக்கலாம். தோட் டங்கள் அபிவிருத்தியானதால் செல்வம் பெருகியது என் பது உண்மை: ஆனல் அச்செல்வத்தை இக்காட்டு மக்கள் அதிகம் அநுபவிக்கவில்லை என்று கூறினல் அது மிகை யாகாது. 100க்கு 80 விகிதமானவர்களை விவ சாயக் குடிகளாகக் கொண்டுள்ள இக்காட்டிலே குடி யானவர்களின் விவசாயம் முற்ருகப் புறக்கணிக்கப்பட் டது: இப்படிப் புறக்கணிக்கப்பட்டமை 15ல்லாட்சியின் அம்சமாகாது என்று வாதிக்கலாம்.
ஆங்கிலக் கல்வியைப்பெற்று பட்டினங்களிலே வசிக் கும் மிகச் சிறுபான்மையினராகிய ஒருசில இலங்கையரே அரசியற் சீர்திருத்தங்களை விழைகின்றனர் அன்றி சுதே சிகளிற் பெரும்பான்மையினர் அத்திருத்தங்களைக் கேட்க வில்லை என்பது மக்கலம் தேசாதிபதியின் இரண்டாவது கூற்று. ஆங்கிலம் படித்த இலங்கையர் உடை கடை பாவனையில் மிகப் பெரும்பான்மையினரான சுதேசிக ளுக்கு வேருனவர்கள்; தொகையில் மிகச் சொற்பமான இவர்களின் கோரிக்கையை நாட்டு மக்களின் கோரிக்கை

129
எனக் கொள்ளலாகாது; ஆராயுமிடத்து கிராமப்புறங்க ளில் வசிக்கும் இலங்கையரில் மிகப் பெரும்பான்மையி னர் அரசியல் விஷயமாக எவ்வித சிரத்தையும் கொள்வ தில்லை. அவர்கள் தங்களுக்கு அரசாங்க 'ஏஜண்டு'என வழங்கப்படும் மாகாண அதிபரே சிறந்த பிரதிநிதி எனக் கொள்ளுகிறர்கள்: அவர் தம் பரிபாலனக் கருமங்களில் சாதி, சமய பேதம் பாராட்டுவதில்லை என்று இன்னே ரன்னவாறு மக்கலம் தேசாதிபதி தம் இரண்டாவது கூற்றுக்கு ஆதாரங்கள் எடுத்துக் காட்டினர். ஆனல் அவருடைய கூற்றுக்களைக் கண்டிக்கவும் முடியும். மாகாண அதிட ராயிருப்பவர் ஓர் அங்கியர். அவருக்கு 15ாட்டு கடப்பு விளங்காது: ஆகவே அவர் தமது முதலி யார் மாரில்தான் தங்கியிருக்கவேண்டும். முதலியார்மார் சொல்வது பொதுஜன அபிப்பிராயம் அன்று: தம் FUL கலம் கருதியும் மாகாண அதிபரின் முகமன் வேண்டியும் அன்னருக்குப் பணிந்து கருமம் ஆற்றும் உழுத்துப் போன பழைய மானியமுறை வர்க்கத்தவரே முதலியார் மார், ஆகவே அவர்கள் சொல்வது பொதுமக்களது அபிப்பிராயம் என்று மக்கலம் கதேசாதிபதி கூறியது பிழை என வாதிக்கலாம்.
ஆகவே மக்கலம் தேசாதிபதி தீவிரச் சீர்திருத்தங்க ளுக்கு மாறக இருந்தார். ஆனல் படித்த இலங்கையரது உரிமைகளை ஆலோசித்தல் ஏற்புடைத்தாகும் என்பதில் உடன்பாடுடையவரா யிருக்தார்.
1910-ம் ஆண்டிலே அரசியல் விஷயமாக மாற்றங் கள் செய்யப்பட்டன. இச்சீர்திருத்தங்களின்படிக்கும், தேசாதிபதிக்கே காட்டின் நிருவாகப் பொறுப்பு முழுவ தும் ஒப்புவிக்கிப்பட்டது. நாட்டின் ஆட்சிக்கு அவரே

Page 94
if 80
(முன்போல பொறுப்பாளியாக்கப்பட்டார். அவரே வரவு செலவுத் திட்டத்தை எடுத்தாளவேண்டும். அவ ருக்கு முன்பிருந்த ரத்ததிகாரம் அப்படியே இருந்தது, அத்தியாவசிய விஷயங்களில் தானகச் சட்டங்கள் ஆக் கும் அதிகாரமும் அவருக்கு இருந்தது. சட்ட கிரூபண சபையை அவரே கூட்டவேண்டும். எந்தவிதமான சட் டங்கள் இயற்ற வேண்டுமானலும் அதற்கு அவரது அங் கீகாரம் பெறல்வேண்டும்.
முன்பிருந்த சட்ட நிருவாக சபை 1910-ம் ஆண்டுச் சீர்திருத்தத்தின் பின்னரும் தொடர்ந்திருந்தது. பல் வேறு அரசாங்கப் பகுதிகளின் தலைவர்கள் அதில் அங் கம் வகித்தனர். சட்ட நிருவாக சபைக்கு வேருனதாகச் சட்ட நிரூபண சபை அமைக்கப்பட்டது. அதிலே 11 உத் தியோகத்தர்களும் 10 உத்தியோகப் பற்றில்லாதவர்க ளும் அங்கம் வகித்தனர். பின் கூறப்பட்டவர்களில் 5ால் வர் தெரிவு செய்யப்படுபவர்கள்: மீதிஅறுவரும் தேசாதி பதியால் நியமிக்கப்படுபவர்கள். தெரிவு செய்யப்படும் 15ால்வரில், இருவர் ஐரோப்பியர்க்கும் (5ாட்டுப்புற ஐரோப்பியர்க்கு ஒரு பிரதிநிதி, நகர்ப்புற ஐரோப்பி யர்க்கு ஒரு பிரதிகிதி) ஒருவர் பறங்கியர்க்கும், ஒருவர் படித்த இலங்கையர்க்குமாக இருந்தனர். திரு. பொன் னம்பலம் இராமநாதன் பின்னர் சேர் பொன்னம்பலம் இராமகாதன்) அவர்களே படித்த இலங்கையரின் பிரதி ‘நிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இலங்கையரில் ஒரு சிறு பகுதியி னர்க்கு ஓரளவுக்கு வாக்குரிமை யளிக்கப்பட்டதுதான் 1910-ம் ஆண்டுச் சீர்திருத்தங்களினுல் அடைந்த இலா பம், சட்ட நிருவாக சபையைச் சட்ட நிரூபண சபையிலி ருந்து பிரித்த பின் கூறிய சபையின் எவ்வித கட்டுப்பாட்

181
டிலிருந்தும் மீக்கியமை தேசாதிபதியின் ஆட்சியதிகா ரத்தை நன்கு உறுதிப்படுத்தியது. சட்ட நிரூபண சபை யிலே உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவர்கள் தம் வாய் கொண்டமட்டும் பேசலாம். ஆனல் அப்பேச்சினல் அதிக பயன் இல்லை. ஏன்? பரிபாலனத்தின்மீது 5ாடெங் கும் அதிருப்தி நிலவாத பட்சத்தில்-அப்படி அதிருப்தி பரவா திருக்கும்வரையில்-தேசபரிபாலனத்தைத் தேசாதி பதியின் ஆணைப்பிரகாரம் நடாத்தும் உத்தியோகத்த ரைக் கொண்ட சட்ட நிருவாக சபை உத்தியோகப்பற் றில்லாதவர்கள் சட்ட நிரூபண சபையில் எப்படிப் பேசி னலும் அதற்குச் செவிசாய்க்காது கருமம் ஆற்றலாம் என்பதனுல் என்க.
1908-ம் ஆண்டு வரையில் இலங்கைக்கு அரசியற் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று விடாது கிளர்ச்சி செய் தவர்கள் ஐரோப்பியர்களே. ஆனல் இலங்கை அரசியல் அரங்கத்திலே இலங்கையர் தோற்றியதும் இந்தஐரோப் பியர் தம் பழைய கருமங்களை விடுத்து சீர்திருத்தங்கள் வேண்டியதே இல்லை என்று கேர்மாருண் கொள்கை யைப் பூண்டனர். இது குறிக்கத்தக்க ஒர் விஷமமாகும். இலங்கையர் அரசியல் அதிகாரம் பெற்ருல் தாம் இது வரை ஏகபோகமாகக் கொண்டிருந்த அதிகாரமும் செல் வாக்கும் மிகக் குறைக் துவிடும் என்பதை அவர்கள் ஏற் கெனவே அறிந்தனர்; எனவே உள்ள உள்ளவாறே பரி பாலன முறை இருக்கவேண்டும் என்று அதன் பொருட் டுத் தம்மாலான மட்டும் பாடுபட்டனர். அத்துடன் தமது அரசியல் அந்தஸ்தைப் பாதிக்கக்கூடிய அரசியல் மாற் றங்களை அவர்கள் தீவிரமாக எதிர்த்தனர்.
சேர் பொன். அருணுசலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியவர்கள் தலைமையில் இலங்கை தேசீய காங்கிரஸ் 1919-ம்
l Ceylon National Congress

Page 95
182
ஆண்டு அமைக்கப்படலாயிற்று. இலங்கையர்க்கிடையே பலவிதமான வேற்றுமைகள் உண்டு: அரசியல் விஷய மாக ஒத்த கொள்கையுடையவர்களாக அவர்கள் இருக்க வில்லை என்ற பல்லவியை, இலங்கைக்கு அரசியற் சீர் திருத்தங்கள் நல்குவதை எதிர்ப்போர் அடிக்கடி பாடிக் கொண்டு, காட்டின் அரசியல்முன்னேற்றத்துக்கு இடரு கட்டையாக இருந்தனர். இலங்கையில் வாழ்ந்த சகல சமூகங்களையும் ஒரு அமைப்பின்கீழ்க் கொண்டுவந்து அதன் மூலமாக இலங்கையின் அரசியல் முன்னேற்ற எதிரிகளின் வாயை அடக்கிச் சீர்திருத்தக் கோரிக்கை களை ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டும் என்ற நோக் கத்துடனேயே தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது. தேசாதிபதியின் யதேச்சாதிகார ஆட்சியை ஒழித்து அதற் குப் பதிலாக ஜனநாயக ஆட்சியை இலங்கையில் நிறுவ வேண்டும்; சட்ட நிரூபண சபையிலே உத்தியோகப் பற் றில்லாத அங்கத்தவர்களே பெரும்பான்மையினராக இருக்கவேண்டும்; அப்போதுதான் ஜனப்பிரதிநிதிகளின் அபிப்பிராயத்துக்கு மதிப்பு உண்டாகும். அதாவது சட்ட நிரூபண சபையில் ஜனங்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினராக இருந்தால், சட்டங்கள் ஆக்கும் அதிகாரம் ஜனங்களிடம் இருந்தே பிறக்கிறது என்ற தாகிவிடும். அப்படியான ஓர் சட்ட கிரூபண சபையே அமைக்கப்படல் வேண்டும் என்று தேசீய காங்கிரஸ் தான் ஆரம்பமான நாள் தொடக்கமாகக் கிளர்ச்சி செய் தது. ஓர் சட்டத்தைப்பற்றி விவாதிக்கவும் கலந்து பேச வும்தான் இதுவரை சட்ட நிரூபண சபையின் அங்கத்த வர்களுக்கு உரிமையிருந்தது. அந்த உரிமை போதாது: ஜனங்களின் செல்வ வளர்ச்சிக்கான சட்டங்களை ஜனப்

183
பிரதிநிதிகளே இயற்றவும் அவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என தேசியக் காங்கிரஸ் கேட்டது.
அரசாங்கம் சட்ட நிரூபண சபை யங்கத்தவர்களை நியமிப்பதையும், வகுப்புவாத முறையில் . பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறையையும் தேசீயக் காங்கிரஸ் கண்டித்தது. கல்லாட்சிக்கும் நீதியான பரிபாலனத்துக் கும் இப்படியான வகுப்பு வேற்றுமைகள்தான் சாவுமனி யடிப்பன என்று அரசாங்கம் சொல்லிக்கொண்டு, அதே சமயத்தில் வகுப்புவேற்றுமைகளை வளர்க்கும் ஓர் முறை யைக் கைக்கொள்ளுதல் ஏற்றதாகாது என்று காங்கிரஸ் எடுத்துக்காட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைக் குப் பதிலாக பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அம்முறையே சாலச்சிறந்த முறை என்றும் தெருட்டியது. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையினுல் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களதும் கலவுரிமைகள் ஒன்ருகக் கவனிக்கப்படும்;பல்வேறு பிரதி நிதிகள் தங்கள் தங்கள் பிரதேச கலவுரிமைகளை எடுத் துக்காட்டி அவற்றை விருத்தியாக்க வழிவகை தேடமுடி யும்; அத்துடன் ஜனங்கள் தாம் சிங்களர், தாம் தமிழர் தாம் முஸ்லிம்கள் என்று வகுப்புவாரியாக நினைப்பதை ஒழித்து எல்லாரும் ஓர் காட்டின் மக்களே என்ற மனப் பான்மை கொள்ள பிரதேசவாரிப் பிரதிகிதித்துவமுறை தூண்டும் என்றும் அதிகாரிகளுக்கு காங்கிரஸ் விளக் கியது.
தேசியக் காங்கிரளின் கோரிக்கைகளை இங்கிலாங் தில் உள்ள குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எடுத்துரைத்து அரசியற் சீர்திருத்தத்தைப் பெறுவதற்காக ஓர் தூதுக் கோஷ்டி இங்கிலாந்துக்குச் சென்றது. இதன் தலைவர்பிர

Page 96
184
பல கியாயவாதி (அத்வக்காத்)ஆக இருந்த திரு. எச். ஜே. ஸ்ரீ. பெரேரா என்பவர். இலங்கை மக்களின் கோரிக் கையை திரு பெரேரா குடியேற்றகாட்டு மந்திரியாக இருந்த வைக்கவுன்ற் மில்னர் என்பவருக்கு ஆணித்தர மாக எடுத்துக் காட்டினர். குடியேற்ற5ாட்டு மக்திரியும் பிரிட்டிஷ் அரசாங்கமும் இலங்கையின் கோரிக்கையை கன்முக ஆலோசித்தபின்னர் புதிய அரசியற் சீர்திருத்த மசோதா ஒன்றினைப் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இங்கே அனுப்பினர். இது கிகழ்ந்தது. 1920-ம் ஆண்டில் ஆகும். -
ஆணுல் 1920-ம் ஆண்டின் அரசியற் சீர்திருத்தத்தி ஞலும தேசாதிபதிக்கிருந்த அதிகாரங்கள் கிஞ்சித்தும் குறையவில்லை. சட்ட நிருவாக சபையிலே உத்தி யோகப் பற்றற்ற மூவர் அங்கம் வகிக்க இச்சீர்திருத்தம் இடம் அளித்தது. சட்ட கிரூபண சபை, சட்ட கிருவாக சபை என்ற இரண்டு சபைகளுக்குமிடையே ஓர் தொடர்பு ஏற்படுத்துதற்காகவே இவ்வங்கத்தவர்கள் சட்ட கிருவாக சபையில் இருந்தனர்.
சட்ட கிரூபண சபையில் 14 உத்தியோக அங்கத்த வர்களும் 23 உத்தியோகப் பற்றில்லாதவர்களுமாக 37 பேர் அங்கம் வகிக்கலாம் என்றும் உத்தியோகப்பற்றில் லாத அங்கத்தவர்களில் ? பேர் நியமன அங்கத்தவர்கள யும் 16 பேர் ஜனங்களால் தெரிவு செய்யப்பட்டவர்சள யும் இருக்கவேண்டு மென்றும் இச்சீர்திருத்தத்தின் பய கை ஏற்பட்டது. தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளில் 11 பேர் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்படவேண்டி யிருந்தது. பிரதேசவாரியான ஓர் தேர்தற் ருெகுதியிலே
l Viscount Milner

18፥j,
நின்று தெரிவு செய்யப்பட முடியாத சிறுபான்மை வகுப் பினரின் கலவுரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களின் பிரதிநிதிகளைச் சட்ட நிரூபண சபைக்கு நியமிப்பதற்கே தேசாதிபதி ? பேரை நியமிக்கலாம் என விதிக்கப்பட் டது. வர்த்தக கலவுரிமைகளைக் கவனிக்கவேண்டும் என் பதை அரசாங்கம் ஒத்துக்கொண்டதற் கறிகுறியாக ஐரோப்பியர் நகர்ப்புறப் பிரதிகிதி, காட்டுப்புறப் பிரதி நிதி, வர்த்தகப் பிரதிநிதி என மூன்று பிரதிநிதிகளையும், தாழ்ந்த பிரதேச விளைபொருட் சங்கம் ஒர் பிரதிநிதியை யும் சட்ட நிரூபண சபைக்குத் தெரிந்து கொள்ளலாம் என ஒழுங்கு செய்யப்பட்டது. பிரதேச வாரியான 11 ஸ்தானங்களும் பின்வருமாறு இருக்தன: கொழும்புட் பட்டினம் 1, மேன் மாகாணம் 2; ஏனைய மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் பிரதிநிதி. W
முன்னர் "படித்த இலங்கையர்’ என்பவர்களுக்கே யிருந்த வாக்குரிமை 1920-ம் ஆண்டு அரசியற் சீர்திருத் தத்தின் பயணுக மேலும் பலர்க்கு வழங்கப்பட்டது. 21 வயதுக்கு மேற்பட்டவராய் ஆங்கிலம் அல்லது சிங்களம் அல்லது தமிழில் எழுத பேச வாசிக்கத் தெரிந்தவர்கள் அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. அத்துடன் 0ே0 ரூபா வருட வருமானம் பெறுபவர்களுக்கும் 1500 ரூபாவும் அதற்கு மேலும் பெறுமதியான ஆதனம் உடையவர்களுக்கும் வாக்குரிமை யளிக்கப்பட்டது. இப் படியெல்லாம் வாக்குரிமை முறையை விஸ்தரித்தும் இலங்கை மக்களில் 100க்கு 4 விகிதத்தினரே அவ்வுரிமை யைப் பெற்றனர்.
1920-ம் ஆண்டு ஏற்பட்டஅரசியற் சீர்திருத்தங்களி ஞல் வாக்குரிமைமுறை சொற்ப அளவுக்கு விஸ்தரிக்கப்

Page 97
186
பட்டது: அத்துடன் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவமுறை ஏற்பட்டது: இந்த இரண்டும்தான் இத்திருத்தங்களி ஞல் ஏற்பட்ட கற்பயன்கள். இவற்றைவிட வேறுமாற் றங்கள் நிகழவில்லை என்று கூறலாம். பிரிட்டிஷ் ஆட்சி யின் ஆரம்ப காலத்தில் இருந்த அதே குடியேற்ற5ாட்டுப் பரிபாலனமுறை கிஞ்சித்தேனும் கெடாமல், பொதுஜனக் கோரிக்கைக்குக் கொஞ்சம் செவிசாய்த்து தொடர்ந்து அநுட்டானத்திலிருந்தது. இந்த அரசியல் திட்டத்தில் 1924-ம் ஆண்டில் இன்னேர் மாற்றம் நிகழ்ந்தது. முக்தி உத்தியோகப்பற்றில்லாத அங்கத்தவர்களின் தொகை 23 ஆக இருந்ததை 37 ஆக்கினர். இவர்களில் 29 பேர் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். ஒவ்வோர் மாகாணத் துக்கும் இரண்டு ஸ்தானங்கள் வகுக்கப்பட்டதன் பயணு கப் பிரதேசவாரியான ஸ்தானங்கள் அதிகரிக்கப்பட்
• `60l -سـf*
இவ்வாருன அரசியல் அமைப்பு 1930-ம் ஆண்டு தொடக்கம் 1929 ம் ஆண்டுவரை அநுட்டானத்தில் இருந்துவந்தது. ஆனல் இவ்வமைப்பிலே ஓர் பெருங்குறை இருந்தது. உத்தியோகப் பற்றில்லாத அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் 15டவடிக்கைகளைக் கண்டிக்கப் போதிய அதிகாரம் அளிக்கப்பட்டனர். தாம் அரசாங்கத்தைக் கண்டிக்கலாம். ஆனல் அந்த அரசாங்கச்சுமை தம்மீது பொறுப்பிக்கப்பட மாட்டாது என்பதை 15ல்லாக உண்ர்ந்த அங்கத்தவர்கள் தம் கண்டனமாரியைச் சக் தோஷமாகவே பொழிந்தனர். ஒரு கருமத்தைக் i ன்டிக் கும் ஒருவர்க்குக் அக்கருமப் பொறுப்பை வழங்கினல் தான் அதன் தன்மை அவர்க்குவி பங்கும்; ஆனல் 1929-ம் ஆண்டுக்குமுன் இருந்த அரசியலமைப்பிலே ஜனப்பிரதி :கிதிகட்கு அத்தகைய பொறுப்புச் சுமத்தப்பட இடம்

18?
இருக்கவில்லை உண்மையைக் கூறுங்கால் இந்த அரசிய லமைப்பின் பயனுகச் சட்ட நிரூபண சபையிலே பரஸ் பரம் மாறுபட்ட இரண்டு கட்சிகள் தோன்றின. ஒன்று ஆஉத்தியோகப்பற்றில்லாத அங்கத்தவர்களுக்குச் சதா எதிர்ப்புடன் இருந்த அதிகார வர்க்கக் கட்சி; மற்றது அதிகாரவர்க்கக் கட்சியின் கருமங்களை எப்போதும் கண் டித்து அதற்கெதிராகச் சதாகாலமும் இருந்த உத்தியோ கப் பற்றில்லாதோர் கட்சி: இவ்விரு கட்சியினரும் ஏட் -டிக்குப் போட்டி என்ருங்கு கின்றனர். இதன்பயணுக உத்தியோகப்பற்றில்லாதோர் விவாதம் புரிவதில் தக்க பயிற்சிபேற்று அதில் திறமை பூண்டவராய் உத்தியோ கத்தர் ஆற்றும் கருமங்களைக் கண்டபடி கண்டிக்கத் தொடங்கினர். இதனல் உத்தியோக அங்கத்தவர் தம் பரிபாலனக் கருமங்களைக்கொண்டு கடத்துவதே அவர் களுக்குப் பெரும் கரைச்சலாக இருந்தது உத்தியோகப் அபற்றில்லாதவர்கள் இவ்வாறு பரிபாலனக் கருமங்களே க் கண்டிக்கிருர்களே, அவர்களிடமே அப்பொறுப்பைக் கொடுக்கலாம் எனிலோ அதற்கும் அரசியலமைப்பில் இடமில்லை. எனவே அவர்களுக்கு இவ்வமைப்பின் பய ணுகப் பொறுப்புணர்ச்சி உண்டாகவும் ஏதுவில்லை. இன் னும், சட்ட நிரூபண சபையிலே பெரும்பான்மையினராக ஷள்ள உத்தியோகப் பற்றில்லா அங்கத்தவர்கள் எப்ப டித்தான் கண்டித்தாலும் அவர்களுக்கு, காட்டின் கிரு வாகத்தை நடாத்தும் சட்ட நிருவாக சபைமீது எவ்வித மான அதிகாரமும் அளிக்கப்படவில்லை. இதனுல் சட்ட கிரூபண சபை யங்கத்தவர்கள் ஊக்கம் குன்றியவர்க ளாய், அரசியலமைப்பின்மீது வெறுப்புக் கொண்டவர் களாயிருந்தனர். இந்த வெறுப்பே 1931-ம் ஆண்டின் டொனுேமூர் அரசியல் திட்டத்துக்கு வழி கோலியது.

Page 98
8.
ஏற்கெனவே அ துட்டானத்தில் இருந்த அரசியல் மைப்பில் உள்ள நூந்தன்மைகளே டொனுேமூர் விசார சீனச் சபையினர் நன்கு கண்டுகொண்டனர் அரசியல் சீர்திருத்தம் விஷயமாகத் தம் சிபாரிசுகளேச் செய்வதில் அவர்கள் மூன்று விஷயங்களே ஞாபகத்தில் வைத்துக் கொண்டனர். பரிபாலன விஷயத்தில் இலங்கையர்ச் குக் கிரியா முறையில் தக்க பயிற்சியளிக்க வேண்டும் என் பது முதல் விஷயம். ஏற்கெனவே இலங்கையர் சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் வகித்து வந்திருக்கிருர் கள் என்பது உண்மையே. ஆனுல் அவ்வங்கத்துவம் அவர்களுடைய அரசியல் உர்ைச்சிக்கு உத்வேகம் அளிக் ததேயன்றி தேச பரிபாலனப் பிரச்சினேகளேத் தாமாகக் கையாளுவதற்கான ஆற்றலே வார்க்கவில்லே. உதாரின்
பாக, நாட்டின் சுகாத" ப் பிரச்சின், கல்விப்பிச்சினே.
விவசாயப் பிரச்சினே கைத்தொழிற் பிரச்சினே என்னும் இன்னுேர்ன்னவற்றை இலங்கை ரே மிகவும் திறமை படன் தீர்க்க முடியும். இரண்டாவது சட்ட நிரூபன் சபை தனது அங்கத்தவர்களுக்குப் பொறுப்புணர்ச்சியை பூட்டி பொறுப்பாட்சிக்கு அவர்களே இட்டுச்செல்லும் சாதனமாக அமையவில்லே. மூன்றுவது, குறித்த சில ருக்கே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததால், பட்டனப் பக்கங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்தசாதாரண மக்களின் கிலேயைத் திருந்த முயற்சிகள் செய்யப்பட చFజి.
மேலே சொல்லிய மூன்று விதயங்களேயும் தம்மனக் தில் நன்கு பதித்துக்கொண்ட டெனுேமூர் விசாரனோச் சபையினர், தம் காட்டின் பரிபாலனக் கருமங்களேத் தாமே நிருவகிக்கக்கூடியதாக இலங்கையர்க்குப் பயிற்சி பளிக்கும் அரசாங்க முறையொன்றைச் சிபாரிசுசெய்யத்
 

தீர்மானித்தனர். அத்துடன் சாதாரண மக்களுக்கு அர சியல் அந்தஸ்து அளிக்க்வும் தீர்மானித்தனர். அவர்க ரூக்கு அரசியல் அந்தஸ்து இருக்கும் பட்சத்தில், அவர் களுடைய வாக்குச் சம்மதங்களே காடிவரும் எவரும் அவர்
களது அபிப்பிராயங்களேயும் கோரிக்கைகளேயும் புறக்
கணிக்க முடியாது.
பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்படும் 50 அங் நத்தவர்களேம் 8-க்கு மேற்படாத நியமன அங்கத்தவர் களேயும் கொண்ட அரசாங்க சபை ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்று டொனுேமூர் விசாரணச் சபையினர் சிபாரிசு செய்தனர். இச்சபை நாட்டுக்கு வேண்டிய சட் டங்களே ஆக்குவதுடன் அச்சட்டங்களே நிருவகிக்கவும் உரிமை உடையதாய் இருத்தல்வேண்டும் என்று அவர் கள் விதித்தனர். இதன்பொருட்டு அரசாங்க சபை ஏழு நிருவாக சபைகளாக குெக்கப்பட்டது. காட்டுக்குரிய விவகாரங்களில் மூன்றைவிட ஏ&னய யாவும் இங்கிருவாக
சபை பூவின் பொறுப்பில் விடப்பட்டன. அரசாங்க சேவையாளரை நடத்தல், சட்ட நிருவாகம், கிதி கிருவா கம் என்னும் மூன்று விஷயங்களும் அரசாங்க சபையின் பொறுப்பில் விடப்படாது மூன்று இராஜாங்க அதிகாரி கள் பொறுப்பில் விடப்பட்டன. சுகாதாரம், கல்வி, விவசாயம் என்னும் இன்னுேரன்ன ஏ ஃனய சகல வி: பங்களும் மேலே காட்டிய நிருவாக சபைகளின் பொறுப் பில் விடப்பட்டன. நிருவாக சபைகள் தனித்தனிகூடிக் தமக்கென ஒவ்வோர் தக்வரைத் தெரிவுசெய்யும், நக் தலவர் மந்திரி என வழங்கப்பட்டார். பரிபாலன விஷய
t 19Tங் 'ழம பிரச்சினேகளேத் தெளிவாக அங்கத்தவர்கள் அறிவதற்கு கிருவாக சடை முறை உதவிசெய்தது என்ப
| CF ficers of State

Page 99
190
தற்குச் சந்தேகம் இல்லை. அத்துடன் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் ஊட்டியது. பழைய சட்ட நிரூ. 65 சபையிற் செய்ததுபோல யாரேனும் ஓர் அங்கத்த வர் அரசாங்கத்தைத் தாக்கித் தம் மனம்போனபடி பேசு வாரேயானல் அவர் வேருெருவரையுமல்ல தம் சகபாடிக. ளான அங்கத்தவர்களையே தாக்குபவராவர் என்பதைச் சீக்கிரத்தில் அவரே உணர்ந்துகொள்ள முடியும். அர சாங்கத்தைத் தாக்கிப் பேசுதல் பிரீதி விளைத்தது அந்தக் காலம்: டொனுேமூர் அரசியலமைப்பின் பயணுக ஏற் பட்ட நிருவாக சபை ஆட்சிமுறையில் ஒரு அங்கத்தவர் அரசாங்கத்தைத் தாக்கிப்பேசினல் அவர் அவ்வரசாங் கத்தின் அங்கமாயுள்ள தம்மையே தாக்கிப் பேசுபவரா வர். இன்னும், காட்டுக்கு கன்மை விளைக்கக்கூடிய விஷ யங்களை ஆலோசித்து, வகுத்து ஏற்ற கருமங்கள் ஆற்ற வும் கிருவாக சபை முறை அங்கத்தவர்களுக்கு உதவி புரிந்தது. இதுவரை காட்டைப் பரிபாலித்தவர்கள் இங்கி லாந்தின் முறைகளை இங்கு புகுத்தினர்; அவர்கள் இலங் கையரல்லாதபடியால், அவர்கள் காட்டு நிலைமையைப் பூரணமாக அறிந்து, அதற்குத்தக்கதாகக் கருமங்களை ஆற்ற முடியவில்லை. ஆனல் அரசாங்கசபை ஆட்சிமுறை யினுல், இந்நாட்டுப் பிரச்சினைகளை இலங்கை அரசியல் வாதிகள் உள்ள உள்ளவாறே கோக்கி அதற்குத் தக்க வாறு கருமம்ஆற்ற முடிந்தது. அரசாங்க சபையினல் ஏற்பட்ட பெரும் நன்மை இது; ஆனல் இங்கற்கைங்கரி யங்களுக்கெல்லாம் தோற்றுவாய் சர்வஜன வாக்குரி மையே. இதுவரை அரசியல் அதிகாரம் ஒரு சில சிறு பான்மையினரிடமே இருந்தது. இவர்கள் தம் கல்வியா லும் செல்வத்தாலும் அதிகாரம் கொண்டிருந்தனர். சர்வஜன வாக்குரிமை அளிக்கப்பட்டதன் பயனுக இது

19彦
வரை தேடுவாரற்றுக் கிடக்த சாதாரண மக்களுக்கு ஓர் தனி மதிப்பு ஏற்பட்டது. சாதாரண மனிதனின் தேவை களைப் பூர்த்திசெய்து அவனைத் திருப்தி செய்தால்தான் எந்த அரசாங்கமும் தேர்தலில் வெற்றிகொண்டு மீண் டும் அதிகாரத்துக்கு வரும். எனவே அவனுடைய ஆத ரவைப் பெறுவதற்காக அரசாங்க சபையானது விவசா யம், கல்வி, சுகாதாரம், தொழிலாளர் நிலைமை, ஸ்தல பரிபாலனம், கைத்தொழில் ஆதியனவற்றை அபிவிருத்தி செய்வதில் உற்சாகமுடையதாய் அதிக முயற்சிசெய்தது. தொகுத்துக் கூறுங்கால் இலங்கையின் பொதுமுன்னேற். றத்துக்கான பல கற்கருமங்கள் அரசாங்க சபையினுல் ஆர்றப்பட்டன.
வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு மந்திரிகள் சபையிடம் விடப்பட்டிருந்தது. மந்திரிகள் சபை தயாரித்துச் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தை அரசாங்க சபை நிராகரித்துவிடின் மந்திரிகள் தம் பதவி களிலிருந்தும் விலகிவிடவேண்டும். V
பரிபூரணமான முடிக்குரிய குடியேற்றகாட்டு ஆட்சி முறைக்கும், பரிபூரண சுயராச்சிய முறைக்கும் இடை யில் உள்ளதுவே டொனேமூர் அரசியல் அமைப்பு. இந்த 15ாட்டின் பரிபாலனத்துக்கு வேண்டிய பயிற்சியையும் பொறுப்புணர்ச்சியையும் இலங்கை அரசியல்வாதிகளுக் குத் தமது அரசியலமைப்பின் மூலமாகவழங்கி அவற்றை விருத்தியாக்க வேண்டுமென டொனுேமூர் சபையினர் விழைந்தனர். அவர்கள் விழைவுப்படியே டொனுேமூர் அரசியலமைப்பு இலங்கையில் அநுட்டானத்திலிருந்த 17 வருவs காலத்துக்கிடையில் இலங்கை அரசியல்வாதி
1. Board of Ministers

Page 100
ళ్ల92
கள் தக்க பயிற்சியும் போதிய பொறுப்புணர்ச்சியும் பெற்றனர் என்று கூறலாம். ஆனல் மனிதன் சிருட்டி செய்வனவற்றில் ஒவ்வோர் பிழை ஏற்படுவது சகஜம். எனவே டொனுேமூர் அமைப்பிலும் சில குறைபாடுகள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. இக்குறைபாடுகள் யாவை என்பதை இனி ஆராய்வாம்:
டொனுேமூர் அமைப்பில் இரு சிறுபான்மை வகுப் பினர்க்கு-அவர்களிலும் விசேஷமாக மலை5ாட்டுச் சிங்க ளர்க்கும்-அதிக பிரதிநிதித் துவம் அளிக்கப்படவில்லை என்று புலப்பட்டது. ஆகவே அரசாங்கசபைப் பிரதி நிதித்துவமுறை திருப்பி வகுக்கப்படவேண்டி யிருந்தது. அடுத்ததாக ஏழு நிருவாக சபைகளுக்கடையிலும் பரஸ் பரம் ஒற்றுமை நிலவவில்லை. அடுத்த தேர்தலில் அதிக பொதுஜன ஆதரவைப் பெறுதற்காக ஒவ்வொரு நிருவாக சபையும் கான் முந்தி, நீ முக்தி என்று நாட்டு முன்னேற் றத்துக்கான கைங்கரியங்களைச் செய்வதிற் போட்டியிட் டன. மற்ற நிருவாக சபை செய்வதிலும் பார்க்கக்கூடிய பொதுஜனக் கைங்கரியங்களைத் தானே ஆற்றவேண்டும் என ஒவ்வொரு கிருவாக சபையும் முயன்றது. மந்திரிக ளாயினேரும் கோஷ்டியாக ஒருமுகப்பட்டு ஒத்துழைக் கும் மனப்பான்மையை விடுத்து பொதுஜன ஆதரவும் கீர்த்தியும் தாம்தாம் பெறுதற்காகப் பரஸ்பரம் போட்டி யிட்டுக் கருமம் ஆற்றினர். அரசாங்கம் என்ற இரதத் தினே சாரதியில்லாத ஏழு குதிரைகள் தம் மனம்போன வாறு இழுத்தன. கடிவாளத்தைச் செவ்வையாகப்பிடித்து இரதத்தை ஒருவழிப்படுத்தத்தக்க ஓர் சாரதி யிருக்க வில்லை. இதன் காரணமாக, முடிக்குரிய குடியேற்ற காட்டுப் பரிபாலின முறையில் தேசாதிபதிமீது பொறுப் புச் சுமத்துவதுபோலவோ, மந்திரி சபை என்னும் கிரு

193
வாக ஸ்தாபனத்தைக்கொண்ட ஓர் பாராளுமன்றத்தின் மீது பொறுப்புச் சுமத்துவது போலவோ, எந்த ஒரு தனி மனிதன் மீதும் காட்டுப் பரிபாலனத்துக்குப் பொறுப்புச் சுமத்தமுடியாமல் இருந்தது. V−
இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து எனப்படும் சுயராச்சியமுறை வழங்க வேண்டுமென அரசாங்க சபை 1942-ம் ஆண்டில் கோரியது. அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்குக் குடியேற்றகாட்டு மந்திரி 1943-ம் ஆண் டிற் பதில் அளித்து ஒர் அறிக்கை விடுத்தார். 'இலங்கை யின் அரசியலமைப்பை, யுத்தம் முடிந்தபின் சீர்திருத்து தல்பற்றி மாட்சிமை தங்கிய மன்னர்பிரானது அரசாங் கம் உறுதி கூறுகிறது. உள்நாட்டு சிவில் பரிபாலன விஷயங்கள் அனைத்திலும் பிரிட்டிஷ் முடியின் கீழ் பரி பூரண பொறுப்பாட்சியை இராஜசபைக் கட்டளே மூலம் இலங்கைக்கு வழங்குவதை இச்சீர்திருத்த முயற்சி நோக்கமாகக்கொள்ளும்” என்பது அவ்வறிக்கையின் சாரம்.
இலங்கைக்கு வேண்டிய அரசியற் சீர்திருத்தங்களைப் பற்றி விசாரணை செய்யவந்த சோல்பெரி விசாரணைச் சபை மந்திரிமார் தயாரித்த அரசியற்றிட்ட ෆිග් හීහ් -9ශj தானமாக ஆராய்ந்ததுடன் நிற்காது பொது மக்களின் பலவித அபிப்பிராயங்களே யும் இவ்விஷயமாக உசாவி யது. இதன்பின் விசாரணைச் சபையினர் தம் சிபாரிசுக ஆளச் செய்ய பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவற்றை ஏற் றுக்கொண்டது.
டொனுேமூர்த் தட்டத்தல்ை வழங்கப்பட்ட சர்வ
xanoaetSeaRaSREGEM
LLSLSLLLSLGSLSLMMkLSGSSLSLSSTSuLBBYLASqSqLMSMSAqAqkqLL دير عند دعمتجهمة o ത്ത=
l Orci i in Counci i gjë:37 if IT? GfG0DL F P -- to (ந்ேதன ஆன என்றும் வழங்குவா, :
25

Page 101
194
ஜன வாக்குரிமை முறை தொடர்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தை சோல்பெரி விசாரணைச் சபையினர் கன்கு கண்டனர். அவ்வாக்குரிமையின் பயனுகவே பொது ஜனங்களின் கன்மைக்கான பல சட்டங்கள் இயற்றப்பட் டன என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர்.
ஈரங்க அரசியல் மன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று சோல்பெரி சபையினர் சிபாரிசு செய்த னர். பிரதிநிதிகள் சபை, செனெற் சபை அல்லது மேற்சபை என இரண்டு சபைகளை இலங்கைப்பாராளுமன்றம் கொண்ட தாக இருக்கவேண்டும் பிரதிநிதிகள் சபை யக்கத்தவர் கள் பிரதேச வாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள யிருக்கவேண்டும் தனி அங்கத்தவர்களைத் தெரிவுசெய் யும் தேர்தற் ருெகுதிகளும் பல அங்க்த்தவர்களைத் தெரிவுசெய்யும் தேர்தற் ருெகுதிகளும் இருந்தால்தான் சிறுபான்மையினரின் பிரதிகிதிகள் தெரிவு செய்யப்படச் சந்தர்ப்பம் ஏற். டும் என்று சோல்பெரி சபை சிபாரிசு செய்தது. இன்னும், 75,000 குடிசனங்களுக்கு ஓர் அங் கத்தவரும். ஒவ்வோர் மாகாணத்திலும் 1000 சதுரமைல் கொண்ட ஒர் பகுதிக்கு ஓர் அங்கத்தவரும் பிரதிநிதிகள் சபையில் இருக்கவேண்டு மெனவும் விதித்தது. சிறு ‘பான்மைப் பிரதிநிதிகள் தேர்தல்களில் வெற்றிபெறுதற் க்ாகவே இந்த முறையினையும் விரணேச் சபையினர் சிபாரிசு செய்தனர். யாதேனும் ஓர் தேர்தற் பிரதேசத் திலே ஒரே சமுகத்தைச் சேர்ந்த மக்கள் பெருக்தொகை, யில் இருப்பின், அவர்களைக்கொண்ட ஓர் தேர்தற்ருெகுதி உண்டாக்கப்படலாம் எனவும் டிெ சபையினர் விஜித C i ..
l Bicamieral Legis'ature

و }1
35 வயதுக்கு மேற்பட்டவர்களான “30 பேரை செனெற்சபை கொண்டதாயிருக்க வேண்டும் எனசோல் பெரிச் சபை சிபாரிசு செய்தது. இவர்களில் 15 பேர், வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நற்சேவை செய்த வர்க்ளிடையிருந்து தேசாதிபதியால் நியமிக்கப்படுவர்" மீதி பதினேந்து பேரையும் ஜனப்பிரதிநிதிகள் சபை தெரிவு செய்யவேண்டும். செனெற்சபை ஓர் கிரந்தர மான ஸ்தாபனம். பிரதிநிதிகள் சபையைப்போல அது குறித்த காலத்தில் கலைக்கப்பட மாட்டாது. ஆனல் அதன் அங்கத்தவர்களில் 10 பேர் மூன்று வருஷத்துக் கொருமுறை பதவியிலிருந்தும் விலக, அவர்களிடத்துக்கு ஏனையோர் அல்லது அவர்களே மீண்டும் நியமிக்கப்படு
ᏛᎧhᎥᎥᎢ .
கபினெற்என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும்மந்தீரசபை பிரதம மந்திரி என்பவரின் தலைமையில் காட்டின் கிருவா கத் தொழிலை கடத்தவேண்டும் என்றும், அதன் அங்கத் தவர்களான மந்திரிமார் காட்டின் பரிபாலனத்துக்கு ஒரு மித்தும் தனித்தும் பொறுப்பாக இருக்கவேண்டும் என் றும் சோல்பெரிச்சபை சிபாtசு செய்தது. மந்திர சபை ஆட்சியின் பயணுகி, தக்கமுறையில் அமைக்கப்படும் அர சியற் கட்சிகள் காலகதியில் உருவாகும் என எதிர்பார்க் d5 lit. JL-L-gl.
கீழ்ச்சபை எனவும் வழங்கப்படும் ஜனப்பிரதிநிதி கள் சபையே சட்ட நிரூபண மன்றமாகும். எல்லாச்சட் டங்களும் அதில் இருந்தே பிறக்கவேண்டும் சட்டங்கள் அநுட்டானத்துக்கு வருவதைக் குறித்த ஓர் காலவெல்லை வரை தாமதப்படுத்தத்தான் செனெற் சபைக்கு அதிகா ரம் உண்டு.

Page 102
፲ ዶ?፴
இதுவரை இலங்கை அரசியல் அரங்கத்திலே முக கிய நடிகராக இருந்த தேசாதிபதி தமது அதிகாரங்களை இழந்து மன்னர் பிரான த பிரதிநிதி என்ற தன்மையில் மரத்திரம் இருக்கவேண்டி ஏற்பட்டது. இவ்வாருக முடிக்குரிய குடியேற்ற நாட்டுப் பரிபாலனமுறை முடிவ டைய அதன் இடத்துக்கு உள் கர்ட்டு சிவில் பரிபாலனம் முழுவதுக்கும் இலங்கை மக்களுக்குப் பொறுப்பு வழங் கப்பட்டது இப்படியான பொறுப்பு வழங்கப்பட்டது டன், டொனேமூர் அரசியலமைப்பில் இருந்த மூன்று ராஜாங்க அதிகாரிகளது பதவிகளும் ஒழிந்தன. அவர் கள் வகித்துவந்த கடமைகள் மந்திரிமார் பொறுப்பில் விடப்பட்டன. மந்திரிமாரில் குறைந்தபட்சம் இரண்டு பேராவது செனெற்சபை யங்கத்தவராக இருக்கவேண்டு மென சோல்பெரிச்சபை சிபாரிசு செய்தமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாம். 3
1947-ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கை அர சியல் விஷயமாக மகத்தான, என்றும் ஞாபகத்தில் வைக் கத்தக்க பிரகடனம் ஒன்ற்ை பிரிட்டிஷ் அரசாங்கம்செய் தது. பிரிட்டிஷ் பொதுநலவமைப்பிற்குள் இலங்கையா னது பரிபூரண சுதந்திரம் பெற்றுள்ள டொமினியனுக விளங்கும் என்பதே அப்பிரகடனம், இதுவரை இலங் கையின் பரிபாலனத் தக்கு பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்புக்கள் அனைத் தையும் பிரிட்டிஷ் அரசாங்கம் கைவிட்டு இலங்கை மக்க 'ளரிடமே முழு அதிகாரத்தையும் ஒப்படைப்பதற்கான மசோதா ஒன்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இகிலாந்திலே மன்னரானவர் எத்த கைய நிலையில் இருக்கிருரோ அத்தகைய R&லயிலேயே
AAA SAAAAS SSLLAAS LASLAAM AAASSJAJAAA SAS S SAA AMAASSAiSAASASASASLLLLSeASTSeLeS
l, British Commonwealth

19
இலங்கையின் கவர்னர் ஜெனரல் என வழங்கப்படும் மகா தேசாதிபதி இப்போது இருக்கிருர். டொமினியன் அந்தஸ் தைப் பெற்ற இலவகையின் முதற் பார்ாளுமன்றத்தை குளோஸ்டர் கோமகன் அங்கு சார்ப்பணம் செய்துவைத் தார். முடிக்குரிய குடியேற்ற நாடாக இருந்த இவ் விலங்கை பிரிட்டிஷ் பொதுநல அமைப்பிலே டொமினி யணுக வருவதற்கு நீடித்தகாலமாகச் சமாதான முறை யில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பூர்த்தி விழாவா கவே இவ்வங்குரார்ப்பண விழா இகழ்ந்தது என்று கூறி ணுல் அது மிகையாகாது.
வினுக்கள்
1. முடிக்குரிய குடியேற்ற காட்டு அரசாங்கம் என்ருல என்ன? 19-ம் நூற்ருண்டிலே இவ்வித அரசாங்க முறை இலங்கைக்கு ஏற்புடைத்தாகியிருக்ததற்குக் காரணம் என்ன?
3. ஐனப்பிரதிநிதித்துவமுறை இலங்கையில் வளர்ச்சி
யடைந்ததை வரிசைக்கிரமமாகக் கூறுக.
3. 1980-ம் ஆண்டு தொடக்கம் 1948-ம் ஆண்டுவரை இலங்கையிற் பொறுப்பாட்சிமுறை அபிவிருத்தி யடைந்ததைப்பற்றி விடாரமாகக் கூறுக, -
4. இலங்கையின் அரசியல் முன்னேற்றம் விஷயமாக டொனுேமூர் அரசியல் திட்டம் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தது என்பதை விமரிசனம் செய்க.
5.
டொனுேமூர் அரசியலமைப்பிலே எவ்வெத்துறைக ளில் முன்னேற்றம் செய்ய வேண்டுமென சோல் பெரி விசாரணைச்சபை சிபாரிசு செய்தது?
, Duke of Gloucester

Page 103
星93,
இக்கால இலங்கையின் சமுதாய சேஷமாபிவிருத்தி கல் வி.
போர்த்துக்கீஸர், டச்சுக்காரர் என்பவர்களது ஆட் சியின் பயணுக ஐரோப்பிய நாகரீகம் இந்நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் எண்ணப்பாங்கிலும் செல்வாக்குப் பெற்றது என்பதை நாம் ஏற்கெனவே படித்திருக்கிருேம் பிரிட்டிஷ் பரிபாலனத்திலும் இச்செல்வாக்கு மங்காது வளர்ந்துகொண்டு வந்தது. ஆளும்சாகியத்தாரின் பாஷ்ை கலாசாரம், பழக்கவழக்கங்கள் என்பவற்றைஆளப்படும் சாகியத்தார் தோட்டி முதல் தொண்லுடமான்வரை விரும்பி அவற்றைத் தம் வாழ்க்கையிற்கொள்ள அவாப் படுதல் நூதனமான ஓர் விஷயமன்று. தாம் ஆளும் மக் களது வாழ்க்கையினையும் எண்ணப்பாங்கினையும் தம்மு டைய முறையில் ஆக்கி அமைக்க வேண்டுமென பிரிட்டி ஷார் வேண்டுமென்று கருமம் ஆற்ருவிட்டாலும் ஆங்கி லக் கல்வியறிவின் மீதும், ஆங்கில வாழ்க்கை முறைகள் மீதும் அவர்கள் கொண்டிருக்த பெரும்மதிப்பினுல், மக் கள் அவற்றின்மீது மோகம்கொள்ள மறைமுகமாகஅபுத்திபூர்வமாக-கருமம் ஆற்றினர் என்று சொல்ல லாம். m
ஆங்கில அறிவைப் பரப்புவதிலும் "அஞ்ஞானி’களே மனந்திரும்பப் பண்ணுவதிலும் 1800-ம் ஆண்டு தொடக் கம் 1882-ம் ஆண்டு ச்ருகவுள்ள காலத்தில் அதிககவனம் செலுத்தப்பட்டது. கோர்த் தேசாதிபதி டச்சுக்காரரின் பள்ளிக்கூடங்களைத் தொடர்ந்து நடத்தினர். வித்தி பாதிபதி போன்ற ஓர் அதிகாரியாக சங், ஜேம்ஸ் கோர்டி

اولارi
னர் நியமிக்கப்பட்டபின், மதம் மாற்றும் வேலையை விஸ் தரிப்பதற்காக டச்சுக்காரரின் பழைய கட்டளைப் பள் ளிக்கூடங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 1. அரசாங்க உதவிபெறும் பள்ளிக்கூடங்களை மதம் மாற்றும் கருமங்களுக்கு உபயோகிக்கக் கூடாது என்ற கருத்துடையவராக இருந்த பார்ண்ஸ் தேசாதிபதி தாய்ப் பாஷை மூலம் மக்களுக்குக் கல்வி புகட்ட இப்பள்ளிக் கூடங்களை 1830-ம் ஆண்டில் உபயோகிக்கச் செய்தார். ஆனல் துர்அதிர்ஷ்டவசமாக அப்பள்ளிக்கூடங்களின் பொருட்டுச் செலவிட அதிக பணம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. அத்துடன் அப்பள்ளிக்கூடங்களில் உபாத்திமைத் தொழில் புரிந்தவர்களும் தக்கவர்களாக இருக்கவில்லை எனவே 1833-ம் ஆண்டளவில் இப்பள் ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
மேலே சொல்லியவாறு மூடப்பட்ட பள்ளிக்கூடங் கள்ே மீண்டும் திறக்க 1833-ம் ஆண்டுக்கும் 1867-ம் ஆண் டுக்குமிடையில் முயற்சிகள் செய்யப்பட்டன. பள்ளிக் கூடங்கள் இல்லாக்குறையை அவதானித்த கோல்புறூக் கொமிஷன் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் எல்லாவற் றையும் பாடசாலேக் கெமிஷன் என்ற ஸ்தாபனத்தின்மேற் பார்வையில் விடவேண்டுமென ஆலோசனை கூறியது. கண்டி, காலி, யாழ்ப்பாலாம் என்னும் இடங்களில் இக் கொமிஷனுக்கு உ. நிருவாக சபைகள் இருக்கவேண்டு மென்றும் மாகாணுதிபதியும் போதகர்மாரும் இப்பள் விக்கூடங்களுக்கு விஜயம்செய்து அவற்றுக்கு வேண்டிய உபாத்திமாரை நியமிக்க வேண்டும் என்றும் கோல்பு லூக் கொமிஷன் கூறியது. ஆங்கிலம், ஆங்கில இலக் கண விதிகள், வாசிப்பு, கட்டுரை எழுதல் என்பவற்றைக் கற்பிக்க வல்லவராயும் கல்ல எழுத்து எழுதக்கூடியவரா

Page 104
ሯኃU{ ;
யும், கூட்டல், கழித்தல், பெருக்கல் பிரித்தல் என்னும் கணிதத்துக்குரிய நான்கு விதிகளுடன், சரித்திரம், பூமி சாத்திரம் என்பவற்றின் ஆரம்ப அறிவும், பொது அறி வும் உடையவராயும் இருத்தல்தான் அக்கால உபாத்தி மாரின் தகைமைகள் எனக் கருதப்பட்டது. இன்னும் 'சுதேசி” வாலிபரை அரசாங்க உத்தியோகங்களுக்குப் பயிற்றுவதற்காக கொழும்பிலே ஓர் கல்லூரியையும் ஸ்தாபிக்க வேண்டுமெனவும், பாடசாலைகளுக்குரிய பாடத் திட்டத்தில் ஆங்கிலத்துக்கே உன்னத ஸ்தானம் வழங்கப்படவேண்டு மெனவும் கோல்புறூக் கொமிஷன் விரும்பியது. ஆங்கிலக் கல்வி முறையினல் அரசாங்கத் துக்கு வேண்டிய எழுத்தாளரையும் ஏனைய உத்தியோ கத்தரையும் பெறமுடியும்; அத்துடன் ஆங்கில மக்கள் பொன்னே போற் போற்றிக் கொண்டாடும் சுதந்திரக் கொள்கைகளையும் இக்காட்டு வாலிபர் அறிந்துகொள்ள முடியும் என்று கோல்புறூக் சபையினர் கருதினர். கீழைத்தேயப் பாஷைகள் கல்விச்சாதனமாக இருக்கத் தகுதியற்றவை என்று மக்கலே நினைத்ததுபோலவே கோல்புறூக் கொமிஷனும் நினைத்தது.
இக்காலத்திலே முேயல் கல்லூரி என வழங்கப்படும் கல்லூரி கொழும்புக் கலாசாலே? என்னும் பெயருடன் 1831-lis ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. சகி, மார்ஷ் என்ற கிறிஸ்தவ பாதிரியார் அதன் முதல் gsèh)8).1 g mta, இருந்தார் ஆங்கிலம், லத்தீன், கிரேக்க பாஷை என்பன பிரதான பாடங்களாயும் சரித்திரம், பூமி சாஸ்திரம், வர்த்தகக் கணக்கு, கணக்கு வைக்கும் முறை, அட்சர கணிதம், க்ஷேத்திர கணிதம் விவசாயத்துக்குப் பொருத்த மான இயற்கை ஞானம் என்பன உப பாடங்களாயும்
Ma'afaufayo Comb-i Arademy

201
இக்கலாசாலையிற் படிப்பிக்கப்பட்டன. 1834-ம் ஆண் டில் பாடசாலைக் கொழிஷன் ஸ்தாபிதமாயது.
பெண்கள் கல்விக்கென முகத்துவாரப் பகுதியிலே ஓர் பெண்கள் கலாசாலை ஸ்தாபிக்கப்பட்டது. இங்கே “சரித்திரம், பூமி சாத்திரம், எண் கணிதம், ஆங்கிலம், தையல் வேலை, பூகோள வடிவத்தை உபயோகித்தல்" என்பன மாணவிகளுக்குக் கற்பிக்கப்பட்ட்ன்.
அரசாங்கம் இவ்வாருகக் கல்வி விஷயமாக முயற்சி செய்ய, கிறிஸ்தவ பாதிரிமார்களும் கல்வித்துறையில் தொண்டாற்ற முன்வந்தார்கள். மக்களை மதம் மாற்று வதே அவர்களின் பிரதான நோக்கம்: கிறிஸ்தவர்களல் லாதவர்கள் அஞ்ஞானிகள், " நிரீச்சரவாதிகள்: அவர்க ளின் ஆத்மாவைக் காப்பாற்றுவது தம் கடமை என்றே இப்பாதிரிமாரிற் பலர் நினைத்தனர் ஆனல் பாதிரிமாரா கிய தங்களின் இச்சுவிசேஷத் தொண்டைப்புற்றி இக் துக்களும் பெளத்தர்களும் என்ன கினைத்துக்கொண்டி ருக்தனர் என்பதை அவர்கள் உணர்ந்தறியவில்லை. கல்வி விஷயத்தில் மிஷன் பாடசாலைகளே ஏகபோக செல்வாக் குடன் விளங்கின. பாதிரிமார் தகுந்த, மிக உயர்ந்த தரா தரம் பெற்ற, சுயநலமற்ற ஆசிரியர்களேத் தம்பாடசாஆல களில் நியமிக்க அவர்களிடம் இருந்து இலங்கையர் ஆங்கி லம், இலக்கியம் முதலாம் பாடங்களைப் படித்துத்திறமை பெற முடிந்தது. ஆங்கிலமும் மேல்காட்டு இலக்கியங் களுமே பிரதான பாடங்களாக இருந்தபடியால், கிறிஸ் தவரல்லாதவர்களால் நடாத்தப்பட்ட பாடசாலைகள் மிஷன் பாடசாலைகளுடன் போட்டியிட முடியவில்லை. இதன்பயனக கீழைத்தேயப் பாஷைகளேயும் கலாசாரங் களையும் படிப்பிப்பதைப் பாடசாலைகள் படிப்படியாகக் 4கைவிட்டன. ஆங்கிலக் கல்விபெற்ற வாலிபர் தம் முன்
29

Page 105
303
னேரது சமயம், பழக்க வழக்கங்கள் என்பவற்றிற் பயிற்சி பெருது அவற்றுக்கு அங்கியராக வளர அவர்க ளுக்கு ஊட்டப்பட்ட கல்விமுறை ஊக்கமளித்தது.
ゴ*
பிரிட்டிஷ் பரிபாலனத்து அதி ஆரம்ப காலமாகிய 1812-ம் ஆண்டளவில் பப்ரிஸ்ற் மிஷனரிமார் இலங் கைக்கு வந்து தம் சுவிசேஷத் தொண்டில் ஈடுபட்டனர். இரண்டு வருஷங்களுக்குப்பின்-அதாவது 1814 ம் ஆண் டில்-அசங்கிளிக்கள், வெஸ்லியன் மிஷனரிமார் வந்தனர். 1816-ம் ஆண்டில் அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணத் துக்கு வந்து, இலங்கையில் மிகச்சிறந்த பாடசாலைகளை வெகு சீக்கிரத்தில் அங்கே ஸ்தாபிக்கலாயினர். மிஷன் பள்ளிக்கூடங்களில் ஊட்டப்பட்ட கல்வியின் தராதரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. அங்கே கடமையாற்றிய ஆசிரியர்களும் சிறந்தவராய்த் தக்க கல்வியறிவுடையவ ராய் இருந்தனர். இப்பாடசாலைகளில் இருந்த சில பிர தமாசிரியர்க்ள் மிகச் சிறந்த ஒழுக்கமும் மிகுந்த திறமை யும் உடையவராக மிளிர்ந்தனர். அவர்களுடைய பெயர் கள் இன்றும் இலங்கையரது ஞாபகத்தில் இருக்கின் றன.
இலங்கையின் கல்விமுறையினைப்பற்றி வால்ற்ற் ஸென் டல் என்பவரைத் தலைவராகக் கொண்ட கொமிஷன் ஒன்று 1867-ம் ஆண்டில் ஓர் அறிக்கை விடுத்தது. மாண வர் மாணவிகள் அக்காலத்தில் எத்தகைய ஆழமற்ற கல் வியைப் பெற்ருர்கள் என்பதை அக்கொமிஷன் தனது அறிக்கையிலே ஒளிப்பு மறைப்பின்றி எடுத்துக்காட்டி யது. இந்தக் கல்விமுறையினல் "ஆழமற்ற அரைப்படிப் பையே இவர்கள் பெறுகின்றனர். இவர்கள் தம் கல்வியி
water Sendai

203
னல் அறிவது யாதுமில்லை. ஆனல் தாங்கள் எந்த நிலை மையில் எந்தச் சூழல்களிற் பிறந்தனரோ அந்த நிலை மையை, அந்தச் சூழல்களைவெறுக்கவும் எள்ளிககையாட வும் இவர்கள் கற்ற கல்வி தூண்டுகிறது. இவர்கள் சேர்ம்பேறிகளாய், மனச்சந்துஷ்டி யற்றவராய் மீதிஸ்த லங்களிலும் அரசாங்கக் காரியாலயங்களிலும் (வேலை தேடி துடைக்கினும் போகாதவராய் உழல்கிருர்கள்’ இன்னும் ஏட்டுச் கரைக்காய்க் கல்வியே அவர்களுக்கு ஊட்டப்படுகிறதென்பதை ஸென்டல் ஆணித்தரமாக எடுத்துக்காட்டினர். புத்தகங்களைப் படிப்பதிலும் பரீட் சைகளுக்குத் தயார் செய்வதிலும்தான் அக்காலக் கல்வி தங்கியிருந்த தென்றும் இலங்கை மாணவ மாணவிகளின் உண்மைத் தேவைகளுடன் அது தொடர்புகொண்டிருக்க வில்லை என்றும், ஆகவே மாணவ மாணவிகளின் மனிதத் தன்மையை, மனித சக்தியை வளர்க்கும் சந்தர்ப்பத்தை அளிக்கவில்லை என்றும் அவர் தம் அறிக்கையில் வெளி யிட்டார். இன்னும், வித்தியாசாலைகளில் ஊட்டப்பட்ட கல்விமுறை விவசாயம் வர்த்தகம் ஆதியாம் தொழில் களுக்கு மாணவ மாணவிகளைப் பயிற்றுவதில்லை; எனவே பள்ளிக்கூடத்துக்குச் சென்று கல்வி பெற்ற இலங்கை யர் ஒன்றில் 'கிளெறிக்கல்’ உத்தியோகம் எனப்படும் எழுத்தாளர் சேவையில் ஈடுபடவேண்டும் அல்லது சோம்பேறிகளாக வேலையற்றுத் திரியவேண்டும்; இப் படியான ஓர் அந்தர கிலேமையை இக்கல்விமுறை இலங்கை மாணவர்க்கு உண்டாக்கிவிட்டது என்பதை ஸென்டல் நன்கு விபரித்துக் கர்ட்டினுர். இங்கிலாந்திலே உருவாகி அங்கேயுள்ள மக்களுக்கு ஏற்றவிதமாக அபி விருத்தியான ஓர் கல்விமுறையை இலங்கைப் பிள்ளைகள் 1%லயிற் சுமத்தியமை எவ்வளவு புத்தியீனம் என்பதை

Page 106
204
ஸென்டலின் அறிக்கை தலாம்பரமாக எடுத்துக் காட்டி யது. இப்படியான நூ15 கல்விமுறையைத் தவிர்ப்ப தற்கு ஸென்டல் கொமிஷன் பின்வரும் சிபாரிசுகளைச் செய்தது:
1 பாடசாலைக் கொமிஷன் என்ற தாபனத்தை ஒழித்து அதற்குப் பதிலாக வித்தியா பகுதி என்ற ஓர் பகுதியை அரசாங்கப் பொறுப்பில் அமைக்கவேண்டும்" இப்பகுதிக்கு வித்தியாதிபதி என்ற அதிகாரி தலைவராக இருத்தல் வேண்டும்.
3. ஆரம்பப் பாடசாலைகளில் பிள்ளைகளின் தாய்ப்
பாஷை மூலமே கல்வி யூட்டப்படுதல் வேண்டும்.
3 உயர்தரப் படிப்புக்கென ஒர் கலாசாலை ஆரம்பிக் கப்பட வேண்டும். பல்கலைக் கழகத்திலே தகுதிவாய்ந்த மாணவ மாணவிகள் சென்று உயர்தரப் படிப்பைப்பெறு வதற்கு அவர்கட்கு வித்தியா விருத்திப்பணம் கொடுக் கும் முறை ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
4. சுதேச பாஷா பாடசாலைகளின் தொகை அதிக ரிக்கப்பட வேண்டும். ஆசிரியரை அத்தொழிலில் பயிற் றுவதற்காக ஓர் ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பொதுக் கல்விப் பகுதி என்ற ஒர் பகுதி 1869-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்பகுதிக்கு ஓர் அதிபதி கியமிக்கப்பட்டார். அக்காலத்தில் இருந்து வித்தியா சாலைகள் மிகத் தீவிரமாக அபிவிருத்தியாகின என்ப தைப் பின்வரும் அட்டவணையில் இருந்து அறியலாகும்: - Dept of Public Instruction ۔۔۔۔۔۔۔ـ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ... ,۔

205
அரசாங்கப் பாடசாலைகள் 64-இல் இருக்தி 300 ஆகின.
1869–一1872
8 உதவிபெறும் பாடசாலைகள் 31-இல்
இருந்து 413 ஆகின.
அரசாங்கப் பாடசாலைகள் 200 இல்
நந்து 431 அகின. g_gg ) இருந்து 431 ஆகின
உதவிபெறும் பாடசாலைகள் 403 இல் இருக் து 833 ஆகின.
கோப்பித் தொழில் செழிப்பான நிலைமையில் இருந்த படியால் அதனுற் கிடைத்த அதிக வருமானத்தைக் கொண்டு இவ்வாறு பாடசாலைகள் அபிவிருத்தி யடைக் தன. ஆளுனல் 1885-ம் ஆண்டில் கோப்பித் தொழில் வீழ்ச்சியடைந்து அரசாங்கத்துக்குப் பண வருவாய் குறைய பல அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆனல் அரசாங்க உதவிபெறும் பாடசாலைகளுக்கு அந்த அந்த மிஷன்களில் இருந்து பண உதவி போதுமான அள வுக்குக் கிடைத்தபடியால் அவை நடைபெற்று வந்தன.
1880ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்து ஸினியர்ப் பரீட்சை முதன்முதலாக 5டத்தப்பட்டது இப் பரீட்சைப் பெறுபேறுகளிலிருந்து சிலர்க்கு வித்தியா வெகுமதியளிக்கப்பட்டது. இப்படியான பல்கலைக் கழக வித்தியா வெகுமதியை முதன்முதலாகப் பெற்றவர் ஏ. ஈ. பூல் ற் ஜின்ஸ் என்பவர். சுதேச பாஷா ஆசிரியரைப் பயிற்றுவதற்காக ஓர் ஆசிரியர் பயிற்சிக் கழகம் 1889-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1898-ம் ஆண்டில் ஓர் தொழில் நுட்பக் கல்லூரி யும் ஆரம்பிக்கப்பட்டது. 1903-ம் ஆண்
l, A. E. Buitgens. 2. Technical College.

Page 107
2O6
டிலே ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அரசாங்க பொறுப்பில் கொழும்பிலே கிறுவப்பட்டது.
1862-ம் ஆண்டு தொடக்கம் 1903-ம் ஆண்டுவதுை கல்வி விஷயமாக எவ்வளவோ சீர்திருத்த முறைகள் ஏற் பட்டன. இவை ஒரு சில கன்மைகளை ஏற்படுத்திய போதிலும் இலங்கையின் கல்விப் பிரச்சினைக்கான மூலா தாரத்தைப் பாதிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
கேம்பிரிட்ஜ் ஸினியர்ப் பரீட்சையை இங்குஏற்படுத் தியதால் மாணவரின் ஆங்கிலம், மேலைத்தேய இலக்கியங் கள், இக்காலப் பர்டங்கள் ஆகியவற்றின் தராதரம் உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனல் பரீட்சைகளுக் கென வகுக்கப்பட்ட பாடத்திட்டமெனிலோ இலங்கை கிலைமைகளுக்கு ஒவ்வாதது. இதன் பயனுகப் பாடசாலை களில் குறித்த குறித்த கிரமப்படி கல்வியைப் பெற்றுப் பரீட்சைகளிற் சித்தி எய்திய இக்காட்டு வாலிபரும் மங் கையரும் தாம் பிறந்து வளர்ந்த தாய் காட்டின் பாஷை, கலாசாரம் என்பவற்றை அறியாதவர்களாய், தம் காட் டுக்கு என்ன என்ன தேவை என்பதை உணராதவர்க ளாய் இருந்தனர். இலங்கையராகிய இவர்கள் கிரேக்க 5ாட்டைப் பற்றியும், ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் மிகவாக அறிந்து, அவற்றின் பாஷைகளையும் கன்கு படித்தார் களே யன்றி, தம் தாய்நாட்டின் சரித்திரத்தைப்பற் றியோ அமைப்பைப்பற்றியோ கொஞ்சமேனும் அறியா தவராய் கேவலம் “புத்தகப் பூச்சி”களாக இருந்தனர்.
1911-ம் ஆண்டில் இன்னேர் கல்விக் கெர்மிஷன் இலங்கையின் கல்விப் பிரச்சினையைப்பற்றி விசாரணை புரிந்து அறிக்கை வெளியிட்டது. இக்கொமிஷனின் தலை

20?
வர் பிரிட்ஜெஸ் என்பவர். பின்னுல் காட்டப்பட்டுள்ள விஷயங்களே ப்பற்றி அறிக்கை செய்யும்படி இக்கொமி ஷன் நியமிக்கப்பட்டது: ۔۔۔۔
(அ) உயர்தரக் கல்வி-5டைமுறையில் இருந்து வரும் ஆங்கிலக் கல்விமுறையும் கேம்பிரிட்ஜ் பரீட்சைக ளும் உள்ளூர் நிலைமைகளுக்குத் தகுதியானவையா?
(ஆ) அநுட்டானத்தில் இருந்த கல்வி முறையில்
(1) சுதேச பாஷைகள் (I கீழைத்தேய மேலைத்தேயப் புராதனப்
பாஷைகள் (IT) பெளதீக விஞ்ஞான சாஸ்திரங்கள் (TW) வர்த்தகக் கல்வி; தேகப்பயிற்சி (V) பெண்களுக்கான வீட்டுப்பணி என்பன கற்பிக்க இடம் அளிக்கப்பட்டிருக்கிறதா? (இ) மேல்தரக் கல்வி-லண்டன் பல்கலைக் கழகத்து வெளிப்பரீட்சை2களுக்கு மாணவ மாணவிகளைக் கல்லூரி கள் மூலம் தயார் செய்தல் விரும்பத்தக்கதா? அல்லது உயர்தரக் கல்வி புகட்டுவதற்கென ஒர் பல்கலைக் கல்லுர ரியை ஸ்தாபித்தல் ஏற்புடைத்தா? w
குறித்த கல்விக்கொமிஷன் தனக்குச் சமர்ப்பிக்கப் பட்ட பிரச்சினைகளைப் பூரணமாக ஆராய்ந்துவிட்டு பின் வரும் சிபாரிசுகளைச் செய்தது:- 懿
1. கான்காம் வகுப்புவரை மாணவர்க்குத் தாய்ப் பாஷை கட்டாயமாகப் படிப்பிக்கப்படல் வேண்டும்.
3. ஆங்கிலப் பாடசாலைகளை
(அ) தனியான ஆரம்ப பாடசாலைகள்
1 Bridges 2 External Examinations

Page 108
ጋ08
(ஆ) உயர்தர வகுப்புக்களைக் கொண்ட
ஆரம்ப பாடசாலைகள் இ) விஞ்ஞானப் பகுதி ஒன்றும் பெண்களுக் கான மனையியற் சாஸ்திரப் பகுதி ஒன் றும் தன்னகத்தேகொண்டு பரிபூரண முறையில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர பாடசாலைகள் என வகுக்கப்படல் வேண்டும். 3. காட்டின் தேவைகளுக்குத் தக்க ஓர் பாடத்திட் டத்தை ஆதாரமாகக் கொண்ட உள்ளூர்ப் பரீட்சை ஒன்றை ஏற்படுத்தவேண்டும். (இச்சிபாரிசின் பயன கவே ஈ. எஸ். எல். வீ.என வழங்கப்பட்ட பழைய ஆரம் பப் பாடசாலை விடுகைத் தராதரப் பரீட்சை உண்டா னது)
4. லண்டன் பல்கலைக் கழகப்பட்டப் பரீட்சைக ளுக்கு இலங்கை மாணவ மாணவிகளைத் தயார்ப்படுத்து தற்கு இலங்கைப் பல்கலைக் கல்லூரி ஒன்றை அமைத்தல் வேண்டும்.
இச்சிபாரிசுகள்தானும் இலங்கையின் கல்விப் பிரச் சினேயைச் சரிவரத் தீர்ப்பதற்கான மார்க்கமாக அமைய வில்லை. ஆனல் சில வழிகளில் உண்மையான நல்மாற் றங்களே அவை ஏற்படுத்த உதவின. உதாரணமாக, ஆரம்ப வகுப்புக்களுக்காவது தாய்ப்பாஷை கட்டாயப் பாடமாக இருக்கவேண்டுமெனக் கொமிஷன் விதித்தது. இதஞல் அதிக பயன் ஏற்படமாட்டாது என்பது உண்மை, தாய்ப்பாஷையில் மிக அற்பமான அறிவைப் பிள்ளைகளுக்கு இந்த முறை கொடுக்குமல்லாமல் அவர்கி
l. E. S. L. C: Elementary School Leaving Certificate

፰ኃ(){;`
ளுக்குத் தம் பான்வழியில் போதிய பயிற்சியையோ அறி வையோ வழங்கமாட்டாது. உள்ளூர்ப் பரீட்சை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்று கொமிஷன் செய்த ஆலோ சனை நல்லதென்றே கூறவேண்டும். இலங்கை நிலைமைக ளுக்கேற்ற ஓர் பாடத்திட்டத்தைவகுப்பதற்கு உள்ளூர்ப் பரீட்சை உதவியளித்தது. இதன் பயணுகச் சிங்களம், தமிழ், பாளி, இலங்கைச் சரித்திரம், இலங்கைப் பூமிசாத் திரம் என்பன பரீட்சைப் பாடங்களாயாவது முதன் முத லாகப் படிக்க ஊக்கம் அளிக்கப்பட்டது. விஞ்ஞானக் கல்வியும் போதிக்கப்பட வேண்டுமென்று கல்விக் கொமி ஷன் சிபாரிசு செய்தமை இதுவரை கேவலம் புத்தகட் படிப்புடன் மாத்திரம் கின்ற சாதாரண பள்ளிக்கூடங்க ளின் கல்வி முறையை ஒரளவுக்கேனும் திருத்துவதாக இருந்த தி. பெளதீக விஞ்ஞான சாஸ்திரத்தைக் கற்பிக்க வேண்டும் என்று கொமிஷன் சிபாரிசு செய்தமை மாணவ மாணவிகளுக்குக் கல்வி விஷயமாகப் பெரும் அநுகூலம் அளிக்க லாயிற்று. காம் காண்பனவற்றை கன்கு அவதானித்தல், பாகுபாடுகளே அறிதல், பரிசோ தித்துப் பார்த்தல் ஆதியாம் 5வீன விஞ்ஞான முறை9 வில் மாணவர்க்குப் பரிச்சயம் அளிக்க இது உதவும் இவை எல்லாம் கல்வித்துறையில் ஏற்பட்ட நல்ல முன் னேற்றங்களாம். இன்னும், ஆசிரியர்க்கு ஒர் சம்பளத் திட்டமும் பென்ஷன் திட்டமும் அமைக்கப்பட்டமை, இலங்கைப் பல்சலைக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டமை,வித் தியா பகுதி தயாரித்த கிராமத் திட்டத்தின் பயணுகக் கல்வி முறைக்குக் கிராமியத் தொடர்பு ஏற்படுத்த பரீட்சை செய்யப்பட்டமை என்பன இக்காலத்துப் பிர தான சமபவங்களாம.
1929-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியினுல் படித்த வாலிபர் அநேகர் தொழிலற் m க் கவிச்

Page 109
芝#(】
தனர். காட்டில் ஊட்டப்பட்ட கல்விமுறையே இக்கே வல நிலைமைக்குக்காரணம் என்பது புலனுயிற்று. ஆகவே இக்கல்வி முறையைப் பயன்தரத்தக்க முறையில் எவ் வாறு மாற்றியமைக்கலாம் என்ற பிரச்சினை மீண்டும் எழலாயிற்று. காட்டில் இருந்த பாடசாலைகள் ஆண்டு தோறும் பரீட்சைகளில் தேறிய பலமாணவரை வெளியே தள்ளின. இவர்களிற் சிலர் நியாயவாதிகளாகவோ வைத்தியர்களாகவோ பயிற்சிபெற்று அத்தொழில்களில் ஈடுபட்டனர். இன்னும் சிலர் அரசாங்கக் கங்தோர்களி லும் வர்த்தகக் கம்பனிக் கங்தோர்களிலும் எழுத்தாளர் களாகவோ வேறும் உத்தியோகத்தராகவோ அமர்ந்த னர் பலர் எவ்விதத் தொழிலும் பார்க்க வகை தெரியாது இடர்ப்பட்டனர். ஆனல் கல்விபெற்ற இவர்களில் எவ ராவது தேசத்தின் செல்வத்துக் கேதுவான தொழில்களே காடவில்லை. அப்போதிருந்த கல்விமுறையானது, தான் உண்டாக்காத செல்வத்தை எல்லார்க்கும் பகிர்ந்து கொடுக்கவே உதவி செய்தது. அச்செல்வம் அற்றுவிட எல்லாரும் அவதிப்பட்டனர். கல்வியானது செல்வத்தை உண்டாக்க வழி தேடிக்கொடுக்க வேண்டும். இல்லை யேல் அக்கல்வி முறையினல் ஆம் பயன் இல்லை.
இலங்கைக்கேற்ற ஓர் கல்விக்கொள்கையை வகுக்கக் கூடிய நிலைமையில் இருந்த அரசாங்க சபை, இக் காட்டுக்கு இன்றியமையாவை எனக்கண்ட சீர்திருத் தங்களைப்பற்றி ஓர் அறிக்கை விடுமாறு 1940-ம் ஆண்டில் ஒரு கொமிஷனை நியமித்தது. இக்கொமிஷன் கல்வித் துறையில் தக்க அநுபவம் படைத்த சிலரைக்கொண்ட ஓர் பொறு க்கு சீருவாக சபையேயாகும். இச் சடையின் அறிக்கை 1943ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது
i Select Committee

211
இக்காட்டின் சிறர்க்கு எவ்வித முறையிற் கல்வி பூட்ட வேண்டும் என்ற பிரச்சினையை இலங்கையரே தீர்க்க முதன் முதலாக ச் செய்த பிரயத்தனம் இதுவே ت 30 أقة( nr 6 •
*
எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரேவிதமான கல்வு ஏற் புடைத்தாகாது என்பதைப் பொறு க்கு Ꮷ*ᎧL Ꭵ ஒத்துக்கொண்டது. மாணவ மாணவிகளை முத்திறத்தின ராகப் பிரித்து ஒவ்வோர் திறத்தினர்க்கும் ஒவ்டு விதக் கல்வி ஊட்டவேண்டும் என்பது $றித்த சபையினரது முடிபு. கைப்பணியில் 5ாட்டமுடைய பிள்ளைகளை, அவர்களுடைய ஆரம்பக் கல்விக்குப்பின் இதற்கெனவுள்ள சாதன பாடசாலைகளுக்கு *னுப்ப வேண்டும். அங்கே இப்பிள்ளைகளின் தகைமைக்கேற்ற கல்வி அளிக்கப்படல் வேண்டும். கல்விச்சாலை, உள்ள பிள்ளைகளில் 100-க்கு 80 விகிதமானேர் இத்த கைய கல்விக்கே ஏற்றவராவர் என்பது பொறுக்கு சபையின் சித்தாந்தம். புத்தகப் படிப்பில் *ஆர்வம் காட்டும் பிள்ளைகளைச் சிரேஷ்ட பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டும். அங்கே அவர்கள் தம் laptu முடித்தபின் அரசாங்க எழுத்தாளராகவோ வர்த்தகக் கம்பெனிகளில் எழுத்தாளராகவோ உத்தியோகம் பெற லாம். இப்படியானவர்கள் 100-க்கு 15 விகிதம் Rாத்தி ரமே யாவர். மீதி 5 விகிதத்தினரும்--இவர்கள் - இதகப் படிப்பில் அதி விவேகசா லிகளானவர்கள்-உயர்தரக் கல்விபெற்று பல்கலைக் கழகத்துக்குப் போகவேண்டும். சாதன பாடசாலைகளிலும், சிரேஷ்ட பாடசாலேகளிலும் உள்ள பிள் &ளகளில் அதி விவேகசாலிகளாகக் **ator படுபவர்களும் பல்கலைக் கழகத்துக்குப் போக இடம் அளிக்கப்பட்டது.

Page 110
21?
அரிச்சுவடி வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகப் படிப்புவரையுள்ள கல்வி இலவசமாக மாணவ மாணவி களுக்கு வழங்கப்பட வேண்டுமென்றும் பொறுக்கு சபை சிபாரிசு செய்தது. இலவசக் கல்வியை இம்முறைப்படி வழங்க காட்டின் பண நிலைமை இடம் கொடுக்குமா என் பது ஒரு சாராரின் ஆசங்கை.
ஆரம்ப வகுப்புக்களில் தாய்ப்பாஷை மூலமே கல்வி யூட்டப்படல் வேண்டும்; ஆங்கிலம் கட்டாய துணைப் பாடமாக இருக்கவேண்டும் என்றும் சிபாரிசு செய்யப் பட்டது. கல்வி விருத்தி விஷயமாகச் சொல்லுகில் இது ஒர் சிறந்த சீர்திருத்தம் என்றும் இதனுல் பல நன்மைகள் விளையும் என்றும் கூறலாம். இதுவரை தமக்கு அக்கீய" மான ஓர் பாஷை மூலமே இக்காட்டுக் குழந்தைகள் கல்வி பூட்டப்பட்டு வந்தனர். இதன்பயணுக அவர்கள் கிளிப் பிள்ளைகள் போல சொல்லிக்கொடுத்ததைத் திருப்பித் திருப்பிச் சொன்னர்களே ஒழிய தம் சிந்தணுசக்தி வளரப் படிக்கவில்லை. பிள்ளைகள் தம் பலமற்றனர், தம் வ: (ழேந்தனர் என்றும் கூறலாம். தாய்ப்பாஷைமூலம் கல்வி பெறுவதனுல் பிள்ளைகளுக்குக் கூடிய வாக்குச்சாதுர்யம் பிறக்கும். அவர்கள் மனத்தில் உள்ளதைத் தம் சொச். தப் பாஷையில் சிறப்பாகக் கூறமுடியும். இதுமாத்திர மல்ல: அவர்களது சிக்தணு சக்தி வளரும் தாமே ஓர் கரு மத்தை ஆரம்பிக்கும் வன்மை பிறக்க வழி உண்டாகும்.
மேலும், ஒரு பிள்ளையின் கல்வியறிவு விருத்தி யடைந்தால் மாத்திரம் போதாது அவனுடைய தேகமும் உறுதிப்பட வேண்டும். அவனுடைய கட்டார்வை, கேட் கும் திறமை, கைவன்மை ஆதியனவும் விருத்தியாக வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்து தேச.

213
பயிற்சிவிஷயத்தில் முன்னரிலும்பார்க்கக்கூடிய சிரத்தை கொள்ளத்தீர்மானித்தது. இதுவரை மாணவர்க்குக்கல்வி யறிவு ஊட்டுவதிலேயே அதிக முயற்சி செய்யப்பட்டது. இப்போது ஓர் பிள்ளை என்பது வளரும்பிராணி, அதற்கு ஒரு வழியில் மாத்திரமன்றிச் சகலவிதங்களிலும் அபி விருத்தி ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ள அரசாங்கம் கைப்பணி, சங்கீதம், வாய்ப்பாட்டு காட்டி , யம், சித்திரம் என்பவற்றைப் பிள்ளைகளுக்குப் பயிற்று வதில் முன்னிலும் பார்க்கக் கூடிய சிரத்தை கொண்டி ருக்கிறது. ሥ w
ஆரம்ப வகுப்புக்களுக்குப்பின் உள்ள வகுப்புக்க எளில், இதுவரை புத்தகப்படிப்பு மாத்திரமே மாண வ மாணவிகளுக்கு ஊட்டப்பட்டு வந்தது. இந்தக்குறை பாடுள்ள முறையைக் கல்விப் பகுதியார் இப்போது கைவிட்டு சிறுவர்க்குப் பொது விஞ்ஞானமும், சிறுமி யர்க்கு மனையியற் சாஸ்திரமும் பயிற்ற ஏற்பாடு செய் திருக்கிறது. அத்துடன் குடியியற் கல்வியும் அவர் களுக்கு ஊட்டப்பட்டு வருகிறது.
உயர்தரக் கல்வி விஷயமாகச் சொல்லுகில், இலங் கைப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டமை, இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரி, விவசாயக் கலாசாலே என்பன விஸ்தரிக்கப்பட்டமை சமீப கால முக்கியச் சம்பவங்க ளாம். கல்வி விஷயமாகப் பொறுக்கு சபை செய்த சிபாரிசுகளிற் சில கைக்கொள்ளப் பட்டிருக்கின் றன. அனல் இன்னும் கைக்கொள்ளப்படவேண்டியன பல. இவ்விஷயமாக நாம் ஒன்றை அவதானித்துக் கொள்ளல் வேண்டும். இதுவரை இக்காட்டுக்கு வேண் டிய கல்விமுறை இதுதான் என்று வெளியார் கொண்டு வந்து புகுத்தினர்கள். அப்படியான கல்விமுறை இங்காட்

Page 111
214卡
டுக்கு ஏற்றதாகாது. இலங்கைக்கு உகந்த கல்வி முறையை இலங்கை மக்களே வகுக்கவேண்டும். அப்படி யான கல்விமுறை இருந்தால்தான் இன்று குழந்தைக ளாக இருக்கும் கம் கான்முனைகள் நாளே மனுஷராக வளர்ந்து சுத்ந்திர காட்டின் கற்பிரஜைக சகித் தமக் குரிய கடமைகளே ஆற்றமுடியும் என்பதை இப் -போது இக்காட்டினர் உணர்ந்துவிட்டார்கள். இனிவரும் காலத்திலே இக்காட்டுக்கு கங்தோர்களில் வேலைசெய்யும் எழுத்தாளரல்ல, வயல்களிலும் தொடரிஸ் சாஃலகளிலும் பணியாற்றும் தொழின்முறை தெரிந்த விவசாயிகளும், சிறந்த தொழில்வினைஞரும், தேர்ச்சிடெ ஃற சிற்பிக ளுமே வேண்டியவராவர் என்பதற்குச் சக் தகமேயில்லை. இவர்கள் எல்லாரிலும் மேலாக, இந்நாட்டின் சிறந்த இலட்சியப் பாதையானது என்றும் வெளிச்சத்துடன் நில வுதற்குதவிசெய்ய ஜனநாயக சம்பிரதாயங்களில் நல்ல பயிற்சி பெற்றுள்ள பிரஜைகள் அத்தியாவசியம் என்க.
சுகாதாரம், சுகம் பேணல்,
குடிகளாயுள்ள்ாரின் தேகாரோக்கியத்தைப் பாது காப்பது மன்னன் கடமை என்று சிங்கள அரசர்களது காலத்திற் சொல்லப்பட்டு வந்தது. சிங்கள மன்னர்கள் ஆஸ்பத்திரிகளையும், வைத்திய சாலைகளையும் வைத்திய சேவாதளங்களையும் ஸ்தாபித்துகடத்தினர் என்று அறிக். திருக்கிருேம்: கடைசியாகக் கூறப்பட்ட களங்கள் பல கிராமங்களின் கூட்டமைப்பேயாகும்.
ஆணுல் இங்கே நாம் எடுத்துக்கொண்ட விஷயம் பிரிட்டிஷாரின் பரிபாலன காலத்தில் சுகாதா சம்பந்த மாகச் செய்யப்பட்ட முயற்சிகளை அறிவதே என்க. இப் போது நாம் வைத்தியப் பகுதி என்று அழைக்கும் பகு.

3f。
திக்கு கோர்த் தேசாதிபதி 1803-ம் ஆண்டில் விதையிட் டார் எனலாம். 1800-ம் ஆண்டிலே ஓர் கொடிய வைகுரி கோய் பரவி மக்களைப் பீடித்தது; அதன் பயணுகவே சீவில் வைத்தியப் பகுதி ஆரம்பமானது. இராணுவத்தில் இருந்த வைத்தியர்களே இப்பகுதியில் வைத்தியர்களா கக்க்டமையாற்றினர்.
1817-ம் ஆண்டுக்கும் 1846-ம் ஆண்டுக்கு மிடையில் விசேஷமாக பேதிகோய் போன்ற கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்ருகத் தோற்றிப் பரவிப் பலரை இறக் கச் செய்தன. அப்போது அரசாங்கம் இந்நோய்களின் கொடுமையைக் கண்டு, உஷ்ணப் பிரதேசங்களுக்கு உரி யனவான கொள்ளே கோய்களைத் தடுக்கவும் பரிகரிக்க வும் மார்க்கங்கள் தேடவேண்டியதன் அவசியத்தை, உணர்ந்தது. பட்டினங்கள் பெருகி அங்கே மக்கள் கெருங்கி வாழ்ந்தமையினுல் ஓர் கோய் தோற்றியவுடன் வெகு சீக்கிரத்தில் பரவிவிடும். எனவே தான் இனியும் வாளாவிருக்க முடியாதென்பதை அரசாங்கம் கண்டது.
மேனுட்டு வைத்திய முறையில் வாலிபர்களைப் பயிற் றுவதற்கென 1890-ம் ஆண்டிலே வைத்திய கல்லூரி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. கண், காது, தொண்டை நோய்களைப் பரிகரிப்பதற்கு ஓர் ஆஸ்பத்திரி1893-ம் ஆண் tụ đồ நிறுவப்பட்டது. 1899-ம் ஆண்டில் டி சொய்ஸா கிருமி ஆராய்ச்சி நிலையம் என்ற ஆராய்ச்சி ஸ்தாபனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது இத்துறையில் இன்றும் அரும்பணியாற்றி வருகிறது. விக்ரோறியா ஞாபகார்த்த கண் ஆஸ்பத்திரி 1906-ம் ஆண்டு திறக்கப்பட்டது. விசர் நாய்க்கடி வைத்தியசாலை (1918), காசரோக நிவாரண நிலையம், கந்தானே, ருகம, காங்கேசன்துறை என்னும்:
l, De Soysa Bacteriological Institute

Page 112
316
இடங்களில் சுக ஸ்தான நிலையங்கள் (1919), தந்தரோக கிவிர்த்தி கிலையம் (1937) என்னும் வைத்திய நிலையங்க ளும் நிறுவப்பட்டன. •
இக்காட்டு மக்களை வெகுவாகப் பீடிக்கும் இரு பிர தான நோய்களாவன:
1. மலேரியா எனப்படும் காட்டுக் காய்ச்சல், இலங்கை யின் முக்காற் பாகத்தில் இங்கோய் பரவியுள்ளது.
2. பாண்டு நோய் அல்லது கொக்கிப்புழு நோய் இலங்கைத் தேசீய இனத்தின் மிகக் கேவலமான தேகநிலைமைக்குக் காரணம் அவர்களின் சத்தற்ற உணவு
‰ዘ`öጂክፐë .
மலேரியாவையும் பாண்டு கோயையும் இலங்கையில் வேரோடு அழிக்கவேண்டும் என்று வைத்தியப் பகுதியா னது கடந்த 35 வருட காலமாக இலங்கை முழுவதிலும் ஓர் பெரும் இயக்கத்தை நடத்தி வந்திருக்கிறது. இதன் பயணுகப் பல இடங்களிலே மலேரியா ஒழிக்கப்பட்டிருக் கிறது. கொக்கிப்புழு நோயை ஒழிக்கவேண்டும் என்ற இயக்கமும் தீவிரமாக கடத்தப்பட்டு வருகிறது. இன் னும் சில காலத்தில் இக்கோயின் கொடுமையும் குறைந்து விடும் என்று காத்திருக்கலாகும்: பட்டினப் பகுதிக எரிலே-விசேஷமாகக் கொழும்புப் பகுதியில்-காச ரோகம் பரவி மிகவும் கெடுதியை விளைத்துவருகிறது. இந்நோயைத் தடுப்பது எப்படி? பரிகரிப்பது எப்படி என் பதை நன்கு ஆராய்ந்தறிய இலங்கை வைத்தியர் சிலர் 1948-ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு விஜயம்செய்தார்கள் காச்கோயை எவ்வாறு எதிர்ப்பது என்பதில் இலங்கைக்கு ஆலோசனை சொல்லிக்கொடுக்கச் சில அங்கியகாட்டுவைத் திய நிபுணர்கள் 1949-ம் ஆண்டில் இங்கு விஜயம் செய் 25 ᎧᎼᎢ ᎥᎢ . "

21 f
எல்லாப் பாடசாலைகளிலும் தேகப்பயிற்சி விஷய மாகப் போதிய முயற்சி செய்யப்படுகிறது. பாடசாலைக ளுக்கு, இதற்கெனவுள்ள வைத்திய அதிகாரிகள் ஒழுங் காக-விஜயம் செய்து பரிசோதனை செய்து வருகிமுர்கள். வைத்திய சுகாதாரப் பகுதியார் சுகாதாரச் செய்திகள்" என்ற ஓர் சஞ்சிகையைக் காலந்தோறும் பிரசுரிக்கிருர் கள். இன்னும் சினிமா மூலம் சுகாதார சம்பந்தமான பிரசாரங்கள் செய்து ஜனங்களைச் சுகவழிக்குத் திருப்பி வருகிருர்கள்.
டக்ரர் லூசியன் நிக்கொல்ஸ், டக்ரர் ஆகந்த நிமல சூரிய என்பவர்களின் தலைமையில் மக்களுக்குத் தேவை யான போஷணேயுள்ள உணவுபற்றிச் சிறந்த ஆராய்ச்சி கள் செய்யப்பட்டிருக்கின்றன. இக்காட்டு மக்கள் வறிய வர்கள்: ஆகவே அவர்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களே வாங்க முடியாதிருக்கிறர்கள். இலங்கை யின் காட்டுப்புற மக்களில் 100-க்கு 35 விகிதமானவர் கள் வேண்டிய சத்து உணவைப் பெறுவதில்லை, 26 விகிதத்தினர் ஒரு அளவுக்குத்தான் சத்துணவுபெறுகின் முர்கள். 1? விகிதத்தினர் சத்தில்லா உணவை அருந்துகிருர்கள்; 55 விகிதமான குடியானவர் குடும் பங்கள் தம் சுகத்துக்குப் போதிய பிசித உணவை (இறைச்சி, பால், முட்டை, மீன்) அருக்துவதில்லை என்று 1941-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட அறிக்கையொன்றின் மூலமாக அறிகிருேம். இது மிகவும் கேவலமான ஓர் நிலைமை. இதனைப் போக்குதற்கு தேசிய வருமானத்தை அதிகரிக்கவேண்டும். அத்துடன் ஓர் தேசிய இனத்தின் ஆரோக்கியத்துக்கும் சேஷமாபிவிருத்திக்கும் இன்ற
ப3:மய" 2 187 இப் பொருள் 7 ஈள விருக்கி"க்கவேண்டும்.

Page 113
18
கூட்டுறவு இயக்கம்.
ஓர் தேச மக்களின் நல்வாழ்க்கைக்கு ஆதாரம் அவர் களது தேக்சுகமும் மனுேபலமும் என்பது மறுக்கொணு உண்மை. சுகாதாரப் பகுதியார் மக்களிடையே கோய் அணுகா வண்ணமும், கோய் கண்டால் பரிகரிக்கும்வண் னமும் பல கைங்கரியங்களைச் செய்துவருகிருர்கள். தேக சுகத்தின் பிரதானத்தை, அவசியத்தைப் பாடசாலைகளில் உள்ள சிறுவர் சிறுமியர் மெல்ல மெல்லவாக உணர்ந்து வருகிருர்கள். பிள்ளைகளுக்குத் தேகப்பயிற்சிவிஷயமான கல்வி யூட்டுவதில் இன்றைய பாடசாலை முகாமைக்காரர் எல்லாரும் மிகுந்த சிரத்தை கொண்டிருக்கிறர்கள். ஆனல் தேச மக்களின் சிந்தன சக்தியும் தேக பலமும் அபிவிருத்தி யடைந்தால்மட்டும் போதாது. ஓர் தேச மக் கள் செழிப்புடன் வாழ இந்த இரண்டுடன் இன்னுேர் சக்தி சேரவேண்டும். அதுதான் கூட்டுறவுச் சக்தி என் பது. கூட்டுறவு உணர்ச்சி எக்காட்டு மக்களிடையே பல மாக உளதோ அங்காட்டு மக்கள் சீரும் சிறப்புமெய்தி வாழ்வர் எனலாம். கூட்டுறவு உணர்ச்சி அபிவிருத்தி யடைய வேண்டியதற்குக் காரணங்கள் பல இங்கே உள. ஜன5ாயக முறைகளில் மக்களைப் பயிற்றுவதற்குக் கூட் டுறவு முறை தக்க ஓர் சாதனம் ஆகும். எந்தக் கூட்டுறவு முயற்சியிலும் அதிற் சேர்ந்துள்ளோர், கலந்து பேசல் சமரச கோக்கம் கொள்ளல், பெரும்பான்மையினர் செய் துள்ள தீர்மானத்தின்படி கடத்தல் ஆதியாம் சுகுணங்க *ளக் கொண்டவராயிருத்தல் வேண்டும். இப்படியான பயிற்சியைப் பெறுவோர் ஜனநாயக அரசியலையும் திறம் பட இருவகிக்க முடியும். இரண்டாவது இலங்கை ஓர் வறிய5ாடு: இங்குள்ள குடியானவர்கள் பன்னெடுங்கால

319
மாகக் கடன் என்றும் பாது ச் சுமையினுல் தவித்துவரு கிருர்கள். ஈவிரக்கமற்ற, கன்னெஞ்சப் பாதகராகிய தனிகர்-வட்டிக்குப் பணம் கொடுப்போரிடம் இருந்து குடியானவர்களை மீட்டகற்குக் கூட்டுறவு முறையில் ஏற் படுத்தப்படும் ஒறுப்பனவுச் சங்கங்களும் நாணய சங்கங் களும் சிறந்த சாதனங்களாம். இன்னும், விவசாயிகள் இன்று தம் விளைபொருள்களுக்கு மிகவும் குறைந்த விலை யினேயே பெறுகிருர்கள். இ. லும்பார்க்க நல்ல விலே1ை1 அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க கூட்டுறவு விற்பனைச் சங்கம் உதவும். எனவே மிகப்பிரதானமான தேசோக் தாரன கைங்கரியங்களில், கூட்டுறவு இயக்கமும் ஒன்று: அதனை அகில இலங்கையிலும் பரப்பவேண்டும் என்பது இப்போது கன்கு உணரப்பட்டிருக்கிறது.
இலங்கையிலே கூட்டுறவு இயக்கம் 1918-ம்ஆண்டில் ஆரம்பமாகி 1986-ம் ஆண்டுவரை விவசாயப் பகுதியின் ஓர் அங்கமாக இருந்தது. காட்டுப்புறங்களில் வசித்த மக் கள் கடன் சுமையினுல் தவித்தனர். அவர்கள் அச்சுமை யிலிருந்து விடுதலை பெறுதற்கு அரசாங்கத்தின் உதவி யும் புத்திமதியும் அவசியகமாக இருந்தன. இதன் பொருட்டுப்போலும் இவ்வியக்கம் விவசாயப் பகுதியு டன் இணைக்கப்பட்டிருந்தது. 1980-ம் ஆண்டில் தனியாக ஓர் கூட்டுறவுப் பகுதி அமைக்கப்படலாயிற்று. டொன மூர் அரசியலமைப்பு இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட காலத்தில் 600 கூட்டுறவுச் சங்கங்கள் இருந்தன. இவற்றில் கூட்டுறவு நாணய சங்கங்களே பெரும்பான்மையின. இக்கூட்டுறவுச் சங்கங்களில் 3000 அங்கத்தவர்கள் இருந்தனர். தொழில் முதற் பணமாக 30 லட்சம் ரூபா இருந்தது. பொருளதார விஷயமாக

Page 114
220
இலங்கை ஒரளவுக்காவது சுதந்திரம் அடைய வேண்டு மானல் கூட்டுறவு இயக்கம் அபிவிருத்தியாக்கப்படல் வேண்டும் என்பதை, இலங்கையில் இருந்த முக்திய அர சாங்கங்கள் நினைக்காத அளவுக்கு அ! சாங்கசபை $2,073, தது. இதன்பயனுக இவ்வியக்கத்தை நன்கு விஸ்தரிக்க அக்கால விவசாய மந்திரியின் தலைமையில் பெரும்முயற்சி ஆரம்பமானது. இதன் காரணமாக 4 வரு காலத்தில் 1931) சங்கங்களின் தொகை 1000 ஆகவும். அங்கத்தவர் கள் தொகை 39,000 ஆகவும் தொழில் கடப்பு முதல் தொகை 30 லட்சம் ரூபா ஆகவும் உயர்ந்தது. இதன்பின் இந்த அபிவிருத்தி தளராது இன்னும் முன்னேறியது. 1940-ம் ஆண்டில் 70 லட்சம் ருபா தொழில் முதலேக் கொண்டு 70,000 அங்கத்தவர்களுடன் 1660 சங்கங்கள் இருந்தன.
இரண்டாவது உலக மகாயு த்தமும் அதன் விளைவாக ஏற்பட்ட உணவுப் பங்கீட்டு முறையும் கூட்டுறவு இயக் கம் இன்னும் அபிவிருத்தி எய்தத் துணைசெய்தன. கிடைக் கக்கூடிய உணவுப் பொருள்களே எல்லா E க்களுக்கு: பங்கீடு செய்தற்குக்கூட்டுறவு முறையே சிறந்த சாதனம் எனக்கண்ட அரசாங்கம் ஜனங்ளின் மனப்பூர்வமான ஒத்துழைப்புடன் இலங்கை முழுவதிலும் கூட்டுறவுக் கடைகளை ஆரம்பித்தது. 874 லட்சம் ஜனங்களுக்குச் சேவை புரிந்த 4000 கூட்டுறவுக் கடைகள் 1945-ம் ஆண் டில் இருந்தன. இவற்றுடன் கூட்டுறவுக் கடைகளின் யூனியன்கள் 98 இதுக் தன. இவையே கூட்டுறவுக் கடை களுக்குப்பொருள்களை விநியோகிக்கும்மொத்தவியாபார ஸ்தலங்களாம். இனி இவைக்குப் பொருள்கள் வழங்க அரசாங்கப் பொறுப்பில் கூட்டுறவு மொத்த வியாபார

231
ஸ்தாபனம் என்ற ஓர் ஸ்தாபனம் இருந்தது. இந்தஸ்தா பனம் யூனியன்களுக்கும் தனிப்பட்ட கூட்டுறவுக் கடை களுக்கும் மொத்தமாகப் பொருள்களே விற்பனை செய் தது. இக்கூட்டுறவு ஸ்தாபனங்கள் எல்லாமாகச் சேர்ந்து 33"கோடி ரூபாவுக்கு விற்பனை செய்திருக்கின்றன. இலங் கையில் உபயோகிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் ஏறக்குறைய முழுவதையும் இக்க ஸ்தாபனங்களே  ை யாண்டன எனலாம்.
கூட்டுறவு இயக்கத்தினுல் இலங்கைக்குப் பல அரு 1. லங்கள் நேர்ந்திருக்கின்றன. இவ்வதுகூலங்களைக் கூட் டுறவு இயக்கத்தின்மூலம் தொடர்ந்து பெறவேண்டும் என்பதை அரசாங்கம் எப்போதாவது மறக் துவிடவில்லே. கூட்டுறவு முறையை மேன்மேலும் இலங்கையில் പ്രt விருத்தி செய்யவேண்டும் என்றநோக்கத் துடனேயே அர சாங்கம் கருமம் ஆற்றிவருகிறது. உணவு விஷயத்துக்கும் கூட்டுறவு அபிவிருத்திக்குமென ஓர் மந்திரி இப்போது (1950) இருக்கிறர். கூட்டுறவுத் தொண்டர்களுக்குத் தக்க பயிற்சியளிக்க ஓர் பயிற்சிக்கல்லூரி இப்போது சில காலமாக இருந்து வருகிறது. பரஸ்பரம் ஒற்றுமையினு லும், தற்.ாதுகாப்பினலுமேதாப் செழிப்புடன் வாழ லாம் என்ற உண்மையை மக்களுக்குத் தெருட்ட எல்லா வித முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இங்சிய விவசாயத்தைப்பற்றி அறிக்கைவிட நியமிக்கப்பட்ட கொமிஃன் ஒன்று தனது அறிக்கையில் கூட்டுறவு விஷய
1 இந்த ஸ்தாபனம் 1950-ம் ஆண்டில் அரசாங்க நிரு வாகத்திலிருந்தும் நீக்கப்பட்டு ஓர் அதிகார சபையின் பரிபாலனத்தில் விடப்பட்டிருக்கிறது.

Page 115
832
மாகக் கூறியதை ஈண்டு அதுவதித்துக்காட்டல் பொருத்த முடைத்தாகும். அது கூறுவதாவது: "15ாட்டுப்புறங்க ளில் வாழும் பெருக்தொகையின ரான மக்கள் இன்று கடன் சுமையால் தவித்துத் தத்தளிக்கிருர்கள். நல்ல முறையில், தக்கவாறு அமைக்கப்படும் கூட்டுறவு இயக் கம் வளர்ந்து பரவுவதில்தான் அவர்களுடைய மீட்சி தங்கியிருக்கிறது. கிராம மக்களுக்குக் கூட்டுறவு முறை யில் அவதானமாகப் போதனை யளிக்கப்பட வேண்டும். போதனையுடன் கூட்டுறவு விஷயமாகத் தக்க பயிற்சியும் கொடுக்கப்படல் வேண்டும். கிராமவாசிகளின் கூட்டுற வுக் கல்வியறிவு, கூட்டுறவுப் பயிற்சி என்பவற்றையே கூட்டுறவு இயக்கம் தனது உறுதியான ஆதாரமாகக் கொள்ளல் வேண்டும்."
வினு க்கள்.
1. 19-ம் 20-ம் நூற்ருண்டுகளில் இலங்கையிற் கல்வி அபிவிருத்தியடைந்த விதத்தைச் சுருக்கமாகக் கிர மப்படி கூறுக. இலங்கையிலே காலத்தோறும் ஏற் பட்ட கல்வி முறைகளின் குறைபாடுகளேக் காட்டுக.
2. இலங்கைக்கேற்ற விதமாகக் கல்விமுறையை வகுக்க
வேண்டும் என்ற கொள்கை உருவாகி வளர்ந்ததைக் கிரமப்படி எடுத்துக்காட்டுக,

38έ,
19-ம் 20-ம் நூற்றண்டுகளில் சுகாதார வைத்திய சேவைகள் அபிவிருத்தியடைந்த விதத்தைக் காட் டுக,
கூட்டுறவு இயக்கம் வளர்ச்சியுற்ற விதத்தை கிரமப் பிரகாரம் காட்டி, தேச மக்களது வாழ்க்கையிலே இவ்வியக்கம் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ப தற்கான காரணங்களேத் தருக.
19-ம் 30-ம் நூற்ருண்டுகளில் இலங்கையின் சமு தாய கேஷமாபிவிருத்தியைப்பற்றி ஓர் கட்டுரை Gr(515.

Page 116
|o.s. 1500 @ė.ຫຼonມີມr
s? % es
々
og oko-- - , , , , ... •[ ***.* „... ( *).
* {{,} & & & & s & l_1, &e);
-•争。曾*
+ș,
|-
**
事事
vee
பி. 1500 ல் ஐரோப்பாவின் கிஃமை,
 
 
 
 
 
 
 


Page 117
விரைவில் வெளி
இ
இரண்
12) , (6)
திTள் rG):

வரும்
விரைவில்
ச் சரித்திரமும்