கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு

Page 1


Page 2


Page 3

ஆக்கம்: காரையூர் திரு. மு. சு. சிவப்பிரகாசம்
தொல்புரம் (மணிபுரம்)
சுழிபுரம், ★ வெளியீடு: அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம் தொல்புரம் இலங்கை.
1988

Page 4
முதற்பதிப்பு: விபவ இu (1988) ஆவணி மீ"
விஷ்ணுபுத்திரர் வெடியரசன் வ ரலாறு
ஆக்கம்: *ரையூர் திரு. மு. சு. சிவப்பிரகாசம் வெளியீடு: அகில இலங்கை வெடியரசன் கலாமன்றம்,
இலங்கை,
விநியோகம்: மத்திய சனசமூக நிலையம்,
தொல்புரம்,
சுழிபுரம். பதிப்பு: கற்பகவிநாயகர் அச்சகம்
வட்டுமேற்கு, வட்டுக்கோட்டை
விலை: ரூபா 27-50 சதம்
பதிப்புரிமை ஆசி ரியருக்கே,
COPYRIGHTMr. M. S. Sivapragasam FIRST EDITION: August 1988
HISTORY OF VISHNUPUT HERA VEDA RASAN AԱTHOR: Kariur, Mr. M. S Sivapragasamaile) DISTRIBUTERS: All Ceyllen Vediarasan Kalamanram,
Ceylon. PUBLISHERS: Central Community Centre
Tholpuram, Chulipuram. PINTES. Katpaha Vinayagar Printet.
Vaddu - West, Vaddukoddai. PRO E: Rs 27 - so Cts
 

பொருளடக்கம் 1 மதிப்புரை MMMMM*A* பக்கம்
கலாநிதி திரு. இ. பாலசுந்தரம் கலாநிதி திரு. சி. பத்மநாதன் திரு. கந்தையா குணராசா
2 ஆகியுரை
திரு. து. வைத்திலிங்கம் 3 அணிந்துரைru 4 * •49 - 1
பண்டிதர் திரு. இ. வடிவேலு (திருகோணமலை) 4 முகவுரை 5 நூன்முகம்
நில நிலையில்:- எமது நிலம் 2 நில நிலையில்:- மாந்தன் நிலைத்த வளர்வு மூலமனிதர் தொன்மை முதல் மக்கள் தமிழர் 3 திராவிடமும் பூர்வீகமும் 4 ஆரியர் 5 சிந்துவெளி 6 இந்திய நாடும் ஈழமும் 9 இராமர் அருளிய முதற் சேதுபதி குகன் 24 மென்னிலமக்கள் கங்கைக் குகன் 3. 7 ஈழநாடு 35 நாகர் 57 இயக்கர் 4 I 8 and L- if p if 42 யாழ்ப்பாணம் 全4 9 பழமைச் செய்திகள் 50 குளக்கோட்டு மகாராசன் 56 10 விஷ்ணுபுத்திரர் தோற்றம் 60 11 விஷ்ணுபுத்திர வெடியரசன் 7 12 கண்ணகி அம்மன் பிறந்த கதை 7 8 13 நீலகேசிகளுவும் வெடியரசன்போரும் 83 14 வீரநாராயணன் வரலாறு EO
15 விளங்குதேவன் வரலாறு 2O

Page 5
16 போர்வீரகண்டன் வரலாறு 17 ஏரிளங்குருவன் வரலாறு 18 வெடியரசனும் குடிமக்களும்
நெடுந்தீவு நயிரூதீவு ஊர்காவற்றுறை காரைநகர் தொல்புரம் பூநகரி
மன்னர்
19 அம்மனும் வெடியரசனும்
20 Gally usos of air fair 6), L-FFup Éeacui.
21 மட்டக்களப்பிற் குகன்
cupies, if f Lib ( Ordinance No 15 of 1876 ) 22 திருகோணமலையிற் குகன்
இலங்கைத்துறை திருமலைநகர் கத்தளை திருமலை வன்னின மகள் 23 புத்தளத்திற் குகன்
முற்குக வன்னிமைகள் கல்கமுவைக் காட்டினிலே சிலாபம்
24 நிறைவுரை
122
123
38
28
29
O
3)
39.
l4 750 152
56
166
76 181
184
85
186
I 36 J. 89
93
96
197
200

மதிப்புரை கலாநிதி இ. பாலசுந்தரம் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
"தமிழையும் எம்மண்ணையும் காத்துத் தாய் நாட்டுப்பற்றுடன் ஆண்ட வீரமிகு வெடியரசனையும் தேசிய வீரராகக் கணிப்போமாக" (பக் 164-165) என்ற உணர்வு மேம்பாட்டிஞல் ஒரு வரலாற்று நோக்கு டன் எழுதப்பட்டதே இந்நூல். புராணக் கதைகளும் நாட்டார் கதை களும் வரலாமுக முடியாது. ஆனல், வரலாற்றை எழுதுவதற்கு அவை பயன்படும் தன்மை வாய்ந்தவை. இந்த உண்மையை இந் lbst Gort GFfurf எந்தளவிற்குக் கடைப்பிடித்துள்ளார் என்பதை அறிய வேண்டும் பல் கலைக்கழக உயர்கல்வி நெறியோ ஆராய்ச்சிப் பயிற்சியோ இல்லாத திரு மு. சு. சிவப்பிரகாசம் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வு நிரம்பியவர். தன்னினம், தான் வாழும் சூழல் என்பன பற்றிய வரலாற்றுக் கண் ணுேட்டம் மிக்கவர். "ஆண்ட இனம் இன்னெருமுறை ஆள நினைப்பது தவரு' என்ற சிந்தனை ஒட்டம்மிக்க இக்கால கட்டத்தில் தன் இனக் குழுவினரின் பழைய ஆட்சி நிர்வாகத் திறமை, அவர்கள் பெற்றிருந்த வரலாற்று முக்கியத்துவம் ஆகியன பற்றி கிடைக்கக் கூடிய சான்றுகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்திருக்கிருர்,
வெளி என்பது வெடி என மருவிற்று. வெளி நிலப் பிரதேச மன்னன் வெளியரசன் > வெடியரசன் எனப் பெயர் பெற்ருன் வெடியரசன்விஷ்ணு குலத்தோன் என்பதை விளக்கும் பொருட்டு முதலில் விஷ்ணு பற்றிய குறிப்புக்கள் தரப்படுகின்றன.
இந்நூலின் ஆரம்பத்தில் இந்தியா, இலங்கை மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் பண்டை நாள் முதலாக விஷ்ணு வழிபாடு மேற்கொள் ளப்பட்டு வந்தமை கூறப்படுகின்றது. திருமாலின் தசா அவதாரங்களை முறையேtன், ஆமை, பன்றி, நரசிங்கம், வாமனன்,பரசுராமன்,இராமன், கண்ணன்,பலராமன், கல்கி என்ற அடிப்படையிற் கூறி, உயிரினத்தின் பரிணுமக் கோட்பாட்டு ரீதியான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதித்திராவிடர் தமிழரே என்பதை ஆசிரியர் நிறுவ முயன்றுள்
ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே பூர்விக காலம் முதலாக உள்ள பல்வேறுபட்ட தொடர்புகள்பற்றிய செய்திகள் திரு. ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையின் “யாழ்ப்பாணக் குடியேற்றம்’ என்ற நூலினத் தழுவி இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், இராமேஸ் வரம் பற்றிக் குறிப்பிடும் போது 'குகன் வம்சம்' பற்றிய செய்திகள் வருமாறு கூறப்பட்டுள்ளன: , ... . . .
"சேதுபதி குகன் குலத்தவர் சின்ன்ம், க்ரீடன் கொடியும் அனுமன் சின்னமும் போல், ஈழத்து வெடியரசனும் தான் புகுந்த நாட்டுக் கொடியாம் கருடனும், விஷ்ணுவின் சின்னம் அனுமன்போல், சங்கு, சக்கரத்தையும் சின்னமாகக் தீெண்டு ஆட்சி செய்தமையால், இரு நாட்டு உறவும் உளங் கொண்டு, இந்நூலிற்கு 'விஷ்ணுபுத்திரர்' என்ற தலைப்பைத் தாங்கினுேம்' (பக்-30) -

Page 6
ஆசிரியர், இந்நூலிலே சேதுபதி மன்னனுக்கும் வெடியரசனுக்கும் தொடர்பு காட்டுகிறர். இராமாயணக் கங்கைக் கரைக் குகனுக்கும் சேதுபதி மன்னர் பரம்பரைக்கும் தொடர்பு கூறப்படுகின்றது. வெடியர சனின் முதற் பெயராகிய உகன்>குகன் என்ற பெயரைக் கங்கைக் குக னின் பெயருடன் ஒப்பிடுகிருர். வெடியரசனும் குகனின் வழிவந்தோர் முற்குகர் ஆதலினலும், முற்குகர் வரலாறு கூறும் இந்நூலுக்கு "விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாறு" என்று அடை கொடுத்து இருப்பதையும் மேற்காட்டிய ஆசிரியர் கூற்று விளக்குகின்றது.
முன்+உகன் = முதலிற்ருேன்றிய உகன் என்பது பொருள். இத் தொடர், காலப்போக்கில் முன்+குகன் என மருவிற்றென்றும் அது முன்+குகன் = முற்குகன் எனப் புணர்ந்து சாதிப்பெயராயிற்றென்றும் அறியப்படுகிறது. எனவே, உகன்>குகள்: வெடியரசனின் வழிவந் தோரே முற்குகர் என்ற வம்சா வழியினராவர் என்பது நூலாசிரியர் கருத்து.
பல்வேறுபட்ட வரலாற்று நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி "ஈழ நாடு’ என்ற விடயம் எழுதப்பட்டுள்ளது. (பக்-35-41). ஈழத்துப் பூர்விசக் குடிகளில் நாகர்களை சங்க நாகர் என்றும் முகுளி நாகர் என்றும் இருவகையினராகப் பிரித்து, சங்க நாகர் சங்கு குளிப்போர் என்றும் முகுளி நாகர் முத்துக் குளிப்போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முகுளி நாகரே முற்குகர்களின் முன்னேர் என்பதை ஆசிரியர் நிறுவியுள் ளார். மூன்றும் கடல் கோளின் போது ஒரு லட்சம் மீனவரது சிற்றுார்க ளும், தொளாயிரம் முத்துக்குளிப்போரின் ஊர்களும், நாநூறு சிற்றுTர் களும் அழிவுற்றன என்று கூறும் டாக்டர் இராசமாணிக்கனரின் கூற்றி னைச் சான்ருகக் கொண்டு, ஈழத்தின் ஆதிக் குடிகள், முத்துக் குளிப்போ ராகவும் மீன்பிடிப்போராகவும் வாழ்ந்தனர் என்றும். அவர்கள் விஷ்ணு வழிபாட்டினர் என்றும் ஆசிரியர் கருதுகின்றர்.
ஈழத்து பூர்விகக் குடிகளாகிய நாகர் இனத்தவரில் ஒரு பிரிவினரா கிய முகுளி நாகரின் தலைவன் "குசன்' என்றும், இக்குகன் விஷ்ணு வின் தொடையில் இருந்து பிறந்தான் என்றும்,இந்தக்குகன் எனப்பட்ட வெடியரசனதும், அவனது தம்பிமாரதும் செய்திகள் நூலிற் பரந்து காணப்படுகின்றன. வெடியரசனது ஆட்சிப்பரப்பு, கோட்டை வீரதீரப் பிரதாபங்கள், படை வலிமை முதலிய விடயங்களை, கண்ணகி வழக்குரைப் பாடல்களைத் தந்து விளக்கியுள்ளார். வெடியரசன், அவ னது தம்பி வீரநாராயணன், விளங்குதேவன், போர்வீரகண்டன், ஏரி ளங்குருவன் ஆகியோர் கண்ணகியின் பொருட்டு மாணிக்கம் பெறவந்த மீகாமனுடன் நடாத்திய கடற்போர்கள் பற்றிய முழுவிபரங்களையும் கண்ணகி வழக்குரையைச் சான்முகக் காட்டி ஆசிரியர் எழுதியுள்ளார் (பக்.71-127)"யாழ்ப்பாணச் சரித்திரம்',"யாழ்ப்பாணக்குடியேற்றம்* "கந்தபுராண் மறைபொருள்' முதலிய நூல்களையும் ஆசிரியர் நன்கு பயன்படுத்தியுள்ளார்.
இராமபிரானல் குகனுக்கு. "சேதுபதி மகாராசா" என்று நாமம் சூட்டப்பட்டதாகவும், சேதுபதி நரீட்டு அரசனின் மகள் நீலகேசியை வெடியரசன்மணந்தான் என்ற செய்திகளும் நூலிலே தரப்பட்டுள்ளன.

வெடியரசனதும் அவனது சகோதரர்களதும் நிர்வாகக் கோட் டகளும் அரண்களும், நெடுந்தீவு, நயினுதீவு, காரைதீவு, தொல்புரம். ஆனக்கோட்டை, திருவடிநிலை, கீரிமலை, மயிலிட்டி, முதலான இடங்க ளில் இருந்தமை இடப்பெயர் விளக்க அடிப்படையில் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. "யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயராய்வு' என்ற தலைப்பில் நாம் 1986இல், எழுதியுள்ள நூலில் தொல்புரத்தை மையமாகக் கொண்டு பண்டைநாளில் ஒர் இராஜதானி அமைந்திருந் தமை பற்றி விளக்கியிருந்தோம். அக்கருத்தை மேலும் அரண் செய்வ தாக இந்நூல் அமைதல் சிறப்பு அம்சமாகும். இந்நூலின் 129 முதல் 151 வரையான பக்கங்களில் வெடியரசனுடன் தொடர்புடைய இடப் பெயர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளமை இந் நூலுக்கு இன்னுமொரு சிறப்பாகும். V
வெடியரசனின் பிரசைகளாகிய முற்குகமக்கள், சிலாபம், புத்தளம், யாழ்ப்பாணக் குடாநாடு, கிழக்கிலங்கை உள்ளிட்ட பிரதேசங்களில் பரந்து வாழ்ந்திருந்தனர் என்ற கருத்தை நூலாசிரியர் வற்புறுத்துகின் ருர், குளக்கோட்டனின் ஆட்சி கி.பி ஆரும் நூற்ருண்டில் நிலவிற்று என்பதைக் கூறி (பக்.56-59), முனீஸ்வரப் பகுதியில் குளக்கோட்டனல் ஆட்சியதிகாரியாக நியமிக்கப்பட்டவரின் பெயரினிறுதியில் “பட்டங் கட்டி" என வருந் தொடரைக் குறிப்பிட்டு, "இன்றும் விஷ்ணு புத்தி ரர்களை'ப் "பட்டங்கட்டிகள்' என்று அழைக்கப்படுதல் இங்கு ஆராய்ச்சியாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது (பக்-59) எனக் கூறுவதன் அர்த்தம் நிறுவப்பட வேண்டியதாகும். "குளக்கோட் டன் யாழ்ப்பாணப் பகுதிக்கு வரவில்லை; ஆதியில் விஷ்ணுபுத்திரர்க ளால் கட்டப்பட்ட எமது கோயில்களை எங்கிருந்தோ வந்த குளக்கோட் டன் கட்டினன் என்று திரிபு படுத்தும் எழுத்தாளர்களை வாசகர்கள் இனம் காண்பதுடன், காலம் பதில் சொல்லும்" (பக்.59) என்ற ஆசிரி வரின் கூற்றுக்களும் ஆதாரங்களுடன் நிறுவப்பட வேண்டியனவாகும். முற்குகச் சட்டம் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டிருத்தல் நோக்கற் பாலது. முற்குகர் என்பது முக்கியன் என்பதன் திரிபாகலாம். முக்கி யன் முதன்மையானவன்; முக்கியர்=முக்கியமானவர்; முக்குளித்தல்= நீரில் அமிழ்தல்-முழுகுதல்; முக்குளித்தல் என்பதிலிருந்தே முற்குவர் என்ற காரணப் பெயர் ஏற்படுவதாயிற்று. முக்குவர் = கடலிற் சுழி யோடி முத்துக் குளிப்போர் என்பது பொருளாம். கடலில் முத்துக்குளி த்து, பொருள் வளத்தால் முதன்மை நிலை பெற்றிருந்தோரே முக்கியர் அல்லது முக்குவர் என்க. பின்னுளில் நிலை திரிந்த சமூகக் கோட்பாடுகள் மக்கள் செய்தொழில்களைத் தரப்படுத்தி - தாழ்வுபடுத்தி தொழில் அடிப்படையில் மக்களை இனங்காண முற்பட்டமை சமூகத்தின் இழி நிலையையே காட்டுகிறது.
சிங்கள மொழியில் அமைந்த 'உடறட்டவிடி' என்ற நூலிலே, தென்னிலங்கை மன்னன் "பாதிக்கவாய' என்பவருக்கு எதிராக, வட இலங்கையின் பொன்னகர்ப் பகுதியிலிருந்து ஆட்சிபுரிந்த வெடியரச னின் மூதாதையர், படையெடுத்து வந்து போரிட்டனர் என்றும், அவர்க ளது படைவலிமை, போர் வலிமை என்பன பற்றியும் குறிப்பிடப்பட் டுள்ளன என்றும் கூறும் ஆசிரியர் (பக்-81) அந்நூல் வெடியரசன் பற் றிக் கூறும் முழுவிபரங்களையும் கூறியிருந்தால் வெடியரசன் பற்றிய கால ஆய்வுக்கு உதவியாக இருந்திருக்கும்.

Page 7
கண்ணகி பொருட்டு மாணிக்கப்பரல் எடுக்கவந்த மீகாமனுடன் போரிட்டுப் படைப்பலமும் ஆட்சிப்பலமும் இழந்த வெடியரசன் வழிவந் தோர்; தமக்குக் கண்ணகியின் சாபம் ஏற்படலாம் என்ற பயத்தின் கார ணமாகத் தாம் வழிபட்ட நாகதம்பிரான் ஆலயங்கள் தோறும் கண் ணகிக்கு "நாகமங்கலையம்மன்' என்றபெயரில் சிலையெடுத்து வழிபட்தோடு, கண்ணகி அம்மன் முடியிலும் ஐந்துதலைநாகக் கிரீடம் வைத்து அழகு செய்த முறையையும் ஆசிரியர் குறிப்பிடுதல் சாலப்பொருத்த மானதாகும்.
'மீகாமனது படையெ ப்பால் செல்வமும் செல்வாக்குமிழந்த வெடியரசன் வழிலந்த முற்குகர் குலத்தோர் கிழக்கிலங்கை நோக்கிக் குடிபெயர்ந்து அங்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்ட னர்’ என்ற கருத்து நூலின் 167 - 199 ஆம் பக்கங்களில் வலியுறுத்தப் படுகின்றது. இதற்கு ஆதாரமாக "மட்டக்சளப்பு மான்மியம்’ நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. V
வெடியரசன் காலத்தில் ஈழத்தில், பொன்னும் மணியும் மலிந்து காணப்பட்டதோடு, கடற்படை வலிமைமிக்கவணுகவும் வெடியரசன் விளங்கியிருக்கிருன் . மணிவளம் சிறந்த ஈழநாட்டின் பொருள்வளத் தைக் கொள்ளையடிக்கவே சோழமன்னன் கரிகாலன் மீகாமனைப் படையு டன் அனுப்பினுன் என்ற கருத்தும் இந்நூலிலே பெறப்படுகின்றது
கண்ணகி கதையும் அதனேடு தொடர்புடைய சோழமன்னனின் கதையும் உண்மை நிகழ்வுகளாக நிறுவப்படும் வேளையில், அச் சோழ மன்னனின் படைத் தலைவனுகிய மீகாமனை எதிர் கொண்டு போராடிய ஈழத் தமிழ் அரசனும் வெடியரசனின் ஆட்சியும், ஆட்சிக்காலமும் நிச் சயம் சான்றுகளுடன் மேலும் நிரூபிக்கப்படும்.
இந்நூலிலே சிற்சில இடங்களிலே அச்சுப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் சில இடங்களில் பிழையான வசன அமைப்புக்களும் காணப்படு கின்றன. இந்நூல் உருப் பெற்றகாலம் நம் தமிழ் மண்ணில் நம் மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்ட காலம். இச் சூழலில் அமைதியின்மை இயல் பானதே. எனவே, வாசகர் இப்பிழைகளைப்பெரிதெனப் போற்றது,நூற் பொருள் கண்டு அமைதலே சான்ருண்மையாகும். இந்நூல் நிச்சயமாக இரண்டாம் பதிப்புப் பெறவுள்ளதால், இந்நூலை கால ஆராய்ச்சி சம்பந்தமான பகுதியை மீளாய்வுசெய்து, திருத்தங்களுடன் வெளியிட வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனவே, வரலாற்ருசிரியர்கள் இதில் கவனம் செலுத்துதல் ஈழத் தமிழரின் வரல:ற்றை நெறிப்படுத்தி எழுத வாய்ப்பாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை,
நூலாசிரியர் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தன் சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக அதன்வரலாறுபற்றி அறிந்து கொள் வதில் நீண்டகாலமாக முயன்று வந்திருக்கிறர். இதன் பொருட்டு, சிலா ம்ே, புத்தளம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி சென்று செய்திகளை முதியோர் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறர். இவர்களைப் பற்றிய நூல்வழிச் செய்திகளைத் திரட்டியிருக்கிருள். விஷ்ணுபுத்திரர் வழிவந்த முற்குகர் பற்றித் தாம் அறிந்த செய்திகளையெல்லாம் இந் நூலிலே திரட்டித்தந்திருக்கிருர், எதிர்காலத்தில் இவ்விடயம்பற்றி ஆராயமுற்படுவோருக்கு இந்நூல் அரியபல செய்திகளைத்தரும் களஞ்சிய மாகத் திகழும் என்பது எனது நம்பிக்கை. இந்நூலைத் தமிழர் சமூகத் திற்கு அளித்திருக்கும் திரு. சிவப்பிரகாசம், ஈழத் தமிழர் வரலாற்றில்
போற்றப்படவேண்டிய தமிழ் உணர்வு கொண்ட பெருமகளுவார். ATALLLAALLLLLAALLLLLAALLLLLALALALALALALMLALALSL MLALALALALALALqLALALALALqSALAqSALqL LLSqLALSLAAqq LqLLqLSLLAL

கலாநிதி சி. பத்மநாதன் ,ሪ B. A. (Hons), PL. D (London)
ரோசிரியர், சேரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம்
இலங்கைத் தமிழர் வரலாறு முழுமையாகவும், செம்மை யாகவும் எழுதப்படாத1ை9 ஒரு பெருங்குறையாகும். இக்குறை யின் காரணமாக இலங்கை வரலாறு பற்றிய நூல்களிலே தமிழ ருக்குரிய பங்கு வழங்கப்படுவதில்லை. இக்குறையினைப் போக்கு வது தமிழறிஞரின் தலையாய கடமையாகும், வரலாற்று ஆராய்ச்சி நெறியிலே பயிற்சி பெற்றுள்ளவர்கள் தமிழறிஞரி டையே மிக அரிதாகவே உள்ளனர். தமிழரின் வரலாற்றை நிதா னமான முறையிலே ஆராய்ச்சி நெறிகளுக்கமைய எழுதவேண் டும் என்ற ஆர்வம் அவர்களுக்குண்டோ என்பதுவும் ஐயத்திற் குரியவொன்ரு கும். மேலும்; வரலாற்று ஆராய்ச்சிகளை நடாத்து வதற்கான வசதிகளும் வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவே உள்ளன. இக்குறைபாடுகளிற் சில, நாம் வாழும் சூழ்நிலையின் காரணமாக எழுத்தவை. Bற்றையவை எமது மனபபாங்கிலும் பாரம்பரியத்திலுமுள்ள பலவீனங்களைப் பிரதிபலிப்பவை.
சமூகவியற் கல்வி நெறிகளுக்கெல்லாம் ஆதாரமாய் அமை வது வரலாருகும். வரலாற்றுச் செய்திகளே அரசறிவியலுக்கும் அடிப்படையாக வருகின்றன. ஆயினும் இந்நாட்களிலே தமிழ் மாணவர்கள் வரலாற்றினைப் படிக்க விரும்புவதில்லை. அதனைக் கற்க விரும்பும் மாணவர்களுக்குப் பெற்றேர்களும் பிற பலரும் தடையாக அமைகின்ருர்கள். வரலாற்று அறிவின்றிச் சமூகவியற் பாடங்களைப் படித்து பட்டம் பெற முனைவது எண்ணெய் இல் லாது பணிகாரங்களைத் தயாரிக்கும் முயற்சிக்கு ஒப்பானதாகும்.
இலங்கைத் தமிழரின் வரலாறு முழுமையான வடிவத்தைப் பெற வேண்டுமாயின் அதற்கான சில அடிப்படை வேலைகளை நிறைவேற்றுதல் வேண்டும். இவற்றில் அரசாங்க நிறுவனங்க ளும், கல்வி நிலையங்களும், நூல் நிலையங்களும், பொதுமக்களும் மனப்பூர்வமாகப் பங்கு கொள்ளுதல் வேண்டும். பழங்காசுகள் படிமங்கள், கட்டிடப்பொருட்கள், மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் முதலிய தொல்பொருட்களையும் கலைப்பொருட்க ளைத் தேடிப்பெற்று அவற்றைப் பொது நிலையங்களிலே பேணி

Page 8
வைத்தல் வேண்டும். ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து எல்லோருக் கும் பயன்படும் வகையில் ஆவணச் சுவடி நிலையமொன்றிலே பேணிவைத்தல் வேண்டும். கச்சேரி போன்ற நிர்வாக நிலையங் களிலுள்ள தோம்புகள், நிர்வாக அறிக்கைகள், ஆட்சி ஆவணங்கள், கட்ட ளை ப் பிரகடனங்கள் முதலியவற்றை யெல்லாம் ஒன்று திரட்டி வைத்தல் ஓர் இன்றியமையாத தேவை யாகும். அதேபோன்று பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியிடப் பட்ட நூல்கள் ஆகியனவற்றையெல்லாம் நூலகங்களிலே வைத்துப் பேணுதல் வேண்டும்.
ஒரு தேசத்தினதோ ஒரு தேசிய இனத்தினதோ வரலாறு விருத்தி பெறுவதற்கு அதன் அமிசங்களான பிராந்தியங்கள், சமூகப் பிரிவுகள் என்பவற்றின் வரலாறுகளும் ஆழமாக ஆரா யப்படுதல் வேண்டும். இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப் பிரிவினரான முற்கு சரிடையே வழங்கிவரும் நாட்டார் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அமைவதே விேஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு’ என்னும் இந்நூலாகும். ஆர்வம் என்பது ஆராய்ச்சிக்குதேவையான பண்பாகும். இந்நூல் ஆசிரியர் திரு.மு.சு.சிவப்பிரகாசம் கொண்டிருந்தி ஆர்வத்திற்கு இந்நூல்சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் பல்கலைக்கழகத்திற் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கவில்லை. ஆராய்ச்சி நெறியிற் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே ஆராய்ச்சி நெறி சார்ந்த கடினமான விமர்சனங்களுக்கு அவரின் நூல் அப்பாற்பட்ட வொன்ருகும், ஆர்வம், ஊக்கம், அபிமானம் என்பனவே நூலாசிரியரின் பிரதான இலட்சணங்களாகும். இந் நூல்லின் கண்ணே காணப்படும் கருத்துக்கள் வாதப் பிரதிவா தங்கள் பலவற்றிற்கு இடமளிக்கக் கூடியன. அவற்றின் பயஞக வெடியரசனைப் பற்றிய நாட்டார் இலக்கியத்தை ஆராய்வதற் குரிய நெறிமுறை ஒன்று ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கலாம்.
வடஇலங்கையிலும், கிழக்கிலங்கையிலும் கரையோரப் பகுதி களிலே வாழ்ந்த தழழ் மக்களிடையே வெடியரசன் கதை நெடுங் காலமாகச் செல்வாக்குப் பெற்றிருந்தது. தாடகம், கூத்து, கல் வெட்டு முதலிய நாட்டார் வழக்கிலுள்ள இலக்கியங்களிலே வெடியரசன் ஒரு பிரதான பாத்திரமாகக் காணப்படுகின்றன். அவனைப்பற்றிய கதைகள் வரும் ஏட்டுச்சுவடிகளையும் கர்ணபரம் பரைக் கதைகளையும் தேடிப்பெற்று நூல் வடிவிலே தொகுத்துப் பதிப்பித்தல வேண்டும். பின்னர் அவற்றை அறிவியல் அடிப் படையில் ஆராய்கின்ற பொழுது அவற்றிலுள்ள வரலாற்ற்மிசங் களை அறிந்துகொண்ஞம் வாய்ப்புக்கள் ஏற்படும். யாழ் பல்கலைக்கழகம். கலாநிதி சி. பத்மநாதன்,

கந்தையா குணராசா (செங்கை ஆழியான்
உதவி அரசாங்க அதிபர் கரைச்சி, கிளிநொச்சி.
திரு. மு. சு. சிவப்பிரகாசம் அவர்களின் *விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு’ என்னும் இந்நூலிஃனப் படித்தபோது, ஈழத்துஇலச்கியத்துறையொன்றிற்குபுதியதொரு ஆக்கம்கிடைத் துள்ளதென்ற மன நிறைவு ஏற்படுகின்றது. தான் அறிந்தவற் றையும் ஆராய்ந்துகண்டவற்றையும் தான் புரிந்தவாறு மக்களுக் குத் தந்துவிடவேண்டுமென்ற வேணவாவின் விளைவாக இந்நூல் ஆக்கப்பட்டிருப்பதை இதனைப் படிப்போர் தெரிந்து கொள்வர்.
இலங்கையில் தமிழரின் பூர்வீக வரலாற்றைச் சரிவர விட ரிக்கும் வரலாற்று ஆவணங்கள் போதியளவில்லை. புதைபொருள் ஆதாரங்களும், கல்வெட்டாதாரங்களும் தமிழரின் பூர்வீக வர லாற்றின் மெய்ம்மையைத் திடமாக நிலைநாட்டும் வகையில் கிட் டாதபோது, கிடைத்த அவ்வகை ஆதாரங்களையும், இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைப் பாடல்களையும் தமது கருத் துக்கோளை நிலைநாட்டும் ஆவணங்களாகக் கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்றை வரைய முயன்று வருகின்றனர். அவ்வகையில் அன்பர் மு. சு. சிவப்பிரகாசம் வர லாற்ருசிரியராகவும் அதேவேளை இலக்கியஆசிரியராகவும் நின்று வெடியரசன் வரலாற்றை ஆக்கித்தந்துள்ளார்.
கி.மு முதலாம் நூற்ருண்டிலிருந்தே இலங்கையானது தமிழ ரின் தாயகமாக இருந்து வருகிறது என்ற கருத்தினை இலியுறுத் துவதற்கு இவர் வெடியரசன் வரலாற்றைத் துணைக்கு எடுத்துள் ளார் போலப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மட்டக்களப்பு வரையிலான பரந்ததொரு வடபிரதேச ஆள்புலத்தில் தமிழரின் குடியேற்றங்கள் பரவி நிலை கொண்டிருந்ததை இந்நூலில் அவர் சுட்டிக்காட்டி நிறுவியுள்ளார். விஷ்ணுபுத்திர வெடியரசன் வர லாற்றை ஓர் ஊடகமாக வைத்துக்கொண்டு, பரந்ததொரு ஆய் வுப் பரப்பை இந்நூலினைச்சுற்றி அவர் விரித்துள்ளாா , பிரபஞ் சத்தின் பிறப்பிலிருந்து மனுக்குலத்தின் வாழ்வுவரை நோக்கு வது போன்ற பரந்த விடயப்பரப்பிஜன இந்நூல் அடககியுள்ளது. சமயத்திற்கும் அறிவியலுக்குமிடையிலான இணைப்பு விளக்கம், திராவிட பூர்வீகம், இந்தியநாடும் ஈழமும், பின்னர் வடஈழம் sslebeir săr யாழ்ப்பாணம்-மட்டக்கழப்பு-புத்தளம் என L型"為 ஆய்வு ஒழுங்கு வெடியரசனின் வரலாற்றில்நிலைக்கிறது. அது குள் அவர் ஒராயிரம் தகவல்களை தமக்குத் C*ಜ್ಜೈ

Page 9
அவைதான் இந்நூலில்"ஆசிரியரின் பலம் என நான் கருதுகின் றேன், அதேவேளை பரந்ததோர் ஆய்வுப்பரப்பை எடுத்துக் கொண்ட ஆசிரியர் நவீன ஆய்வு ஒழுங்கில் விடயத்தைப் பகுத் திருப்பராயின் இந்நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும் என் பது என் அபிப்பிராயம்,
இன்று, நமக்குத்தேவையான புதிய தகவல்களை இந் நூலில் ஆசிரியர் தந்துள்ளார். அதற்காக அவருக்கு நாம் கட மைப்பட்டுள்ளோம். இலக்கியம் என்பது, புதிய புதிய செய்தி களைத் தரும்போதுதான் சமூகப்பயன் நல்கும் ஆக்கமாக மாறு கிறது. அன்பர் மு.சு. சிவப்பிரகாசத்தின் விஷ்ணுபுத்திர வெ4 வரசன் வரலாறு அவ்வகையில் சமூகப்பயன் தரும் ஆக்கமே. இலைமறைகாயாக இதுவரை இருந்த ஒரு சிருஷ்டி கர்த்தா இன்று கனியாக நமக்குக் கிடைத்திருக்கிருர்,
வாழ்த்துவோம். உதவி அரசாங்க அதிபர் கந்தையா குணராசா கரைச்சி, கிளிநொச்சி, (செங்கை ஆழியான்)
அகில இலங்கை வெடியரசன் கலாeன்ற நன்றி
வல்லரசுகளின் கண்நெறிக்குட்பட்ட நமது கேந்திர ஈழத் தின் உரிமைப்பிரக்சனைக்கிடையில் இம் மண்வாசனையுயைய பூர் வீகக்குடிகள் யார் என்ற இருள்சூழ்ந்த காலகட்டத்தில், எமது பல உண்மைச் செய்திகள் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும். அழிக்கப்பட்டும் வரும் இன்றைய உலகில் முதலாம் நூற்ருண்டில் திராவிடத் தமிழ் வீரமிகு வெடியரசன் ஆண்டான் என்ற உண் மைச் சரித்திரத்தினைக் கலாமன்றத்தலைவரும் நூலாசிரியருமான திரு. மு. சு. சிவப்பிரகாசம் அவர்களின் நீண்டநாள் ஆய்வின் திறனுல் எம்மினம் செய்த தவப்பயன் என்ருல் அதுமிகையாகாது இதஞல் இவ் ஆய்வுநூல் வெளிவருவது தமிழினத்துக்கு ஒரு விடி வாகும். எமது கலாமன்றம் கலை, கலாச்சாரம், பண்பாடுகளை வளர்க்கும் பெருநோக்குடன் 1954 ஆம் ஆண்டிலிருந்து சமூக நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள் மூலம் கிராமிய மட்டத்தின் கலாச்சார நிகழ்ச்சிகளை நடாத்திவந்தோம். இன்றய நிலையில் வேதாகமவிதிமுறைகள் சரிவரப் பேணுது வித்தியாலயம். மடால யம் போன்றவற்றிற்கு மேலான தேவாலயம் அழிவுறுவதனை உணர்ந்து சைவத்தைஅரணுக்கும் பொருட்டு "இறை இல்லமும் இறைவிழாவும் அமைப்பு விளக்கம்’ எனும் கன்னிநூலை வெளி பிட்டுள்ளோம். இதனைத் தொடர்ந்து ஈழத்திருநாட்டில் தொன் மைத் தமிழர் அரசான்டனர் என்பதனை விளக்கி இந்நூல் வெளி யிடுகின்ருேம். மேலும் பலசமூக சேவைகளைத் தொடரப் பணம், பொருள்,ஆக்கம், ஊக்கங்களைத் தந்துதவியோர்க்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றியைத்தெரிவிக்கின்முேம், இ. லட்சணகுமார் (காரியதரசி) .ே கந்தசாமி (காரியதரிசி)
வெளிநாட்டுத் தொடர்பு உள்நாட்டுத் தொடர்பு
Siyanco - RIYADH. MANDURAM.

ஆசியுரை
எமது பூமியானது தன்னகத்தே பல்வேறு பழைய வரலாறு களையும், மறைந்துபோன, மறந்துபோன விரக்காவியங்களையுரு அதனேடு கூடிய பல உண்மைகளையும் கொண்டதாகும்.
நீறுபூத்த நெருப்புப் போன்ற அன்னியப் படையெடுப்பு, *தஞல் ஏற்பட்ட அனர்த்தங்கள், தெளிவு இல்லாமல் படைக் கப்பட்ட புனைகதைகள் போன்றவற்றல் எமது மண்ணின் வீர காவியங்கள் இன்றும் நிலையாக உள்ளன.
நாம் பெரிதும் வியக்கத்தக்க வகையில் எமது வீர வரலாறு உண்டு. நூல்வழிகளில் இல்லாவிடினும், பரம்வரையாகப் பரவி வந்த மறக்கப்படாத வரலாற்று உண்மைகள் எதிர்காலச் சந்த தியும் அறிய இன்நூல் வழிவகுக்கின்றது.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற வேதவாக்கில் தான் எத்தனை அர்த்தங்கள்!
இந்த நூலைப் படிக்கும்போது, பல்வேறு உணர்வுகளுக்கும் நாம் ஆளாகின்றேம்.
சமயம் சரித்திரம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இழை ஒடுகின்றன.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நூல் உரு வில் கொண்டுவந்த திரு.எம். எஸ். சிவப்பிரகாசம் அவர்கள் பெரி தும் பாராட்டுக்குரியவர்.
இந்நூல் நிச்சயம் வாசகர்கள் மனதில் ஒருநல்ல இடத்தைப் பிடிக்கும் என நம்புகின்றேன்.
இந்நூலுக்கு எனது உள்ளம் நிறைந்த ஆசிகளை வழங்கு வதில் பெருமிதம் அடைகின்றேன். M
து, வைத்திலிங்கம் உதவி அரசாங்க அதிபர் பணிமனை உதவி அரசாங்க அதிபர்
சங்கானை அ. இ. வெடியரசன் கலாமன்றக்
19-08-1987 காப்பாளர்

Page 10
அணிந்துரை சைவப்புலவர், சைவசித்தாந்தகோமணி, பண்டிதர் :- இ. வடிவேலு
திருகோணமலை
"பெற்ற தாயும் பிறந்த பொன்னடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே"
என்பது உலக மக்களுள் ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள ஒவ்வொரு பிரசைக்குமுரிய உயிரோட்டமான இலட்சியமாக அமைவது சாலச்சிறப்புடையது. கலப்புச் சமுதாய அமைப்பில் இதனை அலட்சிகப்படுத்துபவர்களை நினைக்க வேதனையாயிருக் கிறது. சோதனைகளுக்கு மத்தியில் வேற்றுச் சமுதாயத்துள் முப்பத்துமூன்றுவருடங்கள் வாழ்ந்த திரு. மு. சு. சிவப்பிரகாசம் அவர்களின் அனுபவங்கள் அவர்தம் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற் படுத்தி விட்டது. அதனல் பிறந்த பொன்னட்டைத் தேவலோ சுத்திலும் மேலாக மதிக்கிருt. பெற்ற தந்தை தாயாரைத் தெய்வமாக மகித்துத் தனது சிந்தனையைத் திசை திருப்பிய போது பிறந்தது "வெடியரசன் வரலாறு’’
திருவளர் துளவ சீர்கரன் மார்பினில்
மருவார் புவியில் மனுவெனத் துதித்து
குகன் எனக் குலமும் குவலயந்தமைத்து
(முசு கல்வெட்டு) என்று தொடங்கும் முதுபழம் கல்வெட்டுப் பாடல் திரு.
சிவப்பிரகாசம் அவர்சளுக்கு அவருடைய தந்தையாரிட மிருந்தும் தந்தைவழி முன்னேரிடமிருந்துங் கிடைக்கப்பெற்றது. செவி வழிச் செய்தியாகக் கிடைத்தாலும் எழுதியவர் ஏ ட்  ைட க் கொடுத்தாரென என்ன இடமளிப்பதாலும் இக்கல்வெட்டுப் பாடல்களில் பிரதி பேதங்களேற்பட்டிருக்கலாம். சீர் செய்து நோக்கும் போது சிறந்த வரலாருெ ன்று அதனுள் புதைந்து கிடப்பதாகத் தெரிகிறது, இவ்வரலாற்றை ஆராய்வதற்குதவி யாகக் கடலோடு காதை என்ற பாடற் ருெகுதியையும் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கின்ருர்,
'பிறந்து முன்னே தொழுதுநிற்கப் பெருமாளும் என்சொலுவார்
மறந்து வந்தோம் வலம் புரியை வாரியிலே நீர் போகி
அறிந்தபடி முக்குளித்து அதனையிங்கே தருவதென்ன
சிறந்தவன் போயெடுத்து வந்து திருமுன்னே வைத்து நின்ருன்."
(க-கா 4)

விஷ்ணுபுத்திரவெடியரசனின் தோற்றமும் வீரமும்பேசப்படுகிறது
ஒடம தேறி நீடியே சென்று - இலங்கையின் மட்டுமா நன் நகரில் மனம் நிறைவாக வன்னிமைப் பட்டம் வழமை போல் தரித்து திட்டமாய் அரசும் செலுத்தினரே (மு. சு. க) இக்கல்வெட்டுப் பாடலில் தேவையான சில அடி களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இவைகளை வைத்துக் கொண்டு இந்நூலாசிரியர் வெடியரசனும் அவனது சகோதரர்களும் காரை நகரிலிருந்து கிழக்குக் கரையோரமாக முல்லைத்தீவு, திருகோண மலை, மட்டுநகர் முதலிய இடங்களுக்குச் சென்று ஆட்சிபுரிந்த குகன் வம்சத்தவர்கள் என்பதனையும் நிறுவ நூலாசிரியர் பல ஏதுக்களை எடுத்துள்ளார். புராண இதிகாச வரலாறுகளை யும் கண்ணகி கதையையும் கல்வெட்டுக்களையும் ஆதாரமாகக் கொண்டு 'விஷ்ணுபுத்திரன் வெடியரசன் வரலாற்றை' எழுத எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. இதன் மூலம் தமிழரின் ஈழப் பரம்பலையும் விளக்க விளகி ?ர். பிறந்த பொன்னுட்டை 4ம் இனத்தையும் போற்றும் நூலாசிரியர் வாழ்க.
இன்றைய காலகட்டத்தில் தமிழர் வரலாறுகள் மறைக் கப்பட்டும், மறுக்கப்பட்டும் தெளிவற்ற நிலையிலும் இ லை ம ைற காய் போல் இருந்த நம் முன்னேரின் கலே , கலாசாரம், சமயம். வீரம் போன்ற செய்திப் பணிகளை இன்று நாமும் எமது வருங் கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்கு மாமன்னன் விஷ்ணு புத்திர வெடியரசன் வரலாற்று நூல் வகைப் படுத்துகின்றது. அத்தோடு யாழ்ப்பாணம் தொடர்ந்து மட்டக்கிளப்பு ஈருகவும் மேற்பகுதி சிலாபம் ஈருகவும் ஆதிக்குடிக் குகன் குலத்தோர்.இறுதி வரை அன்னியருடன் தன்நாட்டு மன்னிற்காகச் சண்டையிட்ட வீரநிகழ்வையும் தமிழ் மண் வாசனை அற்ற தாய் நாட்டுப் பற்று அற்ற அன்னியரின் ஆட்சி ஆக்கிரமிப்பால் பிராந்தியக் குலப் լ Պfi வுகளை அவர்கள் ஏற்படுத் தி ஐக்கியத்தைக் குறைத்ததனே உணர் வித்துப் பிராந்திய ஒருமைப்பாட்டு உணர்வை நூலாசிரியர் இந் நூலில் உணர்த்தியுள்ளார். இப்படியான சிறந்த நூலைத் தனது விடாமுயற்சியினுல் புராணங்கள், சரித்திரங்கள் புதைபொருள் களுடன் சேர்த்து ஆராய்ந்து உருவாக்கிய "செயற் செல்வர்" திரு. சுப்பிரமணியம் சிவப்பிரகாசத்திற்கு நன்றி கூறி அவர் உள்ளம் உவகை கொள்ள இந்நூற் கருத்துக்களை நாம் தவருது கற்றுக் கொள்ளளே சிறப்பான கைமாருகும். சி. சி. வரதராசா
(செயலாளர் இந்து இளைஞர் பேரவையும் யாழ் மாவட்டச்சனசமூக நிலையங்களின் சமாசமும்)

Page 11
பொன். பூலோகசிங்கம் B. Dev. S. (Hons) Cey. Ll. B. (Cey.)
இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணி புன்னலைக்கட்டுவன்,
சுன்னகம். பணிமனை
67,புகையிரதநிலையவிதி
யாழ்ப்பாணம்.
వీళ్యణ్ణి இந்நூல் ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் சிவப்பிரகாசம் அவர்கள் தமிழ்த்தேசியவாத உணர்வில் வளர்த்தெடுக்கப்பட்ட வராசையால் இன்று அவர் நல்ல தமிழ் அபிமானியாகத் திகழ் கிருர். இதஞல் இவர் எமது உ.த.பண்பாட்டு இயக்கஆட்சிக்குழு உறுப்பினராஞர். இவரது ஆராய்ச்சிகளின் பின் தளம் தமிழ்த் தேசியவாதக் கண்ணுேட்டத்தின் ஊற்ருகவுள்ளது. இந்நூலும் அத்தன்மையதே. வரலாற்றுத் திரிபுகிளுக்கு இடம் கொடுக்காது தாம் எடுத்துக்கொண்ட விடையப்பொருளே சமயக்கருத்துக்களு டன் இணைத்துச்சுவைஞர்களுக்கு எடுத்துவிளக்கியுள்ளமை கருத்து ரீதியாக அவர் ஒருபாற்கோடாமைக்குத்தக்க சான்ருகும். இந்நூா வில் அண்மைக்கால நிகழ்வுகள் சிலவற்றையும் நூலாசிரியர் உதாரணங்களுடன் எடுத்தாண்டுள்ளார்.
இலங்கைத் தமிழ்மக்களது பாரம்பரிய விழுமியங்களும் பண்பாட்டுக் கருவூலங்களும் இந்தியாவினது குறிப்பாகத்தமிழக மக்களதுவாழ்வியலினின்றும் அந்நியப்பட்டவையல்ல. தமிழகம் எப்போதும் ஈழத்துத் தமிழர்களது பண்பாட்டுப் பரிமாணங்களு க்கு ஒருகால்வாயாக இருந்து வந்துள்ளது. தமிழக-ஈழமக்களது நல்லுறவு நிலையில் உதயமாகும் உணர்வுப்பரிமாற்றம் இன்றைய காலகட்டத்தின் தேவையுமாகவுள்ளது. இரு நிலத்து மக்களது பண்பாட்டுத் தொடர்புகளை இந்நூல் விளக்கி நிற்பதால் தென் னகமக்களும் இந்நூலைப்படித்துப்பயன் பெறக் கூடியதாகவுள்ளது திரு. சு. சிவப்பிரகாசம் அவர்களின் அயராதமுயற்சியால் தான் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் இந் நூல் சிறப்பானமுறையில் அச்சிடப்பட்டு வெளிவருகின்றது. இந்தூலை எழுதி வெளிக்கொணர்ந்த ஆலருக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் (இலங்கைக் கிஃார் ஆட்சிக்குழு சார் பாக எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
*தத்தமிழ்ப் பண்பாட்டு இயககம்
)ല്ലർഠൾീല്ല:(ൾ
For AMM) (GUŠľUR3
........................... بع۔ ع۔ عہد۔حہ عم~محمسخحخحنفیت ہیس۔۔۔۔ہ ۰۰ ۔ ۔ ۔ مہم
 
 

அனற்பிழம்பாக உலகம் உருண்டோடி ஆறிய பின்பு ஒரணு அமீபா (மச்சம்) தோன்றி, விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலமும், இயற்கை நிலையின் இறுதியில் மனிதன் ஆறு சிறி வுள்ள மனித சீவ இனமாகப் பரினமமானன். (Homo Sapiens) இம்மாந்தர் இடை இடையே ஏற்பட்ட கடல் கோள்களால் சித றுண்டு பூவெளியின் தட்ப வெட்ப நிலைக்கேற்ப நிற வேறுபாட் ச்ே சிறு சிறு குழுக்களாயினர். பண்டைய குமரிக் கண்டம் பிரித்த போது ஏற்பட்ட மேற்குக் கிழக்கு இந்தியத் தீவுகளில் இலங்கையும் தென் இந்தியப் பேராற்றின் ஆற்றிடைக் குதை நிலமாக நின்று தேன் சுவைத் தமிழ் மணமும், சிவ மணமும் கமழ்ந்த ஈழ நாடாயிற்று. இந்தப் பேராற்றுப் பழந் தமிழரே சிந்துவெளி, சுமேரிய, எகிப்திய ஆதி நாகரிகங்களை மிளிர வைத் தனர் இக்காலங்களில் கைபர்கணை வழியாக வட நில சிந்து வெளி நிலப்பரப்பில் ஆரியரும் குடியேறினர் என்பர். ஆனல் அறிஞர் அஸ்கோபாபோலா மின் மூளைக் கொம்பியூட்டர் ஆய் வில் ஆதித் திராவிடர் என்போர் சிவ வழிபாட்டுக்காரர் என்று கிருதினர். பழந் தமிழகத்தின் நாநிலப்பரப்பில் வாழ்ந்த மக் களில் மென்னிலமாம் மருதம், நெய்தல், முல்லை நிலம் நோக்கி நகர்வுற்றனர். ஆற்றங்கரை மக்களால் பட்டணம் தோன்றிற்று கடல் வளம் செறிந்த மக்களால் பட்டினம் தோன்றிற்று, இதில் பட்டின மக்களே உலகியல் ஆதிக்க மக்களாக வளர்ச்சி அடைந்த னர். இவர்கள் கடலோடு ஒட்டிய நிலப்பரப்பில் பட்டினத்தை முதன்மையாக்கி ஆண்டனர். இதனை (மருவிய நிலப்பரப்பு மரு ஆர்ப் பக்கம் என்றனர். அதிலே நெல்லும், உப்பும் விளை நில மாக்கினர். பட்டின மக்கள் பாரிய நீர்ப்பரப்பை விரைந்து கடக் கும் நீர்க்கலன்களைக் காலத்துக்குக் காலம் புது ஆய்வுத் தொழில் நுட்பத்தில்ை ஆக்கிக் கடல்படு, நிலம்படு திரவியங்களைப் பண்ட மாற்று வணிகமாகத் திரைகடலோடித் திரவியம் சேர்க்கும் வணிகராயினர். இவர்களில் கோல், நாகர், வங்கர்,பாணர்,பட்டி னத்தார், குகன் குலத்தோர் வலிமை கொண்ட கடல் வணிகரா யினர். இவர்கள் மேற்கிந்திய தீவுகளில் வாழ்ந்தனர் என்பதற் குக் கோலாலம்பூர், கொல்லம, கோவளம், நாகதீபம், நாக நாடு, பாண்டிநாடு யாழ்ப்பாணர், நாகபட்டணம், வங்காள விரிகுடா, குகன் கிரி குக இராமநாதபுரம் பூரீ நாகபூசணி சான்முக உள்ளன. நாகர் நாகபாம்பினை வணங்கியதுடன் ஐயப்பன் முடிகளிலும் நாகத்தை வைத்து முதலில் வரைந்து வணங்கினர் என்பர்.

Page 12
கிழக்குலகில் கிளர்மணியென இலங்கி இலங்காபுரி, மணி பல்லவம், கயிலை, சுவர்க்கம் என நடுநின்று நிலைக்கும் நாடு எமது ஈழத் திருநாடேயாம். இது நாலா பக்கமும் கடல் சூழ்ந்த சிறு தீவாகையாலும், வடநிலம் மூன்று பக்கக் கடல் சூழ்ந்ததி இலும் ஆதிமக்கள் கூட்டம் கடல்படுதிரவியம் பெறுவோர் வாழந்தனர் என்பதற்கு ஐயம் இல்லை. இதனைச் சரித்திரச் சான றுகள் இராமாயண காலத்தில் இங்கு தோன்றும் போதுகுகன் இராமபிரானின் நண்பராகி ஒடம் செலுத்தி ஐவராகச் சேர்ந்து சேதுபதி மகாராசாவாக இராமரால் நியமிக்கப்பட்டமை புல ணுகும் கரையோரத் தீவுகளில் கோல் (Kols) என்ற கடல் வணி கரிடம் நாகர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் இலங் சையிலும் இயக்கருடன் நாகரிகம் உள்ள நாகரும் வாழ்ந்த னர். இவர்களில் ஒளி நாகர், முகுளிநாகர், சங்குளிநாகர் நாகன் நாராயணன் முடி நாகர் போன்ருேர் அடங்குவர் இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டிற்கு முன்பே முடிநாக ஆரயர் உட்பட ஈழத்து இருபதுக்குமேற்பட்ட ஆதிநாகப்புலவர்கள் தலைச்சங்கத். தென்மதுரைச் சங்கப் புலவர்களாக அமர்ந்ததும் நாக கட லோடிகளானதும், நாகர் ஆதி நாகரிகம் படைத்தோராகையி ஞலும் 37 ஈழம் பெருமையுற்றதுடன் நாகர் பெ ரு  ைம யும் பொருந்தினர். அடிக் டி ஏற்பட்ட கடல் கோல்களாலும் சேர சோழ பாண்டிய யுத்தங்களாலும் அருகாமையில் அமைந்த இலங்கை இந்திய மக்கள் மாறி மாறிக் குடியேறியதுடன் ஒரே கலாசார அமைப்புடையோராயினர்.
விஜயனும் நண்பர்களும் பாய்மரம், சுக்கான் இன்றி நடுக் கடலில் அலையுடன் தத்தளித்து இலங்கையில் வந்து கரை அடைத் தவர்களைக் கரையில் நின்ற திராவிடத் தமிழ் நாகர்கள் வருக வருக என வந்தாரை வரவேற்றுக் கனிகொடுத்து நீண்ட நாள் பசியை ஆற்றி உபசரித்துத் தம் தலைவனிடம் முள்ளுத்தீவில் விருந்தினராக்கினர். இத்தகு வலிமை நாகர்களின் முகுளி நாகர் களான முத்துக் குளிக்கும் குடும்பங்களும் நாக தீபப்பகுதி நிலம் களிலும் 3ஆம் கடல்கோளில் நீரில் மூழ்கி (கிமு 181) இன்றய ஏழு தீவுகளிலும் எஞ்சிற்று. பிரளயா காலத்தை ஏற்படுத்தி நிலம் கடலாயும் கடல் நிலமாக்கிய படைத்தல் தொழிலில் மகா விஷ்ணுவாம் தேவநாராயணன் புது நிலத்தில் அமைந்த கற் பூமியாம் வடநிலமக்களின் கடல் வழங்களைக் கற்பித்து ஆன்ம ஈடேற்றத்தை உய்விச்கத் தனது சங்கை முத்துக்கள் பெருக்கமா கவுள்ள இடமாம் காரைநகர் அண்மித்த பா ற் கடலில் ஒழித்து வைத்து லீலை செய்தார். அவ்லீலைப் போட்டியில் எல்லோ ரும் தோற்றுவிட மக்கள் மத்தியில் சங்கை எடுக்கும் திறன்

பொருந்தியவர் யாரும் இல்லையா என்று தனது வலது காலில் தட்டி ஆக்ஞாபித்ததும் தோன்றினன் மக்கள் மத்தியின் முன் உகன் என்ற குகன் இவன் போட்டியில் வெற்றிவாகை சூடிய தோடு விலை மதிக்க முடியாத முத்துக்களையும் கண்ட முதன்மை யானவனும் முதலில் சங்கை எடுத்தமையாலும் முக்கியமான, முதல்வனுன முன் உகன் என்று உணரப்பட்டவனே இசைத் தமிழ்இசைக்கும், இதயத்தோடு தேன்தமிழையும் சைவத்தையும் காத்துக் கால் கொண்ட அரச அம்ச முக நிறைவு பெற்ற ஆண் அழகளும் வீரம் மிகு வெடியரசன் ஆகும்,
வட நில மாந்தை நகர் உட்பட்ட வெளிநாட்டை ஆண்டத ஞல் வெளி - அரசன் வெடியரசன் என்ற சிறப்பு விருதுப் பெயர் பெற்றனன், தனது சகோதரர் நால்வருடன் "ஐகொற்றரசர்" தேசம் ஐம்பத்தாறையும், ஐயதோர் குடைக் கீழ் சிற்றரசர்களை நியமித்து ஆண்டனன். மின்னும் மீன் கொடிப் பாண்டிய வழி வந்த சேதுபதி மகாராசாவின் மகள் நீலகேசியை மணந்து சங்கு சக்கரச் சின்னத்துடன், கருடக்கொடியுடனும் யாருக்கும் திறை செலுத்தாத மாவீரன் வெடியரசன் வலிமை பெற்றிருந்தான். இத்தகு திறன், ஈடு எடுப்பு, முத்துகள், சிப்பிகள், சங்குகள், மாநாகமணிகளின் இணையிலா இயைபில் இவன் பெயர் விளக் கம் தென்னகத் தமிழ் நிலமெங்கும் தாவிப் படர்ந்தது. இதனல் தென்னிலங்கை அரசனும், தொண்டை நாட்டை வளப்படுத்தி சோழ ஆட்சியை விரிவுபடுத்தி வந்த கரிகால் வழவனும் வட ஈழ ஆட்சியைத் தம்வசப்படுத்த எண்ணிய போது ‘கூர்வலன் தேவி" கண்ணகியின் காற்சிலம்பிற்கு ஏற்ற விலை மதிப்பிட முடியாத நவ நாகமணிகள், மணியாலத் திருநாட்டு மன்னன் மாவீரன் வெடிய ரசன் வசம் இருந்தமையைப் பயன்படுத்தி ஏவினுன் மீகாமன. ஏவிய ஏறனுள் மீகாமன் ஈழத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட Glumrri og ri சகிதம் மணிகள் மலிந்த மணியாலச் சொர்க்க பூமியாம் கீரிமலை தொட்டு நாகதீபம் வரை களங்கண்ட வீர மாத்தாண்ட வீர நாராயணனை வீர சொர்க்கம் அனுப்பியும் வெல்ல முடியாத வள்ளல்கள் ஐபுவியோர் வழங்கிய மணியுடன் வெட்கித் தென்னகம் மீண்டனன். இவன் பெருமை கண்ட சோழன் தந்திரமாகத் தென் இலங்கை அரசன் கஜபாகு மன்ன னைக் கண்ணகி விழாவுக்கு அழைப்பது போல் அழைத்து, 24, 000 போர் வீரர்களை அவனுடன் ஈழத்திற்கனுப்பி ஆங்காங்கே குடிய மர்த்தப்பட்டு, வெடியர்சனுக்கும் ஆதிக்குடி மக்களுக்கும் ஆக்கிர மிப்பை ஏற்படுத்தினர். அத்தோடு கண்ணகி மதுரையை எரித்து இறந்த கோவலனை மடியில் வைத்தழுதாள். உயிர்பெற்றகோவ லன் "மாதகியாள் வந்தாளே என்மடிமேல்" என்று அவள் நினை வால் நின்றதஞல் கோபங்கொண்டு ஐந்துதலை நாகமாகித்

Page 13
தென் திசை நோக்கி நாகதீவை அடைந்து களைஒடை சீரணி, ஊடாகச் சென்று நாகர்கோவிலை அடைந்தாள் என்றும் அப் பாதையே இன்றைய 'வழுக்கையாறு’ என்பர். பக்152 இதனுற் கண்ணகியின் மணிபரலை அலட்சியம் செய்த பயத்தினுல் சாபம் இடுவாள் என்று, ஊர்கள் தோறும் கண்ணகி அம்மன் s6u களை நிறுவினர். ஈற்றில் 2ஆம் நூற்ருண்டில், ஒடமதேறி நீடியே மட்டுநகர் சென்று வழமை போல் வன்னிமை பெற்று அங்கும் ஆட்சி செய்தான். இக்காலங்களில் இருந்து 5ம் நூற்றண்டுவரை சிற்றரசர் ஆண்டு, பின் வடநிலக் குகன் குல ஆட்சி குன்றி இருண்ட காலமாயிற்று. இப்படியாக வெடியரசன் 173 வழிவந்த குகன் குலத்தோர் அங்கே ஒல்லாந்தர் காலம்வரை ஆண்டும் போடி மார்களாகவும் முற்குக நீதிச் சட்ட 176 நிர்வாகத்தின் கீழ்முதன்மையானவராய் ஆட்சி செய்தனர். இவர்களின் வன்னி பம், படையாட்சி மானிய தலைமைப் பட்டங்கள், போடிப்பாளைய காரர்கள், போடிகள் எனத் தலைமைப் பதவிகளை வகுத்து ஆண் டனர். குகன் குலத்தோர் ஏனையோர் போல் ஏழு பெரும் பிரி வினராக்கப்பட்டு 174அருமைக்குட்டிப் போடியும், கந்தப்பபோடி யும் ஒல்லாந்தராலும், கண்டி அரசன் இராசசிங்கனலும் சிறைத் தளதாபர அதிகாரம் பெற்று நிலமைப் போடிகளாக ஆட்சி செய் தனர். தேசாதிபதி பான்கூன் சிங்கின் அறிக்கைப்படி 17ஆம் நூற்ருண்டிலும் ஏருவூரில்முற்குக இளஞ்சிங்கன் வன்னிமை ஆண் டான் என்பது புலனகும்175. கேரள, மலையாள ஒரிசா நாட்டு கங்கைக் குகன் குலத்தோர்களும், வங்கர், சிங்கர், கலிங்கர்களும் ஏழு பெரும் முற்குகர் குடிகளாக வாழ்ந்தனர்.
தென்கயிலாயமான திருமலையில் அளவிலா "நித்திலம் கொழிக்கும்." என்ற சம்பந்தர் தேவாரம் மூலம் ஆதி முத்துக் குளித்த மக்கள்கூட்டம் 1?வாழ்ந்தது புலனுவதுடன் ஆங்காங்கே உள்ள கோவில் உபயம் வரலாறுகளும் இவற்றை விளக்கித் திரு மலை வன்னிமைகளாற் சிறப்படைகின்றன. யாழ்ப்பாண மக்கள் சிலாபம் வரை பரவியிருந்தனர் என்பதைக் குவேறேஸ் விபரித் துள்ளார். இதனுல் புத் தளத்தில் குகன் குதிரைமலை தொட்ஒ முனீஸ்வரம் வரை பரவியிருந்தனர் என்பது உறுதியாகின்ற g. 13ஆம் நூற்ருண்டிலும் அதற்கு முற்பகுதிகளிலும் புத்தள முற் குகவன்னிமை இருந்ததுபுலனுகின்றது.197ஆசிரியர் நெவிலின் முக் கரகத்தாவவில் புத்தள முற்குகர்களுக்கும் 6ஆம் பராக்கிரமபாகு விற்கும் இடையில் நடந்த 3மாதப் போரினையும்வெல்ல (plg. vnt காஞ்சி, காவிரிப்பூம்பட்டணத்திலிருந்து 7746 போர் 6prisan ai கொண்டுவந்தே பராக்கிரமபாகு இவர்களை நிர்மூலப்படுத்தி நீர் கொழும்பின் எல்லையில் இப்போர் வீரர்களைக் குடியமர்த்திஞன் 195 போர்த்துக்கீசர் வரும் வரை முற்குக வன்னிமைகளின் ஆட்சி

நடைபெற்றது புலஞகும். இவர்களின் ஒருபகுதியினரி கல்கமு வைக் காட்டில் பார்வையிற் சிங்களவராயும், பாஷையில் தமிழ ராயும், சாதியில் முற்கு கராயும், சமயத்தில் கத்தோலிக்கராயும் இன்றும் வாழ்கின்றனர். சிலாபம் முனிஸ்வரர் ஆலயத்திலும் இப்பட்டங்கட்டித் தர்மசாதன விளைநிலமே இன்றும் இவர்கள் பெருமைகளை அங்கும் வலியுறுத்துகின்றனவாம்.
இப்படியாக மறந்து, மறைத்து வைத்த உண்மைச் செய்தி களை உலகிற்கு எடுத்து உணர்த்துவதே எமது நோக்கம். இதனுல் 1ஆம் நூற்ருண்டில் திராவிடத் தமிழர் ஈழத்தை ஆண்டனர் வாழ்ந்தனர் என்பது புலணுவதுடன் இவர்களே ஈழத்தின் பல பகுதிகளிலும் வாழும் மூல மனிதர்களாவர்.
Ο O O O
நன்றியுரை
வழிவழிவந்த வரலாற்றுப் பிரதிகளையும், பார்வை,விஷகடி விபூதி போடல், வாய்கட்டு மந்திர தந்திரங்கள் கொண்ட மூகா தையரின் ஏடுகளைப் பத்திரமாகப் பட்டுப் புடவைகளிற் கட்டிக் கட்டுப் பெட்டி(பனைஒலைப் பெட்டி)களிற் போட்டு, இறப்புகளில் தூக்கிப் பாதுகாத்தும், எமக்கு அவற்றை மனனம் செய்வித்தும், நாளுக்குநாள் கதைகளாகச் சொல்லித்தந்தும்; அவற்றின் பெறு மதி கெரியாது அவற்றில் அதிகமானவற்றைக் கறையானுக்கு இரையாக்கியபோதிலும், ஒரு சில பாடல்களின் மூலமாவது இத் நூலை எழுத உதவிய எனது குருவும், தந்தையுமாகிய திண்ணைச் சட்டம்பி திரு. மு சுப்பிரமணியத்திற்கும், இந்நூலிற்கு ஆக் கமும் ஊக்கமும் அளித்த புகுந்த ஊரவர்களான காலஞ் சென்ற திருவாளர்கள் கோவிந்தர் கிருஷ்ணர் (ஆசிரியர்) கா. சின்னத்துரை(ஆசிரியர்), ஞா. யோசேப் (தலைமை ஆசிரியர்) ஆகியோர்க்கும், வேண்டிய செய்திகளைத் தந்த புலவர் திரு. நா. சிவபாதசுந்தரஞர் அவர்களுக்கும். இந்நூலை எழுத உதவிய தொல்புரம் மத்திய சனசமூக நிலைய உறுப்பினர்களான திரு. கி. நடராசா, திரு இ. ஜெயகோபால், திரு. இ. இலட்சணகுமாரன் அவர்கட்கும் எமது நன்றிகள். மேலும் அட்டைப் படத்தினை எமக்கு இலவசமாக வரைந்து தந்த திரு. க. இராசரத்தினம்(கல் வித் திணைக்களம்), திருமதி செல்வநாதன் கோமதிதேவி (ஆசி ரியை) ஆகியோர்க்கும், புளொக், வரைபடங்கள் ஆகியவற்றைத் தந்துதவிய திருமதி திருச்சிற்றம்பலம் மங்கயற்கரசி, (செங்கை ஆழியான்) திரு. க.குணராசா, திரு கி. தியாகராசா ஆகி யோர்க்கும் தமது விளம்பரங்கள் மூலம் நல்வாழ்த்து வழங் கியும், ஷெல், பீரங்கித் தாக்குதல்கள், கொலை, கொள்ளை என்ப வற்றின் மத்தியிலும் குறித்த காலத்தில் இந்நூலை உருவாக்கிய

Page 14
வட்டு . கற்பகவிநாயகர் அச்சகத்தாருக்கும், இதன் அட்டையை நவீன முறையில் நான்கு வர்ணங்களில் அச்சிட்ட யாழ்விஜயா பிறின்ரேஸ் ஸ்தாபனத்தாருக்கும் எமது நன்றிகள்.
இந்நூல் தொடர்பான கருத்துக்களைத் தக்காரிடம் உதை பாடவேண்டுமென்ற நோக்கோடு, வெடியரசன் நாடகம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழ8 சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவn களைச் சந்தித்தேன். அவர் எனக்களித்த ஊக்கமும் உற்சாகமுமே இந் நூல் வெளிவருவதற்குப் பெரிதும் உறுதுணையாகவிருந்தன. யான் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பிரதியே அவரிடம் ஒப்படைத்துவிட்டு, இருவாரங்களின் பின் மீண்டும் அவரைச் சந் தித்தபோது,அதனை வாசித்து வேண்டிய திருத்தங்களைச் செய்து தந்ததோடு, வேண்டிய துணைநூல்களையும் தந்துதவி மேலும் எந்தெந்த நூல்களைப் படிக்கவேண்டுமென்ற ஆலோசனைகளையும் வழங்கிளுர். இந்நூலாக்கத்திற்காக யான் அவரைப் பல தடவை சந்திக்கவேண்டியதாயிற்று. இத்தனை உதவிகளேயும், மகி. புரை யையும் நல்கிய கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கட்கும, கலா நிதி சி. பத்மநாதன் அவர்களுக்கும் யான் பெரிதும் கடப் பாடுடையேன். மற்றும்; ஆசியுரை வழங்கிய திரு து. வைத்தி விகிகம் அவர்களுக்கும், அணித்துரை வழங்கிய திருவாளர்கள் பண்டிதர் இ. வடிவேலு, சி. வரதராசா, பொன். பூலோகசிங்கம், க. குணராசா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இந்நூல் முற்றிலும் வழுவற்றது எனக்கூறுவது தவறு ஆஞல் தங்கத்தை உரைகல்லில் உரஞ்சி மாற்றைப் பரிசோதிப்பர் உயர்ந்தோர். ஆனல் அந்த உரைகல்லைப்பற்றியே பேசுபவரும் சிலர் உளர். கற்றது கைமண்ணளவு என்பது போல. எனது கன்னிப் படைப்பாகிய இந் லின் உட்கருத்தை நோக்காது தவறு காணும் அன்பர்கட்கும் எனது நன்றிகள் அத்தோடு இந் நூல்பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் அடுத்த பதிப்பில் இணைவு செய்ய இயலும்.
மறைந்து புதையுண்டு கிடந்த பூர்வீக வரலாற்றுப் பாடல் ளையும், கல்வெட்டுக்களையும் இதுவரை காலமும் எமது மூதாதை யர் மனனஞ் செய்து வந்தது போன்று எமது வருங்காலச் சந்ததி யினரும் மனனஞ் செய்யுமா என்ற ஐயுறவில் இவ் வரலாற்று உண்மைகள் காலத்தால் அழியாது நிலைக்கவேண்டுமென்ற நோக்கில் அச்சு வாகனமேற்றுவதற்கு வேண்டிய பணவுதவி புரிந்த மறுபுக்கப் பெயர்ப்பட்டியல் அன்பர்களுக்கும் எனது
நன்றிகள் வணக்கம்
ஆயிலி திரு மு. சு . சிவப்பிரகாசம் காரைநகர் (நூலாசிரியர்)
20-07-88 தொல்புரம் (மணிபுரம்)

காரைநகர் Rs பரமசாமி பஞ்சாட்சரம் Elect. Charted Engineer 1000
சிவகாமி அம்பாள் வீதி Qatar. கிவஞானம் சிவபாலன் Charted Accountant 000
பொன்னம்பலம் வீதி Cardicf, Ul. K அரியகுட்டி புண் ணியம் Maintaining Accounts 1000
வெடியரசன் வீதி Saudi-arabia தில்லைச்சியர் கதிரமலை குடும்பம் Mhaladsumy stores 1000
சிவகாமி அம்பான் வீதி Senkallady மு. க. முருகையா Co-op, linspector 50
வெடியரசன் வீதி Jafna கிருஷ்ணர் மகேந்திரன் Krishna Trade 50●
வெடியரசன் வீதி க. கோவிந்தசாமி Saudi arabia 500
விக்காவில் இளையதம்பி தர்மலிங்கம் Building Contractor 50 G
சிவகாமி அம்பாள் வீதி டாக்டர் செ. செல்வத்தம்பி Thampalagamam 500 lirë Li 8. &l Gou urr Shaanthi Clinic OOG
வலந்தலை Kilinochchi eupsTivi கிருஷ்ணர் சித்திவிஞயகம் Krishna Trade 500 உச்சு வீதி 638, Rasagiriya செல்லத்துரை தேவராசா Sri Murugan medical 500 காரைநகர் வீதி Moolaí
சுழிபுரம் க. முத்தையா Trade Business 50 சுழிபுரம் மேற்கு Mannar க. இ. சிவசுப்பிரமணியம் Trade Business 500
Vedataltewu தொல்புரம் ஒர் அன்பர் Sri Krishna, Marbles 000 கயிலநாதன் சுதர்மன் Saudiarabia OOO தா. பாலசுப்பிரமணியம் Building contractor 50 ひ
வட்இக்கோட்டை க. ஜெயநாராயணன் Electronic Engineer (Computre) 1000
Saudiarabia கார்த்திகேசு சுப்பிரமணியம் Pillayar Sawmill 100 Ü Gau9)jửL96irởaT Q_JT6ẳt Görtbu Guth Pakiaratnam Hardware , 1000
stores Chankanai கிருஷ்ணர் சிவசுப்பிரமணியம் Krishna saw mil 500
கிருஷ்ணரி இராமநாதர் Dhoba,Kata 500

Page 15
நாகேசு நவரட்ணம் Building Contractor
500
500
1000
1000
750
50 0 500
Of 0
500
500
500
500
1000
500
500
500
i - a L-6úlu solútu கத்தையா செல்வராசா Business
நவாலி முருகேசு சுகந்தசீலன் Suganta Enterpises சங்குஎற்றுமதியாளர் Exporters வே. செல்வராசா Exporters ஜனதிபதி விருது பெற்ற ஏற்றுமதியாளர் முத்து இராசையா Exporters ஜனதிபதி விருது பெற்ற ஏற்றுமதியாளர் மாரிமுத்து செல்வராசா liron industrialist செல்லப்பா ஜெயரட்ணம் Govt. Ret D.I.O செல்லப்பாவிதி
யாழ்ப்பாணம் தம்பிப்பிள்ளை சபாரட்ணம் 77/2, Mayfeld Rd, மகாலட்சுமி நகைமாளிகை Clombo 13 கு. செல்லையா Dealers for Timbers காதிஅபூபக்கர் வீதி Jafna சோமு கணபதிப்பிள்ளை Abirame furniture
175, Ndanipay Road ஐயம்பிள்ளை நாகராசா Building Gontractor
Muththamil Rd சங்கரப்பிள்ளை அரியபுத்திரன் Rajan ransport
15, Sivapragasam road கொழும்புத்துறை சின்னத்துர்ை சிவலோகநாதன் Sydney, Australia வேலுப்பிள்ளை நடராசா J. Acting Magistrate கார்த்திகேசு அரிநேசவிங்கம் Sanitary linspector
Schoel M. O. H GIF dåvarprř 53grjö grsăr (ødig Guiř) Narantheran Stores பருத்தித்துறை
A. V. பரமலிங்கம் Gονι . Contractor சரஸ்வதிவாசம்
s
செல்லையா கணபதிப்பிள்ளை Proctor & Notary
Colombuthurai
விடத்தல்தீவு
மரியரும்பிள்ளை யோசெர் Govt. Ret Hallth Dept. பிலோம்கு (islataruh) w
500
500
490

ଈ- “ "பூரீ ராம ஜெயம்'
விஷ்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு
நூன்முகம்
திருவளர் துவள சீர்கரன் மார்பினில் மருவளர் புவியில் மனுவெனத்துதித்து குகன் எனக் குலமும் குவலயத் தீமைத்து மிக மகிழ ஒடி மிக்க வேண்டிய வர மும் சங்கும் ஒளியும் பசுந்தாரம் இலங்க மங்காமல் துலங்க மானிலம் புரக்க
கொங்கு வங்காழம் கோசறை பெற்று மங்கராச் சின்னம் மயிலை புன்குறலே ஐகொற்றரசர் தேசம் இ9ம்பத்தாறும் ஐயதோர் குடைய்க் கீழ் துரைத்தனம் செலுத்தி வண்ணமா நாகமணி அதையெடுக்க வந்த மீகாமனை வழியது மறித்து தோம், தோம் என்ருடி தோர்க்கப்பண்ணி, கூர்வலன் தேவி கூறும் சாபத்தால் ஐபுலியோர்கள் அனைவரும் போற்ற " தம்பி தமயன் மார் சத்தியஞ் செய்து ஒடமதேறி நீடியே சென்று உடும்புறும் இராட்சதர் நிறைந்திடும் இலங்கையின் மட்டுமா நன் நகரில் மட்டைக் கொழும்பில் (மட்டக்களப்பு) மனம் நிறைவாட வன்நிசைப்பட்டமும் வழமைபோல் தரித்து திட்டமாய் அரசு அங்கும் செலுத்திடும் நாளையில் என்னிலத்தில் உள்ள எச்சாதிகனும் வந்து அடிபணிய மானிலம் புரக்க திட்டமாய் அரசும் செலுத்தினரே!
(கல்வெட்டு கர்ணபரம்பரை குலப்பாடல்)

Page 16
سیس 23 --سم
நில நிலையில்: எமது நிலம்
இற்றைக்கு 1955885090 வருடங்களின் முன் தோன்றியதே நமது பூவுலகம், உயிர்த் தோற்றமற்ற அனற் பிழம்பாக எண்ணிலாக் காலம் வான வெளியில் உருண்டோடியத ஞல் மேற் பூமிப்படை ஆறிச்சிறு அணுக்களாக உயிர்த் தோற்றம் உண்டாகியது. இப்பூமி காலத்திற்குக்காலம் பிரளயாகாலம், பூமி அதிர்ச்சி, கடல்கோள் என்பனவற்றல் மாற்றம் அடைந்து மலை - கடலாகவும், கடல் - மலையாகவும், காடு - வனந்தரமாகவும் நாடு - கடலாகவும் மாறியதாக (20000) புவியியல் அறிஞர் கூற் ருகும். இப்படியே கி.மு 20000 ஆண்டிற்கு மேல் பூவுலகம் குமரிசி கண்டமாக இன்றைய ஈழம், இந்தியா, அவுஸ்ரேலியா, ஆபிரிக்க" அமரிக்காவரை ஒரேநிலப்பரப்பாகப்பாந்து இருந்தமை ஆராய்ச்சி, யாளர்களின் கருத்தாகும். இக் குமரிக்கண்டத்தில் கி.மு 20000 ஆண்டிற்குமுன் தோன்றியதே இமயமலை.
இப்பரந்த உலகில் நடு ரேகையும், அச்சுவர ரேகையும் சேருமிடத்திலேதான் மேருமலை இருந்தது. அதுதெற்கே 23 அரை பாகை வரை நீண்டும், உயர்ந்தும் 49கொடுமுடிகளை உடையதாய் இருந்தது. அக் சொடுமுடிகளில் மகேந்திரமலை, மணிமலை, குமரி மலை, கொல்லம் என்பன கொடுமுடிப்பெயர்களை உடையனவா கும். இம் மேருமலைத் தொடரினின்றுமே குமரியாறு, பேராறு பஃறுளியாறு, கன்னியாறு முதலிய ஆறுகள் தோன்றிக் கிழக்கு முகமாக ஓடிக் குமரிநாடு, பெருவளநாடு, ஒளிநாடுகளையும் வளப் படுத்தின. பேராறும், பஃறுளியாறும் பெருவள நாட்டிலே ஒடிக் கொண்டிருந்தன. இப் பெருவள நாட்டிலேதான் மணிமலை என்ற பேருவின் ஒரு கொடுமுடியும் அமைந்திருந்தது.
குமரிநாட்டுக் குமரியாற்றிற்க்கும், பெருவளநாட்டு பஃறுளியாற்றிற்கும் இடையே ஒடிய பேராற்றின் நிலப்பரப்பே ஆற்றிடைக்குறை என்ற இன்றைய இலங்கை ஆகும். இது கி , மு 10 000 ஆண்டளவில் நிகழ்ந்தது. அஃது அன்றைய பெருவள நாட்டின் எஞ்சியநிலம். ஆகவே அஃது மணிமலைப்பாங்கின் ւյ@5ւնւյ நிலமாகும். இந்த உண்மையையே ஈழம் என்ற சொல் எடுத்துக் காட்டுகின்றது. ஈழம் என்பது பொன் என்ப் பொருள். ஆதலால் மேருவின் மணிமலைப்பாங்கில் இரத்தினக்கற்களும் பொன்கணிக் கழிகளும் மிகவிருந்தன. இதனுலேயே ‘மேருவைச் சேர்ந்த காக மும் பொன்னுகும்' என்ற பழமொழி எழுந்தது. இதனல்ஈழத்தை இரத்தினதிபம் என்பர். ஈழிம் என்ற சொல் ஈ உ ஈழ்
- Fryph 6. எனஜகும். "ஈ
என்பது ஈதல் (ஈ  ைஅ) ஆகுபெயராய்ப் பொன்

- 3 -
என்ற கருத்தாகும். பொன் பொருந்திய நாடு ஈழநாடாயிற்று என்ற கருத்தையும் தரும். இக் கிழக்குலகில் கிளர் மணியென இலங்கி இலங்காபுரியாக நடு நின்று நிலைக்கும் நம் நாடே இவ் ஈழத்திருநாடாகும். இதன் தொன் மைக் காலத்தில் தென் தமிழ் மொழிபேசும் தேர்ந்த நாடாகத்தெளிவுபெற்றதனுலன்றே மன்னு 'சிவனெளி' எங்கள் மலையே, மானிலம் இதுபோல் பிறிதிலையே என்று துள்னுமிழை தடிக்கத் தோள் உயர்த்தித் தமிழ்க்குரல் கொடுத்தான் ஆதிமனிதன்.
இந்தச் 'சிவனெளி"யாம் சிவனுெளிபாத மலையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மொகாஞ்சதரோவில் காணப் பட்ட எழுத்துக்களை ஒத்துள்ளதென ஹெராஸ் பாரிதியார் குறிப் பிட்டுள்ளார். இம்மலையைச் சீனர் தமது "வோ" என்னும் கடவுள் உடையது எனவும், முகமதியர் ஆதாம், ஏவாள்களின் மூதாதயரின் உறைவிடம் என்பர். சிவமதத் கவர் சிவனின் சிவபாதம் என்பர். பெளத்தர் தமது புத்தபகவானின் பாதச்சுவடு என்பர். அராபியர் ஆதம்மலை எ ன லு பெயரிட்டு ஆதிமக்கள் தோன்றிய இடம் எண்பர். இதனுல் இதுவே ஆதியில் மேருமலையின் ஒருபகுதியாகும். சாவகதேசத்தில் காணப்பட்ட பழைய நூலில் இலங்கையின் ஆதி மக்கள் சாவகம் முதலிய நாடுகளிற்குப் பரவிக் குடியேறிப் பெரு கினர் என்பர். அத்துடன் இ ல ங்  ைக மொழி "எல்” எனவும் இதனுல் அதற்கு எலு பெயரானதாகவும் எலு-ஈழம்+என்று திரிபு பெற்றது என்றுங்கூர் வர்களும் உளர். இலங்கையின் எல் என்னும் சொல்லில் இருந்தே தமிழ் என்னும் பெயர் பிற ந் த து என்று
err:: ;
+ இலங்கை என்னும் சொல்லின் அடி எல். இலங்கைக்கு ஈழம் என்பது மற்குெரு பெயர். ஈழம் என்பதன் அடியும் எல்.
Ceylon in Puranic aeedunt was ea-led 'Ilam and we find Elam' as a greist kingdom on the frontier of Babylonia with purely Sumerian Civilization ... ... It is clear from the traditions recat ded in the Ramayana and the Mahawan sa that for tha larger part of Ceylon (about 1 I 12 ths) had gone undar the sea. Is it not then probable that Sathiyavaratha or "anu, king of Dravida, who reached Malaya (in Malabar) after the deluge escaped from ene of the submerged portions of Ceylon? This theory explains the Indian tradition that Indians came from Ela Vritam. This explains the Sumerean tradition that they went from Elam. This explains the Baby'onean and Indian story of deluge - Our place in the civilization of the ancient world - Hon. K. Balasingam.

Page 17
- 4 -
சென்னை ஆசிரியர் ந.சி. கந்தையாபிள்ளை பழந்தமிழர் நூலில் பக்கம் 117ல் குறிப்பிட்டுள்ளார். ( இலங்கையின் ஞாயிற்றின் (சூரியன் ) ஒளி விளங்கும் மலை “சிவன் ஒளி மலை" எனவும் அது *தாமம்எல் என்றும்; தாமம்.அது "தாமீல்மாய்ப்" பின் தமிழா யிற்று எனவும்; தமிழ் என்பது இரு சொற்களிலானது என்னும்: இது தமிழும் (தாமம்எல்) எல் - ஞாயிறு - தமிழ்க்கடவுள் - சிவன் எனவும் ஆதலால் தமிழும் - சிவமதமும் சேர்ந்தது என்றர். அத் துடன் தமிழ் என்றல் சிவன் ஒளி என்பது பொருளாகும் என்பர்.) இலங்கையின் பரப்பு 65,610 ச. கி. மீ. அல்லது 25,332 ச.மைல் விஸ்தீரணமுடையது.
இந்த இலங்கையாம் ஈழத்திற்கு ஆதிச்சரித்திரங்கள் இல் லாதபோதிலும் இராமர், இராவணயுத்தத்தினுல் இராமாயணம் இலங்கைச் சரித்திரமாக தொடங்குகின்றது. இககாவியம் பொய் என்போர்க்கு இராவணன் சீதாவை சிறை வைத்த நுவர எலிய நகர் வெளி (இராவணனின் வெளி) சீதா எலிய (சீதையினவெளி) சீதவக்க என்பன போன்ற பெயர்கள் இன்றும் இக் காவியத்தை உண்மைப்படுத்தி நிற்கின்றன. இங்கு காசியரின் புதல்வர்களாகிய சூரன், தராகன் ஆகிய அசுரரும்; குபேரன், மாலியவர்ணன், இரா வணன் ஆகிய இயக்கர் இனத்தவர் ஆதியில் ஆண்டனர் எனச் சொல்லப்படுகிறது. திருகோணமலையாம் கைலையை இராவணன் பெயர்த்ததும் இராவணன் சிவனுக்குச் சாமகீதம் பாடியதும்இரா மர் முனிஸ்வரத்தில் லிங்கதரிசனம் செய்தலும் இராமயணத்திற்கு முற்பட்டகோயிலாக அமைந்தவைகளாகும். இந்த இலங்கைத்தீவு என்ற ஈழம் மேற்குநாட்டவரால் 'சிலோன்' என்று செப்பப்ட் டது. மூன்று புத்தர்காலத்தில் முறையே ஒசைத்தீப, வரதீப, மந்ததீப) என்று சொல்லப்பட்டுள்ளது என்று வரலாறு கூறும். கிரேக்கர், உரோமர் ஆகியோர் இதை 'தம்பிரபானே' என்பர். பாளியில் இது “ தம்ப ட் ண் ணி ' ஆகும். இப்பெயர் வடமேற்குக் கரையோரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சுட்டிய தென்க. இம் மாவட்டத்தை பண்டைக் கடலோடும் வணிகர் நன்கு அறிந் திருந்தனர். இந்தக் குறிச்சிப்பெயர் அதனையுடைய பெருநிலப் பரப்பாம் நாட்டுப்பரப்பு முழுமைக்கும் உரியதாயிற்று. பெரிப்புளு சுவில் அதன் பழம் பெயர் தம்பிரபானே எனவும், புதுப்பெயர் *பளசிமுன்டு' எனவும் கொடுக்கப்பட்டது. சிங்களவர் குடியேறிய பின் இதுசங்கதத்தில் 'சிங்களதுரவீப" எனவும், பாளியில் 'சீலக தீப" எனவும் குறிக்கப்பட்டது இப்பெயர் காலகதியில் அராபி மொழியில் ‘சிங்கலே' என்றும், "சரண்டிப்' எனவும், சிங்கள அல்லது சீகல எனவும் மாறியது. இதுவே சிலோன் என்பதற்கு மூலமாயிற்று.

- 5 -
இந்த ஈழப் பொன்னடே சொன்னத்தரை, சொர்ண லங்கா, பொன்னடு, சுவணுலயபுரி, பொன்னகர், பொன்னலே என்று கந்தபுராண கச்சியப்ப சுவாமிகளால் கூறப்பட்டது. இக் கேயே கந்தகுமாரன் சூரனைச் சிறைப்பிடித்துத் தேவர்களைக்காத்து ஏழு மண்டலமாம் சம்பு, சாகம், குசை, கிரவுஞ்சம், கோமேகம், புட்கம், மணற்றி என்ற ஏழும் உள்ளடங்கிய ஈழத்தின் வடபகுதி யின் உச்ச நிலத்தையே தேவலோகமாகக் கச்சியப்பர் புராணநெறி யாகப்பாடினர். தேவர் பகுதியான இந்த ஈழமண் தலம் முத்து, வைரம், வராகம் போன்றவைகளும், இரத்தினம், பவளம், சங்கு, வலம்புரிபோன்ற பயன்தரும் கணிப்பொருட்களுடன் வளம்பொருந் தியதாயிற்று. இத்தனைச் சிறப்புக்களைக் கொண்டதனுல் பரந்த இவ் உலகின் கண்ணே சிறிதானுலும் உடம்பாகிய உலகத்திலே சிறிய கண் அமைந்திருப்பதுபோல விளங்கி எமக்கெல்லாம் பிறந்த நாட்டின் பெருமையாக உலகின் கண்ணே உயர்ந்து நிற்கின்றது"
நில நிலையில்:- மாந்தன் நிலைத்த வளர்வு
எங்கும் நிறைந்திருந்து சகல உயிர்களையும் காத்தருளும் பொருட்டும் நல்லோர்களான தனது பக்தர்களை தன்னெறியில் உய்விக்கவும் அசுரர்களை அழிக்கவும் (சர்வம் விஷ்ணு மயம் ஜகத்) எடுத்த அவதாரங்கள் பத்து. இப்பத்து அவதாரங்களாவன:- மச் சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இரா மர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்பனவே ஆகும்.
விஷ்ணுவுக்குப் பீதாரம்பரன், கருடத்வஜ்ன், சக்கராயு தன், இலக்குமிபதி, நாராயணன், வைகுண்டன், தாமோதரன், வற்ருஷீகேசன், கேசவன், மாதவன், தைத்யாரி, புண்டரீகாசன், கோவிந்தன், அர்ச்சுனன், சாரங்கபாணி, ஜனுர்த்தனன், உபேந்தி ரன், சக்கரபாணி சதுப்புஜன், பார்த்தசாரதி, பெருமாள் முதலிய பல நாமங்களும் உரியனவாகும்.
இவரது ஆயுதங்கள் சுதரிசம் என்னும் சக்கரமும், பாஞ் சயந்தம் என்னும் சங்கும், கெளமேகி என்னும் தண்டும், நந்த கம் என்னும் வாளும், சார்ங்கம் என்னும் வில்லுமாகிய ஐந்தாம்.
இவரது ஆபரணம்; கெளஸ்தூபம், இவர் மார்பிலே உள்ள மறுவுக்கு பூரீவத்சம் என்று பெயர். இவர் திருப்பாற்கட லிலே யோக நித்தராயிருப்பவர். நாராயணனே விஷ்ணு என்றும், சகுன் வடிவென்றும், நிர்க்குண வடிவென்றும் புராணங்கள் பல பாடல்களிற் கூறுகின்றன.

Page 18
--سے 6 سے
இந்தியாவின் பல பகுதிகளிலும் விஷ்ணு வழிபாடு உண்டு. பத்திரி நாதத்தில் நாராயணன் என்றும்; மதுராநகரிலும், பிருந் தாவனத்திலும், கோகுலத்திலும், துவாரகையிலும் கிருஸ்ணர் என்றும்; பூரியில் ஜகந்நாதர் ஆகவும், பண்டரிபுரத்தில் விட்டோ பாகவும், திருப்பதியில் பூரீநிவாசனுகவும், காஞ்சியில் வரதராஜ கைவும், நீரங்கத்தில் அரங்கநாதனுகவும், வழிபட்ட னர். மேலும் உலகத்தின் பல பாகங்களிலும் விஷ்ணுவழிபாடு ஆதியில் இருந்தது. கம்போடியா (கம்பூச்சியா) என்னும் நாட்டிலே அங் கோர்வாற் விஷ்ணுவின் லீலைகளை அரை மைல் நீளத்தில் கருங்கல் லில் தொடர்ச்சிச் சிற்பம் அமைக்கப்பெற்றதும் கோவில்கட்டிடம் மட்டும் 4 மைல் சுற்றளவைக் கொண்டதாக உள் ள  ைத யும் ஆராய்ச்சியாளர்கள் கண் டு பிடித்துள்ளனர். இதேபோன்று அமெரிக்காவிலும் விஷ் னு வின் பழையருபங்கள் ( தலையின் அமைப்பு செவ் இந்தியரின் முடி அமைப்பைப் போன்றது) கண் டெடுக்கப்பட்டுள்ளன.
ஈழத் திலும் ஆதியில் எழுவான் கரையில் விஷ்ணு மீனுக வலைஞர்களுக்குக் காட்சி கொடுத்து வல்லிபுர ஆலயம் அமைக்கப் பட்டதும், படுவான் கரையில் கூர்ம அவதாரமாகப் பொன்னலை யில் விஷ்ணு ஆலயம் அமைக்கப்பட்டதும், தென்கரைக் கோடியில் தேவன்துறையில் பெரிய விஷ்ணு ஆலயம் அமைந்திருந்ததையும் ஈழத்து மக்களும் விஷ்ணு வழிபாட்டில் பண்டைய நாள் முத லாக ஈடுபாடுடையவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின் றன. விஷ்ணுவைப் பொதுக்கடவுளாக எல்லா மதத்தவரும் வழி பட்டு வருதல் சிறப்பு அம்சமாகும்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும் (மீன்). தமிழர்களின் பூர்வீக சரித்திரமும் சமய மும் என்ற நூல் அகத்தியானியர், பபிலோனியர், ஏயான்றேல் ஆகியோர் ஓவன் ருேஸ் என்னும் இனமீன் மூலம் தங்கட்குச் சகல சாஸ்த்திரங்களும் கற்பிக்கப்பட்டன எ ன் று அம்மீ&னத் தெய்வ மாக வணங்கினர்கள். மீன் தெய்வம் அறு, பேல், ஏஷா என்ற திரு மூர்த்திகள் என்டர் பாண்ட) ' 'யும் மீனவர், மீன்கொடி உடையர் என்றனர்.
பண்டைக் காலங்களில் மதுரையின் தெய்வமும் மீனே. சிந்து வெளியிலும் மீனே தெய்வமாக இருந்தது. பழைய மீனுட்சி ஆல யம் என்பதன் கருத்து (மீன்+ஆட்சி) மீன் தலைவன் அ ன் முே மீன் தெய்வத்தை வைத்து வழிபாடு செய்த ஸ்தலமாகும். ஆரியர் குடியேற்றத்தின் பின் மீனுசஷி என்று (மீன் கண்ணுடையவள்) மாற்றி அமைத்தனர்.

- 7 -
தாராயணம் என்பதன் கருத்தும் மீனே. ஆதலால் அவரின் முதல் தோற்றம் மீன் அவதாரமாகும். மெ. தம்பிப்பிள்ளை என்ற அறிஞர் (நாரம் = நீர், அனம்-அ ன வுகிறது) நாராயணம் என் னும் சகஸ்கிருதச் சொல்லை ஆரியர் மீன் எ ன் றும், ஆதி மனித
னுக்கு ஒரு மீனே சலப்பிரளயத்தைப்பற்றி உணர்த்தியது என்றும் கூறியுள்ளார்.
சிறுபிள்ளைகளுக்குச் சுகயினம் ஏற்பட்ட வேளைகளில் பார தத்தில் குழந்தையின்கையால் மீன்குஞ்சைக் கங்கையில்இடும் பழக் கம் உள்ளது. புதைபொருள் ஆ ய் வின் படி இறந்தவர்களுடன் ஆதியில் சுளு வேறும்பல மீன்கள் படைக்கப்பட்டன என்ற செய்தி கூறப்படுகிறது. இந்த மீன்தான் உயிரினம் தோன்றுவதற்கு மூலக் காரணம் என்றும் கூறுவர்.
அடுத்து நாராயணனின் இரண்டாவது அவதாரம் கூர்ம அவ தாரமாகும். இந்த கூர்ம அவதாரமானது தேவர்களும், அசுரர் களும் பாற்கடலில் அமுதம் பெற எண்ணி மந்தார மலையை மத் தாகக் கொண்டு கடைந்தனர். இம் மலையைத் தாங்கியது இந்தக் கூர்மமான ஆமை வடிவான நாராயணனே. இதனுல் தேவர்கள் வென்றனர் இக் கூர்ம அவதாரத்திலேயே நாராயணன் வலைஞ னுக்கும் காட்சி கொடுத்த ஆடிப்பூர ந ன் னு ளை விஷ்ணு புத்திர வரலாற்றில் காண்க. கம்போடியா விஷ்ணு அவதாரச்சிலை இக் காட்சியை உணர்த்தும்.
மேலும் விஞ்ஞான விளக்கமானது இக்கூர்ம அவதாரம்
என்பது அமீபாவான அனு (மச்சம்) ஒரளவு விருத்தியடைந்து நீரி
லும், நிலத்திலும் வாழும் த ன் மை  ைய நான்கு கால்களுடன் கொண்டதாகும் என்று விளக்கம் தருகின்றது. w
அடுத்த நாராயணனின் மூன்ருவது அவதாரம் வராக அவ தாரமாகும். அதாவது பன்றி ஆகும். பிரளய காலத்தில் பூமி நீரி னுள் அமிழ்ந்து போகத் திருமாலின் மூக்கில் இருந்து தோன்றியது இவ் வராகமாகும். இப்பன்றி பூமியை மீண்டும் நீரினுள் இருந்து எடுத்து உரிய இடத்தில் ஏற்படுத்திய செயல்களே வராக அவதா ரமாகும். இதற்கு விஞ்ஞான விளக்கமானது நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட ஆமையை ஒரளவு விருத்தியடையச் செய்து ஓரளவு விலங்காகப் பன்றியாகப் பரிணுமப்பட்டது என்து விளக்கம் தருகின்றது. இந்நிலையே பூமி கடல் கோளாலும் சிதை வாலும் பிரிந்த பிரளயகால நிலை என்பர்.

Page 19
----- 8 --
அடுத்து நாராயணனின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். அதாவது அரைவாசி மனித உருவமும் அரை வாசி மிருக உருவமும் ஆகும். இரண்யன் என்னும் அசுரன் தன் னைத் தெவ்வமாக எல்லோரும் வணங்க வேண்டும் என்று கட்டளை யிட்டான். ஆ ணு ல் அவன் மகன் பிரகலாதனே நாராயணனே அன்றி அசுரர் எவரையும் கடவுளாக வணங்கேன் என்று மறுத்து உரைத்தான். இவன்பக்தியை மெய்ப்பிக்கத் ஆணில்இருந்து தரிச னம் கொடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது மேலும் பரிணும வளர்ச்சி அடைந்தும் அரைவாசி மனிதன், அரைவாசி மிருகம் ஆக உருப் பெற்று மனித சிங்கம் என்ற வளர்ச்சி பெற்ற ஆன்மா மனித 오-() விற்கு வரும் நிலையாகும்.
அடுத்த நாராயணனின் ஐத்தாவது அவதாரம் வா ம ன அவதாரமாகும். அதாவது குள்ளன் என்ற உருவம். மாவலி என் னும் அசுரச் சக்கரவர்த்தி தேவர்களைத் தி ன் து அடிமையாக்க எண் ணி வேள்வி செய்தான். வேள்வியில் சிறு பிராமண ரூபத்தில் சென்ற நாராயணன் அடம் மகாவலி என்னும் அசுரச்சக்கரவர்த் தியிடம் தானத்தில் பங்கு கொள்ள முதற்கண் மூன்று அடி நிலம் கேட்டார். உடனே பேரூபமாகிச் ச க்கரவர்த்தியின் மூன்று உலகை யும் இரண்டடியில் அளந்து மூன்ரும் அடியை அவன் வைத்து ஆட்கொண்டார்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது மேலும் பரிணுமவளர்ச்சி காரணமாக மனித சிங்கம் என்ற நிலையில் இருந்து சிறிது முன்னே றிக் குள்ளன் என்ற மூளை குறைந்த மனிதன் ஆனன் என்பதாகும்.
அடுத்து நாராயணனின் ஆருவது அவதாரம் பரசுராமர் سمبر அவதாரமாகும். இவ் அவதாரமானது ஜமதக்கினி முனிவர்க்கும் ரேணுகாதேவிக்கும் மகனவர். தம்மனைவி கற்புநெறி தவறியதை அறிந்து தாயைக் கொல்லும்படி கேட்க, பரசுராவர் "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்று தாயைக் கொன்று பின்னர் உயிர்ப்பிச்சையும் கொடுத்தான்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது குள்ளன் என்ற நிலையில் இருந்து பரிணமப்பட்டு மனிதன் என்ற வளர்ச்சி நிலையை அடைந் ததும் அறிவின்மையால் தாயைக் கொன்றதால் மனித இயற்கை நிலையற்ற நிலை யா ம் என்ற பாசம் அற்ற விலங்கியல் மனிதன் Gr6ð76ðfrt F. •

- 9 -
அடுத்து நாராயணனின் ஏழாவது அவதாரம் இ ரா மர் சிசிதாரமாகும். இவ் அவதாரமானது இராவணனைச் சங்கரிப்ப
5ற்காக உலகின் வேதநெறியினை நிலைநிறுத்த எடுத்த அவதார மாகும்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது அறிவில்லாத மனநிலை இருந்து சற்று முன்னேற்றம் கொண்டு எதிரியைக் கொல்லு தல் என்ற நிலைக்கு வருதல் என்பர்,
சிடுத்து நாராயணனின் எட்டாவது அவதாரம் பலராமர் *வதிTரமாகும். கண்ணபிரானின் தந்தையான வாசுதேவனுருக் கும், ரோகிணிக்கும் பிறந்தவரே பலராமர் ஆவர். இவர் கலப்பை யைத் தனது ஆயுதமாகப் பாவித்து பிரலம்பன், ரேனுகன் என் இனும் அசுரர்களைக் கொன்று தேவர்களை இரட்சித்து ஆட்கொண் டார் என்றும்; இவ் அவதாரத்தை ஆதிசேடனின் அவதார மென் றும் கூறுவர்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது மனிதவளர்ச்சியின் முன் னேற்றத்தால் எ தி ரி யை க் கொன்ரு?லும் மூளை அபிவிருத்திய ஈடந்து தர்மம் செய்கின்ற பகுத்தறிவு நிலைக்கு வருதல் என்பர் மேலும் விஞ்ஞான அறிவு காரணமாகக் கலப்பையைப் பாவித்து உழுதுண்ணும் நிலையுமாகும். ஆதியில் வேட்டையாடியவர்கள் உழுது உண்ண முற்பட்ட காலம் எனலாம்.
அடுத்து நாராயணனின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். இவ் அவதாரமானது பகவக்கீதையை அருளி மகாபாரத யுத்தத்தை நடாத்தி இளமையில் பல திருவிளையாடல் களை நிகழ்த் தின அவதாரமேயாகும்.
இதற்கு விஞ்ஞான விளக்கமானது மனித பரிணுமவளர்ச்சி யானது தர்மம் செய்கின்றவன் என்ற பகுத்தறிவு நிலைக்கு வந்தா அலும் முழுமையான மனிதன் என்ற நிலையை அடைந்தும்; அறி யாமை என்ற மாயையில் சிக்குண்டு சிதறடிக்கப்படுவதை நீங்கி 'செஞ்சோற்றுக் கடன்' போன்ற சில நல்ல செயல்களைச் செய் யும் மனநிலைக்கு வந்தமை.
அடுத்து நாராயணனின் பத்தாவது அவதாரம் கல்கி அவ தாரமாகும். கலியுகத்தில் வேதநெறி மாறிக் கொடுமைகள் கூடி மனித வாழ்வு சீர்கெட்ட சமயத்தில் தெய்வீக ஒழுக்கத்தில் சிறப் பாக வாழும் ஒரு குடும்பத்தில் நாராயணன் பிறந்து அவர்களைச் சிறப்புடன் வாழ அருள்புரிந்ததே கல்கி அவதாரமாகும்.

Page 20
- 10 -
இதற்கு விஞ்ஞான விளக்கமானது பகுத்தறிவை அடைந்த பனிதன் அறியாமை என்ற மாயையை நீக்கினலும் மீண்டு அக்கிர 18ம் அதர்மம் என்பன தலைதுாக்கியது. இந்த அதர்மச் செயல்களை அழித்து சமுதாயத்தில் உத்தம புருஷர்களாக வாழ வேண்டும் என்ற நிலைக்கு வந்தமையாகும். இப்படியான மனிதன் தோற்றக் காலம் மாணவ சகம் (முதல் மனித உற்பத்தி 18618828 வருடங் களாகும்.
மேற்கூறிய சில காரணங்களைக் கொண்டும் அன்று மெய் ஞான உல்கத்தில் கூறப்பட்ட அனைத்தும் இன்றைய விஞ்ஞான உலகத்திலும் சரியென விஞ்ஞான அறிஞர் பலர் ஏற்றுள்ளார்கள் இதனுல் நாராயணனுன விஷ்ணு உலகத்தில் ஆன்மாக்களை ஒர் அணுவில் உற்பத்தி செய்து ஆன்ம ஈடேற்றத்திற்காகத் தத்து வத்தை அறியும் மனிதர்கள்வரை படைத்து உலகை ஈடேற்று வதை நாம் அறிவோம்.
இவ் உலகில் நீர்வாழ் பிரயாணிகள் படிப்படியாய் திரிபு பெற்று மனிதன் இற்றைக்கு 20 லட்சம் ஆண்டின்மேல் தோன்றி னன் என் ‘று உயிர்த் தோற்றவளர்ச்சி நூலார்(EVOLUTIONISTS) கூற்ருகும். அவ்வப்பொழுது அச்சு மாமருல்இறைவனுல் படைக்கப் பட்டதென்பது நமதுசிவசமயம். இஃது எவ்வாருகினும் இற்றைக்கு 50.000 வருடங்களின் மேல் உள்ள மனிதனின் தோற்றத்தில் மாற் றம் உண்டெனப் பழங்கால மனிதரின் மண்டை ஒட்டை ஆதா ரம் காட்டுவர் மக்கள் நூால் ஆராச்சிவல்லர். எங்கள் சமயப் புரா ணமும் மனித உற்பத்தியை காத்தற் தெய்வமான விஷ்ணு வின் பத்து அவதாரங்கள் என்று வெகு விரிவாக விளக்குகின்ற்ன.
இயற்கையில் இயைந்த காத்தல் நெறி எப்படி நிலத்திலும் வானிலும் பரவிய உயிரற்ற பொருட் கூறுகளைக் கன் சக்கடியற்ற ஆரவாரமற்ற மறைவான ஆற்றலாய் இலைகளாகவும் மலர்களா கவும் கனிகளாகவும் மாற்றிவிடுகிறதோ அழகும் பயனும் ஆற்ற லும் மிக்கன ஆக்கி விடுகிறதோ - அதுபோலவே வாய் பேசாத மேளனமாகிய உழைப்டாளி மனிதர் உள்ளத்தையும் இயற்கையின் பரப்பையுமே தன் மாயமான ஆற்றலால் முற்றிலும் மாற்றிய மைத்து விடுகிருன். இதுவே இ ன்  ைற ய ஏவாயுத விருத்தியான விஞ்ஞான விரிவு என்க. முதிர்ந்த சிந்தனையின் பயணுகவே கருத் தெழுச்சி கொண்டு சொல்லிலும் செயலிலும் இறங்கும் அவனுக் குக் சழிவிரக்கம் இருக்க முடியாது. உண்மையில் உள்ளம் வேறு :னச்சான்று வேறு என்னும் நிலையே உணர்ச்சி வேறு அறிவு வேறு என்ற நிலையோ அவ னிடம் இருக்க முடியாது என்க.

-- : 11 --سے
epoù Le cofosñ:-
உலகவெளியில் ஆவியானது உயிர்களாகப் பரிணப்பட் டது. பரிணமான உயிர்கள் படிப்படியாகப் பற்பல பரினமாகித் தரைவாழ் மனிதரானர் என்பதனை விஞ்ஞானிகளும், ஞானிகளும் விளம்பிய நோக்கில் மேலே நமது காத்தல் தெய்வம் மக்களோடு மக்களாப் மன்னியமுறை (அவதார) மூலமும் விளக்கியுள்ளோம். இம் மனிதர் உயிரியல் (BIOLOGY) அடிப்படையில் மனிதஜின்கள் எனப்படும் கமிற்சுக்கள் பாலூட்டி இனங்களை ஒத்தவையாக உள் ளன. மனித பரிணுமத்தில் சுழுமீன், தவளை, எலி, முயல், குரங்கு முதலியன ஆன்மஇனங்கள் யாவும் ஆன்மவளர்வில் உள்ளுறுப்புக் கள் யாவும் ஒரே வடிவமைப்பைக் கொண்ட பாலூட்டிகள் என்ப தனை விஞ்ஞானிகள் ஆராய்ந்து நிரூபித்து உண்மையாக்கினர்கள். இவற்றை 'மம்ல்ஸ்" (1AMALS) முலையூட்டிகள் குடும்பம் என் பர். இதனை நமது தமிழ்வேதமான திருக்குறள்; "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளடி மெய்ப்படுத்தும்.
இப்படியாகப் பரிணுமம் பெற்ற மனிதர்கள் ஒரு கட்ட மாக ஆதியில் வாழ்ந்தனர். பின்னர் உலகியலில் ஏற்பட்ட பூமி நடுக்கம், கடல்கோள் நிகழ்வுகளால் நிலவியல் மாற்றம் ஏற்பட்ட பொழுது அந்தப் பெருங்குழு நாலாபக்கமும் சிதறி ஓடினர். அவ்வாறு ஒடிய மக்கள் ஆங்காங்கே சிறு, சிறு குழுவாகினர். இதே போன்று குமரிக்கண்ட நிலம் பிரிந்தபோதும் அந்த நிலமக்கள் ஒவ் வோர் பல குழுக்களாயினர். இக் கூட்டத்தினரிடையே தங்களுக் கேற்ப எண்ணப்போக்கால் அறிவு விளக்கத்தால் கலைத்திறன் போன்றவைகள் வேறுபட்டன. தொடக்கத்தில் இக்கூட்டத்தினர் ஊமரும், செவிடரும் போல் உடல் அசைவான செய்கைகளாற் பேசினர், பின்பு சூழ்விலங்குகளின், பறவைகளின் ஓசை, ஒலிகளைக் கேட்டும் நிலப்பகுதி விரிவுகளை உணர்ந்தனர். பறவைகள் காகா என்றதும் காகம் என்றும்; கீ, கீ என்றது கிளி என்றும்; கூ, கூ என்றது குயில் என்பது போன்று பெயரிட்டு அழைத்துச்சீவ இனங் களைக் கண்டனர். இதேபோன்று பொருட்களின் பண்பிற்கேற் ஒலி அமைத்து மொழியை ஆக்கிக்கொண்டனர்.
மனிதன் சிறுகுழுவாய் இருந்தும், பூவெளியின் வேறுபட்ட தட்பவெட்ட நிலையும், காடு, மலை, வனந்தரம், கடல் என்ற நில நிலையும், அந்தக்குழுமனிதனைக்குலமனித இனங்களாக்கின. அவை தோலின் நிறம், மயிரின் தன்மையும் நிறமும், மண்டை வடிவம், மூக்கு, இமை, நெற்றி, கண் ஆகியவற்றின் வடிவ மாற்ற மூலம் கணித்தலாயிற்று. ஆதலின் மனிதனின் ஒரே முறையான அல்லது நியதியான இயற்கை உரு வி லே மேற்கூறிய செயற்கையான இயற்கை உருவின் இயைபு பொருந்தலால் பெற்ற மாற்றங்கள்

Page 21
۶. - سس- || 2 1 -سه
காலப்போக்கில் பலமுறையான மனிதநிலைகளை ஆன்ருேர் கணிக் கலாயினர். இந்தக் கணிப்பே மனிதகூட்டத்தின் வகை என்க. இவர்கள் கூரிய கற்களினல் முரடான ஆயுதங்களைச் செய்து பயன் படுத்திய காலம் பழைய கற்காலம் என்றும்; உலோகங்களான செம்பைக் கண்டு பிடித்துச் செம்பினல் ஆயுதங்கள் செய்யப்பட்ட காலம் செம்புக்காலம் எனவும், தகரத்தைக் கண்டு பிடித்துத் தக ரத்தையும், செம்பையும் கலந்து வெண்கலம் என்ற உலோக ஆயு தங்கள் செய்யப்பட்டகாலம் வெண்கலக்காலம் எனவும் அதனை அடுத்துக் கரும் பொன் எனப்பட்ட இரும்புமண் கண்டுபிடிக்கப் பட்டு அந்த இரும்பால் கருவிகள் செய்யப்பட்டும் அந்தக் குலமக் கள் கருவி மக்களாயினர். -
இவ்வாழுக நிறம் உருவம் வேறுபட்ட மனிதர்களை மூன்று பேரினங்களாக ஆன் ருேர் அ ன் று பிரித்தனர். அவையாவன "நிக்ராயிடு, மங்கோலாயிடு, கார்க்காயிடு. " ஆகும். இந்த ஒவ் வொரு வர்க்கத்திலும் வெவ்வேறு பிரிவு இனங்கள் மனித கு ல அமைப்பில் இனம் காணப்பட்டன.
நிக்ராயிடு:- ஆபிக்கா கண்டம் பொறியஸ் தீவுகளில் உயர்ந்தவர் களும் கட்டையர்களும் உளர். அவர்களில் நீண்ட உருண்டைத் தலையும் (WOOLLY), சுருள்மயிரும் (PRIZZLY), பரட்டைத் தலை மயிரும், வெப்பம் நிறைந்தமையால் கறுத்தமேனியும், சிறியமுக் கும் தடித்து வெளிப் பிதுங்கிய உதடு ம் அனேகர்க்குண்டு.
மங்கோலாயிடு:- இவ் இன்த்தில் *னர், மக்கோலியர், :ப்பாணி யர், எச்சிமோஸ்சியர், அமெரிக்க இந்தியர், ( RED INDIAr) அடங்குவர். இவர்கள் சப்பை முகம், குறைந்த மயிர், தஃலயில் குத்தான உரோமமும், இலேசான மஞ்சள் அல்லது பளுப்பு நிற மேனியை உடையவர்கள், -
கார்க்காயிடு: இவர்கள் வெள்ளைக்கார இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களில் கறுத்த நிறக் கார்க்காயிடுகளும் உண்டு. இவர்களில் ஒரு சில பழங்குடியினர் அரச மரத்தை வலம் வந்து இறை வணக் கம் செய்பவர்கள் ஆகும்.
இப்படியாக மனித இனங்களை வகுத்து மாறுபட்ட சமு தாய மனிதர்களைப் பற்றி "எல்லா மா ந் த ர் க் கும் ஆஇடித மனுவே' என்று இருக்கு வேதமும்; "நான் உனக்கு ஒதும் மறை பொருள் இதுவே மனிதனைவிடச் சிறந்தது எதுவும் இல்ஜல என்று மகாபாரதத்திலும்; கூறப்பட்டுள்ளது. “யாதும் ஊரே யாவரும்

- 13 -
கேளிர்" ( புறநானூறு 192 ) அன்று பூங்குன்றஞரும், " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" (திருமந்திரம் 2068) என்றுதிருமூலரும்: 'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" ( குறள் 971 ) என்று வள்ளு வப் பெருந்தகையும்; இன்று இவர்கள் இன்னுரை உணர்ந்த உரத் தால் என்றென்றும் தனது ஒற்றை விரலை நீட்டிய படியே "நாம் எல்லாம் ஒன்றே குலம்' என்று காட்டியபடி சிலையாக நிற்கும் அறிஞர் அண்ணுவும், அவரின் வாரிசான அமரர் புரட்சித் தலை வர் பொன்மலர்ச் செம்மல் டாக்டர் எஃ ஜி. ஆர். அவர்களும் மனிதர் இன நிலை யைத் தமிழ் நெறி யாக வெளிப்படுத்தி யு ள் ள ன ர் . இந்த அ ற மு  ைற க் - க ரு த் தி ஃ ைஉலகியல் * யுனெஸ்கோ U N ES 0ே ' எனப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞானம், பண்பாட்டுக் கழகம் இனப்பிரச் சனைகளில் துறைபோகிய நிபுணர்களின் கூட்டறிக்கை பெளதீக, மானிட இயல், பிறப்பியல்புகளை ஆராய்ந்து இன்றைய ம னி த ர் யாவரும் 'ஹோமோ சேப்பியன்ஸ்" (Homo Sapiens) அதாவது *அறிவுள்ள மனிதர்கள்’’ என்றே வலியுறுத்துவதாயிற்று. ஆகவே நாங்கள் எல்லோரும் அறிவு ள் ள மனிதர்களாவோம் என்பது தெளிவு. அந்த அறிவே மனவறிவு என்ற பகுத்தறிவாம் ஆரும் அறிவு என்றும் சுட்டப்பட்டுள்ளது. இந்த ஆறும் அறிவுப் பிரிவில் மனிதரும், தேவரும் அ ட ங் கும் முறையில் நமது முதுநூலாம் தொல்காப்பியம் என்றதமிழ்நூல் விரித்துக் கூறியுள்ளதைத் தமிழ் கற்றேர் நன்கு அறிவர்.
தொன்மை முதல் மக்கள் தமிழர்:-
தமிழரின் பழைய வரலாறுக ள் ஆதியில் ஆர் இருள் மூடிக்கிடந்தது. நில நூலார், மக்களின நூலார், மொழி நூலார் பழம்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தொடர்ந்த உழைப்பினுல் திராவிடர் என்னும் தமிழ்ப்பெரும் கூட்டத்தினரே உலகவரலாற் றில் பழமையில் முன்நிற்பதைக் காண்க என்பர். இதனை உன்னும் ஒவ்வொரு தமிழ்மகனும் உவகையும் இறும் பூதும் எய்துவான் என்பதில் ஐயம் இல்லை. ஏட்டிலடங்காத பழமை தொட்டுச் சீரும் சிறப்பும் எய்திய நாகரீகத்தினர் எகிப்தியர், சுமேரியர் என்போர் என்ற முடிவில் இருந்தது. அதற்கு க் காரணம் அவர்கள் எடுத்திருந்த பழமையான சின்னங்களாகும். ஆனல் தமிழரின் பழைய நாகரீகத்தைப் புலப்படுத்தும் சின்னங்கள் அண்மை வரை கண்டு பிடிக்கப்படாமல் இருந்தமையால் தொன்மை வரலாறு மறைவாகவே இருந்தது. இதனுலேயே ஆதியில் தமிழாராய்ச்சி யில் இறங்கியோர் தமிழர் இன்னுெரு நாட்டிலிருந்து வத்து குடி Unesco: United Nations Educational, Scientific and Cultural
Organisation.

Page 22
- 14 ജ
யேறியவர்கள் என்றும், தமிழ் வேறு மொழிகளில் இருந்து உதித் சீதுஎன்றும் சந்தேகிக்க இயல்பானது. 19 2 2 இல் மொகஞ் சதரோ, ஹரப்பா என்னும் சிந்துநதிப் பள்ளத்தாக்கின் புதை யுண்ட புராதன நகரங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்கள் ஆராயப்பட்ட பின்னரே தமிழரையும் தமிழ் மொழி யையும் பற்றிய ஆராய்ச்சி திசைதிருப்பப்பட்டுச் சிந் தனைக்கு எட் டாத பழைய மக்கள் கூட்டம் தமிழர் என்றும்; இவர்களே பிரிந்து சென்று வேறு நாடுகளில் குடியேறி, நாடு நகரங்களை அமைத்த தொன்மை முதல் மாந்தராய் நின்று நாகரீகத்தை முதன் முத வில் உலகிற் பரப்பினர் என்றும் சான்றேர் துணிந்தனர். சுமேரி யாரும் தமிழரும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என ‘ஹ்ால் என்னும் ஆசிரியரின் கூற்ருகும்.
திராவிடமும் பூர்வீகமும்.
திரவிடம் என்பது ஒரு மூல மொழியின் கிளை மொழிகளைப் பேசிய மனித இனத்தின் கிளைகளாகப் பிரிந்த அம் மக்களின் கி2ள மொழிகளைத் தொடுத்துச் சுட்டும் ஒரு பொதுச் சொல்லாகும். அந்த ஒரு மூல மொழி பழந்தமிழ் மொழியேயாகும். மொழியிய லாளர் மொழி வளர்ச்சி காரணமாகப் பழந்தமிழைச் செம்மைப் படுத்திய போது அதனைப் பின்பற்ற முடியா த அறிவு, ஆற்றல் குறைவால் மனம் வேறுபட்டுப் பல பிரிவுகளாகப் பிரிந்தார்கள். அவ்வாறு பிரிந்த அவர்கள் வடமொழியாளர்களுடன் இணங்கி அந்தப் பழந்தமிழை மலையாளம், தெலுங் கு, கன்னடம் என்று இன்று பேசப்படும் மொழிகளாக நிலை பெறச் செய்து விட்டனர். இம்மொழிகளை ஆராய்ந்த அறிஞர்கள் பழந்தமிழாம் செந்தமி ழுக்கு இசைவாக இருப்பதை உணர்ந்து அந்தந்த தமிழோடு இம் மொழிகளையும் தொகுத்துக் குறித் து க் கொள்வதற்கு க் கையாண்ட சொல்லே திராவ்டம் என்பது அறிஞர்களின் துணி வான கருத்தாகும். யுபிராதஸ், தைகிரஸ் நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த சுமேரியரும், திராவிடரும் நாகரீகத்தில் ஒத்தவர்க எானுர்,
பாரத கண்டமாம் இந்திய கண்டப்பரப்பில் மேற்குஆசியா
விலும் திராவிடத் தொடர்பு மொழிகள் வழங்கின. ஆனட்டோ வியாவில் வாழ்ந்த "லிஷயர்கள்'திருமகளை (TRIMALA) என்று கல்வெட்டில்" திரமிள (தமிழ்)' என்று வருவதாக அறிஞர் கூற்று.
எஸ். இராமகிருஷ்ணர், இந்தியப் பண்பாடும் இடி .44-سے 40 : hے نقلLu
A History of Indian Literature P. P. 30--36. (Herbert --H. Gorner di)

صص في 1 ديم
மொசப்பத்தோமியாவில் ஊர் (UR) jšůř (NIPPUR), ஆதர் (ASSUR) என்பன தமிழ் 'ஊர்' என்ற விகுதிபெற்று வழங் குகின்றன. ஆப்கானிஸ்தானிலும் ஈரானில் உள்ள பீடபூமியிலும் உள்ள பல இடங்களில் ஆதிப்பெயரும் திராவிட மொழி வடிவில் அமைந்துள்ளன. அங்கே "மலை" என்ற திராவிடச் சொல்லும் வழக்கிலுள்ளது.
ஆனட்டோ ஹரியன்களது மொழிக்கும், ஈரானில் காசைட் டுக்களின் மொழிக்கும் 5000 ஆண்டுகளுக்குமேல் நாகரீகம் கண்ட சுமேரியர்"ஈலம்" மொழிக்கும் (ஈலம் ஈழமாய் மாறியிருக்கலாம்) பாலூர்ச்சிஸ்தானின் "பிராஹீபி' என்ற திராவிட மொழிக்கும் ஒற்றுமை உளதென்பர்.
மேற்காசியாவில் திராவிடம் பேசியோர் பாரத நாடு வந் தனர் என்பர். மொசப்பத்தேமியாவின் தென்பகுதியில் 5000 ஆண்டிற்கு முன்னர் தாய்த் தெய்வத்தை ‘மலைமகள்' என்று வணங்கினர். மலைமகளுக்கும், சந்திரக் கடவுளுக்கும் திருக்கல்யா ணம் செய்தனர். இன்றும் இந்நிகழ்ச்சி தென்னுட்டுச் சிவன்கோவி லிலும் நடைபெறுகின்றது.
இத்தகைய மிகப் பெரிய நா க ரீ க ப் பரப்பில் சுமேரியர் மொழி, ஜெஃபடிக்மொழி, அரபுமொழி என்ற மூன்று மொழி வ யோரும் வாழ்ந்தனர். மேலும் வடமேற்கு இந்தியாவிலேயே ஆரி ர் திராவிடரை முதலில் சந்தித்தனர். பின்னர் வேதாகமத்தில் இராமாயண, மகாபாரத இதிகாசங்களில் ஆரியம், திராவிடச் சொற்களை அமைத்து வளம் பெற்றதால் தி ரா விடத் தி ன் தொன்மை புலனுகும். நாமடி ஒலிகள் திராவிடத்தில் சிறப்பு $tଙr தனுல் இருக்கு வேத ஆ G) is us fj திராவிடத்திடமிருந்தே isfy மான நாமடி ஒலிகளே அமைத்தனர் என்பது மொழியிய லாளர் கருத்தாகும்.
കൃuf நார்டிக் ஆல்ப்பைன்தினர்க் இனமக்கள் ஆரிய மொழியி னராய் கி. மு. 9000 ஆண்டளவில் பாரதம வநதனா. நார்டிக் இனக்கலப்பு வட இந்தியாவில் காஷ் மீரில் அதிகமாயிற்று. இல் தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் குறைவாயிற்று. இந்தியாவின் தென்நிலமாம் திராவிட நாட்டு நாகரீகத்தைக் கி. ஆரியர், தாங்களும் இந் நாட்டு நாகரீகத்தைத் தழு விப் 'பாரதப் பண்பாடு” என்றஒன்றை உருவாக்கினர். மயில் களம், வலம், பழம் முதலிய திராவிடச் சொற்கள் ஆரியச் சொற்

Page 23
-است 16 : -سست
களாகி இருக்கு வேதத்தில் காணப்படுகின்றன. "ஜவஹர்லால் நேரு இந்தியாவில் ஆரியர் வருகை என்னும் நூலின் 155-172 இல் இவ்விடயம் தொடர்பாக இன்னும் அனேகவி. யங்களைக்
குறிப்பிட்டுள்ளார்.
ஆரியர்கள் வருமுன் தமிழர்களின் தமிழ்மொழி இலக்கண இலக்கியத் தன்மையதாய் இருந்தது. அரண்மனைகளையும், கோட் டைகளையும், பன்னிலை மாடங்களையும் கட்டி நாகரீகம் உள்ளவர் :ாய் வாழ்ந்தனர். இதனைப் பார்த்த ஆரிய ர்; அவர்கள்மேல் பொருமை கொண்டு சூழ்ச்சிமுற்ையாய் எத்தனையோ அக்கிரமங் கள், நரபலிகள் (புரிஷமேத யாகம்) போன்றவற்றைச் செய்தும்
தமிழினத் ைஆ ஒடுக்கி வந்தனர். இதனல் இவர்களைத் தமிழர்கள்
'அசுரர்’ என்று அழைத்தனர்.
இவ் ஆரியர்கள் திராவிடரின் நாகரீகத்தைப் பார்த்துப் பொருமைப் பட்டதஜல் நாற்குலங்களையும் திராவிடர் மத்தியில் த்தினர். ::ைவன ஒழுககமும் அறிவும் படைத்தோர் ந்ேதணர் என்று, பு:வலியும் துணிவும் ஆற்றலும் படைத்தோர் அரசர் என்றும், திரை கடல் ஒடித் திரவியம் தேடுவோர் வணிகர் “:si j so Jip, 2. ( ? .
ம் வல்லோர் வேளாளர் எனவும் வகுக்
- ܐ -- ܐܺ܇.ܬ݂ܶ 1ܐ ܣܛܢ {!) نق، و کسانیا
ன் அடிப்படையில் தற்போது பாரதத்தில் இலட்சம் ப 7 ப் ப ன ர் தொடக்கம் ஏழு நூறு இலட்சம் தீண் டாதோர் ரயும் முந்நூற்றுக்கு மேற்பட்ட சாதி இழிவுப்ட்டு ஒருவரை ஒருவர் போர் ܝ. * y : நாளொன்றிற்குப் பல்வேறுபட்ட சாதிக் நீதிமன்றுகளில் திரர்விடர் சின்னு பின்னர் மானது இவ் ஆரியரின் அன்றைய சூழ்ச்சியே காரணமாம். நிற்க: அவ் ஆரிய மக்க ள் சிலர் கி. மு 6 ஆம் நூற்ருண்டளவில் இலங் கையில் மல்வத்து ஒ:T, காலஓயா மகாவலி ஆகிய ஆற்றங்கர்ை களில் வந்து குடி யம ர் ந் தனர். இவர்கள் இவ்வாறு குடியேறுங் காலங்களில் இலங்கையின் தொன்மையான மக்கள் வாழ்ந்தனர் என்றும், அவர்கள் இந்து சமயூத்தவராகக் கல்லேயும்,மரத்தையும் ஆற்:றயும் வணங்கியும் பேய், பிசாசு என்ற தெளிவற்ற நிலையே ஆரியருக்குப் பெளத்த மதத்தை இலங்கையில் பரப்புவதற்கு ஏது வாக இருந்தது. அத்துடன் அக்காலத்தில் இருந்த அசோகச் சக்கர வர்த்தியும்இதற்கு உதவினுன்.
களை உருவாக்கித் புரிந்தவண்ணம் கொடுமை வழக்கி
ހުޙ**
கி. மு. 6000 ஆண்டில் இராமாயணம் ஆரம்பிக்கு முன் குஞ்சர கிரி அகத்திர் (ஆரியர்) ஈழத்தில் குஞ்சர மலையில் ஆரியத் தைப் பரப்பினர். வீபிசனன் போன்ருேரை இராமர் பக்கம் திருப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

m 17 -
பித் தசரதச் சக்கரவர்த்தியின் ஒற்றணுக இருந்தார். இரண்டாம் குஞ்சரி அகத்தியன் இலங்கையில் கி. பி. 7ம் நூற்ருண்டு வரை யில் ஆச்சிரமம் அமைத்து அந்த ஆச்சிரமச் சேவைகளால் நாகர் களோடு ஆரியரையும் கலந்து கொள்ளும் வகையில் நடந்து சிங் *ளவர் ஆயினர் சிலர் என்று தமிழ் மொழி இலக்கிய வரலாற்று ஆசிரியர் திரு. இராசமாணிக்கம் கூறுகிருர்*
சிந்து வெளி:
கி. மு. 2500 முதல் கி. மு. 1500 வரையில் வாழ்ந்த வட இந் திய நாகரீகம் சுமேரிய, பாபிலோனிய நாட்டுடன் தொடர் பா யிற் று. சுட்டசெங்கற்கள், குயவனதுசக்கரம், மட்பாண்டம், செம்பு வெண்கலப் பாத்திரங்கள், சித்திரங்கள் என்பன மேற்கு ஆசிய நாகரீகத்திலும், சிந்துவெளி நாகரீகம் முதன்மை பெறச் செய்தனவாகும். சாலைகள், வீடுகள், நாற்சார் வீடுகள் (நடுமுற்றம் சுற்றிவர வீடு) வீட்டினுள் குளியலறை, சுட்ட மண்ணிலான நெடுங்குழாய் மூலம் அமைக்கப்பட்ட வடிகால், சாக்கடை, நகர ஆட்சி இவையாவும் எகிப்திலோ மேற்கு ஆசியாவிலோ ரோமானி நாகரீகத்திலோ இல்லாமையால், சிந்துவெளி நாகரீகம் முதன்மை பெறுவதாயிற்று.
தாய்த்தெய்வ வழிபாடு சிந்து வெளியில் இருந்து 'கிரிட்”* என்ற மத்தியதரைக்கடல் தீவுக்கரைபரவியது உண்மையே, இங் கேயே இந்து மதம் சிறப்புப்பெற்றது. இங்கே உள்ள முத்திரைகள் மூலம் சிவவழிபாடும், மூன்று முகங்களுள்ள சிவனை முக்கண்ணனக வழிபட ஆரம்பித்தனர். சிவபெருமானை வேடர், கமக்காரர், வணி கர் போன்ற பல ரூ பங் களி ல் வணங்கினர் என்பதற்கும் அங்கே கூம்பு உருவில் உள்ள கற்கள் சாட்சியாகும்.
அண்மைக் காலத்திலே மின்மூளை எனப்படும் கொம்பியூட் டர் மூலம் சிந்து சமவெளி நாகரீக லி பி பற்றி ஆராய்ந்து வரும் ஸ்காந்திநேவிய ஆசியக்கல்வி நிறுவனத்தைச் சார்ந்த அஸ்கோபா போலா முதலிய அறிஞரும் 2 சிவவழிபாடு, விஷ்ணுவழிபாடு, கண பதிவழிபாடு முதலியன அந்நாகரீகத்திலேயே நிலவியதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர் இந்தியாவுக்கு3
1 இந்தியப் பண்பாடும் தமிழரும். பக்கம் -46
2 News letter of the scandinavian institute of asian studies no
jan, 1970 Copenahagen 16 :
3 Majumdar R.C (Ed) the vedic age, Bomday 1965
P. 164 - 165

Page 24
- 18 -
வரும் முன்னரே நிலவியதென்று அறிஞர் பலர் கருதுவர். இந்தி யாவின் முதுபெரும் மொழிநூல் அறிஞரான பேராசிரியர் சுநீதி குமார்சட்டர்ஜி அலிஸ்கொற்றி ஆகியோரும் வேறு சிலரும் கண பதி திராவிடத்தெய்வம் என்றே கருதுகின்றனர்.
சிந்துவெளியில் நமது கலை கலாசாரம்உருவான என்பதை அங்கே கிடைத்துள்ள முத்திரைகளும், நடன மாதின் வெண்கலச் சிலை, திமில், பருந்து, எருது, எருமை, புலி ஆகியவை 2.5 அங்குல சதுர முத்திரைகள் இன்றும் அதன் சிறப்பை ஒங்குவிற்கும் சான் முக விளங்குகின்றன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வில் சிந்துக்களின் நிலைமாறிச் சிந்து இந்துவாகமாறிய நாகரீகத் தைச் சிந்து வெளி புதைபொருட்கள் விளக்குகின்றன. இந்நாகரீ கம் 500 கி. மீ நீள 1100 கி. மீ அகலமுள்ள ப ஞ் ச.ா ப் பி ல் உள்ள கரப்பாவும், சிந்துமாகாண மொகஞ்சதரோவும் ஒரே அமைப்பில் உள்ளன.2
சிந்துவெளிக் குறிகளில் எழுத்து வரமுன் சில அடையாளங் களைக் கொண்டு, அதாவது சீப்புக்குறி பெண் என்பதனையும், மீன் வடிவக்குறி தெய்வத்தையும். திராவிடத்தில் மீன் என்பது நட்சத் திரத்தையும் குறிப்பதாகும். . .
(11) இக்கோட்டுடன் மீன்குறி அருகில் இருந்தால், அது அறு மீன் ஆகி அவ் அறுமீன் ஆறுமுகி அது மீன்காதலன் என்று சோவி யத் அறிஞர் பொருள் காண்பர். நிறங்களையும் மீனின் பெயர் கொண்டே அழைத்தனர். செம்மீன் வெள்ளிமீன், பொன் மீன், என்று பொருள் கொள்வர். இக்கருத்து மேல்நாட்டு அறிஞர் * மினிஸ்’ என்பவர் கூற்று. சிந்து இந்துவாகி இந்தியாவாகி இமய மலையாகி அதிலிருந்து உற்பத்தியாகிய சமயங்கள் கூட்டாக இந்து மதமாயின. இதன் ஒரு பிரிவே சைவசமயம். எனவே சைவசம யத்தை மட்டும் இந்துசமயம் எ ன் பது பொருத்தமற்றது. அண் மைக் காலங்களில் சிந்து வெளியில் நடந்த ஆ ய் வி ல் கிடைத்த மூன்று மனித உடம்புகளைக் கொண்டு சிந்து வெளியின் ஆதிமனி தர் திராவிடரே என்பதைப் பத்திரிகைகள் மூலம் அறிந்தோம்.
Z Aliceetty. Ganesa, Oxford univek sity press. 1956, P.I. இந்தியத் தமிழரும் பண்பாடும், பக்கம் 58 செம்மீன்:- செவ்வாய்க்கிரகம், திருவா திரை (புறநானூறு 60) மைமீன்:- கருநிற மீன் சனீஸ்வரனைக்குறிக்கும். இவனுல் கிருஷ் ணன் சரு நிறத்தோன் (புறநானூறு 117 ) கருநிறத்தை கிருஷ்ணன் வழிபாட்டுடன் ஒன்றினைந்தவர் 'பின்னிஸ் "அறிஞர்
s
3

இந்திய நாடும் ஈழமும்
இந்திய நாடு இமயமலைக் கடலினின்றும் வெளிக்கிளம்பி மனிதர்கள் குடியிருக்கத் தகுந்த வசதியுடன் அமைய நிலத்த பின் னரே அப்பெயர்க்கு உரித்தாயிற்று. இந்த இந்திய நிலப்பரப்பில் முதன்முதல் இமயம் வரை தனது ஆட்சியை நிறுவியவன் சேரனே : இதனல் "இமயவரம்பன்" என்றும்; "வானவரம்பன்' என்றும்; சேரன்புகழ்மாலை பெறலானன். சிவனதுஅரசேசேரஅல்லதுகேரள அரசு என்பர். இதன் தென்மேற்குக் கடற்கரையில் இருந்ததுடன் நாளடைவில் மலையாளமாக மாறியது. பாண்டியர்க்குஒரு சோடி மீன் கொடியும், சேரற்கு விற்கொடியும் போன்று. சோழருக்குப் புலிக்கொடி சின்னமாக இருந்தது. ஈழத்தில் தமிழர் குடியேறினர் என்ருலும் சேரநாட்டின் கூடிய மக்கள் குடியேறினர் என்பது பெருத்ாதமானது.
ஈழ நாட்டவர்க்கும் சேர நாட்டவர்க்கும் ஆதியில் இருந்து கலை, கலாச்சார, குடியேற்ற உறவு முறைகள் தொடர்ச்சியாக இருந்து வருவது நாம் அறிந்ததே. இதற்குக் காரணம் இவ் ஈழம் இந்தியாவின் எஞ்சிய வளம் பொருந்திய நாடாகையாலும், ஆசி யாக் கண்டத்தில் மையமாக இருப்பதாலும்: வணிகம், போர்க் கள ம் ஏனைய அனைத்தும் கடல் மார்க்கமாக ஈழத்தை மைய மாகக் கொண்டே பாரதம் செல்ல வேண்டியதாலும்: இந்து மகா சமுத்திரத்தில் ஈழம் ஒர் தனிப்பட்ட பெரும் மைய நாடாக அமைந்துள்ளது. கிழக்கு உலக நாடுகளில் இலங்கையாம் ஈழம் எங்கே என்று வினவுவோர்க்கு இந்தியாவுக்குக் கீழ் இந்து சமுத்தி ரத்தில் உள்ளது என்ற விடையின்நிமித்தம் இது புலப்படுகின்றது, ஆதி நூலாகிய ‘இராசாவளியிலும் ஈழத்தில் இருந்து சேரநாட் டிற்கு 12000 மக்களை அழைத்துச் சென்றதும் அங்கிருந்து 24000 ஈழத்தில் குடியேற்றியதைத் தொடர்ந்து ஈழநாட்டிலும், சேர நாட்டிலும் மக்கள் மாறி மாறிக் குடியேறியது புலனுகின்றது, சேர, சோழ, பாண்டிய ஆட்சி தளர்ந்த சமயம் தமிழ்க் குடிகள் ஆகிய யதுக்கள், துருவாசகர்கள், அணுக்கள், பூரூக்கள், பரதர், விசுவாமித்திரர்,பத்தர், பலாயனர், அவிஞர், சிவர், விஷநியர் ஆகியோர் சிந்து நாடு சென்று குடியேறினர். கி. மு. 3000 ஆண் டில் காகேசியா மலைப்பகுதியில் இருந்து ஆரியர் வந்து பெரும் சண்டை செய்ததுடன் சிலர் தமிழருடன் கலந்தனர், அப்போது அரக்கர்கள் வந்ததும் ஆரியரும், தமிழரும் சேர்ந்து அவர்க% எதிர்த்து சேர நாடு உட்ப ட தேசம் 56 கொண்ட நாட்டுற்கு அயோத்தி தலைநகரானது பூர்வீகம்.

Page 25
- 20 -
இந்த அரச்கர் வம்சத்தில் சோமுகன், தக்கன்,இரணியன் அர்தசாசுரன், அணுகிலாதன், சங்கிலாதன், கிலாதன், விரோச னன், மாபலி, சர்ச்சன், சகுனி, புலத்தியன், இராவணன், கும்ப கர்ணன், விபீடணன் குபேரன், மது வலசிங்சன், கம் ச ன், சிசுப லன், தந்தவக்கிரன், சராசந்தன் முதலானேர் அடங்குவர். திரு மாலின் பத்து அவதாரங்களும் இவ் அரக்கர் ஆட்சியை ஒழிக்கவே யாகும். அப்படி இரு க் க கி. மு. 6015ல் 64 ஆரியப்பிராமணர் சேரநாடு வந்தனர். கி. பி. 4ம் நூற்ருண்டில் 84 குடும்பங்கள் மேலும் வந்து சேர்ந்தனர். 9ம் நூற்ருண்டில் பிராமணர்களும் வர்துகலந்தனர். இவர்கள் சேர்ந்து கலந்தமொழியே மலையாளம் ஆகும். சேர நாட்டவர்க்குப் பெருமாள் பட்டப் பெயரும் உருவா னது. 3ம் நூற்ருண்டில் இருந்து கி. பி. 798 வரை 64 கிரமங்களை யும் டெருமாள் பரம்பரையினரே ஆண்டனர்.2 சேர நாடானது. பலை டா ளம், கொ ச் சி, திருவிதாங்கூர் எனும்மூன்று மாவட் டங்களையும் உள்ளடக்கிய நாடாயிற்று. இம் மலையாள நாட் டார் ஈழத்தில் குடியேறிய இடங்களையும், யாழ்ப்பாணக் குடி யேற்ற நூலில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
1. குறும்பர்:- குறும்பாவத்தை (சுதுமலை) குரும்பசிட்டி
முற்குகர்: . முகுக்குவிச்சி ஒல்லை, இணுவில், கோவளம், (காரைநகர், பருத்தித்துறை) நாயர் - பத்திநாயன் வயல் (மல்லாகம்) புலையன்:- மூப்பன் புலம் (ஏழாலை) மலையன் :- மலையன்சீமா (சிறுப்பிட்டி) பணிக்கன்:- பணிக்கன் சாட்டி (வேலணை) தீயன்:- தீயாவத்தை (கோப்பாய்) பட்டன்:- பட்டன் வளவு (வரணி) . வாரியார்:- வாரிக்காயர்க்கட்டு (புங்குடுதீவு) 10. வேடுவன் :- வேடுவன் கண்டி (மூளாய், நவாலி) 11. பாணன்- மாப்பாணன் கலட்டி (கச்சா:) 12. பிராமணன்.- பிராமணன்வயல் (நாவற்குழி) 13. வேளான் :- வேளான் கொட்கட்டி (கச்சாய்) 3 14. நம்பி: நம்பிரான் தோட்டம்
s
9
சேரர் வரலாறு பக்கம் 4 - 5 2 M. D. Ragava n - Trak dit ic r s t r d leef ds of Nagar Kovil
Spolio Zeylanica Vcl 27 —Part I, P 953 ஐ ( n ன் - திருவாங்கரில் பறையர் " வே ள |ா ன் ' என்று அழைக்கப்படுவர். (தென் னித்ய குடி சளுப் குலங்களும் ப.16)

தென்னிந்திய
۔۔۔۔ ر ا ن ہو چکنمبرقیے، 7 ۔
 Es u. イ ಔಟ್ಲಿ:
t Ws {ہنیتو کچھ ریعلق • ’۔ ۔ ۔ ۔ ۔ ؟ &# چیمہ . ویت نے ”مرمرہ \۔ ۔ ۔ ۔ کہ وہ ”قحبہت س“ دG தன்னடகாடு s ਓn on EstGS)
f o anua ger - - - بی'Y
W * / ر - - - .ހ / தெம்பரம {வுங்க கிரி ! S6 kuGSerdos. இட ே ހ الله މި Gs its eartostra ”مہدویتہ حد سید مے یہ • هة لمعي 《 ༽ بعد به مهم 冰 4.සී.බී.1 % r. nGS”
༥ سلاح نمونه مذته عده معه }à&& $àgatu co cà urbas a . தமி .C. . ട്
కాసాగాలి (ఖడ్డ స్త్ర* Posse sat-re“ LL(కెప్టె ఓజీ ర్యా & sae q. 8
* 。 .. ہcویس / ఆ లాh;G3 ఇరు " مس - ح \S
4FEQ &#&
w f
حي مهمته» نفذوا هنيئةً as- የቋፅ உமதுரை 4. ད་དེ་《པ་《
* நீஇ பரம Eržeposra e- . . i &è gese e x si égègsee ore al 9 a
حتی نوٹسٹنٹعت ح
få . . 3.
f 808 م في سر பு: இண்டி గ டிக்குரி
؟ ܝܶ. es ܬ݁ܶܕ݂ܗ ܚܨܳXܘܪܰܗ ܗ
* ., wსა • .. 's ܕܝ܇ ܕܐܬ ܗܿܝ T TB sLLLTL LAL LYsTLLTAYJKSSSYSSS
సిర
&au 8 à 1,5 - sonA హాకిళితి
ශ්‍රීෂ් i. ss Sri ܚܶ%9à
ܐܶܬܰܚܙ@ܬܝܪܳܗ݉ܕ݁ܡܶܝܘ
سم^۔ કટો FE85 அடுத்திரம்

Page 26
一 22 一
மேற்கூறிய பதின் நான்கு வகுப்பினரும் யாழ்ப்பாணத்தில் வந்துகுடியேறி அவ்விடங்களுச்குத் தத்தமது வகுப்பின் பெயர்களை இட்டு வாழ்த்தனர். மலையான்காடு, அராலி, கோப்பாயிலும், மலை tாளன் சீமா அச்சுவேலி, நீர்வேலியிலும், மலையான் ஒல்லை உடுவிலி லும், மலையான் பிட்டி சனபூமியிலும், மலையாளன் தோட்டம் சங் சீானை சுழிபுரம், சதுபயிைலும், புலையான் வளவு அத்தியடி, அச் செழுவிலும், புலையாளம்புரியல் காரைநகர், களபூமியிலுமாக பலையாளத்திலுள்ள முக்கியமான சாதிகள் 27இல் 14 சாதிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறினர் என்பதை ஒல்லாந்தர் எழு தி வைத்த தோம்புகளால் அறியலாம். இவர்களின் இக்குடியேற்றம் பற்றியும் நீலகண்ட சாஸ்திரியார், எ மே ர் ச ன் ரெனற் (St Emri e son TeR ment), 3 fëÉS UT e6ff uuri Géo L 6 Gp Giv (Liveyrus) (upg5 லியோர் எழுதியுள்ளார்கள். பரசுராமரால் குடியேற்றப்பட்ட நம்பூதிரிப்பிராமணர்கள் இம்மலையாளிகளை நாட்டை விட்டு வெளி யேற்றினர் என்று கேரள உற்பத்தி நூலில் பேராசிரியர் வி. ரங்கா சாரியரினது கருத்தாகும்.
இராசாவளி என்னும் நூலின்படி கி.பி 2ம் நூற்ருண்டில் தீசன் மகன் 1ம் சஜபாகு (கி.பி 13-135) நீலன் என்னும் சூரன் ஒருவனேடு கடல்மார்க்கமாக ஈழத்தில் இருந்து சோழ மன்னனை அடைந்து.தந்தையார் காலத்தில் ஈழத்தில் சிறைபிடித்த 12,000 பேரையும் தரும்படி கேட்டான். அதற்கு அவன் மறுப்புத்தெரு விக்க கஜபாகுசினங்கொண்டு மண்ணையும், இரும்புக்கதையையும் பிழிந்து நீர் எடுத்துக்காட்டினன். நீலன் நகர்ப்புறத்து யானைகளை ஒன்றுடனென்று மோதி நகரை அழிக்கலாஞன் இவன் வலிமை கண்ட சோழன் 12,000 பேருடன் வட்டியாக மேலும் 12,000 பேரைச் சேர்த்து சமாதானமாகக் கொடுத்தான். இவனே பத்தி னித் தெய்வத்தின் அணிபூண்ட நான்கு தேவாலயங்களுக்கேற்ற சிலம் புச் சின்னங்களையும் கொண்டு வந்தானென்று கூறுகிறது. இம் மக்களே சாரசியப்பட்டு-நானூறு என்பன போன்ற பெயர் களி லிருந்து இதனேநாம் அறியக்கூடியதாகவுள்ளது. இக்காலத்தி லேயே செங்குட்டுவனுல் எஞ்சியில் டத்தினித் தெய்வத்திற்கு ஆல யம் அமைக்கப்பட்டது. இதனுல் இச்சேரநாட்டுமக்கள் ஈழத் திற்கு குடியேறியதும் புலனுகிறது.
யாழ்ப்பாணத்தில் நாகர்களும் கர்ன பரம்பரையினரும் ஆட்சி கி.பி 55ம்ே ஆண்டளவில் முடிவடைந்ததாகும். இதன்பின் குடியேறிய படைவீரர்களான வன்னியர்களின் ஆதிக்கம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. "மறவர்கள்' வடக்கிலும், தென்கிழக் கிலும் பாணர்கள் தென்மேற்குப் பகுதிகளிலும் ஆட்சி பீடங்கள்

一 23 一
அமைத்தனர். அவை "வடமராட்சி" (வடமறவர்ஆட்சி) "தென் மராட்சி" (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன பாணர்கள் அமைந்த ஆட்சிப்பீடம் யாழ்ப்பாணம் என்று அழைக்  Lull.--
இது இவ்வாறு இருக்க, தமிழ் நாட்டில் உள்ள முக்கியம் வாய்ந்த 48 சாதிகளில் 34 சாதிகளைச் சார்ந்த படைவீரர்கள் யாழ்ப்பாணத்திற் பல பாகங்களிலும் அதாவது மல்லாகம் தொடக்கம் வடமாகாணத்தின் ஏனைய முழுப்பகுதிகளிலும் குடி யேறினுர்கள் என்பதைத் தோம்புகளைக் கொண்டு 2 ஊகித்து அறி யக்கூடியதாக உள்ளது.
சிங்கள அரசர்களிடமிருந்த இக் கூலிப்படைகள் 3 (சேர நாட்டுப் போர் வீரர்கள்) விலகிப் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் வந்து குடியேறினர் என்பதை M.D. ராகவன் நாகர்கோவில் வர லாற்று ஆய்வில் விளக்கியுள்ளார். இக்கருத்துக்களையே (யா.கு. பக்கம் 8-12) திரு. கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் அச்செழு, இடைக்காடு, கரம்பொன், கி ள |ா வி, குதிரைமலை, கொல்லம், கோவளம், மாந்தை, பாலக்காடு முதலியஇடங்களும் துரும்பு வண்ணுன்பணம், தம்பி, அப்பச்சி, பறைதல், குட்டி, ஒம் என்ற மலையாளச் சொற்களும், பெண்வழிச் சொத்துரிமை,பெண் மார்பின் குறுக்கே சேலைகட்டல், மாதத்துடக்கிற்கு மாற்றுடை அணிதல், சம்பந்தக் கல்யாணம், கட்டுக்கல்யாணம், குருவில்லாக் கல்யாணம், ஆண்கள் வேட்டிகட்டும்முறை, கஞ்சிவடித்துச்சோறு சமைத்தல் நாற்சார் வீடு, சங்கடம்படலை, வேலி அடைத்தல், ஒழுங்கை அமைத்தல் முதலிய பழக்கங்களும், மலையாளத் தொடர் புடையன என்ருர். 4 ஆதலால் இங்கு வாழ்ந்த மென்னிலமக்களில்
யாழ்ப்பாணக் குடியேற்றம் - பக்கம் - 9
சீமா - எல்லை, மலையாள அகராதி, uேnde78.
வில்லன்:- சேரன், இலக்கியச் சொல்லதிகாரி.
1. шт - издић -23
2 தோம்பு:- தோம்பு என்பது ஊர்களிலுள்ள காணிகளின்,
பெயரும், பரப்பும், உடையவன் யெரும், சாதியும்"
அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக் கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி. பி. 1702
இல் எழுதபட்டது
3 யாழ்ப்பாணக் குடியேற்றம்-பக்கம்-10
4. யா.கு - பக்கம் - 14

Page 27
- 24 -
ஆதியில் இனவேறுபாடுகள் இருந்ததில்லை. வடபகுதி கற்பூமியாக இருந்தமையால் கடல்வலயத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டு இருந்தனர் எனலாம்.
மலையாளிகள் வந்ததன் பின்பே இனவேறுபாடுகள் தோன் றின. மலையாள மக்கள் ஐயனரையே (ஐயப்பன்) அதிகம் வணங் குவார்கள். இந்தியாவில் ஐயப்பனர் என்பதும் ஐயனரையே குறிக்கும். 1981 ஆம் ஆண்டில் காரைதீவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த முத்திரையில் இருந்தகுறி மலையாளக்குறி ஒன்று அது கோவேந்த கோவிந்த என்ற கருத்தை உடையது என்றும் கூறட்பட்டுள்ளது இப் புதைபொருள் கிபி2ம் நூற்ருண் டினதாகு மென்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்தாகும். சேரநாட்டு நாணயங்கள் இங்கு புழக்கத்தில் இருந்தது என்ற மூதாதையர் கூற்று அதற்கு அரணுகும்.
மலையாளம் சளப்பிரர் (கி.பி 3 - 6) சாளுக்கியர் (கி.பி6) பாண்டியர் மலமதியர் (கி பி 1768 - 1793) முதலியோரது ஆளு கைக்குட்பட்டபோதும் மலேயாளத்தில் இருந்தும் மக்கள் யாழ்ப் பாணத்தில் குடியேறினர் இக் குடியேற்றங்களுக்கு முன்பே வட மாகாணம் முழுவதிலும் திறமையாலும் விடாமுயற்ச்சியாலும் வெடியரசன் முக்குசர் தலைவனசவும் தரைப்படை கடற்படை முதலிய படைகளுடன் சிறந்த அரசஞகவும் விளங்கினுன் என்றும் சோழ அரசன் அவன் வலிமையைக் கண்டு பொருமை அடைந்து மீகாமனை அனுப்பிப்போர்புரியச் செய்தான் என்றும் இதனுல் முக் குவர்களின் அநேகர் மட்டக்களப்பிற்குச் சென்று பாணகை, வலை யிறவு முதலிய இடங்களில் குடியேறினர் என்றும் யாழ்ப்பாணக் குடியேற்ற நூலிலும் கூறப்படுகிறது. Y
இராமர் அருளிய முதற் சேதுபதி குகன்:
இதன் இயற்கை அமைப்பாலும் இராமாயண வரலாற்ருலும், சிற்பம் மலிந்த கோவில்களாலும் அவ்வூர் மக்களின் ஆற்றலாலும் எந்நாட்டவரும் இராமேஸ்வரத்தீவை போ ற் றிப் புகழ்வர். " தமிழ் கண்டதோர் வைகை ** யாறு கடலை முக ப் பது இந்த மாவட்டத்திலேதான். இதனுல்இதனுக்கு முசவை என்ற பெயரும் நிலவி வருகிறது. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ஐவகை நிலமும் பாரிவள்ளலின் வரலாறும், பிள்ளையார் பட்டியும், திருவுத்தர
Ragupathy, p., "Indus Brahmi Sea' Letters to the Editor, The Hindu, 9th July 1981; 1

கோச மங்கையில் உள்ள மரகத நடராஜர்'' திருஉருவமும், எல் லாம் பல்வேறு அரசர்கள், சிற்தரசர்கள் கலைஆர்வத்தையும் தமிழ் மக்களின் கலைத்திறனையும் உலகிற்கு உணர்த்துகின்றன. இராம நாதபுரம் மாவட்டத்தின் தலைமையகம் மதுரையே! இம் மாவட் டத்தின் பரப்பளவில் 4/3 பங்கான 3,708 சதுரமைல் இராம நாதபுரமே.
தமிழர் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பரவர் களும் மேலும் பல்வேறு சமூகத்தவர்களும் ஆதியில் வாழ்ந்ததுடன் அங்கே முத்துக் குளிப்பதும், சங்கு குளிப்பதும் அவர்களின் முக்கிய தொழில் என்பதனை 'மார்க்கோபோவோ" எடுத்துக்காட்டியது டன் தொண்டி 1 என்ற துறை பு:கத்தாலும் பெயர் பெற்று விளங்கி நின்றது. இராமாயண காலத்திலும் இந்தியஇலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. சோழர் இலங்கையை ஆண் டபோது இராமநாதபுர மாவட்டத்திலும் சோழர் செல்வாக்கு பரவியிருந்தது. சோழ - பாண்டிய போரில் பாண்டியர் இலங்கை அரசின் உதவியைப் பெற்றதால்) சோழர்கள் பாண்டிய நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். இத ஞல் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து வந்த நகரத்தார்களும் முக்குலத்தோர்களும் 2 இராமநாதபுரத்தில் குடியேறினர். இலங் கையர் ஆட்சி கி.பி 1170 இல் பராக்கிரமபாகு; பாண்டிய அரச பராக்கிரமனுக்கு இலங்கையில் இருந்து பெரும்படையை அனுப் பினன். இப்படை இராமேஸ்வரத்தினில் கந்தமாதனபருவத்திற்கு அருகே புலியடிச் சாலையில் இறங்கி சைவப்படை வீரர்கள் சிவன் ஆலயத்தையும், சிங்களிப்படைவீரரான லங்காபுரதண்டதாயகன் பெளத்த கோயிலையும் அமைக்க வழி கோலினர்.
இ.பி 1331 இல் மதுரையைத்தலை நகராகக் கொண்டு முஸ்லீம் ஆட்சி ஏற்பட்டு கிபி 1371 இல்மதுரை அல்தான்களின் ஆட்சி சரியத்தொடங்கி கி.பி 1393 இல் அழிந்து நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. சேதுபதிகளும், நாயக்க மன்னர்களும் நலன் *குதிக் காடுவெட்டியும், சாலைகள் அமைத்தும், சத்திரங்கள் நிறு
தொண்டி- ஒரு துறைமுகம் - விலையுயர்ந்த ஒருவகை முத்தின் பெயர். அதனுல் இவ் முத்துக்களே ஏற்றுமதி செய்த துறைமுகம் எனக் காண்க. • க்குலத்தோர்:- சங்கு குளிப்போர், முத்துக் குளிப் போ ச்,
வேளாண்மை செய்வோர். சேது: செய்கரை, கடலைத் தூர்த்து ஆக்கும்கரை, இலங்கை இத்
தியாவை இணைத்த அணை, - சிவத்த நிறம்.

Page 28
ܚ- 26 ܗ==
வியும், பாதுகாப்பிற்காக கோட்டைகள் கட்டியும், மறவர் தலை வரே ஆளவேண்டும் என்ற முத்துக் கிருஷ்ணன் நாயக்க மன்னன் "சிடிவுப்படி கி.பி 1605 இல் சடைக்கத்தேவர் உடையான் சேது திஎன்றபட்டம் பெற்றன். இராமபிரான் இலங்கைசெல்வதற்கு இவ்விடத்திலேயே பாலம் அமைத்ததனல் அவ்விடத்தைச் சேது என்றழைத்து அந் நாட்டுக்குத் ஒரு தலைவனுகக் குகனை சேதுபதி யாக நியமித்திருந்தார்.
காசியில் இருந்து இராமேஸ்வரத்திற்குப் புனிதயாத்திரை செய்யும் பத்தர்கட்குப் பலதிற்ருண்டு காலமாக அன்னசத்திர மடங்கள் அமைத்து அவ் அறச்சாலைகள் சிறப்பாக இயங்க மானிய மாய் சிற்றுார்களை அமைத்தும்; பாண்டிய மன்னர்க்குத் தேவைக் காலங்களில் பெரும் படைகளை அனுப்பியும்; இவர்கள் தங்கும் இடத்தைப்போர்வீரர் இராமநாதபுரம் என அழைப்பதனுல் தமிழ் நாட்டிலும், மலாயாவிலும் இப்பெயர் உள. சேதுபதிகளில் 1674 - 1710 வரை கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். இவர் 'ருஸ் தம்கான்’ என்பவனே முறியடித்து மதுரையைக்காத்துப் பரராச கேசரி என்றழைக்கப்பட்டார். 1754 இல் டச்சுக்காரர்கள் கீழ்க் கரையில் பண்டகசாலை அமைக்க அனுமதி பெற்று படைத்தளம் அமைத்ததனுல் டச்சுக்காரர்களுடன் போர்புரிந்து கைதிகளாக்கி பின் மன்னிப்பின் பேரில் விடுதலையும் செய்தார். பின்பு முத்து ராமலீங்கச் சேதுபதி பட்டத்திற்கு வந்தார்.
V கர்நாடக நவாமுகமதுஅலி கிழக்கு இந்தியக் கம்பெனி யாருடன் தனது செல்வாக்கால் இராமநாதபரம், சிவகங்கைச் சீமைக்காகத்தஞ்சை அரசர்களுடன் போரில் வெற்றியீட்டி 1772. 1780 வரை எட்டு ஆண்டு இராமநாதபுர ஆட்சி அவனிடம் உட் பட்டது. இதனல் ஓர் ஆண்டிற்கு 2,20,000 ரூபா ஒமை நவாபுக ளுக்குக் கப்பம் கட்டினர். . . . .۶
t
இச்சேதுபதி கட்டுரையை எழுதிய ஆசிரியர் சோமலே கிழக்காசிய நாடுகளுக்குப் இன்னும்பல வெளிநாடுகள் பயணம் செய்து அனுபவம் பெற்று பல ஆராய்ச்சி நூல்களைத்தமிழில் எழுதி புகழ்கொண்டவர். Pen என்ற ஆங்கிலவெளியீட்டில் தமிழ்தாட்டு இலக்கிய வளர்ச்சிகுறித்து அடிக்கடி இவர் எழுதிவருவதனை யாவ ரும் அறிவோம். தமிழ்மாவட்டங்களின் வரலாறுகளைத்தொகுப்பு நூலாக எழுதியுள்ளார்.அதில் இராமநாதபுரத்தைப் பற்றிய இராமன் அருளிய நூலில்,இருந்து சிறு சுருக்கத்தை இங்கு குறிப் பிட்டுள்ளோம். சேதுபதியில் வாழ்ந்தமக்கள் அநேகர் முத்துக்குளிப் போரும், சங்கு குளிப்போராகவும் இருந்ததனல் இவர்களின் உறவுமுறை
யும் வலுப்பெறுகின்றது. *,读,战

سے 37 ہے
Asanè Suas ás:
சுதந்திரப் போராட்டத்தை மருது சகோதரர்கள் தமிழ் மணம், தெய்வநெறி. தேசிய ஆர்வம், வீர உணர்ச்சி போன்றவற் டூல் ஆங்கிலேயரை எதிர்த்து காளையார் கோவிலில் போராடிய தும் இராணிவேலு நாச்சி அம்மையார் காட்டிய வீரஉணர்ச்சியும் பொன் எழுத்துக்களால் பொறிக்கவேண்டியவை. சேதுபதிக்குச் சொந்தமான இராமலிங்கவிலாசம் என்னும் மாளிகையில் கலெக் டர்ஜாக்சன் கட்டைப்பொம்மனைக் கைதுசெய்யமுற்பட்டபோது. கட்டைப்பொம்மன் தன் உடைவாளை உருவி அங்கிருந்த நவீன ஆயுதப்படையையும் வென்று ஊமைத்துரையுடன் வெளியேறிய வீரச்செயலும் புலனுகிறது. அத்தோடு ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதன்பின்பும் நிறைந்த தமிழ் அறிவும், தேசிய உணர்ச்சியும் வீர மூழக்கமும் ஊட்டியவரான பசும்பொன் முத்துஇராமலிங்க தேவ ரும் இந்நாட்டவரே. பாரதியாரின் புகழுக்குக்காரணமாக இருந்த சிவாவும் இந்நாட்டவரே. 9 4 2 ல் வெள்ளையனே வெளியேறு ான்றபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திக் கா  ைர க் குடி, தேவ கோட்டை, திருவாடானை, பூலாங் குறிச்சி ஆகிய இடங்களில் வந்தே மாதரம் என்றவர்களை இயந்திரத் துப்பாக்கியால் பொலி சார் சுட்டும், உடமைகளுக்குத் தீவைத்தும் சேதப்படுத்தியபோதி லும் அவர்களின் வீர உணர்ச்சி தணியவில்லை.
தமிழ்ப்பணி:
1783 ல் காலமான பெரும் புலவர் சிவருTன சுவாமிகளும் இவர் மாணவர் சோமசுந்தரம்பிள்ளையும். சரவணக்கவிராயரும், இராமானுசக்கவிராசரும், விசாகப்பெருமாளையர், திருத்தணி கைச் சரவணபெரும 1ளையர், டாக்டர் ஜி யு. போப் போன்று நூற்றுக்கணக்கானுேர் சேதுபதிகளால் ஆதரிக்கப்பட்ட புலவர் களாவர். சங்ககாலத்தில் கணிஞன், பூங்குன்றனுர் போன்ற புல வர்களும் இந்நாட்டவரே. பாரதியார், நாமக்கல்கவிஞர் இராம லிங்கம் உட்பட தமிழ்நாட்டுக் கவிஞர்களும் இந்நாட்டவரே. மொழி, கலை, கலாச்சாரத்தை 1939ம் ஆண்டிலேயே கம்பன்கழக 3gp கழகங்கள் மூலம் பரப்பி வந்தனர்.
கப்பலோட்டிய தமிழர்:
வ. உ. சிதம்பரனர் சுதேசி நீராவிக்கப்பல் கம்பனியைப் வதிவுசெய்தபோது பாண்டித்துரைத்தேவர் ஒருலட்சம் ரூபாவுக் குப் பங்குப்பணம் செலுத்தி அவருடைய முயற்சியை ஆதரித் தார். அப்போது இலங்கைத் தமிழர்களும் நகரத் தொடர்புடை பவர்களாப் ஒருசிலர் ஒரளவு பங்குப்பணமும் பெற்றர்கள்.

Page 29
- 28 -
ல் இராமநாதபுரத்தில் ஜாக்சன் என்ற வெள் 1797 ܫ • ளேக்காரன் கலெக்டராக நியமிக்கப்பட்டான். அப்போது ஏனைய பாழையக்காரர்கள் பயந்து ஆங்கிலக் கம்பனியாரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டனர். ஆனல் பாஞ்சாலங் குறிச்சி வீரபாண்டிய கட்டப்ப்ொம்ம நாயக்கர் வரிசெலுத்தவும் ஆட்சிக்கு உட்படவும் மறுத்துச் சிவகங்கையை ஆண்ட சின்னமருதுவும் பெரியமருதுவும் உயிர் நண்பர்களாக 1801 ல் சுதந்திரப் போரின் கடைசிக்கட்டம் கீழ்வளைவு. பிரான்மலை, சிங்கம் புணரி, நந்தம் ஆகிய இடங்களில் நடந்து இறுதியாக ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் துரோகிகளின்துணையால் திருப்புத்தூரில் தூக்கிலிடப்பட்டார்சள். இதனல், மங்கலேஸ்வரிநாச்சியார் காலமான 1803 ல் இராமநாத புரம் வெறும் , ஜமீன் ஆனது. * -
பாஸ்கரஸ் சேதுபதி: ன்ேற இவர் ஆங்கிலேயரினுல் ராஜா என்ற பட்டத்தைப் பெற்று ஆங்கிலக் கல்வி பயின்ற முதற்சேது பதி யானுர். 1889 முதல் 14 ஆண்டுகள் சேதுபதியாக இருந்தார். இந்து மதத்தின் சிறப்பை உலகுக்குப் பரப்ப எழுந்த சுவாமி விவே கானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பியவரும் இவரே.
சிவகங்கையின் வரலாறு 17ம் நூற்றன்டில் சேதுபதி சள் ஒரு பிரதிநிதியை நியமித்துக் காளையார்கோவில், சிவகங் சைப் பகுதிகளை ஆண்டுவந்தார்கள். இவர்களுள் கன்றுமேய்ந்த உதயத்தேவரும் சிறந்த விரர். இதன்பின்னர், சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள் கட்டப்பொம்மனுக்குப் பாதுகாப்பு அளித்ததனுல் கம்பனியாரால் தூக்கிலிடப்பட்டார்கள். 1910 ம் ஆண்டில் வைகைநீர் கிடைக்கட்பெற்றது. இங்கு முக்கியதொழி லாகிய சங்குகுளிப்பதில் 3000 க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள னர். இச்சங்கு வளையல்களும மோதிரங்களும் வங்காளத்தில் . விற் கப்பட்டதனல் இதன் சிறப்புப் புலனுகுப.
சமயம்: இமயம் முதற் சேதுவரை, காசி - இரா ம்ேஸ் வரம் என்பதனல் சமயத்தின் சிறப்பிடம் புலனுகிறது. தேவாரப் புகழ்பெற்ற பதின்நான்கு ஸ்தலங்களில் கொடுங்குன்றம், திருப் புத்தூர், திருப்புனல்வாயில், திருஆடானை, திருக்கானபேர், திருப்பூவணம், இராமேஸ்வரம், திருச்சுழியலும் இதில் அடங்கும். வைஷ்ணவத் தலங்களும், இராமேஸ்வரம், திருப்புல்லணை, அரி யக்குடி, திருக்கோட்டியூர், ஜீவில லிபுத்தூர், போன்றவை தொன் மைப் புகழ்பெற்றவை. மணிவாசகரும் இதன் எல்லையான திரு வாதவூரில் பிறந்து உத்தரகோசமங்கையைப் ாடியதும் சிறப் புற்றதே. முக்குலத்தோர்மூதுகுத்தூர், அரிப்புக்கோட்டை, இரா

سے 29 حســــــ
மநாதபுரம், பரமக்குடி, திருவாடானை போன்ற கிராமங்களில் பத்துலட்சத்துக்கு மேற்பட்ட முக்குலத்தோர் உளர். இவர்களைச் "செந்தமிழ் நாட்டுப்பொருநர்' என பாரதியார் இவர்களின் வீர மரபுபற்றிச் சிறப்பித்துள்ளார். மேலும் தன்மானம் மிக்கவர்களா கையால் 19 ம் நூற்ருண்டிலும் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் பேரிட்ட பெருமையும், வீரச்செயல்களும், வீரஉணர்ச்சியும் கேட் போர்க்கு மயிர்க் கூச்சலூட்டும்.
ஆற்றலும் ஆண்மையும் பெற்ற இக்குலத்தவனுன "குக
ஆணுக்கு" இராமபிரான் முதன் முதலில் சேதுபதி என்ற பட்டத்
தைச் சூட்டியதாக வரலாறு உண்டு. பாண்டிய மன்னன் சேது
பதிக்குக் கடற்கரையோரமாகக் காடுகளையெல்லாம் வழங்கினன்.
இச்சேதுபதியின் கொடிகளில் கரு டன், அனுமன் உருவிக்கள் பொறிக்கப்பெற்றிருக்கின்றன. இராமேஸ்வரக் கோவிலின் பட்ட யங்களிலிருந்து இவர்களின் வீரமும், புகழும் தெளிவாகும். ஆங்
காங்கே ஏற்படும் வழக்குகளுக்கு அம்பலப் பட்டம் பெற்றவர்கள்
நீதிபதிகளாக இருந்து நீதி வழங்கி வந்தனர். இவர்களுள் கோபுர வேலையில் தேர்ச்சிபெற்ற சிற்பிகள், கை வினை ஞர் பலரும் அடங்குவர்.
துறைமுகங்கள்:
சேது சமுத்திரம் என்பது இராமநாதபுரத்தின் நாக்குப் போல இலங்கையை நோக்கி நீண்டுள்ளது. வடக்கே பாக்கு வளை குடாவும், தெற்கே மன்னர் வளைகுடாவும், தொண்டி, மண்டபம் தேவிபட்டினம், கீழ்க்கரை, பாம்பன் ஆகிய துறைமுகங்களைக் கொண்டனவாகும். பெரும்கப்பல்கள், தூத்துக்குடியிலிருந்து புறப் பட்டு இலங்கையைச் சுற்றி மொத்தம் 7 5 0 மைல்கள் சென்று சென்னைத் துறைமுகத்தை அடையும். இதற்குக் காரணம் இக் கடல் ஆழமற்றதே. இங்கே 1913ம் ஆண்டு, பாலத்தினுாடு கப்பல் போக்குவரத்துச் செய்யக்கூடியதாக, ஒருகண் 40 அடி நீளத்தை உடையதாக 145 கண்களைக்கொண்ட பெரும்பாலத்தை அமைத் துள்ளனர். இப்பிரதேசம் 160 மைல் (272 கி.மீ) நீளமான தமிழ் நாட்டில் வேறெங்கும் காணப்படாத கடற்பிரதேசத்தை உடைய தாகும்.
இப்படியாகப் புகழ் பெற்ற சேதுபதி மகாராஜாக்களாக இருந்தகுகன் குலத்தவர்கள் கங்கைக் குகன் குலத்தைச் சேந்தவர் களென்றும் இவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்த கங்கைக் குக னுடன் வந்து பாண்டி நாட்டின் காடாகஇருந்த இப்பிரதேசத்தை

Page 30
- 30 -
பாண்டியனிடம் பெற்று நகராக்கி ஆண்டனர். மேலும் கலிங்க வம்சத்தவனகியமாகனும் கன்னட்நாட்டைஆட்சிசெய்தான். அத் தோடு இலங்கைச் சிங்களஅரசைக் கைப்பற்றமுயற்சி செய்தான் இவன் கங்கவம்சத்தவனகும். பாண்டிநாட்டில் சேது என்னும் பிரிவை ஆட்சி செய்த கங்க குலத்தவரே யாழ் அரசைக் கைப்பற் றினர். இவர்கள் கலிங்க தேசத்தில் இருந்தே கன்னடத்தில் குடி யேறி ஆட்சி செய்தனர். இது கி.பி 1213 ஆம் ஆண்டு ஆகும் என்று, திரு, கொடிற்றேன் இராசரத்தினம் ம.அ. இ. ச என்னும் நூலில் பக்கம் 96 இல் குறிப்பிட்டுள்ளார். இக் கருத்தும் மேலும் ஈழத்தில் வாழுகின்ற குகன் குலத்தவர் சட்கும் சேதுபதியில் இருக்கும் குகன் குலத்தவர்கட்கும் நெருங்கிய, உறவு உண்டென் பதை ஈ ண் டும் வலியுறுத்துகிறது. மேலும் சேதுபதி குகன் குலத்தவர் சின்னம் கருடன் கொடியும் அனுமன் சின்னமும்பேர்ல் ஈழத்து வெடியரசனும் தான் புகுந்த நாட்டுக் கொடியாம் கருட னும் விஸ்ணுவின் சின்னம் அனுமன் போல் சங்கு சக்கரத்தையும் சின்னமாகக் கொண்டு ஆட்சி செய்தமையால் இருநாட்டு உறவும் உளங்கொண்டு இந்நூலிற்கு விஸ்ணுபுத்திரர் என்ற தலைப்பைத் தாங்கினுேம் குகனும் வெடியரசனும், கங்கைக்குகளும் சேதுபதி மகாராசாக்களுக்குள்ள உறவுமுறைகள், ஒருமைப்பாடுகளை விளக் கவே இக்கட்டுரை நூன்முகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை வாசகர்கள் கவனத்திற்குக்கொண்டுவருவதுடன் இந்தியஇலங்கை தேசத்தவர்களும்தொடர்ந்து திருமணங்கள் குடியேறறங்கள்செய் துவந்த செய்திகளை இந்நூலின் காரைநகர் பந்தியை நோக்குக.
மேன்னிலமக்கள் மென்னில மக்கள் வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்திலும்; கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்திலும் வாழ்ந்துவந்தார்கள் என்பதைப்பத்துப்பாட்டு என்ற நூலில் சிறப்பாகக் காணலாம்.
அட்டதிக்குப் பாலகர்களில் தோன்றியகடல் தெய்வமாகக் சுருதப்படும் வருணனினது குலத்தில் பிறந்த மென்னில மக்கள் தலைவனசிய அதியரசனுக்கு மச்சகாந்தி என்ற அழகிய மகளும் மச்சகந்தன் என்ற இளவரசனும் இருந்தனர். புராணங்களை எழு திய பராசரமுனிவர் ஒரு காலத்தில் மகாபுருடன் தோன்றுவதற் குரிய நட்சத்திரச் சேர்க்கையை உணர்ந்தார். அப்பொழுது அவ ருக்கு உலகநலன் கருதி இந்த நேரத்தில் கருத்தரித்து ஒரு ஜீவன் தோன்றுவதற்கான ஒரு மனநிலையோடு ஆற்றங்கரையில் இருந்த மச்சகாந்தி மீது காதல் கொண்டு அவளே மணம் முடித்தார் இம்

- 31 -
மனப்பேற்றினல் வியாசர் என்ற ஆண்பிள்ளை பிறந்தது. பரராச முனிவரே "மச்சகாந்தி" என்றபெயரைப் 'பரிமளகாந்தி' என்று மாற்றிய நிலையில் அப்பெண் பெயராக நாட்டினர்.
வலைஞன் மகளின் மகனன் (பேரன்) வியாசர் இருக்கு, யசுர் சாமம், அதர்வனம் என்ற நான்குவேதங்களை வகுத்ததுடன் மகா பாரதம் உட்பட இதிகாச புராணங்களையும் இயற்றியவர். இவரே பிராமணர்கள், சத்திரியர் (அரசர்கள்) வைசியர், (செட்டி) சூத் திரர், (துரும்பர் அற்ற ஏனையோர்) என்ற வர்ணநிலைகளை வகுத்து ' அமைத்தவர் வேதத்தை வகுத் தமையால் இவர் வேதவியாசர்' " என்ற சிறப்பு பெயரையும் பெற்றவர்.
வேதவியாசர் தாயின் ஆணைப்படி அம்பிகையை மணந்து திருதராட்டிரனையும், பாண்டுவையும் பெற்ருர். இவர்கள் பரம் பரையினர் தாங்கள் பிடித்த முதல் மீனைச் சிறுவனுக்குக் காணிக் கையாகப் பூசை செய்வதாக நினைத்தும் மீனைத் தெய்வமாகமதித் தும் கடலில் மீண்டும் விட்டு வந்தனர். இப்படியாக இருக்கும் நாளில் உமாதேவியார் தனது பூர்வ சாபத்தால் அதியரசனுக்கும் மனைவி வருணவல்லிக்கும் ம க ள |ாய் த் 'திரைசேர்மடந்தை' என்றநாமத்தோடு பிறந்தாள். -
முருகன் பெருமகரமாகி (மீனுகி)ப் பிறந்து கடலைக் கலக்கி அவ்வூர் மீனவருக்குத் தொல்லை கொடுத்தார். சிவபெருமான் அம் மீனை மடக்கிப் பிடித்தமையால் வலைஞன் திரைசேர்மடந்தையாம் தம்மகளைச் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொ டு த் து மாமன் ஆணுர். ܀-
இன்றும் மென்னிலமக்கள் சிலர் சைவசமயச் சிவன் நாட்கள் மட்டுமன்றி ஏனைய நாட்களிலும் மீனைப்பிடித்தாலும் தாம் புசிக் காது தாவர போசனங்களுடன் உணவு உண்டு சிவபத்தியுடன் இன்றும் வாழ்கின்றனர் என்பது இப்புராண உண்மையை நினை வூட்டுகிறது. இவ்வாறு இவர்களின் சிறப்பு, சமயம், சமூகம்என்ற முறையில் தலைப்பட்டு ஓங்கி வளர்ந்தமையை ஆன்ருேர் மேலும் எண்ணுவார்களாக. அன்றியும் இவர்கள் ஆதிகாலத்தில் கப்பல் ஒட்டிகளாகவும், பெரும் வணிகர்களாகவும், பிறருக்குச் சிறை அற்ற சுதந்திரமான தொழிலையே செய்தோராகவும் வாழ்ந்தனர் வெடியரசனும் அவன் சந்ததியினரும் முத்துக் குளிப்போர்களாக இம் மென்னில மக்கள் ஆவர். -

Page 31
கங்கைக் குகன்:
தேவர்களும், இருடிகளும், இராமஇலக்குமணர்கள் ஸ்தானம் செய்த கங்கைக்கரையில் 'சிங்கேரி' என்ற நகரில் ஆயிரமாயிரம் ஒடத்தின் நாயகனுகவும், பர்வதம் போன்ற தோள்களும், கையில் வில்லும், கொம்பு துருத்தி பம்பை முதலானவைகளுடன், யானை கள் போலக் கிராதகர் அனேகம் பேர் சூழ்ந்து வர மகாபலமான தொடைகளும், நீண்ட உயர்ச்சியும், செந்தோல் வஸ்திரமும், புலி வசற் கச்சையும், காலிற் செருப்பும், உயப்படத்தக்க குரலும், பல கரையாற் கட்டிய வீரகண்டா மணியையுடைய காலும், இருளேப் போன்ற நிறத்தை படை தலேமயிரும், பாழிபோல தெறித்திருக் கின்ற புருவங்களும், பனங்d,ாடுபோல அவருடைய முன்கை மயிர் களும், அரையிலே வாளும், பாம்பைப்போல பார்வையும் பைத் தியக்காரன் போல வார்த்தையும், வச்சிராயுதம்போல இடுப்பும், கோபமில்லாமல் இருக்கின்ற கண்களில் நெருப்புப்பொறி பறக் கின்ற பார்வையும், நீண்ட உருண்ட திடகாத்திரமான மேனி அழகையுடைய குகன்; அன்னங்கள் விளையாடுகிறதும், தாமரை மலர்களாலே அலங்களிக்கப்பட்ட கயல் மீன்கள் கண்களுக்கு நாணி வில்லுப்போல தாமரை மலர்கள்மேலே பாய்ந்து விழுகி ன்ற அழகினையுடைய கங்கா நதிக் கரையிலே பூரீராமனைக் காண வேண்டும் என்ற அவாவினுல், கையிலே தேனும், மீனும் காணிக் கையாகக் கொண்டு கடவந்த கிராதகரையெல்லாம் அப்பால் நிறுத்தி நிஷ்கபடமான மனதோடு இராமன் முன் நிற்க; மரீராம னும் அவருக்கு அனுமதி கொடுக்க இராமனைக் கண்களால் தரி சித்து மனது சளித்து தலைமயிர்கள் எல்லாம் பூமி மேல் படிய சாஷ்டாங்கமாகச் சேவித்து எழுந்திருந்து பயபக்தியுடன் நின்ற குசுஜனப்பார்த்து, பூநிராமபிரான் இருக்க இடம் கொடுக்க இருக் காது நின்றபடியே, சுவாமி! தங்களுக்கு தேனும், மீனும் கொண்டு வந்து இருக்கிறேன்; தங்கள் திருவுளம் என்னவோ என்முன்.
பூரீராமன் அங்கிருந்து ரிஷிகனைப் பார்த்து அன்புடன் கொண்டு வந்தது எதுவாய் இருந்தாலும் அதை அமிர்தத்திலும் அதிக மாய்க் கொள்ளவேண்டும் என்று கூறி நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றர். இதன் பின்பு பூரீராமர் குகனை வீடு சென்று நாளை வரும் படி பணிக்க, குகனும் தேவரீரை விட்டு நான் செல்லமாட்டேன் என்று கூற பூரீராமர் அவனின் அன்பை அவதானித்து நீ எனக்கு அன்டான தம்பிதான் அப்படியே நம்மிடத்தில் இரு என்று ஆக்கி யாபித்தார். குகன் சாஷ்டாங்கமாக தண்டம் சமர்ப்பித்துமிகுத்த சந்தோசத்துடன் தனது சேனைகளே அப் பரணசாலையைச் சுற்றிக் காவல் புரியும்படி கூறி அதிக யாக்கிரதையுடன் இடியுடனே கூடி யிருக்கும் மேகம் போல விழித்திருந்தான். அப்பொழுது குகன்
 

- 33 -
மனது வெம்பிப் புளுங்கிக் கண்களில் கண்ணீர் வரத் தம்பிய7கிய இலட்சுமணன் நிற்பதையும் பூரீராமன் படுத்திருக்கிற எளிமையை யும் பார்த்து அருவியோடு இருந்த பர்வதம்போல நின்றபடி இருந் தான். சூரியன் தேவலோகம் முதலான உலகங்களில் இருந்து பூமி யில் உதயமாகினர். உடனே குகன் தன்னை விட்டு பூரீராமர் செல் லப் போகிருர் என்பதை அறிந்து கண்களில் ஜலம் தாரை தாரை யாக வழியமிகவும் பதைத்து சாஷ்டாங்கமாக அவர்களைச் செபித் துக் கொண்டு, சுவாமி! நாங்கள பொய் என்கிறதறியோம். தாங் கள் இட்ட ஏவலைச் செய்யத் தக்கவர்கள் நீங்கள் எங்கள் நகரத் திலேயே இருக்கவேண்டும். தேன். தினை தேவர்களுக்கும் யோகி கியமான பொருள்யாவும் இங்குண்டு. துணைக்கு நாங்கள் உள் ளோம் காவலுக்கு எனது படை உண்டு; விளையாடுவதற்கு ஆர ணியமும், ஸ்நானத்திற்கு கங்கையும் இருக்கின்றது. எனது சரீரம் இருக்கும் வரைக்கும் இங்கேயே வாழவேண்டும் என்றும்; தனது சேனைகளின் திறமையான வஸ்திரங்கள் போலத் தோல்களையும், மஞ்சம் போல பரண்களையும், திறமையான மாளிகையும் அமைக் கும்படி கட்டளையிட்டு, தேவலோகத்தில் இருக்கும் வஸ்துக்களைத் தேவை என்ருலும் அதிசீக்கிரத்தில் கொண்டுவரத்தக்க 15000 தேவர்களுக்குச் சம மா ன பலசாலிகள் தங்களுடைய ஏவலுக்கு இங்கு ஆஜராகஇருக்கிருர்கள் தாங்கள் மீண்டும் ஒரு நாள்ஆவது எங்கள் குடிசையில் இருந்தால் அதைப்பார்க்கிலும் மிகுந்த பாக் கியம் வேருென்றுமில்லை என்று குகன் சொன்ஞன். பூரீ ரா மர் தனது இலட்சியத்தைக் ககனுக்கு விளக்கி அவனின் அனபிற்கு அடிமைப்பட்டவராய் அக்கினியில் விழுந்த மெழுகு போல இருவ ரும் ஒருவரை ஒருவர் பிரிவதை உணர்ந்து ஒடத்திலே படைகள்குழ அக்கரையை அடைந்தனர்.
ரீராமர் தனது சினேகிதரான குகனைப் பார்த்து சித்திர கூட பர்வதத்திற்குப் போகும் வழி கேட்க, குகன் கா ய் கணி கிழங்கு, தேன், தினை தேடவும் இங்கு அரண் அமைக்கவும் இப் பாதைகளை நன்கு அறிந்தவனும் நானே! தங்களை ஒரு நொடிப் பொழுதாகிலும் பிரியாமல் தங்கள் பாதாரவிந்தச் சாயலிலே காத்திருப்பேன். நான் ஒன்றிற்கும் பயப்படுகிறவன் அல்ல. தாங் கள் இங்கு தங்கினல் எனது சேனைகளையும் சேர்த்து நீங்கள் அர சமைக்கலாம். என் முன்னே எந்த எதிரிகள் வந்தாலும் மீண்டு போகமாட்டார்கள். அல்லது அடியேனும் தங்களுடனேயே வரு கின்றேன் இதைக்கேட்ட பூரீராமர் ஒ! குகனே நீ என் பிராணன் உன்னுடைய தம்பி இலட்சுமணன் இந்தப் பெண் உனக்கு மதனி நாங்கள் இதுவரை நால்வராக இருந்தோம் இன்று முதல் உன் னேடு ஐவர் ஆனுேம், இராட்சியமெல்லாம் உனதே நீ செய்கின்ற

Page 32
- 3 - -
படிக்கு நடக்கிறவன். நான். நான்தான் நீ உன்பேச்சைத் தட்டு கின்றவன் தான் அல்ல. ஆனல் வடக்கே திரும்பி வருகிறபொழுது உன்னிடத்திற்கு வருகிறேன். அயோத்தியாபுரிக் காரியத்துக்கு உன் தம்பி இருக்கிருன். உன்னுடைய பந்து ஜனங்கள் எல்லாம் என் பந்து ஜனங்கள் அ ல் ல வ |ா நீர் என்னுடன் வருவதானல் இவர்கள் உம்மைப் பிரிந்து கிலேசப்படலாமா. இவர்கள் என்னு டைய பந்து ஜனங்கள் ஆனபடியால் நீர் எனக்காக இங்கேயிருந்து எனக்காக இவர்களைக் காத்து, இரட்சித்துக் கொண்டிருப்பீர் என் ரூர் , அ வ ர து அன்பு வார்த்தையைத் தட்டாதவளுய் துயரத் தோடு வாழ்ந்தான் என பூரீமத் கம்பராமாயாணம் அயோத்தியா காண்டம் கங்கைப்படலத்தில் இரு க் கும் குகனின் வரலாற் றைத் தந்தோம். -
இதனுல் குகனின் தோற்றத்தையும், குகனின் படைபலத் தையும் அவனுடைய நண்பர்க்குச் செய்யும் கடமைகளையும் இத ஞல் பூரீராமருக்கு குகன் நண் ப ஞ க ஆனதையும் இலட்சுமண னுக்கு மூத்த சகோதரனுக ஏற்றுக் கொண்டதையும் நால்வருடன் ஐவராகக் குகனையும் சே ர் த் து க் கொண்டதையும் நீ என்பிரா ணன் என்பதனலும், நான்தான் நீ என்றதனுலும், உன் பேச்சைத் தட்டுவதில்லை என்ற பூரீராமபிரான் கருத்திலுைம், உன் இனஜன பந்துக்களெல்லாம் எனது இனஜனப் பந்துக்களே என்று கூறியத ஞல் நீரோ டு விளையாடுகின்ற குகனும், அவன் வம்சத்தாரும் நீரிலே நித்திரையாகும் நாராயணனுடைய அம்சமாகிய ஹிரா மரு டைய உறவும் இரண்டறக் கலந்துள்ளதனை இராமாயணத்தின் இக்கதையின் மூலம் அறியக்கிடக்கின்றது. இக் குசுத்தலவனு டைய வழிவந்தோரே இப்போது வாழுகின்ற முற்கு சர்கள் என்ற கர்ணபரம்பரைக் கதைகள் உள. (முன்--குகன் வழித்தோன்றல் =முற்குகர் என்பாரும் உளர், முற்+குகன்)
குகனை வேடன் எனறு இடைக்காலப்புலவர்கள் பொருமையில்கூறு பவர்களும் உளர். வேடனய் இருந்தால் இராமருக்கு இறைச்சியும் தேனும் அல்லவா கொடுத்திருப்பார். மீனும் தேனும் கொடுத்த தனலும் 15000 வீரர்களை ஒத்த படைவீரர்களைக் கொண்ட தலை வணுகையாலும் ஒடங்களை உடையவனுகையாலும் குகன் வேடன் அல்ல என்பது புலனுகும். வால்மீகி எ முதிய இராமாயணத்தில் இராமர் குகன் அன்புடன் கொடுத்த மீனைப் புனிதமாகப் புசித் தார் என்று குறிப்பிட்டுள்ளதுடன், கம்பர் திராவிட வாசகர்க் கேற்றவாறு “உண்ணுது உண்டதாக நீ ஏற்றுக்கொள்" என்று கூறியுள்ளார்.

ஈழநாடு
குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கும் இடை நிலமாம் பேரா ற்றின் வள நிலமான பெருவள நாடுக் குறை நிலமே நம் ஈழநாடு "தமிழ் மண்டலங்கள் ஐந்துந் தத்துவமாமே என்று திரு மூலர் நம் ஈழத்தைச் "சிவபூமி’ என்ருர், ஈஸ்வர விக்கிரகங்கள் நிறைந்தகோவில் இலங்கியதால், இலங்கை என்றனர்சிலர். இரத் தினக் கனிகளும். பொன்கனிகளும், நிறைந்ததனல் இரத்தினபுரி3 பொன்னகர் என்றனர். இன்னும்கிலர்; இலங்கை-ஈழம்-பொன் சொர்ணம் - பொன்நாடு, சொர்ணத்தரை, சுவர்க்கபூமி என்றெ ல்லாம்நாம் ஈழநாட்டைப் புகழ்ந்தோர் பலர். இவ்ஈழநாடு எமது இயற்கைத் தாயகம் ஆகும். ஆனல் இந்நாட்டில் பற்று அற்றுக் கூக்குரல் இடுபவர்கள்குழப்புவோர் "இரவல் தாயகத்தில்' வந்து குடிகொண்டவர்களாகக் கருதுவதில் ஐயம் இல்லை. அவர்களிடம் தாய்நாட்டுப் பற்று ஏது. ஈழம் பொன் கொண்டிழைத்த நாடு என்ருர் கம்பர்.
ஈழநாட்டின் மூலப்பெயர் 'எல்" என்பதாம் 'எல்’ என் பது ஞாயிற்றையும் இலங்குதலையும் குறிக் கும் தமிழ்ச் சொல். "எல்லே' இலக்கம் என்பது ஞாயிற்றையும் இலங்குதலையும் குறிக் கும் தமிழ்ச்சொல், "எல்லே' இலக்கம் என்பது தொல்காப்பியக் சூத்திரம். அராபியா, பபிலோனியா, சின்னஆசியா முதலிய இடங் களில் “எல்’ சம்பந்தமான பெயர்களை நூற்றுக்கணக்கான இடங். களில் காணலாம். தைகிரஸ், யூபிரட்டீஸ் ஆறுகளின் க  ைர யில் எல்லம் என்னும் நாட்டி ன் பெயர்களும் உள. அந் நாடுகளில் உள்ள அரசர்களும் தங்கள் பெயர்களுடன் “எல்’’ என்னும் uడియో பெயரைச் சூட்டி வந்தனர். பாரசீய நாட்டுக் குடியேறிய மக்க ளும் இவ் "எல்' மக்களே.
ஈழநாடு என்ற இலங்கைத் தீவானது பிகிற்றி அல்லது இரா சரட்டை அல்லது கீழ் வேந்தர்நாடு (மகயா, மாபா), உறுகுணை என்று மூன்று பிரிவுகளாகப் பகுக் கப் பட்டிருந்தது. இதற்கு முற் காலங்களில் உறுகுணையையும் மலைநாடு என்னும் மலயத்தையும் கேள்விப்பட்டிருக்கிருேம். (இக்கேள்விப்பகுதி இராவணன் ஆட் சிக்கால நிலப்பரப்பாகலாம்) இக்காலப் பகுதிகளில் வடநாடு, தென்நாடு, கீழ்ந்ாடு, மேல்நாடு ஆகியவற்றையும் கேள்விப்படு கின்ருேம். இவை த லை நகரான அனுராதபுரத்தை வைத்துக் கொண்ட தொன்ருகும் இப்போதுள்ள வடமத்தியமாகாணத்தின் உண்டாய தென்னுடு என்பது மாயரெட்டைஎன்று சிறந்து ஒரு

Page 33
۔۔۔ 36 --س
இளவரசனின் பகுதியானது. பன்னிரண்டாம் நூற்றண்டில் உறு குணை இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டது. தீவின் வடபகுதி அர சன் நாடாக இருந்தது. அதன் மையம் முதற்கண் அனுரதபுரத் சிலும் பின்னர் பொல நறுவையிலும் இருந்தது. இப்பகுதி அரச னின் நேரான ஆட்சியில் அடங்கியிருந்தது
இவர் தொலமியின் பழைய நாட்டுப் படத்தில் கங்கை நதி (மகாவலிகங்கை) கடலில் விழும் இடத்தோடுள்ள கீழ்க்கரை யோரம் மிகத்தெளிவாக அறியக் கிடக்கிறது. ஆனல் வடமுனை என்பது இப்போதுள்ள தலை மன்னர் ஆகும். இதிலிருந்து ' தல கோரி' என்னும் வணிகப் பட்டினம் அதிக தூரத்திலில்லை. இது பிற்காலத்தில் "கொதித்த’ அல்லதுமாந்தோட்டை எனப்பெயர் கொண்டது, மலய அல்லது மலைநாடு பெயரி மாற்றமின்றி அப் பெயராலேயே காட்டப்பட்டுள்ளது. அங்குள்ள இரு நகரங்கள் *அனுராக்கிரமன்' அல்லது அனுராதபுரம் எனப்படும் இராச நகரம் என்பதும், மகாவலிகங்கையிலுள்ள தலைநகர் மாக்கிரமன் (சங்கதம், மகாக்கிராமம்) என்பதுமாகும். மாக்கிரமன் என்பதே இப்பொழுது அளுத்து நுவரை எனப்படும் மகியங்கனை என்பர் சிலர். இது பொலநறுவை வழி மாகந்தோட்டைக்குப் போகும் போது அண்மையில் உள்ளதாய் இருந்திருக்கலாம் * புரம் - நகரம்" என்னும் சொல் முடிவுக்குப் பதிலாக கிராம்ன் - கிராமம் என்னும் முடிபு கவனத்திற்கு உரியவை. தொலமியின் காலத் துக்கு முன்னர் இலங்கையின் மேற்குக் கடற்கரை யோரம் ஆபி ரிக்கா வரை பரந்திருந்தது எனக்கருதப்பட்டது என்பர். இன் றும் இந்தியாவை நோக்கி வடதிசையால் ஒடும் "சித் தி ரா' எனப் பெயருள்ள இன்னென்றும் உள்நாட்டில் உள்ள பெரிய தொரு குளம் "மெகிசபா" என்பதிலிருந்து ஒடுவனவாகச் கூறப் பட்டுள்ளது. இந்தியாவிலே இந்நாட்டிற்கு மிக அன்னியதாய் உள்ள முனையானது நான்கு நாள் கப்பல் பிரயாண தூரத்தினைக் கொண்ட சோழநிலப்பரப்பிலுள்ள இராமேசுவரம் ஆகும். இதைத் "தொலமி சொறை' என்பர்.
கி.பி 60 இல் பெரிப்புளூஸ் என்னும் நூல் ஆசிரியரும்
இலங்கையைப் பற்றி எழுதியுள்ளார். இந்திய இலக்கியங்களுள் இலங்கை பற்றிய முதல் நூல் கெளடில்யன் (சாணக்கியன்) எழு தியதே. அதே காலத்தில் வாழ்ந்த “மெகஸ் தனியஸ்' என்ற ஒரேக்க அறிஞரும் இலங்கையையும் துறைமுகங்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். ஈழத்து வாணிகம் என்ற வணிகர் சங் கங்கள் பிராமி கல்வெட்டுக்களில் ஈழம் மிகவும் பழையகாலத்தில்

- 97 -
இருந்தே கடல் வணிகத்தை மேற்கொண்டிருந்தது என்றும் கடல் கடந்து பிறநாடு சென்று மீண்டமையும் வடக்கே உள்ள கடல்களில் சங்குகளும், முத்துக்களும், நிறைந்து காணப்பட்ட தென்பது குறிக்கப் பட்டுள்ளதுடன் சா ன க் கி யன் தனது பொருள் நூலிலும் எழுதியுள்ளார். இவ் உலகளாவிய வணிகத் தில் இங்கிலாந்திலும் இலங்கையிலும் ஆங்கில ஆக்கிரமிப்புக்கு முன் உலகவணிகம் செய்த மொழியும் நம் தமிழ் மொழியே.
மேலும் ஆதியில் சாவகதேசத்தில் காணப்பட்ட பழைய நூல் ஒன்றில் ஈழத்தின் ஆதி மக்கள் சாவகம் மு த லிய நாடு களில் குடியேறினர் என்பதனுலும் அராபியரும் குடியேறியதாலும் மூதோர் சிவனுெளிபாதமலையில் ஆதாம், ஏவாள்மூதாதையரின் இருப்பிடம் என்பதாலும் இவ் ஈழநாட்டிலேயே ஆதிமனிதர் உற்பத்தியாகி ஏனைய நாடுகளிற்கு பரவினர் என்பது புலனுகிறது மேற்கில் ஓர் எல்லம் இருப்பது போல, கிழக்கிலும் ஓர் எல்லம் இருப்பதை அறிகிருேம் பாரசீய எல்லத்தில் குடியேறிய மக்கள் செமித்திய ஹமித்திய சாதியினரல்லா தவர்கள் என்றும், மண் டையோடு மொழி ஆதியன திராவிட மக்களுடையன போல் விளங்குகின்றன என்றும் வரலாற்ருளர் கருத்து. இவ் ஈழநாட் டில் இருந்த ஆதிக் குடிமக்கள் இயக்கர், நாகர் தேவர் எனப் பகுக்கப் பட்டனர். இதனுல் ஆரியர் வட இந்தியாவிலிருந்தும் தமிழரில் சிலர் கூலிப்படையாகவும் சிலர் ஆக்கிரமிப்புப் படைப் போர் வீரர்களாயும், வியாபாரிகளாகச் செட்டிகளும், பிரித்தா னிய ஆட்சியில் தோட்டத் தொழிலாளிகளாயும் மேலும் பறங்கி பர், இஸ்லாமியர், ஒல்லாந்தர், பிரித்தானியர்களும் குடியேறி னர். இதனுல் தொன்மை மக்களாம் நாகர்களின் ஆட்சி படிப்படி யாய் வீழ்ச்சியுற்றது. 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி சிங்களவர் 11.0, இலங்கைத் தமிழர்கள் 1,8, இலங்கைச் சோன கீர்கள் 1.1 இந்தியத் தமிழர்கள் 0.8, ஏனையோர் 0.1 மில்லியன் ஆக உள்ளனர். நாகர்:
இலங்கைச் சுருக்க வரலாற்று ஆசிரியர் 'எச். டபிள்யு கொடிறின்றன்' அவர்கள் சிங்கள மக்கள் குடியேறியவர் என்று குறிக்கப் பட்டுள்ளதால், இலங்கையாம் ஈழத்து மூலமக்கள் யார் என்பதை நோக்குகையில் முதற்கண் நாகரும் அதனை ஒட்டி இயக்கரும் என்பது வரலாற்று தேர்வில் பொருந்துவர். இதில் மூலமக்களில் முன்னவரான நாகர் பொருந்தும் முறையைத் தென் இந்தியாவின் பெருவளநாட்டின் ஆற்றிடைக் குறைநிலமாக நின்ற போது அங்கு வசித்தமக்கள் நாகர் என்பர். பேராறுபெருகிப்பாயும் பெருநாடு, வன்னிலம், மென்னிலம் என்ற இரு வகுப்பில் வன்னில

Page 34
- 38 -
மான மலையும் காடும் மலிந்த நிலப்பரப்பிலே பசுக்கள் என்ற கரந் தைகள் நிமித்தம் போலிப்போர் என்ற பூசல் நிகழும். இப்பூசலில் இயைந்த கரந்தை (பசு) வீரர் மீட்ட கரந்தையோடு தமது நில முன்றலில் ஒன்ருய்க் கூடி மது உண்டு உறவாடுவர். அந்த மது உண்டு உறவாடலில் தமது பூசலில் ஏற் பட் ட நகுதலுக்குரிய மோதல் நிகழ்வுகளைப் புலப்படுத்தி நகுதல் புரிவர். இந்த நகுதற் செயல்நிலையால் பசுக்கன்று; (நகு என்ற அடிச்சொல்லால் முதல் நீண்டு) "நாகு' என்றும் அந்த நாகு கன்ருோடு கரந்தைப்பசுவை யும் மீட்கும்திறனுல் ஆகுபெயர் முறையில் 1 நாகு பகிர்வை மீட் போர்"நாகர்’ (நாகு+அர்) என்றும் ஆயினர் என்று விளங்குவர்.
ஆரிய மொழி டேசிய மக்கள் வடபுலம் இருந்து ஈழம் வருங் கால் நாகரும், இயக்சரும், தேவரும் ஈழத்தில் வாழ்ந்தனர் என்று மகாவம்சம் கூறும். பண்டைத் தமிழரின் அகநானூறு, புறநானூறு என்ற சங்ககால இலக்கியங்களில் இளநாகர். முடிநாகர் போன்று இருபது நாகர்கள் புலவர்களாக விளங்கியதைகாட்டுவர் அறிஞர். பாண்டியன் அரசு செலுத்தும் காலங்களில் படைவீரரும், கொடை வள்ளலுமாக நாகர் என்ற இன மக்கள் வாழ்ந்தனர் என்று புற நானுாறு கூறுகின்றது. கள்ளர், மறவர், பரதவர்களுடன் ஒளிய ரும், அருவாளரும் நாகரே என்ருர் யாழ்நகர் அறிஞர் கனகசபை அவர்கள், இதனைப் 'பல்லொளியர் பணிவு ஒடுங்க தொல் அருவா ளர் தொழில் கேட்ப '*' என்று கரிகால் பெருவளத் தானுக்கு உருத்திரன் கண்ணணுர் குறிப்பிட்டுள்ளதை அவர் காடடுவர். 'எச் டபிள்யு. கொடிறின்றன்' பழைய 4 கைகளின்படி இந்நாட் டின் பழங்குடிகள் இயக்கர், நாகர், தேர் என்று இ ல ங்  ைக ச் சுருக்க வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார். தேவர் என்பது வட ஈழத்து நாகராயுமிருக்கலாம். ஈழத்துமுடிநாகஅரையர் இவர்கள் ஈழத்தையும் அதனை அடுத்த பாலதீவுகளையும் ஆண்ட அரச குடும் பத்தினர். முடிநாக அரையர் என்னும் சொல் முடிநாகராயர் என்று வழங்கப்பட்டது. இந்தியாவில் நாகர் என்பார் பதினெண் பழந்தமிழ்க் குடிகளில் ஒரு பிரிவான மக்கள் ஆகும். இக் குடியின் வழிவந்த "வனைசணன்' என்பவனுடைய ம க ள் பீலிவளையைக் கிள்ளிவளவன் என்ற சோழனும் அதற்கு முன் நாகர் நாட்டு அர சிளங்குமாரி நாக சன்னிகையை அர்ச்சுணனும் ம ன ம் செய்தி யாவரும் அறிந்ததே.
1. புலவர் திரு நா. சிவபாதசுந்தரஞர் மணற்றியின் தொல்புரம் 2. இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் - 22 ( பட்டினப் ( 274 - ע&חj_ו

- 39 -
நாகஅரச பரம்பரையினர் தங்கள் தலையில் நாகபடத்தைப் பொன்னல் செய்து தரித்துக் கொள்ளும் வழக்கம் உடையரான தால் முடிநாகஅரையர் என்ற பட்டத்தைப் பெற்றர். முடிநாக அரசர்களால் புதுப்பிக்கப்பட்ட தமிழ் நாட்டுக் கோயில்களில் ஐந்து தலநாக படத்தை உடைய கிரிடங்களை அணிந்த பல விக் கிரங்களே நாம் பார்க்கலாம். மூலஸ்தானத்தில் உள்ள அருவுரு வத் திருமேனியாகிய சிவலிங்கத்திற்கு இன்றும் ஐந்து தலை நாக ஆபரணம் சாத்துவதை வழக்கமாக உள்ளதை நோக்கின் நாகர் கள் தென்னுட்டில் பல சிவன்கோயில் பணிகள் செய்துள்ளார்கள் என்று அறியக்கிடக்கிறது.
முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் தலைச்சங்கத்தில் (கோல் எழுத்துக் காலம் கி.மு 14004 - கி.மு 9564 வரை) புல வராக அங்கம் வகித்தார் நாகஅரயர் என்பது நாகராயர் என்று மருவி வழங்கலாயிற்று. முடிநாகர் என்பது தமிழ்நாட்டில் ஏற் பட்ட பதினெண் மக்கள் பிரிவுகளில் ஒன்முகும் ஈழத்தில் இருந்து தலைச்சங்கத்திற்கும், திருப்பரங்குன்ற தென்மதுரைச் தமிழ்சங் கத்திற்கும் கி.மு 1915 ஆம் ஆண்டளவில் முதலாவது புலவராக ஈழத்து முரஞ்சியூர் முடிநாக ஆரையர் தேர்ந்தெடுக்கப் பட்ட தால் ஆதியில் ஈழத்து நாகரின் சிறப்பு போற்றப்பட்டதாகும். புவனேய கயபாகு என்னும் கலிங்கக் குமரன் இராமேஸ்வரத் திலிருந்து இலங்கை வந்ததும், நாகர் குலத்துச் சிற்றரசன் மத் திரி கொட்டாயன் என்பவன் தடுத்து நிறுத்த அவன் அரசனையும் ஏனையோரையும் வெட்டிக் கொன்று இராஜ்யத்தைக் கைப்பற்றி னுன், ஈழத்தில் ஏற்பட்ட கடல் கோள்களால் ஈழம் அழிந்து பெரும் தொகையானுேர் வடநாடு சென்றனர்.
ஒளி நாகன் மாடையன் அழகிய சோழ அமர் நாட்டு மூவேந்த வேளாளன் ஒளி நாகன் நாராயணன் இந்து புரவான சங்கநாகன் உச்சன் கிழவன் முகுளி நாகன்,
இதிலிருந்து ஒளியரே நாக மரபினர் என்பதும் கி.பி 11ம் நூற்றண்டிலும் வலிமையோடு இருந்தனர் என்பதும் விளங்கும். தவிரச் சங்கநாகர், முகுளிநாகர், என்ற பிரிவினரும் இருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இலங்கை கடல்கோளின் பின்பு
1. தலைச்சங்கம் பக்கம் - 53 2. இந்தியப் பண்பாடு பக்கம் - 22

Page 35
- 40 -
இந்நாகர்கள் பாரதம் சென்று ஈழத்து வேளாளர்கள் என்று பதி னெண் குடிமக்களில் அமைந்து அழைக்கப் பட்டனர். எஞ்சிய முகுளி நாகரும் சங்சநாசரும் வடஈழத்தில் முத்துக் குளிபோராக வும் , சங்கு குளிப்போராசவும், இருந்தனர் என்பது நம் முன்னே ரின் கருத்தாகும். சேனனது அனுராதபுர ஆட்சியைச் சேரநாகன் முப்பது வருடங்களாக ஆட்சி புரியுங்கால் கலிங்கதேசத்து மதி வாகாகுணன் மசன் இரஞ்சலன் 300 படைத் துணைவருடன் பட கில் வந்து சிக்க ளத் தோம் ணையில் இறங்கி நாகரைச் சிநே. கிதம்பிடித்துச் சமாதானப்பட்டு இலங்சையைப் பன்னிரண்டுபாக மாகப் பிரித்து எட்டுப் பங்கை விஜயதுபத்தோடு சோத்தும் எனய மன்ஞர், வட ஈழபகுதியோடு நாகருக்கு அளித்தும் திறை பின்றி ஆள்க் சட்டளையிட்டான். இதஞலேயே நயினதிவு தலைந ராக நாகர் ஆட்சி வ முனையில் வலுப்ற்ெபறதாகும்.
சேரநாயக்கன் கி.மு 54 லிலும், மகரநாகன் ரி பி 9திலும் இளநாகன் கி.பி 38லும் ஈழத்தை ஆண்டனர். நாகர்கள் ஈழத்தில் நாகரீகமுள்ள ஆட்சியும் வாழ்க் கையும், தமிழ்ப் புலவர்களாகத் தமிழ்நாடும் சென்று புலவர் களாய் நிலை த் தும் தமிழ் கூறும் நல்லுலகமறிய வாழ்ந்தனர் என்பதை இக் கட்டுரை மூலம் அறிந்தோம். இவர்கள் கி.பி 5ம் நூற்ருண்டுவரை வட ஈழத்தை ஆண்டனர் என்று ஆசிரியர் அருள் செல்வநாயகத்தின் கருத்துமாகையால் இவர்களே விஸ்ணு புத்திரரின் மூதாதைகளான ஆதிக்குடி நாகர்சளின் வழித்தோன் றல் என்றும், முகுளிநாகர்களே முத்துக் குளித்தனராசிையாலும் முற்குகர் என்று அழைக்கப்பட்டனர் என்றும் கர்ணபரம்பரைக் கதைகள் உள. இதனை ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்டடுகிறது. வெடியரசனும் அவன் சந்ததியினரும் முத்துக் குளித்தனர் எனக் கடலோட்டுக் காதை கூறுகிறது.
சலி பிறந்தென்னுரற்ருண்டில் கருதிய இலங்கை தன்னில் வலியவரியக் கரோடு கலந்தனர் மாவொன்ருகி ஒலிவளருகந் தமென் னும் நச ரத்திலுறைந் துவாழ்ந்து வலியராயரசு செய்து மறைமுறை வளர்த்தார் நாகர்
நாகரே ஆயிரத்து நானுரறு ஆண்டு மட்டும் பாகமா யிலங்கை யாளபரு நேர்குலத் துச்சிங்க வாகுவிதவத் தாயீன்ற மகவெனும் விசயன் தந்தை வேகமே சண்டு நொந்து விறல் நாகர் மறைந்தொளிந்தார்
(uDu'.. LDnT. . Luğió5ub l0)
நாகர்: இந்தியாவில் ஈழ நாட்டுவேளாளர் என்று தமிழ்ச்சங்கங்க ளின் வரலாறு பச்சம் 97 இல் குறிக்கப்பட்டுள்ளது.

بس ! 4 جیسے
இயக்கர்:
ஈழநாட்டை கி.மு 543 இல் விஜயன் என்னும் அாசனின் ஆட்சிக்குப்பின் இந்த ஈழநாட்டின் தென்பகுதி சிங்களநாடா பிற்று. வங்கத்து அரசனுக்கும் கலிங்கத்து அரசிக்கும் சுபதேவி பிறந்தாள். அவள்குசராடம் என்னும் லாலா நாட்டில் மிருகமணி தனக் கூடியே சிங்கவாகு தோன்றினன். இவன் தன் தாயும், சகோதரியையும் மனிதர் வாழ் நாட்டிற்கு அழைத்துவரவே மனித சிங்கமானது குடும்பத்தினரைத் தேடி நாட்டை அழித்தது. இத னுல் தகப்பனைக் கொன்று சிங்கபாகு அரசனுக்கப்பட்டுச் சிங்க !!ரத்தை நிறுவினன். இவனின் மகனனவிஜயன் துஸ்டனகையால கடாரக துறைமுகத்தில் இருந்து நண்பர்களுடன் ஈழத்தை அடைந்தான். அங்கே இயக்கர்களில் ஒருவரான குவேனியைக் காமக்களத்தியாக்கி இவளின உதவியுடன் அங்கே வாழ்ந்த இயக் கரை அழித்துச் சிறிவத்து என்னுமிடத்தை ஆட்சி செய்தான். இவனுக்கு முடிசூட எண்ணிப் பாண்டிய அரசிளங் குமரியையும் தோழிகளையும் வரவழைத்து முறையே விஜயன் அரசகுமாரியை யும் அவன்தோழர் தோழிகளையும் மணந்து ஒரு குழுவானர். குவே னியை அவளின் இனத்தினர் கொல்ல அவள் பிள்ளைகள் சிவனெனி பாதத்திற்கு ஒடி ஒளித்தனர். இதேைலயே இத்தீவு சிங்கபாகுவின் மகஞன விஜயன் சிம்மள, சிங்களன் என்றும் கருலாயினன் என்று ஆதிக் கதைகள் உள. .
மேலும் தந்தையின் சொலைக்காகநாடு கடத்தப்பட்ட விஜ யன் இரத் தின துவீபத்தில் மணிக்கற்களை வாங்கவந்த வணிகர் களையும் ஏனையோர்களையும் கொலைசெய்து எஞ்சியோரைத் தீவில் வழிமறித்து அவர்களின் தலைவனுகிச் சிங்களம் என்ற பெயர் கொண்டான் என்று எடுத்துரைக்கின்றன.
இந்நாட்டில் இயக்கர் வாழ்ந்தனர் என்பதை விஜயன் வருகை மூலம் அறிந்தோம். குவேனியும் இயக்கர் குலப் பெண்ணே. குவே ன்னியின் காலத்தில் இரத்தின தீவகத்தில் உள்ள இரும்பு நகர் ஒன் றில் வாழ்ந்த இயக்கர் குலப் பெண்கள் இந்தியாவில் இருந்து வந்த சிங்கன் என்னும் அரசனின் மகனையும் 500 கடலோட்டி வணிக ரையும் கரைக்கு வசப்படுத்தி அழைத்தனர் என்றும்; வந்தவர்கள் அப் பெண்களை மணப்பதனையும், இவர்களின் குணத்தை அறிந்த சிங்கன்மகன் பறக்கும் குதிரை ஒன்றும் தன்னேடு செல்ல அவனின் மனைவி அதனைப் பின் தொடர்ந்து இந்தியாவுக்குச் சென்ருள், அங்கே தன் ஏனையோரை அழைத்து அவ் அரண்மனையை அழித் தாள். இதஞல் சிங்களன் தன் தந்தையின் இடத்தில் அரசனன்,
இதன் பின் ஏனைய மக்களுடன் வந்த சிங்கன் இங்கு குடியேறிச்

Page 36
- 48 -
அரசை நிறுவிஞன் என்னும்; இலங்கை பூரீசபத்து என்னும் ஓர் இயக்கர் நகர் இயக்சளால் நிரம்பியிருந்தது என்றும் இவர்களே கல்யாணியில் இருந்து நாகதீபம் வரைக்கும் கடற் பிரதேசத்தைச் சூரையாடும் வழச்கத்தைக் கொண்டவர்களானர். இவ் இயக் கர்கள் கடலில் தத்தளித்த 500 வணிகர்களைக் காப்பாற்றினர் என்றும்; இவர்கள் இயக்கரென அறிந்து அவர்களில் 250 பேர் தப்பிவிட எஞ்சியோரைஇவ்இயக்கர் கொன்றுஉண்டனர் என்றும் பழையகட்டுக்கதைகள் உண்டுஎன்று எச் டபிள்யு கொடிறின்றன் என்பவர் இ.வ.ப, 8இல் குறிப்பிட்டுள்ளார்.
வடஈழம்
ஈழநாட்டின் லடட குதியான பண்தலத்தையே வடஈழம் என்று சுட்டுகின் ருேம் தெதுறு ஒயா என்ற ஆறு மாலர் (மாயா ரட்டை) விற்கு வடக்குப் பக்கமாக அமைந்தது சிலாபமிடத்து வீழ்ந்துள்ள தெ துறு ஒயா என்ற ஆறு வடஈழத்தின் தெற்காக ஆதியில் அமைத்துள்ளது. இவ் வடஈழமான மண்தலம் தனி நேரான அரசர் ஆட்சியில் அமைந்திருந்தது. இந்தப்பகுதி அபய புரம் - வத்தமானம் - விசால நகரம் என்று வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட மண் தலம் அனுராக்கிரமன் என்று ஒரு மைப் பெயர்ச் சொல்லாய் நிலைபெற்றது. இப் பெயர் இடத்தை மையமாகக் கொண்டு வடபகுதித் தலை நகரம் கால் கோலாயிற்று இங்கேதான் மூத்த சிவன், பின்னர் சேனன் - குத்திகன் இன்றர சர்களும் பன்னிருவர்களின் எல்லாளன் கி.மு 205இல் அரச கட் டில் அமர்ந்தார். இதன் பின்பும் வடஈழத் தலை நகரமான அனு ராதபுரத்தில் ஐந்து தமிழர் (பாண்டியர்) கி.மு 103லும், சேர நாகன் கி.மு 62லும், சிவன் கி.மு 57லும், மகாநாகர் கி.பி ஒன் பதிலும், இளநாகன் கி.பி 38 லும், சந்தமுக சிவன் கி.பி 44லும், சுப்பராசன் கி.பி60லும் ஆண்டனர்என்றும், ஈழமண்டலம் ஒட்டி நாம் எண்ணலாம்.
இலங்சையில் நிசழ்ந்த மூண்று கடல் கோள்களில் முத லாவது கி.மு 2387 ல் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்து இரண்டாம் கடல்கோள் கி.மு 540ல் நிசழ்ந்தது. மூன்ரும் கடல் கோள் கி.மு 205 - 161 ல் நிசழ்ந்தது இந்தக் கடல்கோளே வட ஈழத்தின் உச்சிட்டாகுதியான யாழ்குடா நிலமும் அதனை ஒட்டி ஏழு தீவுகளையும் தோற்றுவித்தன என்க. இதனை தொலமியின் டடத்தில் வடமுனை முதில் ( தலைமன்ஞர் ) வடமேற்கு "மர்களு" உள்ள நிலப் பகுதி பூமியின் சிதை வி ன் எச்சங்கள், டொ

ー43ー
நறுவையை மையமாகக் கொண்ட வடஈழ அரச மட்டக்களப்பு பொருந்திய கீழ்க் கரையும் பரந்த பரப்பு நிலம் ஒன்பது மாகாண மாக வகுக்கப்பட்ட பின்பு அவ் வடநில b வடமாகாணமாக சிறிதாயிற்று,
மேலும் வடநிலம் வெளி நிலம் என்ற பெயரில் யாழ்ப்பா ணம்,பூநகரி, மன்னர் மாவட்டம் னரை பரந்து இருந்தது. அவ் வெளியரசன் பட்டப்பெயரே வெடியரசன் என்ற புனை பெயர் என்றும் வெடி-வெளி என்று, பொருள் என்று யாழ். சரித்திர ஆசிரியர் திரு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் கூற்ருகும். இப்படி யாகக் காலத்துக்குக் காலம் வடமாநிலம் மாறுபட்டுக் குறுகியது நாமறிந்ததே எச்சங்களான தீவுகள் இன்றி வரையபட்டமுதல் இலங்கைப்பட த்தில் காணலாம்.
தமிழருள் மறைந்த அரசகுலம் நூலின் ஆசிரியர் திரு.கொடில் ருேன் இராசரட்ணம் கருத்து இவ் வடநிலமாம் நாகதீபப் பகு தியை மணிபல்லவம், மணிநாகதீபம், மணிபுரம் என மூன்று பிரி வாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மத்திய பகுதி வலிகம அல்லது நாகதீப என்றும்; கிழக்குப் குதி எரு ைமத்தீவு அல்லது முல்லைத் தீவு என்றும் நாக மன்னர்கள் இப் பகுதியை ஆட்சி செய்தனர். 1213 இல் கங் ை(குகன்) வ சத்தவருண கலிங்க மாகன் இலங்கை அரசுடன் போர் தொடுத்த ஈ இன். பாண்டிநாட்டில் சேது என்னும் பிரிவை ஆட்சி செய்த கங்க (குகன்) குலத்தவரே யாழ் அரசைக் கைப்பற்றினர். இவர்கள் கலிங்கதேசத்தில் இருந்தே கன்னடத் தில் குடியேறி ஆட்சி செய்தனர். இம் மாகன் இ ல ங்  ைக முழு வதையும் கைப்பற்றி ஆட்சி செய்தாலும் காலப்போக்கில் பொல நறுவையில் இருந்து வெளியேற்றப்பட்டு வடபகுதியான சிங்க நக ரத்தைத் (வல்லிபுரம்பகுதி) த8:நகராக்கிக் கொண்டான். இதன் பின்பே யாழ்ப்பாண அரசுபலமுற்று சிற்றரசுகளான திருக்கேதீஸ் வரம், அடங்காபற்று, ஊர்காவற்றுறை போன்றவற்றை தன்ன கத்தே கொண்டது கி.பி 1265 இல் தேவர்மன் வீரபாண்டிய னும் 1 184இல் ஆரியச் சக்கரவர்த்தியும் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றி முழு இலங்கையையும் ஆட்சி செய்தனர். யாழ்ப்பாண அர சனின் கோட்டைகள் கொழும்பு, வத்தளே, நீர்கொழும்பு, சிலா பம் போன்ற இடங்களில் காணப்பட்டன. பின்பே யாழ்ப்பாண அரசர் சிங்களப் பகுதிகளை இழந்தனர். யாழ்ப்பாணத்தரசர்கள் சுப் 1ல் சித்திரமுடைய செப்பு அரச நாணயங்களும் உரோமரின் :ெ17 இன், வெள்ளி நாணயங்களும், சேதுபதி நாணயங்களும் புதை பலாப் க் கண்டெடுக்கப்பட்டதை நோக்குக. 14ஆம்நூற்றண்டில்

Page 37
---
"ழ்ச்சியடைந்த விஜயநகர அரசுக்குப் பின்பே சாதிமுறை மிகக் காடூரமான முறையில் செயல்படுத்தப்பட்டது. மறவர்களேயும் என்னியர்களே பம் ஆதரித்து உயர் பதவிகளேக் கொடுத்தனர். சோழ பாண்டிய குவித்தவர்கள் அடிமைகள் -!!!!!!!!!!!!!")|Jul', [ _gatt, ராானர்கள் விரும்பியபடியே செல்வாக்கு அதிகரித்தது. பிரா பினர்களின் சமய ஆதிக்கத்தை ஏற்க மறுத்த திராவிடர்களுள் ', சிலர் அடிமைகளாக்கப்பட்டு இவர்களேத் திண்டாதோர் என "சிகப்படுத்தினர். பிராமணர் விரும்பாத தொழில் செய்து :Iர்கள் கீழ்மட் டமாக்கப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராமணர்கள் தாங்கள் உயர்ந்தோராகக் கருத்தில் கொண்டு 'ச்ேசுறுத்தல்களால் மக்களின் திசைதிருப்பப்பட்டதே ரனய
கத்தை நாட வழிகோவியது தும் எனலாம்,
பழிப்பா 55 to
நாகதீபம் மணிபுரம், வர்க்கம், பொன் நகர் Tref. 44'", "Ty 1. ப் பெயர்பெற்றுவட: பூமத்திடரே ஈ சீ க்கு அண்மையான "ல் ஏற்பட்ட இயற்கைத் தட்பவெட்ப நிஃகளாலும் கடல் அஃப் ாளின் மோதல் உராய்வினுலும் புளுதிப்புசல்காற்றினுலும் ஆதிப் பாறைநிலம்படிப்படியாக மணல்தரபானது. இதனுள் போலும் பெரு மணல் கண்ட மக்கள் மனற்றி என்று பின்பு *ಪೌಷ್ರ: ார். இப்பெருமை கொண்ட வடஇலங்கை இந்தியாவின் தென் ரிெக்கே 3கேட்டைதூரத்தில் பாக்குநீரிE யும், கிழக்கே வங்காள பிரிகுடாவையும், தெற்கே இந்து சமுத்திரத்தையும் எல்ஃலகளா 'க் கொண்டது எழுதீவு'ஃளயும் உள்ளடக்கி 55 மைல் நீளமும் 1 மைல் அகலமும் கொண்ட யாழ்ப்பாணத்தின் த டி ச  ைத்
தொகை 1981 இல் 73973 ஆக இருந்தது.
கடல் மட்டத்தின் மேல் சராசரி உயரம் ஒன்பது அடி பாகவும். மலேநாடு என்னுமி கீரிமலே நாற்பது அடி உயரத்தை ம் (இப்பகுதியே வட மாகாணத்தின் அதி உயரமான இடம்) " வி-யதாயிற்று. நகுi முனிவர் இருந்ததால் அது நகுலமலே என 'யிற்று. அன்று தொட்டு இன்றுவரை பூமிக்கு அடியில் ஆயிர Tபிரம் மூலிகைகளின் வேர்கஃனக் கழுவி வரும் நன்னீர் ಸಿži) ன்ே மகிமையால் அங்குநீராடும் எல்லோரும் சுகதேகியானுர்கன். சதுச்ச்சினன் முதலான அரசர்களும், வடஇந்திய அரசர்களும் பணிவர்களும், பக்தர்சளும் இங்கு தீர்த்தயாத்திரை மேற்கொண் னர். கி.பி 1348இல் வங்கைவந்த " போன் டி மரிக்காதோஜி பும் ' கீரிமலையின் மகிமையைக் குறித்துள்ளார்.
 

- - -
- : - * : ---------------------------------------------------------------------- | 11 : : : --------------------------------------T :-------------------------------------------------------------------------------------------------------------------- | muṣṇae.---------------: : E: - * : T:-------------------------------- : T,----- 「:
် ဖွံ
ܕܠܐ --
ரிமலைப் பிரதேசத் தோற்றம்
இ
| ±±√≠√∞ur)',
ர்த்தத் தடாகம்
Šኛዘ]ዚr *த் தி

Page 38
20 × $413±±±±±±±•łowae o, toEヒョg に 3&p
∞ 1.) un o $st of mð·
•* •또,ああs、Q
பாற்கடல்,
以シQrgい〜 〜ー〜〜〜}}
- ســـسخ 有名정%, 제정했_c법적
யாழ்ப்பாணம் - சுவர்க்கம்,நயினுதீவு - சம்புதீவு உப்புக்கடல், காரைதீவு– otsib . புங்குடுதீவு - கிரவுஞ்சம் நெய்க்கடல்,upců, gol_goj – Gjonā (56T&$6ų, 5 Touffü0.6,0) soustřšoi-đi), siapsu ģoj — @evas (orgărupos?), →porovĝas – Gott Glogoth (G57 Gložj osnið),@5@ĝiĝoj – LỊ: ouib (osposib),
 
 
 

سے 47 سے .
மேலும் சரித்திர அகழ்வாராய்ச்சியை நோக்குமிடத்து வட இலங்கைக்குத் தனிவரலாறு உண்டு என்றும்; 'தனித் தமிழ்தேசம் அன்றும் இன்றும்’ என்ற கட்டுரையில் மகாஜனக் கல்லுரியை நிறுவிய பாவலர் - துரையப்பாபிள்ளை 1607 இல் கூறியுள்ளார். இதனை நிலைநாட்ட அகழ்வாராய்ச்சி, பொறிப்பு, பண்டையமட் பாண்டம், பழையகாசு போன்றன சான்றகும். இச்சான்று களுக்கு ஆனக்கோட்டையிலும் காரைநகரிலும், கந்தரோடை யிலும் நடத்திய ஆய்வுகள் அடிப்படையாகும். இதனல் பெறப் பட்டவை யாழ்ப்பாண ஆதிக்குடிகளான பெருங்கற்பாறை ("983thu1iure) மக்கள் பற்றிய தரவுகளாகும். ஆனல் தொன் விமயானது குறுணிக்கற்பண்பாடாகும். (Microlithictor mesoர் thie Culture) சமீபகாலத்தில் இலங்கைத் தொல்லியல் திரு.சிரூன் தெரணியகலை இதனை உறுதிப்படுத்தியும் உள்ளார். அத்துடன்
அலும் இத்தகு பண்பாட்டெச்சம் காணப்படுகின்றன.
GJIT GIVIT lið íóið 5 (piiburu stavLDT6Nulu ( Prehistoric period) (95g)/60oħliji fi fió Lu GioT I u ITL 60) u JGB) ġgy (Protohistoric perioc) anuut லாறு தொடங்கும் காலத்தில் தென்னிந்தியப் பெருங்கற் பண் பாட்டின் வருகை ஏற்பட்டது என்பது தொல்லியற் கருத்தாகும் இது ஆரியர் இலங்கைக்கு வந்தமை குறித்து இது வரைக்கும் கூறிவந்த பாரம்பரிய கருத்துகட்கு முற்றிலும் மாறக உள்ளது.
பெருங்கற் பண்பாடு இந்தியாவில் சிறப்புடையதாயினும் கி.மு 1000 - கி.பி 1 ஆம் நூற்ரு ண் டு வரை இப்பண்பாடு நிலவியதாகும். முதுமக்கள் தாளி, குரங்குப்பட்டை, கற்கிடை எனப் பல்வேறு வகைப்பட்ட ஈமச்சின்னங்களை இறந்தோருக்கு நிறுவும் பண்பாட்டை உடையோர் இப்பெயரால் அழைக்கப் படுவர். பெருங் கற்களாலே ஈமச்சின்னம் நிறுவப்படுதலால். இக் காலத்தில் நீர்ப்பாசனப் பயிர்ச் செய்கை, நகரங்கள், முடியுட்ை மூவரசுகள் ஆட்சி தமிழ்நாட்டில் பெருங்கற் காலத்திலே இடம் பெற்றன. a
யாழ்ப்பாணத்தின் ஆய்வில் மனிதக்குடியேற்றம் பெரும் கற் காலத்தையே இதுவரை குறிக்கிறது. இதனை முதன்முதல் 1981ம் ஆண்டு கந்தரோடை அகழ்வாய்வின் மூலம் பென்சில்வேனியப் பல் கலைக் கழகத்தினர்உறுதிப்படுத்தினர். இதில் பெருங்கற்கால மட்பாண்டம், ரோம மட்கலங்களுமாம். இதில் காபன் காலக் கணிப்பின்படி பென்னிற்புருேன்சன் ( Bennet Bronson )சில பொருட்கள் கி. மு, 1-5 ஆம் நூற்றுண்டின் பொருட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Page 39
ܚ- 48 -ܗ
1980 நவம்பர்மாதம் ஆனைக்கோட்டையில் கண்டெடுத் கப்பட்டவை இருஎலும்புக்கூடுகள் ஈமப்படையல்களாகப் பெரும் கற்கால மட்பாண்டங்கள், இரும்புக்கருவி அகல்விளக்கு, சங்கு கள் மணிவகைகள், கடல் உணவுகளின், எச்சங்கள், தாயக்கட் டைகள், முத்திரை என்பனவாம். முத்திரை மோதிரம் பிராமி எழுத்துக்களால் குறிக்கப்பட்டமையால் பேராசிரியர் கா. இந் திரபாலா "கோவேந்த' என்ற சருத்தை இப் பிராமி எழுத்து குறிக்கின்றது என வெளிப்படுத்தியுள்ளார். ஆளுல் தானிய வகைகள் ஒன்றும் தாழியில் இல்லாமையைக் கவனிக்கவேண்டிய தனல் அன்று கடல்வளம் மட்டுமே இருந்தது புலஞகும்.
1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீரநாராயணன் பிட்டியை அண்மித்த பகுதியில் செய்த அனேக ஆய்வுகளில் பெருங்கற்பண்பாட்டுத் த ட யங் கள் கிடைத்தன. ஆனைக் கோட்டை ஆராய்ச்சியும் இதுவும் ஒத்ததாக இருந்தபோதி லும் இங்கே சிறு குறுணிக்கல்லால் -2,6ör ( Quartz ) Lofii, குக் கல்லான மனிபோன்ற பொருட்கள் இருந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.
மேலும் வேலணைப் பரவைக்கடலுக்கு மே ற்கேயும் ஒர் ஆய்வு புலப்பட்டுள்ளது. இவ்ஆராய்ச்சியின்படி வடஇலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழகத்துஆதிக்குடிகள் (பெளத்தர்கள் வர முன்பே) இங்குவாழ்ந்தனர் என்பதனைத் தெளிவுபடுத்தும். இவர் கள் இங்கே ஆழமற்ற பரவைக்கடல்களில் கடலுணவை ஆபத் தின்றிப் பெற்றதாலும் சுண்ணும்புப் பார்நிலத்தில் சிறு ஆழத் திலேயே குடிநீரைப் பெற்றதனுலும் மக்கள் ஆதியில் குடியே றினர் எனலாம். இதற்கு ஈமப்படை ப்புக்களில் இருந்த கடலு ணவுகள், கரு, பிற மீன்களின் முள்ளந்தண்டு, நண்டு, அட லாமை ஒடுகள். மட்டி, சங்குகள் சான்ரூகும். இச்சான்று களின் திரிசூலக் குறிகள் காணப்பட்ட ம்ட்பாண்டங்கள் உள்ள மையாலும் இவர்கள் கலாநிதி. பொ? இரகுபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 1945ம் பூமிசாத்திர ஆசிரியர் காரைநகர் சண்முகரத்தினத்தின் கருத் தி ன் படி வடஇலங்கையில் முதல் யாழ்ப்பாணத்தலைநகராக நாகதீபமும், பின்பு தொல்புரமும் அத *னத் தொடர்ந்து கதிரைமலையாசிய கந்தரோடையும். அடுத் சிங்கநகரமான வடமராச்சியும் பின்பு யாழ்பாடிப் பெற்ற யாழ் ப்பாண நல்லூரும் நலேநகராகப் பெயர் பெற்றது அறியக்கூடி யதாகும். கி. பி. 2ஆம் நூற்றண்டின் பின்பு சிறுகற்காலமாக ஆய்வாளர்கள் கருதுவர். இச்சிறுகற்காலத்திலேயே G167 frar பொன்தரைகளும் பளிங்குக்கற்களும், முருகு கற்பாறைகளும்

பூமத்திய ரேகைக்கு நேராய் உள்ளபடியினுல் தட்பவெட்ப உஷ்ணத்தினுல் இப்பார்க்கற்களும், கற்குகைகளும், சுண்ம்ைபு முருகைக்கற்களும் உடைந்து சிதைந்து மண்ணுகின. அக்து -ன் கடல் அலையினுல் கடல் ஒரத்தில் இருந்த கற்பாறைகள் ைெக வுற்றதுடன் மணலும் சேர்க்கப்பட்டது. சுழற் கா ம் றின் வேகத்தினுல் மணல்மாரி போன்று காற்றுடன் மணல் வந்து குவிக்கப்பட்டது. இக்காலத்தின் பி ன் பே வடஇலங்கையில் உழவுத்தொழில் விருத்தி செய்யப்பட்டதாகும், இன்றும் பலாலி. கட்டுடை புன்னலைக் கட்டுவன் போன்ற பகுதிகளில் நிலத்தில் உள்ள கற்களை உடைத்துக்கிளறி கமம் செய்யப்படுவது காம் அறிந்ததே. அத் கடன் யாழ்ப்பாண மாவட்ட நிலம் கற் பார்களால் ஆனது என்பது நிலசரிதவியல் வாயிலாகவும் அறி யப்படுகிறது.
கி. பி. 795 ஆம் ஆண்டு விஜராசனின் சகோதரஞன உன் கிரசிங்கன் கதிரமலையில் ஆட்சிசெய்யும் காலங்களில் கொண்டை நாட்டை அரசாண்ட தொண்டைமான்: கரணவாய், வெள்ளப் பரவை முதலிய இடங்களில் நல்ல உப்பு படிவதனை அறிந்து வெட்டிய உப்பு வாய்க்காலே தொண்டமானுருகும். இங்கு உப்பு விளைவித்த மக்களுக்கும் அரசன் இந்தியாவில் இருந்து நெற் தானியம் கொணர்வித்து கொடுத்தமையாலும் இப்பகுதி மக் கள் அன்றும் கடல்வளத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தனர் என் பதும் உழவுத்தொழில் விருத்தி அடையவில்லே என்பதனே எடுத் துக் காட்டுவதாகும். இத்தொண்டமானுக்கு முன் சோழநாட்டுப் பாணன் ஜெயதுங்கராசன் என்றிடும் அந்தக்கவிவீரராகவன் யாழ்ப்பாணம் வந்து தனது யாழின் திறமையினல் யாழ்ப்பாணத் தின் ஒரு பகுதியை ஆட்சியாகப் பெற்று இந் தி யா சென்று தொண்டமானிடம் சிறு சேனைகள் உட்பட அரண்மனை ஆயத் தங்களுடன் வந்து யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு அந்த நிலங் களை விளைநிலங்களாக்கிக் குளங்களையும் அமைத்து ஆண்டான் என்று யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது. ஆகவே இப் பகுதி ஆதியில் கற்பாறையானது என்றும் அதன் பின்பு குடியேறிய மக் களினுல் பண்படுத்தப்பட்டுப் பயிர் செய்யப்பட்டதனையும் இயற் கை மாற்றலால் மணற்றியானதும் இச்செய்திகள் உணர்த்தும். இன்றும் பலாலி, கட்டுவன் பகுதிகளிலும் உள்ள நிலங்களில் கல் ஆக் கிளறி எடுத்துக் கமம் செய்வது வழக்கமாயிற்று. யாழ்ப் பாணச் சரித்திர ஆசிரியர் யோன் பாறை நிலம் கற்பூமி என்றும் இவ் கற்குகைகளில் ஆதியில் வாழ்ந்தோர் முன்குகன்கள் என்றும் கருதுகிருர்,
"KUHAN' Det ived from kuhai (cave) and means cave man.
Jaffna had hills, now submerged.

Page 40
பழமைச் செய்திகள்
இலங்கையில் வாழ்ந்த ஆதிக்குடிமக்கள் நாகர்கள் ஆகும். இலங்கை ஈழமாயினும் வட, கீழப்பகுதிகளே ஈழமண் டலமெனப்படும். நாகர் முதலானவர்களை வென்று சேர, சோழ, பாண்டியர்கள் ஈழத்தைக் கைப்பற்றியும் வந்தனர். இத ஞல் மாதோட்டம், திருகோணமலை அரசநகராயிற்று. இங்கு உள்ள சங்கும் முத்தும், பழம் ஆலயங்களுமே தமிழ் நாட்ட வரைக் கவர்ந்ததாகும். காந்தக்கோட்டைக் குதிரைமலையும் மணிபுரமும் மாறி மாறிச் சோழருக்கும், பாண்டிய சிற்றரச ருக்குக் கீழும் தமிழரே ஆண்டு வந்தனர். விஜயன் வருகை யின் பின்பும் சைவமும், தமிழும் ஈழகத்தில் நிலை கொண்டி ருந்தது- போர்க்குணம் நிறைந்த வன்னியர்களும் ஆரியரும் குடியேறினர். சமஸ்கிருதப் பிராசிருதச் சொற்களும், தமிழும் சேர்ந்து சிங்கள பாஷை ஏற்பட்டுச் சிங்கள துவீபகமாயிற்று. இதனைத் தொடர்ந்து சிங்களவர்களும், தமிழர்களும் மாறி மாறி ஆண்டும் சேர, சோழ, டாண்டியரும் குடியமர்ந்தும் வந்தனர். கி. பி. 1580 தில் போத்துக்கேயரும், 1640 தில் டச் சாளரும் 1796 ல் வந்த பிரித்தானியரும் மேற்கொண்ட ஆட் இகளாலும் ஆதிக்குடி மக்களான விஸ்ணு புத்திரன் என்றிடும் குகன் குலம் சின்னபின்னமாயிற்று. ο கி. பி. 1797 ல் பிரித்தானியர் நிலமாண்ய அமைப்பை மாற்றி அமைக்க விரும்பி மக்களின் எ தி ர் ப் பா ல் கை விட்டனர். பின் 1828 ஆம் ஆண்டில் "கோல்புரூக் கமரன்" ஆணைக்குழு சில சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தித் தாம் விரும் பிய தொழில் செய்வதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனல் ஒல்லாந்தர் ஆட்சியில் பெருந்தோட்டப்பயிர் செய்து தமக்கு உத வியவர்களை உயர்ந்தகுலத்தவர் ஆக்கியமையால் பரம் ப  ைர அமைப்பில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. அத்தோடு நில மானியச் சமூக அமைப்பு "நிலவுடமை' பயன் படுத்தும் உரிமை யையும் கொண்டு நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் (குகன் குல) சகல நிலங்களும் அரச உடைமையாகக் கருதப்பட்டன. "இராசகாரியம்' என்று அரச ஊழியம் செய்வோருக்கு ஊழி பத்திற்கேற்ப இந்த நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனையே நிந்தகம்' என்றனர். அன்னியரிடம் %ண்டிச் சீவித்த பெரும் ஊழியர்கள் பெரும் நிலப்பிரதேசத்தைத் தம்வசப்படுத்தியதுடன் சிறுசிறு ஊதியம் செய்வோருக்குச் சிறு சிறு நிலங்களைப் பகிர்ந்து துடன் ஏனையோர் அந்த நிலத்தில் ஊழியம் செய்ய மட்டு மே பகிர்ந்துநிலங்கள் அளிக்கப்பட்டன. எத்தொழிலும் செய்யச் சுதந் திரம் கிடைத்தும் மக்கள் தம் தம் குலத்தொழில்களில் விரக்தி ஏற்பட்டு மாற்றுத் தொழிலில் ஈடுபட்டனர்.

கி.பி. 1840ம் ஆண்டில் 'தரிசுநிலச் சட்டம்' ஏற்பாடாகி யதும் உடைமைகள் அன்றய அவரவர் பெயர்களில் உறுதிப்படுத் தப்பட்டன. மட்டுநகர் சென்ற விஸ்ணுபுத்திரர்களின் காணிக ளும் ஆலயங்களும் இதனுல் மாறுபட்டது. உடமைகள் யாராலும் உறுதிப்படுத்தாத தரிசுநிலங்கள் " முடிக்குரிய ' நிலம"யிற்று. இதல்ை ஏற்பட்ட சமூக அடிப்படைமாற்றத்தால் மக்கள் கூட்டம் மூதலாளிவகுப்பினர், மத் தியவகுப்பினர், தொழிலாளி வகுப்பினர் ராக மாறினர் அத்துடன் மேல்நாட்டு நாகரிகம், சமயமாற்றம் ஆங்கிலக் கல்வி முறையால் ஏற்பட்ட ஆங்கிலக்கல்விக்கு மேலதி *க்கட்டணமும், சமய மாற்றமும் இருந்ததனுல் தன்மானம் உள்ள ஆதிக்குடி மக்களும் ஏழைகளும் ஆங்சிலக் கல்வி அற்றனர். ஆங்கி லக் கல்வி பெற்றேர் தேசியப் பண்பாட்டைமாற்றியும் கலாச்சார, மாற்றலுமாய் ஆண்டோரின் ஏவலராய் நிலங்களையும் பணத்தை யும் பெற்று மேலோரானர். இவர்களே வாக்குரிமை கூடப்பெற்று இருந்தனர். 1931 ம் ஆண்டு. சர்வசன வாக்குரிமையும் அதனைத் தொடர்ந்து 1945 ம் ஆண்டில் கன்னக கரா வின் இலவசத் த ப் மொழிக்கல்வியும், ஊரெங்கும் மத்திய கல்லுரி அமைத்தலும் 1959 ல் 12 ம் வகுப்பு வரையும் 1960 ல் பல்கலைக்கழகப் படிப்பு வரைச் சுயமொழி இலவசக்கல்வியும்' அன்னியரின் ஆட்சியில் கைவிலங்கிட்டோரின் விலங்குகளைத் தகர்த்தன. எல்லோரும் படித்தனர். சிந்தித்தனர் (தரப்படுத்த ல் அதனல் விரக்தியும் வேதனையும் அடைந்தனர்)வேலைவாய்ப்பும் பெற்றனர் சந்த தியாய்
>-صي
அனுபவித்த தொழில்கள் திறமைஅடிப்படையில் பகிர்ந்தனர்.
இவ் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதே வையாப் பாடல், யாழ்ப்பாண வைபவ மலைகள். இவைகளே யாழ்ப் பாணத்தில் உள்ள ஆதிக்குடி மக்களையும் ஏனைய சரித்திரங்களை யும் பொய்யாக்கித் தமக்குச் சேர்ந்தவர்கட்குச் சார்பாக எழுதி னர், இடைக்காலப்புலவர்கள் அரசனைச்சிறப்பித்துக் கவிபாடுவது போல் ஆட்சியான அன்னியரையும் அவர்கள் ஏச்சஞ்ன்சி களையும் புகழ்ந்தெழுதிப் புகழைப் போலியாகப் பெற்றனர் இதனை மேலும் விரிவாக நோக்குவாம். வையாபுரி ஐயா - ஜெகராச சேகரனின் ஆட்சிக் காலமாம் 1519-1561 வரை அவைக்களப் புலவராய் அலங்கரித்தவர் இவர் ஒருசிலரின் குலங்கள் கோத்திரங்களை விளக்கிப்பாடியதுடன் குலமுறை மன்னர்களையும், குலங் கி ஸ் குடிகள் வந்தவரலாறுகளையும் பாடியுள்ளார்.
யா ச. பக்கம் 6 திரு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

Page 41
ം 52 -
புலவர்கள் யாழ்ப்பாணத்தைப் புகழும் வகையில் போர்த்துக் கல் ஆட்சியாளரையும் உரோமாபுரியையும் பாடத்தவறியதில்லை என்பதைக் கீழ்க் காண்க.
"தழைவு பெற்ற யாழ்ப்பாண சத்திய கிறிஸ்தவர்கள்
சந்ததமும் வாழ்வே கூவாய்குயிலே' பேரான பாராளும் பிடுத்துக்கால் மனு வென்றன் பிரதானம் வீசவே"
சேருசல நகரத்தினையும் உரோமாபுரியையுல் போட்டியிட் டுப் பாடிப் புகழ்ந்த புலலர்கள்
"ஏக நாதன்பி றந்தே வளர்ந்து
எமக்கு வேண்டியி றத்தே யுயிர்த்துத் தேகமானதுங் கண்ணு ரக்கண்ட சேரு சலைத் திரு நாடெங்கள் நாடே"
‘'நற்க ருணையி லெங்கோ னிருப்பதும்
நாடோ றும்பூசை யேற்றிப்பு கழ்வதும் உற்ப வித்து உயிர்த்துங் கண்ட ருேமா னுபுரி நாடெங்கள் நாடே”
ஆதாரங்கள் கொண்ட சரித்திரங்கள் உருவாகுமுன் தோன் றிய சதைகள் புராணங்களே. இப்புராணங்கள் உரைநடை ரீதி யாகவும், செய்யுள ரீதியாகவும் வெளிவந்தன. இவ்வாறு எழுதிய புலவர்கள் தங்கள் புலமைத்திறனைக் காட்டும் நோ க் குட ன் தத் துவக் கருத்து க் களை உள்ளடக்கியதாகக் கதைகளைக் கற் பனை செய்து எழுதினர். இதன் வெளிக்கருத்தை ஆராய்பவர் இது வெறும் அண்டப்புளுகு என்பர். ஆனல் இப்புராணங்களின் உட்கூற்றுக்கள் பொய்யன்று; உண்மையே,
புராணங்களிற் கூறப்பட்ட சரித்திர வரலாறுகளை சங்க காலங்களுடன் ஒப்பிட்டும் கலை, நூற்கருத்துக்களைப் பிரித்தும் அறிந்து கொள்வார்க்குமே புராணம் புரிந்து கொள்ளும்; முரண் பாடு நீங்கும். ஆணுல் புரியாதவர்களும் உளர். அவர்கள் புராணங் கள் புளுகு என்றேகருதுவர். புராணங்களில் சரித்திரப் புராணம், இதிகாசப் புராணம், சமயப்புராணம் எனப் பல வகை யா ன
புராணங்கள் உள. சரித்திரப் புராணங்களின் சுற்றின்படி கி. 30,000,000 ஆண்டளவில் இலங்கை, இந்தியா, அவுஸ்ரேலியா யாவும் ஒரே குமரிக்கண்டமாக இருந்தன. அதன் பின்பே லெமூ

- 53 -
!" எனும் *ண் டத்தின் و (يوني قا r و சம்புத்தீவு நாவலன்தீவு ஆஇ °- gр. ioooo ஆண்டிற்குமுன் இலங்கை இந்தியாவிடம் இருந்து
வீட்டில் *ட்டி அழுதல், பெண்கள் குறுக்குக் கட்டல், பிரேத அடக்
குமரிக்க ண்டத்தின் էմֆքtծ Ժյt) த்திரத்தை உறுதிப்படுத்துகின்றது. "மெரிக்காவிலு *வுஸ்திரேலியாவிலு குடியேறிய <3է ճյ &} லேயர் இன்றுஆட்சிய உள்ளனர். மூன்ரும் கிடல்கோவித் பின் *துஈழத்தையும், ஆண்டவர்களையும் "ழ்ந்தவர்களையும்
GIMPu. அல்லது சீக்குடும்பத்தி தலைவனுகிய *வனின்பெயே
இன்றைய உலகில் 4-1076ծծ7ճյ&%n 'சிதும் புலவர்கள் 57 titasar
*ர்த்தோரின் தன் 5/369Lnנ 'ബ9മsts HTTணங்களில்
"(Կ) 312:56»ht, இப்புராணங் Hளுகு என்பவர்களுக்கு இவை Հ" նմւոh:no* உதாரணமாக 47ழ்ப்பான பகுதிகளில் ിഖt; pഴഒ് ாலங்களிலும் マ架 ala法r சிந்ததியினர் *Taపశిషfgy

Page 42
- 54 -
படுத்திக் கொண்டு இவ்வரலயங்களைக் குளக்கோட்ட மன்னன் கட்டியதாக புதிய புராணங்களை எழுதியும், எழுதமுற்பட்டும் வருகிருர்கள். இப்பொய்ப்புராணங்கள் மூலம் அவர்களும் அவர் களது கருத்துக்களும் ப்ொய்யானவை என்பதை "தற்காலத்து அறிவுள்ள மக்கள் ஆராய்ந்து அறிந்து கொள்வார்களாக
3 *
ᏭᏕ
உண்மைகள் சிறிது கால்ம் உறங்கினலும் அவை அழிவன gોર્ટો) என்பது ஆணித்தரமான் உண்மை. ஆனல் இந்தஉண்மை வெளிச்சங்கள் உறக்கத்தால் எழுந்ததும் இவ்வுலகை ஆண்ட பொய்யாகிய இருள் எங்கே எப்படி ஓடிமறையும் என் பை த ஆராய்ச்சியாள்ர்களும், அறிஞர்களும் அறிந்து கொள்வார்கள் என்பது திண்ணம், உதாரணமாக யாழ்ப்பாணச் சரித்திரம் காலத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்ட பொய்யான தகவல்களைக், கொண்டது என்பதனை (யாழ்ப்பாணக் குடியேற்றம் பக்கம் 30 - 35) Θ. முத்துக்குமாரசாமிப்பிள்ளை என்ற அறிஞர் குறித் துள்ளார் இன்னும் அவ்வப்ப்ோது வெளிவீந்தபத்திரிை ககளின் செய்திகளும். வையாபாடலும் இவை பொய் என்பதனை உறுதிப் y படுத்தும். சன்மார்க்க போதினிப் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளை புத்தகமாகக் கோர்த்த யாழ்ப்பாண வைபவ விமர் சனம் கீழ்த்தரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண ல்வப்வ் மாலையின் முதல நூலகள். Ws -
மாதகல் மயில் வாகனப்புவல்ர் இயற்றிய யாழ்ப்பாண வைபவ மாலை கி.பி. 1736ம் ஆண்டு இது மேக்கேறுாக் என்னும் ஒல்லாந்ததேசாதிபதி காலத்தைக் கொண்டு நிச்சயிக்கப்படும் பாடல் பின்வருமாறு: 3 x: ... * * * 、
உரராசன் தொழுகழன்மேக் கெறுனென் ருேது
முலாந்தேசு மன்னன் உரைத்த மிழாற்கேட்க
வரராச கைலாய மாலை தொன்னுரல் ' ڈ ۔ وہ کہہ’’ ‘‘
வரம்புகண்ட கவிஞர் பிரான் வையாபாடல்
பரராசசேகரன்றன் னுலாவும் காலப்".
படிவழுவா துற்ற சம்பவங்க மீட்டம்,
திரராச முறைகளுந் தேர்த்தி யாழ்ப்பாணத்தின்
செய்தி மயில்வஈதன் வேள் செப்ழினனே"
இப்பாவடிகள் தாமே மயில்வாகனப் புல்வர்.தமது வைப்வ மாஃலக்குஆதாரமாகக்கொண்ட முதநூல்கள் இவையும்என் நமக் குத் தெரிகின்றன. அவை கைலாயமால்,வையாபாடல், பரராச ” சேகரன் உலா, இராகமுறை என்பன. “இந்நூல்கள் நான்கும்
 

-a is were
தமிழரசர் காலத்தையே விபரிப்ப ஒவ. பின்வந்த பறங்கிய கால
மும் ஒல்லாந்தர் காலத்து முற்பகுதியும் என்னும் இவைகளைப் பற்றிய சம்பவங்களை மயில் வாகனப் புலவர் யாதோர் முதநூலின் துணை கொண்டன்று கர்ண பரம் :ரையின் துர்ப்பெலமான உதவி யோடு மட்டும் வரைந்துள்ளார் என்பது அவர் இவை இரண்டு காலங்களையும் சுட்டிப்பேசும் இடத்து நிகழ்த்தும் பல சத்திரிர மாறுபாடுகளால் விளங்கும்.
தமிழரசர் காலத்தை விபரிக்கும் முதநூல்கள் நான்கினுள் ளும் இன்னதின்னது வைபவமாலையின் இன்னின்ன பாகத்திற்கு ஆதாரமாயிற்றுஎன ஆராயுமிடத்து யாழ்பாடியின் குடியேற்றம் வரைக்கும் பேசப்படுமவற்றிற்கு வையாபாடல் ஆதாரம், கூழங் கையாரியச் சக்கரவர்த்தியின்கீழ் மீண்டும் நடந்ததாகக் கூறப் படும் யாழ்ப்பாணக் குடியேற்ற வர்ணனைக்கு கைலாயமாலை ஆதாரம்: யாழ்ப்பாண அரசர்களின் வரிசையையும் ugrg (ra (34F és ரனையும் சுட்டிய விபரங்களுக்கு இராசமுறையும், பரராசசேகர னுலாவும் இதற்கு ஆதாரமாகும் எனக்காணலாம் இம்முதனூல் களில் வையாபாடலின் வழுநிறைந்த ஏட்டுப்பிரதி இப்போதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியருளொருவாாகும் பூ அருட் பிரகாசம் அவர்களால் கண்டெடுக்கப்பட்டது. இதனுல் வையாபாடல் வழுநிரம்பியது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழரசர் காலத்தையும், பறங்கியர் காலத்தையும், அடிதலே மாற்றிப் புரட்டி ஒதும் இக்கதையூடே வெடியரசன். மீரா கடற் கொள்ளைக் சாரன் என்னும் பொய்யான கதையும் சொ (க கப் பட்டுள்ளது. மதுரையரசன் கண்ணகைக்கு காற்சிலம்பு செய்ய மீகாமன் என்னும் கரையார்த்தலைவனை இலங்கைக்கு அனுப் பினன். இவன் வெடிஅரசனையும் மீராவையும் வென்று ஐந்துதலை நாகத்திடம் நாகரத்தினம் கவர்ந்து சென்ற பின் வெடியரசன் மட்டக்களப்பிலும், மீரா விடத்தல்த்தீவிலும் குடியேறி முந்திய விடத்தில் ஒர் முக்குவக் குறிச்சியையும்ஃபிந்தியதில் ஒரு மகம் மதிய குறிச்கியையும். உண்டாக்கினர் என்று எழுதியுள்ளார்.
மேலும் வையாபாடல்கள் முறைபிறழ்ந்து அரைகுறையாக வும் இருந்தது என்பதையும், ஆண்ட அரசர்களின் பட்டியல்கள் தலைகீழாக முறைமாறி குறிக்கப்பட்டதனுலும் பிற்காலத்திலிருந் தவைகளை முற்காலத்தனவாகி மாறி அமைக்கப் பட்டுள்ள்து எனவும் நூலாசிரியர் மயக்கிக் கூறியுள்ளார் எனவும் பக்கம் 42 இல் குறிக்கப்பட்டுள்ளது புலணுகின்றது. இன்னும் இவ்விமர் சனத்தில் 172 பக்கங்கள் வரையும் நம்நாட்டில் வைபமாலை

Page 43
سبح ;) را - همسر
எழுதியவர்களை விமர்சித்துக் கூறப்பட்டுள்ளது.இகளுல் அன்றி லிருந்த ஒருசில பிராமணர்களும், புலவர்களும் அக்காலத்திற்கு ஏற்றவாறு தமது கருத்தை எழுதினர்கள் என்பது புலகிைன்றது மேலும் எங்கள் கிராமங்களில் கிராமியப் பஷையில் நித்தம் பொய்சொல்லுகின்ற பொய்யனை "இவன் ஒரு வையாபுரி" என்று மக்கள் இன்றும் அழைப்பது இப்போதும் நமக்குப் புலகிைன்றது" வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இவ்விடயம் பற்றி மீள்ளாய்வு , செய்வார்கள் என எதிர்பார்க்கின்ருேம். இப்பேற்பட்ட யாழ்ப் பாணக்குப் பொய் எழுத்தாளர்களினுல் வெடியரசனும் அவன் *த்ததியினரும் தம்நிலையிழந்து மட்டக்களப்பு சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
உதாரணமாக ஈழத்துச் சிதம்பர குடமுழுக்கு விழா மலரில் 1970 ஆண்டு இக் கோயிலை வெடியரசன் சந்ததியினர் கட்டி யெழுப்பிப் பூசித்து வந்தனர் என்ற ஐதீகக் கதையுண்டு. வெடி அரசன் சந்ததியினராகிய முற்குகர் "பத்தினித் தெய்வமாகிய கண்ணகியை வணங்கவே மாட்டோம் என்று மீகாமனுக்குக் கூறிய சூளுரைக்கு இணங்க ஐயனர் அன்பர்களானர்கள் என்று டக்கம் 18ல் உள்ளதுடன், காரைநகர் மான் யமும் இதனை உறு: திப்படுத்துகையில் ஆண்டிகேணி ஜயனர் என்னும் நூலின் ஆசிரி யரான வித்துவான்மு. சபாரத்தினம் அவர்கள் பக்கம் 31 ல் காவிரிப்பூம பட்டணத்தில் இருந்துவந்த இராமசேது மகாரா சாவின் மகளுகிய குளக்கோட்டு மகாராசா யாழ்ப்பாணத்தை அரசாளத் தொடங்கினர் என்றும் ஐயனர் கோவிலைப் பெரிதா கக்கட்டு வித்தான் என்றும்,காரைநகரில் இராசாவின் தோட்ட த்தில் குளக்கோட்டன் வாழ்ந்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார் அப்படியே பல புலவர்களின் மாருட்டக் கருத்துகளினுல், குளக் கோட்டு மகாராசாவின் சரியான சரித்திரத்தை இங்கு தரு கின்றேன்.
குளக்கோட்டுமகாராசன்
கலியுகம் 512 (கி.பி. 5891
திருந்து கலிபிறந்து ஐநூற்ருெருபதுடன் இரண்டாண்டு சென்ற * - -பின்னர் புரிந்திடட மாதமதில் ஈரைந்தாந்தேதி புனர் நன்நாளில் தெரிந்த புகழ் ஆலயமும் சினகரமும் கோபுரமும் தேரூர்வீதி பரிந்து ரத்ன மணிமதிலும் பாப நாசச்சுனையும் பகுத்தான் (கோணேஸ்வரக் கல்வெட்டு) -மேலோன்

صنسس۔ 57. حس۔
சோழநாட்டிலே திருவாரூரிலே மனுநீதிகண்ட சோழமரபிலு தித்த சூரிய குலோத்துங்க பூரீவரராமதேவ சோழமகாராஜாவின் புத் திரரான பாலசிருங்க மகாராஜாவாகிய குளக்கோட்டு மகா ராஜா தலியப்பகம்’ 512 நிகழுங்காலத்தில் இலங்காபுரியில் திருக் கோணேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தார்.
அங்கு ஆலய தரிசனம் செய்தும், ஆலயத்தைப் புதுப்பித்தும் 17,000 அDன் நெல் விதைப்பதற்கேற்ற நிலப்பரப்புகளை அமைத் தும், அதற்கு நீர்ப்பாய்ச்சுவதற்காகக் கந்தாளாய்க் குளத்தைக் கட்டி அதற்கு நீர் வினியோகிக்கும் சூத்திர மும் அமைத்து அடங் காப் பற்று என்னும் கிராமங்களை அமைத்து வன்னியர்களை அழைப் பித்து வேலை செய்வித்தும் தன்னுடு திரும்பினன். கி. பி593 ஆம் ஆண்டு ஏழுவன்னியர்கள் சேர்ந்து தலைமை தாங்கி ஆண்டனர். இதனுல் உக்கிரபோதி மகாராஜன் இத்திக்கிற்கு விஜயம் செய்து இவர்களேத் தன் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவந்தான் என்பது யாழ்ப்பாணச் சரித்திரம் பக்11இல் ஜோன் ஆசிரியர் கூற்றுகும்.
வடமாகாணத்தில் வெடியரசனின் சந்ததியினர் சிற்றரசர் களாகத் தங்கள் தங்கள் இடங்களை ஆண்டு வரும் அக்காலத்தில் சேந்தன், குசுமன் * ஆகிய இருமுற் குகத் தலைவர்களும் முறையே கீரிமலை, மாதகல் பகுதிகளை ஆண்டு வந்தனர். அக்காலத்தில் இங்கு வந்த சிங்கள வியாபாரிகள் கோவிற்கிணறுகளை மாசுபடுத்திய தனல் பிராமணர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே சச்சரவு மூண்டது. இச் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காகக், கண்டியிலிருந்து ' தீர்த்தமாடவந்த பாண்டுசு அரசன் விசாரணையை மேற்கொண் டார் என்பர். இவ்வேளை, இக்குளக்கோட்டனின் திறமைகளையும், திருகோணமலையில் ஆலயம் அமைப்பதனையும், இவ்வாலய நித்திய தேவைகளுக்கு வேண்டிய விளைநிலம், குளம் அமைப்பதனையும் அறிந்த பாண்டுசுவின் மனைவி சேனைகளை அனுப்பிக் கு ள கோட்டனை விரட்டிவரும்படி ஏவினன். சேனைகள் திருகோணமலை சென்றதும் குளக்கோட்டனின் திறமையையும், அவன் வீர ச் செயல்களையும் கண்டறிந்து திரும்பிவந்து பாண்டுசுவின் மனைவி யிடம் அவன் பெருமையை எடுத்துக்கூறினர். இதன்பின் குளக் கோட்டன் தேகவியோகமானதும் வன்னியர்கள் தங்கள் தலை மையில் அரசு அமைத்து வன்னிநாடு என்று அழைத்து ஆண்டனர்.
* சேந்தான் - சேந்தான்துறை, குசுமன் - குசுமன்துறை. இவர்கள் மட்டக்களப்பிலும், தொல்புரம், சுழிபுரத்திலும், குடி யேறியதாக யாழ்ப்பாணச்சரித்திரம் பக்கம் 10இல் கூறுகின்றது. யாழ்ப்பாண அரசுக்கு உட்படாதபகுதியே அடங்காப்பற்று ஆகும்

Page 44
- 58 -
குளக்கோட்டனல் கட்டப்பட்ட கோவில்கள் பற்றிய கல் வெட்டுப் பாடல்கள் (1.) V
(1) சீர்மேவு இலங்கைப்பதி வாழ்வுதரு செல்வமும் சிவதேச இரு சமயமும் செப்புதற் கரிதான மாணிக்க கெங்கையும் செகமேவு கதிர மலையும் · (2) ஏர்பெறும் தென்கயிலை வாழ் கோணலிங்கம்
மேன்மை தான் தோன்று லிங்கம் வெற்றிபுனை மயூர சித்திர சங்காரவேல் வெள்ளை நாவற் பதியதாம். (3) பேர்பெறு தென் திருக்கோயில்
செய்முறைகள் சிவபூசை தேவாரமும் செய்முறைகள் என்றென்றும் நீடுழிகாலமும் தேசம் தளம் பாமலும் ஏர் பெருகு பரிதி குலராசன் குளக்கோட்டர் எவ்வுலக முய்வதாக ஏழு கோபுரம் கோயில் தொழுவார் தினம் தேட எங்கெங்கு மியற்றினரே
மேற்கூறிய பாடல்களில் குளக்கோட்டனின் இருப்பணிகைப் பெற்ற ஏழு கோவில்சளின் பெயர்கள் வருமா :- கதிர்காமம், கோணேஸ்வரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றி சு வ ர ம், போரதீவு சித்திரவேலாயுதசுவாமி, வெருகல், திருக்கோவில், என் பனவாம்.
குளக்கோட்டன் ஆட்சியில் முன்னேஸ்வர ஆலயம் வளர்ச்சிக் காகச் சோழதேசத்துத் தன் குலகுருவாகிய நீலகண்ட சிவச்சாரி யாரையும், மனைவி விசாலாட்சி அம்பாளையும், புத் திரர்களையும் வேத, வேதாந்த, சிவாசம, கலைஞான விற்பன்னர்களாகிய எனைய பிராமணர்களையும், ஊழியம் செய்யப் பதினெண் குடிகளையும் வரவழைத்துச் சுபமுகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்தை நடாத்து வித்து, முன்னேஸ்வரக் குடிமக்களையும், தொழும்பாளர்களையும் சேர்த்து ஒரு மகாசபை அமைப்பித்து, சந்திரகுல திலகமாகி தனியுண்ணுப் பூபாலனென்னும் நீதிநிறைந்த உத்தம சுகுளுேத் துங்க மகாராஜனை (பூபாலவன்னியன) முன்னேஸ்வர மகாநகரில் அரசு புரியும்படி முடிசூட்டுவித்தான். இந்த அரசனும் குளக் கோட்டு மகாராஜாவின் கட்டளைப்படி அவ்வூரை அறுபத்தியாறு கிராமங்களாக்கி இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை வைத்து நிர்வாகத்தைக் கவனிக்க, 'சந்திரசேகரமுதலிப் பட்டங்கட்டி’

என்றும் இரண்டாவதாய் உள்ளவரை "பட்டங்கட்டிக்கோருளே’ என்றும் அதன் பின்பு"அத்துச்கோருளை" என்றும் நியமித்து; கபடா, கோவில் உட்பிரகாரம், 'ரண்டாம் பிரகாரம், சுவாமி எழுத் தருளப்பண்ணல் போன்றவற்றை அவர்கள் மரபினரே செய்தல் வேண்டுமென்றுநியமித்தார்.*மற்றப்பதினெண்மரையும் அக்கிரா மங்களிற் குடியிருக்கப்பண்ணி, பத்திற்கு இரண்டுவீத வருவாய் ஆலயத்திற்குச் செலுத்த வேண்டும் என்று கட்டளைபிறப்பித்து நிர்வாகத்தை நடாத்தினர். இன்றும் விஷ்ணுபுத்திரர்களைப் பட் டங்கட்டிகளென்றும் அழைப்பதை இங்கு ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது. சாலிவாகன சகாப்தம் 515 (கி பி 5911இல் இலங்கையை ஆண்ட அக்கிராேதி மகாரா ஜன் இவ் வன்னியர்களைத் தனது ஆணைக்குட்படுத்தினுன் என்பதி லிருந்து, குளக்கோட்டன் காலம் 6ம் நூற்ருண்டுஎன்பது புலனுகும் யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 24இல் ஆசிரியர் முத்துத்தம்பிப் :பிள்ளையின் கூற்றுப்படிகலியுகவருடம் 512 இடபமாதம் 10ம் திகதி திங்கட்கிழமை குளக்கோட்டன் 17000 அமன் விதைப்பாடுள்ள கிராமம் அடைத்து 51 வன்னியக் குடும்பத்தைக் குடியேற்றித்" தனியுண்ணுப் பூபாலவன்னியனை அவர்கட்குத் தலைவனுக்கிய
பின்பே சிலவன்னியர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து தேசாதி
பதிகளாகிச் சிங்கள அரசர்களுக்குக் கீழே யாழ் அரசுக்கு உட் படாத இடங்களில் (அட்ங்காப்பற்றி) வாழ்ந்தனர். ஆகவே பலசரித்திர ஆசிரியர்களின் கூற்றுப்படியும், முனீஸ்வரம், ஏனைய கோவிற்கல்வெட்டுக்களின் ஆதாரங்களாலும், மேற்கூறப்பட்ட விபரங்களாலும் குளக்கோட்டன் 6ஆம் நூற்றண்டு வாழ்ந்தான் என்பது உறுதியாயிற்:.
அதுமட்டுமல்லாது, குளக்கோட்டன் எக்காலத்திலேனும் யாழ்ப்பாணம் (வட இலங்கை) வந்தான் என்பதைத் தெளிவுபடுத் தும் எந்தச்சரித்திரத்தையும் நாம் வரலாற்று மூலமாக அறிந்தது மில்லை, கேட்டதுமில்லை, படித்ததுமில்லை. அப்படிச் சரித்திரம் இருக்க, இந்நாட்டு ஆதித்திறமைமிக்க சிற்பவல்லுனர்களினுற் கட்டப்பட்ட எமது கோவில்களின் திறமைகளை அழகு எழுச்சி களாக இன்றும் ஆணித்தரமாக நிற்பவற்றை, ஏனுே நம் புது ஆசிரியர்கள் மறை பொருள் ஆக்கி, எங்கிருந்தோ வந்த குளக் கோட்டன் கட்டினன் என்று திரிபுபடுத்தும் எழுத்தாளர்களை வாசகர்கள் இனம் காண்டதுடன் காலம் பதில் சொல்லும். இவ் உண்மை நிலையை உணர்த்திச் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்காகவே நூன்முகத்தில் இதனைப் பழமைச்செய்தியுடன்
* பூரீமுன்னேஸ்வரமலர் 1962. பக்கம் 8

Page 45
விஷ்ணு புத்திரர் தோற்றம்
காத்தற் தொழிலைச் செய்யும் விஷ்ணுவாம் தெய்வம், உலகத்தே யுள்ள ஆன்மாக்களுக்கு ஆறுதல் அளிக்கும்பொருட்டு, பிரளய காலத்தை உண்டாக்கிப் பூமியைக் கடலினுள் அமிழ்த்தி (கடள் கோள்), பின்பு நீரை அகற்றித் தனக்குத் தேவையான இடங்களில் பூமியைத் தோற்றுவித்தும்; ஆன்மாக்களைத் திரும்பவும் படைத்தும்; இறைவனே அரசர்களாகி ஆன்மாக்களுக்கு அருள்புரிந்ததனைப் புராணங்கள் மூலமாகவும், கடல்கோள் சரித்திரங்கள் மூலமாகவும், விஞ்ஞான விளக்கங்கள் மூலமாகவும் நூன்முகத்தில் அறிந்தோம்.
மனிதர் தேவராவதும், தேவர் அரசனுவதும், அரசன் தேவராவதும் பற்றிப் புராண இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்ததே யாம். புத்தர், இயேசு,முகமது ஆகியோரும் மனிதர்களே! மனிதருக் கும் தேவருக்கும் மாத்திரமே ஆறறிவு உண்டு. இந்த ஆறறிவு இனங்களில் எண்குணம் நிரம்பியவர்களே தேவ மனிதர்களாகக் அணிக்கப்பட்டனர்.முனிவர்களும், ஞானிகளும் இந்நிலையை அடைவர். இக்கோட்பாட்டால் அரசனையும் ஆண்டவனையும் ஒருங்கே 'கோ' என மதித்தனர் முன்னேர். இதனலேயே இன்றும் கோயில்களில் * எழுந்தருளியாய் இருக்கும் மூர்த்தத்தை வசந்த மண் ட பத் தி ல் வைத்து, இத் தெய்வங்களை அரசர்களாக மதித்து, பாவனைசெய்து வெற்றிக்கொடி காட்டல்; வெண்சாமரை வீசல்; கொடி, கு  ைட ஆலவட்டம் பிடித்தல்: தாம்பூல, நைவேத்தியம் படைத்தல் முதலாய அரசஐனக் கெளரவிக்கும் சிறப்பு ஆராதனைகளை இறைவனுக்கு நாம் செய்துவருகின்ருேம். இக் கிரியைகள் கிராமத்திற்கும் மக்களிற்கும் நன்மைபயக்கும் தெய்வ பூசையாகும். "திருவுடை ம ன் ன  ைர க் காணில் திருமாலைக் கண்டேன்' என்ற ஆன்ருேர் வா க் கும் இதனை மெய்ப்படுத்துவதாகும்.
இவ்வாறு இறைவன் அரசநெறியாகி ஆன்மாக்கட்கு அருள் ாலித்தஜனக் கடல்கோள் மூலமாகவும் நாம் அறிவோம் என்பதை ஈண்டு சற்று விரிவாக்குவோம். ஏறக்குறைய 12,000 ஆண்டுகளுக்கு
* கோ + இல் - கோயில்; கோ - இறைவன், அரசன்,
 

سے 61 سہ مس۔
முன் ஏற்பட்ட முதிலாவது கடல்கோளாற் குமரிக்கண்டம் கடலி னுள் அமிழ்ந்துபோக, தென்னிலம், தென்னிந்தியா, இலங்கை gra வெவ்வேறு கப் பிரிந்தன வென்பதை நூன்முகத்தில் விபரித்தோம். பிற்காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது கடல்கோளினல் இலங்கைத் தீவின் வடபாகத்தின் பெருநிலப்பரப்பு பெருந்தீவையுடைய நிலப் பரப்பானது. அதுவே பழந்தமிழ் நூ ல் களி ல் ' நாகதீபம்' என அழைக்கப்பட்டது கி. மு 2 0 5 - 1 6 1 இற்கும் இடையே ஏற்பட்ட மூன்ருவது கடல்கோளினல் நாகதீபத்தின் பெரும் பகுதி கடலினுள் மூழ்கிப்போக எஞ்சியது இப்போதுள்ள யாழ்ப் பாணமும் ஏனைய தீவுகளுமாகும். இக் கடல்கோளைப்பற்றிச் சிங்கள இராசாவழிநூலில் பின்வருமாறு உள்ளது. திஸ்ஸ அரசன், தன் மனைவியுடன் தொடர்பு என நான்னிஸ் எனும் பெளத்த ஆசிரியர் மீது ஐயுறவுகொண்டு. அவனைக் காய்ச்சிய கொப்பரு எண்ண்ெயிற் போட்டு எரித்தானென்றும், இதனுல் இலங்கைத் தீவைக் காத்த தேவர்கள் வெகுண்டு பூமிமேல் கடல் பொங்கச் செய்தனர் என்றும்; துவாரக புரத்து இராவணன் கொடுமையால் அவனது 25 அரண் மனைகளைக் கொண்ட மன்னர் புரத்து நிலம் முன்னைய (இரண்டாம்) கடல்கோளால் விழுங்கப்பட்டது ப்ோல, இப்போது (மூன்ரும் கடல் கோளால்) கல்யாணி இராசப்பகுதியில் ஒர்இலக்க ஊர்களும், 970 மீன்வலைஞர் சிற்றுார்களுமாக முக்காலே அரைக்கால் நீரில் மூழ்கின என்றும், மாதம் பை" என்றநாடும் எஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது மேலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. இராசமாணிக் கனர், தமிழ்மொழி இலக்கிய வரலாறு எனும்நூலின் பக்கம் 82இல் இம் மூன்றம் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகையில்; ஒரு இலட்சம் மீன்பிடிப்போர் சிற்றுார்களும், 910 முத்தெடுப்போரின் ஊர்களும், 400 சிற்றுார்களும் அழிந்ததாகக் கூறியுள்ளார். இதிலிருந்து ஈழத்தில் ஆதிக்குடிகளாக முத்துக்குளிப்போரும், மீன்பிடிப்போருமே வாழ்ந் திருந்தனரென்பது புலனுகிறது.
இக் கடல்கோளிற்மு ன் கந்தபுராணம் சுட்டும் தமிழ் நாட்டை அண்டியிருந்த ஆழிமலை அமிழ்ந்திருக்கவேண்டும். அம்மலை இருந்த இந்திய கரைநிலப் பகுதியே கோடிக்கரை என்றும், அக் கடற் கன்ரயை அண்டிய வடபால் பொருந்திய இந்தியக் குடாக்கடல் கோடிக் குடாக்கடல் என்றும் கூறப்பட்டன. இக் கோடிக்குடாக் கடலே காலப்போக்கில் அராபியரின் வாணிகத்திற்கு வழிநிலக்கட லாக அமைந்ததனுல் அராபிக்கடல் என்று பின்னர் வழங்கலாயிற்று. இத்தகு கடல்கோளைப் பிரளயகாலம் என்றும்; நாடுகள் அழிய, விஷ்ணுவாம் நாராயணன் வராக அவதாரம் எடுத்து, மூக்கிலிருந்து பன்றியாகி, நீரினுட் சென்று ஆழ்ந்த நிலத்தை மறுபடியும் கவ்வி ஆன்மாக்களுக்காக ஊர்களை அமைத்தார் என்று புராணங்கள் தெய்வ நம்பிக்கை ஆற்றல் நெறியாகக் கூறுகின்றன.

Page 46
سس- 62 * --سم
தனிக்கரை நிலமாம் காரைதீவு என்றிடும் கரை நீர் நிலத் தைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதியை "பாற்கடல்’ * என்று தத்துவ முறையில் கச்சியப்பசிவாச்சாரியார் நியமனம் செய்துள்ளார். துடன் அவரின் இத்தத்துவ நியமனம் நிலத்தின் இ யல் பால் 'நீரியல் திரியும்" என்ற புவியியல் விஞ்ஞான நெறிக்கும் ஒ த் த தொன்றகும். இப்படியான பாற்கடல் சூழ்ந்த நிலப் பரப் பை ப் 1ற்றுக்கோடாக நின்ற கடல்கோளால் வருந்திய மக்கள், அந்நிலத் தையும் பாற்கடல் நோக்கில் மாயவனம் நாராயணனுகப் LTC#5* தம்மைக் காக்கும் தெய்வமாக எண்ணித் தம் முயற்சியில் முனைந்து வந்தனர். ஆதிக்குடி நாகர் வழித்தோன்றலாகிய இம் ம க்கள் ஆதியில் முத்துக்குளிப்போராயும், சங்குகுளிப்போரா யும். மென் னில மக்கள் இருந்தனரென்பது முன்கட்டிய கடல்கோளிலிருந்து தெரிய: வருகின்றதன்முே. இவ்வாறு நிலவுறை தெய்வமாக வணங்கிய பாற் ஈடலை அண்டிய காரை மக்களுக்குக் கருணைபுரிய நாராயணன் நிலம் உறைதலாம் பாற்கடற் பள்ளியிலிருந்து தேவ அம்சி: எ சீவி நாராயணன் அந்நில மக்களோடு மக்களாக உலவிவந்தார் என்பதை கடலோட்டுகாதை மூலம் அறியலாம். d
இது இவ்வாறிருக்க; தஷ்ண கைலாய புராணத்தின் டக்கம் 136 இல்; முன்னுெரு காலத்தில் அத்திரி முனிவர் கு லத் தி நீ பிறந்த துருவாசர், இந்திரனுக்கு இட்டசாபத்தால் சாயப்பேறு அடைந்த இந்திரன் தனது சாபவிமோசனத்தைத் தீர்ப்பதற்காகத் துருவாசமுனிவரை வணங்கிச் சாபந் தீர வழிசொல்லவேண்டுமெனக் கேட்க, துருவாசரும், " ஒ இந்திரனே! நீ போய்ச் சேது நாட்டிற்கு அப்பால் ஈழநாட்டில் இருக்கும் பொன்னகர் எனும் நிலப்பரப்பில் வாழும் மென்னிலமக்கள் குடும்பத்திற். பிறப்பாய். ஜனுர்த்தனர7 கிய வாகதேவர் (ஆடிப்பூரத்தில்)கூர்ம(ஆமை) அவதாரம் செய்வார். உப துவலையிஞலேயே அக்கூர்மம் கட்டுப்பட்டுப் பலபேர் முன்நி2லயில் உபது கைபட்டதும் சாபம் நீங்கப்பெற்று, உமது பெயர் பூவுலகின் கன்னே என்றும் நிலைத்துநிற்கும்’ என்றுகூறி மறைந்தருளிரூர், இதன்படி இந்திரன் "தாசன்’ எனும் நாமத்துடன் மென் னி ல மக்கள் குடும்பத்திற் பிறந்து இளைஞணுகும் காலத்தில், மகாவில் வின் அம்சமான வாகதேவன் கூர்ம அவதாரமாகத் தோன்றித் திருப்பாற்கடலில் வாழும் நாளில், இவ் இளைஞனின் வலேயிற்சிக்கி 4.தும் அவஞல் அதை அசைக்கமுடியவில்லை. அயலில் நின்றவர்களின் உதவிகொண்டும் அச்கூர்மத்தை அசைக்சமுடியாது பே " க வே
* தஷ்ண கைலாய புராணம், கடலோட்டுகாதை ஆகியவற்றில் காரைதீவைச் சுற்றியுள்ள கடலே பாற்கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
 
 
 

- 63 -
அவ்வூர் மென்னில மக்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து ஒரு வாறு பெருஞ்சிரமத்தின் மத்தியிற் கரைசேர்த்துக் கட்டிவைக்க முயன்ற னர், அப்போது இவர்களது கட்டுக்கடங்காத கூர்மம் அங்குமிங்கும் ஒடியதால் நாள்முழுதும் முயன்று சலிப்படைந்த அம்மக்கள், தங்கள் முழுமுதற் கடவுளாகிய உள்ளத்து நாராயணனை வேண்டி நிற்க
பேரொளியுடன் ஒர் அசரீரி பேரிரைச்சலுடன் வானிற்கேட்டது.
*ஆமை பிடிப்பவன் மல்லாத்துவான் நாமது சொன்ஞற் பாவ மில்லை" 1 என்ற அவ்வசரீரி எழ அத்திக்கை நோக்கிப் பாரித்தபோது பொன்னுெளி கொண்ட விமானம் 2 தன் அழகிய நிறங்களால் வானிலே ஒளிவீசி அழகிய காட்சியைக் கொடுத்தது. இதைக் கண்டு ஆனந்தங்கொண்ட அம்மக்கள், அசரீரிப்படி ஆமையை முது கு ப் பக்கம் நிலத்திற் படும்படியாகப் பிரட்டிவிட்டனர். இவ்வேளை ஆமை பிடித்தவரது திருக்கரங்கள் பட்டதனல் அவ்வாமையே பொன்மய மான ஆமையாக இலங்கியது என்று சூதமுனிவர் குறிப்பிட்டுள்ளார். இப் பொன்னமையிலிருந்து ஆவியாகிய ஆன்மா வான்வெளி யில் விஷ்ணுவின் பேருரூபமாகி அம்முத்துக்குளிக்கும் மக்களுக்கு அருள் பாலித்து வடபுறமாக நகர்ந்து, பாற்கடலின் கரையில் இரு ந் த பாறைக்கல்மீது அவ்வொளிக்கதிர் குறியாகப் பொருந்தவே ஒளித் திருஅடியாகி நீரலையாற் கழுவுப்பட, மறுஒளித்திரு அடி இன்று சிவ ஞெளிபாதமலை என்று சொல்லப்படும் மலையிலே பொருந்தி மறை ந்தது. இந்தக் கற்பார் அமைந்த பகுதியே காலப்போக்கில் திருவடி
1 (அ: அசரீரி வாக்கிற்கமைய ஆமை யைப் பிடித்தால் பிரட்டி விடுவது இன்றும் வழக்கில் உள்ளது அக்காலங்களில் இங்கு வந்த விய பாரிகளான சிங்களவரும் விஷ்ணு க்தர்கள் ஆகையால் ஆமை யை விஷ்ணு எனக்கருதி ஆமை பிடிப்பத%னச் ச்ட்டம் மூலமாகத் தடைசெய்துள்ளனர். ஈழத்திலும் ஆமை இறைச்சி உண்டால் ஆறு மாதங்களுக்குக் க்ோவிலினுட் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. (ஆ) இன்றும் பொன்னலை பூரீவரதராஜப் பெருமாள் ஆலய மூலஸ்தான க் தில் இவ் ஆமை உள்ளது. இதன் முதுகு, வயிற் று ப் பகுதிகளில் ஆமைஒட்டு வரிகள் இன்றும் அழியாது உள்ளது.
2. ஒளி விமானம் - புஷ்பாக விமானம் - பறக்கும்தட்டு. இருபதாம் நூற்றண்டாகிய இன்றும்; 17, 10, 1987 - சித்தாமணி செய்தி ப் பத்திரிகைப்படி, மேல்நாட்டிற்கு வந்த பறக்கும் தட்டு அங்கிருந்து திரும்பச் செல்லும்வரை, அப்பிரதேசத்திற் செயற்கையால் அமை ந்த சக்திகள் அனைத்தும் வலுவிழந்த இருந்ததிலிருந்து, அப்பறக்கும் தட்டில் வந்தவர்கள் வலிமைபொருந்திய தேவசக்தி உன்டயவர்கள் என்பது புலகிைன்றது. (இச் செய்தி மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியை உதறிதிப்படுத்தும்).

Page 47
ܚܚܗ 64 ܝܚ
நிலை என, புனித நாட்களில் நீராடிப் பூசித்து வழிபடும் இடமா கியது. டொன் ஞலை பூரீவரதராஜப்பெருமாள் ஆலய தீர்த்தோற்சவ மும் இவ்விடத்திலேயே இன்றும் நடைபெற்று வருகின்றது.
ஆமை பொன் னுமையாகிய இடத்தை மையமாக வைத்து, அவ்வெளியிடத்திலே ஆடிப்பூர முகூர்த்தத்தில் ஆலயத்தை ஸ்தா பித்த அம்மச்சள் தாமே பூசையும் செய்தனர். பின்னர் ஒரு நல்ல முகூர்த்தத்தில், உத்தம பிராமணர்களை இந்தியாவிலிருந்து வரவழை த்து, 'சூரிய தோத்திரம்' செய்து, வைஷ்ணவ ( ைவகான் தந்திர) விதிப்படி அந்த மூல இடத்திலேயே இலட் 5 மி பூநீவரதராஜப் பெருமாள் எனத்திருநாமமிட்டு நித்திய பூஜைகளையும் நடாத்தி வந்தனர். இதஞல் இவர்கள் கல்வியும், அறிவும், செ ல் வமு ம், வீரமும் ஒருங்கே கொண்டவர்களாக விளைநிலச் செல்வங்களையும் பெற்று இன்றும் சிறப்புடன் வாழ்ந்து வருகி முர்சள். இது வ  ைர கூறிய செய்திக் குறிப்புகளிலிருந்து இம் மென் னில மக்கள் விஷ்ணு வழிப் புத்திரர் என்றும், இந்திரன் பரம்பரையினர் என்றும், விஷ்ணு வின் உபதேசம் பெற்ற சீடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இக் கூர்ம அவதார நன்னளைக் கிருஷ்ண ஜெயந்தி தினமாகப் பக்தர்கள் தற்போதும் கொண்டாடிவருகின்றர்கள்
இவ்வாறு கந்தபுராணம் சுட்டும் பொன்னகரீலே ஆலயம் அமைத்து வழிபடுகின்ற காலங்களில், மதுரையில் வெளியிட்ட சுந்த புராண மறைபொருள் என்ற நூலின் பக்கம் 89 இல் கூறப்பட் டுள்ளதாவது; மகாபாரதத்தின் சுற்றுப்படி(A.J.P.?-39-41)கிருட்டி னன் எனப்பட்ட அருச்சுனன் தீர்த் தயாத்திாை மே ற் கொண் டு இலங்காபுரியை அடைந்து, பொன்னசரிலே வாழ்ந்த (வலைஞர்களின்) அரசஞன பணிப்புர அரசனின் மகளை மணம் புரிந்து ‘டப்பிரவாசன்' எனும் மகனைப் பெற்ருன் , பின்னர் தான் வந்த நோக்கு நினைவிற்கு வர, தாயையும் மகனையும் விட்டுவிட்டுத் தன்னுடு சென்றன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மராஜன் தம்பி அருச்சுனன் தீர்த்த மாடிய இடமே கீரிமலை என யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய அறிஞர் முத்துத் தப்பி கூற்றும் ஈண்டு நிலைத்தற்டாற்று. பொன் னகரிற் பொருந்திய பொன் ஆன மக்கோயில் அடைந்த இடைந்தையே பொன்னலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப் பப்பிர வாசன் சந்ததியினர் அருச்சுனன் போல் வலியையும் ஆ ற் ற லு ம் பொருந்தியவர்களாகக் காணப்படுகின் ருர்சள்; மேலும் இட்பகுதி மக்கள், மழைகாலத்தில் ஏற்படுகின்ற இடிமுழக்கத்தின்போது இதுஅருச்சுனன் நாடு அபயம்! அகலப்போ!!'சன்று விஷ்ணுபுத்திரர் கள் கூறுவது இன்றும் வழமையில் உள்ளது. கூர் ம அவதாரத்திற் கூறப்பட்ட இந்திரன் வழித்தோன்றலாகிய வலைஞரையும், பப்பிர் வாசன் வழித்தோன்றலாகிய முக்குளிநாகர் வழித்தோன்றல்களை யும் ஒருங்கே அருச்சுனன் புத்திரர் என்றும் அழைப்பதுண்டு.

--س- 5 6 م--س.
இது இவ்வாறு இருக்க ஆதித்தமிழ்நில 'கொல்" (KOLS) என்ற மக்களே கடற் பயணத்திலும் ஆதிக்கத்திலும் பழுத்த அனுபவம் உடையவர்களாவர் இதனைக் கோலாலம்பூர், கொல் - கோய் என்ற கொற்கையானதும் ஞாபகப்பெயராயிற்று. வராகமிகிரர் “கொல்ல கிரி' என்ற மலைப்பிரதேசம் சோழநாட்டிற்கு அருகே உள்ளது என்றர். முதன்முதலில் இக்கொல்மக்களிடமிருந்து கரை நாடுகளையும் கடல் ஆதிக்கத்தையும் நாகர்கள் கைப்பற்றினர். சமஸ்கிருத நூல்களிற் காண ப் படும் வரலாறுகளிலும், பழய தமிழ் நூல் களிலும் நாகர்கள் சரித்திர காலத்திற்கு முன்னரே இந்து மா கடற்தீவுகளில் வாழ்ந்து ஆண்டனர் என்பது புலன கும், இதனே நாக. ட்டினம், நாகர்கோயில், நாச தீபம் போனற இடப்பெயர் கள். வலியுறுத்து வனவாகும் சென்னை ஆசிரியர் ந சி. கந்தையா அவர்களு: ஆதியில் இ:ங்கையில் இராக்கதரும், அசுரரும் வலிமை மிக்கவராயினும் நாகர் மிகத்திருந்திய மக்கள் என்றும், நா கர் வடக்கிலும், மேற்கிலுல் வாழ்ந்ததுடன் அவர்களுள் தனிஅரசன் இருந்தான் என்றும் இலங் ைக்யில் வாழும் மக்கள் சிலர் இப்பழய மக்களின் வழித்தோன்றல்களே என்பர். இன்னும் அருச்சுனன் உலூபி என்ற நரககல் ரியை மணந்ததும், இராமபிரானின் புதல் வஞகிய "கு சலன்' குமுட்வதி என்றநாகரினப் பெண்ணை மணந்த தணுலும் இவர்கள் சரித்திரத் . தொடர்புடையோராகவும் அருக்சு னன் சந்ததியினர் மகாவிஷ்ணுவின் அம்சமான நாகரினம் நலத்தது என்பதனை அறிஞர் ஒ. புவர். சோழநிலத்துத் தலைவன் கிள்ளியின் நாககுலப்பெண் &னயும் பல்லவ அரசன் வீரகூர்ச்சன் நாக கன்னிகை யை மணந்ததும் நாகர்சிறப்பை வளிப்படுத்தும் பான்டிய நாட்டிலும் நாகர் வாழ்ந்தன்ர். இதல்ை வரலாற்றுக்காலத்திற்கு முன்பே கட லோட்டிகளாக இருந்தனர். குமரி, கொற்கை, காயல், பாம்பன் என்ற பாண்டியரின் துறைமுகங்களூடாகத் தொண்டையர் கடாரம் (பர்மா) சிங்கள வரை கடல்வணிகம் நடத்தினர். மேலும் நூன் முகத்தில் நாகர்பற்றி அறிந்தோம். இப்படியான விஷ்ணு வம்சத்த வர்களால ஆதிக்குடி முகுளிநாகர்கள் ஈழத்தைச்சீருஞ் சிறப்புடனும் ஆளுங்காலத்தில் ஏற்பட்ட 3ம் கடல் கோளினுல் (கி. மு. 161 ) சின்னபின்னமாகி பாரதம் செல்ல எஞ்சியமக்கள் தம்தொழில் இன்றிப்புதிய மிகுதி நிலத்தில் கண்ணீருடன் சிறிது காலம் வாழ்த் தனர். இவ் முகுளி நாகர் இனமக்கள் விஷ்ணுவாம் நார்ாயணனைத் தலைமையாக வழிபட்டு வாழும் நாளில், அந்த நாராயணன், தெய்வ மாக வணங்கிய பாற்கடல் மக்கட்குக் கருணை புரிய எண்ணி, அவர் களின் ஆன்மஈடேற்றத்திற்காக உறைநிலமாம் காரைநகர் சூழ்பாற் கடற் சயனப்பள்ளியில் யோகநித்தராய் இருக்கும் நேரம், தனதுவலம் புரிச்சங்கை விலைமதிக்கமுடியா தமுத்துக்களும், சங்குகளும் இருக்கின்ற திருப்பாற்கடலிலே மறைத்துவைத்தார். பின் தனது சயனப்பள்ளி

Page 48
. -س- 66 --س
வால் சக்கரவாள மலை அமைந்த சொர்ணபூமியாம் நன்னீர் சுரக்கு: கண்டகி தீர்த்தத்தில் (ரிேமலையில்) நீராடி, அங்கே அமைந்த திரு க் தம்பலேசுவர் - ஈஸ்வரியைத் தரிசனம்செய்து இம் மென்னிலமிக்கள் வாழும் பகுதியை அடைத்து, தனது வலம்புரிச் சங்கைப் பாற்கடற் பள்ளியிலிருந்து எடுத்துவரும்படி பணித்தார். எங்கும்  ேத டி க் கிடைக்காத பட்சத்தில் சோகமே உருவாக வந்து தேவநாராயண னிடம் தெரிவித்தனர் அவ்வூர் மென்னிலமக்கள்.
திருந்துபதி கீரிமலை திருமால்முன் பாற்கடலில் அருந்துயில்கொள் முன்னுளில் அற்றுவந்த வலம்புரியை தருந்தொழிலை மற்றவர்கள் தலைமீதில் அற்றதினுல் பிரிந்தவென்றன் தொடைநோக்கிப்பார்க்க அங்கேதான் பிறந்தான்" கடலோட்டு காதை பா. 3 திருவளர் துவள சீர்கரன் மார்பினில் மருவளர் புவியில் மனுவெனத் துதித்து குகன் எனக் குலமும் குவலையத் தமைத்து (க.ப. கல்வெட்டு)
இதனற் தேவநாராயணன் தன் கருத்தும் உலகைக் காத்தலும் நிறைவேறும் பொருட்டு, சிவபெருமானைத் துதித்துத் தன் நோக்கைத் தனது வலது தொடையிற் பொருந்தியதும் அந்நோக்கின் ஆற்ற லால் அம்மக்கள் மத்தியின்முன் தோன்றினுன் உகன் எனும் குகன். * அவன், வானிலே உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றுசேர்ந்தாற் போன்ற ஒளிப்பிரகாசமான திருமேனியையும், நீண்டு அகன்ற மார் பையும் நேரிய பார்வையையும் உடைவுளுக அம்மக்கள் முன் தோன்
நிக் குகன் எனும் பெயர் பெற்ருன்.
பிறந்துமுன்னே தொழுதுநிற்கப் பெருமாளும் என்சொலுவார் மறந்துவந்தோம் வலம்புரியை வாரியிலே நீர்போகி அறிந்தபடி முக்குளித்து அதனைஇங்கே தருவதென்ன சிறந்தவன்போய் எடுத்துவந்து திருமுன்னே வைத்துநின்றன்.
v th. 5 IT. IIT. A. ஆனந்தங்கொண்ட நாராயணன் குகனை நோக்கி, திருப்பாற் கடலிலே தவறிய எனது சங்கை எவராலும் எடுக்க இயலவில்லை, திவிர் சென்று எடுத்துவாரும் எனப் பணித்தார். உடன்ே குகனும் ஏனையோருமாகக் கடலினுட் குதித்து நீத்திச் சுழியோடித் திருப்பாற் கடலை (காரைதீவைச் சூழ்ந்த கடல் அடைந்து தேடி ரே டோ து
* முன் தோன்றிய உகன், சிவபெருமான் பெண்கள் கூட்டத்தில் பார்வையில் நோக்கியவன் பார்வதியானது போன்ற கூற்றைஒக்கும். அஃதேல் அம்மக்கள் மத்தியில் முன் தோன்றியவனுகலாம்.

unum 67 r win
அங்கே விலைமதிக்கமுடியாத முத்துகளும் சங்குகளும் இருப்பதுகண்டு அவ்விடத்தைக் குறிப்பில் வைத்து, மகாவிஷ்ணுவின் வலம்புரிச் சங்கைக் கண்டெடுத்துவந்து அவர்முன் வைத்து வணங்கிநின்ருன் குகன். இதனுல் மகிழ்வுற்ற நாராயணன், தன் திருவிளையாடலின் நோக்கு நிறைவேறியதாலும் என்ன வரம் வேண்டுமெனக் குகனைக் கேட்டு நீ என் திருநோக்கில் முற்பட்டு முன்தோன்றி என் வலம் புரிச் சங்கை எடுத்துவந்தமையால் நீயே முதன்  ைம யா ன வ ன் (முன்+உகன்) எனஉன்னை அழைப்பார்களாகவென வாங்கொடுத்து இவர்கள் யாவருள்ளும் முக்கியமானவன் (முக்கியன் நீயே! எனக் குலவிருதும் கொடுத்தார் (இதனுலேயே கு க ன் சந்ததியினரை முக்கியர் என்பதனைக் காண்க).
'குகன் எனக் குலமும் குவலையைத் தமைத்து, ..."
- (கர்ணபரம்பரைக் கல்வெட்டு)
என்றும், “ நீஎன்றும் குகனே! எ னது சங்கும் சக்கரமும் உனது
சின்னமா கட்டும்! நீயே இவர்களின் தலைவனுகி, முழு ஈழத்தை யும் ஆள் வாயாக ' என்று வரங்கொடுத்து மறைந்தருளினுர்,
நின்றவனை முகநோக்கி நெடியோனு மேதுசொல்வான் சென்று திருப் பாற்கடலிற் திரிந்துஇது தந்தமையால் உன்றன்பேர் முக்கியன் காண் உனக்கென்னல் வேண்டியது இன்றிங்கே நான்தருவேன் என்னவேணு மென்றுரைத்தான்.
5. Snr. Lurr. 5 மேலும் இக் குகன் எனப்பட்ட வெடியரசனைப்பற்றிய, நவாலி யூர்ப் புலவர் வயிரவி இராமு அவர்களால் 1821 ஆம் ஆண் டி ல் (நந்தன வருடம்) பாடப்பட்ட ஒரு பாடலின் பகுதி வருமாறு;
பொங்கலையுடுத்த பூவின் மாந்தர்களே இங்கிதத்துடனவிலின் மொழி கேளீர் பராபரமான பரமேஸ்பரன் முன் றராதலம்படைக்கத் தானினைந் தருளித் தன்பரையிடத்திற் சாற்றுகா நூபுரத் தென்றிடு வட்டத்தீசுர மூர்த்தி பராபரம் பரமாய்ப் பரத்திற் சிவமாய்ச் சிவத்திற் சக்தியாய்ச் சத்தியிதைமாய் நாதத்தில் விந்தாய் நாதநாரென்று பூதலந் தன்னில் புகழ்சதாசிஜமாய்ச் சதாசிவந் தன்னிற் றள்ளருமகேச்சுரன் பிதா வென வுதித்தவப் பேருருவதனில் உந்து மகேச்சுர னுருவினிலிருந்து

Page 49
--- 8 6 مست. .
வந்தது வுருத்திரன் வருவுருவதணிற் சிந்தையதான பூரீகிருஷ்ண மூர்த்தி வந்திங்கெவர்க்கும் வகுக்கரும் பொருளா யிந்தநல் வண்ணத் தின்னமுடிநேக முய்த் திடு சபைதனி லுண்மையதாக வதுவெலா முங்கட் கன்புடனுரைக்க விதுவேளை தனிலே யியம்பிடவரிதாம் பரியுருவாகுமப் பச்சை மாலொரு நாட் பரிந்தவர் துயில்புரி பாலாழி தன்னிலே நித்திரை பண்ணியே நீண்டிடு தன்கரம் வைத்திடு வலம்புரி மறந்தவர் வந்தார் வந்த பின் வலம்புரி மறந்து விட்டேனென் றந்தணன் ஒருவன படை வுடனழைத்து நன்றி சேர்சங்கை நரலை விட்டெழுந்தேன் இன்று நீயேகி எடுத்துவா வென்ருர் மறையவனேகியும் மகாநேர மானதாற் குறை யொன்றிலாதவக் கோவிந்த மூர்த்தி வலத்துடை தட்டினர் மலிகதிர் போலப் பெலத்துடனங்கனேர் பிள்ளை யொன்று தித்தது அப் பொழுதவரும் அகத்திடை மகிழ்ந்து செப்பருந்திறல் சேர் செல்வனே தேனே என் பணி புரியவே யேவுவாணுன்னே யின்றழைத் திட்டே னின்பமே யினிய மகனேநீர் கேளும் வலம்புரிச் சங்கை, மகர வேலையிலே வைத்துநான் வந்தேன் எடுத்துவா வென்றுமே யெம்பிரான் சொல்லத் திடுக்கென வெடுத்ததைத் திருமுன் னேவைத்தாை மகனே யுன்னுமம் மாற்றவர் பணிந்திடுங் குகனென்று சொல்லியே குரிசிலு மப்போ சங்கு சக்கரமுந் தரியலர்க் கரிதாய்ச் செங்கண்மால் கருடக் கொடியையுங் கொடுத்து வெடிபரசென்று விளம்பியோர் பட்டம் படிதனையாளப் பாங்குடன் வைத்தார் வைத்தபின் மாலும் மனதிணினினைந்து சித்திர மலை போற் சிருட்டித்து நால்வரை அரச நின் றுணையென வடைவுடன் விடுத்து மரு மலர்க் குழல் சேர் மடமயிறன்னையும் மன்னவன் பாங்கினில் வைத்தவன் பாரியா யுன்னிதத் தோடவணு யுலகமாண்டிருந்தான்.

---- 69 --
இவ் அற்புதத்தைக் கண்ட அவ்வூர் மக்கள், குகனைத் தங்கள்
தலைவனுக ஏற்றுக்கொண்டனர். இப்படியாக ஆட்சிபுரியும் காலத்தில் குகன் என்ற இவ் அரசனுக்கு ‘வெடியரசன்" எனும் விருதுநாமம் வழங்கப்பட்டு வீரத் தம்பிகளாக வீரநாராயணன், விளங்குதேவர். போர்வீரகண்டன், ஏரிளங்குருவன் ஆகியோருடன் ஐவர்களாகித் தேசம் ஐம்பத்தாறையும் ஐயதோர்குடைக்கீழ் ஆண்டனர். சங்கும் ஒலியும் அவர்களது சின்னமாகவும், கருடன் அவர்களது கொடி யாகவும் இருந்தது. (அட்டைப்படத்தில் குதிரையின் களுத்தில் உள்ள ஆபரணத்திலும் கொடியிலும் காண்க).
சங்கும் ஒலியும் பசுந்தாரமும் இலங்க.
ஐகொற்றரசர் தேசம் ஐம்பத்தாறையும்
ஐயதோர் குடைக்கீழ் துரைத்தனம் செலுத்தி.
மேலும், மதுரையில் வெளியிடப்பட்ட ‘கந்தபுராண மறை
பொருள் உரை' யின் பக்கம் 89 இல் ஆசிரியர் டானியல் யோன் குறிப்பிட்டுள்ளதாவது: குகன் கந்தகுமாரனின் ஒரு பெயரென்றும் நாராயணன் விஷ்ணுவின் ஒரு பெயரென்றும் மகாவடி சம் - பந்தி 5 இல் ( MHV , vi 5 ) கூறுவதாகவும்; வெடியரசனும் தம்பிமார் களும் இமயவரின் சந்ததியினரென்றும். இவர்கள் ஐவரும் கிருட்டி னன் (விஷ்ணு) புத்திரர் என்றும், யாழ்ப்பாணத்தின் பூர்வ அரசர்கள் குகன் வம்சத்தாரென்றும், தனது கருத்தில் இமையவரின் சந்ததி யினரே முற்குகர் - முக்கியர் - முக்குவர் என்றும் இவர்கள் வெடி யரசன் சந்ததியினர் என்றும், ஈழத்தில் இன்றும் இச்சாதிப் பெய ருடனேயே வாழ்ந்து வருகிருர்களென்றும, குறிப்பிட்டுள்ளார். மேலும், சிலப்பதிகாரத்திற் பாராட்டப்படும் கண்ணகிகாலத்தில் யாழ்ப்பாணத்திலும் (காந்தரூபநகரம்) தீவுப்பற்றிலும் வெடியரசன் எனும் குகனும் அவனுக்குக்கீழ் அவன் சகோதரர்களாகிய வீரநா ராயணன், விளங்குதேவர், போர்வீரகண்டன், ஏரிளங்குருவன் எனும் நால்வரும் சிற்றரசர்களாக இருந்தார்களென்ற பூர்வ சரித் திரம் உண்டென்றும், வெடியரசனைக் குகன் எனவும் அவன் தம்பி யை நாராயணன் எனவும் அழைக்கப்பட்டதனைக் கவனிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை, யாழ்ப் பாணத்தின் பெயர்போன பகுதியாகிய தம்பலைப்பகுதியின் பெயரா லும், இலங்கைவாசிகளை முற்குகளின் பெயராலும் கிரேக்கரும் ஏனைய வெளிநாட்டு வர்த்தகர்களும் வழங்சினுர்கள் என்பதைக் கீழ்க்கா னும் குறிப்புகள் நிரூபிக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். (TAP ROBANE) guup v &37 gui Lavus I* R = yp'PALAECGONF = L/6) up உகன் = முன்உகன் - முற்குகன். 'ஐ' பன்மை விகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கந்தபுராணப் போரில் அசுரராகிய சூரபத்மனையும் அவன் இனத்தையும் அழித்து, தேவர்களை ஏழு கண்டங்களாகிய ஏழுதீவுகளிலும் சுவர்க்கபூமியாகிய வடஇலங்கை யிலுமிருந்து சிறைமீட்டு, சூரபத்மன் மகன் பானுகோபனல் எரிக்க

Page 50
- 70 -
பட்ட பொன்னகரத்தை மீண்டும் பொலிவுசெய்து, திருவடிநிலைவழி போகக் கந்தபிரான் சென்றதாகவும், அதன்பின் காந்தரூபநகரத்தை வெடியரசனும் அவன் தம்பிமார்களும் ஆண்டனர் எனவும் குறிப்
கிரேக்க அறிஞர்களின் ஆராய்ச்சி அறிக்கைகளிலிருந்து, வெடியர சன் நாட்டு வணிகம், துறைமுகங்கள், கடல்வளம் போன்ற வெடிய ரசனைப்பற்றிய சிறப்புகள் புலணுகும். மேலும் அன்றைய சுசு அர (Sousonara) என்றஇலங்கையில் முன்பிருந்ததீவு (காரைதீவு-சுவர்க்க தீவு) பற்றியும் (A.1 P-251 இல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனுல் மதுரைஆசிரியர் டானியல் யோன் அவர்களுங்கூட வெடியர சன் சமூகத்தினர் விஷ்ணுபுத்திரர் என்பதனையும் அரச பரம்பரை யினர் என்பதனையும், நிரூபித்துள்ளார். மேலும் வெடியரசன் சிலப்பதிகாரக் கண்ணகியின் காலத்தில் ஆண்டான் எ ன் ப த னை யாழ்ப்பாணச் சரித்திரங்கள், யாழ்ப்பாணக் குடியேற்றம், கண்ணகி வழக்குரையில் கடலோட்டுகாதை, கந்தபுராண மறை பொருள் போன்றநூல்கள் உறுதிப்படுத்துவதுடன் நெடுந்தீவிலுள்ள கோட் டை, வட்டுக்கோட்டை, ஆனைக்கோட்டை, காரைநகரில் கோட்டை தொல்புரம் கொட்டையாவத்தைக் கோட்டை, அமைந்த இடங் களும், மண் பிட்டிகளும், ஈழத்து ஐயனர்கோவிலும், பொன்னுலை பூரீவரதராஜப்பெருமாள் ஆலயமும், குகன்குலத்தவரின் கர்ணபரம் பரைக் கல்வெட்டுகளும் ஆதாரமாகவுள்ளன. எனவே வெடியரசனும் அவன் தம்பிமாரும் அவர்கள் வழித்தோன்றல்களும் விஷ்ணுபுத்திரர் கள் என்பது ஊர்ஜிதமாகின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்த, குகன்சலத்தவர்களின் சின்னம் ஏனையவைபோன்றல்ல விஷ்ணுவின் சங்கும் சக்கரமுமே * என ஆராய்ச்சியாளர் *, O, ராகவன் அவர்கள் ஆராய்ந்து விரித்துள்ளார். குகன் என்ற நாமமே விஷ்ணுவின் நெருங்கி அம்சமானதை, கங்கைக் குகனும் இராமபிரானின் உயிர் நண்பஞகவும் இலக்குமணருக்கு மூத்த சகோதரனயும், உதவிசெய் யம் பொருட்டுபூவுலகில் ஜெனித்தார் என்பதனை அனுபந்தத்திற்கண் டோம். இறைவன் அரசர்களாகப் பூவுலகிற்பிறந்துஆன்மாக்களைவழி நடத்தினர் என்பதனை முன்கூறியிருந்தேன். மின்னும்மீன்கொடியினை யுடைய பஞ்சாண் டவர்களும் கண்ணனும் விஷ்ணுவின் சகோதரர் கள் கே?ற்றம் என்பதனையும் நாமறிந்ததே!. கடலுக்கு அதிபதியாம் மகாவிஷ்ணு மென்னிலமக்களுடன் இரண்டறக்கலந்து உ ல  ைக உய்வித்தார் என் தனைப் புராண இதிகாசங்கள் மூலம் அறியக்கிடக் கின்றது. அவைபோலவே வெடியரசனும் விஷ்ணுபுத்திரன் ஆனன். இதனுல் இவர் பிறப்பும் தெய்வ அம்சமான விஷ்ணுபுத்திரன் ஆகும்.
* Tamil Culture In Ceylon by Page- 159. The Cattle Brand Marks are Shanka & Chakra, are the Legendary Descent From the Rece of Sri Maha Vishnu. M. D. Raghavn.

விஷ்ணுபுத்திர வெடியரசன்
பூதலத்து வேந்தரெல்தாம் போற்றுஞ்சிங்கம் பொங்கரவ மணியுலவு புனிதசிங்கம்
மாதவர்கள் புகழ்ந்து கலையோதுசிங்கம்
மாட்சி பெறு மறையறிந்த நாதசிங்கம்
ஆதபனை நிகழ்த்து முடியணிந்தசிங்கம்
மடர்ந்து வலம்புரிமுழங்க வடருஞ்சிங்கம்
வேதனுமோர் துணையாக விளங்குசிங்கம்
வெடியரசனுன சிங்கம் வெளிப்பட்டானே.
வாரணங்க ளோசைவர மத்தள தாளந் தொனிக்க
வீரவீரர் சூழவர வெடியரசு தோற்றினுனே சீர்கெருடக் கொடிகள் வரச்சிறந்த சித்திரக் குடைகள் வர
ஏரிசெறியுஞ் சேனைவர ராசராசன் தோற்றினுனே நாகபண மணிதுலங்க நற்பவள வொளி யிலங்க
நேரலரு ரங்கலங்க நீதிராசன் தோற்றினுனே துளசியண்ணல் கிருபை செய்யத் தொல்லுலகுள் ளோர்களுய்ய
விழிகள்களித்தரசு செய்யும் வெடியரசு தோற்றிஞனே
(ந. பு. வ. இ ) சதுர எழுத்துக் காலமாகிய கடைச்சங்க காலத்தில் நான் மாடக்கூடல் ஆலவாய் உத்தர மதுரையில் சங்கம் நடைபெறும் போதினிலும், சேரநாட்டில் நெடுஞ்சேரலாதனும், சோழநாட்டில் கரிகால்வளவச்சோழனும் (கி. பி. 75 - 115), பாண்டிநாட்டில் தெடு மாறனும் ஆட்சிசெய்யும் காலமுமான இந்தக் காலத்தில், வெடியர சன், கிழக்குலகின் கிளர்மணியென நடுநின்று நிலைத்த ஈழத் திரு நாடாம் இலங்கா புரியின் விட நிலத் தி ல் தென்தமிழ்மொழியில் தேர்ந்த தமிழ்ச்சங்கப் புலவர்கள் வழிவந்த நாகர் இன மரபினரின் முக்குளிநாகர்களின் தலைவனுகவும் தேவநாராயணனம்விஷ்ணுவினல் விளக்கம் அடைந்து சிருஷ்டிக்கப்பட்ட அதிபதியாகவும் சீரும் சிறப் புடனும் இரன்டாம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஆட்சிபுரிந்தான். அவ் வெடியரசன், விஷ்ணுபுத்திரன், இமையவரின் சந்ததியினர் குகன், முக்கியஸ்தன், திருவாசன் என்ற பெயர்களைக்கொண்டவனுய் வெளிநாடாம் டைஈழத்தை ஆண்டமையால் வெளி அரசன் (வெடி யரசன்) என்றபிறப்பு பெயரையும்பெற்று நாராயணன் அருட்கடாட் சத்தோடு சங்குசக்கர சின்னத்துடன் ஆண்டுவந்தான்.

Page 51
ஆரியரின் கெடுபிடிகளாலும் மாறி மாறி நடந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப்போர்களாலும் தனது படைத்தளத் தினை வலுப்படுத்திப் பகைவர்கள் எளிதில் அணுகமுடியாத நெடுந் தீவைத் தனது ஆட்சிக் கோட்டையாக அமைப்பதற்குத் தேர்ந்து, அங்கே பிரமாண்டமான இன்றும் அழியாது நிலைகொண்டிருக்கும் கற்கோட்டையைக் கட்டுவித்தும், காரைதீவில் அரசமாளிகையை அமைத்தும், சதுரங்கமணல் பொன்னகரில் சமையக்கோட்டையும், வட்டுடை அணிந்தபோர்வீரர்களை வட்டுக்கோட்டையிலும், யானைப் படைகளைஆனைக்கோட்டையிலும், நாகதீபத்தில் நாகமணி, மரகதம், நீலம்,பவளம், வச்சிரம், பதுமராகம், முத்து கோமேதகம், புருடரா கம், வைடூரியங்களையுடைய கழஞ்சியக்கோட்டையும் மற்றும் மயி லிட்டி, கீரிமலை, திருவடிநிலைப் பகுதிகளிலும் பெரும்படைவீடுகளையும் கொத்தளங்களையும் அமைத்துப் பகைவர்கள் தீண்டாதவண்ணம் பெரும் படைபலத்துடன் ஆண்டுவந்தான்.
இங்கு சங்குகளும் (வலம்புரிகளும்) முத்துக்களும் ஏனைய கடற் திரவியங்களும் விலையுயர்த்த நாகமணிகளும் ஒருங்கேகிடைக்கப்பெற் ற தனல், பெருஞ்செல்வம் படைத்தவனுகவும், ரக்னய அரசர்களின் கண்ணெறிக்கு உட்பட்டவனுகவும் ஆட்சிசெய்துவந்தான். இதனல் கடவோட்டும் வணிகர்களும் பெருங்கப்பலோட்டிகளும் உல கி ன் கடற்பிரயாணத்திற்கு மையமாக விளங் கி ய இலங்கா புரியினில் வாழ்கின்ற வெடியரசனின் புகழையும் கடல்படுதிரவியங்களையும் அறிந்து வடஈழம் வருவதற்கு நாட்டங்கொண்டனர் இதனல்கிரேக் கர்களும், உரோமர்களும் அராபியர்களும் மற்றும் மேலைத்தேசத் தவர்களும் நயினதிவுத் துறைமுகம், ஊர் சாவற்றுறை, கொழும்புத் துறை, காங்கேசன்துறை, மாந்தை போன்ற துறைமுகங்களில் வந்து இக்கடல்வளங்களான முத்துக்களையும், சங்கில் அறுத்த வளையல் களையும், மாணிக்கக் கற்களையும், நாகமணிகளையும், யானேத்தந்தங் களையும் பெற்று, அதற்குப் பண்டமாற்ருகப் பொன், இரு ம் பு மட்பாண்டங்கள் வெள்ளிநாணயங்கள், உயர்ரக மதுபானங்கள், ஈயம், த க ர ம், விளையாட்டுப்பொருட்கள் போன்றனவற்றையும் பெற்று ஏற்றுமதி - இறக்குமதி மூலம் உலகளாவிய வணிகம் செய் வித்து பெரும் செல்வம் செழித்த அரசநாடாக ஆண்டுவந்தான். இதன் பெருமையினுல் urnr, pGoouT, சீனு, இந்தோசீன வணி கரும்வணிகம் செய்தனர். உரோமாபுரி இராணிகளும் சீமாட்டிகளும் அரசர்களும் முத்துக்களைப் பெருமளவில் விலைகொடுத்து வாங்கினர், இதனுல் தன் நாட்டுச் செல்வம் குறைகின்றது என்று உரோமப் பேரரசன் திபெரிஸ்’ தனது ஆய்வின்மூலம் கண்டு செனற் சபை யின் கவனத்திற்குக் கொண்டுவந்தான், இதனுற் பெண்கள் இம்முத் துக்களின் மேற் காட்டும் ஆசைகளைக் குறைத்துத் தன் ஐ ட் டுச்

- 73 -
செல்வங்களை அதிகம் செலவுசெய்வதைக் கட்டுப்படுத்த உரோமா புரி அரசர்கள் முயற்சித்தமை, இம்முத்துகக்ளுக்கு அன்றிருந்த பெருமதிப்பைப் புலனுக்குகின்றது. மேலும் "பெரிஞஸ்" என்ற நூல் ஆசிரியர் முத்து ஏற்றுமதிபற்றி மிகவிளக்கமாகக் குறிப்பிட்டுள்: தனலும் ஈழத்தின் தனிச்சிறப்புப் புலனுகின்றது. இதனற் செல்வப் பெருக்குற்ற வெடியரசன், ‘தொண்டி" போன்ற விலைமதிக்கமுடி யாத முத்துக்களையும், மாணிக்கங்களையும், நாகமணிகளையும் நயினு தீவிற் களஞ்சியப்படுத்தி வரலானன், இலங்கையில் முதன்முதலில் திறம் குதிரைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கியவர்களும் தமிழ் அரசர்களேயெனறு கடல்வாணிப வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது, இதனை நோக்கும்போது, இன்றும் வெடியரசனின் கோட்டை அமைந்த நெடுந்தீவில் சிறந்த இனக் குதிரைகள் காணப்படுவதனுல் இவற்றை முதன்முதலில் வாங்கிய இலங்கை அரசன் வெடியரசrே என்று எமக்குப்புலப்படுகின்றது. அத்தோடு கிழக்குக்கரைத் துறை முகங்களிலிருந்து பாரிய கப்பல்கள் ஈழம் ஊடாகப்பர் மா வரைக்கும் தமிழ்தாட்டுச் சேரநாட்டுத் தொண்டி, முசிறி, குமரி, என்ற துறை களிலும் சோழநாட்டிலுள்ள காவிரிப்பூம் பட்டணத்திலும் பாண்டி தாட்டுக் கொற்கைத் துறைமுகத்திலும் முத்துகள் ஏற்றுமதி செய் யப்பட்டதனையும் பெரிளுஸ் ஆசிரியர் விபரித்துள்ளமையினலும் இவன் மகிமையும் முத்துக்களின் ஏற்றுமதியும் உலகளாவியதென லாம். அக்காலத்தில் இலங்கைப் படத்தினை முதன்முதலில் வரைந்த மாலுமி தொலமியும் இலங்கையின் கடல் வணிகம்பற்றி மிக ச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்றைய நமது நாட்டுக் கடல்வணிகம் பற்றிக் கடல்வணிக வரலாற்றுநூலில் அறியலாம்.
இப்படியாகச் சீரும் சிறப்புடனும் செல்வம் கொழிக்கும் நாடாக வடஈழம் அமைந்ததஞலும், சிறந்த முத்துக்கள் சுலபமாகக் கிடைப் பதனுலும் உலகளாவிய வணிகர்களால் இந்நாடு பெயரும் புகழும் பெற்றுது. இதனை அறிந்த மக்கள் குளுக்கள் இங்கு குடியேறவும் முற்பட்டனர். அத்தோடு கி.மு. 2ஆம் நூற்றண்டில் கடல்கோளால் இந்தியா சென்ற ஈழவர் 'மாவிலங்கை' எனச்சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுஇன்றும் இப்பெயர் நிலைத்துள்ள இந்தியாவில் ஈழ த் து வேளாளர் என்ற நாகர்களில் சிலர் தமது தாயகமாம் வடஈழத்திற்கு மீளவும்குடியேறமுற்பட்டனர். சோழநாட்டின் சேதுபதியில் வாழ்ந்த முத்துக்குளிப்டோரும் இங்கு பெருமளவில் விலையுயர்ந்த முத்துக்கள் கிடைப்பதனல் இம் முத்துக்குளிக்கும் குகன்குலத்தவர்களும் இங்கு வந்து குடியேறலாயினர். ஜீவராசிகளையும் ஆன்மாக்களையும் ஈடேற் றும் நோக்கிற்காகவே இடங்களை அழிப்பதும் படைப்பதும் நராய ணனும் மகாவிஷ்ணுவின் லீலைகள் என்பதனைத் தத்துவமூலமும் விஞ்ஞான விளக்கத்துடனும் நூன்முகத்தில் எழுதியிருந்ததுபோல,

Page 52
- 74 -
இம்முத்துக்கள் கூட இருந்தஇடம் பாற்கடலை அண்டிய காரைநகர் (சாகதீபம்) அமைந்த கடற்பரப்பாகையால் முத ன் முதலில் இங்கேயே மக்கள் வந்து குடியேறி இடப்பெயர்களையும் தாங்கள் வாழும் குறிச்சிப்பெயர்களையும் வைத்து வாழ்ந்துவரலாயினர். இப் படியாக வாழுங்காலங்களில் வெடியரசனும் விஷ்ணுபக்தராகையால் குடியேறிய சேதுபதி மக்கள் ஐயப்பனரைத் துதிப்பதறல், வெடியர சன் தனது மண்குவியற் கோட்டைக்கு அருகாமையில் அதாவது தற்சமயம் காரைநகரில் வியாவில் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் மேற்கரை ஓரமாக ஒரு பிரமாண்டமான எழுநிலைமாட ( ஏழு வீதிகளையுடைய ) ஐயப்பனுர் ஆலயத்தை நிறுவி அதற்குச் சிறந்த சிற்பவேலைகளும் தூபிகளும் ஒருங்கே அமைந்தவாறு வான ளாவும் பிரமாண்டமான இராஜகோபுரத்தையும் அமைத்துநீலகேசியி னதும் குடிமக்களிதும் ஆசையை நிறைவேற்றின்ை. இக்காலங்களில் வடஇந்தியாவில் கனிஸ்கன் எனும் பேரரசன் (கி. பி. 78 - 120) புத்த சமயத்தைப் பரப்பிக்கொண்டிருந்த காலமாகையால், அன்று வெடியரசன் சைவத்திற்குச் செய்த இப்பெரும்பணியே. இ ன் று நாமெல்லாம் எமது சமயம் எ ன் று சொல்லிப் பெருமைப்படக் கூடியதாக இருக்கின்றது. ஐயனர் ஆலயம் இதுவே இன்றும் ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றிப் புகழப்படுவதனை உணரும்போது மயிர் சிலிர்க்கின்றது. இப்படியான பெரும் ஆலயத்தைக்கட்டி புகுமூரிலே சேதுபதி மகாராஜாக்களிடம் தூது அனுப்பி, சுவாமிக்குப் பூஜைசெய்ய அதி உத்தம குருவாக திருவுத்தரகோசமங்கையிலிருந்து வேதவல்லவக் குருக்களையும் வேண்டிய சீஷர்களையும் அவர்களின் குடும்பத்துடனும் தென்னட்டிலிருந்து வேத வல்லுனர்களான அந்தணர்களையும், சிறந்த ஒதுவார்களையும், சித்தரத்த வித்தகர்களை யும் அழைப்பித்து அவர்களுக்கு வேண்டிய பொன்னும், மணியும், முத்தும் பொருளும் அளித்து வீடுகளையும் மண்டபங்களையும் கோவில் முன்றலிலும் ஆலய சுற்ருடலிலும் அமைத்து நித்திய நைமித்திய பூஜைகளையும் கோவிற் பரிவாரங்களையும் ஒழுங்கு முறைப்படி நேரந் தவருது செய்வித்து வந்தான். இவ்வாலயமே காரைநகரில் முதன் முதல் ஸ்தாபிக்கப்பட்ட சைவ ஆலயமாகையால் இன்றும் அங்கு செல்லும் அடியவர்கள் ஆலயத்திற்கு இரு நுழைவாயில்கள் இருந் தும்கூட ஐயானுர் வாயிலால் உட்சென்று ஆதிமூர்த்தியாம் ஐயப் பனுரை வழிபட்ட பின்னரே ஏனைய தெய்வதரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது. இக்காலங்களில் ஆரியரின் கெடுபிடியிலிருந்து வடஈழம் முழுவதும் வேதநெறிதழைத்தது. சைவத்துறை மிக விளங் கிற்று. கோவில்களில் கிரி ையமுறைகள் விரிவடைந்தன. திருமுறை களும், வேத மந்திரங்களும் இன்னிசையுடன் ஆலயங்களிலும், அரண் மனையிலும், ஊரெங்கும் ஒலித்தன. புராண படலங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. ஊர்மக்கள் நெற்றிகளில் திருநீறும், உத்தமர்கள்

سسسسس 75 --س
உடலெல்லாம் உருத்திராக்கமும் தொங்கி விளக்கமடைந்தன: இவ் எழு நிலைமாடமான ஐபனுர் ஆலயத்தின் சாஸ்திரக்கணக்குக் கருவறையாம் ஆதிமூலத்தில் ஒதப்படுகின்ற 'ஓம்' என்ற ஓங்கார ஒலி ஒசை கருவறை ஆகிமூல மூலக்கற்களில் அதிர்வுற்றுத் திரும்பி மூலமூர்த்தியாம் நாதத்துடன் சேர்ந்திருந்து நாதஇசைஒசையாய்க் காற்றுடன் கலந்து நாடெங்கும் செறிந்து நாதத்தின் தன்மை யை விஞ்ஞானமுறையில் நாட்டினுற் பரப்பிற்று. இதற்ை சைவமும் தமிழும் பூத்துக் காய்கனிகளாகக் காட்சியளித்தன. வெடியரசன் இது ஃனச் சிறப்புகளுடன் அந்தணர்களையும், கோவில் தொண்டர்களே யும் தனது முத்துக்களாலும் மணிகளாலும் அலங்கரித்து பொருட் செல்வங்களையும் வாரி வழங்கிக் கெளரவப்டுத்தியதுடன், தனது நாட்டில் வேதம் சிறப்புடன் ஒதவேண்டும் - அவ் ஓசை அலைகளின் அதிர்வு விண்ணவர்களின் செவிபற்றிக் கண்கள் திறக்கப்படவேண் டும் - வானங்கூட இவ்வேத ஒதலின் அதிர்வால் முழங்கி மழை யாகப்பெய்யவேண்டுமென நாட்டங்கொண்டு அரும்பாடுபட்டதன் பயனுகக் காலம்மாரது வானமும் இடியோடு கூடியமழை பெய்தது. குடிமக்களும் இன்புற்று நல்வாழ்வு வாழ்ந்தனர், வேதம் ஒதுவாகள் மீண்டும் மீண்டும் இசைவுடன் ஒத, ஒதுவார்களும் பண்ணுடன் ஒதினர். இவை ஊரெல்லாம் ஒலிக்க, பெளத் த சமயத்தவர்கள் எட்டியும் பார்க்கமுடியாத அளவுக்கு சைவசமயம் வலுப்பெற்று மிகுந்த செல்வங்களாலும் சிறந்த படை அணிகளுடனும், பிற தேசத் தவர்களின் வணிக விருத்தியினலும் குறுகிய காலத்தில் எல்லாஅரசர் களின் மனதிலும் கண்பட்டவனுய் சிறப்புடன் அரசுசெலுத்தி வந்தான். இப்படியாக இருந்துவரும் வேளையில், கொங்குதேசத்தில் இருந்தமக்கள் சேதுகரை ஊடாக:ஈழத்திற்குப் பலதடவை நெருங்கிய வர்கள் போல வந்துசென்ருர்கள் என்பதனை முன் அறிந்தோம். வெடி பரசனும் அவன் தம்பியர் நால்வரும் தேசம் ஐம்பத்தாறையும் (சிற்றுார்க .7) வெடியரசன் தலைமையின்கீழ் சிற்றரசர்களாக இருந்து ஒரு குடைக்கீழ் அரசுசெலுத்தி வந்தனர். இச்சிற்றரசர்கள் தங்கள் தங்கள் சிற்றுரர்களில், வீரந ாராயணன் தொல்புரம் பொன்னுல *சது ரங்கமணல் மாளிகை அடைப்பு என்னும் இடத்தில் காரைத கர்ஐ: னுர்கோவிலைப்போன்று எழுநிலைமாட * பொன்னுலை பூரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தும், விளங்குதேவன் சுழிபுரத்திலே சங்கமித்தையால் திருவடிநிலை அருகாமையில் வைத்த வெள்ளரசமரத்தின் கீழிருந்தபுத்தபீடகைக்கு அருகாமையில் பிள்ளை
* 1, ஜோன் ஆசிரியரின் யாழ்ப்பாணச் சரித்திரம், பக்கம் 6. 2. 28. 08, 1986 இல் ஈழநாடு,ஈழமுரசு பத்திரிகைகளின் வெளியான சிறப்புக் கட்டுரைகள், ! 3. அடுத்த வெளியீட்டில் மேலும் சான்றுபகரும்.

Page 53
مسدس : 6 7 مجس.
யார் ஆலயத்தையும், ஐயஞர் ஆலயத்தையும் அ:ைத்துச் சைவ சமயத்தை வளர்த்தனர். இதேபோன்று கீரிமலை, மயிலிட்டிப் பகுதி களை ஆண்ட போர்வீரகண்டனும், காங்கேசன்துறைப் பகுதியை ஆண்ட ஏரிளங்குருவனும் தங்கள் தங்கள் சிற்று ர் க ளி ல் பல ஆலயங்களை அமைத்தும், திருத்த ம்டலேஸ்வரர்-திருத்தம் பலேஸ்வரி, கதிரையாண்டவர் ஆலயங்களைப் புனருத்தாரணம் செய்து, புத்த சமயத்தைப் பரவவிடாது சைவ சமயத்தை வளர்த்தார்கள். இவர் கள் புகழ் திக்கெட்டும் பரவியதஞல் வெடியரசனுக்குத் திருமணம் செய்யும் பொருட்டு; ஆதியில் இலங்கை அரசர்கள் இந்தியாவிலுள்ள மகாரா னிகளைத் திருபணம் செய்வது டோன்று, முதன் முதலில் இரா மபிரானல் குசனுக்குச் "சேதுபதி மகாராஜா' என்ற நாமம் இடப் பட்டதனை அடுத்து, குகன் குலத்தவர் வழித்தோன்றலாக வந்த சேது பதி மகாராஜாவின் மசளுக்குத் திருமண நிச்சயார்த்தம் செய்யப் பட்டது. (இச் சேதுபதி மகாராஜாக்கள் பற்றிய விபரம் நூான் முகத்தில் உள).
இவ்வாரு?ன சிறப்புப்பொருந்திய குகன்குலத்தவர்கள் அதிகம் வாழுகின்ற சேது நாட்டிலே சேதுபதி மகாராஜனுடைய மகளாகிய இளவரசி நீலகேசியை வெடியரசன் முறைப்படி திருபணம் செய்து காரைநகரிலே தற்சமயம் நீலங்காடு என்று அழைக்கப்படுகின்ற இராஜாவின் தோட்டத்திற்கருகில் அரசமாளிகையை அமைத்து; கடலோரம் உள்ள புன் னைக்காய்கள் கோர்க்கப்பட்ட மா லை  ைய வினிந்தவளும், வடித்த சுடரையுடைய வேற்கண்ணை உடையவளும், கடர் நெருப்பின் கூர்மையை ஒத்த சயல்விழிகளை உடையவளும். துடி போன்ற இடை அ; கைக் கொண்டவளும், மென்மையான இளநீல விேயை உ ை பவளுமான பூங்குழலி நீலகேசி, வ ண் டு கள் ாங்காரம் பாடுக் ஃ ற மென் ப5ர்களாற் தூவி அலங்கரிக்கப்பட்ட பஞ்சினைபெத்தையைக் கொண்ட அந்த புரத்திலே வெடியரசன்
படிமீது அர்த்து வாழ்ந்தாள்.
கொடுத்தவரம் பெற்றுடைய குலவுபுகழ் முக்கியர்கோன்
வெடித்தபுன்னைத் தாருடையn ன் வெடியரசன் தேவியவன் வடித்தகடர் வேற்கண்ணுள் எண் ண நீல கேசை என்பாள் ஐ டிக்குளிடை வாணுதலாள் துயின்றனள் பூ வணை மீதே.
5 5rt, 7 திங்கள்போன்முகத்தி செழித்தநல்லகத்தி
--தேவிைழ்தாமரைப்பதத்தி
செப்பரும்வரத்தி செல்வத்தின்னயத்தி
-செப்புமேழ்தாயரிசொருத்தி
நீலகேசி + காடு நீலங்காடு இராசா, இராணி உலாவிய அந்தப்புரல் - இராசாவின் தோட்டம்
 

سس- 77 سسسس
சங்கு சக்கரத்தி தந்தியின்புரத்தி
-தண்டளிர்க்காந்தளங்கரத்தி தரைபுகழொருத்தி தரளத்தாற்கமுத்தி
-சதுர்மறைதனையறிகழுத்தி செங்கண்மானிறத்தி சீர்செறியுளத்தி
- --திருவெனச்சிறந்தவுத்தமத்தி சேனையினு ரத்தி திகழும்பொற்புயத்தி
--தேங்கமழ்மணிமுடிச்சிரத்தி வெங்களப்புறத்தி வேந்தரைத்துரத்தி
-வெற்றிகொள்வெடிமன்னனிடத்தி மெல்லியர்சூழ வன்னம்போனில்
-மெல்லியள் சபையில்வந்தனளே. (நவாலியூர்ப் புலவர் வைரவி இரா.மு.)
憩。
வெடியரசன் அணிந்திருந்த முத்துக்கரின் ஒளிக்கதிர்களும், நீலகேசியின் அந்தப்புரத்தினில் அமைந்துள்ள முத்துக்களும், வைரங் களும், இரத்தினங்களும், நாகமணிகளும் காலுகின்ற ஒளிக்க bஐை களும் ஆதவனுடன் போட்டியிடும் வகையில் காட்சியளித்தன. தேவி! லோகத்தைத் தரிசித்துவரும் ஆதவனும் நீலகேசியின் அரண்மனை கண்டதும் சற்றுத் திடுக்கிட்டு தான் சென்ற இடம் வேறே என்று எண்ணித்தெளியும் அளவிற்கு எழில்கொண்ட் அந்தப்புரத்தில் நீல கேசியின் அழகிய இயற்கை எழிலை எவ்வாறு எழுத்தில் வடிந்திடலாம். நில Fப்போன்று தண்ஒளிவீர் b நீலகேசியின் அரண்மனை முத்துக் 5%ள நில அற்றவேளேயில் ஆயிரம் நிலாப்போன்று காட்சியளித்தன. நிலா அற்ற:ேளையில் அவைகளின் இனங்களை இங்கே காணலாம் :-
தண்ணமர் சாலி முத்தும்
சடங்கடல் இப்பி முத்தும் வண்ணவொண் பணில முத்தும்
வரையரு வோல முத்தும் கண்ணமர் கரும் பின் முத்தும் க்கனaஞ் சீன்ற முத்துல் வெண்ணில வில்லாப் போது
மிகு நிலாக் கொழிக்குமன்றே.
இவ்வருச மனம் புரிந்து வாழுங்காலங்களில் சிற்றரசர்களும் ல5:களு. ஏனையோரும், வெடியரசனையும் நீலசேசியையும் "கன: பின. தறிய சுவையும், கள் ய்ச்சும் பாலிடைஏறிய ருசியும், நிலவிடை எபே குளிகு ம், செந்தேனிடைய இனிப்பும், நெருப்பு:ம் ஒளிபு : :ே ல், பூ: மணமும்போல் இருவரும் இளமை இனிப்புடன் வாலி இல்லறத் தேன் நிலவினில் இனிது இனிழையுடன் இணங்கி 37) fiS' &i & :துத்தம்பதிக *:ம்த்தினர்.

Page 54
- 78 -
மேலும் பிறதேசஅரசர்களும், மக்களும் மேலைத்தேச கடலோட்டு வணிகர்களும் பின்கண்டவாறு வாழ்த்தலாயினர்.
* இளமையில் இன்பம் பொங்க, வாழ்க்கையதில் வளம் பொங்க, புகழும் கரையிலாக் கல்விதழைக்கவும். வாலியின் வலிமை யும், விஜயனின் வெற்றியும், அரிய மக்களும், மாசறு பொன்னும், மணியும், முத்தும், வல்ல நல்லூழும், இனிமையின் நுகர்ச்சியும் டண் புடை அறிவும், நிலவின் அழகும், தோன்ருப் பெருமையும், குன்ரு, இளமையும், நோயின்மையும், குறைவிலா உணவும் , இப்பதினறு பேறும் பெற்று, ஆழியும் மலை யும் போலவே வாழ வாழியென வாழ்த்தியதும் r
அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது '
என்ற திருவள்ளுவரின் வாக்குப்போல இனிது இருவரும் இல்லறத் திற்கலந்து இன்புற்று குடிமக்களுடன் சிறப்புற்று ஆண்டுவந்தனர். அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியென வாழ்ந்துவரலாணுர்கள்.
சங்கு சக்கரமும் பெற்ருய் தரணியையாளப் பெற்ருய் துங்கமா மவுலி பெற்ருய் துளசிநன்மாலை பெற்ருய் கங்கெனுங் கொடியைப்பெற்ருய் காமனைத்துணையாய்ப்பெற்ரும் பங்கய மலர்த்தாள் சென்னி பதித்திட்டேன் பதித்திட்டேனே! (புலவர் வயிரவி இராமு:
கண்ணகி அம்மன் பிறந்த கதை
பரராச முனிதவத்தாற் பரிந்துபெற்ற கன்னிதன்னைச் சீராரும் சிவனருளாற் சிவலோகச் சபைதனிலே ஆராலுங் காணரிய அருள்பதத்தைப் பணிந்துமுனி பேராருந்தி ருவளாற்பெற்ற கன்னிதனைத் தொழுதான்,
கருணையுற்றே யட்பொழுது கற்புநெறி யுங்கொடுத்துத் தரைமதிக்க அஞ்செழுத்துச் சக்கரமுந் தானருளிப் பரிவான கற்புடைய பத்தினியென் றேயுரைத்து அருளாருங் கிருபையுடன் அன்பாக வீற்றிருந்தார்.
அம்மன் பிறந்த காதைப் பாடல்கள் 43-48

سمسم 79 ميسيس
பரராச முனிவரின் மகள் கற்பிலும், பொற்பிலும், அருங்குணம் கடவுள் பக்திகளிலும் சிறந்தமையால்,பூவுலகோர் போற்றும் கற்பின் மனித தெய்வமாய்ப் பிறக்கும்படி சிவபெருமான் வர ங்கொடுத்தார். அக்காலத்தில் வாழ்ந்த தவப்பேறுடைய பாண்டிய மன்னன், சிவன் போல் தானும் நெற்றிக்கண் உள்ளவன் எனச் செருக்குற்றிருந்தான். இதனுல் இவனின் செருக்கை அடக்குவதற்காக உமாதேவியாரும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினுர். இவ்வேளை பாண்டிநாட்டில் ஒருவராலும் பறிக்கமுடியாத ஒர் அதிசய மாங்கனி தோன்றிற்று. அதனை யாராலும் பறிக்க இயலாது போகவே, பாண்டிய மன்னன் ஒரு முனிவரின் ஆலோசனைப்படி அதனைக் கைகளாற் பற்றினுன். உடனே அக் கனி அவனின் கைகளில் நெருப்புருண்டையானதும் கனியைக் கைவிட்டான். நெருப்பின் பயத்தால் ஏற்பட்ட வியர்வை யை மன்னன் அக்கரங்களாற் துடைத்ததும் அவன் நெற்றிக்கண் மறைந்துவிட,அத்தீப்பிழம்பும் மாங்கனியாயிற்று. அக்கனியை மன்ன வன் தன் மனைவியிடம் கொடுக்க, அவள் பொற்குடத்தில் வைத்தாள். மூன்ரும் நாள் அம்மாங்கனி ஒரு தெய்வீகக் குழந்தையாயிற்று இதனல் வியப்புற்ற மன்னவன் சோதிடரை நாடி வேதியர்கள் கூற் றுப்படி குழந்தையை ஓர் பேழையில் வைத்துக்கடலில் இட்டான்.
“துன்று புகழ்க் கூடல் மன்னு
தொல் வினைகள் வரும் இதனுல்”
{வரம் பெறு காதை 77)
கரிகாற் பெருவளத்தான் சோழநாட்டை ஆண்ட காலத்தில், காவிரிப்பூம் பட்டணத்தில் மாசா த்துவான், மாநாய்கன் 2 என இரு பெரும் வணிகத்தலைவர்கள் இருந்தனர். மாசாத்துவானுக்குக் கோவலன் எனும் தவப்புதல்வன் இருந்தான். ஒருநாள் இரு வரும் துறைமுகத்தில் நின்றபொழுது, கடலில் இடப்பட்ட அப்பே ை9 வருவதனை மாசாத்துவான் முதலிற் கண்டதும் அது தனக் கென்ருன் மா நா ப் க ணு ம் தனக்கென்றன். இப்படியாக இருவரும் வாதாடி ஈற்றில், நீர் கண்டபேழை உமக்கென்று ல்,
1. மாசாத்துவான் - பெரும் வணிகன் 2. மாநாய்கன் - அதிக நாவாய்க்கூட்டத் தலைவன். (நாவாய்-கப்பல்)
சின்று ஒரு பெண்ணிற்கு5-6ஆண்கள் என்ற விகிதத்தில் இருந்த னர், பஞ்சபாண்டவர் திரெளபதையை மணந்தமையும் தாய்வழிப் பெயர் உறவுமுறையும் இதற்குச் சான்ரு கும். இதனுல் அன்று கற்பிற் கரசி அவதரித்தனள், ஆணுல் இன்ருே ஒரு ஆணிற்கு 7-8 பெண்கள் என்றுள்ளமையால் (7 பெண்களை ம ணப்பது இஸ்ஸாம் வழக்க மு மாகும்) இன்று கற்பிற்கரசன் அவதரிக்க வே ண்டுவோமாக! .

Page 55
-- 80 -
அதனுள் இருக்கின்றகாணுத பொருள் எனக்கேஎன்ருன் மாநாய் கன். அத ன் படி யே, பிள்ளைப்பேறற்ற, கண் ஒளி குன்றிய
மாநாய்கனே அப்டே ழையில் இருந்த குழந்தையை எடுத்துத் தனக்
குக் கண் ஒளி ஊட்டியமையால் கண்ணகை* எனப் பெயரிட்டுத் தன்
ܫ
மிகளாக வளர்த்து வந்தான்.
பருவமடைந்த கண்ணகியைக் கோவலனுக்கு மணப்பெண்ணுக நிர்ணயித்தனர், திருமணத்திற்காக விலையுயர்ந்த அணிகலன்களையும் செய்வித்தனர். காற்சிலம்பிற்கு வேண்டிய ஏனையோராற் பெறமுடி யாத விலையுயர்ந்த நாகமணியானது, தென்பாலுள்ள தீ வா ம் ஈழத்தில் வெடியரசன் வசமுள்ள தனை மாநாய்கன் தனது கப்பற் காரர்கள் மூலம் அறிந்து சோழமன்னனுக்குத் தெரிவித் தா ன். வெடியரசனின் ஆற்றலிலும் படைத்திறனிலும் பொருமை கொண்; டிருந்த சோழமன்னனுக்குத் தன்நாட்டை வளப்படுத்த இச்செய்தி நல்ல வாய்ப்பாயிற்று. பெருஞ்செல்வந்தனன மாநாய்கன் பணமோ டொருளோ கொடுத்து இந்நாகமணியை வாங்கக்கூடிய ஆற்றல் அற்றவனுய் நாகதீபக் களஞ்சியத்தில் மிகப்பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள விலைமதிக்கமுடியாத இந்நாகமணியை வெடியரசனுடன் போர் செய்தே பெறவேண்டிய நிலையினை அறிந்து சோழமன்னனின் உதவியை நாடினன்.
சீரும் சிறப்புடனும் வாழ்ந்த வெடியரசன் புகழ் எண்தில்ை யும் பரவியதும் சோழ நாட்டவர்களையும் இந்நாட்டவரின் செல்வ. சிறப்புக் கவர்ந்ததால் அவர்களும் இங்குவந்து குடியேறியமையா லும் மேல்நாட்டு வணிகர்களும் சோழநாட்டில் முத்துக்களை வாங் காது ஈழநாட்டிலேயே அதிக விலைகொடுத்துப் பெற்றதனலும் சோழநாட்டிற் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் இருந்த சோழஅரசனுக்கு கண்ணகியின் காற்சிலம்புக்கு வேண்டிய முத்து வெடியரசனிடம் இருப்பதை அறிந்ததும் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெடியரசனுடன் போர் தொடுத்து வடஈழ ஆதிக்கத் தையும் தன்வசட்படுத்த இராஜதந்திரத்தைப் பயன்படுத்தினன். இவனே இமயம் சென்றுமீண்ட பேரரசனும் தொண்டை நாட்டை வளப்படுத்திச் சோழ ஆட்சியை விரிவுசெய்தவனுமாகும். ஆதலா6 வடஈழ ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்திருக்கலாம். எ ன .ே இவன் சடல்சூழ் இலங்கையை வெல்ல மீகாமன அழைத்துப் போரு கேற்ற ஆயத்தங் சளை இரகசியமாகச் செய்வித்ததுடன் படைபல! மிக்க வெடியரசனை விழ்த்துவதற்கு வேண்டிய உதவியைத் தெ6 uplaysiana na d a Gifu-lib bn g (396sr.
* a foi o tam ar a Milw - || phon) als ( , 6h)

-- 8 -
துட்டகமுனு கி. மு. 161 இல் தனது தந்தையின் பிரதேசம் மகாவலிகங்கைக்கு உட்பட்ட சிறுபிரதேசம் என்றும், ஏனையவை தமிழர்களின் (எல்லாளன் உட்பட)நேரடி ஆட்சியில் இருந்தமையால் துஷ்டனகி ஆட்சியைக் கைப்பற்றியதும், கைமுனு இறக்கத் தம்பி சதாதீசனும் பின்னர் இவன் நான்காம் புத்திரன் வலகம்பாகுவும் அரசனுகி 5ஆம் மாதம், தமிழ்ப்பிரதானிகள் படைஎடுத்து அரசனைத் துரத்தி அனுராதபுரிபில் ஆண்டதும் (கி பி 103) இ ைதத்தொடர்ந்து வலகம்பாகு 15 வருடத்தின் பின் இராச்சியத்தைக் கைப்பற்றியதும். தமிழரும், சிங்களவரும் மாறி மாறி ஆட்சியைக்கைப்பற்றி பமை நாம றிந்தசரித்திர உண்மையே. இப்படியாக ஆதிக்குடிகளானநாகர்களும் சேர, சோழர்களும் யுத்தம்செய்து மாறிமாறி ஆட்சிக்ை கைப்பற்றி பது சரித்திர உண்மை. இதேபோன்று கி.மு. 20 ஆம் நூற்ருண்டள விலும் வடஇலங்கையை ஆண்டவெடியரசனின் மூதாதையர்களான விஷ்ணுபுத்திரர்கள் வடஈழத்தின் பொன்னகர்ப் பகுதியிலிருத்து தென்இலங்கையை ஆண்ட பாதிக்கவாய என்னும் சிங்கள அரசனு டன் கடுஞ்சமர் புரிந்தனர் என்பது பற்றியும், இவர்களின் போர் வலிமைபற்றியும் சிங்கள நூலான உடறட்டவிடி' யில் மிகத்தெளி வாக அறியக்கூடியதாகையினுல் தென்னிலங்கை அரசனும் வட இலங்கை அரசனும் பகைவராக இருந்தமை புலனுகின்றது. இதனுல் தென்னிலங்கை அரசர்களும் சோழ அரசர்களும் சேர்ந்து வெடியர சனை வீழ்த்துவதற்கு அரசியற்சூழ்ச்சி செய்வதற்குக் கண்ணகி பின் சிலம்புமணி அமைவுற்றது. சிலப்பதிகாரக் கண்ணகியின் க ப் பல் வைத்தகாதையும் இதனை மெய்ப்படுத்தும்.
மணிவாங்கித் தாருமென்ற வணிகேசா நீர்கேளும் மணிவாங்கப் போம்வழியில் வழிமறிப்பான் வெடியரசன் மணிவாங்க மனதுமுண்டால் மரக்கலமா யிரந்தேடி மணிவாங்க என விடுநீ வாங்கி வந்து தருவேனே. 105
பொன்கொடுத்துக் கொண்டகப்பல் போருக்கு மாகாது வன்படையால் வெடியரசன் மரக்கலங்க ளைமறிப்பான் முன்படையாய் விட்டுப்போக முகமொத்த கப்பல்வேனும் என்கொடுத்தும் பலகைதேடி எடுக்கவேணும் கப்பலென்ருன்
117 மானுகர் தாமுமந்த மதிவல்லோர் முகநோக்கித் தேனருஞ் சோலைசூழுந் தென்னிலங்கை அரசனுக்குத் தானுகக் கட்டிவைத்த பாகுடங்க ளுள்ளதெல்லாம் யானுக அறியவிங்கே இயம்பிடுங்கள் நீங்களென்றர். 119
மீ - கா. பா

Page 56
- 82 -
எனவே சோழமன்னன் அழைத்து, ஆதியில் எங்கும்கிடையாத ந ல் லினத் தேக்குகளும், விலைமதிக்கமுடியாத பெறுமதிவாய்ந்த கப்பல் செய்யப் பொருத்தமான மரவகைசளும் இலங்கையிலேயே இருந்தமையினலும் மீகாமனைக் கட்டுமரங்கள் பெறப் பணித்து தென்னிலம்கை அரசர்கட்டு வரிசைப்பொருட்கள் பலவும் கொடுத்து வெடியரசனுடன் போர்தொடுத்தல் பற்றியும் கூறும்படி பணித்து முகூர்த்த நாளில் தென்னிலங்கைக்கு வழியனுப்பிவைத்தான்.
புறகிட்டுத் தூரியெல்லாம் புணரியின்மேல் விரைந்தோட அறிவுற்றே ரெல்லோரும் ஆய்ந்துணர்ந்தங் கேதுசொல்வார் வெறியுற்ற தொடைமார்பன் வெடியரசன் மறிப்பனென்று எறியுற்ற திரைக்கடலை ஈழஞ்சுற்றி யோடுமென்ருர், 136
ஈழஞ்சுற்றி யோடுமென்ன எல்லோருஞ் சம்மதித்து ஆழ்ந்துற்ற கடல்செறிந்த அடங்கலுமே சமுத்திரத்தில் வீழ்ந்துற்ற அடவிகள்தான் மிகத்தோன்றிவிடுவதன்முன் காழ்த்துற்ற கடல்செறிந்த கற்கோவளம் கரைப்பட்டதே.137
பன்றித்தீவு சல்லித்தீவு பாலமுனை பாசிக்குடா என்றைக்கா லமும்வழங்கும் ஏருவூர் தனக்கடந்து சென்றப்போர் புளியந்துறை சேரப்புற கிட்டோடி மன்றலொத்த தொ ைடமார்பர் மட்டக்க ளப்பில்விட்டார்.
துரியோட்டு 151 மீகாமனின் து?ரி வெடியரசனின் இராஜ்ய எல்லையால் வராது களவாகக் கீழ்த்திசை வழியாகத் தரங்கம்பாடி, நாவூர், சீனக்குன்று களைக்கடந்து, இலங்கையில் செம்மலை, கொக்காலை, யானையாறு, சலுப்பையாறு, கண்டி யாறு, புரு மலை, சிவனுர்திருமலை, மகாவலிகங் கை, யாமுனை, ஈச்சிலம்பத்தை, பன்றித்தீவு, பாலமுனை, பாசிக்குடா, ஏழுவூர், புளியந்துறை, மட்டுநகர், கண்டபாணந்துறை, பாணகை இராவணன் கோட்டை, தங்காலை, வலிகாம, காலி முதலிய இடங் களைக் கடந்து அளுத்கம எனும் ஊரில் (புதிய நகரம்) வந்திறங்கி தென்னிலங்கை மன்னனைச் சென்றடைந்து வரிசைப் பொருட்களையும் பாகுடங்களையும் வழங்கி வணங்கி நின்று தான் வந்த (நாகமணிபற் றிய) விபரத்தைக் கூறலானன்.
இவற்றைக் கேட்ட அவ்வரசனும் வட ஈழ மன்னனின் படை பலத்தையும் வலிமையையும் எடுத்துச் கூறி, போதியளவு பெருமரங் களை மூன்றுதினங்களில் வெட்டிக்கொடுத்து, வடதிசைசென்று வெடி யரசனிடம் அகப்படாது வந்தவழியே செல்லும்படி கூறி மீகாமனை வாழ்த்தி வழியனுப்பிவைத்தான்.

ー・ 83”ー
ஏற்றியே மரங்களெல்லாம் எல்லையற்ற நாள்மூன்றில் ஆற்றில்விட்ட தூரியெல்லாம் அடைவுசெய்தோ மென்றுமிகப் போற்றிசெய்து நின்றுசொல்வான் புண்ணியனே நாள்மூன்றில் மாற்றமதில் லாதபடி மரங்களேற்ற முகூர்த்தமென்ருர் .
gir-dir-i IIT I75 இப்படியாகக் கடல்முழுதும் மரம்போலக் காட்சியளிக்கும் மரங்களைச் சோழமண்டலம் கொண்டுசென்று, வெடியரசனுடன் போரிடச் செல்லும் படைகளுக்கு வேண்டிய பாரிய கப்பல்களைச் செய்வித்தான். இவன் வடஈழத்தையும் தனதாக்கிச் சோழநாட்டை tேலும் விரிவுசெய்ய எண்ணி வெடியரசனுடன் போரிட மறுத் து கரைந்த மீகாமனுக்கு, வெடியரசனை வென்று நாகமணியுடன் வத்தால் ஒரு சிற்றுாரும் அரசுரிமையும் தருவதாக ஆசைவார்த்தை கூறி, கடலெங்கும் கப்பல்களும்,வன்ளங்களும், கட்டுமரங்களுமாய்க் காட்சியளிக்க நாகமணி எடுப்பதற்காகப் படைவீரர்கள் புடைசூழ மீகாமனின் தலைமையில் பெரும் படையொன்றைக் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து நன் மு கூர் த் த த் தி ல் வடஈழம் நோக்கி அனுப்பிவைத்தான்.
நீலகேசிகளுவும் வெடியரசன் போரும்
பூவணைமேற் கண்துயின்ற போதந் தப் பூங்குழலாள் தாவுபரி சொற்பனங்கள் தான் பெரிதாய்த் தோன்றிடவே ஏவனைய கண்ணியஞ்சி ஏங்கியுட னெழுந்திருந்து காவனவ கண்ணுனே கடலரசே கேளுமெல்லாம்.
கடலாசே பெருமானே கண்டோ ரஞ்சுங் கொடையானே வெடியரசே யிங்கரசே விழிதுயின்ற போது தன்னில் கொடியபெரு மாதேசங் கொடு வினைகள் கண்டேனே துடியைவென்ற இடையாளே சொல்லுமெனச் சொல்லலுற்ருள்.
சொல்லுவாள் வாணுதலாள் துய்:மீனம் விழுந்திடவும் அல்லுலகை விழுங்கிடவும் அவனி யெல்லாம் எரிந்திடவும் கல்லுமழை பொழிந்திடவுங் கடலேழும் வற்றிடவும் பல்லதுதான் விழுந்திடவும் பதிவிடவுங் கண்டேனே
விடங்கடலிற் பிறந்திடவும் வெற்பெட்டும் முறித்திடவும் கடம்பிடியிற் பிரிந்திடவுங் கண்ணுென்று மறைந்திடவும் கொடுந்தொழில்சேர் மதயானை கோடதுதான் இழந்திடவும் இடம்பெரிய வெண்முகிலால் இடிவிழவுங் கண்டேனே.
(S. 5ft. LIT S I

Page 57
གསལ་ ,894 -ཡལ་ག་ལ་
சண்டனைய சொல்லொருத்தி கண்ணை யெல்லாம் மிகலண்ந்து வண். மருங் குழல்மடவார் வடக்குநோக்கிப் போய்விடவும் கொண்டா. மன்றில் நின்ற குலவரசு வீழ்ந்திடவும் விண்டோயுந் தீதரையில் வீழ்ந்திடவுங் கண்டேனே,
தரையில்வரும் இருளகற்றத் தானுண்ட திசையனைத்தும் சிறுமுயல்டோய்ச் சிங்கந்தனைச் சென்றுடனே பிடித்திடவும் உறைபுனையும் நின் கைவாள் ஒடிந்திடவுங் கண்டேனே
சிறையுனையே செய்திடவுந் தீவினையேன் கண்டேனே.
வினையான சொற்பனங்கள் மிகவுந்தான் கண்டதஞல் வினைவருமென் கோ :னே வெடியரசே பெருமாளே வினைவருங்காண் 51ல் ஸ்னவா வென்றியபோர் செய்தாலும் வினே வேண்டா :ென்கணவா வேறேயூர் போகாதே.
க கா tா, 12, 14 அதிசயிக்கக்கூடிய தேவலோகம் போன்றதும், நிலாப் போன்ற குளிர்மையான ஒளிவீசும் முத்துக்களைக் கொண்டதும், விலைமதிக்கமுடியாதமேல்நாட்டுவாசனைத் திரவியங்களையும் பஞ்சணை மெத்தைகளையும் கொண்டதுமான நீலகேசியின் அந்தப்புரத்திலே கடலோரப் புன்னையின் .ே சீரைச்சலுடன் தேனீக்களும் கீதமுரைக்க முத்துக்கள், அரசன் மார் பெங்கும் ஒளிவீச, முத்துப்பவளத்தால் அலங்கரித்த தாலி ஆபரணங்களோடு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக் கட்டிலில் மலை போன்ற எழில்மிகு தோற் றத்தையுடைய வெடியரசனின் அழகிய மேனிமேல் தலைவைத்துக் கண்துயிலும் வேளையிலே ஒர் பின்னிரவு ஒரு தீய கனவு கண்ட நீலகேசி தன்கணவனிடம் வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழ்ந்தன; உலகமெல்லாம் பேரிருள் மயமாய் இருந்து பின் அக்கினி மயமாய்த்தோன்றியது: கல்மழை பொழிந்தது:சப்தசமுத்திரங்களும் அணைகளைக் கடந்து உலகைப் பயமுறுத்தின; பற்கள் ஒவ்வொன்முக "பீழ்ந்திடவும்; நம்நாட்டை விட்டு நாம் அகன்று சென்றிடவும்; நமது :றதயானையின் கொம்பு முறிந்திடவும்; வானிலிருந்து இடிவிழவும்: சந்தியில் நின்ற அரசமரம் சிதறி விழவும்; சத்திரன் வானிலிருந்து பூமியில் விழவும்; இவை மட்டுமல்ல, அரசே . th. . . . . . . . . th. . . . . . 7ான அழுதவாறு. -- உமது கையிலிருந்த போர் வாளும் முறியக் சண்டேன் என்று கதறி அழுதவாறு கூறினுள். . . .
இதைக் சேட்ட வெ டியரசன் நீலகேசியின் சஞவை இசழ்ந்து, எனச்குப் டெ ரிய துயர் வருமென்று அஞ்சுகிருய். என் வல்லமையை நீ முற்றும் அறிந்திலை போலும். என்னை வெல்ல வல்லார் மூவுல கிலும் இல்லை என்டதை மறந்துவிட்டாய். நீ விணுக எண்ணி அஞ்சி

- 85 -
நடுங்கவேண்டாம்; நாகரத்தினம், முத்துக்கள், சிப்பிகள், சங்குகள் போன்ற விலைமதிக்கமுடியாத பொருட்களும்; மேலும் வலிமை போருந்திய தரைப்படை, கடற்படை போன்ற படைபலங்கள் என்னிடமுள்ளதாலும் சோழநாட்டு அரசன் என்மீது பொருமை கொண்டு மீகாமனைப் போருக்கு அனுப்ப இருப்பதாகவும் நான் ஒற்றர்கள் மூலம் அறிந்துள்ளேன் என்றும், என் படைக்கலங்க ளெல்லாம் ஆயத்தமாக உள்ளனவென்றும், மான் கூட்டத்துட் புகுந்த புலிபோல் அவர்களைத் துரத்தி அழித்துவிடுவேனென்றும் கீழ்க்கண்டவாறு ஆறுதல் கூறினன்.
வேறேழர் போவதென்று மின்னிடையே யென்னசொன்னுய் ஆருத சொற்பனங்கள் கண்டவற்கங் கடா துகண்டாய் மாருக மீகாமன் வார ணந்தான் வந்தாலும் கூருகக் கொன்றிடுவேன் கொடியிடையே யஞ்சாதே
கொடியைவென்ற இடையாளே கோடிகாகம் வந்தாலும் கடுகவொரு கல்லெறிந்தாற் காகமஞ்சி யோடாதோ வெடியரசன் என்றென்னை மேதினியோ ரறியாரோ படியிலுள்ள எலி திரண்டாற் பாம்பாமோ பார்மொழியே
மொழியில்நாய்சிங்கம்முன்னேமுயல்திரண்டுவந்ததுண்டோ செழுவாயின்புலியின் முன்னே திரண்டுபுல்வாய்சென்றதுண்டோ கிளிமொழியே கற்றுரணைக் கறையானும் தின்றதுண்டோ மழைமுகில்சேர் குழ லாரே மற்றெனக்கிங் கெதிரியுண்டோ
எதிர்பொருத எந்தவனே இயt:புரம் ஏற்றேனே மதியாமல் மரக்கலங்கள் வாரியின் மேல் வந்ததுண்டோ சதியாக வெட்டியங்கே தாழ்ப்பதுவு மறி பாரோ புதிதோ தான் என் சமத்துப்புவியிலுள்ளோரறியாரோ
அறிவுடைய பட்டணத்தான் அவனேதான் வருவனகில் செறிவுடைய மான்திரளைச் சென்றுபுலி துரந்தாற்போல் முறியவெட்டியவன்படையைமுனையின்முன்னேகொன்றிலனேல் மறையவர்க்குத் தாரைவார்த்து மற்றில்லையென்றவனவேன்
மற்றுநீ வருந்தவேண்டாம் வஞ்சியஞ்சு மிடையாளே இற்றையிராக் கண்டகன எல்லாம்கொடி தானுலும் கற்றுணர்ந்தோர் சொல்லிவைத்தார் கண்டவர்க் கடாதெனவே அற்றவர்க்கும் மறையவர்க்கும் அன்னதானம் வழங்குமென்ருர் 5 e5r unr: 15 - 20

Page 58
-- 86 -
தானந்தான் வழங்குமென்னத் தார்குழலும் மனம் மகிழ்ந்து தேனிசைந்த தாரெனவே சிந்தையெல்லாம் மிகமகிழ்ந்து புனல்நந்து வாளை தாவும் பொய்கை தனில் மூழ்கி வர்ணுகந்த மதிநுதலாள் வந்திருந்தாள் தன்முகப்பில்.
தன்ம மிகவளித்தாள் தன்னுயிரைக் கொல்லவந்த 'வன்மவினைச் சொத்பனங்கள் வாராமல் - உன்னிப் டியரசர் கொண்டாடப் பாரதப்போர் வென்ற வெடியரசன் தேவி விரைந்து
விரைகமழுந் தொ.ைமார்பன் வெடியரச னேதுரைப்பான்
அருகுநின்ற வரைநோக்கி அழைத்தோடிப் போகவென்று
திரைகடல்மேல் படரக்டி லங்கள் திரிதிைப்போ துண்டோ தான்
தரை செறிந்த சடன் 4, Eலே குலவியங்கே பாருமென்முன்.
- ó5 g;/r t.jfr 2 1 - 23
வெடியரசன் தனது கடற்படைத் தளபதியை அழைத்து, வட முஃ யிலுள்ள காராளி கடற்கரைக்காவல் அரண்களை வலுப்படுத்தும் படியும்,த ன து க. ல் எல்லையில் எதிரிகள் வருகின் ருர்களா என்ப தனக் கண்காணிக்கு: படியும் உத்தரவிட்டான்,
பாருமென் ன அவர் சென்று படர்ந்தபாய் மரமிசையே
தூரமுற உயர்ந்தகொப்பிற் ருெத்தியுச்சந் தனிலேறி வீர மெல்லாம் மிகப்பெரிய வெடியரசன் ஏவலினல்
காராழி தனில் மீதே கண்ணையுற்றுப் பார்த்திருந்தார்.
பார்த்தவப்போ துரத்தே பாய்தலைகள் தோன்றிடவே! வேர்த்துள்ளம் மிகி நடுங்கி விரைவினுட னேயிறங்கி பூத்த மலர்த் திருவுறையும் புயத்தானே வெடியரசே நீத்தமெல்லாம் மரக்கலமாய் நிறையவந்து தோணுதென்ருர்,
நிறையவந்து தோணுதென்ன நீதிபுனை வெடியரசன் * 3றயறவே வேடியெல்லாம் கோடியிங்கே யென்றுரைக்கத் துறையிலுள்ள வேடியெல்லாம் தூயவண்ணக் கொடிவிரித்து இறைப்பொழுதில் ஆட்கள் சென்று எக்குறையுந் தீர்த்துவத்தார்
எக்குறையுந் தீர்த்துவந்து ஏறுநீர் என்றுசொல்ல 83 மக்கடல் மீதுவந்த மாற்ருஃன வெல்வதற்குத் திக்கிலுள்ள வீரர்களைச் சென்றழைத்து வாருபென்ருன்
கணமே தூதர்சென்று அனைவரையும் அழைத்துவந்தார்.
፴ ፴ff LJfr፡ 24-27
:്
 
 

سس۔ 87 . سب۔
இக் காவல்அரண்களிலிருந்தகாவலர்கள், தூரத்திலே பலகப்பல் களின் பாய்முனைகள் தெரிவதாகத் தளபதிக்குத்தெரிவித்தனர் இக் கணுவின் நிமித்தம் அதன் விளைவுகளை எதிர்பார்த்து வெடிஅரசன் நீலகேசியிடம், வேண்டிய பிராயச்சித்தங்களையும்; அந்தணர்க்கும் இரவலர்க்கும் மிகையாகப் பொன்னையும், பொருளையும்வழங்கி; ஏனை யோர்க்குத் தான தர்மங்களையும் செய்து, தம் குலதெய்வமாகிய பொன்னலை பூரீவரதராஜப் பெருமாளிற்கு விஷேட அபிஷேக ஆராதனைகளைச் செய்யும்படியும்பணித்தான். அவ்வாறேநீலகேசியும் தன் கனவின் பலன் தீர மன்னவன் கூறியதற்கு மேலாகப் பயபக் தியுடன் அவற்றைச் செய்து, பொன்னகர் நாராயணனிடம் பின் கண்டவாறு வேண்டிநின்ருள்:
*வாசவா மாதவா கோபா லா கோவிந்தா
வைகுந்த மாயனே பொன்னலை ஐயனே ஐயனே வாடுதே மனஞ் சோருதேதேகம் நாமிதற்கென்ன செய்வேன் சாரங்கபாணிராமா எப்போதுமுன் பாதம் மாமா தாமதமாயிராதே யிப்போதுன் பாலனைக் காரும் மாமாமாமா'
"ராம ராம ராமா பூரீ ராமா ஆ பரந்தாமா நீர் கிருபை தாராயோ கார் கடல்வண்ணு கமலசெங்கண்ணுகாருண்ய னேயருள் நீ புரிமன்ன காராயோ குறைதீராடோ விதோ வாராயோ வண்ணு தாயார் முலையைப் போற் பேயார் முலை தன்னை வாயா லிழுத்து வதைசெய்த வண்ணலே காயாம் பூநிற நேயா நீ மறவாதே யிப்போதையா.
- - (15. L4. Gu. 3). )
குறைவின்றிச் செய்த மன்னவனின் இப் பிராயச்சித்தத்தால் சிற்றரசர்களும், அரசசபையோரும், வல்லுனர்களும், புலவர்களும், பிராமணர்களும், ஏனையோரும் வந்து பாண்டியதேவன் என்று போற்றிப் புகழ்ந்து வாழ்த்திநின்றனர்.
வந்தெ திர்த்தவர் சிந்தை வெட்டவே
வல்ல நாரணன் வாரி தன்னிலே தந்த மூலமாய் நின்ற நாரணன்
சலதி நாரணன் சமரில் நாரணன் பந்து வன்னிய தங்கள் நாரணன்
பருதி நாரணன் சுருதி நாரணன் விந்தை மாமயல் தங்கு நாரணன்
வெடி யரசனை வந்து கண்டனர். . 35 #5fT if : · 28

Page 59
- 88 -
கண்டு சொல்லவே தங்கள் நாரணன்
கால நாரணன் கமல நாரணன் வண்டு லாவிய தொங்கல் நாரணன்
வாரி நாரணன் மதிகொள் நாரணன் கொண்டல் போலவே யுதவு நாரணன்
குழலை யூதியே நின்ற நாரணன் விண்டு ஆனிரை காத்த நாரணன்
வெடி யரசனை வந்து கண்டனர்.
வெடிகள் நிகழவே கடிகொள் நாரணன்
Gణుడి நாரணன் காலை நாரணன் படிக ளேழையு முண்ட நாரணன்
பரவை மீதிலே துயிலு நாரணன் அடல ரசர்கள் தங்கள் நாரணன்
அமல நாரணன் அவனி நாரணன் கடுகு தோள்வளை யிட்ட வீரர்கள் கட லரசனை வந்து கண்டனர்.
கடலில் வீரர்கள் கண்ட வெம்முனை
கருது வீரர்கள் கண்ட மின்றிசைப் பருடம் வீரர்கள் கண்டு கண்டெனப்
பகரும் வீரர்கள் கண்ட கார்தனில் இடரும் வீரர்கள் எதிர்ந டத்தியே
எத்தி சைக்குமோர் புகழை வைத்தவர் அடைய வார்கழ லிட்ட வீரர்கள்
அடைய வந்துகண் ட்ருகி ருந்தனர்.
இருகை வல்ல துளகி ராசனும்
எழுதொண் ணுவிடர் துன்றி ராசனும் மருது சாயவே தவளி ராசனும்
வங்க ராசனும் துங்க ராசனும் விருதி ராசனும் வீர ராசனும்
மேவ லர்களை வென்ற ராசனும் மருவ லர்களை வென்று தோள்வளை
மாலை யிட்டவர் வந்து கண்டனர்.
இட்ட பேரணி வெட்டு தேவ னும்
இகலும் வீரர்கள் தங்கள் தேவனும்
ஒட்டொ னதிடர் வெட்டு தேவனும் உள்ள தன் புகழ் நிலவு தேனுைந்

- 89 --
துட்ட ரானவர் அஞ்சு தேவனுந்
துலக்கும் பாண்டிய தேவ னென்னவே மட்டில் லாததோர் வெடி யரசனை
வந்து கண்டடி மனம்ம கிழ்ந்தனர்.
வந்துகண்ட வீரரெல்லாம் வண்மை வெடியரசே சிந்தைநினை வேதென்று செப்புமென - முந்தி அடல்புனையு மீகாமன் ஆண்ட படையெல்லாம் கடல்வினையால் ந்ைதெதிர்த்தார் காண்.
காணமுன்னம் வந்தவரை கடலரசன் முகம்பார்த்துத் தூணிவென்ற வரியணைக்கத் துய்யவீர ரென்சொல்வார் பேணிவந்த கப்பலெல்லாம் பிடியாமல் விட்டோ மால்
ஆண்மைவிட்டுப் பெண்மை நச்சு அலியனும் ஆவோமென்ருர்,
நிகரற்ற வெற்றியுற்ற நீடுதிறல் வீரர் சூழ நகரத்திற் செட்டிவிட்ட நல்ல5ப்ப லாயிரமும் தகரப் பொருதுழக்கிச் சல தியின்மேற் கொன்றிலமால்
அகரத்தை முற்றவெட்டி அழித்தவர்கள் ஆவோமென்றர்.
அழிவுசெய்யக் கருதி வந்த அடல்புனையு மீகாமன்
எழுதரிய கப்பலெல்லாம் இக்கணமே பிடித்திலமால் தெளிவுறுநற் றமிழாலே தெரிந்துபாடி வந்தவரைப் பழுதுசொல்லி அகற்றி விட்ட பாதகர்நாம் ஆவோமென்ருர்,
பாவிரித்த தமிழ்வாணர் பரவுபுகழ் வெடியரசே காவிரிப்பூம் பட்டணத்தான் கப்பலெல்லாம் பிடித்திலமேற் பூதலத் தரசர்சோற்றைப் பெருகவுண்டு போர்க்களத்தில் ஏவுற்றும் போர்செய்யாமல் இருந்தவர்கள் ஆவோமென்ருர்,
என்ருரே வீரரெல்லாம் எனனசொல்வான் வெடியரச
நன்முக நாமாண்ட நல்லகப்பல் உள்ளதெல்லாம்
ஒன்ருகக் கூட்டிமிக உரைத் திடுவீர் தன்னையெலாம் இன்றேற்றி வெட்டுதற்கு எல்லோரு மேறுமென்ருர்,
ஏறுமென்று சொல்லியபின் எழுதிவைத்த கணக்கின்படி கூறுமெனக் கணக்கரெல்லாங் குடப்பணத்தை முன் குவித்து ஆறுமாதம் ஆடைச்செலவு அனைவருக்குந் தான்கொடுத்துப் பாரறிய மாற்றலரைப் படைமலைந்து வருவதென்ருர்,

Page 60
- 90 --
படைமலைந்து வருவதென்னப் படைத்தலைவர் தங்களுக்கு உடுகூறை தனக்கொடுத்து உற்றசவ றணையுமிட்டு விடுதிதனிற் போய்நீங்கள் விரையவாரு மென்றுசொல்லிக் கடலரசன் அனைவருக்குங் கற்பூரவெற் றிலையுமிட்டார்.
. és 65 fT l_fT: 29 - 4 i இது இவ்வாறிருக்க, வெடியரசன் கடல் எல்லைக்குள் பல மைல்தொலைவில், எதிரியாகிய மீகாமனின் கப்பல்கள் வருவ;ை அறிந்தும் கடற்படை வீரர்கள் எல்லோரையும் அழைக்க அவர்கள் அனைவரும் வந்து வெடியரசனை வணங்கிப் பணிவிடை வேண்டி நின்றர்கள். அரசன் அவர்களைப் பார்த்து, மீகாமன் தலைமையில் வரும் அத்தனை கப்பல்களையும் அழித்து வெற்றிபெறவேண்டுமெனக் கூறி போருக்குரிய ஆயத்தங்களைச் செய்து, கடற்படை வீரர்களுக்கு ஆறு மாதங்களுக்கு வேண்டிய உணவு, உடை, படைக்கலம் முதலான சகலனவற்றையும் குறைவறக் கொடுத்தான் வீரத்தளபதிகளுக்கு வேண்டிய சிறப்புக்கள் எல்லாம் செய்து, போர்க்கப்பலில் ஏறும் படி உத்தரவிட்டான்.
பின்னர் வெடியரசன் தானும் பாலடிசில் உண்டு போருக்குச் செல்ல ஆயத்தமாகி, போர் அணி தரித்து உடைவாளை நீலகேசியின் திருக்கரங்களாற் பெற்று அவளிட ம் விடைபெற்றுக்கொண்டு அவனுக்கென ஆயத்தமாக நின்ற போர்க்கப்பலிலேறி ஏ னை ய ஆயிரமாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ போர்ப்பறை முழங்க கடலிற் பிரவேசித்தான். அப்போது மீகாமன் ஈழத்து அரசனின் படைகள் கடலில் தோன்றுவதை உணர்ந்து தன் படைத்தளபதி களை நோக்கிப் படைகளை உசார்ப்படுத்தும்படி கட்டளையிட்டான் கீரிமலைக்கப்பாலுள்ள கடலில் தூரத்தே வெடியரசனின் போர்க் கப்பல்கள் வருவதனைக் கண்ட மீகாமன் த்ன் படையை உற்சாகப் படுத்துமுகமாக, மிகுந்த பயபிடத்துடன், வெடியசனையும் அவன் படைகளையும் இன்று நாம் வெல்லாமல் விவதில்லையென வஞ்சினம் உரைத்துக்கொண்டு முன்னுேக்கினன்.
இரு பக்சத்துப் படைகளும் ஒன்றையொன்று எதிர்நோக்கின வெடியரசன் கடுங்கோபத்துடன் சினந்து மீகாமனை நோக்கி, எனது எல்லைக்குள் என் அனுமதியின்றி வந்த கரு ம ம் என்னவெனக் கேட்டான். அதற்கு மீகாமன், தேனுறு பாயும் தி ரு நா க நாடு செங்கோல் செலுத்தும் அரசே! மானக்கன் செட்டி மகள் கண்ண கிக்கு மறுதாட்சிலம்பு செய்யக் கோ ஞ ண சோழமகாராஜன் என்னைக் குறிப்பாய் அழைத்து இங்கே மாநாக மணியை வாங்கி வாவென்று அனுப்பினரே என்றவாறு, மேலும் இக் கப்பல்கள் எல்லாம் மாநாய்கன் உடையதென்றும், தனது பெயரையும் பர.ை

----سس H 9 سسسس
யும் உணர்த்தி, இந் நாகமண்ணிக்கு வேண்டிய திறைகளையும் தரலா மெனவும் "உரைத்தான். இதனைக் கேட்ட வெடியரசன், த ன து எல்லைப் பிரதேசத்துள் முன் அனுமதியின்றிப் பிரவேசித்த தனுல் சினங்கொண்ட சிங்கம்போல வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல கர்ச்சித்துப் பின் கண்டவாறு பாடலானுன். −
வருமுறை போலவந்து மணியது கேட்பீரானல் அருமையாய் வந்தாயென்று அவமொழி கூறமாட்டேன் கருகலாய் மனதிலெண்ணிக் கப்பல் சேனைகள் கொண்ணந்தாய் பொருதி நீ வெற்றி பெற்றுப் பெருமணி யெடுத்துச் செல்வாய் (நவாலியூர்ப் புலவர் வ. இராமு. 1894 நந்தன வருடம் தை மாதம்)
என்றவாறு, போர்முரசு ஒலிக்கப் பே: ருக்கு அணிவகுத்தான். இரு வரும் பலவாறு பேசிப் பின்னர், இராம - இராவண யுத்தம் சோலவும், மகாபாரதப் போர் போலவும் நீண்ட நேரம் வெற்றி தோல்வி இன்றிப் போர் நடைபெற்றது. இப் போரில் வாள்,அம்பு, ஈட்டி, சங்கு, சக்கரம் போன்ற பல ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் வெட்டியும், குத்தியும், துண்டாடியும் தாக்கினர். இதனுல் நீலக் கடலானது செங்கடலாக மாறும் வகையில் ஆயிரமாயிரம் உயிர்கள் கையிழந்து, காலிழந்து தலையிழந்து, உடலெல்லாம் வெட்டுக் காயங் களுடன் பிணமாக இரத்தக் கடலில் மிதந்தன. இக் கடுஞ்சமரிலே வெடியரசனை வெல்ல இயலாத மீகாமன் தலைசாய்ந்தான். வெட் கித்து வேதனையடைந்து தோல்வி கண்டான். இறந்தவன்போற் கிடந்து கண்ணகிதேவியைத் தியானித்து த ன் சக்கராயுதத்தை ஏவியதல்ை வெடியரசன் திராயுதபாணியாகியதும் வெடியரசனைப் பிடித்துத் தன் கப்பலிலே சிறைவைத்தான் மீகாமன்.
வந்தேன னுங்களண்ணர் மனைவி நீலகேசரியால்
கொந் தாருங் குழல் விரித்துக் கொங்கைதனில் நீர் சொmய
அந்தோ வென்றழுதரற்றி யாருத துயரமுடன்
வெந்து மனம் ப ைதந்தழுது வீழ்ந்தான் றேயுரைத்தான்
[Gg5r. 5 r. Lurij
தன் தலைவனுக்கு நேர்ந்த கதியைக் கண் ட வீரனெருவன் நடுக்கடலிலே குதித்து, அங்கு மிதந்த ஒரு பிணத்தைத் தெப்பமாகக் கொண்டு காரைநகர்க் கரையை அடைந்து, வெடியரசன் மனைவி நீலகேசியிடம் நடந்தனவற்றையெல்லாம் எடுத்துரைத்தான் நீல கேசி மனம் மிக நொந்து, தனது கனவின் பயனையும் சொல்லையும் பொருட்படுத்தாது மாற்ருனிடத்திற்சென்று பிணிப்புண் பீரோ என அழுது புலம்பித் தலைவிரி கோலமாய்த் தரையிலே விழுந்து புரண்டு அன்புடைய என் கணவா ஐயகோ! என்றழுது, இதுவரை மாற்ரு

Page 61
- 92 -
னிடம் மண்டியிடாத நீ இன்று பூவணையிற் துயிலாமற் போனீரோ வீரமுள்ள ‘பெருஞ்சிங்கமே! வெடியரசனே! நேராகப் போர்புரியா மல் நெட்டூரம் செய்தானே மீகாமன் பாரினிலே இது சரியா என்று பரிதவித்தாள். இவ்வாறு அழுதுபுரண்ட நீலகேசி, மீகாமனிடம் சிறைப்பட்டுள்ள தன் கணவனையும் படையையும் மீட்கும் முகமாக; தன் அண்ணணுன வெடியரச்னை மீட்கப் புறப்படும்படி, போரிலே வல்லவனுண பெரும் படையையுடைய வீர நாராயணனுக்குத் தன் தூதுவர் மூலம் அவசர ஒலை அனுப்பினுள்.
இட்டபின்பு வெடியரசன் இயல்புடனே எழுந்திருந்து திட்டெனவே தன்மனையிற் சென்றுபா லடிசிலுண்டு பட்டுநல்ல கச்சைகட்டி பரிந்துசீரா விடைநிறுத்தி மட்டுலவுங் குழலாரே வாளெடுத்து வாருமென்ருர்
வாளெடுத்து வாருமென்ன வண்ணநீல கேசையென்பாள் தாளிட்ட புவியளந்து சலதியிற்கண் துயின்றபோது மாளவிட்டாய் நிருதர்களை மாயவனே இவற்குவந்த கோளகற்ற வேணுமென்று கொடுத்தனளே கொம்பனையாள்.
கொடுத்தவாள் தனவாங்கிக் கொம்புசங்கு தாரையூத வெடித்தசா மரமிட்ட வெற்றிமுத்தின் குடைநிழற்ற அடற்பெரிய வீரர்சூழ அஞ்சாரை வெல்லவென்றே கடற்கரையில் வந்துநின்றன் காவல்புனை வெடியரசன்
காவல்புனை மீகாமன் கப்பலோ ராயிரமும் தாழ்வுகட லோட வென்று தான் வரவே - மேவும் அடலரசர் முக்கியர்கோன் ஆண்ட படைசூழ கடற்கரையில் வந்துநின்றன் காண்.
மகாபாரதத்திலே பாஞ்சாலி தலைவிரி கோலமாக இருந்தது போல, தன் கணவன் சிறைப்பட்டதும் நீலகேசியும் தலைவிரிகோல மானுள், கண்ணகியின் கூந்தல் குலைந்ததனல் மதுரைமாநகர் பற்றி எரிந்தது. இதனலேயே பெண்கள் தலைவிரித்தால் அழிவு என்றனர் நம் முன்னேர். (ஆனுல் இன்ருே நமது நவநாகரீக ம |ங்  ைக ய ர் நாள் பூராவும் தலைவிரிகோலமாய்த் துவிச்சக்கர வண்டிகளிற் சவாரி செய்வதல்ை இன்றைய உலகில் இவ் அவலநிலை தோன்றியுள்ள தனை உணர்க). "கொந்தாருங் குழல் ' என்னும் தொடர், பெண் கள் தலைவிரித்தால் அவர்களின் கூந்தல் நறுமணம் கெட்டு அழகும் குன்றுவதனைக் குறிக்கின்றது. சுந்தலுக்கு இயற்கையாக வாசனை உண்டு. கூந்தல் முடிந்து கொய்யகம் இறுகக் கட்டிய எப்பெண் னும் வீரம், உற்சாகம் டெறு வாள் என்பது இயற்கையே!.

- 93 -
நின்ருனே வெடியரசன் நீதிதிறல் வீரர்குழ ஒன்ருக மீகாமன் உருக்களெல்லாம் சூழ்ந்துவரக் குன்ருத பஞ்சிலியைக் கொம்பிலேறிப் பாருமென்ன சென்றேறிப் பார்த்தவனும் செப்புவான் சில வார்த்தை,
செப்பமாகக் கீரிமலை தெரியுதங்கே அதற்கருகே ஒப்பமான கன்மதிலும் ஒடைகளும் வாவிகளும் துப்புலவு சோலை தனிற் துய்யமயி லாடிடவும் எப்புறமும் வண்டினங்கள் இசைபாடத் தோன்றியதே.
தோன்றுமிந்தக் கனகிரிமேற் துப் பநவ ரெத்தினமும் வான்றேயும் மண்டபமும் ம7ஞ்சோலைப் பூங்காவும் ஏன்றபெருங் கோட்டைகளும் இரண்டருகு கிடங்குகளும் மூன்றுலகும் புகழ்படைத்த முக்கியர் தன் பதிபாராய்.
பாரெல்லாம் படையதாகப் பரிந்துதோன்று தெல்லையில்லை நீரெல்லாம் மரக்கலமாய் நிறைந்துதோன்று தெல்லையில்லை போரெல்லாம் மிகவிளைப்பான் போகிலுமோ போகவிடான் சீருலவு மீகாமா செம்மியெடாய் உன்படையை.
படைதனைச் செம்மியென்று பஞ்சிலியுஞ் சொன்னதற்பின் திடமுடைய மீகாமன் சிரித்திருந்தங் கென்சொல்வான் கடலரசன் என்னுடனே கன்றிவளை செய்வனகில் விடமருவும் வாளாலே விண்ணேற விடுப்பேனே.
விண்ணிலவன் றனை விடுவேன் வீரருள்ளோ ரஞ்சாதே கண்ணகை தன் அருள லே கடல்வினையும் வாராது எண்ணரிய கொப்புமிட்டு இடங்கணியும் பல கணியும் நண்ணரிய பீலிகொப்பு நன்ரு யிடுவதென்றன்.
இடுவதென்னப் பாய்மரத்தில் இருந்துவினை செய்வதற்குத் திடமுடைய தளிகையிட்டுச் சிறக்கமுக்கித் தான்திருகி முடுகநாலு பண்தனக்கு முகமொக்கச்சங் கிலியுமிட்டுக் கடுகவாங்கு பஞ்சிலிக்குக் கதித்தசங் கிலியுமிட்டார்.
இட்டபின்பு மீகாமன் இயல்வீரர் தங்களுக்கு மட்டுலவும் பசுங்கூட்டு வகைவகையே தான்கொடுத்தார் வெட்டியிப்போ வெடியரசை வேடியெல்லாம் தீக்கொழுத்திப் பட்டணமும் அழித்திடுவேன் படைவீரர் அஞ்சாதே.

Page 62
- 94 -
அஞ்சாதே வீரரெல்லாம் ஆயுதங்கள் கொடுப்பதென்ன நஞ்சாருங் கண்டர் தமை நன்முக நினைத்துகொண்டு தஞ்சான சவுரியங்கள் சலதியின்மேற் காட்டவென்று × மஞ்சாருங்கொடை படைத்தமாலுமியும் வீற்றிருந்தான். 54
மாலைபுனை மரக்கலங்கள் வருங்கடிகை தன்னையெல்லாம் வேலையிலே பார்த்திருந்து வெடியரசன் என்சொலுவான் காலனிலும் மிகக்கொடிய கடல்வீரர் தம்மையெல்லாம் ஏலுமுன்னம் வளைவதற்கு ஏறுமுங்கள் வேடியிலே 55
வேடிதனில் வீரர்சூழ வெடியரசர் போயேறி நாடியிங்கே மணிவாங்க நாடிவழி வந்தவன, ஒடிவெட்ட வேணுமென்று உருக்களெல்லாம பாய்வாங்கி வாடியிடா போலடைய வளைந்துகொண்டு விட்டானே, 56
விட்டபின்பு வேடிதனில் வீரர்தம்மை முகம்பார்த்து மட்டுலவும் வெடியரசன் மனமகிழ்ந்தங்கேது சொல்வான் பட்டணத்தான் தனக்காகப் படைவீர ரஞ்சாதே முட்டியவன் றனை வெட்டி முனையில்முன்னங் கொல்வனென்முன், 57 முனைதனக்குள் அஞ்சாத முட்டவல்ல மீகாமன் கனைகடற்குள் கப்பலெல்லாம் கதித்தொக்கச் சரித்துவர சிணமிகுந்த சிங்கம்போல சிரும்பியின்மேல் வீற்றிருந்தான் வினையுற்று வளைத்தவன்முன் வெடியரசன் ஏதுரைட்டான். 58 உரைத்தவெற்றி மீகாமன் உருக்களெல்லாஞ் சரிந்துவர கரைக்குலத்தார் முகம்பார்த்துக் கட்டுரைத்தான் சிலவார்த்தை திரைக்கடலில் வெடியரசைச் செருச்செய்ய வேணுமென்று உரைத்தவார்த்தை நின்றவிரர் ஒதுவதே நீங்களென்ருர், 59 என்றுரைக்கக் கரை வீர ரெல்லாரு மென்சொலுவார் நன்றுரைத்த வாறதன்று நகைசெய்து வீரரெலாம் அன்றுரைத்தாற் போலவரை அமர்மலைந்தோ மில்லாகில் மன்றுதனில் வழக்கோரம் வகுத்துரைத்தார் ஆகோமோ. 60 கோமானே நீயுமிங்கு கொண்டுசென்று விட்டபோது தேமாலை வெடியரசைச் செருமுனையிற் கொன்றிலமேற் தாமாகப் பொரும்போரிற் றரியாமற் புறங்கொடுத்துப் போம் வீரர் தனவெட்டிப் டொருதவர்க ளாவோ மென்ருர், 61 போந்தவர்க ளிவ்வார்த்தை புகன்றிடவுங் கப்பலெல்லாஞ் சேர்ந்தொக்கத் திரண்டுவெட்டிச் செருச்செய்ய வேணுமென்று ஏந்தியங்கே ஏவிவிட்டான் எவ்விடைச் குந் தானெனவே பாந்தள்மணி வாங்கவந்த படவனைத்து மோடியதே. க. கா.பா. 62

- 95 -
ஒடியபின் கப்பலெல்லாம் உளமகிழ்ந்து கொண்டாடி வேடிதனக் கெதிர்நின்று விளம்புவான் சிலவார்த்தை தேடிபிங்கே வந்ததேதுன் தேசமெது பதியேது நாடியுன்னே விடுத்தவரார் நானறியச் செல்லுமென்றன். சொல்லுமென்ன வெடியரசன் சொல்லு வான் மீகாமன் மல்லமரும் திண்புயத் தான் மானுகர் கப்பலிது நல்லபதி புகார்நாடு நற்சோழ மண்டலங்க*ண் மெல்லவிங்கே நான்போந்தேன் மீகாம னென் பேருமென்ருள்
என்பேரு மீகாமன் யான் வருண குலத்திலு ள்ளோன் உன்காவல் தானல்லவோ உவரிகுழுலகேழும் தென்பாகை மானகர் திருமகளார் மண ம்முடிக்க அன்பாக நான்போந்தேன் அண்ணுவி வழி யைவிடாய் வழியைவிடுவதில்லை மணிவாங்கப் போகவொட்டேன் அழியவு னைப்பொருது ஆண்மையெலாங் கண்டடுவேன் செழியன்நகர் தமிழ்தெரியுந் தென்புகார் மீகாமா பொழுது புகுமளவுதன்னிற் பொருது நீர்போவதென்ருன்,
பொருவதென்முய் வெடியரசே போர்பொரவும் யானறியேன் திருவின்மணம் முடிப்பத ற்குச் செய்யமணி வாங்கவந்தேன் விருதரசர் கொண்டாடும் வெடியரசே பெருமானே தருமமிது புகழுண்டாஞ் சலதிவழி விடுக என்ருன்,
விடுவதென்ருன் மீகாமன் வெகுண்டேது வார்த்தைசொல்வான்
கடலரசன் என்றென்னைக் காசினியோ ரறியாரோ கெடுகருமங் கருதிவந்தாய் கிளையோடு முனை வானில் படை2ெலவேன் மீகாமாபாயை விடாய் என்றுரைத்த7*
பாயைவிடாய் என்றுசொல்லிப் பதருதே வெடியரசே போயவனை யிப்பொழுது பொருதுவெல்லக் கூடாது சேயனைய திறலானே திறையுனக்கு நான் தருவேன் காய்வதுவுங் கருமமல்ல க் கடலரசே அண்ணுவி,
அண்ணுவி என்றுசொன்னுய் அடல்புனையு மீகாமா பண்ணுரு மொழிமடவார் பணிக்குமணி வாங்கமுன்னே எண்ணுதார் புரமதனை ஈசன் எரித் தாப்போலே விண்ணேற விட்டிலனுல் வெடியரச னல்லேனே.
அல்லாருங் குழல்மடவார் அணிபணிக்கு வாங்கவந்த நல்லரவின் மணிவாங்க நாளைவழி விட்டேனேல் எல்லையற்ற பசுநிதியம் இளைத்துவந்தார்க் கில்லேயென்று நல்லடிசில் அருந்தினவர் நானுேவேன் என்றுரைத்தான்.
S3
6鳍
66
6
i
9
70

Page 63
ܘܗ 96 ܚ
உரைத்தவப்போ கப்பலெல்லாம் ஒன்றுபடத்தான்கூட்டி திரைக்கடலில் வந்துபொரும் திறல்வீரர் சிங்கமென்ன இரைத்தபெருஞ் சின்னேசை எத்திசையுந் தான்முழங்க
கரைக்குலத்தார் முகம்பார்த்துக் கண்சிவந்தங் கேதுசொல்வான்
கண் சிவந்து கோபித்துக் கடலரசே நீயுமின்று பண் குலவு மடந்தையைப்போல் பரிதவித்துச் சொன்னலும் வெண் குலவு வீரர் முன்னே வெகுண்டுன்னைப் போர்மலைந்து விண் குலவ விட்டிலனேல் மீகாம னல்லேனே. மீகாம னிதுரைக்க வெடியரசன் மிகவெகுண்டு
நீகாவ லாகிவந்த நீடுகப்ப லாயிரமும் தீகாவ லாக்கிவிட்டுச் செயமூற்று விட்டிலனேல்
பேயாழி யுயிரையுண்ட பெரியோனைப் பிழ்ைத்தேனென்முன்,
பிழையேது மில்லாத பேகனென்னச் சங்கமென்ன மழையாருங் கொடைபடைத்த மகாதேவர் தம்மாணை தளைவாகச் சொன்னுலும் சலதிவழி தகைந்தவுன்னைச் செழுவாரிக் கிரையிடுவேன் சிறியனென் ருேநீ நினைத்தாய்.
சிறியனென்று நினைத்தாலும் சிலைமுறிக்கும் சிற்றுளிகாண் வெறிகமழுந் தொடையானே வெடியரசே மாயவன்தான் குறியவுரு வாகியல்லோ குவலயத்தைத் தானளந்தான்
நெறியுடனே வழியைவிடாய் நின்குடலைப் பிடுங்கிடுவேன்.
நினம் செருக்கி வந்தாய்காண் நீதிபுகார் ßsmrom - மணந்தனக்கு பணிவாங்கி மகிழ்ந்துபோக வந்தவுன்னைக் குணம் பெருக வுன் படையைக் கொடும் புலிதான் புல்வாயைக் கணந்துரந்தாற் போற்றுரந்து கடலெங்கு மோட்டேனே.
கடலரச னிதுரைக்கக் காகுந்தி மீகாமன் அடல்புனையுங் கப்பலெல்லாம் அணியாகத் தான்பிடித்து வெடியரசே போருக்கு வேணுமெல்லாம் ல்ே டியெல்லாம் முடுகவிட்டு அணிவகுத்து முந்தவந்து பொருவதென்முன் பொருவதென்னப் பாயைவிட்டுப் போருக் கணிவகுத்து விரைவினுடன் மீகாமன் மேலான வெடியரசன் வருவது நீ யென்றுசொல்லி வலித்துவந்தான் வேடியெல்லாம் இருவரும்போர் பொருதவகை யானறிந்த படியுரைப்பேன். படி யேழுங் கொண்டாடப் பாரதப் போர்வென்ற நெடியோனும் ராவணனும் நேராம் - படியேதான் வnரிக் அரசன்மு ன் வண் புகார் மீகாமன் போருக்குத் தானிசைந்தான் போய்.
73
74
75
76
77
78
79
80

سے 97 سس
போயே போர்எதிர்ப் பார்எதிர் புகையார் எழுவெ+4க் தீய சொரிவெடி யுஞ்சிலர் சொரிவார் பகைபுரிவார் ஒயா கணை மாரிகள் உருவும் படிவிடவே ஆயா வகை எறி கோல்கொடு அமரே 81
புரிந்தூரும் பலபாம்பும் பொதித்த குட மெடுத்தெறிவார் அரிந்தோடச் சக்கரங்கள் அவர் விடுவார் தாரைசின்னம் இரைந்தோட எதிர்நிற்பார் இடியென்னத் தவில் முழங்க விரைந்தே யிருபடையும் வெம்போரை விளைத் தனவே 82
வெம்போரி லணிவகுத்து வேல் எறி வார் சங்கெறிவார் அம்பேவும் அவர்கள் தம்மை ஆனகல்லா லெயெறிவார் அம்போடு கவண்கள் தன்னில் ஆன கல்லை வைத்தெறிவார் கொம்பூத இருபடையுங் கொதித்தெழுந்து பெrரு தனவே. 83
க்ொதிக்க எண்ணெய் தனக்காய்ச்சிக் கோலி புட னெறிவாரும் மதிக்கநின்று வெட்டுவாரும் வாளுருவி எதிர்ப் பாரும் சதிக்கவங்கே வளைதடியால் சாடியுட னெறிவாரும் கதித்தெழுந்து இருபடையுங் கனலெனவே பொருதனவே 84
கனலெனவே இருப்புப்பாளம் காய்ச்சியங்கே எதிர்வாங்கி வினை செய்வார் மடியும்வகை வெடியம்பு விடுவாரும் முளையில்வந்தார் தங்களைத் தான் முட்டியோடி வெட்டுவாரும் சினமுறவே யிருபடையும் செருச்செய்யத் தொடங்கினவே, 85
தொடங்கிவரு வாரைமுன்னே தொங்கணியாற் குத்து வாரும் நடந்துசென்று குத்துவாருஞ சரீரங்கள் கிழிபடவே கடந்துவைத்துக் கதையாலே காதிமோதி வெட்டுவாரும் படர்ந்த பெருங் கல்லெடுத்துப் பாய்மரத்தி லெறிவாரும் 86
வாருமென்று சொல்லி முன்னே மா%லயிட்டு வெட்டுவாரும் ஊதும் விருத சைய ஒடி வந்து வெட்டு வாரும் நீரில்விழுந் தழுவாரும் நீள்குடல்கள் சரிவாரும் பாரிலன்று பாரதப்போர் படைபொரவே நின்றனரே. S 7
நின்ற டோர் தனில் வீரர்களானவர்
நேர மேசெல்லு தென்று என்று நின்றவர் கன்றி வந்தவர் கைகளை வெட்டவே
கைக ளற்றுக் கடல்வீழ டெட்டுவர் நன்றி தென்றுப டைபோர் செய்யவே
நகைத்து நின்று நடுங்கி யமர்செய்வார் குன்று போலிடக் கொப்பற வெட்டியே
கொடிய பூசல் விளைத்தெழிக் தார்த்தனர். S8

Page 64
- 98 -
ஆர்த்த போதினில் ஒட்டி யப்பப்பா
ராட்டிருஞ் சிலர் பட்டு வீழ்ந்திட நீத்த மெல்லாம் இரத்தம் நிறைந்திட
நீடு யிர்கள் துவைத்து முழங்கிட வேர்த் துடன்சில ரஞ்சி விலக்கவே
வேலை யெங்கும் பிணங்கள் மிதந்திட பார்த்த னும்கண்ணன் முனும் பொருதிடும்
பார தப்படி வந்தே பொருதனர்
பொருது நின்றனர் வீரர் மடிந்திடப்
புனையு முத்தணித் தாவட மற்றிட திருகி நின்றனர் வீரர் பதைத்திடச்
செம்பொன் மாலேயுந் தொங்கலும் மற்றி. குருதி வேலைகள் தன்னை மறந்திடக்
கொடிய பூசல் மிகவும் விளைத்திட விருதை யூதென மீகாமன் வந்தனன்
வெடிய ரசனும் வந்தே யெதிர்த்தனன் நிருதர் தம்முடன் மாயவன் பொருதபோர்
நிகரு மென்ன இருவரும் போய்ச்சேர்ந்தார்
எதிர்த்து நின்ற விருதர்கள் தம்முடன்
என்று மாசுபவன் பொருதபோ ராமென செருச்செய் போரினில் வீரர்க ளானவர்
செங்கை வாளது தன்னைவி திர்த்திட அதிர்த்து ஜயகோ வென்று விழும்படி
அஞ்சி யெங்கும் முறிந்தே வெட்டுவார் உயிர்த்து உய்வகை யில்லையென் ருேட.வே.
ஒட்டி மீகாமன் வெட்டியே சென்றனன் சென் றெதிர்த்தார் தங்களைத்தான் செங்கைவடி வாளாலே சொன் றெங்கும் பிணமாக்கிக் குவலயத்தோர் கொண்டாட வென்று சில முச்சியரை வேடிமிகத் தான் பிடித்து மின்று லங்கும் வேல் வீரன் மீகாம ஞர்ப்பரித்தான்.
ஆர்ட்டரிச்கக் கடலரசன் ஆனபடை யத்தனையும்
போர்க்கிசைந்து சென்றுவெட்டப் பொருததலை போனவுடல்
கார்ச்குடைசேர் சண்ணுளர் கருத்தொக்கத் தான்சரிந்து
நீர்ச் குள் வைத்த போதிகைபோல் நிரம்பியங்கே மிதந்ததுவே.
நிரப் பிவாங்கி விடுகணையால் நீடுயிர்கள் போவாரும் சரங்களற்று விழுவாரும் கழுத்தற்று விழுவாரும் தரஞ்சிதறி விழுவாரும் தாளைவாரி விழுவாரும் உரம் பெரிய சவளங்களால் ஓடிவந்து குத்து வாரும்.
89
90
9.
94

- 99 -
குத்தியதொங் கணியாலே கோலியொட்டி யெறிவாரும் சித்திரஞ்சேர் திறல் வீரர் செரு முனை பிற் றெடுத்துவிட்ட அத்திரங்கள் பட்டவுடன் அருள் வணிகர் தங்கள் கையின் முத்துப்பெட்டி போலுடல்கள் முட்டியங்கே மிதந்தனவே. 95
முகந்தனிலே வெட்டுண்டு முன்னடந்து போவதல்லால் அகந்தனிலே போயிருந்தால் அவனியுள்ளோர் சிரியாரோ செகந்தனுக்கும் புகழு aண்டாம் திறல் வீரர் பார்த்துநிற்க உகந்திரண்டாற் போற்றிரண்டு ஒருப்பட்டு வெட்டினரே. 96
ஒருப்பட்டு முக்கியர்தான் ஒன்றுபடச் சென்றுபொரக் கறுப்புற்றுச் சிங்கம்போற் கண்சிவந்து மீகாமன் விருப்புற்றுத் தானுண்ட வீரர் தம்மை யே விவிட்டு செருப்புக்கு வண்புயத்தான் சென்றெதிர்த்துப் பொருதனன் காண்"
சென்றெதிர்த்த மீகாமன் திறமையெலாம் தான் கண்டு நன்று நன்று சொன்னபடி நல்லதல்ல வென்றுசொல்லிக் கன்றிவந்து உன்னையும் ந - ன் காவிரிப்பூம் பட்டணத்தே இன்றுனைத்தான் போக விட்டால் எடுத்த துவா ளல்லவென்று ன் 98
அல்ல வெடியரசன் ஆண்டபடை தற்சூழ வெல்லவெட்ட வேணுமென்று வேடியெல்லாம் முடுகவிட்டு மல்லையொத்த திண்புயத்தான் மானகர் தன்டையைக் கொல்லவெட்ட வேணுமென்று கொன்றுழக்கி ஆர்ப்பரித்தான். 99
ஆர்ப்பரிக்கத் தான்கண்டு அண்ணுவி வெடியரசே போர்க்குமே நீவலியான் பொருதபடி நன்றென்று நீர்க்குள்வரும் வேடிஉள்ளோர் நீறுபட மாளவங்கே கார்க்குள் இடி முழக்கமென்னக் கைகலந்து வெட்டினுனே. 00
வெட்டினனே மீகாமன் மேதினியோர் கொண்டாட பட்டனரே வீர ரெல்லாம் படக்கண்டு வெடியரசன் அட்டபக்கந் தனைச்சூழ்ந்த ஐஞ்ஞாறு வேடியுடன் கெட்டுப்போய்த் திகைத்து நின்று கிளர்ந்தேது மதிநினைந்த ன் . 101
நினைந்தநினை வெல்லாம்போய் நீடுதிறல் வேடிகளும் சினந்தீரப் பொருபடையுஞ் சேரவங்கே தோற்றுவிட்டு அனஞ்சேரும் நடையாரே யாதவித்து நாம்போனுல் முனைந்ததேவல் பொரும்வீரர் முன்னேதான் நகையாரோ. 103
முன்னேதான் கடலரசன் மோதுகட லுருக்களெல்லாம் கொன்னேதான் தோற்றுக் கொடியிடைபோல் வந்ததென்று இந்நேரம் பட்டணத்தில் எல்லாரும் தானுரைப்பர் பின்னேதான் என்குடிக்குப் பிழைபாக நகை பாரோ 103

Page 65
سس۔ 100 سے 0
நகையாரோ பின்நமக்கு நம்குலத்து வீரரெலாம் பகையாகப் பொரும் போரிற் பட்டாலும் சொர்க்கமுண்டு
af sog uft så SD விரர் மனமொத்து ஒன்றுபட்டுத் தொகையாகச் சென்றுபொரத் துணிவீரே யென்றுரைத்தான். உரைத்தபடி நன்றென்று ஒளிமுத்தின் குடைவிரித்து நிரைத்தபடி சவளங்களால் நெருங்க அங்கே யணிவகுத்து கரைக்குலத்து மீசாமன் கப்பலெல்லாம் முடுசவிட்டு திரைக்கடல்மேற் பொருகவென்று செலவிட்டான் வேடியெல்லாம்.
வேடியெல்லாம் வருங்கடுமை மீகாமன் தான் கண்டு தேடரிய மாணிக்கந் திசழுநல்ல குடைவிரித்துக் காடுதனில் மதயானை களிறுநின்றற் போலேநின்று நா: றிய வீரர் சூழ நன்றென் றுபார்த்து நின்றன். நின்றப்போ வேடி யெல்லாம் நிமைத்து விளிப்பளவில் சென்று திறல் விரரோடே செருச்செய்யத் தான் நெருங்கி குன்றமிகு திசைநாலுங் குரைகடல்களோ ரேழும் ஒன்றுபடத் தான்முழங்கி உறுபூசல் செய்தனரே,
உறுதிசொல்லி வீரர்தம்மை ஒன்று படக்கூட்டி கறுவியமர் செய்யக் கருதி- வெறிகுலவு தார்குலவு List Lair தன்படைக்குப் புக்கென்னச் சீருலவு முக்கியர்கோன் சென்று ,
சென்றெ திர்த்தவர் நின்று பொருதிட
இந்தி யெங்கும் மணிகளுதிர்ந்திட வென்றி வீரர் மடிந்துவி ழுந்திட
வேலும் வாளும் இழந்தவர் பட்டிடக் கொன்று க்ொன்று குருதிக ளித்திடக்
கூளி காளிகள் தொந்தோமென். ருடவே ஒன்றை ஒன்றுகள் தள்ளவொண் ணுவகை நிறசல் விளைத்தெழுந் தார்த்தனர்.
உற்ற போரினில் ஒட்டியே நின்றிட
வோர்ச ரங்க ளுடல்க ளடர்ந்திட
எற்றி யேகுத்து வாளும் விலக்கியே
ஏவி யோடிய தாரை முழங்கிட
வெற்றி வீரர்கள் வெட்டின் வெட்டெட்லாம்
ഥ& LTrig് :- கமாய் வெட்டுவார்
மற்றும் மற்றும் மLசி விலக்கியே
பற்றுக் காயமு பற்றிட வெட்டுவார். (110)

---ll 0 : -
வெட்டு வெட்டென ஒற்றிபுட் குத்துவார்
வீரர்பாற் கார்ச்சிலை பட்டது பட்டனர் சொட்டை யாலவர் ஒட்டியே போர்செய்து சுருதி மக்களும் தொங்கரும் பட்டனர் கிட்டவொண் ணுவகை முக்கியர் போர்செய்யக்
கிரிகள் போர்செய்த தென்றுகொண் டாடவே பட்ட வீரர்கள் மட்டில்லை எங்கனும் பாறு கழுகும் பருந்து மருந்தின. பாறு தோறும் பிணங்கள் மிதந்திடப் பதறி வீார் முனைந்து பொருதிட வேறு குற்றுயி ருற்ற பிணங்களே
மிக்க மீன்களு முண்டு மகிழ்ந்திட சீறு செய்த வுரத்த மரக்கலம்
சேர வங்கவை வந்து குழம்பிட ஊறு சேய்து பொருதிடு வீரர்கள்
உடைய மீகாமன் வந்து பொருதனன்.
பொருது நின்றனர் வீரர் மடித் திடப்
புனையு முத்தணித் தாவட மற்றிடத்
திருகி நின்றனர் வீரர் பதைத்திடச்
செம்பொன் மாலையுஞ் செங்கையு மற்றிட
குருதி வேலைகள் தன்னை மறைத்திடக்
குடையும் வாளு மிழந்தவர் பட்டிட
அரிகள் போலவே வாளமர் செய்ய்வே
அடைய மீகாம லும்வீழ வெட்டினன்.
வெட்டியமர் செய்யவந்த வீரரெல்லாம் பட்டபின்பு
கட்டாண்மை மிக்க கடலரசன்- அவ்விடத்தே தட்டேது மில்லாத தாமரைபோல் வேடிதனில் இட்டபடி இஃதெனவே நின் முன், 14
நின்றவப்போ வேடியெல்லாம் நிமைத்து மிக விளிப்பளவில் சென்றதிறல் வீரரோடே செருச்செய்து தான் நெருக்கி வென்றுகொண்டு வேடிஎல்லாம் வேலாலும் வாளாலும் கொன்றிடா வகைசெய்து குதித் துப் பிடியுமென்றன். II 5 பிடித்துத் தான் கடலரசைப் பெரியகொப்பிற் சேர்த்துவைக்கக் குடைக்காரன் படுமளவுங் கூடவே பார்த்துநின்று தடம்பெரிய திறம்புனையும் சமர்த்தர்தனில் தலைவன்தானும்
2
II 3
கடற்குளங்கே பயத்திறங்கிக் கரையை நோக்கிப் போகலுற்றன் 116

Page 66
- 102 -
போசவிடா தந்தப் போரில் வெடியரசை வாகைபுனை மீகாமன் வாள்வலியால்- ஆகமுற ஆர்த்துப் பொருமவரை அஞ்ச அமர்மலைந்து சேர்த்துக் கொடுவந்தான் சென்று. 117 சென்றிறங்கிப் பதிதனக்கே செய்திசொல்லப் போம்வீரன் வென்றுசென்று பட்டாங்கே விழுந்தபிணம் தனைப்பற்றி நன்றியுள்ள தெப்ண்பயாக நகரிதனைத் திசைநோக்கி அன்றுசென்று கரையேறி அவன்மனையை அணுகவந்தான்.
அணுகவந்த கூனைநோக்கி அணிநீல ஆேசிசொல்வாள் சனியறவே புகழ்பூண்ட சமர்த்தர்தனில் தல்ைதானும் மணியுறவே வாங்கவந்த மாற்ருனும் நம்படையும் துணிவுறவே பொரும்போரிற் தோற்றபடை யாதென்முள்.
தோற்றபடை யாதென்னச் சொல்லுவான் ஒருவார்த்தை வேற்ருெருவர் பிழைத்ததில்லை மீண்டுநான் பிழைத்தேனல் ஊற்றமுள்ள வேடியெல்லாம் ஒன்னலர்கள் கைப்பட்டுத் தேற்றமுறப் பொரும் போரிற் சேர்ப்புண்டரின் உன் கணவன்.
உன்கணவன் சேர்ப்புண்டான் உள்ளபடி தானிதென்னத் தன்குழலை விரித்தலறித் தரையிலே போய்விழுந்தாள் பொன்றிகழும் மேணியெல்லாம் புழுதிமிக வேபுரள அன்புடைய என்கணவா ஆகோவென் றேயழுதாள். அழுதாள் அலறிள்ை ஐயகோ வென்றென்று தொழுதாள் விழுந்துள்ளஞ் சோர்ந்தே யயர்ந்தனளே! எழுதரிய பிறையழகே எதிர்த்தபடை வெல்வதுவும் பழுதாக முடிந்ததுவே பாவியே னெனவழுதாள். பாவியேன் என்கணவா படைவீரர் பெருமானே ஆவிபோ யுடல்கொண்டு அடியேனு மிங்கிருந்தேன் பூவணையிற் றுயிலா மற் போவதுவோ கருமமென்னக் காவிவிழி நீர்சொரியக் காரிகையு மழுதனளே. காரியந் தான் சொன்னேன் கனவுகொடி தென்றுசொலீலி
வீரமுள்ள செருச்சிங்கமே வெடியரசே யென் கணவா நேராகப் போர்செயாமல் நெட்டூரஞ் செய்தானே பாரிலிது திறலோவென்று. பரிதவித்தங் கேயழுதாள்.
பரித வித் தழுதாலும் பார் மொழியே நீயுமிப்போ
1 »
13;
12
12
I 2
இயல்வார்த்தை சொல்லாய்நீ யென்று சொல்லித் தலைத்தாமும்
உலாவுத்த புகழ்சேருங் காகுந்திமீ காமனுெடே
சலாபித்துக் கொள்ளுகைக்குத் தம்பிக்காள் விடுவதென்ன.
l2

வீரநாராயணன் வரலாறு
செம்பொன்முடி பளபளென்னச் செங்கையில் வாள் வெம்பரியின் மீதிலேறி வீரதேவன் தோன்றினனே மேதினிக்கு வீரமுள்ளான் விண்ணவர்க்கு நேசமுள்ளான் நீதிநெறித் தாழ்வுமில்லாம் நிச்சயமாய்த் தோற்றினனே சங்கு கொம்பு வூ நிவரத் தவின் முரசு கூடிவர எங்கு மன்னர் தேடிவர ராசராசன் தோற்றினுனே தங்கரத்தினத் தொங்கல் வரத் தரண சந்திரக் குடைகள் வர மங்கலங்கண் மறையோர் பாட மகிபன் சபை தோற்றினுனே (ந.பு. வ(இ.)
இலங்கை, இந்தியா, பர்மா ஆகிய நிலப்பரப்பின் பெரும் பகு தியை நாகர் ஆண்டனர். “நஞ்சுறைவன் பற்கள் கொடு 3 'சின் பைந்தர் மிஞ்சவரு போகவதி மேவுநகரத்தே. 1 என்ற "டலில் நாகர் தலைநகரை இராமாயணத்திற் காணலாம். கி மு 13ல் நாற் ருண்டினருகாமையில் கங்கைக்கும் யமுனைக்குமிடையே ந75 அர சுக்கள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து அறிகிருேம் தொடர்ந்து இலங்கைத் தீவின் வடக்கு, மேற்குக் கரைகசில் வல் லமை பொருந்திய நாக அரசுகள் நிலவியதென்பதனைச் " " களில் காணலாம். நாகர் தீவும், நாகர்கோவில்களும் இக்கருத்தினே உறுதிப்படுத்துவனவாம். 1800 ஆண்டுகளுக்கு மேற்பட்ட் -2} y J. T. வதிச் சிற்.சங்களிலும் பாதிமனிதனும் பாதி நாகமாயும் ? ? மத்த நாகர் உருவங்களின் 2 சிதைவுகள் சென்னை அரசியற் கண்காட்சிச் சாலையில் அன்றைய தொன்மைத் தமிழ் நாகர்களின் சிறப்பை வெளிப்படுத்தும். கி.மு 6ம் நூற்றண்டில் நாகதீபத்தை "வீரமகோ தரன்' என்ற நாக அரசன் ஆட்சி (மகாவம்சம்) செய்ததனத் தொடர்ந்து இராசர் குலாம் நிரம்பிய வீர iš 3 flur.Ta5 நின்ற முகுளி நாகர் பரம்பரையில் நாராயணன் தோன்றினன். இவன் தன் வீரத்தின் திறமையால் "வீர நாராயணன் என்ற சிறப்புப் பெய
gar
ரைப் பெற்று மாவீரன் வெடியரசன் கீழ் தொல்புரம் என்று விளங் கும் நிலப் பிரதேசத்தை இராசதானியாகக் கொண்டு இன்று கொட்டையாவத்தை என்ற இடத்தில் மாபெரும் மையக் கோட் டையும், கிழக்கில் யானேப்படைக் கோட்டையும்.தெற்கே வட்டுடை அணிந்த போர்வீரர்கள் அடங்கிய கோட்டையும், மேற்கே 'மிரு மஞ்சியிலே' என்று இன்றைய வேரப்பிட்டியில் (வீர நாராயணன் பிட்டி) மண்வீரர்கள் அடங்கிய புழுதி மணற்பிட்டிக் கோட்டையும்
I. Griffith’s Ramaya na v 205, Indian Antiquary, Vol 8 p-5 2. Archaeological Survey of Southern India, Vol-1

Page 67
- 04 -
வடக்கில் நெல்லியான் என்ற இன்றைய பகுதியில் நெற் களஞ்சி யக்கோட்டை கொத்தளங்களையும் அமைத்துவீரஅரசனக ஆண் டதுடன், வெளிநாடாம் மாந்தை நகர் உட்பட அல்லிராணியின் ராச்சியமாம். சிலாபம் வரைபடை ஆதிக்கத்தையும், படை பலங்களையும் கண்காணித்தும் வரலானன்.
அல்லிராணியின் ஆட்சிப்பிரதேசமான புத்தளம், அரிப்ப, கிலா பம் பகுதிகளில் சேர, சோழ, பாண்டிய நாட்டவர்கள் வந்து கள வாக முத்துக் குளிப்பதனையம், பொன்ெைவளிப் ஈசியில் யானே பிடிக்க வந்த கண்டி அரசனின் ஏவலர்கள் கிராஞ்சி (கமிம முனைப் பகுஇக் குடிமனைகளுட் புகந்து குடிமக்களைத் தண்புறுத்திய செய் திகளைக் கேட்டுச் சினங்கொண்ட வீரநாராயணன் தளபதி இளஞ் சிங்கனின் படைகளுடன் மாந்தைநகர் விாைக்க"ஆட்டுப்பட்டி பி ணுள் புகுந்தசின்கம் போன்று களவாக முத்துக்களிப்போரையும் கண்டி அரசனின் ஏவலர்களையும் விரட்டியடிக்கம் ஏனையோரை கைது செய்தும், அக்கடலிலே முத்துக்குளிப்போரைக் கொன்று வந்த இராட்சதக் கடற்பன்றியையும் கொண்று அவ்வூர் மக்க ளின் ஆசீர்வாதங்களையும் வரவேhபக்களையம்' மாவீரன் என்ற விருதையும் பெற்ரு?ன் பின் சாலைப் பொழுதினில் அரிவியாற்றில் நீராடச் சென்றபோது அற்றின் நடுவே டொற்சி%ல போன்ற எழில் அழகு ததும்பும் வட்டமுகம், அதில் இருந்த கருங் கயல் விழிகள் அங்கே தள்ளி விளையாடிய கயல் மீன்களின் கண்க ளிலும் பிரகாசமாயிற்று முத்துப் போன்ற பல்வரிசை அகன் மேல் அமைந்த இளஞ் செந்நிற உதடுகள் முத்துப் பற்கட்கு ஒளி கொடுத்துப் பிரகாசித்தன. கருமலர்க் குழலாள் தோகை கருமேகத்தில் வட்ட முழுமதியொன்று நின்றது போன்ற முகக் காட்சியும், உறைத் தமிர்தமே பொதிந்த ஒளிமுத்தப் பவளம் போல் நீராடும் துகிலிடையில் விண் மிகப் பரந்த இளமுலைகள் புடை பெகந்து வனப்பளித்துச் சிறந்க முக்த இரண்டும் முனைக் கோட்டின் பிரகாசங்களை அள்ளி வீசுவது போல் இளம்முலைகள் புடைபொந்தன. நாகர் முடிமேல் இருக்கும் நல்லபாம்புகளும் ஆதிசிவன்” முடியமர்ந்த பாம்புகளும் ஒருங்கே வந்து பல்லாயி ரக் கருநாகங்கள் படம் விரித்தாடுங்கால் அப்படப்பாங்குபோல் கீொடியிடையாள் இயற்கைக் கருங்கூந்தல் நீள் தோகைகள் பொகேந்கிய முறையும் அவை நீரில் அடர்ந்து படர்ந்த தனல் நீல நிற ஆற்று நீர்களும் கருநீல மயிலின் தோகை போன்று கூந்தல்கள்"காட்சியளித்தன.நீரில்"மூழ்கி எழுந்ததிறன் ஆயிரம் செந்தாமரை'போன்ற தோழிகள் மத்தியிலே தடாகத்து நடு நின்ற வெண்தாமரை போல் பூமகளோ அல்லது நாமகளோ

- 10 ഞ
அன்று பூவுலகத் தேவதையோ எனக்கண் இமையாது பொருத் தின வீரநாராயணன் விழிகள். காலைக் காட்சிப் பொருள் கொடுத்த ஆதவனும் மறைந்தான் மழை முகிலினுள் ஆற்mை அலங்கரித்த வெண் செந்தாமரைகளும் தங்கள் அழகு எழிலே ஒருமுறையேனும் இவன் பாத்திலனே என்று வாடித் தலைசரிந்து நாணங் கொண்டன. துள்ளியோடிய கயல் மீன்களும் வெட் கத்தில் பாரினுள் புகுந்தன. அலங்காரமாக ஆங்காங்கே அமர்ந்து அழகுபடுக்கிய அன்னங்கள்.கொக்குகள். நிறக் குருவிக் கூட்டங்கள் யாவும் தங்களை ஒருவரும் ரசிக்காததனுல் பறந் தன. இயற்கை அழகும், இழம் காற்றும். காலைக்காட்சிகளுமே இயற்கைக்கு ம ருயின இத்தனை காட்சிகளும் ஒருவர் மாறி ஒரு வர் கண்களினூ.ே உட்செல்லாது அவரவர் ஒளி ஒவிய உரு வங்கள் மட்டும் கோன்றின, உணர்வுகள் ஒத்தன மெய் மறந்த னர் தோழியர் இருப்பதன்ை உணர்ந்தனர் முறைமச்சான் என்று முகம் 10லர்ந்து நீராட%ல நீத்து எழுந்தாள் அந்த எழுகையில் அவளின் எ(ம கரி, மாடிவ எண்ண வடிவத்தி%னயும் கண்டு விட ஆக வனும் கிழக்கே தோன்றி வஞ்சியிடை இயற்கை அழகுகளின் தோற்றம் இடையே வந்த ஒளிக்க கிர்கள் துகிலிடையே கருநா கம் படம் விரித்தாட அதன் சக்கரக் கலம் தோன்றுவது போல் இடை அழகினை இயைந்த காட்சியைக் கண்ணுற்றன். மேற்கில் நின்ற வீரநாராயணன் முழுவண்ண வடிவத்தையும் மனதில் உட்கொண்டவனுய் உள்ளமெல்லாம் உருகி நிலையதர்கி நின்றன்.
அவள் உருவெளித் தோற்றத்தைக் கண்டுநிலை தளருகின்ருடின் உருவெளியைத் தொட்டுத் தடவ நினைக்கின்ருன் பிணங்கினை யென்று வருந்துகிரு?ன். விரைவிலே மணந்து கன்னி முலையிலே காவியம் வரைவேன் நான் பணர்ந்து இளைப்புறும் மென் திரு
மேனிகளில் ஆகாய கங்கை நீர் படிகின்றனவே அவள் அவய
வங்களில் எல்லாம் தாமரை மலர் எனவண்டுகள் கனதனங்க ளைச் சுமந்தோ திருவுருவம் தளர்கின்றதே, என ஏங்கிநின்முன்,
கண்ணுற்ற சந்திரவதஞ கீழ்க்கண்டவர்.
கொங்கு விம்மு கோதை யோடு கோதை தாழ வாண்முகம் பங்க யத்தை மற்முேர் பங்கயத்து வைத்த பாண்மையோ லங்கை" சேர்த்தி மைக்க fைலவாவி-சிந்தவை கிய மங்கை மென்மு ஆலத்தடத்துமாரன் வாளி யேவினன். செப்பு நேர்மு லைக்கண் வேனில் வேடொடுக்க தே பல ரப்பு மாரிகாம வெம்மை செய்ய வாத்தலாமையா லெப்பு விக்கும் வேந்தே ழற்க டற்ப டிந்து மீண்டுமால்

Page 68
عميس 5 3 3 - - - - -
வெப்பு நோயர் நீரின் மூழ்கின் வெம்மை யாறு மேகொலாம் மைம் 1 நீந்த நீல வொண் கண் வார்; ஏற்சொ ரிந்தியாழ் கைப் t றந்த கூட லெண் ணி மெல்வி ரல்கள் கன்றின பொப் : ல் வெம்மு லேதத் டங்க லந்து றந்த பூமறத் தம்மெ லோதி சேர்ந்த துள்ள மார்வ மோ!. ழிந்ததே. மழைம தர்க்சண் முலைகள் செய்ய மார்ப ஃனத்து மென்மைநே ரிழைபு கப்பெ ருது விம்மி யேர்வ நீக்க வர்த்ததாற் கழைகு ழைத்து 127ர னெய்த கணையினுள்ள மூடுபோய் துழைவ தற்கிட பெ ரு நோய்து  ைதத்து மீனுமால்.
13 மீக்கிளைப் படலம்) கொங்கு :ெ7 ஏனே கூந்தலில் வீசித்ததும்ட முகம், உள்ளங்
கை. உதடு, மைகண் , மெல்மு & உள் ஊடாகவும் செப்புப்போல் பிரகாசம் ஏறிய முலைகளும்,மேல் விரல்கள் நிசுக் கண்களும்,மென் முலைகனிடங்களானவை ஆபரணங்களை நீக்தூம் நிலையிலும்,உள்ள மானது ஆர்வமொடுகூடிஆ6 சப், நினைத்து கொடியிடையுறுண்டு பிணைந்து கால்கள் ஒன்ருேடு : பின்னுப்பட்டவளாய் இவ் அத்தனை உள் உறுப்புகள் வழியாகவும் சூரியனைக்கண்டவெண்ணை போல் மன்மதன் வீர நாராயணனின் எதிர்ச்சிக்கண்பார்வையில் உள்ளம் உருகி அன்பு அலைகளாக, அன்பு அம்புகளாக, அம்பு மாரிசள் சொரிந்து கரம் ஏறியது போல் காமக்கடலில் குளித்த சுரம் போல் சூடேறி மறுபடியும் நீரினுள் மூழ்கி எழுந்தாள். சந்திரவதன. இம்மேய்மறந்த நிலையில் அவனும் நோக்க அவ ளும் நோக்க ஒத்தன உள்ளங்கள் இடையே தோழிகள் உணர்த் துனர், மெய்யறந்து காதல் வானிலே பறந்த இருஉள்ளங்களையும் பூவுலகிற்கு எடுத்து வந்தனர். நிலையுணர்ந்த சந்திரவதணு தோழி யர் புடைசூழ நீராடி முடித்து வீரத்தால் வெற்றி வாகை சூடிய வீர வேந்த n உருச! யாபன்னன் வெடியரசன் தம்பியே வருக! இராச்சி தப் டன் றியை வென்று வெற்றி வாகை சூடிய மாவீரனே வருக ! வருக! என வாழ்த்தி அல்லிக் கோட்டைக்கு ஆனந்தமாக அழைத்துச் சென்றனர்.
சிலாபத்திலே அரிப்பு என்று சொல்லப்படுகின்ற பகுதியிலே இன்றும் சாட்சியளிச்கின்ற அல்லிரானிக் கோட்டைசளும் கரங் சங்சளும் அன்று எத்தகு எழில்மிகு மாளிகை என்பது புலணுகும். அத்துடன் அல்லிராணி முத்துக் குளிக்கும் பகுதியாம். வங்காலை தொட்டு குதிரைமலை வரை ஆண்டுவந்தவள். முத்துக் குளிச்கும் மக்கள் தலைவியான இவளிடமே எங்கும் கிடைக்கமுடியாத டவுள மூத்துத் தேர் இருந்ததென்றும் இந்தியாவில் பவளரr னிக்கு இத் தேரை எடுச்ச வர்த அர்ச்சுனன் இத்தேனரக் கொண்டு
 
 
 
 
 
 

- 107 -
போக நினைந்தபோது அது சேற்றினில் புதைந்து அல்லிராணி யின் வழித்தோன்றலாகிய முகுளி நாகர்க ட்கே தான் ரதம் என்ப தனை உணர்த்தி பதும், அருச்சுனன் புதை புண் - இடத்திலேயே
இவ் முத்துப் பவாத் தேரை விட்டுச்சென்று ன் என்றும் கர்ண பரம்பரைக் கதைகள் உள. அப் படியான அல்லி ராணி பின் வழித், தோன்றலாகிய சந்திாவத ன வை வீர நாராயணின் வீரத் தை
மெச்சிப் பதை வரையும், இராட்சதுப் பன்றியைபும் அழித்த
தற்கு கைமாற்றுப் பரிசாக மணம் முடித்துவைக்க முற்பட்டனர்.
ஆனந்தம் கொண்ட இளம்வே ங்கை முதல்வனும் அண்ணனிடம் ஓடோடிவந்து நடந்தவற்றைக் கூறி முறைப்படி விவாகம் செய் யத் தன் கருத்தை வெளியிட்டான் வீரநாராயணன், வெடியர சன் சற்று நிதானத்து .ன் கொள்ளைக் காரரைக் கண்டிக்கப் போனப், ஊர்காவல் செய்பப் போனுப், இராட்சதப் பன்றியைக்
கொன்ற நீ கொள்ளே புமடித்தாய் அல்லவா உனக்கு என்ன தண்
டனை தெரியுமா? என்று உரைத்ததும் அண்ணருக்குப் பயந்த
தம்பி ஒன்றுமறியாது ஏங்கிநிற்க நீலகேசி (அண்ணி) உடனே நீர்
சந்திரவதனு வின் உள்ளத்தைக் கொள்ளையிட்டீர் அதற்குத்
தண்டனை திருமணம் 6 ம்றதும் எல்லோரும் நிலை உணர்ந்து
முறைப்படி முறைப் பெண்ணுன சந்திரவதனுவை நன் முகூர்த் தத்தில் (ஊரார், உறவினர். அரசர்கள் வாழ்த்தத் திருமணம் செய்து மாந்தை ஈஸ்வர%ன பும் வணங்கிப் பவளத் தேரினில்
தொல்புரம் வந்தர்ை.
அங்கு இன்று மாளிகை அடைப்பாக வழங்கும் இடைப் பரப்பில் மாளிகை அ ைமத்து இன்றைய வீராவத்தை என்னும் இடத்தில் இருவரும் உலாவும் பூத்தே "ட்டத்தினையும் அ ைமத்து பொன்னக் ரிலே இருந்த ருலதெய்வமாம் விஷ்ணு வை வணங்கி அண்ணன் காரைநகரில் எழுநில மாடம் அமைந்ததுபோல் பொன்னகர் விஷ்ணுமூர்த்திக்கு எழநிலை மாடக் கோபுரத்தை யும் அமைத்துப் புனருத்தாரணம் செய்வித்தான். இச்செய்தியை யாழ்ப்பாணக் சரித்திரம் (டக் 6ல்) ஆசிரியர், உறுதிப்படுத்தியது டன் இப்பெயர்கள் இன்றுவரை பாவிக்கப்படுகின்றது. மேலும் விபரங்க. கு இந்நூலில் தொல்புரம் தலேப்பை நோக்குக இப்படியாக ஆ சிசெய்து அன்று பெளத்த சமயம் அறுகுபோல் எங்கும பரவும் காலகட்டத்தில் எமது சைவ சமயத்தைக் காப் பாற்றுவதற்காக அண்ணி நீலகேசியினூடாகச் சேதுபதி மகா ராஜா க்களிடமிருந்து சிறந்த வைஷ்ணவ வைக் குருக்களையும் தருவித்து நித்திய பூஜைகளையும், திருவிழ க்களையும் ஏற் டு த்தி மக்கள் பிறசமயத்தை நாடாது சைவம் தழைக்கப் பாடு பீட்
sTi . -

Page 69
- 108 -
தம்பிக்காள் என்றுசொன்ன சமரதனில் நீர்தாமும் தம்பிக்காள் விடுகிலும்நீ தாலிதன்னைத் தருகிலும் நீ நம்பிப் பொரும்வீர நாரணன்பாற் போகிலிப்போ வம்பிற்போ யுங்களண்ணர் வளைப்புண்டா ரென்றுசொல்லாய், சொல்லாய்நீ எனக்கேட்டுத் தொங்காமல் எழுந்திருந்தான் எல்லாருங் கொண்டாடு மிருமஞ்சி மலைநோக்கிக் கல்லான நெஞ்சுடையான் கடலுக்கஞ்சாத் திறல் வீரன் வில்லாண்மை நாரணனும் வேட்டைக்கென்று புறப்பட்டான்.
6. 45sr. UT 126–127.
ஒருநாள் வேட்டையாடுதலில் வல்லவுனை வீர நாராயணன் தனது கைகளுக்கு பயிற்சியும், ஒய்வுநேரத்தைக் களிப்பதற்கும் எண்ணி தென்புறமாகச் சென்று வட்டுடை அணிந்த கோட் டைக்கருகாமையில் உள்ள இன்றைய கொட்டைக்காடு என்னும் கோட்டைக்காட்டினில் வேட்டையாடிக் கொண்டிருக்கையில் நீலகேசியின் தூதுவன் அவசரஅவசரமாக வந்து வணங்கி நீல கேசி கொடுத்த ஒலையைக் கையளித்ததுடன் நடந்தவற்றைக் கூறிநின்றன். . . .
வேட்டைகொண்டு புறப்பட்ட வீரநா ரணதேவன் ஒட்டத்தில் வருமனை உற்று அங்கே பார்த்துநின்று வாட்டத்தில் வந்தாய்நீ வந்தபடி செப்புமென்னப் பாட்டுற்ற புகழானே பகரவினிக் கேளுமென்றன். 128 கேளுமியல் மானகர் கிளர்த்தகப்பல் ஆயிரமும் வாளரவின் மணிவாங்க வரும்வழியிற் றிரண்டுசென்று மூள அமர் செய்துவந்து முகரியிலே படையனைத்தும் தூள் எனவே படக்கொடுத்துத் தோற்ருன் காண் உங்கள் (அண்ணன் 129 தோற்பதுமொன்றறியாத தொல்புகழான் வெடியரசன் போற்றரிய வேடியெல்லாம் பொருதுதோற்றுக் கைப்பட்டுக் கார்ககு டைசேர் மீகாமன் கைகளிலே போர்முனையிற் சேர்ட் புண்டான் உங்கள் அண்ணன் செய்திசொல்லவந்தேன் காண் செய்தியிது வென்றபோது சிந்தையெல்லாம் மிகத்தளர்ந்து எய்தியதோர் கோபமுடன் இயல்வீரன் என்சொலுவான் மைதவழும் வெற்பளவும் வளர்ந்த அப கீர்த்திப்பேர் வெய்யஅப கீர்த்தியிது விளைந்ததுவே யெனவுரைத்தான். 131 விளைந்தபுகார் மீகாமன் வெம்போரில் நம்மையிங்கே வளைந்துகோண்டு கட்டுகைக்கு மடந்தையரா யிருந்தாரோ உளன் ருரோ அண்ணர்தம்மை ஒஞ்சாதே எய்தவனை களந்தனக்குட் கொன்றிலனேல் கடலரசன் தம்பியல்லேன். 132

مس-سم 109 --
கடற்புவியிற் புகழ்படைத்த கடல்வீரர் தங்கள்முன்னே அடற்கரிய மீகாமன் ஆண்டபடை யத் தனையும் படப்பொருதுகளந்தனிலே பருந்தருந்த விட்டிலனேல் இடத்தில் வைத்தார் அடைக்கலத்தை எடுத்தவ னு ன் ஆதவனே.
ஆகமெல்லாங் களிகூர்ந்து அரவின் தலை மணி வாங்கப் போகவென்று வந்தவனைப் புணரியின்மேற் கொன்றி லனேல் யோகமது செய்துகொண்ட மெல்லியல் வீட்டிருக்கை பிலே
தோகையர்பால் மனது ைபத்த சுணையில்லா னுகேனே. 13 சுணையறவே செய்துவந்து தொல்புகாரில் மீகாமன் அணிய%னத்துங் கொண்டவனே ஆகாச மேற்றேனேல் துணிவினுடன் தானுண்ட சுவாமிபடப் பார்த்திருந்து அணுகவந்து சமர்த்துரைத்த அரும்பாவி ஆகேனுே. 35
சந்திரோதய வதன :ட்டலட்சுமி நிதஞ்சார் வீரநாராயணன் முனறிந்திட வெழுது :ாசகமதேடுதனிற் சகல குண செல்வநிறை யுஞ் சுந்தர நிறைந்த காவே.சூேழ் பட்டினத்துறை மருவுவர்த்தகர்க்குத் தூதாக மீகாமனுகநகர ணுகியே துணிவிலுன்னண்ணர் தம்மை அந்தமுறு நாகமணி யரியெனக் கேட்கவேயவர் மறுத்தில்லை
@ର u! ଟଞT ତଥ୍ୟ
வடல்கொண்ட சேனையையகற்றி வெடியரசனையமர்க் களத்திற்.
பிடித்தான்
சிந்தை மகிழ்வாகவே மைந்து னநீர் வந்து சேனை தனை வெல்ல
வேணுஞ் செப்பரிய வாசகங் கையெழுத்தோலை திரு நீலகேசியவளே.
(நபு. வ. இ)
அண்ணன் சிறைப்பட்டான் என்றதும் வாசுகி, அனந்தன்.தக் கன், சங்கன்,குளி கன்பதுமன்,ம காபது ம ன் 6 Tர்க்கேTட 6 ன் ஆகிய அட்டதிக்கு நாக அரசர்கட்கும் தலை பனை என்தல வன் மீகாம னிடம் அடங்கிஞனே நானும் போருக்கு வருகின்றேன் என்ற தும் போர் அறம் போதித்து என்னைத் தடுத்துப் போருக்குச் சென்றீரே என் அண்ணு! என ரங்கி நி எழு ன் அட்டதி க்குப்பால கர்களான இந்திரன்,அக்கினி, இயமன், வருணன், வாயுதேவன் நிருதி, குபேரன், ஈசானன் எனக்கு அடங்குவர். தேவாதி தேவர்களின் வரல்களையும் பெற்று நாராயணனின் வலது காலில், உதித்த அண்ணன் இப்பட்டணத்து மீகாமனிடம் மண்டிபிட் டாளு! எஞ்சாது எய்த மீகாமனை க் கொல்லாவிடில் அ m-݂7 ܬ݁ܶ கலப் பொருள் தீண்டிய அரும்ாாவியாகேனுே, சுணை பி ல்லாத

Page 70
سه {t ? سسسه
மரமாகேனே, ஒரு நொடிப் பொழுதில் கொன்றிலனேல் நான் மாவேந்தன் வெடியரசன் தம்பியல்லேன், என்றவாறு வீராவே சத்துடன் தனது மாளிகையடைப்பிற்கு விரைந்த வீரவேங்கை ஒலிக்கட்டும் வீரச் சங்கு நாதம், ஒலிக்கட்டும் நம்வீரமுரசு புறப் படுங்கள் போர்,போர்டோர் புறப்படட்டும் எமது ரத சஜதுரக பரதாதிகள் மீகாமனையும் அவன் படைகளினதும் தலைகளைக் கிள்ளி எறிந்து குறை ஆடிவிடுவோம் எனக்கட்டளை பிறப்பித் துச் சதுரங்கக்கோட்டை. வட்டுக்கோட்டை, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள சஜரத துர பரதாதிகளைப் போருக்குப் புறப்பட உத்தரவிட்டுத் தானும் போர்க்%ோலம் பூ ன் டு, பாலடிசில் உண்டு, தேவி சந்திரவதனவிடம் விடயத்தைக்கூறி அவள் திருக்கரங்களால் வீர வாளைப் பெறும்வேளை, அவள் தான் கண்ட தீய களுடற்றிப் பின் மருமாறு உரைக்கலாஞள். "பூனைக் கண்ணன், புகைக்கண்ணன்,செங்கண்ணன்' ஆகியோரால் எமது பொன்னகர் விஷ்ணுவாலயம் மாறிமாறி இடிக்கப்படவும்;பட்ட தீ தீ யான சரியவும்: கற்பாறைகள் பிளக்கவும்; ஏழுகடல்வந்து விழுங்கவும் களுக்கண்டேன். வயிற்றிலுள்ள எமது கரு பூவுலகைக் காணும் வேளை அப்பா எங்கே யென் ருல் என் சொல் வேன் தலைவா! இன்றிருந்து நாளை4:ாவது புறப்படலாகாதா! என்று அழுது என் தெய்வ மே! போகாதே போகாதே என் சணவா! பொல்லாத சொற்பனங்கள் நானுங்சண்டேன் எனக்கதறிவீழ்ந்தாள்.இதைக் கேட்ட விர நாராய னன் சினந்து, ‘நீது என்வி யிற்றிலுள்ள சிசுவிற் காகப் பல புசிருய் ஆஞல் எனக்கோ என்நாடும் மக்களுமே பெரிது. ஒருகை விர்ல்போல் ஒன்றியிருந்த ஐவரில் அண் ண ன் சிறைப்பட்டிருக்கையில் எமது உள்ளம் துடிப்பதை நீ அறிந்திலை போலும்" எனக்கூறவும். அங்கே போர்முரசு கேட்டதும் அவசர அவசரமாய் தேவியிடம் விடைபெற்றுப் போர்ப்பல்லக்கிலேறிஞன் டோருக்கு ஆயத்மாசநின்ற வீரர்களுடன் பொன்னகர் நாராய ணனைத் தரிசித்து, அந்தணர்க்கும், புலவர்கட்கும் ஏனையோருக் கும் தானதருமஞ்செய்து கீரிமலை, பயிலிட்டிப்பகுதிகளை ஆண்ட தன்தம்பிமார்க்கும் அவசர செய்தி அனுப்பி தன் பட்ட த் து யானைமீதேறிப் போர்வீரர்கள் புடைசூழக் காரைதீவிலுள்ள நீலகேசியின் அரண்மனை அடைந்தான். அங்கு துயர்நோய்ந் திருந்த அண்ணியிடம் இலக்குவன் சீதைமேல் கொண்டிருந்த பாச்ப்போல, அண்ணனைச் சிறைமீட்டுவருவாதாக ஆறுதல்வார் த்தைஷ்றி, வியாவில் ஐயஞரை வழிபட்டு, அங்குள்ள இருமிலஞ்சி மணற்க்ேர்ட்டையில் மணலையும் க ப்ப லில் ஏற்றிக்கொண்டு ಫ್ಲಿಪಟ್ಣ ರೈತ: ತ್ವ.: போர்முரசு முழங்க போர்வீரர் *ளுடன் ப்ேgர்க்கட்பலேறிப் போருக்குப் புறப்பட்டான் வீரதா ராயணன், முகில் கட்டம் போன்ற படைநாவாய்கனுடன்
'

-111
அருமையுற்ற திறல்புனையும் அடல்வீர நாரணனுத் திருவிருக்கும் தன்முகப்பில் சென்றங்கே தான் இருந்து விரைவிலிப்போ படைபொரவேவேணும்நம் படையனேத்தும் வகுவதற்குப் புறப்படவே மகிழ்ந்துரது மென்றுசெசன்ஜ* 136
சொல்லுமெனப் புறப்பாட்டைத் தொங்காம லுர 32 بھیم سے نئ. எல்லையற்ற படைவீரர் எல்லாரும் வந்துகண்டார் மல்லையொத்த புயத்தானும் மற்றவரை முகநோக்கிக் கல்லையொத்த நெஞ்சுடையீர் கட்டுரைக்கக் கேளு மெல்லாம் :37 கட்டுரைப்பேன் என்வார்த்தை கடலரசன் றன்னே பங்கே முட்டிமீகா மன்வெட்டி முகரியின்மேற் படைபொருதிச் செட்டிவிட்ட கப்பலின் மேற் சேர்த்தவனும் கொடுபோனுன் வெட்டிவிடு வித்துவர விரைவில் ரக :ேனுமென்ரு ன். ; 33. வேணுமென்று சொன்னபோது வீரருள்ளோ ரேதுசெல்வார் தாணுவாம் வெடியரசன் நண்ப்பிடித்த மீகாமன் காணமுன்னே நிற்பானுகிற் கடற்கிSரதான் இட்டிலமேல் ஆணல்லா த வருடனே அமர்மலைந்தே ம் வோமென்ரு + 239
என்ருய சொல்லுரைத்த இயல்வீரர் மு:ர்த்து வென்முய புகழுடைய வேடியெல்லம் முடுக் விட்டுச் சென்றேறிப் பொருவதற்குத் தீர்த்துநீர் ஒரு வார்த்தை குன்ருத குடப்பணத்தைக் கூசாம லே கொடுத் தான். 40 கொடுத்தினிய வகைபெற்றுக் குலவுபுகழ் வீரரேறித் தடம்பெரிய வேடியெல்லாம் சமுத்திரங்கள் தான்நிறையப் புடத்துடனே தானுேட்டிப் பின்பிடித்துத் தான் ச்ெ*று கடற்குள்அவன்பொருதிடத்தேகல்லு விட்டான்வேடியெல்லாம் கல்லுடைய நெஞ்சுடையான் கா: ஃபுனே :ெடியரசை வெல்ல அமர் செய்து விடுவிக்கச் - சொல்லரிய வீரநாரணன்சிறந்த வேடியெல்லா மொன்றுவிடப் பாரவா ரத்தில்விட்டான் பாய். 罩至2
ஒப்புத ற் கெண்ணி பிராமப? னந்தான்
ஒன்று துர ருயிரம் ஒட்டினூற் போலச் செப்ப மதுசூ ழேழுபதி னென்பதுஞ்
சென்று பருத்தித் தீவுகடந் தோடி வைப்பாரும் வேலைக் கடல்மீள வென்று
வங்கப் பரிமாற வண்ணமேற் கொள்ளக் கைப்பால மிட்டவூர் காவற் றுறையும்
கடற்காரை தீவுங் கடத்தோடி ஞரே.

Page 71
ہسی سیسہ 1122 سے
காதபொன்று தான்கடந்து கப்பல்எல்லாம் வருமளவில் மோதுசடல் தணில்மேலே முகில்போலே தோன்றிடவும் ஏதெதிரே தோற்றுகின்ற தென்னவென்று கேட்டிடவும் ஒதுமொருபஞ்சிலியும்உருக்கள்வந்துதோன்றுதென்ருன். 200 உருக்கள் வந்து தோன்றுதென்ன ஒன்னலர்கள் ஆர்ப்பரிக்கத் திருத்த முறச் கடல் மீது திரளாக வருகுதென்ருன் கருத்தமைந்த வீரரெல்லாங் கலங்காதே வாருமென்ன பெருத்ததிறற்சுப்பலெல்லாம்பிடித்துவாறதென்றுரைத்தான்.
அதுமேலே பிடித்துச்செல்லும் அவ்வளவில் முன்ஞகவே புதுமையுள்ள வேடியெல்லாம் போதவிட்டு வளைந்துகொண்டு அதிகோபத் தானெழவே யடல்புனேயு sirrnør சதியாக மறித்தவனுன் தம்பியடா வெடியரசே, 20 2
தம்பியென்று மீகாமன் தான் உரைக்க என்சொலுவான் வம்பினுல் வந்தவனே மற்றெனது தம்பியோதான் எம்பிதான் போயிருப்பான் இருமிலஞ்சி மலைமீதே துப் பிமூல மென்றவற்குத் தோற்கநா னறியேனே. 203 நானறியேன் என்றுசொல்ல நன்றிபுனை மீகாமன் தானுமங்கே மனமகிழ்ந்து சாற்றலுற்*ே சிலவாரித்தை கான மருந் தொடையானே கடலரசே யுன் தம்பி
ஆனவனே யாமாகில் ஆண் மைக்குத்தாழ் வில்லைகண்டாய். 204 ஆண்மைக்குத்தாழ் வில்?லகண்டாய் அடகரசே யுன் தம்பி வாய்மைக்கும் வீர ஞெப்டான் வழிமறித்தல் எல்லையினல் வீண்மைக்குஞ் சொன்னதல்லால் வெடியரசே மேலாகப் பூணித்த வன்றன.நீ போகச்சொல் லுறவாபென்ருன். 205 உறவுசெய்து போகச்சொல்லி உன் னை நான் கொண்டுபோனல் மறையவர்கள் கொண்டாட மானுகற் குங்காட்டி இறைப்பொழுது தாழாமல் இங்கேக விடுவேன் எனச் சிறைசெய்கேன் உன்னையொன்றுஞ் இந்தியாதே வெடியரசே, 206
சிந்தியாதே யென்றபோது திறல் புனையும் வெடியரசன் எந்தனு டை தம்பியா கில் எழுதுவேன் ஒலையென்று வந்ததுவும் மிகநல்லது வாங்கிப்போகை கருமமென்று வெந்திறல்சேர் வெடியரசன் விரைவிலோலை எழுதிவிட்டான்.207
விட்ட்ோலை யம்புசென்று வேடியிலே விழும்படிக்குச் பட்டியம்பு தகனச்சேர்த்துக் கடுகெனவே வில் எடுத்து
கிட்ட்ாடையில் ஒக்கவாங்கிப் பதருமல் ஒருவன்நின்று தொட்டுவிட்டான் அப்புசென்று தொங்காமல் விழுந்ததுவே, 208

--سسہ 113 سستے
விழுந்தோலை யம்புசென்று வேடியிலே விழும்படிக்குச் செழும்புகழ்சேர் அண்ணுவி திருமுகமென் றேபோற்கி
தொழும்பரிசைத் தொழுதெடுத்து தொட்டேவாசித்துக்கொண்டு செழுந்தீயெண்ணெசொரிந்ததுபோற் சீறியவன் என் சொலுவான்
சொன் னதுவும் மிகவழகு தொல்புகாரில் மீகாமன்
தன்னையும் நான் போகவிடேன் சமுத்திரத்தைச் சென்றுழக்கிப் பின்னையண்ணன் சிறைவிடுத்துப் பெரும்புகழ் எய்தேனென்ரு?ல்
என்வீரம் அழகியவாறென்றுபின்ன என் சொலுவான்.
மீண்டுதான் போறவனே மீகாமன் றனக்கஞ்சி மூண்டவனைப் பொருவனுகில் முட்டவெட்டி யமர் பஃலந்து
2 H 0
பாண்டவர்செய் படுகளம்போற் படையனைத்தும் விட்டிலனேல்
ஆண்டவனைப் படக்கொடுத்து மீண்டவர்க ளாகேனுே.
ஆவனைய கைபடைத்த அண்ணுவி சிறைவிடுத்துப் போவதன்றி மீகாமா போகவிடேன் எனச்சீறிக் கோபமுடனுனெழுதிக் கோர்த்துமீள வெய்துவிட்டுத் தாவுதிறல் லேடிவிட்டுத் தக்கவீரன் தான் வளைந்தான்.
வீரநாரணதேவன் வெடிபரசன் தன் சிறையை வீரியமே செய்ய விறல் எண்ணிப்- பாரில் வளைந்தபுகார் மீகாமன் வந்த கப்பல் எல்லாம் வளைந்துகொண்டான் வாரியின்மேல் வந்து, வந்தவேடி யுள்ள தெல்லாம் மதியாமற் கப்பலிலே
முந்தவிட்டுப் போர் செய்ய முகமொக்கத் தான் பிடித்துச் சந்தமுற்ற திண் புயத்தான் தக்கவீரன் தான்வளைக்க
விந்தைவைத்த திண் புயத்தான் வீாநாரணன் பொருதான்.
வீர நார ணன்பொருது வெற்றிசெய முக்கியர்கோன் போரிலது வாற்றமற் புறங்கொடுத்துக் கெட்டோடி
வாரிமீதி லும் பிறகே வகையாக வணிவகுத்துப்
பாரும் விண்ணும் நடுங்கப்படைபொரத் தொடங்கினரே.
வில்வ ளைத்தனர் மேதிக் குழாமென
மேக தாரைபோ லம்பைச் சொரிந்தனர் கல்லெ டுத்துக் கவண்கொண் டெறிந்தனர்
காடு போலச்ச வளம் நிரைத்தனர். வல்லெறிகோல்வளைதடி யீட்டிகூர்
வாங்க ருவாள் மருவுகோல் சக்கரம் எல்லெ டுக்கெதிர் வாளும் பரிசையும்
எடுத் தி ரண்டுப டையுமெ திர்த்ததே.
2 1 l
212
2 3
2 Iნ

Page 72
i. I I 4 -
கோல கால மெனவே டிசளுங்
கொடிய பாருவ ளையுத் தடிகளும் கால மென்னக் குறன் சம்பு மனலிற் காய்ச்சி யெறிய வெள் ஸ்ரீயமுங் கால மேயவன் பாய்மரம் பஞ்சிலி
காய்ச்சி யெண்ணெயுங் கல்லு மெறியவே ஏல காலன்பு டைக்கல மானவை
எடுத்தி ரண்டுடவ டை யுமெ திர்த்ததே
மின்னி லுற்ற இடிமு ழங்கவே
மேக தாரைவி ருதுகொம் பூதவே
துண்ணெ னத்தவில் மத்தளம் பேரிகை
சுறுநாகம் வெண்கலம் மல்லாரி சேகண்டி
2 ன் னுக் குள்ளே சின்  ைமென் றெண்ணியே
பலடல வாச்சி யங்கள்மு ழங்கவே
எண்ணி லொப்பில் எனப்பல வாயுதம்
எடுத்தி ரண்டு படை யுமெ திர்த்ததே.
பண்டமுறிய வேலெறிவார் ட் ண் தெறிச்சு வெட்டிடுவார் இடியப்பு விடுவாரும் எண்ணெய்கFப்ச்சி யெறிவாருங் கடிதுடனே கல்லேறியக் கால்தறிந்து விழுவாருந் தடிகள் கொண்டு பொருதுமிகத் தாக்கியமர் மலைந்தன ரே.
தாக்கிவரு வீரர்தம்மைத் தலையுருள எறிவாரும் ஏற்கவே பஞ்சிலியை யெடுப்புண்ணவிடுவாரும் வாக்குடைய கிறிசு சளை மார்புருவTஎறிவாரும் போக்கறவே இருபடை யும் பொருதுநின்று ஆர்ப்பரித்தார்.
மரக்கலத்தின் நிழற்கீழே மஞ்சிலியை யறுப்பாரும் உரைத்தபடி தலையோட்டில் ஓடிவந்து வெட்டுவாரும் திடுக்கிடவே சுக்கானைச் சென்றறுத்து விடுவாரும் பரக்க வைத்த பரிவாரப் படையிரண்டும் கொதித்தனவே.
பட்டு வந்த சரத்தைக் கவுண் களிற்
பறித்து வீசிச் சுழற்றி எறிந்திட மட்டில் லாததோர் சேனை மடிந்திட
வாரி யெங்கும் இரத்தம் நிறைந்திட கொட்டி யாடியே கூளியுங் காளியுங்
குருதியுண்டு மிகவும் குளித்திட அட்டை யாடியே அந்தியும் பட்டது
ஆதவ னுங்குட பாலைய  ைடந்தான்.
217
218
29
220
22
罗24

- 15 -
அடைந்து குடபாலில் ஆதவனும் போய்மறைய புடைந்துபொரு வீரரெல்லாம் போர்வாங்கித்-திடம்பெறவே மீகாமன் தன்படையும் வீரநார ணன்படையுந் தீயநா வாய்களின்மேற் சேர்ந்து. 2冕5
அளியுடனே மனமகிழ்ந்து ஆனசினி கற்கண்டுடன் தெளிவுறவே இளநீருந் தேனுமாக அருந்தியபின் எளிபொருந்து குங்குமமும் இனியசவ்வா துங்கொடுத்து பழுதறவே வெற்றிலையும் பாக்கும்படைத் தேகொடுத்தான்.
திரிபுரத்தைச் சிவன் எரித்த செயல்போலே யவன்படையைப் பொரவெரித்துப் பொருமுனை பிற் போகாமற் கொன்றிலமேல் கரைபுரளப் பெருகிமிகக் கதித்தோடு மாற்றில்நடு விரைவிலவர் இசைந்தவகை விட்டவர்கள் ஆவோமென்ருர் 230
எழுந்துபொரு வதுகண்டு இயல் வீர நாரணனும் செழுந்தரள வெண்குடைக்குள் சிங்கமென வேசீறி உழுந்துருளு பொழுதுதன்னில் உருக்களெல்லாம் நெருங்கவிட்டுச் செழுந்தீயென வேவெகுண்டு சென்றுவீரர் பொருதனரே. 232
வீரர்பொரும்போரில் வெண்சங்கு விடுவாருந் தாரைவாரி யுள்ளோடிச் சரந்தொடுத்து விடுவாரும் தீரமெல்லாம் பிணமாகச் சென்றுபெரும் பூசல்செய்து பார்வாரம் தணில்மிகவே படைபொருது நின்றனரே. 233
கருவிட னிகரென வருகணை யுடனே
கடுவொடு வெடிசுடர் விறல்வாளுங் கொடுகொடு படையிடு குடையிட வே குரைகடல் ஒலியென முரசதிர நெடுமணி கலமிசை யுடனெழ வே
நிரைநிரை பணியொடு விற்பரிபோய் விடுவெடி யரசனை விடுவி டென
வெட்டினன் வீர நாரணனே. 238
வெட்டின வாள்கொடு பரதவர் சேனையை
வெண்ணெயு டைத்தது போல்நிலையத் தட்டின மானவர் கப்பலை விட்டமர்
சாய்படை சாய்பலை யாழியுற நெட்டென வாயுதங் காடென வெங்கும்
நிரைத்தணி யிட்டற வாள்முரசம் கொட்டிட மிகுவிரு தூதிட வார்த்தனர்
கொக்கரித் திட்டனர் முக்கியரே. 29

Page 73
سه 6 I 1 -س
பரிசைக ளைச்சிலர் தூளெள வெட்டுவர்
படையினில் வேடிகள் சிலவு மெரித்தனர் திரைகடல் முட்டவே பிணமு மிகுத்தது
திறலது கெட்டுறு கொடிகளறுத்தனர் வரைகள் எதிர்த்தென விரை வொடு வெட்டினர்
வகைவகை சவளம் மணித்திரள் கேட்டது குருகுல முற்றவர் குணவழி முக்கியர்
குறைவற விப்படி வெட்டின ரே. 24及
வெட் டிமிக வார்ப்பரித்தார் வீரநார ணன்படையும் பட்டுலவு மீகாமன் றன்படை யும்--இட்டவணி
சரிகுலைய விட்ட டியே சம்மதித்துப் போர்மலைந்தான் விரிகடல்மீ காமன் வெகுண்டு. 242
வெகுண்டிரண்டு படையும் மிகவும்:புத்தஞ் செய்துநிற்க குகன்குலத்தில் வந்துதித்த கொற்றவீர நாரணனும் செகம்புகழப் பொருவேனென்று சிந்தையுள் நினைந்துகொண்டு மனமகிழ்ந்து மீகாமன் மரக்கலங்கள் அடுக்கவிட்டான். 243
தனித்துவெட்ட வாருமென்னத் தரியாமல் வந்தெதிரே வினைத்திறஞ்சேர் புவியிரண்டும் மிகவும் யுத்தஞ் செய்துநிற்கச் சினத்தசிங்கம் இரண்டுதான் சென்றுயுத்தம் செய்ததுபோல் சனத்த திறல் மீகாமன் கப்பல்தன்னை அடுக்கவிட்டான். &4莎
கப்பல்தன்னை அடுக்சவிட்டுக் காவலன் மீகாமன் செப்புவான் இருவோர்க்குஞ் செருமுனைந்து பொரும் போரில் ஒப்பமாக வெட்டாமல் ஒவ்வொருவ ரா கவெட்டி இப்போதே தந்தவற்கு ஏதுவெற்றி சொல்லுமென் முன் , 246
ஒட்டிநின்ற தல்லாது உற்றவனும் ஒருக? யம் வெட்டஇட மில்லாமல் வீர நார ணன் வெட்டத்
தொட்டெதிரே நடந்துசென்று தொங்கா மற் பொருதி.வ்ே விட்டுப்போய் மீகாமன் மிகத் தளர்ந்து தோற்றனனே. 35 I
தோற்றுப்போய் மீகாமன் துயரமுற்றுக் கப்பலிலே ஆற்ருமற் போய்விழுந்தான் அணியக்கனட யாலளவும் வேற்ருெருவர் ஒவ்வாத வீரநார ணன் படையும் சாற்றரிய வெற்றிகொண்டு தான்மிகவும் ஆர்ப்பரித்தான் 252
ஆர்ப்பரித் ததுசண்டு அடல்டனையு மீகாமன் சீற்றஇ8 ல் நாரணன் முன் சென்றுநின்றங் கேதுசெய்வான் போர்க்கிசைந்துபொரும்போரில்புறங்கொண்டார் வீரருள்ளோர் கார்க்குமிந்த வாளை வேண்டிக் கன்றிக்காய்ந்து வெட்டினனே.253

i 117 -
கன்றிமீ காமன்வெட்டக் காத்துவீர நாரணனும் நன்றுநீ பொருவதென்று நடந்துசென்று கட்கம்வெட்ட நின்வாளை நீட்டஅதை வெட்டவெண்று மென்றுவெட்ட சென்றுபட்டக் கையும்வாளும் தெறித்துடனே வீழ்ந்ததுவே. 354
தெறித்துக்கை வீழ்ந்திடவ்ே திறல் விர நாரணனும் மறித்துமற்றக் கைதனிலே வாளெடுத்து நடந் சென்று தெறித்த அவன் வாளெடுத்துச் சென்றுயுக்தம் செய்து நிற்கப் குறித்தபுகழ்ப் பரவதனைக் குறித்தோட வெட்டினுனே.
2
5
வெட்டினுன் வெட்டினுக்கு மீகாமன் ஆற்ரு மல் அட்டமேறிப் பத்தினியார் அருளை உள்ளே நினைத்துகொண்டு சுட்டுருவும் படியாகச் சூரன் என்னும் பேலெடுத்து விட்டான் வீர நாரணன் மேல் விரைந்துசென்று பட்டதுவே. 256 பட்டவேல் தனைப்பிடித்துப் பார்த்து வீர நாரணனும் வெட்டியெதிர் பொருவோமென்று மீகா: 3 ந்தெதிர்த்துத் தொட்டெதிரேபோர்செய்யாமற்சோராபு:ஞ் செய்து கொண்ட"ப்
இட்டபடி எனக்கிதுவோ என்றுவீர நாரணன்பட்டான் 357 சிங்கத்துக் கொப்பான திறல்வீர நாரணனேச் சங்கொத்த வாளாலே தாமறுத்து மீகாமன் வங்கத்திலே யிருந்துவந்து வண்மைவெடி (பரசன்முன்னே இங்குற்ற தம்பியர்தாம் இந்தாரும் என்று வைத்தான். 259
வீரநாராயணனின் படைகள் கடலிற் பிரவேசிக்கும் வேளை, மீகாமனும் அவன் படைகளும் நாகதீபத்தில் பெற்ற நாகமணி யுடனும் வெடிவரசனுடனும், ஏழாற்றுப் பிரிவு வழியாக கைதல் தீவு, பருத்தித்தீவு, எழுவைதீவு, ஊர்காவல்தீவுகளைக் கடந்து 'கடற்காரைதீவு தென்மேற் பகுதியை நெருங்கும்வேளை கார் முகில் திரண்டு வருவதுபோல--இராமாயண வானரப்படைகள் போல, ஆயிரமாயிரம் கப்பல்களில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் சகிதம் வீர நாராயணன் எதிர்கொள்வதைக் கண் டான் மீகாமன். அவன் தோற்றத்தையும் படை வலிமையை யும் கண்டு அச்சங்கொண்டு வெடியரசனின் தம்பியே தன்னு டன் பொருதவருகிருன் என்பதையுணர்த்து, வெடியரசனிடங்கி பின்வருமாறு கூறலாஞன். “உமது தம்பியைச் சமாதானப் படுத்தித் திருப்பியனுப்பினுல், உம்மை எனது தோழனுக ஏற்று மாநாய்கனிடமும் சோழ அரசனிடமும் அழைத்துச் சென்று வேண்டிய பொன் பொருள் தந்து உறவுகொண்டாடி. மீண்டும் உமது நாட்டிற்கு அனுப்பிவைப்பேன்" என்று ன். உடன் சம7

Page 74
---- 8 1l -سس
தான ஒலை எழுதி, அதனை அம்பில் குத்தி வீரநாராயணனின் கப்பலில் விழும்படி எய்வித்தான் மீசாமன். இதனை எடுத்து வாசித்த வீரநாராயணன் நாகம்போற் சீறிச்சினந்து பரிகாசம் செய்து, "எமது நாட்டெல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து என் அண்ணனைச் சிறைப்பிடித்தவனைக் கொல்வேன்" எனச் சூளுரைத்தான்.மான்சுட் டத்தில்புகுந்த புலிபோல் எதிரிகளுட்புகு ந்தான் இருபகுதியினருக்குமிடையேஉக்கிரமானபோர்மூ ண்டது. பல்லாயிரம் போர் வீரர்கள் வீரமரணம் எய்தியதால் கப்பல்கள் நகரமுடியாத அளவுக்குக் கடலிற் பிரேதங்கள் மிதந்தன. இத ஞல் தனது படை வலிமை குறைவதையுணர்ந்த மீகாமன், இரு வரும் தனித்தனியே போரிடுவதே தர்மமெனக் கூறினன். மிகுந்த தெய்வ பக்தனும் விஷ்ணு புத்திரனுமாகிய வீரநாராயணனும் இலத்தத்திற்கு இணக்கி இருரும் தனித்து நீண்டநேரமாகச் சமர் புரிந்தனர். இருவரும் பிரயோகிக்கும் பாணங்கள் ஒன்றை பொன்று மோதும்போது ஏற்படும் உராய்வு ஒளியானது ஆசி வனிலும் கூடிய பிரகாசமாக இருப்பதுகண்டு ஆதவனும் காரி முகிலிலுள் மறைந்து டுட்ான், அப்போது வீர நாராயண் னுக்கு ஈடுகொடுக்க இயலாத மீகாமன் பின்னடைந்தான். பின் ைைடந்து இறந்தவன் போல் வீழ்ந்து கிடந்தவாறு, விர நாரா யணனுடன் போரிட்டு வெல்ல இயலாது என்பதையுணர்ந்து தன் தெய்வமாகிய கண்ணகி தேவியை நினைந்து வேண்டினன். கண்ணகியின் அருளால் வீராவேசத்துடன் எழுந்து சூராபா ணத்தை ஏவிஞன். அது வீரநாராயணனின் மார்பைப் பிளந்தது. உடனே மீகாமனின் Gumi riříprff & Gir வீரநாராயணனின் உடலைத் தமது கப்பலிலேற்றி வெடியரசனுக்குக்காட்ட- அவன் தனது தம்பியையும். கையிழந்து, காலிழந்து தலையிழந்து கடலிலே மிதந்த பல்லாயிரம் போர் வீரர்களையும் நீலகேசியின் கனவின் பலாடலனேயும் எண்ணிக் அலங்கியவஞய் கதறினன்"
முன்னேதா னும் வைக்க முகத்தினிலே மோதிக்கொண்டு மின்னரே வெல்லவல்ல வீர நார ண ன் தம்பி பொன்னடு தனையாளப் போனீரோ பூத லத்தே என்னுணை இவையாளப் பாரீரோ வெனவழு தான்
ஆரொட்பார் உன் சமர்த்துக் கதிலதலத் துள்ளோர்கள் வீரியத்தால் மிசப்டெரிய வீரனல் லால் வேறுமுண்டோ காரொத்த கொடையானே கடல்வீர நாரணனே ஒரொத்த வான் நாடும் சென்றிரோ வெனவழுதான் 26為

سس۔ 119 ۔۔
அழுதழுது நாவுலர்ந்து ஆழுத கண்ணிரும் புழுதிபட மேணியெல்லாம் பொருமியுள்ளந் தடுமாறி எழுதரிய மேனியனே எம்பியரே எண்ணமெல்லாம் பழுதுபட்டு விட்டதுவோ பாவியேன் என வழுதான். 265 டாவி எனக்காகப் படைகூட்டி வந்ததுவும் ஆவி:ே யென்னை நம்பி அந்தரத்தே பட்டீரோ காவிசேர் விழிமடவார் தன் கனவு கொடியதென்று பூவணையிற் றுயிலாமற் புனரியிலே துயில்விரோ. 2份4 துயிலுவதும் இப்படியோ தோழியர்கள் வஞ்சகமோ அயிலெடுத்து எறிந்துகொல்ல அந்தரத்தே பட்டீரோ சயிலமற்ற மனிதரைப்போல் த பியின்றி வாழுங்தும் *யலுற்ற கிண்ணிழந்தார் காசியினில் வாழ்வதொக்கும். 265 காசினியில் வாழலாகும் சாரிகையைத் தேடலாகும் வீசுபுகழ் பொன்னும்முத்தும் மிகமிகவே தேடலாகும் ஓசையுடன் மாற்றலரை ஒடவெற்றி கொள்ளலாகும் தேசமெங்கும் தம்பியரைத் தேடவொண்ணு தென வழுதான். தேடி வரு வேஞனும் திறல்வீர நாரணனே கோடிழந்த போனபோலும் கொம்பிழந்த மந்திபோலும் வாடுகின்றேன் தம்பியரே மதியிழந்த வாஜனேன் ஆடுகின்ற தெஞ்சுகொண்டு ஆறேன் நான் எனவழுதான்.
இவ்வேளை தன் தலைவன் வீரமரணம் எய்தியதைக் கேள்வி புற்ற சந்திர இதனு போர்க்களம் ஓடி வந்து கணவன் உட2லத் தன்மடிமீது எடுத்து என் கனவு மெய் பாகியதே எனக்கதறி அழுது புலம்பி மன்னவன் மடிந்தபின்னும் நான் உயிர் வாழ் வேனே எனக்கூறி அவ்விடத்திலேயே உயிர் துறத்தாள்.
கண்ணகிதேவியின் வரலாற்றை அறிந்த இனங்கே சிலப்பதிகா ரம் என்ற பெரும் காப்பிய நூல்மூலம் பாரத நாட்டிற்குச் சொத் தமாக்கியது போன்று ஈழத்து யாழ்ப்பாண அரச ஞன ஜெகராச சேகரன் என்னும் கவிராச பண்டிதன் கிபி 1370-1417) கன் ணகி வழக்குரைக்காவியம் செய்தான் இதனை ஈழத்தில் மட்டக்க ளப்பில் கண்ணகி வழக்குரை என்றும்.முல்லைத்தீவில் சிலம்புகூறல் என்றும், யாழ்ப்பாணத்தில் கோவலனுர் காதை என்றும் வைகாசி மாதங்கள் தோறும் கண்ணகி ஆலயங்களில்பாடிக்கொண்டாடுவர் இக்காவியத்தில் வரும் வெடியரசன்போரடங்கிய கடலோட்டு
காதை, அம்மன் பிறந்த காதை, துரியோட்டு காதை, கப்பல் வைத்த காதை, மணி வாங்கியகாதை,மாதவிஅரங்கேற்றுகாதை வழிநடை காதை, அடைக் கலக் காதை, கொலைக்களக் காதை, வழக்குரைத்தகாதை, குளிர்ச்சிக்காதையாவும் அடங்கும்.

Page 75
விளங்குதேவன் வரலாறு
முன்னவன்றனக்குப் பின்னவனுனேன் முடிந்தது கேட்டே யெழுந்து வந்தனனே கண்டவரஞ்சிக் களைத்தவரிருக்கக் கடிதினி லெழுந்து சபையில் வந்தனனே மன்னவன்றாக்கு மன்னவஞன வாள் விளங் கென்னுந்துறை வீதிவந்தனனே, தேர்கொண்ட மகுடமுடிராசாதிராசர்கள் செயஞ் Glga oro னச் செப்பவே செங்கோல் செலுத்தியே மங்காத வாவ்வுபெறு செயற்றினையறிந்திடாமல். 'பார் கொண்ட சோழனும்,
உலசத்தில் கல்நிலமெனக்கருவுற்று நின்ற மலைநிலம் கன்னி யாற்று நீரொடு மண் நிறைந்த பூமியாயிற்று.இம்மண்ணில் மண் டியெழுந்த கருப்பொருள்களின் மன அறிவுப்பொருள் மாந்தளு வன். அந்த மாந்தன் தன்மன அறிவால் மொழிந்தமொழி அந்தக் கன்னியாற்று நிலமொழி என்றனர். அக்கன்னி நீல மொழியின் சனிவால் அதனைக் கன்னித் தமிழ்மொழி என்று மேலும் அம் மொழிக்கு அடைகொடுத்து ஆனந்த முற்றனர். அந்த ஆனந்த மான சன்னித் தமிழ் 0மாழி அந்நில மாந்தரிடையே மன்னித் தழைத்த தலைமாந்தர் நாகு என்றிடும் இளம்பசு வளர்ப்பதில் நலத்த நாகர் மாந்தராவர். இவர் முடியுடை மாந்தராதலின் முடிநாகர் என்று எண்ணப்பட்டனர். முடிநாகர் புலவராயும், புர வலராயும், விளங்கிய திறனில் தலைச்சங்கத்திலும் அதனைத் தொடர்ந்து திருப்பரங்குண்றத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கத்தி லும் (கி.மு 19151715) ஈழத்துத்தென் தமிழாம் கன்னித் தமிழை வளங்கிய முன்னவர் ஈழித் து முரஞ்சியூர் முடிநாக ஆரையாவார். இந்த புலவர் நாகர் வழித்தோன்றலில் விளங்கியவனே’விளங்கு தேவன்" என்றிடும் மாவீரன். இவன் வெடியரசன் கீழ் சுழிபுர வடபகுதியில் உள்ள திருவடிநிலை" என்னும் திருவூரில் கடற் _கோட்டைகளையும், பாழி வீடும் அமைத்து ஆண்டுவந் தான். இந்நிலப்பரப்பினைத் தேவர்சளும் ரிஷிகளும், சிவன், இரா மர், இந்திரன் விஷ்ணு,சந்தகுமாரன்,அர்ச்சுணன் ஆகியோர் தரி சித்த வரலாற்றுச் சிறப்புப் பொருந்தியது.
திருவடிநிலை என்ற தெய்வ சம்பந்தமே காரணமாகும். அத் தோடு ஒவஞெளிபாதமலையிலும், திருஅடிநிலையத்திலும் சிவனின் இருஅடிச்சுவடுசள் உள என் கூற்றை யா.ச.எழுதிய ஆசிரியர் (4.6ல் திருவடிநிலையில் ஒரு திருக்காலையும், மறுதிருக்

一 12球一
காலைச் சிலனுெளிபாதமலையிலும் 1 சிவன் ஊண்றியதாய் விபரித் துள்ளார். இப்புண் ணிய பூமியூடாகவே சங்கமித்திரை பெளத்த சமயத்தைப் பரப்ப வெள்ளரசு மரத்தைக் கொண்டு வந்தாள் என்பதை இங்கே உள்ள வெள்ளரசுமரம் உணர்த்தும். இப்படி யாக பெளத்தமதம் அறுகுபோல் தழைக்கும்கால் இவ்வரசமர அருகாமையில் இன்றும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பருளாய் விநாயகர் பள்ளுப் பிரபந்தமாய் விளங்கும் ஆலயத்தை உண் டாக்கியும் இராமபிரான் இலங்கை வந்தபோது கரையேறிய சம்புத் துறைக்கருகாமையில் அமைந்த திருத்தம்ப லேஸ்வர ஆலயத்தில் சிவபூஜை செய்த அவ் ஆலயத்தையும் புணருத்தா ரணம் செய்து சைவசமயத்தையும் அம்மக்களையும் காத்து வந் தான். இத் திரு அடிநிலையைத் தரிசிக்கச் சேர, சோழ, பாண்டி நாட்டில் இருந்துவரும்பக்தர்களுக்கெல்லாம் இருப்பிட வசதிகள் உணவு சத்திரங்களையும் அமைத்து ஆண்டுவந்தான்.
இவனின் திறனைத் திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் கண்ணகி வழக்குரைநூலின் மதிப்புரையில்'முக்குகர்குல முதல் வஞன வெடி ரசனின் போர்த்திருவினையும், அரசியல் ஆதிக்க மும், அவனுடைய கோட்டை கொற்றளங்களின் அமைப்பினை யும், அரசியல் அறிவினையும் நாம் தெரிந்து கொள்வதுடன் வெடியரசன் தம்பி விளங்குதேவனின் சமயோசித புத்தியையும் இராசதந்திரத்தையும், நிருவாகத் திறமையையும் அறியலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவன் ஒர் விஷ்னு பக்தன் என்பதனுல் அன்று இராமரின் திருவடியைத் தரிசிக்க அவா பிடர் பிடித்துத்தப்பெற்ற சோழிய குமாரித்தி பர்களின் நாட் டங்கள் வரவுகளாலும், 'தனிப்புவி புன்னுலையாழ்வார் தனைத் தொழுது சரம்பார்த்து என்ற இதன் கீழ்வரும் 302 பாடல் அடிகள் மூலம் புன்னுலை வரதராசப் பெருமாளேயே குலதெய்வ மாக வணங்கினன் என்பது புலனுகின்றது. விளங்குதேவன் போர்ப்பாடல்களில் "பாய் புலிபோல்' என்ற பதங்கள் மூலம் இவன் வீரம் புலனுகின்றது.
1. Tiruvadinii ai - Pace of the Sacred Foot print of siva, . Another Foot print Be ing on Siva no i patama IJohn's. H.J. p. 6)

Page 76
ം 128 അ
போர்வீரகண்டன் வரலாறு பார் வீர கண்டர் பணி விளங்கு தேவன்
படையுடனே வரவோலை பரிந்து விட்டான் கார் வீர கண்ட ரிரு பதத்தை நாடிக்
கடிதுடனே யெழுபது வெள்ளத்தார் கூட்டி ஏர் வீர கண்ட துரை தேரி லேறிப்
புறப்பட்டான் களரிதனிற் வெளிப் பட்டானே
(த.பு.வ.இ) கப்பல் எல்லாம் விட்டபின்பு கடலரசன் படையில்உள்ளோர் தப்பாமல் பட்டவரில் தலைபிழைத்தோர் கரையேறி மைப்பொழில்சேர் குகன்கிரி மலையதனைத் திசைநோக்கி ஒப்பரிய தனம்கொடுத்தார் போல்ஓடி ஓடிவந்தார். 269
இமை கிரி இமையவன் மலை என்பது போல் குகன் கிரி என்ற பெயரில் குகன்மலை என்று அழைக்கப்பட்டது மேற் குறிப்பிட்ட பாடல் மூலம் புலனுகின்றது. இக் குகன் மலையானது மலைத்தேசம் போல அழகினையும், பொருள்வரு வழிகளையும், மலைவள, ஆற்று வளங்களோடு சேர்ந்த நாட்டுச் சிறப்பின்னச் சுட்டும் இயல்பாக ஈழத்து வட நிலத்தையும் அழகு செய்து நிலை மலை என்ற பெயர் அழகுடன் சிறுத்திடரும் சமுத்திரத்தில் விழும் சிறு ஆறு போன்ற ஊற்றும் அருது அருமையானதே. இந்நிலப்பரப்பு ஆரம்பகாலத் தில் தம்பலப் பூச்சிகள் போன்ற சிவந்த கற்பூமியாதலின் தம்பலை" எனப்பட்டது. காலப்போக்கில் செந்தி, செங்குன்று,என்றுவழங்கி ஈற்றில் செம்பாடு ஆயிற்று. இத் தம் டலைப் பகுதியில் பூர்வகாலத் தில் சிவன் பார்வதி சமேதராய் தம்டலைப் பகுதியில் வாசம் பண் ணியதனல் திருத்தம்பலேசுவரன், ஈஸ்வரி ஆலயப் பகுதிக்குரிய இடப்பெயராயிற்று. அதனுல்உமையவள்ஸ்நானம் செய்வதற்காக கண்டகிதீர்த்தத்தை இவ்விடம் சிவன் அழைத்தார் என்றும் அதனலேயே தேவர்களும், இருவிகளும், பிறரும் தீர்த்தமாடிப் புண்ணிய புரடானது இச் சக்கரவான பொறையின் அருகே உலேச சப்பற்றுள்ள பாறைகள், மூலிகையான மர வேர்களின் ஊடாக வரும் நன்நீர் ஊற்றில் இம் மூலிகை மூலச் செறிவுடையதனல் அங்கே நீராடுவோர் சுபம் அடைவதாக விஞ்ஞானிசளும், நகுல முனிவரின் குஷ்ட முகம் மாறுபட்டதனல் கீரிமலையாகி நீராடும் பக்தர்கள் பக்குவம் எய்துவதுதாக மெய்ஞானங்களும் இயம்பு கின்றன. இப்படியான புண்ணிய பூமியைக் குகன் வம்சத்தவஞன வெடியரசன் தம்பி போர்வீரகண்டன் போர்ஞானம், போர்க்கலை போர்வீரம் நிறைந்த சிற்றரசனய்க் கோட்டை கொத்தலங்களை

அமைத்தும் திருத்தம்பலேஸ்வரர், திருத்தம்பலேஸ்வரி ஆலயங் களைப் புனருத்தாரணம் செய்து, வரும் யாத்திரிகர்கட்கு அன்ன சத்திரங்களை அமைத்தும் நீதிவழுவாது இப்புண்ணிய பூமியை ஆண்டுவரலாணு ன்.
ஏரிளங்குருவன் வரலாறு
சுத்தர முடியிலங்கவே போர்வீர கண்டன் சுறுக்குடனே வந்து தோற்றினனே கஞ்சமலர் மாலைதுன்னவே போர் வீரகண்டன் களரிதனிலே வந்து தோற்றினனே ஏரிலங் குரூபனுடனே யிரதமதில் ராசா கிராசன் வந்து தோற்றினனே தாரிலங்கு சேனை வரவே போர் வீரகண்டன் றருக்குடனே வந்து தோற்றினனே, ]]5 ی . اهم... ه[
ஆதியில் கா! நீங்கரை ஆறு உப்புக்கடல் வாய்க்கால் பகுதி வழியாக அனுமன் மைநாகத்தைச் சேர்ந்தான் என்றும், கி.மு 300 ல்இ கிரேக்க அறிஞர் மெக்ஸ்தினிஸ் இலங்கை இந்தியாவை பிரிப்பது ஒருநதி (Rive") என்?ர். கி.மு 500ல்இ கலிங்கப்பாண்டு வசு மகாகாந்தார நதிக்கரையில் இறங்கி இங்கு வாழ்ந்த தேவர் களின் உதவியோடு சிங்கள நகரம் சென்ருன் என்று மகாவம்சம் (MAV, 8,12) கூறுவதனுலும் மகா காந்தாரந்திக் கரையும்,காயங் கரை ஆற்றுக்கரையும், S சாத்துறைக் கரையும், வட கரையாம் இன்றைய காங்சேசன்துறைக் கரையும் ஒரேபெயராகிலும், நிலப் பரப்பு நாளுக்குநாள் கடலினுள் விழுங்கப்பெற்று இன்று வட பாக்குநீரிணைச் சமுத்திரம் என்ற அளவிற்குப் பெருத்ததினுல் அன்றய இவ்அரச கோட்டைகள் கடலினுள் ஆழ்ந்திருக்கலாம்.
காயங்கரையான கயாக்கரை (காயா GAYA -புத்தகாயா) க்குப் போவதற்கு ஏறு இறங்கு துறைமுகமே கசாத் துறையாகும். சோழ அரசன் மகள் மாருதப்புரவீகவல்லி கீரிமலையில் நீராடிக் குதிரை முகம் மாறிய தல்ை மாவிட்ட்புரமான கந்தசாமிஆலயத் திற்கு வேண்டிய காங்கேயன்’ விக்கிரகத்தைப் பிராமண பெரிய மனத்துள்ளார் கொண்டு வந்து இறங்கிய துறை ஆனதால் அன்றுதொட்டு கசாத்துறையானது காங்கேயன்துறை ஆயிற்று.
இசை பெறும் இந்தி வேந்தரிருடிகள் சோழன் கன்னி நசை யுற்றிந் நாடு வந்து நாள் சில கழித்துச் சென்ருர் குசையனுங் குகன் மற்றுள்ளார் குறுநிலத் தரசரானர் அசைவறு வாலசிங்கன் அந்தகற் கீந்தானன்றே.

Page 77
سب سے 124 حسحت
இப்பாடல்களில் இருந்து ஏரிளங்குருவன் அவ்விடப்பரப்புவம்ச மானதும் தொடர்ந்து பின் குகன் குறுநிலத்தோர் கைக்கு இடம் மாறி வந்த நிலையும் புலணுகும். இத்தகு ஆதிச் செய்திவாய்ந்த துறை அருகே உள்ள 'மயிலை' என்ற இன்றைய மயிலிட்டிப் பகுதி யில் மாட மாளிகை கோட்டை கொத்தலங்கள் அமைத்துமிகவும் அழகு பொருந்திய வணு கையால் ஏரிளங்குருவன் என்ற சிறப்புப் பெயருடன் வெடியரசன் கீழ் சிற்றரசனுய் ஆண்டு வந்தான்.
இப்படியாக இம் மூவரும் வெடியரசனின் கீழ் சிற்றரசர் களாக இவ்விடங்களை ஆட்சி புரியும் நாளில் வெடியரசன் சிறைப் பிடித்ததனையும் வீரநாராயணன் போரில் வீரசொர்க்கம் எய்தி யதனையும் அறிந்து மூவரும் விளங்குதேவனின் தலைமையில் சினங் கொண்டவர்களாய் படைபலம் கொண்ட தமையன்மார் இருவ ரின் தோல்வியினல் பகைவனின் (மீகாமன்) வலிம்ையை உணர்ந் தவர்களாய்த் திருத்தம்பலேஸ்சுவரர் ஸ்சுவரி கதிரையாண்டாள் கோயில்களிலும் பொன்னலை விஷ்ணு ஆலயங்களிலும் விசேட பூசைகள் செய்து வழிபட்டு அவ்வூர் பிராமணர் மக்கள் போர் வீரர் குடும் டங்சட்கும் வேண்டிய பொன் பொருள் கொடுத்து நாவாய்களையும் ஏனைய இரத-கச-துர பாரதியர்சளையும் கப்பலில் ஏற்றியும் ஓரிலக்க மேலான (1 லட்சம்) ( டைவீரர்களையும் ஒன்று திரட்டினர்கள் மூவரும் தண் டிசைப் பல்லக்கில் ஏறித் தமது வீர சேனை சளுடன் முரசொலி, சங்குநாதம் முழங்க ஆவேசத்துடன் கடல் கரையை அடைந்தனர்.
மணிக்கவரி சேரரிட்ட வன்னமுத்தின் குடைநிழற்ற அணிக்கணியே யாலவட்டம் ஆயிழைமார் பணிமாறப் பணிப்பட்டுச் சிலரெடுப்பப் பாய்புலிபோல் எழுந்திருந்து தனிப்புவி புன் ஞலையாழ்வார் தனத்தொழுது சரம்பார்த்து. 302
தரம்பிழையா வோடிடவே தண்டமிழ்க்கும் இரவலரிக்கும் கரங்கள் சிந்தா மணியெனவே கடல்நிதியை மிகவழங்கி அரங்கரசே சரணயென்று அணைத்துப்பிடித்தெல்லோரும் இரங்கிநின்ருர் மாதரெல்லாம் ஏறிவிட்டார் கப்பலின் மேல். 303
மீகாமனது படைகள் காவற்றுறையைக்கடந்து கடற் காரை தீவும் கடந்தோடி இனி நாங்கள் விடுபட்டோம் என்ற ຫຼືທີ່ຈະແຈຸ້ງ விஜண வல்லவர்கள் வணை வாசிக்கத் தனது கடல் பயணத்தில் செல் ருன் . அவ்வேளை வெடியரசனும் அக்கப்பலில் தனது நாடு மனைவி, சகோதரர்சள், மக்கள் முதலாஞேரை நினைத்து அவ் விணையின் ஒலியை விட மிகவழுது அவனது கண்ணீரே அவனது நாவின் வரட்சியைத் தீர்ப்பதற்கு நன்நீராகப் பயன்பட்டது.

سے 125 سس۔
இப்படிக் கப்பல் வருவதைக் கண்ட விாங்குதேவனின் போர் வீரர்கள் தண்டாயுதங்கள் (விஷ்ணுவின் கையில் இருப்பது போன்று) சக்கரங்கள், ஈட்டிகள், அம்புகள், வறுக்கும் மணல், காய்ச்சும் எண்ணையுடனும் ஆயுதங்களுடனும் சங்குநாதம் போர் முரசு ஒலிக்க நாவாய்களில் ஏறி விளங்குதேவன் சாமரமிரட்டி வரச் சிக்கேறுபோல் காட்சியளித்து ஒருஇலட்சத்துக்குமேற்பட்ட போர்வீரர்கள் தங்கள் தங்கள் கப்பல்களில் ஏறி ஓவென்ற பேரி ரைச்சலுடன் வரும் அலைகளை பும் கிழித்தவாறு மீகாமன் கப்பல் வரும் திசையை நோக்கி வீராவேசத்துடன் கடற்போர் நடக்கும் எல்லையை அடைந்தனர். இருபக்கத்து நாவாய்களும் ஒன்றேடு ஒன்று முட்டிப் போர் செய்யத் தொடங்கின.போர் உக்கிரமாக நடைபெற்றது. இருபடைகளும் ஒன்றை ஒன்று வெல்ல முடியாத கடும்போர் நடக்கது. கட்டுமரங்களும். கப்பல் களும், முண்டங்களும், வெட்டுண்டகால், கை, தலைகளும் கட லெங்கும் மிதந்தன கடல்நீரும் ஒரே இரத்தமயமாகக் காட்சி யளிக் ததனல் ஆதவன் கதிர்கள் இச் செய்குருதிகளில் பட்டுத் திரும்ப ஆதவனை எதிர் நோக்கிச் சென்றுஆதவனின் கண் ஃாயே கூசச்செய்த தல்ை ஆதவனும் தனது கண்களை மூடி இப்போரைப் பார்க்க முடியாதவனுய் மறையலானன்.
இதல்ை இருபகுதியினரும் இரவு ஆகை யால் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து விடியும் வரை கடலிலே காத்துநின்றனர். வானத் கிலே இருக்கின்ற நட்சத்திரங்கள் எல் லாம் ஒன்றிணைந்து இவர்களுடைய போர்ஒப்பந்தத்திற்குச் சாட் சிப் பார்வையாளராகக் காட்சிஅளித்த வண்ணம் இருந்தன. சிற*த கடலோட்டிகளான இருபகுதியினரும் விடிவெள்ளியின் குறிகண்டு போருக்கக் தங்களை ஆயத்தம் செய்தனர். அப் போது கீழ்த்திசை வெளுக்கின்றது, காரிருள் கலைந்து கதிரவன் கதிரொளி படகின்றது, கடற்பறவைகள் இன்னெலி எழுப்பு கின்றன. கடற்றழைகள் மொட்டவிழ்ந்து மலர்களின் நறுமணம் வீசுகின்றன. எழில் கூட்டுகின்றன, மீனினங்கள் துள்ளிக்குதிக் கின்றன, பாடும் மீன்கள் நாதமிசைக்கின்றன, பனிப் புகார்கள் பரவி 18றைகின்றன. உலகமே புத்தெழில் பெற்றுக்கண்விழிக்கின் திறது, எத்தனை அழகு, எத்தனை இன்பம் இன்னும் கடலில் சொல்ல வேண்டுமா? நித்திரை கொண்ட அலைகளும் சிறு இரைச்சலு டன் பேரிரைச்சப் பெரு அலைகளாகமாற எத்தனித்தன. இந் நேரத்திற் கதிரவன் இவ் ஒய்ந்த போரைப் பார்த்துவிட வேண் டும் எனற ஆசையில் கிழக்கில் உதித்தான்.மறந்தனர் இயற்கை எழிலை, கொண்டனர் போர்க்கோலம் உடனே யுத்தம் ஆரம்ப மானது.ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம்,ஆயிரம்உயிர்கள் பிண மாய்க்கடலில் விழுந்து நீலநிறக் கடல் ஆதவனின் ஒளியிலு கூடியகரும் சிவப்பாய்க்கடல்காட்சியளித்தது.

Page 78
سم ( 26 1 ديسس
போரில் போர் வீரர்கள் தண்டாயுதத்தால் அலைமோதுவது போல் வீரர்சளை மோதியும், சக்கரத்தால் வீரர்களை அலைகளைக் கிழிப்பது போல் வீரர்கள் உடல்களைக் சிழித்தும், கொடிய பாணங்களைச் செலுத்தியும், ஈட்டிகளை வீசியும் கொதி மணலைப் போர் வீரரின் சண்களில் பட வீசியும் கடும்யுத்தம் நடந்தது. இத னைப் பார்த்த வெடியரசன் தன் தம்பி வீரநாராயணன் இறந்தது போன்று இம்மூவருt இறந்தால் தான் சகோதரர்கள் இன்றித் தனித்துவிடுவேன் என எண்ணி மீகாமனிடம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய முற்பட்டான் . இதையுணர்ந்த மீகாமன சிற்ற ரசர் மூவரையும் பார்த்து வீரநாராயணன் வீர சொர்க்கம் அடைந்தான். மேலும் நான் உங்களைச் சிறைப்பிடித்து அனுமான் இந்திர சித்துவைக் கட்டிவைத்தது போல் உங்களையும் கட்டி வைத்து மாநாயகனிடம் கொண்டு போய்க் காட்ட நினைத்தேன் என்ருன் . அதனைக் கேட்ட விளங்குதேவனு:ச், ஏனையவர்களும் *புலிக்கெதிரே மான் சென் ருல் மான் நடுக்கமுறும்', ஆணுல் "நாய் முன்னே நாய் சென்ருல் அவற்றைக் கட்டியிருக்கும் சங் கிலி தான் நடுங்கும்" என்று மறு-டிரம் யுத்த களத்திற்கு மீகா ம* அழைத்தனர். இதனையறிந்த காமன் தனதுபடைபலம் குறைந்து இருப்பதை விளக்கிக் கூறி நாம் இருவரும் போர் வீரர்கள் இன்றித் தனித்தனியுத்தம் சேப்லோ! என்றும், நான் வென் ருல் நாகபணியுடன் நம் நாடு செல்ல விடை தரவேண் டுமென்றும், அன்றேல் விளங்குதேவனுயெ நீர் வெலிரு?ல் நாக மணியையும், இறந்தோரின் நஷ்ட ஈட்டையும் நான் தரு வேன் என்று கூறிப் டோர் ஒப்பந்தப்படி இருவரின் போர் ஆரம்பமானது. இப்படியே மாறி மாறி இளையோரான ஏரிளங் குருகன் வாள்களில் இருந்தும், ஈட்டிகளில் இருந்தும் எழுந்த டொறிகளினுலும், சத்தத் திஞலும் டயம்கொண்ட வெடியரசன் பின் வாங்கும் மீகாமன நோக்கி வி யதில் குறைந்த இளையவ ஞன எனது தம்பி உனக்கும் வயதில் அதிகம் குறைந்தவனு சையால் உனக்கும் அவன் தம்பியே நாம் இருவரும் கடல் அல்னையின் பிள்ளைகள் ஆதலால் நீ அவனுடன் பொருதுவது முறையன்று என்ருன், இலதக் கேட்டதும் மீகாமனும் ஒரு வாறு கேட்க வெடியர9 ன் தம்பிமாரைப் போரை நிறுத்தும் படி அழுதவாறு எனதருமைத் தம்பிமார்களே! இவஞே கடல் அல் ஜளயின் புதல்வனின் தூதுவன். இவனைக் கொல்வதுபாவம். இவனை எம் சசோதரஞகக் கணித்து இவனிடம் இச்சிறு நாக பணியைக் கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்றதும் இளையவ னை ஏரிளங் குருவன் அண்ணு! எட்டுத்திக்குப் பாலகர்களான இந்திரன், அக்கினி, இயமன், திருதி, வருணன், வாயு, குபே ரன், ஈசானன் ஆகியோர் அண்ணன் வீரநாராயணனுக்குப்ப பந்து அடங்குவர். வாசுகி, அனந்தன். தக்கன் சங்கன், குனிகன்
l
 

பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் ஆகிய நாக அர சர்களும் உங்கட்குத் தலைவணங்கி நாகமணி கொடுப்பர். அப் கூடி இருக்க என் அண்ணனைக் கொன்றவனை நான் உயிருடன் விடுவேனே! என்று கோபாவேசத்துடன் காட்சி அளித்தான். கடைக்குட்டி காரமானதே என்று விளங்குதேவனும் ஏனையோ ரும் ஆறுதல் வார்த்தை கூறியதும் அண்ணனின் வார்த்தையை அமிர்தமென உணர்ந்து இராமருக்கு இலக்குமணன்கட்டுண்டது போல் மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் எனது அண்ணன் மார்களாயிற்றே என் செய்வேன் ஏ மீகாமா! “நீவந்த வேளை நல்ல வேளையாயிற்று' இதுவரை அண்ணர்களின் சொல் மீருத நான் இனி மீறுவதா என்று எண்ணிச்சினந்து தனது வீரவாளைக் குத்தி முறித்து வீராவேச த"கத்தில் நின்று விடுபட்டவஞய் பேரிரைச்சலுடன் திரண்டு உருண்டு ஓவென வந்தஅலை தணிவது போல் நாகமணியினைக் கையில் எடுத்து இவ் அற்ப நாகமணிக்காக என்நாட்டைச் சின்னபின்னமாக்கினுய் அதேபோல் இம்மணி உள்ள உமது நகரம் பத்தி எரியட்டும், இம்மணியை ஆபரண மாக அணிபவளின் கணவனும் என் அண்ணன் மடிந்தது போல் உயிர்துறப்பா ன் என்று சபதமுரைத்துத் திடீர் எனத் தனது காலைத் தூக்கிக் கீழால் அலட்சியமாக மணியை எறிந்து மீகாமா இதை எடுத்து உன்நாடு செல்வாயாக! என்முன்நின்று எட்டிப் போய் விடு மறுபடியும எனக்கு ஆத்திரத்தை "ாட்டாதே என் றதும் மீகாமனும் வெடியரசனைச்சிறைமீட்டு நாகமணியைப்பெற் றுத் தன்டுை சென்றன். இவர்கள் நாக வம்ச அரசர்கள் என யோன் கூற்றுருகும், !
1 The author John in the History of Jaffna states that Arjuna visited Jaffna in the 15th century B. C., and married the daughther of its king and a son was born,
The Kuhar I authors name for Arjunal claimed to be the descendants of Krishna The Kuhans brothers also occupied and ruled Ponnalai, Thuruvadinilai, Keerimalai, Myliddy, and the islands of the northern Parts of Jaffna. Therefore it may be that these fortifications were originally Nagas.
Tholpuram an ancient Puram, the original name of which is Manipuram. The Nagas were in occupation of Mantai and this enabled the Kuhars to flourish at Tholpuram and its neighbourhood. The Kuhars had a powerful naval force and after the Mihama war they had to migrate to Malabar and various other parts of Ceylon.

Page 79
வங்கும் வானது இன்மேற் ற&னும்
வானெடுத்துப் பரிசையிற் கோசித்துடன்
ஓங்கி கின்றம் கொருங்பட்டு வேட்.வே
ஒச fகளிடித்தது பேசலுமாம்
ஏங்கி கிக் ருர் இருபடை வீரரும்
எக்த அள்வெட்டி (னர் என்று சுண்டிலார்
வேங்கை தான் நின் ருெக்கப் rய கைபோல்
ベー கொட்ட வசrது மின்கள் பறந்ததே. 362
வெட்டிங்கே பிஷபேரும் வினேவின்த் தவர்கிள்கிற்க திேட்டிபுத்தம் செய்கிவென் : மூனேயி. டங்கே பிருப்பளவில் செட்டிதூதன் தன்கையிலே சேர்ப்புண்ட வெடியரசன் பட்டதும் சேதததுவும் பர்த்துகின்றன் 4: சால்லும் 3 ல் 35
தக்பியெ திறங் காணேயிட்டுத் தன் தம்பி : கம்பஈர்த்து அம்புவியின் னன்னுண் அதிவீரர் தம்மசக்சை வேம்பூச ஜீனிப்போதுக் மீகா மகுஜ் சண்தார் பைக்பொன்னின் மணிமசர் : பரிசை பு:ள் வைப்பதே ன்ருன் 365
என்றசொல்லேத் தான்ஆேட்டு இது லாவோ பிழைத்தாக்க 3 ல் 5ன்றல்ல கரகெய்தும் நன் ைசேற்று மிச்லே யேன்று ஒன்றுபட ஆயுதத்தை ஒக்கவைத்தக் கிதஆேம் சேன்றுதான் உறவுசெய்த சர் தொல் வீரர் ஆர் பசித்தனர் 366
ஆர்ப்பணித் ததுகண்டு அடல்புக்ாயு மீன்ாமன் போர்க்குமே? மிகவ வீயாஜ் பொதுததெல்லாம் உன் மனதில் ஏற்கிரீ கொள்னரதே என்றி குகை தனைப்பிடித்தான் இகுபேருஞ் சமதித்து என சக்தக் கப்பலின்மேல். 36
கேபிடிக்கத் தலசாய்த்தான் கடலரசன் தம்பியவன் பைவவிட்டு வெடியரசைப் பட்டங்ா திங்கொடுத்து வையமொத்த மரீனுகர் மகனார்க்கு 5ாக துணி ' உய்யவெட்டிக் கொன் முய்கண் உன்னையாற் குதுமென் மூன். 368
தாருமென்ற மொழிய தண்த் தருவதளையலுக்கியர்சேசன் ஈரமுள்ன மனதுடை வான் இனியிரண்டென் றெண்ணுதே தூரமிது காணுமினிச் செசன்னமாழி போதுமினி ஊரையோடிப் போல் ஷென்றே உருக்களெல்லாம் *சாய்ாடுத்தான்

سن 227 1 =ے
வெடியரசனையும்"தேசிய வீரனக" இம்மண்ணில் கணிப்போமாக தேசவழமைச் சட்டம்:- இலங்கையில் உள்ளூர் மூன்று ஆட்சிப் பிரிவுசளாக யாழ்ப்பாணத்தில் தேசவழமையும், மட்டக்களப்பில் முற்குகர்சட்டமும், சிங்களப்பகுதியில் கண்டியன்சட்டமுமாகும். முதலாம்இரண்டாம் நூற்ருண்டு தொட்டு வடதேசவிஷ்ணுபுத்தி ரர்களின் வழமையில் வந்த நீதிநெறியுடன் (Travancore) துறவன் கூர் மலையாளக் குடியேற்ற "மலாயாரும்" மகமதியர்களின் 'மரமக்கத் தாயவும்' (Marumakathaym)தென்கறுநத்தா (Karun atka) வின் அலை சந்தானகவும் சேர்ந்த ஒர்வழமையேயாகுமென் பர். இவ்வழமைகளை நீதிபதி கிளாஸ் ஐசாக் (Class isuks)டச் மொழியிலும், யொன் பைறஸ் ததுலிலுமாய் 1705 கவனர் சைமன் துரையால் சட்டமாக்கப் பெற்று இன்றும் நடைமுறிை யில் உள்ளதாகும்.
1. 1811ம் ஆண்டு 9ம் ஒழுங்கின்படி பட்டங்கட்டித் தலைவர் சள் முதன் முதல் தங்கள் அடிமைகளைத் தம் சுய விருப்பத்தில் விட்டு ஆங்கிலேயரின் வரவேற்பைப்பெற்றனர். 2. 1656ல் அரச சார்பான படை வல்லமை பொருந்திய பட்டங்கட்டி முதலிகள் SF i GIVIT fiss FM u GT Gori i5 3567 ii. Portuguese Era Paul Peries Volli, P 454. 3. யாழ் பட்டணம், பட்டங்கட்டி வீதி இன்று ஹரமல்வீதி யாகியது (Caramal Road) 4. தம்பனை என்ற விஷ்ணு புத்திரர் பெயரினல் ஒல்லாந்தர் "பண்ணை என்றழைத்தனர். அல்லைப் பிட்டி, கொட்டடியில் இன்றும் இவ்வம்சாவழி வந்தோர்களாவர் உளர். ஆயக்குத்தகைகள் கப்பல்,தோணிவியாபாரி திரு. சங்கரப் பிள்ளை பண்ணைமுத்தமிழ்வீதியில் அண்மைக்காலம்வரைவசித்தது குறிட்பிடத்தக்கது. 5 நெய்தல் நிலமக்கள் சங்கு முத்துக் குளித் தல், உப்பு விளைவித்தல் போன்ற ஆதி நாகர் இனத்தவர். 6 யாழ்ப்பாணத்தில் பேசும் கிளை மொழியியல் சொல்லியல் ஆய்வு 46it (lexical Study) ep Gulb Luyp digg Lddia Gfair sata stgly Lugiar பாடுகள், சடங்குகள், தொழில் நுணுக்கங்களையும், சொற்ருெகு திகளையும் ஏனைய கிழக்கு மேற்கு மாகாணங்களுடன் சேர்த்து ஆராய்ந்தால் நன்மை பயக்கும். 7. கங்னை,யமுனே பாயும் இடங் களில் பரதவர்கள், கெளரவர்கள் அரச மரபினர்களாவர். சந்திர வம்சத்தில் இருகுடும்பங்களான பாண்டவர்கள், கெளரவர்கள் என்ற ஒரே ராஜ குடும்பத்தினரின் போர்பற்றியதாகும். cfTalyor 1-240) 8. குகன் குலத்தோரில் சிலர் முதலிகளாயிருந்தும் அவர்கள் அன்று முத்துக் குளிப்பாலும், கப்பல் ஒட்டிகளாயும் பெரும் செல்வம் பெற்றதனுன் அரச சேவையில் கைகட்டி நிற் விரும்பவில்லை, முத்துக்கள் அற்றுப் போகவும் மோட்டார், கோச் சுகள் மூலம் இப்பொருள்கள் ஏற்றுமதியாலும் 19ம் நூற்ருண்டில் வீழ்ச்சி கண்டு சிலர் ஏழையாகினர். (சுவாமி ஞானப்பிரகாசர் யா-பாதுகாவலன் எப்ரல் 1921)

Page 80
வெடிஅரசனும் குடிமக்களும்
போர்த்திருவினையும் அரசியல் ஆதிக்கத்தையும் சிறந்த கோட்டை, கொற்றளங்களின் அமைப்புக்களையும், இராசதந் திரங்களையும். நிர்வாகத் திறமைகளையும், யுத்த தர்மத்தையும் ஒருங்கே கொண்ட வெடியரசனும் அவன் சிற்றரசர்சளும்,குடி மக்களும் வெடியரசன் வழியேஇணங்கி வாழ்ந்து வரலாயினர். இவர்களுடைய நிர்வாகக் கோட்டைகள் நெடுந்தீவு, நயினுதீவு, காரைதீவு, தொல்புரம்,ஆனக்கோட்டை, திருவடிநிலே, கீரிமலை, மயிலிட்டி போன்ற இடங்களில் அமைந்து இருந்ததனே அறிந் தோம். புட்சரம் (கமலம்) நெடுந்தீவு ஆழமான கடல் மத்தியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்டுள்ள தீவுகளில் நெடுத்த, நிலப்பாம் () சதுரமைல் உடையதால் நெடுந்தீவு ஆகும். இதனுலே இப் பிரதேசத்தைப் பகைவர்கள் எளிதில் தாக்க முடியாததை உணர்ந்து அங்கேதனது கோட்டை கொத்தளங்களை அமைத்து ஆட்சி செய்தான் வெடியரசன், இன் றும் இவன் கோட்டை சான்ருய் உளது இங்கேயுள்ள சாரப் பிட்டிப் பகுதியில் மிகவும் சிறந்த நன்னீர்ச் சுனைகள் உள்ளதனுல் இப்பகுதியிலேயே குதிரைகள் பெருகியுள்ளன. இக்கு திரைகளே வெடியரசன் காலத்துத் தொன்மை இனம ஆகும் என்பர். இன் னும் அம்மக்கள் சிறந்த உத்தியோகத்தர்களாகவும், கமம் செய் வோர்சளாகவும், கடல்வள வாணிபம் செய்வதிலும் முன்னணி யில் உள்ளனர். பெண்கள் விபூதி, பணம் பண்ணை வேலைகள் புழுக்கொடியல் போன்ற பொருள்களைக் குடிசைக் கைத்தொழில் கள் மூலம் செய்து வருகின்றனர். இன்று 10 வெடியரசன் ஐக்கிய சங்கங்கள் என்று அவன் பெயரை ஆங்காங்கே வலுப்படுத்தி வரு வருவதும் அதற்குச் சான் ருகும். இங்கே கபலம்" என்னும் ஓர் துறைமுகம் இருந்ததாகப் பெறிப்பிளஸ் தூலில் குறிப்பிட்டுள் ளது. (KAMALAM) அத்துறை, பாக்குநீரிணையின் தென் பாகத் தில் பூ தூக்கி மேற்க்குத் தெற்கேஉள்ளதென்பதும் மேரு சம்புத் தீவின் நடுவில் நின்றமையால் (அ கோ.ப 29) கமலம் நயினதி விற்குத் தெற்கே இருந்தது. புட்கரத்தில் ஒர் வட்ட அசலம் (அ.கோ.ப 57) இதனுல் புட்கரம்-தாமரை-கமலம்-திரிபுற்று கம ழம் ஆயிற்று. இது தீவின் மேற்குப் பகுதியில் அமைந்த அழகிய வெடியரசன் கோட்டையைத் தாபனரப் பூப்போல் வர்ணித்து 1ம் நூற்குண்டில் கமலம் என இவ்வூர் அழைக்கப்பட்டது (க.ம.ப34) இதஞலேயே புட்கரம் எனப்பட்டது நெடுந்தீவு.2ம் நூற்ருண்டில் கமலம் என்று வெடியரசஞல் வழங்கலாயிற்று. அநேக ஆங்கில ஆராட்சியாளர்கள் இவ்வெடியரசன் கோட்டையையும் நெடுந் தீவு வற்றியும் தங்கள் ஆட்வுசளில் குறிப்பிட்டும் உள்ளனர்.

مسـ، 29 7 جسم.
w وتضم நயினுதீவு. 3மைல் நீளம் ஒருமைல் அகலங்கொண்ட நீள் சதுரவடிவான தீவு. நாக நயினர்தீவு, நாகதீவு, நாகத்தீவு, நயி னர்தீவு, நாகமணித்தீவு, மணி.ல்லவத்தீவு. மணித்தீவு. E9rfr மணத்தீவு, ஹார்வலம், நரித்தீவு, நாசரத்தீவு கூலம் உலத் தீவு, சம்புத்தீவு. எனக் காலத்திற்குக் காலம் மாறுபட்டு இன்று நயினுதீவு என நிலைத்து நிற்கிறது. வட நிலத்தை நாகதீப என்று ஆதியில் அழைத்த போதிலும் இன்று நயினுதீவென விளங்கு வது இச்சிறிய சம்புத்திவே. இத்தீவைச் சுற்றியோடும் நீரூற்றை உப்புக் கடல் என்று அழைப்பர். அனுமார் சீதையைத் தேடி இலங்$ை புகும்போது உப்புக் கடலில் இருந்த "மைநாக' மலை யைத் தொட்டுப் போஒர் என வால்மீகி இராமாயணத்தில்(O.T R.p880) உள. இவ் இடத்திலேயே வெடியரசன் தனது பொருட் செல்வமான முத்துக்கள், பவளங்கள், நாகமணிகளைக் களஞ்சி யப் படுத்திவைத் தான் என்றும், அக்களஞ்சியத்திற்குத் தங்கள் குலதேவதையாகிய செம்பாம்பு, கரும்பாம்பு, நெடும்பாம்பு, புடையன். வழலை முதலாய நாகசாதிகள் காவல்புரிந்தன.இவற் றின் தலைவனன மாநாகம் வெடி பரசன் பணிப்பில் மீகாம னுக்கு நாகமணி லயக் கொடுத்ததனைக் க.வ. மணிகாதை 185ம் பாடலில் காணலாம். இப்படியாக நல்லபால்புகள் வெடியரச னுக்குக் கீழ் காவல் புரிந்ததஞல் விஷ்ணு புத்திரர்களை இந் நல்லபாம்புகள் தீண்டுவதில்லை, தீண்டி இறந்ததும் இல்லை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் உள. இவர்கள் பாம்பு கடித்த வுடன் அப் பாம்பை வரவழைத்து நஞ்சைத் திரும்பப் பெறும் சக்தி வாய்ந்த வைத்தியர்களாக வாழ்ந்தனர், கி.மு. 13ம் நூம் முண்டிலே, நாகரீக வளர்ச்சியுற்ற தமிழ்மொழியாளர்களான நாகர்கள் நாகராஜேஸ்வரியை வழிபட்டு வந்தனர் என்பதை நாக பூஜணி அம்பாள் ஆலய வெளியீட்டு விழா மலரில் காணக் கூடியதாகவுள்ளது. இண்டு நாக அரசர்கள் முத்துக்கட்டிலுக்குப் போட்டியிட்ட போது கெளதம புத்தர் நாகதீபத்தைத்தரிசித் துப் பஞ்சசீலத்தை உண்ர்த்திச் சமாதானம் செய்த பூமியும் இதுவே. மணிமேகலை தன்னை விரும்பிய அரசனுக்குப் பயந்து துறவி பூண்டு ஒழித்த இடமும் மணிபல்லவத்தீவே, இங்கே தான் அமுதசுரபி என்னும் பாத்திரத்தை மணிமேகலை இறைவனிடம் இருந்து பெற்ருள்.
ஆங்கதன் பயனே யாருயிர் மருந்தா யீங்கிப்பாத்திர மென்கைப் புகுந்தது நாவலொடு பெயரிய மாபெருற் தீ வந்து.
மணி காதை 11, அடி 105-7

Page 81
- 130 -
நாக தீபத்துறையை ஜம்பு கொல என்பர் (m h w x1X23 Gg Tøllé) geds ( Kourcula) கூழ் உதீகம் என்றும் டெறிப்பிளஸிஸ் (peudcuKe) பூதுக்கி என் ருர், க.பு.ம.ப 29 த்துறைமுகத்தின் திரைப் பெருச்சத்தால் கப்பல்கள் விருஷந்தோறும் அதிகம் சேதமடைந்தன. 2071 தெளிவு
படுத்தும்.
கலங் கவிழ் மகளிரின் வந்திங்கெய்திய (Li Goof , nr. 8) பண்டைக் காலத்தில் இவ் நயினுதீவு பெரும் கடல் வியாபாரசி சந்தையாய் இருந்து சீனு, வங்காளம். தமிழகம், எகிப்து ஆகிய நாடுகளுடன் டண்டைமாற்று வணிகம் செய்ததனைப் பெறிப்பிளாஸ், பிளினியன் சரித்திர நூல்களில் காணக்கூடிய தாசையால் அக்கால இந்நாட்டு அரசனும் வெடியரசனின் வணி கம் எத்தகையது என்பதை நாம் உணரலாம்.
sp65 fl. ாவற்றுறை:- வெடியரசனின் காரைநகர், நீலங் காடு மாளிகைக் கடற்கோட்டைஅருகே கால்வாயின் அக்கரை யில் ஊர்காவல் ாேட்டை அமைந்த இடமாகும். ஆதியில் இக்காவல் கோட்டையைச்சூரன்மன் வென்றன். அராவணை சரவணையாயிற்று) என் டர். தொலமி கூழ்உலகத்தீவிற்கு நயி ஒதீவுக்குப் போசத் தோணி ஏறிய இடம் ஊலாத்துறை என றும், ஊரு தோட டம என்ற பன்றித் தோட்டத்தினைச் சிங்
3ளவர் ஊருத்துறை என்ற கட்டுக்கதைகளும் e ஊர் காப்பு அன்றி என்பதே ஊர்காப்டன்றி எனதனா போ லும், இவ் ஊர்கா வத்தீவில் நாரந்தனை (நாரம்=
நீர் அந்த னை முடிவு) வேலிணை (வேலை-கடல், அணை-கரை) க்கிராமங்கள் இ ள. வேலணை என்ற கிராமத்தில் இன்றும் பெரும்பான்மையான விஷ்ணு புத்திரர்கள் சிறப்புடன் சிறந்த அரசாங்க உத்தியோகத்தர்களாசவும் வாழ்வதுடன ஐயனா அன்டர்சளாக பெரும் ஐயனர் ஆலயத்தை அமைத்து வழிபட்டுச் சைவ சீலராகவும் உள்ளனர்.
காரைநகர்:- குஞ்சர கிரி, அசோதரம், சாகதீவு, காரைதீவு என்றும் இன்னும் அநேக டெயர்களைக் கொண்டும் அழைத்தனர். இலங்கையில் மூன்று காரைதீவுகள் இருந்தமையால் 12.9.1923 இல் காரைநகர் என்ற இப்புதிய பெயர் பெறலாயிற்றுஅகத்திய
முனிவர் இந்தியாவிலிருந்து வந்து தவம் செய்து இந்திரனிடம் வரம் பெற்றதுவும் இக்கா ரைதீவிலேயே, வெடியரசனும் பி வீரநாராயணனும் ஆண்ட பாற்கடலும், ஊரும்இதுவே. கந்தபுராணத்தில் இந்திரனின் இராச்சியங்களாக இருந்த 7நீவு

- 181 -
களில் ஒவ்வோர் சேஞதிபதிகள் இருந்தனர் என்றும்; இதனைத் தொடர்ந்தே குபேரன் காரைதீவின் சேஞதிபதியாய் இருந் தார் இதஞலேயே இன்றும் காரைநகர் மக்கன் வரட்சியின் மத்தியிலும் குபேரராய் வாழ்கின்றர்கள் என்பது கர்ணபரம் பரைக் கதையாகும். கயாவில் செல்வந்த குடும்பத்திற் பிறந் தவரான பெளத்த அகத்தியர் துறவு பூண்டு கி.மு 380 இல் யாழ்ப்பாணத்திலுள்ள காரைதீவில் வந்து ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்தாரென்று அகத்திய ஜாதகம் என்னும் நூலில் கூறப் பட்டுள்ளது. புத்தசமயத்து2ஆம் குஞ்சரகிரி அகத்தியர் கி.பி4ஆம் நூற்ருண்டில் இங்கு புத்த பீடிகையை ஏற்படுத்தினர்: பாரத நாட்டுத் துருவாச முனிவர் வந்து தவம் செய்து மோட்சம் அடைந்த பூமியும் இதுவே. இன்னும் மார்க்கோபோலோ என்ற மேல் நாட்டு ஐரோப்பிய யாத்திரிகர் வந்து கோவளம் என்ற கரையில் இறங்கியே இலங்கையினுள் புகுந்தான் என்பர் முன் னேர். கந்தபுராணத்தில் வரும் கயிலை நாகதீவென்னும் ஏசிேல கென்பது 7நீவென்றும் முன் அறிந்தோம். இக்கயிலைக்குச் செல் திெற்கு யாழ் குடாநாடு வந்து பொன்னகரின் அருகில் உள்ள சாகதீவின் வழியாலேயே செல்லவேண்டும். ஆதலால் கயிலைச் சொர்க்கத்தின் வாயிலாய் (வலத்தலை) அமைந்த துவுமTகும்.
சமயம்: இப்படியான புண்ணிய பூமியில் வெடியரசனும் வீர நாராயணனும் வாழ்ந்ததும் அவர்களின் வியாவில் ஐயனர் லே யத்தைப் போர்த்துக்கேயர் இடிப்பதற்கு வந்தபோது அவர்க" வாயால் இரத்தமாக வாந்தி எடுக்கவும் வந்த நோக்கத்தைக் கைவிட்டு ஒடினர். அதன்பின் கி.பி 1658இல் ஒல்லாந்தரும் அவ் வாறே முற்பட்டபோது, அவர்களுக்குக் கண் குருடானதும் திரும்பிச் சென்றனர். பின் அவ் ஆலய அர்ச்சகர் கோவிற் பொருட்களை கோவிற் கிணற்றினுள்ளும், ஐபஞர் விக்கிரகத்தை ஆண்டி என்னும் விஷ்ணு புத்திரர் எடுத்து வந்து தின்னப்பிட்டி பிலுள்ள கேணி (வெண்காயக் குன்று) க்குள் போட்டு அதன ருகேயுள்ள அரச மரத்தடியில் காவல் காத்தும் நின்றனர். இவ் , வாறு இருக்கும் காலத்தில், ஐயனர் கோவில் ஒல்லாந்தரால் உடைக்கப்பட்டு ‘கமன்கில் என்ற கடற்கோட்டை கட்டப்பட் டது இதன்பின் களபூயிலுள்ள அம்பலவி முருகரிடம் இவ்விட யத்தைக் கூறி, இப்போதுள்ள ஈழத்துச் சிதம்பரத்தை அமைக் தனர், இம்முருகரும் ஆண்டியும் ஊர் மக்களிடம் பிடிஅரிசி வாங்கியே இவ்வாலயத்தைக் கட்டினர். இப்படியாகப் பிடியtசி வாங்கும் சமயம் ஒரு அன்பர், இவர்களின் வயிற்று வளர்ப் பிற்கே இவ் அரிசி என்று பகிடியாகப் பேசியதும் அன்று தொட்டு இவர்கள் அன்னம் புசிக்காது முல்லை.முசுட்டைபோன்ற

Page 82
- 82 -
மற்றும் இஃவகைகளேயே உப்புக் கூடச் சேர்க்காது ஆக்கி உண்டு வந்தனர். இதனுல் இன் ஆலயத்தின் கற்ருடவில் இன் றும்கூட முல்ஃ, முசுட்டை போன்ற செடிகொடிகளைக் கானக் கூடியதாக உள்ளது. இந்த ஐயப்பர் நடராஜப் பெருமானின் அற்புதங்கள் எண்ணிலடங்கா. ஒருமுறை ஆலய வனவில் புல் லுச் செருக்கிக்கொண்டிருந்த பாறு என்பவர் அங்கு விழுந் திருந்த தேங்காயை எடுத்து, தனது புல்லுக் கடகத்துள் வைத்து மறைத்துக் கொண்டு போசு எத்தனித்தபோது, ஒரு பாப்பு வந்து புற் கடகத்தின் மீதேறி அதிக தேரமாகப் படம் எடுத்து ஆடிச்கொண்டிருந்ததால், வீடு செல்ல முடியாத நிஃ) யில் அங்கு நின்ற மக்களிடம் தான் செய்த களவைக்கூறி,அத் தேங்காயை அவ்விடத்திலேயே போடுகின்றேன் என்று கூறிய தும் பாம்பு அவ்விடத்தை விட்டுச் சென்றது. பின்னர் அன் வாறே பாறு தேங்கான ப ஆலயத்திற் போட்டுவிட்டு வீடு சென்ருள். 1954 ஆம் ஆண்டு கார்த் தின சுத் திங்கள் (சோம வாரம்) அன்று. உபவாசமிருந்த ஆயிலியச் சேர்ந்த விஷ்ணு புத்திர நடராஜப் பெருமானின் அடியாரி முருகேசு சுப்பிர மணியம் என்பவர் ஆலய தரிசனம் செய்து மாலயில்(வெள்ளி கண்டு உண்பதற்காக) வீடு திரும்பும போது ஆலய முன்றலி விலே இலுப்பை மரத்தின் கீழ் சுப்பற்ரை காநதி என்பவன் தீராத நோயின் உக்கிரத்தால் அவறிக் கொண்டிருப்பதைப் பார்த்து - வேதனையடைந்து, தைரியசாலியான இவனுக்கே இப் படியான நிலையானுல் எனக்கு எப்படியோ என்ற கடலேயுடன் அவனுக்கு ஒரு கட்டி பிரசாதத்தைக் கொடுக்க அவனுல் அதை வாங்கக் கூட முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு கவலே சொண்டு வீடு சென்று தனது விரதத்தை முடித்து நித் திரை யானுர். இரவு கணுவில் தோன்றிய நடராஜப் பெருமான்"அடே பக்தா! நீ அவ*னப் பார்த்துக் கவஃப்பட்டாப் அவணுே உன் போன்ற அன்பர்களால் எனக்குக் காணிக்கை யாக விடப்பட்ட டகக்களில் இரண்டை "அரையிைறு தண்ணீரு டன்" துரத்திப் பிடித்துத் துன்புறுத்தி, வாய்பேசாமிருகத்தைத் நீணியின்றிக் கட்டையில் கட்டி வைத்துள்ளான். இதை யார் பார்த்துப் பரிதாபப் படுவர்?" என்று கூறி மறைந்ததும்,திடுக் கிட்டு எழுந்த சுப்பிரமணியம், அயலவர்களான கில் ஃபச்சி கதி ரமலே, ஆதியாகராசா எம்.பி போன்ற அயலவர்களுடன் கோவி ஃயடைந்து, அங்கு. வைத்தியசாலையில் கூட மாற்ற இய வாது என்று வந்ச ஆண்டவன் சந்நிதியில் இலுப்பை மரத் தின் கீழ் அலறிக்கொண்டிருந்த காத்தியை அணுகி அவனிடம இக் கனுபற்றி வினவிஞர்கள். அவன், தான் "கோவிற்பசுக்கள் இரண்டினேக் களவாகப் பிடித்தது உண்மையென்றும், அதி
 

இந்நூல் ஆக்கத்திற்கு
குருவாக முன்நின்றவர்க்கு எமது நல்லாசிகள்
王 ം
独
3. 8 | 3 3 3 .
இராமர் முதலி
கோவிந்தர்
LITT LI JIT li 盟 அபிராமி
. சுப்பிரமணியம்

Page 83

- 133 -
லொன்றைச் சோனகனுக்கு 40 ரூபாவுக்கு விற்றேனென்றும். மற்றய பசுவை ஒருவன் வாங்க வருவதாகக் கூறியவன் இன்னும் வரவில்லை" கட்டையில் நிற்கின்றது என்றும் கூறினன். கன வில் அரைவயிறு தண்ணீர் என்றது பற்றி அறிவதற்காக அவ்னி டம் “இப்பசுக்களுக்குத் தண்ணீர் கூட வைப்பதில்லையா?" என்று வினவியபோது, அவன் தான் “இப்பசுக்களை வெண்காயக் குண் டில் தண்ணிர் குடிகுத்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொன் கருப் பிடிகயிறு எறிந்தே பிடித்தேன் என்றும், உண்மையில் அவை போதியளவு தண்ணீர்குடிக்கவில்லை அரைவயிறு தண்ணிர் தான் குடித்தன" என்றதிலிருந்து அதனையும் புரிந்து கொண் டனர். உடனே இவர்கள் அவன் வீடு சென்று, கட்டையில் இறைச்சிக்காக்ப் பசியுடன் நின்ற பசுவையும் அவிழ்த்துவிட்டு அவன் உறவினர்களிடம் நடந்தவற்றைக் கூறி ரூபா நாற்பது பெற்று வந்து ஆலய உண்டியலில் போட்டதும், அவன் உற் சாகமாக நடந்து ஆலயத்தை வலம் வந்து தான் செய்த தவ றையெண் ணி மனம் நொந்து அழுது பின் தன் வீடுவரைச் சுயமாக நடந்து சென்ருன். இந்தக் காத்தி என்பவர் இன்றும் காரைநகர் வேரப்பிட்டியில் வாழ்கின்ருர், காரைநகர் மக்கள் இறந்தவர்களுக்குத் தானம் கொடுக்கும் போதும் தங்கள் மந் தைகளின் முதற் கன்றுகளையும் சிவன் கோவிலுக்குக் கொடுப் பது வழமை. இம் மந்தைகள் ஒன்று சேர்ந்து இனம் பெருகித் தேடுவாரற்று தூம்பிற்பிட்டியால் வந்து பொன்னலைக்கு அருகே யுள்ள பிட்டியில் மேய்வதும் வழமை. கின்று ஈன்றதும் பசுவின் பாலை ஆலய தேவைக்கு எடுப்பர். ஆயிலியில் ஆ. தியாகராசா பா.உ வீட்டிற்கு அருகாமையில் காலஞ்சென்ற சுப்பிரமணியத் தின் மனைவியாகிய பூரணம் இன்றும் வசிக்கின்ருர் என்பது குறிப் பிடத்தக்கது.
மணற்காட்டு மாரியம்மன்: சேரநாட்டிலிருந்து 18ம்நூற்றண்டில் காரைநகரில் குடியேறிய பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்த அபி ராமி என்பவர் காரைநகரில் வாழ்ந்த விஷ்ணு புத்திரரான கிருஷ்ணர் முதலியின் மகன் இராமர் முதலியை மணந்து "இராமாசி" என்ற நாமத்துடன் வாழந்து வருங்கால் அம்மை வைக்கரிய தொற்று நோய்களால் மக்கள் அல்லலுறுவதைக் கண்டு ஒர் கல்லை வைத்து அம்மனுகப் பூசித்து 'இராமி வைத்த கல்" என்று இன்றும் அழைக்கப்படுவதற்கு அத்தி வாரமிட்டார். பின் இவ தன்னடு சென்று அழகான இன்றும் உள்ள விக்கிரகத்தினை வார்ப்பித்துக் கொண்டு வந்து வைத் துப் பூசித்து வந்தார். பின்பு சிவபூரீ சூ கனகசபாபதிக் குருக்க ளின் கைக் குறிப்பின் சுருக்கம் ஒல்லாந்தர் ஊர்காவற்றுறை

Page 84
- 134 =
யைப் பிடித்து ஒருமாதத்தினுள் பல கோவில்களை இடித்து, ஐயனர் கோவி%ல இடிக்க வந்ததும் கண் தெரியாதுபோக எம் மைப் பூசை செய்ய வேண்டாம் என்று கூறி மறுபடியும் வந்து இடித்து "கமன் கில்" கோட்டை கட்டினர் கடலினுள். தேர் வாகனங்கள் யாவையும் கடலிலும் கிணற்றிலும்இட்டு வீரன் என் பவனை வெட்டியும் சென்றனர். எனக்கு ஒர் ஆண் பிள்ளை பிறந்த தும் அறிவித்தேன். ஒல்லாந்தரிடம்வந்து‘தாமன்' எனப்பெயரிட் டுக் குரு எமக்கே நீங்கள்அப்பெயர் வைக்கப்படாதுஎன்றதும் தா மோதரஐயர் எனக் களவாக மகனை அழைத்தேன். பூசை செய்ய முடியாமையால் வடகலை வைஷ்ணவப் பிராமணக்குடும்பம்கள் இந்தியா போயினர். நான் வியாவிலை விட்டு மணற்காடு மாரி யம்மன் ஆலயத்திற்கு மாறிவந்தேன் அங்கேயும் இடிக்க வந்து நோய்வாய்ப்பட்டதும் இடியாது திரும்பினர். இதன் பின் இரகசியமாய் வீடுகள் தோறும் சூலம் வைத்து வழிபட்டனர். எனக் குறிக்கப்பட்டுள்ளது" (கா. சை.வ.ப, 8) இப்படியான அற்புதநிகழ்வு நிகழ்ந்த இவ் ஆலயத்தின் விலைமதிப்பற்ற ஐம் பொன்ஞலாகிய அற்புதச் சிலையை அவ்வூர்த் திருடர் திருடி யாழ்ப்பாணத்தில் கன்னனிடம் விற்றனர். உடனே அன்று அவன் வீட்டில் எல்லோர்க்கும் அம்மை நோயும், கஷ்டமும் ஏற்பட்டதும் கன்னன் விடயம் அறிந்து விக்கிரகத்தை உருக் காது பயக் கெடுதியில் தன்வீட்டில் இருந்த சாணகக் குவிய லுக்குள் புதைத்து வைத்துப் பதைபதைத்தான். உடனே அன் றிரவு அம்மன் விஷ்ணுபுத்திரரான விக்காவில் குண்றிநாகர் என்பவரிடம் ராமீயின் (உறவினர் கனவில் தோன்றி நடந்த வற்றையும், இருக்கும் இடத்தையும் கள்வர்களின் பட்டியல் களையும் மலர்ந்தருளியதும். உடனே நாகர் ஊரவர்களுக்கு உணர்த்திப் புன்ஞலை உடுக்கன் என்பவருடன் யாழ் சென்று குறிப்பிட்ட இடத்தில் குறி தவருது விக்கிரகத்தை எடுத்துப் பனை ஓலையால் (குடலை) கட்டித் தலையில் சுமந்தவாறு திருக் கோவிலை அடைந்து வைத்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட னர். இவ்வாலயத்தைச் சுற்றி உள்ள காணிகள் யாவும் இவ் அபிராமியுடையதே. ஆலடி நிலம் தர்மசாதனம் செய்தவர் களும் இவர் சந்ததியினரே,
பூரீவிதம்டிரேஸ்வர சிவகாமி ஆலயம்: இவ் ஆலயத்தில் வரு டாவருடம் 5 தேர் ஓட்டம் வீதி வருவதுடன் நடேசர், சிவன், அம்மன், கணபதி, முருகன் உட்பட நவக்கிரக வழிபாடுகளும் சிறப்புடன் உள. விஷ்ணுபுத்திரத் தொல்புரத்தாற்ரை கந்தர் என்பவர் பிள்ளை வரம் வேண்டிக் காசிக்குச் சென்று திரும்பி வந்ததும் அம்மாள் ஒரு கிழவி உருவில் வந்து வரம் கொடுத்து

ം 185 -
தன்னை அடியார்கள் காசிக்கு வந்து வணங்க வேண்டாம். இங்கேயே ஆலயம் அமைத்து வழிபடுங்கள் என்று மறைந் தார். அவ்வூர் வெடியரசன் சந்ததியினர் அப்படியே எல்லோ ரும் சேர்ந்து ஆலயம் அமைத்ததும் கந்தருக்கும் ஆண்பிள்ளை பிறந்ததென்பர். இவ் ஆலயமோநேரம்தவறுது நித்திய பூாை களும் திருவிழாக்களும் சிறப்புடன் நடக்கின்றன.
வலந்தலை: வலம் வரும் தலை - ஆரம்ப இடம் - வெற்றி யைப் பிரகடனப்படுத்தும் இடம் - கடற்பற்றில் வரும் எல் லைத் தலை முகப்பு. இந்த இடத்திலேயே கந்தகுமாரன் கைலா யமாகிய தீவுப்பகுதியில் நடந்த போரின் பின் சூரனை வென்று தேவரைச் சிறைமீட்டுத் தனது வெற்றியைப் பிரகடனப்படுத்தி, பொன்னகராம் பொன்னலை சென்றதாகக் கந்தபுர்ாண ஆய் விTளர் கூற்று. இவ் வலந்தலையிலேயே வெடியரசன் தனது சகாக்களோடு தனது வீரத்தையும் வெற்றியையும் பிரகடனப் படுத்தி வரலானுன். ་་
களபூமி:- வெடியரசன் களம் செய்த பூமி - போர் செய்தி பூமி - கற்பூமி. இவ் இடத்தில் வெடியரசன் போர் புரிந்த தால் களபூமி என்று அழைக்கப்படுகிறது. சேநாட்டுப் டோ? வீரர்களும் வெடியரசனின் போர்வீரர்களாக இருந்ததால், அவர்கள் வசித்த இடமும் இதுவே (களநாடு - களபூமி - யா . கு 12 ) இப்பூமியில் பிற்காலத்தில் பொட்டன், வட்டன் சப்பட்டையன், சாணேசன், ஏப்பன், ஏகன், இறுமி, என்ற குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் குடியேறியதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் உளன.
தோப்புக்கதிை: - தென்னந்தோப்பு - தொப்பிக்காடு - சோன கர் காடு. இக் குறிச்சி தொப்பிக்காடாக இருந்து தோப்புக் காடாக மாறியதாகும். இவ்வூர் ஊர்காவற்றுறைத் துறைமு கத்துக்கு அருகாமையில் இருப்பதால் முத்துக்களையும், சங்கு களையும் வாங்க வந்த சோனகர் வியாபாரம் செய்த இடமும் இதுவாகும் இவர்கள் வியாபாரம் செய்து தங்கிய இடம் சோனத்தோம்பு ஆகும். w
இராசாவின் தோட்டம். இன்றும் இராசாவின் தோட்டம் என்ற பெயரிலேயே வழங்குவதால், வெடியரசனும் நீலகேசியும் ஒய்வு வேளைகளில் தங்கிய சுற்றுலாத் தோட்டமாகும். இன்னும் அரண்மனை சிதைந்த நிலையில் காணலாம்.

Page 85
سی۔ 136 سیس۔
நீலங்காடு:- நீலகேசியின் அரண்மனையும், அந்தப்புரமும் அமைந்த இடமாகும். வெடியரசனின் மறைவுக்குப்பின், போர்த்துக்கே யர்கள் இங்கு வந்து கோட்டை அமைத்துச் சென்றபின் இவ் விடம் காடாயிற்று. இன்றும் துறைமுகம் பாவனையில் உண்டு. இத் துறைமுகத்தில் இருந்து கமன் கில் கோட்டை 200 யார் தூரத்தில் உள்ளது.
நீலங்காட்டுத்துறை:- இது நீலகேசியின் அரண்மனைக்கும் இரா சாவின் தோட்டத்திற்கும் இடையில் அமைந்ததாகும். தீவுப் பகுதியை ஆண்டு வந்த வெடியரசன் துறைமுகத்திற்கு அரு காமையிலேயே தனது இராணிமாளிகையை அமைத்துத் தன் போக்குவரத்துக்குச் சுலபமாக்கினன் என்பது புலனுகிறது. பின் னர் ஆங்கிலேயரும் இலங்கை ஆட்சியாளரும் இத் துறைமுகத் தையே பாதுசாப்புத் துறைமுகமாகக் கருதி, கப்பல்கள் திருத் துமிடமாகவும், தற்போது "கமன் கில்" கடற்கோட்டையும் இத் துறைமுகத்தையும் கடற்படைத் தளமாக அமைத்திருப்பது அன்று வெடியரசன் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்ததன் சிறப்பை விளக்கும். நீலகேசியின் அரண்மனைப்பகுதி காடானதும் நீலங் காடாயிற்று.
பலிகாடு:- வெடியரசன் குற்றவாளிகளையும், பகைவர்களையும் கொலைசெய்த இடமாகையால் அங்கேபலியான ஆவிக்கு வேள்வி உணவு அளித்த இடமாகும் என்பர்.
Gay Li Lim G:- செழுமை + பாடு - செம்பாடு. செழுமையான இட மென்றும், செம்மை நிறமண் உடைய இடமென்றும் அழைப்பர்.
தங்கேைேட- இவ் ஓடை வழியாக மழைநீர் வயலையும், கட லையும் அடைவதாலும், இதனை இன்றைய மக்கள் வீதியாகப் பாவிக்கின்ற போதிலும், மழைநீர் இன்றும் இவ் வழியால் ஒடுவதை (கோவிந்தி பாடசாலை) அவதானிக்கலாம். இவ் ஒடையின் நீர் வளத்தால், இருமருங்கிலுமுள்ள நிலப்பிரதேசம் செழிப்படைந்து செம்பாடாயிற்று. இச் செழுமை நிறைந்த பூங்காவில் வெடியரசன் தம்பதியினர் தங்கியதால் தங்கோடை ஆயிற்று.
ஆலடி: - வெடியரசன் டரம்பரரையினரான, சேது நாட்டிலி லிருந்து வந்த அபிராமியின் வழிவந்தோர் நன்கொடை செய்த ஒரு பரப்பு புண்ணிய பூமியாகும். இந்த நிலத்தில் இளைப்பாற ஆலமரம் உற்பத்தியாக்கி ஆலடி ஆயிற்று.

- 186 -
பாலாவோடை:- சைவ நூல்களின் சாகத்தீவு (காரைதீவு) பாற்கடலில் இருப்பதால், இப்பாற்கடலுடன் இணையும் ஓடை பாலாவோடை ஆனது.
ச்க்கலாவோடை- அசுத்தநீர் சென்ற வாய்க்கால் பின் சக்கலா வோடையாய் மாறியிருக்கலாம்.
கோவளம்:- கடலில் நீண்டிருக்கும் ஒரு முனைப்பகுதி கோல் என்ற கடலோட்டிகளினல் கோவளம் என்ற பெயர் இடப்பட் டதாம். இக் கோவம் வெளிச்சவீட்டை (கலங்கரை விளக் கத்தை) க் கொண்ட துறைமுகமாக அமைந்திருப்பதனல் மலை யாள மக்கள் முதன்முதலில் இந்நாட்டிற்கு வந்த துறைமுக மாகும். இத் துறைமுகத்தில் அரிசி, ஒடு, வடக்கண்மாடு போன்றவற்றை அவர்கள் இறக்கியதாக முதியோர் கூற்று. இத்துறைமுகத்திலேயே மார்க்கோபோலோ என்ற ஐரோப்பிய நாட்டுக் கடலோடி வந்திறங்கினன். அண்மையில் உணவுப் பொருட்களைக் கொண்டுவந்த இந்திய விமானகளும் இப்பகுதி யாலேயே வந்தன. இவ்விடத்திலேயே சுவாமி முருகேசு (பேப் பர்ச்சாமி) இற்றைக்கு 25 வருடங்களுக்குமேல் ஆச்சிரமம் அமைத்தும், இந்நாட்டிற்கு வரும் பிறநாட்டவர்களுடன் பல மொழிகளிலும் பேசியும், இந்திய “இந்து' பத்திரிகையின் நிருபராகவும் இருந்ததை நாமறிவோம். இத்துறைமுகத்தில் ஓர் மூடுசாந்து நன்னீர்க்கிணறு இருப்பதுவும் இதன்பெருமையே
முந்தல்:- கோவளத்திற்கும் தாளையடிக்கும் இடையிலுள்ள துறைமுகம் முந்தலாகும். இம் முந்தல் ஒடைவழியாகத் துறை முகச் சரக்குகள் ஆயிலிவரை எடுத்துச் செல்லப்பட்டன. புத் தளத்தில் இங்கிருந்து குடியேறியோரும் இப்பெயர் சூட்டியுளது.
இருத்தலடி- பண்டங்கள் பண்டைமாற்றுச் செய்யுமிடம். இங்கே விற்கும் பண்டங்களின் பத்து வீதத்தை அன் னிய ஆட்சியாளர்கள் கப்பமாகப் பெற்றனர் என்றும் நம்முன் னுேர் கூறுவர். இன்றும் இவ்விடம் இருத்தலடி என்றே வழங் குவதை நாம் காணமுடிகிறது.
வெடியரசன் வீதி:- இவ், வீதி வெடியரசன் பரம்பரையினரான குகன்குலத்தவர்கள் அதிகம் வாழுகின்ற பிரதேசத்தில் அமைந்த பிரதான வீதியாகும் இப் பெயர் 1960 இல் கிராமசபையால் அங்கீகரிக்கப்பட்ட வீதியாகும்.

Page 86
- E -
சு: கலாச்சார வளர்ச்சிகளே நாடகம், கல்வி போன்றவற்றினூல் பாதுகாத்து 1954 ஆம் ஆண்டிலிருந்து அரும்பணியாற்றுகின்றன. வீரநாராயணன் பிட்டி - வீரப்பிட்டி -- த"வி"பிடவிஸ் வேரப் பிட்டியாகியது.
*Fம் செடியரசன் கலா மன்றங்கள்:- இந்த குகன்குலத் துவருடைய
44லே இலங்: la Luirri, * 1jo Tarji g, J.: -
இன் அறங்காவற் சபையின் கீாவிாநகர்ப் பிரிவு அங்கத்தவர் களாக அநேகர் இருப்பதுவும் விஷ்ணுபுத்திரர் வின் வரலாற்றுச் சிறப்பாகும். காரை - ஒரு செடி ஒரு சாதி மரம், ஒரு மீனின் பெயர், ஒருவகைச் :ே சுண்ணும்புச் சத்து, பல்விலுள்ள ஒரு பி விைக்காவி, நாமத்தைப் பாதல் வெள்ளாடு - சாகப் என்ப அவும் வெள்ளாட்ன க் குறிக்கும் தீவுப்பகுதியில் ஒன் all i (i. பட்டிஇருந்ததாக யாழ்ப்பாச் சரித்திரம் பீறுகின்றது.
குது என்சூலத் தகர் விஷ்ணுவின் பெயரான கண்ணன், கிருஷ்ணன், கோவித்தன், கோபா : , கோகுலன், இராமன், மாயவன், பார்த்தசாரதி, பெருமாள் என்ற நாமங்காேக் கொண்ட பெயர் களிேயே சூட்டியதுடன், பிற்காலத்தில் மலேயாளத்தில் இருந்து வந்தவர்களும ஐயநாரின் பெயர்களேயே கொண்டவர்களாய் இருக்கின்றனர் பெருங்கடலோட்டிகள் நடுக்கடலில் வித்த காற்று விசும்போது "ஐயனுரே அபயம்" என்று கூறுவது வழ மையில் இன்று உள்ளது. இங்கிருத்து குடியேறியோர் மட்டக் எளப்புப் புத்தனர் நிலும் இதே பெயரைச் சூட்டி வாழ்ந்தனர் என் து பு ீ கிரது. இவர்சீளின் பழக்கவழி க்கங்களுடன் மலய ாேப் பழக்கவழக்க சோர்ந்து மறு மக்காத்தாயம் அலிபாசந்தா னச் சட்டம்சோர்ந்து தேசவழபை என்னுbசட்டம் தோன்றிற்று. 1708 இல் சைமன் துரை ஆங்கிவத்தில் சிட்டமாக்கிஞரர் பெண் ாழிப் பெயர்களான வள்ளிமேன், இராமிடேரன், இராமிமகன் என்ற் டேச்சுக்கிளும் தாய்வளி உறவும் கொன் டதாயிற்று ஒவ்வோர் புதுவருடப்பிறப்பன்றும் பால்முட்டி, தயிர்முட்டிச் சாத்துப்படி ஊர் : லாவாக வலம்வந்து போர் அடிக்கும் நிகழ் வுேம் அனுமான் கரசு, மேள தாள நட எனங்களும் புத்தானது. சளில் பணம் முடிச்சு விசி ஊக்கப்படுத்தும் *ஃநிகழ்ச்சிகளாகும். இங்கு முர்துக் குளிப்பது அற்றுப்போனபின் உழவுத்தொழி வில் ஈடுடட்டனர் என்பதற்குச் சான் ருசுப் பரம்பரையாக இன்று விரே நெற்கானிச் சொந்தக்காரர்களாக இருந்து வருவதும் காரை மேற்கு நாகதம் பிரான் ஆஃலய புதிர்ப் பொங்கல்களும் அfவுவிெட்டு, உட்டட்டி கூட்டல் குடுமிதித்தல் போன்ற நிகழ்வு "ளில் களப்புநீக்கி உற்சாகமூட்டும் "பொலி பொலிய நாக தம் பிரான் பொலி' என்பனவும் நினைவூட்டும்.

4
głn
■
)
|ggシts *
uogų90511cco
----
■*sae密
łysgìg og@ğ ym:
「シrisisFune),soolos sweergasoquere woɔ |-!!!!!!!!!!!구다.「g =----** 「 「다 : ;TT:瓣 严
------------ -------------出
食|- !(±,±,±),
!oso
写与《飞鸣习惯
@ęIGsuấsuasɛnsɛsum1992 Lgoso
os@silo quies?? (Tio nego uruge sognjelisso sesuaisngi, l
**니?umagT* ggyn8 m高A&ra:日記.塔马塔sowie目是哺响丁目马上
! シ&』

Page 87

தொல்புரம்
நாகதீபத்தை அடுத்து வடநிலத்தின் தலைநகராய்த் தொல்புரம் அசைந்ததனை நூன்முகத்தில் அறிந்தோம். இத் தொல் புரமே வடநிலத்தின் தலைநகராய் இருந்தது என்பதனை, 1945 இல் பூமிசா ஸ்திர நூல் எழுதிய ஆசிரியர் காரைநகர் திரு. சண்முகரத்தினம் தனது நூலில் உறுதிப்படுத்தியும் உள்ளார். இந்திரன்பொன்னகர்தொட்டு தீவுப்பகுதிகளில் ஆட்சி செய் கான் எனவும்; பொன்னகர் ஆகிய தொல்புரத்திலே இந் திரன் மகன் சயந்தன் ஆட்சிசெய்தான் என்றும், சூரபத்மன் மகன் பானுகோபன் இவனை வென்று. இந்நகருக்குத் தீமூட்டி மகேந்திரபுரம் சென்முன் எனவும் புராணக்கதைகள் உள்ளது. தொல்புரத்தை மையமாகக்கொண்டு வீரநாயணன் ஆட்சி செய்த காலத்தில், அங்கு சதுரங்கமணல், மாளிகையடைப்பு போண்ற .ெயர்கள் வழங்கிவந்ததனைப் பழைய உறுதிகளிலும் கர்ணபரம்பரைக் கதைகளிலும் காணலாம். வீரநாராயணன் ஆட்சிக்காலம் முடிவடைந்தபின் தொல்புரத்திற் குடியேறிய
மக்கள் இக்கிரமேத்தைப் "பழையபுரம்' என வழங்கினர் (தொன்மை - பழைமை; புரம் - நகரம்) பேச்சுவழக்காலும், உண்மை அடிப்படையாலும் பழைமை - தொண்மையாக்கி
காலப்போக்கில் 'தொல்" என்ற அழகு எழுச்சிபெற்று தொல் + புரம் - தொல்புரம் ( Ancient - Puram ) என இன்றும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் யோன் பழய - தொல் - முன் முன்குகர் என்றும் ஆராய்ந்துள்ளார்.
வீர நாராயணன், தொல்புரம், வட்டுக்கோட்டை, கோட் டையாவத்தை, ஆனைக்கோட்டை, பொன்னகர் போன்ற இடங் களையும்; அவன்தப் பி விளங்குதேவன் வட சுழிபுரம், திருவடிநி2ல. புளியந்துறை ஆகிய சிற்றுார்களையும் வெடியரசனின் கீழ்ச் சிற் றரசர்களாகக் கி. பி. 2ஆம் நூற்றண்டின் முற்பகுதிவரை ஆட்சி புரிந்தது நாமறிந்ததே!. புவியியல் அமைப்பில் மற்றய இடங் களைவிடத் தொல்புரம் உயர்ந்த தாய் இருந்தமையால், அங்கு "அரசமுல்லையையும்,' ஆனக்கோட்டை, கோட்டையாவத்தை வட்டுக்கோட்டை, ஆகிய இடங்களில் "காவல்முல்லை" யையும், சங்கானையில் "பூத்தமுல்லை" யையும், கீழ்க்கரை யாம் பொன் ரூலையில் "சமயமுல்லை" யையும் வடமூலையான நெல்லியானில் ' நெல்லியமுல்லை ' யையும் அமைத்தனர்.
1 The prefix 'Palaya' means that the days of glory had passed and should be taken in the same Sense as “tol' la Tol Puram and “mun” in mutku har of today

Page 88
- 140 -
இத் தொல்புரமும் காரைதீவு முதல் பூநகரிவரை ஆதியில் ஒரே நிலப்பரப்பாய் இருந்தது. பின்னர் ஏற்பட்ட சடல்கோள்களி ஞல் தற்போதுள்ள பரவைக்கடல் தோன்றியிருக்கவேண்டும். காரைநகரின் கிழக்குப்பகுதியிலும் பூநக்ரியிலும் பொன்னுவலை எம் என்ற கிராமம் உள்ளதஞல் ஆதியில் இம்மூன்று பிர தேசமும் ஒரேநிலப்பரப்பாய் இருந்திருக்கலாம். இன்றும் பருவ காலத்திற்கேற்ப பொன் ஞலைப்பகுதி மந்தைகள் காரைநகருக்கும் காரைநகர் சிவன்கோவில் மந்தைகள் பொன்னுலைக்கும் இப் பரைவைக்கடல் வழியாகவந்து புல்மேய்வதும் இதற்குச் சான்று பகரும். தொல்புர விஷ்ணுபுத்திரர்களால் பெரியம்மன், சின் னம்மன் என இரு அம்மன் ஆலயங்கள் அன்றுதொட்டு வழி படப்பட்டு வருகின்றன. பெரியம்மன் எனப்படும் வழக்கம்பரை அம்பாள் ஆலயம் ஆதியில் விஷ்ணுபுத்திரர்களால் கண்ணகை அம்மனுக வழிபடப்பட்டு, காலப்போக்கில் ஆட்சியாளரின் கெடு பிடிகளால் அம்மன் ஆலயமென வழங்கப்படலாயிற்று என்டர். சின்னம்மன் எனப்பட்ட தொல்புரம் மத்தி கொட்டடியம்பதி பூgரீ ஆதிமுத்துமாரியம்பாள் ஆலயம் இன்றும் அப்பகுதி விஷ்ணு புத்திரர்களாலேயே பரிபாலிக்கப்பட்டு சகல சைவக்கிரியைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தொல்புரம் கிழக்கில் மறவர் தோட்டம் எனத் தோம்புகளும் உள.
மேலும் இக் கிராமத்து விஷ்ணுபுத்திரர்கள் பலதரப் பட்ட தொழில்களைச் செய்பவர்களாகவும் அரச ஊழியர்களா கவும் சிறந்துவிளங்குகிருர்கள். இந்நூல் வெளியீட்டாளர்களான "ஈழம் வெடியரசன் கலா மன்றமும்' தனது தலைமைச் செயலகத்தைத் தொல்புரத்திலேயே கொண்டிருப்பதும் குறிப் பிடத்தக்சது. இத்தகு சிறப்புகளைக்கொண்ட தொல்புரத்தின் ஆதிகால அரசாட்சியின் சிறப்பின்கண்ணே, அதனைச் சூழவுள்ள கிராமங்களின் இடுகுறி, காரணப்பெயர்களைஇங்குநோக்குவோம்.
பொன் ஞலை :- பொன்னிஞடு புரந்திடுமன்னன்(பாயிரப்படலம் 5) இப்பிரதேசத்தைப் பொன் னகர், பொன்னிநாடு, சுவர்க்கம் என ஆதியில் வழங்கினர். இமையவர் வசித்ததும், இந்திரன் பிறந் ததும் இந்நாடே என்றும், இதஞல் சுவர்க்கத்தின் வாயில் பொன்னகர் என்றனர். கூராமை பொன்னமையாகி ஆலயம் அமைத்த இடமாகையால் பொன்னுடு+ஆலயம்-பொன்னலை ஆகியதென மூதாதையர் கூற்று. இதஞலேயே வீரநாராயணன் இவ்விடத்தைச் சமயமுல்லையாகத்தேர்ந்து அங்கு எழுநிலைமாடம் அமைத்தான். இவ் வீர நாராயணன் வழித்தோன்றலாகிய தொல்புரத்து விஷ்ணுபுத்திரர்களால் இவ்வாலயம் 17ஆம் நூற்

- 141 -
ஆண்டுவரை பரிபாலிக்கப்பட்டு வந்தது. இறுதியாகப் பரிபா வித்துவந்த "தாவீதிச் சட்டம்பியார்’ என்பவர் கிறிஸ்தவ மதத்திற்சேர்ந்து நவாலியில் திருமணம்செய்து அங்கேவாழ்ந்து வந்ததனல், இவ்வாலயம் பரிபாலனமின்றிப் போகவே அவ்வூர் மக்கள் இவ்வாலயத்தைப் பரிபாலிக்கத் தொடங்கினர். இன்றும் இவ்வாலய கொடித்தம்பப் பொறுப்பையும், விஷேட உற்சவ மாகிய வேட்டைத் திருவிழாவையும் விஷ்ணுபுத்திரர்களே நடாத்தி வருகின்றனர். மேலும் இவ்வாலயப் பூர்வீகவரலாறு சிற்பவடிவில் தற்போதுள்ள புதிய சித்திரத்தேரில் அமைக்கப் பட்டுள்ளது. வீரநாராயணன் தனதுசதுரங்கப்படைகளை அமர்த் திய இடமும் இதுவே. இதல்ைஇப்பகுதி சதுரங்கமணல் ஆயிற்று. இப்பொன்னகர் நாராயணனைத் தரிசித்து அனுக்கிரகம் பெறும் அடியார்கள் சொர்க்கத்தை அடைந்தவர்கள் என தஷ்ணகை லாயபுராணம் கூறுகிறது. இப்பொன்னகரையும் தன்னகத்தே கொண்ட தொல்புரம் வலிகாமம் மேற்கு - சங்கானை கோவிற் பற்று - தொல்புரம் இறை - பொன்னலை என்றே 1987வரை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மூளாய் - மூளாய் என்பது சேரநாட்டுச் சொல். சேரநாட்டின் 14 இனத்தவர்களில் பத்து இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறினர் என யா, கு. - பக்கம் 11 இற் கூறப்பட்டுள் ளது. ஆசியாவிலேயே முதன்மையான கூட்டுறவு வைத்திய சாலையும் கூடவே வடஇலங்கை (தனியார் மருத்துவக்கல்லூரி யும் இங்கேயே அமைந்துள்ளது.
கோட்டையாவத்தை: - வீரநாரயணனின் கோட்டை அமைந்த இடமே இன்று கொட்டையாவத்தை எனலாயிற்று. வீரநாரா
யணன் உலாவிய தோட்டம் வீராவத்தை என இன்றும் அழைப் பதை நாம் காணமுடிகிறது.
பத்தானைக்கேணி - வீரநாராயணனின் யானைப்படைகள் இவ் வழியால் வரும்போது, சுமார் பத்து யானைகள் ஒருங்கே நீர் குடிக்கக்கூடியதடாகம் பிற்காலத்தில் கவனிப்பாரற்றுத்தூர்ந்து போயிற்று. வீரநாராயணனின் யானைப்படை வலிமைபற்றி சேதுநாட்டு மன்னனும் பொருமை கொண்டான் என யாழ்ப் பாணக் குடியேற்றம் பக்கம் 14 இற் கூறப்பட்டுள்ளது.
பண்ணுகம்:- இந்தியாவின் ஆலங்காட்டுப்பகுதிப்பள்ளத்தாக்கில் வசித்த அடியான், புடியான் ஆகிய இருவரும் திருவடிநிலை வந்து வசிக்க; அங்கு இருந்த விஷ்ணுபுத்திரர்கள் இவர்களைக்

Page 89
- 142 -
கொண்டுவந்து குடியமர்த்த, தாம் புதிதாகக் குடியேறிய இடத் திற்கு அவர்கள் இட்ட பெயரே பண்ணுகம். அவ்விருவர்களின தும் சந்ததியினரே அங்கு இப்போ வாழ்கின்றனர் என்பது கர்ணபரம்பரைக் கதை. அடியான், புடியானைத் தொடர்ந்து மேலும்பலர் இங்குவந்து குடியேறி, விஷ்ணுபுத்திரர்களது காணி களை வாங்கினர்கள். அண்மையிற்கூட, சங்கானையில் தற்போது வசித்துவரும் திரு. கோவிந்தர் என்பவருக்குச் சொந்தமாகப் பண்ணுகத்திலிருந்த (வைரவர் ஆலயமும், மாதர்சங்கமும் அமைந்த)காணியைஅவ்வூரவரிக்குவிற்றமை இதற்குச்சான்றகும்
வழக்கம்பரை:- வீரநாராயணன் தன் ஆட்சிக்குட்பட்ட பிர தேசத்தில் வாழும் மக்களின் வழக்குகளையும் பிரச்சினைகளையும் விசாரித்து நீதிவழங்கிய இடம். நீதிதேவதையாகிய கண்ண கியை (பெரியம்மனை) நினைந்து அம்பாள் சந்நிதானத்தில் இவ் விசாரணைகள் நடைபெற்றன. இவ்வாலயத்தைச் சூழவுள்ள காணிகளின் உறுதிகளில் "முக்குவர் தே7 ம்பு' என்ற வாசகம் இருப்பதனை நோக்குக. -
சத்தியக்காடு- நீதி விசாரணையின் போது சத்தியம் செய்வதற் கென ஒதுக்கப்பட்ட இடம். இங்கு அமைந்த காளிதேவியை நினைந்து சத்தியம் செய்யப்படும். --
காளாவிகாடு:- ஆதியில் அரண்மனை காக்கும் காவலர் குடும் பங்கள் வசிப்பதற்கெ ஒதுக்கப்பட்ட இடமாகும்.
சுழிபுரம்:- சோழநாட்டுப் போர்வீரர்கள் வாழ்ந்த இடமும், திருவடிநிலை வந்திறங்கிய பக்தர்கள் தங்கவசதியும் நீராட ஏழு கிணறும், கேணிகளும் அமைக்கப்பட்ட இடமும் இதுவே. விஷ்ணுபுத்திரர்கள் ஆதியில் இங்கு பிள்ளையார், ஐயனர் ஆல யங்களைக் கட்டினர் என்றும், இவ் ஐயனர் ஆலயத்தின் பெயரில் அதிகவிளைநிலங்கள் இருந்ததாகவும், அன்னிய ஆட்சிக் காலத் தில் இவ்விளைநிலங்களின் தோம்புசளைச் சிலர் சூறையாடியதா யும் கர்ணபரம்பரைக் கதைகள் உள. இன்றும் இவ்விரு ஆல பங்களும் உள்ளன. இச் சுழிபுரத்தின் வடபகுதியையே வெடியரச னின் வீரத்தம்பியான விளங்குதேவன் ஆட்சிபுரிந்தான், இங்கு வாழ்ந்துவரும் விஷ்ணுபுத் திரர்கள், 1915 ஆம் ஆண்டிலேதே 'குகன் குல பஞ்சாயத்தை' ஆரம்பித்து, அதன் நீதிவழுவாய சேவையினல் தமது பிணக்குகளைச் சுலபமாகத் தீர்ப்பதன் மூலம் ஒற்றுமையாய் வாழ்ந்துவருகிருர்கள். இங்கு வாழும் விஷ்ணுபுத்திரர்கள் அரச சேனதிபதிகள் வழிவந்தோராயும்

- 148 -
இறந்த கடலோட்டிகளாயும், கடல்வள ஏற்றுமதியாளர்களாயும் மற்றும் பலதுறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இவ்வூர் மக்களின் கிறப்புப்பற்றி எம். டீ ராகவன் தனது Cultural of Ceylon என்னும் நூலிற் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுழிபுரப்பகுதியில் இருந்த 1000 பரப்புக்கு மேற்பட்ட தென்னை,பனைகளைக்கொண்ட நிலப்பரப்பை, ஆதியில் அதுகுகன் குலத்தவர்க்கே உரியதாகவிகுந்தது என்பதனை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்திய வைமன்துரை என்ற ஆங்கிலேய அதிகாரி 1905 ஆம் ஆண்டில், மீண்டும் அந்நிலத்தைச் சுழிபுரம் குகன் குலச் சங்கத்திடம் ஒப்படைத்தார். இவர்களால் புதிதாக அமைக்கப்பெற்ற பிரமாண்டமான ஐயஞர் ஆலய கும்பாபிஷேக நன்னுள் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது"
நெல்லியான்:- இவ் ஈழம் கற்பூமியாய் இருந்த காலங்களிலும் அது பண்படுத்தப்பட்ட பின்னரும் இறக்குமதி செய்யப்பட்ட நெல் மற்றும் தானியவகைகளைக் களஞ்சியப்படுத்திய இடம். உசுமன்துறை; சேந்தான்குளம்(சேந்தான் கரை சேந்தான்பிட்டி): இப்பகுதிகளின் சிற்றரசர்களாகவிருந்த "உசுமன், சேந்தான்' ஆகியோர், பாண்டுசுவின் விசாரணை பின்பின் தமது குடிமக்க ளுடன் ஒருபகுதியினர் தம்மினத்தவர்களான குகன்குலத்தவர் வாழ்ந்த தொல்புரம், சுழிபுரப்பகுதிக்கும் ஏனையோர் மட்டக் களப்பிற்கும் குடிபெயர்ந்தனர். பின்பு இங்கு குடியேறிய மக் கள் அவர்களின் பெயர்கொண்டு அவ்விடங்களை அழைக்கலா யினர். புளியந்துறையும் இது போன்ற நிகழ்வே!. புலியந் துறை - புளியந்துறை என மருவியது. இவ்வூர் மக்களே மட் டக்களப்பு சென்று தாமிருந்த இடத்தைப் புலியன்தீவென அழைத்தனர். இதுமட்டக்களப்பு நகரின் ஆதிப்பெயர். இவ்வூர்ப் பெயர் சேரநாட்டிலும் இருப்பதனையும் இதிலிருந்து மக்கள் கூட்டத்தின் பரவல்பற்றியும் ஆராய்ச்சியாளர்கருத்திற்கொள்க.
சில்லாலை :- அரசபடைகளுக்கு வேண்டிய படைக்கலன்கள் தயாரிக்கும் சிறு சிறு ஆலைகளைக்கொண்ட இடம்.
பண்டத்தரிப்பு:- ஆதிகாலத்தொட்டு மக்கள் தமது பொருட் களைப் பண்டமாற்றுச்செய்த இடம்.
வடலியடைப்பு:- ஆதியில் பண்ணுகத்திற் சீரும்கிறப்புடனும் வாழ்ந்த விஷ்ணுபுத்திரர்கள் சிலசமூகப்பிரச்சினை காரணமாய்த் தமது நிலபுலங்களை விற்று வடலிகள், பனைகள் நிறைந்த பகு தியிற் குடியேறினர். அவ்விடம் வடலியடைப்பு எனலாயிற்று.

Page 90
- 144 -
சித்தன்கேணி: படையானைகள், குதிரைகள் நீர்குடிப்பதற்காகச் சித் தன் என்பவனல் வெட்டப்பட்ட கேணி அமைந்த பகுதி. வையாபுரியின் சீடனன சித்தரும் வாழ்ந்த இடமென்பர் சிலர். ஈன்கானை:- வெடியரசனின் யானைகள், குதிரைகளுக்கு சங்குவளை பல்களை அணிவித்துவிழாஎடுத்தஇடம் (சங்கு+யானே-சங்கா?ன].
சங்கரத்தை: - கடலிற் பெற்ற சங்குகளை சங்குவேலி, சங்குப் பிட்டி, சங்குவெளி ஆகிய இடங்களிற் காயவைத்த பின், இங்கு அமைந்த ஆலைகளில் அவற்றை அறுத்து அலங்காரப் பொருட் கள் செய்தனர். சங்கு அறுத்த இடமாகையால் சங்கரத்தை எனலாயிற்று வளையல் என்ற காப்பின் பெயர் சங்குவளையல் என்பதனுல் ஏற்பட்ட பெயராகும் சங்கு வழயல் அணிந்தால் ஆரோக்கியம் உண்டாகும்.
வட்டுக்கோட்டை - வட்டுடை அணிந்த போர்வீரர்களைக் கொண்ட கோட்டையை வீரநாராயணன் இங்கு அமைத்திருந்தமையால் வட்டுக்கோட்டை எனப் பெயர்பெற்றது. இங்கு விஷ்ணுபுத் திரர்கள் பெருமளவில் வாழ்துவருவதுடன் அருள்மிகு பிரமனுச்சி தோட்டத்துக் கற் கவிநாயகர் ஆலயத்தையும் நேரந்தவருது பூசைகள் நடத்திப். ட்ரிபாலித்து வருகிறர்கள். அண்மையில் வெளியிடப்பட்ட இவ் வாலயக் கும்பாபிஷேகச் சிறப்புமலரில் இவ்வாலயத்தின் சிறப்புக்களையும் மகிமையையும் காணலாம். இங்கு வாசகவட்ட இளைஞர் சமூகசேவையாறுகின்றனர். மேட்டு நிலப் பயிர்களாக வெண் காயம், கொழுந்து முதலியன அதிகம் பயிரிடப்படுகிறது. இங்கு வாழ்மக்கள் மலையாளத்துச் சிற்பவல் லுனர்களிலும் பார்ச்கச் சிறந்த சிற்பிகளாகவுளர், உதாரண மாக, சிற்பி ச. கணேசமூர்த்தி அவர்களைப்பற்றிய அண்மையில் சஞ்சீவியில் வெளிவந்த சிறப்புக்கட்டுரை இதனை வலுப்படுத்தும். கோட்டைக்காடு:- விர நாராயணன் கோட்டைக் காடு மருவிக் கொட்டைக்காடு என வழங்கப்படுகிறது. வட்டுக்கோட்டைக்கு அருகே ஆதியிற்காடாக இருந்தஇடம். இது வீரநாராயணன் வேட்டையாடிய காடாகும்.
அராலி:- வேலணை, சரவணை, நாரந்தனே மக்கள் கடலருகில் அராவணையாக வந்து ஏறிய துறைமுகம் ரோலித்துறைமுகமா னது. இத்துறைமுகத்திற் தீவுப்பகுதிகளிலிருந்துசங்கரத்தைக்குக் கொண்டுசெல்லும் சங்குகள். பெருமளவில் இறக்கப்பட்டது. ஐரோப்பியரும் இத்துறையைப் பயன்படுத்தியதற்கு, அவர்க ளின் கட்டடங்கள் ஆதாரமாய் உள்ளன. இங்கு மலையாளன் காடு ஐயஞர் அராலிகிழக்கில் இருப்பதுடன் மூலஸ்தானத்தில் சிலம்பும், பிரம்பும் உள்ள பழமை அம்மன் ஆலயமும் உள்ளது.
 
 

--- 145 است.
நடிாலி: வீரநாராயணனின் ஆனைக்கோட்டையை அண்மித்த ஒரு கி - மீ தூரத்தில் அமைந்த இடம் நவாலியாகும். இதனல் வெடியரசன் வழித்தோன்றல்கள் இன்றும் இப்பகுதியில் சிறப்புடன் வாழ்ந்து வருவது ஆராய்சியாளர் கவனத்திற்குரி கதாகும். சங்க நாகர், முக்குளிநாகர் ஆதியில் சங்கும், முத்தும் குளித்தனர் என்பதற்கிணங்க அவர்களின் வழித்தோன்றல்கள் மன்னர் ஈருகவுள்ள உலகளாவிய ஏற்றுமதி வாணிபத்தில் ஈடு பட்டுள்ளனர். திருவாளர்கள் செல்வராசா, இராசையா, சுகந்த சீலன் ஆகியோர் ஜனுதிபதி விருதுபெற்ற ஏற்றுமதியாளர்களான தும் சிறப்புடையதொன்றே. 28.1.1988இல் ஈழநாட்ப் பத்திரி கைச் செய்திப்படி வடமாகாணத்திலிருந்து பங்களாதேசத்திற்கு பலதரப்பட்ட சங்குப் பொதிகள் 300 ஏற்றுமதியானதென்பத ஞல் தொடர்ந்தும் சங்குகள் ஏற்றுமதியாகிறது என்பது உறுதி யாயிற்று. இங்கு வை எம். சீ. ஏ. ஸ்தாபனமும், சைவ மன்றங் களும் ஒன்றிணைத்து மக்கள் கலாச்சாரத்தில் அரும்சேவை செய்து வருகின்றன. மறைந்தஅமரர்சின்னப்பாக்கிழாக்கரின் சேவையை நிலைநிறுத்த அவர் பெயரில் ஒரு வீதி உள்ளது. இவ் வெடியர சன் நாடகத்தைப்பாடிய புலவர் வயிரவி இராமு அவர்களும் "கல்லாதான் கற்றகவி' என்ற மொழிக்கேற்ப அன்று பாடிய பாடல்கள் இன்றும் சிறப்புடையதாயும் எமக்கு ஆதாரமாயும் அமைந்துள்ளது. மேல்நாடுகளில் பெரும் ஆராட்ாளர்ளாகசிய யும் அறிவாளிகளாயும் இவர்களில் அனேகர் விளங்குகின்றனர். 1981 ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிகள் வெடியரசன் காலத்ல்த உறுதிப்படுத்துகின்றன.
நாவாந்துறை:- நாவாய்கள் நிறுத்திய இடம் நாவாந்துறையா யிற்று- பாட்டாளி மக்கள் சங்கு, முத்துக்க்ளைப் பண்டமாற்றுச் செய்து வெடியரசனின் குடிமக்களுடன் ஒன்றிஇணைந்து ஏற்பட்ட மக்களே சோனகர் என்று எமது முன்னேர் கருத்தாகும். எங் கெங்கே வெடியரசன் கடல்வணிகர் இருந்தனரோ அங்கெல் லாம் இவர்களும் குழற்பிட்டுமாவும் தேங்காய்ப்பூவும் போல ஒற்றுமையாய் அருகருகே வாழ்ந்தனர் என ஆதாரங்கள் உள.
யாழ்ப்பாணம் :- இராவணன் இறக்கச் சித்திராங்கனென்னும் கந்தருவன் இராவணன் வீணையுடன்வந்து கீரிமலைச்சாரலில் வீணு கானம்பாடி நகராக்கி காந்தருவநகர், வீணுகராக்கியநகர், வீணகானபுரம் ஆகத்திறேதாயுக காலத்திலும், நாகத் தீவு, எருமைத்தீவு எனக் கலியுகத்திலும் தனியப்பார், பொற் பூமி, பெரன்தரை சுவர்க்சலோகம், சுவர்க்கம் என்றனர் பண்டையோர் 'றங்கியது தப்னியப்பா ரதனைச் சூழ்போய்த்

Page 91
- 74ff -
தடம்" (அ. கோ. ப, பக்கம்-58) "நாகமேலிருந்து மாற்ருனன் ணினே குமரனேபோல்" (திருவிளே 99) நாகர் நாகம்-சுவர்க்கம்நாகநாடு - யாழ்பாடிநாடாயிற்று. இறுதியில் நாகர்ஆட்சியின் பின் வாலசிங்கமகாராசன் (நரசிங்கமகாராசன்)கி. பி. 950வரை மாருதப்புரவல்லியின் பின் செங்கடகநகர் கதிரைமலே ஆட்சியில் சோழக்கவி வீரராகவன் (குருடர் யாழ் இசைத்து பிரபந்தம் பாடி அரசரே மகிழ்வித்து யாழ்ப்பானம் அமைத்தான். என் பர் சிலர். எல்லாளன் ஆட்சியில் (கி. மு. 205 இல்) அனுராத புரத்தில் அந்தகர் முகத்தில் அரசர் விழிக்கலாகாதென்று திரைமறைவில் "நரை கோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்த ஒளிப்பான்". "றினர போட்டிருந்தனே யேலேவ் சிங்கசிரா மணியே' எனப்பாடி யாழ்ப்பாணம் அமைத்தான் என்பரிசிலர். இவ்விரு நிகழ்வுகட்கும் இடைக்காலம் சந்தேகத்துக்குரியதாகை யால் யாழ்ப்பாணவரலாற்று ஆசிரியர் ப. 49-80 வரையில் யாழ் என்பது மனிதஉடம்பே இவ் ஆன்மா யாழ் என்னும் உடம்பில் நூற்றுக்கணக்கான நரம்புகளுக்கூடாக இசை எழுப்பும் நாக்கு என்றும் உடம்பின் 96 தத்துவங்களேயும் 32 ஆகவும் இன் 32 நரம்புகளால் அமைந்த உருத்திர யாழே ஏலேலசிங்கன் முன் வாசித்தான் என்பர். இதனுள் 32 வட்டமாக யாழ்ப்பானத்தை பிரித்து ஆண்டான் என்றும், பறங்கியரும் 38 கோயிற்பற்றுக் களே வகுத்து 32 தேவாலயங்களேயும் அமைத்தனர். இவ்32 வட்டங்களும் நாக்காவிய பாழுக்கு 32பற்கள் பாதுகாப்பதஞல் ஞானிகள் யாழ்ப்பாணம் என்றனறென்றும் யாழ பாடிய கதை மகாபாரதத் திரிதராட்டினன் சரித்திரம்போல் மாயையோடு ஆன்மா சேர்ந்தநிவே குருடனுகவும், ஞானவழியின்படி தன் பேற்றைச் (பரிசை) சுழிமுனைக் கதிரைமஃ:யிற் பெற்றதும் அரண் மனோத் திரைச்சீலே நீக்கிய நிகழ்வு கிறிஸ்த்து சிலுவையிலிட்ட போதுதிரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததை ஒக்கும் திரைச்சீஃப் மாயை நீங்கி ஆன்மாஉடம்பாகிய யாழைவிட்டுச் சுழிமுனையை நோக்கிச் செல்லும் தத்துகக் கதையே என்றும், யாழ்ப்பாணர் மூவகைப்பானாள் ஒரு சாரார் என்றும் "துடியன் பாணன் பறையன் கடம்பனென்றித் நான்கல்லது குடியுமில்லே' (325 என்னும் பாடலால் கடல்வளத்தை நம்பியிருந்த யாழ்ப்பாணர் கள் ஒருகாலங் குடியிருந்தவிடம் யாழ்ப்பாணம் என்பதே பொருந்தும் எனக்குறிப்பிட்டுள்ளார் பக்கம் 79 இல், எதுஎள் வாருயினும் சங்ககால நூல்களிலும் இப்பாணர்கள் மென்னில மக்கள் என்றும் அரசனின் ஆலோசகர்களாகவும், மெய்க்காவு லாளராகவும் இருந்தனர் என்பதன் அறியக்கூடியதாகவுள்ளது மதுரையில் வெளியிடப்பட்ட க பு: ம பக்கம் 90இல் இலங்கையை சாழ்ப்பாணத்தினது பெயர்டோன பகுதியாகிய தம்பஃலப்பு
 

மறைந்த மன்ற முன்னுேடிகட்கு
::E& &::::::::::::::F. ബ
திரு. கோ. கிருஷ்ணர் (ஆசிரியர்) திரு. கா. சின்ன த்துரை (ஆசிரியர்)
தொல்புரம் தொல்புரம்
திரு. நாகநாதர்-செல்லர் திரு. கி. சிவசுப்பிரமணியம் (சாமியார்) (தச்சுத் தொழில் அதிபர்)
வேலனே வட்டுக்கோட்டை
- - -- -

Page 92

- 147 -
தியின் பெயராலும் இலங்கை வாசிகளைமுற்குகரின் பெயராலும் கிரேக்கர் வழங்கினர். Taprobane தம்பழபனை - தம்பலபதி - ழ, palaeogonர் பழைய உகன் - முன்உகன் முற்குகன் என்றும் ஆதாரங்காட்டியுள்ளார். யாப்பானே, யாப்பாபட்டுனே என்றும் சிங்களத்தில் வழங்கிய பெயர் மருவியிருக்கலாமென எஸ்.டபிள்யு.குமாரசுவாமியும், சுவாமிஞானப்பிரகாசரின் கருத் தாகும். சரியான முடிவுகாண வாசர் ஆராய்ச்சியாளர்கள் கவ னத்திற்குரியதே எதுஎப்படியானுலும் போத்துக்கீசர் பண்ணையில் கோட்டையைக் கட்டியதும் யாராலும் காணமுடியாமற்போக அடர்ந்தகாட்டில் வேட்டைக்குப்போன சங்கிலியரசன் காட்டு மத்தியில் கோட்டையைக் கண்டதஞல் அப்பகுதி ஆதியில் காணப்பகுதியாயிற்று என்பது புலனுகும். மீண்டும் விபரங்கட்கு வடஈழம் நோக்குக.
பறங்கித்தெரு. யாழ்நகரில் பறங்கியர் வாழ்ந்த இடம் பறங் கித்தெரு ஆப்பிற்று குகன்குல மக்களான இவர்கள் இடையில் ஏற்பட்ட ஆட்சியாளர்களின் அழைப்பால் 1824 இல் புதுமை மாதா கோவிலில் மூன்று திருமுழுக்குச் சடங்கில் முதலிமார் தளபதிகள், ஆராச்சிகள், தலைவர்கள், கோவிற்பிராமணர் களுமாக 230 குடும்பங்களும் இன்னும் சில பிரமுகர்களிலே 9 கிராமங்களின் தலைவரான 9°பட்டங்கட்டிகளும் ஞான முழுக் குப் பெற்றனர் எனச் சுவாமி சா. ஞானப்பிரகாசர் பா.க சரித்திரச் சுருக்கம் ப. 10ல்க் குறிப்பிட்டுள்ள தஞல் பட்டங் கட்டிகள் என்பதும் சனசசூரியசிங்கையாரியனுல் குகன் குலத் தார்க்கு வழங்கிய கெளரவப் பட்டமென்பதை மீண்டு ஆராய் வோம். 17ம் நூற்ரு: ண்டிலும் இவர்களே கிராமங்கள் தோறும் தலைவர்களாக இருந்தனர் என்பது புலனுகின்றது. இங்கே இவர்களின் சந்ததியினரில் சிலர் கிறிஸ்தவர்களாக உள்ளனர். இவர்களில் அதிகம் அரசாங்க உத்தியோகத் தர்களானுலும் ஏனைய சைவக் கிர மங்களில் தம்மக்களோடு கலாசாரப் பண் பாட்டை விட்டுக்கொடுக்காது உறவாடி வருகின்றனர்.
கொழும்புத்துறை:- கொழும்புக்குச் செல்லும் பிரயாணிகளும் பொருட்களும் ஏற்றியிறக்கியதுறை கொழும்புத்துறையாயிற்று. இதனை 1987 அண்மை யுத்தக்காலத்தில் நடந்த போக்கு வரத்து, அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாலும் இத் துறைமுகம் சிறப்புப் பெற்றதாயிற்று. இக்கொழும்புத்துறையில் காணப்படும் மணலியம்பதி ஐயனர் அம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகவும் வீர நாராயணன் தன் வெளிநாடு செல் லுங்கால் இவ்வாலயத்தைத் தரிசித்தே செல்வான் என்றும்

Page 93
അ 148 -
30.08.1986ல் ஈழநாட்டுப் பத்திரிகைச் செய்திமூலம் அறியக் கூடியதாயிற்று. கொழும்புத்துறை இடைக்காலப் பெயரான லும் ஆதிப் பெயர் 'மணலியம் துறை" என்பர் சிலர். இங்கு சிறந்த கப்பலோட்டிகள் வாழ்ந்ததுடன் சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகட்கு எமது சிறந்த மரங்களால் செய் பட்ட வத்தைகள் பெருமளவில் வர்த்தகம் செய்யப்பட்டது என்பதனைத் திரு. சங்கிலி வேலுப்பிள்ளை என்பவரும் 20ம் நூற் ருண்டு வரை இவ்வணிகம் செய்தமையால் புலகுைம். இவர் மகனே நடராசா. நீதிபதியாக இருந்தும் இவரது ஸ்தாபனத் தைக் கண்காணித்தும் வருகின்ருர்,
தச்சாய்தனங்களப்பு:- சாவகச்சேரிப் பகுதியின் தென் பகுதியில் அமைந்த பிரதேசமாகும். பரவை ஆழமற்ற கடற் கரையைக் சளிட்ட என்று கூறும் வழக்கமாகை 11ால் தனவழம் உள்ள களப்பு தனங்களப்பு என்றும் பெயர் பெற்றது. இங்கேயும் விஷ்ணுபுத்கீரர்கள் உழவுத் தொழிலேயே பிரதான தொழி லாகக் கொண்டுள்ளனர். இங்கே விஷ்ணுவின் பெயரைப் பொது ஸ்தாபனங்கட்கு அமைத்து விஷ்ணு சனசமூக நிலை யங்கள், விஷ்ணு நூலகங்கள் உண்டுபண்ணி விஷ்ணுபுத்திரர்கள் அதிகமானுேர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர்வழியே சங்கி லியைச் சிறை செய்யப் போர்த்துக்கேயர் வந்தார்கள் எனச் சரித்திரம் கூறும். பிற்பகுதியில் இப்பிரதேசம் தென்மறவர் ஆட்சிக்குட்பட்டது.
நாகர்கோயிற்பற்று: வல்லிபுரக கோவில் ஈருக முல்லைத்தீவு வரை பரந்திருந்த இப்பிரதேசத்தில் நாகர்கள் ஆதி யி ல் வாழ்த்தனர். என்பதனை நாகர் கோவில் வலுப்படுத்துகின்றன. ஆதி விஷ்ணுபுத் திரர்கள் எழுவான்கரையில் துள்ளு மீனுக அவதரித்த மகாவிஷ்ணுவை வல்லிபுக் கோவிலில் வழிபட்டு வந்தனர் என்பதும் புலனுகின்றது. சேர,சோழ, பாண்டிய ஆட் சிக் காலங்களில் 96 குடும்பங்களில் இருந்து காலிங்கராயன், பல்லவராயன், மழவராயன், சேண்டைப்பிரியான், இராசாளி ஆர்சுத்தி, புதுவிராயர், பூதராயர், பதிராயர், சாளுவர், சேனதிராயர், கண்டியர், பாலியர் 5 GT to LJ T 9, , மெனேய்தர், திருவாட்சி, மாலாணன், மழுவன் ஆகிய குடும் பங்கள் இங்கே குடியேறியதனைத் தொடர்ந்து இவ் இடப் பெயர் தென்மராட்சி ஆனது. சமரபாகுதேவன், வதிரிபாகு தேவன், வென்றியாகுதேவன், குருளிபாகுதேவன், மணிவீர பாகுதேவன், சேற்கொடிதேவன், சிங்கபாகுதேவன் ஆகி யோர் கரையூர்களை விடக் குடியேறிய இடங்கள் இ ன் று ம்

حست 149 مسـ
அவர்கள் பெயரால் வழங்கப்படுவதுடன் வடமராட்சி எனப் பட்டது இங்குள்ள வல்?லவெளி, தூாலவெளி முதலாம் இடங் களில் 'கள்ளர்கள்' ஒழித் திருந்து பிரயாணிகளுக்கு அதிகம் இடுக்கண்களைச் செய்துவந்தனர் இன்றும் "வல்வையிற் கள்ளர்' என்ற பேச்சு வழமையில் உள்ளது. பூரீடைக்துரை அவர்கள் காலம் வரை நீடித்ததினல் பிரயாணிகளுக்கு ஏழு மடம், குளம் கிணறு வசதிகளை ஏற்படுத்திச் சங்கரன், தினகரன் என்னும் இரு தலய ரிக் கள்ளர்களையும் விருந்தில் பிடித்து அம்பாந் தோட்டைக்கு அனுப்பியதுடன் கள்ளர் கூட்டம் அற்றுவிட் டது என்றும் யா.வ. பக்.9ல் உள விருத்தித்துறை:- வட கடல் ஆதியில் மகாகாந்தார நதி என்று விளங்கிற்று. குணகாமம் என்ற கிழக்கு ஊர்த்துறை, இது மகா காந்தார நதியின் கழிமுகத்தில் இருந்ததாக மகாவம்சம் (ப.64) கூற்று. இதற்கு மேற்கே கசாத்துறை இருந்ததினுலும் குணகாமம், பருத்திவளர்ப்பின் பின் பருத்தித் துறையாயிற்றுப் போலும். அங்கே விஷ்ணு புத்திரர் தண்டயர் காளியப்பர் மகன் வி. கே. குமாரசுவாமி (80 வயது) சரஸ்வதிதேவி, பரமேஸ்வரி தேவி, பாக்கியலட்சுமிதேவி, போன்றபல வத்தைச் சொந்தக் காறரையும் திருமலை, மட்டக்களப்பு. கொழும்பு ஈருக வத்தை யில் வாணிபம் செய்பவரையும் சந்தித்தேன் (1967இல்) தான் பெரும் கப்பலோட்டி என்றும் தூத்துக்குடி ஈகு க ஒடுகள் வடக்கன் மாடுகள் கொண்டுவருவதாகவும் கூறியதுடன் விஷ்ணு பக்தன் என்பதற்கு வல்லிபுரக் கோவிற் தேர்க்கட்டை வருடாவருடம் தான் போடுவதாகவும் இங்கு கு டி யேறிய வன்னி மக்களின் ஆதிக்கத்தின் பின் விஷ்ணுபுத்திரர் அநேகர் மட்டக்களப்புக்கும் ஏனைய பகுதிகட்கும் சென்றனர் என்றும் சறிஞர்.
பூநகரி: இங்கே பொன்னவளை என்ற கிராமம் உள்ள தஞல் பொன் நகராம் நாக நாட்டில் இருந்து நகர்வுற்ற (கடல் புகுத்த எஞ்சிய நிலமே * பூநகரி' என்பது புலனுகும், நாக தேவன் என்பவன் இத்துறையை ஆண்டதஞல் நாகதேவன் துறை என்பர். இவன் நண்பன் அன்னதேவன் பெற்ற வயல் கள் அவன் பெயராலும், மறவர் குடியேறிய குறிச்சி மறவர் குறிச்சி என்றும், விஷ்ணுபுத்திரச்சித்தர் வாழ்ந்த குறிச்சி சித் தன் குறிச்சியென்றும் இடைக்காலங்களில் வழங்கலாயிற்று சித்தன்குறிச்சி, ஞானிமடம், கறுக்காய்த்தீவு, கள்ளிப்பிட்டிக ளில் அநேக விஸ்ணு புத்திரர்கள் உளர்.) அங்கே பத்திணியாய் அமைந்துள்ள ஆலயம் ஆதிக் கண்ணகை அம்மன் கோவில் என்று எஸ். குமாரசாமி அவர்கள் இடப் பெயர் வரலாற்று

Page 94
مسس- 509 i سس
நூலில் பக் 15ல் எழுதியுள்ளார். எத்தனையோ சமூக அடிப் உடை மாற்றத்திலும் அவ்வூர் விஷ்ணு புத்திரர்கள் கடல் அண்மித்தவர்களாயிருந்துங் கூடக் கடல் வளம் செய்பவர்கள் ஒருவர் கூடஇன்றி உழுதுண்போராகவும் நூற்றுக்கு மேற்பட்ட உழவுயந்திரங்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். அங்கே பொ. கோபாலபிள்ளையைச் சந்தித்தபோது ஆதியில் இங்கு சங் குகள் குவிக்கப்பெற்று மாந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டத ஞல் சங்குப்பிட்டி என்ற பெயர் ஏற்பட்டதென்றுக் தாங்கள் வெடியரசன் பரம்பரையினர் என்பதனையும், இம்மண்ணை அன்றுதொட்டு ஆண்டு வந்தவர்கள்எம்மவர் என்ற ஆதாரக் கல் வெட்டுப் பாடலையும் தந்துதவினர். மேலும் தாங்கள் கண்ணகி தேவியை குளித்திகளும், பொங்கல்களும் வைத்துக் கொழும்புத் துறை, கோயிலாக்கண்டி, தனங்களப்பு, கச்சாய்ப் பகுதி உறவி னர்களுடன் சேர்ந்து விழாக் கொண்டாடுவதாகவும் கூறிஞர்.
கொண்டார் கொழும்புத்துறை கோயிலாக்கண்டிமறவன் புலோ செல்லி கண்ணகித்தாயே தட்டானே நட்டுத் தனக்கிளப்பு அம்மாளைத், தாபரித்து வைத்து செல்வியா தீவிலுறை செல்வி கண்ணகைத் தாயே. என்று பழைய பாடலைப் பாடிஞர்*
முன்னை நாள் காலம் தன்னில் முதுபெரும் அரசைச் சார்ந்த எல்லைக்கோர் இலக்கணமாய் இருந்ததாம் இந்தப் பூமி இலங்கிடு மரபைச் சார்ந்த இரா குக வழியில் வந்த பூம் சாகரன் ஆட்சி செய்தான் புனிதமாம் பூநகரை அன்று, (பழம் திரட்டு)
Si (600п: மந்தா கினி கங்கை, ஆகாயகங்கையின் க  ைர யில் அனுராதபுரமிருப்பதாக மகாவம்சம் (MHV. xxix.5) கூறும். "மல்வத்த ஒயா, அருவி ஆறு இராட்சதக் குளத்தை நிரப்பி மாந்தை அருகாமையிலுள்ள அரிப்பினில்பாய்வது இதனை உணர்த்தும். பிளினி என்ற ரோம ஆசிரியர் (கி.பி 50) மாந் தையை சீ-மாந்தா என்றும் அங்கு, "மெகிஸ்ப" (Megisba! என்ற பெரும் குளம் இருந்ததாகவும் கூறியுள்ளார். இம்மகிஸ் பக் குளம் அருகே அமைந்த ஈஸ்வரத்துடன் கேது சேர்ந்துமகிஸ் வரம்-இறைவனின்திருச் சேர்ந்து திருக்கேதீஸ்வரம்என்பர்சிலர் இவ்வாலயம் பூர்வம் கேதுநகர்அரசனுல் நிர்மாணிக்கப்பட்டது (யா.ச.ப.55) ஆதியில் பெருங்கயிலை,வெள்ளிமலை, கயிலாசம் மாந் தையிலிருந்ததென்பதனுலும் ஆல4ச்சிறப்புப்புலனுகின்றது. இம் மாந்தை நகர் அல்லிராணியின் கீழ் வெடியரசன் ஆதிக்கத்தில் இருந்த தென்பதனை அறிந்திருந்தோம். இந்நாட்டை வெளிப்பு

- 151 -
நான் என்றதால் வெளி அரசன் வெடிஅரசனனு ன்என்பர். இங்க்ே முத்துக் குளிக்கும் மக்கள் அநேகர் கடல் கோளால் அழிந்தனர் என்பதனை நூன்முகத்தில் குறித்தோம். இதனை இராச வழி யும், சிலப்பதிகாரக் காதை 11அடி 18 20லும் காணலாம் • மன்னர்ப்பிரிவு அன்றுதொட்டு யாழ்ப்பாண அரசுக்குட்பட்ட தாயிற்று. இதனுல் சேதுக்கரையில் ஒர் திசையான பகுதியை ஆண்ட யாழ்ப்பாண அரசர்களையும் சேதுகாவலன், சேனதி : ராசன் என்றழைத்தனர். சிலாபம் வரை முத்து க் குளித் த விஷ்ணு புத்திரர்கள் முத்து முடிவுற்றதும் பல துறைகளிலும் ஈடுபட்டபோதிலும் அரிப்பில் உள்ள அல்லிராணிக் கோட்டை இன்றும் இவ் உண்மையை உணர்த்துவனவாம். “ வங்கம் மலி கின்ற கடல்' என்று சுந்தரரும் பாலாவியை சம்மந்தரும் போற் றிய புண்ணிய பூமியும் இதுவே. விடத்தல்தீவு:- வெடியரசனும் அவன் நண்பனன பாட்டாணி மீராவும் இவ்விடத்தில் தங்கியிருந்து கடல் ஏற்றுமதியை மாந் தைத் துறைமுகத்தில் கவனித்தனர் எனக் கர்ண பரம்பரைக் கதைகள் உள. இதனுல் இன்றும் இங்கே விஷ்ணுபுத்திரர்களும் சோனகர்களும் ஒன்முக இணைந்து நண்பர்களாக வாழ்கின்ற னர். இங்கே ஆதிப்பிள்ளையார் ஆலயமும், முகமதியார் பள்ளி வாசலும், விடத்தல் அம்பதி அடைக்கல மாதா ஆலயமும் சிறப்புடன் அருள்பாலிக்கின்றனவாகும். அங்கே செளக்கியத் திணைக்களச்செல்வியோசெப் பிலோமிைைவச் சந்தித்தேன் அவர் வெடியரசன்சந் கதியினர் என்பதனை அறிந்ததும் ஆனந்தம்கொண் டாடிஅல்விராணி பின் எல்லேயில் களவாக முத்துக் குளிப்போர் களைக்கண்ட **அல்லிஆழிக் கடலிலும் அஞ்சாதுபோய் அழியாத கம்பமாடா நான், பாலிச்சூருவளி வந்து அள்ளிக் கொண்டு போகட்டும் உங்களை" என்றதும் கடல் கொந்தளித்து அவர் களை அள்ளிச் சென்றது என்ற பெருமைகளையும் நூறு வயது ஆபிரகாமுக்கும் எண்பத்தைந்து வயது சாராளினும் மகனும் ஈசாக்கின் மகன். புதினரும் வயதில் வெட்டுண்டதும், ஆகா யத்தில் நட்சத்திரம் போலவும், சமுத்திரத்தில் மச்சம் போல வும், கடற்கரை மணல் போலவும் உன் சந்ததியினரைப்பெருக் கப் பண்ணுவேன் என்று அசரீரி கேட்டதாகவும் அதேபோன்று நீதியும், நெறியும் தவருத வெடியரசன் குகன் குலம் இனிது தழைத்தோங்குமென்ற ஆசியைக்கூறி வழியனுப்பி வைத்தார். மேலும் மன்னர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாண விஷ்ணு புத்திரர்களான குகன் குலத்தோர் அன்று தொட்டு ஊருக்கு ஊர் திருமணம், மரணச் சடங்கு, விழாக்களில் உறவு கொண்டாடுபவர்களாக இன்று வரை வாழ்ந்து ஐக்கியப்பட்ட வர்களாவர்.

Page 95
அம்மனும் வெடியரசனும்
கண்ணகி தேவி தன் கணவன் கோவலன் பாண்டியளுல் அநியாயமாகப் படுகொலே செய்யப்பட்ட நிகழ்ச்சியைச்உணர்ந்த தும் துடிதுடித்து, சூரிய பகவானைத் தோத்திரம் செய்தாள். அநீதியை ஒழித்து நிதியை நிலைநாட்டும் பொருட்டுத் தேவ அம்சமான கண்ணகிக்குச் சூரிய பகவானுல் ஆதி உன்னத சக்தி வழங்கப்பட்டது. இதஞல் நீதிகேட்டு மதுரையை கி. பி. 144 இல் எரித்த கண்ணகி இறந்த கோவலனைத் தன் மடிமேற் சேர்த்து எடுத்துவைத்து உயிர் கொடுத்தாள்.
* மாதகியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகளத்தில் மாதகியாள் வந்தாளே வாடியென் மடிமேல் (தி. தி. ம பக்1151 என்று உயிர்பெற்ற கோவலன் முதலில் மாதவியின் பெயரைக் கூறியதால்; மனமுடைந்த கண்ணகி கோபங்கொண்டு ஐந்து தலைநாகமாக மாறி மதுரை மாநகர் துறந்து; தெற்குநோக்கி ஈழத்தின் நயிருதீவில் தங்கினுள் பின்னர் வட்டுக்கோட்டை யில், உள்ள சுருட்டுப்பனை வழியாகச் சீரணி, அங்கணுமக்கடவை அளவெட்டி, சுருவில், களையோடை, கோப்பாய், மட்டுவில் வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாகர்கோவிலை அடைந்தாள். பின்னர் கரைச்சியில் உள்ள புளியம் பொக்கனை ஊடாக முல்லைத்தீவு, வற்றப்பளையை அடைந்தாள் என்பர்.
இப்படியாக ஐந்துதலை நாகம் அசைந்து நகர்ந்து சென்ற வழி வழுக்கையாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். 2 இப்படி யாக நாகவடிவில் வந்ததால் இவ்வாலயங்களை ஆதி முதன் மக்கள் நாகர்கள் நாகதம்பிரான் என்று அழைத்தனர் போலும் இப்படியாகக் கண்ணகியின் சக்தி வட இலங்கையில் வசப்பெற்று இருந்தபோது, கண்ணகியின் காற்சிலம்புக்கு நாகமணியை மீகாமனிடம் கொடுக்காது போர்புரிந்து அலட்சியம செய்ததனை, யும், நாகமணியை அணியும் கண்ணகியிள கணவனும் அணி பாயமாக இறப்பான். அச் சாம்பிராட்சியமே பற்றி எரியும் என்று இட்டசாபம் பலித்து விட்டதனையும் நினேந்தும்; கண் னகி உண்மையான தெய்வசக்தி பொருந்திய தெய்வம் என் பதனையும் உணர்ந்ததாலும், வெடியரசனும் ஏனைய தம்பிமார்
1. களையோடை. களைப்போடு வந்த கண்ணகியின் ஆலயம்,
அமைந்த இடம் (நவாலி) 2. திரு. எம். சற்குணம் பி. ஏ (கொன்ஸ்)

- 53 -
களும் தங்கைகளுக்கும் ஏதும் இன்னல் வருமோ என அஞ்சி வட ஈழத்தை விட்டு ஏனைய பகுதிகளுக்குப் பரவ முற்பட்டனர். இந் நிகழ்ச்சியைக் கண்ணகி வழிபாட்டின் சிறப்புக்களையும், மதுரையை எரித்து அரசன் இறந்த செய்தியையும் போரிலே மீகாமனுக்கு கண்ணகியைத் தெய்வம் என ஏற்கமறுத்து சூழ் உரைத்த த%னயும் அறிந்து அரசனும், விஷ்ணு புத்திரர்களும் கண்ணகிக்குக் கிராமங்கள் தோறும் ஆலபங்கள் அமைத்தனர் அத்துடன் இவ் ஆதிமக்கள் நாகர்கள் ஆகையால் நாகதம்பி ரான் என அவர்கள் வழிபட்டுவந்த ஆதி ஆலயம் க ள் தோறும் கண்ணகிக்கு "நாகமங்கலே பம்மன்' எனச் சிலை எடுத் தனர். இவர்கள் ஐந்து தலை நாகத்தை வழிபட்டு வந்தமை யால் இடையே வந்த கண்ணகி வழிபாடும் நாகதம்பி ரான் வழிபாட்டுடன் ஒன்றியது. கண்ணகி அம்மன் முடியிலும் ஐந்துதலை நாகக் கிரிடங்களை வைத்து அழகு செய்தனர். சேரன் செங்குட்டுவன் ம%லவளங்கான கோப் பெருந் தேவியோடு சேரநாட்டின் பேராற்றங்கரை சென்ற சமயம் அக்குன்றக் குற வர்களும் வேடர்களும் காம் கண்ணகி தேவியை உயிருடன் கண்டதாகக் கூறினர். இதனுல் இமயத்திற் கல்லெடுத்துக் கண்ணகிக்குச் சிலை செய்து, தோழ நாம கடல் சூழ்இலங்கைக் கஜபாகு மன்னனை யம் அமைத்து, சோழன் பெருங்கிள்ளியும் டத்தி னிச் சூப் டெரு விழா எடுத்தனர். இக்கஜபாகு மன்னனே தமிழ் நாட்டிலிருந்து பத்தினித் தெய்வத்தின் அணி பூண்ட சிலம்புகளையும், நாகுை தேவ விக்கிரகங்களையும் வலகம்பா மன் னன் காலத்தில் இலங்கைக்கு எடுத்து வந்தான் எனச்சரித்திரங் கள் உள. இக்கஜபாகுமணனன் காலமே வெடியரசன் ஆண்ட காலமாகும். இது சூலுல ஈழத்திற தெற்கிலும் வடக்கிலும் கண் ணகி வழிபாடு வளர்ச்சியடைந்தது. கண்ணகித் தெய்வத்தை ஆங்கிலேயர் ‘மேரி” என்றும்; தமிழர் 'மாரி" எ ன் று ம்: டெளத் தர்க்ள் "பத்தினித் தெய்யோ' என்றும்; முஸ்லிம்கள் *ஆமினு’’ என்றும் வழங்கும் உலக மாதாவானுள். வட இலங் கையில் வெடியரசனும், தென் இலங்கையில் கஜபாகு மன்னனு மாய் முழு இலங்கையிலும் கண்ணகிக்குக் கோவில் அமைத் தனT.
ஆணுல் ஆதியில் கண்ணகை அம்மன் என்ற பெயருடன் தமிழ் நாட்டில் ஒரு வழிபாடும் நிகழவில்லை. இருந்தும் ஒருமுலைச்சி அம்மன் கோவில் ஒன்றே கண்ணகியின் கோவிலாகக் கருதுவர். இந்தியாவில் கண்ணகிக்கு ஆதியில் கோவிலோ, வழிபாடோ இருந்ததாக அறிவதற்கு இல்லாத போதும், ஆதியில் சிலப்பதி காரம் என்னும் பெருங்காப்பியம் சேர, சோழ, பாண்டிய நாட் டிற்குச் சொந்தமாக இருந்தது வகையில் ஈழத்தில் கண்ணகி
铁

Page 96
ഭം 154 -
வழக்குரை வைகாசி மாதத்கில் ஆலயங்களில் சிறப்பு விழாவா கக் கொண்டாடி வருகின்றனர். மேலும் விஷ்ணு புத்திரர்கள் வாழுகின்ற பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு சிலாபம், உடப்புவ போன்ற பகுதிகளில் மிகவும் சிறப் பாக வழிபடப்படுகின்றது. இதற்கு உத்ாரணமாக உடப்புக் கண் ணகை அம்மன் கோவிலுக்கு முன்பாக இன்றும் வெடியரசன் சிலை உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதனுல் வெடியரசனுக் கும் கண்ணகிக்கும் உள்ள உறவினை அம்மக்கள் ஒரே இடத்தில் சிலை எடுத்து உறவை வலுப்படுத்தி வணங்கி வருகின்றனர்.
இதேபோன்று சிங்களவர்களும் கண்ணகியைப் பத்தினித் தெய்வமெனக் கருதி வணங்க லானுர்கள். இதனுலேயே கடல்சூழ் இலங்கைக் கஜபாகுமன்னன் பத்தினிவழி.111.டை இலங்கைக்குக் கொண்டு சென் முன் என்று இளங்கோவும் பாடினர், தண்ணகித் தலதா மாளிகையில் இன்று ‘கண்டிப் பெரகரா என்று டெருமை டன் நடைபெறும் பெருவிழாவில் அன்று கண்ணகியின் உருவச் சிலையே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பழைய சிங்கள நூல்களின் கருத்தாகும். அங்கு பாவிக்கப்படும பெரை வாத்தியங்களைத் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களிலும் காண லாம். இன்றும் கண்ணகி சிலையைத் தலதா மாளிகையில் காண லாம். இதேபோன்று ஏனைய சிங்களக் கிராமங்களிலும் உள்ள விகாரைகளின் அருகாமையில் கண்ணகி ஆலயங்கள் "பத்திணித் தெய்யோ' என்ற நாமத்துடன் வழிபாடு செய்யப்படுவது நாம் அறிந்ததே. மட்டக்களப்பிற்கும் கண்ணகியின் ஏழு சிலையைக் கந் தப்பரால் கடல்மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்ட சரிந்திரங் களும் உள. இப்படியாக விஷ்ணு புத்திரர்களால் அனுசரித்து வந்த கண் ணகை அம்மன் வழிபாடுகள் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்றும் கண்ணகி தேவிக்குச் சிறந்த விழாக்கோலம் நடக்கின்றன. குறிப்பாக வைகாசிப்பூர ணையைச் சேர்ந்த கிழமைகளில் மட்டுமா நகரம் எங்கும் கண்ணகிக்குப் பெருவிழா எடுத்துக் குளுத்திப் பாடல், கொம்பு விளையாட்டு, வசந்தன் கவிகள், உடுக்குச் சிந்து போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் நடைபெறுகின்றன.
ஆணுல் யாழ்ப்பாணத்தில் கண்ணகி ஆலயங்கள் போர்த்துக் கேயர் காலம் அழிக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் மாதா, மேரி என்ற வேற்றுப் பெயர்களில் வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின் போர்த்துக்கேயர் காலம் போகத் தற்போது வாழும் மக் கவி கூட்டம் அவர்களால் அழிக்கப்பட்ட அரைகுறை ஆலயங் களையும் புனருத்தாரணம் செய்து அம்மன் எ ன் று ம்

ー155ー
முத் "மாரி என்றும், மைேன்மணி என்றும், இன்னும் கிறிஸ்த வர்கள் மாகா கோவில் என்றும் அச்சக்தி வழிபடலாயினர்' ஈழத்தில் கண்ணகி வழிபாடு அழிவாது நிலைத்துவிட்டா அலும் இன்வழிபாட்டை யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக்கவில்லை என்பதை நீலபூரீ ஆறு முக நாவலர் பெருமானின் பிரபந்தத்திரட்டு பக். 65ல் 3ம் பதிப்பு நூலில் மு பாகத்தில் காணக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பா ணத்தில் கண்ணகி வழிபாடு குன்றியதற்கு இதுவும் விஷ்ணு புத்திார்கள் மட்டுநகர் சென்றதுவும் முக்கிய காரணிகள் ஆகும். மடுத்திருப்பதியில் உள்ள புனிதமேரி அம்மனும் பத்தினி அம்ம ஞக வழிபட்டுவந்தது என்று கூறப்பட்டுள்ளது. "
சிங்கள நூற்காவியங்களான பத் திணிவரல்ல, பாளங்கவியஹல்ல
பத்திணிகத்தாவ, பத்தினி விலாபய கஜபாக கத்தாவ, வயந்தி மாலா, அம்பத்தினி உபத, அம்பவிதுமன, பல்பத்தினி உடத மாதேவிகத்தாவ, பத்தினியாதின்ன, பத்தினி பிளிம, பத்தினி கோள்முற, பாளம்க மறுவிமே சிந்துவ, பண்டி நெத்த மெகு உத்த அங்கெலி டி.பத்த, சவம்ப கத்தாவ போன்ற நூல்கள்
சான்ருகும்.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் கணவன் கள்வன் என்று கேள்வியுற்றதும் சூரியனிடம் "காய் கதிர்ச் செல்வனே கள் வனே என்கணவன்?' என்றதும் "கள்வனே அல்லன் கருங்கயற் *ண் மாதராய் ஒர் ஏரி உண்ணும் இவ்வூர்” என்றும் அவள் விரைந்தாள் வீதியால் பெண்டிரும் உண்டுகொல் சான்ருே ருண்டு தெய்வமுண்டு கொல் என்றிவ்வாறு சொல்லியழுத வளாய் என்று பொன் உறு நறு மேணி பொடியாகிக் கிடப்பதைக் கண் டான். சங்க இலக்கியங்களில் மதுரை எரிந்தது 144ம் ஆடித் திங் கள என்ற போதிலும் சரித்திர ஆய்வுகள் காலம் சிறிது முன்ன தாகும்.
l. Livers. R. W. the manual of the norte central
Province p. I 10, co ombo, 1899
இன்று ஒர் மேல்நாட்டுப் பெண்ணின் உடல் எல்லாம் மின் சாரம் இருந்து அவ தொடுவதெல்லாம் பற்றுகின்றது என வானெலிச் செய்தி வாசகர் அறிந்ததே. ஆகவே அன்றைய கண்ணகியின் நிலை ஆச்சரியப்பட வேண்டியதல்ல.

Page 97
வெடியரசனிட் பின் வடஈழ நிலம்
ஈழ வடநிலத்துஒப்பாரும் மிக்காருமில்லாத தனிவேந்தணுகிய நீடுபுகழ் வெடியரசன் நீள்கரை நெடுந்தீவிலும் தனது தம்பி யர்களை அரச பிரதிநிதிசளாகச் சேர, சோழ, பாண்டிய மண்ட லங்களுக்கு ஒப்பான் வடஈழ மண்டலமாக அமையும் ஏற் றத்'ல் நிலைக்க அரசாண்டான். இவனிடம் திறைகூடப் பெற முடி பாது தனித் தாண்டத் தலைவனக விளங்கி போது தென் இலங்கை அரசர்களும், இந்திய அரசர்களும் மனம்புளுங்கி இவ னின் தனிநிலையை எப்படியும் சளர்த்த வேண்டும் என்று துணி பு: 1. யராய் இருந்தனர். கரிகால் :ைளச்சோழனும் முதலாம் சய:கு மன்னனும் மீகாமன் தலைமையில் பெரும்ப5 டஜ் லுப் பியும் ல்ெ டியரசன் நிலையைவிழ்த் தவில்லை. இதன்பின் 1ம் கஜ பாகு (கி.பி 13-135) சேழ நாட்டிலிருந்து கொண்டுவரப் பட்ட 24068 பேர் :ளின் ஆக்கிரமிப்பாலும் சேர சோழ பாண்
ويُ
டியேற்ற வி:ேளிஒலும் கண்ணகி தேவியின் சாபம் லும், மீகாமன் டோகில் ஏற்பட்ட 1ாலு: வலம்புரி எடுத்த போது மகா :ைத்திஞலும் மூதாதைகள் புதிதாகக்
موزه آن نیز به زیر 67 : تقی
டரில் வெடி ரசன் குடி ச ன ம ற் ற நீ ரர் : கி ஆளவும் நாட்டங் கொண்டான். தனக்கே :ேண்டிய படைடலன் (ஆடி களின்
தெரி: வட நிலக் கிராமங்கள் தோறும் 7 நியமித் ஏனேயோர்களைத் தாம் விரும்பிய இலங்கையின் பு: பகுதிகட்கும் மலையாளத்திற்கும் ஆப்பிவைத்து மட்டல் ப்ெடர் (ରଣfଜନୈଶ ருன். கூர்வலன் تتھے தேவி (பக் 12)
நூன் முகத்திற் கூறிய துபோல் பொன், பளிங்கு, முருகைக் சற் டார் சிதைவுற்றுச் சிறுசிறு உணற்துவடாவாகவும், ஆழமற்ற
همتی நீர்ப்பரவையாகவும் ஆழ்கடல் முத்துச் ச*குகளாகவும் மலர்த்த
வடநிலத்தைச் சேர,சோழ்.ாகப் டி தாட்டுவீரர்களும், ‘மாவிலங்
இன்றைய கல்வி அறி:ெ நவீன ஆயுதங்களைக் கொண்ட் வீரர் (Army) அணுகும் முறை நாமறிந்ததுடன் அகதிக ளாகினர் 3 39 000 பேர்கள் ( 15-67-1987 முரசொலி) அன்று கல்வி அற்று வாள் 'த்தி :ே டரி tழு ஈட்டி அம்பு போன்ற வற்பூல் வெட்டியும் குத் தியும் கே ஃல செய்த போர்வீரர்களின் அனுகுமுறையால் ஆதிக்குடிகள் எப்படி அகதிகளாயினர் என்
பது புலனுகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܗܝܘܗ 57 11 ܗܚ
கை"யாம் ஈழநாகர்களும்படிப்படியாக வடநிலத்தில் குடியேறவும் ஆட்சிநடத்தவும் தொடங்கினர். 6ம் நூற்றண்டில் குகன்குலத் தலைவனன சேந்தன் சிற்றரசனுகக் கீரிமலைப் பிரதேசத்தை ஆண்டு வந்தான். இவன் காலத்திலேயே அனேக குகன் குலத் தோர் மட்டக்களப்பு,தொல்புரம்,சுழிபுரப் பகுதிகளில் குடியேறி னர். இப்படியான மக்கள் இருப்பால் வடநிலம்பெருமை உலகி ளாவியது. கி.பி 795 சிங்கத்தை ஒத்த முகத்தை புடைய உக்கிர சிங்கன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி வளவர் கோன் பள்ளம் என்னும் இடத்தில் பாசறையிட்டான், தொண்டைமான் இந் நாளில் தொண்டைமானற்றை வெட்டுவித்து வேண்டியோரைக் குடியமர்த்தினன். இதன் எட்டாம் வருடம் திசையுக்கிச சோழன் மகள் மாருதப்பிரவல்லி குன்ம வியாதியைத் தீர்க்கக் கீரிமலையை அடைந்து குமாரத்தி பள்ளத்தில் பாசறை இட் டாள். இப்படியாக மாறிமாறிக் குடியேறியதனுல் அக்காலத் தில் குகன் குலச் சிற்றரசர்களின் ஆட்சியும் வீழ்ச்சி கண்டது,
“குசையனுங் குகன் மற்றுள்ளார் குறுநிலத் தரசரானர் அசைவறு வாலசிங்கன் அந்த கற்கீந்தானன்றே". (ய ச.ப. 161
"எருக்கத் தம்பூயூர்” என்ற பகுதியை யாழ்பாடி யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு வடதிசைக் குடிகளைக் குடியமர்த்தி இறந்து போயினன் என்பர். சிறிதுகாலம் ஆட்சியின்றி அல்லற்பட்ட இம்மக்களின் வேண்டுகோளால் திசையுக்கிரசிங்கசோழன் மகன் சிங்கையாரியன் நீலகண்ட ஐயர் என்னும் புவனேகவாகு 10ந்திரி யுடன்வந்துநல்லூர்ப் பகுதியில் அரண்மனை.அந்தப்புரம்.சபாபி" டபம் கொலு மண்டபம்பானைப்பந்தி போன்றவைகளை அமைத்து முப்படைக்குரிய கூபமும்யமுனஏரியும்வெட்டி கிழக்கில்பிள்ளையா கும் மேற்கில் வீரமாகாளியும் தெற்கே கபில வினுபகரும் வடக் கில் சட்டநாதரும் மத்தியில் கந்தசுவாமி ஆலயமும் ஒருங்கே அமைத்துச் சேதுபதி மகாராஜாவை அழைத்துப் பிரதி ட்டை செய்து கெங்கா தர ஐயரை பூசைக்கு அமர்த்தி ஆண்டான். இலக்கிய சகாத்த மெண் நூற்றெழுப தாமாண்டினெல்லை. Curr F L 18)
தொடர்ந்து குலசேகர, குலோத்துங்கவும், பின் விக்கிரமசிங்கன் காலத்தில் தமிழர் சிங்களவர் கலகத்தில் நீதிநெறி நின்று கலகம் செய்த புஞ்சிபண்டானையும் 17 பேரையும் கொன்று எஞ்சியோரைச் சிறையில் இட்டு அரசாண்டான். பின்பு வரே? தய சிங்கனும் அவன் பின் மாத்தாண்டசிங்கனும் வன்னி ரை இங்கு அழைத்துவேளாண்மையைப்பெருக்கிய சிறப்புடைய வகு ஞன். இவன் மகன் குண பூஷணனும், மகன் விரோதய சிங்க

Page 98
- 158 -
னும் இவன் மகன் செயல்வீர குணவீரசிங்கனும் 1278ஆம்வரு டமி முத்துச் சலாபத்தைப் பற்றிக் கண்டி புவனேகவாகுவுடன் சண்டையிட்டு 12 வருடம் யாழ் அரசின் கீழ் முழு ஈழத்தை யும் ஆண்டான். இவன்பின் மகன் கனகசூரிய சிங்கன் ஆட்சி பில் சிங்களவர் வன்னிப் போர் வீரர்களின் உதவியுடன் வட ஈழத்தைக் கைப்பற்றிய விஜயவாகு 17வருடம் தமிழ்க் குடிகளை ஒடுக்கி ஆண்டான். உயிருக்கு அஞ்சிக் குடும்பத்தாருடன் இர வோடிரவாய் குகன்குலத்தோர் உதவியோடு கப்ப லி ல் தொண்டை நாட்டை அடைந்து திருக்கோவலூரில் இருந்து சிறிது காலம் செல்ல மேலைவாயில் வழியால் இலங்கை வந்து தமிழ்க் குடிகளின் உதவியுடன் விஜயவாகுவைக் கொ ன் ற கனக சூரிய சிங்கையாரியச்சச்சரவர்த்தி தான் மீளவும் பட்டம் பெற்ற்தற்கு உதவியாய் இருந்த முற்கு கத் தலைவனுக்குப் வட்டங்கட்டி என்று கெளரவப் பட்டம்சூட்டிவரி சைப்பெயரிட் டான். இக்காலத்தில் ஆண்ட குகன் குலத்தோர் உடற்படை வீரர்களாகவும் மாலுமி சாஸ்திரமும் யுத்த சாஸ்த்திரமும் கற்று வல்லவராய் அரசன் மெய்க்காப்பாளராகவும் இருந்தனர்" புவனேகவாகுவின் 12வருடத்தினுள் இங்கே குடியேறிய சிங்களக் குடும்பங்கள் கண்டிக்குச் சென்றனர். இவனுக்குப் ugg (TérGéF6 ரன், செகராசசேகரன் ஆகிய இருபுதல்வர்களில் !ரராசசேகரன் முடிதரித்து சோழ இராஜ வம்ச இராசலட்சுமியம்பாளை மணந்து சிங்கவாகு, பண்டாரம் என்ற இரு குமார்களையு ( ,வள்ளியம்மை என்ற பெண்ணை இரண்டாந்தாரமாக மணந்து பரநிருபசிங் கத்தோடு நால்வரையும். மங்சத்தம்மாள் என்ற பெண் ண வைப்பாடிச்சியாகக் கொண்டு அவளுக்குச் சங்கிலி என்ற பிள்ளை யும் பெற்ருன். இவர்கட்குச் சிங்கையாரியன் என்ற விருதிட்டுச் சேதுக்கரையிலிருந்து எழுதுவோர்க்குப் படிகொடுத்து இங்கு கொண்டுவந்து கல்வியூட்டினன், ஆணுல் சங்கிலியன் மட்டும் மிக விவேகியும், துட்டனயும் இருந்தபடியால் ஒரே மனையில் வாழும் வாய்ப்பைக்கொண்டு மூத்த சிங்கவாகுவுக்கு நஞ்சூட் டிக் கொன் முன், இதல்ை இரண்டாம் பண்டாரம் முடி சூடி இதன் நிமித்தம் எல்லோரும் தீர்த்தயாத்திரை கும்பகோணத் திற்குச் சென்றனர். சோழன் சங்கிலியின் குற்றத்திற்காக எல் லோரையும் கிறையிலடைத்தான். இதனுல் பரநிருபசிங்கம் கேள்விப்பட்டு சோழநோடு யுத்தம் செய்து சிதைமீட்டு மூன்று மாதம் இருந்து ஆண்டு சோழனிடம் திறைபெறும் நிலைக்கு இணங்கித் தனது உறவினருடன் யாழ்ப்பாணம் வந்தான் இத ஞல் பரநிருமனின் தந்தை ஏழு கிராமத்தை கள்ளியங்காடு ஈருக பரநிருபசிங்கத்திற்கு வழங்கியதும் சங்கிலி பொருமை கொண்டு இளவரசன் பண்டாரத்தை வெட்டிக்கொன்று இராச்

- 7 59 -
சிய உரிமைகோரினன். இந்நாளில் வாணிபத்திற்கு வந்த பறகி கியர் படிப்படியாய்த்தமது ருேமன் சமயத்தினை மன்ஞரிற் பரப் பினர். உடனே சங்கிலி கி.பி 1554 இல் மதம் மாறிய குPதி தைகள் உட்பட 500 பேரைக் கொன்றும் ஏனய மதத்தவர் களே நாட்டை விட்டும் துரத்தினன். இதனல் மக்கள் மத்தி யில் வெறுப்புணர்வுடையோணுகித் தன் தென்னுட்டிலிருந்து 49 வன்னியக் குடுமபங்களைத் தருவிக்கையில் அவர்களின் வள்ளம் நெடுந்தீவில் நீரில் மூழ்கவே அதில் கரைப்பிட்டி வன்னியனும் அம்மைச்சிநாச்சியும் பணிவிடைக்காரரும் எஞ்சிஞர்கள். கரைப் பிட்டி வன்னியன் காலப்போக்கில் கந்தரோடையில் தன்சேவ கன் நம்பி மகளைக் கற்பழித்ததாற் கொலையுண்டான். இந்நம்பி கள் வேறுகதியின்றி சாரைக்கும்பம் என்னும் கிராமத்தில் சீவல்த் தொழிலைப் பழகினர். வடநாடு, தென்நாடு பஞ்சீட் பட்டதனுல் இங்கு வந்த மக்கள் மறவன் புலத்தில்குடியேறினர்: இவர்களின் சச்சரவைத் தீர்த்துச் சங்கிலி திரும்பும் போது இரு பாலைப் பகுதியில் இவன் வாத்தியம் நின்றதும் இப்பகுதியை யும் தனதாக்க எண்ணினுள். இதையறிந்த பரநிருபசிங்கன் பொருமையால் இவனின் ஆட்சியையும் கைப்பற்ற எண் ணி ஞன். சங்கிலி தந்திரமாய்த் தனது ஆட்சி பறிபடுமோ என்று 500 கிராமங்களுக்குப் பொறுப்பு முதலியாகப் பரநிருபசிங் கத்தை நியமிக்க அவள் வலிமை இழந்த நிலையில் ஒருவாறு பெற்றன். இந்நாளில் சங்கிலி மந்திரி அப்பாவன் மகள் செளந் தரத்தை அணுக எண்ணியதால் மந்திரியும், பரநிருபசிங்கமும் எதிரிகளால் சவோரியரின் நண்பன் காக்கைவன்னியனின் உத வியை நாடினர். பறங்கியரும் உள்ளாளும் கையாளுமாய் நின்ற பரநிருபசிங்கமும் மந்திரியின் உதவியுடனும் சங்கிலி யின் அனுமதி பெற்று வியாபாரம் செய்து பண்ணையிற் கோட் டையும் அமைத்தனர். வேட்டையாடச் சென்ற சங்கிலி பறங் கியரின் கோட்டையைக் கண்டதும் போர் மூண்டது. வென் முன் சங்கிலி, தளர்த்தான் தவிடுபொடியாய்ப் பறங்கிக் கோட் டையை. 11ம் நாள் 2400 பேரைக்கொன்று வெற்றி வாகை சூடினன். மறுபடியும் காக்கை வன்னியன் சொற்படி திடீர் எனத் தாக்கினர். வெல்லமுடியாது போகவே மாறுவேடத்தில் காக்கைவன்னியன் உட்புகுந்து தமிழில் பேசி சமாதானம் செய்து முத்தமிடுவதுபோற் பாசாங்கு செய்து திடீரெனச் சங்கிலி யைக் கட்டிப்பிடித்தான் காக்கைவன்னியன். எதிர்த்த தமிழ்ப் படை வீரர்களை மந்திரியும், பரநிருபசிங்கமும் தடுத்ததும் பறங்கிகள் சங்கிலிக்கு விலங்கிட்டனர். இதை அறிந்த பரராச

Page 99
سنے I60 سس۔
சேகரன் வன்னிக் காட்டினுள் ஒடி ஒழித்தான். இவனைப் பிடி தால் 25000 இறைசால் என்றதும் மந்திரிகளில் ஒருவன் ஒரு இளநீரும் தேசிக்காயுடனும் மறைவிடம் சென்று அன்பு வார்த்தைபேசி வாளைவாக்கி இளநீரை வெட்டிக் கொடுத்ததும் தாகத்தில் அவசர அவசரமாய்க் குனிந்து குடிககும் போது வr cாால் தலையை வெட்டிப் பறங்கியரிடம் பணம் கேட்டான். உயிருடன் பிடித்தவர்க்கே பணம், நீ கொலை செய்தமையால் உன் சிரசைக் கொய்கின்ருே b என்று அவன் தலையை வெட்டி எர். சங்கிலியைப் பிதாவின் அனுமதியின்றி முடி சூடியதற் கும் கொலைக் குற்றத்திற்காவும் கொன்றனர். ஐரோப்பியர் தனித்து ஆளவேண்டியதஞல் குடிமக்களாம் இந்நாட்ட வரைக் குல விருதினுல் இவர் கட்குள் பகைமையை வளர்த்த ஐரோப்பியர் இப்படியாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத் தும் கொன்றும் ஆண்டனர். ஆணுல இவர்களுக்கு பிறந்த தாய்நாட்டுப்பற்று இருத்திருக்கவில்லை என்! தும் புலனுகின்றது. இப்படியே சமுதாய மாற்றத்தில் ஈடுபட்டனர்.
உழவர்: *உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்" என்பதற்கு இணங்க உலகத்திலுள்ள ஜீவராசிகளுக்குப் பசி யாற்றும் சிறப்டைச் செய்டவன் உழவன். இவன் தான் வியர்வை சித்தி நிலத்தைக் கொத்தி, ஏர் பிடித் து உழுது, பண்படுத்தி விதை நிலபாக்கி அதில் மலரும் மணிகளே ஏனேய ஜீவன்கட்கு வழங்குவதஞல் அவனை தெய்வப்போல் மதித்தனர் நம் முன் ஞேர். இவர்களை உழவர் என்றும் இவர்கள் பதின் எண்வகை மக்களுக்குத் தலைமை தாங்குவோர் என்றும் சாந்தம்,பொறை உட்படப் பத்து நற்குணங்களையும் உடையோர்கள் என்றும், உழவுத் தொழிலால் உலகைக் காப்பவர்கள் என்றும், வேளா ளர் புராணம் பசுமை எழுபது, மTபரளகுழாமணி, ஏர் எழுபது திருக்கை விளக்கம் தொல் காப்பியம், தேவாரம், திருவந்தாதி மொழிவிளக்கம் காணிநூல், கொங்கு மண்டல சர்க்கம், புறநானூறு, மொழி எழுபது டோன்ற நூல்களில் வேளாண்மை செய்தோரின் பெருமையை விளக்கியதுடன் அவர்கள் அரசன் ஆ2ணப்படி ஒதுதல், ஈதல், சுச் சாத்தல், யிரிடல்,பொருழிட்டல், வேட்டல், என்னும் அறுதொழில் செய்யும் கட்டுப்பாடு உடை பவர்கள என்றும் கிரேக்க ஆசிரியர் "மெக்ஸ் தெனிஸ் இது பேலும் விபரமாக எழுதியுள்ளார். இதஞல் இத்தனை அழகும் பண்பும் ஒருங்கே கொண்ட உழவர்கள சிலப்பதிகாரத்தின் படி பட்டினத்துக்சேனும் டோகாமல் தமது, தமது கிராமத்தி லேயே தமது வாழ்க்கையை tடத்திஞர்கள் என்பது புலன கின்றது.இத்தகு பண்புடைய நீர் விளம், நிலவளம் படைத்த
 

- 1 1 r
ஆதி உழவர்கள் பிறந்த நாட்கட் விட்டு நீரற்ற, வறண்ட கற் பூமியாம் வடநிலத்திற்கு (யாழ்ப்பாணம்) அதுவும் பெரிய அலை கடல் ஊடாக இப்பெரும் கடலைக் கடந்து கடல்மார்க்கமாகக் கப்பல்களில் இங்கு வந்தார்கள் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என்கிருர் திரு. இராசநாயகம் முதலியார் இதனை அவர் “ஆகாயகங்கையில் மலர்ந்த தாமரையோடு ஒக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உழவர்கள் ஒருபோதும் போர் வீரர்களாக மாறவேண்டிய அவசியம இருக்கவில்லை என்பதும் உறுதியாகின்றது போர் வீரர்களாக இருந்தவர்கள் வன்னி யர்கள் என்பது புலனுகின்றது என்றும் ஏலேலசிங்கன் என்ற ஞானமும் நீதியும் உள்ள இலங்கையை ஆண்ட அரசன் சிங்களவர்கட்கும். தமிழர்கட்கும் இடையில் அடிக்கடி யுத்தம் நடைபெற்றதனல் வடநிலத்தில் மணற்றி என்று ஞானநூலிற் கூறப்பட்டிருக்கும் இடத்திற்கு இந்தியாவில் இருந்து அஞ்சா நெஞ்சராயும், தையிரியமாயும், துணிகரமாயும், வீரத் தன்மை யாயும் போர்புரியக் கூடிய சேனைக்குரிய மக்களை இந்திய அர சுக்கு அடக்க முடியாத இவர்களை ஊருக்கு ஊர் தேடிப்பிடித்து ஏராளமாய்க் கொண்டுவந்து நம்தேசத்தில் குடியேற்றி வாழ்ப் பாணம் என்னும் பெயரைச்சூட்டி இச்சிறிய இராச்சியத்துக்கு பாதுகாப்பிற்காக இவர் சளைக் குடியமர்த்தினர் என்று யாழ்ப் பாண வரலாறு பக். 17ல் கூறியதுடன் இவர்களே மெ ல் ல மெல்ல உழவர் ஆயினர் என்பதையும் குறித்துள்ளார். மேலும் விபரங்கட்கு எம் டி. ராகவனின் ஆராய்ச்சிநூலின் பக் 132 லும், யா. வரலாற்றுநூலிலும், யாழ்ப்பாணக் குடியேற்றநூலி லும் இல் வ உறுதிப்.டுத்தப்பட்டுள்ளதை நோக்குக.
ஒல்லாந்தர் மன்னர்ப் பகுதியைப் பறங்கியரிடமிருந்து பிடித்ததனை அறிந்த திரு டொன் பிலிப்சங்கரப்பின்ளை அவர்கள் இரகசியமாய்த் தான் டறங்கியருக்குத் திறை அரசனய் இருந் தது போல் ஒல்லாந் ஈருக்கும் அப்படியே இருப்பு தாகவும்,சமய சுயாதீன மிருந்து வரவும் இரு ஒப்பந்த உடன்படிக்கை செய்து ஒல்லாந்தரை மன்னரில் இருந்து பூநகரி ஊடாக இரகசிய மாக யாழ்ட்பாணம் வருவதற்கேற்ப விபரத்தையும் இங்கிருந்து அறிவித்தார். இக்காலத்தில் சண்டைக்குப் பயந்த கோப்பாய் வாசியாகிய வேலர் ஆனையிறவில் பறங்கிப் பட்டாளம் இருப்ப பதஞல் கச்சாய் வழியாக பூநசிரி சென்று வன்னிப் பகுதி பில் பதுங்க ஒல்லாந்தரிடம் அகப்பட்டுத் தாங்கள் யாழ்ப்டானம் செல்வதாகவும் நாட்டை வென்முல் கேட்பன கொடுப்ப தாகவும் வாக்குப்டண்ணிச் சங்கரப்பிள்ளையின் வரை படத்திற் கேற்றவாறு யாழ்ப்பாணத்தினுள் நுழைந்தனர். வரும்போது தயங்கிய இடங்களில் வேலன் இராவில் பட்டிகளில் புகுந்து

Page 100
مسیه H62 مست.
இப்படியாக அன்னியரின் ஆட்சியில் அவர்கட்கு வேண்டு வன செய்து காக்கா பிடித்தவர்கள் முதன்மையானவர்களாக வும். நிலபுலத்தவர்களாகவும் மாறினர். உதாரணம் அடிக் குறிப்பில் உள. ஆணுல் உண்மையில் 'பள்ளம் பார்த்துப் படி வெட்டிப் பண்படுத்திப் ப்னிபுரிந்து பலன் தந்து உலகஜிவராசி களைக் காத்த உத்தமத் தொழிலாளர் உதாசீனம் செய்யப் பட்டனர் நம் முன்னேரால். இதனுல் வெட்கமும் மனவிரக்தி யும் கொண்ட இவர்கள் தடுமாறித் தாமாகவே ஒதுங்கியும் கொண்டனர். இப்படியாக அடிக்கடி மாறிய சமூக மாற்றங் களிலும் விஷ்ணுபுத்திரர்கள் மாருது, தாம் உண்மையில் ஆதிக் குடி முதல் மனித முதன்மையான முற்குகர் என்ற வரம்பி லிருந்து சற்றும் மாருது உழவர்களாக தெற்காணிகளைச் சொந் தமாக வைத்திருந்து உழுதபோதிலும் தன்மானம் இழந்து வந் தானுக்குக் கைகட்டி மண்டியிடாது தன்நாட்டுப் பற்றுடன் இருண்ட காலமாகிய ஆட்சியிலும் நினறு நிமிர்ந்து வாழ்ந்த னர். இன்னும் நூலாசிரியர்களும், பிசுக்கால் மணியகாறன் போன்குேரும் தங்கள் அரச ஏஜென்சிகளுக்குச் சார்பாக உண் மைகளை மறைத்தும் பொய்மையை எழுதியும் செய்தும் வந்த
கொழுத்த ஆடு,மாடுகளைக் கலைத்துவந்து கார்பில்உணவுகொடுத் தான். சங்கரப்பிள்ளையினதும் ஏனையோரினதும் உதவியுடன் யாழ்ப்பாணம் அவர்கள்கையிற் பிடிபட்டது. சங்கரப்பிள்ளைமுதல் வராய்த் தம் உறவினர்க்கு மட்டும் இராசஜதொழில் வழங்கிய செய்தி கொழும்புக்கு எட்ட 16-08-1687ல் இவரையும் உறவினரையும் விலங்கிலிட்டுவர தேசாதிபதி கட்டளை பிறப்பித் பித்தான். பின் ஒருவாறு களவாய் நாகபட்டணம்ஓடி "பாபா போர்பூ என்ற வர்த்தகரின் உதவியால் சினேகமானுர்சங்கரப் பிள்ளை. இவ்வாறு சங்கரப்பிள்ளையின் ஒப்பந்தம் நிராகரிக்கப் பட்டு வேலன் முதன் மந்திரியாக்கப்பட்டு இராச கந்தோர்ச் சாவியையும் கொடுத்து விருப்பிய காணி பூமிகளை எழுதிக் கொள்ளுப்படி கூற அவனும் இப்படியே செய்து தனது இனத் தவர்களை வேளாளர் இடாப்பில் பதிந்து முதலிப் பட்டங் ளும் பெற்றன். இதனல் கோபங்கொண்ட சங்கரப்பிள்ளை ஊரில் கலகம் எழுப்பினர். உடனே சேனைக்குரியவர்களைத் தன் வசப்படுத்தி உழவர் என்று பதிந்தான் வேலன். 1695ல்சங்கரப் பிள்ளை இறந்துவிட 1697ல் தொமஸ்வன்றி" கொமாண்டோ புதிதாக 40 வகை இன விபர இடாப்பைக் கச்சேரியில் பதிந்து ད། பழம் டாப்புக்களை எரித்து மாற்றிவிட்டான். (யா.வை.கெள முஇ 107, பா.வ.ப) இப்படியாகக் காலத்துக்குக் காலம் அடிப் டைச் சமூக மாற்றம ஏற்பட்டது புலகுைம்.

سس- 3 16 --
னர் என்பதனை அவ்வப்போது வெளிவந்த பத் தி ரிகை விமர்சனச் செய்திகள் விளக்கும். மேலும் கோபாலச் செட்டியார் மகன் வயித்திலிங்கச் செட்டியார் (வயது 12)கடை யில் மாதுளங்கனியைக் கொடுக்கத் தேசாதிபதியின் மனைவி புத்திரரின்மையால் செட்டியாரைத் தனது வீட்டில் வளர்த்து ஒல்லாந்துப் பாஷையும் பயிற்றி வயதானதும் முத்துச் சலாபக் குத்தகையைக் கொடுத்தாள். கிராமங்கள் தோறும் இரத்திகை நடத்தி ஒருலட்ச ரூபாவுக்கு மேல் லாபம் பெற்று யாழ் வண்ணே வைத்தீஸ்வரர் ஆலயம் அமைத்தார். 1784இல் முத்துக் குளிப்பு இப்பகுதிகளில் வாய்ப்பாகவில்லை ஆதலால் ஒல்லாத் தத் தேசாதிபதி சுழிபுரம் செல்வநாயகம் முதலி போன்றவர் களுடன் ஆலோசித்துக் கனசராயன ஸ்றை யாழ்ப்பான நிலத் துக்கு நீர்ப்பாய்ச்சி விளைநிலமாக்கத் தீர்மானித்தனர். 1795ல் ஆங்கிலேயர் (Gen , STWARD) ஸ்ரீவாட் சேஞதிபதி பருத் த்ேதுறை வளியால் வந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 1776ல் மாசி மாதத்துடன் கொடிய ஒல்லாந்தர் ஆட்சி முடிவுற் றது. 1800ல் முத்துக் குளிப்போரை நீருக்குள் அமிழக் து குழு கும் போது சுரு:மீன் தாக்கியதனுல் வருவாய் குன்றிற்று. அரசி னர் குருமாரைத் தண்டித்து இம்முத்துக் குளிக்கும் விஷ்ணு புத்திர வல்லுனர்களான மந்திரவாதிகளைக் கொண்டு சுருமின் வாய்கட்டு மந்திரத்தால் சுரு?வாய் கட்டுவித்து அவ்வருடம் இரண்டு லட்சம் ரூபா லாபமும் பெற்றதுடன் இப்பட்டங்கட்டி கள் மந்திரவல்லுநர் என்று ஆங்கிலேயரால் போற்றப்பட்ட னர். இதனுல் இக்காலம் 19ம் நூற்ருண்டு வரை விஷ்ணு புத்திரர்கள் முத்துக் குளித்தனர் என்பதும் பெரும் செல்வம் கொழிக்கும் தொழிலாய் இருந்ததும் புலனுகின்றது. 1806 இல் ஆடிமாதம் ஊர்கள் தோறும் விதானமார் நியமிக்கப்பட்டு தகைவரி நீக்கிக் குடி வகை வரியிட்டு இலைமறைவில் இருந்ததும் இடிபட்ட கோவில்களையும் திருத்திக் குடிமக்கள் தத்தம் வரு ணச் சாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேட்சையாகக் கொண்டொழுகுஞ் சுவாதீனம் மறுபடி ஏற்படுத்தினர். (Sr Thomas Maitland ) தோமஸ் மேயிற்லண்ட் இதனல் ஆங் கில ஆட்சி தர்மராச்சியம் என்ற பெயர் பெற்றது.  ைச வ ஆலய அர்ச்சகர்களும் அரசிஞல் நியமிக்கப்பட்டனர். 1812ல் பிரவுன்றிக்குப் பிரபு தேசாதிபதியாகிக் கண்டியரசனை 1815 மாசி 18ம் திகதி சிறை செய்தான். 1824ல் பான்ஸ் பிரபு தேசாதிபதியாகி நிலாவரை நீரை 8 நாள் இறைத்தும் வர் ருது கீழ்க்கந்தக ஊற்றுப் பயிருக்கு உதவாத தாயிற்று. இதன் ஆழம் 144அடி அகலம் 30 அடியுமாய் இடிவிழுந்த (குன்று என்று பால்டியாஸ் ( Baldeus ) கூற்று. இராமர்வச்பிராஸ்

Page 101
ཟས་གང་མང་ཡག་ 764མ་དང་ལམ་
திரம் விட்டு இந்நீர் நிலையை உண்டாக்கிஞர் என்பர் சிலர், 1829ல் டைக்குரை ( P. A. DYKE ஏஜன்ரராக வந்தார். இவரே வீதிகள், வீதியோரம் மரம் நடுதல், வறியோர்சம்பளம். தர்ம ஆஸ்ப்பத்திரிகளையும் உண்டாக்கினர். சுதேசிகளாகத், தமிழர் பெரும் உத்தியோகம் ஆற்ற அனுமதித்தார். இவர் காலத்திலே முதல் பி ஏ. பட்டத்தை விசுவநாதபிள்ளைபெற்ருர் . புகையிலையை மலையாளத்திற்குப் பெருந் தொகையில் அனுப்பி வைத்தார் மறைந்த சைவ ஆலயங்கள் பிரகாசித்தன. விஷ்ணு புத்திரர்சளர் ன மட்டுநகர் சென்றேரின் ஆதிக்க ஆலயங்களும் ஆட்சி உறுதிசள் மூலம் கைமாறிய காலமும் இதுவேயாகும். பூரிலழரீ ஆறுமுகநாவலரும் தமிழ்த் தொண்டாற்ற இடமுண் டாயிற்று. 1848ல் தலைவரிச் சட்டம் ஏற்பட்டது. 1833 சட்ட நிரூடணசபை, சட்ட நிலசறவேற்றுச்சபை ஏற்பட்டு 1835ல் தமி ழர் பிரதிநிதியாகக் கெளரவ பொன்னம்பலமுதலியார் பிரதி நிதியாஞர். 1869இல் துவெனந்துரை காரைநகர்ப் பாலத்தை அமைத்தார். பின் பிஸர் துரையால் 1982 ல் உள்ளூரும் 1905ல் கொழும்புப்புகையிரதச்சேவையும் உண்டாயிற்று. இப்படியாகப் பிறிமன்துரையும் மக்கலம் தேசாதிபதியுமாகப் பிரதிநிதிகளைக் கூட்டித் தெரிவுப் பிரதிநிதியாக கெளரவ பொ. இர மநாதன் தெரிந்தெடுக்க வழிகோலியவர்களா வர் இப்படியாகச் சுதந்தி ரப் புருசர்களாகி எங்களை நாம் ஆளும் நிலையடைந்துள்ளோம்.
ஆகவே இத்தனை செய்திகளாலும் ஆட்சித்திற முனைப்பின் வழியாக "ஆண்ட ஆதி அரசர்களும், ஆரியச் சக்கரவர்த்திகளும் ஆதிக்க முனை இம்மண்ணில் வெடியரசனும் அவன் சகோதரர் சளின் தேசிய இயல்புக்கு இம்மியும் ஒப்பாகாது தளர்ந்து வீழ்ந்த உண்மையை வட ஈழச் சுதந்திர மண்வாசணை அற்ற வடநில அரசச் சக்கரவர்த்திகள் வழிவந்தோரின் கொலை, கொள்ளை,சதிமுறைச் சூழ்ச்சிகளாலும் நாம் தேர்ந்து கொள்ள லாம். இப்படியான அரசவாதிகளின் சயபவங்கன் இ ன் றும் நாடகமாகவும் கதை காவியங்களாயும் மிகப் பரவலாய் நிகழ் வதுபோல் ஒழுக்கமும்,ஒழுங்கும் தன் இனப்பற்றும், தன் தேசிய மண்டற்றும், செல்வம், செல்வாக்கு அதிகாரம், அறிவியல் அறக்குணங்களையும் ஒருங்கே கொண்ட இணையாக மற்ருெரு வர் இம்மாநிலத்தில் இல்லாத மாட்சித்திறனுண மன்னவன் ஆன வெடியரசனின் உண்மை நிலை விளக்கமாக இல் லா து மறைந்துவிட்டது. ஆறுமுக நாவலர் போன்றவர்களைத் தேசிய வீரராகக் கணித்தது போன்று பெளத்த சமயம் தீ போல் பரவி வந்த காலமான 1ம், 2ம் நூற்ருண்டில் சைவத்தையும், தமிழை யும், எம்மண்ணையும் காத்துத் தாய்நாட்டுப் பற்றுடன் ஆண்ட

یہ ملے۔ 65 Il --سے
விாமிக வெடியரசனையும் தேசிய வீரராகக் கணிப்போமாக போடியர்: “டோடி" என்ற குகன் குல விருதுடன் உழவர் தலே வணுகப் போஷிப்பவர் என்றும் 'ஆர்' என்ற கொளரவச் சிறப்பு விகுதியும் சேர்ந்து போடியார் ஆயிற்று போடியார் வயல் செல வைப் போடுபவர். மாகாணக் கிராமத் தலை அதிகாரியைக் குறிக் கும் தமிழ்ச்சொல் ஆகும். H V. கொட்றிங்டன்துரை ( CLOSS ARY OF NATIVEE FOREIGNANGLOSSED WORBS 'usbpy: என்ற உட்பிரிவின் தலைமைக்காரர் போடியார்' என்றும் இவர் களே வயல் 'நிலச் சொந்தக்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைப் போடியார் வீட்டுக்குப் புதிர் காவியே போனேம்
போடியார் முன்னேபோக முல்லைக்காரன் பின்னேவர' என்று நிலக்கிழவனைக் குறிப்பதே போடியார் என்ற நாட்டுப்ப டல்களாகும் இப் போடியார் என்னும் சொல் தமிழில் கொளரவப் பெயராகும். போடிநாயக்கனூர் என்ற கிராமம் மதுரையில் உண்டு. போடி நாயக்கனூரில் உள்ள கணிகை ஒருத்தி வேதியன் தோள் மேலேறி மலர் பறித்தமை, இராமசாமிக் கவிராயர் பாட லில் இடம்பெற்றுள்ள தஞலும் தமிழ்ச் சொல் என்பது புலனுகும். இவர்களே பெரும் நிலபுலங்களுக்கு அதிபதியாய் இருந்தமையால் இவர்கள் பிள்ளைகளும் இந்நில உரிமை பெற்றுப் போடியாயினர் இதனல்வேலிக்கட்டைக்குப்பிறந்தாலு ம்போடிப்பட்டம்போகாது என்பர். வரிசை, வன்னிபம், போடிபாளைவக்காரர், போடிகள், படையாட்சி மானிய முறையில் ஏற்பட்ட தலைமைப்பட்டங்களா கும். இவர்களே சிற்பத் தேரினேயுடைய தான்தோன்றீஸ்வரர் கோவில் "வண்ணக் குமார்" தலைமை மணியகாரராகவும் நிர்வா இக்கின்றனர்.
AMilful Tu QE IN CEYLONby M.D. RAGHAVANP(52-61 The legends of the Mukkuvar go back to the far of ages of the mahabharata and Rumayana epics. Vvasa author of mahabharata Son bf Brahmin Saint Parasara Their mode of life Varies under the Varying environment in the different Parts of Ceylon In general in the Eastern Province. Puttalam with its dry hot Clima. Supports large Plantations of the tobacc2, a maj prind ustrv in galpitiya. Mannar, tívu ha° business in Jattle rearing and finds milik. lin the northern and Estern Provinces they are largely Hindus, North-Western Province Roman catholics, with a Strong minority of the Muslim Mukkuvar in the Village of Kottantivu. The bridegroom wears a series of earrings muttuka dukan Periakuppikadukan, sinnakuppikaduka R and Kayikadukan There is no Community without Petty quarrels they worship Mari Am man and Sea God Ayyanar, There are those who memorise Poems from Tirukkural and tevaram
行°、

Page 102
மட்டக்களப்பிற் குகன்
rn('Gr ፰ሑ»mኍሯ፰ጬ ̈°❖.ጎk&mzx &x:÷፣ • %y : ':',ቕ ኃዷæmrr*aፍèè.ዳቔxyÆr÷xጋ¥Âፎ፵xፈፃ»ጋሏ mmmቷmኁጓቴü&.gs::፭<ፏ፷፰ቻ፵°%xŧ “~ ' – “፡``ms, ~~
*% 感、 . .-oY«r> * m M 3- مع r *్క
WM XWN YMW. M.
始
१ -ʼ3C. ́. --or بمب 2
恕 **、** 德 ♥ነ እዃ ベー一s y
ཅིང་མ་ཤེས་ནས་གདམས་པ་མ་ SS gTSLT MLMLMTLiLeTeLeMSi eLS e eTkeMTq AALeLST MqSqMAqTSLekLkkgLLLkLkLMLkeLeLeMeLLqSqL LALTLS ് ( ഒക് ಪಿಟ್ಜ್ಸಿವಿಸಿ: 一
W ^^- (సీఇyఫ్రిణి
s ゞーリエ
ਲ r, భీళ్ళ {Rశి స్మేట్టిస్టో? ത്ത-ജ O w - ثمة - --
*. f
به 2- ۰.۶ ళ్లలో" ఉడికడ్డ*
s
s * గ*#్క్యట్స్ ? శిబిళాశ32
சீர்தங்கு வில்லவரும் பணிக்கனரும் சிறந்த சட்டிலான் தனஞ்ச யன்ருன் கார் தங்கு மாளவன் சங்கு பயத்தன் கச்சிலாகுடி முற்குகளினமே : ழேகான் வார்தங்கு குகன் வாளரசகண்டன் வளர் மாசுகரத்தவன் போர் வீரகண்டன்
பார் தங்கு தண்டவான முண்டன் பழமை செறி
(முற்குகர் வன்னிமை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سسسس b7{ =س--
இலங்கைச் சரித்திறப்புவாயிலாகப் பொருந்தித் திகழும் இராவணன், தன் அரண்மனை மாளிகைகளைக் கீழ்ப்பதிமட்டக் *ளப்பில் அமைத்தனன். இந்த அரண்மனை நகரம், திருக்கோ யிலுக்கு எதிரே தென்பகுதியில் ஆங்கிலேயரால் கலங்கரை விளக் *ம் அமைந்த இடத்தின் அடித்தளம் என்பர் ஆராய்ச்சியாளர், இவன் சிறந்த நாயன்மாராற் பாடப்பட்டும், திருக்கோயிலைத் தினம் தரிசித்த சிவபக்தனுயிருந்தும், ஆறிய கற்பினளாகிய சீதையைக் களங்கப்படுத்த நினைத்ததால் கொடுங்கோலனுகி *ரண் மனகளையும், இராச்சியத்தையும் கடல்கோளினுல் இழந்த இடமே இன்றைய கலங்கரை அமைந்த இடம் என்பர் விபீஷண னின் ஆட்சியின்பின் இவ்விடம் காடாயிற்று. (கலி பிறந்தது 800 ல் இருந்து 400 வரை) நாகர்கள் ஆண்டனர். பின் வட நிலப்பரப்பில் வாழ்ந்த முத்துக்குளிக்கும் முக்குளிநாகர் குடும் பங்கள் கடல்கோளில் மூழ்கியதுடன் சிலர் இந்தியா சென்றனர் என் தான்முகத்தில் அறிந்தோம் இப்படிச் சென்ற கப்பலில் &#ன்று இலங்சையின் கீழ்த்திசையால் ஒடித் தாம் தங்குவதற்கு ஏற்ற வளமான நிலத்தைத் தேடிச் செல்லுங்கால் ஒரு சதுர்ப் பேரியைக் கண்டு மனம் மகிழ்ந்து மேலும் அத 39 it - T 5 செல்லுங்கால் *மண்முனைய்ை" அவர்கள் கண்டதும் கற்பூமியில் வாழ்ந்த மக்கள் கூட்டம் பேரானந்தம் கொண்டு புதுமை அடைந்து "மண்முனை" எனப் பெயரிட்டனர். பின்தென்திசை நோக்கிக் செல்லும்போது அங்கே பரவைக் கடலையும், மட் டான நீரில் நிலம் தெரிவதனையும். ஒடங்கள் ஆங்காங்கே நீர்த் தரையில் உசாஞ்சுவதனையும், நீர்மட்டம் குறைந்ததனையும் உணர்ந்த முதற்கப்பலில் நின்றவன் பின்வருவோரைப் பார்த்து ஆனந் தங்கொண்டவனுய், மட்டு நீரL. மட்டு மட்டடா- இக் களப்பு மட்டக்களப்படா" என்றவாறு கப்பலில் இருந்து இற சி கினர். கையாற் கப்பலைத் தள்ளியவாறு கரையடைந்தனர். இப்படியே ஏனையோரும் அப்பாற் செல்ல முடியாததை உணர்ந்து இது மட்டும் மட்டடா-மட்டக்களப்புத் தானடா என்று கூறி மணலில் துள்ளி ஆனந்தம் கொண்டனர். (வெடியர சன் நாடகத்திலும் கர்ணபரம்பரைக் கதைகளிலும் இன்றும்பேச் சில் உள) இங்கே இவர்கள் பாளையமிடவேண்டிய பகுதியைத் தெரிவு செய்து அக்கிராமத்தை வாழ்வு நில நகர அரணுக்கினர். வட நிலப் புலியன் தலைமையிற் சென்ற இக்கூட்டத்தினர் அங்கே அவன் பெயராற் புலியத் தீவு என்று பெயரிட்டனர். இவன் வாழந்த வடநிலப் பகுதியை இன்றும் புலியந்துறை என அழைக்கின்றனர்.

Page 103
۔سس۔ 168 دسمب۔
இவர்கள் தாம் கண்ட வளப்பநிலப் பாங்கரையைத் தமது வட ஈழ மக்களுக்குத் தெரிவித்து இப்பகுதியை ஈர்த்துக்கொண் டனர் இப்படியாக இவர்கள் வடநிலத்திலிருந்து தமக்குவேண் டியவற்றைக் கொண்டுசென்று வாழ்ந்து வரும் காலங்களில் கி.பி இரண்டாம் நூற்றண்டில் (கலி 31801.இராம மரபில் வந்த 'ஆடகசவுந்தரி'உன்னரசு கிரியை ஆண்டாள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த "எபினன்" என்ற ஊர்த் தலைவன் ஊடாக ஒருகற் குகையில் யானையைப் டோன் து அரக்கபூதத்தைக் கண்டதாக அறிந்து கவலை கொண்டாள். அவள் கனவில் இராமபிரான் தோன்றி எனது தியானத்தினுல் பூதங்கள் உனக்கடிமையாகும் என்றபடி அவைகள் அடிமையாயின. அவ்விடத்தை இராச்சதக் கல்" எனப் பெயரிட்டனர். இதனைக்கண்ட முற்குகர்கள் தங் கட்கு நல்லதோர் தக்க தலைவன் தேவை என்பதை உணர்ந்து, வல்லோனன தம் தலைவனும் வெடி யரசனிடம் வடநிலத்திற்கு வந்து முறையிட்டனர். வடநிலத்தை விட்டேக வேண்டும் என்று நினைவு முதிர்வில் முனைந்து நின்ற வெடியரசனுக்கு, மட் டக்களப்பு மண்ணின் மக்களோடு கலந்து ஒன்றிய வடநில மக்க எளின் மனக் கருத்துச் “சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந் தாற் போல’ அமையவே தம்பிமார்களுடனும், படைபலங்க ளுடனும், சேனவீரர்களுடனும் நாற்பது - ஐம்பது குடும்பத்தவர் களுடன் சூழச் சென்று ஆங்கும் வன்னிமைப் பட்டத்துடன் நிலை பெற்றுத் திட்டமாய் அரசு செய்தனன்.
அசுரர்-அரக்கர்-இராவணன் இருக்குவேதத்தில் காண்லாம். யா.ச.யோன் பக் 6, யா. வை மா பக் 10, யா. கு பக் 14 ஆகிய வற்றில் யாழ் முற்குகர் வலையிறவு பாணகையில் குடியேறினர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், யாகு ஆசிரியர் முத்துக்குமார சுவாமிப்பிள்ளை பக் 14இல் தரைப்படை கடற்படைகளைக் கொண்ட வெடியரசனைப் பொருமையால் போர் தொடுத் ததஞல் அவன் மட்டக்களப்பு பாணகை வலையிறவில் குடியேறி ஞன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தூன் முகக் கர்ணபரம்பரைப் பாடலும் மட்டக்களப்புக் கல்வெட்டுப் பாடல்களும் ஒத்த அமைப்பினை உடையதனுலும் மாகாவிஷ்ணுவின் வழிவந்த குகன் என்பதஞலும், கண்ணகியின் மதுரை எரித்த காலம் கிட்டத் தட்ட கி.பி 144 ஆடித்திங்கள் என்பதனலும் ஆடகசுந்தரியின் காலமும் க உ 3180 கி.பி 150 மட்டிலாகும். இவற்றை வாசகர் களும் ஆராச்சியாளர்களும் கவனத்திற் கொள்க. V திருக்கோவிலின் ஆதிப்பெயர்-நாகர்முனை,
குமரிக்கண்டம் (லெமூரியா) ஏழ் தெங்கநாடு, ஏழ்பனை நாடு போன்றும் 49பழந்தமிழ் நாட்டில் இலங்கையும் ஒன்றகும். இங்கு நாகர் என்ற பழங்குடியினர் ஆண்டனர்.

در سد 69 | سیست
ஐபுவியோர்கள் அனைவரும் போற்ற தம்பி தமயன் மார் சத்தியஞ் செய்து ஒடமதேறி நீடியே சென்று உடும்புறும் இரா ச .ர் நிறைந்திடும் இலங்கையின் மட்டு ம தன் நகரில் மட்டைக் கொழும்பில் (மட்டக்களப்பு) மனம் நிறைவாட வன்நிசைப்பட்டமும் வழமைபோல் தரித்து திட்டமாய் அரசு அங்கும் செலுத்திடும் நான்யில் என்னிலத்தில் உள்ள எச்சாதிகனும் வந்து அடிபணிய மாநிலம் புரக்க திட்டமாய் அரசும் செலுத்தினரே!
(கல்வெட்டு கர்ணபரம்பரைகுலப்பாடல்) இப்படியாக நிலை பெற்று உண்ணுங்கால் கும்பகர்ணனின் வழித் தோன்றலான இராட்சதர்கள் மேற்பகுதி மலையோரங்களில் வாழ்ந்த உடும்பிறு இராட்சதர்களை வென்று தான் புகுந்தி நாடாம் சேதுபதியிலும், மலையாளப் பகுதிகளிலும் வட ஈழ நிலத்திலும் தனது குலத்தவர்களை வரவழைத்துக் காடாக இருந்த இடங்களை நாடுநகராக்கின்ை. தன் மூதாதையினர் முத வில் தேர்ந்த இடமாம் புலியந்தீவில் அரண்மனை. கோட்டை கொத்தளங்களை அமைத்து அழகுபடுத்தினன்.
இப்படியாகக் கீழ் நிலத்தை ஆளுங்கால் வன்னிமைகளாக விளங்குதேவனையும், ஏரிலங்குருவனையும் இலங்கையின் மேற் பால் (புத்தளம்) அனுப்பி வடக்குக் கிழக்கு மேற்குமாய் அரசன் நாடு என்ற ஆதிப் (பிகிற்றி. இராசரட்டை- அரசன் நாடு-மாய ரட்டை- வேந்தர் நாடு (மகயா, மாபா) எனப்பட்ட பிரதேசத் தையாண்ட செல்வாக்கில் இருத்தினுன் சிலாபத்தெதுறு ஒயா விலிருந்து தெற்குக் களுகங்கையும் கிழக்கில் மட்டக்களப்பும் வடக்கில் யாழ்ப்பாணமுமாய் உள்ள மென் னிலப் பகுதிகளின் அதிபதியாகி ஆங்காங்கே பல துறைமுகங்களை அமைத்து ஈழ மண்டல அரசாகினுன் என்பதை நாம் உணரக்கூடியதாக உன் ளது. மட்டக்களப்பில் பலதீவுகள் சிறிதாய்இருந்தபோதிலும் புலி யன்தீவு மருதவயல் வாவிகள் யாவும் ஒருங்கேஅமையப்பெற்ற மூன்று மைல் சுற்றளவைக் கொண்டதும் 30 மைல் நீண்ட வாவி யிலே நடுவில் மொட்டு உதிரும் தாமரைபோலக் காட்சியளிக்கும்
மட்டக்களப்பை அண்மித்த சீதவாக்கையில் ஒருநாளைக்கு 2000 சிற்பிகள் வீதம் 20வருடங்கள் கட்டிய பிரமாண்டமான கருங்கற் சிவாலயத்தை கி.பி 1552இல் பறங்கியர் தரைமட்டமாக்கினர்.

Page 104
- 170 -
இயற்கை அழகு எத்தகைவுடையதாகும். இவ்வாவியின் கீழ்க் கரையில் 27 மைல் தொலைவில் மருத நிலக் காரைதீவும் மேற் திசையில் முல்லை நிலத் தயிர்மிகு ஏருவூரும் இதன் இடையே காணும் வயல்வளக் காட்சிகளும் நாணில வளங்களும் ஒருங்கே விளங்கும் இயற்கை எழில் எத்தகையது. மேற்குமண்டூர்ப் புண் ணியப் பழம்பதியும் வடக்கில் தேனீக்களின் அமிர்தமான தேனுடன் பால் கலந்தோடும் ஆற்றில் நீரரமகளிர்" ( Singng Fish) ஊரிகளான பாடுமீனினிம் பாடி ஆட வண்டுகள் கீதமி சைக்க மந்தைகள் ஆடிப் பால் சுரக்க தேனீக்கள் இரைந்து இசையுடன் தேன்சொரிய அலைஅலையாய்த் தென்றற் காற்றுக் கிசைவாய் நடனமிடும் அலைகளில் வந்து குவித்திடும் இரத்தினக் கற்களுடன் தேளுடு, மீனுடு, நென்னடு, பானடு என்று பண் ணப்படும் களப்புசூழ் இந்நகரமாம் மட்டைக் கொழும்பில் மீனுண்டுஇங்குநல்லதேனுண்டு பாலுண்டு இங்கு எமக்காகவரும் நன்தயிர் உண்டு, விதம் விதமான பொடி நெல்லுண்டு, மண்ண கமும் விண்ணகமும் வேந்தன் குகன் நெறி கண்டு விண் அதிர்ந்து மும்மாரி பொழிந்து நன்னீர் சுரந்து தேவ, அம்ச குகனின் சிறப்பு ஆற்றல்வலிமையை உணர்த்தி இக்களப்பை நீர்நிரப்பும் இதனல் இதன் கரைக்கடலும் காடும் காவுஞ் செறிந்த இந் நன்னடு நக ராகி இயற்கை எழிலோடு கூடிய புலியந்தீவை அன்றே தேர்ந் தெடுத்தான் எனின் அவர்கள் விவேகம் எத்தகையதாகும். இதன் பின்பிற்காலத்தில் பேக்ர்த்துக்கீசரால் கி.பி 1684இல் வட பகுதியில் நகரம் அமைக்கப்பட்டதென்பர்.
இடுகுறிப்பெயர்கள்: நீரோட்டங்களும் மலைப்பாங்குகளும்கடல் படு திரவியங்களும் காடுபடு திரவியங்களும் நகர்படு திரவியங் களும் கதிந்த பேரிடமாகையால் மலையாளர், வங்கர், கலிங்கர், சிங்கர், ஒருஸா, நாட்டவர்கள் உட்படச் செட்டிகளும், பாட் டாணி இஸ்லாமியரும், நாளுக்குநாள்குடியேறினர். இப்படியாக இவர்கள் குடியேறிய இடங்களில் அவ்வப் பெயரிட்டு அழைத் தனர். மேலும் குகன் குலத்தோர் ஆளுங் காலங்களில் ஏற்பட்ட உள்ளூர்க் கலகங்களில் சண்டையிட்டு எதிரிகளைத் துரத்திச் சென்று வெருகல் (மகாவலிகங்கை ஒரம்) பகுதிக்கு அப்பால் உள்ள் வாகரைக்களப்பில் ஒர் எல்லைக்கல் நட்டு ஆண்டனர். இவ் எல்லையைத் தாண்டிய குற்றத்திற்காகத் துக்கிலிட்ட இடத்தை (பாலைமரத்தடி) அப்பெயராலும் போர் வீரர் ஒன்று சேர்ந்து சந்தித்த சந்தி "சந்திவெளி’ என்றும் அவர்கள் களைப் பாறிக இடம் "வந்தாறுமூலை' என்றும் ஒளித்திருந்து பகை ரைப் பார்வையிட்ட இடம் ‘சத்துருக் கொண்டான்? என்றும் டோருக்கு உதவிய வியா., ப், ப. தான் பாட்டாணியரை

----سم 171 -سس
குடியேற்றிய ஊர் ஏருவூர்' என்றும் செட்டிகள் வந்த இடம் "செட்டியாபாளையம்' என்றும் வடநிலக்காரைதீவு, பொன்னலை, புலியந்துறை, தனங்களப்பு, முந்தல் ஆகிய இடங்களில் இருந்து சென்று குடியேறிய கூட்டத்தினர் அவ்வப் பெயர்களினலும் இடப்பெயர் பெசருந்தின என்பர். மேலும் நாதன் குடி, குறவன் குடி, செட்டிகுடி, ஆராய்ச்சிகுடி, போடிகுடிகளும் அவர்கள் வாழ்ந்த பெயராற் குறிக்கப்பட்டுள்ளன.
வங்கர்-கப்பல்-கடலோட்டிகள். இதனுல் அண்மித்த கடல் நிலம் வங்காள விரிகுடா ஆயிற்று. வங்கர் கலிங்கர் சிங்கர்கள் சேர்ந்து கலிங்கராயினர் என்பர். இக்கலிங்கரையே அர சர் என்கின்றது மகாவம்சம். கந்தளை மலையாள முற்குகர். V
வீரர்கள் பாளையமிட்ட இடம் "வீர முனை'மண்கற் பூயியை மலுக்கம்புட்டி' வாகூர் அரண் வாகூரவெளி நாகன் அரண் பகுதி நாகன் சாலை நாதன் அணை நாதனணை என்றவாறும் அமரசேனன் (கலி 3466) காலத்தில் இராமநாதபுரப் பெண்க ளான கலைவஞ்சி, செட்டிச்சி, மகிழரசி, மங்கி அம்மை இரா சம்மை, வீரமுத்து, பாலம்மை ஆகிய ஏழுபெண்கள் குடியேறிய, பகுதி அவர்கள் பெயரினலும் அழைக்கப்பட்டது. குகன் குலத் தோர் வந்திறங்கிய கண்டுமுனை பின் அரசனுல் "கல்லேறு முனைத்துறை (கல்முனை)" என்றும் அழகிய ஆடகசவுந்தரி தீர்த்தமாடிய நதி ‘மாமங்கைநதி' எனவும் இடப்பெயர்களைக் கொண்டதாயிற்று.
இப்படியாகக் குடியேறிய மக்களுடன் கி.பி 8ம் நூற்றண் டிலும் அராபியச் சோனகரும் குடியேறினர். 16ம் நூற்ருண் டிற் குகன் குலத்தோர் மகமதியர் ஆட்சியின் எழுச்சிக் காலத் தில் திருவாங்கூரிலும், இலங்கையிலும் மகமதியராக்கப்பட்ட னர். யான் ஒருமுறை முன்னுள் கல்முனைப் பா.உ. காரியப்ப ரைச் சந்தித்தபோது அவர் தேங்காய்ப்பூவும் குழற்பிட்டு மாவும் போல இரு இனத்தவர்களும் கிராமங்களில் ஒற்றுமை யாய் வாழ்கின்ருேம் என என்னிடம் விபரித்தார். மேலும்பாண் டிருப்புத் திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்றும் வருடாவரு டம் கல்யாணக்கால் வெட்டி நடும் வைபவமும் பாண்டவர்தீக் குளிப்புக்குமுன் பட்டாணி மேடை (சோனக மேடை) மடை இட்டுச் சோனகர்க்கு இவ்வுணவைக் கொடுத்த பின்பே தீக் குளித்துத் தாமும் உண்பர், இதனுல் குகன் குலத்தோர் எங் கெங்கே வாழ்கின்றனரோ அங்கெல்லாம் சோனகர் அருகா மையில் வாழ்கின்றனர் என்றதனையும் உணர்ந்து கொண்டேன்.

Page 105
سس۔.172 سے
மேலும் இஸ்லாமியரைச் சோனகர் என்று அழைப்பதை இலங் கையில் மட்டுமே காணக்கூடியதாக உள்ளதஞலும் முதலியார் எஸ்.ஒ கனகரத்த்னம் அவர்களின் ஆங்கிலநூலில் ஆதி இஸ்லா மியக் குடிகள் இராசாம்பிள்ளைக்குடி, வடக்கணுக்குடி, வெள்ளர சங்குடி, பணியட்டுக்குடி, வட்டுக்கத்தற குடி, மூத்தநாச்சிக்குடி, ஒடவிகுடி, ஆலங்குடிகளாகப் பிரித்து கமிழப் பெயரை ஒத்த வகையிலும் மருமக்கள் காய முறையும் தாய்வழிப் பாரம்பரிய மும் பெண்கட்கு முதன்மையும் சில பழக்க வழக்கங்கள் கலாச் சார இணைப்புக்களாலும் கடல்படுதிரவியம் வாங்க வந்த இஸ் லாமியா எமது பெண்களை மணந்து இங்கு தங்கிச் சோனகரா யினர் என்ற கர்ண பரம்பரைக் கதையும் வலுப்படுத்துகின்றது:
13ம் நூற்ருண்டிலும் மாகன் ஆட்சியிலும் சோழ, பாண் டிய நாட்டுத் தமிழ்ப்படை வீரர்கள் இவனுடன் வந்து இங்கு குடியேறியதாகவும் பட்டிருப்புச் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தைப் புனருத்தாரணம் செய்து பழுகாமத்தில் பாளயமிட்டு ஆண்டான். இப்படியாக வாழுங்கால் இலம்பித்துறை எ ன் ற ஈழம் துறை, கற்குடா, மட்டச்சளிப்பு கண்டபாணந்துறை, கோம ரித்துறை போன்ற துறைகளில் குசனின் கடல் வணிகர்களான கிரேக்கர் அரேபியர்கள் வந்துபோய் பெரும் பெயர்பெற்ற துறை முகங்களாகத் திசழ்ந்ததனுல் மேலும் அநேக வியாபாரிகளும் மேலைநாட்டவர்களும் குடியேறினர். இப்படியாகப் பலபகுதிகளி லும் இருந்து குடியேறிய ஒவ்.ொரு மக்கள் கூட்டத்தினரும் ஏழு பெரும்பகுதிகளாகஇங்கேபிரிக்கப்பட்டனர் இதல்ை குகன் வம்சத் தவர்கள் உலகிப் போடிகுடி,காலிங்கக்குடிபடையாண்டார் போடி க்குடி.பனிக்க ஞர் போடி க்குடி கற்சில: போடி க்குடி பெத்தாண்ட படையாண்ட போடிக்குடி என்று ஏழு பெரும் போடிக்குடிகளாக நிலபுல அதிபதிசளாகவும் தலைமைக் காரர்களாகவும் குகன்குலத் தைப் பெருமைப்படுத்தி வாழ்ந்து வரலாயினர். இப்போடிக் குடிக் குகன் குலத்தோர்க்கு நன்மை தீமைகளில் 17 குடிகளும் காலிங்கக்குடிக்கு 18 குடிகளும் ஊழியஞ் செய்யக் கடமைப்பட் டுள்ளனர் என்பதனைப் பூவாள வன்னிமை மலையமான் தீர் ப் பாகும். சு கதிரன் சரித்திரம்:-
இப்படியாகக் குகன் வழித்தோன்றல்கள் மாறிமாறி ஆட்சி செய்துவருங் காலங்களில் கி.பி 1148 (கலி 4250)க கதிரன் மண் முனை வடபகுதியில் அரண்மனைப் பகுதியை வகித்துத் தோப் பாவின் மாகோனின் நட்புடன் ஆண்டான் 40 வருடம் சுக திரனும் பரதசுந்தரன் 60 வருடமும், யாகசேனன் 50 வருடமும், குசசந்திரன் 10வருடமுமாய் சந்ததி சந்ததியாய் ஆண்டனர்.

ー 173ー
இவர்கள் இப்படிச் சந்தானம் பெருகியதனல் மட்டக்களப்புப் பகுதி நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் படையாட்சி மண் முனைவடக்கும், காலிங்கர் மண்முனையும், வங்கர் மட்டக்களப்பும், சிங்கன் குலத்தோர்க்கு உன்னரசு கிரியுமாக 70 வருடம் ஆண்ட
ன்ர். பின் சிங்கன் குலத்தோர் வங்கரின் துணையுடன் விசயதுவி
பத்தை முழு இலங்கையின் மத்திய தலமாக்கி மண்முனைக்களப்பு வடக்கே கோறளை நகராக்கி வங்கர், சிங்கர், படையாட்சிஆகிய மூன்று முக்குலத்தோரும் குகன் குலத்தவர்களெனத் திட்டஞ் செய்து ஆண்டனர். இங்கே இலங்கை முற்றிலும் உள்ள குற்
றம் செய்தவர்களையும் விசாரிக்கும்படி மட்டக்களப்பு, அனுர தன்புரம், வதுளா, மண்ணுறு, காளி, அம்மான்தோடை இரத் தினவல்லிநாடு, முள்ளுத்தீவு,தட்சணு பதி, கொட்டிய நூர்,தோப்
பாவை, நூரெலியாப், பகுதியினர் விரும்பிக் கையொப்பம் இட்
டனர். சிங்கர் கண்டியைத் தலைநகராக்கி சிங்கதுவீபத்தை
38 வருடம் ஆண்டனர் இவ்வாருக மருதசேனனின் மகன் எதிர்
மன்னன் ஆட்சியில் நெல் விளைவித்தும் பாடசாலை ஆலயங்கள்
அமைத்தும் வரும் நாளில் கொங்கு நாட்டுத் தாதன் மட்டக்களப்
பின் நாகர் முனைத் திருக்கோவிலை அடைந்தான். இவன் பாண்டவர்களின் நீதிநெறியை விளக்கித் தீக்குளித்துக் காட்டி அரசனிடம் பாண்டிருப்பு முனையைப் பெற்றன். மட்டக்களப்
புக்குக் கீழ்ப் பகுதி திருகோணமலையும், வடக்கு உறவுப் பெற் முனையும், தெற்கு மந்தனங் கடவத்தன நாடும், மேற்கு வடாவை
மன்னம்பிட்டி மகாவலிக் கரையுமாய் அமைவுற்று இருந்தது.
இவன் 44 வருடம் ஆண்டு இறந்ததும் மத்திய நாட்டின் அரசன் இராசசிங்கனின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் போது கலி4680ல்
போர்த்துக்கேயர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்திக் கோட்டை
கட்டினர். கலிங்கர் வங்கர் நிலமையாகினர். இலங்கைத் தீவு எங்கும் கிறிஸ்து மதம் அறுகுபோல் பரவிற்று. இக்காலத்தில் சுந்தப்பர் தனது சகோதரி குடும்பங்களுடன் ஏழு கண்ணகி விக் கிரகங்களுடன் கடல் வழியால் மண்முனையில் இறங்கிச் சகோ தரியை வில்லவனுக்குத் திருமணம் செய்வித்தார்.
பல்கோல்முதலி:- கலி 4830ல் 30 கிறிஸ்தவர்களுடனும் பண் னையிலிருந்து குருமார்களுடனும் மட்டக்களப்புச் சென்று கிறிஸ் தவ கோவில் கட்டி 10 வருடமாகத் தன் சமயத்தை வளர்த் தான். இதைக்கண்ட குகன் குலத்தோர் பஸ்கோல்முதலியை எதிர்த்தனர். இதற்குப் பஸ்கோல் தந்திரமாகக் குகன் குலத் தோர் எழுதிய பெட்டிசம் போல் தான் எழுதி விசாரணை செய் வித்து முடிவில் அநியாயமாக இருநிலமைப் போடிகளையும் 80 குகன் குலத்தோரையும் சிரச்சேதம் செய்வித்தான். இதன்

Page 106
.-س 174 مسس
பின் இவனே மட்டக்களப்பிற்கு அதிபதியாகி குகன் குல த் தோரை அச்சப்படுத்தி யானைக்கொம்பு,தங்கம், முத்துமாலைகள் போன்ற வெகுமதிப் பொருட்களை வஞ்சமாகப் பெற்று வத் தான். இதனுல் கவலை கொண்ட அவ்வூர் மக்கள் பாஸ்கோல் முதலிக்கு அரசனிடம் முறையிட்டனர். அரசன் இவனின் செயல் உளேயும், பெட்டிசக் கையொப்பத்தையும் சோதித்து இவனின் சூழ்ச்சிக் குற்றத்திற்காக இவனின் உறவினரையும் இராச சேவை யால் நீக்கிக்காரைநகர்க்கமன்கில் கடற்கோட்டையில் பஸ்கோல் முதலியை அடைத்து வைத்தனர். மட்டக்களப்பு மாநகரில் இவர்களின் சூழ்ச்சிகளும், களவுகளும் அம்பலமானதும் ஆண்ட பரம்பரையான இந்நாட்டவர்கள் முக்குவர்கள் என்பதை உணர்ந்து இதன் பின் குகன்குலத்தோர் இந்நாட்டுப் புராதன இராச அதிகாரிகள் என்றும், இவர்களே முற்குக வன்னிமைக ளாக இம்மண்ணை ஆண்டுவந்தவர்கள் என்பதனையும் விசாரணை களின் பின் உணர்ந்து 'புராதன இராச அதிகாரரெனத் தீர்ப் பிட்டு" இராச பட்டயத்தில் வரைந்து அதிகாரச் சட்டமாக்கி னர்.இக்குகன் குலப் பிரஜைகளின் சிறப்பியல்புகளை உணர்ந்து இவர்களை மாதாபிதாப் போல் ஆசீர்வதித்து ஒல்லாந்தர் சங் கத்திலும் விசுவாசமுள்ள முற்குகர்களை அங்கத்தவர்களாக்கினர். இக்காலத்தில் கண்டி அரசஞன கீர்த்தி பூரீ இராசசிங்கன் (17411782) ஆட்சிபுரியும் கால் மட்டக்களப்புக்கும் 'நிலமைகளை' உண்டாக்க எண்ணி "கந்தட்போடியாரை" தென்பகுதிக்கும் அறுமக்குட்டிப் டோடியாரை "எ டபகுதிக்கும் நிலைமைப் போடி களாக மட்டக்களப்பிற்கு நியமித்துச் சக்கரவர்த்தி கொலாண் தொர், உட்பட மெஸ்தர்குமான், லெல்லம்பல்க், அர்தகோராத பயன, அங்கலவெக் அதிரியானிஸ், யுவாணிஸ்,பிருன்ஸ்கே, ஆகிய உத்தியோகத்தர்சளும் கையொப்பமிட்டு ‘ஆக்கோத்து ஆனே யைக்"கையளித்தனர். அறுமக்குட்டிப் போடியார் எழுவில் போர முனைநாடு மண்முனை, கோறளை ஆகிய நான்கு கிராமங்களையும் கந்தப்போடியார் கரவாகு, சம்மாந்துறை, பாணகை, உன்னரசு விரி ஆகிய நான்கு கிராமங்கட்குமாய் நிலமைப்போடி அதிகாரி களாகினர். மட்டக்களப்பில் வாழ்ந்த கலிங்க, வங்க, சிங்க முக் குலத்தோர்க்கும் தங்கள் பாரம்பரியமாக வந்த பழக்க வழக்கக் கலாசாரங்கட்கு ஏற்ற முற்குகச் சட்டத்தை ஏற்று ஆங்கிலத்தி லும் மொழிபெயர்தது தோம்பு (TO'BO ) இடாப்பு உத்தி யோகங்களையும் உருவாக்கி மட்டக்களப்பு முற்றும் முதன்மை பெற்றுவந்தனர்.
இக்கட்டுரையில் வரும் அநேக குறிப்புக்கள் வித்துவான் ாப், எக்ஸ் வி. நடராசாவின் மட்டக்களப்பு மான்மியத்திலிருந்து
öU l y ut s Pon/ 11 Eyll),

- 175 -
இப்படியாக அன்னியன் ஆட்சியில் இருந்த போதினிலும் அறுமக்குட்டிப் போடியார் செட்டிப்பாளையத்தில் குல தெய்வ மாம் கண்ணகை அம்மன் ஆலயத்தை நிறுவி அன்றும் சைவத்தை வளர்த்தார். இவர் ஏழுபெண்களை மணந்த போதிலும் தர்ம புருஷ னயும் கல்வியில் சிறப்புற்றவராகவும், பராக்கிரமசாலி யாகவும், பூரண ஆயுள் உடையவராயும், அரசனுக்கேற்ற முக பாவனைகளையும் எழிலுடன் பல்லக்கில் ஊர்கள் தோறும் பிர ஜைகளை அடிக்கடி சென்று பார்வையிட்டு மக்களுள் மக்களாய் திகழ்ந்தார். கலி பி 4880ல் கண்டியரசன் இராசாதி இராசசிங் கனின் (1782 1798) முடிதரிப்பு விழாவுக்குச் சென்று அறுமக் குட்டிப்போடியார் வயிரமாலையையும், கந்தப்போடியார் வரா கன் மாலையையும் அரசனுக்குப் போட்டதுடன். ஏனைய குகன்குல நிதிய அதிபர்களும் புவராகன், பொன்னரிசி போன்ற முத்துக் களையும், தங்கத் தட்டங்களையும் முடிசூட்டு விழாவிர்குப் பரி சாகக் கொடுத்தனர். இப்படியாக ஒல்லாந்தர் ஆட்சியின் பின் கண்டி அரசனின்நிலைமைப் போடியாகவும் அதிகாரத்தல் நிர்ண யித்தனர். இப்படியாகச்சந்ததி சத்ததியினராக ஆண்டerர் என்ப தனைத் தேசாதிபதி 'பான்கூன் சிங்கின்' அறிக்கையில் கி.பி 17ம் நூற்ருண்டில் "முற்குக இளஞ்சிங்சன்' என்றசீற்றரசன் ஏழுவூரில் இருந்தான் என்றும் இவன் முற்குசு வன்னிமைகளின் வழித்தோன்றல் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனுல் 17ம் நூற்றண்டுவரை குகன்குலத்தோர் ஆண்டனர் என்பது புலஞகின்றது.
ஒல்லாந்தரால் எழுதப்பட்ட 'ஆக்கொத்துத் தமிழ்ப் பிர தியை இங்கு அப்படியே பிரசுரிக்கின்ருேம்,
"அறுமக்குட்டி சாதிமுக்குவன் எங்களிடத்திலே மண்முனைப் பகுதிக்கு பெடியாய் இருக்கக் கெட்டபடியால் அதற்கு நாங்கள் நிர்ணயித்துப் பார்த்து தன்னுடைய நல்ல நடவடிக்கையை கெட்டுத் தீர்மானித்து முன்சொல்லப்பட்ட மண் முனைப்பகுதிக் குப் பெடியாக கற்பிக்கிருேம். அதுகூட க்கொடுக்கப்பட்டது. தமது தொழிலுக்கடுத்த சங்கையும், புரோசனமும் பெரியவர் களுக்கு நடக்கும் பூச்சியமும் பொது கிடைத் திருந்தபடிக்கு இப் பொவும் அந்தப் பிரகாரந்தான் இதிற் கட்டளை பண்ணுகிறேன். இதில் அடங்கிய சகலமான பேரும் இந்த அறுமக்குட்டியை பெடியாக அறிந்து உண்டான படிக்குக்சங்கிக்கவெனும் . இதற்கு அடையாளம் திட்டப்படுத்தி வளமையான முத்திரையும் வைத் துக் கையொப்பம் பொட்டுக் கொடுத்தோம்.
இப்படிக்கு இலங்கைத்தீவிற் கொழும்புக்கோட்டை.

Page 107
- 176 -
மேலான இலங்கையில் சங்கைபோந்தயுத்தமக
த்தணு முத்திரை சிவத்த கிய கொலண் தொர் மகாராசா மெஸ்தர் லாகிரிய இமான் வெல்லம் பல்க்
அவர்கள் கட்டளை லேவ்ை ப்படிக்கு
த்தது.
கீழே கையொப்பம் வைத்தது யோகன் கொஸ்தன் அங்கல வெக் சக்கடத்தார் சரிவரக்கண்டது. அதிரிாானிஸ் யுவானிஸ் பிருன்ஸ்கெ தொலுக்கரித்தது.
alsTel Air 1766ம் ஆண்டு கார்த்திகை மாதம் 6யிலே கையொப்பம் வைத்தது. இமாம் வேல்லம் பல்க்
Qpfib35ň súLút: - IOrdnance No 15 of 1876
கண்டியை கீர்த்தி பூணூரீ ராசசிங்கன் அரசனுக இருக்கும் காலத் தில் மட்டக்கள்ப்பை இருபெரும் பகுதியாகப் பிரித்து கந்தப் பொடியையும், அருமைக்குட்டியையும் நிர்ணயித்து ஒல்லாந்தர் அரசினர் சட்டத்தில் அவர்களின் வழமையில் வழிவந்த ஏற்பா டான முற்குகர் சட்டத்தை தலைமைச் சட்டமாக்கி அருமைக் குட்டிக்கு சிறைத்தளதாபர அதிகாரம் அளித்தனர். இதனை ஆங்கிலத்தில் 1876ல் ‘பிறிற்ரோன்' என்பவர் மொழிபெயர்த்து முற்குகச் சட்டம் (15ம் கட்டளைச் சட்டம்) என ஏற்றுக்கொள் ளப்பட்டது. உருமையின் வகை (அன்றைய ஆங்கில மொழி பெயர்ப்பு)
ஒரு தலைமைக்காரனுக்கு இராசாக்களாலே கிடைத்தருக்கிற உறுதி ஒப்பந்தங்களும் முதுசோமான ஊர்க்காணி உடமைகளும் அந்தத் தலைமைக்காரனுக்குப் பிற்காலம் அவன் சகோதரங்க ளுக்கும், மருமக்களுக்கும் அவன் தாய்வழிச் சனத்துக்கும் சேரும் அவன் தானுகத் தேடியசோம்கள் அவன் பெற்ற பிள்ளைகளுக்குச் சேரும் அவன் பிள்ளையில்லாமல் இருந்தால் அவன்முதுசோமாகக் கொண்டுவரப்பட்ட சோம்கள் அவன் சகோதரங்களுக்கும் மரு மக்களுக்கும் சேரும். அவன் பெற்றிருந்த சீதனமான் சோம்கள் அவன் பெண்சாதி வழிச் சனத்துக்குச் சேரும் , அவனும் தேடப் பட்ட சோம்களிலிருந்தால் அவன் வழிச் சனமும் அவன் பெண் சாதி வழிச்சனமும் சரிபங்காகப் பிரித்தெடுத்துக் கொள்ளுகிறது. 2. சீதனம் கொடுக்கிற வகை w
அவனற் தேடப்பட்ட துகளிலும் அவன் சீதனம் கொண்டுவந் 4 துகளிலும் அவன் சம்மதித்த மட்டும் ஒரு உடன்படிக்கையிற் சகலதுங் கண்டெழுதிச் சீதனம் கொடுக்கிற வழமையாம். அவ லுக்குப் பிற்காலம் சீதனம் கொடுத்தது போக அதிகமாக விடு

- 177 -
க்கப்பட்ட சோம்கள் சீதனம் பெற்றிருந்த பிள்ளையும் இருக்கப் பட்ட பிள்ளைகளும் சரிபங்காகப் பிரித்துக் கொள்ளுகிறதுமுண்டு. அவன் கடன்பட்டிருந்தால் அவன் சீதனம் கொண்டு வந்தசோம் *ள் விற்கக்கூடாது. அவனுற் தேடப்பட்ட சோம்கள் விற்கலாம். முதுசமாயிருக்கிற சோம்கள் அவன் சீவனுே டிருந்தால் விற்க லாம். அவன் செத்தால் அவன் சகோதிரி மருமக்கள் விற்கக் கொடுக்கமாட்டார்கள் மஞ்சள் நீர்ப்பிள்ளை ஆணுகினும்பெண் குணுகிலும் ஒரு பிள்ளையை எடுத்து வளர்த்தால் வளர்த்தவன்சம் மதிக்க அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுத்த சோம்களுக்கு உறுதி கொடுத்து அதன் உறுதிப்படி ஆட்சிபண்ணிவரும்,உறுதிகொடாது போனல் அந்தப் பிள்ளைக்குப் பிற்காலம் வளர்த்தவன் கொடுத்த சோம்கள் அந்தப் பிள்ளை பின் வயிற்றுவார்களுக்குச் சேரும. வளர்த் பிள்ளக்குப் பிள்ளையில்லாமல் மரணிக்கக் சம்ப வித்தால் பிள்ளை வளர்த்த வரது அல்லது அவனது பிதிர் வழிக்குச் சேரும். 3. காணி, பூமி, தோட்டம் முதலானதுகள் ஆட்சிப்படுவிதங்கள்:
காணியுள்ளவனிடத்திற் காணியில்லாதவன் வந்து காணி கேட்டுத்தன் செலவாகக் காணி வெட்டிச் செய்கை பண்ணினதுே ஆனல் அவன் செய்த செய்கையிற் காணி உள்ளவனுக்கு ஒரு பங்கும் செய்கை பண்ணினவனுக்கு இருபங்குமாகக் கையாடி ஆட்சிபண்ணுவான்.
காணியுள்ளவன் தன்செலவாக காடு வெட்டி வே லி யு ம் அடைத்து ஒரு காணிஇல்லாதவனுக்குச் செய்கை பண் ண க் கொடுத்தனேயானல் அவன் செய்த செய்கையை விலை வைத் துக் கொடுக்கிறது. இருவிதமும் செய்கை பண்ணினவன் மேற் புரோசனமேற்றுக் கொள்ளுகிறது காணி அவனுக்குச் சோமாக மாட்டாது. அவன் செய்த செய்கை உள்ள மட்டும் மாழுமல் புரோசனம் கையாடி வருவான்.
4. நன்கொடை வகை: w ஒருகாணியை ஒருவனுக்கு நன்கொடையாக அவன் பிரியத்தின் படி ஆட்சிபண்ணிக் கொள்ளவும், விற்கவும், ந ன் கொடை கொடுக்கவும், உறுதியுங் கொடுத்துக் காணியுங் கொடுப்பானே யால்ை நன்கொடை பெற்றவன் பிரியத்தின்படி அவனும், அவன் வயிற்றுவார்களும் ஆட்சிபண்ணியும் விற்றுங் கொள்வார்கள். அந்தக்காணியை விற்காமல் அவனும் அவன்பிற்கிளமும் ஆட்சி பண்ணி அவர்கள் சகரும் அடியற்றுப் போனுல் அந்தக் காணி நன்கொடை கொடுத்தவன் அல்லது அவன் பிற்கிளங்களுக்கு 60)t-ԱմՖil.

Page 108
- 178 -
5. காணி ஒற்றி பிடிக்கிற வகை:
தென்னந் தோட்டத்தை ஒருதனுக்கு ஒற்றிக்கு கொடுத்து பணம் வாங்கினல் பணத்திற்கு வட்டியில்லை. அதற்குச் சரியாக அதின் புரோசனத்தை கையாடிக் கொள்ளுகிறது. தவணைப் படிக்கு வட்டியில்லாமல் முதல் கொடுத்து ஒற்றி மீண்டு கொள் ளலாம். தவணை தப்பினல் வாங்கினவன் சம்மதித்தவேளை பணம் கொடுத்தும் மீண்டு கொள்ளலாம்.
வயல் நிலத்தை ஒற்றி பிடித்தால் தவணைப்படிப் பணம் கொடாமற் பின்னிட்டால் அந்தக் காணியில் வேளாண்மை செய்கின்ற வேலை தொடக்கம் வேலை முடியும் வரைக்கும் பணம் வாங்கியவன் பணம் கொடுத்தலை எடுக்கக் கூடாது. அந்தப் புரோசனம் கையாடிக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டு காணியை கொடுத்து விடுகிறது. இதுவிதமாகப் புரோசனப்படு கிற காணிகளுக்கு இதுவே வளமை. 6. ஆண் சிறை வெண் சிறைகளின் வகைகள்:
ஒருதர் ஆண்சிறை, பெண்சிறை கொண்டிருந்தாற் கொண் டவன் சீவனுள்ளபோது இட்டம் பண்ணி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய காணி ஆதனங்களுக்கு அந்த எசமானுடைய உறுதி கிடைத்திருந்தால் அந்த உறுதிப்படி கிடைக்கும்.
அப்படியிட்டம் பண்ணுதிருந்தால் அந்தக் கொண்டவனு டைய பிள்ளைகளுக்கும் அந்த உரிமைக்காரரும் சிறை. 7. வட்டிக்கு பணம் கொடுக்கிற வகை:
வட்டிக்கு பணம் கொடுக்கிறது நூற்றிற்கு ஒன்று வளமை. 8. கொள்வனவு விற்பனவு வல்ை:
கொள்வனவு விற்பனவு தங்கள் பிரியத்திற்குக் கொள்ளவும் விற்கவும் கூடும். தோட்டம், வீடு, மாடு ஏதாகிலும் இவருடைய ராசிப்படிக்கு கொடுக்கலாம். பெரியகல்வெட்டின் ஒருசிலவற்றை கீழ்த் தருகின்றேன்:-
திருவளர் தேவசென்னமே பெரிதாய் அரியயன் மாலில் அழகொடு உதித்து மனுவெனுஞ் சக்கரவர்த்தியாலுலகில் கணமென நராணன் காட்சியும் புகழும். ஆதியும் அந்தணன் அரசன் சத்திரியன் வைசியல் வணிகன் வளர் தினகரன். இலங்கையைப் பன்னிரண்டிடமாய்ப் பிரித்து கலிங்கனுஞ் சிங்கமரபணு மொத்து நுவரை கழனி நுவரெலி மாத்தளை பகரணுரதமொடு காலி வதுளை விந்தனை வளர்பதி யெட்டும் பதிபுகழ் சிங்கமரபணுக் கமைத்து அன்னவரிருவர் படையாட்சியை யழைத்து கன்னல் சூழ் மட்டக்களப்பு முக்கென்னும்

سست 179 سب
திருகோணைப் பதியைத் திருமலருக்கமைத்து திருகுலவம்மிசக் கொடியினர் தமக்கு மணற்றிடர் மண்ணுறு மாநகரமைத்து கனத்தொடு மனுவெனுங் கட்டளைப்படிக்கு ஆளுவீரெங்களரசதுவென்றும் வாழு வீருங்கள் வரிசைகளோடு திறைமு றையகற்றி னுேம் தேவரில்லங்கள். சென்றனன் மட்டத் திகழ்தரு களப்பில் கலியுகவாண்டு கண்ட மூவாயிரத்து முப்பதாமாண்டில் வலியணுய் மட்டக்களப்பது பெற்று செங்கோல் செலுத்தினன் சிறைகுடியேற்றி எங்கும் குகன் குலமென வியற்றினன். tங்கு கூறும் கல்வெட்டில் ஒருசிலவற்றைக் காண்க:-
குருவளர் கலிங்கன் செ3தலம் புகழ. அறமுயர் லேதம் நம்பியரி திருப்பாட்டுச் சரிகை சன்னுசம்
−
தேசம் வன்னிமை வரிசையாயுலகுறு வருகுரு நாதா பூபாலன் கோத்திரம் பூவசியன் பாவலர் புகழும் பகுதி புன்னுலை மண்முனை மட்ட வாழ்வுறு களப்பு பெண் பெறுநாடு பேர்பெறு நகரம் கண்டி கதிரை கந் தாளை மாவலி பண்டு முன்னயோத்தி பங்குகள் முதலாய் கூறெனக் கொற்றவன் கூறிய உழவர் ஆறிய பின்பு அரசனை வணங்கி கலிங்கனே உனது கட்டளைப் படியே இலங்கை மாநகரில் ஈசராலயத்தில் வீதி துலக்கும் வேளாளர்க் கடிமைகள் மாதுல கோயிலார் வரிசைப் பண்டாரம் குசவர் கொல்லர் கோனேர் தொழுவர் திசைபுகழ் முதலி செக்கன் சாளுன் யீரங்கொல்லி யீட்டியன் பtளு வாரந்தட்டி மாலை தொடுப்பேன் கடையன் துரும்பர்க்குக் காராளனிந்து படையாட்சி கலிங்கன பணிக்கன் சிங்கன் அவர்கtே Tடுழவர் அன்றுமின்ருக அவனியிருந்து அடியார்க் கெல்லாம் வேண்டிய தளித்து விருதுகள் பறக்கத் தோன்றிய ஐங்குலமும் சூழ வீற்றிருந்து தேரொடு கோபுரம் தீர்த்தக் குளமும் ஏறுயர் தொழிலே ஏற்றமிருந்து

Page 109
ത്ത 180 -
பண்டுபண்டாகப் பகர்ந்தனரு லகில் மட்டக்களப்பில் வருமுறை யீதெனச் செட்டிகளுடனே செப்பினன் குகனும். போடிகல்வெட்டிலிருந்து ஒருலேவற்றைக் காண்க:
திங்கள் நேரு லாவுஞ் செகதல மனத்தும். குகன் குலவரிசை குவலயம் வழங்க மகம் பெரிதான மட்டக்களப்பினில் செந்நெல் முன் தானியம் சேர்பதினெட்டும் கன்னல் கதலி கமுகொடு தேங்கு செழித்து இலங்கஞ் தேனினங் கூட்டி ܗܝ தெளித்ததென வெங்கும் சிறந்திடு மாநகர் அறமே துலங்க அதர்மங்கள் கலங்கத் திறமேயிலங்கத் தீதே மலங்க தேவராலயங்கள் சிறந்து விளங்க மூவர் வேதங்கள் முற்றுமுணர்ந்து மதுரமனதால் மட்டக்களப்பைச் சதுர மதில்ாய்த் தரித்து முன்னுண்டு அன்னக் கொடையும் அண்டர்கள் மகிழ மன்னர்க் கதிபன் மட்டக்களப்பில் இருந்தனர் குடிமுறிை யன்றே டென்றும் வரிந்தனர் வாவி ஏரிகள் சூழ வாழ்வுறு நாளில் மதிகுலா சென்று சூழ்படு குகன் நகர் சூட்டென முடியை. நன்மைக்கும் தீமைக்கும் கும்ப வரிசையிலிருந்து சில:- பார்பெற்ற பரிதிகுல கலிங்க மரபினுேர் பதின் மூன்று கும்பமும் தேங்கினுயர்பf ஆளதனிப்பாவாடைமேற்கட்டி தாரை தவில்குழல் வினை வணிபெறுபந்தலுள்ளிரண்டுநிறைகுடமுயரவும்டஞ்சமலர் துரவவுங் சஞ்சமலர் மேவவும் பாவாணர்பாடிவரவும் பட்டாடை பதின் மூன்று கொய்து மனை மேலெறிதல் பலகிரண தீபமிடுதல் ஏற்பெற்றிலங்கு நவதானியங்கொட்டுதல் பதினெட்டுவரிசை
யெழுதல்
எதிருழவர் தங்களுக்கீந்த சிறை பதினெட்டு மியல் தொண்டு செய்து வரவும்
இலகு வெண்குடை தவள மேவு பூபாலனென வேற்று நரர் துதி புரியவும்
எத்திருப்பதியிலும் முகமனெமுன்னிடிட்டு நன்முறைகள் முதலோய் ஏற்றவர் முன் தேசமென்று பணிசெய்து வரவும் .
Ryk lep Van Gones, Governor of K-eylon, 1695, The Inhabitants of Batticulca both in Custcms and Religicn resemble the Jaffnese ad , Sill y albis. Mutkular Mislate to Batticaloa from Jaffna
M. je hr-6 சுவாமி ஞான ட சரும் 1933ல் வீரகேசரி பில் சிக் சட்டுரையில் 7 % : தப்படுத்தியுள்ளார்.

திருகோணமலையிற் குகன்
المه مسحايا هي مسرح
aervMoto
aaf
பின்போவார் பெருமை கொண்டு வருவாருண்டோ
பேசரியவங்கமாக சேனன்ருனும் தன் செயலை நிலைநாட்டவெண்ணி முன்னுட்
சதுரங்க சேனையொடு இலங்கை சேர்ந்து அன்போடு முக்கோணு லயத்தைய
ருளொக்கச் செய்தேதான டகத்தை இன்பமொடு மணந்த மங்கை வங்கர்குலம்
நானுமக்குலத்தான் வரிசைகேட்டேன்.
(கந்தளை முற்குகர் வன்னிமை) மட்டக்களப்பு, திரிகோணமலை, புத்தளம் (புளொக்) வரைப் படங்களை இலவசமாகத் தந்துதவிய யாழ் - இலக்கியவட்டம் செங்கைஆழியான் திரு க. குணராசா அவர்களுக்கு எமது நன்றி.

Page 110
ܗܚܗ 82 11 ܥܗܡ
யாழ்ப்பாணப் பெரும் பரப்பாம் வடதரையைச் சொர்ணத் **ர என்றது டோற் திருகோணமஜலப் பெரும்பரப்பாம் கீழ்த் தரையைத் தென்கயிலாயம் என்று கணித்தனர். மூன்று cipő கோணமான மலை சூழ்ந்த பகுதியைத் திரிகோணமலை என்ற சீனர். இதனுலேயே அஃது இயற்கைத் துறைமுகமாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டது. இமயக் கொடுமுடியில் கைலாய சிகரத் தி? கயிலைநாதன் போல் ஈழத்தின் கயிலை மலையில் கோனேச கும் அமைந்தார். இது ஒரே அட்சரரேகையில் அதன் நடுவே தில்லையும் அமைவதனல்த் திருமூலநாயனர் “மேரு நடு நாடி ?? (திருமூ.2701) உடம்பின் நடுநரம்பு என்றும், தெட்ஷணகைலா வப் புராணம் மகாமேரு மலையின் சிகரமென்றும் விளக்கியது இந்தக் சைஃ யின் இராவணன் 'எடுத்தவன் தருக்கை இழித் தவர் விரலால்' என்பதஞல் தென் கயிலையாம் திரிகோணமலைக் கும் இலங்கை அரசன் இராவணனுக்குமுள்ள சம்பந்தம் கி.மு 6000 ஆண்டுக்கு முன்பே உண்டு என்பதில் ஐயமில்லை. இத ஞல் இங்கு சைவத்தின் தொன்மை முதிர்வின் நிலைக்களமா யிற்று என்பர். கரைடுகழு சத்துங் (சந்தணம்) காரகிற் பிளவும் (அகிலக்கட்டை) அளப்பருகனமணி (இரத்தினம்) தரளம் செம் பொனுமிட்பியும் (முத்து, செப பொன், சிப்பி) அழிவிலாநித்திலம் (முத்தும்) கொளிக்கும் கோணமாமலை என்ற சம்பந்தர் தேவா ரச் சிறப்பின் படி இங்கே அக்காலங்களிலும் (கி. பி. 634-650) முத்துச்சளும் சிப்பிகளும் பெருமளவில் மிக எளிதாகக் கிடைப் டது புலணுகும். "நித்திலம் சுமந்து குடிகளை நெருக்கிப் பெருக்க மாய்' என்னும் வரிகளில் முத்துடை முத்துக் குளிக்கும் மக்கள் கூட்டம் மிக நெருக்கமாகப் பெருகி அங்கே வாழ்ந்தனர் என்ற உண்மையை உணர்த்துகின்றது. இவர்களின் வழிவழியான முத் துக்குளி மக்கள் அங்கே வாழ்ந்து வருவதும் இவ் உண்மையை உறுதிப்படுத்துவனவாகும்.
இலங்கையில் வாழ்ந்த வங்கர் குலமகாசேனன் (கலி3340) கலிங்கநாடு சென்று ஞானி சங்க மிகுந்தனிடம் முழு இலங்கை யையும் ஆள வினவியபோது அவர் தீட்சண ைகலையில்(திருமஜல) தசகண்ட ராவணன் முக்கோணமுள்ள ஒரு லிங்கத்தை ஸ்தா பித்துக் 'கன்னியாகுமரி' என்ற ஏழு நதிக ளே (கன்னியார்ஏற் படுத்திப் 'பாவநாசச்சுனை' என்று பெயரிட்டுவரும் நாளி ல் குகன் நண்டனும் இராமரால் இறந்த பின்னர் சிதைவுற்றுள்ள அந்த ஆலயத்தைத் திருத்தி அமைத்தால் உன் எண்ணம் நிறைவுறும் என்ருர், அப்படியே மகாசேனன் இலங்கை வந்து தீசனைத் துணைகொண்டு ஆலயங்களைத் திருத்தியும், மின்னேரியை வெட்டியும், ஆறுங்கால் பூதப்படைத் தலைவி ஆடகசவுந்தரியை பணந்து உன்னரசுகிரி தட்ஷ்ணுபதி, மட்டுநகர்களே ஆளுங்கால் அரசியின் அப்பூதங்களே"சுந்தளை' ஏரியையும்கட்டினர் என்டர்.

سنسه، 3 8 H --
இத்தகு சிறப்புமிகு ஆலயங்கள் கடல்கோளில் சமுத்திரத்தில் மூழ்கிய தென்பத&ன ஆழ்கடல் அறிஞர்கள் திரு. மைக்வில்சக், இரு ஆதர்கிளாக் வலியுறுத்தி உள்ளன. சமுத்திரத்தினுள் மலை யின்கீழ் மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும் கி. மு 1300 இல் '" ஆலயத்தைப் போர்த்துக்கீசத் தடு கொன்ஸ்ரன்டிசா கி. பி 1624ல் வருடப்பிறப்பன்று இடிப்பித்தான். அத்தோடு பறங்கிகளின் காலமான 1612ல் ஒல்லாந்தர் திருகோணமலை மட்டக்களப்புப் பகுதிகளில் கோட்டை கட்டி ஆனி முற்பட்ட னர் என்றும், இது கண்ட கண்டி இராசசிங்க அரசன் கொலை கொள்ளை, கற்பளித்து வந்த 213,000 பறங்கிப் படைகளையும் f OOO காப்பிரிகளையும் ல்ொன்று அவர்களின் தலைகளைத் தந்தைக் குக் காண்பித்தான் என யா' கூறும். இப்படியாக ஆதிக்குடி மக்களுக்குச் சேர, ே Tip, LMT Giargu, gg Bor (rulju, SW ir t. tu ř களின் மாறி மாறி யேற்பட்ட ஆதிக்கங்களால் தடுமாறினர் பின் பிரித்தானியரின் கப்பற்றளம் அமைந்த தனுலு b எண்ணை டாங்கிகளினலு b.சைனபே(சீனன்துறை) ஆகாய விமான இறங்கு துறையிஞலும், இயற்கைத் துறை முகம், வென்னீர்க் கிணறுகள் ஈழில்மிகு அழகு தோற்றங்களாலும் ஏனையோர்களைக் கவர்ந்த இத்திருமலை மாவட்டத்தில் அனேகர் வந்து குடியேறினர். அன்னிய ரின் ஆட்சியில் தமது கலாசாரங்களை மறந்து அரைகுறையாகி அவர்களுடன் கலப்புற்றவராயினர் சிலர். இம்மாவட்டம் 1048 u b.82 | வெப்பநிலையையும், 68 அங்குலச் சராசரிلی «UTTOلا ۵۰لا ۶۰ ه . மழை வீழ்ச்சியையும் கொண்டு கொக்கிளாய், கொட்டியார், சிறு வாவிகளையும், கடல் ஏரிகளையும் தன்னகத்தேகொண்ட இபற்கை எழில் காடாகும். இங்கு அண்மையில் 54,000 தமிழர்களு4ே1000 முஸ்லிம்களும், 40,000 சிங்களவருமாக வாழ்கின்றனர் என்பர்.
அறியாதா னிச்சபைக்கு அகல நிற்பான்
ரன்றேழும்பேர் பழிப்புரைப்பாரறைவேனங்கள் நெறிதவருர் சுயநாடு காளிகட்டம் நீர்க்குலமே
Liturg u(p.57 ணுண்டோர் VM வெறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப்
படைத்துணைக்குத் தலைவனுக்கி குறியறிந்து வனனிபங்கள் குலமே என்றும் குகப்பட்டத்தரசு கொண்டோஞனே.
(முற்குக வன்னிமைகள் பக். 44) எங் ரம் குகன் குல மென விபத்றினன் மதிநுதல் ஒல்லாந்த மன்னனே கேளும் இதுவே குகன் குகன் குலமெனவறிவாய் சன்னியன் மகிழ்ந்து க* வலன்றன்னை
வன்னிமைக் குலமாய் வைத்தவனுண்டான். (பெ கல்)

Page 111
-سسسه 84 1 سس
இது இவ்வாறு இருக்க இவ்வாலயத்தைக் கி. பி 5ம் நூற் ருண்டில் குளக்கோட்டன் புனருத்தாரணம் செய்தான் என்வி த னை இந்நூல்ப் பழமைச் செய்தியில் சுட்டியுள்ளோம். வடநிலத் தின் நின்று கீழ்த் திசை சென்ற வெடியரசனின் யுத்த மாலுமி சாஸ்த்திரம் சுற்று முத்துச் குளித்த பெரும் தலைவர்களையும், வீரர்களையும் இவன் தனது தானுபதிகளாக்கி வன்னிபம்’ என்ற டட்டங்களை வழங்கிப் பட்டங்கட்டி ஆளப் பணித்துத் தன்னுடு சென்ருன் என்றும் இதஞலேயே கீழ் மாகாணக் குகன் வெடியர சன் வழித்தோன்றல்களை ஆதியில் பட்டங்சட்டி என்று அழைத் தனர் எனக் கர்ண பரம்பரைக் கதைகள் உள. புத்தளத்து முற் குக வன்னிமைகள் திருகோணமலைவரை பரவியிருந்தனர் என்று பேராசிரியர் பத்மநாதனின் ஆதாரத்தை உறுதிப்படுத்துகின்றது அத்துடன் திருமலை வில்லூான்றிக் கந்தசாமி ஆலய வரலாற்றில் கடலில் மிதந்த பேளையைக் கண்ட மூவர் அங்கே ஆதிக்கத்தில் (தலைவனுக) இருந்த "பட்டங்கட்டி ஆறுமுகத்திடம் முறையிட் 4.தும் அவர் அப்பேளையை வந்து எடுத்து அதனுள் சண்முகப் பெருமானைக் கண்டு ஆனந்தங் கொண்டு முடமாண்டானிலும் பின் தம்பலகாமத்திலும் அதன்பின் வில்லூண்டியிலுமாய் ஆல யம் அமைந்திருப்பது இதற்கு ஆதாரமாய் உள்ளது. மேலும் இவ்வெடியரசன் வாரிசுகள் வடநிலத்திலிருந்து மட்டுநகர்வரை தன் ஆதிக்கத்தில் இருந்தனர் என்பதனைச் சரித்திர ஆசிரியர்கள் மறைத்த போதிலும் பல ஆலடங்களின் புராணம் வழிவழியே இவர்களின் பழமை ஆட்சியை வலுப்படுத்துவனவாகும். epgrafi :- கொட்டையாபுரப் பகுதியில் மூதூரில் இருந்து 16கி. மீற்றர் தொலைவிலுள்ள கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயம் குகன் குலப் படையாண்ட குடிமக்கள் அமைத்து வழிபடுவதும், முத்துப்போன்ற நெற்கதிர்களைக் கொண்ட மூதூரில் கட லோட்டிகள் இடையே தங்கி வீரமரத்தடியில் கல் வைத்துக் கண பதி என்று வழிபட்ட இட்த்தில் புது ஆலயம் அமைந்த வரலாறு களும், மூதூருக்கு 8 கி. மீ உள்ள பள்ளிக்குடியிருப்பில் அன்று கோணேஸ்வரருக்கு நெல்மான்யம் குளக்கோட்டன் கட்டளைப் படி செலுத்தி வந்த சைவத் தமிழ்க் கிராமப் பிள்ளையார்ஆலயத் தைக் குகன் குலப் 'படையாண்டகுடி' வழித்தோன்றல் திருக, மாரிமுத்து என்பவரால் புனருத்தாரனம் செய்யப்பட்ட தாகும். இலங்கத்துறை:-
ஈச்சிலம்பத்தைக்கு அருகாமையில் மூதூரில் இருந்து 28 கி. மீ தொலைவில் ஆதிக்குகன் குலத்தவர்களும், சேர,சோழ,பாண் டிய நாட்டவர்களோடு கிரேக்க, ஐரோப்பியர்களாலும் போற் றப்பட்ட பிரதான பழந்தமிழ்த் துறைமுகங்களில் ஒன்றே

- 185 -
அங்கே செம்பகப் பூப்போல் அழகினைச் சொரிகின்ற செம்பக நாச்சி அம்மன் கோவில் உள்ள திருப்பணி ைேலவகளில் திருக் கேனிகளில் குகன் குலப்படையாண்ட குடிமக்கள் FUglttu தென்ற நினைவுக்கல் இப்பகுதியின் குகன் குலத் தொன்மையை உறுதி செய்வனவாம். மேலும் கிளிவேட்டியின் மேற்குப் பகுதி யில் 6கி.மீ தூரத்தில் மகாவலிகங்கையின் கரையில் க ங்  ைக வேலி என்று கங்கு வெளியாகிய சிவன் ஆலயமும், குகன் குலத் தாரின் அனேக நிலபுலங்களும் கங்கையில் மூழ்கின. புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் அன்றைய நீரில் மூழ்கிய ஆலயப் பெரும் அசையாமணி மட்டும் எஞ்சியுள்ள தஞல் அம்மிணியில் 'திருமங்களாய் கோவிலுக்கு அவ்வூரில் இருக்கும் பத்திப் போடி மகன் பக்த்தனுடைய உபயம் என்று பொறித்திருப்பதனல் இந் நாட்டில் சைவத்தையும் தமிழையும் எப்படி அன்று குகன் குலத்தவர்கள் வளர்த்தனர் என்பது புலனுகும்.இப்படியாக மூதுT ரில் பல அன்பர்களைச் சந்தித்து நான் உரையாடியபின் திருமலை நகரை அடைந்தேன். திருமலேநகர்.
நகர ஆட்சி அங்கத்தவரும் ஆர் டி.எஸ் தலைவரும், சமூ* சேவையாளரும், அருட்கழல் நூல் ஆசிரியருமான திரு. இ. சோம சுந்தரம் அவர்களை சந்தித்தபோது தான் வெடியரசனும் குகன் வம்சாவழியினர் என்றும் மேல்வ. நில யாழ்ப்பாணத்திலும், கீழ்த் திசை மட்டக்களப்பிலும் தமது உறவினர் இருப்பதாகவும் ஆதியில் திருகோணமலைத் துறைமுகத்தில் பெரும் தண்டயர் களாகவும், பெரும் கப்பலோட்டிகளாகவும். இலர்களின் ஆதிக் கத்திலேயே இருந்ததென்றும் பிரிகதானியக் கடல்தளம் ஏற் பட்ட பின்பே பலரும் வந்து நவீன படகோட்டிகள் ஆாப்ப மாகினர் என்றும் இவர்கள் முத்துச் சங்கு பெருமளவில் குளித்து இன்றைய மத்திய வீதியை அண்மைக்காலம் வரை முன்பக்கம் முக்குளி தெருவென்றும், பின்பகுதி சங்குகுளி தெ ரு வாக ச் சோனக மக்களும் நாமுமே ஆதியில் இங்கு வாழ்ந்தோம் என் றும் எம்மவர் நீரினுள் மூழ்கி மூச்ச. க்கி வருவதனல் பெரும் மார்பகன்ற பலசாலிகளாகவும், உயர்ந்த 6 அடி உயர்ந்தோரா கவும் இந்நாட்டுமுதன் மனிதர்களாக முற்க்கு கராய் வாழ்ந்தனர் என்றும் குளக்கோட்டன் காலந்தொட்டு இப்பிரதேச வண்ணி மைகளாக வாழ்ந்ததனையும், பிரித்தானிய ஆட்சியின் பின் ஏற் பட்ட குடியேற்றங்களால் எம்மக்களில் அனேகர் காணி பூமி களை நல்ல விலைக்கு விற்றதினுல் வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்தனர் என்ருர், மேலும் வீரன் வெடியரசன் வழித் தோன்றலுடன் அயோத்தி குஜராத், மலையாள வைஷ்ணவப பகுதி பெண்கள் திருமணமானபின் பொன்னகரில் விஷ்ணு ஆல

Page 112
--سسه 186 م
பம் பிரசித்தமானதுபோல் இங்கும் வைஷணவ பக்தராயின என்றும் அத்துடன் கண்ணகி தேவியையும் வணங்கினர் என்றும் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் சிதைவுற்ற இவ்வால யங்கள் மீண்டும் ஆங்காங்கே காரியம்மன், பத்திரகாளி என வணங்கப்படுவதையும் பூரீபத்திரகாளி அம்மன், உப்புவெளிக் காளி கோவில், ப. குளம் காளிகோவில், படுக்கைப் பத்திரகாளி ச? பூர்ப் பத்திர காளி, பாலம்பொட்டுப் பத்திரகாளி மாரியம் மன், தம்பலகாமம் முத்துமாரி, நிலாவொளி முத்துமாரி, மாங்கி ணுய் ரீ மாரியம்மன், சல்லி முத்துமாரி, கிளிவெட்டி முத்து மரி, இ துறை செம்பகநாச்சியார் போன்ற ஆலயங்களையும் சில் கே டாடும் கண்ணகி பாடல்களையும் தாண்டி மரத்தடி விஷ்ணு ஆலயம் (தாண்டிக் காய்க்குள் சனியன் போனதுபோல்ச் விஷ்ணு வழிபாட்டையும் உறுதிப்படுத்தி குகன் குல கலாசார ச் சிறப்பினையும் விபரித்தார். கந்தளே #ண்தலை கந்தளாய் ஆயிற்று, அல்லைக்குளம், வெண்டரசன் குளம் நீர் போதாமையால் குளச்கோட்டன் கந்தளாய்க்குளம் வெட்டி கடலில் பாயும் மகாவலி நீரைச் சேமித்தான். இங்கு விளே நெல் கோணேசர் ஆலயத்திற்கு மாண்யமாயிற்று. குளக் கட்டு ஐயப்பன், காளி, பொங்கல் சளும், சிவன் கோவிலை கி.பி. 1010ல் இராசேந்திரச்சோழன் அமைத் ததனலும், 1977ல்சந்த ளாய்க் கான் வெட்டும்போது எடுத்த தெய்ச்ே சிலைகளும்,ஏனைய புதைபொருள்களும் சைவத் தமிழ்நாடு என்பதனைப் புலப்படுத் தம் என்கின் ருர் பேராசிரியர் செ. குணசிங்கம் தனது ஆய்வில் திருமலை வன்னிமைகள்:-
திருமலைக் கோட்டையில் ஒரு வடமொழிக் கல்வெட்டு கி.பி 1123ல் ஈழத்திற்கு வந்த ஒரு சோடசங்கனைப்பற்றிக் (குளக் கோட்டன்) குறிப்பிட்டுள்ளது என்பர் சிலர். இவனே 21 தலை மைக் குடி சளை ஆலயத தொண்டிற்கு நியமித்துப் பள்ளவெளி யில் நிலங்களையும் கொடுத்தான். தனியுண்ணுப் பூபாலனுக்குத் திருமலை நகரின் ஆட்சி அதிகாரங்களையும் கொடுத்து வழமை யில் வத்த வன்னிடம் என்ற பட்டத்தினையும் குட்டினன் . இப் பூபாலவன்னிபனுக்கும்.மட்டக்களப்புக் குகன் குல வன்னிடக்களு கும், 2ம் நூற்றண்டில் வெடியரசன் கொண்ட "வழமைபோல் வன்னிபம் தரித்து" என்பதற்கும், காலிங்க மன்னன் (மாகன்) காளிகட்டத்திலிருந்து முற்கு கர்களே அழைத்து வந்து அவர்க ளின் படைத் தலைவர்களுக்கு "வன்னிபம்’ என்னும் பட்டத் தைக் கொடுத்தான் என்பதலுைம், புத்தளத்துக்கு முற்கு வன்னிமைகள் திருகோணமலை வரை பரவியிருந்தது என்பதினு லும் திருமலையில் வன்னிமைகள் குகன் குலத்தவர்களிடம் இருந்த

حیسے 187 -۔
தென்பது புலஞகின்றபடியால் ஆராய்ச்சியாளர் கவனத்திற் குள்ளதே. மேலும் குளக்கோட்டன் சோழகங்கன் என்ற பெய ரைப் பெற்றிருந்தான் என்று தட்ஷண கைலாயபுராணம் கூறு வதனலும், இவன் சேதுபதி மகாராசாவின் வழித் தோன்றல் என்றசீல கருத்துக்களினுலும் வெடியரசனின் நீலகேசியின் உறவி னராகவும் எண்ண இடமுண்டு. இச்சேதுபதிகள் குகன் குலத் தவரென முன் அறிந்தோம். கொட்டியாரம்வத்தை சேர்ந்த வெருகல் என்னும் ஊரில் உள்ள ஒருகல்வெட்டு ஒரு கோவி லின் தெற்கு மதிலைக் கைலாயவன்னியர் 16ம் தூற்றண்டில் கட்டினர் என்பர். கஜவாகு மன்னனின் திருப்பணி காலத்தில் வன்னிமை திருமலையில் இருந்தது என்றும் இவன் வன்னிபம் தானம். வரிப்பத்து, நாட்டவர்களை அழைத்து விசா ர ணை செய்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து குளக்கோட்ட னின் முன் (கி. பி 2) பூசை செய்வித்தான் என்பர் சிலர். இக் காலம் வெடியரசன் காலமும் அவன் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று பழமை போல் வன்னிமை பெற்றகாலமும் என்பது நூன்முகக் கல்வெட்டில் காணலாம். 14ம் நூற்றுண்டி லும் யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தி திருமலை வன்னிமை மேல் ஆதிக்கம் பெற்றிருந்தான் என்று 'தம்புத்த' என்ற சிங் கள நூலில் "தெமில பட்டினத்தில்' திருமலை அடங்கியிருக் தது எனக் கூறப்பட்டுள்ளது. சங்கிலியின் ஆட்சிக்காலத்திலும் திருமலை வன்னியனர் யாழ்ப்பணத்துடன் துணையாக இருந்து போர்த்துக்கேசரை எதிர்த்தனர். இதனுல் சங்கிலி இறந்த பின் கண்டியரசன் திரும%ல வன்னியிலே தங்கள் ஆதிக்கத் தைச் செலுத்தினன் என்பர்.
ஆதி இடைக்காலங்களில் பாண்டியர் ஆண்டனை நுளை வாயிலில் இரு மீன் சின்னங்கள் பதித்துள்ளது பாண்டிய சின் னத்தை ஒத்ததென்பர். தென்னன் என்ற பாண்டியச் சொல் தென்னன்-டமரபு-அடி தென்னமரவாடி என்றும், 1905ல் பதவி யாவில் எடுத்த தங்கப்பட்டயமும், மெரறக்காவ, தித்தக் கொணுவ, காட்டுக்கொல்லாவ, ஏராமடுப் பிள்ளையார் ஆலயங் களும் செம்பியன் தலைவன் வாழ்ந்த செம்பியன்பற்றும், ப. குளம் எல்லைக்காளி உப்புவெளிக் காளிதேவியும் வலது காலைத் தொங்க விட்டு இடதுகாலை மடக்கிய தோற்றத்தினையும் முனிஸ்வர அம்மனின் தோற்றங்களிலுமுள்ள ஒற்றுமைகளையும் ஆராய்ச்சி யாளர்கள் கவனத்திற் கொள்வார்களாக, நுளைவாயிலின் கீழ்ப் tվ:DւDՊ ծ:

Page 113
تسم * 8 8 سنس
னேனே குளகாடஜ் மூடடு இருப் பணியை னனே பறங்கி ககவே மனன: ண்போ னணு னை யயறற தேவைத { 30T :ேஇகள இக்கல்வெட்டைப்பலவாருகப்பாடுவர் முன்னுட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின் ஞட் பறங்கி பிடிப்பானே - பொன்னரும் பூனைக் கண் செங்கண் புகைக் கண்ணர் போய் மாற மனே வடுகாய் விடும். (வையாபுரிப் பாடல்)
பூனைக் கண் - போர்த்துக்கேசர், செங்கண் - இடச்சுக் காார்,
புகைக்கண் ஆங்கிலேயர், மான்கண்-முதல் பெண் பிரதமமந்திரி பூரீமா என்பர். வடுகாய்-? இது யாரோ? எதிர்காலச் சோதிடம் எமக்குத் தெரியாது பொறுத்திருந்து tririt (3 tith.
இத்தனைச் சிறப்புக் கொண்ட திரு லைபிலும், தம்பலகமம் பகுதியிலும் இ ன் னு ம் பெரு நெல் விளைநிலத்தவர்களாகவும்
பெரும் நெல் ஆலை உரிமை:ாளர்களாகவும் குகன் குலத்தோர் உளர். பூரீ ஆதிகோணநாயகர், முர்துமாரியம்மன், தில்லையம்
பலப்பிள்ளையார் ஆலயங்கள் தம்பலகாமப்ப சதியை அழகுறுத்து வனவாம். போர்த்துக்கீசர்க்குப் ப யந்து ஆதிக்கோணநாயகர் விச்கிரகம் இங்கு வைத்து வணங்கட்பட்டதென்ப தஞல் ஆதி என்ற பெயர் பெற்றதென்பர்; சோழப் ராந்தகன் மதுரையைக் கைப்பற்றிப் பாண்டி நாட்டையும் சோழசாம்ராச்சியமாக்கிய தும் பாண்டிய இரண்டாம் இராஜசிங்கன் இலங்கையில் 5ம் காசி யப்பனின் உதவியுடன் (கி பி 907 - 956) வந்து ஒளித்திருந்து தம்பலகமம் சிவ ன், கோ வி ல் திருப்பணியைச் செய்வித்தான் அண்மை ஊர்களான பாண்டியூற்று, திருநகரி (தினேரி)ல் வாழ்ந் தான். (தி. பு) இங்கே இன்றும் குளக்கோட்டன் ஆணைப்படிக் கோவில் த் திருமுறைகள் வருவதுடன், மகாவிஷ்ணுவின் ஆணைப் படி கந்த ளாய்க்குளக் காவலாக விநாயகர், காளமாமுனி, புலத் தியர், மங்கலர், வீரபத்திரர், வதன்மார், வைரவர், அண்ணமார், ஐயனுர், கன்னிமார், பத்தினி, காளி ஆகிய தெய்வப்பொங்கல் வேள்விகளில் பச்சைப்பட்டுக் கட்டியதும் மழை பெய்வதும், சிவப்பானல் வெயில் எறிப்பது ம் அற்புத நிகழ்ச்சிகளாகும். இங்கே பூசைக்குமுன் அனுமன், கருடன், மகாவிஷ்ணுவின் பூசை முறைகளும் ஆ தி க்கு க ன் வன்னிமைகளான விஷ்ணுபுத்திரர் வாழந்தனர் என்பது புலனுகும். அத்துடன் இவர்களும் ஆதியில் கண்ணகியை வணங்கினர் என்பதற்கு மாகமம் என்ற குடியேற் றத் திட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் ஓர் கல்லில் மிளகாய் நெரித் தார் அன்று கனவில் அம்மன் தோன்றி என் முதுகு எரிகின்றது என்றதன்பேரில் அக்கல்லைப் பிரட்டிப்பார்த்ததும் அது அம்மன் சிலை என உணர்ந்து ஆலயம் அமைத்து அங்கே முத்துமாரிஅம்மன் என்று இன்றும் வணங்குகின்றனர்; இதனுல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்வதன் மூலம் தொன்மைத் தமிழ்ச்சான்று பல இங்கே கிடைக்கப்படுவதுடன் மறைந்துபோன உண்மைமீழ இச் செய்தி கள் நன்மை பயக்கும்,
 
 

8. 线必然
సా#4-Xన్లో ': 6873 -ടക്സ് - ബ്
ఊ్యను نرمافقت స్త్రీలో
w8

Page 114
- 190 -
இளவரசன் விசயனுடைய நடத்தைக் குறைவினுல் அரசன் சிங்கவாகு சுக்கான், பாய்மரம், தெண்டுகோல் யாதும் அற்ற கப்பலில் தோழருடன் நடுச் சமுத்திரத்தில் அலையவிட்டதும் காற்றில் அகப்பட்டுத் தென் சமுத்திரமாம் தம்பண்ணை (புத்த ளம்) யை மேட மாதம் புந்திவாரம் பரிதியின் சாய்வு நேரத்தில் கரை ஒதுங்கினர். இதனைக் கண்ணுற்ற வந்தாரை வரவேற்கும் அவ்வூர் நாகர்கள் அவர்களுக்குக் கனிவகைகளைக் கொடுத்துப் பசியாற்றி முள்ளுத்தீவில் உள்ள தம் சிற்றரசனி'டத்தில் ஒப் படைத்தனர். அங்கே விருந்துண்டு தென் இலங்கை அரசன் காளிசேனனிடம் நாகர்கள் படகில் ஏற்றிக்கொண்டுகாளிதேசம் சென்றனர் (ம. மா. ப. 14) இதனுல் வந்தாரை வரவேற்கும் ஆதித் தொன்மை நாகர்கள் வாழ்ந்த"டட்டாள நகரே'புத்தளம் என்பது புலணுகும்.
வெடியரசனும் தம்பிமார்களும் கீழ்க்கரைவழியாக'முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதிகட்குப் புகுந்து தங்கள் ஆதிக்கங்களைச் செலுத்திவரும் நாட்களில் மேற் கு நாடாம் புத்தளப் பகுதியில் (அல்லிராaையின் பிரதேசத்தில்) ஏனையோர் களவாக முத்துக்குளிப்பதனைக் கேள்வியுற்ற வெடி யரசன் வீரமும் சமயோசித புத்தியும் ஒருங்கேகொண்ட விளங்கு தேவனையும், வீரவேங்கை ஏரிளங்குருவனையும் வட நிலம் சென்று வேண்டிய படைபலங்களுடன் மேற்திசைக்குச் சென்று நாட்டைக் காக்கும்படி கேட்டதற்கிணங்க இவ் இருவன்னிபங்களும் வட நிலம் சென்று தமக்கு வேண்டிய படைபலங்களுடன் இன்றைய கொழும்புத்துறை, கல்முனை, கெளதாரிமுனை, கறுக்காய்த்தீவு பூநகரி, பள்ளிக்குடா, பொன்னுலெளி, வலைப்பாடு, நாச்சிக் குடா, தேவன்பிட்டி, மூன்ரும்பிட்டி, இலுப்பைக்கடவை, விடத் தற்த்தீவு, மாந்தை பாலம்பிட்டி,கற்பிட்டி, அரிப்பு,கொண்டச்சி குதிரைமலை, புத்தளம், கொட்டனந்தீவு. முந்தல்,பனை யடி,வடலிப் பனையடி, உடப்புவ சிாைபம் ஈருகத் தங்கள் முத்துக் குளிக்கும் மக்கள் கூட்டங்களில் தங்கியும் ஆங்காங்கே பாசறை இட்டும் சிலாபத்துறை ஈருக அரச செல்வாக்கை நிலைப்பித்து அரச ஆதிக் கம் செலுத்தினர் அவர்கள் அவ்வாறு சென்றசெலவில் முதல்தங் கியஇடம் முந்தலாகும். முந்தல்-முற்றமாகும். முற்றம் சிறுவெற் றிடமாகும். வடநிலக் காரைதீவின் முத்தலில் இருந்து சென்ருேர் கள் இப்பெயரிஞல் இடக்குறி இட்டனர் போலும். இவர்களின் ஆதிக்கம் உள்நாட்டிற்குள்ளும் இருந்ததென்பதற்குக்கெக்கிருவில் உள்ள சிங்களக் கிராமத்தில் கிடைத்த தொன்மைக் கடலோட் டுக் காதைப்பாடல் மருதங்கடவ பி. டபிள்யு டி உத்தியோ கத்தர் அம்பலவாணர் மூலம் பெற்றதனல் யாழ்ப்பாணச்சரித்

- 19 -
திர நூலை எழுதுவதற்கு உதவியாயிற்று என திரு. முத்துத்தம்பிப் பிள்ளையின் கூற்றுப் புலப்படுத்தும். 1939 ஏப்பிரலில் புதை பொருள் ஆராச்சி நிறுவனத்தலைவர் D பரணவித்தான அனு ராதபுரப் பகுதியில் ஒர் கட்டிடத்தின் படிக்கல்லில் "இல்லு பாரதிகை தாமிடசாமனே காசிற்றி தாமிடகக வதிகார “பாசாடே" என்ற பிராமிய எழுத்துக்கள் மூலம்(Stone Terace) அனுராதபுரத் தமிழ்க் குடிகளில் ‘கடற்தலைவன்' (Navika) பற்றிக் குறிப்பிட்டுள்ளதென்ற கருத்தை வெளியிட்டும் உள் ளார். 1965 ம் ஆண்டு மாதம்பை அந்தோனியார் ஆலய அரு காமையில் உள்ள எனது உத்தியோகத்தர் றுTபன் பெர்ணுந்து வீட்டிற்குச் சென்றபோது வயது முதிர்ந்த அவர் தந்தை լ Գtr (GO),5g (fernando) வீட்டில் எல்லோருடனும் தமிழிலேயேபேசி னர். நாம் வியப்புற்று அதனை வினவியபோது தமிழில் எழுதி யுங்காட்டித் தாம் தமிழர் என்றும் விஷ்ணு புத்திர வழித் தோன்றல் என்றும் சந்தோசம் கொண்டாடி வெடியரசன் சிலா பம் வந்த கதைகளைக் கூறினர். அடுத்த நாள் மாதம்பைக் குதி ரையுடைய வீதி ஓர ஐயனரும், ஆதியில் விஷ்ணு புத்திரர் வழி பட்ட ஸ்தலமே என்ருர் பின் அவர் என்னை உடப்புவப் பகு திக்கு அழைத்துச் சென் ருர். அங்கே சிறிய சிற்றம்பலம்,பெரிய சிற்றம்பலம் ஆகியோரைச் சந்தித்தோம் அவர்கள் எமது ஆய் வினை அறிந்து மகிழ்ந்து தம் மூதாதையர் யாழ்ப்பாணத்தி லிருந்து கிழக்குத் திசையாக மட்டக்களப்பு ஒருபகுதியும் மேற் குப் புறமாகக் கற்பிட்டி, முந்தல் உடப்புவப் பகுதியில் தாம் வெடியரசன் சந்ததியாக வந்து குடியேறிய குகன் குலத்தவர்கள் எனவும், மிகவும் செல்வந்தர்களாக நாலாபக்கமும் ஏனைய சமூ கச் சமயக்கலாசாரங்களுக்கும்இடையில் சைவசமயப்பண்பாட்டு டன் கண்ணகி அம்மன் ஆலயமும் அதன்முன்பாகப்பாயும் குதிரை யில் வெடியரசன் சிலையை அமைததுத் தெய்வமாக எமது எழில் மிகு வீர அரசன மதிப்பது பற்றியும் எடுத்துரைத்தனர். இங்கு இறுதிநாளில் நடக்கும் திரெளபதி அம்மன் தீக்குளிப்பில் பிரதம மத்திரி தொட்டு மந்திரிமார்கள் பார்வையாளர்களாகச் சென்று சிறப்பித்து வருடாவருடம் விழா நாம் எடுத்து வருகின்ருேம் என் றனர், சிங்கள மக்களும் "பத்தினித் தெய்யோ" என்று தினம் வழி படுகின்றனர். அயல்க் கிராமங்களில் கிறிஸ்தவர்கள் இருந்த போதிலும் இவர்கள் ஐயனர் பக்தர்களாகவும் முனீஸ்வரரின் வேட்டைத் திருவிழா செய்வதுடன் அனேக உபயங்களும் செய்து வருகின்றனர். இது யாழ்ப்பாணப் பகுதியில் குகன் குலத்தோர் அனேக ஆலயங்களில் வேட்டைத் திருவிழாவில் தைரியமாகத் ந்ெய்வத்தைத் தூக்கி ஒடும் வளப்பத்தை ஒத்ததாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு எல்லாவற்றையும் பார்த்து

Page 115
- 192 -
வீடு திரும்பும் போது திரு. பர்ணுந்து அவர்கள் பாலம்பிட்டி மடு ருேட்டில் எமது அனேக உறவினர் இருந்ததாகவும் மடுமாதா ஆதியில் விஷ்ணு:புத்திரர்களின் "கண்ணகி அம்மனே" என்றும் பறங்கியர் காலத்தில் மாதா என்று பயபக்தியுடன் வழிபட்ட னர் என்ற உண்மையையும் கூறி வன்னிமைகள் என்ற பெயரு டன் கிளிநொச்சி. பரந்தன், முல்லைத்தீவு, திருகோணமலை, மட் டக்களப்பு ஈருக ஆட்சி செய்தவற்றையும் கூறினுர்,
இது இவ்வாறு இருக்க இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரை யாளர் கலாநிதி திரு. சி. பத்மநாதனின் வன்னியர் என்ற தலைப் பிலானவன்னியமுற்குகர்பற்றியவிபரங்களில் சிலவும் இப்பகுதியிற் காணலாம். இரண்டாம் பராக்கிரமபாகு இராஜரட்டையிலும் ரோகணத்திலுமுள்ள வன்னி மன்னன் மேலே தனது ஆதித் கத்தை ஏற்படுத்தியிருந்தான். அக்சாலத்தில் இசைவரசஞன நான் காம் விஜயபாகு அனுராதபுரத்திற்குச் சென்று இராஜரட்டை யில் இருந்த லன்னி மன்னர் அவனைக் கெளரவித்தனர். வன்னி ராசர் வென்கொற்றக்குடை சாமரம்,ஆசனம் முதலியவற்றைத் தம் பதவிச் சின்னங்களாக இளவரசனிடம் இருந்து பெற்றன ரென்றும், படைகளை வைத் தனரென்றும் சூளவம்சம் கூறும். இதனுல் இக்காலத்தில் வன்னிமை என்ற குறுநிலவரசுகள் வளர்ச்சியடைந்தது என்பது தெளிவு. அரசனுக்குத் திறை செலுத்திய போதிலும் தத்தம் பிரதேசங்களை வன்னி மன்னர் ஆள உரிமை பெற்றிருந்தனர். 13ம் நூற்ருண்டுக்கு முன்பே வன் னிமை இருந்தது புலஞகின்றது. மாகன் பொலநறுவையைப் 1 படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் அத்தோடு மட்டக் களப்பிலுள்ள முற்குக வன்னிமையை மாகன் அமைத்தான் என்றும் கூறுவதுடன் ஆசிரியர் முற்குகயே முதன் முதலாக வன்னியராய் இருந்திருக்க முடியாது சேரநாட்டில் இருந்து வந்த முற்குகர் வன்னியரில் இருந்து வேறுபட்ட ஒரு சமூகப் பிரி வினரே? வன்னிமைகள் என்று வழங்கிய குறுநில மன்னர்களோ வன்னியர் என்ற சமூகத்தினரோ சேரநாட்டில் இருந்ததற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. * மாசனும் விஜயபாகுவும் ஆட்சி செய்த பிரதேசங்களில் வன்னிமைகள் பெற்றிருந்தமை யால் முன்னரே ஈழத்தில் வன்னிமைகள் உருவாகி இருக்க வேண்டும். ஆகவே இவ்வாசிரியர் கூற்றுப்படி வன்னிமைகள் ஆரம்பத்தில் இருந்தது என்பது புலணுகின்றது குடியேறிய வன் னியரை ஆண்டவர்கள் வன்னிமையாயினர் போலும். ஆதியில்
சரித்திர ஆராய்ச்சி நூல் ப. 98 ( ஆசிரியர் இராசரட்ணம் ) 2 வன்னியர் ப. 36

- 193 -
வன்னியர் காடு நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந்தனர். தென் இந்திய வரலாற்றில் வன்னியர் தொண்டை மண்டலத்தில் ஆதியில் வாழ்ந்தார் என்பது ஆசிரியரின் கருத்து. சோழப் பெரு மன்னனின் ஆவணங்களில் வன்னி காணப்படுகின்றது. ஈழத்தில் வன்னியர்களை நாலு இயல்புகளில் அமைத்துள்ளனர். இவற்றை இவர்களின் தோற்றம், இலக்கியம், தென்னிந்திய வரலாறு கொண்டும் ஆராய்வதாகும் முதலாம் இயல்,கல்லாடம், வன்னி யர் புராணம், சிலையெழுபது, வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கல்யாணக் கொத்து என்னும் நூல்களில் காணலாம். ஈழத்து வன்னியருடன் தொண்டைநாட்டு வன்னியரும் வந்து சோழப் பேரரசன் கள்லத்தில் குடியேறினர். விஜய நகர மன்னர் காலத்தில் வன்னியரால் சிறப்புருத அரசன் கன்னட,தெலுங்குப் படைகளைக் கூடுதலாய் அழைப்பித்ததஞல் வன்னியர்விவசாயத் தில் ஈடுபட்டனர். அத்துடன் தேசாதிபதி 'பான் கூன்சிஸின்" அறிக்கையில் 1679ல் பனங்காமம் பத்து வன்னியம் நல்ல மாப் பாணன் பற்றிக் குறிப்பு உண்டு என்ற கட்டுரையில் இதுபற்றி அதிகம் அறியலாம்.
தென்னகத்து வன்னிமை, ஈழத்து வன்னிமை என இருபகுதி களில் ஈழத்து வண்ணிமை தமிழ் சிங்களமாக ஏற்பட்ட பிரிவில் தமிழ் வன்னிமையில் முற்குக வன்னிமை இடம்பெறுகின்றது இம்முற்குக வன்னிமை புத் தளத்து வன்னிமை பற்றியும், மட்டக் களப்பு வன்னிமை பற்றியும் பொலநறுவை வன்னிமை பற்றியும் குறிப்பிடுகின்றது.
நல்ல மாப்பாண வன்னியனின் ஒலையில் பணிக்கமார் போதிய கமக்காற(ர}ர், மற்றும் குடியானவர்கள், வரத்தர், போக்கர் கச்சவடகாற(ர)ர், இனிமேல் வரப்பட்ட குடியான வர்கள். தலையர் பட்டங்கட்டிமார் ச(கலரும்) இதனுல் இம்முற் குகக் குலப் பணிக்கனுர் தவிர்ந்த ஏனையோரை வரத்துப் போக் கர் என்று குறிக்கப்பட்டுள்ளதனுல் வன்னியில் ஆதிக் குலம் பணிக்கர் குலத்தவரான முற்குகரே. தலையர் (தலையாரி) என், போர் ஊர்த் தலைவர்களாய் இருந்தவர்கள் இதனுல் பட்டம கட்டிமார் தலைவர்களாக இருந்தார்கள் என்பது புலனுகின்றது. இன்றும் ஈழத்து முற்குகரை பட்டம் கட்டி என்று அழைப்பது பற்றி நாம் முன்பு கூறியுள்ளோம். முற்குக வன்னிமைகள்:-
13ம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு வன்னிமையில் கலிங்க மாகன் தினசிங்கன் என்னும் சிற்றரசளேக் கொன்றுவிட் டுச் சுகதிரனுக்குப் பட்டம் கட்டி மண்முனையிற் கோட்டை அமைத்ததால் மனகனே வன்னிமையை மட்டக்களப்பில் அமைத் தான் என்பது ஆசிரியரின் கூற்று. இவன் காளி(காளிநாடு)யில்

Page 116
- 194 -
இருந்து முற்குகரை அழைத்து வந்து அவர்களின் படைத் தலைவர் களுக்கு வன்னிபம் என்னும் பட்டத்தைக் கொடுத்தான் என்றும் கூறுகின்றது. இவனே கேரளத்தில் உள்ளபோர்வீரர் களையும் அழைத்து உள்ளூர்ப் போர் வீரர்களுடன் இராஜரட் டையை (அனுராதபுரத்தை வென்று கைப்பத்றியபின் கேரளப் போர் வீரர்களுக்கு இந்நாட்டிலே நிலக்களையும், சன்மானங்களை யும் வழங்கிக் குடியமர்த்தினன். மட்டக்களப்பிலும், புத்தளத் திலும் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலம் வரை முற்குக வன்னிமையே இருந்ததென்றும், இவர்கள் எப்ேபாது புத்தளம் வந்தார்கள் என் றும் தெரியாதென்றும் ஆனல் வாட்டிகஅபயன் காலத்தில் முற் குகர் வந்திருக்கலாமென "வன்னி உட்பட" என்ற நூல் கூறு கின்றது. 6ம் பராக்கிரமபாகுவின் காலந்தொட்டு புத்தளத்து முற்குகர் வன்னிமை இருந்தது என்று சில குறிப்புகள் உள.
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களே சிலாபம் வரை பரந்தி ருந்தனர் என்று 'கு வே ருேஸ்" 1 கூறியுள்ளார். ஆகவே யாழ்ப் பாண மன்னரின் ஆதிக்கமே சிலாபம் வரை உள்ளது. இதில் இருந்தது இந்திய வன்னியர்கள் ஈழத்திற்கு வர முன்னரே இவ் வெடியரசன் வாரிசுகள் கிபி 2ம் நூற்ருண்டில் இருந்து புத்த ளப் பகுதி ஆளப்பட்ட து புலநாகிறது. கி.பி 1341 இல் ஈழத்திற்கு வந்த அராபிய அறிஞர் 'இஷன் பற்றுற்கு’ பட் டாள நகரிலே கறுவா பெருமளவில் குவிந்து இருந்ததென்றும் இப்பட்டாள நகரே புத்தளத்தின் ஆதிகாலப் பெயர் எனவும் அறிஞர் கூற்ருகும்.
ஆசிரியர் நெவிலின் முக்கரகத்தாவ என்ற சிங்கள நூலில் புத்தளத்து முற்குகர்க்கும், 6ம் பராக்கிரமபாகுவிற்கும் (14151447) இடையில் நடத்த போரினைக் குறிப்பதாகவும் புத்தளத்து முற்குகர் புன்னுவ, நாகபட்டின ஆகிய இடங்களில் இருந்து பாளையம் இட்டுப் படை திரட்டி வந்து பராக்கிரமபாகுவை வென்றனர் என்றும், அதன்பின் காஞ்சிபுரம், காவிரிப்பூம்ட் டினமாகிய இடங்களில் இருந்து 7746 போர் வீரர்களைக் கொண்ட குருகுல தேசத்தோரை அழைத்து வந்து மறுபடியும் முற்குகர்களுடன் தொடர்ந்து 3 மாதம் போர் புரிந்து முற்குக அரசனை நிர்மூலப்படுத்தினுன் பராக்கிரமாகு என்றும் பரக்கும் பசரித என்னும் நூலிலும் கூறுகின்றது. இப்போரின் திறைமைப் பற்றியே முக்கரகத்தாவை (முற்குகளின் கதை) என்னும் நூல் விரித்துரைக்கின்றது. இவ் 6 ம் பராக்கிரமபாகு நீர்கொழும்பில்
ஈழத்து வன்னிமைகள் பக்கம் 45 1. The Temporal and spiritual conquist of Ceylcn, fer nao De Quey roz, translated by S. G. Perena Coloboi 1930 P. 47

- 195 -
இவர்களுடன் போரிட்ட போர் வீரர்களுக்கு வசிப்பிடம் வீதிகள் அமைத்துப் பதினெட்டுத் துறைமுகங்களையும்வரியின்றிக்கொடுத் துக் குடியமர்த்தியும். சூரிய, சந்திர மசரக் கொடிகளைக்கொடுப் பித்தான். வச்சநாட்டுத்தேவர், குருநாட்டுத்தேவர், மாணிக்கத் தலைவன், ஆதிஅரச ஆதப்ப உன்னகே, வர்ணசூரிய ஆதப்பஉன் ன*ேகுருகுலகுரியமுதியான்ச அரசகுலகுரிய முதியான்சே, அரச நிலையிட்ட முதியான்சே என்ற பெயர்களே இவர்களின் மூதாதை யர்களைச் சூட்டுவனவாகும். இவர்கள் கண்டி அரசனின் முக்கிய பதவிகளையும் குருகுலக் கடற்படை அதிகாரிகளாகவும் அம்பன, பவித்த தம்பன்கடுவப்பகுதியில் கெளரவிக்கப்பட்டுக் குடியேற்றப் பட்டனர். ஈ.டபிள்யு. பெரேரா சிங்களக் குடிகளும் தகுதியும் நூலில்இவர்களின்பண்டைய கொடிMள் பற்றி விவரித்துள்ளார். எது எப்படியாயினும் அங்கே முற்குக லன்னிய ஆட்சி அதிகாரம் மறைவு பெறவில்லை என்றும், சிங்கள ஆட்சி ஏற்பட்டும் வழ மைகளும், ஏனைய வகைகளும் முற்குகளின் பொறுப்பினிலேயேஇருந் ததஞல் போர்த்துக்கேயர் வரும்வரை முற்குகர்களின் ஆட்சி நடந்தது என்பதும் வன்னிமை ஆசிரியர் பத்மநாதனின் கூற்ரு கும். 13ம் நூற்ருண்டில் கிடைத்த இருசெப்பேடுகள் மூலம் 7ம் புவனேகபாகு நவரத்தின வன்னிக்குக் கொடுத்த செப்பேடுகளி
லும் லுனுவிலில் அரண்மனையையும், 'முத்திரை கூடம் நீதி .
மன்ற நீதி நிர்வாகத் திறன்" பற்றியும் 18 உறுப்பினரும் அவர்களின் சிறப்புப் பற்றியும் கூறுவதாகும். கணையாழி, கவ சம், சாமரம், பவளக்குடை, வெள்ளிவாள் என்பனவற்றைத் தம் சமக்கட்டாகப் புத் தள முற்குக வன்னியர் பெற்றனர் என்ப தனை மாதம்பையில் இருந்த பெரிய வல்லவன் வழங்கிய செப் பேட்டில் உள்ளனவென்றும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். அததுடன் யாழ்ப்பாணச் சிற்றரசர்கள் சிலாபம் வரை பரவியி ருந்தனர் என்றும் இவர்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட விஷ்ணுபுத்திரரின் வழித்தோன்றல்கள் என்றுபுலப்படு வதுடன் இவர் க ள் மேற்குப் பகுதியாகச் சிலாபம் நீர் கொழும்பு வரை பரவியிருந்ததையும் அறிகின்ருேம். இன்னும் இம் முற்குக வன்னிகர்கள் வன்னி நாடான தென்னைமரவாடி, முல்லைத்தீவு, தாழையடி, செம்பியன்பற்று, குச்சவெளி, நிலா வெளி, சாம்பல்தீவு, திருகோணமலை போன்ற பகுதிகளை ஆட்சி செய்தும் அவர்கள் வம்சாவழியினர் இன்றும் அவ்விடங்களில் வாழ்கின்றனர் என்பது புலனுகின்றது. இவர்களும் தங்கள் பெயர்களை அதிகமானூேர் விஷ்ணுவின் பெயர்கொண்டு கோவிந் தன், கிருட்டினன். பெருமாள் என்று பலவாருக வழங்கி வரு வதையும், பிராந்தியத் திருமண உறவுகள் ஒன்றுபடுத்துவதையும் 85RT6öI76)(TLib, م۔مسہ

Page 117
ܢ ܚ- 796 ܚܝܗ ܀
இன்றுவரை இக்குகன்குலத்தோர் இங்கு வெற்றிலைத்தோப் டங்கள் பாற்பண்ணைகளில் மிகச் சிறந்து விளங்குவதாக எம். டி. ராகவன் புத்தளப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் எல் லைப் பகுதிகளில் பெரும்பாண்மை மக்கள் மத்தியில் வாழந்து எம்மக்களுக்கு காவல் அரன்போல் வாழ்கின்றனர்.
கல்கமுவைக் காட்டினிலே;-
இப்புத்தள முற்குகளில் ஒருபெரும் பகுதியினர் இ ன் றும் கல்கமுவையில் வாழ்ந்து வருவதை நாம் அறியலாம். கல்கமுவ புகையிரத ஸ்தானத்தில் இருந்து 3 கல் தொலைவில் அடர்ந்த காட்டினுள் மகாகல்கமுவ எனப் பெயருடைய ஒரு ஊர் உண்டு. அப்பெரிய கிராமம் நீர்ப்பாசனப் பெருங்குளங்களையும் வயல் சூழ்ந்த பெரு நிலங்களையும் கொண்டு காட்டு விலங்குகளின் இடையூறுகளின் மத்தியில் வாழ்கின்றர்கள். இந்நீர்த் தேக்கத் தைப் பூதங்களும் மனிதர்களும் சேர்ந்து வெட்டினர்கள் என்பது புராணக்கதை. இதஞல் இந்நீர்த் தேக்கத்தின் விஸ்த் தீரணம் புலப்படுகின்றது ஏழுதச்சுமுழத்தண் ணிர் வற்றுவதின்றி அம்கே எப்போதும் காணக்கூடிய காய் உள்ளது. சூழ உள்ள கிராமங் களில் எல்லாம் பெளத்த சிங்கள மக்கள் வசித்தாலும், மகாகல்க முவ மக்கள் பார்வையில் சிங்களவர்களாகவும், பேச்சில் தமிழர்க ளாகவும், சாதியில் முற்ரூகர்களாகவும், சமயத் கில் கத்தோலிக் கர்களாகவும் இன்றும் எமது பழக்க வழக்கங்களையும் தமிழ்க்கலா சாரத்தையும் அங்கு பரப்பிய வண்ணம் வாழ்கின்றனர். அங்கே அந்தோனிப்பிள்ளை என்பவரைச் சந்தித்த பொழுது இவர்கள் குகனின் வம்சத்தார் என்றும் கி. பி 5ம் நூற்ருண்டில் வேதியர சன் என்னும் தலைவைேடு குதிரைமலையில் இறங்கி அங்கு ஒரு முற்குகத் தலைவனின் அழகிய மகள் காரணமாக மாணிக்கத் தலைவன் படைகளுடன் சண்டைசெய்து பின்பு கற்பிட்டிக்குடா நாடு முற்குகளின் இருப்பிடமாகப் பலகாலம் இருந்து வந்தது என்ருர் மேலும் இது "சித்தவாக்கை'அரசனுல் பரம்பரைபரம் பரை ஆதனமாகப் 18 பேர் கொண்ட மன்றம் ஆண்டுவந்ததாம். இவர்கள் ஆதியில் அனேகர் அயோத்தியிலும், ஈழக்கீரிமஜலப் பகு தியிலும் இருந்து வந்தனர் என்பர் என்றும்,தலைவர் “தேசா,ை சாக்க புகம் 1733 (கி.பி 1811), எசல (ஆடி) மாதம் ஓவி (வெள்ளி) தினம் 15ல் எழுதிய கல்கமுவைக் கோயில் ஆதனத் தில் ஒ3ல உறுதியொன்று அத்தோனிப்பிள்ளை, பிறஞ்சிப்பிள்ளை, அதிராம் பிள்ளை என்னும் கல்கமுவைக் கந்தோலிக்கர் குமார விக்க வண்ண உண்ணுகேயின் பிதிர் வழியார் ஆகும் என்றும் ஒல் லாத்தரின் வெற்றியின் பின்பே புத் தளத்து இம் மூத்தேர்ர் s

- 197 -
மன்றங்கள் கலைக்கப்பட்டு 'லொன்ருட்" ஸ்தாபிக்கப்பட்டு 16ம் நூற்றண்டில் மட்டும் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த மூற்குகர் மகமதியரின் ஆட்சியின் எழுச்சியால் அச்சமயத்தை சினேகர் தழுவியிருக்கலாம். திருவாம்கூடருக்குச் சேர்ந்த முற் குகர் 10000 பேர் மட்டில் 1544ம் ஆண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் மூலம் கிறிஸ்து வேதத்திற்கு மாறினர்.புனித சவே மான்சிலர்சுக்கு 18.12.1544ல் கடிதம் 3ம் யோன்மன்னன் 3ம் போல் பாப்பாவுக்கு எழுதிய 19-02-1546 அறிக்கைப்படி கற்பிட்டிக்குடாவிலும் புத்தளத்திலும் வாழ்ந்தமுற்குகர்களின் உறவினர் 17ம் நூற்ருண்டு தென்னிந்தியாவில் இருந்து வந்து போயினர். 1644ல் அவர்களுக்கு இருபெரும் தேவாலயங்கள் நாக் கழியிலும், நாவற்குடாவிலும் இருந் கன. புத்தளத்து திருச்சபை யிலும் பிரதான பகுதியாக முற்குகர் இருந்தனர். 1667ல் ஒல்லாத் தர் கற்பிட்டியை முற்குக அரசனிடம் இருந்து கைப்பற்றியதும் 2ம் இராஜசிங்கன் ஆட்சிப் பிரதேசமான வன்னியில் இவர்கள் குடியேறினர் என்றும் எஞ்சியோர் இன்னும் முற்குசராக கல்கமு வையில் வாழ்கின்றனர் என்று கூறிம் ஆதாரமாகக் 'கல்கமுவைக் காட்டிவிலே சிலுவையின் சின்னம்" என்ற நூலையும் வாசித்துக் காட்டிர்ை.
அத்நூலில் 2ம் பக்கத்தின்படி 16ம் நூற்றண்டில் இவர்களில் அளேகர் மகமதியராயினர் என்றும் 1706ல் நாவற்காடு, தேற் ருப்பளை, குருவிக்குளம், கட்டைக்காடு, ஈருக இவர்கள் வாழ்ந்து வந்தனர். போதகர் இமானுவலின் உதவியுடன் சமயப்பற்றுள்ள வரிகளாயினர். மதுரை நாயக்க குடும்ப சைவ அரசஞன பூரீவிசய ராசசிங்கன் (1739-47) பிக்குகளைத் திருப்திப்படுத்திக் கத்தோ லிக்கஸ்ரத் துன்புறுத் தின்ை, பின் கீர்த்தி பூரீ காலம் சிறிது மாறு பட்டு 1799 புரட்டாதி 23ல் பிரித்தானிகரின் சமய சுயாதீனத்தி லுைம் 1823ல் 200 பேரும், 1929ல் 400 கிறிஸ்தவர்களும் வாழ்ந் தனர், அங்கே ஓர் தமிழ்ப்பாடசாலையும் உண்டு. ஆண்கள் உடுப் புச் சிங்களவர் போன்றும் பெண்கள் மகமதியர் போல் ஆடை அணிந்தும் வேளான்மை செய்து தமிழ்க் கலாசாரச் சிறப்புடன் வாழ்கின்றனர் எனக் கூறுகின்றது. 66u futi:-
புத்தளத்து விஷ்ணு புத்திரர்களான முற்குகளில் ஒரு பகுதி யினர் சிலாபப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் ஆங்காங்கே சைவ ஆலயங்களையும் அமைத்தனர். சரித்திரப் பிரசித்திபெற்ற மூனிஸ்வர ஆலயத்திலும் இவர்கள் ஆலயங்களை அமைத்தனர் என்பதை தஷ்ணகைலாய புராணங்களில் & T603Taurrub அங்கே இன்றும் பட்டங்கட்டிகள் வயல்நிலங்கள் கோவில் விளை நிலமாக உள்ளவை இதை உறுதிப்படுத்துகின்றது.

Page 118
--سے 198 --
முன்னீஸ்வர அந்தாதி 1924 ப.4ல் முனீஸ்வரத்திலே முத்துக் குளிக்கும் பெண்ணுன "அல்லி" என்றபெண் அரசி மன்னரில் இருந்து நீர்கொழும்பு வரை ஆட்சி புரிந்ததாகவும் இப்பெண் அரசியின் காலத்திலேயே அனேக தேவஸ்தானங்கள் புனருத்தா ணம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அது இவ்வாறு இருக்க அல்லிராணியின் உறவினர் ஒருவர் கரையோரமாக நடந்து சென்ற பொழுது சிறுவன் ஒருவன் அழ கான சிறுமி ஒருத்தியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டவுடனேயே வியப் புற்று அழகை ரசித்துப் பற்றை மறைவில் மறுநாள்வரை ஒளிந்திருந்து சிறுமியை மட்டும் பிடித்தான். சிறு வனே கடலில் மாயமாக மறைந்துவிட்டான். சிறுமி உடனே விக்கிரகமாக மாறிவிட்டாள். இதை அறிந்த மக்களும் அரசனும் ஆச்சரியத்தினுல் இவ்விக்கிரகத்தைக் கைப்பற்றி அதே போன்று அனேக விக்கிரகங்களைப் புதிதாகச் செய்வித்து அவ்அல்லி உறவி னரைத் தனதுவிக் கிரகத்தை மகாராஜ சபையில் அடையாளம் காட்டும்படி அரசன் கட்டளையிட்டான். பயபக்தியுடன்நித்திரை யில் இருந்த அவருக்கு அம்மன் கனவிலே தோன்றி எந்த விக்கி ரகம் வலது கால் சிறிது அசைந்து காட்டுகின்றதோ அதுவே நீகாட்டும் விக்கிரகம் என்று கூறியதும் ஆனந்தத்துடன் எழுந்து அடுத்தநாள் அரச சபையை அடைந்து கால் அசைத்த விக்கிர கத்தை அடையாளம் காட்டியதும் எல்லாம் ஒரேமாதிரி வைக் கப்பட்டிருந்த விக்கிரகங்களில் அடையாளம் காட்டியதனுல் அரசனும் ஏனையோரும் வியப்புற்றதும் தனது கனவின் மகிமை யைக் கூறலாஞன். இதைக் கேட்டஅரசன் அவரையும் விக்கிர கத்தையும் அரச தேவ மரியாதைகளுடன் ஊர்வலம் எடுத்து மகிழ்வித்தான். இவ்விக்கிரகம் இன்னும் கற்பகக்கிருகத்தில் வைத்து பூசை செய்வதைக் காணலாம். எனவே இவ்விக்கிரகத் திற்கு ஆதி உரிமைக்காரர்கள் விஷனுபுத்திரரின் வழித்தோன் றல்களே. இன்னும் முனிஸ்வரத்தில் வேட்டைத் திருவிழாவை உடப்புவில் வாழும் விஷ்ணு புத்திரர்கள் வெகு விவரிசையாகத் தங்கள் தெய்வமாகிய ஐபஞர் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று வேட்டைத் திருவிழா உபயம் செய்து மகிழ்வதை நாமறிவோம். இவர்கள் முத்துக் குளிக்க நீரில் மூழ்கி எடுக்கும் பலம் உள்ளவர் களாகையால் ஓடி வேட்டையாடும் விழாக்கள் யாழ்ப்பாணப்பகு திகளிலும் அனேகமாக இவர்களே நடத்துவர். இராமபிரான் இவ்வாலயத்தில் வத்து இராவணனை சங்காரம் செய்ததஞல் ஏற் பட்ட "பிரம்ப ஹத்தி தோஷம்" நீங்கும் பொருட்டு சிவலிங்கப் பிரதிஸ்டை செய்து பூசைகளை நடத்தினர் என்று தட்ஷண கைலாய புராணமும், இராமபிரான் இராவணனைச் சங்காரம் செய்யப் போகும் போது வழிபட்டுச் சென்ருர் என்றும் கூறுவர்.

- 199 -
புத்தளம், நீர்கொழும்பு, பூநகரி வரை குகன்குலத்தோர்வாழ்வது டன் சாராப்பிட்டி நன்னீர் ஊர் உடப்புவப்பகுதிகளில் அண்மைக் காலம்வரை ஆண்டனர். என்பர் இவர்கள் தங்கள் தலைவனத் தெய்வமாகக் கருதுவதனல் உடப்புவ கண்ணகி அம்மன் ஆவி' முன்றலில் வெடியரசனுக்கு ஒருபெரும் சிலைஎழுப்பித் தமதுவழித் தோன்றல் அரசன் குகனைக்கடவுளாய் மதித்து வழிபட்டும் பூசை கள் செய்தும் இன்றுவரை வாழ்ந்து வருகின்றர்கள். இவர்களும் ஏனையபகுதிக் குகன் குலத்தோருடன் திருமணகலைகலாசார ஒற்று மைப்பாட்டுடன் வாழ்கின் ருர்கள். இப்பகதிவிஷ்ணு புத் திரர்களின் சிறப்பினை எம். டி. ராகவன் தனது நூலில் எழுதியும் உள்ளார். 6ம் பராக்கிரமபாகுவால் இவர்களுடன் போருக்கு அமர்த்தப்பட் டவர்கள் இன்று அங்கே அதிகாரமுள்ள கிறிஸ்தவ சிங்களவர்க ளாக உள்ளதனல் இவர்களின் எழுச்சி வீழ்ச்சி கண்ட போதினி லும் சைவத் தமிழ்ச்சிறப்புடன் அங்கே வாழ்வது சிறப்பாகும்.
இப்படியாகத் தொன்மைத் தமிழ் மக்களுடன் சேர்ந்த ஏனைய மதத்தவர்களும் எங்கள் கலாசாரப் பண்பாடுகள், நட னங்கள், தாளம், மேளம், புதுவருட நிகழ்ச்சி, குறிஞ்சி நடனம் போன்ற சகலவற்றையும் கற்றுக் கொண்டனர் எனலாம். முக மதி நபிகள், யேசுக்கிறிஸ்து, புத்தபிரான் போன்ருேர் எந்த நட னமும் செய்ததில்லை அப்படிக் காவியங்களும் சித்தரிக்கவில்லை ஆனல் சைவசமயத்தில் மட்டும் தில்லை நடராஜப் பெருமான் ஆண்மாவாகிய மக்களை என்றும் ஆனந்த நடனத்தில் ஏற்படுத்து வதற்கு எடுத்த தோற்றமாம். ஆதலால் என்றும் ஆனந்தக் கூத் தாடி நடனத்தில் ஆழ்பவனிற்குச் சிந்தை சிதருது இன்பமாய் இனிது இன்புறச் செய்வதே ஆண்டவனின் நோக்காகும். மேலும் நகுதல் ஆனபசுவை ஆதியில் மேய்த்த நாகர் கையில் உள்ள மேய்க்கும் கோலை மந்தைகள் மத்திப் புல்வெளியில் ஊன்றி ஒருகாலை அதனுள்ப்பின்னி ஒரு கையை மேற்க் கோலில் பிடித்துக் களைப்பாறி நித்திரையானநிலை என்றும் அவனே வேட்டையாடிய ஆதிமனிதர்களுக்கு உணவானபாலைக்கொடுத்தமையால் அவனத் தேவன், கடவுள் என்று அவன் சயன நிலையைச் சித்தரித்த முதல் நிலையாதலால் நடராஜப் பெருமான் முளுமுதல் தெய்வம் என் றும் நாகர் வழி வந்தோர் ஐயப்பன் என்று வணங்கும் உருவ நிலை என்பர். அல்லி மகாராணி. முத்துச்சலாபத்தில் முத்துக் குளிக்கும் காலங் களில் மகாராணி பூரீ மதுரை மீனுட்சி அம்மாளுக்கும், முன்னேஸ் வரம் பூரீ வடிவதும்பிகைக்கும் தனக்குமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்ததாகவும் முத்துப்பந்தர், முத்துக்கொண்டு போன்ற ஊர்ப்பெயர்கள் உணர்த்துகின்றன என்று 岛弱鹉”
ஆலய வெளியீட்டு நூலில் இதிர்மூழ்டிதர்நிழ்ச்

Page 119
நிறைவுரை பாரத கண்டத்திலிருந்து ஈழம் தனி நாடாகக் கடற்கோள் களால் பிரிவுற்ற போது ஈழத்தில் மிஞ்சியிருந்த ஆதி மக்கள் திரா விடரே ஆவர். இவர்களே விஷ்ணுபுத்திரர்களான ஆதித்திராவிடர் கன். இவர்கள் பாரத இராமாயன காலத்திற்கு முன்பே ஈழத்தில் நிலைபெற்றிருந்தனர். பண்டை நாளில் நெய்தல் நிலப்பகுதியில் வாழ் தோர் முத்துக்குளிப்பதிலும் சங்குகுளிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். விஷ்ணு புத்திரர்களான ஆதிக்குடிகளின் குலதெய்வம் விஷ்ணுவாக இருந்தமையால் சங்கும் சக்கரமும் இம்மக்களது குறியாகவும், இன் றும் மந்தைசளுக்கு இடும் குறிகளாகவும் அமைந்தன. வீரமிகு வெடி யரசன் விஷ்ணுவின வலதுகால் தொடையின்று பிறந்தோனு வான் என்பது வாய்மொழி மரபாகும். இதனுலேயே இவர்களது வரலாற் றைக் கூறும் இந்நூலிற்கும் 'விஷ்ணுபுத் திர வெடியரசன்’ என்று வியந்து நூற்பெயரககக் கொண்டோம். வெடியரசனின் மூதாதை பரான 'கேது" என்ற நாக அரசன் திருக்கேதீஸ்வரத்தை அமைத்தது போன்று ஈழத்தின் வடக்கு, கிழக்கு, மேற்குப்பகுதிகளில் சைவ ஆலயங்களை வெடியரசனும் அவனது சந்ததியினரும் அமைத்து தமிழ்ப்பண்பாட்டை ஈழத்தில் போற்றினர். வெடியரசனும் அவன் வழிவந்தோரும் முத்து குளித்தலும், முத்து வணிகத்திலும் சிறந்து விளங்கினர். வெடியரசன்-அவனது தோற்றம்-அவனது குலம்-குடிகள் ஆட்சிபுரிந்த இடம், அவனது சகோதரர் பற்றிய பல வேறுபட்ட செய்திகள் இந்நூலிலே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
இந்நூல் ஆராய்ச்சியாளர்களுக்குச் செய்திகளைத் தரும் தரவு களாகக் கொண்டதாகும். ஆதலால வெடியரசனதும், அவனது தம்பி மாரதும் வரலாற்றுண்மைகளை வரலாற்சசிரியர்கள் விரிவாக ஆராய வேண்டுமென்பதே எமது முதல் நோக்கம். இவ்வகையில் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்கியல் துறையில் ஆய்வு நடாத்தும் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் விரைவில் வெளி யிடவுள்ள வெடியரசன நாடக ஆய்வுநூல் நல்ல பயனை அளிக்கு மென எதிர்பார்க்கின் ருேம்.
இடைக்காலத்தில் தாய் நாட்டுப்பற்றற்ற சுயநலமிகள் தம் சுய லாபத்திற்காக தமிழ் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும் பிராந்திய பேதங்களையும் ஏற்படுத்தி எம்மைப் பிள்வுபடுத்திப் பலவீனமடையச் செய்துவிட்டனர். இதனுலேயே அந்தணரான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஹரிஜனத்தைச் சேர்ந்த கனகலிங்கத்திற்கும் வள்ளுவப் பண்டாரத்திற்கும் பூணுரல் அணிவித்து பூசகராக்கி, சமூக சமத்து வம் கண்டமை பாரதநாட்டு மக்களின் சமூக சுதந்திரத்தின்-சமூக விடுதலையின் முதற்படி எனலாம். எனவே இனியாவது காலம் கழிக் காது இன்று நம் சமுதாயம் பல வித உயிர் ஆபத்துக்களிலிருந்து தப்பி பெருமூச்சுவிட்டு நிற்கும் இச்சந்தர்ப்பத்திலாவது இனி நாம் யாவரும் "அறிவுள்ள மனிதர்கள்" என்ற ஒரே மகுடததின் கீழ் ஒர் குடிசமநீதி மக்களாவோம். எனவே இந்நாட்டில் அதர்மம் நீங்கி, தர்மம் தலைதுாக்கி, சுதந்திர மனிதர்களாக நாம் விடுதலை பெறுவோம் என எல் லாம் வல்ல விஷ்ணுபிரானப் பிரார்த்தித்து நிறைவுபெறுகின்றேன்.
History Repeats itself பழமைச் சரித்திரம் புதுப்படையும்
'கோகிலம்",தொல்புரம்,சுழிபுரம். மு. சு. சிவப்பிரகாசம்

ஒம்
Ganeshananda Stores
DEALERS IN All KINDS OF TIMBERS HOusEHOLD OTENSILS, FuRNITURE, & SAW MILLERS
கணேஷானந்தா ஸ்ரோஸ்
உரிமையாளர்கள்: Gay. சுந்தரப் பிள்ளை, சு. மகேஸ்வரி, சு, கணேஸ்வரி,
சு. புவனேஸ்வரி.
மரங்கள், தளபாடங்கள், வீட்டுப்பாவ னைப் பொருட்கள் விற்பனையாளரும்,
மர அரிவு ஆலையாளரும்
இவ்ஆய்வுநூலிற்கு
எமது நல்லாசிகள்
கணேஷானந்தா ஸ்ரோஸ் 244 (262) ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 22427

Page 120
兹
壘&齒峰ss*
நம் நாட்டுக் கலைகளை ஆதரிப்போம்!
புறத் தூய்மைக்கு மில்க்வைற் சோப் போல் அகத் தூய்மைக்கு மில்க்வைற் செய் செயல் இவ்இனிமை நூலுக்கு இனிமைசேர் வாழ்த்துக்கள்
நாம் செய்ய வேண்டியவை
1 நல்லதையே நினைப்போம். 2 நல்லதையே செய்வோம் 3 சுற்ருடலைத் துரப்மை செய்வோம் 4 குளங்களைத் தோண்டி ஆழமாக்குவோம் 5 போதியளவு மழைநீரைத் தேக்குவோம் 6 இயன்றளவு பலவகை மரங்களை நடுவோம் 7 பனேயபிவிருத்தியில் ஊக்கம் எடுப்போம் 8 பனம் பண்டங்களை உபயோகிப்போம் 9 உள்ளூர் உற்பத்திகளை ஆதரிப்போம் 10 வயல்களில் மாற்றுப்பயிர்களை உண்டாக்குவோம் 11 நல்லதமிழ் பேசவும் எழுதவும் பயில்வோம் 12 பெரியவர்களை வணங்கி நல்லா சி பெறுவோம்
13 எல்லோரும் தினமும் யோகாசனம் செய்வோம் 14 கடமையை எல்லோரும் சரிவரச் செய்வோம் 15 எல்லோரும் வீட்டுத்தோட்டம் செய்வோம்
శ నీళ్లీ (
நாளும் நற்பணி செய்ய
உங்கள் ஆதரவை நாடும் மில்க்வைற்
摩摩房雳源雳源雳雳窟雳雳摩影
嫌

g
3
ܘܬܹܐ
ES
G333e3(SSSS333e seese 33
Silva Watch Works
10, PEOPLES MODE MARKET, HOSPITAL ROAD, AFFNA. | T.Phone - 23862
சில்வா வோச் வேக்ஸ் 10, மக்கள் நவீன சந்தை, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
இவ் அரிய வரலாற்று நூலிற்கு எமது நல்லாசிகள்
RESIDENCE: VK. “AN NA VELANKANN'
15, 1st LANE, POWER HOuSE ROAD, JAFFNA. (SRI LANKA)
T. Pholae - 23706
эeэзәзәзәзәзәзәзәзәзэGэ

Page 121
A, K, R & CO.
IMPORTERS & EXPORTERS OF SRI LANKA Į RC UIGE
& GENERAL MERCHANTS 79, SEA STREET, COLOM BO-11, SRI LANKA
sa
fxporters cf:-
DESICCATED COCONUT, FRESH COCONUTS COOONUT SHELL CharCOAl, EKELS BETELNUTS, SESAME, COCOA COFFEE, PEPPER, MuSTARD SEEDS, COVES, CNNAMON. TEA & RuBE ER. CLASTOR SEEDS, FRESH VEGETW BES GROUND NUTS. MASHROOMS M. EDICNA HE
RBS, FRESH FRUITS.
Bankers:- HATTON NATIONAL BANK LTD, PEOPLES BANK. Telephone: 28991, 337 12, 5.49864 Telex: 2 23:36, 2 23:37, 226 27 INDIKA CEATTN: AKCO
தரமான தங்க வைர நகைகள் மட்டுமன்றி, எமது ஒடியல்மா புளுக்கொடியல் மா, புளுக்கொடியல்,பனங்கட்டி 4னை ஒலைப்பெட்டி, சுழகு, இடியப்பத்தட்டு, எள்ளு, எள்ளு உறுண்டை, நல்லெண்ணை,குரக்கன்மா, சுத்தமான உழுந்து,பப்ப டம், வேப்பம்பூ வடகம், நெல்லிக்கிறஸ், சுத்தமானபுளி, சம்பா, சிவத்தப்பச்சை அரிசி, ருேஸ் அரிசிமா, கறணைக்கிழங்கு, இராச வள்ளிக் கிழங்கு, பிட்டுக்குழல், அம்மி, குழவி, ஊர் மண்வெட்டி சைமுள்ளு, வகைப் பொருட்களைப் பல நாடுகட்கும் ஏற்றுமதியாளர்சளும், பழந்தமிழனின் பண்பாட்டுப் பண்டங் சளின் அறுசுவைகளே மேல் நாட்டாரும் ரு சிப் ப த ந் கு ஏற்றுமதி செய்பவர்களான
A KR & Co., A K Ga 16ül sajs' fiai
உள்ளம் உவந்த நல்லாசிகள்

鉴坠染奖监染染幽当类类染类类染奖站类监监翼奖奖染奖源
W 察 Maha Luxmi
Jewellery Mart 絮 213A, Kasthuriar Road, 雞 轰 JAFFNA.
路 影 当 雳 当 寮 露 鑿 蟹
当 暨 盘 厥 当 察 当 影 激 赈 盤 அசல் 22ct (கரட்) தங்க நகைகளுக்கு 露 懿 பிரசித்தி பெற்ற ஸ்தாபனம் 释
3 மஹாலகஷமி ஜவல்லறிமாட் தீ 證 213A, கஸ்தூரியார் வீதி, 影 யாழ்ப்பாணம். 露
爱 தொலைபேசி எண்: 23738 原

Page 122
j
Jewelers (PTE) Ltd.
77, SEA STREET, COLOMBO
Tel: 22839, 34238.
b.Fi. 22C fag. தங்க திகைகளுக்கு பிரசித்தி பெற்ற ஸ்த l60 uò
2
இவ் வித்தக நூலிற்கு
எமது வாழ்த்துக்கள்
1--0--0ghes
BliLIస్టోమిడి
ಇ೯'ಘ್ನಾನಘ೩ ಇಇFಥ್ರ್ರಾರ್ಷ್ಠಜ್ಞ! 77, செட்டியார் தெரு கொழும்பு. தொலைபேசி 22839,34238
ര്":"ഴ്". ബം
േr(്
 
 
 
 

+*****************”
Jeyalalitha
Jewellery Mart 以°
65, Sea Street,
COLOBO. இந்நூலிற்கு எமது நல்லாகிகன் t
LS0LLLsGSseYYzYKGsyyL rlLLrLGueuuSSuJYS YLYySyLSrS slSKKezeSAKeSeS
၌:
': '−'
...
அசல் 22 ct (கரட்) தங்க நகைகளுக்கு பிரசித்தி பெற்ற ஸ்தாபனம் ஜெயலலிதா ஜூவல்லறி மாட்
65, செட்டியார் தெரு, t %,
கொழும்பு. தொலேபேசி எண்கள்: 23548 - 5:977
双潭洲秃秃需菁菁需需烹煮器
Υ 妾 数 毫 t
马 邀
当 2. 当
3. 遂

Page 123
தொன்மை ஆய்வு நூலிற்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்
THURA & CO 23, 3 Stanley Road,
JAFFNA.
AGENTS FOR: -
"Dagenite Batteries' SALES. SERVICE. REPAIRS
Branch:-
KANDY ROAD, PARANT HAN.
ప్ర్కో کله
துரை அன் கோ 23 3 ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.
வரலாற்று நூலிற்கு எமது நல்லாசிகள் லலிதா நகைமாளிகை 60. செட்டியார் தெரு, (நூறிஸ்ற்றவல்ஸ்)
கொழும்பு.
அசல் 22CT (கரட்) தங்க நகைகளுக்கு
பிரசித்தி பெற்ற ஸ்தாபனம்
LALL THAEWELLERRS& TOURIST-TRAVELS
60, SEA STREET,
COLOMBO 11 W T. P No. 22300, 546886
 


Page 124
நூலாசிரியர் அறிமுகம்
நூலாசிரியரான மு. சு. சிவப்பிரகாசம் அவ 2O-I I-94: இல் காரை திரு பமு சுப்பிரமணியத்திற் பூரினத்திற்கும் மகனுய்ப்பி சைவசீல நியமப்படி வள. உயர்கல்வி பயின்றவர். புகுந்தஊர் தொல்புரம், தெ முறை உயர்கல்வியில் புணர்வு IREHABILITATEJ girls, சட்டம் (LAW), நல்லொழு INQUIRIES, GLT - 6 -5, Aŭ (pyuri GoogA) ... [ LEADERS
DEFFNCE AND CORR |MAINTAINCE OF FIRE I FRA MINGCHARGESJ, தனி புலமைக்கல்வியிற் தோ தொழில்களில் ஈடுபட்டு ஈற்: ஆக நிலேபெற்ருர், 1965 ெ மல்யுத்தம், குத்துச்சண்டை வீரனுகவும் நிலேபெற்று 1978 துெ தேசிய மல்யுத்த வீரனுக துறையில் இனிதுற்ற இவர் கும் நிலைக்களஞர் நிற்கும் தி கலைக்கும் ஏற்றவரானுர் என் நிக்லப்படுத்தும். இவரின் ெ பணி நிமிர்த்தம் இராமகி முதலாம் சமயநிறுவனப் அத்துடன் பொதுச்சபைத் ெ முதலானவற்றில் பகைவர்ச் நியாயம்தெளிந்து வழங்கித்
வெளிப்படுத்திய திண்ம்ைய
ரிசியின் சீடனுகஅமைந்து திய யாளராகவும் பொருந்திய ெ கருமமும் இனிதுறுவதாக,
தொல்புரம் 3.3. 1988 .ெ
சுற்பகவிநாயகர் அச்சம் வட்
 
 

திரு. ார்கள் நகர் கும் மந்து ர்ந்து இவர் ாழில் ாழ்வு 5ăgali (THEORIES OF CRIMEl pája cGIFT gråtxT (DISCIPLINARY RAš5ä IMANAGEMENT) såka:JGD) LO HIP), பாதுகாத்தலும் திருத்தலும் ECTIONS), பூசற்கருவிகள் ஆளுதல் MRIMS) புதுப்பித்தல் குற்றத்தாக்கல் முதல்ான துறைப்பகுதிகளில் தனித் ர்வுற்ருர், இந்தக் கல்விப்பயனுல் பல றில் சிறைச்சாலே ஜெயிலர்(ALOR) தொடக்கம் 1978 ஆம் ஆண்டுவரை Liv I WRESTLING & BOXINGJ ஆம் ஆண்டு இலங்கையின் முதலா நி3ல கொண்டார். இவ்வாறு உடற் கருத்துப் பொதிந்த பேச்சுக் கலேக் றத்தினராவர். இங்ங்னமே எழுத்துக் பதற்கு இந்த வரலாற்று நூலே சயற்றிறனுக்குப் புனர் அமைப்புப் ருஷ்ணமிசன், விவேகானந்தசபை, பணிப்பாளராகவும் அமைந்தவர். தாடர்பான நிகழ்வு, சமாதானசபை 5ள். நண்பர்கள் திறன் நோக்காது தனது நேர்மையையும், துணிவையும் ர். இம்மட்டோ சுவாமி குருமக ானம் (MEDITATION) முறைநெறி பெருமையர். இத்தகையர் கருத்தும்
தொல்புரக்கிழார் பருஜால்விற்பன்னர்-தமிழ்மாமணி புலவர். நா. சிவதாதசுந்தரஞர்
மேற்கு வட்டுக்கோட்டை
、