கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்

Page 1


Page 2


Page 3

இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்
வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்
Ա- ம.செல்லத்துரை
வெளியீடு
CONGOB 09, பெர்னாண்டோ லேன்,
* மட்டக் களப்பு. TP: O65 - 22500 Fах: 065 -22500

Page 4
நூல் இலங்கைத் தமிழர் வரலாறும்
இன்றைய நிலையும்
நூலாசிரியர் பூ.ம.செல்லத் துரை
முதற் பதிப்பு (3LD 1 999
பக்கங்கள் : 132 + X = 140
பிரதிகள் : 1 OOO
a fluir(6 மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற
நிறுவனங்களின் ஒன்றியம் (CONGOB), மட்டக்களப்பு.
அச்சகம் ஈஸ்ரன் கிராபிக்ஸ்,
205/2 UITTsf 6fg5, மட்டக் களப்பு. 7 : 065 - 23055
அட்டை : ஈஸ்ரன் கிராபிக்ஸ் டிசைனர்ஸ்
விலை : 100 (but

※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
காணிக்கை
எனை ஈன்று உலகத்துக்கு அளித்து என் வாழ்வை உயர்வாக்கி உரமாக்கி பொன் வாழ்வாய், புகழ் வாழ்வாய் மகனே என வாழ்த்தி வான் புகுந்து தெய்வமாகி விட்ட என் தாய் தந்தையர்களான திரு. திருமதி பூபாலப்பிள்ளை இராமையா ஆகியோர்க் கும் என் சரித்திரத்தை தனக்குள்ளாக்கிய என் பிறந்த பொன்பூமி போருள் மண்ணுக்கும் இந்நூலைக் காணிக் கையாக்கி வணங்ககின்றேன்.
அன்பு பூ, ம. செல்லத்தரை
N
مر
இராசகம் , பெரியபோரதீவு, இலங்கை ※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
III
:
:

Page 5
P,
'
rs
*
※
'
※ 烹 : 59Horu fouh 96 . Guha *
※
战
م
அகில இலங்கை இந்து தாமோதய ஸ்தாபகர் பிரம்மாதின. குருகுல் பீடாதிபதி அருட்கவியரசு விஸ்வப் பிரம்மழரீ வை. இ. எஸ். காந்தன் குருக்கள்
(கண்மணிதாசன் - ஏரூரான்)
அவர்கள் உவந்தளித்த வாழ்த்துப்பா
வல்ல வரலாற்று வாய்பான செய்திகளை
:
*。
激
E3
激 நல்ல திறனாய்ந்து நம்மவர்க்கு - சொல்லாலே
வரலாற்று உண்மைகளை சுவையாய பதமாக்கி ※ 7. ※ சீராக்கி தந்தான் சிறந்து
※ 梁 LLLSS S SAASLSS S SLLLLSS S0SSLLL O. O. ※ பேரூராள் செய்தவத்தால் புகழாகி வந்தமகன் ※
பேரூரின் வரலாற்று பெருமையினை ஆராய்ந்து தந்தான் தமிழில் தரமான கட்டுரைகள் விந்தைக்கு விருந்தாய் தினம் ※
Xế
மறைக்கின்ற மாய்மால மத்தாப்புகார 濠 குறைக்கின்ற குணம் கொண்ட திறக்காத 濠 நெஞ்சுடையோர் திறனாய வராற்றை அஞ்சாமல் தந்தான் ஆய்ந்து
:
புத்தகமும் கையும் புதிதான செய்திகளும் நித்தலுமே ஆய்வாக்கி - இத்தகைய
激
※ ※ ※ கட்டுரையாய் பல வடித்து காலத்தால் நின்ற 影 திட்டமுடை செல்வனெச் செப்பு ※
激
.
شبیه காளிபுர மாகாளி கருணையினால் பல்லின்ப
வாழி நீ செல்லத்துரை மன்றே ஆழிபுகழ்
※
3. நாகர் குல பெருமையினால் நாள்தோறும் எம்மவர் မ္ဘီ8 ※ தாகத்தைத் தீர்ப்பாய் தமிழால் ※
S&S&S&S&S&Sk شهيدعم ※※※※※※※※※
La0LLSaaLELSGL LLLLLLLLJSL LLLLaLaaaLaa0L aaa0L aLSLaLY0L LLaaaJ
兖烹淡淡淡淡淡淡淡淡淡冰
V
 
 
 
 

స్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీ
தமிழ் மக்களின் புராதன தொன்மைகளையும் அண்மையில் ஏற்பட்ட வரலாற்றுப் புரட்டுக்களையும் தக்க ஆதாரங்களுடன் பூ.ம. செல்லத்துரையின் இந்த வரலாற்று நூல் ஆராய முற்படுகின்றது. இந்நூலின் அடிப்படைத் தன்மை தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றைச் சிலர் தவறுதலாக இனம் காட்டி எழுதியமையால் ஏற்பட்ட தாக்கம் என்றே நான் கருதுகின்றேன். இலங்கையின் வரலாற்றில் சில பிழையான அணுகு முறைகள் உள்ளன.
இலங்கை வரலாற்றில் அணுகுமுறைகளைத் தீர்மா னிக்கும் அளவு கோல் இன்றுவரை இல்லை. இதனால் தான் இனம் சம்பந்தமான வரலாறுகளில் தேவையற்ற இடைச் செருகல்களுக்கும் அணுகுமுறைகளே காரண மாகின்றது
சிங்கள மொழியும்,பெளத்தமும் ஒன்று என்ற அணுகுமுறை இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்களமும், பெளத்தமும் ஒன்று அல்ல. இலங்கையிலும் சரி இந்தி யாவிலும் சரி பெளத்தத்தைப் பரப்புவதில் முன்னணியில்
நின்றவர்கள் தமிழ் துறவிகளே, தமிழில் எழுந்த மணி
மேகலை ஒரு புத்த காவியம். எனவே தமிழில் பெளத்த
சமயம் பரவி இருந்தது என்பது மறக்க முடியிர்த உண்
60)LDustlib.
இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் அகழ்
வாராய்ச்சியின் போது புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்படும்
போது அங்கு சிங்கள மக்கள் தான் குடியிருந்தார்கள்
என நிறுவ முற்படுவதும் வரலாற்று அணுகுமுறையில். ஏற்பட்ட தவறே. இலங்கை இரத்தின துவீபம், ஈழம்
என்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகும். லங்கா என்பது தமிழ்ச் சொல்லின் திரிபfகும். சிங்கள மொழியில் இலங் கையை அடைவதற்கு ஒரு நல்ல பெயர் இல்லாது

Page 6
  

Page 7
ஒ பெளத்த சமயிகளே என்றும் எல்லாத் தமிழ் மக்களும் ఇ * இந்துக்களே என்றும் எழுதி வருகின்றார்கள. இந்தப் క இது பிழையான அணுகுமுறையில் இருந்து இலங்கை வரலாறு ఇట్ల * மீட்கப்படாவிடில் இலங்கையின் இனிவரும் வரலாற்றுண் ఇ தி மைகள் யாவும் மறைக்கப்பட்டுவிடும் இலங்கை வரலாற்றை ఇ ஒ உய்த்து உணர்ந்தால் அதன் ஆய்வுகள் எந்த முறையிலும் ঋষ্ট্র ஓ எழுதப்படலாம் எனப் பலரும் நினைக்கிறார்கள். இது அடிப்ப ঋষ্ট্র శ్లో டைத் தகைமையை அழிக்கும் அர்த்தம் அற்ற செயலாகும். 签 தி இந்த அர்த்தம் அற்ற செயல்களுக்கு பல்கலைக் ఇక్ల్లో ஓ கழகத்தில் இருந்து வரலாறு வளர்க்கும் சில வரலாற்று ఇక్ల్లో ஒ ஆய்வாளர்களே பிழைகளை விட்டுள்ளார்கள். இலங்கையின் ఇక్ల్లో ஓ வடபகுதியில் 13ம் நூற்றாண்டில்தான் ஒரு ராஜ்யம் நிலை ঋষ্ট্র * பெற்றது என்ற தவறான வாதங்களும் இதில் அடங்கும். ఇక్ష్ ஓ இத்தகைய குறைபாடுகளை உடைத்தெடுக்கும் இ: ஒ ஆற்றல் மிக எழுத்துக்களை பூ ம. செல்லத்துரை அவர்க இ தி ளிடம் நான் காண்கிறேன். “சிவனொளிபாதம்”, “மாந்தை” ఇ இது போன்ற கட்டுரைகளில் வரலாற்று அதிர்வுகள் நீண்டதுாரம் ঋষ্ট্র
கேட் கின்றன. ஓ பூ.ம. செல்லத்துரை அவர்கள் இது போன்ற இன்னும் ఆర్ట్ * பல நூல்களைப் படைக்க எனது நல்லாசிகள் வரலாற்று ঋষ্ট্র ஓ நூல் வரிசையில் பூ ம செல்லத்துரையின் இந்த நூல் গুৰু * பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ఇ
2ழ் திக்கவயல் சி. ఇక్ల్లో 2ழ் தர்மகுலசிங்கம் গুৰু * (ஆசிரியர் - சுவைத்திரள்) 曦
28 OS 1999 ఆస్ట్రీ

ALL LLLLLLLALArL LALALAAs LALL LALALLALALGL LAL LALAL LALLAL LALLAAAALL ALAL LALAL LALALA LALLLL LLLLLLLA LLLALA LLLLL LLLLLL LALLLL LLL LLLLLLLAL LALALA LALA LAL LALA LLLA
38*SOMkOOOLOOOOO OO OOOLOOTkOO eOO OkO kOOkkOOkOO OOkOOkOOkOOkeOkekOkLkOOLOO LOO eO OeO keO OekOe ? *?) *)? *?) *** ମୁଁ W
?ର୍ବ
yng
**
துள்ளித்திரியும் பள்ளிப்பருவத்தில் என்னுள்ளத்தில் அலை மோதிய வினாக்கள் பல. அவற்றில் முக்கியமானது தமிழர் தம் தர்யகம் எது? இன்றையத் தென்னிந்தியா என கூறப்படுவது' சரியா? என்பதேயாகும். சிலர் சரியோ பிழையோ "தென்னிந்தியாதான் தமிழர் பிறந்தகம் தாயகம்”
S o a S 3; என்றெல்லாம் கூறியும் ஏட்டில் எழுதியும் வைத்துள்ளார்கள்:
* - *ମୁଁଙ୍କ ஆனால் என் ஆழ்மனம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 器 შtyš LSLS SLLLS S S0 a米 என் ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடையைத் தேடி 米 米 பயணத்தைத் தொடர்ந்தேன். தொடர்ச்சியாக நாற்பதாண்டுகள் * 米 யன்று பல நூற்களை அய்வ செய்க கண்ட கெளி 米 sta (ԼՔԱ 160lՈ}] [bsTAB ஆயவு g @ se 'ମୟୂର୍ବ களை உண்மையை கட்டுரைகளாக்கினேன். ?ଙ୍କ Φ ரகளாகக 兴 ح 集 பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பாதுக்காப்பாக
இருந்த சமயம் 1990 ம் ஆண்டு ஆடி மாதம் தொடங்கிய 米 * வன்செயல் மூலம் எமது கிராமம் முற்றாக எரிந்து சரம்ப x 誉 லாகியது. அன்றொருகாலம் அனுமானால் தென்னிலங்கை
ad
எரியுண்டு அழிந்தது போல, மீண்டும் அரிமா பரம்பரையால் S. S.
தென்கிழக்கிலங்கை எரியுண்டதும் இந்த எரிமலைப் பற்றி ل அமெரிக்கச் செய்தி இதழான “NEWS WEEK” பின் န္တိ၊ வருமாறு எழுதியது. இப்பத்திரிகை நிருபர் நேரிலே சென்று 米 ܨܳܬ݂ܶܐ பார்த்த விபரமே இது. 米 Ate S. *ମୁଁଙ୍କ
ဖါး AN wx ح ح Sy8 GW
The Return of the Tiger s 象 * }, 器 Sri Lankas vicious ethnic warheats up once again
se Murgesu Pandit, 35, is among the latest victims of Sri < 米 Lanka's ethnic war. A Tamil, the Sobs as she sits in her 3 is modest, tin-roof house in the village of Periyaportivu and
Ag ح
sifts through the ashes of her belongings. A charred sewing 8XX *ମୁଁଙ୍କ machine is all that she can find. Her Yard is strewn with ?ର୍ବ - *ମୁଁଙ୍କ
ح ج SWF as ALALAL LAL ALALALAAAALALALALAAAALALALAAAAALAAAAALALALALALAAA LALALALAqA ALLALALAL AL ALqALALAqAqALqALqLL LqLsS

Page 8
H ALA LLL LLAAAALL LL LLL LLLLL LLAAAA LL LLLAALA LAALA LAL AAALLALL LLLLLL LALA LAAAAL LLLLAL LAL LALALL LLLLL LLLLLLLA LAAAAALL LLL ALALLLL LLLLAALA LALALA LAL LAL ALAALA LLL LLAL ALALLLL ALLLLLLL uu kTTOTOekeO kOOkOkOTOeOOOkLkOkOkOOkOkOTkOOTkOOOOTkOOTOOkOOkOOkOkOTOkOOOTkOO kOOTOOTOOTOOTOO OT
?ର୍ବ
empty shell casings and ammunition boxes left by Sri Lankan soldiers. Nearly every structure in the village the post office, the school. shops and houses - has been gutted fire. Tamil villagers fled before the troops arrived last week, so none of them actually saw what happened But they are coninced that the Sri Lankan Army set the fires as a reprisal against villagers suspected of supporting Tamil separatist guerrillas those called Liberation Tigers of Tamil Eelam (LTTE)
இந்த அழிவில் என் வீடு முற்றாக எரிந்து அழிந்தது. அவற்றில் நான் என் வாழ்நாளிற் தேடி, செல்வங்களாக இருந்த வரலாற்றுச் சுவடிகளும், பல நூற்றுக்கணக்கான * எனது ஆய்வுக்கட்டுரைகளும் எரிந்து சாம்பலாகின. மன 索
*方
ନିର୍ବ
se
முடைந்தேன்.
வேதனை ஒரு பக்கம் சோதனை மறுபக்கம் இத்
s துன்பநிலையில் கூட ஒரு சரித்திர உண்மை வெளிப்பட்டு x
ஆறுதல் தந்தது. அதாவது காலத்துக் குக் காலம் * இயற்கையின் சீற்றத்திற்கும், செயற்கையின் சதிக்கும், *ନିର୍ବ
தமிழகமும், ஈழமும் முகம் கொடுத்ததாற்தான் வரலாற்றை இழந்தோம் வாழ்வையும் இழந்தோம் என்ற உண்மை 3 வெளிப்பட்டதும் இந்த விபத்தை மறந்தேன். .ين
மீண்டும் பல தேடுதல்களையும் ஆய்வுகளையும் 米 செய்து கட்டுரைகளைத்தொகுத்தேன். காரணம் இயற்கையின் > சீற்றத்திலும் செயற்கையின் சதியிலும் மாற்றாரின் சூழ்ச்சியிலும் அகப்பட்டு அழிந்தவற்றையும், வாழ்ந்த இடத்தையும் விட்டு ஓடி ஒழிந்த காரணத்தினாலும் அழிந்த 32 வரலாற்றுச்சான்றுகளை மீண்டும் எழுதி காப்பாற்றாததினாலும் ; நம்பூர்வீகத்தை நீட்டி வம்பளப்பார் வாயை அடக்க முடியாத 米 அவலத்தில் இன்று நாம் திண்டாடுகிறோம். இந்நிலை நம் *ନିର୍ବ பின்னவருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு * இல்லாமைகளை இதயத்தில் தாங்கி வசதி வாய்ப்பில்லாத சூழலையும், கவனத்தில் கொள்ளாது நான் கற்ற கைமண் ணளவில் பொறுக்கிய முத்துக்களைச் சாரமாக்கி உங்கள்
yA
ጰደ
S7
ーラ
WW
3->
S7
s
き?
70W
So-C 7
STS
1W
宋ア
7.
釜 Z
S
7YN
***
SS
<><> 7
zs:
MN
7.
***
3XPC
7Y
WW
7N
AW
77
7W
«OXO
f
で?
7W
米汁
YA
WM
YN

SLALAsLLesALLLAssLALALLLLLsALsALALLALAAAAeAAAA LLLLLLALAeLAAeLLLLLLAALLAAAALAALLLLLAAsALALLLLLLLALAsALAAALLAAAALL AAALAAeLAALLLLLAS LiL LLL LLLLLL ALLLLL EO LLL TLTL LLL LLLLGL MGL LLL LLLLLL TLL LLLT LLLLLL GLLL LLLL rLL 0LL LLLLL LL LL LMLk kLLL 0LLL LLLL LLLL CO 0LLOLL 0LLLOL rLLL S
7് 兴
a- -- முன் தந்துள்ளேன். இதன் மூலம் எம்மின வரலாற்றின் இ
a ... a N குப்பி விளக்கை ஏற்றி அதை அகல் விளக்காக்கி வைத் 米 துள்ளேன். அணையாத விளக்காக்க வேண்டிய பொறுப்பும் x
a o கடமையும் உங்கள் பங்கிலே தங்கியுள்ளது.
இக்கட்டுரைகள் பலதும் பல்வேறு காலப்பகுதிகளில் *
S.
gf
*
V
s
Y
T
s
AfàW,
s
W
ae
AWA
Afg
*R
sa
s o o
இலங்கையின் தேசிய தினசரிகளில் வெளிவந்தவை. ஆகை ت sÖ o யில் வெளிவர் (3Ds (3 s யால் ஒரு கட்டுரையில் வெளிவந்த மேற்கோள்கள் பல 米 கட்டுரைகளிலும் இடம் பெற்றுள்ளது.கட்டுரையின் நிறைவு, x * நிரூபணத்தன்மையையும் கருத்தில் கொண்டும் வலிவையும் * பொழிவையும் நோக்கியும் அவற்றை நீக்காது விட்டுள்ளேன். s AO AO AO ass
இதை வாசகர்கள் கவனத்தில் ஏற்றுத் தொடருங்கள். )( என் வேணடுகோளை ஏற்று இக்கட்டுரைகளை يد s நூலாக்கி தமிழருக்கு வரலாற்று ஆவணமாக்க முன் வந்த ای
R «X ar s ck மட்டு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஆ
A « AY ۔ ۔ ۔ ۔ S மூலம் மட்டும் மாவட்டத்திற்கு ஆக்கப்பணி பலதை ஊக்க * * மாகச் செய்து வரும் ஒன்றிய உறுப்பினர்கட்கும் என் * s se
உளம் கனிந்த நன்றியும் வணக்கமும், w ဇိမ် இந்நூலாக்கத்துக்கு வேண்டிய நூல்களை தன்
AO o
கண்மணி வாசிகசாலையில் இருந்து மனமுகந்து தந்துத 米 R a - * வியதுடன் எனக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நல்கி & * வாழ்த்துப்பா வழங்கிய என் பெருமதிப்புக்குரிய விஸ்வப் * 8 S. பிரமறி வை.இ.எஸ். காந்தன் குருக்களுக்கு என்னி தயம் நிறைந்த நன்றியும் வணக்கமும், இக்கட்டுரைகள் பலதும் 器 இலங்கையின் முன்னணித் தினசரிகளான தினக்குரல், 莱 米 வீரகேசரி, தினகரன், பத்திரிகைளில் வெளிவந் தவை. 米 x அவற்றை நூலாக்க அனுமதி அளித்த மேற்கூறிய நாளேடு x 誉 களின் பிரதம ஆசிரியர்கட்கும் என் அக நிறைந்த நன்றியும்,
se * வணக்கமும், *ନର୍ବ se . .. 4
என் வேண்டுகோளை ஏற்று இந்நூலின் கையெழுத்துப் () * KO * 集 பிரதிகளை ஒப்பு நோக்கி பிழைதிருத்தி சிறப்பாக அமைய
உதவிய என இனிய நண்பன் திருமிகு வீ.சு.கதிர்காமத்தம்பி x x அவர்கட்கும் நன்றி 米
x ୪ର୍ବ **
se X
് 2ର୍ବ AAAAAALAAAAALLAAAAALAAAAALAAAAALAAAAALLAAAAALALAAAAALAAAALAAAAALALAALALLAAAAALLAALLLLLALALLAALLLLLALsALLLALLLL AALLLALALsLLLLLLLLS ELLT 0M L0LO LrLLL LLLM 0LL LLL LMO LLLLLLL LLL 0LL LLLM MMM MGL rM rOOM rLOL rMM MML LL LrOL OOOLOL OrO LOLOLO rOL OLLO OLOMLMLO LOLO OLOLO MMOL OOOLOO

Page 9
M ve e LTL LAALL LALALA LAAAAALL LATL LArAT LALL LqLAALL LALA LALAT LAALL LALALL LLLLLL LALT LALALTASALArAT LLAT LLAALL LALAT LALLA LAT LALAALL LLLLLLLATL LALALT LALAT LALAL LLLLS 游米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米游 ** 米
يوج *ନିର୍ବ 米
த 米 米 Ag se as ானாகவே (மன் வர் ђ 5. ப்வ செய் as علاج தி முன வநது நூலைத தறனாயவு செயது علاج YA • • ୪yଙ୍କ 米 மதிப்புரை வழங்கி உதவிய நண்பர் திக்கவயல் சி. 米 米 தர்மகுலசிங்கம் அவர்கட்கும் நன்றி, 米 se r ?ର୍ବ இந்நூலை சிறப்பான முறையில் அச்சேற்றி 米
se a ۔ -ی۔ نس > உதவிய ஈஸ்ரன் கிறாபிக்ஸ் அச்சகத்தாருக்கும் அதன் *ମୁଁଙ୍କ as 43X முகாமையாளர் திருமிகு . வி. மைக்கல் கொலின் Zys ?ର୍ବ a- ad 米 3. அவர்கட்கும் பெரிதும் நன்றியுடையேன் இந்நூலின் 米 جہ mைகmைகளைச் சுட்டிக்காட்டி என்னை ஊக்கிவிக்க عالجہ Më žyš 米 இருக்கும், ஏடு படிப்போருக்கும் என்னிதயம் நிறைந்த 米
sa ?ର୍ବ நன்றிகள். 米 yQ ?ର୍ବ 米
ج *zଇଁ 米 se ** 米
Ag ମଝି 米 米 sa ဦ; 米 Ag sa *ମୁଁଙ୍କ ”23” xes அ 6 * செல்லத்தை 米 *ମୁଁଙ୍କ f). JJ 米 sa ନିର୍ବ 米
w se இ y TFE LO يثير s 7fyw 米 பெரியபோரதீவு, 米
XO 米 இலங்கை 米 米 米 米 3 米 米 米 米 ws 米 米
یوه *ନର୍ବ 米
aa.
<1િ <\'A  চখ৯ >> 米 米 ,米 米 米 米
LsALLeALLA LLLAALLLLLALLLAALLLLLAALLLLLAALLTLLeALLALLLALLLLLLL LL LLLLLLLLALLLL ALLALLLL LLLLLLLLLSLLLsS
SkMOO OOOO LO OOOO OkOO OOO OOOO OO OOOLOO OOOO OOOOOOLOO

(oi) குமரிகண்டமும் இலங்கையும்
5திர் வெடித்துக் கடலில் விழக் கடல் கொதித்து சூடு ஆற்ற தணிந்த பாகம் "கொண்டவானா" என்றழைக்கப்பட்ட பூபாகமாகும். "கொண்டவானா" நீண்ட நெடிய காலத்தில் கடற் கொந்தளிப்பால் சிதைந்து சின்னாபின்னமாகி கடலில் அமுங்கியது போக எஞ்சிய பாகம் லெமூரியாவாகும். இந்த லெமூரியாவையும் கடற்கோள்கள் சிதைத்ததால் நீரில் அமிழ்ந்தது போக எஞ்சிய பூபாகமே குமரிக்கண்டமாகும்.
பல்வேறு நாட்டைச் சேர்ந்த பலதரப்பட்ட அறிஞர்களும் ஆய்வாளர்களும் உலக மக்களினத்தின் பிறந்தகம் தேடி மேற்கையும் வடக்கையும் மத்தியையும் அலசி ஆராய்ந்து அலுத்துக் களைத்தபின் குமரிக்கே வந்துள்ளார்கள். வெறுமனமே தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் கூறும் குமரிக்கண்டம் இன்று பன்நாட்டு பல அறிஞர்களின் கருத்தையும் கவனத்தையும் முழுமையாக ஆட்சி செய்வது மட்டுமின்றி, அனைவரது ஆழ் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. குமரியே குவலயத்தில் மனிதனின் பிறப்பிடம் - தொட்டில் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றார்கள் அறிஞர் பெருமக்கள்.
இத்துணை சிறப்பும் பெருமையும் மிக்கக் குமரி நாடு எங்கே இருந்தது? ஏன் வரலாற்று வல்லுனர்கள் வாய் மொழியாக - வழிமொழியாக வரவில்லை என்ற கேள்வி எழும்புவது இயற்கை. ஆய்வாளர்களில் பலர் மேலைநாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் முதலில் அவர்களின் ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்பட்டபகுதிகள் தாங்கள் வாழ்ந்த பகுதிக ளும் அதை அண்டிய பிரதேசமுமாகும். இதன் காரணமாக அவர்களின் ஆய்வுகள் அனைத்தும் கிணற்றுத் தவளை’ போன்ற ஆய்வுகளாகவே அமைந்துவிட்டன. இதன் பின் பன்னாட்டு ஆய்வாளர் குழுக்கள் இந்து சமுத்திரப் பகுதியினை ஆய்வுக்கும் தங்கள் ஆராய்ச்சிக்கும் உட்படுத்தினர். அதன் பெறுபேறே தமிழர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறித்துள்ள குமரியின் வெளிப்பாடாகும். தமிழர்களின் புராணங்களும் இலக்கியங்களும் வெறும் கட்டுக்கதைகளோ அல்லது புழுகு மூட்டைகளோ அல்ல! வரலாற் றுப் புதையல்களும் அங்கே புதையுண்டுள்ளன என்பதை ஆய்வாளர்களின் முடிவுகள் முடிவு செய்துள்ளன.
இதன் பின்பே பலரின் மாலைக்கண்கள் துலங்கின - ஒளி பெற்றன. உண்மை நீண்ட நாள். உறங்காது. உண்மையை மூட உலை மூடி கிடையாது. எனவே குமரியின் பழமையின் பழமையும் தொன்மையும் விரியத்தொடங்கின - விளங்கமுற்பட்டன. விடியலில் கண்ட உண்மைகள்
O1

Page 10
உலகையுடனுற்ைது:இவ்வூயங்குவிதுளுவதுே ஆதி "மனு"வின் பிறந்தகம் - தொட்டில் குமரியேயாகும்' என்ற ப்ேருன்மை உலக மக்கள் எல்லார் உள்ளங்களையும் தொட்டுள்ளது.
tடிகஜல் ஜென்டில் லெமூரியகாலுரன குமரிக்கண்ம்மக்கேேமுதற் தீேஞ்றினார்கள். கயற்கேர்ள்:ஏற்iய்டபோது:குமரி மலைக்கு வட டிறத்தே (இன்ரூறல்த்தென்னிந்தியர்):சென்று திங்கினார்கள் இன்னும் சிலர் மத்தித் தங்ணரக்கடல்குேதிகளைல் அண்டியுேம் அேதற்கு அப்பாலி:ஐரோப்பியாவின் பல்மூருந்தியிலும் சேர்ந்து ஆரிய்ராயினர்:ளஞ்சியோர்: ஆசியாவின்பேல பகுதிகளில் குடியேறி துரணணியர்:மங்கோலியூர் அல்லது. சித்தியராகினி என்றும் ஆறிஞர் ஸ்லேற்றர் கூறியுள்ளார். இக்க்ருத்தை:அறிஞர் கால்பெட் gெurடுi:ரேற்றுவிளார்:?! ம்:R:ே : : :eப்: ம்oபி:ஆயிரகாம்பூண்டிதர் பின்வருமாறு கூறியுள்ளார்:இந்துiசமுத்திரய் பகுதிasஆதிம்ேனிதன் தி:ற்பத்தியாவதற்கு இடமாக இருந்தது சின்றும்: எல்rேச்ரிகுதிகளும் சிம்மாக் தங்கியிருந்த தொட்டில்:என்றும், கற்க்ோளின் அழிவின்)பின் மக்கள் பெல் இடங்கட்கும்.நகர்ந்தார்கள்ஃன்ைறும் சொன்ன்ர்: பகிரிகுழரிக்கண்ப்ம்:ன்ற செர்ல் இலக்கியத்தில்+புராணத்தில்:மட்டுமல்ல. உஇல்கிெலும் மூர்வியுள்ளது:என்கின்றார்ப்ேராசிரியர்:அறவாண்ன்:
குமரிக்கண்டத்தில் தோன்றில் தமிழ்ர்நாக்ரிகம்:தென்னாட்டின் திரவிட: நகதிரிகமாதிருவள்ர்ந்து **சிந்துவெளி:நாகரிகமாக:ம்லர்ந்து:கிமேரிய நககரித்ம்:0ஆரேபிa:நிாகரிகமாக மிளிர்ந்துi, கிரேக்க நாகரிகமாகச் சிறந்துப்oஐரோப்பிய்க்-கண்டித்தின் நாகரிகமாகஉே:t&ர்ந்துeேisஅமெரிக்கப் ம்ேடுமெக்சிக்க்ோ:நாகரிகழாகச்சிற்ந்து:கனிந்துகோட்சி தருகிறது என்றுSஅருஸ்த்(தந்திைTஈரோஸ்யூாதிரியர்:கூறுகிறீார்ப்Tug, ய்மூக்கிப்பூ: ஸ்ரிodஇந்த அறிஞர் பெருமக்கிளினதும்இேய்வரிளர்களினதும் கருத்துக்g கண்கTஒப்புoநோக்கும்போது குமரிக்கன்பூம்எேன்றொரு தர்டு-இருந்தடிை, தெய்இத்தெண்ஜிலுரகத்தெரிகிறது: : : ܝ ܗ . ” ۔ ۔۔۔۔۔ i00&இபவேங்க்யூம்ெேத்ன்குமரி ஆறிழைத்தேழிழ்iசுறும் நல்லுல்கம் எணத்தித்தில்கர்ம்பூழியர்காலத்து பணும்கரினக்ன்ைனுழ்டிலவுரிபிடியுள்ளார்:
ல்ருகின்தன்கும்இ வழகியிருங்கல் - inde(குண்குடிகேபலில் எல்ஸ்ை":எனவும்: ஸ்ரீodங்ioéழுது கணிபடு:நெடுவினரண்டிபுக்கும்
தெனா அது உரு கெழு குமரியின் தெற்கும்! 1008ஸ்குல்னிஸ்ஒதுகின்ரபொரு:திெடுகல்குண்க்கும்! &qu) குர்ே. இதுதோன்று:முதிர் பேவ்வுத்தின் குடக்கும்”
می - ی. .ie" : ; {i.i چمن!
பஇவ்விரு பால்கன்னிலும்.இமuஎல்லுைடிைக்கெல்லையங்கக்குதிக்கிபி படுகிறது. இங்கே குமரி எனப்பட்டது.குமரி முனையல்ல! மத்திய ரேகை 1.
O2
 
 
 
 

குக் தெற்கே இருந்த குமரி மலை அல்லது குமரி ஆற்றைக் குறிப்பதாகும்: லெமூரியா தென் கோலுத்தில் இந்து கழுத்திரம்முழுவூதிலுமே பரந்து விரிந்து கிடந்தது. கிழக்கே அவுஸ்திரேலியா, மேற்கே:ஆபிரிக்கா, தெற்கே தென்துருவம் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. மூன்றாவது ஐழியின் கழற்கோளிஜாஷ்?:அழிந்தது என:கெலினா வினவற்ஸ்கி அம்மையார் கூறுகிறார். உறுடொல்வ் என்னும் மறைஞானி இக்கண்டிம், பற்றி:புல விபரங்களைக்கெடுத்துள்ளார்: intது ஐ3ரூh ஐாவூபஸ் தொற் 1:ஆலியுட்டுழின்னும் அறிஞர் லெமூரிடிா:ஆல் 6ჭჭg“ தழரிக்கஷழ் ஒன்#ைழ், அட்லாந்திக்கமுத்திரத்தையும்வரைபடித்துடின், விளக்கியுஸ்ஐார்:இக்கஜ்பூழ், ஆழிந்தரேது தப்பிப்பிழைத்தஈர்கள் இந்தி: ஆபிரிக்காஜஅவுஸ்திரேRடி: கிழக்கிந்தியூ தீவுகளில்குடியேறினார்கள் მlწშკნlნწlLlწმt, doჭkäpflikზქtiიჯეu; 1pჩAImდ კი | || م. سیر Q iஸ்ஆக்காலத்தில் ஆசியாவின் மத்தியHகுதியில்:ழிகழ்பூெரிபு:ஆஸ்
இன்றைய ஆசியா எனவும், லெனின் பல்கலைக்கழகச் சமுத்திர ஆராய்ச்சிக் தழு:ஈAத்தில்:கூறியுள்ளதுe.இதன்பின்புே இமயமும்; கங்கைச் சமவெளியும் மிதந்தன. - -; i !!! {િ{!}rઇ iஜல்லெமூரியா, புல கற்கோள்களால் சிதைந்தது இந்து:ஈழத்திரம் தோன்றிதுதுகுடிலில் அடியிலுன்:கற்பூரஐகள் ஷெடித்துச் சிதறியதஜாஷ் அவுஸ்திரெலியூாவ்தென்னாபிரிக்காபூ:இந்தியுரு:தென்னழரித்கா முதலியூ கண்டிங்கஸ்பஐகன்றனஏனவும்:இம்மாற்றங்கள் ஐந்தாவூது ஜஷழியில் +ழ்பெற்றது என்ஜழ்ரோசிரியூர் ெேசினான்சுறுகிறார்:வழு iraறாரு மண்ணியலாளிக்பின்வரும் ஈற்கோள்களைக் குறிப்பிடுகின்றனர் படிப
1. முதலாவது கடற் கோள் 1000000 வருடங்கட்கு முற்பட்ட்துஸ் 2. 800,000 வருடங்கட்கு:முஜ்ஜிட்டிக்குங் ஸ்டிக்ாrisg." 3. 300,000 வருடங்கட்கு:Qழ்க்-ஆன்ஜாகஸ் வ்யப்ாக3hயகு gMtyySAA0ASETSTSSLLSTAYSYTO LtS
குமரிநாடு-குமரி ஆற்றுக்கும் 700 காவதம் தெற்கேயிருந்தtrgஜி ஆற்றுக்கும்இஜடங்:குதியாகும்; குமரிநாடே3:பண்டிைத் தமிழ்நாடே தமிழ் இதான்றி டிவுஒழ்ந்த நாடு, ரிதலுைத்தசங்கமிருந்ததாடு:சிவன்) தலைமைழிஇசிவுவினுளிடிதழஜையில் முதற் தழிழ்ச்சங்கம் நடிந்ததாக தமிழ்விடுதூது கஜகிறது:குழரிநாடுக்கு:எல்லஜ் ஏன்ஜ்இன்னுமூெலு :ெஇதழ்டிஏழ்iaஇலு:ஈழம்:சிஒேன்று என்ன எல்ஜஜ்ஜிஎன்iதிலிருந்ஜ பிறந்த சொற்களாகும்புேரு:ஒல:குழரி ஆற்றுக்தத் தெற்ஐேபூ9த்திப9) ரேகைக்குருஆஜ்ஜைழில் இருந்தது:ஆாஜ்தராத்கஜிஈகர் எழுதி% வான நூலில்gபூடித்தியுtcரேகைபjழை:இலங்கைக்கு ஐ:கக்.இதன்றிதழுதல்
MO 03

Page 11
கூறுகிறார்.
"இடையிங் கலையிம் வானோடிலங்கை நடு நின்ற மேரு நடுவாஞ்சுமுனை”
- என்ற பாடல் மேருமலை இலங்கையின் நடுவில் நின்றது என்பதை உறுதி செய்கிறது.
மிருகேந்திர ஆகமம் குமரி நாட்டைப் பற்றி பின்வருமாறு கூறுகிறது:- "எழு பெரும் தீவுகளின் நடுத்தீவானது நூறாயிரம் யோசனை பரப்புடையதாக வட்டமாய் நிலமகளுக்கு உந்தித்தானமாகவுள்ள நாவலந்தீவு! இந்த நாவலந் தீவின் நடுவே மேருமலை - மேருமலையைச் சூழ்ந்த நிலம் இளாவிருதம், பாரத கண்டம் ஒன்பது கண்டம் அல்லது தீவுகள் அடங்கியது.
இந்திரத்தீவு, கசேருத்தீவு, தாமிரபரணித்தீவு, சுமதித்தீவு, மாகதீவு, சாந்திரமத்தீவு, வாகுணத்தீவு, குமரித்தீவு காந்தரூபத்தீவு இவற்றில் குமரிக்கண்டம் ஒன்றே சிறந்தது. ஏனைய எட்டுக் கண்டங்களும் மிலேச்சர்கள் வாழும் இடங்களாகும்.
சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியாருக்குநல்லார் பின்வருமாறு கூறுகிறார்:-
"தென்பாரி முகத்திற்கும் வடக்கெல்லையாகிய பட்றுளி என்னும் ஆற்றுக்கும் குமரி என்னும் ஆற்றுக்குமிடையே 700 காவதமாகும். இவற்றில் ஏழ், தெங்குநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும். ஏழ்குணகாரைநாடும், ஏழ்குறும்பானைநாடும் ஆகிய நாற்பத்தொன்பது நாடுகளும் குமரி, கொல்லம் முதலிய பனிமலை நாடுகளும் காடும் நதியும் பதியும் தடநீள்குமரி வடபெருங்கோட்டின் காறும் கிடற்கொண்டழித்தது" என்றார்.
"பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்க குமரிகோட்டம் கொடுங்கடல் கொள்ள"
என இளங்கோவடிகள் குமரியின் அழிவை குறிப்பிடுகிறார்.
குமரிகண்டம் என ஒருகண்ட மிருந்தது என்பதை வரலாறு உறுதி செய்கிறது. எனவே இலங்கைக்கும் குமரி கண்டத்திற்கும் உரிய தொடர்பை பார்ப்போம். அறிஞர் ஸ்லேற்றர் கூற்றுப்படியும் அருள் தந்தை ஈரோஸ் பாதிரியார் கூற்றுப்படியும் தென்னிந்தியாவுக்குத் தெற்கே ஒரு பூபாகம் இருந்ததுவும், அதிலே உலகின் முதல் மனிதனும் நாகரிகமும் தோன்றி மேலைநாடுகட்குப் பரவின என்பதும் உறுதியாகிறது.
கிழக்கு ஆபிரிக்கா, மத்தித்தரைக் கடல் பகுதி, கிழக்குத்தீவுகள், இந்தியா முதலியவற்றை உள்வாங்கியதாக பெரிய நிலப்பரப்பு இந்தியப்
04

பெருங்கடலில் இருந்தது. அது கடலில் மூழ்கிப்போயிற்று. அங்கேதான் மனித இனம் தோன்றுவதற்கு அடிப்படையான பெரும் குழுவினர் தோன்றி இருந்தனர் என 'சரித்திர வெளிவட்டம்' என்னும் நூலை எழுதிய எச்.ஜி வெல்ஸ் கூறியுள்ளார்.
உலக அடிப்படையில் தமிழரல்லாதவர் எனக் கூறப்பட்ட சமோரியர்களே தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்று பாரசீகத்தின் மேற்கே குடியேறிய சிறு கூட்டத்தினராகும். அவர்கள் 'எல்' அல்லது எல்லம் என்றும், பிற்காலத்தில் 'ஈழம்' என அழைக்கப்பட்ட இன்றைய இலங்கையில் (குமரிக்கண்டத்தின் அழிவில் எஞ்சிய தீவு) இருந்து போனவர்களின் பரம்பரையே என பண்டிதர் சேவரியர் கூறுகின்றார்.
"தமிழர் தம் பழைய வாழ்வின் வீடு மறந்தனர். தம் தாய் நிலம் இலங்கையே என்பதை மறந்தனர். ஆனால் இலங்கை தமிழருக்குமட்டும் தாய் நிலமாகும் எனப் பன்மொழிப்புலவர் கா.அப்பத்துரை தான் எழுதிய "தென்னிலங்கையும் மனித இன நாகரிகமும்' என்னும் நூலில் கூறியுள்ளார். தென்னிந்தியாவுக்குத் தெற்கே இருக்கும் பூபாகம் இன்று இலங்கை தான். அன்றைய இலங்கை இன்றைய இலங்கையிலும் பார்க்க பன்மடங்கு விரிந்து வியாபித்திருந்தது.
இந்து மகா சமுத்திரத்தை ஆய்வு செய்த 70 பேரைக் கொண்ட இரஸ்யா விஞ்ஞானிகள் இற்றைக்கு 1000 இலட்சம் வருடங்கட்கு முன் தற்போதைய இந்து மகாசமுத்திரம் இருக்கும் பரந்து விரிந்த கடற் பரப்பில் பெரும் நிலப்பரப்பு இருந்தது. தற்போதைய இலங்கைத்தீவின் ‘தென்கிழக்கே 550 மைல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயரமான மலை இருந்தது எனக் கூறியுள்ளனர். இப்பூபாகத்தை மண்ணியியலாளர்கள் "கொண்வானாலாந்து" எனவும், உயிரியலாளர்கள் “லெமூரியா” எனவும், தமிழர்கள் குமரிக்கண்டம் எனவும் அழைத்தார்கள். இக்கண்டம் கடலில் அமிழ்ந்துபோக வடக்கே இமயமலையும் கங்கைப் பெருவெளியும் தோன்றின. சிதைவில் எஞ்சிய பகுதிகளிலொன்று இலங்கையாகும்.
தமிழர் தாயகம்
150,000 ஆண்டுகள் இலங்கை குமரிக்கண்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. குமரிக்கண்ட அழிவில் எஞ்சிய பாகமாக தற்போதைய இலங்கை
இருக்கிறது. -
குமரிக்கண்டத்தில் இருந்த அதியுயர் மலை மேருமலையாகும். பல கடற்கோள்களில் தப்பிப் பிழைத்த இம்மலையையே தெய்வ தச்சனான
05

Page 12
விேஸ்வ்கர்மா இலங்ண்க:நகராகாேற்றினர் என்பது:இடமுணி வால்ருகி தருகின்றசான்றாகும், வால்முகியின் கூற்றைக் கருத்தைகிவிச்சீர்தரStத்தி கேளான கம்பரும் ஒட்டக்கத்தரும் வழிமொழிந்துள்ளார்கள் மூைஜ்ருஇ
"லங்கா" இன்றைய இலங்கையல்ல. அதுiமத்தியிஇந்திiவில் -இருந்தலங்கா" வாகும்:எனச்சிேலர் விதிமீ) முன்வருகிறான்கள். அது aதிப்பானதிேவறான கருத்து என்பதிைபலஅதாரிங்கள்?:றுதிசெய்கின்கின் றேன். கிபி 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒல்லாந்தரான ரெவு பிலிப்பஸ் பிேல்டேயஸ் எழுதிய இலங்கைத்தீவின் உண்மையான விவரண்ம்" என்னும் iநூலில் 'முன்னர் இல்ங்கீை400 மைல் அன்வினதாக இருந்தது:எனவூம், பின்னர் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பீால்டிஅேது ஆகுறுதியது ஏன்ஷழ்: ஒட பகுதியில் 40 மைலை: கடல் விழுங்கிவிட்டதால் அது சுருங்கி விட்டது i 660tф Варjugoisтпiti. (PHILLIPUS BALDASUSAFRJE. and EXACT i. DESCRIPTION OF TEiht. GREAT ISLANE OF GEYLON) Hacies iTel
:: இராமாயண காலத்தில்:இலங்கை முப்புறமும் நீர்சூழ்ந்திருந்தது. பாரத காலத்தில் நாற்புறமும்,நீர் சூழ்ந்து பெரிய தீவாகியது:இன்பது வர SO0LLT SM TTLLLSSSSSSSASSrSS S LOSgSSSS S :இ t: ܐܕ
ஈ.ரி கண்னங்கரா என்பவர் “வாலமுகி:ராமரியரைத்தில் சொல்லப்பட்டுள்ள "லங்கா’ எங்கு அமைந்திருந்தது பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறு பாடுகள் எழுந்தது என்றும் சில:மத்தியூஇேந்தியாவில் லங்கா அமைந்திருந்தது என வாதEபு:தென்னிந்திய அறிஞர்களே “ழரீலங்கா” தான் இராமாயணத்தில் சொல்லப்படடுள்ளaலுங்கா என்ற சரியான கருத்தை முன்வைத்தனர். என்றார்: : : : ့်ကြဲatဗူး) (E.T KANNANGARA "JAFFNA and, RHERSHIN-HALAHERRITAGER, " (COLOMBO 1984) . . . . . . . . . . . . . . 'c{ ësis)”
வி.எச் வாடர் என்பவர் தென் சமுத்திரத்தில் நடுவுே:அழையப் பெற்றதும், இராட்சதத்தீவு என்று அழைக்கப்பட்டதுழான பெரியதீவின் தலைநகர்தான் "லங்கா" என்றும், இந்த லங்காசமரேகையில்அல்லது பூமத்திய ரேகையில் நடுவில் இருந்தது என்றும் கூறுகிறார். (V HVADAR "SITUATION OF BANGALOOR 1925 P 12-22)
இலங்கையே பூமத்திய ரேகை ஊடறுத்துச்சென்ற் ਗ பாஸ்கர ஆச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். எனவே "லங்கா" என வடவர்கள் அழைத்த இலங்கை நரம்பிறந்து வளர்ந்த பொன்ழைடிேயாகும். கrைஇலங்கையும், இந்தியாவும் ஒரே கண்டிமேடிையில்அமைந்துள்ளன. இலங்கையைச் சுற்றியுள்ள அமைப்பு வடக்கே அகன்றும் ઉોર્ટ ற்கே ஒடுங்கியும் ஒரு V வடிவிலுள்ளது. இவ்வடிவழைப்பைக் கெர்ன்
リュ. km、○ リ ဓါအံ†ဓါး၊ (၅ விளக்கமளித்த பேராசிரியர் குலரெத்தினம் இலங்கை,இந்தியாவுக்கு நேர்
s:
06,
 
 
 
 
 
 
 

இலங்கை மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு 6 ஆதா ரங்கள் உள்ளன. கல்லியல், மண்ணியல், கணிப்பொருளியல், உயிர் tiவட்டில்ஆகியவற்றின் அடிப்படையிலி:தென்ன்ர்பிரிக்கர் விஜேபிரிக்கா, இந்தியிர், தேன்.அரிேக்காப்பிோன்ற:ேகன்ங்ேகிளின் நிலப்பிடுதிடின் rrrTLLLSLLLL TT TTrLLLLSuTO LLLLTTTTTTS LLLLL LLTT LLTTggOMMTCOLS itler இல்ங்கையின்றில்லுரிவிலிரதேதில்ஒன்பது பிகுதிக்குமேல்தேகில் கர்ல்ட்ல்ர்ன்நகளுகர்ஜி ல்-ஸ்கேல்ஸ்லஸ் ஆாsdale \ல்ேஜ்லைஇ ஆங்க -t'இந்திப்ாவீ8 மீதுரை:ச்ென்ன்: வேடிவ்ஸ் டிோன்றி.இந்திகளில் காண்ப்ப்டுகின்ற?"tரiசிக்கோஸ்ப் பாற்ைப் படிவங்க்ள்:இலங்கிையில் தற்போது மீன்-ன்i'ஆன்டிகம் என்னுமிங்களில்க்ரீண்படுகின்றின்ய ft:ம்ேலுக்இேலங்கிையில்'மயோசின்காலச் சுண்கிற்ேகள் காணப்படு dtჭძმtქცქეl. t k!}(čიd:lfზ*1|{{წ. igit, scafe.JP, Q; 4 ''if(req) ii}{Qd Q fiabī (es faāt) LLSSTTOtllSSETllTTTTSSTeOSLLLL0LS LLLlg STTlLTL LeO
இலங்கையில்க்ாஸ்ல்டுகின்றின் இவ்வண்ல்ே உலகில்ச்சில:இபங்க்ளிேல் மட்டுமே காணப்படுகின்றன. மயோசின் காலத்தில் ஏற்பட்ட க்ற்ேகேழளே legsortjáböljöaugit-gjl:Sufi is)baujéb பிரித்தது! _ii(; 1്രf(!)ർ 1 சிேன்வே "இலங்கைக்கும்ரிக்கண்ட்த்தின்ஸ்மயிருகுதியிலிேருந்தீழ்dாகிம் ' 'sigfigા ઇં}િguirઠીing: '{') { નિ01તી : 'lefe fતdslifહતો!ળof itle ர்'ஸ் ஸ்னவேகும்ரிக்கணித்தின் சிண்திவின்'எச்சிE&dஇச்சிழநி இல்ங்கை, "இல்ங்ண்க:தமிழர்களின் தாய்வீடு,தேசியக்ஷி என்ப்ய்ன்rேழிப்புலவர் கtஅப்பித்துரைப்பரின்சுற்றுமூந்திமுழுதாக சரிய்ானதேயாகும் மன்ன்ர் அேண்டிய பகுதியிலேலுேoல்கில் முதல்நாகிரிக்ம் வள்ந்த்துள்ன் அறிஞர் |கமில்விகவல்ெபில்சுறுகிறீர். அறிஞர் மலேரின்ரிகசங்ககாலப் பாஷ்யர் ஆேட்சியும்ப்ேண்பாடும் வள்ர் இந்தும்ாநிலத்திலிருந்துநேன்ன்ரி வன்விகுடா 1வன்ரியில்விசிர்ந்தவிர்த்திகமேiஇiரிண்ம் என்கிறீtrமன்ன்ரில் ஆதிகரிலத் kதில்மேர்த்ேரிட்டித்துறிைமுகiருநீதிது:eாந்தைய்ைத்தேன்ஸ்நகராகக் கொண்டு நாகரான துவட்டாச்சாரியின் சந்ததியினர் ஆட்சி நடத்தில்ந்தீர்கள். ஆேதிமனிதநாகரிக்ம்ம்ன்னான்ரதுண்டிtேiளிந்துள்ள்தைகுதியும்போது மன்ன்iriமாந்த்தியைஅேண்டியில்குதிய்ே உலகின் முதல் மனிதனின் ேேதfட்டில்ாகும்:த்தைச் சிேல்மோந்திைடிமிக்களின் விண்க்கமூேன்ற்குரிய ந்ோக்லிங்க்-அழிபீgடுமூற்ை*இதுவே தில்கின்iமுதல்பல்ஜிபாடுக்டுறையு SLLLTTrTTakS gggA TC lLmLSTS LkMSLS0 LtlLaaagB TTTLLTTggO aaSaaSSSsA LLLL MTTTmaMr uuLLLL0ST MMMTLL LLk SLLTTT gS S S
.ldsàbigare diundes JÜCsoft öIOard "masa Tasso) Ởa-laB
80 07

Page 13
oz) இலங்கையின் பழங்குடி மக்கள்
ஆரமப காலத்தில் விந்திய மலைக்கப்பர்ல் பூபாகமிருந்ததாக நிலநூலோர் கூறவில்லை. அப்பகுதி கடலால் சூழப்பட்டிருந்தது. இன்றைய அவுஸ்திரேலியா தொடக்கம் ஆபிரிக்கா வரையுள்ள பெரும்பகுதி பூபாகமாக இருந்தது. அப்பாகத்தை நிலநூலோர் லெமூறியாக் கண்டம் என்றும், தமிழர் நாவலந்தீவு அல்லது குமரிக்கணர்டம் என்றும் அழைத்தார்கள். நாவலந்தீவின் ஒரு பகுதியான தமிழகத்தை ஆதி மனு அரசு செய்தார். வளையாத செங்கோல் உடையவர். மனு நீதியை உலகுக்கு அளித்தவர். மனையடி சாஸ்திரத்தைத் தந்து மங்காப் புகழ் கொண்டவர்.
மனு மன்னருக்குச் சமன், சமுன்னை என இரு குழந்தைகள் பிறந்தார் கள். இவர்கள் இருவரும் முறைப்படி கல்வி கற்று இராச்சியத்தைப் பரிபாலிக் கும் தகுதியும் திறமையும் பெற்றதும், மனு தன் இராச்சியத்தைச் சமமாகப் பிரித்து சமனுக்கு வடபகுதியையும், சமுன்னைக்குத் தென்பகுதியையும் வழங்கினார்.
சமுன்னை நீண்ட காலமாக திருமணம் செய்யாது குமாரியாகவே இருந்து ஆட்சி செய்தாள். இதனால் அவள் ஆண்டபாகத்தை குமரிக்கண்டம் என அழைத்தார்கள். அதுமட்டுமன்றி சமுன்னை நீண்ட காலம் இளமை யாகவே காட்சி தந்தாள். அவளின் மாறாத இளமையைக் கண்டவர்கள் அவள் ஆண்ட நாட்டை "இளம்குமரி நாடு' என்றழைத்தார்கள்.காலப்போக்கில் இளம் குமரி நாடு என்பது சுருங்கி இளநாடு ஆகிக் கடைசியில் ஈழநாடு எனச் சுருங்கியது என்றும் சிலர் கூறுகிறார்கள். அவ்வரசி ஆண்ட பூபாகத்தை ஈரேழு பதினான்கு கடற்கோள் ஏற்பட்டு சிதைத்ததாகவும், நாவலந்தீவு சிதைந்து சின்னாபின்னமாக பல நாடுகள், கண்டங்கள் ஏற்பட்டன என்றும் வரலாற்று நூலோர் கூறுகின்றார். அவ்வாறு கடல் கொண்டதைவிட மிஞ்சிய பூபாகமான இலங்கைக்கு ஆதியிலிருந்து ஈழநாடு என்ற பெயர் இருந்து வருகிறது.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், இராசவாளி என்னும் சிங்கள நூல்கள் கூட கடற்கோள்களால் இலங்கையின் பூபாகத்தின் பெரும்பகுதி கடல் கொண்டுவிட்டது எனக் கூறியுள்ளன. இராவணன் ஆட்சிக்குப் பின்பும், பந்துவாசன் ஆட்சிக்காலத்திலும் கடல் பொங்கி இலங்கையின் நகரங்கள் பலதை அமுக்கி விட்டதென்று கூறப்படுகின்றது. "ப.'றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்க குமரிக்கோட்டமும் கொடுங் கடல் கொள்ள" எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
08

மனு என்பவர் தெய்வீக கம்மாளர்களின் முன்னோர்களின் முதன்மை யானவர். தெய்வீக கம்மாளர்களின் முன்னோர்கள் என ஐந்து முனிவர்களின் பெயர்கள் அறியவருகிறது. அதாவது மனு, மாய, துவட்டா, விஸ்வஞ்சிய, சிற்பி என்பவர்களே அவள்களாவர். இவர்களின் மனு முதலானவர். தெய்வீக சக்தி நிறைந்தவர். சிறந்த அறிஞர். திரிகாலமுணர்ந்த ஞானி. மேலே கூறிய ஐவரும் விஸ்வகர்மாவின் வழித் தோன்றல்களாவர்.
சமனும் சமுன்னையும் தங்கள் தங்கட்கு வழங்கப்பட்ட பூபாகத்தை பல வருடங்கள் சிறப்பாக ஆண்டு வந்தார்கள். இவர்களின் பிற்சந்ததிதான் நக்கள், நாகர், இயக்கள் என்ற கீர்த்தி பெற்ற முக்குழுவினராவர்.
நக்கள்: இவர்கள் சோலைகளையும் அடுத்த பகுதிகளிலும் வாழ்ந் தார்கள். பெரும்பாலும் இவர்கள் வாழ்ந்த பகுதியை நக்கவர் தீவு, நக்கபார் என்று அழைத்தார்கள். இதை வேறு மொழியினர் நிக்கபார் என்று அழைத் தார்கள். இவர்கள் நித்திய சிவ வழிபாட்டுக்காரர்களாவர்
நாகர்கள்: இவர்கள் மலைகளை அண்டியே வாழ்ந்தார்கள். "நாகம்” என்னும் சொல் மலையைக் குறிக்கும். உலக நாகரிகத்தின் முன்னோடிகள் என்று இவர்களை வரலாற்று நூலோர் வானளாவ வர்ணித்துள்ளார்கள். இவர்கள் வழிபாட்டுக்குத் தெரிந்துள்ள சக்தியை நினைத்துப்பார்த்தால் இச்சாதியாரின் அறிவின் ஆழம் எத்தகை, சிறப்பானதென்பது புலப்படும். மனிதனை இயக்கும் குண்டலிக சக்தியையே இவர்கள் வழிபட்டு வந்தார்கள். குண்டலிக சக்தியின் வரிவடிவம் படமெடுக்கும் நாகபாம்பின் வடிவமாகும். இவர்கள் மலைப்பிரதேசத்தை நாடி வாழ்வதை "நக்கள் சாரணர் நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து" என்னும் பழம் பாடல் நினைவு கூருகிறது. இயக்கர்: நிலம், நீர், வானம் ஆகிய பகுதிகளில் கால், கலம், வானவூர்தி கொண்டு சஞ்சரிக்கும் இயல்பினர். இதைத் தேவாரம் "மயக்கும் மாயம் வல்லராகி வானொடு, நீரும் இயக்குவோர் இறைவனான இராவணன்" என்று கூறுகிறது. இயக்கள் என்ற சொல் இயக்கும் தன்மை நிலையைக் குறிக்கும். தொழிலில் வல்லோர் என்பதையும் உறுதி செய்கிறது. இய'. என்னும் அடி தொழில்- வினை - கருமமம் - படைப்பு, ஆக்கம், அமைப்பு, செயல் என்னும் பொருள்களைக் குறிக்கின்றது.
இயங்கு, இயக்கு, இயற்று, இயவுள், இயக்கை என்னும் சொற்கள் தொழில் ஆக்கப்பாட்டையே கூறுகின்றது. இயவுள், படைப்புக் கடவுள்இயவனர், படைப்புத் தொழிலாளர் - மாவினைஞர்.
சூடாமணி நிகண்டில் சிற்பர், ஓவியர், மோகர், சித்திரக்காரர், நாமம், அற்புதர், இயனவள், கொல்லர், அக்கசாலையர், புனைந்தோர், கற்பில் கம்மியரே கண்ணுள் வினைஞர் கண்ணாளர் நாமம் எனக் குறிப்பிடப்பட் டுள்ளது.
09

Page 14
வனஸ்ஐஆதியில் இவர்களே ஐ:இகத்தில்:தொழிலில் சிறந்த தகுந்தவல்ல கர்திவரசிகளுPTங்கியுள்ளார்கள்:அதைத்திவாகரத்தில்?ழவுத் தொழில் வgைபுவனிேயும் வித்தை,சிற்பtஜ்என்றித்திறத்தொழில்கஜ்கும்:கரும்பூழி" tOOTTSTkTOTSTTTiSttttgOS LLLLSSLLLgS S uLLLLLL ELtSt { பே8 நக்கீ) நீர்இயக்கர் ஆகிய முக்குலத்தவர்களில்நகருழ் இயுக்க ரும் இலங்கையில்வாழ்ந்தஐஆதிக்குடிகளாவார்.விஜயன்இலங்கைத்த வசூலுதற்த முன்பஇலங்கையில் நரகதழ் இயக்கருழ்வுரழ்ந்த்ஜ்கள் என்று சிசிஐசரித்திரம் கூறுழ் மகாவம்சம் அறுதியிட்டுக்கூறுகிறது, வரலாறு வலியுறுத்துகிறது.ஆகவே இலங்கை ஆதிக்குடிகள் பழதற்ீழிரசைஐஸ் ஜாகரும் இக்கரும் இன்gதில்iஐtசில்லுை:2) isticஇ :ાંત,તતા iபகக்தரகர்கள்:tந்தையை தலைநகராகக்ஐெ ண்டுவு:இலங்கையை ஆண்டிாருள் இதனால் இடிருகத்தைதாகதீபம் எனக்கித்தள்ளிழைத்தர் கள். நாகர்கள் நாகதீthமுதலுகின்று கலியாணிநகர்ஜீன்ஐஜழக்கப்பட்ட "இன்றைக்ளினிலுரைப9ழந்தனர்.விஜனுக்கு முன் தென்னிந்தியாவிலி ாருந்து:இந்தனுர்கi.எனiசிலே4ன் கிஸ்ரோறிக்கல்கேர் கிஐச"வின்ஜம் ஆராய்சிaதுஸ்ணசுதுகிறதுbone fricana mirto reலைtடிஇ (ஸ்டு t:இருக்கு வேதகாலத்தில்நஈர்கள் வடஇந்தியுதவிiசிறபாக நாகரிக மிக்கவர்களுக்oஒரழ்ந்தார்கள் என்பூதற்கு இருக்கு:வேதற்கிந்திரங்கஜ் SttmmLkmLTTk SMTTSYTmllLSSTSSTTSSgOSlBtltLL tgS LLO MMlLLSs লৈয়োগুaিdu, i(UTவதரங்கள் தோட்டத்துறைமுகம் ஆலுக்லே நாடுகளுடன்னித்ததத தொடர்புகள் ஏற்படுத்தி இருந்தார்கள்?லகிலே சிறந்ததுறைமுகங்கஜில் இன்றஈகிமீதோட்டிம்:அன்று:கணிக்கப்பூட்டது:ாந்தையூைழ்.ழாதேபுத் தையும் புற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த ஆரத்திரிகரான இற்ஜாலாக்கிவ்ஜித்தை வ்ழிஐேட்டம் ஒன்னும்:நகரம்சூழ்நிாஐராஸ்கட்டிப்பட்டிபெருங் "கோட்டிை இங்குதிச் செல்ஆழிகுந்திருந்தது:ஒன்டிதற்கு ஏரளமான சீஆதாரங்கள் இரண்டு. பரிவுருப்புெருக்கமும் புராக்கிரழுமிக்கச் சாதியூரர் "நெடுங்காஜம்ஸ்ாழ்ந்தனர் ஒன்றுழ்அரேHAர:பெர்ஷியா போன் நாடுக விலிருந்துவுகழ்தப்புல்கள் இத்துறைமுகங்களை அந்ைதுணபுழஜச செய்து பருவக்காற்றை எதிர்நேர்த்து தங்கிச்செல்லுதுவூழக்கம் என்று iலழுதியுள்ளt:கெனற்.இன்னும் இங்கிலேயர் இலங்கைற்றி எழுதிய நூலில் டிரந்தையின்நூதனE%கபூல் கட்டும் தொழில்பூண்டுதெழ்டு உள்ளது என்றும், ஆலைcஇதழ்பாணிாஇன்றிக் ஐடிடியூட்டது.ஒன்றும் ,dhuિitiltiliાતિતં.િ .tiatioાદ) .fiuતિg .fiLIti.િ dollaલપિ cિeut, lt, ja? ta: ääSi23kg. Äääjä,83 ன் ரூபான்வெல்பூதஐேபா,என்னும் தந்துதற்பூமூண்டித்தின்?-ச்சியில்(மின்இடி:ைஅRத்தும் கண்ணாடிக் கருவி ஒன்றைச் செய்து வைத்தான் என்றும், அக்கால மாந்தை வுதுகளன கம்மாளருக்கு மின்சார சக்தியை தொழில் படுத்தி ஆளும் அறிவு மிகுந்தி
Q00
 
 
 
 
 
 
 

(ருந்தது எனவும் போக்குசன் என்பார் தான் இலக்ஷ்மூழ்றி எழுதிது நூலில் கூறியுள்ளார்(GI,ே dnட்ப0606வருgே icastகக்பஇ ஜூIGம்: tht:இலங்கிையிைஆண்) நாகங்கள் விஞ்ஞான அறிவுபெற்றிருந்தார்கள். 'இல்ங்காபுரியை தலைநகராகக் கொண்டு:தென்gரிலங்கிைஐuஇயக்கர்கள் ஆண்டார்கள்:இன்கன்த்வவலிமையும்; ஆத்மிழ்சக்தியும்:வுரங்ந்தவர்கள். 'i0ண்ணியதைலேண்ணியங்குசெய்யும்:tதிண்ணியர்கள் மூgந்திர தந்திர சக்திவுனியந்தின்ர்கிள். இன்ன்றய மேல்நாட்டliசந்திரமன்டலத்தையும், 'செவ்வாய் மண்டிலத்தையுேம்:ஆராய்ந்துவருகிறீர்கள்.ஆனால் இராவணஜி அன்றே இம்மன்:tலங்களைக் கற்றிய்ங்ார்த்து தன்னாட்சிக்குள்ளே:இப் குதியையும் அடக்கினான் என புராணங்கள் கூறுகின்றன. சமீபத்தில் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒரு சந்தேகத்ஜைதaதிலுங்மியூஸ்ஸ்ைஐமெரிக்க வானவெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் கால் ஓவூக்குமுன் விண் வெளிக்கலம் எடுத்த படத்தில் ஒரு காலடி இருந்ததாகவூதி, ஆபாருடைய காலடி என்றும் ஒருவிரேக எழுங்பியுள்ளார். புராண்ஜிதிதகங்கள் கூற்றுப்படி நோக்கில் அல்வகிஈரேழு ப்தின்னாண்திதேகங்ஐஜியும்ஸ்கல்ஜி ஆட இராவணனின் காலடிகளாக இருக்கலாம் என ஒன்:ைஇ8முண்டுஇ
இனி இலங்கையின் ஆதிக்குடிகளின் மத வழிபாட்டை சற்று ஆராய்வோம். நாகரும் இயக்கரும் சிவலுழியூரடுgைgவுஸ்திராகவே திகழ்ந் துள்ளார்கள். நாகர்கள் இங்கே மட்டுகில்லுஜாஜின்கல பாகங்களிலும் வாழ்ந்துள்ளார்கள். அங்கெல்லாம் சிவ வழிபாட்டை:ேஇசய்துவூந்தார்கள். இலங்கையில் நாகள்களின் பிரதானக்வழிபூட்டுத் தலSாகதிருக்கேதீஸ்வரம் திகழ்ந்துள்ளது ஸ்ன்பதை வரலாற்றாசிரியர்கள் பலழ்டிறுதிசெய்துள் ளார்கள். இத் தேவஸ்தானத்தை மாதுவூட்டிச.அழிைத்தத&என்பது வரலாற்றுக் கூற்று. விஸ்வகர்மா, மயன் போன்றுே அங்கோவாழ்ந்தாக்கள்;டிரந்தையை ஆண்ட மயனின் மகள் மண்டோதரி இசை ஐன்ன்ைஇரவுனனின் பட்டத்தரசி, அவள் திருக்கேதிஸ்வரனை வழிபாடு:கெழ்துவரஷ்டிெற்றருஷ் என்பதை திருவாசகம்
ஏேர்தரும்ஏேழுலகேத்தனவ்
வுருவும்:தன்னுருவாய்
ஆர்குழி சூழ் தென்னி
jeesonS& eSlgismsr.
மண்டோதரிக்குப் - பேரருள்
i Göttålb ۔
அளித்த பெருந்துறை
மேய பிரான்
, 11

Page 15
என வலியுறுத்துகிறது.
இவ்வாறே இயக்கர்கள் திருமலையில் அமைந்துள்ள கோணேஸ் வரத்தை தங்களின் குல வழிபாட்டுத்தலமாகக் கொண்டு பூசித்து வந்தார்கள். கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் காலம் சென்ற வழக்கறிஞ்ர் வி. குமாரசாமி அவர்கள் "இராவணன் மனைவி மண்டோதரிக்கும் அவள் தாய் தந்தையோருக்கும் குலமுறை வழிபாட்டுத் தலமாக திருக்கேதீஸ்வரம் திகழ்ந்தது போல, திருக்கோணேஸ்வரம் இராவணனின் பிறப்பு இளம் பராயத்தோடு தொடர்புடைய தலமாகக் காணப்படுகிறது என்றார். பஞ்சாச்சரத்தின் மகிமை கூறும்போது சம்பந்தர்
*வண்மரோதி மடந்தை
பேரின பண்டை இராவணன்
பாடியுய்ந்தான் - எனக் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, திருநீற்றின் மகிமை பற்றிக் கூறுகையில்இராவணன் மேலது நீறு
‘தென்னிலங்கையர் குலபதி
மலைநலந்தெடுத்தவன் முடிதிண் தோள்
தனம் கெட வடர்த்தவற் கருள் செய்த
தலைவனார் கடல் வாயப் பொன்னிலங்கிய மாதோட்டத்து
உன்னியன் பொடு மடிய வரி றைஞ்சு கேதீஸ்வரத்துள்ளாரே.
கைலாச மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற தென்னிலங்கை மன்னன் இராவணனின் தலைகளும் வலிய புயங்களும் நிலை தவற நெரித்துப் பின் அவன் வேண்டும் போது அருள் புரிந்த முதல்வர், பிரகாசிக் கின்ற முத்துக்களும் மாணிக்கக் கற்களும் கடலில் பொன்னும் செறிந்த மாதோட்டத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே என்றும் கூறப்பட்டுள்ளது.
இராவணனின் கடற்படையின் சிறப்புப் பற்றித் தேவாரம் பின்வருமாறு கூறிப் போற்றுகிறது:-
"கடற்படையுடைய அக்கடலிலங்கை மன்னனை" எனவும், "முழுதிலங்
12

கும் பெரும் பொருள் வாழும் முரணிலங்கைக்கோன்”
பண்டை ஈழத்தின் பழங்குடிகள் சிறந்த நாகரீகம் மிக்கவர்கள். உயர்ந்த சிறந்த பண்பாடுடையவர்கள், நிறைந்த சிவபக்கதர்கள், விவேகமும் விஞ்ஞான அறிவும் மிக்கவர்கள் என்பது நன்கு புலப்படுகிறது.
நாகரும் இயக்கரும் ஒரு குலத்தில் வந்தவர்கள். இவர்கள் அனை வரும் தமிழர்கள். திராவிட இனத்தைச் சோந்தவர்கள். வாழ்விடம், வழிபாடு, பேசும்மொழி ஆகியவற்றால் தமிழர்கள் என்பது உறுதியாகிறது.
(இக்கட்டுரை 08, 10. 1989 ம் ஆண்டு 'வீரகேசரி’ வாரமலரில்
வெளிவந்தது)
13

Page 16
சிவனொளிபாதமலையும்,சைவமூம்
சிவரிேவிபரீதம்ல்ைவ்ேனி:சிங் சிய்ேதித்வ்ர்கisஅேகழிக்க்ப்" படுமி'இம்மண்ல்7ே360 அடிக் உயரமுடையது' என்றும், சில இடங்களில் 7436அடிஉேயர்மூseயது'fightகேறிப்படுகின்றது? இதன் உச்சி:5அடி) 4அங்குல நீளம் 2து;-8அங்குலி ஆக்ஸ்முத் iேன்தோகும். வேவெல் 13
பெளத்தர்கள் சிறியாத, சமன்கூட என்று அழைக்கின்றார்கள். (சம்புசிவனநிவிலும்புfேt(நிங்ல்நரிடுஃன்திடுன்ேப்ேர்ஞ்சிடும். இதை முஸ்லிம்களும் ஆதாம் பில்லின்ே'அழைக்கின்றார்கள். எம்மதத்தி னரும் சம்மதமாக ஏற்றுக்கொள்ளும் இம்மலையின் உண்மை வரலாற்றை தெரிந்து கொள்வது மிகவும் பொருத்தமாக அமையும். s
உண்மையை சரிவர அறிந்து கொள்ள வேண்டுமெனில் மூன்று மதங்கள் தோன்றிய காலத்தினை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பின்னர் இலங்கையின் பூர்வீக மக்களையும் அவர்கள் வழிபட்ட மதங்க ளையும் புரிந்து கொண்டால் - முன்தோன்றிய காதைப் பின் தோன்றிய கொம்பு மறைக்கும் கதையின் போலித் தன்மையும் வரலாற்றுத் திருட் டுக்களும் அம்பலமாகும்.
முன்னொரு காலத்தில் இலங்கை மாலியவான், சுமாலி, மாலி என் னும் இயக்க குல சகோதரர்களுக்காக விஸ்வகர்மாவினால் மேருமலை என்னும் பொன்போன்ற ஒளிவீசும் மலையைச் சமப்படுத்தி வடிவமைக்கப்பட்ட நாடு என இலங்கையை வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.
இதைக் கவிச்க்கரவர்த்தி : បើU -
;؟“ ”مرہ:'; نہ گناہ
பொன்னின் மால்வரை மேல் மணி பொலிந்தன பொருவ உண்ணி நான்முகத்தொருவனின்று
ஒளழ் முறையுரைக்க பண்ணி நாள் பல பணி உழந்து
அரிதினில் படைத்தான் வானவர் தச்சனாம்
அந்நகர் துதிப்போம் - என்றும் மற்றுமொரு கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் -
"முலத் தெய்வக் கனக மலை முறிந்த சிகரம் முக்குடுமி கோலவரை ஆம் ஆங்கு அது பிறரால் குறுக அரிய கொள்கைத்தால்
14
 
 

ஏல் இண்மீந்து லிவராலும் இலங்கை(ஏனப் பேர்தரத்தக்கதுக் ஆலம்அேல்கின்யி கடுந்திற்வீேர்க்கு(அதுவேலுகளும்பூேக்லடி" என்றான” - என்றும்,
"இன்ன்தர்ய் இலங்கையின் எழிலைநோக்கிஏதிர் இல்லா மன்னுயிர் மாலியவான் சம்னிலிம்ாலி:என்றுரைக்கும் மின்னரி முவர்ம்கிழ்ந்து அந்த ஆசிரிக்கும்யூன்சtசெய்து ஒன்னலார்கட்குஇேபல்துடிக்க ஒலிநீர் இளுங்கையில்(புகுந்தாே
f:வரல்ாற்றுக்க்ோலங்கக்குமுன்இேலங்கையில்cவாழ்ந்திவர்களு நாகர்க இயக்கர் என்ற திேராவிடிமக்கள்iஇன்டின்த8இலங்கையின் வரலRற்ஜி நூல்கள்:அனைத்தும்ற்ேறுக் கொண்டுள்ளன:இந்தநோகிர்ஸ்இயக்கர்கஜினு) வழிபாட்டு முறை சிவல்ச்ர்ப்பிவிழிபர்ட்டுமுறிைப்ாகும் m
இலங்கிையின்'வ்ட்க்கே'நகுல்ேஸ்வ்ரம்தேற்க்ேகதிர்க்iலு கிழக்கே திான்தோன்றீஸ்வரம்விடமத்தியில் முன்ஸ்ேஷ்ரம்; வட்ேேற்கில் திருக்கேதீஸ் ; ; 'கிழக்கிலிக்கோண்ேஸ்வ்ரம்ாவ તિતતા ! ...thનેિi Lg i6ને III(તેત)િlitJgિo “இலங்கிை"சிகல் திக்கிலும் சிiபத்லிங்க்ள்மெலிந்துஅேடுRa) ப்ேடுகி"சிவ்bண்மீகமிழ்ந்த புன்னிதியர்குல்ேே6& ர்oருபர்ெ:Tஆெ (Wormington'Commerce between the Roman Empire aid Irielist bàġie 123 the fairihilleċitres? Theriörth 6rċieyasi Durgisfire Fist Two Cerituries'Existernicè of sirirëskòf Mifuga FSB:n öffèsivälặföunë"Fryf Fähe? South (Kataragama) centre and north all point to the vitalErtleplayed by the fails the religith Shivalieneewittiré6ftisis islai(FF-6fligréVijayan țimes)“. ப்கல் வ்ழுப8 ஆமூருடிகை ெக்ருஆைooேdoப (பைழேஆ (il၆fဂိftုငှါíရှူရှိ်ုက္ကိုပါ ငါးမျိုမြို့ရှီfi]L*ွါချွဲ,füဖါးရို့ဂို;}}{f႕နီငှါ ဖြို႕နှံပဲ ந்ேஇன்ஃbேitதுண்டு இந்தியா” என்னும் நூலில் "2ம் நூற்றாண்டு வரை இலங்கையின்கி பிகுதிய்ைதிகிழ்ர்கிள்ஆேண்ஷ்:tதிங்னின் ESelமூடுயூஷூவிழிபாடு இலிங்க்கின்தேகிகுதியிSேtதிரி காமம், மத்திய பகுதி:விக்குபிகுதிமுழுங்கிதிடிரீதமிழ்iஇ8ேஆன்த்ரி கள் சைவசியம்'இலங்கையின் சங்கி இருந்துசின்னதிக்ரீடிள்ளுர், "வள்ஸ்$ைேக்பிளிஞ்தி:(தெற்குக்கிரேலி:இதிர்ஷ்ே-கிழக்கு கிரீ' போனிஷ் பு:தேர்ஷ்த்த்தி-bேற்குகிகின்ஜிேல்கிர்ழ்
d5

Page 17
(வடகிழக்குக் கரை) வவுனியா அனுராதபுரம் (மத்திய இலங்கை) ஆகிய இடங்களில் "முதமகளிர் தாழிகள்” கண்டெடுக்கப்பட்டன. இவை திராவிட தமிழ் பண்பாட்டுச் சின்னங்களாகும்.
கோட்டகம், சங்கிலிக்கான தரவை, பண்டுகளிஸ்நுவர, மாத்தளை, கந்தப்பளை, புதுமட்டவாவி முதலிய தென்னிலங்கைப் பகுதிகளில் பழைய தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றுத்துறை அறிஞனான கலாநிதி பீரிஸ் - விஜயன் இலங்கைக்கு வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே அதாவது கி. மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரேயே இலங்கையில் கருத்திற் கொள்ளக் கூடிய முழு இந்தியாவின் வழிபாட்டுக்குரியதான ஐந்து திருத்தலங்கள் இருந்தன என்றும், அவை மகாதித்தத்திற்கு அண்மையில் திருக்கேதீச்சரமும், முத்துச் சிலாபத்தில் செல்வாக்கு பெற்றிருந்த முன்னேஸ்வரமும், மாந்தோட் டத்திற்கு அருகில் தண்டேஸ்வரமும், பெரிய கொட்டியாரக் குடாவுக்கு எதிராகவுள்ள திருக்கோணேஸ்வரமும், காங்கேசன்துறைக்கு அண்மையி லுள்ள நகுலேஸ்வரமுமே அவையாகும் என்றும் கூறியுள்ளார்
சிங்களவர்களிடையே வழக்கில் இருக்கும் பெயர்களான “சிவமுத்த சிவா”, “சிவகுப்தா," "மகாசிவ” என்னும் பெயர்கள் முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள் சிவனை வழிபட்டு வந்தார்கள் என்பதையே காட்டுகிறது. என்றும், சிங்கள இனம் உருவாவதற்கு முன்னிருந்த தமிழ் மக்களின் வழிபாடுகளான ஐயனார், பத்தினி, மாரியம்மன், கதிர்காம தெய்வ வழிபாடு முறை இன்று சிங்களவரிடையே பரவியுள்ளது என முன்னாள் இலங்கையின் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் கலாநிதி எஸ். பரணவிதான கூறியுள்ளார்.
சேர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் வங்காளத்தில் நடை பெற்ற வங்காளச் சங்கத்தின் எண்பதாவது வருடாந்தக் கூட்டத்தில் கருத்து வழங்கும் போது -
"இலங்கையைப் பொறுத்தமட்டில் அங்குள்ள மொழி, எழுத்து, மதம் ஆகியவை பல்லினத்தைக் கொண்டிருந்த போதும், மிகப் பழையமை வாய்ந்தவர்களாக இந்து சமய மக்களையே ஞாபகத்திற் கொள்ளவேண்டும்" என்றார்.
விஜயனும் அவனைச் சேர்ந்தவர்களும் சைவசமயத்தவர்களாகவே வாழ்ந்தார்கள். இலங்கையின் மதமாக சைவசமயமே நீண்டகாலமாக இருந்து வந்தது என எஸ். பிறிஸ் ரோ (1870) கூறியுள்ளார்.
ஹியு நெவீஸ் என்பவர் எழுதிய “மாதோட்ட நகள்" என்னம் நூலில்மாதோட்டத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஆலயம் ஒன்றிருந்தது என்றும், அங்கே இலிங்க வழிபாடு நடைபெற்று வந்தது என்றும் குறிப்பிடப்படுவதோடு,
16

இவ்வாலயம் சைவ சமயத்தவனான இலங்கை மன்னன் விஜயனால் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதுவே திருக்கேதீஸ்வரம் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்
மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இலங்கை மக்கள் சிவலிங் கத்தைத்தான் வழிபட்டார்கள். சிவலிங்கம் என்பது சகல வல்லழையுடைய சிவன். சிவனை வணங்குபவர்கள் சைவர்களாவர்.
தேவநம்பியதீசன் ஒரு நாக மன்னன். இவனே நாக இளவரசனான கெளதமபுத்தரின் போதனையை ஏற்று பெளத்தத்தை இலங்கைக்குக் கொண்டுவர முழுமனதடன் செயற்பட்டான். இவனது தம்பிதான் மகாநாகன். அவனுடைய பூட்டன் பிள்ளைதான் துட்டகைமுனு. துட்டகைமுனுவின் தாய் கதிர்காமத்திலிருந்த தமிழ் சாஸ்திரிய குடும்பத்தைச் சேர்ந்த விகாரம்மா தேவியாகும்.
துட்டகைமுனு பழைய இலங்கை அரசர்களைப்போல் பெரும்பாலும் பெளத்த நிலையை விட் இந்துவாகவே இருந்தான். இவனால் அமைக்கப்பட்ட ரிதி விகாரையின் சம்பிரதாய திறப்பு விழாவிற்கு 500 புத்த பிக்குகளையும் 1500 இந்துப் பிராமணர்களையும் அழைத்து வேதச் சடங்குகளைச் செய்தான் என்று ஒரு புராதனக் கைப்பிரதியில் கூறப்பட்டுள்ளது. இது பனை ஓலையில் எழுதப்பட்டது.
நீதிமன்றச் சமயம் சைவசமயமாகவே இருந்து வந்தள்ளது. பெரும் பான்மையான பெளத்த மக்கள் சைவ வழிபாட்டு முறைகளையே கைக் கொண்டிருந்தனர் என்று சேர் பொன்னம்பலம் அருணாசலம் கூறியுள்ளார். 17ம் நூற்றாண்டில் 20 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்த றொபட்நொக்ஸ் தான் எழுதிய "இலங்கைத் தீவின் சரித்திர மதங்கள்" என்னும் நூலில் "கண்டியில் நடைபெற்ற பெரஹராவில் புத்த தந்தம் எடுத்துச் செல்லப்படுவதில்லை. அலுத்நுவரத் தெய்யோ, சிவன், பத்திரகாளி ஆகிய மூன்று உயர் கடவுளரை மட்டுமே எடுத்துச் செல்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
கலிங்கத்திலிருந்து வந்த விஜயன் ஒரு திராவிடன். அவனோடு வந்தவர்களும் பின்னர் அவனோடு சேர்ந்தவர்களும் திராவிடர்களேயாகும். ஆகவே அடிப்படையை ஆராய்ந்து கூறுவதானால் சிங்களவர் திராவிடர் அன்றி ஆரியரல்ல எனச் சிங்கள மொழி அறிஞரான டபிள்யூ. எஃப். குணவர்த்தனா கூறியுள்ளார்.
விஜயனுக்குப் பெண்ணனுப்பிய பாண்டிய மன்னன் தன் குடிகளில் 1000 சைவ சமயத்தைச் சேர்ந்த கம்மாளர்களையே இலங்கைக்கு அனுப்பி வைத்தான் என மகாவம்சம் கூறுகிறது.
17

Page 18
விஜயன் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களும் வந்தவர்களும் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களேயாகும்.
இலங்கையை அண்ட முதல் மன்னனான மாலியவான்.கமாலி, குபேரன், இராவணன் ஆகியோர் சிவவழிபாடுடைய சைவ சமயத்தவர்கள் என்பது வரலாறு தரும் பயனுள்ள பாடமாகும். இராவணன் 1000 சிவலிங் கங்களை இலங்கையின் பல பாகங்களிலும் நிறுவியிருந்தான்.
மாதோட்டத்தை ஆண்ட விஸ்வகர்மா, மாதுவட்டா, மயன் போன்ற மன்னர்களும் சிவனை வழிபட்ட திராவிடர்களே.
தண்ட காருண்யம் தொடக்கம் இலங்கை வரை வாழ்ந்த திராவிடர்க ளிடையே சிவ வழிபாடு உன்னத நிலையில் இருந்தது. சிவம்' என்ற சொல் தமிழ்ச் சொல் என கலாநிதி கிரையர் "வேத இந்தியா’ என்னும் நூலில் கூறியுள்ளார்.
ஆரியர் வரும்போது இந்தியாவில் வாழ்ந்த ஆதித்திராவிடர்கள் சிவவழிபாடுடையவர்களாகவே இருந்தார்கள் என ரகோசின் என்பவள் குறிப் பிட்டுள்ளார்.
அசுரர், இயக்கள், நாகர், வானவர் போன்றோர் சிவவழிபாடுடையவர்கள் எனத் 'தமிழர் சமயம்' நூலில் (பக்கம் 68-69 ல்) குறிக்கப்பட்டுள்ளது.
திராவிடர்கள் சிவவழிபாடுடையவர்கள் 4ம் நூற்றாண்டில் அனுராத புரத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பண்டுகாபயன் “சிவிகாசாலா" “செளபத்தீஸலா” போன்றவற்றை அமைத்திருந்ததாக மகாவம்சம் கூறுகின்
BHl.
இதில் “சிவிகாசாலா" என்பதற்கு மகாவம்சம் உரையாசிரியர் சிவலிங் கங்களைக் கொண்ட வீடு என்றும், வைத்தியசாலை என்றும் இரு கருத்துக் களைக் கூறியுள்ளார்.
கலாநிதி எஸ் பரணவிதான “சிவிகாசாலா" என்பது சிவலிங்கங்களைக் கொண்டுள்ள வீடு என்பதுடன் இக்கட்டிடம் சமய சம்பந்தழானது எனவும் குறித்துள்ளார்.
பண்டுகாபயன் ஆட்சிக் காலத்தில் நாடு பூராகச் சிவவழிபாடு இருந் தது. பண்டுகாபயனும் சிவ வழிபாட்டுக்காரனாக இருந்தபடியால்த்தான் அவனின் மூத்த மகனுக்கு "மூத்தசிவன” எனப் பெயர் வைத்தான்.
அனுராதபுரத்தையாண்ட மாணவர்மன் தன் மனைவியின் வேண்டு கோளுக்கிணங்க பாலாவிக்கரையில் சந்திரசேகரருக்கு ஆலயம் கட்டியதுடன் தன் இளைய மகனுக்கு "கீர்த்தி சிவன்" எனப் பெயரிட்டான். இவைய னைத்தும் இலங்கையில் சிவவழிபாடு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுக
ளாகும.
18

இலங்கையையே 'தென்னாடு' எனப் போற்றினார்கள் என முத்தமிழ்க் காவலர் சி.ஆ.பெ. விஸ்வந்ாதன் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்தான் சிவ வழிபாடும் சிவதலங்களும் நிறைந்தும் மலிந்தும் இருப்பதைக் கண்ட நாயன்மார்கள்.
"தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் -
இறைவா போற்றி" எனப் பாடியுள்ள கள்
இவற்றையெல்லாம் நன்குணர்ந்த திருமூலர் இலங்கையைச் 'சிவபூமி' என்றார்.
‘மேரு நடு நாடி மிக்குடைபின் கலை கூருமின் வானின் இலங்கைக் குறியுஞ் சாரும் திலைவனத்தண் மாமலையத்தூ டேறும் சுழுனை இவை சிவபூமியே
(திருமந்திரம்) *இடைபிங் கலையம வானோர் இலங்கை நடநின்ற மேரு நடுவாஞ்சுழுனை கடவுந் திலைவனங் கை கண்ட முலம் படர் வொன்றியென்னும் பரமாம்பரமே
(திருமந்திரம்)
பெளத்தம்.
கி. மு 563ம் ஆண்டில் வட இந்தியாவில் நேபாள மலையடிவாரத் திலுள்ள கபிலவஸ்து என்னும் நகரில் சாக்கியகுலத்தில் சுத்தோதனன் என்னும் சிற்றரசனுக்கும் மாயாதேவிக்கும் சித்தாத்தர் பிறந்தார். வளர்ந்து உரிய கல்விகள் பெற்றபின் 21ம் வயதில் அரசனாகித் திருமணம் செய்து குழந்தை ஒன்றுக்குத் தந்தையான பின்பே அரசையும் மனைவி, மக்களையும் துறந்து துறவியானார். ஞானமடையும் வரையில் சித்தாத்தரும் அவர் குலத்தவர்களும் சிவநாக வழிபாடுடைய சைவராகவே இருந்தார்கள். புத்த {ரும் அவள் குலத்தவர்களான சாக்கிய வம்சமும் நாகள் இனத்தைச் சேர்ந்த வர்கள்.
பெர்குசன் எடுத்து உதவியுள்ள அமராவதி உருவச் சிற்பங்களின் நிழல் படங்கள் மூலம் புத்த சமயத்திற்கும் நாக வணக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது புலப்படுகின்றது. இதனைத் திரு ஒட்டுகாம் சுட்டிக்காட்டியுள்ளார். அவள் மேலும் கூறுவதாவது:-
19

Page 19
"கபிலவஸ்து மகத அரசனால் அழிக்கப்பட்டபோது இறந்த சாக்கிய வீரர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நாகவடிவமிருந்தது.
1890ம் ஆண்டு புதைபொருளாராய்ச்சியாளர்களால் நினைவுச் சின்னங்களைத் திறந்து பார்க்கப்பட்டபோது அவற்றில் நாகம் அடங்கிய பேழை ஒன்றிலுள்ள தங்க நாகத்தின் மீது மகாநாமன் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தததைக் கண்டார்கள். இவர் புத்தர் அரசைத் துறந்ததும் ஆட்சிக்கு வந்தவர். எனவே - புத்தள் ஒரு நாக இனத்தைச் சேர்ந்தவர்.
இலங்கையில் புத்த சமயம் தேவநம்பியதீசனின் ஆட்சிக் காலத்தி லேயே பரவியது எனச் சரித்திரம் கூறுகின்றது.
இந்த தேவநம்பியதீசனும் ஒரு நாக இனத்தவராவார். இவருடைய தம்பியின் பெயர் மகாநாகன். இவன் மதம் மாறுவதற்கு முன் சிவ நாக வழிபாட்டுக் காரனாகவே இருந்தான்.
பிளன்ட், ஹக்ஸ்லி ஆகியோர் கூறுவது - "எகிப்தியரும் திராவிடரும் ஒரு குல முறையில் வந்தவர்களாக இருக்க வேண்டும். முந்நாளில் கறுப்பென்றும், வெள்ளையென்றும் சொல்ல முடியாத பொது நிறத்தவரும், மிகவும் சீர்திருத்தம் பெற்றவர்களாகவும் விளங்கிய ஒரு இனத்தார் ஐரோப்பா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பானியா ஆகிய நாடுகளிலும் மத்தியகிழக்குப் பகுதிகளிலும், எகிப்திலும், இந்தியா முழுவதிலும் சீனாவிலும் பசுபிக் சமுத்திரக் கரையிலும், அமெரிக்காவில் பெரு மற்றும் மெக்சிக்கோ ஆகிய இரு நகரங்களிலும் பரவி இருந்தார்கள். இவர்கள் சூரியனையும், சர்ப்பங்க ளையும் சமயக் கொள்கையில் சம்பந்தப்படுத்தியவர்களாவும், இன்று இந்தியாவில் வழங்குகின்ற "சுவஸ்தீக்” அடையாளத்தை சமயக் கொள்கை யில் கொண்டவர்களாவும் இருந்தார்கள். A.
இவர்கள் கி.மு 15000 ஆண்டுகட்கு முட்பட்டவர்கள். 1000 ஆண்டு வரை அதாவது 14000ஆண்டுகள் வரை இவர்களது நாகரிகம் நிலை பெற்றிருந்தது. பத்தாயிரம் ஆண்டுகள் வரை இவர்கள் மொழி மேலை நாடுகளில் வழக்கில் இருந்தது. ஆரிய மொழி உயர்வு பெற்ற பின்னர் அழிவுற்றது!
பல வருடங்கட்கு முன் கிறீட் என்னும் தீவில் கண்டு எடுக்கப்பட்ட கற் சாசனத்தை ஆய்வு செய்த சேர் எச். ஜோன்சன் என்னும் மேலைநாட்டு அறிஞன் கி.மு 3000 ஆண்டுக்கு முற்பட்ட இக் கற்சாசனத்திலுள்ள மொழி திராவிட மொழி எனக் கூறியுள்ளார்
எகிப்தின் நைல் நதிக் கரையோரத்திலுள்ள நிப்பார் எல் - இல் என்னும் கடிவுளின் பெயர் தமிழ்ப் பெயராக உள்ளது. இன்றும் யவன எழுத்துக்களின் வடிலும் தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த லிபிகளோடும்
* -

தொடர்புடையதாக இருக்கின்றன என சுவாமி விபுலானந்தள் தான் எழுதிய "மேற்றிசைச் செல்வம்” என்னும் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளாள்.
சுவாமி விவேகானந்தர் கூறுவதாவது: - "கப்பல் வடக்கு நோக்கிச் செங்கடல் வழியாகச் செல்கிறது. இக்கரையில் பரந்து கிடப்பது பூர்வீக எகிப்து தேசமாகும். இவர்கள் பல்லாயிரம் ஆண்டு கட்கு முன் பண்டு (மலையாளதேசம்) என்னும் தேசத்திலிருந்து வந்து இந்நாகரிகத்தை வளர்த்துள்ளார்கள். அவர்கள் சுருள் காதணி உடையவர்க ளாய், சுத்த வெண்ணிற ஆடை அணிந்தவர்களாக இருந்தார்கள். அசோகச் சக்கரவர்த்தி எகிப்பதிற்கும் புத்த துறவிகளை அனுப்பி வைத்தார். கரு நிறமும் நீண்ட நேரிய மூக்கும் சரிவில்லாத கரிய விழியும் கொண்ட சாதியார் எகிப்பதிலும் பாபிலோனியாவிலும் வசித்தார்கள். இச்சாதியார் இந்நாளில் இந்தியா முழுவதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் திராவிடர் எனப்படுவர்.” எனக் கூறியுள்ளார்.
எனவே இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொணர் டவர்களின் மூதாதையும் திராவிடர் என்பது மறக்க முடியாத உணர்மையாகிறத. பூர்வீக இலங்யிைன் வரலாற்றை காய்தல் உவர்த்தலின்றி நடுநின்று ஆராய்வோருக்கு இம்மலை சிவனொளிபாத மலை தான் என்பதும், அது முழுக்க முழுக்க சைவத்தோடு தொடர்புடையது என்பதும் தெளிவாகப் புரியும் 2
பெளத்தர்கள் இம்மலையைச் சொந்தம் கொண்டாடுவதற்கு மூன்று விதக் காரணங்களைக் கூறலாம். 1. இம்மலை அமைந்துள்ள இடத்தில் கூடுதலாக பெளத்தர்களே வாழ்வது. அதாவது முழுக்க முழுக்க சைவக் கடவுளான கதிர்காம கந்தசாமி ஆலயத்தை உரிமையுடன் வழிபடுவது போல. V 2. இன்றைய சிங்களவரின் மூதாதையினர் அன்று சைவத்தை வழிபட்டு வந்த திராவிடர்கள். 3. புத்தர் ஒரு நாகர். இலங்கையில் பெளத்த மதத்தைத் தழுவியவர்களும் நாகரும் இயக்கருமே மேற்படி இரு பிரிவினருமே திராவிடர்கள்.
எனவே சிங்களவர் இம்மலையை "சிறிபாத” என்று அழைக்கிறார்கள். அதை "சிவன் பாத" என்றும் பொருள் கொள்ளலாம், ஆனால் இக்கதையும் முன் முளைத்த செவியைப் பின் முளைத்த கொம்பு மறைக்கும் செயல் போன்றதேயாகும்.
அடுத்து இஸ்லாமிய மதத்தினர் கூறும் "ஆதாம் மலை" என்பதற்கும்ஆதாமுக்கும் இம்மலைக்கும் இடையே எந்தத் தொடர்புமே இல்லை. காரணம் இரத்தினக்கல் விளையும் இம்மலையை கிரேக்கர்கள் ஆதாம்பீக் (Adampeak) என அழைத்தார்கள். இக்காரணப் பெயரைத்தான் கிழிந்தவர்
21

Page 20
களும் இஸ்லாமியர்களும் ஆதாம் என்னும் ஆதிமனிதன் தோன்றிய இடம் எனக் கூறி உரிமை பாராட்டுகின்றார்கள்.
அவர்கள் கூற்றுப்படி ஏற்றுக் கொண்டு ஆய்வு செய்தாலும் கூட அது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணிகளாகத் தெரியவில்லை. காரணம் ஆதாம் தோன்றிய காலத்திற்கும் இம் மதங்கள் தோன்றிய காலத்திற்கும் மடுவும் மலையும் போன்ற கால வித்தி யாசங்கள் உண்டு. அப்படி ஆதாம் தோன்றியிருந்தாலும் கூட அவள் தோன்றிய காலத்தில் மதங்கள் எதுவும் தோன்றவில்லை. அவர் எந்த மதத்தை ஏற்படுத்தினார் என்பதற்கும் வரலாற்றில் சான்றில்லை. அப்படி ஆதாம் இலங்கையில் பிறந்தது உண்மை யானால் அவர் இலங்கையின் ஆதிமதமான சைவமதத்தவராகவே இருந்தி ருப்பாரே ஒழிய வேறு மதங் கட்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்போ ஒட்டோ இருந்திருக்க நியாயமில்லை.
மனிதனின் பிறப்பிடம் சம்பந்தமாக பல அறிஞர்களின் ஆய்வின் முடிவு பெரும்பாலும் குமரிக் கண்டத்தையும் பூமத்திய ரேகையை அண்டிய பகுதியையும்தான் உறுதி செய்கின்றது. ஆதி இலங்கையை ஊடறுத்தே பூமத்திய ரேகை சென்றது என்பது நில நூலோர் கூற்று.
இலங்கையின் வரலாற்றின்படி இம்மண்ணில் பிறந்து வளர்ந்து தழைத்த மதம் சைவமதமாகும். சைவத்தை வழிபட்ட மக்கள் கூட்டத்தில் சில பிரிவினர்களே பின்னர் வந்த பல மதங்களுக்கு மாறியுள்ளனர்
வரலாற்று முக்கியத்துவத்தையும் பிரபல த்தையும் சைவ மக்களோடு விட்டுவிட மனமில்லாத மாற்று மதத்தின இம்மலைக்கும் தங்கள் மதத்திற்கும் தொடர்புண்டு என்பதைக் காட்டக் கட்டிய கட்டுக் கதைகளே இம்மலையின் வரலாற்றை குழப்பிக் கொண்டிருக்கின்றன!
திராவிடப் பெயர்
சிவனொளிபாத மலையைப் பல மதத்தினரும் தங்கள் தங்கள் மதத்தினோடு இணைத்தும் பிணைத்தும் கூறியும் எழுதிவைத்தும் இருக்கிறார்கள். இதிலிருந்து ஒரு உண்மையை எல்லாரும் ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதை நாம் அலட்சியம் செய்ய முடியாது. அவர்களும் இனி அதை மறுக்க முடியாது. அதாவது, இலங்கையிலிருந்துதான் மக்களினம் பிரிந்து பிளவுபட்டு பல நாடுகட்குச் சென்றது என்பதற்கு மெக்கா மெதினாவில் உண்டான இஸ்லாம் மதமும், பத்திலகேமிலுண்டான கிருஷ்தவமும், கபிலவஸ்தூவில் உண்டான பெளத்தமும், சீனர் தம்
22

"வோ" என்னும் கடவுளுடைய பாதமுடைய மலை என்றும் கூறுவதே ஆதாரமாகும்.
இம்மலை இலங்கையிலுள்ள மலை - இலங்கைக்கே சொந்தமான மலை. இம்மலையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மொகஞ்சதரோவில் காணப்படும் எழுத்துக்களை ஒத்திருக்கின்றது என ஹிராஸ் பாதிரியார் கூறுகிறார். மொகஞ்சதரோ நாகரிகம் திராவிடர்களின் நாகரிகம் என்பதை பன்னாட்டு அறிஞர்களும் உறுதி செய்துவிட்டார்கள். வங்கப் பேரறிஞர் ஆர். டி. பானர்ஜி "சிந்து சம வெளியிலிருந்த முந்தைய நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறியுள்ளார். சார் ஜான் மார்சல் போன்ற அறிஞர்கள் சிந்து வெளி எழுத்தக்கள் திராவிட எழுத் துக்கள் எனக் கூறியுள்ளார்கள்.
ஈழம் என்பது 'பொன்’ எனப் பொருள்படும். மேருமலை இரத்தினக் கற்கள் மிகுந்த மலை, பொன்கணிக் கழிகளும் மிகுந்திருந்தது. இதனாலே தான் "மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாகும்” என்ற பழமொழி ஏற்பட்டது. இரத்தினக்கல் படுக்கையை எல்லாம் 'பொன்’ எனத் தமிழர் அழைத்தனர். சிங்களவர்கள் 'இரத்தினதுப' என்றார்கள். கிரேக்கள்கள் "ஆதாம்ஸ்" என்றார் கள். ஆதாம்ஸ் எனக் குறிப்பது இரத்தினக்கல்லையே குறிக்குமே யொழிய ஆதம் என்ற சொல்லைக் குறிக்கவில்லை என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. பெளத்தம் இந்த நாட்டுக்கு வந்ததிற்கும் வளர்ந்த திற்கும் ஆண்டு திகதியோடு வரலாறு உண்டு. அதுபோல் கிருஸ்தவம் வந்து வளர்ந்து வாழ்வதற்கும் வரலாறு உண்டு. இஸ்லாம் வந்து வளர்ந்து வாழ்வதற்கும் சரித்திரமுண்டு. இவர்களின் கால வரலாற்றுக்கு அப்பால் இம்மலை நிலையாக நிற்கிறது. சீன மதம் சம்பந்தமாகவோ எந்த வரலாறு மில்லை. சைவம் வரலாற்றுக் காலத்துக்கப்பால் ஈழத்தில் நிலை பெற்றிருக் கிறது.
இலங்கையில் ஞாயிற்றின் (சூரியன்) ஒளி விளங்கும் மலை சிவனொளிமலை என்றும், அதை "தாமம்இல்” எனவும் (தாமம்அது) எனவும், தாமில்மாய்ப் பின் தமிழாயிற்று எனவும், தமிழ் என்பது (தமம் - எல்) என இரு சொற்களானது. எனவே சிவனொளி என்றால் தமிழும் சிவ மதமும் சேர்ந்தது. அத்துடன் சிவனொளி என்றால் தமிழ் மொழியெனப் பொருள்படும் என அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை பழந்தமிழ்' என்னும் நூலில் 117ம் பக்கத்தில் கூறியுள்ளார்.
குடிபுகுந்து ஆட்சியைப் பிடித்துள்ள சகல மதங்கட்கும் முன் ஈழத்தில் நிலையாக நீடித்திருக்கின்ற - இருந்த மதம் சைவ மதமாகும். அரவம் என் பது பாம்பு. பாம்பை வழிபட்டவர்கள் அரவர்கள். அரவர்கள் வாழும் தேசம் அரேபியாவாகும். ஈழத்தில் இருந்தே எகிப்து, பபிலோனியா, ஈராக்
23

Page 21
போன்ற நாடுகட்கு மக்கள் சென்றார்கள் என்பதை இந்நூலிலுள்ள கட்டுரை விபரிக்கின்றது. கிருஷ்து மதம் பிறந்து வளர்ந்து வியாபித்த கால அட்டவணை சரித்திரமாகவுண்டு. பெளத்தம் இந்துக்களால் அதுவும் நாகர்களால் உருவாக் கப்பட்டது. எனவே ஜோதி பிளம்பான இம்மலையின் பெயர் இயற்கையை வழிபட்ட திராவிடப் பெயராக இருப்பதே சாலப் பொருத்தமாகும்.
My
V
24

விஜயன் தமிழன்
இலங்கையில் வாழ்ந்த - வாழ்கின்ற பெளத்த சிங்கள இனத்தின் வரலாற்றை எழுதிய - எழுத முனைந்த வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் சிங்கள இனத்தின் மூலபுருசன், முன்னோன், முதல்வன் விஜயன்தான் என இரண்டாம் வார்த்தைக்கு இடமின்றி இறுக்கமாகவும் வலுவாகவும் கூறியுள்ளார்கள். சிலர் விஜயனின் கதை ஒரு கட்டுக்கதையெனவும் தட்டிக் கழித்துமிருக்கிறார்கள். சரியோ பிழையோ விஜயன் மூலமே சிங்கள பெளத்த இனம் ஆரம்பமாகியது என்பது சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் முடிந்த முடிவாகும். அதை முழுமையாக நாம் ஏற்பதாக இருந்தால் இக்தையின் உண்மைத் தன்மையை பகுத்தறிவோடு எடைபோட்டு ஆராய வேண்டும். ‘எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' - என்பது போல விஜயன் கதையும் ஏட்டையும் பாட்டையும். கெடுத்த கதையாகவே நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறது. ஏடு எழுதுபவர்களும் "வேதவார்த்தை" எழுதுவது போல பார்த்து எழுதிக் கொண்டே போகிறார்கள். வாழ்ந்த காலம் முதல் இறக்கும் வரையும் சைவனாகவே வாழ்ந்து மடிந்த திராவிடனான விஜயன் வாழ் நாளில் பெளத்தரைக் கண்டதுமில்லை - பெளத்த போதனையைக் கேட்டது மில்லை! அவன் காலத்தில் அம்மதம் இலங்கையில் எந்த மூலையிலும் இருந்ததுமில்லை.
அப்படி இருக்க விஜயன் மூலமே "சிங்களபெளத்த இனம் தோன்றியது என்றால் இது உலகப் பகிடிகளில் முதற்தரப் பகிடியாகும். சிங்களவனா” கவோ அல்ல பெளத்தனாகவோ ஒரு நாட்கூட வாழாத விஜயன் மூலம் பெளத்த சிங்கள இனம் தோன்றியது எனக் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைத்த புளுகு மூட்டையாகும். குருடர்கள் யானை பார்த்த கதையாக இருக்கும். விஜயன் க்தையை சற்று ஆராய்வோம்.
("History prover that Vijaya, Who came with 700 followers founded the singhala nation, Singapura was the capital is New principality called kalinga a Drawidan coradle " by W. F. Gunawettne.)
விஜயனும் அவனுடன் வந்த 700 தோழர் மூலமே சிங்கள இனம் ஆரம்பமாகியது என்பது சிங்கள பெளத்த அறிஞரான W. F குணவர்த் தினாவின் கருத்து. அவருடைய இரண்டாவது கருத்தையும் நாம் ஆராய் வோம். விஜயனும் அவர் தோழர்களும் கலிங்கத்திலிருந்து வந்தவர்கள். சிங்கபுரம் கலிங்கத்தின் தலைநகள். கலிங்கம் திராவிடர் பூமி. எனவே விஜயனும் தோழர்களும் திராவிடர்கள் என்பது டப்பிளயு. எப். குணவர்த
25

Page 22
தினாவின் அசைக்கவும் அழிக்கவும் முடியாத ஆணித்தரமான கருத்தாகும். எனவே பெளத்த சிங்களவர் ஆரியர் என்ற கூற்று வலுவிழந்து விடுகிறது. மாக்கில்லர் எந்த ஆதாரத்தோடு சிங்களவர்கள் ஆரியர் என்ற வாதத்தை முன்வைத்தாரோ தெரியவில்லை. அது அவருக்கே வெளிச்சம்.
கலிங்கம் இன்றைய ஆந்திராவின் ஒரு பகுதியாகும். இந்தியா சுதந்திரம் பெற்றபின்பு கூட ஆந்திரா தமிழ் நாடோடு இணைந்து பிணைந்த, மாநிலமாக இருந்தது. பின்பே ஆந்திரா தனி மாநில அந்தஸ்துப் பெற்றது. ஆந்திராவின் ஒரு பகுதியான கலிங்கம் எந்த வகையிலும் ஆரியர் வாழ்ந்த இடமல்ல - திராவிட பூமியாகும்! திராவிடர் வாழ்ந்த இடமாகும். இக்கலிங்கத் திற்தான் விஜயன் பிறந்து வளர்ந்து அடாவடித்தனங்கள் புரிந்தான் என வரலாறு வாய்திறந்து பேசுகிறது. இதைத்தமிழ் வளர்த்த முனிவர் அகத்தியர்.
*கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவும் கடகமும் குன்றும் என்பன
குணபால் இருபுறச் செய்யலும்
உடன் உறவு பழகுதமிழ் தெரிநிலங்களும்
- எனப் பாடியுள்ளார்.
எனவே கலிங்கம் திராவிட பூமி மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற பூமியாகவும் இருந்திருக்கிறது என்பது தெளிவு. ஆகவே விஜயன் தமிழ் மொழியைப் பேசும் மகனாகவே இலங்கையில் கால் பதித்தான். இதனாற்தான் அவன் இலங்கையில் வாழ்ந்த மக்களுடன் இலகுவாகப் பழகி ஆட்சியை நிலைநாட்டக் கூடிய வாய்ப்பும் வசதியும் கிடைத்தது. விஜயன் ஒரு நாகர் இனத்தைச் சேர்ந்தவன் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இலங்கையில் வாழ்ந்த நாகர்களோடு இன ரீதியான உறவை வளர்க்க அது உதவியிருக்கலாம். நாகள்கள் சிந்துவெளிவரை பரவி வாழ்ந் தார்கள். இன்று நாகநாடு கோரிப் போராடியவர்களும் நாகர்களே. வட இந்தியாவிலும் நாகர் ஆட்சி இருந்ததற்கு வரலாறு உண்டு.
கலிங்கம் ஒரு திராவிடர் பூமி. தமிழ் தெரிநிலம் என்பதை அறிந்து கொண்ட சிங்களவர்களிற் சிலர் விஜயன் கலிங்கவாசியல்ல - வங்கத்தின் வாரிசு என்றார்கள். வங்கம் போனாலும் அது அவர்கள் பங்கமாகவே இருக்கிறது. வங்கத்தில் வாழ்பவர்கள் மங்கோலியத் திராவிடர்கள் என்பதை அறிந்ததும் கதையை மலேசியாவிலுள்ள கலிங்கம் என்றார்கள். அங்கேயும் திராவிடர்கள் தான் வாழ்கிறார்கள் என்றதும் ஒரு காலத்தில் இந்தியாவைப் பிடிக்கப் படைநடத்தி வந்த அலெக்சாண்டரின் படையில் வந்தவர்களின் வாரிசுகள் என்றார்கள். இதில் எள்ளவும் உண்மையில்லை. ஒரு பொய்யை மறைக்க ஒன்பதாயிரம் பொய்களைக் கூறுகிறார்கள். ஒரு கட்டுக்கதையை
26

நிலைநாட்ட எத்தனையோ கட்டுக்கதைகளையும், புராணங்களையும் எழுதி யுள்ளார்கள் அவை அனைத்தும் ஏட்டுச்சுரக்காய்கள். w
எனவே கலிங்கமுமில்லை, வங்கமுமில்லை. எங்கு போனாலும் விஜயன் ஒரு திராவிடன் என்பதில் மாற்றமில்லை. அதுபோல தமிழன் என்பதிலும் தவறில்லை. அடுத்த ஒரு கேள்வி எழுவது இயற்கையானதுஅதாவது விஜயனின் மதம் சம்பந்தமானதாகவே அக்கேள்வி எழுகிறது. இக்கேள்வி முக்கியமான கேள்வியாகும். விஜயன் திராவிட இனத்தைச் சேர்ந்தவனாகையால் அவனின் அடிப்படை மதமும் திராவிட மதமான சைவமாகும். "நினைவில் நிற்காத காலம் தொடக்கம் இலங்கை இந்துக் களின் இருப்பிடம்” என அறிஞர் சேர் வில்லியம் ஜோன்ஸ் கூறுகிறார். விஜயனும் அவன் தோழர்களும் சைவசமயத்தவர்கள், சைவசமயமே இலங் கையின் சமயமாக நீண்ட நெடியகாலமாக இருந்து வருகிறது” என அறிஞர் சி. பிரிட்டோ கூறுகிறார். அதுமட்டுமல்ல "விஜயனின் கால கட்டத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் சைவ சமயத்தைத்தவிர வேறு மதங்கள் இருக்கவில்லை என அறிஞர் சி. பிரிட்டோ உறுதியாகக் கூறுகிறார்.
"விஜயன் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டில் இந்தியக் குடியேற்றவாசிகள் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் இந்துக்களேயாகும் என அறிஞர் கிளப், பெற்றலோக்கி பென்னெற் ஆகிய வரலாற்றாசிரியாகள் கூறியுள்ளார்கள். எனவே விஜயன் இலங்கை வந்தபோது இலங்கையில் சைவசமயமே நிலையான மதமாக இருந்திருக்கிறது. அறிஞர் சி. பிரிட்டோவின் கூற்றுப்படி விஜயனும் அவர் தோழர்களும் சைவசமயத்த வரே! ஏன், பெளத்தத்தை உருவாக்கிய சித்தாத்தரே ஒரு சைவசமயத்தவர். புத்தர் ஒரு நாகள் இனத்தவர் என்பதை அறிஞர் ஒல்கோட் தக்க ஆதாரத் தோடு நிருபித்துள்ளார்கள். அது மட்டுமின்றிப் புத்தர் ஒரு மங்கோலிய திராவிடராகும். விஜயன் இலங்கை வந்த கால கட்டத்தில் ஆரியர் இந்தியாவில் நுழையவே இல்லை. பகவான் புத்தர் நிப்பண (நிருவானமுத்தி) அடைந்த நாளும் விஜயன் இலங்கையில் கால ஊன்றிய நாளும் ஒன்று என்பதால் மட்டும் விஜயன் பெளத்தனாகமுடியாது. இது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடும் கதையாகும். புத்தர் முத்தி பெற்று, தான் பெற்ற ஞானத்தை மக்களுக்குப் போதித்து மக்கள் அதிலுள்ள நன்மை தீமைகளை அறிந்து ஏற்பதா அல்ல தள்ளு வதா? என்ற நிலையை - நினைப்பை ஏற்படுத்த எத்தனை வருடங்கள் எடுத்திருக்கும். இவ்வாறு இந்திய மக்கள் அதை ஏற்ற பினபே இலங்கை மக்களை அது வந்தடைய எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். இன்றிருக் (கும் செய்தி ஊடகங்கள் போல அன்றிருக்கவில்லை. பெளத்தம் இலங்கை வந்தது தேவநம்பியதீசன் காலத்தில் என சிங்களவர்களின் வரலாறு கூறு
27

Page 23
கிறது. எனவே விஜயன் காலத்தில் பெளத்தம் இலங்கை வரவில்லை ஆகையால் விஜயன் பெளத்தனல்ல!
விஜயனைப்பற்றிய இன்னுமோர் கதை.
அதாவது, பாண்டவர்களில் வில்வித்தையிற் சிறந்த அருச்சுனனுக்குப் விஜயன் என்று பெயர். தீர்த்த யாத்திரை காரணமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தவன் தெற்கே "மணிபுரம்” வந்து அல்லிராணியைக் காதலித்து மணம் முடித்து பிள்ளையொன்றுடன் விட்டுச் சென்றான்' எனட் பாரதம் கூறுகிறது. அவளது மறுபெயர் “சித்திராங்கதை”. இவள் நா வகுப்பைச் சேர்ந்தவள் என முதலியார் சி. இராசநாயகம் தான் எழுதி பூர்வீக யாழ்ப்பாணம்' என்ற நூலில் கூறியுள்ளார். அல்லிராணி கோட்ை இன்று பூனேரியை அடுத்திருப்பதைக் காணலாம். "சித்திராங்கதை" அல் என்பவற்றின் பாளி மொழி வடிவமே “குவண்ண" என்பது. அல்லி ஒரு மலரின் பெயர். வண்ணம் என்னும் சொல் நிறத்தையும் சித்திரத்தையும் குறிக்கும். விஜயன் கதையில் இதுவே குவேனியானது. வில்விஜயன் சிங்கபாகுவின் மகனானான். சிங்கபாகு சிங்கத்தின் மகனானான் எனக்கதிர் தணிகாசலம் கருதுகிறார். மகாவம்சம் காட்டும் விஜயன் காலம் ஆரியர் இந்தியாவில் நுழையாத காலம். வில்விஜயன் காலம் ஆரியர் வ இந்தியாவை ஆண்ட காலம், அதே நேரம் மகாவம்சம் உருவாகிய காலம் இவை அனைத்திற்கும் பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்பேயாகும். ஆரியனா வில்விஜயனின் (அருச்சுனனின்) கதையை வைத்தே கலிங்க விஜயனின் கதை புனைந்திருக்கக் கூடும் என்பதே பலரின் அபிப்பிராயமாகும். அப்படி இருந்தால் கூட அந்த விஜயனும் சைவசமயத்தவனாகும்.
கலிங்கத்தில் சட்டம் ஒழுங்குகட்கு மதிப்பளியாது அடாவடித் தனங் கள் பல புரிந்த விஜயனையும் அவன் தோழர்களையும் பிடித்து நா கடத்துகிறான் மன்னன்! கடலில் கப்பலில் காற்றால் அள்ளுண்டு அவதிப் பட்டு அல்லல்பட்டு பல நாள் முயற்சியின் பின் இலங்கைக் கரைை அடைகிறான் விஜயனும் அவன் தோழர்களும் சிங்கள வரலாறுகள் "நாயைக் கண்டு நாய் வாலைப் பிடித்துக் கொண்டே நாட்டில் நுழைந்தார்கள் என்றும், அங்கே குவேனியைக் கண்டார்கள் என்றும் அவள் தோழர்கை எல்லாம் கைது செய்த பின்னர் விஜயன் சென்றான் - கண்டான் காதல் கொண்டான் - கலியாணம் முடித்தான்’ எனக்கூறுகின்றன. இன்னும் சிலர் விஜயன் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த காளிசேனன் என்னும் மன்னனைச் சந்தித்தான் என்றும், அவன் மூலமே குவேனியை மணந்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருமணம் நடந்து விட்டது எழுத்தின் படி சரியானது.
விஜயன் குவேனியின் சிற்றரசுக்கு அரசானதும் காளிசேனனின் ஆட்சியையும் பிடிக்க சதி செய்கிறான். குவேனியின் உதவியோடு காளி சேனன் விஜயனுக்கும் தோழருக்கும் வழங்கிய விருந்தில் நஞ்சு கலந்து மன்னனையும் மந்திரிமாரையும் சாகடிக்கிறான். பின்னர் காளிசேனனின் அரசையும் தன்னரசுடன் சேர்த்துக் கொண்டான்.
தான் அரசை விரிவுபடுத்தியதுடன் குவேனியையும் மக்களையும் நாடு கடத்துகிறான். ஆனால் குவேனியையும் பிள்ளைகளையும் பின்னர் இயக்கர்கள் தங்களினத்தின அரசுரிமையை விஜயனுக்கு வழங்கியதற்காக கொலை செய்தார்கள் எனச் சிலர் கூறியுள்ளார்கள்.
விஜயனின் இரண்டாவது மனைவி பாண்டிய இளவரசியா? அல்லது மாந்தை இளவரசியா?
குவேனியைக் காட்டுக்குத் துரத்திய விஜயன் பாண்டிய நாட்டிலிருந்து இரண்டாம் தாரத்தை எடுத்தான் என்பது ஒரு கட்டுக்கதை. ஏனெனில் விஜயன் காலத்தில் மாந்தையில் ஒரு கட்டுக்கோப்பான பலம் வாய்ந்த நாகர் ஆட்சி இருந்தது. விஜயனுக்கு முன் வாழ்ந்த தென்னிலங்கை அரசர்களான குபேரன், இராவணன், பத்மாசூரன், விபுசணன், அருச்சுனன் போன்றோரும் - விஜயன் பின் இலங்கை வந்த அவன் தம்பி ம்கனான ”பாண்டுவாசா” கூட மாந்தை இளவரசிகளையே மணம் முடித்திருக்கிறார்கள். ஆகவே விஜயன் தனக்கு அருகாமையிலிருக்கும் ஆட்சியை அணைக்கப் பாத்திருப்பானே யொழிய பகைக்கப் பார்த்திருக்கமாட்டான். குவேனியைத் துரத்தியதோடு இயக்கர்களைப் பகைத்துக் கொண்டான். எனவே இலங்கையின் மறுமுனை ஆட்சியை பகைத்தால் அவன் ஆட்சி நிலைக்காது. ஆகவே பாண்டிய நாட்டிலிருந்து அவன் மனைவியைப் பெறவில்லை. தனக்கு முன் தென்னிலங்கையை ஆண்ட மன்னர்களைப்போல தானும் மாந்தையில் இருந்தே பெண்ணெடுத்தான் என்பதுதான் உண்மை. 'Vijaya armed himself with kuveni, at native princess with curty hair, as the name infoties. Having made himself master of the country with her aid. He costher off and sent an embassy to madura in a Panduain Kingdom in South India. A Princess Lucky came with her seven hundred maidins of good birth a 1000 guilds of artisans.
"விஜயன் குவேனியின் உதவியோடு நாட்டுக்கரசனானதும் அவளைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, பாண்டியநாட்டுக்குத் தூதுவனை அனுப்பி பாண்டிய இளவரசியை | 700 அவள் தோழிகளையும் 1000 கலைக் குடும்பத்தி னரையும் (ஓவியர்) வரவழைத்தான்” - எனக்கூறப்படுகிறது.
29

Page 24
இங்கே 1000 ஒவியர்கள் குடும்பங்கள் என்று மகாவம்சம் குறிப்பிடு கிறது. ஒவிய நாகர்கள் மாந்தையில் பலம் பொருந்திய ஆட்சியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே பாண்டிய நாட்டிலிருந்து 1000 ஒவியர்கள் குடும்பங்கள் வரமுடியாது. மாந்தையிலிருந்தே ஒவியர்கள் 1000 குடும்பங்களும் வந்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு. எனவே விஜயனின் இரண்டாம் தாரம் வட இலங்கையிலுள்ள மாந்தை இளவரசியே - பாண்டிய இளவரசியல்ல!
இலங்கை வரலாற்றில் நடைபெற்ற பெரும்பான்மையான படை யெடுப்பெல்லாம் வடபகுதியை ஆண்ட தமிழரசால் ஏற்படுத்தப்பட்டவையா கும். ஒரு சில படையெடுப்பே தென்னாட்டிலிருந்து நடைபெற்றது. சகல படையெடுப்புக்களையும் தென்னிந்தியப் படையெடுப்பாகவே மக்ாவம்சத்தார் காட்டியுள்ளார்கள். ஏனெனில் தமிழர் என்றால் தென்னிந்தியர் என்ற தொனிப்பொருளை ஆரம்பகாலமிருந்தே திட்டமிட்டு புகுத்திக்கொண்டு வந்தி ருக்கிறார்கள். தமிழர் இந்த நாட்டுப் பிரசைகளல்ல - அவர்கட்கு இங்கே ஆட்சி இருக்கவில்லை - இருந்ததெல்லாம் காலத்திற்குக்காலம் படை யெடுத்து வந்து ஆட்சியைப் பிடித்தாண்ட சொற்பகாலம்தான் எனக்காட்டவே வரலாற்றில் இப்படி மோசடி செய்தார்கள் - செய்கிறார்கள். இன்னும் செய்வார்கள்!
"பாண்ட” என்ற நாட்டையும் அதிலுள்ள ஒவீர் என்னும் துறைமுகத் தையும் பற்றிப் பண்டைய எகிப்தியக் கதைகள்கூறுகின்றன. ஒவீர் என்னும் துறைமுகம் ஓவிய நாகர்களால் கட்டப்பட்ட மாதோட்டத்துறைமுகத்தையே குறிக்கும் என அமரர் பொன். அருணாசலம் குறிப்பிட்டுள்ளார். மிகப் பழைய காலத் துறைமுகம் என்பதைக் குறிக்கப் பாவிக்கப்பட்ட சொல்லாக அது இருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும்.
மாதோட்டம் இலங்கையின் பழம்பெரும் துறைமுகங்களில் ஒன்று. இத்துறைமுகம் மூலம் பலநாட்டுக் கப்பல்களும் இலங்கை வந்து பொருட்கள் ஏற்றிச் சென்றுள்ளன. விவிலிய நூலில் "ஒவீர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் தந்தமும் மயிற்தோகையும் கொண்டுவரப்பட்டது - எனக் கூறப்பட் டுள்ளது. ஒவீர் தேசம் என்பது ஓவிய நாகர்கள் வாழ்ந்த மாந்தையையே குறிக்கும் என முந்நாள் ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
அல்லிராணியைப் பாண்டிய இளவரசி எனவும் கூறப்படுகிறது. எனவே பாண்டிய' என்ற சொல் வட இலங்கையை ஆண்ட தமிழரசர்கட்கும் பாவிக்கப்பட்டுள்ளதை கவனத்திற் கொண்டால் இந்தக் குழப்பத்திற்கே இடமில்லை. எனவே விஜயன் இரண்டாம் மனைவியை தெரிந்தது மாந்தையை ஆண்ட நாக குலத்தில் என்பது முற்ா? முழுதான முடிவாகும். இதுவரை கூறியவற்றிலிருந்து விஜயன் தராவிடன்! ஆரியனல்ல
30

சைவசமயத்தவன். சைவ ஆலயங்களைக் கட்டினானேயொழிய ஒரு பெளத்த விகாரையையும் கட்டவில்லை. அவன் காலத்தில் பெளத்தமோ அல்லது சிங்களமோ இலங்கையில் பரவவில்லை. எனவே விஜயன் மூலம் சிங்கள இனம் பரவியது என்பது ஒரு வரலாற்றுப் புரட்டாகும். முழுத் தமிழனான விஜயனிடமும் அவன் தோழர் மூலமும் தமிழ்பரம்பரை தோன்றி இருக்குமே யொழிய, எக்காரணம் கொண்டும் சிங்களப் பரம்பரை தோன்றி இருக்க முடியாது. அப்படி விஜயனும் அவன் தோழர்களும்தான் தங்கள் மூதாதை என்று சிங்களவர்கள் அடம் பிடிப்பார்களோயானால் - அவர்கள் தாம் தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற யதார்த்த உண்மையை உள்வாங்க வேண்டும்.
(விஜயன் சம்பந்தமாகத் 'தினக்குரல் பத்திரிகையில் வந்த இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைத்த இக்கட்டுரை 02, 10 97, 20. 04. 98 திகதிகளில் வெளிவந்தது.)
31

Page 25
05) சிங்கள வரலாற்றாசிரியர்கள் இழைத்த முக்கியமான தவறு
இலங்கையின் வரலாற்றை எழுத முனைந்த சிங்கள வரலாற்றா சிரியர்கள் பெரும்பாலும் புத்தபிக்குகள் பாளி மொழியில் எழுதி வைத்த நூல்களையே உதாரணமாகக் கொண்டார்கள். அந்நூல்களில் தமிழர் பற்றிய தரவுகள் இல்லாததால் - தமிழர்கள் பண்டு தொட்டு இந்த நாட்டில் வாழ்ந்து வந்தார்கள் - வருகிறார்கள்’ என்ற உண்மையை அறிய முயலவுமில்லை. இதனால் சிங்களவரால் எழுதப்பட்ட சகல வரலாறுகளும் தங்களுக்கு வாசியாகவே எழுதப்பட்டது. இதன் காரணமே இன்றைய வெடிப்புகள், குழப்பங்கள், இன மோதல்கள், இரத்தக்களரிகள்! இவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கவும் மக்களை நெறிப்படுத்தவும் அதிகாரப்பகிர்வு அரசியல் தீவு மட்டும் பயன்தராது. பூரணமான நிரந்தரமான பயனை - நித்திய நிரந்தர சமாதானமும் சகவாழ்வும் சாந்தியும் இடம் பெற வேண்டுமானால் - திட்டமிட்டு சிங்கள பெளத்த பிக்குகளால் வாழை யடிவாழையாக நெஞ்சிலே பதியப்பட்ட நஞ்சிலும் கொடிய வரலாற்று வஞ்சனைகள் வரலாற்றிலிருந்து அகற்றி மறைத்து மண் தோண்டிப் புதைத்து விட்டு, சகல துறை அறிஞர்களும் ஒன்று திரண்டு உண்மையான இலங்கை வரலாற்றை உறுதியுடன் வெளியிட வேண்டும்.
பாடநூல்களில் இனவாதம்
இன்று சிங்கள மாணவர்கட்கான பாடநூல்களில் தமிழருக்கு எதிரான பல செய்திகள் பாடங்களாக வரையப்பட்டுள்ளன. இவ்வாறான செயல்கள் இன ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் வைக்கப்பட்ட வேட்டுக்களாகும். இவ்வாறான தப்பும் தவறுமான வரலாற்றை படிக்கும் சிங்கள மாணவன் எதிர்காலத்தில் ஒரு சிங்கள வெறியனாகவும் தமிழர்களின் எதிரியாகவும் மாறவும் வளரவும் வாய்ப்பும் வசதியும் உண்டு!
எதிர்காலச் சந்ததியை எதிரியாகவும் ஏமாளியாகவும் மாற்றும் பாடத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் - மறைக்கப்பட வேண்டும்!
உதாரணமாக பாண்டிய இளவரசனான மகாபராக்கிரமபாகு பெளத்த சிங்கள வெறியனாக சிங்கள சரித்திரம் சித்திரிக்கிறது. முழுக்க முழுக்கத் திராவிடனான விஜயன் ஆரியனாக்கப்படடுள்ளான். பரம்பரை பரம்பரையாக நாக பரம்பரையைச் சேர்ந்த துட்டகைமுனு சிங்கள வெறியனாக்கப்பட்டான்.
32
 

முழுக்க முழுக்க நாகர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பெளத்தம் நாகர்களை காட்டு மிராண்டி என்கிறது. எனவே இந்த வரலாற்று உருட்டுப் பிரட்டுகளுக்கு முடிவு கட்டி 'உண்மையை உண்மை' எனத் தெளிவு காணப்பட்டால் இந்த நாட்டில் நிரந்தர நித்திய சமாதானம் மலரும்.
ஆதிவாசிகளா? வந்தேறு குடிகளா? *
அது மட்டுமல்ல சிங்களவர் மத்தியில் தமிழர் இந்நாட்டின் ஆதிவாசி களல்ல. வந்தேறு குடிகள் என்ற ஒரு மன மயக்கம் - தெளிவற்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று உண்மைகளுக்கும் முற்றும் முழு தும் மாறானது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் செயல் - வரலாற்றுப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பாலைக் குடிக்கும் செயல்!
இலங்கையின் ஆதிக்குடிகள் யார்? என்பது பற்றி சிங்கள, தமிழ் அறிஞர்களைத் தவிர்த்து, வெளிவரலாற்று வல்லுநர்களின் வாய் மொழிக ளைச் சற்றுப் பார்ப்போம்
முன்னொரு காலத்தில் சூரியனிலிருந்து வெடித்து சிதறி தென்கடலில் விழுந்து சூடு தணிந்த பூபாகத்தில் மேரு மலையின் ஒரு பாகத்தை தேவ குருவான விஸ்வகர்மா தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சமப்படுத்தி இலங்கை நகரை உருவமைத்து அதில் மாலியவான், கமாலி, மாலி என் ஒனும் இயக்க மன்னர்களை குடியமர்த்தினார்' - என சூரியமுனி வால்மீகி இராமாயணத்தில் கூறுகிறார்.
மாதுவட்டபுரம் தோன்றியது எப்படி?
விஸ்வகர்மாவின் மகன்களில் ஒருவரான துவட்டா என்பவர் வட பகுதியைச் சமன் செய்து ஒரு துறைமுகத்தையும் நாட்டையும் உருவ மைத்தார். அதன் மத்தியில் ஆலயம் ஒன்றையும் நகள் ஒன்றையும் அமைத் தார். சகலகலை வல்லவரான துவட்டாவை மக்கள் 'மாதுவட்டா' எனப் போற்றினர் - புகழ்ந்தனர். இதனால் அவர் அமைத்த பகுதியை மாதுவட்டா புரம்' என அழைத்தார்கள். அது கால கட்டத்தில் மருவி மாதோட்டமானது. நகள் மாந்தை என்ற பெயரோடும், ஆலயம் திருக்கேதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. அதில் அவரும் அவர் சந்ததியினரும் இருந்து ஆட்சி செய்தார்கள். இவர்களை நாகர்கள் என அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்நகள் பற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பெற்றுலொக்கி என் ஒனும் அறிஞர் "மாதோட்டமும் அதன் நகரும் கம்மாளரால் கட்டப்பட்ட நக ராகும். மிகப் பராக்கிரமமும் செல்வாக்கும் நாகரிகமுமிக்க மக்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு” எனக் 33

Page 26
கூறியுள்ளார்.
எனவே, இலங்கையின் ஆதி அநாதிககுடிகள் நாகரும் இயக்கரும்
என்பதை மகாவம்சம் கூட மறுக்கவில்லை. இலங்கை ஆரம்ப வரலாறு
தட்டிக் கழிக்க முடியாத அளவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜயன் ஆரியனல்ல
விஜயன் இலங்கை வந்த காலம் ஆரியர்கள் இந்தியாவின் எந்தப் பக்கமும் புகாதகாலம். சிந்துவெளிவரை திராவிடர் பரவி வாழ்ந்து வளர்ந்து உயர்வு பெற்ற காலம்.
"கன்னடம் கடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றும் என்பன குடபால் இருபுறச்சையத்து உடனுறைபு பழகு தமிழ் தெரிநிலங்களும்” என அகத்தியர் பாடியுள்ளதாக மயிலைநாதர் குறிப்பிட்டுள்ளர். இதன் மூலம் விஜயன் பிறந்து வளர்ந்த கலிங்கம் தமிழ் மொழி தெரிநிலங்களில் ஒன்று - அவனுடைய வழிபாட்டு முறை சிவ நாக வழிபாட்டு முறை.
அது மட்டுமல்ல கலிங்கத்திலிருந்து வந்த விஜயன் ஒரு திராவிடன். அவனோடு வந்தவர்களும் கலந்தவர்களும் திராவிடர். அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் சிங்களவர் நிச்சயமாக திராவிடரோயாவர். அவர்கள் ஆரியரல்ல எனச் சிங்கள மொழி வல்லநரும் அறிஞருமான டப்பிள்யு. எப். குணவர்த்தனா எழுதியுள்ளார். மட்டக்களப்பு மான்மியம் விஜயன் ஒரு நாகள் குலத்தவன் எனக் கூறுகிறது.
விஜயனுக்கும் அவன் தோழர்கட்கும் பெண்களை அனுப்பிய பாண்டி மன்னன் தன் நாட்டிலிருந்து 1000 கம்மாளக் குடும்பங்பளையும் அனுப் பியதாக மகாவம்சம் கூறுகிறது. அக்குடும்பங்கள் அனைவரும் திராவிடர்கள். அவர்கள் சிங்கள இனவளர்ச்சிக்குத் தங்களை மூலமாக்கியவர்கள். விஜய னுக்கும் பெளத்தமதத்திற்கும் சிங்கள மொழிக்கும் எந்த விதமான ஒட்டுறவும் கிடையாது.
விஜயனதும் அவன் தோழர்களதும் மதம் சைவம்தான் என அறிஞர் எஸ். பிறிட்டோஉறுதியாகக் கூறுகிறார். விஜயன் பிறப்பால் ஒரு சைவன்வளர்ந்த வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு சைவன் - மடிந்து மண்ணில் புதையுண்டபோதும் ஒரு சைவனாகவே மடிந்தான்.
எனவே விஜயன் மூலம் சிங்களச் சமூகம் உருவாகியது என்பது, ஒரு கட்டுக்கதை. விஜயன் இலங்கையை அடைந்தபோது அதே நாளில் கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்தார் என்பது மகாவம்சத்தின் கூற்று. அதன்படி பார்த்தாலும் சித்தார்த்தர் புத்தராகி அவர் கண்ட உண்மைகளை
34

மக்களுக்குப் போதித்து மக்கள் அதை ஏற்பதா? அல்லது விடுவதா என்ற வாதப்பிரதிவாதங்கள் எல்லாம் செய்து - அலசி ஆராயத்தக்கதா அல்லது தகாததா என்பதை முடிவு செய்ய பல மாதங்கள் அல்ல பல வருடங்கள் எடுத்திருக்கும்.
அதன் பின்பே அது மற்ற நாடுகட்குப் பரவ ஏற்பாடுகள் செய்யப்பட் டிருக்கும். எனவே விஜயனுடைய காலத்தில் புத்தமதம் எந்த ரூபத்திலும் இலங்கையில் புக வாய்ப்போ வசதியோ கிடையாது.
பெளத்த மதத்தை உருவாக்கிய சித்தார்த்தர் பிறப்பால் ஒரு சைவன். ஒரு நாகன். அவர் ஒரு நாகசூலத்தவர் என்பதை பல ஆதாரங் களோடு அறிஞர் ஒல்கோட் நிரூபித்துள்ளார். அதை ஏற்கனவே நான் ஒரு கட்டுரையில் விபரமாக நிரூபித்துள்ளேன்.
கஜபாகு கொண்டு வந்த தமிழ்க் குடும்பங்கள்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சேர நாட்டில் விழா எடுத்தபோது இலங்கையை ஆண்ட கஜபாகு மன்னன் (இவன் கலிங்கநாட்டைச் சேர்ந்தவன்) இவ்விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது அங்கிருந்து 12000 தமிழ்க் குடும்பங்களை சிறை பிடித்து வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதுவும் மகாவம்சம் எழுதிய பிக்குகளின் பித்தலாட்டமாகும்.
ஏனெனில், “தமிழரை பழித்தான் என்பதற்காக” வடக்கே படைநடத்தி பகை முடித்து பாராங்கல்லை கனக விஜயன் என்ற வடநாட்டு மன்னர்களின் தலையிலே ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை வடித்து விழா எடுத்த சேரன் செங்குட்டுவன் உயிரோடு இருக்கும்போது கஜபாகு மன்னன் தமிழரைச் சிறைப்பிடிக்க அனுமதித்திருப்பானா? அப்படித் தான் சிறைப் பிடிக்க முயன்றிருந்தாலும் கஜபாகுவை உயிரோடு விட்டிருப் பானா? சிந்திக்க வேண்டிய கேள்வி.
ஏற்கனவே கரிகாலன் என்னும் சோழ மன்னன் படையெடுத்த வந்து 12000 இலங்கையரை சிறைப்பிடித்துச் சென்று கல்லணைக் கட்டைக் கட்டினான் என்று ஒரு வரலாறு உண்டு. கல்லணைக் கட்டி முடிந்ததும் அங்கே இருந்த இலங்கையரை விழா காணச் சென்ற கஜபாகு தனக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் இடையிலிருந்த நட்பைப் பயன்படுத்தி மீட்டு வந்திருக்கலாம்.
நீண்ட காலம் தமிழகத்தில் வாழ்ந்ததால் தமிழையே அவர்கள் பேசுவதைக் கண்ட தேரோக்கள் தமிழரைச் சிறைப்பிடித்து வந்ததாக ஏட் டில் எழுதி விட்டார்கள். இப்படியான பொருத்தமும் அர்த்தமுமில்லாத எழுத்துக்களால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
35

Page 27
துட்டகைமுனு ஒருநாகன்
புத்த பிக்குளால் பெருமைப்படுத்திச் ‘சிங்களக் காவலன்' என மார்பு தட்டிய துட்டகைமுனு முழுக்கமுழுக்க ஒரு நாக இளவரசன் என இ. ரி. கன்னங்கரா என்னும் சிங்கள அறிஞர் கூறியுள்ளார். ஏற்கனவே மகா பராக்கிரமபாகு ஒரு பாண்டியன் என்பதை வரலாறு காட்டியுள்ளது. தீசன்', 'பாகு' என்னும் பெயர்கள் நாகர்களின் பெயர்களாகும். கண்டியை ஆண்ட மன்னர்கள் பலர் தமிழரச பரம்பரையச்ை சேர்ந்தவர்கள். அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்களில் பெரும்பான்மையோர் நாக இன அரசர்களாவர்.
2500 ஆண்டுகட்கு முன் இலங்கையில் குடியமர்த்தியவர்களில் திராவிடருமடங்கும். அவர்கள் போர் வீரர்களாவும் வந்தேறு குடிகளாகவும் காலத்திற்குக் காலம் வந்துள்ளார்கள். இவர்களில் பலர் சிங்களம் கற்றுச் சிங்களவரானார்கள் என சிங்களம் வரலாற்று ஆசிரியர் கலாநிதி ஜி. சி மெண்டிஸ் கூறியுள்ளார்.
இன்று தமிழையும் சிங்களத்தையும் பேசுவோர் அனைவரும் இந்த நாட்டின் ஆதிக்குடிகளான நாகர், இயக்கரின் வாரிசுகளே” என இலங்கை பல்கலைக்கழக விரலாறு என்னும் நூலை எழுதிய கலாநிதி எஸ். பரணவிதான கூறியுள்ளார்.
வார்மிங்டன் என்னும் ஆங்கில அறிஞன் தான் எழுதிய "கோமேர்ஸ் விட்ருவின் த ரோம் எம்பெயர் அன்ட் இந்தியா "என்னும் நூலில் இரண்டாம் நூற்றாண்டு வரை இலங்கையின் வடபகுதி முழுவதும் தமிழர்களின் ஆட்சி யில் இருந்தது. சிவனின் மகனான முருகனின் வழிபாடு கதிர்காமம் தொடக் கம் தென்னிலங்கை வரை பரவி இருந்தது. இலங்கை முழுவதும் தமிழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது" எனக் கூறியுள்ளார்.
சிங்களமும் திராவிட மொழியே!
சேர் எமெர்சன் டெனென்றி, சேர் வி. டென்ஹாம் என்னும் ஆங்கி லேயர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளமொழி போன்று சிங்களமும் ஒரு திராவிட மொழி எனக் கூறியுள்ளார்கள். இக்கால சிங்கள எழுத்து தென்னிந் தியாவில் வழக்கத்திலிருந்த கிரந்த எழுத்தைப் பின்பற்றி 10 ஆம் நூற்றாண் டளவில் உருவாக்கப்பட்டது என சேர் வி. டென்ஹாம் கூறியுள்ளார்.
சிங்களத்தின் தொடக்க காலச் சொற்களிற் பெரும்பாலானவை திராவிட மொழிக் கூட்டத்தைச் சார்ந்தவை என்பது சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்து. சிங்கள மொழியில் 4000க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் உண்டு
36

என எச். எஸ் தாவுத் அடிகளார் கூறியுள்ளார்.
ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் இலங்கையில் குடியி ருந்த பூர்வீகக்குடிகளான வேடர்கள் ஒரு வித சைகை மொழியுடன் இரகசிய மொழியைப் பேசி வந்தார்கள். தென்னிந்திய ஆதிவாசிகளை ஒத்திருந்த இவ்வேடர்கள் ஆரிய மொழியல்லாத ஒரு மொழியையே பேசி வந்தனர் என்பது இலங்கை வரலாற்றை எழுதியவரும் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருமான கைகளின் கருத்து.
சிங்களவர் குடியேறிய பின் சிங்கள மொழி பூர்வீகக் குடியினரான வேடர்களின் மொழியில் செல்வாக்குப் பெற்றது. இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் அடி மட்டத்திலுள்ள "ரொடியர்” பேசும் மொழியில் சிங்கள வார்த்தைகள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சிங்கள மொழியில் திராவிட மொழியின் செல்வாக்குச் சிறிது சிறிதிருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒரு ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது கலாநிதி நந்ததேவ விஜயசேகராவின் கருத்து.
சிங்கள வரிவடிவம் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையிலே தோன்றின. பாளி. சமஸ்கிருதம் ஆகியவைகளின் பிள்ளையாக இருந்தாலும், உருவ அமைப்பிலும் வடிவத்திலும் சிங்களம் தமிழ் மொழியின் மகளே! என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சிங்கள மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்பது உண்மையென சிங்களமொழி வல்லுநரும் வரலாற்று ஆசிரியருமான முதலியார் W.P குணவர்த்தனா உறுதி கூறுகிறார்.
மேல்நாட்டு அறிஞரான ராஸ்க் என்பவர் - சிங்கள மொழி திராவிட மொழி இனத்தைச் சேர்ந்தது என்றும், "எப்மூளர்" என்னும் அறிஞர் சிங்கள மொழியின் மூலமே திராவிட மொழிதான் என்று கருத்துக் கூறியுள்ளார். சிங்கள மொழியின் வளர்ச்சியில் தமிழ் மொழி ஆதிக்கம் - செல்வாக்கைப் பெற்றிருந்தது என்கிறார் ஜேர்மன் நாட்டு அறிஞர் "ஹாஸ்". ஆனால் கைகள், நீன் டேவிட், மாக்மில்லர் போன்றோர் சிங்கள மொழி ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்னும் கருத்தில் உறுதியாக நிற் கிறார்கள்.
உண்மையில் இலங்கை வரலாற்றைப் பக்கம் சாராத நடு நின்று ஆராய்பவர்கள் சிங்கள மொழி திராவிட மொழி என்பதில் எவ்வித ஐயமும் ஆச்சரியமும் கொள்ளமாட்டார்கள்.
27

Page 28
06) இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார்?
இலங்கை அன்றைய பரந்து விரிந்து படர்ந்திருந்த குமரிக்கண்டத்தின் கடற்கோளினால் அமுழ்ந்தது போக மிஞ்சிய எஞ்சிய பூபாகமாகும். குமரிக் கண்டத்தின் மிக உயர்ந்த மலையாக இருந்த மேருமலையைச் சமப்படுத்தி இலங்காபுரியைச் உருவாக்கி அதில் மாலியவான், கமாலி, மாலி என்னும் இயக்கர் சகோதரர்களைக் குடியமர்த்தினார் விஸ்வகர்மா என வடமுனி வால்முகி கூறியுள்ளார். அதை கவிச்சக்கரவர்த்தியில் ஒருவரான ஒட்டக் கூத்தர்
இன்னதாய இலங்கையின் எழிலை நோக்கி
எதிரில்லா
மன்னு வீரமாலியவான், கமாலி, மாலி என்றுரைக்கும்
மன்னர் மூவர் மகிழ்ந்து
அந்த ஆசாரிக்கப் பூசை செய்து
ஒன்னலார்க்கு இடம் துடிக்க
ஒளி நீர் இலங்கையில் புகந்தனர். எனக் கூறியுள்ளார்
அதே கால கட்டத்தில் இலங்கையின் வடபகுதியில் மாதோட்டத் துறைமுகத்தையும், மாந்தைநகரையும் உருவாக்கி விஸ்வகள்மாவின் மூன்றா வது மகனான துவட்டாாச்சாரியாரும் அவர் சந்ததியினரும் அதிலி ருந்து ஆட்சி செய்தார்கள் - இவர்களை நாகர்கள் என வரலாறு அடையாளம் காட்டுகிறது. எனவே இந்த நாட்டின் ஆதி அனாதிக்குடிகள் - மண்ணின் மைந்தர்கள் - பூர்வீககுடிகள் இயக்கரும் நாகரும் என்பதை சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமும் வலியுறுத்தியிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது.
இதோ ஆங்கில அறிஞன் வார்மின்னன்டன் தரும் வரலாற்றைப்
uquilas6it. (Warmindtan 'commerce Between the Rome Empire and India'page 123) "The Tamil control, the North of Ceylon during the first two centuries. Existance of shrines to Muruga son of Siva found in South (kathirgamam) centre and North all poin to the vital role played by the Tamils and religion shiva in culture of the Island from pre Vijaya times."
38

ரோமுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்னும் நூலின் 123ம் பக்கத்தில் வாள்மிட்டன் என்னும் ஆங்கில அறிஞன் "இரண்டாம் நூற்றாண்டு வரை இலங்கையின் வடபகுதி தமிழரின் ஆட்சியிருந்தது. சிவனின் மகன் முருகனின் அருளாட்சி கதிர்காமம் வரை நிலைத்திருந்தது. தெற்கு மத்தி வடக்கில் தமிழர்களின் ஆட்சி இருந்ததுடன் விஜயன் வருவதற்கு முன் இலங்கை முழுவதும் தமிழர் ஆட்சியும் சைவசமயமுமே இருந்தன." எனக் கூறியுள்ளார்.இது நாங்கள் எழுதியதல்ல. ஆங்கிலேயர் எழுதிய ஆதாரபூர்வமான வரலாற்று உண்மை. அக்கால கட்டத்தில் இலங்கையில் சிங்களவர் என்ற ஒரு இனம் கிடையவே கிடையாது.
வளவை கங்கைப் பகுதி (தெற்குகரை) கதிரவெளி (கிழக்குகரை) பொன்னரிப்பு மாதோட்டமாந்தை (மேற்கு கரை) வல்லிபுரம் (வடக்கு) வவுனியா அநுராதபுரம் (மத்தி) ஆகிய இடங்களில் 'முதுமகளிர் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவை திராவிட தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங் களாகும்.
கோட்டகம், சங்கிலிக்கான தரவை, பாண்டு கஸ்நுவரை, மாத்தளை, கந்தப்பளை, புதுமட்டவாவி முதலிய தென்னிலங்கைப் பகுதிகளில் தமிழ் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இடங்களில் ஆதியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதையே தமிழ் கல்வெட்டுக்களும் முதுமகளிர் தாழிகளும் நிரூபிப்பதை யாராலும் மறுக்கவும், மறைக்கவும், வெறுக்கவும் முடியுமா?
சிங்கள இனத்தவரான வரலாற்று ஆசிரியர் கலாநிதி பீரிஸ் அவர்கள் "விஜயன் இலங்கைக்கு வருவதற்கு வெகு காலத்தக்கு முனபே அதாவது கி. மு 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும் முழு இந்தியாவிலும் வழிபாட்டுக்குரியனவாகவும் ஐந்து சிவ தலங்களிருந்தன." எனக் கூறியுள்ளார். இதன்படி இலங்கையின் ஆதிச் சமயம் சைவம் என்பதையும் சைவ வழிபாட்டாளர்கள் தமிழர் என்பதையும் அவர் கூறியுள்ளார். எனவே இலங்கை யின் பூர்வீகக் குடியாரென்றால் சிங்கள இனத்தவரும் வரலாற்று ஆசிரி யருமான பீரிசே 'தமிழா' என்கிறார்.
சேர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் வங்காளத்தில் நடைபெற்ற வங்காளச்சங்கத்தின் எண்பதாவது வருடாந்தக் கூட்டத்தில் கருத்து வழங்கும் போது "இலங்கையைப் பொறுத்த மட்டில் அங்குள்ள மொழி, மதம், எழுத்து ஆகியவை பல்லினத்தைக் கொண்டிருந்த போதிலும் மிகப் பழமை வாய்ந்தவர்களாக இந்து சமய மக்களையே ஞாபகத்திற் கொள்ள வேண்டும்.” என்றார். எனவே சிங்கள பெளத்தம் இங்கே எடுபட வில்லை. ஆகவே பூர்வீக குடிகள் இந்து சமயத்தவர்கள் என்பது தெளிவு.
"இப்போது சிங்களம் தமிழ் 'மாழி -ளைப் பேசுவோர் அன்றைய
39

Page 29
இயக்கர், நாகர்களின் வழித்தோன்றல்களே” எனச் சிங்கள வெறியரான கலாநிதி எஸ் பரண வித்தாரண தான் எழுதிய பல்கலைக்கழக வரலாறு என்னும் நூலில் கூறியுள்ளார்.
"கி மு 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் குடியேறியவர்களில் திராவிடரும் அடங்குவர். அவர்கள் போர் வீரராகவும் வந்தேறு குடிகளாகவும் இந்த நாட்டுக்கு வந்தார்கள். அவர்களிற் பலர் சிங்கள மொழிகற்று சிங்களவரானவர்கள்" என இலங்கை வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரும் சிங்களவருமான கலாநிதி ஜிசிமெண்டிஸ் கூறியுள்ளார். "கலிங்கத்திலிருந்து வந்த விஜயன் ஒரு திராவிடன். அவனோடு முதலில் சேர்ந்த குவெனியும் திராவிடப் பெண். பின் சேர்ந்து கொண்ட பாண்டிய இளவரசியும் திராவிடப் பெண். அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் சிங்களவர் திராவிடரே அன்றி ஆரியரல்ல" என சிங்கள வரலாற்று ஆசிரியரான முதலியார் டபிள்யூ எவ். குணவர்த்தனா கூறியுள்ளார்.
கி.மு 4ம் நூற்றாண்டில் அநுராதபுரத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பந்துகாபயன் என்னும் மன்னன்” “ஸிவிகாசலா" "லொபத்ஸாலா" போன்றவற்றை அமைத்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவை சிவலிங்கத்தை யுடைய வீடு என்பதுடன் சமயம் சம்பந்தமானது - என கலாநிதி எஸ். பரணவிதான கூறியுள்ளார். பந்துகாபயன் ஒரு சிவ வழிபாட்டுக்காரனாக இருந்தபடியால் அவன் தன் மகனுக்கு மூத்த சிவனெனப் பெயரிட்டான். "விஜயனும் அவன் தோழர்களும் சைவசமயத்தவர்கள். அவர்கள் இங்கே வரும்போது இலங்கையின் சமயமாகச் சைவசமயமே” இருந்தது என அறிஞர் சி. பிரிட்டோ கூறியுள்ளார். எனவே சிங்களவரின் மூதாதை விஜயனல்ல. விஜயன் கலிங்கத்தைச் சேர்ந்த திராவிடத் தமிழன். வரும் போதும் இறக்கும் வரையும் சைவசமயத்தவனாகவே இருந்து மடிந்தான். இலங்கையில் சிவனொளிபாத மலையிலுள்ள எழுத்துக்கள் சிந்து வெளி எழுத்துக்களை ஒத்திருப்பதாக அறிஞர் ஈரோஸ் பாதிரியார் கூறுகிறார். சிந்துவெளி நாகரீகம் திராவிடர் நாகரிகம். எழுத்துக்கள் திராவிட எழுத்துக் கள் என ஜோன் மார்ஸல் போன்ற உலக அறிஞர்கள் கூறியுள்ளனர்.
"புத்த மதம் மூலம் வட நாட்டுப் பண்பாடு புகுந்து சிங்கள மொழி வேறுபடுவதற்கு முன் இலங்கை தமிழகமாக இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும் வட இலங்கை தமிழ் நாட்டை விடத் தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவரான தமிழர்கள் வேறு எந்த நாட்டிலுமிருந்து வந்து - குடியேறியவர்களல்ல. அவர்கள் சிங்களவரிலும் பழமையான இலங்கை நாட்டவர்களாவார்கள்” என பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை கூறியுள்ளார்
அதிசயமிக்கச் சிந்து வெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட
- 40

இனம் பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதும் பரவி இருந்தது.
ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்ட பிரேதங்கள் புதைக்கும் தாழிக ளும், தின்னவேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாத்திரங்களும் கேகாலையிலுள்ள குகையொன்றில் காணப்பட்ட கல்வெட்டுப்பொறிகளும் இதற்குச் சான்று பகள்கின்றன என வணக்கத்துக்குரிய ஈரோஸ்பாதிரியார் கூறுகிறார்.
இலங்கையில் ஆதிவாசிகள் திராவிடர் விஜயன் வருமுன் திராவிடரும் திராவிட நாகரிகமுமே இலங்கையிலிருந்தது என்றும், வட இலங்கையில்த் தான் நாகரிகம் வளர்ந்து மற்றைய இடங்களுக்குப் பரவியது” எனக் கலைப்புலவர் சி. எஸ். நவரெத்தினம் கூறுகிறார்
விஜயன் திராவிடன். கலிங்கம் தமிழ்நாடு. விஜயனின் இரு மனைவி மாரும் திராவிடப் பெண்கள். விஜயனின் இரண்டாம் மனைவிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. விஜயன் சைவனாக சைவ ஆலயங்களைக் கட்டி சைவத்தை வளர்த்தவன். இறக்கும்போது சைவனாக இறந்தவன். பெளத்தம் இந்த நாட்டில் பரவாத காலத்தில் மடிந்த விஜயன் மூலம் எவ்வாறு சிங்கள இனம் தோன்றியிருக்க முடியும். விஜயனின் இரு மனைவிமாரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இயக்கள் குலத்தைச் சேர்ந்த குவேனி. மற்றவள் மாந்தையை ஆண்ட ஓவியர் நாக குல இளவரசி. இந்த இளவரசி யுடன் 1000 ஓவிய நாகர் குடும்பங்கள் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. எனவே விஜயனுக்கு முன்பே இந்த நாட்டில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதியாகிறது. இந்த ஒவியர்கள் பாண்டிய நாட்டிலிருந்து வரவில்லை. பக்கத்தில் மாந்தையில்த்தான் ஓவிய நாகர்களான விஸ்வகள்மாக்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கிருந்துதான் வந்தார்கள். ஆகவே விஜயன் மூலம் சிங்கள இனம் தோன்றியது என்பது ஒரு வரலாற்றுப் பகிடியாக இருக்கலாமே யொழிய வரலாறாகாது. இது ஒரு கற்பனைக் கூற்று - பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதம்!
அன்றைய மொழி
ஆரம்பத்தில் இலங்கையில் மொழி எதுவும் வளம் பெற்றிருக்க வில்லை. பின்னர் இலங்கையின் மொழி தமிழாகவும், சமயம் சைவமாகவு மிருந்தது.
எச். என். கொட்ரிங்கன் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதிய "இலங்கை' என்னும் நூலில் - கோட்டையை ஆண்ட மன்னர்களின் மொழி தமிழ் எனக் கூறியுள்ளார். கோட்டை இராச்சியம் அழகக்கோன் என்ற தமிழனால் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. புவனேகபாகு கலிங்கத் திலிருந்து வந்த தமிழ் மன்னன். தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக்
41

Page 30
கொண்டிருந்த இலங்கை மன்னர்கள் வருமாறு :-
01. 6iguLIT(5 கி.பி 1070-1111 02. விக்கிரமபாகு கி.பி 11:16-1139 03. LDT60TTUJ66 dé. 1230-1244 04. 1ம் கஜபாகு கி.பி 171 - 193
05. 4ம் புவனேகபாகு கி.பி 1344 - 2354 இவர்கள் அனைவரும் தமிழ் மொழியைத் தங்கள் ஆட்சி மொழியாகக் கொண்டவர்கள். எனவே சிங்களவருக்கு முன் இலங்கையின் மொழியாகத் தமிழ் இருந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இலங்கையின் பூர்வீகக் குடியினர் தமிழர் என்பது தெளிவல்லவா? அப்படி இருக்க தமிழர் இந்த நாட்டின் பூர்வீகக் குடியல்ல எனக் கூற எப்படித் துணிந்தார்கள். 1815ம் ஆண்டு நடைபெற்ற கண்டி ஒப்பந்தத்தில் ரத்வத்தை நிலாமை என்று தமிழிலேயே கையெழுத்திட்டுள்ளாரே அதை மறக்கமுடியுமா? அல்லது அதை மறைக்க முடியுமா? இதன் மூலம் சிங்களப் பரம்பரை தமிழ் பரம்பரை என்பது புரியவில்லையா?
கோட்டை மன்னன் 7ம் புவனேகபாகு (கி.பி 1521- 1550) தனது அரச ஆவணங்களைத் தமிழிலேயே எழுதினான். கண்டி மன்னன் தன் வெளிநாட்டுத் தொடர்பு அனைத்தையும் தமிழிலேயே வைத்திருந்தான். 1937 Lò SÐ,60ới (B G66f6) bò gb (HISTOTRICAL MAHUCCRIPITIES COMMISSION) மூன்றாவது அறிக்கையில் இத்தகைய 66 கடிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளிவந்திருக்கின்றது.
கண்டி மன்னன் 2ம் இராஜசிங்கன் இறந்தபோது கண்டியின் மன்னாக எந்தச் சிங்களவராலும் வர முடியவில்லை. ஏன் மக்கள் ஏற்கவில்லை. எனவே தான் கண்ணுச்சாமியை சிறிவிக்கிரமசிங்கனாக்கி கண்டி அரசனாக் கினார்கள். இவ்வாறு கலிங்கத்திலிருந்து வந்த தமிழர்கள் கஜபாகுகளாகவும் விக்கிரமபாகுளாகவும், மானாபரனாகவும், புவனேகபாகுகளாகவும், பராக்கிரம பாகுகளாவும் இலங்கை மன்னர்களானார்கள். பின் அவர்களின் வழித் தோன்றல்கள் மன்னர்களானார்கள். தீசன் பரம்பரை நாக இனத் தைச் சேர்ந்த அரச பரம்பரை துட்டகைமுனு நாக பரம்பரையைச் சேர்ந்தவன் என ஈ. ரீ கன்னங்கரா கூறுகிறார். மாவீரன் பராக்கிரமபாகு பாண்டிய இளவரசன். பெளத்தத்தை இந்த நாட்டில் பரவ உதவிய தேவநம்பியதீசன் ஒரு நாகன். அவன் தாய் மாந்தையை ஆண்ட ஓவிய நாக பரம்பரையைச் சேர்ந்தவள். மூத்த சிவனின் மனைவியும் மாந்தை பரம்பரையே.
பெளத்தம் இந்த நாட்டுக்கு கால் வைத்தது தேவநம்பியதீசன் காலத்தில், சிங்களம் மொழியாக வளர்ச்சி கண்டது - 14ம் நூற்றாண்டளவில்!
42

சிங்கள மொழியில் 4ஆயிரம் தமிழ்ச் சொற்களுண்டு. என தாவூத்தடிகளார் கூறியுள்ளார்.
எனவே சிங்களவருக்கும் சிங்களத்துக்கும் முந்திய இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்களேயாகும். சிங்கள எழுத்தும் தமிழ் எழுத்தும் வட்ட எழுத்தாகும். சிங்கள மக்களின் கலை கலாச்சாரமும் தமிழ் மக்களின் கலாச்சாரமும் ஒத்திருக்கின்றன.
உலகில் முதற்தோன்றிய பூமி குமரிக் கண்டமென வரலாற்றாசி ரியர்கள் ஏற்றுள்ளார்கள்.மக்களினம் குமரிக்கண்டத்தில் தோன்றியது என்பதே அறிஞர் ஸ்லேற்றர் போனறோரின் உறுதியான முடிவு.
குமரிக் கண்டத்தின் எஞ்சிய மிஞ்சிய பூபாகமே இலங்கையென அறிஞர் பண்டிதசேவியர் கூறியுள்ளார். உலகில் முதற் தோன்றிய மூத்த குடியினர் தமிழர் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிந்த முடிவு. எனவே இலங்கையின் ஆதிக்குடியினர் தமிழர்கள்தான்!
) s جه
43

Page 31
இலங்கை அரசியலோடு தொடர்புடைய கலிங்கம்
5லிங்கம் இலங்கையோடு நீண்ட நெடியகால தொடர்புடைய நாடாக இநந்து வருகிறது. இலங்கை நாட்டோடு மட்டுமல்ல இலங்கையின் அரசிய +ேடும். கலை கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே கலிங்கத்தைப் பற்றி முழுமையாக நாம் அறிந்து தெரிந்து புரிந்து தெளிய வேண்டிய அவசியம ஏற்படுகிறது.
கலிங்கம் தென்னிந்தியாவில் கிழக்குப்பக்கம் அமைந்த ஒரு பிரதேச மாகும். தற்போது அதன் கிழக்குப்புறம் ஒரிஸாவாகவும் மேற்குப் பகுதி மைசூராகவும் தெற்குப் பகுதி ஆந்திராவாகவும் (தெலுங்குத் தேசம்) இருக்கிறது. m கலிங்கம் என்றால் ஆடை எனப் பொருள்படும். அந்நாளில் நெசவுத் தொழிலிற் சிறந்த நாகர்கள் அங்கே வாழ்ந்தார்கள். “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்" எனத் தொல்காப்பியர் கூறுகிறார். அப்பன்னிரு நிலங்களையும் உரையாசிரியர் பொங்கள் நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடாநாடு, கற்காநாடு, பன்றிநாடு, அருபநாடு, அருவாவடதலைநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு என்கிறார். தொல்காப்பியகாலத் தமிழ்நாடு தற்காலத் தமிழ்நாட்டையும் கேரளத்தையும் கன்னட நாட்டையும் கோவாவையும் பம்பாய் மாகாணததின் சில பகுதிகளையும் அடங்கியதாக இருந்தது. என பொ. சங்கரப்பிள்ளை தான் எழுதிய "நாம் தமிழர்” எனும் நூலில் கூறியுள்ளார். இதன்படி கலிங்கம் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாடாகும். ரென்னத் (TENNET) கூற்றுப்படி கலிங்கம் என்பது தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்தது எனக் கொள்ளப்படுகிறது. இது சோழ மண்டலத்தையும் உள்ளடக்கி இருந்தது. இப்போது தெற்குக் கலிங்கம் பெரும்பகுதி தெலுங்குத் தேசமாகவும், வடபகுதி தமிழ்ப் பிரதேசமாகவும் அமைந்துள்ளது. பிளைனி என்னும் அறிஞர் கூற்றுப்படி கலிங்கத்தின் g56O)6obabiT LITL65 (Pertalis) Per - Talai (olu(5D g560)6o' - 95T6gb தலைநகள் என்பதாகும். இது ஒரு தமிழ்ச்சொல் (பாடலிபுரத்தின் சிதைவாகும்) கலிங்கநாடு முழுவதும் கிழக்குக் கலிங்கத்தின் ஆட்சியில் இருந்தது எனக் கொள்ளப்படுகிறது. மேற்குக்கலிங்கம் மைசூர். கிழக்குக் கலிங்கத்தின் முதலாவது மன்னன் வஜ்ரஹஸ்த என்பது நீலகண்ட சாஸ்திரியார் கூற்று. இவ்வாறு ஆரம்பித்த கலிங்க ஆட்சி கி.பி 143 ஆம் ஆண்டுவரை தொடர்ந் தது. பிற்காலத்தில் கலிங்க வம்சத்தில் சோழ வம்சமும் கலந்தது.
44

சோழ மன்னனான இராசராசன் (1198) என்பவன் கலிங்க மன்னான அனர்ந்தவர்மன் சோடகங்கனின் பேரனாவான். இதில் 'சோழ', 'கங்கன்' என்ற பதங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது. கலிங்கள் என்பர் கலிங்க வம்சத்து தொடர்புடையவர் என்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது."History of south India P. P15)
எனவே தொல்காப்பியர் - அகத்தியர் காலம் தொடங்கி ரென்னத் பிளினி காலம் வரை கலிங்கம் தமிழ் நாடாகவே இருந்திருக்கிறது. அங்கே இந்து மதமே வழிபாட்டு மதமாக இருந்தது என்பது புலனாகிறது.
ஈழத்தை ஆண்ட கலிங்க மன்னர்கள்.
இலங்கைக்கு முதல் முதலாக வந்தவன் விஜயன் (கி.மு 543) இவன் கலிங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமையாது - அடாவடித்தனம் புரிந்ததால் அவன் தந்தையான மன்னன் அவனையும் அவன் தோழர் 700 பேரையும் நாடு கடத்தினார். கப்பல் காற்றால் அள்ளுண்டு இலங்கைக் கரையை அடைந்தது என்பது ஒரு கூற்று. அவ்வாறாகின் விஜயன் வரவு ஒரு தற்செயலாக ஏற்பட்ட விபத்தென்றே கொள்ளவேண்டும். ஆனால் நடந்த விதங்களை ஆய்வு செய்தால் விஜயனின் வரவு ஒரு விபத்தால் ஏற்பட்டதல்ல. ஒரு திட்டமிட்ட படையெடுப்பாகவே கருத இடமுண்டு. ஏனெனில் விஜயன் குவேனியைத் திருமணம் செய்து முதலில் அவள் நாட்டுப்பகுதிக்கு மன்னனாகின்றான். அதன்பின் அவளுதவியோடு காளிசேனனின் விருந்தில் அவனுக்கும் மந்திரி பிரதானிகட்கும் நஞ்சை ஊட்டிக் கொலை செய்து, அவன் நாட்டையும் தன்னாட்டுடன் இணைக்கிறான். அகன்ற நாட்டுக்கு அதிபதியானதும் குவேனியைத் துரத்திவிட்டு மாந்தையை ஆண்ட ஓவியநாக' இளவரசியை மணம் முடிக்கிறான். தன் ஆட்சிக்குப் பாதுகாப்புக்காகவே வடபகுதி அரசுடன் சம்பந்தம் வைத் தான். எனவே அவன் வரவு விபத்தால் ஏற்பட்டதல்ல - திட்டமிட்ட படையெடுப்பாகும்!
விஜயனைத் தொடர்ந்து அவன் தம்பியின் மகனான பண்டுவாசா இலங்கைக்கு வந்தான். அவனும் தன் பெரிய தந்தையைப் போல் வடநாக இளவரசியை திருமணம் செய்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அபயன் (கி. மு 414- 394) ஆண்டான். அவன் பின் அவனின் பெறாமகன் பாண்டுக்கபயனும் அரசனானான்.
அவனைத் தொடந்து பாண்டுக்கபயனின் மகன் மூத்தசிவன் ஆட்சிக்கு வந்தான். இவனும் மாந்தை இளவரசியையே திருமணம் செய்தான். கலிங்க மன்னர்கள் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் - சைவசமயத்தவர்கள்
45

Page 32
இப்பரம்பரையில் வந்த மூத்தசிவனின் இரண்டாவது மகனே தேவநம்பிய தீசனாவான். தேவநம்பியதீசனின் தந்தைவழி கலிங்கத் தமிழர்களின் தாய். மாந்தையை ஆண்ட ஓவிய நரீக பரம்பரையச் சேர்ந்த தமிழிச்சி. பெளத் தத்தை இலங்கையில் பரப்ப மூல காரணமாக இருந்த தேவநம்பிய தீசன் பிறப்பால் தமிழன் - பெளத்தத்தை ஏற்குமுன் சைவன். தேவநம்பிய தீச னின் தம்பி மகாநாகனின் பேரனே துட்டகை முனுவாகும். இவனின் தந்தை காவண்ணதீசன் நாக பரமீபரையைச் சேர்ந்தவன். தாய் விகாரமாதேவி (களனி) கல்யாணிநகர் நாக அரசனான களனி தீசனின் மகள்.
சிங்களவரல் லாத நாக பரம்பரையைச் சேர்ந்தவன் உக்கிரசிங்கன் (கி.பி 795) இவன் விஜயனுக்கு இரத்த உறவுடையவன். பெரும்படையுடன் வந்து இலங்கை யைக் கைப்பற்றி கதிரமலையிலிருந்து ஆட்சி செய்தான். இவனே சோழ இளவரசி மாருதப்புரவல்லியைத் திருமணம் செய்தான். கீரிமலை, மாவிட்டபுரம், கதிரமலைகளில் கலிங்க குடிகளைக் குடியமர்த்தி னான் மகிந்தன். iv (கி.பி 956 - 972). இவன் பெற்றோரின் விபரம் அறிய முடியவில்லை. கலிங்க இளவரசியான சம்கா என்பவளைத் திருமணம் செய்தான். இவன் பின் விஜயபாகு i (கிபி 1055 1110) இவன் நாட்டைச் சோழரிடம் இருந்து மீட்டெடுத்தான். இவன் மனைவி லீலாவதி என்பவள் சோழர்களால் கைது செய்யப்பட்டாள். அதன் பின் கலிங்க நாட்டினிளவரசி திரிலோகசுந்தரியைத் திருமணம் செய்து கொண்டு ஆட்சி செய்தான். அதன் பின் அவன் மகனான விக்கிரமபாகு (கி.பி 1110 - 1137) ஆட்சிபீடம் ஏறினான். அவனும் கலிங்க இளவரசியான சுந்தரி என்பவளைத் தனது பட்டத்து ராணியாக்கிக் கொண்டு ஆட்சிசெய்தான்.
விஜயபாகு i (கி.பி 1186- 1187) இவன் முதலாவது பராக்கிரம பாகுவின் மருமகனாவான். கலிங்க நாட்டிலே வளர்ந்தவன். முதலாம் பராக்கிரமபாகு ஒரு பாண்டிய பரம்பரையைச் சேர்ந்தவன். விஜயபாகு மன்னனாக முடியாத அளவு எதிர்ப்புகள் ஏற்பட்டதால் அவனின் ஆட்சி ஒரு வருடத்திற்கு மேற்படவில்லை. இவன் புரட்சிச் சதியில் கொல்லப்பட்டான். இவனின் ஐந்தாம் மகனான மகிந்தனே கொன்றான். இருந்தும் மகிந்தன் அரச கட்டிலேற முடியவில்லை. இவனை உபராசாவாக இருந்த நிசங்க மல்லன் ( கி.பி 1187- 1196) கொலை செய்து விட்டு ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டான். w
நிசங்கமல்லன், தான் கலிங்க மன்னன் றி ஜயகோப மகாராசா பார்வதி மகாதேவி ஆகியோரின் புத்திரன் என கல்வெட்டில்,பொறித்துள்ளான். இவனின் பின் இவனின் தம்பி விக்கிரமபாகு (கி.பி 1196) ஆட்சிக்கு வந்தான்.
46

அவனின் ஆட்சி மூன்று மாதங்கள் நடைபெற்றது. அதன் பின் இவனின் சகோதரியின் மகன் சோடங்ககங்க என்பவன் இவனைக் கொலை செய்து விட்டுதான் மன்னனானான்.
சாகசமல்லன் (கி.பி 1200- 1202) இவன் நிசங்கமல்லனின் சகோதரனி, கலிங்கத்திலிருந்தவன். படையெடுத்து வந்து நாட்டைக் கைப்பற்றி இரு ஆண்டுகளே ஆட்சி செய்தான். போட்டி பொறாமையால் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டதால் அவனால் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை. கல்யாணவதி அணிங்கன். சிறிது கால ஆட்சிக்குப் பின் லீலாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்தாள். யோகேஸ்வரன் என்ற கலிங்கன் லீலாவதியை ஆட்சி யிருந்து அகற்றினாான். மீண்டும் லீலாவதி ஆட்சியைப் பெற்றாள். பராக்கிரம பாண்டியன் படையெடுத்து வந்து லீலாவதியைத் துரத்தி விட்டு ஆட்சியை கைப்பற்றினான். இவன் காலத்திலேதான் கலிங்க மாகனது படையெடுப்பு நடைபெற்றது. கலிங்க மாகன் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டான். இவன் வீர சைவ வழிபாட்டை நிலை நாட்டினான். பெளத்த ஆலயங்களை உடைத்தவன் எனவும் பாளி நூல்கள் கூறுகின்றன.
பாண்டிய மன்னர் பரம்பரையே பாராக்கிரமபாகு பரம்பரையாகும். கஜபாகு கலிங்கத்து அரச பரம்பரையைச் சேர்ந்தவன். புவனேகபாகும் கலிங்க அரச பரம்பரையைச் சேர்ந்தவன். கலிங்கம் அப்போது தமிழ் நாடு. எனவே அத்தனை கலிங்க மன்னர்களும் தமிழர்களாவர்கள்.
47

Page 33
08) சுமேரியர் இலங்கைத் தமிழர்களே!
Uபூபிரேட்டஸ், தைகிரிஸ் ஆகிய இரு நதிகளின் அருகில் அமைந்த நாடு பபிலோனியாவாகும். யூபிரேட்டஸ் நதிக்கரையில் அமைந்த பபிலோன்' என்ற நகரின் பெயரில் இருந்தே - பபிலோனியா என்ற பெயர் உருவானது. பபிலோனியா பின்னர் மோசப்பொத்தேமி ஆகி இன்று ஈராக் ஆக உருமாறியுள்ளதுடன், இனம், மதம் - மொழியும் மாறியுள்ளது!
மொசப்பொத்தேமியா என்றால் ஆறுகளுக்கு இடையிலான தேசம் எனப்பொருள்படும். இற்றைக்கு கி. மு 3500 ஆண்டுகட்கு முன் அங்கே குடியேறி பபிலோன் நகரை கருவாக்கி உருவாக்கியவர்கள் சுமேரியர் ஆவார்கள். இந்தச் சுமேரியர் யார்? இவர்கள் எங்கிருந்து போனார்கள்? என்ற கேள்விகள் பல வரலாற்று ஆசிரியர்களைக் குழப்பி இருக்கின்றன. இன்றும் குழம்பிய நிலையில் பலர் உண்டு.
சுமேரியர்களின் வழிபாட்டு முறை நாக வழிபாட்டுமுறை. தொழில் கட்டிடக்கலை. மொழி தமிழைப் போன்ற ஒட்டு மொழி. எனவே இதே வழிபாட்டு முறை, தொழில், மொழி போன்றவற்றைப் பாவித்தவர்கள் எகிப்து, அமெரிக்கா, பெருமெக்கசிக்கோ, சிந்துவெளி, இலங்கை - மாந்தை ஆகிய பகுதிகளில் ஒரே காலப்பகுதியில் வாழ்ந்துள்ளார்கள். மாந்தை வாசிகளை ஒவியநாகர்கள (கம்மாளர்) என இலங்கை வரலாற்று நூல்கள் அடையாளம் காட்டுகின்றன.
படைத்தல் கடவுளான விஸ்வகள்மாவே இலங்கையை வடிவமைத்தவர் என இராமயணம் கூறுகிறது. இந்த விஸ்வகர்மாவுக்கு மனு, மாய, துவட்டா, விஸ்வங்கிய, சிற்பி என ஐந்து குழந்தைகள். அவர்கள் அனைவரும் கைத்தொழிலில் சிறந்த விற்பன்னர்களாகும். அனைவரும் நாக வழிபாட்டுக்காரர்கள். அவர்களில் துவட்டா இலங்கையின் வடபகுதியில் மாதோட்டத் துறைமுகத்தையும் மாந்தை நகரையும் அமைத்து ஆட்சி செய்தார். மனு சிந்துவெளியில் தங்கினார். மாயா அமெரிக்கா, பெரு மெக்சிக்கோ பகுதியை சென்று நாடு நகள் அமைத்து வாழ்ந்தார். விஸ்வங்கியரும் அவள் சந்ததியினருமே பபிலோனியா சென்று அங்கே நாடு நகள் அமைத்து வாழ்ந்தனர். சிற்பி சீனா சென்று தங்கி நாடு நகள் அமைத்து வாழ்ந்தார் என விஸ்வப்புராணம் கூறுகிறது.
இந்த கூற்றில் உண்மையுண்டு என அறுதியாகக் கூறக் கூடிய
48

சாத்தியக் கூறுகள் உண்டு. ஏனெனில் நாடுநகள் அமைத்து வாழும் முறை திடீர் என ஏற்பட்டிருக்க முடியாது. அந்த முறை கைதேர்ந்த கைத்திெழி லாளர்களின் பல்வேறுபட்டி பலநாள் உழைப்பின் மத்தியிலேதான் உருவாகி இருக்கமுடியும். வாழ்க்கையில் பலசுமைகளைத் தாங்கி அவற்றுக்கு விடிவு காண முடியாது தத்ததளித்த மக்கள் நாடு, நகள் அமைக்கவும், கட்டிடங் களை அமைக்கவும், திட்டம் தீட்டவும், செயல்படவும் நேரம் - காலம் கிடையாதிருந்திருக்கும். ஒரு மூல புருசர் மூலமாகவே இப்பயிற்சி ஒரு குழுவுக்குக் கிடைத்திருக்கவேண்டும். அந்த மூல புருசர் விஸ்வகர்மா என சைவசமய சித்தாந்தங்களும், பாரதம், இராமயணம், சிலப்பதிகாரம், மணிமேகலையும் - மகாவம்சம் போன்ற சிங்கள நூல்களும் கூறுகின்றன. 'விஸ்வம்' என்றால் உலகம - "கர்மா’ என்றால் படைத்தல் எனப்பொருள்படும். எனவே உலகைப் படைத்தவரை விஸ்வகர்மா என மக்கள் அழைத்தனர்.
திராவிடப்பண்பாடு முதன் முறையாக இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடைப்பட்ட மன்னார் வளைகுடாவிலுள்ள இரு கரைகளிலும் தோன்றி வளர்ந்து பரவியது என அறிஞர் கமில் வி. சுவலெபில் கூறியுள்ளார். "சங்க கால பாண்டியர் ஆட்சியும் பண்பாடும் வளர சிந்து மாநிலத்திலிருந்து மன்னார் வளைகுடாவரை நடைபெற்ற வாணிபமே காரணம்" என மலோனி என்ற அறிஞர் கூறுகிறார்.
எனவே, இரு அறிஞர்களின் கருத்துப்படியும், தமிழ் இலக்கியங்களின் படியும் மன்னார் - மாந்தை மனிதகுல நாகரிகத்தின் பிறந்தகம் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். இந்த நாகரிகத்தை படைத்து வளர்த்தவர் கள் விஸ்வகர்மாவின் மகன் சந்ததியான ஒவிய நாகராகும் (கம்மாளர்) இதை ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பெற்றலோக்கி என்னும் அறிஞர்"மாதோட்டம் அல்லது மாந்தைநகரை அமைத்தவர்கள் கம்மாளர்கள் (ஓவிய் நாகர்) இந்நகள் மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருந்தது. செல் வாக்கும் பலமும் பொருந்திய மக்கள் இங்கே நீண்ட காலமாக ஆட்சி செய்கிறார்கள்" எனக் கூறியுள்ளார். சேர் எமர்சன் டென்னன்ற் - "இலங்கை மாந்தையில் நுட்பமான கப்பல் கட்டும் தொழில் இருந்தது என்றும், அவை இரும்பாணி இன்றிக் கட்டப்பட்டன” என்றும் கூறியுள்ளார். அக்கால மாந்தை வாசிகள் காந்தத்தைத் தொழிற்படுத்தி ஆளும் திறமைபெற்றிருந்தனர்.” எனப் பெர்குசன் என்றும் அறிஞர் தான் எழுதிய 'இலங்கை நூலில் கூறியுள்ளர்.
மாந்தை வாசிகளின் வழிபாட்டுமுறை நாக வழிபாட்டுமுறை - தொழில் கட்டிடக்கலை, நாடு நகரமைத்தல், கைத்தொழில் வல்லவர்கள். மொழி தமிழ். சுமேரியருக்கும் மாந்தையை ஆண்ட விஸ்வகர்மா மக்களுக்கும்
49

Page 34
வழிபாட்டுமுறை, தொழில், ஏன் - மொழியிற் கூட தொடர்பு உண்டு. ஒற்றுமையுண்டு.
ஆசியாவின் தென்மேற்கில், டைகிரஸ், யூபிரட்ஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட நாடாகிய மெஸப்பத்தோமியாவில் வழங்கப்பெறும் “எலம்’ (ELAM) என்ற சொல் பெரும்பாலும் அங்கே வந்தவர்களும், அந்நகரின் வளர்ச்சிக்கு பொறுப்பானவர்களுமான "இலங்கையர்” கொடுத்த பெயராகத் தெரிகிறது. காரணம் - இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் இலங்கை 'ஈழமென குறிக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் பண்பாட்டுமுறை ஆசிய ஆபிரிக்க பண்பாடாம் 'செமிட்டிக்' பண்பாட்டினரல்ல மாறாகப் பபிலோனியாவைச் சேர்ந்த சுமேரியர் பண்பாட்டினர் ஆவர்' - எனப் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் தாம் எழுதிய "தமிழர் தோற்றமும் பரவலும்” ((origin and spread of the Tamils) b|T656) 84D Udb.d5556) gins using Frit.
இதிலிலுந்து ஈழமக்களும் சுமேரியரும் ஒரு "குலமுறையில்" ஒரே இடத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பது நன்கு புரிகிறது.
"The first, people who lived Thpnk that the tamils of ceylon came from the Sumerfiams - "G. c. mendia cover Neritage. Past l Colombo, 1935.
பபிலோனியாவில் முதன்முதல் வாழ்ந்தவர்கள் சுமேரியர் என அழைக்கப்பட்டனர் என்றும், சுமேரியரின் வழித்தோன்றல்களே இலங்கைத் தமிழர் என்றும் சிலர் கருதுவதாக கலாநிதி மெண்டிஸ் குறிப்பிடுகிறார்.
கலாநிதி மெண்டிஸ் அவர்கள் தலைகீழாக மாற்றிக் கூறுகிறார். என்பது சில அறிஞர்களின் கருத்து! ஏனெனில் குமரிகண்டத்திலே மக்கள் இனம் தோன்றி உலகம் எங்கும் பரவினர் என அறிஞர் ஸ்லேற்றர் கூறுகிறார். இக்கருத்தையே அருட் தந்தை ஈரோஸ் பாதிரியாரும் ஏற்றுள்ளார். சுவாமி விபுனானந்தரும், அறிஞர் கால்பெட் கெபாட் என்பவரும் இக்கருத்தை தெளிவுபடுத்துகிறார்கள்.
"உலக அடிப்படையில் தமிழரல்லாத முதல் இனமாகப் பேசப்படும் சுமேரியர்களே தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்று பாரசீகத்தின் மேற்கே குடியேறிய சிறுகூட்டத்தினராகக் காணப்படுகின்றனர். அவர்கள் 'எல் அல்லது ‘எல்லம்' என்றும், பிற்காலத்தில் 'ஈழம்' என அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை (அதாவது குமரிக்கண்ட அழிவில் மிஞ்சிய தீவு) அதிலிருந்து சென்றவர்களின் பரம்பரை" என பண்டிதர் சவோரியர் கூறுகிறார்.
50

மேலே தரப்பட்டுள்ளபடி கலாநிதி மெண்டிஸ் அவர்கள் - "இலங்கைத் தமிழர்களே சுமேரியர்’ என்பதை தலைகீழாக மாற்றி - சுமேரியர்களே இலங்கைத் தமிழர்களின் மூலம்’ எனக் கூறமுனைவது - இலங்கையில் தமிழர்களின் உரிமைக்கு "வேட்டு வைக்கும் வேதனை மிகு செயலாகும்! இவ்வாறான செயல் நன்கு திட்டமிட்டு அன்றிலிருந்து இன்று வரை நடை பெற்று வருகிறது. மகாவம்சகாலம் தொடக்கம் இன்றுள்ள சரித்திரச் சிங் கள ஆசிரியர்கள் அனைவரும் பாகுபாடில்லாது இச்செயலை தொடர்ச்சி யாகச் செய்து வருகிறார்கள். இக்காரணத்தால்த்தான் முந்நாள் வரலாற்றுத் துறை அதிகாரியான திரு அதிகாரம் "மகாவம்சத்தை தீயிட்டுக் கொழுத்த வேண்டும்” என்றார். -
மகாவம்சத்தை எழுதிய தமிழ்ப் புத்த பிக்குகள் தென்னிந்தி யாவில் ஏற்பட்ட வீரசைவ எழுச்சியால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து துரத்தி அடிக்கப் பட்ட வேதனையின் தாக்கத்தால் இலங்கை வந்து புத்தமதத்திற்கு இலங் கையை நாடாக்க வேண்டும் என்ற உத்வேகத்தால் பாலி மொழியில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வைத்தார்கள். இந்த ஏட்டுப் பிரதிகள் விகாரைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அன்று மக்கள் பார்வைக்கு அது கிடைக்கவில்லை. பல தலை முறை சென்றபின் இவைகள் நூல் வடிவு பெற்றன. இதனால் தமிழர் சம்பந்தமான வரலாற்று உண்மைகள் அதில் புதைக்கப்பட்டன. நூல் பாலி மொழியிலிருந்ததால் நூலின் உள் ளடக்கம்' என்ன என்பது அக்காலத் தமிழருக்குப் புரியவில்லை. காலம் கடந்த பின்னர் புத்தகத்தின் 'விஸ்வரூபம்' என்ன? என்று தெரிந்த பின்பே தமிழர் விழித்தனர் - மலைத்தனர்!
மகாவம்சம் அனுராதபுரச் சிற்றரசைப் புகழ்ந்து பாடப்பட்ட புராண மாகும். அனுராதபுரத்தில் வட பகுதித் தமிழர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்து வந்ததை வரலாறு சொல்கிறது. கண்டியரசன் விக்கிரம இராசசிங்க னால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்ட்ட றொபட் நொக்ஸ் தான் தப்பியோடும்போது அனுராதபுரம் வழியாகச் சென்றதாகவும், அப்போது அனுராதபுரத்தில் சிங்களம் பேசுவோரைக் காணவில்லை - தமிழ்பேசும் மக்களையே கண்டேன்” - என்றும் எழுதியுள்ளார். எனவே அனுராதபுரத்தில் 18ம் நூற்றாண்டில் இருந்த நிலை இது. குமரிக்கண்டத்தைப் பல கடற் கோள்கள் தாக்கி அழித்தன என வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். கடற்கோள் ஏற்பட்ட கால கட்டங்களில் மாண்டவர்போக மீண்டவர்கள் வடக்கு நோக்கி நகர்ந்தார்கள். அன்றைய இன்றைய - இலங்கையின் வடபகுதி - இந்தியாவாகும்.
51

Page 35
கடற்கோள்களின் தாக்கத்தையும் அழிவையும் நேரிற் கண்ட மக்கள் தென்னிந்தியாவையும் தாக்கும் எனப் பயந்து மேலும் மேலும் நகர்ந்து சென்றார்கள். அப்படி ஆபத்திலிருந்து தப்பி நகர்ந்து சென்றவர்களில் ஒரு பகுதியினரே சுமேரியராகும். சுமேரியர்களே நாள் மணிக்கணக்குகளைக் கண்டுபிடித்தவர்கள் உலோகங்களை உருவாக்கி ஆயுதம் செய்தனர். மாந்தை வாழ்ந்த ஓவியநாகர்களும் (கம்மாளர்) உலோகங்களை உருக்கி ஆயுதம், ஆபரணம் செய்தவர்கள். பயிர்ச்செய்கையுடன் நெசவுத் தொழிலும் சுமேரியர் செய்தார்கள். மாந்தையிலும் இது நடைபெற்றது.
சுமேரியர் கட்டிய கோயில்கள் மிகப் பெரியவையாகும். இலங்கையில் மாந்தை வாசிகள் கட்டிய திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் முனிஸ்வரம், தான்தோன்றீஸ்வரம் கோயில்களும் மிகப்பெரிய கோயில்க ளாகும். சுமேரியர்கள் தாம் செதுக்கி வார்த்த சிலைகளையே கோயில்களில் வைத்து வழிபட்டார்கள். இலங்கை - தராபுரத்திலிருந்த நுண்கலைக் கல்லூரியில் ஒவிய நாகர்கள் தாங்கள் செய்த சிலைகளையே ஆலயங் களில் வைத்துப் பூசித்தார்கள். சுமேரியர்களில் சோதிடரும் இருந்தார்கள். மாந்தை வாசிகளிலும் சோதிடர் இருந்தார்கள். கப்பல் கட்டுதல், விமானம் செய்தல் போன்ற செயற்பாட்டில் மாந்தை வாசிகள் ஆற்றல் பெற்றிருந்தார்கள் என்பதை வெளிநாட்டு அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஆகவே சுமேரியர்கள் இலங்கை மாந்தை வாசிகளான ஒவியநாகர்களின் (கம்மாளர் களின்) ஒரு பிரிவினரேயாகும். மாந்தை வாசிகள் தமிழர்களாகும். ஆகவே சுமேரியர்களும் இலங்கைத் தமிழர்களாகும்.
"புராதன காலத்தில் இலங்கை பரந்து விரிந்து பபிலோனியா வரை யுள்ள பெரிய இராச்சியமாக இருந்தது. சுமேரிய நாகரிகத்தோடு கலந்திருந் தது. இராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றின் கூற்றுப்படி ஈழத்தின் 12/ 11 பகுதிகளை கடல் உள்வாங்கியது என அறியப்படுகிறது. திராவிட மன்னனான சத்தியவரதன் அல்லது 'மனு, தன்னாடு கடல் வாய்ப்பட்டபின் ஈழத்திலிருந்து தப்பியோடி மலாயா (மலேயபார்) சேர்ந்தான் என்பது தவறான கொள்கையாகும். ஆனால் இந்திய வம்சாவளியினர் ஈழத்திலிருந்து சென்ற வர்கள் என்று கொள்ளமுடியகிறது. இதை அடுத்து சுமேரியரும் ஈழத்தி லிருந்து சென்றவர்கள் என்பது உறுதி. இக்கொள்கை அடிப்படையில் இந்திய கலாச்சாரமும் பபிலோனிய கலாச்சாரமும் ஈழத்திலிருந்தே பரவியது என்பது உறுதி.
("புராதனகால உலக நாகரிக ஆய்வு" - கே. பாலசிங்கம்)
52

திராவிடர்களே பெளத்தத்தை
தழுவி சிங்களவரானார்கள்
இலங்கையின் ஆரம்பம் நாகர், இயக்கள் என்ற திராவிடரோடு இருக்கிறது என்பது மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்களின் முடிந்த
(Pl.96).
மாலியவான், கமாலி, மாலி என்ற இயக்கள்களே இலங்கையின் ஒரு பகுதியான தென்பகுதியை ஆண்டார்கள். வட பகுதியில் மாதோட்ட நகர் அமைத்து அதிலிருந்து மாதுவட்டாவும் அவர் பரம்பரையும் ஆன் டார்கள். முன்னவர் இயக்கள் என்றும் பின்னவர் ஓவிய நாகர் என்றும் இரா மாயணம் கூறுகிறது.
பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் கிழக் கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்காவரையும் மத்திய ரேகைக்கு இரு மருங்கிலுள்ள நாடுகளிலும் திராவிட இன மக்கள் வாழ்ந்துள்ளனர் எனப் பேராசிரியர் ரிசிலியும், றாப்பசனும் வற்புறுத்து கின்றனர். இம்மக்கள் லெமூரியாக் கண்டத்திலிருந்து அமெரிக்கா வரையுள்ள நாடுகளில் குடியே றினர் என கர்ணாமிர்தசாகரம்' கூறு கிறது. உலகிலே தற்காலத்திலே உள்ள எல்லா மக்களும் அடிப்ப டையில் இக்கரிய பழுப்பு நிற இனத்த வர்களே என அறிஞர் எச். ஜி வெல்ஸ் தனது உலக வரலாற்று சுருக்கத்தில் கூறுகிறார். இலங்கை முதல் இமயம் வரை பரவியுள்ள மக்கள் கூட்டத்தாரில் பெரும் பகுதியினர் திராவிடர் எனப் பேராசிரியர் ரிசிலி கூறுகிறார். இதுவே பெரும்பான் மையான ஆய்வாளர், அறிஞர்களின் முடிவாகும்.
நாகர்கள்
பண்டைக்காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் பரந்து பரவி ـــــــ வாழ்ந்துள்ளனர். இவர்கள் குமரிக்கண்டத்தின் பூர்வீகக் குடி யினராவர். நாகர்கள் இந்தியா, இலங்கை, எகிப்து, சிந்துவெளி, மத்தியதரைக்கடல் பிரதேசம், சீயம், சீனா, யப்பான், யாவா, மலேசியா, கடாரம், சுமத்திரா, பர்மா, அமெரிக்கா, பேரு, மெக்சிக்கோ பகுதிக ளில் வாழ்ந்தார்கள். சுமேரியரும் நாகர்களேயாகும். தமழ, மட்டுமன்றி சிங்களவர், கலிங்கள்,
53

Page 36
வங்காளர், பர்மியர், மலேசியர், திபெத்தியர், நேபாளம், சீனர், யப்பானியர் எல்லாம் நாகர்களேயாவார். இன்று பல்வேறு இனங்களாக மொழியினராக மதத்தினராக மாறியுள்ள மக்களின் அடிவேர் ஆணிவேர் நாகசூலமாகவே இருக்கிறது. புகழ் பூத்த இயக்க வேந்தனான இராவணன் தன் மனைவியாக மாதோட்டத்தை ஆண்ட நாக மன்னன் மயனின் மகளையே ஏற்றுக்கொண் டான். குபேரன் இராவணனின் தந்தையின் மூத்த தாரத்து மகன். அவனும் இலங்கையை ஆண்ட பத்மசூரனும் மேகநாதனும் நாகர் குலப் பெண்க ளையே திருமணம் செய்தார்கள். பாரதத்தில் வில் வீரலூாக விளங்கிய விஜயன் சித்திராங்கனை என்னும் நாக கன்னியை மணந்திான்.
புத்தசமயம்
புத்தமத்தை ஏற்படுத்திய சித்தார்த்தர் ஒரு நாகள். புத்தரின் முதற் சீசர்கள் அனைவரும் நாகர்கள். நாகர்கள் வாழ்ந்து, வளர்ந்த நாடுகளில் புத்தமதம் மும்முரமாகப் பரவியது. புத்தமதம் நாகர்களால் உருவாக்கப்பட்டு நாகர்களால் பரப்பபட்ட மதமாகும். ஆனால் இலங்கையிலுள்ள பெளத்த யாதகக் கதைகள் நாகர்களைக் கேவல மாகவும், மனிதர்கள் இல்லாத பிறவிகள் எனவும் கூறுவது விந்தையாக இருக்கிறது! இன்றைய உலக அறிஞர்களின் ஆய்வின் முடிவின்படி நாகரிகத்தை உலகமெல்லாம் பரப்பி யாவர்கள் நாகர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மொட்டாகி - இந்தியா, சிந்துவெளி, சுமேரியா எகிப்து, மத்தியதரைக்கடல் பகுதிகளனைத்தும் மலர்ந்து - அமெரிக்கா, பெரு மெக்சிக்கோவில் மணம் பரப்பிய நாகரீகத்தை படைத்தளித்த சிற்பிகள் சிந்தனையாளர்கள் நாகர்கள். டம்புலை மலைக்கோயில் விகாரைகள், குகைச் சித்திரங்கள், சிரிக்கும் சிகிரியாச் சித்திரம், மாடங்கள் கூடங்கள் கோபுரங்கள் அழியாத பெளத்த சின்னங்கள்- ஏன் இன்று உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுத்து வெளிநாட்டுச் செலாவணிகளை அள்ளிக் கொட்டும் காலத்தால் அழியாத கலைச் செல்வங்களைப் படைத்தளித்த கலைஞர்கள் நாகர்கள். சிங்களவர்கள் சொந்தம் பாராட்டிச் சிங்கள வீரன் காவலனென காவியம் படைத்துப் போற்றிப் புகழும் துட்டகைமுனு ஒரு நாகன். அவன் தந்தை காக்க வண்ணதீசன் (காவண்ணதீச) ஒரு தமிழர். அவன் தாய் விகாரமாதேவி கதிர்காமத்தை ஆண்ட சாஸ்திரியத்தமிழ் சிற்றரசர் பரம்பரையைச்

சேர்ந்தவள். இதை சிங்கள அறிஞர்களான ஏ.ரி.கன்னங்கரா பகிரங் கமாகவே எழுதி வைத்துள்ளார்.
துட்டகைமுனு மட்டுமா, அவனுடைய முப்பாட்டன் மகாநாகன். அவன் தமையன் தேவநம்பியதீசன் (இவனே புத்தமதத்தை இலங் கைக்கும் கொண்டு வந்த) நாகமன்னன். எனவே சிங்கள நூல்கள் கூறும் பேயும் பிசாசுகளுமான நாகர்களே முதலில் பெளத்தத்தை தழுவி இன்றையச் சிங்களவரானானவர்கள். இன்றையச் சிங்கள வர்களின் மூதாதையர் நாகர்
56T.
இலங்கக்கு கெளதம புத்தர் மூன்று தரம் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. நாகள்களை மதம் மாற்றவும் நாகள்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவும் இயக்கர்களை நல்வழிப்படுத்தவும் வந்தார் எனக் கூறப்படுகிறது.
இயக்கள்கள்
இயக்கள்கள் இலங்கையின் தென்பகுதியை தமது நாடாகக் கொண்டு ஆண்ட மாலியவானி, கமாலி, மாலி என்ற இயக்க மன்னர்களின் வாரிசுகள். குபேரன், இராவணன், விபுசணன் போன்றோர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இயக்க மன்னர்களாகும். இந்திரசித்து என்னும் மேகநாதன் தலைசிறந்த வில் வீரனாகும்.
இயக்கர்கள் நிலமி, நீர், வானம் ஆகிய பகுதிகளில் கால் கலம், வானவூர்தி கொண்டு சஞ்சரிக்கும் இயல்பினர். இதைத் தேவாரம் மயக்கும் மாய வல்லராகி வானோடு நீரும் இயக்குவோருக் கிளையவனான இராவ ணன்' என்று கூறுகிறது.
இயக்கள் என்ற சொல் இயங்கும் தன்மையை குறிக்கும் தொழில் வல்லோர் என்பதையும் உறுதி செய்கிறது.
'இய' - என்னும் அடி -தொழில் வினை, கருமம் ஆக்கம்- படைப்பு அமைப்பு, செயல் என்பவற்றைக் குறிக்கும். இயங்கி - இயக்கு இயற்று, இயவுள், இயக்கை என்னும் சொற்கள் தொழில் ஆக்கப்பாட்டையே குறிக்கின்றது. இயவுள் - படைப்புச் 4. புள். இயவனர் படைப்புத் தொழிலாளர்
55

Page 37
நாகரும் இயக்கரும் படைப்புக் கடவுளான விஸ்வகர்மா வழித் தோன்றல்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இன்று சிங்களம் பேசுவோரும் தமிழ் பேசுவோரும் இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிகளான நாகர் இயக்கர்களின் வழித்தோன்றல்களே யாவர் என கலாநிதி எஸ். பரணவிதாரண தான் எழுதிய 'பல்கலைக் கழக வரலாறு' என்னும் நூலில் கூறியுள்ளார்.
கலிங்கம் ஒரு திராவிடர் பூமி. கலிங்கத்திலிருந்து வந்த விஜயன் ஒரு திராவிடன். விஜயனோடு முதல் இணைந்த குவேனி திராவிடப் பெண், பின் விஜயன் இணைத்துக் கெர்ண்ட பாண்டிய இளவரசியும் திராவிடப் பெண். எனவே விஜயன் ஒரு திராவிடன் என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறார் பெளத்த சிங்கள அறிஞரான டபிள்யூ. கே. குணவர்த்தன.
மகாபராக்கிரமபாகு, ஒரு பாண்டிய இளவரசன் புவனேகபாகு, கயபாகு ஆகியோர் கலிங்கத்திலிருந்து வந்த திராவிட மன்னர்கள். அனுராதபுர ஆட்சி நாகர்களின் ஆட்சி. கல்யாணி நகள் என்ற இன்றைய களனியை ஆண்டவர்கள் நாகர்.
கண்டியை ஆண்டவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் நாயக்க மன்னர்கள். எனவே இலங்கையை ஆண்டவர்கள் அனைவரும் திராவிட அரசர்களே ஒழிய தனித்துவமான சிங்கள மன்னரல்ல! அவர்கள் சிங்கள மொழியையும் பெளத்தத்தையும் தழுவிய திராவிடர்களேயாகும்.
எனவே இலங்கை முழுக்கமுழுக்க திராவிடருக்காக திராவிடரால் உருவாக்கபபட்ட நாடாகும். இலங்கையில் இருப்பது திராவிடர் மொழியான தமிழும் சிங்களமுமாகும்.
திராவிட சமயமான சைவமும் பெளத்தமும் மதமாக இருக் கிறது. ஆகவே தமிழர் இந்த நாட்டின் கலை கலாசாரத்திற்கு - நாகரீய பரவலுக்கும் வித்திட்டவர்கள். தமிழர்களின் மூலமே பெளத்தர்கள் உருமாறி சிங்களவரா னாார்கள். இலங்கையின் முதல் மன்னனும் தமிழன். கடைசி மன்னனும் தமிழன். இடைப்பட்ட காலத்தில் ஆண்டவர்கள் அனைவரும் திராவிட அரச பரம்பரையையினரேயாவார். அப்படி இருக்க, தமிழரின் அரசுப் பங்கை மறுப்பது ஜனநாயகமா? நீதியா? பெளத்த தர்மமா?
56

(10) கிழக்கிலங்கையில் தமிழராட்சி
கிழக்கிலங்கையின் வரலாறு இராமாயண காலம் முதற் கொண்டு தொடங்குகிறது. இலங்கையின் தொன்மைக் குடிகளின் ஒரு பகுதியினர் கிழக்கிலங்கையில் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. இராவணன் கோட்டை தென்கிழக்குப் பகுதிக் கடலில் தெரி வதாக இன்றும் பலர் உறுதி கூறுகிறார்கள். கிழக்கில் வாழும் மக்கள் ஆரியர்களின் தீபாவளி விழாவை கொண்டாடுவதில்லை. தையும் சித்தி ரையுமே அவர்கள் கொண்டாடும் பெரும் விழாக்களாகும். இம்மக்கள் சைவத்தின் பிரணவ வார்த்தையான “ஓம்" என்னும் வார்த்தையை என்றும் எப்போதும் பாவிக்கிறார்கள். ஆகவே கிழக்கிலங்கை மக்கள் பூர்வீக இலங் கையர்களின் வழித்தோன்றல்கள் என்ற உண்மை மறுப்புகளுக்கு அப்பாற் பட்டதாகும்.
கிழக்கிலங்கை மக்களிடையே சாதி வெறி கிடையாது. இப் பகுதியில் வாழ்ந்த மக்களை அக்கால மக்கள் மூன்று "ஆளர்களாகப்" பிரித்தார்கள். ஒன்று - பூமியை மையமாக வைத்து தொழில் புரிந்த 18 பிரிவினரையும் “வெள்ளாளர்” எனவும், கடலையும் கடலை அண்டிய பகுதியில் வாழ்ந்து தொழில் புரிந்த மக்களை "கரையாளர்கள்’ எனவும் கைத்தொழிலைச் செய்த மக்களை "கம்மாளர்” எனவும் அழைத்தார்கள். இந்த வெள்ளாளர், கரையாளர், கம்மாளர் ஆகியோரைச் 8FLDLDITE6D, பாகுபாடற்ற முறையில் - உயர்வு தாழ்வற்ற நிலையில் நடத்தவும்நடக்கவும் பட்டயங்கள், கல்வெட்டுகள் எழுதி வைத்துப் பாதுகாத்தார்கள். இக்கல்வெட்டுக்கள் மட்டக்களப்பு மான்மியத்தில் இடம் பெற்றுள்ளதை இன்றும் பார்க்கலாம். அவர்கள் அனைவருக்கும் 'வரிசை - பதினெட்டு என்றே திட்டவட்டமாக - அழுத்தமாக கல்வெட்டில் பதிந்து வைத்துள்ளார் கள். மட்டக்களப்பில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எத்தனை தீர்க்க தரிசனத்தோடும் பரந்த விரிந்த மன நிலையோடும் வாழ்ந்தார்கள் என நினைக்கும்போது நம்மிரு கரங்களும் அவர்களை நோக்கி குவிக்கின்றன. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்ததும் இந்நாடே” என நினைக் கையில் நெஞ்சு விம்முகிறது. அவர் சிந்தையில் ஆயிரம் ஆயிரம் நல்லெண்ணங்கள் மலர்ந்து மணம் வீசியதும் இந்நாட்டிலே தான்! நினைக்க நினைவு இனிக்கிறது - நாவுறுகிறது. இத்தனை பரந்த விரிந்த பாகுபாடற்ற தீர்க்க தரிசனமிக்க மூதாதையின் சந்ததி நாம். எமக்கு - எம்மண்ணுக்கு
57

Page 38
தனித்த நாகரிகமுண்டு - கலையுண்டு - கலாசாரமுண்டு - பாலும் தேனும் பாடுமீனும் நம் அழியா சொத்தன்றோ!
நமக்கு தனி அரசிருந்தது - கொடியும் முடியும் தனிமையிலிருந்தது. நாமும் ஆண்ட பரம்பரை, நம்மை அடக்கி ஒடுக்க எடுக்கும் முயற்சிகள் இலங்கைத் தேசியத்துக்கு வைக்கப்படும் வேட்டுக்களாகும்.
எனவே கிழக்கிலங்கை வரலாறுகளை திரும்பிப் பார்ப்போம். பெரும் பாலும் தமிழர் கள் வரலாற்றை வரைந்து பாதுகாக்கவில்லை என்ற குறைபாடு வரலாற்று ஆசிரியர் அனைவராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உலகில் முதல் தோன்றிய இனம் நாகரிகத்தை நகர் வாழ்க்கையை திட்டமிட்டுச் செயல் படுத்திய இனம் - தன் வரலாற்றை மட்டும் பதியாமல் விட்டிருக்குமா? இக்கேள்வி உலக வரலாற்று ஆய்வாளர் களை நோக்கி நீட்டப்பட்ட கேள்வியாகும். விடையும் ஆய்வு மூலம் கிடைத்தது - கிடைக்கிறது - கிடைத்துக்கொண்டே இருக்கிறது! வரலாற்றுச் சுவடுகள் தமிழரிடையே இருந்தது. அவற்றை தமிழர் மீதும் தமிழர் நாகரிகத்தின் மீதும், பொறா மையும் பொச்சரிப்பும் கொண்ட அந்நியர் அழித்தார்கள் - எரித்தார்கள்!!
இராமாயண காலத்தில் தென்னிலங்கை அனுமானால் எரியுண்டது. இராவணன் ஆட்சியின் பின் ஏற்பட்ட கடற் பிரளையமும் தமிழர் நாகரிகங் களை, நகர்களை, ஏடுகளை ஏப்பமிட்டது. இயற்கையும் செயற்கையும் சேர்ந்தே நமக்கு வரலாற்று ஏடுகள் - சுவடுகளில்லாது செய்துள்ளன. ஆனால் ஆங்காங்கே புதையுண்டுள்ள புதைபொருள்கள் வரலாற்றில் நமது நிலையை - நினைப்பை உயர்த்திக் கொண்டுள்ளன. எனவே கிடைத்த தடயங்களை வைத்து கிழக்கின் வரலாற்றை நோக்குவோம்.
கிழக்கின் வரலாற்றில் காலத்திற்கு காலம் தப்பும் தவறுகளும் இடம்பெற்று விடுகின்றன எனப் பலர் விமரிசிப்பதை பொழுது போக்காகக் கொண்டுள் ளார்கள். தப்பை பு தவறையும் நிவர்த்தி செய்யும் வகையில் முயற்சிகள் எடுப்பதுவும் எடுப்பவர்கட்கு உதவுவதும், ஒத்தாசை புரிவதும் முயற்கொம்பாகவுள்ளது. இவ்வாறான மன நிலையுள்ள மக்கள் மத்தியில் தங்கள் பொன்னான நேரத்தை இம் மண்ணுக்காகச் செலவு செய்து முயற்சி பல எடுத்து முடிந்த அளவு மலையைக் கிண்டி எலிலையாவது பிடித்து வைத்துள்ள அப்பேரறிஞர்கட்கு நன்றி கூறவேண்டும். குறை கூறுவதால் மட்டும் நிறைவு வந்துவிடாது. பொன்னின் நிறம் காட்டும்
58

உரை கல் என்றும் உரை கல்லுத்தான் - அது பொன்னாவதில்லை. எனவே குறை கூறுவதைத் தவிர்த்து நிறைவைத் தேடுவோம்.
கிழக்கின் ஆட்சியில் அன்று முத்தாக சத்தாக இருந்த பகுதி தென்கிழக்காகும். இத் தென்கிழக்கிலே இசை மன்னன் இராவணனின் கோட்டை இருந்ததாக அறிகிறோம்.
எழுந்து நின்றான் இலங்கை வேந்தன் அவன் சரிதம் சொல்வதென்றால் - தசையெல்லாம் ஆடுதையோ! திசை எட்டும் புகழ் சேர்த்த தென்னிலங்கைக் கோமான் - திராவிடரின் மூதாதை! பழம் தமிழின் பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன். கண்ணுக்குள் பாவை போல் இலங்கைத்தீவு கருவிழிதான் ஆழ் கடல்கள்! தமிழ் மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன் உருவில் சிங்கம் உள்ளம் தங்கம் யாழ்ப் பண்ணுக்கு யாரும் நிகரில்லை என வாழ்ந்த யாழ்ப்பாணத்திரு நாட்டான் மலைத்தமிழன்’
எனக் கலைஞர் கருணாநிதி கூறிய இராவணன் கிழக்கில் ஆட்சி செய்த முதல் வேந்தனாகும். திருமலை கோணேச்சுரம் இராவணன் குல வழிபாட்டுத்தலமாக இருந்தது. திருமலை கிழக்கின் ஒரு பகுதி - எனவே இராவணனின் ஆட்சியில் கிழக்கிருந்தது என்பது மறுப்புக்கிடமில்லாத வரலாற்று உண்மையாகும்.
திருக்கோயிலுக்கு அருகாமையில் 'இராவணன் கோட்டை” இருந்த தாகவும், திருக்கோவில் அவனுடைய வழிபாட்டுத்தலமாக இருந்ததாகவும் எஸ்.ஒ.கனகரெத்தினம் தானெழுதிய மட்டக்களப்பு வரலாற்றில் குறிப் பிட்டுள்ளார். மேலும், இலங்காபுரி என்னும் நகர் இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியிலிருந்ததாகவும், இராவணன் இந்நகரைத் தலைநகராகக் Gd5(T60öTLq(5b5T66 616016 D jinju6iT6TITsi. (Monograph of The Batticaloa district of the Eastern Province P/7)
தென் இலங்காபுரி என்பது மட்டக்களப்புப் பிரதேசம் எனவும், இப் பகுதியில் திருக்கோயில், மாமாங்கேஸ்வரம், உகந்த மலை, மண்டுர் முருகன் கோயில், கொக்கொட்டிச்சோலை போன்ற தலங்கள் புகழ் பெற்றி ருந்தன எனத் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் கூறுகிறார். (தொல்லி
59

Page 39
யலாய்வும் திராவிடக் கட்டிடக் கலையும் - பக்கம்: 8)
இலங்காபுரி இங்கே இருந்தது என்பதை மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இராவணனின் பின் அவன் தம்பி விபுசணன் ஆட்சிக் கட்டிலே றினான். அவன் ஆட்சியை இயக்கர்கள் ஏற்றுக் கொள்ளாததால் இயக் கர்களின் ஆட்சி அழிந்தது. சரித்திரத்தில் திருக்கோயில் பகுதி நாகர்முனை என அழைக்கப்பட்டது. எனவே இம்மக்கள் ஆட்சி அஸ்தமிக்க நாகரின் ஆட்சி உதயமாகியுள்ளது.
காளி தேசத்தை ஆண்ட குத்திகனே மண் கல்மலையாக இருந்த பகுதியை வெட்டி சமப்படுத்தும்படி தன்னுடன் வந்த மக்களுக்கு கட்ட ளையிட அவர்கள் அம்மலையை வெட்டி மட்டமாக்கினர். அதைப் பார்த்த மன்னன் அதற்கு “மட்டக்களப்பு’ என நாமம் சூட்டி, அதில் மாளிகை அமைத்து ஆட்சி செய்தான். இவரின் வீரர்கள் தங்கிய இடமே வீரர்முனைபின் அது வீரமுனையானது. அவன் பின் அவன் மகன் சேனன் மட்டக் களப்பின் அரசனானான். சேனன் கலிங்க - வங்க - சிங்கபுரமிருந்து மக் களை வரவழைத்து மட்டக்களப்பின் பல பாகங்களிலும் குடியமர்த்தினான். இவன் பரம்பரையினர் 230 வருடங்களாக ஆண்டு வந்தனர். அவன் காலத்தில் மாட்புட்டி - மணற்பிட்டி - நாற்புட்டி - மகலவத்தை - உன் னாஞ்சை - தம்பிட்டி - பங்குடாவெளி - அம்பிலாந்துறை - கொங்குகாசி, அப்பன்புட்டி - மனப்பூமனை என்பன இராசாக்கள் வந்து தங்கி மக்கள் குறை தீர்க்கும் இடங்களாக இருந்தன.
இதன் பின் சேனனின் பரம்பரை அருகிப் போக நாகர்களும் இயக்கர்களும் மட்டக்களப்பின் ஆட்சியைத் தங்கள் வசமாக்கி கலிங்கர், வங்கர் - சிங்கராகிய முக்குலத்தோரையும் அடக்கி தங்கள் ஆட்சியை ஏற்கும்படி தூண்டினார்கள். இதை சகிக்க முடியாத முக்குலத்தாரும் ஒன்று சேர்ந்து இயக்கர்கள் தங்களுக்குச் செய்யும் கொடுமைகளை எல்லாம் திரட்டி மகஜராக எழுதி கலிங்க தேசத்தை ஆட்சி செய்த மன்னனுக்கு அனுப்பினார்கள். கலிங்க மன்னனான மதிவாககுணன் கடிதத்தைப் பார்த்ததும் - தன் குல மக்கள் படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அறிந்து ஆத்திரம் கொண்டு தன் மூன்றாவது மகனும் சிறந்த வீரனுமான இரஞ்சலனை அழைத்து, தன் குலத்தவர்கட்கு மட்டக்களப்பில் இயக்கரால் செய்யப்படும் துன்பங்களை விளக்கி, உடனே மட்டக்களப்புக்குச் சென்று இயக்கரை அடக்கி தன் குலத்தோரை முதன் மைப்படுத்தும்படி கட்டளையிட்டான். தன் தந்தையின் கட்டளை ஏற்ற
60

இரஞ்சலன் முன்னூறு பேரைக் கொண்ட படையுடன் இலங்கை வந்து மட்டக்களப்பை அடைந்து இயக்கரோடு போராடி, வெற்றி பெற்று இயக்கரை மகாவலி கங்கைக்கப்பால் துரத்தி விட்டு மட்டக்களப்பில் ஆட்சியில் அமர்ந்தான்.
இதே நேரம் அனுராதபுரத்தை ஆண்ட சோரநாகன் திறை கேட்டுப் பிரதானிகளை அனுப்பினான். இதை அபிந்த இரஞ்சலன் அனுராதபுரிக்குச் சென்று மன்னனைக் கண்டு க)ை, , சினேகம் கொண்டாடி இருவரும் சமாதானப்பட்டு இலங்கையை பன்னிரண்டு பாகமாகப் பிரித்து, 8 பாகத்தை அநுராதபுரியோடும் - மண்ணாறு, மணற்றிடல் இரண்டையும் நாகருக்குக் கொடுத்து, தெட்சணாபதியை இயக்கருக்குக் கொடுத்து, மட்டக்களப்பை தான் எடுத்தான். இதன்படி திறையின்றி மட்டக்களப்பை ஆண்டு வந்தான். இயக்கர் இருந்த பகுதிகளில் கலிங்கரை அமர்த்தவேண்டும் என எண்ணம் கொண்ட இரஞ்சலன் தன் முடிவை மக்களுக்குக் கூறி தான் கலிங்கம் சென்று குடிகளைக் கூட்டி வர வேண்டியதால் படையாட்சி குலத்தைச் சேர்ந்த சிறிகுலனை அரசனாக்கி கலிங்கம் சென்றான். சிறி குலன் கலி வருடம் 3020ம் ஆண்டளவில் மட்டக்களப்பின் ஆட்சியை ஏற்றுக் கொண் டான். அவனுக்கு மூன்று மக்கள், அதில் மூத்தவன் வாகூரன். கலிவருடம் 3070 வருடத்தில் வாகூரனை அரசனாக்கி சில நாட்களில் சிறிகுலன் இறந்துவிட்டான். வாகூரன் மாணிக்ககங்கை இருந்து வாய்க்கர்ல் வெட்டி சமுத்திரக்கரை வரை கொண்டு வந்தான். இந்த வாய்க்காலை “முக்கனர் வாய்க்கால்” என அழைத்தனர். வாகூரன் 40 வருடங்களாக மட்டக்களப்பை ஆண்டான். அதன் பின் பிரசன்னசித்து என்ற அவன் மூத்த மகன் கலி ஆண்டு 3110 வருடம் மட்டக்களப்பு ஆட்சியை கையேற்றான்.
இக்கால கட்டத்தில் கலிங்கத்தை புவனேகபாகு ஆட்சி செய்தான். அவன் சோழமன்னன் திருச்சோழனின் மகளான தம்பதிநல்லாளை திருமணம் செய்தான். அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லாததால் ஆலய தரிசனம் செய்ய விரும்பி பல ஆலயங்கட்கும் சென்று வரும் வழியில் இலங்கை வந்து திருக்கேதீஸ்சரத்தை வழிபடும்போது - மணிபுரத்தை அரசு புரிந்த நாகமன்னனின் மந்திரி கொட்டாயன் புவனேகபாகுவை அணுகி - தன் அனுமதியின்றி நீ இங்கே வந்தது தவறு என வாதிட்டான். இதைச் செவியுற்ற மன்னன் தன்னுடன் வந்த சோழ வீரர்களை ஏவி கொட்டாயணனையும் அவனுடன் வந்தவர்களையும் வெட்டி சங்காரம் செய்தான். அப்பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் வீரர்களை நிறுத்திவிட்டு மட்டக்களப்புக்கு வந்து பிரசன்னசித்துடன் தங்கி இருக்கும்
61

Page 40
போது, பிரசன்னசித்து புவனேகபாகுவிடம் நாகர் முனையிலுள்ள (திருக் கோயில்) முருகன் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்ட உதவி கோரினான். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட புவனேகபாகு சோழநாட்டின் அரசனான தன் மாமனுக்கு கடிதம் அனுப்பி சோழநாட்டு சிற்பிகளை வரவழைத்து நாகர் முனை ஆலயத்தைக் கட்டி உதவினான். இதற்குக் கைமாறாக பிரசன்னதித்து - வடக்கு மக்கல் வெட்டுக் வாய்க்காலும் - தெற்கு மாணிக்க கங்கையும் - மேற்குக் கடவத்தையும் - கிழக்கு சமுத்திரமாகவும் உள்ள பகுதியை ஏற்பாடு செய்து - கவடா மலையில் மாளிகை உண் டாக்கி, அப்பகுதிக்கு “உன்னரசு” எனப் பெயரிட்டு புவனேகபாவுக்கு பரிசாக வழங்கினான். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட புவனேகபாகு தன்னுடன் வந்த குடிகளையும் குடியமர்த்தி ஆண்டு வரும்போது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகவர்ணன் எனப்பெயரிட்டான். அவன் பருவமடைந்ததும் வங்க தேசத்து குலச்சந்திரனுடைய மகளான அழகு வல்லியைத் திருமணம் முடித்துக் கொடுத்து உன்னரசுகிரிக்கு அரசனாக் கினான்.
பிரசன்னசித்துவின் பின் அவன் மகன் தாசகன் மட்டக்களப்பை ஆட்சி செய்தான். இவன் காலத்தில் புவனேகபாகுவின் மகன் மேகவர்ணன் (மனுநேயபாகு) தன் தந்தை புனரமைப்புச் செய்த நாகர் முனை (திருக் கோயில்) கோவிலை மீளப் புரனமைப்பு செய்தான். மனுநேயகயபாகுவின் வளர்ப்பு மகள் ஆடகசவுந்தரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அவள் கலிபிறந்து 3180ம் ஆண்டு ஆட்சி ஏற்றாள். அவளை கலிங்கத்திலிருந்து வந்த மகாசேனன் திருமணம் செய்தான். இவனே மின்னேரிக் குளம் கட்டிய மன்னனாகும். இவர்கட்கு ஒரு மகன் பிறந்தான். அவன் சிங்ககுமாரன் என அழைக்கப்பட்டான். இவன் உன்னரசுகிரிக்கு அரசனானான். மட்டக் களப்பை பிரசேது ஆட்சி செய்தான். அதன் பின் தினகரசேனன் என்பவன் ஆட்சி செய்தான். அதை அடுத்து பானு ஆட்சிக்கு வந்தான். பானுவின் பின் அவன் மகன் அமரசேனன் ஆட்சி செய்தான். அவனிறக்க குணசிங்கன் ஆட்சி செய்தான்.
புலியன் ஆட்சி
இன்றைய மட்டக்களப்பு வாவிக்கு வடக்கே - (பொலிஸ் நிலையப் பாலத்திற்கு அப்பால்) உள்ள பாகத்தை “புலியன்தீவு’ என அன்று அழைத்தார்கள். இத்தீவை புலியன் என்பவர் ஆண்டதால் இப்பெயர் வந்தது என்பது ஒரு கதை. புலியனைச் சிலர் வேடர் தலைவன் என்றும், சிலர் திமிலர் தலைவன் என்றும் கூறுகிறார்கள். திமிலர்கள் இயக்கர்களின்
62

வழிவந்தவர்கள் என்பது சிலரின் அசைக்க முடியாத கூற்றாகும். இன்றும், திமிலர்கள் திமிலதிவில் வாழ்கிறார்கள். திமில்” என்றால் கட்டுமரம் எனப் பொருள்படும். “கட்டுமரம்” ஒட்டுபவர்களை திமிலர் என அழைத்தி ருக்கலாம். இயக்கர்களும் சிறந்த கடலோடிகளாகும். ஆகவே திமிலர் இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். -
வெட்டியரசன் ஆட்சி
புலியன் புலியந்தீவை ஆண்டு வந்தபின் - வடபகுதியை ஆண்ட வெடியரசனும் தம்பிமாரும் கிழக்குக்கு வந்து புலியந்தீவை கி.பி.2ம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான். வெடியரசனின் தம்பிகளில் ஒருவன் போர்வீரகண்டனாகும். இவன் போரதீவிலிருந்து ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புண்டு. "பேரேறுதிவென்றொரு ஊர் அது போர்வீரகண்டனாண்ட நாடு” என்ற பழம்பாடல் இதை நினைவு கூறுவதுடன், இவனின் பெயரிலுள்ள “போர்” என்பது சேர்த்தே "போர்தீவு” என அழைக்கப்பட்டது - அதுவே போரதிவானது என ஐதீகங்கள் கூறப்படுகின்றது. சிலர் தவறாக போரதீவு என்றால் கோயிற்போரதீவு என்று வரைந்துள்ளார்கள். இது முற்றும் தவறான கருத்தாகும். இன்றைய பெரியபோரதீவே அன்றையப் புோரதீவாகும். இப்போரதீவில் வாழ்ந்த மக்கள் சென்று குடியேறிய பகுதியே இன்றைய கோயிற்போரதீவாகும். கோயிற்போரதீவின் குடியேற்றம் 150 வருடங்கட்கு உட்பட்டதேயாகும். பெரியபோரதீவின் வரலாறு 600 ஆண்டுகட்கு மேற் பட்டதாகும். குடியேறிய மக்கள் தாங்கள் குடியேறிய பகுதியையும் போரதீவு என்றே அழைத்தார்கள். இதனால் ஏற்பட்ட சங்கடத்தை தீர்க்க பெரிய கிராமமாக இருந்ததைப் பெரியபோரதீவு என்றும், மற்றதைப் போரதீவு என்றும் அழைத்தார்கள். பின் நாகப்பன் செட்டியாரால் கோயில் கட்டப் பட்டதும் - “கோயில்போரதீவு” என மாற்றப்பட்டது.
மருதசேனன், எதிர்மன்னசிங்கம், இளம்சிங்கம் போன்றோர் வெவ்வேறு காலகட்டத்தில் மட்டக்களப்பின் பல பகுதிலிருந்து ஆட்சி செய்துள்ளார்கள். பழுகாமத்தில் பழுவன் என்பவனிருந்து ஆட்சி செய்துள்ளான்.
மண்முனை ஆட்சி
கலிங்க ஒரிசா தேசத்தை ஆட்சி புரிந்த குகசேனன் புத்திரி
63

Page 41
உலகநாச்சி என்பவர் புத்தருடைய தந்தத்தை எடுத்துத் தனது கூந்தலுக் குள் மறைத்துக் கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் இலங் கைக்கு வந்தாள். வந்தவள் மணிபுரத்தில் இறங்கி மன்னன் மேகவண்ண னிடம் புத்த தந்தத்தைக் கையளித்தாள். அவன் அவளையும் சகோதர னையும் மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தான். அவள் மண்முனையிலிருந்து பாணகை வரை ஆட்சி செய்தாள். புத்த தந்தத்துடன் லிங்கம் ஒன்றையும் கொண்டு வந்தாள். லிங்கத்தை மண்முனையை அடுத்துள்ள கோயிற் குளத்தில் கோயில் கட்டி பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தாள். உலக நாச்சியே கொக்கட்டுச்சோலை தான்தோன்றிஸ்வரம் ஆலயத்தையும் கட்டினாள். நாதனையில் நாதன் என்னும் சிற்றரசனிருந்து ஆட்சி செய்தான். ஏறாவூரில் நலியக்கோட்டான் என்னும் விஸ்வகர்மகுல மன்னனிருந்து ஆட்சிசெய்தான் என்னும் சுப்பிரமணிய பராக்கிரம நூல் கூறுகிறது.
மட்டக்களப்பில் கலிங்கர் - வங்கர் - சிங்கர் என்ற நாட்டு மக்கள் ஒன்றைணைந்து ஆட்சி புரிந்துள்ளார்கள். இந்த மூன்று நாட்டவரையும் இணைத்தே “முக்குலத்தார்” என்ற பெயர் வழங்கிவந்துள்ளது. அதுவே காலப்போக்கில் “முக்குவர்” என்ற ஒரு சாதிப் பெயராக மாறியுள்ளது. இன்று மட்டக்களப்பின் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் இக்குலத்தார்களே ஆகும். மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஆட்சி பெரும்பாலும் இக்குல மக்களி டமே இருந்து வந்துள்ளது. வரலாறுகளும் கல்வெட்டுக்களும் இதை உறுதி செய்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க முக்குலத்தாரின் பெயர் "முக்குவர்” எனச் சுருக்கப்பட்டது.
இது இக்குலத்தின் சரித்திர வரலாற்று முக்கியத்துவத்தை குறைத்த மாதிரியுள்ளது. எனவே பழையபடி "முக்குலத்தார்” என அழைப்பதே சிறப்புடையது.
கலிங்கத்தின் தலைநகர் “பாடலி” ("Pertalis") என அறிஞர் பிளினி கூறியுள்ளார் (Pilany) இது பாடலிபுரம் என்பதின் திரிபாகும். இது ஒரு தமிழ்ச்சொல். சரித்திர ஆசிரியரான (Tennet) தென்னத் கூறுவதாவது:- "கலிங்கம் என்பது தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்தது என்று அறியப்படுவதுடன் இது சோழ மண்டலத்தையும் உள்வாங்கி இருந்தது. இப்போது தெற்குக்கலிங்கம் தெலுங்கு தேசமாகவும் - வடக்குப் பிரதேசம் தமிழ் பிரதேசமாகவுமிருக்கிறது எனத் தான் எழுதிய (Combridge History of India PP418) கூறியுள்ளார். பிற்காலத்தில் கலிங்கரோடு சோழரும் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். சோழ மன்னனான
64

இராசராசன் கலிங்க மன்னனான ஆனந்தவர்ம சோடங்கனின் பேரனாகும். சிவன் பெயரில் ஈற்றில் வரும் சோடங்கன் என்பது “சோழ கங்கன்” என் பதின் புணர்ச்சியாகும். எனவே ஆனந்தவர்மனும் சோழ கலிங்கம் உறவு டையவனாகும். கலிங்கர் ஒருகால் கீழைச்சங்கள்களின் ஆட்சியில் இருந்தது. அவர்கள் கலிங்கத்தை அடுத்த ஒரிசாவில் தென் பகுதியில் இருந்தார்கள். கலிங்கத்தின் வடக்கெல்லையாக இது இருந்ததால் அடிக்கடி எல்லைப்போர் ஏற்பட்டது. இதன் காரணமா கலிங்கரும் கங்கரும் மாறி மாறிக் கலிங்கத்தை ஆண்டார்கள். இந்தவகையில் சோழருக்கும் கலிங்கருக்கும் ஏற்பட்ட திருமண உறவால் சோழகங்கர் என்ற புதிய மரபு தோன்றியது. இவர்களின் பரம்பரையினரே தங்களை 'ஆரிய சக்கரவர்த்திகள்” என அழைத்தார்கள் என நீலகண்ட சாஸ்திரியார் தான் எழுதிய (History of South India PP.15) கூறியுள்ளார்.
வடபகுதியை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகள் எல்லாம் இலங்கைக்கு வடக்கே உள்ள தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற காரணத்தாலும் வடவர் - ஆரிய சக்கரவர்த்திகள் என அழைப்பதில் பெருமையும், அன்றைய சுதேசிகளைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொள்ளவும் இதைப் பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறுதான் இலங்கைக்கு வடக்கே இருந்து வந்ததால் விஜயன் வடவனாகி இன்று வடக்கில் பெரும்பான்மை யாளராக வாழ்பவர்கள் ஆரியர்கள் - எனவே வடக்கிலிருந்து வந்தவனான விஜயனும் ஆரியனென ஆக்கப்பட்டான். உண்மையில் விஜயன் வடவனு மல்ல - ஆரியனுமல்ல அவன் திராவிடன் - தமிழனாகும்.
குறிப்பு:~ மட்டக்களப்புத் தமிழரை மலையாளத் தமிழர்களின் - வாரிசுகள் என சில வெளிநாட்டார்கள் எழுதியுள்ளார்கள். காரணம் கப்பல் மூலம் கடற் பிரயாணம் செய்த போர்த்துக்கீசர் - ஒல்லாந்தர் - பிரிட்டிஷார் எல் லாம் கொச்சித் துறைமுகத்தில் தங்கி வந்ததால் - அங்கே வாழும் மக் கள் தமிழ் பேசுவதை கண்டும் கேட்டும் வந்ததால் - இங்கேயும் அதே மொழியை கண்டதும் கேட்டதும் இவர்களையும் மலையாளத்தார் என எழுதிவிட்டார்கள். ஆனால் கிழக்கில் வாழுவோர் பெரும்பான்மையோர் சுதேசிகள் சிலர் கலிங்கம் - சிங்கம் வங்கம் இருந்து வந்தவர்களே
3(35LD.
65

Page 42
(11) உலக மொழிகளின் தாய் தமிழே
தமிழ் மொழிதான் உலக மொழிகளின் தாய்மொழி என்றவுடன் சிலர் மலைக்கலாம் - பலர் திகைக்கலாம். ஆனால், உண்மை அது என பன்மொழி அறிந்த அறிஞர்கள் மொழிவதை உணர்ந்தால் ஆச்சரியப் படுவதற்கோ அங்கலாய்ப்பதற்கோ சற்றும் இடமில்லை.
தமிழ் என்பதிலுள்ள "ழ்" என்ற சிறப்பு எழுத்தை அகற்றினால் எஞ்சியுள்ளது தமி. தமி' என்ற பதத்திற்கு ஒப்புயர்வற்ற என்ற கருத்துண்டு. தமிழ் என்ற சொல்லுக்கு ‘இனிமை” “தூய்மை', 'அன்பு” என்பன பொரு 6TTFT(05LD.
உலகில் முதன் முதல் மனிதன் தோன்றியது குமரிகண்டத்தில் தான் என்பது உலக அறிஞர் பலர் ஒப்புக் கொண்ட முடிவாகும். இம் முடிவைப் பல நாட்டு அறிஞர்களும் ஏற்றுள்ளார்கள். இதையே அறிஞர் ஸ்லெட்டர், அறிஞரும் அருட் தந்தையுமான ஹிரோஸ் பாதிரியார் போன் றோரும் ஏற்றிருக்கிறார்கள்.
உலகிலேயுள்ள 120 மொழிகளைக் கற்று 200 மொழிகளை ஆய்வு செய்த அறிஞர் சாத்தூர் சேகரன் உலகமக்கள் அனைவரும் குமரிகண்டத்தில் முதலிற் தோன்றினார்கள் என்றும், குமரியில் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட மொழியே முதல் மொழி என்றும், அத்தகைய மொழி தமிழ் தான் என்றும் தான் ஆய்ந்து அறிந்த 200க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் மூலமொழி - அடிவேர் மொழி தமிழ் மொழிதான் எனக் கூறியுள்ளார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி. இந்த இனிய மொழி உலக மொழிகளின் தாய் மொழி என்கிறார் பன்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன்.
பாரதியின் கருத்துப்படி தமிழ் மொழியின் தோற்றம் - தோற்றுவித்தவர் யார் என்ற விபரம் தெரியாத - தெரிய முடியாத தொன்மையான மொழி தமிழ்.
தமிழ் மொழிக்கும் உலக மொழிகட்குமுள்ள தொடர்புபற்றி அறி ஞர் கருத்துக்களைப் பார்ப்போம்.
திராவிட மொழிக்கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகட்கும் உறவும்
66

நல்நெருக்கமும் உண்டு என்கிறார் கலாநிதி போப் சேஷகிரி சுவாமி ஞானப்பிரகாசர்.
திராவிட மொழிக்கும் யூரல் - அல்டாய்க் மொழிகளான சித்திய மொழிகட்கும் உறவு உண்டு என்கிறார்கள் அறிஞர் கால்டு வெல்டவிட்னி.
திராவிட மொழிக்கும் வடக்கு ஆபிரிக்க மற்றும் காக்கேசிய மொழிக்கும் உறவு உண்டு என்று கூறுகிறார் அறிஞர் லகோவரி,
சிங்களமொழி திராவிட மொழி என்கிறார் மொழி அறிஞர் எப்.டபிள்யு.குணவர்த்தனா.
தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் உறவு உண்டு என்கிறார் ஜப்பான் அறிஞர் சுசுமோ ஒனோர்.
தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் உறவுண்டு என்கிறார் அறிஞர் கால்பர்ட்
தமிழ் மொழிக்கும் சுமேரிய மொழிக்கும் இன உறவு உண்டு என்கிறார் கலாநிதி சதாசிவம்.
தமிழுக்கும் அமெரிக்கச் செவ்விந்திய மொழிக்கும் நெருங்கிய உறுவுண்டு என்கிறார் அறிஞர் சமலால்.
தமிழுக்கும் பாஸ்கிற்கும் இன உறவுண்டு என்கிறார் லகோவரி,
தமிழரும் பின்னிஷ் மக்களும் இன உறவுடையவர்கள் என்றும் தமிழுக்கும் பின்னிஷ் மொழிக்கும் இன உறவுண்டு என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கலாநிதி லீலா ஹம்பர்கர், மேயர், டட்டிஸ் இஞ்ஞாய் போன்றோர் தமிழுக்கும், கிழக்காபிரிக்க மொழிகட்கும் உறவுண்டு என உறுதி கூறு கிறார்கள்.
சட்டர்ஜி, பிரெளன், ஸ்டென்களோவ் லகோவரி, சதாசிவம் போன்ற
மொழி அறிஞர்கள் தமிழுக்கும் மத்திய தரைக்கடல் பகுதி மொழிகட்கும் இன உறவு உண்டு என கூறியுள்ளனர்.
67

Page 43
அரபு மொழியின் தாய் மொழி தமிழ் என அறிஞர் மருதூர்மஜித் கூறுகிறார்.
தமிழுக்கும் மைதன்னி மொழிகட்கும் உறவு உண்டு என்கிறார்கள் ஜி.பி.பிரெளன், பெர்டினண்டு, போர்க் போன்றோர்.
விஷ்டினகனோவ், கிரிஷ்டியான போன்றோர் தமிழுக்கும் எத்துருஸ்கஸ் மொழிகளுக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள்.
தமிழுக்கும் ஏலமைட் மொழிகளுக்கும் உறவுண்டு என்கிறார் அறிஞர் மெக் ஆல்பின்.
மலேசிய மொழிக்கும் தமிழுக்கும் உறவு உண்டு என்கிறார் வீரப்பன்.
மேலே தந்தவை மொழி வல்லுநர்களின் வாய்மொழியாகும். இனி ஐந்து கண்டங்களிலும் எவ்வாறு தமிழரும், தமிழும் பரவிப் பிரிந்து பிளவுபட்டுத் திரிந்து இனமொழியமைப்பில் மாறுபட்டார்கள் - வேறுபட்டார் கள் என்பதைப் பார்ப்போம்.
"கடல் கொண்ட குமரிக் கண்ட மக்களே முதல் தோன்றினார்கள். கடற்கோள் ஏற்பட்ட போது குமரி மலைக்கு வடபுறத்தே (இன்றைய தென்னிந்தியா) போய்த் தங்கினார்கள். இன்னுமொரு தொகுதியினர் மத்திய தரைக்கடல் பகுதியைச் சார்ந்து ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சென்று குடியேறி ஆரியர் ஆகினர். எஞ்சியோர் ஆசியாவின் பல பகுதிகளிலும் நகர்ந்து அமர்ந்து துராணியர் அல்லது மங்கோலியர், அல்லது சித்தியராகி னர் என வரலாற்று அறிஞர் ஸ்லேட்டர் கூறியுள்ளார். இக்கருத்தை அறிஞர் கால்பிட்கெபாட் என்பவரும் ஏற்றுள்ளார்.
குமரிக் கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம், தென்னாட்டில் திராவிட நாகரிகமாகி, சிந்துவெளி நாகரிகமாக மலர்ந்து - சுமேரிய நாகரிகமாகி, அரேபிய நாகரிகமாக மிளிர்ந்து - கிரேக்க நாகரிகமாகச் சிறந்து, ஐரோப்பிய நாகரிகமாக உயர்ந்து, அமெரிக்க பேருமெக்சிக்கோ நாகரிகமாக கனிந்து காட்சி தருகின்றது என அருட் தந்தை ஹிரோஸ் பாதிரியார் கூடக் கூறியுள்ளார். மேலே தந்த இருகூற்றுக்களும் குமரிக் கண்டத்தில் இருந்து மக்கள் இனமும் நாகரிக வளங்களும் பிரிந்து பிரிவுபட்டுச் சென்ற விதத்தை - விபரத்தை தருகின்றன. குமரி மக்கள்
68

ஒரேயடியாக பல திக்கும் பிரிந்து பிளவுபட்டுச் செல்லாது, காலத்துக்கு காலம் ஏற்பட்ட கடற்கோள்களின் சூழ்நிலைக்கேற்ப மாறுபட்ட வேறுபட்ட காலப்பிரிவுகளிலே இக்குடியேற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது தெளிவாக விளங்குகின்றது.
குமரியில் முகிழ்ந்த தமிழ்மொழி பல்வேறு படிவங்களில் படிப்படியாக வளர்ந்து இன்றைய சிறந்த இடத்தைப் பெற்றிருக்கின்றது. மொழி வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் பிரிந்து பிளவுபட்டுச் செல்பவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட மொழி அறிவோடு, தாம் சென்ற பகுதியின் சூழ்நிலைக்கேற்ப மொழியில் பல திரிபுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் அவர்கள் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் மாறிவிட்டார்கள். இதைப்போலவேதான், படிப்படியான வளர்ச்சிக் காலகட்டங்களில் பிரிந்து பிளவுபட்டுச் சென்றவர்கள் தங்கள் காலத்தில் வளர்ச்சியடைந்த தமிழ் நிலையோடு சென்றார்கள். மீண்டும் குமரியோடு தொடர்பில்லாததால் ஆங்காங்கே வெவ்வேறு நிலைகளில் மொழிகள் திரிந்து ஓசை மாறி கடைசியில் இனமே மாறிவிட்டனர்.
குமரிக் கண்டம் முதல் அழிவின்போது, கி.மு. 30000 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த பண்டைத் தமிழரே அவுஸ்ரேலியப் பழங்குடிகளாவர். நான், நீ, நாங்கள், நீங்க என்பன திரியாமலும் ஓரளவு திரிந்தும் இடத்திற்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. அம்மா, அப்பா சொற்கள் உண்டு. இன்னும் உலா, நறுநீர், மீன், புலன் போன்ற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. ஐரோப்பிய மக்கள் குமரிக் கண்ட மக்களேயாயினும் ஆபிரிக்க வழி வந்த ஆதி மக்களாகும். இந்திய வழியே சென்று மேற்காசியாவில் தங்கிப் பின்னர் ஐரோப்பாவில் நுழைந்தோர் கி.மு 6000 க்குப் பிற்பட்டவர்கள். ஐரோப்பா மொழிகளில் ஆறு வரை உண்டு.
அப்பா, 'பப்பா' ஆகும். அத்தன், 'அந்தர்’ ஆகியது. கிரேக்க, லத்தின் மொழிகளில் 'பாடராகவும், ஜேர்மனியில் (வட்டர்) 'மாட்டர்’ எனவும், ஆங்கிலத்தில் பாதர்' எனவும் வருகிறது. மற்ற ஐரோப்பிய மொழிகளில் அம்மா, "மம்மா', 'மம்மியாக இருக்க, யூரல், அல்சாய்க் மொழிகள் தமிழில் அன்னையைப் பயன்படுத்தி வருகின்றன என்கிறார் பன்மொழி அறிஞர் சாத்தூர்சேகரன்.
69

Page 44
(12) இலங்கை அரசியலில் தமிழ்மொழி
இலங்கை வரலாறு நாகர், இயக்கள் என்ற திராவிட மக்களோடு ஆரம்பிக்கிறது. ‘எழு' இலங்கையில் இயக்கள்களின் மொழியாக இருந்ததிருக் கலாம் என அறிஞர் பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். அதேபோல் தமிழ் மொழி நாகர்களின் மொழியாகவும் இலங்கையின் சொந்த மொழியாகவும் இருந்தது என்பது மொழி வல்நுனர்களின் முடிந்த முடிவாகும். ஒரு கால கட்டத்தின் பின் இயக்கரும் நாகரும் தமிழ் மொழியையே தங்கள் தாய் மொழியாகக் கொண்டார்கள்.
பெளத்த மதம் இலங்கையில் காலடி வைப்பதற்கு முன் இலங்கையில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்களேயாகும். தமிழும் சைவமும் இலங்கையின் இரட்டைக் குழந்தைகள்.
தென்னிலங்கையை இயக்கர்களும் மற்றையை பாகங்களை நாகர் களும் ஆண்டார்கள். விசேடமாக அனுராதபும் முதல் கலியாணிநகள் என அழைக் கப்பட்ட களனிவரை நாகள் பரம்பரை ஆட்சியில் இருந்தது. அங்கெல்லாம் தமிழ் மொழி அரச மொழியாக இருந்தது. எச்.என் கொட்ரிங்கன் என்னும் அறிஞர் தான் எழுதிய இலங்கை(Ceylon) என்னும் நூலில் கோட்டையை ஆண்ட அரசர்களின் ஆட்சி மொழி தமிழ் எனக் கூறியுள்ளார். யாழ்ப்பாண அரச பரம்பரை தமிழ் அரச பரம்பரையாகும். 1815ஆம் ஆண்டு கண்டி அரசனுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சிங்களப் பிரதானிகள் கூட தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
வெளிநாட்டுத் தொடர்புகள்
கோட்டை அரசனான 7ம் புவனேகபாகு ( கி.பி 1521 - 1550) தனது அரச ஆவணங்கள் அனைத்தையும் தமிழிலே எழுதுவித்தான். கண்டி மன்னர்கள் தமது வெளிநாட்டுத் தொடர்புகளைத் தமிழிலேயே வைத்திருந் g56Orir. 1937s, D 960öT(6 06:6flobgs (Hostrical mamus cripits commision) மூன்றாவது அறிக்கையில் இத்தகைய 66 கடிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
தென் இலங்கையில் காலியில் மும்மொழி கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதில் சீனம், பெர்ஷியன், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. சிங்களம் இடம் பெறவில்லை. அக்கால சீனப் பேரரசன் யுங்காலோ (கி.பி 1409) தனது தளபதி செங்ஹோ மூலம் அளித்த தானங்களை இக்கல்வெட்டுக் குறிக்கின்றது.
70

சிங்கள மொழி தென்னிலங்கையிலே பேசப்பட்டது. தமிழ் இலங்கை யின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது என்பதை நாட்டின் பல பாகங்களிலும் கண்டு எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
வடமேல் மாகாணத்திலுள்ள முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு சிங்கள மன்னர்கள் வழங்கிய தானங்கள் அனைத்தும் வரிசையிட்டுத் தமிழிலேயே எழுதப்பட்டிருந்தன. 9ஆம் பராக்கிரமபாகு ( கி.பி 15061528) கீர்த்தி ழரீ இராஜசிங்கன் ( கி.பி 1747 - 1782) ஆகிய பிற்கால மன்னர்களும் வழங்கிய தானங்கள் அனைத்தையும் தமிழிலே பதிவு செய்துள்ளார்கள்.
மாத்தளை தல்ஹங்கொட விகாரை கல்வெட்டு கி. பி 2ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தது. இது தமிழில் எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்ப் பிக்குக ளுக்குச் சொந்தமான குகையாகும்.
கி.பி 11ஆம் ஆண்டில் 4ஆம் மகிந்தனின் சிலையடியில் காணப்பட்ட கல் வெட்டுகள் "அம்கமகுளி" என்ற இடத்தில் தமிழர் ஆட்சி நடைபெற்றதாக குறிக்கப்பட்டுள்ளது. இதில் ராமா, சிவா, சிவகுத்தானி, உதயன், காசியன் முதலிய பெயர்கள் காணப்படுகிறது.
இதுவரை இந்நூலில் அங்குமிங்குமாகத் தந்த தரவுகளின்படி இலங்கையின் ஆட்சி மொழியாகத் தமிழ் தொடர்ச்சியாக சிங்கள, தமிழ் மன்னர்களால் கையாளப்பட்டு வந்துள்ளது.
அந்நியர் ஆட்சியில் தமிழ்.
இலங்கையில் கி. பி 1505 ஆம் ஆண்டு இலங்கைக்குப் போர்த்துக்கீசர் வந்தார்கள். அவர்களின் ஆட்சியில் மொழிச் சிக்கல்கள் ஏற்படவில்லை. தங்கள் மொழியோடு பிராந்திய மொழியையும் இணைத்துச் சென்றார்கள். அது போலவே டச்சுக்காரர்களும் செய்தனர்.
டச்சுக்காரரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். கி. பி 1813 ஆம் ஆண்டு பிரித்தானியா ஆளுநரான சேர்பி றொன்றிக் என்பவர் தன் அறிக்கை ஒன்றில் - "இலங்கைத் தீவில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அவ்வளவு முழுமையாக வடக்கில் தமிழ் அவசிய மானது. பொதுவாகப் போர்த்துக்கீசரின் மொழி எல்லா மாகாணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தளம் தொடக்கம் கல்பிட்டி வரை அங்கிருந்து மட்டக்களப்பு வரை வாழ்வோர் எல்லோரின் மொழி தமிழ் மொழியாகும். ஆகையால் சிங்கள மொழியுடன் உற்சாகமூட்டித் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்கியிருக்கிறேன்” என எழுதி குடியேற்ற மந்திரிக்கு அறிவித்துள்
6.
71

Page 45
எனவே பிரித்தானியர் ஆட்சியில் தமிழும் சிங்களமும் சம உரிமை யுடைய ஆட்சிமொழிகளாகும்.
சட்டசபைத் தீர்மானம்
தமிழும் சிங்களமும் இந்த நாட்டின் அரசகரும மொழிகளாக ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என உணர்ந்த கே. டபிள்யூபெரேரா 1932 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஐந்தாம் திகதி அரசாங்கசபையில் கீழ் கண்ட பிரேரணையைப் பிரேரித்தார். அதை கலாநிதி என். எம். பெரேரா ஆமோதித்தார்.
1. சிங்களத்தில் அல்லது தமிழில் உயர்வான தேர்ச்சித்தரம் பெறாத எவரையும் வருங்காலத்தில் சிவில் எழுதுவினைஞர் சேவைக்கு நியமிக்கக் கூடாது.
2. சிவில் எழுதுவினைஞர் சேவைகளில் இவர்களைச் சேர்ந்த எந்த அலுவலராவது சிங்களம் அல்லது தமிழில் தேர்ச்சி காட்டினாலொழியப் பதவி யுயர்வு பெறக்கூடாது.
3. எந்தவோர் ஆளாவது சிங்களம் அல்லது தமிழில் நடைமுறைகளை நடத்தவும் பதியவும் கூடியதாகத் தன்னைக் காட்டினாலொழிய பொலிஸ் நீதிவானாகவோ அல்ல உயர் நீதிமன்றங்களில் தலைமை வகிக்கவோ அவரை நியமிக்கக்கூடாது.
4. குற்றவியல் வழக்கு விசாரணைகளைச் சிங்களத்தில் அல்லது தமிழில் நடத்த சட்ட வல்லுநரை அனுமதிக்க வேண்டும் எனச் சபை தீர்மானிக்கிறது.
இத்தீர்மானம் ஏட்டுச்சுரைக்காயாக சிங்கள ஆட்சியாளராலும் அதிகாரி களாலும் ஆக்கப்பட்டதால் நாடு இன்று இரத்தக் களரிகளையும் பிணக்கு வியல்களையும் கண்டு வேதனைப்படுகிறது.
அது மட்டுமல்ல, 1944 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி ஜே. ஆர் ஜெயவர்த்தன சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையை அரசாங்க சபையில் பிரேரித்தார். அதை அப்போதைய மட்டக்களப்புப் பிரதிநிதியாக இருந்த வி. நல்லையா எதிர்த்து தமிழும் சிங்களம் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும் எனத் திருத்தம் பிரேரித்தார். அதை எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க ஆமோதித்துப் பின்வருமாறு பேசினார்:-
"ஒன்றுக்கு மேற்பட்ட அரசகரும மொழிகளை வைத்திருப்பது அலங்கோலமாக இருக்கும் என்பதுதான் எதிர்ப்புக் கருத்தாகும். ஏனைய நாடுகள் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அரசகரும மொழிகளாக வைத்துக் கொண்டு திறம்படச் செய்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்ட
72

விரும்புகிறேன்.” தமிழ்மொழி ஒரு அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்வதில் எவ்வித தீங்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நியமன எல்லைக்குள் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நாம் உண்டாக்க முயலும் அந்த ஒற்று மையை அந்த நம்பிக்கையை கொண்டு வருதல் வேண்டும். இரண்டு மொழிகளையும் அரச கரும மொழிகளாகக் கொண்டு வருவதற்கு என்னைப் பொறுத்த வரையில் நான் எதிர்க்கவில்லை. அதன் விளைவாக எந்த விதமான தீங்கோ அபாயமோ உண்மை இடர்பாடோ ஏற்படும் எனத் தெரியவில்லை.
சொன்னது என்ன, நடந்தது என்ன?
பாராளுமன்ற அறிக்கைத் தொகுதி 10 இல் கெளரவ டி. எஸ் சேனநாயக்கா 1951 ஆம் ஆண்டு ஆடி மாதம் 24ஆம் திகதி ஹன்சாட்டில் “இதன்படி சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும்" எனச்சபை தீர்மானித்துள்ளது. இச்சபையின் தீர்மானத்தை அமைச்சர்கள் என்ற முறையில் அமுல் நடத்த நாம் கட்டுப்பட்டவர்களாகின்றோம்" என்று கூறியுள்ளார்.
அரச சபையில் இயற்றப்பட்ட சட்டங்களையே அமுல் நடத்தாது புறக்கணித்தார்கள் - அலட்சியப்படுத்தினார்கள். அதன் விளைவே இன்றும் நாம் அனுபவிக்கும் நரக வேதனையாகும். அன்று இயற்றப்பட்ட சட்டத்தை அமுல் செய்திருந்தால் இந்த கோர யுத்தம் வெடித்திருக்குமா? பிணக்குவியல் குவிந்திருக்குமா? பொருளாதாரம் சீரழிந்திருக்குமா?
நாட்டில் விசுவாசமும் அக்கறையுமற்ற சிங்கள வெறியர்களின் கோரப் பசிக்கு இன்று நாம் பலியாகின்றோம்.
தமிழ் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து செழித்த மொழி. தொடர்ச்சி யாக ஆட்சி மொழியாக சிங்கள மன்னர்களாலும் தமிழ் மன்னர்களாலும் அந்நியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி. மகாத்மா காந்தி நேசித்த மொழி. பகவான் புத்தர் விருப்புடன் படித்த மொழி. ஆட்சி மொழியாக இருந்த தமிழ் மொழியை அழிக்க ஆட்சியாளர் எடுத்த முயற்சியே இன்றைய அழிவுக்கெல்லாம் காரணமாகும்.
இப்போது கூடத் தமிழ் மொழியை அமுலாக்க பேரினவாதிகள் முட்டுக்கட்டையாகவே இருக்கிறார்கள். இதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது. தமிழ் மொழியை அமுலாக்கத் தேவையான ஊழியர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்கத் தேவையான பணத்தை பாராளு மன்றத்தில் குறை நிரப்பு பிரேரணை மூலம் பெற்று நியமனங்களை வழங்கி நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்.
அப்படி இல்லாது வாய்ச் சொல்லாலும் தமிழுக்கு சம அந்தஸ்து
73

Page 46
என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் பயன் கிடைக்கப் போவதில்லை. 1944ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி அரச சபையில் நிறைவேற்றப்பட்ட தமிழ் - சிங்கள மொழி சட்டத்திற்கு ஏற்பட்ட கதியே இச்சட்டத்திற்கும் ஏற்படும்.
சிங்களம் மட்டும் சட்ட மூலம்.
சிங்களமொழி மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம் திகதி கொண்டு வந்த அரசு அதை அமுல் செய்வதற்காக தமிழ் அரச உத்தியோகஸ்தர்களை சிங்களம் படிக்க நிர்ப்பந்தித்தது. அப்படி படிக்க முடியாதவர்களை வெளியேற்றியது. சிங்களம் படிக்க முயலாத தமிழ் அரச ஊழியர்களின் பதவி உயர்வு தடுக்கப்பட்டது. சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது. ஆனால் 1978 ஆம் ஆண்டு தமிழ் மொழி அரச மொழி யாக்கப்பட்டு அதை அமுலாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஆட்சியாளர்கள் தாங்களே இயற்றிய சட்டத்திற்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையுமாகும்.
தமிழ் மொழி அமுலாக்கலுக்கு ஆளணி இல்லை என்பதும் தட்டச்சில்லை என்பதும் ஏன்? இவற்றை யார் செய்து தருவது? அன்னியர் அடுத்தவர் வந்து செய்வார்களா? இல்லை - ஆட்சியாளர்கள்தான் செய்ய வேண்டும்.
ஆட்சியாளர் செய்வதற்கு என்ன தடை? பணம் இல்லை - ஒதுக்கீடு இல்லை என்பது வேண்டாப் பெண்டாட்டிக்குக் கைபட்டாலும் கால் பட்டாலும் கோபம்' என்பது போலாகும்.
பாராளுமன்றம் நிறைவு செய்த சட்டத்தை அமுல் செய்ய வேண்டிய ஆளணியையும் பணத்தையும் பாராளுமன்றம் மூலம் பெற்றுச் செயல்படுத் தலாமே! சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் நடத்த இருந்த வேகமும் தாகமும் ஏன் தமிழ் மொழியை அமுலாக்க இருக்கக் கூடாது?
நொண்டிச்சாட்டுகள் தேவையில்லை. இனியும் காலம் தாழ்த்தாது பாராளுமன்றத்தில் பணத்திற்கும் ஆளணிக்குமான சட்டத்தை நிறைவேற்றி தமிழ் மொழியை அமுலாக்க வேண்டும்.
74

(13) ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் வடபகுதியில் தமிழாட்சி இருந்தது
இலங்கையில் வாழும் மக்ஃளில் சிங்களவர்கள் இலங்கையில் வந்த வரலாறு ஆண்டுகளோடு உண்டு. அதே போன்று முஸ்லிம்களும் இந்த நாட்டுக்குக் காலடி எடுத்து வைத்ததற்கும் வரலாறு உண்டு. அந்நியரான போர்த்துக்கீசர் - ஒல்லாந்தர் - ஆங்கிலேயர் வந்ததற்கும் வாழ்ந்ததற்கும் சரித்திரங்களுண்டு. ஆனால் தமிழர்கள் இந்த நாட்டின் 'வந்தேறு குடி என்பதற்கு சான்றுகள் இல்லை - சரித்தரமில்லை.
“புத்தமதத்தின் மூலம் வடநாட்டுத் தொடர்பு ஏற்பட்டு சிங்களமொழி உருவாவதற்கு முன் இலங்கைத் தமிழகமாக இருந்தது - ஈழநாட்டவரான இலங்கைத் தமிழர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவரல்லர். அவர்கள் சிங்களவரிலும் பார்க்க மிகவும் பழைமை வாய்ந்த இலங்கை நாட்டு மக்களாவர்” என பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை கூறுகிறார். இலங்கையின் ஆதி அநாதிக்குடிகள் நாகரும், இயக்கருமாவார் என சிங்களப் புராணமான மகாவம்சம் கூறுகிறது.
"அதிசயம் மிக்க சிந்துவெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட இனம் பண்டைக் காலத்தில் ஈழம் முதல் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்ட பிரேதம் புதைக்கும் தாளிக் கும் இலங்கையில் திருநெல்வேலியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத்திற் கும், கேகாலையிலுள்ள குகையொன்றில் காணப்பட்ட கல்வெட்டுப் பொறிப் புகளுக்கும் சம்பந்தமுண்டு” என வணக்கத்துக்குரிய ஈரோஸ் பாதிரியார் கூறுகிறார்.
"விஜயன் வருவதற்கு முன் திராவிடர்களும், திராவிட நாகரிகமுமே இலங்கை முழுவதும் பரவி இருந்தன என வடமாகாணத் தொல்பொருளா ராய்ச்சி காட்டுகின்றது.
இலங்கையின் வடபகுதியில் நாகரிகம் முதல் முதலில் தோன்றி
ஏனைய பகுதிகளுக்குப் பரவியது என கலைப்புலவர் சி.எஸ்.நவரெத்தினம் கூறுகிறார்.
75

Page 47
வார்மினிங்டன் தான் எழுதிய “இந்தியாவுக்கும் ரோம் சாம்ராச்சி யத்திற்குமிடையில் நடைபெற்ற வாணிபம்’ என்னும் நூலின் 123 ஆம் பக்கத்தில் "இலங்கையின் வடபகுதியைத் தமிழர் இரண்டாம் நூற்றாண்டு வரை ஆண்டார்கள். சிவனின் மகனாக முருகன் தென்பகுதியின் (கதிர்காமத் தில்) மத்தியில் அருளாட்சி செய்தார். விஜயன் வருவதற்கு முன் இலங்கை முழுவதையும் தமிழர் ஆண்டனர். இத்தீவின் சமயமாக சைவசமயமே இருந்தது” என எழுதியுள்ளார்.
இலங்கையின் ஆதிக் குடிகளான நாகர், இயக்கர் - முண்டர் என் போர் அழிந்தொழிந்து விடவில்லை. அவர்களில் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த நாகர்கள் நாகர்’ என்ற பெயரை மாற்றித் தமிழரானார்கள். தென்பகுதியிலும், தென்கிழக்கிலும் வாழ்ந்த இயக்கரும் முண்டரும் பெளத் தம் தழுவிச் சிங்களவரானார்கள்.
சிங்களவர் பெரும்பாலும் நாகர்களும் இயக்கர்களும் முண்டர் களும் கலந்த ஒரு இனமாகும்.
இன்று இலங்கையில் சிங்களத்தையும் தமிழையும் பேசுவோர் அன்று இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகர்களின் வாரிசுகளாகும்” என முழுச் சிங்கள பெளத்த இனவாதியான அமரர் கலாநிதி எஸ்.பரண விதாரண தானெழுதிய பல்கலைக்கழக வரலாற்றில் கூறியுள்ளார். விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன் இலங்கையில் பெயர்பெற்ற ஐந்து சிவால யங்கள் இருந்தன. திருக்கேதீச்சுரம், முனிச்சுரம், தண்டேசுரம், திருகோணச் சுவரம், நகுலேச்சுரம் எனச் சரித்திரப் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளார்.
இன்றைய இலங்கை அன்றைய குமரிக்கண்டத்தின் எஞ்சிய மிஞ்சிய பாகம் என்பது வரலாற்று வல்லுநர்களின் முடிவு.
சுப்பன் என்னும் காவற்காரன் - சேனன் என்னும் குதிரை வாணிகன் ஏலேலசிங்கன் - அநுராதபுரத்தை ஆண்ட மறவர் ஐவர். பாண்டு வம்சுத்தார் அனைவரும் வட இலங்கையைச் சேர்ந்த தமிழர் என எச். டபிள்யூ. கோடி றிங்கன் என்னும் வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
வடபகுதியில் தனிப்பட்ட அரசு இருக்கவில்லை எனச் சிங்கள எழுத்தாளர்களும் பேரினவாதிகளும் கூறிவருகிறார்கள். விஜயன் வருவதற்கு முன் இலங்கை முழுவதும் தமிழர் ஆட்சி இருந்தது. வந்த பின்னும் வட
76

பகுதியில் பலம் வாய்ந்த நாக அரசு இருந்தது. விஜயன் மாந்தையை ஆண்ட கம்மியர் அரச பரம்பரையிற்தான் தனக்கும் தன் தோழர்கட்கும் பெண்ணெடுத்தான். அத்துடன் ஒவியர்கள் 1000 (கம்மாளர்) குடும்பங்களும் அவர்களுடன் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
“Vijaya Armed himself with Kuveni, at native Princess with curly hair as the name implies. Having made himself masler or of the country with her aid. He cast her off and sent an embassy to mudure in pandyan kingdom in south India. A princess duly came with her seven hundred maidens of good birth and 1000 quilds of artissrs. All these setted in the land. “by W.F Gunawatne.
இங்கே குறிப்பிடப்படும் 1000 ஓவியர் குடும்பங்கள் மாந்தையில் ஆண்ட மிகப் பலம் வாய்ந்த ஓவிய நகர்கள் (கம்மாளர்) பரம்பரையினரே யொழிய - பாண்டிய நாட்டிலிருந்து 1000 (ஓவியர்) கம்மாளர் குடும்பங்கள் வரவில்லை. மாந்தை அரச பரம்பரையிலிருந்தே தென் இலங்கை அரசர்கள் பெண்ணெடுத்த வரலாறுகளுண்டு. குபேரன், இராவணன், விபுசணன், மேக நாதன், பத்மாசூரன், அருச்சுனன், மகாசிவன், தேவநம்பியதீசனின் தாய் கூட கம்மியப் பெண்ணாகும். இவ்வாறு பலம்வாய்ந்த நாக அரசு பக்கத்தி லிருக்கும்போது விஜயன் பெண்ணெடுக்கப் பாண்டி நாட்டுக்குப் போயிருக்க மாட்டான். தன் ஆட்சிக்குப் பாதுகாப்புக்காகப் பக்கத்து அரச பரம்பரையிலே தான் பெண்ணெடுத்தான் என்பதே சரியானதாகும்.
வட இலங்கையில் சிங்கை ஆரியர் ஆட்சி கி.பி. 785 இல் உக்கிரம சிங்கனுடன் தொடங்கி கி.பி. 1620 இல் சங்கிலியனுடன் முடிவடைகின்றது.
உக்கிரமசிங்கன் இறந்ததும் அவன் மகன் ஜெயதுங்க பரராசசேக ரன் அரசனானான். இவன் பாண்டிய மன்னர்களால் கொலை செய்யப்பட்டான்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடக்கம் 12ஆம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய அரசுக்குச் சிற்றரசுகளாக யாழ்ப்பாணத்தை ஆண்டார்கள். இதன் பின் சோழர் ஆட்சி ஏற்பட்டது. சோழர் ஆட்சிக் காலத்திலும் சிங்கை அரசு பரம்பரையினர் சிற்றரசாகவே இருந்தார்கள். மானாபாணன், வீரசபாமேகன், முறிவல்லபமத னராசன் போன்றோர் சிற்றரசராக இருந்தார்கள். இவர்கள் பின் இரண்டாம் குமாரகுலதுங்கா (கி.பி 1118 - 1146) வரை ஆண்டான். குமாரகுலதுங்கன்
77

Page 48
காலத்திற்குப் பிறகு சோழப் பேரரசு பலம் குன்றியது. இதனால், சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தம் நாடுகளைத் திருப்பப் பெற்றனர்.
கி.பி. 1038இல் இராசஇராசனால் கொல்லப்பட்ட மானாபாணனின் மகள் திலகசுந்தரியை சிங்கள மன்னனாகிய முதலாம் விஜயபாகு திருமணம் செய்தான். விஜயபாகுவின் தங்கை மித்தாவை மானாபாணன் மகன் பாண்டிராசா திருமணம் செய்தான். இது ஒரு மாற்றுத் திருமணமாகும். பாண்டிராசாவின் பிள்ளைகள் மூவர் ஆகும் - மானாபாணன், கீர்த்திசிறி மேகன், ஹிரீவல்லவன். மானாபாணன் இரத்தினவல்லியைத் திருமணம் செய்தான். இவர்களின் புத்திரனே முதலாம் பராக்கிரமபாகு, பராக்கிரமபாகு இளமையில் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து ஆரிய சக்கரவர்த்திகளின் மரபுப்படி உபநயனம் பெற்றவன்.
வன்னியை வென்று பன்னாகாமத்தில் சிற்றரசனாக இருந்தவன். பின்பு பொலனறுவையை ஆண்ட தன் மைத்துனனான இரண்டாவது கயபாகுவை வென்று இலங்கை முழுமைக்கும் அரசனானான். இவன் ஒரு தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவன். பராக்கிரமபாகுவின் இறப்பின் பின் வடக்கும், தெற்கும் வெவ்வேறாகின. கலிங்கமாகான் செகராசசேகரம் (கி.பி. 1215 - 1240) இவன் பொலனறுவையை வென்று அங்கிருந்து (கி.பி. 1236) வரை ஆட்சி செய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இதன் மூலமே வடபகுதியை ஆண்ட அரசர்கள் ஆரிய சக்கரவர்த்திகள் எனத் தங்களை அழைத்தார்கள். இவன் பின் குலசேகரச் சிங்கையாரிய சக்கரவர்த்தி பரராசசேகரன் (கி.பி. 1270 - 1292) இவனைச் சோழ மன்னன் சந்திரபானு தோற்கடித்தான். அவனுக்குப்பின் விக்கிரம சிங்கை ஆரியன் - பரராசசேகரன் (கி.பி. 1292 - 1302) இவனின் பின் குணபூசணன் சேகரம் (கி.பி. 1347) அவனைத் தொடர்ந்து வரோதையசிங்கை ஆரியன்இவன் கி.பி. 1380 இல் இறந்தான். அதன் பின் ஜெயவீரசிங்கை ஆரியன் செகராசசேகரம் ஆட்சிக்கு வந்தான். (கி.பி. 1380 - 1410)
கி.பி. 1340 இல் கோட்டையில் அழகக்கோணர் ஆட்சி ஆரம்பித்தது. இவன் வஞ்சி நகரத்து மலய குலத்தைச் சேர்ந்தவன்.
பின் யாழ்ப்பாணத்தில் குணவீரசிங்கை ஆரியன் பரராசசேகரம் (கி.பி. 1414 - 1440) அதன் பின் கனகசூரிய ஆரியன் - செகராசேகரன் (கி.பி. 1440 - 1478) அதைத் தொடர்ந்து சிங்கைப் பராராசசேகரனின் ஆட்சி ஆரம்பமானது (கி.பி. 1478) அதன் பின் சங்கிலியன் ஆட்சிக்கு
78

வந்தான். இவன் காலத்தில் போர்த்துக்கீசர் இலங்கை வந்தார்கள். கி.பி. 1565 இல் சங்கிலியன் போர்த்துக்கீசரால் கொல்லப்பட்டான். கோட்டை மன்னன் தர்மபால மதம் மாறி டொன்சுவான் தர்மபாலாவாகி நாட்டையும், பெளத்த மதத்தையும் போர்த்துக்கீசரிடம் தாரை வார்த்துக் கொடுத்தான். அந்த நேரத்திலும் பன்னாமத்தில் கயிலைவன்னியன் ஆட்சியும், கண்டியில் கண்ணுசாமி என்னும் பூரீ விக்கிரமராச்சிங்கனின் ஆட்சியும் இருந்தன.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஏன் பிரிட்டிசாரின் ஆட்சிக்காலத்திலும் தமிழரசனின் ஆட்சி தான் இலங்கையிலிருந்தது என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.
கண்டி அரசனால் சிறைபிடிக்கப்பட்ட றொபேட் நொக்ஸ் என்னும் வெள்ளையர் கி.பி. 1670 இல் தப்பி ஓடும் போது அநுராதபுரத்தின் வழியாகவே சென்றான். அக்காலத்தில் அநுராதபுரத்தில் சிங்கள மொழி தெரிந்தவர்கள் ஒருவருமில்லை எனவும் - தமிழ்மொழி தெரிந்தவர்களே வாழ்ந்தனர் எனவும் அவர் கூறுகிறார். கைலாயவன்னியன் தனியாட்சி யையும் குறிப்பிடுகிறார்.
17ம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த ரெலன்ட் என்பவர் “இத்தீவின் பெரும்பகுதி தமிழர்களின் வாழ்விடமாகத் தெரிகிறது. வன்னிப் பகுதி கைலாயவன்னியனால் ஆட்சி செய்யப்படுவதுடன் இது அவனின் நாடு எனவும் கூறப்படுகிறது. இவர்கள் சிங்களவர் ஆட்சிக்கு உள்பட்ட குடிமக்கள் அல்லர். கரையோரப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் பெரும்பான்மையோர் தமிழ் மொழி பேசுகின்றனர். நீர்கொழும்பிலிருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை உள்ள பகுதிகளில் சிங்களம் பேசப் படுகின்றது.
கி.பி. 1700 ஆம் ஆண்டில் இலங்கை வந்த சுவைட்சர் என்பவர் இத்தீவின் மற்றக் குடிகளான தமிழர் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு கற்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வரை வாழ்கிறார்கள். வன்னித் தமிழரைத் தவிர மற்றயத் தமிழர் ஒல்லாந்தர் ஆட்சிக்குக் கீழுள்ளார்கள். வன்னி நாட்டுத் தமிழர் தமக்கென ஒரு அரசைக் கொண்டுள்ளார்கள் என எழுதியுள்ளர்.
எனவே தமிழர் ஆட்சி ஒல்லாந்தர் காலத்திலும் பிரிட்டிசார் காலத் திலுமிருந்தது.
சிங்களவர்கள் தமிழர்களின் நியாயபூர்வமான வரலாற்றை மூடி மறைப்பதுவும் தேவையற்ற விதண்டாவாதங்களைக் கூறிக்கொண்டு காலத் தைக் கடத்துவதுந்தான் நாட்டின் கடந்த பல தசாப்தங்களாக யுத்தம் நீடிக்கக் காரணமாகும்.
79

Page 49
(14) நாகர்கள் உண்டாக்கிய பெளத்தம்
BTகர்கள் என்ற திராவிடர்கள் உலகிற் பல பாகங்களிலும் வாழ்ந்தார்கள் என்பதை 'பாம்பு வழிபாடு” என்னும் நூலை எழுதிய கலாநிதி ப.அறவாணன் உறுதி செய்கிறார்.
இலங்கை தொடக்கம் - இந்தியா - அமெரிக்கா - மத்திய தரைக்கடல் பிரதேசம் - ஆபிரிக்கா தென் கிழக்காசியா ஆகிய பகுதிகளில் நாகர்கள் வாழ்ந்தார்கள் - வளர்ந்தார்கள் - ஆண்டார்கள் - அநுபவித்தார்கள் என்ற வரலாற்றின் எச்சங்கள் இந்நாடுகளில் ஏராளமாக இன்றும் உண்டு. அமெரிக்காவில் தனிநாடு கேட்டுப் போராடும் “மயோரிஸ்” மக்கள் நாகர்கள் - இந்தியாவில் நாகநாடு கோரிப் போராடுபவர்கள் நாகர்கள் - யப்பானிலுள்ள இடப்பெயர்கள் - ஆட்களின் பெயர்கள் கூட ‘நாக” என்ற மூலத்திலிருந்து வந்தவை.
மத்தித் தரைக்கடல் பிரதேசத்தில் உள்ள 'அரபு என்ற சொல் - அரவம்' என்ற சொல்லின் இருந்து பிறந்தது என அறிஞர்கள் கூறுகிறார்கள். அரவம் என்றால் பாம்பு - அரவர் என்றால் பாம்பை வழிபடுபவர்கள் - தமிழருக்கு - அரவர் என்றும் பெயர் உண்டு. அரவர்கள் வாழுமிடம் அரபியாவானது எனக் கூறப்படுகிறது. எனவே இன்றைய அரேபியா அன்று பாம்பை "வழிபட்ட நாகர்கள் வாழ்ந்த பிரதேசம்’ என்பதில் ஐயமில்லை. அதுபோல “எகிப்தில் நாகவழிபாடு செய்யப்பட்டது. அசோக மன்னன் பெளத்த மதத்தைப் பரப்ப எகிப்திற்கு தேரர்களை அனுப்பினான்’ என கலாநிதி ப.அறவாணன் தன் பாம்பு வழிபாடு' என்னும் நூலில் கூறியுள்ளார். ஒட்டு மொத்தமாக இவற்றை ஒப்பு நோக்கும்போது உலகில் முதல் தோன்றிய மக்களை நாகர்கள்’ என உலக அறிஞர்கள் இனம் கண்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அமெரிக்கப் பேரு மெச்சிக்கோவில் இன்று ஆதிமக்கள் வழிபட்ட நாக கோவில்கள் அழியாச்சின்னங்களாக இருக்கின்றன. "இங்கா’ நாகரிங்கம் நாகர்களின் நாகரிகம்' என இனம் காணப்பட்டுள்ளது.
உலகில் முதல் நாகரிகமடைந்த இலங்கை - மாந்தை - சுமேரியர், சிந்துவெளி, எகிப்து, அமெரிக்கப் பேரு மெச்சிக்கோ போன்ற இடங்களில்
எல்லாம் நாக, சிவ வழிபாட்டுச் சின்னங்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
80

அதுபோல - இவ்விடங்களில் வாழ்ந்த மக்களின் தொழில்களாக கட்டிடக் கலை, உலோக வேலைகள் தெரிய வ்ந்துள்ளன. மொழி உலகின் மூத்த முதல் மொழியான தமிழ்மொழி’ போன்ற ஒட்டு மொழி’ பேசப்பட்டி ருக்கின்றன. எனவே இந்த நாகரிகங்களைப் பரப்பிய மக்கள் ஆரம்பத்தில் ஒரே இனமாகவும் - ஒரே இடத்தில் வாழ்ந்து பின்னர் பிரிந்து பிளவுபட்டு ஆங்காங்கு சென்று குடியேறியவர்களாகவும் இருக்கலாம் என்ற பன்னாட்டு அறிஞர்களின் முடிவு சரியானதாகவே இருக்கும். ஏனெனில் உலகில் கட்டிடக்கலை, நாடு நகரமைத்தல், சிற்பங்கள், ஓவியங்கள் - ஆலயங்கள் . அருங்கலைகள் அனைத்தையும் படைத்தவர் விஸ்வகர்மாவாகும் என தமிழ் இலக்கியங்களும் புராணங்களும் உறுதிசெய்கின்றன.
சுவருக்கு மனு, மாயா, துவட்டா, விஸ்வங்கிய, சிற்பி என ஐந்து மக்கள் இருந்தார்கள் - இந்த ஐவரும் கைத்தொழிலிலும் - கட்டிடக் கலையான சாத்திரத்திலும் சிறந்தவர்கள் உயர்ந்தவர்கள்! விஸ்வகர்மாவே இலங்கையை வடிவ மைத்த மூலச்சிற்பி என வரலாறு வாய்திறந்து பேசுகிறது! துவட்டா என்னும் அவர் மகன் மாதோட்டத்தை உருவாக்கி ஆண்டு வந்தார். மனு சிந்து வெளியில் தங்கினார். 'மாயா - அமெரிக்கப் பேருமெச்சுக்கோவில் குடியேறினார் . இவர் சந்ததியை “மயோரிஸ்” மக்கள் என இன்றும் அழைக்கிறார்கள். விஸ்வங்கியர் - மத்தியதரைக்கடல் பிரதேசத்தை அடைந்து சுமேரியரானார். சிற்பி தென்கிழக்கு ஆசியாவை அடைந்தார். சீனா - யப்பான் நாடுகளில் வாழ்பவர்கள் அவர் சந்ததியி னரேயாகும் என விஸ்வபுராணம் கூறுகிறது. இக்கூற்றை உறுதி செய்வதற்கு இன்று அதை அந்தந்த நாடுகளில் காணப்படுகின்ற பண்டைய வழிபாட்டு சின்னங்களும் தொழில் நிலையங்களும் சான்றாகவுள்ளன.
இவை ஏற்றுக்கொள்ளப்படுமானால் இலங்கைக்கும் மாந்தைக்கும் என்றும் அழியாத உயர்ந்த சிறந்த இடம் வரலாற்றில் அமையும். ஏனெனில் விஸ்வகர்மா இலங்கையை முதலில் உருவாக்கியவர். அவர் சந்ததி மாந்ததையிலே வாழ்ந்தவர்கள். இவர்களை ஓவியநாகர்கள் என இலங்கை வரலாறு உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. மாந்தையில் வாழ்ந்த ஓவிய நாகர்களிடம் இருந்த அதே வழிபாடுமுறை, தொழில்முறை, ஆட்சி முறையே மற்றைய இந்த ஐந்து நாடுகளிலும் ஆரம்பகாலங்களிலிருந் திருக்கிறது. ஆகவே, அவர்கள் அனைவரும் ஒரே மூலத்தின் கிளைகள்.
மன்னார் வளைகுடாப் பகுதியிலே உலக நாகரிகம் முதலில் தோன்றியது என அறிஞர் கவில் வி. சுவவெல கூறுகிறார். பாண்டிய
81

Page 50
நாட்டுக்கும் மன்னார் வளைகுடாப்பகுதியைச் சேர்ந்த மாதோட்டத் துறைக்கு மிடையில் நடந்த வர்த்தகமே நாகரிக வளர்ச்சிக்கு உதவியது என மாலோன கூறுகிறார்.
பண்டைக்காலத்தில் (அனுராதபுரியயில்) கடம்பநதிக் கரையோரத் தில் நாகர்கள் வாழ்ந்தார்கள். (கல்யாணி (களனி) ஆற்றங்கரையில் நாகர்கள் வாழ்ந்தார்கள். நாகர்கள் நாகரிகம் உள்ளவர்கள் எனக் கூறும் எச். பாக்கள் கங்கைக்குடியேற்ற வாசிகள் (ஆரியர்) வருவற்கு நீண்ட காலத்திற்கு முன் வட இலங்கையில் நாகர்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறுகிறார்.
கி. மு ஆயிரம் ஆண்டளவில் - இற்றைக்கு 3000 ஆண்டுகட்கு முன் சொலமன் மன்னனின் கப்பல் மாந்தைக்கு வந்து பொருட்களை ஏற்றிச் சென்றதுபற்றி விவிலிய நூலில் சொல்லப்பட்டுள்ளது (புனித பைபிள்) ஒவீர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும் இபமும் கபியும் துகியும் கொண்டு வரப்படும்' என (விவிலிய நூல் ஒல்ட் ரெஸ்ரமென்ட்) ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டது. அது யூத மக்களின் மொழியாதலால் அம்மக்கள் ஹிப்ருக்கள் என அழைக்கப்பட்டனர்.
1906ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ம் திகதி கொழும்பு சட்ட சபையில் கவர்னர் கென்றி ஏ. பிளக் தலைமையில் இலங்கைச் சரித்திரம் பற்றிச் சொற்பொழிவாற்றிய சேர் பொன்னம்பலம் அருணாசலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொலமன் மன்னன் கப்பல்கள் வந்து பொருட்களை ஏற்றிச் சென்ற ஒவீர் என்று அழைக்கப்பட்ட தேசத்தின் பகுதிதான் இலங்கை என நம்பப்படுகிறது எனக் கூறியுள்ளார். (ஸ்கெச்சஸ் ஒப் சிலோன் ஹிஸ்ர்றி. கொழும்பு - பக். 3)
ஒவீர் தேசம் எனக் குறிக்கப்படும் பாகம் ஓவிய நாகர்கள் வாழ்ந்த ஆண்ட மாந்தையேயாகும் என முதலியார் சி. இராசநாயகம் தானெ ழுதிய பூர்வீகயாழ்ப்பாணம்' என்னும் நூலில் கூறுகிறார் -
இலங்கையில் வடபகுதி, அனுராதபுரம் - கல்யாணிநகள் வரை ஆட்சி செய்தவர்கள் நாகர்களே.
புத்தர் ஒரு நாகர்
புத்தமதத்தை உலக மக்களிடையே அறிமுகமாக்கிய கெளதம
82

புத்தர் ஒரு நாகர் என்பது இந்நூலின் நான்காவது கட்டுரையில் நிரூபிக் கப்பட்டுள்ளது.
விஜயன் நாகபரம்பரையைச் சேர்ந்தவன் என மட்டக்களப்பு மான்மியம்' கூறுகிறது. இலங்கைக்கு புத்தசமயத்தைச் கொண்டு வந்த தேவநம்பியதீசன் "ஒரு நாகன்' இவனின் தாய் மாந்தையை ஆண்ட ஒவிய நாக இளவரசியாகும். ’துட்டகைமுனு கல்யாணபுரத்து நாக அரச பரம்பரையைச் சேர்ந்தவன் - அவனின் தாயான விகாரம்மாதேவி கல்யாணி புர நாக அரச பரம்பரையைச் சேர்ந்த களனிதீசனின் மகள். ஆகையால் துட்டகைமுனு விஜயனின் அரசபரம்பரையுடன் தொடர்பு அற்றவன் என்பது தெளிவு! " (ஈ.கி கன்னங்கரா - யப்னா அன்ட் த சிங்கள ஹெறிட்டேஜ்கொழும்பு -1988 பக்கம்: 3)
எனவே பெளத்தமதம் நாகர்களால் உருவாக்கப்பட்டு நாகர்களால் ஆதரிக்கப்பட்டு வேரூன்றிய மதமாகும்!
ஆனால் நாகர்களைப்பற்றி பெளத்த, பாளி நூல்களில் - மிகவும் கேவலமாக, பேய் பிசாசுகள் - மனிதப்பிறவிகளே இல்லை என அசிங்கையாக எழுதிக் குவித்துள்ளார்கள். அப்படியானால் - நாகரான சித்தாத்தரால் உண்டாக்கப்பட்ட மதமே பெளத்த மதமாகும் - பேய்பிசாசால் இப்படியொரு சிறந்த உகந்த மதத்தை உருவாக்கமுடியுமா? நனிசிறந்த போதனைகளை பேய் பிசாசுகளால் முன் வைக்க முடியுமா? இந்த மதத்தை இந்நாட்டில் பரப்ப முன்னின்ற தேவநம்பியதீசன் பேயா? பிசாசா? துட்டகைமுனு பேயா? பிசாசா? சிங்களவர் தங்கள் மூதாதை எனக்கூறும் விஜயன் ஒரு நாகன். அப்படியானால் சிங்கள இனமும் ஒரு பேய் பிசாசுதானே! ஆழமறியாது காலைவிட்டு அவதிப்படுகின்ற சில சிங்கள சரித்திர ஆசிரியர்கள் - உண்மையை, ஊர் அறிந்த சரித்திரத்தைச் சாகடிக்க பொய்க்கு மேல் பொய்யே கூறிக் குழம்புகிறார்கள் அல்லவா?
“இந்த நாட்டில் சிங்களம் பேசுவோர்களும் தமிழைப் பேசுவோரும்
நாட்டின் ஆதிக்குடிகளான நாகர், இயக்கர்களின் வாரிசுகளே” என
கலாநிதி எஸ்.பரணவித்தான தான் எழுதிய பல்கலைக்கழக வரலாறு என்னும் நூலில் கூறியுள்ளார். r
எனவே, நாகர்கள் நாகரிகமிக்க இனம் - நாடும் ஏடும் போற்றிப் புகழுமினம் - நகர் வாழ்க்கையை நாடறிய வாழ்ந்தவர்கள் நாகர்கள்
83

Page 51
நாகரிகத்தை நானிலத்துக்குத் தந்தவர்கள் நாகர்கள் - பௌத்த மதத்தை உண்டாக்கி வளர்த்தவர்கள் நாகர்கள் - அன்று நாகவழிபாடு எங்கெங்கி ருந்ததோ அங்கங்கெல்லாம் பெளத்தமதம் பரவியது - தங்கியது! கெளதம புத்தர் இலங்கைக்கு மூன்று தடவைகள் வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரவுகளின் முக்கிய முதல் நோக்கம் இலங்கையில் வாழ்ந்த நாக்ர் - இயக்கரை மதமாற்றவேயாகும்.
இன்றையச் சிங்களவர்கள், பெளத்த, பாளிநூல்கள் ஏளனம் செய்த பேய் பிசாசுகளான நாகர், இயக்கரின் வாரிசுகள்தான் என்பதை சிங்கள அறிஞர்களான கலாநிதி எஸ்.பரணவித்தாரண - W.F. குணவர்த்தன போன்றோர் கூறுகிறார்கள். இன்றும் சிங்களவர்கள் கைத்தொழில், கட்டிட்கலை, உலோக, மரவேலைப்பாடுகளில் சிறப்படைந்திருப்பதற்கு - நாகர்கட்கும் அவர்களுக்கும் இருக்கும் தொடர்பையே உறுதிசெய்கிறது!
84

மாந்தையில் மலர்ந்து மாநிலமெங்கும்
மணம் பரப்பிய தமிழர் நாகரிகம்
LDTதோட்டம் அல்லது மாந்தை என்னும் துறைமுகம் மன்னாருக்கு சமீபத்தில் இருந்த பண்டைய சிறப்பு மிக்க நகராகும். இந்த நகரை விஸ்வகர்மாவின் மூன்றாம் மகனான துவட்டா என்பவரே நிர்மாணித்து, அவரும் அவர் சந்ததியினரும் அதிலிருந்து ஆண்டுவந்தார்கள். நகரை மாந்தை என்றும் அழைத்தார்கள். இது மாதோட்டப்பகுதியின் இராசதானி யாகும். இதன்கண் அமைந்த ஆலயத்தை 'திருக்கேதீச்சரம்' என்ற பெயரிட்டு அழைத்தார்கள். இத்தலமே பேர்பெற்ற பாடல்பெற்ற தலமாகும்.
இந்நகர்பற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த யாத்திரிகரான பெற்றலோக்கி (BATALOCCI) என்பவர் - “மாந்தை அல்லது மாதோட்டம் கம்மாளரால் கட்டப்பட்ட பெரும் நகரமாகும் - இந்நகரில் பராக்கிரமும் செல்வமுமிக்க மக்கள் பல காலமாக வாழ்ந்து வந்தார்கள்” எனக் கூறியுள் ளனர்.
துவட்டா தெய்வீக தச்சரும் தேவகுருவும் ஜகத்குருவுமான படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் மகனாகும். நாடு - நகள் அமைப்பில் கைதேர்ந்த சிற்பி, சகலகலா வல்லவன், திரிகாலமுணர்ந்த ஞானி, கட்டிடக் கலை வல்லான், முற்றுணர்ந்த மேதை, மக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் ஆற்றலும் அறிவும் மிக்க சாதனையாளர்! இதனால் மக்கள் அவரை மாதுவாட்டா என அழைத்தார்கள். அவரால் வடிவமைக் கப்பட்ட பகுதியை மாதுவட்டாபுரம' என்றும் அழைத்தார்கள். V
மாதுவட்டாபுரம் காலத்தால் மருவி மாதோட்டம் ஆகியது எனப் பேராசிரியர் திரு க. கணபதிப்பிள்ளை கூறுகிறார். அன்றும் இன்றும் மக்க ளுக்குத் தொண்டாற்றிய மகான்கள், சாதனையாளர்கள், தியாகிகள் பெயர் களை நினைவில் நிறுத்தும்வகையில் - அவர்கள் வாழ்ந்து வளர்ந்த நாட் டுக்கு - நகருக்கு - தெருவுக்கு பெயர்வைக்கும் வழக்கம் இருந்து வரு கின்றது. அதே நடை முறையில் மாதுவட்டாவின் பெயரையே அவரால் உருவாக்கப்பட்ட நாட்டுக்கோ அல்லது நகருக்கோ வைத்ததை தவறாகக் கொள்ளமுடியாது. தமிழர்களின் நன்றி உணர்வின் வெளிப்பாடே அதுவாகும். மாதோட்டம்பற்றி சிங்கள வரலாற்று நூல்களான மகாவம்சம். ராஜ வாளி என்பன 'மாதித்த' என அழைக்கின்றன. மா பெரிய தோட்ட என்றால் சிங்களத்தில் இறங்குதுறையெனப் பொருள்படும். மாந்தையை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களை நாகர்கள் என தக்சனகைலாசபுராணமும், முதலியார் சி. இராசநாயகமும் கூறுகிறார்கள்.
85

Page 52
மாதோட்டத்துறைமுகம் இலங்கையில் முதன்முதல் அமைக்கப்பட்ட துறைமுகமாகும். இத்துறைமுகம் மூலம் திரைகடல் ஓடி திரவியங்களைக் குவித்து செல்வச் செருக்குடன் சிறப்பாகவும், சீராகவும் நாகர்கள் வாழ்ந்தார் கள். நாகரிகம்' என்ற சொல் நாகர்கள் மூலமே கிடைக்கப்பெற்றது என்பது முதலியார் சி.என். இராசநாயகத்தின் கருத்தாகும். முதன்முதல் நகள் வாழ்க்கையை அறிமுகமாக்கியவர்கள் நாகர்கள் ஆகும். மாந்தை திட்டமிட்டு சிறப்பாகவும் சீராகவும் அமைக்கப்பட்ட நகராகும். பாதுகாப்பு அகழிகள், பரந்து விரிந்த வீதிகள், பாதுகாப்பு அரண்கள், கூடங்கள், மாடங்கள், மாளிகைகள், கோபுரங்கள், நிலாமுற்றங்கள், நீர்த்தடாகங்கள். நீச்சல் குளங்கள் போன்ற இன்னோரன்ன பல அமைப்புக்களை தன்னகத்தே கொண்டிருந்தது: அது மட்டுமல்ல, காந்தத்தால் கோட்டை அமைத்து அதில் இருந்து கோலோச்சினார்கள். நாகர்கள் இதை சீனயாத்திரிகரான குவான்சியாங் தனிது பயணக் குறிப்பில் குறித்துள்ளார். ஆதிகாலத்தில் உலோகங்களால் நகள் அமைப்பது வழக்கில் இருந்திருக்கிறது. திரிபுரம் என்பது செம்பு, வெள்ளி, இரும்பாலமைந்த நாகர்களின் கோட்டையாகும். தமிழ் இலக்கியங்களில் - புறனாநூற்றில்
"செம்பு புனைந்தியற்றிய செனடும் புரிசை ஊலாராக விகைத்துவர" எனக் கூறுகிறது.
இதன் மூலம் துவாரைகையில் செம்பிலானான கோட்டை ஒன்று இருந்தது என்பது புலப்படுகின்றது.
s"ஒன்னாருக்கும் கடும்திறற்
துரங்கையில் எறிந்த நின்துங்க நேர்ந்த நினைப்பின்" - என்றும் சிறுபாணாற்றுப்பாடலில் -
"துங்கையில் எறிந்த செம்பியன்” - என்று வரும் அடிகள் 'லோக நகரங்கள் அன்று இருந்ததை உறுதி செய்கின்றன.
"விண்தோய் மாடத்தே விளங்கு சுவர் உடுத்த” என்று பெரும்பாணாட் டுப்படை செய்யுளிலும் -
"மாடமோங்கிய மல்லன் முதூர்” - என்று நெடுநல் வாடையும் மாந்தையைக் குறிப்பிடுகின்றன.
86

இந்நகரில் இரும்புக் கோட்டையை 'காந்தக்கோட்டை' என மக்கள் அழைத்தார்கள். இது சம்பந்தமான குறிப்புகள் அராபியக் கதைகளிலும் வருகின்றன.
காந்தக்கோட்டை
இது இரும்பிலானது. சதா சுழன்று கொண்டிருக்கக்கூடியது. பகைவர் கள் இலகுவில் கோட்டையைக் கைப்பற்ற முடியாத வகையில் காந்த சக்தியினால் சதா சுழன்றுகொண்டே இருக்கக்கூடியதாக சிறந்த தொழில் நுட்பத்தோடு இக்கோட்டை கட்டப்பட்டது. காரணம் - இக்கோட்டையில் வாழ்ந்தவர்கள் கைத்தொழில் வ்ல்லவர்களான கம்மாளர்களாகும். இவர்கள் தங்கள் கைவினைத் திறத்தால் லோகங்களிலும், மரங்களிலும், கற்களிலும் சிறந்த உகந்த நேர்த்தியான பொருட்களை உற்பத்திசெய்து - பிறநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்து - அதன் மூலம் பெரும் செல்வத்தைக் குவித்தார்கள். செல்வவளம் அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கைத்தரமும் தகுதியும் உயர்ந்து சிறந்தது. இதனைக் கண்ட வெளிப்பகுதியினர் போட்டி பொறாமை பொச்சரிப்புக் கொண்டார்கள். இவர்கள் பொருட்களை கொள்ளை யடிப்பதிலும் நாட்டை அடிமையாக்குவதிலும் சகல பகுதியைச் சேர்ந்த ஆளும்வர்க்கம் அனைவரும் ஒன்றுதிரண்டு ஒருமித்து செயல்படத் தொடங்கி னார்கள். மாற்றாரின் எதிர்ப்புகளுக்கு அஞ்சியே இவர்கள் லோகங்களினால் கோட்டை கட்டி விாழ்ந்தார்கள். திரிபுரம் அவ்வாறு கட்டப்பட்டது. அது சிவன் என்னும் மன்னனால் எரிக்கப்பட்ட பின் இந்தக் கோட்டையைக் கட்டினார்கள். அதன் உள்ளிருந்து தங்கள் செயற்பாடுகளை சிறப்பாகவும் சீராகவும் செய்து வந்தார்கள்.
மாந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியைச் செய்தவர் மாதுவட்டாவாகும். அவர் பின் அவர் மகன் வித்தைகள் பல கற்று தேறிய வித்கவன் விஸ்வேஸ்வரன் ஆட்சியை ஏற்று சிறப்பாக செய்துவந்தார். அவரின் மகனே இராவணனின் தந்தையான விஸ்சுரவசிவாகும். இவனை ‘விச்சிரவாணன்' எனவும் அழைப்பார்கள். இவன் ஆட்சியை நாடாது குலதர்மத்தின்படி தவம் செய்து முனிவராகவே வாழ்ந்தான். இந்த விஸ்வேஸ்ரன் முதுமை அடைந்ததும் காசிக்குச் சென்று வாழ்ந்தான். காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் இவரின் சமாதியில் கட்டப்பட்டது எனப் புராணங்கள் கூறுகின்றன.
இலங்கையின் முதலாவது ஆங்கிலேய தேசாதிபதியான சேர். எமச்சன்றெனன்ட் என்பவர் தான் எழுதிய "இலங்கை' என்னும் வரலாற்று நூலில் பண்டுதொட்டு நுட்பமான கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்தது என்றும். அவை இரும்பாணி இல்லாமலே கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
87

Page 53
கி. பி. 231ம் ஆண்டில் இலங்கையை ஆண்ட சங்கதீச என்னும் மன்னன் தான் கட்டிய றுவன்வெளி தாதுகோபத்தை இடிமின்னல் தாக்காது பாதுகாக்கும் வகையில் கண்ணாடியினால் கருவி ஒன்றைச் செய்து கோபுரத்தின் மேல் இணைத்திருந்தான். அக்காலம் மாந்தையில் வாழ்ந்த கம்மாளருக்குக் காந்தத்தைத் தொழில்படுத்தி ஆளும் திறமை இருந்தது என பேர்குசன் (forqussion) என்னும் அறிஞர் தான் எழுதிய "இலங்கை என்ற வரலாற்று நூலில் குறித்துள்ளார். காந்த சக்தியை சரியாகப் பயன்படுத்தும் ஆற்றலை அறிந்திருந்த காரணத்தினால்த்தான் காந்தக் கோட்டையை கம்மாளர்கள் கட்டி வாழ்ந்தார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறது.
d5(Sibesirab6it (Marcket city of the world) s 605(36) fib5. '65uTuTJ நகரென மாந்தையை அழைத்தார்கள். இது மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த தமிழ் நாட்டு நகரில் ஒன்றாகும். இந்நகரில் மாயாவித்தை காட்டும் கருவிகளும், இரகசிய வாய்கள், தொழிற் ‘கூடங்கள், பாரிய பண்டக சாலைகள் முதலியன இருந்துள்ளன. நுட்பமான போர்த்தளபாடங்களும், திறமையான வேலைப்பாடுடைய துணிவகைகளும், முத்தும், சங்கும், இரத்தினங்களும் இருந்திருக்கின்றன. பிறநாட்டாரின் மட்பாண்டங்கள், உள்நாட்டு யானைத்தந்தம், மயிற்தோகை, பலவித வெளிநாட்டு மதுவகைகள், பலவித விளக்குகள் எல்லாம் குவிந்தன.
மாந்தை 'சோ மாந்தை' என்றும் "சோவரன் என்றும் அழைக்கப்பட்டது. பிளினி, தோலமி போன்ற அறிஞர்களும் பாலாவிக்கரையில் "சோமண் டலம' உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பேறிப்பிளஸ் (Periplus) என்பவரும் மாந்தையைப் பழைய சோ மண்டலம் என்றே குறித்துள்ளார். சோமாசி (சோ மலை - கிழக்கு ஆபிரிக்கா) செளதி அரேபியா (சோ - உதி அரேபியா) சோமாலிலாந்து (சோமலை - வந்து) (கிழக்கு ஆபிரிக்கா) மொகஞ்சோதரையிலுள்ள 'சோவும் இப்படியே வந்திருக்கலாம்.
மாந்தையில் பல நாட்டுக்கப்பல்களும் வந்து தங்கி பண்டமாற்றுச் செய்து செல்வர். பருவக்காற்று தவறும் பட்சத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் இங்கே தங்கிப்போகும்வரை வெளிநாட்டார் மாந்தை வாசிகளுக்கு கூலி வேலை செய்துள்ளார்கள். இவ்வாறு தங்கியவர்களில் அரேபியர்கள் அநே கராகும். அவர்களை இந்த சோநகரில் தங்க வைத்தார்கள். சோ என்றால் செம்பு செம்பாலான நகள் சோநகள். எனவே இந்த நகரில் தொடர்ந்து வாழ்ந்த அரேபியர்களை "சோனகள் வாசிகள் என அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் "இன அடையாளப்
88

பெயராக மாறியுள்ளன. இன்றைய சோனகர் என்ற பெயர் வந்த காரணம் அதுவேயாகும்.
மாந்தைத் துறைமுகத்தின் மேலே சதா சுழன்று கொண்டிருக்கக்கூடிய காந்த விசிறி ஒன்று இயங்கிக் கொண்டே இருந்தது. இதன்மூலம் கடலில் பிரயாணம் செய்யும் வெளிநாட்டுக் கப்பல்கள் எல்லாம் இழுக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட்டது என்று முதலியார் சி. இராசநாயகம் குறித்துள்ளார். நாகர்களில் ஒரு பகுதியினர் கடற்கொள்ளையர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
இவர்களின் செயற்பாடுகளாலும் பல நாட்டு அரசர்களின் எதிர்ப்பு ஏற்பட்டிருக்க காரணம் உண்டு. மாந்தைபற்றி சங்க இலக்கியமாகிய அற நாநூற்றில் மாமூலனார் என்னும் சங்கப் புலவர் -
"நன்னகர் மாந்தை முற்றதத்தொன்னார் பணி திறை கொணர்ந்த பாடு சால் நன்கலம்பொன்செய் பாவை வைரமொடாம்ப லொன்றுவாய் நிறை யகுவை இயன்றவன் நிலத்தினத் துறந்த நிதியத் தன்ன”
(அகம் 127)
எனப் பாடியுள்ளார்.
மற்றொரு சங்கப் புலவரான பரணர்.
'நந்தூம்புள்ள யளக்கொடி மயக்கி வன்போட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய துயத்தவை முடக்கிரார் தெரிக்கும் பொற்பு குரங்குகள் புறவிக் குட்டுவன் மாந்தையன்ன வென்னலம் தந்து சென்சென்மே (அகம் 176)
சங்க காலத்துக்கு முன்பே மாந்தை சிறப்புப்பெற்ற நகராக இருந்திருக்கின் றது என்பதை இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.
நெற்றிக்கண்ணணின் புதல்வனோடு நேருக்கு நேர் நின்று போராடிய பத்மா சூரன், வில்வித்தையில் வேந்தனான விஜயன், அஞ்சா நெஞ்சன் அடல் ஏறு மேகநாதன் மூத்த சிவன், ஏன் தேவநம்பிய தீசனின் தாய், மாந்தை ஆண்ட விஸ்வகரும நாகவகுப்பைச் சேர்ந்தவகளேயாகும். இயக் கருக்கும் நாகருக்கும் 'கொண்டான் கொடுத்தான் உறவுகள், தொடர்புகள்
89

Page 54
இருந்தன என முதலியார் சி. இராசநாயகம் கூறியுள்ளார். இராவணனின் நாட்டையும் நகரையும் அமைத்துக்கொடுத்தவர் மாந்தை மன்னனான மயனாகும். மயனின் மகள் மண்டோதரியையே இராவணன் மணந்தான். இவனுக்கான வானவூர்தியும் மயனால் செய்து கொடுக்கப்பட்டது.
அதுபோல குபேரனுக்கு நகரையும் புஸ்பகவிமானத்தையும் செய்து கொடுத்தவர் மயனின் தந்தையான விஸ்வகர்மாவாகும். இலங்கையை முதன் முதல் வடிவமைத்தவரும் விஸ்வகர்மாவேவாகும். மாந்தையில் வாழ்ந்த விஸ்வகரும மக்களே சைவ, புத்த ஆலயங்களைக் கட்டியவர்கள். மாந்தையில் வாழ்ந்த ஓவிய நாகர்களின் கைவண்ணமே சிரிக்கும் சிகிரியா சித்திரங்கள். பல குகைக்கோவில் விஸ்மகருமாவின் படைப்பு என சிங்கள சரித்திரம் கூறுகின்றது.
திருக்கேதீஸ்வரம்.
திருக்கேதீஸ்வரம் திருக்கேதீசரம்என்னும் சொற்களானது - திரு' என்பது மேன்மை, மதிப்பு, கண்டோரால் விரும்பப்படும் நோக்கம் என்பார் பேராசிரியர், கேது நவக்கிரகங்களில் ஒன்று. பாம்பைக் குறிக்கும். ஈச்சரம் என்பது ஈஸ்வரம் என்பதன் பிரிவு . இதன் பொருள் ஈசன் எழுந்தருளி இருக் கும் இடம். கேது பாம்பு வழிபட்ட இடம் எனவும் பொருள்படும். மாதுவட்டாவினால் கட்டப்படட இத்தலம் சிறப்பும் கீர்த்தியும் மகிமையும் வாய்ந்தது. உலக மக்களின் கவனத்தை தன்பால் இழுத்த தலம். திருஞானசம்பந்த நாயனாரால் பாடிப் புகழப்பட்ட தலம். நாகர்களின் குல வழிபாட்டுத்தலம். இராவணனி, விஜயன், பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் புனருத்தாரணமும் நன்கொடையும் அளித்து பாதுகாக்கப்பட்ட தலம். போர்திக் கீசரால் அழிக்கப் பட்டது. சுதந்திரத்தின் பின் புதுவாழ்வு அளிக்கப்பட்டது.
காந்தக்கோட்டை வீழ்ச்சி
காந்தக்கோட்டை வாசிகள் பெரும்பாலும் கற்றுணர்ந்த மேதைகள்சித்தர்களாகவும் ஞானிகளாகவும் திகழ்ந்தவர். வானசாஸ்த்திரம், வைத்தியம், கட்டிடக்கலை, ஆகமங்கள, சாஸ்திரங்கள், சகல கைத்தொழில் வல்லவர்களாக இருந்து தங்கள் உற்பத்திப்பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றி செல்வம் சேர்த்து சீராக வாழ்ந்தவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் நாகள்களின் ஒரு பகுதியினர் நடத்திய கடற்கொள்ளைகளால் பாதிக்கப்பட்ட
90

மாற்று அரசர்கள் ஒன்று திரண்டு நாகர்களை அடக்கவும், காந்தக்கோட் டையை அழிக்கவும் திட்டம் தீட்டி செயற்பட்டனர். இவர்களின் திட்டங்கள் செயற்படமுடியாத நிலையைக் கண்டு வேதனைஅடைந்த வேந்தர்கள் தான தரும தண்டம் கைகொடுக்காததால் முடிவில் சூழ்ச்சியை கைக்கொண்
LTTS6.
சூழ்ச்சியை நிறைவேற்ற பக்கத்தில் இருந்து பெண்களை வரவழைத்து அவர்களுக்கு வேண்டிய புத்திகளையும் யுத்திகளையும் கூறி - காந்தக்கோட் டையின் காவலாளிகளை மயக்கி காந்தக்கோட்டையின் இரகசியத்தை அறிந்து வர அனுப்பினார்கள்.
கலைஞர்களுக்குப் பொதுவாக கன்னியர்களில் ஒரு மயக்கமும் ஒரு தயக்கமம் ஏற்படுவது இயற்கை. இப்பலவீனம் சகல கலைஞர்களுக்கும் பொதுவான விதி. கலைஞர்களான காவலாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அழகிய ஆரணங்குகளை அணைத்து மகிழக்கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது காவலர்களும் காதல் மயமானார்கள். தொட்டு விளையாடி சுகம் கண்டு மோகத்தின தூக்கத்தில் காவலாளி இருக்கும் போது, காசிக்கு உடலை விலை போக்கும் கன்னியர் - "பத்தா, பத்தா, காந்தக் கோட்டை பத்துகின்றது" என்றாள். தூக்க மயக்கத்தில் திடுக்கிட்டு எழுந்த காவலாளி - துரோகிகள் வரகு வைக்கோலைப் போட்டு எரித்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு எழுந்தான். பார்த்தான் காந்தக்கோட்டை எரியவில்லை. அவள் நித்திரையைச் சோதிக்கவே இவ்வாறு கூறினேன் என மழுப்பினாள். சோரம் போன காவலாளி ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என நினைத்து மன்னருக்கு அறிவிக்கச் சென்றான். அவளோ வெற்றிப்புன்னகையோடு தன்னை ஏவியவர்களிடம் சென்று கோட்டையைச் சுற்றி வரகு வைக் கோலைப் போட்டு தீ வைத்தால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்றாள். மாற்று அரசர்கள் கோட்டையை எரிக்க திட்டம் தீட்டும் முன்பே தங்கள் ஞானத்தால் நடப்பதை உணர்ந்து கொண்ட மன்னரும் மற்றவர்களும் விமானம் மூலமும் கப்பல் மூலமும் இரகசிய வழி மூலமும் வெளியேறி ങ്ങITi5ബI.
இந்த மாந்தை நகரமும் கோட்டையும் தீ ஊட்டி எரிக்கப்பட்ட செய்தியை கம்பராமாயணம்
"சோவரனும் போர் முடிய இலங்கை கட்டழித்த சேவகன்” என்றும் -
9.

Page 55
"வெய்யில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்பு
எயில் முன்றெறிந்த இயல்பே கொற்றமும” - என்று சிலப்பதிகாரமும், "தூங்கையில் எறிந்த தோடி தோற்செம்பியன” - என மணிமேகலையும் கூறுகின்றன.
உலகில் முதன் முதல் நாகரீகம் மலர்ந்து மணம் பரப்பிய மாந்தை மாற்றாரின் பொறாமை பொச்சரிப்பால் அழிந்து மண்ணோடு மண்ணாகி விட்டது! அழிந்த மலர்களில் மகரந்தத்தின் தொடர்பால் பல நாடுகளில் வித்துன்றி விளைந்த விளைவுகளே இன்று உலகில் மிளிரும் நாகரிகமாகும். இந்த நாகரிகம் அனைத்திற்கும் தாய் மாந்தை நாகரிகம் ஆகும் என்பதை வரலாறு வாய்திறந்து கூறுகிறது. '
சிந்துவெளி நாகரிகம், சமேரிய நாகரிகம், எகிப்திய நாகரீகம் அமெரிக்க பேரு மெக்சிக்கோ நாகரிகம், போன்ற நாகரீகங்களுக்கும் மாந்தை நாகரீகங்களுக்கும் இணைந்த பிணைந்த தொடர்புகள் உண்டு!
மாந்தை நாகரிகத்தை வித்திட்டு விளைவித்தவர்கள் நாகர்களான கம்மாளர் கள். இவர்கள் நாகலிங்க வழிபாட்டுக்காரர்கள் - ஈஸ்வர ஆட்சிமுறையை கைக்கொள்பவர்கள் - கட்டிடத்தொழிலும் லோகத் தொழலிலும் கைதேர்ந்த நிபுணர்கள் - நாடு நகள் ஆமைப்பதில் ഖേr5ണ്!
மாந்தை அழிவின்பின் கப்பலில் சென்றவர்கள் சமேரியாவிலும் விமானத்தில் சென்றவர்கள் அமெரிக்கா பெருமெக்சிக்கோவிலும் அமர்ந்தார்கள். சமேரியர் கள் இலங்கைத் தமிழர்கள் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இவர்களின் தொழில் கட்டிடக்கலை. வழிபாடு நாகலிங்கவழிபாடு. எனவே இவர்கள் மாந்தையில் இருந்து சென்ற பரம்பரை என்பது உறுதியாகின்றது. பேரு மெக்சிக்கோவில் வாழ்கின்ற மயோறிஸ மக்களை எடுத்துக் கொண்டால் நாகலிங்க வழிபாட்டுக்காரர் - கட்டிக்கலை நிபுணர்கள். ஸ்வரணக்காரர்கள். மாந்தையில் திரு. புஸ்பரத்தினம் செய்த ஆய்வின்படி பல கிணறுகளில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுளன. இது நாகர்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் நிலையைக் காட்டுகின்றது. இவ்வாறான கிணறுகள் பல பெரு மெக்சிக்கோ பகுதியில் கண்டு பிடிக்கப்பட் டன. மாந்தையில் வாழ்ந்த மயன் மக்களையே மேல்நாட்டார் 'மயோறிஸ் மக்கள்’ எனக் கூறுகிறார்கள். அவர்கள் பாவிக்கும் மொழி தமிழைப் போன்ற ஒட்டு மொழியாகும் என இந்து நாகரிகம் என்னும் நூலை எழு திய சமன்லால் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவர்களும் மாந்தை வாசிகளே!
92

பிளன்ட், கக்ஸ்லி ஆகியோர் கூறுவதாவது- எகிப்தியரும் திராவிடரும் ஒரே குலமுறையில் வந்தவர்களாக இருக்க வேண்டும். முன்னாளில் கறுப்பு என்றும் வெள்ளை என்றும் சொல்ல முடியாத பொது நிறத்தவரும், மிகவும் சீர்திருத்தம் பெற்றவர்களுமாக விளங்கிய ஒரு இனத்தார் ஐரோப்பா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பானியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் எகிப்திலும், இந்தியா முழுவதிலும் சீனாவிலும் பசுபிக் சமுத்திர ஓரங்களிலும் அமெரிக்காவிலும் பெரு மெக்சிக்கொ பகுதிகளிலும் பரவி இருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பத்தையும் சமயக்கொள்கை யில் பயன்படுத்துகின்றாள்கள். இன்று இந்தியாவில் உள்ள 'சுவஸ்தீக அடையாளத்தை சமயச் சின்னமாக கொண்டிருந்தார்கள்.
பாண்ட் என்னும் நாட்டையும் அதில் உள்ள ஒவீர் என்னும் துறை முகத்தையும் தங்களின் தாயகம் என எகிப்தியர் கூறுகிறார்கள். ஒவீர் துறைமுகம் என்பது நாகள் வாழ்ந்த மாதோட்டத்துறைமுகத்தைக் குறிக்கும். இதன்படி இந்த அடையாளங்களைக்கைகொண்டு வந்தவர்கள் நாகர்கள் என்பது வரலாறு கண்ட உண்மை.
எகிப்தின் நைல் நதிக் கரையோரத்தில் உள்ள நிப்பார் எல்' என்னும் கடவுளின் பெயர் தமிழ் பெயராக உள்ளது என்று சுவாமி விபுலானந்தா தான் எழுதிய உலகபுராணத்தில் கூறியுள்ளார்.
"கப்பல் வடக்கு நோக்கி செங்கடல் வழியாகச் செல்கிறது. இக்கரை யில் பரந்து கிடப்பது பூர்வீக எகிப்து தேசமாகும். இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டு தேசத்தில் இருந்து வந்த இந்நாகரீகத்தை வளர்த்தார்கள். இவர்கள் சுருள் காதணி உடையவர்களாக சுத்த வெள்ளை வேட்டி அணிந்திருந்தார்கள். கரு நிறமும் நீண்ட பெரிய மூக்கும் கரிய விழியும் கொண்ட சாதியர் எகிப்திலும் பபிலோனியாவிலும் வசித்தார் கள். இச்சாதியார் இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் வசித்து வருகிறார்கள். இவர்கள் திராவிடர் எனப்படுவார்கள்” - என சுவாமி விவேகாந்தர் தன் பயணக்குறிப்பில் கூறியுள்ளார்.
"கடல் கொண்ட லெமூரியாவான குமரிகண்ட மக்களே முதல் தோன்றினார்கள். கடற்கோள் ஏற்பட்டபோது குமரி மலைக்கு வடபுறத்தே (இன்றைய தென்னிந்தியா) தங்கினார்கள். இன்னொரு பிரிவினர் மத்திய தரைக்கடல் பகுதினைச் சார்ந்த ஐரோப்பாவின் பல பகுதியில் சேர்ந்து ஆரியர் ஆகினர். எஞ்சியோர் ஆசியாவில் பல பகுதிகளில் குடியேறி துராணியர் அல்லது மங்கோலியர் அல்லது சிந்தியர் ஆகினர்” - என அறிஞர் ஸ்லேற்றர் கூறியுள்ளார். இக்கருத்தை அறிஞர் கால்பிட் கெபாட் என்பவரும் ஏற்றிருக்கிறார்.
குமரிக் கண்டத்தில் தோற்றிய தமிழர் நாகரிகம் தென் நாட்டில்
93

Page 56
திராவிட நாகரிகமாகி - சிந்துவெளி நாகரிகமாக மலர்ந்து - சமேரிய நாகரிகமாகி - அரேபிய நாகரிகமாக மிளிர்ந்து - கிரேக்க நாகரிகமாகச் சிறந்து . ஐரோப்பிய கண்டத்தின் நாகரீகமாக வளர்ந்து - அமெரிக்க பெரு மெக்சிக்கொ நாகரிகமாக உயர்ந்து கனிந்து காட்சி தருகின்றது" - என இந்தியாவின் நீண்ட நெடிய காலமாக ஆய்வு செய்து வந்த அருட் தந்தை ஈரோஸ் பாதிரியார் கூறியுள்ளார்.
சமேரியர், எகிப்தியர், பபிலேனியர், கிரேக்கள், பழைய பிரித்தானியர், ஆரியர், எபிரேயா, அரேபியர் என அனைவரது மத நூல்களும் மக்கள் இனம் எங்கு தோன்றியது என்பதை அறிவு பூர்வமாக கூற முடியாத" பிணைப்புக்களையே நம்பாத ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஒரே முகமாக ஆசிய குமரிக்கே வந்தார்கள்.
கிழக்காபிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி, கிழக்குத் தீவு, இந்தியா முதலியவற்றை உள்வாங்கியதாக பெரிய நிலப்பரப்பு ஒன்று இந்தியப் பெருங்கடலில் இருந்தது. இது மூழ்கிப் போயிற்று. அங்கே தான் மனித இனம் தோன்றுவதற்கு அடிப்படையான பெருங்குழுவினர் தோன்றி இருந்தனர் என 'சரித்திர வெளிவட்டம்' என்னும் நூலை எழுதிய எச். ஜி. வெல்ஸ் கூறுகிறார். உலக அடிப்படையில் தமிழரல்லாத முதல் இனமாகப் பெசப்படும் சுமேரியர்களே தமிழரிடமிருந்து பிரிந்து சென்று பாரசீகத்தின் மேற்கே குடியேறிய சிறு கூட்டத்தினராக காணப்படுகின்றனர். ஆனால் 'எல்' அல்லது ‘எல்லம்' என்றும் பிற்காலத்தில் 'ஈழம்' என அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை (அதாவது குமரி கண்ட அழிவில் எஞ்சிய தீவு) அதிலிருந்து போனவர்களின் பரம்பரையே என பண்டிதர் சவேரியார் கூறுகிறார்.
புவியியல்ாளர், மக்களின் ஆராய்ச்சியாளர், மொழியாளர், தொல் பொருள் ஆராய்ச்சியாளர் தொடர்ந்த பேருழைப்பினால் உலகின் பழைய வரலாறுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவ்வரலாறுகளை நோக்கு மிடத்து திராவிடர் எனப்படும் பெருங்கூட்டத்தினரே உலகவரலாற்றில் பழைமை பெற்று விளங்குவதைக் காணலாம் எனப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கூறியுள்ளார்.
மேலே கூறிய ஆய்வாளர்களின் முற்றும் முடிந்தஅய்வு முடிவுகளின் படி இன்றைய தென்னாட்டுக்குத் தெற்கே இருந்த பூபாகத்தில் இருந்தே மனித இனமும் நாகரீக வளங்களும் பிறந்து வளர்ந்து பரந்து விரிந்தன என்பது தெளிவு. அந்தப் பூபாகம் இலங்கை என பண்டிதர் சவேரியரும், இங்கல்ஸ் சார்ள்சும், இஸ்லாம் மதத்தவர்களும், கிருஷ்தவர்களும் ஏற்றுள் ளார்கள்.
"திராவிடப் பண்பாடு முதன் முறையாக இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடைப்பட்ட மன்னார் வளைகுடாவின் இரு மருங்கிலும் உள்ள
94

கரையோரப்பகுதிகளில் தோன்றி வளர்ந்தது என்கிறார் அறிஞர் கமில் வி. சுவலெபில், அறிஞர் மாலோனி என்பவர் "சங்ககால பாண்டியன் ஆட்சியும் பண்பாடும் வளர இந்து மாநிலத்திலிருந்து மன்னார் வளைகுடா வரை வளர்ந்த வர்த்தகமே காரணம்” என்கிறார்.
மாந்தையில் குறுணிக் கற்காலப் கருவிகளோடு மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை எடுத்துக்காட்டும் தடயங்களும் கிடைத்துள் ளன என்பது தெனியாகலவின் கருத்து.
அறிஞர் ஸ்லெட்டரினதும், அருள் தந்தை ஈரோஸ் பாதிரியாரினதும் குறிப்புக்களை அடியொற்றிப் பார்க்கும்போது அறிஞர் கமில் வி. சுவலெபிலும், அறிஞர் மாலோனியும் சுட்டிக்காட்டும் உலக நாகரீகத்தின் பிறப்பிடம் மன்னார் மாந்தையே என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம்.
தமிழர்களின் பழைய வரலாற்றை ஐயம் திரிபற விளக்கவல்ல புதைப் பொருட்கள் மாந்தையில் புதையுண்டுள்ளன. இது சம்பந்தமான ஆய்வறிக்கை களை யப்பான் நாட்டைச் சேர்ந்த புதைபொருளாளர்களும், யென்சிவெளிய பல்கலைக்கழக ஆய்வாளர்களும் 1981ம் ஆண்டு இலங்கை வந்து மாந்தையை ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்து இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்திடம் சமர்ப்பித்தார்கள். கடந்த 17 வருடங்கீளாக இந்த அறிக்கையை வெளியிடாது - அது சம்பந்தமான உண்மை நிலைமையையும் மக்களுக்கும் நாட்டுக்கும் ஏட்டுக்கும் தராது ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்! ஏனெனில், உலகின் மூத்த முதல் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் தமிழரென்பது வெளிவந்தால், தாங்கள் இலங்கையில் இது காலவரை ஏற்படுத்தி வந்த "பெளத்த நாகரிகமே இலங்கையின் நாகரிகமீ" என்ற போலி நிலையும் நினைப்பும் பாழாகி விடும் பழுதாகி விடும் - தாங்களும் தங்களினமும் இரண்டாம் தரப்பிரசை ஆகி, இன்று பிடித்திருக்கும் அதிகாரக் கடிவாளம் அறுந்து விடும் - அழிந்து விடும் என்ற பயத்தால், வெளிநாட்டறிஞர்கள் பலநாள் முயன்று உழைத்து உருவாக்கிக் கொடுத்த அறிக்கையை ஆழக்குழிதோண்டிப் புதைத்து அடைகாக்கின்றார்கள் தொல்பொருள் திணைக்களத்தினர்!
இவர்களின் கூடாத குள்ளநரி குறுகிய செயலால் தாய்திரு நாடான இலங்கை உலக அரங்கில் பெறவேண்டிய பேரையும் புகழையும் கூட மறைக்கின்றார்கள் - மறுக்கின்றார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மணம் இல்லை என நினைக்கும் நிலையினர் எதிரிக்குச் சகுனப் பிழை ஏற்பட வேண்டும் என்பதற்காக தன்மூக்கை அறுக்கும் மூடர்கள் மடையர்க ளாக இத்திணைக்களத்தினர் மாறியுள்ளனர்.
95

Page 57
திருக்கேதீஸ்வர குறிப்புக்கள் என்ற ஆய்வில் திரு. என். சண்முகம் என்பவர் தான் மாந்தையில் நடத்திய அகழ்வாய்வின்போது கிடைத்த மனித சடலத்தையும் அதனுடன் கிடைத்த மட்பாண்டத்தையும் ஆராய்ந்து அவை வரலாற்றுக் காலத்தாலானவை என கூறுகின்றனர். அவற்றை ஆய்வு செய்த ஜெவர்த்தனாவும் இவ்வுடல் தற்கால தென்னிந்திய மக்களின் தோற்றத்தை பிரதிபலிக்கின்றது எனக் கூறியுள்ளனர்.
தமிழருடைய நாகரிகம் மிகமிகப் பழமையானது. உலகத்திலேயே தமிழரே முதன் முதல் நாகரிக வாழ்க்கை எய்தியவர்கள் என்பதற்கும் வணிகத்துறை, கணிதநூல், வான நூல், கட்டிடக்கலை போன்ற துறைகளின் வல்லுனர்களாக இருந்தார்கள் என்பதற்கும் பல சான்றுகள் கிடைத்துள்ளன என சுவாமி விபுலானந்தர் தான் எழுதிய 'உலக புராணத்தில் கூறியுள்ளார். எனவே எவர் எப்படி மூடிமறைத்தாலும் ஊர் வாயை மூட உலைமுடி கிடையாது உண்மை உறங்காது! மேலே தந்த அறிஞர் பெரு மக்களின் ஆய்வு முடிவுகள் உலகின் மூத்த நாகரிகத்தின பிறந்தகம் இலங்கையின் மாந்தையேயாகும் என்பதும் - அதுபோல அந்த நாகரிகங்களின் சிற்பிகள் சிந்தனையாளர்கள் நாக இனத்தைச் சேர்ந்த படைத்தல் கடவுளின் பரம்பரை யினரான கம்மாளரே என்பதும் உறுதி யாகிவிட்டது! இலங்கைச் சிங்கள இன வெறிகொண்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொறா மையால் பொச்சரிப்பால் ஆமைபோல ஆய்வறிக்கையை அடக்கி அடைகாத் தாலும் அவர்கள் அடையப்போவது ஏமாற்றமேயாகும்
அந்த ஆய்வறிக்கையின் பல உண்மைகள் வெளிவந்துவிட்டன. நாடும் ஏடும் அறிந்துவிட்டது. இந்த ஆய்வின் மூலம் தமிழர்களே உலகில் முதற்தோன்றிய மூத்தகுடியினர் என்பதும், தமிழ் மொழியே உலகில் முதற்தோன்றிய மூத்த மொழி என்பதும், தமிழர் நாகரீகமே உலகில் முதற்தோன்றிப் பரவிய நாகரீகம் என்பதும், இலங்கையே ஆதி மனிதன் பிறந்தகம் என்பதும், தெளிவாகிவிட்டது. அதுபோல உலகம் எங்கும் நனிசிறந்த நாகரிக விழுமியங்களை அள்ளி வீசியவர்கள் இலங்கைத் தமிழர்தான் என்ற தேனினுமினிய செய்தியை அறியும்போது நம் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது - புளகாங்கிதமடைகிறது! பலருக்கு வாழ்வை வளத்தை வழங்கிய தமிழினம் வாழாவெட்டியாக வாழ்விழந்து வதைபடும் நிலைமையை நினைக்கையில் வேதனைதான் மிஞ்சுகிறது. ஈழம் எங்கள் தாயகம் இனிமை கொஞ்சும் தமிழகம் என்பதை நினைக்கையில் -
"செந்தமிழ் நாடு என்னும் போதினிலே இன்பத்தேன் தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதியின் குரல் தாலாட்டுகிறது.
96

இலங்கைத் தமிழர்கள் உலக மனித குல வளர்ச்சிக்கு வாழ்வுக்கு வேண்டிய சகல விழுமியங்களையும் வழங்கியவர்கள் என்ற வரலாற்றை அறியும் போது நம் மூதாதையர்களின் ஆற்றல் - அறிவின் மேன்மையை நினைத்துப் பெருமை பட வைக்கிறது. ... "
(இக்கட்டுரைக்கு 'தமிழர் வராலாறும் இலங்கையின் இடப் பெயர்வும் கதிர் - தணிகாசலம், மாந்தைநகள் (பண்டிதர் கந்தையா) விஸ்வபுராணம் மாதோட்டம் (பாலேஸ்வரியின் கட்டுரை) நாவலர் நூற்றாண்டுமலர் திருக கேதீஸ்வரக் கட்டுரை, சேர். கந்தையா வைத்தியநாதன் இந்து மாமன்ற கட்டிடத்திறப்புவிழா மலர் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.)
97

Page 58
தமிழ், செமத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததா?
தமிழ் மொழி தமிழர்களின் தாய் மொழி, தரணிக்கு முதல் மொழி, தரணி ஆண்ட மொழி, தன்னிகரில்லா இலக்கிய வளத்தையும் இலக்கணச் சிறப்பையும் உடைய செம்மொழி, திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி! நீண்ட நெடிய காலமாக ஆய்வாளர்கள், வரலாற்று வல்லுநர்கள் தந்த தருகிற முடிவு இவை.
ஆனால், தற்சமயம் புதிய ஆய்வொன்று புறப்பட்டிருக்கிறது. தமிழ் மொழி திராவிட மொழியல்ல, செமத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று மருதார் ஜித் அவர்கள் தான் எழுதிய "மத்தித்தரைக் கடல் பகுதி முதல் மடடக்களப்பு வரை" என்ற நூலில் கூறியுள்ளார்.
பூத்தித்தரைக்கடல் பிரதேசத்திலிருந்து மக்கள் மட்டக்களப்பு வரை வந்தார்கள், பரவினார்கள் - என்ற நிலைப்பாட்டை, உறுதியை நிலைநாட்டுவ தற்காக அவர் தனது நூலில் முனைகிறார். இவ்விடயத்தை ஆய்வு செய்யு முன், மக்களினத்தின் தோற்றம், தொட்டில் எது என்பதை முதலில் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கடல் கொண்ட லெமூரியா அல்லது குமரிக்கண்ட மக்களே முதலில் தோன்றினார்கள். கடற்கோள் ஏற்பட்டபோது ஒரு பிரிவினர் குமரிமலையின் வடபுறத்தே (இன்றைய தென்னிந்தியா) தங்கினார்கள். இன்னுமொரு பிரிவினர் மத்தித்தரைக்கடல் பகுதியைச் சார்ந்து ஆரியராயினர். மற்றொரு பிரிவினர் ஆசியாவின் பல இடங்களில் குடியேறி துராணியர், அல்லது மங்கோலியார் அல்லது சித்தியரானார்கள் என அறிஞர் ஸ்லேட்டர் கூறியுள்ளார். இக்கருத் தையே அறிஞர் கால்வின் கெபார்ட் என்பவரும் உறுதி செய்கிறார்.
கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் தான் தென்னாட்டில் திராவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி நாகரிகமாக மிளிர்ந்து பின்னர் கமேரிய நாகரிகமாக மாறி அடுத்து அரேபிய நகரமாகச் சிறந்து, பின்னர் கிரேக்க நாகரிகமாக திகழ்ந்து, அதைத் தொடர்ந்து ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமாகக் காட்சி அளிக்கத் தொடங்கியது என்று இந்தியாவில் நீண்ட நெடியகாலமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டி ருந்த அருட்டிரு ஹிராஸ் பாதிரியார் அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார்.
98

அறிஞர் ஸ்லேட்டர் (SLATER) கூற்றையும் அருட் தன்தை ஹிராஸ் (FATHERHERAS) பாதிரியாரின் கூற்றுக்களும் ஒரே கருத்தை தருவதைக் காணக்டசுடியதாக இருக்கிறது. இதே கருத்தை கிறிஸ்தவ வேதமும், இஸ்லாம் மதமும், பகுத்தறிவு செம்மல் இங்கல்சார்ஸ் அவர்களும் ஏற்றுள் ளார்கள். எனவே அறிஞர் ஸ்லேட்டர் அறிஞர் அருட்தந்தை ஹிராஸ் பாதி ரியார் கூற்றுப்படியும், இன்றைய தென்னாட்டின் தெற்கேதான் ஆதிமனுவின் பிறந்தகம் - அது பெரும்பாலும் இலங்கையைக் குறிக்கும் என்பதை இஸ்லாம் மதமும் கிறிஸ்தவ மதமும் அமெரிக்க பகுத்தறிவு அறிஞன் இங்கல்சால்ஸ்ஸம் ஏற்றுள்ளார்கள்.
அறிஞர் மருதூர் மஜித் கூற எடுத்த எடுப்பே பிழையானது. ஏனெனில் தமிழ் மொழி செமத்திய மொழி குடும்பத்தைச் சேர்ந்தது என்றால் செமத்திய மொழி பேசும் மத்திதரைக்கடல் பிரதேசத்தில் இன்றும் தமிழ்மொழி பாவனை யில் இருக்க வேண்டும். அல்லது தமிழ் மதம், கலை, கலாச்சாரங்களின் எச்சங்கள், வேர்கள் இன்றும் நிலைத்திருக்க வ்ேண்டும். அப்படியொன் றும் எந்த ஆய்வாளராலும் இதுவரை வெளிக் கொணரப்படவில்லை. எனவே மஜித்தவர்களின் அடிப்படைக் கருத்தே கருவில் சிதைந்த கர்ப்பமாகும்.
அறிஞர் ஸ்லேட்டரின் கருத்துப்படி மக்களினம் குமரிக்கண்டத் திலிருந்தே மத்திதரைக்கடல் பிரதேசம் வரை பரவினர் என்பதும், அருட் தந்தை ஹிராஸ் பாதிரியாரின் நீண்ட நெடிய கால ஆய்வுக்கு பின் தரப்பட்ட குமரி நாட்டிலிருந்துதான் நாகரிகம் உலகமெல்லாம் பரவியது என்ற தத்து வமும் மருதூர் மஜித் அவர்களின் வாதத்தை வலுவிழக்கச் செய்துவிட்டன.
உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலத்தில் சமுதாய வாழ்வைத் தொடங்கி இருக்கிறது. மனித இனங் களில் மிகத் தொன்மையானது தமிழரினமே என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.” என தமிழ் நாட்டின் தலைமை நீதியரசரும் சிறந்த தமிழறிஞருமான ஜனாப் மு.மு இஸ்மாயில் 5 ஆவது தமிழாராய்ச்சி மகாநாட்டு மலரில் எழுதிய "தொன்மை, தன்மை, திண்மை" என்ற கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.
"திராவிடம் என்ற சொல் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட 18 மொழிக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் மக்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும்” எனச் சரித்திர ஆசிரியர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சதர் தான் எழுதிய "தமிழர் தோற்றமும் பரவலும்” என்ற நூலில் கூறியுள்ளார்.
99

Page 59
அவள்தொடர்ந்து கூறுவதாவது: !
; , s: , .
· : : ~ : : "திராவிட மொழிகளில் நனிமிகப் பழைய மொழி தமிழ். அதுவே திராவிட மொழிகளின் தாய் மொழி என்பதற்கு நீண்ட பெரும் கற்பனை எதுவும் தேவையில்லை:கன்னட மொழியின் தொன்மைக்கான உரிமை அண்மையில் எழுதப்பட்டது. தென்னிந்தியாவில் ஆரிய மொழி. சமஸ் கிருதம் ஆதிக்க முத்திரையை அழுத்தமாகப் பதித்து விட்ட ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர்தான்மலையாளம்; தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் வளமற்ற மொழிகளாகின என உறுதியாகக் கொள்வதே நலம். ஆகவே திராவிடன என்ற சொல்லுருவம் தமிழ்மொழி மற்றும் அதனின்று பிறந்த கிளை மொழிகளையும் குறிக்கவே வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். :
*。“、f、。 :f} : }*{ ;ئي
ii . .
புதிய கற்கால'யுகத்தில் விந்திய மலைச்சாரல் பகுதி நீங்கலாக வுள்ள இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கிளை மொழிகள் பேசப்பட்டன. வட இந்திய புதிய கற்காலத்தவர்கள் திராவிடக் குடும்ப மொழிகள் என அழைக்கப்படும் மொழிகளோடு கட்ட மைப்பில் ஒருமைப்பாடுடையவும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழி யோடு ஒருமைப்பாடு அற்றதும்; தொல், பழங்கால மக்கள் வழங்கிய தனிச் தனிச் சொற்றொடர்களைக் கொண்டி நிலை மொழிகளிலிருந்து படிப்படியாக தோன்றியதுமான ஒரு மொழியைப் பேசினர் எனப் பேராசிரியர் Li. Q. f66). Toggussia ITT, issusiré FITF. (journal of theBihar and Orissa research Society VOLXXIV,-P.39-40) - G...:
தென்னிந்திய மக்களைத்தமிழர்கள் என்றும். தமிழருக்கு முந்திய வர்கள் என்றும் வகைப்படுத்தும் நிலையில் கலாநிதி மக்கியன் சரியான முடிவையே கண்டுள்ளார். வேறுபாடு இனத்தைச் சார்ந்தன்று பண்பாட்டைச் சார்ந்தது. ஒவ்வொரு ஊழியும் : கரடுமுரடான கற்களால் செய்யப்பட்ட கருவிகள் மற்றும் கற்குழிகளான சவக்குழிக்காலம் முதல் சங்ககாலம் மற்றும் சங்ககாலத்திற்கு பிற்பட்: காலம் வரையான தமிழர் நாகரிகத்தின் வளர்ச்சி மற்றும் பெருங்கற்கள் காலத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. எது எப்படியாயினும் 'இந்திய தீபகற்பகத்திற்கு வந்து குடியேறிய வெளிநாட்டார் என்பதற்கான மரபுவழிச் செய்தி எதுவும் தமிழருகில்லை. அதற்கு மாறாக அவர்கள் இந்த மண்ணிலே பிறந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உண்டு. திசைகளைக் குறிக்கும் தமிழச் சொற்கள் பற்றிய ஆய்வு - கீழ் திசையை உணர்த்தும் கிழக்கு என்ற சொல் கடலை
:00
 
 
 
 
 

நோக் கிச் சார்ந்து செல்லும் சர்ரிலையும், மேலைத்திசையை நோக்கும் மேற்கு என்ற சொல் மலைத்தொடர்ச்சியாம் மேட்டு நிலத்தைக் குறிக்கும் இந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த மக்களின் கருத்துகளோடு நனிமிகச் சிறந்தன என வி. ரங்காச்சாரியார் கூறியுயள்ளார். (OP C:TP 70-71)
தென்னிந்திய மொழிக் குடும்பத்தை:ஐரோப்பிய எழுத்தாளர்கள் தமுலியன்' அல்லது தமுலீக்' என அழைத்தனர். 1850 இல் வெளி வந்த "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டிலக்கணம்” என்னும் நூலின் முற்பகுதியில் கலாநிதி கால்டுவெல்ட், திராவிடன் என்ற சொல் சில காலம்வரை பெரும்பாலும் தமிழை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுத்து வழங்கப்பட்டு வந்தது.ஆனால் சமஸ்கிருதமொழி வல்லுநர்க ளால் தென்னிந்தியாவையும், மக்களையும் குறிக்கும் பொதுப் பெயராகத் திராவிடம் பயன்படுத்தப்பட்டு'வந்தது. இதற்கு ஆதாரமாக " ஆந்திரதிராவிட பாஷா” என்ற சொல்லை குமரிப்பாட்டார், தமிழ்நாடு மற்றும் தெலுங்கு நாடுகளில் வழங்கும் மொழியைக் குறிக்க எடுத்தாண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். கலாநிதி பர்னால் (DRBURUNELE) குமரிப் பாட்டாரின் தமிழ் மொழி குறித்த தெளிவான அறிமுகம் குறிப்பிடத்தக்க ஒனறாகும். "திராவிடம்" என்ற செர்ல் தமிழ் என்னும் பொருளுடையதாக அவர் கொள்வது பயன் மிகுந்தது எனக் கூறியுள்ளார். (The Indian Aritiquary for October 1872).
குறிப்பிட்டுள்ள பழம் குடிகளில் தென்னிந்தியாவுக்குரியவர்களாக குறிக்கப்பட்டவர்கள் திராவிடர்கள்: எனவே இப்பெயர் தென்னிந்தியர் அனைவரையும் குறிப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது. இதே கருத்தை மையமாக வைத்துத்தான் ஊழிப் பெருவெள்ளத்திற்குப் பின் வாழ்ந்த மனித இன முன்னோனான"ேநோவா என்பவன் போலும். இந்திய நோவாவாகக் சத்தியவரதனை திராவிபத்தலைவன் என பகவத் புராணம் குறிப்பிட்டுள்ளது.
“கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவும் குடகம் குன்றும் என்பன குடபால் இருபுற சையத்: துடனறை பழகுந் தமிழ்திரி நிலங்களும்”
எனப்பாடினார் அகத்தியர்:திராவிட நாடுகள்:அனைத்திலும் அன்று தமிழ் செழித்து வளர்ந்தது என்பதற்கு இப்ப்ாடல் தகுந்த ஆதாரமாகும்.
εί 101

Page 60
தென்னாட்டு மக்களைத் திராவிடன்' அல்லது 'தமிழியன்’ எனக் கூறுவது வழக்கு.
திராவிட மொழி இனம் என 'தமிழ் முதலிய மொழிகளைக் கூறுவது வழக்கு. சென்ற நூற்றாண்டில் வளர்ந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத் தில் தமிழ்மொழி இனம் அல்லது 'மலைபாரினம்' என அழைக்கப்பட்டிருக் கிறது.
திராவிட மொழிகளில் தொன்மையும் சிறப்பும் தெளிவான அடிப்படை அமைப்பும் உடைய தமிழ் மொழியின் பெயரால் அவ்வினத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமேயாயினும் தெளிவு கருதி தமிழ் மொழியைச் சுட்டிக் காட்ட ஒரு பெயரும் அதன் இனத்தைச் சுட்டிக்காட்ட வேறு ஒரு பெயரும் இருப்பது நலம் எனக் கலாநிதி கால்டுவெல்ட் கருத்துக் கூறியுள்ளார்.
தமிழிலுள்ள ஆழ்வார். நாயன்மார் பாடல்களைத் 'திராவிட வேதம் என அழைக்கின்றார்கள். 1678 இல் தாராநத் என்பவர் எழுதிய புத்தமத நூலில் "திரமிள” என்ற சொல் தமிழைக் குறிக்கின்றது. சங்கராச்சாரியார் திருஞானசம்பந்தரை "திராவிடசிசு" என அழைத்துள்ளார்.
தமிழ் - திராவிடம் என்பன வேறுபட்ட இரண்டு சொற்கள் போல் காணப்படினும் ஒன்றின் திரிபே மற்றது என்பதில் கலாநிதி கால்டுவெல்ட் உடன்படுகிறார். ஆனால் திராவிடம் என்ற சொல்லே தமிழ் எனத் திரிந்தது என்ற கொள்கையைப் போற்றுகின்றார். திராவிடம், திரவிடம், திரமிடம், திரமிளம், தரமிளோ, தமிளோ, தமிழ் எனப்படிப்படியாகியே திரிந்திருக்கக் கூடும் என்கிறார். பழைய ரோம நிலப்படங்களில் 'தமிரிசி" என்ற பெயரும், சீன அறிஞர் ஹியூன் சியாங் எழுதிய குறிப்பிலுள்ள "ட்சிமோலோ” என்ற பெயரும் தமிழுக்கு ஈடாக வழங்குவதை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
தமுளியா (LinquaDamulia) என்ற திரிபை டச்சுக்காரர்களும் 'தமிரிசி என்று ரோமர்களும் (DANIRICI) தெஹிமோலோ (TehiMalo) எனச் சீனரும் வழங்கியது போல் ஆரியர் தமிழ் மொழியை தமிளோ, தரமிளோ, திரமிளம், திரவிடம், திராவிடம் என வழங்கினர் என்பது பொருத்தமுடையதாகும்.
எனவே, தமிழ் மொழி செமித்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்ற கூற்று முற்றும் முழுதாகத் தவறான கூற்றாகும். அரபு மொழியின் தாய் மொழி தமிழ் என மருதூர் மஜித் குறிப்பிடுவது பொருத்த
102

மாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கலாம். காரணம் அறிஞர் ஸ்லெட்டரும் அருட் திரு தந்தை ஹிராசுப்பாதிரியாரும் குறிப்பிட்டபடி குமரியிலிருந்தே மனித இனம் ஊழிப்பெருவெள்ளத்தின் பின் இடம் பெயர்ந்தது என்பதால்குமரிக் கண்டத்தின் மொழி தமிழாக இருப்பதாலும், மத்தித்தரைக் கடல் பகுதிக்குச் சென்று பரவியவர்கள் பெரும்பாலும் இலங்கையிலிருந்தும்எகிப்தியர் பாண்டு என்ற நாட்டிலிருந்து வந்ததாகத் தங்கள் பூர்வீகத்தைக் கூறுவதாலும், சுமேரியர் தமிழர் என அறிஞர்கள் அடையாளம் காட்டுவதாலும் தமிழ் மொழி அரபு மொழியின் தாய் மொழியாக இருக்கலாம். அதை வைத்து தமிழ் மொழி செமித்திய மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழி எனக் கூறுவது பொருத்தமும், அர்த்தமுமில்லாத ஒன்றாகும்.
எனவே, இதுவரை தரப்பட்ட பல்வேறு அறிஞர்களின் ஆய்வுரைகளின் முடிவுகள் ஐயத்திற்கு இடமின்றி, அச்சத்திற்கு இடமின்றி - தமிழ்மொழி திராவிடமொழி என்பதும் திராவிட மொழிகளின் தாய் மொழி என்பதும் உறுதி செய்யப்படுகிறது. அதுபோல தமிழர் வேறு எந்த நாட்டிலுமிருந்து வந்தேறிய குடிகளல்ல. அவர்கள் முழுக்கமுழுக்க குமரிக்கண்டத்தின் மண்ணின் மைந்தர்களாகும். எந்தவித காரணம் கொண்டும் தமிழர் மத்திய கிழக்கு வாசிகளின் வம்சாவளியினரல்ல. தமிழர்களின் வம்சாவளியினரே மத்திய கிழக்குவாசிகள் என்பதே உண்மை!
103

Page 61
சிங்கக்கொடி சிங்களவர்களுடையதா?
இலங்கை சுதந்திரம் பெற்றதும் தேசியக் கொடிப் பிரச்சினை எழுந்தது. இலங்கையின் தேசியக் கொடியாகப் பலர் பல அபிப்பிராயங் களை வெளியிட்டார்கள். இருந்தும் இறதியாக மஞ்சள், சிவ்ப்பு, பச்சை நிறங்களை உள்ளடக்கிய - அதன் மத்தியில் வாளேந்திய சிங்கத்தைக் கொண்ட கொடியை தேசியக் கொடியாகப் பல விவாதங்களின் மத்தியில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் சிங்கக்கொடி சிங்களவர்கட்குச் சொந்தமான கொடியல்ல!
சிங்கக்கொடியை முதன்முதல் தன் கொடியாக்கிக் கொண்டவன் மாவீரனும் இலங்கை வேந்தனான இசை மன்னன் இராவணனின் தம்பி கும்பகள்ணனாகும். இலட்சுமணனுடன் போருக்குப் போகும்போது கும்பகர்ணன் தேரில் சிங்கக் கொடி பறந்தது என இராமாயணம் கூறுகிறது.
சிங்கம் பூரீ காளியம்மனின் வாகனமாகும். நந்தியைப் போல் சிங்கமும் சைவர்களின் புனித சின்னமாகும். தாய் வழிபாட்டில் சிங்கம் முதலிடத்தை யும், தந்தை வழிபாடு ஏற்பட்டபோது நந்தியும் பெருமைப்படுத்தப்பட்டன. ஆதிகாலத்தில் இலங்கையில் பூரீ காளியம்மன் வழிபாடு சிறந்து விளங்கியது. இதன் காரணமாக இலங்கைக்கு "காளிதேசம்" என ஒரு பெயர் இருந்தது. இலங்கை மன்னர்களில் ஒருவனுக்கு காளிசேனன் என்று பெயர். அவனே இலங்கையில் விஜயனை வரவேற்று வாழ்வளித்தவன். இவனின் உதவி யோடும் ஒத்தாசையோடும் விஜயன் குவேனியைத் திருமணம் செய்தான்.
விஜயன் குவேனியின் உதவி ஒத்தாசையோடு காளிசேனன் அளித்த விருந்தில் கலந்து கொண்டு - நஞ்சு கலந்து காளிசேனனையும் அவன் அமைச்சர்களையும் கொலைசெய்து - நாடுமுழுமைக்கும் அதிபதியாகிஆண்டான்.
காளிதேசத்தின் எச்சம் இன்றைய காலி நகராகும். காலி கங்கைதான் இன்றைய ‘களுகங்கையாக மாற்றமடைந்துது.
104

s எனவே காளியம்மனின் வாகனத்தை தங்கள் கொடியாக அன்றைய
திராவிடர்கள் ஏற்றுப் போற்றினார்கள். இன்று சிங்கள மக்கள் கொண்டாடும் பத்தினித் தெய்யோ வழிபாடு அன்றைய காளி வழிபாட்டின் தொடர்ச்சி யாகும். இந்த வரலாற்று உண்மையை அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டபடியாற்தான் "பாக்கள்” என்ற மேல்நாட்டு அறிஞர் தான் எழுதிய "இலங்கை" எனும் நூலுக்கு சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் காளியம்ம னின் படத்தை அட்டைப் படமாகப் போட்டார். -
ழறி காளியம்மன் வழிபாட்டை தங்கள் குலவழிபாடாகக் கொண்ட வள்கள் கைத்தொழில் கலைஞரான கம்மாளாராகும். இலங்கை நகரை அமைத்தவர் கம்மாளரின் முன்னோடியான படைத்தல் கடவுள் விஸ்வகர்மா வாகும். இலங்கையின் வடபகுதியில் மாதோட்டத்துறை முகத்தையும் மாந்தை நகரையும் கட்டியவர் விஸ்வகர்மாவின் மகனான மாதுவட்டாவாகும். மாந்தையைத் தொடாச்சியாக ஆண்டவர்கள் மாதுவட்டாய் பரம்பரையினரே. பாண்டிய மன்னான் விஜயனுக்குத் தன் மகளையும் 700 பெண்களையம் அனுப்பும்போது ஆயிரம் கம்மாளர் குடும்பங்கயைம் அனுப்பினான் என சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் காளியம்மனைத் தங்கள் குல வழிபாட்டுத் தெய்வமா கக் கொண்டவர்கள். எனவே இலங்கையில் காளிவழிபாடு இருந்தது என்ப தைப் "பார்க்கர்" சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதுதான். காளிதேசம் என இலங்கை அழைக்கப்பட்டது என்று மட்டக்களப்பு மான்மியம் குறிப் பிட்டுள்ளதும் அர்த்தமுடையதேயாகும்.
தமிழ்த் தன்லவர்கள் சிங்கக் கொடியை பாராளுமன்றத்தில் எதிர்த்த போது அதற்குப் பதில் அளித்த முன்னாள் பிரதமர் அமரர் டி. எஸ். சேனநாயக்கா "சிங்கக் கொடி வரலாற்றுப்படி திராவிடர் கொடியேயாகும்இம்மன்றத்தில் பெரும் பான்மையோர் அதைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வதால் அதை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது' என்றார்.
அதன் பின்பே 'சிங்கம் மட்டும் கொடியிருலிருந்ததால் அது முழுக்க முழுக்க திராவிட கொடியாகிவிடும் என நினைத்து, சிங்களவர் கொடியாக்க சிங்கத்தின் முன் காலில் வாளைக் கொடுத்து மாற்றிச் சிங்களவர் கொடியென மக்களை நம்ப வைத்தார்கள். வாள் கூட வரலாற்றில் அவர்கட்கு இல்லை. “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழர்கள்” என வரலாறு உண்டு. வாள் தமிழர்களோடே பிறந்தது என்பதால் சிங்களவர் பின் தள்ளப்படுகிறார்கள்.
105

Page 62
சிங்கத்தின் மூலம் சிங்கள இனம் தோன்றியது என்பது சிங்களவர்க ளின் கள்ண பரம்பரைக் கதை. அது பொருத்தமில்லாத கட்டுக்கதை என பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமன்றி, சிங்கத்தின் பரம்பரையில் வந்தவன் விஜயன் எனக் கூறுகின்றார்கள். அது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும் அப்பட்டமான செயலாகும்.
விஜயன் பிறந்து, வாழ்ந்து, வளர்ந்து அடாவடித்தனம் புரிந்த கலிங்கம் ஒரு திராவிட பூமி என்பதைச் சிங்கள அறிஞரான அமரர் எவ். டபிள்யூ குணவர்த்னா பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார். கலிங்கம் தமிழ் தெரிநிலங்களில் ஒன்று என அகத்தியர் பாடியுள்ளர். விஜயன் காலத்தில் பெளத்தம் தோன்றவில்லை. விஜயன் இலங்கை வந்த அதே நாளிற்தான் சித்தார்த்தர் சித்தி பெற்று பரிநிர்மாண நிலையை அடைந்தார். எனவே விஜயனுக்கும் பெளத்தத்திற்கும் எந்த வித ஒட்டோ உறவோ கிடையாது. விஜயனின் பின் 281 ஆண்டுக்குப் பின்பே பெளத்தம் அசோக மன்னனின் மூலம் தேவநம்பியதீசன் காலத்தில் இலங்கையில் காலடி எடுத்து வைத்தது. அக்காலத்தில் சிங்கள மொழி உலகின் எப்பாகத்திலும் கிடையாது!
எனவே, விஜயன் ஒரு தமிழன். வழிபாட்டால் சைவன். தனக்குப்பின் வாரிசில்லாது இறந்தவன். அவனுக்கும் சிங்கள இனத்திற்கும் எந்தவிதமான ஒட்டோ, உறவோ கிடையாது. ஆகையால் சிங்கத்தின் மூலம் சிங்கள இனம் தோன்றியது என்ற வரலாறு ஒரு கேலிக் கூத்தாகும்.
எனவே, சிங்கத்திற்கும் சிங்களவருக்கும் தொடர்பு இல்லை. சிங்கம் பல வயிைலும் திராவிடர்களின் வணக்கச் சின்னங்களில் ஒன்று - புனித சின்னங்களில் ஒன்று!
ஆகவே, சிங்கக் கொடி திராவிடர் கொடி என்பது ஐயம் திரிபுகளுக்கு இடமின்றி நிரூபணமாகின்றது. இருந்தும் இலங்கை வாழ் சிங்களவர்கள் ஆரியரல்ல - திராவிடர்கள் என்ற வரலாற்று உண்மையை நோக்கில் சிங்கக் கொடிக்கு அவர்களும் பங்காளர்கள் என்பதை நாம் மறுக்கவும் மறைக்கவும் இல்ல்ை.ஆனால் அந்த வரலாற்று உண்மையை ஏற்பதில்த்தான் சிங்களவர்கள் சிக்கல்படுகிறார்களே! உலக நாகரீகத்தைப் படைத்தளித்த திராவிட பரம்பரை தாங்கள் என்பதை மூடி மறைத்து வரலாற்றிலே ஆடு, மாடுகளை மேய்த்து நாடோடிகளாகத் திரிந்த ஆரியர்கள் நாங்கள் என்பதில் பெருமை கொள்கிறார்களே! இது எப்படி இருக்கிறது? நாகரிகத்திலோ,
106

பழக்கவழக்கங்களிலோ, வணக்கமுறையிலோ அல்லது வாழும் தன்மை யிலோ மொழியிலோ ஆரியருக்கும், சிங்களவருக்கும் ஒட்டுறவு கிடையாது. அவர்கள் ஆரியர் என்றால் சிங்கக் கொடிக்கு எந்த வித தொடர்பும் அவர்களுக்கு இல்லை. உண் மையை ஒப்புக்கொண்டு, தாங்களும் திராவிடர் என்றால் சிங்கக் கொடியின் பங்களார்’ என நாமும் ஏற்றுக் கொள்வோம்.
107

Page 63
சிங்களவர்கள் இழந்த உரிமைகள் uT606?
அதிகாரப் பரவலாக்கலின் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருவ தற்கான முயற்சிகளைக் குழப்பக்கூடிய வகையில் இரண்டு விடயங்கள் இன்று காணப்படுகின்றன. ஒன்று சிங்கள ஆணைக்ககுழுவின் அறிக்கை. இரண்டாவது அரசின் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதென்ற மகா சங்கத்தினரின் நிலைப்பாடு. இவை இரண்டும் சிங்கள பேரினவாதக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டி அமைக்கப்பட்டவையாகவே உள்ளன.
இவை இரண்டின் அடிப்படையிலுமே தீர்வுப் பொதிக்கு எதிரான பிரசாரங்கள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்து வதற்கு அரசால் முடியாமல் போயுள்ளது. இனவாதிகள் மேலோங்குவதற்கு வழிகோலுவதாகவே உள்ளது.
சிங்கள விசாரண்ை ஆணைக்குழு ஒரு வேடிக்கையான விசாரணை சபையாகும். இந்த நாடு சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தநாட்டை ஆண்டவர்கள் - ஆள்கின்றவர்கள் சிங்களவர் களே. அப்படியிருக்க சிங்களவர்கட்கு அநீதி இழைத்தது 'யார்? அவர்கள் இழந்த உரிமைகள் என்ன? என்பதை விசாரிக்க ஒரு கமிஷன் என்றால் வேடிக்கைதானே!
சிங்களவர்கள் வந்த அந்நியரை எதிர்த்துப் போராடி தங்கள் ஆட் சியை அதிகாரத்தை காப்பாற்றியவர்கள் அல்ல. போர்த்துக்கேயன் எதிர்த் துப் போராடி தோல்வி கண்டவர்கள். முற்றும் முழுதாக சரணாகதி அடைந் தவர்கள். இதை இந்த நாட்டின் ஆளுநராக இருந்த ஒல்லாந்துக் காரரான றிக்கினோவ் வான் கொணன்ஸ் தன் நினைவுக் குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்:-
"யாழ்ப்பாண இராச்சியம் மற்றும் கோட்டை, சீதாவாக்கை இராச்சியங் கள் போர்த்துக்கீசர் ஊடாக நேரடியாக எமது ஆளுகைக்கு வந்துள்ளது என்பதை நாம் அத்தாடகிப்படுத்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் போர்த்துக் கீசரால் போரிலே வெல்லப்பட்டது. கோட்டையும் சீதா வாக்கையும் மன்னர் ஆட்சிகள். டோன்ஸ"வான் தர்மபாலாவினால் போர்த்துக்கீசருக்குத் தாரை
'108

வார்க்கப்பட்டது."
இவ்வரலாற்றுக் குறிப்பை இந்கள விசாரணைச்சபை அறிந்து தெரிந்து கொண்டதா?
யாழ்ப்பாண ஆட்சியும் கண்டி ஆட்சியும்
போராட்டத்தில் யாழ்ப்பானத் தமிழராட்சி வீழ்ச்சியடைந்தாலும் அவர்கள் தங்கள் மண்ணை அரசைக் காப்பாற்றப் போராடினார்கள். ஆகவே அவர்கட்கு உரிமை இல்லை என்று கூறும் தகுதியும் தரமும் சிங்களக் கொமிஷனுக்குக் கிடையாது. தமிழராட்சி யாழ்ப்பாணத்தில் விழுந்தாலும் கண்டியில் நிலைத்து நின்றது. போர்த்துக்கீசராலும், ஒல்லாந்தராலும் கண்டித் தமிழரசனை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கண்டியை ஆண்ட தமிழ் மன்னன் பிரிட்டிஷாரிடம் தோல்வி கண்டான். கண்டி மன்னன் கைது செய்யப்பட்ட பின் கண்டி ஆட்சிக்கு உரிமை பேசியவன் துரைசாமி என்ற தமிழனேயாகும். எந்தச் சிங்களவனும் பேச முன்வரவில்லை.
அப்படியிருக்க சிங்கள கமிஷன் தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பது போல் ஒரு பக்கச்சாார்பான அறிக்கையை வெளியிட்டு தன் குட்டை வெளிப்படுத்தியதை இட்டு வெட்கப்படவேண்டும் - வேதனைப்பட (36)]60ôT(6 D.
சுதந்திரத்தின் பின் சிங்களச் சமூகம் இல்லாதைப் பெற்றிருக்கிறதே யொழிய இருந்த எதையும் இழக்கவில்லை.
யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ஆகிய அரசுகள் தங்கள் ஆட்சி மொழியாக தமிழையே பாவித்தனர் என்பது வரலாறு. சிங்கள மொழி ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெற்றது சுதந்திரத்தின் பின்புதான் என்பதை சிங்களக் கமிஷன் மறந்ததும், மறைத்ததும் ஏன்?
தமிழ்மொழியில் ஆவணங்கள்
கோட்டை மன்னன் புவனேகபாகு (கி.பி. 1521 - 1550) தனது ஆவணங்கள் அனைத்தையும் தமிழிலே எழுதி வைத்தான். கண்டி மன்னன் தான் வெளிநாட்டுத் தொடர்புகளைத் தமிழிலே வைத்திருந்தான். (1937 ஆம் ஆண்டு வெளிவந்த வரலாற்றியல் கையெழுத்துப் பிரதிகளுக்கான
109

Page 64
ஆணைக்குழுவின் மூன்றாவது அறிக்கையில் இத்தகைய 66 தமிழ்க் கடிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளன.)
இதைச் சிங்கள கமிஷன் சீர்தூக்கி ஆராயாது விட்டது வினோத மாகும். 20 ஆண்டுகள் இந்த நாட்டின் சிறையில் இருந்த றொபோர்ட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் வடக்கும் வடமேற்கும் தமிழர் வாழ்ந்தனர் என எழுதியுள்ளார். போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியரான டி.குவறோஸ் அடிகளார் இலங்கைபற்றிய தனது நூலில் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகள் தமிழர் வதிவிடம் எனக் கூறியுள்ளார். போர்த்துக்கீசர் 16 ஆம் நூற்றாண்டில் மேல்மாகாணம் - வடமேல் மாகாணம் இரண்டிலும் தமிழ்ப் பிள்ளைகள் படிக்க தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார்கள் என்பதை ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
* இன்று அத்தனை தமிழர்களும் சிங்களவராக மாறியுள்ளதைச் சிங்களக் கமிஷன் மறைக்க முடியுமா? இல்லை! இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் - தங்கள் பலத்தை இழந்தவர்கள் தமிழரேயன்றிச் சிங்களவரல்ல! சிங்களவர்கள் தங்கள் ஆட்சிப் பலத்தை பெருக்கிக் கொண்டார்கள். வரலாற்றுக்கு முன்பும் வரலாற்றுக்குப் பின்பும் வட கிழக்கில் தமிழர் வாழ்ந்து வருகிறார்கள் என்பதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. எனவே சிங்களக் கமிஷன் சிந்தனை இல்லாது தன் விரலைக் கொண்டு தன் கண்ணில் குத்தி மகிழ்வதற்கு தமிழர் பொறுப்பல்ல.
சுதந்திரத்தின் பின் குடியேற்றங்கள்
சுதந்திரத்தின் பின் சிங்களவர்கள் குடியேற்றம் என்ற போர்வையில் தங்கள். எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டார்கள். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை கணக்கெடுப்பின்போது வடகிழக்கில் வாழ்ந்த சிங்களவர் தொகை 4 வீதமாகும். இன்றைய நிலை 24 சதவீதமாகும். இந்த மாற்றம் சிங்களக் கமிஷனுக்கு புலப்படவில்லையா? அல்ல நடுநின்று உறுதி கூறாதது சிங்களக் கமிஷன் விட்ட மாபெரும் தவறாகும்.
1944 ஆம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்த நாட்டின் சட்டசபை நிறைவேற்றிய தமிழும் சிங்களமும் இந்த நாட்டின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை அமுலாக்காது தட்டிக் கழித்து, 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழருக்கு அநீதி விளைத்தது யார்? இந்தத் துரோகத்தை - துயிலுரிந்த
110

நாடகத்தை நாடறியவிடாது சிங்களக் கமிஷன் ஏன் மூடி மறைத்தது?
தமிழர்மீதான தாக்குதல்
1958, 1979, 1983 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் சிங்கள இன வெறியர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டு தமிழர் உடைமைகள் கொள்ளை யடிக்கப்பட்ட வரலாற்றை வாய்மூடிமறைத்திருப்பதன் eyp%Düb சிங்களக் கமிஷன் வரலாற்றுக்குத் துரோகம் இழைத்துள்ளது.
ஒரு விசாரணைச் சபை பக்கசார்பின்றி சகல பக்கங்களின் நியாயங்க ளையும் அலசி ஆராய்ந்து உண்மை வடிவத்தை தக்க ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வருவதுதான் சிறந்த முறை - விசாரணைச் சபையின் கடமையும் கூட! அதைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை முற்றாக ஒதுக்கி விட்டு பாதிப்பைச் செய்தவர்கட்கு பக்கபலமாக அறிக்கை தருவது விந்தை யும் வியப்புமாகும். இந்த வினோத அறிக்கையை வேடிக்கை பார்க்காது வரலாற்றுக் குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும்' என்ற மாண்புமிகு மங்கள சமரவீரவின் கூற்று பொருத்தமானதும் கருத்துமிக்கதுமாகும்.
சோல்பரி அரசியல் திட்டம் பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வில்லை. சிறுபான்மையினரைப் பாதுகாக்க 29 ஆம் விதியை உள்ளடக்கி இருந்தது. ஒற்றை ஆட்சி என்ற பதத்தையும் பாவிக்கவில்லை. 1972 ஆம் ஆண்டும் 1978 ஆம் ஆண்டும் சிங்களப் பெருபான்மையாளர்களால் கொண்டு வரப்பட்ட அரசியல் திட்டங்களே இத்தகைய மோசடிகளை உள்ளடக்கி ஏனைய மதத்தினரையும், மொழியினரையும் புறங்காட்டியது என்பதையும் சிங்களக் கமிஷன் உள்வாங்கவில்லை. ۔ی
சிங்களக் கமிஷன் உள்வாங்கியது அனைத்தும் சிங்களவர்களால் மற்ற இனத்தவர்கட்கு இழைத்த கொடுமைகளை மாற்றி அவை தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என எழுதிய செயலாகும். இந்த “கோயபல்ஸ்" வேலையைதைதான் சிங்களக் கமிஷன் கச்சிதமாக செய்திருக்கிறது. எனவே சிங்களக் கமிஷன் அறிக்கை இனவெறி அறிக்கையாகும். பயங்கர வாதத்தைத் தூண்டும் அறிக்கை. இந்த அறிக்கையை ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டு கைகட்டி வாய்பொத்தி மெளனமாக இருப்பது வேடிக்கை யிலும் வேடிக்கையாகும். எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் இந்த அறிக்கை மேல் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது பதுங்குவது பாரபட் சமாகும்.
111

Page 65
அப்பாவித் தமிழர் மேல் தேவையில்லாது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம் இனவெறியைக் கக்கிப் பயங்கரவாதத்தைத் தூண்டும் சிங்க ளக் கமிஷன் அறிக்கைமேல் பாயாது பதுங்குவது நீதியைக் கொலை செய்யும் செயலாகும்.
எனவே அரசு பக்கசார்பின்றி தக்க சமயத்தில் தக்க நடவடிக்கை
எடுக்க தயங்கக்கூடாது. சமாதானத்துக்கு பங்கம் விளைவிக்கும் சிங்களக் கமிஷன் அறிக்கை மேல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
12

19 துட்டகாமினி - எல்லாளன் யுத்தம்? தமிழ் - சிங்கள யுத்தமா?
ரெலாறு வாய் திறக்காத காலத்தில் இலங்கையின் புகழ் பூத்த மன்னர்களாக குபேரன், மாவீரனும் சிறந்த சிவபக்தனுமான இராவனேஸ் வரன், தெய்வமகனாம் முருகனோடு மோதிய பயமறியாப் பத்மாசூரன், மாதுவட்டா, விஸ்வேஸ்வரார், மண்ணும் விண்ணும் போற்றும் வித்தகன் மயனும், முக்கண்ணன் புதல்வன் முருகனும் இருந்திருக்கிறார்கள். முருக னின் இன்றைய ஆட்சியும் இன்றைய அருனாட்சியும் நடைபெறும் கதிர் காமத்தை உள்ளடக்கிய தேசமிது.
இலங்கை வரலாறு வாய் திறந்த காலத்தில் நீதிதவறா மாவீரன் எல்லாளன், சண்டைக்குச் சலிக்காத சங்கிலியன், போர் கண்டு புறம் காட்டாத இராசராசசோழன், மாவீரன் மாகோன் போன்ற தமிழ் மன்னர்கள் சாதனையால் சரித்திரத்தில் இடம் பெற்றார்கள்
சாதனை வீரர்களின் சரித்திரத் தொடரில் மகாபராக்கிரமபாகுவையும் துட்டகாமினியையும் புகழ்ந்து பெளத்த சிங்கள மன்னர்களாகக் காட்சி தர வைக்கப்பட்டுள்ளது. மகாவம்சத்தார் தந்த - தர முயலும் தப்புத் தவறான தவவல்கள் இவையேயாகும்.
இவ்விரு அரசர்களின் வீரம், தீரம், ஆட்சியின் மாட்சி, அதன் சிறப்பு தகுந்ததாகவும் தகுதிமிக்கதாகவும் இருக்கலாம். இதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவர்களிருவரும் முழுமையான ப்ெளத்தர்களா? என்ற வினாவை வீசியுள்ளோர் - விளையாட்டுப் பிள்ளைகளல்ல - வீம்புக்கு வேட்டையாடுபவர்களுமல்ல - விவேகிகளும் வித்தகர்களுமான பெளத்த சிங்கள வரலாற்றாசிரியர்களேயாகும்.
அந்நியர் ஆட்சி அகன்று இலங்கை நம்மவர் கைக்கு வந்தபின் பேரின வாதிகளான சிலர் இலங்கை மக்களை பிரித்துப் பிளவுபடுத் இலாபம்தேட முனைந்த, முனைப்பின் விளைவு இனவுணர்வுகளுக்கு அட்பாடு அரசோட்சிய மன்னர்களை வேண்டாத விரும்பாத இனச் சாயத்தைப் பூசி அவர்கள் வரலாற்றில், நல்லாட்சியின் மாட்சியில் கரியைப் பூசிவிட்டார்கள்.
113

Page 66
சிங்களக் காவலனான துட்டகாமினி (துட்டகைமுனு) பிறப்பால் வளர்ப்பால் ஒரு நாகன். அவனுக்கும் விஜயனின் அரச பரம்பரைக்கும் எந்த தொடர்புமில்லை என அடித்துக் கூறுகிறார் தடித்த பெளத்த சிங்கள அறிஞரான E.T. கன்னங்கரா!
இதை அவர் 1984ம் ஆண்டு எழுதி வெளியிட்ட ‘மயப்நா அன்ட் த சிங்கள ஹெஹிட்டேஸ்' என்னும் நூலில் பல ஆதாரத்தோடு கூறியுள்ளார்.
துட்டகாமியின் தந்தை காக்கவண்ணதீசன் அனுராதபுரத்தை ஆண்ட நாக மன்னனும், பெளத்தமதம் இலங்கையில் கால் வைக்க காரணமாக இருந்த தேவநம்பியதீசனின் தம்பியான மகாநாகன் வழிவந்த பூட்டப்பிள்ளை. தாய் விகாரம்மாதேவி, கழனியை ஆண்ட களனிதீசன் இவனுமொரு நாக மன்னன். விகாரம்மாதேவியின் பரம்பரை கதிர்காம சாத்திரிய சிற்றரசு பரம்பரையைச் சேர்ந்தது என பேராசிரியர் பத்மநாதனும், காலாநிதி க. குணராசாவும் குறிப்பிடுகிறார்கள். அது முற்றுமுழுதாக ஒரு தமிழ்ப்பரம்பரை.
எனவே, துட்டகாமினியின் தந்தை வழியும் தாய் வழியும் நாக பரம்பரையாகும். துட்டகாமினி அதிகமாக கதிர்காமத்தோடு தொடர்புடையவ னாகவே இருந்து வந்துள்ளான். அது அவனின் தாய் வழி குல வழிபாட்டுத் தலம். காமினி பெளத்தத்தை நேசித்தததை விட சைவத்தை கூடுதலாக நேசித்தான்.
சேர் பொன் அருணாசலம் தான் எழுதிய நூலில் - ("studies translations Philophical And Relegious "Says in Page 117.)
"கடவுளுக்கு நன்றி செலுத்தும் முகமாக கி. மு முதலாம் நூற்றாண்டில் துட்டகாமினி மன்னன் பழைமை தழுவிய முறையுடன் கதிர்காமம் முருகன் கோயிலைக் கட்டுவித்தான் எனக் குறிப்பிடுகிறார்.
மகாவம்சம், துட்டகாமினியை பெளத்த சமயத்தின் பாதுகாவலன் என்றும், எழுச்சி வீரன் என்றும புகழுமளவுக்கு வெற்றிவாகை சூடிய பின் கதிர்காமக்கந்தனுக்கு அவன் ஆற்றிய சேவைகள் கதிர்காமத்திற்குச் செய்த அபிவிருத்தி பற்றி குறிப்பிட்டுக் கூறவில்லை.
மகாவம்சத்தார் செய்யத் தவறியதை மறைத்தவற்றை "கந்த உபாத"
(கந்தனின் பிறப்பு) என்னும் சிங்களப் பாடல் நூல் கூறுகிறது. இந்நூலை நான் முதலியார் A. மென்டிஸ் குணசேகரவிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
114

பாடலில் 41 - 46 வரையுள்ள பாடல்கள் துட்டகாமினி நேர்த்திக்கடன் மூலம் கதிர்காமம் கோயிலை திறம்படச் செய்தான் என்றும், அதன் மூலம் பல நன்மைகள் பெற்றுச் சிறந்து விளங்கினான் என்றும் பாடப்பட் டுள்ளது.
இலங்கையை ஆண்ட அரசர்களில் பலர் குறிப்பாக துட்டகாமினி போன்றோர் பெளத்தத்தை விடக் கூடுதலாக சைவத்தையே நேசித்தார்கள். (உ-ம்) துட்டகாமினி தான் புதிதாகக் கட்டிய ரிதி விகாரையை (Ridi Vihare) சம்பிரதாயப்படி திறப்பு விழா நடத்தியபோது 500 புத்த பிக்குக ளையும் 1500 சைவக் குருக்கள்மார்களையும் வரவழைத்து பிரித்தோதியும் ust 5 assfloodbd65D Gauj6 gigs.T66 (See Paper)Read at The R.A.S.B in June 1923 on palm leafin mss in Ridi Vihare"Thoughout Ceylon History)
எனவே துட்டகாமினி ஒரு பெளத்த வெறியனாகவோ அல்லது சிங்கள இனவாதியாகவோ இருந்தான் எனக் காட்ட மகாவம்ச ஆசிரியர் எடுத்த முயற்சி ஒரு போலித்தனமான - உண்மைக்கு முற்றும் மாறான செயலாகும்
துட்டகாமினிக்கும் எல்லாளனுக்கும் நடை பெற்ற யுத்தம் வேண்டும் என்றே சிங்கள - தமிழ் இனங்களின் யுத்தமாகப் படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. இரு அரசனுக்கும் இடையில் நடைபெறும் யுத்தங்கள் பல காரணங்களளை அடிப்படையாக வைத்து நடைபெறும். தங்களுக்கு ஏற்பட்ட பகை காரணமாகவும் அல்லது தனது ஆட்சி எல்லைகளை விஸ்தரிப்பதற் காகவும் அல்லது தன் பரம்பரை ஆட்சியை மீட்டுக் கொள்வதற்காகவும் போர் நடத்தலாம்.
இந்த வகையில் காமினி தன் பரம்பரை ஆட்சியை மீட்கவே இந்த யுத்தத்தை நடத்தியுள்ளரன். அனுராதபுர ஆட்சி பெரும்பாலும் நாக மன்னர்க ளால் நடத்தபட்ட ஆட்சியாகும். தேவநம்பியதீசனின் தம்பி மகாநாகனின் வழிவந்த பூட்டப்பிள்ளை துட்டகாமினி. மகாநாகன் தன் சிம்மாசனத்தை தமிழரசர்களிடம் பறிகொடுத்து தெற்குக்கு ஓடி ஒளிந்து கொண்டவன்.
இந்த வரலாற்றை "அறிந்த துட்டகாமினி தன் பூட்டன் மகாநாக.ை தமிழரசரிடம் பறிகொடுத்த சிம்மாசனத்தைப் பெறவும், தன் பரம்பரை ஆட்சியைக் கைப்பற்றவும் எல்லாளனுடன் யுத்தம் செய்தான். ஒழிய சரித்திர ஆசிரியர்கள் இட்டுக் கட்டியபடி இனவுணர்வோ பெளத்த வளர்ச்சியோ
115

Page 67
முக்கிய காரணமல்ல. எல்லாள மன்னன் பெளத்த மத வளர்ச்சிக்கு தன்னால் ஆன சகல வசதிகளையும் வாய்ப்பையும் வழங்கிய மன்னன் என மகாவம்சம் கூறுகிறது. அதன்படி பார்த்தால் துட்டகாமினி எல்லாளன் யுத்தத்திற்கு மகாவம்சம் கூறும் காரணம் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது. எனவே இன்றைய பேரினவாதிகளும் சில பிக்குகளும் கூறுவது போல அது இனமத ரீதியான யுத்தமல்ல!
துட்டகாமினியின் தந்தையே தமிழர்களுடன் சண்டை செய்யக்கூடாது என மகனை வேண்டிக் கொண்டதாக மகாவம்சம் கூறுகின்றது.
அன்று வாழ்ந்த தமிழர்களும் சிங்களவர்களும் எத்தகைய ஒற்றுமை யோடு இருந்தார்கள் என்பதை காக்கவண்ணதீசனின் கூற்று உறுதிப் படுத்துகிறது.
இந்த இன, மத ஒற்றுமை நிலைத்து நீடிக்க வேண்டுமேயானால் இலங்கை வரலாற்றை ஆய்வு செய்து திருத்தி எழுதப்பட வேண்டும் உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டிய இன எதிர்ப்பு செய்திகள் அகற்றப்பட வேண்டும்
மகா பராக்கிரமபாகு
சிங்கள பெளத்தர்கள் நீண்ட காலமாக மகா பராக்கிரமபாகுவை பெளத்த சிங்களவனாகவும், சிங்கள இனத்தின் மாவீரனாவும், தமிழ் இனத் தின் எதிரியாகவும் சித்திரித்து மேடைகளிலும் வரலாற்று நூல்களிலும் பேசியும் வரைந்தும் வைத்துள்ளார்கள். இதைப் படிக்கின்ற பெளத்த சிங் கள மக்களின் அடிமனதில் இனரீதியான வேறுபாடுகள் - மாறுபாடுகள் நிலை பெற்று நீடித்து வளர்ந்ததால் இந்த நாடு பல இரத்தக்களரிகளைக் கண்டுகொண்டே வருகிறது. இராமனின் தூதன் அனுமான் எரித்த நாள் முதல் இன்று வரை இடை இடையே 'எரியும் தீவாக இருக்கிறது.
மாவீரன் பராக்கிரமபாகு சிங்களவனா? அல்லது முழுமையான பெளத் தனா? என்ற வினாக்களுக்கு விடை தேடியதில் பல திடுக்கிடும் செய்திகள் தெரியவருகின்றன.
11ம் நூற்றாண்டின் இலங்கையின் ஆட்சியைத் திரும்பிப் பார்த்தால்,
116

முதலாவது விஜயபாகுவின் காலம் தெளிவாகத் தெரிகிறது. இவனுக்கு வீரபாகு என்ற மூத்த அண்ணனும் ஜயபாகு என்ற தம்பியும் இருந்தார்கள். விஜயபாகுவின் தங்கை மித்திராவை பாண்டிய நாட்டு இளவரசனுக்கு திருமணம் செய்து கொடுத்தான். இந்த பாண்டிய மன்னனின் பெயரை மர்மமாக மகாவம்சம் மறைத்தபோதிலும், பாண்டி ராசா என வேறு வரலாறுகள் கூறுகிறது.
இந்த பாண்டி ராசாவுக்கும் மித்திரா தம்பதிகளுக்கும் பிறந்தவர்களே மாணாபரணன், கீர்த்தி ழரீ மேகன், பூரி ழரீவல்லவன் ஆகியோர் ஆவர். தந்தை வழியில் பார்த்தால் இவர்கள் மூவரும் தமிழர்களேயாகும்.அதுவும் புகழ்பூத்த பாண்டிய இளவரசர் விஜயபாகுவுக்கும் கலிங்க நாட்டு இளவரசி திரிலோகசுந்தரிக்கும் பிறந்தவனே விக்கிரமபாகு ஆகும். இவனும் முழுமையான பெளத்தனல்ல - திராவிடனே யாகும்.
வீரபாகுக்கு மாயாரட்டையும், ஜயபாகுவுக்கு உறுகுணரட்டையும் விஜபாகு கொடுத்தான். வீரபாகு இறந்த பின்னர் பிரதேச சிற்றரசுப்பதவிகள் மாறின. இக்கால கட்டத்தில் மித்திராவும் பிள்ளைகளும் தலைநகரான பொலநறுவையில் இருந்தார்கள்.
பேரரசன் விஜயபாகு இறந்த பின்னர் சங்கமித்தாவின் மூளை வேகமாக வேலை செய்தது. முக்கிய பிரதானிகளினதும் பிக்குகளின் உதவியுடனும் ஜயபாகுவை பேரசனாக்கி மகன் மாணாபரணனைச் சிற்றரசனாக்கினாள். தந்தை வீரபாகுவின் மரணம் கூட தெரியாத நிலையில் விக்ரமபாகு இருக்க மாணாபரணன் மாயாரட்டைக்கு சிற்றரசனானான்.
சிலகாலங்கட்கு பின் தந்தையைப் போலவே சிறந்த வீரனான விக்ரமபாகு பொலநறுவையை நோக்கிப் படை எடுத்து ஜயபாகுவையும் மித்தாவின் புதல்வர்களையும் துரத்தி அடித்து விட்டு தானே அரசனானான். ஜயபாகு மாயாரட்டையின் சிற்றரசனான மாணாபரணனின் பாதுகாப்பில் வாழ்ந்தான். மித்தாவின் மற்ற இரு தமிழ் குமாரர்களும் உருகுணையை இரண்டாகப் பிரித்து ஆண்டார்கள். சிலகாலம் கழித்து மித்தாவும் ஜயபாகுவும் இறந்தார்கள்.
தனது மாமன் ஜயபாகு விக்கிரபாகுவால் தோற்கடிக்கப்பட்டமை மாணாபரணனை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. விக்கிரமபாகுக்கு
எப்படிப்பாடம் படிப்பிப்பது என ஒ1 சிந்தித்தான். தனது பாண்டிய
117

Page 68
அரசவம்ச அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மாணாபரணனை ஆட்டிப் படைத்தது. "மகாவம்சத்தின் கூற்றுப்படி பார்த்தால் இந்நோக்கத்தை நிறைவுசெய்ய மாணாபரணனுக்கு மகன் ஒன்று வேண்டும். மாணாபரணனுக்கு இரண்டு பெண் குழந்தைகளே இருந்தார்கள். பலரின் ஆலோசனைப்படி தனது நிருவாகப் பொறுப்பை மந்திரிமாரிடம் ஒப்படைத்து விட்டு சைவக்கோயில் ஒன்றில் தங்கினான். இவ்வாலயம் திருக்கேதீஸ்வரமா கவே இருக்கவேண்டும் என பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஏனெனில் மாணாபரணனே சந்திரசேகரர் ஆலயம் கட்டியவன் என வரலாறு கூறுகிறது. இவ்வாறு 7 அல்லது 8 மாதங்கள் தங்ங்கியபோது தெய்வம் கனவில் தோன்றி " உனக்கு ஆண் மகன் பிறப்பான்” என கூறியதாகவும், அதன் பின் அரண்மனை சென்று மனைவி ரத்தினாவலியுடன் சேர்ந்து வாழ்ந்தான். இதன் பயனாக பிறந்தவனே பராக்கிரமபாகுவாகும்.
இலங்கை வரலாற்றின்படி புகழ்பூத்த அரசனான மகா பராக்கிரமபாகு தமிழ் அரசனான மாணாபரணனின் மகன். சைவ சம்பிரதாய நேர்த்திக்கடனின் மூலமே பிறந்தவன். இந்த நேர்த்திக்கடனுக்காகவே மாந்தை பாலாற்றுக்கரை யில் சந்திரசேகருக்கு ஆலயம் ஒன்றை மாணாபரணன் கட்டினான் என மகாவம்சம் கூறுகிறது.
யாழ்ப்பாணம் சிங்கநகரில் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் மகாபராக்கிரமபாகு மன்னன் யாழ்குடாநாட்டின் மேல் அந்தரங் கமான அனுதாபமுடையவனாக இருந்தான். அது மட்டுமன்றி முதலாவது சுந்தரபாண்டியனின் உதவியைப் பெற்று திருக்கேதீஸ்வரத்திற்கு பல சிற்ப வேலைகள் செய்வித்தான் என சேர் கந்தையா வைத்தியநாதன் தான் எழுதிய "திருக்கேதீஸ்வரமும் மாந்தைத் துறைமுகமும்” என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.
சிற்றரசன் மாணாபரணன் சம்பந்தமான மற்றுமொரு செய்தியை சி. சி. டபிற்பூ சிக்லஸ் சிவராசன் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
ஜயபாகு மன்னின் ஆட்சியின் எட்டாவது ஆண்டோடு ( 1118- 19) சம்பந்தப்படும் சிலாசாசனம் ஒன்று நிகவரெட்டியவில் கண்டெடுக்கப்பட்டது. வீரப்பெருமான் எனப்படும் பாண்டிய இளவரசனின் மனைவியும் குலத்துங்க சோழனின் மகளுமான இளவரசி சுருதியினால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பற்றி இதில் குறிக்கப்பட்டுள்ளது. இங்கே வீரப்பெருமாள் எனக் குறிக்கப் பட்டவன் மாணாபரணனேயாவான். இவன் சிற்றரசனான பின்பு வீரபாகு
118

என பிரசித்தமானான். இவனே சோழ இளவரசியை இரண்டாம் தாரமாக மணம் செய்தவனாவான்.
மேலே காட்டிய சிலாசாசனம் நிகவரெட்டியாவுக்கு அருகிலுள்ள புதமுத்தாவ கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. பூர்வீக தமிழ் லிபியில் அமைந்துள்ளது. இதனை கலாநிதி எஸ். பரணவிதான வாசித்து விளக்க மளித்துள்ளார்.
எனவே மகாபாராக்கிரமபாகு பிறப்பால் ஒரு தமிழன். அவன் ஆட்சிக் காலத்தில் தமிழர் - சிங்களவர் பண்பாட்டுத் தொடர்புகள்பற்றி மகாவம்சம் சுட்டிக்காட்டுகிறது - பராக்கிரமபாகு பிக்குகளைக் கொண்டு பிரித்தோதுவித் ததுடன் சைவசமயக் சம்பிரதாயப்படி குருக்கள்மாரைக் கொண்டு வேதம் ஒதுவித்தான் - யாகங்களையும் செய்தான்.
இலங்கை முழுமைக்கும் அரசனான பராக்கிரமபாகு பிராமணர்கள் தங்குவதற்கு மாளிகையொன்றையும், மந்திரமோதுவதற்கு மண்டபம் ஒன்றை யும் கட்டிக் கொடுத்தான். தூர்ந்துபோன 77 சைவ ஆலயங்களைப் புனரமைத் தான். உருகுணையில் புதிதாக 24 சைவ ஆலயங்களைக் கட்டினான். பெளத்த விகாரைகளையும் புதுப்பித்தான் என மகாவம்சம் கூறுகிறது.
சோழநாட்டுப் படையெடுப்பு
மகாபாரக்கிரமபாகு தனது ஆட்சிக்காலத்தில் சோழநாட்டுக்குப் படை நடத்தி போர் செய்தான். இப்போரின் உள்ளந்தரங்கள் என்ன என அறியாத சிலர் இப்போர் தமிழருக்கு எதிராக சிங்கள மன்னன் நடத்திய போர் என வரலாற்றிலோர் வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இக்கருத்தையே மகாவம்சம் கற்பிக்கும் நோக்கோடு அல்லது போக்கோடோ இப்போர் நடைபெறவில்லை. பாராக்கிரமபாகு பாண்டிய அரச குடும்பத்தோடு தொடர்புடைய மன்னன். இவனுடைய ஆட்சிக்காலத்தில் தமிழர், சிங்களவர் உறவுகள் விருத்தியகி யுள்ளன. பண்பாடுகள் பரிமாற்றப்பட்டுள்ளன என மகாவம்சம் கூறுகிறது.
எனவே இந்த படையெடுப்பு எவ்வாறு நடந்தது? இந்தப் படையெடுப் பின் உள்ளந்தரங்கம் என்ன என்பதைக் சற்றுப்பார்ப்போம். சமீபத்தில் சிங்கள எழுத்தாளரான லயனல் ஸரத் என்பவர் எழு: வெளியிட்ட பூர்வீக இலங்கையில் தமிழ் சிங்கள உறவுகள்’ என்ற நூலில் கூறியுள்ளதாவது:-

Page 69
சோழ அரசன் பாண்டிய அரசின்மேல் படையெடுத்து பாண்டியரசனைக் கொன்று தான் அரசனானான். இதனை அறிந்த பராக்கிரமபாகு தன் பாண்டிய நாட்டு அரசவம்சத் தொடர்பை நிலைநாட்ட சோழனோடு போராடவே தன் படையை அனுப்பினான். ஒரு தமிழரசனும் இன்னுமொரு தமிழரசனும் யுத்தம் செய்யும் போது இலங்கை மன்னன் தான் தந்தை வழி அரச உரிமையைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கையே ஒழிய - அது தமிழ் சிங்களப் படையெடுப்பல்ல எனக் கூறியுள்ளனார்.
பராக்கிரமபாகுவின் பிறப்பு, வளர்ப்பு, ஆட்சி, படையெடுப்பு, சமய வழிபாடு அனைத்தும் அவன் சிங்கள - தமிழ் உறவில் பாலமாக இருந்த ததையும், அவன் முழுமையான பெளத்தனாகவோ அல்லது சிங்களவனா கவோ இருக்கவில்லை - பிறப்பால் தமிழரச பரம்பரையோடு தொடர்புடைய அவன் வாழ்நாளில் சைவத்தோடு நிறையத் தொடர்புடையவனாக இருந்திருக் கிறான்.
இரு இனத்திற்கும் மதங்களுக்கும் சமநீதி செலுத்திய புகழ்பூத்த மகாபராக்கிரமபாகுவின் வரலாற்றை மகாவம்சத்தார் தங்கள் சுயநல விளம் பரத்திற்காக மாசுபடுத்தி இருப்பதும், வாய்க்கு வந்தபடி வம்பளந்திருப்பதும் மகா தவறாகும்.
மகாபராக்கிரமபாகுவும் பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்தவன். பெளத்த சமயத்தில் ஈடுபாடுடையவனாக இருந்தபோதிலும் அவனுடைய கூடிய செயல்பாடனைத்தும் சைவசமயத்தோடே இருந்து வந்துள்ளது.
மகாவம்சம் உண்மையான வரலாற்று நூலா?
மகாவம்சம் எழுதப்பட்ட காலம் தென்னிந்தியாவில் வீரசைவ எழுச்சி உச்சகட்டமடைந்த காலமாகும். இந்த எழுச்சி காரணமாக பெளத்தமதத்திற்கு மாறிய தமிழர்கள் மீண்டும் தங்கள் பழைய மதமான சைவசமயத்திற்கு மாறினார்கள். சைவத்திற்கு மாற மறுத்தவர்கள் அங்கிருந்து அடித்துத் துரத்தப்பட்டார்கள். அப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வந்த புத்தபிக்கு எழுதியதே மகாவம்சமாகும்.
அவர்களின் அன்றைய நினைவும் நினைப்பும் சைவத்திற்கும் தமிழருக்கும் எதிரானதாகும். இந்த வகையில் பல இட்டுக்கட்டுக்களையும் இல்லாத பொல்லாத செய்திகளையும் அவர்கள் வரைந்து வைத்துள்ளார்கள்.
120

சென்ற ஆண்டு லயனல்சரத் என்பவரின் புத்தகவெளியீட்டு விழாவில் பேசிய பேராசிரியர் வணக்கத்துக்குரிய கும்முறுகவே வஜிரதேரோ, 'ஆதிகால பெளத்த நூல்களை தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழ் பெளத்த பிக்குகளே எழுதினார்கள்' - எனக் குறிப்பிட்டுள்ளது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மகாவம்சத்திலுள்ள தப்புகளையும் தவறையுமுணர்ந்த பேராசிரியர் ஈ.டபிள்யூ அதிகாரம் அவர்கள் மகாவம்சம் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். எழுத்தாளரும் நூலாசிரியருமான சிறிலால் கொடிகார "மகாவம்சம் திருத்தி எழுதப்படவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாவம்சத்தில் 24 சம்பவங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் உறுதி செய்கின்றன. 1986 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கள ஆரியர்கள்” என்ற ஆங்கில நூலில் பல புதிய ஆய்வுத்தரவுகள் தரப்படுகின்றன.
இதனை ஆதாரமாக்கிக் கொண்டு பேராசிரியர் ஹைன்ஸ் பெக்கோட் என்ற ஆய்வாளர் 1993 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் படித்த கட்டுரையில் பல விபரங்களைத் தந்து திரிபுகளைச் சுட்டிக்காட்டினார்.
எனவே திரித்துக் கூறப்படும் மகாவம்ச பெளத்த சிங்கள வரலாறு கி.பி 2000 ஆம் ஆண்டளவிலாகுதல் பல்கலைக்கழகங்களில் போதிக்கக் கூடாது என வரலாற்றுப் புலமை கொண்ட முன்னாள் சிவில் சேவை அதிகாரி திருமதி பி.சுபேசேகரா "சண்டே ஒப்சேவர்" பத்திரிகைக்கு 150996ல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இன்று பல சிங்கள அறிஞர்கள் இந்த உண்மைகளை உணர்கிறார்கள். உணர்ந்ததை எழுதியும் பேசியும் வருகிறார்கள். இது ஒரு நல்ல சகுனமாகும்.
இந்த சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் அரசு சரியான முறையில் பயன்படுத்தினால் மீண்டும் இந்த நாட்டில் இன ஒற்றுமை வேர் விடும்.
தப்பும் தவறும் மலிந்த வரலாற்று நூல்களை அகற்றி உண்மையா
னதும் இன ஒற்றுமைக்கு ஊறு செய்யாத வகையிலும் சிறந்த வரலாறுக ளைப் படைக்க வேண்டும்.
121

Page 70
20 சிங்களத் தலைவர்களும் இணைப்பாட்சியும்
ரெலாற்றில் எப்போதும் இலங்கை ஒரு மன்னனின் ஆட்சியின் கீழ் நிரந்திரமாக இருந்ததில்லை. சில காலங்களில் தமிழர்களோடு தொடர்புடைய சிங்கள மன்னர்களும், தமிழ் மன்னர்கள் சிலரும், 1815ம் ஆண்டின் பின் பிரித்தானியரும் இலங்கை முழுமையும் ஒரு ஆட்சிக்குட்படுத்தி ஆண்டிருக் கிறார்கள்.
சிங்களவர்களின் ஆட்சி போர்த்தக்கீசர் வருகையோடு சமாதியானது. ஆனால், தமிழர் ஆட்சி வன்னியில் பன்னாகாமத்தில் கையிலைவன்னியனின் தலைமையில் ஒல்லாந்தர் காலம் வரை நீடித்தது. கண்டியில் கண்ணுச்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட பூரீ விக்கிரமராசசிங்கனின் ஆட்சி 1815ம் ஆண்டுவரை இருந்தது. கண்டியரசனைக் காட்டிக் கொடுத்தவர்கள் சிங்களவர் களேயாகும்.
அந்நியர்களான ஒல்லாந்தர், பிரிட்டிஸார் காலம் வரை தனக்கென வொரு அரசை வைத்திருந்த தமிழர்களைப் பார்த்து - தமிழர் இந்த நாட்டை ஆளவில்லை' எனக் கூறும் சிங்கள புத்தி(யற்ற) ஜீவிகளையும் மாநாயக்கள் களையும் எப்பெயர் கொண்டழைப்பதென்று தெரியவில்லை! இவர்கள் சரித்திரமறியா தரித்திரக்காரர்கள்' 450 வருடங்களுக்கு முன்பே ஆட்சியைப் போர்த்துக்கீசரிடம் கையளித்துச் சரணாகதி அடைந்த சிங்களவருக்கு ஆள உரிமை இருந்தால், 130 ஆண்டுகட்குள் ஆட்சியை இழந்த தமிழனுக்கு ஆளும் உரிமை இருக்கமுடியாதா? என்ன!
தமிழர்கள் தாங்கள் பண்டு தொட்டுப் பரவணியாக வாழ்ந்து வளர்ந்து ஆண்டு அனுபவித்த பிரதேசத்தில் வாழும் உரிமையையும் ஆண்டு ஆனுபவிக்கும் உரிமையையுந்தான் கேட்கிறார்கள். அதற்காகத்தான் கடந்த ஐம்பதாண்டுகளாக வாதாடிப் போராடுகிறார்கள். இந்தியா சுதந்திரமடைந்த போதே பிரிவினைக்குரலும் அங்கெழுந்தது. ஆனால் இலங்கை சுதந்திர மடைந்த போது தமிழர் பிரிந்து பிளவுபட்டுப்போக விரும்பவில்லை - கேட்கவில்லை. இவ்வாறு இலங்கைமேல் விஸ்வாசமும் நம்பிக்கையும் நல்லெண்ணமும் நாணயமும் கொண்ட தமிழர்களை அரசியல் எதிரிகளாக் கிய "பெருமை குள்ளநரிச் செயல்கொண்ட சிங்களத் தலைவர்களேயே சாரும் - சேரும். சிங்களத் தலைவர்களின் தீர்க்கதரிசனமும் தூரநோக்குமற்ற
122

செயலால் இலங்கை ஐம்பது ஆண்டுகளாக அழிகிறது! சுதந்திரம் நமக்கி ருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் சமாதானச் சகவாழ்வையும் சாகடித்து விட்டது!!
அன்று - 1915ம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சியாளரால் சிங்களத் தலைவாகள் சிறையில் அடைக்கப்பட்டபோது - கண்ணி வெடிகள் சூழ்ந்த கடலில் பயமின்றிப் பயணம் செய்து சிங்களத் தலைவர்களின் மீட்சிக்காக விடுதலைக்காக வாதாடி வெற்றி பெற்ற சேர் பொன். இராமநாதனைச் சிங்களத்தலைவர்கள் இன்று மறந்துவிட்டார்கள்! சேர் பொன். இராமநாதன். அன்று சிங்களவர் சிறையில் வாடினால் நமக்கென்ன? என்று பேசாதிருந் திருக்கலாம். ஆனால் நாமெல்லாம் இலங்கையர், நியாயமற்ற முறையில் சிறையில் வாட இடம் கொடுக்கக்கூடாது என்ற தேசப்பற்றோடு செயல்பட்டார். ஆனால் சிங்களத் தலைவர்களிடம் தேசப்பற்று தேய்ந்து இனப்பற்று ஊறியதால் நீதியை நாற்சந்தியில் போட்டு உடைத்து விட்டார்கள்.
சிங்களத் தலைவர்களின் நயவஞ்சகத்தை - நாடறிந்த துரோகத்தை ஏற்கனவே அறிந்திருந்தால் பிரிட்டிஸார் மூலமே நாட்டைப் பிரித்திருக்கலாம். ஆங்கிலேயர்கள் துருக்கியைத் துண்டாடியவர்கள். இந்தியா, பர்மா, சியம், வியட்நாம், கொரியா போன்ற நாடுகளைப் பிரித்துப் பிளவுபடுத்தியவர்கள்.
தமிழர் சிங்களத் தலைவர்களை நம்பினார்கள் நாசம் போய் விட்டார் கள். நம்பி நம்பி ஏமாந்த பின்பே இன்றைய நிலை உருவானது. இச்சூழலை நினைக்கும்போது பிரஞ்சு நாட்டின் அறிஞர் ரூசோ கூறிய கூற்றே ஞாபகத் திற்கு வருகிறது. "ஒரு நாடு இன்னுமொரு நாட்டை அடிமைப்படுத்தும்போது, இரு நாடுகளும் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. சுதந்திரமிழந்த நாடு தனது பண்டையப் பெருமைகளை நினைத்து இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற நினைத்து, கிளர்ச்சிகளையும் புரட்சிகளையும் நடத்துவதற்கு இரகசி யமாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கும். அடிமைகொண்ட நாடோ அத்தகைய கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் அடக்கவும் ஒடுக்கவும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருக்கும். ஆகவே இரு நாடுகளும் நிம்மதியாக இருக்கப் போவதில்லை" என்றார் அவர்.
இக்கருத்து இலங்கையைப் பொறுத்தவரையில் "நூற்றுக்கு நூறு”
சரியாகவே இருக்கிறது. சிங்களவர் தமிழர் உரிமைகளை மறுத்து அடிமை யாக்க நினைத்தார்கள். தமிழர் தம்முரிமையை மீட்டெடுக்கப் போராடத்
123

Page 71
தொடங்கினார்கள். இரு இனங்கட்குமிடையில் நிம்மதி இல்லை. நாட்டில் அமைதி இல்லை. அபிவிருத்தியில்லை. ஏன்?
சிங்களத் தலைவர்கள் தாங்கள் ஒரு காலமும் ஆளாத ஆள முடியாத வட கிழக்கை அடிமையாக்கி ஆள நினைத்ததால் விளைந்தவினை இது!
ஓர் இடத்தில் அல்லது ஒரு பிரிவினரிடம் அதிகாரம் குவிந்து கிடந்தால் பிரச்சினைகள் தோன்றுவது இயற்கை. இந்த நாட்டின் அதிகாரங் களைப் பரவலாக்கவேண்டும் என்ற எண்ணம் தமிழரிடையே முதலில் தோன்றியதல்ல. முதன்முதலில் சிங்களவரிடையேதான் தோன்றியது. ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினர் அடக்கி விடுவர் என்ற அச்சமும் பீதியும் கண்டிப்பகுதியில் வாழ்ந்த சிங்களவரிடையேதான் முதலில் தோன்றி யது. அதன் பிரதிபலிப்பே இலங்கைக்கு ஒரு அரசியல் அமைப்பை உரு வாக்க வந்த டொனமூர் ஆணையாளரிடம் மூன்று ஆட்சியலகுகளைக் கொண்ட இணைப்பாட்சித் திட்டத்தை கோரவைத்தது!
கண்டிச் சிங்களவர்கள் மற்றையச் சிங்களத் தலைவர்களை நம்பாத தால் அதிகாரத்தைப் பரவலாக்கி கண்டிக்கோர் மாகாண ஆட்சி கேட்டார்கள். ஆனால் அந்த நேரத்திற்கூட தமிழர் அதிகாரத்தைப் பரவலாக்கவோ அல்லது கண்டி மக்கள் முன் வைத்த வட கிழக்கிணைந்த மாநில ஆட்சியை ஏற்கவோ விரும்பவில்லை - கேட்கவில்லை! இவ்வாறு கண்டிச் சிங்களவர் ‘சிங்களவரை நம்பாத காலத்திற்கூட தமிழர் சிங்களவரை நம்பினார்கள் - நாசம் போனார்கள்.
அந்நியர்கள் ஒரு நாட்டை ஆளும்போது, அந்த நாட்டின் ஒரு பகுதியினர் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்நியருக்கு உடந்தையாகஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள். இதனால் பலநாடுகளின் சுதந்திரம் தடைப்பட்டது - காலதாமதமாகியது! இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் இந்த தேசத்துரோக வேலைகளில் ஈடுபட்டார்களில்லை. மாறாக சிங்களத் தலைவர்களோடு சேர்ந்த சேர் பொன். இராமநாதன், பொன். அருணாசலம், ஆனந்தகுமாரசாமி போன்றோர் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள் - வெற்றியும் பெற்றார்கள். சிங்களவர்கள் சுதந்திரத்தின் பின் தமிழர்களை அழிக்கவும், அடக்கவும் முனைந்தார்கள்
உலகில் சுதந்திரமடைந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் பிரச்சினை
124

இருக்கவே செய்கின்றன. பல மொழி, பலமத மக்கள் வாழும் நாடுகளில் இனப் பிரச்சினையும் மொழிப்பிரச்சினையும் தலைகாட்டுவது சகசம். ஆனால் அவற்றை சமரசமாகவும் சமாதானமாகவும், சாதுாரியமாகவும் - எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் தீர்த்துப் பல நாடுகள் வெற்றி கண்டிருக் கின்றன. அங்கெல்லாம் இணைப்பாட்சியே இவ்விடரிலிருந்து தப்பவழி வகுத்துள்ளது.
எனவே, இலங்கை மக்கள் நிம்தியாக - அமைதியாக வாழ வேண்டு மேயானால் இலங்கைக்கு இணைப்பாட்சியே சிறந்த - உகந்த வழியென 1926ம் ஆண்டு "டெயிலிநியூஸ்” பத்திரிகையில் எழுதினார் முந்நாள் பிரத மரான அமரர் எஸ். டப்பிளுயூ ஆர்.டி.பண்டாரநாயக்கா. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தபோது அதை மறந்தே விட்டார்!
1931ம் ஆண்டு டொனமூர் விசாரணை சபை முன் கண்டிச்சிங்கள மக்கள் இலங்கையை மூன்று மாகாண ஆட்சியாக - அதாவது வடகிழக்கு மாகாணம் தமிழருக்கும் - மேற்குத் தெற்கு மாகாணங்கள் கரையோரச் சிங்களவருக்கும் - மத்தியமாகாணம் கண்டிச் சிங்களவருக்கும் வழங்கப்பட வேண்டும். என்று வாதிட்டாார்கள்! இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந் தால் நாடு செழித்திருக்கும். அதனை டொனமூர் தட்டிக்கழித்துவிட்டார்!
1952ம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் உருவான 'தமிழ ரசுக்கட்சி இலங்கையில் இணைப்பாட்சித்திட்டம் மூலமே இரு இனங்களும் அமைதியாக வாழ முடியும் எனக் கூறி வாதாடத் தொடங்கியதும் வந்ததே மாராயம்! பண்டாரநாயக்கா எழுதியபோது சீறாத சிங்களவர்கள், கண்டிச சிங்களவர்கள் கேட்டபோது சினங்காத சிங்களவர்கள் - தந்தை செல்வா கேட்டபோது சீறினார்கள், சினந்தார்கள்! இணைப்பாட்சியா? அது வேண்டவே வேண்டாம் - நாட்டை பிரிப்பது - பிளவு படுத்துவது - துண்டாடுவது "எனக் கூக்குரல் போடத் தொடங்கினார்கள். இங்கேதான்” இரத்தம் தண்ணீரிலும் தடிப்பானது என்பதைச் சிங்களர் தலைவர்கள், புத்தி ஜீவிகள், மத போதகர்கள் காட்டினர்கள் - ஊட்டினார்கள்!
வேறுபட்ட இனங்களையும் மொழி மதங்களையும் ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்த உலகமக்கள் கண்டெடுத்த நல்ல உகந்த சிறந்த அரசியல் திட்டம் இணைப்பாட்சித் திட்டமாகும் என்பதைக்கூட ஏற்காத ஏற்க விரும்பாத கிணற்றுத் தவளைகளே அவர்கள்!
125

Page 72
தங்கள் வாழ்நாளில் தங்கட்குக் கிடைத்த அரிய பெரிய சந்தர்ப்பங் களை எல்லாம் தட்டிக்கழித்து, தங்கள் சுய நலத்திற்காக நாட்டையும் மக்களையும் நட்டாற்றில் விட்டும் நாசம் பல செய்த நயவஞ்சக அரசியல் வாதிகள் கடைசி காலத்தில் இணைப்பாட்சியே இலங்கைப் பிரச்சினை தீரச் சிறந்தது - உகந்தது எனக் கூறினார்கள். இவர்கள் சுடலை ஞானத்தால் நாட்டில் கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க முடியவில்லை. செவிடன் காாதில் ஊதிய சங்காகவே அது இருக்கிறது.
அமரர் கொல்வின் ஆர். டி. சில்வா சிறந்த சட்ட வல்லுனர் - சரித்திர நூல் எழுதியவர் - சோசலிசியப் போக்குள்ள இடது சாரி - "ஒரு மொழி என்றால் இரண்டு தேசம் - இரு மொழியானால் ஒரு தேசம்" என மொழிப்பிரச்சினை தலைதூக்கியபோது அரசுக்கு எச்சரித்தவர் - சம நோக்ககாளர் என்று தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவள். ஆனால் 1972ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பின் தந்தையான அவர் பொறுப்பை ஏற்றதும் தான் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி’ என்பதை அடையாளம் காட்டியவர் - உதட்டுக்கும் உள்ளத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை நிலைநாட்டியவர். தமிழரின் சம அந்தஸ்துக்காகப் போராடி வாதாடிய அவர் சம அந்தஸ்திலும் குறைந்த நான்கம்சத்திட்டத்தை தமிழர் கோரியபோது அதை பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க கொடுக்க முனைந்த போதுகூட தட்டிக் கழித்த சீமான் கொலினாகும். சோல்பரியால் சிறுபான்மையினரைப் பாதுகாக்கப் புகுத்தப்பட்ட 29ம் விதியை மாற்றியவர். இவ்வாறு பிற்காலத்தில் தானுமொரு “சிங்களவர்தான்” என்ற உணர்வை வெளிக்காட்டியவர்.
1972ம் ஆண்டு பூரீலங்கா சுதந்திரக்கட்சி ஒரு புதிய அரசியற் திட்டத்தை உருவாக்க முனைந்தது. அந்த அரசியற்திட்ட உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சோல்பரி அரசியற் திட்டத்தில் சிறுபான்மையினரை பாதகாப்பதற்காகப் புகுத்தப்பட்டிருந்த 29வது விதியா கும். இந்த விதியின் மூலம் 1956ம் ஆண்டு அரசு கொண்டு வந்த தனிச் சிங்கள மொழிச்சட்டம் அமுல் செய்வது தடங்கலாக இருந்தது. மொழிச் சட்டத்தை எதிர்த்துக் கோடிஸ்வரன் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அரசு தோல்வி கண்டது. இதனால் சோல்பரி அரசியல் திட்டத்தையே மாற்றவேண்டும் என அரசு முடிவெடுத்தது. அதன் பெறுபேறே 1972ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய குடியரசு அரசியற்திட்டமாகும். இத்திட் டத்தை வரையும் முழுப் பொறுப்பையும் அதே ஏற்றவர் கொல்வின் ஆர். டி. சில்வாவாகும்.
26

ஓர் அரசியற் திட்டத்தை வகுக்கும்போது அத்திட்டம் இந்நாட்டில் வாழ்கின்ற சகல இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் எல்லாமக்களின் பூரண சம்மதத்துடனும் செய்யப்படுவதே நாட்டின் இறைமையுள்ள அரசியற்திட்டமாகும். இதைத்தான் இந்திய அரசியற் திட்டம் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கையில் "சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மை - தாங்கள் கொண்டுவருவதே நாட்டின் அரசியற் திட்டம்இதையே எல்லோரும் ஏற்கவேண்டும் - மதிப்பளிக்க வேண்டும்” என நினைத்ததுவும் செயல்படுத்தியதும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலா கும். இதை பெரும்பான்மையோரின் சர்வாதிகாரம் எனக் கணிக்கலாம்!
இதுகாலவரை இலங்கையிலிருந்த சோல்பரி அரசியற்திட்டம் ஒற்றை யாட்சி திட்டமாக அமைந்ததால் இந்த நாட்டின் அமைதி, இனஒற்றுமை, ஐக்கியம் சிதைந்து சீரழிந்து போராட்டங்கள் மலிந்த நிலையிலே புதிய அரசியற்திட்டத்தை உருவாக்க முனைந்தார்கள். புதிய அரசியற்திட்டம் பழைய அரசியற்திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை போக்கி சிறுபான்மை யோரை கவர்ந்திழுக்கும் முறையில் தீட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 1972ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியற்திட்டமும் 1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனாவால் கொண்டு வரப்பட்ட அரசியற்திட்டமும் எரியும் இனப்பிரச்சனைக்கு எண்ணெய் வார்த்தவையே தவிர, தணிய வைத்தவையல்ல.
ஜே. ஆர். ஜெயவர்த்தன 1944ம் ஆண்டு முதல் தன்னை ஒரு தேசியத் தலைவராக அடையாளம் காட்டவில்லை! ஒரு "சிங்கள இனத்” தலைவராகவே அடையாளம் காட்டி வந்தார். 1944ம் ஆண்டு மே மாதம் 25ந் திகதி சட்ட சபையில் "சிங்களம் மட்டுமே இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்" என முன்மொழிந்தவள். அவரின் முன்மொழிவு எதிர்க்கப்பட்டு, அன்று மட்டக்களப்புப் பிரதிநிதியாக இருந்த அமரர் வி.நல் லையா அவர்களால் "தமிழும் சிங்களமும் இந்த நாட்டின் ஆட்சிமொழி" என்ற பிரேரணை முன்மொழியப்பட்டு, அதை அமரர் எஸ். டப்பிளியூ. ஆர். டி பண்டாரநாயக்கா வழி மொழிந்து நிறைவேற்றப்பட்டது. சுதந்திரத்தின் பின் நாட்டின் பிரதமரான அமரர் டி. எஸ். சேனநாயக்கா சட்ட சபையில் தீர்மானிக்கப்பட்ட "தமிழும் சிங்களமுமே இந்த நாட்டின் ஆட்சி மொழி" எனக் கூறினார். இக்கூற்றையே பின் பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலா வெலை அவர்களும் நாடாளுமன்றத்தில் கூறினார்கள். ஆனால், ஜே. ஆர். என்ன செய்தார்? விட்டாரா? இல்லை! 1956ம் ஆண்டு மாசி மாதம் 2ம், 3ம் திகதிகளில் களனியில் நடந்த ஐ.தே.கட்சியின் மகாநாட்டில்
127

Page 73
மீண்டும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியெனத் தீர்மானம் கொண்டு வந்தார். நாட்டின் இன ஒற்றுமைக்கு வேட்டு வைத்தார் - தீயிட்டார்!
சகல இனமக்களும் சமமாக வாழவேண்டும் என்ற சோசலிசக் கொள்கையை ஏற்றுக் கொண்டு கொல்வினும் அறிவுக்கும் நடை முறைக்கும் சாத்தியமானதும் தங்கள் மனச்சாட்சிக்கு உகந்ததுமான பொருத்தமான அரசியற்திட்டத்தை நாட்டுக்கும் மக்களுக்கும் ஆக்கித்தரத் தவறிவிட்டார்
அதே நேரம் அரசியலில் கால்வைத்த நாள் முதல் சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த காலம்வரை ஜே.ஆர்.ஜெயவர்த்தன (தான் ஏற்கனவே மதத்தால் ஒரு கிருஸ்தவர்) பெளத்த மக்களின் நம்பிக் கையைப் பெறுவதற்காக தன்னை ஒரு பெளத்த சிங்களத் தலைவனாகவே நினைத்து வளர்ந்தார் - வாழ்ந்தார். தான் சிங்களத் தலைவராகுவதற்காக சிறுபான்மை யோருக்கு முழு எதிரியாகவே இயங்கினார். சிங்கள மொழி வெறி - தமிழருக்கெதிராகக் கண்டி யாத்திரை". அவர் ஆட்சி காலத்தில் 1977ம் 1979ம் 1983ம், 1987ம் ஆண்டுகளில் நடந்த மிக மோசமான கலவரங் கள், இனப்படுகொலைகள்! எனவே அவள் உள்ளத்தால் வெறிகொண்ட சிங்களவர் - உதட்டளவில் தமிழர்களின் நண்பராக நடித்த நயவஞ்சகத்தார்.
கொல்வினும் ஜே. ஆரும் சிறந்த அறிவாளர்கள். நாட்டின் வரலாற்றை நன்குணர்ந்தவர்கள். உலக வரலாறு - உலக நாடுகளில் சிறுபான்மையோர் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற விபரங்கள் தெரிந்தவர்கள்- புரிந்த வர்கள். கொள்கை அடிப்டையில் வட - தென் துருவங்களாக இருந்தாலும் அறிவில் உயர்ந்ததவர்கள் - அனுபவமிக்கவர்கள். நாாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உகந்த சிறந்த அரசியற் திட்டம் எது என்பது புரிந்தவர்கள் - தெரிந்து தெளிந்தவர்கள். இருந்தும் நாட்டைச் சுடுகாடாக்கிக்கிய திட்டத்தைத் தந்து தாங்கள் தீர்க்கத்தரிசனமும் தூரப்பார்வையுமற்ற ஞான சூனியங்கள்’ என்பதை தங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்களின் மூலம் நிரூபித்துவிட்டு பின்னர் 'சுடலை ஞானம் பேசினார்கள். "பஸ்ஸை போக விட்டுவிட்டு கைகாட்டிய” கனவான்களின் கட்ைசிக் கால ஆலோச னைகளைப் பார்ப்போம்.
"May I be permited finally to point out that the unity of the coun
- try is not determinded by its state form. The fedaral forms is often claimed
to caurry this danger.
128

although, historically, The fedaral form of state has always been the means of holding together in Single state unite State (colvin - ceylon daily news il. 2.92).
"நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன்றைய அபாய நிலையிருந்து நாட்டைப் பாதுகாக்கவும், ஐக்கியத்தை உறுதி செய்யவும் இணைப்பாட்சியே சிறந்த உகந்த வழி என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். சிறுசிறு இராச்சி யங்கள் இணைப்பாட்சி மூலம் ஐக்கியமாகவும் பலமாகவும் இருப்பதை சரித்திரம் உறுதி செய்கிறது" - என 11.12.1992ம் ஆண்டு வெளிவந்த "சிலோன் டெயிலி நியூஸ்" பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார். இந்த உண்மையை - நாடறிந்த நல்ல தத்துவத்தை 1972ம் ஆண்டு தன்னால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பில் சேர்த்திருந்தால் இத்தனை இன்னல்கள் - துன்பங்கள் நிகழ்ந்திருக்குமா? பாவம், அவள் மந்திரி பதவிக்காக ஆட்சியில் பங்காளரானவர் - பதவிக்காக மெளனமானவர்.
கொல்வின் ஆட்சியில் சிறுபங்காளர். ஆனால் ஜே. ஆர்.அப்படியல்ல. ஆட்சியின் மொத்தச் சொந்தக்காரர் நாடாளுமன்றத்தைக் கையில் வைத்தி ருந்தவர் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமையும் அதிகாரமும் பெற்றிருந் தவர். இருந்தும் அவர் ஆட்சிக் காலம் இந்த நாடே மறக்க முடியாத ’கறுப்பு ஜூலைகளை தந்த ஆட்சியாகும். அரசன் எப்படியோ குடிகளும் அப்டியே எனக் கூறுவார்கள். ஒரு நல்ல தலைவன் பதவியைக் காப்பாற்றகொள்கைகளை - நாட்டுக்கு நன்மை பயக்கும் நல்ல திட்டங்களை மறைப்பதுமில்லை - அழிப்பதுமில்லை. பலமுறை தோல்வி கண்டபோதும் ஆபிரகாம்லிங்கன் வெற்றி பெற்று வந்ததும் அடிமை விலங்கையொடித்தான். சுடுபட்டானானாலும் வரலாறு அவனை மறக்கவில்லை. மக்கள் மனதில் நிலையானான் - சிலையானான். உலகத்தலைவர்களில் உயர்ந்த சிறந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளான்! ஆனால் ஜே. ஆரின் வரலாறு குறுகிய இனவெறி அரசியல்வாதி என்பதோடு முடிவடைந்துவிடும்,
பதவியை விட்டு இறங்கிய பின் ஜே. ஆரிடம் இன்றைய நிலையில் வட கிழக்குப் பிரச்சினை தீர்க்க சிறந்த வழி என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜே.ஆர் இரண்டே சொல்லில் இணைப் 1ாட்சித் திட்டம்' என்றாள்.
At this stage what would you feel is the best solulion to N. E conflict?
129

Page 74
Ancer The fedaral system
(just a two word reply given J. R to dinesh Dodongoda - Sunday Times 1.1.95).
இந்த உண்மை ஆட்சியிலிருந்தபோது ஜே. ஆ ருக்குத் தெரிய வில்லையா? 1978ம் ஆண்டு புதிய குடியரசுத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது புரியவில்லையா? உண்மையான நேர்மையான நாட்டையும் மக்களையும் விஸ்வாசித்த நேசித்த தலைவன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக் கும் நலம் பயக்குச் செயலையே செய்திருப்பான். அப்படிச் செய்யவில்லை என்றால் அவனின் அறிவில் ஆற்றலில் திறமையில் அவனுக்கே நம்பிக்கை இருந்ததில்லை என்பதுதான் உண்மை. ஜே ஆருக்கு பாராளுமன்றப் பலம் எவருக்குமில்லாத அளவு ஆறில் ஐந்து பங்கிருந்தது. இருந்தும் நீதியை - தனக்கும் நாட்டுக்கும் சரியெனப்பட்டதை செய்யவிரும்பாத கையாலாகாத ஏட்டுச்சுரக் காயாகி விட்டார்.
ஜே.ஆரின் ஆட்சியில்த்தான் எதிர்க்கட்சித் தலைவாராக இருந்த தமிழர் தலைவரான அமரர் அமிர்தலிங்கங்கத்தின் மீது நாடாளுமன்னறத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழர் கூட்டணியைச் சேர்ந்த 16 பாராளுமன்றப் பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை விட்டகன்றனர். இந்த இடங்களை நிரப்பாமலே ஆட்சிசெய்த கொடுங்கோலர் ஜே. ஆர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைக்கூடச் சரியான முறையில் அமுல் செய்யாது இந்த நாட்டை இரத்தக்களரியில் தள்ளிச் சென்ற சீமான். ஊருக்கு மட்டுமே உபதேசம் உனக்கும் எனக்குமில்லை என்ற பாதிரியார் போன்றவர் ஜே.ஆர். அவர் இந்த நாட்டுக்கும் இனங்கட்கும் செய்த துரோகம்போல வேறு எந்தத்தலைவனும் செய்யவில்லை. இலங்கை மக்களின் அமைதியை ஒற்றுமையை - உறவைக் கெடுத்த அழித்த கோடரிக்காம்பு.
"இந்த நாட்டுத் தமிழர்கள் நீண்ட வரலாற்றுக்கு உரிமையு டையவர்கள். அனுராதபுர இராச்சியத்தின் ஆரம்பகாலம் தொட்டு இது கால வரை அவர்கள் நாட்டில் ஏற்பட்ட தேசியப் பிரச்சனையின் போது துணிச்சலுடன் போராடி இருக்கின்றனர். தமிழர்களும் இந்நாட்டுப் பிரசைகள் என்பதை மறந்து விடக் கூடாது.
130

புத்தபெருமான் மானிட வர்க்கத்தை இனம், மதம், கட்சி, குலமென்றெல்லாம் பாகுபாடு படுத்தவில்லை. மனிதப் பிறப்பைக் கொண்ட சகலரும் சமமாகவும் சம அந்தஸ்துடனும் வாழ வேண்டு மெனவே கூறியுள்ளார்.
தமிழரை ஏமாற்றிக் கொண்டு அரசியல் நடத்த சிங்களத் தலைவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். தமிழரின் வாக்கைப் பெறும்வரை நயமாகக் கதைத்து, நம்ப வைத்து வாக்கைப் பெற்றதும் தமிழரை மறந்துவிடும் சுபாவம் பல சிங்களத் தலைவர்களிடம் காணப்படுகிறது. Ά
தமிழரை ஒதுக்கி வைப்பது தவறாகும். அவர்கட்குச் சம உரிமை வழங்குவது விவேகமாகும். சிங்களவரும் தமிழரும் ஒற்றுமை யாக வாழ்ந்தவர்கள். தமிழர்களில் பலர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் களானாலும் பெளத்த மதத்துடன் தொடர்புடையவர்கள். எமது புத்த பெருமான் பிறந்து வளர்ந்த நாட்டிற் கூட இந்துக்கள் தானே அதிகமாக வாழ்கிறார்கள். அவர்கள் பெளத்தத்தை மதிக்கும்போது நாமேன் பிற மதங்களோடு சமாதானமாக வாழ முடியாது.
மாகாணசபை முறையை அமுல் நடத்துவதில் தவறில்லை. அதிகாரப் பரவலாக்குவது என்பதை நாட்டைப் பிரிப்பது என நினைப் பது மடமையாகும். புத்தபெருமான் வாழ்நத காலத்திலும் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது காணப்பட்ட பாரிய குடியேற் றங்கள் (16) இதற்குச் சிறந்த எடுத்தக்காட்டாகும். இலங்கை வரலாற் றின் ஆரம்பத்தில் காணப்பட்ட அனுராதபுரக் கிராமம், உப திஸ்ஸ கிராமம், உருவேல கிராமம் போன்றவற்றின் அதிகாரம் பன்முகப் படுத்தப்பட்டிருந்ததது.
"அதிகாரம் பன்முகப்படுத்தப்படும்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கக்கூடியவாறே அமைய வேண்டும். இந்நாட்டு மக்களின் பிரச்சினைகட்கு இலகுவான தீர்வாக அது அமையும் என ஹாப்பிட்டி கம சியனே கோரளைகளின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்துக்குரிய
31

Page 75
சந்தனன்கம அத்தஸ்ஸிதேரர் ஜனதா பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் தமிழாக்கம் (26.07.78) திகதி தினகரனின் வெளிவந்தது)
எனவே சிங்கள மக்களே சிந்தியுங்கள்! பதவிக்காக தலைவர் கள் இது காலவரை சிங்களவரையும் தமிழர்களையும் உண்மையை மறைத்து ஏமாற்றி வந்துள்ளளார்கள். பதவி போனபின் உண்மையை - உரிய வழியை கக்கியுள்ளார்கள். இவர்களை நம்பி - இலங்கை மாதாவின் புதல்வர்கள் - இருகண்மணிகளும் அழிவது நியாயமா' எனவே, யுத்தம் வேண்டுமா? என்பதை சிங்கள மக்களே சிந்தித்த முடிவெடுங்கள்.
எனவே, அதிகாரப் பரவலாக்கல்கள் மூலம் நாட்டை அபிவிருத்
செய்ய சிறந்த உகந்த வழி - சிங்களத் தலைவர்களும் புத்த, பகவானும் ஏற்றுக்கொண்ட வழி - உலக நாடுகள் பல பல்லினமக்கள் வாழும் நாடுகள் தங்கட்குள் ஏற்படும் பிரச்சினைகளை- பிளவுகளைத் தீர்க்க கண்டெடுத்த சிறந்த உகந்த அரசியல் மாமருந்து இணைப் பாட்சி முறை! அதை ஏற்று இலங்கை மக்களான- அடிப்படையில் ஒரே இனத்திலிருந்து வந்து காலக்கிராமத்தில் இருமொழி பேசும் மக்களாகி விட்ட தமிழரும் சிங்களவரும் ஒற்றுமையாகவும் உரிமை யோடு ஐக்கியமாக - அண்ணன் தம்பிகளாகச் சமமாக சகோதரர்களாக வாழ வழி காண்போம். இதுவே எமை ஈன்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் குலம்தனை ஈன்ற இலங்கை மாதாவுக்கும் செய்யும் பெரும் (BL60)LDUIFT(5tb.
132


Page 76

பிழைதிருத்தம்
Läb iii . QJT6ODLDuusT - TITFLóuDIT என வாசிக்கவும் பக் iv செல்வனெச் - செல்வனெனச் பக் V அடைவதற்கு - அடையாளப்படுத்துவதற்கு ”
பக் 02. குடக்கும - குடக்கும் Lib 03 தமிழ்நாடே தமிழ்நாடு பக் 08 ஆரமப - ஆரம்ப
பக் 09. கருமமம் - கருமம்
Luljö 17 முழுமனதடன் - முழுமனதுடன பக் 26. மாக்கில்லர் - மார்க்முல்லா Ud5 26 போராடியவர்களும் - போராடுபவர்களும் பக் 26 அவர்கள் - அவர்களுக்கு
Udb 29 பாத்திருப்பானே - பார்த்திருப்பானே LJö 30 தெரிந்தது - தேர்ந்தது
Luis 33 வெளிவரலாற்று - வெளிநாட்டு வரலாற்று L5 37 எப்மூளர் - மார்க்முல்லர்
Luis 38 அமுழ்ந்தது - அமிழ்ந்தது
Usis 39 முனபே - முன்பே
Luis 39 தமிழா - தமிழர்
பக் 44 மலாடு - மலைநாடு y U85 46 நர்க - நாக Ludib 49 உலகம - உலகம் s Uds 54 நேபாளம் - நேபாளிகள் Ud5 55 இலங்கக்க - இலங்கைக்கு Luib 56 இளவரசன் - இளவரசனான Luis 58 தமிழர் கள் - தமிழர்கள் எனச் சேர்த்து வாசிக்கவும் U85 58 எலிலையாவது - எலியையாவது என வாசிக்கவும்
s
Uö 58 திறம் - தரம்
Löb 59 தமிழின் பால் - தமிழின்பால்
எனச் சேர்த்து வாசிக்கவும்
Lé5 63 பேரேறுதிவென்றொரு போரேறுதிவென்றொரு
என வாசிக்கவும்
பக் 64 தான்தோன்றிஸ்வரம் - தான்தோன்றிஸ்வரம்

Page 77
பக்
jä5
Luds
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
65
65
65
69
69
69
70
71
75
75
77
78
82
83
85
85
86
86
87
87
87
88
88
88
என்னும் - என்று ஒன்றைணைத்து - ஒன்றிணைந்து கலிங்கள் - கலிங்கம்
காரணமா - காரணமாக கீழைச்சங்கள்களின் - கீழைக்கங்கள்களின் முகிழ்ந்த - முகிழ்த்த படிவங்களில் - படிகளில் ஆகும் - ஆகியது இருத்திருக்கலாம் - இருந்திருக்கலாம் சேர்பி றொன்றிக் - சேர் பிரவுன்றிக் மொழியாக - மொழிகளாக சரித்தரமில்லை - சரித்திரமில்லை குமாரகுலதுங்கா - குமாரகுலதுங்கன் பன்னாகாமத்தில் - பன்னாகமத்தில் நாகரிங்கம் - நாகரிகம் அநுராதபுரியயில் - அநுராதபுரியில் அசிங்கையாக - அசிங்கமாக மாதுவட்டாபுரம - மாதுவட்டாபுரம் ராஜவாளி - ராஜவலி 12 வரியில் “கோலோச்சினார்கள்
நாகர்கள்’ எனச் சேர்த்து வாசிக்கவும்
பெரும் பாணாட்டுப்படை - பெருபாணாற்றுப்படை
என வாசிக்கவும்
இவர்கள் - இவர்களின் (மாந்தை வாசிகள்) ஆட்சியைச் - ஆட்சி வித்தகவன் - வித்தகன் வாய்கள் - வாயில்கள் சோமண்டலம் - கோமண்டலம் செல்வர் - சென்றன அந்நாநூற்றில் - அகநாநூற்றில் சொற்களானது - சொற்களில் பிரிவு - திரிபு
என வாசிக்கவும்
११
y
y
y
y

பக்
பக் பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
d5
பக்
Lucis
Lucis
Ljáb
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
பக்
91
91
91
91
92
92
92
92
92
93
93
94
94
95
95
95
96
99
101
104
105
109
114
120 - கூறியுள்ளனார் - கூறியுள்ளனர் 122 - நிரந்திரமாக - நிரந்தரமாக
காவலாளி - காவலாளிகள்
இவர்களின் - தங்களின் என வாசிக்கவும் தயக்கமம் - தாகமும் 9
காசிக்கு - காசுக்கு சமேரிய - சுமேரிய
இணைந்த - இணைந்து wn: விளைவித்தவர்கள் - விதைத்தவர்கள ஸ்வரணக்காரர்கள் - பொன்தொழிலாளர்கள் நிலையைக் நிலைமையைக் இன்று இந்தியாவில் உள்ள நாகர்கள் “சுவஸ்தீக” அடையாளத்தை சமயச் சின்னமாகக் கொண்டி ருந்தார்கள்’ என்று திருத்தி வாசிக்கவும் (9ம்,10ம் வரிகள்) பகுதினைச் - பகுதியினைச் என வாசிக்கவும் பந்தி இரண்டை “என அனைவரது மத நூல்களும். ஆய்வாளர்களும், அறிஞர்களும் ஒரே முகமாக மக்கள் இனம் முதலில் தோன்றியது எங்கே? என்பதில் ஆசியக் குமரிதான் என்ற முடிவுக்கே வந்தார்கள்’ என மாற்றி வாசிக்கவும். கிழக்குத்தீவு - கிழக்கிந்திய தீவுகள்
எனவாசிக்கவும் தெனியாகலவின் - தெரனியகலவின் y சுட்டிக்காட்டும் - சுட்டிக்காட்டுவது இரண்டாந்தரப்பிரசை. இரண்டாந்தரப்பிரசைகள்” ஜெவவர்தனாவும் - ஜெயவர்த்தனாவும 9 கூத்தையும் - கூற்றும் மலைபாரினம் - மலபாரினம் சிவ்ப்பு - சிவப்பு தமிழர்களோடே - தமிழர்களோடு தான் - தனது துட்டகாமியின் துட்டகாமினியின்
9
y9

Page 78
i Lud
பக்
பக்
பக்
Ul
Luds
122
125
126
128
30
108
மாநாயக்கர் - மகாநாயக்கள் என வாசிக்கவும் சினங்காத - சினக்காத Yy3 "அதே ஏற்றவர் கொல்வின்’ (கடைசிவரி) என்பதை "ஏற்றவர் அதே கொல்வின்” என வாசிக்கவும் கொண்டு - கொண்ட s நலம் பயக்குச் - நலம்பயக்கும் பரிநிர்மாண - பரிநிர்வான
99
99
பின்அட்டை
மாதாப்பத்திரிககைளின் மாதப் பத்திரிகைகளின்
புத்திராவார் - புத்திரராவார்
என வாசிக்கவும்
வெயியிட்டு - வெளியிட்டு
தயவு செய்து மேற்படி திருத்தங்களை கவனத்தில் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
- ஆசிரியர்
 


Page 79
நாலாசிரிய
இந்நூலாசிரியர் பூம செல்
துரை. அவர்கள் பெரியே
一。 தீவைச் சேர்ந்த க. பூபாலப்
ளையினதும் மு. இராசம்
னதும் கனிஸ்ட் புத்
மட் அரசடி
யிலும் மட்/ பழுகாமம் பு வித்தியாலயத்திலும் கடு பயின்ற இவர் சிறந்த ச சேவையாளர் பள்ளிப பரு திலே தி மு. காவில் பற்
அனைத்
இெவரின் சமூகசேவை I: இளைஞர் கலாம்ன்றம் "ச | கெளரவித்ததும், பூறி பத்தி சபையினர் பொன்னாடை போ தக்கது. ஒரு சிறந்த பேச்ச ருக்கும் கையெழுத்துப்பிரதிக பாட்சியும்'"இலங்கையும் அலம்பல்கள்" "நல்லவர் ந னன்' என்பன குறிப்பிடத்த
வி. ை (பிரதம
ஈஸ்ரன் கிராபிக்ஸ் 20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியின் பட்டிருப் ரச் செய ட்ட நிர்வாகச் செயலாளராகவு ;"" ==ے کی سخت
தேனாடு மாதரிப்பத்தி | ஐயாற்றிய இவர் தமிழனே i
போன்ற ஆய்வுநூல்களிைர
னம் பெற்றவர் லும் தமிழ்உணர்வு மிக்கி இவரின்
கொண்டிருக்கிறது. .7 ܐܝܼ யை பாராட்டி பெரியபோரதீவு இந்து மூகசோதி" என்ற பட்டம் சூட்டி ரகாளியம்மன் ஆலிய பரிபாலன் ர்த்திக் கெளரவித்ததும் குறிப்பிடத் ளரான இவரின் அச்சேறக் காத்தி ஒருள் "இனப்பிரச்சனையும் இண்ைப் விஸ்வகர்மாவும்", "சிலம்பில் சில ால்வர் போற்றும் வல்லவன் இராவக்கண். மக்கல் கொலின் B.B.A.
ஆசிரியர் - தினக் கதிர்) ノ
2, பார் வீதி, மட்டக்களப்பு