கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு 2

Page 1


Page 2


Page 3

- ' آ۱۹ می ན་འ3 Y
في م || || || - آقا - ه
A V, " بيد أس . لا " t r! \, , ), نتاكي لإ؟
A , soils web
- a . T1 av 7 kl.
G и е Pl أنا பிரித்தினியிாவின் புதிய
༽ لیے "}"+"}
(புதிய " உவாணரும் மாட்டினும் ") د " تنه يوه s C.
ஆக்கியோர்
சிலநாள் கேம்பிரிட்சு இயேசு கல்லூரி இ&னவுரிமையாளனும் முன்னுள் அரோ பாடசாலே ஆசானுமாய
யோட்சு தவுன்சென் உவாணர், M.A.
ஒட்சுபோட்டு டவியல் கல்லூரியிலிருந்தவரும் ாற்றன் கல்லூரியின் முன்னுன் பிரதமருமான
சேர் சி. என்றி. கே. மாட்டின், K.C.W.0., M.A.
ஒட்சுடோட்டு, தற்கால வரலாற்றுப்பாடசாலே, சோமவில் கல்லூரி ஆகியவற்றைச் சார்ந்தவருமான
கொழும்புதமிழ்ச்ச்ங்கீ" "
3)—3 ) oQ\ .
* * - y-ari. * F * i; fili மிழாக்கம் : ).Gjiro 49. B.A., (Hons "- - ء میٹنگ
இரண்டாம் பகுதி
1485-1688
அரசகருமமொழித் தினேக்கள வெளியீட்டுப் பிரிவுப் பிரகாம்
அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.

Page 4
THE NEW GROUNDWORK OF BRITISH HISTORY
SECTION TWO (1485-issa) by GEORGE TOWNSEND WARNER, M.A.
Sometime Fellow of Jesus College, Cambridge, late Master of the Modern Side in Harrow School
SIR C. HENRY K. MARTEN, K.C. w.o., M.A. Late of Balliol College, Oxford, and late Provost of Eton College
D, ERSEINE IMLIRit
Final Honours, School of Modern History, Oxford, Sometime Scholar of Somerville College, Oxford
Translated and published by
The Government of Ceylon
arrangement with
Blackie and Son, Limited, London and Glasgow
இலண்டனிலும் கிளாசுக்கோவிலுமுள்ள பிளாக்கி அன் சன் கம்பெனியாரின் இசைவு பெற்று இலங்கை அரசாங்கத்தாரால் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிடப்பட்டது
Torr உரிமையும் இiனக அரசாங்கத்தார்க்கே
முதற் பதிப்பு 1961
- . 118-12 .

முன்னுரை இலங்கைப் பாடசாலேகளில் உயர்வகுப்புக்களுக்குப் பயன்படுத்தும் பொருட்டு, அரசகருமமொழித் திணைக்களம் மொழிபெயர்த்து வெளியிடும் வரலாற்று நூல்கள் பலவற்றுள் இது வொன்று. " பிரித்தானியாவின் புதிய அடிப்படைவாலாறு ' எனும் பெயரால் " பிளாக்கி அன் சன் கம்பெனியார் வெளியிட்டுள்ள தொடர் நூல்களுள், இது இரண்டாம் பகுதியாகும் (1485.1688).
இந்நூலே மொழிபெயர்க்க எமக்கு உரிமையளித்த அக்கம்பெனியார்க்கு எமது உளமார்ந்த நன்றி.
இந்நூலே மேலுந் திருத்தமுறச் செய்தற்கு எற்ற யோசஃனகள் எமக்கு எடுத்துரைக்கப்படின், அவற்றை நாம் உவந்தேற்றுக் கொள்வோம்.
ந. தே. விசயசேகரா, பிரதியாணேயாளர். அரசகருமமொழித் தினேக்களம்,
(வெளியீட்டுப் பிரிவு)
3.3.1.

Page 5

பதிப்பாளர் முகவுரை
உவாணரும் மாட்டினும் இயற்றிய பிரித்தானிய வரலாற்றின் அடிப் படையின் முதற்பதிப்பு 1911 இல் வெளியிடப்பட்டது. அற்றைநாள்தொட்டு இந்நூல் பாடசாலைகளில் ஒரு நியமநாலாக இருந்து வருகிறது. பல பதிப் புக்களிலும் திருத்த வெளியீடுகளிலுமாக இந்நூல் பலமுறை புதுக் கியமைக்கப்பட்டுள்ளது. போர்க் காலத்தைப் பயன்படுத்திப் TI சாலேப் பத்திரத்தேர்விற்கும் புதிய வரலாற்று ஆராய்ச்சிக்கும் வற்ற முறையில் அமைய, நூலே அறவே செப்பனிட்டுள்ளோம்.
இப்பணியைத் திருவாட்டி ஏசுவின் மூர், திரு. உவாணரின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களினதும் சேர் என்றி மாட்டின் அவர்களினதும் இசைவுடன் செய்தார்கள். சேர் என்றி மாட்டின் அரிய தெரிப்புரை கூறியும் படி யோலே ஆய்ந்தும் உதவினுர்கள். இப்பணிக்கேற்ற நல் தகுதியுடையவர்கள் திரு. மூர் அவர்கள். வரலாற்றிலே தேர்வாளராயும் கல்வியூட்டுவதில் ஆசிரியராயும் நல்ல பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்.
1830 இல் இருந்து 1839 ஈருக உள்ள பருவம் முற்றிலும் புதியதாகும். 1830 ஆம் ஆண்டுவரை உள்ள பாடப்பகுதி பாடசாலேத் தகவுப்பத்திரதி தேர்விற்கு ஆயத்தஞ்செய்வார்க்கு உதவும் வகையில் புதிய முறையில் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டுள்ளது. புதிய வரலாற்று நோக்குகளுக்கு இயைய சில அதிகாரங்கள் சீராக்கப்பட்டுள்ளன. முதலாம் நூலில் உள்ள பாடப்பகுதி பெரும்பாலும் திரு உவானர் எழுதியவாறே உள்ளது. இரண்டாம் நூலில் 1830 வரை உள்ளதும் அவ்வாறே சேர் என்றி மாட்டின் எழுதியவாறே உள்ளது.
குறிப்புக்கள், கால அட்டவனேகள், மற்றை படிப்பித்தற்குரிய துணேப் பொருள்கள் யாவும் திருவாட்டி மூர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளன. பாட சாலேப் பத்திரத்தேர்வுக்குரிய கேள்விகள் பலவும் இந்நூலில் அவர்களாற் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய வரலாற்றில் உள்ள பருவங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பகுதியாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

Page 6
பதிப்பாளர் முகவுரை
பழைய பாடசாலேப்பத்திரத் தேர்வுகட்குரிய வினுப்பத்திரங்களே இந்நூலிற் சேர்ப்பதற்கு இசைவளித்தோர்க்கு எம் நன்றி உரியதாகுக. அவராவார் : பிரித்தல் பல்கலேக்கழகம் (B); கேம்பிரிட்சுப் பல்கலேக்கழகம், (உள்ளூர்த் தேர்வுச்சபை) (C. I); மத்திய உவல்சுச்சபை (.ே W. B.); தறம் பல்கலேக்கழகம், (D); இலண்டன் பல்கலேக் கழகம் ; பாடசாலேப் பொதுத் தேர்வு (I, .ே 8); புகுந்தேர்வு (I.M.); வடபஸ்கலேக் கழகங்களின் கூட்டுப் புகுந்தேர்வுச் சபை (N. L. J. B); ஒட்சுபோட்டு கேம்பிரிட்அப் பாடசாலேகள் தேர்வுச்சபை (0, 0.); ஒட்சுபோட்டு உள்ளூர்த் தேர்வுச் சபை (0,1); உவெல்சுப் பல்கலேக்கழகம் (U.W.) அடைப்புக் குறிகளுள் உள்ள ஆங்கில எழுத்துக்களே உரிய கேள்விகளேச் சுட்டப் பயன்படுத்தப்
பட்டுள்ளன.

பொருளடக்கம் பகுதி 2-1485-1688
பருவம் ஐந்து-1485-1603 பலம்பொருந்திய முடியாட்சி தியூடர் வமிசம் (1485-1603)
அதிகாரம் Lih 1. புதிய முடியாட்சி=ஏழாம் என்றி (1485-1809) ... I
1. முன்லுகிர-புதியகருத்துங்கள் 2. என்றி மசிதுேக்கு எதிராகக் குழப்பம் : ஒழங்ாேனத்தை நீக்க வழிவகைகள் . 4 3. விதைப்புக்காலம்
2. எட்டாம் என்றி (1509-1547) . ... B.
1. உபுல்சி .
2. சமயச்சீர்திருத்தம் . . .
(1) புநியூகஜ்ஜி சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
(1) உரோமுடன் பிணக்கு . ..
3, 1329 தொடக்கம் 1542 வரை கோத்துலாந்தின் நில
4. ஆரும் எட்டுவேட்டு (154-1553). 。。因曲
5. நியூடர் மேரி அரவி (1553-1558) கத்தோவிக்க எதிரியக்கம் - iE
6. கொத்துலாந்திரே சமயச்சீர்திருத்தம்
7. இலிசபெத்து (1558-1603) ... 81 1. சமய சம்பந்தமான இணக்கம் . 31
2. இவிைசபெத்தின் வெளிநாட்டுப் பூட்கைச் சுருக்கம் ■ :ܩܫ 3. கொத்துராந்தும் இவிசபெத்தும் ES 4. சூழ்ச்சிக்காம்ை
.ே ஆமடா - IO .ே இலிசபெத்தும் பாராளுேேறமும் : சமூகநவித்துக்கான நடவடிக்கைகள் :
இலிசபெத்தும் எசெட்சும் . ... 1 1. இலிசபெத்துக் காலத்தில் இரஃபியம் : - 1ԱԱ
8. நியூடர் ஆட்சியில் அயலந்து (1485-1603) , .1
ஐந்தாம் பருவம் பற்றிய குறிப்பு .. ஐந்தாம் பருவத்திற்குக் கால அட்டவனே 1-11 ஐந்தாம் பருவம் பற்றிய பரீட்சை வினுக்கள் ஆரும் பருவம் (1803-1888) l முடிக்கும் பாராளுமன்றத்துக்குமுண்டான போராட்டம் l

Page 7
12.
3.
ld.
5,
1.
17.
பொருளடக்கம்
முதலாஞ் சேமிரேம் 0ே3-1625) அவன் பிறநாட்டுப் பூட்கையும் .
முதலாஞ் சேமிகம் L'hy" அலுவங்களும் . l. அாசறுக்கெதிரான சதி
... Pyraaffair saturf
3. மன்னறும் புரட்சித்தாந்துக் கட்சிகளும் .
4. அரசறும் பாராளுமன்றமும்
முதலாம் சாள்சு (1825- Gd5) . .
1. முதலாம் சாள்சின் பிறநாட்டுப்பூட்கை (1525-184 9)
.ே முதலாம் சான்சும் உண்ணுட்டு அலுவங்களும் (1625-1642) ..
.ே எதேச்சை அரசாங்கமும் (1629-1640) இங்கிலாந்திலும் கொத்துEாந்திலும்
அதிருத்தியும் 4. குறுகிய பாராளுமன்றமும் நெடிய பாராளுமன்றமும் (1640-1642)
உண்ரூட்டுப்போர் (1642-1645)
பொதுநலவாயமும் ( 645-1653)
புரப்பகமும் (1653-1859) a ti 1. உண்ணுட்டு அலுவல்கள் 2. அரசன் சிரச்சேதம் (1640-1649)
.ே இங்கிலாந்து குடியரசாதல்
4. குரம்வெல்லின் ஆதிக்கம்
.ே பொதுநல வாயத்தின் பிறநாட்டுப்பூட்கை
.ே மீட்சிக்கு இட்டுச்சென்ற நிகழ்ச்சிகள் பிரித்தானியப் பேரரசின் தொடக்கம்
இரண்டாம் சான்சு (1680-1885)
1. முதற்கட்டம் : ŘT8:33 Jastasit 2. Era, LTL is ait : இரண்டாம் சான்சின் வெளிநாட்டுப்பூட்கை, 3. 37 Esat Tij argiTsi, சொந்த ஆட்சி நடத்த அவன்செய்த முயற்சியும்
இரண்டாம் சேமிசு (1885டக3 B)
சுதுவட்டு மன்னராட்சியின் அபாந்தும் கொத்துலாந்தும் 1. அயலந்து = = 2. பொதுதவிவாய ஆட்சியி ஜிம் பிற்காலச் சுதுவட்டு மன்னராட்சியிலும்
ப்ோந்து ஆகும் பருவம் பற்றிய குறிப்புக்கள் ஆறும் பருவம் பற்றிய காஜ் அட்டவது"
ஆறும் பருவம் பற்றிய பரீட்சை வினுக்கன்
.. I} - - 13
. .31
" " ሄil[]
。。盟黜值
- , )
- -
1 -
- ,
- , 1
, . II
கொத்து
, .
..
..
...

நாட்டுப் படங்கள்
பாதகர் சென்ற பாதைகன் ஆமெடா சென்ற பாதை .
உண்ஒட்டுப் போர் உண்ணுட்டுப் போரின்போது இங்கிலாந்துது கொத்துgாந்தர் படையெடுப்பு slf Gur itsit, 1649-1674
1803 இன் பின் அயலந்து .
1
...I
..
- , 33
, ,
..

Page 8

ஐந்தாம் பருவம் பலம்பொருந்திய முடியாட்சி-தியூடர்கள் (1485-1603)
முதலாம் அதிகாரம்
புதிய முடியாட்சி-ஏழாம் என்றி (1485-1509)
1. முன்னுரை புதிய கருத்துக்கள்.
எழாவது என்றி புதியதொரு அரசபரம்பரையையும் ஆட்சிமுறையையும் தொடக்கினன். தியூடர் மன்னர் இங்கிலாந்தில் ஆட்சி நடத்திய காலத்திலே உலகிற் பெரிய மாற்றங்களுண்டாயின. வரலாற்றில் "தற்காலம்" என்று நாம் கருதும் காலப்பகுதியிற் பிரவேசிக்கிறுேம்.
மத்தியகாலத்திலிருந்து தற்காலத்துக்கு மாறும் தன்மை
இங்கிலாந்தில் எழாம் என்றி அரசுகட்டிலேறிய காலம் மத்தியகாலத் துக்கும் தற்காலத்துக்கும் இடையிற் சந்தி பிரியுங்காலமாய் இரண்டுமற்ற நிலேமையிலிருந்தது. அரசன் இயற்றிய சட்டங்களிற் பெரும்பாலன மத்திய காலத்தன்மையுடையனவாயிருந்தன. கொள்கைகளிற் பல, குறிப் பாக அரசனது விவாகத்தொடர்புக் கொள்கைகள் தற்காலச் சார்புடையன வாயிருந்தன. சிங்கநோக்காக முன்பின் பார்க்கிறபொழுது சூழ்நிவேயின் தன்மை தெளிவாகத் தெரியும். உவொரிக்கு மத்தியகாலப் பேர்வழி உவுல்சி, தற்காலப் போக்குடையவர். மூன்றம் இரிச்சாட்டின்காலம் வாளும் கையும், கொலேயும் கொடுமையும் நிறைந்தது. அவர் சரித்திரகாலப் பழம்பொருள் அடங்கிய அரும்பொருளகத்துக்குரியவர். எட்டாம் என்றியின் காலம் கொவே மலிந்த கொடுமையுடையதாயினும் தற்காலப் போக்கு நிறைந்தது.
தியூடர்காலத்துத் தனிப்பட்ட இயல்புகள்: குலமுறைத் திருமணங்கள் :
தியூடர் காலத்தை எடுத்துக்காட்டும் புதிய தன்மைகளே அறிந்துகொள் வது சுலபம். வரலாற்றசிரியர்கள் சுட்டிக் காட்டும் "குலமுறைத்திரு மணங்கன் "செய்தல் அரசரின் கொள்கையாயிருந்தது. இக்கொள்கைப்படி அரசர்கள் விவாகத் தொடர்பினுல் இராச்சியங்களே இணைத்து உலகப் பேரரசு கனே அமைக்க முயன்றனர். உரோசுப்போர்களில் சிற்றரசர்கள், பண்ணேகளே ஒன்றேடொன்று இணைத்ததையே அவ்வரசர் கொள்கை ஒத்திருந்தது.

Page 9
நியூடர்கள்
இத்திருமணத் தொடர்புகளின் பயனுக ஒரு சமயம் சிபெயினுடன் இணைக்கத்தலேப்பட்டனர். மற்ருெரு சமயம் கொத்துலாத் தைப் பிரான்சுடன் இணைக்க முயன்றனர். மற்றெரு மேன்மையான் தொடர்பு, இங்கிலாந்தைக் கொத்துலாந்துடன் இணைத்தமை. இத்தொடர்பு அசையாமல் வலுப்பெற்று விளங்குகிறது.
2. புதியகல்வி 3. சமயச்சீர்திருத்தம் 4. இங்கிலந்தின் கடலாதிக்கம்
அது ஒருபுறமாக, அச்சடிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. புதிய கல்வி ஆராய்ச்சியை மேற்கொள்வதாகவும், ஆனே வாக்கியங்களுக்கு அடி பணியாததாகவுமிருந்தது. சமயத்துறையிலும் கலக்கமுண்டாகி, ஈற்றிலே சமயச்சீர்திருத்தத்தில் அது முடிந்தது. தேசமக்கள் பழைய சமயக்கொள் கைக்கும், புதிய கொள்கைக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்தபின் புதிய சமயத்தையே கடைசியில் எற்றனர். இப்புதிய புரட்டசுத்தாந்தச் சமயமே முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரான்சு தேசத்திலே படை யெடுத்து ஆங்காங்கு சில ஆள்புலப்பகுதிகளே இங்கிலாந்து ஆக்கிரமித்து வந்த கொள்கை மாறிற்று. அதற்குப் பதிலாக எல்லாரும் புதிய உலகம் என்ற அமெரிக்காவுக்குச் சென்று அங்கே குடியேற்றங்களே ஏற்படுத்தினர். பின் னர் அந்த முயற்சியே இங்கிலாந்தின் பிந்திய ஆணிப்பெரும் சம்பாத்திய மான பிரித்தானியப் பேரரசிற்கு அடிகோலியது. புதியவொரு கால வவதியைத் தொடங்குவதற்கு இங்கு எடுத்துக்காட்டிய பலவற்றுள் ஒன்றே போதுமானது. ஆனூல் அவை யெல்லாமாகச் சேர்ந்து பழைய காலவவதிக்கும் புதிய காலவவதிக்குமிடையே ஒரு பெரும்பிரிவையுண் டாக்கின.
இம்மாற்றங்கள் ஐரோப்பாவுக்குமுரியன
இப்புது யுகத்தின் தனிப்பட்ட இயல்புகள் இங்கிலாந்துக்கே சொந்த மானவையென்ருெ, அங்கேயே கருக்கொண்டனவென்றே சொல்ல முடி யாது. குலமுறைத் திருமணங்கள் சிபெயினிலேயே முதன் முதலா யாரம்பித்தன. புதிய உலகுக்குச் சென்றவர்களில் போத்துக்கலும் சிபெயினும் முன்னுேடிகளெனலாம். புதிய கல்வி இத்தாலியிற்ருன் முத லாகத் தொடங்கிற்று. உரோமன் கத்தோலிக்கச் சமயத்துக்கு எதிராகச் சேர்மனி கிளர்ச்சியை ஆரம்பித்தது. அது பின்னர் மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் பரவிப் பலபடியாக அச்சமயத்தை நலித்தது. தியூடர்காலத்து இங்கிலாந்து, பிளந்தேசெனத்துக்காலத்து இங்கிலாந்துடன் பெருமளவில் மாறுபட்டதுபோலவே, 15 ஆம் நூற்றண்டு ஐரோப்பா, 16 ம் நூற்றண்டு ஐரோப்பாவுடன் மாறுபட்டது. எனவே இங்கிலாந்திலுண்டான மாற்றங்களேச் சரிவர அறியவேண்டுமானுல் ஐரோப்பிய நாடுகளிலுண்டான மாற்றங்களே அறிந்துகொள்வதும் அவசியமாகும்.

புதிய முடியாட்சி-எழாம் என்றி
" நாட்டினம்" என்ற கருத்து
இம்மாற்றத்தைச் சுருங்கக் கூறில் பழைய கிறித்தவ உலகு புதிய ஐரோப்பாவாக மாறியதெனக் கூறலாம். பழங்காலத்தில் இத்தாவி, பிரான்சு, சிபெயின், சேர்மனி, இங்கிலாந்து ஆகிய தேசத்து மக்கள், பல மொழியுடையவராயும் பல சாதியைச் சேர்ந்தவர்களாயுமிருந்தாலும், சில பொதுப் பிணைப்புடையவராயிருந்தனர். எல்லாரும் ஒரு திருச்சபையைச் சேர்ந்தவர்களாய்க் சிறித்தவ உலகின் அங்கமாய், போப்பாண்டவரும் பேரரசனுந் தலேமைதாங்கும் ஒருலகின் பிரசைகளாய் விளங்கி னர். கிறித்து நாதரின் கடைசிப் போசனத்தின்பின் அவர் குறிப்பிட்ட “இரண்டு வாள் " என்பன இவ்விரு பெருந்த?லமைப் பதவிகளேயே குறித்தவெனக் கருதினர். " கிறித்துவ உலகு" என்னும் பதம் முடியரசு சார்பான பொருளுடையதாயிருந்தது. எஸ்லோர்க்கும் பொது வான சமயக்கொள்கையும், நோக்கத்தில் ஒருமைப்பாடும் பூவுலகிற் கிறித்துநாதரின் பிரதிநிதிகளாயுள்ளவர்க்கு ஒருமித்த பணிவுமே அதில் தொக்க பொருளாகும். ஆணுல் "ஐரோப்பா" என்னும்பொழுது அத் தகைய பொருட்செறிவு அங்கு இல்லே. அங்கே ஐரோப்பா முழுவதற்கும் பொதுவான ஆட்சிநிவே இஸ்லே;தனிப்பெருந்தவேமைக்கு ஒருமித்த பணிவும், நோக்கத்தில் ஒருமைப்பாடும் கிடையா. எல்லார்க்கும் பொதுவான தனித் திருச்சபை கிடையாது. சுதந்திரமுள்ள பல அரசுகளின் சேர்த்தையே ஐரோப்பா : ஒவ்வொன்றும் சொந்த ஆட்சிமுறையுடையது ; புவியியல் முறையில் அவை ஒன்றேடொன் று இணைந்துள்ளன; அரசியலில் ஒன்ருே டொன்று பின்னப்பட்டுள்ளன. ஆணுல் அவை தனித்தனி தமது சொந்த நலத்தையே கருத்திற்கொண்டியங்குவன. கிறித்தவ உலகு ஐரோப்பாவாக மாறிய தன்மை "நாட்டினம்" என்றதொரு புதிய அரசியற் கருத்தின் பயணுக உண்டானது.
புதிய முடியாட்சிகள் : நாட்டின உணர்ச்சி வளர்தல் ; வல்லரசுகளின் எழுச்சி
பதினேந்தாம் நூற்றண்டின் பின்பாதியில் நிலமானிய முறை அழிவுற்று வா, பலம்பொருந்திய முடியாட்சி எங்குந் தவேயெடுத்தது பதினுேராம் உலூயி மன்னன் பிரான்சு இராச்சியத்தைக் கட்டியமைத்தான். சிபெயினின் பகுதிகளான அரகன், கசுற்றில் என்ற சமத்தானங்கள் பேடி னந்து இசபெல்லா என்பவர்களின் விவாகங் காரணமாக ஒன்ருய் இ2ணந் தன. உரோசாப் போரினுல் நாட்டிலுண்டான கெடுதிகளேத் தியூடர் மன் வினர்கள் நீக்கத் தப்ேபட்டனர். அத்துடன் ஒப்பற்ற வலிமைபொருந்திய முடியாட்சியும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் இன அபிமானநீ தழைத்தது. நாட்டினம் என்ற எண்ணைத்தில் மக்கள் பெருமைகொண் டனர். பிரெஞ்சு மன்னனுன எட்டாவது சான்சு இத்தாலிமீது படை யெடுத்துச் சென்றமை அக்காலத்தேசாபிமானத்துக்கும், அதனுலுண்டான

Page 10
生 தியூடர்கள்
பேராசைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். பிரான்சுக்கும் சிபெயினுக்கும் உண்டான நீண்டகாலப்போராட்டமும், அதில் இங்கிலாந்து ஒரு சமயம் பிரான் சுக்கும் மறுசமயம் சிபெயினுக்கும் ஆதரவளித்தமையும், சமயமென் பது தேசங்களின் சொந்தவிடயமேயன்றிப் பொதுவிடயமன்றென்றும், அவ்விடயங்களில் தேசங்கள் தாந்தாம் தனிப்பட்ட முடிபுகளேச் செய்யவேண்டு மென்றும் பரவிய புதிய கருத்தும்; புதிய உலகம் சம்பந்தமான உண்டான போட்டியும் ஆசிய இன்னுேரன்ன தன்மைகளெல்லாம், அத்தகைய எடுத் துக்காட்டுகளேயாகும். தியூடர்காலத்து இங்கிலாந்தில் தோன்றிய இப்புதிய தன்மைகளெல்லாவற்றிற்கும் மூலகாரணம் நாட்டின உணர்ச்சியின் வளர்ச் சியாகும். அது இங்கிலாந்தில் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளெங்குமே காணப்பட்டது. சிலகாலமாக இப்புத்துணர்ச்சியின் வளர்ச்சிக்குப் பழைய கருத்துக்கள், பழைய பூட்கைகள், மத்திய காலப் போப்பாண்டவர் கொண்ட மரபுகள், மத்திய காலப் பேரரசின் மரபுகளென்ற இத்தகைய பாழடைந்த பழைய கொள்கைகள் தடையாயிருந்தன. ஆணுல் நாளடைவில் இவைகள் சிறிது சிறிதாக அப்புறப்படுத்தப்பட்டு "நாட்டின" மென்ற சமுதாயம் புதியவொரு அமைப்பாக உருப்பெற்றது. ஆரம்பத்தில் பிரான்சு, சிபெயின், இங்கிலாந்து என்பனவே முக்கிய நாட்டினங்களாக விளங்கின. சேர்மனி, பேரரசென்ற கமையுடனும், இத்தாலி, போப்பாண்டவராதிக்க மென்ற சுமையுடனும் விளங்கியபடியால் நாட்டினமென்ற தனிவடிவைப் பெறவில்லே. எனவே இவ்விரு நாடுகளும், எளிதிற் கட்டியாளமுடியாத இரசிய வல்லரசும், சர்வதேச அரசியலரங்கில் இடம் பெறுவதற்குப் பல நூற்றண்டு செல்லல் அவசியமாயிற்று. (குறிப்பு 40).
என்றி மன்னனுக்கெதிராகக் குழப்பம் : ஒழுங்கினத்தை நீக்க வழி வகைகள் : என்றியின் விவாகம் : யோக்கு இலங்கசர் வமிசங்கள் இனதல்
இங்கிலாந்திலே எழாம் என்றி ஆரம்பத்தில் உரோசாப்போர்களாலுண் டான பயன்களேச் சமாளிக்கவேண்டியேற்பட்டது. யோக்குவமிசத்தைச் சேர்ந்த இலிசபெத்தைத் திருமணஞ் செய்ததன் பயணுக என்றி சிவப்பு உரோசுக்கட்சியை வெள்ளே உரோசுக்கட்சியுடன் சேர்த்துக்கொண்டான். இங்கி லாந்தின் அரசுக்கு என்றி அதிகஉரிமைபெற்றிராவிட்டாலும், இலிசபெத்துக்கு அதிக உரிமையிருந்தது. எனவே இவ்விவாகத்தொடர்பாலுண்டான பிள்ளே களுக்கு எதிர்ப்பில்லாத முழு உரிமையுண்டாயிற்று. அரசகுமாரன் ஒருவன் கள்ளரிடமும் பூதங்கள்வசமுஞ் சிக்கி அல்லலுற்றபின்னர் தன்னே வதைத்த அசுனேத் தனிச் சண்டையிற் கொன்று அாசிளங்குமரியை மணந்து சுகமாய் வாழ்ந்த புராணக் கதையின் நினேவு இங்கு வரலாம். ஆணுல் இந்த உவமை ஒரு சிறிதும் பொருத்தமுடையதன்று. தந்திரமும், கொடுமையும் பணவாசையுங்கொண்ட எழாம் என்றிக்கும் கதையில் வரும் கற்பஃன அரசகுமாரனுக்கும் எவ்வித பொருத்தமுமில்வே,

\
击
புதிய முடியாட்சி-வழாம் என்றி
இலாம்பேட்டு சிமினெலின் குழப்பம் :
மூன்றம் இரிச்சட்டு விரைவில் முடிவெய்தியமைபோல நாட்டிலுண் டான கலகம் முடிவுறவில்வே ; அது பொசுவேத்துக்களத்தில் அடங்கி விடவில்லே, 148 இல் உலோவெல் தொடங்கிய குழப்பத்தில் மறுபடியுந் த&வதுக்கிற்று. உவரிக்குக் கோமகனுன எட்டுவேட்டு, கிளாரன்சு கோமக ஞன யோட்சின் மகன். எனவே அவன் மூன்றுவது இரிச்சட்டின் மரணத்தின் பின்னர் யோக்குவமிசத்தின் கடைசி ஆண்சந்ததியும் வாரிசுமாகவிருந்தான். அவனே அரசாங்கம் கோபுரத்திற் கைதியாகவைத்திருந்தது. யோக்குக்கட்சி யினர் இலாம்பேட்டு சிமினெல் என்பவனே, எட்டுவேட்டுக்குப் பதிலாகப் போலியரசனுய் வேடந் தரிக்கச் செய்தனர்.
சுதோக்குச்சண்டை (1487) : உரோசுயுத்தத்தின் கடைசிப்போர் :
யோக்குவமிசத்தைச் சேர்ந்தவர்களும், சேர்மன் கூலிப்படைகளும் அயலந் தைச் சேர்ந்த கூலிப்படைகளுமாக இலாம்பேட்டுசிமிலெனின் கொடிக் கீழ்த்திரண்டு சுதோக்கு என்ற இடத்திலே போர் செய்தனர். உரோசு யுத்தங்களின் கடைசிப் போர் இதுவே. இதில் யோக்குவமிசத்தினர் தோல்வி யடைந்தனர். என்றி, சிமினெலென்ற போலி அரசகுமாரனேப் பரிவோடு நடத்தினூன். நிலேமைக்கேற்ற அரசதந்திரமதுவேயென எண்னி ஆறன். உண்மையான அரசகுமாரனுன கிளாரென்சை இலண்டன் நகரில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, சியினெவின் வஞ்சனேயை உலகுக்கு வெளிப்படுத்தினூன்.
பேக்கின் உவாபெக்கு
சிமினெவிலும் பார்க்க அதிகந்தொஸ்லேயை ஏழாண்டுகளாக என் றிக்கு உண்டுபண்ணியவன் பேக்கின் உவாபெக்கு. கோட்டையிற் சிறை வைக்கப்பட்ட அரசகுமாரர் இருவருள் இளேயவன் யோக்குக் கோமகனுன இரிச்சட்டு, உவாபெக்கு 1492 இல் அயலந்தில் தோன்றித் தானே அந்த யோக்குக் கோமகனெனக் கிளர்ச்சி நடத்தினுன். என்றியின் விரோதிகளே யெல்லாம் அவன் தன்னூேடு சேர்த்துக்கொண்டான். பேகண்டியைச்சேர்ந்த மாகரெட்டு அவன் பக்கஞ்சேர்ந்து அவனுடைய தொண்டர்களில் முதலிடம் பெற்ருள். பிரெஞ்சு நாட்டுமன்னன் அவனேப் பரிசு நகருக்கு அழைத் தான். ஆணுல் எத்தாப்பிள்சுப் பொருத்தனேயின் (1492) பயணுக, என்றி, அவனேப் பிரான்சிலிருந்து வெளியேற்றிவிடச் செய்தான். பின்னர் உவா பெக்கு பிளாண்டேசிலுள்ள மாகரெட்டிடம் போனுன். அங்கே பெரிய தொரு சதி செய்யப்பட்டது. இதை என்றி அறிந்ததும் கிளிபோட்டு, இசுதானிலி, மொந்து போட்டு என்பவர்கள் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர், உவாபெக்கு 1495 இல் படையுடன் கெந்துநகரில் வந்து இறங்கினுன். ஆணுல் அவனுக்குப் படுதோல்வியுண்டானது. எனவே அவன் மறுபடி

Page 11
B நியூடர்கள்
அயலந்துக்குச் சென்று அங்கிருந்து கொத்துலாந்துக்குப் போனுன். கொத்து லாந்தின் அரசன், என்றிக்குத் தொல்லே கொடுக்கும் நோக்கத்துடன் உவா பெக்கை ஆதரித்தது மாத்திரமன்றித் தனது சுற்றத்தாரிலொருத்தியை மணமகளாக அவனுக்குக் கொடுத்தான். இரண்டுதரம் கொத்துாைந்திலி
ருந்து இங்கிலாந்துமீது படையெடுக்கப்பட்டது. இருமுறையுந் தோல்வியுண்டா
கவே 1497 இல் நாலாம் சேமிக உவாபெக்கைக் கொத்துலாந்தைவிட்டு வெளி
யேறச் சொன்னூன், பேகண்டியரசஞன பிலிப்பு, என்றியுடன் சமாதானஞ்
செய்துகொண்டபடியால், உவாபெக்கு பினாண்டேசுக்குப்போய் அங்கே ஆதரவு
பெற முடியாதிருந்தது. 1498 இல் " மகினுக இண்டர்கேசுசு" என்ற
ஒரு பொருத்தனே செய்யப்பட்டது. அதன்படி இங்கிலாந்து நெதலந்துக்குக்
கம்பளி எற்றுமதிசெய்ய உடன்பட்டது. மேலும் என்றிக்கு விரோதிகளா
யிருப்பவர்களே, பிலிப்பின் இராச்சியத்திற் சேர்த்துக்கொள்ளக் கூடாதென
வும் ஒரு வாசகம் அப்பொருத்தனேயிற் காணப்பட்டது. உவாபெக்கு அயலந்துக்குச் சென்று படைதிரட்டிக்கொண்டு, நாலாம் முறையாக இங்கி லந்தின்மீது போர் தொடுத்தான். இதுவே அவன் செய்த கடைசிப்போ ராகும். அவன் பென்சான்சு என்ற இடத்தில் இறங்கி, சென்மைக்கேல்
மெனண்டு என்ற இடத்தைப் பிடித்தான். பின்னர் எட்சீற்றரை
வ&ளந்துகொண்டான். உடனே அரசனின் படை முன்னேறியெதிர்த்தது.
அதை எதிர்க்க முடியாமற் புறமுதுகு காட்டி ஒடி 1497 இல் சரணடைந்
தான். என்றி, முதலில், அவனேப் பரிவுடன் நடத்தவிரும்பிக் கோபுரத்திற்
கைதியாக வைத்திருந்தான். இரண்டு வருடத்தின்பின் அவன் உவாலிக்
குடன் தப்பியோட முயன்றன். அதிலே தோல்வியடையவே, என்றி பொறு
மையிழந்து, இருவரையுஞ் சிரச்சேதஞ் செய்வித்தான். உவாபெக்குப் பரிவுக்குத் தகுதிபெறவில்லே. ஆனூல், 16 வருடமாக, முதலில் மூன்றம்
இரிச்சட்டின் கைதியாகவும் பின்னர் ஏழாம் என்றியின் கைதியாகவுமிருந்த
கிளாரென்சுக்கு இக்கதி நேர்ந்தமை கொடிது, அரசவமிசம் மாற்ற
மடைந்துங்கூட அவனுக்கு நன்மையுண்டாகவில்லே. இரு பகுதியினரும்
அவனே ஆபத்தான விரோதியாகவே கருதினர். எசெட்சு என்பவன் சிரா போட்டைப்பற்றி நினைக்கும்பொழுது எவ்வாறு " செத்த பினத்தைச் சேர்பவர் இல்லே ” என்று எண்ணிஞரூே அவ்வாறே இப்பொழுது என்றியும் எண்ணினுன். இதன்பின்னர் எவ்வகையான சதிகளுமுண்டாக விஸ்லே,
பிரபுக்களுக்கெதிராக என்றியின் நடவடிக்கை
இப்பொழுது என்றி வெற்றி வீரனுக விளங்கிஞன். பிரபுக்களேத் தலே யெடுக்க அவன் விடவில்லே. சொந்தப் படையிலேதான் அவர்களுடைய பலம் தங்கியிருந்தது. ஆணுல் இப்பொழுது படைகளெல்லாவற்றையும் அரசன் தனதாக்கிக்கொண்டான்.

புதிய முடியாட்சி-னழாம் என்றி
அங்கிநியதிச் சட்டம்
" அங்கிச் * சட்டப்பிரகாரம் சொந்தச் சைனியம் வைத்திருக்கும் முறை நீக்கப்பட்டது. ஒரு பிரபுவின்கீழ்ப் படையாட்சியாக நின்று சண்டைசெய்ய உடன்படிக்கை செய்வோருக்கு "அங்கி" வழங்குவது சட்டவிரோதமான தென இச்சட்டம் விதித்தது. கரடி, சிதைந்த தண்டு, முடிச்சு, கபாட யந்திரம், வெள்ளேச்சிங்கம் என்ற விருது தாங்கிய படைகளினுல் சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுவந்த தொல்லேகளெல்லாமடங்கின " தனிப்பட்ட படை Iட்சி" மறைந்துபோகவே தனிப்பட்ட யுத்தமும் மறைந்தது. என்றியின் நெருங்கிய நண்பனுன ஒட்சுபோட்டுன்ை ஒருமுறை அரசனே வரவேற்ப தற்காகத் தனது விருது ஆகிய தி வேறியின் " ஒளிவிடுதாரகை ” பணிந்த தன்சொந்த ஆட்களே வைத்திருந்தான். அதைக்கண்ட மன்னன் சினந்து அவனுக்குக் கடும் அபராதம் விதித்தான். தன் கண்முன்னரே தனது சட்டத்தை எவரும் மீற அவன் விரும்பவில்லே.
நாட்டாண்மை நியதிச்சட்டம்
அங்கிச்சட்டம், கிளர்ச்சிக்காரரின் பலத்தை அடக்கியதுபோலவே " நாட் டாண்மை நியதிச் சட்டம் ” என்ற மற்றெரு சட்டம் நாட்டிலே புள்ள கொடுமைக்காரரின் துடுக்கையடக்கிற்று. ஐம்பது வருடமாகச் சட்ட ன்ேறங்கள் பயனற்றுப்போயிருந்தன. ஒரு பிரபுவுக்கெதிராக வழக்கு வந்தால் நடுவர் அதில் தீர்ப்புக் கொடுக்கப் பயப்பட்டனர். வழக்கு விசாரனே நடக்கும்பொழுதே பிரபுவின் ஆட்கள் மன்றத்தைச் சுற்றிவளேந்து, நடு வரைப் பயமுறுத்தவும், தேவையானுல் வலோற்காரத்திலிறங்கவுந் தயாரா யிருந்தனர். இத்தகைய நாட்டாண்மைத் தனத்துக்கு இச்சட்டம் முற்றுப் புள்ளியிட்டது. இந்தப்பயம் நீங்கவே, சாதாரணச் சட்ட மன்றங்களில் நீதி பரிபாலிக்கப்பட்டது.
இசுரார் சேம்பர்
இசுரார் சேம்பர் என்ற உயர் நீதி மன்றத்தை ஏற்படுத்தியதன் பயனுக எழாவது என்றி மற்றுமொரு முற்காப்பு நடவடிக்கையை விடுத்தான். இந்நீதிமன்றம் பாராளுமன்ற விதியினூலேதான் நிறுவப்பட்டது. இருந்தும் அதற்குரிய அதிகாரம் மறைமுகமாக அரசன் கையிலிருந்தே சென்றது. அரசனே நீதிக்கு ஊற்றகவிருந்தான். சாதாரணச் சட்டங்களின் மூலம் நீதிவழங்கமுடியாத ஆதிக்கம் வாய்ந்த குற்றவாளிகளே அரசன் தானுகவே லிசாரனே செய்ய அதிகாரமுடையவனுயிருந்தான். ஆஞ்ஜல் இந்த அதி காசத்தைப் பயன் படுத்தித் தானே நீதிபதியாயிருக்க அரசன் விரும்ப
1) இவ்விருதுகள் முறையே உலாவிக்கு பக்கிங்ாம், போவோட்டு, மோபிறே என்பவர்க்குச் சொநதமானவை.

Page 12
8 தியூடர்கள்
வில்லே. அரசன் நீதிபதியாயிருந்தகாலம் மலேயேறிவிட்டது. எனவே அவ ஒடைய அதிகாரம் உயர்நீதி மன்றமான இசுரார் சேம்பருக்கு வழங்கப் பட்டது. இம்மன்றத்தில், பிரபுநாயகனும் இறைசேரியதிபதியும், கோச் சின்னப்பிரபுவும், ஒரு விசுப்பாண்டவரும், இரு பிரதம நீதியரசர்களும் அங்கம் வகிப்பர். சாதாரண நீதிமன்றங்களால் விசாரனே செய்யமுடியாத உயர் பிரபுக்களும், கனவான்களும் சட்டவிரோதமான செயல்புரிந்தால் அதை விசாரித்து நீதி வழங்குதற்கேற்ற அதிகாரமெல்லாம் இந்த உயர் நீதிமன்றத்தின் கையிலிருந்தது. அபராதம் விதிக்கவும், சிறைத்தண்டனே விதிக்கவும் இதற்கு அதிகாரமிருந்தது. திருத்தியற்ற தீர்ப்பைக்கொடுக்கும் நடுவர்களேப் பார்த்துக்கொள்ளவும் இதற்கு அதிகாரமிருந்தது. சுருக்க மாகக்கூறுவதானுல் இந்த நீதிமன்றம், அதிகார மன்னவர்களின் சண்டித்தனத்திலிருந்து பலமில்லாதர்களேக் காப்பாற்றும் ஒரு நீதி மன்ற மாயிருந்தது. ஆணுல் பிற்காலத்தில் இது தன் ஆதிநோக்கத்தைக் கைவிட்டுவிட்டுக் கொடுங்கோன்மைக்குப் பக்கபலமாயிருந்தமை நூதனமே.
பிரபுக்களின் வீழ்ச்சி
எனவே களத்திலும், கழுவிலும், முடியின் அதிகாரத்திலும் அகப் பட்டுப் பிரபுக்களின் அதிகாரம் நலிந்துபோயிற்று. அவர்கள் அரசாங்கத்தில் உயர்பதவிகளேத் தமது தனி உரிமையாகக் கொண்டகாலம் மறைந்தது. அரசகுமாரர்களேயும் குமாரத்திகளேயும் மணஞ்செய்வதன் பயனுல் உண் டான செல்வாக்கும் குன்றியது. என்றி புதிய திருமணக் கொள்கை மேற்கொண்டான். இக்காரணங்களால், இப்பெரிய வமிசத்தவரால் அரசுக் குண்டாகக் கூடிய ஆபத்து நீங்கிற்று. ஆணுல் அதன் பயம் இன்னும் இருந்தது. தியூடர் மன்னராட்சியில் மக்கள் தளராது மன்னனேயே பெரிதும் ஆதரித்தனர். மன்னன் கொடுங்கோலணுகக் காணப்பட்டாலும், அவனுட்சி பலங்குன்றினுல் நாட்டில் மறுபடியும் குழப்பமுண்டாகுமெனப் பயந்து, மக்கள் அவனே ஆதரித்தனர். எனவே இப்பெரிய பிரபுக்களின் வமிசங்கள், அவர்கள் மூட்டிய குழப்பத்தீயிலேயே எரிந்து அழிந்தன. ஆணுல் அது அவர்களுக்குமாத்திரமுண்டான கெடுதியேயன்றிப் பொது மக்களுக்கு எவ்வித நட்டமுமுண்டாக்கவில்லே. உரோசு புத்தங்கள் பொது மக்களேப் பாதிக்கவில்லே. பிரபுக்கள் பிரபுக்களோடு சண்டையிட்டனர். பொதுமக்கள் அதில் ஈடுபடவில்லே. யோக்குக் கட்சியினர் இலங்காசுற்றர் கட்சியிலும் பார்க்கப் பிரபலமடைந்திருந்தனர். இலங்காசுற்றர்கட்சி நெடுங் காலம் ஆட்சி நடத்தியபடியால, அவர்களுடைய கொடுங்கோன்மையை மக்கள் அறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் வாய்த்தது. உவேல்சு எல்லேப்பிர தேசத்திலும் வடக்கிலுமிருந்துவந்த அவர்களுடைய ஆதரவாளர், ஒழுங்கு அற்ற அக்காலத்திற்கூட மிகுந்த கொடுமையும், அநீதியுமுடையவராகக் காணப்பட்டனர். அதனுஸ் பணம்படைத்த வியாபாரிகளும், சமாதானமாகத் தொழில்புரியும் வர்த்தகர்களும், நேர்மைமிக்க கைவினேஞரும் இலங்

புதிய முடியாட்சி-வழாம் என்றி 9
காசுதர் கட்சியை வெறுத்து யோக்குக் கட்சியை ஆதரித்தனர். ஆணுல் நேரடியாக ஆதரியாது அனுதாபங்காட்டுவதுடன் தங்கிவிட்டனர். உள்ளூர்க் குழப்பங்கள் ஒருபுறமாக, மற்றும்படி நாடு முன்னேற்றமடைந்தது. கைத்தொழில் படிப்படியாக விருத்தியடைந்தது. பேகண்டியுடன் நடந்த கம்பளிவியாபாரம் இடையருது நடைபெற்றது. பழைய பட்டினங்களிற் சில மறைந்தன. அவற்றுக்குப் பதிலாகப் பல புதிய பட்டினங்கள் தோன்றின.
3. விதைப்புக்காலம்
எழாம் என்றியின் ஆட்சிக்காலத்தில் விதைப்பும் கஃளகட்டுதலும் நடை பெற்றவெனலாம். பழங்காலத்தில் உண்டான நோய்களுக்கு இக்காலத்தில் பரிகாரத்தேடப்பட்டது. விதைப்பின் பயணுகப் பிற்காலத்தில் நல்ல விளே வுண்டாயிற்று. ஆணுல் வருங்கால விளேவுகள் புலப்படாது மறைந்திருந்தன. இங்கே இவ்விதைப்பின் தன்மைகளெவையென்பதைச் சுருக்கமாகக் கவ னிப்பாம்.
தியூடர் வல்லாட்சி : பொதுசன ஆதரவு
1 முதன்முதலாகத் தனிப்பம்ை வாய்ந்த தியூடர் முடியாட்சி நிறுவப் பட்டது. உரோசு யுத்தங்களினுற் பிரபுக்கள் பலங்குன்றினர்; மக்கள் சபையினர் பெரிதும் மதிப்பிழந்தனர்; நாட்டிலே சமாதானம் நிலவவேண்டுமென் பதே எல்லார் மனதிலும் உண்டான பெருவிருப்பமாயிற்று. நாட்டில் ஒழுங்குண்டானுற்றன் சமாதானம் நிலவும். ஒழுங்கை நி3பெறச் செய்வ தற்குப் பலமுள்ள அரசன் வேண்டும். எனவே அரசை ஆதரிப்பதென நாட்டவர் முடிவு செய்தனர். அரசன் பலமுள்ளணுகவும், தைரியமுள்ள ைெகவுமிருக்கட்டும் ; எல்லாம் நன்றகும்; அவன் பலமற்றவஞயிருந் ஃால் அஸ்லது பட்டத்துரிமையிற் சிக்கவிருந்தாஸ் மறுபடியும் குழப்ப முண்டாகலாம். ஏழாம் என்றி பேராசைபிடித்தவன் ; எட்டாம் என்றி நேரத்துக்கொரு குணமும், கொலேக்கஞ்சாக் கொடுமையுமுடையவன். மேரி அரசி கத்தோவிக்க திருச்சபையைச் சேர்ந்தவனாதலால், புரட்டசுத் காந்த மதத்தவரை கொடுமைப்படுத்துபவனாயும் விளங்கினுள். இருந்தும் நியூடர் மன்னர்களுக்கு மக்களின் ஆதரவிருந்தது. தியூடர் மன்னர்கள் வல்லாட்சியாளர்களாயிருந்தனரென்று சில சமயம் கூறப்படுகிறது. பாராளு மன்றத்தின் அதிகாரத்துக்கு அதிகம் அடங்காமல் தாம் நினேத்தபடி தனியாட்சி நடத்தியமையையே இது குறிப்பிடுமானுல் அது உண்மையே. சனங்களின் விருப்பத்துக்கு மாறக அவர்களே அடக்கி அடிமைகளாக்கி அாசுசெலுத்தினர் எனப்பொருள் கொள்வதானுல் அது பிழையான அனுமானமெனவே கூறவேண்டும். தியூடர் மன்னர்கள் தனியாட்சி நடத்தி யதற்குக் காரணம் இங்கிலாந்து அவர்களிடத்து நம்பிக்கை வைத்தமை யும், அவர்கள் தனியாட்சி நடத்துவதே நல்லதென விரும்பினமையுமே.

Page 13
() தியூடர்கள்
நிதி விருத்தி
தனியாட்சி வந்தமைக்குப் பல நியாயங்களுண்டு. அதிகாரம் பணத்தி விருந்தே பிறக்கிறது. ஏழாவது என்றியிடம் பணம் நிறைய இருந்தது. அரசனுடைய கருவூலத்தை வளர்ப்பதற்கு அவன் மந்திரிகளான காடினல் மோட்டனும், எமுசனும், இடட்டிலியும் பல உபாயங்களேச் கைக்கொண் டனர். நன்கொடையாக ஏராளமான பொருளேக் கட்டாயப்படுத்தி வாங்கினர். முடியின் உரிமையை மீறிக்குற்றஞ் செய்தவர்கள் மீது கடும் அபராதம் விதித்தனர். எட்டாவது என்றி தன் தந்தை சேர்த்து வைத்த பொருனே யெல்லாம் வீண் விரயஞ் செய்தபோதிலும், திருச்சபைக்கும், மடங் களுக்குஞ் சொந்தமான திரவியங்களேக் கொள்ளேயடித்துப் பெருஞ் செல் வஞ் சேர்த்தான்.
படைபலக் கட்டுப்பாடு வெடிமருந்தும் பீரங்கியும்
துப்பாக்கி வெடிமருந்து சர்வ சாதாரண உபயோகத்துக்கு வந்தமையும் முடியின் பலத்தை உயர்த்திற்று. நூறு வருடமாகவே இவ்வெடிமருத்தைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். ஆணுல் ஆதியிற் செய்யப்பட்ட துப்பாக்கி களும், பீரங்கிகளும் நன்றக அமையாதபடியால், பழைய அம்புவில்லு, முற்றுகை எந்திரம் போன்ற படைகளுக்கு ஈடாய் நிற்கமுடியவில்லே. ஆணுல் நாளடைவிற் பீரங்கி நல்லமுறையில் அமைந்ததும், பிரபுக்களின் பழைய காவலரண்கள் அவற்றின்முன் நின்று கொள்ள மாட்டாது அழிந்தன. அன்றியும் பீரங்கிப் படை அரசன் வசமேயிருந்தபடியால் எந்தக்கிளர்ச்சிக்காரரும் அரசனே எதிர்த்து நிற்கமுடியாதிருந்தனர். புரா தன யுத்த கவசங்கள் குண்டுக்குமுன் செயலற்றன. அன்றியும் ஒருவரின் நிலேயை அறிந்து அவரைத் தாக்கும் விவேகம் குண்டுக்குக் கிடையாது எனவே கவசம் அணிந்த நைற்றுக்கள் பழங்கால புத்தத்திற் பெற்ற சலுகைகளேப் பீரங்கியுத்தத்திலே பெறமுடியாதிருந்தனர். எனவே எடுத்த தற்கொல்லாஞ் சண்டைக்குச் செல்லும் பழைய கொள்கை மாற்றமடைந்தது.
என்றியின் வியாபாரப்பூட்கை
2. என்றியின் பிற்காலத்தில் அவனுடைய வியாபாரப் பூட்கை ஒருபடி முன்னேற்றமுடையதாயிருந்தது. கம்பளி வியாபாரத்தை விருத்திசெய்ய எண்ணியிருந்தான். 1508 இல் அதற்கு நல்ல சந்தர்ப்பமுண்டானது. பேகண்டியரசனுன பிலிப்பின் கப்பல் உடைந்ததால் அவன் இங்கிலாந்துக் கரையில் வந்து உயிர்பிழைக்க நேரிட்டது. அப்பொழுது என்றி அவனேக் கொண்டு ஒரு வியாபாரப்பொருத்தனேயிற் கையொப்பமிடுவித்தான். இதன் பயணுக இங்கிலாந்து மிகுந்த சாதகமான நிபந்தனேகளிற் கம்பளி எற்று

~~~ ) ----__ __ so~~'---+---+---+
きさ
Þl, %“沪Laestri 哥n)Ŵ,影 小鸡)- ※A
沁
婆
·
¿•)
Z}} & 浔M 授
漆%%邻 般)
%
o.s.

Page 14
12 புதிய முடியாட்சி-னழாம் என்றி
மதி செய்யக்கூடியதாயிற்று. இதனுல் பிளெமிங்குவாசிகள் இந்தப் பொருத்தைேயைத் தீய பொருத்தனேயெனப் பொருள்படும் " மாலுசு இண்டர்கேசுசு" என வருணித்தனர்.
கப்பலோட்டல் விதிகள்
இரண்டாம் இரிச்சட்டுகாலத்திலும் நாலாம் எட்டுவேட்டு காலத்திலும் நிறைவேற்றப்பட்ட பழைய கப்பலோட்டல் விதிகளே என்றி நடைமுறையிற் கொண்டுவந்தான். இதன் பிரகாசம் வெளிநாட்டு வியாபாரத்துக்கு ஆங் கிலக் கப்பல்களேப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாகக் காசுகனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உவைன் முழுவதையும் ஆங்கிலக் கப்பல்களிற் கொண்டுவரவேண்டியிருந்தது. இதனுஸ் கப்பற் போக்குவரத்தின் தனி யுரிமையை உடைய ஆங்கிலக் கப்பற்காரரின் கூலி அதிகமாயிருந்தபோதி லும், அவர்களுக்கு இருந்த வியாபாரக் கப்பல்களின் தொகைபெருகிற்று.
புதியவுலகம் : “ சமுத்திர ” வர்த்தகம்
எழாம் என்றியின் ஆட்சிக் காலத்திலேதான் செனுேவாவைச் சேர்ந்த கடலோடியான கொலம்பசு சிபெயினின் சார்பிற் புதிய உலகத்தைக் கண்டு பிடித்தான் (1492). அத்துடன் வசுகொடிகாமா நன்னம்பிக்கை முனேயைச் சுற்றிவந்ததும் போத்துக்கலின் நன்மையை முன்னிட்டுக் கீழ்த் திசை நாடுகளுக்குப் போகமார்க்கங் கண்டுபிடித்ததும் இக்காலமே. (1497) இச்சம்பவங்களேப் பார்த்துக்கொண்டு இங்கிலாந்து சும்மா இருந்துவிடவில்லே. 1497 இல் பிரிசுதலிலுள்ள சில வியாபாரிகள் ஓர் ஆங்கிலக் கப்பலே யமைத்து, யோன்கபற்று, செபசுத்தியன் கபற்று என்ற வெனிசியத் தவேவரிருவரின் முதன்மையில் அமெரிக்கப் பெருநிலத்தையடைந்தனர். இப்புதிய கண்டுபிடிப்புக்களின் பயன் உடனே வெளிப்படவில்லே. சிறிது சிறிதாகவே வெளிப்பட்டது. ஆணுல் மாற்றங்கள் உண்டானபோது பெரும் பயன் விளேந்தது.
ஆங்கிலக் கடலோடிகள் : கபற்று சகோதரர்
" கடல் மார்க்கமாக " நடைபெற்ற வியாபாரம் " சமுத்திர மார்க்கமாக " வளர்ச்சியடைந்தது. இதுகாறும் நிலம் சூழ்ந்த மத்தியதரைக்கடல் போன்ற கடல்களே யடுத்து நடைபெற்ற வியாபாரம் அத்திலாந்திக்குச் சமுத்திரம் போன்ற பெரிய சமுத்திரங்களின் மார்க்கமாக நடைபெறத் தொடங்கிற்று. இவ்வாறு வியாபார மார்க்கங்கள் மாற்றமடைந்தமை இங்கிலாந்துக்குப் பெரிய நன்மைக்கேதுவாயிற்று. மத்தியதரைக் கடலானது வியாபாரத்துக்கு முக்கியமான மார்க்கமாயிருந்த காலத்திலே இங்கிலாந்து வெகு தூரத்தி விருந்தது. அத்திலாந்திக்குச் சமுத்திரம் பிரதானமார்க்கமானதும் அது

தியூடர்கள் 13
அமமார்க்கத்தின் வாசற்படியில் அமைந்தது. இவ்வாறே சமுத்திரத்தை படுத்தபல இராச்சியங்கள் விருத்தியடைந்தன. இங்கிலாந்து, பிரான்சு, சிபெயின், நெதலந்து என்பன முன்னேறின. வெனிசு, செனுேவா, என்பனவும், மத்திய தரைக்கடலேயடுத்த இரனேய துறைமுகங்களும் வீழ்ச் சியடைந்தன. எழாம் என்றியின் ஆட்சியில் விதைகள்மட்டும் ஊன்றப் பட்டன. ஆணுல் பல ஆண்டுகளின் பின்னர் விளேவுண்டானபோது இங்கி விாந்து நன்மையையடைந்தது.
புதிய கல்வி : ஆராய்ச்சி உளப்பான்மை : ஒட்சுபோட்டிற் கிரேக்கமொழிப் பயிற்சி
3. புதிய கல்வியும் அவ்வாறேயமைந்தது. இரண்டாவது பிறப்பு என்று சொல்லக்கூடிய " மறுமலர்ச்சி" இத்தாலியில் ஆரம்பித்துப் பின்னர் அது வினேய நாடுகளுக்கும் பரவிற்று. அவ்வாறு நாடுகளிலெல்லாம் கல்வியில் ஒரு ஊக்கத்தை உண்டாக்கிற்று. பழைய செம்மொழிகளிற் பயிற்சியையும் உண்மையை அறிவதில் ஆர்வத்தையும் மலர்வித்தது. ஆரம்பத்தில் இப்புதிய கல்வி, பழைய நம்பிக்கைகளில் எவ்வித அவநம் பிக்கையையும் கொண்டுவரவில்லே, பல போப்பாண்டவர்கள் புதிய அறிஞர் களுக்கு ஊக்கமளித்து ஆதரவு வழங்கினர். ஆணுல் சில அறிஞர்கள் கிரேக்க, உரோமப் பண்பாட்டில் ஆர்வமுற்றுச் சமயத்துக்கு விரோதமான கருத்துக்களேக் கூறமுற்பட்டபோது, பிடிவாதமுள்ன பின்னேகளேப் பெற் றேர் எவ்வாறு கவனக் குறைவாக நடத்துவார்களோ அவ்வாறே திருச்சபையும் அவர்களே நடத்திற்று. ஆணுல் இப்புதிய ஆராயச்சிமுறை, செம்மொழிநூல்களோடு நிற்கவில்லே சமயக் கொள்கைகளேயுங் கண்டிக்கத் தஃப்பட்டது. இது ஆபத்தானதல்லாவிட்டாலும் விரும்பத்தக்கதன்றெனப் போப்பாண்டவர் கருதினர். எனவே புதிய கல்விக்கும் சமயவாதிகளுக்கும் ஒற்றுமை உண்டாகாதபடியால் அவர்கள் மெதுவாகப் பிரிந்துகொண்டனர். எழாம் என்றியினுட்சிக்காலத்தில் இப்பிரிவு உண்டாகவில்லே. ஒட்சுபோட்டுச் சர்வகலாசாவேயில் கிரேக்கமொழி போதித்த குரோசினும் இலினக்கரும், எற்பாட்டைப் பயிற்றிவந்த கொணெற்று என்பவரும், கல்வியைப் பரப்புவதி லேயே கருத்துச் செலுத்திவந்தனர். ஆனுஸ் பிளெமிசு அறிஞரான எராசுமசு என்பவரிடத்து வருங்காலத்திலுண்டாகக் கூடிய மாற்றங்களின் குறிகள் காணப்பட்டன. பாதிரிமாரின் சமயக்கொள்கைகளே எராசுமசு கண்டிப்பதற்கு என்றுந் தயாராயிருந்தார். பாதிரிமாரின் கல்வி, பழைய முறையிலமைந்த தோடு அறிவிக்கு ஒவ்வாததாயுமிருந்தது என்பது உண்மையே. ஆயினும் நம்பிக்கையின் அடி அத்திவாரத்தைத் தகர்க்கும் ஆயுதம் பரிகாசமே. எாாசமசு புரட்டசுத்தாந்த சமயத்தை என்றுந் தழுவினுரிஸ்லே, ஆணுல் அதற்கான வித்தை அவர் தமது மானுக்கரிடையே பரப்பியிருந்தார். அவ்விதை நிலத்தில் முளேகொண்டது.

Page 15
14 புதிய முடியாட்சி-ாழாம் என்றி
குலமுறைத் திருமணங்கள்
4. குலமுறைத் திருமணம் பற்றிய கொள்கைகளும் இவ்வாறே முளே கொண்டன. இவை பெருஞ் செல்வத்துக்கேதுவாயும், இராச்சியங்களே விவாகத் தொடர்பினுல் இணேப்பவையுமான அரச திருமணங்களே. நாட்டினவுணர்ச்சியின் வளர்சியையடுத்து இத்தகைய திருமணப்பூட்கை தொடர்ந்தமை பொருந்துவதன்றேயென முதலில் எமக்குத் தோன்றும். அத்திருமணப் பூட்கை, நாட்டினங்களின் பூட்கைபற்றி நாம் கொண்டுள்ள கருத்துக்களுக்கு முற்றிலும் மாறனதாதலின்,
பதினேந்தாம், பதினுறம் நூற்றண்டுகளில் அரசன், ஒரு பதவி வகிக்கும் உத்தியோகத்தன் என்ற முறை ஏற்படவில்லே. அவனே நாட்டின் கொள்கை களே ஆற்றுப்படுத்தினுன், அவனுடைய அயல்நாட்டு நட்புகள் திருமணத்தில் நிறைவேறுவது இயல்பே. புதிய ஆணிலங்களேச் சேர்த்துக் கொள்வதற்குக் கல்யாணம் ஒரு சாதனமாயிருந்தது. அது இலேசானமுறையாகவுங் காணப்பட்டது. எனவே அரசறிஞர்கள் எல்லோரும் கவியாணத்தரகராக வுங் கடமைபுரிந்தனர். இத்தகைய அரசியல் விவாகச் சம்பிசதாயத்தை ஒரு தேசத்தவர் எதிர்க்கலாம். ஆணுல் அதையிட்டு விவாக ஒழுங்கு செய்த அரசறிஞரோ அரசரோ, அதிகம் அக்கறை கொள்ளார். பதினுரும் நூற்ருண்டின் பெரும்பகுதியில் ஐரோப்பிய சரித்திரத்தைப் பெரிதும் பாதிப்பதற்கு எதுவாயிருந்த குலமுறைத் திருமணங்கள் பலவற்றை இங்கிலாந்து செய்யத் தொடங்கிற்று. இக்காலப் பகுதியின் ஐரோப்பிய சரித்திரம் இந்த விவாகத் தொடர்புகளிலேதான் தொங்கிக்கொண்டிருக்கிற தெனச் சொல்லலாம்.
இத்தாலியிற் பிரான்சியர் பேரரசனும் சிபெயினும் ஆங்கிலர் நட்பை விரும்பல்
எட்டாவது சான்சுமன்னன் இத்தாலிமீது படையெடுத்துச் சென்றதைப் பற்றி ஏலவே கூறியுள்ளோம், 1494 இல் இப் பிரெஞ்சுப் பேரரசன் மிலான், செனுேவா, புளோரன்சு என்னும் அரசுகளோடு சேர்ந்துகொண்டு, இத்தாலிக்கூடாக ஒரு சேனேயை அனுப்பி, நேப்பிள்சு இராச்சியத்தைக் கைப்பற்றினுன் இவனுடைய துணிவும், இலகுவில் வெற்றியீட்டிLமுறையும் எல்லாரையும் பயமடையச் செய்தன. மாட்சிமிலியன், பேரரசன் என்ற முறையில் மிலான் இராச்சியத்தில் உரிமை உடையவன். சிபானியபேடினந்து நேப்பிள்சுமீது உரித்துடையவன். மலேயைத்தாண்டி இத்தாலியை நோக்கி வந்த திடீர்த் தாக்குதலேயெண்ணிப் போப்பாண்டவர் அச்சமடைந்தார். திடீ ரென்று முன்னேறிச் செல்லும் இந்தக் கொடிய பிரெஞ்சு மன்னனிட மிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக எல்லாரும் முயற்சி செய்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் I
பிரான்சுடன் இயலபாகவே விரோதம் பாராட்டி வருந் தேசம் இங்கிலாந்து. எனவே இவர்களெல்லாரும் எழாவது என்றியுடன் நட்புறவு செய்ய முயன்றனர். இங்கிலாந்து விரும்பினுல் பிரான்சை உள்ளூர் யுத்தங்களில் ஈடுபடுத்த முடியுமென்றும் அவ்வாறு பிரான்சு ஈடுபடுமானுஸ் இத்தாலி யில் அது தலையிடமாட்டாதென்றும் இவர்கள் எண்ணினர். என்றி இவர் களோடு சேரவிரும்பினுன், ஒரு நூருரண்டாக நாட்டுக்குத் தொல்லே கொடுத்து வந்ததும், ஈற்றில் நன்மையைப் பயந்ததுமான குலமுறைத் திருமணங்களில் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து எடுத்தது.
இங்கிலாந்து இவ்வாறு தொடர்புகொண்ட விவாகங்களேப் பற்றி அறியா விட்டால் இக்கால வரலாற்றை அறிந்துகொள்வது முடியாத காரியமாகும்.
சிபெயினும் அபிசுபேக்குக் குடும்பமும் சிபெயினுக்கும் இங்கிலாந்துக்கு மிடையே மனப்பேச்சு
அரகன்நாட்டுக் கதரீன இளவரசன் ஆதரும், அவனுக்குப்பின்னர் இள வரசன் என்றியும் மணஞ்செய்தல்
முதலில் அரகன் தேசத்தைச் சேர்ந்த பேடினந்துக்கும் கசுற்றிலேச் சேர்ந்த இசபெல்லாவுக்கும் நடந்த விவகாமே இசுப்பானிய இராச்சியம் உருப்பெறுவதற்குக் காரணமாயிருந்தது. அதற்குமுன் சிபெயின் பற் பல சிறுச்சிறு இராச்சியங்களாகப் பிரிந்திருந்தது. அதே காலத்திலே ஒசுத்திரியாவைச் சேர்ந்த மாட்சிமவியன் (அபிசுபேக்குக் குடும்பத்தைச் சேர்ந்தவர்) பேகண்டியைச் சேர்ந்த மேரியை விவாகஞ் செய்தார். இதன் பயணுகத் தீரன் சான்சு மன்னனின் பேகண்டி இராச்சியமும் நெதலந்தைச் சேர்ந்த ஏனைய நாடுகளும் அபிசுபேக்குக் குடும்பத்துக்கு உரிமையாயின. மாட்சியிலியனுக்கு ஒரே ஒரு மகனிருந்தான். அவன் அழகிய பிலிப்பு என்ற பெயருடையவன். சிபானிய அரச தம்பதிகளின் மகளும் பட்டத் துக்குரிமையுடையவளுமான யுவானு என்பவள் இந்தப் பிலிப்பை வதுவை செய்தான். இதன்பயணுக அபிசுபேக்குக் குடும்பத்தினர் சிபெயினுக்கு வந்து சேர்ந்தனர். எனவே பிலிப்புக்கும் யுவாணுவுக்கும் பிறந்த குழந் தையான சாள்சு (பிறப்பு 1500) ஏராளமான ஆணிலங்களுக்கு உரிமை புடையவனுஜன், சிபெயினும், ஒசுத்திரிய இராச்சியமும், பேகண்டியும் நெதலந்தும் இத்தாலியிலுள்ள பிரதேசங்களும், கடல்கடந்துள்ள சிபானிய நாடுகளும் அவனுக்கே உரித்தாயின. ஏழாம் என்றிக்குயுவாணு இளவரசியின் இளேய சகோதரியான அசகன் தேசத்துக் கதரீனேவழங்கினர். என்றி அவளேத் தனது முத்தகுமாரனுன ஆதருக்கு மணஞ்செய்தான்.

Page 16
16 புதிய முடியாட்சி-ஏழாம் என்றி
ஆணுல் மணமகன் ஒரு வருடத்துள் 102 இல் இறந்துவிட்டான். எனவே அவனுடைய இரண்டாம் மகனுன என்றிக்கு அவள் மறுபடி வாழ்க்கைப் பட்டாள். இவனே பிற்காலத்தில் எட்டாம் என்றி மன்னணுயினன்.
பிரான்சுடன் விரோதம் எத்தாப்பிள்சுப் பொருத்தனே
கொத்துலாந்துடன் திருமண நட்புறவு.
இவ்விவாகத் தொடர்பினுல் இங்கிலாந்தின் எதிர்கால நயநட்டங்கள் எல்லாம் இசுப்பெயினுடனும் ஒrத்திரியாவுடனும் பிணைக்கப்பட்டன. பிரான் சுக்கெதிராக இங்கிலாந்தின் ஆதரவை அந்நாடுகள் பெற்றுக்கொண்டன. இவ்விவாகத் தொடர்பினுல் இங்கிலாந்திலே சமயச்சீர்திருத்தமும், மேரி அரசி புறச்சமயத்தவர்க்கெதிராய் நடந்திய கொடுமைகளும் வருங்காலத்தில் உண்டாகவிருந்தன. இவை எதிர்பாராத பெரிய சம்பவங்களாகும். என்றி எலவே பிரான்சுக் கெதிராகக் கங்கனங்கட்டிக் கொண்டான். தான் பிசான்சுக் கெதிராய் யுத்தத்திலீடுபட்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நோக்கத்துடன் 1492 இல் ஒரு படையை அனுப்பிக் கப்பல்களேத் தடுத்துப் புலோன் நகரை முற்றுகையிட்டான். ஆணுல் இந்த யுத்தம் பெயரளவில் மாத்திரமே நடைபெற்றது. எத்தாப்பிள்சுப் பொருத்தனேயின் பயனுகச் சமாதானம் எற்படுத்தப்பட்டது (1492). பிரெஞ்சு மன்னன், என்றிக்கு நட்டஈடாக ஏராளமான பணம் வழங்கிஜன், அத்துடன் அதுவரை பேக்சின் உவாபெக்கு என்ற போலியுரித்தாளனே ஆதரித்தமையையுங் கைவிட்டான். இவ்வாறு என்றி பெருஞ் செல்வத்தையும், முன்னேயிலுங்கூடுதலான பாதுகாப்பையும் பெற்றுவிட்டான். இவ்வளவோடு திருத்தியடையாமல் அபிசுடேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பிரான்சு மீது மற்றுமொரு தாக்குதலேச் செய்ய முற்பட்டனர். பிரான்சு இங்கிலாந்தின் விரோதியாயிருந்தபடியால் கொத்துலாந்துடன் நட்புக்கொண்டிருந்தது. எனவேபிரான்சுக்கும் கொத்துலாந்துக்குமிடையிற் பகை உண்டாக்கிப் பிரான்சைத்தனிமைப் படுத்தன்) உயர்ந்த அரச தந்திரமாகும். எனவே எழாம்என்றியின் மூத்த மகளான மாகரெட்டைக் கொத்துலாந்தரசனுன நாலாம் சேமிசுக்கு மனம் பேசினர். சேமிசு அம்மணத்தை விரும்பி எற்றுக்கொண்டான் (1502).
இவ்வாறு இங்கிலாந்தை ஐரோப்பாவில் மிக உன்னத நிலைக்கு உயர்த்திய பின்னர், எழாம் என்றி இறந்தான். தான்போட்ட திட்டங்களேச் செயற் படுத்தும் பணிபினே தன்மகனுக்கு விட்டுச்சென்றன்.

T
馬&T化學的) gu연합병守) 占颐载uāgā圆
ழராஜபுரிg =
雪또5년g f官府 唱us岛唱片可g
|
#원t學的) 여후 日
통&mi&g 적u;&su田=宮니m&surn!!! Țsolo [s]
są, įsigolo
*T) sẽ sụos, Frog F#,#șurg,
EŢŢI hnö國ueh = 國坦官與自Q向即ht度中ョシ
七喻动中二TIgogor
ĤIĘ I Ħygı Hz sẽHỊTĪĢị lạsocioww***그8高城: 日高和中學 = 용법uA平: 原府ua*irmp
|
sırayışsı
$gg1 Hņs, Flofnfraes! m毛獨唱氏齒母n吸可岛)
" 仁成仁皇上官역T Ass&s영r려gunw영 院相明義大日官學的可: 山ugua gmu說說현E的
宫gTh习母圆"h弓en圆ngir
ĤIĤT HITTË
Isoonsng)
函fTHrıstığIgornjlogiae Iliri ĮTōhi), oorg) = fnyss?a=&
『シシ聖

Page 17
2 ஆம் அதிகாரம்
எட்டாம் என்றி (1509-1547)
1. g. Gaius எட்டாம் என்றியின் ஆட்சி பிரிவுகள்
எட்டாம் என்றியின் நீண்ட ஆட்சிக்காலம் இரண்டு பகுதியாகப் பிரி கின்றது. முதற் பகுதியில் வெளிநாட்டு அலுவல்களில் அதிக கவனஞ் செலுத்தப்படுகிறது. பிரான்சுக்கும் சிபெயினுக்கும் இடையே போட்டி : பேரரசுக்கும் போப்பாண்டவர்களுக்குமிடையே சூழியற் போராட்டம் ; இவையெல்லாம் முதற்காலப் பகுதியைச் சேர்ந்தவை. இரண்டாங் காலப் பகுதியில் சமயச் சீர்திருத்தமுண்டாகிறது. இவ்விரு காலப் பகுதியையுந் தொடர்புறுத்துவது என்றியின் விவாக நீக்கப் பிரச்சினேயாகும். இரு காலப் பகுதிகளும் தனித்தன்மை வாய்ந்தமையால் ஒன்றுக்கொன்று வேறுபாடுடையன. முதற்காலப் பகுதி பெருமைமிக்கதாய்ச் காணப்பட்டாலும் உண்மையில் உருப்படியான பயனேக் கொடுக்கவில்லே. எவ்வளவோ சூழ்ச் சிகளும் திட்டங்களும் நட்புறவுகளும் செய்யப்பட்டபோதிலும், கைமேற் பலன்கிடைக்கவில்லே. இரண்டாவது காலப்பகுதி ஆங்கில சரித்திரம் முழுவதிலும் மிக முக்கியமான காலமெனலாம். முதற்பகுதி பண்வகையிற் பயனற்றதாயிருந்தபோதிலும் ஒரு விடயத்தைக் கருதுமிடத்து அது சிறந்த தெனலாம் ; உவுல்சியிருந்த காலம் அது ; ஐரோப்பிய அரசியல் அரங்கில் இங்கிலாந்தும் முக்கியமான இடத்தைப் பெறச்செய்த முதல் அரசறிஞன் உவுல்சியேயாகும் (குறிப்பு 41).
இத்தாலியின் சிறப்பு : இங்கிலாந்துக்குச் சிறப்பிடம் அளிக்கப்படாமை
நாட்டினவரசுகள் இக்காலத்திற்றன் றேன்றின. தோன்றுதற்குக் காரணம் நாட்டினவுணர்ச்சி ; ஐரோப்பிய அரசியலிலே தோன்றிய புதிய அமிசம் இதுவேயென்பதை எனவே குறிப்பிட்டுள்ளோம். மத்திய காலத்தில் நிலவிவந்த கிறித்தவ உலகு, போப்பாண்டவர் தவேமை, பேராசின் முதன்மை என்ற கருத்துக்களோடு இப்புதிய கருத்து அப்பொழுதும் போட்டியிட்டபடியேயிருந்தது. எனவே அரசியலின் முக்கிய அரங்கு இத்தாலியிலேயே அமைந்தது. ஆணுல் இங்கிலாந்துக்கு அங்கே நேரடியான உரிமைகளோ பற்றுக்களோ கிடையா. போப்பாண்டவர், பேராசர் என்போரைப் பொறுத்தவரைகிறித்தவ உலகிலே இங்கிலாந்துக் குச்சிறப்பான இடம் இருக்கவில்லே. கொன்சுதான்சு மாநாட்டிலே (1414)
 

தியூடர்கள் 19
ஒவ்வொரு நாடும் தனித்தனி வாக்களித்த பொழுது, இங்கிலாந்து ஒரு தனி நாடெனக்கருதப்படவிஸ்லே, சேர்மனியோடு التي تتك ஒன்ருகச் சேர்த்தெண்ணப்பட்டது.
உவுல்சியின் பூட்கையாலுண்டான விளைவு : ஐரோப்பிய அரசியலில்
இங்கிலாந்து
ஐரோப்பிய அரசியல் விவகாரங்களுக்கு மத்தியதானமாயிருந்தது இத் தாலி, உவுல்சி இவ்வரசியலிலே தலேயிட்டதன் பயனுக இங்கிலாந்துக்கு முக்கியமான இடத்தை உண்டாக்கிவிடலாமென எண்ணினூன். ஒரு தேசத்துக்கெதிராக மற்றெரு தேசத்தைப் பிணங்கவைத்து, அதன் பயணுக ஐரோப்பிய அரசியலில் இங்கிலாந்து சிறிது காலமாகச் செல்வாக்குப் பெற்றது. ஈற்றில் என்றியின் விவாக நீக்கத்துக்கு ஒரளவு தடையர் யிருந்தது இத்தாவிய அரசியலே. இதுவே உரோமுடன் இங்கிலாந்து தனக் கிருந்த தொடர்புகளேத் துண்டித்துக்கொள்வதற்கும், சமயச் சீர்திருத் தத்தை உண்டாக்குவதற்கும் காரணமாயது.
எட்டாம் என்றியின் ஆரம்பப் பூட்கை
எட்டாவது என்றியின் ஆட்சியில் முதலிருபது ஆண்டுகளில், சூழியலறிஞர்யாவரும் இங்கிலாந்தின் அரசியல் நோக்கங்களே முக்கிய பிரச் வினேயாக ஆராய்ந்தனர். அத்துடன், அதன் சூழியல், இங்கிலாந்திற் ருேன்றிய மிகப் பெரிய சூழியலறிஞருள் ஒருவன் கையிலிருந்தமையாலும் என்ன பலனேக் கருதி இந்த அரசியற் குழியலே இங்கிலந்து கையாண்டதோ அப்பலன் கிடைக்காது போனபோதிலும், நிகழ்ச்சிகளின் போந்கை அறிந்து கொள்வது அவசியமாகும்.
பிரான்சுமீது தாக்குதல்
என்றியின் ஆரம்பப் பூட்கை பிரான்சைத்தாக்குதல் ஆகும். வெளி நாட்டு அரசியல் நிலேமை இதற்கு வாய்ப்பளித்தது. எட்டாவது சான்சின் இத்தாலியப் படையெடுப்பின்பின்னர் அங்கே குழப்பம் தாண்டவமாடிற்று. கான்பிரேக்கூட்டவையின்படி பிரான்சும், சிபெயினும் போப்பாண்டவரும் ஒன்று சேர்ந்து வெனிசைத் தாக்க முற்பட்ட்னர், ஆணுல் இப்பொழுது அவர்களிடையே பிணக்குண்டானது.
இரண்டாம் யூலியசு என்ற போப்பாண்டவர் இத்தாவியிலிருந்து பிரெஞ் சுகாரரை வெளியே கலேக்க எண்ணிப் பரிசுத்த கூட்டவையொன்றை in 1455.T.Y.
-. N. E. 1174)

Page 18
() எட்டாம் என்றியும் உஸ்ைசியும்
என்றி பரிசுத்த கூட்டவையிற் சேர்தல் : பிரான்சுமீது படையெடுப்பு
(1511-13) : தோமசு உவுல்சியும் அவனுடைய புதிய பூட்கையும்
பிரெஞ்சு யுத்தத்தில் உவுல்சியின் வெற்றி பிரெஞ்சு நட்புறவு அரச
வின் சகோதரியின் மனவினே
இக்கூட்டவையிற் சேர்ந்து பிரான்சைப் பின்புறத்திலிருந்து தாக்குமாறு தனது மருகனுண் எட்டாவது என்றியை இசுப்பானிய மன்னனுன பேடி னேந்து ஊக்கப்படுத்தினூன். புகழ்பெற வேண்டுமென்று ஆசைப்பட்ட என்றி அதற்கு இணங்கினுன். 1511 இல் கீனே மீது படையெடுத்துப் பலன் கிட்டவிஸ்லே. 1513 இல் நடத்திய படையெடுப்பிலே தெருன், துர்நை என்ற இருநகரங்கன் கைப்பற்றப்பட்டதுடன் சுபேர் அமரிஸ் வெற்றியுங் கிடைத்தது. பிரான்சுடன் நட்புப் பூண்ட கொத்துலாந்து இங்கிலாந்து மீது படையெடுத்தது. புனொடன் யுத்தத்திலே கொத்துலாந்துப் படை படுதோல்வியடைந்தது. எல்லா வேவேயையுந் தானே தனித்துச் செய்துவர, பேடினந்தும் மாட்சிமிலியனும் பலன் முழுவதையும் பெற்று வருகிறர்களென உணர்ந்த என்றி நட்புறவைக் கைவிட்டு, விலகி நின்றன்.
இத்தருணத்திலேதான் உவுல்சி அரசியலிலே தவேயிட்டுப் புகழ்பெற்றன். இதுவரை எல்லாம் பழைய முறையிலேயே நடைபெற்றன ; ேேனயில் இழந்த பகுதிகளேத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் முயற்சி, பழைய எதிரியான பிரான்சுடன் போர், அதன் பயணுகப் பழைய பகைநாடான கொத்துலாந்து எஸ்லேப் புறங்களிலிருந்து படையெடுத்தல் ; இவற்றேடு சம் பந்தப்பட்ட சூழியலிலும் யுத்தத்துக்குச் செய்த ஆயத்தங்களிலும் உவுல்சிக் குத் திடீரெனப் பெரிய புகழுண்டானது. ஒட்சுபோட்டுமோட்டிலின்கஸ்லூரி இனேவுரிமையாளனும் இலிமின்றன் மடாதிபதியும், கந்தபரி புரோகிதனும், எழாம் என்றியின் அரச குருவுமான உவுல்சி, எட்டம் என்றியில், வேலேகொடுத்து வேவேக்கேற்ற சன்மானம் வழங்கும் நல்ல எசமானனேக் கண்டான். 1513 இல் படையெடுப்புக்கான ஒழுங்குகளே யெல்லாம் சீரிய முறையிலே உவுஸ்சி செய்தபடியால் அதற்குப் பிரதி யுபகாரமாக மன்னன் அவனேத் தூதை விசுப்பாண்டவராகவும் அடுத்த ஆண்டு இலிங்கன் விசுப்பாண்டவராகவும் நியமித்தான். மேலும் அவ னிடத்துப் பூான நம்பிக்கையும் வைத்தான். இராச்சிய பாரத்தை வகிப் பதற்குப் புதியவொரு அரசியல் நிபுணன் இவ்வாறு தோன்றி, அரசியல் அலுவல்களில் முற்றயெதிர்பாராதவொரு திருப்பத்தை யுண்டாக்கினுன், பிரான்சை எதிர்க்கும் பூட்கையைக் கைவிட்டு அதனுேடு நட்புக் கொண்டான்
சிபெயினுக்கு எதிர்ப்பு
மாட்சிமிலியன் மீதும் பேடினந்து மீதும் கோபங்கொண்டிருந்த என்றி
உவுல்சியின் திட்டங்களே வரவேற்றன். சந்தர்ப்பம் விரைவில் வந்தது. பன்னிரண்டாம் உலூயி மன்னனின் பட்டத்தரசி இறந்தாள். புதியவொரு

தியூடர்கள்
இல்லக்கிழத்தியை அவன் திருமணஞ் செய்ய எண்ணிக்கொண்டிருக்கையில், உவுல்சி, எட்டாம் என்றியின் இ&ளய சகோதரியான மேரியைப் பரம இரகசியமாக மனம்பேசி ஒழுங்கு செய்தான். அரசனுக்கு வயது ஐம்பத் திாண்டு : மணமகளுக்குப் பதினேழு இருந்தும் அரசறிஞணுக்கு இத் தகைய பொருத்தக் குறைகளேப்பற்றி அக்கறை கிடையாது. தனிப்பட்ட வர்களின் சொந்த விருப்புவெறுப்புக்கன் அரசியற் சூழ்ச்சியில் இடம் பெறுவதில்லே. இந்தச் சூழ்ச்சி மிகத் திறமைவாய்ந்தது. தந்திரமும் அமைதியும் விரைவும் பொருந்திய சிபானிய சூழியலறிஞர்களேயும் இத்தாலிய சூழியலறிஞர்களேயும் போன்ற ஒரு விற்பன்னன் இங்கிலாந் திலுமிருக்கிறன் என்பதை இது காட்டியதுமன்றி இங்கிலாந்தைப் பிரான்சுடன் நட்பாயிருக்கவுஞ் செய்தது. இதன்பயணுகப் புதியவொரு அன்னிய நாட்டுப்பூட்கை உருவாயிற்று. சிபெயின் இங்கிலாந்தின் எதிரி Iாகவும், கடலிலும், புதிய உலகத்திலும் அதனே இங்கிலாந்து எதிர்த்துக் கொள்ளவும் வேண்டிய நிலேமை படிப்படியாக உண்டாகி அதுவே இங்கிலாந்தின் அன்னிய நாட்டுப்பூட்கை மரபாக நிலைநாட்டப்பட்டது.
இங்கிலாந்துடன் நட்புக்கொள்ள ஆவல்
இவ்வாறு நாளடைவிலுண்டான விளேவுகள் தெளிவுடையனவாகவும் பாரதூரமான பலாபலன்களேயுடையனவாகவுமிருந்தன. ஆணுல் உடனடி யாக எற்பட்ட வினேவுகள் குழப்பமுடையனவாய் உருப்படியான நன்மை பயக்காதனவாய் இருந்தன. அதாவது உவுல்சியின் அரசறிவு காலப்போக்கிலேதான் தெளிவு பெற்றது. அந்நாளில் உவுல்சியின் அரசியற்றிறமை அவனுடைய சூழியலினுல் மறைக்கப்பட்டது. உடனுக்குடன் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆராய்ந்து அவற்றுக்கேற்றவகையிற் சூழியலேக் கையான வேண்டியதாயிருந்ததால் அச்சூழியல் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்துவதாகவும் தோற்றியது. பரிசுத்த கூட்டவையிலிருந்து இங்கிலாந்து விலகிப் பிரான்சுடன் நட்புக்கொண்டதன் முதற் பயன், ஐரோப்பிய அர சியல் விவகாரங்களிலே இங்கிலாந்து முக்கியம் வாய்ந்ததென்பதை உலகுக்கு அறிவுறுத்தியமையே. அதையறிந்த சூழ் வஸ்லோரெல்லாரும் இங்கி லாந்தின் நட்பை விரும்பினுர்கள். எந்தப்பக்கத்துக்கும் வெற்றி தாக்கூடிய செல்வாக்குடையதாயிருந்தது இங்கிலாந்து. இந்த அதிகாச நிலேமை பேணுதற்குப் பக்கச்சார்பின்றியிருப்பது, அல்லது அவ்வாறிருப் பதாகக் காட்டிக்கொள்வதுதான் சிறந்த ஒரே ஒரு வழியென உவுல்சி சண்டான். ஒருபக்கத்தின் சார்பாகத்திடமாய் நிச்சயிப்பதனுல் அவ்வாறு நிச்சயிக்கும் சந்தர்ப்பத்தினுலுண்டான அதிகாரம் நழுவி விடுமென அவன் எண்ணினுன். உவுல்சியின் பூட்கை சில சமயம் பிரான்சுக்குச் சாபாயுஞ் சில சமயம் சிபெயினுக்குச் சார்பாயும் ஊசலாடினுலும் முக்கியமான நெருக்கடி காலங்களில் பிரான்சுக்குச் சாதகமாகவே அவன் நின்ருன்.

Page 19
୫୫ எட்டாம் என்றியும் உவுல்சியும்
முதலாம் பிரான்சிசு : பன்னிரண்டாம் உலூயியும் (1515) பேடினந்தும் (1516) இறத்தல் : சிபெயினின் சாள்சு 1516 இல் செய்யப்பட்ட அமைதிப்பொருத்தனே
வரலாற்று நிகழ்ச்சிகளேச் சுருக்கமாக ஆராய்ந்தால் இவ்விடயம் தெளி வாகத் தெரியும். பன்னிரண்டாம் உலூயி மன்னனுக்கு மேரி அரசிளங் குமரியைத் திருமணஞ் செய்த இராசதந்திரத்தின் பயன் முற்றுமுன்னர் 1515 இல் அரசன் இறந்து போனுன். அவனுக்குப் பின் அரசனுன முதலாம் பிரான்சிசு பேராசை கொண்ட இளேஞன். மிலான் இராச்சியப் பிரிவைத் திரும்பப் பெற்றுவிடவேண்டுமென்ற நோக்கங்கொண்டு அவன் திடீரெனப் போரிலிறங்கினுன், மாரிஞானுேக் கோமகனுக்கு நட்புறவான சுவிசுப் படைகளேத் தோற்கடித்தான். பிரான்சு மறுபடியும் பலம் பெற்று எழுந்துவிடுமோவென்று ஏனேய ஐரோப்பிய அரசுகள் பயந் தன. அடுத்த ஆண்டிலே அரகன் தேசத்துப் பேடினந்து இறக்கவே அவனுடைய பேரப்பிள்ளேயான சாள்சு அரசுகட்டிலேறினுன், அதன்பய ஞகப் பேகண்டி, நெதலந்து, சிபெயின், சிசிலி ஆகிய இராச்சியங்க ளெல்லாவற்றுக்கும் அவனே அரசனுணுன். இது மற்றை அரசுகளுக் கெல்லாம் பயத்தைக் கொடுக்கக்கூடிய பெரும் ஆள்புலப்பகுதியாகும். இந்த ஆபத்தை அகற்றும் நோக்கமாக உவுல்சி, பிரான்சுடன் ஒர் நட்புறவு செய்தான். பிரெஞ்சு மன்னனின் மூத்த குமாரனுக்கு என்றியின் மகள் மேரியாகிய இளங்குழந்தையை விவாகஞ் செய்ய வாக்களித்தான். போப் பாண்டவர், பேராசன் ஆகியோரையும் பிரான்சு, சிபெயின், கொத்துலாந்து நாடுகளேயும் ஒன்று சேர்த்து மிகுந்த திறமையுடன் சர்வதேச அமைதிப் பொருத்தனே ஒன்று செய்தான். ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் இங்கிலாந்து நடுநாயமாகத் தோற்றுமாறு செய்தான்.
மாட்சிமிலியனின் மரணம் (1519) பேரரசிற்குப் போட்டி : “பொன்னுடைக்
களம்” என்றி சாள்சுடன் சேர்தல்
1519 இல் பேரரசன் மாட்சிமிலியன் இறந்ததும் புதிய மாற்றமுண் டானது. பிரான்சிசும், ஐந்தாவது சாள்சும் பட்டத்துக்கு வரவிரும்பினுர்கள். தற்பெருமை கொண்ட என்றி தானும் பட்டத்துக்கு வர உரிமையுடைய வனென உவுல்சி மூலம் அறிவித்தான். ஆணுல் அவனுடைய கோரிக் கையை எவரும் பொருட்படுத்தவில்லே. ஈற்றில் சாள்சுமன்னனே பேரரச ஜகத் தெரியப்பட்டான். இங்கிலாந்து இரண்டு பக்கத்திலும் சேராமல் நடுநிவே வகித்தது. என்றியுடன் பகைத்தால் அவன் எதிர்க்கட்சியைச் சேர்ந்துவிடுவானென்ற பயத்தை ஒவ்வொரு கட்சியினரும் மனதிற் கொள் ளும்படி இந்நடவடிக்கை செய்தது. உவுல்சிக்குப் போப்பாண்டவர் பதவி யளிப்பதாகவும் " திருப்பீடத்தில்" உண்டாகும் அடுத்த வெற்றிடத்துக்கு உவுல்சியை ஆதரிப்பதாகவும் என்றியும் உவுல்சியும் தங்கள் பக்கம் நிற்க

தியூடர்கள் ፵፰
வேண்டுமென்றும் எல்லாவல்லரசுகளும் ஆசை காட்டின. இக்கட்டத்திலே தான் என்றி பிரான்சிசைப் பொன்னுடைக்களத்திற் சந்தித்தான் ; அங்கு அவனுக்கு மிக உன்னதமான வரவேற்பு அளிக்கப்பட்டது : என்றி பிரான்சிசுடன் எவ்வித பொருத்தனேயுஞ் செய்துகொள்ளாது கலே நக ருக்குச் சென்று அங்கே சாள்கப்பேரரசனேக் கண்டு பேசினுன்.
இளஞர்காலம் : அரகன் நாட்டுக் கதரீனின் செல்வாக்கு : சிபானிய நட்பு றவை உவுல்சி நிராகரித்தல் : பிரெஞ்சுத் தோல்வி : உரோமைச்சூறை யாடல் : இங்கிலாந்து பிரான்சுடன் மறுபடி நட்புப்பூணல்
எல்லாம் இப்பொழுது இளேஞர் கையிலேயே தங்கிற்று. பிரான்சு மன்
னன் பிரான்சிசும் இங்கிலாந்து என்றியும் சிபானியச் சான்சும் பன்னி ாண்டாம் உலூயி, பேடினந்து, மாட்சிமிலியன் ஆகியோரிலும் பார்க்கக் கவனக் குறைவுள்ளவராகவும், விடயங்களே ஆராயும் தன்மை குறைந்தவ ராகவும் காணப்பட்டனர். மாட்சிமிலியன், பேடினந்து என்போரின் ஆணிலங்கள் ஒன்று சேர்ந்தபடியால் பிரச்சினே குறுகித் தீவிரமடைந்தது. சிபெயின், பேரரசு என்பவற்றை இப்பொழுது தனித்தனி கருத்திற் கொள்ளவேண்டிய நிலைமையிருக்கவில்லே. இப்பொழுது இவ்விரு நாடு களும் ஒரே பேரரசனின் கீழ் பிரான்சின் இருபக்கத்திலுங் கிடந்தன. ஆணுல் போட்டி தளியவில்லே, என்றி, தனது இசுப்பானிய மனேவியின் ஆண்டுதலாலும், இங்கிலாந்துக்கும் பிளாந்தேகக்குமுள்ள வியாபாரத் தொடர்பினுலும், பிரான்சுடன் போர் செய்யவேண்டுமென்ற ஆங்கிலப் பிரபுக்களின் பழைமையான விருப்பத்தினுலும், சிபெயினின் பக்கஞ் சேர்ந்தான். உஸ்ைசிக்கு இது உடன்பாடிஸ்வேயாயினும் மன்னனேத் திருப்ப அவனுல் முடியவில்லே. ஆங்கிலேயர் இழந்த மாகாணங்களேத் திரும்பக் கைப்பற்றுவதற்குப் போர்த்திட்டங்களே வகுத்தல் சுலபம் ஆணுல் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவது கடினம் என்பதை இரண்டு படையெடுப்புக்களின் பயனுய் உண்ாக்கூடியதாயிருந்தது. போர் செய்வதற் குப் பணம் சேர்ப்பது முடியாத காரியமாயிற்று. பாராளுமன்றம் பனத்தையொதுக்க மறுத்தது. "இணக்கமான கடன் முறை ' என்ற புதிய கவர்ச்சியூட்டக்கூடிய பெயரால் உவுல்சி, நன்கொடைபெற முயன்றன். மக்கள் அதை ஆட்சேபித்ததுமன்றி அதற்கெதிராகக் னெச்சியுஞ் செய்தனர். 1525 இல் பாவியா என்ற இடத்திலே பிரான்சிசு தோல்வியடைந்து கைதியானுன், இதனுேற உவுன்சி இசுப்பெயி எளின் பக்கத்திவிருந்து விலகினுள். 1527 இல் பூபன்கோமகனின் கலேமையிலிருந்த பேரரசுப்படைகள் உரோமை முற்றுகையிட்டு எழாம் னெமெந்து என்ற போப்பாண்டவரைக் கைதுசெய்தன. இதனுள் உண்டான ஆத்திரத்தை உவுல்சி பயன்படுத்திப் பிரான்சுடன் புதிய நட்புறவைச்செய்ய முயன்றன்.

Page 20
24 சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
இச்சம்பவங்களேயடுத்து என்றி மன்னனின் விவாக நீக்கஞ் சம்பந்தமான தொல்லேகளுண்டாயின. அதன் பயணுக உவுல்சி அதிகாரமிழந்தான் ; சமயச் சீர்திருத்தமுமுண்டானது. உபுல்சியின் அரசியற் சூழ்ச்சி மக்கள் மனதில் மயக்கத்தை உண்டாக்கிற்று. அவர்கள் அதைச் சரிவரத் தெளிந்து கொள்ள முடியாது நொதுமலாயிருந்தனர். ஆணுல் போப்பாண்டவரின் அதிகாரம் மறுபடியும் இங்கிலாந்திலே தலேகாட்டியதும் மக்கள் கொதித் தெழுந்தனர். சமயச் சீர்திருந்தத்தின் தோற்றுவாயை இங்குக்காணலாம்.
2. சமயச் சீர்திருத்தம்
1 புதிய கல்வி : சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
உலகசரித்திரத்திற் ருேன்றிய பெருமக்களின் வாழ்க்கை ஒரளவுக்கு அக்காலிக் கருத்து வேகத்தினுல் உருப்படுத்தப்படுகிறது; அவர்கள் புக கருமத்தின் விளேவுகளே ; இது எங்கும் நிகழக்கூடிய பொது உண்மை யாகும். மேலும் அவர்கள் தம் கருத்துக்களே மக்கள் மனதிற் பதிய வைத்துச் சமுதாயத்தைத் தமது கொள்கைப்படி மாற்றியமைப்பர். உலூதர் விடயத்திலும் இஃது உண்மை. எனவே தொடங்கப்பட்ட ஓர் இயக்கத்தை அவர் எந்தக் கட்டத்திற் கையேற்று அதற்கு எவ்வாறு புதியவொரு திருப்பத்தை உண்டாக்கினூர் என அறிந்தாலன்றி, அவர் நிறைவேற்றிய வேலேகளின் முதன்மையைச் சரிவர அறிந்துகொள்ளமுடியாது.
கல்வியின் புத்துயிர்ப்பு : கிரேக்கநூல் : கலே மறுமலர்ச்சி
மத்தியகாலப் பெரும் பகுதியிலே கொன்சுதாந்திநோப்பிளிலேதானும் பழைய கிரேக்க மொழிப்புலமை மிக அருமையாயிருந்தது. எனவே ஐரோப்பாவின் எனேய பகுதிகளில் இப்புலமை இல்ஃவயெனவே கூறலாம். பதிஞன்காம் நூற்றண்டினிறுதியிலும் விசேடமாகப் பதினேந்தாம் நூற்ருண்டிலும் பழைய கிரேக்க மொழிபயிறல் இத்தாலியிற் புதிய மலர்ச்சியடைந்தது. கிரேக்க மொழியிற் பற்றுண்டாகவே இத் தாவி மக்கள், கிரேக்க நூல்களே வாசிக்கத் தலைப்பட்டனர். முதலில் செம்மொழிப் புலவர்களின் நூல்களேயும் குறிப்பாகப் பிளேற்றேவின் நூல் களேயும் வாசித்தனர். ஆராய்வூக்கத்தைத் தூண்டிவிட்டால் அது எங்கும் பரவும். கிரேக்கச் செம்மொழியைப் பயின்றவர்கள் இலத்தீன் செம்மொழி யையும் பயிலத் தலேப்பட்டனர். இத்தாலிய மறுமலர்ச்சி, இலக்கிய மறு மலர்ச்சியாகவும், கலேகளின் மறுமலர்ச்சியாகவும் உருவெடுத்தது. நூலறிவு, சிற்பக்கவே, இலக்கியம், ஒவியம் என்னுந் துறைகளில் இத்தாலிய மறு மலர்ச்சிக்கு உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. ஆணுல் சமயச்சீர் திருத்தத்துக்கு எவரும் அதற்குக் கடமைப்படவில்லே. ஏனெனில் புதிய

தியூடர்கள் 2
கல்வி எந்தவகையிலும் போப்பாண்டவர் அதிகாரத்துக்கு மாறயிருக்க விலே, நூல்களேப் பயிலுதலும், விளக்கம் உரைத்தலும், திறனுய்தலுமே அதன் வேலேயாயிருந்தன. அதற்குமேல் எதுவுஞ் செய்யவில்லே.
திருச்சபை போப்பாட்சியின் வீழ்ச்சி ; போப்பாண்டவர் இளவரசன்
போலாதல்
ஆணுல் இத்தாலியிலும் ஐரோப்பாவின் எனேய பாகங்களிலும், படிப் பைவிடச் செய்கையிற் பலவற்றைச் சாதிக்கவேண்டியிருந்தது. புதிய கல்வி இத்தாலிய நூலறிவைத் தூண்டியபோது, திருச்சபையானது ஒழுக்கத்திலும் செல்வாக்கிலும் குன்றிவந்ததென்பது அத்திருச்சபைத் தஃலவர்களான போப்பாண்டவர் மூலம் தெளிவாயிற்று. துருக்கியரைக் கலேத்துவிடும் மிடயத்தில் ஐரோப்பாவை மறுபடியுந் தூண்ட, நேர்மையும் நல்லெண்ண முமுள்ள இரண்டாம் பயசினுற்கூட முடியாமற் போய்விட்டது. சிலுவை புத்த ஆர்வம் மறைந்தது. 140 தொடக்கம் போப்பாண்டவர்களும் சூழ்நிலையை அனுசரித்து வாழ்வு நடத்தினர். திருச்சபைக்கு வலிமை பொருந்திய இராச்சியங்களேச் சேர்க்கும் முயற்சியில் அவர்களும் இத்தாலிய அரசகுமாரர்கள் போல வாழ்வு நடத்தினர். இத்தாலியக் குறுநில மன்னர் களுக்கெதிராகப் போப்பாண்டவர் தனித்து நிற்பதானுற் பலம் பொருந்திய இராச்சியங்களே அமைக்கவேண்டுமென அவர்கள் எண்ணினர்.
கலே ஆதரவாளரான போப்பாண்டவர் : சேர்மனியிலும் இங்கிலாந்திலும்
புதிய கல்வி : சீர்திருத்தத்தை விரும்பல்
அக்காலத்திலேற்பட்ட பல திறமான ஒழுக்கக் கேடுகளும், போப்பாட்சி யின் வெறுமையும், இலெளகீகத்துக்கும் திருச்சபைக்குமுண்டான நெருங் விய தொடர்பும், சமயத்துக்கும் வாழ்வுக்குமிடையில் ஏற்பட்ட பிரிவும் புதிய கல்விக்கும் பழைய சமயநூற் கல்விக்குமிடையிலுண்டான பிளவும் ானற இவ்விடயங்கள் இத்தாவிய மக்களின் உள்ளத்தைக் கலக்கவிஸ்லே, போப்பாட்சி முறையில் விளக்கம் பெற்ற மத்தியகாலத் நிருச்சபையின் நிலேயும், அமைப்பும், உரிமைகளும் ஏற்புடையனவென் றும், அவை சந்திரசூரியர் நிவேக்கும் வரை நிலத்திருக்குமெனவும் (இத்தாவிய மக்கள் கருதிவந்தனர். திருச்சபைப் பாதிரிமார் மடைமை குடிகொண்ட அறிவில்லா மக்களென நூலறிஞர் அவர்களேச் சற்றே குறைகூறியபோதிலும், போப்பாட்சியும் அதன் முறைகளும் ஏற்புடையன பென்றே அவர்கள் கருதினர். போப்பாண்டவர்களும் நம்பிக்கையுடன் ாறிஞர்களே ஆதரித்தனர். ஐந்தாம் நிக்கலச, பத்தாம் இலியோ போன்ற போப்பாண்டவர்கள் இலக்கிய கர்த்தாக்களேயும், கலேஞரையும் பெரிதும் ஆதரித்தனர். இரண்டாம் யூலியசு போன்றவர்கள் பிராமாந்தே, இாப்பியெஸ், மைக்கல் அஞ்சிலோ போன்ற சிறந்த சிற்பிகளேயும் ஒலிய

Page 21
சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
விற்பன்னரையும் உரோமாபுரியில் வைத்து அவர்களுக்காகவேண்டிய வசதி களேயெல்லாஞ் செய்து கொடுத்தாதரித்தார்கள். இத்தாலியைப்போலன்றிச் சேர்மனியும் இங்கிலாந்தும், "தவருனவை எவ்வளவு பழையனவாயினும் தவறுடையனவே, சரியானவை எவ்வளவு புதியனவாயிலும் சரியான வையே " யென்ற கொள்கையைப் பின்பற்றின. சேர்மனியிலும் இங்கிலாந் திலும் புதிய கல்வி காரியார்த்தமான பயனேக் கருதிற்று. வாழ்க்கைக்குப் பயன்கொடாதபடிப்பினுற் பயனில்லே யென்று இவ்விரு நாட்டு மக்களும் கருதினர். நல்லறிவு மக்கள் நல்வாழ்வு நடத்தவும் நற்கருமங்களேச் செய்யவும் உதவவேண்டும். இஸ்லேயேல் நல்லறிவாற் பயனில்லே. இத் தாலியிலே செம்மொழிநூல்களில் நூலறிஞர் ஈடுபட்டனர். அல்பிசுமலேக்கு அப்பாலுள்ள நாடுகளிலே புதிய ஏற்பாடுகளே ஆராயத் தவேப்பட்டனர்.
வடக்கே புதிய கல்வி இரண்டு தன்மையைப் பெற்றது. பழைய சமய சாத்திசமரபுகளேயும் மக்கள் முன்னுட்களிற் பயின்று வந்த போதனேகளேயும் புறக்கணிக்காது, தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளே சரி யென்று கொண்ட சமயநூலறிஞர் ஒருபுறம் அதிகாரிகள், சமயத் தலேவர்களென்போரின் கருத்துக்களே மதியாமல், தாம் சரியெனக் கண்டவற்றைச்செயலிற் கட்டும் சீர்திருத்தவாதிகள்மற்றெருபுறம். முந்தியவகையைச் சேர்ந்தவர் எராசுமசு ; பிந்திய வகையைச் சேர்ந்தவர் உஜிதர்.
எராசுமசு ; அவருடைய புதிய ஏற்பாட்டின் பதிப்பு
பிளெமிங்கராr தெசிடேரியசு čr FTFLFr அநாதைப்பிள்ளேயாக மடமொன்றில் வளர்ந்துவந்தார். சிறுவனுயிருக்கும்பொழுதே பாதிரிமார்மீது தணியாத வெறுப்புக்கொண்டார். அவர்களுடைய வாழ்க்கையும் இவருக்கு வெறுப்பை யளித்தது. வயது வந்ததும் இவர் மடத்து வாழ்க்கையைக் கைவிட்டார். முதலில் பரிசுப் பல்கலேக்கழகத் திலும் பின்னர் ஒட்சுபோட்டுப் பல்கலேக்கழகத்திலும் கல்வி பயின்றர். பின்னர் சேர்மனி, இத்தாலியாகிய தேசங்களுட்படப் பல இடங்களேச் சுற்றிப் பார்த்தார். இத்தாலிய மறுமலர்ச்சி காரிய சாத்தியமற்ற போக்குடை யதாயிருந்தது. எசாசுமசின் மனம் அதை விரும்பவில்லே, சேர்மனியில் நடைபெற்ற சமய சாத்திரவிவாதங்களும் அவரைக் கவரவில்லே, அவருடைய பரந்த மனம் இவ்விரு குறுகிய போக்குக்களிலும் சிக்க மறுத்தது. அவருடைய ஆராய்ச்சிப் போக்கானது மற்ற வர்களே ஒரு புதிய பாதையிலிட்டுச் சென்றது. ஆணுல் ஈற்றில் அவரே அப்பாதையிற் செல்ல மனமஞ்சிப் பின்னின்றர். அவருடைய செல்வாக்கு இரண்டு வகையில் வெளிப்பட்டது. " மடைமையின் மகிமை " என்ற பெயருடன் அவர் எழுதிய முதல் நூலில் பாதிரிகளின் பழைய கருணுடகக் கல்விமுறையை ஏளனஞ் செய்து உலகத்தவரும், அறிஞருலகும் அதைப்

தியூடர்கள் 37
பார்த்து நகைக்கச்செய்தார். முன்னரும் பல அறிஞர் பாதிரிகளே நையாண்டி செய்ததுண்டு. ஆணுல் அவர்களதணுற் பாதிரிகளுக்கு அதிக நட்டம் விளேக்கவில்லே. ஆணுல் எாாசுமசின் சாதுரியமான வார்த்தைகள் நஞ்சூட்டிய அம்புகள் போன்றன. அவற்றுக்குப் பதில் எழுதுவது மிகக் கடினமாயிருந்தது. பாதிரிகளின் கருத்துக்களேயும், வாழ்க்கை முறையை பும் எளனஞ்செய்ததால் மக்கள் அவர்களுடைய ஆச்சிரமதருமத்தையும் கொள்கைகனேயும் வெறுத்தனர். இதனுல் திருச்சபையின் "தூண்களிற்’ சில பலவீனமடைந்தன. எராசுமசின் சாதுரிய வசனங்களிலும் பார்க்க அவருடைய கண்டனங்களே சிறப்புடையன. 1516 இல் அவர் கிரேக்க எற்பாட்டைப் பூரணமாகப் பதிப்பித்தார். இதற்கு இலத்தீன் மொழி பெயர்ப்பையும் வெளியிட்டார். அதில் தமக்குப் பிழையெனத் தோன்றிய வற்றை எடுத்துக் காட்டினூர். அவற்றுக்கு எழுதிய குறிப்புக்களிலே அக்காலக் கொள்கைகளேப் பற்றித் தாம் கொண்ட கருத்துக்களே ஒழிப்பு மறைப்பின்றி எடுத்து விளக்கினுர். இதனே ஒர் உதாரணத்தின்மூலம் விளக்குவாம். ஆகமத்தில் "இந்தப் பாறையில் எனது திருச்சபையைக் கட்டியெழுப்புவேன்" என்று வரும் வாக்கியத்துக்கு விளக்கம் கொடுக் கையில் இது போப்பாண்டவரை மாத்திரங் குறிப்பிடுவதன்றென்றும், எல்லாக் கிறித்தவரையுமே அது குறிப்பிடுவதென்றும் காட்டினுர். இத் தகைய ஆராய்ச்சிமுறை போப்பாட்சிக்கு ஒர் அறைகூவல் விடுவதுபோன்ற தாகும். இதை அவ்வாட்சி கிறித்தவ விவிலிய வேதவாக்குக்களேக் காட்டி மறுக்கவேண்டியிருந்தது. இல்லேயேல் எராசுமசின் கட்சி சரியெனக்கொள்
ாப்படும்.
மாட்டின் உலூதர் : பாபமன்னிப்பு : உரோமுடன் உலூதரின் பிணக்கு
எராகமசின் போதனேகளே உலூதர் சாதனேயிற் காட்டினுர். இவர் சாதாரணக் கிராமவாசிக்கு மகனுகப் பிறந்து எபேட்டு நகரிலிருந்த ஒகத் நின் மடத்திற் பயிற்சி பெற்றர். மடத்து வாழ்க்கை அவருக்கு உள்ள அமைதியைக் கொடுக்கவில்லே, தான் ஒரு பாவியென்ற எண்ணம் அவரை இடையருமல் வருத்தியது. 1508 இல் அவர் மடத்தைவிட்டு விலகி உலிற்றன் -பேக்கிற் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சட்சன் பல்கலேக்கழகத்திலே சமய நூற்போதனே செய்தார். 1510 இல் அவர் உரோமாபுரிக்குச் சென்றர். அங்கே போப்பாண்டவர் மானிகையில் நிலவிய பொஸ்லாத கவனக் குறைவும், அலட்சிய மனுேபாவமும் அவருக்குத் தெரியவந்தன. அதனுஸ் அவர் விவிலிய வேதத்தை முன்னேயிலும் அதிக கவனத்தோடு கற்றர். " பாமண்டலத்துக்குப் போவதானுல் ஒருபெருமூச்சு விட்டு மிக இலேசாகப்
இந்நூல் பாதிரிகளே ரனனஞ் செய்யும் நோக்கமாக எழுதப்படவிஸ்லே. மடைமையிற்
ரெங்கியவர்களே இகழ்ந்தே எழுதப்பட்டது. பாதிரிகளிடையிலே தான் ஏராளமான மடையர்களே in FLF FTk II.ak GF:sf.

Page 22
28 சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம்
போய்ச் சேர்ந்துவிடலாம்" என்ற " மெளடிகக் கொள்கையை " மாற்றுவ தற்கு விவிலியவேத ஆராய்ச்சியே சிறந்த வழியெனக் கண்டார். தொமி னிக்கன் பாதிரியான தெற்செல் என்பவர் சட்சனிக்குப் பாபமன்னிப்புக் கொடுக்க வந்தார். (செய்த பாவத்துக்கு விதிக்கும் தண்டனேயைப் பணம் கொடுத்து நீக்குவதே இம்மன்னிப்பு). உரோமிற் கட்டவிருந்த சென் பீற்றர் தேவாலயத்தின் கட்டட நிதிக்குப் பணமுதவினுற் பாபம் மன்னிக்கப்படு மென அவர் கூறவே, உலூதர் கோபங்கொண்டெழுந்தார். அறிவு குறைந்தவர்களும் கவனமற்றவர்களுமான சாதாரண மக்கள், இவ்வாறு பனங் கொடுப்பதைப் பிழையாக விளங்கிக்கொன்வார்களென அவரெண்ணி ஞர். உள்ளத்திற் கழிவிரக்கங்கொண்டு பாபத்துக்குப் பிராயச்சித்தஞ்செய்ய வேண்டும். இது செய்யாவிட்டால் பாவமன்னிப்பினுலும் பயனில்லே ; பய பக்தியுடன் செய்யப்படுந் தானதருமங்களினுலும் பயனில்லே. எனவே தமது கருத்துக்களே விளக்கும் உரைகளே உலிற்றன்பேக்குத் தேவாலயக் கதவில் எழுதித் தொங்கவிட்டார். மக்கள் இவற்றைப் பற்றித் தம்முடன் கலந்தாலோசிக்கலாமென்றும், போப்பாண்டவர் இவற்றைப் பற்றித் தமது உள்ளக் கருத்தை விளக்கவேண்டுமென்றும் அதிற் கேட்டிருந்தார். சமயசாத்திரத்தில் தமக்கு ஐயமுண்டாக்கிய ஒரு விடயத்தைப் பற்றித் தாம் வாதிக்க விரும்புவதாக உலூதர் கேட்டார். ஆணுல் போப்பாட்சி அத்தகைய வாதத்தை விரும்பவில்லே. பாவ மன்னிப்புக் கோட்பாடு பலவித இழிவுகளுக்கிடமளித்தது. பிற்காலத்திலே திரெந்து நகரில் கூடிய கழகத்தில் திருச்சபை " அவமானத்துக்கேதுவான இலாபங்களே அவற்றில் நாட்டமுள்ளோர் பெறுகிறர்களெனக் " கண்டித்தது. ஆளுல் இப்பாவ மன்னிப்புமுறையிஞரல் போப்பாட்சிக்கு இலாபமுண்டென்பதில் ஐயமில்லே. அதை நீக்கினுல் போப்பாட்சியின் பண நிலை சீர்குலேந்துவிடும். அதிவிே தயிேடுவது ஆபத்துக்கேதுவாகும். எனவே உலூதரின் வாயை படக்கவேண்டியது அவசியமாயிற்று.
போப்பாண்டவரை உலூதர் தாக்குதல்
ஆணுல் உலூதர் தமது கிளர்ச்சியைக் கைவிடவில்வே. இவ்விடயங்களே யிட்டு மெளனமாயிருக்குமாறு போப்பாண்டவர் கட்டளேயிட்டார். உலூதர் அதற்குக் காரணங்கேட்டார். பேசப்பாண்டவரே தவறுடையவராயிருந்தா லென்ன ? போப்பாண்டவர்கள் முன்னர் தவறிழைக்கவில்லேயா ? இப் பொழுது ஆட்சிப்பீடத்திலுள்ள பத்தாம் இலியோவும் தவறு செய்வதில் என்ன வியப்பு என்றெல்லாம் உலூதர் வினவிஞர்.
சீர்திருத்தங்களே வேண்டி நிற்றல்
இந்தப்பினக்கு ஒய்வின்றி நடைபெற்றது. உலூதரின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்த்தனர். எல்லாருக்கும் விளங்கக்கூடியவகையிலே உலு தர் பேசினர். இதுகாறும் சமயவாதங்களெல்லாம் இலத்தீன் மொழியில்

தியூடர்கள்
நடைபெற்று வந்தன. உலூதர் இலத்தீன் மொழியைக் கைவிட்டு சேர்மன் மக்கள் எளிதில் விளங்கக்கூடிய சேர்மன்மொழியிற் பேசினூர். விரைவில் அவருடைய கருத்துக்கள் தீவிரமாயின. சமயக்கோட்பாடுகளில் மாற்றம் வேண்டுமென அவர் முழங்கினூர். எழு தேவதிரவிய அனுமானங்களில் நாவேக் கனேந்துவிடவேண்டுமெனக் கேட்டார். போப்பாட்சிக்கு மேலாக ஒரு பொதுச் சபையிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
உலூதரைக் கண்டித்தல் போப்பாண்டவரும் பேரரசனும் பிணங்குதல்
உஇாதரை அடக்குவதற்கு நல்ல வழி அவர் கூறிய குறைகளே நீக்கி மக்கள் அவருக்கு ஆதரவளியாமற்றடுப்பதே. கெட்டவழக்கங்களே மாற்றவும் நியாயமான இசீர்திருத்தங்கள், சலுகைகள் மூலம் மக்களின் கோபத்தைத் தணிக்கவும் உண்மையாக முயற்சி செய்வதே இதற்குச் சிறந்த வழி. ஆணுல் போப்பாட்சி இதனே விரும்பவில்லே. 1521 இல் உவேமிசு என்ற நகரிற் கூடிய சங்கத்திலே உலூதர் கண்டிக்கப்பட்டார். அவருடைய பரநெறிக்கொள்கைகளே வேரோடு கஃாந்துவிடவேண்டுமெனப் பேரரசைச் சேர்ந்த அரசகுமாரருக்குக் கட்டளேயிடப்பட்டது. ஆணுல் ஐந்து வருடத்துட் போப்பாண்டவரும் பேரரசனும் பிணங்கிக்கொண்டனர். பாலி யாவில் நடந்த சண்டையில், பிரான்சிசு சான்சு மன்னன் கையில் தோல்வி படைந்தபொழுது சில வாக்குறுதிகளேச் செய்தான். அவற்றை நிறை வேற்றதிருப்பதால் வரும் பாவத்தைத் தாம் மன்னித்துவிடுவதாகப் போப்பாண்டவர் கூறினுள். இதனுற் கோபமுற்ற சாள்சு பரநெறியாளருக் கெதிராகப் போப்பாண்டவரை ஆதரிக்க மறுத்தான். எகாதிபத்தியக்கொள் கையில் மாற்றமுண்டானது. கடவுளுக்கும் பேரரசனுக்கும் பொறுப்புக் கூறும்வகையில் ஒவ்வொரு சிற்றரசனும் உலூதர் விடயத்தில் நடந்து கொள்ளலாமென உரிமையளிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொருவரும் தத்தம் விருப்பப்படி நடந்துகொள்ளலாமென்றுயிற்று. -9}&୩୫,ଞ தொடர்ந்து சிபானியக் கத்தோலிக்கரையும் சேர்மன் உலூதர் வாதி களேயும் கொண்ட எகாதிபத்தியப் படையொன்று நெறிமாறிய பூபன் என்ற பிரெஞ்சுப் பிரபுவின் தவேமையில் உரோமாபுரியைச் சூறையாடிப் பெருங்கொடுமை புரிந்தது. போப்பாண்டவரைச் சென் அஞ்செலோக்கோட் டையிற் சிறைவைத்தது.
உலூதரின் மதம் சேர்மனியெங்கும் பரவினபோதும் வலிமையுள்ள எந்த அரசும் அவருடைய கருத்துக்களே, போப்பாண்டவர் அதிகாரத்தை மீறி, நடைமுறையிற் கொண்டுவரவில்லே. ஆணுல் இங்கிலாந்து மாத்திரம் இந்த நடவடிக்கையிலீடுபட்டது. எனவே ஆங்கிலச் சமயச்சீர்திருத்தம் இங்கிலாந்துக்கு மட்டுமன்றி ஐரோப்பாமுழுவதற்கும் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாயிருந்தமைக்கு இதுவே காரணமாகும் (குறிப்பு 44).

Page 23
3) இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
I உரோமுடன் பிணக்கு.
ஆங்கிலச் சீர்திருத்தவாதிகள் : கொலெற்று : எராசுமசு : மூர் : உவுல்சி:
அவனின் சீர்திருத்தங்கள்
சேர்மானிய நூலறிஞரைப்போலவே ஆங்கில நூலறிஞரும் புதிய கல் வியைப் பயில்வதில் மிகுந்த ஊக்கங்காட்டினர். அவர்களேப் போலவே இவர்களும் காரியசாத்தியமான முறையிற் கல்விநாடினர். புளோரன் சிலே கல்வி கற்ற குருேசின் என்பவர் 1491 இல் ஒட்சுபோட்டுப் பல் கலேக்கழகத்தில் ஆசிரியாானுர், சென் போவின் உப அத்தியட்சகுருவான யோன்கொலெற்று என்பவர் எராகமசைப் போலவே கிரேக்க மொழிப் பயிற்சியைப் பெரிதும் மதித்தார். பரிசுத்த வேதாகமங்கனிலுள்ள சிந் தனேச் செல்வங்கள் பூட்டி வைக்கப்பட்ட பெட்டகம் கிரேக்க மொழி பென அவர் எண்ணினூர். பழைய சமயபண்டிதர்களின் கல்வி பயன ற்றதென்றும் தப்பான வழியிற் செலுத்துவதென்றும் ஒதுக்கிவிட்டுப் புதிய எற்பாட்டின் நேரான கருத்துக்களே ஆதாரமாகக் கொண்டு தமது போதனேயை நடத்தினுர், சென்போல் உயர்நிலைப்பாடசாவேயை அவர் நிறுவியபொழுது, தமது கொள்கைகளேப்பற்றித் தெளிவாக வினக்கினூர். ஆசிரிய பீடத்தின் பின்னுற் கிறித்துநாதரின் குழந்தைப் படிவத்தை அமைத்து அதன்கீழே " அவன்வாக்கைக் கேண்மினுே " என்ற சொற்றெடரைப் பொறித்தார். எராசுமசு தானும் கேம்பிரிட்சுப் பல்கலேக் கழகத்திலே ஆசிரியராயிருந்து இலத்திமர், பிசர் போன்றவர் களுக்குத் தமது போதனேயால் ஞானச்சுடர் கொளுத்தினூர். அவருடைய நண்பர் தோமசு மூர் என்பவர் வாக்குச்சாதுரியம், உள்ளத்துறவு என்பனவற்றில் இவருக்கு ஒப்பானவர். தோமசுமூர் ஓர் இலட்சிய உலகைத் தமது உற்றுேப்பியா என்ற நூலிற் கற்பனே செய்தார். அந்த உலகம் எங்குமில்லாத ஒர் உலகம். பொறையுடைத் தத்துவங்களும், விசாலமான கொள்கைகளுமுள்ளது எவ்வளவோ காலத்துக்குப் பின்னர் உண்டாக வேண்டிய மாற்றங்களே முன்னுகவே குறிப்பிடுந் தன்மை அந்நூலில் உண்டு. பொதுநலவாயமொன்றை அவர் அதிற் கற்பனே செய்துகாண்கிருர்,
அங்கே நிலவுஞ் சட்டங்களின் நோக்கம் குடிகளின் நன்மையே. தாந் தாம் நினேந்தபடி கடவுளே வணங்க அங்கே சுதந்திரமுண்டு. ஏனெனில் " மனிதன் தான் விரும்பியபடியே சிசத்தை பூண்பதற்கு அதிகாரமுடைய வனன்று ” (கடவுளருள் வேண்டுமென்றபடி). பொருள் எல்லாருக்கும் பொதுவுடைமையானபடியால் அங்கே வறுமை கிடையாது ; மக்கட்சமு தாயத்தின் நலனுக்கு உழைப்பு அவசியமானபடியால் எல்லாருந் தொழில் புரியவேண்டும். " மக்களே அடிமைப்படுத்த" மன்னன் முயல்கிரு னென்று ஐயம் தோன்றுமானுல் உடனே அம்மன்னனேப் பதவியிலிருந்து நீக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கப்படும். குற்ற

தியூடர்கள் 3.
வாளி தண்டனேயனுபவித்த பின்னர் " நேர்மையுமுண்மையுமுள்ளவனுக வாழ்க்கை நடத்தக்கூடியவாறு தண்டனே அமையவேண்டும். ' தற்கால அரசு என்னென்ன விடயங்களே முயன்று அமைத்துள்ளதோ, மேலும் எத்துனே விடயங்களே அடைய முயல்கின்றதோ அவையெல்லாம் இந் நூலிலே கற்பித்து எழுதப்பட்டுள்ளன. காலத்துக்குரிய அல்லல்களேயும் தடைகளேயும் மீறி மனிதனுடைய ஆன்மா எவ்வாறு விரிந்து செல்கிற தென்பதை " உற்ருேப்பியா" (அல்லது இலட்சியபுரி) என்ற நூல் காட்டுவது போல வேறெந்நூலுங் காட்டவில்லே. மூரும் கொலெற்றும் எனேக் "கிரேக்க” மொழிப் புலவர்களும் இரு பல்கலேக் கழகங்களிலும், பழைய கருத்துக் களேயும், கள்வி முறைகளேயும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்த கருணுட கப் பேர்வழிகளுக்கெதிராய் எத்துணே போராடியபோதிலும், சீர்திருத்த வழியில் காரிய சாத்தியமான முன்னேற்றமடைய முடியாதிருந் தனர். அரசனும், உவுல்சியும் அசைந்தாலன்றி ஒன்றும் நடைபெறது. ஆணுல் அவர்கள் அப்பொழுது வெளிநாட்டு விவகாரங்களில் மூழ்கியிருந் தனர். சீர்திருத்தம் அவசியமென்பதை உவுல்சி உணர்ந்திருந்தான். ஆனூல் சமயம் ஏற்றதாயிருக்கவில்லே. மேலும் அவனுக்கு வேறு விட பங்களேக் கவனிக்க நேரமுங் கிடைக்கவில்லே, போப்பாண்டவரின் பிரதி நிதியாக அவனிருந்தபடியால் திருச்சபை விடயங்களிலே தலையிட அவனுக்கு அதிகாரமிருந்தது. ஆணுல் அதைப் பின்போட்டு வந்தான். எடுத்த சில முயற்சிகளும் கவனமும் சாவதானமும் நிறைந்தனவாயிருந் தன. சில மடங்களேத் திருத்தவேண்டுமென எண்ணினுள், சிறிய மடங் கள் சிலவற்றை நீக்கிவிட்டு அவற்றுக்குரிய நிதியைக் கொண்டு ஒட்சுபோட் டிலே காடினல் கல்லூரியை நிறுவினுன்.
உரோமிலிருந்து அரசனே அவமானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றல், உரோமுக்கெதிராக மக்கள் மன்னனே ஆதரிக்க ஆயத்தாாய் இருந்தனர். என்றி உண்மையான ஆங்கிலேயன் ; காலத்துக்கேற்ற ஆங்கிலேயப் பண்பைப் பூரணமாகப் பெற்றவன். அவனுடைய செல்வாக்குக்குக் காரணமாயிருந்தது அதுவே. தனது குடிகளின் இயல்புகளே அவன் நன்கறிந்திருந்தான் ; அவ்வாறே குடிகளும் அவனே நன்றக அறிந்திருந்தனர். இதுவரை அவன் போப்பாண்டவருடன் பிணங்கியது கிடையாது. உலூதரின் கொள்கை களே வன்மையாகக் கண்டித்தான். ஆசாரத்திற்கு எதிரான கொள்கை யுடையவனின் கொள்கைகளே மறுத்துத் தனது பெயரால் அவன் ஒரு நூலும் வெளியிட்டான். கிளெமெந்துப் போப்பாண்டவர் இந்நற் ருெண்டை மெச்சி அரசனுக்குப் பொன்மலர் பரிசாக வழங்கினூர், கிளெ மெந்துக்கு முன்னிருந்த பத்தாவது இலியோப் போப்பாண்டவர் அவ இறுக்கு "வேதநெறிப் பாதுகாவலன்” என்ற பட்டத்தை வழங்கினூர் : அது இன்றும் ஆங்கில நாணயங்களில் வழங்குகிறது. ஆணுல் என்றி தனது மனேவியான கதரீன் விடயத்திற் கருத்திழந்தான்.

Page 24
3. இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
என்றியும் அவன் மனேவியும்
என்றிக்கும் கதரினுக்கும் மன ஒருமைப்பாட்டைக் கொடுக்கக் கூடிய
விடயங்களதிகமிருக்கவில்லே. உவுல்சியின் ஆலோசனைப்படி என்றி பிரான் சுடன் அடிக்கடி நட்புக்கொண்டான். அது கதரினுக்குப் பிரியமானதன்று. கதரின் அரசனுக்குத் தொஸ்லே கொடுத்தாள். இது அவ்வளவு புத்தி சாலித்தனமானதன்று. மேலும் அவளுக்கு" ஆண் சந்ததியில்லே. அரசனுக்குப் பின் அரசுகட்டிலேற ஆண்மகனில்லேயே யென்று மன்னன் மனமுடைந்தான். ஒருவரையொருவர் வெறுத்தனர். மேலும் அரசியின் தோழமை அவனுக்கு ஓயாத வெறுப்பையே கொடுத்தது. ஆன்பொலின் என்ற பெயருள்ள ஒரு பெண்மணி மாளிகையிலிருந்தான். அவள் மீது என்றி மோகங்கொண்டு அவளே விவாகஞ் செய்ய முடிவு செய்தான். அதற்குக் கதரீனே நீக்க வேண்டும். இந்நிவேயில் அவன் உவுல்சியின் துனேயை நாடிஞன். சாத்திரபூர்வமான சில நியாயங்களேக் கண்டுபிடித் தான். கதரின் என்றியின் சகோதரனுன ஆதரின் விதவை. எனவே இந்த விவாகம் சட்டவிரோதமானது. ஆணுல் போப்பாண்டவரின் விசேட அனுமதிப்படிஇது நடந்தேறியது. இவ்வாறு போப்பாண்டவர் அனுமதி வழங்கியது தவறென என்றிக்குப்பட்டது. விவாகம் செல்லுபடியாகா தெனத் தள்ளிவிட இயலாதா ? போப்பாண்டவர்கள் அரசர்க்கு, இதிலும் பெரிய சலுகைகளேச் செய்ததுண்டு.
உபுல்சி என்றியை ஆதரித்தல் : உவுல்சியின் வழியில் இடர்கள் :
உரோமைத் தாக்கியதின் விளேவு
உவுல்சி இதற்கு மாறுகூறவில்லே. அவனே இந்த யோசஃனயை என் றிக்குக் கூறியுமிருக்கலாம். கதரினே விவாகநீக்கஞ் செய்வதால் அவ ளுடைய இசுப்பானியக் கொள்கைகளும் அகன்றுவிடும். பதிலாக என் றிக்குப் பிரெஞ்சு அரசகுமாரிபொருத்தியை மணஞ் செய்துவிடலாமென உவுல்சி திட்டமிட்டான். போப்பாண்டவர் மனத்தைத் திருப்பமுடிந்தாலும் பல தொல்லேகளிருப்பதை அவன் உணர்ந்தான். கதரின் நல்லொழுக்க முடையவள். அவளுடைய கற்பைப் பற்றி எதுவுங் குறைகூறமுடியாது. குடிகள் அவளே ஆதரிப்பார்கள். என்றி ஆன்பொலினே மணஞ் செய்ய எண்ணினுன் என்ற செய்தி வெளிவருமானுல் மக்கள கதரினே ஆதரிப்பார் கள். கதரினின் விவாகநீக்கத்தைப் பிரான்சும் எதிர்க்கும், இசுப்பெயினும் எதிர்க்கும். என்றிக்கும் கதரினுக்கும் பிறந்த மகளான மேரியை பிரான்சின் அரசகுமாரனுக்கு வதுவை செய்ய நிச்சயம் பண்ணியிருந்தனர். கதரினின் விவாகநீக்கத்தால் மேரி அரசுரிமை அற்று விடுவாள். அதனுல்
கதரினுக்கு நான்கு மக்கள் பிறந்தும், ஒருவரும் உயிரோடிருக்கவில்லே. தன் சகோதரனின் விதவையான கதரினத் தான் விவாகஞ் செய்ததால் கடவுன் கோபித்த தண்ட&ணயிதுவென அவன் எண்ணினு.ை

நியூடர்கள் 33
பிரான்சு கதரினின் விவாக நீக்கத்தை எதிர்க்கும். ஐந்தாம் சாள்சு கீதரினுடைய மருகனுனபடியால் இசுப்பெயினும கதரினின் விவாக நீக் கீத்தை எதிர்க்கும். 1521 இலே, இவ்விடயம் அவதர்னமாக வெளிவிடப் பட்டபொழுது, உரோம் தாக்கப்பட்டது. கிளெமெந்துப் போப்பாண்டவர் ஐந்தாம் சாள்சு மன்னனின் கையிற் சிக்கியிருந்தார். எனவே பொனிய மன்னனுக்கு மிகுந்த அவமானந் தரக்கூடிய ஒருவிடயத்தைச் செய்யுமாறு போப்பாண்டவரைக் கேட்டுக்கொள்வதற்குக் காணநேரம் வாய்ப்பாயிருக்கவில்லே. எனவே உவுல்சி பின்வாங்கியதில் ஆச்சரியமெதுவு Ifటి.
போப்பாண்டவரின் தாமதம்
அவர் எதிர்பார்த்தபடியே கருமங்கள் நடந்தன. பிரான்சிடமிருந்தோ சிபெயினிடமிருந்தோ எவ்வித உதவியும் கிடைக்கவில்லே. இளெமெந் துப் போப்பாண்டவர் காலங்கடத்தினூர், பின்னர் வழக்கைவிசாரிக்குமாறு உவுல்சியையும் காடினல் கம்பெசோவையும் வற்படுத்தினூர். ஆனூல் நீர்ப்புக்கூற அவர்களுக்கு அதிகாசமளிக்கப்படவில்லே. ஒற்ருேபர் மாதத் திலே கம்பெசோ இங்கிலாந்தையடைந்தார். ஆணுல், விசார2ண அடுத்த |பூவின் மாதம்வரை ஆரம்பிக்கப்படவில்லே. தீர்ப்பு யூலே மாதத்திலே எதிர்பார்க்கப்பட்டது. ஆணுல் பூரே முடிவில் கம்பெசோ விசார&ணயை மேலும் இரண்டு மாதத்துக்குத் தவனே போட்டார். இந்தத் தாமதம் என்றிக்கு ஆத்திரத்தையூட்டிற்று.
என்றி நடவடிக்கை எடுக்க நிச்சயித்தல்
இங்கிலாந்தில் அதிகாரமுடையவன் என்றிதான் ; உவுல்சி பன்றென்ற உண்மை இப்பொழுது உலகுக்குத் தெளிவாயிற்று. என்றி திடசித்தமும் தான் நினேத்ததைச் செய்வதற்கு இடையூறுக மரபு வழக்குக்களோ, |பநட்டங்களோ குறுக்கிடுவதைக் கவனியாத மனப்பான்மையும் உடைய வன். இவை உவுல்சியிடம் கிடையா. முள்நிறைந்த அரசியற் பற்றைகளுக் கூடாகச் சாவதானமாக உவுல்சி செல்வதைச் சனங்கள் பார்த்துக்கொண்டு நிற்க, என்றி அரசன் னருத்துமாடுபோலப் புதரில் திடீரெனப் பிர வேசித்தான்.
உவுல்சியின் மானக்கேடு உவுல்சியின் மரணம் (1530)
என்றி உவுல்சியைப் பதவியிலிருந்து நீக்கினூன், போப்பாண்டவரின் பிரதிநிதியாக விருந்துகொண்டு, வெளிநாட்டு மன்றுகட்கு மேன்முறையீடு செய்வதைத் தடுக்கும் சட்டத்தை உஸ்ைசி மீறியதற்காக அவன்மீது வழக்குத் தொடுக்குமாறு என்றி தனது சட்ட அறிஞருக்குக் கட்ட&ளயிட்டான். இக்

Page 25
34 இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
குற்றச்சாட்டு அநீதியானது. அரசனுடைய விருப்பத்துக்கு இணங்க அவ னுடைய சார்பாகப் பயன்படுத்துவதற்காகவே உவுல்சி போப்பாண்டவர் பிரதி நிதிக்குரிய அதிகாரங்களேத் தான் பெற்றுக் கொண்டான். ஆனுல் அவ் விடயம் தன்னேத் தப்புவிக்கமாட்டாதென உவுல்சி உணர்ந்தான். உவுல்சி உடனே அரசனுக்கு வணங்கித் தனது உடைமையெல்லாவற்றையும் " கருனேவாயந்த " தனது மன்னவனுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறினுன். என்றி அவனுடைய சொத்துக்களேயும் வேத்தியற் சின்னத்தையும் கைப் பற்றிக்கொண்டு யோக்கிலுள்ள குருபீடத்துக்கு அனுப்பினுன், உவுஸ்சி யின் உதவி தனக்கு மறுபடியுந் தேவைப்ப்படுமோ படாதோ என்பதை அவன் உடனே உணர்ந்துகொள்ள முடியவில்லே. உவுல்சிக்குப் பகைவர் கள் பலர் இருந்தார்கள். இப்போது அவர்களுடைய கை ஓங்கிற்று. இராசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் உவுல்சி போக்குநகரிற் கைது செய்யப்பட்டுத் தெற்கே கோபுரத்திற் சிறையிருக்க அனுப்பப்பட்டான். அரசனிலும் மரணமே அவனுக்கு அதிக பரிவு காட்டிற்று. மனமுடைந்து பலங்குன்றி, நம்பிக்கையிழந்த உவுல்சி இலீசுதரில் இறந்தான். உவுல்சி இறக்குந் தறுவாயில், என்றி தூதன்மூலம் பதவிநீங்கியபின் சேர்த்துக் கொண்ட 1500 பவுனே என்ன செய்தாயென்று கேட்பித்தான். அரசனுக் குச் செலவு செய்த பெருந்தொகைப் பணத்தில், அரசன் கைப்பற்றியது போக உவுல்சி கையிலிருந்தது அவ்வளவேயாகும் (குறிப்பு 41).
மூர் மண்டிலநாயகராதல் போப்பாட்சிக்கெதிரான பூட்கை
உவுல்சி வீழ்ச்சியடைந்த பின்னர் என்றி செய்த இரண்டு செய்கை கள் வருங்காலச் சரித்திரத்துக்கு மிக முக்கியமானவை. ஒன்று பாராளு மன்றத்தைக் கூட்டக் கட்டளே பிறப்பித்தமை மற்றது உவுல்சியின் பின் னர் சேர் தோமசு மூரை மண்டிலநாயகராக நியமித்தமை. கடந்த 14 வருடத்தில் ஒரேயொருமுறை தவிரப் பாராளுமன்றங் கூடவில்லே. அரசன் சாதாரண மனிதரில் ஒருவனேத் தனது மனச்சாட்சிக்குக் காவல ணுக அமர்த்தித் தனது அந்தரங்க அலுவலேயெல்லாம் அவன் கையிலே கொடுத்து ஆட்சி செய்தல் அதனிலுங்கூடிய காலத்துக்கு நடைபெற வில்லே. இவ்விரு சம்பவங்களும் ஒரு விடயத்தையே நெளிவு படுத்தின. அதாவது அரசியலிலே திருச்சபையின் செல்வாக்குக் குன்றி விட்டது. " அமைச்சனும் " பாமரனும் திருச்சபை வகித்துவந்த இடத்தை நிரப்பினர்.
திருச்சபையைக் கண்டித்தபொழுதெல்லாம் என்றி உண்மையில் போப் பாண்டவரின் அதிகாரத்தை இங்கிலாந்திலிருந்து அகற்றவே முயன்றன். உரோமன் கத்தோலிக்கச் சமயக்கோட்பாடுகளே அவன் கண்டிக்கவில்லே. அதற்கு மாருகக் குடிகள் அச்சமயத்தைப் பின்பற்றவேண்டுமென அவன் வற்புறுத்தினுன் என்பதைப் பின்னர் அறிவாம்.
மண்டிலநாயகம் அரசனின் "மனச்சாட்விக்குக் காவலன்" எனப்பட்டு வந்தான்.

தியூடர்கள் 35
விர்திருத்தப் பாராளுமன்றம் : திருச்சபையின்மீது தாக்கல்
1529 இல் சீர்திருத்தப் பாராளுமன்றம் என்று வழங்கப்பட்ட பாராளு மன்றம் கூடிற்று. திருச்சபை சம்பந்தமாக மன்னன் வகுத்த திட்டத்தை நடைமுறையிற் கொண்டுவர அது ஆரம்பித்தது. முதலடி மென்மை யான ஓரிடத்தில் விழுந்தது. இதுவரை பாதிரிமாரும், திருச்சபையும் மானசாதன நிரூபனத்தின்போது பெருந்தொகையான பணத்தைப்பெற்று வந்தனர். அத்துடன் பிரேத ஊர்வலம் சம்பந்தமாகவும் பனங் கிடைத் தது. சில பாதிசிமார் விவசாயஞ் செய்தும் வியாபாரம் நடத்தியும் பனஞ் சேர்த்தனர். இந்த வருமானமெல்லாம் நிறுத்தப்பட்டன. பாதிரிகளிற் பலருக்கும் பலவழியாகக் குருமானியம் கிடைத்தது. இப் " பல்வகை மானியங்கள் " நிறுத்தப்பட்டன. அத்துடன் தலத்துவதியாமை வழக் கம் மன்னனின் அனுமதியின்றி யிருக்கக்கூடாதெனத் தடைசெய்யப் பட்டது. முன்னெல்லாம் இந்த அனுமதி போப்பாண்டவரால் வழங்கப் பட்டது. இப்பொழுது அரசன் இவ்வதிகாரத்தை எடுத்துக்கொண்டான். பாதிரிமாரின் உரிமைகனேக் குறைக்கும் விடயத்தில் அரசன் எடுத்த முதல் நடவடிக்கையிதுவே.
பிரிமுனேரிக்கட்டளே
பாராளுமன்றத்து இரண்டாம் வைகலில், உவுல்சி சிக்கிய வலேயிற் பாதிரி மாருஞ் சிக்கவேண்டியேற்பட்டது. போப்பாண்டவரின் அதிகாரம் இங்கிலாந் தி முண்டெனக் கூறும் பிரிமுனேரித்தண்டத்துக்கு உவுஸ்சி ஆட்பட்டான். பாதிரிமாரும் அதே தண்டத்துக்காட்பட்டனர். கந்தபரிச் சங்கம் 10,00,000 பவுண் நன்கொடை கொடுத்து அரசனின் மன்னிப்பைப் பெற்றது. யோக்கு 1,000 பவுண் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. இவ்வகையில் பாமரரும் அக் குறத்துக்காட்பட்டனர். ஆனூஸ் அரசன் கருனே கூர்ந்து அவர்களெல்லா ாயும் பிரதியுபகாரமின்றி மன்னித்து விட்டான். " மன்னன் தாராள மனப்பான்மையுடனும், விசேட கரு?னயுடனும் பரிவு கொண்டு, வன்னன்மை காட்டி " மன்னித்தானெனப் பாராளுமன்ற விதி இதனே வருணித்தது.
குருமானிய முதல்வரும்படிவிதி (1532)
அடுத்த பாராளுமன்ற வைகற்காலம் வருமுன்னர் மன்னனின் தூது வகள் அவனது விவாகநீக்கம் சம்பந்தமான முயற்சிகளே உரோமிற் செய்து |lதார்கள். ஆணுல் அதில் நன்மை கிடைக்கவிஸ்லே. எனவே பாராளு மன்றம் திருகாணியை மறுபடியும் முறுக்கிவிட்டது. குருமானிய முதல் பரும் டிவிதி என்ற விதி நிறைவேற்றப்பட்டது. " அரசனும் அவனது குடிகளும் மற்றக் கிறித்தவ இராச்சியங்களில் இருப்பவர்கஃப்ேபோலவே பரிசுந்த திருச்சண்பக்குப் பணிவிடையவராயும் பத்தியுடையவராயும் கதி பொபிகோாயும் விநயமுடைய குழந்தைகளாயுமிருந்த போதிலும் " குரு

Page 26
3. இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
மானியத்தின் முதல்வருமானத்தைப் போப்பாண்டவர்க்குக் கொடுக்கும் வழக்கம் ஒழியவேண்டும். எந்த விசுப்பாண்டவர் அவ்வழக்கத்தைக் கைக்கொள்ளுகிறரோ அவருடைய நிலமும்பொருள்களும் அரசனுற் கைப்பற்றப்படும். இதன்பயணுகப் புதியவொரு விசுப்பாண்டவரை நிய மிக்கும் பட்சத்தில் போப்பாண்டவர் அதற்கு அனுமதிப்பத்திரமளிக்க மறுத்தால் அவருடைய அனுமதியின்றியே ஒரு விசுப்பாண்டவரைச் சக விசுப்பாண்டவர்மார் இருவர் நியமிக்கலாம். இவ்விடயத்திலே முதலில் அரசனும் பாராளுமன்றமும் மிகப் பலத்தைப் பயன்படுத்தாமல் அன் பாகக் கேட்டுப்பார்த்தல் வேண்டும். நடைமுறைக்குக் கொண்டுவருவதா இஸ்லேயாவென்பதை அரசனே நிச்சயிக்க வேண்டும்.
ஆணுல் உரோமிலிருந்து எதுவுங் கிடையாவிட்டால் அதைப் பொருட் படுத்தாமலே கருமங்களே முடிக்க என்றி தயாராயிருந்தான்.
பல்கலைக்கழகங்களும், திருமண ஒழிப்பும்
என்றிக்கும் கதரினுக்கும் நடந்த திருமணம் சட்டத்துக்குட்பட்டதன்று, எனப் பலர் கருதினர். அரசனும் இக்கருத்தைக் கொண்டவர்களுடைய ஆதரவைப் பெற்றுத் தன் கருத்தை வலியுறுத்த முயன்றுன், பல் கலேக்கழகங்களில் தகுதிவாய்ந்த குருமார்கள் கற்றனர். இப்பொழுது தனது திருமணம் பற்றி அவர்களுடைய தீர்ப்பைக் கேட்க என்றி விரும்பி ஐன். உண்மையில், பிறநாட்டுப் பல்கலேக்கழகங்கள் மாறுபாடான விடை கஃளக் கொடுத்தபோதும், ஒட்சுபோட்டு கேம்பிரிச்சுப் பல்கலேக்கழகங்கள் என்றியின் கருத்தையே கொண்டன.
உரோமுக்கு மேன்முறையீடு செய்தல் தடுக்கப்பட்டது
என்றிக்கும் கதரினுக்கும் நடந்த திருமணம் முறையற்றதென்று கிரான் மர் பிரகடனஞ் செய்தார். அரசன் ஆன்பொலினே வதுவை செய்த விடயத்தை அவர் கொண்டாடினர். விவாகச் சடங்கு இரகசியமாக நடை பெற்றது. பாராளுமன்றமும் இப்பொழுது தலேயிட்டது. மானசாதனம், விவாகம், விவாகநீக்கம் என்ற விடயங்கள் சம்பந்தமாகத் தற்போது ஒழுங்குசெய்யப்பட்டவை சம்பந்தமாகவேனும் இனிமேல் ஒழுங்கு செய்ய வேண்டுபவை சம்பந்தமாகவேனும் எவ்வித மேன்முறையீடுகளேயும் உரோ முக்கு அனுப்பாைகாதென ஒரு சட்டத்தைச் செய்தது. இதற்கு மேன் முறையீட்டு விதியெனப் பெயர். இனிமேல் இத்தகைய முறையீடுகளேத் திருச்சங்க மேற்சபைக்கு அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டது. இவ்வழி என்றி அதைக்கட்டுப்படுத்த முடியும்.
இவ்வழக்கம் இவ்வளவில் முற்றயொழியவில்ஃp. 1534 இல் செய்யப்பட்ட விதியொன்று குருமானியமுதல் வருமானத்தை முற்றும் முடிக்கு வழங்கிற்று.

நியூடர்கள் 37
என்றி, ஆன் இருவருடைய திருமணாமும் அங்கீகரிக்கப்பட்டது, உரோமுக்கு
வழங்கப்படும் கட்டணம் நிறுத்த ப்படல்
பாராளுமன்றம் ஐந்தாம் வை பகலின்போது கூடியபொழுது கத ரின் விவாகநீக்கஞ் செய்யப்பட்டாள்- ஆன்பொலினின் விவாகம் உலகுக் குப் பிரகடனஞ் செய்யப்பட்டது. இம்மாதிரியான தீவிரகட்டத்தையடைந் தும் பாராளுமன்றம் தைரியமாயிருந்தது. " போப்பென்று வழங்கப்படும் உரோமாபுரி விசுப்பாண்டவர்” எனப் போப்பாண்டவரை அது முதன் முதலாக வருணிக்கத் தொடங்கிற்று. மேற்றிபாசனத்தின் குருசங்கமும், உப அத்தி பட்சருமே இனி மேல் விசுப்பாண்டவரைத் தெரிவு செய்யவேண்டும். அன்றியும் தெரிவு செய்யும் உரிமை என்ற அரசகட்டளேக்கிணங்கத் தெரிவு செய்யவேண்டும் ; அக்கட்டனேயில் நரசன் யாரைக் குறிப்பிட்டானுே அவ ரையே தெரிவு செய்யவேண்டும் என்றெல்லாம் ஒழுங்குபடுத்திற்று. அரசன் ஒரு கையால் உரிமையை வழங்கி மற்றைக்கையால் அதை எடுப் பது போவிருந்தது இப்புதியவொழுங்கு. பீற்றரின் அணு (பென்சு) என்ற கட்ட டணமும், உரோமுக்கு வழங்கப்பட்ட எனேய கொடுப்பனவுகளும் நிறுத்தப் பட்டன. அரசனுடைய அனுமதியின்றித் திருச்சபை சம்பந்தமான கட்டளேச் சட்டங் கனொன்றுஞ் செய்யக்கூடாதெனவும் விதிக்கப்பட்டது. கடைசி நேரத் திலே தானும் போப்பாண்டவர் மனம் மாறினுல் அரசன் விருப்பப்படி இச்சட்டங்களே நடைமுறைக்குக் கொண்டுவாவோ நிறுத்தவோ அவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. முதல் அரச உரிமை விதிப்படி கதரினின் விவாகம் செல்லுபடியாகாதெனவும், அவளுடைய மகளான மேரிக்குப் பட்டத்துக்கு உரிமை கிடையாதெனவும் விதிக்கப்பட்டது.
ஆதிக்கவிதி : என்றி இங்கிலாந்துத் திருச்சபையின் பெருந்தலேவணுதல்
பாராளுமன்றத்தின் ஐந்தாவது ஆறுவது வைகல்களுக்கிடையில், அரச னின் விவாக நீக்கஞ் சம்பந்தமாகக் கிரான்மர் செய்த நீர்ப்பைப் போப்பாண்டவர் தள்ளிவிட்டார். இதையறிந்த அரசன் " உரோமின் விசுப் பாண்டவரின் பெயரும், அவரைப்பற்றிக் கருவமாயும், அகங்காரத்துட னும் குறிப்பிடப்படும் பெருமையுடைகளும் எந்தப் பிரார்த்தனேகளிலும், ஆராதனேநூல்களிலும், தரிசனவிதிப்புத்தகங்களிலும் இருக்கக்கூடாதென வும் " அவருடைய பெயரையோ அவன் ரைப்பற்றிய நினேவையோ ஒருபோதும் ஞாபகத்தில் வைக்கக்கூடாதெனவும் " அரசகட்டளே பிறப்பித்தான். இங்கி லாந்துத் திருச்சபையின் பெருந்தலேவணுக அரசனேப் பிரகடனஞ் செய்யும் ஆதிக்கவிதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. வேற்றுநாட்டு அதி காரத் தாபனங்களுக்குக் கீழ்ப்படியமாட்டோமென்றும் இந்தப் பாராளுமன் றஞ் செய்யும் விதிகளேயே எற்றுக்கொள்வோமென்றும் சத்தியப்பிரமானஞ்
Conged clire

Page 27
38 இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இச்சத்தியப் பிரமானத் தைச் செய்ய மறுத்த மண்டிலநாயகன் சேர் தொமசு மூரும் விசுப் பாண்டவர் பிசரும் சிறையிலிடப்பட்டனர்.
சிறிய மடங்கள் ஒழிக்கப்படல்
பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டமான ஏழாவது வைசுவின்போது
சிறிய மடங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது. இங்கிலாந்தில் முன் னெல்லாம் போப்பாண்டவர் செலுத்திவந்த திருச்சபை யதிகாரங்களே இப் பொழுது அரசன் கைப்பற்றிக் கொண்டதால், அந்தந்தத் துறவுக்குழுக்களேச் சேர்ந்த உத்தியோகத்தராலும் போப்பாண்டவரின் உத்தியோகத்தராலும் பரிபாவிக்கப்பட்டு வந்த மடங்களின் மேற்பார்வையாளனுக அரசன் நியமிக்கப்பட்டான். மேற்பார்வையென்பதென்ன வென்று அவர்கள் விரைவில் அறியத்தலேப்பட்டனர். 200 பவுண் வருட வருமானமில் லாத மடங்களெல்லாம் ஒழிக்கப்பட்டன. அவற்றின் நிலங்களே அர சன் கைப்பற்றினூன். இந்தக் கடைசிக் கைங்கரியத்தையும் நிறை பேற் றிக்கொண்டு சீர்திருத்தப்பாராளுமன்றம் முடிவுற்றது. இச்சிறிய மடங் களிற் பல ஒழிக்கப்படத்தக்கவையே. மத்திய காலம் முழுவதிலும், மடங்களின் நிலேமைபற்றி ஆராய்ந்து அவ்வப்போது தகுந்த நடவடிக்கைக ளெடுக்கப்பட்டு வந்தன. சிறிய மடங்கள் சிலவற்றில் ஊழல்களிருப்பதை உவுல்சி அறிந்து அவற்றை ஒழித்துக்கட்டினுன். எனவே என்றி இப் பொழுது எடுத்து வந்த நடவடிக்கையை வெகு சிலரே எதிர்க்கக்கூடிய தாயிருந்தது. இச்சிறு மடங்கள் பயனற்றவையாகவும், சோம்பலுக்கும், வேறு தீமைகளுக்கும் உறைவிடமாகாவுமிருந்தன.
சீர்திருத்தம் ஓர் அரசியல் இயக்கம்
என்றியும் அவனுடைய பாராளுமன்றமும் செய்ததொண்டுகளே ஆராயு மிடத்து இருவிடயங்கள் தெளிவாகின்றன. அரசியலேயே அடிப்படையாகக் கொண்ட இத்தகைய சீர்திருத்தம் முன்ணுெருபோதும் ஏற்பட்டதில்லே. நீதி, நியாயம், பற்று என்பன குறுக்கிடவிஸ்லே. எல்லாம் காரியபூர்வமான வகை யிற் செய்யப்பட்டன. போப்பாண்டவரின் அதிகாரத்தை நீக்க முயன்ற வர்களின் முக்கியமான நோக்கம் உரோமுக்கு இங்கிலாந்திலிருந்து பனம் போகாது தடை செய்வதே (குறிப்பு 42).
பாராளுமன்றத்நிஜல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவாக நீக்கத்தையும், போப்பாண்டவருக்கு எதிரான சட்டங்களேயும் மூர் எற்றுக்கொண்டார் ; மன்னனின் ஆதிக்கத்தை அவர் ஏற்றுக் கோள்ளவில்வே,

தியூடர்கள் 3g
முடியின் அதிகாரம் அதிகரித்தல்
இரண்டாவதாக மற்றெரு விடயங் கவனிக்கத் தக்கது. போப்பாண்ட வரின் அதிகாரத்தை அகற்றிய சீர்திருத்தப் பாராளுமன்றம் ஆங்கிலர் சரித்திரத்தில் அரசனுக்கு முன்பின்னுெருபோது மில்லாத அதிகாரங்களே வழங்கிற்று. போப்பாண்டவரின் அதிகாரம் முழுவதையும் திருச்சபை களுக்குச் சொந்தமான பெருந்தொகை நிலங்களேயும் கைப்பற்றிய அரச னுக்கு அவன் விருப்பப்படி சட்டங்களே நடைமுறைக்குக் கொண்டு வரவு மதிகாரமளிக்கப்பட்டது. அரசுக்கு உரிமையுடையவரை நியமிக்கும் உரிமை யும் அவன் கையிலேயே விடப்பட்டது. இராசத்துரோகவிதியென ஒரு புதியவிதி அவன் கையிலிருந்தது. அதன்பிரகாரம், அரசனுக்கு எதிராக மனத்தால் நினேப்பதுதானும் இராசத்துரோகமெனக் கருதப்பட்டது.
தோமசு குரம்வெல் : குரம்வெல் விக்கர் செனரல் ஆதல் : மூர், பிசர் ஆகியோரைத் தூக்கிலிடல்: "அருள்யாத்திரை" எனப்பட்ட குழப் பம் 1536 : குரம்வெல்லேத் தாக்கல்: வடக்கேயுள்ள ஏள்களும் கலகக் காரரைச் சேர்ந்தனர் : புரட்சி அடக்கப்பட்டது.
சீர்திருத்தப் பாராளுமன்றத்தின் வேலேகளே என்றியின்கீழிருந்து உருப் படுத்துவதிற் பெரிய பங்கெடுத்தவன் தோமசு குரம்வெல். மேலே கூறிய இரு அமிசங்களும் இவனிடத்திலே பிரதிபலித்தன. இவன் ஒரு நியாய வாதி வட்டிக்குப் பணம் கொடுத்துப் பெரும் பொருள் தேடினுன். பிரதிநிதிகள் சபை அங்கத்தவனுகவுமிருந்தான். இவன் உவுல்சி யின்கீழ்ப் பணியாற்றியவன். ஆணுல் உள்ளத்திலே மிகுந்த இராச விசு வாசமுள்ளவன். காடினலுக்குச் சார்பானவனன்று. இளம் வயதில் இவன் இத்தாலியிலிருந்ததனுல் அங்கே வல்லாட்சிமுறை எவ்வாறு கொடூரமாக நடைமுறையிற் கொண்டுவரப்பட்டதென்பதை நேரிலறிந்தவன். அரசனேச் சருவாதிக்கமுடையவனுக்குவதில் அவன் எவ்விதத் தடைகளே பபும் பொருட்படுத்தாது முயன்றவன். ஆதிக்க விதியின்கீழ் " விக்கர் செனரலாகக் " கடமையாற்றிய இவன் திருச்சபையை அரசன் ஆஃணக்குக் கீழே கொண்டுவருதற்குரிய நடவடிக்கை யெல்லாவற்றையுமெடுத்தான். அரச அனுமதி பெற்றவர்களே உபதேசஞ் செய்யலாமெனவும் விதித் தான். ஆதிக்கவிதிக்குச் சார்பாகப் பாதிரிமார் உபதேசஞ் செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தினுன், முதலிற் சிறிய மடங்களே ஒழித்தான் ; பின்னர் பெரிய மடங்களே ஒழித்தான். அவற்றுக்குரிய சொத்துக்களே முடிக்குரிமை ஆக்கினுன் எதிரிடையாக நின்றவர்களே நிர்மூலம் பண்ணினுன். ஆதிக்க விதியை எதிர்த்த சேர் தோமசு மூரையும், சிறந்த அறிஞரும் தூய வாழ்க்கை நடத்திய ஒழுக்கமுள்ள பிசர் என்ற விசுப்பாண்டவரையும் சிரச் சேதஞ் செய்வித்தான். அதே குற்றத்தின்பேரில், சாட்டர் கவுசைச் சேர்ந்த பல பாதிரிமாரை ஒன்ருகச் சேர்த்துக் தூக்கிவிடுவித்தான் ; சிலரை நியூ

Page 28
இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
கேட்டிலே சங்கிலியிற் பூட்டி இறந்துபோக விட்டான். சிறிய மடங்களே ஒழித்ததன் பயணுக 1536 இலே வடக்கே குழப்பமுண்டானபோது குரம் வெல் அஞ்சவில்லே. இக்குழப்பம் " அருன்யாத்திரை" என வழங்கப் பட்டது. சமயத்துக்கு ஆபத்து வந்துவிட்டதென்ற உண்மையான உணர்ச்சி பெற்ற மக்களாலேயே இக்குழப்பம் தொடக்கப்பட்டபடியால் இது கொடிய விளேவுகட்கேதுவாயிருந்தது. வடக்கேயுள்ளவர்கள் தெற்கிலுள்ளவர்களி லும் பார்க்கக் கத்தோலிக்க சமயத்தில் வைராக்கியமுடையவர்கள் : புதிய கருத்துக்களே அவர்கள் அதிகம் வரவேற்கவில்லே மடங்களுக்கு உண் டான ஆபத்துக் கடைசியில் திருச்சபைகளுக்குமுண்டாகக் கூடுமென அவர் கள் எண்ணினர். குழப்பக்காரருக்கு உரோபெட்டு ஆசுக்கு என்பவர் தவேமை தாங்கினூர். கிறித்துநாதரின் ஐந்து ஊறுகளேத் தமது கொடிக்குச் சின்னமாகக் கொண்டனர். மடங்களே மறுபடியும் அமைக்கவேண்டுமென் றும், சீர்திருத்தஞ் செய்யும் விசுப்பாண்டவர்களேக் கலேத்துவிடவேண்டுமென் றும் குசம்வெஸ்லே நாடுகடத்த வேண்டுமென்றுங் கலகக்காரர் கோரி னர். இக்கடைசிக் கோரிக்கை வடக்கேயிருந்த பிரபுக்களேயும் இக்கலகத்தை ஆதரிக்கச் செய்தது. அவர்கள் குரம்வெல்மீது பயமும் வெறுப்புங் கொண்டனர். பழைய பிரபுக்கள் குரம்வெல் நச்சுப்பாம்பெனவும், புதிதாக உயர்வுற்றவனெனவும் எண்ணினர். பேசிக் குடும்பத்தவரும் வெசுற்று மோலந்து, இலத்திமப் பிரபுக்களும் போக்குசயரைச் சேர்ந்த தேக்கர் எளும் என்ற இத்தகையோரெல்லாருஞ் சேர்ந்தனர். இவர்கள் இங்கிலாந்திலுள்ள திறமைமிக்க சேனேயைத் திரட்டினூர்கள். குருமாரும், குருகிரேட்டர்களும் யுத்தகளத்திலே திரண்டனர். பாளிங்குக் குருசிரேட்டர் யுத்த உடையிற் குதிரைமீது சென்றர். என்றி கலகக்காரருடன் புத்தஞ் செய்யுமாறு நோபோக்கை அனுப்பினுன். அவர் புத்தஞ் செய்வதற்குப் பலமற்றவராயிருந்தபடியால் சமதானஞ் செய்யுமாறு கட்டளேயிடப்பட்டார். என்றி வாய்ப்புப்பார்த்துக் கொண்டிருந்தான். கலகக்காரர் கலேந் தனர் ; ஆணுல், மறுபடியும் கலகம் தொடங்கியதன் வினேவாக அரசனும் குரம்வெலும் சமாதான உடன்படிக்கையில் விட்டுக்கொடுத்த சலுகைகளே நிராகரித்தனர். கலகத்தலேவர்களேக் கைது செய்தனர். தாசிபிரபு, அசிபிரபு, நாலு பெரிய மடங்களின் அத்தியட்சக் குருமார் ஆகிய எல் லோரும் தூக்கிவிடப்பட்டனர். வடபகுதியெங்குமுள்ள ஏனேய கலகக்கார ரிற் பலரும் தூக்குத் தண்டனே பெற்றனர். ஆதிக்க விதியின் கருத்து இதுவென விளக்குவதற்கு இவை உதாரணமாயமைந்தன.
பெரிய மடங்கள் கலேக்கப்படல்
" அருள்யாத்திரை " தோல்வியடைந்தமையால் பெரிய மடங்கள் வீழ்ச்சி யுற்றன. சில மடங்கள் இராசத்துரோகக் குற்றத்துக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றவை அரசனுக்கடங்குவதே புத்தியென வெண்ணி யடங்கின. பாதிரிமாருக்கு உபகாாச்சம்பளம் வழங்கப்பட்டது. புதிதாக ஏற்

தியூடர்கள்
படுத்தப்பட்ட ஆறு விசுப்பாண்டவர் கோவிற்பற்றின்கீழ் ஆறு பெரிய மடங்கள் இலௌகிகக் கினேகனாக மாற்றியமைக்கப்பட்டன. அவற்றின் சொத்தில் ஒரு சிறு பகுதி பாடசாஃலகள் தொடங்கப் பயன்படுத்தப்பட்டது. ஒரு சிறு பகுதி கரைப்பகுதியிலே கோட்டைகளமைக்கப் பயன்படுத்தப் பட்டது. பெரும்பகுதி அரசனுல் அபகரிக்கப்பட்டது. அவற்றிற் பெரும் பாகத்தை அவன் தனது அமைச்சருக்கும், அரசவைப் பிரபுக்களுக்கும் மானியமாக வழங்கினுன். பலவற்றை விற்றன். சிறிது காலத்துள் அவை பல கைப்பட்டுவிட்டன. அதனுல் சமயச் சீர்திருத்தம் மாருது நிலே பெறுவதற்கு இங்கிலாந்திலே வசதியுண்டானது. இங்கிலாந்து மறுபடியும் உரோமச் சமயச்சூழ்ச்சிக்குட்படுமானுல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங் களேத் திருப்பிக் கொடுக்க வேண்டியேற்படும். சில வருடங்களில் இவ் வாறு பகுத்துக் கொடுக்கப்பட்ட கோவிற் காணிகளில் 40,000 குடும்பங்கள் உரிமை கொண்டாடின. இந்த 40,000 பேரும் தடித்த புரட்டசுத்தாந்த வாதிகளாவர். மேரி அரசி பிற்காலத்திலே உரோமன் கத்தோலிக்க சமயத்தை மறுபடியும் தாபிக்க முயன்றபோது அதற்குப் பேரிடையூரு யிருந்தது இந்த விடயமே. இந்நிலங்களே வலோற்காரமாகத் திருப்பி யெடுக்கவும் முடியாதிருந்தது. பனங்கொடுத்து வாங்குவதற்கும் அவளி டம் பணமிருக்கவில்லே. பெரிய மடங்கள் நிஜலகுலேந்ததால் இங்கிலாந்தின் பொருளாதார நிலேயிற் பெரிய மாற்றங்களுண்டாயின. பாதிரிகள் பெரிய நிலக்கிழார்களாயிருந்தனர். அவர்கள் அனுசரித்த முறை பழங்கால முறை. தொழிலாளர் விடயத்தில் அவர்களுடைய முறை வீண்செலவுக் கேதுவானது. இப்பொழுது புதிய நிலக்கிழார்களும் புதியமுறைகளும் தோற்றின. ஆட்டுவளர்ப்பும், அடைப்பு முறையும் கைக்கொள்ளப்பட்ட மையாற் குறைந்த ஆட்களே வேலேக்கமர்த்தப்பட்டார்கள். அதனுஸ் வேலே மில்லாத் திண்டாட்டமும் அதனுலேற்படும் துன்பங்களும் மலிந்தன.
என்றியின்திருமணங்களும் அரசுரிமையும் : இங்கிலாந்தின் பொருளியல்
வாழ்க்கையிலுண்டான விளவு
அருள்யாத்திரைக் குழப்பமுண்டான அடுத்த வருடத்தில் என்றியின் வாழ்க்கையில் ஒரு பெரிய சம்பவம்நிகழ்ந்தது. 1533 இல் அவன் ஆன் போலினே மணந்தான். அவர்களுக்கு இலிசபெது என்ற குழந்தை செத்தம்பரிலே பிறந்தது. த்னக்கு ஒரு மகன் பிறக்கவேண்டுமென்று என்றி விரும்பினுன், அது நிறைவேறவில்லே. உண்மையில் ஆனுக்குப் பிறந்த ஆண்குழந்தை அாகன்நாட்டுக் கதரினுக்குப் பிறந்த குழந்தை போல, பிறந்த உடனேயே இறந்துவிட்டது. 1936 ஆம் ஆண்டு சனவரி பயிற் கதரின் இறந்தான். அரசனின் அலட்சியத்துக்குத் தான் ஆளோ யிருப்பதை ஆன் உணர்ந்துகொண்டான். தனது சக்களத்தியான கதரினு டைய மரணச் சடங்குகள் நடைபெற்றபொழுதே ஆன் தன்னுடைய கதி என்னவாகுமென்பதை யறிந்துகொண்டாள். அவளுக்கு மறுபடியும் ஒரு

Page 29
4翌 இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
ஆண்மகவு பிறந்து இறந்த மூன்று மாதங்களுக்கிடையிலே அவள் கைது செய்யப்பட்டு, விசாசனே செய்து சிரச்சேதஞ் செய்யப்பட்டாள் (1536 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி). அந்த மாதம் முடிவதற்குள்ளே என்றி மூன்றுவது மனேவியாக சேன்செய்மூர் என்பவளே விவரகஞ் செய்தான். சேனுக்கு என்றி நெடுநாளாக ஆசைப்பட்டபடி ஒரு மகன் பிறந்தான். 1537 ஒற்றுேபரிற் பிறந்த இம்மகனுக்கு எட்டுவேட்டு எனப் பெயர் வழங்கப்பட்டது. தாய் அவன் பிறந்து பத்துநாட்களில் இறந்து விட்டாள். சேனே என்றி மணஞ்செய்தபொழுது என்றியின் ஏனேய அரசிகள் இருவரும் இறந்துபோனபடியால், சேனுக்குப் பிறந்த மகன் பட்டத்துக்குரிமை பெறுவான் என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க வில்லே. என்றியின் எஞ்சிய காலம் அவ்வளவு சிறப்புடையதன்று : முன்னேற்றமோ, பிற்போக்கோ இல்லாத காலம். அதுவரை நடத்திய கருமங்களேச் சிலர் பார்த்துத் துக்கமுற்றனர். வேறுசிலர் திருத்தங்களுக்குத் திடீரென முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதேயென நினேந்தனர். ஆணுல் இவ்வகையினர் சிறு கட்சியைச் சேர்ந்தவர்களே. மக்களிற் பெரும்பா லோர் தற்காலிகமாகத் திருத்தியடைந்தவராய்க் காணப்பட்டனர். அரசனும் திருந்தியடைந்தவனுய்க் காணப்பட்டான்.
விவிலியமொழிபெயர்ப்பு : " பெரிய விவிலிய நூல் "
விவிலிய நூலின் மொழிபெயர்ப்புவிடயமாக முக்கியமானவொரு நட வடிக்கையெடுக்கப்பட்டது. திண்டிலின் மொழிபெயர்ப்புக்கள் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டுக் கள்ளததனமாக இங்கிலாந்துக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றிற் பெரும்பாலானவை நாசமாக்கப்பட்டன. குரம்வெல் என் பவன் மைல்சுகவடேலே ஒரு புதிய மொழிபெயர்ப்பைச் செய்யுமாறு கேட்டான். 1537 இல் இந்த மொழிபெயர்ப்பைத் திண்டிலின் மொழிபெயர்ப் புடன் யோன் உரோசேசு என்பவர் சேர்த்து மதியூ என்றதம் புனேப் பெய ரோடு வெளியிட்டார். அதற்கு அங்கீகாரமளிக்குமாறு அரசனேவேண்ட, அவன் அவ்வாறே செய்தான். இரான்மர் அதற்கு முகவுரை யெழுதினூர், * பெரிய விவிலியநூல் " என்றழைக்கப்பட்ட இந்நூல் திருச்சபைகளால் பயன்படுத்தப்பட்டது. தனிப்பட்டவர்களும் இந்நூலேப் பயன்படுத்த அணு மதிக்கப்பட்டனர். 1543 இலே " விவசாயிகளும், தொழிலாளரும் உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களேத் தவிர ஏனேய பெண்களும்” இந்த விவிலிய நூலேப் பயிலக்கூடாதெனத் தடைவிதிக்கப்பட்டனர். 1544 இலே கூட்டுப் பிராத்தனேயும், 1545 காலே மாலேப் பிரார்த்தனேக்குரிய தேவாராதனேயும் ஆங்கிலத்திலே பிரசுரிக்கப்பட்டன.

தியூடர்கள் 43
கத்தோலிக்கக் கோட்பாட்டை என்றி ஆதரித்தல் ஆறுகட்டளைகள் (1539)
இவ்வாறு விவிலியநூலே மக்கள் வாசிக்க அனுமதியளிக்கப்பட்ட போதி லும், பழைய சமயக்கொள்கைகளே விடுமாறு மக்களுக்கு ஊக்கமளிக்கப் படவில்லே. திருச்சபையின் கோட்பாடுகளில் அவர்கள் நம்பிக்கைவைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. பிரபுக்கவின் தலைவரான நோபக்குக் கோமகன் கிரான்மரையும் சீர்திருத்தவாதிகளேயும் எதிர்த்தார். வின் செசுற்றர் விசுப்பாண்டவரான காடினரும், இலண்டன் விசுப்பாண்டவரான பொனரும் அவ்வாறே எதிர்த்தனர். என்றிகூட எதிர்த்தான். சீர்திருத்த மென்ற பொங்கும் அவேக்கு அனேபோல இவர்களெல்லாருஞ் சேர்ந்து ஆறுகட்டளேகளென்ற நியதிச் சட்டத்தைப் பிறப்பித்தனர். அவர்களுடைய மனப்போக்கை அச்சட்டத்திலே காணலாம். (1) திருமாறுபாட்டுக் கோட் பாடு என்னும் கோட்பாட்டை வற்புறுத்தல் (2) ஒருவகைச் சற்பிரசாதக் கொள்கையைக் கடைப்பிடித்தல் (3) குருமார் விவாகஞ் செய்தல் சட்டவிரோதமெனக் கொள்ளல் (4) கற்புவிரதங்காத்தல் (5) தனிப்பட்ட ஆசாதனே செய்தல் ()ே தற்பிழையொப்புக்கோட்பாட்டைப் பயன்படுத்தல் என் பனவே இவ்வாறு கட்டளேகளாகும். பழைய மதக்கொள்கையின் முக்கியமான அமிசங்கள் இவற்றிலே அடங்கியிருத்தவேக் காணலாம். முதற்கட்டளேயை முதன் மீறியவர் மரணதண்டனேக்காளாவர் எனவும் ஏனேய கட்டளேகளே இரண்டாம்முறை மீறியவர்க்கும் அதே தண்டனே விதிக்கப்படுமென்றுஞ் சட்டஞ் செய்தபின், இவ்வாறு கட்டளேகளுக்கும் அடங்கி நடப்பவரைப் பசநெறியாளர் என எச்சந்தர்ப்பத்திலுஞ் சொல்லமுடியாதென்ற கொன் கையுடன் பாராளுமன்றம் திருத்தியடைந்தது.
புரட்டசுத்தாந்த நட்புறவிற்குக் குரம்வெல் முயலுதல்: அவன் தோல்வி
அவன் சிரச்சேதம் செய்யப்பட்டமை
பழைய சமயக்கொள்கைகளே மாற்ற முயற்சிசெய்வோருக் கெதிராக இவ்வாறு மிகத் தெளிவாய் அரசாங்கம் தனது கொள்கையைக் கூறியதைத் தொடர்ந்து குரம்வெல் அதிகாரத்திலிருந்து வீழ்ந்தான். 1539 இல் சேர்மனியிலிருந்த புரட்டசுத்தாந்திய இளவரசரைப் பலப்படுத்து வதற்காக இங்கிலாந்தில் சம்பந்தந் தேடமுற்பட்ட குரம்வெல், கிளிபிசுக் கோமகனின் சகோதரியான ஆன் என்பவளேக் கலியானஞ் செய்து கொள்ள வாக்களிக்குமாறு என்றியைத் தூண்டிஞன். எனினும் இத்தொடர்பு முதலிற் சரிவரவில்லே, ஆணுல் நாலு வருடமாக மனேவியின்றியிருந்த என்றி, இப்பொழுது தனது வாக்குறுதியைக் காப்பாற்ற விரும்பினுன், ஆன் மிக அழகுவாய்ந்தவனென என்றிக்குக் கூறப்பட்டது. ஆணுல் அவள் எளிமையே உருவானவள் : கவியான வைபவத்தில் என்றி மனதை அடக்கிக்கொண்டான். பின்னர் அந்த " பிளாந்தேசைச் சேர்ந்த பெண்குதிரை" யை விவாக நீக்கஞ் செய்து

Page 30
晕4 இங்கிலாந்திற் சமயச் சீர்திருத்தம்
கொண்டான். குரம்வெல்லேக் கோபித்தான். நோபக்குக் கோமகன் தலே மையிற் குரொம்வெலின் எதிரிகள் அவனுக்கு மாறக எழுந்தனர். அர்த்தமில்லாத இராசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் அவன் விசாரனே செய்யப்பட்டுச் சிரச்சேதஞ் செய்யப்பட்டான் (1540) (குறிப்பு 43).
1540 தொடக்கம் 1547 வரை எவ்வித முக்கிய சம்பவமும் நிகழவில்லே. கொத்துலாந்துச் சரித்திரம் கூறுமிடத்து கொத்துலாந்துடன் நடந்த சண்டை விவரிக்கப்படும். அரசன் மறுபடியும் இருமுறை விவாகஞ் செய்தான். முதலிற் கதரின் அவேட்டை மணந்தான். அவன்துட்ட நடத்தைக் காரியென்ற குற்றச்சாட்டின் பேரிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். பின் னர் கதரின்பார் என்பவளே மணந்தான். அரசாங்கம் தனக்குள்ள கடன்களே இலேசாகத் தீர்த்தற்கு ஒழுங்கு செய்வதற்காக, நாணயம் மிக இளக்கமாக்கப்பட்டது. ஆணுல் அதனுலுண்டான பலாபலன் ஆறுவது எட்டுவேட்டு ஆட்சிக்காலத்தையே சேர்ந்ததெனலாம். என்றி மன்னன் செய்த கடைசிச் செயல் நோபக்குக் கோமகனின் மகனுன சறேபிரபுவை அரசைக் கைப்பற்ற விரும்பினுன் என்ற குற்றச்சாட்டின் பேரிற் கொல்வித்ததாகும்.
கொலேத்தண்டனே செய்யும் சேவகனின் கோடரியுடன் ஆரம்பித்த என் நியின் ஆட்சி அவ்வாறே முடிவுற்றது. கோடரியும், தூக்கிடும் கயிறும் இக்கால ஆட்சியில் முக்கியத்துவமடைந்தமையால் இவ்வாட்சிக்காலம் இரத் தப் பிரவாகமுள்ள ஆட்சியென எடுத்தாற்போல் நினேக்கத் தோன்றும். ஆணுல் அக்கால மக்கள் அவ்வாறு எண்ணவில்லே. உரோகச் சண்டை கவின் நீண்ட குழப்பம் முடிந்ததும் ஏழாம் என்றியின் காலத்தில் அந்தப்பயம் இருந்தே வந்தது. எட்டாம் என்றிகாலத்தில் அது ஒழிந்து எங்கும் செழிப்பும் சமாதானமும் நிலவின. இங்கிலாந்து திருந்திய என்றியினுட்சியில் ஒன்றிய மகிழ்ச்சியில் தினேத்தது. கடைசிவரை அவன் புகழ் மாயவில்லே. அவனிடம் கருணேயில்லே ; நியாயமில்லே , விசுவாச மற்றவனுய் விளங்கினுன் , நன்றியில்லாக் குண முடையவனுயிருந்தான். தனக்குத் தேவையான தென்னவென்றும் இங்கிலாந்துக்குத் தேவை யான தென்னவென்றுமறிந்து அவற்றைப் பெற்றுத் தனக்கு வேண்டி யதை எடுத்துக்கொண்டு மற்றதைக் கொடுத்தான். அறம் அவனுக்கும் புறம்பானது.

3 ஆம் அதிகாரம்
1329 ஆம் ஆண்டு தொடக்கம் 1542 வரை கொத்துலாந்தின் நிலே. 14 ஆம் நூற்றண்டிலிருந்து கொத்துலாந்தின் நிலே
இங்கிலாந்தையும் கொத்துலாந்தையும் ஒன்ருயிணேப்பதற்கு முதலாம் எட்டுவேட்டு போட்ட திட்டம் கடைசிமுறையாகத் தோல்வியடைந்த பின்னர் இவ்விரு நாடுகளும் ஒன்றேடொன்று அதிகம் தொடர்புற்றிருக்கவில்லே. அயலவராயிருந்தாலும் தொல்லே கொடுப்பவராகவேயிருந்தனர். எல்லேப் புறத்தில் எப்பொழுதும் சண்டை நிகழ்ந்தது. கொத்துலாந்து பிரான்சுடன் எப்பொழுதும் நட்பாகவேயிருந்தது. சிறு சிறு சண்டைகள் அடிக்கடி பெரிய புத்தமாக மாறின. அவற்றிற் கொத்துலாந்தே பெரும்பாலும் தோல்வி யடைந்து வந்தது. ஐக்கியத்துக்கான முன்னேற்றமெதுவுமுண்டாகவில்லே. இப்பொழுது இருநாடுகளும் ஒரேநோக்கும் ஒரேபற்றுமுடையனவாய்ச் சமயத் துறையில் ஒன்றுபடுங்காலம் வந்தது. இலட்சிய ஒற்றுமை இரு நாடு கனேயும் நெருங்கி உறவாடச் செய்தது. இலிசபெது அரசியின் அறிவு நுட்பமும், நற்பேறும் ஒன்று சேர்ந்து முதலாம் சேமிக மன்னன் காலத்தில் இரு நாடுகளேயும் ஒருகுடைக்கீழ் ஒன்றுபடுத்தின. இருநூறு வருடமாக இவ்விரு நாடுகளும் பகைமை சாதித்து வந்தன. ஈற்றில் இவை எவ்வாறு ஒன்றுபட்டனவென்பதைச் செவ்விநிலறிந்துகொள்ளக் கொத்துலாந்தில் இாண்டு நூற்றண்டாக நிலவிய கொள்கையையும் சமூக நிலேயையும் அறிவது அவசியம் (குறிப்பு 45).
உரோபெட்டு புறுசின் மரணம் (1329)
உரோபெட்டு புறுசு 1329 இலே இறந்தான். நோதாந்தன் பொருத்தத் நிற்குப் பின்னர் ஒராண்டே இவன் உயிர்வாழ முடிந்தது. அவனுக்குப் பின்னர் ஐயாட்டைப் பாாயத்தணுன அவன் மகன் இடேவிட்டு அரசனுணுன்,
14 ஆம் நூற்றண்டிலே கொத்துலாந்தின் அரசியற் பூட்கையின் சிறப்
பிபால்புகள்
இரண்டாம் இடேவிட்டு மன்னனுட்சியிலும் சதுவட்டு மன்னராட்சிக் காலத் திலும் நிகழ்ந்த கொத்துலாந்துச் சரித்திரத்தைத் தொடர்பாகக் கூறுவது இவ்வத்தியாயத்தின் நோக்கமன்று. அக்காலத்திலே நிலவிய பொதுத் தன்மைகளெவையென்பதைக் குறிப்பிடுவதே இதன் நோக்கம். முதலில் கொத்துலாந்தின் அதிகாரம் வாய்ந்த அயல்நாடென்ற முறையில் இங்கிலாந் துடன் அதற்கிருந்த பிரதான தொடர்புகளே நோக்குவோம். ஏனெனில்

Page 31
4. கொத்துலாந்து, 1329-1542
இங்கிலாந்தின் செல்வாக்கு கொத்துலாந்தின் அரசியலேப் பெரிதும் பாதித் திருக்கும். இரண்டாவதாக இங்கிலாந்துக் கெதிராகப் பிரான்சும் கொத்து லாந்தும் பொதுப்படையான வைரங்கொண்டிருந்தமையால், பிரான்சுடன் அது கொண்ட நிரந்தரமான நட்பைப்பற்றி ஆராய்வோம். மூன்றுவதாக அரசர்க்கு அல்லும் பகலுந் தொல்லேகொடுத்து நாட்டின் முன்னேற்றத் துக்கு இன்னல் விளேந்த பலம் பொருந்திய கொத்துலாந்துப் பிரபுக்களேப் பற்றியும் கொடுமையிக்க மலேநாட்டு வாசிகளேப்பற்றியும் ஆராய்வோம். இது உள்ளூர்க்குழப்ப மென்ற தலேப்பில் ஆராயப்படும். இருநூறு வருடங் களாக வெளிநாட்டிலிருந்து வந்த பகைப்படைகளாலும் உள்ளூர்க் கல கங்களாலும், கொத்துலாந்து இன்னலுற்றது.
இரண்டாம் இடேவிட்டு (1329-70) இங்கிலாந்துடன் போர் (1333)
இரண்டாம் இடேவிட்டின் ஆட்சிக்காலத்திலே படையெடுப்பும், கலகமும் கொத்துலாந்தில் ஏற்பட்டன. யோனின் மகனுன எட்டுவேட்டு பலியலும், இங்கிலாந்துக்கு ஆதரவாயிருந்தமையாற்றமது "நிலபுலங்களேயிழந்த " கொத்துலாந்துப் பிரபுக்களும், உரோபட்டு மன்னனிறந்ததும், இழந்த தமது சொத்துக்களேப் பெறலாமென்ற நோக்கத்துடன் குழப்பஞ்செய்ய முற் பட்டனர். 1332 இலே, பேத்து நகருக் கண்மையிலுள்ள இடப்பிளின் மூர் என்ற இடத்தில் அரசனின் படைகளேப் புறங்கண்டு, எட்டுவேட்டு பலியலேச் சேவை மானியமுறையரசணுக முடிசூட்டினர். நாஜி மாதத்தில் அவனேக் கொத்துலாந்திலிருந்து கலேத்துவிட்டு 1333 இல் மூன்ரும் எட்டுவேட்டு வடக்கே சென்று அலிடன் குன்றிலே கொத்துலாந்து மக்களே முறியடித்தான். ஆங்கிலர், கொத்துலாந்தை அடிப்படுத்தினர். எட்டுவேட்டு பவியல் திரும்பி வந்தான் ; இடேவிட்டு இளவல், பாதுகாப்புக்காகப் பிரான்சுக்கு அனுப்பப்பட்டான். ஆனுஸ் எட்டுவேட்டு பிரெஞ்சுச்சண்டைகளினீடுபட்டான். 1337 இல் எட்டுவேட்டு பலியயவேநாட்டை விட்டுக் கலேத்தனர். பின்னர் படிப்படியாக, இழந்த கோட்டைகளேச் கொத்துலாந்து மீனப் பெற்றுக் கொண்டது.
பிரான்சு, கொத்துலாந்து நட்புறவு
மூன்றுவது எட்டுவேட்டின் தளரா நோக்கம் பிரான்சுக்கும் கொத்துலாந் துக்குமுள்ள நட்புறவை முறிப்பதாகும். கொத்துலாந்தை அடிமைப்படுத் நலாமென்று அவன் போட்ட திட்டம் தோல்வியுற்றது. எனவே வேறு சூழியல் முறைகள் பலவற்றை அவன் அனுசரித்தான், பிரெஞ்சு நட்பைக் கைவிட்டால் 1334 இலே பலியல் தன்னிடம் ஒப்படைத்த தாழ்பூமிப் பிரதேசங்களேக் கொத்துலாந்துக்குக் கொடுப்பதாக வாக்களித்தான், 1841 இலே பிரான்சிலிருந்து திரும்பிய இரண்டாவது இடேவிட்டு, ஈற்றில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொத்துலாந்து, 1329-1543 4ሽ
நான் பிரான்சுடனேயே நிற்கவேண்டுமென முடிவு செய்தான். 1346 இல் மூன்ருவது எட்டுவேட்டு கலேநகரை முற்றுகையிட்டபொழுது இடே விட்டு இங்கிலாந்தின்மீது படையெடுத்தான்.
கொத்துலாந்து நெவில்சுக் குறெசப் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டமை
(1346) தறமுக்குச் சமீபத்திலுள்ள நெவில்சுக்குருெசு என்ற போர்க்களத் தில் அவனுடைய படை தோற்கடிக்கப்பட்டு அவனும் கைது செய்யப் பட்டான். அத்துடன் சமீபத்திலே கொத்துலாந்து திரும்பப் பெற்றுக்கொண்ட தாழ்பூமிப் பிரதேசங்களேயும் இங்கிலாந்து மறுபடியும் பிடித்துக்கொண்டது.
இடேவிட்டு, 11 வருடமாக இங்கிலாந்திலே கைதியாயிருந்தான். பின்னர் 1337 இல் விடுதலே செய்யப்பட்டான். அவனுடைய விடுதலேக்கு ஈடாக 100,000 மேக்குகள் விதிக்கப்பட்டு அது பத்துவருடத்துட் கொடுக்கப்பட வேண்டுமெனவும் கட்டனே செய்யப்பட்டது. அக்காலத்தில் இது பெரிய தொகையாகவிருந்ததால் கொத்துலாந்துக்குப் பெரிய பளுவாயிற்று. ஆணுல் கொத்துலாந்து அதைக் கட்டிற்று. அாசன் சிறையிருக்கும்வரை நாடு சுதந்திர மிழந்ததாகவே கருதப்பட்டது. 100,000 மேக்கைப்பற்றிப்பேசிப் பயனென்ன? அரசன் ஒரு மேக்குக்கே வழியில்லாதிருந்தான். அவனுக்குப் பின் அரசு ரிமைக்குத் தகுதியுடையவனுய் இருந்தவன் உரோபெட்டு சாதுவட்டு என் லும் மாமன் முறையான ஒருவன். அவன்மீது இவனுக்கு இருந்த பகைமையினுல் தனக்குப் பின் ஒர் ஆங்கில அரசகுமாரனேயே பட்டத்திற்கு வைக்கவேண்டுமென்று விரும்பினுன். 1364 ஆம் ஆண்டு கூடிய கொத்துலாந்துப் பாராளுமன்றம் இக்கொள்கையைக் கடுமையாக எதிர்த்தது. அன்னுள் தொடக்கம் கொத்துலாந்தின் சுதந்திரத்துக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்வே.
போர் ஒத்தபேண் 1388 : ஒமில்தன் குன்று (1402)
14 ஆம் நூற்றண்டின் கடைசி 50 வருடங்களில் எல்லேப்புறச் சண்டை கன் அடிக்கடி உண்டாயின. ஒத்தபேண் (1388) என்ற இடத்தில் ஒரு ாள் இரவு நிலவிலே நடந்த சண்டை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்கும் இடையில் இருந்துவந்த உறவைக் குறிப்பிடும்பொழுது இவை ஞாபகத்தில் வைக்கத்தக்கன, ஆஜல் இக்காலத்திலும் இலங் கற்ற அரசர்கள் ஆண்ட காலத்திலும் கொத்துலாந்தை வெற்றிகொள் தற்குத் தீவிரமான முயற்சி ஒன்றும் நடைபெறவிஸ்லே, முக்கியமான ஒரு சண்டை ஒமில்தன் குன்றில் (1402) நடந்தது. இதிலே வடபகுதியைச் குறையாடிய தக்கினசுப் பிரபுவை இடைமறித்துப் பேசிகுலத்தினர் தோற்கடித்தனர். இந்தச் சண்டையின் பயணுகவே பேசி, கிளெண்டோவர், தக்கிளசு, மோட்டிமர் குடும்பத்தினர் என்போர் ஒன்றுகூடி நாலாம் என்

Page 32
8 கொத்துலாந்து, 1820-1542
றிக்குத் தொல்லே கொடுத்தனர். அதனுல் இங்கிலாந்தின் சரித்திரத்திலே பெரிய விளேவுகளுண்டாயின. ஆங்கில வில்வீரருக்கு முன்னர் கொத்துலாலந்து வில்வீரர் நின்று கொள்ள மாட்டாரென்ற விடயத்தை மறுபடியும் இது தெளிவுபடுத்திற்று. மற்றும்படி கொத்துலாலந்தின் நிலேயில் இது எவ்வித மாற்றத்தையுமுண்டாக்கவில்லே. கொத்துலாந்தர் பிரான்சுடன் செய்து கொண்ட நட்புறவைக் கைவிடவில்லே. ஐந்தாம் என்றிக்கும் பெற்போட்டுக்கு மெதிராய்ப் பிரான்சிற் சண்டையிடுமாறு கொத்துலாந்து தனது சைனியத்தைப் பிரான்சுக்கு அனுப்பிற்று. அப்படை போசே களத்தில் நடந்த சண்டை யிலே வெற்றியீட்டிற்று. (அது சரிந்திரத்தில் முதன்முதலாக ஒரு திருப் பத்தை புண்டாக்கிற்று, 1422); தக்கிளசு, தன் பழம்புகழுக்கு ஏற்றவாறு வேணில்களத்திலே மறுபடியுந் தோல்வியுற்று உயிரையுமிழந்தான்." எரிங் குப் போரிலே " தாணிவி சுதுவட்டு உயிர்துறந்தான். "ஒளியன்சு மாதின் " சைனியத்திலே கொத்துலாலந்தர் பிறர் சண்டை செய்தனர். ஆரும் என்றி யின் ஆட்சிக்காலத்திலே, பிரெஞ்சுக்காரர் அதிக தொல்லே கொடுத்ததனுஸ் கொத்துலாந்தரின் பகைமைக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமற் போய்விட்டது. அதன்பின்னர் உரோசுயுத்தங்களுண் டாயின. எனவே தியூடர் காலம்வரை, கொத்துலாந்து தலேயீடின்றித் தனியாகவிடப்பட்டது. இனி கொத்துலாந்தில் உண்டான உள்ளூர்த் தொல்லேகளேப் பற்றிக் குறிப்பிடுவோம்.
சுதுவட்டுவமிசம் : இரண்டாம் உரோபெட்டு (1370-90) ; இவ்வமிசத்தவரின்
துரதிட்டம் இரண்டாவது இடேவிட்டு 1870 இல் இறந்தான். அவனுக்கு உரித்தாளர் இல்லே. எனவே புறுசின்மகன் மாசறிக்கும் அவள் கணவன் உவாற்றர் சுதுவட்டுக்கும் பிறந்த பின்னே அரசுகட்டிலேறிஞன். இவனது அபிடேகப் பெயர் இரண்டாம் உரோபெட்டு. இவனே துரதிட்டம் பொருந்திய சுதுவட்டு வமிசத்தை ஆரம்பித்தான். இவனுடைய வமிசத்தில் அரசர் அறுவரும் அரசிஒருத்தியும் கொத்துலாந்துச் சிங்காசனத்திலிருந்து ஆட்சி நடத்தினர். இவர்களில் மூன்ருவது உரோபெட்டு ஒருவனே அமைதியான மரணத்தை யடைந்தான். இவன் இறப்பதற்கு முன் இவனுடைய மக்களில் ஒருவன் கொலேக்காளானுன் மற்றெருவன் இங்கிலாந்திற் சிறைவைக்கப்பட்டான். வயதில் முதிர்வடைந்து இறந்தவனும் மூன்றம் உரோபெட்டே மற்றவர் களில் எவரும் 45 வயதுக்கு இருக்கவில்லே. முப்பத்தைந்து வயதையடையு முன்னரே மூவர் உயிர் துந்தனர். முதலாம் சேமிக கொலே செய்யப்பட்டான். உருேச்சுபேக்கு முற்றுகையிலே பீரங்கி வெடித்து இரண்டாம் சேமிசு உயிர் துறந்தான். மூன்றுவது சேமிசு சதிகாரரால் கொலேசெய்யப்பட்டான். நாலாம் சேமிக புளொடென்களத்தி விறந்தான். ஐந்தாம் சேமிக மன
"தைன்மன்" (தோல்வியடையவன்) என்பதே இவலுக்கு வழங்கப்பட்டபட்டப் பெயர். ஒமின்தன் சுருகபெரி, வேஐரிஷ் என்ற களங்களில் தோல்வியடைந்து இப்பெயாை திவேநாட்டிஜன்,

கொத்துலாந்து, 1329-1542 望9
முடைந்து இறந்தான். அவனுடைய மகன் 19 வருடம் சிறையிருந்தபின் சிரச்சேதஞ் செய்யப்பட்டாள். மன்னஜனப் போலவே நாடும் துரதிட்ட பேசப்பட்டது. மன்னனின் அகாலமரணத்தினுல், குற்றகவையரே அடிக்கடி அரசுக்கட்டிலேற நேர்ந்தது. முதலாம் சேமிசு 11 வயதில் அரியனே யேறினுன். இரண்டாம் சேமிக ஆறு வயதில் அரசனுணுன். மூன்றம் சேமிக ஒன்பது வயதில் அரசனுளூன். நாலாம் சேமிசு 15 வயதிலே அரசனுணுவின், ஐந்தாம் சேமிசு அரசுக்கு வந்தபொழுது அவனுக்குப் பதினெட்டு மாதங்கூட நிரம்பவில்லே. அவனுடைய மகளான மேரி அரசி யான பொழுது அவள் பிறந்து ஒருவாரமே ஆனது. எனவே குற்றகவையரே அடுத்தடுத்து அரசெய்தினுள்கள். பதிலாளிகளே அடுத்தடுத்து ஆட்சி நடத்தினர். பேராசையும், வல்லடிச் செயல்களும் தாண்டவமாடின. வரு டாவருடம், ஒவ்வோர் ஆட்சியின் போதும் போரையடுத்துக் கலகமும் கல கத்தை யடுத்துப் போருமுண்டாயின. நாட்டினச் சுயவாட்சி நல்லதே. ஆனல் நாட்டிலே ஒழுங்கோ திடமான ஆட்சியோ இல்லாததனுலே சுதந் திரத்தினுல் நன்மையுண்டாகவில்லே. பெரிய செல்வாக்குள்ள குடும்பத் தவரை யடக்கியடிபணியச் செய்வதிலே அரசன் தனது பலம் முழுவதையுஞ் செலவு செய்தபடியால் தனது குடிகளுக்கு அவன் அதிக நன்மை செய்ய முடியாது போயிற்று.
மூன்றுவது உரோபேட்டு 1390-1406 முதலாம் சேமிசு 1406-37 : முதலாம் சேமிக கொலேசெய்யப்படல்
மூன்ருவது உரொபேட்டு முடவனுகவேயிருந்தான். ஆட்சி அவனுடைய சகோதரணுன அல்பனிக் கோமகன் கையிலிருந்தது. அவனும் தக்கிளசுமாகச் சேர்ந்து உரொபேட்டின் மூத்த குமாாணுவின உரோதுசே என்பவனேக் கைது செய்வதிற் சம்பந்தப்படிருந்தனர்; அன்றியும், அவன் சிறைச்சாலேயில் இறந்தமைக்கும் அவர்கள் ஏதுவாயிருந்தனர் போலும், சேமிசு என்ற கனிட்ட புத்திரன் போசோய்வுக் காலத்திலே பிரான்சுக்குக் கப்பலிற் செல்லும்பொழுது 1406 இல் ஆங்கிலேயர் கைது செய்தனர். மூன்றுவது உரொபேட்டு இச்சம்பவத்தின் பின்னர் சிலநாளில் இறந்துபோனுன். அல்பணி 1420 இல் இறக்கும்வரை பதிலாளியாக இருந்தான். 1424 இல் சேமிசு திருப்பிவந்ததும், புதிய பதிலாளியாகவிருந்த அல்பனிக் கோமகனுன மேடொக்கு என்பவனேயும் அவனுடைய இரு மக்களேயுங் கொன்றன். அவர்களுடைய சொத்துக்களேப் பறிமுதல் செய்தான். பிரபுக்கள் சங் கத்துக்கு எதிராகச் சட்டங்கள் செய்யப்பட்டன. மலேநாட்டு முதவிகளில் ஒழுங்கீனமாயிருப்பவர்கள் தூக்கிவிடப்பட்டனர். தக்கிளசு சிறையிலடைக் கப்பட்டான். சிருதேண் பிரபுவின் பட்டமும் பதவியும் பறிக்கப்பட்டன. இக்கடைசிச் செய்கை அரசனுக்கே அழிவைக் கொண்டுவந்தது. சிரு தேண் பட்டத்துக்கு உரிமையுடையவனுண் சேர் உரொபேட்டு கிறகாம் அரச 'காக் கொலே செய்ய மலேநாட்டிலே சதி செய்தான். சந்தர்ப்பமும் விரை

Page 33
50 கொத்துலாந்து, 1829-1542
வில் வநதது. கிறிசுமசைக் கொண்டாட சேமிக பேத்து நகருக்குச் சென்று கரும் பிரையர்களின் மடத்திலே தங்கினுன் இரவிற் சதிகாரர் ஆரவாரத் தொடு மடத்துட்புகுந்தனர். அரசியுடனும் தோழி களுடனுமிருந்த மன்னனேக் கிரகாம் குத்திக்கொன்றன்.
இரண்டாம் சேமிசு (1437-60), தக்கிளசு குடும்பம்
இரண்டாம் சேமிசின் ஆட்சிக்காலத்திலே " கரிய " தக்கிளகக் குடும் பத்தார் செல்வாக்கின் உச்ச நிலயையடைந்து, பின் வீழ்ச்சியெய்தினர். இங்கிலாந்திலே " அரசு நிலே செய்வோன்" என்ற பட்டம் பெற்ற நெவிலின் குடும்பத்தவரைப் போலவே கொத்துலாந்திலும் தக்கிளகக் குடும்பத்தவர் அதேகாலத்திற் கருமம் புரிந்து வந்தபடியாஸ், அக்குடும்பத்தவரைப்பற் றிச் சிறிது விரிவாக அறிவது நன்று.
" கரிய தக்ளேசு “
இரண்டாம் சேமிக ஆறுவயதுப் பையனுயிருந்த காலத்திலே ஆச்சி போல்டு தக்கினசு (ஐந்தாவது எள்) அவனுடைய பதிலாளியாக விருந்தான். தக்கிளசுக் குடும்பத்தவர்க்குரிமையான முயற்சி இவனிடங் காணப்படவில்லே. தான் பதிலானியாக இருந்த காலத்திலே குறிப் பாக எவ்வகை விசேடத் தொண்டையுஞ் செய்யாமல் 1439 இல் இறந்தான். தக்கிளசின் பட்டமும் பதவியும் (ஆறுவது எள்) உலிலியம் என்பவனே யடைந்தன. ஆணுல் பதிலாண்மை அவனுக்கு பழங்கப்படவில்வே. அவனுக்கு அப்பொழுது 17 வயது. இஃனய இரிச்சட்டு நெவில் என்ன நிலேயிலிருந் தாணுே அதே நிலையில் அவனுமிருந்தான். துரேன் கோமகனும் தக்கிளசு எளூமான அவன் கொத்துலாந்திலே தாழ் பூமி நெடுகிலும் நில முடைய வணுயிருந்தான். சிறந்த போர் வீரர்ஐயாயிரவரை உடையவனுயிருந்தான். மூன்றும் உரொபேட்டின் பெண் வழியில் பூட்டனுன படியால் இவனுக்கும் அரசுரிமையிருந்தது. எனவே கொத்துலாந்துக் குடிகளுள் இவன் மிகச் செல்வாக்குடைய குடிமகனுயிருந்தான். அரசனுக்கு அமைச்சர் இருவர் இருந் தனர். ஒருவன் மண்டில நாயகனுனா கிறைற்றன். இவனே எடின்பருேக் கோட்டையின் ஆள்பதியாயிருந்தான் ; மற்றவன் இலிவிந்தன் இவன் அரசனின் மெய்க்காவலன் ; இவர்களிருவரும் தம்முட் பிணங்கிக் கொண் டிருந்தனர். இப்பொழுது தக்கிளசை வீழ்த்தும் நோக்கமாக ஒன்று சேர்ந்து ஒரு சதி செய்தனர். தக்கின்சும் அவன் தம்பியான இடேவிட்டும் எடின்பறுேக் கோட்டையில் இளம் பிராயத்தனுன அரசனே சந்திக்கு மாறு அழைக்கப்பட்டனர். இரவிலே சாப்பிடும் நேரம் இரு சகோதரர்களேயும் கைதுசெய்து கோட்டை முற்றத்திலே சிரச்சேதம் செய்தனர் (1440).
இச்சந்தர்ப்பத்திரேதான் "கரிய இடபத்தின் மண்டையோடு" (மரணத்துக்கறிகுறி) உனவு மேசையில் வைக்கப்பட்டதெனக் கூறுவர்.

கொத்துலாந்து, 1329-1542 5L
1425 : கரிய தக்கிளசின் அழிவு
தொல்லே நிறைந்த சில காலத்தின் பின்னர் தக்கிளசுக் குடும்பத்தின்
தீஃலமை மற்றுெரு உவிலியத்தின் (எட்டாவதுஎள்) கைக்குச் சென்றது. சில வருடமாக இரண்டாவது சேமிசு தக்கிளசுடன் நட்புப் பூண்டிருந் தான். 1452 இல் சேமிகக்கு 21 வயதாயிருக்கும்போது, தக்கிளாக்கும், விறைற்றன், இலிவிந்தன், குருேபோட்டு போன்ற பிரபுக்களுமிடை யிலுண்டான பகைமை நாட்டுக்குக் கேடு உண்டாக்குகிறதென எண்ணினுன், எனவே தக்கிளசைச் தேளிங்கு என்ற நகருக்கு அழைத்து உடனிருந்து உணவருந்தினூன். உரொசு எளுடனும் குருேபோட்டு எளுடனுஞ் சேர்ந்து கவிகேம் விளேக்கத் திட்டமிட்டானென அவன் மீது அரசன் குற்றஞ்சாட்டி, இந்த நட்பை விட்டுவிட வேண்டுமெனக் கட்டளேயிட்டான். தக்கிளசு அதற்கு மாறுகூறவே அரசன் கத்தியாற்குத்தி அவனேக் கொன்றன். இறந்தவனுடைய சகோதரனுன சேமிசு ஒன்பதாவது எள் பட்டத்திற்கு வந்தவன், ஆரும் என்றியுடன் கலகம் விளேத்து இராசத்துரோகஞ் செய்தான். சிறிது காலமாக அரசன் அவனுடைய குற்றத்தை மன்னித் தான். பின்னர் ஆங்கிலேயரையும் மலேநாட்டவரையுஞ் சேர்த்துச் சதி புரிந்தான். சேனே திரட்டிச் சண்டைக்குச் சென்றவன் எசுக்குடேல் என்ற இடத்திலுள்ள ஆக்கினுேம் கனத்திலே முறியடிக்கப்பட்டான். பின்னர் இங்கிலாந்துக்கு ஒடிஞன். கரியதக்கிளசுக் குடும்பம் இவ்வாறு அழி விற்றது. ஆணுல் இளேய தக்கிளசுக் குடும்பத்தைச் சேர்ந்த சிவப்புத் நக்கிளசுகளான அங்கசு எள்களின் துனேயோடுதான் அரசன் இந்த வெற்றியைப் பெற்றன். எனவே தக்கிளசுக் குடும்பம் முற்ருக ஒழிய &ifficulරිශJ. மூத்த தக்கிளசுகளேப் போலவே இவர்களு மரசனுக்குத் தொல்லே கொடுத்துவந்தனர்.
மூன்ரும் சேமிசு (1460-88) ; ஆங்கிலேயர் கொத்துலாந்தின்மீது படையெடுத்தல் மூன்ரும் சேமிகக் கெதிராகச் சதி அங்கசின் கலகம் சோச்சிபேணின் பின் சேமிக இறத்தல் (1488)
1460 இல் இரண்டாம் சேமிசு உருேச்சு பேக்கிலே, பீரங்கிக் குண்டினு லுயிர் துறந்தான். அப்பொழுது மூன்றும் சேமிசுக்கு 9 வயது. அதனுல் வழமைபோற் பதிலாட்சி நடைபெற்றது. நேர்மையும் தேசாபிமானமுமுள்ள அரசறிஞரான கெனடியென்பார், சென். அந்துறுசின் விசுப்பாண்டவர், இலங்காசுற்றர் பக்கத்தை ஆதரித்தார். அரசனின் தாயை நாலாவது எட்டுவேட்டு வசப்படுத்திக்கொண்டு, நாடுகடத்தப்பட்ட தக்கிளசுடனும் ஃலநாட்டு மக்கள் சிலருடனுஞ் சேர்ந்து கொண்டான். உரோசு யுத்தங்களின் எதிரொலி கொத்துலாந்திலும் எல்லேப்புறத்திலும் யுத்தங்களேயுண்டாக் கிற்று. சேமிசு வளர்ந்ததும் தனது இரு சகோதரருடனும் கடுமையாக முரண் பட்டான். மூத்தவன் வழமைபோலத் துரோகியாக மாறி இங்கிலாந்துடன்
i-J. N. EL 11:37 (59).

Page 34
52 கொத்துலாந்து, 1329-1542
உறவுகொண்டு, நாலாம் எட்டுவேட்டின் ஊழியணுகவிருந்துகொண் கொத்துலாந்தின் அரசுக்கு உரிமை கொண்டாடினுன். பின்னர் இரிச்செட்டு குளொசுற்றர் தலேமையில் ஆங்கிலப் படையுடன் கொத்துலாந்து மீது படை யெடுத்துச்சென்றன். சேமிசு தனது பிரபுக்களேத் துனேக்கு அழைத்தான். அங்கசு எளான ஆச்சிபோல்டு தக்கிளசின் தலேமையில் அவர்கள் கூடினர். எதிரியுடன் சண்டை செய்வதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் இருந்த வண்மத்தைத் தீர்க்க முற்பட்டனர். சேமிச அமைதிப்பிரியன் ; கலேகளில் ஆர்வமுள்ளவன். சங்கீதம் கட்டடக்கலே ஆகியவற்றில் திறமையுள்ள கலே ஞர் சிலருடன் நட்புக் கொண்டிருந்தான். இவர்களுள் முக்கியமானவன் மேசன் வேலேசெய்யும் உரொபேட்டு கொக்கிசன் என்பவன். அக்காலச் சரித்திராசிரியர் ஒருவர் இவனேப் " பற்றிச் சாதாரணமான சொற்ப நில முள்ள ஒருவன்" எனக் குறிப்பிட்டார். பிரபுக்கள் இவனே வெறுத்தனர். எனவே இவனே வீழ்த்தப் பார்த்தும் அதற்கு வழியறியாதிருந்தனர். * பூனேக்கு நானே மணியைக் கட்டுகிறேன்" என்று அங்கசு முன்வந்தான். அதனுல் அவன் " பூனேக்கு மணி கட்டும் ஆச்சிபோல்டு" எனப் பெயர் பெற்றன். அவன் அரசனுக்கு உதவியாகச் ச்ென்று கொக்கிரனே அவனது பாசறையிலேயே கைது செய்து உலோடர் பாலத்திலே துக்கிலிட்டான் (1182), சேமிசையுங் கைது செய்து எடின்பருேக் கோட்டையிற் சிறை வைத்தான். அங்கசும் அவனுடைய நண்பர்களும் அல்பணியுடன் சமா தானஞ் செய்து கொண்டனர். பின்னர் அல்பணியும் அங்கசும் முரண் பட்டனர். சிறிது காலத்துக்கு அல்பணி அரசனுடன் நட்புப்பூண்டான். பின்னர் அவனுேடூ பிணங்கி, இங்கிலாந்துடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து கொண்டு, 1483 இல் இங்கிலாந்துக்கே ஒடினுன், அடுத்த வருடம் அவனும் தக்கிளசு எளுமாக தம்பிரிசயர் மீது படையெடுத்துத் தோல்வியடைந் தனர். அல்பனி பிரான்சுக்கோடி அங்கே 1485 இல் கொலேசெய்யப் பட்டான். மூன்று வருடத்தின் பின்னர் அரசனுக்கெதிராக அங்கசு புதிய வொரு சதி செய்தான். அவனூேடு 16 வயதுள்ள அரசினங்குமானுன சேமிசைத் தம்மாதிக்கத்திலே வைத்திருந்த தெற்கிலுள்ள பிரபுக்களும் சேர்ந்து கொண்டனர். இந்த அரசினங் குமரனே பின்னர் நாலாவது சேமிசாகப் பட்டத்துக்கு வந்தான். 1488 இல் அரசனும் வடக்கேயுள்ள பிரபுக்களுஞ் சேர்ந்து சண்டை செய்து தேளிங்கருகிலுள்ள சோச்சிபேணிற் கிளர்ச்சியாளர்பாஸ்தோல்வியுற்றனர். யுத்த முடிவில் சேமிசு இறந்தான். அவன் படுகொலே செய்யப்பட்டிருந்தலுங் கூடும்.
நாலாம் சேமிசு (1488-1513) ; இங்கிலாந்துடன் திருமண நட்புறவு
இங்கிலாந்துடன் சண்டை (1513) புளொடன் (1513) நாலாம் சேமிசின் ஆட்சி, தந்தைக்கெதிராக மைந்தன் தண்டெடுத்துப்
போர் புரிந்த அமங்கலமான படலத்துடன் ஆரம்பித்தபோதிலும், நன்மை
யுண்டாகுமென்பதற்குச் சில அறிகுறிகள் காணப்பட்டன. அரசன் வலிமை
 

கொத்துலாந்து, 1829-1542 53
யடைந்து சட்டத்தை நிலைநாட்டினுன். கொத்துலாந்தின் சாபக்கேடான உள்ளூர்க் குழப்பங்களடங்கின. சேமிசுக்கு ஏழாம் என்றியின் மகளான நியூடர் வமிசத்து மாகரெட்டை வதுவை செய்தலால் இங்கிலாந்துக்கும் கொத்லாந்திற்கும் இனேப்புண்டானது. அதனுல் எல்லேப்புறச்சண்டை குறைந் தது. மலேநாட்டவரும் அடக்கி வைக்கப்பட்டனர். நாடு வளம் மலிந்தது. ஆட்சிக்காலமும் " பொற்காலம் ” எனச் சரியாகவே கொள்ளப்பட்டது. எழாம் என்றி இறக்கும்வரை எல்லாம் சுமுகமாக நடந்தன. எட்டாம் என்றி பட்டத்துக்கு வந்ததும் மைத்துனரிடையே சொந்த விடயங்களிற் பிணக் குண்டாயிற்று. பிரான்சுக்கெதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்த பொழுது என்றியும்.அதிற் சேர்ந்தான். பிரான்சுடனிருந்த பழைய நட்பு சேமிசைக் கவர்ந்திழுக்கவே மத்திய காலத்திருந்த துணிவுச் செயல் விரும்பும் பிரபுவைப் போலப் பிரான்சின் பக்கத்திலே சேர்ந்து புளொடன் களத்திலே (1513) எல்லாவற்றையும் இழந்தான். சரே என் பவன் அவனுடைய சைனியத்தை முற்ருக நிர்மூலஞ் செய்தான். கொத்து லாந்துக்கு அது படு தோல்வியாயிற்று. உயர்ந்தவரும், தாழ்ந்தவரும், அரசமாளிகையிலிருப்போரும், கோட்டையிலிருந்தோரும், பட்டினவாசிகளும் குடிசைவாசிகளும் எல்லாரும் நட்டமடைந்தனர். சரே தனது வேஃபைச் செம்மையாகச் செய்து முடித்தான். அதற்கு மேலே செல்ல அவசியமில்லாதிருந்தது. மறுபடியும் ஒரு கொத்துலாந்துச் சைனியம் இங்கிலாந்திற் பிரவேசிக்க ஒரு நூற்றண்டு சென்றது.
ஐந்தாம் சேமிசு (1513-42)
ஐந்தாம் சேமிசின் ஆட்சி பிரதானமாக இரண்டாம் மூன்றம் சேமிசு மன்னரின் ஆட்சிபோன்றதே. உள்ளூர்க் குழப்பங்கள் மறுபடியுந் தலே காட்டின. அரசனுடைய ஆதரவைப் பெறுவதற்காகப் பல குடும்பங்கள் தம்முட்டாம் கலகம் விளேத்தன. எட்டாம் என்றியும் அவனுடைய அமைச்சர் களும் கொத்துலாந்திலே ஆங்கிலேயருக்குச் சார்பான ஒரு துரோகிகள் கூட்டத்தை வளர்த்து வந்தனர். அவர்களுடைய முயற்சியினுல் உள்ளூர்க் குழப்பங்களங்கே அதிகரித்தன. அத்துடன் சமயச் சீர்திருத்தம் தொடங் கியதாலும் அது வளர்ந்தது. நியூடர் அரசனுன என்றி உரோமுக்கு எதிராக நடவடிக்கையெடுத்ததும் சுதுவட்டு மன்னன் பழைய மதத்தை முன்னேயிலும் பார்க்கப் பலமாகப் பிடித்துக் கொண்டான். ஆரம்பத்திலே மதத் சீர்திருத்தத்தின் தொடக்கம், தேசங்களிடையேயுள்ள பிரிவைக் குறைப்பதிலும் பார்க்கக் கூட்டிவைத்தது என்று கூறி, கொத்துலாந்தில் மதச் சீர்திருத்தத்தின்சரிதத்தை இவ்வளவில் நிறுத்துவோம். பின்னர் மேரி யினுட்சியைப் பற்றிக் கூறுமிடத்துக் குறிப்பிடுவோம்.

Page 35
கொத்துலாந்து, 1829-1542
மாகரெட்டு, தக்கிளசு ஆகியோரின் பதிலாண்மை
புளொடன் போரின்பின் கொத்துலாந்தை ஆட்சி செய்வதற்கு எஞ்சிநின்ற வர்கள் அரசி நியூடர் மாகரெட்டும், சிவப்புத் தக்கிளச வமிசத்துத் தலே வன் அங்கசும், அமிற்றன்வமிசத்தலேவன் அரனுமே. ஒரு வருடத்துள் அரசி அங்கரை மணந்தாள். எனவே கொத்துலாந்திலுள்ள ஆங்கிலக் கட்சியின தக்கிளசு வமிசத்தவரே. அவர்கள் எட்டாம் என்றியுடன் இராசத்துரோகமான கடிதப் போக்குவரத்திலீடுபட்டனர்.
மாகரெட்டை எதிர்த்துப் பிரான்சு அல்பணியை அனுப்புதல், சிவப்பு
தக்கிளசு நாடு கடத்தப்படல்
ஆங்கிலேயர் கட்சி கொத்துலாந்திலே பெற்ற செல்வாக்கைப்பற்றிப் பிரான்சு இயல்பாகவே சஞ்சலமடைந்தது. மூன்றுவது சேமிசின் ஆட்சியிலிருந்து இராசத்துரோகியான பிரபுவின் மகனுன அல்பணிக் கோமகன் 1515 இல் பதிலாளியாகக் கொத்துலாந்துக்கு வந்தான். இவனே கொத்துலாலந்து அரசுக்கு உரிமை பாராட்டியவன். மாகரெட்டும் அங்கசும் இங்கிலாந்திற்கு ஓடினர். பின்னர் சில ஆண்டில் அவர்கள் திரும்பிவந்து அவனுக்குக் கடும் பகைவராயினர். 1524 இல் அல்பனிகொத்துலாந்திலிருந்து வெளியேறினுன். அரசன் தன் தாயின் அதிகாரத்திற்குட்பட்டான். அவள் நேரத்தோடு அங்கசை விவாக நீக்கஞ் செய்துவிட்டாள். பின்னர் அங்கள் அரசனேத்தன் வயப்படுத்திக்கொண்டான். ஆணுல் நாளடைவில் சேமிக தேளிங்கிலிருந்த தன் தாயிடம் போய்ச் சேர்ந்தான். தக்கிளசின் ஆட்சியை எதிர்த்தவர்களே யும், அவன் இங்கிலாந்துடன் சேர்ந்த துரோகத்தை வெறுத்தவர்களேயும் ஒன்று சேர்த்து உண்மையில் அரசனுக ஆட்சி செய்யத் துவங்கினுன், அங்கள், நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்திற் புகலடைந்தான். அங்கே, என்றி யாசனிடம் இளேப்பாறற் சம்பளம் பெற்று வாழ்ந்தான்.
சேமிசு போப்பாட்சியை ஆதரித்தல் கீசு மேரியை மணஞ் செய்தல் இங்கிலாந்தின் மீது படையெடுத்தல்
இவனுட்சியின் கடைசிப் பதினேந்து ஆண்டுகள் சற்றே செல்வச் சிறப் புடையனவாயிருந்தன. பொதுவாகப் பார்க்குமிடத்து இங்கிலாந்துடன் சமா தானம் நிலவியது. அதனுல் உள்ளூரில் இராசத் துரோகம் குறைந்தது. சேமிக எஸ்லேப் புறவாசிகளிடையே அமைதியை உண்டாக்கச் சில முயற்சி கன் செய்தான். எல்லேப்புறப் பிரபுக்களே அடக்கினுன். ஊரைச் சுற்றிப் பார்த்துப் பிரசித்திபெற்ற சண்டியர்களேத் தூக்கிலிடுவித்தான். மலேநாட் டையுஞ் சுற்றிப் பார்த்து அங்கே காவற்சேனைகளே அமைத்தும் சில தவேவர்களேச் சிறையிலிட்டும் தீவுகளின் அதிகாரத்தைத்தானே கைப்பற்றியும்
D — S3 D. SIQ

கொத்துலாந்து, 1829-1542 55
அமைதிநாட்ட முயன்றன். திருச்சபையைச் சீர்திருத்தவேண்டுமென்ற பேச் சுண்டானது. எடின்பருேவிலே நீதிக்கழகம் அமைக்கப்பட்டது. வெளித்தோற் றமளவில் என்றியும் சேமிசும் நட்பினராயிருந்தபோதிலும் அவர்களிடம் உண்மையான மன ஒற்றுமை காணப்படவில்லே. என்றி உரோமின் பிடியி விருந்து நீங்கிவிட்டான். சேமிசும் அப்படியே செய்யவேண்டுமென விரும்பி ஜன். அத்துடன் கொத்துலாந்து பிரான்சுடன் கொண்ட பழைய நட்புறவைக் கைவிடல்வேண்டுமெனவும் அவன் விரும்பினுன். சேமிசுதனது பழைய நண் பனின் நட்பையோ உரோமின் ஆதரவையோ கைவிட விரும்ப வில்லே, மேலும் அவனுடைய திருமனக்கொள்கை என்றியைச் சஞ் சலப்படுத்திற்று. முதலில் அவன் முதலாம் பிரான்சிசின் மகனான மடலினே மணந்தான். என்றி தனது மகளான மேரியை அவனுக்குக் கொடுக்கவிருந்தான். தன்னுடைய முதலாம் அரசி இறக்கவே சேமிக பிரான்சுக்குச் சென்று சுேமேரியை மணந்தான். ஆணுல் தனக்கு நாலாம் மனேவியாக அவளே மணஞ் செய்ய என்றி எண்ணியிருந்தான். பின்னர் அவன் கிளிபிரைச் சேர்ந்த ஆனே மணந்து திருத்தியடைய வேண்டியிருந்தது. இது மேலும் அவனுக்குச் சஞ்சலத்தை உண்டாக்கிற்று. சேமிக தனது மாமனேப் பேட்டி காண மறுத்ததி விருந்து இரு அரசரிடையிலுமுள்ள பிரிவு அதிகரித்து நாளடைவிற் சண்டை மூண்டது. அரசத்துரோகியான அங்கசென்பவன் தலேமையில் ஓர் ஆங்கிலப் படை சண்டை செய்து, திவியடேல் என்ற இடத்திலே முறியடிக்கப்பட்டது. சேமிசு அதற்குப் பதிலாகத் தனது பிரபுக்களே 1942 இல் பாலாமூரில் ஒன்று சேர்த்தும் அவர்கள் படையெடுத்துச் செல்வதற்கு மறுத்தனர். என்றலும், எல்லேப்புறத்தவர் எப்பொழுதுஞ் சண்டையிடத் தயாராயிருந்தார்கள். எனவே அவர்களே உவெசுற்று மாச்செசு என்ற இடத்தில் திரட்டி, கடைசி நேரத்தில் ஒலிவர் சின்கிளேயர் என்ற நண் பனும் பாமர மகனுமான ஒருவன் தலைமையில் அப்படையை எவினுன் கொத்துலாந்துப் பிரபுக்கள் சின்கிளேயரை வெறுத்து அவன் தலேமையிற் செல்ல மறுத்தனர். ஆங்கிலச் சேனேக் காவலனுன உவாற்றன் இதை முன்னரே அறிந்து இரண்டாயிரம் ஆட்களுடன் எதிர்த்தான். கொத்து லாந்துப் படை எசெட்சுக்கும் சதுப்பு நிலத்துக்குமிடையிலகப்பட்டு அலங் கோலமாகப் பின் வாங்கி, பின்னர் பயத்தினுல் குழப்பமடைந்து சிதறிற்று. எனவே தோல்வி படுதோல்வியாயிற்று. சோல்வே மொசு என்ற களத்திலேஉண்டான "சண்டை" தொடங்குமுன் முடிவுற்றது. துப்பாக்கி களேயெல்லாம் இழந்து, 1,200 பேர் கைது செய்யப்பட்டனர் பலர் நீரில் மூழ்கி இறந்தனர். ஆங்கிலேயர் ஏழு பேரையே இழந்தனர்.
சுதுவட்டு மேரியின் பிறப்பு
இதனுலேற்பட்ட அவமானம் சேமிக அரசனே நலித்தது. இரண்டு ாோத்தின் பின்னர் அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Page 36
-
5ß ஆரும் எட்டுவேட்டு " பெட்டையோடு வந்தது. * பெட்டையோடு போகும் " என்று அவன் சொன்னுன், மயக்கத்தில்ே, அவன் அடிக்கடி, "நாசமாய் போக ஒலிவர் ஒடினுன்” என்று முணுமுணுத்தான். நோயுற்ற அரசன் ஒருவாரம் கிடந்தழுந்திய பின் போக்கிலந்திலே இறந்தான்.
சேமிச அரசர் முதலேவரின் சரித்திரம் துக்ககரமானது. உள்ளூர்க் குழப்பங் களாலும் அடிக்கடி உண்டான பதிலாண்மைகளாலும் கொத்துலாந்து நிலே குலேயாது தப்பினதிலிருந்து சுதந்திர உணர்ச்சியும், ஒற்றுமை உணர்ச்சியும் நல்ல அடிப்படையில் இருந்தன என்பது தெரிகிறது. கொத்துலாந்து உருக்குவேயாது தப்பியதோடு முன்னேற்றமுமடைந்தது ; 15 ஆம் நூற்றண்டிலே வியாபாரம் விருத்தியடைந்தது. சட்டமுறை அபி விருத்தி யெய்திற்று. சென் அந்துருசு, கிளாசுக்கோ, அபடின் என்ற மூன்று பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. சேமிக அரசர் ஐவர் காலத்திலும் கொத்துலாந்து இலக்கியம் பெரிதும் வளர்ந்தது. கொத்துலாந்தின் "காவியப் பொற்காலத்திலே" தான் முதலாம் சேமிசு, உரொபேட்டு என்றிசன், உவில்லியம்தன்பார், காவின் தக்கினசு, சேர் இடேவிட்டு இலின் சே, போன்ற சிறந்த புலவர்கள் விளங்கினர்.
4 ஆம் அதிகாரம்
ஆறும் எட்டுவேட்டு (1547-1553) அரச உரிமை
எட்டாம் என்றிக்குப்பின் அரச உரிமை எவருக்குச் செல்லவேண்டுமென்பதை அவன் தனது மரண சாதனத்தில் நிருணயிக்கும் அதிகாரத்தைப் பாராளு மன்றம் அவனுக்கு வழங்கிற்று. அதன் பிரகாரம் அவன் தனக்குப்பின்னர் தனது மகன் எட்டுவேட்டுக்கு அரசுரிமையை வழங்கினுன், மகன் பிள்ளே யின்றி இறந்தால் அரசு தன் மகள் மேரிக்குச் செல்லவேண்டுமென்றும் அவ ளூக்கும் பிள்ளேயில்லாவிட்டால் இலிசபெத்துக்கும், அவளும் பின்ளேயின்றி இறந்தால் என்றியின் இளேய சகோதரியான மேரியின் வழித்தோன்றல் களுக்குச் செல்லவேண்டுமென்றும் என்றி தனது மரணசாதனத்திற் குறிப் பிட்டான். என்றி எதிர்பார்த்தபடி தன் பிற்சந்ததியாருக்குப் பிள்ளேயில்லா மற்போனது குறிப்பிடத்தக்கது. ஆணுல், அவனுடைய சாதனத்திற் கூறியுள்ளவாறு எல்லாம் நிறைவேற்றப்படவில்லே. அரச உரிமை கடைசி யாகக் கொத்துலாந்து வமிசத்தைச் சேர்ந்த என்றியின் மூத்த சகோதரி யின் வழிப்பிறந்தவருக்குச் சென்றது. இச்சந்ததியை என்றி தனது சாதனத்திற் குறிப்பிடாது விட்டான்.

ቃÉ'ታሣ I니 giff ፴ዙ
நியூடர்கள் 5个
『富 பதிலாண்மை சொமசெற்று-புரவலன் }Hالفرنج نة تن
ஆணுல், எட்டுவேட்டுக்கு ஒன்பது வயதாயிருந்ததால், ஆட்சிநடத்தப் பதிலாளியை ஏற்படுத்த வேண்டியிருந்தது. இப்பதிலாளியின் அரசியற் கருத்துக்கள், சமயக் கருத்துக்களிலேயே எல்லாம் தங்கியிருந்தது. பஸ்திறக் கொள்கைகளேயுடையவர்களே உறுப்பினராகக் கொண்ட ஒரு கழகத்தை என்றி நியமித்தான். இதனுல் இக்கழகம் விடயங்களே இருந்தவாறே இருக்க க்கவிட்டுக் கருமம் நடத்துமென அவன் எண்ணினுன், இங்கேயும் என்றியின் திட்டம் நிறைவேறவில்லே. இளவரசனின் மாமனுன செய் மூர் இச்சபையின் ஒரு பகுதியைத் தன்பக்கம் வசப்படுத்திக்கொண்டு மண்டிலப்புரவலனுகத் தன்னே உலகுக்குப் பிரகடனஞ் செய்வித்தான். அந்தக் கட்சியின் ஆதரவுடன் சொமசெற்றுக் கோமகன் என அவன் பட்டஞ் சூடிக்கொண்டு தனது கருத்துக்களே நடைமுறைக்குக் கொண்டுவர முயன் முன்,
புதிய அரசாங்கத்தை எதிர்நோக்கிய இன்னல்கள்
சொமசெற்றின் பூட்கையிலே இரண்டு முக்கியமான போக்கைக் கான லாம். முதலில் மக்களுக்கு இன்னல் விளேத்த பொருளாதார மாற்றங் கனேச் செம்மைசெய்யவேண்டியிருந்தது. இரண்டாவதாகச் சமய சம்பந்த மான பிரச்சினையைத் தீர்க்கவேண்டியிருந்தது (குறிப்பு 46).
சமுதாய சமயப் பிணக்குக்கள்! பொருளாதார இன்னல்கள் கமங்கள் புற்றரைகளாக மாற்றப்படுதல் புதிய நிலக்கிழாரின் புதிய முறைகள் : மதிப்புக்குன்றிய நாணயம்.
பல தொஸ்லேகள் அவனே நோக்கி எதிர்நின்றன. உடனே பயன் படுத்தவேண்டிய வாய்ப்புக்கள் பல உண்டாயின. பயன்படுத்தத் தவறினுல் அவை பேராபத்து விளைவிக்கக் கூடியனவாயிருந்தன. சமயத்துறையில் மேலும் மாறுதல்கள் வேண்டுமென ஒரு சாரார் விரும்பி னர். இவர்களிற் சிலர் பூரணமான புரட்டசுத்தாந்திய சமய முறையை மனமார விரும்பினர். வேறுசிலர் சமய மடங்களுக்குச் சொந்தமான பொருள் பண்டங்களே மேலும் கொள்ளேயடிக்க விரும்பி மதச்சீர்திருத்தத் துக்குக் கிளர்ச்சி செய்தனர். இக்கட்சி பிரசித்தமானதாயிருந்தபோதிலும், சிறிய கட்சியே. மக்களிற் பெரும்பாலோர், விசேடமாக வைதிக மனப் போக்குள்ள வடக்கிலும் மேற்கிலுமுள்ளோர், தமது பழைய மதக்கோட் பாடுகளில் எவரும் தலேயிடுவதை விரும்பவில்லே. சமயப் பிணக்குக்கன் ஒரு புறமாக, பாரதூரமான பொருளாதார இன்னல்களுமுண்டாயின. " கீறு ததச்சாவு" நிகழ்ந்த காலந்தொட்டே கமங்களே மந்தை வளர்க்கும் புற்றரைகளாக மாற்றும் முயற்சி நடைபெற்று வந்தது. இதற்காகப் பழைய பண்ணைவாரக்காரரையும் பண்ணைகளிலிருந்து கலைத்து வந்

Page 37
58 ஆரும் எட்டுவேட்டு
தீார்கள். ஆட்டு வளர்ப்புக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதில்லே. அதனூலே பலர் வேவேயிழந்தனர். மடங்கள் அழிக்கப்பட்டதால் மேலும் வேலேயில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. மடத்துக்குருமார் பழங்கால முறைகளேயனுசரிக்கும் நிலக்கிழாராகவிருந்தனர். அவர்கள் பழைய விவசாய முறைகளேயே பெரிதுங் கைக்கொண்டதனுஸ், பெருந் தொகையான ஆட்களே வேலைக்கமர்த்தினர். மடத்து நிலங்களின் புதிய சொந்தக்காரர் சீர்திருத்தம் விரும்பினவர்கள். பழைய வழக்கங் களேயும் பழைய வாரக்காரையும் அவர்கள் பொருட்படுத்த விரும்பவில்லே. மக்களிடையே துன்பமுண்டான காலங்களிலே மடங்கள் முன்வந்து அவர் களுக்கு உதவிபுரிந்தன. மேலும் என்றி வெளியிட்ட மதிப்புக்குன்றிய நாணயம் தொஸ்லேகளேயுண்டாக்கிற்று. பணத்துக்குத் தோற்றப்பெறுமானங் கிடைக்கவில்லே. ஒரு சிலின் நாணயம் ஒரு சிலின் மதிப்பையுடையதா, அல்லது ஆறு பென்சு மதிப்புத்தான் அதற்குரியதாவென்று மக்கள் சந்தேகப்பட்ட னர். அப்பொழுதெல்லாம் வியாபாரம் குழப்பமடைந்தது ; அதனூலேற் பட்ட கெடுதி அதிகரித்தது. எல்லா நாணயங்களும் மோசமானவையா யிருக்கவில்லே. நல்ல சிலின் கிடைத்தால் மக்களவற்றை இயல்பாகவே கைவிட விரும்பாதிருந்தனர். தங்களிடமுள்ள மதிப்புக்குன்றிய நாணயத்தை மற்றவரிடம் கொடுத்துவிட முயன்றனர். எனவே, நல்ல நாணயத்தை எல்லாரும் சேமித்தனர். சிலர் அதை உருக்கி வெள்ளி யைப் பயன்படுத்தினர். நல்லதுக்குப் பதிலாகக் கெட்ட நாணயம் வழங் சிற்று. இவ்வாறு சமயத்துறையில் ஐயமும் பிரிவுங் காணப்பட்டதோடு விவசாயத்துறையிலே பெருகிய இன்னலும் வியாபரத்துறையிலே குழிப் பமுங் காணப்பட்டன. புதிய பிரபுப்புரவலன் இவற்றையெல்லாம் தீர்க்கவேண்டிய கடமையுடையவனுயிருந்தான். மற்றுமொரு முக்கிய மான விடயத்தை அவன் கவனிக்கவேண்டியிருந்தது. அது அவ்வளவு அவசரமான விடயமன்று. அதுவே இளவரசனின் திருமணம். இவ்வி டயங்களிலெல்லாம் சொமசெற்றுத் தோல்வியே யடைந்தான், அறிவும் நேர்மையுமுள்ளவனுயிருந்தபோதிலும், அவனுடைய திட்டங்கள் நன்மை பயப்பனவாயிருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்ற அனுசரித்த முறை கள் கெட்டனவாயிருந்தன. அதனுல் அவனுடைய தோல்வி இரங்கத் தக்கது. அவன் பூட்கையின் இலக்குக்கள் போற்றத்தக்கவை ; ஆணுல், அப்பூட்கையின் விளேவுகள் கேட்டில் முடிந்தன.
சொமசெற்றின் கொத்துலாந்துப் பூட்கை கொத்துலாந்து அரசியை மனஞ்
செய்யத்திட்டம் பிங்கிகுளு யுத்தம் (1547)
முதலாம் எட்டுவேட்டு ஆட்சிக்காலத்திலிருந்து அந்நாள்வரை இருந்த எந்தப்பெரிய அரசறிஞனுக்கும் கிடையாத ஒரு சந்தர்ப்பம் சொமசெற்றுக்

டர்கள் 59 墨鼻
குக் கிடைத்தது. அதாவது, அரசத்திருமணவாயிலாக இங்கிலந்தையும் கொத்துலாந்தையும் இனேக்கக்கூடிய வாய்ப்பு அக்காலத்திலிருந்தமையே. அனுதையாயிருந்த, ஐந்தாம் சேமிசின் மகளான கொத்துலாந்து இராணி மேரியே இளவரசனுன ஆரும் எட்டுவேட்டின் எதிர்கால மனேவியென் பது கண்கூடாயிற்று. கீக மேரி என்ற அன்னோசியின் தலைமையிலே பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கட்சியொன்றும் சமயச் சீர்திருத்தத்தை விரும் பிய “ ஆங்கிலேயர் " கட்சியொன்றும் கொத்துலாந்தில் பிணங்கிக் கொண் டிருந்தன. ஆங்கிலேயரை வெறுத்தல் என்னும் பொதுக் கொள்கை யிலே இவ்விரு கட்சியினரும் ஒன்று சேராமற் கவனித்துக்கொள்ள வேண் டியது சொமசெற்றின் கடமையாயிருந்தது. இதனே அவன் உடனே கவ னிக்கமுயன்றன். அவன் போட்ட விவாகத்திட்டத்தை மக்கள் உடனும் ஆதரிக்காததைக் கண்டு அவன் ஒரு சைனியத்தைக் கொத்துலாந்து மீது அனுப்பினுன். அச்சேனே கொத்துலாந்தரைப் பிங்கிகுளு (1547) கனத்திலே தோற்கடித்தது. கொத்துலாந்தின் ஆதரவைப் பெறும்வழி இதுவன்று. கொத்துலாந்து மக்களின் மனநிலையை அண்டிலி என்பவர் மறக்கமுடியாத வார்த்தைகளிற் பின்வருமாறு கூறினுர் : “ சம்பந்தத்துக்கு நாம் மாறிஸ்லே ; ஆணுல், மனம் பேசிவந்த முறையை நாம் வெறுக்கிருேம். " அரசியை உடனே பிரான்சுக்கு அனுப்பினர். அங்கே அவளுக்கும் பிரெ ஞ்சு மன்னனின் பட்டத்திளவரசனுக்கும் சம்பந்தம் பேசப்பட்டது. சொம செற்றின் ஆத்திரச் செயல் அவனுடைய திட்டங்களுக்கே கெடுதியை உண் டாக்கிற்று.
முதற் பிரார்த்தனே நூல் (1549)
சமயவிடயங்களிலும் சொமசெற்று புத்தியீனமாக நடந்தான். இங்கி 19ாந்திலே சீர்திருத்தம் வெகுதூரம் முன்னேற்றமடையுமென நினைத்துக் கொண்டு அவன் கத்தோலிக்க பூசையையும், பூசையை இலத்தீன் மொழி யில் நடத்துவதையும் நிறுத்துமாறு கட்டளேயிட்டான். ஆங்கிலத்திலே பூசை நடத்த ஒரு நூலேத் தயாரிக்குமாறு கிரான்மருக்குக் கட்டளேயிட் டான். அவ்வாறே அவர் முதலாவது பிரார்த்தனேப் புத்தகத்தைத் தயார் செய்தார். கிரான்மருடைய வசனநடை பூசைக்கு ஒர் உயர் தகைமையை பும் அழகையுமுதலிற்று. அது வழக்கத்தில் வந்து இன்றுவரை நிலவுகிறது.
திருச்சபையில் மாற்றங்கள் சிலேகளும் படங்களும் அழிக்கப்படல்
திருச்சபைகளில் உள்ள விக்கிரகங்களே நீக்கவும் சுவரில் மாட்டியுள்ள படங்களே அழிக்கவும் சில ஆணேயாளரைச் சொமசெற்று அடுத்தபடி Iாக அனுப்பினுன். இத்திருத்தங்களேச் சில ஆனேயாளரின் சேவகர் கள் மக்களுக்கு மனத்தாங்கலுண்டாகும் முறையிலே செய்தனர். அவர்

Page 38
ԷՍ ஆறம் எட்டுவேட்டு
கள் குருமார் வேடம் பூண்டு தெருவிற் பவனிவந்து படங்களே எரித்துக் கவிவரஞ் செய்தனர். வைதிகப் போக்குள்ள சில பகுதிகளில் மக்கள் இச்செய்கைகளேப் பெரிதும் வெறுத்தனர். மிகப் பழங்காந்தொட்டே மக் கின் தலேமுறை தலேமுறையாக மரபுபற்றி வந்த பூசை முறைகளேத் தாமறிந்த எளிய முறையிலே நடத்திக் கடவுளே வழிபடும் நன்னெறி அஃதெனப் போற்றி வந்தார்கள். விக்கிரகங்களுக்கு முன்னுல் நின்று கொண்டு எல்லேயில்லாத பிரார்த்தனேகளேச் செய்தார்கன். அவை மந்த புத்தி யுள்ள மக்கள் இரட்சகரையும் அருச்சகர்களேயும் நினைக்கத் துஜன புரிந்தன. அழகிய தேவாலயங்களில் தொங்கவிடப்பட்ட திருப்படங்கள் அத் தேவாலயங்களே அழகு படுத்தித் தூய்மையாக்கிவந்தன. அன்றியும் அஸ் விலுற்று அழுத பத்தர்களின் இட்டசித்திகளேயருளிவந்தன. அந்த நினைவு கள் மக்கள் மனத்தில் என்றும் நீங்காது நிவேத்திருந்தன. இவை யெல்லாம் இன்று ஒன்றுசேரத் துடைத்துத் தள்ளப்பட்டன. வானவர் நாட்டின் வழியை அடைத்தமைபோல இச்செய்கை பாமர மக்களுக்குத் தென்பட்டது. புண்ணியவான்களின் பலவிதப்பட்ட மாளிகைகளே அழித்து விட்டு அவையிருந்தவிடங்களிலே சுண்ணந்தீட்டிய வெண்சிறைக்கோட்டங் களே அமைத்தமைபோல அவர்களுக்குத் தோன்றியது.
தொழிற்குழுமங்கள் ஒழிக்கப்படல் குழுமச் சொத்துக்கள் பறிமுதலாதல்
இம்மாற்றங்களெதற்கென விசாரணையிலாழ்ந்திருந்த மக்களின் மயங் கிய மனத்திலே மற்றுமொரு பேரிடி விழுந்தது. இப்போது இது நகரங்கனேப்பாதித்தது. சமயமுறைகளேப் போலவே ஒவ்வொரு நகரத்
திலுந் தொழிற்குழுமங்கள் சருவசாதாரணமாகக் காணப் பட்டன. அவை பல நோக்கங்களேக் கொண்டவை. சில சமூகத்துக்கு அவசிய
மான தொழில்களே நடத்துவன். அவை பயன் குன்றிவந்தமையுமொரு தஃ: ; வேறு சில பயனற்றனவாயினும் மக்களின் வேடிக்ககைளுக்காக நிலவிவந்தன ; அவை விழாக் கொண்டாட்டங்களும் புராண நாடகங் களுமாகும். வேறுசில சமயப்பத்தியை வளர்ப்பதையே முக்கிய குறிக் கோளாகக் கொண்டன. வேறுசில காரிய பூர்வமான நோக்கத்தைக் கொண்டன. தொழிற் குழுமத்தைச் சேர்ந்த ஒருவன் நோயுற்றே, இன்ன லடைந்தோ காணப்பட்டால், அந்தக்குழு அவனுக்கு உதவி புரியும். அவனுடைய ஆயுதங்கள் களவுபோஜல், அல்லது வீடு தீயினுழிைந் தாஸ் அக்குழுமம் அவனுக்கு உதவி செய்யும். வறுமையுற்ற தொழிலாளி யின் ஈமக்கிரியைகளுக்குத் தொழிற்குழுமம் உதவிபுரியும். அவன் பிள்ளே களுக்குக் கல்வி பயிற்றுவித்து, விதவையையும் காப்பாற்றும். அவறு டைய ஆன்ம சாந்திக்காகத் தேவாலயத்திலே பூசை செய்விக்கும். தருமத் துக்குப் பணமும் நிலமும் கொடுப்போர் மரணசாதனஞ் செய்வோரெல் லாரும் குழுமத்தின் பேரில் அவ்வாறு செய்தமையாற் குழுமம் நிதியுடைய தாபனமாக விளங்கிற்று. இப்பொழுது அரசாங்கம் இக்குழுமங்களின்
 
 
 
 
 
 

நியூடர்கள் 61
பணத்திலும் சொத்திலுங் கண்போட்டது. இறந்தோர் சார்பில் பூசை செய்வித்தல் போன்ற சமயச் சடங்குகளுக்காக அக்குழுமங் களுக்கும், மடங்களுக்கிருந்தவாறே, அதிக பணமுஞ் சொத்துமிருந்தன. எனவே, அச்சொத்துக்களேயெல்லாம் பறிமுதல் செய்வதற்கொரு விதி இயற்றப்பட்டது. பெயரளவில் சமயச் சார்பான சொத்துக்களே பறி முதல் செய்யப்படுமென்றிருந்தாலும், உண்மையிலே கையிலகப்பட்ட எல்லா உடைமையும் பறிமுதல் செய்யப்பட்டன. இன்றுள்ள சகாயச் சங்கங் களின் நிதிகளேயும் நோயாளர் சகாயச் சங்கங்களின் நிதியையும் தொழி லாளர் சங்க நிதிகளேயும் அரசாங்கம் பறிமுதல் செய்யுமானுல் என்ன நிலையுண்டாகுமோ, அதே நிலேயே அன்றும் உண்டானது. இவ்விதி ஏழை மக்களுக்குக் கெடுதியையுண்டாக்கி அவர்களே ஆத்திரங்கொள்ளச் செய்தது. இலண்டன் நகரிலுள்ள தொழிற்குழுமங்கள் விடயத்தில் இவ் விதி நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லே. அது ஆபத்தான முயற்சி யென விடப்பட்டது போலும். எனவே, இப்பட்சபாதமான செய்கை மக்களுக்குமேலுங் கோபமூட்டிற்று.
பூட்கையின் விளேவு
வருந்தொல்லே பலபகல் தாமதிக்கவில்லே, குட்டிவி செய்மூர் பிரபு சொமசெற்றின் சகோதரன். அவன் கலகம் மூட்டச் சதிசெய்தான். எட் டாம் என்றியின் விதவையான கதரின் பார் என்பவளே விவாகஞ் செய் திருந்தான். அரசநிலே ஆக்கும் உவரிக்கு என்பவனேப் போல இவனும் தனக்கு ஒரு நிலையை உண்டாக்கிக்கொள்ள எண்ணினுன். இவன் தனது தொழிற்சாலேகளிலே கள்ளக் காசை அடிப்பித்தான். பீரங்கிகளேச் செய் வித்தான். ஒற்றுக்கோட்டையை அரண் செய்தான். சொமசெற்றுக் கெதிராகச் சதிசெய்தான். குறித்த கழகமானது நீசத்துவ விதியொன்றை நிறைவேற்றி, அவனேச் சிாச்சேதஞ் செய்தது. நெருங்கிய சுற்றத்தவனுன இவனின் இராசத்துரோகத் திட்டங்கள் சொமசெற்றுக்கு நன்மைக்
கேதுவானவையல்ல.
கலகம்
பின்னர் மேற்கிலும் கிழக்கிலும் ஒரே நேரத்தில் இரண்டு கலகங்கள் கிளம்பின. செமசெற்றின் பலவீனம் இங்கும் தெட்டத்தெளிய வெளி யாயிற்று. சொமசெற்றின் தோல்வியை இவை மேலும் எடுத்துக்காட் டின. இக்கலகங்கள் வெவ்வேறு காரணங்களேக் கொண்டெழுந்தன. அவை வேறு வேறு வகையிலடக்கப்பட்டன. இவ்விரு கலகங்களின் இயல் புகளேப் பற்றியும் ஆராய்வது நன்று.

Page 39
ایر 62 ஆரும் எட்டுலேட்டு
"كي
மேற்கே சமயக்கிளர்ச்சி ; கிழக்கிலே பொருளாதாரப் புரட்சி
மேற்கே எழுந்த கலகம் சமயத்தையே முற்ருக அடிப்படையாகக் கொண்டது. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர்கள். அம்மதத்தின் பழைய வழிபாட்டுப் புத்தகத்துக்குப் பதி லாகப் புதிய பிரார்த்தனேப் புத்தகம் 1549 இல் புகுத்தப்பட்டது. கிழக்குப் பிரதேசத்திலே சமயத்துறையில் எவ்வித அதிருத்தியுங் காணப்படவில்லே. அங்குள்ளவர்கள், பிரதானமாக நோபக்கிலும் அதன் கிழக்கிலுமுள் ளோரிற் பெரும்பாலோர், நெதலந்திலிருந்து வந்தவர்களானபடியால், புரட்டசுத்தாந்திய சமயத்தைப் பெரிதும் ஏற்றுக்கொண்டனர். இங்கே கலகம் கிளம்பியதற்குக் காரணம் சமூக விடயங்களாகும். புல்வெளி களும் செய்கைக்குரிய நிலங்களும் ஆட்டு வளர்ப்பை முன்னிட்டு அடைப் புக்களாக்கப்பட்டதால் வராளமான மக்கள் வேவேயில்லாது துன்புற்றனர். மதிப்புக் குன்றிய நாணயம் அடிக்கப்பட்டதாலே பொருள் உற்பத்தி யாளரும் தொழிலாளரும் இன்னலுற்றனர். சம்பளங்களும் பொருள் களின் விவேகளும் தலேகீழாக மாறின. நோவிச்சிலும் எனேய நகரங் களிலுமுள்ள மக்கள் தொழிற்குழுமங்களின் சொத்துக்கள் பறிமுத லானதைப் பற்றி ஆத்திசமுற்றனர். செல்வரும் வறியோரும் அதாவது, முன்னேற்றமின்றி விவசாயத்தையே நம்பிவாழ்ந்த கத்தோவிக்க மதம் பரவியுள்ள மேற்குப் பிரதேசமும், முற்போக்கும் பொருள் உற்பத்தியு முள்ளதும் புரட்டrத்தாந்தியச் சார்புள்ளதுமான கிழக்குப் பிரதேசமும் ஒரே சமயத்திலே கண்கஞ்செய்ய முற்பட்டன.
மேற்குக் கலகம் அடக்கப்படல்
கலகம் உண்டானுல் அரசாங்கம் அதை அடக்கிவிடும். எக்காரணத்தாலே கலகமுண்டானது என்பது பற்றியலிசாாணே, அறியாமையால் அக் கலகத்திலீடுபட்டவருக்கு அனுதாபங்காட்டல், கலகம் உண்டாவதற்குரிய காரணத்தை நீக்குதல் என்ற இன்னுேரன்ன விடயங்கள், கலகக்காரர் ஆயுதங்களே வைத்துவிட்டுச் சாதாரண குடிகளாக அடங்கிய பின்னரே அர சாங்கத்தாற் கவனிக்கப்படும். நல்ல நோக்கத்தை உள்ளத்திலே கொண்ட சொமசெற்று இதனே உணரவில்லே. மக்கள் தமது பழைய சமயத்துக் காகக் கலகஞ்செய்கிருரர்களே என்பதை சொமசெற்று உணர்ந்து அணு தாபங்காட்டவுமில்லே தயவுகூாவுமில்லே. எனினும், அவனுல் அவர்களே இலேசாக அடக்க முடியவில்லே. 1349 ஆம் ஆண்டுக் கோடை காலம் முற்றப், மேற்குப் பிரதேசத்திற் கலகம் நடைபெற்றது. பொமெருேய், அருண்டெல் என்பவர்களின் தலைமையிலே 10,000 மக்கள் திரண்டெ ழுந்தனர். எங்கும் கத்தோலிக்க பூசை கொண்டாடப்பட்டது. எட்சீற்றர் நகரம் முற்றுகையிடப்பட்டது. அரசாங்கம் நெருக்கடியை உன்னிச்சேர்மன் கூலிப் படைகளேத் தனது சேனேயிற் சேர்க்கவேண்டிய நிலைமையுண்டானது. இப்படைக்குக் கிறேதி உவிற்றன் பிரபு தலைமை தாங்கினூர், கிளர்ச்சிக்

தியூடர்கள் 63
காரரை இப்படை சென் மேரிகினித்திலும் சாம்போட்டுக் கோட்டினிக்களத் திலும் சந்தித்துச் சண்டை செய்தது. படைப்பலமும் ஒழுங்குக் கட்டுப் பாடுமிருந்தும் மிக முயன்றே கலகக்காரரை வெற்றிகொள்ள முடிந்தது. இக் கொடுஞ் சண்டைகளிலே நாலாயிரம்பேர்வரை கொல்லப்பட்டனர். ாற்றிலே கலகத் தலேவர்கள் தைபேணிலே தூக்கிலிடப்பட்டனர். பின்னர் நாட்டில் ஒழுங்கு நிலவிற்று.
கெற்றின் கலகம் சொமசெற்றின் தயை உவரிக்கு கலகக்காரரை
அடக்குதல்
மேற்கிலே சொமசெற்றுக் கொடுமையான யுத்தம் நடத்தினுன். சேர்மன் துப்பாக்கிகள் ஆங்கில விவசாயிகள் மீது குண்டுகளேப் பொழிந்தன. ஆனுஸ், கிழக்கிலே சொமசெற்று மிக மென்மையாயிருந்தான். உரோ பெட்டு, உவிலியம் கெற்று என்ற இருவர் தலேமையில் எழுந்த பெருந் தொகையான கலகக்காரர் நோவிச்சுக்கு வெளியே நகரைப் பார்த்தபடி புள்ள மவுசுக் கோல்டுக் குன்றில் முகாமடித்தனர். சுற்றியுள்ள உயர் பகுப்பு மக்களிடமிருந்து அவர்கள் உணவுப் பொருள்களே நிர்ப்பந்தித் துப் பெற்றர்கள். வேலியடைப்பினுலும் மதிப்புக்குன்றிய நாணயத் தினுலுமுண்டான தீமைகளேச் சொமசெற்று உணர்ந்து கலகக்காரர்மிது அனுதாபங்கொண்டான். காலப்போக்கில் அத்தீமைகளே மாற்றவும் நினேத் தான். எனவே, கலகக்காரரோடு சமாதான நிபந்தனேகளேப் பேசினுன். இதைக் கண்ட கலகக்காரர் ஆயுதத்தைக் கீழே வைக்கவிரும்பவில்லே. எனவே, கலகக்காரருக்கும் சுற்றியுள்ள உயர்வகுப்பாருக்கும் சண்டை மூண்டது. கழகம் சொமசெற்றை விட்டுப் பலம் பொருந்திய மற் ருெருவன் உதவியை நாடிற்று. இவன் பெயர் உவரிக்குப் பிரபு, பிற்காலத்திலே இவன் நொதம்பலந்துக் கோமகனுகப் பதவி ஏற்றன். உவரிக்கு தைரியமாகக் கலகக்காரரை எதிர்த்து ஏராளமானவரைக் கொன்று ஏனேயோரைக் கலேத்துவிட்டான்.
சொமசெற்றின் வீழ்ச்சி
ஊக்கமுள்ள தலேவுனென்று உவரிக்குப் புகழீட்டினுன். அந்தப் பெய ரோடு செராமசெற்றை விழுத்தத் திட்டமிட்டான். சொமசெற்றுப் பல விட பங்களிலே தோல்வியடைந்தான். கழகத்திலிருந்த அவனுடைய எதிரி கன் அவன் மீது பொருமை கொண்டனர். அவனது கட்சி பலமற்றதாயிருந் தது. 1551 இலே அவன் கழகத்துக்குப் பணிந்தான். பின்னர் கோட் டையிற் சிறை வைக்கப்பட்டான். சிறிது காலமாய் அவன் மன்னிப்பைப் பெற்றுக் கழகத்தில் மறுபடியும் இடம்பெற்றன். ஆனல், உவ ரிக்கு அவனே விட்டுவைப்பது ஆபத்தென உணர்ந்தான். 1525 ஆம் ஆண்டு சனவரியில், சதியாலோசனை செய்த குற்றச்சாட்டின்பேரில் சொம செற்று சிபச்சேதஞ் செய்யப்பட்டான்.

Page 40
=
64 ஆறும் எட்டுவேட்டு
சொமசெற்று இவ்வா று வீழ்ச்சியடைந்தான். நேர்மையும் நன்னுேக்கமு முள்ளவன்; தன்காலத்துக்குப் பொருந்தாத மிக முற்போக்கான முறை களக் கையாண்டமையே அவன் செய்த பெரிய குற்றம். இலண்டனிலே தன்னைச் சூழ்ந்துள்ளவர்கள் கொண்ட கருத்துக்களும் அரசவையில் மக் கள் தெரிவித்த அபிப்பியாயங்களும் நாடெங்குமுள்ள கருத்தென அவன் தவறாய் எண்ணினுள். எட்டாம் என்றின் ஆட்சியில் உரோமத் தஃவியை மக்கள் உற்சாகமாகத் தட்டிக் கழித்தனர் என்றும் மக்கள் எண்ாரும் சமயத் துறையிலே பெரிய மாற்றங்களே விரும்புகின்றனர் என்றும் தவ ாக எண்ணினுன், அதனுல் கண்டபடி மாற்றங்களே உண்டாக்கினுன். அவனிடத்துப் பல குறைகளிருந்தபோதிலும் இங்கிவிWந்திலே பலர் அவ&ன நேசித்தனர். அவன் சிரச்சேதஞ் செய்யப்பட்டபொழுது பலர் சூழ்ந்து நின்று தமது கைக் குட்டைக்னே அவனுடைய இரத்தத்திலே தோய்ந்த னர். நல்ல மனிதனுெருவனின் ஞாபத்துக்கறிகுறியாக அக்கைக்குட்டை கனேக் காப்பாற்றி வைத்திருக்க விரும்பினர். சொமசெற்று நேர்மையுள்ள வன். அவனுக்குப் பின்னர் அவனுடைய பதவியை வகித்தவனேப் பற்றி அவ்வாறு கூற முடியாது.
நொதம்பலந்தும் -ஆறும் எட்டுவேட்டும்
சொமசெற்று இறந்தபொழுது எட்டுவேட்டுக்கு ஏறக்குறைய பதி:ன ந்து வயது. இளவரசன்பால் எல்லாரும் பெரும் நம்பிக்கை கொண் டிருந்தனர். பதிலாண்மைக் காலத்திலுண்டான குறைகளேயெல்லாம் அர சன் நீக்கிவிடுவானென எல்லாரும் நம்பினர். " அரசனுக்கு வயது வந் ததும் நூறு சமயத் துரோகேனேக் கழுவேற்றுவா"னென்று அமிசயர் பிரபு ஒருவர் உற்சாகத்துடன் கூறினுர், இத்தகைய பலாற்காச முறை கள் எட்டுவேட்டைத் துன்ப படுத்தியிருக்கமாட்டா. தனது மாமனின் சிரச்சேதத்தைப் பற்றி அவ்வரசன் விருப்பு வெறுப்பின்றிப் பின்வருமா التالي தனது நாளேட்டிலே எழுதிவைத்திருந்தான்; ' காஜல் 8 மீரிக்கும் 9 மணிக் குமிடையிலே சொமசெற்றுக்கோமகனின் தீவே வெட்டப்பட்டது". எட்டுவேட்ற ஆளப்பிறந்தவனல்லன் என்பது பின்நடந்த நிகழ்ச்சிகளாற்றெரியவந்தது.
இரண்டாம் பிரார்த்தனப் புத்தகம் (1552) நாற்பத்திரண்டு உறுப்புக்கள்
1852 இலே இரண்டாம் பிரார்த்தனப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டது. இது முன்னதிலும் தீவிரமானது. மதச்சீர்திருத்தஞ் சம்பந்தமாக ஐரோ ப்பிய நாடுகளிலனுசரிக்கப்பட்ட முறைகளுக்கு அண்ணியது. முதலா வது பிரார்த்தனேப் புத்தகத்திலும் பார்க்கக் புரட்டசத்தாந்திய முறைகளுக்கு இது சார்பானது. தேவாலயச் சடங்குகள் பல நீக்கப்
“தேவபூசையிலே பிரதிட்டைப் பிரார்த்தனே செய்யும்போது -PIERAS SIFAT JE LEIFL IT«, "*தினம் செய்வதற்குரிய சொற்கள் சேர்க்கப்பட்டன என தேவ பூசையை மூழந்தானில் நின்று செய்யக்கூடாதெனவும் கூறினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள்
பட்டன. 42 சமய உறுப்புக்கள் பிரசுரிக்கப்பட்டன. வேறு திருத்தங் கருஞ் செய்யப்பட்டன. இவையெல்லாம் தீவிர திருத்தவாதிகளின் கருத் திேயணுயசரித்தே செய்யப்பட்டன. அத்துடன் சில பயனுள்ள நடவடிக்கை களுமெடுககப்பட்டன. தொழிலாளரின் இன்னல்களேத் தீர்படதற்காக வேலி படைக்கும் முயற்சி கண்காணிக்கப்பட்டது. அதன் பயணுக விவசாயம் விருத்திசெய்யப்பட்டது. ஒவ்வொரு கோயிற்பற்றிலும் வறியவர்க்குச் சகாயஞ் செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கமாய் வறியவர் சகாயச் சட்டம் செய்யப் பட்டது. அரசனுடைய வீட்டுச் செலவுகள் குறைக்கப்பட்டன. அரசியல் தொஃலகள் நாளடைவில் மாறி விடுவது இயல்பு. அவப்பேருக இங்கி பிாந்திலே அரசியல் அமைதிக்கு நேரமில்லாது போய்விட்டது. இங்கிலாந்து கதுத் தேவைப்பட்டது நிலையான அரசாங்கம். ஆணுல், மறுபடியும் ஆட் சியில் மாற்றமேற்படக்கூடிய நிலையுண்டானது. எட்டுவேட்டு நோயுற் ான். அவனுக்குப் பின்னர் அரசுரிமை கத்தோலிக்க சமயத்தையனுசரி க்கும் மேரிக்குச் செல்லவேண்டியிருந்தது. எதிர்காலம் நிச்சயமற்றதா பிருந்தது. அதனுல் நிகழ்காலம் இருள் நிறைந்ததும் நிஜலயற்றதும் தொஸ்லேயுடையதுமாயிருந்தது.
புரட்டசுத்தாந்த அரசுரிமை நொதம்பலந்தின் குணம் : எட்டுவேட்டின்
மரணசாதனம் சேன்கிறே சீமாட்டி
சொமசெற்றின் வீழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்தவனும் அக்காஜல ஆட்சி பீடத்திலமர்ந்திருந்தவனுமான உவொறிக்குப் பிரபுவுக்கு ஏற்பட்ட இன்னல் ன்ேறேவருக்குமுண்டாகவில்லே. உவொறிக்கு எழாவது என்றியின் அமைச் சஜன இடட்டிவியின் மகன். இபட்டிலியை எட்டாம் என்றி சிரச்சேதஞ் செய்தான். அதற்கு முக்கிய காரணம், அரசனுக்குப் பணம் சேகரிப்பதில் அவன் காட்டிய ஊக்கம் மக்களிடையே அவனிடம் வெறுப்பையுண்டாக்கிய மையாகும். இந்த உவொறிக்கு நொதம்பந்துக் கோமகன் பதவியைப் பெற்றன். இவன் சிறந்த போர்வீசனுகவும் நேர்மையல்லாத நெறியிற் சென்றபோதிலும் சிறந்த அரசியல் வாதியாகவும் விளங்கினுன், பொது பின் ஆதரவு என்னும் அலேயின் சிகரத்தில் எப்பொழுதும் நிற்பது அரசியல் வாதிக்குரிய இயல்பான குணம். அது இவனிடமிருந்தது. உண் மையோ, நம்பிக்கை வைப்பதற்குத் தகுந்த இயல்போ இவனிடமில்லே. தீவிர சீர்திருத்தவாதிகளின் கட்சியில் இவன் சேர்ந்ததற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று, அரசனுடைய கட்சியுமதுவாயிருந்தமை, மற் விறயது எட்டாம் என்றியின் ஆதரவாளரான பழைய பிரபுக்கள் செல்வாக்குப் பெற்றல் தனக்கு அழிவுண்டாகுமென்று அவன் எண்ணியமை. புதிய புரட்டபித்தாந்திய சமயக் கொள்கைகளே ஏற்றுக்கொள்ளும் நிலைமை யில் மக்களிருக்கவில்லே. அவ்வாறிருந்தாலும் நேர்மையுள்ள சொம செற்று அப்புதிய சமயத்தை மக்கள் கைக்கொள்ளச் செய்ய முடியாதிருந்த

Page 41
6 ஆறும் எட்டுவேட்டு
பொழுது, நேர்மையற்றவனும் தன்னலங்கருதியவனுமான நொதம்பலந்து அம்முயற்சியில் தோல்வியுறுவது நிச்சயமே. ஒரு புறத்திலே எட்டுவேட்டு இளவரசனின் ஆதரவையும் மறுபுறத்தில் ஒருநிலையில் நில்லாத கழ கத்தின் ஆதரவையும் நம்பிய நொதம்பலந்து, எட்டுவேட்டின் தேகசுகங் குன்றி வரவாத் தனது நிலேயும் ஆபத்தடைந்து வருவதை 1652 இல் அறிந்தான். எனவே, தனது நிலேயைத் திறப்படுத்துவதற்கு முயன் முன், மேரி பட்டத்துக்கு வந்தால் சமயச் சீர்திருத்தம் பாழடையுமென் பதை எட்டுவேட்டிற்கு உணர்த்துவது கடினமன்று. சமயச் சீர்திருத்த விடயத்திலே நொதம்பலந்து உண்மையுன்னவனுயிராவிட்டாலும், எட்டு வேட்டைப் பொறுத்தவரையில் அதனே மனமார அவன் ஆதரித்தான். எனவே, நொதம்பலத்தின் ஆலோசணேப்படி அவன் தனக்குப்பின் தனது அரசு, மேரிக்கோ, இலிசபெத்துக்கோ செல்லக்கூடாதென்றும் அதற்குக் காரணம் அவர்கள் முறையற்ற திருமணத்தின் பயணுகப் பிறந்தவர்க ளென்றும், அரசுரிமை எட்டாம் என்றியின் கடைசிச் சகோதரியுடைய பேத்தி யான சேன் கிறே சீமாட்டிக்கே செல்ல வேண்டுமென்றும் மரணசாதனம் எழுதினுன். மேலும், நொதம்பலந்து தனது இரண்டாம் மகளுன கில் பேட்டுப் பிரபுவைச் சேன் சீமாட்டிக்குச் சொற்பகாலத்துக்கு முன்னரே மணஞ் செய்வித்திருந்தான். இதனுல் அரசுரிமை புரட்டசுத்தாந்திய சமய த்தைச் சேர்ந்த ஒருவருக்குச் செல்லக்கூடியதாயிருந்ததுமன்றித் தனது குடும்பச் செல்வாக்கும் அதிகரிக்கக் கூடியதாயிருக்குமென எண்ணினுன். தனக்கு எவ்வகையிலும் ஆபத்துண்டாகாதெனவும் புதிய அரசியின் மாம னென்ற முறையில் தானே ஆட்சியை நடத்த முடியுமென்றும் அவன் மனப்பால் குடித்தான். (குறிப்பு 46.)
நொதம்பலந்தின் தோல்வி : "ஒன்பது நாள்" அரசி நொதம்பலந்து
தூக்கிவிடப்படல்
புரட்டசுத்தாந்திய சமயத்தைக் கைக்கொள்ளும் அரசனே ஆட்சி நடத்தவேண்டுமென்று மக்கள் விரும்பியிருந்தால் நொதம்பலந்தின் திட் டம் வெற்றியளித்திருக்கும். நல்லரசிக்குரிய இயல்புகளெல்லாம் சேன் சீமாட்டியிடம் இருந்தமை உண்மையே. ஆணுல், மக்கள் இப்புதிய ஒழு ங்கை விரும்பவில்லே யென்பது நாளடைவில் தெரியவந்தது. 1553 இலே எட்டுவேட்டு இறந்ததும் அச்செய்தியை மேரி அறிந்துகொள்வதற்கு முன்ன தாகவே நொதம்பலந்து மேரியைப் பிடித்துவிடத் தெண்டித்தான். ஆணுல், அவளுடைய நண்பனுெருவன் நேரத்தோடு அவளுக்கு எச்சரிக்கை செய் திருந்தான். அதன் பயணுக அவள் நோபக்கிலிருந்த அவேட்டுக் குடும்பத் தவரான கத்தோலிக்க நண்பர்களிடம் ஒளித்தோடிவிட்டான். அங்கேயிருந்து கொண்டு தானே பட்டத்தரசியென மக்களுக்குப் பிரகடனஞ் செய்தாள். எல்லாரும் அவளுடைய கட்சியை ஆதரித்தனர். இலண்டனிலே தானும் நொதம்பலந்தின் திட்டங்களெல்லாம் படுதோல்வியடைந்தன.
 
 
 
 

67
目门隅点年战团「A&업적용약니홍3 RTwrö義g = 따니um,% 日民sma*b
|-|
|관더T的 原昌之可 F활upeu國地上原g
ஐேரிபுக = சதுருபாடு| 또P& 的相官府武官學生民國 = a덕地的) qn仁明道的
*&력事的) 역ume上的 = &님Assw日 『シE"g
#昌,1兵學um력n Isofaillos, FŒFLIīss (;} = 덤m홍과 연후 역t (1) = 05T3
Ĵuss lo quïro
& 월Tf) Ērīgaeğ |Igoyow *&*wr"3"3"후 = 통改良宮主宮 역urf官 = 學的다u官民學0**
|

Page 42
658 தியூடர் மேரி
சேன் சீமாட்டியைப் பட்டத்தரசியாக நொதம்பலந்து பிரகடனஞ் செய் தான். சனங்களிற் சிலர் மெளனஞ் சாதித்தனர். சிலர் எதிர்த்தனர். நொதம்பலந்து தன் மகனுன உரொபேட்டு இடட்டிலிப் பிரபுவைமேரியைக் கைது செய்யுமாறு அனுப்பிஜன். அவன் நோபக்கையடைந்ததும் அவ னூேடு சென்ற போர்வீரர் சண்டையிட மறுத்தனர். கடற்படை மேரியை ஆதரித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மேரிக்கு ஆதரவளித்தனர். இழ க்குப் பிரதேசங்களுக்குத் தண்டெடுத்துச் சென்ற நொதம்பலந்தின் படைவீரர் புரட்சி செய்து நொதம்பலந்தைக் கைவிட்டுச் சென்றனர். எட்டுவேட்டு இறந்து இரண்டு வாாஞ்செல்வதற்குள்ளே நொதம்பலத்து நம்பிக்கையிழந் தவனுய், மேரியைப் பட்டத்தாசியாகக் கேம்பிரிச்சிலே பிரகடனஞ் செய்ய வேண்டியேற்பட்டது. நியூடர் அரசைச் சேர்ந்த ஒருவரின் கோபத்தை இவ் வாறு தணிக்க முடியாதென்பதை அவன் விரைவிலுணர்ந்தான். அடுத்த நானே அவன் கைதுசெய்யப்பட்டுக் கோட்டையிற் காவல் வைக்கப்பட்டான். அங்கும் அவன் மேலும் பல ஈனத்தொழில்களேச் செய்தபின் தூக்கு மேடையில் நின்று தான் உள்ளத்தால் எப்பொழுதும் கத்தோலிக்க சமயத்தையே கடைப்பிடித்து வந்தவன் எனக் கூறினன். இவ்வாறு தனது சமயத்தை மறுதலித்ததைப் புரட்டசுத்தாந்தியர் பார்த்துப் பரிகாசஞ் செய்தனர். எல்லாராலும் வெறுத்து ஏளனஞ் செய்யப்பட்டவ ஞய் அவன் இறந்தான்.
ஆம் அதிகாரம்
தியூடர் மேரி அரசி (1553-1558)
கத்தோலிக்க எதிரியக்கம்
அரசு கட்டிலேறியபொழுது மேரிக்கு வயது முப்பத்தியாறு. பாதி இசுப்பானியக் கலப்பும் பாதி தியூடர்க் கலப்புமுள்ளவன். பிறப் பாலும் வயதாலும் பிடிவாத குணமுடையவள். வாழ்வு முழுவதும் கபீப்பு : தாயைப் புறக்கணித்தார்கள் அவள்மீது பழி சுமத்தினுள்கள். மேரியின் பட்டத்துரிமையைப் பற்றிச் சந்தேகப்பட்டனர். அவள் பிறப்பையே திருமண உரிமையாற் பிறவாத பிறப்பென விளம்பரஞ் செய்தனர்; பகைவர் சூழ்ந்த வாழ்வு அடிக்கடி சிறையிருந்தது போன்ற சிவனம். சாதியாற் பாதி பிறநாட்டவள்; நாட்டுமக்கள் எந்த உரோமச் சமயத்தில் ஐயங் கொண்டனரோ அதில் நிறைந்த ஆர்வம் ; எனவே பயிற்சியாலும், பண்பாலும், இங்கிலாந்தின் போக்குக்கு அனுகூலமில்லாத உளப்பான்மை. இதுவே மேரியரசின் நிவே. நொதம்பலந்து சாதுரியமுள்ள அரசியலாள் அல்லன்; எனினும் மேரி அரசியானுல் எத்தகைய தன்மையுடன் விளங்கு வாளென்பது அவனுக்குத் தெரிந்தது.

தியூடர்கள் 69
இங்கிலாந்தில் மேரிக்கு ஆதரவு
ஆங்கிலேயர் மேரியின் ஆட்சியைப்பற்றி அத்துணேப் பயங்கொள்ள வில்லே. கத்தோலிக்க மன்னராட்சியிலேயே இங்கிலாந்து இதுகாறுமிருந்து வந்தது. எனவே புதிதாக ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசியைப் பற்றிப் பயப்படுவதற்குக் காரணமில்லே. உரோமுக்கெதிராக எட்டாவது என்றி மன்னன் தீவிரமான நடவடிக்கைகளெடுத்து வந்தகாலத்திலும், உள்ளத்திலுண்மையுள்ள கத்தோலிக்க சமயியாகவேயிருந்து வந்தான். ஆறும் எட்டுவேட்டு ஆட்சி நடத்தவில்லே அவன் காலத்தில் பதிலாளி யாகச் சொமசெற்றும் நொதம்பலந்துமே ஆட்சி நடத்தினர். அவர்களுடைய ஆட்சியையே புரட்டசுத்தாந்திய ஆட்சிக்கு உதாரணமாகக் கொள் வதானுல், அவ்வாட்சி அவ்வளவு சிறப்புடையதாகத் தெரியவில்லே. நியூடர் குலத்து என்றியரசனின் மகளான மேரியே தமது புதிய அரசியென ஆங்கிலேயர் அபிமானம் கொண்டனர். அதனுல் தியூடர் வமிசத்துக்கு அவர்கள் எப்பொழுதும் காட்டி வந்த மரியாதையையும் விசுவாசத்தையும் இப்பொழுதும் காட்டி அவளே அரசியாக ஏற்றுக் கொண்டனர். ஆரும் எட்டுவேட்டினுட்சியில், சமயக் கோட்பாட்டிலே மாற்றங்களேற்படுத்த வேண்டு மெனச் செய்த முயற்சிகளெல்லாம் சனங்களாற் பெரிதும் வெறுக்கப் பட்டன. "நல்ல என்றி மன்ன “னரின் ஆட்சி மறுபடியும் வரமாட்டாதோ வென மக்கள் எதிர்பார்த்தனர். மேரி, இங்கிலாந்தை மறுபடியும் உரோ மின் ஆதிக்கத்திற் கொண்டுவந்து விடுவாளென்ற பயம் அவள் பட்டத் துக்கு வந்த மகிழ்ச்சியிலடிபட்டுப் போய்விட்டது.
மேரியின் ஆட்சிக்காலப்பிரிவு கத்தோலிக்கப் புத்துயிர்ப்பு
எனவே மேரியின் சொற்பகால ஆட்சியை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, நிலமையைத் திடப்படுத்தி, ஆறும் எட்டுவேட்டு கொண்டு வந்த அகாலச் சீர்திருத்தங்களே மாற்றியகாலம். இரண்டாவது காலத்திலே மேரி சிபானியக் கணவனே மணந்து, இங்கிலாந்தில் மறுபடியும் உரோ மின் ஆதிக்கத்தைப் புனருத்தாாணஞ் செய்ய முயன்ருள். இரண்டாம் காலப் பகுதியிலே தான் அவளுடைய ஆட்சிக்காலத்தைக் கொடுங்கோலாட்சி யாக்கிய சமயத்துன்புறுத்தல்களுண்டாயின.
பிசப்புக்கள்
சிபானியத் திருமணம் (1554)
வயற்றின் கலகம்
சேன் கிறே சீமாட்டி கொலே செய்யப்படல்
ஆரம்பத்திலே மக்கள் மேரியின் அபிப்பிராயங்களே ஆதரித்தனர். பொது
சன ஆதரவின் பேரிலேயே தேவபூசை மறுபடியும் அனுட்டிக்கப்பட்டது.

Page 43
O தியூடர் மேரி
மேரி அரசியான இரண்டு மாதத்துக்குள்ளே பாராளுமன்றம் கூடிற்று ; ஆறும் எட்டுவேட்டு நிறைவேற்றிய சமய விதிகளெல்லாம் நீக்கப்பட்டன. * எட்டாம் என்றியின் கடைசி நாட்களில் இங்கிலாந்திலே அனுசரிக்கப்பட்டு வந்த தேவபூசை” மறுபடியும் அனுட்டிக்கப்பட்டது. எட்டுவேட்டின் புரோ கிதராயிருந்த யோன் நொட்சு போன்ற முக்கிய சமயவாதிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். கிரான்மர் மேற்றிராணியாரும் அவர் கட்சியைப்சேர்ந்த இலத் திமர், இரிட்டிவி போன்றவர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அக்குரு பீடங்களே முன்னர் வகித்துவந்த ஈலிசப்பாண்டவர்களான காடினரும், பொன் னரும், வின்செசுற்றர் குருபீடத்துக்கும் இலண்டன் குரு பீடத்துக்கும் மறு படியும் நியமிக்கப்பட்டனர். அரசியின் விவாக விடயங்கூட ஆங்கிலேயருக்கு எவ்வித மனக்கசப்பையுமுண்டாக்கவில்லே. தெவன் கோமகனுன கோட் டினியை மேரி விவாகஞ் செய்யவேண்டுமென மக்கள் விரும்பினர். கோட்டினிக் கோமகன் யோக்கு வமிசத்தின் கடைசிப் பிரதிநிதியவன். மேரியின் இனத்தவரும், போப்பாண்டவரின் பிரதிநிதியாக இருந்த வருமான இரெசினுஸ்டு போல் என்பவரும், சிபானியத் தூதரான இரெனுட்டும் செய்த தூண்டுதலின் பயணுக மேரி அதற்கு இனங் காது சிபானிய மன்னணுவின இரண்டாம் பிவிப்பை மனக்கவேண்டுமென விரும்பினுள். இதை மக்கள் ஆதரிக்கவில்லே. அதனுஸ் எங்கும் அதிருதி தியுண்டாவிக் கலகத்தில் முடிந்தது. சேர் தொமசு வயற்று என்பவன் ஒரு தொண்டர் கூட்டத்தைச் சேர்ந்தான், சேன்கிறே சீமாட்டியின் தந் தையான சபோக்கும், நொதம்பவிந்தின் நண்பர்களும் அவனுக்கு ஆதச வளித்தனர். உடனே அரசியைக் கைதுசெய்யப் புறப்பட்டனர். இலண் டன் வாசிகன் மேரியை ஆதரித்தபடியால், வயற்று தோல்வியடைந்தான். உடனே அவனேயும் சபோக்கையும் கைதுசெய்து சிரச்சேதஞ் செய்தனர். மேரி இதைச் சாட்டாகக் கொண்டு கிறே சீமாட்டியையும் அவளுடைய கணவனேயுஞ் சிரச்சேதஞ் செய்வித்தான். சேன்கிறே சீமாட்டிக்கு இந்தக் கலகக்காரரின் சதியைப்பற்றி உண்மையில் ஒன்றுமே தெரியாது. இசை பெது இனவாசியிலும் சந்தேகமுற்று அவளேயுஞ் சிறையிவிட்டனர். அவள் தன்னேயும் கொலே செய்வார்களோவென்று சிறையிலிருந்து அஞ்சினுள். ஆணுல் மேரி அவ்வளவு தூரம் செல்லத் துணியவில்லே. ஆணுல் சிபானியக் கணவனேக் கவியானஞ் செய்யும் முயற்சியில் அவள் ஈடுபட்டாள். தனக்கொரு குழந்தை பிறக்குமானுஸ், இங்கிலாந்தின் அரசுரிமைக்கு இலிச
பெதுடன் அதற்கும் உரிமையிருக்குமென்பதே அவளது எண்ணம்.
சிபானிய திருமணத்தின் அபாயங்கள் ஆட்சியில் திருப்பம் உண்டாதல்
அக்கானித்துக் குவிமுறைக் கலியானங்களுள் இதுவே மிக ஆபத்துக் கேதுவாயிருந்தது. ஐரோப்பாவில் அந்தக்காலத்திலே மிகப் பலமுற்று விளங் கிய ஓர் அரசின் நட்பை இவ்விவாகத்தின் பயணுக இங்கிலாந்து பெயரளவிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் 1.
பெற்றது உண்மையே. கொத்துலாந்து அரசி மேரிக்கும், பிரான்சின் அரச குமரனுக்கும் ஏற்பட்ட விவாக சம்பந்தத்துக்கு இது எட்டிக்குப் போட்டி யாயமைந்ததெனத் கொள்ளலாம். அக்காலத்தில் ஐரோப்பாவில் விளங் கிய இரண்டு வல்லரசுகள் பிரான்சும் சிபெயினுமே. கொத்துலாந்தரசியைப் பிரெஞ்சு இளவரசன் திருமணம் செய்ய ஒழுங்காயிற்று. எனவே, இங் கிலாந்து அரசியான மேரியை சிபானிய மன்னன் மணஞ் செய்யவேண்டியதே. சிபெயின் பிரான்சிலும் பார்க்கப் பலம் வாய்ந்த வல்லரசு, இங் கிலாந்து இவ்வாறு பெருமை பாராட்டிக் கொள்ளவிாம். ஆணுல் இந்த விவாகத்தினூலே பல இன்னல்கள் எதிர்நோக்கி நின்றன. பிரான்சும், சிபெயினும் புத்தத்திலிறங்கினுல், இங்கிலாந்தும், கொத்துலாந்தும் பினங்க வேண்டியேற்படும். பிரெஞ்சு அரசும் கொத்துலாந்தரசும் ஒன்றுபட்டால், இங்கிலாந்தைப் பாதுகாக்க சிபானியச் சைனியங்கள் இங்கிலாந்தில் வந்திறங்க லாம். அது இங்கிலாந்தின் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளேக்கும். அத இனிலும் பெரிய ஆபத்து இங்கிலாந்தை இசுப்பானிய மன்னர் ஆட்சி செய்வது. இரண்டு அரசும் ஒன்ருஞல் அத்தகைய நிலேயும் உண்டாகலாம். நெதலந்து வாசிகள் இவ்வாறே தமது சுதந்திரத்தை யிழந்தமைபோல இங்கிலாந்தும் இழக்கலாம். நெதலந்து சிபெயினின் ஒரு மாகாண மாகவே ஆட்சி செய்யப்பட்டது. அதனுல் நெதலந்துக் கேற்பட்ட கெடுதி கொஞ்சமன்று. இந்த விவாகப் பொருத்தனேயிலே முற்காப்புக்கள் இருந்தனவென்பது உண்மையே. இங்கிலாந்தின் விடயங்களேயும், வரு ப்ானங்களேயும் மேரியே பரிபாலிக்கவேண்டும். சேனேயிலோ கடற் படை பபிலோ அந்நியர் தலேமை தாங்கமுடியாது. இச்சம்பந்தங் காரணமாக இங்கிலாந்து பிரான்சுடன் சண்டை செய்ய இழுக்கப்படமாட்டாது. அரச நம்பதிகளுக்கு மகன் பிறந்தால் அவன் இங்கிலாந்தையும், பேகண்டியையும், நேதலந்தையும் அரசாள்வான் : சிபெயினுக்கு மன்னனுகான். இவை நியாயமான முற்காப்புக்களே. எது நேர்ந்துவிடக்கூடுமென்று மக்கள் அஞ்சுவிருப்களோ அதற் கெதிராக முற்காப்புக்கள்எடுத்தலே உலவியற்கை. ஆயின், பொருத்தனேகளின்படி எப்பொழுதும் அரசுகள் நடப்பதில்லேயே. பாதி சிபானியப் பிறப்புள்ள தாய்க்கும், சிபானியத் தந்தைக்கும் பிறந்த மகனிடத்து ஆபத்துக்கேதுவான குணங்கள் நிரம்பியிருக்கும். ஆணுல் அத்தகைய ஒரு மகன் பிறவாமை இங்கிலாந்தின் அதிட்டமே. " சிபானியச் சம்பந்தம் வேண்டாம் " என்றே வயற்று பிரசாரஞ் செய்தான். கலகம் அதற்காகவே உண்டானது. அது பொதுமக்கள் மனதில் உள்ள பயத்தை வெளிக்காட்டிற்று. அவனும் அவனுடைய ஆதரவாளர்களும் கொண்ட அபிப்பிராயம் சரியானதே.

Page 44
72 தியூடர் மேரி
மறுபடியும் உரோமின்கீழ் இங்கிலாந்து (1554) உடற்றற் பூட்கை இயிட்டிலியையும், இலத்திமரையும் எரித்தல் ரோன்மரை எரித்தல் (1556)
மேரியின் ஆட்சியில் சிபானிய சம்பந்தம் ஒரு திருப்பத்தையுண் டாக்விற்று. இங்கிலாந்தை மறுபடியும் உரோமுக்குப் பணியச் செய்வதற்கு மேரி திட்டமிட்டாள். அதற்கு அவளுக்கு சிபெயினின் பக்கபலமுமிருந் தது. போப்பாண்டவர் பிரதிநிதியான போல் இங்கிலாந்தில் இறங்க அணு மதிக்கப்பட்டார். தேர்தல்களே மிகக் கவனமாக ஒழுங்கு செய்ததன் பயணுய் மேரிக் காதரவான பாராளுமன்றம் உருவாயிற்று. அக்காரணத்தால் எட் டாம் என்றி இயற்றிய சமயச் சட்டங்கள் விலக்கப்பட்டன. உசோமிலிருந்து பிரிந்திருந்த பாவத்தைமன்னித்தருள வேண்டுமெனப் பாராளுமன்றம் குறையிசந்தது. போல் அதனே எற்று, இங்கிலாந்தை உரோமி விருந்து விலக்கியுள்ள தடையை நீக்கி, மறுபடியும் இங்கிலாந்தை உரோமுக்குப் பணிவுள்ளவர் கூட்டத்திற் சேர்த்தார். அத்துடன் பழைய மடச் சொத்துக்கஃனப் புதிய சொந்தக்காரர் அனுபவிக்கவும் விட்டார். சமயத்துரோகம் சம்பந்தமான சட்டங்களேப் பாராளுமன்றம் மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. புரட்டசுத்தாந்திய மதத்தைச் சேர்ந்தவர்களே உற்றும் படலமும் ஆரம்பித்தது. குளோசுற்றர் விசப் பாண்டவரான ஊப்பரும், பரிசுத்த போல் தேவாலய உயர் பதவிப் பாதிரியாரான உரோசரும் பரிசுத்த இடேவிட்டு மடத்து விசப்பாண்டவர் பெரும், சமய நிந்தனே செய்தனர் என்ற குற்றச் சாட்டின் பேரில் விசாரனே செய்யப்பட்டனர். அவர்களோடு மேலும் பதினுல்வர் விசாரிக்கப்பட்டனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு மதம் மாறுவரென மேரியும் அவளுடைய ஆலோசனேக் குழுவினரும் எதிர்பார்த்தனர். ஆணுல் ஒருவர் மாத்திரமே அவ்வாறு செய்தனர். மற்றவர்கள் தூக்கு மேடையேறினர். பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு இது ஒரு பீடிகையாய் அமைந்தது. மேரி அரசி தனக்கொரு குழந்தை பிறக்குமென எதிர்பார்த்தாள். 1555 மே மாதத்தில் அந்நம்பிக்கை சிதறடிக்கப்பட்டது. ஆந்த ஏமாற்றம் அவளேத் திருச்சபை விடயத்தில் அதிக ஊக்கங்கொள்ாேச் செய்திருக்கலாம். கோடை காலம் முழுவதும் சமயத்துன்புறுத்தல் அதிகரித்தது. செற்றம்பரிலே கிரான்மர், இலத்திமர், இரிட்டிலி ஆகியோர் ஒருமித்து விசாரிக்கப் பட்டனர். இலத்திமரும், இரிட்டிவியும் ஒட்சுபோட்டிலே தீக்கிரையாக்கப் பட்டனர். கிரான்மர் விடயத்தில் தாமதமுண்டானது. அதிமேற்றிராணி யாரை எரிப்பதற்கு உரோமின் விசேட அனுமதிவேண்டியிருந்தது. மேலும் அவர் தமது கொள்கையைக் கைவிடலாமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அவ்வாறு செய்தபின் அவர்தைரியமாக அதை மறுத்துத்
 
 
 
 
 
 

நியூடர்கள் 73
தாம் புரட்டசுத்தாந்திய வாதியாகவே இறக்க விரும்புவதாகக் கூறினுர், தன்பிழையொப்பிய அறிக்கையிலே ஒப்பமிட்ட "தகுதியற்ற தன் கையை *
புதவில் நெருப்பிலே நீட்டினூர்,
சமயத் துன்புறுத்தலுக்களான கடைசிப் பெரியார் கிரான்மரே. ஏறக் குறைய ஆறு திருச்சபைப் பெரியாரைத் தவிர, சமயத்துக்காக உயிர் நீத்த குறிப்பிடத்தக்க பெரியவர்கள் வேறெவருமில்லேயெனலாம். பொது மக்களிற் பிரசித்தி பெற்ற எவரும் தமது கொள்கைக்காகத் துன்பப் படவில்லே. ஒன்றில் அத்தகைய உயர் நிவேயிலிருந்தவர்கள் சாவதான பாயிருந்திருக்கவேண்டும். அல்லது அரசாங்கம் அத்தகையோரைத் துன் புறுத்துவதிலே அதிக சாவதானமாயிருந்திருக்கவேண்டும். ஆஒல் சரிதா ான மக்களிாய், வெளியுலகறியத்தக்க சிறப்பில்லாதவரான 270 தியாகிகள் வரை உயிர் நீத்தார்கள். இவர்களுக்கு " எவ்வித ஞாபகச் சின்னமும் நிறுவப்படவில்லே. ” இலத்திமர் தமது சகோதர விசப்பாண்ட வரான இரிட்டிலிக்குக் கூறிய வீரவார்த்தைகளே எல்லாருமறிவர். "ஆண் மையுள்ளவிஞயிரு மாசுற்றர் இரிட்டிலி; இன்று இங்கிலாந்திலே ஆண்ட னொருளால் நாம் கொளுத்தும் தீபம் ஒருபோதும் ந&ணயாது. " தீபங் கொளுத்தப்பட்டது உண்மையே. ஆயின் இச்சமய நீபத்தை வற்றினவப் பதில் முக்கியமான பங்கு கொண்டோர் இலத்திமர், இரிட்டிவி, கிரான்மர் ன்ெ போரும் உயிர்த்தியாகிகள் பிறருந்தானு எனுங் கேன்வி எழலாம். ஒருவர் விசப்பாண்டவர் என்றமையால், சமயத்துக்காக உயிர்த்தியாகரூ செய்வது சாதாரண ஏழையொருவனினும் அவர்க்கு எளிதாகிவிடாது. எனினும், போர்வீரனுெருவன் தன் தாய்நாட்டுக்காக உயிர் கொடுப்பது போன்று விசப்பாண்டவரும், அவசிய மேற்படின், தம்மதத்துக்காக உயிர் திறக்கச் சித்தமாயிருத்தல் வேண்டும். உயிர்த்தியாகஞ் செய்வது (திருத்து ப்ெபதவி வகிப்போர்க்குச் சிலவேளேதவிர்க்கமுடியாத கடமையாகிவிடுகிறது. உயர்பதவியிலுள்ளவர்களலுபவிக்குந் துன்பங்களேக் கண்டு சாதாரண மனிதர் அதிர்ச்சியடையலாம் ; ஆணுஸ் தம்மைப்போன்றவர்கள் ாேட்டும் வீரமே அவர்களுக்கு மனத்தில் நம்பிக்கையைத் துண்டும். ாட்டாம் என்றி காலத்திலே சீர்திருத்தத்தில் உற்சாகிங் 1ாட்டியவர்கள் திருச்சபைக் குரிய நிலங்களேப் பெற்றர்கள். ஆறும் எட்டுலேட்டு காலத்திலே அரசனும் மந்திரிகளும் அதற்கு வழி tாட்டிகளாயிருந்தார்கள். ஆணுல் ப்ேரியின் காவித்தில் உயிர்நீத்த புரட் டசுத்தாந்தியர் தமது கொள்கைக்காகவே தியாகஞ் செய்தனரென்பதிலேய மில்லே. உலக நன்மைகளின் பொருட்டும், வஞ்சக நோக்கங்களேக் கொண் ம்ே, நிச்சயமில்லாத கொள்கைகளேக் கொண்டுமே புரட்டசுத்தாந்தியர் மதம் நிறுவினரென இதுவரை மக்கள் சந்தேகங்கொண்டனர். சமயத் துன்புறுத்தல் இங்கிலாந்திலே முன்னரும் நிலவிவந்ததொன்றே. நாலாம் என்றியாட்சியிலும் ஐந்தாம் என்றியாட்சியிலும் உலொல்லாடியர் தீத்திரை பாக்கப்பட்டனர். எட்டாம் என்றி காலத்திலே மக்கள் தாம்கொண்ட

Page 45
节斗 தியூடர் மேரி
கொள்கைக்காக உயிர் துறந்ததுண்டு. ஆதிக்க விதிப்படி, சத்தியப் பிரமானஞ் செய்ய மறுத்ததற்காக மூர் என்பவரும் பிசரும் உயிர் துறந்தனர். பட்டத்துரிமையை மன்னரும், பாராளுமன்றமும் நிச்சயப் படுத்துவதிலே தமக்கு ஆட்சேபமில்லேயென்றும், என்றி அத்துறையிலே செய்யும் முடிவைத் தாம் எற்றுக்கொள்ளத் தயாரென்றும், சட்ட அணு பவமுள்ள மூர் கூறினுர், ஆணுல் போப்பாட்சி அதிகாரத்தை மறுக்கும் சட்டத்துக்குத் தாம் அடங்கிச் சத்தியப் பிரமானஞ் செய்ய முடியாதென மறுத்தார். தமது மதக் கொள்கைக்கு மாறகப் போவதிலும் சாவதே மேலென அவர் உயிர் நீத்தார். அவருடன் பிசரும் மாண்டார். ஆனூல் இவர்கள் தனிப்பட்ட இருபேர்வழிகள். இவர்களுடைய தியாகம் மக்கள் மனதிலே ஆழப்பதிந்தபோதிலும், பலருடைய ஆதரவைப் பெற்ற பேரியக் கத்தின் தொண்டர்களென்ற முறையிலிவர்கள் தியாகஞ் செய்யவில்லை. பாமர மக்கள் தமது மதக் கொள்கைக்காக நெருப்பிலே எரிந்து இறக்கும் அவத்தையும், திடசித்தமும் புரட்டவித்தாந்திய இயக்கத்துக்கு ஆக்கமளித்தன.
மேரிமீது வெறுப்பு பிரெஞ்சு யுத்தம்
சமயத் துன்புறுத்தல் மூலம் இங்கிலாந்திலே மதமாற்றத்தை யுண்டாக்) கலாமென மேரி எண்ணினுள். அத்துறையிலே அவள் பல முயற்சி களேயுஞ் செய்தாள். ஆணுல் அவை எதிர்க் கட்சியையே பலப்பறத்தின. மக்கள் அவள் மீதும், போல், பொனர் என்பவர் மீதும், கத்தோலிக்கர் மீதும், மேரியைச் சமயத் துன்புறுத்தவில் ஊக்குவித்தவனுக அதிக காரணமின்றிக் குற்றஞ் சாட்டப்பட்ட அவளுடைய கணவரூன சிபானிய மன்னன் பிவிப்புமீதும் கடுத்துக் கோபித்தனர். எனினும் நிஜமையைச் சமாளிக்க எவ்வித நடவடிக்கையுமெடுக்க முடியாமற் போயிற்று. வெளி நாட்டு உதவியின்றிக் கவிகஞ் செய்தால் அது தோல்வியடைந்துவிடும்; பிரெஞ்சுப் படைகளேத் துனேக்கு அழைத்தால் உடனே சிபானியப் படைகள் வந்திறங்கும் நாடு யுத்தகளமாகிவிடும், என்ன தேர்ந்தாலும் அந்த நிவே நோக்கூடாது. மேலும் மேரி அரசி மாற்றமுடியாததும் உயிரைக் குடிக்கக் கூடியதுமானவொரு நோயினுற் பீடிக்கப்பட்டிருக்கிரு ளென்பதையும் மக்களுணர்ந்து காலந்தாழ்த்தியிருந்தனர். இக்காஜல நிஐல யில் அதுவே சிறந்ததாகக் காணப்பட்டது.
மேரி மேலும் உயிர்வாழுங் காலம் சொற்பமாயிருந்தாலும், இங்கிலாந் துக்கு மற்றுமொரு அவமானத்தைக் கொண்டுவர அது போதியதாயிருந் தது சிபானிய சம்பந்தத்தாலுண்டான மற்றெரு பயன் இஃதென மக் கள் கூறினர். சிபெயினுடன் கொண்ட நட்பு பிரான்சுடன் யுத்தத்துக்கு எதுவாயிற்று. பிசான்சுடன் யுத்தஞ் செய்வதால் இங்கிலாந்துக்கு எவ்வித
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் 宵5
நன்மையுங் கிடையாது. பிரான்சுக்கோ, ஆங்கிலேயர்கையில் கலே நக ரிருந்து வந்தபடியால், யுத்தத்தால் நன்மையுண்டாகும். எனவே பிரான்சு முதலிற் கலே நகரைத் தாக்கிற்று. அங்கே காவல் செய்த படை சிறு தொகை யினது. கோட்டையும் அழிவுற்றுக் கிடந்தது. இக்காரணங்களாலே பிரான் சுக்கு வெற்றி நிச்சயமாயிருந்தது. கலேயிலே தளகர்த்தணுயிருந்த * வெந்துவேத்துப் பிரபுவுக்குப் பிரெஞ்சுக்காரரின் நோக்கம் தெரிந்தது. உடனே அவன் துனேப்படையும், பனமும் அனுப்புமாறு மேரிக்கு வினா வாகச் செய்திவிடுத்தான். ஆனுல் மேரி எதையுமனுப்ப முடியவில்லே. தேவாலயங்களேயும் மடங்களேயும் புனருத்தாரணஞ் செய்யும் புண்ணிய கைங்கரியத்திலே அவன் தான் மிச்சம் பிடிக்கக்கூடிய பணமெல்லாவற் றையுஞ் செலவு செய்து கொண்டிருந்தான். பிரெஞ்சுப்படைகள் நெருங்கி விட்டனவென்று திரெம்பர் மாதம் 29 ஆம் தேதி உவெந்துவேத்துப் பிரபு மேரிக்கு விடுத்த கடிதத்துக்கு அவள் " கலே நகரை அப்படை தாக்கமாட்டாது" எனத் தனக்குச் செய்தி கிடைத்ததாகப் பதிலெழுதினுள். இப்பதில் உவெந்துவேத்துக்குக் கிடைக்கு முன்னரே, 25,000 பிரெஞ்சுப் போர்வீரர்கள் கல்ே நகரக் கோட்டை வாசலேயடைந்தனரென நிச்சயமாக செய்தி கிடைத்தது. எதிரியின் 50 வீரருக்குப் ஆங்கிலவீரன் ஒருவன் எனும் வீதத்திலிருந்த காவற் சேனேகொண்டு கோட்டையைக் காவல் செய் தான். இருந்தும் உவெந்து வேத்து ஐந்து நாட்களாகக் காத்திருந்தான். இங்கிலாந்திலிருந்து ஒரு கப்பலோ, ஒரு வீரனுே வரக்காணவில்லே, சனவரி பாதம் 6 ஆம் தேதி உவெந்துவேத்து அடிபணிந்தான். அயலேயிருந்த விகநெசுக்கோட்டையில் இறே பிரபு ஒருவாறு எதிர்ப்பு நடத்தி சனவரி 20 ஆம் தேதியிலே அவனும் விட்டுக் கொடுத்தான்.
பிரான்சிலேயிருந்த ஆங்கிலேயருடைய கடைசிப் பிரதேசம் இவ்வாறு வீழ்ச்சியுற்றது. ஐரோப்பாவிலே ஆங்கிலப் பண்டங்களே வியாபாரஞ் செய் வதற்குக் கலே நகரம் ஆங்கிலேயருக்கு ஒரு வாயிலாயிருந்தது. பிரான்சு மீது தாக்குதல் புரியவும் இது கேந்திரத்தானமாயிருந்தது. ஆணுல் அந் நிலை நேரத்தோடே மலேயேறிவிட்டது. இங்கிலாந்தின் பூட்கையிலே மாற்ற முண்டானது. பிரான்சிலே நாடு பிடிக்கும் கொள்கையை இங்கிலாந்து கைவிட்டது. கடல்கடந்த நாடுகளே இங்கிலாந்து பார்க்கத் தொடங்கிற்று. வருங்காலத்தில் சிபெயினே இங்கிலாந்து தேசத்தின் விரோதியாக விளங்கிற்று. ஆணுல் உடனே அந்நிலையுண்டாகவில்லை. 1347 தொடங் யே கலே நகரம் ஆங்கிலேயர் கையிலிருந்து வந்தது. கறுத்த இன வாசனும், ஐந்தாம் என்றியும் நடத்திய கிறெசி யுத்தத்தினுலும் பொயிற்றி யேசு, அசின்கோட்டுக் களங்களிற் செய்த சண்டைகளினுலும் அடைந்த

Page 46
கொத்துலாந்திற் சமயச்சீர்திருத்தம்
பெரும் வெற்றிகளிற் கடைசியாக எஞ்சிய பயனுயிருந்தது கலே, அதைப் பாதுகாப்பதிலேயே இங்கிலாந்தின் பெருமை தங்கியிருந்தது. ஆணுல் அது வீழ்ந்ததால் இங்கிலாந்துக்குப் பெரிய அவமானமுண்டாயிற்று. "இறக்கும் பொழுது என்னிதயத்திலே கலே என்ற சொல் பதிந்திருக்கு" மென மேரி கூறினுள்.
மேரியின் மரணம்
துண்பத்தினுலும், தனக்கும் தனது நாட்டுக்கும் நன்மை பயக்கும் பொருட்டுத் தான் போட்ட பெருந் திட்டங்கள் முற்ருகத் தோல்வி யுற்றதனுலும் மனமுடைந்த மேரி ஒரு சில மாதங்கள் அழுந்திய பின் இறந்தாள். எஞ்சியவை அவன் செய்த மீட்சியற்ற துன்பமும் அவளுடைய வாழ்க்கை எவ்வளவு துக்கம் நிறைந்ததாயிருந்ததோ அத் தகைய துக்கத்தின் நினேவுமேயாகும் (குறிப்பு 47).
 ேஆம் அதிகாசம்
கொத்துலாந்திலே சமயச் சீர்திருத்தம் கொத்துலாந்திலுண்டான சமயச் சீர்திருத்தத்தின் அரசியல் முக்கியத்துவம்
இங்கிலாந்து, உரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சிறிது சிறிதாகக் கைவிட்டு வந்த காலத்திலே கொத்துலாந்தில் நடந்த நிகழ்ச்சிகளேக் கவனித் துக்கொண்டு அதன் பின்னர் இலிசபெது இராணியின் ஆட்சியைப் பற்றி ஆராய்வது நன்று. கொத்துலாந்திலுண்டான சமயச் சீர்திருத்தம் தனித் தன்மை வாய்ந்தது. அத்துடன் கொத்துலாந்து வாசிகளின் வாழ்க்கை யிலும் இரு நாடுகளின் தொடர்பிலும் இச்சமயச் சீர்திருத்தம் மிகுந்த முக்கியத்துவமும் பெற்றது.
கொத்துலாந்துச் சமயச் சீர்திருத்தம் சம்பந்தமாக மனதிலே பதியச் செய்ய வேண்டிய முதல் விடயம் இது: இங்கிலாந்துக்குப் பெரிய ஆபத்து நிறைந் 引 காலத்தில், அதன் இராணுவப் பாதுகாப்பில் நிலவிய குறையை இச்சீர் திருத்தம் நீக்கிற்று என்பதே. கொத்துலாந்து பிரான்சின் சதாகாஸ்க் கூட்டு றவு நாடு ; அது கத்தோலிக்க மதத்தை அனுசரிக்கும் நாடாயிருக்குமானுல் இலிசபெத்தின் காலத்திலே சமயச் சீர்திருத்த எதிர்ப்புத் தொடக்குவதற்கு விாய்ப்பான ஒரு நிலேயமாய் அமைந்திருக்கும். ஆணுல் கொத்துலாந்து சமயச் சீர்திருத்தத்துக்குச் சார்புள்ளதாயிருந்தபடியால் இங்கிலாந்தின் புறமுது கிலே குத்துவதற்கு அதன் எதிரிகளுக்கு அது இடமளியாதிருந்தது.
இரண்டாவதாக, இரண்டு சிறிய அரசுகள் ஒன்று சேர்ந்து ஒரு வல்லரசாக விளங்க வழி வகுத்தது. பதினரும் நூற்றண்டினுரம்பத்திலே மிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொத்துலாந்திற் சமயச்சீர்திருத்தம் TT
ஐரோப்பிய சூழியலறிஞர்கள், சிபெயினேப் பின்பற்றும் இரண்டாந் தர வல்லரசாகவே இங்கிலாந்தைக் கருதினர். கொத்துலாந்திலே உண்டான சமயச் சீர்திருத்தத்தினுலும், இலிசபெத்தாசியின் அரசறிவாலும், இரு நாடுகளும் இனேந்து முதற்றாமான முக்கியத்துவம் வாய்ந்த புரட் டாத்தாந்திய வல்லரசாக விளங்கின. ஐரோப்பிய அரசியவில் இந் நிகழ்ச்சி மதிப்பிடற்கு அரிய விளேவுகளேயுடையதாயிருந்தது ; மேலும் கடல் சூழ்ந்த ஒரு தீவாக இருந்த நன்மையை இங்கிலாந்து முதன் முறையாக அனுபவித்தது.
மூன்ருவதாக, ஆளும் மன்னருக்கு எதிராக கின்று சமயச் சீர்திருத் தங்களே வெற்றிகரமாக நிறைவேற்றிய முதல் நாடு கொத்துலாந்தென்பதை அது உலகுக்குக் காட்டிற்று. அரசனுடைய ஆதரவாலோ, அரசியற் கட்சி களின் ஆதரவாலோ ஏற்படாது பொது சன ஆதரவால் எற்பட்ட முதற் சீர்திருத்தமிதுவே.
சீர்திருத்த வாதிகளின் ஐக்கியம் இலகுவில் எய்தப்படவில்லே
இவை பெரிய நிகழ்ச்சிகளே. ஆணுல் முதலிற் பார்க்கும் பொழுது இவை இயல்பாகவே எற்படக்கூடியவையென எண்ணலாம். இரண்டு தேசங் களிலும் ஒரே நேரத்திலே சீர்திருத்தமுண்டாயிற்று.
தற்பாதுகாப்பை முன்னிட்டு இவ்விருதேசத்துச் சீர்திருத்தவாதிகளும் ஒன்று சேர்வது இயற்கையே. ஆணுல் ஆரம்பத்திலே அவ்வாறு நடை பெறுவது முடியாத காரியமாயிருந்தது. இரு நாட்டவரும் சீவிய விசோதி கனாயிருந்தனர். அத்துடன் அவர்கள் பகைமையை வளர்ப்பதற்குப் பல ஒதுக்களிருந்தன. மேலும் அவ்விருநாடுகளும் ஆதரித்த சீர்திருத்தங்களும் வெவ்வேறு தனியியல்பையுடையனவாயிருந்தன. எட்டாம் என்றி கொத்து ஏப்ாந்துச் சீர்திருத்தக் காரரைக் கலகக காாாாக மதித்து நடத்தியிருப்பான்.
கொத்துலாந்துச் சீர்திருத்தத்தின் தனித்தன்மை
இங்கிலாந்திலே தனக்கு வசதியான வழியில் அரசன் சீர்திருத்தத்தை உருவாக்கினுன். தனது அரசியல் தேவைகளுக்கேற்றவாறு அதை வளர்த் தான். கொத்துலாந்துச் சீர்திருத்தம் அத்தகையதன்று. அதன் ஆரம்பம் அரசியலில் நிலேபெறவில்லே ; அது அரசன் தலேமையில் நடைபெறவு மில்லை. திருச்சபைகளுக்கிருந்த எராளமான செல்வத்தைக் கண்டு கொத்து புலாந்துப் பிரபுக்கள் ஆசைப்பட்டனர். ஐந்தாம் சேமிசு அரசன் அவர்களிற் தங்காது தனது திருச்சபைக் குருமாரையும், பிரான்சையும், போப்பாண்டி வரையுமே நம்பியிருந்தான். சீர்திருத்த வாதிகளோடு சேர்ந்தால் மேற் கூறிய பழைய நண்பர்களேக் கைவிட நேர்ந்திருக்கும் ; ஆணுல் அரசன் அதற்குத் தயாராயிருக்கவில்லே.

Page 47
8 கொத்துலாந்திற் சமயச்சீர்திருத்தம்
கொத்துலாந்துத் திருச்சபை (1500)
கொத்துலாந்திலுள்ள திருச்சபைகள் செல்வமுடையனவாயிருந்த போதி லும், திருச்சயை யலுவல்களுக்கு அச்செல்வத்திற் பெரும்பகுதி செலவு செய் யப்படவில்லே. விசப்பாண்டவர்கள், பிரபுக்களிலும் சிறப்பான வாழ்க்கை நடத்தினர். அவர்களிடத்திலே சமயவாழ்க்கை காணப்படவிஸ்லே. இலெளகீகப் போக்குடையவசாயும், யுத்தத்தில் நாட்டமுடையவராயும், பனத்திலேயே பேராசையுடையவராயுமிருந்தனர். பெரிய குடும்பங்களிலே உதித்த கனிட்ட புத்திரர்களே இவ்வாறு திருச்சபைப் பதவிகளே ஏற்று, அவற்றின் பெருஞ் செல்வத்தைத் தமது குடும்ப உபயோகத்துக்காகக் கொள்ளே யடித்தனர். மேலும் தம்முட்டாமே கலகம் விளேத்தனர். பரிசுத்த அண்டு றுசின் அதிமேற்றிராணியாரான சேமிக பீற்றன் ஒருமுறை அதே திருச்சபை யைச் சேர்ந்த மடாதிபதியின் ஒழுக்கக்கேட்டைக்கண்டு அவரைத்திருந்துமாறு கட்டளேயிட்டார். அம்மடாதிபதி எப்பேண் குடும்பத்தைச் சேர்ந்தவன். தாழ் நாட்டிலுள்ளவர்களில் மிக முரட்டுத் தனமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த வன். இக்கட்டளேயைச் செவிமடுத்ததும் அவன் தனது சேவகர்களே ஆயுத பாணிகளாக்கி, அதிமேற்றிராணியாருடன் போர் செய்யச் சித்தமானுன், குரு வருக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட இம்மாதிரிச் சம்பவங்களில் ஈடுபடுதல் அக்காலத்திலே அருமையன்று. சாதாரணக் குருமார் வறியவராயும், அறி யாமை மிக்கவராயுமிருந்தனர். ஒழுக்கங் கெட்டவராய்க் காணப்பட்டனர். போதிக்கத் தெரியாத " தளமைநாய்கள், " "சேர் யோன் இலத்தினிலிக் குடிவெறிக்குண்டர்" என இவர்களேப் பற்றி சேர் இடேவிட்டு இலின்சே குறிப்பிட்டார். இங்கிலாந்திலே பளுவெனக் கண்ட வரிப்பனம் கொத்துலாந் தில் மிகுந்த இன்னலே வினேத்தது. மரண வீட்டிலே தண்டப்படும் வரிப்பணமும், குருமார் பெறும் "நல்லாடை" யும், கோதான மும், வறியவருக்குப் பெரிய பாரமாயின. சுற்றத் தொடர்பு எங்கும் பரந்துள்ள கொத்துலாந்து போன்ற சிறிய தேசத்திலே, விவாகச் சடங்குகளும், அதிக பணச் செலவையுண்டாக்கின. திருச்சபை எவ்வளவு கொடுமையை வளர்த்ததென்பதற்கு இது மற்றுமொரு சான்றகும். விவாகஞ் செய்வதற்கு உரிமையுள்ள இனமுறையினர் இன்னின்ஐரென் றும், அதற்கு மீறி விவாக சம்பந்தஞ் செய்வோர் விசேட அனுமதியைப் பனங் கொடுத்துத் திருச்சபையிடம் பெறவேண்டுமென்றும் விதியிருந்த தால், அனுமதி பெறும் தொல்லே ஓயாமலுண்டாயிற்று. அதனுலும் மக்கள் அல்லலுற்றனர். குருமார் ஒழுக்கங் குன்றினவராயிருந்தனர். அது உலகப் பிரசித்தமாயிற்று. குருமார் பிரமசாரிகளாயிருக்கவேண்டு மென்ற விதியை வெளி வெளியாக மீறியவர்கள் கொத்துலாந்தில் இருந்தது போல் அத்துணே அதிகமாக வேறெந்த நாட்டிலுமிருக்கவில்லே. குரு மாருக்குப் பிறந்த பிள்னேகளேச் சட்டபூர்வமான பிள்னேகளாக்கிய குறிப்புக் கள் அடிக்கடி காணப்பட்டன. எனவே குருமாரின் ஒழுக்கக் கேட்டை நீக்க எவ்வித நடவடிக்கையுமெடுக்கப்படவில்லே. சீர்திருத்தஞ் செய்வதற்குத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொத்துலாந்திற் சமயச்சீர்திருத்தம் g
திட்டங்கள் போடப்பட்டன. கட்டளேகள் பிறப்பிக்கப்பட்டன. வேறு கருமங் களும் செய்யப்பட்டன. ஆணுல், காரிய பூர்வமாக ஒன்றுஞ் செய்யப்பட කීර්‍tරීක්‍ෂා.
காடினல் பீற்றன் கொலே செய்யப்படல்
இதற்கிடையிலே சேர்மனியிற் சமயச் சீர்திருத்தம் நடத்திய தலைவர்களின் கருத்துக்கள் கொத்துலாந்தையடையத் தொடங்கின. வேதாகம நூல்களின் மொழி பெயர்ப்புக்கள் எங்கும் நடைபெற்றன. புதிய இக்கருத்துக்களப் பரவவிடாமற் றடைசெய்வதற்குப் பாராளுமன்றமும் திருச்சபையும் முயன் நன. சேர்மனியிலே பிரயாணஞ் செய்து அக்காலக் கருத்துக்களிற் பயிற்சி பெற்ற பற்றிக்கு அமிற்றன் என்பவரை 1528 இலே வைதிகத்திற் கெதிரான கொள்கையுடைய பசநெறியாளர் என்ற குற்றத்துக்காக விசாரனே செய்து தீக்கிசையாக்கினர். " திருவானர் பற்றிக்கு கிளப்பிய புகை மனம்" கண்டு மற்றவர்களஞ்சவில்லே. வெளிநாடுகளிற் பிரயாணஞ் செய்து புதிய கருத்துக்களேப் பயின்று வந்த யோச்சு விசாட்டு என்பவர் 1543 இலே கொத்துலாந்துக்குத் திரும்பினும், அவர் முதலிலே தண்டியிலும் பின்னர் அயர்ச்சியரிலும் போதனே செய்தார். குருமாருடன் வாதந் தொடுத்தார். வாதம் முற்றவே பீற்றன் அவரைக் கைது செய்து விசாரித்து சென் அண்டுறுசிலே கொலேத் தண்டனேக் குட்படுத்தினூர். மூன்று மாதங் கழித்து விசாட்டின் கொலேக்குப் பழி வாங்கப்பட்டது. இலெசிலி, மெஸ்வில் என்போரும் கேக்கோஸ்டி குடும்பத்தைச் சேர்ந்தோரும் கூட்டமாகச் சென்று பீற்றணுடைய கோட்டையிற் பிரவேசித்து, அவரிருந்த நாற்காலியிலேயே அவரைக் குத்திக் கொன்றனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் எந்த உப்பரிகையில் நின்று கொண்டு பீற்றன், விசாட்டின் மரணத்தைப் பார்த் தாரோ அதே உப்பரிகையின் சுவர்மீது அவருடைய பிரேதத்தை நகா |ஃக்கள் பார்ப்பதற்குத் தூக்கிவிட்டனர். கொலேயாளிகள் அக்கோட்டை யிலேயே ஒரு வருடத்துக்கதிகமாக முற்றுகை செய்யப்பட்டனர். கடைசி யில் முற்றுகையிட்டவருக்குத் துணைபுரியச் சில பிரெஞ்சுக் கப்பல்கள் வந்தன. கோட்டைவாசிகள் அடிபணிந்தனர். அவர்கள் கடைசியாக அடிமைக் கப்பல்களிலே பிரெஞ்சுக்காரரின் அடிமைகளாக வேலே சேய்ய அனுப்பப்பட்டனர். அவர்களோடு ஒரு விசேட குணம் வாய்ந்த குருவானவருஞ் சென்றர். இவர் கிறித்து நாதரிடத்து உண்மையான பத்தியுள்ளவர், விசாட்டுக்கு நண்பராயிருந்தவர். ஈசுற்றர் போர் நிறுத் தத்திலே கோட்டையில் மற்றவர்களோடு புகுந்து மேலே சொன்ன கொலே பாளிகளுக்குச் சமயபோதனே செய்து வந்தவர். இவர் பிற்காலத்திலே பெரும் புகழ் பெற்று விளங்கினூர். இவர் பெயர் யோன் நொட்சு,
1547 இலே எட்டாம் என்றி இறந்தான். பட்டத்து இளவரசனேச் சிறு பிள்ளேயாயிருந்த மேரி சுதுவட்டுக்கு வதுவை செய்ய சொமசெற்றுத்

Page 48
8) கொத்துலாந்திற் சமயச்சீர்திருத்தம்
திட்டமிட்டிருந்தான். ஆணுல் பிங்கிக் களத்தில் நடந்த சண்டையின் பயணுக அந்தக் கொள்கை நிறைவேறவில்லே, மேரி பிரான்சுக்கு அனுப்பப்பட் டான். கொத்துலாந்தும் இங்கிலாந்தும் கடும் பகை கொண்டன. கொத்துலாந் நிலுள்ள சீர்திருத்தக் கட்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. கீர்திருத்த வாதிகள் துனே பெறுவதானுல் இங்கிலாந்திலிருந்தே பெறவேண்டும். ஆணுல் அவ்வாறு பெறுவது இராசத் துரோகமாகும். ஆரும் எட்டுவேட்டு தனது சபைக்கு வந்த கொத்துலாந்துச் சீர்திருத்தவாதிகளே வரவேற்ருன்,
பிரெஞ்சு அடிமைக் கப்பல்களில் வேலே செய்த யோன் நொட்சை விடுதலேசெய்வித்தான்.
நொட்சு
நியூடர் மேரி அரசுக்கு வந்ததும், நிலேமை மேலும் மாறிற்று. இங்கிலாந்திலே கத்தோலிக்க சமயம் பலமடைந்தது. இரு தேசங்களிலும் சீர்திருத்த வாதிகள் துன்புறுத்தப்பட்டனர். அதனுஸ் அவர்களிடையே ஒருமைப்பாடு உண்டானது. ஆங்கிலேயரின் இயல்பைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் சிறிது அளவு அறிந்து கொண்டு நொட்சு கொத்துலா 誌」 துக்குத் திரும்பினூர். 1649 இலே பிரெஞ்சு அடிமைக் கப்பலிலிருந்து விடுதலே பெற்ற நாள்தொடங்கி நொட்சு எட்டுவேட்டின் அரச வானூர். அவரை விசப்பாண்டவராக்கவும் அரசன் விரும்பினுன், எதிர் காலத்தில் தீமையுண்டாகுமென முன்னறிவுபெற்ற நொட்சு அப்பதவியை விரும்பவில்வே. கொத்துலாந்திலுள்ள உரோமக் கத்தோலிக்கத் திருச்சபை அகத்தே இன்னும் திருத்தமடையாததை நொட்சு உணர்ந்தார். பருவம் இன்னும் வரவின்லேயென எண்ணி அவர் மறுபடியும் ஒதுங்கிக் கொண் டார். ஆணுல் இயக்கம் நடைபெற்றது. " கொடுங்கோலாட்சியை நோக்க மாகக் கொண்ட கொடிய அதிகாரத்துக் ' கெதிராய்த் " தேவனின் வாக்கையும், திருச்சபையையும்" நிறுவ கிளென்கேண், ஆகயில், மோட்டன், எசுக்கின் போன்ற சில செல்வாக்குள்ள பிரபுக்கள் ஒன்று சேர்ந்தனர். சீர்திருத்த வாதிகளே ஆதரிக்கப் பலம்பொருந்திய சில பிரபுக்களோடு தாமும் முன்வந்திருப்பதாக மக்கள் ஆர்ப்பாட்டஞ் செய்து விளம்பரப் படுத்தினர். உரோமன் திருச்சபை அரசனேயும் பிரெஞ்சு அரசையுமே தஞ்சமென்றெண்ண வேண்டியிருந்தது. அந்நட்பு 1558 ஆம் ஆண்டு எப்பிர வில் உறுதிப்பட்டது. ஏனெனில் அக்காலத்தே கொத்துலாந்து அரசி மேரிக்கும் பிரான்சின் அரசிளங்குமானுன பிரான்சிசுக்கும் திருமண நடந்தேறிற்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
7 ஆம் அதிகாசம்
இலிசபெது (1558-1503)
இலிசபெது அரசுகட்டிலேறுதல்
1558 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே தியூடர் மேரி அரசி இறந் தான். எட்டாம் என்றியின் மானசாதனப்படி அவளுடைய சகோதரி யான இலிசபெது சிங்காசனமேறினுள். மேரி மானப்படுக்கையிலிருக் ஆம்பொழுதே இலிசபெத்தின் பட்டத்துரிமையை ஒப்புக்கொண்டாள். எனவே, அதைப்பற்றிய பிணக்கு உண்டாகவில்லே,
1. சமய சம்பந்தமான இணக்கம் சமயப்பிரச்சினே
மிக முக்கியமானதும் முதலிற் கவனிக்கப்படவேண்டியதுமாயிருந்த பிரச் சினே சமயப் பிரச்சினேயே. கடந்த முப்பது வருடமாகப் பல மாற்றங்க ஒருண்டாகி வந்தன. முதலில் எட்டாம் என்றி கொண்டுவந்த அரசியல் பூர்வமான சமயச் சீர்திருத்தத்தையும் போப்பாட்சியின் ஆதிக்கத்தை இங் கிலாந்திலிருந்து அகற்றிவிட்டு, மதக்கோட்பாடுகளில் மாற்றத்தையுண்டாக் காமல் விட்டதையும் குறிப்பிடலாம். ஆரும் எட்டுவேட்டின் காலத்திலே மதக்கோட்பாடுகளிலேயே திருத்த முண்டாக்க முயற்சி செய்யப்பட்டது. இது அகாலமானதாகவும் பொதுசன ஆதரவைப் பெருததாகவுமிருந் தது. பின்னர் மேரி காலத்திலே என்றி செய்த சிர்திருத்தங்கள் அகற் நப்பட்டன. பின்னர் கத்தோலிக்க சமயம் அதன் உண்மைவடிவில் இங் பிலாந்திலே புகுத்தப்பட்டது. இதுவும் மக்களிடையே பெரிய எதிர்ப்பை புண்டாக்கிற்று. இலிசபெதும் அவளுடைய ஆற்றல்வாய்ந்த அமைச்சர் செசிலுமாகப் புதியவொரு முறையை உருவாக்கினர். அது நாளடைவில் நிலேபெற்றது.
இலிசபெது புரட்டசுத்தாந்தியத் தலேவி
இலிசபெது சமயத்துறையிலே புரட்டசுத்தாந்தியக் கொள்கையை ஆதரிக்கவேண்டியிருந்தது. எட்டாம் என்றிக்கும் ஆன் பொலீனுக்கும் நிகழ்ந்த திருமணம் சட்டபூர்வமானதென்பதை எந்தக் கத்தோலிக்க சமயியும் ஒப்புக்கொள்ளமாட்டான். எனவே பட்டத்துரிமையைப் பாதுகாக்க வேண்டுமானுல் இலிசபெது புரட்டசுத்தாந்திய சமயத்தையே கைக் கொண்டு, போப்பாட்சியின் ஆதிக்கத்தை நிராகரிக்கவேண்டியிருந்தது.

Page 49
82 இலிசபெத்து சமயவிணக்கம்
இலிசபெத்தின் நல்வாய்ப்புகள், மேரியின் துன்புறுத்தவின் பலன்
ஆஜல் இப்பிரச்சினே சம்பந்தமான சில தன்மைகள் மாறி விட்டன. அதனுள் இலிசபெது செய்யவேண்டிய கருமங்கள் இலேசாகிவிட்டன: புரட்டசுத்தாந்தியர் பatரடந்தனர். கத்தோலிக்கர் பலம் குன்றி LilցեI- விவிலிய வேதத்தை மொழிபெயர்த்ததாலே புரட்டசுத்தாந்தி யருக்கு ஆதரவு அதிகரித்தது. வேதம் எல்லாருக்கும் பொதுவாயிருந்தா ஜிம், மொழிபெயர்ப்பின் மூலம் எல்லாரும் அதை வாசிக்கக்கூடியத யிருந்தபடியாலே சமய விடயங்களில் அவர்கள் சொந்த அபிப்பிரயத்தைக் கொள்ளக்கூடியவராயிருந்தனர். சமயகுரவர்கள் அதிகாரபூர்வமாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ளாது சொந்த ஆராய்ச்சியின்மூலம் சொந்த முடிபுக்கு வருவதே புரட்டசுத்தாந்திய கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். மேலும் புரட்டசுத்தாந்திய வாதிகளே மேரி துன் புறுத்தியமை அக்கட்சிக்கே ஆதாவையளித்தது. இரண்டுங்கெட்ட நிஜலயில் நின்றவர்கள், புரட்டசுத்தாந்தியர் நேர்மையுமுண்மையுமுடையவ பொன்பதை நேராக அறிந்தனர். மூனருவதாக, எட்டாம் என்றியின் கோட்பாடுகள் எப்பொழுதும் திருத்தியளிக்கக் கூடியவையல்ல. கத்தோ விக்க சமயத்தை ஏற்றுக்கொண்டு, போப்பாண்டவரின் அதிகாரத்தை மறுப்பது எப்படி ? இலிசபெத்தின் ஆட்சி நிவேநிற்பதாருல் ஒன்றிற் கதி தோலிக்கரின் ஆதரவு இருக்கவேண்டும் ; அல்லது புரட்டசுத்தாந்தி யர் ஆதரவு இருக்கவேண்டும். முடிவாகக் கூறுமிடத்து கத்தோலிக்கர் கட்கு வெளிநாட்டுக் கட்சியானபடியாற் பலங்குன்றியது. அது சிபானிய அரசஐன பிலிப்பின் கட்சி ; இனி, இலிசபெத்துக்குப் போட்டியாயுள்ள கத்தோலிக்க அரசி, கொத்துலாந்து மேரி, பிரெஞ்சு அரசகுமாரனின் | c::17οή). எனவே இரவிசபெத்தை ஆதரித்தவர்கள் புரட்டகத்தாந்தி யக் கட்சியைச் சேர்ந்தவராமலே காணப்பட்டனர். அவர்களே விகவாச முள்ள கட்சியினராகவும், கத்தோலிக்கர் விசுவாசமற்ற கட்சியினராகவும் கருதப்பட்டனர். சில சந்தர்ப்பங்களிலே இது நியாயமற்றதாகவும் சில சமயங்களில் உண்மையுள்ளதாகவும் எப்பொழுதும் முற்ருய் மறுக்க முடியாததாகவுமிருந்தது.
போப்பாட்சி அதிகாரம் செல்லுபடியாகாமற் செய்யப்பட்டது; ஆதிக்கவி g
(1559) ஒரு சிர்விதி (1559) பிரார்த்தனப்புத்தகம்
இச்சீர்திருத்தமென்ற பெரிய நாடகம் முடிவுறும்பொழுது பெரிய அர சியற் சூழ்ச்சியையோ, சிக்கலான இச்சமயப்பிரச்சினையை ஒன்றுசோதி தீர்த்து வைக்கக்கூடிய பெரும் பயன் விளேக்கும் செய்கையையோ ஒரு QUIT எதிர்பார்க்கலாம். ஆஜன் அத்தகைய சம்பவம் எதுவும் நிகழ வில்லே. "இலிசபெது சமயப்பிரச்சினையைத் தீர்த்தமுறை" அவ்வளவு விசேடம் வாய்ந்ததன்று. முந்திய ஆட்சிகளில் நடந்த மாற்றங்களோடு

நியூடர்கள் 8B
ஒப்பிடும்பொழுது அது மிதமானதாகக் காணப்படுகின்றது. போல் இறந்தபடியால் கந்தபரி அதிமேற்றிராணியார் பதவி காலியாயிற்று. புரட்ட சுத்தாந்திய மிதவாதியான மத்தியு பாக்கருக்கு அப்பதவி வழங்கப்பட்டது. கடல்புள் வணக்கம், சமயக்கோட்பாடு, பூசையிலே தேவகற்பனேகளே ஆங் கிலத்திலே சொல்லுதல், சுவிசேடத்தையும் திருமுகத்தையும் ஆங்கிலத்திலே ாசித்தல் போன்றவை அனுமதிக்கப்பட்டன. 1559இலே பாராளுமன்றங்கூடி இனக்கமொன்றையாத்தது. அதன் விபரங்களின் சுருக்கம் பின்வருமாறு:
1. 1554 ஆம் ஆண்டு விதியை விலக்கல். போப்பாட்சியின் அதி காாம் இங்கிலாந்தில்ே செல்லுபடியாகாமற் செய்யப்பட்டது. எட்டாம் என்றியின் சமயச்சட்டங்கள் மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டுவரப்
Y SINT.
2. சமயத்துறையிலும், சாதாரண வாழ்க்கைத் துறையிலும், அரசிக்கே ஆதிக்கம் உண்டென விதிக்கும் ஆதிக்கவிதி நிறைவேற்றப்பட்டது.
3. ஒரு சீர்விதி : இதன்படி ஆரும் எட்டுவேட்டின் இரண்டாவது பிரா ர்த்தனேப் புத்தகத்தை ஒப்புக்கொள்ளுதல் ; குருமாரின் அங்கியும் தேவா I) உபகரணங்களும், ஆரும் எட்டுவேட்டின் இரண்டாம் வருட ஆட்சி யிலே பாராளுமன்றத்தால் விதிக்கப்பட்டபடியமைதல் ; ஆறும் எட்டு பேட்டின் சமயக்கூறுகள் 542 இலிருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டு மீண்டும்
திெக்கப்பட்டன.
கத்தோலிக்கர்மீது மிதமான தண்டனே
திருச்சபை சம்பந்தமான பெரியதோர் இனக்கத்துக்கு இவை எம் மாத்திரம் ? இவற்றில் விசேட அமிசமுன்னவை அற்பம், புதிதாக ஒன்று மிஸ்லே, ஆளூஸ் மிகுந்த சாதுரியம் வாய்ந்தலையென்பதில் ஐயமில்லே. 'தலாவது விதி தவிர்க்கமுடியாதது. பேப்பாண்டவர் அதிகாரத்தை இங் கிலாந்து இனி எப்பொழுதும் எற்பது முடியாத காரியம். கத்தோலிக்க பியத்துக்குப் பெரிய அடிலிழுந்தபொழுதிலும், அச்சமயத்தவரின் மனதை மேலும் துன்புறுத்தக்கூடிய கருமமொன்றுஞ் செய்யப்படவிஸ்லே. பட்டாம் என்றி வெட்டொன்று துண்டிரண்டாக " நானே திருச்சபைத் நிவேன்" என்று கூறினுன், இலிசபெது மிக நாகரிகமாகவும் சாவதான ாகவும் ஆதிக்கவிதியை விதித்தாள். உத்தியோகம் வகிப்போரே சத் நியப் பிரமானஞ் செய்யவேண்டுமென்றும் சாதாரண மக்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லேயென்றும் விதிக்கப்பட்டது. அக்காலத்தில் வழங்கிய பிரார்த்தனேப் புத்தகமே இன்றும் வழக்கத்திலிருக்கிறது. உரோ முக்கெதிரான ஒரு வார்த்தைகூட அதிலில்லே. எட்டுவேட்டின் பிரார்த் னேப் புத்தகத்திலே அத்தகைய ஒரு பகுதியிருந்தது. இலிசபெத்தின் ஆலோசகர் அதனே அகற்றிவிட்டனர். "யூதர், துருக்கியர், பரசமயத்
E-T, N. It 1137 (-5)

Page 50
84 இலிசபெத்து சமயவிணக்கம்
தவர். நாத்திகரென்’ போரை மதம் மாற்றுமாறு பிரார்த்தனேயிலே காணப்பட்டது. ஆனூல் அந்த நிரையிலே போப்பின் அதிகாரத்தை ஆத பவர் சேர்க்கப்பட்டிலர். நற்கருணேப் பூசையிற் கூறும் வாக்கியங்கள் ஆண்டவனின் சாட்சாத்காரத்தில் நம்பிக்கையுடையவர்க்கும் இல்லாதவர் தும் போதுவாயமைக்கப்பட்டன. மன்னரைக் குறிக்கும் பிரார்த்த: இரண்டு சேர்க்கப்பட்டன. ஒன்று புரட்டசுத்தாந்தியர் சார்பு அதி
வண்ணம் சட்டங்களமைந்தன. போப்பாண்டவர் அதிகாரத்தைப்பற்றி முர ப்ே பிடிவாதங்காட்டுவார்க்கன்றி மற்றெவர்க்கும் எவ்வித கொடுமைக்குமி மில்லாமற் செய்யப்பட்டது. போட்டாண்டவரே அதிகாரியென்று வாதா வோர் தேசத்துரோகிகளாக்கப்பட்டனர். மேரியால் நியமிக்கப்பட்ட விசு பாண்டவர்களில் ஒருவரும், சில குருமாருமே ஆதிக்கவிதிப்படி சத்திய பிரமாணஞ் செய்ய மறுத்தனர். அது எதிர்பார்க்கப்பட்டதே. அவர்கள்
பதவிகளிலே நியமித்தாள். அதன்பயணுகத் திருச்சபைத் த&லவர்களெ வாரும் தன்னேயாதரிப்பவராயிருக்கச் செய்தான். தேவாலயத்துக்கு பூசைக்குப் போகாமல் வீட்டிலே பூசை செய்த கத்தோலிக்கர்மீது தஜலயி அரசாங்கம் எத்தனிக்கவில்வே. தேவாராதனேக்குப் போகாததற்காக சிவிங்கு தண்டனே மாத்திரம் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. தனக்கு தனது குடும்பத்தவர்க்குமாக மொத்தமாய் ஒரு மாதத்துக்கு 2 சிலிங்கு தண்டனே கொடுக்கவும் ஒருவனுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இ. ஒரு சிறுதொகையெனத் தோன்றலாம். இக்காலமதிப்புப்படி பார்ப்பது ஜஸ் அத் தொகையைப் பத்தினுலாவது பெருக்கவேண்டும். மேலு இவ்வாறு "தேவாலயஞ் செல்ல மறுத்தவர்" தமது குருமாருக்கு தட்சணை வேறு கொடுக்க வேண்டியுமிருந்தது. எனவே கத்தோலிக்க யிருப்பது அக்காலத்திலே செலவு மிக்க காரியமாயிற்று. கிரா பெருமக்கள் இவ்வாறுண்டாகும் செலவைக் குறைப்பதற்காகக் ரோம தேவாலயத்துக்குப் போகத் தலைப்பட்டனர். ஒவ்வொருவராகப் போக தொடங்கினர். எவ்வளவு காலமுந் தாமதிப்பதற்கு அரசி ஆயத்தம யிருந்தாள். தனது சமயக்கோட்பாடுகள் வேரூன்றுவதற்கு அவள் அவ காசமளித்தாள். பின்வந்த சந்ததியார் உரோமன் கத்தோலிக்க சமய இங்கிலாந்திலே பெருவழக்காயிருந்ததென்பதை உணரமுடியாதவராயிரு தனர். அதனுல் ஆங்கிலச் சமயக்கோட்பாட்டை அவர்கள் எதிர்ப்பின் வற்றுக்கொண்டனர் (குறிப்பு 48),
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் 85
2. இலிசபெத்தின் வெளிநாட்டுப்பூட்கை சம்பந்தமான
சுருக்கம்
இதுவரை இலிசபெத்தரசியின் ஆட்சியின் ஓர் அமிசமான திருச்சபைத் நீர்ப்பைப் பற்றியே கவனித்தோம். அது ஆங்கிலச் சமயச் சீர்திருதி தத்துக்கு முற்றுப்புள்ளியிட்டது. இது முக்கியமானதென்பதில் ஐயமில்லே. ஆணுல் கவனத்தை யிர்க்கக்கூடியதன்று ; அக்காலத்திற்கூட அது முடி வான தீர்ப்பாகத் தோன்றியதிஸ்லே, மேலும் சமய விடயத்தில் அவள் காட்டிய சகிப்புத்தன்மையும், சிக்கல்களேத் தீர்த்து வைப்பதிற் காட்டிய சிறந்த உளப்பான்மையும் மக்கள் மனதை ஆட்கொண்டன. 1870 இலே ஐந்தாம் பயசு என்ற போப்பாண்டவர் மென்மையான நடவடிக்கையாலே பயனில்லேயென்று கண்டு, இலிசபெத்தைத் திருச்சபை வெளியேற்றஞ் செய்தார். அதன் விளேவாக, நயமாய்ச் சொல்லி அவளே வசப்படுத்து இதைவிட்டுக் கடும் நடவடிக்கையெடுக்க நேர்ந்தது.
கத்தோலிக்கர் கத்தோலிக்க இறையையே விரும்பினர்
1570 இற்குப் பல வருடங்களுக்கு முன்னரே இவ்வாட்சியின் தொடக்கத் திலிருந்து இங்கிலாந்தை மறுபடியும் கத்தோலிக்கமயமாக்கக்கூடிய வதுக் தள் கானப்பட்டன. அக்காலத்து ஐரோப்பபிய அரசியல் முறை " அரசனெவ்வழி குடிகளல்வழி" யென்ற முதுமொழியைப் பின்பற்றி யது. அரசன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவஞயிருந்தால் நாடு (தே நெறியையுடையதாயிருக்குமெனக் கருதப்பட்டது. பெரும்பாலும் இது உண்மையாகவேயிருந்தது. ஆளும் அரசனின் சமயத்திலிருந்து திட்ட பாகப் பிரிந்து நிற்கும் தேசத்துக்கு இதுவனா உதாரணங் கிடையாது. இங்கிலாந்திலேயுண்டான சமய மாற்றங்களெல்லாம் இதனேயே வலியுறுத்து ன்ேறன. எட்டாம் என்றி, ஆரும் எட்டுவேட்டு, மேரி, இப்பொழுது இலிசபெது இவர்களுடைய சமயக் கருத்துக்கள் ஒரு அந்தத்திலிருந்து பற்ற அந்தம்வரை மாறிக்கொண்டே வந்தன. மக்களும் அவ்வாறே 'து கருத்துக்களேயும் மாற்றினர். சமயச் சீர்திருத்தத்திலிருந்து இங்கி ாந்து மறுபடியும் கத்தோலிக்க சமயத்தை மேற்கொள்வதானுல் சிங் Aாசனத்திற் கத்தோலிக்க அரசனிருந்தாற் சரியாகுமென எண்ணினர்.
பிபெயினிலிருந்து இடர், சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு
அதற்குப் பலவழிகளுண்டு. (1) இங்கிலாந்தின் அடுத்த பட்டத்துரிமை கொத்துலாந்து மேரி அரசிக்குரியது. அவன் கத்தோலிக்க சமயத்தவள். அவள் பட்டத்துக்கு வந்தால் எல்லாஞ் சரியாகிவிடுமெனக் கத்தோலிக்கத் தஃலவர்களெண்ணினர். அத்துடன் அவளுடைய பிரெஞ்சுக் கணவன் இறந்தபின்னர் ஆங்கிலக் கத்தோலிக்கர் ஒருவரை மணந்தால் எல்லாம் ஒழுங்காகும். (2) காலஞ் சென்ற மேரியரசியின் கணவனுன

Page 51
SS இலிசபெத்தின் வெளிநாட்டுப்பூட்கை
சிபானிய பிலிப்பு ஆங்கிலச் சிங்காசனத்தைப் போரினுலோ இலிசபெத்தை விவாகஞ்செய்வதினுலோ பெற்றுவிடலாம். போப்பாண்டவரனுமதி கொடுத் தால் அவன் தாணுசவே இலிசபெத்தை மனக்கவிரும்புவான். அல் லது அவள் அபிசுபேக்கு வமிசத்தைச் சேர்ந்த ஒருவனே மணப்பாள் இவற்றில் எது நடந்தாலும் சிபானிய கத்தோலிக்க ஆதிக்கம் மறு படியும் இங்கிலாந்திலே நிவேநிற்கும்.
இலிசபெத்துக்கெதிராகப் பலத்த கட்சிகள் கிளம்பின. சிபெயினும் பேரரசுமென்ருல் பிரான்சும் போற்றிக்கு இராச்சியங்களுந் தவிர்ந்த ஐரோப்பா முழுவதுமென்றே கொள்ளவேண்டும். புதிய உலகத்திற் கிடைத்த செல்வத்தால் சிபெயின் எல்லேயில்லாத செல்வப் பெருக்குடையதா யிருந்தது. ஐரோப்பானிலே ஒபானியப் போர்வீரரே மற்றெவரிலுஞ் சிறப்புற்று விளங்கினர். போப்பாட்சி மன்றத்திலே நிலவிய பல குறை கள் நீக்கப்பட்டன. முன்னர் மக்கள் முறைப்பட்ட பல தீமைகள் ஒழிக் கப்பட்டன. திரெந்துச் சபையிலே (1548-83) சீர்திருத்தக்கோட்பாடுகளிற் சார்புள்ள பலர் மறுபடியும் கத்தோவிக்க நெறிக்கு இழக்கப்பட்டன போப்பாண்டவர்களும், முன்போல ஆர்வமும், ஊக்கமுமுடையவர்களா னர். உரோமன் திருச்சபையங்கத்தவரிடையிலும் இக்கிளர்ச்சி காணப் டது. பாநெறியாளரை மணந்திருப்புமாறு எசு சங்கம் நிறுவப்பட்டது. சேர்மனியிலே சீர்திருத்தத்துக்கு மாறக உண்டான இயக்கம் பெரிய முயற்சிகளேயெல்லாஞ் செய்துவிட்டது. இப்பொழுது அவ்வியக்கத்தி இங்கிலாந்திலே தொண்டு செய்ய முற்பட்டனர். (குறிப்பு 49)
இலிசபெத்தின் முக்கியத்துவம்
இங்கிலாந்தின் சிக்கலான நிஜலமையில் இச்சமயக்கிளர்ச்சி வெற்றிய ை வதும் தோல்வியுறுவதும், சிங்காசனத்தில் எச்சமயத்தைச் சேர்ந்தவ ஆட்சிசெய்வார் என்பதைப் பொறுத்திருந்தது. இலிசபெது ஆட்சி த தும்வரை எல்லாம் ஒழுங்காயிருக்கும். ஆணுல் கத்தோவிக்கச் சார்புள் ஒருவர் பட்டத்துக்கு வந்தால் தொல்லேயுண்டாகுமென்பது தெளிவ பயிற்று. புரட்டசுத்தாந்திய உரிமையாளர் பட்டம் பெற்ருஸ் எல்லாம் நள் மையாய் முடியும். கத்தோலிக்க நண்பர்களின் படைப்பல ஆதரவுபெற் கொத்துலாந்து அரசி பட்டத்துக்கு வருவாளானுல் அது பெரும் ஆபத்திா முடியும். முதலில் இந்த ஆபத்தே தலேகாட்டிற்று. அவ்வரசி இற ததும் வேறுவகையிலே தொல்லேயுண்டாயிற்று. சீர்திருத்த விரோதியா சிபெயினுடனும் சீர்திருத்த எதிரிகளுடனும் நேரடியான யுத்த திவிறங்க வேண்டியிருந்தது. இங்கிலாந்து எதிர்க்க முடியாத பலமுள் படைகள் எதிர்க்கட்சியிற் சேரக்கூடிய நிலேமையுண்டாயிற்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் 8
திருமணப் பிரச்சினேயை அவள் பயன்படுத்தல்
கத்தோவிக்கருடைய கட்சி வெற்றிபெறவேண்டுமானுல் தக்கதருணத்தில் இலிசபெது இறக்கவேண்டியது அவசியமில்லாவிட்டாலும், பெரிதும் விரும் பத்தக்கது. ஆணுல் புரட்டசுத்தாந்திய இங்கிலாந்துக்கு அவள் உயிரோடிருப் து மிக அவசியம். மேலும் அவன் புரட்டசுத்தாந்தியக் கணவனேப் பெறு தும் அத்தியாவசியமாயிற்று. ஏனெனில் பட்டத்துரிமை அப்பொழுது ான் அவளுக்குப் பிறக்கும் பிள்ளேக்குரிமையுடையதாகும். ஆணுல் இவிச பது மையல்காட்டி வந்தாளன்றி மணஞ்செய்ய மறுத்தான். அவளாட்சி இற பெரும் புதிராயிருந்ததொருவிடயம் இதுவேயாகும். அவள் நியாயமான பிளவுக்கு விருப்பங் கொண்ட சம்பந்தங்களும் தேசமக்களுக்குப் பிரியமில் ாதனவாயிருந்தன. அவள் விரும்பியதாக அடிக்கடி காட்டிக் கொண்ட மாரளன் கத்தோலிக்க சமயத்தவனுன ஒரு பிரெஞ்சு அரசகுமாரணுவான்.
பிரான்சுடன் இலிசபெத்தின் நட்பு
இவ்விடயத்திலே தேசமக்களிலும் பார்க்க இலிசபெது புத்தி சாதுரிய முடயவனாய்க் காணப்பட்டாள். சிபெயினுக்கு எதிபாய் நிற்கக்கூடிய ம்ே பொருந்திய சிறந்த நட்புறநாடு பிரான்சு என்பதை உணர்ந் 1. பிரான்சு கத்தோவிக்க நாடாயிருந்தபோதிலும், கத்தோலிக்க திச் சீர்திருத்தக் கட்சியிற் சோவில்லே. சிபெயின்மீது பிரான்சுக்கு :றுப்பும் கடும் பயமுமிருந்ததால் அந்த இயக்கத்திலே அந்நாட்டுடன் து சேர விரும்பவில்லே. சிபெயினின் பெரிய எதிரியாகப் பிரான்சு ாங்கிற்று. எனவே பிரான்சைத் தன் பக்கம் சேர்த்துக்கொள்வதற்கு, ாகசம்பந்தமென்ற தூண்டிலேப் போட்டுக்கொண்டேயிருந்தாள். இங் பந்து பிரான்சுடன் சேர்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தால் சிபெயி ம் இங்கிலாந்துக் கெதிராக முரட்டுத்தனமாயொன்றுஞ் செய்யாதிருந்து புத்து. விவாகஞ் செய்துவிட்டால் பக்கச்சார்பு உண்டாகி அவளுக் ருந்த விலே குறைந்துவிடும். எனவே பிரெஞ்சு அரசகுமானுேடு மையல் கண்டதாக நடித்ததின் பயணுய், சிபெயினே அடக்கிவைத்ததோடு ான்சையும் தன்பக்கம் வைத்துக்கொண்டாள். பிரான்சுடவிருந்த இந்த ட்பு அவளுடைய ஆட்சிக்காலம் முழுவதும் நிலவிற்று. மிகுந்த இன்ன |ண்டாகும் காலங்களிலெல்லாம் பிரான்சு இங்கிலாந்துக்கு ஆதரவா மிருந்தது. ஈற்றில் பட்டத்துரிமை கொத்துலாந்து மன்னனுக்குச் சென்றது.
மயச்சீர்திருத்த எதிர்ப்பு இயக்கத்திற்கெதிராக நீண்ட போராட்டம்
எனவே இலிசபெத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் சமயச்சீர்திருத்த நிர்ப்பு இயக்கத்தவரோடு நீண்ட போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தை ாலுபடியாகப் பிரித்து ஆராயலாம்.

Page 52
88 கொத்துலாந்தும் இலிசபெத்தும்
1. கொத்துலாந்திற் போராட்டம் (1558-68) ; இலிசபெத்தின் காலித்து முதற்பத்து வருடத்தை இது உள்ளடக்குவது. இக்காலப் பகு யின் முடிவிலே கொத்துலாந்து இராணி மேரி இங்கிலாந்த் இலிசபெத்தின் கீழ்ச் சரணுகதியடைந்தான்.
2. சூழ்ச்சிக்காலம் (1568-87) . இச்சூழ்ச்சிகளெல்லாம் ஒரே நே கத்தைக் கொண்டிருந்தன. அதாவது மேரியை விடுதலே செய்து, தோலிக்க மணுளணுெருவனே அவளுக்கு விவாகஞ் செய்துவைத்துப் பி ன இலிசபெது இறந்தபின்னர் அவளுக்குப் பட்டங்கட்டுதல். இலிசபுெ உயிரோடிருக்கும்வரை பட்டத்துக்கு எவரும் வரமுடியாதாதலால், இச்சூழ் களிற் பெரும்பாலன, இலிசபெத்தைக் கொலே செய்வதையே முக் நோக்கமாகக் கொண்டன. இச்சூழ்ச்சிகளெல்லாம் மேரியின் சிரச்சே துடன் (1587) முடிவடைந்தன. அதற்குமேல் சூழ்ச்சி செய்வதற் எதுவில்லாமற் போய்விட்டது.
3. ஆமடா (1688) சமயச்சீர்திருத்த எதிர்ப்பு இயக்கத்தினர் ஒன் கூடிக் கடைசியாக நேரடி புத்தத்திலீடுபட்டுத் தோல்லியுற்றனர்.
4. இலிசபெத்தின் கடைசிக்காலம் (1589-1603) : சிபெயிரை ஆரம்பித்த போர், இக்காலப்பகுதியிலே விசேடமாகக் கடற்போரி வெற்றிகண்டது. இங்கிலாந்திலே கடலோடும் துறையில் ஒரு பு ஊக்கம் உண்டாயிற்று. கடற்கொன்ளேக்காரர் பல தீரச்செயல்களே தினர் குடியேற்றத்தின் ஆரம்ப முயற்சிகள் காணப்பட்டன. இவற்றி சில முந்திய காலப்பகுதியையுஞ் சேர்ந்தன.
3. கொத்துலாந்தும் இலிசபெத்தும்
இங்கிலாந்து அரசுக்கு மேரி சுதுவட்டு உரிமை கொண்டாடுதல்
இலிசபெது தீர்த்துவைக்க முனேந்த கொத்துலாந்துப் பிரச்சிஜன மிகச் சி விானது. சுதுவட்டுமேரி, முதலில் ஆங்கில அரசு தனக்குரிமையுை தெனக் கூறினுள்". அவள் கததோலிக்க மதத்தவன். அதனுற் தோலிக்க வல்லரசுகள் அவளுக்கு ஆதரவளித்தன. பிரான்சுக்கும் கொ
* எட்டாம் என்றியின் மூத்த சகோதரி நியூடர் மாகரெட்டின் ஒரே புதல்வி மேரியாதவி மாகரெட்டின் பின்னர் அவளுக்கே னஜ்ஜா உரிணமிக்குப் பாத்தியதையிருந்த முன்றுேன்றல் உரினப்படி இலிசபெத்தின் பின்னர் அவனுக்கே ஆங்கில அரசுக்கு புண்டு. ஆஜல் எட்டாம் என்றியின் மரணசாதனப்படி, அரசுரிமை அவனுடைய ஐ சகோதரியான மேரி (அதாவது ேேற குடும்பத்தினர்)யின் சந்ததிக்கே rெவேண்டியிருந் மூத்த சகோதிரியின் சித்ததிக்கன்று. இதை மக்கள் ஏற்றுக்கொள்ளாதபடியால் சுது மேரிக்குப் பட்டத்துரிமையுண்டென எற்றுக்கொள்ளப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூடர்கள் 89 ாந்துக்குமிருந்துவந்த பரம்பரை நட்பை அவள் ஆதரித்தாள். அது கிலாந்துக்கு எப்பொழுதும் ஆபத்துக்கேதுவாயிருந்தது. இலிசபெது அரசு Wட்டிலேறுவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னர், மேரி பிரெஞ்சு மன்ன னின் மூத்த மகனே மணஞ் செய்தாள். தான் பிள்ளேயின்றி இறந் தால் கொத்துலாந்து அரசும் இங்கிலாந்தரசின் உரிமையும் அவனுக்கே செல்லவேண்டுமென ஒழுங்கு செய்திருந்தான். எனவே கடைசியாகப் பிான்சும் கொத்துலாந்தும் நிச்சயமாக ஒன்றுபட்டு விடுமென்பதற்கு அறிகுறிகளுண்டாயின.
பிரெஞ்சு கொத்துலாந்து நட்புறவு, சுேமேரிக்கெதிராகச் சீர்திருத்த வாதி
கள் ; சீர்திருத்தவாதிகளுக்கு நொட்சு வழிகாட்டல்
ஆளும் மன்னனுக்கெதிராக அம்மன்னனின் குடிகளோடு சேர்ந்து நிற் பதை இலிசபெது ஒருகாலும் விரும்பபியதில்லே. அவள் தன் வாழ்நாள் முழுவதும் மன்னனின் அதிகாரத்தை ஆதரித்தே வந்தாள்.
இருந்தும் மேரியின் கலகப்போக்குள்ள குடிகள் இலிசபெத்தின் சிறந்த |ட்புறவாளராயிருந்து வந்தனர். பிரெஞ்சு நட்புறவைக் கொத்துலாந் திலுள்ள புரட்டகத்தாந்தியர் பெரிதும் வெறுத்தனர். பிரெஞ்சுப் பதிலாளி அங்கே ஆட்சிசெய்வதையும் வெறுத்தனர். சுதுவட்டுமேரி பிரான் Wக்குச் சென்று அங்கே தன் கணவனுேடு வாழ்ந்தாள். அவளுடைய தாயான சுேமேரி, கிளென்கேண் முதலிய புரட்டசுத்தாந்திய பிரபுக் கள் தம்மைத் திருச்சபைப் பிரபுக்களெனக் கூறிக்கொண்டு சமயச்சீர் நிருத்த இயக்கத்துக்குத் தலைமைதாங்கி நடத்திய கிளர்ச்சிகளே மிகுந்த விாமித்துடன் அடக்கிவந்தாள். கொத்துலாந்தைத் தான் பெறுவதானுல் (லிசபெது அங்குள்ள சீர்திருத்தக்காரருக்கு உதவிபுரிய வேண்டும். இரண்டு காரணங்களால் அது செய்யத்தகாத காரியமென உணர்ந்தாள். ஒன்று அவ்வாறு செய்தால் பிரான்சைப் பகைக்க நேரிடும். சிபெயினுடனும் பிரான்சுடனும் ஒரே நேரத்திலே பகைப்பது ஏற்றதன்று. மேலும் மற் ருெரு மன்னனுக்கெதிராய் விளங்கும் பிரசைகளுக்குத் தான் உதவி செய்வதை அவன் விரும்பவில்லே. அன்றியும் அஃது ஒவ்வாததொரு முன் நிரியாகும். அப்படியானுல் இங்கிலாந்திலே இலிசபெத்துக்கெதிராயுள்ள பிசைகளேப் பிரான்சு மனமொவ்வாதே ஆதரிக்கலாம். பயங்கரமான பெண்களாட்சிக் கெதிராய் எழுந்த எக்காள முதலொலி என்ற புகழ் பெற்ற பிரசுரமொன்றை நொட்க ஆர்வமிகுதியினுல் எழுதிப் பிரசுரித்து விட்டார். அது மூன்று கத்தோலிக்க அரசிகளான மேரியாசிகளேத் தாக்க ாழுந்தது. இம்மூவரும் நொட்சின் மனதுக்கு வெறுக்கத்தக்கவராய்க் காணப்பட்டனர். மனப்பருவமுள்ளவர்களும், அந்த மணத்தினுல் நாட்
தியூடர் மேரி, சுதுவாட்டுமேரி, சுேமேரி.

Page 53
90 கொத்துலாந்தும் இவிசபெத்தும்
டையே பலவித இன்னல்களுக்குட்படுத்தக் கூடியவர்களும், அவ்வகையி: ஆபத்துக்கேதுவானவர்களுமான மூன்று அரசிகளின் கையில் கொத்து லாந்தின் விதியும் இங்கிலாந்தின் விதியும் (நெருக்கடியான தொரு கட்ட நிலே) தங்கியிருந்தமை மிக நூதனமானதென்று சரித்திராசிரியர்களெ லாரும் குறிப்பிட்டனர். அத்தகைய நிலை வெளி வெளியாகப் பே மியல்புடைய நொட்சுக்கு உணர்ச்சியையெழுப்பிற்று. அதனுல் அவன் வழமையான தனது எளிய நடையிலும்பார்க்க விளக்கமாகவே அந்த பிரசுரத்தை எழுதினுன், கத்தோவிக்க மதத்தினனான தியூடர் மேரிை வாட்டக்கிளப்பிய அந்த எக்காள ஓசை புரட்டகத்தாந்திய மத தினனான இலிசபெத்தின் காதை, அாசுரிமையேற்கும் நேரத்தில் செல் பறம்படி செய்தமை துரதிட்டமே, இலிசபெது அந்தப் பிரசாத்தை வாசி துக் கோபமுற்ருள். நொட்க இங்கிலாந்திற்கூடாக செல்வதற்குத் தை விதித்தான். அவருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பு மிருக்கக்க தெனக் கூறினுள்.
பேதில் நடந்த போதனே, பதிலாளிக்கெதிராகப் புரட்சி
1559, 1560 ஆகிய இரு ஆண்டுகள் பல சம்பவம் நிறைந்தவையாகும் சரித்திரத்திலே இவ்வளவு சம்பவம் நிறைந்த ஆண்டுகள் கிடைய தொட்சு கோத்துலாந்துக்குத் திரும்பிவந்து சீர்திருத்தவாதிகளுக்கு உற்சா மூட்டினுர், "அறுநூறு எக்காளங்கள் ஒரே நேரத்தில் ஓயாமற் காதை பிளந்தாற்கூட இந்த ஒரு மனிதன் ஒரு மணிநேரத்தில் ஊட்டக்கூடி உயிர்ப்பை ஊட்டமாட்டா " என்று அவரை நன்கறிந்த ஒருவர் கூறி so அஞ்சாமையே நொட்சின் பெருங்குனம். அவரை அடக்கஞ் செய்
வலியுறுத்தும். " மனிதனுக்கு ஒருகாலும் பயப்படாத ஒருவர் இங்ே அடங்கிலிட்டார். " பதிலாளியோடு உபதேசகரும் திருச்சபைப் பிரபுக்களு பிணங்கத் தலைப்பட்டனர். இருகட்சியினருமாகப் பேதுநகரிலே கூடுமா அழைக்கப்பட்டன்ர். ஒவ்வொரு கட்சியும் சதி நடக்குமென மற்றக் கட் மீது சந்தேகங்கொண்டு கூடியது. மே மாதம் 11 ஆம் தேதி, விக்கி ஆராதனேக்கு எதிராக தொட்சு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினு திரண்டு நின்ற கூட்டம் நகரில் உள்ள மடங்கஃபும் சமய சம்பந்தமா கட்டடங்களேயும் தாக்கியுடைத்தது. துக்கப்படத்தக்க இந்த மனுேபாவ சென் அண்டுறுசு, தேளிங்கு, தண்டீ, எடின்பருே முதலிய பல இட களுக்குப் பரவிற்று. " கூடுகிளேக் கொழுத்துங்கள், காக்கைகள் பறந் விடுமென்று ” நொட்சு ஆர்ப்பளித்தார். திருச்சபைப் பிரபுக்கள் ஆயு பாணிகளாயெழுந்து எடின்பறே நகரைக் கைப்பற்றினர். பிரபுக்க வமிசத்தைச் சேர்ந்த பெரும்பகுதியினர் இதிற் சேர்ந்தனர். ஆறும் எட்
வேட்டின் இரண்டாவது பிரார்த்தனேப் புத்தகத்தைத் திருச்சபைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள்
பயன்படுத்துமாறு விதிக்கப்பட்டது. மடங்களிலிருந்து கொள்ளேயடிக்கப் ட்ட பொருள்கள் " விசுவாசமுள்ள குருமார்க்கு வழங்கப்பட்டவேண்டும்" எனவும் விதிக்கப்பட்டது. ஆனுஸ் அப்பொருள் எதுவும் அவர்களுக்குச் செல்லவில்லே ; பிரபுக்கன் அவற்றைத் தாமே கைப்பற்றிக்கொண்டனர்.
விர்திருத்தவாதிகள் இலிசபெத்துக்கு மேன்முறையீடு செய்தனர், இலிச
பெது ர்ேதிருத்தவாதிகளுக்கு உதவிபுரிதல் இக்கலகத்தையடக்கப் பதிலானி பிரான்சிடம் துணேவேண்டினூர். அங்கேயும், முக்கியமான சில சம்பவங்கன் நிகழ்ந்தன. காற்றே கான் பிரேசி (1554) உடன்படிக்கைப்படி பிரான்சும் சிபெயினும் சமாதானஞ் செய்துகொண்டன. இவ்விரு நாடுகளும் பகைத்திருக்க வேண்டுமென 'கம்பிய இலிசபெத்துக்கு இது ஒரு கெட்ட சகுனமாகும். இப்பொருத் ஃனயைக் கொண்டாடுவதற்கு ஒழுங்குசெய்யப்பட ஒரு சிம்பர் ாண்டையிலே இரண்டாம் என்றி விபத்துக்குள்ளாவி இறந்தான். உடனே பேசியின் கணவனுன பிரான்சிசு பிரான்சின் அரசனுணுன், யூவே மாதத் நின் பிரெஞ்சுப் படையொன்று கொத்துலாந்துக்குத் துனேசெய்ய ஆயத்தப் பட்டது. சீர்திருத்தக் கட்சியினர் இலிசபெத்திடம் துணேவேண்டினர். அவள் வெளியாக உதவிசெய்ய மறுத்துவிட்டு அந்தரங்கமாய்ப் பன மறுப்பினுள். திருச்சபைப் பிரபுக்களுக்கும் பிரெஞ்சு உதவிபெற்ற நிலாளிக்கு முண்டான இப்பிணக்கு எவ்வாறு முடியுமென்பதை :பிசபெது பார்த்துக்கொண்டிருந்தாள். பிரளுெகப்படை இதுே நகரத் கப் பிடித்தது. சீர்திருத்தக் கட்சி அவர்களே அங்கிருந்து கலேக்க டியலிஃல. எதிரிகள் தாக்கை நிருவகித்துக்கொண்டு பிரெஞ்சுப்படை, கேனிங்கு நகரையுங் கைப்பற்றியது. சீர்திருத்தக் கட்சி தோல்வியடையு மேனக் கண்ட இலிசபெது படைத்துனே செய்யவெண்ணி விந்தர் தலேமை யில் ஒரு கடற்படையைப் போதுக்குடாவுக்கு அனுப்பிஜன். இது பரம இரகசியமாகவிருந்தபடியால் சண்டையில் ஈடுபடும்வரை இப்படை யார் கட்சிக் ஆர் சார்பானதென்பதை எவரும் அறியவில்லே, சண்டையில் நிச்சயமான வெற்றி கிடைத்தது. இவீது நகரம் முற்றுகையிடப்பட்டதால் பிரெஞ்சுக் சுருக்கு எவ்வித துனேயும் பெறமுடியவில்லே (திசெம்பர் 1559).
பதிலாளிக்கெதிராகப் பொருத்தனே ஆங்கிலேயரதும் சீர்திருத்த வாதி
களினதும் வெற்றி : இலீதுப் பொருத்தனே (யூலே 1560)
இலிசபெது உரிய காலத்தில் உதவிய இப்படைத்துனேக்கு முக்கிய காரணரா பிருந்தவர் இலெதிங்டனேச் சேர்ந்த மெயிற்றுலந்து என்பவர். " சமயக்” சுச்சஐ விட்டுவிட்டு, பிரெஞ்சுக்காரரையும் பதிலாளியையும் எங்கள்
பனங்கொண்டு சென்ற தூதுவனிடமிருந்து பொதுவெல் அதைக் களவாடிஒன்:

Page 54
92 கொத்துலாந்தும் இலிசபெத்தும்
நாட்டிலிருந்து அப்புறப்படுத்தவேண்டுமென்ற தேசாபிமானம் மிக் குரலே எழுப்புமாறு சீர்திருத்தக்காரரை இனங்கச் செய்தவர் இவெ னவே கூறலாம். நவெம்பரில் இவர் இலிசபெத்தைப் பேட்டிகான சென்றர். இவர் காலத்துக்குப் பொருந்தாத முற்போக்கான கருத்துக்கள் யுடைய அரசறிஞர். "இங்கிலாந்தும் கொத்துலாந்தும் நிரந்தரமான நண்பர் கனாய் ஐக்கியப்படவேண்டும். அதுவே எனது இலக்கு " என்று அவ எழுதினுள். அவருடைய இலக்குப் பலித்ததென்பதற்கு முதற்சான்று வித்தரின் கப்பற்படைச் செலவே, சுேமேரிக்கெதிராக இலிசபெத்து கும் திருச்சபைப் பிரபுக்களுக்குமிடையிலே ஒருபொருத்தனே பெப்புருவ மாதத்திற் செய்யப்பட்டது. எப்பிரில் மாதத்தில் ஆங்கிலப்படையொன்று கொத்துலாந்திற் பிரவேசித்தது. இலீது நகரை ஆங்கிலப்படைகளும் கொத்து லாந்துப் படைகளும் முற்றுகையிட்டன. யூன் மாதத்திலே பதிலாள் இறந்தார். அதற்கு ஒருமாதத்தின் பின்னர் பிரெஞ்சுக்காரர் அடிபணி தனர். கொத்துலாந்திலிருந்து பிரெஞ்சுக்காரர் வெளியேறினர். ஆங்கில படைகளும் வெளியேறின. இரண்டு தேசங்களின் சரித்திரத்திலும் மைக்குப் பதிலாக முதன்முதன் நன்றியறிதல் உண்டானது. சலுகை ளொன்றுங் கேட்கப்படவில்லே. கெடுதிக்கேதுவான பழைய மேலாண்ம்ை உரிமை கோரப்படவில்லே. அதைப்பற்றி ஒருவார்த்தைகூடப் பேசப்படவில்லை இலிசபெது தக்க தருணத்தில் மிகுந்த சாதுரியத்துடன் நீதியான முறையில் நடந்துகொண்டாள். அதன் பயணுக வெற்றி பெற்றுள் கொத்துலாந்திற்
சீர் திருத்தக்கட்சிக்குப் பாதுகாப்புண்டானது. அவள் எதிர்பார்த்தது இது வன்று. தனது தேசத்தின் எஸ்லேயிலே புரட்டசுத்தாந்திய சம சார்புள்ள கொத்துலாந்து இருப்பது தனக்குப் பாதுகாப்பென எண்ணினுள் இதில் நல்ல திட்டம் அவளேச் சேர்ந்தது. 1560 ஆம் ஆண்டு நிசெம்ப இரண்டாம் பிரான்சிசு இறந்தான். சுதுவட்டுமேரி, பிரான்சு அரசனின் மனைவியென்ற நிலை நீங்கினுள். அவளுக்குப் பிள்ளேயுமில்லை. அதனுகி அவள் விதவையான, கொத்துலாந்துநாட்டு அரசியாகவே விளங்கினுள்.
சீர்திருத்தத் திருச்சபை அமைத்தல்
அதே ஆண்டில் அவளுடைய இராச்சியத்தில் முக்கியமான Us) நிகழ்ச்சி களின் பயணுக மாற்றங்களுண்டாயின. 1660 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்தில்ே கொத்துலாந்துப் பாராளுமன்றம் கூடிச் சீர்திருத்தத் திருச்ச யொன்று எற்படுத்த அனுமதியளித்தது. போப்பாண்டவராதிக்கம் நீக் கப்பட்டது. புரட்டசுத்தாந்திய சமயமே அங்கீகரிக்கப்பட்டது. பூசை யும் ஏனேய உரோமன் கத்தோலிக்கச் சடங்குகளுந் தடைசெய்யப்பட் அத்தடை மீறுவோருக்குக் கடுந்தண்டனேகளும் விதிக்கப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டர்கள் 93. நியூ
கொத்துலாந்துக்கு மேரி சுதுவட்டின் வரவு, அவளுடைய எதிரிகள்
ததுலாநதுககு துவட்டி இரு
1561 ஆம் ஆண்டு ஒகத்து மாதத்திலே மேரி தனது இராச்சியத்துக்கு நீதிாள். அது அவளுடைய அழிவுக்கேதுவாயிற்று. "வானம் துக்கம் ாேந்து காணப்பட்டது. . . . . அது ஆண்டவன் எமக்குக் காட்டிய எச்ச மிக்கை " என்றர் நொட்க, மேரியின் வரவு பரிதாபகரமான ஒரு துக்கச் சம்பவம் அதை எளிதில் உணரமுடியாது. அவளுக்கு வயது பத்தொன்பதுதான். உயர்ந்த நாகரிகம் நிலவிய பிரான்சிலே, முதலில் அரசிளங்குமரியாகவும், பின்னர் பிரான்சின் அரசியாகவும் அவள் இன்ப ான வாழ்க்கை நடத்தினுள். திடீரெனக் கணவன் இறந்தான். பிள்ளே UÑಳಿ', கைம்பெண்ணுக அவள் பிரான்சைவிட்டு கொத்துலாந்துக்குத் திரும் பினுன்-உள்ளத்தை அலேக்கும் மாற்றம் வாழ்க்கைவசதி பண்பாடு "டயுடை பாவனே இவற்றில் கொத்துலாந்து பிரான்சுக்கு எவ்வளவோ 'பந்தது. ஓர் உதாரணம் கூறலாம். அம்போயிசிலுள்ள சாட்டோ மாளி மேயையும் ஒலிறுட்டவுசுக்கோட்டையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முன்னே து எளிமையும் அழகும் உடையதாய் மகிழ்ச்சிதரக்கூடிய ஆற்றையும் 'பிக்காட்சிகளேயும் சூழப்பெற்றதாய் விளங்கும். பெரிய மாளிகைகளுக் 'ப் பெயர்போன அந்நாட்டிலே இது வனப்புநிறைந்தவொரு " பெருங் கு" விடு" மற்றது தாழ்பூமியிற் பதிந்து கிடப்பது இருளும், துக்க ' குடிகொண்டது. கனத்த பெரிய சுவர்களேக் குடைந்து துவாாஞ் செய்தது போன்ற பலகணிகள் எப்பொழுதும் இருள்மண்டிய சிறை யேயே ஞாபகப்படுத்துமன்றி இராசலில்லத்தை நிஜனவூட்டமாட்டா. மேரி ன் தாயகந் திரும்பியதும் குடிகள் அவளே உள்ளங் கனிந்த அன் ேெ குதூகலமாக வரவேற்றனர். புராதன அரச குடும்பமான சுது 8 வமிசத்தைச் சேர்ந்த தமது அரசியை மறுபடியும் சிங்காசனத்தி பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆணுல் அரசி உண்மையாகவே கோவிக்க சமயத்தை அனுசரிப்பவன் ; பிரான்சையே முதலில் நேசித கள். அதன் பின்னரே கொத்துலாந்தை நேசித்தாள். அத்தகையவளுக் 'ம், புரட்டசுத்தாந்திய சமயத்தில் ஊறிய குடிகளுக்கும் பிரபுக் பருக்குமிடையில் நிலேபெற்ற அன்பு எவ்வாறுண்டாகும்? ஒலிறுரட்டவு லே தனிப்பட்ட கத்தோலிக்க முதற் பூசை நடந்தது. வெளியே மக்கள் 'மி நின்று சத்தமிட்டனர். வாசலில் நின்றுகொண்டு பூசை செய்யும் 'வைக் கொலேசெய்யுமாறு கதறினர். நொட்சு அவளே முதன்முறை பெட்டிகண்டபொழுது அவளுடைய திருச்சபையை எளனஞ் செய்தார். என்பறேவில் அவள் பிரவேசித்தபொழுது அவளுக்குப் பெரியதொரு விவிலிய வேதநூல் பரிசாக வழங்கப்பட்டது. அது தெளிவானதொரு குறிப்பாகும். கத்தோலிக்கப் பூசையைக் கைவிடுமாறு சில குழந்தை ாேக் கொண்டு சொற்பொழிவாற்றுவித்தனர். சீர்திருத்தக் கோட்பாடு ஃா உபதேசிக்கும் குருமார் ஒவ்வொருவரும் அச்சியைத் தெருட்டி அவ ைேடய கொள்கைகளே மாற்றுவதே தமது கடமையென நிஜனத்தனர்.

Page 55
{} கொத்துலாந்தும் இலிசபெத்தும்
பிரபுக்களும் இவர்களுக்கு இளேக்கவில்வே. முதல் வருடத்திலேயே அரசி பைக் கொன்றுவிடப் பொதுவெல் சூழ்ச்சிசெய்தான் போலும். கதி தோலிக்கர் கட்சித்தலேவஜன அன்றிவி கூட, அமிற்றன் குடும்பத்தவ ரோடு சூழ்ச்சி செய்து, அரசியைச் சண்டைக்குத் தூண்டினுன். அரசப் படைகள் அவணுேடு சண்டைசெய்து அவனேக் கொன்றன. மேரிக்கு விசு வாசத்தோடு நடந்தவர் மிகச் சிலரே.
இருந்தும் அவளுக்குப் பலமிருந்தது. அழகும் சாமர்த்தியமும் அவ விடமிருந்தன. " அவள் தந்திாசாவி என்றே தான் நினேக்கிறேன். இல் இலயேல் என் மதிப்புப் பிழையானதாகும் " என்று நொட்சு கூறி ரூர். மேலும் ஆங்கில அரசுக்கும் அவள் உரிமையுடையவள். இதை இலிசபெது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுவே உண்மை. மற்றுமொரு ஆயுதம் அவள் கையிலிருந்தது அவள் மறுபடியும் விவாகஞ் செய்யகி கூடிய நிலையிலிருந்தாள்.
மேரியின் விவாகம், இலிசபெத்தின் விருப்பங்கள்
அவள் மறுவிவாகஞ் செய்துகொள்வானென்றே எல்லாரும் நினே: தனர். இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் ஐரோப்பாவிலுமுள்ள அரசிய வாதிகள் எல்லோரும் அவளுக்குக் கலியாணம் பேசத்தலேப்பட்டனர் பலவிதமான வதந்திகனடிபட்டன. தென்மாக்கு மன்னன், சுவி
மன்னன், பேரரசனின் மகனிலொருவன், தொன்காளோசு, பிரெஞ்
லிப் பிரபுவாகிய என்றியை மணஞ்செய்ய நிச்சயித்தாள்.
இடானிலித் திருமணம்
இச்சம்பந்தத்தினுல் கொத்துலாந்து பிரான்சுடனுே, சிபெயினுடனே தொடர்புபடவேண்டிய நிலேமையில்லாது போயிற்று. இது இலிசபெத்தின் விருப்பத்துக்குகந்ததாய் இருந்தது போலும், ஏனெனில், இச்சம்பந்தத்ை அவள் எதிர்த்தபோதிலும் தடுக்க முயலவில்லே, விரும்பினுஸ், அவன் தடுத்திருக்கலாம். இடானிலி இங்கிலாந்திலிருந்து கொத்துலாந்துக்கு செல்ல இலிசபெது அனுமதித்தான். ஆணுல் அதில் ஆபத்து நிறைந்திரு தது. இடானிலியும் தியூட விமிசத்தையே சேர்ந்தவன். எட்டாம் என்றியின் சகோதரி மாகரெட்டு. அவள் நாலாம் சேமிசை மணந்தாள். அந் அடியில் வந்த பேரப்பிள்ளேகளே இடானிலியும் மேரியும். இலிசபெ துக்கு எதாவது அசம்பாவிதம் நடந்தால், அதாவது சூழ்ச்சிக்காரரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூடர்கன் 9岳
விக்கும் இருக்கும் உரிமையை எவரும் மறுக்கமுடியாது. இதன் பய ஒக ஆங்கிலச் சிங்காசனத்திலே கத்தோலிக்க அரசு ஆட்சி நடத்தும்.
நாலாம் சேமிசு = மாகரெட்டு = (2) அங்குகிக்கோமாள் (தக்விளக) 1513இல் புளொடணி: நியூடர்
கோலே செய்யப்
f'LITT பாகரேட்று தக்விளக = இலெஜெட்சுகோமான்
ஐந்தாம் சேமிக - சுேமேரி 1542 இல் இறந்தான்
இரண்டாம் பிரான்சுெ = கோத்துலாந்து மேரி = (2) இடாணிவிப்பிரபு என்றி,
1567 இல் xொ8 செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் முதலாம் சேமிசு
பிறப்பு 1606, இறப்பு 1626 சூழ்ச்சிகள்
இலிசபெத்தின் எதிரிகளுக்கு ஏற்பட்ட துரதிட்டங்களால், அவருக்கேற் பட்ட தொல்லேகள் நீங்கின. மேரி தனது கணவனுன இடானிலியுடன் முரண்பட்டாள். இடானிலி முட்டான் ; துர்நடத்தையுடையவன். மேரிக்கு அவனுல் எவ்வித பணுமுண்டாகவில்லே. கணவனுக்குக் கொடுக்க வேண்டிய விவாகக் கிரீடத்தைக் கொடாது மறுத்தாள். அதனுள் அவன் அவளோடு பிணங்கிக் கொண்டு, புரட்டசுத்தாந்திய பிரபுக்கள் சிலருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்தான். மேரியின் இத்தாவியச் செயலாளனுன இரிசி யோவை முதலிற் கொல்லஸ் அவர்கள் திட்டமாயிருந்தது. சூழ்ச்சிக்காரர் அடுத்தபடியாக என்ன செய்திருப்பார்களென்பது ஒருவருக்குந் தெரியாது. மேரியைக் கைது செய்து இடானிலிக்கு முடிசூட்ட எண்ணியிருக்கலாம். பொது வெலும், புதிய கோமாஞன அன்றிலியும் மேரிக்கு விசுவாசமுள்ளவாாயி ருந்தனர். எதிரிகளாகப் பலர் சேர்ந்தனர். தக்கின்சுக் கூட்டத்தவரான, உருது வெனும், மோட்டனும்; இத்தாவியத் தான்றேன்றிக்கு எதிராயுள்ள பலி பிர புக்கள்; ஆதரவு இழந்து மனம்புழுங்கிக் கிடந்த இலெதிங்டன், முடியைத் தனது மகனுக்குக் கொடாதமையாற் சீற்றங்கொண்ட இலெஜெட்சு, குடியி ஐல் தனது தைரியத்தைக் கைவிடாது காப்பாற்றி வந்த மேரியின் சீர் கெட்ட கணவன்-இவர்களெல்லாரும் மேரிக்கெதிராயிருந்தனர். சதி காரர் இடானிலியை ஆதரிப்பதாக உடன்படிக்கை செய்து அதிற் கையொப்ப மிட்டனர். “ என்ன குற்றம் செய்தாலும் ' சதியினூலேற்படும் விளேவு களிலிருந்து சதிகாரரை இடானிலி காப்பாற்ற வேண்டுமெனவும், "கிறித்து வின் வேதத்திற்கேற்ப "ச் சமயத்தை நிலைநாட்டவேண்டுமெனவும் முடிஷ் செய்யப்பட்டது.
குறித்த சூழ்ச்சியைப் பலர் அறிந்திருந்தனர். இக்கொவே நடக்க மூன்று நாட்களுக்கு முன்னர் ஆங்கிஐந்துதுவர் செவிலுக்கு அறிவித்திருந்தனர்.

Page 56
93 கொத்துலாந்தும் இலிசபெத்தும்
ஒலிறுரட்டவுசில் இரிசியோ கொலேசெய்யப்படல் (1566), கேக்கோபீல்டில்
இடானிலி கொலே செய்யப்பட்டான்.
மாச்சுமாதம் 12 ஆம் திகதி இடானிலி ஒலிறுரட்டவுசிலுள்ள மேரியின் அறைக்கு வந்தான். பின்னூல் உருதுவெனும், மோட்டலும், வினேய சதிகாரரும் நின்றனர். இரிசியோ மேரியின் உடையைப் பற்றிக்கொண்டு ஆதரவற்றவனுய் நின்றன். அப்பொழுதுண்டான சண்டையில் உணவு மேசை புரண்டது. உடனே இரிசியோவை எல்லாருமாக இழுத்துக் குத்தி இயமலோகத்துக்கு அனுப்பிவிட்டனர். பிரேதத்தை மாடியிலிருந்து கீழே வீழ்த்தினர். சோச்சு தக்கிளசினுற் குத்தப்பட்ட இடானிலியின் ஈட்டி பிரேதத்திலே குத்திக் கிடந்தது.
இதைப்போலக் கொடிய அரசியற்கொலே கிடையாது. கொலேகாரரி லிருந்து தப்புவதற்கு மேரி கையாண்ட வியத்தகு சாமர்த் தியத் துக்கு ஈடே இல்லே. இரண்டு நாட்களிலே இடானிலியை அவள் வசப்படுத்தினுள். குற்றமன்னிப்புத் தருவதாகப் பேசினுள். தன்னுேடு தன்பாருக்கு ஒளிதி தோடுமாறு இடானிலியை இனங்கச் செய்தாள். அதில் மேரியின் நண்பர் களும் சேர்ந்தனர். பொதுவெல் ஆட்களேக் கொண்டு வந்தபோது கொலேகார செல்லாம் ஓடி ஒளித்தனர். மேரிக்கு யூன் மாதத்திலே ஒரு மகன் பிறந் தான். கோடைகாலம் முழுவதும் சமாதானஞ் செய்துகொள்வதைப் பற்றிப் பேசினுள். ஆனூல் அவள் நடந்ததை மறக்கவில்லே. ஒற்றேபரிலே அதே சதிகாசர் மற்றெரு உடன்படிக்கையிற் கையொப்பமிட்டனர். இச் சமயம் இடானிலியைக் கொலேசெய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆணுல் விபரமாயொன்றும் திட்டமிடப்படவில்லே. 1561 ஆம் ஆண்டு சனவரியில் இடானிலி கிளாசுக்கோவில் வைசூரிநோய் கண்டான். நோய் சுகப்படும் தருணத்திலே மேரி அவனிடம் போனுள். அவனேக் கேக்கோபீல்டு என்ற பழைய மடமொன்றுக்குக் கொண்டுவந்தாள். இது எடின்பருேவுக்கு வெளி யேயுள்ளது. இங்கே மேரி அடிக்கடி சென்று அவனேப் பர்த்துவந் தாள். பெப்புருவரி மாதம் 9 ஆம் தேதியே அவள் அவனேக் கடைசி யாகத் தரிசித்தாள். மேல்மாடியில் இருவரும் இருக்கையில் பொது வெஸ்லும் அவனுடைய ஆட்களும் இடானிலியின் அறைக்குக் கீழாகவுள்ள அறையில் வெடிமருந்தைக் கொண்டு போய் வைத்தார்கன். பின்னர் பொதுவெல் அரசியைக் கூட்டிக்கொண்டு ஒலிறு'ட்டவுசில் நடைபெறும் பொம்மைக்கூத்துப் பார்க்கக் குதிரையேறிப் போய்விட்டான். காலே இரண்டு மணிக்கு மறுபடியும் கேக்கோபீல்டுக்கு இருவரும் வந்தனர். பெப்பு ருவரி மாதம் 10 ஆம் தேதி காலே இரண்டு மணிக்கு கேக்கோபீல்டு மடம் வெடிமருந்தினுல் அழிக்கப்பட்டது. இடானிலியும் அவனுடைய சேவ கனும் தோட்டத்திலே இறந்து கிடந்தனர். அவர்கள் உடம்பிலே வெடி மருந்து காணப்படவில்லே. அவர்கள் திருவிக் கொல்லப்பட்டனர்.
இவ்விடத்தில் இப்பொழுது பல்கலேக் கழகக் கட்டடங்கள் உன.
 
 
 
 
 
 
 

நியூடர்கள் g
மேரி பொதுவெல்லே மணத்தல்
பொதுவெல் செய்த குற்றம் நிச்சயமாயிற்று. இச்சூழ்ச்சியைப்பற்றி எவ்வளவுதூரம் மேரி அறிந்திருந்தாளென்பது சரித்திரப் புதிர்களி னோன்ருகும். அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்றே அக்காலத்தவர் நம்பினர். அதனுேடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளே ஆராயுமிடத்து அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டுமென்பதைச் சந்தேகிப்பவர் இன்று மின்லே, சூழ்ச்சியிலே பலர் சிக்கியிருந்தபடியால், அதை அம்பலப்படுத்த ஒருவரும் விரும்பவில்லை. விசாரணையொன்று எற்படுத்திப் பின்னர் அதைக் கவிட்டு விட்டனர். பொதுவெல் " நிரபராதி" யெனக் காட்டப்பட்டான். மற்ருெரு பேரிடி விழுந்தது. எப்பிரில் மாதக் கடைசியில் பொதுவெல் மேரியை அவள் அனுமதியுடன் பிடித்துக் கொண்டு தன்பாருக்குப் போனுன். தன்னுடைய மனேவியின் விவாகத்தை விரைவாக நீக்கிக் கொண்டு இருவாரத்துள் மேரியும் பொதுவெலும் ஒன்ருக எடின்பருே டிக்குட் பிரவேசித்தனர். மே மாதம் 15 ஆம் திகதி இருவரும் மணஞ் செய்தனர். இவ்விவாகம் உலகைத் திடுக்கிடச் செய்தது. போப்பாண்ட வரும் பிலிப்பும் அதிசயப்பட்டனர். பொதுவெல்தான் இடானிலியைக் கொலேசெய்தவனென்று எழுதிய அட்டைகள் எடின்பருே நகரிலேயே தோன்றின.
மேரிக்கெதிராக எழுச்சி
அடுத்ததாக வடக்கேயுள்ள பிரபுக்கள் பொதுவெலுக்கெதிராகக் கிளம் பினர். பிங்கிக்களத்துக்குச் சமீபத்திலுள்ள காபெரிக்குன்றிலே இருபக்
வித்துப் படைகளும் எதிரூன்றின. பொதுவெலின் ஆட்கள் அவனேக் கெவிட்டு நழுவினர். அவனும் ஒளித்தோடிஞன், மேரியைக் கைதுசெய்து அவளுடைய குறுகிய செவ்வங்கியுடன் எடின்பருேவுக்குக் கொண்டு வந்தனர். சனங்கள் எளனமாகக் கூச்சலிட்டனர். உலொக்குலெவன் :ன்ற தீவில் அவள் சிறைவைக்கப்பட்டாள். இச்சம்பவத்தையடுத்துப் பொதுவெலின் பரிசாரகன் ஒருவனிடமிருந்து " பேழைக்கடிதங்கள்” எனப் புகழ்பெற்ற கடிதங்களேக் கொண்ட வெள்ளிப்பேழை கைப்பற்றப்பட்டது. இப்பரிசாரகன் பொதுவெலின் பொருள்களே எடுப்பதற்காக எடின்பருேக் கோட்டைக்கு அனுப்பப்பட்டவன். இக்கடிதங்கள் மேரியினுற் பொதுவெ
லுக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள். இவை இடானிலியின் கொலேக்கு முன்னர் எழுதப்பட்டவை. இவற்றிலே காதல் விடயங்களோடு, மேரி நான் தன் கணவனேக் கேக்கோபீல்டுக்கு வருமாறு எவ்வாறு இசை :ச் செய்தாளென்பதைப் பற்றிய விபரங்களுமடங்கியிருந்தன. அங்கே அவனுக்கு என்ன நடக்குமென்பது சந்தேகமின்றிச் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது. இவை உண்மையான கடிதங்களாயிருந்தால், இடானிலி யின் கொலேக்கும், பொதுவெல் அவளே அழைத்துச் சென்றதற்கும் அவளும் உடந்தையாயிருந்தாளென்பதை நிறுவும். அவளுண்டய எதிரி

Page 57
98. கொத்துலாந்தும் இலிசபெத்தும்
கள் அவளேச் சிறை வைப்பதற்கும் தங்கள் குற்றத்தை மணிறப்பதற்கு காத்திருந்த சான்றுகளவையே. ஆணுல் இக்கடிதங்கள் காலதாமத பின் றித் திடீரென்று கைப்பற்றப்பட்டமை சந்தேகத்தையுண்டுபண்ணலா 만 இக்கடிதங்களிற் சிலபகுதிகள் கள்ளமாகச் சேர்க்கப்பட்டனவென்பதற் கும் வேறுவகையில் மாற்றஞ் செய்யப்பட்டன வென்பதற்கும் நல்ல சான்றுகளுண்டு.
உலொக்குலெவன்
மேரி உலொக்குலெவனிலே சிறையிருந்தபொழுது அவன் சார்பாக இலிசபெது சில முயற்சிகளேச் செய்தான். அவளுக்குப் பிரபுக்கள் எவ்வித ஊறுஞ் செய்யக்கூடாதெனவும் சேமிசு இளவரசனே இங்கிலாந்துக்கு அனுப்பும்படியும் கடிதமெழுதினுள். மேரியை விசார2ண செய்யவும் ஒரு யோசனேயிருந்தது. ஈற்றில் அவள் தனது அரசுரிமையைத் தன் மகனுக்குக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைத் துறக்கவேண்டுமென்றும் அவ ஊரக்கு ஒருவழிச் சகோதரன் முறையானவனுன மோறே பதிலாளியாயிருக்க வேண்டுமென்றும் கடைசியில் முடிவு செய்யப்பட்டது. தனது ஆபரணங் களிற் சிலவற்றை அவள் அவனிடம் நம்பிக்கைக்குக் கொடுத்திருந்தான் சில இலிசபெத்துக்கு விற்கப்பட்டன.
மேரி இங்கிலாந்துக்கு ஒடுதல் (1568)
இலிசபெது தனக்கு உதவி செய்வாள், அல்லது பிரான்சிடமோ வேறு அரசிடமோ போய்த் துனே கேட்பதற்குத் தன்னே இங்கிலாந்தைவிட்டுப் போக அனுமதிப்பாளென்று மேரி நம்பியிருந்தாள். ஆனூல் பிரான்சுக்கு சென்று படைத்துணே கொண்டுவந்து தனது குடிகளே துன்பப்படுத்த இலிசபெது ஒருப்படவிஸ்லே. கொத்துலாந்தர் மேரியைத் தமது அரசியாக மறுபடியும் வற்றுக் கொள்ளவேண்டுமென அவர்களேக் கேட்க இல் பெத்து விரும்பவில்லே இருந்தும் கொத்துலாந்துப் பிரபுக்கள் அவளே அரசாட்சியிலிருந்து நீக்கிவிட உரிமையற்றவர்களெனவும் அவள் வாதா ஜன்.
விசாரனே ஆனேக்குழு மேரியை இங்கிலாந்திலே தங்கச்செய்தல்
இவ்விடயங்களே விசாரனே செய்வதற்கு கொத்துலாந்துப் பிரபுக்களேயும் பிரதான ஆங்கிலக் கத்தோலிக்கப் பிரபுக்களேயும், ஆங்கிலப் புரட்ட சுத்தாந்தியப் பிரபுக்களேயுங் கொண்ட ஒரு விசாரணை ஆணைக்குழு ஏற் படுத்தப்பட்டது. தனது கட்சியை எடுத்துச் சொல்ல மேரி நியாயவாதி களே அனுப்பினுள். பின்னர் அவர்களே நிறுத்திவிடவே விசாரஐணக்குழு
"அதீேத பக்கத்திலுள்ள அடிக்குறிப்பை நோக்குக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியூடர்கள் 99
ஃந்தது. மேரி இங்கிலாந்திலேயே தங்கினுள். விசார2ணச்சபை " பேழைக் கடிதங்கள்" உண்மையான சாட்சியங்களென்று ஒப்புக்கொண்டபடியால் மேரியைத் தனது அரசசபையில் ஏற்றுக்கொள்ள இலிசபெது மறுத் நாள். "யோக்குசயரிலுள்ள போற்றணுக்கு அவனனுப்பப்பட்டாள். அங்கே நண்பர்களேச் சந்திக்கவும் பச்சுதலுக்குப் பிரயாணஞ் செய்யவும் அவள் அனுமதிக்கப்பட்டாலும், மேற்பார்வையான ஒருவரின் பாதுகாப் பினே, கைதியாகவே யிருந்தாள். (குறிப்பு 50).
4. சூழ்ச்சிக்காலம் (1568-1587)
இலிசபெத்தின் நிலமையில் முன்னேற்றம்: உத்தேசித்துள்ள பிரெஞ்சு விவாகம்
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவளும், விவாகப் பராயமுள்ளவளும், நிறைந்த அழகுள்ளனஞம், இலிசபெத்தின் பின்னர் பட்டத்துக்குரிமை புடையளுைம் கொத்துலாந்தின் அரசியாயுள்ளவளும், பகைப்புலத்தவளு பான மேரியால் உண்டாகக்கூடிய திடீராபத்து இவ்வாறு நீங்கிற்று. மேரி சிறையிருந்தாள் 1560 இல் கொத்துலாந்துப் பாராளுமன்றத்தால் நிறுவப் பட்ட சீர்திருத்தம் தப்பிப் பிழைத்தது ; சமயச்சீர்திருத்தத்தைச் சாட்டாகக் கொண்டு பிரான்சுமூலமும், சிபெயின் மூலமும் ஏற்படக்கூடிய தாக்குதலுக்கு எதுவில்லாமற் போயிற்று. இது பாதுகாப்புக்கு மிக அணு கூலமாயிற்று. ஆனுஸ் 1568 தொடக்கம் 1568 வரையுள்ள பத்துவருடத் நில் இலிசபெத்துக்குத் துனேயான பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இலிச பெத்தின் பலம் வளர்ந்துகொண்டு வந்தது. எதிரிகளின் பலம் குன்றி யது. பிரான்சிலே சமயச்சண்டைகள் கிளம்பின. தீவிர கத்தோனிக்கர் கட்சிக்குக் கீசுக்குடும்பத்தவர் தலைமை தாங்கினர். இவர்கள் பிரெஞ்சு -அரசுரிமைக்கும் வாதாடினர். இக்குடும்பத்தவருக்கெதிராகப் பிரெஞ்சு மன் ாேர்கள் இவிசபெத்தின் நட்பை நாடினர். அந்நட்பு நிலைபெற்றுவந்தது. சென் பத்தோலமியூவின் விதத்தினுற்கூட இந்நட்புக்குப் பங்கமுண் டாகவில்லே. இதற்கு ஓர் ஆதரவாயமைந்தது இலிசபெத்தின் விவாகக் கொள்கை. பிரெஞ்சு அரசகுமாானுன முதல் அஞ்கு என்பவனே மனப் பதற்கு இலிசபெது " ஆலோசனே" செய்து வந்தான். பின்னர் அவ துடைய இளேய சகோதரனுன அலென்சனே மணக்க யோசஐன செய்தான். உள்ளத்தில் அவளுக்கு உண்மையான விருப்பமிருக்கவில்லை. அந்தசங் கத்தில் இம்மாப்பின்ளேயை அவள் தனது "தவளே " எனக் குறிப்பிடுவ துண்டு. ஆணுல் வெளித்தோற்றமளவில் திருமணப் பேச்சுக்கள் நடந்
'மூலமான கடிதங்கள் காணுமற் போய்விட்டன. இருந்தும் லிசாரனேக்குழ அவற்றை ஆதாரமாகக் கொண்டது. ஆஜல் அவை உண்மையான கடிதங்களாவென்பது நிச்சயிக்கப்பட
#శీణ.

Page 58
100 இலிசபெத்து சூழ்ச்சிக்காலம்
தன. கொத்துலாந்திலிருந்து பிரிந்துகொண்டும், சமயச்சண்டைகளாலும் சிபெயின் ஆதரவைப்பெற்ற சுேகுடும்பத்தவரின் பேராசைமுயற்சிகளாலும் அல்லற்பட்டுக் கொண்டுமிருந்த பிரான்சுக்கு இலிசபெத்தின் உதவியைத் தேடவேண்டிய நிர்ப்பந்தமுண்டாயிற்று. (குறிப்பு 54).
பிரான்சு சம்பந்தமாக இலிசபெத்து கைக்கொண்ட பூட்கை
இலிசபெத்தின் சிக்கலான வெளிநாட்டுக்கொள்கையூடே ஒரு நிலையான
அமிசம் காணப்பட்டது. சிபெயின் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் பகைநாடு என்றமையால் பின்னவை ஒன்றுக்கொன்று ஆதரவாய் இருக்கவேண்டு மென்பதையுணர்ந்து, இருநாடும் நட்புற்றிருந்தன. தத்தம் நோக்கங் களே நிறைவேற்றுவதற்காக இருநாடும் தமது நட்புறவைப் பலப்படுத்திக் கொண்டன. பார்வையைச் சிறிது எட்டவைத்து நோக்கினுல் 1584 இல்ே வலோய் வமிசத்தைச் சேர்ந்த கடைசி மன்னணுன என்றி கொலேசெய்யப் பட்டபொழுது இலிசபெது முன்னிலும் திட்டமான கொள்கையைக் காட்டி ஜன். பிரெஞ்சுஅரசுக்கு உரிமை கோரிய புரட்டசுத்தாந்திய உரிமையாள ஜன நவார் என்றி, முதன்முதல் அரசுரிமைக்குப் போட்டியிட்டபொழுது தன்னுலான பொருளுதவி (35,000 பவுண்) செய்தாள். பின்னர் அவனு க்கும், பிரான்சிய கத்தோலிக்கருக்குமுண்டான சண்டையிலே அவள் 3,00,000 பவுணுக்கதிகமாகப் பொருளுதவினுள். சிபெயின் அவ்விரு நாடுகளுடனும் வெளியாகப் பகைமை சாதித்ததால் அவளும் என்றியும் நெருங்கிய நட்புறவாளராயினர்.
பிரான்சுக்கும் கொத்துலாந்துக்குமுள்ள பரம்பரை நட்புறவை நீக்கும் நோக்கத்துடனும் அவள் பிரான்சின் நட்பை வளர்த்தாள். இந்நோக்கம் ஈற்றில் நிறைவேறிற்று. சுதுவட்டுமேரிக்குப் பிரான்சு அவளுடைய ஆட் சிக்காலம் முழுவதும் எவ்வித உதவியும் செய்யாது இலிசபெத்துடன் நட்பாயிருந்தது.
இலிசபெத்தும் நெதலந்தும்
தேசத்திலுண்டான கொடிய சமயச்சண்டைகள் காரணமாகப் பிரான்சின் பலம் குறைந்தது. சிபெயினிலும் சமயப்பூசல் நிகழ்ந்தபடியால் அதன் பலமும் குன்றிற்று. சிபெயினுக்குரிய வனம் மிக்க இராச்சி' யம் பெரும்பாலும் புரட்டசுத்தாந்தியச் சார்புடையதாயிருந்தபடியால், சிபெயினுடன் பகைத்தே வாழ்ந்தது. சமயப்பூசல் ஒருபுறமாக, பிலிப்பு மன்னனின் நிதி பற்றிய பூட்கையை நெதலந்து ஆட்சேபித்து வந் தது. எனவே 1568 இல் அங்கே பிலிப்புக்கெதிராகக் கலகமுண்டானது. இலிசபெத்தின் ஆட்சிக்காலம் முழுவதும் இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதில் இலிசபெத்து தன்னலங்கருதி இடச்சுக்காரருக்கு ஆதர வளித்தாள். முதலில் சிபெயினுடன் சண்டைசெய்வதற்குப் பயந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூடர்கள் IO
அ&ள் வெளிவெளியாக ஆதரவளிக்கவில்லே. எனவே தன்னுலான பொருளுதவியை அவள் இடச்சுக்காரருக்குச் செய்து வந்தான். எனி றும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு உதவி கிடைக்கவில்லே. பத்து வருடத்தில் அவள் மெளனவில்லியத்துக்கு 5 இலட்சம் பவுண் உதவி ஒள். அக்காலப் பனநிலையை ஆராயுமிடத்து இது பெருந்தொகையெ ேைவ கருதவேண்டும். மேலும் அல்வாவின் படைகளுக்குக் கொடுக்கப் பனம் கொண்டு சென்ற கப்பவே இலிசபெத்துத் தடைசெய்து, பணத் 3தயும் கைப்பற்றிக்கொண்டான். அவ்வகையிலே மறைமுகமாகவும் இடச் சுங்காரருக்கு உதவி செய்தாள். ஈற்றிலே மெனனவில்லியம் கொவே செய் பூப்பட்ட பின்னர் 1585 இலே இலிசபெத்து ஒரு படையை அனுப்பினுள். தகுதியற்ற இலிசிற்றர் தலேமையிற் சென்ற படை எதையுஞ் சாதிக்க முடியாமற் போய்விட்டது. ஆணுல் இச்சண்டையிலேதான் சட்பென் கனத் நில் நடந்த போரிலே (1885) சிபானியர் ஆங்கிலப் படைகளேத் தோற் கடித்த பொழுது உலகப் புகழ் பெற்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. அது சேர் பிலிப்பு சிட்டினி என்பவரின் அருளாண்மை பற்றியது. முடிந்தவரையில் வெளிப்படையாகப் போரில் இறங்காதவகையில் கரு உங்களேச் செய்யவேண்டுமென்ற கொள்கையே, இலிசபெத்தின் கருமங் களெல்லாவற்றுக்கும் தடையாயிருந்தது. அத்துடன் இங்கிலாந்திலே நிகழ்ந்த இராசத்துரோக முயற்சிகளேயுங் கவனிக்கவேண்டியிருந்தது. (குறிப்பு 53),
இங்கிலாந்திலே சூழ்ச்சிகள்
இக்காலங்களிலே இலிசபெத்துக்கெதிராகப் பலகுழ்ச்சிகள் நடந்தன. இவை வெளிநாடுகளிலுள்ளவர்களால், ஆங்கிலப் பிசைகள்மூலம், அர விக்கெதிராகச் செய்யப்பட்டன.
மேரி சம்பந்தமாக 1589 இலே நடந்த விசாரனேயின்போது, இச் சூழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் வெளியாயின. இலிசபெத்து நியமித்த சாாணேச்சபைத் தலேவரான நோபக்கு, மேரி குற்றவாளியென முதற் காடார். பின்னர் தமது அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டு மேரியை மணஞ் செய்யச் சூழ்ச்சிசெய்தார். ஆங்கிலக் கத்தோலிக்கருள் அவர் நல்வரானபடியால், அத்தகைய சம்பந்தம் கத்தோலிக்கருக்கு மகி |ச்சியைக் கொடுத்திருக்கும். பட்டத்துக்கு அடுத்தாற்போல் எவருக்கு உரிமையுண்டென்பது நிச்சயப்படுத்தப் படாதபடியால், தமது விவாகத் நி3 பயனுகக் கத்தோவிக்கர் ஒருவர் பட்டத்துக்கு வரலாமெனவும் எண்ணிஞர். இலிசபெத்தின் அமைச்சர் மிகக் கவனமாகவேயிருந்தனர். அவர்கள் எற்படுத்திய ஒற்றர்கள் உளவறிந்து கூறிக்கொண்டே வந்தனர். திட்டம் வெளியானதும், விசாாணே நிறுத்தப்பட்டது. மேரியை அதிதி யாகவும், கைதியாகவும் தத்துபெரியென்ற இடத்துக்கு அனுப்பினர்.

Page 59
102 இலிசபெத்து சூழ்ச்சிக்காலம்
வடக்கிற் கலகம் (1569)
நோபக்வின் அடுத்த முயற்சி மிகப் பாரதூரமானது. நெதலந்தி Wேயுள்ள சிபானியப் படைகளின் ஏநைனுயிருந்த ۔[||GirT கோம கணுேடு நோபக்கும் அவருடைய சகாக்களும் சூழ்ச்சிசெய்தனர். கல மொன்றைத் தொடக்கி இலிசபெத்தின் முதன் மந்திரியான ரெசிஸ் கைதுசெய்வதாக அவர்கள் வாச்கனித்தனர். அல்வா அதற்குப் படைத் துணே தருவற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. மேரியை விடுதலே செய்வு தெனவுந் திட்டமிடப்பட்டது. கலகக்காரர் தமது ஆர்வத்தை வெளிப்பு யாகக் காட்டும்வரை படைகளே அனுப்புவதில்லையென அல்வா கூறிஞன் இலிசபெத்தின் மந்திரிகள் சாவதானமாகவும், சுறுசுறுப்பாகவுமிருந்தா கன். அவர்களுக்கு விடயமெல்லாம் தெரிந்தது. நொதம்பலந்துப் பிரபு ம்ை, வெசுற்றுமோலந்துப் பிரபுவுமே சூழ்ச்சிக்காாருள் அபாயமானவர்கள் அவர்களுடைய பெயரே அதைத் தெரியப்படுத்தும், வடக்கில் பேசியும் நெவிலும் சிறந்த போர்வீரர். வடக்கேயுள்ளவர்கள் ஆயுதப்பயிற்சியில் நாட்டமுள்ளவர்கள். போர்ச் சுபாவமுள்ளவர்கள். இவ்விரு பிரபுக்களும் தமது எல்லேப்புறப்படைகளேத் திரட்டி, தறமைக்கைப்பற்றி, அங்குள்ள தேவாலயத்திற் கத்தோலிக்கப் பூசை நடத்தினர். பின்னர் If யைக் கைது செய்வதற்குத் தெற்குநோக்வி விரைந்தனர். மேரின் உடனே இவிசபெது கொவென்றிக்கு அனுப்பிவிட்டு வெசிற்று இனாடி கில்ே பிரபுக்களேப் படையேவித் தடுத்தனன். சண்டை நடைபெறவி ஸ்லே, தஃலவர்கள் கொத்துலாந்துக்குத் தப்பியோடினர். குழப்பக்கார கலேந்தனர். தறம், யோக்குசயர் ஆகிய பிரதேசங்களேச் சேர்ந்த கிராம களிலே கலகக்காரரிற் சிலர் தூக்விலிடப்பட்டனர். இவ்வாறு நல்லவொரு பாடம் படிப்பிக்க வேண்டியது அவசியமாயிற்று. வடக்கே விளம்பி கலகம் இவ்வாறு ஒய்ந்தது. தமது கிளர்ச்சி கத்தோலிக்கமதச் சா பானதென்றும் அதைப் பாதுகாக்கவே உண்டானதென்றும் பிரபுக்கள் காட்டிக்கொள்ள முயன்றபோதிலும், இலிசபெது அவர்களேக் கலகக்கா சென்று தீர்த்துவிட முயன்றள், கத்தோலிக்கம் கட்சியே தமது மதத்து காகச் சண்டைசெய்ய எழுந்ததென்று மக்கள் நினையாதிருக்கும்வண்ணம் அக்கமிகத்தையடக்க சசெற்க என்ற கத்தோலிக்கப் பிரபுவையே பணி த்தலேவராக இலிசபெது அனுப்பினுள்.
மதவிலக்கம்
இலிசபெது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு மாறமாட்டாள் என்பது இதுவானா தெளிவாகவில்லே. " ஆங்கிலப் பரசமயம் ” விம் நிலவிவிட்டதெனக் கத்தோலிக்கர் நினேத்தனர். ஆணுல் நாளடை வில் அது மாறுமெனவும் நம்பியிருந்தனர். ஏனேய ஐரோப்பிய மன்ன கூட்டததிலிருந்து விலக்கி வைக்கக்கூடிய ஒரு சமயத்தில் இலிசபெது நெடுங்காலம் நிலைத்திருப்பானென எதிர்பார்க்கப்படவில்லே. அவள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியூடர்கள் 103
மனம் வருந்தித் தானுக மாறும்வரை அவகாசம் வழங்கிக்கொண்டு போப்பாண்டவர் காத்திருந்து நெடிது கலங்கினூர். இனி அவளுடைய மனுேபாவத்தை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாதென்றும் அவளுக்கு ஞாபகமூட்டவேண்டியது அவசியமென்றும் கருதப்பட்டது. எனவே 1570 இல் ஐந்தாம் பயசு இலிசபெத்தை மதவிலக்கம் செய்ததாக அறிவித்தார். அவளுடைய குடிகள் அவளுக்கு அடங்கி நடக்கவேண்டியதி ஃயெனவும் அறிவிக்கப்பட்டது. இதுதான் கடைசியென்பது இதன்பொரு என்று. ஒருமுறை மதவிலக்கஞ் செய்தால் அதை மாற்றுத்தரவு செய்யவும் இடமுண்டு. ஆணுல் உரோம் அவளேத் தன் விசோதியென அப்பகல் கருதிற்றென்பது தெளிவாயிற்று. உண்மையான கத்தோலிக்கர் அவருக் கெதிரான நடவடிக்கையிற் பங்குபற்றலாமெனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இரிடோல்பியின் சூழ்ச்சி (1571)
எனவே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மறுபடியும் பலருழ்ச்சிகள் செய்யப்பட்டன. இரவிசபெத்தை அரசபதவியிலிருந்து நீக்கிவிடவேண் டியதே தமது கடமையென இங்கிலாந்திலுள்ள ஆர்வம் மிக்க சில கத் தோலிக்கரும், சிபெயின், பிரான்சு, இத்தாலி ஆகிய தேசங்களிலு ஸ்ள கத்தோலிக்கரும் கருதினர். முதவில் இரிடோல்பிச் சூழ்ச்சி உண் டானது (1571). இரிடோஸ்பி, புளோரன்சில் வங்கித்தொழில் நடத் தும் ஒருவன். போப்பாண்டவரின் நம்பிக்கைக்குப் பாத்திரானவன். நோபக்கு, "கொத்துலாந்து அரசி மேரி, சிபானிய பிலிப்பு என்பவர்களி டையே தூது செஸ்டவன். நெதலந்திலிருந்து படைத்து&ணயனுப்புமாறு அல்வாவைக் கேட்க, இலிசபெத்து இயற்கை மரணமோ " வேறெ இவ்வித மரணமோ' அடையும்வரை அங்கு கிளர்ச்சி செய்வதிற் பயணி: யென அவன் சாவதானமாகப் பதில் கொடுத்தான். பேனியின் உன் வாளிகள் மூலம் இச்சதியாலோரனே பற்றிச் செய்தி கிடைத்தது. உடனே நோபக்கைக் கைது செய்து துக்கிலிட்டனர்.
இதன்பின்னர் கொஞ்சக்காலம் அமைதி நிலவிற்று. புளோப் உடன் படிக்கைப்படி கொத்துலாந்தில் மேரிக்கு ஆதரவளிப்பதில்லேயெனப் பிரா ன்சு சம்மதித்தது. சென் பத்தோலமியூ வதத்துக்கு (ஒகத்து 1572) பின்னரும் இலிசபெத்து பிரெஞ்சு அரசினசொறு நட்பாயிருந்தாள். நெதலந்திலுள்ள கலகக்காரர் விட்டுக்கொடுக்காமல் சிபெயினுக்குத் தொல்லே விளேத்தனர். பிலிப்பின் ஒருவழிச் சகோதரஞன தொன்யோன் கலகக்காரரை அடக்கிவிட்டு இங்கிலாந்தின்மீது படையெடுத்து மேரியை விவா கஞ் செய்யத் திட்டமிட்டபொழுது, பிவிப்பு பெரிதும் அச்சங்கொண்டு, அவனேத் திருப்பியழைத்துவிட்டான்.

Page 60
lO)4 இலிசபெத்து சூழ்ச்சிக்காலம்
ஏசுதர் ; கத்தோலிக்க தூது ; காம்பியனும் பாசன்சும் ; துருெக்கு
மோட்டன் சூழ்ச்சி, 1583
அடுத்ததாக வகசபையினரிடமிருந்து தொல்வேயுண்டானது. இச் சபையை 1540 இல் நிறுவினவர் இக்கினேசியசு உலோயலா. அன்று தொட்டு இச்சபையினர் சீர்திருத்தக் கொள்கையிலகப்பட்டவர்களே மனத் திருப்புவதிலே முயன்றனர். அவ்வியக்கத்தில் முன்னுக்கு நின்ற பல தலேவர்கள் இச்சபை யிலிருந்து தோன்றினர். 1568 இலே துவே என்ற இடத்தில் ஆங்கில எசுசபையினரைப் பயிற்ற ஒரு பாடசாஜல தாபிக்கப்பட்டது. 10 வருடத்தின் பின்னர் இது இரீமிக நகருக்கு மாற்றப் பட்டது. இங்கிலாந்தில் மதமாற்றஞ் செய்வதற்காகவே இக்கல்லூரி நிறுவப் பட்டது. இங்கே மதப் பிரசாரஞ் செய்யும் குருமாருக்குப் பயிற்சியளிக்கப் பட்டது. உயிரை மதியாதவர்களே இதிற் பயிற்சிபெற வந்தார்கள். கத் துபேட்டு மெயின் என்ற ஒருவர் 1577 இல் சிரச்சேதஞ் செய்யப்பட்டார். காம்பியன், பாசன் என்பவர்கள் 1580 இல் வந்ததும் இயக்கம் புதிய உற்சாகத்தையடைந்தது. பெயரளவில் அவர்கள் அரசியல் விடயங்களிலே தீலேயிடவில்லே. ஆணுல் அவர்களுடைய போதனேயினுல் இங்கிலாந்தெங் கும் கத்தோலிக்க சமயம் அதிசயிக்கத்தக்க விதமாகப் புத்துயிர் பெற். றது. உடனே அரசாங்கம் காம்பியனேயும் அவருடைய சகாக்களேயும் கைது செய்து, இராசத்துசோகச் சதிசெய்ததாக விசாரணே தடத்தித் தூக்கிலிட் டது. காம்பியனுக்கெதிராகக் குற்றத்தை நிரூபிக்க எதுவில்லாமற் போயி ற்று. அவன் இறக்கும்பொழுது "இலிசபெது உங்கள் அரசி எனக்கும் அரசி, அவள் சமாதானமாக நீண்டநாளாட்சி செய்யவும், எல்லா நன் மைகளேயும் பெறவும் நான் பிரார்த்தனே செய்கிறேன்" எனப் பிரார்த் தித்தான். அவனுடைய நண்பனுன பாசன்சு தப்பி ஓடினுன். அவன் அரசியல் விடயங்களிலே தலையிட்டானென்பது அவனது எதிர்கால நட தீதையிலிருந்து தெரிய வந்தது. மேரி அரசியின் சார்பாக கொத்துலாந் திலே கலகம் மூட்டுமாறு எசுசபை அங்கத்தவர் இருவரை அனுப்பி
ன்ை. இலண்டனிலுள்ள சிபானிய தூதுவரான மெண்டோசாவுடன் சேர்ந்து சதியாலோசனை செய்தான். பிலிப்புடனும் போப்பாண்டவருட னும் இலிசபெத்தைக் கொல்வதற்குச் சதிசெய்தான். அரசியைக் கொல் வதற்கு 1,00,000 பிராங்கு பரிசு கூறி ஒழுங்குசெய்த ஆங்கிலச் சதிகாரன், பாசன்சு மதிப்பிட்டபடியே, "ஒன்றுஞ்செய்ய முடியாத உதவாக்கரைப் பயல். " செசயரிலுள்ள துருெக்கு மோட்டனென்ற உயர்குடி மகனும் மெண்டோசாவுஞ் சேர்ந்து இங்கிலாந்தின் மீது இசுப்பெயின் படையெடுக் கச் சதிசெய்தனர். அதிலும் பாசன்சு சேர்ந்திருந்தான். பேளியும் உவால் சிங்கமும் விடயங்களே நேரத்தோடு அறிந்து கொண்டனர். 1583 ஆம் வருட திசெம்பரில் துருெக்குமோட்ட2னக் கைதுசெய்து தூக்கிலிட்டனர்.
மெண்டோசா.பதவியிலிருந்து நீக்கப்பட்டான்.
 
 

தியூடர்கள் 105
ஒரேஞ்சு உவில்லியம் கொலேசெய்யப்படல் (1584)
இதுவரை இலிசபெத்தின் வாழ்க்கை அல்லவின்றிச் சுமுகமாக நடை பெற்றதுபோற்றேன்றிற்று. குடிகளிற் பெரும்பாலோர் அரசிக்கு விசுவாச முடையவராயிருந்தனர். சதி செய்தவர்கள் முற்றன ஊக்கமில்லாதவ Մոս|lհ, திறமையற்றவராயுமிருந்தனர். ஆணுல் 1584 இல் அரசியற் பேரிடியொன்று விழுந்தது. பேரிடி என்று கூறுவதற்குக் காரணம் சதிச்செயல் எப்பொழுதும் பயனில்லாது போவதில்லேயென்பதை வற்புறுத் தற்கே, நெதலந்திலே கலகக்காரரின் இயக்கத்துக்கு உயிர் போன்றிருந்த ஒரேஞ்சு இளவரசனுன மெளன உலில்லியத்தைப் பல்தசர் செரட்டு என்ற சதிகாரன் இசுப்பானியப் பணத்துக் காசைப்பட்டுச் சுட்டுக்கொன் றன். அதேசமயம் அஞ்சு இறந்தான். பிரெஞ்சு அரசு மூன்ரும் என்றி பின் பின்னர், புரட்டசுத்தாந்திய சமயத்தைச் சேர்ந்த நவார் என்றி க்கே சேருமென்பது தெளிவாயிற்று. இதைப் பிரான்சிலுள்ள பல கத் தோலிக்கர் விரும்பவில்லே. பரசமயத்தவனுன புரட்டகத்தாந்திய அர சன் கீழ்க் குடிகளாயிருக்க அவர்கள் விரும்பவில்வே. உடனே பிரான்சிலே உன்நாட்டுக் கலகமுண்டானது. இது இலிசபெத்துக்குப் பெரிய கெடுதிக் கேதுவாயிற்று. சிபெயின் இங்கிலாந்து மீது படையெடுக்க நினேத்தால் பிரான்சின் துனேயை இனி எதிர்பார்க்க முடியாது. சிபெயின் இங்கி லாந்துடன் சண்டை செய்வதற்கு இப்பொழுது ஏற்றநிவேமையிலிருந்தது. ஒரேஞ்சு உவில்லியம் மறைந்தார். நெதலந்திலே பாமாவின் கீழுள்ள சிபானியப் படைகள் வெற்றியடைந்தன. அதுதான் ஒருபுறமாக, மற்று மொரு ஆபத்து எதிர்நோக்கிற்று. கியூசெனெற்று மன்னன் ஆட்சிக்கு வந்து விடுவானென்று பயந்த பிரெஞ்சுக் கத்தோவிக்கர் சிபெயினின் உதவியை நாடினர். பிரான்சும் சிபெயினும் கத்தோலிக்க சமயப் பிரியர் என்ற வகையில் ஒன்று கூடினுல்-அவ்வாறு கூடுவது சாத் நியமாகவே காணப்பட்டது-இலிசபெத்துக்கும் இங்கிலாந்துக்கும் பேரா பந்துண்டாகும்.
சங்கம், கொத்துலாந்தின் ஆரும் சேமிசுடன் நட்புறவு
இங்கிலாந்து தன்னுலான முயற்சியைச் செய்தது. 12 வருடத்துக்கு முன் பாராளுமன்றம் மேரிக்கு அரசகுற்றத்தண்டம் (அற்றெயிண்டர்) விதிக்குமாறு விண்ணப்பஞ் செய்தது. இலிசபெது அதற்கு இணங்கவில்லே. 1584 இல் உண்டான ஆபத்திலே ஒரு சங்கம் நிறுவப்பட்டது. அதன் அங் கத்தவர்கள், இலிசபெத்தின் உயிருக்குச் சதி செய்வோரையும், எவர் சார்பில்
"பாமா சதிகாரலுக்குப் பனங்கொடுப்பதாக வாக்களித்தான். ஆணுல் அவனிடம் ஒரு ாகமுங்கூட இஸ்லே. ஆணுல் தக்க தருணத்திலே ஒரு புதினச் செய்தியை உலில்லியத்துக்குக் கூறியதன் பயணுக உணவில்ஜியமே அவனுக்குப் பரிசளித்தான். அப்பனத்தைக் கொண்டே துப்பாக்விகள் வாங்கப்பட்டன.

Page 61
IՍի இலிசபெத்து சூழ்ச்சிக்காலம்
அச்சதி செய்யப்பட்டதோ அவரையும் மரணதண்டனைக்குள்னாக்க வேண் மென நிச்சயித்தனர். பட்டத்துக்கு உரிமை பூண்டுள்ள ஒருவரி வெலாஸ் இந்தச் சதிசெய்யப்படுமானுல் அவரை இராசத்துரோகத்துக்கு விசாரனே செய்ய அரசாங்க விசாரணைக் குழுவொன்று எற்படுத்த வேண்டுமமன்றும் ஒரு விதியைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது இதனுல் இவிசபெத்தின் உயிரைப் பாதுகாக்க முடியாது. ஆணுல் அவ பிளின் பின்னர் மேரி பட்டத்துக்கு வரமுடியாமல் இது தடுத்தது. எப்படி யும் மேரியின் உயிர் பறிபோகவேண்டியதே. இலிசபெது இதை தொடர்ந்து ஆறும் சேமிசுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டாள். அது சமயத்தைப் பாதுகாப்பதற்காக இருபகுதியினருக்கும் உதவுகின்ற உடன்படிக்கை,
பபிந்தனின் சூழ்ச்சி (1586) மேரி உடந்தையாயிருந்தமை
1886 ஆம் ஆண்டிஜாம்பத்திலே இத்தகைய நிலைமையிருந்தது. மேரி தனது மகனுக்குரிய உரிமைகனேயெல்லாம் நிராகரித்துத் தனது உரிமை யெல்லாவற்றையும் சிபானிய பிலிப்புக்குக் கொடுப்பதாக மெண் டோசாவுக் கெழுதிய கடிதமொன்றை மே மாதத்திலே வாஸ்சிங்கம் இடைமறித்தார். இது தொடக்கமாக மற்றுமொரு சதி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாமாவிடத்திலே சேவை செய்த சவிச்சு என்ற ஆங்கிலேயன், இலிசபெத்தைக் கொலே செய்வதாகச் சத்தியஞ் செய் தான். அப்போது பிரான்சிலே துரதமைச்சணுயிருந்த மெண்டோசா செசிலே பும் போல்சிங்கிமையும் சேர்த்துக் கொலே செய்துவிட்டால் நல்லதென யோனே கூறினுன். இச்சதிக்குக் காலாயிருந்தவன் அந்தோனி பபித் தன் என்ற ஆங்கிலக் கத்தோலிக்கன், இவன் இலிசபெத்தின் அரசு சபையிலுள்ளவன். வேறும் ஐந்து கொலேகாரரைச் சேர்த்து சவிச்சுக் குத் துணேயாக்சிஜன், வால்சிங்கமின் பிரதம உளவாளி இந்த இரக சியத்தை அறிந்து கொண்டான். மேரிக்கும் சதிகாாருக்கும் நடந்த கடிதங்களேக் கைப்பற்றினுன். அவற்றில் சங்கேதமுறையிலெழுதப்பட்ட செய்திகளேயறிந்து, பிரதி பண்ணி வால்சிங்கமுக்கு அனுப்பினுன். எனவே சதி வால்சிங்கமறியக் கூடியதாகவே நடந்தது. மேரி இதற்கு உடநீ தையாயிருந்தாளென்பதை நிச்சயப்படுத்தவே இவ்வாறு செய்யப்பட்டது. அது நிறுவப்பட்டதும் மேரி, ஒருவகையிலும் தப்பிக்கொன்ன இயலாது கடைசியாக பூலே மாதத்தில் அவள் பின்வருமாறு எழுதினுள் :-" இவ் வாறு விடயங்கள் தயாரானமையால், அந்த ஆறுகனவான்களேயும் வேலேயி விடுபடுத்தத் தருணம் வாய்த்துவிட்டது." இவ்வளவும் போதிய சான்ரு யிற்று. மேரியின் கடிதங்களேக் கைப்பற்றினர். பொதறிங்கேயில் விசா ானேக் குழு கூடி அவனே விசாரித்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lர்கள் O நியூ
மேரி கொலேசெய்யப்படல் (1587)
அவளேக் குற்றவாளியெனக் கண்டதும், பாராளுமன்றம் அவளே உடனே சிரச்சேதஞ் செய்யுமாறு விண்ணப்பித்தது. இலிசபெது தயங்கி ஒள். மேரியைத் துக்கிட்டால் அரசியற் கோலமே முற்றய மாறிவிடும். அதனுற் புதிய பல ஆபத்துக்களுண்டாகும். ஆணுல் பாராளுமன்றமும் கோமறைக்கழகமும் மேரியைச் சிரச்சேதஞ் செய்யவேண்டுமெனத் நீர் மானமாயிருந்தன. கோமறைக்கழகம் அவளேச் சிாச்சேதஞ் செய்வ தற்கான உத்தரவைப் பொதறிங்கேக்கு அனுப்பிற்று. 1587 ஆம் ஆண்டு பெப்புருவரியிலே அவன் தலே வெட்டப்பட்டது.
எவனின் சார்பாகச் சதிகள் செய்யப்பட்டனவோ அந்தத் துர்ப்பாக்கிய வதியும் இறக்கவே சதிக்காலமும் முடிந்தது. சிபெயின் இனி னதா வது செய்வதானுல் இங்கிலாந்தின்மீது படையெடுத்தேயாகவேண்டும். இர ஈசியமாகவும், சதிகாரர் மூலமும் மறைந்து நின்று போர்புரிந்த எதிரி இனிப் பகிரங்கமாக வரவேண்டியதாயிற்று.
5. -, LDLIT
துணிகரச் செயல் செய்வோர் ; கிழக்கே செல்ல வியாபாரப் பாதைகாணல்
பக்கானியர் : ஒக்கின்சும் அடிமைவியாபாரமும் திரேக்கு
ஏழாம் என்றி காலந்தொட்டே ஆங்கிலக் கடலோடிகள் புதுமை காணும் ஊக்கத்தினுலுத்தப்பட்டு அவேகடற் பெருவெள்ளத்திற் பிரயாணஞ் செய் தனர். விசேடமாக மேற்குக் கரையடுத்த பிளிமது, பைட்டுபோட்டு, பிறி த்தல் ஆகிய துறைகளிலிருந்தே புறப்பட்டனர். புதிய தேசங்களேக் கண்டு பிடிப்பதும் பொன்னேத் தேடுவதும், வியாபாரஞ் செய்வதும், கொள்ளே படிப்பதுமே இவர்களுடைய நோக்கமாயிருந்தது. சான்செலர் என்பவன் ஆக்கேஞ்சலுக்குப் போனுன் விலபி என்பவன் 1554 இல் வடகிழக்கு வாயிலுக்குச் சென்று மாணவாயிலே படைந்தான். புருேபிசர் என்ப பன் இலயிறதோருக்குப் போனுன் ; தேவிசு வடமேற்குத் துருவத்தை நோக்கிப் புறப்பட்டான். கீழ்த்திசை நாடுகளுக்குச் செல்ல ஒரு வழியைக் காண்பதற்காகவே இவ்வடதிசை யாத்திரைகளெல்லாம் நடைபெற்றன. நன்னம்பிக்கை முனேயைச் சுற்றியும், ஒணேக்கடந்தும் செல்லும் பாதைக னெல்லாம் வேறு தேசத்தவராலே கைப்பற்றப்பட்டன. |పళLI சிபானியராலும் போத்துக்கேயராலும் பற்றப்பட்டன. வடபகுதி இடர் நிறை ந்ததாகவும், போயடைதற்கு முடியாததாகவுமிருந்தது. குளிர் நிறை ந்த அகலக்கோட்டுப் பிரதேசங்களிலே தமது துணிகளே விற்றுப் பொருள் சம்பாதிக்கலாமென ஆங்கிலேயர் எண்ணினர். ஆணுல் அங்கே மக்கள் குடியிருக்கவில்லே. எனவே அவர்கன் வெப்பமுள்ள அகலக்கோட்டுப் பிர தேசங்களேயும் விசேடமாக சிபானியக் கடல் சார்ந்த நாடுகளேயும் நாடி

Page 62
108 ஆமடா
னர். ஆங்கிலக் கப்பல்கள் தனது கடலில் வருவதைச் சிபெயின் விரும் வில்லே. ஆங்கிலக் கப்பல்கள் கள்ளச்சரக்கு ஏற்றுவனவென்றும் காலகாலத்திலே கொள்னேச் சரக்கையும் விற்பனவென்றும் ஐயப்பு டார்கள். " கோட்டெஸ்லேக்கு அப்பால் சமாதானமில்லே ' என்ற நியதி ஏற்பட்டது. சிபானியக் கடலிலே இங்கிலாந்துக்கும் சிபெயினுக்கும் சண்டை நடந்தபோதிலும் ஐரோப்பாவில் சிபெயின் மிகமுயன்று இங்கிலாந் துடன் ஒருவாறு சமாதானத்தை நிவேநாட்டி வந்தது. வகையில் இங்கிலாந்து ஆந்திசமூட்டியும் அவற்றையெல்லாம் அதிசயிக் கத்தக்க முறையிலே தாங்கிக்கொண்டது. 1568 இலே சான்யுவானில் சேர் யோன் ஒக்கின்சுடைய கப்பற் கூட்டத்தைத் துரோகமான முறை யில் சிபெயின் தாக்கியதென ஒருவகையிற் கூறலாம். ஆணுல் ஒக்கின் சுக்கு அங்கே அலுவலில்லே. தான் எற்றிச் சென்ற அடிமைகளே அங்கே வல்லடி வழக்காக விற்றுவிட அவன் பார்த்தான். இச்சண்டையிலே அவன் நாலுகப்பலே இழந்தான். இவற்றிலொன்று அரசிக்குச் சொந்த மானது. இத்துடன் 100,000 பவுண் பெறுமதியான பொருனேயுமிழந் தான். அவனும் அவனுடைய தோழனுன பிரான்சிசு திரேக்கும் உயி ரோடு தப்பிப் பிழைத்துக் கோபத்துடனும், பழிவாங்கும் சித்தத்துட ஒம் வீடுதிரும்பினர். 1572 இல் நிரேக்கு நொம்பத்தியோவைத் தாக்கி வெள்ளியேற்றி வந்த வணிகச்சாத்தைப் பிடித்தான். முதன் முதல்
பசிபிக்குப் பிரதேசத்தை அப்பொழுதே அவன் கண்டான். 1877 இல்
கோல்டின் ஐண்டு என்ற பெரிய கப்பலுட்பட ஐந்து கப்பலோடு மக லன் நீரினேக்கூடாகச் சென்று, பசிபிக்குக் கரையிலுள்ள பாதுகாப்பற்ற சிபானிய நகரங்களேக் கொள்னேயடித்துவிட்டு, சாவகத்துக்குச் சென்று உலகைச் சுற்றி விடுதிரும்பினுன். இம்முறை 8,00,000 பெறுமதியான திரவியத்தைக் கொண்டுவந்தான். இவ்வீரச்செயலே முன்னிட்டு இலிசபெது இடெற்றுபோட்டிலே கோல்டின் ஐண்டுக் கப்பலில் வைத்து அவனுக்கு நைற்றுப் பட்டம் வழங்கினுன், 8,00,000 பவுனே அரசாங்கத்துக்கு வழங் கியதற்கு அவனுக்கு அப்பட்டம் எற்புடையதே. சிபெயின் இந்த அநீ தியை எடுத்துக்காட்டிச் சினந்து ஆட்சேபித்தபோதிலும் போர் மூழ வில்லே. சிபானிய கப்பல்கள் மீது இங்கிலாந்தும் ஆங்கிலக் கப்பல்கள் மீது விபெயினுந்தடை விதித்தன. சிபானிய மேற் இந்தியத் தீவுகளிற் கொன்ளேயடிக்குமாறு இலிசபெது நிரேக்கை Lונש מ படியும் அனுப்பினுள். இம்முறையும் இரண்டேயிரண்டு அரசகப்பல்களே சென்றன. மற்றவர்கள் கூட்டுக் கொள்ளேயிடச் சென்றனர். இலண்ட னிலுள்ள சில வியாபாரக் கப்பல்களும், மேற்கு ஐரோப்பிய நாட்டுக்
கப்பல்களும் சில சொந்தக் கப்பல்களுமாகச் சேர்ந்து 30 கப்பல்கள்
"ஆறும் அச்ேசாந்தர் என்ற போப்பாண்டவர் ஒரு எஃவக்கோட்டை வகுத்திருந்தார். அசோசுக்கு 300 மைல் மேற்கே போத்துக்கல்வின் குடியேற்ற நாடுகளேயும் (கிழக்கின்) இசுப்பானியக் குடியேற்றங்களேயும் (மேற்கு இக்கோடு பிரித்தது.
 
 
 
 

நியூடர்கள் 1Uց
இதில் ஈடுபட்டன. இக்கப்பற் கூட்டம் சிபானிய தீவுகளேக் கொள்ளே யடித்தது. வேட்டுமுனேயிலுள்ள சந்தியாகோவைச் சூறையாடியது. தொமி கோ, காதசீனு ஆகிய இடங்களேக் கொள்ளேயடித்து, எரித்து, மக்க ளேச் சிறைபிடித்து விடுதலே செய்ய நட்டஈடு பெற்றுப் பலவகையின் மினல் விளேத்தபின், நட்டமின்றி இனிது வீடுதிரும்பியது. இதில் இலாபம் அதிகமில்வே. ஆணுல் உண்டாக்கிய நட்டம் அதிகம். (குறிப்பு 57).
மேரியின் மரணத்தின் விளைவு, திரேக்கு கேடிசைத்தாக்குதல்
மேற்கிந்திய தீவுகளில் இக்கப்பற் கூட்டம் நடத்திய கொள்னேயையறிந்த பிலிப்பு கடைசியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இங்கிலாந்தின்மீது படையெடுப்பது இலிகுவென்று நெதலந்திலுள்ள பிலிப்பின் தளகர்த்தர் கள் கூறினர். பெரிய கப்பற் கூட்டத்தை சிபெயின் சேர்க்கக்கூடியதா யிருந்தது. 1687 இல் மேரி இறந்தபோது இங்கிலாந்து மீது படையெடுத் நலாற் பிலிப்புக்கே நன்மையுண்டென்பது தெளிவாயிற்று. மேரி தனது மரணசாதனத்தின்படி தனது இராச்சியத்தையும் ஆங்கில அரசுக்குரிய உரிமையையும், பிலிப்புக்கு " வழங்கியிருந்தாள்". பிலிப்பு ஆங்கில அர விக்குத் தானே உரிமையுள்ளவனென்று எண்ணினுள். இதுவரை மிட்ட மாகவிருந்த யுத்த ஆயத்தங்கள் இப்பொழுது உற்சாகமாக நடைபெற்றன. 1581 இலே சிபானியக் கடற்படை (ஆமடா) புறப்பட்டிருக்கும். ஆணுல் கிரேக்கு கேடிசுத்துறையிற் பிரவேசித்து அங்கு நின்ற கப்பல்களேத் தாக்கி விட்டு " இசுப்பானிய மன்னனின் தாடியைப் பொசுக்கி " விட்டு) வந் தான். அதனுஸ் நடவடிக்கை ஒரு வருடம் பின்போடப்பட்டது. 37 கப் பல்களேயும் தளவாடங்களேயும் நிரேக்கு அழித்தான். இலிசுபன் நக ரைப் பயமுறுத்தினூன், பின்னர் ஆறுவாரமாக சென் வின்செண்டு முனே ைேயச் சுற்றி ஓடி, சிபானியக் கரையில் திரிந்த கப்பல்களேப் புறப்படா rற் செய்தான். இத்தீரச் செயல் பயங்கரமான " என்ப் திரேக்கு " மீது சிபானியருக்கிருந்த அச்சத்தை வளர்த்தது. மேலும் அவனுடைய விரகு எவ்வளவு சிறப்புடையதென்பதையும் எடுத்துக் காட்டிற்று. 1588 இல் மறுபடியும் தனது தீயத்தைக் காட்ட அனுமதி கொடுக்குமாறு கிரேக்கு இவிசபெது இராணிக்கு மனுச்செய்தான். அவன் அதற்கு இன ங்கவிஸ்லே, சிபானியக் கடற்படை அவன் கண்ணுக்குத் தென்படாமல் ஆங்கிலிக் கால்வாயை அடைந்தால், அதைப் பாதுகாக்கத் திசேக்கு நிற்கமாட்டான் என்றஞ்சினுள்.
ஆமடா (இசுப்பானியக்கடற்படை) (1588)
பரசமயத்தவருக் கெதிராகச் செய்யப்பட்ட பெருமுயற்சியான சிபானிய ஆமடாவைப் போப்பாண்டவரும், குருமாரும் ஆசீர்வதித்தனுப்பினர். விவி
150,000 பவுண்வாையில்

Page 63
110 -or
விய வேதசங்கீர்த்தனங்களிலிருந்து எடுக்கப்பட்ட "ஆண்டவன் எழுந்து உமது நோக்கத்தை நிறைவேற்றுவராக ' என்ற நெறிக்கோளு டன் சிபானிய ஆமடா 1588 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி இலிசுபனிலிருந்து 130 கப்பலோடும் 8,000 மாலுமிகளோடும் 19,000 போர்வீரருடனும் புறப்பட்டது. இத்துணேப் பெரிய கப்பற்படை அது.
பாமாவின் சைனியத்தை ஏற்றிச் செல்லும் சாதனம்
it
அது “ சண்டைக்கப்பற் படையாக’ அனுப்பப்படவில்லே ; இங்கிலாந்தின் மீது படையெடுப்பதற்குக் காத்திருந்த சேனேயை ஏற்றிச் செல்லும் போக்கு வரத்துச் சாதனமாகவே அமைக்கப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது. இக்கப்பற் கூட்டம் ஆங்கிலக் கால்வாய்க்குச் சென்று அங்கே ஆங்கிலக் கடற்படையைத் தேடிப் போருக்குப் போகாமல், மாகேற்றைப் பிடித்துக் கொண்டு பாமாவைச் சந்தித்து அங்கே அவனுஸ் திரட்டப்பட்ட சிறந்த 30,000 சிபானியப் படைகனே எற்றிக்கொண்டு இங்கிலாந்துக் கரைக்குச் செல்வதெனத் திட்டமிடப்பட்டது. காலநிலே சரியில்லாதபடியால் சிபானிய ஆமட" 19 நாட் பிரயானஞ் செய்து கொறனுவையடைந்தது. அங்கே தங்கிக் கப்பல்களேப் பழுதுபார்ப்பதிலும், ஒசிவுபொசிவுகளேப் பழுது பார்ப்பதிலும் சிபானிய வியாபாரிகள் வழங்கிய பொருள்களில் அழு இப்போனவற்றை வீசிவிட்டுப் புதுப்பொருள்களேச் சேகரிப்பதிலும் சில பக லேக் கழித்தது. யூலமாதம் 12 ஆம் தேதி ஆடோ புறப்பட்டது. காலநிலே ஓரளவு சரியாயிருந்தபடியால் பூலேமாதம் 19 ஆம் தேதி இலிசாட்டையடுத்துத் தோன்றிற்று. கால்வாய்க்கப்பற்படை எபிங்கம் அவே ட்டுப் பிரபுவின் தலேமையில் அப்பொழுதுதான் பிளிமத்துத்துறைக்கு, தேவை யான பொருள்களே யேற்றச் சென்றது. அப்படையிலே திரேக்கு, ஒக் கின்சு, புருேபிசர், பென்னர், இரேமண்டு என்பவர் இருந்தனர். காற்று அனுகூலமாயில்லாதபடியாற் கப்பல்கள் அங்கே தங்கின. பின்னர் கப்பல் களேச் சவுண்டுக்கடலுக்குக் கயிறு போட்டிழுத்து வாங்கிக் கடலில் ஒட விட்டனர். சிபானியக் கப்பல்கள் அதற்கிடையில் தெற்கு நோக்கிச் சென்றுவிட்டன. எவ்வளவு மெதுவாக நகர்ந்தபோதிலும் அவை காஸ் வாயிற் பிரவேசித்துவிட்டன. இனிப் பாதை தெளிவாயிருந்தது. முன் ணுல் செய்மூரும் விந்தரும் நடத்திய சிறிய ஆங்கிலக் கப்பற் படை யொன்று குறுகிய கடலிலே பாமாவுக்குக் காவலாய்க் கிடந்து இடச்சுக்கார ருக்குத் துனேயுரிந்தது.
கணக்குப் பார்த்தால் ஆங்கிலேயரிடம் அதிக கப்பல்கள் காணப்பட்டன. அவர்களுக்கு 197 கப்பலிருந்தன. அவற்றில் 49 கப்பல்களே 200 தொன் னுக்கு அதிகமானவை. சிபானியரிடம் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகதொன் நிறையுள்ள கப்பல்களிருந்தன. ஆட்பலத்திலும் அவர் களிடம் இரண்டுமடங்கு அதிகமானவர்களிருந்தனர். அவர்களிற் பெரும்
 

தியூடர்கள் I
பகுதியினர் போர்லிரேயன்றிக் கப்பற் படைவீரரல்லர். ஆட்பலங்கொண்டு இந்தச் சண்டையை நிச்சயிக்க முடியாது. சிபானியர் தமது படை முழுவதையுமொன்று கூட்டினுல் அது நிருவகிக்க முடியாத படையா யிருந்திருக்கும். ஆணுல் அவர்கள் அவ்வாறு செய்வார்களோ என்பது பின்னுறிையவேண்டிய விடயமாயிருந்தது.
இரண்டு கடற்படைகளேயும் ஒப்பிடுதல்
ஆரூஸ் இவ்விரு தாத்துக் "கப்பற்படை' களுக்கும் அதிக வேற்று மே இருந்தது. இன்று இவ்விடயம் தெளிவாய்த் தெரிந்தபோதிலும் :ன்று அது அவ்வளவு வெளிப்படையாகக் காணப்படவிஸ்லே, சிபானியக் கப்பல்கள் பழைய போக்கையுடையன. இங்கிலாநிதின் கப்பல்கள் வருங்காலத்துக்கேற்ற வகையிலமைந்தன. மத்தியதரைக் கடலில், சாந் தட்ான கடற்பரப்பிலே பெரும்பாலுஞ் சண்டை பயின்ற சிபானியக் கப்பல்கள் கடற்கோட்டைபோல விருந்தன. மாலுமிகளாலும், சிலசமயம், தண்டு வலிக்கும் அடிமைகளாலும் செலுத்தப்பட்ட இவை சண்டையிடு வதற்கு, நன்கு பயிற்சி பெற்ற போர்வீரரிலேயே தங்கியிருந்தன. பெரிய உருப்படினோனுலும் அவற்றில் அதிக துப்பாக்கிகளோ வெடிமருந்துகளோ ஏற்றிச் செல்லப்படுவதில்லே. படைகளே நிறுத்துந் தந்திரமோ, கடலோ ம்ே சாமர்த்தியமோ குறிபார்த்துச் சுடும் திறமையோ ஏஸ்லாம் இரண்டாந் தாலேவேகள், முதல் நோக்கம் எதிரியின் கப்பலே பணுகி அதற்குட் குதித்து, வாளும் முக்காலித் துப்பாக்கியுங் கொண்டு சண்டை செய்வதே. இலெப்பாந்தோ கடற்சண்டையில் துருக்கியரை இவ்வாறே சிபானியர் முறியடித்தனர். சிபானிய கப்பற்படை, கடவிலியங்கும் தரைப்படையே, ஆறன் ஆங்கிலிக்கடற்படை வீரர், முரட்டுக் கடல்களிற் பயிற்சிபெற்றவர்கள். கிடவில் நன்கு நிர்வகிக்கக்கூடிய கப்பல்களேயுடையவர். அவை சிறிதாக ம்ே, வவியனவாகவும், திடமானவையாகவும், விரைந்து செல்லக்கூடி பனவாகவும், குறுகிய இலக்குப் பிரதேசமுடையனவாகவும், ஒப்பியல் பெண்கயில் அதிக துப்பாக்கிகளேயுடையனவாயும், தூரத்தில் நின்றே சண்டை செய்யுந் தகைமையுடையனவாகவு மிருந்தன. பதினுறம் நூற்றண்டிலே பீரங்கிகளே உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதிருந்தது. இலக்குப் பார்த்துச் சுவது சுககான்பிடிப்பதிலும் கப்பலே ஒட்டும் சாமர்த்தியத்திலுமே அதிகம் தங்கியிருந்தது. காற்றடித்தால் சிபானியக் கப்பல்கள் சரி பாக அடங்கிச் செல்லாமல், காற்றின் முன்னர் குடைராய்ந்து பக்கங்களே மேல்நோக்கிக் கிளப்பிக்கொண்டு செல்லும், காற்றெதிர்ப்பக்கத்திலுள்ள பீரங்கிகள் வெறுங் கடலிற் குண்டு திரும். ஆங்கிலக் கப்பல்களோ சம நிளேயான அடித்தளமுடையன. நிச்சயமான தொழில் செய்ய வாய்ப்பு i I.L. I.- நீர் மட்டத்துக்குக் கீழேயுள்ள சிபானியக் கப்பல்களின் பாதுகாப்பற்ற பக்கங்களேப் பெரும்பாலும் நொருக்கித் தள்ளக்கூடியன. போனியக் கப்பல்களின் தொகையும், பருமனுங் கூடப் பார்வைக்குத்

Page 64
1l፰ gy IrL.
தெரிந்த அளவு பிரமாண்டமானவையன்று. அவர்கள் ஒட்டிய 130 கட் பல்களில் 50 மாத்திரமே திறமையுள்ள சண்டைக்கப்பல்கள். மற்றவை சரக்குக் கப்பல்களும் படையேற்றுங் கப்பல்களுமே. கப்பலிற் குதித் சண்டை செய்ய ஏற்றனவேயன்றி வேறு வகையில் உதவாதவை சிபானியப் பெருங் கப்பல்கள் நிறையில் ஆங்கிலக் கப்பல்களிலும் சுமார் மூன்றிலிருபங்கே அதிகமாயிருந்தன. சிபானியத் தளகர்த்தணுன மெடினு-சிடோனியா தரைப்படைவீரன். கடற்படையைக் கொண்டு நடத் தத் தகுதியற்றவன். தன்னேக் கப்பற்றளபதியாக்கவேண்டாமென அவன் பிலிப்புக்குப் பல சிறந்த காரணங்களே எடுத்துக் காட்டியிருந்தான். காற்று ஆங்கிலேயருக்கு அனுகூலமாயிருந்தபடியால் கால்வாயிலே ஆ டாவைப் பின்தொடர்ந்து அவர்கள் செல்லக்கூடியதாயிற்று. விரும்பிய படி அவர்கள் யுத்தத்தைச் செய்யவும் நிறுத்தவுங் கூடியதாயிருந்தது. சண்டையிற் சேதமுற்றுப் பின்தங்கும் சிபானியக் கப்பல் ஒவ்வொன்றை பும் ஆங்கிலர் கைப்பற்றக்கூடியதாயிருந்தது.
கால்வாயில் மேற்செல்லச் செல்லத் தான் இது தெளிவாயது. இ வரை இந்திட்டம் செயல்முறையில் வரவில்லே. ஆமடா கால்வாயிலி க்கிறதென்பது மாந்திரமே இதுவரையறியக்கூடியதாயிருந்தது. கலங்கை விளக்குக்கள் ஆங்காங்கு கொழுத்தப்பட்டன. சேனே திாண்டது. ண்டனில் 70,000 வீசர் அணிவகுத்தனர். நில்பெரியில் இலிசபெது இரா அவ்வணிவகுப்பைப் பார்வையிட்டாள்.
தில்பெரியில் இலிசபெது
ஆமடாவின் நோக்கம் பாமாவின் சேனேயைக் கொண்டுவந்திறக்குவதே பென்பதை ஆங்கிலேயர் நன்கு அறிந்திருந்தனர். இதற்கு அவர்கள் தேவையான ஆயத்தங்களேச் செய்தனர். சேனேக்கு ஊக்கமளிக்க இலி பெத்து தானுகவே சென்றன். அவள் அன்று நிகழ்த்திய பேச்சு பிரசித்திபெற்றது. அவளுடைய குணவியல்பையும், மக்கள் அவளிட த்து வைத்த அதிராத நம்பிக்கையையும் அது சுருக்கமாக விளக்கிக் காட்டுகிறது. " இந்நேரம் உங்கள் முன்னிலேயில், இந்த புத்த ಇಶಣ್ಣ: யில், உங்களோடு ஒருத்தியாக இருந்து வாழ்வதானுல் வாழவும் இறப்பு தானுல் இறக்கவும் முடிவுசெய்து கொண்டு வந்திருக்கிறேன். எனது ஆண்டவனுக்காகவும் என்னிராச்சியத்துக்காகவும் என் மக்களுக்காகவும் எனது கெளரவத்தையும் குருதியையும் மண்ணிலே கூட வீசிவிடத் தயாராக வந்திருக்கிறேன். பெண்ணுருத்தரித்த இந்த உடல் பலமற்றது, உறுதி பில்லாதது. ஆணுல் என்னுள்ளம் அரசகுனம் படைத்தது. பாமாவோ, அவன் காட்டிய காரணங்களுள் தகுதிகுறைந்ததும் கடைசியாகக் குறிக்கப்பட்டதும் எதுவெனிலி
கடலிற் சென்றும் தனக்குச் சுகக் குறைவுண்டாகு மென்பதே. ஆணுல் நெல்சனும் அத்தகைய நோயுள்ள ஒருவனே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

58
گلحسیع
புரோத்தர்
/ーン二ーー。
ஆமேடா சேன்ற பாதை.

Page 65
11 நியூடர்கள்
சிபெயினுே வேறெந்த அரசகுமாரனுே எனது மண்டில எல்லேயி கால்வைக்கத் துணிந்தால் அது ஈனர்கள் செய்யும் எளனச்செய்கை யென்றே நினேக்கிறேன்".
கால்வாயில் ஆமடா
இதற்குப் பின் உன்னத்துடிப்புடன் ஒருவாரமாக இங்கிலாந்து காத்தி நீதது. ஆமடா மெதுவாக ஆடி ஆடிக் கால்வாயையடைந்து மேல்ே சென்றது. 21 ஆம் தேதி சண்டைநடந்தது. 23 ஆம் தேதி சென் அ பன்சி முனேயை யடுத்தும், 25 ஆம் தேதி சென்கதfனேயடுத்தும் யுத்தம் நடந்தது. ஆமடா சில கப்பல்களேயிழந்தது, ஆணுல் முறியவில்லே, 27 ஆ தேதி கலேத்துறையில் நங்கூரம் பாய்ச்சி, பாமாவின் சேனேயை ஏற் ஆயத்தமாயிருந்தது.
முதற்பெரிய அடி இங்கே கிடைத்தது. பாமா ஆயத்தமாயிருக்கவில்லே இடச்சுக்காார் அவனே முற்றுகையிட்டு நிறுத்திவைத்தனர். கடலிலுள்ள ஆங்கிலேயரையும் இடச்சுக்காரரையுங் கலேத்துவிடுமாறு பாமா மெடி சிடோனியாவுக்கு எழுதினூன். அதைச் செய்துவிட்டால் மற்றவையெ லாஞ் சரியாகுமெனவுங் குறிப்பிட்டான்.
கலேயில் தீக்கொழுவுங் கப்பல்கள், புயல்
மிெடினுசிடோனியாவும் அவனுடைய படைத்தலேவர்களும், பாமாவின் விமாற்றத்துக்கிடமான இந்தப் பதிவேப்பற்றி ஆலோசஐன செய்துகொண்டி ருக்க, தீமூட்டும் எட்டுக்கப்பல்கள் அஃவயோடு அலேந்துகொண்டு கலேத் துறைக்குச் செல்லும்பாதைகளில் வந்தன. திகிலடைந்த சிபானி நங்கூாவிடங்களே வெட்டிவிட்டுக் கிழக்கு நோக்கிச் சிதறினர். பெயரன இச்சண்டையிலீடுபட்ட சிபானியக் கப்பல்களில் 15 கப்பலே அடுத்த பிளாகிய பூவே 29 ஆம் தேதி சமீபத்தில் வந்து சேரக்கூடியதாயிருந்தன. இவை மெடினுசிடோனியாவைச் சுற்றி நின்றவை. ஆணுல் ஆங்கிலே யரிடமிருந்த வெடிமருந்து அளவுகூட அவர்களிடமில்லே, சண்டையிற் பங்கு பற்றிய ஒரு சிபானிய வீரன் கூறியதுபோல, " அவர்கள் பெரிய பீரங்கிகளின் துனேயோடு சண்டையிட்டனர். நாங்கள் முக்காலித் துப்பாக்கி மீளயும் துப்பாக்கிகளேயுங் கொண்டு எம்மைப் பாதுகாத்துக்கொண்டோம். " சில கைப்பற்றப்பட்டன. சில கப்டன்கன் கடலில் ஆழ்த்தப்பட்டன. சில தாைதிட்டின. காற்றுத் தெற்குநோக்கி வீசாவிட்டால் மற்றக் கப்பல் களும் அதே கதிக்குட்பட்டிருக்கும். "பலமுன்னதும், அதிசயிக்கத்தக்கது மானது” எனத் திரேக்கிஜற் புகழப்பட்ட ஆமடா மாவேவரையில், " சிறிது சிறிதாகச் சிறகொடிக்கப்பட்டது போல " முறியடிக்கப்பட்டதாய் வடக்கே விரைந்து சென்றது. புயலும், கொத்துலாந்துப் பாறைகளும், அயலந்து பாறைகளும் எஞ்சியிருந்த வேலேயை முடித்தன. அத்திலாந்திக்குச் சமுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலிசபெத்தும் பாராளுமன்றமும் :115
நிரத்திலே வெகுதூரத்திலே அவை செல்லும்பொழுதும், காற்றடங் பிய பக்கத்துக்கு இழுக்கப்பட்டு மல், சயந்து கோகவே, தொனிகல், அசில் என்ற இடங்களில் அவற்றுக்குச் சேதமுண்டாயிற்று. சிலிகோ குடா வில் 12 கப்பல்கள் அகப்பட்டன. கரையடைந்த சில கப்பல்களே மேற்கி ஒன்ன முரட்டு அயலந்து வாசிகள் தட்சணியமின்றி நடத்தினர். 53 கப்பல்களே சிபெயினேச் சென்றடைந்தன. புயலில் அடிபட்டு வீடு திரும்பிய போர்வீசரைப் பார்த்துப் பிலிப்பு மன்னன் மிகுந்த தாரான மனுேபாவத்துடன் "நான் மக்களோடு சண்டையிடவே உங்களேயனுப்பி :ேள். பஞ்ச பூதங்களோடு சண்டையிட அனுப்டவில்லேயென்று' ஆறுதல் கூறினுன். இலிசபெத்தும் பயபக்தியோடு அந்தவிதமான அபிப் பிராயத்தையே தெரிவித்தாள். ஆமடாப் பதக்கத்திலே (அபிலாவிற்று தெயுசு) "கடவுள் காற்றையெழுப்பி அவற்றைக் கலேத்துவிட்டார்” என்று பொறிப்பித்தாள். ஆணுல் உண்மையதுவன்று. கலேத்துறையில் எற்பட்ட நிவிலுக்கு முன்னர் ஆமடா அனுகூலமான நிலையிலிருந்தது. இருந் தும் அது தோல்வியுற்றது. அத்தோல்வி யெத்துணே பூரணமான தென் பதைச் சில புள்ளிவிபரங்களேக் கொண்டறியலாம். முதனுள் புத்தத்திலே இரண்டு ஆங்கிலேயரே இறந்தனர். "எங்கள் படையில் இறந்த வீரிலும் பார்க்க அதிகதொகையான கப்பல்களேச் சிபானியர் இழந்தனர்". கடற் சண்டையிலே சிபானிய கப்பற்படைக்கு உண்டான எதிர்ப்பு அதன் சத்திக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. கால்வாயில் அதுபோன வழியாகத் திரும்புவதற்கு ஆங்கிலக் கப்பற் படை பெருந்தடையாயிற்று. எனவே வெளியேறுவதற்கு ஒரேயொரு வழியே யிருந்தது. அதுவே வடதிசை, ஆணுல் அவ்வழி அழிவுக்கேதுவானதென்பதில் ஐயமில்லே.
சுமார் 40 வருடமாக இங்கிலாந்தை மூடிவந்த பெருமேகம், ஒருவார ாக நெருக்கடியைபுண்டுபண்ணிவிட்டுக் கலேந்துசென்றது. (குறிப்பு 55.)
6. இலிசபெத்தும் பாராளுமன்றமும் : சமூக நலத்துக்கான நடவடிக்கைகள் : இலிசபெத்தும் எசெட்சும்
போர் முடிவு, கேடிசுமீது இரண்டாம் தாக்குதல் (1596)
ஆமடாயுத்தத்தின்பின் இப்பேராசியின் வாழ்க்கையில் மேலும், ஏறக் குறைய 15 வருடங்களே எஞ்சியிருந்தன. இப்பதினேந்து வருடமும் கீர்த்தி மிகுந்த ஆட்சிக்காலமாகும். ஒருவகையிற் பார்க்குமிடத்து ஆட்சி 1588
வடக்குக் கொத்துலாந்திலிருந்து மேற்கே 400 மைலுக்கு அப்பால். i-J. N. I 1137 (-5)

Page 66
தியூடர்கள்
உடன் முடிவடைந்ததெனலாம். சம்பவங்கள் உச்சநிலையடைந்து, வெற்ற கிட்டி அரசியின் பூட்கையும் அமைச்சரின் நோக்கங்களும் அக்காலத்திே வெற்றிகரமாக நிறைவேறின. சிறிதுகாலமாக சிபெயினுடன் சண்டை தொடர்ந்து நடந்தது. 1589 இல் போத்துக்கல்லுக்கெதிராகத் திரேக்கு ஒரு தாக்குதலே நடத்தினுன், 1590 இல் சேர் இரிச்சாட்டு கிறென் வில் அற்புதமான ஒரு சண்டையை நடத்தினுன் " ஒன்றெடு ஐம்பத்து மூவர் " சண்டையில், "தீவகப் பாறைத் தெண்கடலுள் இரிவெஞ் நாவகம் மீழா நெறியடைந்ததெனினும், " இங்கிலாந்துக் கொடி காற்றிே பறக்கும்வரை அதன் நினைவும் அத்தளபதி நினைவும் நிலைநிற்கும்
லியும், எசெட்சும் கேடிசுத் துறையைத் தாக்கி அங்கே நங்கூரம் பாய்ச்சி நின்ற சிபானியக் கப்பல்களே அழித்தனர். இந்தியத்தீவுகளிலிருந்து திரும்பும் ஒவ்வொரு சிபானியக் கப்பலேயும் அத்திலாந்திக்கைக் கடக்கு ஒவ்வொரு கப்பலேயும் நெதலந்துக்குச் செல்லும் துணேப்படைகளேயும் ஆங்கிலக் கொள்ளேக்காரர் தப்பவிட்டதிஸ்லே, அவற்றில் தப்பிச் சென்றன மிகச் சிலவே. இது சிபெயினுக்குப் பெரிய கெடுதியை வினேத்து வ
புதிய உலகத்திலிருந்து வந்த வெள்ளி சூறையாடப்பட்டது. நெதலந் லுள்ள வளம் மிக்க நாடுகளே அது இழந்தது. அழிவு தொடங்கிற்று காலப்போக்கில் அது அதிகரித்தது. பிரான்சிலும் அதன் திட்டங்க தோல்வியுற்றன. கேக் குடும்பத்தவரதும், சிபானியக் கட்சியினது சூழ்ச்சிகளுக்கு எதிர் நின்று, இலிசபெத்தின் துனேயுடன் அங்கே இ செனற்று நவார் என்றி அரசுரிமையைப் பெற்றன். அாசைப் பெற் தும் அவன், பிசான்சை முன்னேற்றப்பாதையிலிட்டுச் சென்றன். நெடு காலமாக ஐரோப்பாவிலே ஆதிக்கஞ் செலுத்திவந்த அபிசுபேக்கு வ சத்தவரின் இடத்தைப் பிரான்சு நிரப்பக்கூடியதாயிருந்தது.
லிசபெத்தும் பாராளுமன்றமும்
g இரு I][Լբ
வெளிநாட்டாபத்து ஒழியவே இங்கிலாந்து புதியதொரு முன்னேற் கட்டத்தையடைந்தது. தேசம் பாதுகாப்புடையதாய் விளங்கிற் எதிர்வரும் மாற்றத்தின் முதலறிகுறிகள் தென்பட்டன. இலிசபெத் புகழ் பரவிற்று. குடிகள் அவளிடத்து அளப்பிலாத பக்தியுடையவரா ந்தபடியால் அவன் தான் நினேத்தபடியே விடயங்களேப் பெரும்பாலு செய்யக்கூடியதாயிருந்தது. இருந்தும் சுதுவட்டுமன்னர் காலத்திற் பெரி தொஸ்லேக்கேதுவாயிருந்த மதம், பணம் என்ற இரு விடயங்க பாராளுமன்றம் இலிசபெத்துக்கும் எதிர்ப்புக் காட்டிற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலிசபெத்து சமூகநலமுயற்சி 17
பியூரித்தாளியர் : “ மாபிரிலேற்றுப் பிரசுரங்கள்”
வெளிநாடுகளிலே மிக முன்னேறி வந்த சில கருத்துக்களே இலிச பெத்தின் குடிகள பலர் கைக்கொண்டனர். இவர்கள் "பியூரித்தானியர்" (அல்லது தூய்மையாளர்) என அழைக்கப்பட்டனர். இவர்கள் திருச் சபையிற் சீர்திருத்தங்கள் செய்து அதனே மாற்றி, அதைப் புரட்ட சுத்தாந்திய மயமாக்க நினைத்தனர். இஃதொன்றையும் இலிசபெது விரும் பவில்லே. இவ்விடயங்களேப் பாராளுமன்றம் விவாதிக்க வேண்டியதில்லே யெனத் தடைசெய்தாள். தூய்மையாளர்ச் சார்புள்ள குருமாரைத் தக்க முறையிற் றண்டிக்குமாறு கந்தபரி அதிமேற்றிராணியாருக்குக் கட்டளே பிட்டாள்.
1583 இல் விற்றுகிற்று அதிமேற்றிராணியானூர். அவரிடத்து அரசிக்குப் பூரண நம்பிக்கையிருந்தது. மேலும் அவர் கட்டுப்பாடு, ஒழுங்கு என்பவற்றை நிலேநாட்டுவதில் நிபுணர். அச்சியந்திரசாலேகளுக்கு வாய்ப் பூட்டுப் போடப்பட்டது. இந்த அதிமேற்றிராணியாரின் அனுமதியையோ இலண்டன் விசுப்பாண்டவரின் அனுமதியையோ பெருமல் எந்த நூலே பும் அச்சேற்ற முடியாது. இருந்தும் " மாபிரினேற்றுப் பிரசுரங்கள்" என்ற கண்டனப் பத்திரங்கள் இரகசியமாக அச்சடிக்கப்பட்டன. இவை விசுப்பாண்டவர்களேப் பற்றி எழுதப்பட்ட காரசாரமான கண்டனங்களாகும். இதன் ஆசிரியர்களேக் கண்டுபிடிக்க முடியவில்லே. ஆனூல் துணேசெய்த வேறுசிலர் கைதுசெய்து தூக்கிவிடப்பட்டனர். உயர் ஆனேக்குழுமன்று, நிருச்சபைக் கெதிராகச் செய்யப்படுங் குற்றங்களே விசாரித்துத் தண்டனை விதிக்கலாமென அதிகாரம் வழங்கப்பட்டது. எல்லேயில்லாத அதிகாரங் ளேப் பெற்ற இம்மன்று தூய்மையாளரின் கோட்பாடுகளேத் தீவிரமாக விளக்குவோர்மீது நடவடிக்கையெடுத்தது. உரொபேட்டுப் பிரவுன் என் 11:1ரைத் தலேவராகக் கொண்ட பிரவுன் வாதிகள் அக்காலத்துக்கு மிகத் லிேரமெனக் கருதப்படுங்கொள்கைகளேக் கொண்டிருந்தனர். திருச்சபையி மிருந்துகூட விலகினர். அவர்கள்மீது நடவடிக்கையெடுக்கப்பட்டது. பெரு ந்தொகையினர் ஒல்லாந்தைப் புகலிடமாகக் கொண்டனர். அங்கிருந்து தான் அவர்கள் 1820 இல் மேபிளவர் என்ற கப்பலில் அமெரிக்காவுக்குத்
து பிரசித்திபெற்ற யாத்திரையைத் தொடங்கினர்.
முழுவுரிமைகள் ; புதிய அமைச்சர்
பணவிடயமாகவும் இலிசபெது பாராளுமன்றத்துடன் பினங்கினுள். சிம் பொருள்களே உற்பத்தி செய்வதற்கான முழுவுரிமையை அவன் பணல பெற்றுக்கொண்டு சிலருக்கு வழங்கினுள். அப்பொருள்களே விற்று அவர் "சாசி அவரை "எனது சின்னக் கறுவற் கனவன்" என்று கூறுவது வழக்கம். அவளுடைய அந்தாங்க இரகசியமெல்லாம் அவருக்கே தெரிந்திருந்தது. அவரே அவளின் பாபசங் ர்ேத்தனத்தைக் கேட்டுவந்தார்.

Page 67
18 நியூடர்கள்
கள் பொருள் சம்பாதித்தனர். இது சட்டவிரோதமான செயலென்றும் முடி இவ்வாறு பணஞ் சேர்க்கக்கூடாதென்றும் பாராளுமன்றம் ஆ சேபித்தது. இலிசபெது கடைசியாக நிர்ப்பந்தத்தினுல் இதை
டாச் சண்டையின் பின்னர், இலிசபெத்தின் பழைய அமைச்சரும் நெருக்க டியான காலத்தில் அவளுக்கு அருந்தொண்டாற்றியவர்களுமான இலெ சுற்றர், உவால்சிங்கம், அற்றன் என்போர் எல்லாரும் 1591 ነ-- யில் இறந்துவிட்டனர். பேணி 1598 வரை உயிரோடிருந்தார். இளம் அமைச்சருள் உரொபேட்டு செசில், தந்தையின் குணமான கவனமுடை மையைப் பெற்றிருந்தான் சேர் உவாற்றர் இராலியும், ஏசெட்சும் முரட்டுச் சுபாவமுடையவர்கள்.
அரசியின் ஆட்சிக்கால ஆரம்பத்திலும் முடிவிலும் வேலேயில்லாப் பிர சினே சம்பந்தமாக இரண்டு முக்கியமான அலுவல்கள் நிறைவேற்றப் பட்டன.
தொழில்பயில்வோர் பற்றியநியதிச் சட்டம் (1563)
முதலில் தொழில்பயில்வோர் பற்றியநியதிச் சட்டமென ஒரு சட்டத்தை பிறப்பித்து மக்களுக்கு வேலேயுதவவும், வேலேயிலமர்ந்தவர்களுக்குச் ச யான சம்பளம் உதவவும் வழிசெய்தாள். விவசாயம், கைத்தொழி பணியாள்வேலே யென்பவற்றுக் கெல்லாம் ஏற்ற சம்பளவிகிதத்தை வகுக்க ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள நீதிபதிகள் கட்டளேயிடப்பட்டனர். சம்பளவிகிதம் உள்ளூர் விவேவாசிகளேயனுசரித்தே அமைக்கப்பட்டது. இதன் நோக்கம் ஒவ்வொரு தொழிலாளியும் தன் சீவியத்தை நடத்துவதற் போதுமான வருவாயைப் பெறுவதேயாகும்.
இலிசபெத்தின் வறிஞர்சகாயச் சட்டம் (1601)
விழைகளுக்குச் சகாயமளிக்கும் விடயத்தையும் தொடக்கிவைத்த பெருமை இலிசபெத்தையே சாரும். முதுமையாலோ, நோயினுலோ, வேலேயில்லா திண்டாட்டத்தினூலோ இன்னற்படுவோருக்கு உதவியளிப்பது அரசாங்கத்தின் கடமையென வறிஞர் சகாயவிதி பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு கோயி பற்றிலுமுள்ள வறியவர்க்கு உதவி புரிவது அவ்வக்கோயிற்பற்றின் பொ ப்பிலே விடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்தவரும் ஒரு வ கொடுக்க வேண்டியிருந்தது. உள்ளூர்ச் சமாதானநீதிவான்கள் வ ஞர் சகாயநிதியைப் பரிபாலனஞ் செய்தனர். முதியோர் அறநிலை களில் விடப்பட்டனர். சிறுவர் தொழில்நிலையங்களிற் பயிற்சி பெற் னர். நோயாளிகள் பராமரிக்கப்பட்டனர். திடகாத்திரமுள்ளவர்களுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலிசபெத்தும் எசெட்சும் 19
வேலேதேடிக் கொடுக்கப்பட்டது. விேலே தேடமுடியாத பக்குவத்தில் அவர் களுக்கு வறிஞர்சகாய நிதியிலிருந்து படிச்செலவு கொடுக்கப்பட்டது. (குறி ii || 5l).
இச்சமூகச்சீர்திருத்தங்களோடு நாணயத்தைச் சீர்திருத்தவும் பெருமுயற்சி செய்யப்பட்டது. மதிப்புக் குறைந்த நாணயவகைகள் திருப்பி எடுக்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலாகப் புதிய, சிறந்த நாணயங்களடிக்கப்பட்டன.
வியாபாரக் கம்பளிகள்
ஆட்சிக் கடைக்கூற்றிலே நாட்டில் வளர்ந்து வந்த பெரிய வியாபாசக் கம்பனிகளுக்கு இலிசபெது உரிமை வழங்கினுள். இாசியாவில் வியா பாரஞ் செய்த மசுக்கவிச் சங்கத்திற்கும், போற்றிக்கில் வியாபாரஞ் செய்த விழக்குத் தேச சங்கத்திற்கும் சமீப கிழக்கு நாடுகளில் தொழில் செய்த இiாந்துக் கம்பனிகளுக்கும் அவ்வாறு உரிமைப் பட்டயங்கள் வழங்கப் பட்டன. 1600 இலே புகழ்பெற்ற கிழக்கிந்தியக் கம்பனிக்கு உரிமை வழங் Wப்பட்டது. " சுட்டுப்பங்குத்தொகுதிக்" கம்பனிகட்கு இதுவே வழிகாட்டி, இவ்வியாபாரச் சங்கத்திற் சேர்ந்தவர்கள் தமது முதலே ஒன்ருகப் போட் துே தொழில் நடத்தி அதில் வரும் இலாபத்தைப் பிரித்து எடுத்தனர். யாபார வளர்ச்சியில் இது ஒரு புதிய யுகத்தையுண்டாக்கிற்று. இந்தி பப் போரசைப் பிரித்தானியா கைப்பற்றுவதற்கு இந்தக் கம்பனி மூல
ாரணமாயிருந்தது (குறிப்பு 67).
இலிசபெத்தும் எசெட்சும்
இலிசபெத்தின் நண்பனுன இலெசுற்றரின் பெருமகன் எசெட்சு எனும் இனஞன் இங்கிலாந்தில் இக்காலத்தில் பெரும்புகழோடு வினங்கிஜன். (நபிசபெது அவனிடம் மிக்க அன்பு கொண்டவளாய் அவனேத் தன் மகன்போலப் பேணி வந்தான். ஊக்கமும் ஒண்மையுமுள்ள இவனே இண்டன் முழுவதும் போற்றியாதரித்தது. ஆணுல் இவன் மூாட்டுச் காவமும், அகங்காரமுமுடையவனுயிருந்தான். கேடிசைந்தாக்க எபிங்க மச் சேர்ந்த அவேட்டுடன் இவனேயும் இலிசபெது அனுப்பினுள். இவன் மைேபட்டுடன் பிணங்கினுன் ; சிபானியக் கடற்படையை அழிக்கச் சென்ற முயற்சி வெற்றிபெறவில்லே, அயந்திலே திரோன் கலகஞ் செய்துகொ iடிருந்தான். தன்னே அங்கே அனுப்பவேண்டுமென்று எசெட்சு வாதா புறன். இலிசபெது அதற்குடன்பட்டாள் அவனுடைய திறமையைச் சோதிப்பதும் அவள் நோக்கமாயிருந்தது. தன்னுடைய திறமையின்மை மயக் காட்டியது மாத்திரமன்றி அவன் இராசத்துரோக வேலேயிலும் ஈடுபட் டான். சண்டையிடுவதற்குப் பதிலாக அவன் நிசோனுடன் இரகசிய உடன்படிக்கையொன்று செய்துகொண்டு கட்டனேக்கு விரோதமாக அரசி மிடம் விரைந்து சென்றன். அவளோடு சமாதானம் பண்ணிக்கொள்ள

Page 68
கொண்ட எசெட்சு அரசிக்கெதிராகச் சதிசெய்தான். 1801 இல் ஆட்களேச் சேர்த்துக்கொண்டு கலகமுண்டாக்கி, அரசியைக் கைப்பற்ற மு ரூன், இலண்டன் வாசிகள் அவனுேடு சேர மறுத்தனர். அரசியின் காவ படை அவனுடைய ஆட்களே இலேசாகக் கலேத்துவிட்டு எசெட்சைக் கை செய்தது. அவன்மீது இராசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு விசார யில் குற்றவாளியெனக் காணப்பட்டான். அவனது சிரத்தைக் கொய்த
இலிசபெத்தின் மரணம்
அவனுடைய முடிவு இலிசபெத்தின் முடிவுக்கு ஆரம்பமாயிற்று. இந்த அதிர்ச்சியிலிருந்து இவிசபெது தப்பிக்கொன்ன முடியவில்லே. நாள் டைவில் அவள்பலங்குன்றி, 1803 இல் இறந்தாள். மிகச் சிறந்ததொரு ஆட்சி முடிவுற்றது.
இவ்வாறு இறந்தான் அப்பேரரசி. உண்மையான தியூடர் குனம்பன த்தவள். அதாவது மக்களே நன்கு அறிந்திருந்தாள் ; அமைச்சரை 4 விசேடமாக அறிந்திருந்தாள். சிறிதேனும் நேர்மையில்லாதவளானுலும் வாழ்க்கையிற் பெருவெற்றி கண்டவள் அன்புக்குப் பாத்திரமில்லாதன் ளைானுலும், கற்பனே வகுத்த காதற்குப் பாத்திரமானவள் ஆட்சிக் கால முழுவதும் அற்புதமான விசுவாசத்துடன் பிறர் அவளுக்குத்தொண்டுசெய்த ரெனினும், பனவிடயத்திலெவ்வளவுக்கு இறுக்கமாயிருந்தாளோ அவ்வ அக்குப் பரிசு வழங்குவதிலும் இறுக்கமாயிருந்தாள். தற்பெருமையும் பொ மையும், சஞ்சலபுத்தியும், சிலசமயம் சிறுமையுமுடையவள். இத்தகை குறைவுகளிருந்த போதிலும், உயர்நலமுடையவளென்பதிற் சந்தேகமில்லே வெளிப்பார்வைக்கு அவளுடைய கொள்கைகள் தடுமாற்றமுடையனவ யிருந்தாலும், அதுவே அவற்றுக்குப் புத்திபூர்வமான சிறப்பை ճմեք சிற்று. இறக்கண் வரும்போது அறிவிவிகள் விரைவான முடிபுகே செய்வர். இங்கிலாந்துக்குத் தேவைப்பட்டது அவகாசம். புதிய திருச்சை பலம்பெற்று வளர அவகாசம் ; கொத்துலாந்துடன் கொண்ட புதிய சம்ப தம் வலிமைபெற அவகாசம் ஆமடாவை முறியடித்த கடல்வீரர் பாம்பன் பெருக அவகாசம் : அந்த அவகாசத்தை இங்கிலாந்துக்கு இலிசபெ வழங்கினுள், ஈற்றி:) நாடு சமாதானத்திற்றிளேத்தது ; வெளிநாடுகளி இங்கிலாந்தின் புகழ்பெருகிற்று ; இலிசபெது இங்கிலாந்துக்கு உதவிய பெ கொடை அது தன்னிவேயிற் பெருமையும் தன்னெதிர்காலத்தில் ந பிக்கையும் கொள்ளச் செய்தமையே.
7. இலிசபெத்துக்காலத்தில் இலக்கியம் இலிசபெத்துக்காலத்துக் கல்வியறிஞர், செகப்பிரியர், மற்றும் நாடகஆசிரிய
அரசியற்றுறையிலே இலிசபெத்தின் ஆட்சிக்காலம் பெருமையுற்று வி ங்கியதுபோலவே, இலக்கியத்துறையிலும் புகழ்விரித்ததெனச் சாதார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலிசபெத்துக்கால இலக்கியம் 12
பாகக் கூறுவர். ஆங்கிலர் சாதித்துக் காட்டியவற்றுள் மிகச் சிறப்புடைய தொன்று " இலிசபெத்துக்கால இலக்கியமே." தொட்டதுறையெங்கும் மட்டிலா உயிர்ப்பும் வனப்பும் கொட்டியது. ஈடுமெடுப்புமில்லாத பெரும் புலவர் செகப்பிரியர். அவர் தனிப்பெருமையுடன் விளங்கினர். அவருடைய அளவில்லாத பெருமையில், அவர்காலத்திருந்த ஏனேய நாடகாசிரி மரின் புகழ் மறைந்துவிட்டபடியால், மக்கள் அவர்களுடைய இலக்கிய ஆக்கங்களேயதிகம் பயில்வதில்லை. எனினும் அவை தம்மிற் சிறப்புவாய் தனவே. போமண்டு என்பவரும் பிளெச்சர் என்பவரும் ஒன்று சீட்டி அழகிய கவிதையுருவிற் பல நாடகங்களே இயற்றினர். பிளாசிட்டர் போன்ற நாடகங்களிலே இவர்களின் கதையமைப்பு செசப்பிரியர்மரபை அடியொ ற்றியுள்ளது. பென் யோன்சன் எழுதிய நாடகங்கள் அவருக்குக் கைமேற் புகழிைக் கொடுத்தன. மேலும் அவர் (" என்னலம் வாழ்த்தஇங்குன் Eருகனிற் பருகுவாயே " என்பதுபோன்ற) அழகுமிக்க பாடல்களேப் பாடினூர். "மறுமலர்ச்சிக்காலத்திற் பெருவழக்காயிருந்த சில சிறப்பை ,ே கொடுமையையும், அச்சச்சுவையையும் வெபிசிற்றர் என்பவர் தாம் எழுதிய " மால்பிச்சீமாட்டி " " வெண்பேய்" என்ற நாடகங்களின் மூலம் ஆங்கில இலக்கியத்திலே புகுத்தினூர், போசுட்டசு வைத்தியர் என்ற நாட மத்தில் கிறித்தபர் மாளோ பாவனேநவிலும் பெரியதொரு நாடகத்தை இயற்றினூர், என்றும் சுவைதரும் பொன்று மரபு வழிவந்த இவ்விலக்கியப் பொருளிலே அற்புதமான கவிதைப் பண்புண்டு. இரண்டாம் எட்டுவேட்டென்ற அவரது சரித்திரநாடகம், அவருடைய வாழ்நாள் முப்பது வயதாகுமுன் ' கள்ளுக்கடைச் சண்டையில் முடிவுறுவிட்டால், அத்துறையில் அவர் iளவு சிறப்படைந்திருப்பாரென்பதற்கு எடுத்துக்காட்டாகும். இவர்க ாடு ப்ோட்டு, மெசஞ்சர், கிட்டு, சாப்புமன் என்பவர்களேயுஞ் சேர்த்தே பாடன் என்ற புலவர்" மேலோர்குழு "எனப் பாராட்டினூர்,
ாவிஞர் அகப்பாட்டு
இவிசபெத்துக் கால இலக்கிய விளேவுகளில், இவ்வற்புதமான நாடகா சிரியர்குழுவின் நாடகங்கள் ஒருபகுதியே. எட்மண்டு சிபென்சர் என்பவர் 'து மோகினிஇராணி என்ற கவிதையில் கவிப்பண்பு நிறைந்ததொரு பனேக்கதையை ஆக்கினூர். இது புலவர்களால் எப்பொழுதும் போற்றிப் ாாட்டப்படுவது. ஆற்ந்த கருத்துக்களே உயிர்ப்புள்ள சுருக்கமான வச ாங்களில் எழுதும் பேக்கனின் கட்டுரைகளுக்கு உயர்வுடையவை இன்றும்
'சேபெத்து ஆட்சிக் காலத்திலே பிறந்த சில புலவர்கள் இரவிசபெத்துக் காலப் புலவர்க னெவே உபசாரமாக பழங்கப்படுவா. ஆஜஃப் அவர்களுடைய முதிர்நத படைப்புக்கள் நீலாம் சேமிக காலத்திலேயே வெளியாயின. போாண்டு, பிளெச்சர், போட்டு, யோள்கள், தொன் என்போர் இவ்வ:ச் சேர்ந்தவரே.

Page 69
],[[ଟ୍ରୁ தியூடர்கள்
ஆங்கில இலக்கியத்திற் கிடையா. ஆங்கில “ புலன்கடந்த நுண்பொருள்' பற்றிப் பாடும் புலவர்களுள் யோன் தொன் சிறந்தவர் ; அத்துறையிலு யர்ந்த புலவர்களுள் அவரும் ஒருவர். அகப்பாட்டுத் துறையிலே சிறந்து விளங்கும் புலவருள் அவருமொருவர். முன்னுெருபோதுமில்லாத முறை யில் அகப்பாட்டு இக்காலத்திலே மலர்ந்தது. சில நாடகாசிரியர்களும் குறி ப்பாக பிளெச்சரும், உள்ளத்தைக் கொள்ளேகொள்ளும் அழகிய அகப் பாட்டுக்களேப் பாடினர். ஏவூட்டு, தொமசு கம்பியன், சேர் பிலிப் சிட்டினி, பீல், உலொச்சு, தொமசு இடெக்கர், தோமசு நாசு என்றி தொடக்கத்தவரெல்லாம் இத்துறையிற் சிறந்து விளங்கினர். கவிவளம் சிறந்திருந்ததென்பதற்கு இது ஒரு சான்று. இவர்களெழுதிய கவிதை கள், ஆங்கிலமொழியிலுள்ள மற்றக் கவிதைக்குரிய அழகையும், புது
யற்றிய கவிதைகளே அடிக்கடி கேட்டிருக்கிறுேம். இலிசபெத்துக் கால புலவர்கள் எழுதிய பல அரிய பாடல்களிடையே
" செந்திருமலர் வெண்குமுதமலர்
நந்தனவன மவனானனம் " எனவும் " வறியையாயிறு நெடுந்துயில் வாய்த்தனே' எனவும் "முகில்காள் மூட்டைகட்டுமின் போயின் பகலே வாழி பண்பகல் " எனவும் " பொழிக பொழிக புன்கண்ணிரே " எனவும், " நேரிழை சுந்தரியாமெனின்
ஆருணம் வெதும்பி நானழிதலுமாமோ " ? எனவும் " போந்தென்னுளமவன்கொண்டான் யானும்
காந்தனவனுளம் கவர்ந்து கொண்டேன்" எனவும்,
வரும் புகழ்பெற்ற பாடல்களுக்காக நாம் அவர்க்கு என்றுங் கடப்பாடுடையே
இலிசபெது ஆட்சிக்காலத்துக் கீர்த்திகளே ஆரம்பித்தவர் செகப்பிரிய அவரே அதை முடிக்கவும் வேண்டும். செகப்பிரியர் தமது சொனெற் பாட்டுக்களிலே, தம்முடைய நாடகங்களிலுள்ளதுபோல, மக்களினத்தி உயர்வற உயர்ந்த பெருநிலேயைத் தொட்டுவிட்டார்.
இர்விசபெதுக்கால இலக்கியத்திலே நிறைந்த உயிர்த்தன்மையும், க பனேச் செறிவும், அழகுணர்ச்சியும் உண்டு; இயற்கையழகின் உபாச3 யினுல் அவ்விலக்கியம் வளமும், பலபட்ட தன்மையும் பெறுகிறது. இ யெல்லாவற்றுடனும், எளிமையான தொரு நடையின் அற்புதமான அ குஞ் சேர்ந்துவிடுகிறது. சந்ததி சந்ததியாக அவ்விலக்கியச் செல்வத்ை மக்கள் நயந்துவந்ததற்கும், இன்றும் அவற்றின் பெருமை விரி ஒளிகாலுவதற்கும் ஒருவகையில் இவையே காரணமெனலாம். (குறிப்பு 52
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1፻፵
8 ஆம் அதிகாரம்
தியூடர் ஆட்சியில் அயலந்து (1485-1603)
அயலந்தின் நிலே (1485) : பேல் பெரிய குடும்பங்கள்
நியூடராட்சியிலே அயலந்தின் சரித்திரத்தை இனி ஆராய்வோம். 1485 இல் ஏழாம் என்றி ஆங்கில அரசுக்கு வந்தபொழுது அயலந்து இரங்கத் தக்க பிற்போக்கான நிலையிலிருந்தது. மறுமலர்ச்சியும் அதனுேடு தொடர் புடைய இயக்கங்களும் அயலந்தைச் சிறிதும் தீண்டவில்லே, கல்வி போக் மறுந்தது. சமயம் மக்கள் மனதில் குடிகொள்ளவில்லே. நாடு முற்றிலும் காடும், சகதியுமாயிருந்தது. அதனுல் போக்குவரத்து இன்னல் நிறைந்த தாயிற்று வீதிகனில்லே. அங்கு வாழ்ந்த ஏழரை இலட்சம் குடிகளில் மூன்றிலிருபகுதியினர் நாகரிகமற்ற விலங்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தன ரெனக் கணிக்கலாம். ஆங்கில அரசாட்சி ஆரம்பிக்கப்பட்ட "பேஸ்” என்ற பிரதேசம், நாளடைவில், எஸ்லே குறுகி, தண்டாக்கிலிருந்து தபினின் ரயுள்ள 30 மைல் விரிவுடைய பிரதேசமாக மாறிற்று. இதற்கு :ெளியேயுள்ள பிரதேசங்களில் ஐரிசுப் பழக்கவழக்கங்களும், ஐரிசு பொழியும் வழங்கலாயின. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வோர் ஐரிசுப் 'தானி ஆதிக்கஞ் செலுத்தி வந்தான். இரண்டாவது என்றியின் காலத் திலே அயலந்தைக் கைப்பற்றிய ஆங்கில-நோமானியப் பரம்பரையினர் போலந்து வாசிகனேக் காட்டிலும் மிக்க ஐரிசுப் பண்பாட்டையுடையவரா மிருந்தனர். இத்தகைய குடும்பத்தவருள் முக்கியமானவர்கள் தென் விக்கில் ஒமண்டு எளின் தலேமையில் வாழ்ந்த பட்டிலர் குடும்பத்தவரை பும் மன்சுற்றரிலே தெசுமண்டு எளின் தலைமையில் வாழ்ந்த பிற்க செரல்து அல்லது செரஸ்தீன் குடும்பத்தவரையும் இலென்சுற்றதைச் சேர்ந்த விஸ்விடர் என்கனின் குலத்தினரையுங் குறிப்பிடலாம். பழைய ஐரிசுக் ம்ேபத்தவருள் மிக முக்கியமானவர்கள் அல்சுற்றரிலுள்ள ஒநல்குடும் தவிரும் ஒதொனல் குடும்பத்தவருமெனவிாம்.
கில்லிடர்களின் ஆட்சி (1485-1534), ஏள்கில்லிடர், போயினிங்கின் சட்டங்கள் (1494)
எழாம் என்றி அரசுகட்டிலேறிய காலந்தொட்டு 1634 வரை ஐரிசுச் சரித்திரத்திலே குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியதிகமில்லே. ஐரிசு விசுப்பாண்ட 'ெ ஒருவர் ஒருமுறை எழாம் என்றியைப் பார்த்துச் சொன்னதாக

Page 70
124 நியூடர்கள்
ஒரு கதையுண்டு. " அயலந்து முழுவதுஞ் சேர்ந்தாலும் கில்லிடர் பிர அடக்கியாள முடியாது” என்ற விசுப்பாண்டவர். அரசன் "அப்படியானுல் அயலந்து முழுவதையும் அடக்கியான்க் கூடியவன் அவனே" என்று கூறிகு ராம். இக்கதை உண்மையோ பொய்யோ என்பது ஒரு புறமிருக்க, இக்கால பகுதியின் பெரும் பகுதியில் அயலந்தை இரண்டு கில்லிடர் ஏள்கள் தொடர்ந்து ஆண்டனர் என்பது உண்மை, இடையிடையே இவர்கள் இலண் டன் கோட்டையிற் சிறையிருக்கவும் நேர்ந்தது. இவ்வாறு இராசத்துரோக
குறறம் புரிந்தாரென ஐயப்பட்டுச் சிறை புகுந்தகாலத்திலேதான் ஒரு முறை சேர் எட்டுவேட்டு போயினிங்கு என்பவர் அயலந்தின் " பிரதிப் பிரபு' வாக அனுப்பப்பட்டார். ஐரிசுப் பாராளுமன்றம் இங்கிலாந்திலே
நிறைவேற்றினூர். அச்சட்டப்படி ஆங்கில அரசனுடைய அனுமதியையும் அரசனுடைய கோமறைக் கழகத்தின் (பிரிவிக்கவுன்சிலின்) அனுமதியை யும் பெறமல் அயலந்து பாராளுமன்றத்தைக் கூட்டமுடியாது. அதே வகையான அனுமதியைப் பெருமல் எவ்வித முறியையும் வாதிக்க முடியாது (1484).
கில்லிடர் குடும்பத்தவரின் கலகம்
1534 தொடக்கம் எட்டாம் என்றி அயலந்தின் அலுவல்களிலே முன்னே யிலுமதிக பங்கெடுத்துக்கொண்டான். கில்லிடர் பிரபுவின் ஆட்சியைப்பற்றி
பட்டுவிளிம்பு அழுத்தியிருந்தபடியால் அப்பெயரவனுக்கு வழங்கப்பட்டது. தன் தந்தையைச் சிச்சேதஞ் செய்துவிட்டனர் எனவும், குடும்பத்தை வேரொடு அழிக்க ஆங்கில அரசு திட்டமிட்டிருக்கிறதென்றும் கேள்விப்பட் அவன் கலகஞ் செய்தான். இலென்சுற்றரிலுள்ள சொல்தின் குலத்தின
இப்பிரபுக்கவில் முதற்பிாபு "பெரியணன்" என வழங்கப்பட்டார். 113 இல் இவர் இறக்கு வரை 30 வருடமாக ஆட்சி நடத்திஜf. இவர் அதியற்புதமான ரூனநலம் வாய்ந்தவர் இலத்தின் ஆங்கிலம், பிரெஞ்சு, ஐரிசு ஆகிய மொழிகளிலுள்ள சிறந்த பல நூல்களே கொணட புத்தகசாரே யொன்றே இவர் நிறுவிஒர். அக்காலத்து இத்தாலியப் புலவரான அரியோசுட்டோ இவருடைய புகEழ8 கவிதையிற் பாடியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அயலந்து, 1185-1603 12
ருக்கு நிலைக்களமாயிருந்த மேனுதுக் கோட்டையைப் புதிய ஆங்கிலப் பிரதிப்பிரபு கைப்பற்றினு'. " பட்டுத் தோம “சின் தந்தை சிறைக்கோட் டத்திலுயிர் துறந்ததால், அவன் கில்லிடர் என்பட்டம் தாங்கி மேனூதுக் கோட்டையைப் பிடிக்க ஒரு சைனியத்தை நடத்தினூன். அங்கே அவன் 'திரிகளாற் கைதுசெய்யப்பட்டதையறிந்த அவனுடைய சைனியம் பனிப் படலம்போல் மறைந்தது. கடைசியில் பட்டுத்தோமசு ஆங்கில அரசனிடம் சீசனுகதியடைந்தான். சில மாதங்கள் சென்றதும் அவனும் அவனுடைய சிறிய தந்தையர் ஐவரும் இராசத்துரோகத்துக்கான தண்டனையைத் ாதபேணிற் பெற்று உயிர் நீத்தனர். ஐவர் சிறிய தந்தையரில் மூவரை வஞ்சனேயாக ஒரு விருந்துக்கழைத்துக் கைதுசெய்தனர். கில்லிடர் பெருங் குடும்பம் இவ்வாறு அழிவுற்றது.
அயலந்தில் மாற்றங்கள் (1535-47)
எட்டாம் என்றியின் எஞ்சிய ஆட்சிக்காலத்திலே அரசனுடைய அதிகாரம் 'ப்படியாக வளர்ச்சியடைந்தது. பின்னர் அயந்தின் ஆங்கிலப் பிரதிப் பிரபுக்களே நியமிக்கப்பட்டனர். என்றியை அயலந்து அரசனுக அயலந்துப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. இங்கிலாந்திலே என்ன சமயச்சீர்திருத் நீங்கள் செய்யப்பட்டனவோ அவைபோன்ற திருத்தங்கள் அயலந்திலுஞ் செய் பப்பட்டன. போப்பாண்டவரின் அதிகாரம் நிராகரிக்கப்பட்டது. " ஐரிசுத் கிருசபைத் தலேவன்" என என்றியே பிரகடனஞ் செய்யப்பட்டான். மடங்கள் அழிக்கப்பட்டன. தேவாலயங்களிலுள்ள சில விக்கிரகங்களேயுடைத்தனர். அயலந்துத் தலேவர்கள் விடயத்திலே என்றி நிதானமான முறைகளேயும், அச்சதந்திரமான மாற்றங்களேயும் இனக்கமான வார்த்தைகளேயுங் கொண்டு வயப்படுத்தினூன், தீவிரமான கொள்கைகள் சிலசமயம் கலகத்தையும் பழைய விலங்குச் சபாவத்தையுமுண்டாக்கலாமென நினேத்தான். தன் னேயே திருச்சபைத் தலேவனுகவும் அரசின் தலைவனுகவும் ஒப்புக்கொள்ளச் செய்தான். அவர்களது கிளேயினரின் நிலங்களேத் தனக்கு வழங்கச் செய் *ான். இவற்றுக்குப் பதிலுபகாரமாக என்றி அவர்களுக்கு ஆங்கிலப் பட்டங்களேயும் சில மடங்களின் நிaங்களேயும் வழங்கி, அவர்களிடந்
"ஆண்சந்ததியிலே "பட்டுத்தோமசின்" தம்பியொருஆனே இனஞ்சிஜன். அவனுடைய மாமியார் -Fேேன அயனிந்துக் காரிகளில் ஒளித்திருக்க வைத்தாள். அவன் பின்னர் பிரான்சுக்குத் தீப்பியோடி உரோட்சு நைற்றுக்கன் என்ற கட்சியின் சார்பாக சோனகரோடு சண்டையி ேேபட்டபின் அயனிந்துக்குத் திரும்பினுன், மேரியின் ஆட்சிக் காலத்திலே இஸ்விடர் குடும்பத்து தியுைங்கள் அவனுக்குத் திரும்பிக் கோடுக்கப்பட்டன.

Page 71
126 தியூடர்கள்
தான்பெற்றசில நிலங்களேயுந் திருப்பிக் கொடுத்தான். அவை சந்த்தி சந்த யாக வழங்கப்பட்டன. என்றி உயிரோடிருக்கும்வரை இக்கொன்கை னவித்தது. அவனிறப்பதற்குச் சற்று முன்னர் " அயலந்தில் இன் நிலவும் அமைதி நிலேயை, அந்நாட்டில் இன்று வாழும் எவனும் அவன் நெசிற்றறின் வயதினனுயினும்-முன்னுெரு போதுங் கண்டிருக்க
மாட்டான்" எனக் கூறினர்.
என்றியின் பின்னர் ஆண்டவருடைய காலத்திலே தொ அதிகம் ஏற்படவில்லே, புரடசுத்தாந்தியச் சீர்திருத்தங்களே அயலந்திற் செய் வதற்கு ஆரும் எட்டுவேட்டு காலத்து ஆலோசகர்கள் அவ்வளவு சிரமப்பட வில்லே. மேரியினுட்சிக் காலத்திலே போப்பாண்டவருடைய அதிகாரத்தை மறுபடியும் புகுத்துவதில் அயலந்துப் பாராளுமன்றத்தை இணங்கச் செய்ய அங்கு நிருவாகம் நடந்திய பிரதிப் பிரபுவிற்கு எவ்வித தொல்லே யுமிருக்கவில்லே. இலிசபெத்தினுட்சியில் அவ்வதிகாரத்தை மாற்றுவதிலும்
இன்னலுண்டாகவில்லே,
சேன் ஒனிலின் புரட்சி (1562)
ஆணுல் இலிசபெத்தின் ஆட்சியிலே ஓயாத கலகங்கள் உண்டாயின. அவ்வாட்சியினுசம்ப காலத்திலே சேன்ஓனீல் என்பவன் கலகஞ் செய்தான். ஒனில் கூட்டத்தவருக்குத் தலேமைதாங்கத் தானே உரிமையுடையவனென் றும், தனது தந்தையாருக்கு எட்டாம் என்றி வழங்கிய திரோன் ஆட்சிப் பகுதி தனக்கே உரியதென்றும் வாதாடினுன். இதற்குப் போட்டியாகக் கிளம்பிய மற்றெருவினேப் பிரித்தானிய அரசாங்கம் முதலில் ஆதரித்தது. ஆனூல் நாளடைவிலே, பல மாற்றங்களின் பின்னர், இலிசபெது சேனின் உரிமையை ஒப்புக்கொண்டான். ஆணுல் சேன் மிகுந்த பேராசை படைத்த வன். அல்கற்றரில் ஆதிக்கமுடையவனுகவிரும்பினுன். அவனிடத்துப் பெரிய ரைனியமிருந்தது. கொத்துலாந்து அரசியான மேரியுடனும், பிரா வின்சின் அரசனுன ஒன்பதாவது சான்சுடனும் சதிசெய்தான். கடைசியில் அவஜனத் தேசத்துரோகியாக அரசாங்கம் பிரகடனஞ் செய்தது. சேன் தோற்கடிக்கப்பட்டான். அவனுடைய தலையை வெட்டி " மட்பாண்டத்தி லடைத்து "ப் பிரதிப்பிரபுவாயிருந்த ஆங்கில உத்தியோகத்தருக்கு அனுப் பினர் (1567).
இகிலாந்துக்கு வந்து இலிசபெத்தின் அரசவைக்குச் சென்றுன், வெறுந்தலே
யும், குஞ்சத்துக்கும் முரட்டுத்துணியாலான மஞ்சளங்கியுமனிந்த பரிவாரஞ் சூழச்சென்றமை இலண்டன் வாசிகளுடையே பெரிய பரபரப்பையுண்டாக்கிற்று.
 
 
 
 
 
 
 
 
 

அயலந்து, 1485-1603 2.
கத்தோலிக்க மறுமலர்ச்சி, ஏசுசபைக் குருமார் தூதம் "
இதற்கிடையில் அயலந்திலே பெரிய சமயப் னருத்தாரணமுண்டானது. " பேல்" பிரதேசத்துக்குப் புறம்பாயுள்ள பகுதிகளிற் புரட்டாத்தாநி தியக் கோட்பாடுகளேப் புகுத்த முயற்சி செய்யப்படவில்லே. இலிசபெத்தின் ஆட்சிக் காலத்திலே, ஆங்கிலத் திருச்சபை முறைப்படி ஆராதனை நடத்த வேண்டுமென்றும், வேறுமுறைகளே யனுசரிக்கக்கூடாதென்றும், சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையே. ஆணுல் ஒரு தேசம் முழுவதும் அத் தகைய ஆராதனையையே நடத்தவேண்டுமென வற்புறுத்துவது கடினம். னவே அயலந்திய உரோமன் கத்தோலிக்கர் தமது கோட்பாட்டின்படி சமய அனுட்டானங்களேச் செய்யச் சுதந்திரமுடையவராயிருந்தனர். இலிச பெத்துக் காலத்தில் சீர்திருத்த எதிர்ப்பு இயக்கமென்ற பேரியக்கமுண் டாகிக் கத்தோலிக்கர் இழந்த பல விடயங்களே மீண்டும் பெற்றனர். அயலந்தில் இவ்வியக்கம் கண்ட வெற்றிபோல வேறெத் தேசத்திலும் கான வில்லே. இலிசபெது பட்டத்துக்கு வந்தபின்னர் எசுசபைக்குருமார் பயிர் அயனிந்துக்கு வந்து பெருஞ் செல்வாக்குப் பெற்றனர். இவிசபெது 1870 இல் திருச்சண்பயிலிருந்து மதனிலக்கஞ் செய்யப்பட்ட பின்னர் அயலந்திலே போப்பாண்டவரே நவேவருமானுர், சிபானிய மன்னனுன் இரண்டாம் பிவிப்பும் உதவிபுரிவானென எதிர்பார்க்கப்பட்டது.
தெசுமண்டுக் கலகம் (1579-83)
எனவே மன்ாற்றரிலிருந்த பிற்கசெரஸ்து வமிசத்தவர் இரண்டு கலகங் னேயுண்டாக்கினர். முதற்கணிகம் முக்கியமற்றது. 1579 இல் உண்டான இாண்டாவது கலகம் நாடெங்கும் பெரும் புரட்சியையுண்டாக்கிற்று, தெசு மண்டு விாள் இதற்குத் தலேமை வகித்தான். புரட்சிக்காரருக்கு ஓரளவு வெற்றியுண்டானது. சிபானியரும், இத்தாவியரும் சேர்ந்த படையொ ன்று சிமவிக்கிலே வந்திறங்கி அதைக் கைப்பற்றியது. ஆணுல் இவ் 1ன்னியர் விரைவிலே சரணுகதியடைந்தனர். 500 பேரைக் கொண்ட இவர் கள் படை இரண்டாம் பிலிப்பின் அனுமதிப்பத்திரங் காட்டாமையினுல், கொள்ளேக்கூட்டமென வாட்கிரையாக்கப்பட்டது. ஈற்றில் நாலு வருடச்
போப்பாண்டவரின், ஆதஜன. கீழ்ேநிதி நிக்காக சாண்டசு என்பானும் -ಣ||೩ುಗೆಜ್ಜೆ.ಡಿಷn 176 எந்து கலகக்காரரை வழிநடத்துவதில் மிகுந்த ஊக்கங்காட்டிஜன், அவனேக் கைதுசெய்து
ாடுத்த முயற்சிகளேயேஸ்லாம் பயணிலவாக்கினுன் ஈற்றில் அன்ே திராதர வாய்க் துனிசிற், சிடந்து இறந்தான். அவனுடைய உடல் ஒரு காட்டிrே, பிரார்த்தனேக் குறிப்பும் விவிலியநூலும், கையிலிருக்க, கிடந்தது. .

Page 72
28 நியூடர்கள்
சண்டையின் பின்னர் மன்சுற்றர் கலகம் அடக்கப்பட்டது.
ருெரு வீரனின் தலையைக் கொண்டு வந்தாலொழிய, விடுதி வழங்கப்பட வில்லே. மின்சுற்றர் பாலேவனமாக மாறிற்று. கடைசியாறுமர்தங்களிலே பட்டினியால் முப்பதினுயிரம் பேர் இறந்தனரெனக் கணிக்கப்பட்டது.
மன்சுற்றரில் ஆங்கிலேயர் குடியேறல்
அப்பொழுதுதான் மன்சுற்றfல் ஆங்கில மக்களேக் குடியேற்ற எண்ணின
இவ்வெண்ணம் புதியதன்று. 1921 வரை " அரசன் குடியேற்றம் A. " அரசி குடியேற்றம்” என்று வழங்கி வந்த பிரதேசங்களில் மக்களேக் குடியேற்ற வேண்டுமென்று மேரிகாலத்திலேயே திட்டம் போடப்பட்டது.
இலிசபெது அரசுக்கு வந்த காலத்திலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற
செய்வதற்காகக் "கருமகாயர் ” வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒழுங்கு பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றப்படவில்லே.
திரோனின் கலகம் (1595-1503) அயலந்தில் எசெட்சின் தோல்வி,
கலகத்தின் முடிவு ஐரிசுக் கொடுமைகள்.
கடைசிக்கலகமான பெருங் கலகம் வட அயலந்தில் ஏற்பட்டது. இக் கலகத் தலேவர்கள் நிரோன் பிரபுவான இயூ ஒனிலும் ஒதொனல் குடும்பத்தின் தலைவனுன இயூ உரோவுமாகும். 1598 இலே பிளாக்கு வாட்டரில் "இயலோபோட்டுக் " களத்திலே திரோன் வெற்றி பெற்றன். மேலும் முயன்றிருந்தால் அவன் தபினின் நகரைக்கைப்பற்றியிருப் LITsit. அவனுடைய வெற்றியினுல் மன்சுற்றரிலே புதிய கலக
கலகத்தின்பின் நாட்டின் நிலைமைபற்றி சிபென்சர் என்ற கவிஞர் பிராவருமாறு வருணித்துள்ளார். "நாட்டின் ஒவ்வொரு மூவேயிலிருந்தும் மலுேவிடரிடையிஜிருந்தும் காஸ்கன் சோர்ந்ததனுங் தவழ்ந்துகொண்டு வந்தார்கள். மாணத்தின் உருதும்போலு கல்லறைகளிலிருந்து புலம்பும் பசாசுகள்போரப் பேசிக்கொண்டுவந்தனர், வனம்பெருகி, மக்கன் நிறைந்திருந்த நாடு நேரென்று மனிதரும், பிராணிகளுமில்லாத வஜந்தரமாயிற்று. இக்கருமகாாரில் சேர் உவாத்றர் இராஜியும் கவிஞர் சிபென்சருமிருந்தனர். சிபென்சர் .மோகினி இராணி காவியத்தின் பெரும்பகுதியை அயலந்திலேதான் எழுதினர் المناقلات இராஜி, சிபென்சரின் ருேந்தினருயிருந்தபொழுது சிபென்சர் தமது காவியத்தின் முதன் மூன்று பகுதிகளே அவருக்குக் காட்டிஒர். இரவி அவற்றை வியந்தார். பின்னர் இருவரு மாகி அந்நூலே வெளியிடும் நோக்கத்துடன் 1689 இல் இலண்டலுக்கு வந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அயலந்து, 1485-1603 129.
முண்டானது. சிபானியர் அவனுடன் நட்புறவு செய்துகொண்டு படைத் துனேயும் புணமும் அனுப்பினர். போப்பாண்டவர் அவனுக்கு " மயிற் றுேகை "யைப் பரிசாக அளித்தார். அத்துடன் திருச்சபை சார்பாகக் கலகம் வினேப்போருக்குப் பாவமன்னிப்பளிப்பதாகவும் வர்க்களித்தார்: நிலேமை நெருக்கடியாயிற்று. அத்தனே கூட்டத்தவர் சேர்ந்து கலகஞ் செய்த ஒரு சம்பவம் முன்னுெருபொழுதும் நிகழவில்லே. அது தேசம், முழுவதும் பரவிய கலகமாயிற்று. இலிசபெத்தின் நெருங்கிய நண்பனுன. எசெட்சு 1599 இல் இக்கல்கத்தையடக்க அனுப்பப்பட்டான். அவின் நிரோ ஐடன் சண்டைசெய்வதை விட்டுச் சமாதானஞ் செய்துகொண்டு வீடு திரும்பினுன், அவனுக்குப் பின் சேஃனத் தஃமைதாங்கிய மெளண்டுயோய் பிரபு 0ே0 இல் அயலந்து வந்தபொழுது கலகக்காரர் தபிளின் நகர பதில்களிலிருந்து நாடுமுழுவதையும் கைப்பற்றியிருந்ததைக் கண்டான். ஆணுல் அவன் திறமைமிக்கவன். கின்சேல் வந்திறங்கிய சிபானியப் படையொன்றைச் சரணடையச் செய்தான். பின்னர் நிரோனின் படை களுடன் "வாளின்றிப்பாரை "யால் யுத்தம் புரிந்தான். அதாவது: ரிக்கியமான பாதைகளிலெல்லாம் கோட்டைகளேக் கட்டினுன், அதனூல் எதிரியின் போக்குவரவைத் தடுக்க எண்ணினுன், ஒவ்வொரு மாவட்டத்த்ை '|i) முற்றுகையிட்டு மக்களேப் பட்டினிபோட்டு அடிபணியச் செய்தான். அவனுடைய முறைகள் வெற்றியளித்தன. 1603 இல் இலிசபெத் இறந்த செய்தி அயலந்துக்கு வருமுன்னர் திரோன் அடிபணிந்தான், தனது பட்டத்தையும், நிலங்களேயும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்ற நிபந்தனேயில் புத்தத்தைக் கைவிட்டான். இலிசபெத்தின் மரணத்தோடு அயலந்து முற்ருக முதன்முறையாய்க் கைப்பற்றப்பட்டது. ஆணுல் புத்தம் மிகக் கொடிய முறையில் நடந்தது. "சாம்டலேயும் பிணங்களேயும்ே ஆட்சிபுரிகிறீர்” என இலிசபெத்துக்கு இறக்குந் தறுவாயிற் கூறப்பட்டது. ஆங்கிலச் சைனியம் மாத்திரங் கொடுமைபுரியவிஃ. சிபென்சர் கூறியதுபோன ஐரிசுமக்கள் "மிலேச்சசாதியார்” எனக் கொள்ளப்பட்டனர். இங்கிலாந்தின் கொடிய இருபகைவரான சிபெயினுடனும் போப்பாண்ட வருடனும் அவர்கள் நட்பாயிருந்தனர் ஐரிசுத் தலைவர்கள் ஆங்கிலப் பிரதிப் பிரபுக்களோடு நடத்திய விவகாரங்களில் இராசத்துரோகமான் முறையில் நடந்துகொண்டனர் இக்காரணங்கனால் ஆங்கிலச்சைனியம் கொடுமையான செயல்களேச் செய்ததென்று கூறினுலும், அவர்கள் செய்தி வேறு பல நிட்ரேங்களுக்குச் சமாதானங் கூற գՔւգարք,
இலிசபெது மகாராணியார் காலத்திலே நடந்த அட்டூழியங்களுக்காக 1841, இல் ஐரிசுப் புரட்டசுத்தாந்தியர் மிக வருந்த நேரிட்டது. (குறிப்பு 58) '.

Page 73
30
ஐந்தாம் பருவக் குறிப்புக்கன் (1485-1603) ஆங்கில அரசர்கள்
விழாம் என்றி (1485-1509) எட்டாம் என்றி (1509-1547) ஆரும் எட்டுவேட்டு (154-1553) மேரி (1553-1558) இலிசபெது (1558-1603)
கொத்துலாந்து அரசர்கள் நாலாம் சேமிசு (1488-1513) ஐந்தாம் சேமிச (1513-1542) நேரி (1542-1567) ஆரும் சேமிச (1567-1603)
முக்கியமான வேற்றுநாட்டரசர்கள்
பேரரசு :- 5 ஆம் சாள்சு (1519-1556) முதலாம் பேடினந்து (1556-1564) போப்பாண்டவர்கள் இரண்டாம் யூலியசு (1503-1513) ஏழாம் கிளெமெந்து (1523-1534) பிசான்சு :- முதலாம் பிரான்சிசு (1515一1547) நாலாம் என்றி (நவார் என்றி) (1589-1610) சிபெயின் :- பேடினந்தும், இசபெலாவும் (1179-1516) ஐந்தாம் சான்சு (1516-1556) இரண்டாம் பிலிப்பு (1556-1598) சுவீடின் :- கசுந்தாபசு வாசா (1523-1560)
இரசியா :- நாலாம்ஐவன் இரசியாவின் முதற்சார் (1533-1584)
குறிப்பு 38-ஏழாம் என்றியின் ஆட்சியின் முக்கியத்துவம்.
1. பிரபுக்களின் அதிகாரத்தை அடக்குதல். உரோசு யுத்தங்களால் பிரபுக்களிற் பலர் மாண்டனர். எழாம் என்றி இறுதியாக அவர்களுடைய அதிகாரத்தைக் குறைத்தான்.
(அ) பிரபுக்களின் "பரிவாரங்களேயும் " தொண்டர்படையையும் தடை செய்தான்.
(ஆ) வெடிமருந்து வைத்திருப்பதற்குள்ள முழுவுரிமையைத் தனதாக் கிக் கொண்டான். அதனுல் பிரபுக்கள் அரசனுக்கெதிராகச் சண்டைசெய்து தமது கோட்டைகளேக் காப்பாற்ற முடியாமற் போனது.
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(இ) இசுரார்சேம்பரெனும் வெள்ளி மன்றத்தைத் திருத்தியமைத்தான். இதன் பயணுகச் செல்வாக்குள்ள பிரபுக்கள் அரசன் நியமித்த நீதிபதி கஃனப் பயமுறுத்தவோ, கைக்கூவி கொடுத்து அவர்களே வசப்படுத்தவோ ரேடியாதிருந்தது.
(ஈ) தன்னில் முற்றகத் தங்கியிருக்கக்கூடியவாறு திறமையுள்ள (எம் சன், இடட்டிலிபோன்ற) "நடுத்தர வகுப்பாருக்கு "உத்தியோகங்களே வழங் கிருள்.
(உ) நிர்ப்பந்தமாகக் கடனும் நன்கொடையும் பெற்றுப் பிரபுக்களின் பணத்தைப் பறித்தான்.
2. என்றியின் பிறநாட்டுப் பூட்கை,
(அ) கொத்துலாந்துடன் நட்புறவு செய்துகொண்டு, தனது மகளான மாக செட்டைக் கொத்துலாந்து அரசனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். (இந்தச் சீம்பந்தத்தின் பயணுகவே ஆங்கில அரசுரிமைக்குச் சுதுவட்டு வமிசத்தினர் உரிமை பெற்றனர்).
(ஆ) சிபெயினுடன் நட்புறவு செய்துகொண்டு முதலிற்றனது மூத்த ேேன அரகன் மன்னன் மகளான கதரினுக்கு மனஞ் செய்வித்தான். பின்னர் அவன் இறக்கவே இரண்டாவது மகனுன என்றியை அவளுக்கு மணஞ் செய்வித்தான். (இதன் பயனுகவே என்றியின் "விவாக நீக்கம்* "பந்தமாகப் பின்னூற் பிணக்குக்களுண்டாயின).
(இ) வேண்டாவெறுப்பாகப் பிரான்சுடன் யுத்தஞ் செய்தான். பின்னர் எத்தாப்பிள்சுப் பொருத்தனேயின்படி பணத்துக்காகத் தன் கெளரவத்தை விற்றன்.
(ஈ) இங்கிலாந்துக்கு மிகப் பயனுள்ள வியாபாரப் பொருத்தனேகளேப் பிளாண்டேசுடன் செய்து கொண்டான் (மகினுக இண்டர்கேசசு).
3. என்றியினுட்சியிலே மறுமலர்ச்சி உதயம்,
அச்சடித்தற்றெழில் ஆரம்பம் : புதிய கல்வி வளர்தல், கிரேக்கக் கல்வி துமலர்ச்சி, வெளிநாடுகளிலே சமயச் சீர்திருத்தம் ஆரம்பம், பிரதேச ஆராய்ச்சியாளரின் ஆசம்பக் கண்டுபிடிப்புக்கள். (கபெற்றுச் சகோதரர் அமெரிக்கா செல்லல்) இந்தியாவுக்குப் பாதை காணல் அமெரிக்காவுக்குப்
ாண்தகானல்.

Page 74
S. ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
குறிப்பு 39-ஏழாம் என்றிக்கெதிராகப் புரட்சி.
1. சிங்காசனத்துக்கு என்றியின் உரிமை மிக வலியற்றது. அதுவரு மாறு :-
(அ) மூன்றும் எட்வேட்டின் மூன்ரும் மகன் கோன் யோன் அவனுடைய சந்ததியில் வந்தவள் மாதரெட்டு போபட்டு ; அத்ளே என் யின் தாய். அவளுக்கு அரசுரிமையுண்டென்பதைப் பாராளுமன்றம் நிராகரித்தது.
(ஆ) நாலாம் எட்டுவேட்டின் வாரிசே என்றியின் மனேவி.
(இ) பாராளுமன்றம் என்றியை அரசனுக ஏற்குமாறு தீர்மானித்தல், அதனுல் பலர் அரசுக்கு உரிமை கொண்டாடி நாட்டிற் கல்கமேற்பட்ட
2. இலம்பேட்டு சிமினல் -போக்குச் சந்ததியில் வந்த உரிமைக் காான் என்றும் நாலாம் எட்டுவேட்டின் சகோதரனுன கிளாரென்சின் வாரிசு என்றும் தன்னக் கூறிக்கொண்டான். அவன் போலி உரிமைக் காரனென்பதைக் காட்டுவதற்காக, உண்மையான கிண்ாரன்சை, உலகுக்குக் காட்டிஜன், சியினலே தோக்கு என்ற களத்தில் (1487) தோற்கடித் #WMTStri T.
3. கோட்டையிலே சிறைவைக்கப்பட்ட இளவரசரில் ஒருவனொன (யோக்கு இரிச்சட்டு-இளேயவன்) பேக்கின் உவாபெக்கு கூறிக்கொண்டான். சிறை வைக்கப்பட்ட இளவரசன் இறந்தமை எவராலும் நிரூபிக்கப்படவில்லை. இவனே ஆதரித்தவர்கன் :-
(அ) இலங்காத்திரியர்-மாகரெட்டு அரசி இவனுரிமையை ஆதரித் இவனுக்கு உதவிசெய்தார்.
கொத்துலாந்து அரசன் இவ்வுரிமையை ஆதரித்து அரச குடும்பத் வி மணமுஞ செய்துவைத்தான்.
(இ) ஐரிசுமக்கள் ஆதரித்தனர்.
தெயெனில் அவன் வந்திறங்கியபொழுது அஃைனத் தோற்கடித்துச் (1497 சிறையிட்டனர். பிளாரன்சு எட்டுவேட்டுடன் சேர்ந்து அவன் சதி செய்தால் என்று குற்றஞ்சாட்டி, என்றி இருவரையும் சிரச்சேதஜ் செய்தான் (1499),
குறிப்பு 40. மறுமலர்ச்சி.
ஏழாம் என்றியின் ஆட்சியோடு "தற்கால ஐரோப்பா " எனும் கா பகுதி ஆரம்பிக்கிறது. அக்காலத்திலே செல்வம் மிகுந்து நாகரிகத் மிகச் சிறப்புற்று விளங்கிய இத்தாலியிற்ருன் முதல் முதல் மறுமலர் ஆரம்பமாயிற்று. பின்னர் அது பிரான்சிலும் இங்கிலாத்திலும் பாவிற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 133
1. " கல்வியில் மறுமலர்ச்சியுண்டானது. " உயர் தனிச் செம்மொழி கனான இலத்தினும் கிரேக்கமும் பயிலப்பட்டன. கிரேக்க மொழியை மிக உற்சாகத்துடன் கற்றனர். ஒட்சுபோட்டிலே குரோசின், இலினக்கர், கொலெற்று என்போர் அதைப்போதித்தனர்.
2. கல்வி சம்பந்தமான புதுக கருத்துக்கள் பரவின. இங்கிலாந்திலே கொலெற்று நிறுவிய சென்போல் பாடசாலே போன்ற பாடசாலைகள் நிறுவப்
பட்டன.
3. அச்சடிக்கும் கலே கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாகக் கல்வி வளர் நீது பரவிற்று.
4. கலேகள் மலர்ச்சியடைந்தன. ஒவியரும், சிற்பிகளும் புதிய முறை கஃப் புகுத்தினர். தேவாலயங்களும் வீடுகளும் அப்புது முறையிற் கட்டப் பட்டன. (துப்பாக்கித் தாக்குதலே எதிர் நிற்க முடியாமையாற கோட்டை கள் முக்கியத்துவமிழந்தன).
.ே சமயத்துறையிலே பழைய கொள்கைகளேயும் தாபனங்களேயும் மக் கள் கண்டிக்கத் தொடங்கினர். கிரேக்கவிவிலியநூலேப் புதிதாக இலத் தினில் இராசமசு மொழிபெயர்த்து வெளியிட்டார். அதன்மூலம் மக்கள் விவிலிய நூலேப் புதுமுறையிலாராயவும், கண்டனம் செய்யவும் அவர் Cழி காட்டினுசன்றி அவர் புரட்டாத்தாந்திய சமயத்தைச் சேர்ந்தவ ரஸ்லர். குருமாரின் கல்விமுறையை அவரும், கொலெற்றும், மூரும் கண்டித்தனர்.
குறிப்பு 41. எட்டாம் என்றியும் உவுல்சியும்
உவுல்சி நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவன். தன்முயற்சியால் உயர் பதவி படைந்த நியூடர் அமைச்சர் இனத்துக்கு எடுத்துக் காட்டாயுள்ளவன். திருச்சபையிற் சேர்ந்து அரசகுருவாய் விளங்கினுன், பிரான்சிற்குப் படை பொன்றைத் திரட்டியனுப்பத் (1513) துணேபுரிந்தான். யோக்கு அதி மேற்றிராணியாராகவும், இங்கிலாந்து மண்டிலநாயகனுகவும் பதவி வகித் தன.
1. ஊல்சியின் பிறநாட்டுப் பூட்கை.
(அ) பிரெஞ்சு புத்தத்தை முடிப்பதில் ஆர்வங்காட்டினுன், பிபான் Aடன் நட்புறவு வைத்துக்கொள்ள வேண்டுமென முயன்றன். பன்னி ாண்டாம் உலூயி என்றியின் சகோதரியான மேரியை மணஞ் செய் தான். சிபெயினுடன் இங்கிலாத்துக்குப் பகைமை தொடங்கிற்று.
(ஆ) 1615 இல் உலூயி இறந்தபின் சிபானிய அரசனுன பேடினந் தும் இறந்தான். ஐரோப்பாவில் மாறுதல்களுண்டாயின.

Page 75
134 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் W
பேரரசன் சாள்சு மிகுந்த செல்வாக்குடையவனுனன். உவுல்சி மீறு படியும் பிரான்சுடன் நட்புக்கொள்ள விரும்பினுன் என்றியின் மகளா மேரி பிரெஞ்சு இளவரசனே மணக்க ஒழுங்கு செய்யப்பட்டது (1516
உவுல்சி சர்வதேச சமாதான ஒழுங்கு செய்தான். பேசன், இ கிலாந்து, கொத்துலாந்து, சிபெயின், பிரான்சு என்ற தேசங்களின் சமாதானஞ் செய்யப்பட்டது.
(இ) பேரரசன் 1519 இல் இறந்ததும், சிபானிய சாள்சுக்கும், பிரான் சிய பிரான்சிசுக்கும், ஆங்கில என்றிக்கும் போட்டியுண்டானது. இங்கி லாந்து நடுநிலமை வகித்ததால், இரு தேசமும் அதன் உதவியை நாடின சான்சு தேர்ந்தெடுக்கப்பட்டான். இங்கிலாந்து " அரகவலுச் சமநிலேயை" கடைப்பிடித்தது.
(ஈ) பிரான்சுடன் நட்பாயிருக்கவேண்டுமென உவுல்சி கொண்ட கொள் கையை என்றி நிராகரித்துவிட்டு, பொன்னுடைக் களத்தின் பின்ன சாள்சை கிரேவிலேனிற் கண்டு பேரரசனுடன் சமாதானஞ்செய்து கொண் டான் (1520). பிரான்சில் நடந்த சண்டையிலே தோல்வி, என்றியின் தாக்குதல் பயனற்றமை.
(உ) முதலாம் பிரான்சிசு பாவியாவிலே தோல்வியுற்ற பின்னர் (1525) சாள்சின் பலப்பெருக்கத்தைக் கண்டு என்றி அஞ்சுதல். பிரான்சுடன் நட்பாயிருக்கவேண்டுமென்ற உவுல்சியின் பூட்கையை ஆதரித்தல்.
சுருக்கம் :-பிரான்சு, சிபெயின் ஆகிய இரு வல்லரசுகளும் வலுவி s மீருமஸ் " அரசவலுச் சமநி?லயை " நிவேநாட்ட உவுல்சி முயன்ருன் எனச் சிலர் கருதுவர். அதற்கு இங்கிலாந்தை நடுநிலையிலிருக்கச் செய் தான் எனவும் கருதுவர். உண்மையில் உவுல்சி பிரெஞ்சு நட்புறவை ஆதரித்தான். ஆனுஸ் அவனுடைய பிரதான நோக்கம் இங்கிலாந்தின் இன்றியமையாமையை நிலைநாட்டி, இரு கட்சியினரும் அதன் உதவியை நாடச் செய்வதே.
2 உவுல்சியின் உண்ரூட்டுப் பூட்கை
(அ) திருச்சபைச் சீர்திருத்தம் அவசியமென்பதை உபுல்சி உணர்ந்திருந் தான். சிறிய மடங்கள் சிலவற்றை ஒழித்தான். அப்பணத்தைக் கொண்டு பாடசாவேகளேயும், கல்லூரிகளேயும் நிறுவினன்.
(ஆ) திருச்சபைக் கோட்பாட்டை என்றியும் உவுல்சியும் பலமாக ஆதரிதி தனர்.
(இ) என்றிக்குப்பின் அரசுரிமை யாருக்குச் செல்லவேண்டுமென்பதை நிச்சயிப்பதற்கு, அரகன் அரசி கதரினே "விவாகநீக்கஞ் " செய்வதே ஏற்றதென என்றி எண்ணியிருந்தான். என்றிக்கு ஒரு பிரெஞ்சு இன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 13
ாேசியை மணஞ் செய்விக்க உவுஸ்சி எண்ணினுன் (1526). கதரி துடைய விவாகம் " வலியற்ற " தெனப் போப்பாண்டவர் கூறுவாரென அவன் நம்பினுன்.
(ஈ) கதரினின் மருமகனுன ஐந்தாம் சான்சு போப்பாண்டவரைக் ாந்து செய்ததால் (1527) அவர் அந்த மனம் " வெற்றவெறிது " எனக் கூறுவது சங்கடமாயிற்று.
(1) போப்பாண்டவர் கிளெமெந்து சரியான காலம் வரும்வரை பார்த் நிருந்தார். உவுல்சியுடன் சேர்ந்து இவ்விடயத்தை விசாரனே செய்வதற் கீாகக் கம்பெரியோ என்பவரை அனுப்பினுர், தீர்மானிக்கமுடியாமற் போய் விட்டது. உரைஸ்சி விடயத்தைப் பின் போடவிரும்பினுன். ஆன் பொலினே அன்ை விரும்பலின்ஃல,
(2) போப்பாண்டவரை எதிர்க்க என்றி முடிவு செய்தான். அந்நிய நாட்டு நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ததாக உவுல்சிமீது என்றி குற்றஞ்சாட்டி அவனேப் பதவியிலிருந்து நீக்கினூன், முதலமைச்சர் பதவி மியிருந்து விளிக்கி அவமானப்படுத்தினூன், பின்னர் அன்ைமீது அாரத் துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டது. இலண்டனுக்குப் போகும் வழியில் இருந்தான் (1530).
குறிப்பு 42-என்றியும், உரோமுடன் பிணக்கும்
உரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு என்றி மாறுனவனல்லன் (இள வயதில் அவன் உலூதருக்கெதிராக எழுதினுன்). ஆணுல் அவன் போப்பாண்டவராட்சியை வெறுத்தான். மூர், கொலெற்றுப் போன்ற பத்தி
ான்கள் கூட அதை வெறுத்தனர்.
1. இங்கிலாந்தின்மீது போப்பாண்டவர்க்குள்ள அதிகாரத்தை என்றி கண்டிப்பதற்கு ாேதுவாயிருந்தது விவாக நீக்கவிடயம். போப்பாண்டவர் அதி காத்துக்கெதிராக முன் செய்த பல செய்கைகளே அவன் உதாானமாகக் "ாட்டக் கூடியதாயிருந்தது. ஆங்கிலச் சர்வகலாசாலேகளேயும், அதிமேற்றி ானியார் சபையையும், அபிப்பிராயங் கூறுமாறு அவன் கேட்டான். அபியர்கள் அவனுடைய பழைய விவாகம் வெற்றவெறிதெனக் கூறினர்.
2. போப்பாண்டவரிடம் மேன்முறையீடு செய்வதை இங்கிலாந்து எப் பாழுதும் எதிர்த்தது. மேன்முறையீட்டுச் சட்டத்தினுல் மேலும் அது தடுக் சப்பட்டது (1533). இதன் பிசகாரம் ஆங்கில நீதிமன்றத்திலிருந்து எவ்வித ள்ேமுறையீடும் உரோமுக்கு அனுப்பமுடியாது. இதன் பின்னர் ஆன் பொலினுடன் தான் செய்துகொண்ட விவாகத்தை என்றி வெளியிட்டான்.
விாான்மரின் தீர்ப்பை அவன் முடிவானதாகக் கொண்டான்.)
3. பணவிடயம் அவனுக்கு ஒர் ஆயுதமாயமைந்தது. இங்கிலாந்து முழு வதும் பின்வரும் விடயங்களே ஆட்சேபித்தது :

Page 76
36 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(அ) ஆண்டிறை கொடுத்தல் ; அதை என்றி தடைசெய்து கட்ட3ள பி பித்தான் (1532). ஆண்டிறையென்பது விசுப்பாண்டவரின் கோப்பிற்பற் ருந்தும் வேறு திருச்சபை மானியங்களிலிருந்தும் முதல் வருடத் வரும் வருமானம்.
(ஆ) பலவழிமானியம், குருமார் விதிக்கும் வரி, குருமாருக்குவரு இறை ஆகியவை. இவை துர்ப்பிரயோகத்தடைச் சட்டத்தினுல் (152 தடுக்கப்பட்டன. பலவழிமானியமென்பது ஒருவரே பல வருவாய்க மானியமாகவும், பல விசுப்பாண்டவரின் கோயிற்பற்றுக்களிலுமிருந் பெறுதல்.
4. அரசுரிமை விதி என்றிக்கும் ஆனுக்கும் பிறந்த பிள்ளேகள் சட்டப்ப பட்டத்துக்குரியமையுடையவரென விதித்தது. போப்பாண்டவர் கிரான்மரி நீர்ப்பை (1534) நிராகரித்தார்.
5. ஆதிக்க விதியின்படி (1534) என்றி இங்கிலாந்துத் திருச்சபையின் தலேவணுகத் தன்னே ஆக்கிக்கொண்டான்.
இங்கிலாந்திலே போப்பாண்டவருக்குரிய அதிகாரங்களேத் தடுக்கும் சட் கண்யெல்லாம் மூரும், பிசரும் ஆதரித்தனர்; அரசுரிமைச் சட்டத்தைபு ஆதரித்தனர். ஆனூல் திருச்சபைத் தஃலவனுக என்றியை ஒப்புக்கொன் சத்தியப் பிசமானஞ் செய்ய அவர்கள் விரும்பவில்லே,
.ே திருச்சபைச் சொத்துக்களே என்றி அபகரித்தான். சிறிய ဟား..စားစီး
ஒழித்தான். (1586) பெரிய மடங்களேயும் ஒழித்தான் (1539).
குறிப்பு: மேலே கூறிய விதிகளெல்லாம் சீர்திருத்தக் காலப் பாராளு
மன்றத்தால் நிறைவேற்றப்பட்டன, 1529-35.
7. கத்தோவிக்கக் கோட்பாடுகளே என்றி ஏற்றன். போப்பாண்டவ அதிகாரத்தை அவன் ஏற்கவில்லே. ஆறுகட்டளைச் சட்டங்களின்படி (153) திருச்சபையின் பிரதான கோட்பாடுகளே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண் மென்றும் விதிக்கப்பட்டது. இக்கோட்பாடுகளாவன : சற்பிரசாதம், தனி பட்ட பூசை, பாவிசங்கீர்த்தனம், குருமார் பிரமசரிய விரதம் பூனால் கற்பு விரதம், ஓரின நற்கருனே. இக்கோட்பாடுகளே மீறுவோர்க்குக் கடு தண்டனே விதிக்கப்பட்டது. பரசமயத்துக் கெதிராக, தான் திருச்சபை ஆதரிப்பதாய் என்றி பாசாங்கு செய்தான்.
குறிப்பு 43. தோமசு குரம்வெல்
முதற் பெரிய பாமர வமைச்சன், திருச்சபை அங்கத்தவனுயிரு கடைசிப் பெரியோன் உவுல்சியாவன். குருமாரின் கோடரியான குரம்வெ உவுல்சி போலவே தனது சொந்தத் திறமையால் முன்னேறியவன் உவுல்சியின் கீழ்ச் சேவை புரிந்தவன். அவனுதவியால் முன்னுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 37
ந்ேது அவனுக்கு விசுவாசமுள்ளவனுயிருந்தான். இத்தாலியிற் கல்வி பயின்றன். சட்ட அறிஞன் ; திருச்சபையங்கத்தவனல்லன்; பணவிடயத் தில் வல்லவன் ; வியாபாரத்தில் வெற்றிகண்டவன்.
1. அரசன் கையில் திருச்சபையின் அதிகாரத்தைக் கையளித்தவன்.
(அ) அரச அனுமதி பெற்றவரே உபதேசஞ் செய்யலாம். (ஆ) ஆதிக்க விதியைக் குருமார் எற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்தஞ்
சேய்தான் (1534).
(இ) இவ்விதிக்கு மாறனவரும் சத்தியஞ் செய்ய மறுத்தவருமான tiலாரையும் ஒழித்தவன். மூர், பிசர், சாட்டாவுசுக்குருமார் என்போரைச் பிரச்சேதஞ் செய்வித்தவன்.
2. மடங்களே ஒழித்தவன்.
(அ) சிறுமடங்கள் ஒழிக்கப்பட்டன. (இவற்றிற் பல பயனற்றனவாயும் சீர்கேடான நிலையிலுள்ளனவாயுமிருந்தன.இதனுல் வடக்கே கலகமுண் டானது. மடங்களேப் புனருத்தாரணஞ் செய்யுமாறும் குரம்வெஸ்லே வேலே பிவிருந்து நீக்குமாறும் " அருன்யாத்திரை " கிளர்ச்சி செய்தது. கலகம் கொடியமுறையில் அடக்கப்பட்டது (1538).
(ஆ) பெரிய மடங்களேயும் அழிக்க முற்படல் (1539).
காட்டியகாரணம் : மடங்கள் சோம்பலுக்கிருப்பிடமாகவும், சீர்கெட்ட செயல்கள் நிறைந்தனவாயும், பயனற்றனவாயிருப்பதாகவுங் காட்டப்பட்டது. மேலும், அவை போப்பாண்டவரின் ஆனேயை எற்று நடந்தன. உண் 3மயில், அரசன் மடங்களின் செல்வத்தை விரும்பினுன், அவை செல்வம் மிக்கனவாயிருந்தன. அப்பணத்தைப் பிரபுக்களுக்கு வழங்கி அரசன் தன் கொள்கைகளுக்கு அவர்களுடைய ஆதரவைப் பெற்றன்.
விளேவுகள்,
(அ) நியூடர் பிரபுக்களும், மத்திய வகுப்பினரும், போப்பாண்டவருக்கு எதிராக முனேந்து நின்றனர்.
(ஆ) மடங்களால் வறிஞருக்கு நன்மை ஏற்பட்டது; எனவே அவை :றிக்கப்பட்டமை அவர்களுக்கு இன்னல் விளேத்தது. மடங்கள் கருநாடக (ாறயில் வாழ்ந்த பிரபுக்களின் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த திால் அளவுக்கு அதிகமான மக்களுக்கு வேலே கொடுத்தன. புதிய பிரபுக்களும், புதிய முறைகளும், அவ்வளவு பேருக்கு வேலே கொடுக்க வில்வே. அதனுற்சிறிது காலம் வேலே மில்லாத் தொல்&ல பெருகிற்று.

Page 77
138 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(இ) புதுமுறை " அடைப்பு" ஆரம்பித்ததும், புதுவகைப் பண்ணேயான தோன்றினர். இதனுல் காலகதியில் விவசாயம் வளர்ந்தது. மேய்ச்ச றரைகளே அடைத்தமையால் ஆட்டு வளர்ப்பு விருத்தியாகித் கம்பர் வியாபாரம் முன்னேறிற்று.
3. இங்கிலாந்திற் சமயச்சீர்திருத்தம் முன்னேறுதல். திண்டேல் திண்டேல் விவிலிய நூலே ஆங்கிலத்திலே மொழிபெயர்த்தான். குரம்வெ மைல்சு கவடேலின் மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்தினுன். இவ்விருமொழி பெயர்ப்புக்களும் ஒன்று சேர்க்கப்பட்டுப் பெரிய திருமுறையாகத் திரு சபையில் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலே ஆராதனேசெய்யும் முறையும் அச்சடித்து வெளிப்படுத்தப்பட்டது.
4. குரம்வெலின் பிறநாட்டுப் பூட்கை
சேர்மனியிலுள்ள புரட்டசுத்தாந்திய அரசகுமாாருடன் நட்பைவிருத்தி செய்தான். பேரரசனுக்கும் போப்பாண்டவருக்கும் தொல்லே கொடுக் எண்ணினுன், கிளிபிசு ஆனே விவாகஞ் செய்யத் தூண்டினுன். இவள் புரட்டசுத்தாந்திய இளவரசி, விவாகம் தோல்வியுற்றது. குரம்வெல் வீழ்ச்சியும், சிரச்சேதமும் (1540).
குறிப்பு 44. பிறநாடுகளிற் சமயச்சீர்திருத்தம்
1. சமயச்சீர்திருத்தத்தின் முன்னுேடிகள்,
(அ) ஏராசுமசு (1467-1836), நெதலந்துவாசி ; மடத்தைவிட்டு வெளி யேறிக் கல்விமானுகவும், சீர்திருத்தவாதியாகவும் விளங்கினுர். பாரிசிலும்
லுள்ள புதிய எற்பாட்டை மறுபடி புதிதாகப் பதிப்பித்தார் (1616) இலத்தினில் அதனே மொழிபெயர்த்து வெளிப்படுத்தினூர், போப்பாண்டவர் அதிகாரத்தைக் கண்டித்தார். -
(ஆ) தோமசு மூர் (1478-1635) ஒட்சுபோட்டுச் சீர்திருத்தவாதி (இவ ருடன் கொலெற்றும் ஏராசுமசும் சேர்ந்து தொண்டாற்றினர்.) போப் பாட்சியிற் சீர்திருத்த முண்டாக வேண்டுமென விரும்பினுர், "புதிய கல்வியில்" ஈடுபட்டார். இலட்சியபுரி என்ற நூலே (1528) எழுதினர். அக்காலச் சீர்கேடுகளேயும், வறியவரின் இன்னல்களேயும் எடுத்துக் காட்டி ஞர். சண்டையில்லாத, வறுமையற்ற, போகவாழ்வில்லாத, அரசாங்க சமயமென ஒரு சமயமற்ற கற்பனே உலகத்தை இந்நூலில் உருவக செய்தார். இங்கே எல்லாரும் வேலே செய்பவராயும், வேலேயில் எல்லாரும் மகிழ்ச்சியடைபவராயுமிருப்பர் என எடுத்துக்காட்டினுர்,
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் S.
அரசஜேடு சேர்ந்து உழைத்தார். அவனுடைய விவாக நீக்கத்தையும் மறுமணத்தையும் ஒப்புக்கொள்ளத் தயாராயிருந்தார். உவுஸ்சி வீழ்ந்த பின் (1530) மண்டில நாயகரானுர், கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு அடங்கியவாாய் ஆதிக்க விதியின் கீழ் (1513) சத்தியஞ் செய்ய மறுத்துத்
தூக்கிலிடப்பட்டார் (1835),
3. சேர்மனியிலே சமயச்சிர்திருத்தம்.
(அ) உலூதர் ஒரு சமயகுரு. 1508 இல் தமது மடத்தைவிட்டு வெளி யேறினூர், முதலிலே போப்பாண்டவரின் ஒழுங்கற்ற செயல்களேக் கண்டி தார். விசேடமாகப் பாவமன்னிப்பைத் தாக்கினூர், போப்பாண்டவர் அண்ணாப் பிரசாரஞ் செய்ய வேண்டாமெனக் கட்டளேயிட அதற்குப் மறுத்தார். போப்பாண்டவருக்கு மேலாக ஒரு சபையிருக்க வேண்டு எழுதினூர், கோட்பாடுகளேக் கண்டித்தார். வேமிகச்சபையிலே (1521)
சமயத்தவரெனக் கிண்டிக்கப்பட்டார்.
(ஆ) சேர்மனியிலுள்ள பல சிற்றறரசர்கள் உலூதரின் கருத்துக்களே ஆதரித்துப் புரட்டசுத்தாந்திய சமயத்தை ஏற்றனர். கத்தோவிக்க நிருச்சபையை ஆதரித்த பேரரசன் இவர்களேக் கண்டித்தான்.
3. சுவிற்சலாந்திலும் பிரான்சிலும் சமயச்சிர்திருத்தம்.
(g) சுவிற்சலாந்திலே சுவிங்கிலியென்பவர் தீவிர சீர்திருத்தவாதியாகிப் போப்பாண்டவர் கோட்பாடுகளேக் கண்டித்தார்.
(ஆ) 1536 இல் கல்வின் என்ற பிரெஞ்சு அறிஞர் சுவிற்சவாந்துக்கு ஓடிப்போய் அங்கே செனிவாவிற்றமது புதிய திருச்சபையைத் தாபித்தார். "விதி" "அருள்வழித் தெரிதல்" என்ற கொள்கைகஃளப் போதித்தார். கிருச்சபையைக் குடியாட்சிக்குரிய முறையிலமைத்தார். திருச்சபை,ஆட்சி, தியோர் (பிரெசுபித்தர்) கையில் விடப்பட்டது, அதனுல் இக்கொள்கை பிரெசுபித்திரியக் கொள்கை யெனப்பட்டது. குருமார் மற்றக் குருமாருக் குப் பட்டங்கட்ட அதிகாரம் வழங்கப்பட்டனர். விசுப்பாண்டவர் முதலிய பதவிகள் ஒழிக்கப்பட்டன. வெளிநாட்டுப் புரட்டசுத்தாந்திய திருச்சபை :ள் மூன்று பிரிவுடையன. உலூதர் திருச்சபை, சுவிங்கிலி திருச்சபை, கல்வின் திருச்சபை, இவை :
(1) போப்பாண்டவாதிகாரத்தை மறுத்தன. (2) குருமாரை மாத்தியம் வற்படுத்தி பிசப்புமாரை ஒழித்தன. (3) பூசைக் கோட்பாட்டை மறுத்தன. (4) இலத்தினில் ஆராதனே நடத்தாமல், மக்களின் தாய் மொழியிலே
அதை நடத்தின.

Page 78
14) ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(5) ஒவ்வொரு மனிதனும் விவிலிய நூலேக் கற்றுத் தனக்கேற் வகையில் அதற்கு விளக்கங் கொடுக்கலாமெனுங் கொள்கையிற்ற д கோட்பாட்டை அமைத்தன.
(ஆங்கிலத் திருச்சபை பலவழியில் கத்தோலிக்க மதத்தொடு இணங் யுள்ளது. பூசைக் கொள்கை முதலியவற்றை அது தள்ளிற்று ; ஆணு
பாண்டவருக் கெதிராக என்றி நிறைவேற்றிய சட்டங்களே மக்களிற் பெ பாலோர் ஆதரித்தனர். ஆனுல் பின்னர் நாளடைவிலுண்டான மாற்றங்க அவர்கள் விரும்பவில்லே.)
குறிப்பு 45. கொத்துலாந்தும் முதல் தியூடர் மன்னரும்
1. இப்பொழுது சுதுவட்டுக் குடும்பத்தவர் கொத்துலாந்தில் ஆட்சி
நடத்தினர். நாலாம் சேமிசு இங்கிலாந்துடன் நட்புப்பூண்டான். அவ ஏழாம் என்றியின் மகளான மாகரெட்டை மணஞ்செய்தான்.
2. (அ) எட்டாம் என்றி அரசு கட்டிலேறியதும், நாலாம் சேமிக பிணங்கினுன், சேமிசு பிரான்சுடன் பழைய நட்பை வளர்த்து வந்தான் நாலாம் சேமிசு இங்கிலாந்தைத் தாக்கிப் புளொடன் களத்திலே தோல்வி புற்றன் (1513). அவன் மகன் 5 ஆம் சேமிசு பட்டத்துக்கு வந்தான்.
(ஆ) உசோயிலிருந்து என்றி பிரிந்ததும், தனது மருமகனுன 6 ஆ சேமிசையும் அவ்வாறே செய்யுமாறு என்றி கேட்டான். அதற்கு சே மறுத்தான். என்றி சேமணிய புரட்டசுத்தாந்திய இளவரசரோடு நட்பு கொண்டதும், சேமிசு பிரான்சுடன் நட்புப் பூண்டு, சுேமேரியை மணஞ் செய்தான்.
(இ) சேமிசு இங்கிலாந்தின் மீது படையெடுத்துச் சோல்வே மோக களத்திலே (1542) தோற்கடிக்கப்பட்டனன். பின்னர் அவன் விரைவில்
இறந்துபோனுன்.
சேமிசின் ஒரே மகளான மேரிக்குத் தனது ஒரே மகனுன எட்டுவேட்டை
மணஞ்செய்து வைத்து இரு அரசையும் இணேக்க எட்டாம் என்றி விரும்பினுன். கிரீனிச்சுப்பொருத்தனேயின்படி (1543) கொத்துலாந்து பிரபுக்களிற் சிலர் உடன்பட்டனர். என்றி இறக்குமுன் ವಿ: நடைமுறையில் வரவில்லே.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 141
குறிப்பு 46, ஆரும் எட்டுவேட்டு
இவஞட்சியில் இரு பிரிவுகள். முதற்பிரிவு :-சொமசெற்று.
(அ) சொமசெற்றுப் புரவலன் (1547-52) சமயபத்தியுள்ளவன்; சீர்திருத் விதி வறியவரிடம் மிகுந்த அன்பு பூண்டவன்.
(1) சமயப்பூட்கை. முதலாவது பிரார்த்தனப் புத்தகத்தை அமைக்கு ாறு (1549) கிரான்மரைக் கேட்டான். இதன்படி பலவிடயங்களில் உரோம பிரார்த்தனேமுறை யனுமதிக்கப்பட்டது. தேவாலயங்களில் விக்கிரகங்களே கற்றினுன், அவன், சித்திரங்களேயும், ஓவியங்கஃனயும் நீக்கினுன், வறிய வர்க்கு உதவி புரிந்த சமயக்குழுமங்களின் சொத்துக்களேக் கைப்பற்றினுள்.
(2) பொருளாதாரப்பூட்கை, மடங்களேயொழித்ததாலும், அடைப்புக்களே |ண்டாக்கியதாலும், மதிப்புக்குன்றிய நாணயங்களே அடித்து வழங்கிய தாலுமுண்டான இன்னல்கள். இவற்றையாற்றச் சொமசெற்று விரும் பிஜன். அத்துடன் வறியவர்க்கு உதவி புரியவும் விரும்பினுன்.
(ஆ) சொமசெற்றுக் கெதிராகக்கலகம்.
(1) இலிசபெத்து அரசியை மணஞ் செய்யவும், அதிகாரத்தைக் கைப் பற்றவும், சொமசெற்றின் சகோதரன் செய்மூர் சூழ்ச்சி செய்திருக்கலாம். ஆலோசஃனக்கழகம் அவனேச் சிரச்சேதஞ் செய்வித்தது.
(2) புதிய பிரார்த்த&னப் புத்தகத்துக் கெதிராகச் சமயச்சார்பான எதிர்ப்பு திண்டாகி மேற்கிற் கணிக மேற்பட்டது. சொமசெற்று அதனே அடக்கு நறகுச் சேர்மன் புரட்டகத்தாந்திய போர் வீரரைக் கொணர்ந்தான். தேயன் பிரதேசம் முழுவதும் கத்லோவிக்க பூசைப் புனருத்தாரனஞ் செய்த) கலகக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுப் பெருங்கொடுமைக் குன்னா பினர் (1549).
(3) நோயக்கிலே கடுங்கலகமுண்டானது. கெற்றின் கலகம் (1559). இது அடைப்பிரூலுண்டான வேலேயில்லாத் தொன்இலக்கும் மதிப்புக்குன்றிய நாணயத்தினுஸ் ஏற்பட்டவிலேயுயர்வுக்கு மெதிராகத் தொடங்கியது. சொம சேற்று அக்கலகக்காரரிடத்து அனுதாபங் காட்டினுன். அவர்களோடு சீதோனஞ்செய்ய முயன்றன். அரசனின் ஆலோசனேக்கழகம் அதை எதிர்த்தது ; உவரிக்கு (பின்னர் நொதம்பலந்துக் கோமகன்) கலகக் காரரையடக்கி அவர்களுக்குப் பெருங் கொடுமை விாேத்தான்.

Page 79
142 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(இ) கொத்துலாந்துப் பூட்கையின் தோல்வி,
கீசுமேரி கத்தோலிக்கப் பதிலாளியாயிருந்து கொத்துலாந்து ஆட் நடத்தினுள். மேரி இராணிக்கு ஆறும் எட்டுவேட்டை மணஞ் செய்யும் பொருத்தனேயை அவள் ஒப்புக்கொன்னவில்லே. செமசெற்று கொ லாந்து மீது படையெடுத்தான். பிங்கிக் களத்தில் கொத்துலாந்தை முறியடி தான் (1547) ஆணுல் கொத்துலாந்தர் மேரியைப் பிரான்சுக்கு அனுப்பின சொமசெற்றின் வலோற்காரம், நட்புறவுக்கு முற்றுப்புள்ளியிட்டது.
2. இரண்டாம் பிரிவு. நொதம்பலந்து (1551-53), சொமசெற்று எல்லாராலும் திறமையற்றவனென ஒதுக்கப்பட்டான். ಇಜ್ಡ
பதவிக்கு நொதம்பலந்து நியமிக்கப்பட்டான். இவன் சொமசெற்றிலு பார்க்கத்தீவிரமான சீர்திருத்தவாதி கொடுமையும் பேராசையுமுரு வெடுத்தவன்.
(அ) சமயப்பூட்கை.
(1) நொதம்பலந்து இரண்டாவது பிரார்த்தனப் புத்தகத்தை வெளி பிட்டான். (1652). இது தீவிரமானதும், புரட்டசுத்தாந்தியச் சார்பு அதிக முடையதாயுமிருந்தது.
(2) புரட்டசுத்தாந்திய அரசன் ஒருவனேப் பட்டத்துக்கு வைக் வேண்டுமெனவும் நிச்சயித்தான். எட்டாம் என்றியின் இளேய சகோ தரியும், அவனது மரண சாதனப்படி அரசுக்குரிமையுள்னவளுமான மேரியின் வழியில் வந்த சேன் கிரே சீமாட்டிக்குத் தனது மகன் வின்போட்ற இடட்டிலியைமனஞ் செய்துவைத்தான, சேன் கிரே சீமாட்டி புரட்டசுத்தாந்திய சமயத்தைச் சேர்ந்தவள். ஆறும் எட்டுவேட்டையு வசப்படுத்தி அவளுக்கே அரசுரிமையைக் கொடுக்குமாறு மரணசாதனஞ் செய்வித்தான்.
(3) ஆறம் எட்டுவேட்டு இறந்ததும் மேரியைக் கைதுசெய்ய முயன்றன் ஆனூல், முடியவில்லே. சேனே அரசியாக விளம்பஞ் செய்தான். (ஒன்பது நாள் அரசி). தோல்வியுற்றன் ; மேரி, அரசுகட்டிலேறியதும், நொதம் லந்தைத் தூக்கிலிட்டான் (1553).
(ஆ) பொருளாதாரப்பூட்கை, இவன் சொமசெற்றைப் போல வழைகளிடம் இரக்கம் காட்டவிஸ்வே அவர்களுடைய இன்னல்களே அறிந்து கொள்ளக்கூட விரும்பவில்லே.
(1) சிறு " தருமங்களே” ஒழித்தான். (2) நாணயத்தை மதிப்புக்குன்றச் செய்தான். பொருள் விலே அதனுல் உயர்த்தி வியாபாரத்தைச் சீர்கெடுத்தான்.
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 143
(3) அடைப்புக்களே அதிகரிக்கச் செய்தான்.
குறிப்பு ; (இ) நியூடர்வமிசத்தின் ஆட்சித் தொடக்கத்திற் பொருளாதாரப் புரட்சி.
(1) புதிய உலகைக் கண்டு பிடித்ததால் ஐரோப்பாவில் தங்கமும் வெள்ளியும் நிரம்பின. அதனுல் விவேவாசிகளுயர்ந்தன. சம்பளவிகிதம் துெவாகவே உயர்ந்தது. அரசாங்கம் " மதிப்புக்குன்றிய " நாணயங்களே அடித்து விட்டது ; அதாவது, பணத்தின் மதிப்புக்குப் பொருத்தமான வெள்ளியை நாணயத்திற் சேர்க்காது நாணயங்களே அடித்தது. அதனுலும் நிலேமை மோசமடைந்தது. எனவே அன்னிய நாட்டவர் இந்த நாணயங்களே ஏற்க மறுக்கவே வியாபாரம் குன்றியது.
(2) செம்மறியாட்டு வளர்ப்புக்காக நிலங்கள் அடைக்கப்பட்டன. ஆதியில் இதனுஸ் வேலேமில்லாத் திண்டாட்டம் பெருகிற்று. பின்னர் கம்பளி வியாபாரம் விருத்தியடையவே, பட்டினத் தொழிலாளர் நன்மையடைந்த னர். விவசாய வேலே செய்வோருக்கு வேலே கிடைக்கவில்வே.
(3) இதனுல் அவர்கள் பட்டினங்களுக்குக் குடிபோயினர். அங்கே தொழிலாளர் தொகை அதிகரிக்கவே, சம்பளமும் விழுந்தது. தொழிலில் விசேட பயிற்சி கொடுக்கும் முறை சீரழிந்தது.
(1) மடங்களும், தொழிற் குழுமங்களும், தருமபீடங்களும் ஒழிக்கப்பட உதவி அவசியமான தருணத்திலே மக்களுக்குச் சகாயமில்லாது ப்ோயிற்று.
குறிப்பு 47. தியூடர் மேரி (1553-1558) 1. சமயப்பூட்கை.
(அ) மேரி மறுபடியும் உரோம சம்பிரதாயங்கஃனப் புனருத்தாரனஞ் செய்யவும், உரோம அதிகாரத்தில் முற்றகச் சேரவும் திட்டமிட்டாள். Mத்தோலித்க பூசை மறுபடியும் வழக்கத்திற் கொண்டுவரப்பட்டது. எட்டு பேட்டின் சட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. சீர்திருத்தவாதிகள் நாட்டை விட்டோடினர். வேலே நீக்கப்பட்ட பிசப்புமார் மறுபடியும் வேவேக்கமர்த்தப்
டனர் (1554).
(ஆ) பரசமயத்துக்கெதிரான சட்டங்கள் மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. ஊப்பர், இலத்திமர், இரிட்லி, கிரான்மர் என்போர் விசாயனே செய்யப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டனர் (1568).
(இ) போப்பாண்டவர் பிரதிநிதி இங்கிலாந்துக்கு வருதல்; இங்கிலாந்து உரோமுடன் மறுபடியும் பினேக்கப்பட்டல், (ஆனூல், திருச்சபை நிலங் 1ள் திருச்சபைக்குத் திருப்பிக் கொடுக்கப்படவில்வே).

Page 80
144 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
பிறநாட்டுப் பூட்கை.
மேரியின் சமயப் பூட்கைகள் மக்களே எவ்வாறு பகைக்கச் செய்தனவே அவ்வாறே அவளுடைய பிறநாட்டுப் பூட்கையும் பகைக்கச்செய்தது.
(அ) யோக்குவமிசத்து வாரிசான கோட்டினியை விவாகஞ்செய்ய தாள்.
(ஆ) சிபானிய பிலிப்பு மன்னனே மணக்கவேண்டுமென்று அவள் பிடிவாதமாயிருந்தாள். இதன்பயனுக வயற்றுக்கலகம் (1554) உண்ட வினது. அதனுல் சேன்கிறே சிரச்சேதம் செய்யப்பட்டாள். அத்துடன் இ பெது அரசியும் சிறைவைக்கப்பட்டாள்.
(இ) சிடானிய நட்புறவின் பயணுகப் பிரான்சுடன் போர் செ நேரிட்டது. அதனுல் இங்கிலாந்து கலே நகரை இழந்தது (1568).
குறிப்பு:-பிரான்சுடன் இங்கிலாந்துக்குப் பிணக்குக் கிடையாது. சிபெயின் பலமுற்று வல்லரசாகக் கிளம்பியதும், இங்கிலாந்து அதன் நாடாயிற்று.
மேரியின் சார்பாகச் சில காரணங்களேக் கூறலாம். சமயச் "சகிப்பு தன்மை ' யென்பது அக்காலத்திலேயில்வே. (மேரி சமயத்துன்புறுத்த களே எவ்வளவு கடுமையாக நடத்தினுளோ அவ்வாறே செனீவாவி கல்வினும் செய்தார்). பரசமயத்தவர் மனந்திரும்புவார்களென்றே அவள் எதிர்பார்த்தாள். மூன்று வருடத்தில் 300 பேர் தீக்கிரையாக்கப்பட்டன வெளிநாடுகளில் நடந்த கொடுமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழு இது அதிகமென்று கூறமுடியாது. மேரி தவறன பூட்கையை அனு சரிக்கிறளெனவும் அதன்பயணுக மக்களப் புகைக்கிருளெனவும் பிலிப் எண்ணினுன். எனவே மக்களேத் துன்புறுத்தவேண்டாமென அவன் வேண்டினுன். ஆங்கிலேயர் அவள் செய்த கொடுமைகளே மறக்கவுமில்லே மன்னிக்கவுமில்வே,
குறிப்பு 48 இலிசபெது செய்த சமய ஒழுங்குகள்
(அ) பிறப்பிலேயே இலிசபெது புரட்டாத்தாந்தியச் சார்புடையவள ரூனுள். அவள் ஆன் பொலினுடைய மகளானபடியால், போப்பாண்ட வரோ, கத்தோலிக்கத் திருச்சபையோ அவளே அரசியாக ஒப்புக்கொள் வில்லே. என்றிக்கும் கதரினுக்கும் நடந்த விவாகம் சட்டபூர்வமானெ னவே கொண்டனர். என்வே ஆனுடைய விவாகம் சட்டபூர்வமானதென் அவர்கள் கொள்ளவில்வே.
(ஆ) மேரியிழைத்த சமயத்துன்புறுத்தல்களுக்கெதிராக நடந்த விளர்சி யைப் பயன்படுத்த விரும்பினபடியாஸ் அவள் நடுநிலக்கொள்கைை அனுசரித்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 14
(1) போப்பாண்டவர் ஆதிக்கத்தை ஒழித்தாள். (2) "எல்லாவிடயங்களிலும் " அரசுக்கு ஆதிக்கமுண்டெனச் சட்டஞ் செய் மப்பட்டது. ஆணுல் திருச்சபைத் தலைமை அரசுக்குக் கொடுக்கப்படவில்லே. ஆதிக்கவிதி (1558).
(3) திருச்சபையை எல்லாரும் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு சிர்விதி 1558. இவ்விதிப்படி ஆறும் எட்டுவேட்டின் இரண்டாவது பிரார்த்தஜீனப் புத்தகத்திலே போப்பாண்டவருக்கெதிராகவுள்ள கண்டனங்கள் நீக்கப் | li | kill",
(இ) சமயத்துன்புறுத்தல் நேரடியாகவில்லை.
தேவாலயத்துக்குச் செல்லாத கத்தோலிக்கர்மீது அபராதம் மாத்திரம் விதிக்கப்பட்டது. அரசிக்கெதிராக இராசத்துரோகஞ் செய்தவர்கள் மாத் திரமே சிரச்சேதஞ செய்யப்பட்டனர். சமயக்கொள்கைகளுக்காகச் சிரச் சேதம் செய்யப்படவில்ஃ.
குறிப்பு 49. எதிர்ச்சிர்திருத்தம்
இவிசபெத்தின் இங்கிலாந்துத் திருச்சபை, சீர்திருத்தப்பட்ட போப்பாண்ட வராட்சியோடு போட்டியிடவேண்டியிருந்தது. போப்பாண்டவராட்சியிலுள்ள (3றகளே உரோம் திருச்சபையே தீர்த்துக் கொள்ளவில்லே.
(1) திரத்துக் கழகம் (1542-33) உலூதராற் கண்டிக்கப்பட்ட சில சீர் டுேகளே இச்சபை நிவிர்த்தி செய்தது.
12) ஏசுசபை (எசுசபையினர்) திருச்சபையைச் சீர்திருத்தவும் விசேட ாகச் சிறுவர்க்குக் கல்வி புகட்டவும் இச்சபையங்கத்தவர் முயன்றனர். இச்சபை 1640 இல் போர் வீரனுன உலோயலாவினுல், திருச்சபைக்காகப் போதனையும், உபதேசமுஞ் செய்ய நிறுவப்பட்டது.
(3) போப்பாண்டவர்களும் உயர்நிவேயுடையவராய், சிறந்த இலட்சியங்களே புடையவராயிருந்தனர். திருச்சபையைச் சீர்திருத்தும் இயக்கத்தை அவர்கள் வழிநடத்தினர்.
(ஆ) கத்தோவிக்க மன்னர்கள் தம்நாடுகளிலிருந்து, பரசமயத்தை மிக்கமுயன்றனர்.
பிபானிய அரசன் இரண்டாம் பிலிப்பு.
(1) சிபெயினிற் பரசமயத்தை ஒழிக்க, இன்குவிசிசன் என்ற மத விசாாணேச் சபையை அமைத்தான்.

Page 81
14ն ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(2) நெதலந்திலும் பரசமயத்தை ஒழிக்க முடிவுசெய்தான். (அதுவும் அவனது இராச்சியமே).
(3) அவசியமானுஸ், பரசமயத்தவரான ஆங்கிலேயரோடு போர் தொ க்கவும் எண்ணினுன்
பிரான்சிலே கத்தோலிக்கருக்கும், இயூசனருக்கும் உண்ணுட்டுப்போ உண்டானது. சிங்காசனத்திற் கத்தோலிக்க அரசன் இருந்தான். ே குலத்தவர் தலேமையிலிருந்த சபை செல்வாக்குடையதாகவும் கத்தோலி கச் சார்புடையதாகவுமிருந்தது.
குறிப்பு-இலிசபெத்தின் பிறநாட்டுப் பூட்கை எதிர்ச்சீர்திருத்த இயக் கத்துடன் நீண்ட போராட்டமாகவும், சமயத் துன்புறுத்தவேச் செய்து வந்த வல்லரசான கத்தோலிக்க சிபெயினுடன் சண்டையிடுவதாகவுமே யிருந்தது.
குறிப்பு 50. இலிசபெத்தும் கொத்துலாந்து மேரியும்
யோன் நொட்சின் போதனேகனின் பயனுகச் கொத்துலாந்து சமயச்சி திருத்தத்தை ஏற்றுக் கொண்டது, ஆணுல், கொத்துலாந்து அரசியான மேரி சுதுவட்டு கத்தோலிக்க சமயத்தையே கைக்கொண்டாள்.
1. கேமேரி என்ற பதிலாளிக் கெதிராக நொட்சு கலகம் விளேத்தான் (1559). இதில் பிரான்சு தவேயிடமுற்பட்டது. உடனே கொத்துவிாந் இலிசபெத்தின் துணேயை நாடினது. அவள் துனேயனுப்பினுள். இலீ பொருத்தனப்படி (1560) இலிசபெது சீர்திருத்தவாதிகளோடு சேர்ந்து பிரெஞ்சுக் காரரை வெளியேற்றினுள்.
2. 1581 இல் சுதுவட்டு மேரி கொத்துலாந்துக்குத் திரும்பினுள்.
(அ) இலிசபெத்து தன்னேப் பட்டத்துக்குரிமையுள்ளவனாக அங்கீகரிக் வேண்டுமென்று மேரி விரும்பினுள். ஆணுல் இலிசபெத்து அதற்கு மறு தாள் (தான் கூட விவாகஞ் செய்து கொள்ள வேண்டிவருமென்று நினே தாள் ; அத்துடன் தான் ஒழுங்குபடுத்திய சமயவிடயங்கள், கத்தோலிக் அரசி சிங்காசனமேறுவதாற் சீரழியக்கூடுமெனவும் நினேத்தான்).
(ஆ) இலிசபெத்திற்கு ஆத்திரமூட்டும் நோக்கமாகவும் மேரி இடான் லியை விவாகஞ் செய்தாள். இடானிலி நியூடர் மாகரெட்டின் போ பிள்ளேயானபடியால் ஆங்கில அரசுக்கு உரிமைபெற்றிருந்தான். இந்த விவாகம் சரிவர வில்லே. இரிசியோவைக் கொவேசெய்ய இடானிலி உதவி புரிந்தான் (1568). அவனேப் பொதுவெல் (1587) கொலேசெய்தான். மே பின்னர் பொதுவெல்லே விவாகஞ் செய்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 17
(இ) கொத்துலாந்துப் பிரபுக்கள் மேரிக்கும் பொதுவெல்லுக்கும் எதிராகக் கண்கஞ் செய்தனர். இலிசபெத்து அவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்தாள். மேரி காபெரிக் குன்றிற் சரணடைந்தாள். உடனே அவள் சிறைவைக்கப் பட்டாள். காவலிலிருந்து தப்பினுள், இலங்சைட்டில் அவள் தோற் கடிக்கப்படவே இங்கிலாந்துக்கு ஒடினுள்.
(ஈ) இங்கிலாந்திலே மேரி சூழ்ச்சிக்காலம்.
(1) பேழைக்கடிதங்கள் உண்மையானவை என்பதை ஆனேயாளர் குழு நிச்சயித்தபின், இலிசபெது மேரியைக் காவலில் வைத்தாள்.மேரியை மிடுதலேசெய்து, மணஞ்செய்து கொள்ள நோபக்குசதி செய்தான். துே தோல்லியுற்றது. பின்னர் அவன் சிபெயினுடன் சேர்ந்து இங்கி :த்தின்மீது வெளிநாட்டுப் படைகள் படையெடுக்கச் செய்வதற்குச் சூழ்ச்சி செய்தான். வடக்கே கலகஞ் செய்த பேசிக் குடும்பத்தவரும் நெவில் குடும்பத்தவரும் தோற்கடிக்கப்பட்டனர். (1589).
(2) போப்பாண்டவர் இலிசபெத்தை மதவிலக்கஞ் செய்தார். ஆங்கிலப் பிரசைகள் அவளுக்கு அடங்கி நடக்க வேண்டியதிஸ்லேயெனவுங் கட்ட ாயிட்டார். இரிடோஸ்பி, சிபெயினுடன் சேர்ந்து சதிசெய்தான். அது கோல்வியுற்றது. (1571). 1580 இல் ஏசுசபை மிசன் இங்கிலாந்தில் :தமாற்றஞ் செய்வதற்கு அனுப்பப்பட்டது. துருெக்குமோட்டன் என்பவன் *சபைக் குருமாரோடு இலிசபெத்தைக் கொல்லச் சதி செய்தான். (1884). 1584 ஒரேஞ்சு உலில்லியம் கொலே செய்யப்பட்டான். 1586 இல் இலிசபெத்தைக் கொலே செய்யப் பபிந்தன் சதி செய்தான். மேரி இதற்கு உடந்தையாயிருந்தாளெனக் கண்டனர். மேரியை விசாரனேசெய்து, இராசத் ஆரோகக் குற்றத்துக்காக அவளேச் சிரச்சேதஞ் செய்தனர்.
குறிப்பு : முந்திய சதிகள் மேரியை விடுதவே செய்து அரசுக்குரிமை பு:டயவளாக ஏற்கச் செய்வதற்காகச் செய்யப்பட்டன. அடுத்த சதிகள் விசபெத்துக்குப் பதிலாக அவளேயே அரசுகட்டிலேற்றச் செய்யப்பட்டன. பிந்திய சதிகள் இலிசபெத்தைக் கொலே செய்யும் நோக்கத்துடன் செய்யப் பட்டன. இலிசபெத்துக்குப் பதிலாக மேரியைக் கத்தோலிக்கர் அரியாசன மேற்றக் கூடியதாயிருக்க, மேரி உயிரோடிருக்குமளவில் இலிசபெத்தின் உயிருக்கும் ஆபத்துண்டென்பதை ஒரேஞ்சு உவில்லியத்தின் கொலே உறுதிப்படுத்திற்று.
7—J. N. R. 11:17 (4,50)

Page 82
48 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
குறிப்பு 51 இலிசபெத்தின் சமூகச்சீர்திருத்தங்கள்
தியூடர் காலத்திலேற்பட்ட பொருளாதாரப் புரட்சி காரணமாய் உண்டான் இன்னல்கள் இலிசபெத்தினுட்சியிற் காணப்பட்டன. வே&யில்லாத் திண்
பயிற்சி பெறுவதை மேற்பார்வை செய்வதும் இந்தச் சட்டத்தின் நோக்கங்கள்.
2. வறியவர் சகாயச்சட்டம் (1601). இச்சட்டம் பின்வரும் கடமை விதித்தது.
(அ) வறியவர் சகாயநிதிக்காக வறியவர் வரியென ஒருவரியை எல்லா கோயிற்பற்றும் கொடுக்கவேண்டும்.
(ஆ) திருசோலேகளிலும், வைத்தியசாலேகளிலும் வயோதிபரும், நோ ளிேகளும் கவனிக்கப்படவேண்டும்.
(இ) சிறுவர்க்குத் தொழிற் பயிற்சியளிக்க வேண்டும். (ஈ) வேலேயற்றேர்க்கு வேலே தேடிக் கொடுத்தல் வேண்டும். ே கிடைக்காவிட்டால் அனுதைகட்குப் படிச்செலவு வழங்கவேண்டும்.
(உ) வேவே செய்யக்கூடியவர்கள் வேலேசெய்யாதிருந்தால் அவர்களுக்கு தண்டனே விதித்தல்.
குறிப்பு : குடிகள் பட்டினியால் வாடாமல் இருக்க அரசாங்கம் நடவ யெடுக்க வேண்டும் என்பதை இலிசபெத்தின் திட்டம் முதன்முதல் வரையறுத்தது. குடும்பத்தவர் பிரிந்து போகாமல் ஒன்ருயிருக்கவும் அ துைேசெய்தது.
3. சமாதான நீதிபதி ; வறியவர்க்குச் சகாய மளித்தல், சம்பள விவே என்பவற்றை நிச்சயித்தல், சிறுசிறு குற்றங்களே ஒடுக்கல் என்பன் இவர்கள் பார்க்க வேண்டிய கடமைகள் (சிறுகுற்றங்களுட் கத்தோலிக் அரசாங்கச் சமயக்கட்டளேகளுக்கு இனங்காமலும், திருச்சபைக்குச் செ மலுமிருப்பதும் அடங்கும்.)
குறிப்பு 52. ஆங்கிலமறுமலர்ச்சி
1. இலக்கியம் : இலிசபெத்துக் காலப் புலவர்கள் ; இது பெரிய இலக் கார்ப்.
நாடகாசிரியர்கள்: செகப்பிரியர், மாளோ, வெபுத்தர், கிட்டு, போம பிளெச்சர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 149
புலவர்கள் : சிபென்சர், பென் போன்சன், சிட்டினி முதலியோர்.
வேறு எழுத்தாளர் : அக்குலுட்டு (யாத்திரைக் கட்டுரை), சாப்புமன் (ஓமரின் நூல்களே மொழிபெயர்த்தவர்) முதலியோர்.
2. கலே : கட்டடக்கலேயிற் புதியமுறை ; கைப்பணிகளிற் பெரிய மறு மலர்ச்சி ; உ-ம் வெள்ளிவேலே , சித்திர ஆடை நெய்தல் என்பன.
3. இசை: பேட்டு, ஒலந்தோ கிபன்போன்ற இசை ஆசிரியர்கள். கதகளி, பொம்மைக்கூத்து முதலியன. இவற்றில் இசையுஞ் சேர்ந்திருக்கும.
4. கல்வி : ஆண் பெண் இருபாலாருக்கும் உயர்தரமான கல்வி. அரசி நன்கு கல்வி பயின்றவள். பிரெஞ்சு, இலத்தின், இத்தாலி ஆகிய மொழிகளேப் பேசும் திறமை வாய்ந்தவள். இசை, ஒவியம் என்பவற்றிலே
நிறமையுள்ளவள்.
இலிசபெது ஆட்சிக்காலம் பல துறையிற் பண்பாடுடையதாயிருந்தது. பொதுப்படையாக உயர்ந்த நாகரிகம் வாய்ந்ததாயிருந்தது. அதனுல் அது ஆங்கிலச் சரித்திரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்ததொரு காலமாகும். நாட்டின புணர்ச்சி தலேநின்றது. தமது நாடு ஈட்டிய வெற்றிகளிலும், அதன் எல்லே விரிந்து புகழ் பரந்து கொண்டதிலும் ஆங்கிலர் பெருமையடைந்தனர். பொதுவாக இக்காலத்தில் எல்லா நாடுகளிலும் செல்வமும் பண்பாடும் வளர்ந்தன. அந்தப் பொது இயக்கத்தின் ஒரு அமிசமாகவே இங்கி ப்ாந்திலும் இத்துறைகள் முன்னேற்றமடைந்தன.
குறிப்பு 53. இலிசபெத்தின் பிறநாட்டுப் பூட்கை
எழாம் என்றி, எட்டாம் என்றி, மேரி என்பவரைப் போலன்றி இலி சபெது எப்பொழுதும் சிபெயினே எதிர்த்தேவந்தாள். அவளுடைய பிறநாட்டுப் பூட்கைக்கு இது ஆதாரகருதியாக இருந்தது.
இலிசபெத்தும் பிரான்சும்.
(அ) சிபெயினுக்கு எதிராகப் பிரான்சை இலிசபெது பயன்படுத்தி வந்தாள். பிரான்சு கத்தோலிக்க நாடாயிருந்தபோதிலும், சிபெயினுக் கெதிராக இங்கிலாந்தின் உதவியை நாடிற்று. அதனுல் இங்கிலாந்துடன் |ட்புறவு செய்துகொள்ள ஆவலாயிருந்தது. பிரான்சுடன் கற்றே காம் பிரேசியில் உடன்படிக்கை செய்து கொண்டது (1559).
(ஆ) வலோய் அரசரோடு இலிசபெது இணக்கப்பேச்சு நடத்தினுள் ; விவாக சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்பினுள். முதலில் அஞ்சுக் கோமானுடனும் பின்னர் அரசனின் தம்பியான அலென்கனுட தும் விவாக ஒப்பந்தஞ் செய்ய விரும்பினுள்.

Page 83
O ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(இ) சென் பத்தோலமியூகிக் கொலேக்குப் பின்னரும் அவ்விணக்கப் பேச்சு களே இலிசபெது நிராகரிக்கவில்லே (1572).
(ஈ) வலோய் அரசன் இறந்த பின்னர் நவார் என்றியான நாலா என்றிக்கு உதவிபுரிந்தான். அவனுக்கு ஒருவருடத்திலே 3,00,000 பவு அனுப்பினுள் (1389).
(உ) பிரான்சுக்கும் கொத்துலாந்துக்குமுள்ள நட்பின் வேகத்தை குறைப்பதற்காகவும் அவள் பிரான்சுடன் நட்புக்கொண்டாள். அதுவட்டுே ஆட்சியின்போது பிரான்சு மேரிக்கு ஆதரவளிக்கவில்லே ஆீனுஸ் பெத்துடன் நட்பாகவேயிருந்தது.
இலிசபெத்தும் நெதலந்தும்,
சிபானிய அரசனுன இரண்டாம் பிலிப்பின் இராச்சியத்தில் நெத லந்தும் அடங்கிற்று. ஆணுல் அது தீவிரமான புரட்டசுத்தாந்திய சார்புடையதாயிருந்தது. சிபெயினிலிருந்து நெதலந்துக்குச் செல்லும் வியாபாரப் பாதை ஆங்கிலக் கால்வாய் வழியாகவே சென்றது. அது இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்தது. இலிசபெது நெதலந்தை ஆதரித்தாள். பிலிப்புக் கெதிராக நெதலந்து கலகஞ் செய்த பின்ன் (1568) இலிசபெது "உத்தியோகபூர்வமாக" அதற்கு உதவிசெய்யவில்லே.
(அ) அல்வாவின் படைகள் சீர்திருத்தவாதிகளேக் கொடுமைப்படுத்தி பொழுது நாட்டைவிட்டோடிய நெதலந்து வாசிகளுக்கு இலிசபெது புகலிட கொடுத்தாள். இது ஆங்கில நெசவுத் தொழிலே விருத்தி செய்தது
தன்னா,
(ஆ) வெடிமருந்து வாங்குவதற்காக இலிசபெது ஒரேஞ்சு உவில்லியத் குப் பணம் அனுப்பினுள். (பத்துவருடத்தில் 5 இலட்சம் பவுண் அணு பினுள்.).
(இ) அல்வாவின் படைகளுக்குச் சம்பளம் கொண்டு சென்ற சிபா கப்பல்களே அவள் கைப்பற்றினுள் (1568).
(ஈ) 1584 இல் மெளனி உலவில்லியம் கொலையுண்ட பின் இலெசுற்ற தவேமையில் ஒரு படையை நெதலந்து வாசிகளுக்குத் துனேயாக அனுப் ணுள். அது சட்பெனில் தோல்வியுற்றது.
குறிப்பு-அரசனுக்கு மாறுக எழும் கலகக்காரருக்கு உதவி புரி கூடாதென்பதே இலிசபெத்தின் கொள்கை. எனெனில் குடிகள் அா ஆதரிக்கவேண்டுமென்றும், அவன் கைக்கொள்ளுஞ் சமயத்தை அ களும் கைக்கொள்ளவேண்டுமென்றும் நம்பினுள். ஆணுல் பிலிப்புக்கு தொந்தரவு கொடுக்கவேண்டுமென்ற எண்னத்தினுல் இடச்சுக்கார உதவிபுரிந்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 51
இலிசபெதும் போப்பாண்டவராட்சியும்,
இலிசபெத்தின் தாயான ஆன் டொலினுடன் என்றி செய்த விவாகம் சட்ட பூர்வமானதெனப் போப்பாண்டவர் ஏற்றுக் கொள்ளவில்லே.
(அ) இலிசபெத்துக்குப் பதிலாகச் சுதுவட்டுமேரி அரியாசனத்திலிருத்தப் படுவாளெனப் போப்பாண்டவர் எதிர்பார்த்தார். அதனுல் அவர் நோயக்கின் சூழ்ச்சிகளுக்கும், இரிடோஸ்பியின் சூழ்ச்சிகளுக்கும் ஆதரவளித்தார் (1586-11). 1570 இல் இலிசபெது போப்பாண்டவராலே மதவிலக்கஞ் செய்யப்பட்டான். குடிகளும் அவளுக்கு அடங்கி நடக்கவேண்டியதில்லே பென்று விதிக்கப்பட்டது.
(ஆ) 1584 இல் கத்தோலிக்க சமயத்தை இங்கிலாந்திலே மறுபடியும் புனருத்தாரணஞ் செய்வதற்காக " இங்கிலாந்துப் பிரயத்தனம்" என் பதேத் தொடக்கினூர்.
(1) கொத்துலாந்திலேயுள்ள சேமிசு என்ற இளவரசனேக் கத்தோலிக்க சமயத்துக்குத் திருப்புவதற்காக விசுமே சுதுவட்டு என்பவன் அனுப்பப் பட்டான். அம்முயற்சி தோன்;வியுற்றது.
(2) அயலந்திலே குழப்பமுண்டாக்கப் போப்பாண்டவர் பிரதிநிதி அனுப்பப்பட்டார். அது தோற்றது.
(3) இங்கிலாந்தில் மதமாற்றஞ் செய்வதற்கு எசுசபை அங்கத்தவர் புயன்றனர். தோல்வியுற்ற சுதுவட்டு மேரி 1687 இல் சிரச் சேதஞ் செய்யப்பட்டாள். அரசுரிமை சுதுவட்டு சேமிகக்கு உரியதாயிற்று. அவன் புட்டசுத்தாந்திய சமயத்தைச் சார்ந்தவன். 1588 இல் சிபானிய ஆமடா தோல்வியுற்றது. இக்காரணங்களால் கத்தோலிக்கர் தாம் வெற்றி பெறலா பென்றிருந்த நம்பிக்கையெல்லாம் தோல்வியடைந்தன.
குறிப்பு 54. இலிசபெது கைக்கொண்ட "தாமதம், இணக்கப்பேச்சு’ என்ற பூட்கை
தாமதமும் இணக்கப்பேச்சும் இலிசபெத்தின் பூட்கையாயிருந்தன. அவை மி.1ங்கமுடியாதவையெனக் கண்டிக்கப்படுவதுண்டு. ஆணுல் இலிசபெத் நின் நிலேமை பலமற்றதாயிருந்தது. உள்நாட்டில் சமயப் பிணக்கும் வெளி நாட்டில் பகையும், கொத்துலாந்தில் தொந்தரவும் அவளுடைய ஆட்சியைப் பலங்குன்றச் செய்தன. அத்தொஸ்வேகளேச் சீர்ப்படுத்தக் காலம் தேவைப்பட்டது. எனவே அவள்
(அ) சமயவிடயங்களிற் சகிப்புத்தன்மை காட்டினுள். அதனுல் இங்கி வாந்தில் அமைதி நிலவ அவகாசம் அளிக்கப்பட்டது.

Page 84
ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
(ஆ) சுதுவட்டுமேரியுடன் ஒல்லுமளவிற்கு நல்ல நட்பை மேற்கொண்டு வந்தான். மேரி இங்கிலாந்திலே சாண்புகுந்தபொழுது அவளுக்கெதிராகக் கடும் நடவடிக்கையெடுக்க அவன் விரும்பவில்லே, அத்தியாவசியமென்று கண்டபின்னர்தான் அவ்வாறு செய்தாள். தனது புரட்டவித்தாந்தியக் குடிகளிடையே குழப்பமுண்டாகும் என்ற காரணத்தால் மேரியைத் தனது வாரிசாக அவன் ஒப்புக்கொள்ளவில்லே.
(இ) இங்கிலாந்து பலம்பெறும்வரை சிபெயினுக்கு எதிராக நேரடி யான நடவடிக்கையொன்றையும் அவள் எடுத்துக் கொள்ளவில்லே. ஆனல் இரகசியமாகப் பிரான்சுக்கும், நெதலந்துக்கும் துணை செய்தான். உத்தி யோக பூர்வமாக அவன் திரேக்கின் முயற்சிகளுக்குஆதரவளிக்கவில்லே.
(ஈ) பிரான்சுடன் திட்டவட்டமான நட்புறவை அவள் செய்து கொள்ள வில்லே. அப்படிச் செய்தால் பிலிப்புத் தனக்குமாறுக நேரடியாய்க் கிள ம்பிவிடுவானேன்று அஞ்சினுள். அதனுஸ் பிரான்சுடன் பேச்சுவார்த்தை ஃளத் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்தான்.
(உ) இலிசபெத்தின் இராச்சியம் சிறியது ; பனமும் அதிகமில்லே வ மைபொருந்திய சுற்றத்தவரோ துனேயரசரோ இல்லே. அவனிடம் இருந் ஒரே ஒரு ஆயுதம் இணக்கப்பேச்சுக்கன் மூலம் தான் விவாக சம்பந்த
ய்யவிரும்புவதாக ஏமாற்றிக் கொண்டிருப்பதே. இதனுல் வல்லரசு நம்பிக்கையுடன் காத்திருந்தன. அவன் விவாகஞ் செய்திருட் ளோஜல், அல்லது நிச்சயமாக வாக்களித்திருப்பாளானூல், அன்னியநா வரசர்க்கு எவ்வித ஆசையுங்காட்டி அவர்களே அடக்கி வைத் (Pடியாதவளாயிருப்பாள்.
குறிப்பு 55 ஆமடா (1583)
1. பிலிப்பு இங்கிலாந்தின் மீது படையெடுக்க வேண்டிய நிாப்பு (Pண்ேடானது, காரணம் :
(அ) சுதுவட்டுமேரி தனக்குப்பின் இங்கிலாந்து அரசு, சிபானி பிலிப்புக்குச் சேரவேண்டுமென மரணசாதனம் எழுதினுள்.
(ஆ) இலிசபெது அப்பொழுது இடச்சுக்காரருக்கு நேரடியாக உதவி வழங்கினுள்.
(இ) போப்பாண்டவர் பிலிப்புக்கு ஆதரவளித்தார்.
2. ஆ.ே கடவிற் சண்டை செய்வதற்கு அனுப்பப்பட்ட கடற் யன்று. நெதலந்திலிருந்த பாமாவின் சிபானிய படையை இங்கி திற் கொண்டு வந்து இறக்குவதற்குத் துணை செய்யவே அக்கப்பற் -0 அனுப்பப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 153
3. எனவே கால்வாயிற் சண்டை செய்வதை அது தவிர்த்தது; இடச் கக்கடற்கரையை யடுத்து நங்கூரம் பாய்ச்சியது.
4. கலேயிலிருந்த தீக்கொழுவுங் கப்பல்கள் ஆமடாவைக் கலேத்து விட்டன : கிரேவிலேனே அடுத்து நின்ற பிரித்தானியக் கப்பல்கள் அவை இடச்சுத் துறைமுகத்தையடையா வண்ணந்தடுத்தன. புயல் கிளம்பி சிபானியக் கப்பல்களேக் கடலிற் சிதறச் செய்தது. அவை வடக்கே சென்றன. கடற் சண்டையில் சிபானிய ஒன்பது கப்பல்களேயே இழந்தனர். கொத்துலாந்து, அயலந்து கரைகளேயடுத்து அறுபதுக்கு மேற்பட்ட கப்பல்கள் புயவிற் சேதமடைந்தன.
3. சிபானியப் படைகளின் படையெடுப்பை எதிநோக்கிப் பெரியதொரு ஆங்கிலப் படை இடச்சுக்கரைக் கெதிரேயுள்ள தில்பெரியிற் காத்திருந்தது. பாமாவின் படைகள் அங்கேதான் வந்திறங்குமென எதிர்பார்த்தனர்.
குறிப்பு 56. இவிசபெதும் அயலந்தும் 1. இங்கிலாந்தும் கொத்துலாந்தும் புரட்டசுத்தாந்திய சமயத்தைக் கைக் கொண்ட காலத்திலே அயலந்து கத்தோலிக்க நாடாக விளங்கிற்று. " ஆங்கிலர் " தபிளிஃனச் சுற்றியுள்ள மேல் பிரதேசத்திலே குடியேறி யிருந்தனர். ஐரிசுப் பிரதானிகள் பெரும்பாலும், சுதந்திரமுடையவ பாயிருந்தனர். இது ஒளில் கலகத்தினுல் விளக்கமாயிற்று. இது இலிச பெது ஆட்சியினுரம்பத்தில் (1567) நிகழ்ந்தது.
2. எதிர்ச்சீர்திருத்த இயக்கம் அயலந்திலே மிகவும் வெற்றிபெற்றது. எசுசபை முயற்சிகள் பெரும்பயன் அளித்தன. 1579 தெசுமண்டுக் கலகமுண்டானது. சிபானியரும், இத்தாலியரும், அயலந்திலே போயி நானேர். ஆணுல் சிமவிக்கிலே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். மன் சுற்றர் அழிக்கப்பட்டு ஆங்கிலர் குடியேற்றப்பட்டனர்.
3. திரோன்கலகம் (1593-1803), இதற்கு சிபெயினும் போப்பாண்ட வரும் உடந்தையாயிருந்தனர். இதையடக்க எசெட்சு 1599 இல் அனுப்பப் பட்டான். அவன் திரோனுடன் சதியாலோசனை செய்துபோர் நிறுத்தஞ் செய்துகொண்டு திரும்பினுன், 1600 இல் மெளண்டு யோய் என்பவனே அனுப்பினர். அவன் சிபானியப் படைகளே கின்சேலில் முறியடித்து 1003 இல் திரோனேயும் முறியடித்தான்.
அயலந்து இப்பொழுது நசுக்கப்பட்டது.

Page 85
卫岳奥 ஐந்தாம் பருவிக் குறிப்புக்கள்
ஆனூல்
(அ) ஆங்கிலரைக் குடியேற்றுங் கொள்கையினுல், விரோதத்துக்காளா சிறுச்சிறு குடியிருப்புக்களே தோன்றின.
(ஆ) அயலந்து கத்தோலிக்க சமயத்தையே கைக்கொண்டது. அ ணுல் இரு தேசத்துக்குமிடையில் நிரந்தரமான பிரிவு இருந்தது.
குறிப்பு 57 இலிசபெத்துகாலக் கடலோடிகளும், பாதிகரும்
கடற்கொள்ாேக்காரர்.
ஒக்கின்சு, நீகிரோ அடிமைகளே சிபானிய தென்னமெரிக்காவுக் கொண்டு சென்று வியாபாரம் நடத்தினுன். (1562), நிரேக்கு, க ண்டிசு, இராவி என்போர் அமெரிக்காமீது தாக்குதல் நடத்தினர்.
சிபானியர், திரேக்கை முதலிற் சான்யுவான்தவுல்லோ என்ற இடத்திலே (1581) தோற்கடித்தனர். அவன் பழிவாங்க நிச்சயித்தா 1572 பணுமாவில் வெள்ளிப் பொதியேற்றிச் சென்ற கழுதைக் த்தைக் கைப்பற்றிய பிரசித்த சம்பவம்.
1577 இல் நிரேக்கு பசிபிக்குச் சமுத்திரத்தையடைந்து தென்னெ காவின் மேற்கரையையடுத்த சிபானிய நகரங்களேக் கொள்ளையடி தான். பேருவிலுள்ள பொன்னகரான எல்தொராடோவைக் காண்பதற் இராவி முயன்றன். பிரயாணங்கள் தோல்வியடைந்தன.
குறிப்பு :
(1) திரேக்கும் ஒக்கின்சும் உண்மையிற் கொள்ளேக் கூட்டத்தினே சிபானிய வியாபாரக் கப்பல்களேயும், சிபானியப் பட்டினங்களேயுங் கொள் யடித்துவந்தனர். மற்றவர்கள் கீழ்த்திசை நாடுகளோடு வியாபாரஞ் வதற்காக அங்கு போவதற்குப் புதிய மார்க்கங்களேக் காணுவதில் பட்டன்ர்.
திரேக்கைக் கேடிசிலுள்ள சிபானியக் கடற்படையைத் தாக்க அனுப்
(2) சிபெயினுடன் சண்டைசெய்வது நிச்சயமானதும், இலிசபெத்த
ஒனுள் (1587). " சிபானிய அரசனின் தாடியைப் பொசுக்குதல்
 
 
 
 
 
 
 
 

ஐந்தாம் பருவக் குறிப்புக்கள் 155
இதன் நோக்கம். ஆமடா படையெடுத்துவந்த பொழுது ஆங்கிலக்கடற் படைக்கு அவேட்டு பிரபு தளகர்த்தணுயிருந்தான். திரேக்கு அவன் கீழ் உள்ள பல தவேரில் ஒருவனுயிருந்தான். சிபானியக் கப்பல்கள் ஆலேயை அடுத்து நங்கூரம் பாய்ச்சி நின்றபொழுது அவற்றை நாசஞ் செய்வதற்காக அவன் "தீக்கொழுவுங்கப்பல்களே அனுப்பினுன். 1589 இல் போத்துக்கலேத் தாக்குமாறு நிரேக்கு அனுப்பப்பட்டான். ஆணுல் தோல்வியுற்றன்.
புதியநாடுகளேக் கண்டுபிடித்தவர்கள்.
1577-80 இல் நிரேக்கு மகலன் நீரி2ணயைக் கடந்து பசிபிக்குச் சமுத் நிரத்திற் பிரவேசித்தான். பின்னர் அம்மார்க்கமாக உலகைச் சுற்றி வந்தான். இதற்காக அவனுக்கு அவனுடைய கப்பலான கோல்டின் ஐண்டில் வைத்து நைற்றுப்பட்டம் வழங்கப்பட்டது.
கவெண்டிசும் உலகைச்சுற்றி வந்தான். கேவி நோய்க்குத் தேசிக்காய் நல்ல மருந்தென்பதை அவன் கண்டுபிடித்தான்.
அம்பிரி கில்பேட்டு நியூபண்ணிலாந்தில் குடியேற்றம் நிறுவ முயற்சிபண்ணி ஒன் (1883).
இராலியின் கப்பல்கள் புனோசிடாவையும் வேசிணியாணிவயும் கண்டு பிடித்து அங்கே அவைகள் ஒரு குடியிருப்பையுண்டாக்கின (1378).
புருேபிசர் என்பவர், கிரீன்லாந்துக்கும், இலபிறதோருக்கும் சென்று பின்னர் அட்சன்குடா வைக் கண்டுபிடித்தான் (1578).
3. யாதிகர்.
பின்வரும் பெயர்வழிகள் இந்தியாவுக்கு நிலமார்க்கமாகச் செல்ல வழி 1ானமுயன்றனர். சென்கின்சன் (1558) இரசியாவூடாகப் பாரசீகஞ் சென்று அங்கிருந்து சீனுவுக்குச் செல்ல மார்க்கம் தேடினுன்,
நியூபெரியும், பிச்சும் பாரசீகத்துக்குச் சென்று அங்கிருந்து இந்தி யாவுக்கும் சீயத்திற்கும் போயினர்.
4. வியாபாரக் கம்பணிகள்.
இலிசபெது புதிதாக நிறுவப்பட்ட வியாபாரச் சங்கங்களுக்கு உரிமைப் பட்டயம் வழங்கி வியாபாரத்தை ஊக்கப் படுத்தினுள். தூரநாடுகளோடு

Page 86
156 ஐந்தாம் பருவக் குறிப்புக்கள்
புதிதாக வியாபாரஞ் செய்யப்பட்டதால் இச்சங்கங்கள் நிறுவப்பட்டன செலவைச் சமாளிப்பதற்காகக் கம்பனிகள் தமதுபொருளே ஒன்றுசேர்த்து வியாபாரம் நடத்தின.
மசுக்கவிக்கம்பனி (1553) இரசியாவுடன் வியாபாரம் நடத்திற்று, ஈ லந்து கம்பனி (1879) போற்றிக்கு நாடுகளோடு வியாபாரஞ் செய்தது. துருக்கியுடனும் சமீபகிழக்கு நாடுகளுடனும் வியாபாரஞ் செய்ய இ வாந்துக் கம்பனி (1581) நிறுவப்பட்டது. இந்தியாவுடனும் கிழக்கிந்திய தீவுகளுடனும் வியாபாசஞ் செய்யக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது (1600).
குறிப்பு 58 இலிசபெதும் பாராளுமன்றங்களும்
1. இலிசபெத்துக்குத் தேசமக்களின் ஆதரவு தேவைப்பட்டது. அம் மக்களின் விருப்பத்தையே பாராளுமன்றம் காட்டிற்று.
2. ஆணுல் நாளடைவில் எக்கே தொல்லேயுண்டாகும் என்பதையும், அதுவந்தே தீருமென்பதையும் பாராளுமன்றம் காட்டிற்று. பினக்குன் டாகிய இரு முக்கிய விடயங்கள் சமயமும், பணமுமாகும்.
(அ) பணப்பினக்கு-விவேவாசிகள் உயர்ந்தன. ஆனுள் பாராளுமன்ற அனுமதித்த விருமானம் உபவில்லே. அதனுல் அரசிக்கு எப்பொழு தும் பனத்தட்டுப்பாடுண்டானது. இவிசபெத்தின் வருட வருமானம் 2,00,000 பவுண். இடச்சுக்காரருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் உத செய்யவும், கலகங்களேயடக்கவும், ஆமடாச் சண்டையிற் செலவு செய்யவும் அயலந்து விடயங்களேக் கவனிக்கவும் எராளமாகப் பணம் செலவாயிற்று, அதனுஸ் முழுவுரிமைகள் வழங்கிப்பணம் சேர்க்கப்பட்டது. பாராளுமன் நம் இதனே ஆட்சேபிக்கவே இலிசபெது அதைக் கைவிட்டாள்.
(ஆ) சமயம். பியூரித்தானியர் இயக்கம். இலிசபெது பியூசித்தானியக் கோட்பாடுடையவனல்லள், சமயத் துன்புறுத்தலே அவள் விரும்பவில்லே பிசப்புமார் பதவியை நீக்கவும் பிரெசுபித்திரிய சமயத்தை நிறுவவும் பியூரித்தானியர் விரும்பினர். (1587 இல் ஒரு முறி கொண்டுவரப்பட்டது). இவ்விடயத்தைப் பாராளுமன்றம் வாதிக்கக் கூடாதென இலிசபெது கட்ட&ள யிட்டுத் தஃலவர்களேக் கைதுசெய்தாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

157
EIĘ I
IIĘ I EŬĤI
ĤEiffI
፴E†I #BFL Es; †I
L
tạiçou=
içsemusns ķilton ŝoseo
ĤIĤI #I#I#ar:#Frn학 *홍形官ggl q####~ (npr.+1培ș-Torino șușos. Nomfs oussus : 

Page 87
158
1ᎨEgL
፭፻፬ I ᏴᎬgl |Es|| sēs; I #Nosi I
(1런:1 |51||1
Ligi ĤIĶI
sɔrɛ sɛ nsɛsɛ sɔrɔ Lomuso, troosolyong, „ Agosporto „ gegewer
冠圈呜呜呼了母n隔时母ng 与gus)
되연usu城u덕Ts arm
|,To sisi-Taeg. ÕpisĒĻmnog习图增塔长与导
mg그nrn월월A成, MATurnuma) = sosiolog; you=ș*çouðET mogupiirnuo un grosoɛ ŋutɔgɔsi-a șụnggo ng og
tsoo F-1, Iparrile, soos@ros)-1,3-1 og uæg pgøre, 常미g니u地&! qi Eza č77Igors, TēZost șocurig
Gourrosi soğu, ťing) rī£șosoɛ, ŋo sɔso
ĤEOEI
sựssonaer.
|postforstog, soog, sīpolo : qtosoɛfɑg Isossung,
|gs+ : soogsẽ sụoosi-1:n s pogosum aelo Gosoɛɛ; pɩŋ yƐ
: sodio oss, suo?): nonosotro osnuoto, 德宮형 행學院大學
ẹsso,sosti Bsugg* シb gg guggbgg
¿?@simriswo-stuço, sae;: qī;;:oron#s영&Wa피 agg*ョaggQにF5ョシggrg
長城府民事AFFE地神明, *w%역a usömg sus g『%gョQJBコシヒBコgBF
-ışı;&#qi@oxogout', qi@possunsgas
용월 정유3 *gh日記 연m民協成中心主ng) 日光武帝us g南學* gr城記waga3
&s력高방us &su府데,
司역n랑*&sua (&Frmg니lqa3 %ws義守) uwww.mn:Rg國子터 ur되

159
ዷ፴ቋI되n國的Tr러여Ta ng道wng : 되T石 u的u日成事 上將軍丁日目的u23피 : 외그월府5%a9 한 Tig년석明仁山:3 ፭ናይዛI日母或喻h u) 戦モEF5 ョヒコにBEQ コシ』g skm&uug ዘ]!ና፪I용「rma長地rge As明권이크:Fil형府院Tu的3 sssss I*aabJ シng風Egg 『同g kmきg 57u學3 : g1明官學的 起ggang : 되1田原田 확약해'R*:3 ggu& B& q切**「 agg電FEEg quaskmg 动f旧T정넣행%;& ETT니a 는usum을원활 3:日F고 仁f鸣Tm府院相日和, 世esu府u日(주)T quis仁f旧T母吸鳅hég与洛划设国mā 坂母马nq日治中n凡诺势险相ng步可取宿吸h习自动可-ion og sosios șșug), gossae'ı sıĪĢĒĒTiso) | (Esql-ist) ゆシE』g m&モg隠シヒF& シg德)나Tr않3 역나nu와 역&R)南中 坦f鸣T日后韩等与老坳与动画ህ} Ö Igruolo IIIī£ 1;&-Tsigsus||T 归f旧Troguose, Isoss’s IT șigotslae 府尹旧Tsyung) I;oTroişours!" ĒĒĒJI寇的城且圆 mag明仁日出山ungy r目的法學u山村) *gTw的 RTu的相후 [f鸣T원r성m的高편, 그5%를 5%역할um현』高學府연 환된여ng明 []ቸቋI월황활院57m民劇之可: wr역-TR역urm러urT5 rmmtgrm었s北山日Ū##1寇取城良日 1학니mag;江原 長官은 몰伊 음원Ass仁日! quo soziției și esgāTTĒ ĒĒĢI·ņositorn l-oġī£ o 774125 "wiga : us행義之Tramilf-더 작에南平 : 和主地n들&&sige n&ArT3 Iss LF日官역 g*AnaAcm 용니ars學的나nus IŢIÇou!每唱颂为马可晓”段习巨鸟贤司活日Tit韓』院事ショgEシモ』);*/:olsoņT
s!--| |), HẢI
SS

Page 88
150
Esq. I移T验包普闾 州府道ugg記者3토rr년 : 「和宮村山常ue出地용님*月支國民官3 Lsjoni日晚战丁己欧均已取自gLȚIȚI£1,377 岛nnānnā可图增) unöhr: 冠冠信心的 起r性35 Arm3 토5ng m홍u地8gr여 &sus는「:3 unogaeso? IpswiBolgauw gosoɛɛg F& TÊșugaes !}{}ȚI岛巨用适均numā逝y圆 臣#1:Tsposouros motsessor-iżj gorgy ț¢ £1strīdīgi smygısı ortoj EĻĻIos-Issroosios) nooooosoɛgsssss||71~15% 事的력城判 되19%;&mgw역rn megrag) ŒŒI行星國司:行법현gg|Tm宮明월w.munw후, gPAurTur려&a Tustml# sugsg學的 Țgąoogse, og ngreso solgıssızlığı -isotro osmono IŲ#1弓项于日均吸城四川岛均ug 후월u*3 트rnagrarat편光山 府民地tmru官「1월 &gyrnustava [Ĥ] Iquod, sigolo qiu-vizos sĩüggTasámāgārā后因引领图瓦迪与瓦岛最u地区y与L旧F员母与应gn ¡¡¡¡¡¡IĠ{#¡I吸官唱赞颂中圆官聆阅 osso og Nołuurgrouotis,的家的 "용"Trma**4國 內官司회m니n용r령67* 점城判uag uso Figogų;osoɛ) ; sosiossae sā, †şoğj -7:grīņs迴圈 y兇hn2函咀恩p母追us國電u也Q民nug心 g』gg agguョ拒B53 *%Aga モgggコag』Firs?łīnuso-To sānos quo? Tõs= ! Toigours | {{:09 I–gęst) 많 평ngews3. g g日 g&gEEQ シEgg ggt&#ffo nogo LŢŢI日月明道Am 431山石surg) ፪፻፵ይዛI용 편월g원작的) 공ssurr용 널sueu島 花子和平: 日因母旧T홍Trn년出地통Ag u日u官ua& gss. I官民法事3 유的니m&s soạsuņeşsığ Fır,o) { possosoïHışoff rmg), 啦啦Tah 希项unn均gu司up日母母均ung@@@ †gg. I: quiaeth gŵyựTIg qi@sohrigssi :Toowong hɔuɖeɖɔɛsoob s otooo logismo ! (oggi-eggi) |&日T的3 日Tw府:Ju법*长田区为马可码”因习巨齿度包区quousショシコ|1ġolo NoT
 

16
ĒĶI
ss5s1
LEs;1
†Ès1
白朗旧T
ġLOEI ĒĻĻI ILğl -ににf: ** T
守勘验与马自号与恩n母用地步 Ɛsas sigolo quous : qteorom Hosposa que Trobĩ
q兵在自日卡峰日T巨齿蛭地与巨n
シ』 シ 范与与氧点与七ur容母马兵器与日1度tunā卡每y)
シg シ
**恩mQ口an n@博唱*恩因心g也劑身圈登以 *守m*巨用心的地官隱國費馬rb戲*m函習限自mp noguose, qımyıssosoɛ sɔŋɔɔmɔ
シコgg シung
www.rsssfī hīṇṇaṁsforçoso Fusōōō Taeso ! ogłosy+Fșinologo urtiçoes) ggaggbFショgrg園agヒg説にココnsg3 日長그년rrir?m*3 적법F3.53월이며 的그geigs홍.
**그rri事事그(=1 T1軍官學區: 1.**」*: L中.L.
IÙs I {]Ù5||
Ĥsis I ፵፫jናI 15፵I ĒĒĢI
는 Rg T &g|g II
£BOEI IĘȚI
§ 1o I IĘ-Lis I !!!!! I ELȚI ILGI
Iኻ?''! 1
—→
q-aria și nugæ. Nosoro marsw테용력 &rag불 불rmé城相地的日子高
ராஜ9ர ஆ9துகாgg 표T불me學: 長七日g城
正心的magg cm,
l-inī£ mụ:seiriş qoaeg go uryong mỹusos??, +3) g』gg ショコ
孤均匀图每寸upā因唯 ƐŋƐ *mongolo ș&#Nogussgow;sriss Ezırīgoso 되T府事門學Jg 4%r려:TR역할
groso ɑsɛfɑfɑormse总自母导尊7月9日?均眼与心吸 家的mat3: 日官學的地urm E5的pngörnw월 4454편'gr면 7ī£spong @ortuojā)
城府事5T高w「TED&3
日王星 日星 度역5분 **

Page 89
162
ஐந்தாம் பருவத்திற் பரீட்சை வினுக்கள்
(1485-1603)
1. ஏழாம் என்றி முடியாட்சியைப் பலப்படுத்த எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் எவை? (T. .ே 8. 1935),
2. வெளிநாட்டிலிருந்து ஏழாம் என்றிக்கு என்ன ஆபத்துக்கள் உண் டாயின ? அவற்றைத் தவிர்க்க அவன் என்ன நடவடிக்கை எடுத்தான் (N. U. J. B. c. 1836)
3. 1485 தொடக்கம் 1558 வரை இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்குமி ருந்த தொடர்புகளே விளக்குக. (N. L. J. B 1937)
4. ஏழாம் என்றியின் உள்நாட்டுப்பூட்கையை விளக்குக. (N. U. J. B. 1938)
5. 18 ஆம் நூற்றண்டிலே இங்கிலாந்தில் நிலவிய முக்கிய பொரு ளாதாரப் பிரச்சினேகளெவை ? அவற்றைச் சமாளிக்க என்ன நடவடிக்ை கள் எடுக்கப்பட்டன ? (135) (1 .ே 8. 1935)
6. எட்டாம் என்றி உரோமிலிருந்து என்ன நோக்கங்களுக்காக பிரிந்தான். (0. .ே 1938).
7. ஆங்கிலவரலாற்றிலே எழாம் என்றியினுட்சி புதிய புகமொன்றை ஆரம்பித்த தெவ்வாறென்பதை விளக்குக (0. W. 1932)
8. இங்கிலாந்தின் அறிவியல் வாழ்க்கையில் (அ) அச்சுத்தொழில் (ஆ) "ஒட்சுபோட்டுச் சீர்திருத்தவியக்கம்” என்ற இரண்டும் உண்டாக்கிய மாற்றங்களென்ன ? (0. 1. 1932)
9. கீழ்க்காணும் பெருமக்கள் புரட்டசுத்தாந்தியச் சீர்திருத்தம் பற்றி எத்தகைய கொள்கை யுடையவராயிருந்தனர் என்பதை விளக்கு (அ) சேர் தோமசுமூர் ; (ஆ) தெசிதேரிசு வராசுமாசு ; (இ) மாட்டி: உலூதர் ; (ஈ) எட்டாம் என்றி (C. W. B 1931)
10. எட்டாம் என்றி இறக்கும்பொழுது சமயச்சீர்திருத்தம் எவ்வளவு தூரம் வளர்ச்சி யடைந்திருந்தது ? (T. .ே 8 1937)
11. எட்டாம் என்றி போப்பாண்டவராட்சியை (அ) என் (ஆ) எவ்வாறு எதிர்த்தான் என்பதை விளக்குக. (N. U. J. B. 1937)
12. சமயச்சீர்திருத்தத்தில் (அ) கிரான்மர், (ஆ) சொமசெற்று என்பவர் கள் என்ன பங்கு எடுத்தனர் ? (N. U. J. B 1938)
13. (அ) பிரான்சு, (ஆ) சிபெயின், (இ) அயலந்து ஆகியதேசங்களுடன் எட்டாம் என்றிக்குள்ள தொடர்புபற்றிய முக்கிய அமிசங்களேவிளக்குக. (N. U.J. B 1938)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரீட்சை விணுங்கள் 153
14. உவுன்சியின் பிறநாட்டுப்பூட்கையை ஆராய்க. (0, 0, 1938)
F、
13. சீர்திருத்தப் பாராளுமன்றம் முடிவுற்ற 1636 ஆம் ஆண்டு தொடக் கப் ஆறும் எட்வேட்டு இறந்த 1553 ஆம் ஆண்டுவரை இங்கிலாந்திலே 'பச்சீர்திருத்தம் அடைந்தவளர்ச்சியைப்பற்றி விவரிக்க. (I. G. 8. 1936)
.ே (அ) கிரான்மர் அதிமேற்றிராணியார், (ஆ) புரவலன் சொமசேற்று என்பவர்கள் இங்கிலாந்தின் சமயச்சீர்திருத்தத்துக்கு எவ்வாறு உதவி புரிந்தனர் ? (C. I. 1932)
17. இக்காலப்பகுதியிலே வினேநிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றிய தாஃ சமூகத் துறையிலும், பொருளாதாரத்துறையிலுமுண்டான மாற்
hissaaraiyar 2 (N.U. J. B. 1931)
18. தியூடர் இங்கிலாந்திலே பொருளாதார நெருக்கடியுண்டாவதற்கு முக்கிய காரணங்களெவை ? அது எவ்வளவு தூரம் நீக்கப்பட்டது? (Ꮕ .Ꮯ. 1:38).
13. ஆறும் எட்டுவேட்டுக் காலத்தில் (அ) சமூகத்திலே அல்லல் உண் டான்னமை சம்பந்தமாகவுள்ள முக்கியவிடயங்களெவை ? (ஆ) இந்தப் பிரச்சினே சம்பந்தமாக சொமசெற்றின்பூட்கை, நொதம்பலந்தின் பூட்கை என்பவற்றின் முக்கிய போக்கு என்ன ? (N, U, J. R. 1937)
(). டர்காலத்தில் நடந்து தேச ஆராய்ச்சியின் போக்கை வரைக.
蝎 - 2+ ,الاقوق, (I, G. S. 1936)
21. தியூடர்காலத்தில் ஆங்கிலக்கடற்படை வளர்ச்சி, கடலாதிக்கம் என் ப2ற்றின் முக்கிய அமிசங்கஃனக் கூறுக. (M.U.,B. 1938)
22. ஆங்கிலச் சரித்திரத்தில் ஆரும் எட்டுவேட்டின் ஆட்சிக்காலம் அல்லது மேரியின் ஆட்சிக்காலம் எவ்வாறு முக்கியத்துவமுடையது? (0,0, 1939)
23. " நியூடர்மேரி அரசுகட்டின்ேறியபொழுது மக்கன் அத&ன வர ைேற்றனர். அவள் இறந்தபொழுதும் அவர்கள் மகிழ்ந்தனர்" இக் கூற்றை ஆராய்க. (1935)
24. (அ) முதற் பத்துவருட ஆட்சியில் இலிசபெத்துக்குண்டான இன் னேஸ்களெவை ? (ஆ) அவற்றை அவள் எவ்வாறு Šafásysт. (N.U.J.B. 1937)
25. கொத்துலாந்துமேரி அரசியை எக்காரணத்தாற் சிரச்சேதஞ் செய் தனர் ? அதனுலுண்டான அரசியல்விளேவுகளென்ன ? (0, 0, 1938)
ேே. சிபெயினுடன் யுத்தஞ் செய்ய இலிசபெத்து ஏன் முதலிற் றயங்கினுள் ? பின்னர் யுத்தத்தில் என் ஈடுபட்டாள்? (0.0. 1939)

Page 90
164 பரீட்சை வினுக்கள்
21. 1588 வரை இலிசபெது அனுசரித்த பிறநாட்டுப் பூட்கையை லிவ ரிக்க. அது வெற்றிபெற்ற தெனக் கருதுகிறீரா? (I..ே8. 1936)
28. இவிசபெது சிபெயினுடன் யுத்தஞ்செய்யவேண்டியதற்குக் காரண FG)ssTGS) ? (N.U.J.B. 1936)
29. " இஸிசபெது என்னவிடயத்திலும் தீர்மானமானமுடிவு செய் தது குறைவு : பிபிச்சினேகள் தாமாகவே தீர்ந்துவிடக்கூடியவாறு அவ ற்றை விட்டுவந்தாள் ” இக்கூற்றுக்களே ஆராய்க. (0.0. 1931)
30. இலிசபெதின் பிறநாட்டுப்பூட்கை அவளுடைய தந்தையின் கொள் கையிலும், பேரனின் கொள்கையிலும் எவ்வாறு வித்தியாசப்பட்டதென் பதைக் காட்டுக. (I.M. 1919)
அவள் எவ்வளவுதூரம் துனேயாயிருந்தாள் ? (I.M. 1920)
32, 1559 தொடக்கம் 18 வரை இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்கு மிடையிலிருந்த தொடர்பை விளக்குக. இக்காலத்தில் அதி முக்கியமாகக் கருதப்பட்ட கொத்துWந்துப் பிரச்சினே என்ன? (0.0. 1931)
33. இரவிசபெத்தினுட்சியில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்குமிடையிலிரு ந்த தொடர்பை விளக்குக. (I.M. 1922)
34. "எதிர்ச்சமயச்சீர்திருத்தம் ' என்பதை விளக்குக. இலிசபெத்து ஆட்சியில் எதிர்ச்சமயச்சீர்திருத்தம் எவ்வாறு இங்கிலாந்தைப் பாதித்தது? (L.M. 1921)
 
 
 
 
 
 

ஆரும் பருவம்
முடிக்கும் பாராளுமன்றத்துக்குமுண்டான
போராட்டம் 1803-1688
9 ஆம் அதிகாரம்
முதலாம் சேமிசும் (1603-1625) அவனுடைய பிறநாட்டுப் பூட்கையும்
இங்கிலாந்தின் வளர்ச்சி, ஒவ்வொரு நிலையிலும், அதன் முடியரசினின்
குளிா இயல்பினுற பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது. பதினேழாம் ாாண்டின் முதற்பகுதியில், உண்ணுட்டிலும் வெளிநாடுகளிலும், மிக இன்னல் தாக்கூடிய பிரச்சினேகளெழுந்தன. அப்பொழுது அரசரின் குணவியல்பே இங்கிலாந்தைப் பெரிதும் பாதித்தது. இதுபோல வேறு எந்தக்காலத்திலும் அரசனின் குணவியல்பு நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லேயெனலாம். ஆங்கில அரியாசனத்திலமர்ந்து ஆண்ட முதலிரு துட்ைடு அரசரைப்பற்றிச் சிறிது உடனடியாகக் கூறுவது பொருத்த முடையதாகும். இவர்களில் முதலாம் சேமிக இலிசபெது இறந்ததும் 103 இல் அரசுகட்டிலேறி 1825 ஆம்ஆண்டு வரை ஆட்சி நடத்தினுன் மீபன் மகன் முதலாம் சான்சு 1625 தொடக்கம் 1649 வரை ஆண்டான்.
முதலாம் சேமிசின் குணவியல்பு
பிரித்தானிய அரியாசனத்திலமர்ந்த அரசருள் முதலாம் சேமிசு போலக் 'வியறிவிற் சிறந்தவனில்லே எனக் கூறப்படுகிறது. அவன் உண்மையிற் பிவியிற் பெரியவினே. சிறு வயதில் அவன் முதுக்குறை உடையவனே. பிற்காலத்திலே அவன் ஓரள்வு சிறந்த பாட்டெழுதினுள். அவன் பேச்சும்,
:த்தும் உயிருடையன வாயும், சாமர்த்தியமுடையனவாயுமிருந்தன. விடயங்களேப் பற்றி அபூர்வமான அறிவுடையவனுயிருந்தான். மதவியாவிற் 'ந்த அறிவுபடைத்திருந்தான். அன்னியநாட்டு அரசியலேப் பற்றி அறிந் 'ந்த்தான். நூல்கள் பலவற்றை வாசித்தான் ; குதிரையேற்றத்திலே மிகுந்த திறமை பெற்றிருந்தான். எல்லாவிதமான அப்பியாசங்களிலும் லிப்புடையவனுயிருந்தான். வேட்டையாடுவதில் மகாநிபுணன், நகைச் விவி மலிந்த பேச்சுடையவன்; தந்திரசாலி. 1621 இல் பாராளுமன்றத்துத் தூதுக்குழுவொன்று அவினேக் காணவந்து நின்றபொழுது, அது
1 பஃதுவதில் மூன்ஜயந்தியின்றியே அவன் இலத்தின் விவிலியநூலிலிருந்து வாசித்து அதைப் பிரெஞ்சிங் மோழிபெயர்க்கவும், பிரேஞ்சிரமிருந்து நேரே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் நிறமையுடையணுயிருந்தான், எனச் சமகாலத்து வசித்த ஒருவன் எழுதினுன்
", "புகைவிகே மறுப்பு" என்ற நூல் விருட்டுப் பிடிக்கும் பழக்கத்தைக் கடுமையாகக் கண்டிப்பது.
அவனுடைய நூல்களுள் இதுவுAொன்ேறு.
HHH - SS

Page 91
முடியும் பாராளுமன்றமும்
தன்னுடைய அதிகாரத்துக்குப் போட்டியாயிருப்பதையுணர்ந்த முதலா சேமிசு " இவ்வரசாங்க தூதருக்கு முக்காலிகஃாக் கொண்டுவாருங்கள்" என்று கூறினன். அவனுடைய அமைச்சரில் ஒருவன்மீது பழிமாட்டறைய அனுமதியளிக்குமாறு அவன் மகனுன சாள்சு அவனேக் கேட்டபொழு " உன்மீது போதும் போதுமெனப் பழிமாட்டறையப்படுவதை நீ உயிரே டிருந்து காண்பாய் ' என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினுன், நஸ் நோக்கமுள்ளவன் சேமிக. தனது கடமையைச் செய்வதிலேயே கண்ணு கருத்திமுடையவனுயிருந்தான். "அடைகாக்கும் பிரமாண்டமான கோழி யைப் போன, தனது விறகுகளே (விரித்துப் புதிய இராச்சியம் முழுவதை 止 அவற்றுள் மகிழ்ச்சியுடன் அடக்கிக் காப்பாற்றினுன் " என அவனப் பற்றி நகைச்சுவையுடன் எழுதப்பட்டது. அவன் விரிந்த கருத்துக்களேயுடையவன் யுத்தகாலத்திலே அவன் " சமாதானஞ் செய்வோர் பாக்கியவான்கள் எனக் கூறிக்கொள்வான். சமயத்துன்புறுத்தல் நடந்த அக்காலத்திே அவன் சமயச்சகிப்புத்தன்மையை விரும்பினுன், போப்பாண்டவருட சமாதானஞ் செய்யவிரும்பினுன், சமயச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ள போடவிழைந்தான். இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்குமிடையில் அர யலேக்கியம் எற்படுவதையும் அதனுலுண்டாகக்கூடிய பெரு நன்மையையும் அவன் தனியாக நின்று உணர்ந்தான். இந்த ஐக்கியம் 1707 வை உண்டாகவின்வே,
தளர்நடையும், சாற்றுாைச முடையவனுயிருந்தான் " என எழுதினு அது உண்மையாயிருக்க முடியாது. உண்மையானுலும், அதற் அவன் பாத்திரவாளியல்லன். அவனுடைய தோற்றம் பரிகாசத்து கிடமானதாகவோ அருவருப்பானதாகவோ இல்லாவிட்டாலும், கவர்ச் கீரமானதன்று. அவனுடைய பழக்கவழக்கங்கள் பெரும்பாலும்
ஈடாக அமையவில்வே. சோம்பேறி கட்டுப்பட்டு வேலேசெய்ய விரு பாதன்ை விபரங்களேப்பற்றிச் சிந்திக்கும் தன்மை அவனிடமில்: அச்சமுள்ளவன் ; ஒன்றை நிச்சயித்துக்கொள்ளும் இயல்பில்லாதவன் இது அவனுடைய பிறநாட்டுப் பூட்கையிலிருந்து தெரியவந்தது. பெரிய திட்டங்களே அவன் போட்டாலும், அவை நிச்சயமற்றவை. திடமா தன்மையில்லாதவை. தற்பெருமை நிறையவுடையவன். அவனுடை அரசவைச் சுற்றம் அவனே " இங்கிலாந்தின் சொலமன் " என் கூறியபோதிலும் இத்தகைய முகமன்கூட அவனுக்குப் பரம திரு தியளிக்கவில்லே. அவன் கற்றறிமோழையாகவும் அதிகப் பிரசங்கியாக
சீற்றமடையச் செய்யக்கூடியவனுயிஜன், சமயோசிதமாகக் காரியம் பு கும்திறமையோ அனுதாபமனுேபாவமோ அவனிடமில்லே. கொத்து திலே பிறந்து அங்கேயே வளர்ந்து வந்தபடியால், சாதாரண ஆங்கிலேயரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசு அவன் பிறநாட்டுப் பூட்கை lüሽ
"ாதாரண அபிப்பிராயங்களே அறியமுடியாதவணுயிருந்தான். பிரெஞ்சு மன்னன் ஒருமுறை சேமிசை பற்றிக் கூறுமிடத்து "கிறித்தவ இராச்சியங் கபிலுள்ள மடையர்களுள் இவனே மிக்கஞானம் படைத்தவன் " என்று ஈடறிஜன். இது அவனுடைய உண்மையான தன்மையை விளக்கும் கூற்றெனலாம்.
முதலாம் சாள்சின் குணவியல்பு
அவனுடைய மகனும், அவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவனுமான முதலாவது சான்சு தந்தையினும் மிக வேறுபட்ட குணம் படைத்தவன். பண்டைக்கு என்ற ஒவியன் திட்டிய படமும் " உயிர்த்தியாகி" யாக அவன் அடைந்த நிலையும் பல மக்களே அவன்மீது வெறுப்புக்கொள் ாது செய்தன. உண்மையில் சான்சிடம் பல நல்லியல்புகள் காணப்பட் டன. இவன் சாந்தசுபாவமுடையவன். மனேவி மக்கள்மீது மிகப் பிரியமுடையவன். கலேயில் ஆர்வமுள்ளவன் ; (உண்ணுட்டுப்போர் உண்டா ேேற்கு முன்னர் இவனிடத்திருந்த சித்திர மண்டபம் ஐரோப்பாவி ேேய முதன்மை பெற்றது.) நல்ல இலக்கியத்திற் பிரியமுடையவன்; செக்ப்பிரியரியற்றிய நூல்களேப் பெரிதும் பயின்றன். அரசகாரியங்களேச் சிரமம் பாராது ஆற்றிவந்தான். ஆணுல் அரசனென்ற முறையில் பல "றைகளேக் கொண்டிருந்தான். மெளனமும் பிடிவாதமும் உடையவன். ன் விடயங்களில் மூழ்கியிருக்கக் காணப்பட்டான். கற்பனேயில்லாதவன் ; 'றவர்கள் கருத்தை அறியும் ஆற்றலில்லாதவன் ; நம்பிக்கைக்குப் பாத்திரானவனல்லன், உள்ளொன்று வைத்துப் புறமொன்று வாக் விக்குமியல்புடையவனுயிருந்த படியால் வாக்குறுதியைக் காப்பாற்ற டியாதனுெஜன். உண்ணுட்டு விடயங்களிலும், வெளிநாட்டலுவல்களிலும் அவன் கடைப்பிடித்த தந்திரங்களே விபரமாய் அறியாதவர் அவனுேரு குதல் எத்துணே கடினமென்பதை அறியமாட்டார். ஒரே நேரத்தில் ேேன் மூன்று நாலு முரஞன திட்டங்களே அனுசரிப்பான். எனவே முயற்சி ாள் பயனற்றுப் போவது நூதனமன்று. " முயற்பண்ணேயில் முயல்பெருகு துேபோல இவ்வரசன் மூஃாயிலும் சூழ்ச்சிகள் பெருகும். மற்றவர்கள் Wாணுமவிருப்பதற்காகவோ எதிரிகளிடமிருந்து ஒளித்துக்கொள்வதற்
| அரசன் சிரச்சேதஞ் செய்யப்பட்டதும், பொது நBவாயம் அச்சித்திர மண்டபத்திலுள்ள
ஓவியங்களிற் பெரும்பகுதியை விற்றுவிட்டது. இrx இன்று அயல்நாடுகளிலுள்ள த்ெதிர
கீ2ாமன்றங்களிற் காணப்படுகின்றன. விசேடமாக பரிசு, மத்திரிட்டு, இலெனின்கிராட்டு ஆகிய நகரங்களிற காணலாம்.

Page 92
IS முடியும் பாராலுமன்றமும்
காகவோ முயவினம் மறைந்துவிடுவதுபோல இவனுடைய சூழ்ச்சிகளும் மறையும் ” என்று மற்றேர் அரசனேப்பற்றி ஒருவர் கூறியவாக்கிய இவனுக்கும் ஒக்கும்.
1603 இல் இங்கிலாந்தின் நிலேமை
இவ்விரு அரசரின் குணவியல்புகள் இத்தகையவே. இனி முதலாம் சேமி தன்னேயெதிர்த்த பிரச்சினேகளே எவ்வாறு தீர்த்துவைத்தானென் ஆராய்வாம். இவனுடைய பிறநாட்டுப் பூட்கை சம்பந்தமாயெழுந்த பிர
பாதித்தது (குறிப்பு 59). சில துறையில் முன்னிருந்ததிலும் பார்க்க இங் லாந்து 1803இலே உறுதியான நிவேயிலிருந்தது. கொத்துலாந்து மன்ன யிருந்த ஆரும் சேமிக இங்கிலாந்துக்கும் மன்னணுய் இங்கிலாந்தின் முதலா சேமிசு என்ற அபிடேகத்திருநாமம் பெற்று ஆட்சியை ஏற்றபொழுது
ஒன்றுபட்டன. ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்தின் பகைவர் இதுகா J கொத்துலாந்தைத் தமது நட்புநாடாக்கி வந்தனர். அது மிகவசதியா விளங்கிற்று. இங்கிலாந்து அன்னிய நாடுகளோடு புத்தத்திலீடுபட்ட கால களிலெல்லாம் கொத்துலாந்து இங்கிலந்தின்மீது படையெடுக்கத் தவறி தில்லே. ஆனல் இப்போது தொடக்கம் கொத்துலாந்து பெரும்பாலும் இங்கிலாந்தின் நட்பு:தாடாகவே இருந்து. இங்கிலாந்தின் அன்னியநாட் விவகாரங்களில் கொத்துலாந்து பகைமை சாதிக்கவில்லே, மேலும் அரசு மைக்குப் போட்டியிருக்கவில்லே. அதனுல் அன்னியநாட்டவர் போட்டியி வோர்க்குத் துணேபுரியவேண்டிய சந்தர்ப்பமும் எழவில்லே. அதனுல் அரசு மைப்பிணக்கொழிந்தது. சிபெயின் முலம் இங்கிலாந்துக்குத் தொல் யுண்டாகவில்லே. 17 ஆம் நூற்றண்டின் முற்பாகத்திலும், பின்னரும் ஆங்கிலேயர் சிபானியரை வெறுத்தனர். ஆணுல் அவர்கள் மாட்டு அச்சங்கொள்ள வில்லே. அதற்குக் காரணமுமிருக்கவில்: இலிசபெத்து அரசிகாலத்தில் இங்கிலாந்து சிபெயினின் பேராசைக்கும்
3. கிளாண்டன் பிரபுவான எட்வேட்டு ஐட்டு என்பன இவ்வரசனின ஆஜோரதரிஜ் $ଽନ୍ଧ
அவர் இவற்றாட இயல்பேச் சுருக்கமாகப் பின்வருமாறு நிாட்டிக் கூறினுள் து நினேவிவிருத்தத்தக்கது " முடிவாகக் கூறுவதாஜல் இவன் சான்றேற் ಪTತೌg * சிறந்த எசமான் நEE நண்பன், சிறந்த கணவன் பிறந்த தந்தை இவன் காலத்தி ாேழிந்தவரில் இவனே சிறந்த சிறித்தவன். இவன் சிறந்த அரசனல்லன் ; நில அர உயர்வும், இன்ப வாழ்வுமிடைவதற்கு உதவிய சில குணங்களிபனிட8:வ. ஆகு இளிேலும் அனாப்பங்கு குணநலமும் திறன:யும் உடைய எந்த இாவாசலும் இவனே போதிை ஆள்படேயர்விஃலே. எவ்வித குற்றமுமில்ஜாதவனுமிருந்தும் இவனேப்பே அேேவிற்படவிஸ்வே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசு அவன் பிறநாட்டுப் பூட்கை
பின்னர் பிரான்சின் பேராசைக்கும் இலக்காசி அந்நாடுகட்கஞ்சி வாழ்ந்த | மாலி, ஐரோப்பிய விடயங்களிலே பெரிதும் கவனஞ் செலுத்தி வந்தது. இப்பொழுது அந்நிலைமை மாறியபடிால் ஐரோப்பிய அரசியலிற் கவனஞ் செலுத்தாதிருந்தது.
ரேமிசின் அமைதிப்பூட்கை
1818 ஆம் ஆண்டிற்கு முற்பட்டகாலத்திலே முதலாம் சேமிசு அனுசரித்த பூட்கையைப் பற்றி ஈண்டு ஆராயவேண்டியதில்லே, சேமிசின் அமைச்சஞன செல்சுபெரிபிரபு 1812 இல் இறக்கும்வரை எல்லாவிடயங்களேயும் மேற் பாபி செய்து வந்தான். அமைதிக்குகந்த விழிப்பான பூட்கையை அவன் பின்பற்றிவித்தான். சோல்சு பெரி பிரபுவின் மரணத்தின்பின்னர் சேமிசு தனது மக்களிருவருக்கு விவாக ஒழுங்கைச் சித்தஞ் செய்தான். மகனான இலிசபெது மிகுந்த அழகுவாய்ந்தவள். அவள் " இதய இராணி" என எல்லாராலும் புகழப்பட்டவள். இரையின் பிரதேசத்தைச் சேர்ந்த பலற்றைன் தேயத்துத் தோாளியும் ஒரேஞ்சு உவில்லி பத்தின் பேரனும் சேர்மனியிலே கல்வின் கட்சிக்குத் தலேவனுமாயிருந்த இளவரசனே 1613 இல் அவன் மணந்தாள். தனது மகனுன சாள்சைப் போப்பாட்சிக்குப் பேராதரவு வழங்கிவந்த சிபானிய மன்னன் மகளுக்கு மணஞ்செய்யத் திட்டமிட்டான். இந்நோக்கத்துடன் 1617 இற் பேச்சுவார்த்தை தொடங்கினன். ஆணுல் இது நிறைவேறவில்லை. இம்முயற்சிடற்றிக் குடிகள் :மும், வெறுப்புங் கொண்டனர்.
618 இல் சேர்மனியின் நில
1618 இல் முப்பதாண்டுப்போர் தொடங்கிற்று. இந்தப் போரில் சோப்பிய தேசங்களெல்லாம் பங்குபற்றவேண்டி வந்தது. முக்கியமான ாேப்பிய தேசங்களெல்லாம் ஈடுபட்டன. இதனுற் பாரதூரமான ாேன்களுண்டாயின. இந்த யுத்தந்தைப் பற்றியும் பெரியபிரித்தானியா திலெடுத்த பங்கைப்பற்றியும் அறிவதற்கு இக்காலத்துச் சேர்மனியின் ரீலேமையை அறிவதவசியமாகும். 17 ஆம் நூற்றண்டிலே சேர்மனி M) அரசுகனேக் கொண்ட பரிசுத்த உரோம இராச்சியமாக விளங்கிற்று. அதன் போாசன் தெரிவு செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் அரசுரிமையை அறுபவித்து வந்தான். பல்வேறு அரசுகளின் தலைவருக்கு மிடையே மிக்க
னேக்கிருந்து வந்தது. சில அரசுகளின் தஃலவர் நாட்டுக்கூட்டிஐணப்பைப் பட்படுத்திப் பேரரசனுக்கு அதிக அதிகாரங் கொடுக்கவேண்டுமென எண்ணி னர். வேறுசிலர் அதற்கு மாறக இருந்தனர். ஆணுஸ்முக்கியமான பிரிவு மீத்தோலிக்கருக்கும் புரட்டசுத்தாந்தியருக்குமிருந்த மதப்பிரிவே. வடபகுதி யிற் புரட்டசுத்தாந்தியர் அதிகமாயிருந்தனர். தெற்கிற் கத்தோலிக்கர் அதிகமாயிருந்தனர்.

Page 93
IT) முடியும் பாராளுமன்றமும்
பொமிேயத் தேர்தல் (1519)
1619 இல் நெருக்கடியையுண்டாக்கக்கூடியதொரு சம்பவம் நிகழ்ந்தது. சேப்மனியில் மிகச் செல்வாக்குப் பெற்றிருந்தவன் அபிசுபேக்குக்குல தலேவன். அவனே எப்பொழுதும் போாசணுகத் தெரிவுசெய்யப்பட்டான் இப்போபசன் ஒசுத்திரிய இராச்சியங்களிற் பெரும்பகுதியையும் அங்கேரி பும் ஆண்டுவந்தான். அவற்றுடன் இவனே பொகீமிய அரசனுகவுமிரு தான். அங்கேரியைப்போலவே பொகீமியாவிலுள்ள பிரபுக்கள் புச் டசுத்தாந்தியராயிருந்தனர். ஆயின், அபிசுபேக்குக் குடும்பமோ கத்தே விக்க மதத்தில் உறுதிப்பற்றுடையது. எனவே 1819 இல், பொகீமிய பிரபுக்கள் பேரரசனரின் மரணத்தைத் தருணமாகக்கொண்டு ஆளுங்குலத்தி மாற்றமுண்டாக்க விரும்பினர். சேமிசின் மருமகனும் பலற்றைணின் தேராளியும், புரட்டசுத்தாந்திய சமயத்தைச் சேர்ந்தவனுமாகிய பிர ரிக்கிற்கு முடியை வழங்கினர். முடியை வற்பது பற்றிப் பிரடரிக்கு சேமிதின் யோசனையைக் கேட்டான். சேமிக அதைப்பற்றி நிச்சயஞ் செய்யக் கால தாமதமானபடியால் அவன் முடிவுக்கு வரும்வரை காத்திரா oy முடியைப்பிரடரிக்கு ஏற்றுக்கொண்டான்.
முப்பது ஆண்டுப்போரின் ஆரம்பம் (1619-22)
பிரடரிக்கு அரசனேப் பற்றிப் போப்பாண்டவர் கூறியபொழுது " அவ்வின் வரசன் சிக்கலானதொரு பாதையிற் செல்லுகிறன்” எனக் குறிப்பிட்டார் போப்பாண்டவர் கூறியது உண்மையே. ஒசுத்திரிய இராச்சியங்களின் தஃபவனும் புதிய பேரரசனுமான பேடினந்தே, பொகீமிய அரசுக்கு உரிமை புடையவனென்று சேர்மனியிலுள்ள கத்தோவிக்கரெஸ்லாரும் ஒன்றுசேர் தனர். ஆணுல் புரட்சுெத்தாந்திய இளவரசர்கள் பிரடரிக்கை மாக ஆதரிக்கவில்லே ; பிரேக்கு நகருக்கு வெளியேயுள்ள வைற்றுகி களத்திலே பிரடரிக்கின் படை ஒரு மனநோத்திலே தோற்கடிக்கப்பட்டது பிரடரிக்கு பொகீமியாவிலிருந்து துரத்தப்பட்டான் (1620). அவ்வளவி விடயம் முடியவில்லே, பவேரியக் கோமகன் தனது எஸ்வேயையடுத்துள்ள மேற்பவற்றினேற்றுப் பிரதேசத்தின்மீது படையெடுத்து அதைக் கைப்ப நிக் கொண்டான் (1821). இது பிரடரிக்கின் இராச்சியத்தைச் சேர்ந் ஒரு பகுதியாகும். சிபானிய அரசன் கத்தோலிக்க சமயியாயிருந் படியாலும், பேடினத்துக்குச் சகோதரன் முறையானவனுய் இருந்தபடிய லும், இந்தப் பினக்கிலே தஃவயிட்டான் ; நெதந்ைதிலிருந்த தனது
1. 1438 ஆம் ஆண்டு தொடக்கம் பரிசுத்த உரோம இராச்சியம் வீழ்ச்சியுற்ற 1808 ஆம் ஆண்
வரை எப்போழுதும் அபிசுபேக்கு வமிசத்தவரே பேராசாாகத் தெரிவு செய்யப்பட வந்தனர். 18 ஆம் நூற்றுண்டிற் சொற்ப காலம் மாத்திரம் ஒசுத்திரிய இராச்சியத்ை ஓர் அரசி ஆண்ட காஜத்தில் அவ்வாறு தெரிவு செய்யப்படவிஜ்வே, .ே விடயம் மிக அவசரமாய்த் தீர்மானிக்கப்படவிருந்தபோதிலும் சேமிக "நான் அை
ஆரோகிக்கிறேன்" என்று மாத்திரம் பிரடரிக்இன் தூதுவரிடம் கூறினுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசு அவன் பிறநாட்டுப் பூட்கை 17
படையிலொன்றை இரைன் நதியையடுத்திருந்த கீழ்ப்பற்ைறினேற்றுப் பிரதேசத்தைக் கைப்பற்றுமாறு அனுப்பினுன் (1822). இவ்வாறு யுத்த ஆரம்பத்திலே பலற்றைன் நாட்டுத்தேராளி புதிதாகத் தனக்குக் கிடைத்த இராச்சியத்தை மாத்திரமன்றித் தனக்குச் சொந்தமாயிருந்த பரம்பரைச் சொத்தையுமிழந்தான்.
இங்கிலாந்தின் பூட்கை
பெரிய பிரித்தானியா இச்சண்டையில் என்ன பங்கெடுத்ததென்பதை
இங்கு கவனிப்போம், ஆங்கில இளவரசியின் புரட்டசுத்தாந்தியக் கணவனுன பிரடரிக்கிற்கு ஆதரவளிக்கவேண்டுமென்று பிரித்தானிய ாக்கள் கூறினர். அரசாங்கம் புரட்டசுத்தாந்திய பூட்கையை மேற் கொள்ளவேண்டுமென விரும்பி உடனே பிரித்தானியா சிபெயின் மீது போர் தொடுக்கவேண்டுமென அவர்கள் விரும்பினர். இவ்விடயத்திற் பொது மக்கள் கொண்ட அபிப்பிராயம் சரியே. பலற்றினேற்றைத் தான் கைப்பற்றிஐல் இங்கிலாந்து தன்னுடன் போருக்கெழும் என்பதைச் சிபானிய மன்னன் அறிந்திருந்தால், அவ்வாறு செய்திருக்கமாட்டான். ஆணுல் இலண்டனிலிருந்த சிபானிய அரசாங்க தூதனுண் கொண்டோமார், சேமிக மன்னன் பயந்தவனென்பதையும், விடயங்களே விரைவில் நிச்சயிக் குமியல்பில்லாதவனென்பதையும், சேமிசிலும் பார்க்க நன்றுக அறிந் திருந்தான். முகத்துதியினுலும், கண்டிப்பான வார்த்தைகளிஜனும் அரசனே நன்றகச் சமாளித்து வந்தான். ஆங்கிலப் போர் வீரர் ஐரோப் பாபுேக்குச் சென்று யுத்தஞ் செய்தபோதிலும், பிரடரிக்கின் சார்பாகப் பிரித்தானிய பாராளுமன்றம் பல தீர்மானங்கஃன நிறைவேற்றிய போதிலும், வேறெவ்வித உருப்படியான அலுவலும் நடைபெறவில்வே. ஐரோப்பாவில் அமைதியை யுண்டாக்கச் சேமிக விரும்பினுன். அதனுஸ் :ரோப்பிய நாடுகளெங்கும் தனது தூதரை அனுப்பினுன், ஆயுத பலமில்லாத அரசியலுடாயம் பலன்தாாது என்பதை அவன் உணரவில்வே. கத்தோலிக்கருக்கும், புரட்டசுத்தாந்தியருக்குமுள்ள அபிப்பிராயபேதங்கள் மிக ஆழமானவையென்பதையும் அவற்றை வெறும் பேச்சினுலும், சமாளிப்பாலும் தீர்த்துவிட முடியாதென்பதையும் அவன் அறிந்துகொள் gift is 3-1.
1. பழக்கறிஞர்கூட இவ்விடயத்தி:ே மிக உற்சாகிங் காட்டிர்ே. பிரேக்கிற்கு வெளியே எற்பட்ட தோ:வியின் பின்வரர் மிடிவ் தெம்பிளேச் சேர்ந்த 30 வழக்கறிஞர் வாளே இழத்து இEபிசபெத்து இராவிக்காகத் தாம் தமது உயிரையும் அர்ப்பணஞ் சேய்வதாகச் சத்தியம் சேய்தனர். தனது சகோதரியிடம் மிக்க அன்பு பூண்டிருந்த சாள்சு, இச்சண்ஐடயின் முடிவைக்கேட்டு மனமுடைந்தவஜய் இரண்நோன் ஒருவரோடும் பேசாது தன்னறையில் ஒதுங்யிேருந்தான்.
* ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பாராளுமன்ற அங்கத்தவர் தமது
தோப்பிகளே " உயர்த்தக்கூடிய அளவுக்கு உயரமாக உயர்த்திலுளரி"

Page 94
172 முடியும் பா!
சிபெயினுடன் மனத்தொடர்பும் ம
விபானியர் பலற்றினேற்றைக் கை தவறிறன் ; ஆளுள் சிபானிய இன மணஞ் செய்துவிட்டால், சிபானி கொடுத்துவிடுவரென எண்ணிஜன். தையை மறுபடியும் மன்னன் ெ முன்ஜெருபோதும் கண்ணுற்கூடக் காதல் கொண்டவன்போலக் கற்ப அணுக்கத்தொண்டஐன பக்கிங்கம் நகருக்குச் சென்று வரவும் சாள்க வரவும் அனுமதியளிக்குமாறு கேட் யோன்சிமிது “ என்ற போலிப்பெயே 8 மணிக்கு மத்திரிட்டில் வந்திறங்கின பலற்றினேற்றைக் கொடுக்கச் சிடானி திலுள்ள கத்தோலிக்கருக்குச் ச வாக்குப்பெறமுயன்றனர். &ffTର୍ତTF அளித்தான். அவற்றை நிறைவேத மற்றவர்களிலும் பார்க்க அவனே மனமாடிவோடு விடுதிரும்பினுன். நடைபெற்றது ; எத்தனேயோ தீப்பிழ அவன் திரும்பிவந்ததற்காகவன்று : வராமற் றிரும்பியதற்கேயாம். பல புத்தஞ் செய்யவேண்டுமெனச் சாள்க இணங்கினுன்.
பலற்றினேற்றுமீது படையெடுத்தல், 1
பாராளுமன்றம் பணம் ஒதுக்கிற் ஆணுல் அப்படை “ பயிற்சியில்லாத களேயுங்" கொண்டிருந்ததென அக்கா அது போய்ச் சேரவேண்டிய இடத் வேறெரு முற்றுகைக்கு அனுப்பட் இறந்தான். பலற்றினேற்று மீட்கப்பட
1. FITGiray, EIETY CE7FFFIrsi. Es TCI:TLY», fra E; மூனஒெழுங்கு செய்யாமல், மறுபடியும் ஒருரு நந்தவனத்திவே ஈ ப்ோலிக்கொண்டிருக்கும்ே கிளிடத்துப் பிரியமில்லாத அவள் அவனேக்
2. செர்போவிலும், இலண்டன் பாரத்திலும்

ாளுமன்றமும்
த்திரிட்டுக்குச் செல்லலும் (1623)
பற்றினர். அதைத் தடுக்கச் வரசினயத் தனது மகன் சான்சு பர் பவற்றினேற்றைத் திருப்
1617 இல் ஆரம்பித்த பேச்சுவா தாடக்கினுன். ஈற்றில், சான்சு தான்
காணுத சிபானிய இ:வாசி னே செய்துகொண்டான். சேமிசி தானும் சான்சும் சிபானியத்த
அங்கே இனப்ாசியிடம் காதல் பேசி டான் (1823). இருவரும் " தொ ாடு ஐரோப்பா சென்று ஒருநான் இரவி ர். மனத்துக்குப் பிரதியுபகாமாக
லுகைகள் வழங்குமாறு சான்சிடம்
Lic E.T. af வாக்குறுதிகே ரறுவது முடியாத காரியமென்பதை நன்கு அறிந்திருந்தான். பின்:
வரவேற்பு மிகச் சிறப்பா ம்புகளேற்றப்பட்டன. இவ்வரவேற்பு சிபானிய இளவரசியைக் கொண் 1றினேற்றைத் திருப்பியெடுப்பதற்காக ாம் பக்கிங்பு:மும் துடித்தனர். சேமி
624
று, ஒரு படைதிாட்டப்பட்டது (1624 முரட்டுப்பாமாரையும், வறிய மிண்ட லச் சரித்திராசிரியர் ஒருவர் எழுதினு துக்குப் போகவில்லே. 1825 பட்டது. அதேவருடத்திலே சேமி
ரபொரு pಜಿಲ್ಲೌಗಿ ಏir அனுமதிக் AEL I II 'L 7 tறை அவளேக் காண்பதற்காக அவன், அவ பாழுது, அவன் முன் ஆதித்தான். அர் ண்ேடதும் குழறிக்கொண்டு ஓடிவிட்டாள்.
மாத்திரம் 108 தீப்பிழம்புகளேற்றப்பட்டன.

Page 95
1803 இன்பின் ஆண்
இங்கிலாந்தின் முதலாம் சேமிக-செ ஆறும் சேமிக மன்னன், இறப்
என்றி, இறப்பு 142 முத57ம் சாடின் என்தியே றி, இறப்பு தியே
இறப்பு 1949 இறப்பு 1
பிரகன்சா ஆன்கமிட்டு இரண்டாம் ப்ொடரு மே%E
டாம் = கதரின் இறப்பு - சேமிக = இறபடி 1718 ான்சு இறப்பு l If88డ్లు | இறப்பு 17ሀ5 வெனியேந்
1ዘ፪፻፩ நப்பட்டாரன் சேமித
1701 இன் பிரார்தி இறந்தா: இறப்பு 17tt frrii: மூன்றம் ஆரர் | தெரமாககு மூன்று இறப்பு = உழ்வி:வியம்: இறப்பு= போட்ச உEigfr 1494 இறப்பு 1702 1814 | இறப்பு 1708 இறப்பு 7
குளோசிறரப் கோயகர் இறப்பு 170
சான்சு வாட்டுபேட்டு என்றி ெ னேடிற்று யோக இறப்பு 1788 47Li Lars, Arril 1807
வேஸ்: இளவரசன் = சரி-கோ பிரட ി.g, இறப்பு في طليق انج
I
முனரும் யோட் - மகசீப் ைபேர்து
இறப்பு 1820 * ITèბoy.Jux
— — .
படிட்சு இளவரசன் யோக்குச் :ோானசுக் கோமகள் T1 :
பின்னர் நா:ாம் | :ெனா நாவாம
L, äÕTE இறப்பு உமிவியம் இறப்பு .ே இறப்பு 1830 1R27 | H፵7 (3urIII
# foi!!! இறப்பு 18 விற்றேரிய இறப்
விழாம் எட்டுவேட்டு இ.
£, i,ʻl."Lili *?- ":ʼt." :F 3ğ:II
காட்டாம் எட்வேட்டு முடிதுறத்த ை14ஃப் "-I , N - H | I |!r Jill.

பிரித்தானிய அரசர்
நிழலாந்திரள் தேன்.ாக்கு ஆண்
lif || SJ || 1G15
ஓமரியா இலிசபேது _ பிரடரிக்கு, பலற இறப்பு 193|| স্বাp?s3r 2: if msd
ரி= ஒரேஞ்சு என்ற ஒலியன்சு தோ அஐே உருப் மோரிக உரிஜ்ஜியம் பெற்று = கோமகன் பியா = வர் பேட்டு இளவர
இறப்பு இர. தேர் இள சன்ே
1870 1714 அரிமை வரசன் இறப்பு
யாரன் இறப்பு 1982
18.
மேரி ஆன் - வோய் முதலாம்-சோபியா, h = இறப்பு Eåterf யோட்ச لأنه لئن لإج இறப்பு F. T T றுதியா
Tra TI.-7ň ; ::: 331 TFLạirjaw சோபியா- பிரடரிக்கு பிரசிய ாேட்சு * :eir முதற்ாம்
| W$iff] இறப்பு உ3:ஜ்ஜியம் 1737 இறப்பு 1740
- | பிரதிய பெரிய பேக்கு கம்பந்துக் கோமகன் பிரடரிக்கு 亚r இறப்பு 1715 இறப்பு 1786
யோக்குக கோமன் குளொசிற்றர் கோமகன்
இறப்பு 1787 இறப்பு 1805
Kei, -si- 4ம்பய்த்துக் சசோழ 4 கேம்பிபிச்சுக் 1:34 GIT: L । čia Ter:i, கோமகன "La II. ii || L., &å".) ஒேal இறப்பு இறப்பு | || 18211 || 3 ჯუჯჩu1,1 -FYITw-i 18- l
15::-:1
1901 யேட், அஜேம்"
- F -- 1 FSF L-i ப்பு 1410
IL 1-3 ti

Page 96
lso இன்
| წlნrmrკლშTჟr | சிபெயின் நாலாம் என்றி! மாறிதமெடிச்சி 3 ஆம் பிஜிப்பு, இறப்பு ே
18-11)
13 ஆம் உலூயி=ஆன் 4 ஆம் பிலிப்பு, 1621-35
- - - 14 ஆம் உலுமி-மரியா தேரிசா 2 ஆம் சாள்ஸ் மாகரெட்டு: i-3-17 15-1 நேரீச
உலூயீ (உடோபின் இறப்பு 171 மரியா : பவேரியதர்
- -
யோசேப்பு உதாயி, இறப்பு அஞ்சுக்கோமகன் பவேரிய
171 னோர் சிபாவிய GIT FAJJIF air அரசன் ஆம் යූහූ, 169{! 16 ஆம் உலூயி ിക്സ് 1700-16
11
மரியா ஜோயி 1 ஆம் பேடி 3 ஆம் சார்சு try உடோபின் ஈந்து இசுப் இசுப்பானிய் Egül ; 1765. uri g-fu) lesi- traits:red କ୍ଷୀ : tag it 1751-85 11 ம் உஜாயி 1- ஆப ம்ே 117-1-1): | լեյ
Fபாரிைய மன்ரோன் 4 ஆம் T
788-1808 7 ஆம் பேடினேந்து 1808 1 ஆம் பி. Lis:LLT 1808–18: 1 ஆம் 1 ஆம் பிர glass I 813-33 2 ஆம் இயோ 18Ոi-li; : 14:1-48 ஆம் அபடியோ RT-7 1 ஆம் பே ஆம் லேப்ாண்சோ 1874-85 மரி1 பிராந்திரிசு ஆR5-ஆ6 13 ஆம அப்போன்சோ եTair 14llii 1E8լե- 11:1
போட்
நபபீச்சு மர்வினை முத:ம் நெப்போரalண் உஜ்பியல் யோசேப்பு 1801-8 முதற் கொன்சஸ் |THEர் ஒரிய அரசர் 18Լ}] [:_յմ:յ3ց: 1RԱ4- էֆ
SO-1
இரண்டாம் நேப்போபினே உரோமப்புலி அரசன், இறப்பு 1832

ஆண்ட அயல்நாட்டரசர்
பேரரசர்கள் Lorທີ່ມr
1. 3 ஆம் பிாடரிக்கு
மத்தையசு இறப்பு 1ே 1 ஆம் பிரடரிக்கு மன்ன் 2 ஆம் பேடினந்து 1819-3 ஒதல் 1701 இறப்பு: 171
ஆர்யா = 3 ஆம் பேடிாந்து 1137
பிரடரிக்கு ஒந்ேதிசி =1 ஆம் இiயப்போE=ோவினர் (பெரியபிரடரிக்கு
1 եFiե- 1TIյի -8. 3 ஆம் பிரட
உஜித்வியற் 178
தேபாபிளி
3 ஆம் பிரடரிக்கு உவில்ை 一下 1-SO 1 ஆம் யோசேப்பு ரான்சுபேருங்கோ ! 10-171 பின்னர் பேரரசங்
11- 4 ஆம் 1 ஆம் உலில்விய
பிரடரிக்கு [[ềLIgự y chỉ 1871) உவி:வியம் தேர்சா : உ:ோறேன் 13-1 3 ஆம் பிரடரிக்
1780 பிரான்சிசு 1EB
է: II, Աքat!
| IIE-նի 2 ஆம் டவில்லிய ==- 1888-1918
ாசேப்பு 4 ஆம் இயேடபோஸ்டு H] 1 THII-II: இாசியா
மைக்கேல் உரோமனுேவு 1613ாத்தி, பேராசனா 1742-1806 : பெரிய பீற்றர் 183-172 : இனிசபுெ T ஒசுத்திரி 'LTIS SðI 1741-42 3 ஆம் பிறர் 1742 ; 2 பு
கதரின் 1742-94 1 ஆம் போல் 17 டிராந்து 18:}:--1R 1801 1 ஆம் Eச்சாந்தர் BO
suis LL 1884-1911 1 ஆம் நிககப்பூ 1821-35 ; 2 ஆம் -1. சாததா 18:5-H ; 4 ஆ: அக்சாந்
18:33 Il-J-4 ; 2 gigi: lai-Liisas 18-04-1917
ராப்பாட்டுக் குடும்பம்
- =II உலுயி, سووموسى கரஃவீன் = மியூரா, ரெரோb. 18[}{-1[!.3 -gi? Flgi- நேப்பின்சு நட:ெசிற்து போரியங் போரசன் է: եւT3HT பாரியா IEEE-TI} | HHH = | மன்னன்
1

Page 97
10 ஆம்
முதலாம் சேமிசும் உண்
1. அரசனுக்ெ முதலாம் சேமிக உப சதியு
முதலாம் சுதுவட்டு மன்ரோன் காலத்
சம்பவங்களேப்பற்றி இப்பொழுது முக்கும் பொழுது இங்கிலாந்தில் அ ருந்தனர். ஆணுல் சேமிசு அரி கோபித்து அவனே வரவேற்றனர். மூன்று சதிகள் செய்யப்பட்டன. ஆ பெறவில்லே, முதலாவது சதி உபக் தி அது. அரசனேக் கிரீனிச்சல் வைத் கோபுரத்தைக்கைப்பற்றுவதுமே அதி | ருவாக்கியவன் உரோமன் கத்தோன அதே சமயத்தைச் சேர்ந்த மற்றெ( கத்துக்கு வெளிப்படுத்தினூன், இ கொடுத்த வாக்குமூலத்தின் விளேன யொன்று நடந்துவருவதை அரசாங் ான வழங்கும். சிபானிய உதவி டியை அரியாசனத்திலிருத்துவதே ! ஆணுல் இதைப்பற்றிய விவாங்கள் மிருக்கின்றன. அத்தகைய தொரு ச, தேகத்துக்கிடமானதாகும் (1603).
சேர் உவா
தியாலோசனையிற் சேர் உவாற்றர் ( சாட்டப்பட்டமையே இந்தச் சதியாே ரோ த வாற்றர் இரவி சிறந்த பே பசிபியனும், புலிவனுமாவன் புதி பெற்றவன். இலிசபெத்து இராணியின் கபில் ஒருவன். இராவியை நியா பின்னர் மாணதண்டனே விதித்தனர்.
| சே8சைப் போல:ே அரபெல்ஜிாச் சீமாட் மகரெட்டு வழியில் எந்தவள். ஆஜஜ் ாேழி: பிறந்தவள். சிப் நியாயவாதிகள், இக்காரனத்
நீக தகுதியுண்டெனக் கருதினர்.

15
அதிகாரம்
ாணுட்டு அலுவல்களும்
கதிராகச் சதி ம், பிரதான சதியும் (1603)
தில் இங்கிலாந்தில் நடந்த உண்ணுட் ஆராய்வாம். இலிசபெது உயிரோ ரசுக்குப் பலர் உரிமையுடையவராயி பனேயேறிய பொழுது, எல்லாரும்
இருந்தும், இவனுக்கு எதிராக ஆணுல் அவை யொன்றும் வெற்றி தியெனப்பட்டது. மடைத்தனமான துக்கடத்திச் செல்வதும், இலண்டன் চুক্তিরা நோக்கமாகும். இச்சதியை விக்க சமயத்தைச் சேர்ந்த ஒருவன். நவன் இந்த இரகசியத்தை அரசாங் ச்சதியாலோச2னயில்ஈடுபட்ட ஒருவர் ாக இரண்டாவது சதியாலோசனை கம் அறிந்தது. இது பிரதான சதி யுடன் அரபெலா சுதுவட்டுச்சீமாட் இதன் நோக்கமகக் கருதப்பட்டது. தெளிவின்றியும், நிச்சயமற்றனவாயு தியாலோசனை இருந்ததென்பதே சந்
ற்றர் இராலி
இராவி சம்பந்தப்பட்டானெனக்குற்றஞ் Eப்ாசனேக்கு முக்கியத்துவமளித்தது. ார்ஜீரனும், மாலுமியும், உரைநடை ய நாடுகளேக் கண்டுபிடிப்பதிற் புகழ் ன் அவைக்கனத்தில் விளங்கிய பிரபுக் யமற்றமுறையில் விசாரனே செய்த
எனினும், அத்தண்டனேயை நிறை
டிாம் எழாம் என்றியின் மூத்த மகளான ாசப் போலன்றி அரபேஜ்வா இங்கிலாந்திரேயே தால் அவளுக்கே இங்கிலாந்தின அரசுரிமைங்கு

Page 98
175 முடியும் பாராளுமன்றமும
வேற்றது அவனேக் கோட்டையிற் சிறைவைத்தனர். சிறையிலே இராலி உn வரலாறு எனும் நூலே எழுதுவானுயினன். அத்துடன் இரசாயனப் பரீட் களும் நடத்தினூன்". பதின்மூன்றுவருடங்களின் பின்னர் 1616 இல் தா செய்தயாத்திரைகளின் போது கேள்விப்பட்ட ஒறினுேக்கோஆற்றுத் கச்சுரங்கங்களேத் தேடிப்பிடிப்பதற்காகச் சிறையிலிருந்து ლეჩl[Bჟი பெற்றன். ஆணுல் அவனுடைய யாத்திரை படுதோல்வியடைந்த அவனுடன்சென்ற மாலுமிகள் திறமையற்றவராயிருந்தனர். நோ காரணமாக அவனுடைய உத்தியோகத்தரிற் பலர் இறந்தனர். அவனுக் நோய்கண்டதால் அவன் ஆற்றில் எதிரேறிச்செல்லமுடியவில்லே. அ றியும் கடைசியாக அவன் செய்த யாத்திரையின் போது சுரங்கத்துக் அப்பாலிருந்த சிபானிய நகரம், இந்தயாத்திரையின் போது சுரங்கத்துக் இப்பால் மாற்றப்பட்டது. அதனுஸ் அந்த நகரைக் கடந்தே சுரங்க துக்குச் செல்ல வேண்டியிருந்தது. சிபானியர் ஆங்கிலரின் படையை தாக்கினர். அல்லது ஆங்கிலரே சிபானியரைத் தாக்கியிருக்கலாம். இரண்டி ஒன்று நடைபெற வேண்டியது அவசியமாயிற்று. அதனுல் சிபானிய இரத்தஞ் சிந்தநேரிட்டது. இராவி நாடு திரும்பியதும், அவனேத்தண்டிக் வேண்டுமென சிபானிய துரதமைச்சன் வாதாடினுன். இக்காலத்திே முதலாம் சேமிச தனது மகனுன சாள்சுக்கும் சிபானிய இளவரசிக்கு
திருமணம் பேசிக் கொண்டிருந்தான். எனவே, தூதமைச்சனின் வேண் கோளுக்கிணங்கி சேமிக இராலியைப்பழைய இராசத்துரோகக் குற்றச்சாட்டி பேரிற் சிரச்சேதஞ் செய்தான். இவ்வாறு செய்ததனுல் எதிர்காமைக்கள் என்றும் மன்னிக்கமுடியாத குற்றத்துக்கு அவன் ஆளானுன் (1618).
வெடிமருந்துச் சதி (1606)
மூன்றுவது சதி வெடி மருந்துச் சதியெனப் பேர்பெற்றது. கொத்து லாந்து மேரிஇராணியின் மகனுன சேமிசிடமிருந்து உரோமன் கத்தோ விக்கர் பெரிய நன்மைகளே எதிர்பார்த்தனர். சேமிகம் அரசுரிமைபெ றதும் அவர்களிடம் சகிப்புத் தன்மை காட்டினுன்.
அவர்கள் தங்கள் கோயிற்பற்றுக்களிலிருந்த தேவாலயங்களுக்கு போகாததற்கு விதிக்கப்படும் அபராதத்தை அறவிடுதல் செய்யாதுவிட்டான் இத்தகைய சலுகையின் பயணுக வெளிநாடுகளிலிருந்து எராளமான
1. ஒளிடதங்கஃனப் பாகஞ் செய்வதிலும் அவன் Tடுபட்டான். அ&ன் கண்டுபிடித்த வே மிருதம் அகீ&ாலத்தில் மிகப்புகழ் பெற்றது. 2. சிபானியருக்குக் கெதிராக நடவடிக்கை யேடுத்தால் இராலி உயிரிழக்க நேரிடுமென் சேமிக அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தான், கோட்டைச் சிறையிலிருந்து விடுதலே பெற விரும்பிய இராவி பொய்வான கூற்றைக் கூறிஞன். அதாவது, தங்கச் சுரங்கம் சிபானி மன்னனின் பிரதேசத்திலோ, அதற்குச் சமீபத்திEோ இருப்பதன்றென உறுதியாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசுக்கெதிராகச் சதி 17
ரோமன் கத்தோலிக்கக் குருமார் வந்து சேர்ந்தனர். ஆறு மாதத்திலே 10 பேர் வந்தார்கள். இதைக்கண்டஞ்சிய சேமிக அவ்வபராதத்தை மறுபடியும் அவர்கள்மீது விதித்துக் குருமாரையும் நாட்டைவிட்டுக் கலேத் தான். வெடி மருந்துச்சதிக்கு இதுவே காரணம் (1605). இதற்குத் தஃவணுயிருந்தவன் உரொபெட்டு தேற்சுபி. இவன் ஒரு வீரனெனச் தத்தக்கவன். மிகுந்தபலம் பொருந்தியவன் ; மனதைக் கவர்ச்சி செய்யக்கூடிய நடத்தை உடையவள், மக்களின் தஃவணுதற்குரிய சிறந்த குணம் வாய்ந்தவன். மக்களே வசியப்படுத்தத்தக்க இயல் புடையவன். ஆரூல் தெளிவான புத்தியில்லாவதன். உரோமன் கத்தோ விக்கர் அடைந்ததுன்புறுத்தல்களேக்கண்டு, பைத்தியக்காரனேப்போலக் ாலங்கி நிறைதப்பினுன், சதிகாரருள் மற்றெருவின் கை போக்குசு இவன் பழைய யோக்குசயர்க்குடும்பத்தைச் சேர்ந்தவன். நெதலந்திலே பல புத்தங்களில் சண்டை செய்தவன். பிரபுக்கள் சடையும் பாராளுமன் |றமும் அரசனும் கூடிக் கூட்டத்தை ஆரம்பிக்கவிருக்குஞ் சமயம் பார்த்து, அவர்கள் கூடியுள்ளபிரபுக்கள் சபைக்கட்டடத்தை வெடிகுண்டு வைத்துத் நகர்த்து விட ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் சேமிசின் மகனுன சான்சைக்கைதுசெய்து அவனே அரசனுகப்பிரகடனஞ் செய்ய எண்ணினர். பின்னர் மிதுவந்தில் ஒழுங்கு செய்யப்பட்ட வேட்டைப்போட்டியில், முன்னேற்பாடு செய்யப்பட்டபடி திரளும் கத்தோலிக்கருக்கு விடயங்களே அறிவித்து, அவர்களின் உதவியோடு உரோமன் கத்தோலிக்க ஆட்சியை
'படுத்தத் திட்டமிட்டனர்.
பிரபுக்கள் சபைக்கு அடுத்துள்ள ஒரு வீட்டிவிருந்து அச்சபையின் அத்திவாரத்துக்கூடாக ஒரு சுரங்கத்தை முதவில் வெட்டச்சதிகாரர் முயன் தனர். பின்னர் பிரபுக்கள் சபைத் கட்டடத்தின் தரைமாடியில், ஒரு நிலவறையை வாடகைக்கெடுத்தனர். அதற்குள் இரண்டு தொன் வெடிமருந்தைப் பீப்பாக்களிற் போட்டு வைத்தனர். ஈற்றிலே சதிகாரரில் ஒருவன் இக்கொடுஞ் செயலின் அநியாயவினேவுகளேச் சிந்தித்துவிட்டுப் பிரபுக்கள் சபையங்கத்தவராயிருந்த தனது சகோதரன் (மொத்திகில் பிரபு) ஒருவனுக்கு ஒர் எச்சரிக்கைக்கடிதம் எழுதினூன், அவன் அக் கடிதத்தை அரசாங்கத்திடம் வழங்கினுன். அதன் பயணுகப்பாராளு மன்றம் கூடுவதற்கு முதனுளிரவு பீப்பாக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அங்கே கைபோக்குசும் கண்டுபிடிக்கப்பட்டான். அவனும் அவனுடைய சகாக்கனான இனேச் சதிகாரரும் சண்டையிலே இறந்தனர். சிலர் சியச் சேதஞ் செய்யப்பட்டனர். இதன் விளேவாக உரோமன் கத்தோவிக்கருக்கு மாருக மிகக் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் தத்தியோகங்களில் ஈடுபடக்கூடாதெனவும், அரசவைக்குட் புகக்கூடாதெனவும்
1. இவ்வபராதம மிகக் கொடியது. ஒரு மாதத்துக்கு 20 பவுண், அல்லது சொத்தில் மூன்றிரொரு பகுதி கொள்ளப்பட்டது.

Page 99
18 முடியும் பாராளுமன்றமும்
விபாபார அலுவல்களிருந்தாலன்றி இலண்டனுக்குப்பத்துமைல் எல்லேக்கு வரக்கூடாதெனவும், இச்சட்டங்கள் விதித்தன. மேலும், அவர்கள் மீ விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்பட்டது. இச்சட்டங்களே நடைமுறைக்கு கொண்டுவரவேண்டுமென்று பாராளுமன்றம் எப்பொழுதும் வாதாடிற்று சேமிசு அவ்வப்பொழுது இவற்றை நிறைவேற்றத்தவறினுன், சாள் அடிக்கடி இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவாத் தவறினுன்.
2. அரசனின் அமைச்சர் சோஸ்கபெரி பிரபுவின் அமைச்சு (1003-12)
சேமிசின் ஆட்சியில் அவனுக்கு அமைச்சராயிருந்தவர்களேப்பற்றிச் சிறி கூறுவாம். அரசன் ஆட்சிக்கு வந்ததும், இலிசபெத்து அரசியின் முத அமைச்சனுயிருந்து புகழ்பெற்ற பேனிப்பிரபுவின் மகனுன உரொபெட் செசிலே முதல் அமைச்சனுக்கி அவனுக்கு ஏள் சோல்சுபெரி? என்றபட்டத்ை யுஞ்சூட்டிஜன் " நிலேமை மோசமடையாமற் பார்த்துக் கொள்வதற்கு
கூற்று உறவினணுெருவணுற் கூறத்தகாததுமன்றி, சிறிது நீதியற்றதும கும். சோல்கபெரி மிகுந்த உழைப்பாளி ; நிறைந்த பகுத்தறிவுள்ளவன் பணவிடயங்களில் நிபுணன் ; பாராளுமன்றத்திலே அரசனுடைய கரும களேச் செவ்வனே புரியுந்திறமைவாய்ந்தவன். அத்தகைய சோல்கபெர் 1612 இல் இறக்கும்வரை இங்கிலாந்தில் நல்லாட்சி நடத்தியதோடு அதன் பிறநாட்டும் பூட்கையை நிருவிகிப்பதிலும் பெரிய பங்கெடுத்துக் கொண்டான்
சேமிசும் அவன் அன்புக்குரியவரும்-காரும் பக்கிங்ங்மும் (1612-25)
1612 இன் பின்னர் தனது அரசியற் கருமங்களேக் கவனிக்கச் சேமி தனக்குப்பிரியமான சிலரை நியமித்தான். ஒயவு நேரங்களிலே உற்ச கமான ஒரு தோழனேத் தன்னுேற வைத்திருக்கவேண்டுமென்பதற்காக மா திாம் அவன் தன் பிரிய சகாக்களே அமைச்சராக நியமிக்கவில்லே. அவனேே எல்லாவற்றுக்கும் நம்பியிருக்கக் கூடியவர்களாயும், தனது கருத் து களில் ஊறி, அவற்றையே நிறைவேற்றக் கூடியவர்களாயும் அவர்களிரு பார்களென்று கருதியே அவ்வாறு செய்தான். பிரியமான நண்பர்க ஆட்சிப்பீடத்தில் அமர்த்தினுல் தான் தொஸ்லேயின்றித் தனியாட்சியாளஞ
1. வெடிமருந்துச் சதியென ஒன்றிருக்கவில்லே யென்றும், கத்தோலிக்கர் மீது பழிசுமதி வதற்காக ஆதலாம் சேமிசின் அமைச்சீஜன சோகே பேரிப்பிரபு இந்தக் கதையைக் கட்டிரு என்றும் சிலர்கூற முற்பட்டனர். ஆணுல் இது உண்மையன்று. 2. சோல் பெரிப்gரபு குட்டயஒன படியால் சேமிக அவனே ஆதரவினூஜ் தனது "குநகுள் என்றும் "குதன்நாய்" என்றுங் கூறிக்கொள்வான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசின் அமைச்சர் 17
இருக்கலாமென்று எண்ணினுன், சேமிக முதலாவதாகக் கொத்துலாந்து ாசியான கார் என்பவனேத் தேர்ந்தெடுத்தமை துரதிட்டமே. சேமிசு இவனே முதலில் உரோச்சிற்றர் பிரபுவாகவும் பின்னர் சொமசெற்றுக் பு:மகனுகவும் நியமித்தான். எசெட்சுச்சீமாட்டி காரைவிவாகஞ் செய்வதற் ாகத் தனது முதற் கணவனே விவாகநீக்கரு செய்தான். இருவருமாகச் சேர்ந்து ஒசெட்சுச் சீமாட்டியின் விரோதியான ஒரு பெரிய கனவானேக் மாவே ரெய்வித்தனர். அதனுஸ் காரை வேலேயிலிருந்து நீக்கி (1616) ஆறுவருடம் கோபுரத்திற்சிறைவைத்தான்.
சேமிசு தெரிந்தெடுத்த அடுத்த அமைச்சன் காரிலும் சிறந்தவன். இவன் பெயர் யோட்சு விலக. இவன் பின்னர் பக்கிங்ங்ம் கோமகனுணுன், அழகிய தோற்றமும், விரும்பத்தக்க போக்கும், கல்கள் வென்றும் நகைக்கும் இயல்புமுடையவன்; பல பெரிய மனிதருடைய நட்பை இவன் பெற்றன். கந்தபெரி அதிமேற்றிராணியார்களான உலோட்டும், அபொட் ம்ே இவனுடைய நண்பர் ; பேக்கன் மற்றெருநண்பர். பேக்கன் தமது அரசியற் கருத்துக்களே விசுை மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரலாமென நம்பினுர், கனடசிக்காலத்திலே அவன்மீது பழிபாட்டறைந்த சேர்யோன் ாலியற்றுக்கும் அவன் நண்பனுயிருந்தான். நீதி மிக்க போர் வீசனுகவும், உற்சாகம் நிறைந்த கடற்படைத்தளபதியாகவும் இவன் விளங்கினூன். மிாைவிற் பதவி உயர்ச்சியடைந்தமையால் இவனுடைய நற்குணம் மாறிற்று. துடிதுடிப்பும், ஆத்திர புத்தியுமுடையவஜன படியாற் சிறந்த அரசறிஞனுக யிருக்க முடியவில்லே, "அரசனுடைய அன்புக்குரியவர்களுள் ஒருவனென்று ப்ேபிடாமல் அமைச்சரில் ஒருவஐகக்கொண்டு மதிப்பிடுவதானுன் இஃைப் ாேஸ்த்தகுதியற்ற ஓர் அமைச்சனே அந்நூற்றுண்டில் மாத்திரமன்றி எந் நூற்றண்டிலுங் காணமுடியாது” என்று கூறப்பட்டது. மற்றவர்க்கு ஆதரிப் பளிக்கும் விடயங்களிலேதான் விலக முதலில் ஈடுபட்டான். அரசனின் ஆட்சிக்கால இறுதியிலேதான் அவனுடைய பூட்கையை மாற்றக்கூடிய அளவிற்குச் செல்வாக்குப்பெற்றன்.
பிரான்சிசு பேக்கன் (1561-1625)
இக்காலத்தில் வாழ்ந்த அறிஞருட் பிரான்சிசுபேக்கன் போலப்பரந்த அறிவுஞ் சிறந்த திறமையுமுன்னவர்களில்லே யெனலாம். இவர்சரித்திச ஆசிரியர் ; கட்டுரை ஆசிரியf தத்துவஞானி. முடியாட்சியையிக ஆதரிப்பவர் ; அந்த ஆட்சி முலம் பெரும் பயன் வினேயுமென எதிர்பார்த்ததாலேதான் அதை ஆதரித்தார் என்ப. அரசனுக்கும், பாராளுமன்றத்துக்குமிடையிற் பிணக்கிருக்கக் கூடாதென அவர் கருதி
| அவனுடைய பெயர் ஒவபெரி. அன்ை ஒரு பு:வன். காரின் பெரிய நண்பன், கார் ாசேட்சு சீமாட்டியை மனேஜ்செய்வதைத் தநீக்க மு:ன்ருன். அவன் வஞ்சந் தீர்ப்பதற்காக
பேரியின் உணவில் ஆசிரிக்கு நஞ்சிட்டாள்.

Page 100
18 () முடியும் பாராளுமன்றமும்
ஞர். மக்களின் விருப்பங்களே அரசனுக்கு அறிவிப்பதே பாராளும றத்தின் கடமை. தனது பூட்கையை அரசன் அப்பாராளுமன்றத்தி மூலம் மக்களுக்குஅறிவிக்கவேண்டும். முதலாம் சேமிசின் ஆட்சிக்கா ஆரம்பத்திலே, பேக்கன் செல்வாக்குப் பெறவிடாமல் அவருடை உதவினஞன எள்சோல்கபெரி அழுக்காற்றினுலும், அவன் மீதுள் வெறுப்பினுலும் தடைசெய்தான். சோஸ்சுபெரி இறந்தபின்னர், பேக்க 1613 இற் சட்டத் துறை நாயகனுகவும், 1818-21 வரை பிர நாயகனுகவும் பதவிவகித்தார். நீதிபதிகள் அரசனே ஆதரிக்கவே வேண்டுமென்ற கொள்கையை அவர் மேற்கொண்டு, சட்டத்துறை ୩୫ அரசனுக்குச் சார்பாக அவர் பெரிதும் வாதாடினுள். "நீதிபதிகள் சிங் களே ஆணுல் அவர்கள் அரியாசனத்தின் கீழுள்ள சிங்கங்கள் " என
அவர் கருதினூர்.
3. மன்னனும் புரட்டசுத்தாந்தக் கட்சிகளும்
சமயம் : அங்கிவிக்கன் கட்சி
அரசனுடைய அமைச்சர்களொருபுறமாக, அரசனின் பூட்கைகளே இை ஆராய்வாம். சமயலிடப்பகளிலேதான் மக்கள் அக்காலத்தில் மிக்க சிரத்ை யுடையவராயிருந்தனர். எனவே சேமிக அரசகட்டினேறியதும், முத முதலாகச் சமயவிவகாரங்களில் ஈடுபட்டான் (குறிப்பு 0ே), உரோம கத்தோலிக்கர் மாட்டுச் சகிப்புத்தன்மை காட்டியதன் விளேவாக உண்டா பலாபலன்களே அறிந்தோம். இப்பொழுது அரசன் புரட்டகத்தாந்
நூற்றண்டிலே இங்கிலாந்திலே யிருந்த புரட்டகத்தாந்தியக் கட்சிகன் பற்றிச் சிறிது கூறுவது பொருத்தமாகும். ஆமீனியக் கட்சி அல்லது அங்கிலிக்கன் கட்சிமென வழங்கப்பட்ட கட்சியை முதலிற் கவனிக்கலாம் இதுவே இங்கிலாந்துத் திருச்சபையிலுள்ள பலம் மிகுந்த கட்சி. இ கட்சியின் தலேவராகப் பிற்காலத்தே உலோட்டு மேற்றிரணியார் விளங்கின அரசியல் துறையிலே இக்கட்சியினர் மன்னன் " தெய்வ உரிமை " உடைய னெனக் கொண்டனர். திருச்சபை ஆட்சியில் விசுப்பாண்டவரின் அதி காரத்தைப் பெரிதும் ஆதரித்தனர். சமயக் கொள்கை பரப்புவோரின் வாரிசு விசுப்பாண்டவரென்றும், இவர்களால் ஆசாரியாபிடேகஞ் ெ பட்ட குருமாருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டன வென்று நம்பினர். பொதுப் பூசை ஒருமுறையிலே அருளுக்கு வழி காட்டுமெனவு கொண்டனர். உலோட்டு மற்றமதத்தவர் மீது விரோதங்காட்டிய படியா அங்கிலிக்கன் கட்சியின் தரத்தைப் பெரிதும் குறைத்தார். அங்கி அணி திலும் விரிவான கிரியைகளே அனுட்டிப்பதிலும் இவர்களுக்கிருந்த விரு
1. இடச்சுக் குருவான கஃவநிதி ஆசீனியசு என்பவர் பெயரால் இது வழங்கிற்று. இ 1509 இல் இறந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசும் புரட்டசுத்தாந்தரும் 181
பத்தினுலும் தீவிரவாதிகளிற் சிலர் கொண்ட சில கோட்பாடுகளினுலும்,
இவர்கள் உரோமன் கத்தோலிக்கச் சார்புடையவர்களென இவர்களின் எதிரிகள் குற்றஞ் சாட்டினர். ஆனுல் யோட்சு ஏபேட்டு என்ற புலவர், பிர்செசிற்றர் விசுப்பாண்டவரும், அதிகாரம் பெற்ற விவிலிய நூல் மொழி பெ'ப்பை வெளியிட்டவருளொருவருமான இலான்சுலெற்று அண்டுருசு
என்பவர் போன்ற 17 ஆம் நூற்ருண்டுப் பெரியார் பலர் இக்கட்சியிற்
சேர்ந்திருந்தனர். மேலும் ஆங்கிலத்திருச்சபையின் சரித்திரத்திலே இக்
ட்சி பற்றுடையதாயும் ஆதித்திருச்சபையிலிருந்து வழிவழி வளர்ந்துவரும்
நிருச்சபை மரபை இடையறது காப்பாற்றுவதாயும் விளங்கிற்று ; திருச்
சபைக் கிரியைகளின் அழகையும், ஒழுங்கையும், இங்கிலாந்து முழுவதிலும்
சீர்திருத்துவதிலும் ஈடுபட்டது.
பியூரித்தானியரும் பிரெசுபித்திரியரும், சுயேச்சையாளரும்
இரண்டாவதாகப் பியூரித்தானியர் என்ற பெயரில் அடங்கக்கூடிய பல கூட்டத்தைச் சேர்ந்த மக்களிருந்தனர். (குறிப்பு 83) பியூரித்தானியரைப் பற்றிக் கூறுமிடத்து மூன்று விடயங்களே மனத்திலே பதித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மக்கள் பியூரித்தானியரைப்பற்றிக் கொண்டுள்ள ததுக்கள் தவருனவை. 1660 இல் நிகழ்ந்த மீட்சிக்குப் பின்னர், மக்கள் அவர்களுடைய கொள்கைகளேக் கேலிபண்ணி உருவாக்கிய கருத்தை. வத்தே சாதாரண மக்கள் இத்தகைய தவறன அபிப்பிராயத்தைக் கொண்டனர். பியூரித்தானியர் எல்லாரும் சமூகத்திலே குறைந்த வகுப்பி பருந்து வந்தவர்களல்லர். அக்காலத்து ஆங்கிலச்சான்றேரிற் பலர் பியூ சித்தானியக் கொள்கைபுடையவராகவேயிருந்தனர். விநோதங்களிலும் விளே மட்டுக் களியாட்டுக்களிலும் அவர்கள் வெறுப்புக்கொண்டவர்கனஸ்'.  ைெர முண்டிதஞ் செய்துகொண்டு, மூக்கினுற் பேசிக் கொண்டிருந்தவரு W. இரண்டாவதாக, பியூரித்தானியரிலே பெரும்பாலோ இங்கி ந்துத் திருச்சபையைத் சேர்ந்தவராயிருந்தனர்; திருச்சபையினர்க்கும் ாங்காதார்க்குமிடையில் எற்பட்ட முடிவான வேற்றுமை இரண்டாம் ாசு காலத்திலேயே உண்டானது. மூன்றவதாக, பியூரித்தானியர் என்ற ாம் பலவகையான பிரிவுகளேயுள்ளடக்கியிருந்தது-உண்ணுட்டுப்போர் பூந்தவுடன் அவர்களுள் 170 பிரிவினர் இருந்ததாகக் கணக்கெடுக்கப் பட்டது. இவர்களெல்லாரும் பியூரித்தானிய மதத்தில் அடங்கியவர்களே. இவர் ரிற் சிலர் விசுப்பாண்டவாதிகாரத்தை ஒரளவுக்கு விரும்பியவர்கள்.வேறு வர் அவ்வதிகாசத்தை வெறுத்துக் கண்டித்தனர். உண்ணுட்டுப்போரின் ாதும் அதன் பின்னரும் பிரெசுபித்திரியர் மிகுந்த செல்வாக்குப் பெற்றனர். (208 ஆம் பக்கத்தைப் பார்க்க) தாம் கொண்ட கொள்கை
17 ஆம் நூற்றுண்டிஜாம்பத்திலே இக்கூட்டத்தினர் தமக்கு இப்பெயர் வழங்கப்படுவதை ாேர்பியிருக்கமாட்டார். இது இசைப்பெயராகவும், நிந்தைக்குரிய பெயராகவும் கருதப்பட்டது.
4-J. N. It 1137 (-5)

Page 101
182 முடியும் பாராளுமன்றமும்
களேயும், திருச்சபை ஆட்சி முறையையும் எல்லாரும் ஒப்புக்கொள்ளவே மென விரும்பினர். சுயேச்சையாளர்கள், ஒவ்வொரு மனிதனும் சொந்த சிந்தனேயால் எது எற்றதென்பதை ஆராய்ந்தறியவேண்டுமெனறும், "ெ மையான மனச்சாட்சி" க்குச் சுதந்திரமளிக்க வேண்டுமென்றும் கூறின ஆணுல் இம்மனச் சாட்சி விடயத்திற் கத்தோவிக்கர் புறக்கணிக்கப்பட்டன ஈற்றிலே, எந்த இயக்கத்திலும் எதிர்பார்க்கக் கூடிய தீவிரவாதிக கும்பலும்இங்கே காணப்பட்டது. பொதுநலவாயத்தில் இந்தத் தீவிரவா கள், தீமைக்கேதுவானவராயிருந்தனர்.
உரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பற்றிய கருத்து
பியூரித்தானியரில் எல்லாக் கட்சியினரும் சில விடயங்களேப் பொதுவா எற்றுக்கொண்டனர். உதாரணமாக உரோமன் கத்தோவிக்கரை வெறுப் தில் அவர்கள் ஒன்றுபட்டனர். பெருந்தொகையான ஆங்கிலேயர் உரோம s கத்தோலிக்கரை எதிர்த்தனர்; அவர்களுக்கெதிராகக் கடுமையான சட் களே நிறைவேற்றினர். அவர்கள் இவ்வாறு ஆத்திரத்தோடு நடந்த தற்கு இன்று காரணங்காண்பது சுலபமன்று. மேரி இராணி காலத்தி நடந்த சமயத் துன்புறுத்தல்கள் மக்கள் மனதிலே பதிந்திருந்தன அன்றியும் உரோமன் கத்தோவிக்கர்பலர் இலிசபெத்து இரானிக் கெதிர கச் சதி செய்தமையும் மக்கள் நினோவைவிட்டு நீங்கவில்லே, அத்துடன் சிபானிய ஆமடா, போப்பாண்டவர் ஏவலால் வந்ததெனக் கருதப்பட் வெடிமருந்துச் சதியானது போப்பாண்டவராலும், ஆங்கில உரோமன் கத்தோலிக்கராலும் ஆாண்டப்பட்டதெனத் தவறயுணரப்பட்டது. உரோமன் கத்தோவிக்கர் தங்களேச் சகிப்புத்தன்மையுடன் நடத்துமாறு கேட்டு கொள்வதோடு நின்றுவிடவிஸ்லே, தொகையிற் பெருகிக்கொண்டுவந் அவர்கள் இங்கிலாந்து உரோமன் கத்தோலிக்க நாடாயிருக்கவேண்டுெ வும் விரும்பினர். இனி போப்பாண்டவர் கிறித்துவுக்கு மாறனவரென் கத்தோலிக்கத்திருச்சபைச்சடங்கு விக்கிரகாராதனே யென்றும் போப்பாண்ட ருடைய கோட்பாடுகள் “ சாத்தான் சார்பான கோட்பாடுகள் ' என்றும் அவர்களுடைய குருமார் மக்களேச் சமநெறிக்குப் புறம்பாகவும் அரசனுக் மாறகவும் வழிநடத்துபவ, ரென்றும் பியூரித்தானியர் நினோத்தனர். மக்கள் மறுபடியும் உரோமன் கத்தோலிக்க சமயத்துக்குத் திரும்பினுல் அ சமயவாழ்வுக்கும், ஒழுக்கத்துக்கும் பெரிய கேட்டை விளேக்குமென்று நம்பினர்.
Pl
1 பொதுசு எழுதிய "வேத சாட்சிகன் வரலாறு" என்ற நான் 13 இல் முதன் முதலா பிரசுரிக்கப்பட்டது. இக்காளத்திaேப் அது இரண்டாவது விவிalய வேகமாக மதிக்கப்பட் தேவாலயங்களித் ரtலாம் இந்நூல் மேசையில் கோஜூவிவிடப்பட்டது. இதிற் கூறப்பட்ட வி கன் மேரிராணி காலத்துச் சமயத் துன்புறுத்தல்களே மக்கள் மனதில் பசுமாத்தானிே பஜ்யச் சேய்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசும் புரட்டசுத்தாந்தரும் 183
போப்பாட்சியை அவர்களெல்லாரும் எகோபித்து வெறுத்தது போலவே வேறு விடயங்களிலும் வகோபித்த கருத்துடையவராயிருந்தனர். விசுப் பாண்டவரும் குருமாரும் விசேட அதிகாரங்கள் பெறுவதை அவர்கள் எதிர்த்தனர். தேவாலயப் பூசைகளில் நீண்ட சடங்குகளேச் செய்வதையும், ஆபரணங்களேயும், கோலாகலமான அங்கியை அணிவதையும் வெறுத்தனர். இவர்கள் பெரும்பாலும் கல்வினின் சீடராயிருந்தனர்; அதாவது சிலர் மோட் சம்பெறுவதற்கு முன்னேறிய விதியுடையவராயிருப்பர். மற்றவர்க்கு அத் தகைய விதிகிடையாதென்ற கொள்கையில் இவர்கள் நம்பிக்கையுடையவ ராயிருந்தனர். சற்பிரசாதமென்பது எசுநாதரின் மரணத்தை ஞாபகப் படுத்திக்கொன்னக்கொண்டாடும் விருந்து எனவும் அது அவர் அருளேப்பெற ாற்பட்ட ஒரு விசேட வழியன்றெனவும் அவர்கள் கொண்டனர். ஒழுக்கத் துககும் மேலான பிரமாணமாக விவிலிய நூலேயே அவர்கள் கொண்ட ன. தாம் செய்வதெல்லாவற்றுக்கும் கடவுளுக்குப் பொறுப்புக் கொடுக்க வேண்டுமென்ற ஆழ்ந்த உணர்ச்சியுடையவராயிருந்தனர். மறமெனத்தாம் ாதுவதை எதிர்த்துப் போராடுவதிற் கடவுளுந் தம்பக்கமேயென்ற நம்பிக்கையில் உருவாய மனவலியும் அவர்க்கு மிக்கிருந்தது.
சகிப்புத்தன்மையை விரும்பாமை
ஆங்கிலச் சமயக்கட்சிகளப்பற்றியும், கொத்துலாந்துச் சமயக் கட்சி ாப்பற்றியும் குறிப்பிடும் பொழுது மற்று மொரு விடயத்தைக் கவ ாத்திவிருத்த வேண்டியிருக்கிறது எந்தக் கட்சியும்-அது உரோமன் சந்தோலிக்கமானுலென்ன, ஆமீனியமானுலென்ன, பிரெசுபித்திரியமானு ன்ென - தன்ஃனப்பொறுத்தவரையில் சகிப்புத்தன்மையிருக்கவேண்டு ன்ெறு மாத்திரம் விரும்பியது. சுயேச்சையாளர் மட்டும் எல்லார்க்கும் ாப்புத்தன்மையிருக்கவேண்டுமென விரும்பினர். மற்றவர்களெல்லாரும் /க்கு மாறனவர்களேத் துன்புறுத்த விரும்பினர். சகிப்புத்தன்மை, ஒரு கொத்துலாந்துக்குருவானவர் கூறியதுபோல, "நாகத்துச் சகிப்புத்தன்மை" " சிலருக்கே திருததியளிக்கும் ; ஒவ்வொரு சமயத்தவரும் தமது ாட்பாடுகளேயும் அனுட்டானங்களேயுமே மற்றைச்சமயத்தவரும் பின்பற்ற .ெண்டுமெனவும், அவ்வாறு பின்பற்றுவிட்டால் அந்தச் சமயம் நசுக்கப்பட கொண்டுமெனவும் விரும்பினர்.
இலிசபெத்தும் பியூரித்தானியரும்
பியூரித்தானியர் கொண்ட கொள்கைகளிற் சில, அரசன் கொண்ட கொள்கைகளுக்கு மாறயிருந்தது வியப்பன்று. இலிசபெத்து அரசிகாலத் நிலும், ஒசோவழிப் பெரும் பிணக்குக்கிளுண்டாயின. அவளுடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்திலே அங்கிவாதம் என்ற பிணக்குண்டானது. பியூரித் தானியச் சார்புள்ள குருமார், சேபணிசு என்ற இடுப்பு வரை தொங்கும்

Page 102
S. முடியும் பாராளுமன்றமும்
வெண்ணிற மேலங்கி தரிப்பதையும், பிரார்த்தஜனப் புத்தகத்திற் கூறப் பட்ட சில சடங்குகளேயும் ஆட்சேபித்தனர். பின்னர் தீவிர போக்குடைய பியூரித்தானியர்-பிரதானமாக ஒட்சுபோட்டிலும் கேம்பிரிச்சிலும் உள்ள
வாதாடி விசுப்பாண்டவரைக் கண்டித்தனர். இதன் பயணுகப் பன்ன ருவர் சிறைவாசஞ் செய்ய நேர்ந்தது. வேறுசிலர் தீர்க்க தரிசனங்கள் என்ற பெயருடன் கூட்டங்களேக் கூட்டிச் சமயசம்பந்தமான பல வி களே வாதித்தனர். குருமார் உபதேசஞ் செய்யவும் கற்றுக் கொண் னர். சாத்திரசம்பந்தமான வாதங்களினூன்ே எண்ணச் சுதந்திரம் எம் கடந்து போய்விடுமென இலிசபெது எண்ணினுள். பிரார்த்தனேப் புதி
எனவே, குருமாரின் கூட்டத்தை அவள் விரும்பவில்லே. அதனுல் அவ றைக்கடுமையாகத்தடை செய்தாள். பியூரித்தானியச்சார்பு அதிகமுள்ள பிபதிநிதிகள் சபையில், திருச்சபை நிருவாகம் பற்றியும், கோட்பாடுக பற்றியும் விவாதிக்க முயன்றபொழுது அவற்றைத் தயவுதாட்சணியமின் அவள் அடக்கினுள்.
சேமிக ஆட்சிக்கு வந்ததும், பியூரித்தாளியர் அவன்மாட்டுப் ப டையவராயிருந்தனர். ஏனெனில் அரசன் தமது மதத்துக்குப் பெரி ஆதரவளிப்பான் என எண்ணினர், சேமிக, பிரெசபித்தரிய மத பரவியகொத்துண்ாந்திலே வளர்ந்தவனுண்படியான், தம்மீது அரசன் ஆதர காட்டுவானென அவர்கள் நம்பினர்.
அமித்தன் கோட்டு மாநாடு (1604)
எனவே அவர்கள் கானந்தாழ்த்தாது " ஆயிரவர் மணு ' எனும் விண்ணப்பத்தை அரசன் பாற் சமர்ப்பித்தனர். ஆயிரம் குரு ஒப்பமுடையதெனக்கருதப்பட்டதால் இதற்கு இப்பெயர் வழங்கப் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இம்மனுவிற் கேட்ட இரண்டு அதிபேற்றிராணியாரையும் ஆறு விசுப்பாண்டபேரையும் ஒரு பக்க லும் நலுபியூரித்தானியரை மறு பக்கத்திலும் கொண்ட ஒரு மாந அமித்தன்கோடு எனும் இடத்திலே கூடி விடயங்களே ஆலோசனே செய் (1604)
- இதில் எவருமே ஒப்பமிடவில்பே. 800 குருமார் இதற்கு ஆதாவளித்தது உண்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசும் பாராளுமன்றமும் 185
இம்மாநாட்டுக்கு அரசனே தலேமைதாங்கி, முதலில் வியத்தகு நடு 'லமையுடன் விடயங்களே நடத்தினுன். இரண்டாம் நாள் முடிவிலே ஒரு பியூரித்தானியன் " பிரெசுபித்திரி " என்ற சொல்லேக் குறிப்பிட்டான். பிரெசுபித்திரியர் மதத்தையும் அம்மதத்தவரின் ஒளிப்புமறைப்பில்லாத பெர்சையும் குடியாட்சியையும் சேமிசு கொத்துலாந்திலே கண்டு அறிந் துள்ளான். அவன் அம்மதத்தை வெறுத்தான் என்பதைப் பியூரித் தானியர் அறியவில்லே. " கொத்துலாநதுப் பிரெசுபித்திரிக்கும் முடியாட் துெமுள்ள ஒற்றுமை கடவுளுக்கும் சாத்தானுக்கு முள்ளதொரு ஒற்று போன்றது. அப்படியானுல் கானுன் கோனுன் எல்லாரும் கூடி என்னே யும் எனது அமைச்சுக்கழகத்தையும் நிந்திக்கக்கூடும் " என்று அரசன் கூறினுன், மாநாடு உடனே முடிவுற்றது. அதன் பயணுக ஒரு முக்கிய மன பயனுண்டாயிற்று. அதாவது அதிகாரபூர்வமான விவிலிய மொழி பெயர்ப்புயாக்கப்பட்டதே.
அதிகாரபூர்வமான விவிலிய மொழிபெயர்ப்பு (1611)
இது 1811 இல் வெளியிடப்பட்டது. பியூரித்தானியர் வெறுங்கையோடு வீடு திரும்பினர்.சேமிசு தீவிர ஆங்கிலத்திருச்சபைக் கோட்பாடுடையவனுணுன். "விசுப்பாண்டவர் இஸ்லேயானுல் அரசனுமில்லே' என்னும் மூதுரையில் அதிராத நம்பிக்கையுடையவனுணுன். விசுப்பாண்டவரின் அதிகாரம் வீழ்ச்சி படையுமானுஸ் முடியாட்சியும் விழும் என அவன் கருதினுன் (குறிப்பு 61).
4. அரசனும் பாராளுமன்றமும் பியூரித்தானியரும் பாராளுமன்றமும்
அரசன் பியூரித்தானியருக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பாராளுமன்றத் லே அவர்களுக்குப் பெரிதும் ஆதரவு கிடைத்தது. முதலாம் சேமிச, தலாம் சாள்சு ஆகியோரின் காலத்திலே கூடிய ஒவ்வொரு பாராளுமன் ாத்திலும் பலம்பொருந்திய பியூரித்தானிய கட்சியொன்று ற்ேச்சபையிலே இங்கிவந்தது; நாளடைவில் அக்கட்சி வளர்ந்து முதன்மைபெற்றது. முதலி ாண்டு சதுவட்டு மன்னருக்கும் அவர்களுடைய பாராளுமன்றங்களுக்கும் 13ாக்கம் எற்பட்டதற்கு முக்கிய காரணமாயுள்ளது இதுவே. பிரதிநிதிகள் ாடயானது கத்தோலிக்கருக்குப் பெரிதும் மாறகவிளங்கிற்று. ஆனூல் அரசரிருவருட்சேமிக இயல்பாகவே சகிப்புத்தன்மையுடையவனுனபடியாற் 1ந்நோவிக்கர்மாட்டுச் சகிப்புத்தன்மை காட்டினுன் , சாள்சு கத்தோலிக்கப்
"தாெேசய்து பொறுங்கள், ஒரேழு வருடத்துக்கு அ%Eர்பின் நான் பருத்தும் கொழுத்து பருப்பேஜஜஜ், எனது மூச்சுக்குழாய் அடைதீதிருக்கும8இல் நான் ஒரு சமயம் உமது ஆலோசனேக்குச் சேவிமரிப்பேன். அந்த ஆட்சி விரட்டும் அதுவரை நான் உயிருடனிருப்பேன்" ாாறு சேமிக மேலும் கூறிஒன்:

Page 103
186 முடியும் பாராளுமன்றமும்
பெண்ணே விவாகஞ் செய்தபடியாற் சகிப்புத்தன்மை யுடையவனுணு முடி, ஆமீனிய அல்லது அங்கிவிக்கன் கோட்பாட்டை அதாவது ஆங்கில திருச்சபைக் கோட்பாட்டை ஆதரித்தது. பொதுமக்கள் சபையிலிரு வர்களிற் பெரும்பாலோர் ஆமீனியக்கோட்பாட்டைப் பெரிதும் எதிர்த்தன அரசன் ஆங்கிலத்திருச்சபைக்குச் செய்த நியமனங்களெல்லாவற்றையு சமுசயத்துடன் அவர்கள் நோக்கினர்.
அரசனுக்கும் பாராளுமன்றத்துக்கும் பிணக்குண்டாதற்குக் காரணங்
அரசனுக்கும் பாராளுமன்றத்துக்குமிடையிலுண்டான L பதினேழாம் நூற்றண்டுச் சரித்திரத்தில் மக்கள் மனதைக் கவரு முக்கிய சம்பவமாகும். (குறிப்பு 62). இதற்குச் சமயமுரண்பாடுமா திரம் காரணமன்று. வேறுபல காரணங்களுமுண்டு. இப்பிணக்கின் லாற்றை விவரமாகக் கூறு முன்னர் இவற்றைப் பற்றிச்சிறிது ஆர வாம். பிணக்குக்கு ஒரு காரணம் வெளிநாட்டுத் தொன்லே திருந்தமையே. சென்ற அத்தியாயத்திலே இதைப்பற்றிக் குறிப்பிட் னோம். ஆங்கிலேயன் ஒரு தீனத்தில் ஒரு விடயத்தைத்தான் னிப்பான் என்று சாதாரணமாகக் கூறிக் கொள்வதுண்டு. இலிசபெ ஆட்சிக்காலத்தின் பெரும் பகுதியில் வெளிநாடுகளிலிருந்துண்டான தொ லேகளில் அவன் கவனத்தைச் செலுத்தினுன், நாட்டிலே கலகமே வெளிநாட்டிலிருந்து ஆபத்தோ உண்டானுஸ், மக்களின் சலுகைகளே, பற்றியும் உரிமைகளேப்பற்றியும் வாதிப்பதற்கு அது தருணமன்று ஆனுஸ் 1803 வரையில் இத்தகைய ஆபத்துக்களெல்லாம் நீங்கிவிட்ட 1588 இல் சிபானிய கடற்படை தோற்கடிக்கப்பட்டதுடன் பிவிப் மன் னின் பேராசைக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதஜேடு தியூடர் GANA லாட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தாவிவிட்டது. எனவே தனது அரசா முறையைக் கண்டிக்கவும் சீர்திருத்தவும் அவனுக்கு அவகாசமுனி யிற்று.
பொதுமக்கள் சபையின் தன்மை,
பதினுரும் நூற்றண்டிலே உருவான நாட்டினப் பண்பின் வளர் யும் மற்றெரு காரணமாகும். தற்கால ஆங்கில புருடன் தோர் காலம் அந்த நூற்றண்டெனவே கூறப்படுகிறது. முயற்சியினுஸ் னேறுவதிலும் கடலோடுவதிலும், இலக்கியத்துறையிலும் அவன் தன பலத்தைக் கண்டு கொண்டான். சமயச் சீர்திருத்தமும், மறுமலர் யும், தானுகவே நினேக்கவும் தருக்கிக்கவும் அவனுக்குப்பழக்கிவிட் தன் கையே தனக்குத்துணேயென்பதை உணரவும் தன்திறமையில் ந பிக்கைகொள்ளவும், தன்னெண்ணப்படி செய்யவும் அவன் ஆற்றல் ெ றன். சுருங்கக் கூறுவதானுஸ் தனது அரசாங்கத்தில் அதிக பங்கெடுத் கொள்ள அவன் தயாராயிருந்தான். அத்துடன் விசேடமாக மதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம சேமிசும் பாராளுமன்றமும் 18
பகுப்பினர் அபிவிருத்தியடைந்தனர். 17 ஆம் நூற்ருண்டிலே நடை பெற்ற ஆங்கிலர் உரிமைப்போரில் பிரபுக்களோ பாமரமக்களோ அதி ாம் பங்கெடுத்துக்கொள்ளவில்லே. பண்ணேயாரும், வியாபாரிகளும் நியா மவாதிகளுமே பெரிதும் பங்கெடுத்தனர். நியூடர் காலத்திலே அபிவிரு தியடைந்தவர்கள் இந்த வகுப்பினரே. இவ்வகுப்பிலிருந்தே பொது மக்கள் சபைப் பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு அன் யதாட்டுவிவகாரங்களேப்பற்றிப் பெரும்பாலுந்தெரியாது. சில சமயம் இவகளுக்கு அரசாங்கத்தின் சங்கடங்களேப்பற்றித் தெரியாது. சில ைேளே
வர்கள் அர்த்தமற்ற முறையில் அமைச்சர் மீது குற்றச்சாட்டுத் கொண்டுவந்தனர். ஆணுல் இவர்கள் பெரும்பாலும் ஒழுக்கமுள்ளவர் ளே தீய வழியிற் செல்லாதவர்கள். சுதந்திரமுள்ளவர்கள் ; மிதமான கொள்கையுடையவர்கள் அமைதியுடையவர்கள். ஆனுஸ் கொண்டது மிடாதவர்கள். உரிமைப் போராட்டத்தின் ஆரம்பக்கட்டத்திலே நியாயவாதி னே பாராளுமன்றத்திற் சொற்போர் தொடுத்தனர். பேக்கன் கூறியாங்கு " உயிர் எழுத்துக்கள் " போல இவர்கள் விளங்கினர். எனயோர் ' மெய் பெழுத்துக்களாக " விளங்கினார். வாட்போர் ஆரம்பித்ததும், பண்ணே யாரே முன்வந்து வாள்வீசினர்.
பிறநாட்டுத் தொஸ்லேகளொன்றும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லே. தாமா வே நினைத்துத் தொழில்புரியக்கூடிய ஒரு வகுப்புக் குடிமக்கள் அங்குத் தொன்றினர். இவிசபெத்து இராணியின் ஆட்சிக் காலத்திலே தானும் அவ கும் பாராளுமன்றத்துக்குமிடையில் அன்னியோன்னியமான தொடர்பு எப்பொழுதும் இருக்கவில்லே. இக்காலத்தில் 11 முறைதான் பாராளுமன்றம் 'நிறு. எந்தப் பாராளுமன்றமும் ஆறு வாரத்தைக் கொண்ட ஒரு ாற்காலத்துக்கு மேற்கூடவிஸ்லே, "புதிய சட்டங்களே நிறைவேற்றவோ வினபேச்சுக்கள் பேசி அருமையான நேரத்தை லீளுக்கவோ " பராளு நேத்தைத் தான் கூட்டவில்லையென்றும், அரசாங்கத்தின் செலவுக் ான பணத்தை அனுமதிப்பதற்கே அதைக் கூட்டுவித்ததாகவும் இலிர பெத்து அரசி ஒரு முறை வெளிப்படையாகக் கூறியது உண்மையே. சில சமயங் ார்லே பாராளுமன்றம், சுதந்திரமும் முரண்பாடுமுள்ள சுபாவத்தைக் ாட்டியதுண்டு. அரசனும், அமைச்சரும் தாம் நினேத்தபடி ஆட்சி நடத்த மக்கள் பேசாமற் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்பதை பு: ஒவ்வொருவரும் தத்தமக்குரிய கடமை உரிமை என்பவற்றைப்புன பார்ப்ாரனே செய்வதற்குக் காலம் வந்துவிட்டதென்பதையுமே இது ாட்டிற்று. முதலாம் சேமிசின் ஆட்சியில் இப்புனராலோசனைக்குச் சம யா ந்ேதது. அவன் கூட்டிய முதற் பாராளுமன்றத்துக்கு முன்னுெருபோது மிலாதவகையில் அங்கத்தவர் பெருந்தொகையாக வந்து கூடினர். சேமி
'கிய சட்டங்களில் இவிசபெதுக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு வருடத்திலே இரண்டு பேரமாகச் சேர்ந்து 91 முறிகளே நிறைவேற்ற அதில் 48 முறிகளே அரசி வீட்டுதல் செய்தான்.

Page 104
ISS முடியும் பாராளுமன்றமும்
சின் ஆட்சிக்காலத்து முதல் ஆண்டிலேயே, இலிசபெத்தினுட்சியிற் கவன யாது விடப்பட்ட கருமங்களேத் "தீர்த்துப் புனருத்தாரணஞ் செய்து, ஒழுங் படுத்தத்" தருணம் வந்துவிட்டதெனப் பாராளுமன்றங்கேட்டுக் கொண் ஆட்சிமுறை சம்பந்தமான நேரடியான பெரியபிரச்சிஜனகள் தீர்க்கப்
வேண்டியிருந்தன.
(அ) தெய்வ உரிமை
ஆட்சிப்பீடத்தின் அத்திவாரத்தையே தகர்க்கக் கூடிய கருத்துக்க எழுந்தன. அரசனுக்கு அரியாசன உரிமை எவ்வாறுண்டானது ? oV ஒனும் விசுப்பாண்டவரும் வேறுபலரும் கருதியவாறு, பரம்பரையான தெ விக உரிமையினுலா ? அல்லது பாராளுமன்றம் நிறைவேற்றிய விதி படியா? அரசன் தெய்விகவுரிமைகொண்டு ஆட்சிநடத்துகிருனென்ரு அவன் வார்த்தைகளேயோ செயலேயோ கண்டிப்பது தவறு.
(ஆ) தற்கிழமை
அரசனுடைய தற்கிழமையென்பதென்ன ? அரசன் இறுதியாகத்தா நினேந்தபடி செய்வதற்குத்தன்னிடம் வைத்திருக்கும் ஒதுக்க அதிகாரம் القد என அரசன் கட்சியைச் சேர்ந்தவர் கூறினர். நாட்டின் நலத்ை உத்தேசித்து நாட்டின் சாதாரணச் சட்டங்களே யெல்லாம் நிராகரித் விடுவதற்கு உண்டான அதிகாரம் அது என்றனர் அக்கட்சியினர். சட்டத் விருந்துதான் அதிகாரம் பிறக்கிறதென்றும் சட்டப்படியே அரசனுக்கு அ காரம் விழங்கப்படுகிறதென்றும், சட்டப்படியே அது எப்பொழுது இயங்க வேண்டுமென்றும் பாராளுமன்றக் கட்சி அபிப்பிராயப்பட்ட இறைமையின் தோற்றுவாய் எது? அரசஜ ? அல்லது அரசனு பாராளுமன்றமுமா ?
காரிய பூர்வமான பிரச்சினேகள்
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அரசன் பனந்திரட்டலாமா ? விசா ரனேயின்றி மக்களே அரசன சிறைவைக்கலாமா ? அமைச்சர் ெ யும் செய்கைகளுக்குப் பாராளுமன்றம் அவர்களிடம் விளக்கங் சுே
கேள்விகளின் விடையிலேயே தங்கியிருக்கிறது. அவற்றுக்குக் கொடுக்க பட்டவிடைகள் தாமும் தெளிவாயிருக்கவுமில்லே. முடியின் அதிகார கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லே. ஆங்கிலேயரின் அரசியல் யாப்பு அந்தக்காலத்தில் மாத்திரமன்றி, எந்தக் காலத்திலுமே, திட்டவட்டமா இறுக்கமான வகையினதாய் இருக்கவில்லே. அரசனுடைய கட்சி எவ்வளவு தீவிரமான அபிப்பிராயங்களேபுடையதாயிருந்ததோ அவ்வாறே பாரா மன்றக் கட்சியும் தீர்மானமான அபிப்பிராயங்களேக் கொண்டிருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிசும் பாராளுமன்றமும் 189
நத்தம் கருத்துக்களே வலியுறுத்துவதற்கு ஆதாரமாக இருகட்சியினரும் பமான நியாயங்களேக் கூறினர். நாளடைவில் இவ்விரு கட்சிக்குமுள்ள வெற்றுமைகள் வளர்ந்தன. சமாதானத்துக்கு இடமில்லாமற் போயிற்று :
டசியில் வானினுலேயே தீர்க்க வேண்டியதாயிற்று.
"நான் இங்கே வந்தபொழுது பாராளுமன்றமும் இருந்தது. எனவே அத குெடு இணங்கிப் போக வேண்டிய நிலே எனக்குண்டானது" எனச் சேமிக சுறிஞன். அரசனிடம் அனுதாபங் கொள்வதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் ாராளுமன்ற விடயத்திலே கதுவட்டு மன்னர்கள் மிகவும் சங்கடமான தொரு கட்டத்தில் அரசு நடத்தினர். சேமிக நெருக்கடியைத்தீர்ப்பதற்குப் பதி ாக மேலும் அதனே மோசமாக்கினுன், அரசனுடைய உரிமைகளேயும் பங்களுரிமைகளேயும் பேசித்தீர்க்கமுடியாது ; மெளனத்திலேதான் அவை இனங்குவன என்று ஓர் அறிஞர் ஒருமுறை கூறிஞர். சேமிக அதிகப் பிாங்கித்தனமும், பண்டிதரைப்போலப் பேசும் சுபாவமுமுடையவன். திட்ட மாக வரையறுக்கப்படாது விட்டாலே நன்மைபயக்கக்கூடிய பல நிருவாக பங்களே வரையறுத்துக் கூறிவிட வேண்டும் என அவன் எப்பொழு விரும்பினுன். மற்றவர்களுடைய கவனத்தைப் கவராமலே சில அதிகாரங்களே அவன் அனுபவித்திருக்கலாம். ஆணுல் அவற்றைக் கருத் தாவிலே வரையறுத்துக்கொள்ள வேண்டுமென அவன் ஆசைப்பட்டான். :வாறு கண்டிப்பான வரைவிலக்கணம் கூறியதால் மக்களின் எதிர் பபை அவன் பெற நேரிட்டது.
மிேக, கொட்டுவின் ஆகியோரின் வழக்கு (1604)
சேமிகக்கும் அவனுடைய பாராளுமன்றத்துக்குமுள்ள தொடர்புகளின் பாங்களே ஆராய இங்கு இடமில்வே. ஆணுல் முதலாம் பாராளுமன்றக் .டம் நடைபெற்ற பொழுது நடந்த ஒரு சம்பவம் சேயிசின் சமயோவித புதியற்ற தன்மையைக் காட்டுகிறது. கொட்டுவினென்பான் சட்டப் பட்டஞ் செய்யப்பட்டன்ே. அவனேப் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவனுகத் நரிவு செய்யக்கூடாதென அரசனின் ஆலோசனேச்சபை தீர்மா ந்தது. அத்துடன் சட்டப்பிசட்டஞ் செய்யப்பட்டவர்களேப் பாராளுமன்
துக்குத் தெரிவு செய்யக் கூடாதென அரசன் பிரகடனமொன்றையும் வெளியிட்டான். தேர்தல் சம்பந்தமான விடயங்களேத் தீர்க்கும் உரிமை தங்களுக்கேயுண்டெனப் பொதுமக்கள் சபையினர் சாதித்தனர். பாராளு
"முடியாட்சியே உணவில் மிகமேலானது." அாசன் உக்கிற் கடஷனின் பிரதிநிதி கடனளின ஆசியாசனத்திலே அவன் அமருகிருள். கடவுள்கூட அரசனேப் பூலோகத் தேவன் நே அழைக்கிருர், எனவே பூEோகத் தேவுக்களுக்கு மனிதர் கட்டயிேடுவது தே: நித்தனே. அரசன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யும் செயல்களேக் குடிகள் சேபிப்பது இராசத்துரோகமாகும்," என்று 111 இல் பாராளுமன்றத்துக்குச் சேமிக சுர்ஜன், சேமிக சமயோசிதமறியாத அதிகப்பிரசங்கியேன்பதற்கு இதுவுமொரு எரித்துக் եք, E

Page 105
O முடியும் பாராளுமன்றமும்
மன்றத்துக்கு அவ்வுரிமையை வழங்கினவள் அரசனே ; என தான் வழங்கிய அதிகாரத்தைத் தனக் கெதிராகப் பயன்படுத் கூடாதென அரசன் வாதாடிஜன். பாராளுமன்றச் சிறப்புரிமைகளி தோற்றம் பற்றியும் அவற்றை நிராகரிக்க அரசனுக்கு அதிகாரமு என்பதைப்பற்றியும் ஒரு வாக்குவாதமுண்டாயிற்று. ஈற்றில், தேர்த பிணக்கைப் பொதுமக்கள்சபை தீர்த்துக் கொள்ளலாமென அரச அனுமதி வழங்கிஜன், ஆணுல் இது ஒரு மங்களகரமான ஆர மன்று.
முதலாம் சேமிசின் முதற் பாராளுமன்றத்திலே வரிவிதித்தல் சம்பந் மான மிக முக்கிய பிரச்சினே யொன்று கொண்டுவரப்பட்டது. அரச சாதாரண இறையானது முடிக்குரிய காணிகள், சேவைமானிய வருமானங் முதலியவற்றின் மூலமும் இறக்குமதிவரிமூலமுங் கிடைத்தது. முந்தி தன் பயணுக வருடாவருடம் 250,000 பவுண் கிடைத்தது. இறக்கு வரியானது மிடா வரி, இருத்தல் வரி என இருவகைப்பட்டது. இது அரச உரிமை பெற்ற நான் தொடக்கம் அவன் இறக்கும் வரை, நாட்டில் இற மதி செய்யப்படும் பொருள்கள்மீது விதிக்கப்பட்ட வரிமூலம் பெறும் வ மானம், அது அரசனுக்கே உரியது. இவ்வரிமூலம் அரசனுக்கு வரு வருடம் 150,000 பவுண் கிடைத்தது. சேமிசு அரியாசனம் ஏறிய இர மூன்று வருடங்களின் பின்னர், இறக்குமதியாகுஞ் சில பொருள்கள் மீ அவன் மிடா வரி, இறத்தல்வரிக்கு மேலதிகமாக, சில விசேடவ விதித்தான்.
பேற்றின் வழக்கு (1606)
முந்திரிகை வற்றல் மீது விதிக்கப்பட்ட மேலதிக வரியைப் பேற் என்ற வியாபாரி கொடுக்கமறுத்தான். துறைமுகங்கள் அரசனுடைய சொ தென்றும், நாட்டின் நன்மைக் கேற்றவாறு (1808) வியாபாரத்ை ஒழுங்கு செய்வது அரசனின் உரிமையென்றும், இக்காரனங்கள அவன் அந்த வரியைக் கொடுக்கவேண்டியது நீதியென்றும், நீதிபதிக தீர்ப்பளித்தனர். இந்தத்தீர்ப்பின் பயணுக அரசாங்கம் வேறும் பல பொரு கள் மீது விசேடவரிகளே விதித்தது. இதனுல் அரசனுடைய வருமான அதிகரித்தது. இந்த விசேட வரிகள் விதிப்புக்கள் என வழங்கப்பட்ட இவற்ருள்) அரசனுக்கும் பாராளுமன்றத்துக்கும், அடிக்கடி பினக்குண் *னது. முதற் பாராளுமன்றமும் வனேய பாராளுமன்றங்களும் இவற்ை எதிர்த்தன. 1611 இல் அரசன் தனது முதற் பாராளுமன்றத்ை கலேத்தான். அடுத்து 10 வருடங்களுக்குப் பாராளுமன்றங்கூடவில்லே. 16 இல் மாத்திரம இரண்டு மாதத்துக்கு ஒரு பாராளுமன்றங் கூடிற்
1 இறக்குமதியாகும் ஒவ்வொரு மிடா குடிவகைமீதும், ஒவ்வொரு இருத்தல் வணி போருள் மீதும் விநிக்கப்பட்ட பேரியாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சேமிகம் பாராளுமன்றமும்
அதில் எவ்வித சட்டங்களுஞ் செய்யப்படாதபடியால் அது “ வெறுமை யான பாராளுமன்றம்" என வழங்கலாயிற்று. 1821 இல் பிரடரிக்கு பற்றினேற்றை இழந்தான். அதைத்திரும்பப் பெறுவதற்காக இங்கி நது போரில் ஈடுபடலாமென்ற காரணத்தாற் சேமிசு மூன்றுவது பாராளு மன்றத்தைக் கூட்டினுன், இது மிக முக்கியமான பாராளுமன்றம். பழி மாட்டறைதல் செய்யும் உரிமையைப் பொதுமக்கள் சபை மறுபடியும் பெற்றது. எனின் அரசனின் அமைச்சரையும் உத்தியோகத்தசையும் பிரபுக் கள் சடைமுன் குற்றஞ்சாட்டி விசாரிக்கும் உரிமை அதற்குக் கிடைத்தது. இது மிக்கபலம் பொருந்திய ஆயுதம்போனற ஒர் உரிமையாகும். 1459 தொடக் ாம் இது வரை இவ்வுரிமை பயன்படுத்தப்படவில்லே. காலப்போக்கில் இந்த உரிமை அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. முழுவுரிமையுடையவர்களேப் பாராளுமன்றம் குற்றஞ் சாட்டத் தொடங்கிற்று. பிரபு நாயகன் பிரான்சிசு பேக்கனும் வெருலம் பிரபுவின் மீதுங் கைக்கூலி வாங்கியதாக இந்தப் பாராளுமன்றக் குற்றஞ்சாட்டிற்று. வழக்காளிகள் அந்தக் காலத்திலே நீதிபதிகளுக்குப் பரிசுகள் கொடுப்பது வழக்கம். பேக்கன் அசிரத்தை காரணமாக இத்தகைய பரிசு வாங்கினூர் என்பதில் ஐயமில்லே. வழக்கிலே தீர்ப்புக் கொடுப்பதற்கு முன்னரே இப்பரிசுகளே அவர் எற்ருர், இப்பரிசுகளும் கெட்டநோக்கத்துடனேயே கொடுக்கப்பட்டன. பேக்கன் இவற்றை இலஞ்சமாகப் பெற்றர் என்பதற்கோ இவை அவருடைய நீர்ப்பைப் பாதித்தன என்பதற்கோ சான்றுகளில்லே. பேக்கன் தன்ஃனப் பற்றிக் கூறிய கூற்றுக்கள் பொருத்தமானவையே. " கடந்த 50 வருடத் விருந்த நீதிவான்களுள் நானே மிக்க நிதியுள்ளவன். கடந்த இரு ாறு வருடங்களாகப் பாராளுமன்றத்தால் விடுக்கப்பட்ட கண்டனங் கரூன் இதுவே மிக நேர்மையானது " என அவர் குறிப்பிட்டார். பேக்கன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சில காலத்தில் இறந்து போனு'.
பேச்சுச் சுதந்திரம்
இரண்டாவதாக இந்தப் பாராளுமன்றம் பேச்சுச் சுதந்திரத்தைப் பாது காத்தது. இப்பாராளுமன்றம் கத்தோலிக்கருக்கு எதிராகவும், சிபானிய ருக்கு மாருகவுமிருந்தது. பலர்றினேற்றைத் திருப்பிப் பெறும் நோக்க மாகச் சிபானிய அரசிளங்குமரிக்குச் சான்சைத்திருமணஞ் செய்யச் சேமிசு நீஃனத்தான். எனவே பொதுமக்கள் சபை சாள்சு " நமது சமயத்தைச்
பேக்கனுக்கு முன்ஒன் சோரனே செய்யப்பட்ட புவி வழக்குகளேயுடைய ஒரு சீமாட்டி
வழக்கிப்ே புேக்களின் இiப்பான போக்கு வீட்டுக்குக் Eகயிலே 100 பவுண்கோண்ட நிதியுடன் ஜூென்றுள். " உங்கள் கையிலிருப்பதென்ன" என்று பேக்கன் கேட்டார். " இது நாஜக என்கையால் தைத்த ஒரு திே: இதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று " கேட்டாள். இத்தகைய அழகிய ஒரு பேண் தன்ன&யாற் செய்த விழியை :: எற்றுக்கோள்ள மாட்டார் எனப் பேக்கன் பதில் கோடுத்தார். பேக்கன் ஆகிழிேயை பநறுக்கொண்டபோதிலும் தீர்ப்பு அந்தச் சீேமாட்டிக்குச் சாதகமானதாயிருக்கவிண்.ே

Page 106
192 முடியும் பாராளுமன்றமும்
சேர்ந்த ஒருவரை " மனஞ் செய்யவேண்டுமென்று கூறி ஒரு மனுவை வாைந்து அரசனுக்குச் சமர்ப்பித்தது. அத்துடன் போப்பாண்டவரைப் பற்றியும் அவரது "அருமையான" சிபானிய மன்னனைப்பற்றியும் தனது அபிப்பிராயத்தைக்குறிப்பிட்டது. சிபெயினுடன் இணக்கப்பேச் நடத்திக் கொண்டிருந்த நெருக்கடியான சமயத்திலே இப்படியானதொ மனு சமர்ப்பிக்கப்பட்டது மிக நிர்ப்பந்தமானதென அரசன் எண்ணினுன் தங்களுடைய அறிவுக்குந் திறமைக்கும் அப்பாற்பட்டவிடயங்கள்பற்றி விவ திக்கவும் பகிரங்கமாகப் பேசவும் தலேப்பட்ட பொதுமக்கள் சபைக்கும் ஆவுே சப் பேச்சுக்காரருக்கும் எதிராகக் கோபம் மிகுந்த கடிதம் ஒன்றை எழுதி ஒறன். நமது அரசாங்கத்தைப் பற்றியோ, அரசு சம்பந்தமான பெரிய யங்களேப்பற்றியோ, இனிமேற் பொது மக்கள் சபை தலையிடக்கூடாதெனவு கேட்டுக்கொண்டான். பொதுமக்கள் சபை தனது மனத்தைரியத்தை இழக் விஸ்லே, திசெம்பரில் ஒரிசவிலே மெழுகு வர்த்தி ஒளியில் அச்சபை தனக்குப் பேச்சுச் சுதந்திரமுண்டென்பதை எடுத்துக்காட்டி மன்னனின் கடிதத்துக்கு ஆட்சேபந் தெரிவித்தது. உடனே அரசன் சபையைக் |E86 ایران தான். அங்கத்தவரிற்சிஸ்சைச் சிறைவைத்தான். பொது மக்கள் சபையின் நாட்குறிப்பேட்டை எடுப்பித்து அதில் எழுதப்பட்ட மறுப்புரையைத் தனது கையாலேயே கிழித்தெறிந்தான் (1822). ஆங்கில இராச்சியத்திலே ஆங்கிலேயனுெருவன் தான் விரும்பியதைக் கூறக் கூடியதோர் பொது மக்கள் சபை என்பதை இது தெளிவாகக் காட்டிற்று.
நாலாவது பாராளுமன்றம் (1624) எவ்வித பிணக்குமின்றித் தனது கருமங்களேச் சுமுகமாக நடத்திற்று. பாராளுமன்றம் :نام வாறு சிபெயிஞெரி யுத்தந் தொடங்கிற்று. மேலும், பொருளாளர் பிரபுவாயிருந்த மிடில்செற்சமீது பழிமாட்டறைந்து விசாரனே செய்வதற்குப் பக்கிங்கமும், சாள்சும் ஆதரவளித்தனர். இதன்பின்னர் சிறிது கால
திலே சேமிசு (1825) இறந்தான்.
முடிக்கும் பாராளுமன்றத்துக்கும் உண்டான பிணக்கு சேமிக ஆட்சி யிலேயே ஆரம்பித்துவிட்டதென்பதையும், பொதுமக்கள் சபை இங்கு திட்டமான முன்னேற்றமடைந்ததென்பதையும் பழிமாட்டறைவு செய்யு உரிமையை அது புனருத்தாார்னஞ் செய்ததென்பதையும், தனது சிறப்புரி களே நிலைநாட்டிற்றென்பதையும், புதுவரிகளே அரசன் நினோத்தபடி விதி பதை எதிர்த்த தென்பதையும் ஈண்டுச்சுருக்கமாகக் கூறினுேம், ஆபத் չ", "&hI பிரச்சினேகஃாக்கிளப்பும் தன்மை சேமிசின் சுபாவத்தில் 34LğıXI, VI Vas யமைந்திருந்தது என்பது வெளிப்படை. அப்பிரச்சினேகள் அடுத்த iਸ காலத்திலே தீர்க்கப்படவேண்டியிருந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 ህጏ
11 ஆம் அதிகாரம்
முதலாம் சாள்சு (1825-1649)
1. முதலாம் சாள்சின் பிறநாட்டுப் பூட்கை (1525-1649)
முதலாம் சாள்சும் போரும் (1825-6)
முதலாம் சாள்சு அரசுகட்டினேறியபோது சேர்மனியிலே புரட்டசுத்தாநிதி ய தமது உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். ஆணுப்ே புரட்டசுத் காந்தியர் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு புதியதலேவன் தோன்றி மூன். அவனே தென்மாக்கு அரசன், சேர்மனியில் யுத்தத்தை நடத்துவதற் குச் சாள்சு வருடமொன்றுக்கு அவனுக்கு 3,60,000 பவுண் கொடுக்க உடன் பட்டான். ஆணுல் முதற்றலினேக் கட்டணமான 40,000 பவுண்கொடுத்து ட்ெடு அத்துடன் நிறுத்திவிட்டான். இதற்கு ஒரு காரணம் என்னவெனில், சாள்க பாராளுமன்றத்திடமிருந்து தேவைக்குப் போதிய பணத்தைப் பெறத் :பறியதே. அது அவனுடைய குற்றமே. மற்ருெரு காபனம் தென் பாக்கு அரசனூேடு உடன்படிக்கை செய்து கொண்ட பின்பு சான்சு, தனது பூட்கையைப் பெரிதும் உருவாக்கிவந்த பக்கிங்கம் அமைச்சனுடன் சேர்ந்து போனியத் துறைமுகங்களேத் தாக்கவேண்டுமென்றும் அவ்வாறு செய்தாற்றன் சேர்மனியிலுள்ள புராட்டசுத்தாந்தியருக்குத் துணேபுரிய ாமென்றும், அவ்வாறு செய்தால் பலற்றினேற்றறையும் மீட்கலாமென் ந' எண்ணினுள். பிரடரிக்கை மறுபடியும் அரசிவிருத்துவதற்குப் பேர 古鉴 நிர்ப்பந்திக்கும் நோக்கமோடு சிபானிய அரசன்மீது தாக்குதல் நடத்துவது நேரடியான வழியன்று. எனினுமீ சிபெயினுடன் கடற் 4ண்டைசெய்வது எல்லாராலும் வரவேற்கப்படத்தக்கதொன்று. அத்துடன் சேர்மனியிலே சண்டை நடத்துவதிலும் பார்க்க இது இலகுவானதொன் ாகவுங் கருதப்பட்டது. எனவே நிரேக்கு முன்னுள் நடத்தியதுபோலக் கேடிக துறைமுகத்தைத் தாக்கவும், பட்டினத்தை அழிக்கவும், அமெரிக்கா பிருந்து வரும் திரவியங்களேக் கைப்பற்றவுங் கடற்படையொன்று திரட்டப் பட்டது. ஆஜல் இப்படையெழுச்சி தோல்வியடைந்தது. கேடிசு கைப் பற்றப்படவில்லே, திரவியக் கப்பல் கைப்பற்றப்படவுமிஃ (1825). அடுத்த 3ருடம் தென்மாக்கு அரசன், தானே முந்துற்றுத் தாக்கவேண்டிய நிர்ப் பந்தமுண்டாயிற்று. அரான்சு அனுப்பவேண்டிய கட்டணம் அனுப்பப்படாத
புற்காலமான ஒற்றுேபரில் இந்தக் கடற்படையெழுச்சி ஆரம்பிக்கப்பட்டது. கப்பலோட்டி நீரூம் போர் வீரரும் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார்கள். கப்பங்களும் அடித்தளம் உட்கியவை பாயிருந்தன. உணவு மிக மோசமானதாயிருந்தது. "பாரிசிலுள்ள தோட்டததிற் காணப் ப3ம் நாய்கன்கூட அந்த உணவை உண்ணமாட்டா" என்று அக்கார்த்து ஆசிரியர் ஒருவரி குறிப்பிட்டார் கேடிசுத்துறையிலிருந்து கப்பல்களே ஒட்டுவதற்குத்தாலும் போதிய ஆட்க வின்றியே அவை தமதுதேசத்துக்குப்போய்ச் சேர்ந்தன.

Page 107
194 முடியும் பாராளுமன்றமும்
தால் வேதனம் பெருத போர்வீரர் ஆரவாரஞ்செய்தனர். இந்த யுத்தத்திலே தோல்விகிட்டவே தென்மாக்கு அரசன் தன்தேசந் திரும்பினுன் (1828). முப் பதாண்டும் போரிலே சாள்சின் ஆரம்ப முயற்சி படுதோல்வியடைந்தது.
பிரான்சுடன் பிணக்கு (1625-6)
இதற்கிடையிற் பிரான்சுடன் சான்சு பிணக்குற்றன். தந்தையின் ஆட் முடிவிலே, சாள்சுக்கு, என்றியெற்ற மரியா என்ற பிரெஞ்சு இராக குமாரியைத் திருமணஞ் செய்ய நிச்சயிக்கப்பட்டது. சான்சு அரசுரிமை பெற்றதும், திருமணம் நிறைவேறிற்று. மணவொப்பந்தப்படி இங்கிலாந்தி லுள்ள கத்தோலிக்கருக்குச் சில சலுகைகள் வழங்குவதாக உறுதிகூற பட்டது. சேமிசு இறப்பதற்கு முன்னர் பிரெஞ்சு அரசனுக்குச் சில கப்பல்களே கடனுய் உதவுவதாக வாக்களித்திருந்தான். இந்தக் கப்பஸ்களேக் கொண்டு பிரான்சிலுள்ள இயூசெனருக் கெதிராய் யுத்தஞ் செய்யப் பிரெஞ்சு மன்ன னும் அவனுடைய அமைச்சசனுன கீர்த்திவாய்ந்த இரிசிலும்ை திட்டமிட் னர்.தனது தந்தையின் வாக்குறுதிகளே மீறுவதற்குச் சாள்சு பல தந்திரங் கனேயும் பயனற்ற யுத்திகளேயும் கனகயாண்டபின், கப்பல்களேக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது. இது இங்கிலாந்து மக்களுக்குப் பெரிய ஆத்திரத்தை உண்டாக்கிற்று.
இரி படையெழுச்சி (1627) பக்கிங்கம் படுகொலேசெய்யப்படல் (1628)
இங்கிலாந்திலுள்ள கத்தோவிக்கருக்கு வாக்களிக்கப்பட்ட சலுகைகளே கொடுத்துவிடவேண்டுமென பிரெஞ்சு மன்னன் கேட்டான். 1837 இல் இரண்டு தேசங்களும் யுத்தத்திலிறங்கின. பிரான்சின் மேற்குக் கs
லுள்ளதும், இயூசெனரின் பெரிய கோட்டையும், பிரெஞ்சு மன்னர் களினுஸ் முற்றுகையிடப்பட்டதுமான இலாஉரொசெல் என்ற அரணுக்குதி துணை செய்யும் நோக்கமாக இரித்தீவிலுள்ள தொரு கோட்டையைக் கைப் பற்றுமாறு பக்கிங்கம் அனுப்பப்பட்டான். அப்பொழுது இங்கிலாந்திடம் நிவேயான சைனிய மிருக்கவில்லே. எனவே நாட்டிலுள்ள "மக்க பதயை'யெல்லாம் பணடயிற் சேர்த்ததால் இப்படையெழுச்சி வெற்றி பெற வின்ஃஃ. பக்கிங்கம் தனது படைகளுக்குத் தைரிய மூட்டினுன். ஆயின் உற்சாக
கப்பல்களேக்கொடாமல் தடை செய்வதற்காக வேறுபல உபாயங்களோடு இராணுவ கலகமும் உண்டாக்கப்பட்டது, 2. ஒருபகிடைய்ேத திரட்ம்ே பொழுது ஒவ்வொரு குறிச்சியும் ஒரு தொகை ஆடவரை அலுப்பு வேண்டியிருநதது. சேவேத் கவேவர்கள் இந்தக் கருணததைப் பயன்படுத்தி நாட்டின் நன்மைக்குக் குந்தகம் விாேக்கும் ஆடவல்: "நாட்டின் நன்மைக்காகச் சேனேயிற் சேருமாறு " கேட்டுக்கொண்டார். பக்கிங்நு:மின் படையாட்கள் இலக்கு வைத்துக்கடத் தெரியாதவராயும் கட்டுப்பாடற்றவராயுமிருந்தனர். கடற்கரையில் அவர்களுக்கு இரண்டுாேரம் பயிற்சியனித்த பின் யுத்தகளத்துக்கலுப்பப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சாள்சின் பிறநாட்டுப்பூட்கை 19
முண்டாக்க முடியவில்லே. பிரெஞ்சுக்காரர் தமது கோட்டைக்கு உனவு கொண்டுவந்து குவிக்கக்கூடிய நி?லயில் இருந்தனர். காற்று பாதகமாமாயிருந்தபடியால் இங்கிலாந்திலிருந்து வரவேண்டிய உதவி ஐந்துசோலிஸ்லே, அவ்வாறு வந்து சேர்ந்திருக்குமானுல் பக்கிங்கம் வெற்றி யடைந்திருப்பான். ஆணுல் இந்த நிலைமையில் அவன் தோல்வியுடன் திரும்ப பேண்டியதாயிற்று. அதனுல் மக்கள் அவன்மீது பழிசுமத்தினர். மற்றெரு படையெழுச்சிக்கு அவன் ஆயத்தஞ் செய்தான். ஆணுல் அவனுடைய படை யைச் சேர்ந்த வேறுபலர் எண்ணியதுபோலவே பெற்றன் என்ற ஓர் உத்தி யோகத்தன், பக்கிங்ாமைக் கொல்வது புண்ணியமென்றெண்ணி, அவனே ஒரு சிறிய கத்தியினுற் குத்திக் கொன்றன். அவ்வளவிற் பக்கிங்கமின் வாழ்க்கைநெறி முடிவுற்றது (2ே8).
சாள்க வாளாவிருத்தல் (1829-49)
பக்கிங்கமின் மரணத்துடன் அரசியற் பூட்கையில் மாற்றமுண்டானது. ' துணிகரமான முயற்சி நீங்கி வாளாமைக் கொள்கை " தஃவயெடுத்தது. சிபெயினுக்கெதிராகப் பிரான்சுடனும், பிரான்சுக்கெதிராகச் சிபெயினுடனும் சாள்க ஒரே சமயத்தில் நட்புறவு செய்யத்தொடங்கினுன், சேப்மனியி ஒரன்ள புரட்சுத்தாந்தியருக்குத் துணேபுரிவதற்கு இப்பொழுது சுவீடன் அரசனுன கசுத்தாவசு அடொல்பசு தோன்றினூன். சாள்சு இவனுக்கு உதவிபுரிய முற்பட்டான். தென்மாக்கு அரசனேக் கைவிட்டான், பின்னர் தென்மாக்கு அரசனுக்குத் துணைசெய்து சுவிடன் மன்னனேக் கைவிட்டான். * ஒரு கையாற் கட்டியெழுப்பியதை மற்றக் கையினுல் உடைத்து மிடுகிருய்" என்று சான்சிற்கு ஓர் அந்நிய நாட்டுத் தூதமைச்சன் கூறினுன். இது உண்மையே. முற்போக்கான தொரு அரசியற் பூட்கையை அனுசரிப்பதற்கு நிலைமை சரியாக இருக்கவில்லே. தனது திட்டங்களே நிறைவேற்றச் சாள்சிடம் முதலிற் பணமின்லே, பின்னர் தனது குடி மக்களோடேயே அவன் பினாங்கிக் கொண்டதால் ஒன்றுஞ் செய்யமுடிய வில்லே. பிறநாட்டலுவற்களிற் பெரிய பிரித்தானியாவின் செல்வாக்கு மிகக் குறைந்தது. சாள்சின் ஆட்சிக்காலம் முடியும்வரை இந்த நிவேமையே இருந்தது விநிதிது. முப்பதாண்டுப்போரின் கடைசிக்காலம்
எனவே முப்பதாண்டுப்போர் பிரித்தானியாவைப் பாதிக்கவில்லே, பிரித் தானியாவும் அதைப் பாதிக்க முடியவில்வே. அதன் கடைசிக்கால நி3லயைப்பற்றிச் சுருக்கமாக ஈண்டுக் குறிப்பிடுவோம். கசுத்தாவசு அடோல் பசு சிறிது காலமாகப் பெருவெற்றி ஈட்டிவந்தபின் உலுற்சன்களத்திலே உயிர்நீத்தான் (1632). புரட்டசுத்தாந்தியர் கட்சி தோல்வியடைந்தது.
1 சமர் நெருககடியான நிலேமை அடைந்தபொழுது நவம்பர் மாதித்துப் பனிப்படலம் ஆகிய வெளிச்சத்தை மறைக்க, கசுத்தாவசு வழிமாறிச் செனறு பகைவராற் கொல்லப்பட்டாள்.

Page 108
பெற்ற சைனியங்களோடு எநிர்நின்று யுத்தஞ்செய்ய முடியாதிருந்தனர்
195 முடியும் பாராளுமன்றமும்
இரிசிலு பிரான்சிலே புரட்டசுத்தாந்தியரை அடக்கினபோதிலும், அபிசு பேக்கு வமிசத்தின் வலிதொலேப்பதற்காக, சேர்மனியிலுள் புரட்டசுத்தாந்தியருக்குப் படைத்துணே உதவினுன் யுத்தத்தின் கடை சிக் கட்டத்திலே பிரெஞ்சுப் படைகள் வெற்றிக்குமேல் வெற்றியீட்டின. 1648 இல் யுத்தம் முடிவடைந்தது. சேர்மனிக்குச் சொந்தமான பெரும்
யிலும் பார்க்க ஒற்றுமையற்றவையாகவும், தனித்தனி சுதந்திரமுடையன வாகவுமிருந்தன. பொருட்டுறையிலும் ஒழுக்கத்துறையிலும், இந்தயுத் மானது சேர்மணிமிதும், சேர்மன் சனங்கள் மீதும் பெருத்த சேதத்தை உண்டாக்கினது. பிரசிய அரசறிஞனுண பிசுமாக்கின் அபிப்பிராயப்படி, 188 இலே கூட முப்பதாண்டுப்போரின் விளேவுகள் காணப்பட்டன.
ஆங்கில அரசியற் பூட்கையின் தோல்வி; அதற்குக் காரணம்
புத்தத்திலீடுபடுவதிற் பாராளுமன்றம் ஊக்கங் காட்டியபோதிலும், சேமி
முறுகலான, ஒன்றுக்கொன்று முரணுன கொள்கையுடையணுயிருந்தான் இவை ஈற்றில் கெடுதியையுண்டாக்கின. இங்கிவிாந்து தோல்வியுற்றதுறையில் பிரான்சு ஈடுபட்டது. சேர்மன் புரட்டசுத்தாந்தியருக்கு அது துனே புரிந்தது. அதனுல் மிகுந்த செல்வாக்கைப் பெற்று ஐரோப்பாவிலுள்ள எல்லாத் தேசங்களினதும் சுதந்திரத்துக்கு ஆபத்தையுண்டாக்கக்கூடிய நிலேயிற் பதினேழாம் நூற்றண்டினிறுதியில் விளங்கிற்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சாள்சும் உண்ணுட்டலுவல்களும்
முதலாம் சாள்சும் உண்ணுட்டு அலுவல்களும், (1625-1642) முதலாம் சாள்சும், என்றிபெற்ருமரியாவும்
சாள்சு அரசுரிமை எற்றபொழுது உண்ணுட்டு அலுவல்கள் சுமுகமா யிருக்கவிஸ்லே யென்பதை இதுவரை கூறியவற்றல் அறியலாம். அவ விடய அமைசிசனுண பக்கிங்கம் படபடத்தவன்; திறமையற்றவன். சேமிசு மன்னனின் கடைசிக் காலத்திற் பக்கிங்கமுக்கிருந்த செல்வாக்கிலும் பார்க்க அதிகமான செல்வாக்கை அவன் சான்சு மன்னன் காலத்திற் பெற்றன். இறைசேரியிற் பணமில்லாதிருந்தது ; பாராளுமன்றம் அதி ராமுடையதாயிற்று. வெளிநாடுகளிலே, முப்பதாண்டுப்போரிற் புரட் டகத்தாந்தியருக்குத் தோல்வியே விளேந்தது. மேலும் சாள்சின் மனேவி அவனுக்கு எவ்வித உதவியுஞ் செய்யமுடியாதிருந்தாள். என்றி பெற்ருமரியா உல்லாசத்தன்மையுள்ள அழகி. ஆணுற் காலஞ் செஸ்லர் செஃபிப் அவள் அரசியல் விடயங்கனிவே தவேயிட்டுத் தன் கணவனே வசப் ந்ேதிக்கொண்டாள். ஆங்கிலேயர் பழக்க வழக்கங்கள் அவளுக்குத்தெரியா, ஆங்கிலேயருடைய குனாபாவங்களேயும் அவள் அறியமாட்டாள். தீவிர | : Հոյ புரட்டசுத்தாநதிய மதம் பரவிய நாட்டிலே அவள் உரோக் தேர்விக்க சமயத்தவனாயிருந்தாள். தன் சமயத்தவர்க்குச் சலுகைகள் பெற்றுக்கொடுப்பதில் அவன் முனேந்திருந்தாள். உண்ணுட்டிலே தொஸ்லே புண்டாகுங் காலங்களிலெல்லாம் வெளிநாடுகளிலிருந்து துனே பெறு புத்ற்குச் சூழ்ச்சிகள் செய்தாள். அரசனுடைய அதிகாரம் பற்றி அவள் 'த்தீவிரமான கொள்கையுடையவளாயும், அரசன் அதிகாரத்தை எதிர்ப் பார் கொடியவர் என்ற நம்பிக்கையுடையவனாயுமிருந்தான்.
ாாள்சுக்கும் அவனது பாராளுமன்றத்துக்குமுள்ள பினக்கிற்குக்காரணங்கள்
'ள்# தனது முதஜன்கு வருட ஆட்சிக்காலத்தின் மூன்று முறை பாராளு பன்றத்தைக்கூட்டி, ஒவ்வொருமுறையும் நஜேரி பிணக்குற்குரன்.
ானர் பதினுெருவருடம் பாராளுமன்றமின்றியே ஆட்சி நடத்தினுள், ' .. fit get if 16:10] இற் விெத்துEாந்துடன் சண்டையிட நேரிட்டது. இதற்குப் பாம்லேண்டியிருத்தபடியாற் பாராளுமன்றத்தை இருமுறை கூட்டிஒன், பண்டாவது பாராளுமன்றம் அவனுடைய அதிகாரங்களேசி துப்ாதத்தது.
ானர் 14ே2 இல் உண்ணுட்டுப்போர் உண்டானது. பாராளுமன்றத்துடன் சன்சுக்கிருந்த தொடர்பின் சுருக்கம் இதுவே. பிணக்கிற்குப் பலவிடயங்கள் 'பாயின. சேமிக காலத்திவிருந்த சமயச் சிக்கல் இவன் காலத்திலு மிருந்தது. சான்சு ஆங்கில உயர்திருச் சபையைச் சேர்ந்தவன். மனேவி
பீேட்ட அரசிகளுள் குணத்திலோ பயிறவியிலோ முதலாம் சாள்விகள் அரசியைப் போலப் பொருத்தாற்றவர்களின்வே, அவளிருந்த காலத்து அரசியல் நிவேத்து அதன் செய்கை மிகப் .ொரு:ம 1றதேனக் கூறப்பட்டது.

Page 109
198 முடியும் பாராளுமன்றமும்
உரோமன் கத்தோவிக்க சமயத்தைச் சேர்ந்தவளானபடியால் அச்சமயத்தை பொறுத்தவரையிற் சகிப்புத்தன்மை காட்டினுன், பாராளுமன்றம் பியூரி தானியச் சார்புடையதானபடியால் உரோமன் கத்தோலிக்கத்தை வெறுத்தது அரசனின் அமைச்சர் மீது பாராளுமன்றத்துக்கு நம்பிக்கையில்லே, முத நான்கு வருடத்திலே பக்கிங்ாதும் அமைச்சணுயிருந்தான். பின்னர் தி போட்டும் அதன் பின்னர் 1840 இல் உலோட்டும் அமைச்சராயிருந்தன அவிர்களிடத்து அது நம்பிக்கை வைக்கவில்லே. ஆணுல் இவ்வமைச் திறமையுடையவர்களென்றும், சாமர்த்தியம் வாய்ந்தவர்களென்று
கண்டன கட்சிச் சார்பினுலுண்டானதெனவும் அது அவமதிப்பு தென்றும் நினத்தான். சான்சின் ஆரம்ப ஆட்சிக் காலத்தில் ஆங்கில பிறநாட்டுப் பூட்கை தோல்வியுற்றது பற்றிப் பாராளுமன்றம் ஆத்திரமடை தது. இறுதிக் காலத்திலே பிறநாட்டு வல்லரசுகளுடன் சாள்சு செய் சூழ்ச்சி பாராளுமன்றத்துக்கு ஆத்திரத்தையுண்டாக்கிற்று.
ஆனுஸ் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, சென்ற அதிகாரத்தி எடுத்துக்காட்டப்பட்ட பிரச்சினேகள் நின்றன. இறைமைக்குப் பிறப்பிட எது? நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பு எவர்கையது? ஆட்சியிலே தான் அதிக பங்கெடுக்க வேண்டுமென்று பாராளுமன்றம் நினேத்தது. சரிய கலோ பிழையாகவோ சாள்சோ அதற்கு உடன்படமறுத்தான். இவ்வி பாலிாருள் எவர்யால் நியாயமுண்டென்பது ஒருபுறமிருக்க, பிணக்ெ லாவற்றுக்கும் இப்பிரசசினேயே மூலகாரனமாயிற்று. அரசன் அதிகார தையும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் சமாசத்துக்குக்கெ 洲 வருவது இலகுவான விடயம்போல இன்று தோற்றலாம். சசி வின்றி இந்தச் சமாசத்தைக்கொண்டு வருவது முடியாதகாரியம். இது இரட்டை ஆட்சியைச் சச்சரவின்றிச் சமரசப்படுத்த முடியாது. 1642 இ இவ்விடயங்காரணமாக ஓர் உண்ணுட்டுப்போர் உண்டானது. பின்னர் 18 இல் ஒரு புரட்சியுமுண்டானது. அதன் பின்னர்தான் இப்பிரச்சினே ஒழுங்குக் வந்தது. அதுவும் நிரந்தசமான ஒழுங்காயிருக்கவில்வே. (குறிப்பு 4ே)
சாள்சின் முதலாவது பாராளுமன்றம், 1625
தென்மாக்கு அரசனுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சகாயமாக கொடுக்கவும் சிபெயிஃனத் தாக்கக் கப்பல் படையை அனுப்பவும் ஒழுங் செய்த பின்னர் சாள்க மன்னன் 1825 1 இல் முதலாவது பாரா மன்றத்தைக் கூட்டிஜன். பெருந்தொகைப் பணம் தேவையாயிருந்து
1 சான்சு மன்னனின் முதலாம் பாராளுமன்றம் கூட்டப்பட்டபோழுது இலண்டனிலே கொ நோய் பாலியிருந்தது. அதையும் பொருட்படுத்தாது கூட்டத்துக்குப் பேருந்தொகையா அங்கத்திவர் வந்தனர். சேமிக மு:0ாம் அரசுக்கு வந்த காலத்திற கூடிய கூட்டத்தி பெருந் தொகையாஜேர் இதற்கு வந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சாள்சும் உண்ணுட்டலுவலகளும் 199
சாளசின் மெளனமும், வெளியாகப் பேசாத குணமும் பணம் பெருதற்குப் பெரிய இடையூறயின. அந்தக் காலத்திலே நீல எடோ, வெள்ளே எடோ சேரிப்பத்திரிகையோ இஸ்லாதபடியால், பாராளுமன்ற அங்கத்தவர், ான நடக்கிறதென்பதை அறிந்து கொள்ளமுடியாதிருந்தனர். சேர் மனியில் ஒரு பெரிய சமயச் சண்டை நடக்கிறதென்று அறிந்தோராய், ாட்டகத்தாந்தியருக்கு இங்கிலாந்து உதவிபுரிய வேண்டுமென்று பாபிாளுமன்ற அங்கத்த ைஅபிப்பிராயப்பட்ட போதிலும், சமீபகாலத்தில் டந்த நிகழ்ச்சிகளேப்பற்றி அவர்கள் அறிந்துகொள்ள முடியாதிருந்தனர். ாள்ாதவிது பூட்கையை விளக்கவில்லே, வேறெவரிடமாவது சொல்லி விளக் விக்கவுமில்லே. எனவே, பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் கூறியது பால " அவர்களுக்குப் பகைவர் யாரென்பதே தெரியவில்லே ". இது Eமையே. சாள்ள் தனது தேவைகளேயும் எடுத்துக் கூறவில்லே. கடற்படைக் ப் புனம் அவசியமென்று அவன் எடுத்துக்கூறினுன், தனக்குப் பெருந் காகப் பணம் வேண்டுமென்பதையே குறிப்பால் உணர்த்திறன். எனவே அவனுக்குத் தேவையான பணத்தில் எழில் ஒரு பங்கே அவனுக் குக் கிடைத்தது.
மிடா வரியும் இருத்தல்வரியும் ஓர் ஆண்டுக்கே அனுமதிக்கப்பட்டன
அத்துடன் மிடா வரியும் இறத்தல் வரியும் ஒர் ஆண்டுக்கு மட்டுமே அரச க்கு வழங்கப்பட்டன. கடந்த இரண்டு நூற்ருண்டாக அவ்வரிகள் அரசிலுக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்பட்டு வந்தன. பாராளுமன்றம் இவ்விடயத்திலே தவறிழைத்தது. பணமின்றி அரசன் கருமங்களே எவ்வாறு *துவான் ? அபசாங்கத்தின் சாதாரணச் செலவுகளே அரசன் கவனிக்க ண்ேடும். எவிசபெத்தின் காலத்திலும் பார்க்க அதிகமாகப் பனஞ் செலவு செய்யவேண்டியேற்பட்டது. புதிய உலகத்திலிருந்து ஏராளமாக வந்து குவிந்த | 13frgís ár! I'Eði Lr:fTar Gís:1.GITSiggi பெரிதுமுயர்ந்தன. அதஐல் அரசனு
ம வருமானத்தின் மதிப்புப் பெரிதுங் குறைந்தது. பாராளுமன்றத்தின் மி மதியின்றியே சுரங்கத்தீர்வை விதிக்க அரசனுக்குரிமையுண்டெனப் பெற்றுவழக்கிலே தீர்ப்பளிக்கப்பட்டது (190 ஆம் பக்கம் பார்க்க). எனவே மின் அவ்வாறு செய்துவந்தான். இப் பாராளுமன்றத்திலும் அடுத்த பாராளுமன்றங்களிலும் பியூரித்தானியப் பெரும்பான்மையினர் சமயம்பற்றி "சங்கொண்டனர். அரசன் ஆங்கில உயர் திருச்சபையைச் சேர்ந்த * :it:Tւ: , போன்றவர்களே ஆதரித்து வந்ததோடு, உரோமன் கத்தோலிக் ஈக்கெதிராக இருந்த சட்டங்களேப் பாலனஞ் செய்வதில் அலட்சியமுங் ாட்டிறன்.
தருமாரில் வைதிகாாயிருப்பவர் பெயருக்கு முன்னு: "லை" என்றும் பியூரித்தானிய புடையவர் பெயருக்கு மூன்ஜஸ் "பி" 2ான்றும் குறியீடிட்ட குருமார் அட்டவனேயோன்றை ண்ேட்அேரசனுக்கு அனுப்பிஜன். தான்னவசுேரேன்று மதித்தவருக்கே பதவியுயர்ச்சி
சடங்கவேண்டுமென உரோட்டு கருதி இவ்வாறு செய்தான்.

Page 110
200 முடியும் பாராளுமன்றமும்
இரண்டாம் பாராளுமன்றம் (1628) பக்கிங்ங்ம் மீது பழிமாட்டறைவு
சான்சின் இரண்டாவது பாராளுமன்றம் 1826 இற் கூடிற்று. பிரெஞ் மன்னனுக்குப் கப்பல்கள் கடன் கொடுத்த பின்னர், கேடிக கப்பற் படைக்குச் சேதம் உண்டான பின்னர் இது நிகழ்ந்தது (ப. 191 பணம் ஒதுக்கு முன்னர் கேடிசுத் தோல்விபற்றி விசாரனே நடத்தப் வேண்டுமென்றும் விசேடமாகப் பக்கிங்ாமின் நடத்தைபற்றி விசாரிக்கப்பு வேண்டுமென்றும் பாராளுமன்றம் முதலிற் கேட்டது. தனது அமைச்சரி தகுதியைப்பற்றிப் பாராளுமன்றம் மதிப்புக் கூறமுடியாதென்றும் அதற்கு தானே பொறுப்புடையவனென்றும் சான்சு எடுத்துக் காட்டிஜன். "என ஊழியர்களேப் பாராளுமன்றம் விசாரிக்க வேண்டியதில்லே. எனது அணு கத்தொண்டரைப்பற்றி விசாரிக்க அதற்கு என்ன உரிமையுண்டு?" எ சாள்சு கேட்டான். ஆனுஸ் பாராளுமன்றம் ஒருபடி உயரச் சென்றது எலியற்று என்பவன் தலைமையில் பக்கிங்நும் மீது பழிமாட்டறைந்தது சேர்யோன் எவியற்று கோண்வாலேச்சேர்ந்தவன்; உயர் குணம் வாய் வன் ; வாக்குவன்மை படைத்தவன் ; விாக்குச் சாதுரியமுடையவர்க் இயல்பாகவேயுள்ள சுபாவம்-உள்ளதைப் பெரிதாக்கிக்கூறும் சுபாவம் இவனிடமிருந்தது. ஒருவரைப் பற்றிய உண்மையான இயல்பை எடுத்து காட்டாது அவரைச் சிறந்தவராகவோ, கெட்டவராகவோ காட்டுவது இத்தை யோரியல்பு ; தான் பக்கிங்கமின் சிறந்த குணங்களே மட்டுமே சிந்திக்க போவதாக 1625 இல் எலியற்று அவனுக்குக் கூறினுண். ஆணுல் அடுத் ஆண்டில் "நமது மானமழிந்தது, கப்பல்கள் ஆழ்ந்தன, வீசர் இறந் னர். வானினுவின்று, பகைவராவின்று, துரதிட்டத்தினுல்ன்று, நாம் எவரி நம்பிக்கைவைத்தோமோ அவரால் ” என அவனகண்டான். உடனே எல் பற்ற கோபங்கொண்டான். தசிற்றசு என்ற ஆசிரியர் செயனர் என் வரைப்பற்றிக் கூறிய " ஒரு குற்றவாளி மற்றெரு குற்றவாளியிடம் அ நீதையுடனும், இறுமாப்புடனும் பாதுகாப்புக்கோருதல்" என்ற வார் தைகளே மேற்கோவினாகக் காட்டி, ஆற்றல் மிகுந்த ஒர் அருமையா சொற்பொழிவில், பக்கிங் மைக் கண்டித்தான். அதற்குச் சான்சு " அவ செயனசு ஆணுல் நான் தைபீரியசு " என்று இந்தக் கண்டனத்ை பற்றிக் குறிப்பிட்டான். எவியற்று இவ்வாறு கூறியதை அரசன் SN, போதும் மன்னிக்கவில்லே, பக்கிங்கம் மீது பழிமாட்டறைந்த "ভাঙ্গা றத்தைச் சாள்சு கலேத்துவிட்டான்.
நைற்றுப் பட்டவர்த்தனர் ஐவர்
இரண்டு விருடத்துக்குப் பின்னர் 1628 இல் மூன்ருவது பாராளும
றம் வீடடிற்று. சான்சு தனது முதற் பேர்சிலே அவசரமில்லா
முட்டுத்தனங் காட்டினுள். "தனது தேவைகஃாப் பாராளுமன்றம்
செயனக உரோமன் மெய்க்காற்ை படைக்கு அதிபதி, தைபீசியசுச் சர்க்கரவரி மின் கொள்கைகளே அவனே பல ஆண்டு உருவாக்கினுன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலாம் சாள்சும் உண்ணுட்டலுவல்களும் ()]
லேற்ருதுவிட்டால் கடவுள் கொடுத்த அதிகாரங்களேயெல்லாம் பயன்படு தவேண்டிவருமென்று அவின் கூறினுன். "இது பயமுறுத்தலன்று" என் அவன் கூறிஜன். இது நன்மை பயக்கக்கூடிய தொடக்கமன்று. பாராளுமன்றம் அதிருத்தியடைவதற்கு அரசனது பேச்சைவிட வேறு பல ாாணங்களுமிருந்தன. இரிப்படையெழுச்சி தோல்வியடைந்தது (194 ஆம் பக்கம் பார்க்க). சமயவிடயமாகப் பாராளுமன்றம் ஐயங்கொண்டிருந்தது. மேலும் அரசன் நிர்ப்பந்தக்கடணுென்றைப் பெற்றிருந்தான். இம் பட்டன்று. இக்கடனேக் கொடுக்க ஐந்து நைற்றுப் பட்டவர்த்தனர் மறுத் தனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களே நீதி மன்றத்தில் சோானேக்குக் கொண்டுவந்த பொழுது, " அரசனின் விசேட ஆணேப்படி " அவர்கள் சிறைவைக்கப்பட்டனரெனத் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் நன்மை யைக் கருதி அரசன் தான் விரும்பியவரை விசாரணையின்றிச் சிறையி விடைக்க அவனுக்கு உரிமையுண்டென அரசாங்க நியாயவாதிகள் நீதி பதிகள் முன் எடுத்துக் காட்டினர். அது உண்மையே. ஆஐல் அரசன், மருதுபோற் பயன்படுத்த வேண்டிய அதிகாரத்தை நாளும் உண் 'ம்' உணவைப்போஸ் பயன்படுத்தி வந்தமையே பெரிய ஆபத்து என விடயத்தை ஒருவர் நன்றுக விளக்கினூர், நைற்றுக்களின் நியாயவாதிகள், அரசன் கோரிய அதிகாரம் ஆங்கிலேயரின் சுதந் நிாத்துக்கும் மகாபட்டயத்திற்கும் நேர்விரோதமானதென வாதாடினர். இத்தகைய தொஸ்லே நிறைந்தவிடயத்திலே நீதிபதிகள் திட்டமானதொரு நீர்ப்பை அளிக்கமுடியாமற் போய்விட்டது. ஆணுல் நைற்றுகருளே விடுதலே
செய்ய அவர்கள் ஒருப்படவின்ஃ.
உரிமை மனு. 1628
அரசன் தனது அதிகாரத்தைத் தவறகக் கையாளுகிறனென்றறிந்த பின்றளிது பாராளுமன்றம் அதைத் தடுக்க விரைந்து நடவடிக்கையேடு ததோடு, உரிமைமனு வொன்றையும் தயார் செய்தது. பாராளுமன்றத் தின் அனுமதியின்றி விதிக்கப்பட்டவரிகளும், கடன்களும் சட்டவிரோத 1ானவையென்று இம்மனு வின் முதற்கூறு குறிப்பிட்டது. காரணங் சிட்டது, ஒரு வசைச் சிறைவிைப்பது சட்ட விரோதமானதென்று இரண்டா 'து சிறு குறிப்பிட்டது. தனிப்பட்டவர் வீடுகளிலேப் போர் வீரரைத் தங்க படுதல் கூடாதென மூன்றுவது கூறு குறிப்பிட்டது. அமைதிக் காலத் இராணுவச் சட்டம் பெரும்பாலும் நாட்டில் ஒழுங்கீனத்தையுண்டாக்
வெளிநாடுகளில் யுத்தஞ் செய்வதற்காகத் திரட்டப்பட்ட போர்வீரர் திசைமயம் தனிப் படவரின் வீடுகளில் இருக்கவிடப்பட்டனர். இது பெரும்பாதும் தோஃவேகளேயுண்டாக்கிற்று. கோவினையாக விசெட்சிலுள்ள சிal rட்டுக்காரர், அங்கு மதியும் அயவிந்து ரேர் வீட்டுததன மாங்களே உடைப்பதாகவும், தமக்கு விருப்பமில்லாத உரையை நெருப்பில் வீசிவிடுவதாகவும் முறை பாடு செய்த Salf.

Page 111
2O2 முடியும் பாராளுமன்றமும்
குவதாகையால் அதனே அக்காலத்தே பிரயோகிக்கப்படாதென நாலாவ கூறு குறிப்பிட்டது. அரசன் இம் மனுவை எவ்வாற்ருனுந் தட்டிக்க முயன்றன். கடைசியாக விற்றுக்கொண்டான். அதிலுள்ள கூறுகளொ வொன்றையும் அவன் மீறினபோதிலும், அரசியலுரிமைப் போராட்டத் அது ஒரு பெரிய சம்பவமாக விளங்குகின்றது.
பாராளுமன்றங் குலேக்கப்படல் 1629 : எலியற்றின் மூன்று தீர்மானங்கள்
இந்த மறு சபையில் நிறைவேறிய பின்னர்த்ான், பாராளுமன்றத்து பெருந் தலேவர்களிலொருவனுன வெந்துவேது என்பவன் அரசனுை கட்சியிற் சேர்ந்தான். மூன்றுவது பாராளுமன்றத்தின் இரண்
சனுக்கும் பாராளுமன்றத்துக்குமுள்ள பிணக்கு வலுப்பெற்றது. சாள் பாராளுமன்றத்தைக் குலேக்க முயன்றன். அதற்கிடையிற் சரித்திரப் பி சித்திபெற்ற சம்பவமொன்று நிகழ்ந்தது. சபாநாயகரைக் கதிரையி பணிவந்தமாக அமீர்த்தி, சபையின் கதவுகளே யெல்லாம் அடைத்து பூட்டியபின், எலியற்று என்பவன் பிரேரித்த மூன்று இiமான
தீர்மானங்களென வழங்கப்பட்டன. சமயச்சீர்திருத்தஞ் செய்வோரும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி வரிவிதிப்போரும், வரி கொடு
இத்தீர்மானங்கள் எடுத்துக் கூறின. சமயம், அரசியல் என்ற ங்கள் சம்பந்தமாகப் பொதுமக்கள் சபை தெரிவித்த குறைகளே மூன்று தீர்மானங்களும் உள்ளடர்தின. மூன்றeபது பாராளுமன்றம் (162 நிறைவேற்றிய கடைசித் தீர்மானங்கள் இவையே. அவ்வளவில் அது கு: க்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தஃலவனுன எலியற்றை கோபுரத்திற் சிறை வைத்தனர். அவன் அங்கே இறந்தான், போராட் தின் முதற்கட்டம் இவ்வளவில் முடிவாகிறது. பாராளுமன்றம் சமயம் நியாயன்றி ஐயமுற்றது : பணம் ஒதுக்கும் விடயத்தில் உலே
எவியற்றின் சொந்த ஊரிலுள்ள போட்டு வரவியற்று என்ற வீட்டிவி ராயேற்றின் பி தத்தை டேக்கஞ் செய்யத் தருமாறு எஃபற்றிகள் மகன்அரசாங்கத்துக்கு மறுச் Gigi. It உான்சு அதற்குச் சம்மதிக்கவில்வே. மணுவிnே " சேர் போன் எலியற்று கோயிற் பற்றிலே செநீதாஜே அங்கேயே அவன் அடக்கஞ் செய்யப்படலாம்" என்று சா எழுதிஜன். அவ்வாறே கோபுரத்திற் பிரேதம் அடக்கத் செய்யப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதேச்சை அரசாங்கம், 1829-14ே0 ፰08
பத்தனமாயிருந்தது ; சமயவிடயத்தில் ஒரு பொழுதும் சகிப்புத்தன்மை காட்டவில்லே. எனினும், அது பொறுமையுடையதாயிருந்தது காரிய வாதியாயிருந்தது ; அரசனேயும் அவனது ஆலோசகரையும் விடத்தெளி ான சிந்த&னயுடையதாயிருந்தது. எனவே அது சரியான வழியிற் சென்ற தென்ற முடிபுக்கே வரவேண்டியிருக்கிறது. தியூடர் அரசருடைய காலத் திலே பாராளுமன்றம் அரசன் மீதும் ஆவனுடைய ேைலாசகர் மீதும் செலுத்தாத ஒரு அதிகாரத்தை இப்பொழுது செலுத்த முயன்றதால் அம்முயற்சியை அரசன் எதிர்த்ததில் வியப்பில்லே.
3 எதேச்சை அரசாங்கம் (1829-1640) இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும் அதிருத்தி
தன்வயமான அரசாங்கம் (1629-40)
அறுத்த பதினுெரு வருடமாக இங்கிலந்திலே பாராளுமன்றம் கூட ஓரீஸ்லே, பாராளுமன்ற முறைமை ஆரம்பித்த காவிந்தொட்டு அன்றுவரை இங்கிலாந்தின் சரித்திரத்திலே இத்துனே நீண்டகாலம் பாராளுமன்றம் கூடாதிருந்ததில்லே (குறிப்பு 85). இக்கால ஆட்சி பதினுேராண்டுக் கொடுங் கோலாட்சி என வழங்கப்படும். பாராளுமன்றம் ஒரு வருடத்துக்குக் கூடாமலிருக்குமானுல் அது வழக்கத்துக்குமாறனதென்ன நி:னக்கக் கூடாது. உதாரணமாக இலிசபெத்தின் காலத்திற் சராசரி மூன்று வருடத்துக்கு ஒரு முறையே பாராளுமன்றம் கூடிற்று. சாள்: கொடிய வல்லாளன் ; அவன் உரிமைகளே ஒழித்து, பொருள்பண் டங்களே அழித்துக் குடிகளே நாசமாக்கினுன் என்றுங் கருதக்கூடாது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் நாடு வளம் மிகுந்திருந்தது. அரசியற் ஆாரணங்களுக்காக எலியற்றைத் தவிர வேறெவரும் உயிரிழக்கவில்லே. நீதிபதிகள் கொடுத்த சட்டவிளக்கப்படி அரசன் நடந்தான் அதில் அட்ராங்கூட அவன் தவறவில்வே. நீதிபதிகளும் அரசனுக்கு ஒரளவு விட்டுக்கொடுத்தே வந்தனர். இருந்தும், இக்காலம் இங்கிலாந்துக்கு ஆபத்தும் நெருக்கடியும் நிறைந்த காலமாயிற்று. ஆபத்து நீங்கி பதும், அத்தகைய தனியாட்சி இனிமேல் நடக்கவிடக்கூடாதெனும் உறுதியை ஆங்கிலக் குடிகள் காட்டினர்.
1 சட்ட அறிதர்கள், கடைசியாகக் கொடுத்த தீர்ப்புக்களே யொட்டியே சட்டத்துக்கு விளகீகங்
கோடுப்பர், ஜானவே நீதிபதிகளும் அரசன் கட்சி:ைபுே ஆதரிக்கமுயல்:tர். தியூடர் அரசர்கள் நடந்த முறையிலே சுதுமட்டு அரசாகனும் நடக்காமென அர்ேகன் கருதியிருப்பர்.

Page 112
() முடியும் பாராளுமன்றமும்
தொமசு வெந்துவேது (திரபோட்டு ஏள்.)
இக்காலத்திலே சாள்சின் ஆலோசகராயிருந்தவர்களேப் பற்றிச் சிறி கூறவேண்டும். பக்கிங்கமைப் போலச் செல்வாக்குள்ள வேறெவரும் சான்சின் ஆலோசகர் கழகத்தில் இருக்கவில்லே. ஆனூல் விசேடம இருவரைக் குறிக்கலாம். இவர்களில் ஒருவன் தொமசு வெந்துவே (குறிப்பு 86). இவன் திரபோட்டு எளாகப் பதவிபெற்றன். மற்றவன் உவி வியம் உலோட்டு (குறிப்பு 6ே). வெந்துவேது பழைய குடும்பத்தை சேர்ந்தவன். இவனுக்கு யோக்குசயரிற் பெரிய தோட்டங்களிருந்தன் பொது மக்கள் சபையில் இவன் முதன்முதலங்கம் விகித்தபொ
வரையப்பட்டது. மூன்ருவது பாராளுமன்றத்தின் இரு வைகற்கால களுக் கிடையில் இவன் அரசன் கட்சியிற் சேர்ந்து கொண்டான். 1628 இ பிரபுப்பட்டம் வழங்கப்பட்டான். இதற்காக இவனே அரசியற் பதிதன் என்றும், முதற்பெருச்சாளியென்றும், சைந்தான் என்றும் மக்கள் கண்டித்தனர். வெந்துவேது முன்பின் முரணுன காரியங்களேச் செய்தா என்பது உண்மையே. அதிகாரத்திலிருக்கும் பொழுது அவன் செய் செயல்களே எதிர்க்கட்சியிலிருந்தால் அவனே முதலிற் கண்டித்திருப்பான் சுயநலிங்கருதியே அவற்றைச் செய்தான் என்று சொல்லுவதும் பொருத் முடையதே.
வெந்துவேது தைரியமுள்ளவன் ; மற்றவர்களே ஆளுந்தகைமைவாய்
தவன் , திறமை நிறைந்தவன். தனது திறமையில் அளவிறந்: நம்பிக்கையும் மற்றவர்கள் திறமை எrமாத்திரமேன்று நினேக்கு சுபாவமுமுடையவன். பக்கிங்ாமை அவன் நம்பவிஸ்லே ; அவனுடைய பிறநாட்டுக் கொள்கையை வெறுத்தான், அரசாங்கம் செய்துவந்
சேர்ந்தான். ஆணுல் அவன் உண்மையாக எதிர்க்கட்சிக்கு உரியவனல்லன் பெரும்பான்மை அங்கத்தவரின் பியூரித்தானியச் சார்பு அவனுக்கு பிடிக்கவில்லே, தனது சகாக்கள் பலரை அவன் மதிக்கவில்லே பாராளுமன்ற ஆட்சிமுறையில் அவனுக்கு நம்பிக்கையில்லே. அரசாங்கம் மக்களுக்காகவே நடக்கவேண்டும் ; ஆணுல் அது அவர்களால் நடத்தப்ப வேண்டிய திஸ்லேயென்பதே அவனது கொள்கை. அரசர், மக்களுக்கு " விட்டுக்கொடுக்கும் சுபாவமுள்ள வளர்ப்புத் தந்தை போன்றவர்" " ஒழுங்கு, ஆட்சி என்ற தோரணத்தில் அரசனுடைய அதிகாரமே நெற்றி
கல்போன்றது" என்பது அவனுடைய கருத்து. தனது ஆட்சி
அல்வம் எழுதிய சரித்திரத்தைப் பற்றிய மக்கோலே பிரபுவின் கட்டுரை
LufTt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதேச்சை அரசாங்கம், 1829-1640 2{}
திறமையைக் காட்டுவதற்கு அவன் அரசனுேடு சேர்வது அவசியமாயிற்று. சேர்வதே அதற்கு ஒருவழி. எனவே அவன் அரசன் கட்சியிற் சேர்ந்தான். 28 இல் அவன் வடபகுதித் தஃவணுக நியமிக்கப்பட்டான். வடக்கேயுள்ள குறிச்சிகளெல்லாம் அவன் ஆனேக்குட்பட்டன. 1632 இல் அவன் அபணிந்தின் பிரதியாளர்ப் பிரபுவாணுள். அங்கேதான் அவன் தன்னுடைய அரசறிவின் நிறையையும், குறையையுங் காட்டக்கூடியதாயிருந்தது (281 ஆம் பக்கம் பார்க்க). 1639 ஆம் ஆண்டின் கோடைகாலத்திலே முதலாம் சான்சின் பிரதான ஆலோசகஜஒன். விரைவில் ஆங்பின மக்களாற் பெரிதும் வெறுக்கப்பட்ட ஒருவனுக அவன் விளங்கினுன்
ri (G5ı'IT"G
வெந்துவேதின் நண்பன் உலோட்டு. அரசனுக்குப் பணிசெய்ய :ேண்டுமென்ற விடயத்தில் இவ்விருவரும் ஊக்கமும், உள்ளம் நிறைந்த பத்தியும் உடையவராயிருந்தனர். கருமங்களே நிறைவேற்றிவைக்கவேண் மேன்ற விடயத்திலும் திட சித்தமுடையவராயிருந்தனர். -9}</i> ஒருவர்க்கொருவர் எழுதிய கடிதங்களில் " செய்வன திருந்தச்செய்” என்ற (pது மொழி அடிக்கடி கானப்படுவிதிவிருந்து அதையறியலாம். உலோட்டு இரீடிங்கு நகரத்திலிருந்த ஒரு புடைவை வியாபாரியின் மகன். அன்ே இரீடிங்குப்பாடசாலேயிலும் பின்னர் ஒட்சுபோட்டுச் சருவகலாசா 'யைச் சேர்ந்த சென்யோன் கல்லூரியிலும் கல்வி பயின்றன். பின்னர் |L கல்லூரி அதிபணுவிப் பியூரித்தானியர்க்கு மாறனவ 7ெ1என்று பெயர் பெற்றன். பின்னர் சென் தேவிட்டு விசுப்பாண் L.A.T TJE rijLILm32TL8 பெற்றன். 1628 இல் இலண்டன் விசுப்பாண் டரானுவன். ஐந்து வருடத்தின் பின்னர் கந்தபரி அதிமேற்றிராணியா ராஜன். அரசாங்கத்தின் திருச்சபைக்குரிய பூட்கைகளுக்கு அவனே பொறுப்புள்ளவனுயிருந்தான். அப்பூட்கைகளிற் சில போற்றுதற்குரியன. யே தேவாலயங்களேக் கட்டுவதிலும் பழையவற்றைப் புதுப்பித்தலிலும் எாானமான பணஞ் செலவு செய்யப்பட்டது. தேவாலய ஆராதனேகளில் ஒழுங்கும் செம்மையும் எற்படுத்தப்பட்டன. தனது அருளாட்சிக்குட்பட்ட குருத்தளங்களெங்கணும் பிரதிநிதிகளே அனுப்பிப் பார்வையிடுவித்துப் பல குறைகளேக்கண்டான். ஒரு தேவாலயத்தின் குரவர் சங்கம் உபதேசம் நடத்தாமலும், வாாமலுமிருந்தது. ஒரு தேவாலயத்திலே கூரையிலிருந்து பிடுங்கிய ஈயத்தை உள்ளூர்ப் பிரபு ஒருவரின் கட்டளேக்காரன், அத்தேவா லயத்தின் உட்பாதையில் வைத்து உருக்கினுன், மற்றெரு தேவாலயத்தின் உட்பாதையில், விக்காரின் முன்னிவேயிலேயே கோழிச்சண்டை நடைபெற் நது. பெரிய இடத்து மக்கள் குற்றஞ் செய்தாலும் உலோட்டு வேற்றுமை பாராட்டாது அவர்களேயுந் தண்டித்தான்.
சென்போல் தேவாலயத்திலே நாகரிகபுருடாகன் கூடி வம்பளப்பதை உலோட்சி நிறுதீதி ஜன், இளம் வானிபர் அங்கே விளேயாட்டுக்கன் நடத்துவதையும் மறித்தாள். தொப்பி பணிந்து கொண்டு தேவாரப்பத்துன் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதெனவும் கட்டனேவிட்டான்.

Page 113
20 முடியும் பாராளுமன்றமும்
எவ்வளவோ ஊக்கமும் நல்லியல்பும் உடையவனுயிருந்தபோதிலும், உலோட்டு மற்றவர்கள் அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாதவனுகவும், குறுகிய மனப்பான்மை உடையவனுகவுமிருந்தான். ஆங்கிலேயராகவோ அயலந்தியராகவோ, கொத்துலாந்தியராகவோ, பிரான்சியராகவோ, சிபா னியராகவோ எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தாலும் தன்னேப் போலவே எல்லாரும் உயர் திருச் சபைக்கோட்பாட்டில் நம்பிக்ை உடையவராக இருக்கவேண்டுமென எண்ணினுன். தனது அபிப்பிராயத் துக்குமாறன கருத்துக்கனேப் பாவ விடாமற்றடுப்பதற்கு, அச்சுப்பிரசா கனேக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத்தானே ஏற்றுக்கொண்டான வெள்ளிமன்றம், உயரானேமன்றம் என்ற நீதிமன்றங்களிலேதான் விசேடமாக இவனுக்குப் பெரிய அபகீர்த்தி உண்டானது. உலோ கொடுமொழி கூறுவோன் ; விரைவிற் கோபங்கொள்ளுமியல்புடையவன் சமயக் குற்றங்கள் செய்வோருக்கு அவன் பெருந் தண்டனே விதிக் வாக்களித்தான். கரையடி, சூடூபோதேஸ், காதைக்கொய்தல் போன் அநாகரிகமான தண்டனேகள் விதிட்டபற்கு மூலகாரனமாயிருந்தவன் இவனே. மக்கள் கட்டாயமாகச் சில நம்பிக்கைகளேக் கொள்ள வேண்டுமென்றும், கல்வின் கொள்கையை ஆதரிக்கவேண்டுமென்று விதிக்கக் கூடிய இரும்புத்தனேயிலிருந்து திருச்சபையைக் காப்பாற்றியவன் இவனேயெனக் கிளாசுதன் அபிப்பிராயப்பட்டான். அவ்வளவுக்கு உலோட் போற்றத்தக்கவனே. ஆணுல் புரட்டசுத்தாந்திய மிதவாதிகளேக் பியூரித்தானியரைச் சரணடையச் செய்தவனும் இவனே.
நிதிநிலே, நைற்றுப்பட்டம் : கப்பல்வரி (1634.)
சாள்சுக்குண்டான தொன்வேகளுட் பண நெருக்கடியே மிகமு கியமானது. முடிநிலங்களாலும், சேவைமானியத்திறைகளாலும் மிடாவரி, இருத்தல்வரிகளாலும் பிந்தவருமானம் போதாதிருந்தது எனவே பனஞ் சேர்க்க வேறு வழிகளேப் பார்க்கவேண்டியிருந்தது எனவே சேவைமானிய நிலம் உள்ளவர்களேயும், குறித்தவருமானங் கொடு கும் நிலமுள்ளவர்களேயும், அதாவது வருடமொன்றுக்கு 40 பவுணுக்கு மேற்பட்டவருமானங்கொடுக்கும் நிலமுள்ளவர்களேயும், நைற்றுப்பட்டவர் தனராக வருமாறும், அப்பட்டத்துக்குப் பிரதியுபகாரமாக ஒரு தொகை பணத்தைத் தனக்குக் கொடுக்குமாறும், அதற்கு மறுப்போருக்கு அபராதம் விதிக்குமாறும் சான்சு விதித்தான். நூறு வருடங்களுக் முன்னர் முடிக்குரிய காடுகளின் எல்லேகளே மாற்றித் தமதாக்கிவ 勋 பிரபுக்களின் சந்ததியார்கள் மீதும் எனேயோர் மீதும் அபராதம் விதிதான்
. இந்நீதி மன்றங்களின் முன்னேயது எழாம் என்றியின் காலத்திலும், மற்றையது இது பெத்தின் காலத்திலும் தாபிக்கப்பட்டன. இம்மன்றங்கவில் குற்றவாணிகள் நடுவரின் இரகசியமாக விசாரனே செய்யப்பட்டனர். கைதிகளேத் தமக்கெதிராகவே சாட்சியங்கூஅற செய்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதேச்சை அரசாங்கம், 1829-1840 EUT
செங்கல், உப்பு, சவர்க்காரம் போன்ற சாதாரணப் பொருள்களே வியாபாசஞ் செய்யும் கம்பனிகளுக்கு வியாபார முழுவுரிமை அளித்து அதற்குப் பிரதியுபகாரமாக வருடாவருடம் ஒரு தொகைப் பனத்தைப் பெற்றன். கடற்படைபெரிதும் பலமற்றிருந்து, 1824-25 மாரிகாலத்திலே பாபேரியி விருந்து வந்த கடற்கொள்ளேக்காரர் தோசெற்றில் நங்கூரமிட்டுத் தங்கியிந் தனர். எனவே 1643 இல், சான்சு புதிய கப்பல்களேக் கட்டுவதற்கும் பழையவற்றைத் திருத்துவதற்கும் கடற்கரைப் பட்டினங்கள்மீதும், கிராமங் கள் மீதும், கப்பற் பணமென ஒரு வரியை விதித்தான். யுத்தகாலத்திலே இத்தகைய வரியை விதிப்பது வழக்கமே, ஆணுல் சாள்சு அமைதிக் கா'த்திலே இவ்வரியை விதித்தான். ஒரு வருடத்தின் பின்னர் முழுத் தேசத்துக்கும் பொதுவான " இரண்டாம் கப்பல் வரியை விதித்தான் ". (3. து மக்களால் வெறுக்கப்பட்டது.
நெருக்கடியின் ஆரம்பம் (1637) : யோன் அமிடென்.
1837 வரை நாட்டிலே பெரிய அதிருத்தியிருந்தபோதிலும், அரசனே எதிர்த்தவர் வெகுசிலரே. ஆனுஸ் இந்த ஆண்டிலே போராட்டம் தொடங் விற்று. புரட்சியுகத்தின் முதல் வருடமென இது வழங்கப்பட்டது. யூன் மாதத் திலே மக்கள் ஆர்ப்பாட்டஞ் செய்யத் தொடங்கினர். பிரின் என்ற நியாய 'தியும், பேட்டன் என்றபாதிரியும் பாற்றுவிக்கு என்ற வைத்தியனும் விசுப்பாண்டரைக் கண்டித்ததற்காகக் காது கொய்யப்பட்டு, 5000 பவுண் அபராதம் விதிக்கப்பட்டுச் சீவியகாலச் சிறைத்தண்டனேபெற்றனர். இத் :Iடனேகளின் முதற் பகுதி கோவில் முற்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ாலு வருடத்துக்கு முன்னர், நாடக அரங்கைக் கண்டித்ததற்காகப் பிரின் காதில் ஒரு பகுதியை இழந்தவன்". மக்கள் அதைப்பற்றி அதிகம்
! நியூடர் காலத்திரேஷ் அரசாங்கமே வியாபாரத்தைக் கட்டுப்படுத்தி வந்தது. முதலாம் சாள்சும் நம் முறையையே பின்பற்றிஜ2ள். தானிய வியாபாரத்தில் எகபோக உரிமை பாராட்டுவோர்மீது (ມGirdflunciplin நடவடிக்கே யெடுத்தது. வேயேற்றுேக்கு நியாயமான வேலே தேடிக்கோர்க்க நடண்னோரான முயற்சி சேய்யப்பட்டது. அரசு போருளா நாா விடயத்திற் குடிகளேத் தகராயர் போவிப் பாவித்து வியாபார ஒழுங்கு செய்து வந்ததால் í „frjáia, LL Inಿಸ್ಕp॥à அதி: அடங்கிய ஒன்றுயிற்று. உண்மையான தொல்லேயுண்டானதற்குக் கானம் சான்சு பன தெருக்கடியிஜல் வழிக்விேருத்த மூனறகளேத் தவறுகக் கையாண்
சா யும் ஆங்கிலேயர் காம்ப்போக்பின்ே தனிப்போக்&ை விரும்பியூன:பப்யுமே,
* விசுப்பாண்டவர்கள் கடவுளுக்கும் ரசலுக்கும் விரோதிகள். அவர்களாட்சி செய்யும் திருச்சபைகளில் நிலவும் சடங்குகன் " நாவிலுன்ளே உண்களியைப்போர் அதிகம் " என்று பா:றுவிக்கு எழநிஜன்,
FasST &g வாழ்நாளிeேt துண்டுப் பிரரோகவும் நூE%னயும் நானூறு உருப்படிஃா #?:àಿàT. நாள முழுவதுமிருந்து ாேழுதுப்ாவின் lux:flu star air மூன்று பணிக்%ொருதரம் நெறுண்டியும் வி: மதுவும் கொண்டுவந்து கொப்ேபான். இங்ங்ாறு இழத்த உற்சாகித்வித மீட்டுக் கொள்வான்.

Page 114
208 முடியும் பாராளுமன்றமும்
அக்கறை கொள்ளவில்லே . இப்பொழுது இலண்டன் முழுவதும் திரண் வந்து தனது அனுதாபத்தைக்காட்டிற்று. அவனும் அவனதுசகாக்களு நடந்து சென்ற பாதையெங்கும் மக்கள் மலர் தூவினர். பலர் கண்ணி சொரிந்தனர். பிரினின் எஞ்சிய காதைத் துண்டித்தபொழுது மக்கள் கோபங்கொண்டு சிறினர். 1837 ஆம் ஆண்டு நவம்பரிலே யோள் அமிடெனின் விசாானே நிகழ்ந்தது. மூன்றுவது கப்பல் வரியொன்ை அரசன் விதித்தான். பாராளுமன்றத்தின் அங்கீகாரமில்லாமலே இந்த வரியை நிரந்தர வரியாக்குவானென்ற அச்சம் நிலவிற்று. பிணக்குண் டாவதற்கு மூலகாரணமிதுவே. பக்கிங்கஞ் சயரிலுள்ள முக்கியத்தன் ஒருவன் அமிடென் என்பான் இந்த வரியைக் கொடுக்க மறுத்தான். வழக்கு விசா ர2ணசெய்யப்பட்டது. நீதிபதிகளில் எழுவர் இவ்வரி சட்டபூர்வமானதென்றும் ஐவர் சட்டவிரோதமானதென்றும் வாக்களித்தனர். சனங்கள் இவ்வழக்கி பெரிதும் அக்கறை காட்டினர். அமிடெனின் நியாயவாதிகள் கூறி நியாயங்கள் நாடெங்கும் பரப்பப்பட்டன. அதே ஆண்டிலே உலோட்டின் ஆட்சியைப்பற்றி அக்காலத்து இலக்கிய மேதையான மிவிற்றன் தனது அபிப்பிராயங்களே இலிசிடசு என்ற நூலில் விளக்கினுள்.
கொத்துலாந்துத் திருச்சபை ! பிரெசுபித்திரியன் மன்றுகள்
1837 ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் பார்க்கக் கொத்துலாந்திலேயே முக்கியம் வாய்ந்த சம்பவங்கள் நிறைந்ததாயிற்று. யோன் நொட்க காலத் திலே இவன் 1572 இல் இறந்தான்) சொத்துலாந்துத் திருச்சபை கடைசியா நிதானமான தொரு குரு பரிபாலனமுறையை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனுஸ், கொத்துலாந்துத் திருச்சபைத் தலேமையை நொட்சின் பின்னர் அந்துறு மெல்வில் என்பவன் ஏற்ருள். அவனுட்சி ୩ଣ୍ଟ எல்லாக் குருமாருக்கும் சமநிலை உண்டென்ற கருத்து நிலவிற்று முன்னர் விசுப்பாண்டவர்களால் நடத்தப்பட்ட பாலினத்திற்குரிய கடமைகே நிறைவேற்றப் பிரெசுபித்திரிகள் தாபிக்கப்பட்டன. எனவே பொத்துலாந்துத் திருச்சபை, ஆட்சியைப் பொறுத்தவரை பிரெசுபித்திரியச் டையதாயிற்று. இம்முறையின் கீழ் நாலு திருச்சபை மன்றுகளுண்டு ஒவ்வொரு திருச்சபையும் குருமாரையும், முதியோரையுங் கொண்ட திருச்சபைச்சங்கத்தை உடையதாயிருந்தது. திருச்சபை அங்கத்தவரே இவர்களேத் தெரிவு செய்தனர். திருச்சபைகள் அறுபது பிரெசுபித் திரிகளாக்கப்பட்டன. ஒவ்வொரு சபையும் பிரெசுபித்திரிய மன்றுக்கு ஒர் புரோகிதரையும், ஒருமுதியவரையும் பிரதிநிதியாக அனுப்பவேண்டி யிருந்தது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரெசுபித்திரிகள் ஒருங்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதேச்சை அரசாங்கம், 1629-1840 209
மாகாணசினுெட்டு எனப்பட்டன. இவ்வாறு பன்னிருதினுெட்டுகள் Jિ(!jLமீதமுறை கூடின. திருச்சபையின் உச்ச நீதிமன்று பொதுமன்றம் எனப் படுவதாய் வருடத்துக்கொருமுறைகூடும். இதன் அங்கத்தவர் குருமாரும் (தியோருமே. இவர்களேப் பிரெசுபித்திரிகள் தேர்ந்தனுப்பின.
ஆறும் சேமிசின் பூட்கை : திருச்சபையும் அரசும் ; பேதுநகரத்து ஐங்
கட்டளேகள் (1618)
இந்தப் பிசெசுபித்திரிய முறையோடு கொத்துலாந்தின் ஆறும் சேமிசு மன் விேன் (இங்கிலாந்தின் முதலாம் சேமிக) விசுப்பாண்டவர்களேச் சேர்க்க (பன்றன்". அவனும் முதலாம் சான்சும் மன்னரின் தெய்விகவுரிமையில் நம்பிக்கையுடையவராயிருந்தனர். கொத்துலாந்தரும் அவ்வாறே பொது என்றத்துக்குந் தெய்விக உரிமையுண்டென நம்பினர். திருச்சபைவிடயங் களிலே குடியதிகாரிகள் தவேயிட உரிமையில்லேயெனவுங் கருதினர். பொது :ன்றத்தின் செல்வாக்குச் சமய விடயங்களுக்கு அப்பாலுஞ் சென்றது. மன் பரின் வல்லாண்மைக்கு உண்டான எதிர்ப்பு இந்தப் பிரதிநிதித்துவம் ாய்ந்த தாபனத்திவிருந்தே தோன்றிற்று. கொத்துலாந்துப் பாராளுமன்ற :ானது சேவைமானிய முறையிலுள்ள தொரு சங்கமாகும். அதன் அலு பகள் " கட்டளேப்பிசபுக்களால் ” நடத்தப்பட்டன. இக்கட்டளேப் பிரபுக்களே நியமிப்பதில் அரசனுக்குப் பெரிய பங்குண்டு. எனவேமுடிக்கும் 1ாராளுமன்றத்துக்கும் பிணக்குண்டாவது இயற்கையே, சேமிசு கருதியது 'டிக்கும் திடசித்தத்துடன், 1812 இற் கொத்துலாந்திலே குருபரிபாலன முறையை முற்றுக நிலேநாட்டிஞன். எனினும் பிரெசுபித்திரிய மன்றங்களே வேன் ஒழிக்கவில்லே, வழிபாட்டுமுறையில் சில மாற்றங்களேயுண்டாக்க அவன் புயன்றுண். சூழியல்முறைகளாலும் பயமுறுத்தவினுலும் அவன் 1818 இன். " பேதுநகரத்து ஐங் கட்டஃகள் " என்ற பிரமாணங்பஃப் பொது மன்றத்தைக்கொண்டு நிறைவேற்றச் செய்தான். பூசையின் போது எல்லா நம் மூழந்தானிட்டு நிற்க வேண்டுமென்பது இவற்றுளொரு கட்டளேயாகும். தேனேக் கொத்துலாந்து மக்கள் விரும்பவில்வே. இது விக்கிரசு ஆராதனேனய ஆதரிப்பதாக அவர்கள் விளக்கஞ் செய்தனர்.
விசுப்பாண்டவர்க&ேக் கொத்துEாந்து மக்கள் விரும்பவில்பே. ஆங்கிவரும் திரும்ப ஃ.ே ஆங்கில எழுத்தானர் ஒருவர் "விசுப்பாண்டவர் திருச்சபையின் தூண்களல்லர், விாக்குட்டிகளெனக் " கூறினூர், தேவ ஆராதனேயில் வரும் சொற்களே வைத்தே ஒருவர் ாவருமாறு அவர்கனேக் கேவி செய்தார் " ஆண்டவனே வாந்திபேதி, கொள்3ாநோய், பதி, என்பவற்றிலிருந்தும் விவிப்பாண்டவர், குருமார், அத்தியட்சகர் என்பவரிலிருந்தும் ஜாம்மை ாப்பாற்றும் "என்ஜா அவர். கோத்துவந்தரும் பின்னிற்கவில்லே, அவர்களில் ஒருவர் விதப் பாண்டாகன் " மிருகசுபாவமுன்பிா வயிற்றுச்சாமிகள் " என்று கூறினர். இருந்தும் அவர் *ளிற் சிசர் தூயவாழ்வுடையவராயும், :ெபிந்த உடலமைப்புடையவராயுமிருந்தனரென்பதுங் :றிப்பிடத்தக்கது. சிண் அவர்களே " இரண்டு உருண்டு கொழுத்து போப்பாண்டவர் மாமிச)
மேக்வடாயிருந்தனா " எனவும் பைதார்.

Page 115
O முடியும் பாராஜநமன்றமும்
முதலாம் சாள்சும் புதிய பூசைப்புத்தகமும் (1637)
1625 இற் சான்சு அரசுகட்டிலேறிஞன். பன்னிரண்டு வருடத்து அவன் கொத்துலாந்து முழுவதையும் தனக்கெதிராக எழுமாறு செய்துவி டான். முதலாவது அவன் மீத்தோவிக்க இளவரசியை விவாகஞ்செய்தது மக்களிடையே வெறுப்பையுண்டாக்கிற்று. அன்றியும் சமயச்சீர்திருத்தக் காலத்திலே திருச்சபைகளிடமிருந்து பிரபுக்கள் பெற்ற நிலங்களே திருப்பித் தான் பெற்றுக் கொள்ள முயன்றதால் அப்பிரபுக்கள் அஞ்சின் கடைசியாக ஆங்கிலத் திருச்சபையைப் போலவே கொத்துலாந்துத் திரு சபையையும் மாற்றி விடவேண்டுமென்றும் இரண்டு நாட்டிலும் ஒரேவை யான திருச்சபையிருக்கவேண்டுமென்றும், பிரெசுபித்திரிய மன்றங்க% நீக்கிவிடவேண்டுமென்றும், இங்கிலாந்தில் வழங்கப்பட்டது போன்
ெேமன்றும் தீர்மானித்தமை மக்களெல்லாரையும் ஆத்திரமை செய்தது. ஆங்கிலப் பிரார்த்தனேப் புத்தகத்திலும் இது சற்று வேறுபட் அவ்வேற்றுமை உலோட்டு அதிமேற்றிராணியாரின் முயற்சியென்றும் அதுவும் போப்பாண்டவர் சார்புடையதாயிருந்ததென்றும் எல்லாரும் கருதினர். அக்கால விமரிசகர் ஒருவர் இதைக் குறித்து " இதுபோப்பான் டவர் சார்புள்ள ஆங்கில கொத்துலாந்துப் பூசைப் புத்தகம் " என்று குறிப்பிட்டார்.
சென்னிகல்சிற் கலம்பகம் (1637) நாட்டினா ஏற்பாடு (1638)
உலோட்டின் பிரார்த்தனேநூல் முதன் முதலாக எடின்பரோவிலுள் சென்கைல்கத் தேவாலயத்தில் 1837 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆ திகதி ஞாயிற்றுக்கிழமை வாசிக்கப்பட்டது. உடனும் கலகமுண்டாயிற் சென்னிகெடிசு என்ற ஒரு பெண்ணே இக்கலகத்தை உண்டாக்கினுளென பாம்பரை கூறும். இது ஒரு புரட்சிக்குக் காலாயிற்று. அந்த பிரார்த்தனேப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டாமென்று சாள் கட்டளேயிட்டிருந்தால் எல்லாம் தீர்ந்திருக்கும். ஆணுல் அவன் அவ்வாறு செய்யமறுத்தான். குரு பரிபாலனத்தை ஒழிக்குமாறு மக்கள் ஆர்ப்பரி தனர். பிரார்த்தனேப் புத்தகத்துக்குண்டான எதிர்ப்பின் பயனே இது " தேபிஸ்" என்ற ஆர்வம் மிக்க பிரெசுபித்திரியத் தாபனம் உருவா அரசனேயும் அவனது அமைச்சரையும் எதிர்த்து ஆட்சி நடத்தத் தொ சிற்று. சாள்சுவிட்டுக் கொடுக்கவில்லே, எதிர்ப்பு முற்றி 1838 இல், நாட்டி ஏற்பாடு என்றபத்திரமாக உருப்பட்டது. எடின்பரோவிலுள்ள கிரேபி மயானத்தில்ே அதற்கு முதலில் ஒப்பமிடப்பட்டது. இது 1638 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதலாந்தேதி நிகழ்ந்தது. ஏற்பாட்டுப் பிரதிகள் கொத்துலாந்தெங்கும் பரப்பப்பட்டன. எங்கும் எல்லாரும் மிகுந்த உற சாகத்துடன் அதில் ஒப்பமிட்டனர். " உண்மையான சமயத்தைக்" கடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதேச்சை அரசாங்கம், 1829-1640 211
பிடித்துக் காப்பாற்ற நாம் ாேமென்று எல்லாரும் வாக்
무, றற த உறுதி கூறுகிருே ழி যৈচ্যু களித்தனர். உண்மைச் சமயமென்றது பொதுவாகப் புரட்டசுத்தாந்த மதத்தையும் விசேடமாகப் பிரெசுபித்திரியத் திருச்சபையையுங் குறிக்கும்.
கிளாசுக்கோ மன்றம் (1638)
நிலேமை மோசமாகிவிட்டதென்பதை இப்பொழுதுதான் FT *னர்ந்தான். பூசைப் புத்தகத்தை அகற்றிவிடுவதாகவும் சுதந்திரமான பொதுமன்றங் கூடுவதற்கு அனுமதிப்பதாகவும், சுதந்திரமான பாராளுமன் றத்தையும் அனுமதிப்பதாகவும் சாள்சு வாக்களித்தான். ஆணுல் நிலமை கேகடந்துவிட்டது. நவம்பரிலே பொதுமன்றங் கிளாசுக்கோவிற் கூடிய பொழுது ஏற்பாட்டில் ஒப்பமிட்டவர்களே உறுப்பினராக அனுமதிக்கப்பட்ட பினர். குருபரிபாலனத்தை ஒழிக்குமாறு சபை தன்னேக் கேட்கும் என்ற நித்த அரச ஆஃணயாளனுண் அயிற்றன் அரசன் பெயராற் பாரா ருமன்றத்தைக் குலேப்பதாகப் பிரகடனஞ் செய்தான். யாப்புமுறைக் வியைந்த சபையன்றுயினும் அது கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, மிகுந்த உற்சாகத்துடன், பேது நகரத்து ஐங்கட்டளேகளே நிராகரித்தது. பூண்சப் புத்தகத்தைவிலக்கிற்று விசுப்பாண்டவர்களேப் பதவியிலிருந்து நீக்கிற்று. குருபரிபாலனமுறையை ஒழித்தது ; கலப்பற்ற பிரெசபித்திரிய
மதத்தை மறுபடியும் புகுத்தியது.
விசுப்பாண்டவர்களின் முதற்போர் (1639) இரண்டாவது விசுப்பாண்டவர்
போர் (1640) கொத்துலாந்திற் சாள்சு (1641)
இச்சபை நிறைவேற்றிய விதிகளே அரசன் அனுமதிக்க மறுத்தான். Iத்தம் நடக்குமென்பது தெளிவாயிற்று. அவ்வாறே 1839 இல் யுத்தம் (mண்டது. இது விசுப்பாண்டவர் முதற் போ' என வழங்கப்பட்டது. எற்பாட்டுக் காார், ஐரோப்பாக்கண்டத்திற் பல போர்களில் அனுபவம் பெற்றவனும் "முதிர்ந்த குறுகிய குடினுைமான" அலேச்சாந்தர் இலெசிலி என்பவன் ஆலேமையில், பேவிக்குக்குச் சமீபத்திலுள்ள தன்சு உலோக்களத்தில் னேயூன்றினர். போதிய படைக்கலமின்றி, தேவையான வீரர்தொகை யின்றி மன்னன் டேக்கே ஒரு சைனியத்துடன் வந்தான். கடைசியாக கொத்துலாந்தியர் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டியதாயிற்று. பேவிக் குச் சாந்தி உடன்படிக்கை வரையப்பட்டது. கொத்துலாந்தியருடைய கோரிக் ப0ககளில் முக்கியமானது மற்றெரு பொதுமானறங் கூடவேண்டுமென்பதே. இது ஒகத்து மாதத்திலே கூடி கிளாசுக்கோச் சபை நிறைவேற்றிய நீர்மானங்களே மறுபடியும் அங்கீகரித்தது. ஏற்பாட்டிலே நாட்டு மக்களெல் வாரும் கட்டாயம் கையொப்பமிடவேண்டுமென்று புதியதொரு விதியையும் நிறைவேற்றியது. றரசன் இவ்விதிகளெல்லாவற்றுக்கும் தீவினது சம்மதத்தைக் கொடுத்தான். ஆணுல் சட்டபூர்வமாக அவற்றை நடை

Page 116
212 முடியும் பாராளுமன்றமும்
முறைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான பாராளுமன்ற நடவடிக்கை களொன்றையும் எடுத்துக் கொள்ளாமல், தான் நினேத்தபடி செய்யும் அவனது வழக்கமான சுபாவத்தைக் காட்டத் தொடங்கினுன். எனவே நி:ே மையில் மாறுதலுண்டாகவிஸ்லே, 1640 இல் இரண்டாவது விசுப்பாண்டவ
ஆங்கிலேயர் சாள்சை ஆதரிக்கமாட்டார்களென்றவிடயம் அதிலிரு s
கொத்துலாந்தருக்குத் தெரியவந்தது. எனவே அவர்கள் இங்கிலாந்தின்
மீது படையெடுத்து காசில்-ஒன்-தைன் என் |-ቆjናåኾ፩ நோக்கி
岛 '] 岛
பினக்கிற் சமாதானம் உண்டாகும் வரை கொத்துலாந்தர் நியூக்காசிவில் இடங்கொள்ளவிடுவதைத் தவிரவேறு வழி சான்சு:கு இருக்கவில்லே, 1641ஆம் ஆண்டு ஒகத்துமாதம், கொத்துலாந்தரின் கோரிக்கை எல்லாவற்றைபு சான்சு வழங்கினுன், தினமொன்றுக்கு 850 பவுண் வீதம் கொத்துலாந்து சைனியம் நியூகாசிவிலே தங்கிய நாட்களில் உண்டான செலவையும் அரசன் கொடுத்தான். கொத்துலாந்தர் தம்மூர்திரும்பினர். இதற்கிடையிற் பிரித்
இவ்வாறு வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு கொத்துலாந்த துணேபைப் பெறுவதற்காகச் சாள்சு செத்தெம்பரில் எடின்பரோவுக்குச்
விாவற்றையும் வழங்கிஜன், பிரதான எற்பாட்டுக்காரருக்குத் தாராளமாக பட்டம் பதவிகளேயும் வேறு சலுகைகளேயும் வழங்கினுன். ஆணுல், தனது நோக்கத்தை நிறைவேற்ற அவனுஸ் முடியவில்லே, உண்ணுட்டுப்போ உண்டான காலத்தில், கொத்துலாந்து, மன்னனுடன் சண்டையிடாமல் நடுநிலைமை வகித்தமை சாள்சின் இந்தச் செயலாஒண்டான நன்மை யெனலாம். இதற்கிடையில் ஏற்பாட்டுக்காரர் புதிய கனவொன்று கண்டு வந்தனர். சாள்சு விரும்பியவாறு பிசப்பாட்சிமுறையிலமையாது பிரெசுபித் திரிய முறையிலமைந்த திருச்சபையாட்சிமுறை இங்கிலாந்திலும் கொத் லாந்திலும் ஒக்க நிலவ வகை செய்யவேண்டுமென்பதே அக்கனவு. இக் கனவை நனவாகக அவர்கள் முயன்றனா.
4. குறுகிய பாராளுமன்றமும் நெடிய பாராளுமன்றமும் (1640-1642)
ஆங்கிலேயர் அலுவல்கள் : குறுகிய பாராளுமன்றம் (1640)
கொத்துலாந்திய விடயங்கள் ஆங்கிலேயர் அரசியலே எவ்வாறு பாதித் வென்பதை இனி ஆராய்வோம். கொத்துலாந்திய கலகம் இங்கில துக்கு.அதன் பாராளுமன்ற முறையாட்சியை மீட்டுக் கொடுத்தது என கூறுவர். பதினுெரு வருடமாகச் சான்சு பாராளுமன்றமின்றியே ஆட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுகிய நெடிய பாராளுமன்றங்கள் 213
நடத்தினுன், அரசனிடமிருந்த பணம் நாளாந்தச் செலவுகளுக்கே போதிய தாயிருந்தது. சற்று அதிக செலவுண்டாகுமானுல், சாள்சின் ஆட்சி யொழுங்கு குலேவுற்றுப் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டிய நிர்ப்பந்த முண்டாகும். முதலாவது விசுப்பாண்டவர் சண்டையின் பின்னர், திர போட்டு, இங்கிலாந்து திரும்பினுன், கொத்துலாந்துடன் சண்டையை மறு படியும் தொடக்குவதற்குப் பனந் தேவைப்பட்டபடியாற் பாராளுமன் றத்தைக் கூட்டவேண்டுமென்று அவன் யோசனே கூறினூன். இப்பாராளு மன்றம் குறுகிய பாராளுமன்றமெனப்பட்டது. அது 1840 லப்பிரிலிற் கூடிற்று. மூன்று வாரமே இது நிலைத்திருந்தது. கப்பல் வரியை நிறுத்துவ தானுற் சகாயநி உதவவேண்டுமென மன்னன் கேட்டான். அது நிறைவேறவில்லே கொத்துலாந்துடன் சமாதானஞ் செய்து கொள்ளுமாறு பாராளுமன்றம் மனுவிடுக்கமுயன்றபோது அதைக் குலேத்துவிட்டான். இப்பாராளுமன்றத்திலே சொமசெற்றுசயரிலிருந்து வந்த ஒரு துரைமகன் பிரசித்தமடைந்தான். இவன் பாராளுமன்றவிடயங்களிற் சாமர்த்தியம் உடையவனுக விளங்கினுன். இவன் தெளிவும் உறுதியுமுள்ள பேச்சாளன் சுனுகுகளில் வல்லவன் ; எல்லேயற்ற உற்சாகமுடையவன். இரண்டு மணிநேரம் அவன் பேசினுன். அக்காலத்தில் இது மிக நீண்ட பேச்சாகவே மதிக்கப்பட்டது. அரசனுடைய சீர்கெட்ட ஆட்சியை அவன் இப்பேச்சிலே கண்டித்துவிட்டுத் தனது அரசியற் கோட்பாட்டைக் கடைசியாக " மனிதனுக் குப் பகுத்தறிவு எப்படியோ அதுபோன்றதே மக்களுக்குப் பாராளுமன்றம்" எனத் தொகுத்துக் கூறினுன், விரைவில் அவன் தனக்கு ஒரு சிறப்பான் இடத்தை வகுத்துக் கொண்டான். அதனல் அவனுடைய எதிரிகள் அவனே அடுத்த பாராளுமன்றத்திலே " பிம் மன்னன்" என்று அழைத்தனர்.
நெடிய பாராளுமன்றம் கூடுதல் (நவ. 1640).
குறுகிய பாராளுமன்றம் குலேக்கப்பட்ட பின்னர் இரண்டாவது விசுப்பாண் டவர் போர் உண்டானது. இப்போர் முடிவதற்கேதுவாயிருந்த சமாதான உடன்படிக்கையிற் கொத்துலாந்து சைனியத்துக்குத் தினமொன்றுக்கு 850 பவுண் வழங்குவதாகச் சாள்சு சம்மதித்திருந்தான். இப்பெருந் தொகைப் பணத்தைப் பெறுவதற்காக அவன் பாராளுமன்றத்தைக் கூட்டவேண் டியிருந்தது. அத்துடன் அதன் கோரிக்கைகளுக்குஞ் செவிசாய்க்கவேண்டியி ருந்தது. அக்காலத்திற் பொது மக்கள் சபையானது உயர்குடிமக்கள் சபையா வேயிருந்தது. இக்காலத்திற் போலக் குடியாட்சிக்குரிய சபையாயிருக்க
'நிலமையைச் சமாளிப்பதற்காகச் சான்சு 130,000 பவுண் பெறுமதியான தங்கக் கட்டியை நாகசாலுேயிலிருந்து கைப்பற்ற வேண்டியிருந்தது. வியாபாரிகள் மாற்றுண்டியல்களேத ர்ேக்க முடியாது வருந்தினர். இதனுல் வியாபாரம் சீர்குந்ேதது. வியாபார வகுப்பின சான்சுக்கு மாறுக எழுந்ததற்கு ஒரு காரணம் இதுவே.
J-J. N. R. 11:37 (4/50)

Page 117
முடியும் பாராளுமன்றமும்
வில்லை. 1640ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே கூடியதும், சரித்திரத்தில் நெடிய பாராளுமன்றமெனப் பெயர்பெற்றதுமான அச்சபையில் ஆங் பெருமக்களிற் சிறந்தவர்களும் அறிவுமிக்கோரும் அங்கம் வகித்தனர்.
அது ஆற்றியவேலே தன்வயமான அதிகாரத்தை ஒழித்தல் : தற்கிழமை
மன்றம் சட்டவிரோதமான வரிகள்.
இப்பாராளுமன்றம் கூடிய 9 மாதங்களில் அரசனுடைய தன்வயமான அதிகார உரிமையை ஒழித்தது (குறிப்பு 87). ஏறக்குறைய நாற்பதுவருப களின்பின்னூல் இப்பொழுது அரசனுக்கும் பாராளுமன்றத்துக்குமுள்ள
டானது. இந்த ஒன்பது மாதமும் பொது மக்கள் சபை ஒற்றுமையு 动 கருமமாற்றியது. அரசனிடம் மக்களுக்குமிகுந்த அதிருத்தியிருந்ததெனி பதற்கு இது ஒரு சான்றகும். இந்தப் பாராளுமன்றத்தை அதனுடைய அனுமதியின்றிக் குவேக்கக் கூடாதென்றும் வருங்காலத்தில் மூன்று
(மூவாட்டை விதி) பிம்மின் தலேமையிற் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன வெள்ளி மன்றம், உயர்விசாரனே மன்றம் போன்ற தன்வயமான் நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டன. கப்பல்வரி போன்ற வரிகள் சட்ட விரோதமா னவையென்று பிரகடனஞ் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தின் அனும பெருத மிடாவரி, இருத்தல் வரி என்பனவும் அவ்வாறே நிராகரிக்க பட்டன. போப்பாட்சி ஒழிப்பு முறி (வேர்க்கிளே முறி) பற்றித்தான் அதி அபிப்பிராய பேதமிருந்தது.
அமைச்சர்மீது பழிமாட்டறைவு : திரபோட்டின் விசாரனே (1641).
அரசனின் ஆலோசகரைத் தண்டிக்கும் விடயமும் இச்சட்டங்களே தொடர்ந்து வந்தது. சிலர் நாட்டைவிட்டு ஓடினர். சிலரைக் கைதுசெய் சிறைவைத்த பின்னர் பழிமாட்டறைந்தனர் . இவர்களுள் உலோட் திரபோட்டு என்பவர்கள் முக்கியமானவர்கள். உலோட்டு 1845 இ சிரச்சேதஞ் செய்யப்பட்டான். திரபோட்டை மக்கள் “ கறுத்த கொடுங்கோலன் தொம்” என்று அழைத்தனர். அவனே அரசனின் தன்வயமான அதிகாரம் உருவெடுத்தாற் போன்றவன் எணமக் ---
தவர் ஒருவர் கூறிஞர். இராச துரோகக் குற்றத்தின் பேரில் அவ விசாரனே செய்யப்பட்டான். அந்த விசாரனேயின் தீர்ப்பைக் கொன் இனிமேலும் அரசன் தன்வயமான அதிகாரப்படி ஆட்சி நடத்துவாரு அல்லது பாராளுமன்றத்தையுங் கலந்து ஆட்சி நடத்துவானு என்பது
ஆங்கிஐச் சரித்திரத்திலுே மொத்தம் 70 பழிமாட்டறைவுகள் நடைபெற்றன. இவற்று நாவிலொன்று 1840 இற்கும் 1943 இற்கு மிடையில் திகழ்ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுகிய நெடிய பாராளுமன்றங்கள் 215
மானிக்கப்படுமென மக்கள் எண்ணினர். ஆணுல் திரபோட்டு இராசத்துரோகி என்பதை உறுதிப்படுத்துவது முடியாத காரியமாயிருந்தது. நாட்டுக்கு நன்மையில்லாத கருமங்களே அவன் செய்திருக்கலாம். ஆனூல் அரசனுக் கெதிராக அவன் எதுவுஞ் செய்யவில்லே. அயலந்தில் அவன் நடத்திய ஆட்சிபற்றியும் குற்றஞ் சாட்டப்பட்டது. ஆணுல் அவன் திறம்பட எதுக்கள் காட்டி மறுத்தான். ஆங்கில மக்களிடையேயிருந்த எதிர்ப்பைப் பயமுறுத்தி நீக்குவதற்கு அயலந்துப் படைகளேப் பயன்படுத்துமாறு திசபோட்டு அரசனுக்கு ஆலோசனை கூறியதாக மக்கள் எல்லாரும் நம்பினர். இது பெரும் பாலும் உண்மையாயிருக்கலாம். கோமறைக் கழகக் கூட்டமொன் றிலே எடுக்கப்பட்ட குறிப்புக்களடங்கிய ஒரு பிரதியிற் காணப்பட்ட சான்றைக் கொண்டே இதனே முடிவு செய்யவேண்டியிருந்தது. அக் குறிப்புக் கஃா அக்கூட்டத்திலிருந்து அங்கத்தவர் ஒருவர் எழுதினூர். அவற்றில் "இங்கே உங்கள் வசம் ஒரு சைனிய மிருக்கிறது. அதைக்கொண்டு இந்த இராச்சியத்தை அடக்கலாம்" என்று திரபோட்டுக் கூறியதாகக் காணப்பட் டது. ஆணுல் "இந்த இராச்சியம் " என்றது எதைக் குறித்ததென்பதை உறுதியாகக் கூறமுடியவில்லே. அது இங்கிலாந்தைக் குறிக்கலாம், அல்லது கொத்துலாந்தைக் குறிக்கலாம்.
நிரபோட்டின் சிரச்சேதம் (மே, 1641).
கடைசியாகப் பொது மக்கள்சபை திரபோட்டு மீது பழிமாட்டறை இதைக்கைவிட்டுக் கொலேத் தண்டமுறியை நிறைவேற்றி அவனே இராசத் துரோகக் குற்றவாளியாகத் தீர்த்தது. அம்முறி மேற்சபைக்கனுப்பப்பட் டது. பிரபுக்கள் சிறிது தயங்கிய பின்னர் அதற்குச் சம்மதமளித்தனர். அவன் உயிர் இப்பொழுது அரசன் கையிலிருந்தது. இரண்டுநாளாகச் சாள்சு மன்னன் மனவேதனேயோடு செய்வதறியாது சஞ்சலப்பட்டான். மேலும் தாமதித்தால் தனது அரசிமீதே? மக்கள் பழிமாட் டEறயக்கூடுமென அஞ்சிய அரசன் தன் அமைச்சர் கருத்துப்படியும், நீதிபதிகள் அபிப்பிராயப்படியும் விசுப்பாண்டவர் சிலர் ஆலோசஃனப்படியும் திரபோட்டின் யோசனைப்படியும் முறிக்குச் சம்மதமளித்தான். கடைசிக் காலம்வரை தைரியமும் உயர் பண்பும் நிறைந்திருந்த திரபோட்டு தவர்
இதனுல் அவன் குற்றவாளியென நிறுவும் நிர்ப்பந்தமேற்படவில்லே. அவன் குற்றவாணி பொத் தீர்த்து அவனுக்கு மரண தண்டனே விதிக்க வேண்டுமென வாதித்து வாக்களித்தனர்.
இம்முறிக்குச் சம்மதமனிக்க மறுத்தால் அயல்நாட்டாககளுடன் அரசி சூழ்ச்சி செய் தாளென்று மக்கள் சபையினர் குற்றஞ் சாட்டத் தயாராயிருந்தார்.

Page 118
216 முடியும் பாராளுமன்றமும்
குன்றிலே சிரச்தேசஞ் செய்யப்பட்டான் (மே, 1841), இங்கிலாந்தி பாதுகாப்புக்கு அவனுடைய சிரச்தேசம் அவசியமென அன்று கூடி நின் 2,00,000 மக்களும், ஆங்கிலேயரிற் பெரும்பாலோரும் கருதினர்.
பாராளுமன்றத்திற் பிளவு :
1641 ஆம் ஆண்டின் கோடை கால முடிவில் ஆங்கிலேயர் இருகட்சியாகப் பிரிந்துகொண்டனர். நெடிய பாராளுமன்றத்து வேலே தொடர்ந்து ஒற்றுமை யுடன் நடக்கவில்லே. பெருமன்றட்டு விவாதங்களின் போது (நவம்பர் மாதம் இரு கட்சிகளிடையிலும் கடைசியான பிளவுண்டானது. கொத்துலாந்திே தனக்குச் சாதகமான ஒரு கட்சியை அமைக்கச் செத்தெம்பரிற் சாள் கொத்துலாந்துக்குப் பிரயாணமானுன், ஆணுல் அதில் அவன் வெற்றிபெற வில்லே. அந்நாட்டிலே ஒற்றுேபரிற் கொல்பு விளேயாடிக் கொண்டிருக்கும் பொழுது அயலந்திலுள்ள கத்தோலிக்கர் கலகஞ் செய்த செய்தி அவனுக் எட்டிற்று. இக்கலகம் இங்கிலாந்திலே பல விளேவுகளே உண் டாக்கிற்று. அங்கு நடந்த கொடுமைகளே அதிகப்படுத்திய செய்திகள் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தன. அதன்பயணுகப் புரட்டசுத்தாந்திய ஆத்திரமடைந்தனர். இக்கலகத்திற் சான்சும் சம்பந்தப்பட்டுள்ளான் என அவர்கள் ஐயப்பட்டனர். கலகத்தையடக்கச் சைனியந்  ့́အိန္ဒီ
இந்தச் சைனியம் யாருடைய அதிகாரத்திலிருக்கவேண்டும்? அரசனுடை அதிகாரத்திலா ? பாராளுமன்றத்தின் அதிகாரத்திலா ? பெரும்விளேவுகளே உண்டாக்கக் கூடிய பிரச்சினையாயிருந்தது. இக் விகளுக்கு இறுக்கும் விடை இங்கிலாந்தின் சுதந்திரத்தை நிச்சயிப்ப யிருந்தது.
பெரு மன்ருட்டு
இக்காலத்திலேதான் பிம் என்பவன் பெருமன்றட்டு என்ற ஆவணத்தை வெளியிட்டான். பிம்மும் பியூரித்தானியரும் சாள் மன்னன் செய்தானெனக் கருதிய குற்றங்களெல்லாம் இந்த ஆவணத்தி காட்டப்பட்டன. வருங்காலத்திலே எத்தகைய சீர்திருத்தங்களிருக்கவேண் டுமென்பதும் இதிலே திட்டமிடப்பட்டது, இத்திட்டம் மிகத்தீவிரமானதென்று பலர் அப்பொழுது நினைத்தனர். பொதுமக்கள் சபை அங்கீகரித்தவர்களேே அமைச்சராக நியமிக்க வேண்டுமென்றும், சமயச் சீர்திருத்தங்க
கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். சாவுக்கு நாள் அஞ்சவில்லை. அச்சத்தி லுண்டான மனச்சோர்வு கான்ஃ: நவிக்க மாட்டாது. எனது உட்சட்டையை நித்திரைக் போகும்போது எவ்வாறு கழற்றி வீசுவேனுே அவ்வாறே இப்பொழுதும் மகிழ்ச் கழநறி வீசுகிறேன்" என்று சொல்வித நீரபோட்டுத் தனது உட்சட்டையைக் கழுமரத்தடியி நின்று கழற்றிஜன்,
எனினும் சான்சு விளையாட்டை முடித்ததானெனக் கன்னபரம்பரை கூறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுகிய நெடிய பாராளுமன்றங்கள் 217
செய்வதற்குச் சமய குரவர்களேக் கொண்டவொரு சங்கம் அமைக்க வேண்டுமென்றும் அதிற் கானப்பட்டது. அத்தகைய இசீர்திருத்தங்கள் அரசனுடைய அதிகாரத்தையும், விசுப்பாண்டவர் அதிகாரத்தையும் ஒழித்து விடுமெனப் பலர் கருதினர். இத்திருத்தங்கள் பற்றி நீண்ட விவாதங்கள் மிக்க ஊக்கத்துடன் நடைபெற்றன. பியூரித்தானியருக்கு எதிராகத் திருச்சபை வாதிகள் கிளம்பினர். அரசனே அரசியல் நிருவாகத்துக்குப் பொறுப்பாயிருக்கவேண்டுமென்று வாதாடிய அரசியற் சட்டமேதைகளான, மன்னன் கட்சியைச் சேர்ந்த போக்குலந்து ஐட்டு போன்றவர்களுக்கு எதிராக அமைச்சர் பாராளுமன்றத்தின் எண்ணப்படியே நடக்கவேண்டு மென்றகொள்கையராய், அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய பிம் போன்ற வர்கள்கிளம்பினர். ஈற்றில் பெருமன்றட்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி அதிகாலேயில், இரவு முழுவதும் வாதாடியபின்னர், நிறைவேறிற்று. ஆணுல் பதிணுெரு மேலதிகவாக்குக்களே கிடைத்தன. அதனூலுண்டான ஆர்ப்பாட்டத்திற் பாராளுமன்ற அங்கத்தவரிற் சிலர் வானே உறையிலிருந்து உருவவும் நேரிட்டது. " நாம் மரணத்தின் வாயிலில் இது காறும் தங்கியிருந்தோம்’ என ஒருவர் கூறினூர். உண்ணுட்டுப்போர் உண்டாவதற் கான உற்பாதங்களிவை, அப்போர் வெகு தொலேயிலிருக்கவிஃல.
ஐந்து அங்கத்தவரைக் கைதுசெய்ய முயலல் (சனவரி 1642), உண்ணுட்
டுப்போர் (1642 ஒகத்து).
ஆட்சிப்புரட்டுசெய்ய முயன்று தோல்வியடைவது கேட்டுக்கேதுவாகும். சாள்சுக்கு இக்கதியே நேர்ந்தது. 1842-ஆம் ஆண்டு சனவரி மாதம் நாலாந்தேதி பொது மக்கள் சபை, அரசி மீது பழிமாட்டறையப் போவதாகச் சாள்சு அறிந்தான். உடனே அவன் அதற்கு முன்னேற்பா டாகப் பாராளுமன்றத்தின் பிரதான அங்கத்தவர் ஐந்துபேர் மீது இராசத்துரோகக் குற்றஞ் சாட்டத்துணிந்தான். அவர்கள் அரசுக்கெதிராகக்
கொத்துலாந்து மக்களுடன் சூழ்ச்சி செய்ததாகக் குற்றஞ் சாட்டினுன், இந்த
ஐவரிற் பிம்மும் அமிடெனும் இருவராவர். 400 காவற் படைவீரருடன் சாள்சு தானுகவே இந்த ஐவரையுங் கைது செய்யப் பொது மக்கள் சபைக் குச் சென்றன். ஆணுல் அரசனின் நோக்கத்தை, அரசியோடு சம்பந்தப் பட்ட ஒரு கூட்டாளி அறிந்து அந்த ஐவருக்குமறியச் செய்தான். சாள்சு பொது மக்கள் சபையுட் பிரவேசித்தபோது அவர்களேக்காணுது " பறவைகள் பறந்துவிட்டன " என்று கூறினுன், அரசன் இவ்வாறு
4 ஆம் தேதி காவே சாள்சு தனது திட்டத்தை நிறைனேற்றத் தயங்கிஒனென்றும் அரசி அதைக் கண்டு "கோழையே அந்தக் கன்னாரைப் போய்க் காதிற் பிடித்து இழுத்துவா, ேேயேல் நீ என் முகத்தில் விழிக்க வேண்டாம்" என்று சொன்னுளென்றுங் கூறப்படுகிறது.

Page 119
218 முடியும் பாராளுமன்றமும்
சபையிற் பிரவேசித்தமை, அதன் சிறப்புரிமைக்குப் பெரும் பங்கம் உண்டாக்கியது போலாகும். அரசன் சபையைவிட்டு வெளியேறியதும் மக்கள் ஆத்திரமடைந்து உரத்த சத்தமிட்டு "சிறப்புரிமை சிறப்புரிமை " என்று கத்தினர்கள். அடுத்த எழுமாதங்களில் நடந்த நிகழ்ச்சிகளே இங்கு விரித்துக் கூறவேண்டா. இரு கட்சியினரும் இராணுவத்தைத் தமது கையில் வைத்திருக்க முயன்றனர். இந்த நோக்கத்துடன் பாராளுமன்றம் ஒரு முறியையும் நிறைவேற்றியது. சாள்க அதனே வீட்டுதல்செய்தான் இரண்டு கட்சியும் சண்டைக்கு ஆயத்தஞ் செய்தன. எப்பிரில் மாதத்தில் அல் என்ற இடத்துக்கு மன்னன் செல்வதை அந்நகரின் ஆள்பதியான ஒதாம் என்பவன் தடுத்தான். ஒகத்துமாதம் 22 ஆம் தேதி நொற்றி கமில், அரசனுடைய கொடி வற்றப்பட்டது. பெரிய உண்ணுட்டுப்போ ஆரம்பித்தது.
அதே இரவு பெரிய புயற்காற்றிஜஸ் அக்கொடி அடிபட்டுக்கீழே விழுந்ததெனக் கிண் ரண்டன் ஆசிரியர் கூறுகிமூர். இது அமங்கனமான ஓர் உற்பாகமாகும்.
 
 
 
 
 
 
 
 
 

31)
12 ஆம் அதிகாரம்
உண்ணுட்டுப்போர் (1642-1645)
இரு கட்சிகளின் ஆதரவாளர்
இவ்வாறு உண்டான உண்ணுட்டுப்போரிலே விழுமியோர் பெரும் பாலோரும் துரைமக்களும் அவரது வாரக்குடிகளும் அரசன் கட்சியிற் சேர்ந்தனர். பட்டின மக்கள், பண்ணேயாளர் ஆகியோரிற் பெரும்பாலோர் பாராளுமன்றக் கட்சியிற் சேர்ந்தனர் (குறிப்பு 68). இது வகுப்பு யுத்த மென்று கருதுவது தவறு. அரசன் சார்பாகப் பிரபுக்கள்சபையங்கத்த வர் 80 பேர் சண்டையிட்டனர். முப்பது பேர் எதிராகப் போர்புரிந்தனர். பொதுமக்கள் சபைய கத்தவரில் 175 பேர் அரச கட்சியிற் சேர்ந்தனர். புவியியல் முறையில் நாட்டைப் பிரிப்பதானுல் அம்பரிலிருந்து சதாம் டன் வரை ஒரு கோட்டைக் கீறின் அக் கோட்டுக்குக் கிழக்கேயுள்ள பகுதி பெரும்பாலும் பாராளுமன்றக் கட்சியைச் சேர்ந்ததெனலாம். கோட் இக்கு மேற்கே, பிறித்தல், குளோசுற்றர், பிளிமது போன்றமுக்கிய பட்டினங்கள் நீங்கலாக, மற்றப்பிரதேசம் முழுவதும் அரச கட்சியைச் சேர்ந்தது. ஆணுல், உண்மையான வேற்றுமை அரசியல் சம்பந்தமானது. யார் அதிகாரி ? அரசனு, பாராளுமன்றமா என்பதே அது. இதிலும் பார்க்க மேலானதொரு வேற்றுமையும் இருந்ததெனலாம். அது சமய சம் பந்தமானது. அங்கிலிக்கனுக்கும் பிரித்தானியனுக்குமிடையே பிளவை புண்டாக்கிய சமயவேற்றுமை ="النيكلة •
கட்சிகளின் பலம்
கட்சிகளின் பலத்தைத் தொகுத்துக் கூறுமிடத்து, சில விடயங்களேக் குறித்துக்கொள்வது நன்று. பாராளுமன்றக் கட்சிக்கு இலண்டன் நகர மக்கள் சார்பாயிருந்தனர். நாட்டிலுள்ள குடிகளில் மூன்றிலிரு பகுதி பினர் அதை ஆதரித்தனர் எனலாம். நாட்டின் வளத்தில் முக்காற் பங்கு அதற்குச் சேர்ந்ததாயிருந்தது. ஆங்காங்கு சிதறிக் கிடந்த சிறிய கோட்டைகளேயும் அரண் செய்த பெரிய வீடுகளேயும் பாதுகாப்பதற்குப் பாராளுமன்றக் கட்சி அதிக சைனியத்தைப் பயன்படுத்தவில்லே. மேலும் கடற்படை பாராளுமன்றத்தை ஆதரித்தது. அந்நிய நாடுகள் அரசனு க்குப் படைத்துனே அனுப்புவதை நிறுத்தவும் கடற்கரைப் பட்டினங் களுக்குப் படைகளே ஏற்றிச் சென்று அவற்றைக் காப்பாற்றவும் இது பெருந் துணேயாயிருந்தது. பாராளுமன்றப் படையிலேயே சிறந்த காலாட் படைகளிருந்தன. அக்காலத்திலே துப்பாக்கி முனேயீட்டி கண்டுபிடிக்கப் படவில்லே. எனவே, காலாட்படையிற் பாதிப்பேர் ஈட்டிக்காரராகவும் வனே யவர் சிறு துப்பாக்கி வந்துவோராகவுமிருந்தனர். கைச்சண்டை செய்

Page 120
EO முடியும் பாராளுமன்றமும்
வதற்கு அவர்கள் தகுதியற்றவராயினர். சிறு துப்பாக்கி வீரர் தமது துப்பாக்கியில் வெடி தீருவதற்கு அதிக நேரம் பிடித்தது. அது இட நிறைந்த நீண்ட வேலேயாயிற்று. எனவே, காலாட்படைக்குப் பல தை களிருந்தனே. அதனுல் உண்ணுட்டுப் போரிலே குதிரைப் படையே யுத்தங்களில் வெற்றிபெற்றதை நாம் காண்கிருேம்,
அரசப்படைகளில் யுத்த ஆரம்பத்திலே நல்ல குதிரைகளேயும் குதி வீரரையுமுடைய குதிரைப் படையிருந்தது. அது அவர்களுக்குப் ெ நன்மையைப் பயந்தது (குறிப்பு 69). மேலும், அவர்களுக்கு அரசனே தலேமை வகித்ததால் இலட்சிய ஒற்றுமையும் தனித்தலேமையுமிருந்தன அனுபவம் வாய்ந்த திறமை மிக்க தலைவர்களும் அவர்கள் பக்கமிருந் தனர். முதலிரண்டு வருட யுத்தத்தில் யுத்த தந்திரம் அவர்களி த்து நிறையக் காணப்பட்டது. மேலும், சாள்சின் மருகனுன இருபத்து மூன்று பராயம் நிரம்பாத உருப்பேட்டு இளவரசன் பிறப்பிலேயே சிறந்த குதிரை வீரனுக விளங்கியதுடன், தைரியமும் ஆவேசமூட்டுந் தலேமையும் நிரம்பிய ஊக்கமுமுடையவனுயிருந்தான். நிச்சயமான முடிவைக் கொடுக்க கூடிய யுத்த திட்டங்களே வகுக்கக் கூடிய திறமையும் வாய்ந்தவனவன் சுவீடிய யுத்த தந்திர முறையில் அனுபவமுடையவனுயுயிருந்தான். முத வில் தன் குதிரைப் படைகளே எதிரி மீது கடுமையாகத் தாக்க செய்தல் ; கடைசியாகக் கைத்துப்பாக்கியினுல் அவர்களேச் சுடுதல் இவையே அவன் முறை. இத்தந்திரத்தில் உருப்பேட்டு திறமை பெற் ருந்தான். பாராளுமன்றக் கட்சியின் முதற் சேணுதிபதி எசெட்சு பிரபு, இவனிடம் தாணுக முனேந்து ஆரம்பிக்குஞ் சுபாவமில்லே. மா செந்தர் பிரபு மற்றெரு தலைவன். அவன் "இனிமையும் எளிமையும்" உடையவன். இவ்விருவரும் " அரைகுறைத் திட்டம் " போடுவர். " إع சனே நன்றக நையப் புடைக்கும் " விருப்பமில்லாதவர்கள். எனே உருப்பேட்டுடனும் ஏனேய அரசகட்சித் தலேவர்களுடனும் மேற்கூறிய
சிறு துப்பாக்கேடுவோர் முதலில் ஒரு பேட்டியிலிருந்து வெடி மருந்தை யெடுப்பர். சார்ந்து துப்பாக்கியின் வாயிகமிடுவர். பின்னர் தமது வாயிற்கெளவி வவத்திருந்த துப்பாக் குண்டைத் துப்பாக்கி வாயிரமிட்ரி அடைப்பர். பின்னா பாரம் மிக்கதும் நீண்டது அத்துப்பாக்கியை ஒரு முக்காவியின்வைப்பர். வைத்தபின்னர் நெருப்புத்திரீமிஞ வெடிருந்துக்கு நெருப்புரைப்பர். இந்நெருப்புத்திரி முந்திப் பலமுறை பயன்படுத்தப் டபொழு தென்காம் அவருடைய புறங்கையைப் பொதுக்கிவிட்டிருக்கும்.
உருப்பேட்டின் தாய்பrற்றைன் இளவரசனே மணந்த இரரிசபெத்து இளவரசி, இவள் தாய்ை திரம்பியவளென்று புகழ்பெற்றவன். ஆறும், அபேரூராட்ய ரகளொருத்தியின் பீற்றுப் அவள் மக்கள் குழந்தைகனாயிருந்த காலத்திலே அவர்களே விட நாய்கன் மீதும் கு குகள் மீதும் அதிக பிரியமு:டயவளாயிருந்தாளெனக் காண்கிருேம்,
குதிரை வீரரின் பழைய தந்திரம் காலாட்பEட மீது மெதுவாகக் சென்று உடனே கைத் பாக்கியால் சுட்டுவிட்டுதி நீரும்புதல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்ணுட்டுப்போர் 22.
வரும் நிருவகிக்க முடியாதிருந்தமை வியப்பன்று. மந்திராலோசனேக் கூட்டங்களில் உருப்பேட்டு ஆத்திரமுங் கோபமுங் காட்டினுன. அதனுல் அவனூேடு ஒத்துழைப்பது கடினமாயிற்று. சண்டையிலும் அவன் உக்கிரமுடை பவனுயிருந்தபடியால் அரசனுடைய கட்சிக்கொள்கை பலவீனமடைந்தது.
1642 ஆம் ஆண்டுப் போர் எழுச்சி
முதல் வருட யுத்தத்திலே (1642) இலண்டன்மீது ஒரு படையுடன் முன்னேறவேண்டுமென்பதே அரசனுடைய நோக்கமாயிருந்தது. அவ லுண்டய படை சுரூசுடெரியிலிருந்து கிளம்பிற்று. எசெட்சு மத்திய பிரதேசமான மிதுலந்திலிருந்து முன்னேறிஞன். அரசன் படை எசெட் சின் படைக்கு முந்திச்சென்றது. ஆணுல், எட்சில் என்ற இடத்தில் அரசன் படைதிரும்பி எதிரியைச் சந்தித்தது. (ஒற்ருேபர் மாதம்). அரச கட்சி 1:4# சேர்ந்த குதிரைப் படையிாண்டும் வெற்றிபெற்றன. ஆணுல், உருப் டேட்டு எதிரியை வெகுதுராம் துரத்தினுன். அதில் உண்டான ஆரவாரத் தினுல் சான்சின் சேமக் குதிரைப்படையும் எதிரியைக் கலேத்துச் செல்ல முற்பட்டது. இச் சேமிப்படையில் நல்ல அங்கி அணிந்த நிலச் சொந்தக் காரிருந்தனர். இப்படை " காட்சிப்படை "யென அழைக்கப்பட்டது. குதி லாப்படை இம்முயற்சியிலீடுபட்டதால் அரசனின் காலாட்படை பாதுகாப் பின்றியல்லற்பட்டது. மிகக்காலம் கழிந்த பின்னர் உருப்பேட்டு நல்ல நேரத் நில் வந்து சேர்ந்து யுத்தத்தை வெற்றி தோல்வியின்றி முடித்தான். அரசன் மேலும் முன்னேறி இலண்டனே நோக்கிச் செல்லுகையில் தேனும் கிரீன் என்ற இடத்தில் 24,000 இலண்டன் வாசிகள் குழுமியிருப்ப தையறிந்து ஒட்சுபோட்டுக்குத் திரும்பினுன். சாள்சு நேரே இலண்டனே நோக்கிப் போயிருக்கவேண்டுமென்று சில இராணுவ நிபுணர் கருதுகின் ந:னர். வேறு சிலர் அவ்வாறு செய்திருக்கக் கூடாதெனக் கருதுகின்ற ார். சாள்சின் படை இதன்பின்னர் இலண்டனே இவ்வளவு சமீபமாக அணுகியது கிடையாது.
1643 ஆம் ஆண்டுப் போராட்டம் : இலண்டன் மீது முத்திசையிலிருந்து
முன்னேறத்திட்டம்.
புத்தத்தின் இரண்டாவது ஆண்டிலே (1643) மூன்று திசையிலிரு து இலண்டன் மீது முன்னேற அரசன் திட்டம் போட்டான். நியூக்காசில்
உண்ருட்டுப் போரிலே படைகள் " கணக்குறி" கார் சூடுவது வழக்கம். படைகளேச் நடடி அறிவதற்கு இது உதவியாயிருந்தது. எனவே, காட்சிற்கனத்தில் பாராளுமன்றக்கட்சி செப்டதேச்சால்வை அணிந்தது. நியூபெரிக்காத்திலே பச்சைக்கினே அணிந்தது. மாசுற்றன் மூர்க் கனத்தில் வெள்ளேக்கைக்குட்டையையோ, வேள்னேக் கடதாசியையோ, தொப்பியில் பிந்தது. பின்னர் புதுமாதிரிப்படையில் சிவத்த ஆங்கி அணியப்பட்டது. இதஐற்றுள் பிரித்தானியப்படையின் திறம் சிவப்பானது.

Page 121
222 முடியும் பாராளுமன்றமும்
பிரபு வடக்கிலுள்ள எதிரிகளே வென்றபின்னர் தெற்கு நோக்கி முன்னேற வேண்டுமென்றும், வடமேற்கிலே சண்டைசெய்த ஒபுதன் அதை முடித்து கொண்டு கிழக்கு நோக்கி முன்னேறவேண்டுமென்றும், சாள்சு 6 சுக்கு வேலே கொடுத்துக்கொண்டு மற்றப்படைகள் தயாரானதும் gg டஜன நோக்கி வரவேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. வசந்த காலத்திலும்
வெற்றிபெற்று அதன் பயணுக யோக்குசயரிற் பெரும்பகுதியைப் பிடித்து கொண்டான். மேற்கே உருப்பேட்டு பிறித்தலேக் கைப்பற்றினுன், யூலையில்
உடன்படிக்கையைச் செய்யுமாறு பொதுமக்கள் சபைக்கு விண்ணப் செய்தனர். இவ்வுடன்படிக்கையைப் பொதுமக்கள் சபை எழு வாக்கு களால் நிராகரித்தது. மத்திய பகுதியில் அரசன் இரீடிங்கு ந ரத்தை இழந்தான். ஒட்சுபோட்டுக்குச் சமீபத்திலுள்ள சால்குரோவு என்ற இடத்திலே பாராளுமன்றப் படைகள் சிறு சண்டையிற்றேற்கடிக்கப்பட்டன இச்சண்டையிலேதான் அமிடென் இறந்தான்.
லண்டன் முக்கியத்துவம் : பெரிச்சண்டை (1643)
முக்கியத 밴.
1643 ஆம் ஆண்டு செத்தெம்பரில் நிலேமை மாறியது. " அல் ந ரும் பிளிமது நகரும் பாராளுமன்றக் கட்சியைக் காப்பாற்றின, " என்று கூறப்பட்டது. வடக்கே நியூக்காசிலின் தலைமையிற் சண்டைசெய்த வடவ அல் நகரைக் கைப்பற்ற முடியாதுவிட்டதால், எதிரிகள் தமது வி வாசல்களேயும் பொருள் பண்டங்களேயும் கைப்பற்றி விடுவர் என்ற பய தினுல் தெற்கே செல்ல மறுத்தனர். ஒபுதன் கிழக்குநோக்கி முன்னேறிய போதிலும், அவனுடைய படைகள் பிளிமதைக் கைப்பற்ற முடியாம சைனியத்திலிருந்து நழுவத் தொடங்கின. அதனுல், ஒபுதனுக்கு ஆட்பலங்குறைந்தது. இதற்கிடையில் தக்கதுணேயின்றி இலண்டன் மீது படையெடுக்க விரும்பாத சாள்சு ஓகத்து ஆரம்பத்திலே குளோசுற்ற5 முற்றுகையிட முன்னேறினுன். ஆணுல், செத்தெம்பரில் எசெட்சு முற்று கையிடப்பட்ட படைக்கு நல்ல உதவி செய்தான். எசெட்சின் படை இலன்
முதலாம் சேமிகக்கு உவெஸ்லுபெக்கிளே விருந்தனித்து உபசாாஞ் செய்வதற்காக நியூக்கா ஒருமுறை 20,000 பவுண் செலவு செய்தான், அந்தக் களியாட்டத்தில் ஆடுவதற் பென் சோன்wன் நாடகங்களெழுநிஞர். பின்னர் நியூக்காசில் வேஸ்து இளவரசராயிருத இரண்டாம் அாள்சுக்கு ஆசானுமிருந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்ணுட்டுப்போர்
டனுக்குத் திரும்பும் வழியில் நியூபெரியிலே சான்சு அப்படையை மறித்துச் சண்டை செய்தான். ஆணுல், படையைத் தடைசெய்ய முடியவில்லே. இச் சண்டையிலே மகானுபாவணுண் போக்குலந்துப் பிரபு இறந்தான். ஒற் ருேபரில் நியூக்காசிலின் படையினுல் முற்றப்பட்ட அல் நகர் வின்சிபிக் களத்தில் பாராளுமன்றப் படைக்குக் கிடைத்த வெற்றியினுல் விடுதலே பெற்றது. இக்களத்திலேதான் வருங்காலத்திற் பியூரித்தானியப் பெருந் தலேவணுய் விளங்கிய குரம்வெல் தனது திறமையைக் காட்டினுன். தெற்கிலே மாத்திரம் ஒபுதன் வெற்றியுடன் முன்னேறிக்கொண்டு வந்
தான்.
பாராளுமன்றமும் கொத்துலாந்து நட்புறவும் திடசங்கமும் ஏற்பாடும்
(1643)
வருடக் கடைசியில் பிம் இறந்தான். இது பாராளுமன்றக் கட்சிக்குப் பெரிய நட்டமாயிற்று. இவன் இறப்பதற்குமுன்னர் கொத்துலாந்தருடன் படைத்துனே வேண்டி ஒர் உடன்படிக்கையைச் செய்து கொண்டான். இரு கட்சியினரும் கொத்துலாந்திடம் படைத்துனே வேண்டினர். அரசன் வெற்றி பெற்ருல் தம்மை அடக்கிவிடுவானென்று பயந்த கொத்துலாந்துப் பிரெசு பித்திரியர் பாராளுமன்றக் கட்சிக்குத் துனேசெய்வதென முடிவு கட்டினர். கொத்துலாந்தர் நிபந்தனேகள் கண்டிப்பானவையாயிருந்தன. இங் லோந்தில் வருங்காலத்திலே பிரெசுபித்திரிய மதமே நிலவவேண்டுமென அவர்கள் விரும்பினர். இந்த உடன்படிக்கையைச் சில நிபந்தனேகளுடன் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது. இதற்குத் திடசங்கமும் ஏற்பாடும் எனப் பெயர். இதற்குப் பிரதியுபகாரமாக 20,000 படைவீரர் பொருந் திய சைனியமொன்றைக் கொத்துலாந்திடம் படைத்துணேயாகப் பெற்றது. இப் படையே அதன் வெற்றிக்குக் காரணமாயிருந்தது.
1644 ஆம் ஆண்டுப்போராட்டம்
1844 இல் யுத்தப்போக்கில் மாற்றமுண்டானது. இரு பக்கத்தினரும் படைத்துனே பெற்றனர். கொத்துலாந்தர் பாராளுமன்றக் கட்சியைச் சேர் ந்தனர். இதற்கு ஈடாகச் சான்சு அயவிந்திலிருந்து தனக்குப் படைத் துணேயைப் பெற்றன். ஆணுல், பாராளுமன்றக் கட்சிக்குச் சார்பாகவே எல்லாம் நிகழ்ந்தன. கொத்துலாந்துப் படை நல்ல துனே செய்தது. அரச னுக்கு வாய்த்த ஐரிசுப் படையினர் திறமையற்றவர்கள். கத்தோலிக்க
இங்கிலாந்துத் திருச்சபை சீர்திருத்தப்படவேண்டும். அதுவும் "கடவுளின் நிருவாக்கின் படியும் சீர்திருதீதப்பட்ட சிறந்த திருச்சபைக் கிணங்கவும் " சீர்திருத்தப்படவேண்டும். இவ் வசனத்தின் இரண்டாம் பகுதி கொத்துEாந்துத் திருச்சபையையே உதாரணமாகக் குறிக்கும். முதற்பகுதியைக் கொத்துணாந்தர் ஒருவிதமாகவும் ஆங்கினர் வேறுெருவிதமாகவும் லினக்கினர்.

Page 122
224 முடியும் பாராளுமன்றமும்
மதத்தைச் சேர்ந்தபடியால் அவர்களே அரச கட்சிப் படையினர் வெறுத் தனர். அதனுல் அரசனின் ஆதரவாளர் பலரை அவன் இழக்க நேர்ந் தது. கிழக்குச் சங்கத்தவர் படையென ஒன்று தற்பாதுகாப்புக்காகக் கிழக் குப் பிரதேசங்களேச் சேர்ந்தவர்களாற் கூட்டப்பட்டது. இப்படை தன் சொந்த ஊரை விட்டுக் கிளம்பி மாஞ்செத்தர் பிரபு தவேமையில் யுத்தத்தில் மும் முரமாக ஈடுபட ஆயத்தஞ் செய்தது. மாச்சு மாதத்திலே ஒபுதன் தோற் கடிக்கப்பட்டான். சசெட்சு, கெந்து ஆகிய இடங்களே அரச கட்சியில்
கைப்பற்றும் நம்பிக்கை அவ்வளவில் முடிந்தது.
மாசுற்றன்மூர்க்களம் (யூலே 1644)
1644 ஆம் ஆண்டு யூலே மாதத்திலே அரசக் கட்சிக்கு மாசுற்றன் மூர்க்களத்திற் பெரிய தோல்வியுண்டானது. கொத்துலாந்தியரும் பெயர் பாக்குசும் மாஞ்செத்தருமாக யோக்கு நகரில் நியூக்காசிலே முற்றுகையிட்ட னர். அம்முற்றுகையை உருப்பேட்டு விலக்கினுன், பின்னர் அரசப்படை களெல்லாம் ஒன்றுகூடி, எதிர்த்துப் பாராளுமன்றக் கட்சியுடன் பெரியதொரு சண்டை நடத்தின. இது மாசுற்றன்மூர்க் களத்தில் நடந்தது. இங்கே பெருந்தொகைலீரர் சண்டை செய்ததால் இப்போர் முக் கியம் வாய்ந்தது. அரச கட்சியில் பதினேழாயிரம் வீரரும் பாராளு மன்றக் கட்சியில் இருபத்து மூவாயிரம் வீரரும் சண்டையிட்டனர். இங் கேதான் உருப்பேட்டு அரசகுமாரன் தன்ஜேடு ஒத்த எதிரிகனேச் சந்திக்க நேர்ந்தது. அதனுலும் இச்சண்டை முக்கியமானதே. அந்திந்தன்சயரைச் சேர்ந்த ஒலிவர் குரம்வெல் என்ற துரைமகன் கிழக்குச் சங்கத்துக் காக ஒரு குதிரைப் படையைப் பயிற்றினுன். இப்படையிலுள்ளவர்கள் "சமய பத்தியுடையவர்க " ளென்றும் அரச கட்சியிலுள்ள கெளரவம் மிக்கவர்களோடு சரிநிகராக நின்று அவர்கள் சண்டை செய்யக்கூடிய வர்களென்றும் அவன் கூறினுன், உருப்பேட்டு இளவரசனேப்போலவே குரம் வெலும் தனது குதிரைப்படையைக் கொண்டு கடுமையாகத் தாக்கச் செய்யுந் திறமைவாந்தவன். ஆஞல், உருப்பேட்டு இளவரசன் தன் படையை அடக்கி வைத்திருக்கத் தெரியாதவன். குரம்வெல் அவ்வாறு அட க்கிவைத்திருந்து மற்ருெரு தாக்குதலுக்கு அவர்களே அனுப்பும் திறமை வாய்ந்தவன். மாலே எழு மணிக்குக் குரம்வெல் தாக்குதலைத் தொட ங்கினன். கொத்துலாந்துக் குதிரைப் படையின் துணையோடு குரம்வெல் உருப்பேட்டின் குதிரைப்படையை முறியடித்துவிட்டு மற்றப் பக்கத்திலே வெற்றி யீட்டிக்கொண்டு நின்ற அரசக் கட்சியின் குதிரைப் படையையும் வளே
அயலந்துப் புரட்சிக்காரரை ஆங்கிEேயர் பெரிதும் வெறுத்தனர். 1887 இல் நடந்த கால்கத்தில் ஈடுபட்ட சிப்பாய்களே இங்கிலாந்திஜ் அதே காலத்தில் நடந்த ஒரு கலகத்தை அடக்கப் பயன்படுத்தினுல் ஆங்கிலேயா எவ்வாறு வெறுப்பார்களோ அத்தகைய வெறுப்பு ஆங்கிலேயரிடையிலும் அயலந்துப் படைகளுக்கெதிராயுண்டானதெனக் கூறப்பட்டது பொருந் தி.ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

! 'sırī£) (15 IúīĒış
össis! ¡¡¡I
*** **i* Histaessos
i+++++++= ±(+-inro, Nossae ++++so$s + s + HI - L=* 』聞』國國豐hnn nșiși șšīs sissaens), lae 藏匿藏于威西哥啤n)
&
闇鸣响Thip
■■■■ 뼈대를國國會圖
繆

Page 123
உண்ணுட்டுப்போர்
ந்துவந்து கலேத்துவிட்டான்". இதற்கிடையில் நடுவில் நின்ற கொத்து காலாட்படையை எதிரி நெருக்கினுன், குரம்வெல் அநாயாச களுக்கு உதவி செய்ய வந்து, நியூக்காசிலின் "வெள்ளக்கவச' காலாட்படைகளே நிர்மூலமாக்கினுன். சண்டையில் குரம்விெல் வெற்றி பெற்றன். அவன் பக்கத்திலே தலைமைதாங்கிய முக்கியடிரின மூன்று தளபதிகளும் ஒருகாலத்தில் களத்திலிருந்து புறங்காட்டி திடினவர்களே, இந்த யுத்தத்தின் பயணுக நியூக்காசில் வேறு இடத்துக்குப் பின் வாங்கினுன், வடக்கே அரசன் கையிலிருந்த ஆறு lé#ğñayt85JT -gly&QJ6tly இழக்க நேரிட்டது.
பாராளுமன்றத்தவரின் குறைபாடுகள் : இரண்டாம் நியூபெரிச்சண்டை
(1644)
இந்த வெற்றி கிடைத்தபோதிலும் பாராளுமன்றக் கட்சி முன்னேற வில்லே. ஒகத்து மாத முடிவில் கோண்வாலிலுள்ள உலகவிதியல் களத்திற் சாள்சு எசெட்சின் படையைச் சூழ்ந்தான். எசெட்சு கடல் மார்க்கமாகத் தப்பினுன். அவனுடைய குதிரை எதிரியின் சைனியத்துக் கூடாக ஓடிற்று. எசெட்சின் காலாட்படை அடிபணிந்தது. ஒற்றுேபரிற் சாள்க திரும்பும் பொழுது நியூபெரியில் அவனுடைய படையை மாஞ்செத்தரு எசெட்சும் தலைமைதாங்கிய படை எதிர்த்தது. இந்தச் சண்டையிலும் ஒரு பக்கமும் வெற்றியீட்டவில்லே, மாஞ்செத்தரின் ஊக்கக் குறைவால் சாள்சு ஒட்சுபோட்டுக்குத் தப்பியோடினுன்.
தன்ணுெறுப்புக் கட்டளேச் சட்டமும் புது மாதிரிப் படையும்
இரண்டாவது நியூபெரி யுத்தத்தின் போக்கைப் பார்த்த குரம் வெலும் அவனுடைய கட்சியினரும் " அரைகுறைத் திட்டக்" கார மீதும் உற்சாகமற்றவர் மீதும் நம்பிக்கையிழந்தனர். இதன்பயணுகப் பாரா ரூமன்றத்திலே தன்னுெறுப்புக் கட்டளேச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத ன்பிரகாரம் படையிலே பதவி வகிக்கும் பாராளுமன்ற அங்கத்தவர் தமது பதவிகளேக் கைவிடவேண்டியதாயிற்று. மாஞ்செத்தரும் எசெட்சும் ஒய்வு
"அன்று சண்டை நடவாதென அரசகட்சியினர் எண்ணினர். நியூக்காசில் தனது இரதத்துகி குப் போய் அங்கே சுங்கானிற் பு:கயிழுத்துக்கொண்டு அந்த நாள் வேலைமுடிந்ததென ஆறுதல்ாயிருந்தான்.
*சண்டைEயப்பற்றிக் குரம்வேங் கூறிய விபரம் பின்வருமாறு : "நாம் எதிரியைத் தாக்கவில்லே. அவர்களே நிர்மூலமாக்கினுேம், இடதுசாரிப்படை எனது கலேமையிலிருந்தது. அதிஸ், பின்னுல் நின்ற சில கொத்துலாந்தரை விட மற்றவீரர் எல்லாரும் நம்மவரே. இப் படை இளவரசனின் குதிரைப்படைகளேத் தாக்கிற்று. ஆண்டவனருனால் அவ்வீரர் நமது வாருக்கிரையானுர், அவர்களுடைய கா:ாட்படையையும் தாக்கி ஈஸ்:ாவற்றையும் நீர் மூrமாங்கிஜேம்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் ୍t
பெற்றன்ர். அவ்வாறே குரம்வெலும் தனது பதவியினின்றும் வில னுேன். \ஆல்ை, அவன் மறுபடியும் நியமனஞ் செய்யப்பட்டான். பாராளுமன்றம் இதன்பயணுகத் தனது எண்ணத்தை நிறைவேற்றி தி. {{2|{ மாதிரிப் படையொன்று அமைக்கப்பட்டது. இதிற் போதிய உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டார்கள். படைக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுக்கப்பட்டிது. குதிரைப் படையும் பீரங்கிப் படையும் போதிய அளவு இருந்தன. உள்ளூர்ச் சார்பில்லாததாய் எங்கேயும் சென்று என்ன {&&jଞ) யுஞ் செய்யும் திறமை பெற்றிருந்தது. இப்படைக்கு பெயர்பாக்குசு? சேனைத் தலைவனுக நியமிக்கப்பட்டான். இவனுக்கு எல்லாவதிகாரமும் வழங்கப்பட்டது. பாராளுமன்றம் இவனுடைய வேலைகளிற் றலேயிடவில்லை.
நேசுபி யுத்தம் (யூன் 1645) : கொத்துலாந்தில் மொன்றேசின் வெற்றி
கள் (செத்தெம்பர் 1644-ஒகத்து 1645)
புது மாதிரிப் படையின் பலன் 1845 இல் நேசபி யுத்தத்தில் (யூன் மாதம்) விளங்கிற்று. உருப்பேட்டு தனக்கு எதிரேயுள்ள படைகளே முறியடித்தது உண்மையே. ஆணுல், வெகுதூரம் எதிரியைத் துரத்தி ஒன். மற்றைப் பக்கத்திலே குரம்வெல் வெற்றிபெற்றன். தனது குதிரைப் படையைப் புதிதாக வியூகம் வகுத்து மாசுற்றன்மூர்க் களத்துச் சண்டையிற் காலாட்படையைத் தாக்கினன். திரும்பிவந்துகொண்டிருந்த உருப்பேட்டின் குதிரைப்படையை மறுபடியும் குசம்வெல் தாக்கினுன். வெற்றி அவனுக்குக் கிட்டிற்று. அது திடமான வெற்றி. இச்சண்டையிற் சாள்சு தனது குதிரைப் படையிற் பாதியையும் காலாட்படை முழுவதையும் பீரங்கிப் படையையும் சிறந்த உத்தியோகத்தர் பலரையுமிழந்தான். அவன் அயல்நாட்டரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் கொண்ட பேழையையும் பாரா ரூமன்றக் கட்சி கைப்பற்றியது. அக்கடிதங்களிலிருந்து அவன் பிற நாடு களோடு செய்த சூழ்ச்சி வெளியாயிற்று. அரச கட்சியைச் சேர்ந்த சரித்திராசிரியரான கிளாரண்டன் என்பவர் எழுதும்பொழுது "நேசுபி யுத்தத்திலே அரசனேயுமிழந்தோம், இராச்சியத்தையுமிழந்தோம் ' ଘଣ୍ଟୀ7.j; குறிப்பிட்டார். நேசுபிச் சண்டையின் பின்னர் யுத்தம் முடிவிற்கு வந் தது. தென்மேற்கிலே இலாங்குபோட்டுக் களத்திற் பெயர்பாக்குசு வெற்றி பெற்றன். செத்தெம்பரிற் பெயர்பாக்குசு பிறித்தல் நகரைத் திரும்பப்
இந்த நடததியோகத்தர் நற்குடிமக்களல்லரேனக் கூறப்பட்டது தவறு. 37 உத்தியோகத்தரில் 30 பேர் நல்ல குடிப்பிறப்புடையவர்கள்.
பெயர்பாக்குசு தைரியம் நிறைந்தவன். உற்சாகமான சேணுதிபதி, ஒழுக்கவிடயங்கவிற் கண்டிப்பானவன். எதிரிக்கும் உதார குணங் காட்டுபவன. கல்வி நிரம்பியவன். 1846 இல் ஒட்சுபோட்டைக் கைப்பற்றியதும் அவள்ே உடனே அங்குள்ள பிரசித்திபெற்ற போட்டிஜியன் நூல் நிஜவயத்தைக் காப்பாற்றப் பணம்பொருந்திய காவற்படையை முதலில் அனுப்பிவிட்டே மறுவிடயங்களேக் கவனித்தான்.

Page 124
228 உண்ணுட்டுப்போர்
பிடித்துக்கொண்டான். இதற்கிடையிற் கொத்துலாந்திலே அரசனுடைய நட் பங்களே ஈடுசெய்வதற்கான சிறந்த முயற்சியொன்று நடைபெற்றத். 1844 இல் நடந்த மாசுற்றன்மூர்ச் சண்டையின் பின், இரண்டு தது மொன்ருேசு மாக்குவிசு என்ற கொத்துலாந்துப் பிரபு ஒரு பெரிய மாக்குவிசு என வழங்கப்படுவன்) சான்சு மன்னன்
தெரியப்படுத்திவந்தான். எற்பாட்டினர் பாராளுமன்றக் நிதமை அரசனுக்குத் துரோகஞ் செய்தமையாகுமென இராசவிசுவாசமும் கெளரவமுமுள்ள ஒரு மனிதனுக்குச் செய்யக்கூடி யது ஒன்றேயொன்றுதானென்றும் அது அரசனுக்குப் பண்டத்துனே செய்வ தென்றும் கூறினுன். 4000 காலாட்படைஞரும் 200 குதிரை வீசருங் கொண்ட ஒரு படையைக் கொண்டு 12 மாதங்களில் ஆறு சண்டை கிளில் வெற்றியீட்டினுன். இவனிடத்து நிரந்தரப் படையாக அயலந்தி விருந்து வந்த 1600 வீரரிருந்தனர். இவர்களிற் பலர் அயலந்துச் சண்ட்ை யில் போர்புரிந்த கொத்துலாந்து வீரராவர். உள்ளூர்ப் பெருங்குடிமக்களு டைய உதவியும் இவனுக்குக் கிடைத்தது.
1844 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் முதலாந் திகதி பேதுநக ருக்கு அண்மையிலுள்ள திப்பர்மூர்க் களத்தில் முதல் வெற்றி கிடைத் தது. புதிதாகக் கூட்டப்பட்ட ஒரு படையின் மீது வேகமாகத் தாக்கிய தாஸ் இவ்வெற்றி கிட்டிற்று. அடதீனிலும் வெற்றி கிடைத்தது. ஆணுல், வெற்றிபெற்ற படைகள் நகரிற் பெருங்குழப்பஞ் செய்தன. பின்னர் மொன்ருேசு ஆகைலே நோக்கிச் சென்ருன். கம்பெல் வகுப்பினரின் விசோதிகளான மகுடொனல் வகுப்பினர் அவனே ஆதரித்தனர். கம் பெல் வகுப்பினர் வதியும் நாட்டில் இப்படை சென்று இன்வலொக்கி என்ற இடத்திலே வெற்றி பெற்றது. இச்சண்டையில் இரண்டு மடங்கு எதிரி பலமிருந்தது. பின்னரும் இரு வெற்றிகளிட்டினன். கடைசியாக கிளாசுக்கோவுக்கு அண்மையிலுள்ள சிலிசித்துக்களத்திலே ஒகத்து மாதம் 15 ஆம் தேதி நடந்த யுத்தத்தில் வெற்றி கிடைத்தது. எதிரி செய்த தவறுகள் இங்கே மிக அதிகமானபடியால் எதிரிக்கு இத்தோல்வியேற் படாதிருக்கக் காரணமில்லையெனவுஞ் சுட்டிக்காட்டப்பட்டது.
"யுத்தத்தின் பின்னர் ஒடிய ஓட்டத்தில் பேது நகரத்தைச் சேர்ந்த பத்துக்குடிமக்கள் " வயிறு வெடிக்க ஓடினர் " எனக் கூறப்பட்டது.
*ஆகைல் யுத்தம் நடக்கும்பொழுது ஒரு வன்னத்திரேழ் வரியில் இருந்தான். மூன்று போாத்துக்கு முன் அவன் தோன்மூட்டிற் குழைச்சு விலகிக் காய மடைந்தமையே இதற்குக் காரணமாகலாம். ஆணுல், அவலுடைய எதிரிகன் அதற்கு வேறு விளக்கங் கொடுத்தினர்.
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் 229
േ தோல்வி (செத்தெம்பர் 1645)
கிலிசித்து யுத்தத்தின்பின்னர் கிளாசுக்கோ அடிபணிந்தது. கொத்துலாந்து முழுவதும் \அரசனுக்கு அடிபணிந்து விடுமெனத் தோற்றியது. 20,000 வீரருடன் ஸ்லேயைத் தாண்டி முன்னேறவும் மொன்றேச திட்டமிட் டான். ஆணுல், அவன் வெற்றிபெற்ற காலமெல்லாம் மறைந்தன. அவ ணுக்குத் துண்ேபுரிந்த மகுடொனல் குழுவினர் அவனேக் கைவிட்டுவிட்டுத் "եւ ն։ն விரோதிகளான கம்பெல் கூட்டத்தவருடன் சண்டையிடப் போய் விட்டனர். கோடின் கூட்டத்தவர் சொந்தக் கோபங்காரணப்ாக மொன் ருேசைக் கைவிட்ட்னர், மொன்றேக இப்பொழுது தாழ்பூமியிலிருந்தான். அங்கேயும் அவனுக்கு ஆதரவு கிடைக்கவில்லே. பொதுமன்றம் அவனே மதவிலக்கஞ் செய்துவிட்டது. அவனுக்கு உதவிபுரிந்த அயலந்துப் படை "சைத்தானின் கருவிகள் " என வருணிக்கப்பட்டது. கிலிசித்திற் கிடை ந்த கடைசி வெற்றிக்கு இரண்டு மாதத்துக்கு முன்னர் நேசுபியில் அரச கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியினுல் மொன்ருேசக்கு ஆபத் துண்டானது. இங்கிலாந்திலுள்ள கொத்துலாந்துப் படைகள் நேசபி வெற்றி யின் பின்னர் மொன்ருேசுக் கெதிராக யுத்தஞ் செய்யக் கிளம்பின. அவை அந்நோக்கத்துடன் வடக்குநோக்கி வந்தன. 1645 ஆம் ஆண்டு சேத்தெம்பர் மாதம் செல்கேக்குக்கு அணித்தாயுள்ள பிலிப்போ என்ற இடத்தில் மொன்றேசின் படைகள் முறியடிக்கப்பட்டன. சண்டை யின் பின் மொன்ருேக, அரசன் கட்டளேப்படி ஐரோப்பாக் கண்டத்துக்குச் சென்றுவிட்டான். உண்ணுட்டுப்போர் கொத்துலாந்திலும் இங்கிலாந்திலும் ஒரு முடிவுக்கு வந்தது. 1648 ஆம் ஆண்டு மே மாதத்திற் சாள்சு மின்னன் கொத்துலாந்துப் படையிடம் சரணுகதியடைந்தான், பூன் மாதத் திலே ஒட்சுபோட்டு நகரும் அடிபணிந்தது.
நீண்ட தனது குஞ்சியைக் கொய்து நாடியை மாற்றிக்கொண்டு ஒட்டிபோட்டு நகரவிட்டு
அரோவுக்குப் புறப்பட்டான். அங்கிருந்து இண்ைடனேப் பர்வையிட்டான். பின்னர் சுற்றுப்பாதை போன்றினுற் சென்று நொந்திங்கம் சயரிலுள்ள கொத்துராந்துப் படையை அடைந்தான்.

Page 125
13 ஆம் அதிகாரம்
பொதுநலவாயமும் (1649-1853) புரப்பகமும் (1853-1859)
1 உண்ணுட்டு அலுவல்கள்
போரின்பின்னர் கட்சிகளின் நிலே அரசன்
இப்பெரிய உண்ணுட்டுப்போர் முடிந்தது. ஆனல், சினேகன் தீர்க்கப்படவேண்டியிருந்தன. இங்கிலாந்தை வருங்காலத்திலே எவ்வாறு ஆட்சி செய்வது? அரசாங்கம் கிறித்து சமயப் பிரிவுகள் háð எந்தச் சமயத்தைத் தனது சமயமாக அனுசரிக்க வேண்டும்? அதனுேம் சம்மதியாதவர்களுக்கு எவ்வளவு தூரம் சகிப்புத்தன்மை காட்டவேண் டூம் ? இவை சிக்கலான பிரச்சிஜனகளே தீர்க்கச் சங்கடமானவையே தீர்த்து வைப்பதிற் பல கட்சிகள் தாமும் பங்கெடுக்கவேண்டுமென் முன் வந்ததாற் பிரச்சினே மேலும் சிக்கலாயிற்று. முதலிற் கருதவேண்டி யவன் சாள்சுமன்னன் ; அவனுடைய கட்சி தோல்வியுற்றது. ஆணுல், மு யாட்சியை ஒழிக்கவேண்டுமென்று ஆதியில் எவரும் விரும்பவில்லே. &!! ଈJé, என்னவிதமாக நடக்கவேண்டுமென்று விரும்பப்பட்டானுே, அவ்வாறே அவன் நடந்தான். ஆங்கிலத் திருச்சபையையோ, விசுப்பாண்டவரையோ கைவிட அவன் விரும்பவில்லே. அமைச்சர் மீதும் சைனியத்தின் மீதும் தனக்கிருக்கும் அதிகாரத்தைக் கைவிடவும் அவன் விரும்பவில்லே. பெரு மையும் அகங்காரமும் பெருந்தன்மையும் அவனே அவ்வாறு செய்ய விடவிஸ்லேயெனினும், அது போலி நிலையே. அந்த வேடத்தைக் கிளந்து உண்மையைக் கூறுவதற்குரிய பெருந்தன்மை அவனிடமிருக்கவில்லே தனக்கு எதிரிகளாயுள்ளவர்களேயே ஒருவருக்குமாறக மற்றவரைத் தூண்டி விட்டான் ; ஒவ்வொரு கட்சியுடனும் மாறி மாறியோ, ஒரே நேரத்திலே சூழ்ச்சி செய்தான். அயலந்திலுள்ள கத்தோவிக்கருடனும் பிரான்சிலு ன்ன பெரிய அமைச்சனுன மசரினுடனும் சூழ்ச்சி செய்தான்.
கொத்துலாந்துப் படையும் பாராளுமன்றமும்
இரண்டாவதாக கொத்துலாந்துப் படை " திடசங்கமும் ஏற்பாடும்" எனுமிவற்றின் பிரகாரம் இங்கிலாந்திலே பிரெசுபித்திரிய மதத்தை நிரதி தரமாகத் தாபித்துவிடுவதாய்ப் பாராளுமன்றம் வாக்களித்திருந்தபடியா
அதை நிறைவேற்றவேண்டுமென்றும் மனச்சாட்சிக்கு அதுவே உகந் தென்றும் எண்ணிற்று. மூன்றவதாக, நெடிய பாராளுமன்றம் அதி விருந்த அங்கத்தவரில் அரசகட்சியைச் சேர்ந்த 175 பேர் உண்ணுட் போரில் அரசனுக்குத் துணைபுரியச் சென்றவர்கள் திரும்ப எஞ்சியவர்களிற் பெரும்பாலானுேர் சான்சு அரசனுயிருக்க வேண்டுெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் 231
றும், ஆட்சி அவன் கையிலிருக்கக்கூடாதென்றும் எண்ணினர். ஆனூல், - மாதிரிப் படையையிட்டு அவர்கள் அச்சங்கொண்டனர். சமய விட யத்திலே இப்பாராளுமன்றம் இங்கிலந்து முழுவதிலும் பிரெசபித்திரிய மதத்தைதி தாபிக்கவேண்டுமென்று நினேத்தது. அதற்காகக் கொத்து பிாந்து ஆனேயாளரின் உதவியொடும் உவெசுயினித்தர் குருசிரேட்டர் மன் றத்தின் உதவியொடுஞ் சில நடவடிக்ககைளேயுமெடுத்தது. அதனுல், பிரெசுபித்திரியத்தைத் தாபிக்கப்பட்ட மதமாக்கவுமுனேந்தது.
தீவிரவாதிகளும் புது மாதிரிப் படையும்
நாலாவதாகத் தீவிரவாதிகள் கூட்டம் பல, மெதுவாகத் தலேகாட்டத் தொடங்கின. பெரிய இயக்கங்களிலெல்லாம் இவ்வாறு தீவிர வாதிகள் தோற்றுவது இயல்பே. இத் தீவிரவாதிகளிற் குடியாட்சி வாதிகள் ஒர் இனம். இவர்கள் பாராளுமன்றம் வருடாவருடம் கூட வேண்டுமென் றும், சருவசன வாக்குரிமை வேண்டுமென்றும் விழைந்தனர். மற்றுே சினம் சமநிலை வாதிகன். மக்களெல்லாரும் சமநிலை உயைவராயிருக்க வேண்டும்ென இவர்கள் கூறினர். இலட்சிய வாதிகள் விவிலிய வேதத் திலே கூறிய ஐந்தாம் முடியாட்சி" தமது அருளாட்சியில் வந்தெய்தப் போகிறதென வாதித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாகப் புதுமாதிரிப் படையிருந்தது. இதிற் சுயேச்சையாளர் பெரும்பாலோராயிருந்தனர். இவர்கள் எத்தகைய மதம் தாபிக்கப்படவேண்டுமென்பதைப் பற்றி அக் கறை கொள்ளவில்லே. " மனச்சாட்சிப்படி ' சமயமனுட்டிக்க விரும்பு விோருக்குச் சகிப்புக் காட்டவேண்டுமென்றும், ஆங்கிலத் திருச்சபை மேற்றிராணிமாரோ, பிரெசபித்திரியரோ மட்டற்ற அதிகாரஞ் செலுத் தக்கூடாதென்றும் விரும்பினர். இப்படையிலே நாற்பதாயிசம் - ஐம் பதாயிரம் வீரரிருந்தனர். இவர்கள் நன்ருகப் பயிற்சி பெற்றவர்கள். போதிய உத்தியோகத்தர் இப்படையிலிருந்தனர். அதுசிறந்த கட்டுப்பாடுடைய படையாயிருந்தது. அரசியலிலே தஃவயிட இப்படை விரும்பினுல் அதை எவ ரும் தடுக்க முடியாது. மேலும், அப்படையின் தலேவணுன ஒலிவர் குரம்வெல் அக் காலத்து மக்களிலே தலேசிறந்தவனுயிருந்தான்.
ஒலிவர் குரம்வெல்
குரம்வெல் 1559 இல் அந்திந்தன் என்ற ஊரில் நல்ல குடியிற்
பிறந்தான். 29 ஆவது வயதிலே பாராளுமன்ற அங்கத்தவனுணுன், 1842
இலே அவன் 43 வயதினனுயிருக்கும்பொழுது அவனுடைய இராணுவ வாழ்
தானியேவின் நீர்க்கதரிசனத்திலே குறிக்கப்பட்ட கடைசிப் பெரும்முடியாட்சி (தாணியெண் 44).
இப்படையின் கட்டுப்பாட்டுக்கு விரோதிகளும் நண்பரும் சான்றுபகர்வர். விதிக்கப்படும் தண்டனேகளோ கோடுமையானவை. தெய்வ நிந்தை செய்தாலோ, திட்டினூவோ போர்ஜீரரின் நாக்கு பழக்கக்காய்ச்சிய இரும்புக்கோலாஸ்துளேக்கப் படுதலுண்டு.

Page 126
23. பொதுநலவாயம்
க்கை ஆரம்பமாயிற்று. 52 வயதில் அது முடிவடைந்தது. ஆக் யுத்தத்திலே குதிரைப் படையில் அவன் பெரும் புகழ் பெற்ருதி பேட்டு அரச குமாரனின் குதிரைப் படைக்கு ஒப்பானதொ உருவாக்கிப் பயிற்றிய பெருமை முக்கியமாக அவனுக்கே உ ரிப் படையைத் தாக்குவதற்குமுன் சுடுவது உருப்பேட்டின் குதிரைச் சண்டையிற் குரம்வெல் அத்தகைய கொள்ளவில்லே. குதிரைகளே வேகமாக ஒட்டிச்செல்வதே முறை. குரம்வெல் இதை அனுசரிக்கவில்லை. ஒன்றுத் மாகத் தாக்குவதையே குரம்வெல் விரும்பினுன். உண்ணுட்டு யுத்தது திலும் பின்னர் உண்டான போர்களிலும் குரம்வெல் பெரிய தந்தி சாவியெனக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், யுத்தத்தில் நெருக்கடியான கட்டங்களே உணர்ந்து அவைக்கேற்ற நடவடிக்கையெடுப்பதிலும், வெற்றி கிட்டியதும் அதைத் தொடர்ந்து நடவடிக்கையெடுப்பதிலும் மிகுந்த நிபுணனுயிருந்தான்.
அரசியலில் இதுவரை அவன் அதிகம் ஈடுபடவில்&ல. நெடிய பாராளு மன்ற அங்கத்தவனென்ற முறையிற் சமய விடயங்களில் அவன் அச் கறை காட்டினுன் தீவிரமான கட்சி வாதியாயிருந்தான். பெரும் மள் ருட்டு நிறைவேறியிராவிட்டால் அடுத்த நாட் காலேயிலேயே எனது உடைமை யெல்லாவற்றையும் விற்றுக்கொண்டு வெளியேறியிருப்பேன். பின்னர் இங் கிலாந்துக்குத் திரும்பியிருக்க மாட்டேன்" என்று கூறினுன். உண்ணுட் யுத்தம் முடிந்த பின்னர் அவன் சிறப்பாக அரசனுேடும் பாராளுமன்றத் தோடும் வைத்துக் கொண்ட தொடர்புகளிலும் மற்றை விடயங்களிலும் தீர் மானஞ் செய்வதில் தாமதமும் தயக்கமுங் காட்டினுன். ஒரு கால் வாகத் தீர்மானிக்கப்பட்ட விடயத்தை அவன் விரைந்து விரைந் செய்து முடிப்பான். “ விரைவாகவும் தைரியமாகவும் சம்மட்டியால் அடிப்பதுபோஸ் " அலுவவே முற்றுவிப்பான்.
ஒரு காலத்திலே குரம்வெல் பாசாங்குக் காரனென்றும் அரை மடையனென்றும் அரைவெறியனென்றும் கூறப்பட்டான். ஆணுல் அக்காலம் மலேயேறிவிட்டது. குரம்வெல் நிரம்பிய சமய பத்தியுடை யவன். தன் செயலெஸ்லாம் கடவுள் செயலென்று நினேப்பவன். காரிய பூர்வமான சாதாரனப் பகுத்தறிவு நிரம்பியவன். " கடவுளில் நம்பிக்கைகொண்டு உங்கள் துப்பாக்கி மருந்தை ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்பதே அவன் தனது போர்வீரருக்குச் சொன்ன புத்தி மதியாகும். இந்தப் புத்திமதியிலிருந்து குரம்வெல்வின் இரட்டைக்
குணம்வெல்லின குதிரைப் படை துன்னிப்பாய்வதில்ஃபூ, நெருக்கமாக, மெதுவாய்த் சென்று தாக்கும். "அழகான பெல்ஜிய வட்டக்கெச்சை நடை" என்று குரம் இதை வருணித்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் ፰88
குணசுபாவம் தெரியவரும். Plaug ISTI ILI பேச்சு ஒரளவு கருகலானதாக ճ|ւՃ சில சமயம் மயங்கவைக்குத் தன்மையுடையதாகவுமிருக்கும். ஆணுல், அவனிடம் தலேயாய ஊக்கமும் இலட்சியங்களிலிருந்து வழுவாத தன்மையுமுண்டு. உரோமன் கத்தோலிக்கர் மாட்டு அவன் வெறுப்பு விடயவனேனும், ஆங்கிலத்திருச்சபை விசுப்பாண்டவரை ஆதரிப்போரிடம் அவன் சகிப்புக் காட்டியது கிடையாது. எனினும் உதாரகுணமுடையவனு யிருந்தான். அவன் காட்டிய சகிப்புத் தன்மை இக்காலத்துக்குப் போதிய தாகக் காணப்படாவிட்டாலும் அக்காலத்துக்கு அது மிகுந்த தாாாள முடையதாகவே காணப்பட்டது. அவன் சருவ அதிகாரமுமுடையவனுயிரு நீத காலத்தில், விரும்பத்தகாத களியாட்டங்களுக்கு முற்றுப்புள்ளியிட்டு, இங்கிலாந்தில் மக்கள் வாழ்வைப் பயபத்தியுடையதாக்கியது உண்மையானு ஐ'ம், களியாட்டங்களெல்லாவற்றையும் அவன் தடைசெய்ததில்லே. அவன் சங்கீதத்திலும் கவிதை எழுதுவதிலும் விருப்புடையவனுயிருந்தான். நல்ல குதிரைகளிடத்து விருப்புடையவனுயும் திறமை மிக்க குதிரை வீாணுயுமிருந்ததுடன் தைரியமாகப் பாயும்சாமர்த்தியமும் பெற்றிருந்
,
புத்தத்தினுலுண்டான பண நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அரச நிறுடைய சித்திசக் களஞ்சியத்தை விற்குமாறு பாராளுமன்றம் கட்டளேயிட்ட போதிலும் குரம்வெல் தலேயிட்டுச் சில சித்திரங்களே விற்காமற்றடை செய்தான். அமிற்றன் கோட்டிலுள்ள புகழ்பெற்ற மந்தெணுசு ஒவியம் இவ்வாறுதான் காப்பாற்றப்பட்டது.
1646—60 ағашт5іт айтпшro
உண்ணுட்டு யுத்தத்தையடுத்துவந்த 14 வருடங்களின் சரித்திரத்தைச் சுருக்கமாகக் கூறுவாம். புது மாதிரிப்படை அரசியலிற்றலேயிட்டுக் கடைசி பாகச் சருவாதிகாரமும் பெற்றது. அதற்குக் குரம்வெல் தலேவணுன், பின்னர் ஆங்கில மக்களின் சம்மதத்தின் அடிப்படையிலே பாராளு மன்றத்துக்குக் கட்டுப்பட்டு அதிகாரம் வகிக்க அது திட்டமிட்டது. ஆணுல், இதில் அது தோற்கவே, இராணுவச் சருவாதிகார ஆட்சி இங்கிலாந்தில் நிலவிற்று. ஆணுல், படிப்படியாக விபரங்களே ஆராய்தல் நன்று.
"அவசிங் புரவனஜயிருந்த காலத்திலே ஓட்டுப் பார்பிஜே ஆறு குதிரைகளேக்கொண்ட ஒரு பந்தி அவன் கட்டுக்கு அடங்காது ஓடிற்று. அதை அவனுடைய எதிரிகள் கண்ற மகிழ்ச்சி பனடந்தார். அன்றியும் பல அங்கதப் பாட்டுக்களுமெழுநினர்.

Page 127
அரசன் சிரச்சேதம்
2 அரசன் சிரச்சேதம் (1646-1849)
முதற்பருவம் : யூன் 1646-சனவரி 1649 : (அ) சாள்சும் கொத்து
லாந்தரும்
இப்பதினுன்கு வருடத்திலே ஒட்சுபோட்டு நகர் வீழ்ச்சியடைந்த கால தொட்டு அரசன் சிரச்சேதஞ் செய்யப்பட்ட காலம் வரையுள்ள் இரண்டன வருடத்தை (1648 யூன்-1649 சனவரி) முதலில் முதற் பருவமாக ஆராய் வாம். இது இணக்கப் பேச்சுக்களும் அரசியற் சூழ்ச்சிகளும் நிறைந்து காலம். இவற்றின் சுருக்கத்தை எடுத்துக்காட்டுவது போதுமானதே. அர சன், நியூக்காசிலுக்குச் சென்று கொத்துலாந்துச் சைனியத்துடனிருந்தான் திடசங்கமும் ஏற்பாடும் என்ற திட்டத்தை அங்கீகரிக்குமாறு கொத்துலாந்த அரசனே நெருக்கினர். அதற்கு அவன் மறுத்தான். அரசனுடைய அதி காரமெல்லாவற்றையும் அகற்றிவிடக்கூடிய பாராளுமன்றத்தின் நிபந்த&ன களேயும் அவன் நிராகரித்தான். அதனுஸ், கொத்துலாந்துப்படை அவனே தங்கள் தேசத்துக்குக் கூட்டிச்செல்ல முடியாதிருந்தது. பாராளுமன்றம் அப்படையின் செலவுக்கு 4,00,000 பவுண் கொடுப்பதாக வாக்களிக்கவே அரசனே அதனிடம் ஒப்படைத்துவிட்டுத் துவீட்டு நிதியைக் கடந்து தன் தேசம் சென்றது (பெப்புருவரி 1627).
(ஆ) பாராளுமன்றமும் சைனியமும் : சைனியம் அரசனேப் பிடித்தல்
அடுத்ததாகப் பாராளுமன்றம் சைனியத்துடன் பிணக்குற்றது. இதற் குக் காரணம் சமய விடயமும் பிறவுமாகும். பாராளுமன்றம் பிரெசு பித்திரிய சமயத்தை ஆதரித்தது. சைனியத்திலே பெரும்பாலும் சுயேச் சையாளர் இருந்தனர். இவர்கள் குருமாரின் ஆதிக்கத்தையும் குரு சிரேட்டரின் (பிசெசுபித்தர்) ஆதிக்கத்தையும் வெறுத்தனர். " மனச்ச சிக்கு " இடமளிக்க வேண்டுமென வாதாடினர். உண்ணுட்டு யுத்தமொ ந்தபடியால் சைனியத்தை மூன்றிலொரு பங்காகக் குறைக்கப் பாரா மன்றம் விரும்பிற்று. இது நியாயமானதே. எஞ்சிய சைனியத்தை அ விந்தில் நடக்கும் சண்டையை முடிப்பதற்கு அனுப்புவதாகவும் முடிவு செய்தது. மேலும், சைனியத்தின் பழைய அமைப்பை ஒழித்துவிடவு திட்டமிட்டது. இதனுற் பாராளுமன்றம் சைனியத்துக்குப் பயந்துவிட் தென்பது வெளியாயிற்று. காலாட்படைக்கு 18 வாரச் சம்பளமும் குதி பிரைப்படைக்கு 43 வாரச் சம்பளமும் கொடுக்கவேண்டியதாயிருக்கையில், စွဲကြီး வாரச் சம்பளம் கொடுத்தாற் போதுமென அது தீர்மானித்தமை புத்தி
" யூதா தனது ဒခိa!☎;ီးoir விற்றதுபோலக் கொத்துவிாந்துப்படையும் அரசாே விற்று பணம் வாங்கிற்று. இது இரத்திக்கிாகி. அதற்கு நீங்கா டுே இதனூலுண்டானது என்பர். ஆமூஜ், அச்சவியம் வேறென்ன செய்திருக்குமெனக்கூற முடியாது.
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் . 235 "كي
யில்லாத செய்கையாகும். இதைச் சைனியம் ஆட்சேபித்தது. " கிளர்ச்சி யாளர்" (அதாவது முகவர்) என்ற வகையிற் சிலரைச் சைனியம் தெரிவுசெய்து, தனது குறைகளே வெளியரங்கப்படுத்தச் செய்தது. கடைசி பாக, கோணெற்று சொயிசு என்பவனும் சில படை வீரருமாக நோதந்தன் சயரிலுள்ள ஒம்பி அவுசில் வைத்து அரசனேப் பிடித்து நியூ மாக்கெற்றிலுள்ள சேனைத் தலைமைக் காரியாலயத்துக்குக் கொண்டு சென் றனர். (யூன் 1647)? இதற்கிடையிற் சைனியம் இலண்டனே நோக்கிச் சென்று தனக்கு விரோதமாயிருந்த பதினூறு அங்கத்தவரையும் உடனே பதவியை விட்டேகுமாறு கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்துடன் சைனி யம் நேரடியாகத் தலேயிட்டது இதுவே முதன்முறையாகும். இது கடைசி முறையுமன்று. குரம்வெல் சமாதானம் பேசினுன். கடைசியில் அவ னும் சைனியத்துடன் சேர்ந்துகொண்டான்.
சாள்சும் இனக்கப் பேச்சுக்களும் ; (இ) சைனியமும் அரசனும்
பிற்காலத்திலாண்ட பிரெஞ்சு அரசனுன பதினுறும் உலூயிபோலச்
சாள்சுக்கும் உடன்படிக்கை நிபந்தனேகளே ஏற்றுக்கொண்டு அரசு ஒச்ச வாய்ப்பளிக்கப்பட்டது. முதலிற் சைனியம் அவனே அணுகித் தன் லுடன் இணக்கஞ் செய்துகொள்ளுமாறு வேண்டிற்று. இந் நிபந்தனேகள் குரம்வெல்லின் மருகஞன அயற்றன் என்பவனுல் வரையப்பட்டன. இந்நிபந்தனேகள் பிரேரணேத் தலப்புக்களென வழங்கப்பட்டன. இவற்றின் பிரகாரம் குருபரிபாலனம் அரசாங்க மதமாகக் கொள்ளப்பட்டது. மற்றச் சமயத்தவர் சகிக்கப்பட்டனர். அயல் நாட்டு விடயங்களேயும் இராணுவ விடயங்களேயும் பரிபாவிப்பதற்கு ஒர் அரசுக் கழகம் நிறுவப்பட்டது. 100 வருடத்துக்கு அமைச்சரின் நியமனம் பாராளுமன்றத்தின் கையில் விடப்பட்டது. அரசன் இந் நிபந்தனேகளே ஏற்க மறுத்தான். இது புத்தியீன மான செய்கையாகும்.
(ஈ) மறுபடியும் அரசனும் கொத்துலாந்தரும்
ஆணுல், சான்சு கொத்துலாந்தரோடு சமாதானம் பேச விரும்பினுள். இச்சிக்கலான சூழ்ச்சிகளில் இது புதியதொரு கட்டமாகும். அரசனுக்குச்
ஒம்பியில் அரசனிருக்கையில், காவற்படைவீாஜேடு ஊரிற் குதிரைச்சவாரி செய்யயும் அயல் வீடுகளிற் சென்று " குண்டு" விளேயாடEபும் அனுமதிக்கப்பட்டான்.
சாள்க வந்நிறங்கியதும் சொயிசைப் பார்த்து, " உன்னுடைய கட்டளே எங்கே "? யெனறு கேட்டான். சோயிகீ, படைவீரரைக் காட்டிஜன், " என் வாழ்க்கையில் இதுபோல் எழுதப் பட்ட கட்டவிேயை நான் காணவிஜ்னே ; இது மிக நல்: கட்டளே " என்று சாள்க கூறிஞன்.
தானங்கள் திருத்தியமைத்தற்கும் தேர்தல் முறையைச் சீர்திருத்தற்கும் ஒழுங்குசெய்யப் பட்டது. இது 1832 ஆம் ஆண்டுச் சீர்திருத்த முறியிற் காணப்பட்ட முறையே ஒத்திருந்தது.

Page 128
垒 GOMiles
கொ ந்துலாந்திலிருந்து நியூ ரவிவிற்கு, O
Lபேவித்திலிருந்தி மாசுற்றன்மூழ ம்
mu II காவேயிஜிருந் உவரிந்ததுக்
யூற்ர்ெட்நேர 瑞 器 தேனிங்கிலிருநது உயிறறருக்கு1631
தன்பார்
பேவிக்ரு
பிரெசுற்றன்
*ς. சபுதுவெல்
பூத்றெட்சிறர்
உண்ணுட்டுப் போரின் போது இங்கிலாந்து மீது கொத்துலாந்தர் படையெடுப்பு.
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் ፰8ሽ
சார்பாகக் கொத்துலாந்திலே, விசேடமாகப் பிரபுக்களிடம், ஒரு கிளர்ச்சி உண்டானது. சுயேச்சையாளரின் வெற்றி கொத்துலாந்தருக்கு ஆத்திரத்தை பூட்டிற்று. இங்கிலாந்திலே பிரெசுபித்திரிய மதம் நிறுவப்படலாமென அவர்கள் அப்பொழுதும் எதிர்பார்த்தனர். கொத்துலாந்து ஆ2ணயாளரின் ஆலோசனைப்படி அரசன் 1647 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறையி விருந்து தப்பியோடி வைற்றுத் தீவிலுள்ள கரிசுப்புருக்குக் கோட்டையிற் சரண் புகுந்தான். ஆணுல், அத்தீவின் ஆள்பதி சைனியத்துக்குச் சார்பானவனுயிருந்ததால், அரசனின் எண்ணம் நிறைவேறவில்லே. எனவே, அங்கேயும் அவன் கைதியாகவேயிருந்தான். ஆணுல், அங்கிருந்தே அவன் கொத்துலாந்தரோடு தனது இணக்கப்பேச்சுக்களே நடத்தி வந்தான். 1847 ஆம் ஆண்டு நத்தாருக்கு இரண்டு நாட்கழித்து சாள்சு "ஒப்பந்தம்” என்ற ஒரு பொருத்தனேக்குக் கையொப்பமிட்டான். இதன் படி அரசனே மறுபடியும் இங்கிலாந்துச் சிங்காசனத்தில் அரசனுக அமர்த்தினுல் மூன்று வருடத்துக்கு இங்கிலாந்திற் பிரெசுபித்திரியசமயத்தை நிஜலநாட்டு விதாகவும் மற்ற மதங்களே அழித்துவிடுவதாகவும் வாக்களிக்கப்பட்டது.
இரண்டாவது உண்ணுட்டு யுத்தம் (1648) கொத்துலாந்தர் இங்கிலாந்து
மீது படையெடுத்தல்
இவ் " வொப்பந்தத்தின் ” பயணுக 1648 இல் அமிற்றன் கோமகனும் கொத்துலாந்துச் சைனியமொன்றும் இங்கிலாந்தின் மீது படையெடுத்தனர். வேல்சிலும் இங்கிலாந்தின் தென்கிழக்கிலும் அரசகட்சிகன் கலகம் தொடங் பின. ஆணுல், இந்த இரண்டாவது உண்ணுட்டு புத்தம் முழு மனத்துடன் தொடக்கப்பட்டதன்று. கொத்துலாந்தில் இங்கிலாந்து மீது படையெடுக்கும் விடயமாக அபிப்பிராயபேதமிருந்தது. பிரெசுபித்திரிய குருமார் மிகுந்த செல்வாக் குடையவராயிருந்தனர். அவர்கள் இங்கிலாந்தின் மீது படையெடுப் பதை விரும்பவில்லே. கொத்துலாந்துச் சைனியத்திடம் உற்சாகம் குறைவாக இருந்தது. மேலும், அதனிடம் போதிய ஆயுதங்களிருக்கவில்லே. ஐந்து வீரரில் ஒருவருக்குத்தான் பெருந்துப்பாக்கி சுடவோ, ஈட்டி வீசவோ தெரிந்திருந்தது. பிாங்கி ஒன்றுவது படையிவில்லே. எனவே, பெயபாக்குசு தென்கிழக்கில் வெற்றிபெற்றன். அதன் பயணுக கொல்செற்றரைப் பிடித் தான். குரம்வெல் மிகுந்த ஊக்கத்துடன் நடத்திய சண்டையின் பபணுகத்தனது சைனியத்தை அமிற்றணின் சைனியத்துக்கும் கொத்துலாந்து எல்லேக்குமிடையிற் கொண்டுவந்து நிறுத்தினுன், கொத்துலாந்துச் சைனியத் துடன் நின்ற ஆங்கில அரச கட்சிச் சைனியமொன்றை பிரெசுற்றணில் முறியடித்தான். பின்னர் கொத்துலாந்துச் சைனியத்தை முப்பது மைலுக்கு
இவ்வொப்பந்தத்தை ஈயத்தில்ே சுற்றிக் கோட்டைத் தோட்டத்தின் ஒற்றர் வந்து எடுத்துக்கொ ரோடு போதும்படி புதைத்து வைத்தனர்.

Page 129
to H
238 முடியும் பாராளுமன்றமும்
ஓயாமற் கலேத்துச்சென்று முறியடித்தான். இதில் 10,000 வீரர் சிறைபிடிக் கப்பட்டனர் (ஒகத்து 1648). கடைசியாகக் குரம்வெல் கொத்துலாந்திற் பிர வேசித்துப் பிரெசுபித்திரியக் கட்சியைச் சேர்ந்த ஆகைலின் செல்வாக்கை நிவேநாட்டினுள்.
இச்சண்டை நடந்துகொண்டிருக்கையில் அரசன் மறுபடியும் பாராளுமன் றத்துடன் இணக்கப்பேச்சு நடத்தினுன். சில சலுகைகளேசிசெய்ய முற்பட் டான். ஆணுல், அவற்றை நிறைவேற்றி வைக்க அவன் உள்ளத்தில் விரும்பவில்லே. எனினும், முடிவு நெருங்கிற்று. அரசன் "இரத்த வெறியன்." அவனுடன் "கணக்குத் தீர்த்துவிடுவதென்ற" தீர்மானதி துடன் தான் குரொம்வெல்லும் அவனுடைய சைனியமும் சண்டைக்குப் புறப்பட்டனர். திரும்பிய பொழுது பாராளுமன்றம் அரசனுடன் இணக்கப்
சிவப்புச் சட்டையணிந்த துப்பாக்கி வீரர் சிலரும் பொதுமக்கள் சபையின் வாசலில் நின்றுகொண்டு 143 அங்கத்தவரை உள்ளே புகவிடாது தடுத்தனர். " பிரைட்டின் கழிப்பு " இவ்வாறு முற்றுப்பெற்றது. எஞ்சிய 90 அங்கத்தவர் அரசனே விளங்குவதற்காக முறைமன்று ஒன்றை
அமைத்தனர்.
அரசன் சிரச்சேதஞ் செய்யப்படல் (சனவரி 1649)
சனவரி மாதம் 30 ஆந் தேதி, இரண்டு மணி நாலு நிமிடமளவில் அரசன் உணவற்றேல் உண்டாட்டு மண்டபத்துக்கு வெளியே நிறுத்தப்பட்ட தூக்கு மேடையிற் சிரச்சேதஞ் செய்யப்பட்டான். கடைசி நாட்களில் அரசன்
அடுத்த நாள் நன்னிரவில் குரம்வெஸ் அரசனுடைய பிரேதத்தைப் போய்ப்பார்வையிட்டதாகவும் அதைத் துக்கத்துடன் பார்த்துவிட்டு
இவ்விசாரனே உவேசமினித்தர் மண்டபத்தில் நிகழ்ந்தது. சான்சு நின்ற இடம் பித்தனப் பீடத்திஜஸ் அஜீங்களிக்கப்பட்டிருக்கிறது. களரிகவில் பெண்களுட்பட மக்கள் நெருங்கியிருந்த படியான் நீதிபதி துப்பாக்கிச் சூட்டைக் காக்கக்கூடிய தலையணி அணிந்திருந்தார். அதை இன்றும் ஒட்சுபோட்டிற் காணப்ாம்.
குளிரதிகமாயிருந்தபடியால் அரசன் இரண்டுசேட்டு அணிந்திருந்தான். குளிராஃப் நடுங்குவதை மக்கள் தான் பயந்து நடுங்குவதாகக் கருதாதவாறு அங்ானது சேய்தான். சென் சேமிசிலிருந்து அரசன் மிக வேகமாக உவைறருேள் உண்டாட்டுமண்டபத்துக்கு நடந்து சென்றன். அதனுல் அவனூேடு சென்ற காவற்காரர் கூட அவனுேற சேர்ந்து நடந்துகொள்ள முடியாதிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கிலாந்து குடியரசாதல்
" இன்றியமையாக் கொடுமை " என்று தனக்குட் சொன்ன தாகவும் ஒரு கதையுண்டு. இச்சிரச்சேதம் மிகக் கொடுமை வாய்ந்ததே. ஆணுல், அது அவசியமானதா என்பதைப் பற்றி அன்றுதொட்டு இன்று வரை வாதம் நடக்கிறது. ஆணுல், அச்செயல் அக்கால மக்களே அதிரச் செய்தது.
3. இங்கிலாந்து குடியரசாதல்
இரண்டாம் பருவம் (சனவரி 1649-ஏப்பிரில் 1653) " எச்சப் ” பாராளு
மன்றம்
பொதுநலவாயம் இவ்வாறு ஆரம்பித்தது (குறிப்பு 10). 1649 சனவரி தொடக்கம் 1853 ஏப்பிரில் வரையுள்ள நான்கு ஆண்டுகளேயும் இரண்டாம் பருவமாகக் கொள்ளலாம். இக்காலத்தில் அரசாங்கம் பொது மக்கள் சபையினதிகாரத்திலிருந்தது. இச்சபை 1840 இல் எற்பட்ட நெடிய பாராளுமன்றத்தின் அங்கமாயமைந்தது. ஆணுல், அடிக்கடி நடைபெற்ற கழிப்புக் காரணமாய் ஆதியில் 490 அங்கத்தவரைக் கொண்டிருந்த சபை " அரித்துத் தெளித்துக் * கடைசியாய் 90 அங்கத்தவரையுள்ளடக் கீற்று. இந்த " எச்சப் " பாராளுமன்றம் முன்னுெருபோதுமில்லாத அதிகாரத்துடன் ஆட்சி நடத்திற்று. இங்கிலாந்திலே இத்தகைய ஒரு மன்றத்துக்கு இவ்வளவு அதிகாரம் முன்னுமிஸ்லே ; பின்னுமில்லே. இவ்வாட்சி ஒரே ஒரு சபையைக்கொண்ட ஆட்சியாதலால் மிகத் தீவிரமான குடியாட்சியாய் விளங்கிற்று. அரசணுே, பிரபுக்கள் சபையோ அதன் அலுவல்களேக் கட்டுப்படுத்த இருக்கவில்லே. அரசன் சிாச்சேதஞ் செய்யப்பட் டதும் முடியாட்சியும் பிரபுக்கள் சபையும் ஒழிக்கப்பட்டன. எனவே, இவ்வொற்றைச் சபையானது தனக்கு விருப்பமான சட்டங்களே நிறைவேற் றியது. தனக்கு விருப்பமான கொள்கைகளே அனுசரித்தது. தான் விரும்பினு லன்றி மற்றும்படி பிறரெவருஞ் சபையைக் கலேக்க முடியாத நிலையிலிருந் தது. நாட்டின் பாலனம் 41 அங்கத்தவரைக் கொண்ட அரசுக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களிற் பெரும் பாலோர் ** GIFFIL y ”. பாராளுமன்ற அங்கத்தவர். பாலனப் பிரிவுகள் சம்பந்தமான விசேட அறிவுள்ளவர்களேக் கொண்ட நிருவாக குழுக்களும் நாட்டின் நிருவாகத் துறைகளே மேற்பார்வை செய்தன.
பிரேதத்தை அன்றிரவு காவஸ்செய்ய உத்தரவு பெற்ற சீதோம்பிதன் பிரபுவே இக்கதையைச் சோன்ஒன் போர்த்துமூடியிருந்த ஓர் உருவமே பிரேதத்தைப் பார்த்துச் சென்றது. ஆஜே குரஜினிருந்தும் நடையிலிருந்தும், வந்துசென்றவன் குரம்வெல்லெனவே தாள் அணு
ாவித்ததாய்ச் சவுதாம்பிதன் கூறிஜன். உேணவற்றுேவிற் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரசனின்தலே காட்டப்பட்ட போழுது "முன்னுெருபோதும் கேட்டறியாத, இனிமேலுங் கேட்கவிரும்பாத ஒர் முனகல் எழுதி தது" என அக்காலத்துக் கண்கண்ட சாட்சி ஒருவன் கூறிஜன்.
இவ்வார்த்தைகள் குரம்வெங் கூறியவே.

Page 130
፰40 முடியும் பாராளுமன்றமும்
குரம்வெல்லும் சமநிலே வாதிகளும் அயலந்தும்
" எச்சப் " பாராளுமன்றத்தின் அதிகாசம், பெயபாக்குசு, குரம்வெல் என்பவரிடத்தும் புது மாதிரிச் சைனியத்தின் கையிலும் தங்கியிருந்தது பிரதானமாக இக்காரணத்தினுலேதான் அது எதிரிகளே வெற்றிகரமா அடக்க முடிந்தது. அரசனின் சிரச்சேதத்தின் பின்னர், தீவிரவாதிகளின்
ஐந்தாம் முடியரக வாதியுமல்லன். அத்தகைய வாதங்களாலுண்டாகும் ஆபத்தையும் அவன் அறிந்திருந்தான். “ அவர்களே முறிக்காவிட்டால் அவர்கள் நம்மை முறித்துவிடுவார்கள்" என்று குசம்வெல் கூறினுன் புது மாதிரிச் சைனியத்திலுண்டான கலகமொன்றை மிகுந்த ஊக்கத்துடன் அடக்கினுன் அடுத்ததாகக் குசம்வெல் அயலந்து அலுவல்க ஈடுபட்டான். அரசன் சிச்சேதஞ் செய்யப்பட்டபின் அயலந்திலுள்ள கட்சிகளெல்லாம் ஒன்றுசேர்ந்து அவன்மகனே ஆதரிக்கமுயன்றன. குரம் வெல் அயலந்தை அடக்கி வெற்றி கொண்ட விபரம்பின்னர் கூறுவா (குறிப்பு 74).
கொத்துலாந்தும் இரண்டாம் சாள்சும் : மொன்ருேசின் சிரச்சேதம்
தன்னுடைய நிலைமை மோசமானதையறிந்ததும் முதலாம் சாளசு தனது
மனேவி என்றியெற்ற மரியாவையும் நாலு குழந்தைகளேயும் பிரான்சுக்கு அனுப்பினுன் அவர்கள் அங்கே நாடு புறம்போவிகளாக வாழ்ந்து வந்
தனர். மூத்த மகனே அரச கட்சியினர் இரண்டாம் சான்செனனற்றுக்கொ: டனர். ஆனல், இங்கிலாந்தில் அக்கட்சிக்கு ஆதரவு மிகக்குறைவா யிருந்தது. எனவே, கொத்துலாந்து மீதே அவன் நம்பிக்கை வைத்தான்
ஆதலின், ஆங்கு அவனே அரியனேயேற்ற முயற்சிகள் தொடங்கின.இக்கால
திற் கொத்துலாந்திலே இரண்டு கட்சிகளிருந்தன. மொன்றோ சுத்தமான அரச கட்சியைச் சேர்ந்தவர்கள் மலேநாட்டிற் கலகத்தைத் தொடக்கவேண்டு மென விரும்பினுன், இரண்டாம் சான்சு ஏற்பாட்டை அங்கீகரிக்க வேண் மென்றும் பிரெசுபித்திரிய சமயத்தை மூன்று இராச்சியங்களிலும் அவன் தாபிக்கவேண்டுமென்றும் ஆண்கள் விரும்பினுள், சாள் மொன்றேசைப் பகிரங்கமாகக் கண்டித்தான். அந்தரங்கமாக மலேநாட்டில் கலகத்தையுண்டாக்குமாறு தூண்டினன். அவன் முறியடித்துக்கைதுசெய் யப்பட்டு “ சிவப்புச் சட்டையுடன் " எடின்பருேவிலுள்ள கிராசுமாக்கெற்
"இந்த " எச்சப்" பாராளுமன்றம் நாட்டின் முழப் பிரதிநிதித்துவம் கொண்டிருந்ததென்று கூற முடியாது. நகரங்களூக்கோ நான்கு மாகாணப்பிரிவுகளுக்கோ பிரதிநிதிகளில் இவற்றுள் இலங்காசயருமொன்று. வேல்சுக்கு மூன்றுபிரதிநிதிகனேயிருந்தனர். இலண்ட லுக்கு ஒரேயொரு பிரதிநிதியிருந்தார்.
 
 

இங்கிலாந்து குடியரசாதல் R
(மே, 1650) தூக்கிவிடப்பட்டான். மொன்ருேசு சிரச்சேதஞ் செய்யப்பட்ட அதே மாதத்தில் சாள்சு ஆகைலின் நிபந்தனேகளுக்கு உடன்பட்டான். அரசனின் ஆணிலங்களில் எங்கும் பிரெசுபித்திரிய மதத்தைப் பரப்ப வேண்டும். கொத்துலாந்தர் அலுவல்கள் கவனிக்கப்படும் பொழுதெல்லாம் அவன் பொதுமன்றத்தையும் கொத்துலாந்தர் பாராளுமன்றத்தையும் கலந் தாலோசிக்க வேண்டும்-இந்த நிபந்தனைகளின் படி நடக்கச் சித்தமான சாள்க கடிதே கொத்துலாந்து வந்து சேர்ந்தான்.
தன்பார்ப் போர் (1650 செத்தெம்பர் 3 ஆம் தேதி)
இங்கிலாந்துக்கும் கொத்துலாந்துக்கும் போர் மூனடது (குறிப்பு 74). அயலந்திவிருந்து திரும்பிய குரம்வெல் கொத்துலாந்து மீது படையெடுத் தான். கொத்துலாந்துச் சேணேத் தஃலவனுன இலெசிலியின் தந்திரத்தால் அவின் தன்பார் தீபகற்பத்திலே, கப்பல்களல்லாது பிறிதொருதளமுமின்றி ஒதுக்கப்பட்டான். குசம்வெல்லின் வருண&னப்படி அவனுடைய சைனியம் "பலமற்று, அடிபட்டு, பசியுற்ற, உற்சாகமிழந்து" காணப்பட்டது. இலெசிலி குன்றுகளில் அணிவகுத்துக் கொண்டு குரம்வெஸ்வேத் தப்பவிடாமற் பார்த்துக் கொண்டிருந்தான். குரம்வெல்வின் நிலமை மோசமாயிற்று. இலெசிலி அவ்வாறே காத்திராமல் நகரத் தொடங்கினுன். அவனுடைய வலிவனி தாழ்பூமியில் வலது பக்கம் பெரிதும் பிரிந்து நின்றது. குசம்வெல் தப்பியோடக்கூடிய பாதையை மறிப்பதற்கு அது முயன்றது. இவ்வாறு செய்ததால் இலெசிலியின் இடது அணி தனித்தது. நப்ே பகுதி மலேயில் நின்றுகொண்டு இலேசாக அசைய முடியாதிருந்தது. தாம்வெல் இதைக்கண்டான். அடுத்த நாட் காலேயிலே வலது அணியைத் தாக்கி நிவேகுலேயச் செய்தான். எஞ்சிய கொத்துலாந்துப் படை ஒரு குன்றுக்கும் கணவாய்க்குமிடையில் அகப்பட்டு விழித்தது. குரம் வெல் இருபது வீரரையே இழந்தான். கொத்துலாந்தர் மூவாயிரம் வீரரை இழந்தனர். பத்தாயிரம் பேர் கைதுசெய்யப்பட்டன" (1850 ஆம் ஆண்டு சேத்தெம்பர் 3 ஆம் தேதி).
" போர்வீரர் தஃவன் சண்டையிஸ் வேகமாகவும் இரகசியமாகவும் தாக்குதல் செய்வோன் கவிஞன் குதிரை வீரன். காற்றும் நெருப்புங் கலந்தாற்போன்ற உயிர்ப்புடையவன். நம்பிக்கை யற்ற ஓர் இயக்கத்துக்குத்தலுே:ம வகித்தவன் கைகடந்த ஒரு கொள்கைக்காகக் கைவிடப் பட்ட தீான். மொன்றுேக சிந்தனேக்கு இனியவன்." என்று பாராட்டப்பட்டான்.
கொத்துலாந்தருக்கெநிராகச் சேரே அனுப்பவும் தரேன: தாங்கவும் பெய்பாக்குக Eறுத்தான்.
*கோத்துண்ாந்த தோல்வியerடந்ததும் " ரேஜபதிப் பிரபு " (குரம்பெஸ்) குதிரையை நிறுத்தி 117 ஆம் தேவ சங்கீர்த்தனத்தைப் பாடிஜன். ஆதி:ர இாேப்பாறியது. குரம் வேல்லின சேணேத த&aஜெருவஜல் இது இடிறப்பட்டது. குரம்பெல்ஜின் &ாரிய பூர்: மான் பத்திக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

Page 131
恩4翌 முடியும் பாராளுமன்றமும்
உசுற்றர் போர் (1651 செத்தெம்பர் 3 ஆந் தேதி)
குரம்வெல் பின்னர் எடின்பருேவுக்குச் சென்று 1851 இற் பேது நகரைக் கைப்பற்றினுன், அவன் வட கொத்துலாந்துக்குச் செல்ல, சாள்க கொத்துலாந்திய சைனியமொன்றேடு காளேல் மார்க்கமாக இங்கிலாந்தி பிரவேசித்து உசுற்றரை அடைந்தான். தெற்குநோக்கி வந்த குசம் வெல் அரசனுடைய படையை அங்கே சந்தித்து அத&ன இலண்டனுக்கு போகாதாவறு தடுத்தான். தன்பார்ப் போரின் வருடாந்த பூர்த்தியன்று ஆற்றின் இரு கரையிலுமிருந்து குரம்வெல் சாள்சின் சைனியத்தை தாக்வினுன், குசம்வெல் கூறியபடி " நாலேந்து மணி நேரமாக, நான் இதுவரை கண்டிராத பெருஞ் சண்டையின் பின்னர் " சான்சைதி தோற்கடித்தனன், சாள்சு தப்பியோடிக் கடைசியாக ஐரோப்பாக் கண்டதி துக்குச் சென்றன். ஆணுல், அவனுடைய குதிரைப்படையில் ஒன்ருவது, காலாட்படையிலொன்றவது அவனுடைய முன்மாதிரியைப்பின்பற்ற முடியாமற் போய்விட்டது. 1680 இல் உண்டான மீட்சி வரை அரச கட்சியின் கதி யாதாகுமென்பது உசுற்றரிலே முடிவாயிற்று. அரச கட்சி பல சதியாலோசனை செய்த போதிலும் ஒன்ருவது பாரி யதாயிருக்கவில்லே. உசுற்றர் சண்டை கொத்துலாந்தின் சுதந்திரத்தை யழித் தது. ஆங்கிலப் படையொன்று மொங்கு என்பவன் தலைமையிற் கொத்து லாந்துக்குச் சென்று அங்குள்ள முக்கியமான இடங்களேக் கைப்பற்றியது. மொங்கு அந்நாட்டைப் பொதுநலவாயத்தின் சார்பாக ஆட்சிசெய்தான். இங்கிலந்துடன் கொத்துலாந்தை ஐக்கியப் படுத்துவதற்காக கொத்துலாந்தர் சம்மதத்தைக் கேட்பதற்குப் பல ஆணையாளர் அனுப்பப்பட்டனர். நாட்டவரிற் பெரும்பாலோர் ஐக்கியத்துக்கு விரோதமாயிருந்தபோதிலும் அதிகாரத்து குப் பணிய வேண்டியதாயிற்று.
குரம்வெல்லும் (எச்சப்) பாராளுமன்றமும்
குசம்வெல்லும் வெற்றியீட்டிய அவனுடைய சைனியமும் அரசியல் விடயங்களில் ஈடுபட இப்பொழுது அவகாசமுண்டாயிற்று. " எச்சப் பாராளுமன்றம் மெதுவாகச் சீர்திருத்தங்களேச் செய்தமை ரைனியத்
"சான்சு ஆறு வாாமாக வீரம் நிறைந்த சம்பவங்களுக்கு ஆளாகி இங்கிலாந்திலே கீற்றித்திரிந்துவிட்டுப் பிறைற்றணிவிருந்து கால்வாயைத் தாண்டி அக்கரை சேர்நதான் ஓரிடத்தின் ஒக்குமாப் பொத்தில் ஒளிந்திருந்தான். வேறோ சமயம் ஒரு " குருவானவரின் குழியில் " புகைபோக்கிக்குள் மறைந்திருந்தான். தான் இறந்துவிட்டதாக வந்த புதினத்தைக் கேட்டு ஒரு கிராமத்து மக்கள் கொண்டாடுவதையும் பார்த்தான். மற்குெரு கிராமத்திலே கொல்ஸ்ஜெருவன் " அந்தக் கள்ளச்சாள்சு அதுங்ாட்டைக் கைதுசெய்ததாக தான்கேள்விப்படவில்ஃ" யென்றுள், அதற்குச் சாள்க, " அவ&னக் கைது செய்தார் கொத்துலாந்துப் படையை இங்கிளாத்துக்குக் கொண்டுவந்ததற்காக அவ&ன இரண்டுமுறை தூக்கிஐஜிம் போதாது " என்று கூறினுண்,
*கொத்துEாந்தின் பிந்திய சரித்திரம் பின் ஒற் கூறப்படும். (282 பக்கம் பார்க்க.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரம்வெல்வின் ஆதிக்கம் 243
துக்குப் பிடிக்கவில்லே. எனவே, பாராளுமன்றத்தைக் குவேத்துவிட எண்ணிற்று. இருந்தும் சில மாதம் அதனேத் தொடர்ந்து நடைபெறவிட்டது. ஆணுல், எச்சப் பாராளுமன்றம் புதியதொரு பாராளுமன்றத்துக்கு ஒழுங்கு செய்கிறதென்றும், அதிலே தற்போதிருக்கும் அங்கத்தவ ரெல்லாம் இருக்க ஒழுங்கு செய்யப்படுவதுமல்லாமல் மற்றை அங்கத்தவரை அதிற் சேராமற் செய்ய அதிகாரத்தைப் பெறவும் முயற்சி நடக்கிற தென்றுங் கேள்விப் பட்ட குரம்வெல் பொறுமையிழந்தான். ஒருநாள் அவன் சாதாரணக் கறுப்புடை அணிந்து சாம்பனிறக் கம்பனிக் காஸ்மேக போட்டுக்கொண்டு பாசா ஆளுமன்றத்துக்கு வந்து, அங்கத்தவருக்கு உபந்நியாசஞ் செய்தான். பின்னர் தனது படைவீரர் துணேயுடன் சபாநாயகரைப் இருக்கையிலிருந்து இறக்கி, “தடி " என்று அவன் ஏளனமாகச் சொன்ன கணேயத்தையும் எடுத்துக்கொண்டு அங்கத்தவரெல்லாரையும் வெளியே கலேத்துவிட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு போய்விட்டான். குரம்வெல்லின் கூற்றுப்படி " லோற்காரமாக வெளியேற்றியதையிட்டு ஒரு நாய்கூடக் குரைக்கவில்லே." " எச்சப் பாராளுமன்ற" ஆட்சியையிட்டு எல்லாரும் அலுத்துப் போனுர்கள்.
4. குரம்வெல்லின் ஆதிக்கம்
மூன்ரும் பருவம் : ஏப்பிரில் 1853-செத்தெம்பர் 1658
இனி மூன்றுவது பருவத்தை ஆராய்வோம். " எச்சப் ” பாராளுமன்றம் குலேக்கப்பட்ட 1853 ஆம் ஆண்டு எப்பிரில் மாதந் தொடங்கி குரம்வெல் இறந்த 5ே8 ஆம் ஆண்டு செத்தெம்பர் வரை கழிந்த ஐந்தரை வருடமும் மூன்றும் பருவமாகும். முடியாட்சியும் தீவிரவாதிகளும் ஐரிசுமக்களும் கொத்துலரந்துச் சைனியமும் நீண்ட பாராளுமன்றத்தின் எச்சமும் ஒன்றன் பின்னுென்ருய் அடக்கப்பட்டன. குரம்வெல்லும் சைனியமும் ஈற் றில் ஆதிக்கம் பெற்றனர். குரம்வெல் மிகக்கடினமானதொரு பிரச்சினே யைத் தீர்த்து வைக்க வேண்டியிருந்தது. அது அத்துனே கடினமானதால் அவன் அதைத் தீர்க்க முடியவில்லே (குறிப்பு 70), சுதந்திரமான தேர்தல் மூலம் தாபிக்கப்பட்ட அரசு நிலவவேண்டுமென்றும், திறமை மிக்க சட்ட முறைமை இருக்க வேண்டுமென்றும் தற்காலக் கருத்துப்படியுள்ள குடியாட்சி முறையில்லாவிடினும் மத்திய வகுப்பாரின் ஆட்சிநடக்கவேண் டுமென்றும் அவன்விரும்பினுன். இந்த அரசாங்கம் தெய்வச் சார்புடையதா கவும் தனது கருத்துப்படி மக்களே நல்லொழுக்கத்திற் செலுத்தக்கூடிய தாகவும் இருக்கவேண்டுமென்றும் அவன் விரும்பினுன், தெய்வீக அரசாங்கம் இப்படித்தானிருக்கவேண்டுமென்று குரம்வெல் விரும்பினுல் அதற்கு மக்கள் சம்மதம் வேண்டுமே? அவன் கருத்துக்களுக்கு மக்கள் இசைய'விடின், அவன் தன் அபிலாட்சைகளே ஒருங்கே நிறைவேற்றுமா றெல்வாறு?, குரம்வெல்லும் அவனுடைய சைனியமும் நிறைவேற்ற

Page 132
2虫性 முடியும் பாராளுமன்றமும்
நினைத்த திட்டம், கூரிய வாளுக்குச் சட்டமெனும் உறைபோட விரும்பியது போலாகுமென நகைச்சுவையுடன் கூறப்பட்டது. அவர்களின் ஆட்சி பொதுசன ஆதரவைப் பெறவில்லே. எனவே, உறை விழுந்துவிட வாள் மாத்திரமே எஞ்சியது. பாராளுமன்றம் அடிக்கடி கூடியது. ஆனல் அங்கத்தவரைச் சேணேத்தலைவர்கள் நியமித்தோ, விரோத மனப்பான் மையுள்ளவர்களே அகற்றியோ விட்டாலன்றி அவர்களே சமாளிக் வழியில்வே.
பெரிய பிரித்தானியாவின் முதலாவது ஐக்கியப் பாராளுமன்றம்
ஆரம்பத்திலே சாதாசனத் தேர்தல் மூலம் அங்கத்தவரைத்தெரிவது முடியாத காரியமாயிற்று. எனவே, படை உத்தியோகத்தர் கழக மூல சைனியமானது தான் அங்கீகரித்த ஆட்களேக்கொண்ட மன்றமொன்றை தெரிவுசெய்து நிறுவியது. இவர்களில் கொத்துலாந்துப் பிரதிநிதிகளும் ஐரி சுப் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்துடன் ஐக்கியப்பட கொத்து
அதிகாரத்தில் ஒரளவு வழங்கப்படுமென வாக்களிக்கப்பட்டது. எனே கொத்துலாந்து பிரித்தானியப் பாராளுமன்றத்துக்கு முப்பது அங்கத்தவரை அனுப்பிற்று. இதுவே முதன்முதற் கூடிய ஐக்கிய பாராளுமன்றமாகும். சில் a Louin இப்பாராளுமன்றம் அதன் அங்கத்தவருள் ஒருவனுன பெயர்போன் என்பவனின் பேரால் “பெயர்போன் பாராளுமன்றம்" என வழங்கப்பட்டது இதன் சபாநாயகர் ஈற்றன் பாடசாலை அதிபதி. கீர்த்திவாய்ந்த வேறு பல சிரேட்டரும் இப்பாராளுமன்றத்தில் அங்கத்தவராயிருந்தனர். ஆனூல், இப்
நூலில் அடக்க எண்ணிற்று. அதனுஸ் சட்டவாணர்கள் ஆத்திரமடைந்தனர். சைனியத்துக்குச் சம்பளம் கொடுப்பதற்குப் பணம் திரட்ட அது காட்டிய
சந்தேகத்துக்கிடமாயிருந்தது. சமய விடயங்களேத் தீர்ப்பதற்கு அது எடுத்த நடவடிக்கைகள் மக்களிடையே கிளர்ச்சியை உண்டாகவின, அதனுல் பாராளுமன்றத்திலுள்ள மிதவாதிகள் ஒரு நாட் கால யெழுந்து, எதிர்க்கட்சியினர் ஆயத்தமில்லாத சமயம் பார்த்து சபை தனது அதிகாரத்தைக் குசம்வெல்லுக்கு வழங்கிவிட்டுக் கலேய வேண்டுமென ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிற்று. குரம்வெல் இதனே வரவேற்றன். 1633 ஆம் ஆண்டு திசெம்பரிலே இது நடந்தது.
இவன் பிரீற்று வீதியிலே தோல் வியாபாரம் நடத்திஒன்,
 

குசம்வெல்லின் ஆதிக்கம் 245
அரசாட்சிச் சாதனம் : புரப்பகம் : சருவாதிகாரம்
இலாம்பெட்டின் தஃவமையிற் சேனேயைச் சேர்ந்த உத்தியோகத்தர் சிலர் ஒன்று கூடிப் புதியதொரு யாப்பை வகுத்தனர். இதுவே அடுத்த பரிசோதனையாகும். இத்திட்டம் அரசாட்சிச்சாதனம் எனப் பெயரிடப்பட்டது. இதன்படி குசம்வெல் புரவலனுக நியமிக்கப்பட்டான். அவனிடம் நிருவாகப் பொறுப்பெல்லாம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்சி நடத்துவதற்கும் ஒரு தொகைப்பணம் அவனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒற்றைச் சபையுள்ள பாராளுமன்றத்திடம் சட்டஞ் செய்யும் அதிகாரம் முழுவதும் வழங்கப்பட்டது. பாராளுமன்றம் புரவலன் மேற்பார்வையிலிருந்தது. அதைக்கூட்டுவதற்கு அவனுக்கே அதிகாரம் வழங்கப்பட்டது. புதிய யாப்பிற்கு மாறன பாராளுமன்றத் தீர்மானங்களேயெல்லாம் விட்டுதல்செய்ய அவனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஐந்து மாதம் கூடிய பின் பாராளுமன்றத்தைக் குலேக்கவும் அவனுக்கு உரிமையளிக்கப்பட்டது. அவ்வாறு கலேக்கப்படாவிட்டால் அது மூன்று வருடத்துக்குத் தொடர்ந் திருக்கலாம். பின்னர் புதியதொரு பாராளுமன்றத்தைத் தெரிந்தெடுக் கவேண்டும். இச்சாதனத்தின் பிரகாரம் குரொம்வெல்லும் ஓரளவுக்கு ஒர் அரசுக் கழகத்தின் அதிகாரத்துக்குட்பட்டவனே. ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக அவனுக்குப் பனந்தேவைப்பட்டால் அப்பணத்தை ஒதுக்கப் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே உரிமை வழங்கப்பட்டது.
இக்காலக் கருத்துக்களின் படி சருவாதிகார ஆட்சியென மதிப்பிடக்கூடிய ஒராட்சி இப்பொழுது ஆரம்பித்தது. அரசுக்குக் குரம்வெல் தலேவணுன். அவனுடைய ஆட்சிக்கு அடிப்படை சேனே. எனவே, அவன் முறையான இராணுவச் சருவாதிகாரியாய் விளங்கினுன். அடுத்த ஆறு வருடத்துக்கு அவன் ஆட்சி நடத்தினுன். சருவாதிகார ஆட்சியினுலுண்டாகும் நன்மை தீமைகளே இவ்வாட்சி விளக்கியபடியால் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததொரு விடயமாகும். வெளிநாடு களிற் குரம்வெல் பெரிய விடயங்களேச் சாதித்தான். இங்கிலாந்தின் பீடு மிக உயர்ந்தது. அவனுடைய சைனியமும் கடற்படையும் பல வெற்றிகளேயிட்டின. உண்ணுட்டிலே அடக்குமுறைகளால் அவனுடைய புகழ் குன்றியது. எதிரிகளுக்கு அவன் சுதந்திரம் வழங்காதிருந்தமை எதிர்பார்க்கப்பட்டதே. அயலந்தை அவன் அடிப்படுத்திப் பணியச் செய்தான். எனினும் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் அயலந்துக்குப் பிரதி நிதித்துவம் வழங்க எண்ணினுள்.
குசம்வெல் பாராளுமன்ற ஆட்சியில் நம்பிக்கை கொண்டவன். முடி பாட்சிக்கு மாருன விடயமெல்லாம் பாராளுமன்றவாட்சியொடு பிணேந்து
இன்று ஐக்கிய அமெரிக்wக் குடிப்பதிக்குன்ளே உரிமைகளே விவி விடயங்களில் குரம்வெல் லுக்கும் இருந்தன. இச்சாதனம் பிரித்தானியாவுக்கு வரைந்த யாப்பு முறையை வழங் விற்று. அமெரிக்க அரசியலுக்கும் இதற்கும் இவ்வகையிலும் ஒற்றுமையுண்டு.
1.-J. N. It 117 dog).

Page 133
盛奥6 முடியும் பாராளுமன்றமும்
இருந்தும், அவன் " பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு ஆளவும் முடியாதிருந்தான்; பாராளுமன்றம் இல்லாமல் ஆளவும் முடியாதிருந் தான்." சமயச் சகிப்புத்தன்மையில் அவன் நம்பிக்கையுடையவன் சஇப்புத்தன்மை காட்ட விரும்பியதைப் பியூரித்தானியர் ஆட்சேபித்தபடி யாற்ருன் அவன் பாராளுமன்றத்தோடு பிணங்க நேர்ந்தது.
முதலாவது புரப்பகப் பாராளுமன்றம் (1654)
முதலாவது புட்பகப் பாராளுமன்றம் 1854 இற் கூடிற்று. புதிய யாப்பை அது விவாதித்தது. பொதுநலவாயத்திற்கும் புரவல்லுக்கும் விசுவாசந் தெரிவித்து ஒப்பமிட நுாறு அங்கத்தவர் மறுத்தபடியால் அவர்கள் விலக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் சேனேயையும் அதன்செலின் Bij யுங் குறைக்கவேண்டுமென விரும்பினர். "இழிந்த சமயப்புரட்டுக்கள்” என்று சில விடயங்களே அட்டவணேப் படுத்தி அவற்றை ஒருவரும் ஒப்புக்கொள்ளக் கூடாதெனவும் அவ்வாறுகச் சகிப்புத்தன்மையை நீக்கிவிடலா மெனவும் தீர்மானித்தனர். மேலும் " சிரத்தைக் கருமங்கள்" என இருபது விடயங்களே அட்டவணைப் படுத்தி அவற்றை எவரும் ஆட்சேபிக்க கூடாதெனவும் விதித்தனர். உயர்தர நீதிமன்றம், குற்றச் சட் முதலியவை சம்பந்தமான காரியசாத்தியமான சீர்திருத்தங்களிற் பாராளுமன்றம் ஈடுபடவேண்டுமெனக் குரம்வெல் விரும்பினுன். ஆனல்
விரும்பிற்று. குசம்வெல் அவ்வங்கத்தவரை வேறு வழியிற்றிருப்பு முடியாது போயினன். யாப்புப்படி அவன் ஐந்து மாதந் தாமதிக்க வேண்டியிருந்தது. அவன் "சந்திர " மாதத்தையே கணக்கில் வைத்தான் "பஞ்சாங்க " மாதத்தைக் கொள்ளவில்லே. வெகு விரைவில், சகிக்கும் இயல்பிலாத இந்தப் பாராளுமன்றத்தை அவன் கலேத்துவிட்டான்.
இவ்வாறு நவேத்த பின்னர் அவன் உள்ளூராட்சியில் புதியதொரு முறையைப் பரீட்சித்துப் பார்த்தான். இங்கிலாந்து இக்காலத்திலே பதினுெரு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு மேசர் செனறலின் (சேணுபதியின்) மேற்பார்வையில் இருந்தது. இத்தளபதிகள் குடிப்படையைக் கண்காணிப்பதுடன் அரச கட்சிச் சதிகளேத் தடுக்கவும் சமீப தில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி மக்கள் ஒழுக்கத்தையும் நன்னடத்தையை யும் கடைப்பிடிக்கிறர்களா என்று பார்க்கவும் ஆணேயிடப்பட்டனர். * இ. சிறியபலமற்ற புதுமுறை" எனக் குரம்வெல் வருணித்த இவ்வுள்ளூர முறை பியூரித்தானியரின் ஆளுகைக்குப் பெரிய அபகீர்த்தியையுண்டா விற்று. அது இராணுவ வல்லாட்சியேயென மக்கள் ஆத்திசமடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரம்வெல்லின் ஆதிக்கம் 2.
பாராளுமன்றத் துணையுடன் ஆட்சிசெய்ய இரண்டாவது முயற்சி.
இரண்டாவது புரப்பகப் பாராளுமன்றம் (1656-8)
பாராளுமன்றமின்றி ஆட்சி செய்வதிலும் அதனுேடு ஆட்சி செய்வதே நன்றெனக் குரம்வெல் கருதினுன், 1656 ஆம் ஆண்டுக் கோடையில் இரண்டாவது புரப்பகப் பாராளுமன்றத்தைக் கூட்டினன். உள்ளூராட்சி செய்த "ம்ேசர் செனரல்கள் " மக்களால் வெறுக்கப்பட்டனர். அதனூல் புதிய தேர்தலில் அரசாங்கத்துக்கு விரோதமான பெருந்தொகை அங்கத்த வர் தெரிந்தனுப்பப் பட்டனர். இவர்களில் நூறு அங்கத்தவரைத் தானம் வசிக்கவிடாது முற்காப்பாகத் தடைசெய்தனர். எஞ்சிய அங்கத்தவர் தரம்வெல் மீது மிகுந்த நம்பிக்கை காட்டினர். புதியதொரு யாப்பு அமைக்கப்பட்டது. பணிமனுவும் ஆய்வுரையுமென்று இந்த யாப்பு முறைக்குப் பெயர் கொடுக்கப்பட்டது. இதன்படி அரசுக்கழகம் ஒழிக்கப்பட் வேண்டுமென்றும் குரம்வெல் மன்னனுக்கப்படவேண்டுமென்றும் அவ இக்கு மேலும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமென்றும் இரண்டாவது சபையொன்று தாபிக்கப்படவேண்டுமென்றுங் காணப்பட்டது. தனக்கு வழங்கவிருந்த பதிய பட்டம் பற்றிக் குணம்வெல் நெடிது தயங் னேன். "எனது கழுத்தில் விழுந்த சிறு மாலேயே இது " என்று குரம் வெல் கூறிஞன். "விக்கர் நிலத்துக்கு எல்லேயிருப்பது போல " இந்த முடியாட்சியும் வரையறைக்குட்பட்டதாதலின், அதன் அதிகாரங்களே மக்கள் விளங்கி அதனே ஏற்கச் சித்தமாயிருப்பரெனக் கருதப்பட்டது-எனவே, இப்பட்டத்தை ஏற்பதிற் காரியபூர்வமான நன்மைகள் உண்டே, குரம் வெல் இப்பட்டத்தை எற்பதை இராணுவம் ஆட்சேபிக்கவே அவனும் அதனே நிராகரித்துவிட்டு வினேய சீர்திருத்தங்களே அங்கீகரித்தான்.
குரம்வெல்லின் மரணம் (1658 செத்தெம்பர் 3 ஆம் தேதி)
இரண்டாவது புரப்பகப் பாராளுமன்றம் சீர்திருத்தப்பட்ட நிஜலமையிற் கூடிற்று. கீழ்ச்சபையிலிருந்து குரம்வெல்லின் ஆதரவாளரிற் பலர் புதிய மேற்சபைக்கு மாற்றப்பட்டனர். தடுக்கப்பட்ட நூறு அங்கத்தவரும் கீழ்ச்சபையிலே தானம் வகிக்க அனுமதிக்கப்பட்டனர். எனவே, பழைய பிரச்சினைகள் மறுபடியுந் தோன்றின. கீழ்ச்சபை, மேற்சபையின் அமைப்பு கடமை முதலியவற்றை விவாதித்தது. புரவலனின் அதிகாரங்களேப் பற்றியும் ஆராய்ச்சி செய்தது. 1658 ஆம் ஆண்டு பெப்பிரவரியிற் பாராளுமன்றங் கலேக்கப்பட்டது. எழுதிங்களின் பின்னர், செத்தெம்பர் மாதம் மூன்றந் தேதி குரம்வெல் இறந்தான். தனது ஆட்சியுடன் பொது மக்களாட்சியை எவ்வாறு இணைப்பதென்ற பிரச்சிஜனயைத் தீர்க்காமலே - Հյ&lյնձT இறந்தான்.

Page 134
ES முடியும் பாராளுமன்றமும்
5. பொதுநலவாயத்தின் பிறநாட்டுப்பூட்கை பிரான்சுடன் நடத்திய நூருண்டுப்போர்க் காலந்தொட்டு இதுவரை இங்கிலாந்து எந்தக் காலத்திலாவது, இப்பொதுநலவாயக் காலத்திலிரு ததுபோல யுத்தப்பிரியமுடையதாயிருக்கவில்லே. 1851 ஆம் ஆண்டு முடியும் வரை பொதுநலவாயத்தின் இராணுவ முயற்சியெல்லாம் அரசகட் சியைச் சேர்ந்த விரோதிகளே அடக்குவதிலே விரயமாயிற்று என்பதை மேே கண்டோம். தரை யுத்தத்திலே குரம்வெல் தன்பார்க் களத்திலும் உசுற்றரிலும் வெற்றியீட்டினுன். கால்வாயிலும் மத்தியதரைக் கடலிலு நடமாடிய, அரசகட்சியைச்சேர்ந்த தனிப்பட்ட சண்டைக் கப்பல்களைப் பிளேக்கு நிர்மூலமாக்கி குடியரசின் அதிகாரத்தைக் குடியேற்றநாடுகள் ஏற்கச் செய்தான். 1652 இல் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள அயல் நாடுகளின் விடயங்களிலே தலையிடப் பொதுநலவாயத்திற்கு அவகாசமுண் டானது. அதன் சைனியத்தில் நாற்பதாயிரம் வீரரிருந்தனர். கடற்படையில்
சிறந்ததொரு சைனியமிருக்கவில்லே. எனவே, இவ்வளவு பலம் பொருந்திய அரசின் தலையீடு நீர்மானமான பலனேக் கொடுக்கக் கூடியதாயிருந்தது (குறிப்பு 11).
இடச்சுப்போர்க்குக் காரணம் (1652) . கப்பலோட்டல் விதி (165)
இங்கிலாந்தின் முதல் எதிரி ஒல்லாந்து. இவ்விரு நாடுகளும் குடியா நாடுகளாயும் புரட்டசுத்தாந்திய மதம்விளங்கும் நாடுகளாயும் இருந்தபடியால் ஒற்றுமைப்பட்டிருக்கலாமென எதிர்பார்த்தனர். ஆணுல், இங்கிலாந்தும் ஒல்லாந்தும் வியாபாரப் போட்டியில் மும்முரமா முனேந்துநின்றன. நெடிய பாராளுமன்ற அங்கத்தவரொருவர் "நாம் வியாபாரம் என்ற மிக அழகிய தலைவிக்காகவே சண்டையிடுகிருேம்" என்று கூறினூர். இதுவரை ஒல்லாந்து வெற்றிபெற்று வந்தது. கிழக்கிந்திய வியாபாரத்திலிருந்து இங்கிலாந்தை இடச்சுக்காரர் தடைசெய்தனர் பொருள்களே எடுத்துச் செல்லும் வியாபாரத்துறையில் அவர்களுக்கு முழுவுரிமை ஒரளவுக்கிருந்தது. "எல்லாக் கடலிலும் அவர்களே ஏற்றியிற குந் தொழி?லச் செய்தனர்" எனக்கூறப்பட்டது. 105 ஆம் ஆண் இலையுதிர்காலத்திலே எச்சப்பாராளுமன்றம் கப்பலோட்டல் விதி யொன்ை நிறைவேற்றியது. அதன்படி இங்கிலாந்திவிறக்குமதியாகும் பொருள்க ஆங்கிலக்கப்பல்களே கொண்டுவரவேண்டுமென்றும், இஸ்லேயேல் எந்த நாட்டுப் பொருள் கொண்டுவரப்பட்டதோ அந்த நாட்டுக் கப்பல்ே அதை கொண்டு வரவேண்டுமென்றும், விதிக்கப்பட்டது. எக்காலத்திலாவது
அரசியற்றுறையில் ஐக்கியப்படவேண்டுமென ஒர் ஆலோசனேயே இங்கிலாந்து தெரிவித்த ஆஒஸ் அது பயன்கொடுக்கவில்லே.
இப்பூட்கை புதியதன்று. இரண்டாம் இரிச்சட்டு காலந்தொட்டே கப்பலோட்டல் விதிக நிறைவேற்றப்பட்டன. அவை பரவிதமானவை. ஆஜல் அவை செவ்வனே நடைமுை யிற் தொண்டுவரப்படவில்வே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுநலவாயம் : பிறநாட்டுப்பூட்கை 249
எந்த ஒரு விதியாவது ஒரு நாட்டுக்கு உயர்ச்சியைக் கொடுத்ததென்றல் அது இவ்விநியேயாம். இவ்விதி நிறைவேற்றப்பட்டபின் அடுத்துத் தொடர்ந்த வருடங்களில் ஆங்கிலக் கப்பற்றெழில் பெரிதும் முன்னேற்றமடைந் தது இவ்விதியின் பயணுகவேயாம். ஆங்கிலக்கடற்றெழிலே விருத்திசெய்த தோடு இடச்சுக் கப்பற்றெழிலுக்குப் பெருத்த நட்டத்தையும் வினேத் தது. இனி வேறு பல பிணக்குக்களும் இரு நாடுகளுக்கு மிடையில் உண் டாயின. கடலில் ஆங்கிவருக்கும் பிரெஞ்சுக் காரருக்குமிடையே, பிரகடனஞ் செய்யப்படாத யுத்தமொன்று நடந்தது. இடச்சுக் கப்பல்களேற்றிச் செல்லும் பிரெஞ்சுச் சாக்குக்களே இங்கிலாந்து பிடித்துவிடப் போவதாகக் கூறிற்று. இதை இடச்சுக்காரர் ஆட்சேபித்தனர். கால்வாயிற் செல்லும்பொழுது இடச்சுக்கப்பல்கள் ஆங்கிலச் சண்டைக் கப்பல்களுக்குக் கொடியிறக்கி மரியாதை செய்யவேண்டுமென்று இங்கிலாந்து கோரிக்கைவிடுத்தது. இடச்சுக்காரர் இத்தகைய கோரிக்கையை விரும்பவில்லே. இப்பிணக்குக் காரணமாக தோவருக்குச் சமீபத்தில் இரு கடற்படைகளுக்குமிடையில் மோதலேற்பட்டது; அடுத்து புத்தம் மூண்டது. (1852 மே மாதம்).
கடற்போர் நிகழ்ச்சிகள் (1652-54)
இச்சண்டையில் ஆங்கிலர்க்குச் சில வசதிகளிருந்தன. அவர்களிடம் திட காத்திரமாகக் கட்டப்பட்டு நல்ல ஆயுதங்கள் பொருந்திய சண்டைக் கப்பல்கள் இருந்தன. இடச்சுத் தளபதி துரொம்பு, போர்ச்சுளுகு நன்கு அறிந்தவன் ; ஆணுல் ஆங்கிலத்தளபதியான பிளேக்கு கடற்படையைச் சேவ்வனே ஒழுங்கு செய்வதில் மிக்ககவனமுடையவன். அன்றியும் யுத்தத் நீலே தைரியமாக முன்னேறித் தாக்கும் திறமைவாய்ந்தவன். புத்தம் 1652-54 வரை நடைபெற்றது. கடற் சண்டைகள் பற்பல நிகழ்ந்தன. 1652 ஆம் ஆண்டு நவம்பரில் தஞ்செனசுக்கு அப்பால் துரொம்பு பிளேக்கைத் தோற்கடித்துக் கால்வாயை ஆட்சிகொண்டான். ஆணுல் 1853-ஆம் ஆண்டு பெப்பிரவரியிற் போத்துலாந்துக்கு அப்பால் நடத்திய மூன்றுநாட் கடல் யுத்தத்தின் பயனுக இழந்த அதிகாரத்தைப் பிளேக்கு பெற்ருன். ஒல்லாந்தின் பெரிய ஏலியாபாரத்துக்கு ஆங்கிலக் கப்பல்கன் பெருஞ் சேதம் விளேத்தன. யுத்தத்திலே 1400 இடச்சுக்கப்பல்களே ஆங்கிலர் கைப்பற் றினர். இவற்றில் போர்க்கப்பல்கள் 120. யுத்தமுடிவில் ஆங்கிலக் கால்வா யில் இடச்சுக் கப்பல்கள் தவேகாட்டவேயில்லே (குறிப்பு 72, 269 ஆம் பக்கத்திலுள்ள நாட்டுப்படத்தைப் பார்க்க).
இந்தச் சண்டையின் பின்னர்தான் துரொம்புதனது கப்பற்பாய்மரத்திலே ஒரு துடைப்பக்கட் டையைத் தாக்கிவிட்டான் என்றும், கடலிலிருந்து ஆங்கிலரைத் துடைத்துவிட்டதற்கு அறிகுறியாகவே அவ்வாறுசெய்தான் என்றும் கூறப்பட்டது. அடக்கசுபாவமுடைய துரொம்பு அப்படிச் செய்திருக்கமாட்டாருதலால் இக்கதை பொய்க்கதையாயிருக்கலாம்.

Page 135
O முடியும் பாராளுமன்றமும்
குரம்வெல்லின் வெற்றிகள் : குரம்வெல்லின் நட்புறவுகள் (1554)
குரம்வெல்லின் பிரதானமான வெற்றிகள் வெளிநாடுகளிலேதான் ஈட்டப்பட்டன. ஆங்காங்கு இங்கிலாந்தின் பெயரைக் கேட்டுப்பிறர் அஞ் வும், நட்புக்கொள்ள விழையவுஞ் செய்தான். வெளிநாட்டவர் துஜணயுடன் சுதுவட்டு மன்னர் மறுபடியும் ஆங்கில அரசுரிமையைப் பெருது தடுப்பதே குரம்வெலின் பிறநாட்டுப் பூட்கையின் முக்கியமான தொரு நோக்கமாகும். புரட்டசுத்தாந்திய மதத்தையும், ஆங்கிலவியா பாரத்தையும் நிலை நிறுத்திப் பரப்புவதே மற்றிரு நோக்கங்களாயின. இவற்றை நிறைவேற்றுவதில், குரம்வெல் நாம் முன்னே குறிப்பிட்ட அதிராத சமய பத்தியையும், காரிய பூர்வமான பொது அறிவை காட்டினுன். ஆரம்பத்தில் அவன் அமைதிப் பூட்கையை அனுசரித்தான் புரட்சத்தாந்திய வல்லரசுகளுடன் நட்புறவு செய்ய விரும்பினன் 1854 இல் இடச்சு புத்தம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியக் கடல்களில் ஆங்கிலக் கப்பல்களுக்கு மரியாதை செய்ய இடச்சு அரசாங்கம் சம்மதித்தது தம் நாட்டிலிருந்து அரச கட்சியைச் சேர்ந்தவர்களேக் கலேச்கவும் கப்பலோ டல் விதியை மெல்ல ஒப்புக்கொள்ளவும் அது உடன்பட்டது. தென்மாக்கு சுவீடின், போத்துக்கல் ஆகிய தேசங்களுடன் செய்த நட்புறவுப் பொரு தஜனகளின் பயணுக முக்கியமான வியாபாரச் சலுகைகள் இங்கிலா துக்குக் கிடைத்தன.
மேற்கிந்திய தீவுகட்குப் படையெடுப்பு (1655)
குரம்வெல்லின் தணியாத ஊக்கம் புதிய முயற்சிகளில் ஈடு வாய்ப்புண்டானது. 1648 இல் முப்பதாண்டுப்போர் சேர்மனியில் முற்றுப் பெற்றது. ஆணுல் சிபெயினுக்கும் பிரான்சுக்குமிடையில் மேலுஞ் சண்டை நடைபெற்றது. இவ்விரு நாடுகளும் குரம்வெலின் துனே RUN பெற விரும்பின. ஆணுல் குரம்வெல் கடுமையான நிபந்தனேக விதித்தான். சிபானிய ஆணிலங்களிலுள்ள ஆங்கிலேயர் தமது மதத்தை அனுட்டிக்கச் சுதந்திரமளிக்கப்பட வேண்டுமென்றும் சிப
வேண்டுமென்றும் சிபெயினுக்குக் குரம்வெல் கூறினுன். இதை கேட்ட சிபானிய தூதமைச்சன் " எனது அரசனின் இரு கண்களேயும் கேட்டமாதிரியிருக்கிறதெனப்" பதிலளித்தான். பின்னர் குரம்வெல் சிபெயினுடன் குடியேற்றநாடுகள் சம்பந்தமான சண்டைசெய்ய நிச்சயித்தான். சிபானிய மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள சிபானியே
இத்தகையதொரு படையெழுச்சி காரணமாக ஐரோப்பாலிஸ் இவ்விரு நாடுகளுக்குயின் முறைமையான போசோன்று மூாண்டே தீரும் என்ற நிவே அக்காலத்திலிருக்கவில்லே.
 
 
 

பொதுநலவாயம் பிறநாட்டுப்பூட்கை 251
அப்படையெடுப்பின் வழி அத்தீவின் மீது நடத்தியதாக்குதல் படுதோல் வியை அளித்தது. ஆணுல் யமேக்கா கைப்பற்றப்பட்டது. குரம்வெல் தனக்கு இயல்பாயுள்ள ஊக்கத்துடன் அத்தீவிற் குடியேற்றமுயற்சிகண்ச் செய்தான்.
நியூனிசுமீது தாக்குதல் (1655)
1655 இற் குரம்வெல் எடுத்த முயற்சிகள் மேற்கிந்தியப் படையெடுப் புடன் முடியவில்லே. பிளேக்கு மத்திய தரைக்கடலுக்குக் கப்பலூர்ந்து சென்று தியூனிசைத்தாக்கினுன், தியூனிசிலுள்ள பெய் என்ற ஆள்பதி பிரித்தானியர் சிலரைக் கைதுசெய்து சிறை வைத்தான். அவர்களே விடுதலே செய்யமறுத்ததால் இத்தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம், பிரித்தானியா மத்தியதரைக் கடற்பகுதியில் முதன்முதல் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதைக் குறிப்பதால் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததென லாம். அதே வருடத்தில் சவோய்க் கோமகன் பிரெஞ்சுக்காரரின் துணையுடன் சவோயைச் சேர்ந்த வோடுவாப்பள்ளத்தாக்கிலுள்ள புரட்ட சுத்தாந்தியருக்குப் பல கொடுமையிழைத்தான். குரம்வெஸ் இதை அறிந்து ஆத்திசமடைந்து பலத்த ஆட்சேபந் தெரிவித்தான். குரம் வெல்லின் நட்பைப் பெறவிரும்பிய பிரெஞ்சுமன்னன், கொலேகளே நிறுத்துமாறு சவோய்க் கோமகனே நெருக்கினுன். இதனுல் குரம்வெல் புரட்டசுத்தாந்திய இரட்சகனென ஐரோப்பாவெங்கும் புகழ்பெற்றன்.
சாந்தாகுரூசு மீது தாக்குதல் (1657) தங்கேக்கைக் கைப்பற்றல் (1658)
குரம்வெல்வின் வெற்றிகரமான இத்தலேயீட்டுக்குச் சிறிது காலத்தின் பின்னர் அவன் பிரான்சுடன் ஓர் பொருத்தனே செய்தான். அதன்பயணுக இங்கிலாந்து 1858 ஆம் ஆண்டின் ஆரம்பத்திற் சிபெயின்மீது போர்ப் பிரகடனஞ் செய்தது. 1657 இல் கடற்போரிற் பெருவெற்றி கிடைத்தது. பிளேக்கின் தலேமையிலிருந்த கடற்படை, சிபானியத் திரவியக் கப்பல்கள் சாந்தாகுரூசுத்துறைமுகத்திற் கோட்டைகளால் பாதுகாக்கப்பட்டிருந்ததைக் கண்டது. கடற் பெருக்குடன் பிரித்தானியக் கப்பல்கள் அத்துறைமுகத்தில் நுழைந்து அங்குள்ள கப்பலொன்றையுந் தப்பவிடாமல் ஆழ்த்தியோ வெடி நீர்த்தோ, தீமூட்டியோ சேதப்படுத்திவிட்ட வற்றுடன் வெளியேறிவிட்டன.ே அடுத்த ஆண்டில் (1668) தரைப்படை வீரர் பிரெஞ்சுப்படைகளுடன் சேர்ந்து தங்கேக்கு நகரை முற்றத்துணிந்தனர். ஆங்கிலேயர் கையிலே
"சமீபத்திங் நிகழ்ந்த பீமேந்துக் கொவே" என மிஜிற்றன் எழுதிய சொணெற்றுக் கவிதைEதுப் பார்க்க.
தாய்நாடுதிரும்புகையில் பிளிதுேசவுண்டில் அவனுடைய கப்பல் பிரவேசித்த அன்று, அதா மது 17-ஆம் ஆண்டு ஒகத்துமாதம் 7-ஆம் தேதி, பிளேக்கு இறந்தான்.

Page 136
தங்கேக்கு இருந்தால் அது இடச்சுக்காரரை மீறவிடாது அடக்கிவைத் திருக்க உதவும். அத்துடன் ஐரோப்பாக் கண்டத்திற் பிரவேசிக்க அது வாயில் போலவும் உதவும். புதுமாதிரிச் சைனியத்தைச்சேர்ந்த ஆருயிரம் வீரர், பிரெஞ்சுச் சைனியத்துடன் சேர்ந்து கோட்டைக்கயலே நடந்த ஒரு சண்டையில் முக்கிய பங்கெடுத்தனர். இதனுல் அவர்கள் " அமரர்" என்ற பட்டப் பெயரையும் பெற்றனர். இப்போருக்குச் சிறிதுநாட்களின் பின் தங்கேக்கு வீழ்ந்தது. ஆணுல் குரம்வெல்லும் இறந்த
252 முடியும் பாராளுமன்றமும்
செய்துகொள்ளமுடியவில்லே. கிளாரெண்டன் என்ற சரித்திராசிரியன் " குரம்வெல் நாட்டில் ஈட்டிய புகழ், வெளிநாட்டிலவனுக்கு இருந்த கீர்த்தியின் வெறுஞ் சாயலே ” என்று எழுதினுன், அரச கட்சியை சேர்ந்த இச்சரித்திராசிரியரின் இந்தப்புகழுரையுடன் குரம்வெலின் பிறநாட்டுப் பூட்கைபற்றிய ஆராய்ச்சியை நிறுத்துவாம். முதலிரண்டு சதுவட்டுமன்னர் காலத்திலும் இங்கிலாந்து வெளிநாடுகளில் இழந்த பெருமையை நிலைநிறுத்த இப்பொதுநலவாயம் முயன்று வெற்றி கண்டது.
6. மீட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகள் (1658-1650)
நாலாம் பருவம் (செத்தெம்பர் 1658-1660) சைளியமும் பாராளுமன்றமும்
1658 தொடக்கம் 1880 வரையுள்ள சிக்கல் நிறைந்த ஒன்றரை வருடம் நாலாவது பருவமாகும். குரம்வெல்லின் மகனுசன இரிச்சட்டு புரவலனுக
குடிகொண்டிருந்தது” என ஒருவர் எழுதினர். இந்த அமைதி நெடுநாள் நிலைத்திருக்கவில்லே. புதிய பாராளுமன்றம் கூடிற்று. சைனியத்தை சேர்ந்த உத்தியோகத்தர் பாராளுமன்றத்துடன் பிணங்கினர். மத்தியட்
ஞன். "எச்சப்” பாராளுமன்றத்தைத் திருப்பியழைக்கவேண்டுமென சைனியம் தீர்மானித்தது. " எச்சப் பாராளுமன்றத்திலே அப்போது அறுபது-எழுபது அங்கத்தவரே எஞ்சியிருந்தனர். இவர்கள் ஏவுநர் முதல்வனின் அதிகாரத்தை மட்டுப்படுத்த விரும்பினர் அன்றியும் சேனையிற் சேரும் உத்தியோகத்தருக்குச் சபாநாயக ஒப்பமிட்டே ஆணேப்பத்திரம் வழங்கவேண்டுமெனவும் ஒழுங்குசெய்தன
மீட்சியின்பொழுது இரிச்சட்டு ஐரோப்பாவுக்கு ஓடினுள். 20 வருடங் கழித்து அவன் இங்கிலா துக்குத் திரும்பிவநது 1712 இல் இறந்தான். " மென்ம்ையும் ஒழுக்கமும் உள்ளவ ஆணுல் இக்குணங்கள் அவனேப் பெரியவனுக்கவில்வே" என அக்காலத் தோருவர் இவன் பற்றிக் குறிப்பிட்டார். இக்குணசுபாவத்தையே மரியாதையற்றவகையில் "இடறி விழு இடிக்கர் " என்று வருணித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

மீட்சிக்கு இட்டுச்சென்ற நிகழ்ச்சிகள் 253
இதனுல், புதிய அதிகாரிகள் நியமனத்தில் சபைத் தலேவர் ஓரளவு அதிகாரஞ் செலுத்த முடியுமெனக் கருதப்பட்டது. மனச்சாட்சிச் சுதந்திரம் சேனியத்துக்கு மிக அருமையானவிடயம். இப்பாராளுமன்றம் அதற்கு உலேவைக்கமுயன்றது. ஈற்றில், "நேர்மையுள்ள யோன்" என்ற இலம்பேட்டு சபையை முற்றுகையிட்டு அங்கத்தவரைப் புகவிடாது மறித்தான். இவன் சேனே வீரரால் நன்கு மதிக்கப்பட்டவன் தைரியசாலி; உதாாகுணமுள்ளவன் ; ஆணுல் நிலேயிற்றிரியும் குணம்படைத்தவன். ாறுபடியும் சைனியம் வெற்றிபெற்றது.
மொங்கும் மீட்சியும் : பிரெடா பிரகடனம் (1680)
" பொறுக்கமுடியாத வாளாட்சியை " ஒழித்துவிடுவதற்கு நிச்சயித்தான் மற்றெரு தளபதி. இவனிடம் பெரிய சைனியமும் இறைசேரியில் 70,000 பவுனுமிருந்தன. சுதந்திரமுள்ள பாராளுமன்றத்தை அமைக்கவும் இவன் விரும்பினுன். இவனே கொத்துலாந்திற் சேணேத் தலேவணுயிருந்த யோட்சு மொங்கு. 1659-ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 8-ஆம் தேதி இவன் கோல்சிரீம் என்ற இடத்தை அடைந்தான். இவனே எதிர்த்து வடக்கே சென்ற இலம்பேட்டின் போர்வீர் பையவே நழுவி அவனுல் ஒன்றுஞ் செய்யமுடியவில்லே. மொங்கு இயிண்டனுக்குச் சென்று நெடிய பாராளுமன்றத்தை அழைத்தான். பிரைட்டு என்பவராற் கழித்து 3வக்கப்பட்ட அங்கத்தவரையும் அழைத்தான். புதிய சுதந்திரமான ஒரு பாராளுமன்றங் கூடுதற்கு அவர்கள் ஒழுங்குசெய்யவேண்டுமென்ற நோக்கத்துடனேயே இவ்வாறு செய்தான். இவ்வொழுங்குகள் முற் முனவுடன் மிகுந்த பரபரப்புடன் தேர்தல்கள் நடைபெற்றன. பிாதுவட்டுமன் 1ரை மறுபடி அரியாசனத்திலிருத்த வேண்டுமென்ற கொள்கையுடைய அங்கத்தவf பெருந்தொகையாக இப்பாராளுமன்றத்திற் காணப்பட்டனர். எத்தகைய பூட்கைகளே அனுசரிக்கவேண்டுமென மொங்கு முன்னரே சாள்சுக்குக் கூறியிருந்தான். பிரெடா என்ற இடத்திவிருந்து சாள்க இப்பூட்கைகளடங்கிய பிரகடனமொன்றை வெளியிட்டான். க்கள் ('ப்பிரகடனத்தை உற்சாகமாக வரவேற்றனர். 1860-ஆம் ஆண்டு மே புரதம் 29-ஆந் தேதி சாள்சு மறுபடியும் இண்ைடணிற் பிரவேசித்தான். " வழியெங்கும் பூமாரி ; மணிகள் ஒலித்தன ; தெருவெங்குந் தோரணங் ாள்; சுனேயெங்கும் மதுவோட்டம்." இவ்வாறு சாள்சை வரவேற்றனர். பொது நலவாயம் ஒழிந்தது (குறிப்பு 70).
பொதுநலவாயத்தின் ஆட்சி
குரம்வெல் ஆட்சியும் பொது நலவாய ஆட்சியும் மக்களாற் கனடிக்கப் படாது போகவில்லே. முதலாம் சாள்சு ஆட்சியிலும் பார்க்கப் பொது

Page 137
25 முடியும் பாராளுமன்றமும்
நலவாய ஆட்சிக் காலத்திலேதான் தனி மனிதனின் சுதந்திரமு பேச்சுரிமையும் அதிகமாக ஆபத்துக்குள்ளாயின. முதலாம் சாள் காலத்திலும் பார்க்கப் பொது நலவாய ஆட்சிக் காலத்திலே வரிப்பகு மும்மடங்காகக் கூடியிருந்தபொழுதிலும், வரவுசெலவில் 5 இலட்சம் வரை வருடா வருடம் விழுக்காடு உண்டானது. யூதர், குவேக்கர், அங்கிலிக்க ஆகியோர் விடயத்தில் பொதுநலவாயம் சகிப்புத்தன்மை காட்டிய போதிலும் உரோமன் கத்தோலிக்கர் விடயத்திற் கடுமையாயிருந்தது. "வாள்கொண்ட சாதுக்களின் ஆட்சி" நகைப்புக்கிடமான தெனக் கூறுவது சுலபமே. வஞ்சினமுாைத்தல், வான் யுத்தஞ்செய்தல், குதிரைப்பந்த கோழிச்சண்டை, காடிவேட்டை என்பவற்றைச் சட்ட மூலம் தடை செய்து மக்களே நல்லொழுக்கமுள்ளவராக்க முயன்றதை எளிதி ஏளனஞ் செய்யலாம். ஓய்வு நாளொழுங்கை மக்கள் கண்டிப்பாக அனுசரிக்கச் செய்யச் சட்டமியற்றுவதும் அத்தகையதே. ஆணுல், பொது நலவாயத்தில் வியத்தற்குரிய பல அமிசங்களேயுங் காணலாம். சமயச் திருத்தக் காலந்தொட்டு அன்றுவரை இதுபோலச் சகிப்புத்தன்மை ! ஆட்சி இருந்ததில்லேயென எடுத்துக் காட்டப்பட்டது. நாட்டில் ஒழுங்ை அது நிலைநாட்டியது. விரும்பத்தகாத பல களியாட்டங்களே ஒழிக்க முயன் வெற்றிபெற்றது. அதனுடைய யாப்பு சம்பந்தமான பரிசோதனேக விவேகம் நிறைந்தவை. அத்துடன் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சான்செரிமன்றைத் திருத்தவும், வழக்குச் செலவுகளேக் குை வும் செய்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அக்காலத்தில் நடைமுறையி
கொண்டுவர முயன்ற பல விடயங்கள் இக்காலத்துக்கே எற்றவை. ஆக தான் அவை வெற்றிபெறமுடியவில்லே. சுதுவட்டு அரசர்காலத்
இங்கிலாந்து வெளிநாடுகளில் மதிப்பிழந்திருந்தது. ஆணுல் பொ நலவாய ஆட்சிக் காலத்துப் பிறநாட்டுப்பூட்கை இங்கிலாந்தின் மதிப்பை வெளிநாடுகளில் உயர்த்தியது. குசம்வெல்வின் அரசாங்கம் போ பேரரசு விழைவால் உந்தப்பட்ட அரசாங்கம் முன்னிருந்ததில்லே எனவு கூறப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14 ஆம் அதிகாரம்
பிரித்தானியப் பேரரசின் தொடக்கம்
பேரரசின் தொடக்கம் (1603-88)
1803 இல் முதலாம் சேமிக அரசுகட்டிலேறியபொழுது பிரித்தானியப் பேரரசு இருக்கவில்லே. வேசினியாவிற் குடியேற்றம் நிறுவ எடுத்த முயற்சி கள் பலனளிக்கவில்லே. கீழைத் திசைநாடுகளோடு வியாபாரம் நடத்து வதற்காக 1600 இற் கிழக்கிந்திய வியாபாரக் கம்பனி தொடக்கப்பட்டது. முதற் சென்ற கப்பற் கூட்டம் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து திரும்பு முன் இலிசபெத்தரசி இறந்துவிட்டாள். சாதுவட்டு மன்னர்களோடு பேரரசு ஆரம்பித்தது. எனவே உண்ணுட்டுக் கருமங்களேப் பொறுத்தவரை யிலும் வெளிநாட்டு விடயங்களேப் பொறுத்தவரையிலும் பதினேழாம் நூற்றண்டு முக்கியம் வாய்ந்தது. இப்பேரரசின் வெற்றிகரமான வளர்ச்சிக் குத் தனிப்பட்டவர்களே பதினேழாம் நூற்றண்டிற் பெரிதும் பொறுப்புடை பவராயிருந்தனர் (குறிப்பு 83).
தூரகிழக்கில் இடச்சு ஆதிக்கம்
முதலிற் கீழைத்தேச அலுவல்களே ஆராய்வோம். இந்தியாவுக்கும் துரகீழ்த்திசை நாடுகட்கும் செல்வதற்கு நன்னம்பிக்கை முனேவழியாகச் செல்லும் மார்க்கத்தை முதவிற் கண்டறிந்தவர்கள் போர்த்துக் கேயரே. பதினறும் நூற்றண்டிலே இடச்சுக்காரரும், ஆங்கிலேயரும் இந்த வியாபா ாத்திலே பங்கு கொள்ளத் தீர்மானித்தனர். துரகிழக்கிலே இடச்சுக்காரர் ஓயாது முனேந்துநின்று துணிவொடு வர்த்தகத்திலீடுபட்டனர். இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி போத்துக்கேயரிடமிருந்து வாச?னத் தீவுகளேக் கைப் பற்றி அங்கே தனது ஆதிக்கத்தை நிறுவிற்று. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்ப னியும் தூரகிழக்கிலே வியாபாரம் நடத்த முயன்றது. ஆணுல் இடச்சுக் கம்பனி பலம் கூடியதாகவும் செல்வம் மிக்கதாகவுமிருந்தது, இடச்சுக்காரருக் கும் ஆங்கிலேயருக்குமிடையில் அடிக்கடி பிணக்குண்டானது. அம்பொயினு விலுள்ள இடச்சு ஆள்பதிக்கெதிராகச் சில யப்பானியரோடு சேர்ந்து சதிசெய்ததாகப் பத்து ஆங்கிலேயர் மீது பொய்க் குற்றஞ் சாட்டி3
"சேமிக அரசுகட்டிலேறி ஆறு மாதத்தின் பின்னர் அது 10 இலட்சம் இருத்தல் மீளகுடன் இரும்பிற்று.
இலிசபெது ஆட்சிக்காலத்திலே சில ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவுக்கு ந்ேத முதல் ஆங்கிலேயர் எசுசபையைச் சேர்ந்த போன்சு என்ற பாதிரியாவர். இவர் 1579 இல் அங்குச் சென்ருர்,
இத்தகைய கொடுமைக்கு இடச்சுஅரசாங்கத்திடமிருந்து நட்டார் 30 வருடமாககீ தோரவி:- பின்னர் ஆரம்வெல், ஆங்கிலக்கம்பனிக்கும் கொஃபரெய்யப்பட்டவர்களின் சொந்தக்கள்ா ருக்கும் பெருந்தொகைப் பணம் கொடுக்குமாறு அற்புறுத்தினுன்.

Page 138
冕岳f பிரித்தானியப் பேரரசின் தொடக்கம்
இடச்சு அரசாங்கம் அவர்களே அம்பொயினுவிற் சிரச்சேதஞ்செய்தது (1823). இதன்பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி தூரகிழக்கில் இடச் சுக்காரருடன் வியாபாரப் போட்டியிடுவதை நிறுத்திவிட்டது. 18-ஆம் நூற் ருண்டு முடியும் வரை இந்த வியாபாரப் போட்டியில் அது இறங்கவில்லே.
இந்தியப் பெருநிலத்தில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனிக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. ஆனுஸ் போத்துக்கேயரின் எதிர்ப்பை நிருவகிக்க வேண்டியிருந்தது. இருந்தும் அது முன்னேறியது. 1812 இல் முதன் முதல் அது இந்தியாவின் மேற்கரையிலுள்ள சூரத்திற் பண்டசாலேயை ஏற் படுத்திற்று. அதன் பின்னர் சென்னேயிலும் (1839) பம்பாயிலும் (1861) கல்கத்தாவிலும் (1890) பண்டசாலேகள் அமைக்கப்பட்டன. 17-ஆம் நூற்றுண்டின் முடிவிற் கிழக்கிந்தியக்கம்பனிக்குப் போட்டியாக இங்கிலாந் தில் ஒரு கம்பனி நிறுவப்பட்டது. இவ்விருகம்பனிகளும் 1790 இல் இஃணந்தன. இக்கம்பனி விரைவில் வியாபாரத்தை விருத்திசெய்தது. இதுவரை இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் வியாபாரத்திலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். கன்னியாகுமரி தொட்டு இமாலயம்வரை பரந்த தொரு பேரரசைக் கிழக்கிந்தியக் கம்பனி எவ்வாறு அமைத்ததென்பதை மேல்வரும் அதிகாரமொன்றில் விளக்குவாம்.
வேசீவியாக் குடியேற்றத்துக்கு அத்திவாரம் (1807)
ஆங்கில வியாபாரிகள் கிழக்கில் இவ்வாறு நல்ல வியாபாரத்தைவிருத்தி செய்துவர, மேற்கில் ஆங்கிலக்குடியேறிகள் பற்பல குடியேற்றங்களேத் தாபித்தனர். முதல் வெற்றிகரமான முயற்சி ஷேரீனியாவில் நடைபெற்றது. 1807 ஆம் ஆண்டு மே மாதத்திலே 100 குடியேறிகள் செசப்பீக்கு என்ற இடத்திலிறங்கி சேமிசுதவுன் என்ற குடியேற்றத்தை அமைத்தனர். முதலிற் சில தொல்லேகளுண்டாயின. 1608 இல், சிறிது Air TLD வீரம் நிறைந்த தளபதி யோன்சிமிது தலைமையில் முன்னேற்றமுண்டாயிற்று. 1801 இல் தலாவர் பிரபு வரும் வரை
உள்ளூர் அரசன் இந்தப் பண்ட&சஃது அமைப்பதற்கு அனுமதி கொரித்திருக்கமாட்டாள். ஆஐங் அதே வருடத்தில் தனபதி தொப்சிபெற்று என்பவன், பேருந்தொகையான போத்துக்கேயக் கப்பங்களே நாலுமுறை சண்டையிட்டுத் தோற்கடித்தான். தேஜஸ் அவனுக் குப் பேரும் புகழ் கிடைத்தது. பண்டகசாஃவ அiமிக்க அனுமதியுங் கிEடத்தது.
சீயோன்சிமிழின் சுயசரிதம் நம்பத்ததுந்ததாஜஃப் அவன் நெதலாந்திலே சிபானியருச் கெதிராயும் அங்கேரியில் துருக்கியருக்கெதிராயும் சண்டை செய்திருப்பதாகக் காண்கிருேம், பிரெஞ்சுக் கப்பவில் அவன் செல்லும் பொழுது புயலிலே அவனே இயூசணற்றென்று கருதிக் கப்பற்காரர் வெளியே தூக்கிவீசினர். வேறுேரு கப்பல் அவனேக காப்பாற்றியது. பின்னரும் இருக்கியளிார்மூவரைத் தோற்கடித்தான். பின்னர் கைதுசெய்யப்பட்டு அடிமையாக விற்கப்பட் டான். அவனது எசமானஜன துருக்கிய பாசாவை அவன் கொன்றுவிட்று இங்கிலாந்துக்குத் தப்பியோடிஒன், அமேரிக்காவின் அலுள் இந்திய அரசகுமாரியான பொகோவொன்தாக என்பவனே மனந்ததாற பிரசித்தமடைந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H
பிரித்தானியப் போசசின் தொடக்கம் 257
இக்குடியேற்றத்தில் அதிக முன்னேற்றம் உண்டாகவிஸ்லே, வேசீனியாவின்
ஆரம்பச் சரித்திரத்தில் இவன் ஆள்பதியாயிருந்த காலத்தில் ஒரு திருப்பமுண்டாயிற்று. பின்னர் தாய் நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் வேசீனியாவிற்குச் சென்று குடியேறினர்.
யாத்திரைப் பெரியார்கள் (1620)
1820 இல் இன்னும் வடக்கே பியூரித்தானியக் குடியேற்றங்களுக்கு அத்திவாரமிடப்பட்டது. இலிசபெத்தசசி காலத்தில் இங்கிலாந்திலே நடந்த சமயக்கொடுமை காரணமாகப் பல பியூரித்தானியர் நாட்டைவிட்டு வெளியேறி ஒல்லாந்திற் குடியேறினர். இவர்களில் நூறு பேர் அமெரிக்காவில் ஒரு குடியேற்றத்தை நிறுவச் சேமிசிடம் அனுமதி ப்ெற்றனர். இவர்கள் ஒல்லாந்திலிருந்து மறுபடியும் இங்கிலாந்துக்கு வந்து பிளிமதிலிருந்து மேபிளவர் என்ற கப்பலிற்சென்று கொட்டுமுனேத் துறைமுகத்திற் போயிறங் இனர். அங்கே நியூ பிளிமது எனுங் குடியேற்றத்தை நிறுவினர். இவர்கள் * யாத்திரைப்பெரியார் " என வழங்கப்பட்டனர். சான்சின் கொடுங் கோலாட்சியினுலும், சகிப்புத்தன்மையில்லாமையாலும், விரைவில் எராள மான மக்கள் இப்புதிய குடியேற்றங்களுக்கு வந்து சேர்ந்தனர். முதலாம் சாள்சு அரசுகட்டிலேறிய காலந்தொட்டு நெடிய பாராளுமன்றம் 1840 இற் கூடிய காலம் வரை இங்கிலாந்திலிருந்து நியூ இங்கிலாந்துக்கு வறக்குறைய இருபதினுயிரம் மக்கள் சென்று குடியேறினர் எனக் கூறப்படுகிறது. நியூ இங்கிலாந்தென்ற பெயர் வடக்கேயுள்ள குடியேற்றங்களுக்கு வழங்கப் பட்டது. இக் குடியேற்றங்களில் முக்கியமானது மசச்சுசெற்சு. இவை நாளடைவில் விருத்தியடைந்தன.
இரண்டாம் சாள்சின் கீழ்க் குடியேற்றங்கள் விருத்தியடைதல்
அமெரிக்கக் குடியேற்றங்களின் சரித்திரத்தில் இரண்டாவது சான்சின் ஆட்சிக்காலம் மிகமுக்கியமானதாகும். அரசன் பெயராலேயே வடக்குக் கரோலிகுவும் தெற்குக்கரோலினுவும் தாபிக்கப்பட்டுப் பெயரிடப்பட்டன. அமெரிக்காவிலுள்ள ஆங்கிலேயரின் ஆள்புலங்கள் ஒன்றேடொன்று தொடர்ச்சியாயிருந்தன. முன்னர், ஆங்கிலேயர் குடியேறிய வடபகுதிக்கும் தென்பகுதிக்குமிடையிலுள்ள பகுதிகளில் இடச்சுக்காரர் குடியேறியிருந்
11836 இல் குரம்வெல்லும் அமிடெனும், தங்கள் நாட்டின் நிலையை எண்ணி விசனப்ப்ட்டு ஆல்பர்க்கா செக்ஸ் அதுமதிச் சீட்டுப் பெற்றனரென்றும், அரச கிட்டளேப்படி அவர்களுடைய பிரயானந்தடைசெய்யப்பட்டதென்றுமொரு கதையுண்டு. இதற்குப் போதிய ஆதாரமில்லே.

Page 139
258 பிரித்தானியப் பேரரசின் தொடக்கம்
தனர். 1865 இல் நடந்த இடச்சு யுத்தத்தின் போது இந்தக்குடி யேற்றங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் ஏற்பட்ட சமாதானத்தின் பயனுக இப்பகுதிகளே இடச்சுக்காரர் கைவிட்டனர். நியூ அமித்தடாம் என்ற நகரம் யோக்குக் கோமகனுன சேமிசின் பெயரால் நியூயோக் கென மாற்றப்பட்டது. தலவார் பிரபுவினுல் தாபிக்கப்பட்ட நியூ சேசியும் தெலாவேயரும் புதிய குடியேற்றங்களாகும். குவேக்கர்தலைவனுன உவில்லியம் பென் என்பவர் பென்சில்வேனியாவைத் தாபித்தார்.
அமெரிக்கக் குடியேற்றங்களின் நிலமை
இங்கிலாந்துக்கும் அதன் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு முள்ள தொடர் பைப்பற்றி பிற்பாடு சிறிது கூறுவாம். இக்குடியேற்றங்களொவ்வொன் அறுக்கும் ஓர் ஆங்கில ஆள்பதி அனுப்பப்பட்டார். ஒவ்வொரு குடியேற் றமும் அனுபவித்து வந்த சுதந்திரம் பல படித்தாயது. குடியேற்றங்கள் செல்வவருவாய்க்கு நிலைக்களமென்று அக்காலத்திலே தாய்நாடுகள் கருதியது போலவே, இங்கிலாந்தும் கருதி அவற்றின் வியாபாரமுறையை ஆங்கில வியாபாரிகளின் நன்மைக்கேற்றவாறு அமைத்துக்கொண்டது. இக்குடியேற்றங்களிடையே குறிப்பிடத்தக்க பலவிதமான 匈血p点 தாழ்வுகளிருந்தன. நியூ இங்கிலந்துக் குடியேற்றவாசிகள் குடியாட்சியை
கடினமான உழைப்பாளிகள் உற்சாகம் நிறைந்தவர்கள்; ஆளுல் ஒறுத்தவாழ்க்கையர். தெற்குக் குடியேற்றங்களிலுள்ளவர்கள் உயர்குடி மரபினர். ஆங்கிலத்திருச்சபையைப் பின்பற்றுபவர்-இது சட்டப்படி தாபிக்கப்பட்டது. இங்கே காலநிலை சூடாயிருந்தது. அதனுல் நெல்லும் புகையிலேயுஞ் செய்கைபண்ணப்பட்டன. பண்ணே வேலேனிய அடிமைகள் செய்தனர். குடியேற்றவாசிகளிடம் மிகப் பெரிய பண்ணைகளிருந்தன. மத்தியகுடியேற்றங்களிலே பன்ப்லின் மக்கள், பலசாதியையுஞ் சமயத்தையும் சேர்ந்தவர், காணப்பட்டனர். இத்தகைய பேதங்களினலே இக்குடியேற்றங்களிடையில் ஒற்றுமை காணப்படவில்லை. எல்லேகள் பற்றியும் வேறு காரணங்கள் பற்றியும் அடிக்கடி பிணக்குக்களுண்டாயின. 1775 இல்
"நியூஇங்கிலாந்திரே, மசச்சுசெந்த கொனேற்றிக்கட்டு, நியூஅதிசயர், உரோடுத்தீவு என்பன சேர்ந்திருந்தா,
"இவை வேசிரியா, மேரிலாந்து, வடக்குக் கரோவினு, தெற்குக் கரோஜினு என்பனவும் 13. இல் தாபிக்கப்பட்ட யோட்சியாவுமாம்.
"கியூயோக்கு, நியூசேசி, பென்ஃெபேனியா, தெலாவேயர் என்பன.
 
 
 
 
 
 
 

பிரித்தானியப் பேரரசின் தொடக்கம் 2.59
தாய்நாடு அடக்குமுறையை அனுசரித்த பின்னர்தான்-குடியேற்றவாசிகள் தாய்நாட்டின் செய்கைகளே அடக்குமுறையென்றே கருதினர்-ஒற்றுமை உண்டானது. இதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றண்டுக்குள்ளே, இந்த ஒற்றும்ையினங் காரணமாக வட பகுதியும் தென் பகுதியும் பினங் கியதால் 1861 இல் அமெரிக்க உண்ணுட்டுயுத்தமுண்டானது.
பேரரசின் ஏனய பகுதிகள்
17-ஆம் நூற்றண்டிலே தோன்றி வளர்ந்த பேரரசின் வினேய பகுதிகளேப்பற்றிச் சிறிது கூறுவாம். 1826 இற் பாபதோசுத்தீவு வெற்றி கரமாகக் குடியேற்றப்பட்டது. 1855 இல் குணம்வெல் கைப்பற்றிய யமேக்கா வின் வளம் விரைவாக விருத்தி செய்யப்பட்டது. இத்தீவிலேதான், கரிபியன் கடவில் வியாபாரம் நடத்திய சிபானியரைச் சூறையாடிய கடற்கொள்ளேக் காரர்க காணப்பட்டனர். நியூபண்ணிலாந்திலும் பகாமாசிலும் சில குடியேற் றங்கள் கிளம்பின. மேற்கு ஆபிரிக்கக் கரையிலும் பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. 1851 இற் கிழக்கிந்தியக் கம்பனி சென் எலினுவைக் கைப்பற்றியது. 1609 இற் பேமுடாவில் சேர் யோட்சு சொமேசு குடியேறினர் அதன் ஆட்சி 1584 அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத்தீவில் அரசகட்சியினரே காரோப்பட்டனர். இவர்கள் போதுதவிடாது ஆட்சியை 12 வரை எதிர்த்தனர்.
இவர்களுட்பேர் போனவன் தளபதி தாம்பியர் எனலாம்.

Page 140
260
15 ஆம் அதிகாரம்
இரண்டாம் சாள்சு (1680-1885) 1. முதற் கட்டம் : உண்ணுட்டு அலுவல்கள் |
1660 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரச மீட்சி தொடக்கம் 1688 இல் நிகழ்ந்த புரட்சி வரையுள்ள இருபத்தெட்டுவருடத்து உண்ணுட்டு நிகழ்ச்சிகளே இனி ஆராய்வாம்.
இரண்டாம் சாள்சினதும் இரண்டாம் சேமிசினதும் குணவியல்பு.
அரச மீட்சியுடன் தேசத்தின் இலட்சியங்களில் விழுக்காடு உண்டானதை உணர்கிருேம். முன்னர் நிகழ்ந்த குழப்பங்களிடையே இரண்டு கட்சிகளிலும், உயர்ந்த நோக்கமும், விழுமிய குணநலமுமுடைய பெரு மக்கள் தோன்றினர். அரச மீட்சிக்காலத்தோடு, தற்கால இங்கிலாந்து ஆரம்பமாகிறதென்பர். வீரர்காலம் மாறிப் பொது அறிவுயுகம் உதயமாகிறது. சாள்சு அக்காலத்துக் கேற்ற குணம் வாய்ந்தவன். 15 வயது தொடக்கம் 1851 ஆம் ஆண்டுப் படையெழுச்சி நடந்த சிறு காலந்தவிர, வினேய நாட்களேயெல்லாம் அரசன் அன்னிய நாடுகளில் நாடுபுறம்போகியாகக் கழித்தான். முப்பதாவது பிறந்ததினத்தன்று 1860 இல் அவன் மன்னணுக இலண்டனிற் பிரவேசித்தான். விளேயாட்டில் ஆங்கிலேயருக் கிருந்த பிரியம் இம்மன்னனிடத்துங் காணப்பட்டது. தெனிசு ஆடுவதில் ஆர்வங் கொண் டிருந்தான். வேட்டையாடுவதில் வேட்கை கொண்டிருந்தான். வைற் ருேவிலிருந்து அமிடென் கோட்டுக்கு அடிக்கடி நடந்து செல்வான். விவகாரங்களிற் சோம்பலுடையவனுயிருந்தான். அவனுடைய சிறு பின்னேத்தனம் மாற்றமுடியாத தொன்றகும். "இயல்பிலே நான் சோம்பல்மிக்கவன்தான்; அவ்வாறிருப்பது நல்லதன்று " என்று அவனே ஒளிப்பு மறைப்பின்றிக் கூறினுன். இடச்சு எதிரிகளின் பீரங்கிகள் தேமிசு நதிக்கப்பால் முழங்கிக் கொண்டிருக்கும் பொழுது அற்ப விட்டிற் பூச்சியை அவன் கலேத்துக்கொண்டிருந்தானென் பர். அவன் மிகத்தன்னலம் வாய்ந்தவன்; திடமான கொள்கையில்லாதவன். தன்னலத்துக்கு உகந்ததானுல் தன்மதத்தையும், நண்பரையும் அமைச் சரையும் தியாகஞ் செய்யக்கூடியவன். நாடுகடத்தப் பட்டவனுயிருந்த காலத்திலே அவன் ஒழுக்கங்குன்றியது. இங்கிலாந்து வந்ததும் அவனுடைய அரசவையில் தீயொழுக்கமும், கட்டுப்பாடில்லாத நெறியும் தாண்டவ மாடின. காசில்மேன் சீமாட்டி, போட்சுமதுக் கோமாட்டி போன்ற ஒழுக்கமற்ற பெண்களின் செல்வாக்கு அங்கு மேலோங்கிற்று. அரசன் கத்தோ
காவேயில் 5 மணிக்கே விளயாடத் தொடங்கிவிடுவான்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் சாள்க : உண்ணுட்டலுவல்கள் 26
விக்க சமயத்தவனுயிருந்தாலும், அரசியலேப் பொறுத்தவரையில் மிகச் சாவதானமாகவோ மதிக் கொள்கையைப் பொறுத்தமட்டில் நொதுமல்ாகவோ இருந்தனமயாற் போலும் தனது மதத்தை அவன் வாய்விட்டுக் கூறத் தயங்கினன்.
அவனுக்குப்பின், இரண்டாம் சேமிக எனும் பெயரொடு அரசுரிமை எய் நியவனும், அவன் தம்பியுமான சேமிக சான்சிலும் பார்க்கச் சில விடயங்க புளிற் சிறந்தவனுயிருந்தான். எனினும் அவனுடைய வாழ்க்கையும் பழிப் புடையதாகவே யிருந்தது. தமையனது ஆட்சிக் காலத்தில் இவன் சிறந்த போர் வீரனென்று பிரெஞ்சுச் சேனுபதியாற் புகழப்பட்டவன். கடற் படைவீர ஒகக் கடலில் நன்கு சண்டை செய்தான். பின்னர் வைற்றேவிலிருந்து கடற் படையைப் போதியதிறமையுடன் நிருவகித்து வந்தான். இவனிடம் ஊக்க மும், நேர்மையுங் காணப்பட்டன. அன்புள்ள எசமானுகவும் தந்தையாகவும் விளங்கினுன். என்றலும் இயற்கை, விஞ்ஞானம், கலே ஆகிய விடயங்களிலே சாள்கிக்கு சேமிசிலும் பார்க்க அதிக பற்று இருந்தது. மேலும் சேமிசிலும் பார்க்க அவன் இனிமையான சுபாவமும், சாதுரியமான புத்தியுமுடையவன். சேமிசிடம் இவை கிடையா. மேலும் அவன் சேமிசிலும் பன் மடங்கு திறமையுடையவன். " முயன்ருஸ் விடயங்கஃன விளங்கக்கூடியவன் அர பின் முயன்றலும் விடயங்களே விளங்கக் கூடதவன் கோமகன்" (அந் நாளில் யோக்குக் கோமகனுயிருந்த சேமிசே கோமகனெண்க). இவ்வாறு ஒரு விமரிசகர் கூறிஞர். சேமிக பிடிவாதக்காரன் ; எல்லாவிடயங்களிலும் தீவிரவாதி. சமயத்துறையில் அவன் உரோமன் கத்தோலிக்கன். அவனுேடு உடன்படாதவர்கள் பரநெறியாளர் எனக் கொள்வான். வரம்பில்லாத உரிமையுடைய முடியாட்சியே சிறந்ததென அவன் நம்பினுன், அதற்கு மாறனவரெல்லாரும் புரட்சிக்காரரென எண்ணி ஜன், சான்சும் அவ்வபிப்பிராயங்களேயேயுடையவனுயும் அவற்றை ஆதரிப்பதில் உறுதி உடையவனுயுயிருந்த போதிலும், விட்டுக் கொடுக் கும் சுபாவமும், தந்திரமும், காலம் வரும் வரை காத்திருக்கும் தன்மையும், "பழைய யாத்திரைகளிற் செல்லாதிருக்கவேண்டும் ” நிடமும் உடையவனுயிருந்தான். சேமிசை எதிர்த்துவந்த பிரச்சினேகன் மிகச்சிக்கலானவையெனலாம். எனினும் சாள்சு இருபத்தைந்து ஆண்டு அர சாண்டபின், ஆட்சியின் ஆரம்பத்திலிருந்ததிலும் பார்க்க முடிவில் மிகப்பலம் பொருந்தியவணுகக் காணப்பட்டான். சேமிசின் ஆட்சி நாலு வருடத்துக் கிடை யில் திடீரென முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம், இவ்விருவரு டைய குணங்களிலும் காணப்பட்டவேற்றுமையேயாம். இங்கிலந்துக்குத் திரும் புமுன் பிரெடாவிற் சாள்சு ஒப்பமிட்ட ஒப்பந்தப்படி நாலு வாக்குறுதிகளே அளித்திருந்தான். இவ்வாக்குறுதிகளே நிறைவேற்றுவது பாராளுமன்றத்
அரச சங்கம் இரண்டாம் சாள் காகித்தில் நிறுவப்பட்டது.
என்ற

Page 141
6 முடியும் பாராளுமன்றமும்
தின் சம்மதத்தைப்பொறுத்திருந்தது. முதலாவதாகப் போர்வீரருக்குச் Q மதியான பாக்கிச் சம்பளத்தைக் கொடுத்து விடுவதாக உறுதி சுறிஞன்,
இப்பாக்கி வழங்கப்பட்டது. அத்துடன் புதுமாதிரிச் சைனியத்தில்ே கோல் சிறீம் காவற் படையைத் தவிர ஏனைய சேனைப் பகுதிகளெல்லாம் ஒழிக்க பட்டன. இரண்டாவதாகச் சாள்சு பொது மன்னிப்புவழங்குவதாக வாக்களி தான். வஞ்சந்தீர்க்கும் குணம் சாள்சிடமில்லை. அவன் மன்னிப்பளித்து, நடந்ததை மறந்துவிட விருப்புடையவனுயிருந்தான். நட்டஈடு மறதிவிதி என ஒரு விதியைப் பாராளுமன்றம் பல விதி விலக்குக்களுடன் நிற்ைவேற்றியது. முதலாம் சாள்சின் மரண ஆனேயில் ஒப்பமிட்ட பதின் மூன்று கோக்கொலே ஞர் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். இருபத்தைந்து பேர் ஆயுட்காலச் சிறைத்தண்டனே பெற்றனர். உவெசு மினித்தரில் அடக்கஞ் செய்திருந்த குரம்வெல்லின் பிரேதத்தை மிலேச்சத்தனமாகக் கிண்டியெடுத்துத் தைபேணிலே தூக்கிலிட்டபின், தூக்குமரத்தடியிலே அடக்கஞ் செய்தனர்.
நிலப்பிரச்சினே
岛
மூன்றவது, பொதுநலவாயத்தின் கீழ் நிலம் பெற்றவர்களுக்கு ஆட்சி யுரிமைக்காப்பு வழங்குவதாக சான்சு வாக்களித்திருந்தான். நிலப்பிரச்சினே
நிலங்களும், பொது நலவாயத்தினுற் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளும் அவ்வவற்றின் பழைய சொந்தக்காரருக்குத் திருப்பி கொடுக்கப்பட வேண்டுமென்று ஒழுங்காயிற்று. தனிப்பட்ட முறையிலே மக்கள் விற்றதனுற் கைமாறிய நிலங்களே இப்புதிய வொழுங் பாதிக்கமாட்டாதெனவும் விதிக்கப்பட்டது-எனினும், பொது நல வாயத்துக்குப் பணியாது நின்ற அரசகட்சியினர் மீது, அப்பொதுநல வாயம் பெருந்தொகையான அபராதம் விதிக்க, அதனே இறுத்தற்க கவே பெருவாரியான நிலங்கள் விற்கப்பட்டனவென்பதை இங்குக் கு பிடல் வேண்டும். இந்த இணக்கம் எந்தக் கட்சியினரையும் திருத்தி படுத்தவில்லே. இரு கட்சியினருக்கும் இடர் விளேத்தது ஆணுல் இது தவிர்க் முடியாததொன்றே யெனலாம்.
FIIuli
இது வரை விடயங்களெல்லாம் மரபுப் பாராளுமன்றத்தால் தீர்த் துவைக்கப்பட்டன. ஆனல் இந்தப்பாராளுமன்றம் சாள்சின் நாலாவது வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும் விடயத்தில் ஓர் உடன்பாட்டுக் வர முடியாமற்போய்விட்டது. இந்த வாக்குறுதி மனச்சாட்சிச் சுதந்திர ம கும் வாக்குறுதியாகும். பிரதானமான மதகுருமார் மூலம் ஒரு இணக்க திற்கு வரச் சான்சு முயன்றன். ஆணுல் அம்முயற்சி தோல்வியடைந்த
இது கொணுேற்றுச் சதுக்கத்தில் உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் சாள்சு உண்ணுட்டலுவல்கள் 263
எனவே புதிய பாராளுமன்றம் அவ்விடயத்தைத் தீர்த்து வைக்க வேண்டிய தாயிற்று. இந்தப் பாராளுமன்றம் சரித்திரத்திலே கவலியர் பாராளுமன்றம் என வழங்கப்படும். இது ேே1 தொடக்கம் 1879 வரை நிலவிற்று. இப்பாராளுமன்றத்தின் ஆரம்பகாலத்தில் அரசனிலும் பார்க்க இப்பாராளு மன்றமே அரசகட்சியில் ஆர்வமுடையதாகக் காணப்பட்டதெனக் கூறுவர்.
கவவியர் பாராளுமன்றம் (1661-79)
சமயவிடயத்திற் கவலியர் பாராளுமன்றம் உயர் திருச்சபையினரிலும் பார்க்க அங்கிலிக்க நெறியிற் பற்றுள்ளங் காட்டிற்று. 1861 இற்கும் 1865 இற் கும் இடையில் பியூரித்தானியருக் கெதிராக நாலு விதிகள் நிறைவேற் றப்பட்டன. மறுபடியும் சமயத் துன்புறுத்தல் தொடங்கிற்று (குறிப்பு ??).
கிளாரண்டன் கோவை (1661-5) சமயத் துன்புறுத்தல்
இவற்றில் முதலாவதுவிதி தொகுப்பக விதி யெனப்படும். அரசனுக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் தண்டெடுக்கும் முறையை ஆதரிக்கும் எவரும் இவ்விதிப்படி நகர சபை அலுவல்களே நடத்தும் நகராண்மைக் கழகங்களில் அங்கத்தவராயிருக்கமுடியாது. இக்கழகங்களே பாராளுமன்ற அங்கத்தவ ரைத் தெரிவு செய்வன என்பதை நிஜனவிற்கொள்ளல்வேண்டும். மேலும் இக்கழகங்களில், ஆங்கிலத்திருச்சபைப்படியன்றி வேறு முறைப்படி சற்பிரசா தம் பெற்றேரும் அகத்தவராக முடியாது. பியூரித்தானியர், நகர சபைகளிலும், பாராளுமன்றத்திலும் பெற்றிருந்த ஆதிக்கத்தை இவ்விதி ஒழிக்க முயன்றது. ஒரு சீர்மை விதியின்படி ஒவ் வொரு குருவானவரும், பாடசாலே ஆசிரியரும், அரசனே எதிர்க்க மாட்டேனென்று சத்தியஞ் செய்யவேண்டியிருந்தது. அத்துடன் பொதுப் பிரார்த்தனேப்புத்தகத்திற் கூறப்பட்ட எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வ தாக " உண்மையுடன் உடன்பாடும் இசைவும் " கூறவேண்டும். இப் புத்தகத்திலே சமீபத்தில் 600 மாற்றங்கள் செய்யப்பட்டன. இவைபெரும் பாலும் அற்பவிடயங்களேப் பற்றியவாயிருந்தபோதிலும் பியூரித்தானிய ருக்கே மாறனவை. குறைந்தது 2000 குருமார் இவ்விதிக்கு இணங் கமறுத்தனர். அதனுல் அவர்களுக்கு ஊதியமில்லாமற்போனது. இந்த இரண்டாயிரம் குருமாரும் தமது பழைய வாசத்தலங்களுக்கோ நகரங்களுக் கோ ஐந்து மைல் எல்லேக்கு இப்பால் வரக்கூடாதென ஐந்து மைல்விதி யொன்று நிறைவேற்றப்பட்டது. அப்படிவருவதானுல் தொகுப்பக விதி விதித்தவாறு எதிர்ப்புச் செய்யோமென்ற சத்தியத்தைச் செய்து, " திருச்சபையிலோ அரசிலோ எல்வித மாற்றத்தையுஞ் செய்ய எக்காலத் திலும் முயலமாட்டோம்” என்று வாக்குறுதியளிக்க வேண்டும். இரகசிய சமயக் கூட்டவிதிப்படி ஆங்கிலத் திருச்சயைக் கூட்டங்களல்லாத மற்றச்

Page 142
264 முடியும் பாராளுமன்றமும்
சமயக் கூட்டங்க ளெல்லாம் தடுக்கப்பட்டன. முதல் முறை இச்சட்டத்தை மீறினுற் சிறைத்தண்டனேயும் மூன்றும்முறை மீறினுஸ் நாடுகடத்தலும் விதிக்கப்பட்டன. ஆங்கிலத் திருச்சபையினர்க்கும், பியூரித்தானியருளே தீவிரவாதிகளாயுள்ளவர்க்குமிடையிலிருந்த பிளவை இது முற்ருக்கி விட்டது. இவ்விதிகள் சில சமயம் சிளாரண்டன் கோவை எனவு h படும். அக்காலத்தில் முதல் அமைச்சனுயிருந்தவன் கிளாாண்டன். ஆனல் அவனுே, அரசணுே இப்பிரமாணங்களுக்குப் பொறுப்பாளிகளல்ல. எனவே
னும் சமயத்துன்புறுத்தலில் எவ்வித பங்குமெடுக்கவில்லே.
1660 இன்பின்னர் முடிக்கிருந்த அதிகாரம்
மன்னிப்பு, நிலம், சமயம் ஆகியனபற்றிய பிரச்சினேகள் தற்காலிகமாக வாவது தீர்த்துவைக்கப்பட்டன. ஆணுல் நாட்டில் உள்ள எந்தக் கட்சியினரும் தீர்த்துவைக்காத ஒரு பிரச்சினை எஞ்சிநின்றது. அதாவது அரசனுடைய அதிகாரத்தையும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும் எவ்வாறு ஒற்றுமைப்படுத்துவதென்பதேயாம். அரசமீட்சிக் காலத்திலே அரசன் தனது பழைய அதிகாரங்களே யெல்லாம் மீண்டும் பெற்று விட்டானென்று முதலிலே தோன்றலாம். முன்போலவே அரசன் தனது அமைச்சை
உண்ணுட்டிறை மூலிமும் கிடைக்கும் வருமானத்திலிருந்து, அரசன் வாழ்நாள் முழுவதும் வருவாய்பெறப் பாராளுமன்றம் அனுமதித்தது. சாள்சுவசம் நிவேயான படையொன்றிருந்தது. அதில் 5000 போர்வீர இருந்தனர். அப்படையின் பலம் நாளடைவிற் பெருகிற்று. இந்த வகையில் சான்சு அவனுக்கு முன்னுண்ட அரசரிலும் பார்க்க அதிகார முடையவனுயிருந்தான்".
ஆணுல் உண்மையில் அரசனுக்குப் பழைய அதிகாரங்கள் கிடைக்கவில்லே வெள்ளிமன்றம் போன்ற தற்போக்கான மன்றுகள் மறைந்துவிட்டன. மீட்சியென்றது முடியாட்சியின் மீட்சிமாத்திரமன்று : பாராளுமன்றத்தின் மீட்சியுமே. அப்பாராளுமன்றத்தின் விருப்பங்களே அலட்சியஞ்செய்ய முடியா
புது மாதிரிச் சைனியத்திலிருந்து காலாட்படையொன்றும் கோல்சிறீம்) குதிரைப்ப யோன்றும் (நீலப்படை-அவfகன் அணிந்த கோ:வுடைபற்றி இவ்வாறு வழங்கப்பட்டது அமைககப்பட்டன. குதிரைவிாரும், உயிர்காவற்படையெலும் சர் அணிகளும் சேர்ந்த கிரனடிய என்ற படையுமிருந்தது. இவற்றைவிடத் தஞ்சியரைப் பாதுகாப்பதற்காக ஒரு குதிரைப்படையும், காலாட்படையுயிருந்தன. இவை உரோயல் திரகூன்கள் என்றும் இராணியின் பேரணியென்றும் பெயரிடப்பட்டன. பிரெஞ்சு மன்னன் சார்பிற் சண்டைசெய்த கோத்து&ந்துப் போர்வீரரைக் கொண்ட உரோயல் கொத்துலாந்தர் என்ற படையும் ஒல்லாந்தின்ே சண்டை செய்த வீரரைக் கொண்ட பவுகள் என்றபடையும் சாள்சு காலத்தில் தாபிக்கப்பட்டன. கொத்துலாந்துக் கிரேயர் என்ற படையும் இவன் காலத்திலேயே நிறுவப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் சாள்சு உண்ணுட்டலுவல்கள் {5
திருந்தது. மனிதரியல்பை நன்கறிந்த ஒருவர் " பிரெஞ்சு அரசன் தனது குடிகளேத் தான்நினேத்தபடி இட்டுச் செல்வான் ; ஆணுல் ஆங்கில அாசன் தன் குடிகளோடு உடன் செல்லவேண்டியிருந்தது” என்று கூறினூர். மேலும் 1667 இல் பாராளுமன்றம் பெரிதும் வலுப்பெற்றிருந் தது. குறித்த சில விடயங்களுக்காகவே அரசனுக்கு மேலதிகமான பணம் ஒதுக்கப்படலாமென்றும், அத்தகைய பணம் குறித்த அவ்விடயங்களுக்காகச் செலவு செய்யப்பட்டதா என்பதைப் பார்ப்பதற்குப் பாராளுமன்றத்தின் சார்பாகக் கணக்குப் பரிசோதனேசெய்தல் வேண்டுமென்றும் தீர்மானித்து அவற்றுக்கான ஒழுங்கையுஞ் செய்தது. பாராளுமன்றம் பணம் ஒதுக்கவும், ஒதுக்கிய பணம் செலவு செய்யப்படும் முறையைக் கண்காணிக்கவும் இதன் மூலம் உரிமைபெற்றது.
ளோரண்டனின் அமைச்சு (1660-7)
சாள்சின் முதல் ஏழு வருட ஆட்சியில் (1880-67), கலகத்தின் வரலாறு என்ற பிரசித்தி பெற்ற நூலே எழுதிய கிளாரண்டன் பிரபு முதலமைச்சனு யிருந்தான். இவனுக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது. இதனுஸ், கிளாரன் டன் அதிகாரத்திலிருந்த பொழுது சாள்சு "பாதி’ அரசனுயிருந்தான், என்று அக்காலத்தவர் ஒருவர் குறிப்பிட்டார். கிளாாண்டன் நெடிய பாராளு மன்றத்திலே எட்டுவேட்டு ஐட்டு என்ற பெயருடன் ஒாங்கத்தவணுயிருந்தவன். அது கொண்டுவந்த சட்டங்களேயென்விாம் இவன் ஆதரித்தான். பெரு மன் ருட்டு கொண்டுவரப்படும் வரை இவ்வாறிருந்தான். கிளாரண்டன் கோவைக்கு இவன் பொறுப்பானியல்வின். ஆணுல் உயர்திருச்சபையைச் சேர்ந்த இவன் சகிப்புத்தன்மை யற்றவணுயிருந்தான். அரசியலில் மிதவாதியாயிருந்தான். நேர்மையும் அயரா உழைப்புமுடையவன் அவன். அரசனுக்கும் பாராளு மன்றத்துக்குமிடையில் ஆட்சிவலுச் சமநிவேயையுண்டாக்க வேண்டுமென் பதே இவனுடைய இலட்சியமாயிருந்தது. மிதவாதியாயிருந்த காரணத்தால் இவன் நாளடைவில் எஸ்விாவகுப்பாராலும் வெறுக்கப்பட்டான். இவனுடைய 'பிரசங்கங்கனேக்" கேட்டு அரசனுடைய காது புளித்துப்போய்விட்டது. ஒழுக்கம் பற்றி இவன் கடுமையாயிருந்ததால் அரசவைப் பிரபுக்கள் இகழ்ச்சி செய்தனர். பியூரித்தானியர் மாட்டுப் பொறுமையும், நிலப்பிரச்சினே, பொது மன்னிப்பு என்பன சம்பந்தமாக அவர்களுக்குப் பொறுதியுங்காட்டியதைக் கண்ட அரச கட்சியினர் வெறுப்புக்கொண்டனர். இனங்காதார் இளாாண்டன் கோவையையிட்டு இவன் மீது வைரம் கொண்டனர். தனது மகளான ஆன் ஐட்டு என்பவளுக்கு அரசன் தம்பியான யோக்குக் கோமகனே மணஞ் செய்து வைத்தான். அது சுயநலமான செய்கையென்றும், அத

Page 143
முடியும் பாராளுமன்றமும்
ஞல் அவன் சுயநலவாதியென்றும் மக்கள் குறைகூறினர். தங்கேக்கு என்ற நகரத்தைப் பிரான்சுக்கு விற்றதின் பயணுகப் பதினுன்காம் உலூயி யென்ற பிரெஞ்சு மன்னன் அவனுக்கு இலஞ்சம் வழங்கினுன் எனவுங் குற்றஞ் சாட்டப்பட்டது.
கிளாாண்டன் காலத்தில் இரு பெரிய அனர்த்தங்கள் நிகழ்ந்தன. அவற்றுக்கு அவன் பொறுப்பாளியல்லாவிட்டாலும், அவனுடைய பெயரு மேலும் இழுக்குண்டானது. 1605 இல் உண்டான பெரிய கொள்ள நோயினுல்? இலண்டன் நகரிலுள்ள குடித்தொகையில் ஐந்திலொ பகுதியினர் மாண்டனர். அந்நோய் மாகாணங்களிலும் பரவிற்று. அடுத்த வருடமுண்டான பெருந்தி நகரிலுள்ள வீடுகளில் மூன்றிலிருபங்கை அழித்தது. சென்போல் தேவாலயமுட்பட ஏறககுறைய நூறு தேவாலயங் களேயுமழித்தது. சேர்கிறித்தோபர் இறென் என்பவர் இவற்றுட் பலவற்றை மறுபடியும் கட்டினூர். 1887 இல் இடச்சுக் கடற்படை தேமிசு நதியிற் கானப்பட்டது. அதற்குக் கிளாாண்டனே பாத்திரவாளியென மக்கள் குறைகூறினர். எனவே பாராளுமன்றம் அவன் மீது பழிமாட்டறைந்தது அரசன் அவனே வேலேயிலிருந்து நீக்கினுன் கிளாரண்டன் தேசத்தை விட்டு வெளியேறினுன்",
இரண்டாம் கட்டம் : இரண்டாம் சள்சின்
பிற நாட்டுப் பூட்கை
14 ஆம் உலூயி காலத்திற் பிரான்சின் நிலே (1643-1715)
பொது நலவாய ஆட்சிக்காலத்திலே இங்கிலாந்துக்கு ஐரோப்பாவெங்கும் செல்வாக்கு மலிந்திருந்தது. 1860 இற் சுதுவாட்டு அரசர் மீண்டதும் அந்தச் செல்வாக்கு மறையுந்தறுவாயிலிருந்தது. 1860 இல் இரண்டாவது சாள்சு ஆட்சி எய்திய காலந்தொடக்கம் இரண்டாவது சேமிசு மூன்றுவருட ஆட்சியின் பின்னர் தேடிக்கொண்ட புரட்சிவரையுமுள்ள இருபத்தெ வருடத்தில் ஐரோப்பிய அரசியலில் பதினுன்காம் உலூயிான்ற பிரெஞ்சு மன்னனே நடுநாயகமாக விளங்கினுன். இவன் 1643 தொடக்கம் 1715
தினசரிக்குறிப்பு ஆசிரியரான பெப்பிசு என்பவர் எழுதிய குறிப்புக்களின்படி பிக்கடிவி மிலே விளாாண்டன் கட்டிய பெரிய வீட்டுக்குப் பொதுமக்கள் "தங்கேக்கு வீறு" என்று பெயரிட்டனர். தங்கேக்குப் பட்டினத்தை விற்றதாற் கிடைத்த இஆைசப் பணத்தினுற் கட்டப்பட்டதென்பது அவர்களுடைய அபிப்பிராயம்.
ேேகான்னே நோய் வருதற்கு நாலு மாதங்களுக்கு முன்னர் மழையில்லாத படியாதி, நகரின் சுகாதாாநிரே மோசமாயிற்று.
83தன்போல் தேவாஜியத்தையும் வேறு 62 தேவாலயங்களேயும் இறென் கட்டுவித்தார். புதினாரண்டன் கட்டிய புதிய வீட்டைச் சுற்றிய தோட்டத்தைக் கொண்டே ஐட்டுப்பாக்கு அமைக்கப்பட்டது. இவ்ஃட்டை அவன் வீழ்ச்சியடைந்ததும் அரசாங்கம் பறிமுதல் செய்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாம் சாள்க : பிறநாட்டுப்பூட்கை ይûሽ
வரை ஆண்டான். மிகுந்த வருவாயினுலும் திறமைமிக்க அமைச்சராலும் அற்புதமான சேஜ்னத் தலைவர்களாலும், மீட்சிக்கு முன்னரே, அரசுக்கு உண்ணுட்டிலே தணியதிகாரமும் வெளிநாடுகளில் உயர்ந்த மதிப்பும் உலூயி பெற்று விட்டான். 1888 ஆம் ஆண்டுப்புரட்சி நடந்த காலத்தில் அவனுடைய பேராசையும் செல்வங்களும், ஐரோப்பாவிலுள்ள எல்லாத் தேசங்களுக்குமே ஆபத்துக் கேது வாயின.
பிரான்சு மாட்டு இரண்டாம் சாள்சு கொண்ட பூட்கை
அன்னிய நாடுகளின் உதவியின்றியே சாள்சு 1860 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினுன். ஆணுல் முதலிலிருந்தே அவன் பிரான்சிடம் பற்றுடைய வஞனுன் (குறிப்பு 78). அவனுடைய தாய் பிரெஞ்சுமாது. அவனுடைய சகோ தரன் முறையான 14 ஆம் உலூயி, பிரான்சிலே பீடுமிக்க அரசனுயிருந்தான். அதேவகையிற் சான்சும் இங்கிலாந்தில் அரசனுயிருக்க எண்ணியிருக்கலாம். இங்கிலாந்தின் வியாபாரத்தை விருத்திசெய்யச் சாள்சு விரும்பினுன் இங்கிலாந்தின் வியாபாரவிருத்திக்குப் போட்டியாயிருந்தது பிசான்சன்று : ஒல்லாந்தே என்பது அவன் கருத்து. அவன் அன்பு பாராட்டிய ஒரே ஒரு பேர் வழியான தன்ரகோதரி என்றியெற்றவை 14 ஆம் உலூயியின் சகோதரனுன ஒளியன்சுக் கோமகனுக்கு வதுவை செய்துவைத்தான். 14 ஆம் உஇாயியு டன் நட்புறவுகொண்டிருந்த போத்துக்கல் அரசனின் மகளான பிரகன்சா கதரீனுவைக் கலியானஞ் செய்தான். கதரீனு சீதனமாகப் பம்பாய்த் துறைமுகத்தையும், மத்திய தரைக்கடலிற் கேந்திரத்தானமாயிருந்த தஞ்சியரையும் பெற்றுள். இவை இங்கிலாந்துக்கு மிகப்பயனுள்ள பிரதேசங் களாயின. பம்பாயைச் சான்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு வருடமொன்றுக்கு 10 பவுண்வீதம் குத்தகையாகக் கொடுத்தான். தஞ்சியர் மிக முக்கியமான துறையாயிருந்தபடியால் அங்கிருந்து கொண்டு மத்திய தரைக்கடல் வியாபாரம் முழுவதையும் கட்டியாளலாமென இங்கிலாந்து நினேத்தது. மேலும் சான்சு தங்கேக்கைப் பிரான்சுக்குவிற்றுன்.
தங்கேக்கு விலப்படல் (1662)
இது மக்களிடையே அதிருத்தியையுண்டாக்கினுலும் புத்தியான செய்கையேயாகும். தங்கேக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுறையன்று அங்கே படைகளே வைத்து அதைப்பரிபாவிப்பது செலவுமிக்க விடயமாயிற்று. தஞ்சியரிலும் தங்கேக்கிலும் படைகளே வைத்திருப்பது சான்சுக்கு முடியாத காரியமாயிற்று.
இரண்டாவது இடச்சுப் போர் (1655-7)
இதற்கிடையில் இங்கிலாந்துக்கும் ஒல்லாந்துக்குமிடையில் வியாபாரப் போட்டிவலுத்தது. விசேடமாக இது ஆபிரிக்காவிலும் கிழக்கிந்தியத்

Page 144
268 முடியும் பாராளுமன்றமும்
தீவுகளிலுமே அதிகமாயிற்று. இதனுல் இரு நாட்டுக்கப்பல்களுக்குமிடையே அடிக்கடி பிணக்குண்டானது. ஒவ்வொருநாடும் மற்றையதன் வியாபாரத் தைக் கெடுக்கச் சண்டையிட்டது. இவ்விருநாடுகளுக்குமிடையே ஜியாபாரப் போட்டி உச்சநிலையடைந்தது. இடச்சுக்காரருக்கெதிராகப் பல மனுக்கள் சாள்சின் அரசாங்கத்துக்கு வந்து குவிந்தன. கடைசியாக 1565 இல் ஒல்லாந்துக் கெதிராக யுத்தப்பிரகடனஞ் செய்யப்பட்டது. இது வியாபா பத்திலே போட்டியிடும் ஒரு தேசத்தை நசுக்குவதற்காக உண்டான போரா கும் (குறிப்பு 79).
இந்தப் போரிற் பிரான்சு பேரளவில் ஒல்லாந்தை ஆதரித்தது. ஆணுல் பெரும்பாலும்கடலிலே நடந்த சண்டைகளில் அது முக்கிய பங்கு பற்றவில்லே. கடும் போர் தடந்தது. அக்காலத்துத் தோப்பிடோக்கப்பல்கள் என்று கருதத் தக்க நீககப்பல்களே இச் சண்டைகளில் முக்கிய பங்கெடுத்தன. அரசனுடைய தம்பியானயோக்குக் கோமகன் உலோத்தவுத்து என்ற இடத்தையடுத்துப் பெரியவெற்றியீட்டினுன் தானிழந்த ஒரு கப்பலுக்கு ஈடாக அவன் பன்னிரு இடச்சுக்கப்பல்களே அழித்தான். அடுத்து வருடம் (1886) தரைப்படைத் திலேவர்களாயிராது கடற்படைத்தலேவராயிருந்த மொங்கு, உருப்பேட்டு என்ற இருவர் தமது கப்பற்படைகளேப் பிரித்து விட்டனர். அதனுல் நாலு நாள் நீடித்தசண்டையில் மொங்கு தோற்கடிக்கப்பட்டான். இச்சண்டை நாலுநாள் நடந்ததாஸ் நாலுநாட்சண்டையெனப்பட்டது. இது தங்கேக்விற்கும், வடபோர்லந்துக்குமிடையில் நடந்தது. ஒழுங்காகச் செலுத்திய குதிரைப்படை போலச் சண்டைசெய்த மொங்கின் கப்பல்கள் நன்றுக நடத்தப்பட்டன. 1887 இல் இங்கிலாந்துக்கு நீங்காத வடுவையுண்டாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பணமின்மையாற் சான்சு மன்னன் தனது கப்பல்களே ஓரிடத்தில் மறித்துவைத்தான்", இடச்சுக்காரர்இதைப்பயன்படுத்தி மெதுவேக் கூடாகச் சதம்வரை சென்று கப்பல்களேக் கைப்பற்றியோ அழித்தோவிட்டனர். ஆறு வாரத்துக்குப்பின் இங்கிலாந்து பிரெடாவில் ஒரு சமாதான உடன்படிக்கை செய்தது. இவ்வளவிலே தப்பியது இங்கிலாந் தின் நல்லதிட்டமே. இதன் படி வட அமெரிக்காவில் அதற்கு நியூசேசியும் நியூ அமித்தடாம் என்ற நியூயோக்கும் கிடைத்தன. கோமகன் பெயரா லேயே நியூஅமித்தடாம் நியூயோக்கு எனப்பெயர் பெற்றது.
"துருக்கியக் கம்பனி, கிழக்கிந்தியக் கம்பனி என்ற இரு வியாபாரக் கம்பனிகள் இடச்சு கொண்ாேயாஜ் தாமடைந்த நட்டத்தை 700,000 படினெண் மதிப்பிட்டன.
சீசன்ஈடயின் பின்னர் சேமிக நித்திரைக்குச் சேன்றுவிட்டான் அவன் கொடுத்த கட்டrது வீனங்கிக் கொள்ளாத காரணத்தால் இடச்சுக்கப்பல்களேத் துரந்து செல்லத்தவறினர்.
"சான்சின் இடாம்பீகமான வாழ்க்கையே பணமுடைக்கு ஒரு காரணமாகும். முக்கியமான கீா:ேம், எதிர்பார்த்ததற்கு மிக அதிகமான யுத்தச் செலவே, பாராளுமன்றம் அறுதித்த ஆரிகனாஸ் எதிர்பார்த்ததற்குக் குறைவான வருமானமே இடைத்தது.

"4wwwung 확그世
} ! *s=== įņšJilo 05 1 00||[]s[] o. 父岷iço rin š,-. }o po hugsrautoyolo羽 |-įC』高遠
• o
融---- * 。• ******
. (oggs} soğusu soğuruş)
§ sunsjo; mbʊ

Page 145
270 இரண்டாம் சாள்சு பிறநாட்டுப்பூட்கை
பூட்கையில் மாற்றம். மூவர் நட்புறவு
பாராளுமன்றம் தனது பூட்கையை மாற்றத்தலேப்பட்டது. ஐரோப்பாவின் மாபெரும் மன்னன் எனப் பெயர் பெற்ற 14 ஆம் உலூயியைப்பற்றி மக்கள் அச்சம் கொண்டனர். உலூயி மீச்செல்லுமியல்பினன். பிரித்தானியப் பாராளு மன்றம் பிரான்சின் தாக்குதலேச் சமாளிக்க இடச்சு தேசத்தைப் பலிப் படுத்த விரும்பிற்று. மேலும் உலூயி தன்னுட்டிலுள்ள புரட்டசுத்தாந்தியரை இமிசைபண்ணத் தொடங்கினுன். எனவே முக்கியமான புரட்டசுத்தாந்திய தேசங்களான இங்கிலாந்தும், ஒல்லாந்தும், சுவீடனும் பிரான்சுக் கெதி ராக மூவர் நட்புறவொன்றை உருவாக்கின.
இந்த நட்புறவை இங்கிலாந்தில் எல்லாரும் வரவேற்றனர். சான்சு பிரெஞ்சு அரசனின் கோபத்தை இடச்சுக்காரர் மீது திருப்பி விடுவதற் காகவே இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டான் எனக் கொள்ளுதற்கு நியாயம் உண்டு.
தோவர்ப் பொருத்தனே (1670) மூன்ருவது இடச்சுப் போர் (1672-74)
இந்த உடன்படிக்கை நடந்து ஒரு வாரத்துக்குள்ளே சாள்சு 14 ஆம் உலூயியுடன் சூழ்ச்சி செய்தான். பின்னர் இணக்கப் பேச்சுக்கள் நெடிது நடந்தன. இவற்றில் ஒளியன்சுக் கோமகள் பெரும் பங்கெடுத்தாள். கடைசியாகத் தோவfப் பொருத்தனே என்ற மானக்கேடான உடன்படிக்கை செய்யப்பட்டது (1870). இதன்படி ஒல்லாந்தைப் பிரிவினேசெய்யத் திட்ட மிடப்பட்டது. சான்சுசெய்த இராணுவ உதவிக்காக அவனுக்கு உதவிப்பனம் வழங்க ஒழுங்கு செய்யப்பட்டது. இரண்டாவதாக, சாள்சு தனக்கு வசதியான தருணத்தில் உரோமன் கத்தோலிக்க சமயத்தைத்தழுவவும் அவ்வாறு பிரகடனஞ் செய்யவும், அதற்காகப் பணம் பெறவும், அதனல் நாட்டிலே குழப்பமுண்டானுல் அதை அடக்க ஒரு படையை உதவியாகப் பெறவும் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தப் பொருத்தனேயின் கடைசிப்பகுதி இங்கிலாந்திலே இரண்டு அமைச்சருக்கே அறிவிக்கப்பட்டது. மற்றை அமைச்சரையும் நாட்டவரையும் ஏமாற்றுவதற்காகப் " போலிப் பொருத்தஐன" யொன்று எழுதப்பட்டது. இதில் இடச்சுக்காசரோடு செய்யும் யுத்தம் பற்றி மாத்திரமே கூறப்பட்டது. தோவர் உடன்படிக்கையுடன் சான்சின் பிறநாட்டுப்பூட்கையிலுள்ள நயமான பகுதி முடிவடைந்தது. 1872 இல் நிகழ்ந்த இடச்சுப் போரில் இடச்சுக்காரர் வீரம் மிக்க முறையில்
சாள்த இடச்சுக்காரரை வெறுத்தான். ஒரு முறை அவன் "நாற்றமஜிந்த இடச்சுக்காரர்" என்று குறிப்பிட்டான்.
இவர்கள் கினிப் போட்டும், ஆளிந்த ஆறும் ஆங். இவ்விருங்கும் உரோமன் கத்தோவிக்க இருவரும் கெபல் மந்திரி சபையைச் சேர்ந்தவர்கள்

முடியும் பாராளுமன்றமும்
எதிர்த்துப் போராடினர். கடல் மதில்களே அவர்கள் உடைத்துத் தமது நாட்டின் ஒரு பகுதியைக் கடல் கொள்ளவிட்டனர். பிரெஞ்சுக் காரரிடமிருந்து தப்புவதற்காகவே(இந்த யுத்தியை அனுசரித்தனர். இடச்சுக் கப்பல்கள் சவுதுவோல்குடாக்கடலேயடுத்துத் தோற்கடிக்கப்பட்டாலும், புத்தக் கடைக்கூற்றிலே சளேக்காது போர் புரிந்தன. 1874 இல் இங்கிலாந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் சமாதானஞ் செய்து கொண்டது. ஒல்லாந்தின் ஆதிக்கம் துண்டிக்கப்பட்டது. நாளடைவில் அதன் வியாபாரதி திலே பெரும் பகுதி ஆங்கிலேயர் கையிற் சிக்கியது.
பிற நாட்டுப் பூட்கை (1874-88)
1674 தொடக்கம் 1688 வரை பிறநாட்டு அலுவல்களில் இங்கிலாந்தின் முக்கியத்துவம் குறைந்து போயிற்று. ஒரோவழி அரசன் பிரான்சின் ஆதிக்கத்தை மதியாது சுதந்திரப்பான்மையை ஒரளவு காட்டினுன். உதாரண மாக 1877 இல் யோக்குக் கோமகனின் மகளான மேரி அரசகுமாரி ஒல்லாத தரசனுண் உவில்லியத்தை மணஞ் செய்த பொழுது அவ்வாறு நடந்தான். ஆணுல், பெரும்பாலும் ஆங்கில அரசர்கள் 14 ஆம் உலுயியிடம் ஒய்வுச்சம் பளம் பெற்றவராகவே கருமமாற்றினர்.
ஆங்கிலேயர் மதிப்புக் குறைதல்
பாராளுமன்றத்துக்குத் தரிப்பிடும்பொருட்டு உலூயி இரண்டாம் சாள்சுக்கு எராளமான பனம் உதவிஞன். அவன் ஓரளவு சுதந்திரசுபாவம் காட்டி மறுத்தால், பாராளுமன்ற எதிர்த்திறத்துக்குப் பணம் கொடுத்துத் தான் நிஜனத்ததைச் செய்வித்தான். கடைசியாகச் சாள்சு இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் 14 ஆம் உலுாயியை மகிழ்விப்பதற்காக தஞ்சியரைக் கைவிட்டான். 1885 இல் இரண்டாம் சேமிக அரசுக்கு வந்த பொழுது அவனது கெடுதிநிறைந்த பூட்கையைப் பிரெஞ்சுத்தூதமைச் சனே முக்கியமாக ஆதரித்தான். இதற்கிடையில் 14 ஆம் உலூயியின் அதிகாரமும் பேராசையும் பெருகின. 1888 இற் புரட்சி உண்டான பொழுது அவனுடைய ஆதிக்கம் ஐரோப்பா முழுவதற்குமே ஆபத்தை உண்டாக்கக் கூடியதாயிருந்தது.
3. இரண்டாம் சாள்சும் சொந்த ஆட்சி நடத்த அவன் செய்த முயற்சியும்
கிளாரண்டனின் வீழ்ச்சிக்குப்பின்னர் சாள்சு தனது பூட்கைப்படியே விடயங்களே நடத்தினுன். அடுத்த ஐந்து வருடங்களில் (1667-73) 5 பேர் முதல்அமைச்சராயிருந்தனர். அவர் பெயரின் முதலெழுத்துக்களேக் கொண்டு அவ்வைவரின் அமைச்சு கெபல் அமைச்செனப்பட்டது. இவர்களிற்

Page 146
T இரண்டாம் சான்சு சொந்த ஆட்சிக்கு முயற்சி
கிளிபோட்டும் ஆளிந்தனும் உரோமன் கத்தோலிக்கர். மூன்ருவது முதலமைச்சனுன பக்கிங்ங்ற் ஆரம்ப சூரத்துவமுடையவன். அபிப்பிராயங் களே அடிக்கடிமாற்றிஜன். அவ்வாறே மாறிமாறிப்ப ைதொழில்களேச் செய்தான். ஒழுக்கத்திலும் கெட்டவனுயினுன். இவையெல்லாம் அக்கானித்து இயல்பையே பிரதிபலித்தன. அடுத்த அமைச்சன் ஆசிலி கூப்பர். இவன் பின்னர் சாபிற்சபெரிப் பிரபுவானுன். தனக்கு வசதிபார்த்து கட்சிமாறுவது அவன் இயல்புண்னக்குற்றஞ் சாட்டப்பட்டான் (குறிப்பு 80) ஆணுல் இவன் மிகத்திறமைவாய்ந்த அரசறிஞன். சமயவிடயங்களிலே சகிப்புத்தன்மை வேண்டுமென்ற கொள்கையுடையவன். குடியேற்றமும் வியாபாரமும் விருத்தியடைய வேண்டுமெனவிரும்பினவன். அதனுல் இடச்சுப்போரை அவன் ஆதரித்தான். தற்காலக்கருத்துப்படி முதன் முதற்றேன்றிய கட்சித்தலேவன் இவனேயெனச் சில சரித்திராசிரியர் கருதுகின்றனர். தற்காலப்பாராளுமன்றப்பிரசங்க மரபுக்கு வித்திட்டவனு மிவனே. உலோபடேல் என்பவன் கடைசியாக நியமிக்கப்பட்ட அமைச்சன், எல்லாரிலும் இவனே கொடுமைமிக்கவனெனலாம். இவன் கொத்துலாந்தை ஆட்சி செய்தான்.
மன்னிப்பு அறிக்கைப்பிரகடனமும் (1672) சோதனேவிதியும் (1673)
இந்தக் கெபல் அமைச்சு இக்கால மந்திரம் போன்றதன்று. இதன் அங்கத்தவர் எகோபித்த அபிப்பிராயமுடையவரல்லர். இவர்களுக்குத் தலைவரில்லே. இவர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனை கூறியதுமில்லை. இந்தக் கெபல் அன்பிச்சு இருந்தபொழுதுதான் மூவரச நட்புறவும் இரகசியமான தோவர்ப் பொருத்தனேயும் உருவாயின. இந்தப் பொருத்தனே பைப்பற்றிக் கிளிபோட்டுக்கும் ஆவிந்தனுக்குமே தெரியும். மூன்றுவது இடச்சுப் போரும் இக்காலத்திலேயே நிகழ்தது. (270 ஆம் பக்கம் பார்க்க). இடச்சுப்போர் தொடங்குவதற்கு முன்னர் 14 ஆம் உலூயியோடு செய்த உடன்படிக்கைப்பிரகாசம் சாள்சு பாவமன்னிப்பு அறிக்கையென ஒரு கட்டளேயைப் பிரகடனஞ் செய்தான். இதன்படி உரோமன்கத்தோலிக்கருக் கும், இணங்காதாருக்கும் பொறுதிவழங்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக நிலவிய தண்டசட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன (1872), ஆஜல் பாராளுமன்றம் இதை ஆட்சேபித்தது. எனவே பாவமன்னிப்பு அறிக்கையைச் சான்சு நீக்கியதோடு சோதனே விதி என ஒரு சட்டத்தை நிறைவேற்றினுன். இதன் படி ஆங்கிலத்திருச்சபைக் கிணங்கச் சற்பிரசாதம் பெருத எவரும் அரசாங்க உத்தியோகம் வகிக்க முடியாதென விதிக்கப்பட்டது (1873), இதன் பயணுக யோக்குக் கோமகன் கடற்படைப் பகுதியிலிருந்து ஒய்வு பெற்றன். கிளிப்போட்டும் ஆனிந்தனும் அமைச்சி லிருந்து நீங்கினர். சாள்சு பின்னர் சாபிற்கபெரியைப் பதவியிலிருந்து நீக்கினுள். இத்துடன் கெபல் அமைச்சு முடிவுற்றது (1873) (குறிப்பு 482)
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் ፰ሽ8
தன்பியின் அமைச்சு (1672-73)
அடுத்த ஐந்து வருடத்துக்குத் தன்பி என்பவன் சான்சின் முதலமைச் சணுஞன். இவன் ஆங்கிலத்திருச்சபையைச் சேர்ந்தவன். இங்கிலாந்தில் த ரோமன் கத்தோலிக்கமதத்தை மீளநிறுவுதலாகிய முயற்சியைச் சான்சு தற்காலிகமாக நிறுத்தினுன், இக்காலம் அரசியற் சூழ்ச்சிகள் மலிந்த காலம். கவலியர் பாராளுமன்றம் துடித்துக் கொண்டிருந்தது. வேலேயிலிருந்து நீக்கப்பட்ட சாபிற்கபெரி இருசபைகளிலும் எதிர்ப்புக் கட்சியைப் பலப்படுத்தினுன், அது விரைவில் மிக்கபலம் பெற்றது. இதற்கிடையில், பிரெஞ்சு மன்னன் பாராளுமன்றத்துக்குத் தரிப்பிடுமாறு சான்சுக்குக் கைக்கூவி கொடுத்து வந்தான். பின்னர் எதிர்க்கட்சிகளுக்கு இலஞ்சம் வழங்கி அரசனே எதிர்ப்பதற்கு ஊக்கமளித்தான். நாட்டில் அச்சமும் பரபரப்புமுண்டாயின. பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி தேசத்தைத் திகிலுறச் செய்தது.
போப்பாண்டவர் சார்பான சதி (1678)
1878 ஆம் ஆண்டின் இலேயுதிர் காலத்திலே தைற்றசு ஒற்சு என்பவன் இலண்டனிலுள்ள ஒரு நீதிபதி முன்னர் போப்பாண்டவர் சார்பான ஒரு சதி நடைபெற்றுவருவதாயும், அந்தச் சதியின் நோக்கம் அரசனேக் கொன்று, யோக்குக் கோமகனே அரசனுக்குவதென்றும், பின்னர் பிரெஞ்சுப்படை யொன்றை இங்கிலாந்துக்குக் கொண்டுவருவதென்றும் அறிவித்தான். இதன் பின்னர் அந்த நீதிபதி இறந்து கிடக்கக் காணப்பட்டார். இது கொலேயென்பது தெளிவாயிற்று. உடனே போப்பாண்டவர் சார்பான சதிச் செயல்களேப் பற்றி எப்பொழுதுமே அச்சங் கொண்டிருந்த மக்கள் திகி லுற்று விக்கந்தலே நின்றனர். தைற்றசு ஒற்க* தறுகுறும்புக்காாணுயிருந்த போதிலும், மக்கள் அவன் கூறியதை முர்ருகநம்பினர். வேறும் பலர் நாட் டின் பல பகுதியிலும், விடயமறிவிக்க முற்பட்டனர். சில்லறைச் சாட்சியங்கள் மீது உரோமன் கத்தோலிக்கர் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரனே செய்யப்பட்டுச் சிரச்சேதஞ் செய்யப்பட்டனர். உரோமன் கத்தோலிக்கர் தம்மைத்தாக்குவர் என்று கற்பனே செய்து கொண்டு புரட்டசுத்தாந்தியர் கையிலே தண்டுடன் நடமாடினர். பாராளுமன்றச் சபைகளிாண்டும் எகோபித்து, " அழிவுக்கேதுவான மிகவிழிந்தசதி " இருந்துவருவதாய்க் கூறின. சதி யொன்று இருந்ததென்பது ஒருவகையில் மெய்யே. தோவப்ப் பொருத்தனே பயனுகச் சான்சும் அந்தச் சதியிற் சம்பந்தப்பட்டிருந்தான். இதன்படி சாள்சு இங்கிலாந்திலே கத்தோலிக்க சமயத்துக்குப் புத்துயிரளிக்கக் கடமைப்
சேர் எநிமண்டு பேரிகோட்பிரி,
பாடசாவேயிலிருந்தும், இயேசுசபைக் கல்லூரிகளிரண்டிவிருந்தும் அவன் கஃவக்கப்பட்டான். போய்ச்சாட்சியம் கூறியதற்காக ක්‍රිෂ්ෂුpoll;''' அவள் மீது கட்டளே &remo୩|| பிறப்பிக்கிப்பட்டது.

Page 147
『 இரண்டாம் சான்சு சொந்த ஆட்சிக்கு முயற்சி
பட்டிருந்தான். ஆணுல் இச்சதியைப் பற்றிக் கூறப்பட்டவிவரங்கள் கற்பனேக் கதைகளே. சாபிற்கபெரியும் எதிர்க்கட்சியும், இச்சதியைத் தமக்கு வேண்டிய வகையிலே திரித்துப் பயன்படுத்தித் கொண்டனர். o: சாள்சின் பின்னர் அரசுரிமை சேமிசுக்குப் போகாது தடுத்து, அரசனின் சோரமகனுன மொன்மதுக்கோமகனுக்கு அதை வழங்கவே இந்த முயற்சியிலிடுபட்டனர். இச்சதியினுல் ஏற்பட்ட பரபரப்பு இப்புதிய திட்டத் துக்கு ஆதாகிவிக்குமென அவர்கள் கருதினர்.
குறுகிய பாராளுமன்றம் மூன்று (1679-81) ஆளுரிமை விதி
1878 ஆம் ஆண்டு இவேயுதிர்காலத்தில் சாள்சின் கட்ட&னப்படி தன்பி பிரெஞ்சு அரசனிடமிருந்து பணம் பெற நடத்திய இனக்கப் பேச்சுக்கள் அம்பலமாயின. உடனே தன்பிடமீது பழிமாட்டறைந்தனர். அவனேக் காப்பாற்றுவதற்காகச் சாள்சு கவலியர் பாராளுமன்றத்தைக்குவேத்தான். இது 1661 இலிருந்து அமர்ந்துவந்தது (சனவரி 1679), பின் இரண்டு வருடத்துக்கிடையில் மூன்று குறுகியபாராளுமன்றங்கள் கூட்டப்பட்டன (1879-81). தன்பியை அரசன் மன்னித்து விட்டான். அப்படியிருந்தும்
அவனேக் கோட்டையிற் சிறைவைக்குமாறு முதற் பாராளுமன்றம் நெருக் கிற்று. இதன் விளேவாக அமைச்சர் அரசாங்கச் செய்கைகளுக்குப் பொறுப் புடையவர் என்ற தத்துவம் வலுப்பெற்றது. சாபிற்க பெரியின் செல் வாக்கினுல் மிகமுக்கியம் வாய்ந்த ஆளுரிமை விதி (அபியசுக்கோப் பசுச் சட்டம்) நிறைவேற்றப்பட்டது. இதன் பிசகாரம் காவலில் வைக்கப்பட்ட ஒருவரைத்தாமதமின்றி விசாரனேசெய்ய வெண்டுமென்பது உறுதியாயிற்று
விலக்குமுறி புரட்டசுத்தாந்திய அரசுரிமை
இம் மூன்று குறுகிய பாராளுமன்றங்களிலும் முக்கியமாக விவாதிக்கட் பட்டவிடயம் சேமிசை அரசுரிமை பெறவிடாமற்றடைசெய்வதே சேமிசு கத்தோவிக்க சமயத்தைச் சேர்ந்தவனுதனால் அவனே அரசுரிை பெற விடாமற்றடுப்பதற்கு எதிர்க்கட்சிமுயன்றது. எனவே சாபிற்கபெரியும் எதிர்க்கட்சியும், புரட்டசுத்தாந்திய மதத்தைச் சேர்ந்த மொன்மதுக்
கோமகனே அரசனுக்க முயன்றனர். மொன்மது சாள்சின் சட்ட பூர்வமான மகனென்றும், சான்சுக்கும் மொன்மதின் தாய்க்கும் நடந்த மனம் சட்டபூர்வமான தென்றும் அதற்குரிய விவாகச் சான்றிதழ் " கறுத்தப் பெட்டி * யொன்றில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள தென்றும் எடுத்துக்
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும்
காட்டப்பட்டது. தன் மகனேச் சட்ட பூர்வமானவனென்று காண்பதிலும் அவனேத்துக்கிலிடுவது பொருத்தமானதென்று சாள்சு கூறினூன். இக்காலத்திலேதான் அரசியற் கட்சிகள் முதன் முதலாக நிறுவப்பட்டன. முதலில் இக்கட்சியினர், மனுவாளர் எனவும் வெறுப்பாளரெனவும் பெயர் பெற்றனர். மனுவாளர் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டு மென மனுச் செய்தனர். வெறுப்பாளர் அரசனுடைய தற்கிழமை ளேக் குறைப்பதை வெறுத்தனர். ஒரு கட்சியினர் மற்றக்கட்சியின்ரை வெறுத்துக் கொடுத்த பெயர்கள் உலிக்கு என்பதும் தோரியென்பது மாகும். உவிக்கு என்பது கொத்துலாந்தர் மொழியிலே தளர்நடை என்று பொருள்படும். இப்பெயர் சில தீவிரவாதிகளான கொத்துலாந்து வற்பாட்டாள ருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர். | L கத்தோவிக்க மதத்தைச் சேர்ந்த, அடங்கா ஐரிசுக்கலகக்காரர் சிலரின் வழி, தோரி எனும் பெயர் உண்டாயிற்று (286 ஆம் பக்கம் பார்க்க). இப்பெயர்கள் இன்று ைேச நிலவிவருகின்றன. மூன்றுவது குறுகிய பாராளுமன்றத்தின் கூட்டம் இலண்டனில் நடைபெறவில்லே. அரசசபைக்கெதிராக மக்கள் இலண்டனில் மிகுந்த ஆர்ப்பாட்டஞ் செய்தனர். எனவே இக்கூட்டம் ஒட்சு போட்டில், பட்டமளிப்பு மண்டபத்திற் கூடியது. அங்கத்தவர் ஆயுதபா னிகளாய் வந்தனர். மிகுந்த பரபரப்பு அவர்களிடையே காணப்பட்டமையே இதற்குக் காரணம். ஒருவாரம் மட்டுமே இப்பாராளுமன்றம் நிவேத்திருந் தது. பின்னர் சாள்சு அதைக் கலேத்து விட்டான். விலக்குமுறி நிறைவேற் ரப்படவில்லே. (1881).
சாள்சின் ஆதிக்கம் (1681-85)
சாள்சு தான் நினேத்தபடி கருமங்களேச் செய்யக்கூடிய நிவே எற்பட்டது போலத் தோன்றிற்று. போப்பாட்சிச் சார்புடைய சதியாலுண்டான திகில் அடங்கியிருந்தது. நடந்த கருமங்களே யெண்ணி மக்கள் வெட்கமடைந்தனர். 70 வயதுக்கு மேற்பட்டவனும், தூயவாழ்க்கை நடத்தியவனுமான திரபட் டுப்பிரபு, சதியி லீடுபட்டானென்ற உண்மையற்ற செய்தியை நம்பி, அவனேத் தூக்கிவிட்டனர். இச்செய்திகள் வெறும் கட்டுக்கதை யென்பதை இக்கொடுஞ் செயலால் மக்கள் இப்பொழுது உணர்ந்தனர். எதிர்க்கட்சியின் செல்வாக்கு இதனுஸ் குறைந்தது.
இரைமனேச்சதி (1583)
எனவே சாபிற்சிபெரி பரதேசஞ் சென்றன். அங்கே அகதியாயிருந்து இறந்தான். மொன்மது நாடுகடத்தப்பட்டான். பின்னர் நியூமாக்கெற்றில்

Page 148
276 இரண்டாம் சாள்க : சொந்த ஆட்சிக்கு முயற்சி
குதிரைப்பந்தயம் பார்த்துவிட்டுத்திரும்பி வருகையில் அரசனைக் கொல்லச் சதிசெய்யப்பட்டது. ஒளித்திருந்து கொல்வதற்கு நியமிக்கப்பட்ட பதுங்கி இரைமனே ஆதலால் இச்சதி இரைமனேச் சதியென வழங்கப்பட்டது. இதைச் சாட்டாகக் கொண்டு சான்சு அநியாயமாக முக்கிய உவிக்குத் தலைவர்க னான இரசல், சிட்னி என்னுமிருணாச் சிரச்சேதஞ் செய்வித்தான் (1883)
இவ்வாறு தன் எதிரிகளே அடக்கியபின் சாள்சு மிகைபடச்சென்றன். சோதனேவிதியை மீறி அவன் தனது தம்பியான சேமிசை மறுபடியும் உத்தியோகத்திலமர்த்தினுன். 1681 தொடக்கம் 1884 வரை அவன் 14 ஆம் உலூயி இரகசியமாக அனுப்பிய உபகாரப்பணத்தைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் இல்லாமலே ஆட்சி நடத்தினூன். இப்போது பாராளுமன்றத்தேர்தல்களேத் தான் நினேத்தவாறு நடத்தத் துணிந்தான் இலண்டன்நகரப் பட்டயத்தையும் அறுபத்தைந்து பெரிய நகரங்களின் பட்டயங்களேயும் மாற்றினுன்". இவை முன்னர் உவிக்குக்கட்சி அங்கத்தவரை அனுப்பிவந்தன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பரோக்களின் ஆட்சித் தாபனங்களே அரசனே நியமித்தான். இதன் பயணுகத் தான் விரும்பி
ஒழுங்கு செய்தான். இந்த முயற்சியில் அரசன் எவ்வளவுதூசம் வெற்றி பெற்றிருப்பான், பாராளுமன்ற அமைப்பை எவ்வளவு தூசம் அவன் ஒழுங்கு செய்திருப்பான் என்பவற்றை அறிந்து கொள்வதற்குமுன் அவனுக்குத் திடீரென நோய்கண்டது. தான் மரணத்தறுவாயிலிருப்பை s அறிந்த அரசன், பல ஆண்டுகட்குமுன் உசுற்றரிலிருந்து தான் தப்பி யோடத்துணேபுரிந்த முதிய குருவானவரிடம் இரகசியமாக ஆளனுப்பி, உரோமன் கத்தோலிக்க சம்பிரதாயப்படி அவரிடம் சற்பிரசாதம் பெற்ற பின்னர் இறந்தான்.
1" யாதுரிமைக் கட்டாே " ப்படி இப் பட்டயங்களே மாற்றிஜன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

18 ஆம் அதிகாரம்
இரண்டாம் சேமிசு (1685-1688)
இரண்டாம் சேமிசு அரசெய்தல் (1885)
தமையன் இறந்ததும் இரண்டாவது சேமிசு தொன்வேயின்றி அரசுரிமை பெற்ருள் (பெப்பிரவரி 1685). விலக்கு முறி சம்பந்தமாகச் சேமித கடின மாக நடத்தப்பட்டானென மக்கள் நினேத்தனர். மிதமான கொள்கை புண்டய மக்களெல்லாரும் அவனே ஆதரித்தனர். ஆர்வம் மிக்க பற்றைக் காட்டிய பாராளுமன்றம், அரசதுக்கு எராளமான பணத்தை ஒதுக்கிற்து, போப்பாட்சிச் சார்புடைய சதிபற்றிக் கதைகட்டியவர்களுக்கு அநாகரிகமான கொடுந்தண்டன்ே விதிக்கப்பட்டபோதிலும்-ஒற்கக்கு மூன்றுநாளில் 3400 சகிேகடி வழங்கப்பட்டது-அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனே பொருத்த மானதேயென மக்கன் கருதினார்.
மொன்மது மூட்டிய கலகம் (1885)
இரண்டு கவிகங்களே அரசன் அடக்கியதால் அவனுடைய நிலே வலுப் பெற்றது. கொத்துலாந்திலே ஆகைலென்பவன் ப்ொன்மதை ஆதரித்துக் கலகஞ் செய்தான். அண்ணுக்கு அவனுடைய சொந்த இனத்தவரான கம்பெஸ் வகுப்பினரே துணேபுரிந்தனர். அவன் கைதுசெய்யப்பட்டுச் சிரச் சேதஞ் செய்யப்பட்டான். மொன்மது தானுகத் தோசெற்றின் வந்திறங்கி அங்குள்ள கிராமவாசிகளேயும் சொமசெற்றுவாசிகளேயும் பெருந் 3,75. I,4 சேர்த்துத் தனக்குத் துணேபுரியுமாறு வேண்டிஞரன். செட்சுமூரிலே தங்கியிருந்த அரசன் படைகளே இரவிற் சென்றுதாக்க மொன்மது திட்டமிட்டான். அவனுடைய முயற்சி வெற்றிபெற்றிருக்கும். ஆஜல் எதிர்பாராதவிதமாகக் குறுக்கே கிடந்த கடத்தற்கரிய அகழொன்று அவனுடைய முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்தது. எனவே அவனுடைய தாக்குதல் தோல்வியுற்றது. அவன் பின்னர் கைது செய்யப்பட்டுச் சிாச்சேதம்செய்யப்பட்டான் (பூவே, 1885). பிரதப் நீதிபதியான செபிரிசும், வேறும் நாலு நீதிபதிகளும் மேற்கே கலகக்காரரை விசாரனே செய்யுமாறு அனுப்பப்பட்டனர். அவர்கள் " இரத்தப் பருவமன்று' என்ற நீதி மன்றத்தில் விசாரணை செய்து முந்நூறு பேருக்கதிகமானவரைத்
"இற்க பின்னர் பபிரித்துமதத்தைச்சோந்து உவப்பிங்குதேவாஜியத்தில் அடிக்கடி போத&ன செய்தான். அங்கும் அவரே " ஒழுக்கமற்ற பாசாங்குக்காரனென் "த் துரத்தி விட்டனர்.
11. N. ER III:37 (-I).

Page 149
278 இரண்டாம் சேமிக
தாக்கிவிட்டனர் : எறக்குறைய 800 பேர் நாடுகடத்தப்பட்டனர். இவ்வாறு செபிரிசு செய்த கொடுமை சரித்திரமிருக்கும்வரை அவனுக்கு அப கீர்த்தியையுண்டாக்குமென்பதில் ஐயமில்லே.
சேமிசின் கடுங்கோன்மை (1686-88)
சேயிசு தனது ஆட்சியில் முதலொன்பதுமாதம், அதாவது 1885 ஆம் ஆண்டு முடியும்வரை, மிதமாக நடந்துகொண்டான். இரண்டு கலகங்களே இலேசாக அடக்கியதால் உற்சாகமடைந்த அரசன் தீவிரப் பூட்கையை மேற்கொள்ளத் தலைப்பட்டான். நிலேயான சைனியத்தின் தொகையை முட்பதினுயிரமாக அதிகரித்தான். இந்தச் சைனியத்தை மக்கள் விரும்ப வில்வே, உரோமன் கத்தோலிக்கருக்கெதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங் கஃன அரசன் தான் விரும்பியவர்களேப் பொறுத்த வகையிலே தளர்த்த உரிமை கொடுக்கப்பட்டது. இந்த அதிகாரம் விலக்கு அதிகாரம் எனப் பட்டது. அரசன் இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தலாமென்று நீதிபதிகள் கருதினர். எனவே அவன் அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி நியோன சைனியத்திற் பல உரோமன் கத்தோவிக்க உத்தியோகத்தாை நியமித்தான். அமைச்சரை மாற்றினூன், அலிபாக்குக, உரோசெற்றர் போன்ற மித இாதிகளுக்குப் பதிலாக உரோமன் கத்தோலிக்கரை நியமித்தான். தில் பதம் மாறிய சண்டலந்து போன்றவர் அமைச்சரானூர்கள். திலே, இறுமாப்புக்கொண்ட உரோமன் கத்தோலிக்கனுன தயக்கொ: என்பவன் பதிலரையனுக நியமிக்கப்பட்டான். ஒட்சுபோட்டுப் கலேக்கழகத்தை உரோமன் கத்தோவிக்க மதத்துக்கு மாற்றும் நோக்கத் தோடு அவன் கிறித்துச் சேர்சுக்கலாசாவேயின் தலேவனுக ஓர் உரோம கத்தோலிக்கனே நியமித்தான். மோட்டிலின் கல்லூரியிலும் புரட்ட த்தாந்திய ஆசிரியராயுள்ளவர்க்குப் பதிலாக உரோமன் கத்தோலிக்கரை நியமித்தான். கதுவாட்டு குலத்தவரை எப்பொழுதும் ஆதரித்துவந்த அச்சருவகலாசாலேயின் விரோதத்தையும் இதனுற் சம்பாதித்துக்கொன டான். உயரானே நீதிமன்றத்தை மறுபடியும் நிறுவினுன் நிறு உரோமன் கத்தோலிக்கருக்கும் இனங்காதாருக்கும் மாாகவிருந்த தண்டச் சட்டங்களேத் தற்காவிகமாக நிறுத்திவைக்கும் நோக்கத்துடன் மன்னிப்பு அறிக்கையொன்றை வெளியிட்டான். பாராளுமன்றத்துக்கு முதலிே தரிப்பிட்டுப் பின்னர் அதைக் கலேத்தான் (யூலே, 1887), பின்னர் தான் நினைத்த அங்கத்தவரைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைக்கும் நோக்கமாக உரோமன் கத்தோலிக்கருடைய அட்டவனேயொன்றை தனக்குக் கொடுக்குமாறு பதிற் பிரபுக்களேக் கேட்டுக்கொண்டான். இத ணுஸ் அவர்களிற் பெரும்பாலோர் தமது பதவிகளினின்றும் விலகினர்.
இவ்வெண்ணூறுபேரும் அாசசபையிலுள்ளவர்களுக்குப் பணியாட்களாகத் தானஞ் செய்ய பட்டன. அவர்கள் இவர்களே மேற்கிந்தியத தோட்டங்களில் வேெேசய்வதற்கு அடிை கண்ாக விற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியும் பாராளுமன்றமும் 있『g
நெருக்கடி (மே-யூன் 30, 1688); ஏழு விசுப்பாண்டவர்கள் அரசனுக்கு
மகன் பிறத்தல்.
இத்தகைய செய்கைகளினுற் சேமிக தன் தந்தையாருக்கெதிராகச் சண்டையிட்டம்பர்களேயும் பகைத்து அவன் பக்கம் நின்று சண்டையிட்டவர் களின் நல்லெண்ணத்தையுமிழந்தான். இவர்கள் நாட்டு உயர்வகுப்பின ரும் குருமாரும் ஆவர். 1888 ஆம் ஆண்டின் கோடையாரம்பத்திலே நெருக்கடியுண்டானது. மே மாதத்தில் அரசன் இரண்டாவது மன்னிப்பு அறிக்கையொன்றைப் பிரகடனஞ் செய்து அதைத் தேவாலயங்களெங்கும் வாசிக்கவேண்டுமெனக் கட்டனேயிட்டான். கந்தபரி அதிமேற்றிராணியா ரும் வேறு ஆறு பிசப்புமாரும் அரசனுடைய செய்கையை எதிர்த்துக் கடிதமெழுதினர். சேமிசு அவர்கள்மீது அவதூறுக்குற்றஞ் சாட்டி விசா ானே செய்யத்தீர்மானித்தான். யூன் மாதம் 10 ஆம் தேதி, மொடிஐ மேரிக்கு, அரசனின் இரண்டாம் மனேவிக்கு, ஒரு மகன் பிறந்தான். புதியதோர் அரச ஆட்சி வரும்வரை பொறுத்திருக்கவேண்டுமென இது வரை மக்கள் கருதினர். சேமிசின் மகன், புரட்ட சுத்தாந்திய மதத்தினள், மேரியென்பாளும் அவளுடைய கணவன், ஒiலாந்து மன்னன், வலுத்த புரட்டசுத்தாந்திய நெறியினன், ஒரேஞ்சு உவிலியம் என்பானும் சேமிசின் பின்னர் அரசுரிமை எய்துவாரென மக்கள் நம்பியிருந்தனர். இப்பொழுது அந்த நம்பிக்கையிலிடிவிழுந்தது. சேமிகக்குப் பிறந்த மகன் கத்தோலி க்க சம்பிரதாயப்படி வளர்க்கப்படுவான். அவனே அரசுக்கும் வருவா னென்ற நிலேமையுண்டாயிற்று. ஆணுல் இந்தக் குழந்தை அரசனுக்கும் அவன் மனேவிக்கும் பிறந்தவனல்லனென்றும், கள்ளமாக அங்கே தீச்சட்டி பொன்றிவிட்டுக் கொண்டுவரப்பட்டவனென்றும் ஒரு செய்தி நாடெங்கும் பரவியிருந்தது. யூன் மாதம் 30 ஆம் தேதி ஏழு பிசப்புமாரும் விடுதலே செய்யப்பட்டனர். அன்றிரவு இலண்டனிற் சொல்லொணுப் பேராரவாரமும் கொண்டாட்டமும் நடந்தன. அதே இரவு பலதரக் கட்சியைச் சேர்ந்த ஏழு பிரமுகர்கள் கூடி, இங்கிலாந்துக்கு ஒரு சைனியத்துடன் வந்திறங்கி மக்களின் சுதந்திரத்தை மீட்டுத்தருமாறு உவில்லியத்துக்கு ஒரு நிருபம் எழுதினர்.
1688 ஆம் ஆண்டுப் புரட்சி
இத்தருணத்திலே பதினுலாம் உலூயி சேமிசுக்குத் துணேபுரிய முன்வந் தான் ஆணுல் சேமிசோ எதிர்நின்ற ஆபத்தை உணராதவனுய் அவனுடைய
இக்கடிதம் சங்கேத எழுத்துக்களில் ஒப்பமிடப்பட்டு ஏபேட்டு என்ற தளபதியால் இவன் பின்னர் தொநின்றன் பிரபுவாஒன்) மாலுமி வேடத்தில் இடச்சுக் கரைக்கு எரித்துச் செல்லப் பட்டதி.
11*-J. N. EL 11:37 (4G).

Page 150
280 இரண்டாம் சேமிசு
துணேயை ஏற்க மறுத்தான். எனவே சேர்மனியுடன் யுத்தஞ் செய்வதற் காக உலூயி நெதலந்து எல்லேயிலிருந்து தனது சைனியத்தை வேறிடத் துக்கு மாற்றினுன். இது உவில்லியத்துக்கு வாய்ப்பாயிற்று. பிரெஞ்சுச் சைனியத்தினுல் ஆபத்தில்லேயென அறிந்த உவில்லியம் இங்கிலாந்துக்குச் செல்வது ஏற்றதேயென எண்ணினன். மேலும் ஆங்கிலச் சைனியத்தின் தலேவர்களும் கடற்படைத் தலேவர்களும் அவனுக்கு உதவிசெய்வதாக வாக்களித்திருந்தனர். 1688 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அவன் தோபேயில் வந்திறங்கியதும் எதிர்பார்த்த ஆதரவு உடனே கிட்டிற்று. பின்னர் யோன் சேச்சில் அவன் பக்கஞ் சேர்ந்தான். (இவனே பின்னர் பிரசித்திபெற்ற மாஸ்பரோப்பிரபுவாகத திகழ்ந்தான்). ரைனியத் தில் இவனே முக்கியமானவன். சேமிசின் இரண்டாவது மகளான ஆன் யோக்குசயரில் கலகம் விளேவித்தாள். சேமிக சமாதானத்துக்கு முயன் முன். ஆணுல் அது காலந்தவறிப்போய்விட்டது. பின்னர் ஒளித்தோட முயன்றன். ஆணுல் அவன் கைதுசெய்யப்பட்டு அவமானத்துடன் மறு படியும் இலண்டனுக்குக் கொண்டுவரப்பட்டான். கடைசியாக, இலண்டன் வந்து சேர்ந்த உலில்லியம் சேமிசை உரொசேற்றருக்கு அனுப்பினுன் அங்கு அவனேக் காவல்செய்த வீரர் கண்டிப்பற்று இருந்தபடியால் அவன் மறுபடியும் தப்பியோடிஞன். இது உவில்லியத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத் தது. சேமிக 1688 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று காலே மூன்று மணிக்கு பிரான்சுக் கரையை அடைந்தான். சேமிசின் ஆட்சி முடிவடைந்தது. அரசனுக்கும் பாராமன்றத்துக்குமிடையில் நடந்து வந்த நீண்ட பிணக்கும் அத்துடன் முடிவடைந்தது (குறிப்பு 84). 1888 ஆம் ஆண்டுப் புரட்சி ஆங்கில அரசியல் முறையில் மிகப் பாரதூரமான மாற்றங்களே யுண்டாக்கிற்று.
"சேமிக முதல் தப்பியோடியபொழுது நிசெம்பர்டீாதம் 11 ஆம் தேதி தனது அரசமுத்திரையை வொட்சோவிஸ், தேமிசுநதியில் வீசினுன், இம்முத்திரையே அரச அதிகாரத்துக்குச் சின் னம். இம்முத்திரையிடப்படாத அரசாங்க சாசனமொன்றுஞ் செல்லுபடியாகாது. இத் தேதியே சேமிக அரசு துறந்த தேதியாகச் சட்டபூர்வமாயேற்றுக்கொள்ளப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 

8.
17 ஆம் அதிகாரம்
சுதுவட்டு மன்னராட்சியில் அயலந்தும் கொத்துலாந்தும்
1. அயலந்து
அல்சுற்றர் குடியேற்றம், 1608
இனி சுதுவட்டு அரசர் காலத்தில் அயலந்தில் நடந்த வரலாறுகளேக் கவனிப்போம். முதலாம் சேமிசு அரசகட்டிலேறியதும், இலிசபெத்து ஆட்சிக் காலத்திலாரம்பிக்கப்பட்ட "குடியேற்றத் திட்டத்தை" மேலும் அபிவிருத்தி செய்ய ஒரு வாய்ப்புண்டானது. அல்சுற்றரிலுள்ள இரண்டு பெரிய இனத் தைச் சேர்ந்த திரோன் எளும், தயக்கொனல் எளும், 1607 இல் தம்மீது இராசத்துபோகக் குற்றம் சுமத்தப்படுமெனப் பயந்து நாட்டை விட்டோடினர். எனவே அரசாங்கம் இவ்விரு இனத்தவருக்குஞ் சொந்த மான நிலங்களேயெல்லாம் கைப்பற்றியது. இந்நிலங்கள் அவ்விரு எள் களுக்குமே சொந்தமானவையென அரசாங்கம் கருதிற்று. ஆணுல் அய லந்தின் தேசவழக்கப்படியும், உரிமைக் கொள்கைப்படியும் இந்நிலங்கள் அவ்விரு இனத்து மக்களுக்குஞ் சொந்தமானவையெனக் கருதப்பட்டன. எனவே அரசாங்கம் அனுசரித்த கொள்கைக்குச் சமாதானங் கூறுவது கடினமாகும். வளமற்ற சில நிலப்பகுதிகளே அரசாங்கம் அந்த இனத்த வருக்கே கொடுத்தது. ஆணுல் 5 இலட்சத்துக்கு மேலான ஏக்கரை அரசாங்கம் இங்கிலாந்திலும் கொத்துலாந்திலும், இலண்டன் நகரிலும், அதைச் சேர்ந்த பன்னிரு நகரக் கம்பனிகளிலுமிருந்தும் வந்து குடியேறிய வர்க்கு வழங்கிற்று. அல்சுற்றருக்கு மாத்திரம் இக்கதியுண்டாகவில்லே. புதிய புதிய ஆட்களெல்லாம் அயலந்துக்கு வந்தனர். பல மாவட்டங்களுக்குஞ் சென்று சென்று அங்குள்ள நிலங்களின் உரித்துறுதிகனே ஆராய்ச்சி செய்தனர். அத்தகைய உரிமைச்சாசனங்கள் இல்லாத காணிகளேயோ குறை பாடான உரிமைச் சாசனமுள்ள காணிகளேயோ அரசாங்கத்திடமிருந்து மானியமாகப் பெற்றனர்.
அயலந்திலே திரபோட்டு (1633-40)
அயலந்தின் சரித்திரத்தில் அடுத்த முக்கியமான கட்டம் திரபோட்டின் ஆட்சியாகும். இவன் 1633 தொடக்கம் 1640 வரை அயலந்தின் பிரதி யாளர் பிரபுவாக இருந்தான். இவனுடைய ஆட்சி பலவகையில் வியக்கத் தக்கதே. உத்தியோகத்தர் தமது கருமங்களிற் கண்ணுங் கருத்துமாயிருக் கச் செய்தான். பேலே "தேடிக் காக்காய்பிடிக்கும்" வழக்கத்தை நிறுத்த முயன்று, ஓரளவு வெற்றி கண்டான். அங்குள்ள படைவீரர் அரைகுறை யாக அங்கியும் ஆயுதமுந் தரித்துப் போதிய பயிற்சியின்றிச் சம்பளம் பெருதிருந்தனர். திரபோட்ரி வர்சைனியத்தைச் சீர்திருத்திறன் ; உயர்ந்த

Page 151
1 IIL- *ஜீ 《་རྩི་ | | | | | “卤 گي
ч 贾宝 تھی؟ .3 سم۔۔۔سر تخSر O ;" s
ஃ; த்
R نمي"ii O # எrtேள் محبت" ..
منابع یا سه با هم حتی 魏 *ܡܫ პჯჭრორ ait །ལྟ་ང་ ༈
t+
1603 இன் பின் அயலந்து.
 
 
 

சுதுவட்டராட்சியில் அயலந்து 283
கட்டுப்பாடுடையதாக்கினுன். நல்ல உத்தியோகத்தரை அமைத்தான். சம்பளம் செவ்வனே கொடுத்தான். இக்காரணங்களால் அச்சைனியம் திறமையுள்ள சைனியமாயிற்று. அயலந்துக் கடலில் முன்னெல்லாம் கடற் கொள்ளேக் காார் மண்டிக்கிடந்தனர். இவனுட்சியில் அவர்கள் கலேக்கப்பட்டு அவர்களது அட்டகாசம் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டது. அயலந்திலே சணற்றெழிலே திரபோட்டு தன்னுடைய பணத்தையும் பங்காகக் கொடுத்து ஆரம்பித்தான். புரட்டசுத்தாந்தியத் திருச்சபை யைச் சீர்திருத்தினுன், சடங்கு சம்பிரதாயங்களில் ஒழுங்கையுண்டாக்வினுன். இங்கிலாந்திலுள்ள திறமை மிக்க குருமாரை அயலந்துக்கு வந்து குருத் தொழில் நடத்த ஊக்கமளித்தான். ஈற்றில் அயலந்துப் பாராளுமன் றத்தைக் கூட்டிச் சில சிறந்த சட்டங்களே நிறைவேற்றச் செய்தான்.
கொனுேற்றிற் குடியேற்றமுண்டாக்கத் திட்டம்
திரபோட்டின் ஆட்சி இவ்வாறு பல வகை யிற் புகழத்தக்கதாகும், வேறு வகைகளிலே திரபோட்டின் நடைமுறை மிகவுந் தான் தோன்றித் தனமுள்ளதாயிருந்தது. தனிப்பட்டவர்களே அவன் சகிக்கத்தகாத முறை யில் நடத்தினுன், கொணுேற்று விடயமாக அவன் நடந்து கொண்ட முறை அவனுடைய குணத்தின் மிக இழிந்த தன்மையைக் காட்டிற்று. சில காலத்துக்கு முன்னர் அல்சுற்றரிற் குடியேற்றியது போலக் கொனுேற்று மாகாணத்திலும் குடியேற்றமுண்டாக்க விரும்பினுன்.
இந்நோக்கத்துடன் அம்மாகாணத்திலே நில முடையவர்களின் உரி மைச் சாதனங்களே ஆராயுமாறு கட்டளே யிட்டான். அந்நிலங்களேப் பறி முதல் செய்வதற்கு அனுசரனேயாக நடுவர் தீர்ப்புக்கூறக் கூடியவாறு அவர்களேப் பயமுறுத்தி அதட்டிக்காரியம் பார்த்தான். புதியவர்களே அங்கே குடியேற்றுவதற்கு வரவழைக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள நிலைமை காரணமாக அவன் 1640 இல் அயலந்தை விட்டுப் போக வேண்டியேற்பட்டது.
திரபோட்டு மிகுந்த ஊக்கம் வாய்ந்தவன். அது அவன் நாட்டுப் பணியிற் பெரிதும் பயன்பட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். ஆணுல் அயலந்தி
திரபோட்டுக்குச் சொந்தமானதும், 500 பவுண் மதிப்புள்ளதுமான இலினன் துணியைத் தோ வரைச் சேர்ந்த " பிகபோக்கெற்று" என்ற ஒரு கொள்ளக் கப்பல் சூறையாடியது. அதனுஸ் அவனுக்கே இவ்விடயங்களில் நேரடியான அனுபவமுண்டு.
அயல்நதிலுள்ள புரட்டசத்தாந்திய திருச்சபையின் நிவேEம இரங்கத்தக்கதாயிருந்தது. திரபோட்டு அயலந்துக்கு வருதறகுச் சில ஆண்டுகளுக்கு முன் கசெல் அதிமேற்றிராணியார் தமது பதவியோடு வேறு மூன்று மேற்றிராணிப்பதவியையும் எழுபத்தியேழு குருமானியங்களே பும் பெற்றிருந்தார். கோக்கு பிரபு 20 பவுண்வாடகைகொடுத்து ஒரு மேற்றிராசன வருமானே மாக 1000 பவுனேப் பெற்று வந்ததை திரபோட்டு வந்ததும் கவனித்தார். திரபோட்டு அறிந்துவிட்டதை உணர்த்த அப்பிரபு அதைக் கைவிட்டார்.

Page 152
284 சுதுவட்டராட்சியில் அயலந்து
யரின் விருப்பங்களிடத்து அவன் அனுதாபங் காட்டவில்லே. அவர்களுடைய பழக்கவழக்கங்கள், பற்றுக்கள் என்பவற்றை அவன் வெறுத் தான். எளனஞ் செய்தான். எனவே அவனுடைய ஆட்சியை எல்லாரும் வெறுத் தார்கள். " மக்கள் கற்பனேச் சுதந்திரங்களே நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசனுடைய கட்டளேக்கிணங்கி நடக்கவேண்டும். அரசனே பிதா மாதா என்பதை அவர்கள் நம்ப வேண்டும்" என்பதே திரபோட்டின் கொள்கை, ஆணுல் அத்தகைய மனுேபாவம் இருந்த காலம் அயலந்திலும் இங்கிலாந்திலும் மலேயேறிவிட்டது. தங்கள் நன்மைக் காக மற்றவர் தம்மை ஆட்சி செய்வதை மக்கள் விரும்பவில்வே. த்ாமே தம்மை ஆட்சி செய்வதையே அவர்கள் விரும்பினர். அத்தகைய ஆட்சி கெட்ட ஆட்சியாயிருந்தாலும் அதையவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.
அயலந்துக் கலகம் (1641)
திரபோட்டு சிரச்சேத ஞ் செய்யப்பட்டு ஐந்து மாதங்கழிந்த பின்னர் அயலந்துக்கலகம் உண்டானது (ஒற்றேபர் 1641). அயலந்து மக்கள் கலகஞ் செய்ததில் ஆச்சரியமொன்றுமில்லே. முன்னர் தமக்கு நேர்ந்த தீமைகளே எண்ணி அவர்கள் ஆத்திரமடைந்தனர். இலிசபெத்து ஆட்சிக் காலத்திலே ஐரிசுமக்கள் மிகக் கொடுமையாக அடக்கப்பட்டனர். துருக்கி யருடைய இரத்த வெள்ளம் நிறைந்த சரித்திரத்திலே காணப்பட்ட கொடுமையோடு இந்த அடக்குமுறை கையாளப்பட்டது. முதலாம் சேமிசின் ஆட்சிக்காலத்திலே அல்சுற்றரிலுள்ள அவர்களுடைய நிலங்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டதோடு கொணுேற்றிலும் அது நிகழுமென மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இது பெருத்த அநீதியாக அயலந்து மக்களுக்குத் தோன்றிற் று. பழைய காலச் சம்பவங்களே நினைத்து அவர்கள் பயந்தது ஒரு புற மிருக்க வருங்கால தீ தை யெண்ணி அவர்கள் அச்சமுற்றனர். கொத்து விாந்து விற்பாட்டினரும், நெடும் பாராளுமன்றத்திலே பெரும் பான்மையினராயிருந்தனர். பியூரித் தானியரும், இப்பொழுது ஆதிக்கம் பெற்றிருந்தனர். அவர்கள் அயலந்தி லுள்ள உரோமன் கத்தோலிக்கரை நிர்மூலமாக்கிவிடுவாரென நம்பப் பட்டது இந்நம்பிக்கைக்கு ஆதாரமும் இருந்தது.
அயலந்துக் கத்தோலிக்கரைத் துன்புறுத்தல்
1641 ஆம் ஆண்டு ஒற்றேபர் மாதம் 22ஆந் தேதி கலகம் ஆரம்பித்தது. பத்தரை வருடம் அயலந்து ஓயாத யுத்தங்களினூல் அல்லலுற்றது. கலகம்
நெடிய பாராளுமன்ற அங்கத்தவன் ஒருவன், அயலந்துக் கத்தோவிக்களை மதம் மாற்று வதானுல் ஒரு கையில் விவிலிய வேதத்தையும் மற்றக் கையில் வானேயுங் கொண்டுதான் செய்ய லாமெனக் கூறியதாய் அதுவந்தில் ஒரு செய்தி பாவிற்று, பாாாளுமன்றம் அயலந்தில் கதி தோலிக்க பாதிரியெவரையும் விட்டுரையாதேனப் பிம் என்பவன் தீர்க்கதரிசனம் கூறிஞன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதுவட்டராட்சியில் அயலந்து 285
முதலில் அல்சுற்றரிலே தொடங்கிற்று. இங்கே கொத்துலாந்தரும் ஆங்கிலேய ரும் தத்தம் வீடுகளே விட்டு ஓடவேண்டியேற்பட்டது. அத்துடன் அவர்கள் பெருமல்லல்களுக்காளாயினர். அல்சுற்றரிலிருந்து கலகம் உவிக்குலோவுக் குப் பரவிற்று. அக்காலத்தில் அத்தகைய கலகமுண்டானதால் மக்களிற் பலர் படுகொவேக்காளானமை எதிர்பார்க்கக் கூடியதே. நாலாயிரம் புரட் டசுத்தாந்தியர் கொலேசெய்யப்பட்டனரென்றும், 8000 பேர் பஞ்சத்தினு லும் நோயினுலும் இறந்தனரென்றும் இக்காலச் சரித்திராசிரியர் குறிப் பிடுகின்றனர். இத்தொகை பயங்கரமானதே. ஆணுல் இங்கிலந்திலுள்ள பியூரித்தானியர் கற்பனேயில் இத்தொகை மிகைப்படுத்தப்பட்டது. சிலர் இரண்டு இலட்சமெனவுங் கணக்கிட்டனர். எனவே பாராளுமன்றம் வஞ்சம் தீர்க்கும் சினத்தினுல் அயலந்துக் கத்தோலிக்கருக்கெதிராக இரண்டு சட்டங்களே நிறைவேற்றியது. ஒன்று அயலந்துக் கத்தோலிக்கருக்குப்பொறுதி அளிக்கக் கூடாதென விதித்தது. மற்றச் சட்டப்படி கலகத்தை யடக்கு வதற்கு உதவி செய்தவர்க்கு வழங்குவதற்காக இருபத்தைந்து இலட்சம் எக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சட்டங்களின் பயணுக அயலந் திலே அரசாங்கத்துக் கெதிராக மேலும் வைரம் வளர்ந்தது. பல கத் தோலிக்கக் கனவான்கள் கலகக்காரரோடு சேர்ந்தனர்.
அயலந்து அலுவல்கள் (1642-49)
இங்கிலாந்திலே உண்ணுட்டு யுத்தம் மூண்டதால் 1642 இல் நிஐலமை சிக்கலாயிற்று. அயலந்திற் பலவித கட்சிகளிருந்தபடியால் அயலந்து அலு வலகள் சிக்கலடைந்தன. எனவே சுருக்கமாக அவற்றைக் குறிப்பிடுவது முடியாத காரியம். உண்ணுட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கையிற் சாள்சு அயலந்திலிருந்து துனேபெற முயன்றன். சிலர் துணைசெய்ய வந்தது முண்டு. மற்றும்படி திட்டமாக ஒன்றும் நடக்கவில்லே. 1849 இற் சான்சு சிரச்சேதஞ் செய்யப்பட்டபின்னர் அயலந்திலுள்ள கட்சிகளெல்லாம் சிறிது காலம் ஒன்று சேர்ந்து, சாள்சின் மகனே அரசனுக்க முயன்றன. " எச்சப் " பாராளுமன்றத்தின் ஆட்சியை ஒருவரும் விரும்பபாமையே இம்முயற்சிக்குக் காரணம்.
அயலந்திலே குரம்வெல் (1649-50)
ஆகவே அயலந்தை அடக்குவதற்குக் குரம் வெல் அனுப்பப்பட்டான். அவன் வந்து சேருவதற்கிடையில் இரதுமைன்சு என்ற இடத்தில் கேணல் யோன்சு என்பவர் அயலந்துப் படையை முறியடித்தார். எனவே அப்படை தனது கோட்டைகளில் ஆனமட்டும் புதுப்படை திரளும்வரை நிருவகிக்க
"அயலநதிலுள்ள புரட்டசுத்தாந்தியரின் மொத்தத் தொகையிலும் பார்க்க இத்தொகை மூன்றிலொரு பங்கு அதிகமாகும்.

Page 153
፶88 சுதுவட்டராட்சியில் அயலந்து
வேண்டியதாயிற்று. குரம்வெல் துரோயிடா, வெட்சுபோட்டு என்ற கோட்டைகளே விரைவில் முற்றுகையிட்டான். அவன் அயலந்தை விட்டு வெளியேறுமுன்னர் வாட்டர்போட்டைத் தவிர வினேய கரைப்பகுதிகளே யெல்லாம் கைப்பற்றினுன். குரம்வெல் இவ்வாறு ஆரம்பித்த வெற்றிப் போரை அவனுடைய மருகனுன அயட்டன் தொடர்ந்து நடத்தி 1852 ஆம் ஆண்டு ஏப்பிரில் வரையில் அயலந்து முழுவதையும் அடிபணியச்செய்தான்.
இந்நீண்டகால யுத்தங்களின் பின்னர் அயலந்தின் நிலேமை பரிதாபத்
துக்கிடமாயிருந்தது. பத்துவருடமாக நடந்த இந்த யுத்தத்தினுலும் துன் பங்களினுலும் மக்களில் மூன்றிலொரு பகுதிக்கதிகமானுேர் இறந்தனரென் பர். நிலத்திற் பெரும் பகுதி பயிர்ச் செய்கையின்றிக் கிடந்தது. பல பகுதிகள் குடிசனமில்லாதிருந்தன. பிறதேசப் படைகளில் அயலந்து வாசிகள் பலர் சேர்ந்ததாலும் குடித்தொகை குறைந்தது. பல நூற்றுக் கணக்கான சிறு வரும் சிறுமியரும் பாபதோசுக்குக் கப்பலிலேற்றியனுப்பப்பட்டனர். அங்கே அவர்கள் தோட்ட முதலாளிகளுக்கு விற்கப்பட்டனர்.
பொதுநலவாயத்தின் ஆட்சி
யுத்தத்தின் பின்னர் புதிய குடியேற்றங்களுண்டாயின. குரம்வெல்லின் போர் வீரருக்கும் வனேய புரட்டசுத்தாந்தியருக்கும் ஏராளமான காணி கன் வழங்கப்பட்டன. கொனுேற்றில், முன்னர் நிலம் வைத்திருந்தவர்
துரோயிடாவிலுள்ள காபேற்படை முழுவதையும் தாம்வேஜ் தி மூல மாக்கி ஆறு இன் . " முப்பது பேர் கூட உயிர்பிழைத்தோடியிருப்பார்களென நான் நிளேக்கவில்லே " யென்று அவன் எழுதி ஐகன். ஆஜஃப் அகீகால் யுத்தமுறைப்படி, சரணடைய மறுதீத காவற் படைகளே இவ்வாறு நிர்மூEAாக்குவதே மாபு. 1941 இல் நடந்து படுகொலேகள் இந்தக் காவற்சேனேமிகு பீஸ்தான் நிகழ்ந்தவென்றும் இந்தக் காவற்சேனேயைக் கொடுமையாக நடத்தினுல் இதை முன் மாதிரியாகக் கொண்டு மற்றக் காவற்சேவேகள் உடனே அடிபணிநதிடுமென்றும் குரம்வேல் தனது சேயஸ் சரியான கெனக் காட்ட நியாயங் கூறிஜன். ஆஜஸ் இத்தகைய பயனே இத்தகைய கொடுமைகளுண்டாக்கியிருக்குமோ என்பது ஐயத்துக்கிடமானதாகும். மேலும் முன்னர் நடந்த படுகோஃகளில் இக்காவற்சேனே வீரர் ஒருவரும் சம்பந்தப்பட வில்பே. துரோயிடாவிலும் வெட்சு போட்டிலுங் காணப்பட்ட கத்தோலிக்கப் பாதிரிமாரை எல்லாம் குரம்வெஜ் தவேயிலடித்துக் கொள்றேனெனக் கூறினூன்,
ஒநாய்களும் தோரிகளும் இரண்டு பீடைகனாகக் கருதப்பட்டன. இவ்விரண்டு பீடைகளே யும் ஒழிக்க நடவடிக்கைதுகொடுக்கப்பட்டன. யுத்த காலத்தில் ஓநாய்கள் பெருவின. தபினி லுக்கு 9 மைல் துரத்திலேயே ஒரு தோட்டம் மிக மலிவாக ஒருவருக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. ஆணுல் ஒரு நிபந்தனே விதிக்கப்பட்டது. ஓநாய் வேட்டை தெரிந்த ஒருவனேயும் அதற்கனுசரணேயான வேட்டை நாய்களேயும் அவன் வைத்திருக்க வேண்டு மென்பதே அந்நிபந்தனே, தோரிக்கட்சியினர் (கேலிக்கு மொழியில் அதன் பொருள் கொள்ளேக்காரர் என்பது) அதிருத்தி கொண்ட ஐரிசுப் போர்வீரர். குரம்வெல் குடியேற்றத் திட்டத்தின் பாஜகத் தமது நிலங்களே இழந்தவர். எனவே புதிய குடியேற்றக்காரரைக் கொஃபசெய்து அவர்களுடைய கால்நடையைக் களவாடினர். ஒரு ஒதாயின் தவேக்கு பவுனும் உண்மையாகக் கெட்ட தோலியின் தவேக்கு 20 பவுலும் பரிசாக வழங்கப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதுவட்டராட்சியில் அயலந்து 287
களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டது. அத்துடன் கத்தோலிக்க சமயம் கடுமையாகத் தடை செய்யப்பட்டது. கொத்துலாந்திற் போலவே அயலந்தி லும் குரம்வெல்லின் ஆட்சியாற் சில் நன்மைகளுண்டாயின. பொதுவாகப் பார்க்குமிடத்து ஒரளவு ஒழுங்கு நிவேநாட்டப்பட்டது. பிரித்தானியப் பாராளு மன்றத்தில் அயலந்துக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இங்கிலாந் துடன் சுதந்திசமான வியாபாரஞ் செய்யும் உரிமைகளெல்லாவற்றையும் அயலந்து பெற்றது.
இரண்டாம் சாள்சின் கீழ் அயலந்து நில உடைமையாளர்
1860 இல் நிகழ்ந்த மீட்சியினுல் , இங்கிலாந்திலே குசம்வெல்லினுற் குடியேற்றப்பட்ட குடியேற்ற வாசிகளால் உண்டான நிலப்பிரச்சினே அயலந்திலுமேற்பட்டது. கடைசியாக இப்பிரச்சினே பின்வருமாறு தீர்த்து வைக்கப்பட்டது. 1841 ஆம் ஆண்டுக் கலகத்திற் பங்கு பற்றதவர் களென உறுதிப்படுத்தக் கூடிய நிலவுடைமையானர்க்கு அவர்கள் முன் உரிமைகொண்ட நிலங்கள் திருப்பி வழங்கப்பட்டன. குரம்வெஸ்வின் குடியேற்ற வாசிகளுக்கு வேறு இடங்களில் ஈடாக நிலம் வழங்கப்பட்டது. ஆணுல் இவ்வொழுங்கு திருத்தியளிக்கவில்லே. ஒரு பாவமுமறியாத பல கத் தோலிக்கா தமது நிலங்கள் முழுவதையும் திருப்பிப் பெற முடியாது போயினர். சிலர் சிறிதளவும் பெறமுடியவில்லே. 1640 இல் நிலச் சொந்தக் காாரில் மூன்றிலிரு பகுதியினர் கத்தோலிக்கர். 1865 இன் பின்னர் மூன்றிலொரு பகுதி சுதேசிகளுக்குச் சொந்தமாயிற்று. இவர்களில் ஆங் கில நோமன் குலத்தைச் சேர்ந்தவர்களுமிருந்தனர் பெரும்பாலும் அவர் கள் உரோமன்கத்தோலிக்கர். மூன்றிலொரு பகுதி ஐரிசுச்சார்பினர்க்குச் சொந்தமானது. இலிசபெது, முதலாஞ் சேமிக எனுமிவரின் காலத்தே குடியேறியவரும் அவர் சந்ததியாருமே இவ்வகையுள் அடங்குவர்; இவர் கள் பெரும்பான்மையும் புரட்டசுத்தாந்தியர். மூன்றிலொரு பகுதி ஆங்கி லேயருக்குச் சென்றது. அவர்களே குலம்வெல்லினுற் குடியேற்றப்பட்டவர். பொது நிலேமை இவ்வாறேயிருந்தது.
இரண்டாம் சான்சின் ஆட்சிக்காலம் அயனிந்தின் சமாதான காலமாகும். இக்காலத்தின் பெரும் பகுதியில் ஒமண்டு என்பவன் ஆட்சி நடத்தினுன். இவன் உசிதம் போலச் சமயப் பொறுதி காட்டினுன், நாட்டில் அமைதி நில விற்று. எனினும் இரண்டாம் சான்சு ஆட்சியில் இங்கிலாந்துடன் அயலந்து செய்து வந்த சுதந்திர வியாபாரம் நிறுத்தப்பட்டது. பொறுமையுற்ற ஆங்கில வியாபாரிகளும், கமக்காரரும் ஆங்கிலப் பாராளுமன்றத்திலே தமது செல் வாக்கைப் பயன்படுத்திச் சில சட்டங்களே இயற்றுவித்தனர். அதன் பய ஐகவும் அயலந்து அல்லலுற்றது. இதைப்பற்றிப் பின்னுற் கூறுவோம் (குறிப்பு 75).

Page 154
288 கொத்துலாந்து, 1851-1888
2. பொதுநலவாய ஆட்சியிலும் பிற்காலச் சுதுவட்டு மன்னராட்சியிலும்
கொத்துலாந்து (1651-1888)
பொது நலவாயத்திற் கொத்துலாந்து (1851-50)
1851 இல் நடந்த உசுற்றர் யுத்தத்திலே கொத்துலாந்துச் சைனியம் பல மிழந்தது. கொத்துலாந்தை ஆங்கிலச் சைனியம் கைப்பற்றி அத்தேசத்தை அடக்கிவிட்டது. 1860 இல் நிகழ்ந்த மீட்சிவரை யோட்சு மொங்கு என் பவரும் வேறு ஆங்கில ஆணேயாளரும் பொதுவாக வெற்றிகரமாகவே அந்நாட்டை ஆண்டு வந்தனர். வரிப்பளு அதிகமாயிருந்தது உண்மையே. ஆணுல், குடியியல் வழக்குக்களிலும் குற்றவழக்குக்களிலும் முன்னில்விாத வகையிலே திறம்பட நிதி வழங்கப்பட்டது. பிரெசுபித்திரிய திருச்சபை யின் கொடுமை அடங்கிற்று. மற்றச் சமயங்கள்மாட்டுப் பொறுதி காட்டுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன. மலேநாட்டவரோடு சமாதானஞ் செய்யப்பட்டது. கொத்துலாந்து முழுமையும் ஒழுங்கு நிலேநாட்டப்பட்டது. கொத்துலாந்துப் பிரதிநிதிகள் பிரித்தானியப் பாராளுமன்றத்திலே அங்கம் வகித்தனர். இங்கிலாந்துடன் கட்டுப்பாடற்ற வியாபாரஞ் செய்யுமுரிமையும் கொத்துலாநதுக்குக் கிடைத்தது. இதனுல் அத்தேசம் பெரிதும் வளர்ச்சி படைந்தது.
கொத்துலாந்தும் மீட்சியும்
பின்னர் மீட்சி வந்தது. இங்கிலாந்தோடு கொத்துலாந்தின் கட்டில்லா வியாபாரம் நின்றது; ஆணுல் நாடு சுதந்திரம் பெற்றது. அரசனுடைய சீருவா திகாரம் மறுபடியும் தாபிக்கப்பட்டது. அரசியல் விடயங்களில் அதிகாரம் பெற் றமை போலவே சாள்க அரசன் சமய விடயங்களிலும் அதிகாரம் பெறவிழைந் தான். எனவே கொத்துலாந்திற் குருபரிபாலினத்தை மறுபடியும் புனருதி தாரணஞ் செய்து அதை எவ்வாற்ருனும் நிவேநாட்ட முயன்றன். 3ே8 தொடக்கம் 1851 வரை தாம் நிஜனத்தபடி கருமங்களேச் செய்து வந்த பிரெசு பித்திரியர், திடசங்கமும் ஏற்பாடும் என்ற உடன்படிக்கையைச் செயற் படுத்தவேண்டுமென்று நெருக்கினர் (பக்கம் 223 ஐப் பார்க்க). ஆணுல் குருபாலனத்தையே நிலைநாட்ட விரும்பிய மன்னன் விட்டுக் கொடுக்க வில்லே. பிரெசுபித்திரியர் தமது கொள்கையில் எவ்வாறு தீவிரமாகவும் விட்டுக் கொடாமலும் நின்றர்களோ அவ்வாறே அரசனும் நின்றன். மானியம் அனுபவித்து வந்தவர்களெல்லாரும், மறுபடியும் விசுப்பாண்டவர் கனாற் புணர்த்தாபனஞ்செய்யப்பட வேண்டியவராயிருந்தனர். அத்துடன் ஏற் பாட்டினேக் கைவிடவேண்டியவராயுமிருந்தனர். பல குருமார், விசேடமாகத்
" கையிலே வளாரும், பையிஜே 100 பவுனும் கொண்டு கொத்துலாந்திலெந்த மூவே முடுக்குக்கும் ஒருவன் சவாரி செய்யலாம். கடந்த 600 வருடமாகச் செய்யமுடியாத இக் காரியம் இன்று செய்யத் தக்கதாயிருக்கிறது" என அக்காக ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

கொத்துலாந்து, 1851-1888 289
தென் மேற்குப் பகுதியில் அவ்வாறு செய்ய மறுத்தனர். அதன் பயனுக அவர்களேப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவர்கட்குப் பதிலாகப் பிறரை நியமிக்க வேண்டியிருந்தது. இவர்கள் பெரும்பாலும், கல்வியற்றவாாயும் ஒழுக்கங்கெட்டவராயுமிருந்தனர். தேவாலயத்துக்குச் செல்லாதவர்க்குத் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சபைக்குப் புறம்பாக நடக்கும் ஆராதனே களிலே கலந்துகொள்வோருக்கெதிராக மிகக் கடுமையான சட்டங்கள் பிறப் பிக்கப்பட்டன. பலர் சமயத் துன்புறுத்தலுக்காளாயினர். விசேடமாக 1666 இல் உண்டான பென்னிலந்துக் கலகத்துக்குப் பின்னர் இச்சமயத் துன்புறுத்தலதிகரித்தது. 1667 இல் உலோடர்டேஸ் என்பவன் ஆணேயாள ணுணுன். அவன் இவர்களோடு சமாதானஞ் செய்ய முயன்றன். ஆணுல் எற்பாட்டினர் இடங்கொடுக்கவில்லே. எனவே அவர்கள் தமது கூட்டங்களே ஒதுக்கமான, மக்கள் எளிதிற் கண்டுபிடிக்கமுடியாத தரிசு நிலங் களிற் கூட்டினர். எனவே அவர்களே அடக்குவதற்காக அரசாங்கம் மிகக் கடுமையான அடக்குமுறைகளேக் கையாண்டது. இராணுவத்தை எவி மிக அநீதியானமுறையில் ஏற்பாட்டினர் வேட்டையாடப்பட்டனர். 1887 இல், 8000 மலேநாட்டவரைத் தென்மேற்குப் பகுதிக்குக் கொண்டுவந்து கொவே செய்து குறையாடி நாசஞ் செய்தனர்.
சாப்பு கொலே செய்யப்படல் : திரங்குளோக்கும் பொதுவெல் பாலமும் (1679)
1879 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே சென் அண்டுறுசு அதிமேற்றி ராணியாரான சேமிகசாப்பு என்பவன் ஏற்பாட்டினரைக் கைவிட்டு, அவர் களேத் துன்புறுத்துபவர்களில் முதலாளாக மாறினுன் மதவெறியர்கள்
சாப்பைக் கொ:செய்த ஒன்பது பேரில் ஒருவன் குறிப்பிட்ட விபரங்களின்படி அதிற்ேறி ராணியாரைக் கொதுசெய்யும் விடயம் நிச்சயிக்கப்பட்டபோதிலும், சென் அண்ரேசுக் கணித்தாயுள்ள பாருகமூரிஃப் ஃபேசி சந்தித்தமை தற்செயலாக நிகழ்ந்ததெனத் தெரிகிறது. சாப்பு அருவுருக்கத்தக்க குணமுடையவன்ே ஒரம் அவனேக் கோலுேசெய்த முறை கொடுமையானது. ஏற்பாட்டினர் " கடவுள் நீதியைச் செய்கிறுேம்" என்ற நம்பிக்கை யிஒலேயே இக்கொடியைச் செய்தனர். "யோன்பgாபர் என்பவன் மூகத்தின் வேட்டிஜன். அண்டூறு: எண்டர்ன் கையை வேட்டி விழத்திஜன், யோன்பலூபர் அவளேக் குப்புற விழுத்திஜன், அவ்வாறு விழுந்து இறந்தவன் போஸ்க் கிடந்தவனேச் சேமிசு இரசஜின் மகள் பார்த்துவிட்டு, அவறுமிருடனிருப்பதாகக் கூறவே, உடனே அவனேயனூகித் தொப்பியை எடுத்து விவிட்டு, தஐவயைத் துண்டு துண்டாக வெட்டிஜன். பின்னர் சேமீகி இரசல் அந்தக் குருவைத் துக்குமாறு சேவகர்க்குச் சொன்ஜன் தமது தொண்டெளேக் கருதி அதைச் செய்தபின் அவர்கள் முதலில் ஒன்றுகம்ை பின்னர் தனித்தனியாகவும் சித்த சமாதானத்துடறும் மனவிலாசத்துடனும் தேவனேத் துதித்து. இப்பெருத் தொண்டைச் செய்யத் தைரியமும் அவகாசமுங் கொடுத்ததற்காக நன்றிதெரிவித்துப் பிரார்நீதித்தனர். இந்திகழ்ச்சியும், மேற்கோள்களும் வற்பாட்டினரின் குறைநிறைகளே எடுத்துக் காட்டப் போதிய சான்றகும்.

Page 155
EO கொத்துலாந்து, 1851-1888
சிலர் அவனேக் கொலேசெய்தனர். இதற்குச் சில வாரங்களுக்குப் பின்னர் எற்பாட்டினர் ஆட்சிக்கெதிராகக் கிளம்பினர். இரகசிய சங்கங்களே அடக்கு வதற்காக கிளவர்அவுசுக் கிரகாம் என்பவன் அனுப்பப்பட்டான். ஏற்பாட் டினர் அவனே இலணுக்குசயரிலுள்ள திரங்குளோக்கு என்ற இடத்திலே தோற்கடித்தனர். இச்சிறிய வெற்றியினுல் தூண்டப்பட்ட அவர்கள் கிளா விக்கோமீது படையெடுத்துச் சென்றனர். அங்கே கிளேட்டு ஆற்றிலுள்ள பொதுவெஸ்பாலத்தில் மொன்மதின் படை அவர்களேத் தோற்கடித்தது.
கொலக் காலம் (1581-87) ஏழாம் சேமிகம் இரண்டாம் சேமிசும் (1685-88)
பொதுவெல்பாலத் தோல்வியின் பின்னர் சிறிதுகாலம் கொத்துலாந்தைப் பிரித்தானிய அரசாங்கம் சிறிது கருனேயுடன் ஆண்டது. ஆணுல் யோக்குக் கோமகனுன சேமிசு (பின்னர் ஏழாம் சேமிக) 1881 இல் கொத்துலாந்தின் அரச ஆணையாளனுனதும்" கொலேக்காலம் " ஆரம்பித்தது. பிரெசுபித்திரி யத்தீவிரவாதிகளான கமரோனியரைத் துன்புறுத்தினர். இவர்களுக்கு இரிச் சட்டுகமரோன் என்பவன் தவேவனூனுள். அவன் பெயரினுலேயே இவர் களும் வழங்கப்பட்டனர். 1886 இற் சேமிக அரசுகட்டிலேறிதும் துன் புறுத்தல் உச்சநிலேயடைந்தது. மொன்மொத்தை ஆதரித்து ஆகைல் பிரபு கலகத்தையுண்டாக்கினுன். இது தோல்வியடைந்தது. அதன்பின்னரே துன்புறுத்தல் அதிகரித்தது (பக்கம் 377). ஆணுல் 1687 இற் சேமிக பிரெசுபித்திரியருக்கும் உரோமன் கத்தோலிக்கருக்கும் மன்னிப்பளித்தான். இதன்பயணுகத் துன்புறுத்தல் நிறுத்தப்பட்டது. “ ஆண்டவுனேத் தாம் விரும்பியபடி வழிபட இது பிரெசுபித்திரியருக்குச் சுதந்திரமனித்தது". சேமிக விரும்பியதுபோல உரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பரப்பவும் இது வழிவகுத்தது. இதன் விளேவாகப் புரட்டசுத்தாந்தியர் அரசுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அவ்விடங்களில் கத்தோலிக்கர் நிய மிக்கப்பட்டனர். ஒவிறு'ட்டவுசும் கத்தோலிக்கருக்கு வழங்கப்பட்டது. எனவே 1888 இற் புரட்சி ஏற்பட்டபொழுது கொத்துலாந்திலே அதிருத்திநிலவிற்று.
எதிர்ப்படைக்குமுன்னூல் நின்றுகொண்டு ஏற்பாட்டினர் யுத்த ஆயத்தஞ் செய்வதற்குப் பதிலாக, கலகத்தின் நோக்கமேன்னவென்பதைப்பற்றி ஆராய்ச்சி நடத்தினர். தீவிர வாதி கள் மற்றத் திருச்சபையாட்சிகனேஸ்லாவற்றுக்கும் ப்ேஜாகப் பிரெசுபித்தீசிய மதத்தையே தாபிக்க வேண்டுமென்றனர். மிதவாதிகள் காரிய சாத்தியமான விடயங்களேயே கருத்திற் கொள்ள வேண்டுமென வாதாடினர். அத்தகைய காரிய சாத்தியமான இலட்சியம் தந்து வழிபாட்டு முறையைச் சுதந்திரமாகக் கைக்கொள்வதேயெனக் கொண்டனர். இவ்விடயங்களே பின்ஜங் நீர்த்துக்கொள்ளலாமென்றும், இப்பொழுது மொனமதைத் தோற்கடிக்க வழி பார்க்க வேண்டுமென்றும் அவர்கள் எடுத்துக்காட்டினர். இவ்வாறு வாக்குவாதம் தொடர்ந் தது. வேற்றுமைகனேச் சமாளித்துப் பேரளவி: ஒர் உடன்பாடுண்டானபோதும், உன்னே பினக்கிருந்து ந்ேதது. எற்பாட்டினர் படை தேய்ந்தது. யுத்தத்துக்கு எவ்வித ஆயத்தமுஞ் செய்யப்படவிஸ்வே தவேவர்களிற் பலர் செய்ய வேண்டியதைச் செய்யாது விட்டனர். மித பாதிகளில் ஒருவன் "ஆண்டவன் நமது தைரியத்தையும் ஞானத்தையும் எடுத்துக் Glaxx TaliaTLeir " Era: Tradi கூறினுள்.

&9I
ஆறும் பருவம் பற்றிய குறிப்புக்கள் (10ே3-1888)
இங்கிலாந்து அரசரும் கொத்துலாந்து அரசரும் முதலாம் சேமிசு (1603-1825) முதலாம் சாள்சு (1825-1648) பொதுநலவாயம் (1849-1853) புரப்பகம் (1658-1658) இரண்டாம் சாள்சு (1860-1885) இரண்டாம் சேமிசு (1885-1888)
முக்கியமான அயல்நாட்டரசர்
பிரான்சு 13 ஆம் உலூயி (1810-1843) 14 ஆம் உலூயி (1643-1715)
சிபெயின் 4 ஆம் பிலிப்பு (1821-1665)
பேரரசு இரண்டாம் பேடினந்து (1619-1837)
சுவீடன் : கசுத்தாபக அடோல்பசு (1811-1632)
கிறித்தினு (1632-1654) பிரண்டன்பேக்கு : பிரெடிரிக்கு உணில்லியம் (1844-1888)
குறிப்பு 59 :
முதலாம் சேமிக பிறநாட்டுப் பூட்கை
அமைதியை இலக்காகக் கொண்டான். அரசகுல முறை விவாகத்தால் அதை அடைய முயன்றன்.
1. புரட்டசுத்தாந்திய நட்புறவை முதலில் நோக்கமாகக் கொண் டான். எனவே 1813 இல் தனது மகளான இலிசபெத்தை பவற்றி னேற்றுப் பிரடரிக்கிற்கு விவாகஞ் செய்வித்தான்.
சேர்மனியில் முப்பதாண்டுப் போர் மூளல்-புரட்டசுத்தாந்திய மதத் தைச்சேர்ந்த பிரடரிக்கைப் புரட்டசுத்தாந்தியர் பொமிேய அரசனுகத் தெரிந்தனர் (1618) பேரரசன் அவனே எதிர்த்தான். புரட்டசுத்தாந்திய அரசனே அவன் விரும்பவில்லே. பிரடரிக்கிற்கு ஆதரவளிப்பதாகச் சேமிக வாக்களித்த போதிலும் அதை நிறைவேற்றவில்லே. பிரடரிக்குத் தோல்வி யடைந்து தனது ஆணிலங்கஃனயெல்லாமிழந்தான்.
2. கத்தோலிக்க நட்புறவை நோக்கமாகக் கொண்டு விபாளிய மன்னன் மகளுக்குத் தனது மகனுன சான்சைத் திருமணஞ் செய் விக்கத் திட்டமிட்டான் (1617). ஆணுல் “ சிபானிய “ திருமணத்துக்குப் பெரும் எதிர்ப்புண்டானது. (1618 இல் சிபானியரைத் திருத்திப் படுத்துவதற்காகச் சேமிக இராவியைச் சிரச்சேதஞ் செய்தான்) இத்திருமணம்

Page 156
Eg: ஆரும் பருவக் குறிப்புக்கள்
நிறைவேருதபடியால், பிரெஞ்சு மன்னனின் மகளுக்குச் சாள்சை மணம் முடிக்கச் சேமிசு திட்டமிட்டான். (இதனுல் இங்கிலாந்து கத்தோலிக்க இரா னியைப் பெற்றது. அந்த அரசியின் மக்களான இரண்டாம் சாள்சும், இரண்டாம் சேமிசம் பின்னர் கத்தோலிக்கபாயினர்).
குறிப்பு 60-முதலாம் சேமிக சமயபூட்கை
1. கொத்துலாந்திலே பிரெசுபித்திரிய ஆட்சி நடப்பதை வெறுத்ததனுற் பியூரித்தானியருக்குப் பலத்த எதிர்ப்புக் காட்டினுன். பியூரித்தானியரிற் பல பிரிவினர். சமயச்சகிப்பிலே எவரும் விருப்புக் காட்டவில்லே.
அமிற்றன் கோட்டு மாநாட்டிலே (1604) சேமிசு பிரெசுபித்திரியருக்கு மாறக நின்றன். விசுப்பாண்டவரை ஆதரித்தான்.
2. சேமிக சகிப்புத்தன்மையுடையவன். உரோமன் கத்தோவிக்கிருக்குச் சகாயமுதலிஞன். கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சிபெயினுடன் அவன் நட்புறவு கொண்டதும், கத்தோலிக்கரை ஆதரித்ததும் ஆங்கிலக் குடிகளுக்கு மிகுந்த கோபமூட்டிற்று. ஆணுல் 1805 இல் உரோமன் கத்தோலிக்கரின் வெடிமருந்துச் சதியினுல், சேமிசு அவர்களுக்கெதிராகச் சட்டங்களே இயற்றிக் கடுமையாக நடைமுறையிற்கொண்டுவரச் செய்தான்.
3. " அதிகாரம் பெற்ற " விவிலிய வேதநூல் பிரசுரிக்கப்பட்டது. இது அரசன் செய்த பெரிய முயற்சியாகும்.
குறிப்பு 51-முதலாம் சேமிசு சொந்தப்பூட்கை
1. " அரசரின் தெய்வீக உரிமை "யில் நம்பிக்கை வைத்தான். இக் கொள்கைப்படி எல்லா அதிகாரத்துக்கும் "நிவேக்கனன் அரசன்". பின் னர் பாராளுமன்றத்தோடு பினங்குவதற்கு எதுவானது இதுவே.
2. முதலில் இலிசபெத்தின் அரசறிஞரைத் துனேயாக் கொண்டான். பின்னர் அவர்களே நீக்கிவிட்டுத் தனக்கு இட்டமானவரான சொமசெற்று ஏள், பக்கிங்ங்ம் கோமகஞன வில்லியசு என்பவர்களே நியமித்தான்.
3. நீதிபதிகளின் ஆதரவைத்தேடினுன். அவர்கள் தனக்குச் சார்பாகத் தீர்ப்பளிக்காதபோது பதவி நீக்கஞ் செய்தான். இதனுல் நீதி பாதிக்கப்
படடது.
4. அமைதியை விரும்பினுன், புரட்டசுத்தாந்திய இங்கிலாந்துடன் கத்தோலிக்க சிபெயின் நட்புறவு செய்தால் அமைதியுண்டாகுமென நினேத்தான்.

ஆறும் பருவக் குறிப்புக்கள்
5. பியூரித்தானியரைப் பகைத்ததால் அவர்கள் அரசனே எதிர்த்தனர். உரோமன் கத்தோலிக்கருக்குப் பொறுதி காட்டியதால், இங்கிலாந்திலே போப்பாண்டவருக்கெதிராக மக்களேக் கிளம்பச் செய்தான்.
முதலாம்சேமிசின் ஆட்சியினது முக்கியத்துவம் அரசன் கல்வி நிரம்பியவனுகவும், சகிப்புத்தன்மையுடையவனுகவும் சமாதானப்பிரியணுகவும் இருந்த போதிலும் பியூரித்தானியரை விரோதி களாக்கியும், அரசனின் அதிகாரத்தை மிகைப்படுத்தியும், தனது இட்ட சகாக்களின் புத்தியைக் கேட்டு முடி யாட்சியை மக்கள் வெறுக்கச் செய்தும் வந்ததால் அவனுடைய பூட்கை பிற்காலத்தில் உண்டான உண்ணுட்டு யுத்தத்துக்கு விதையிட்டது.
கல்வி நிரம்பியவனுயிருந்தும், பொதுஅறிவு குறைந்தவனுயிருந்தபடி யால் இவன் " கிறித்தவராச்சியங்களெங்கும் கிடையாத படித்த மடையன் ” என்ற பட்டத்தைப் பெற்றன். கெட்ட சுபாவமுள்ளவர்களின் ஆலோசனேக் குச் செவிசாய்த்தான். அதனுல் அவனுடைய செய்கைகள் எவரையும் திருத்திப்படுத்தாது எல்லாசையும் பகைக்கச் செய்தன.
குறிப்பு 2ே-முதலாம் சேமிசும் பாராளுமன்றமும்
(அ) அரசரின் தெய்வீக உரிமை பற்றிப் பிணங்கினுன். "இறைமை" அரசனரிடமும் பாராளுமன்றத்திடமுமுண்டெனப் பாராளுமன்றம் கருதியது. அரசனின் " தற்கிழமை " பாராளுமன்றத்தின் உரிமைக்கு மேலான தென்ற கொள்கையை அகசன் கொண்டிருந்தான்.
(ஆ) பாராளுமன்றத்துக்கு அங்கத்தவரைத் தெரிவு செய்வது பற்றிப் பிணங்கினுன் பாராளுமன்றத்துக்குத் தெரியப்பட்ட அங்கத்தவரை நீக்கி விடத் தனக்கு உரிமையுண்டெனச் சேமிச கூறிஜன் (கொட்வின் விடயம்) (1604).
(இ) வரிமுறை. பாராளுமன்றத்தினுல் அனுமதிக்கப்படாத " வரி முறையை " அரசன் விதித்தான் (டேட்சுவிடயம்) (1808).
(ஈ) அரசனின் அமைச்சர். பாராளுமன்றம் அரசனுடைய அமைச்சர் மீது பழிமாட்டறைந்தது (1821).
(உ) பேச்சுச் சுதந்திரம். பேச்சுச் சுதந்திரத்தைப் பாராளுமன்றம் வற் புறுத்தியது (1822).
குறிப்பு 63-பியூரித்தானிய மதம்
இது இவிசபெத்து ஆட்சிக்காலத்திலே தோன்றியது ; முதலாம் சேமிக காலத்தில் அரசனுல் எதிர்க்கப்பட்டது. முதலாம் சான்சை எதிர்த்தது. இரண்டாம் சான்சு காலத்தில் திருச்சபையிலிருந்து வேறகப்பிரிந்தது.

Page 157
39 ஆறும் பருவக் குறிப்புக்கள்
பியூரித்தானியர் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்திருத்தனர். செல்வராயுள்ள மத்திய வகுப்பாரிடையிலிருந்தும் பின்னர் சில பிரபுக் களிடையிலிருந்தும் இம்மதக் கோட்பாடுடையவர் தோன்றினர்.
பியூரித்தானியரிடையே பல பிரிவுகளுண்டாயின. சிலர் விசுப்பாண்டவரை ஆதரித்தனர். எல்லாரும் உரோமன் கத்தோலிக்கரையும் அவர்களுடைய சமயச் சடங்குகளேயும் எதிர்த்தனர். பின்னர் உலோட்டின் முயற்சியால் சமயச்சடங்குகள் புனருத்தாரணஞ் செய்யப்பட்டன. எல்லாரும் விவிலிய வேதத்தை அடிப்படையாகக் கொண்டே தமது மதத்தை வகுத்தனர். சகிப்புத்தன்மையிற் சிலரே நம்பினர். (சுயேச்சையாளர் அதை ஆதரித்தனர்; குரம்வெல் இவர்களேச் சேர்ந்தவனே) தமது கொள்கைகளே மற்றவர்கள் மீது திணிக்கவே எல்லாரும் முயன்றனர்.
மீட்சியின் பின்னர் பியூரித்தானியரைப் பற்றிப் பிழையான கொள்கைகள் பரப்பப்பட்டன. அதனுல் அவர்கள் பெரிய இன்னஸ்களுக்காளாயினர். எருதுச் சண்டை, கரடிச்சண்டை முதலிய கொடிய விளேயாட்டுகளே எதிர்த்தனர். நாடக அரங்குகளிலும், கிராம விளேயாட்டுக்களிலும் காட்டப்படும் ஆபாசமான காட்சிகளே வெறுத்தனர். கலே, அழகியல் ஆகியவற்றை அவர்கள் வெறுக்க விஸ்லே, கோமா என்ற நாடகத்தை மிலிற்றன் சங்கீதத்தோடு நடத்துதற்கே எழுதினர். குரம்வெல் சங்கீதத்தை விரும்பினுன், மண்டக்கினுவின் ஒவியங் களே அழியாமற் காப்பாற்றியவன் அவனே.
நலோட்டின் உயர்திருச்சபைக் கொள்கைகளுக்கு எதிராக எழுந்த இனங் காதார் கூட்டத்தை முதலாம் சாள்சு துன்புறுத்தியதாலும், பாராளு மன்றத்தின் தீர்மானங்களே அரசன் நிராகரித்த பொழுது, மக்களின் சுதந்திரத்துக்காக அவர்கள் வாதாடியதாலும், அரசனுக் கெதிராக அவர் கள் எழுந்தனர்.
குறிப்பு 54-முதலாம் சாள்சு தனது பாராளுமன்றத்துடன் பிணங்கு
வதற்கான காரணங்கள்
1. சமயம், சாள்சு உயர்திருச்சபை அங்கிலிக்கமதத்தைச் சேர்ந்தவன். பாராளுமன்றம் தீவிர புரட்டசுத்தாந்தியக் கொள்கையுடையது. சாள் சின் மனேவி உரோமன் கத்தோலிக்கச் சமயத்தைச் சேர்ந்தபடியால் சான்சு கத்தோலிக்க சமயத்துக்குப் பொறுதி காட்டிஜன். பாராளுமன்றம் கத்தோலிக்க சமயத்துக்கு மாறயிருந்தது. உலோட்டும் சாள்சும் உயர் திருச்சபைக் கருத்துக்களேப் பியூரித்தானியர் மீது திணிக்கப்பார்த்தனர்.
2. அரசனுடைய அமைச்சர்
அரசன் எத்தகைய அமைச்சரை நியமிக்கவேண்டு மென்பதைப் பாராளு மன்றமே நிருணயிக்கவிரும்பிற்று. அத்துடன் அமைச்சரின் பூட்கையை

ஆறும் பருவக் குறிப்புகள்
யும் தானே வகுக்கவேண்டுமென விரும்பிற்று. அமைச்சர்மீது பாாாணு மன்றம் அவநம்பிக்கை கொண்டதால் பணம் ஒதுக்க மறுத்தது. பக்கிங் வம் பணத்தை நல்ல முறையிற் செE செய்ய மாட்டான் எனப் பாராளுமன்றம் எண்ணிற்று (கேடிசுத்தாக்குதவிற்போல). பின்னர் பாரா ஒளுமன்றம் திரபோட்டையும் உலோட்டையும் கண்டித்தது.
3. பிறநாட்டுப் பூட்கை
பாராளுமன்றம் மன்னனின் பிறநாட்டுப் பூட்கையை ஆதரிக்கவிஸ்லே. பின்னர் அரசனும் அரசியும் அயல் நாட்டு அரசுகளும் நடத்திய சதிகளே பறிந்து அவர்கள்மீது அவநம்பிக்கை கொண்டது.
4. வரிமுறை
தனது அனுமதியின்றி அரசன் வரி விதித்துப்பணஞ் சேர்ப்பதைப் பாராளுமன்றம் தடுக்கத் தீர்மானித்தது. பல வழிகளிற் பனந்திரட்ட அரசன் முயன்றன்.
(அ) மிடாவரி, இருத்தல் வரி. தனது வாழ்நாள் முழுவதும் இல் வரியைப் பாராளுமன்றம் தனக்கு வழங்கவேண்டுமென அரசன் எதிர் பார்த்தான். ஆஜன் ஒருவருடத்துக்கு மாத்திரமே பாராளுமன்றம் அதை அனுமதித்தது.
(ஆ) நிர்ப்பந்தமாக அரசன் கடன் கொடுக்கச் சில பிரபுக்களேத் துரண் டிஜன், மறுத்த ஐந்து நைற்றுமாரைச் சிறையிவிட்டான் (1628).
(இ) கப்பற்பணம், எல்லாப் பிரதேசங்களிடத்திருந்தும் இவ்வரி அறவிடப் பட்டது. கடற்கரையடுத்த பகுதிகள், உள்ளூர்ப் பகுதிகள் என்ற வித்தி Ilirii lis I IIJTL LII-zălăiloiu (lti34).
குறிப்பு 65-பாராளுமன்றமின்றி ஆட்சிநடத்தச் சாள்சு செய்த முயற்சி
1. பாராளுமன்றமின்றியே ஆட்சி நடத்த அரசன் முயன்றன். எனவே பனம் கோாாமற் காரியங்களே நடத்தினுன்,
(அ) சண்டையினீடுபடாதிருந்தான். (ஆ) சிக்கனமாக விடயங்களே நடத்தினுள்.
2. வேறு வழிகளிற் பணம் சேர்க்க முயன்றன். நைற்றுப்பட்டத்தைப் பறிமுதல் செய்தல், கப்பற்பணம், முழுவுரிமைவிற்றல்,
3. " தற்கிழமையைப் பயன்படுத்தல்’ அரசனுக்கு மாறனவர்களே விசாரனேசெய்யத் "தற்கிழமைமன்றுகளே " ஏற்படுத்தல் வெள்ளிமன்றம்,
உயரானேமன்று.

Page 158
295 ஆரும் பருவக் குறிப்புக்கள்
சாள்சுக்கு அனுகூலமான சில விடயங்கள் வருமாறு :-
(அ) நாடு செல்வமுடையதாயிற்று. (ஆ) எவரும் கொலேத்தண்டனேயால் மரணமடையவில்லே. (இ) அரசனுக்கு அனுசரனேயாக நீதிபதிகளிருந்தபடியால் அவனுடைய
செய்கைகள் சட்டபூர்வமானவையெனக் கருதப்பட்டன.
(ஈ) பூட்கையை உருவாக்கும் பொறுப்புப் பாராளுமன்றத்துக்கிருக்க
வேண்டுமென்ற கருத்துப் புதியதாகையால் மக்கள் எல்லாரும் அதை
ஆதரிக்கவில்லே.
குறிப்பு 66. திரபோட்டும் உலோட்டும்.
இருவரும் அரசாங்கத்தைப் பலமுள்ளதாக்க " செப்பமுள்ளதாக்க") முயன்றனர்
1. திரபோட்டு (1593-1841) பக்கிங்ங்மின் கொடுங்கோலாட்சியை முதலில் எதிர்த்தான். அவன் இறந்தபின் அரசன் இனி நல்லாட்சி நடத்துவானென எண்ணினுன். பாராளுமன்றம் அமைச்சரை மேற்பார்வை செய்வதை அவன் விரும்பவில்லே.
(அ) சாள்சின் கட்சியிற் சேர்ந்தான். வடபகுதியை நன்கு ஆட்சி புரிந்) தானா (1828).
(ஆ) அரசப்பிரதிநிதியாக அயலந்துக்கு அனுப்பப்பட்டான். அங்கே நல் லாட்சி நடத்தினுன். எனினும் ஆட்சி கடுமையானதாயிருந்தது. சணல் வளர்த்தல் போன்ற தொழில்களேத் தொடக்கினுன், அரசனுக்கென ஒரு படையைப் பயிற்றுவித்தான் (1833).
(இ) விசுப்பாண்டவர் யுத்தத்திலே தனக்கு உதவிபுரியுமாறு அரசன் அழைப்பித்தான் (1839). பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று சான் சுக்கு ஆலோசனே கூறினுன். பாராளுமன்றம் கூடி உரிமை நீக்கும் விதி யொன்றைக் கொண்டுவந்தது. இதனுல் அவன் பாராளுமன்றததாற் குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டான். பின்னர் சிாச்சேதஞ் செய்யப் பட்டான் (1641),
2. உலோட்டு (1573-1645) திரபோட்டுடன் கருமமாற்றினுள், (அ) சமயச் சடங்குகள் சம்பந்தமாகத் தான் கொண்ட கருத்துக்கிளே மக்களிடம் திணிக்குமாறு அரசனே ஊக்கப்படுத்திஜன்.
(ஆ) சமயச் சார்பான வழக்குக்களே விசாரணைசெய்ய உயரான மன்றைப் பயன்படுத்தினுன். இங்கிலாந்திலே கல்வின் சமயம் பாவாது தடைசெய்தான்.
(இ) பியூரித்தானியரைக் கலகஞ் செய்யுமளவுக்கு ஆத்திசமூட்டினுன். விசுப்பாண்டவர்கனே எதிர்த்தவர்கள் மிகக் கொடுமையாகத் தண்டிக்கப் பட்டனர் (பிரின்).
 

ஆரும் பருவக் குறிப்புக்கள் 297
(ஈ) ஈற்றிலே ஆங்கிலப் பிரார்த்தனை நூலேயும், பூசை நூலையும், கொத்து லாந்திலே திணித்தான். இதனுல் விசுப்பாண்டவர் சண்டையுண்டானது. அதன் பயனுகப் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டியேற்பட்டது. பாரா ளூமன்றம் கூடிய பின் உலோட்டு விசாரண்ை செய்து சிரச்சேதஞ்செய்யப் பட்டான்."
குறிப்பு. அரசனே, பாராளுமன்றமோ ஆதிக்கமுடையதென்பதை நிச்ச யிப்பதே உண்மையான பிரச்சினையாயிற்று. சான்சு நாளடைவில் இதனே எல்லாருமறியச் செய்தான். அவனுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன. ஏனெனில் அவன் தனக்கெதிராகப் பல வகை மக்களே ஒற்றுமையடையச் செய்தான். சிலர் சமயங்காரணமாகவுஞ் சிலர் அரசியல் காரண மாகவும் ஐக்கியம் பூண்டனர். அவனுடைய மதப்பூட்கை கொத்துலாந்தரை யுத்தத்திலிறங்கச் செய்வதில் முடிவுற்றது. யுத்தத்திலிறங்கியதும் சாள்சு பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டியேற்பட்டது. ஏனெனில் அவன் தனது பலவகைப் படையெழுச்சிகளுக்கும் போதிய பணம் பெறமுடியாதிருந்தான்.
குறிப்பு 67. நெடிய பாராளுமன்றம். (1840-1860)
1. முடியின் தன்வயமான அதிகாரங்கள் ஒழிக்கப்பட்டன. (அ) பலவித வரிகளும் (கப்பற்பணம் முதலியன) பாராளுமன் றத்தின் அனுமதியுடனேயே விதிக்க வேண்டியேற்பட்டது (1641).
(ஆ) மூன்று வருடத்துக் கொருமுறை பாராளுமன்றத்தை கூட்டல் (மூவருடவிதி) (1641).
(இ) தற்கிழமை நீதிமன்றங்கள் (வெள்ளிமன்றம், உயராஜணமன்று) ஒழிக்கப்படல். நடுவருடன் விசாரணை நடத்தும் முறை தொடங்கிற்று (1641),
2. மன்னனின் ஆலோசகர் கண்டிக்கப்படல் - = (அ) திரபோட்டு விசாரணை செய்து சிரச்சேதஞ் செய்யப்படல் (1648). (ஆ) உலோட்டுக் கைது செய்யப்படல். பின்னர் சிரச்சேதஞ் செய்யப்படஸ். (1645). '3. பிரான்சுடன் அரசியும் அரசனும் நடத்திய சூழ்ச்சிகளைக் கண்டித்தல். அயலந்துக் கலகத்தின் பயனுக, அரசன் கத்தோலிக்கருடன் - சூழ்ச்சி செய்வதாகவும் அயலந்துப் படைகளேப் பயன்படுத்த அவன் விரும்பு வதாகவும் மக்கள் ஒரு நம்பிக்கையைக் கொண்டனர் (1641).
கி. யுத்தம் தொடங்குமென நம்பிப் பாராளுமன்றம் குடிப்படையைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவருதற்காக ஒரு முறியைக் கொண்டு வந்தது. சாள்சு இம்முறியை வீட்டுதல் செய்தான். யுத்தத்துக்கு இதுவே அறிகுறி (1642).
12-J. N. E. 137 (E5),

Page 159
98. ஆரும் பருவக் குறிப்புக்கள்
குறிப்பு 68. உண்ரூட்டு யுத்தத்தில் எதிர்க்கட்சிகள் 1. (அ) பாராளுமன்றக் கட்சிக்குள்ள சில அனுகூலங்கள்.
(1) இலண்டன் நகரமும், அல், பிளிமது போன்ற முக்கிய துறைகளும் அதன் கையிலிருந்தன. மூன்றில் இரு பங்குக் குடித்தொகையினர் ஆதரித் தனர். நாட்டின் செல்வத்தில் நான்கில் மூன்று பங்கு இக்கட்சிக் குரியதாயிற்று.
(2) உள்ளூர்க் கோட்டைகளேக் காவல் செய்வதிற் பாராளுமன்றக் கட்சி தனது படைகளே வீணுக்கவில்லே.
(3) கடற்படை பாராளுமன்றக் கட்சியைச் சேர்ந்திருந்தது. (ஆ) அரச கட்சிக்குள்ள சில அனுகூலங்கள். (1) இராணுவத்திற் குதிசைப்படை அதிகமிருந்தது. இதுவே யுத்தப் போக்கை முதலில் நிச்சயிக்கக் கூடியதாயிருந்தது. அரச கட்சியில் நல்ல குதிரை வீரர் இருந்தனர். ஆரம்பத்தில் நல்ல சேணேத் தலைவரிருந் தனர்.
(2) சேணேத் தலேமை அரசனின் கீழ் ஒருமைப்பட்டிருந்தது. (8) முடிக்குரிய மதிப்பிருந்தது. (4) வரி அறவிடவும், இறக்குமதித் தீர்வை சேர்க்கவும் உரிமையிருந்தது.
2. கட்சிகளின் எதிரிடையான கொள்கைகள் (அ) (1) வரி கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருக்கவேண்டுமென்றும், குடிகளுக்குச் சுதந்திரமிருக்க வேண்டுமென்றும், நடுவர் மூலம் விசாரனே நடக்க வேண்டுமென்றும், மகாபட்டயத்திற் காட்டப்பட்ட (மகினு காட்டா) "புராதனசுதந்திரங்கள்" இருக்க வேண்டுமென்றும் பாராளு மன்றங்கருதிற்று.
(2) அரசனின் சமயப் பூட்கையைப் பாராளுமன்றம் எதிர்த்தது. புரட் டசுத்தாந்திய மதத்துக்கு அரசன் துரோகஞ்செய்யப் பார்க்கிருனெனப் பாராளுமன்றம் எண்ணிற்று.
(3) நாட்டு மக்களே இறைமையுடையவர்கள்; அவர்களுடைய விருப்பப் படியே அரசன் ஆட்சி நடத்த வேண்டுமென்று பாராளுமன்றம் கருதிற்று. (ஆ) (1) தானே யாப்பின் பாதுகாவலனென்றும் பாராளுமன்றம் அன் றென்றும் மிடாவரி, இருத்தல் வரிக்குத் தனக்கே சீவியகாலம் முழு வதும் உரிமையுண்டென்றும் மன்னன் கருதினுன்.
(2) திருச்சபைக்குத் தானே தலேவனென்றும், விசுப்பாண்டவரின் கீழ் அதைத் திருத்தியமைக்கும் விடயத்திலே தான் உறுதியாயிருக்க வேண்டு மென்றும் அரசன் கருதினுன்.

ஆரும் பருவக் குறிப்புக்கள் 299
(3) தனது அதிகாரம் தெய்விக உரிமை மூலமே தனக்குக் கிடைத்த தென்றும் மக்களிடமிருந்து கிடைக்கவில்லேயென்றும் அவன் கருதினுன்.
எனவே இந்த யுத்தம் சமயத்துக்காகவும், யாப்பியல் விடயங்களுக்காகவும் நடத்திப்பட்டது.
குறிப்பு 69. உண்ணுட்டு யுத்தத்தின் பல கட்டங்கள். (1842-1851).
1. இலண்டனப் பிடிப்பதே அரசனின் நோக்கம். - (அ) முதல் வருடத்தில் தேனும் கிரீனில் தோல்வி (1642).
(ஆ) இரண்டாம் வருடத்தில் (1843) மூன்று திசைகளிலிருந்து இலண்டனே நோக்கி முன்னேறுதல்.
(1) வடக்கில் அரசன் வெற்றி பெற்றன்.
(2) மேற்கில் உருப்பே வெற்றி பெற்றன்.
(3) கிழக்கில், அரசன் வெற்றிபெறமுடியவில்லே. வடக்கே அல்லும் மேற் கிற் பிளிமத்தும் தாக்குதலே நிருவகித்தபடியால் இலண்டன் வீழவில்லே. அரச கட்சிப் படைகள் இவ்விரு நகரங்களேயும் கைவிட்டு முன்னேறவும் முடியா திருந்தது.
2. இருகட்சியும் கொத்துலாந்தின் துனேயை நாடின. கொத்துலாந்தர் பாராளுமன்றத்தை ஆதரிக்கத் தீர்மானித்தனர். திடசங்கமும் ஏற்பாடுமென்ற உடன்படிக்கையைப் பாராளுமன்றம் ஒப்புக் கொண்டது (1843), சாள்சு அயலந்துப் படைகளேத் தருவித்தான். கொத்துலாந்தரோடு ஒப்பிடும்பொழுது அப்படைகள் பயனற்றனவாயின.
3. " கிழக்குச்சங்கம் " என்ற படை குரம்வெல்லின் கீழ்ப் பூரணமாகப் பயிற்சி பெற்றது. அது தனது மாவட்டத்தை விட்டுக் கிளம்பி வடக்கே சென்று யுத்தஞ் செய்தது. மாசுற்றன் மூரிற் பெருவெற்றி (1644). -
4. இதனுல், புது மாதிரிச் சைனியம் நல்ல குதிரைப் படையும் சிறந்த உத்தியோகத்தருமுடையதாய் ' எங்கும் போய்ச்" சண்டை செய்யத் தயாராயிருந்தது. நேசுபி யுத்தத்தில் வெற்றி (1645). " அரசனும் இராச் சியமும் இழந்தன " புதிய மாதிரிச் சைனியம் :
(அ) நல்ல சம்பளம் பெற்றது ; பாராளுமன்றத்திடம் நிறையப் பண மிருந்ததே காரணம்.
(ஆ) இதில் 50,000 போர் வீரர் இருந்தனர்.

Page 160
300 ஆரும் பருவக் குறிப்புக்கள்
(இ) நான்கு வாரத்திலே இரண்டாவது உண்ணுட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றது.
(ஈ) உசுற்றரில் இரண்டாவது சாள்சு தோற்றுன். (1861)
குறிப்பு 70, பொதுநலவாயம்: குடியரசுக் கொள்கைப் பரிசோதனை (1649-1659)
1. பொதுநல வாயம்.
(அ) பல கட்சிகள். அரச கட்சியினர் இன்னும் பெருந்தொகையின ராயி ருத்தல். பிரெசுபித்திரியருக்குக் கொததுலாந்தர் உதவிபுரிதல். சமநிலை வாதிகள் (தீவிரக் குடியரசு வாதிகள்), சகிப்புத்தன்மை பெரிதுமுள்ள சுயேச்சையாளர் போன்ற தீவிரவாதிகள். நிலேமையை அடக்கிக் கொண் டிருந்த சைனியம்.
(ஆ) குசம்வெல்லுக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது. அதை அவன் மித மான குடியரசுக் கொள்கையை நிலைநாட்டப் பயன்படுத்தினுன். அதனுல்:
(1) தீவிரவாதிகள் வெறுக்க, அரசனுேடூ இணக்கப் பேச்சு நடத்தினூன். கொத்துலாந்தரும் பிரெசுபித்திரியரும் இப்பொழுது அரசனே ஆதரித்த னர். இதனுல் இரண்டாவது உண்ணுட்டு யுத்தமுண்டானது. அதன் பயணுக அரசன் சிரச்சேதஞ் செய்யப்படல் (1849).
(2) சைனியம் சுயேச்சையாளரை ஆதரித்ததை எதிர்த்த கொத்துலாந் தருடன் பிணங்கினுன், இங்கிலாந்திலே பிரெசுபித்திரிய சமயத்தைப்பரப்ப அவர்கள் விரும்பினர். அதைக் குரம்வெல் எதிர்த்தான். எனவே மூன்ற வது யுத்தம் உண்டானது. (1848) தன்பாரிற் கொத்துலாந்தர் தோற்க்டிக்கப் பட்டனர். (1650) இரண்டாம் சான்சு உசுற்றரிலே தோற்கடிக்கப்பட்டான். (1651). -
(இ) ஒற்றைமன்ற ஆட்சி. எச்சப் பாராளுமன்றம் உருவான முறை: (1) பிரைட்டின் கழிப்பு (திசெ. 1848) 90 அங்கத்தவர் எஞ்சினர். ஒற்றைமன்ற ஆட்சி ஏற்படல், அரசுக் கழகம் : இராணுவக் கழகம் : எச்சப்பாராளுமன்றம்.
* பாராளுமன்றத்தோடு ஆட்சி நடத்தவோ அஃது இல்லாமல் ஆட்சி நடத்தவோ குசம்வெல்லால் முடியவில்லே ". அவனும் சைனியமும் எச்சப் பாராளுமன்றத்துடன் பிணங்கிக் கொண்டு அதைக் குலேத்தல் (1863). (2) பெயபோனின் பாராளுமன்றம். (1858) அயலந்துப் பிரதிநிதிகளும் கொத்துலாந்துப் பிரதிநிதிகளும் இதில் இடம் பெற்றனர். ஐக்கிய பிரித் தானியப் பிரதிநிதிகளில்வாறு இதில் இடம்பெற்றனர். இது காரியசாத்திய மற்ற சபை, 1853 இற் குவேக்கப்பட்டது.

ஆரும் பருவக் குறிப்புகள் EO
2. முதற் புரப்பகம் (1853-56).
புதிய யாப்பு. அரசாங்க சாதனத்தின் மூலம் புரப்பகம் ஏற்படுத் தப்படல் (1653), ஒற்றைமன்றப் பாராளுமன்றம். அரசியல் யாப்பிற்கு மாறன விதிகளே வீட்டுதல் செய்யப் புரப்பாளருக்கு அதிகாரம், ஐந்து மாதத்தின் பின்னர் சபையைக் குலேக்கவும் அதிகாரம். வரிவிதிப்பை மேற்பார்வை செய்யப் பாராளுமன்றத்துக்கு உதவிபுரிய அரசுக் கழகம் ஏற்படுத்தல்.
சைனியத்தைக் குறைக்கவும், பிரெசுபித்திரியரல்லாதாரைக் துன்புறுத் தவும் இப்பாராளுமன்றம் விரும்பியது. குரம்வெல் சகிப்புத்தன்மையை விரும்பினுன். எனவே பாராளுமன்றத்தைக் குலேத்தான். (1855), சைனி யத்தின் உதவியையும் ஆலோசனையையும் நாடினுன்,
3. இரண்டாவது (திருந்திய) புரப்பகம். (1656-59)
பதினுெரு மாவட்டங்களில் மேசர் செனரல் அதிகாரிகளே ஏற்படுத்தி நாட்டில் ஒழுங்கான ஆட்சியை நடத்தக் குரம்வெல் முயன்றன். பாராளுமன்றம் பணிமனுவும் ஆலோசனேயும் (1858) என்ற சாசனத்தை வரைந்தளித்தது. இதன்படி பழைய முறையிற் பொதுமக்கள் சபையும் பிரபுக் கள் சபையும் இருக்க வேண்டுமென்றும், குரம்வெல் அரசனுயிருக்க வேண்டுமென்றும் விரும்பியது. குரம்வெல் அரசனுகவிரும்பவில்லே. திருந்திய புரப்பகத்தை நிறுவினுன், நியமிக்கப்பட்ட மேற்சபையையும் விசாவிக்கப்பட்ட கீழ்ச் சபையையும் ஏற்படுத்தினுள். தமது அதிகாரங் களப் பற்றி இருசபைகளும் உடனே பிணங்கின. குரம்வெல் அவற்றைக் குலேத்தான். குாம்வெல் மரணம் (1858).
குறிப்பு : இப்பரீட்சைகள் மூன்று காரணங்களால் தோல்வியுற்றன :
(அ) தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெருதபடியாற் பாராளுமன்றம் நாட்டின் பிரதிநிதிகளேக் கொண்டிருக்கவில்லே. அரச கட்சியைச் சேர்ந் வர்களிற் பெருந்தொகையினருக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லே.
(ஆ) மற்றச் சமயத்தவரைத் துன்புறுத்த விரும்பிய சகிப்புத்தன்மை பற்ற அங்கத்தவர் பலர் பாராளுமன்றத்திலிருந்தனர். இதைக் குசம் வெல்லும் சைனியமும் விரும்பவில்லே.
(இ) அரசாங்கத்தின் மற்றிரு கட்சிகளில் எதனுேடும் சைனியம் உடன் படமுடியவில்லே. " அரசாங்க சாதனமும் " " பணிமனுவும்" எழுத்தில் வந்த யாப்புக்கனாகும். இரு சபைகளின் அதிகாரங்களேயும் நிருணயிப் பதில் உள்ள இடர்களே இவை காட்டின.

Page 161
S.O. ஆரும் பருவிக்குறிப்புக்கள்
குறிப்பு 71. குரம்வெல்லின் பிறநாட்டுப் பூட்கை,
அவனுடைய பூட்கை உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
(அ) அதுவட்டு மன்னர்களே மறுபடியும் அரசுரிமை பெறவிடாது தடுத்தல், இது சாத்தியமானதற்குக் காரணம்-அக்காலத்திற் பிரான்சும் சிபெயி லும் சண்டையிட்டன. இரு நாடுகளும் இங்கிலாந்தின் துணையை வேண்டின. எனவே சுதுவட்டு மன்னரை இரு நாடுகளும் ஆதரிக்க மறுத்தின்,
(ஆ) புரட்டசுத்தாந்திய சமயத்தைப் பாதுகாத்தல்.
(1) சிபெயினுடன் இணக்கப் பேச்சு. யுத்தச் செலவைச் சிபெயின் பொறுக்க வேண்டும். கலே நகரைப் பிரித்தானியாவுக்குக் கொடுத்து விடவேண்டும். வியாபாரம் சிபானியக் குடியேற்றங்களோடு அனுமதிக்கப் படவேண்டும். ஆங்கிலேயரைச் சமயவிசாசனேமன்று தொந்தரவுக்குட் படுத்தக் கூடாது. சிபானியர் இந்த நிபந்தனேகளே நிராகரித்தனர் (1654)。
(2) பிரான்சுடன் இணக்கப்பேச்சு. யுத்தச் செலவைப் பிரான்சு பொறுக்க வேண்டும். தங்கேக்கு பிரித்தானியருக்குச் சேரவேண்டும். வோடுவாவிலுள்ள வர்களேத் துன்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும். இந்நிபந்தனைகளின் படி பிரான்சுடன் இராணுவ நட்புறவு செய்யப்பட்டது, (1657), புரட்டசுத் தாந்தியருக்குச் சலுகை பெறப்பட்டது. மூடத் தனமாகச் சகிப்புத்தன் மையின்றி நடந்து கொண்ட சிபெயினுக் கெதிராக யுத்தந் தொட ரப்பட்டது.
(இ) ஆங்கிலேயர் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக இடச்சுக் கார ருடன் யுத்தம் தொடரப்பட்டது. இடச்சுக்காரசே ஆங்கிலேயரோடு வியாபாரத் துறையிற் போட்டியிட்டனர்.
1. 1652-53, முதல் இடச்சுப்போர். வியாபார நோக்கமாகச் செய்யப் பட்டது. கப்பலோட்டல் விதி. (1851). எச்சப்பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்டது. இதன்படி இங்கிலாந்துக்கு வரும் சரக்குக்கள் இங்கிலாந்துக் குரிய கப்பலிலேயே வரவேண்டுமென்று விதிக்கப்பட்டது.
2. புசப்பாளனென்ற முறையிற் குரம்வெல் சமாதானம் செய்தல் (1664). இதைத் தொடர்ந்து ஒல்லாந்து தென்மாக்கு சுவீடன், இங்கிலாந்து ஆகிய தேசங்கள் புரட்டசுத்தாந்திய நட்புறவொன்று செய்தல்.
3. சிபானியப்போர். சிபெயினும் பிரான்சும் போர் செய்தல், குரம் வெல் பிரான்சை ஆதரித்தல். (1655-57),

ஆறும் பருவக் குறிப்புக்கள் 3O3
(அ) சிபெயினுக்கெதிராக மேற்கிந்திய தீவுகளிற் குடியேற்ற யுத்தம் நடத்திச் சிபெயினுக்குச் சொந்தமான பல தீவுகளேக் கைப்பற்றல், (1655-58).
(ஆ) மத்தியதரைக் கடற்படையெழுச்சியிற் பெருவெற்றி, (1655). மத்திய தரைக்கடலில் ஆங்கிலேயர் ஆதிக்கம்பெறல்.
(இ) பிரான்சு இங்கிலாந்தின் துணே பெற, சவோய் புரட்டசுத் தாந்தியரைத் துன்புறுத்தலே நிறுத்துமாறு செய்தல். (மிலிற்றன் எழுதிய கவிதை " வஞ்சந்தீர்த்திடையனே 1 கொலேக்களப்பட்ட கோதில் தவத்தினர்") (1655).
(இ) சிபானிய உடைமையாகிய தங்கேக்குமீது தாக்குதல், தியூன்சு யுத்தத்தின் பின்னர் அது கைப்பற்றப்படல் (1858),
குறிப்பு: பிரான்சுடன் குசம்வெல் நட்புறவு செய்தமை கண்டிக்கப்படல்; சிபெயினின் அதிகாரங் குறைவதாயும், பிரான்சு மீச்செல்லுமியல்பின தாயும் இருந்தாலும், சமயக் காரணம் பற்றியே குரம்வெல் அம் முடிபுக்கு விந்தான்.
குறிப்பு 72-குரம்வெலாட்சியில் ஆங்கிலேயர் கடலாதிக்கம்
கடற்படைக்குச் சிறப்பும் வெற்றியும். பிளேக்கு ஆங்கிலேயக் கடல் வீரரிற் சிறந்தோருள் ஒருவன். கடற்படைப்பலமே இங்கிலாந்தின் பலத்துக்கு முக்கிய காரணமாயிற்று. பிளேக்கு (1599-1657) சாதாரணக் கிராமப் பேர்வழி உண்ணுட்டு யுத்தத்திலே சண்டை செய்தவன். கடற்படையிற் சேர்ந்ததும் (குசம்வெல் இராணுவமேதையானமைபோல) கடல் புத்ததி திற் சிறந்த மேதாலியானுன். இங்கிலாந்திடம் சிறந்த கப்பல்களிருந்தன. பலமாகக் கட்டப்பட்டவை ; நன்கு ஆயுதம் பூண்டவை.
1. உண்ணுட்டு யுத்தத்திலே பிளேக்கு உருப்பேட்டைத் தோற்கடித்தான். இலிசுபனில் அவன் படையை முற்றுகையிட்டான். போத்துக்கேயக் கடற்படையைத் தோற்கடித்தான். மத்தியதரைக் கடலிலே உருப்பேட்டின் கப்பற்படையைப் பின்னர் நிர்மூலமாக்கினுன் (1851).
2. முதலாவது இடச்சுப்போரில் வான் துரொம்பின் தவேமையிலிருந்த வலிமைமிக்க கடற்படையுடன் பிளேக்கு எதிர்த்துப் போர்புரிய நேரிட்டது.
(அ) 1652, மே மாதத்திலே பிளேக்கு வான்துரொம்பைத் தோவர்த் தொடுகடலிலே தோற்கடித்தான். கால்வாயில் இடச்சுக்காரர் ஆதிக்கஞ் செலுத்தினர். செத்தெம்பரில், தவுன்சிலே பிளேக்கு இடச்சுக்காரரை முறியடித்தான். நவம்பரில் தஞ்சனசிலே வான்துரொம்பு பிளேக்கைத் தோற்கடித்தான். ஆங்கிலேயர் தேமிகநதியிற்புகலடைந்தனர்.

Page 162
30虫 ஆறும் பருவக் குறிப்புக்கள்
1853 பெப்புருவரியில் பிளேக்கு போத்துலாந்துக்கு அப்பால் மூன்று நாள் யுத்தம் நடத்தி வெற்றி பெற்றன். கால்வாய் ஆதிக்கம் ஆங்கி லேயர் கைக்கு வந்தது. யூன் மாதத்தில் நடந்த சண்டையில் ஒரு பக்க மும் வெற்றி பெறவில்லே. நவம்பரில் ஆங்கிலர் வெற்றிபெற்றனர். வான்துரொம்பு கொலேயுண்டான்.
(ஆ) இடச்சு வியாபாரம் சேதமடைந்தது. 1400 இடச்சுக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன. இடச்சுவியாபாரக் கப்பல்கள் கடலிலிருந்து விாட்டப்பட்டன. சமாதானத்தினுல் (1854) இங்கிலாந்து வியாபாரத்தில் வெற்றிபெற்றது.
3. சிபெயினுடன் போர்.
(அ) தளபதி பென் தலைமையிலிருந்த கடற்படை மேற்கிந்திய தீவுகளத் தாக்கிற்று. வெனோபிள் தலேமையிற் சென்ற சைனியம் இசுப்பானியோ லாவைக் கைப்பற்றத் தவறியது. (1855) ஆணுல் யமேக்காவைக் கைப் பற்றியது. (1655).
(ஆ) மத்தியதரைக்கடற்குக் கப்பற்படை யெழுச்சி. தியூனிசுப்பெய்யைப் பிளேக்குத் தாக்கினுன், மத்தியதரைக் கடலில் ஆங்கிலக் கப்பற் படையின் முதற்றேற்றம் (1655).
(இ) சிப்ானியத் திரவியக் கப்பலேச் சாந்தாகுரூசுக்கு (தெனெறிப்பு) அப்பால் தாக்குதல். முழுக்கடற் படையையும் அழித்தல். கோட்டையி லிருந்து வந்த பீரங்கி எதிர்ப்பையும் நிருவகித்தல், திரும்பி வருகையிற் பிளேக்கு இறத்தல் (1657).
குறிப்பு 73.-குரம்வெலின் வாழ்க்கை வரலாறு (1599-1858).
பண்ணேயார் பரம்பரையிற் பிறந்தவன். 40 வயது செல்லும்வரை சிறு பண்ணேக்காரணுக மிதுலந்தில் வாழ்க்கை நடத்தினுன். மிகுந்த சமய பத்தியுள்ளவன் ; சகிப்புத்தன்மை வாய்ந்தவன். முதலாம் சான்சு தன்வயமான ஆட்சி நடத்துகிருனென உணர்ந்து அதை அடக்க நிச்ச யித்தான். உண்ணுட்டு யுத்தத்திலே போர் வீரனுயிருந்து பலரை விண்ணுல கேற்றினுன். ஆங்கில மக்களுக் கெதிராகப் பிரெஞ்சுப்படைகளேச் சான்சு பயன்படுத்தத் திட்டமிட்டானென்ற காரணத்தால் அவனேக் கொல்வது தகுதியென எண்ணினுன். அண்டிந்தன் தொகுதிப் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தான் (1628). நெடிய பாராளுமன்ற அங்கத்தவனுயிருந்தான். வேரோடுகளேயும் மனு, பெரு மன்ருட்டு என்ப வற்றையும் வரையத் துணைபுரிந்தான் (1641).

ஆரும் பருவக் குறிப்புக்கள் 305
1. சிறந்த சேனத்தலேவன்.
(அ) கிழக்குச் சங்கத்தை அமைத்தான் (1843), புது மாதிரிச் ரைனி யத்தை அமைத்தான் (1644). கட்டுப்பாட்டிற் கண்டிப்பாயிருந்தான். ஆரம்பத்திலே குதிரைப்படையின்றி இயங்கின பாராளுமன்றப் படைக்குக் குதிரைவீரரைப் பயிற்றிக்கொடுத்தான்.
(ஆ) ஒரு யுத்தத்திலும் தோல்வியடையவில்லே. பலபுத்தங்களிலே எதிரி விட்ட பிழையாற் பாதுகாக்கப்பட்டான் என்பதைக் குறித்துக் கொள்க. நேசுபியில் உரூபட்டு (1848), தன்பாரிற் கொத்துலாந்தர் (1650).
3. அரசறிஞன்
(அ) சமயத்துறையிலே சகிப்புத்தன்மையை எப்பொழுதுமே மேற்கொண் டான். அதனுற் பாராளுமன்றங்களுடன் அடிக்கடி பிணங்க நேரிட்டது.
(ஆ) வெளிநாடுகளில் இங்கிலாந்து உயர்ந்த நிவேயிலிருக்க வேண்டு மெனவும் விரும்பினுன். தனியாட்சி நடத்திய பிரான்சு மன்னனும், சிபானிய மன்னனும் இவனுடைய உதவியை நாடிப் போட்டியிடும் அளவுக்கு இவனுடைய பிறநாட்டுப் பூட்கை சிறப்புடையதாயிருந்தது.
(இ) கடற்படையின் முக்கியத்தை உணர்ந்தான்.
நாட்டிலே நிலேயான ஆட்சியை நிறுவத்தவறினுன். அவனது அரசியல் யாப்புப் பரீட்சைகளெல்லாம் தோல்வியடைந்தன. அவனது ஆட்சி இராணுவத்தையே அடிப்படையாகக் கொண்டது. பொது சன ஆதரவைப் பெறவில்வே. அதனுல் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன் றத்தினுதவியோடாயினும் நியமன அங்கத்தவரைக் கொண்ட பாராளு மன்றத்தினுதவியோடாயினும் ஆட்சி நடத்த முடியாதவனுணுன்.
மீட்சியின் பின் அவனுடைய பிரேதம் உவெசுமினித்தர் கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுப் பின்னர் தைபேணில் தூக்கப்பட்டது.
குறிப்பு 74. கொத்துலாந்துடனும் அயலந்துடனும் குரம்வெலின் தொடர்பு,
1. கொத்துவிாந்து
(அ) முதலாம் உண்ணுட்டு யுத்தத்தின் பின்னர் இங்கிலாந்து பிரெசு பித்திரிய சமயத்தைத் தழுவுமாறு கொத்துலாந்து நிர்ப்பந்தஞ் செய்தது. குாம்வெலும் அவனுடைய ஆதரவாளரும் இதை எதிர்த்தனர். ஆணுல் முதலாம் சாள்சு இங்கிலாந்தில் குரு பரிபாலனத்தை மேற்கொள்ளலா மெனக் கூறினர் (பிரேரணைத் தலப்புக்கள், 1547), சான்சு கொத்துலாந்தர் நட்பை விரும்பினுன். எனவே சான்சின் சார்பாக 1848 இற் கொத்து

Page 163
3Ոի ஆரும் பருவக் குறிப்புக்கள்
லாந்தர் இங்கிலாந்தின்மீது படையெடுத்தனர். குரம்வெல் அவர்களே வீகானிலும், உவரிந்தனிலும், பிரெசுற்றணிலும் (1648) தோற்கடித்தான். கொத்துலாந்திற் பிரவேசித்து ஆகைலே அதிகாரத்திலிருத்தினுன்.
(ஆ) முதலாம் சான்சின் மரணத்தின் பின்னர் கொத்துலாந்தர் இரண்டாம் சாள்சை ஆதரித்தனர். சாள்சு இங்கிலாந்திலே பிரெசுபித்திரிய சமயத்தை நிறுவுவதாக வாக்களித்தான் (1650).
குசம்வெல் கொததுலாந்துக்குப் படையெடுத்துத் தன்பார் யுத்தத்தில் வெற்றிபெற்றன் (1850), எடின்பருேவையும் பேதையும் கைப்பற்றினுன் சமாதானத்துக்கு வருமாறு கொத்துலாந்தரை வற்புறுத்தினுள், சேணுதிபதி மொங்கை அவர்களின் ஆள்பதியாக ஏற்குமாறும் நெருக்கினுன்.
2. அயலந்து
(அ) 1649 இல் அயலந்தர் முதலாம் சான்சை ஆதரித்தனர். குரம்வெல் அங்கு படையெடுத்துச் சென்று துரோயிடாவையும், வெட்சுபோட்டையும் கைப்பற்றினுன், மிகுந்த கொடுமைகன் புரிந்தான். துரோயிடாவிலிருந்த காவற்படையைப் படுகொலே செய்தான். " கண்ணிற் கண்ட குருமாரைப் " பரலோகத்துக்கனுப்பிஜன்,
(ஆ) பின்னர் எஞ்சிய பகுதிகளே அயட்டன் கைப்பற்றினுன்,
(இ) நிலங்களேப்பறித்து ஆங்கிலேயர் குடியேற்றப்பட்டனர். (அயலந்துப் பாமர மக்கள் நிலத்தில் வேலேயாட்களாக விடப்பட்டனர். ஆங்கில நிலக் கிழார்கள் அதிகாரிகளாயிருந்தனர். அயலந்தின் முக்காற்பகுதியில் இவ் வாறு நடந்தது). வெளியாாாதனேயைப் பொறுத்த மட்டில், கத்தோலிக்க சமயம் நசுக்கப்பட்டது.
(ஈ) " பெயபோன்சுப் " பாராளுமன்றத்தில் அயலந்துப் பிரதிநிதி
களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. கட்டுப்பாடற்ற வியாபாரம் நடத்தவும் உரிமை வழங்கப்பட்டது.
குசம்வெல் சாதாரணமாக மதச்சவிப்புடையவன். ஆணுல் அயலந்து விடயத்தில் அவன் கொள்கை மாறியது. சுதுவட்டு மன்னருக்கு அயலந்து படைத்துனே செய்யுமென அவன் எண்ணினுன். இவ்வாறு அவர்களிடம் கடுமையாயிருந்தால் அத்துனேயை அவர்கள் மறுக்கக் கூடுமென எண்ணி ணுன், ஆரூஸ் அவன் கொள்கை தோல்வியுற்றது. அதனுல் அயலந்து மக்கள் மிக்க துன்பத்துக்கும் நாசத்துக்குமாளாயினர். குடித்தொகை மூன்றிலொரு பகுதிக்கு மேலாகக் குறைந்தது.

ஆறும் பருவக் குறிப்புக்கள் 30
குறிப்பு 75-சுதுவட்டுமன்னரின் கீழ் அயலந்தின் நிலபற்றிய சுருக்கம்.
1. முதலாம் சேமிசு அல்சுற்றரில் நடந்த திரோன் கலகத்தை (1807) அடக்கினூன். திரோனுடைய நிலங்களேயும் தயகொனலுடைய நிலங் களேயும் பறிமுதல் செய்தான். அல்சிற்றரில் குடியேற்றஞ் செய்யப்பட்டது. அங்கே பெரும்பாலும் கொத்துலாந்துப் பிரெசுபித்திரியரே குடியேறினர். (1610).
2. முதலாம் சாள்சு திரபோட்டை அங்கு அனுப்பினுன் (1833-40). அவன் அங்கே ஒழுங்கை நிவேநாட்டினுள். வியாபாரத்தை விருத்திசெய் ;$rtଞt.
சனற்கைத் தொழிலே அபிவிருத்தி செய்தான்; சைனியத்தை அமைத் தான். புரட்டகத்தாந்தியச் திருச்சபையைச் சீர்திருத்தினுன். அயலந்திற் பாராளுமன்றத்தைக் கூட்டிப் பயனுள்ள விடயங்களே அதன்மூலம் செய் வித்தான்.
கொனுேற்றிலுள்ள நிலக்கிழார்களின் நிலங்களேப்பறித்து அவர்களேக் கவேத்துவிட்டு வேறு மக்களேக் கொண்டுவந்து குடியிருத்தினுன். நெடிய பாராளுமன்றம் கூடியபொழுது, அயலந்து மக்கள் கலகஞ் செய்தனர். பியூரித்தானியர் தம்மை நிர்ப்பந்தப் படுத்தக் கூடுமென அவர்கள் அஞ் சினர் (1841), அல்சுற்றரிலுள்ள கொத்துலாந்துப் பிரெசுபித்திரியர் மீது தாக்குதல் நடந்தது. (3000 பேர் கொல்லப்பட்டனர்). அயலந்திலே கத் தோலிக்கருக்குச் சலுகை கிடையாதென நெடிய பாராளுமன்றம் பிரகடனஞ் செய்தது. கலகக்காரருக்குரிய நிலங்களேயும் பறிமுதல் செய்வதாகப் பிர கடனஞ் செய்தது.
3. பியூரித்தானியராட்சியை வெறுத்த அயலந்து இரண்டாம் சாள்சை ஆதரித்தது. சாள்சுக்காகக் கலகஞ் செய்தது, குரம்வெல் அக்கலகத்தை யடக்கி அயலந்தை நசுக்கினுன், துரோ யி டா வி லுன் ஒள காவற்படை நிர்மூலமாக்கப்பட்டது (1849), அயலந்துப் பிரெசுபித்திரியர் பெயபோன் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டனர் (1653), அயலந்து இங்கிலாந்துடன் கட்டுப்பாடற்ற வியாபாரஞ் செய்ய அனுமதிக்கப்பட்டது.
4. இரண்டாம் சாள்சு ஆட்சிக்கு மீளல்
(அ) 1841 இல் கலகஞ் செய்யாத நிலச் சொந்தக்காரர் குடியேறிய நிலம் பற்றிய தொல்லேயை அவர்க்கு நிலம் வழங்கிச் சமாளித்தல், குசம்வெலின் குடியேற்றக் காாருக்கு வேறு நிலம் வழங்கல், விளேவு : 1865 இன் பின்னர் மூன்றிலொரு பங்கு நிலச் சொந்தக்காரர் அயலந்துக் கத் தோலிக்கர், மூன்றிலொரு பங்கினர் இலிசபெத்து காலத்திலும் முதலாம் சேமிசு காலத்திலும் குடியேறியவர். எஞ்சிய மூன்றிலொரு பங்கினர் குTம்வெலாற் குடியேற்றப்பட்டவர்.

Page 164
308 ஆரும் பருவக் குறிப்புக்கள்
(ஆ) ஒமண்டு அயலந்து நிருவாகத்தை நடத்தினுன், கத்தோலிக் கருக்குப் பொறுதி வழங்கினுன் (1881-1885).
(இ) கட்டுப்பாடற்ற வியாபாரம் நிறுத்தப்பட்டது. அதனுள் அயலந்தின் வியாபாரங் குன்ற அது இன்னலுற்றது.
5. இரண்டாம் சேமிசு
(அ) உரோமன் கத்தோலிக்க அதிகாரி, தயக்கொனல் பிரபு. அயலந்தை வேறுவகையில் ஆட்சி செய்தல்,
(ஆ) 1688 புரட்சியின் பின்னர் அயலந்து சேமிசை ஆதரித்தல். புரட்டசுத்தாந்தியர் எதிர்த்தல். இலண்டண்டெரி முற்றுகை. எனிசுக்கில் லென்யுத்தம் (1889). போயின் யுத்தத்திலே சேமிசு தோல்வி யடைதல் (1690).
(இ) மூன்றுவது உவில்லியத்தின் சார்பில் அயலந்து சேச்சிலாலும் சின் கெலாலும் வெற்றி கொள்ளப்படல். இலிமெரிக்கு வீழ்ச்சியை ஒப்புக் கொண்டு அயலந்து ஒப்பமிடல். இதன்படி இரண்டாம் சான்சின் காலத் திவிருந்த சலுகைகள் உரோமின் கத்தோவிக்கருக்குச் தொடர்ந்திருக்க ஒழுங்காதல். இந்த நிபந்த&னகள் நிறைவேற்றப்படாமை. உரோமன் கத்தோவிக்கருக் கெதிரான குற்றச் சட்டங்கள் நிறைவேறுதல்.
குறிப்பு 76-மீட்சி
மீட்சி உடன்படிக்கை, “ வாளாட்சியின் அடிமைத்தனத்தை " நீக்கு வதற்காக மொங்கின்கீழுள்ள இராணுவத்தாற் செய்யப்பட்டது. மொங்கின் ஆலோசனேயை இரண்டாம் சாள்சு ஏற்றுக்கொண்டு பிரெடாப் பிரகடனத்தை வெளியிட்டான் (1680).
1. பிரெடாப்பிரகடனம் பின்வரும் நிபந்தனேகளே வெளியிட்டது. (அ) " சுதந்திரமான “ பாராளுமன்றத்தைத் தெரிதல், அரசன் அதன் துணேயுடன் ஆட்சி புரிதல்.
(ஆ) பொதுநலவாயத்தில் வாங்கப்பட்ட நிலங்களேப் பறிமுதல் செய்யா திருத்தல்; அதாவது அரசகட்சியினரிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படவில்லே,
(இ) சமயச் சகிப்புத்தன்மை வாக்களிக்கப்பட்டது (ஆணுல் நிறைவேற்றப் LLafatal).
2. முடியாட்சி மீளல். முடிக்கெதிராகப் படையெடுத்தல் இராசத் துரோகமெனக் கொள்ளப்பட்டது. ஆணுல் அரசன் தன்வயமான ஆட்சி நடத்தினுல் பாராளுமன்றமும், நாட்டுமக்களும் அதை எதிர்ப்பார்களென் பதை எல்லாருமுனர்ந்தனர்.

ஆறும் பருவக் குறிப்புக்கள் BO9
3. அரசன், பிரபுக்கள் சபை, பொதுமக்கள் சபை என்பவற்றைக் கொண்ட பாராளுமன்றம் நிறுவப்பட்டது. எல்லா வரிவிதிப்புக்களும் பாராளு மன்றத்தின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டியிருந்தது. அதனுஸ் அரசனும் அதற்குக் கட்டுப்பட்டான்.
4. இங்கிலந்துச் திருச்சபை மீண்டும் அமைக்கப்பட்டது. சமயத்துக்காக எந்த மனிதனும் குற்றஞ் சாட்டப்படமாட்டான் என்று விதியிருந்தது. ஆணுல், கூடிய பாராளுமன்றம் தீவிர ஆங்கிலத்திருச்சபையங்கத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. அதனுற் பியூரித்தானியரைத் துன்புறுத்திற்று.
5. பொது மன்னிப்பு : முதலாம் சாள்சின் சிபச்சேதத்துக்கு உடன் பட்டுக் கையொப்பமிட்டவர்களேத் தவிர்ந்த மற்றவர்களெல்லார்க்கும் அளிக் கப்பட்டது. இவர்களில் 13 பேர் தலே கொய்யப்பட்டனர். 25 பேர் சீவிய கால மறியல் பெற்றனர். (25 வருடத்துக்குப் பின்னர் இரண்டாம் சேமிசு, அரசனேக் கொலே செய்வித்தவர்களில் ஒருவனுடைய கைம்பெண் ணுன அலிசு என்பவளுக்கு எதிராகத் தீர்ப்பளிக்குமாறு செப்பிரிசு என்ற நீதிபதிக்கு உத்தரவிட்டதி விருந்து அவனுடைய வஞ்சந் தீர்க்கும் சுபாவம் வெளியாயிற்று. இரண்டாம் சாள்சு கருனேயுள்ள வணுயிருந்தான். அவன் சிரச்சேதஞ் செய்வதை விரும்பியிருக்கமாட்டான்).
குறிப்பு 77-திருச்சபையும் இனங்காமையின் தொடக்கமும்,
பொதுநலவாயத்தின் ஆட்சியிற் பியூரித்தானியர் சகிப்புத்தன்மையை விரும்பவில்லே. இரண்டாவது சாள்சு ஆட்சியில் ஆங்கிலத் திருச்சபை யினரும் அதை விரும்பவில்லே. எனவே (அ) துன்புறுத்தலும் (ஆ) இணங் காதார் மதமும் (இ) உரோமன் கத்தோலிக்கருக்குச் சகிப்புத்தன்மை வழங்கச் சாள்க முயற்சியெறுத்தமையும், அது தோல்வியுற்றமையும் காணப்படுகின்றன.
1. அங்கிவிக்கரால் துன்புறுத்தப்படல்.
பாராளுமன்றம் கிளாரண்டன் கோவையை நிறைவேற்றியது. இக் கோவை மண்டில நாயகன் கிளாரண்டன் பிரபுவின் பெயரால் வழங்கப் பட்டது). இது இனங்காதாரைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. இக்கோவையிற் பின்வரும் விடயங்கள் அடங்கின.
(அ) தொகுப்பகவிதி (1881) நகராண்மைக் கழகங்க வின் அங்கித்த வரெஸ்லாரும், ஆங்கிலத் திருச்சபை மரபுப்படி சற்பிரசாதம் பெற வேண்டும். பாராளுமன்ற அங்கத்தவரைத் தெரியும் விடயத்திற் பல பரோக்களிலே நகராண்மைக் கழகங்கள் ஆதிக்கஞ் செலுத்தின. இதனுல் இனங்காதார் பலர் வாக்குரிமை பெற முடியாதிருந்தனர்.

Page 165
30 ஆரும் பருவக் குறிப்புக்கள்
(ஆ) ஒருசீர்மை விதி (1862), பாதிரிமார் எல்லாரும் விசுப்பாண்டவர்பார் குருஅபிடேகம் பெறவேண்டும். அவர்கள் பொதுப்பிரார்த்தனே பயன்படுத்த வேண்டும். பாடசாலே ஆசிரியருக்குத் தொழில் புரிய விசப்பு மார் அனுமதி வழங்கவேண்டும். இதனுஸ் 2000 குருமார் தமது பதவி களே விட்டு " இனங்காதாராயினர்".
(இ) சமயக் கூட்டவிதி (1864) ஆங்கிலத் திருச்சபை ஆராதனை யொழிந்த வினேய ஆராதனேகளில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது.
(ஈ) ஐந்துமைல்விதி (1655). இனங்காதார் கூட்டத்தைச் சேர்ந்த குரு வானவரோ, ஆசிரியரோ ஒரு நகரின் 5 மைல் சுற்றெல்லேக்குள் வரக் பீடடாது.
பட்டினங்களிலுள்ள இனங்காதாரை விழுத்துவதற்காகவே இவ்விதி இயற்றப்பட்டது. இணங்காதார் பெரும்பாலும் நகரங்களிலேயே காணப் பட்டனர். இவ்விதியால் அவர்கள் தமது பின்ளேகளுக்குக் கல்லி போதிக்க முடியாதிருப்பதுடன் அவர்களுடைய குருவான வருடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாத நிவேயிலிருப்பார்கள்.
குறிப்பு: இக்" கோவையால் ' எல்லாரும் ஆங்கிலத் திருச்சபையங் கத்தவராகிவிடவிஸ்லே. சிலரை அது " இனங்காதரர்" ஆக்கியது. அவர் கள் ஒதுக்கப்பட்டனர். அது தொட்டு அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கல்வியறிவூட்ட முடியாதிருந்தனர்.
குறிப்பு 78-இரண்டாம் சாள்சும் பிரான்சும்
பிறநாட்டுக் கொள்கை, சான்சு பிரான்சுடன் கொண்ட தொடர்பைப் பொறுத்ததாயிருந்தது.
1. அரசனுடைய அமைச்சனுன கிளாரண்டனின் முதல் வேலே தங் கேக்கைப் பிரான்சுக்கு விற்றமை (1862), 14 ஆம் உலூயி முக்கிய மாக இடச்சுக்காரரை அடிப்படுத்த விரும்பினுன். அதனுல் ஆங்கிலக் கடற்படையின் உதவி அவனுக்குத் தேவைப்பட்டது. மேலும் இங்கிலாந்து கத்தோலிக்க நாடாக வேண்டுமெனவும் அவன் விரும்பினுன். எனவே சாள்சும் அவனுமாகச் சேர்ந்து ஆங்கிலப் பாராளுமன்றத்தைத் தந்திரமாக வெல்ல நினேத்தனர். பிரெஞ்சுத் திட்டங்களுக்கு இங்கிலாந்தை உடன் படுத்த முயன்றனர். இடச்சு ஆதிக்கத்தை அடக்கினுல் இங்கிலாந்தின் நலவுரிமைகள் பாதுகாக்கப்படுமென எண்ணியே சான்சு இக்கொள்கையை அனுசரித்தான் எனச் சான்சின் சார்பாக நியாயங்கூறப்பட்டது.
2. சாள்சு பிரான்சுடன் நட்புறவு செய்தான். அவனுடைய சகோதரி யான என்றியெற்று 14 ஆம் உஆாயியின் சகோதரனே மணந்தாள். போத்துக்கல் பிரான்சின் நட்புறவாளியாயிருந்தபடியால், சான்சு பிரகன் சாக் கதரீனுவை மணந்தான் (1605). -

".
\ ஆரும் பருவக் குறிப்புக்கள் 31
Y
3. இதனைத் தொடர்ந்து சாள்க இடச்சுக்காரரோடு போர் தொடுத்தான் (1565-7). இக்கொள்கையை மக்கள் ஆதரிக்கவில்லை. 1667 இற் பிரெடாச் சம்ாதானஞ் செய்யப்பட்டது. இங்கிலாந்து பிரான்சுக் கெதிராக ஒல்லாந் துடனும் சவீடினுடனும் சேர்ந்தது.
4. இங்கிலாந்து பிரான்சுக் கெதிராக ஒல்லாந்துடனும் சுவீடினுடனுஞ் சேர்ந்த மூவர் நட்புறவு (1688).
இங்கிலாந்தைப் பிரித்துவிட உலூயி நிச்சயித்தான். எனவே 1870 இல் அவன் சான்சுடன் இரகசியமான தோவர்ப்பொருத்தனேயைச் செய்தான். இதன்படி ஒல்லாந்து பிரிவினைசெய்யபட வேண்டும். உலூயி சாள்கக்குப் பணஉதவி செய்ய வேண்டும். சான்சு உரோமன் கத்தோலிக்க சமயத்தணுகப் பிரகடனஞ் செய்ய வேண்டும். தகுந்த தருணத்திலே பிரெஞ்சுப்படைத் துஜணயைப் பெற்று இங்கிலாந்தை உரோமன் கத்தோவிக்க நாடாக்க ፴≤ùሆëàòWû§ዕh.
இந்தப் பொருத்தனேப்படி சாள்சு இடச்சுக்காரரோடு மறுபடியும் போர் தொடுத்தான். ஆனுஸ் அந்நாட்டை அடிப்படுத்த இரு நாடுந்தவறின.
5. பாராளுமன்றத்தின் தூண்டுதலின் படி சாள்சு பிரான்சுடனிருந்த நட்புறவை வெளித் தோற்றமளவிலே துறந்தான்.
ஒல்லாந்துடன் விவாக ஒப்பந்தஞ் செய்தான் (1877). அவனுடைய மருகியும் பட்டத்துக்குரிமையுடையவளுமான மேரி ஒரேஞ்சு உவில்லியத்தை மனந்தாள்.
6. பாராளுமன்றம் சான்சைப் பற்றியும் உலுயியைப் பற்றியும் மிகவும் ஐயங்கொண்டது. போப்புச்சதி (1668). பிரான்சினுதவியுடன் சான்னிசக் கலேத்துவிட்டுக் கத்தோலிக்க சேமிசை அரியாசனத்திவிருத்தவே தொடக் கப் பட்டதெனக் கருதப்பட்டது. சதியைப் பாராளுமன்றம் அறிந்து அதிற் சம்பந்தப்பட்டவர்கள்மீது எடுத்துக்கொண்ட கொடுமையான நடவடிக்கை களேக் கண்டு அஞ்சிய சாள்சு பிரான்சிடம் பணஉதவி பெற்றுக் கொண்டு 1685 இல் இறக்கும் வரை பாராளுமன்றமின்றியே ஆட்சி நடத்தினூன்,
குறிப்பு 79-இரண்டாம் சாள்சின் இடச்சு புத்தங்கள்.
வியாபார நன்மைகள் பெறுவதற்காகவே குரம்வெல் முதலாவது இடச்சு யுத்தத்திலீடுபட்டான் (1652-53). இரண்டாம் சாள்சு இரண்டாம் மூன்றும் இடச்சு யுத்தங்களே முக்கியமாகப் பிரான்சின் உதவியுடனேயே நடத்தினு ன். பிரான்சிடம் போதிய கடற்படையில்லாதபடியால் அதற்கு இச்சண்டையால் நன்மையுண்டானது.

Page 166
312 ஆறம் பருவக் குறிப்புக்கள்
1. இரண்டாவது இடச்சுப்போர் (1865-67). இங்கிலாந்தும் பிரான்சு இடச்சுக்காரருக் கெதிராகச் சண்டை செய்தன இடச்சுத் தளபதி இாைட்டர். ஆங்கிலத் தளபதிகள் உருப்பேட்டு இளவரசனும், அல்பமாள் என்ற பெயருடன் விளங்கிய மொங்கும்.
(அ) ஆங்கிலர் உலோத்தவுத்துச் சண்டையில் வெற்றிபெற்றனர் (1865). தவுன்சுச் சண்டை மூன்று நாள் நடைபெற்றது. இரு பகுதிக்கும் வெற்றி இடைக்கவில்லே (1666).
(ஆ) சான்சு கடற்படையைக் கவனிக்கவில்லே. சிக்கனத்தை உத்தேசித்துக் கப்பல்களே ஒதுக்கிவிட்டான். எனவே 1667 இல் இடச்சுக்காரர் மெது வேயில் எதிரேறி நங்கூரமிட்டிருந்த கப்பல்களே எரித்தனர். பின்னர் பிரெடாச் சமாதானம் எற்பட்டது. கிழக்கிந்திய தீவுகளிலுள்ள வியாபாரத் தலங்களே இங்கிலாந்து கைவிட்டது. "நியூ இங்கிலாந்தின்” பகுதிகளான நியூயோக்கு, தெலாவேயர், நியூசேசி என்பவற்றைப் பெற்றது. அக் காலத்தில் இவை பயனற்றவையாகக் கருதப்பட்டன.
2. பாராளுமன்றமும் தேச மக்களும் சாள்சுக்கெதிராகி அவனுடைய பூட்கையை எதிர்த்தனர். புரட்டசுத்தாந்திய ஒல்லாந்தை நசுக்க முற்பட்ட கத்தோலிக்க பிரான்சுக்கு உதவிபுரிய மறுத்தனர். இங்கிலாந்து ஒல்லாந்து, சுவீடன் ஆகிய மூவர் நட்புறவை உறுதிப்படுத்த முற்பட்டனர் (1668).
3. வசதி கிடைத்ததும் சாள்சு இந்த நட்புறவை நிராகரித்துவிட்டு மூன்றவது இடச்சு புத்தத்தைத் தொடக்கினுன் (1672-74). (இரகசிய தோவர்ப் பொருத்தனையின் விளேவு).
ஆங்கிலேயர் சோல்பேயிற்கு அப்பால் நிச்சயமற்ற அமர்விளேத்தனர்.
(இது இரண்டாவது சவுதுவோஸ் யுத்தம்). தெட்செலேத் தாக்கியதும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப்பட்டனர். பனந் தேவைப்பட்டதால் சாள்சு பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டிய நிர்ப்பந்த முண்டானது. பாராளுமன்றம் அமைதியை விரும்பியது (1874). பின்னர் ஒல்லாந்துடன் விவாக உடன்படிக்கை செய்யப்பட்டது (1877),
குறிப்பு 80-சாபிற்கபெரியின் முக்கியத்துவம் (அந்தணி ஆசிலி கூப்பர்) (1621-1683).
1. நெடிய பாராளுமன்றத்திலே முடிக் கெதிராக இருந்தான் (1641). பெயபோன்சுப் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தான் (1653) மீட்சியை ஆதரித்தான். இரண்டாவது சாள்சால் அமைச்சனுக்கப்பட்டான். (1660).

V ஆரும் பருவக் குறிப்புக்கள் 33
'2. பிரசித்தி பெற்ற " கெபல் " அமைச்சில் ஒருவனுயிருந்தான். (இவ் வமைச்சில் கிளிபோட்டு, ஆளிந்தன், பக்கிங்கம், ஆசிலி கூப்பர், உலோபு டேல் என்போர் இருந்தனர்). அவர்களுடைய பெயர்களின் முதலெழுத் துக்களால் இவ்வமைச்சு கெபல் என வழங்கப்பட்டது (1869).
ஆசிலி சகிப்புக் காட்டுவதில் நம்பிக்கையுடையவன்.
3. இரண்டாம் சான்சு நயவஞ்சகமுடையவனென்பதை விரைவில் உணர் ந்து கொண்டு தோவர்ப் பொருத்தனேயின் பின்னர் (1070) எதிர்க் கட்சித் தலேவணுணுன். இவனே கட்சியாட்சியின் முதற்றலேவன்.
இவன் தனது கட்சியை "நாட்டுக்கட்சி" யென அழைத்தான். மற்றது "அரசவைக்" கட்சி. பட்டப் பெயர்கள் "உவிக்குகள்" கட்சி, " தோரிகள்" கட்சி.
4. சாள்சு மன்னிப்புப் பிரகடனஞ் செய்ய எத்தனித்த பொழுது (1872) சாபிற்கபெரி எதிர்த்துச் சோதனே விதியைக் கொண்டு வந்தான் (1873), சாள்சு உடனே அவனேப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான் (1873).
6. போப்புச்சதி சம்பந்தமாகச் சாபிற்கபெரி மக்களே உணர்ச்சி கொள்ளச் செய்தான் (1878). சாள்சும் 14 உலூயியும் இங்கிலாந்தை உரோமன் கத்தோலிக்க நாடாக்கச் சூழ்ச்சி செய்கிறர்களென அவன் எண்ணிஜன். (தோவர்ப் பொருத்தனேயிலுள்ள இரகசிய அமிசங்கள் சமீபகாலத்திலேயே வெளியாயின. சாபிற்கபெரி அவற்றைப்பற்றி முன்னரே ஐயங்கொண் டிருந்தான். இரு அரசர்களின் நோக்கங்களேப்பற்றி அவன் கொண்ட கருத்துச் சரியென்பதை அவை வற்புறுத்துகின்றன.)
6. பிரான்சுடன் தன்பி நடத்திய இனக்கப்பேச்சுக்கள் வெளியாயின (1879). சாபிற்கபெரி ஆளுரிமை விதியை நிறைவேற்றச் செய்தான் (1879). அது மிக முக்கியம் வாய்ந்தது. ஏனெனில் இவ்விதிப்படி விசாரனே யின்றி ஒருவரைச் சிறைவைக்கக் கூடாதெனக் காணப்பட்டது.
7. இரண்டாம் சேமிக கத்தோலிக்கனென்ற காரணத்தால் அரசுரிமை பெருமற்றடுப்பதற்கு விலக்கு முறியைக் கொண்டுவரச் சாபிற்கபெரி இப் பொழுது முயன்றன்.
(அ) முதலிாவது முறி (1879) ஒரேஞ்சு உவில்லியத்தை மனந்தவளும், புரட்டசுத்தாந்திய மதத்தைச் சேர்ந்தவளும் சேமிசின் மகளுமான மேரியே அரசுக்குரிமையுடைய வனென்று விதித்தது. இம்முறியைத் தடுப்பதற்காகச் சாள்சு பாராளுமன்றத்தைக் குலேத்தான்.

Page 167
34 ஆரும் பருவக் குறிப்புக்கள்
(ஆ) அரசுரிமையாருக்குரியதென்பதைக் குறிப்பிடாமலே இரண்டாவது முறி கொண்டு வரப்பட்டது. சான்சின் சோர புத்திர ஞயுள்ளவன் மொன்மது என்பான். சாபிற்கபெரி இவனுக்கே அரசுரிமை வழங்கப்பட வேண்டுமென எண்ணினுன், சாள்சு மொன்மத்தின் தாயைச் சட்டபூர்வ மாக மணந்தானென்பதை உறுதிப்படுத்த ஒரு வகைச் சான்றைக்கொண்டு வாலாமென்று சாபிற்கபெரி கருதினுன், சாள்சு உடனே பாராளுமன்றத் தைக் குலேத்தான்.
(இ) மூன்றுவது முறி ஒட்சுபோட்டிற் கூடிய பாராளுமன்றத்திலே கொண்டு வரப்பட்டது (1881). இம்முறியில் அரசுரிமை மொன்மதுக்குச் செல்ல வேண்டுமென விதிக்கப்பட்டது. சான்சு பாராளுமன்றத்தைக் குஜவத்து விட்டுப் பின்னர் ஒரு போதும் அதைக் கூட்டாமல் 14 ஆம் உலூயியிடம் பணம் பெற்றுத் தன்னிலேமையைச் சீர்படுத்திக்கொண்டு ஆட்சி நடத்தினுன்
குறிப்பு ஆளுரிமை விதி மக்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்குப் பெரிய பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இவ்விதிப்படி கைது செய்யப்பட்ட எவரும் நீதிமன்றின் அடுத்த தவனேயிலே விசார2ண செய்யப்படுமாறு கேட்கலாம். அவ்வாறு விசாரணை செய்யப்படாவிட்டால் நீதிபதி, கைதியை உடனே விடுதலே செய்யுமாறு காவலதிகாரிக்குக் கட்ட&ளயிட வேண்டும். எவ்வித காரணமுமின்றி எவரையும் சிறைவைக்க முடியாது. குற்றஞ் செய்யாத அளவில், அரசியல் நியாயங்களுக்காக எவரையுங் காவலில் வைக்கமுடியாது. நெருக்கடி காலங்களில் இந்த விதி நிறுத்திவைக்கப் பட்டதுண்டு. உதாரணமாக புரட்சிப் போர்க் காலத்திற் பிற்று தற்காலிக மாக இச்சட்டத்தை நிறுத்தினுன். 1914-18 ஆம் உலகப் போர்க்காலத் திலே, குற்றஞ் செய்ததாக நிரூபிக்கமுடியாதவர் களானுலும் ஆபத்தான பேர்வழிகளெனக் கருதப்பட்டால் அவர்களேக் காவலில் வைக்க வேண்டு மென்ற காரணத்தால் இது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள் இதனே ஆட்சேபித்தபடியால் ஒரு வருடத்திலே இச்சட்டம் மறுபடியும் நடைமுறை யிற் கொண்டு வரப்பட்டது.
குறிப்பு 81-இரண்டாம் சாள்சு சொந்த ஆட்சி நடத்த முயலல்.
1. பாராளுமன்றத்தின் உதவியின்றித் தான் தனித்து நின்று ஆட்சி
நடத்துவதற்காகச் சாள்சு முதலிற் பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியைப்
பெறமுயன்றன். தோவர் இரகசியப் பொருத்தனே (1870).
2. மன்னிப்புப் பிரகடனத்தின் மூலம் (1672) உரோமன் கத்தோ விக்கருக்குப் பொறுதியளிக்க முயன்றன். எனவே கத்தோலிக்கர், இணங்காதார் ஆகியோருக் கெதிராயுள்ள சட்டங்களேத் தற்காலிகமாக நிறுத்திவைத்தான். பாராளுமன்றம் உடன்படாது சோதனை விதியை நிறை வேற்றியது (1673). இதன்படி உத்தியோகம் வகிப்போரெல்லாம் இங் கிலாந்துத் திருச்சபையின் சற்பிரசாதிகளாயினர்.

\ ஆரும் பருவக் குறிப்புக்கள்
3. தன்பி மூலம் பிரான்சிடமிருந்து மேலும் பணம்பெறச் சாள்க முயன்றன். இது கண்டு பிடிக்கப்பட்டது. தன்பி மீது பாராளுமன்றம் பழிமாட்டறைந்தது. இரண்டாம் சேமிக அரசுரிமையைப் பெருமற்றடுப் பதற்காக விலக்கு முறி கொண்டு வரப்பட்டது. இம்முறியை நிறை வேருது தடுப்பதற்காகச் சாள்சு ஒட்சுபோட்டிற் (1681) பாராளுமன்றத்தைக் குஃலத்தான்.
4. பிரெஞ்சு மன்னனின் பணத்தைப் பெற்றுக்கொண்டு பாராளு மன்றமின்றியே அரசன் ஆட்சி நடத்தினுன்.
(அ) எதிர்க்கட்சித்தலேவணுயிருந்த சாபிற்கபெரி நாட்டை விட்டோடினுன், (ஆ) சோதனே விதியைச் சான்சு நிறுத்திவிட்டு. சேமிசை மறுபடியும் உத்தியோகத்திலமர்த்தினுன் (1881).
(இ) பாராளுமன்றத்துக்கு அங்கத்தவைரைத் தெரிந்தனுப்பிய நகராண் மைக் கழங்களுக்களித்த பட்டயங்களே மாற்றி (1883) பாராளுமன்றத்தைத் தன்கையில் அகப்படுத்த அவன் முயன்றன்.
குறிப்பு 82-சமயப்பொறுதி வழங்க இரண்டாம் சாள்சும், இரண்டாம்
சேமிசும் முயலல்,
உரோமன் கத்தோலிக்கருக்குச் சலுகை பெறவே முயற்சி செய்யப்பட்டது. இனங்காதாரும் இவ்வரிசையிற் சேர்க்கப்பட்டமைக்குக் காரணம் அவர் களுடைய ஆதரவையும் பெறுவதற்கே, அரசனின் பிரகடனத்தை அவர் கள் ஏற்கவில்லே. ஏனெனில் உரோமன் கத்தோலிக்கரை அவர்கள் பெரிதும் அஞ்சினர்.
முதலாவது பிரகடனத்தை பாராளுமன்றம் அமராத சமயம் இரண்டாவது சாள்சு வெளியிட்டான் கத்தோ விக் கருக்கும் , இனங்காதாருக்கும் மாறன தண்டச் சட்டங்களேயெல்லாம் இது நிராகரித்தது (1872). பாரா இளுமன்றக் கூட்டப்பட்டபொழுது, அவற்றிலடங்கிய முழுக்கருத்துக்களேயும் நிராகரித்துவிட்டுச் சோதனே விதியின் மூலம் அவற்றை எதிர்த்தது.
இரண்டாவது பிரகடனம் (1887), இரண்டாவது சேமிசு மறுபடியும் மேலேகூறிய இருமதத்தவர்க்கும் சலுகை வழங்கினுன் இணங்காதார் அதை எற்றுக்கொள்ள மறுபடியும் மறுத்தனர்.
மூன்றுவது பிரகடனம் (1688) சேமிசால் வெளியிடப்பட்டது. திருச்சபை களில்அதனே விசப்புமாரும், குருமாரும் வாசிக்க வேண்டுமெனக் கட்டளே பிறந்தது. வழு விசப்புமார் மறுத்தனர். அரசதுரோகக் குற்றத்துக்கு அவர்கள் விசாரணை செய்யப்பட்டு நடுவரால் நிரபராதிகளெனச் தீர்ப்பளிக் கப்பட்டபொழுது நாட்டிலே மகிழ்ச்சி ஆரவாரமுண்டாயிற்று. சேமிசின் வீழ்ச்சிக்கு இஃது அறிகுறியாகும்.

Page 168
316 ஆறும் பருவக் குறிப்புக்கள்
மூன்றுவது உவில்லியம் இறுதியாக (1689) பொறுதி அளித்தல். பத்தி மைச் சத்தியம் செய்யுமினங்காதாரெல்லாருக்கும் வழிபாட்டுச் சுதந்தி மளிக்கப்பட்டது.
(1828 வரை பூரண சுதந்திரமளிக்கப்படவில்லே. அப்பொழுதுதான் சோதனேவிதியும் தொகுப்பகவிதியும் இறுதியாக ஒழிக்கப்பட்டன. அதாவது கத்தோலிக்கருக்கு விடுதலே கிடைத்தது.)
குறிப்பு 83. பிரித்தானியப் பேரரசின் ஆரம்பம்.
1. (அ) வெசீனியாவிற் குடியேறுவதற்கு இலிசபெதுக் காலத்தில் நடந்த ஆரம்பமுயற்சிகள் தோல்வியடைந்தன.
(ஆ) முதலாவது அபிவிருத்தி கீழைத்தேசத்தில் நடந்தது.
(1) இலிசபெதின் கீழ் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவல் (1600). ஆணுல் கிழக்கு நாடுகளில் இடச்சுக்காரரின் போட்டியால் வியாபாரம் தடைப் பட்டது. 1823 இல் இடச்சுக்காரர் அம்போயினுவிற் சில ஆங்கிலேயரைச் சிரச்சேதஞ் செய்தனர். அத்துடன் ஆங்கிலேயர் தீவுகளோடு செய்த வியா பாரத்தைக் கைவிட்டனர்.
(2) இந்தியப் பெருநிலத்திலே ஆங்கிலேயரோடு போத்துக்கேயர் போட்டி யிட்டனர் (1612). முதலாவது களஞ்சியசாலே சூரத்தில்; பின்னர் சென்னே (1839) பம்பாய் (1861) கல்கத்தா (1680) ஆகிய நகரங்களில்,
(8) யமேக்காவைக் குரம்வெல் கைப்பற்றல் (1655). (4) பகாமாக் குடியேற்றம் (1666) சென்னலினு கைப்பற்றப்படல் (1851).
2. அமெரிக்காவின் அபிவிருத்தி
(அ) வேனிேயாவிற் குடியேற்றம் (1807-10) தலவார் பிரபுலின் வெற்றி.
(ஆ) வடக்கே யாத்திரைப்பெரியார்கள் இங்கிலாந்தை விட்டுப்புறப்படல் (1820). இது சேயிசு ஆட்சியில் நடந்தது. இவர்கள் நியூ இங்கிலாந்துக்குப் பிரயாணமாயினர். முதலாம் சாள்சின் காலத்திலும் பலர் மேலும் சென்றனர். பிரதானகுடியேற்றம் மசச்சுசெற்று. ஆங்கிலத்திருச்சபையினர் பியூரித்தானியரைத் துன்புறுத்ததியதால் உண்டானது.
(இ) உரோமன் கத்தோலிக்கருக்குப் புகலிடமாக மேரி லந்து (1634) கத்தோலிக்கரான போற்றிமோர் பிரபுவினுல் தாபிக்கப்பட்டது.
(ஈ) இரண்டாவது சாள்சின் ஆட்சியில், தென்திசையாக முதன் முதற் குடியேற்றம் நடைபெற்றது.
(1) சாள்சின் பெயரைக்கொண்ட கரோலினு தாபிக்கப்பட்டது (1863)

ஆரும் பருவக் குறிப்புக்கள் 31
(2) பின்னர் வடக்கில் இடச்சுக்காரரிடமிருந்து பிரெடாப் பொருத்தனேப் படி பெற்ற நியூயோக்கு, நியூசேசி, தெலாவேயர் என்பன குடியேற்றப் பட்டன.
(3) இரண்டாவது சான்சின் கீழ் நடந்த மதத்துன்புறுத்தல் காரண மாரு நாட்டை விட்டோடிய குவேக்கர் மதத்தவனுன உவில்லியம்பென் என்பவன் (1680) பென்சில்வேனியாவைத் தாபித்தான்.
இவ்வாறு கடற்கரையையடுத்து நெடுகிலும் குடியேற்றங்களுண்டாயின. இதிற் பல சமயங்களேச் சேர்ந்தவர்கள் குடியேறினர். ஆணுல் எல்லாரும் ஆங்கில நாட்டினத்தைச் சேர்ந்தவராகவேயிருந்தனர்.
குறிப்பு 84-1888 ஆம் ஆண்டுப்புரட்சி.
(1) புரட்டசுத்தாந்திய சமயத்தையும் புரட்டசுத்தாந்திய அரசையும் நிலேநாட்டவும்,
(2) தன்வயமாகச் சதுவட்டுக்குலத்தவர் ஆட்சி நடத்துவதை ஒழிக்க வுமே புரட்சி உண்டானது. (இரண்டாவது சாள்சு இரகசியமாக முயன்ற தைச் சேமிச வெளியரங்கமாக முயன்றன்.)
1. இரண்டாவது சேமிசின் சமயக் கொள்கை.
(அ) புரட்டசுத்தாந்தியருக்கு அரசுரிமையைக் கொடுக்கும் நோக்க மாக மொன்மது வினேத்த கலகத்தை மிகுந்த கொடுமையுடன் அடக்கினுன்.
(ஆ) தனது விலக்கு அதிகாரத்தைப் பயன்படுத்திச் சோதனை விதியை நிராகரித்து விட்டு உரோமன் கத்தோலிக்கரை நீதிபதிகளாகவும், இராணுவ உத்தியோகத்தராகவும் நியமித்தான்.
(இ) உரோமன் கத்தோலிக்கனுன தயக்கொனலே அயலந்திலே பதி லரைபணுக நியமித்தான்.
(ஈ) ஒட்சுபோட்டிலுள்ள கிறித்துச் சேச்சுக்கல்லூரித்தவேவராக உரோ மன் கத்தோலிக்கரை நியமித்தான். அதே சர்வகலாசாலேயிலுள்ள மோட்டி வின் கல்லூரியில் உரோமன் கத்தோலிக்க இணேவாளர்களே நியமித்தான். (உ) சமய சம்பந்தமான வழக்குக்களே விசாரனே செய்வதற்காக உயராஜன மன்றத்தைப் புனருத்தாசனஞ் செய்தான்.
(ஊ) மன்னிப்புப் பிரகடனமொன்றை வெளியிட்டான். எல்லா விசப்பு மாரும் குருமாரும் அதை வாசித்துக் காட்ட வேண்டுமென ஆலோசனே கூறினுன்.
(எ) மிதவாதிகளான தனது அமைச்சர்களேப் பதவியிலிருந்து நீக்கி விட்டு உரோமன் கத்தோலிக்கரை நியமித்தான்.

Page 169
38 ஆறும் பருவக் குறிப்புக்கள்
2. சேமிகம் சைளியமும்
உரோமன் கத்தோலிக்க உத்தியோகத்தரை இராணுவத்தில் நியமித்தான். சைனியத்தின் பலத்தை 30,000 ஆக உயர்த்தினுன். இலண்டனே அச் சுறுத்துவதற்காக அன்சுலோ ஈத்து என்ற இடத்துக்குப் பட்டாளத்தைக் கொண்டுவந்து நிறுத்தினுன்.
3. சேமிசும் பாராளுமன்றமும்
விலக்கு அதிகாரத்தினுற் சட்டங்களே நிராகரித்துவிட்டுப் பாராளுமன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிட முயற்சிசெய்தான். உரோமன் கத்தோலிக் கரையும் இணங்காதாரையும் நியமிக்கும் நோக்கமாக அத்தகையவருடைய பெயர்களேத் தனக்குத் தருமாறு பதிலாளர் பிரபுக்களுக்குக் கட்டளேயிட்டான். இவ்வாறு பாராளுமன்றத்திலே தனக்கு விருப்பமானவர்களேக்கொண்டு வந்து திணிக்க முயற்சிசெய்தான்.
அவனுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்ததும் (யூன் 1888), அது உரோமன் கத்தோவிக்கணுகவிருக்குமென அஞ்சப்பட்டதாற் புரட்சிக்கு வழியேற்பட்டது. அதுவரை புகட்டசுத்தாந்திய மதத்தினளான மேரி இன வாசியே பட்டத்துக்கு வருவாளென எதிர்பார்க்கப்பட்டது.

31
×gro-rio nauw my@ę oặrɛsʊrī grūs!
||危旧的气母n书之战与了长n |ggg i Irwegs, soologųosoɛ : Toshi yurifirsolo soođồ |sss||Œuristo ezofious : sựIs | {{#¡¡¡I—gogI) ĶĒĶI屈瑕城且圆危mnsussugg1岛城觐u与 m圆h冠圆穹撤退巨也因喝都d日点寸母可比Plöl站 -gas宮高과 목rmsurT-5A** *nu學說史的 原susu民日T 4%니평長シEngEEシ ニュgmu法學的ui} &pal |的相學, 또니umsgr력 : 정 地的官m&的 內國事영g학國r정5 மூபிக் ரதராஜாபேயா ("பிர் 530m |mm : 法學院內科田 Twign的upurn kgregu府知的 原守長府毛家 |ss||I目的城māgāhāg因嗜吃点与马岛的岛)的凶宅T*정u日3 g月尾島地n : 武國n n%트r월 †ĒJI{&#—Ħggi) sĩ sựğ ļoșoiu, o sotsi) soğussiae每电或母mü Logi Hirsrī rī£șosoɛtɔlɔɓoɔ ɲɛ5) : qī£șH. Iso-isolpolisisi 德宮험國Tgooglossi qısıylimyōtōōōōō’isolo qi&sous -R현:IIsomosoɛyɛ; ɛ-ŋgɛsɔ ɖitĩae'ığPri qi) sowo |[國記TEgęsęs Iggo:FrıÐ IĘĘ I! !! nisięg, saen sĩ Tả đũIpsos soļšķī£5) JOERI .용TrTra:日F고 unsus유언ET國) EIŢI***#!***!T QI osorisgs.js$ 1,9357 spoggios, qıling |8 IĘ Igシg gq&subg シg ggョg Fosfī) qisĒșụ: ĐỊı sı: L'ITTT:s systoņos ĢITĒĶīlesÐ sĩĩgori|| Isl IET仁任官日T MTU&Trn明帝:3 |[}][}|德宮egit의니田中日平, Onw현홍주교 역후 잃1||11:11a mg&ggdna*規年5日BE切Q |雷重量 ! seguotoj ĝisors qilisuus Isoonho Ipoġġoussi·ș-TITri:Fonogo sosiços, sūğı'dırī ļotāsts) qilissotsi) § Ùs}1ரrதுங்புேரிந்து:" |I]{}1ரஹீராதுங்கி ஓயாழனதுதுே 國DE-T愿念母均自日Th己应 #ĻĒJIBug/wwwn 명나nu學校) 上位石記571%에] (詩였BT1的MORI) gopi ||IỆom propismo : osoɛyɩ-worlo ogro, quilosoofi) | ostrò ato I FT家禮u明Igoło sissioro sūsī£77ŋfsso uso岛均员ml?-?母us岛城巨用母函母写函冠圆|환建武科學大學院日년 (§§ġI—ĒĻĢI)SSi = + = 重量 - 重量量重量雷雷雷雷“

Page 170
32O
regro-roso seus roy@frossro@ri qisīs,
ĒĢģI연asmn pr여&日長的) "용「Anrig활rm:n明月* 的地學院文學的 LoĝI岭地与心g 窗面包岭长城增长岛 ĝġġ1qishmegous-go- qihor,377 soort : qitsiggqis unun ņwrtrinsi sorður-ușors sg gsl용구mr:whig宮rnr넓용仁川地日T的)rm 패rg&T—insuper so-irsĒĻırīgae : losĩHTāsÞsģIgusu國仁日n正 長官,9, , mg) ogī£șa, souosì qī£đểsraeg oặs
puoạaerlŷ : qiāḥgorn@ucursionsrh stol, sors „nepriņEH moresgaeae : qiāfiseos@loul II ssss||1polynomrie, : no-īriņoșĝo qisisotos@upurīrī£p.sv |· · · · · · · · · · · · · · ¡¡¡¡I역的편ra **, 홍3 편msu%的日년] 또宮9118흑gI) Igo]]șițe so-Tsiologyıņæ : qișohi soţsionņası orturo []Q EI-xorn;os juniĝos?| stessouris, BĦĝI与爵)与n&rum旨与n听司0韃每ng日岛母感投官m耳母身rā为2面与鹰占us: $፻፵I– ņ&###Hm Nord;** Ēnstrīssođặ. £s gĮ(Issy-EĦġI}*培[ẹs-noirsor, qi-Tysslae ffosfɔ ipɔsonlae
·lsoyon sygąstnogors : sự sẽ pero sissão qī£ +ராஜராஜ ፪፻፱1patriumstro *-Tirolse oặırısıso şi "-ır,-s+?)( *)'); ††{} I -–isoisso o sự sử & sựfoirm 四寸宝Tgmgwrnw" 연日政惠民世子城 EŤĝIựurip nogolo osgossy-luotoj qosh No@w;s~ R님&u官역 togs sono : grooz황府道am&해 : g1的家的)wwg g니aur;&#%道 grūsiggqisĒımları firstī£; £ qi?#f: pțgt ļņu. Tutmısır, yw gwir-iliyoffs) 'qisigotrious un m&offs 洞aEB는ue建長寺.5%ggy명s 劇的日크日ngau明暗坦unsm可以避uà动取u旧母岛投uà)仁堂上位上官2년 (BĘņL-EŬg|I}

3.31
ÈĘs I
宮BRI sĒJI
Èss|I
§:ss|I
EĻŅI
旧gT
șiỹ sẽimsey-kort soglự*ựiț¢) siis?--, qis- si
so-irisisomos sąsutri ogrīņsprossos RTr村高等5T &니TE&su國:3
母)ngIĘo orog) 역路 道을m「%;&m的家的高u&義的 5m的高等學suu터
역T그러mT#3 m정u國5 EPA日高형** 편 南r령s통改定田5 되n村國urmg
家的家的5%m城國 國的高Tu&행홍 역r령s월영을 生物自5%
qīmīgustoto sĒTĒĻūnųjeg qi’yıp3 umsi
ĒĒĒĶI
ĻĒĶI sĘs] I
ĦĘĚJI IĘ I
si s.s.] ĢĒLĒJI ĻEŅI † ĻĒJI ĶŁĘI 현』體字一
ÜLĒĻI
&9體字一 ĻĒĶI
s|Rs]]I ¡¡¡¡I
†ĒRI sssss||I
T坦91
ĪŅĒĶI iFigg|[
- 科學的ma 역려령武家的행과 역(石原基成 : %ww*영 ww어Thr유형 : H작된 역 ETag的日月 北얼%용 חםצpוצמודולFקו תם פרIE3ום
ரப்புர g월 的相官部) : us田和田原城地方地日Tsu日T& "m學學府事中學, ###log:Israeğ
ரவிராஜன்ஒேபாதாது(Egrரு "家그n고田地球科學的) Epimu官ng的urun r용님wr정보나%
感官日母毛苞翠 Ệ##HņųITEJ ***日明臣強m巨%司馬羽日隱齒度日*us圈坦np gu宮u明官5m* 長官그的uu*****홍예 : 역용·25 %sg高等學역 &#ffff #ogotiosæ ortosz, s gologoslog 原道長월 『T월 5&T raf법rm통改成守司T : 「T&su&s』 *u丁均守与日心城区各岛屿*h每当圆目包齿dà
(EnsignissĦ-a qish-ᏐᎢ qlo upuae quaeri, sẽ;) &geos@wno wreirog) hamshī`īgs ļaes)
FșTT:sformosiwn); 府總國學的urm3 ru「TJ영역 : UAu國相出地백그C3 mRömr여g월 5m(3 的道邑)rm& 4府堂,14%;
Ģiņosoɛnɛɔ fosso : mu民院0m학Agu田:3 : MurTron化地대피3 kgr日uTu長德宮院3 홍官紀rmin불& FTA 「日成월 5Ti학, r적용道H : 지역「니s 목미니교中學mT*
학「Trmm의 영s 的地方地神2월成 : soosFrīlē, strmourią rT : Ģiņa zīmosoɛ sẽ
§, mae 白過日窗唱電巨* 陽坦am轉g@ Fnt的巨乳白 que, suos sūkṣHTsonorätts ! ques-looptırım saei Jusurn널APT 홍r여ggTA的 &년**명的3
(§§-gËRI) soğFFÈ) 역urTu정A홍.
{qBQI-UgụI} 増」g』出 7ırı sonĝ)
■■

Page 171
S.
ஆரும் பருவத்துக்குரிய பரீட்சை விஞக்கள்
(1603-1688)
1. உண்ணுட்டுப் பெரும் போர் உண்டானதற்குச் சமயவிடங்கள் எவ்வளவு தூரம் காரணமாயின?
(ᏞGS 1985)
2. முதலாம் சேமிசின் பிறநாட்டுப் பூட்கையின் நோக்கங்களென்ன ? அவற்றை நிறைவேற்றுவதில் எத்துனே வெற்றிகண்டான் ?
(LGS 1937)
3. முதலாம் சேமிசின் பிறநாட்டுப் பூட்கையின் சார்பாக நீர் கூறக்கூடிய
தென்ன ?
(LG8 1932)
4. முதலாம் சேமிசின் பாராளுமன்றம் செய்த முக்கியமான முறைப் பாடுகளேச் சுருக்கமாய்க் கூறுக. அவை எவ்வளவுதூரம் நியாயமானவை?
(ருரு 1938)
5. முதலாம் சேமிசின் பிறநாட்டுப் பூட்கையை, அல்லது உண்ணுட்டுப் பூட்கையை ஆதரித்துக் கூறக்கூடியதைக் கூறுக.
(OC 1936)
.ே முதலாம் சேமிசு காலத்திலும் முதலாம் சாள்சு காலத்திலும் வடஅமெரிக்காவிற் பிரித்தானியர் குடியேற்றம்பற்றி விவரிக்க,
(NUJEB, 1935)
7. உண்ணுட்டு யுத்தத்துக்கான முக்கிய காரணங்களெவை ?
(NUJEB, 1939)
8. முதலாம் சேமிசு (1803) அரசுகட்டிலேறிய காலந்தொட்டு முதலாம்
சீாள்சின் மூன்றுவது பாராளுமன்றம் (1629) குலைக்கப்படும்வரை அர சனுக்கும் பாராளுமன்றத்துக்கு மிருந்த தொடர்பைப்பற்றி விளக்குக.
(NUJOB 1938)
9. உண்ணுட்டு யுத்தத்திலே அரசுக்கட்சியினர் தோல்வியடைந்ததற்குக் காரணமென்ன?
(OC 1931 : D 1932)

பரீட்சை வினுக்கள் 323
10. பொதுநலவாயம் நிவேத்திராததற்குக் காரணமென்ன ?
(OC 1938)
11. குரம்வெல் புரப்பாளனுயிருந்தபொழுது அவனே எதிர்கொண்ட முக்கியமான இடர்களெவை ? அவற்றை அவன் எவ்வாறு சமாளிக்க
முயன்ருன் ?
(LGS 1932)
12. 2ே0 தொடக்கம் 1860 வரை கொத்துலாந்து அல்லது அயலந்து எவ்வாறு ஆங்கில சரித்திரத்தைப் பாதித்ததென்பதைக் கூறுக.
(LGS 1936)
13. நெடிய பாராளுமன்றம் செய்த வேலேகளில் எவ்வெவை நிரந்தர மான பணினே அளித்தன ?
(OC 1939)
14. முதலாம் சாள்சு இறந்தபின் ஒலிவர்குரம்வெல் செய்த வேஜல களே விளக்குக ?
(LGS 1937)
16. 1864-68 இல் குரம்வெல்வசமிருந்த அதிகாரங்கள் எவை? நிரந் தரமான குடியரசை அவன் நிறுவத் தவறியது எதனுல் ?
(IB 1932)
16. குரம்வெல் (று) கொத்துலாந்தரோடு (ஆ) அயலந்தரோடு நடத்திய விவகாரங்களில் முக்கியமானவற்றைக் குறிப்பிடுக.
(NUJIB 1936)
17. " அரச மீட்சியானது ஆங்கிலத்திருச்சபைக்கே பெருவெற்றியாயிற்று ; முடியாட்சிக்கு அது அத்துனே பெரிய வெற்றியன்று " இக்கூற்றை 1660-88 காலச் சம்பவங்களோடு ஒப்பிட்டு விளக்குக.
(CIL 1932)
18. 17 ஆம் நூற்றண்டில் நிகழ்ந்த மூன்று ஆங்கில-இடச்சுச் சண்டை களின் முக்கிய சம்பவங்களே விவரிக்க.
(NUJB 1937)
19. முதலாம் சான்சும் குயம்வெலும் பாராளுமன்றத்தின் துனே யோடு ஆட்சிசெய்ய முடியாதிருந்தமைக்குக் காரணமென்ன ?
(OC 1932)

Page 172
፵፰4 பரீட்சை விணுக்கள்
20. இரண்டாம் சாள்சின் பிறநாட்டுப் பூட்கை இங்கிலாந்துக்குச் சாதக மானதா?
(OG 1935)
21. ஆங்கிலேயர் இடச்சுக்காரரோடு நடத்திய கடல் புத்தங்களுக்குக் காான மென்ன ? அவற்றின் விளேவுகளென்ன ?
(OC 1936)
22. இரண்டாம் சாள்சு காலத்துச் சமயவிவகாரங்களேப்பற்றிச் சுருக்க மாகக் கூறுக.
(LGS 1920)
23. இரண்டாவது சாள்கின் முக்கிய நோக்கங்களென்ன ? அவற்றை அவன் நிறைவேற்றுவதில் எவ்வளவுதூரம் வெற்றிகண்டான் ே
(OG 1939)
24. 17 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் நகரங்களிலும் தாட்டுப் புறங்களிலும் நிலவிய சமூகவாழ்க்கையைப்பற்றிக் கூறுக.
(IB 1931)
25. 1888 ஆம் ஆண்டுப் புரட்சி இங்கிலாந்துச் சரித்திரத்தில் மாத்திரமன்றி ஐரோப்பிய சரித்திரத்திலும் முக்கியம் வாய்ந்தது. இக்கூற்றை ஆராய்கடி (LGS 1924)
2,ே இரண்டாவது சாரன்சு தனது முடியைக் காப்பாற்ற முடிந்தமைக்கும் இரண்டாம் சேமிசு அதை இழக்க நேர்ந்தமைக்குங் காரணம்கூறி விளக்குக. (LM 1925)
27. ஆங்கில மக்களுள் மிக முக்கியமான பல்வேறு பிரிவினரைத் தனக் கெதிராக ஒன்றுபறுமாறு (அ) என் (ஆ) எவ்வாறு, சேமிக தூண்டிஜன்? (LGS 1937)
28. இரண்டாம் சான்சும் இரண்டாம் சேமிசும் தனிமுடி மன்னராக ஆட்சி நடத்த விரும்பினர். (அ) இவ்வாறு செய்ய அவர்கள் அனுசரித்த முறைக ளெவை ? (ஆ) இம்முயற்சியில் இரண்டாவது சாள்சு வெற்றிபெற்றதற்கும் இரண்டாவது சேமிக தோல்வியடைந்ததற்கும் காரணமென்ன?
(NUJB 1937)
23. இரண்டாம் சான்சின் காலத்திலே கட்சிமுறைமை எவ்வாறு வளர்ச்சி
யடைந்த தென்பதைக் கூறுக.
(LGS 1935)
93.9 p. 8


Page 173


Page 174