கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூமண்டல புராணம் 1

Page 1
| - 』**현m연혁 . .』書門引鱷"| |×勃)圈 **|- 闇
|- ----... |-
配
 

- |- sl.) sae,;¿
韓TT디R
----:劑*「 : ( ) 幂)游丝诞) ,鼓·---- -- 劈|-~ 曾巩||-|-| |- |-|-|))
门军。디5지 |- |-
|- |-|-
|-|-|-, |-| }

Page 2

பூமண்டல புராண்ம்
முதற்பாகம் பூலோக மகான்கள் சரிதம்
ஆகுந்தரத்துக்கீரி பூலோக இ திராவில்ன
First Book of World Histor
Part I. (For Standard VI.) The Story of Famous Men.
ஆ. வீ. சோமசுந்தரம் அவர்கள்
இயற்றியது.
யாழ்ப்பாணம், காவலர் அச்சுக்கூடம்.
1933
{€njy Right Reserved.) [ఎరోజు ಆb 40.

Page 3

முன்து
B.
A.
F。
rib Ratna
.豆」」而 GHut Huddha
&#For Enw Cyrus 3.356. Se crite
guitarif Alexander the
Great
Fi Hannibal
Caesar
போக்கிறிது tis (Iris
A
a Mohamed լաբորañáí: ԱharleցImagne
final Fort Crusaders
| .
i.
செயின்ற் போன் ஒவ் ஆர் Stor
of Art.
ந்ொம்புள்
Christopher Columbus
a gբ 824-543 岛、 、
-
முே.
. . 207-:
g.
C. 27-2 LS), 571 — (582 L. 7 - 1.
117-11)
Ag, Al, 1410-1431
, ". 구-IF)
40-524 L', 14-II
。
பொருளடக்கம்
IG
gg
25 28 30
B2.
B
蠱

Page 4
,
,
。
11 ܠܐ ܝ.
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூமண்டல புராணம்.
முதற்பாகம்
ஆருந்தத்துக்குரிய பூலோக இதிகாசம்
முன்னுரை.
முனிவர் முதலிைேர் 安、 austroji, Jy JAMU போர்கிய கதைகள் எனவும் பொருள்படும். இந்தப் பூவுலகத்தில் விளங்கும் தீர்க்கதரிசிகள் ரிவர்கள் ஞானிகள், அரசர்கள் போர்விார்கள் ளுேதிபதிகள் yra போரின் சரித்திரத்தைக் கூறுவதினுல் இந்தலுக்குப் பூமண்டல புரானம் என்னும் பெயர் இடப்பட்டது.
弱魚」 à து பூர்விக சரித்திரம் ryšys Jy for எனிகழ்ந்த , கூறும் நூல், இந்நூலில் ஆகுந்த சக் துக்குரிய இகிக் 厝、 அஃதாவது பதினரும் நூற் முண்டுக்கு முன்னிருந்த பெருமக்க வின் கிவ்விய சரித்திரம்பரைக் III,
கல்விகற்கும் மாணவருக்கு இதிகாசத்தைக் காட்டிலும் பாக் கந்தையும் டார்வையும் டிட்டத் தக்கது வேருென்றும் இல்லே. சோபிமானம் ம தாபிமானம் பரோபகாரம், தைரியம், முதலிய
all lysis பெருங் குவிங்கள் இதிகாசத்தைக் கற் திஞல் பாகிறேன். ਜੇ ჟუნკევიჩკეს. „სევე, ჰას: Tკუ, பும் ,h SA ה, זוג ரயும் பற்றிச் சொல்லப்பட்டபோதிலும் அவற்றினின்றும்பிள்ள்ேகள் தீயவற்றை நீக்கி நல்லவற்றைக் கடைப்பிடித்து டப்பதுதான் அவர்களின் கடமை சரித்திரத்தினுல் புத்தியின் விலாசமும் ஒழுக்கத்தின் திருத்தமும் உண்டாகின்றன.பெருமக்களின் சரித்திரக்கை வாசித்து அறிந்து அவர்களிேப்போ நாமும் பெருங் காரியங்களேச் செய் |Jul|lis, நல்வழியில் ஈடக்கவும் முயன்ருல் ராமும் அவர் 茜

Page 5
أليكم
போலப் புகழுடைய் பெரிய மனிதர்களாய் வரலாமென ஒரு ஆங்கில கவிஞர் கூறுகின்ருர்,
பெருமக்களும் பெரு நிகழ்ச்சிகளும், ஈரித்திச விஷயங்களை ஆராய்ந்தறிதற்குதவும் மலைச்சிகரங்களுக்கு ஒப்பிடலாம். அவற்றி லிருந்து நாம் சரித்திரத்தை அறிதல்கூடும். ஆகையால் பெருமக் களின் சரித்திரத்தை எடுத்து உரைத்தல், உலக சரித்திரம் முழு வகிையும் ஓர் சிறு அளவிலே எடுத்துக் கூறுதற்கு இலகுவான வழியெனத் தோன்றுகின்றது. அன்றி, சரித்திரமென்பது நிகழ்ச்சி களையும், பெயர்களையும், காலக்குறிப்புகளையும் தொடர்பாகக் கூறு வதாகில் மானிடரின் வீரச்செயல்களிலே காணப்படும் கவர்ச்சி couЛції, அற்புதத்தையும் அறவே நீக்கிவிடுகின்றன.
y la's சரித்திரத்திலே முதற்புத்தகமாகவும், சிறுவரும் முதி யோரும் பெருமக்களேயும் அவர்கள் செய்த அற்புதங்களையும் அறிவதற்கு ஏற்ற கதையாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 

1. SITTLDř. Rama, நீர்வளம் சிலவளங்களால் சிறந்த சோசலதேசத்திற்கு ஒரு திலகம்போல் விளங்கியது அதன் தலைநகராகிய அயோத்திமாநகர். வெகுகாலத்திற்குமுன் புகழ் பெற்றி தசாதச் சக்கரவர்த்தி யென்பு வர் அதனை ஆண்டு வந்தனர். அவர் அதிக அன்பும் விவேகமுமுள்ள வர். அவருடைய குடிகள் அவரைத் தங்கள் உயிர் போல மதித்து அன்புபாாாட்டி வந்தார்கள்.
அவருடைய தேவிமார் கெளசலை, கைகேயி, சுமித்திரை என்னும் மூவர். அவ்வாசருக்குப் புத்திரர்கள் நால்வர் உண்டு. அவர்கள் கால்வரும் பேரழகு வாய்ந்தவர்கள். இராமர் கெளசலை வயிற்றிலும், பாதர் கைகேயி வயிற்றிலும், இலட்சுமணரும் சத்து ருக்கினரும் சுமித்திரை வயிற்றிலும் பிறந்தவர்கள். குழந்தைகளில் இராமருடைய வடிவுபார்வைக்கு அதிக அழகாயிருக்கும். வெண்மை யான மெத்தையின்மேல் அவர் தூங்குவது கங்காநதியின் பரிசுத்த மான நீரிலே நீலோற்பலம் அலர்ந்து மிதப்பதை ஒத்திருக்கும். இராமருடைய தேகம் அழகினேடு மிகுந்த வன்மையும் பெற் றது. பொருமை என்பது அவரிடம் கிடையாது. அவர் நல்ல புத்திசாலி. தந்தையின் நற்குணங்கள் யாவும் வாய்ந்தவர். உலகம் முழுவதிலும் அவருக்கு கிகரில்லை யென்று எல்லாராலும் புகழப்பெற் றவர்; அவர்மனம் களங்கமற்றது; பிறர் எவ்வகையான கொடுமை செய்யினும் கோபங்கொள்ளார்; வன்சொல்லும் வழங்கார்; னவரி டத்தும் இனியவார்த்தையே பேச்வார்; நற்குணமும் விவேகமும் உடையவர்களிடத்தில் அன்பு வைப்பார்; முகியோரையும் கல் லோரையும் ஆதரிப்பவர்; தூய்மையும் அடக்கமும் உள்ளவர்; சத் தியத்தை விரதமாகக் கொண்டவர். அவர் எல்லாரையும் நேசித்தார்: எல்லாரும் அவரை நேசித்தார்கள்.
நான்கு சகோதரர்களில் இலட்சுமணர் ஏறக்குறைய இர மருக்குச் சமமானவர். அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் மிகுந்த அன்பு காட்டி எங்கேபோனலும் சற்றுநோமும் பிரியா மல் இருந்தார்கள்.
அந்தக்காலத்தில் பலவளங்களும் நிறைந்த மிதிலாபுரியிலே ல்ேைமன்மை பொருத்திய ஜனகமகாராசர் செங்கோல்.செலுத்தி

Page 6
வீசி புரிந்தார். அப்பொழுது அரசர்களும் உழுதிபயிரிவேதி வழக் கம். ஒருநாள் காலையில் ஜனகர் பொன்குலாகிய கலப்பையைப் பிடித்து சிலத்தை உழுதபோது படைச்சாலின் கீழ் ஒர் அழகிய பொன்குழந்தையைக் கண்டு, பூமாதேவிதான் இக்குழந்கையின் மாதா யான் இதற்குப்பிதா" என்று சொல்லி யெடுத்தி, அதற்கு 'படைச்சால்' என்று பொருள்படும்சிேதையெனப்பெயரையிட்டார். குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்று அன்பாக வளர்த் தார். சீதை அவ்வாறு வளர்ந்து வருகையில் அவளுடைய செளக் தரியமும் நல்லொழுக்கமும் உலகம் முழுவதும் பரவின.
ஜனகர் தேகவன்மையும் மனேதைரியமும் யுத்தசமார்த்திய மும் உள்ள ஓர் அாச குமாரனுக்குத் தமது புத்திரியான சீதையை விவாகம் செய்து கொடுக்க கினைத்து தம்முடைய முன்னேரில் அதிக பராக்கிரம முடையவர்கள் கையாண்ட பெரிய வில் ஒன்றை யார் எடுத்து வளைத்து நாணுேற்றுவானே அவனுக்கு அவளை விவா கஞ் செய்து கொடுப்பதாக எல்லா அரசர்களுக்கும் அறிவித்தனர். அரசகுமாரர்கள் ஜனகருடைய அரண்மனைக்கு வந்தார்கள். வில் மிகவும் கனமாயிருந்தமையால், எடுக்கமுடியாதவர் பலரும், எடுத்து நிறுத்த முடியாதவர் சிலருமாக, வந்தவர்கள் அனைவரும் வெட்க முற்றுப் போய்விட்டார்கள்.
இராமர் தமது தம்பி இலட்சுமணருடன் மிதிலைமானகர் சென்று அந்த வில்லைக் காட்டும்படி கேட்டார். ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் அது வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து இராச சபைக்குக் கொண்டுவந்து வைப்பசற்கே அனேகமல்லரின் உதவி வேண்டியதாயிருந்தது. பராக்கிரமமும் திடவலிமையும் பொருந்திய இராமர் அதனை ஒரு விளையாட்டுப் பண்டம்போல் எடுத்து நடு வில்லிலே பிடித்து நாணை ஏற்றி வலித்திழுத்தார். வில்லானது படா ரென இரண்டு துண்டாக முறிந்தது.
ஜனகர் தம், சொல்லின்படி சீதையை இாமருக்குக் கொடுக்க உடன்பட்டுத் தசரதருக்குத் தூதனுப்பினர். சதுரங்க சேனையுடன் தசரதர் மிதிலைக்கு வந்தார். விவாகம் நிறைவேறியது.
தசரதர் அதிக விருத்தாப்பிய மடைந்தமையால், புத்திரர்களுள் வயதில் மூத்தவரும், அதிக விவேகியும், பலசாலியும் உத்தமலட்

சீனங்களுடையவருமாகிய இாமருக்குப் பட்டாபிஷேகம் சூட்ட ஆயத்தம் செய்தனர். கைகேயிக்குத் தன்மகன் பாதலுக்கு முடி சூட்டவேண்டு மென்னும் விருப்பம் இருந்தது. ஒரு காலத்தில் தசரதர் கைகேயிக்கு எவ்வாம்கேட்டாலும் அளிப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார். கைகேயி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாமென்று எண்ணிச் சக்கரவர்த்தியை நோக்கி மேகாராசா? யான் கேட்கும் வரம் யாதெனில், இராமர் தண்டகாருண்யத் திற்குச் சென்று, திறவுபூண்டு, மரவுரிதரித்து, பதினன்குவருஷம் அங்கிருக்க என் மகன் பாதண்ேபட்டத்தை யடையவேண்டும்” என்ருள். தசர தர் துக்கசாகரத்தில் மூழ்கினர். இராமர் தமது மகிமை கெடினும் தமது பிதாவின் கெளரவத்திற்குக் குறைநேர்தல் ஆகாது என்ற எண்ணங் கொண்டனராகி உடனே வனம் போக இசைந்தனர்.
இராமர் சீதையை அரண்மாையில் விட்டுப்போக எண்ணினர். ஆனல் சீதையோ அதற்குச்சற்றேனும் உடன்படவில்லை. ஆகையால் இராமர் அவளையும் அழைத்திக்கொண்டு போவதற்கு உடன்பட் டார். அப்பொழுது இலட்சுமணரும் இராமரைவிட்டுப் பிரிந்து தனித்து இருக்க மனம் இலராய் அவர்களுடன சென்ருர். அவர்கள் சில விடங்களில் நிலவழியாகவும், சில இடங்களில் அகன்ற நதிகளில் படகிலேறி நீர்வழியாகவும் சென்றர்கள்.

Page 7
அவர்களுடைய பிரிவிஞல் அயோத்தியர் கேபெங்கும் அழுக்கி பும் புலம்பலு மாயிருந்தன. தக்கத்தினுல் தசரதச்சக்கர வர்த்தி பும் இறந்தார். பாதர் இராமனா அழைத்து வருவதற்காகக் காட்டுக் குப் புறப்பட்டார். சித்திரகூடத்தில் இராமரைச் சந்தித்து, பேட் டம் என தன்று; அது மூத்த குமாாருக்கே உரியது, ஆதலின் இராச் சியத்தை கான் ஒப்புக் கொள்ளுவது முறையன்று; அயோத்திக்கு எான் அரசயிைாேன்' என்ன?ர். ஆயின் இராமர் "யான் பதினுன்கு வருஷம் வனவாசம் செய்வதாக என் பிதாவுக்கு வாக்குக்கொடுத் தேன். என் வாக்கை அழிக்கமாட்டேன்' என் மறுமொழி கூறி ஞர் பாதர் மீண்டு போய் இாாமர் திரும்பி வரும் வை ாக்கும் அவ ருக்கு பிரதிநிதியாய் ஆண்டு வந்தார்.
பத்துவருஷ காலம் இராமரும் இலட்சுமணரும் சீதையும் பற்பல வனங்களில் அலேந்து திரிந்து ஆங்காங்குள்ள முனிவர் சளின் ஆச்சிரமங்களுக்குப் போய் இடக்கோரம் ಧೌPio -೨೯ ரிக்கப்பட்டுச் சென்ற இடமெல்லாம் சிறப்படையுமாறு தன்மை
வியையே புரிந்துவத்தார்கள். அவர்கள் தண்டகாாணியத்தை விட்டுப் புறப்பட்டு வெகுதூரம் திரிந்து விக்கியமலேயின் தென்சாரலில் வந்து கங்கிஞர்கள். அது முதல் ஒன்றன்பின் ஒன்முக பூனேசதுன்பங்கள் நேர்ந்தன.
 

*
இலங்கைத்தீவின் அரசன் மகாபாாக்கிரமசாலி; இராவணன் என்னும் பெயருடைபோன்; அவன் அாக்கர்களுக்கெல்லாம் தலே வன். அவன் சீதையைக்கண்ணுற்று அவளத் தனது புனேவியாக்கிக் கொள்ள விரும்பிஞன். ஒரு சாள் இராமர் இலட்சுமணர் இல்லாத தருணம் பார்த்துச் சங்கியாசிவேஷம் தரித்து சிதைதனித்திருக்த பர்னசாலைக்கு இராவணன் வந்தான். அவன் அவளேத் தன் வசப் படுத்த முயன்முன்; அவள் ஒன்றுக்கும் இசையவில்லை. பின்பு பவன் அவளேத் தூக்கி வனங்கஃாயும் மலேசனேயும் தாண்டி, தென் திசையாய்த் தனது இலங்காபுரிக்குக் கொண்டு போயினன். அல் விடத்தில் சீதையைச் சிறையிலிருக்கும்படி கட்டளே யிட்டான்.
இராமரும் இலட்சுமணரும் தங்கள் டர்ணசாலேக்குத் திருப்பி வந்தபோது அங்கே சீதையைக் காணுமல் வனம் முழுவதிங் தேடிப் பார்த்தார்கள். பின்பு,தெற்குமுகமாய்த் தேடிச்சென்று சுறுத்தமேனி யுடையவர்களும வானரர் என்று கூறப்படுபவர்களும் மிகவும் வலிய வர்களுமாகிய ஒரு குலத்தினர் வாழும் தலத்தினே அடைந்து அவர் சுருடைய நட்பைப் பெற்றனர். அவர்களுடைய அரசன் பெயர் சுக்கிரீவன். அவனுடைய சேரீனத்தலேவன் மகாபுத்தவிரணுகிய படிவமான்,
அனுமான் தன்னந்தனியே சென்று சீதையைத் தேடிநாடவும் அவளே மீட்பதற்கு இராமர் இலட்சுமணர் விசேஷமான சேனே புடன் வருகிருர் களென்று அவளுக்குத் தெரிவித்து இவளுடைய கவலேயை மாற்றவும் விற்பட்டான். அனுமான் மிக்கதைரியத்திட லும் திறமையுடலும் தனக்கு இட்டபணிவிடையைச் செய்தனன், இலங்கைக்குச் சென்று அசோகவனத்தில் சீதைசிறையிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து எண்சரிறந்த பெண்கள் காவலரசுச் மண்ணிலே பசும்புற்றரையிலே சிதை இருப்பதைப் பார்த்தான்,
சீதை தனியே இருக்கிற நேரம் பார்த்து, அலுமான் மெல்ஸ் நகர்ந்தி அவள் சமீபத்தில் வந்தி, ஒரு மாத்தின் பின்னே சின்று, 'யான் இராமரிடமிருந்து வந்த தூதன். அவர் iLbig ay all-Litar மாகக் கொடுத்த கணேயாழியை இநோபாரும் இந்தஇடத்தினின் பூலும் நீங்கி என்னுடன் வந்துவிடுங்கள், இக்காடுகாேயெirம் தாண்டி அதிசீக்கிரம் இராமரிடம் சேர்க்கின்றேன்" ான்து விண்ணப்

Page 8
L3 செய்திான். பதிற்கு உத்தாரமாகச் சிகத, இது உனக்கு ಟ್ರಿ பெரிய காரியமன்று. ஆயின், நான் வரமாட் டன், இராமர் இங்கே வந்து என்னே மீட்டுக்கொண்டு போகும் வை சக்கும் நான் இவ்
விடத்தைவிட்டு ஆகலேன்' என்றனன்
அனுமான் வேகமாக மீண்டு, இராமர் முன்வந்து சீதை செப் பியதை உரைத்தான். சுக்கிரீவன் தனது தானேசுளே வரும்படி அழைக்க இராமரும், சுந்திரீவனும் இலட்சுமணரும் அனுமானும் �0) (QLIf'II" சேனேயுடன் SFవా றனர். கடலுக்குச் சமீபத்தில் Gurearen lGara" ாடுகளிலும் மக்களிலுமிருந்த மரங்களேயும் பெருங் கற்களையும் எடுத்துக் ட33ல் எறிந்து அனேகட்டினர். இராமரும் அதயிலுள்ள்ே புகுந்தார்கள்.
-
படைவீரரும் தன்வழியாக கிலிங்
இடுகாளாக இலங்கையைச் பற்றிலும் கொடியபுத்தம் சுடர்
தது. இராவணன் பலவான்; வெகுதைரியசாலி போன்கை
சேனேயை உடையவன். ஆயினும் ஒவ்வொருவராக அ'
தளகர்த்தர்கள் மடிந்துவிழ அவன் படைவீரர்கள் குறைந்துபோயி ஆர். ஈற்றில் இராபர் கையிலிருந்த சோதண்டம் என்னும் வில்லி லிருந்தி வந்த பாணத்தால் இராவணன் மா ய்ந்தனன் பின் இா
மரும் சீதையும் நீண்டு போய் அயோத்தில் ஆண்டனர்.
 
 


Page 9
புத்தர் கி.மு. 623-கி.மு. 543. BUIDDHA.
 

9 2. கெளதம புத்தர் Gautama Buddha.
மூவாயிரம் வருஷங்களுக்கு முன் ஆரியர்கள் இந்தியாவில் பல பெரிய இராச்சியங்களை ஏற்படுத்தி யிருந்தனர்; அவை காம்போஜம் காந்தாரம், குரு, மத்வபியம், பாஞ்சாலம், கோசலம், காசி, மகதம் முதலிய இராச்சியங்களாம். கோசல தேசத்தின் வடபாகத்தில் சாக்கியர்கள் என்ற ஒர் ஆரிய வமிசத்தார் வாழ்ந்து வந்தனர். சாக்கி யர்களுடைய நாட்டுக்குக் கபிலவஸ்து தலைநகராயிருந்தது.
ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன் கபிலவஸ்துவில் சுத்தோதனன் என்னும் ஒர் அரசன் இருந்தான். அவனுக்கு மிகவும் அழகிய மாயாதேவியென்னும் மனைவியிருந்தாள். ஒருநாள் மாயாதேவி கித்திரை செய்கையில், வானலோகத்தி லிருந்து யானை வடிவமான ஒரு நட்சத்திரம் இறங்கி வந்து தன் வயிற்றினுள் புகுந்து கொண்டது போலக் கனவு கண்டாள். அதன் பின் அவளுக்கு ஒர் அழகான ஆண் குழக்தை பிறந்தது. அக்குழங் தைக்குக் கெளதம சித்தார்த்தர் என்று பெயர் இட்டார்கள். சித்தார்த்தர் பிறந்த ஏழாம் நாள் மாயாதேவி உயிர் துறந்தாள்.
சித்தார்த்தருக்கு எட்டு வயதானதும் சுத்தோதனன் அவரை விசுவாமித்திர முனிவரிடம் கல்வி கற்க அனுப்பினுன், சித்தார்த்தர் எல்லாக் கலைகளையும் கற்றுப் பேரறிவுடையவராய் விளங்கினர்.
சுத்தோதனன்"தன் புதல்வருக்கு விவாகஞ் செய்து வைக்க வேண்டுமென்று கினைத்தான்; தன் புதல்வருக்கேற்ற பெண்ணைப் பார்த்து வரத் தன் மந்திரியை அனுப்பினுன். மந்திரி சென்று எங்கும் தேடி ஈற்றில் சுபரபுத்தருடைய மகளாகிய யசோதரையே சித்தார்த் தருக்கு ஏற்ற பெண் என்று தீர்மானித்து அரசனுக்கு அறிவித் தான். சுபாபுத்தர் ஒரு சுயம்வரம் ஏற்படுத்துவதாகவும் அதில் எந்த இராசகுமாரன் மற்றெல்லாரிலும் சிறந்து விளங்குகிறனே அவனுக்கே யசோதசையை மாலை இடுவதாகவும் மந்திரி கூறினன்.
சுபரபுத்தர் ஒரு பெரியசுயம்வரம் எற்படுத்தினர். அப்பொழுது அனேக இராசகுமாரர்கள்வந்திருந்தனர். அவர்களுள்தேலதத்தனும் சித்தார்த்தரும் இருந்தார்கள். எல்லாரும் தேவதத்தின் சயிப்பான் , என்று சொன்னர்கள். ஆனல் சித்தார்த்தர் வாள்வீசுதல், அம்பு

Page 10
O
எய்தல், குதிரையேறுதல், மல்யுத்தம்முதலிய எல்லாக்கலேகளிலும் மற்றவர்களே வென்று சுபாபுத்தருடைய மகளாகிய யசோதனைய விவாதஞ் செய்து கொண்டார்.அவர் தம் மனேவியோடு பத்து வருடகாலம் இன்பமாய்வாழ்ந்துவந்தார் யசோதாைக்குஇராகுலன் என்ற ஒர் இராசகுமாரன்பிறந்தான்
அப்படியிருக்கையில் மனிதர் பலவழியில் துன்பமடைந்து வருந்துவது ஏதோ ஒருநாள் அவர்க்குத் தெரிந்தது. அன்றைய தினம் அவர் தெருவழியே குதிரையேறிக் கொன்டு போனுர், அப் பொழுது ஒரு கிழவன் தள்ளிடித் தள்ளாடி நடந்து வருவதையும் சுற்றுத்தார்த்திற்கப்பால் ஒரு பினம் வருவதையும் அவர் கண்டார். மனிதருடைய இப்படிப்பட்டி தின்பங்கள் அவர் இதுவரையில் அறியாதவாகையிஞல் இப்பொழுது கண்டதும் தவிர்கட்ந்த ፴õu‰w கொண்டார். மனிதர்க்கு இன்ம்ெ அன்ேகளிதான் நோய்களும் துன்பங்களும் வருவதன்டென் அவர் அன்றிரவு கண்டார். பிறகு வர்மனிதருட்ப துன்பசிவர்த்தி செய்ய ஒருவழி கண்டுபிடிக்க வேண்டுமென்று தீர்மானங் கொண்டுகம்வீட்டையும்மனேவியையும் இளங்குழந்தைய்ையும் விட்டுவிட்டு வெளியே புறப்பட்டனர். சில வருஷ்தாலம் பல இடங்களில் அந்ேதுதவஞ்செய்து ட்ே அனேக கஷ்டங்களே அரபவித்தார் அவர் ஒருநாள் ஆழ்ந்த நியா னத்திலிருந்தார். இந்தித்'தியாவித்தில் அவர்க்குத் திரென்று ஞானுேதயமுண்டர்பிற்து. அதிகார்னம்பற்றி அவருக்குப்புத்தர் இங்லும் 砷 ன்டாயிற்று. இருளடைந்த மனத்திலு:சித்த அந்த ஞானத்தைப் பற்றி உல்கத்தோர்க்கு உப தேசிக்க வேண்டியதி தமது கடமையென்று அவர் உண்ர்ந்தார்.
அப்பால்டித்தர் ஒவ்வேர் இத்திற்கும் போய்த்தம்முடைய புதிய மதத்தைப் பற்றி நா ற்பத்தைந்து வருவகாலம் பிரசங்க h ' செய்து வந்தார். அவர் இலங்கைக்கு மும்முறை வந்தர்ரென்று
மகாவமிச நூல்கூறுகின்றது.முதலாவதாக ஞானுேதய முண்டாகிய எட்டாம் மாதத்தில் பொர்வரிமையிலன்று மகாவலிகங்கைக்கரையில் லுள்ள் விந்தனேயில் இயக்கருக்குத் தம்முடைய மதத்தைப் போதித்துப்போயின்ர் ஆயிரக்கண்க்கான இயக்கர்கள் இவருடைய * கழுவினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சென்ஞர்
தமது என்பதாவது வயதில் சிந்தியடைந்தார். கெளதமடித்தர்
இரண்டாவதாநான்கு வருங்களுக்குப்பின் குலோதரன் பகோதரன் என்னும் இருநாகரசர்கள் மண்ணியிழைத்த ஓர் சிம்மா
சனத்தைப்பற்றி நெடுஞ்சர் செய்வதை யறிந்து அவர்ந்து
இருவரையும் சமாதானப் படுத்தி விட்டுச் சென்றனர். அவர் பஞ்ச சீல்த்தினே நாகர்களுக்கு உபதேசிக்க அவர்களும் எண்பதுகோடி காகப்பிரசைகளும்புத்தரைச்சான்னடைந்து கொள்ளுதலும் அரசர் சிருவரும் ஒத்த மனத்தின்ாாய் மன்னியாசனத்தைப் புத்தருக்குக் கான்ரிக்கையாகச் சர்ப்பித்தனர். அவர் அதைக் கழனியாவிலுள்ள மரியாக்கிக் என்னும் நாக அரசனிடம் கொடுத்து, தமது ஞாப கார்த்தமாய் ஸ்தாபித்து, ஆக்ன்ே வழிபடுமாறு பணித்துப்போயினர்.
மூன்றுவதாக மணியாக்கிக் அரசனின் வேண்டுகோளின்படி புத்தர்வைகாசி விசாகத்திலன்று கர்னியாவுக்கு ஐந்நூறு குருமார் களுடன் சென்ரர். இப்போ புத்த ஆலயம் இருக்கும் இடத்தில்
புத்தமதத்தை ரிசருக்கு ப்தேசித்தார்: அவர் இந்தியாவுக்குப் போகும் வழியில் சிவனடியாத்துக்கும் அனுரதபுரத்துக்கும்
குருமார் சூழ்ந்திருக்க அவர் மTந்த ஆசனத்திறிேயிருந்து
பக்தர் தமதுகொள்ளியைப் பூரணமாக்கிக்கிறத்தி விட்டு
பரிநிர்வாணமடைந்தது.கி.மு. 543ம் ஆண்டு என ஒர் காலவரை யறை வழுவிகுல் | କ୍ଲି]]துவரையும் கொள்ளப்பட்டது. ஆயின் ஆம் மாரின்தேக்வியேர்ம்ர்ள்வாறு 納 மு. 483 இலேதான் நிகழ்ந்தது என ஆர்ய்ச்சி வல்லோர் கூறுவர்
5.jCys மெசொற்ருமியாவுக்குக் கிழக்கிலுள்ள மலப்பிரதேசங்களி
லும் பீடபூமிகளிலும் குடியேறின ஆரியர்கள் மேடியர்கள் பார்சிகர்கள்'என் இரு வகுப்பினராகப் பிரித்தார்கள் மேடியர்
ஆசிரியருடைய தேசத்தைக் கைப்பற்றிக் குடியேறின்ர். பார்திரர்
தள்ள்லாம் பிரதேசத்தையும் தற்கால் பார்சிகத்தையும் கைப்பற்றி ஞர்கள்

Page 11
12
பார்சிகதேசத்தை அரசாண்ட பலமன்னர்களுள் கி.மு. 553-ம் ஆண்டளவில் அரசியற்றிய சைரஸ் என்பவன் மிகவும் பிரசித்தி பெற்றவன். அவனுடைய தலைமையின்கீழ் பார்சிகர் மேடியருக் கெதிரா யெழுந்து கலகஞ் செய்து மேடியவரசனைச் சிம்மாசனத் தாலகற்றி மேடிய காட்டையும் தந்தேசத்துடன் சேர்த்துக் கொண் டனர். சைரஸ் பார்சிக தேசத்துக்குச் சக்கரவர்த்தியானன். சைரவயின் வலிமையை யறிந்த எகிப்திய அரசனும் பபிலோனிய இளவரசனும் லீதியாவின் அரசனும் பார்சிகர் தம்மை வென்று விடுவார்களென்று பயந்து சைரசுக்கு எதிராக ஒருங்கு சேர்ந்து கொண்டனர்.
சைரஸ் புத்திக்கூர்மையுடையவனதலால், தன்னைச் சருவுதற்கு ஆயத்தங்கள் செய்யமுன் தானே யவர்கள்மேற் படையெடுத்துச் சென்றன். முதலில் லீதியாவினாசனுகிய ருேச்சைத் தோற்கடித்து அவனுட்சிக்குட்பட்ட தேசங்களையும் சில கிரேக்க நகரங்களையும் தன் தேசத்தோடு சேர்த்துக் கொண்டான். அதன்பின்னர் -ቇ-፴ጋ' வருடகாலமாக மத்தியாசியாவிலிருந்து படையெடுத்து வந்த சித்தி யர் (Scythians) எனப்பட்ட சாதியாரோடு சமராடவேண்டி நேர்ந்தது. சைரஸ் சித்தியரைப் பின்னிடச் செய்தது மன்றித் தனதிராச்சியத்தை கிழக்குப் பக்கமாக இந்தியாவரையும் விசாலிப் பித்துக் கொண்டனன்.
பின்னர், கி. மு. 538-ல் மேற்குப்பக்கத்திலுள்ள தனது சத்து சாதிகளை எதிர்த்தான். பபிலோனியாவையும் தனதுஇராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். இப்போது பார்சிக சக்கிராதிபத்தியம் கிழக்கே இந்தியாவின் எல்லை தொடங்கி மேற்கே கிறீஸ் வரையும் பரவியிருந்தது. சீர்திருத்தம் பெற்ற தேசங்களுள் எகிப்து தேச மொன்றே சேர்க்கப்படாம லிருந்தது. சித்தியர் மறுபடியும் படையெடுத்துச் செல்லாவிடின் சைரஸ் எகிப்தையும் தனதாணைக் குட்படுத்தியிருப்பான். சித்தியரைத் துரத்தும்படி முயன்ற போது கி. மு. 529-ல் கொல்லப்பட்டான். எகிப்தை அவன் மகன் கம்பிசெஸ் என்பவன் கி. மு. 525-ல் முற்றிக்கையிட்டுத் தன தாக்கினன்,


Page 12
சோக்கிறற்றிஸ்.
SOCRATES. . கி. மு. 469-கி.மு 399.
13
 

13
சைரஸால் ஸ்தாபிக்கப்பட்டுமகன் கம்பிசெஸ்என்பவனுல் முடி வுக்குக்கொண்டுவரப்பட்ட பார்சிக சக்கிராதிபத்தியமானது உலகத் திற்முேன்றிய சக்கிராதிபத்தியங்களில் பெரியதாயிருந்தது. அது இந்தியாவும் சீனுவும் புறநீங்கலாகப் பழைய உலகத்தில் சகலதேசங்களையு முள்ளடக்கி யிருந்தது.
சைரஸ் ஓர் சிறந்த யுத்த வீரனுயிருந்தது மன்றிக் கூர்மையான புத்தியும் நீதியும் படைத்தநல்லரசனுயிருந்தான். சைரஸ்பபிலோன வெற்றி கொண்டபோது, பபிலோனியர் சிறைப்படுத்திய யூதரை விடுதலையாக்கி அவர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பி விட்டான். அவன் தெருக்களையும் பாதைகளையும் திறந்து காசு நாணயங்களை வழங்கச் செய்து வர்த்தகத்தையும் ஊக்கப்படுத்தி நீதியான வரி வாங்கி நல்லரசு புரிந்து வந்தான். தனதாணையின் கீழ்ப்பட்ட தேசத்தவர்கள் தம் சொந்தப் பழக்கவழக்கங்களையும் உடைநடை களையும் சமயங்களையும் அனுசரிக்கும்படி விட்டு விட்டான்.
பார்சிக சக்கிாாதிபத்தியமானது இருபது மாகாணங்களாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொருதேசாதிபதி நியமிக்கப்பட்டனர். சைரசுடைய சக்கராதிபத்தியம் வல்லபம்
படைத்ததாயும் நன்கு அரசாளப்பட்டதாயு மிருந்தது.
4. சோக்கி றற்றிவீஸ் Socrates.
கிறீஸ் அல்லது கிரேக்கை ஐரோப்பாவின் தென் பாரிசத்தி லிருக்கும் ஒரு சிறு தேசம். ஆரியர்களில் ஒரு பகுதியார் இங்கே குடியேறினர். கிரேக்கை ஆரியருக்கும் இந்திய ஆரியருக்கும் மிகவும் ஒற்றுமையுண்டு, மலைகளும் குன்றுகளும் அதிகமானதால் முதலிற் சிறு சிறு தேசங்கள் தனித்தனி தோன்றிச் சுயஆட்சிக் குட்பட்டதாயின. கடல் சூழ்ந்த தேயமானதால் கிரேக்கர் மரக் கலங்களைக் கட்டி யோட்டும் திறமையுடையவர்களா யிருந்தார்கள். கிரேக்கருக்கு முன் பெலாஸ்ஜியர் என்னும் ஓர் சாதிமக்கள் அங்கே வசித்தனர். கிரேக்கதேசத்தில் குடியேறிய ஆரியர், கல்வி, ஞானம், சிற்பசாஸ்திரம் முதலியவற்றை எகிப்தியர், பபிலோனியரிட மிருந்து கற்றர்கள். w

Page 13
பேசவலாயிருந்தது.
நீக்குவதோடு அவர்கள் கம் பிள்தைப் புதுவழியிற் செலுத்து/
தம் யோசினேயிஞல் அவற்றைக்கண்டு பிடித்தற்குரிய வழிவகை
பற்பல தேசங்களிலிருந்து மகாயுத்த வீரரும் தேர்ச்சி பெற்ற மிாலுமிகளும், சிறந்த அரசர்களும் தோன்றினர். ஆயின் கிரேக்க
தேசத்தில் காஞளிகள் தோன்றின்ர்.அவர்களுள் சோக்கிறற்றிஸ்
என்பவர் சிரேட்டரின்வர்
சோக்கிறந்திஸ்கி மு459ஆம் ஆண்டளவில் ஒர் சிற்பசாஸ் திரிக்குப்புத்தினும் கல்விப்பொருளும் செல்வப் பொருளும் சிறங் கோங்கிய எநன்ஸ்ரரியில் பிறந்தனர். அவர் கல்வி கற்றுக் கலக் ஞானங்களில் வல்ல கிடினாய் விளங்கிஞர்.அவரிடத்தில்மாணுக்கர்
அனேசர் கல்விபயின்து வந்தார்கள். அவர்களும் பேர்போன வித்துவான்களஞர்கள் அவர் படிப்பித்த முறையென்னவெனில்' மூதில் ஒரு குத்திரம் கூறுவர், பின்பு, புதுகின்'கருத்து மானுக்ஜர் மனத்திற் படத்தக்கதாய்லகேள்விகளே வினவுவர். புது ஆராய்ச் “ சிகள் மூலமாய் :ன்மையம் சுண்டுபிடிப்பதிலும், தவருன் வற்றைநீக்குவதிலும் காலம் முழுவதையும்போக்கினர். மனிதர்
தம் புகுத்தறிக்கொண்டு ஒவ்வொன்றையும்'ஆராய்ந்து அவற்
றின்டன்மையைக்ான்றிய வேண்டிய தென்பதே அவரின்
சோக்கிற்றில் வருடங்களர்கதேன்ஸ் நகரிலுள்ள
பிரசித்த தவிங்கள் தோறுஞ்சென்ற கல்வியில் விருப்புடையார்க்குப் போகித்துக்கொண்டு வந்தர் அவர்கம் வாக்கு வல்லமையிஞர்
லும் சாதுரியத்தினுலும்தன் தரித்திருந்த அறியாமையை மெல்ல
தற்குத்துண்டியும்மிட்டார். இவர்முன்னிருந்த ஞானிகளேப்போலச்' சனங்களுக்கு ஒவ்வொன்றையும் எடுத்திச் சொல்லாமல், அவர்கள்
ளேக் காண்பித்து விட்டார்.
அவர்ல்கத்தில் தோன்றி மறைந்த ஞானிகளுள் முதன்மை பெற்றவராயிருந்தபோதிலும் அவலட்சன பருவமுடையவராயிருக்" ார். அவர் பார்வைக்கு அவ்வளவு ஆவ்லட்சண்முடையவரா விருந்திகுல் அவரின் போதனேகளே முன்னுெருபோதும் கேளாத ார்கள் அவர் முதன் முறை கண்டவுடன் கேலிபண்ணிச்சிரித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கார்கள் எப்படியிருப்பினும் பலம்பொருந்தியவராயிருந்ததினுல் வாலப்பராயத்தில் போர்ச்சேவகத்திலமர்த்து பல புத்தங்களிற் பங்குபற்றிஞர்.
சோக்கிறற்றிவயோதிகதசையண்டர்திருக்கையில் அதாவது எழுபதாம்பாய்த்தில் ஏதன்ஸ் நகரத்தில்ேவர்களிற் சிலர் அவர் ஏதன்ஸ் நகர்வாசிகளேத் தவருனர் வழியில் படத்திருசென்றும்; முன்னுேராற்கைக்கொள்ளப்பட்ட போதனைகளேயும் அவர்களால் வனங்கப் பெற்ற தேவதைகளேயும் நீக்கும்படி புத்தி சொன்னு ரென்றும் அவர்மேற் குற்றம் பாரித்தனர் அதினுலவர் கோஜனக் தின் முன் விள்ங்கப்பட்டு ரஞ்சுண்டு இறக்க i। தீர்ப் பளிங்கப்பட்டது,
சோக்கிறற்றிள் ஏதன்ன்சிவிட்டுப் போயிருப்பின்தன்னுயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆயின், அவ்விதத் செய்தல் ஆவ்ருக்கு ஒர்
'வெறுப்பான செய்கையாயிருந்தது அன்றியும் அவர்ாட்ட்ை
விட்டுப்போயிருப்பின்தாம்போதித்தவை தவறென்பதை ஒப்புக்'
கொண்ட்வார்பு மிருந்திருப்பார். ஆதவினுற்றின் பூர் சம்முயிரைத் , தத்தஞ் செய்வதற்குப் பின்னிற்கவில்.ே கி.மு 39-ல் தன்து *, செர்ந்த மாளிகையில் கம்கேற்றத்தவ்ர் முன்ே ஈஞ்சுகலக்கப்பட்ட பாளத்தைப் பருகி உயிர்துறந்தார்.
அவருடைய மானமானது சத்துவம் வாய்ந்தவொன்றென்" இதிகாசங்கள் கூறுகின்றன். அவருடைய எண்னம் 'இன்மையை பும் நீதியையும் மாத்திரம்போதிக்க வேண்டு மென்பதே அதினு லேயே எவ்விதப்பயமும் ரோசன்ேபுமின்றி அவ்விதமானமானத்' துக்குத்தன்ர்ேக் கையளித்தார் நீதியைர்வ்வளவாய் நேசித்தா ரென்பதைமரிக்கிறதற்குச்சொற்ப நேரத்துக்குமுன் தம் சினேகித ரொருவரை நோக்கித் தாம் கொடுக்க வேண்டியஒேரு சிறு கடனே இறுத்து விடும்படிகேட்டுக்கொண்டதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
ஏதன்ஸ் நகரவாசிகள் இப்பெரு ஞானியைச் கொன்ற போதி லும் அவரால் போதிக்கிப்பட்டபோதனேகளே மாத்திரம் அழித்து விட முடியவில்லே அவரைப் பின் தொடர்ந்து அவர் மானுக்கர்

Page 14
6
அவர் போதனைகளைப் போதித்தனர். அவர்களுட் சிரேட்டம் பெற்றவர் பிளாற்றே என்பவர். அவர் தம்மாசிரியரின்போதனைகளை எழுதி வைத்ததுமன்றி அவரின் மரணத்தையிட்டும் விரிவாயெழுதி
வைத்தனர்.
5. மகா அலெக்சாந்தர் Alexander the Great.
கிரேக்க தேசத்துக்குவடக்கே பலவளப்பமும்நிறைந்தமசிடோ னியா என்ருெரு சிறுதேசமுண்டுகிரேக்கர்கள்மசிடோனியரைச்சீர் திருத்தங் குறைந்த ஒர் சாதியினர் என்று சொன்ன போதிலும் அவர்கள் கிரேக்கரைச் சேர்ந்த ஆரிய வகுப்பினரே. அவர்கள் பேசு வதும் கிரேக்க பாஷையே, அவர்கள் கல்விப் பயிற்சியிலும் நாகரி கத்திலும் குறைந்தவர்களா யிருந்தும், ஒற்றுமை யுள்ளவர்களாக வும் சிறந்த போர்வீரர்களாகவு மிருந்தார்கள். அவர்களைப் பற்பல அரசர்கள் ஆண்டுவந்தார்கள்.
கி. மு. 359-ம் ஆண்டில் பிலிப்பு என்பவன் மசிடோனியா வுக்கு அரசனனன். இவன் சிறுபிராயத்திற்றுனே கிரேக்கையில் வசித்ததினுல் அவர்களிடமிருந்து கலைக்ஞானங்களையும் அரசியல் முறைகளையும் கற்றுக்கொண்டான். அவன் உத்தம அரசனுயும் சிறந்த போர்வீானுயுமிருந்து அரசியற்றியதுடன், தம்பிரசைகளுக்கு யுத்தப்பயிற்சி செய்து, வல்லபம் மிக்கவோர் சேனையுமாக்கிக் கொண்டான்.
கிரேக்கர் தம்முட் தாம் சண்டையிட்டு வல்லபம் குறைந்திருப் பதைக் கண்ட பிலிப்பு அரசன் அவர்கள்மேற் படையெடுத்துச் சென்று அவர்களைத் தோற்கடித்தான். கி. மு. 338-ல் கிரேக்கராச்" சியம் அவனுடைய ஆணைக்குட் பட்டது. பின்பு கி. மு. 356-ல் பிலிப்பு அரசனை அவனுடைய பகைவன் ஒருவன் வஞ்சமாய் வாளுக் கிரையாக்கினன்.
பிலிப்பு அரசன் மரணத்தின் வாய்ப்பட்ட பின் அவன் மகன் அலெக்சாந்தர் இருபதாம் பிராயத்தில் அரசனனன். அவன் தன் இனப்பயிற்றிய தன் பிதாவிலும் பார்க்கக் கல்வியிலும், யுத்தப்பயிற்சி

மகா அலெக்சாந்தர். ALEXANDER THE GREAT. .323.صل . ------p. 35(j ,43
16

Page 15

1”
யிலும் மேலானவனென்த் தம்பிசைகள் அறியும்படி செய்தான். இவனுடைய பிதா இவலுக்குக் கிரேக்கையிலுள்ள அசிஸ்தோத்தில் என்றும் உத்தம ஆசிரியனேக் கொண்டு கல்வியூட்டுவிக்க ான். அவன் கல்வியில் மிகவும் விருப்பமாக இருந்தான். உலகம் முழுவதையும் தன் ஆனேக்குள் கொண்டு வரவேண்டு மென் லும் ஆசை கொண்டவனு யுமிருந்தான்.
பிலிப்பு அரசன் மரிக்குமுன் பார்சியாவுக்குப் படையெடுத்துச் செல்லப் பல ஆயத்தங்கள் செய்தபோதிலும், அவ்வெண்ணத்தை முற்றுவிக்குமுன் அவன் இறந்தபடியால், அலெக்சாந்தர் தம் பிதா வின் எண்ணத்தை சிறைவேற்றத் தீர்மானித்தான். ஆயின் பார்சியா வானது கிரேக்கை மசிடோனிய இரண்டையும் பார்க்க ஐம்பது
படங்கு பெரிதாயிருந்ததுமன்றி அலெக்சாந்தருடைய சேனேயைப் போல இருபது மடங்கதிகமான சேனேயையுங் கொண்டிருக்கது.
அலெக்சாக்தர் தாமே தீவிரணுப் ரன்கு பயிற்றப்பட்ட சிறு சேனே யுடன் சென்று தமதெண்ணத்தைப் பூர்த்தி செய்தான். அவன் ஆசிய துருக்கியைச் சேர்ந்ததும் அங்கிருந்து வீழ்த்திசையை சேர்க்கித் தம்
படையை நடத்திச் சென்றன். அவன் அவ்வாறகிக துரஞ் செல்ல
முன் பார்சிதசேனே அவனே வழிமறித்துக் கொண்டது. அலெக் சாக்தர் தம் குதிரைமீதே oji தம் வீரற்குக் கிடமொழி பகர்ந்து புத்தத்தை ஆரம்பித்தான். பார் சிகசேனே எத்துக்களப் பெரியதா
யிருந்தபோதிலும் அலெக்சாந்தருடைய சேனே அவர்களே தோற்
கடித்தது. இவ்வெற்றியினுல் ஆசிய துருக்கையிலிருந்த கிரேக்கருச்
சேர்ந்த நாடுகள் பார்சிக அரசனினின் மும் விடுவிக்கப்பட்டன.
அதன் பின்னர் அலெக்சாந்தரும் அவன் சேளேயும் கோர்டியம் என்னும் ஈதர்க்குச் சென்றன. அங்ாகரின் கோட்டைபுள் ஓரிரதம் ஒர் துணுேடு பிணிக்கப்பட்டிருந்ததைக் கண்டான். இதையிட்டு ஒர் கதையுண்டு. அஃதாவது, அவ்விாதம் பிணிக்கப்பட்டுள்ள பிணிப்பை யார் அவிழ்த்துவிடுகிருனுே அவனே ஆசியாவின் து குவான். இதைக் கேட்டதும், அலெக்சாந்தர் தம்முடைய வாளால் அதைத் துணித்துவிட்டான். அங்கிருந்த சனங்கள் அலெக்சாந்தரே ஆசியாவி னாசனுய் வருவானென்று நம்பிக் கொண்டனர்.

Page 16
1S
பின்னர் அலெக்சாந்தர் ஆசிய துருக்கையின் கரையோரத்தி லுள்ள இசஸ் என்னும் நகரை அடைந்தான். இங்கே தாரியஸ் என்னும் பார்சிக அரசனும் யுத்தம் புரியும் நோக்கமாய் வந்தான். பார்சிக சேனையோ பார்வைக்கு மிக்க அழகுடையதா யிருந்தது. அச்சேனையின் முன்னணியில் பரிசுத்த நெருப்பைக்கொண்ட வெள் ளிச்சின்னங்கள் வர, அதன் பின்னர் தூயவெண் பரிகளா லிழுக்கப் பெற்று வரும் இாதம் ஒன்றில் அரசனும் வந்தான். அதனைச் சூழப் பொன்ம்யமான உடைகளை அணிந்து வெள்ளிமயமான ஈட்டிகளைக் காத்தேந்திய யுத்தவீரர் சென்றனர். அவர்களின் பின்னர் யுத்த
அணிவகுத்துச் சென்றனர். இருதிறத்தாருக்குமிடையில் கொடிய யுத்தம் உண்டாயிற்று. அதில் அலெக்சாந்தர் காயப்பட்ட போதிலும் அவனே வெற்றி யடைந்தான். தாரியஸ் ஒரு குதிரையிலேறி யோட, அவனுடைய கூடாரத்தில் அலெக்சாந்தர் தங்கினன்; அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களை யெல்லாம் கைப்பற்றினன், -
அலெக்சாந்தர் பார்சியாவுக்கு நேரேபோகாமல், ரயர் என்னும் நகருக் கூடாகச் சென்று குறையாடி அப்பட்டணத்தையு மழித்து விட்டான். அதன்பின்னர் எகிப்துக்குச் செல்ல, அங்குள்ளோர் பார்சிக அரசியல் முறையில் வெறுப்புடையவர்களாயிருந்தமையால் அலெக்சாந்தரின் ஆணைக்குட்பட்டனர். நைல்நதி முகத்துவாரத்தில் அலெக்சாந்திரியா வென்னும் நகரைக் கட்டினன். ரயர் நகர மழிக் கப்பட்டதினல், அலெக்சாந்திரியா ஒர் விசேஷமான பட்டணமாய் விளங்கியது.
அலெக்சாந்தர் எகிப்திலிருந்து பார்சிக தேசத்துக்கு மலைகள் ஆறுகள் வனந்தரங்களைத் தாண்டிச் சென்றன். தாரியஸ் ஒரு பெரிய சேனையுடன் வந்து அலெக்சாந்தரையும் அவன் சேனையை யும் எதிர்த்தச் சமராடினன். அந்தயுத்தத்தில் அலெக்சாந்தர்வெற்றி யடைந்தான். தாரியஸ் தப்பியோடும் பொழுது பார்சியன் ஒருவனு டைய வாளுக்கிரையாகினன். அலெக்சாந்தர் பார்சியாவின் அரசணு இப் பல நகர்களைக் கட்டி ஆங்காங்கு சேனையின் ஒர் பாகத்தை நிறுத் திச் சென்றன். இந்தியாவுக்கு வடமேற்கே யிருக்கும் அபுகானிஸ் stro, Lyth தனதாக்கி விட்டு மலைக்ளைத் தாண்டி இந்தியாவுக்குள்

19
சென்றன். இந்தியாவில் யானைப்படையைச் சந்தித்து பஞ்சாப் அரச னேடு யுத்தஞ் செய்து வெற்றியடைந்தான்.
இந்தியாவிலிருந்து அலெக்சாந்தர் தனது தலைநகருக்குப் போகும் வழியில் கி. மு. 323-ல் காய்ச்சலாற் பீடிக்கப்பட்டு மரண திரையுள் மறைந்தான். அவன் மரிக்கும்போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட வுடனே அவனுடைய இராச்சியத்தை அவனுடைய சேனைத்தளகர்த் தர்க்ள் பங்கிட்டுக் கொண்டனர். ஆயின் அவர்களுடைய இராச்சியங் கள் ஒன்றுவது நிலகிற்கவில்லை; ஒன்றன்பின் ஒன்ருய் உசோமர் attle.83.
அலெக்சாந்தர் பலதேசங்களைச் சயித்ததுமன்றி கிரேக்க பாஷையையும், கலைக்ஞானங்களையும், பழக்கவழக்கங்களையும் நாகரி கத்தையும் தான் சென்றவிடமெல்லாம் பரப்பினன். ஆகவே அவன் மூலமாக ஆசிய துருக்கி தொடங்கி இந்தியாவரையுமுள்ள கீழைத் தேசத்தவர்கள் கிரேக்கரையும் அவர்கள் நாகரிகத்தையும் நன்கறிக் திருந்தனர்.
6. 565fuão Hannibal. பினிசியர்கள் வியாபாரமுயற்சியில் சிறந்தவர்களென அறிக் தோம். அவர்கள் தம்வியாபாரத்தின் பொருட்டு இத்தாலிக்கெதிரே யுள்ள ஆபிரிக்காக் கரையில் கார்தேஜ் என்னும் நகரத்தை உண்டு பண்ணினர்கள். இந்நகர் ஒரு காலத்தில் உலகத்திற் சிறந்த செல்வஞ் செழித்த நாடாய் விளங்கிற்று. அலெக்சாந்திரியா கீழ் மத்தியதரைக் கடலோரத்திலுள்ள நாடுகளுடன் வர்த்தகஞ் செய்து வந்தது போலக் கார்தேச்சும் மேல்மத்தியதரைக் கடலோரத்தி லூள்ள நாடுகளுடன் வர்த்தகஞ் செய்து செல்வத்தைப் பெருக் கிற்று. 'திரைகடலோடியும் திரவியந் தேடு' என்று ஒளவையார் கூறியபடி இந்நகர் வாசிகள் வியாபாரத்துக்காகக் கடலிற்பிரயாணஞ் செய்தனர். அவர்கள் தேர்ந்த கப்பலோட்டிகளா யிருந்தமையால் கடலின் பாதைகள் எல்லாவற்றையும் நன்கறிந்திருந்தனர். இவர்கள் பாரிய யுத்தக் கப்பல்களையும் உபயோகித்தனர். இவர்கள் தகரத் தீவு’ என்று அழைக்கப்பட்டு வந்த பிரித்தானிய தீவுகளினுேர் பாகத்தையும் அறிந்திருந்தனர்.

Page 17
கார்தேஜ் நகரவாசிகள் குடியேறிய நாடுகள் பலவுண்டு. அவை கோர்ச்சிக்கா, சார்டினியா முதலிய தீவுகளும், ஸ்பானியாவிற் சில பாகங்களும், செழிப்பு வாய்ந்த சிசிலித் தீவினுேர்பாகமுமாம். சிசிலி நீர்வளம் நிலவளமுடைய தீவாதலின் கோதுமை நன்முக விளைந்து வந்தது. சிசிலியானது உரோமுக்குச் சமீபத்திலிருந்தமையால் உரோமர் தமக்குத் தேவையான கோதுமையை அங்கிருந்தே பெற் றனர். ஆயின், உரோம் நன்னிலையை அடைந்திருக்குங் காலத்தில் கார்தேஜ் சிசிலியில் செலுத்தும் அதிகார வல்லமையில் பொருமை யடைந்தது. ஆகையால் உரோமர் கார்தேச்சினியரை சிசிலியில் கின்று துரத்துவதற்கு எத்தனித்துப் போர்செய்யத் தொடங்கினர். இவ்வாறு கார்தேச்சுக்கும் உரோமுக்கு மிடையில் மூன்று யுத்தங் கள் நடந்தன. அவ்யுத்தங்கள் “பியூனிக்” யுத்தங்கள் என்று கூற லாயின; ஏனெனில், கார்தேச்சினியர் பினிசியாவிலிருந்து வந்து குடி யேறிய பியூனிக் சாதியினர்.
முதலாம் பியூனிக் யுத்தமானது கி. மு. 260ல் தொடங்கி விசேஷமாய் சிசிலியிலேயே நடைபெற்றது. கார்தேச்சினியர் கடற் படையிலும் உரோமர் தரைப்படையிலும் வல்லபர்களாயிருந்தமை யால் உரோமர் கார்தேச்சினியரை வெற்றி கொள்வதற்குத் தம் கடற்படையை அதிகரிப்பிக்கவும் கன்கு பயிற்றவும் வேண்டியவரா யினர். பின்பு உரோமர் அனேக யுத்தக்கப்பல்களைச் செய்து கொண் டதுமன்றிக் கார்தேச்சினியருடைய கப்பல்களைக் கண்ட கண்ட விடங்களில் அழித்தும் விட்டனர். கார்தேச்சினியருடைய கடற் படை இவ்வாறு அழிந்துவிட, அவர்கள் வலியற்றவர்களா கிச் சிசிலியை விட்டோடினர். உரோமர் சிசிலியைத் தமக்காக்கியது மன்றி கோர்ச்சிக்கா சார்டினியாவையும் தம்மாணைக் குட்படுத் தினர். இவ்விதம் உரோமர் முதலாம் பியூனிக் யுத்தத்தில் வெற்றி, யடைந்ததைச் சகிக்க மாட்டாதவர்களாய் கார்தேச்சினியர் இருந் தனர். −
இரண்டாம் பியூனிக் யுக்தம் மிகவும் விசேஷமானத. கார்தேச் சினியர் தோல்வி யடைந்ததைக் கண்ட அவர்கள் தலைவன் கமில்கார் என்பவன் ஸ்பானியாவை முற்றிக்கையிடத் தீர்மானித்தான். இவன் ஒன்பது வயதுடைய தன் மகன் கணிபல் என்பவனைத் தங்கள்

கணிபல்.
· HANNIBAL கி. மு. 247-கி. மு. 183.
20

Page 18

2.
தேவதை 'பாலி’யின் பீடத்துக்கு அழைத்துச் சென்று, உரோ முக்கு எப்பொழுதும் சத்தாாதிபா யிருப்பதோடு உரோமை முற் றிக்கையிடுவதாகச் சத்தியஞ் செய்வித்தான்.
கணிபல் ஸ்பானியாவில் வசித்து போர் செய்யப் பயின்று சிறந்த போர் வீரனுயினன். கமில்கார் மரிக்க ஸ்பானியாவிலிருந்த போர்வீரர் யாவரும் கணிபல் என்பவனேயே தமக்குத் தலைவனுக்கிக் கொண்டனர். கணிபல் தனது வலிமைபொருந்திய யுத்தவீரரின் துணையோடு சீக்கிரத்தில் எபிருேநதிவரையும் ஸ்பானியாவைத் தன தாணேக்குட்படுத்தினன். அங்குள்ள வெள்ளிச் சுரங்கங்களிலிருந்து ஏராளமான வெள்ளி கார்தேச்சுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவரையும் கணிபல் ஸ்பானியருடன் போர்புரிந்து, தம் சேனை யைப்பயிற்றியது, உரோமருடன் புரியவிருக்கும் பெரிய யுத்தத் திக்கு ஆயத்தமாகவேயாம்.
கி. மு. 218ல் கார்தேச்சினியர் எ பிற நதியைக் கடந்து உரோ மருடன் யுத்தஞ் செய்யத்தொடங்கினர். உரோமர் கார்தேச்சோடு யுக்கஞ்செய்யப் போர்க்கறை கூவியதும், கணிபல் தரைமார்க்க மாக இற்றலிக்குச்செல்லத் தீர்மானித்தான். கார்கேச்சினியர் இப் பொழுது கடற்படையின் வல்லபத்தை யிழந்ததினுலும், இற்முலி யின் வடபாரிலுள்ள கீாலியரும் கிரேக்கரும் தமக்குத்துணை செய் வார்களென்று நம்பியிருந்ததினுலும், அவன் கடல் மார்க்தஞ் செல் லாது தரைமார்க்கமாகச் சென்றன். இது மிகவும் பயங்கரமான பாதை. ஏனெனில், பிறிணிஸ் மலையில் வசித்த முரட்டுத்தனம் நிறைந்த ஸ்பானியாருடன் யுத்தஞ்செய்து அவர்களைவென்று, னத் தனையோ விரைவான நதிகளைக் கடந்து, பின்பு அல்ப்ஸ் மலையைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. இம்மலையைத் தாண்டிச்செல் வதில் கணிபல் காட்டிய திறமையே அவனுடைய புகழை நிலைநாட் டியது. மலையின் உச்சியில் தாங்குதற்கரிய குளிரோடு கணிபல் எதிர்த் துப்போராட வேண்டியிருந்தது. அத்துடன் அங்கு வசித்த மலை வாசிகளோடு போர்புரிய வேண்டியவனுமா யிருந்தான். ஆகையால் அவன் பட்ட கஷ்டமும் துன்பமும் சிறிதல்ல. -
கடைசியாக அவன இத்தாலியை அடைந்தபோது தன் சேன வீரரில் ஒரு பெரிய பாகத்தையிழந்து விட்டான், எஞ்சியவர் இந்தப்

Page 19
22
பிரயாணத்தால் இளைப்படைந்தவர்களாய் போர்செய்ய வலியற்றவர் களாயிருந்தபோதிலும் கணிபலைத் தலைவனுக வைத்திருந்தபடியால் அவர்கள் உரோமருடன் எதிர்த்துப் போர் புரிந்தனர்.
பதினைந்து வருடகாலமாக உரோமரோடு யுத்தம் புரிந்து கொண்டு இத்தாலியிலேயே கணிபல் தங்கினன். அக்காலத்தில் அவன் ஒருயுத்தத்திலாவது தோற்றுப்போகவில்லை. கணிபல் உரோமரைத் தோற்கடிக்கக் கூடியவனுயிருந்தபோதிலும் உரோமபுரியைக் கைப் பற்றிக்கொள்ள முடியவில்லை. உரோமர் புதிய புதிய சேனைகளை அனுப்பிக்கொண்டே யிருந்தனர்; கணிபலுக்கோ கார்தேச்சிலி ருந்து துணைப்படை அனுப்பவழியில்லாமலிருந்தது. ஆயினும், உரோமரால் சுனிபலைத் தோற்கடிக்க முடியவில்லை. இதனையறிந்த உரோமர் ஒரு உபாயஞ்செய்தனர். அதாவது, சிசிப்போ என்னும் தளகர்த்தனின்கீழ் ஒரு படையை கார்தேச்சுக்கு அனுப்பினர்கள். கார்தேச்சினியர் கணிபலை அங்கே வரும்படி அழைத்தனர்.
கி. மு. 202ல் கணிபல் கார்தேச்சுக்குச் சென்று ஒரு புதுச் சேனையுடன் சிசிப்போவைச் சந்தித்துச் சமராடித் தோர்வியடைந் தான். இத்துடன் இரண்டாம் பியூனிக் யுத்தம் முடிந்தது.
கார்தேச்சினியர் ஸ்பானியாவையும் அங்குள்ள யுத்தக்கப்பல் களையும் கொடுத்த துமன்றி ஒரு தொகைப்பணத்தையும், கணிபலை யும் அவர்களுக்குக் கையளிக்க உடன்பட்டனர். ஆனல் கணிபல் ஒளித்தோடிச் சிலகாலத்துக்குப்பின் ஆசிய துருக்கையில் இறந்தான். இந்த யுத்தம் கார்தேச்சினியருடைய விழுகைக்குக் காரண மாயும் உரோம சக்கிராதிபத்தியத்தின் மேலேற்றத்துக்கு ஏதுவாயு மிருந்தது.
7. யூலியவில சிசர் Julius Caesar. உரோம் முதலில் சிறிய கிராமமாயிருந்தும் வரவரப் பெரிய தாய்,இற்றலி தேசத்துக்குத் தலைநகராயும் பூர்வகாலத்தில் ஏற்பட்ட இராச்சியங்களுட் சிறந்ததாயும், செல்வாக்குடையதாயும், சட்ட விதிபளுக்குத் தாய்வீடாயும், கிரேக்கர்களின், நாகரிகத்தையும்
வித்தையையும் பின்பற்றின போதிலும் தன் லத்தீன் பாஷை

.சீசர் 60 بالأهلي JULIUS CAESAR. கி. மு. 100- 3. p. 41.

Page 20

23
சிறப்புற்ருேங்க இயற்றப்பட்ட காவியங்கள், நாடகங்கள், இதிகாசங் கள், தத்துவ சாஸ்திரங்கள் முதலியவற்றுக்குப் பிறப்பிடமாயும் வாக்குச் சாதரியத்திலும் பிரசங்கஞ் செய்வதிலும் தேறிய நாவலர் களுக்கு இருப்பிடமாயும், உல்லாச வீதிகளையும், ஆட்ல்பாடல்களுக் குரிய நாடகசாலைகளையும் உடையதாயும் விளங்கிற்று. w
கி. மு. 102ம் ஆண்டில் யூலியஸ் சீசர் ஒர் தனவானின் வமி சத்தில் உரோமாபுரியில் உதித்தான்.அவன் ஓர் ஆசிரியரிடஞ்சென்று கல்விகற்ற வந்தான், அவனுடைய புத்தகங்களையும் எழுதுகோல் முத லியனவற்றையும் ஒர் அடிமை சுமந்து செல்வான். அக்காலத்தவர் பாவித்த புத்தகங்கள் தற்போதைய புத்தகங்களைப்போன்றனவன் 2: அவை தோலின்மேல் எழுத்தாணிகளால் எழுதப்பட்டுச் சுருள் சுருளாகக் கிடந்தன.
சீசர் உரோமராச்சியத்தை நேசிக்கவும், அரசாட்சி முறை முதலியவற்றைப்பற்றி ஆராயவும் தொடங்கினன். சீசர் புருடபரு வத்தை யடைந்தபோது அரசியல் விஷயங்களிற் பங்குபற்றினுன் பின்னர் அவன் "செனெற் என்னும்’ சட்டசபைத் தலைவனுகவும், உரோம தேசத்துப் பிரதம தேசாதிபதியாகவும் தெரியப்பட்டான். அவன் ஓர் பேர்பெற்ற யுத்தவீரனய் வந்து எத்தனையோ யுத்தங்களைப் புரிந்தான். -
இற்ருலிக்கு வடக்கே அல்ப்ஸ் மலைக்கப்பால் மூர்க்கத்தன்மை பொருந்திய ஓர் சாதியார் வசித்தனர். இவர்கள் பலமுறை படை யெடுத்து இற்றுலிக்குச்சென்று அங்குள்ள பொருட்களைச் சூறை யாடிச் செல்வது வழக்கம். இவர்களை யடக்குவது சீசரின் பெரிய வேலையாயிருந்தது. அவன் உரோம சேனையை நடத்திக்கொண்டு பிரான்ஸ், ஸ்பானியா முதலிய விடங்களுக்குச்சென்று யுத்தம் புரிந்து அவ்விடங்கள் எல்லாவற்றையும் சயித்தான். சீசர் போன விடங்களெல்லாம் வெற்றியாகவே யிருந்தது; சீசரின் போர்வீரர் கள் அவன் போகுமிடங்களெல்லாம் பின்தொடர்ந்து செல்லும் விருப் புடையராயிருந்தனர். சீசர் பத்து வருடங்களில் 800 நகர்களையும் பெருந்தொகையான சாதியினரையும் சயித்தான்.
சீசர் பிரான்ஸ் என்றழைக்கப்படும் காலியாவில் தங்கி அரசியலை காட்டினன். அங்கு வசித்த சனங்கள் லத்தீன்பாஷையைப் பேசத்

Page 21
24
தொடங்கினர்கள், உரோம நகரங்களுடன் வியாபாரஞ்செய்யவும் தொடங்கினர். சீசர் அடைந்த வெற்றிகஃாயறிந்த உரோமர் அவனை ஒரு பெரிய தளகர்த்தனென்று உணர்ந்து கொண்டதோடு அவனைக் கனம்பண்ணத் தொடங்கினர்.
பின்பு காலியருக்கு உதவிசெய்த பிரித்தானியரைத் தண்டிக்க வெண்ணி கி. மு. 53ல் கால்வாயைத்தாண்டிப் பிரித்தானிய கரை யையடைந்தான். மலைகளில் பிரித்தானிய யுத்தவீரர்கள் ஈட்டி களோடு நிரைகிரையாக கின்றனர். அப்போது இருபகுதியார்க்கு மிடையில் கொடும் யுத்தம் நிகழ்ந்தது. பிரித்தானியர் உரோமருக்கு முன்னிற்கமாட்டாது போகவே பிரித்தானிய வீரரின் தலைவன் சீச ரிடஞ்சென்று தாமொருபோதம் உரோமருக் கெதிராக யுத்தம் செய்வதில்லை யென்று உறுதிவாக்குக் கொடுத்தனன். ஆகையால் பிரித்தானியாவைத் தம் ஆணைக்குட்படுத்தாமற் சென்றன். இதுவே பிரித்தானியரைப்பற்றி முதற்கூறப்பட்ட சரித்திரம்
சீசர் காலியாவுக்குத் தேசாதிபதியாகவும், உரோமிலுள்ள இரு தலைவர்களில் ஒருவனுகவும் இருப்பதை யறிந்த பொம்பி தான் தலை வணுகவர முயற்சிகள் செய்தனன். பொம்பி அப்பொழுது இற்ருலி தேசத்திலுள்ள சேனையின் தலைவனுயிருந்தான். பொம்பி சீரியா, பலஸ்தீன, பினிசியா, முதலிய நாடுகளைச் சயித்தான். பின்பு பொம்பி உரோமாபுரிக்கு வந்து சீசர் அங்கேவரமுன் தான் தலைவன 856117 எத்தனித்தான். இதனையறிந்த சீசர் உரோமுக்குப் போகவும் பொம்பியுடன் யுத்தஞ்செய்யவும் தீர்மானித்தான்.
உரோம இராச்சியத்தின் வடக் கெல்லையிலுள்ள றுபிக்கன் நதியைக்சடந்து ஓர் சேனையோடு சீசர்சென்று பொம்பியுடன் டிேய யுத்தஞ்செய்து ஈற்றில் வெற்றியடைந்தான். அவனே உரோம ராச்சியங்கள் முழுவதற்கும் தலைவனனன். பொம்பி எகிப்துக்கு ஒடிச்செல்ல அங்கேயுஞ்சென்று பொம்பியுடன் பெரிய யுத்தஞ் செய்து வெற்றியடைந்தான். இரு தலைவர்கள் இருப்பதிஞல் எப் பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருப்பதை யறிந்து சீசர் ஒருவனையே சனங்கள் தலைவனுக்கினர்கள்.
ஆனல், உரோமில் வசித்தோரிற்சிலர் உரோமின் முன்னேற் முத்துக்காகவே சீசர் உழைத்தான் என்பதை நம்பவில்லை. அவன்

25
உரோமின் அமசனய் வரவே தெண்டித்தா னென்றும், அவ்வெண் ணம் அப்போதிருந்தகட்டளைச்சட்டத்துக்குமாறென்றும் கருதினர். ஒருநாள் உரோமாபுரியிலே ஒர் பெருவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது;அதற்குச் சீசரும் போயிருந்தான். அங்கே பிரசித்த மான ஓரிடத்தில் அவன் தலைமையிடம் வகித்துப் பொன் ஆசனத் தமர்ந்திருந்து விழாக் கொண்டாட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக் தான். அவன் அவ்வண்ண மிருக்கும்போது, மார்க் அங்ேதானியென்ப வன் ஒர்முடியை அவனுக்குக் கொடுத்தான். அதற்குச் சீசர் தானேர் அரசனல்ல னென்றும் யூபிற்றர் என்னுங் கடவுள் உரோமரின் அரசனென்றுஞ் சொல்லிடிக்கொடையைவேண்டாமென்றுமறுத்து விட்டான். இதைக்கண்டசனங்கள் கரகோஷஞ்செய்தனர். ஆனல் சீசரின் சத்துராதிகளோ சீசர் அரசனுகு மெண்ணத்தோடு தானிருக் கிறனென்று நம்பி, ஒரு பிரசித்த கூட்டத்தில் சீசரைக் குத்திக் கொன்று விட்டனர்.இதையறிந்த அவனுடைய சினேகிதர் அவனைக் கொன்றவர்களைக் கொன்று பழிக்குப் பழி வாங்கினர். அவ்வாறு நடந்த யுத்தத்தின் பின்னர் சீசரின்மருமகன் ஒக்ரேவியஸ் அகஸ்தஸ் சீசர் என்னும் பெயரோடு உரோமின் முதற் சக்கரவர்த்தியாய் வங் தனன். யேசுக்கிறிஸ்துநாதர் பெத்தலேமிற்பிறந்தபோது அரசாண்ட அகஸ்தஸ் சீசரென்பவன் இவனே.
8. Gui Jiji 3.5 ong Jesus Christ.
கிட்டத்தட்ட 2000 வருடங்களின்முன் சின்ன ஆசியாவைச் சேர்ந்த பலஸ்தீனவிலே யுள்ள யூதேயா நாட்டிலே பெத்லகேம் என்னுமிடத்தில் யேசுக்கிறிஸ்து சனனம்ாயினர். தீர்க்கதரிசிகள், முன்னுரைத்த படியும்யூதரின்காத்திருப்பின்படியும் அவதரித்தஅவர் தாவீது என்னும் கீர்த்திபெற்ற அரசனின் வம்சத்தில் மரியாள் என்னும் கன்னி வயிற்றிற் பிறந்தார்.
ஒருநாள் தேவதூதன் மரியாளுக்குத் தோற்றப்பட்டு அவள் கர்ப்பந்தரித்தி ஒர்குமாரனைப் பெறுவாள் எனறும்அவர் சனங்க ளின் பாவத்தைச் சுமந்து தீர்ப்பார் என்றும் அவருக்கு யேசுஎன்று பேர் இடவேண்டும் என்றுஞ் சொன்னன். அந்தப் பிரகாரம் மரியாள் கர்ப்பவதியாகி யிருக்குங் காலத்தில் குடிமதிப்பொன்று

Page 22
总6
இராச சுட்டளேப்படி எடுக்கப்பட்டது. அவரவர் தாம்தாம் பிறந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று கட்டளே பிறந்ததினுல் மரியா ளும்,புருஷனுன யோசேப்பும் யோசேப்பின் செனன ஸ்தானமாகிய பெத்லகேமுக்குப் போய் அங்கே தங்க இடமின்றி ஒர் மாட்டுக் தொழுவத்திற் தங்க வேண்டியதாயிற்று, அங்கே மரியாள் ஒர் அழகிய புத்திரனேப் பெற்றனன். டித்தருணத்தில் தேவதூதர்கள் வானத் திலே தோன்றிஇப்புத்திரரின் பிறப்பைக் குறித்துப்பாடிப் புகழ்ந்து மகிழ்ந்தனர்.
இப்புத்திரனின் பிறப்பைக் குறிப்பித்த ஒர் விசேஷ நட்சத் திரத்தைக் கிழக்குத் தேசத்திலிருந்த சாஸ்திரிகள் சுண்டு அதினுல் நடத்தப்பட்டுப் பெத்லகேமுக்கு வந்து பிள்ளேயின்முன் விலேயேறப் பெற்ற பொருட்களேக் காணிக்கையாய் வைத்துப் பணிந்து கொண் டனர். அவர்கள் பிள்ளேனய யூதரின் ராசாவென்று சொல்லக் கேட்ட உரோமதேசாதிபதியாகிய ஏரோது இப்பிள்ளேயைக் கொல்ல விரும்பி அவ்விடத்திலிருந்த 2 வயதுக்குட்பட்டசகல ஆண்பிள்ளே களேயுங் கொல்லுமபடி கடினமான கட்டளே கொடுத்தான். தேவ எத்தனமாய், இக்குரூச செய்கை நடை பெறுமுன் யேசு என்னும் பிள்ளே எகிப்துதேசத்துக்குக் கொண்டு போகப்பட்டமையாற் தப்பிற்று.
பிள்ளேப்பிராயத்திலேயே யேசு சகல நற்சனங்களும்பொருங்
") அடக்கமுங்கீழ்ப்படிவு முள்ளவராய் யாவாலும் நேசிக்கப்பட்டனர். இளமையிலேயே யூதரின் சகல சுலேகளிலும் திறமையுற்றனர்.பன் னிரண்டு வயதாயிருந்தபோது எருசலேம் தேவாலயத்துக்குப்போன போது அங்கிருந்த யூத பண்டிதரோடு சம்பாஷைே"செய்து தமது ஆழ்ந்த அறிவினுல் அவர்களைப் பிரமிக்கச் செய்தார்.
30வயதானபோது யோவான் ஸ்கானனிடம் ஞான ஸ்நானம் பெற்று வனுந்தாத்துக்குச் சென்று அங்கே தமது ஊழியத்துக் காரம்ப ஆயத்தமாக 40 நாட்களாக உபவாசித்துத் தேவதியானத்தி விருந்தனர். அது முடிந்தவுடனே மனிதரின் கித்திய சத்துருவான சாத்தான் அவரிடமவந்தான். உலகத்திலுள்ள சகல மனிதரும் பாவத்தின் சம்பளமாய் அடையவேண்டிய தண்டனையிலிருந்து
 

27
அவர்களே விலக்கி இாட்சிப்பதற்கு வழியாக ஏற்படுத்தப்பட்ட பிா பர்சித்த பலியாய் கம்பை யேசு ஒப்புக்கொடாதபடி விலக்குவதற் சாகச் சாத்தான் கெண்டித்து அவருடைய கோக்கத்தை விட்டுவிடு தெற்கே திவான உல கத்திற்குரிய கவர்ச்சிகளேஅவர்முன்வைத்தான். அவரோதம் கோக்கத்திலுறுதியுள்ளவராய்ச் சாத்தானின் சோதனை கள் யாவற்றையும் எதிர்த்து வெற்றி பெற்றுச் சாத்தான் வெட்கத் தோடு அகன்முன்,
அப்பால் யேசு தமது அன்பின்ளைழியத்திற் பிரவேசித்தார்.தம் மோடுகூடவிருந்து தமது மறுவற்றசீவியத்தைக் கவனித்துத்தமது உச் சிகபோகனே சுளேக்கேட்டு, அவற்ருற் தமதுசுவிசேஷ பிரசங்கிகளாகப் பக்குவடையும்படி, கல்வி பற்ற சாமானிய மனுஷர்பன்னிரண்டு பேரைச் சீஷாாய்த் தெரிந்தனர். அவர்களோடு காடெங்குஞ் சுற்றிக் சிரிந்து தமது சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர்.
அவர் அதிகாரத்தோடே பேசுவதையும் அவருடைய போதனே மற்ற பூக போதகமாரின் போதனருளேப் பார்க்க மிகச்சிறந்ததாக இருந்ததையும் கண்டு யாவரு மசச்சரிய முற்றனர். அவர்சென்றஇட nெல்லாம், குரு-ருக்குப்பார்வையளித்து, சப்பாணிகளே ஏடக்கச் செய்தி, ஊமையர் பேசவும் செவிடர் கேட்கவுஞ் செய்து, குஷ்ட சேகிகாேக் குணமாக்கி, திமிர்வாதக்காரர் தம்மவயவங்களேப் பாவிக்கிச் செய்து இவ்வாறு திரளானுேரின் கஷ்டங்களே நிவிர்த்தி செய்தி துக்கத்தைப் போக்கிச் சென்றவிடம் எல்லாம்பிரகாசத்தை புஞ் சக்கோஷத்தையும் பாப்பினர். கனவான்கள் கனவான்களைக் தேடி அவர்கள் தயவை நாடாது ஏழைகள் சிறியோரைத் தேடி அவர்களின் குறைகளைத் தீர்த்தார். அன்பு, தயவு இாக்கம், சாந்தம் பொறை, அடக்கம், தெய்வபக்தி முதலாஞ் சகல நற்குணங்களிலும் மிக்க உயர்ந்த முன்மாதிரி வைத்தனர்.
சர்வ சனங்களுக்கும் நன்மைசெய்து கொண்டு திரிந்த இவரின் அவற்ற சுத்த சிவிபமும், உச்சிதமான போகனேகளும், கடுகள "pr三Jリ エ」万山 விருப்பமில்லாத சுபாவமும் தன்னய விருப்பமும் ஈ சீவிய புறமுள்ள பிரதான ஆசாரியர், வேதபாா நர், மூப்பர் ஆகி போரின் போக்கைக் கண்டிக் சுமைபாலவர்கள், விசேஷமாய்ப் பிர
கான ஆசாரியர், அவரிற் கடும்பகை கொண்டு அவருக்குத் தீங்கு

Page 23
28
செய்ய நாடினர். அவரது போதனையிலாவது சீவியத்திலாவது ஏதேனும் வழுக்கண்டுபிடிக்கப் பெருமுயற்சி செய்தும்வாய்க்காமற் கலகம் எழுப்பினர்என்று பொய்க்குற்றச் சாட்டு அவரில் ஏற்றி உரோம தேசாதிபதியான பிலாத்துவின் முன்கொண்டுபோய் நிறுத் தினர். பிலாத்தவும் மரணத்துக் கேதுவான குற்றம் அவரிற்காணு திருந்தும் செல்வாக்குள்ளவர்களdனபிரதான ஆசாரியரின் தயவைப் பெறும் நோக்கமாய் அவரைச் சிலுவையிலறையும்படி தீர்ப்புச் செய்தனன்
நன்மையே யன்றித் தீமைஒன்றுஞ் செய்யாத யேசு பாரதூர மான குற்றவாளிபோல் இருகள்வரின் மத்தியிற் சிலுவையில் அறை யுண்டனர்.
பிராயச்சித்த பலியாகி இரட்சிப்பின் கிருத்தியத்தை இவ்வாறு நிறைவேற்றியபின் அவர் சரீரத்தை அவரை நேசித்த யோசேப்பு என்னும் ஓர் சீஷன் எடுத்து தனது புதிய கல்லறையில் அடக்கம் பண்ணினன். கல்லறைக்கு முன் உரோம போர்ச் சேவகர் காவல் வைக்கப்பட்டனர். மூன்றம்காள் யேசு உயிரோடெழுந்து வெளியே வந்து 40 நாளாகத் தமது சீஷருக்கும் வேறு சிலருக்குங் தரிசனங் கொடுத்துப் பலர்முன்னிலையிற்பாலோகஞ்சென்றனர்என்று விவிலிய நூல் கூறுகின்றது.
யேசுக்கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம் மிக உச்சித போதனைக ளடங்கியது.
அவருடைய அடியவர்கள் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படு கின்றனர். விவிலியநூல் அவர்களுக்குப் பிரதானமானது.
9. goyG3FT 5ř Asoka.
சந்திரகுப்தர் வட இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட முதலரசர். அவருடைய இராச்சியம் இமயமலையிலிருந்து விந்தியபர்வதம் வரையிலும், கிழக்குக் கடலிலிருந்து மேற்குச் கடல் வரையும் பரவியிருந்தது. அவருக்குச் சேனைகள் அதிகமாயிருந்தன. சண்டை செய்யும் பழக்கமுடைய அநேக யானைகள் அவரிடமிருந் தன. முப்பது அங்கத்தினர் சேர்ந்த ஒரு சபையார் இராசாங்க சம்பந்தமான பலவிஷயங்களையும் நடத்தி வந்தனர். நிலவரி, சந்தை வரி, காட்டுவரி, மீன்குத்தகை, அபராதம், காணிக்கை முதலியவை களே அரசருடைய வருமானம், சந்திரகுப்தருடைய இராச்சியம்

९g(छ .{# இந்திரப்பிரல்: ဂိ#အိမိအိုဂ်ဖြုံး
பூர்வீக இந்தியா. ANCIENT INDIA.
28

Page 24

29
கி. மு. 298- ல் முடிவுக்கு வந்தது. சந்திரகுப்தர் இந்தியாவின் சரித்திர அாலத்தில் முதன் முதலில் தோன்றிய மகாவீரர், அவரு டைய பேரணுகிய அசோகர் சந்திரகுப்தரைப் பார்க்கிலும் கீர்த்தி பெற்று விளங்கினர்.
உலக சரித்திரத்தில் மிகப் பேர்போனஅரசருள் அசோகசக்கா வர்த்தி யொருவர். இளவரசரா யிருந்தபோது அசோகர் ஒரு காட் டிற்கு அதிபதியாயிருந்தார். அசோகர் அரசனனபிறகு பன்னிரண்டு வருஷ்காலம் வரையில் நடந்த விஷயங்கள் ஒன்றுமே தெரியவில்லை. பின்பு, அவர் கலிங்கருடன் சண்டை செய்து அவர்களுடைய தேசத் தைத் தமது இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டார். அப்பொழுது யுத்தத்தில் அநேக சனங்களைக் கொல்ல நேர்ந்தது பற்றி மிகவும் துக்கமடைந்தார். அதிலிருந்து யுத்தஞ் செய்கிறதில்லை யென்றும் தீர்மானித்தார். w
இத்தீர்மானத்தைக் கொண்டபிறகு, தர்மமுறை அல்லது நீதி மார்க்கத்தையே உலகம் முழுவதும்பாவச்செய்வது தம்முடைய தொழிலாகக் கொண்டார். புத்தமதம் உயிர்களின் தன்மையையும் oல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டிய அன்பையும் போதித்தது. அதனல் அசோகர் புத்தமதத்தில் சேர்ந்து இதன் கொள்கைகளைக் கைக்கொண்டார். புத்த சங்கியாசிகளுள்ஒருவரானர். மற்ற பெளத்த சங்கியாசிகளைப் போலவே தன்தேசத்தில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து புத்த தருமத்தைப் பரவச் செய்தனர்.
அசோக சக்கரவர்த்தி செய்த முயற்சியினலே இந்தக்காலத்தில் பூலோகத்தில் வசிக்கும் சனங்களிலே ஏறக்குறைய மூன்றிலொரு பாகத்தினர் புத்தமதத்தினரா யிருக்கின்றனர். புத்த தருமத்தைப் பரவும்படி செய்ய அசோகர் பிரசங்கிகளைப்பலவிடங்களுக்கு மனுப் பினர். இலங்கைக்குத் தன் மகன் மகிந்தனையும், தன்மகள் சங்கமித் தையையும் அனுப்பினர். புத்த குருமார் தென்னிந்தியா, இலங்கை எகிப்து, வயிரியா, முதலிய தேசங்களுக்குப் போனதுமல்லாமல் திபெத், சீனம், ஜப்பான் முதலிய தேசங்களுக்குக்கூடச்சென்றனர். இரக்கம், ஈகை, உண்மை, பரிசுத்தம், அன்பு முதலிய உத்தம குணங்களோடிருக்க வேண்டும் என்று அவர் உபதேசித்தார். மிக எளியதும் உயர்வானதுமான இந்தத் தருமத்தை உலக்ம் முழுவதும்

Page 25
30
பரவச் செய்ய எண்ணங் கொண்டார். அவருடைய உபதேசங்களெல் லாம் கற்பாறைகளிலே சனங்கள் பேசும் எளிய நடையிலே எழுதப் பட்டிருக்கின்றன. அவருடைய தருமத்தை மலைகளிலும் கற்பாறை களிலும் கற்றாண்களிலும், சாசனங்களிலும், வெட்டி வைததிருப் பதை இப்பொழுது காண்கிருேம். நேபாளம், பெஷாவர்பக்கம், கூர் ஜாம், மைசூரிலுள்ள சித்தபுரம், கஞ்சம் முதலிய விடங்களிலே அப் படிப்பட்ட சிலாசரசனங்கள் இருக்கின்றன. அவர் கி.மு. 257,256-ம் வருஷங்களில் பதினன்கு கட்டளைகள் பிறப்பித்திருக்கின்றர். அவை யெல்லாம் இந்தியாவில் அநேக இடங்களில் கற்பாறைகளில் செதுக் கப்பட்டிருக்கின்றன. பின்பு அநேக கட்டளைகள் பிறந்திருக்கின்றன.
அசோகர் காலத்தில் அநேக புத்தமத மடங்களும் ஸ்தூபிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. உச்சயினி நகரத்துக்கு அருகிலுள்ள ஸாஞ்சி என்று மிடத்தில்ே அநேக ஸ்தூபிகளை இப்பொழுதுங்
காணலாம்.
சந்திரகுப்தர் வடஇந்தியா முழுவதையும் சயித்தார். அவரு டைய மகன் சில பாகங்களைத் தம்முடைய இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டார். பின்பு அவருடையபேரன் கலிங்க நாட்டைச் சயித்து, இந்தியாவின் தென் பாகத்தில் ஒரு பகுதி தவிர மீதி முழுவதையும் அரசியற்றினர். அசோகர் தம்ஆட்சியின் ஆரம்பத்தில் ஒரு பெரிய யுத்த வீரராயிருந்தார்; ஆனல் அவருடைய வெற்றித் திறமைக்காக அவரைப் புகழ்வதில்லை.
கி. மு. 231-ல் அசோக சக்கரவர்த்தி காலமாயினர். அவருக் குப்பின்பு ஐந்து அரசர்கள் அர8 புரிந்தனர். அடுத்த நூற்றண்டில் சந்திரகுப்தருடைய வமிசம் முடிவடைந்தது.
10. (up5ửdLDgil,(E tí? Mohamed. முகம்மது நபியானவர் கி. பி. 570-ம் வருஷம் மெக்காவில் பிறந்தார். அவர் அரேபியாவில் கோரிஷ் என்னும் வகுப்பினரான ஒர் ஏழை வியாபாரியினுடைய புத்திரர். அவருடைய சிறுவயதி லேயே அவர் தங்தை இறந்த விட்டார். ஆகையினல் முகம்பதி ஒட்டக வியாபாரிகளுடன் சேர்ந்து சீரியா தேசத்துக்குப் போவ தும் வருவதுமாயிருந்து சீவித்து வந்தார். அவர் தமது இருபத்

31
தைந்தாவது வயதில் காடிஜா என்னும் ஒரு பெரிய பணக் கார் விதவையினுடைய கிலச்சப் பத்துக்களுக்கு ஒரு காரியஸ்தராக அமர்ந்தார். சிலவருஷங்களுக்குப் பின்பு வேர் அந்த மாதையே மணந்து கொண்டார். அப்பால் அவர்களுக்கு பாடிமா என்கிற ஒரு பெண் குழந்தை பிறந்தது.
எப்பொழுதும் ஏதோ கனவு காண்பதுபோல் ஒருவித நிலையில் முகம்மது இருப்பார். அவர் தனியிடத்திலே இருக்க விரும்புவார். சூரிய அஸ்தமன காலமே அவருடைய மனதைமிகுதியாகக் கவர்ந்தது. அவர்அடிக்கடி அனேகமணித்தியாலங்களுக்கு தெய்வத்தியானத்தில் இருந்துவிடுவார். அப்படியிருக்கும் நாட்களில் ஒருநாள் மெக்கா வுக்குச் சமீபத்தில் கிரா மலையில் ஏகாந்த கிஷ்டையிலிருக்கும் பொழுது அவருக்கு முதன் முதல் தீர்க்க தரிசனங் கிடைத்தது. ஒரு தேவதூதன் அவர் முன்னே தோன்றி, புதிய மதம் ஒன்றைப்
பரவச் செய்யும் படி கட்டளையிட்டார்.
“கடவுள் ஒருவரே, முகம்மது அவருடைய நபி' என்னும் இதுவே அவருடைய பெரிய உபதேசம். இந்த மதத்திற்கு இஸ்லாம் என்று பெயர்; இஸ்லாம் என்பது கடவுளுடைய கட்ட%ளக் கடங்கி யிருப்பது. அப்படிஅடங்கி நிற்பவரையே முஸல்மான் என்பார்கள்.2
முகம்மது தம்முடைய ஊர்ச்சனங்களின் கெட்டபழக்க வழக் கங்களையும், மூடத்தனமான கொள்கைகளையும் கண்டித்துப் பிர சங்கஞ் செய்தார்; விக்கிரக வணக்சத்தைத் தடுத்தார். இதனல் மெக்காவிலுள்ள சனங்கள் அவருக்குவிரோதமாகக் கிளம்பி அவரை அவ்வூரை விட்டுத் துரத்தி விட்டனர். மெக்காவிலுள்ள சனங்க ளுடைய தொந்தரவைப் பொறுக்க முடியாமல் அவர் கி. பி. 622-ல் மெடின என்னும் இடத்திக்கு ஓடிவிட்டார். மெடினச் சனங்கள் அவரை நபியாக ஏற்றுக்கொண்டு அவருக்கு வேண்டிய உதவி செய் வதாக அவரைச் சேர்த்துக் கொண்டனர். பின்பு முகம்மது மெக் காவுக்குத் திரும்பி வந்து அந்தப் பட்டணத்தைத் தம்வசமாக்கிக் கொண்டனர். பத்து வருஷ காலம் தமது மதத்தைப் பற்றி உப தேசஞ் செய்து கொண்டிருந்து கி. பி. 632-ல் காலஞ் சென்ருர், அவருடைய சரீரத்தை மெடினவில் அடக்கஞ் செய்தனர்.

Page 26
முகம்மது மெடினவுக்கு ஓடியதிலிருந்து முகம்மதிய சகாப்தம் ஆரம்பமாகிறது. இந்தச் சகாப்தத்திற்கு 'ஹிஜிரா” என்று பெயர் அதன் முதல் வருஷம் கி. பி. 622.
அவர் தாம் இறப்பதற்கு முன்பே தமது புதிய மதம் பரவி விட்டதைக் கண்டு திருப்தியடைந்தார். அரேபியாவிலிருந்த சனங்க ளெல்லாரும் அவருடைய மதத்தை அநுசரிப்பவர்களாயினர்.
அவருக்குப் பின்னே இந்த மதத்தினருக்கு அதிபதியாக வந்த வருக்குக் காலிப்கள் (Khalits) என்ற பெயருண்டாயிற்று. அவர்கள் ஒரு பெரிய இராச்சியத்தை ஆண்டுவந்தனர். நபி பிறந்த ஒரு நூற் முண்டிற்குள் அவருடைய மதமானது இவ்வாறக அத்லாந்திக் மகா சமுத்திரத்திலிருந்து இந்துசமுத்திரம் வரையில் பரவிவிட்டது. முகம்மது நபியின் கொள்கையை மேற்கொண்டவர்கள், விக்கிரக ஆராதனை செய்பவர்களையும், முஸல்மான் அல்லாதவர்களையும் முற்றும் வேரற ஒழிப்பதே தங்களுடைய உத்தமமானதருமமென்று கொண்டனர் அவர்களுடைய சமயநூல் கோருன்.
11. சார்ளிமேன் Charlemagne
சாள்ஸ்மார்ஷெல் என்பவரின்பேரணுகிய சார்ளிமேன் அல்லது சாள்ஸ் கி, பி. 142-ல் பிறந்தான். அவனுடைய பிதாவாகிய பிப்பின் அரசன் இறந்த பின்பு, அவனும் அவன் சகோதரன் கார்ளமானும் இராச்சியததை இருபாகங்களாகப் பிரித்துக் கொண்டனர். சார்ளி மே ைவடபகுதியையும் கார்ளமான் தென்பகுதியையும் அரசியற்றி வரும்பொழுது, கார்ளமான இறக்திபோக கி. பி. 711-ல் சார்ளி மேன் அரசனனுன்
சார்ளிமேன் வடக்கே சாக்சனியமோடும், தெற்கே அல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று லொம்பாடியமோடும் போர் புரிந்தது மல்லாமல் பிருங்ஸ் சாதியாருடைய இராச்சியத்தோடு பல நாடுகளை யுஞ் சேர்த்திக் கொண்டான். இவனது பெரிய வெற்றியினுல்இவன் லொம்பாடியரின் அரசனகவும் முடிசூட்டப்பட்டு லொமபாடியென் றழைக்கப்படும் இத்தாலியின் வடபகுதியிலுள்ள பெரும் பாகத் தைத் தனதிராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான்.

38
சார்ளிமெனுடைய வல்லபம் எங்கு மெட்டிற்று. கொத்ஸ் சாதியினரின் வம்சத்தவராகிய ஸ்பானியர் தமது சத்துராதிகளாகிய முகம்மதியரைத் துரத்துகிறதற்குக் தமக்குக் துணை புரியும்படி இவனை மன்முடிக் கேட்டனர். முகம்மதியர் கிறிஸ்தவர்களின் சத் துருக்களா யிருந்தமையால் சார்ளிமேன் சங்கோஷமாக அவர்கட்குத் துணைபுரியச் சென்ரு ன். -
பலயுத்தங்கள் நிகழ்ந்தன; சிலவற்றில் பிராங்ஸ் சாதியாரும் சிலவற்றில் முகம்மதிபரும் வெற்றி பெற்றனர். சார்ளிமென் நெடுங் காலம் ஸ்பானியாவிற் றங்கி நிற்க முடியாமையால், வடபகுதியைத் தனதாணைக்குட் படுத்திக் கொண்டு தனது இராச்சியத்திற்குத் திரும்பினன்.
சார்ளிமென் ஒர் பாரிய யுத்தவீரனுயிருந்தது மன்றி நல்லாட்சி புரிவோனுயு மிருந்தான். இவன் ஒழுங்குகளையுங் கட்டளைச் சட்டங் களையும் செய்தான்; தனது சேணுவீரருங் தூதரும்இலகுவிற் பயணஞ் செய்யும்பொருட்டுத் தெருக்களையும் பாலங்களையும் அமைப்பித்தான். கல்வியைத் தந்தேயத்திற் பாப்புதற்கு வேண்டிய எத்தனங்களேயுஞ் செய்தான். அதற்காக அப்போதி கல்வியில் மேம்பட்ட அனேக ஆசிரியர்களை வரவழைத்துத் தம்பிரசைகட்குத் கல்வியூட்டுவித்தான். அவன் அனேக கலாசாலைகளையுங் தேவாலயங்களையும் 5வமாய்க் கட்டியெழுப்பினன்.
அக்காலத்தில் தேவாலயங்களோடு சம்பந்தம் பூண்டோான்றி மற்றையோரிலொரு சிலரே எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாயிரு ந்தனர். சார்ளிமேன் சக்கரவர்த்தி தானும் ஜேர்மனிய பாஷையைப் பேசுபவனயும் சொற்பலத்தீனும்கிரேக்கும் தெரிந்தவனுயுமிருந்தான். அவன் வாசிக்கத் தெரிந்து கொண்டானே யன்றி எழுதப் பழகிக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அதிக வயது சென்றதின்பின் கற்கத் தொடங்கியமையே. அவன் எழுத அதிகம் பிரயாசப்பட்டா னென்றுஞ் சொல்லப்படுகிறது. ஆயினவன் பிரயாசையின் பலணுகத் தனது கைச்சாத்தையிட மாத்திசம் பழகிக் கெண்டான். எப்படி யிருப்பிலும் பழைய உரோம சக்காாதிபத்தியத்தைத் தமது வசிப் பிடமாகக் கொண்டவரசர்களில் ஒரு சிலரே லாசிக்கக் கூடியவர் களாயிருந்தார்கள்.

Page 27
34
சார்ளிமென் உரோமபுரிக்குச் சென்று பாப்பர்னவருக்கு எதிராயிருந்த லொம்பாடியருடன் யுத்தஞ்செய்து அவர்களைப் புறங் காட்டச் செய்தான். மகா கொன்ஸ்தாந்தினுல் கட்டப்பட்ட அர்ச் பீற்றர் தேவாலயத்தில் நத்தார் திருநாளிலே போப் சார்ளிமேனுக் குப் பொன் மகுடத்தைப் பலசனங்களின் முன்னிலையில் சூட்டினர். இழந்துபோன உரோமச் சக்கராதிபத்தியம் சார்ளிமெனுல் கிலைநாட்டப்பட்டது; சார்ளிமென் சக்கரவர்த்தியானன். இவன்.அதிக காலஞ் செங்கோல் செலுத்திப் பிரசைகளால் நேசிக்கப்பட்டு 814ம் ஆண்டில் மரணத் தின்வாய்ப் பட்டான். இவனுடைய சரீரமானது ஆச்செனிலுள்ள அழகுவாய்ந்த தேவாலயத்திற் புதைக்கப்பட்டது. இவன் மரணமடைந்த பின்பு இவனுடைய இராச்சியமும் மூன் முகப் பகுக்கப்பட்டு அவனுடைய மூன்று போப் பிள்ளைகட்கும்
கொடுக்கப்பட்டது.
12. STR. 3) GODGJ af T i The Crusaders.
உரோமைச் சக்கராதிபத்தியம் தாழ்ச்சியடைந்த பின்னும் ஐரோப்பாவில் அநேக யுத்தங்கள் நடைபெற்றன. அரசர்கள் அரசர்களுக் கெதிராகவும், சிற்றரசர் தம் அரசர்களுக் கெதிராக வும், பிரபுக்கள் தம் அரசர்களுக்கெதிராகவும் பிரபுக்களுக் கெதி ராகவும், அநேக வருட காலங்களாகச் சமராடினர். பிரபுக்கள் தங்கள் சத்துராதிகளிடத் திருந்து தம்மைக் காப்பாற்றும்படி அரண் அமைத்தனர். வாலிடப்பிரபுக்கள் யுத்தாப் பியாசஞ் செய்து தம் அரசர்க்காகவும், தம்தேசத்துக்காகவும் தம் மதத்துக்காகவும் சமராடக் காலத்தை எதிர்பார்த்திருந்தனர். தேசாபிமானமும் மதா பிமானமுங் கொண்ட இந்தப்பிரபுக்கள் உண்மையை எப்பொழு தும் பேசுவோம் என்றும், வலியாரைத் தண்டித்து எளியாரைக் காப்பாற்றுவோம் என்றும் வாக்குத்தத்தம் செய்து ஊர்கள்தோறும் சென்றனர். பலசாலிகளாயும் மேன்மையானகோக்கமுடையவர்களா கவும் இருந்தபடியால் அவர்கள் வீரர்கள் (Knights) என்று அழைக் கப்பட்டார்கள். அந்தக்காலத்தில் சில போலி வீரரும் இருந்தனர்.
அராபியர் முகம்மதியமான போது அநேக இடங்களைத் தம் ஆட்சிக்குட்படுத் தினர். அவ்வாறு அவர்கள் கைப்பற்றிய தேசங் தளுள் பலஸ் தீனுவும் ஒன்று. அந்நாட்களில் அனேக கிறீஸ்தவர்

85
கள் கிமீஸ்துகாதர் நடமாடிய விடமாகிய பலஸ்தீனவுக்குப் போக விரும்பினர்; சிலர்தம் பாவத்துக்குப் பரிகாரமாகவும், சிலர் கிறீஸ்து காதரின் கல்லறையைத் தரிசிக்கும் பொருட்டும், சிலர் பிரயாண விருப்பினுலும் அந்தப்பரிசுத்த பூமியைத் தரிசிக்கச் சென்றனர். அக்காலத்தில் பிரயாணஞ் செய்வதற்கு இப்போ திருக்கும் வசதிகள் ஒன்றும் இல்லாதிருந்தமையால், எல்லோரும் கால்நடை யாகவே சென்றனர்.
அப்பொழுது முகம்மதியர் சீர்திருத்த முடையவர் களாயும், கற்றவர்களாயும், பற்பல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி அடைந்தவர் களாயும் இருந்தமையால், அவர்கள் மூர்க்சகுண மில்லாதவர்களாய் பிறசமயத்தவருடன் இணங்கி கடந்தனர். ஆகையால் கிறீஸ் தவர்கள் பரிசுத்த பூமியைத் தரிசிக்கவும் தேவாலயங்களைக் கட்டி யெழுப்பவும் இடங்கொடுத்தனர். ஆயின் இவ்வித சமாதானம் நெடுங்காலம் நிலைகிற்கவில்லை. கி. பி. 1087ம் ஆண்டளவில் கிழக் குப் பகுதியிலிருந்து துருக்கியர் என்றழைக்கப்படுகிற ஓர் சாதியார் வந்து சீரியாவையும் பலஸ்தீனுவையும் கைப்பற்றினர். இவர்கள் முகம்மதிய சமயத்தவர்களா யிருந்தமையால் கிறீஸ்தவர்களுக் குத் துன்பஞ் செய்து அவர்களுடைய தேவாலயங்களையும் அழித்து விட்டனர்.
இதனையறிந்த கிறீஸ்த மத குருவாகிய போப் 2ம் எர்பன், பிரபுக்களையும், வீரர்களையும், சனங்களையும் அழைத்துக் கிறீஸ்த வர்கள் அடையும் துன்பத்தையும், கிறீஸ்தவர்களுக்குத் துருக் கியர் செய்யும் அவமானத்தையும் கூறி, அவைகளை நீக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். அப்பொழுது சகல சனங்களும் “இதுவே கடவுளின் சித்தம்” என்று ஒரே குரலொலியாய்க் கூவினர். போப் *அவ்வார்த்தைகளே உங்கள் யுத்தகளத்தில் சப்திக்கும் போர்க் கறையாயிருக்கக் கடவது; நீங்கள் சிலுவைவீரர்; உங்கள்மார்பிற் சிலுவையைத் தரித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி அவர் களை அனுப்பி விட்டார்.
பல்லாயிரம் யுத்தவீரர் சிலுவைப் படையிற் சேர்ந்தனர்; பீற்றர் என்னும் ஒர் குருவின் தலைமையின் கீழ் வறிஞரும் அறி வீனரும் பலர் பலஸ்தீனுவுக்குச் சென்று அங்குமடிந்தனர். பின்பு ஐரோப்பாவிலுள்ள அரசர்களும் சிற்ற்ரசர்களும், வர்த்தகரும்

Page 28
36
பிரபுக்களும் மற்றையோரும் சேர்ந்து கி. பி. 1096ல் யெருசலேமை
நோக்கிக் குதிரைப்படையாகவும் காற்படையாகவும் சென்றனர். இந்தச் 'சைனியமானது கொன்ஸ்தாந்திகோப்பி%ள அடைந்து அங் கிருந்து பொஸ்போறஸ் தொடுவாய் வழியாய் பலமாதங்களின் பின் யெருசலேமை அடைந்தது. அங்குள்ள துருக்கியரோடு சிலுவைப் படைவீரர் யுத்தம் செய்து யெருசலேமை மீட்டனர். பின்பு ஒரு சிறுசேனையை யெருசலேமைக் காக்கும்படி அங்கு நிறுத்திவிட்டு எஞ்சியோர் ஐரோப்பாவுக்கு மீண்டனர்.
சிலவருடங்களின் பின்னர் முகம்மதியர் சலாதீன் என்ப வனத் தலைமையாகக் கொண்டு யெருசலேமைக் கைப்பற்றினர். சலாதீன் உண்மை யுடையவனயும் தெய்வபக்தி யுடையவனுயும் இருந்தமையால், யெருசலேமைக் காக்கவேண்டியது தனது கடமை என்று உணர்ந்து சிலுவைவீரரோடு யுத்தஞ்செய்து யெருசலே மைக் கைப்பற்றினுன். V
சலாதீனிடம் இருந்து யெருசலேமைத் திரும்பவும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மூன்மும் சிலுவைப்படை ஆரம்பமானது. அநேக அரசர்கள் பங்குபற்றினர்; அவர்களுள் இங்கிலாந்து அரசனுகிய சிங்க இருதயமுடைய நிச்சாட் என்பவனும் ஒருவன். மூன்ரும் சிலுவைப் படை எழுச்சி தோல்வி அடைந்தது. அதன் பின் அநேகபடைகள் ஒன்றன்பின் ஒன்முக மடிந்தனர். சிலுவைப் படை எழுச்சிகள் எல்லாவற்றிலும் மிகவிசேஷமானது ஸ்ரீபன் என்னும் பன்னிரண்டு வயதுடைய பிராஞ்சிய வாலிபனுல் சேர்க் கப்பட்ட சிறுவர்கள் சேனை. ஸ்ரீபன் பாட்டுப்பாடிக் கொண்டு சென்ருன்; ஆயிரக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந் தனர். அவர்கள் பலங்குறைந்தவர்களாய் இருந்தமையால் பரிசுத்த நகரை அடையமுன் அநேகர் மாண்டனர். சிலர் அடிமை வியா பாரிகளின் கையில் அகப்ப்ட்டனர்.
சிலுவைப் படையெழுச்சியினுல் ஆயிரக்கணக்கான ஐரோப் பியர் மடிந்தனர்; ஆயின் அநேக நன்மைகளை அடைந்தனர். ஐரோப்பியர் கீழைத்தேசவாசிகளின் பழக்கவழக்கங்களைப் பற்றி யும், விளைபொருட்கள், வாசனைத்திரவியங்கள், மற்றும் பற்பல பொருட்களைப் பற்றியும் அறிந்து அவர்களுடன் வியாபாரம் செய் யத் தொடங்கினர்.

3.
யெருசலேமானது 1911ம் ஆண்டு வரையும் துருக்கியரின் கைவசமிருந்தது. அதை 1917ம் ஆண்டே பிரித்தானிய போர்வீரர் துருக்கியரிட்மிருந்து எடுத்துக் கொண்டனர். பிரித்தானியர் லோட் அலென்பி என்பவரின் தலைமையின் ழ்ேச் சென்று துருக்கிய சேனையைத் தோற்கடித்து அதைப் பிரித்தானிய சக்கராதிபத்தியத் துடன் சேர்த்துக் கொண்டனர்.
13. செயின்ற் யோன் ஒவ் ஆக்
St. Joan of Arc.
சார்ளிமென் ஆண்டபெரிய சக்கராதிடத்தியத்தைப் பற்றி நாங் கள் வாசித்தறிந்தோம். இந்தத்தேசம் 15-ம் நூற்றண்டில் பிரான்ஸ் என்று அழைக்கப்பட்டது. இத்தேசமானது ஐரோப்பாவில் விசே ஷம் பெற்றதேசங்களுள் ஒன்முக இருந்தது. பதினன்காவது நூற் முண்டில் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றது. அப்பொழுது பிரான்சு தேசத்தில் லூறெயினிலுள்ள டொமி றெமி என்னும் கிராமத்தில் யோன் ஒவ் ஆக் 1410ம் ஆண்டில் பிறந்தாள். அவளுடையபிதா ஒர் கமக்காரணுயிருந்தமை யால் அவள் சிறுபராயத்தில் தன் தகப்பனுடைய ஆடு மாடுகளை மேய்த்து வந்தாள்.
லூறெயின் மாகாணமானது நீர்வளம் நிலவளங்களால் செழித்த, அழகுவாய்ந்த இடமாயிருக்தது. பிரான்சு தேசத்தின் வேருெரு பாகத்தில் பிரான்சியருக்கும் ஆங்கிலேயருக்கு மிடை யில் ஏறக்குறைய நூறுவருடங்களாகக் கொடிய யுத்தம் நடந்து வந்தது. ஆகையால், பிரான்சு தேசத்தில் சமாதானமில்லா திருந் தது. பதினைந்தாவது நூற்றண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் யுத்தத்தில் வெற்றிபெற்று பிரான்சின் வடபாகம் முழுவதையும் தமதாணைக்குட் படுத்தி வைத்திருந்தனர். தென்பகுதிக்குப் போகு முன்னர் இவர்கள் ஆர்ளியன்ஸ் நகரைக் கைப்பற்ற வேண்டியிருந் தது. ஆங்கிலேயர் 1428ல் அந்த நகரை முற்றிக்கை யிட்டனர். பிரான்சியர் தாம் அடைந்த தோல்விகளால், தங்களில் நம்பிக்கை யில்லாதவராயிருந்தனர். அரசனும் அதிகம் இளமையாயிருந்த மையால் சேனையைநடத்தி யுத்தம் புரிவதற்கியலாதவனுயிருந்தான்.

Page 29
38
அப்பொழுது யோன் ஒவ் ஆக் என்னும் இம்மாது அவர்களுக்கு நம்பிக்கையும் திடமும் கூறமுன் வந்தாள்.
பிரான்சியருக்கும் ஆங்கிலேயருக்கு மிடையில் நடைபெறும் யுத்தங்களைப் பற்றியும் அசனல் பிரான்சியருக்குண்டான கஷ்ட நஷ்டங்களைப்பற்றியும் சமாதான மற்ற அவர்கள் வாழ்வைப் பற்றி யும் யோன் ஒவ் ஆக் கேட்டிருந்தமையால் அவள் தன் தேயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினுள். அவள் ஒருநாள் ஒரு மலைச்சார லோரத்தில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரான்சு தேசத்தை எவ்விதம் காப்பாற்றலாமோ என் பதைக் கடவுள் அவளுக்கு அறிவித்தார். கடவுளுடைய அணுக் கிரகம்பெற்ற அவளுக்கு 'ஆர்ளியன்ஸ் நகரவாசிகளுக்குத் துணை யாய்ப் போய் அவர்களை வெல்லும் படி செய்’ என்ற ஒலி அடிக் கடி கேட்டது.
அவள் தான்கேட்ட சத்தத்தைப்பற்றித் தன் சினேகிதருக் குச் சொன்னபோது அவர்கள் அவளுக்குப் பித்தம் பிடித்து விட்டதென்று கேலிபண்ணினர்கள். அவள்தன் பிதாவிடம் பிரான் சிளவரசனுக்குத் துணைசெய்யப் போகிறதற்கு உத்தரவு கேட் டபோது, அவன் ஒரு எளிய பெண்பிள்ளையால் பிரான்சு தேசத் தக்கு என்ன துணை செய்யக்கூடுமென்று சொல்லிமறுத்துவிட் டான். பின்பு தன்னுடைய சிற்றன்னையைத் துணைக்கொண்டு ஓர் பிரபுவின் வீட்டுக்குச் சென்ருள். அப்பிரபு அவளை இளவரச னிடமனுப்ப்ச் சம்மதித்தான். பின்பு அவளுக்கு ஆண்வேடம் தரிப்பித்து ஒரு குதிரையின்மேலேற்றி ஆறு போர் வீரர்களுடன் இளவரசனிடம் அவளை அப்பிரபு அனுப்பிவிட்டான். அப்பொழுது அவளுக்கு வயது பதினேழு, அவள் அரச சபைக்குச்சென்றபோது முன்னூறு வீரர்களுடன் இளவரசன் விருந்தருந்தும் மண்டபத் தில் இருந்தான். அவனும் அந்த வீரர்களைப்போலவே உடை அணிந்திருந்தான். அவள் இளவரசனை ஒருபோதும் காணவில்லை. ஆயின், அவள் நேரே இளவரசனிடம் சென்று 'யான் பிரான்சை அதன் சத்துராதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காகக் கடவுளால் அனுப்பப்பட்டிருக்கிறேன்’ என்று சொன்னுள்.
அவளுடைய உறுதிமொழியையும் விடாப்பிடியான மன் முட்டத்தையும் பார்த்த இளவரசன் ஒரு சேனையை ஆங்கிலே

யர்க்கெதிராக வழிநடத்தவிடுவதாக வாக்களித்தான். அவள் வெண் ஆடைதரித்து, வெண்பரியிலேறி, வெண்பட்டுக்கொடியைப் பிடித் துக்கொண்டு பிரான்சிய சேனையை வழிநடத்திச் சென்றுள். பிரான்சிய போர்வீரரும் மிகுந்த உற்சாகத்துடன் அவளைப் பின் பற்றிச் சென்றனர். அவள் ஆர்லியன்ஸ் நகரை அடைந்ததும், *கன்னிகை வருகின்ருள் கன்னிகை எங்களை இரட்சிக்க் வருகின்ருள்!” என்று நகரவாசிகள் ஆரவாரப்பட்டனர். இச் சேனையோடு ககருள் அடைபட்டிருங் தோர்க்கு உணவும் அனுப்பப்பட்டது. இக் கன்னிகை முன்னின்று யுத்தம் புரிந்த தினுல் பிரான்சியருக்குத் துணிவுண்டாய தோடு ஆங்கிலே யருக்குப் பயமும் நடுக்கமும் உண்டாயிற்று. பிரான்சிய சேனை யும் உணவுப்பொருட்களும் நகரத்துக்குட்போயின. ஆர்ளியன்ஸ்
நகர் காப்பாற்றப்பட்டது.
யோன் ஒவ் ஆக் அதன்பின்'ஆர்ளியன்சின் கன்னிகை என்று அழைக்கப்பட்டாள். பின்பு, அவள் இளவரசனைச் சந்தித்த பொழுது, அவள் தன்னேடு நீம்ஸ் நகரத்திலுள்ள ஆசனக்கோவி லுக்குச்சென்று அங்கே முடிசூட்டப்படவேண்டுமென்று விரும் பினள். இவர்கள் மீம்ஸ் நகரை அடைவதற்குமுன் ஆங்கிலே யர்களோடு எத்தனையோ யுத்தங்கள் புரியவேண்டியவர்களாயிருந் தார்கள். அவ்யுத்தங்களில் சத்துராதிகள் தோற்கடிக்கப்பட்டனர். பின்பு யோன் ஒவ் ஆக் தன் வெண்கொடியை உயாப்பிடித்துக் கொண்டு கோவிலின் மூலமண்டபத்தில் கிற்க இளவரசன் முடி சூட்டப்பட்டான்.
அதன் பின்ன ரவள் தன்னுடைய வீட்டுக்குச் செல்லவிடை கொடுக்க வேண்டுமென்று இரந்து கேட்டுக்கொண்டாள். ஆயின் அரசன் அதற்கு இசையவில்லை. ஏனெனில் பிரசைகளெல்லாம் அவளில் பூாணகம்பிக்கை உடையவர்களாய், அவளைப் பின்ருெ டர்ந்து செல்ல விருப்பமுடையவர்களா யிருந்தார்கள்.
இஃது இவ்வாறிருக்க, இக்கன்னிகையின் பிற்காலசரித்திரம் மிகவும் பரிதாபமானது. ஒருநாள் இக்கன்னிகையை ஆங்கிலே பர் சார்பாககின்ற பிரான்சிய போர்வீரர் சிறைப்படுத்தி ஆங் கிலேயருக்கு நாலாயிரம் பவுணுக்கு விற்றுவிட்டனர். ஆங்கிலே

Page 30
40
யர் அவளோர் மாந்திரீக ஸ்திரியென்று குற்றம் பாரித்து ரீதா சனத்தின் முன்னிறுத்தி விளங்கினர். பின்பு, அாவென் நகரிலுள்ள சந்தை கூடுமிடத்துக்கு நடத்திச்செல்லப்பட்டு அங்கே எரித்துக் கொல்லப்பட்டனள். எல்லாமெரிந்து முடிந்தபின் எஞ்சியிருந்த புகைகிறைந்த சாம்பர்க்குவியலிலிருந்து ஒர் அழகானவெண்புரு வெளியேறி ஆகாயத்தை நோக்கிப் பறந்ததென்று யோன் ஒவ் ஆக்கின் மேலன்புமிகுந்தோர் சொல்லுகின்றனர்.
இக்கன்னிகையின் மரணத்தின் பின் ஆங்கிலேயர் சொற்பம் சொற்பமாகத் தமதாட்சிக்குட்பட்டிருந்த பாகங்களை இழந்தனர். ஈற்றில் 1453ல் கலேபிஸ் என்னும் துறைமுகம் தவிர எனய விடங்கள் யாவற்றையும் இழந்தனர்.
l4. கிறிவிஸ்தோபர் கொலம்பவில Christopher Columbus.
பதினைந்தாம் நூற்றண்டுக்கு முன் இற்ருலி தேசத்தில் ஜெனேவா என்னும் நகரத்தில் பெருத்த வியாபாரம் நடந்து வந்தது. அந்நகரத்துக் கப்பல்கள் மத்தியதரைக்கடலிலே ஓடின. அக்காலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற மாலுமிகளும் வியாபாரி களும் அந்நகரவாசிகளே. கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்னும் பெரிய மாலுமி ஜெனுேவா நகரத்திலே 1441-ல் பிறந்தான்.
சிறு பிராயந்தொடக்கம் கப்பற் பிரயாணஞ் செய்வதிலும், புதியதேசங்களைப் பார்ப்பதிலும் விருப்பமுடையவனுயிருந்தான். பலமுறை யாத்திரை செய்து கப்பற்றிருடர்களிடத்தி லகப்பட்டுப் பலவித வருத்தங்களை அனுபவித்தான். தான் கற்ற கல்வி மிகச் சிறிய தாயிருந்தும், அதைத் தகுதியாக உபயோகப்படுத்தி மேலும் மேலும் விருத்திசெய்து வந்ததுமல்லாமல், தான் வறுமையினல் மிகுதியும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தும், தன்னேடிருப்பவர்கள் அப்போதைக் கப்போது தங்களுக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்வதே தவிர வேறு பெரிய காரியங்களைப்பற்றி யோசிக்கும் திறமையற்ற வர்களாயிருந்தும், அன்ை கொண்ட சில உயர்ந்த கருத்துக்கள்
அவன் மனத்தை விட்டு சீக்காமலே யிருந்தன.

~~ 91، وعطاقعنہ پیا او
கோ சமுத் தி ரம் * 云一玄一 ܐܢ
கிறிஸ்தபர் கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளுக்குச் சென்ற மார்க்கம்.
40

Page 31

போர்த்துக்கல் தேசத்தானுன ஹென்றி என்பவன் செய்யுங் காரியங்களேக் குறித்தும், அதிசயிக்கத்தக்க அனேக விஷயங்கள் கண்டுபிடிக்கப் படுவதைப் பற்றியும் அக்காலத்தில் சாங்ாள் வியந்து பேசிக்கொள்வார்கள்
|L கண்டுபிடிக்கப்பட்ட் விஷயங்களே கன்குய்த் தெரிந்துகொள்வதன் பொருட்டு பின்பதுக்குச்சென்ற கொலம்பஸ் அவ்விடத்திலேயே கிலத்துவிட்டான் சென்ற சிலநாட்களுக்குள் அன்விடத்திலுள்ள சிெரியர்குன ஒரு வயசு சென்ற கப்பற் காலுடைய குமாரத்தியை விவசஞ் செய்துகொண்டான். இக் கவிபானத்தினுல் இவன்தனதென்னங்கள் கிறேவேற்றுவதற்குரிய உதவிர்ச் செய்யச் சிலர் நட்பு இவனுக்குக் கிடைத்தது. பூமி தட்டைவடிவம்ாயில்லாமல் ருண்டை வடிவமாயிருக்கவேண்டு மென்றும், மேற்கு சமுத்திரத்திற் சுப்புறம் இதுவரையும் நாளப்படாத தேசம் இருக்கவேண்டு மென்றும், இந்து தேசத் திற்குப்போவதற்கு மேற் FT (). Lr க்கமிரு க்க வேண்டுமெந்தும் உறுதியாய் நம்பினதுமல்லாமல், அது தன்னுங் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்பதும் அவன் நெஞ்சில் நன்குய் ஜான்றியிருந்தனம் பால், அவ்விஷயத்திலேயே தன் வாழ்நாளே முற்றுஞ் செலுத்த வேண்டுமென்று தனித்தான். இச்சமயத்தில் கொலம்பஸ்புக்குச் சில இடையூறுகள் சேர்ந்தன. வியாதியும்மரணமும் அவன் குடும் பத்தைப் பிடித்தன. ஒன்றன்மேலொன்ருதப் பல இடுக்கன்கள் அவனவருக்கின. அவன் மீள்வி தேசவியோகமடைந்தாள். அக் காலத்தில் ரத்தேசத்தை அழிவு செய்துகொண்டிருந்த போரிஞல் தன்சொத்துக்களேயெல்லாம் இழந்து தன் சிறுகுமாரன்திவி வேருேர் ஆதரவுகின்றி வீட்டையும் திறந்து வெளிப்படும்படி நேரிட்டத்ணுல், ஒரு மடத்தை அடைந்து, தன் சிறு குழந்தையின் பொருட்டே இாந்து உயிர்வாழ்ந்தான் அக்காலத்திலும் பு திய தேச மொன்றைக் கண்டுபிடிக்க வேண்டுன்ெனும் சான்னம் அவனே
திட்டு நிலநதிங்கி,
மேற்குத் திசையில் ஒரு புதிங்சன்டிபாவது இருக்கவேண்டும் ஆங்லது அவ்வழியார் போசு ஒரு சமீபு சேர்க்

Page 32
以
மாவது இருக்க வேண்டுமென்று தான் எண்ணிக்கொண்டிருந்ததைப் பரிசோதித்தறியும் பொருட்டுக் கப்பல் யாத்திரை செய்வதற்கு ஓர் உபாயத்தைப் போர்த்துக்கல் தேசத்தரசனுக்கு அறிவித்தான். அவ் வரசனே அதைப் பராமுகஞ் செய்தது மல்லாமல் கடைசியாக அம்முயற்சி பயனற்றதாகு மென்று மறுத்தும் விட்டான். அதன் மேல் கொலம்பஸ் இவ்விஷயத்ை தப்பற்றி ஸ்பெயின்தேசத்து அரசி யிடத்தில் விண்ணப்பஞ் செய்யத் தீர்மானித்து, அத்தேசத்து ராக தானிக்குப் போய்ச் சேர்ந்தான். அவ்விடத்தில் பலவருஷம் அதிக கஷ்டத்தோடு வசித்துக்கொண்டு சமயம் வாய்த்தபோதெல்லாம் தன் கருத்தை அரசியாருக்கு வெளிப்படுத்திக் கொண்டு வந்தான். டைசியாக இஸ்ஸபெல்லா என்னும் ராணியார் மனமிரங்கி, மந்திரி கள் தன்னை எவ்வளவோ அதையிரியப் படுத்தியும் அவர்கள் சொல்லைத் தட்டிவிட்டு கொலம்பஸை அனுப்பினர்.
1492-ம் வருஷம் கொலம்பஸ் ஸ்பெயினின் தென்கரையி லிருந்து புறப்பட்டான். ஆணுல், Gipsii மேற்குமுகமாகப் போக வில்லை. அவனுக்கு ஸ்பெயினின் தென்பாகத்திலிருந்து அடிக்கும் a rap வடக்கிலிருந்து நேர்தெற்கு முகமாய் அடிப்பது தெரியும் ஆதலால் ഖജ് முதலில் தெற்குமுகமாகப் போஞன். பின்பு காற்று சற்று வடக்கிலிருந்தும் ழ்ேத்திசையிலிருந்தும் அடித்ததி னுற்ருன் அவன் சற்று தெற்கே சாய்ந்தும் மேற்கு நோக்கியே சென்முன்- இக்காற்று நிஜலபரமாய் பின் புறத்திலிருந்து அடித்த படியால் அவனுடைய மாலுமிகள் தாங்கள் திரும்பி வீடுசேரமுடி யாதென்று பயங்சி, அவனை அடிக்கடி திரும்பும்படி வற்புறுத்தி ஞர்கள். ஒரே ஒருநாள்தான் காற்று எதிர்முகமாய் அடித்தது. ஆதலால் அவர்கள் இரண்டு மாசத்திற்குள் அச்சமுத்திரத்தைக் கடந்து விட்டார்கள். அச்சமுத்திசத்தைக்கடந்ததும், பஹாமாதீவு கள் என்று சொல்லப்படும் ஒரு தீவுக் கூட்டத்திற்கு வந்தார்கள்.
பின்பு அத்தீவுகளுக்குத் தெற்கே யிருந்த கியூபா என்னும் ஒபரிய தீவையும்) அதற்கப்பாலிருந்த கயிற்றி என்னும் மற்ருெரு தீவையும் கண்டுபிடித்து விட்டுத் தங்கள் தேசத்துக்குத் திரும்பி ஞர்கள் ஆனல், அவர்கள் வந்த வழியாகத் திரும்பவில்லை; விரோத மாய்க் காற்று அடிக்குமென்று கொலம்பஸ"க்ெகுத் தெரியுமாகை பாஸ், அவன் ஒே சாமர்த்தியமான காரியம் செய்தான். முதலில்

43
வெகுதூம் வடக்கேபோய் மேல்காற்று அடிக்கும் வெளிக்கு வந்ததும் ஸ்பேயினை நோக்கித் திரும்பினன்.மேல்காற்று அவ்விடத் தில் அடிக்குமென்று அவனுக்கு ஒருவரும் சொல்லவில்லை; அவனே தான் அப்படியிருக்க வேண்டுமென்று யூகித்தான்.
ஸ்பெயினுக்குத்திரும்பிவந்ததும், அரசி அவனுக்கு வேண்டிய மரியாதை செய்து, முந்திய கப்பல்களை விடப் பெரிய கப்பல்களைக் கொடுத்து இன்னெருமுறை தெற்கே போவதற்கு அனுமதி கொடுக் தார். இம்முறை கயிற்றிக்குத் தென்கிழக்கிலுள்ள தீவுகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்ற எண்ணங்கொண்டு, இன்னும் தெற்கேசென் முன். காற்றும் முன்போல அனுகூலமாய் அடிக்காததினல் வேறு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் உத்தேசித்த தீவுக ளைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல், போர்ட்டோரிகோ, சமே யிக்கா தீவுகளையும் கடந்து சென்ருன். திரும்பி வரும்பொழுது காற்றுக்கு எதிராகப் போனல் எத்தனைநாள் பிடிக்குமென்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு தெற்கேயே கப்பல்களை ஒட்டச் சொன்னன். காலமும்அதிகம் பிடித்தது. ஆனல், அவன் நேர் எதிர் முகமாய் போகவில்லை.
அவன் மூன்ரும்முறை போன பொழுது, இன்னும் தெற்கே சென்று திறிணிதாத் என்னும் தீவையும், தென் அமெரிக்காவின் ஒரு பாகத்தையும் கண்டுபிடித்தான். கடைசித்தடவையில் மத்திய அமெரிக்காவைக் கண்டுபிடித்து விட்டு அங்கே ஏதாவது ஒரு ஐல சந்தி யிருக்கிறதோவென்று கடலோரமாய் வெகுகாலம் அலைந்தான். ஆனல் ஒன்றும் பயன்படவில்லை.
ஆனல் தான் கண்டு பிடித்தது அமெரிக்காக் கண்டமென்று அவனுக்குத் தெரியாதி; உலகத்தைச் சுற்றிக்கொண்டு ஆசியாவின் கீழ்ப்பாகத்திற்குப் போய் அங்குள்ளவை இந்தியத் தீவுகளை அல்ல வென்று தெரிய வந்ததும், அத்தீவுகளையும் கீழ்இந்தியத் தீவுகளையும் பகுத்தறியும் பொருட்டு அவைகளுக்குமேல் இந்தியத் தீவுகளென்று பெயரிடப்பட்டது.
இவ்விதமாகக் கொலம்பஸ் நான்குமுறை பிரயாணஞ்செய்தும் புதிய தேசங்களைக் கண்டுபிடித்தும் ஈற்றில் கையிற் பணமில்லாத வனுய் 1506-ம் ஆண்டில் இறந்தான்,

Page 33
15. வாஸ்கோடிகாமா
Vasco da Gama.
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து இரண்டொரு வ்ருஷங்களுக்குப் பின் சன்னம்பிக் ைமுன்யைச் சுற்றிக் கொண்டு இந்தியாவுக்குப் போகும் வழியைச் செவ்வையாய்க் கண்டு பிடிப்பதற்காக, வாஸ்கோடிகாமா என்பவர் மூன்று கப்பல் சுருடன் போர்த்துக்கல் தேசத்தி நாசனுல் ஒப்பப்பட்டார்கள். அவர்,1497-ம் வருஷம் நூலே மாதம் ஆரம்பத்தில் ஸ்ன்ேவிட்டு புறப்பட்டு, அம்மாதக் கடைசியில் சேப்வெர்டு வுேகளுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து தேர் ఆకి போய் புறப்பட்ட மூன்றும்
மாதம்முனேக்குச் சற்று வடக்கிலுள்ள சுளோபைக் கண்-ார் க ை
॥ முன்பைச் சுற்றினதும், கிழக்குமுகமாயும் பின்பு வடக்கு முகமாயும் போனுர் கிறிஸ்து பிறர் ாேளின்று ஓரிடத்தில் தங்கி, அவ்விடத்திற்கு ஈந்தால் துறைமுகம் என்று பெயரிட்டார்கள். அங்கு இருந்தி டத்தே போகப் போர்த் திரை பெங்கும் பெரிய மரங்கள்ப்
1493-ம் வருஷம்மார்ச் மாதம்புக் தேதிகள் அவர்கள் மோாம்பிக்குக்கு வந்து சேர்ந்தர்கள் பூங்கிடத்தில் வியாபாரக் நிற்காக அநேக அராபியர்கள் வடக்கேயிருந்து வங்கிருப்பதைக் கண்ட்ார்கள், வடச்ேேபாசுப் பேரார்பியர்கள் அதிகரித்தார்கள் அவ்வாாபியர்கள் போர்த்துச்சேர் இவ்வழியாக மேன்மேலும் வந்து ழ்ேநாட்டு வாசரேத் திரவியங்காேக் கடல்மார்க்கமாய் ஐரோப்பா அக்குக் கொண்டுபோய் விடுவார்களென்று பயர் து அவர்களேந்தண்டு மிகவும் ஆபாசப் பட்டார்கள் ஏனென்ருல், போர்த்துத்சேர் கண்டு பிடித்த கடல்மார்க்கத்தைவிட அகேசும் சொக்சியங் நீளுண்டு அது வரையிலும் ராபியர்கள் தீழ்நாட்டுச் சாக்குகளே செங்ாடலுக் காவது, பார்சிதவாேக்குடாவுக்காவது தொண்டுவந்து, பங்கிருந் கரைமார்க்கமாய் மத்தியதன்ாக்கடலில் சாத்துக் கொண்டிருக்கும் கப்பல்களில் சேர்த்து வந்தார்கள். அக்காலத்தில் சரியான விதிகள் இல்போதலால் சாக்குகாேக் கர்ைபார்க்கமாய்க் கொஞ்சத் தூரம் கூடக் கொண்டு போவது மிகவும் கஷ்டமாய் இருக்கதி. ஆதலால் வாசனத் திரவியங்களைப் போன்ற மிகவும் விலேயுயர்ந்த இலேசான
 

ܛ .
SS

Page 34
வாஸ்கோடிகாமா ஆபிரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்குச் சென்ற மார்க்கம் WASCODAGAM.A.
 
 

சாமான்களே மாந்திரம் சுரைமார்க்கமாய்க் கொண்டு போனுக்கள் இவ்வளவு கஷ்டங்களிருந்த போதிலும் கீழ்ாடுகளுக்கும் ஐரோப் பாவுக்கும் அக்காலத்தில் ஈடந்த அச்சொற்பவியாபாரமும் அராபியா தேசத்தின் வழியாய் நடந்தபடியால் அவர்கள் மிகவும் செல்வாக் குள்ளவர் நளாயும் பணக்காரர்களாயும் இருந்தார்கள்
இப்பொழுது போர்த்திச்சேர்கள் சன்னம்பிக்கைமுன் மார்க்க மாய் வரும் பட்சத்தில், இவையெல்லாம் மாறிவிடுமாதலால், அராபி பர்கள் அவர்களேக் கண்டு ஆபாசப்பட்டார்கள் ஆளுல் கொஞ்சங் கூடக் கடைப்படாது, வாஸ்கோடி காமா அநேகம் அராபிப்பட்டவிங் காேக்கடந்து வந்து சேர்ந்தான்.
LEG Gr G, உஷ்ணமும் அதிகரித்தது; நடைசி பக ஏப்ரில் மாதம் 22-ந் ந்ேதிபன்று பூமத்தியரேநைக்கு அருகில் வந்ததும், கரையை விட்டு நேர்கிழக் குமுகமாய்ப்பிரயாண்டுசெய்து மூன்று வாரங்களில் இங்கியர் வந்து சேர்க்கான் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரையில் தங்கி அதற்குள் இந்திய்ர்களுடன் கிரேகஞ்செய்து கொண்டு உண்மையில் தாங்கள் ம்ே இந்திய தீவு களுக்குப் போயிருந்தார்களென்பதைக் தங்கள் அரசு ரூபிக்க, இலவங்கம், கிராம்பு முதலிய வாசசின்க் திரவியங்களைச் சேரிந்துக் கொண்டு ஊருக்குப்புறப்பட்டான்டிப்பொழுது ஆபிரிக்கா போய்ச் சேர்வதற்கு மூன்று வாாங்களுக்கப் பதிலாக மூன்று மாதங்கள் பிடித்தன். ஏனென்ருல் முகவில் சுற்று எகிாக அடிக்கிப் பின்பு கின்று விட்டது. ghlä, அவர்களுக்கு துகூலமாகக் காற்று அடித்திருக்காவிட்டால், இன்னும் அதிகாலம் பிடித்திருக்கும்.
யூவர்கள் கங்களால் இயன்றட்டுவோய்ப் போனபடியால் மார்ச்சு மாதம் 20-ம் சுேகியன்ற மனயைச் சுற்றிக்கொண்டு
ஆங்கிரும் து ஒரு மாசுக்கில் சேப்வெர்டு தீவுகளு க்குப் பேர் தார்கள் முசுலில் இத்தீவுகளிலிருந்த முன்க்கு வருவதற்கு மூன்று மாதங்கள் ஆயிற் ஆணுல் போர்த்துக்கலிலிருந்து அத்தீவுகளுக்க வருவதற்கு ஒரு மாதங்டப் பிடிக்ாவிட்டாலும், ஆத்திவுகளி விருந்து திரும்பிப் போர்த்துக்கலுக்குப் போதற்கு 24 மாதங்கள் பிடித்தன.

Page 35
4{,
வாஸ்கோடிகாமா திரும்பி வந்ததும் கீழ்இத்தியத் தீவுகளுக்குப் போகும் வழியைக் கண்டு பிடித்ததற்காக அவனுக்கு வேண்டிய மரியாதை செய்தார்கள்.
61. LITLJiř Babar.
பாபர் என்டவன் தன்னுடைய வாழ்நாளில் நடந்த சம்பவங் களை யெல்லாம் தன் ஞாபகக் குறிப்பாகிய Tரித்திரத்தில் எழுதி வைத்திருக்கிறன். அவனுடைய சரித்திரப் புத்தகம் யாதொரு தற் புகழ்ச்சியுமின்றி மிகவும் இனிமையாக எழுதியுள்ளது. அவனுடைய எண்ணங்கள்,வெற்றிகள் இவையாவும் சிறிதும் மாறுபாடில்லாமல் அதில் எழுதியிருக்கின்றன. “கி. பி. 1494-ம் வருஷத்தில் என்னு டைய பன்னிரண்டாவது வயதில் நான் பர்காணுவுக்கு அரசனுனேன், என்று ஆரம்பித்துத் தன்சரித்திரத்தைச் சொல்லுகின்முன் அவன் தன் இளம்பருவத்தில் அனேக சிறந்த வீரச் செயல்களைச் செய்திருக் கின்றன்.
அவன் பெயர்பெற்ற தயமூர் வம்சத்தைச் சேர்ந்தவன். ஆனல் அவன், “பாபர் அல்லது புலி’ என்று பெயரிட்ட தன் பாட்டனரின் பிரியத்திற்கேற்பத்தன்னை ஒரு துருக்கன் என்றே சொல்லிக்கொண் டான். மத்திய ஆசியாவிலிருந்த பர்காணு என்ற தன் இராச்சியத் தைப் பற்றி அவன் விரிவாய் எழுதிவைத்திருக்கிமுன். அவன் சிறு பராயத்தில் அவ்வளவு நன்ருய்க் கவனித்து வந்ததானது வியக்கத் தக்கதேயாம். அவனுடைய பதினைந்தாவது வயதில் ஸமர்க்கண்டு என்னுமிடத்திலிருந்த அவனுடைய சிற்றப்பன் இறந்து போனன்" உடனே அவன் படைஎடுத்துப்போய் வியாபாரத்திலும் செல்வத் திலும் சிறந்த ஸமர்க்கண்டுக்கு அரசனனன்.
சிறிது காலத்துக்குப் பின் பர்காணுவில் ஒரு கலகம் உண்டா யிற்று. அதை அடக்குவதற்கு அவன் செல்லவேண்டியதாயிற்று; அவனுக்கு அப்பொழுது தேக செளக்கியமில்லை; அப்படியிருந்தும் அவன் அங்கே போகாமல் இருக்கமுடியவில்லை. வழியில் அவனுக் குத் தேக அசெளக்கியம் அதிகரித்துவிட்டது. அவனைச்சேர்ந்தவர்கள் அவன் இறந்துவிட்டதாகவே எண்ணினர்கள். இந்தச் செய்தி பர்கா னவுக்கும் ஸமர்க்கண்டுக்கும் எட்டியது. அவன் இராச்சியங்களை இழந்தான்.

பாபா செளக்கியமடைந்தபின்பு அவனுக்கு ஒரு இராச்சியமு மில்லை. “பர்காணுவின்பொருட்டு ஸமர்க்கண்டை விட்டுவந்தேன் அதனை அடைவதற்கில்லாமல் போனதுமன்றி இதனையுமிழந்தேன்’ என்று அவன் எழுதியிருக்கின்றன்.
அவன் மலைப்பிரதேசங்களில் அலைந்து திரிந்தான். அவன் எழுதிய புத்தகத்தில் அவனுக்குண்டான அரிய சம்பவங்கள் பல நிறைந்து கிடக்கின்றன. இவ்வாறன கஷ்டகிலையில் அவன் கண்டு ஆனந்தித்த இயற்கை அழகுகளைப்பற்றி வர்ணித்தெழுதியிருக்கின் முன். அவைஉண்மையாக வியக்கத்தக்கன வாயிருக்கின்றன; அவனு டைய குணங்களில் மனிதர்களைத் தம்வசமாக்கும்படி செய்யும் ஒரு திறமையே மிகவும் பாராட்டத்தக்கது. அவனுடைய புத்தகத்தைப் படிப்பவர்கள் அவலுடைய வீரச்செயல்களை யெல்லாம் வியப்பார் கள
சில வருஷங்களுக்குப் பின்பு பர்காணுவை அவன் ஜயித்தான். ஆயினும் அதை மறுபடியும் இழந்திவிட்டான். பழையபடி ஸமர்க் சண்டையும் அடைந்தான். ஆனல் அதையும் ம்றுபடி இழந்து விட்டான். பின்பு நாடோடியாய் அலைந்துதிரிந்தான். உண்மையான சில நண்பர்களே அவனை விட்டுப்பிரியாமலிருந்தனர்; இந்நாட்களில் அவன் மலையின்மீது விரைந்து தாவுவதும், குளிர்ந்த அருவியிலே விழுந்து நீந்துவதும் தலைமீது பனிமழை பிரமாதமாகப் பெய்ய செங்குத்தான கணவாய் வழியாக ஊரைவிட்டு வேறேர் ஊருக்குச் செல்வதுமாகக் காலங்கழித்து வந்தான்; ஈற்றில் அவன் தாபுலுக்கு அரசனனன்.
அவன் ஸமர்க்கண்டையும் பர்கானவையும் அடையவேண்டு மென்றிருந்த தின் எண்ணத்தை விட்டுவிட்டான். பின்பு இந்தியா வில் நோக்கங்கொண்டான். பாபருக்கு இப்பொழுது வயது முப்ப தாயிற்று. அவன் சபூலைவிட்டுப் புறப்பட்டு டில்லிமாநகருக்கு வரும் வழியில் பாஜார் என்னும் நகரத்தைப் பிடி த்துக்கொண்டான் இந்த நகரத்தைப் பிடிக்கும்பொழுது அவன் பீரங்கிகளை உபயோகித் தான். அவன் இந்தியாவுக்குச் சரியான சமயத்தில் வந்து சேர்ச்

Page 36
|
டில்லியில் ஆப்பொழுது அரசபுரிந்து வந்த புல்தான் பேருக்கு
மாத்திரம் அசனுயிருந்தான் கிபி 1525-ம் ஆண்டு ஏப்ரல் மி
டில்லிக்குச் சமீபத்திலுள்ள பாளிப்பட்டிலிருந்த போர்க்கள்த்திற்கு அவன் வந்து சேர்ந்தான். அவன் அங்குவந்ததும் தனது வீரர்கள் கின்று போர்புரிவதற்குப் பள்ளங்கள் வெட்டுவித்தான் இந்த புத்த சந்திரம் இந்தியர்க்குப் புதுமையாகத் தோன்றியது. 21ம் தேதி காலேயில் சண்டை ஆரம்பமாயிற்று இந்தியர் கொஞ்சம் கொஞ்ச மாகப் பின்வாங்கிஞர்கள் ஆயிரக்கணக்கான போர்வீரருடன் சுல்தான் புத்தகளத்தில் விழுங்கள் பாபர் டிஸ்விக்குள் பிரவேசித் தான் பின்பு அர்ப்பிடித்துக்கொண்டான். அவனுக்கு yਲ ஏராளமான திரவியம் கிடைத்ததிரவன் அதையெல்லாம் தனது
الما
சேளேக்குப் பங்கிட்டுக்கொடுத்தான். தனது புதல்வன் குமாயூனுக்
குச் ரோஹினூர்' என்கிற மிகச்சிறந்த வைரத்தைக் Әділбағатай, அது இப்பொழுது நமது சக்கரவர்த்தியினுடைய கிரீடத்தில் அலிங் காரமாய் விளங்குகின்றது.
பாபர் இரண்டு முக்கியமான காரியங்களச் செய்து முடிக்க வேண்டியதாயிற்று. வடஇந்தியாவிலிருந்த முகம்மதிய இராச்சியங் நளயெல்லாம் ஜபிக்கவேண்டியதொன்று ராஜபுத்திரத்தல்வர்கள்ே யெல்லாம் நடக்கியாளவேண்டியது மற்றென்று கி.பி 1521-ம் வருஷம் மார்ச்சு மாதம் -ேந் தேதி சிக்ரி என்னும் இடத்தில் ஒரு பெரிய சண்டை நடந்தது. அன்றையத்தினம் மாலேக்குள் அந்தச் சண்டை முடிந்துவிட்டது. இந்தச் சண்டைக்குப் பின்பு அவன் இந்தியாவுக்குச் சக்கரவர்த்தியானுன்
இந்த வெற்றி அடைந்தபின்பு பாபர் அதிகநாட்களுக்குச் விேததிருக்கவில்லே முகம்மதிய இராச்சியங்களே யெல்லாம் ஐபிக்க வேண்டுமென்று கொண்டிருந்த தனது தீர்மானத்தை முடிக்கவில்லே 1580-ம் ஆண்டில் பாபர் இறந்தான் பாபருடைய சரிரத்தைக் காபூலில் அடக்கஞ்செய்தனர். பாபருக்கு விருப்பமான பட்டனம் ஆக்சர் பதில் அவன் பல அழகான பூந்தோட்டங்கள்ே
உண்டாக்கினுள்
} (0 // {6&މްހ/


Page 37
நாவலர் அச்சுச்
புதிய .)النووي
-- కా. G.ET L.
புவி
தொடர்புறுபாடம் சித்திரவிளக்
L-ITT LITTLL
முதலாம் புஸ்தகம் இரண்டாம் புஸ்தகம்
மூன்ரும் புஸ்தகம் நான்காம் புஸ்தகம் ஐந்தாம் புஸ்தகம் :
பால்விநோத கதாமாலே மூதர் இலங்கைப்பூமிசாஸ்திரம் (பட ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம் உலகப் பூமிசாஸ்திரம் உலகச்சரித்திரமும் இலங்கை: இலங்கைச் சரித்திரம் (ஐந்தாந்த முதலாம் சித்திரபாடவசனப்ப இரண்டாம்
ாம் சரித்திரபா : முதலாம் பாலர் கணிதம் |Cambridge Junior & Sethior
கந்தபுராணம், திருநகரப் ம்ே
ரகசழிப்ப ୍lf பழமொழி நானூறு
க. வைத்தியலிங்கம்.' உவாட் அன் டே

* |- கட்டப்பிரசுரங்கள்.
ட்டுக்கு இணங்க மசுந்தரம் அவர்கள்
இயற்றிய
பதகங்கள்
கத்துடன் விலே சதம் OS இரண்டாம் பதிப்பு 15 மூன்ரும் இ0 தாங்கம் 30 5 இரண்டாம் Git புள்தசம் பங்களுடன்) 2-ம்பநிப்பு 墨0
50)
சரித்திரமும் பாகம் - O சத்துக்குரியது) :H பிற்சி OS
| ாழும்புத் தமிழ்ச் சங்கம் 08 El TT 臧 "
famil Text Books
இருந்தட்ட
-
நாவலர் கோட்=ம் பார்ப்ான
வி, யாழ்ப்பாணம்
- R |-