கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்

Page 1


Page 2


Page 3

இவழ்த்துறையிலிருந்து ਉਹੈ। 嵩 é. a - L 黑
ଶ୍ରେଯ ཞི་དེ་
ge=
C -ܨܒܘ¬
... " ། - கொழும்புதமிழ்ச்சங்கம்
\یر
■ 曹 FF3్క* E து ፵Šኛ وقت#iffD
蠶證氬蠶
26821
Člijo og:
கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்
283, ஸ்ரான்லி விதி : யாழ்ப்பாணம்,

Page 4
O
638) LIT IO - OO
நூல்:
ஆசிரியர்: முதற்பதிப்பு: ஒவியம்: அச்சிட்டோர்:
Ꮆ060/ 6rfᏡaᏪ*Ꮚ ;
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்
ஈ. கே. ராஜகோபால்
அக்டோபர் 1984
sasi 86fT
அபிராமி அச்சகம்,
178, ஜும்மா மொஸ்க் லேன் யாழ்ப்பாணம்.
கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்.

இந்யிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்துமூன்று என எண்ணுகின்றேன்.
பள்ளிப் பையனுெருவன் அரைக் காற்சட்டையுடன் ‘ஈழநாடு" அலுவலகத்திற்கு வந்து ஒரு கடிதத்தை நீட்டு கின்றன். எனது முக்கிய நண்பர்களிலொருவரான தாழையடி சபாரத்தினம் கொடுத்த கடிதம் அது. --
பிரித்துப் படிக்கின்றேன்.
"இக்கடிதம் தரும் தம்பி எழுத்துத்துறையில் பிரகா சிக்க விரும்புகிருர். அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று கடிதத்தில் 'தாழையடி எழுதியிருந்தார்.
கடிதத்தைப் படித்து முடிக்கவும், இன்னெரு, என் வலப்பை நீட்டுகின்றன் பொடியன்.
அது ஒரு சிறுகதை.
பெயர் "மொட்டை மரம்'.
அடுத்த வாரமே அந்தச் சிறுகதை ஈழநாடு வாரமலரில் வெளியானது. "
விட்டான பின்னே ? நண்பர் தாழையடியின் சிபார்சைச் சரியானபடி பயன் படுத்திய திறமையை என்னவென்று சொல்வேன்.
சிறுகதை, கட்டுரை, கவிதைசிறுகதை, கட்டுரை, கவிதை
இப்படியே மாறி மாறி அவன் ஆக்கங்கள் ஈழநாடு வாரமலரில் இடம்பெறலாயின.

Page 5
1V
என் நெஞ்சிலும் மெதுவாக இடம்பிடித்துக் கொண்ட அவன், வீட்டிலும் இடம் பிடித்துக் கொண்டான் .
*சபா அண்ணை, சபா அண்ணை" என்று தனது பதி னைந்தாவது வயதில் என்னைச் சுற்றிக் கொண்டிருந்த அந்த குமாரசாமி ராஜகோபால் இன்று எனது நண்பர்.
நண்பர் மாத்திரமல்ல; பக்கத்தேயிருந்து பணியாற்றும் பத்திரிகையாளன்.
ராஜகோபாலனைப் பத்திரிகையாளனுக்கிய பெருமை ஆசீர்வாதம் மாஸ்டரையே சாரும். ராஜகோபால் "விவேகி" சஞ்சிகையின் ஆசிரியரானர்!
ராஜகோபாலின் வேகத்திற்கு விவேகி ஈடுகொடுக்காது போகவே (விவேகி, திங்கள் ஏடு) சுறுசுறுப்பான ‘ஈழநாடு" நாளேட்டில் அவர் நுழையலானர். சிலகாலம் ஈழநாடு வார, மலருக்கு எனக்கு உதவியாயிருந்தபோது அவர் ஆற்றிய பணி அளப்பரியது. இயல்பாகவே சுறுசுறுப்புமிக்க இளைஞனன ராஜகோபால், வாரமலர் கலையரங்கம் பகுதியை மிக்க சுவை படச் செய்தார். கலைப்பகுதியுடன் மட்டும் நின்றரில்லை. அவர் கைபடாத அம்சமே இல்லை எனலாம். பேட்டிக் கட்டுரை எழுதுவதற்கு "நம்பர் வன்."
செய்தி எடுப்பதிலும் செய்திகளைத் தயாரிப்பதிலும் அவர் தனித்துவம் பெற்றவர்.
எந்த எந்தச் செய்தியை எப்படி எப்படி வாசகர்களுக்கு வழங்கவேண்டுமென்ற வித்தை கைவரப் பெற்ற பத்திரிகை யாளன் அவர்.
சில ஆண்டுகளின் முன் ஒரு நாள் அவர் எழுதிய ஒடு செய்தி, என்னை ஒரு பெண்ணைபோல கேவிக்கேவி அழ வைத்து விட்டது. அந்தச் செய்தி, குறிப்பிட்ட சம்பவத்தை

V
என் நெஞ்சில் மிக இறுக்கமாகப் படம்பிடித்துவிட்டதால் இன்றும் கூட அதனை நினைக்கும்போது என் கண்கலங்கும். இரணைமடுக் குளத்தில் யாழ். திருக்குடும்பக் கன்னியர் மடத் தைச் சேர்ந்த அந்தப் பிஞ்சுப் பெண் பலியாகிவிட்டாள். கடைசியாக நீரின்மேலே அவளது ஒரு கையின் விரல்கள் மட்டும் தெரிகின்றன. இது அழியாத ஒரு காட்சியாக என் மனத்தில் பதிந்துவிட்டது அந்தச் செய்தியைப் படித்த அத் தனை பேரும் அந்தச் சின்னஞ்சிறிய பெண்ணின் ஆத்ம இளைப்பாற்றிக்காக நிச்சயம் வேண்டுதல் செய்திருப்பர்.
"கப்பல் ஒட்டிய தமிழன்’ விஷயத்திலும் தம்பிப்பிள்ளைத் தண்டையல் நம்முன்னுல் நின்று நம்முடன் பேச து போல இருக்கவில்லையா? வல்வெட்டித்துறையிலிருந்து அ ம ரிக்காவரை நீண்டு விரிந்து கிடக்கும் சமுத்திரத்தின்மீது "அன்னபூரணி அம்மா’வில் நாம் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படவில்லையா? இதெல்லாம் எதைக் காட்டுகன் றன? தனது கிராமமான வல்லுவெட்டியை அடுத்த வல் வெட்டித்துறையின் தமிழ் மகன் ஒருவன் இங்கிருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் வணிகம் செய்தான் என்ற பெரு மைப் புளகாங்கிதத்தின் பிரதிபலிப்பை மட்டுமின்றி, எடுத் துக் கொண்ட விஷயத்தைக் கவர்ச்சிகரமாகக் கையாளும் திறமையையுமே காட்டுகின்றன; ് . . . .
ராஜகோபாலனின் எழுத்துத்திறமை தனித்துவமானது. "அன்னபூரணி அம்மாள்” ஈழ நாடு வாரமலரில் தொடர்ந்து வெளிவந்தபோது, அதனை எல்லாரும் ஆவ லுடன் காத்திருந்து படித்தனர்.
நூலுருப் பெற்றதன் மூலம் ‘அன்னபூரணி அம்மாள் இன்று அழியாத சரித்திரமாகி விட்டாள்.
மேலும் பல சரித்திரங்களை ராஜ கே ரா பால் படைப்பாராக!
சு. சபாரத்தினம்
(சசிபாரதி) ஆசிரியர்: ஈழநாடு-வாரமலர்

Page 6
V1
6lléil IIIÍ608IÍilâ J5IQTffIŤ
Tெழுத்துலகில் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண் - ணத்துடன் முனைந்து செயல்படுகிறவர்களில் ராஜகோபாலை யும் ஒருவராகக் காண்கிறேன் நான்.
நாடு, நகர், கிராமம் பட்டி தொட்டி என்று மனிதன் எங் கெங்கு வாழ்கின்றனே அங்கெல்லாம் மனிதத்துவம் . பரிண மிக்க வேண்டும் - அதற்காக பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்கள் எப்படிப்பட்டவர்களானலும் இனங்கண்டு வெளிப் படுத்திட வேண்டும் என்பதில் இவருக்கு ஆர்வம் மிகுதி. அந்த வகையிலேயே இவரது கட்டுரைகள் பேட்டிகள் போன்ற எழுத்துவடிவங்கள் அமைகின்றன.
முரண்பாடுகளுக்கிடையில் முற்போக்குச் சிந்தனையுடன் எழுதும் ராஜகோபால் ஒருவர்; இப்படியும் எழுதுவேன் எனக் கூறுவதுபோல் விரசபாணியில் வெழுத்துவாங்கும் ராஜகோபால் இன்னெருவர்
இந்த முரண்பட்ட இரண்டு ராஜகோபால்களையும் எடை போட்டுப் பார்த்தால் முதலாமவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரியவராகிருர்,
அந்த ராஜகோபாலைத்தான் இந்தக் கட்டுரை நூலிலும் தரி
- 13, ೫efು. பெருமாள்
(பதில் ஆசிரியர், ஈழநாடு)

vii
கலங்கரை வெளிச்சம்
έδοσας G ουσφαγώ திரவியம் தேடு" என்பது தமிழர்க ளுக்கான ஒரு தனிப்பழமொழி, "கப்பலோட்டிய தமிழன்' பரம்பரை இன்றைய தமிழர் பரம்பரை,
இந்தப் பரம்பரையின் வீரதீரச் செயல்களுக்குப் பல கதைகள் வாய்வழியாக வாழ்ந்து வருகின்றன. கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெயிலிலும், சுழற்றும் தருவளி யிலும், கொந்தளிக்கும் கடலலைகளுடன் விரவாழ்க்கை வாழும் தமிழரின் கதை தனித்துவமானது.
வாய்வழியாக வாழும் இந்தக் கதைகளை நம்மில் பலர் மற் றவர் கூறக் கேள்விப்பட்டிருக்கிருேம். ஆனல் புத்தக்ம்ாகப் படித்தது குறைவு; வெகு குறைவு.
அந்தக்குறையைப் போக்கீயிருக்கீருர் என் இனிய நண்பர் ராஜகோபால்.
பத்திரிசையில் இக்கதை தொடர்கட்டுரையாக வெளிவந்த போது, வாராவாரம் விழுந்து விழுந்து படித்தவர்களில் நானும் ஒருவன். ராஜகோபால் இலக்கிய காரணுகவும், சிறந்ததொரு பத்திரிகைக்காரனுகவும் விளங்குவதால் விறு விறுப்பான நாவல் போலக் கட்டுரை அமைந்திருப்பதைப் படிப் பவர்கள் உணர்வார்கள்.
தினகரன், ஈழ நாடு பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக பணியாற்றிய அவர் பெற்ற அனுபவம், மக்களின் உணர்வு களை அவர் அறியக் காரணமாக அமைந்தது, அந்த உந்த லால் எழுந்ததுவே இந்த நூலாகும்.

Page 7
viii
நீண்டகாலம் நிலைபெற்று வாழ்ந்து, நம்மவர்களின் விர வாழ்க்கையைக் கலங்கரை வெளிச்சம் போல் பளிச்சிட்டுக் காட்டும் "வல்வெட்டித் துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ நூல் விளங்கும் என்பது திண் ணம். நண்பர் ராஜகோபாலின் நுண்ணிய பேணுவின் வலி மையே இதற்குச் சான்று.
இந்நூலை "கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்' வெளியி டாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேம். ராஜகோபாலனின் வேறுபல ஆக்கங்களும் நூலுருப் பெற இந்நூல் வழி அமைத் துக் கொடுக்கும்
எஸ். திருச்செல்வம் G) ցայ67)(76f7ff "கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள்?
215, R/3/9 - un fá ofé, கொழும்பு - 5 27-09- 1984

வேட்டி கட்டிய இலங்கைத் தமிழர்களைப் பார்க்க அமெரிக்கர்கள் அன்று திரண்டிருந்தார்கள்!
அமெரிச்காவின் பிரசித்திவாய்ந்த " குளோசெஸ்ரர்" துறைமுகத்தில் திரண்டிருந்த அமெரிக்க மக்கள்,
அவர்களை விசித்திரமாகப்பார்த்தார்கள்! அமெரிக்கப் பத்திரிகை நிருபர்களுக்குச் " சுடச்சுட " நல்ல செய்தி!
"" அமெரிக்கா வந்துள்ள இலங்கையின் முதல் உத்தி யோகப் பற்றற்ற தூதுவர்கள்’
- இவ்வாறு நியூயார்க்கிலிருந்து வெளியாகிக்கொண் டிருந்த "போஸ்ரன் குளோப் ’ என்ற தினசரி எழுதியது.
இத்தனைக்கும்அவர்கள் என்ன செய்தார்கள்?
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லே

Page 8
ஆழ்கடலில் சாகசப் பயணம் நிகழ்த்திய அந்த வர லாற்று நாயகர்களுடைய தீரக்கதையை, சரித்திரம்தான் சில சமயம் மறந்தா லும், ஆண்டாண்டு காலம் சென்ருலும், ஓயாது ஓலமிட்டுக் கொண்டிருக்கும் கடல் அன்னை மறக்க Lorr. Lluntait !
நெஞ்சு சிலிர்க்கிறது!
ஜூமெரிக்காவில் அன்று ராஜாங்க ம ரியாதை யுடன் வரவேற்கப்பட்டவர்கள்.
இலங்கையின் வடக்குக் கரையோரப் பகுதியான வல் வெட்டித்துறை என்ற சிற்றுாரில் பிறந்தவர்களே!
சிற்றூரில் பிறந்தவர்களாயினும்பிறந்த ஊரின் பெருமையையும், பெற்ற நாட்டின் மதிப்பையும் உலகறியச் செய்து விட்டார்கள்!
இன்று கூட, வளர்ந்துவிட்ட விஞ்ஞானபுகத்திலும் வங்காள விரி குடாவில்
மிகச் சக்தி வாய்ந்த நவீன ராட்சதக் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் பெரும் பெரும் அபாயங்களுக்குள் ளாகிக் கடலோடு சங்கமித்து விடுகின்றன.
கோடிக்கணக்கான ரூபா செலவில், நவீன யந்திரங் களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன இப்போதைய கப் பல்கள்! s
ஆணுல்1930-ஆம் ஆண்டில், உள்ளூர் வேப்பமரத்தில், வல் வெட்டித்துறை சுந்தர மேஸ்திரியாரினல் அழகுற அமைக் எப்பட்ட இரட்டைப் பாய்மரக்கப்பலில்,

அந்தப் பெருங்கடலினுள் கப்பல் விட்டு வெற்றிப் பயணம் நடாத்தியிருக்கிருர்கள்
வல்வெட்டித்துறைச் சிங்கங்கள்!
அத்திலாந்திச் சமுத்திரத்தில் அ டலேறு களாக ப் பவனி வந்த 'கதை ஒருவரலாறு!
ஆம்,
ஒரு சரித்திரம் என்று கூடச்சொல்லலாம்!
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது ஒரு சரித்திரமென்ருல்,
மனிதன் அம்புலித்தரையில் காலடி வைத்தது ஒரு சாதனையென்ருல்,
இதுவும் ஒரு சரித்திரம்தான்!
இன்று புதுப் புதுச் சாதனைகள்.
பத்திரிகைகளைத் திறந்ததும், "சாதனை, சாதனை என்ற செய்திகள், பாராட்டுகள்!
ஆணுல்
இவற்றையெல்லாம் தூக்கியடித்து விடுவது போல "சாதனைகளுக்கே சவால்விடும் சாதனைகளைச் செய்வோம்" என்று வல்வெட்டித்துறையின் கடந்த காலம் சொல்லாமல் சொல்லுகிறது!
-மாலுமி சாஸ்திரத்தை முற்றுமுழுதாகக் கரைத்துக் குடித்தவர்கள்!
-வான சாஸ்திரத்தைக் கற்றுத்தெளிந்தவர்கள்!
ஆழ்கடலை வெற்றி கொண்டு கடலோடுவதில் "தனிக் காட்டுராஜா'க்களாக வல்வெட்டிதுறைக் கடலோ டிகள் திகழ்ந்தனர்!
இந்திய மன்னர்கள் வல்வைக் கப்பலோட்டிகளைக் கெளரவித்தனர்!

Page 9
இன்று நேற்றல்ல
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கெளர வத்தைப் பெற்றனர்!
அப்பொழுதே ஆழ்கட்டலில் தாம் கட்டிய கனமிகு
கப்பல்களேக் கடலோடவிட்டார்கள்!
இந்திய மன்னர்கள் மட்டுமல்ல,
ஒல்லாந்தரும்,
போர்த்துக்கீயரும்,
பிரித்தானியரும்,
வல்வெட்டித்துறைக் கடலோடிகளுக்குத் தனிமதிப் பளித்தார்கள்!
முதலாம் மகாயுத்தத்துக்கு முன்னர்
இந்தியாவுக்கும்,
மலாயாவுக்கும்,
பர்மாவுக்கும்,
பாய்மரக்கப்பல்கள் வல்வெட்டித்துறை துறைமுகத் திலிருந்து படைபடையாகச் சென்று வந்தன!
இரண்டாம் மகாயுத்தம் வரை இது தொடர்ந்தது.
அரிசியும், நெல்லும், மூத்துச்சம்பாவும், கறிச்சரக்கும் அங்கெல்லாம் சென்று ஏற்றிக்கொண்டு வந்து நமது கஷ் டத்தைத் தீர்த்த பெருமை வல்வெட்டித்துறைக் கடலோடி களைச்சாரும்.
அதிராம் பட்டினம்,
நாகபட்டினம்,
காக்கிநாடா,
கல்கத்தா,
சிட்டகொங்,

ரங்கூன்,
பினுங்கு,
போன்ற இடங்களிலெல்லாம் வல்வெட்டித்துறைக் கப்பலோட்டிகள் கப்பல் செலுத்திய "கதைகள்,
ஏராளம் 1 ஏராளம்!!
ல்ெவெட்டித்துறை துறைமுகத்தில் இரண்டாம் மகா யுத்தத்துக்கு முன்பாக சுமார் அறுபது பெரிய பாய்மரக் கப்பல்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
மூவாயிரத்திலிருந்து பதினருயிரம் வரையான மூடை கள் ஏற்றக்கூடிய பெரும், பெரும் பாய்மரக் கப்பல்கள் திரைகடலோடி வாணிபம் செய்து கொண்டிருந்தன.

Page 10
அந்தக் கப்பல்களில், தண்டையல்களாக இருந்தவர் கள், முழுக்க முழுக்க வல்வெட்டித்துறை வாசிகள்தான்!
கப்பல் செலுத்துவதில் நன்கு அனுபவம் பெற்று, மாலுமிசாஸ்திரத்தை கற்றுத் தெரிந்தவர்களையே தண்டை யல்கள் என்று அழைத்தார்கள்!
கப்பலொன்றின் காப்டனுக்கு நிகரானவர்கள்.
தண்டையல் என்ருல் எப்படி இருப்பார் என்பதை விளக்க ஒரு உதாரணம்
வல்வெட்டித்துறைத் தண்டையல்களில் ஒரு காலத் தில் கொடிகட்டிப் பறந்தவர்
நாராயணபிள்ளைத் தண்டையல்
பர்மாக்காரனுக்குச் சொந்தமான பாய்மரக் கப்பலில், அவர் அப்போது தண்டையல்!
இந்தப் பெரிய கப்பலில், இருபத்தினன்கு பர்மாக் காரர்கள், இவருக்குக் கீழே கடலோடிகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்!
தமிழர் ஒருவர் மட்டும் உதவியாளராக இருந்தார்; கணக்குப் பார்ப்பதற்கு ஒரு சீன இளைஞர்!
பினங்குக்குக் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார் நாராயணபிள்ளை!
பதினுருவது மைல் தூரத்தில், ஒரு மணல் திட்டு
கப்பல் தரைதட்டி விட்டது நங்கூர் மிடப்பட்டது!
கப்பல் புறப்படுவது முதல், கடலோடிகளின் கடமை கள் வரையான சகல விஷயங்களும் தண்டையலின் உத் தரவின் பேரில்தான் நடக்கவேண்டும்.
திடீரென்று,

நங்கூரமிடப்பட்ட தனது கப்பல் புறப்படுவதற்கு ஆயத்தமாக நங்கூரம் எடுப்கப்பட்ட விபரத்தைத் தெரிந்து கொண்டார்.
அவருக்குக் கீழ்பணியாற்றும் நேரடி ஊழியனன பர் மாக்காரன் ஒருவன் நங்கூரத்தை அகற்றியதைத் தெரிந்து கொண்டார்.
ஆத்திரம் பொத்தென்று வந்தது தண்டையலுக்கு அடுத்த வினடிநங்கூரத்தை மீண்டும் போடும்படி உத்தரவு பிறப் பித்தார் தண்டையல்.
குறித்த பர்மாக்காரனை உடனடியாகக் க  ைர யி ல் கொண்டு போய் விட்டுவரும்படி கட்டளையிட்டார்!
கப்பலினுள்ளே இருந்த சிறிய படகொன்று வெளியே எடுக்கப்பட்டுக் கடலில் மிதந்தது!
இருபத்திமூன்று பர்மாக்காரர்களும் ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.
ப்ேபல் கட்டுவதிலும், கப்பலோட்டுவதிலும்
வல்வெட்டித்துறை மக்கள் சிறப்பு மிக்கவர்கள் என்பதைப் பலவெளிநாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.
() is unt,
1. It silt,
பாகிஸ்தான்,
மலேயா,
இந்தோனேஷியா,
அரேபியா,
போன்ற நாடுகள் வல்வெட்டித்துறையின் கீர்த்தியை அங்கீகரித்துள்ளன.

Page 11
ஆதார பூர்வமாகவே இதனைக்குறிப்பிடுகிறேன். உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் கட்டப்பட்ட கப்பலையும், "லோயிட்ஸ்’ உலக ஸ்தாபனத்தில் அப்போது பதிவு செய்ய வேண்டும்.
வல்வெட்டித்துறையில் கட்ட ப் பட்ட கப்பல்கள் எல்லாமே அந்தந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன வல்வெட்டித்துறை ஒரு விசேஷ துறைமுகமாவும் கப்பல் கட்டும் தளமாகவும், கடலோடிகள் வசிப்பிடமாக வும், வே ஒவ் பெங்கோல் பைலட் ’ என்ற நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் பிரதிகள் கொழும்பு ‘சிப்பிங்' அலு வலகத்திலும், துறைமுக அதிகார அலுவலகத்திலும், சுங்க இலாகாத் தலைமைப்பீடத்திலும் இன்னும் இருக்கின்றன.
‘அத்திலாந்திக் கிங்' பன்னிராயிரம் தொன் எடையுள்ள கப்பல். ஆங்கிலேய வர்த்தக நிறுவனமொன்றுக்குச் சொந்த மான பெரிய கப்பல்.
சாமான்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, திடீரென்று, திருகோணமலைத் துறைமுகத்துக்குச் சமீபமாக மூழ்கி விட்டது!
மீட்கமுயன்ற அக்கப்பல் ஊழியர்களும், உரிமையா ளரும் மனம் தளர்ந்தனர்!
அந்த நேரத்தில்கைகொடுத்து உதவிஞர், வல்வெட்டித்துறைக் கப் பல் உரிமையாளர் ஒருவர்!

9
கப்பல் கட்டும்"கலையிலும் மாலுமி சாஸ்திரத்திலும், வான 'சாஸ்திரத்திலும், அறிவும் ஆற்றலும் பெற்ற வெங் கடாசலம் என்ற அவர் மூழ்கிய நிலையிலேயே கப்பலை விலை கொடுத்து வாங்கினர்!
எவர்தான் இப்படித்துணிந்து மூழ்கிய கப்பலை விலை கொடுத்து வாங்குவார்கள்?
ஆங்கிலேயனல் மீட்கமுடியாத மூழ்கிய அந்த ப் பென்ஞம் பெரிய ராட்சதக் கப்பலை வல்வெட்டித்துறை யான் மீட்டு, மிதக்கவிட்டு, அலைகடலின் நடுவே அதனே மீண்டும் ஓடவிட்டான்.
- நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்.
கப்பலோட்டிய வல்வெட்டித்துறைத் தமிழன் வீரத் குக்கு இப்படி எத்தனையோ சாம்பிள்கள்!
ல்ெவெட்டித்துறை!
இந்தப் பெயர் எப்படி வந்தது? ருேமுக்கும்.
கிரேக்கத்துக்கும்,
எகிப்துக்கும்,
இந்தத்துறைமுகங்களிலிருந்து "வெல்வெட்’ என்ற பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட காலத்துக்குப்பிறகு இப் பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது!
வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த “வெல்வெட்", வல்வெட்டித்துறைக்களஞ்சியங்களில் நிறைத்து வைக்கப்பட்டு ருேம், எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனவாம்.
2

Page 12
ió
தரமான் வெல்வெட்" டை எடுத்துக் கொண்டு வரு வதில் கைவரப் பெற்றவர்களாக விளங்கினர்கள்!
இவல்வெட்டுக்குப் பேர் போன் இடமாக இவ்விடம் திகழ்ந்ததனல், “வெல்வெட்டித்துறை" என அழைக்கப்பட்டு, நாள்டைவில் வல்வெட்டித்துறை எனப் பெயர் பெற்ற தாகக் கூறப்படுகிறது!
ஏதோ ஒர் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். விசா எடுக்க வேண்டும். விமானத்தில் ஏறிக்குந்த வேண்டும். அமெரிக்கா போர்ப்ச் சேர்ந்து விடலாம்
"அமெரிக்காவுக்கு எப்படிப் போக லா ம்?’ என்று யர்ர்ாவது கேட்டால் இப்படித்தான் என்னல் பதில் சொல்லமுடியும்
 

11
ஆனல், பாய்மரக் கப்பலிலே அமெரிக்காவுக்குச் சென்ற பயணக்கதையைக் கேட்கக் கேட்க, எனது தேக மெல்லாம் புல்லரித்தது!
இந்தப் பயணக்கதையை எழுதுவதற்காக அந்தப் பாய் மரக்கப்பலில் சாகசப் பயணம் நடாத்திய சிலரைச் சந்தித்து பல நாட்கள் பேசினேன்.
சிலர் இன்று உயிரோ டி ல் லை; ஆஞஅலும் அவர் களுடைய வீரசாகசங்களைக் கேட்டறிந்து தொண்டேன்.
ளெரும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள். அந்த மனிதன் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இது நூற்றுக்கு நூறு உண்மைதான்!
கடலோடும் கலையில் வல்வெட்டித்துறையில் முன் னேடியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான புண்ணியமூர்த்தித் தண்டையலுக்கு அதிராம் பட்டின கப்பல் முதலாளியிட மிருந்து அழைப்பு வந்தது!
கப்பலோட்டி, பொருள் ஈட்டித்தரவல்லவர்கள் வல் வெட்டித்துறைத் தண்டையல்கள் என்பதைத் தென்னிந்திய கப்பல் முதலாளிகள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்! புண்ணியமூர்த்தித் தண்  ைடயல் ஊர்காவற்றுறை யிலிருந்து தோணியொன்றில் தான் அதிராம் பட்டினத்துக் குச் சென்ருர்,
முப்பது அல்லது நாற்பது மைல்களுக்கு இடைப்பட்ட தூரம்தான்,
ஊர்காவற்றுறையிலிருந்து தென் னிந்தியாவிலுள்ள அதிராம்பட்டினம்,

Page 13
- குஞ்சியப்பு, மாமன் வீட்டுக்குப் போய் வருவது மாதிரித்தான் வல்வெட்டித்துறைக் க ட வே T டிகளுக்குத் தென்னிந்தியா,
புண்ணியமூர்த்தித் தண்டையல் அதிராம் பட்டின நோக்கித் தோணியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தி தோனியில், ஒன்பது வயது கூட ஆக" சிறுவன் ஒருவனும் இருந்தான்!
ஆழ்கடவில் போய்க்கொண்டிருக்கிறுேமே என்ற சி தளவு பயம் கூட இல்லாமல், குமுறும் அலேகஃாக்கிழித்து கொண்டு, அசைந்து அசைந்து பேரி  ைர ச்சலுக்கிடைே செல்லும் தோணிக்குள் இருந்த அச்சிறுவன் வே டி க் என பார்த்துக்கொ இண்டிருந்தான்!
தண்டையலுக்கு அச்சிறுவன் மருமகன்! -
ஒரு காலத்தில் பாய்மரக்கப்பலில் வல்வெட்டித்துை யிலிருந்து அமெரிக்காவுக்குச் அச்சிறுவன் சாதன்ேப்பயண செய்வான் என்று எவருக்குத்தான் தெரியும்? 1919ம் ஆ டில் இச்சம்பவம் நடந்தது!
"முளையில் தெரிந்த அச்சிறுவன் இரத்தினசாமிய பாய்மரக்கப்பலில் அமெரிக்காவுக்குச் சென்ற J, 331) T களில் ஒருவர்.
ஐயாத்துரை இரத்தினசாமியை எல்வெட்டித்துவி "வித்தனே' என்ற இடத்திலுள்ள அவரது இவ்வத் சந்திந்தேன்.
நான் சந்தித்தது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்ன இப்போது அவருக்கு வயது 市遭。
வேட்டிகட்டியிருந்தார். வெறும் மேலுடன் இரு 扈ayg தோற்றமும் பேச்சும் துணிச்சல் காரராக இருக் வேண்டுமென்பதை எடுத்த எடுப்பிலே காட்டி விட்டன!
 
 
 
 
 
 
 
 
 
 

தனது மாமா புண்ணியமூர்த்தித் தண்டையலுடன் சேர்ந்து, தான் கடலோடு விளேயாட ஆரம்பித்த நினேவுகளே ஒன்பது வயதிலிருந்து சொல்லத்தொடங்கினுர்:
"அதிராம் பட்டினத்தில் கப்பலே முதலாளியிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்ட எனது மாமா அங்கிருந்து பிடி கரனேயும், அண்ணும&ல வெள்ஃள அழகான நாம்பன் மாடு கள் நூறு அளவிலும் ஏற்றிக்கொண்டு ஊர்காவற்றுறை நோக்கி வந்தார்.
"முகமட் ஹஜி " தான் அந்தக்கப்பலின் பெயர். " முஸ்லிம் முதலாளிக்குச் சொந்தமான கப்பல்.
" சமையல் செய்கிறவருக்கு உதவியாக எடுபிடி வேலே செய்து கொடுப்பேன்.
" பதிஞெராவது வயதில் எனது மாமாவுடன் கோக் கோ நாடாவுக்குச் சென்று வந்த நிஃTவுகள் என் மனத் திரையில் இப்போதும் பளிச்சிடுகின்றன.
" கச்சான், எள்ளு, கடலே போன்றவற்றை கோக்கோ நாடாவிலிருந்து ஏற்றிக் கொண்டு கப்பல் திரும்பும்.
ஊர்காவற்றுறை, காங்கேசன்துறை, வல்வெட்டித் துறை, பருத்தித்துறை ஆகிய துறைகளில் கொண்டுவந்த பொருட்களே இறக்குவோம்.
Hடிக்காமல், கடலோடித்திரிவதிலேயே 激 』T轟 இருந்த என்னேக் கெட்டு ஒழிந்து போகட் ர்ேகிறேனே என்று சொல்வி வல்வெட்டித்துறை, சிதம்பரக் கல்லுரரி
யில் படிக்க விட்டார்கள்.'" 轟
"பன்னிரண்டாவது வயதில் படிக்கத்தொ சோன்.
臀 『リ ୍ଥି پلاز\
ど*

Page 14
14
** நன்ருக ஞாபகமிருக்கிறது.
1929-ஆம் ஆண்டு** அப்போது எனக்கு இருபத்தொரு வயது. * படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மலேயா வுக்குப் போய்விட்டேன். f ** வேலை தேடினேன் அங்கு! என் பொல்லாத காலம், அங்கு ஆட்குறைப்பு நடந்து கொண்டிருந்தது.
** மூன்றுவருடம் எப்படியோ அங்கு காலத்தைப் போக்கிவிட்டு, வீடு நோக்கி ஓடிவந்தேன்!
* வல்வெட்டித்துறைக்குத்தான்! ** மீண்டும் கப்பல் என்னை அழைத்தது. ** என்னைக் கடலோடியாக்கிக் கொள் ள முடிவு செய்தேன். ** மலபார், கொச்சிக்குப் பயணம் தொடர்ந்தது. * இங்கிருந்து புகையிலை கொண்டு செல்வோம். கள் ளிக் கோட்டிலிருந்து ஒடுகளைக் கொண்டுவருவோம்”. . - இரத்தினசாமி பழைய சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்ருக இரை மீட்டிக்கொண்டிருந்தார்.
எப்படியோகடலில் மிதந்து உலகத்தைச் சுற்றிப் பார்த்து விட வேண்டு மென்ற ஒரு லட்சியம் அவர் அடிமனத்தில் பசு மரத்தாணிபோல் பதிந்து விட்டது!
ஜெர்மனியர் ஒருவருடன் அவரது நவீன "பிளாஸ்டிக்" வள்ளத்தில், அவருக்கு உதவியாக இருந்து உலகத்தையே சுற்றத் தயாரானபோது தனது உறவினர் ஒருவர் தடுத்து

15 நிறுத்திய சம்பவத்தை இரத்தினசாமி இன்னமும் மறக்கா மல் சொல்கிருர்.
திருமலைத் துறைமுகத்துக்கு ஒஸ்கார்ஸ்ஸ்க் என்ற ஜெர்மனியர் வள்ளத்தில் வந்து சேர்ந்தார்!
அவர் திரும்பிச் செல்லும் போது தனக்கு உதவி யாக ஒருவரைக் கூட்டிச் செல்ல விரும்பினர்.
இரத்தினசாமிக்கு அவரது நட்புக் கிடைத்தது. இரத்தினசாமியின் துடிப்பு ஜெர்மனியருக்குப் பிடித்து விட்டது.
அவருடன் போவதற்கு எல்லாமே தயார். கடைசி நேரத்தில் இரத்தினசாமியை அவரது உறவினர் ஒருவர் தடுத்து நிறுத்தி விட்டார்.
1936-ம் ஆண்டு இந்தச் சத்தர்ப்பத்தை அவர் இழத் தார்- இந்தக் கவலை அவரைச் சிறிது நாட்கள் பெரிதும் வாட்டியது!
எப்படியாவது, கப்பலில் உலகம் சுற்றியே தீருவ தென்ற முடிவுக்கு வந்தார்!
ஆனலும், இவ்வளவு விரைவாக அந்தச் சந்தர்ப்பம் தணிக்கு வரும் என்று இரத்தினசாமி நினைத்திருக்கவில்லை

Page 15
அன்னபூரணியின் அழகில் அந்த அமெரிக்கர் சொக் கியே போய் விட்டார்
எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அன்னபூரணி யின் அழகில் யார்தான் மயங்கமாட்டார்கள்!
அமெரிக்காவிலிருந்து இலங்கை க்கு வந்திருந்த கோடீஸ்வரரான எழுத்தாளரும் கடலோடியுமான வில்லி யம் அல்பேர்ட் ருெபின்சன் 1936 ஆம் ஆண்டுப்பிற்பகுதியில் வல்வெட்டித்துறைத் துறைமுகத்துக்கு விஜயம் செய்தார். வல்வெட்டித்துறைத் துறைமுகத்தில் அடுக்கடுக்காக நங்கூரமிட்டபடி ஐம்பது அறுபது கப்பல்கள் நிமிர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.
ஒவ்வொரு கப்பலையும் மிக நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டே சென்ருர் ருெபின்சன்
 

17
ஓர் இடத்தில் அந்த மனிதர் நின்று விட்டார் அந்தக் கப்பலின் அழகை அணுவணுவாக ரசித்தார் அவள்தான் ‘அன்னபூரணி" W "அன்னபூரணி என்று சுருக்கி விட்டேன்; அன்ன பூரணி அம்மாள்" என்றே பெயரிட்டிருந்தார்கள்!
அன்னபூரணியைத் தனதாக்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு வந்து விட்டது!
-நினைத்ததை முடிப்பவர் அவர் எப்படியாவது அக்க்ப்பலை வாங்கி விடுவதெனத் தீர் மானித்து விட்டார். அத்தோடு இன்னெரு முடிவையும் அவர் எடுத்துக் கொண்டு விட்டார்!
"அக்கப்பல அமெரிக் காவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்!" -
அந்தக் கப்பலின் தண்டையல் கே. தம்பிப்பிள்ளையை ருெபின்சன் சந்தித்துப் பேசினர்.
தம்பிப்பிள்ளைத் தண்டையல் மிகக் கண்டிப்பான பேர் வழி! ふ
எவருக்கும் மசிந்து கொடுத்து விடமாட்டார்! தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்வார் ருெபின்சனும் அமெரிக்கச் செல்வச் சீமான்களில் ஒருவராக மட்டுமல்லாது. கடலோடும் கலையில் முடிசூடா மன்னஞகவும் திகழ்ந்தவர்!
பசுபிக் சமுத்திரத்தில் மணல்திட்டு ஒன்றைக் கண்டு பிடித்து, அங்கு தன் காலடியைப் பதித்து, அமெரிக்க அர சின் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அதற்காகப் பரிசா கப் பெற்றவர்!

Page 16
t8
-கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த் துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள்!
ருெபின்சனின் கடலோடும் ஆற்றலின் மயங்கி அவர் காலடியில் விழுந்த புளொறின் என்ற சீமாட்டிமூலமும் அவ ருக்கு மேலும் செல்வம் குவிந்தது.
"அன்னபூரணி அம்மா%ள வாங்கித் தரும்படி விடாப் பிடியாகத் நின்ருர் ருெபின்சன்!
தம்பிப்பிள்ளைத் தண்டையல் கையை விரித்து விட்
Lintorri!
ல்ெவெட்டித்துறையில் கட்டப்பட்ட கப்பல் தான் அன்னபூரணி"
கப்பல் கட்டும் தொழிலில் அகில உலகமே வியக்கக் கூடிய முறையில், மிகமிக நுண்ணிய வேலைகளைச் செய்வதில் அப்போது வல்வெட்டித்துறையில் உள்ளவர்கள் வல்லுநர் களாக விளங்கிஞர்கள்! w
-இதனை வெளிநாட்டவர்களே ஒப்புக் கொண்டிருக் கிருர்கள்!
அகில உலகிலுமே பிரான்ஸுக்கு அடுத்த படியாக கப்பல் கட்டும் தொழிலை வியக்கும் வண்ணம் செய்பவர்கள் வல் வெட் டி த் துறைக் கலைஞர்கள்தான் எ ன் ப ைத ருெபின்சன், அன்னபூரணிமூலம் முற்றும் முழு தாக i தெரிந்து கொண்டார்! ご
"அன்னபூரணி” மீது ஏற்பட்ட காதலை இது மேலும் வளர்த்து ருெபின்சனப் பைத்தியமாக்கிவிட்டது!
வல்வெட்டித்துறை சுந்தர மேஸ்திரியாரின் திறமைக் குச் சான்று கூறிக்கொண்டிருந்தது "அன்னபூரணி"

19.
பசுபிக் சமுத்திரத்தின் தெற்கே.
பணி உறையும் பிரதேசப் பகுதியில், திமிங்கிலத் தைப் பிடித்து, அதன் மூலம் பெரிய வியாபாரம் ஒன்றின் நடாத்த வேண்டு மென்ற ஆசையொன்றும் நீண்டகாலமாக ருெபின்சனின் நெஞ்சை வாட்டிக் கொண்டிருந்தது!
கடல்படு திரவியங்களில் முன்னணி வகிப்பது திமிங் a.navb
அந்தக் கனவுக்கு "அன்னபூரணி ஈடுகொடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கை ருெபின்சனுக்கு ஏற்ப ட் டு விட்டது!
ல்ெவெட்டித்துறையில் அப்போது, கப்பல் சம்பந்
தமான விஷயங்களில் முக்கிய பேர்வழியாகத் திகழ்ந்தவர் கதிரவேலுப்பிள்ளை என்பவர்!
பெரிய கப்பல வாங்குவதற்கோ விற்ப தற்கோ விரும்புபவர்கள் கதிரவேலுப்பிள்ளையை அணு கியே தீர வேண்டும்!
-அந்த அளவுக்கு ஒரு பெரிய புள்ளி'
அமெரிக்கச் செல்வச்சீமான் ருெ பின் சணு க்கும் "அன்னபூரணியை" வாங்குவதற்கு ஒரேஒரு வழி தா ன் இருந்தது
கதிரவேலுப்பிள்ளையை முெபின்சன் சந்தித்தார்!
அன்னபூரணியை எப்படியாவது வாங்கித்தர வேண் டுமென்று கேட்டுக்கொண்டார்!
தேவகோட்டையிலுள்ள நாகப்பச் செட்டியாருக்குச் சொந்தமான அந்தக்கப்பல் பற்றிப் பேசுவதற்கு அங்கேயே செல்ல வேண்டுமென்று கூறினர் கதிரவேலுப்பிள்ளை,

Page 17
ரூெபின்சன் ஒப்புக்கொண்டார் 1
கதிரவேலுப்பிள்ஃள ருெபின்சனே அழைத்துக்கொண்டு தேவ கோட்டைக்குச் சென்ருர்!
கப்பல் ஒன்ை றப் பேரம்பேசி வாங்கிக் கொடுப்பதும்.
விற்றுக் கொடுப்பதும் ஒரு "கலே' என்றே சொல்லலாம்!
அந்தக் கஃப்" கதிரவேலுப்பிள்ளேக்குக் கை வந்த fråk!
நாகப்பச் செட் டி யாருக்கு கதிரவேலுப்பிள்ளையை நன்கு தெரியும்.
கப்பல் முதலாளிகள் எல்லாருமே கதிரவேலுப்பிள்
ஃளயை மிக நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்
"அன்னபூரணி"யை நல்லவிலேக்குக் கொ டு க் க க் கூடிய சந்தர்ப்பம் வந்துள்ளதை நாகப்பச்செட்டியாருக்கு "காதோடுகாதாக" விளக்கினூர் கதிரவேலுப்பிள்ளே.
கதிரவேலுப்பிள்ளேயின் கண்ணும் பேசும், கையும் பேசும் என்பார்கள்.
அறுபதினுயிரம் ரூபாய்க்குக் கப்பலே விற்பதற்குச் சம்மதித்தார் நாகப்பச்செட்டிபார்!
கதிரவேலுப்பிள்ளை ருெபின்சனுக்கு இ லகு வா கக் காரியத்தை முடித்துக் கொடுத்து விட்டார்!
- அன்னபூரணி அம்மாள் ருெபின்சனுக்குச் செர்ந்த மாகி விட்டடாள்! 1 ܘ
 

சித்தர மேஸ்திரியாரினுள் கட்டப்பட்ட வல்வெட் க் துறை "அன்னபூரணி" அமெரிக்க போப் போகிருள் ன்ற சங்கதி பரவலாக எங்கும் அடிபடத் தொடங்கியது!
இந்தச் செய்திட
கடலில் உலகம் சுற்றத் துடித்துக் கொண்டிருந்த பிளேஞன் இரத்தினசாமிக்குத் தேனுக இனித்தது!
அந்தக் கப்பலில் தானும் ஓர் ஊழியனுகச் சேர்ந்து காள்வதென்று தீர்மானித்து விட்டார்!
கீப்பஃ வாங்கிய ருெ பின்சனுக்கு, அவரது கொழும்பு சுவரிக்குத் தன்ஃனப்பற்றியும் தன் அனுபவத்தைப் பற்றி யும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதிலுரி.

Page 18
-தன்னைக் கடலோடியாகச் சேர்த் துக் கொள்ளும்படி விண்ணப்பித்தார்.
பதில் இல்லை.
சளைக்காத இரத்தினசாமி மீண்டும் கடிதம் எழுதினரி
பதில் இல்லை.
லேசாக விட்டுவிடுபவரா இரத்தினசாமி?
கொழும்புக்குப் போனர்; ருெபின்சனைச் சந்தித்தார்!
முன்னர் விண்ணப்பித்த விபரங்க ளேயும் தனது விருப்பத்தையும் தெரிவித்தார். W
நிறைந்தளவு வேலைக்குள் பதில் எழுதுவது முடித்த காரியமா என்று கேட்டார் ருெபின்சன்.
இல நிமிட நேரங்கள் இரத்தினசாமியுடன் பேசிஞர்.
இரத்தினசாமியைப் பிடித்து விட்டது!
அன்னபூரணி"யில் அவரும் அமெரிக்சாவுச்குச் செல் வது உறுதியாகிவிட்டது
ல்ெவெட்டித்துறையில் அன்னபூரணிப் umrů uprá கப்பலை வாங்கிய ருெபின்சன், பழைய தண்டையலையே தன்னுடையதான பின்னரும் தியமித்தார்.
தம்பிப்பிள்ளைத் தண்டையலும் இதற்குச் சம்மதித் தார்.
-தனது சுதந்திரத்தில் கைவைக்காத அளவுக்கு நிர்வாகம் நடாத்தக் கூடிய ஒருவருக்குக் கீழ் தம்பிப்பின் ளைத் தண்டையல் பணியாற்றுவதற்கு எ ப் பொழுதுமே தயாராக இருந்தார்!

23
அமெரிக்கருக்குக் கீழ் பணியாற்றுவது அவருக்கு அவ்வளவு கஷ்டமாகத் தோன்றவில்லை! V−
நாகப்பச் செட்டியாரிடம் பணியாற்றிய திறமை மிக்கவர் தம்பிப்பிள்ளையார்!
வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்புத் துறைமுகத் துக்குக் கப்பல் சென்றது! தம்பிப்பிள்ளைத் தண்டையல் கப் பலை ஒட்ட, ருெபின்சன் அந்த அழகை ரசித்துக்கொண் டிருந்தார்.
அன்னபூரணிப் பாய்மரக் கப்பல் அமெரிக்கா செல் வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர், ருெபின்சன் 1
கொழும்பில் "அன்னபூரணி புதுமெருகு பேற்றுக் கொண்டிருந்தாள்!
வாக்கர்ஸ் கம்பனியினரே அவளுக்குப் புதிய தோற் றத்தை அளித்துக் கொண்டிருந்தார்கள்!
அமெரிக்காவுக்குப் போகிருளல்லவா, grgrpraw 66; autor? எத்தனை ஆயிரம் மைல்கள்! ஆழ்கடலில் எத்தனை பயங்கரங்கள்!
இரட்டை பாய்மரக் கப்பலாக இருந்த அன்னபூரணி அம்மாளுக்கு "என்ஜின் பொருத்தப்பட்டது!
காற்றிலே அசைந்து, அசைந்து செல்வதற்குப் "பாய் காள்' தான் அன்னபூாணிக்கு இயக்கமாக இருந்போதிலும், இருணியப் பிரதேசத்தில் சமாளித்து, அதனை வெற்றி கொள்ள அந்த "என்ஜின்கள்" தான் உதவும் என்பதை " அன்ன பூாணியின் தண்டையல் தம்பிப்பிள்ளை, ருெபின்சனுக்கு 0யாசனை சொன் ஞர்.

Page 19
24
அவசர அவசரமாக ருெ பின்சன் அமெரிக்காவுக் குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது!
ருெ பின்சன் திடீரென்று அமெரிக்காவுக்குப் புறப்பட் டதற்கு பிரமாதமான காரணம் ஒன்றுமில்லை!
தன் இதயராணி புளொறினை நினைத்துவிட்டார்!
செல்வத்தில் புரளும் அவருக்கு அமெரிக்காவுக்குப் போய் வருவது கஷ்டமான காரியமா?
பறந்து போய்விட்டார்!
அன்னபூரணியின் அழகில் மயங்கி, அதன் அர வண்ணப்பிலே ஆழ்ந்து போயிருந்த ருெபின்சனுக்கு, தன் காதல் ராணியின் அணைப்பும் அவசியம் தேவைப்பட்டது!
அவ்வளவுதான்!
அமெரிக்காவில் தன் அன்புக்குரியவளின் இதமான அணைப்பில் தன்னை ஒரேயடியாக ருெ பின் சன் மறந்து போய்விடவில்லை!
இலங்கைக்குச் சில நாட்களிலேயே திரும்பிவிட்டார்

17 ஓர் இடத்தில் அந்த மனிதர் நின்று விட்டார் அந்தக் கப்பலின் அழகை அணுவணுவாக ரசித்தார்! அவள்தான் ‘அன்னபூரணி"! "அன்னபூரணி என்று சுருக்கி விட்டேன்; அன்ன பூரணி அம்மாள்" என்றே பெயரிட்டிருந்தார்கள்!
அன்னபூரணியைத் தனதாக்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு வந்து விட்டது!
-நினைத்ததை முடிப்பவர் அவர் எப்படியாவது அக்கப்பலை வாங்கி விடுவதெனத் திர் மானித்து விட்டார். அத்தோடு இன்னெரு முடிவையும் அவர் எடுத்துக் கொண்டு விட்டார்!
"அக்ாப்டலை அமெரிக் காவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்!"
அந்தக் கப்பலின் தண்டையல் கே. தம்பிப்பிள்ளையை ருெபின்சன் சந்தித்துப் பேசினர்.
தம்பிப்பிள்ளைத் தண்டையல் மிகக் கண்டிப்பான பேர் வழி
எவருக்கும் மசிந்து கொடுத்து விடமாட்டார் தனக்குச் சரியெனப்பட்டதைச் Golafurhamanrif ழுெபின்சனும் அமெரிக்கச் செல்வச் சீமான்களில் ஒருவராக மட்டுமல்லாது, கடலோடும் கலையில் முடிசூடா மன்னனகவும் திகழ்ந்தவர்!
பசுபிக் சமுத்திரத்தில் மணல்திட்டு ஒன்றைக் கண்டு , பிடித்து, அங்கு தன் காலடியைப் பதித்து, அமெரிக்க அர சின் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அதற்காகப் பரிசா கப் பெற்றவரி! -

Page 20
18.
-கொடுக்கிற தெய்வம் கூரையைப் ய்த் து க் கொண்டு கொடுக்கும் என்பார்கள்!
ருெபின்சனின் கடலோடும் ஆற்றலில் மயங்கி அவர் காலடியில் விழுந்த புளொறின் என்ற சீமாட்டிமூலமும் அவ ருக்கு மேலும் செல்வம் குவிந்தது.
"அன்னபூரணி அம்மா%ள வாங்கித் தரும்படி விடாப் பிடியாகத் நின்ருர் ருெபின்சன்! "
தம்பிப்பிள்ளைத் தண்டையல் கையை விரித்து விட் Lrri
ல்ெவெட்டித்துறையில் கட்டப்பட்ட கப்பல் தான்
"அன்னபூரணி"
கப்பல் கட்டும் தொழிலில் அகில உலகமே வியக்கக் கூடிய முறையில், மிகமிக நுண்ணிய வேலைகளைச் செய்வதில் அப்போது வல்வெட்டித்துறையில் உள்ளவர்கள் வல்லுநர் களாக விளங்கிஞர்கள்!
-இதனை வெளிநாட்டவர்களே ஒப்புக் கொண்டிருக் கிருர்கள்!
அகில உலகிலுமே பிர்ான்ஸுக்கு அடுத்த படியாக கப்பல் கட்டும் தொழிலை வியக்கும் வண்ணம் செய்பவர்கள் வல் வெட் டி த் துறை க் கலைஞர்கள்தான் எ ன் ப ைத ருெபின்சன், அன்னபூரணிமூலம் முற்றும் முழுதாக த் தெரிந்து கொண்டார்!
"அன்னபூரணி” மீது ஏற்பட்ட காதலை இது மேலும் வளர்த்து ருெபின்சனப் பைத்தியமாக்கிவிட்டது
வல்வெட்டித்துறை சுந்தர மேஸ்திரியாரின் திறமைக் குச் சான்று கூறிக்கொண்டிருந்தது "அன்னபூரணி"

9
பசுபிக் சமுத்திரத்தின் தெற்கே
பனி உறையும் பிரதேசப் பகுதியில், திமிங்கிலத் தைப் பிடித்து, அதன் மூலம் பெரிய வியாபாரம் ஒன்றினை நடாத்த வேண்டு மென்ற ஆசையொன்றும் நீண்டகாலமாக ருெபின்சனின் நெஞ்சை வாட்டிக் கொண்டிருந்தது!
கடல்படு திரவியங்களில் முன்னணி வகிப்பது திமிங் aabub!
அந்தக் கனவுக்கு "அன்னபூரணி ஈடுகொடுப்பாள் என்ற அசையாத நம்பிக்கை ருெபின்சனுக்கு ஏற் புட்டு விட்டது!
ல்ெவெட்டித்துறையில் அப்போது, கப்பல் சம்பந் தமான விஷயங்களில் முக்கிய பேர்வழியாகத் திகழ்ந்தவர் கதிரவேலுப்பிள்ளை என்பவர்
பெரிய கப்பலை வாங்குவதற்கோ விற்ப தற்கோ விரும்புபவர்கள் கதிரவேலுப்பிள்ளையை அணு கி பே தீர வேண்டும்!
-அந்த அளவுக்கு ஒரு பெரிய “புள்ளி' அமெரிக்கச் செல்வச்சீமான் “ருெ பின் சனு க்கும் "அன்னபூரணியை வாங்குவதற்கு ஒரேஒரு வழி தான் இருந்தது
கதிரவேலுப்பிள்ளையை முெபின்சன் சந்தித்தார் அன்னபூரணியை எப்படியாவது வாங்கித்தர வேண் டுமென்று கேட்டுக்கொண்டார்!
தேவகோட்டையிலுள்ள நாகப்பச் செட்டியாருக்குச் சொந்தமான அந்தக்கப்பல் பற்றிப் பேசுவதற்கு அங்கேயே செல்ல வேண்டுமென்று கூறிஞர் கதிரவேலுப்பிள்ளை,

Page 21
20
ருெபின்சன் ஒப்புக்கொண்டார்! கதிரவேலுப்பிள்ளை ருெபின்சனை அழைத்துக்கொண்டு தேவ கோட்டைக்குச் சென்ருர்!.
கப்பல் ஒன்றைப் பேரம்பேசி வாங்கிக் கொடுப்பதும் விற்றுக் கொடுப்பதும் ஒரு கலை" என்றே சொல்லலாம்! அந்தக் "கலை" கதிரவேலுப்பிள்ளைக்குக் கை வந்த கலை! நாகப்பச் செட் டியாருக்கு.கதிரவேலுப்பிள்ளையை நன்கு தெரியும்
கப்பல் முதலாளிகள் எல்லாருமே கதிரவேலுப்பிள் ளையை மிக நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்!
"அன்னபூரணி"யை நல்லவிலைக்குக் கொடுக் க க் கூடிய சந்தர்ப்ப்ம் வந்துள்ளதை நாசப்பச்செட்டியாருக்கு "காதோடுகாதாக விளக்கினர் கதிரவேலுப்பிள்ளை.
கதிரவேலுப்பிள்ளையின் கண்ணும். பேசும், கையும் பேசும் என்பார்கள்.
அறுபதினுயிரம் ரூபாய்க்குக் கப்பல விற்பதற்குச் சம்மதித் தார் நாகப்பச்செட்டியார்!
கதிரவேலுப்பிள்ளை"ருெபின்சனுக்கு இ லகு வாகக் காரியத்தை முடித்துக் கொடுத்து விட்டார்!
அன்னபூரணி அம்மாள் ருெபின்சனுக்குச் சொந்த மாகி விட்டிடாள்! "

21
சீந்தரமேஸ்திரியாரிஞல் கட்டப்பட்ட வல்வெட் டித்துறை ‘அன்னபூரணி அமெரிக்கா போகப் போகிருள் ான்ற சங்கதி பரவலாக எங்கும் அடிபடத் தொடங்கியது!
இந்தச் செய்திகடலில் உலகம் சுற்றத் துடித்துக் கொண்டிருந்த இளைஞன் இரத்தினசாமிக்குத் தேனுக இனித்தது!
அந்தக் கப்பலில் தானும் ஓர் ஊழியளுகச் சேர்ந்து கொள்வதென்று தீர்மர்னித்து விட்டார்!
கப்பலை வாங்கிய ருெபின்சனுக்கு, அவரது கொழும்பு முகவரிக்குத் தன்னைப்பற்றியும், தன் அனுபவத்தைப் பற்றி யும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதிர்ை.

Page 22
盛名
-தன்னைக் கடலோடியாகச் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்தார்.
பதில் இல்லை. சளைக்காத இரத்தினசாமி மீண்டும் கடிதம் எழுதிஞர். பதில் இல்லை. லேசாக விட்டுவிடுபவரா இரத்தினசாமி? கொழும்புக்குப் போனர்; ருெபின்சனைச் சந்தித்தார்! முன்னர் விண்ணப்பித்த விபரங் கண் யும், தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
நிறைந்தளவு வேலைக்குள் பதில் எழுதுவது முடிந்த காரியமா என்று கேட்டார் ருெபின்சன்.
சில நிமிட நேரங்கள் இரத்தினசாமியுடன் பேசிஞர். இரத்தினசாமியைப் பிடித்து விட்டது! "அன்னபூரணி'யில் அவரும் அமெரிக்சாவுக்குச் செல் வது உறுதியாகிவிட்டது
ல்ெவெட்டித்துறையில் அன்னபூரணிப் பாய்மரக் கப்பலை வாங்கிய ருெபின்சன், பழைய தண்டையலையே தன்னுடையதான பின்னரும் நியமித்தார்.
தம்பிப்பிள்ளைத் தண்டையலும் இதற்குச் சம்மதித் தார்.
-தனது சுதந்திரத்தில் " கைவைக்காத அளவுக்கு நிர்வாகம் நடாத்தக் கூடிய ஒருவருக்குக் கீழ் தம்பிப்பிள் ளைத் தண்டையல் பணியாற்றுவதற்கு எ ப் பொழுதுமே தயாராக இருந்தார்!

23
அமெரிக்கருக்குக் கீழ் பணியாற்றுவது அவருக்கு அவ்வளவு கஷ்டமாகத் தோன்றவில்லை!
நாகப்பச் செட்டியாரிடம் பணியாற்றிய திறமை மிக்கவர் தம்பிப்பிள்ளையார்!
வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்புத் துறைமுகத் துக்குக் கப்பல் சென்றது! தம்பிப்பிள்ளைத் தண்டையல் கப் பலை ஒட்ட, ருெபின்சன் அந்த அழகை ரசித்துக்கொண் டிருந்தார்.
அன்னபூரணிப் பாய்மரக் கப்பல் அமெரிக்கா செல் வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர், ருெபின்சன்!
கொழும்பில் "அன்னபூரணி புதுமெருகு பேற்றுக் கொண்டிருந்தாள்! "
வாக்கர்ஸ் கம்பனியினரே அவளுக்குப் புதிய தோற் றத்தை அளித்துக் கொண்டிருந்தார்கள்!
அமெரிக்காவுக்குப் போகிருளல்லவா, சாதாரண விஷயமா? எத்தனை ஆயிரம் மைல்கள் ஆழ்கடலில் எத்தனை Luukpärast
இரட்டை பாய்மரக் கப்பலாக இருந்த அன்னபூரணி அம்மாளுக்கு "என்ஜின் பொருத்தப்பட்டது!
காற்றிலே அசைந்து, அசைந்து செல்வதற்குப் "பாய் கள் தான் அன்னபூாணிக்கு இயக்கமாக இருந்போதிலும், சூனியப் பிரதேசத்தில் சமாளித்து, அதனை வெற்றி கொள்ள அந்த ‘என்ஜின்கள்" தான் உதவும் என்பதை, " அன்ன பூரணியின் தண்டையல் தம்பிப்பிள்ளை, ருெபின்சனுக்கு யோசனை சொன்னர்.

Page 23
24
ஜூவசர அவசரமாக ருெ பின்சன் அமெரிக்காவுக் குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது!
ருெபின்சன் திடீரென்று அமெரிக்காவுக்குப் புறப்பட் டதற்கு பிரமாதமான காரணம் ஒன்றுமில்லை!
தன் இதயராணி புளொறினை நினைத்துவிட்டார்!
செல்வத்தில் புரளும் அவருக்கு அமெரிக்காவுக்குப் போய் வருவது கஷ்டமான காரியமா?
பறந்து போய்விட்டார்!
* அன்னபூரணி'யின் அழகில் மயங்கி, அதன் அர வணைப்பிலே ஆழ்ந்து போயிருந்த ருெபின்சனுக்கு, தன் காதல் ராணியின் அணைப்பும் அவசியம் தேவைப்பட்டது!
அவ்வளவுதான்'
அமெரிக்காவில் தன் அன்புக்குரியவளின் இதமான அணைப்பில் தன்னை ஒரேயடியாக ருெ பின் சன் மறத்து போய்விடவில்லை!
இலங்கைக்குச் சில நாட்களிலேயே திரும்பிவிட்டார்!

25
ஜூமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடு களைத் தம்பிப்பிள்ளை தண்டையலின் யோசனை ப் படி ருெபின்சன் செய்து முடித்தார்!
1937 ஜனவரி 27
தினைத்துக் கூடப்பார்க்க முடியாத, நெஞ்சத்தை அஞ்சவைக்கும் அந்தப் பயணம் ஆரம்பமானது!
கொழும்புத் துறைமுகத்திலிருந்து வல்வெட்டித்துறை யில் பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்து கடலோடுவதில் தனிக் காட்டு ராஜாவாகத்திகழ்ந்த தம்பிப்பிள்ளைத் தண்டையல் தலைமையில்
வல்வெட்டித்துறைக் கடலோடிகளான தா. சபாரத் தினம், ஐ. இரத்தினசாமி, க. நடராசா, சேது நவரத்தின ராசா, சி. சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணியம், தில்லையம்பலம்

Page 24
26
ஆகி யோர்களுடன் "சாண்டோ"வாகத் திகழ்ந்துவந்த Frii கரதாஸ் ஆகியோருடன் இரட்டைப் பாய்மரக் கப்பலான "அன்னபூரணி" அம்மாள்,
அசைந்து, அசைந்து செல்லத் தொடங்கியது! கப்பல் உரிமையாளர் ருெ பின்சன் ஆனந்தத்தால் தம்பிப்பிள்ஃளத் தண்டையலின் முதுகில் தட்டிக் கொடுத் தார்!
எல்லாருமே வெகு உற்சாகமாக, பெரும் பயங்கரம் நிறைந்த பயணத்துக்குத் தம்மைத் தயாராக்கிக் கொண் டார்கள்!
இந்தக் கப்பலில் இன்னுெருவரும் கூடச் சென்ருர், கடலோடுவதில் "சுழிய"ரான இங்கிலாந்தைச் சேர்ந்த குக் என்பவர்தான் அவர்!
காற்றின் வேகத்துக்குத் தக்கபடி, "அன்னபூரனி" அமைதியாகத் தன் பயணத்தை ஆரம்பித்தாள்!
இன்னபூரணிக் கப்பலில் சென்றவர்களில் மிக வயதில் குறைந்த கடலோடி சேது நவரத்தினராசா.
அவருக்கு அப்போது வயது 21. நவரத்தினராசாவின் தந்தையார் சேது நாராயண பிள்ளை பெரிய கடலோடியாகத் திகழ்ந்தவர்.
புலிக்குப் பிறந்தது பூனேயாகுமா?
தந்தையுடன் சேர்ந்து கொண்டு க ட லோ டி யாக வாழ்வை ஆரம்பித்தார் இவர் 1
-இவரது தந்தையின் தலைமையில் சென்ற கப்பலில் ரங்கூன், பர்மா, பினுங் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார்!

27
"பர்மா-2' என்ற சரக்குகள் ஏற்றி இறக்கும் கப்பலில் பணியாற்றிய அனுபவமும் இந்த சேது நவரத் தினராசாவுக்கு உண்டு!
கொழும்புத் துறைமுகத்திவிருந்து புறப்பட்ட "அன்னபூரணி"யின் கதையை சற்றுநேரம் சேது நவரத்தின ராசாவிடம் சுேட்டுப் பார்ப்போமா
அவரே சொல்கிறர்:
"திரும்பிப் பார்க்கிறேன் .
"கொழும்புத் துறைமுகத்தை என்ன, இலங்கை மாதாவைத்தானும் பார்க்க முடியவில்ஃவ!
'காற்றின் உதவி கொண்டு கலம் சென்று கொண்டிருந்தது.
* அப்போது
"வட கிழக்குப் பருவக் காற்று வீசும் காலம்,
"எங்கள் திசை மாறவேண்டி இருந்தது.
"மாஃ:தீவுக் கலங்கரை விளக்கத்தை சென்றடை தெற்குச் சுலபமாக இத்திசை அமைத்தது!
""மாஃபரீனவத் தாண்டிவிட்டோம்!
"அடுத்து
"கப்பல் தொழிவின் இரகசியங்கள் சி ல வ ற் ன ற இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டும்.
"சீறிச் சினந்து எதிர்கொள்ளும் புயல் காற்றினுலும், குருவளியினுலும் தாக்குப் பிடிக்க முடியாது.

Page 25
28
நேடுக்கடலில் இருக்கும் பெரும் பாறைகளில் பேரலை கள் முட்டி, மோதி எழுப்பும் பயங்கரத்தைப் பார்க்கவும் கேட்கவும் சக்தியற்றவர்கள்,
கப்பலை ஆடாத ஆட்டம் ஆட்டி கொந்தளித்து ஆர்ப்பரிக்கும் கருங்கடல் அலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத வர்கள்
*கடலோடிகளாக இருக்கத்தகுதியற்றவர்கள்! *அஞ்சி, அஞ்சிச் சாகும் கோழை நெஞ்சம் படைத் தவர்களால், கப்பல் ஒட்டியாக இருக்கவே முடியாது!
வாழ்வு, அல்லது சாவு! "சுறுசுறுப்பும் இந்தத் தொழிலுக்கு அவசியமானது. மீண்டும் பயணக்கதைக்கு வருகிருர்: "மாலைதீவு தாண்டிவிட்டோமல்லவா! "பகல் பொழுது முழுவதும் கப்பல் காற்றின் வேகத் துடன் சேர்ந்து சென்றதால், விரைவாகவே மாலை தீவுத துறைமுகத்தைத் தாண்டினேம்.
"இனி மிகளச்சரிக்கையாக இருக்கவேண்டும். “எதற்குமே தயாராக இருக்க வேண்டும்! "எந்தப் பயங்கரமும் எம்மை, எந்நேரத்திலும் எதிர் நோக்கலாம்
*ருெபின்சன் எங்களுக்கு உற்சாகம் ஊட்டிக் கெண்டி ருந்தார். W
"எங்களுடன் சேர்ந்து, எங்கள் சாப்பாட்டைச் சில சயம் சாப்பிடுவார்!
"ஆறுமாதத்துக்குத் தேவையான அரிசி மற்று th சில சாமான்களும் இருந்தன.
"எங்களுக்குச் சாப்பாட்டைப்பற்றிய பிரச்சனையே இருக்கவில்லை! ற்

29
*சில சமயங்களில் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சனை யைச் சமாளிக்கத்தான் எமது பாய்மரக்கப்பலில் எஞ்ஜினைப் பூட்டியிருந்தோம்.
"கருங்கல் பிரதேசத்தில், 'சூனியப் பிரதேசம்’ என்ற ஒரு இடம் கடலில் சில சமயம் ஏற்படுகிறது.
**குரிய ஒளிக்கதிர்கள் நேரடியாகக் கடலைத் தாக்கும் போது காற்று இல்லாமல் போய்விடுகிறது!
*எஞ்ஜின் இயக்கத்தில்தான் செல்ல வேண்டியிருக்கும். "அப்படியான சந்தர்ப்பங்களில் பாவிப்பதற்குத்தான் எஞ்ஜினை முன்னெச்சரிக்கையாக தம்பிப்பிள்ளைத்தண்டை யல் ஆலோசனையை ருெபின்சன் ஏற்று முன்னெச்சரிக்கை யாகப் பொருத்தியிருந்தார்!
**குருவளியும் இப்படியான சூனியப் பிரதேசத்தில் தான் நிகழ்கிறது.
* சமுதாயத்தில் தன்னந்தனியாகவே நிற்பதுபோல இருக்கும் கப்பலுக்கு வழிகாட்டி யார்?
* சில உபகரணங்கள்தான்! "கப்பல் நகர ஆரம்பித்தவுடன் எங்கிருந்து எங்கு போக வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்வதற்கு உலக வரைபடம் ஒன்று கப்பலுக்குள் மேசை ஒன்றின் மீது விரிக்கப்பட்டிருக்கும். கடல்மார்க்கமாகச் செல்லும் கப்பல் களுக்கென்றே அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கும்.
"அது எந்த நேரமும் அந்த மேசையிலேயே இருக்கும். ??நகரங்களைப் பற்றிய விபரங்கள் அந்த "சாட்"டில் இருக்காது!
" உகலத் துறைமுகங்களைக் கொண்டதாக அந்த வரை படம் இருக்கும்.

Page 26
30
"கொம்பாஸ்" என்ற திசையறி கருவி கப்பலுக்கு வழி காட்டும்!
'நமது கப்பல் நகர ஆரம்பித்தவுடனேயே நாம் கடந்து செல்லும் தூரத்தை அறியக் கூடியதாக ஒரு கருவி சமுத்திரத்திலும், கப்பலிலுமாகப் பொருத் தி விடப்பட்டிருக் கும்.
"இக்கருவி- கப்பலோடும் போது சுழன்று சுழன்று சென்ற தூரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.
'அடுத்த கருவி
‘சூரியனே அளந்து, சில கணக்கு முறைகளைக்கொண்டு சமுத்திரத்தில் நாம் எங்கு இருக்கிறேம் என்பதையறிந்து சொல்வதற்கான 'கமான்' என்ற கருவி,
நாம் அந்தக் கருவி மூலம் எங்கு நிற்கிருேம் என் பதை உறுதி செய்து கொண்டு, மேசையிலுள்ள உலக வரைப்பட 'சாட்"டில் நிற்கும் இடத்தைப் புள்ளி இட்டுக் கொள்வோம்!
* சிலசமயம்,
'நாம் செல்ல வேண்டிய இடத்தில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டி இருந்தால், திசையை மாற்றிப் பயணத் தைத் தொடருவோம்.'

t
கம்பிப்பிள்ளைக் தண்டையல் தலைமையில் "அன்ன ஆரணிஅம்மாள் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண் டிருந்தாள்.
தண்டையலுக்கு உதவியாக, மற்றைய கடலோடி கள் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள்!
சங்கரதாஸ் அடிக்கடி தனது "சாண்டோ’ விளையாட் டுகளைச் செய்து காட்டுவார்!
எவ்வளவு கடினமான பயணமென்ருலும், பொது போவது தெரியாமல், கப்பல் தகர்ந்து கொண்டிருந்தது
ருெபின்சன் இருக்கிருரே
அவர் கடலோடுவதில் ஒரு வீரர் சாதனைக்காரர் துணிச்சல் நிறைந்தவர் -
"அன்னபூரணி"க்கு முன்னரே, பத்துத்தொன் பட கில் உலகத்தை வலம் வந்து சாதனை நிகழ்த்தியவர்

Page 27
32
பத்துத்தொன் படகில், உலகத்தைத் தன்னந்தனிய ஞக வலம் வந்த ருெபின்சனுக்கு ஒன்பது பேருடன் பயணம் செய்வது பெரிய விஷயமாக இருந்திருக்க மாட்டாதல்லவா! கருங்கடலில் ஏழு, எட்டு மைல் வேகத்தில் கப்பல் சென்றுகொண்டிருந்தது
கப்பலின் முன் அணியத் தி ல் நின்று கொண்டு ருெபின்சன் கடலுக்குள் குதிப்பார்!
--நீச்சலடித்து விளையாடுவார்! பின்னர் கப்பலை வந்து பிடித்து, ஏறுவார்!
மீண்டும் கடலுக்குள் குதிப்பார்! அவருக்கு இது ஒரு விளையாட்டு அவருடைய இந்த விேளையாட்டை" தண்டையலும் கடலோடிகளும் ரசிப்பார் கள். ருெபின்சனுக்கு ஓரளவு தமிழ்பேசத் தெரியும்.
குழந்தைகள் பேசும் மழலைத் தமிழாக அது இருக்கும் கடலோடிகள் பேசும் தமிழ் அவருக்குப் புரி யும். அவர்கள் தமிழில் பேசிஞல், புரிந்து கொண்டு பதில் சொல் லுவார்!
டென் துறைமுகத்தை 'அன்னபூரணி வந்து சேர்ந்து விட்டாள்
மழையே கண்டிராத பூமி ஒரே வறட்சி!
இதுவரை இரண்டாயிரம் மைல் தூரத்தைக் கப்பல் கடந்து விட்டது!
பயணம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை தண்டையலுக்கும், கடலோடிகளுக்கும் ஏற்பட்டுவிட்டது
ஏடன அடைந்த அன்றைய தினம் அலுப்புத்தீர உறங்கினுர்கள்.

38
குகையும், மலையுமாக வரண்டு போய்க்கிடந்த ஏடன் துறைமுகப்பகுதியில், வல்வெட்டித்துறை "அன்னபூரணி" நங்கூரமிட்டு நிமிர்ந்து நின்ருள்!
பகல் பொழுதை அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்ப் பதிலும், சாப்பாட்டுக்கும், தூக்கத்துக்கும் கப்பலுக்கு வரு வதுமாக தம்பிப்பிள்ளை கோ ஷ் டி யி ன் நேரம் போய்க் கொண்டிருந்தது!
மீண்டும் ருெபின்சனுக்கு ஒரு தவிப்பு! -தன் அன்புக்குரிய இனியாளேக் கா ண வேண்டு மென்ற துடிப்பு ருெபின்சனுக்கு ஏற்பட்டுவிட்டது!
ஏடன்வரை தன் இதயம் கவர்ந்தவள் இ ல் லாது தனித்தே பயணம் செய்தது இப்போது அவருக்கு ஒருவித "சலிப்பைத் தந்தது!
ஏடனிலிருந்து "அன்னபூரணி பயணத்தைத்தொடர அவருடைய அன்புக்குரிய "புளொறின் தேவைப்பட்டாள்! ருெபின்சன் ஏடனிலிருந்து அமெரிக்காவுக்குப் பறந்து சென்று புளொறினை அழைத்து வர முடிவு செய்தார்.
அமெரிக்கா போய் திரும்பிவரும்வரை கப்பலைப் பார்த் துக் கொள்ளும்படி தம்பிப்பிள்ளை த ன்  ைட ய லிடம் ஒப் படைத்து விட்டுப் புறப்பட்டார்!
தன்னை நம்பிப் புறப்பட்டவர்களுக்குத் தேவையான வசதிகளையெல்லாம் செய்து கொடுத்து விட்டே அவர் அமெ ரிக்காவுக்குப் பறந்தார்!
உணவு, உடை, சம்பளம் என்பனவற்றை கை நிறை யக் கொடுத்ததினல், தண்டையல் கோஷ்டி கட்ைசி வரை ருெபின்சனுக்கு நேர்மையாக உழைத்தார்கள்!

Page 28
B4
ருெபின்சன் திறமைக்குத் தான் முதலிடம் அளித் தார்!
மற்றவர்களின் சொந்த விஷயங்களில் த&லயிடவே மாட்டார்!
மேலே நாட்டவர்களிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பல பாடங்களில் இது ஓர் உயரிய பண்பாகும்
குறிப்பாக, நாம் இந்த விஷயத்தை நன்கு சுற்றுக் கொள்ள வேண்டும்!
ஒருவன் கொஞ்சம் நல்லாயிருக்கிருனென்டுல் பொறுக்கமாட்டான்
. . . . காட்டிக் கொடுப்பதே முதல் கங்கரியமாக இருக்கும்! "தனக்கு மூக்குப் போனுலும் பரவாயில்லே! छा");
இப்படியான "கழுத்தறுப்பு' நீங்கும் போதுதான் Ti உயர்வோம்!
ஏதோ ஒரு தொழிலேச்செய்து கஷ்டப்பட்டுச் சம் ாதிக் கிருன் என்ருல்
குச் சகுன்ப்பிழையாக இருக்க வேண்டும்"
அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், காட்டிக் கொடுத்து ஆத்திருப்தி சி-ைசிது" நம் மத்தியிலிருந்து அகலும்போதுதான் எமக்கு விடிவுகாலம் பிறக்கும்!
மேலே நாட்டவர்களின் வேகமான முன்னேற்றத்துக்கு அவர்களிடமுள்ள பரந்த நோக்கமே காரணம்!
ருெபின்சனிடமுள்ள பண்புகளே ப்பற்றி இரத்தின arts
பும் சேது நவரத்தினராசாவும் என்னிடம் Garrivili, Girl
ருத்தபோது, T

ጃù
என் உள்ளத்தில் மேற் சொன்ன சில எண்ணங்கள் அஃமோதின.
-தம்பிப்பிள்ஃளத் தண்டைய ஒரம் ஒரு த ட  ைவ இலங்கை சென்று வர விரும்பினுர்,
இவருடன், சேது ந எ ரத் தி ன ரா சா, நடராசா, "சாண்டோ" சங்கரதாஸ் ஆகியோரும் சேர்ந்து கொண்டார் ঐf a "
இரத்தினசாமி, சபாரத்தினம், சி தம் பரப் பிள்ஃா ஆகியோர்களிடம் தம்பிப்பிள்ஃளத் தண்டையல் அ ப் பஃல ஒப்படைத்தார்!
இலங்கை போகும் தண்டையலுக்கும், மற்ற மூவருக் கும் பரிசுப் பொருட்களும், சன்மானமும் வழங்கி,
பிரான்ஸ் நாட்டு உல்லாசப் பிரபாணிகள் சுப்பவான 'அலெக்ஸ் சாந்திரியாவில், இரண்டாம் வகுப்பில் அவர்களே இலங்கைக்கு ருெபின்சன் வழி அனுப்பிவைத்தார்.
இதேசமயம்ருெ பின்சன் அமெரிக்காவுக்குப் பறந்தார்!

Page 29
36
‘அன்னபூரணி ஏடனிலிருந்து புறப்படுவதற்குச் சில காலம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
அமெரிக்காவிலிருந்து ருெபின்சன் தம்பதியர் வந்து சேரவேண்டும்.
தம் பிப் பிள் ளை தண்டயல் கோஷ்டி வந்து சேர வேண்டும்.
அதுவரைவ ல் வெட் டி த் துறைப் பக்கம் ஒருமுறை சென்று திரும்புவோமா?
1918ம் ஆண்டுக்குப் பின், வல்வெட்டித்துறை துறை முகத்தில்,
சித்திரை, வைகாசி மாதத்தில், 60 கப்பல் வரை காணக்கூடியதாக இருக்கும்.
வல்வெட்டித்துறை மக்களின் வாழ்வே இந்தக்கப்பல் தொழிலில் தான் தங்கியிருந்தது.
யாழ்ப்பாணத்துப் புகையிலைக்குத் திருவனந்தபுரத்தி லும், கொல்லத்திலும், ஆலைப்பள்ளியிலும் நல்ல கிராக்கி1
 

37
கப்பல்கள் இவற்றைப் பெருவாரியாகக் கொண்டு சென்றன.
வேப்பூர், மங்களபுரம், போன்ற பல்வேறு இடங் களிலிருந்து ஓடுகள் ஏற்றிக்கொண்டு, கொழும்பு, காலி யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆகிய துறை முகங்களில் இறக்கினர்கள்.
-இப்படியான பல சுவையான அந்தக் காலப் பெருமை களே என்னிடம் கூறியவர், வே. இ’ என்று வல்வெட்டித் துறை மக்களால் அன்பாக அழைக்கப்படும் இராமசாமிப் பிள்ளே அவர்கள்தான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரை, அ வ ர து இல்லத்தில் சந்தித்துப் பேசியது இன்னமும் என் நினைவில் இருக்கிறது.
இப்போது வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவராக இருக்கும் பெரியார் ச. ஞானமூர்த்தி ஐயா அவர்கள் தான், அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
1925-ஆம் ஆண்டு தொடக்கம், 1958-ஆம் ஆண்டு வரை சிறிய கப்பல் முதல் பெரும் பெரும் கப்பல்களுக்கு அதிபதியாக இருந்தவர் “வ. இ. சிலோன் மாஸ்டர் சேர்டி பிக்கேற், மெற்றியாஸ் இரண்டாவது காப்டன் சேர்டிபிக் கேற் பெற்றுக்கப்பலோட்டியாகவும் இருந்தார்!
திடகாத்திரமான உடலும், சுறுசுறுப்பும், உறுதியான பேச்சும், நிமிர்ந்த பார்வையும்
"வ. இ." அவர்களைப்பற்றி நினைக்கும்போது, இப்படித் தான் அவர் என் கண்களுக்குள் வருகிருர்!
பாம்பன், தேவிபட்டினம், தொண்டி,

Page 30
38
முத்துப்பேட்டை,
அதிராம் பட்டினம்,
கோடியாக்கரை ஊடாக
நாகபட்டினம்,
காரைக்கால்,
பறங்கிப்பேட்டை,
கடலூர்,
பாண்டிச்சேரி,
தமிழ்நாடு,
ஆகியபட்டினங்களுக்கும்,
தெலுங்குநாடு,
கொத்தபட்டணம்,
காக்கிநாடு,
விசாகபட்டணம்,
வங்காள விரிகுடாவில் கல்கத்தா,
சிட்டிகாமம்,
அரிக்கன்,
போன்ற பல்வேறு இடங்களுக்கும் திரைக்கடலோடி ,
திரவியம் தேடி வெற்றிகண்டிருக்கிறது இவரது கப்பல்கள்
-சிவகாமசுந்தரி
-ஆதிலட்சுமி
-சண்முகசுந்தரலட்சுமி
-திருநிலைநாயகி
-பூணிமகாலட்சுமி
-நரசிம்மசாமி
இராமசாமிப்பிள்ளை அவர்களுக்குப் பெருமை தேடிக்
கொடுத்த கப்பல்கள்தான் இவை.

39
40 தொன் முதல் 295 தொன் வரையான பெரிய கப் பல்கள் வைத்துப் பெரும் வியாபாரங்களை த ட த் தி ய வர் இவர்!
அவரே உங்களுடன் பேசுகிருர்:
*" பெரிய மாய்மரக் கப்பல்கள் புரட்டாதி மாதத்தில் புறப்பட்டு, அரிக்கனிலிருந்து லட்சக்கணக்கான நெல் மூடை களை ஏற்றிக் கொண்டு வல்வெட்டித்துறை, பருத்தித்துறை யாழ்ப்பாணம் துறைமுகங்களில் பறிக்கப்பட்டு வந்தன.
* பர்மா, ரங்கூன், மோல்மீன், அந்தமான், நிக்கோ பார், யாவா, சுமத்திரா, போர்னியோ, பினங்கு, சிங்கப் பூர் போன்ற இடங்களிலும் நம்மவர்கள் பலசாமான்களை ஏற்றியும் இறக்கியும் வந்தார்கள்.
"அப்போது பிரதான துறைமுகமாக வல்வெட்டித் துறையும், அடுத்துப் பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகியனவும் திகழ்ந்தன. ** அக்காலத்தில் பாய்க்கப்பல்கள் கட்டுவதில், கை தேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்தவர்கள் பலர். அவர்களில் சிலரைக் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்
** வேலுப்பிள்ளை மேஸ்திரியார், **வடிவேலு மேஸ்திரியார், * சின்னத்தம்பி மேஸ்திரியார்,
‘போன்ற சிலரை என்னல் இன்னமும் மறக்க முடியா திருக்கிறது.
"நவீன முறையில், கப்பல்களை உருவாக்கிய பெருமை இவர்களையே சேரும்.
g
* 150 தொன் தொடக்கம், 200, 250 தொன் வரை யுான மூன்று பாய்மரக் கப்பல்கள் பிரசித்தி பெற்றவை.

Page 31
40
“இந்தக் கப்பல்களில் சேர்டிபிக்கேற் பெற்ற காப்டன், இரண்டாவது காப்டன், கப்பல் செலுத்தும் சுக்கானியர், கி லா சு, சமையல்காரர் போன்றவர்கள் SL 6) LO யாற்றுவார்கள்.
“முழுக்க முழுக்க வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வர்களே சகல வேலைகளையும், துணிகரமாகவும், நேர்மை யாகவும் செய்து வந்தார்கள்.
இப்ேபான்காரன் குண்டு போட்ட போது, நீர்மூழ்கிக் கப்பலால் பாய்மரக்கப்பலேச் சிதறடித்த போது கடலுக்கு அர்ப்பணித்த வல்வெட்டித்துறை வீரர்கள் பலர்! சிதறடிக் கப்பட்ட கப்பலின் ஒரு துண்டைப் பிடித்துக் கொண்டு தப்பிய வல்வெட்டித்துறைச் சாமிக்கண்டு மேஸ்திரி என்ப ைைர நான் சந்தித்துப்பேசிய போது திகில் நிறைந்த பயங் கர அனுபவங்களை எனக்குச் சொன்னர். y ʼ
சமையற்காரராகக் கப்பலில் சென்ற ஒருவர் ஒரு
காலைப் பயங்கரத்தாக்குதலின் போது இழந்து உயிருடனேயே
வல்வெட்டித்துறை திரும்பிய ‘கதை’ யைக் கேட்டபோது, என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
மறைந்த தண்டையல்கள் பலரின் வீரசாகசங்களை கேட்டறிந்து வியந்தேன்.
அவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தண்டையல்
கிள் சிலரின் அனுபவங்களை கேட்டறிந்தேன்.

4.
அந்தக் கப்பலில் இருபத்திரண்டு பேர் அடங்கிய வர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
பொன்னையா கந்தசாமித் தண்டையலும், சிவசுப்பிர மணியம் தண்டையலும் கப்பலின் காப்டன்கள்.
கப்பலேத் திருத்தி அமைப்பதற்காக ஆந்திராவிலுள்ள காக்கி நாடாவுக்கு ஏச். ஏ. காட்டுன் என்ற அக் கப்பல் சென்று கொண்டிருந்தது.
சென்னைக்கு மேல் எண்பத்தைந்து மைல் ஆாரத்தில்ஒரு வெள்ளிக்கிழமைபயங்கரச் சூழுவளி பாய்கள் சுக்கு நூருகின. கப்பல் நொருங்கிச் சின்னபின்னமாகியது. கப்பலுக்குள் இருந்த ஒரேயொரு படகில்,
அந்த இருபத்திரண்டு பேரும் உயிரே தஞ்சமெனப் பிடித்துக் கொண்டார்கள்!

Page 32
4名
சிலரது உடலில் ஆடையே இல்லை!
*ஆண்டவனே அபயம்" என்பதைத் தவிர அவர் களுக்கு வேருெரு துணையுமில்லை!
மூன்று நாட்கள்.
உடல் தொய்ந்து, அறிவு மயங்குகின்ற நிலை.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியில் வசித்த அந்த மனிதர் தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போது எண்பத்தைந்து வயது இருக்கும் அவருக்கு. திருச்சிற்றம்பலம் சீனிவாசகம் என்ற சீனி அம்மான் "கதை" சொன்ன விதமே தனிப்பாணி.
நெஞ்சத்தைச் சிலிர்க்க வைத்தது. பத்து வயதில் அவர் கப்பலில் "பொடியனுக’ப் போனர். ஐம்பது வயது வரை அவர் கப்பலிலேயே காலத் தைக் கழித்தார்.
நேரு, காந்தி, ராஜாஜி, ஜயப்பிரகாஷ் நாராயண், காமராஜர், அறிஞர் அண்ணுத்துரை போன்ற பெரியார் களை நேரில் சந்தித்தவர் சீனி அம்மான்!
"அந்தக் காலத்தில் பர்மா, பினங்கு, இந்தியா என் றெல்லாம் பாய்மரக் கப்பலில் பயணம் செய்தவன். கடலுக் குள் வாழ்ந்தவன்' என்று கம்பீரமாக நெஞ்சை நிமிர்த் திச் சொன்னர்,
தொடர்ந்து தனது பயங்கர அனுபவத்தைச் சொல் கிருர்;

45
'சாவு எ ம் மை அண்மிக்கொண்டிருக்கிறதென் பதைத் தவிர வேறு ஒன்றுமே எமக்குத் தெரியாது!
"ஏதாவது ஒரு பெரிய கப்பல் அந்த நேரம் வர மாட்டாதா என்ற கடைசி நேர ஏக்கம்.
*சிறு துரும்பாவது கிடைத்துவிட்டால்.
"ஒருவருக்கு ஒருவர் பேசவே சக்தியில்லை!
"அந்த நேரத்தில்
*புகைக்கப்பல் ஒன்று!
'தூரத்தே போய்க்கொண்டிருந்தது.
**இம்மைக் கண்ட அவர்கள் எம்மை மீட்பார்கள் என்ருெரு நம்பிக்கை.
"ஓ!
'அந்த நம்பிக்கையையும் மூழ்கடிக்கப்பட்டு விட்டது
*கப்பல் எம் பக்கம் வராமலேயே போய்விட்டது!
"இனி
"சாவுதான்! முடிவு செய்து விட்டோம்!
"அப்போதுதான் --
*"அந்த மாலை நேரம்
"சீனக் கப்பல் ஒன்று எம் அருகே வந்தது.
"கடவுள் கருணை காட்டி விட்டான்!.
'கயிறு எறிந்து எங்களை மீட்டார்கள்.
* எங்களுக்கு நிற்கவே சக்தியில்லை.
'கால்கள் தண்ணிரில் ஊறி ஆனைக்கால்கள் போன்று பெருத்து விட்டன.

Page 33
44
"பிஸ்கற் தந்தார்கள். பிஸ்கற்றை அரைத்துத் தரும் படி கேட்டோம்.
"தண்ணிரைத் தொண்டைக்குள் ஊற்றி, அரைத்து மாவான பிஸ்கற்றையும் போட்டுக் கொண்டோம்.
**சென்னையில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மறு பிறவிகளாக அங்கிருந்து ஊர்வந்து சேர்ந்தோம்.
"கணபதிப்பிள்ளைத் தண்டையல், "பொன்னுசாமித் தண்டையல், "மாணிக்கம் தண்டையல் ஆகியோருக்குக் கீழ் நான் பணியாற்றியுள்ளேன்' என்று பெருமையாகச் சொன்னர்.
ரு பெண் கப்பல் முதலாளி வல்வெட்டித்துறை
யில் கொடிகட்டிப் பறந்திருக்கிருர்!
பல கப்பல்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார்.
பெயரளவில் மட்டுமல்ல
எத்தனையோ கீப்பல்களை வைத்து, வியாபாரம் செய்து, அவற்றையெல்லாம் நிர்வகித்த திறமையும், ஆற் றலுமிக்கவராக வாழ்ந்தார்!
அவர்தான்
சின்னத்தங்கம் முதலாளி!
இவரது தகப்பனுர் வைரமுத்து முதலாளி.
பெரும் பெரும் கப்பல்களுக்குச் சொந்தக்காரர்.
சரவணமுத்து என்பவரைத் தனது மகள் சின்னத் தங்கத்துக்குத் திருமணம் செய்து வைத்தபோது,
கப்பல்களைச் சீதனமாகக் கொடுத்தார்

45
கணவனும் மனைவியுமாக, கப்பல்களை வைத்து வியா பாரத்தை வெற்றிகரமாக நடாத்தி வந்தனர்!
ஆருயிர் கணவன் இறக்கவே, சின்னத்தங்கம் கப்பல் களையும், வியாபாரத்தையும் தனித்துப் பொறுப்பேற்று நடாத்தவேண்டிய நிலைக்குள்ளானர்!
மதுரை மீனுட்சி,
சுபத்திரையம்மா,
வினயக பாக்கியலட்சுமி ஸ்கூனர்,
கருங்கடல் வெற்றிவேலாயுதம்,
சோமசுந்தரம்,
நாகரிகத்துல்லா,
மதுரைச் சொக்கலிங்கம்,
இவ்வளவு கப்பல்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி, ஏற்றுமதி இறக்குமதிகளையும் திறமையாக நடாத்தி வந்த வர் சின்னத்தங்கம்!
இந்தியாவிலுள்ள செட்டிநாட்டு முதலாளிகள் பலரும் வியாபாரம் சம்பந்தமாகக் கொடுக்கல், வாங்கல் பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்த வல்வெட்டித்துறைக்குச் சின்னத் தங்கத்திடம் வந்து போவார்கள்
ஆனலும்
பெண் என்பதனல், இவரை ஏமாற்றிவிட முடியாது!
வியாபார தந்திரங்களையெல்லாம் நன்கு கற்றுவைத் திருந்தார்!
வல்விெட்டித்துறை சுந்தரலிங்கத்தின் பேத்தியார் தான் இந்தச் சின்னத்தங்கம்!

Page 34
தீ
அதாவது, கந்தரலிங்கத்தின் தகப்பனுரின் தாயார் தான் சின்னத்தங்கம் !
க்ப்பவில் செல்பவர்கள் மீண்டும் உயிரோடு திரும்பி வருவார்கள் என்பதெல்லாம் அப்போது கனவு.
திரும்பி வந்தால் காண வேண்டியதுதான்!
இப்படிக் கூறிவிட்டு, சீனிஅம்மான் என்ற சீனிவாச கம் ஒரு பாட்டைப் பாடிஞர்.
பெஞ்சாதி பிள்ஃனயை வீட்டில் விட்டு தங்கள் பேரையும் ரேவுத்துறையில் இட்டு எண் சாண் உடம்பு வளர்க்கிற கொடுமையால் யமனுக்கு ஒத்தி எழுதிவிட்டு
ஏறிஞர் கப்பலிலே! வந்தவுடன் வாங்கினர் பற்றுச்சீட்டு' அர்த்தம் நிறைந்த பாட்டு:
அந்தக்காலக் கப்பல் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டியது!

47
மெது "அன்னபூரணிக்கு ஏடனிங் என்ா நடந்
அது என்று அறிய நீங்கள் ஆவலாக இருக்கிறீர்கள் என் பகை என்னுல் உணரமுடிகிறது
ஏடனில் ஆறுமாதங்கள் எப்படிப் போனது என்பது இரத்தினசாமிக்கே ஆசிசரியமாக இருக்கிறது!
ருெ பின்சன் அமெரிக்காவுக்குச் சென்று, கூடவே தன் மனைவி புளொறினே அழைத்துக்கொண்டு ஏடன் வந்துசேர்ந்து விட்டார்; அவருக்கு இப்போது தனி உற்சாகம்!
கம்பிப்பிள்ளேத் தண்டையலும் இலங்கையில் நீண்ட பொழுதைக் கழித்துவிட்டு ஏடன் வத்து சேர்ந்து விட்டார் தில்க் யம்பலமும், சுப்பிரமணியமும் வந்தார்கள்!
இனியென்ன,
பயணம் தொடரவேண்டியது தானே!
"-ன் துறைமுகத்திலிருந்த ஒன்றரைமைல் தூரத் தில் "அன்னபூரணி நீங்கூரமிட்டிருந்தாள்!

Page 35
48
சாதனை வீரர் இரத்தினசாமியே இனிக் "கதை"யைத் தொடர்கிருர்:
**ஆறுமாதத்தை ஏடனில் எப்படிக் கழித்தோம்? எப்படியோ பொழுதைப் போக்கினுேம்!
'நானும், சபாரத்தினமும், சிதம்பரப்பிள்ளையும் சமைப்போம். கப்பலுக்குள்ளே இருக்கும் சிறு படகை எடுத்து, தண்ணிரில் மிதக்கவிட்டுக், கரைக்குச் செல்வோம்.
"இப்படிச் செல்லும் போது, மூவரில் ஒருவர், கப் பலில் இருந்து கொள்வோம்.
"சோமாலியர்கள்தான் நாம் சுற்றிச் சென்ற இடங் களில் வாழ்ந்தார்கள்; பம்பாய் முதலாளிகளும் அங்கு வர்த் தகம் செய்து கொண்டிருந்தார்கள்,
"பேரீச்சம்பழம் குவித்து வைத்து விற் பார் க ள்: நிறையளவு வாங்கிச்செல்வோம்; வயிறு நிறைய, ஆசைதீரச் சாப்பிடுவோம்.
ஆறுமாதங்களல்லவா? வெயிலின் கொடுமைக்குப் பாயும், குந்தானும் மற்றும் உபகரணங்களும் வெடித்து, உடைந்து பழுதடைந்து போகாத வண்ணம் அவற்றைக் கழற்றி வைத்திருந்தோம். "டென்ற் கூடாரத்தைக் கப் பலுக்குப் பாதுகாப்பாகப் போட்டிருந்தோம்.
*பதினைந்து நாட்களில், பயணத்தைத் தொடர் வதற்கு, கப்பலைத் தயாராக்கினுேம்.
"குந்தானும் பறுவானும் ஏற்றப்பட்டது. *"அன்னபூரணி ஒடும்போருக்கு ஆயத்தமானுள் **ருெபின்சனின் உதவியாளராக ஏடன் வரை வந்த என்ஜினியர் குக் தனது ஊருக்குத் திரும்பிப் போய் விட் டார்.

49
'தம்பிப்பிள்ளை தண்டையல் தலைமையில் நம்மவர் ஆறுபேர்; ருெபின்சனும், அவரது மனைவி புளொறினும் -எட்டுப் பேருடன் அன்னபூரணி நீண்டகால ஓய்வுக்குப் பின் புறப்பட்டாள்.
**செங்கடல்
'சிலவாரங்களில் சூடானைச் சென்றடைந்தோம். "சூடானைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? "சூடான இடம்தான்! ஆயினும் ஏடனைவிடச் சூடு சற்றுக்குறைவுதான்.
*ருெட்டியும், பேரீச்சம்பழமும், கொண்டல் கடலை யும், வேண்டியளவு கிடைக்கும்.
*அராபியர்கள்தான் இங்கு வாழ்கிருர்கள். 'சூடானில் நாற்பது நாட்களைக் கழித்தோம்.
*"அடுத்து
*சுயெஸ்! சுயெஸைப் போய்ச் சேர்வதற்கு எவ்வித கஷ்டமூமிருக்கவில்லை!
'குடானில் சூடான சுவாத்தியத்தை அனுபவித்து அலுத்து அலுத்துப்போன எங்களுக்கு சுயெஸ் உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிர்ச்சியைத் தந்தது!
"ஆறுவாரங்கள் சுயெஸை சுற்றியடித்தோம்; அதன் குளிர்ச்சியில் எம்மை மறந்து இருந்தோம்.
"அங்கிருந்து இஸ்மாலியா துறை முகத் துக் குச் சென்ருேம்.
"சுயெஸிலிருந்து சூயஸ் கால் வாப் க்கு ஸ்ளேயே நேராக நுழைய வேண்டும.

Page 36
50
**120 மைல்! 'அகாவது சூயஸ் கால்வாயின் நீளம்தான் அது! ஒரே நேரத்தில் ஒரு பெரிய கப்பல்-தான் அந்தக் கால் வாயால் செல்ல முடியும். அ வ் வள வு குறுகிய அகலம் கொண்டது சூயஸ் கால்வாய்!
"மற்ருெரு கப்பல் விலத்துவதானல், ஒவ்வொரு சில மைல் தூரத்துக்கும் ப?வடிவில் கால்வாயில் வெட்டப் பட்டுள்ளன.
* இரண்டு பக்சங்களிலும், வயல்களில் வேலை செய்து கொண்டிருப்பவர்களையும், இயற்கைக் காட் சி களை யும் பார்த்து ரசித்தடடியே சென்று கொண்டிருந்தோம்!
'சூயஸ் கால்வாய்க்குள் நுழையும்போது, ஒரு பயிலட் ஏறிக்கொள்வார் கால்வ. ப் முடி யும் வரை, அவர், கப்டலுக்குள் இருப்பார்!
*" குறுகிய அகலம் கொண்டதாக இந்தக் கால்வாய் இருப்பதால, பாதுகாப்பு நடவடிக்கைக்காக இப்டடி பெல் லாபம் செய்யப்பட்டுள்ளன.
'சூயஸ் கால்வாயின் நடுப்பகுதியில்தான் இஸ்மா லியா இருக்கிறது.
**ஆயிரம் சிதைபேசும் நைல்நதியைத் தனதாக்கி வைத்திருக்கும் எகிப்தின் துறைமுகம் - தான் இஸ்பாலியா, " மன்னர் டாரு ச்ச f ன் அ ட்டோ து எ சிட  ைத ஆண்டு சொண்டிருந்தார்.  ைர்ை டா ருச்சி ன் ரு பணத்தை நேரில் பார்க்கும் டாக்கியம் எங் ஞக்குக் கிடைத்தது!
'இஸ் மாலியாவிலிருந்து எ கிட்து நாட்டின் தலைநக ரான செய்ரோ வுக்கு ரயிலில் தான் செல்லவேண்டும்.
" Ο Οι ι' 6 « go) εί , ( 6 f f 6ο) கெய்ரோவி (கு p யி லில் சிெ  ையூ மீண0 முப இவ. பால யா திருப பி ஞா கிள.

5I
'கப்பலில் தாங்கள் இருவரும் இருப்பதாகக் கூறி, கெய் ரோவுக்கு எங்கள் ஆறு பேரையும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள்!
"நூறு மைல் தூரம் .
* கெய்ரோவில் எம்மையெல்லா சுற்றிக் காண்பிப் பதற்கும். தங்குவ கற் கும் சகல ஏற்பாடுகளையும் ருெ பின்சன் அங்கு சென்றபோது எங்களுக்காகச் செய்திருந்தார்!
"ருெ பின்சனின் ஏற் பாட்டின் படி, ரயில் நி%லயத் தில் அவரது நண்பர்கள் எங்களை வரவேற்று அழைத்துச் சென் ருர்கள்!
'ஹோட்டலில் தங்கினுேம்.
“மன்னர் பாருக்கும், அரசியும் வீதி பவனி வந்து கொண்டிருந்தார்கள்.
**கண் குளிரப் பார்த்தோம்; என்றுமே மறக்க முடி யாத ஒரு நிகழ்ச்சி.
* எகிப்து நாட்டில் நப்பை மய ங் ச வைத் த இன்னென்று
'நைல்நதி!
* நைல்நதி பற்றியும், படித்தும், கேள்விப்பட்டுமிருக் கிறேன்.
'நேரில்பார்த்தபோது
** அந்த அழகில் என்னையே பறிகொடுத்தேன்! நான்
கவிஞஞ கப் பிறந் கிருந்தால் ஒாயிரம் கவிதைகள் அந்த நைல்நதியைப் பற்றிப் பாடித் தள்ளியிருப்பேன்!
"நைல் நதியை என்னுல் வர்ணிக்க முடியவில்லேயே என்று கவலையாக உள்ளது.

Page 37
52
"மன்னர் பாரூக்கின் திருமணத்தையொட்டி அப் போது நைல்நதி புதிய தோற்றமும், பொலிவும் பூண்டி ருந்தது.
"ஓர் இரவு, அந்த நதி ஓரத்திலே இருந்து, நாங் கள் ஆறுபேரும் அமர்ந்து, கதைத்த நினவு கா
'ஏதோ ஒரு தனி உலகத்தில் மிதந்தோம்! **வல்வெட்டித்துறையில் பிறந்த நாம், நைல்நதி ஒரத்திலே அமர்ந்திருந்து, அழகை ரசித்தோம்!
"-இன்னும் என் கண் எ தி ரே அந்த நைல்நதி ஒடிக்கொண்டுதாணிருக்கிறது!
**எகிப்தில் இன்ருெரு அற்புதம் கண்டோம்! 'உலக அற்புதங்களில் ஒன்றன பிரமிட்டுகள் எகிப் தில்தான் இருக்கிறது என்பதைச் சின்ன வயதில் புத்தகத் தில் படித்திருக்கிறேன்! い
*"இன்னும் சிறுவர்களும், பெரியவர்களும் அதனைப் பற்றிப் படித்துத் தெரிந்து வைத்திருக்கிருர்கள்.
"நேரில் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள்? 'கண்ணுல் கண்டோம்! அந்த இடத்தைப் படமும் பிடித்துக்கொண்டோம்.
* மியூசியம், மிருகக்காட்சிச்சால்ை, இப்படிக்கெய் ரோவில் பார்த்துப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்தோம். "இஸ்மாலியாவுக்கு மீண்டும் வந்து சேர்ந்தோம். "நைல்நதியின் அழகில் மயங்கி, அதன் ஒரத்திலேயே காலமெல்லாம் இருந்து விடலாமோ என்ற ஏக்கம். இஸ் மாலியா வந்த பின்னரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது.
"'என்ன செய்வது?
"அன்னபூரணி அமெரிக்கா போய்ச்சேர வேண்டாமா?

53
செட்டி நாட்டுக்குச் சொந்தமான அ. கு. அ கு. சோ. கா. என்ற "நித்திய கல்யாணி' கப்பலுக்கு ராமா சாமித்தண்டையல், தண்டையலாக இருந்தபோது, செய்த சாதனைகள் சொல்லில் அடங்காது!
ஐம்பது ஆண்டுகளுக்கு மு ன் னர் தண்டையலாக இருந்த இவர்,
வல்வெட்டித்துறைக் கப்பலோட்டிகளுக்கு முன்னே டிகளில் ஒருவராக இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது
முருகுப்பிள்ளை சின்னையா தண்டையல்,
வடிவேல் தண்டைவல்,
செல்வமாணிக்கம் தண்டையல்,
KK. --
இப்படிச் சில சாதனைத் தடுகிட்ய்ல்கள் நெஞ்சத் தில் நிழலாடுகிறர்கள்
செல்வமாணிக்கம் தண்டையல்
கடலுக்கே தன்னை அர்ப்பணித்த தியாகச் செம்மல்

Page 38
岳尘
மலபாரிலிருந்து செட்டி நாட்டுக்குச் சொந்தமான கப்பஃச் செல்வமாணிக்கம் தண்டையல் கொழும்புத்துறை முகம் நோக்கிக் கொண்டு வந்து கொண்டிருந் தார்.
அந்தப் பயங்சரம்
அப்போதுதான் நடந்தது!
முழுக்கீ முழுக்க வல்வெட்டித்துறைக் கடலோடிகள் தான் சுப்பவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் !
குருவளிகப்பல் மூழ்கி விட்டது! அவ்வளவுதான்! S. கடலோடி வாழ்ந்த வர் சு ன். கடலோடு சிங்கம மானுர்கள்.
நண்கள் கஃாகின் ".
கண்கள் நண்கின்றன - T
மானிக்கவாசகம் தண்டையல், ဣတ္တိံဂိ)
晶
சிவகுருமூர்த்தித் தண்டையல், பொ, யோகமுத்துத் தண்டையல், ஆ. சுப்பிராகரியம் தண்டையல் S. ال செ திங்ஃவயம்பலம் தண்டைய ஒழி முத்துக்குமாரு தண்டையல், G ^á வ, இரத் தினசாமித் தண்டையல், இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சிவரை நான் விட்டிருக்கலாம்.
ஆகுறுல் அவர்கள் சாதனே செய்தவர்கள்.
கடைசியாக வா ழ் ந் த சில தண்டையல்களே ச் சத்கித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தrத என்றும் என்னுல் மறக்க முடியாது.
26821

岛5
சிவசுட்பிரமணியம் தண்டையல், காத் துலிங் சும் தண்டையல். பொன்னுசாமித் தண்டையல் போன்றவர் களின் சந்திப்புக்கள் இதயம் மறக்காத அனுபவங்கள்.
காலமெல்லாம் சடலோடு கலந்து வி ஃா பா டி ய அந்தக் கப்லோட்டிய தமிழன் சிவசுப் பிரபு சிையம் தண்டை யலின் வாழ்வே சுவையானது.
அவர் காதுகளில் அணிந்திருந்த அழகிய சிவப்புக் சடுக்சன் சல்லுகள் என் நெஞ்சத்தி  ைரயில் இப் போது ம் பளிச்சிடுகின்றன.
இராமசாமிப் பிள்ஃளயும், நடராசா வாத்தியாரும் இனேந்து கட்டிய அந்தக் கப்பலின் பெயர் திருநிலைநாயகி, 1937 ஆம் ஆண்டு திட்டப்பட்ட இக்சப்பலின் தண்டை பலாக நியமிக்கப்பட்டார் சிவசுப்பிரமணியம் தண்ன டயல் கமாண்டிங் அப்பியரான்ஸ்! அதுதான் சிவசுப்பிரமணி யத் தண்டைய வின் பெருமை!
திரு நிகிதாயகி சட்டஃக் கட்டிவித்தவர்களில் ஒரு வரான நடராசாவாத்தியாரிடம் பல தகவல் அளே அறிந்தேன். சிவசுப்பிரமணியம் தண்டையல் பதினேந்து ஆண்டு காலம் திருநிலை நாயகியில் பணியாற்றினூர், நேர்மை-அவர் உடன் பிறப்பு. நீண்டகாலம் ஒரு கப்பலில் தண்டையலாக இருந்த தன் ரகசியமும் இதுவே. 1958ம் ஆண்டுபராவிட்ட சுமி என்ற கப்பலில் தண்  ைடய வாசு ப் பொறுப்பேற்ருர்,
அரேபியரி ச்ெகுக் கப்டலோட்டியவர் சிவசுப்பிரமணி பம் தண்டையல்

Page 39
56
மலபாருக்குக் கப்பலைக்கொண்டு சென்று, அங்கிருந்து அரேபியாத் துறைமுகத்துக்கு இருதடவை கப்பலோட்டிச் சென்றுள்ளார்.
மலபாரிலிருந்து அரேபியாவுக்குப் Lu 59 esir eyp 6ör top நாளில் சென்றவர்,
மீண்டும் அரேபியாவிலிருந்து வல்வெட்டித்துறை திரும்பிவர அறுபத்திரண்டு நாள் எடுத்துவிட்டது!
பதினைந்து லட்சம் ரூபாய்க்கு வல்வெட்டித்துறை தங்க
வடிவேல் மீன்பிடி *Ggntario ஒன்றை இங்கிலாத் திலிருந்து வாங்கி வல்வெட்டித்துறையில் ஓட விட்டபோது
அந்த வெளிநாட்டு ரோலருக்கு சிலகாலம் காப்ட ரூகப் பொறுப்பு வகித்து அதனை இயக்கியவர் இந்த சிவ சுப்பிரமணியம் தண்டையல்
பாக்கு நீரிணையை நீக்திக் கடந்து சாதனை செய்த வீரர் நவரத்தினசாமி நீச்சல் சாதனையை நிகழ்த்திய போது அவருக்கு வழிகாட்டியாகக் கப்பலில் "பயிலட்டாகச் சென் றவர் இந்தச் சிவசுப்பிரமணிம் தண்டையல்
கொழும்புத்துறைமுகத்தில் பத்தாண்டுகளுக்கு
முன்னர் கடமையாற்றிய குணசுந்தரம் என்ற வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவரைப்பற்றி குறிப் பிடாமல் இருக்க முடியாது!
"காப்டன்’ தரத்தில் கப்பல் நுணுக்கங்களை முற்று முழுதாக கற்றுத்தேர்ந்தவர். அந்த சர் டி பிக் கற்றும் இவருக்குக் கிடைத்தது.
துறைமுகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1967ம் ஆண்டு வல்வெட்டித்துறையிலுள்ள பிரபல வர்த்த கரான தங்கவடிவேலுவுடன் இவர் சேர்ந்துகொண்டார்.

57
குணசுந்தரத்தின் திறமையில் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார் தங்கவடிவேல்.
மீன்பிடித்தொழிலை பெரியளவில் செய்ய வேண்டு மென்ற நீண்டகால எண்ணத்தைச் செயல்படுத்த விரும் பிய தங்கதடிவேல் "ரோலர், ஒன்றை வாங்குவதற்காக இங்கிலாந்து சென்ருர்-குணசுந்தரத்துடன்!
இங்கிலாந்தில் லிவர்ப்பூரில், கப்பல் கம்பனியொன் றிடமிருந்து பதினைந்து லட்சம் ரூபாய்க்கு ரோலரை வாங் கினர்கள!
தன்னந்தனியணுக, அரசின் உதவியுமின்றி சங்கவடி வேலு குணசுந்தரத்தின் மீதுள்ள திறமையின் நம்பிக்கை யில் இந்த ரோலரை இவ்வளவு விலை கொடுத்து வாங்கினா. இலங்கையிலேயே தனிநபர் ஒருவர் இப்படியான ஒரு ரோலரை இவ்வளவு விலைகொடுத்து வாங்கிய பெருமை தங்கவடிவேலுவையே சாரும் !
அந்தக்கப்பலின் காப்டன் குணசுந்தரம். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ரோலர் ஆழ்கட லில் மீன் பிடித்தது. ஒரு வருடகாலம்-சோதனை நிறைந்த காலமாக இருந்தது அவர்களுக்கு.
தங்கவடிவேலு மனம் தளரவில்லை உலகத்தின் பல இடங்கிளுச்கும் சென்று வந்தவர் தங்கவடிவேலு எத்த னையோ லட்சம் ரூபாவை முடக்கிவிடடோமே என்ற கவலை கூட இல்லாமல் சோதனை ஒன்றை நடாத்திய திருப்தியுடன் ரோலரின் கதையையும் முடித்துக்கொண்டார்.
இதன் பின்னர் குணசுந்தரம் கிரேக்கக் கப்பல் ஒன் றில் காப்டனுக்கு அடுத்தஸ்தானத்தில் சேர்ந்து கொண் டார்.

Page 40
58
- கனடாவுக்குச் சமீபத்திலுள்ள ஆழ்கடலில் அந்தப் பயங்சரம் அவருக்கு நேர்ந்தது.
எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த அந்தக் கப்பலின் முக்கிய பாகமான ‘கிராஸ்’ உடைந்து கப்பல் இரண்டாகப் பிளந்தது!
-அபாய அறிவிப்பு அனுப்பப்பட்டது. ஆணுலும்-- கப்பலில் குணசுந்தரத்துடன் அனைவருமே கடலுக் குள் மூழ்கி இறந்துவிட்டதாகவே தகவல் வந்தது.
கடலோடு விளையாடிய குணசுந்தரத்தின் கதை கட லோடு முடிந்தது.
அவர் வாழ்வு முடிந்து மூன்முண்டு கூட ஆகவில்லை. அவர் பெற்ற புதல்வர்கள் இருவரும் வெளிநாட்டுக் கப்பலில் பணியாற்றச் சென்றுவிட்டார்கள்.
புலிக்குப் பிறந்தவர்கள் பூனையாவார்களா?

59
ஸ்மாலியாவிலிருந்து சூயஸ் கால்வாய் முடிவான
இடத்திலுள்ள "போட்செயிட்டை "அன்னபூரணி சென் றடைந்தாள்.
அங்கிருந்து புறப்பட்ட மூன்ருவது நாள் அந்தப் பயங்கரம் எதிர்நோக்கும் என்று எவருமே அந்த நேரம் வரை எதிர்பார்க்கவேயில்லை!
マ塾Lb一
அந்தப் பயங்கரம் நடந்தே விட்டது!
"நாம் முடிந்தோம் என்ற முடிவைத் தவிர எம்மால் வேருென்றுமே நினைக்கமுடியவில்லை!" என்று அந்த பயங் கர நினைவை இரை மீட்டார் இரத்தினசாமி.
'குழுவளி.
"அன்னபூரணி போய்க்கொண்டிருந்த டக்கத்தி லிருந்து எதிர்த்திசை நோக்கி, கட்டுமீறிக் கட்டுக்கடங்காது பாயத் தொடங்கியது! −

Page 41
60.
"அதிர்ந்து போனேம். 'நாலா பக்கத்திலிருந்தும் காற்று பயங்கரமாக வீசிக் கொண்டிருந்தது என்பதை மட்டும் உணரமுடிந்தது.
"அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதவர்களாக,
*உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு என்ன செய் வதென்று தெரியாமல் பதறிக்கொண்டிருந்தோம்.
*"காற்றேடு காற்ருகத், தனது எண்ணப்படி கப்பல் போய்க்கொண்டிருந்தது; பாயைக் குறைத்தோம்.
"ஆணுலும் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடி யாமல், பாய் கிழிந்து கொண்டிருந்தது. குருவளி கப்பலை மூழ்கடித்து விடுமோ என்ற அச்சம்!
"ஒரு பகலும், ஒரு இரவும் கப்பல் போகிற பக்கம் போகட்டும் என்று இருந்தோம். இருநூறு மைல்களுக்கு அடித்து வரப்பட்டோம்!
‘'இப்போது ஓரளவு இயற்கையின் தாண்டவம் குறைந்து விட்டது!
'ஓரிடத்தில்“லெட்" ஒன்றில், கயிற்றைக் கட்டி அதன் மூலம் ஆழத்தைப் பார்க்கும் முறையில், ஆழத்தின் உயரத்தைக் கணித்தோம்.
'84 அடி 'நங்கூரமிட்டுக் கப்பலை குறிப்பிட்ட இடத்தில் கப் பலை நிறுத்துவதற்கு அதுதான் சரியான இட்ம் என்பதைக் கணித்துக் கொண்டோம்.
"அந்த இடத்தில் கப்பலை நங்கூரமிட்டுக் கொண் டோம்.

6.
*"கைபா என்ற இடம்தான் அது. பெய்ரூட்டிலிருந்து இருபத்தைந்து மைல் தூரத்தில் இருந்தது கைபா!
'விடிந்து விட்டது. 'அலையும், பேரலையும் ஓரளவு ஒய்ந்துவிட்டது. "பெய்ரூட் துறைமுகத்துக்குக் கப்பலைக் கொண்டு சென்ருேம்.
"பாய் கிழிந்து, பலவிதமான சேதங்களுடன், பெய் ரூட் துறைமுகத்தில் "அன்னபூரணி நின்றுகொண்டிருந் தாள்.
ood, 16) பயணத்தின்போது, நாங்கள் போதியளவு *கன்வஸ்' துணியைக்கொண்டு சென்ருேம் இதனுல் கிழிந்த பாய்களை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைத் திருத்திச் செப்பனிட்டுக்கொண்டு, "மீண்டும் புறப்பட்டோம்! ‘துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, சில மைல் தூரங் கள் சென்றபின்னர்தான் காலநிலை இன்னமும் சீராகவில்லை என்பதை உணர்ந்து கொண்டோம்.
"பெய்ரூட் துறைமுகத்துக்கே மீண்டும் சென்ருேம். "பெய்ரூட் துறைமுகத்தில் இறங்கிவிட்டோம் ; பெய் ரூட்டைச் சுற்றிப் பார்க்கும் ஆசை எனக்கு ஏற்பட்டு விட்டது! நண்பர்களுடன் வெளியே சென்றேன்.
*அமெரிக்கா யூனிவர்ஸிட்டி ஒவ் பெய்ரூட்"டைப் பார்த்தோம்; அங்கு படிக்கிற பையன்கள் எங்களைச் சுற்றிக் காண்பித்தார்கள். −−
* 'இலங்கையர் என்பதை மட்டுமல்ல, வல்வெட்டித்
துறை என்ற இடத்திலிருந்து வந்திருப்பதையும் அவர்களி டம் சொன்னுேம்.

Page 42
62
"எங்கள் துணிவைப் பாராட்டினர்கள். 'அந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள விரிவுரையாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினுேம். நம் நாட்டைப்பற்றியே துருவித்துருவிக் கேட்டார்கள்.
'பெய்ரூட்டிலிருந்து புறப்பட்டோம். "கப்பலுக்குள் ஒருவர் நோய்வாய்ப்பட்டார்.
*"போட் செட்டிலிருந்து புறப்படும்போது அந்தக் கடலில் நன்கு பழக்கப்பட்டவரான "பயிலட் சக்காலியா என்பவர்தான் எங்களுடன் ருெபின்சனின் ஏற்பாட்டின்படி வந்தார்; அவர்தான் மிகவும் சுகயினம் அடைந்தார். குரு? வளியின்போது, அவர் உடல் பாதிக்கப்பட்டுவிட்டது.
** எழுபது வயது அப்போது அவருக்கு முதுமை எல்லாம் சேர்ந்து அவரை இந்த நேரம் பார்த்து நோய் வாய்ப்படுத்திவிட்டது!
'பெய்ரூட்டிலிருந்து புறப்பட்ட நாம் கிறீட் போய்ச் சேர்ந்ததும், சக்காலியாவை ஆஸ்பத்திரியில் அனுமதித் தோம். -
*சக்காலியா இனிக் கடல் பிரயாணம் செய்யக் கூடாதெனக் கண்டிப்பான உத்தரவை டாக்டர் போட்டு விட்டார்!
**டொனல்ட் மக்கூஸ் என்ற மற்றும் ஒருவரை அழைத்துச் சென்ருேம்.
引 நீட்டிலிருந்து ஜியிருேல்டருக்கு
அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்கவேண்டும். மிகச் சோதனையான கட்டம்!

6S
பாயின் உதவியுடன் அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடப்பது சுலபமான காரியமா?
ஜிபிருேல்டர் துறைமுகத்தை "அன்னபூரணி சென் றடைந்தாள்!
அப்போது*ஸ்பானிஷ்-பிராங்கோ' கலவரம் நடந்துகொண்டி ருந்தது!
ஜிபிருேல்டரில் தில்லையம்பலம் இலங்கைக்குத் திரும் பினர்; மேலும் ஒருவர் குறைந்துவிட்டார்!
ஏடனில் ஏற்கனவே சேது நவரத்தினராசா, இலங்கை சென்று திரும்பவில்லை!
ஜிபிருேல்டரிலிருந்து புறப்படும்போது, "ஸ்பானிஷ்- பிராங்கோ’ கலவரத்தில் ஈடுபட்ட அமெ ரிக்கன் ஒருவன் கப்பலுக்குள் ஏறிக்கொண்டான்!
கைதியாக இருந்து, அவர்கள் பிடியிலிருந்து, தப்பி ஓடி வந்தவன் ஜிபிருேல்டரிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிசள் மூலமாக எங்கள் சட்டலுடன் தொடர்பு கொண் டான். ருெ பின் சனின் சம்மதத்தோடு, அந்த அமெரிக்கனை
தப்பிட்பிள் ளை தண்டை ய ல் ஏற்றிக்கொண்டார்!
பயங்கர வெடிச்சத்தம் ஸ்பெயினுக்குச் சொந்தமான "பிளிட்" ஒன்று வந்து கொண்டிருந்நது
"அன்னபூாணியைச் சுக்குநூருக்க ஒரேஒரு வினடி போதும், அந்த பிளிட்டுக்கு!
-அன்னபூரணி கொடியை இழுத்து மரியாதை செலுத் தினுள்

Page 43
64
ஒரு தடவையல்ல, பலதடவை கொடியை இழுத்து, இழுத்து "சல்யூட்' செய்யப்பட்டது!
கிட்டவந்த ஸ்பெயின் வீரர்கள் "ஆயுதங்கள் கொண்டு போறியளா? என்ன விஷயம்?' என்று கேட் டார்கள்.
அன்னபூரணியின் மேல்தளத்தில்
இரத்தின சாமிதான் அப்போது நின்றுகொண்டிருந் தார்!
ஆங்கிலத்தில், அவர்களுக்குப் பதில் சொன்னர் இரத் தினசாமி!
பயணத்தின் நோக்கம் பற்றி விளக்கினர்கள்! விட்டுவிட்டார்கள். அடுத்த "கண்டமும் அன்னபூரணிக்குக் கழிந்து விட்டது! கனேரியாத் தீவுகளைத் தாண்டி விட்டார்கள்!

65
பேர்மியூடா.
அமெரிக்கச் செல்வந்தர்களின் சுகபோகத்துக்கான சொர்க்கபூமி.
அமெரிக்கர்கள் விடுதலையை தங்கள் இதயம் கவர்ந்த இனியவர்களுடனும், பிள்ளைகளுடனும் கழித்துச் செல்வார் கள்.
குளிர்ச்சியான பிரதேசம்.
அமெரிக்கச் செல்வந்தர்கள் மாடமாளிகை கட்டி வைத்திருக்கிருர்கள்.
இந்த இடத்திலிருப்பவர்கள், இஸ்லாமியாவிலிருந்து, ஆண்டாண்டு காலத்துக்கு முன்னர் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களாம்!
தமது மூதாதையரின் இடம் அதுதான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிருர்கள்.
9

Page 44
66
இஸ்மாலியாவிலிருந்து "அன்னபூரணி புறப்படும் போது, கப்பல் கடலில் ஆட்டம் காணுத விதத்தில், அங்கு நிறையளவு மண்மூடைகளை கட்டிக் கப்பலில் போடப்பட்
டிருந்தது.
இஸ்மாலியா மண் தான் அது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டபோது ஆனந்தக் கூத்தாடினர்கள்!
சாக்குகளிலிருந்து கைநிறைய மண்ணை எடுத்துச் சென்ருர்கள்!
தாயகத்தின் மண்ணைஎடுத்து முத்தமிட்டார்கள்! பேர்மியூடாவில் நூற்றுக்கணக்கான அழகுத் தீவுகள்! பேர்மியூடாவிலிருந்து பயணம் தொடர்ந்தது!
*அன்னபூரணி அம்மாள்" அமெரிக்காவைச் சென் றடைய இன்னும் இருந்த இட்ைவெளித்தூரம்
அறுநூறு மைல்கள் எத்தனை சவால்கள்எத்தனை இடர்கள்உயிரையே துச்சமென மதித்து, பயங்கரப் பய
ணத்தை நடாத்தி, இன்னும் அவர்கள் அடையவேண்டிய தூரம் ஆக அறுநூறு மைல்கள் தான்!
இதற்கு முன்பாகபோட்செட் துறைமுகத்தில் "அன்னபூரணி” தரித்து நின்றபோதுசந்தோஷமான ஒரு சமாச்சாரம் தான் ! . ருெபின்சன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்! அவ ருக்கு இபபோது இரட்டிப்பு மகிழ்ச்சி!

67
அன்னபூரணி அமெரிக்கா சேரப்போகிறள்! அதே நேரத்தில்தனது இனியவள் ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட செய்தி அவருக்கு தேனுக இனித்தது!
வல்வெட்டித்துறை கடலோடிகளும் ருெபின்சன் மகிழ்ச் சியில் கலந்து கொண்டார்கள்!
“ருெபின் சன் தனது மனைவியுடன் போட்செட் டிலிருந்து விமானத்தில் பறந்து சென்று விட்டார்!
அமெரிக்காவில் அன்னபூரணியை வரவேற்க ஏற்பாடு களைச் செய்வதும் ஒரு நோக்கம!
ஒன்றரை வருடகாலத்துக்கு மேலான நீண்ட u LU 600Tb-—
ருெபின்சன் என்ற அமெரிக்கர் நினைத்ததை வல் வெட்டித்துறைக் கடலோடிகள செய்து முடிததுச் சாதனை நிலை நாட்டி விட்டார்கள்!
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற குளோசெஸ்ரர் துறை முகத்தில் எக்கச்சக்கமான வரவேற்பு
"அன்னபூரணி நங்கூரமிட்டிருந்த இடத்திற்கு ஏராள மான அமெரிக்கர்கள் வந்து சேர்நதார்கள்!
அன்னபூரணிக்குள் ஏராளமான கூட்டம்! கப்பலைச் சுற்றிப் பார்த்தார்கள்! தம்பிப்பிள்ளைத் தண்டையலையும் மற்றைய கடலோடி
కడిrub கேள்வி கேள்வி கேட்டு, Seygün ldığı "தொல்லை” கொடுத்தார்கள்!

Page 45
68
திணறிப்போய்விட்டார்கள். அமெரிக்கர்கள் கொடுத்து அன்புத் தொல்லையில்!
வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் சுவையான பெட்டிகள், செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளி urváeof.
ருெபின்சன் செல்வத்தில் புரளுபவர்! அவகும், அவர் மனைவியும் அன்னபூரணியை அமெ ரிக்கா கொண்டு வந்து சேர்த்தவர்களுக்கு ராஜமரியாதை அளித்தார்கள்!
அமெரிக்காவின் முக்கிய இடங்களை யெல்லாம்/அவர் கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகளை ருெபின்சன் செய்து கொடுத் தார்!
நியூயோர்க்கை மூன்று தினங்கள் சுற்றிப்பார்த்தன்ர்! அமெரிக்காவில் அவர்கள் சில தினங்கள் கழித்தனர்! நெஞ்சத்தை விட்டகலாத அமெரிக்க நினைவுகளு Loir
தம்பிப்பிள்ளைத்தண்டையலும், மற்றும் கடலோடி களும்,
அமெரிக்காவிலிருந்து விடைபெற்றுக்கொண்டனர்! நீராவிக்கப்பலில் சிங்கப்பூர் வழியாக நாடு திரும்பினர்கள்!


Page 46


Page 47
காற்சட்டை அணிந்த چی تو (loo|59 இக இருந்தபோதே 'வேகி" 曹市山 அப்போதே, கண்டி
பின்னர். "ஈழ நா"ே ஐ தவி ஆச் 'தினகரன்' ' தவி ஆசிரியர். காலம். இப்போது 'ஈழ நாடு'
* சிடல், இலக்கிட்ம், கச் திரிகைத் துறையின் "தான்கு தெரி: ,
பெர் இளேயதம்பி குமாரசாமி இவர் 3 வவிே பருவது. "பு கர "இலக் சிட் 2-வேகம் ' ரங்கள் ஈழர் சீரி, !
த ஃபன் ராஜகோபான் რ7 ლუ ქ εί επαν αυλία οι τα 7 μ. , , είναι திருக்கும் மற்றுமொரு கோத்து ஃாக்கப்பட வேண் ஜிழ்,
 
 
 
 

- . .
, اړي؟ تا ينه- Tشت آريان په چټ'ټي ژټي تپي په ٢: ادا
செய்தி" போர ர இக்கு பாழ்.
'சி'ர். அதனேத் தொடர்ந்து
அப்பு ஓர் லண்டரில் சிm சிரேம்ட உதவி ஆசிரிர்!
1. சினிமா மட்மேல்ல, பூத் சுவர்'களும் இவர்க்குத்
ராஜகோபால் தான். ஆகுஸ் த்தம்' தேீர், பாழா, ராக், தேசிகன், ஈ, கே. ஆர்,
கியிருக்கும் இந்நூல், ஒரு ஈழத் தமிழனுக்கு கிடைத் அழிய விடாமல், பாது
- கே. ஜி. மகாதேவா செய்தி ஆசிரியர்-ஈழநாடு)
7-O-- 98.