கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோப்பாய் வரலாறு: பாகம் 1, 2

Page 1
கோப்
GTG. -
ஆக்கி க. இ. கு
- ! I կ 7つ அரவிந் pR " . . . கோ

ILII u
- கூட்டுறவு
யோன் :
குமாரசாமி
த வாசம் " Tப்பாய்
998

Page 2

கோப்பாய் வரலாறு
பாகம்
க. இ. குமாரசாமி
盘@@@

Page 3
நூல்
ஆசிரியர்
முகவரி
பதிப்பு பதிப்புரிமை
மொழி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
நூல் விபரம்
:-கோப்பாய் வரலாறு
பாகம்.1 ஆபாகம் 11
க. இ. குமாரசாமி
அரவிந்த வாசம்
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
முதலாம் பதிப்பு - 1998
ஆக்கியோனுக்கு
தமிழ்
s
334
முல்லை அச்சகம்,
ஆடியபாதம் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
150/-

முகவுரை
67 Gogy áldov 17 o ddiw Wo 4s ar av dijas by 4 an 67 fogas ar av சத்தி LTcLCL LT TL TTYTYLY TTtG SAS LLTLTE LLTTLL00 LLTLSGLL00LL MLTLTLLLLLT LLL LLTTTT LLL0 LLLS S LLLLLLTAALALTMS t0E TTLT TLS TTTL LtLES LLLLT LLTT T LLL LLL LLLLT T T LL0LLaLaTLL ttTJ LT0LLGLLtM L0TEH
நூலை எழுதத் துணிந்தேன்.
LLLLT LLTLE TTLTS TT0LELL TTTT TTLE L ELLL LLLLLLLLYTTTLS LLEEELL LTLLLLSSMTLG TM0LTLST SALTTaaLLLT TTT LLJS S ML 00EL LGaTT LTLLTL LLLS GS HLE TTTttLTLLTLLL TTTTLLL SLTLrLLST S S LSLTYY STMk TLM LTSTS LYTGTT MeSLLG SS ETT LTHA L0TT MT ESLLLLL S L SLLTTLMALLE LLLLLETL MS S MLE0LLLtA TLtLLtL LT S EELLT LL 0LL0J STTL LEL TTLLLLL TSTTL LTTYzS TTGSS SLYTGLLS TLLE 0TLTTTTAL SSTLGaaLL TLL LLTLLLLL EEL T TTtTTaaaqS AM T0YT 0S TTTT EES T0 LCGSS S TLLLLLLL LLMLMEL முத்தையா அவர்களால் எழுதி வெளியிட்ட ஏழாலை என்ற நூலை aG LETTLY TT G G0 LT GS S tTTT 0TTLLTLLL T LLLLLLL avaovosts 64 ætava é.
1920-ல் அ ரி வரி வகுப் பில் மணலில் கைவிரலாலும் தொடர்ந்து சிலேற்றில் பென்சிலாலும் நாம் எழுதிப்படித்ததும் ாத்தந்தையர் காலத்தில் திண்ணைப் பாடசாலைகளில் ஏட்டில் எழுத்தாணியால் எழுதிப்படித்ததும், அக்காலப்பகுதியில் எமது விவ சாயிகள் தோட்டங்களில் பயிரிட்ட தினை, சாழை, சிறுவள்ளி, காய்வள்ளி முதலிய உணவுப் பயிர்கள், கிணற்று இறைப்புக்குத் தேவையாயிருந்த பட்டை, Godłeau av6anorfoš 64s Awy, u 60 di கயிறு என்பன சம்பந்தமாய் இன்றைய சிறுவர்க்குத் தெரியாது: இப்படியானவற்றை நூதனசாலையிலும் பார்க்க முடியாது. இவ்

Page 4
வசதானவை இருந்தன என்றாவது as a sag was 467 y அரிய முடியும் கோப்பாயிலிருந்4 (g s 176m av v av Argyll as gj4 asapa asayav G.
இந்நூலில் கேசப்பாய் வடக்கு - 64s 7 u 5 u/a täü 4i 4Pa a7 apdb ~r கோப்பாய்த் தொகுகி என்பனவற்றில் gệc_ở vợủ y, gọưfoớ3ỞV4 கள் விவசாய உணவு வகை, கல்வி வசசி முரசிய* 67674 שלוש குத் தெரிந்த காலப்பகுதியிலிருந்து எழுதப்பட்டுள்ளது.
மேலும்; 1505 லிருந்து அசசியலில் σ όυ εί ωσόφ (υ 4 α' இவை கசசனமாக எமது கிராமச்சில் ஏற்பட்ட u ar jy as ir a7d7 பன பற்றியும் 1990 மார் சுழி வரை சுருக்கமாகக் கூறப்பட்ன்ேளது. கோப்பாய் . என்று எமு 3ப்பட்டாலும் இது Gua dy që uaj & 04 to aku கட்கும் இவை பொருத்தும்
1990-ல் யாழ் வளாகத்தில் துணை வேந்தர் அ. துசை or a Fr Jawawr a dir as a av in euodd 6dur. Go » . 4 . awawu 4 *** aPaw சாய, நீர்ப்பாச்ன முற்றும் சகல துறைக் s sapaj 6v ôi 4S sír Av 695 07 48 6? Gau és vuu cou-4j4sm ń 6u mi dš7 ø au #4s esto | 50 á se u U-17 ở Asia azu c9P«4p (3 mruʻaS (34öaso7 (di» 49ai» 6nf° Q.va 45°4i 4s tiy vu u! U- எட்டுக் கட்ரைகளில் ஒன்றான, உப்பாற்றுத் திட்ட வசலாறு என்ற எனது a Gab7 tij ë :
கோப்பாரிலுள்ள 7 கோயில்கள் 5 வரசிக சாலைகள் சமூக சேவா சங்கம், கோப்பாய்க்கு பெருமை தேடிச் தந்த கோப்பாயைச் Gosið šas. 6 Qufuvar dts år 5 aP44Pu ar sawaDavis dŵr, as 47 Uum cù di áforar மச் சங்கம் - இன்று பிரதேச் சபை, கோப்பாய்த் தொகுதிக்கென ஆரம்பமான அரசினர் ஆஸ்பத்திரி, வலி - கிழக்குர் 624 regédi 6 far o awfouvasarovdiv - as ar fuar as ar fo - Scio do ww * o Wolvfinoái av Gävu Gary வற்றின் வர லா று உளும் யாள் un digy di G4 (Gi தெசிந்து கொண்ட அளவில் எழுத பட்டுள்ளது.
வலி-கிழக்குத் தென்பகுதிக்கான a 3 juga čo as oj தொழிற் சேவை நிலையம், அகில உலக இந்து மகா சபை (விஷ்வலுரிந்து u f’Gap j ) Sav av san as á áfGM) in uydi. கோப்பாய்ப் பிரதேசக் குழுவும் இந்துப் பேரவை யாழ் ப் பா ன ம் - ga bu (en 607 Qua 6u « p', s? ou à றுடன் - அனுப வார்த்தைகளை உதாசீனம் செய்யலாக சிது - எனும் adapouyö al. in G.
கோப்பாயில் முதலில் ஆரம்பமான ஐக்கிய நாணய சங்கம் 6) sau-i ösv g á4 u u air - 4 éa a su, 1944ல் யுத்த காலத் தேவை do 45 a di 474 6SA7 -avá uv u awu as Satao av a 6M 6m அங்கத்துவமாகக் 6748 a miw - ou ao 4og á Sj u Aviv U-45 a 7 ao av s Grifodiw சமாசம் இன்று v sớ4794 (g 4 6ìg sử U (g 4°ở U a) đột á gái கூட்டுறவுச் சங்கம். கோப்

t
aL LA TSMTLEM MSMLL LMMLL cM0TL TTGSYTt Y LL0LM YTTY LLLLLT TTTT LLLT LLLLTLLL0LLLL0LLLLLLLS LLL TLaLSL LY0 SY TTTT TLLEL L0LLTLT0E00LL TT0 L0 S c TYS0LLTLTt0 AA GMA LJL S LATTS T LAA MAELAL MMTTLLL MLTG LLTTL LMLT0LLtTt Te S LTLLLLLTLLTL S S TEE ETS TLTLLTLTAL0L TLTLALLLL LLLLLLLTMJ GL0LTT TS0S S SYTT LLTTEt STAAAS poRvd 6 div4sd5 £6ŭ Avar ø 7 aw geniy & Mikva Gvio 77 sv čr as áiaj Av Pafo 4 di Garaivo qTTL 00EL0TTTTALL LMLT SLL0TMS LLLTCLtttLtL0L CTGGG0TTLE EL L LTAqAAS GGYYLTA MMTTTLtttttttLLL LL0 LMLt 0LELGLtLLta YSTTS00 TTT LLLSJES Y0LTT MMT 0GS TGMLTtTHH L0t 00L LqTL TSLJELT S S LLLL00LAAA S கும் வேண்டிய கடன் உதவி வழங்கிய யாழ் கூட்ரேசி ம747ன வங்* குரிச்சு வகையான கூட்/உறவுச் சங்கங்கள் களைத்தை EaTLG L0LTAMG TtTtH SMLTT S0S cMAHS tGLS LLLLLL YYTAMA LLLSAT S Y T கிம மேற்பார்வைச் சபை, மேலும் நூல் வெளியீட்ச்ே சபையா TLJLTTLSLLLLS LLLLL TTTE JrEL MLML0LE 00LtGG t t TLGGLTSTS ש • )bt} U)"6007 44
TTT qL AASTTLeeA EATLLTLLttt TLt MLC0S ATTATTSYS S LLLLLLT LLLLTT போதசி புரிந்து சீர் பெற நடந்து யாழ் . கூட்டுறவு அச்சகம் வ என் S0TL LTTT T T0E EE TL0LLLT EEMTTCLaS0LLTtL0 ES MSSLTLLL EE LLLL LLLLLLAALLLLLL ரவுத் தொடர்புடையோர் 1925 துவ விலிருந்து வட பகுதிக் கூட்ே ரவியக்கத்தைப் பற்றிப் பொதுவாக ஒரளவேனும் அறிய இதனால் avatüüSuova)
மேலும் 67 (po SÜu Geir 67 g av av skvas 6řir suffy sug fu ft (as என்பவர்ரின் தொடர் வரலாறுகள் கிராமப் பெயர்கள் காணிக் குரிச்சிப் பெயர்களின் தமிழ்க் கருத்துக்கள் இராணுவ அட்டூழியங் களால் எமது கிராமத்தில் ஏற்படட தாக்கங்கள் savas f LMLML TLT S S LLL TqLE000G CMtcTAGGGLtT ttTLLGT LTTTTLLTG LLLLLL LTLTAA ான இரண்டாம் பாகம் வெளியிசம் ஆயத்தங்கள் உண்.ே ayavu až கள் தரும் ஆதரவு சான் முக்கியமானது.
1995 ஐப்பசியில் அவசரமாக அகதிகளாக வெளியேறும் போது விட்டுச் சென்ற கட்டுரைகள் யாவும் 16.5.96ல் திசுக் சிய போது குண்டடியால் தகர்த்து விட்டு இடிபாட்டுக்குள் 44 aA T GGS SJMTLCLSTT TTTT TLTS TLLTL0L LLTLLLLAHL Tta கறையான் LT TMT MLTT GGaaTTS S TLCLCTL MLTS SL00ML MA AA LLLLLL LTTTk கிடைத்ததை ஒரளவு புனரமைத்துவது வெளியாகிறது. வெளியிட் மக் கெனத் தயாரித்த வரைபடங்கள், பெரி பார்களின் புகைப் படப் பிரதிகள் மீளப் பெற முடியாத நிலையிலும் இவ்வளவில sau ğy 6? Qv Gnf°auf?u-689 sQv jğ 6DdVaies AP600 p AQu 60p8uruj coga i di áfár opdro
g。 இ. குமாரசாமி

Page 5
அறிமுகவுரை
நூலாசிரியர் திரு. இளையதம்பி குமாரசாமி அவர்களால் ாழுதப்பட்ட "கோப்பாய் வரலாறு" என்ற நூலுக்கு அறிமுக வுரை ஒன்றினை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்" யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் என்ற வகையில் வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட நூலிற்கு இத்தகைய அறிமுகவுரை எழுதுவது பொருத்தமானது என்றும் எண்ணுகின்றேன். இது தொடர்பாக நூல் ஆசிரியரின் நெருங் கிய நண்பர் ஆசிரியமணி அ ஞ்சாட்சரம் அவர்கள் என்னைச் சந்தித்து அவர் சார்பில் அத்தகையதொரு விருப்பத்தை வெளிப் படுத்தியிருந்தார்,
கோப்பாய்ப் பாராளுமன்றக் கொகுகியின் வர சாறு மற்றும் தொடர்பான விபரங்களையும் குறிப்பாகக் கோப்பாய்க் கிராமத்தின் படிமுறை வளர்ச்சி பற்றிய பல சுவையான தக வல்களையும் இந்நூல் எமக்குத் தருகின்றது. இந்நூலில் ஆசிரி யர் தான் நேசித்த கோப்பாய்க் கிராமத்தை எம் மனக்கண் முன் கொண்டு வந்த காட்டியிருக்கின்றார். அதன் வளர்ச்சியில் அவர் ஒரு பங்காளராக இருந்து அவை பற்றிய பல தகவல் கனை அவர் உருவாகிய சூழ்நிலைக்க *ச கொண்டு படம் பிடித் துள்ளார். கோப்பாய்ப் பிரதேசத்தின் ஆரம்பகாலநிலைமை, அதன் வளர்ச்சி, அதன் சீர்குலைவு, புனரமைப்பு, அதன் நிறு வனங்கள், சமூகசேவை அமைப்புக்கள், பெரியார்கள் தொடர் பான பல தகவல்களைப் பிற்கால சந்ததியினருக்குத் தந்திருச் ன்ெறார். w
தமது நூலில் அவர் தெரிவித்த பல தகவல்கள் வருங் கால சந்ததியினரால் அறியப் பட வேண்டியவையாகும், பல இன்னல்களின் மத்தியில் தம் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு

v அப்பகுதி வாழ் மக்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர் ரோச்கிய சவால்கள், எவ்வாறு அவற்றை வெற்றி கண்டனர்? TTTTT L00 TTTttLLLLLLL LLLLLE TTT TLTTLLLLS STTTaLLTT
HHEETS SYTY LTTLYTLL HLYZTLTTTLTLT aLSLTtteO eOBeSEELEEL Qојkao u udruФеvorargh.
அசவை 85 ஐ அடைந்த நிலையில் எம்மிடையே வாழ்ந்து வரும் அவர் தனது அனுபவங்களை, தமது வாழ்க்கை முறையினை இந்நூலில் சிறப்புறச் சித்திரித்துள்ளார். நாற்பது வருட காலத்தை ஆசிரியர் பணியிலும், சுமார் அறுபத்ரெட்டு வருட காலத்தைச் சமூக சேவையிலும் செலவிட்ட பெருமகனின் அநுபவங்கள் எம் அனைவருக்கும் படிப்பினை த ரத் தக்கவையாகும். இத்தகைய அநுபவம் கிடைப்பது ஒருவருக்கு எளிதன்று, இத்தள்ளாத வயதில் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட்ட அவருக்கு எமது மனமார்ந்த ! Infra LCáscir',
இந்நூல் கோப்பாய் வரலாற்றுடன் பலதரப்பட வியடங்ா ளையும் பேசுகின்றது. சுமார் ஒரு நூற்றாண்டு காலயாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றை, வளர்ச்சியை அதன்’ வ்ேதனைகள் சீவலங்கள், பலம், பலவீனம், அனைத்தையும் எடுத்துக் காட் டும் வகையில் 'மாதிரி வடிவமாக" உருவாக்கப்பட்டுள்ளது, *டந்த இருபத்தை நீது ஆண்டுகளாக ஆங்காங்கே யாழ்ப்பரணப் பிரதேசக் கிராமங்களின் வ ர லா று பற்றிய குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்துள்ளன, அந்த வகையில் கோப்பாய் வர லாறும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
கால ஓட்டத்திலே இங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் கரைந்து போகாமல் இருக்க அவரது இந்த நூல் பெரிதும் உதவுகின்றது. ஐரோப்பியர் ஆட்சியிலிருந்து ஆரம்பித்துத் தொடர்ந்து @アp பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பிட்டு மீண்டும் யாழ்ப்பா ணம் வந்தமை ஈறாகப் பலவேறு த ர ப் பட்ட நிகழ்வுகளை பாதிப்புக்களை, துன்பங்களை ஆசிரியர் நூலில் குறிப்பிட்டுள் ளார். இப்பிரதேசத்தின் பொருளாதார மேம்பாடு, அதற்கான வாய்ப்புக்கள், மூலவளங்கள், விவசாய கிராமிய உற்பத்திகள் . சமூக வழக்காறுகள் எனப் பல விட யங் களை நூலாசிரியர் இங்கு காட்டியுள்ளார். ஆங்காங்கே நூலாசிரியர் தலைகாட்டி தனது அநுபவங்களை, அறிவுரைகளை ஏக்கத்தை, வேதனை களை எமக்கு அறிவுறுத்தி இருப்பது இங்கே மனங்கொள்ளத் தக்கது.
ஆசிரியர் தனது பலதரப்பட்ட அநுபவங்களைப் பல தலைப்புக்களிலே அரசியல் மாற்றங்கள், கோவில்கள், பெரி

Page 6
v
tHtYS ELTTLLLL LL LSLTTLLLYYS LLLLL LLLLLT EEH EE LLLL LLLT விகழ்வ ஹிந்து பரிஷத் - குறிப்பிட்டுள்ளார். ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளை எவ்வாறு திட்டமிட்டு வளர்ச் துச் செல்லலாம் எ எண் ப தற்கான வழி முறைகளை எதிர் கால இளைஞர் சமூகத்திற்கு எடுத்துக் காட் டும் நோ க்கு அங்கு மிறைந்திருப்பதைக் கா ண முடிகின்றது. தனிவே கோப்பாய்க் TTE LLtttLL tTS TttMtL aHaLLLTE OLOLE STTLTTSTTTTY LLL TTEELLL களிலும் இதே தன்மைப்பட்ட நடவடிக்கைகள் இடம் பெற்று வத்தமையை எம்மால் அறிய முடிகின்றது. அவ்வாறு சேவை செய்தவர்கள் மறக்கப்பட முடியாதவர்கள் என்பதனை ஆசிரி பரின் இந்த மயற்சி நிரூபிக்கின்றது,
அவரது எழுத்துக்கள் அனைத்திலும் கோப்பாய் கிரா பகத்தை அவர் எவ்வளவிற்கு நேசித்தார் 7 அதன் வளர்ச்சியில் TTY T OT T 00TL LLaS TLST TLLTTS TO TtLLLLS 0G T L T T S S LLLLLL இணைந்து எவ்வாறு காரியங்களைச் சாதித்தார் என்பவை எல் லாம் வெளிப்படுகின்றன. ஆசிரியராக, அதிபராக, நா வலர் பரம்பரையைச் சேர்ந்தவராசு, தொழிற் சங்க வாதியாக, சமூக சேவையாளனாக, சம பப்பணியாளனாகக் கூட்டுறவாளராகப்பல பரிமாணங்களை, நீண்டகால அநுபவத்தைக்கொண்டிருந்தமை சமகால நிகழ்வுகளை நன்கு விளங்கிக்கொள்ளவும், புரிந்துணர் வுடன், செயற்படவும் அவருக்குப் பக்குவத்தைக் கொடுத்திருந் தமை நூலில் பல பகுதிகளிலும் வெளிப்படையாகவே தெரிகின் Ad3l
இந்த வயதிலே தனது அநுபவ முத்திரைகளைப்பதித்து உருவாக்கிய அவரது பணி பாராட்டுதற்குரியது. அவர் பெற்ற பல் பரிமாணங்கள் நூல் சிறப்புப் பெற உதவியுள்ளன. நூல் ஒழுங்கமைப்பில் குறைபாடுகள் காணப்படினும் அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் வரலாற்றாசிரியர் என்ற வகையில் இந்நூல் பல முக்கியமான வரலாற்றுத்தகவல்களை சமூக வழக்காறுகளை, சமூக விழுமியங்களை எதிர்காலச் சந்த தியினருக்கு ஆவணப்படுத்தியுள்ளது என்று கூறமுடியும். அத்து டன் வசனங்களுக்கிடையேயும் ஆய்ந்துணர வேண்டிய பல விட யங் களையும் கொண்டுள்ளமை அவதானிக்கப்பட வேண்டியதாகும்.
நூலின் பிற்பகுதி யாழ்ப்பாண மாவட்டத்தின் கூட்டுறவு இயக்கம் பற்றிய பெறுமதி மிக்க தகவல்களைத் தருகின்றது இங்கே கோப்பாய் பிரதேசத்தின் கூட்டுறவு இயக் க ங் களின் வரலாறு, செயற்பாடுகள, அரசியல் கலப்பற்ற அமைப்பாகச் சிறப்புடன் பணி செய்தமை போன்றன விபரமாகத் தரபபட்டுள்

v
ான, பல்வேறு கூட்டுறவுச்சங்கங்கள் இணைக்கப்பட்டு சமாசரி கள் இயங்கியமை, அவற்றின் திறம்பட்ட செ ய நீ பா டு " அவற்றில் அங்கத்துவம் பெற்ற பிரமுகர்கள் போன்ற விபரங் கள் தர்ப்பட்டுள்ளன. பிரதானமாகக் கோப்பாய் வடக்கு ஐக்கிய நாணய சங்கம். ஐக்கிய பண்டசாலை வணிகிழக்குச் சுட்டுறவுப் புண்டகசாலைகளின் சமாசம், விவசாய விருத்தி விளைபொருள் விற்பனவு ஐக்கிய சங்கம், வடபகுதி விவசாய உற்பத்தி விற்ப னைக்கூட்டுறவுச் சங்க ளின் சமாசம், கோப்பாய் வ - க் கு 6 மெற்புகையிலை உற்பத்தி கூட்டுறவுச் சங் கம், யாழ் சிகறெற் புகையிலை உற்பத்தி கூட்டுறவு சங்க ங் களின் சமாசம் qumr9b கூ ட்டுறவு மாகாண வங்கி போன்றவற்றின் செயற்பா டுகள் யாழ்பபாண மக்சளுக்கு அவை ஆற்றிய சேவைகள், இலங்கை அரசாங்கம் இவற்றின் வளர்ச்சிச்கு தடையாக இரு ந் த மை வடபகுதி விவசாயிகளின் முன்னேற்றத்தை விருப்பாமை முக் கியமாக விதை உருளைக்கிழங்கு வழங்குவதில் தொடங்கி,திறம் படச் சேவையாற்றிய வடபகுதி விவசாய உற்பத்தி வி நீ பனை கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தின் எவ்வித நஷ்ட ஈடு மின்றி மாக்பெட்டிற்கு வலோத் காரமாகத்தாரை வார்த்துக் கொடுத் தமை போன்ற பல தகவல்களை ஆசிரியர் குறிப்பிடுகின்றார் 4
யாழ் மாவட்ட கட்டுறவுத்துறை வரலாற்றினை ஆய்வு செய்பவர்களுக்கு ஆசிரி பர் தரும் தகவல்கள் பெறுமதிமிக்கவை கோப்பாய் பீா தேசத்தை மையப்படுத்தி எ முதி யிருந்தாலும் அதனை மா சிரியாக வைத்தே ஒட்டு மொத்தத்தில் யாழ்ப்பான மாவட்டத்தின் கூட்டுறவு வரலாற்றினை அறிய முடிகின்றது"
கூட்டுறவு வரலாற்றின் ஊடே யாழ் யாவட்டத்தில் ஒரு நூற்றாண்டு காலம் விவசாயப் பொருளாதார வரலாற்றையும் ஆசிரியர் எமக கு காட்டுகின்றார். மலையளாப்புகையிலை உற் பக்தி த டைப்பட்டதனைத் தொடர்ந்து பல்வேறு காசுப்பயிர்கள் பாம்ப்பாண விவசாயிகளின் உற்பத் ப் பொருளாக மா ற் ற மடைந்தமை, அம்முயற்சிகளில் சுட்டுறவா ள ர் க ளின் பங்கு, இலங்கை அரசாங்கம் வடபகுதி விவசாயிகளின் வள ரி ச்சியை கண்டு பொறுக்காத நிலைமை, மறை மக வழிகளில் அவர்கள் விவசாய உற்பத்தியை பாதிக்கும் நட வ டி க் கை களை மேற் கொண்டமை பற்றிய விவரங்களைத் தமது நீண்டநாள் அனுப வம் வாயிலாக ஆசிரியர் இகே தந்திருக்கின்றார். அவ்வகையில் யாழ்ப்பாண விவசாயிகளைப் பொறுத்து இலங்கை அரசின் மாற்றாந் தாய் மனப்பான்மையை பல இடங்களில் வெளிப்படுத் ჟეჩ წir prri?,

Page 7
vil
இந்நூல் கோப்பாய்ப் பிரதேசத்தின் கடந்த நூற்றாண்டு கால அரசியல் பொருளாதார, சமூக, பண்பாட்டம்சங்களை எடுத்துக்காட்டும் வகையிலே சிறப்பைப் பெறுகின்றது. சாத் தீ7 னின் கீதங்கள், விகழ்வ ஹிந்து பரிஷத், மதமாற்ற நடவ4 கைகள், இந்திய இராணுவம் இலங்கை வருகை போன் றவை அவர் சமகால நிகழ்வுகளை எந்தளவு கவனமாக அவதானித்து வருகின்றார் என்பதற்குச் சான்று பகர்வன,
இந்த வயதிலும் இம்முயற்சியில் ஈடுபட்டு வெற்றி எண். ஆசிரியர் சுகதேகியாக நீண்ட ஆயுளுடனும் நல மூடினும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ச. சத்தியசீலன், எம். ஏ. தலைவர், வரலாற்றுத்து சிற
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி. 09, 0, 1998,

சிறப்புரை
o “Gubsp தாயும் பிறந்த பொன் னாCம் நற்றவ வானிலும் தனிசிறந் தனவே"
என்று தாய்நாட்டின் மகத்துவத்தினை வாயார மனங்குளிரப் பாடி மகிழ்ந்த கவியரசர் சுப்பிரமணிய பாரதியார்,
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே". என்று பெருமிதம் கொண்டதும் நியாயமானதே என்னும்
உணர்வு கோப்பாயின் அரும்பெறற் புதல்வரும் முதுபெரும் ஆசா னுமாகிய குமாரசாமி அவர்களின் கோப்பாய் வரலாறுகள்" என்ற நூலை வாசித்த பொழுது எனக்கு உண்டாயிற்று. ஆயி ரம் பிறைகள் கண்ட அப்பெரியார் தம்முடைய அறிவு அநுபவங் கள் யாவற்றையும் திரட்டிக் கோப்பாய் கிராமத்தின் பழம் பெருமைகளை இந்நூல் வாயிலாக எமக்கு வழங்கியுள்ளமை காலத்தினாற் செய்த பேருதவியாகும்.
கோப்பாயின் புவியியல் சார்ந்த செய்திகள், தொழில்கள் கோப்பாய்க்கு பெருமையும் புகழும் சேர்த்த பெரியார்கள், இே குள்ள ஆலயங்கள், சமயங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகள், கிராம சங்கங்கள், அரசு நிறுவனங்கள், வாசகசாலைகள், சமூக சேவைகள், அரசியல் மாற்றங்கள், கல்வி நிறுவனங்கள் என்று சகல அம்சங்களையும் ஆதார பூர்வமாக நுணுக்க விபரங்களோடு தந்திருக்கும் பாங்கு மிகுதியும் பாராட்டுவதற்குரியதாகும்.
நாம் வாழ்ந்து வரும் இக்காலம் நெருக்கடிகள் பல நிறைந் தது: என்பதை யாவரும் அறிவர். நவீனத்துவம் (Modernity) என்ற மாயமானை அடைவதற்காய் ஒவ்வொருவரும் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். புதுப்புது விஞ்ஞான கண்டு

Page 8
பிடிப்புக்கள் எமது தேவைகளைப் பெருக்கி அவற்றை அடைய Cavourish Teip (uprary set) 67 Tib நெஞ்சங்களிலே பெரு நெருப்பாய் மூட்டிவிட அதனை அனைத்துவிட முடியாது டாடுகின்றோம் நார விட்டு நாடு சென்றும், பலவித நெருக் அடிகளை வலித்து பெற்றும் அல்ற்ைபடுகின்றோம். grayagrał மனவகள் அடங்காமல், அமைதி காணாது தவிக்கின்றோம்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ அரும்பாடுபட்டு வயல் களிலும் தோட்டங்களிலும் உழைத்தவர்கள் நம்முன்னோர்கள் 'போதும் என்ற மனமே பெசன் செயும் மருந்து" என்ற நிறை வோடு வாழ்ந்தமையால் அவர்களின் வாழ்வில் அமைதி குடி கொண்டிருந்தது. தன்னிறைவோடு கூடிய பொருளாதாரத் தினைக் கடைப்பிடித்து உணவு, உடை உறையுள் ஆகிய மூன் றையும் ஆக்கிக் கொண்டதால், போட்டி பொறாமை, புகைக் சலின்றி அவர்கள் வாழ்ந்தார்கள்; கல்வியில் உயர்ந்தார்கள் சமூகத்தின் நல்வாழ்விற்குதி தொண்டாற்றினார்கள், கடவுள் நம்பிக்கையும், சமய சாரங்களும், ஆன்மீக orap 48 ayıb அவர் களை நல்ல வர்களாயும் வல்லவர்களாயும் வாழ வைத்தன
இவ்வுண்மை ஏனை ஒரு பானை சோற்றுக்கு ஓர் அவிழ் பதமாகக் கோப்பாய்க் கிராமத் சினை புன்னு தஈரமாகக் கொண்டு மூ தறிஞர் குமாரசாமி அவர்கள் விவரித்துள்ளமை உள்ளத் தினை ஈர்ப்பதாய் உள்ளது. சென்ற காலத்தின் சிறப்புகளை அறிவுறுத்துவதன் மூலம் திகழ்காலச் சிறுமைகளைக் களைந்து எதிர்காலத்தை நன்கு அமைக்க எமக்கு உந்துதலையும் ஊக்கத் தையும் எழுச்சியையும் "கோப்பாய் வரலாறுகள்" என்ற நூல் வழங்குகின்றது என்று தயங்காது கூறலாம்.
G3&srrurit ut Grrroš sår u Sir G.Ag6# மணங்கமழும் பேச்சு வழக்குச் சொற்கள் மொழியியல் ஆய்வாளருக்குப் பயன்தரவல் லன. மக்களின் வாழ்வமிசங்கள் சமூகவியல் ஆய்வாளரின் ஆய்வு களுக்கு உரம் அளிப்பன, எளிமையான நடை எழுத்தாளருக்கு வழிகாட்டத்தக்கது பண்பாடு சார்ந்த செய்திகள் uair Llunrl-T னர்களின் விழிகளைத் திறக்குந்துகையன:
இவ்வாறு பலருக்கும் பலவாறு பயன்தரத்தக்க c "G}anrt}Lunrừ வரலாறுகள்" என்ற நூலி னை வழங்கிய பெரியாருக்கு வாழ்த்துரைக்க எனக்கு வயது போதாது. எனவே அவரைப் பாராட்டி வணங்கி மகிழ்கின்றேன்.
6'467 GODGOJ FLuas av IT og snøy. Fukuras ir its ir

ÜLDJ
'பெற்ற தாயும் பிறந்த பொன் னாம்ெ நற்றவ வானிலும் நனிசிறந் தனவே"
என்று தாய்நாட்டின் மகத்துவத்தினை வாயார மணங்குளிரப் பாடி மகிழ்ந்த கவியரசர் சுப்பிரமணிய பாரதியாரி,
'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்ராடே",
என்று பெருமிதம் கொண்டதும் நியாயமானதே என்னும் உணர்வு கோப்பாயின் அரும்பெறற் புதல்வரும் முதுபெரும் ஆச7 னுமாகிய குமாரசாமி அவர்களின் "கோப்பாய் வரலாறுகள்" என்ற நூலை வாசித்த பொழுது எனக்கு உண்டாயிற்று. ஆயி ரம் பிறைகள் கண்ட அப்பெரியார் தம்முடைய அறிவு அநுபவங் கள் யாவற்றையும் திரட்டிக் கோப்பாய் கிராமத்தின் பழம் பெருமைகளை இந் நூல் வாயிலாக எமக்கு வழங்கியுள்ளதை காலத்தினாற் செய்த பேருதவியாகும்.
கோப்பாயின் புவியியல் சார்ந்த செய்திகள், தொழில்கள் கோப்பாய்க்கு பெருமையும் புகழும் சேர்த்த பெரியார்கள், இங் குள்ள ஆலயங்கள், சமயங்கள், வழிபாடுகள், நம்பிக்கைகள், áðra up சங்கங்கள், அரசு நிறுவனங்கள், வாசகசாலைகள், சமூக சேவைகள், அரசியல் மாற்றங்கள், கல்வி நிறுவனங்கள் என்று சகல அம்சங்களையும் ஆதார பூர்வமாக நுணுக்க விபரங்களோடு தந்திருக்கும் பாங்கு மிகுதியும் பாராட்டுவதற்குரியதாகும்.
தாம் வாழ்ந்து வரும் இக்காலம் நெருக்கடிகள் பல நிறைந் தது: என்பதை யாவரும் அறிவர். நவீனத்துவம் (Modernity) என்ற மாயமானை அடைவதற்காய் ஒவ்வொருவரும் அதன் பின்னால் ஒடிக்கொண்டிருக்கிறோம். புதுப்புது விஞ்ஞான கண்டு

Page 9
பிடிப்புக்கள் எமது தேவைகளைப் பெருக்கி அவற்றை அடைய வேண்டும் என்ற பேரவாவினை எம் நெஞ்சங்களிலே பெரு நெருப்பாய் மூட்டிவிட அதனை அனைத்துவிட முடியாது Salw டாடுகின்றோ நாடு விட்டு நாடு சென் ரம். பலவித நெருக் கடிகளை வலிந்து பெற்றும் அல்லற்படுகின்றோம். Taveir மனம்கள் அடங்காமல், அமைதி காணாது saadi 6 år (prv be
நெற்றி வியர்வை நிலத்தில் விழ அரும்பாடுபட்டு euuudi களிலும் தோட்டங்களிலும் உழைத்தவர்கள் நம்முன்னோர்கள் போதும் என்ற மனம்ே பெசன் செயும் மருந்து' என்ற நிறை வோடு வாழ்ந்தமையால் அவர்களின் வாழ்வில் அமைதி குடி கொண்டிருந்தது. தன்னிறைவோடு கூடிய பொருளாதாரத் தினைக் கடைப்பிடித்து உணவு, உடை உறை4ள் ஆகிய மூன் றையும் ஆக்கிக் கொண்டதால், போட்டி பொறாமை, புகைச் சலின்றி அவர்கள் வாழ்ந்தார்கள்: கல்வியில் உயர்ந்தார்கள் சமூகத்தின் நல்வாழ்விற்குத் தொண்டாற்றினார்கள், கடவுள் நம்பிக்கையும், சமய சாரங்களும், ஆன்மீக எழுச்சியும் அவர் களை நல்லவர்களாயும் வல்லவர்களாயும் வாழி வைத்தன
இவ்வுண்மைகளை ஒரு பானை சோற்றுக்கு ஒர் அவிழ் பதமாகக் கோப்பாய்க் கிராமத்தினை முன்னு தாரமாகக் கொண்டு மூதறிஞர் குமாரசாமி அவர்கள் விவரித்துள்ள? உள்ளத் தினை ஈர்ப்பதாய் உள்ளது. சென்ற காலத்தின் சிறப்புகளை அறிவுறுத்துவதன் மூலம் நிகழ்காலச் ஒறுமைகளைக் களைந்து எதிர்காலத்தை நன்கு அமைக்க எமக்கு உந்துதலையும் 2sjá邻函 தையும் எழுச்சியையும் 'கோப்பாய் வரலாறுகள்" என்ற நூல் வழங்குகின்றது என்று தயங்காது கூறலாம்.
கோப்பாய் கிராமத்தின் பிரதேச மணங்கமழும் பேச்சு வழக்குச் சொற்கள் மொழியியல் ஆய்வாளருக்குப் பயன்தரவல் லன, மக்களின் வாழ்வமிசங்கள் சமூகவியல் ஆய்வாளரின் ஆய்வு களுக்கு உரம் அளிப்பன, எளிமையான நடை எழுத்தாளருக்கு வழிகாட்டத்தக்கது பண்பாடு சார்ந்த செய்திகள் பண்பாட்டா வார்களின் விழிகளைத் திறக்குந்தகையன.
இவ்வாறு பலருக்கும் பலவாறு பயன்தரத்தக்க " C3 s růUnrů வரலாறுகள்" என்ற நூ லி னை வழங்கிய பெரியாருக்கு வாழ்த்துரைக்க எனக்கு வயது போதாது. எனவே அவரைப் பாராட்டி வணங்கி மகிழ்கின்றேன்.
லயன் வைத்திய கலாநிதி வை. தியாகராசா

XV
கோப்பாய் சிர7-மச்சங் ஜம் - இன்று அபிவிருத்திச்சபை நிர்வாகச்செயலாளர் திரு. குகதாசன் தற்போது உதவி அர சாங்க அதிபர் தமது கைவசமிருந்த கோர்வைகள், கூட்ட வர லாறுகள், புத்தகங்கள் தற்துதவினார். நாவற்குழி வாசிக சாலை யிலிருந்து அதன் மேற்பார்வையாளர் சி. தேவராசா அவர்சளு தவியுடன் ஆய்வு நூல்கள், வாழ் . வளாக வெளியீடுகள் என்ப வற்றிலிருந்து பெறப்விட்ட குறிப்புகனே "இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்" எழுதப் பெரிதும் உதவின. மேலும் வேண் டிய இடங்கட்கு என்னோடு பல நாட்கள் உடன் வந்து அன்பர் சி. கவரத்தினம் வைத்தியர் அவர்கள் பெரிதும் ஊக்கினார். கூட்டுறவு எனும் பகுதியில் யான் சம்பந்தப்பட்ட கூட்றேவுச் சங்கங்களைப் பற்றி யே எழுதப்பட்டுள்ளன. வலி - கிழக்கு ப. நோ.கூ. சங்கம் தொடர்பாய் கணக்காளர் செ. தெய்வேர் திரம், காரியதரிசி க. இராசசேகரம் இருவரும் யான் கேட்டன தொடர்பான குறிப்புக்கள் உடனுக்குடன் தந்து பெரிதும் உது வினர் பாழ் - கூட்டுறவு மேற்பார்வைச்சபைக் கா ரியா ல ய நூலகத்திலிருந்து, வேண்டிய நூல்களை எடுத்துத் தந்திம் எனது தேவைக்கு உதவக்கூடிய விரிவுரையாளர்களை sy 19gypas dò படுத்தியும் ஆவன செய்த, கூட்டுறவுப்பயிற்சிக்கலாசாலை விரிவு ரையாளர் து. பிரபாகரன் 8 , Sc. அவர் செய்த உசவிக்குப் பெரிது கடப்பாடுடையேன்.
மேலும், கட்டுறவுச் சங்கங்கள் தொடர்பாய் யான் எழுதிய கட்டுரைகளை பலநாட்கள் உடனிருந்து வாசித்து வேண் டிய திருத்தங்கள், புகுத்தல்கள் செய்து பேருதவி புரிந்த, கூட் டுறவு உயர்தர பயிற்சிக் கலாசாலை அதிபரும், எனது அன்பரு மாகிய 5. குமரேசபசுபதி செய்த உதவிகள் இக்கட்டுரைகளை மேலும் சிறப்படையச் செய்தன எனலாம்.
நமது கிராமத்தில் பல சமய சமூகப் பணிசளில் பெருந் தொண்டாற்றி வேண்டி து இடங்களில் அன்பளிப்புகளும் உதவி, கிராமக்தின் நன்மதிப்புக்குரிய முதற் பிரசையாக விளங்கும் வைத் திய கலாநிதி லயன்ஸ் வை. தியாகராசா அவர்கள் அணிந்துரை அளித்தமைக்கும் பெரிதும் நன்றியுடையேன்,
பல பண்டிதர்களையும் பண்பாளர்களையும் உருவாக்கித் தந் த வேலணையைத் தாயகமாகக் கொண்டவரும். பேராதனை சர்வ கலாசாலையில் வரலாற்றத்துறையில் சிறப்பு மாணவனாகத் திகழ்ந்து பட்டம் பெற்றவரும், சிந்தனை சஞ்சிகைகள் மூலம் Lil A) ஆய்வுச் சட்டுரைகளை வெளியிட்டும் இலங்கை அரசியலும் மதமும்,நாகரி+ங்கட்கோர் அறிமுகம் எனப் பல ஆய்வு நூல் எழுதி

Page 10
XV
யும் அறிஞர் உலகால் பாராட்டப் பெற்றவரும், யாழ் பல்கலைக் கழகக் தின் 25 வருடங்களுக்கு மேல் ஆசிரிய அனுபவமுடைய வரும் பல சமய சமூஉப் பணிகளில் தொண்டாற்றி வருபவரு LHLHLTTLSS SLLLLTTS LLTLLTLLL TTTTTTLT S LLCLTL T0 TTYTT TTS S TTTLGLLLLL ச சத்கியசீலன், எம். ஏ. அவாகள் இந்நூலை நன்கு பரிசீலித் து ஆய்வுரை வழங்கியமைக்கும் பாழ் கூட்டுறவுச் சபையின் தலை வராக இன்று சேவையாற்றும் பெ. கனகசபாபதி அவர்கள் நீண்ட காலம் கூட்டுறவியக்கத்தோடு தொடர்புடையர். மேலும் தமது கிராமத் கில் பல சமய சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டு சேவையாற்றி வருகின்றார். நல்லூரி பல நோக்குச் சங்கத்தின் தலைவராக 0 02.97-ல் மீண்டும் தெரிவு செய்யப் பெற்றுத் தொண்டாற்றுகிறார். இன்றைய சிறந்த ஒர் கூட்டுற வாளரிடமிருந்து அணிந்துரை பெற்றமை பற்றி பெரிதும் மகிழ் வடைகின்றேன்.
எனது கட்டுரைகளை நூலுருவாக்க என்னைத் தூண்டி, ஆவன செய்து, திருத்தங்கள், புகுத்தல்கள் செய்ய வழி நடத் திச் சிறப்படையச் செய்தவரும் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபைச் செயலாளராக பல நூல்களை வெளியிட்ட அனுபவமுடை பவருமாகிய பேரன்பர் ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர் கட்கும் பேரிதும் கடப்பாடுடையேன்.
அன்று தொட்டு இன்று வரை கொண்டு மனப்பான்மை யுடன் சேவையாற்றி வருவதும் எனக்கு அண்மையிலுள்ளதும் , புறுரப் பார்ப்பதில் பெரிதும் உதவிய க. லோகநாதன் உள்ளிட்ட முல்லையச்சகத்தாகுக்கும் விசேடமாக எமது கட்டுரைகளில் பானறிந்து கொள்ள முடியாத கீறும் குற்றுமிட்ட இடங்கனைத் தேடிப்பூரணப்படுத்த உதவி மே நகடையச் Gáfutj 45 (pas nr 60 o L. fr ஊர் க. மயில்வாகனன் அவர்கட்கும் பெரிதும் நன்றியுடையேன்.
வணக்கம்
መ. 6. Š9ወጣ Ö &'መ J”

XVI
பொருளடிக்கம்
LIT 95lb
ku4daub வரலாறு
இடப்பரப்பம் நிலத்தன்மையும் 0. கோப்பாய்க் கோட்டை 0. மக்களும் குடியிருப்புக்களும் 04 மேட்டு நிலப்பயிர்ச் செய்கை 06 வயல் வேளாண்மை குடியிருப்பு வீடுகள் பொருளாதாரம் 15
இலங்கையில் அரசியல் மாற்றங்களும் கிராமத்தில் ஏற்பட்ட தாக்கங்களும் 6 aR- 6887GAySQ/6DB 30 வன்னிக்குடியேற்றம் 8. ala syú Lipru ga 33 பிள்ளைகட்குப் பெயரிடல் 35 5rru ' l u_ rraf mur o 96 தேசவழமைச்சட்டம் 4. இடப் பெயர்கள் 43 உப்பாற்றுத்திட்டம் 45 உவர் நிலநெற் செய்கை 49 கோயில்கள்
வட-கோவை சித்திர வேலாயுத சுவாமி கோயில் 5互 Lua" at ay assifysayapas auth Loay Gargo 58 வெள்ளெருவைப் பிள்ளையார் கோயில் 64 வடகோவை சக் கிராழ்வார் ஆலயம் 65 வடசோவை செல்வவிநாயகர் ஆலயம் 69 மகிழடி வைரவர் கோயில் 70 அடைப்பந்தாளி வைரவர் கோயில் 72 பெரியார்கள்
இருபாலைச் சேனாதிராய முதவியாம் 7. வடகோவை வித்துவான் சபாபதிநாவலர் 76 வடகோவை வித்தகம் கந்தையாபிள்ளை 0
இந்துபோட் சு: இராசரத்தினம் அவர்கள் 8.

Page 11
xviii
usta tih i சேர் சந்தையா வைத்தியநாதன் 86 குருமணி வே. சிதம்பரபிள்ளை 90 எஸ். ஆர். கனகசபை 96
வாசிகசாலைகள்
அம்பாள் ச. ச, நி, இலகFமி வாசிகசாலை 99 கந்தசாமி கோவிலடி வாசிக சாலை 04 வெள்ளெருவைப் பிள்ளை யார் ச.ச.நி. வாசிாசாலை 105 சபாபதி நாவலர் வாசிகசாலை 07 வள்ளியம்மன் ச. ச. நி. வாசிகசாலை 1麗5
கோப்பாய் வடக்கு டாலர் விடுதியும் சமூக சேவா சங்கமும் 108 கோப்பாய் அரசினர் ஆஸ்பத் திரி 7 சிவ பூமி 28 வயோதிபர் அனுபவ வார்த்தைகளை . 32 ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 37 கோப்பாய் கிராமச்சங்கம், பிரதேச சபை 4
வித்தியாசாலைகள்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி 149 G36 di unruiu Ffr 5 GT mT U nr F f Goo Gav 59 கோப்பாய் ஆசிரிய கலாசாலை 164 சரவணபவானந்த வித்தியா சாலை 74 கோப்பாய் நாவலர் வித்தியா சாலை 85
கோப்பாய் அரச செயலகம் 89 உரும்பராய் கமத்தொழிற் சேவை நிலையம் 20 அ. உ. இந்து மாமன்றம் - கி “ள 2O6 இந்து சமயப் பேரவை (ஆரம்பம்) 2 2

GSTOLT GTGTO
gNւմuՄմւկմb நிலத்தன்மையும்
வாழ். மாவட்டம் வலி - கிழக்குப்பகுதி கோப்பாய் LTTT TLLT TLTLa LGLTT LL LL TLTTLTTL TLTHCHLL 00 0LS மைல் விஸ்தீரணமுடையதாய் கோப்பாய், நீர்வேலி, புத்தூர் அச்சுவேலி என்ற நான்கு கிராமதச் சங்க இடப்பரப்புக்களையும் உரும்பராய், ஊரெழு பட்டின சபையையும் கொண்டதாயுள் ளது." TTLTTLLSL LLTLTTTLTGLLLTTTLLLLLCL S TTCTTLCtt LT LHLHLLLLLLL T மன்றத் தொகுதியாயுள்ளது.
TTT STTTLTTLLtLLL OuutE EtTT TLT TS LLHHLHsL TTLTLLLLL வடக்க, கோப்பாய் தெற்கு, இாகசாலை ஆகிய மூன்று விசானை மாரி இடங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது, சுற்போது (1994 இல் SLLLLtLL00L LLLL LLLLLLLLSSSSLLzSSSSLLLLSLLLL LLLL LL EYYSSLLLtLLtttLEL TT TTOOSTC பாலை, கட்டப்பிராய், கல்வியங்காடு எனும் ஆறு கிராமசேவை LLLLLL LLLL rTLTYTOOELEL TTTLLTTLLT 0LT LTTTLTLL ELTLSS LLL0TTT T0L கபிபட்டுள்ளது, சுமாரி 12 ச. மைல் விஸ்தீரணமுடையத. குறித்த இடப்பரப்பில் யாம் - பருக்கித்தறை பிரதான வீதி, TTTr L S S SCLTTTTTSTtHLEEEL TLSY TLLT TaEE LLLLLLLSLLLTLzY TATATttYEELz tTL LLTL SS THELTLaLE T LzS STtLLEL TMTT S LLLT LS LTLTT வீசி என்பன கிழக்கு மேற்கசசவும் ஊடறுத்துச் செல்கின்றன. இாபாலை ஐந்து ச நீ கி பி லீ ஈரு ந்து பழந்தெரு பிரிந்து இரு பாலையூடாக வடக்கு நோக்கி ாைக மைல் தூரம் வரை சென்று நாவலர் பாடசாலையடியில் மீண்டும் பருத்தித்துறை வீதியை அடைகிறது. இராச விதியிலிருந்து இன்னொரு வீதி பிரிந்து வடக்கு நோக்கி ஒரு மைல் தூரம் வரை சென்று இருபாலை கலா சாலை வீதியை அடைகிறது. குறித்த கோப்பாய் கிராமச்சங்க இடப்பரப்பின் கிழக்கு - உப்பாறு, வடக்கு - நீர்வேலி, மேற்கு - உரம்பராய், கோண்டாவில், தெற்கு - நல்லூர், திருநெல்வேலி எல்லைகட்கு இடைப்பட்டதச புள்ளது.

Page 12
02
TSLLLT TLLTLLLLLLL LLLLLLT LSLTTS L0LLTE S EC TTTaLG TLLLLL தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளது.
உப்பாற்றங்கசையிலிருந்து நிலம் படிப்படியாக உயர்ந்து இராச விதிவரை செல்கிறது. உப்பாற்றினை அடுத்து களிமண் உவர் தரையும் யாழ் - பருத்தித்துறை வீதியையடுத்த இடை யிடை மணல் தரையும் அப்பசல் செம்மண்ணும் படிமுறையே கூடி நிலமும் உயர்ந்து இரஈழ வீதிவரை சென்று அப்பால் பசிந்து செல்கிறது அதற்குத் கக நீரிலுள்ள உவர்த் கன்மையும் cate tйилде காகக் ஈறைந்து நன்னீர் காணப்படுகிறது. கிணறுகளும் Dup& Cas 8 - 12” யிலிருந்து படிப்படியாகக் கூடி இராச வீைெபயடுத்து A LS SSS 0A TLY TYaHTHETLS TTLLLLLLLLE LLLLLLLS LLLLkTLTMtMT LLS
1945 காலப் பகுதியில் இராச வீதியின் இரும்ருங்கிலும் SYS0EYS TT TTLLELTSTL LTtuL S LMLET LLTLTS TL TLLL TTtLLLL வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கமத்திற்கு மிக வாய்ப்பான அசல் செம்மண் கேசட்டங்களாக்கப்பட்ாள்ளன யாம், பாக்கித்துறை வீகியில் கிழக்குப் புறமாக் குடியிருப்பு, தேசட்ட நிலம், வயல். *ரிப்ச்சல் திரவை, சதுப்பு நிலம் என ஐவகை நிலங்கள் காணப் படுகின்றன. மேற்குறிக் த குடியிருப்புப் பகுதியில் நாற்சந்தியிலி SYT TLEHTt L00 LLLLLLE TLTTLTTTTLLLL 00LTLTT TLTTTLTL0 கோட்டையிருந்த சுற்கான அறிகுறிகள் இன்றுமூண்டு.
Gas T t I I Tul t G smrtvinns
ஈழவ்ள நாட்டின் வடபகுதியிலிருந்த தமிழரசிற்கு நல்லூர் இாாசதானியாகவிருந்தது. சிங்கைபுரம், கல்லைநகர் யாழ்நகரி என்ற பெயர்களும் & "eváb gyága maoib evyprijas Jul.L. ar. sa” a நகரில் பலமான கோட்டையிருந்தது, பாதுகாப்பிற்காக கோப் பாயிலும் வன்னிப் பிரதேசங்களிலும் கட்டப்பட்ட கோட்டை Y TTYYTS LLTLY S T LTLSL LELGLA STSETLTS S LT 0t0EtLTTLTT LLLL T பது அரசன் இருப்பிடம் எனவும் நல்லூர் மந்திரி மனைவருகே தூரிந்து காணட படும் சுரங்கப்பாதை இங்கிருந்து உப தலை587 மான கோப்பாய்க்குச் செல்ல உதவியதாகவும் ஆபத்துக் காலங் கிளில் தலைநகரிலிருந்து அரசர் இதன் மூ n ம் தப்பிக் கோப்பாய்க் TT TTT L0LTTT EHaL LLLLLLLEkOkeLe TJ LLTLTTT LLL TT TT காணப்படுகிறது. யாழ்ப்பாணம் அரசின் கூமைக்கைச் சர்க்4r வர்த்சி முதல் சங்கிலியன் செகராசசேகான் இறுகிய சக ஆட்சி செய்த விபரங்களை இலங்கைச் சரித்திரம் கூறுகின்றது. சிங் கள அரசினால் காலத்துக்குங் காகம் எடுத்த படையெழுச்சிகள் முறியடிக்கப்பட்டு தமிழரசு நிலைத்து கின்றது. 1305 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் தென்னிலங்கையில் கரைநாடு களை வசப்படுத்தி ஆண்டபோதும் யாழ்ப்பாணத்தைக் கைப்

03
பற்ற எடுத்த படையெழுச்சிகள் பல தோற்கடிக்கப்பட்ட ன. மீண் டும் 1624 இல் புரட்டாதியில் காக்கை வன்னியன் என்பான் சூழ்ச்சியுடன் பறங்கிப் படை வழமைபோல் கொழும்புத்துறையில் இறங்காது பண்ணையில் இறங்கி நல்லூரை நோக்கி நகர்ந்தது. அன்று விஜயதசமி, ஆயுத பூசையில் தமது ஆயுதங்களை படை யினர் வைத்து வழிபாடு செய்துகொண்டிருந்த நேரம். திடீ ரென நுழைந்த பறங்கிப் படைகளின் குண்டுமாரிக்கு எதிர் கொள்ள தமிழ் வீரர் ஆயத்தமான போது காக்கைவன்னியன் தோன்றிச் செய்த சூழ்ச்சியினால் சங்கிலியனை அகப்படுத்திச் சிறையிலிட்டனர். சங்கிலி சிறைக் கடத்திலிருந்து சுரங்கப் பாதை வழியாக வெளியேறி தப்பி கோப்பாய்க் கோட்டைக்குப் பின்வாங்கினான். பறங்கியர் நல்லூர்க் கோட்டையைக் கைப்பற் றிக் கொண்டு கோப்பாய்க் கோட்டையை நோக்கி வந்தனர். பறங்கியர் வருகையை அறிந்த சங்கிலியன் இரவோடிராவாய் வன்னிக்கோட்டையை நோக்கிச் செல்லும் வழியில் காக்கை வன்னியன் உதவியுடன் பறங்கியர், ஆனையிறவுப் பூசந்தியில் வைத்துச் சங்கிலியனன இலேசாக அகப்படுத்தியதாகச் சரித் திரம் கூறுகின்றது.
பறங்கியர் நல்லூர்க் கோட்டையையிடித்துப் பண்ணை யில் கோட்டை கட்டினர், கோப்பாய்க் கோட்டையையும் முற் றாக இடித்துத் தரைமட்டமாக்கினர். குறித்த தரைமட்ட மாக்கப்பட்ட கோட்டையின் மேற்குப் புறமாய் வீதியருகிலிருந்த நுழைவாயிலில் பழைய கோட்டை (OLD CASTLE ) என்று எழுதப்பட்டிருந்த கட்டிடம் சில காலத்தின் முன்னரே இடித் தழிக்கப்பட்டது தெரியும். குறித்த கோட்டை வளவில் செங்கற் களாலான உறுதியான சுவர் களையுடைய விசாலமான பழை மையான வீடு ஒன்று இன்றுமுண்டு. தற்போது பல வீடுகள் கட்டப்பட்டுள்ளபோதும் சில இடங்களில் நிலத்தை அகழும் போது செங்கற் குவியல்கள் வெளிப்படுகின்றன குறித்த கோட் டையிருந்த இடத்திலுள்ள குடியிருப்பாளர் உறுதிகளிலும் கோட்டை வாய்க்காலும் பழைய கோட்டையும் என்றே எழு தப்பட்டிருப்பதுவும், அகழும் போது காணப்படும் செங்கற் குவி பல்களும், நல்லூர்க் கோட்டைக்கு யமுனா ஏரி போல கோப் பாய்க் கோட்டைக்குக் குதியடிக்குளம் நீச்சல் தாடகமாக அமைந்திருந்ததும், குறித்த கோட்டை வளவிற்கு தெற்கு எல் . லையில் செல்லும் கோட்டை வாய்க்காலும் கோப்பாய்க் கோட் டையை நினைவுபடுத்தும் சின்னங்களாக இன்றும் உள்ளன.
குறித்த குதியடிக்குளம் 1955 ஆம் ஆண்டளவில் கி. மு ச. கோரிக்கையின் படி அரச செலவில் ஆழமாக்கப்பட்டு, குறிக்க குளத்தைச் சுற்றியுள்ள அரைசாந்தால் கட்டப்பட்ட அகலமான

Page 13
04
சுவர்கள் இடிக்கப்பட்டபோது தென்மேற்கு மூலையில் 6x2 அடி வரையுள்ள ஓர் குழி காணப்பட்டது. அதற்குள் சாம்பல்போன்ற உக்கிய அசேதனப் பொருள்கள் காணப்பட்டன. பண்டைய வழக் கப்படி தடாகம் பூரணமாக்கப்பட்ட வேளை கொடுக்கப்பட்டநரபலியின் சேதனப் பொருட்களாகயிருக்கலாம் என்ற அபிப் பிராயம் பல அனுபவத்தகர்களினாலும் கூறப்பெற்றது.
மக்களும் குடியிருப்புக்களும்
யாழ்ப்பாணத்தின் பூர்வீககுடிகள் நாகசாதியர் அவர்கள் நாகவழிபாடுடையவராயிருந்தனர். நாகதம்பிரான் நாகபூஷணி, நாகம்மாள் கோயில்கள் பலவும் அதற்கான சான்றுகளாயுள்ளன,
கோப்பாயிலும் நாகவழிபாட்டிற்கான சான்றுகள் இன்று முண்டு. கோப்பாய் வடக்கு கல்லொழுங்கை முடிவின் கிழக்குப் புறமாய் வயலோரத்தில் தாழை மரநிழலில் புராதனமான நாக தம்பிரான் வழிபாட்டிடமொன்றுண்டு. வயலில் விதைப்பு அரிவு வெட்டு சூடுமிதித்தல் ஆரம்பிக்கும்போது நாகதம்பிரானை வழி படுவது எனக்கு நன்கு தெரியும். சுமார் 1800 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிதமான பலானை கண்ணகையம்மன் ஆலயம் நாக வழிபாடு நடந்த கூழா அருகிலே ஸ்தாபிதமானது. கூழா வடியில் இன்றும் புராதன வழக்கத்தையொட்டி நாகவழிபாடு களும் நடைபெறுகின்றன. கூழாவிலாச்சி என்று நேர்த்தி செய் வது இன்றும் வழக்கத்திலுண்டு,
அண்மையில் குளம் ஆழமாக்கும் வேலைகள் நடந்த போது பழைய செங்கல் தளம் காணப்பட்ட நாச்சிமார் கோயி லடி குளமும் ஆராய்ந்தறிய வேண்டிய தொன்ற "கம்,
தென்னிந்தியாவிலிருந்து தமிழர் அண்மையிடங்களிலுள்ள அந்த தான் நிக்கோ பார் பீஜி தீவுகளில் குடியேறியது போன்று மிக அண்மையிலுள்ள இலங்கையின் வடபாகத்திலும் வந்து குடி யேறினர். மேலும் கவிவீரராகவன் பரிசிலாகப் பெற்ற மன ற்றி எனும் இந்த மணல் மேட்டில் அவனோடு வந்து பலரும் குடி யேறியதாகச் சரித்திரமுண்டு. இவ்வாறு வந்தவர்கள் தாமிருந்து வந்த திருநெல்வேலி, நல்லூர் போன்ற ஊர்பெயர்களையே குடி யேறிய இந்த இடங்கட்கும் சூட்டினார். ஆதியிலிருந்த நீ " கரும் பின்னர் தென்னிந்தியாவிலிருந்து காலத்துக்குக் காலம் வந்த தமிழரும் கலந்ததே இன்றைய யாழ் - தமிழர் எனல் மி ).கி லாகாது.
தென்னிந்தியாவிலிருந்து தமிழர் குடியேறியுள்ள இடங் களில் சிவ வழிபாடுகளும், தொடர்ந்து விநாயகர், முருகன்,

O5
அம்பாள், வைரவர் முதலிய வழிபாடுகளும் இந்த வகை ாகவே இங்கு வத்திருக்க வேண்டும். பழைய ஆலய ங்கள் சில வற்றின் உருமாறிய Guír Syb smrass5 h 9 v nrí7 நாகபூஷணி நாசம்மாள் ஆலயங்களாக பெயர் மாறாது இன்றும் பழைமையை நினைவூட்டுகின்றன, பெயர் மாறிய போதும் இ ன் று ம். முன்னைய வழமையை பொட்டி பங்குனித் திங்கள் தோ! ம் பூசைவழிபாடுகள் நடைபெறுகின்றன.
கிணறுகள் தோண்டுவதற்குரிய நவீன சாதனங்களில்லாத அக்காலத்தில் மனித வலுவைப் பெரிதும் பயன்படுத்தியே தோண்டப்பட்டதான பழைய உணறுகளை இன்றும் காணக்கூடி பதிாயுள்ளது. இவ்வாறு தோண்டப்பட்ட கிணறுகளின் உட்பு Apé at art assir அழுத்தமில்லாது கரடுமுரடாயும் மண்கண்டத்தில் க!--ப்பட்ட மேற்சுவர்கள் அரைச்சாத்து கொண்டு கண்ட *ற்களால் கட்டப்பட்டதாயும் உள்ள தனையும் இன்றும் அவதா னிக்கக்கூடியதாயுள்ளது. மக்கள் நன்னீருள்ள செம்மண் தரை பான மேட்டுப்பிரதேசங்களிலேயே பெரும்பாலும் குடியிருந்த, னர் இந்த வகையில் கோப்பாய் வடக்கில் இலகடி, கம்பா வத்தை மாக்கம்பரை, சனவதியம்புலம். அப்பிலானை முதலான கிணறுகள் உருமாறாது இன்றுமிருப்பதனையும். தோட்டக் இணறுகளான உண்ணாப்புலம் , நொங்கியவற்தை, குயவன்புலம் தலம்பத்தை, அம்பியவலைக் கிணறுகளும் இவ்வாறே அமைற் துள்ளதனையும் இன்றும் அவதானிக்கக் கூடியதாயுள்ளது.
குடியிருப்புக் கிணறுகளைக் சுற்றியே மக்கள் சமூக ரீதி tாக கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். வளவுகளுக்குள் மா, பலா வாழை,தென்னை முதலிய பழம் தரு மரங்களும் சுற்றவரவுள்ள இடங்களில் பனை, வேம்பு, இலுப்பை, புளி என்பனவும் காணப் பட்டன. வெளியான நன் செய்நிலங்களில் வரகு, கறுத்தசாமை ாள் போன்ற சிறு தானியப் பயிர்களும் மானாவாரியாகச் செய்த னர். தோட்டங்களில் பொதுவாக துலா பட்டைக்கொடி கொண்டு இறைத்து சிறு தானியப் பயிர் சளைச் செய்து தமது உணவுத் சேவையைப்பூர்த்தி செய்தனர். இவ்வாறு தோட்டங் களில் செய்வது சமம் என்றும் மழையை நம்பி மானாவாரி யாகவும், வாய்ப்பான இடங்களில் அருகேயுள்ள குளங்களிலி (கந்து எற்றுப்பட்டைசள் மூலம் நீர்ப்பாய்ச்சியும் வயல் நிலங்க வில் நெல் செய்வது வேளாண்மை என்றும் கூறப்பட்டு அதற் கேற்றவாறு அவர்களை கசக்காரர், வேளாளர் என்றழைப்ப தும் நமதூர் வழக்கத்திலிருந்து வந்துள்ளது. கிழக்கே புள்ள வயல்களில் வேளாண்மை செய்வோர் குடியிருப்புக்களாக மேற் கிலுள்ள மேட்டு நிலங்களேயிருந்தன வயல் உறுதிகளில் நெற் பரப்பு என்றும் மேட்டு நிலத்துக்குரிய சம உறுதிகளில் வரகுப்

Page 14
O6
Utrill ான்றும் 1 n | th அவற்றின் Aeias7 Aw 8 gft முறையே tu gyrr பிற்கு 12 குழி ன் 18 குழிகள் என்றும் கனக்கிடுவதும் இன் ?! வரையும் இருந்து வருகிறது.
விவசாய ஃஒற்கும் மர் றும் குடியிருப்புக்களுக்கும் தேவை "ண் உபதொழில்களைச் செய்வோர் தொழிலுக்கு அமைவா இ வும் தங்கள் தொழில் பாதுகாப்புக் கருகியும் கூட்டம் கூட். அ ைமத்து வாழ்ந்த நி ை ை ைn 4ெ7 - ர்ஜ் זה פ36 עמו. (ג' ג' 68וב יה: 3 4ז פי துசி வந்து கொள்டிருக்கிறது. சக் கூட்ட க் கார் ஏ எனயே. ருடன் சேர்ந்து பொதுவாகவுள்ள ஆலயங்ஈட்டுச் சென்று வழி படுவதனேrடு, சிறப்பாகத் தங்கள் பாரம்பரிய குல தெய்வr ட்இல் கோயில்களமைத்து வழிபாடு செய்தம் வருகின்றனர். 17. இரும்புத் தொழிலாளர் காளிதேவியையும், பனை, தென் த் தொழிலாளர் அண்ணமார், பேர்த்தியர் மனையும், சல வைத் தொழிலாளர் பெரியதம்பிரானையும், வைர வரையம், பொற் கொல்லர் நாச்சிமாரையும், மற்ற தொழிலாளர்களும் தங் கள் இருப்பிடங்களின் மத்தியில் தத்தம் குல தெய்வங்கட்குக் கோயில்களமைத்து வழிபாடு செய்து வருவது இன்று வரை நீடிக் கிறது.
மேட்டுநிலக் கமச்செய்கை
நமது கிராமத்தில் இராச வீதியருகில் 1925 ஆம் ஆண்டு அளவில் ஓர் நடித்தர விவசாயியை எரித்துக் கொண்டால் 2530 ayaasair ஆழமான கிணறுகளுடைய பேட்டுத் தோட்ட நிலத் தில் 1509 - 2000 கன்று வரை தோட்டஞ் செய்பவர்களாகக் காணப்பட்டனர். இதில் 500-1000 கன்று வாழையும் மிகுதி தோட் டப் பயிர்களாயுமிருந்தன.
வஈழை செய்வோர் விற்பனைக்காக கூடியளவு கதவி படிகனே நட்டனர். சுயதேவைக்காக தரையினடிப்பகுதியில் கிணற்றடியில் 2 - 3 இதரை படி, கரையோரங்களில் வேடை யைத் தாங்கவல்ல 4 - 5 மெனந்தன் அடிகள். கோயில் தேவைக் கும் பொங்கல் வழிபாட்டிற்குமாக ஒரு சில சப்பல் அடி, மொத்தமாக 1000 கன்றிற்கு 80 அடி வாழைகள் இலாற்றில் ஒன்றிரண்ட, டிகள் வழிபடு கோயிலுக்காக விடப்படும், கதலிக் குகைகளைச் சுன்னாகம் சந்தையில் காலை நேரம் கொண்டு போய் விற்று தமது வீட்டுத் தேவைக்குமான சாமான்களை வாங்கிவருவர். இரண்டொரு வண்டில் லியாபாரிசளும் குலை களை வாங்கி சாவகச்சேரிச் சந்தை கொண்டு போவதும் இருந்
• lفي د

έ f
வாழைத் தோட்டல்கள் வருடத்தில் ஒன்று இரண்டு தரம் பி"க்திப் சேளையிட்டு பாத்தி கட்டி நாலாம் முாைக்கு இறைப் Hர். மற்றுதோட்ட நிலங்களில் பயிரி செய்யுங்காலங்களில் வாழை யுள் தொட்டில் வைத்து மாடுகள் கட்டப்வடும். வாழையள் விட்டrளை வைத்து இரசக்காவல் இடையிடை புயலழிவுகளி €mw ጦrd) out7Gogos) Géorru"L-sièaéo பெருஞ்சேதமடையும் போது அரச நிவ சராசர் பெறப்படுவது முண்டு.
தென்னிலங்கைக்கும் மலையாளத்தக்கும் அனுப்பும் ஒழுங் கிருந்தமையால் 1000 அன்றுவரை குழையன் எனப்படும் தீவின் புகையிலைச்சன்று செய்து குடிலில் உலர்த்தி விற்பர். மலையா விம் புகையிலைத் சங்கமும் சில செட்டிமாரும் குடிவில் உலர்த்தி கப்படுத்திய பகையிலையை வாங்கி இற்தியாவிற்கு அனுப்பு வர். மேலும் கொக்குவில், கோண்டாவில் புகையிலை வியாச பாரிகட்கு சொற்ப பணத்தை அச்சலாரமாக வாங்கிக்கொண்டு *காட்டக்கில் வைத்தே பச்சை கண்டாகவே கொடுப்பவர் கட்கு உரிய பணம் உலர்த்தி விற்றபின் கொடுக்கப்படும். சுருட் இ* சேவைக்குரிய தட்டைபன் சன்றுகள் தன்கு விளைந்த பின் சீவி. கிடங்கிலவிய விட்டு நிழலில் உலர்த்தி பின் குடிலில் தூக்கி டெல்லிபு Hசி யூட்டி ஐன்பது கொண்ட பிடிகளாகக் கட்டி வித் பா , உரிய *ன்று ைெட்டி 4 தும் கெட்டுக்களை su677 sol". வெட்டி கிடங்கில் அவியவிட்டு நிழலில் உலரிக்கி சுருட்டுக்கு உள்ளிட &{} & 3 ro & oớ ẩ)

Page 15
08
யுள்ள வயல் தரவைகளில் பகலில் கால்நடைகள் all-tb alமாக நின்று மேயவிடுவர். எருதுகளுக்கும் பால்மாடுகளுக்கும் கடக்கவனமும் பாதுகாப்பும், தொட்டில்களில் வைக்கோல் புல் கிழித்த ஒலை, வாழையிலைத்தீனிகள் போட்டும் தவிடு, பீ" ணாக்கும் வைப்பரி.
புகையிலை செய்வோர் நிலங்களை உழுது பண்படுத்தி வைத் திருந்து மாரிகாலச் செழிப்பில் வளர்நீகிருந்தி arsaw Aw ! சிவனார் வேம்பு (ம கலிய பூண்டுகள் அறுத்தும், ሠ ጥ'ዙመዟ9• a نهنگهای தென்மராட்சிப் பக்கம் சென்று பூவரசு குழைகளை வெட்டிவ தும் தாழ்ப்பார், இந்த மாதிரி புகையிலைக் கன்று azů" தரைக்குத் தாழ்க்கும் பசளையைத் தாய்ப்பசனை ன்றுர் கிழக்கு நாடு பூனகரிப் பகுதிகளிலிருந்து வெட்டிவரும் அடிக்குழைகை வாங்கியும் தாழ்க்கப்படும், தாழ்வை முடிந்ததும் ot*_tạiủ t 17 வாய்க்கால் மாததிரக் கோலி யாருக்கொன்றாக நிாை நிலையஞ் சுழித்த மேடைகளில் தயாரிப்ப0த்தி வைத்திருந்த கன்றுகளை மாலை வேளையில் பிGங்கி நட்டு தேசி குத்துவர்" தினமும் காலையில் தண்ணீர் ஊற்றுவர். விற்பனை (3) -- களில் சன்றுகளை வாங்கி நாபவர்களுமுண்டு. Qu is if turt sult தைப்பொங்கல வயண் டியே மேட்டு நிலப் புகையினைச் ○gi」の"* நடக்கும். தை நடுகை, தாய் நடுகை - காழ் பிரதேசம்" avguôb வெளி நிலங்களில் நடுகை ஒரு மாதம் 9i5 £GGou நடைபெறும்.
கன்றுகள் 5 - 6 இவை வரை வளர்ந்ததும் இரண்டு கன்று கள் சேர்த்துக் கீறபாத்தினட்டி மூன்றாம் மறைக்க இறைப்பர் 10 இலைகள் வரை வளர்ந்ததும் அடியில் நாளை நீதி இலை களை ஒடித்து அடி மண்கொடுத்து பெரும்பாத்தி சட்டி இறைப் பர். 12 - 15 இலை வரை வளர்ந்ததும் கலைப் & தி து மூன்று தாலுமுறை கெட்டெடுப்பர். த7லு மாதப் பயிர் புகையிலைச் கன்றுகளை சுற்றிவர வெளியோரப்பாக்கிகளில் சுய தேவைக் காக மிளகாய்க் கன்றுகளையும் தலைப்புத் ங்ாகவிருத்தால் கொடி வகைகளும் டப்படும். புகையிலை வெட் டியதும் தரையை உழுது பண்படுத் தி கினை வி தக்து வாய்க் as das Gyfado aos a T ili i K ir di 3 nr 3ó d'H 4 ) forri கொண்டபாத்திகள் சட்டி நடுவில மா வள்ளித துண்டங்களை ஒளன்றி பழு கில் தண் 0ெ கட்டி, நாலாம் முறைக்கத் தொடர்ந்து இ ைmப்பார். முமா கண்டதும் காய்ச்சல் விட்டுக்கட்டும் கண்ணிகுக் க கண் கழுவல் கண்on என்பரி நாலைந்து தண்ணீர் இறைப்புக்குப் LLLLLL LLLLL SLG TTTTTLLLLLLLL0L TLE EL TT TST TTS SLS TT TH TT பயிர் இந்த வகையில் பணிச்சாமி விதைப்பவர்களுமுண்டு தினை

09
பிலுள்'சிலர் 100-200 அன்று வரை காய்வள்ளி. இராசவள்ளி. சிறுவள்ளி, கெர்டிக்கறணை தாழ்ப்பாரி. தினைமணி திரண்ட திம் “சோழ்க்காற்றினால் மணிகள் அலைப்புண்டு சிதறாமல் பீரிஸ்ட்டூவர். விளைந்ததும் கதிர்களை வெட்டி மிதிப்பதும் ஒட் நிச்க்ளை வெட்டிப் பிடிகட்டி பட்டறையடுக்கி மாட்டுக்குத் தீனிச் க்ர்கவைத்திருப்பதும் பின்னிக்ழ்வுகளாகும். பனிச்சாமி விளைக் தீதும்’வெட்டி உலரவிட்டு சூடடித்தும் மிதித்தும் தூற்றி மணி
ஃள்ைச் சாக்கிலிடுவர்.
*. *. *4 xr அறுவடை முடிந்ததும் மரவள்ளியுள் சாறி அல்லது கிண்டி ப்ப்து விதைப்பர். பயறு இரண்டு மாதப்பயிர். எப்பயிர்களுக் கும் பூக்கும் காலத்தில் மழை கூடாது. காய்முற்றியதும் ஆய்ந்து சாய்விட்டு அடிக் து மணிகளை வேறாக்குவர். மாரி காலத்சில் கடுங்குளிாக்கு மாட்கித்தீனிக்காக பயற்றங் கோதுகளைச் சாக்கி விட்டுக் கட்டிப் பத்திரமாக வைத்திருப்பர்.
மார் கழிமுடிவில் தொடி வள்ளிக் கிழங்குகளைக் கிண்டி வீ0 கொண்டு போய் வெளிச்சம்படாமல் வீட்டுக்குள் கோர்க்காலி யின் கீழ் அடுக்கி வைத்திருந்து தேவை நோக்கி எடுத்துபயோகிப் பர். சுன்னாகம் சந் ைக் கொண்டு போய் விற்பவர்களுமுண்.ே கொடியில் வரும் பெரிய காய்கள் கிழ்ங்குகளின் வட்டுக்கள் அடுத்த வரும் நடுகைக்காகப் பத்திரப்படுத்தி வைக்கப்படும்.
பழைய ஆழக் கிணறுகளிலிருந்து 10 - 15 ஆயிரம் கண்ே கட்கு நீர்ப்பாய்ச்சப்படும் துலாமிதிக்கு இரண்டு பேர் மிதியிறைப் புக்க ஒருவர் தண்ணீர் fill ஒருவராக நாலு பேர் கொண்டி தான கூட்டினிறப்பு, தண்ணீர் வற்றியவுடன் ஊறவிட்டே மறு இறைப்பு. சாலை, மாலை ஆந்தி, விடியப்புறம் என இறைப்பு நேரங்கள் தங்களக்கள் பேசி ஒழுங்க செய்து கொண்டன் படியே கான் நடைபெறும். துலாப் பேண் கட்டல் புதிய துலாப் (பாடல் தூர வுள்ள தோட்டங்கட்குச் செல்லும் வாய்க்கால்கள் மினுக்கல் கிணற்று சேறு எடுத்தல் என்பன பங்காளிகள எல் லாருஞ் சேர்ந்து செய்வர்.
பட்ட்ை ச்ொடியிறைப்புக்குத் தேவையான அனைத்தும் பண்ம் பிரய்ோசனங்க்னே சார்வு ஈர்க்கும் வார்ந்த பனை மட்டை நாடும் டிொண்டு பின்னப்பட்ட ஈர்வாணிக் கொடிகளில் ஓலை யின்ர்ள் இன்ழக்கப்பட்ட பெரிய பட்டைகளை பனை நாரில் :றுக்கிய ப்ட்ல்ட்ச் கயிற்றினால் இணைத்தே இற்ைப்பர். பட்டை, கிணற்று நீரில் முட்டிய்வுடன் சரிந்து Garao j * * 8 Qj 7 o பார்த்துக்கு பட்டைக் கல்ல்ை ப்ட்டை நடுப்பல் லியின் கட்டிக் தொங்கவிடப்படும். ஈர் வாணிக் கயிறு பட்டையைச் சுழா

Page 16
O
லிடாதும் மிதியில் பட்டையை வைத்துச் சரித்து இதைக்கவும் வசதியாயிருக்கும். கிணற்றாழத்திலும் பார்க்க சர்வாணிக்கயிறு, 2 . 3 முழப நீளமான பகுதி துலாவில் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் கொடியின் கீழ்ப்பகுதி தண்ணீரில் பட்டு தனைவதால் உண் டாகும் உக்கலுள்ள பகுதி வேண்டிய போது நீக்கப்பட்டு உரியநீளத்துக்கு நுனிப்பகுதி குலைத்துப் பின்னப்படும், இறப்4 முடிந்தவுடன் இறை ட்டைகளை வெயிலில் காவவைத்தோ அல்லது கிடக்ல்ே கிஞ்சல் போட்டு எரித்தோ Gainauá a fraujiswart.
மேற்கொண்டு இரண்டு வாவிச் சூத்திரக்கன் இரண்டும் பல வாணிச் சூத்திரம் ஒனறும் 1925 காலப்பகதியில் கோப்பாய்" சிராமத்திலிருந்தன. டசக்டர் கப்பிரமணியம் அவர்களுடைய கடம்பத்தைத் தோட்டத்தின் மாத்திரமே காற்றாடிச்சூத்திர மும் பெரிய தொட்டியுமிருந்தது.
4ம ஆயுதங்களாக கலப்பை, நுகம், மண்வெட்டி, சுத்தி aETTTTLYTLTS TLTLEELLELS TTLtttLL LLL LL TS00T இருந்தன தேவை நோக்கி இரவல் வாங்கியும் பாவிப்பர். பெரும்பாலும் கம்ேபத்திற்கொரு மாட்டுவண்டியிருந்தது; குப்பை, வைக் கோல், குழை என்பன ஏற்றிப்பறிக்க இரண்டு மூன்று பேரிடம் shadig av Lášas siv udr (9 av Găurg das GMs så av.
அறுவடை காலங்களில் பொங்கல், மாடடுப் பொங்கல் என்பன பரிமளிப்பாக நடைபெறும் தோட்டம் வரும் உதவிக் தொழிலாளர்கட்கு கிழக்கு வகைகள் சூடுமிதி முடித்த போது குள் லத்தால் அள்ளித் தானியமும் மனங்குளிரக் கொடுப்பர். கம் ஆயுதங்கள் செய்பவருக்கு புகையிலைக் கன்று வெட்டுங் عrوه zT 0 LT TTL TLELLL LLLLLT TTLTLL TTt0TT LLLL TTSAAAA Lu(9b.
தொழிலாளி மணங்குளிர்ந்தனவே தான் பயிர்கள் கண் TTT TTT S LLLT TTT S TLLTLLTLttt LT eqee LLL 0LL 0cLEEtELL TTTTAAL LTLTL0L0LEE யிருந்தது, வயது கூடிய தொழிலாளர் தோட்டம் வருப்போது TTTLLtttLLLLSS TTTTtLLtttLtSLTS 0LTTS S LEEE ELE L EL TL LH TLSL TqTTT வைத்து மரியாதைப் பன்மையிலேயே அழைப்பர். அவர்கள் வீட்டுத் தேவைக்கு, குலதெய்வங்கட்கான பொங்கில் வழிபாட் சத் தேவைகள் என்பனவற்றிற்த வாழைக் குலையும் கிர9 ம்றடி சி தென்னைபிவிருத்து பறித்து தேங்காட், இளநீர் st avu way" அன்புடன் கொடுக்கும் வழக்கம் இருந்து செ'ஸ் டே வந்துள் ளது. தோட்டக்கினற்றடியென்றாலும் விட்டுக் கனற்ற பெண்

1
றாலும் கிணற்றுச் சூழலில் சில தென்னை மரங்கள் நிற்கும். தூரத்தே நின்று பார்ப்பவர்கள் கண்ணில் தென்னை மரங்கள் தெரிந்தால் கிணற்றடி என்பதனை ஊகித்தறியலாம் .
கோப்பாய் கோப்பாய்கோப்பாய்.
வடக்கு மத்தி தெற்கு
குடி சை 787 40 450 சனம் 248 37.50 3907 и тон, а гђ 625 750 | 220 விவசாயிகள் 675 480 40 அரச உத்தியோகத்தர் 85 400 20 சீவல் O7 2S 35 மேசன் 08 2
F6)6) O3 7 தச்சு 20 2 பொற்கொல்லர் O) 0. பூசகர் O 06 09 இந்துக்கள் 24.80 80% 80%
றோ. கத்தோலிக்கர் O 20% 03
வயல் வேளாண்மை
யாழ் - பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப் புறமாய் கைதடி - மானிப்பாய் வீதியின் இருமருங்கும் வயல் நிலங்கள். நிலத்தை உழுது பண்படுத்திவைத்திருந்து மாரிகால ஆரம்பதி தில் புரட்டாகியில் கறுப்பன், மொட்டைக் கறுப்பன் முதலிய நெல்லினங்களிலொன்றை விதைப்பார். தெற்கில் குளங்கரையை அண்டிய இடங்களில் மாத்திரம் ஆறு மாத நெல் - பெரு நெல் விதைப்பார். ஆடி விதை தேடி விதை என்பது அக்கால இதற் கான பழமொழி. மாரி காலத்தில் இவ்விடம் பெய்யும் மழையை விட கிராமத்தின் மேற்கு மேட்டுப் பிரதேசங்சளிலிருந்து மாரி காலத்தில் வழிந்தோடும் வெள்ள வாய்க்கால் பலவின் மூலமும் வரும்நீரும் வயல்களை நிரப்பும் வெள்ளத்துள் கூட்டம் கூட்ட மாக நின்று பெண்கள் கழைபிடுங்குவதும் வெற்றிடங்கட்கு நாற்று நடுவதும் கண்கொள்ளாக் காட்சியாகவிருக்கும். மார்கழி, தையில் வீதியினிருமருங்கும் பச்சைப்பசேல் என்று காட்சியளிக் கும். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது அக்கால வேளாண் மைப் பழமொழி. தைப்பொங்கலுக்கு புதிரெடுத்துப் பொங்கு வர் மாசியில் அறுவடை செய்து சூடு மிதிப்பர். ஆள்வசதிக்கும்

Page 17
12
தேவைக்கும் தக்கபடி மாடுகளை இணைத்துச் சூடுமிதிக்கும் போது பொலி பொலி என்று சொல்லி மாடுகளை வளைப்பதும், மணி தூற்றும் போது வாதராயா பொலி என்று சொல்லி வாயு தேவனை வரவழைப்பதும் வழக்கம். தூற்றியவுடன் நெல்லில் முதலில் குல் லத்தால் அள்ளி கோயிலுக் கென ஒரு பகுதியை வைப்பர். குல்லத்தால் அள்ளிச் சாக்குகளில் இடும்போது ஒர ளவு நெல் மிகுதியிருக்கும். அதனை வந்து நிற்கும் கம உதவி யாளர்கட்கும் வறியவர்கட் கும் குல் லத்தாலேயே அள்ளிக் கெடுப்பார். பாவும் நல்லபடியாகவும், வந்தவர்கள் மனங் குளிர வும் நடக்கும். வேளாளனென்!!ான் விருந்திருக்க உண்ணாதான் என்பதனை சூட்டுமிதியின் போதும் பொங்கலின் போதும் அவ தானிக்கக் கூடியதாயிருக்கும். யாவும் வண்டிகளில் ஏற்றி வீடு கொண்டு போவர். வைக்கோல் பட்டடை போட்டு வைக்கப் படும்.
அறுவடையானதும் பயறும் மற்றும் சிறு தானியங்களும் தேவை நோக்கிவிதைப்பர். தெற்கிலிருக்கும் குளங்களை அண் டிய இடங்களில் சணல் விதைப்பர். அறுவடை செய்து காய விட்டு மணிகளை எடுத்துக் கொண்டு ஒட்டுக்களைப் பிடிக ளாக்கிக் கட்டி அடுக்குவர். வலை பின்னும் கடற்றொழிலாளர் வலை பின்னுவதற்காக அவற்றை வாங்கி ஏற்றிச் الدي نذر * 2 یا j .
வயலுக்கும் பிரதான வீதிக்கும் இடையிலுள்ள தோட்ட நிலங்களில் சிறு தானியங்கள் செய்கின்றனர். மாரிமிகுந்தால் வீதியிலிருந்து உப்பாறுவரை ஒரே வெள்ளக் காடாயிருக்கம். குறுகிய காலப் பகுதியில் உரிய வெள்ளம் கடலினுள் வழிந்து சென்றுவிடும். இதனால் பெரும்பாலும் வேளாண்மை பாதிக் கப் படுவதில்லை. குறித்த வயல் நிலங்கள் தான் கிராமத்தவரின் உணவுக் களஞ்சியமாகவிருந்தது. புரட்ட்ாதி - பங்குனி வரை கிராமத்து வேளாண்மை செய்வோர் வயல் வேலைகளிலேயே ஈடு படுவர்.
குறித்த வயல் நிலங்களை ஆற்றிறோர உவர்த் தன்மை நீக்கி நன் செய் நிலமாக்கவும் மேய்ச்சலுக்கான நல்லினப் புற். களை வளர்க்கவும் பலவாறான திட்டங்களிடப்பட்டு 1949 இல் அரசினால் ஆரம்பித்த உப்பாற்று திட்டம் அரசின் மாற்றார். தாய் மனப்பாங்கினாலும் பூரீமான் பொதுசனத்தின் குறுகிய சுயநல வேட்டையாலும் எதிரான பயன்களையே கொடுத்தது. இத்துடனுள்ள உப்பாற்றுத் திட்டம் எனும் கட்டுரையில் விரி வாகவுண்டு. யாழ். வளாகத்தில் நடந்த விவசாயம் சம்மந்த மான கருத்தரங்குகளைத் தொடர்ந்து பொ. மே. கழகத்தாரின் ஊக்கத்துடனும் கோப்பாய் விவசாயிகள் சம்மேளனத்தினால்

13
ஆரம்பிக்கப்பட்ட உவர்நில நெற்செய்கை 1992 - 93 காலப்பகுதி யில் நற்பலன் தந்துள்ளது. தொடர்ந்து அரச அதிபர் ஒத் துழைப்புடன் மேல் 23 - 94 இல் கூடுதலாக ச் செய்யப்பட்டது. படிப்படியாக விரிவடையச் செய்யும் முயற்சிகள் நடைபெறு கின்றன.
குடியிருப்பு வீடுகள்
கிராமத்தின் குடியிருப்புக்கள் பிரதான வீதிக்கு மேற்குப் புறமாய் செம்மண்ணும் நண்ணீர்க்கிணறுகளுமுடைய மேட்டுப் பிரதேசங்களிலேயே இருந்தன. கிணற்றைச் சூழவர 10 - 15 வீடுகள். மண்சுவர், ஒலைவேய்ச்சல் சாதாரணமாய் 70 x 15 சிேசி அளவுகளுடையதாய் நடுவில் அறையும் மூன்று பக்க விறாந் கையும், இடப்புற விறாந்தை வெளிச்சுவர் வைத்துக் கூட மாக்கிப் குசினிப்பாவிப்பு. ஒன்றைக் கதவு. வாசலினிருபக்கமும் 9թ3 (1pէք உயரமான இரண்டு திண்ணைகள் சாணியால் பெ ழுகப்பட்டிருக் கும்; பகலிருப்புச்கும் இராப்படுக்கைக்குமாக. மறுபக்க விறாந்தை யில் கய ஆயுதங்கள், மேசை வாங்கு ஒவ்வொன்று. இது ஒர் நடுத்தர விவாசாயின் வீடு, அறைக்கு ஜன்னல் கிடையாது. சில வீடுகளில் ஒருபக்கத்தில் புறம்பான குசினியும் முற்றத்தில் தலைவாசலும் குசினியின் மேற்புற அட்டாளையில் உழுக்காம விருப்பதற்காக ஒடியல், மரவள்ளிச் சீவல், பனாட்டுக் கூடை கள் அத்துடன் புகையிலை, பா வல், பயற்றை நெற்றுச்களும் கட் டித் தொங்கும். தலைவாசலில் நான்கு புற மும் குந்துச் சுவரும் மேல்த் தட்டிகளும் நடுவில் மேசை வாங்கு மேல் குறுக்கே மரம் வைத்து மிதிபாய் முதலிய கமத்தொழிற் பொருட்கள் வைக் கப்பட்டிருக்கும். .
கிணற்றங்கரையோரமாய் நாலைந்து தென்னைகள், கமுகுகள், வளவினுள் மர், பலா சில கப்பல் மொத்தனடி வாழைகள். மரநிழலில் ஆட்டுக்கொட்டிலொன்று. உால் உலக்கை வீட்டுத் தளபாடங்களும் அசனுள் போடப்பட்டிருச்கும். இன் னெரு பக்கத்தில் மூடுபாவுள்ள புகையிலைக்குடிலொன்று. அப் பால் வெய்யில் படக்கூடிய இடத்தில் பனாட்டுப்பந்தலொன்று, பூவரசு , கிழுவை கதியால்களுடைய வேலிகள் ஓலையால் அடைக்கப்பட்டு மறைவாயிருக்கும். இது 1925 காலப் பகுதியில் ஒர் நடுத்தர விவசாயியின் குடியிருப்பு. கோயில் திருவிழா வேறும் திருநாட்களில் விரதமிருப்பர். விரதநாட்களுக்குரிய சமையல் பாத்திரங்கள் ஒரு பக்கத்தில் குசினியினுள் பாது, ப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

Page 18
14
?:ಕ್ಷ್ತೆ தொழில் செய்தே சீவனம். நடத்துவோர் மேல் க் Χ10 •4. கொண்ட ஓலைக்கொட்டில் . ஒரு முழக்குந்து '*தட்* பக்கத்தில் சமையலுக்குச் சிறிதொரு கொட்டில் நிதிநிலைமைகட்குத் தக்சபடியே பல்வேறு மக்களும் இருப்பிட வசதிகள் *மித் திருந்தனர். பொதுவாகக் கல்வியறிவு குறைந் ***ள் நாளையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. எவ்வளவு శ్రీతిగాgు நன்றாக உண்டுடுத்துக் குதூகலமாக வாழ்வத னாடு குடியிலுஞ் செலவழித்துவிடுவர். பாதுகாப்புக்கருதியும் வேறு சூழ்நிலைகளாலும் ஒவ்வொரு தொழில் சாதியத் தரும் '-ம்கூட்டமாகவே குடியிருப்புக்க ளமைத்து வாழ்ந்தனர். இப்படியிருந்தமையால் பொதுவாக சமூக ஒற்றுமையும் பாது *"Hம் இனத் தழுவல்களும் நிலவின. இன்றுவரையும் குறித்த ಛೋಟ தொடர்கிறது. கிராமத்தின் கிழக்குப் புறமாய் பிரதான வீதியின் மேற்கருகில் கோட்டை வாசல் முகப்பிற்கு நேரே ஒரு சிறுசந்தையிருந்தது. மாலை நேரங்களில் கூடும் தோட்டப் பாருட்களான கிழங்கு, காய்வகை கொண்டுபோய் விற்று தேவையான பொருட்களை வாங்கிவர வயது வந்த ஆண் பிள் ளைகளையனுப்புவர்.
1925 காலப் பகுதியில் அரை சாந்து செங் ல் கொண்டு *-பிய சுவரும் பீலியோட்டுக் கூரையும் செங்கல் தளமுடை அரச கட்டிடங்களும் பொருளாதார பலமுட்ைய தனியார் வீடு இரண்டும் இருந்தன. கந்தசாமி கோயிலுக்குக் கிழக்குப் புற ாேய் வயல் தேஈட்ட வருமானங்களுடைய ஒருவரால் சுண் *"7414 கண்ட கல்லும் கொண்டு கட்டப்பட்ட சுவரும் இறக்கு 'தித் தட்டையோட்டினால் (மங்களூர் ஓடு) வே பப்பட்ட *?4முடைய வீடொன்றிருந்தது, குறித் த வீட்டுக்காரரை கல்வீட்டுச் சின்னக்குட்டியர் என்றே அழைத்தனர். மேற்கே *ம் கட்டைக்கு அண்மையில் வடபுறமாய் வீதியருகில் மலா யாவில் டாக்டராயிருந்த மகன் அனுப்பிய காசைக் கொண்டு கட்டப்பட்ட வீட்டுக்காரரை கல் வீட்டுச் சின்னப்பர் என்றே குறிப்பிட்டனர். தொடர்ந்து மலாயா வருமானமுள்ளவர்கள் உத்தியோகத்தராயிருந்த கிறிஸ்தவர்களால் கட்டிய இப்படி யான வீடுகள் படிப்படியாகக் கூடி வந்தன. மேற்கொண்டு இன் றைய கண்ணகை பண்டகசாலையின் முன் வீதியின் வடபுற மாய் 25 அடி வரை சுற்றளவுள்ள பாரிய அரசமரமொன்றி குந்தது. குறித்த சூழலை அரசடி என்றே சொல்வர். அதன் வட அருகில் சின்னக்குட்டி சின்னப்பு என்பவர் முதிரைக்கல் சூளை வைத்து விற்பனை செய்தார். அக் காலத்தின்போது சுமார் 6 வரை பரிமாணமுள்ள நான்கு இரும்பு வளைய மிறுக் கிய பீப்பா சீமெந்து இறக்குமதியாகியது. சுண்ணாம்புச் சுவ

5
ரும் தட்டையோட்டு வேய்ச்சலும் சீமெந்துத் தளமுடைய வீடு கள் படிப்படியாகக் கூடி வந்தன. 1950-ம் ஆண்டு காலப் பகு தியிலிருந்து கடதாசிப் பைகளில் யப்பான், இங்கிலாந்து சீமெந் துகள் இறக்குமதியா கி கொங்கிறீற் வீடுகள் படிப்படியா சக் கூடி வந்தன. காங்கேசன்துறைச் சீமெந்தா லை உற்பத்தியானதும் வீடு கட்டும் தேவைகட்கு இயலுமான வரை சீமெந்து பாவ னையே கூடி வந்தது. இந்திய ஓடுகளுக்குப் பதில் உள்ளூரில் -
இலங்கையில் உற்பத்தியாக்கப்பெற்ற ஒடுகளும் கிடைத்தன. பொருளாதாரம்
1940 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிரதான காசுப் பயிரான மலையாளம் புகையிலை வியாபாரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வத்து 1946 இல் முற்றாகத் துண்டிக்கப்பட் டது. தென்னிலங்கைக்கு அனுப்பிய சுருட்டுப் புகையிலை வியா பாரங்சளும் படிப்படி யாசக் குறைத்து 1956, 58 வகுப்புக் கல வரங்களோடு துண்டிக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த 1948 லிருந்து தென்னிலங்கை உத்தியோக வாய்ப்புக்களும் எதிர் பாராத வகையில் அருகின. இவற்றால் யாழ்ப்பாண r என்று மில்லாதவாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது, இந்த நேரத்தில் தான் யாழ்ப்பாணம் கூட்டுறவு ஓரளவு கைகொடுத்தூச்க முன்வந்தது. வன்னிப்பிரதேசங்களிலும் யாழ்ப்பாணத்திலும் நெற்செய்கையை விருத்திசெய்ய 1941 இல் ஆரம்பமான விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் 1913 இல் சமாச மாகி யாழ். பெரும் பிரிவு 4ள் தோறும் கிளைகளை நிறுவிச் சேவையாற்றத் தொடங்கியது. இந்த வகையில் எமது கோப் பாய்க் கிராமத்தில் கோப்பாய் விவசாய விருத் தி விளை பொருள் விற்பனவுக் கூட்டுறவுச் சங்கம் 1952 இல் ஆரம்பமாகி 4500 ச. அடிக்கு மேல் விஸ்தீரணமுடைய களஞ்சிய அறையை யும் நிறுவிச் சேவையாற்றியது. மலையாளம் புகையிலை கைவிடப்பட்ட நிலங்களில் மிளகாய்ச் செய்கையை ஊக்கி பெரு வெற்றி த னைடது . தொடர்ந்து வெங் சாயச் செய்கையை ஊக் தியது. விவசாய உபகரணங்கள், விதைகள், நீரிறைக்கும் இயந் திரங்கள் என்பன. சங்கங்கள் மூலம் கடனுக்கும் கிடைத் தன. கயதேவைப் பூர்த்திக்கும் உள்ளூர்த் தேவைக்கும் போக 6000 அந்தர் வெங்காயம் 140 அந்தர் மிளகாய் என்பன தென் னிலங்கைக்குச் சமா சமூலம் 1958 இல் அனுப்பப்பட்டது 1962 இல் பரீட்சார்த்தமாக இரண்டு ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட உருளைக் கிழங்குச் செய்கை படிப்படியாகக் கூடி 1984 இல் யாழ்ப்பாணத் தில் 1700 ஏக்கர் வரை கூடிச்சென்றது. 1967 இல் எமது கோ)

Page 19
16
சங்கக்திற்கு மாத்திரம் 2250 அந்தர் விதை உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 1980 ஆனையிறவுத் தடைமுகாம் எடுக்கப் பட்டமையால் விவசாயிகள் தாமாகவே லொறிகள் மூலம் கொழும்பு கொண்டு சென்று விற்று பெருலாபமடைந்தனர், 1985 இல் இவ்விடம் வந்து யாழ். விவசாயத்தை நேரில் கண்டு அதிசயமடைந்த விவசாய மந்திரியார் பயன்தரக்கூடிய வெளி நாட்டு விதையுருளைக்கிழங்கு இறக்குமதியை முற்றாகத் தடை செய்து தரமற்ற உள்ளூர் நுவரேலி விதையுருளைக் கிழங்கை வேண்டுமென்றே திணித்தது. இதனால் 1986 - 87 இல் யாழ். உருளைக்கிழங்கு விவசாயம் முற்றாகப் பாதிப்படைந்து கைவிடப்பட்டது. 1987 யுத்த வேளையிலிருந்து ஏற்பட்ட பொருளாதார போக்குவரத்துத் தடைகள் , சுன்னாகம் L6)š73 T U ஒழிப்பு என்பனவற்றால் பாதிப்படைந்த மேட்டு நில விவசாயம் நலிவடைந்தே வந்து கொண்டிருக்கிறது. மாரிபை நம்பி சொற்ப எரிபொருள் வசதியுடன் 1987 - 88 இல் செய்த முட்டைக் கோவா, பீட்டு ற், போஞ்சி என்பனவும் ஏற்று மதி செய்ய முடியாத நிலையில் சுயதேவைப்பூர்த்தியை மிஞ்சியதால் அறு வடை செய்யாது நிலத்திலழிய விட்டும், மாட்டுத்தீனியாக வைக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டன. இது விஷயமாய் பொருண் மிய மேம்பாட்டுக் கழகத்தார் தலையிட்டு உற்பத்தியை மட்டுப் படுத்தி வேறுபயிர்களைச் செய்யவும் திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியமையால் இந்த அவல நிலை ஓரளவு தணிந்தது. எனி னும் இன்றைய தடைகள் யாவும் ஒழிக்கப்பட்டு அல்லது சமன் செய்யப்பட்டு யாழ் - விவசாயி 1965 - 80 காலப்பகுதிக்கு தலையெடுக்கும் நாள் எந்நளோ?
இலங்கை அரசியல் மாற்றங்களும் கிராமத்தில் அவற்றால் ஏற்பட்ட தாக்கங்களும்
(ஜரோப்பியர் வருகை, அரசியல் மாற்றங்கள், தமிழர் நலன் கள் பலவும் பாதிப்பு, வகுப்புக் கலவரங்கள், இராணுவம் வருகை, அகதிகள் வெளியேற்றம், இலங்கை இந்திய ஒப்பந்தம், போராளி கள் தோற்றம் இவை காரணமாகக் கிராமத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன இக்கட்டுரையில் 31-7-91 வரை சுருக்க
s” iš எழுதப்பட்டுள்ளது)

அரசியல் மாற்றம்
சுமார் 500 வருடங்கட்கு முன்னர் இலங்கையில் வடக் குக் கிழக்கில் தமிழரசும் தென் மேற்கில் கோட்டையரசும் மலை யகத்தில் கண்டியரசும் இருந்தன. மேற்கில் தெதுறு ஒப" தொடக்கம் கிழக்கில் வளவ கங்கை வரையுள்ள வடகீழ்ப் பகுதி களில் தமிழரும், ஏனைய தென்மேல் மத்திய பகுதிகளில் சிங் களரும் வாழ்ந்தனர். 1505 இல் வியாபார நோக்கமாக இலங்கை வந்த போர்த்துக்கீசர் இலங்கையின் தென்மேல் பகுதியிலிருந்த கோட்டையரசை இலேசில் கைப்பற்றி தமது சமயத்தையும் பரப்பியாண்டனர். 114 வருட போராட்டங்கட்குப் பிறகு தமிழ்த்துரோகி ஒருவன் உதவியுடன் கி பி. 1619 இல் வடக்கு" கிழக்கு தமிழரசையும் நாட்டு வன்னிச் சிற்றரசுகளைய கைப் பற்றினர். 1658 இல் வந்த ஒல்லாந்தர் போத்துக்கீசரிடமிருந்த அரசைக் கைப்பற்றி 138 வருடங்கள் ஆட்சி செய்தனர். 1796 இல் ஆங்கிலேயராட்சி ஆரம்பமானது. மத்திய பகுதியில் தொடர்ந்திருந்த கண்டியரசு போத்துக்கீசர் ஒல்லாந்தரால் கைப் பற்ற முடியாதிருந்தது. ஆங்கிலராட்சியிலும் 36 வருட போராட் டங்சட்குப் பிறகே 1832 இல் ஆங்கிலராட்சிக்குட்பட்டது: 1833 இல் கோல்புறுாக் அரசியல்த்திட்ட சிபார்சின் படியேதான் தமிழர் பிரதேசங்களும் சிங்களர் பிரதேசங்களும் இணைக்கப் பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இலங்கை யின் பலபாகங்களிலும் ஆங்கிலக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. ஆங்கிலம் படித்தோர் உத்தியோக வாய்ப்புக்களும் பெற்று முன் னோடியாயிருந்தனர்.
ஆங்கிலராட்சியின் போது மத்திய மலைநாடுகளில் பெருந் தொகையாக இந்தியத் தமிழரை அழைத்து வந்து குடியமர்த்தி saw rf .
1833 ஆரம்பமான சட்ட நிரூபண சபையில் சிங்கள் வரும் தமிழரும் பெரும்பான்மையோர் எனக் கருதப்பட்டு ஒரே அள வான சமபல பிரதிநிதித்துவம் இருந்தது. சிங்களரும் தமிழரும் பேதமின்றி வாழ்ந்தனர். கண்டி கைப்பற்றப்பட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் 1915 இல் கண்டியில் நடைபெற்றபோது - இலங்கை தேசீய சுதந்திரமடைதல் வேண்டும் - தீர்மானம் நிறைவேறியது. 1915 இல் சிங்கள - சோனகர் வகுப்புக் கலவரம் மூண்டபோது இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சிங்கள மக் கள் பாதிக்கப்பட்டவேளை பயங்கிரமான 1 ஆம் உலக மகாயுத்த போர்க்காலச் சூழ்நிலையில் சேர். சி. பி. இராமநாதன் இங்கி லாந்து சென்று அரசுடன் வாதடியதால் உடன் குறித்த மாசிலோ சட்டம் ரத்தாகியது. இராமநாதன் இலங்கை திரும்பிய போது

Page 20
S
ஊர்வலமாக அழைத்துச் செல்ல அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரை வண்டிலில் குதிரைகளைக் கழற்றிவிட்டு தாமே இழுத்துச் சென்று மக்கள் தமது அன்பை வெளிக்காட்டினர். 1919 இல் சிங்கள வரும் தமிழரும் சேர்ந்தமைத்த இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைவராக சேர் பொன்னம்பல. அருணாசலம் அவர்களே தெரி வானார். இது அப்போதைய இன ஒற்றுமையின் சின்னமாக அமைந்ததெனலாம். 1919இல் இலங்கைத் தேசாதிபதியாக வந்த வில்லியம் மானிங் - என்பவர் இலங்கையின் தேசிய காங்கிரசின் போக்கை அவதானித்து தமிழரையும் சிங்களவரையும் பிரித் தாள்வதில் வெற்றிகண்டார். சட்டவாக்க்சபையில் சமபல பிரதி நிதித்துவம் போய் 13 சிங்களவகு: 3 தமிழரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர். பிசித்தானியர் பிரித்தாளும் கொள்கையில் வல்லவர்கள்,
1918 இல் முழு இலங்கையிலும் தொகுதி வாரிப் பிரதி நிதித்துவ முறை கொண்டுவரப்பட்ட போது கொழும்பில் தமி ழருக்கு ஒரு பிரதி நிதித்துவம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது. 1920 இல் தேசியக் காங்கிரஸ் முன் னோடிகளாயிருந்து ஒப்பமிட்ட தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ், E. சமரவிக்கிரமா என்போராலேயே பின்னர் இது புறக்கணிக் கப்பட்டது. சேர், பொன்னம்பலம் அருணசாலம் அவர்கள் பெரும் இனமடிவோடு தேசிய காங்கிரசைவிட்டு வெளியேறினார். இலங் கைத் தமிழர் மகாசபை அமைக்க காரணயானார். இலங்கைத் தேசிய மகாசபை ஆங்கிலம் படித்த சிங்களவரின் கரை நாட்டுச் சிங்களவரின் இயக்கமாகவே காணப்பட்டது. மலைநாட்டுச் சிங் களவர் கண்டியத் தேசியப்பேரவை ஒன்றையமைத்தனர். 1926 இல் க. தே. பேரவைத் தலைவர் S. W. R. D. பண்டாரநாயகா சிங்களவர் . தமிழரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு சமஷ்டிக் கொள்கையை முன்வைத்தார். அப்போது ஆங்கிலம் படித்த தமிழரான கிறிஸ்த்தவர்கள் முன்னேடிகளாயிருந்தனர். ஆங்கிலரின் கீழ் இருப்பது உத்தியோக வாய்ப்புக்களைப் பெற உதவும் என்பதனால்ப் போலும் ஜேம்ஸ் இரத்தினம் முதலிய தமிழ் முன்னோடிகள் சமஷ்டிக் கொள்கையை வன்மையாகக் கண்டித்தனர். ஒரு தமிழனும் ஆதரிக்கவில்லை. இது போது பிரித்தானிய சாம்பிராச்சியத்தினுள் சுயாட்சி செலுத்தும் ஓர் அங்கத்துவ நாடாகவேயிருக்க பழைமைவாதிகளான அரசியல் திட்ட வாதிகள் விரும்பினர். இதனை மகாசபையின் உள்ளேயும் வெளியேயுமிருந்த தீவிரவாதிகள் - இளைஞர்கள் எதிர்த்தனர்.
1933 டொனமூர் அரசியல் திட்டத்தின் படி 21 வய துக்கு மேற்பட்டோருக்கு வாக்குரிமையளிக்கப்பட்டது. இன ரீதியான பிரதிநிதித்துவ முறை நீக்கப்பட்டு பிரதேசவாரியான

f 9
பிரதிநிதித்துவ முறை ஏற்பட்டது. சட்டவாக்க சபைக்குப்பதில் 6 பேர் கொண்ட அரசாங்க சபை அமைக்கப்பட்டது. 50 பேர் பிரதேசவாரியாக வாக்காளரினால் தெரியப்பட்டனர். சர்வசீன வாக்கெடுப்பு முறையால் சிங்களவருக்குக் கூடுதலான பிாகி நிதித்துவம் கிடைக்கப்பட்டது. - இவ்வாறான ஆட்சி முறை களால் - சனநாயக ரீதியாகக் கிடைக்கவேண்டிய நலன்கள் கூடப் புறக்கணிக்கப்பட்டு தமிழர் விரக்தி நிலைக் சுத் தள்ளப்பட்னர். இந்தக் காலக்திலேயே பரிஸ்டர் ஆகிவந்த ஜீ. ஜீ. பொன் னம்பலம் அவர்களால் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. பெரும்பான்மையினரான சிங்களவருக்கும் இதர சிறுபான்மையினருக்கும் அரசவையில் ஐம்பதுக்கு ஐம்பது என்ற ரீதியில் பிரதிநிதிச்துவம் இருந்தாலே தான் இந்த நாட் டில் சனநாயகம் நிலைச்கும் இல்லையேல் சர்வாதிகாரம் தாண் டவமாட வழி பிறக்கும்; சிறுபான்மையினர் நசுக்கப்படுவர்; என்று அபிப்பிராயத் ைக தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரித்தானிய அரசுடன் கலந்துரைாடி வரும் அரசியல் திட்டத்தில் சேர்க்க ஜி. ஜி. யை வழியனுப்பினர்.
லண்டன் சென்று கலந்துரையாடலில் ஐம்பதுக்கு ஐம்ப துக்குப்பதில் அறுபதுக்கு நாற்பது இடக்பெற்றது. இது காலை அனுப்பிய பிரதிநிதிகள் மூவர் அனாப்புண்டு மந்திரிசபையில் சேர்ந்த கொண்டனர். பேச்சு வார்த்தைகள் கைவிடப்பட்டது. இது வும் தமிழர் அதிஷ்டக் குறைகளில் ஒன்றாகும். 1947 இல் தீவிர வாதிகளதும் இடதுசாரிகளினதும் போக்கினால் சோல்பரி அரசியல் திட்டத்தின்படி இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப் பட்டது. சனப்பிரதிநிதிகள் சபை, செனற்சபை என இருசபைகள் சிபார்சு செய்யப்பட்டு ஈரங்க சபையானது. 1948 இல் நாடு சுதந் திரமடைந்தது. சிங்களவருக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்த தால் படிப்படியாக சிறுபான்மையினரான தமிழர் உரிமைகள் பல வும் பாதிக்கப்பட்டன இதனால் 1949 இல் எஸ். ஜே. வி. செல்வ நாயகம் அவர்கள் சமஷ்டிக் கொள்கையை முன்வைக் தார். சிங் பெளத்த பேரினவாதத்துக்கு அடிபணிந்து பண்டாரநாயகா சமஷ்டிக் கொள்கையைக் சைவிட்டார். 1956 இல் தனிச்சிங் களச் சட்டம் அமுலாக்ககப்பட்ட பிறகேதான் தமிழரிடைப்ே பிரிவினையுணர்ச்சி முளை கொள்ளத் தொடங்கியது. 1957 இல் செல்வநாயகமும் பண்டாரநாயகாவும் சேர்ந்து பிரதேச நிர் வாகசபை எனும் ஒப்பந்தத்திற்குக் கைச்சாத்திட்டனர். முன்பு போல் சிங்கள பெளத்த பேரினவாதம் ஐ.தே. கட்சி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் கண்டி யாத்திரை எழுச்சி என்பன காரண மாகக் குறித்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டது.

Page 21
20
தமிழர் நலன்கள் புறக்கணிப்பு
1. சிங்கள மொழிச் சட்டத்தால் தமிழ் புறக்கணிக்கப்
Lull-60LD -
2. தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களான சேருவில, அம் பாறைப் பிரதேசங்களில் டி. எஸ். சேனநாயகா காலத்தி லிருந்து ஆரம்பித்த திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள். 3. மலைநாட்டுத் தமிழரின் பிரசா உரிமை பறிக்கப்பட்டமை.
4. பல்கலைக்கழகங்கட்கு மொழிவாரி தரப்படுத்தல் திட்டம்.
தமிழரிடையே முளை கொண்டிருந்த பிரிவினையுணர்ச்சி மேலும் வளர்ந்து வலுக்கத் தொடங்கியது. விரத்தியடைந்த பல்கலைக்கழக தமிழ் மாணவரால் அமைக்கப்பட்ட மாணவர் மன்றம் தீவிரமடைந்தது. மேலும் சிங்கள தீவிர இனவாத கள்ால் தூண்டப்பட்ட காடையர்களால் 1956, 1958 வருடங் களில் கொழும்பிலு சுற்றாடலிலுமிருந்த தமிழர் வியாபார ஸ்தலங்கள், குடியிருப்புக்கள் முதலியனவும் சூறையாடப்பட் டும் தீயிட ப்பட்டும் 1000 ற்கு மேற்பட்ட தமிழர் நிஷ்டூரமாகக் கொல்லவும் பட்டனர். தப்பியோடி மறைந்திருந்தவர்கள் ாதுகாப்புக் கருதிப்பத்திரமாக யாழ்ப்பாணம் அனுப்பபபட்ட 6egorff; .
இவை காரணமாக 13-5-1958 பேராசிரியர் சுந்தரலிங்கம் அவர்களால் தமிழ் நாட்டுக் கொள்கையை வற்புறுத்தி - ஈழத் தமிழர் முன்னணி-அமைக்கப்பட்டது போர்த்துகீசர் வருகைக்கு முன்னரே தொடர்ந்து நிலைத் திருக்த தமிழர் பிரதேசம் மீண் டும் தனிநாடானாலே தான் தமிழர் இந் நாட்டில் மீண்டும் சுதந்திரமாக வாழலாம் - என்பது வற்புறுத்தப்பட்டது. இது வேளை டட்லி சேனநாயகாவும் செல்வநாயகமும் - மாவட்ட சபைகள் அமைப்பு - என்று இரகசிய ஒப்பந்தம் செங்தனர். மாவிட்டபுரத்தில் நடந்ததொரு அரசியல் கூட்டத்தில் தமிழரசு பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரால் குறித்த இரகசிய ஒப் பந்தம் பகிரங்கப்படுத்தப்பட்டது. இது பரவியதால் சிங்கள பேரினவாத எதிர்ப்புக்கு டட்லி அடிபணிய நேரிட்டது.
மேற்கொண்டு 1. 1970 இல் கூட்டரசின் ஒற்றையாட்சிப் பிரகடனம் 2, பெளத்த மதத்திற்கு மாத்திரமே பாதுகாப்பு 3. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக சோல்பரி அர
சியல் திட்டத்திலிருந்த சரத்து 29 நீக்கப்பட்டது.

2
4. செனெற்சபை ஒழிப்பு
5. அரச எழுதுவினைஞர் சங்கத் தலைவரி G&frasi) a.m. னால் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்ததுவைத்த வழக்கு வெற்றி கொள்ளப்பட்ட் போதும் பெரும் பான்மை பலம் கொண்ட அரசால் புறக்கண்சிப்பு
6. போர் வேண்டுமானால் போர், அமைதி வேண்டு மானால் அமைதி என்ற ஜே. ஆர், ஜெயவத்தனாவின் கொக்கரிப்பு
7 சமதர்மவாதிகளான சமசமாஜி, கொம் மியூனிஸ்ற் st
சிகள் அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்ற வாக்களித்தமையால் குறித்த கட்சிகளிருத்த தமிழர் வெளியேற்றம் W
8 977 g. Gg. st.: Gà தேர்தல் விஞ்ஞாபனத்தில்
தமிழ் மக்களுக்கு இந்த நாட்டின் எந்த ஒரு உரிமையு மில்லை; அவர்கள் பெளத்த சிங்கள மண்ைைர ଝୁଣ୍ଟ୍ கிரமித்தவர்கள் - எனப்பிரகடனம்
சி. 1978 இல் ஜனதிபதி ஆட்சியாப்பு இதனால் ஜனாதி சர்வவல்லமையுங் கொண்ட ஜனதிபதியாக்கப்பட்டை 10. திட்டமிட்ட குடியேற்றம் வடக்கு-கிழக்கில் மேலும் தீவிரமாக்கப்பட்டது. வட - கிழக்கு மாகாணங்களில் 1921 இல் 4% ஆக இருந்த சிங்களவர் 98 இல் 23.2% ஆக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கைப் பிரிக்க முல்லைத்தீவு - திருமலை இடைப்பட்ட மணலாற்றில் திட்டமிட்ட குடியேற்றங்களைப் பற்றி பிரச்சினை யெதுவும் எழவில்லை.
இவை காரனமாகத் தேசிய உ39ர்ச்சி கொண்ட தமிழர் .Gr வாதத்தை ஆதரிக்கத் தொடங்கினர் وقة وهL- {F هو الة/ 5) 6 لا தமிழர் கூட்டணி 1977 இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
தமிழ் ஈழம்
எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மேற்கொண்டும் இந்த 1977 இல் ஏற்பட்ட வகுப்புக் * ουολ υπήι களால் முன்னர் எக்காலமும் இல்லாதவாறு தமிழர் நலன் ஸ் பலவும் பாதிக்கப்பட்டுந் தென்னிலங்கையில் பெருந்தொகை யான தமிழர் கொலையுண்டனர். அரசியல் வாதிகளான தமிழர் அரசின் போக்கை எதிர்த்து இருந்த சக்தியாக் கிரகத்தின் போது அநாகரிகமான வகையில் கிTமடையர் கரிரல் இன் Hறுத்தப்பட்டனர்.

Page 22
22
இவை போன்ற பல காரணிகளாலும் தமிழ் வலிபா ரிடையே தீவிரவாதம் தலையெடுத்தது. போராளிக் குழுக்கள் தோற்றின. மறைந்திருத்து அரசுடமைகட்கு சேதம் விளைவித் தனர். சனநாயகவாதிகளாயிருந்த தமிழ் அரசியல் வாதிகள் யாழ். கச்சேரியில் நடத்திய மறியற் போராட்டத்தை பொலீ ஸாருடன் சேர்ந்து இராணுவமும் தலையிட்டு குண்டாந்தடிப் பிர யோகஞ் செய்தும் கலைத்தது.
இலங்கை இராணுவம் யாழ். வருகை
இவை காரணமாக யாழ் வந்த ராணுவம் குருநகரில் நிலைகொண்டது 1977 இல் யாழ். நகரச் சந்தை முற்றாசச் சேதமாக்கப்பட்டது. கடற்கரை வீதியிலுள்ள பழைய கிட்டங் கிக் கட்டிடங்கள் பலவும் குண்டடிகளால் அழிக்கப்பட்டன. வடக்கு நோக்கியுள்ள யாழ். குடியிருப்பு பிரதேசங்களிலும் செல்லடிக்கப்பட்டன. உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங் களும் ஏற்பட்டன. மறைந்திருந்த போராளிக் குழுக்கள் ஆபுத மெடுத்து நேரடித் தாக்குதல்களும் தொடங்கினர். கண்ட படி இளவயதினரை வாலிபரைப்பிடித்துத் துன்புறுத்தினர் இதனால் பலர் பயந்து வெளிநாடுகள் செல்லத் தொடங்கினர் இந்தியா விற்கு - அண்மையிலுள்ள தமிழ் நாட்டிற்கும் அகதிகளாகப் பலர் ஓடினர். குருநகரிலிருந்து ராணுவம் யாழ், கோட்டைக்கு இடம்பெயர்ந்தது. இராணுவ அட்டூழியங்கள் மேலும் கூடின. கோட்டையினுள் வந்திருந்த சிங்கள அரசியல் வாதி ஒருவரின் தூண்டுதலால், தென்கிழக்காசியாவிலேயே முதல்த் தரமான தென்று கருதப்பட்ட யாழ் நூல் நிலையம் முற்றாகத் தீக் கிரையாக்கப்பட்டது. 1984 - 85 ற்கு இடையில் யாழ் கூட்டு றவுச் சங்கக் கட்டிடம், வீரசிங்க மண்டபம், ஆஸ்பத்திரி வீதி யிலுள்ள கட்டிடங்கள், தொலைத் தொடர்புபேசி நிலையம் , சத்திரச்சந்தியிலுள்ள கட்டிடங்கள், நகரசபைக் கட்டிடங்கள் பல வும் சேதமாயின. யாழ். மாநகரசபை பாழானது. நகர மக்கள் பாதுகாப்புக் கருதி தூர இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். யாழ். வியாபார நிலையங்கள் யாவும் மூடப்பட்டன. இடம் பெயர்ந்தன. மாநகரசபை கூட நல்லூருக்கு இடம் பெயர்ந்தது.
இலங்கை இந்திய - ஒப்பந்தம்
1956, 1958, 1977, 1931 வகுப்புக் கலவரங்களைத் தொடர்ந்து 1983 இல் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு அரசும் உடைந்தை யாயிருந்ததெனலாம். 1981 - 87 இடைப்பட்ட வன்செயல்களி வல் 16994 பேர் இறந்தனர். 5272 பேர் காயமடைந்தனர்

23
1278 பேரைக் காணவில்லை. இளைஞர்களே கூடுதலாகப் பாதிக் கப்பட்டனர். இதனால் வாலிபர் ஐரோப்பா, கனடா முதலிய பல் வேறு இடங்கட்கும் அகதிகளாகச் சென்றனர். பெற்றார் தமது உடைமைகளை முற்றாக விற்றேனும் உயிர்ப் பாதுகாப்புக் கருதி தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினர். தாய் நாடாகிய இந்தியாவிற்கும் அகதிகளாக ஏராளமானோர் குடும் பங்களாகவும் சென்று தஞ்சமடைந்தனர். அவ்விடம் தமிழ் நாட்டில் நெருக்கடிக்குள்ளானது. எனவே இந்தியா இது விடய மாகத் தலையிட நேர்ந்தது. இலங்கை - இந்திய அரசு களி ளிடையே நடந்த பேச்சுவாாத்தையின் பலனாக 29-07-1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. சென்ற 10 வருடங்களாகப் போராடும் போராளிக் குழுக்கள் எதனை யும் கலந்தாலோசியாது இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியினால் ஜே ஆர். ஜெயவர்த்தனாவுடன் பேசிக் கைச்சாத்தானது. இத னால் பின்னர் சில சிக்கல் கள் ஏற்பட்டன.
தமிழரின் தொன்று தொட்ட சாபக்கேடோ என்னவோ போராளிக் குழுக்களிடையேயும் கருத்து மோதல்களுண்டாகிப் பிரிவினைகள் ஏற்பட்டன. ஒன்றோடென்று மோதின. உயிர்ச் சேதங்கள் பலவும் ஏற்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் இவ் விடம் நிலைத்து நிற்க மற்றையவை இடம்பெயர்ந்து சென் றன. தொடர்ந்து நடந்த சில பின் விளைவுகளால் விடுதலைப் புலிசளுக்கும் - இந்தியாவுக்குமிடையே எதிர்பாராத விதமாய் அசப்புணர்வு ஏற்பட்டது.
1. குறித்த ஒப்பந்தம் தமிழர்களின் தாயகமாகவிருந்த வடக்கு -கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவந்த தாயினும் தொடர்ந்து இரண்டும் இணைந்த படி இருப்பதா? பிரிவதா? என்று எடுக்கும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்படும் என் றிருந்தது. மேற்கே தெதுறு ஒயா தொடக்கம் கிழக்கே வள வகங்கை வரை வடக்கு - கிழக்குப் பிரதேசம் ஓர் அரசின் கீழ் தமிழ்ப் பிரதேசமாக போத்துகசேர் வருகை யின்போது கூட இனைந்திருந்கது. சுறித்த வாக்கெடுப்பு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் - தமிழீழம் என்று போராடி வரும் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் போராளிக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை : இது காரணமாக விடுதலைப் போராளிகளில் - விசேட மாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இந்திய அர சுக்குமிடையே முறுகல் நிலை உண்டானது. இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்த - முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரம் இந்தியாவுடள் இணைந்தபடியிருப்

Page 23
பதா? அல்லது பிரிந்து தனியரசாவதா என்று கருத் துக் கணிப்பு வாக்கெடுக்க மறுக்கும் இந்தியாக இலங் கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்வதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுக்க சம்மதித்த தேன்? என்று ஆசங்கை எழுப்பப்பட்டது. இலங்கையில் தமிழ் பேசுபவர்கள் 21, 28 வீதம். இதில் வடக்கு " கிழக்கு மாகாணங்களில் 72 வீதம் பேர் வாழ்கின்றனர்
மேலும் 2. சிங்களமும் - தமிழும் உத்தியோக மொழிகளாயிருக்கும்
ஆங்கிலம் தொடர்பு மொழியாயிருக்கும்; இதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் சட்டமியற்றும் - என ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ளதனை நடைமுறைப்படுத்த ஜே. ஆர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
3. பொலிஸ் படைக்கு 80 வீதம் அவ்அவ் மாகாணத்தில் இருந்தே தெரியப்படல் வேண்டும். மேலும் அந்தப் பிர தேச மொழி தெரிந்தவராயிருத்தலும் வேண்டும். இது சர்வ வல்லமையும் கொண்ட ஜனாதிபதி அரசால் பரி சீலிக்கப்படவும் இல்லை. நடைமுறையில் கவனித்தாவன் செய்யவுமில்லை இவைபோன்று இன்றும் பல
(ஆளும் வர்க்கத்தின் தமிழ்ப் புறக்கணிப்புக்கு ஒரு ឌឹញ உதாரணம் - நுவரெலியா மாவட்டத்தில் 21 - 03 - 1988 ஆசிரியர்க்கான முழு நாள் ககத்தரங்கொன்று. 235 தமிழ்ப் பாடசாலைகள் 217 சிங் ஈளப் பாடசாலைகள். கருத்தரங்கு முழுவ தும் சிங்களத்திலேயே நடைபெற்றது. தமிழாசிரியர்கள் பாவம் )
இந்திய ராணுவம் வருகை
இவை காரணமாக விடுதலை இயக்கம் குறித்த ஒப்பந் தத்திற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. இலங்கை ராணுவத்தோடு தொடர்ந்தும் போராடும் நிலைமை வளர்ந்தது இதனால் இந் திய ராணுவம் இலங்கை வந்தது. இந்திய ராணுவத்தோடும் 10. 10.87ல் போராடும் நிலை புண்டானது. இலங்கை ராணுவம் இது காலவரை செய்த அட்டூழியங்களிலும் பார்க்க இந்திய ராணுவத்தால் மக்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர். உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டன. இந்திய ராணுவம் தொகையிலும் வலி விலும் மிகவும் கூடுதலாக விருந்தமையால் போராளிகள் மறைந் திருந்தே எதிர்த்தனர். இந்திய ராணுவம் கோப்பாய் இராச வீதிச் சந்தியிலும் நிலை கொண்டிருந்தது. இதனால் எமது 完)アァ மம் - கோப்பாய் பெரிதும் தாக்கமடைந்தது. ஒரு சிலவற்றை மாத்திரம் பின் தரப்படுகிறது.

25
இராச வீதிச் சந்திக்கு சுமார் 150 யார் தொலைவில் உள்ள எமது இராச வீதித் தோட்டத்தில் குழைத்தாழ்வை நடக்கிறது. ஆறு பேர் வேலை செய்கிறார்கள். வடக்கே விமானச் சப்தம் கேட்கிறது குண்டடிக்குப் பயந்து ஆயுதங்களைங் போட்டு விட்டு தென்னை மரங்கள் நின்ற கிணற்றடிக்கு ஒடுகிறோம். 1944 இரண்டாம் மகாயுத்தத்தின் போது விமானத் தாக்குதல் பாது காப்புப் பயிற்சியதிகாரி J. R. வேதவனம் அவர்கள் ஆரம்பப் பயிற்சி பெற்றவர் ஒருவர் சொற்படி நிலக் தில் விழுந்து படுக் கிறார்கள். ஒருவர் தென்னை மரத்தின் ஒதுக்குப் புாத் கில் ஒட்டி நிற்கிறார். அவர் இரைச்சலுடன் மேலே வட்டமிட்ட விமா னத்தை அண்ணார்ந்து அவதானித்துவிட்டு துள்ளிக் கு கிக்கிறார். இந்திய விமானம் எங்களைப் பாதுகாக் 4 வந்துள்ளது என் m வாறு உரத்துச் சத் தமிடுகிறார். விமான த்கிலி சுந்து துண்டுப் பிா சுரங்கள் போடப்படுகின்றன. ஒடோடிச் சென்று எடுத்து வாசிக் கப்படுகிறது. காலையில் கிழக்கில் சூரியனையும், மாலையில் வ1-க்கில் தாய் நாட்டையும் சிதம்பரத்தையும் பார்த்து வணங் கவும், தாய்த் திரு நாட்டைப் பெற்ற காயென்று கும்பிட்டி பாப்பா - என்று பாடவும் பழக்கப்பட்டவர் சள் நாம். இலங்கை ர" வைத்தின் அட்டூழியங்களிலிருந்து தாய் நாடு எங்களைக் காப் ப7ற்ற; என்று பிரசுரம் வாசித்தவர்கட்கு பேரானந்கம். ஆனா லும் தொடர்ந்து வந்த இந்திய ராணுவத் கால் நமது நாடு " விசேடமாக நமது கிராமம் பட்ட கொடுந்துன்பங்கள் அனந்தம் இந்கிய ராணுவக்கின் கொடுமைகளால் நமது கிராம மக்கள் பீதியுடனே தான் வாழ்ந்தனர்.
இராச வீதிச் சந்தியில் இந்திய ராணுவ முகாம்
இலங்கை வந்த இந்திய ராணுவம் 1ாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நிலை கொண்டிருந்ததை விட கோப்பாய் வடக்க இராச வீதி சந்தியில் பெருமளவில் குவிக்கப்பட்டி (கந்தனர் . பெரிய கூடாரங்களில் பாசறையமைக் கிருந்தனர். பக்கத்தில் தோப்பக் களிலிருந்து பனை களைத் தறிக்தூ மண் மட்டைகள் கொங்கிறீற் கற்கள் தொண்டு பல பாதுகாப்பரண்களும் நிறுவப்பட்டிருந்தன. (க10 பெயர்ந்த வீடுகளிலிருந்து சீமெந்து ஒடுகளைக் கழற்றி வந்து சிறு கொட்டகை ஈள், மறைவிடங்கள் அமைக்கப்பட்டிருந்த த. கினமும் காலையில் ஆய கபாணிகளாக கழுக்களாகப் புறப்பட்டு புலிகளைத் கேடுதல் நடத்துவர். பொதுவாக விடிந்த தும் ராணு வமும், பெ~ழு க மறைந்ததும் புலிகளும் தென்படுவர். நேருக்கு நேர் சந்திக்கும் போது புலிகள் தந்திரமாய்த் தப்பித்துக் கொள் வர். புலிகள் மாற்றுருவுடன் தப்பிய பல சந்தர்ப்பங்சளுமுண்டு தேடுதலின் போது அகப்படும் வாலிபரைத் துன்புறுத்தி முகாம் கொண்டு சென்று புலிகனைக் காட்டும்படி அடித்து விரட்டிய

Page 24
26
பின்பு அனுப்புவர். 1987ல் அகதிகளாகப் புறப்பட்டோடிய பின் கிரும்பி இராச வீதி வீட்டிலிருக்கிறோம். இடையிடை சூட்டுச் சத்தங்கள் கேட்டுப் பழகிவிட்டோம், எனது வீட்டு வளவின் வடபுறமாய் இராணுவத்தின் சுடுபயிற்சி முகாமொன்றிருந்தது. தின மும் காலையில் சுடுபயி bசி நடக்கும் இடையிடை முகாமைச் சுற்றியுள்ள நிலப்பரப்பைச் சுற்றி பெருவட்டமிட்டுத் தேடுதல் நடக்கும். இப்படியான ஒரு நாள் மேற்கேயுள்ள குடியேற்ற விடத்தில் தேடுதல் நடாத்தி வரும் போது வாசிகசாலையிலும் - பயந்தோடி வீடுகளுக்குள்ளும் ஒழித்திருந்தவர்களான 22 வாலி பர் வரை பிடித்து பக்கத்திலுள்ள வாழைத் தோட்டத்துள் கொண்டு வந்திருந்தினர். புலி சளைப் பற்றிய விசாரணை நடை பெறுகிறது. வாழைவேலியிலிருந்த கற்கிழுவைகளில் கதியாள் களை முறித்துச் சுள்ளிகளை ஒடித்த தடியால் மோசமாக அடிக் தனர். அழுகை யொலி கேட்டு தூரத்தே நின்றவதானித்த பெற் றார் ஓடி வந்த போது ஆகாய வெடிச் சத்தம் போட்டுத் துரத் கினர். நாம் வீட்டிலிருந்து ஜன்னல் ஊடாகப் பார்த்தோம். சிலருக்கு சுள்ளி முறித்த மொக்கு குத்தி இரத்தம் வழிகிறது கண் டோம். ஜன்னலில் எங்களைக் கண்டதும் வீடு நோக்கி இருவர் வந்தனர். யான் பயத்துடன் சுவாமியறையிலிருந்த கட்டிலில் படுத்து விட்டேன். கதவுகள் திறந்தபடியேயிருந்தன. இருவர் வந் தனா ,
ஒருவர் விறாந்தையில் ஏறி உள்ளே வரும் சப்பாத்துச் சத்தம் ‘கேட்கிறது. உள்ளே வந்த வர் வலப்பக்கந்திரும்பி பிளேற் றிலிருந்த சுவாமி படங்களைப் பார்க்கிறார். என்னைப் படுக்கு Sாறு சைகை காட்டி விட்டு சுவாமி படங்களைப் பார்த்தபடியே பின் காட்டாது சென்றார். மற்றைய அறைகளைப் பார்த்து விட்டு குசினியிலிருந்த எனது திருமதியுடன் உரையாடல் கடுந் தொனியில் நடக்கிறது. கூட வந்தவர் மொழி பெயர்க்கிறார். திரும்பி இருவரும் சென்றனர். இது மாதிரி எனது அயல் வீட்டி லும் விசாரணை நடக்கிறது. வெளியேயிருத்திய வாலிபர்களை இராச வீதிச் சந்தி முகாம் கொண்டு சென்று விசாரித்து விட்டு மாலை கருகும் நேரமே விட்டனர். குறித்த ரோந்து சுற்றி வளைப் பின் போது பயந்தோடி பற்றைக்குள் மறைந்திருந்தவர் சுடப்பட்டு உடனிறந்தமை பின்னால்த் தான் தெரிய வந்தது,
இராச வீதியருகிலுள்ள தோட்டத்தில் இறைப்பு முடிந்து கிணற்றடியிலிருக்கிறார்கள். இராணுவ சுற்றி வலைப்புத் தேடு தல் ஆரம்பமாகிறது. இரு இராணுவம் கிணற்றடிக்கு வருகிறது, தேடுதலின் போது தமிழ் தெரிந்தவருடனே தான் வருவர் கிணற் மடியிலிருந்த 2 வயதுடைய சிவேஸ்வரனுடன் உரையாடல் நடக்கிறது. முகாம் வருமாறு அழைப்பு. ராணுவம் சிவேசைக் கையில் + த்து இழுக்கிறது . தாய் கத்திக் கொண்டு மறு கையில்

27
பிடித்துத் தடுக்கிறார். ஆரவாரம் கேட்டு அயலே வீட்டிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த யான் செல்கிறேன். 24 வயது A ம் படித்தவர் இறைத்துக் களைத்துப் போயிருக்கிறார் என்று யானும் கூறினேன். பழுப்பு நிறமுடைய அசாம் வீரர் கேட்பதாயில்லை. ஒரு கையில் ராணுவ பிடி மறு கையில் தாய்ப்பிடித்தபடி, 30)(up பறியில் சிவேஸ்வரன் நிலத்தில் விழும்போது பல் உடைந்து இரத்தம் பாய்கிறது. அவரது சட்டைப் பையிலிருந்து நிலத்தில் விழுந்தி அடையாள அட்டையை ராணுவம் எடுத்துக் கொண் !-து. சுட நின்ற தமிழ் தெரிந்த ராணுவ வீரர் சில அடி பின் னோக்கி நகர்ந்து விட வேண்டாம் என்று எனக்கு  ைகை காட்டு கிறார். தமிழன் பாசம் அன்று உணர்ந்தேன். தாயை விட வேண் டாம் என்று மேலும் கூறினேன். இந்திய ராணுவம் பெண்களுக்கு சற்று மரியாதை என்பது தெரியும். தாயின் பிடிவாதத்தால் ாாணுவம் கை விட்டு முகாம் வருமாறு கட்டள்ையிட்டு அடை யாள அட்டையையும் கொண்டு சென்றது. அன்று தாய்ப்பிடி தளர்ந்திருந்தால் சிவேஸ்வரன் ராணுவ நெருக்குதலுக் க உள் ளாகியிருப்பான். மூன்றாம் நாள்க்காலை தாய் முகாம் சென்று அடையாள அட்டையை வேண்டினார். பெரும் பிரயாசத்தின் பேரில் சிவேஸ்வரன் கொழும்பு அனுப்பப்பட்டார். சில காலம் தரித்து நின்று ஐரோப்பிய நாடொன்று முன் சென்ற நெருங்கிய உறவினர் துணையுடன் தங்கியிருந்தார். இந்த மாதிரியான அட் டூழியங்கட்குப் பயந்தே பல பெற்றார் தமதுடமைகளை விற்றுப் பிள்ளைகளின் உயிர்ப் பாதுகாப்புக்கருதி வெளி நாடுகட்கு அனுப் பினர் அனுப்புகின்றனர். பெரும்பாலும் ராணுவ அட்டூழியங் களால் அரசு திட்டமிட்டு ஆண்பிள்ளைகளையே கொன்றொழிக் கிறது. நமது கிராமத்தில் மேல் வகுப்பில் படிக்கும் ஆண், பெண் மாணவர் வீதாசாரம் 44 : 56 ஆகவுள்ளதனை அண்மைக் காலப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனாலும் எதிர் காலச் சந்த தி பெரிதும் பாதிக்கப்படலாம். கோப்பாய் மாத்திரமல்ல அயலேயுள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமை தான்.
கிராமத்தவர் வெளியேற்றம்
1987 ஐப்பசி முதல் வாரத்தில் ஒரு நாள் க்காலை அ ைw வரும் வீடுகளை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற ராணுவ கட்டளை பிறக்கிறது. வெளியேறியவர்கள் அண்மையிலுள்ள கோயில்களில் தஞ்சமடைந்திருந்தனர். ராணுவ நடமாட்டம் கூடுகிறது. அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு 2 வது கட்டளை ஒலிபரப்படுகிறது. நாலா திசைகளிலும் தங்கள் உறவினர் அறிமுகமானவர் இடங்கட்குச் சென்றனர் கிராம த் தில் கூடுதலானோர் வடக்கே நீர்வேலி சென்றனர். மேலும் எரி கணைத் தாக்குதல்கள் தொடரவே படிப்படியாகி அச்சுவேலி

Page 25
28
வரை சென்றார்கள் அப்பால் ராணுவம் நிலை கொண்டிருந்த தால் கிழக்கு நோக்கி மட்டுவில் சாவகச்சேரி giải g trừ 6ì! 6ồữ சென்றவர்களுமுண்டு.
வடக்கேயிருந்து கோப்பாய் நோக்கி போராளிகளின் எதிர்ப் பூடாகவும் முன்னேறி வருகிறது கோப்பாய் எல்லை வரை வந்த ராணுவத்தை கோப்பாய் நாற்சந்தியில் காந்தி என்பவர் தலை மையில் நிலை கொண்டிருந்த புலிவிரர்கள் தடுத்து நிறுத்தினர். மோசமான செல்லடிகள் நடக்கிறது நாவலர் பாடசாலைக்க வடபுறமாய் நாவலடி எனும் வளவில் புலிவிரர்க்கான முகாம் இருந்தது. அவ்விடத்தை நோக்கி நடந்த எறிகணைக் தாக்கு தல்களால் சூழவுள்ள பனை, தென்னை மரங்கள் முறிந்தனவே யன்றி முகாம்கள் எதுவும் சேதமடையவில்லை சுமார் 10 நாட் கள் மோதல்களின் பின் ராணுவம் பின்னோக்கியது. குறித்த சந்திக்கும் நாவலடி வளவுக்குமிடையில் இருந்த கட்டிடங்கள் பலவும் அழிந்தன. கிராrங்சளை விட்டு வெளியேறியவர்கள் கிரும்பலாம் என்ற செய்தி கிடைக்கிறது 28.10 87 ல் வடக்குகிழக்கு நோக்கிச் சென்றவர்கள் திரும்பிய போது கோப்பாயைக் கடந்தும் நல்லூர் வரை இரண்டு நிரையாக வீதி வழியே நகர்த் திக் கொண்டு சென்று தத்தம் வீடுகளுக்குச் செல்ல ஆலய வீகி யிலேயே விடப்பட்டனர் வெளியேறியவர்களில் உடன் கிரும்பி யோர் தமது வீட்டுப் பொருட்கள் எதுவும் திருட்டுப் (3 frés fr தது கண்டனர். பிந்தி வந்தோர் வீடுகளில் சில உள்ளூர்க்கள் வர் களால் திருட்டுப் போயிருந்த விபரம் தெரிந் க போதும் முறை யிட முடியாத நிலையில் வாளா விருக்க நேரிட்டது
கிராமத்தில் உயிரிழப்புக்கள்
குறித்த மோதல் காலங்களில் கோப்பாயில் 100ற்கு மேற் பட்டோர் கொலையுண்டும் காயமடைந்துமுள்ளனர். கிளு வானை வீதியில் மாத்திரம் 11 பேர் கொல்லப்பட்டனர். குறித்க போது எனது குடும்பத் கில் மூவர் அகாலமரணமடைந்தனர் : 1987 ஐப்பசி 12இல் நாமிருவரும் விட்டிலிருக்கிறோம். மற்றை யோர் கொழும்புத் துறை ச மியார் விதி லோகேஸ் வீடு சென்று விட்டனர். விமான செல்லடிகள் மோசம். நாமும் இருகைப்பை களுடன் புறப்படும் நேரம்: எங்களை அழைத்துச் செல்ல லோகேஸ் வருகிறார். 2 நிமிஷத்தில் மோசமான செல்லடி பக் கத்துப் பனைகள் முறிந்து விழுகின்றன. சிதறல்கள் பட்டு ஒடு களும் சிதறுகின்றன. ஒய்ந்ததும் லோகேஸ் பக்கம் செல்கிறேன். சிகரெற் பிடித் தபடி லோகேஸ் சாய்கிறார். நெஞ்சிலும் அதே நேரில் பின்புறமும் காயம் கண்டேன். சப்தம் போட்டபோதும்

29
பக்கத்தின் யாருமில்லை. பெரும் பிரயாசத்தின் பேரில் சொழும் புத்துற்ை கொண்டு சென்று மறுநாள் கிரியைகள் அஞ்சலி மலரில் விபரமாகவுண்டு. மேலும்
ராணுவ கட்டளைப்படி அனைவரும் புறப்பட்ட போது வீட்டிலிருந்த தம்பி சுப்பிரமணியம் இராச வீதிச் சந்திக்கருகி லுள்ள தோட்டம் சென்றதும் திரும்பிவராததும் அயல் வீட்டு வயோதிபர் மூலம் அறிந்தோம். ராணுவததால் காலமாக நேரிட் டது. நிலாவரையிலிருந்து மாநகரசபைக்கு தண்ணிர் கொண்டு போதற்குரிய குழாய்கள் தாழ்க்க வெட்டிய அகதியருகே திரு நெல்வேலிச் சந்தைக்கு விவசாயப் பொருட்கள் விற்கக் கட்டிக் கொண்டுபோன சைக்கிள்கள் பாட்டில் நான்கு கிடந்ததும் உரியவர்களைக் காணாததும் அறிந்தோம். காலமானவர்களைக் குறித்த அகழியில் போட்டு மூடியிருக்கலாமென விசாரணையின் போது அறிந்தோம். இராச வீதிச் சந்தி குறித்த காலப் பகுதியில் ஓர் கொலைக் களமாயிருந்தது. 9, 10.90 ல் இராசவிதிச் சந்தியை விட்டு ராணுவம் அகன்ற பின் அண்மையிலுள்ள தோட்டவே வி யருகில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் எரிக்கப்பட்ட விபரம் தெரிந்தது. விமானம் வந்த போதிருந்த குதூகலம் ராணுவம் சந்தியை விட்டுச் சென்ற மாலையும் காணப்பட்டது. இராச வீதிச் சநீதி வெளியான பிறகும் யாழ் கோட்டையிலிருந்தும் பலாலியிலிருந்தும் இரவில் 'பராலைற் றுக்கள் போடப்பட்டு எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. சனங்கள் நன்கு பழக் கப்பட்டு விட்டார்கள். இரவில் ஓடிப்பதுங்க முடியாது பார்த்துக் கொண்டிருப்பர்.
சுன்னாகம் மின் நிலையம் அழிப்பு
- ஒருநாள் பகல் 10 மணியளவிலிருக்கும் வீட்டு விறாந்தை யிலிருக்கிறோம். பொழுது மங்குவது தெரிகிறது. வெளியில் வந்து பார்க்கிறோம் மழைக்கோலம் வடக்கே கருமேகம் சூரியனை மறைக்கிறது முற்றத்தில் சுாயப்போட்டனவற்றை அவசரமாகக் கூட்டியள்ளுகிறார். அப்பால் கொடியில் காயப் போட்டனவற்றை ஓடிச் சென்று யான் எடுக்கிறேன், தெற்குப் பக்க அயல் வீட்டி லும் மழை வரப் போகுது ஓடி வாருங்கள் என்றழைத்து முற்றத் துல் மிதிபாயில் காயப்போட்ட பழமிளகாயை அள்ளும் ஆர வாரச் சத்தங்களும் கேட்கின்றன.
தமது தோட்டத்து வாழைக்குலைகளை சுன்னாகம் சந் தைக்குக் காலையில் கொண்டு போய் விற்றுவிட்டு திரும்பி வந்த வீட்டுக்காரர் வீட்டாரின் ஆரவாரத்தைக் கண்டு எழுப்பும் சிரிப்

Page 26
30
பொலி கேட்கிறது. சுன்னாகம் மின்சார நிலையம் லிமானக்குண் டடியால் சேதமடைந்த பெரிய எண்ணெய்த் தாங்கிகள் தீப் பற்றி யெரியும் புகை மண்டலமே அது என்று கூறுவதும் கேட்கிறது. குறித்த புகைமண்டலம் பல மணி நேரம் தொடர்ந்து காணப்பட் டது. இலங்கை விமானப் படையினர் கண்ணியமான சேவையிது. மின் நிலையம் தொலைந்தது.
இன்றைய அவலநிலையைப் போக்க நடுநிலை ஆய்வாளரின் கருத்து
இலங்கை முழுவதிலும் தமிழ் பேசும் மக்களும் சிங்கள மக் களும் தேசீயரீதியில் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஜன நாயக அரசியல்முறையில் கட்சிரீதியான அரசியல் தோன்றி வடக் கிலும் தெற்கிலும் வகுப்பு வாதம் கக்கப்பட்டன. குறுக்கு வழி களால் முன்னேறினர். ஆனால் தீவிரவாதம் தலைப்பட்டு போராளிக் குழுக்கள் தோன்றி வகுப்புக்கலவரங்கள் ஏற் -ட்டு நாடு சீரழிந்து வருகின்றது. இந்த அவலநிலை போய் நாடு மீண் டும் அமைதி பெற வேண்டுமானால் :
கனடாவின் பெரும்பகுதியில் ஆங்கிலரும் கியூபெக் மாகா ணத்தில் பிரான்சியரும் பெரும்பான்மையாய் வாழ்கினறனர். சுயநிர்ணய உரிமையுள்ள சமஷ்டி அரசியல்முறை அவ்விடம் ஏற் பட்டுள்ளதால் முன்னேற்றகரமான நாடுகளில் ஒன்றாக - அமைதி யான நாடாக கனடா நிலவுகிறது.
இன்றைய நிலையில் மூன்றாவதொரு நாடொன்றின் தலை மையில் இரு பகுதியாரும் ஒன்று பட்டு பேச்சு வார்த்தை மூலம் - சுய நிர்ணய உரிமையுள்ள சமஷ்டி அரசியல்முறை ஏற்பட்டாலே நாட்டில் அமைதி நிலவ வழி பிறக்கும் என்பது அரசியல் ஆய்வா ளரின் கருத்தாகும். நடு நிலைமையாளரின் பிரார்த்தனையும் அதுவேயாகும்.
உணவு வகை
1925 காலப்பகுதியில் சுய தேவைக்காகத் தாங்கள் உற் பத்தி செய்த சிறு தானியங்கள் கிழங்கு வகை நெல் பணம் பொருள் என்பனவே மக்கள் உணவாகும், மத்தியானம் ஒடி யற்கூழ், புளிக்கஞ்சி, அவித்த கிழங்கு வகை, சாமிச்சோறு, குரக் கன் பிட்டு உண்பர். ஆடி-புரட்டாதி மாதங்களில் காலை வேளை யில் பனங்களி பிணையும் போது தெரிந்தெடுத்து வைத்திருந்த உருசியான பனம் பழங்களை காடி தோய்த்து அடுக்கி மூடி விடு

3.
வர். மத்தியானம் வீடு வந்தவுடன் தயாரித்து வைத்திருந்த பனங்காய்களை பிசைந்து பிழிந்துண்டபின் சற்று நேரம் தாம தித்தே மதிய உணவு. பனாட்டு இடைச் சாப்பாடு:
தோட்டம் உதவி வேலைக்குச் சென்ற பெண்கள் மாலை இருட்ட முன் வீடு வந்து இரா உணவுச் சமையல் நடக்கும். இர வுச் சாப்பாடு பெரும்பாலும் நெல்லரிசிச் சோறாயிருக்கும். 9 மணி வரையிலேயே உண்பர். விடியற்புற இறைப்பு மற்றும் வேலை கட்காக ஆண்கள் அதிகாலை எழுந்து தோட்டஞ் சென்று விடு வர். இரவே தயாரித்து வைத்திருந்த பழஞ்சோறும் கறியும் குழைத்து அல்லது வெள்ளென எழுந்து அவித்த குரக்கன், மர வள்ளி, ஒடியற்புட்டுக்கள் ஒன்று சம்பலுடன் சாப்பாட்டு மூடு பெட்டிகளுளிட்டு, பிள்ளைகளிடம் தோட்டம் அனுப்புவர். பிள் ளைகள் காலைச் சாப்பாடு கொண்டு போகும் போது ஆடுகளை யும் கொண்டு போய் தோட்ட த்தில் மேயக்கட்டுவர்.
பெண்கள் காலையெழுந்ததும் வீடுகளைச் சுத்தஞ் செய்து மெழுகுதல், காலையுணவு தயாரித்தல், பனங்காய் பிணைதல், இரவ காய்ச்சி உறையிட்டு வைத்திருந்த தயிர் கடைதல், உரல் வேலை என்பன முடித்தே உபவேலைகட்குத் தோட்டஞ் செல்வர். தோட்டத்தால் திரும்பும் போது கறி வகைக்கான காய் பிஞ்சு கள் இலைக்கீரைகள் வகையும் கொண்டு வருவர். விட்டிலுள்ள வயோதிபர்க்கு இலேசில் சீரணிக்கத்தக்கான உணவுகள் தயாரித் துக் கொடுக்கப்படும். சாதாரண விவசாயக் குடும்பத்தவரிடம் பால் மாடு ஒன்றிரண்டும் ஒன்றிரண்டு மறியாடும் நிற்கும். வீட் டில் பொதுவாக மோர், நெய் இருக்கும். உணவு வகைக்குத் கயாரிக்க தாளிதம், நெய்யிலேயே செய்வர். நேர்த்திக்கு கோயில் களில் நெய்மோதகம் அவிக்கப்படும். ஒரு சிலர் மருதடி விநாயகர், வல்லிபுர கோயில், பன்றித் தலைச்சி கோபில் கட்கு கூடாரம் கட்டி வண்டில்களில் சென்று நெய் மோதகம் அவித்து மாடுகள் நேர்த் திக்காகவும் படைத்து வழிபடுவர்களுமுண்டு,
வன்னிக் குடியேற்றம்
1945 காலப் பகுதியிலிருந்து ஏற்பட்ட திடீர் விவசாய அபிவிருத்திகளால் போதிய விவசாய நிலமில்லாக் குறை நில வி-பது. குத்தகைக்கு செய்த நிலங்கள் உரிமையாளரினால் மறிக் கப்பட்டுத் தாமே செய்தனர். உற்பத்திப் பொருட்களான மிள காய், வெங்காயம் 1963 இலிருந்து உருளைக்கிழங்கு சந்தைப் படுத்தலிலும் இருந்த தாமதங்கள், ஆனையிறவு தடைமுகாம் எடுக்கப்பட்டமையால் நீங்கின உற்பத்தியால் தாமே கொண்டு

Page 27
32
ப்ோய் கொழு) புச் சந்தையில் விற்பதற்கான லொறி வசதிகளு மிருந்தன.
இதே காலப்பகுதியில் 1949 இல் ஆரம்பிக்கப்பட்ட உப் 'ாற்றுத் திட்டம் சரிவரப் பேணப்படாமையால் அதன் மேற் குப் பகுதியிலிருந்த நன்செய் நிலங்களில் உவரூறியதால் கைவிடப் பட்டன. தொண்டமனாறு பாலம் மறைமுகமாகத் திறந்து உப்புநீர் உள்ளே வரவிடப்பட்டது. சன்னிதியின் மேற்குப்புற ம7யுள்ள உவர் ஏரிக்கூடாக உப்புநீர் வந்தாற்தான் இறால் விளையும் என்று நீர்வேளாளரும், குறித்தபடி உப்புநீர் பெருக் கினால் உள்ளே வர விடுவதால் உப்பாறு முழுவதும் உவர் கூடி அருகேயுள்ள நன்செய் நிலங்கள் அரியாலை தொடக்கம் தொண் -மனாறு வரை 880 ஏக்கர் வயல்நிலம் காட்டா ந் தரைகளா கின என்று நில வேளாண்மையாளரும் முறையீடுகள். இத விால் வல்வெட்டித்துறை துரைரத்தினம், கோப்பாய் சி. கதிர வேற்பிள்ளை பா. அ. இடையே கருத்து மோதல்கள். அரசின் வெளிநாட்டுத் தாராள இறக்குமதிக் கொள்கைகளால் அரிசி வேண்டியளவு இறக்கும கியாகின. இதனால் நெற்களஞ்சியமா யிருந்த வன்னிப் பிரதேசங்கள் கைவிடப்பட்டு காடு மண்டின. நீர்ப்பாசனக் குளங்களும் கவனிப்பாரற்றுத் தூர்ந்து போயின. 1940 காலப் பகுதியில் மத்தியதர வகுப்பார் சிலர் வன்னிப் புகுதி சென்று விவசாயத்திலீட்பட்டனர் தொடர்ந்து சென்ற சாதாரண விவசாயிகள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட தினால் வன்னி நெற்செய்கை மலேரியாவால் சாவதைவிட இவ் விடம் பச்சைத் தண்ணீரையாவது குடித்துக்கொண்டிருக்கலாம்; என்று நிலமில்லாத விவசாயிகள் நினைத்தார்கள். இதுபோது தான் பாவனைக்கு வந்த டி. டி ரி. தெளிப்பால் வன்னிப் பிர தேசங்களில் மலேரியா குறைந்தது. இதனைத் தொடர்ந்து வன்னி விவசாயத்தில் ஆர்வம் முளை கொண்டது.
1953 காலப் பகுதியில் உதவி விவசாய மந்திரியாயிருந்த சாவகச்சேரி பா. உறுப் பினர் வே குமாரசாமி அவர்களது பெரு முயற்சியால், முன்னர் தூர்ந்துபோயி நந்க இாணைமடு, அக்க ராயன், விசுவமடு முதலிய குளங்கள் சீரமைக்கப்பட்டு, வய லில் மண்டியிருந்த காடுகள் அழிக்கப்பட்டு வன்னிக் குடியேற் றத்திற்கான தூண்டுதல்களும் நடைபெற்றன. 26.16 53 இல் கோப்பாய் விவசாயிகள் சங்கப் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த வே. குமாரசாமி அவர்கள் 'வன்னிப் பகுதியில் நம் மவர்கள் குடியேறி உற்பத்தியைப் பெருக்க வேண்டும்." அவர் கட்கு வேண்டிய அத்தனையும் அரசு மூலம் செய்துதர ஆயத்த மாகவுள்ளேன். காலத்தைத் தவற விட்டால் உரிய காணிகள்

33
வேற்றுக் குடியேற்றங்களாகிவிடும். என்று உணர்ச்சி ததும்ப ஓர் அறைகூவல் விடுத்தார்.
எமது கிராமத்தில் முதன்முதல் கல்மடு குடியேற்றத்திற் கான ஆயத்தங்கள் நடைபெற்றன. போதிய விவசாய நிலமில் லாக் குறையுள்ளவர்களும், உவரூறலால் கைவிடப்பட்ட நன் செய் வயல் நிலக் கமக்காரருமான பலர் குடியேற விண்ணப் பித்தனர். கல்மடுவில், வலி கிழக்கிற்கென ஒதுக்கப்பட்ட 25 நிலங் கள் கட்டப்பட்டன, யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப் பிரதேசங் அளில் குடியேறியோரில் கூடுதலானோர் நெடுந்தீவு, கோப்பாய்இடைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்தோராவர். குறித்த குடி யேற்றங்கட்கு அவ்வப்பகுதி கிராம முன்னேற்றச் சங்கங்களும் தூண்டுதல்களாயிருந்தன. கோப்பாய் வடக்கு கி.மு, சங்கம் விண் ணப்பங்கள் செய்வதற்கும், கிராமத்தில் தெரிவாகும் தொகை யைக் கூட்டவும் தொடர்ந்து கல் மடு சென்று வேண்டிய உதவி கள் செய்யவும் பெரிதும் துணை போனது. கோப்பாய்ப் பகுதி யிலிருந்து வன்னிக்கு இந்த வகையில் குடியேறியோரில் ஊக்க முள்ள விவசாயிகள் சிலர் சீரும் சிறப்பும் மிக்கவராய் முன்னோடி களாய் வாழ்வது மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஆரம்பத்தில் 1955-ல் கண்டா வளையில் மத்திய தர வகுப் பாருக்கு 10 ஏக்கர் வீதம் 150 பேருக்குக் காணிகள் வழங்கப்பட் டன தொடர்ந்து 1956-ல் 10 ஏக்கர் வீதம் நெற்காணிசளும் கொடுக்கப்பட்டன. 1958-ல் கல்மடுக்குளத்தைப் புனருத்தார ணஞ் செய்து ஆரம்பத்தில் 58 பேருக்குக் காணிகள் கொடுக்கப் பட்டன. படித்த வாலிபர் குடியேற்றத்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு 10 ஏக்கர் மேட்டுக் காணியும் 5 ஏக்கர் தாழ் நிலமும் கொடுக்கப்பட்டது. 1976-ல் கிளிநொச்சி யில் 602 இளைஞர்கட்கு 14 ஏக்கர் வீதமும் அக்கராயனில் இரண்டு ஏக்கர் விதமும் வழங்கப்பட்டன. படித்த பெண்களுக் கான திட்டம் திருவையாற்றில் ஆரம்பிக்கப்பட்டு 176 பெண் களுக்குக் கொடுக்கப்பட்டது.
உணவுப் புரட்சி
அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையால் வெளிநாட்டு உணவு வகைகள் அரிசி என்பன தாராளமாக இறக்குப தி டா சின பர்மாவிலிருந்து அரிக்கன் அரிசி மூடைகள், இந்திய குத் தரிசி என்பவற்றுடன் வெங்காயம் மிளகாய் போன்ற உப உணவுப் பொருள்களும் வேண்டியளவு இறக்குமதியாகின. இதனால் உள்

Page 28
34
ளூர் உணவுப் பொருட்கள் - சிறுதானிய உற்பத்தி என்" ፴CUኝቖ விடப்பட்டு புகையிலை, வாழை முதலிய காசுப்பயிர்கள் செய் தலில் நாட்டம் கூடியது. கோதுமை மா பாவனை 1942-ல் ஏற் பட்ட இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பட்டினி' நிகழாது கூப்பன் முறையேற்படுத்தப்பட்டு இறக்குமதியில் கிடைத்த உணவுப்பொருட்களைச் சமபங்கீடு செய்ய்க் கூட்டுறவுப் பண்டகசாலைகள் கிராமங்கள் தோறும் நிறுவப்பட்டன. இது வேளை அரிசி மூடைகளோடு கோதுமை மா மூடைகளும் பண்ட கசாலைகளில் இறக்குமதியாகின. இது வேளை தான் கோதுமை மா பாவனைக்கு வந்தது. இதற்கு முன்னர் காற்றாடிப்பட்ட கள், மங்கல காரியங்கட்கு அலங்கரிக்கவும் பாடைகட்குக் கட்தாசியொட்டவும் மாத்திரமே தான் கோது1ை0 மாவில் கழிகிண் டிப் பாவிக்கப்பட்டது. கோதுமை மாப்பாவனை ஆரம்பமான போது, இம்மா வில் சரியான முறையில் உணவு தயாரிக்கத் தெரி யாது தமது புத்திக் கெட்டிய வரை ஏதோ சரிக்க-4 உண்டவர் கள் வயிற்றுக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டனர் :@防岛 மாவி லிருந்து உணவு வகைகள் தயாரிக்கும் மாதிரிப் பயிற்சிகள் ●アrr மங்கள் தோறும் அரசின் உதவியுடன் சமூக சேவாசங்கங்களால் செய்து காட்டப்பட்டன. படிப்படியாகக் குறித்த மாப்பாவணி" கூடி வந்து இன்று எமது உணவில் முதலாம் இடத்தைப் பிடித் துக் கொண்டது. மேலும்; தேநீர்ப்பழக்கம் - முன்னர் gaSunr 6507 வீடு, புதுமனை குடிபுகல், வீடுவேய்ச்சல் போன்ற لسا له (60 سا كوني) ويج வங்கட்கும். தோட்டத்தில் குளைத் தாழ்வை, பேண் 95 الأ6 ساسا சூடு மிதி போன்ற விசேட வேலை நாட்களுக்கு மாத்திரமே தான் தேநீர் . சீனியுடன் கலந்து அல்லது பனங்கட்டி 守斤á560仄山一° பாவிக்கப்பட்டன. உலகமகாயுத்தத்தினை அடுத்து இல' தேயிலைப் பிரசார சபையார் யாழ் கிராமங்கள் தோறும் G5虚市á கூடங்களமைத்துத் தங்கியிருந்து தயாரித்த தேநீர் காலி ዚሰtTr 6õ» «ጫ} வேளைகளில் தினம் இரண்டு தரம் வீடுகள் தோறும் கொண்டு வந்து இலவசமாகக் கொடுத்தனர். இந்த வகையில் எபிசி கிரா மத்தில் கோப்பாய்க் கோட்டை உள்வளவு வீடொன்றிலிருந்து தயாரித்து எமது கிராம மக்கட்குக் )م( * fr(B( 5 و این ساسالالا,9 تقیr LDT fi ஒரு வருடத்தில் தேநீர்ச் சபையா ரின் முயற்சி முடிந்தது. 19க் கள் தேநீருக்கு நன்கு பழக்கப்பட்டு விட்டனர், கிராமத்திலுள்ள வீதிகள் சந்திகள் மாத்திரமல்ல ஒழுங்கைகளிலும் தேநீர்க்கடை கள் மாத்திரமல்ல வீடுகள் தோறும் காலையெழுந்தவுடன் தேநீர். களைப்படைந்தவுடன் தேநீர், வந்தவர்களை உபசரிக்க தேநீர், சுப அசுப காரியங்கட்கெல்லாம் தேநீர் என்று G3 5s8i)uta165 55r முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது. நீர் கருக்கி மோர் பெருக்கி உண்டகாலம் மறைந்து விட்டது. இன்று மருந்துக்குக் கூட மோர் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கடை

35
யில் சாமான்கள் வாங்கும் போது மா அரிசியையடுத்து தேயிலை சீனி தான் வாங்கப்படுகிறது, விவசாயிகள் வீடுகள் தோறும் இருந்த மோர்ப் பானைகள் இடத்தை இன்று தேநீர்க்கேற்றில் கள் பிடித்துக் கொண்டன. பாலுக்குப்பதில் பால் மாப்பைக் கற் றுக்கள் போத்தல்கள் பாவனைக்கு வந்துள்ளன. தினை, சாமை, வரகு, கறுத்தச்சாமை, கொள்ளு முதலிய சிறு தானிய வகை களை இன்றைய சிறுபிள்ளைகட்குப் பார்வைக்குத் தானும் காட்ட முடியாதுள்ளது. இரண்டாவது மகாயுத்த காலம் நமது கிராம மக்களிடையே ஓர் பெரிய உணவுப் புரட்சியை உண்டாக் கியுள்ளதெனில் மிகையாகாது.
பிள்ளைகட்குப் பெயரிடல்
நமது மூதாதையர் தம்பிள்ளைகட்கு தெய்வப் பெயர் களையே வைத்தனர். நாமகரணஞ் செய்தல் அரைஞாண் தரித் தல், காது குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றிக்கு சேதி டரைக் கொண்டு நாள் வைப்பித்து குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் ஆசீர்வாதத்துடனே செய்யப்படும்.
பிள்ளை கட்குப் பெயரிடும் போது சோமன், சங்கரன், சதா சிவன் என்றவாறு சிவப்பெயர்களையும் கணபதி, விநாயகன், விக்கினேஸ்வரன் என்றும் முருகன், வேலன், கந்தசாமி என்றும் வைரவன் வீரபத்திரன் என்றும் ஆண் பிள்ளைகட்குப் பெயரிட் டனர். வயதேறினால் மரியாதைக்கு அர் விகுதி சேர்ந்து சோபர், கணபதியார், முருகர் என்றிவ்வாறழைப்பர். சற்றுநீட்டி சோம சேகரப் , கணபதிப்பிள்ளை, முருகமூர்த்தி என்றும் பெயரிட்ட னர். பெண் பிள்ளைகட்கு உமையம்மா, மீனாட்சி, வள்ளி, தெய் வானை, இலட்சுமி, சரஸ்வதி என்றும் கண்ணகி, சீதா தேவி, தமயந்தி என்றும் தருமன், அர்ச்சுனன். சகாதேவன் என்று க விய நாயகர்களின் பெயர்களையும், நமது பூர்வீக நாகர்களது பெயர் களான நாகநாதன், நாகராசா, நாகம்மா, நாகபூஷணி எனும் பெயர்களையும் இட்டழைத்தனர் பல சந்தர்ப்பங்களிலும் பிள் ளைகளின் பெயரைச் சொல்லி அழைக்கும் போது இறைவன் பெயரை உச்சரித்ததாகவும் அழைத்த தான பலனும் பெறலாம். அறிந்தோ அறியாமலோ - தெரிந்தோ தெரியாமலோ இறைவன் பெயரை உச்சரிப்பதனால் சிவனருள் கைகூடும் என்று சிவராத் திரி புராணத்தில் அங்குலன் சதை அறுதியிடடுச் சொல்கின்றது. விவசாயிகள் விடியற்புறம் எழுந்து தோட்ட வேலை கட்கு இறைப் புக்குச் செல்ல ஆயத்தமாகும் போது சங்கரா, விநாயகா, வேலா , இராமா என்று பிள்ளைகளை நித்திரையால் எழும்பும் போது சு வியழைப்பது ஆண்டவன் பெயரை உச்சரிப்பதாகவும் இரவி

Page 29
36
ருட்டு வேளைகளில் விஷ செந்துக்களால் கூட எவ்வித விக்கி னங்களும் வராது காப்பாற்றும் என்ற நம்பிக்கை: பின்னால் முத்து, இரத்தினம் பவளம், செல்வம் என்றவாறான பெயர் களும் கருத்து விளங்காத பிறமொழி வடமொழிப் பெயர்களும் சூட்டப்படுகின்றது சிந்தனைக்குரியதாகும் இன்றைய பெயர்கள்:
BTL T FTJ d
எமது கிராமத்தில் விவசாய மக்களிடையே அனுட்டானத் திலிருந்த நாட்டாசாரங்கள் - ஒழுக்காற்று முறைகளில் 1920 காலப்பகுதியில் எனது சிறுபராயத்திலிருந்து அறிந்தவை இவை. சரி - பிழை என்பதற்காகவல்ல-முன்னர் இப்படியிருந்தன என்று அறிந்து கொள்வதற்காகவே எழுதுகிறேன். பின்னர் விஞ்ஞான அணுகு முறைகளாலும் நாட்டு நிலைமைகள் சீரினாலும், இவற் றுள் சில மாற்றமடைந்தன. சில மறைந்தன காரணமறிந்து கை விடப்பட்டன போக ஏனையவை இன்று வரை தொடர்கின்றன. வேம்பினை இராசபயிர் என்பர். இதன் இலை, பூ, 5 mtr tü Ur only Lib பயன்பட்டன. வெப்பு நோய் - தொற்று நோய்களை அம்மி* நோய் என்பர், வீட்டிலுள்ள ஒருவருக்கு குறித்த நோயொன்று கண்டால் படலையில் அல்லது வீட்டு வாசல் முகப்புக்கூரையில் ஒரு பிடி வேப்பிலையைச் சொருகி விடுவர். மற்றவர்கட்குத் திற் பாதுகாப்பிற்குத் தெரியப்படுத்தற்காக. வெள்ளி பூாணை விசேட நாட்களில் வீட்டைச் சுத்தமாக்கி மாலை வேளையில் வேப்பிலை யைக் கருக்கித் தூபமிடுவர். தெய்வ அருள் சித்தியுடைய சாமி யார்கள் வேம்பிலையால் அடித்து திருநீறிட்டுப் பார்வை பார்ப் பர். அந்தியேட்டி கிரியைகள் செய்து திரும்பும் போது படலை யடியில் வைத்த தண்ணிரில் கால் கழுவி குறுக்கே போடப்பட்ட உலக்கையை எட்டிக்கடந்து அப்பால் மூதாட்டிபொருவர் கொடுக்கும் வேப்பிலைகளைச் சப்பித்துப்பியபின்பே முற்றம் செல்லலாம் வேப்பம் பூவில் வடகம் செய்து உண்பர். இவை கிருமிந்ா சினி என்பது மூதறிஞர் கருத்து. வீட்டில் மண்ணெய் கை விளக்குடன் வேப்பநெய் விளக்கொன்றும் இருக்கும். 9fft 15) படத்துக்கு வேப்பெண்ணெய் விளக்கு காட்டியே வழிபடுவர். வளவுகளில் அல்லது ஒழுங்கை முகப்பில் உள்ள வேப்ப மர நிழ லில் ஒய்வு நேரங்களிலிருந்து வயோதிபர் உரையாடுவர்.
கும்பம் வைப்பதற்கு மாவிலை பிரதானம். சுபகாரியங் கட்கு மாவிலைகளை உட்பக்கம் தெரியமடித்து வாசலில் கட்டிய கயிறில் தொங்கவிடுவர். அசுப காரியங்கட்கு வெளிப்பக்கம் தெரிய படித்துத் தூக்குவர். தோரணங்கட்டு ஒலைகளை வெட்டி இந்த வகையிலேயே மடித்து இடையில் மாவிலைகளையும் குத்தி நீளமான கயிற்றில் தொங்கக்கட்டுவர்.

அறுகம் புல்லுக்கும் விசேட இடமுண்டு. எந்த சுப அசுப காரியங்களை ஆரம்பிக்கும் போதும் அறுகம் புல்குத்தி பிள்ளை யார் பிடித்து வழி பட்டே ஆரம்பிப்பர். வறுமை மற்றும் காரணி களால் குறித்த நேரத்தில் பிதிர்க்கடன் செய்ய முடியாத போது ஒருபிடி அறுகம் புல்லைப் பசுவுக்குக் கொடுத்து பிதிர்களை நினைத்து வழிபடுவர்.
நாள் கருமங்கள் செய்யும் போது தலைப்பு வாழையிலை பிரதானம், கும்பம் வைக்கும் போது வீட்டு வாசலுக்குத் தக நுனி யிலையை இடப்பக்கம் பார்க்க வைப்பர். படையல் , சாப்பாட் 14ற்கும் இப்படியே தான் வைக்கப்படும். சுப காரியங்கட்கு உடலையடி யில் கதவி வாழை - பழக்குலை கட்டுவர்? அசுப காரியங்கட்கு மொந்தன் குலை வாழை கட்டப்படும் வெளியே தொங்கும் தோரனம் மாவிலை குலை வாழை என் பன பார்த்து வீட்டில் நடந்த விசேட காரியம் எத்தன்மைய து மங்கல காரியமா? அல்லவா என்பது தெரிந்து கொள்ளலாம் .
சுப அசுப முகூர்த்த பூசா காரியங்கள் எதற்கும் வெற் றிலை பிரதான இடத்தைப் பெறும். விவாக் அறிவித்தலுக்குச் சிலர் வெற்றிலை வைத்தே சொல்வர். விவசாயிகளிடையே விவாகங்கள் டெ3:ம்பாலும் 19 20 காலப்பகுதியில் உறவு முறை யிலேயே நடக்கும். வெளியூர்த் திருமணங்கள் மிகக்குறைவு, ஊர் மருத்து விச்சி உதவியுடன் பிரசவங்கள் பெரும்பாலும் வீடுகளி லேயே நடக்கும். யாழ் அரசினர் ஆஸ்பத்திரியைத் தர்ம ஆஸ்பத் திரி என்பர். 1925 காலப்பகுதியில் பிரசவத்திற்கு அவ்விடம் போவது மிகச்குறைவு மெனசு விடாது. பொருளாதாரக் குறை வால் இணுவில், மானிப்பாய் ஆஸ்பத்திகட்குச் செல்வோரும் சொற்பமே. தேவையேற்படின் ஆயுள்வேத வைத்தி பர் உதவி பெறப்படும். ஆண் குழந்தை பிறந்தவுடன் கூரை தட்டுவர். பெண் குழந்தையென்றால் அம்மி குழவி தட்டப்படும். கன்னிப் பிரசவத் திற்குக் கவனம் கூட. ஆண் குழந்தை பிறந்தவுடன் சுத் கப்படுத் தி புவியாளப் பிறந்தவரே வந்தீரோ என்றும் பெண் குழந்தையானால் அடுப்படி நாச்சியாரே வந்நீரோ என்றும் மருத் து விச்சியார் வாழ்த்து வார் 19 10 காலப்பகுதியில் ஆயுள் வேத டாக்டர் சின்னராசா பீன் தொடர்ந்து டாக்டர் தியாகராசா ஐகாப்பாய் வடக்கு கிராமத்தில் மருந்துச்சாலை திறந்து செய லாற்றினர், சுகாதாரத் தாதி லீலா நோனா சிங்கள அம்மாவும் பின் அருளம்மாவும் சேவையாற்றினர். கோப்பாய் ஆஸ்பத்திரி 1956-ல் ஆரம்பித்ததும் படிப்படியாக சகல பிரசவங்களும் சி? விடமே தான்.

Page 30
38
பிள்ளைகட்குப் பெரும்பாலும் குலதெய்வங்களின் பெயர் களே இடப்படும். துடக்குக் கழிவு முடிந்ததும் சுபவேலை" குழந்தைகளை வழிபடும் கோயில் கொண்டு சென்று விசேட பூசைகள் செய்வித்து பெயரும் வைக்கப்படும் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துடக்குமயிர் - தலைமயிர் வழிக்கப்படும். சோதிடரைக் கொண்டு சாதகமும் எழுதுவிக்கப் படும். சிறுமிகட்கு காது மூக்கு குத்தி, தோடு மூக்குமின்னி போடுவர். உடை, சிறு நிறத்துண்டு. சற்று வளர்ந்ததும் அரைசி *லையும் சட்டையும் பெரியவளானால் சட்டையும் தாவணி யும், படிக்கச் செல்பவர்கட்குப் பாடசாலை உடை, கூந்தல் நீள மாக வளர்த்துப் பின்னி விடுவர் சிறுவர்கள் அரைஞாண் தரித் தல் பிரதானம். சிறு துண்டு அல்லது சாரம் உடை, வாலிபரா னால் வேட்டியும் சால்வையும் அல்லது துவாயும் கெளமீனம் கிட்டாயம். படிக்கச் செல்பவர் கட்கு ஏற்ற பnடசாலை உடேதலைமயிர் அளவாக விட்டு வெட்டப்படும், சிலர் குலாசாரப்படி மயிர் வளர்த்துக் குடுமிமுடிவர். தலை முன் பக்கத்தை அரை வாசி மயிர் வெட்டுவித்து அல்லது வழிப்பித்துப் பின் பக்கத்தைக் குடும்பியாகக் கட்டு வர்களுமிருந்தனர். ஆண் பிள்ளைகளில் காது குத் தி தோடு போடு வர்களும் ஒரு சிலர். வயோ தியர் சிலர் கடுக் கன் போட்டனர். தலைமயிர்வெட்டி மீசை வளர்த்த வாலி வர் சிலர் காணப்பட்டனர், சுமங்கலிகள் மாங்கல்யம் அணிந்த படியே குங்குமப் பொட்டுமிடுவர். அமங்கலிகள் வெள்ளைச் **லையை உடுப்பவர்களும் காணப்பட்டனர். பெண்கள் மாத விலக்குக் காலங்களில் திண்ணையில் ஒரு பக்கத்தில் கரியால் வட்டமாகக் கோடு கீறி அதற்குள் அமைதியாக இருக்க விடும் வழிக் மிருந்தது.
1619-ல் போத்துக்கேசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது இவ்விடம் அனைவரும் சைவர்களாகவே காணப்பட்ட னர். சைவாலயங்கள் அனைத்தையும் இடித்துத் தரைமட்ட மாக்கினர். ஆண்டவன் சந்தியில் அனைவரும் சமம் என்றில் லாது ஆலயப் பிரவேசத்திற்குத் தடை செய்யப்பட்டோர் சிலரை இலேசில் தமது சமயமாக்கினர். 1658ல் பறங்கியர் வந்தவுடன் சைவ வழிபாட்டைத் த9ட செய்து சட்டமியற்றினர். வேவு காரர் மூலம் வழிபடுவோரைக் கண்டு பிடித்து மொட்டைய4-5 தல், தண்டம், இராசகாய வேலை முதலிய தண்டனைகளை விதித்தனர். இதனால் பூரணை, அ மாவாசை போன்ற விசேட காலங்களில் விரதமிருந்தோர் சாப்பிட்ட வாழையிலையை வேவு *ரகுக்குப் பயந்து மடித்து கூரையுள் மறைவாகச் சொரு ம் * சிக்கமிருந்தது இப்படிச் செய்து வந்த எனது தாயார் உட் பட்ட வயோதிபர்கட்கு உரிய காரணங்களை விளக்கி, பெரி

30
யோர் வாயாலும் சொல்வித்து மிகு பிரயாசையின் பேரிலேயே சை விடச் செய்யப்பட்டது. பறங்கியர் தண்டனைகட்கு அஞ்சி அயலே கிணற்றடியில் அல்லது வெளியில் நிற்கும் பெரிய மரங் களடியில் கற்களையோ சிறு சூலங்களையோ மறைவாக வைத்து வழிபட்டனர். எமது கிராமத்திலுள்ள மகிழடி, இலுப்பையடி போன்ற ஆலயங்கள் முறைப்படி தூபிகட்டி கோயில்களாக்கப் பட்டுள்ளன. நாவலடி பலாவடி அரசடி பூவரசடி இடங்களில சிறு கோயில் கட்டி வழிபாடு நடக்கிறது. தனக்கடி, வில்வைய4 இடங்களில் முன்னர் வைக்கப்பட்ட கற்கள் மாத்திரமே இன்றும் வழிபாட்டிலுண்டு;
ஐயோ என்பது அவலக்குரல். கண்டபடி அவலக்குரல் எழுப் பக்கூடாது வீட்டில் தீப்பற்றல், கிணற்றுள் தவறி விழல், கள்வர், நுழைதல் அபாயகரமான காயங்கள் ஏற்படல் திடீர் மரணம்: இவை போன்ற காத்திராப் பிரகாரமான அபாயங்கள் ஏற்பட் டால் மாத்திரமே அபாயக்குரல் ஐயோக்குரல் எழுப்புவர். சாதாரன போது ஐயோ எள்றால் அருகிலிருக்கும் முதியவர் களால் வாயில் அடியும் ஏச்சும் விழும், இரவில் உறக்க நேரத் தில் யாராவது காலமாக நேரிட்டால் உடன் ஐயோ குரல் எழுப் புதல் இல்லை. விடியப்புறம் ஒரு ஆண்பிள்ளை மூன்று முறை கூக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்தே ஐபோ குரல் எழும். கூக்குரலின் பின்வரும் அவலக்குரலின் தன்மையை அயலவர் விளங்கிக் கொள்வர்.
சகுனம் பார்க்கும் வழக்கமிருந்தது. சுபகாரியங்கள் அல் லது தூரப்பிரயாணத்திற்கு சகுனம் பார்த்தே புறப்படுவார். ஒற்றைப் பார்ப்பார், இரட்டைச் சூத்திரர், அங்கவீனர், வெறும் பாத்திரங்கள், பிராணி ஸ் குறுக்கே போசல் ஒற்றைத் தும்மல் இவை கூடாதென்பது கருத்து, படலையடியில் தாயார் அல்லது சுமங்கலி நின்று பார்த்தே வழியனுப்புவார். நல்ல காரியத் துக்கு மூன்று பேர் செல்லக்கூடாது என்பது கருத்து, பெண் களுக்கு இடக்கண் தோள் துடிப்பதும் ஆண்களுக்கு வலம் துடிப் பதும் சுபகாரியங்கட்கு அறிகுறி. நல்லது நிகழப்டோகிறதென்று சொல்வர், 1920-ல் காலப்பகுதியில் நெருப்புப் பெட்டி குறைவு, கை விளக்குகளே பாவனையிலிருந்தன. விளக்கு ஒளி இலட்சுமி. பொழுதுபட்ட பின்பு அயல் வீட்டார் விளக்குக் கொளுத்த வந் தால் எரியும் தனது கைவிளக்கிலிருந்து வந்தவர் விளக்கைக் கொளுத்தியதும் தன் விளக் கை நூர் தது ஐந்தவர் விளக்கில் கொளுத்திக் கொண்டே கொடுப்பர். இலட்சுமி விட்டை விட்டு ப் போய் விடும் என்ற கம்பிக்கையால் போலும்.

Page 31
40
வெள்ளி, செல்வாய் அல்லது அமாவாசை பூரணை ஜன்ம நட்சத்திரங்களில் வீட்டிலிருந்து பொருட்களை விற்கவே அல்லது கைமாறல் கடன், இரவலோ கொடுக்கக் கூடாதென்பதும் கொடுத்தால் திரும்பிவராது அல்லது இடைஞ்சல்களையுண்டாக் கும் என்ற நம்பிக்கையும் விவசாயிகளிடையே வயோதிபரிடம் நிலவியது
போய்வா - மரபு வீட்டிற்கு வந்த விருந்தினர் அல்லது ஏனையோர் புறப்படும் போது வருகிறேன் அல்லது போய் வரு கிறேன் என்று சொல்லியே செல்வதும் வீட்டுக்காரர் படலை வரை சென்று வாருங்கள் - போய் வாருங்கள் என்று கூறி வழி யனுப்புவதும் மரபு போகிறேன். போ என்பது அமங்கல மானது என்பது கருத்து. வீட்டிற்கு வந்த இரப்போரைக் கூட போ என் னாது போய் வா என்றே கூறியனுப்புவர். போகிறேன் என்பது இவ்வுலகை விட்டுப் போகிறேன், சாகப்போகிறேன் என்ற கருத் தமையும் என்பதால் அப்படிக் கூறுவதனைத் தவிர்ப்பர் மஞ் சளும் ஓர் மங்கலப் பொருள். புதுமனை புகும் போத நாளுக்குக் கொண்டு போய் வைக்கும் பொருட்களுள் மஞ்சளும் இடம்பெறும் கோடிவஸ்திரம் தரிக்கும் போது தலைப்பொன்றில் மஞ்சள் பூசியே உடுக்கும் வழக்கமிருந்தது. கடன் கோடி பட்டும் புதன் கே 7 டியுடு - என் துல் புது வஸ்திரம் தரிச்க வேண்டிய நாளைக் குறிக்கும் பழமொழி விசேட காலங்களில் மண் வீடுகள் சானியால் மெழுகி மஞ்சளரைத்துத் தெளித்த பிறகே தான் சாம் பிரn னி தாயமிடுவர். புதுவருடப்பிறப்பிற்கு முன் மண்சுவர்களை புது மண் கொண்டு மெழுகி மாவுடன் மஞ்சளும் கரைத்து அழகு படச் சுவரில் தெளித்து விடுவர்.
புளி வருவாய்க்குரிய மரங்களிலொன்று தாவரங்களும் சுவர் சிக்கின்றன பகலின் கரியமிலவாயுவை உட்கொண்டு பிரான வாயுவையும் இரவில் பிரான வாயுவை உட்கொண்டு கிரி பயில் வாயுவையும் வெளிவிடுகின்றன. மாறாக புளியமரம் இரவும் பகலும் பிரான வாயுவை உட்கொண்டு கரியமில வாயுவையே வெளிவிடும். இதனாலேயே புளியமரங்களை வீட்டினருகில் வளர விடுவதில்லை. புளியமரத்தின் பக்கமிருந்து வரும் காற்றும் வீட் டிற்குக் கூடாதென்பர். இதனாலேயே புளியமரங்கள் டியில் மக் கள் தங்கியிருந்து காலம் போக்குவதில்லை புளியமரங்களின் கீழ் அல்லது அருகில் புரிநிழல் விழும் வீட்டார் சுவாச சம்பந்த மான நோய்களால் பாதிப்புற்றிருத்தலை அவதானிக்கலாம். முதிர்ந்த பாரிய புளியமரத்திலிருந்தெழும் வாயுவினால் உண் டாகும் தீப்பற்றலை கொள்ளிவாய்ப் பேய் என்பர் t_1rrıflı

41
முதிர்ந்த புளியமரங்களடிக்கு - காளிப்புளியடி Gሠmram8ዯ STಿಲ್ವ சிறியவர்களை முதியோர் தடுப்பதுமுண்டு, எமது grrrl Diš So fð குக் கிழக்கேயுள்ள உப்பாறுவற்றிச் சேறு மணக்கும் காலங்களில் எழும்”இப்படியான வெளிச்சத்தொட்கள் அந்தி வேளையில் காணப்பட்டதனை நாம் பார்த்துள்ளோம். மாலை கருகியது? உரிய கடற்கரைப் பக்கம் செல்லவிடாது முதியோர் தடுப்'
G57 alu yo GTn LDě s ČAa
1658-ல் ஒல்லாந்தர் ஆட்சி தொடங்கியது. யாழ்ப்பானத் தாரிடையே நடைமுறையிலிருந்த சட்டமுறைகளைத் தொகுப் பித்து 16 12, 1670-ல் தேசாதிபதியின் அங்கீகாரமும் பெற்று/ தேசவழமைச் சட்டமாகியது. இது;
1) சொத்துரிமை பேணுதல் 2) சுவீகாரஞ் செய்தல் 3 காணி தோட்டம் முதலிய வைத் திருத்தல் 4) நன்கொடை
3) ஈடுகள் அடைவுகள் 6) வாடகை பற்றியது 7) கொள்வனவு விற்பனவு 8) ஆண் பெண் அடிமைகள் 9) வட்டிக்குக் கடன் கொடுத்தல்.
எனும் ஒன்பது பிரிவுகளாயிருந்தன. ஆரம்பத்தில் சமூக உறவு களைச் சீர்செய்து ஆரியரால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட பிராமணர், அரசர், வைசியர் சூத்திரர் எனும் அடிப்படையில் வேளாளரும் சூத்திரராகவே கருதப்பட்டனர். சற்சூத்திரர் அசற் சூத்திரர் என இருவேறாகக் கருதப்பட்டனர். கட்டுப்பாட்டு முறையில் பிராமணர் சைவக் குருக்கள் வேளாளர் அவர்களோடு உதவித் தொழில் முறையில் இணைக்கப்பட்டோரும், கட்டுப் பாடற்ற முறையில் வணிகர், உள்ளூர்க்கைவினைஞர்கள் சைவச் செட்டி மார், சேணியர்.குயவர் முதலானோரும் காணப்பட்டனர். முன்னர் கட்டுப்பாடுள்ள குழுமத்தினர் இகனால் தங்களை விடு வித்துக் கொண்டனர் (இட்டம் போனவர்கள்)
மேலும் ஆறுமுகநாவலர் கல்வியமைப்பும் சமூக வட்டத் திற்குள்ளேயே இருக்தது, சேர் சி. பி. இராமநாதன். சமாசனம் சமயோசனம் என்பனவற்றில் பெரிதும் ஈடுபாடு கொண்டுழைத் தார், சர்வசன வாக்குரிமையும் சமூகக் கட்டுப்பாடுகளற உதவி

Page 32
42
யது. கிறித்து இசுலாம் பெளத்தம் சமண மதங்களில் இல்லாத கட்டுப்பாடு கந்தபுராணக்கலாச்சாரம் உடையவர்களிடையேயி ருந்து படிப்படியாக நீங்கியது குறித்த சட்டம் 1869-ல் ஆங்கில ராட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சமூகக் கட்டுப்பாடுகள் சம்பந்தமானவை நடைமுறைகளினால் தேவையற்றவையாகி விட சொத்துரிமைச் சட்டங்களே நடைமுறையிலிருந்தன.
தமிழ்க்கலாசாரம் கிறித்தவர்களிட்ையேயும் கைக்கொள் ளப்பட்டு சந்தன குங்குமப் பொட்டு, பட்டு வேட்டி கட்டல் என் பன அனுட்டானத்திற்கு வந்தன. விவாகத்தின் போது மகள் பேரில் கொடுப்ப்து சீதனம், அன்புத் தொடர் காரணமாகக் கொடுப்பது நன்கொடை, பொது ஸ்தாபனங்கட்டுக் கொடுப்பது தருமசாகீனம் கடன் பெற்றதற்குப் பொறுப்பாக ஈகி வைத்து மீட்கப்படும் வரை அதன் ஆட்சியும் வருமானம் ஈடு வாங்கிய வருக்கே உரியதானது ஒற்றி, ஆண்டனுபவிப்பதற்குப் பிரதி வரு டமும் கொடுப்பது குத் தகை, இவை காணி சம்பந்தமாக நடை முறையிலிருந்தன. மேலும் ஈடு வைத்த தொகையிலும் கூட வட்டி அறவிடலாகாது. தனக்குப் பின் உரிமை சோல் விபரம் மரண சாதனம் . பெற்றார் காலமானால் அவர்கள் பேரிலுள்ளவை சீகனம் சொடுத்தோர்க்குச் செல்லாது மற்றப் பிள்ளை கட்கே உரிமை, சந்ததியில்லாதவிடத்து மனைவி மறைந்தால் கணவன் வாழ் நாள் வரை மனைவியின் சொத்துக்களை ஆண்டனுபவிக் கலாம், விவாகமாகாதபிள்ளை மறைவுக்குப் பின் அவர் சொத் துரிமை சீதனம் பெற்றவர்கட்கும் பங்கு சேரும். காய் காலமா னால் அவர் சீதனம் தாய் வழிமுதுசமாகச் சீதனம் பெறாத பிள்ளைகட்கே சேரும் என்பவை நடைமுறையிலுள்ளன.
நமது கிராம மக்களினிடையே எழும் பிணக்குகளை கறித்த சுற்றாடலிலுள்ள முதியோர் அறிவறிந்தோர் சமரசமாகத் தீர்த்து வைப்பதும் மேலும் சில சமுதாயச் சங்கங்கள் நிறுவிய இணக் கச் சபைகளும் தேச வழமைக் கேற்பச் சீர் செய்து வைத்தன.
முக்குவச்சட்டம் - யாழ்ப்பாணத்திலுள்ள தேசவழமைச் சட்டம் போல மட்டக்களப்புத் தமிழரிடையே முக்கு வச்சட்டம் முக்குவரையும் வேளாளரையும் பாதுகாக்கவிருந்தது. சிறைக் குடி எனும் உதவித்தொழிலாளர்கள் முக்குவருக்கு 7 குடிகள் வேளாளருக்கு 12 குடிகள் சீர்பாதருக்கு 13 குடிகள் இருந்தனர். யாழ்ப்பாணம் நிலப்பிரபுக்களைப் போலன்றி போடியார் என அழைக்கப்படும் நிலப்பிரபு உண்மையான விவசாயியாகவேயிருந் தார். 1970 அளவில் கொண்டு வரப்பட்ட காணியுரிமைச் சட் டத்தால் செய்கையாளர் கூடிய இலாபத்தை அடைந்தனர்,

43
இடிப் பெயர்கள்
ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து எம்மிடையே அவர் களது மொழிச் சொற்கள் சில இடம் பெற்றுள்ளன. பறங்கியர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் மற்றும் ஊர் குறிச்சி காணிப் பெயர்கள் பலவும் பேச்சிலும் எழுத்திலும் இடம் வெற்றுள்ளன ?
அலுமாரி, அலவாங்கு, சப்பாத்து எனும் போத்துக்கீச சொற் களும் சால்வை கமிசு கழிசான் கதிரை வாங்கு கடதாசி பேனை தோம்பு தோணி கரத்தை போன்ற ஒல்லாந்த சொற்களும் இன் றும் நமது கிராமத்தவரால் பேசப்பட்டு வருகிறது. கார், வான், பஸ். பைசிக்கிள் அநேக ஆங்கிலச் சொற்கள் இன்றும் அனைவ ரது பேச்சு வழக்கிலுண்டு. குறித்தவற்றிற்குத் தூயதமிழ் சொற் கள் அறிமுகப்பட்டுள்ள போதிலும் சாதாரணமான பேச்சு வழக் கிற்கு இன்னும் வரவில்லை,
ஒல்லாந்தர் 138 வருடமாண்டனர். 1558-ல் மன்னாரை யும் 1624-ல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினர். யாழ் கோட் டையை 1624-ல் ஆரம்பித்து 1632-ல் கட்டி முடித்தனர் "கயிட்ஸ்" எனும் கடற் கோட்டையை ஊர்காவற்றுறையில் கடல் மலை மேல் கட்டினர். இவர்கள் இவ்வாறு அரசியலுக்கானவற்றுடன் தமது சமயத்தையும் பரப்பிய வரலாறு இந்நூலில் பிறிதோரிடத் துண்டு . பறங்கியர் தென்னிலங்கையை ஏற்கனவே பிடித்து அவ் விடம் தமது நாகரிகத்தை வளர்த்தனர். இன்றும் சில்வா பெர் ணாண்டோ சொய்சா என்று பெரிய இடத்துப் பெயர்களுமுண்டு. அது போனறு யாழ்ப்பாணத்திலும் சைவத்தையும் தமிழையும் மழுங்கடிக்கத்திட்டமிட்டனர். ஆரம்பக்கட்டமாக யாழ்ப்பாணத் திலுள்ள காணிகட்கு தோம்பு எழுதி வரியறவிட எண்ணி சிங்கள முதலிமாரை இவ்விடம் கொண்டு வந்து ஊர் குறிச்சி காணி அனைத்துப் பெயர்களும் எழுதும் போது வேற்று மொழிப் பெயர் களாகவே எழுதப்பட்டன. நல்லூர், திருநெல்வேலி, இருபாலை, நீர்வேலி போன்ற சில பெயர்கள் தவிர இணுவில், மட்டுவில் போன்று ‘வில் விகுதி சுன்னாகம் சூராவத்தை போன்று கம, வத்தை விகுதி பெற்ற பெயர்களும் அனைத்தும் கிராமத்தவர் விளங்காத வேற்றுமொழிப் பெயர்களே. இவை சம்பந்தமான விட ரம் யாழ் வைபவ கெளமுதி எனும் நூலில் விரிவாகக் காணலாம்.
எமது கோப்பாய்க் கிராமத்து குறிச்சி பெயர்களில் மடத் தடி கோட்டை வாய்க்கால் பிராமணரோடை நாவற்கட்டை சீரோ டை அரசடி குமாரியோடை சங்கு தோட்டம் உதயம்பனை

Page 33
44
குளங்கரை நாவலடி குயவன்குழி என்பன தமிழ்ப்பெயராயுள் ளன. ஏனையவை சில யாழ் வைபவகெளமுதியின்படி:
உந்துவத்தை - உந்து - உழுந்து, வத்தை - தோட்டம் உழுந்துத் தோட்டம்
தலம்வத்தை - தலம் - பனை தியர்வத்தை - Suit - நல்ல தண்ணிர் கம்பாவத்தை an asth – 6Trrup நொங்கியவத்தை - நொங்கிய - நொங்கு aiunt třeAtš Ross - unfo - ஒருவகைப்புல்
சோனெழு - சோன் - எருக்கலை, எழு = காடு
எருக்ாலங்காடு தெல்லுளுவை - தெல் - ஆசனிப்பலா கொட்டனோலை - கொட்டன் - நரி
6)6Sr - பூந்தோட்டம் tagg - வயல்
மற்றும் பத்தக்கச்சி, திம்பனை, இராதம்பு, கொத்தம்பை, கட்டுப்பிலானை, நொந்தாளி, அம்பியவளை, வலத்தை போன்ற குறிச்சி தோட்டப்பெயர்கள் கருத்தறிதல் வேண்டும் ஏறச் குறைய அனைத்துக் காணிப் பெயர்களும் வேற்று மொழிப் பெயர்களே ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இங்கு தமிழர் செல்வச் செழிப் புடன் வாழ்ந்து வந்தனர். யாழ் தமிழ்மன்னர் ஆட்சி நடை பெற்றது தூயதமிழ் பேசப்பட்டது சைவம் நிலைத்திருத்தத எத்தனையோ தமிழ் நூல்கள் வெளியாகின சங்க காலத் கில் யாழ் தமிழ்ப்புலவர்களும் இடம் பெற்றிருந்தற்குச் சரித்திரமுண்டு போத்துக்கீசர் ஒல்லாந்தர் வருகையால் தமிழும் சைவமும் அரு கின - கருகின. பின் வந்த ஆங்கிலேயராட்சியில் சமய சுதந்திரம் இடம் பெற்று தமிழும் சைவமும் முளைவிடத் தொடங்கின
பறங்கியர்களைப் பற்றி தமது சிறுபராயத்தில் வேடிக்கை யாகப் பாடிய இரு பாட்டுக்கள்
சுன்னாகம் சந்தையிலே பறங்கியர்
சுங்கானைப் போட்டு விட்டாராம்
பார்த் தெடுத்துத் தாறவர்க்கு
பற ங்கியர் பாதிச்சுங்கான் கொடுப்பாராம்

என்ன பிடிக்கிறாய். அந்தோணி நானும்
எலிப்பிடிக்கிறன் சிஞ்சோ ரே
பொத்திப் பொத்திப்பிடி அந்தோணி அது
பிட்டுக் கொண்டோடுது சிஞ்சோரே
(சிஞ்சோரே என்பது நயினார் என்பதுபோல கீழானோர் மேலானோரை விளிக்கும் பறங்கிச் சொல்)
இன்றைய நிலையில் எமது காணிகள் குறிச்சி*ள் ஊர்ப் பெயர்களும் அவற்றினூடே செல்லும் ஒழுங்கைகள் விதிகளின் பெயர்களும் அவற்றின் முன்னைய நிலைத் தமிழ்ப் பெயர்களால் அல்லது தற்போதைய சூழ்நிலைக்கத்தக மக்கள் நாளும்பொழு தும்கூறும்போது கருத்து விளக்கம் தெரிந்தநிலையில் கூற எசிேசி வகை செய்யப்பட வேண்டும். அன்பர்கள்-முன்னோடிகள்-பொது மக்கள் முன்னேற்ற தாபனங்கள் இவற்றினைக் கவனத்திற்கு எடுத்து ஆவன செய்ய முன்வருவார்களாக,
யாழ். பெருநிலப்பரப்பிலுள்ள தமிழல்லாத ஊர்ப் பெயர் கள் போன்றனவற்றையும் இயலுமான வரை முன்னைய நிலைக் குக் கொண்டு வர அல்லது அவ்வவ் நிலத்தின் தன்மைகட்கும் இன்றைய சூழலுக்கும் ஏற்ற தமிழ்ப் பெயர் சுளிட யrம்முசிேசி கற்குமான சமாசங்கள் ஒன்றியங்கள் முன்வந்தஈவகை செய்தல் வேண்டும்
உப்பாற்றுத் திட்டம்
1940 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் கடலேரித் கிட்டம் சம்பந்தமான அறிக்கையொன்றினை கெளரவ ச . Lurr GoGrås; hi அவர்கள் வெளியிட்டார் , இதில் மகாவலி கங்கையிலிருந்து. க. லுக்குப்போகும் மித மிஞ்சிய நீரை வடக்கே திருப்பி அநுரத புரிக்குக் கொண்டு வந்து அங்கிருந்து கனகராயன் ஆறு மூலம் ஆனையிறவுக் கடலுக்குக் கொண்டு வந்து உப்பாற்றின் இ'ேசி கங்களையும் (தொண்டமானாறு, அரியாலை) அடைத்து ? னிராக்கு கிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1948 அளவில் - வெப் என்பவரின் அறிக்கையொன்று வெளியானது இதில்;
1. உப்பாற்றின் இருமருங்குகளையும் கடல்நீர் உள்ளே வரா
மல் தடுத்தல் 2. நீரைத்தேக்குதல்
3. உவர்த்தன்மையுள்ள நிலத்துக்கு உரப்பசளையிட்டு 14
உணவுப் பயிர்ச்செய்கை நிலமாக்குதல்

Page 34
4. காற்றாடிகளைப் பாவித்து இடையில் உள்ள alanırf depard
டே-லுக்கு அனுப்புதல்
3. ஆழங்குறைநீததும் அகலதுமானதுமான கிணறுகள்
தோண்டி செய்கை நிலத்தை விருத்தி செய்தல்
ஆகிய இந்த ஐந்து அம்சத்திட்டங்களும் சிபார்சு செய் பப்பட்டிருந்தது.
இக் கிட்டம் அமுல் நடத்தினால் உப்பாற்றின் இருமருங் கிலுமுள்ள செய்கை பண்ணப்படாத 3000 ஏக்கர் வரையிலான தரவை நிலங்கள் நன்செய்நிலமாக மாறும் என எதிர் பார்க்கப் பட்டது . இதனையொட்டிப் பொதஸ்தாபனங்கள் பலவும் நேரி லும் பா, அ. மூலமும் விண்ணப்பித்தன.
1940-ல் கோப்பாய்ப்பகுதிக் காரியாதிகாரியாக விருந்த கி. முருகேசம்பிள்ளை அவர்கள் இக விஷயமாய்ப் பெரிதும் உளக்கினார். அரசாங்கம் இத் திட்டத்தினை அமல் செய்ய முன் வந்து கடல் நீர் உள்ளே வாாதலம் மிதமிஞ்சிய நீரை வெளி t0tttt0tMt tGuTS0000Sg ttST YS0Ht SStt0Y0 S00Su tuSS0T TO 00L0 0 G அவர்களினால் தொண்டமாள7ரில் அக்கிவாாமிடப்பட்டது . தொடர்ந்து பாலம் கட்டப்பட்டு ருெம்புக் க கவுகளும் பொருக் கப்பட்டன. தெற்கே அரியாலையும் இது போன்று பாலங்கள் அமைக்கப்பட்டன. உரியவாறு காற்றாடி இயக்கிாமும் பொருத் தப்பட்டது.
தொடர்ந்து உப்பாற்றின் கரையோரமாய் மேற்கே 20 x 5' உயரமான நீண்டகொா மண்வரம். அரியாலை, கப்பு தா வரை கட்டப்பட்டது. கடல்நீர் உள்ளே வராமலும் மிதமிஞ்சிய மழை வெள்ளத்தினை வெளியேற்றவும் குறித்த மண்வரம்பில் இடை யிடையே மகசூகள் கட்டப்பட்டு 2" முதிரைப்பலகைகளினா லான கதவுகளும் பூட்டப்பட்டன.
இதன் பலனாக கரணவாய்ப்பகுதி உவர் இல்லாத தரை யாக மாறியது. ஆவரங்கால் தரவை தோட்ட நிலமானது. கடல்நீர் வயல்களை மூடுவதில்லை. முதல்திட்டத்திலேயே இவ் விதமான நன்மைகள் கிடைத் தன.
எனினும் உப்பாற்றில் தொண்டமானாற்றினை யொட்டிய பகுதியில் இறால் வளர்ப்பும் செம்மணி கரணவாய்ப் பகுதிகளில் உப்புவிளைவிப்பதும் பாதிப்படைந்தது. காலகாலத்தில் இறால் வளர்ப்போரின் தூண்டுதலினால் கண்காணிப்பு இல்லா நிலை உருவாக்கப்பட்டு தொண்டமானாறு பாலக்கதவுகள் திமந்து விடப்பட நேர்ந்தது, இதனால் மீண்டும் கடல் நீர் உள்ளே வர

47.
வழிகோலப்பட்டது. மேலும் கடலருகு மண்மேடுகளில் கட்டப் பட்டிருந்த கதவுகளுக்குப் பொருத்தப்பட்ட இரண்டங்கு ?" புள்ள முதிரைப் பலகைகளும் சீரான நிர்வகித்தல் இல்லாமை யால் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுக் களவாடப்பட்டன.
இத்திட்டம் &rf sur அமுல்படுத்தினால் பத்து வருடங்களில் குறித்த தரவை நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறும் எனவும் வயல் நிலங்களின் அடியிலுள்ள உவர் நீரும் காலா காலத்தில் நன்னீராக மாறிக் கூடிய பலனைப் பெறலாம்; என எதிர் பார்க் கப்பட்டதும் வீண்போனது. தாராளமாகக் கடல் நீர் உனிசிே" வந்தது. மழை நீரும் கடல் நீரும் ஒன்றாகித் தேங்கி நின்றது. உப்பாற்றினையடுத்துக் கட்டப்பட்ட மண்வரம்பு முன் போல், குறித்த வெள்ளம் கெதியில் வடிந்து போதலைத் தாமதப்படுத் தியது.
மேலும் குறித்த தரவையிலும் அதனையொட்டியிருந்த வயல்களிலும் மேலுாறும் உவர், மாரி கால மமை வெள்ளத்தால் கழுவப்பட்டுக் கடலுக்குச் செல்வதும் தாமதப்பட்டது. இதனாலி நன்செய் நிலங்களாயிருந்க வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறின. பெரும் போகத்தில் செய்யப்பட்ட நெற்பயிர்களும் கொடர்ந்து செய்யப்பட்ட பயறு காக்கன் சணல் முகலிய சிாறு தானியப்பயிர்களும் ஒரளவு பயிராகி வளர்ந்த நிலையில் உவர் உளmலால் நுனிகாநகி நாசமாகின. இந்நிலை தொடர்ந்தும் இாக ந்க கனால் நன்செய் செய்நிலங்கள் பலவும் கைவிடப்பட்ட நிலை யில் இன்று பாழடைந்து காணப்படுகின்றன, கோப்பாய் கிரா மச்சங்க இடப்பரப்பில் மாத்திரம் 300 ஏக்கர் வரையிலான செய்கை நிலம் பாதிப்படைந்து கைவிடப்பட்டுள்ளது. செய்கை நிலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அருகி லிருந்த உவர்த்தரையை நன்னிலமாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட இந்த உப்பாற்றுத்திட்டம் வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் நூர்ந்த கதையாய் முடிந்த பரிதாப நிலையை அடைந் துள்ளது.
இரண்டாம் மகாயுத்த காலத்தின் போது கோப்பாய் வடக்கு கிராமத்தில் யாழ் - பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாய் கைதடி மானிப்பாய் வீதியின் வடபுறமாய் உப்பாற்றின் மேற்குப் பகுதியிலிருந்த தரவை நிலத்தில் ஆகாய விமானத் தள மமைக்கும் முயற்சி 29 4.42 திங்கள் ஆரம்பமானது. இதற்காக உப்பாற்றங்கரையோரமாயிருந்த தாழை மரக்காடுகள் வேரோடு பிடுங்கப்பட்டு எரிக்கப்பட்டன. மேலும் கைதடி மானிப்பாய் வீதி யில் இருமருங்கிலும் நெருக்கமாக வளர்க்கப்பட்டிருந்த பாரிய பூவரச மரங்கள் யாவும் தறிக்கப்பட்டுப் பெருவெளியாக்கப்பட்

Page 35
43,
டது, பரீட்சார்த்தமாக 13 5,42 புதன் முதன்முதல் இறக்கப் பட்ட விமானத்தின் சில்லுகள் எதிர்பாராத விதமாய்ப் பெய்த பெருமழையால் புதைந்து விமானம் சேதமாகியது இதனால் இவ்விடம் விமானத் தளம் அமைக்கும் முயற்சி கை விடப்பட்டுப் பலாலிக்குக் கொண்டு போகப்பட்டது. இந்த விமானத்தளம் அமைக்கும் முயற்சியால் அழிக்கப்பட்ட தாழை மரங்கள் இயற் கையன்னை தந்த உவறுறிஞ்சிகள் எனச் சொல்லப்பட்டது. கடல் நீர் வற்றிய காலத்தில் வேகமாக வீசும் சோழகக் காற்றினால் எழும் கடலடி மண்புழுதி மண்டலத்தைத் தடுக்கும் வீதியருகில் நெருக்கமாக நின்ற பாரிய பூவரசு மரங்கள் அனைத் தும் தறிக் கப்பட்டதனால் உரிய உவர்ப்புழுதி தாராளமாக வயல்களில் படிந்தது. இவை காரணமாகவும் உரிய நன்செய் வயல்களில் உவர்த்தன்மை கடக் காரணமாயது.
உப்பாற்றுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்க முனைந்த வேளைகளில் பாராளுமன்ற அங்கத்தவர் கை கொடுக்க மேன் வரவில்லை. கைவிடப் பட்ட விவசாய நிலங்கள் சார்பில் கோப்பாய்ப்பா அங்கத்தவரும் இறால் வளர்ப்பு சம்பந்தமாய் வல்வெட்டித்துறை பா. அங்கத்தவரும் கருத்து மோதல்கள். தற் போதைய நிலையில் உப்பாற்றினை யொட்டிய நிலங்கள் என்றும் எங்கட்கே உரியது இன்றைய நி ையில் வன்னிப் பிரதேசங்களுக் (கக் கூடுதலாகச் செல்வோம் என்று கூறி அதற்கான உதவிகள் செய்தவர்களுமுண்டு.
17. 273-ல் வலி கிழக்கு தென்பகுதி ப. நோ. கூ சங்கம் யாழ் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்களத் தலைவர்களை அழைத்து விவசாயிகளின் இன்றைய பிரச்சினைகள் எனும் கருத் தாங்கினை நடத்தியபோது யாழ் உதவியரசாங்க அதிபராயிருந்த தி. முருகே சம்பிள்ளை அவர்கள்
'வெப்-திட்டத்தின்படி தொண்டமானாறிலும் அகி யாலையிலும் அடைக்கப்பட்டு சரிவர நிர்வகிக்க முடி யாமலிருப்பதனால் அதனைக் கைவிட்டு கோப்பாய்கைதடி வீதிப்பாலத்தையும் வல்லைப்பாலத்தையும் அடைத்து, தற்போது உப்பாற்றின் அடிமட்டமாயுள்ள தரையைப் பதித்து நீர் சேமிப்பு இடங்களாக்கி முன் னைய திட்டத்தினை ஒரளவு தொடருதல் சாலச் கிறந்ததாகும் " எனக் கூறியதும் இருவேறு அபிப்பிராயங்களையொட்டி எழுந்ததொன்றாகும்.
ஒல்லாந்து தேசத்தில் கடல் மட்டத்திற்குக் கீழ் உள்ள தரையை பாரிய அணை கட்டித் தடுத்து: நவீனமயப்படுத்தி {& ଶଙ୍ଖା

39
செய் நிலமாக உருவாக்கப்பட்டிருப்பது போது உப்பாற்றின்
upgrait as appropuqh al-fir .eh Qar ajrit upës ës(9ë ë நன்
செய்நிலமாக்கலாம்; இடையிடை பதித்து ஆழமாக்கி 虏+曲@与哆 கங்களாகவும் மாற்றலாம் என்பதும் ஆலோசிக்கப்பட்ட தை பும் கொண்டு செயலாற்றலாம். இப்பாரிய திட்டத்திற்கு இன் றைய நிலையில் அரசினை errt unir fi á as puuvil- வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவிக்கு விண்ணப்பித்துப் பெற்று நிறை வேற்ற முயற்சிக்கலாம்.
அண்மையில் 1992 மார்கழியில் அரசாங்கி @亞山w碼益5w இது சம்பந்தமாய் நடந்த ஆலோசனையின் போது உப்பாற்றுக் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று விண்ணப் பவர்களையும் இறால் வளர்ப்பு உப்பு விளைவித்தல் முதலியன கூறுபவர்களையும் கூட்டி ஆலோசனை செய்து சமரச முடிபிற்கு வருதல் ஆலோசனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டது! வி வேற்புக் குரியதொன்றாகம்,
உவர்நிலநெல் - மாதிரிச்செய்கை
கைவிடப்பட்ட உப்பாற்றுத் திட்- நீண்டு முன்னெடுத் துச் சீர் செய்யப்படும் வரையும் ாற்றினையடுத்துச் செய்லி நிலங்களாயிருந்து கைவிடப்பட்ட வர் நிலங்களிற்கு ஏற்றதா? பயிர் வகைகள் ஆராயப்பட்டது. உவர் நிலங்களில் பயிராகும நெல்லினங்கள் பற்றிக் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்டது யாழ் விவசாயப் பகுதியார் யாழ் - பருத்தித்துறை வீதி அச்சுவேலி வீதி முச்சந்திக்குக் கிழக்குப்புறமாய் "நிலமாதிரிச் செய்கை இயான்று 1960-ல் ஆரம்பித்தனர். ஒரு இன நெல் மாத்திரமே உண்டாக்கப்பட்டது. குறித்த இனநெல் இந்த உவர் நிலத்துக்கு ஏற்புடைதாயில்லாததாலோ Grmrés இவல்கிப்படாமையாலோ சரிவரவில்லை, தொடர்ந்து இல் விடத்தில் பயிராகக் கூடிய வேறு இனநெற்கள் மாதிரிக்குச் செய்ய அரச உதவியெதுவும் கிடைக்கப் படாமலேயே குறித்த திட்டம் கை விடப்பட்டது.
கோப்பாய் வடக்கு மத்தி விவசாயிகள் சம்மேளனத்தின் விண்ணப்பத்தின் பேரில் 12.7.92-ல் கோப்பாய் உதவியரச அதி பர் காரியாலயத்தில் யாழ் - சகல திணைக்களத் தலைவர்கள் விவசாயிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய சூழ் நிலையில் அரசைபோ வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியோ உடன் எதிர் பார்க்க முடியாது; உள்ளூர் நிறுவனங்களின் a-占道 பெற்று 93 - 9 பெரும் போகத்தில் கோப்பாயில் உவர் நில மாதிரிச் செய்கையை ஆரம்பிக்கத் நீர்மானமாகியது. காடு

Page 36
50
வளர்ப்பு, புல்வளர்ப்பு, நீர்த்தேக்கங்கள் என்பன. சம்பந்தமா உரிய திணைக்களத் தலைவர்கள் திட்டங்கள் தயாரித்தாவ: செய்யவும் தீர்மானிக்கப்பட்டன.
24.12.92-ல் யாழ் அரச செயலகத்தில் கா, மாணிக்க வாசகர் தலைமையில் நடந்து யாழ்-மாவட்ட விவசாய இணைப்புக் குழுக் கூட்டத்தில் இது சம்பந்தமாய் ஆராயப்பட்டன. விவசாயிகள் மீன்பிடியாளர் உப்பு விளைவிப்போர் சார்பிலும் பலர் சமுகமளித் திகேந்தனர் நீண்டநேரம் கலந்துரையாடல் நடந்தன. உவர் நில மாதிரிச் செய்கை வரும் 33 காலபோகத்தில் செய்ய முடிபானது. பிரதி மாதமும் யாழ் வளாகத்தில் துணைவேந்தர் துரைராசா S*? S} Gð Lpur)) 6)argru அபிவிருத்தி பொருளாதார சம்பந்தமான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். 4. 11,92, 10, 12.92 கடந்த கூட்டங்கட்கு யாழ்-விவசாய திணைக்களக் தலைவர்கள், பொறியியலாளர்கள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பொ. மே கிழகீத்தார் என்ே சமுகமளித் திருந்தனர், உப்பாற்றுத் திட்டம், காடு வளர்ப்பு, புல் வளர்ப்பு சம்பந்தமாய் தயாரிக்கப்பட்ட திட் டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன, அரசாங்க வெளிநாட்டு நிறு வனங்களின் உதவி பெற்று முன்னெ நித்துச் செல்ல முடிபானது.
5.8.93-ல் மேலதிக அரச அதிபர் திருமதி போல் அம்மா தலைமையில் நடந்த திட்டமிடல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில்
1) 1993 காலபோகத்தில் கோப்பாயில் கைவிடப்பட்ட fy
செய் நிலத்தில் 75 x 30 மீற்றர் இடத்தில் உவர் நில மாதிரிச் செய்கையை கிட்டமிட்டபடி ஆரம்பிப்பதென வும் இதற்கான செலவினத்தில் 30 ஆயிரம் ரூபாயை அரச செயலகமும் மிகுதி 17 ஆயிரம் ரூபாவை பொ. மே. கழ்கமும் கொடுப்பதெனவும் கeநலச்சேவை நிலை யமும் விவசாயிகளும் மேற்தேவையான மனித வலு உதவிகளைச் செய்வதெனவும்
2) குறித்த மாதிரிச் செய்கை வெற்றியளிக்கும் வரை
தொடர்வதெனவும் நீர்மானமானது.
இதன்படி 22.9.93-ல் கோப்பாய் அரச செயலர் இ. இளங்கோ தலைமையில் பல்வேறு திணைக் களத் தலைவர் விவ சாயிகளின் பிரதிநிதிகள் சமூகtளித்திருந்த போது குறித்தபடி 75 • x კ0* தயார்ப் படுத் கி வைத் கிருந்த பாத்திகளில் தனித் தனி ஏச் 4, ஏ ரி 313, 350 பிஜி ரக உவர் நெற்கள் விதைக் கப்பட்

5
டன , உரியவாறு கண்காணிப்புக்களும் நடந்தன. முன்னைய நுனிக்கருகல் எதுவுமின்றி இரு இனங்கள் நல்ல விளைச்சல் தந் *ன அறுவடை விழா வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட் து விவசாயிகளினிடையே ஓர் புத்துணர்ச்சியை ஊட்டியது. இதற்கான 10ணித சக்தியூக்கம் விவசாய சம்மேளனம், விசேட 1978க் தலைவர் செ, தம்பியையா முன் நின்று உழைத்தமை "Tட்டத்தக்கது 1993 - 94 காலப் போகத்தின் போது கோப் Hாய் அரச செயலர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் முயற்சியால் இது சம்பந்தமாய் முன்னைய திட்டத்தினைத் தொடர்ந்து 2 ஏக்கரில் விதைக்கப்பட்டது. அருகில் விவசாயிகளும் விதைத்தனர் பெரு வெற்றி கண்டது அரச உதவியுடன் இதற்கான உரம் விதை நெல் முதலியன சகாய விலையில் அளிக்கப்பட்டது. மேலும் காடு வளர்ப்புத்திட்டம் ஆரம்ப முயற்சியாக சவுக்கு u opri ħ , l Il Go6oT , விவசாய ஆராய்ச்சிப் பகுதியால் திருநெல்வேலியில் மேடையிடப் பட்ட கருவேல் நாற்று தாழை, பூவரசு என்பனவும் நடப்பட்டன. 95 - 96 tra» போகத்திற்கு விதைப்பதற்கு விவசாயிகள் பலர் தாமாகவே முன் வந்து பெயர்களைப் பதிந்தனர். 10 ஏக்கர் கிரை விதைக் கிப்படவிருந்தது. எதிர் பாராத வகையில் இராணுவ குண்டடிகளால் அகதிகளாக வெளியேற நேரிட்டதால் யாவும் அவ்வளவில் நின்று விட்டது.
கோயில்கள்
வடகோவை சித்திர வேலாயுத சுவாமி கோயில்
1870-ம் ஆண்டளவில் கோப்பாய் வடக்கில் அம்பலம் வேலுப்பிள்ளை என்பவர் சிறந்த முருகபக்தராயிருந்தார். பிரதி வருடமும் இந்தியாவிற்குத் திருத்தல யாத் கிரை செல்லும் போது திருச்செந்தூர் முருகனையும் தவறாது சென்று வணங்குவார் . கந்தசஷ்டி விரதத்தை மிகவும் பக்தி பூர் வ8ாக அனுட்டித்து வந்தார். முருகப்பெருமானுக்கு தமக்கு உரியதான அஹ ரியாட்டி. எனும் காணியில் ஒர் ஆலயமமைத்து வழிபாடு செய்யும் எண்ணங் கொண்டு. இந்தியாவில் ஒர் வேல் செய்வித்துக் கொண்டு வந்து அவ்வாறே செய்தார். அக்காலத்தில் கோப்பாய் வடக்கில் இா" தப்பு எனும் குறிச்சியில் (தற்போதும் இக்காணி அம்மா வளவு எனவே அழைக்கப்படுகிறது) வசித்த அவரது குருவான வேதக் குட்டிக் குருக்கள் என்பவரது ஆலோசனையின் பெயரில் கோப் பாய் சந்திக்கு அருகாமையிலுள்ள அவருரிமையான உந்துவத்தை எனும் காணியில் தொடர்ந்து குறித்த வேலாயுதத்தை திஷ்டை செய்து வணக்கத் தீர்மான மாயது. அம்பலம் லேரு

Page 37
S2
டைய மைத்துனரான கந்தர் சின்னத்தம்பி முதலானோரு-ை 2. வியும் பெற்று குறித்த உந்துவத்தை எனும் காணியில் கோயி ல மத்து உரிய வேலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழி பாடும் தொடர்ந்து நடந்து வந்தது. வேதக்குட்டிக்குருக்களே பூஷகராயுமிருந்துவந்தார் 1893-ம் ஆண்டு மூலஸ்தீனத்தி லிருந்து அர்த்த மண்டபம் வரை வைரக்கல்லாலும் மிகுதி ச7 தினாலும் கட்டப்பட்டு 1897-ல் கும்பாபிஷேகமும் நடந்தேறி யது. தொடர்ந்து திருப்பணி வேலைகளும் நடந்து வந்தன. கோயிலமைக்கத் திருவுளம் கொண்ட ஊரியாட்டி எலும் காணியை கோயிலுக்கே தருமசாதனமுஞ் செய்தார்?
குறித்த கோயிலையும் அதற்குரிய அசைவற்ற அசைவுள்ள சொத்துக்களையும், வேதசிவாகமப்படி கோயிலையும் பரா பரித்து நல்ல நிலைபரத்தில் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்சக் துடன் ஆலய மண்டபத்தில் கோப்பாய் வடக்கிலுள்ள சைவ சமயிகளை 1913-ம் ஆண்டு ஆனி மாதம் 20 ந் திகதி ஓர் 9" சபையாகக் கூட்டி ஆக வேண்டியவைகளை யோசித்து மேற்படி கோயிலைத் தக்கபடி பராபரித்து விருத்தி seg i b (35 raj. 5 o'r Čü வடகோவைச் சித்திர வேலாயுத சுவாமி கோயில் தருமபரிபாலன சபை உதயமானது. குறித்த பரிபாலன சபைக்கு வடகோவை யெங்கும் பரவலாக பின்வரும்
24 பேரும் நிர்வாக சபையினராகவும்
1. வேலு சின்னத்தம்பி 2. வைரவி சின்னத் தம்பி 3. வயிரமுத்து சின்னப்பா 4. பூதத்தம்பி அப்பாத்துரை 5. முருகர் பொன்னையா 6. ஆறுமுகம் நாகமுத்து 7. சின்னத் தம்பி கணபதிப்பிள்ளை 8, ஐயம்பிள்ளை முருகர் 9. சின்னத்தம்பி மார்க்கண்டு 10. முருகேசு வைரமுத்து 11. கார்த்திகேசு சடையர் 12. கார்த்திகேசு சுப்பிரமணியம் 13. அம்பலவாணர் சின்னத்தம்பி 14. வேலு சின்னத்தம்பி 15. கணபதிப்பிள்ளை கந்தையா 16 ஆறுமுகம் தில்லையம்பலம் 17. கதிர்காமர் செல்லப்பா 18. வேலு செல்லப்பா

19. கணபதியார் சண்முகம்
2. ஆறுமுகம் கார்த்திகேசு குறித்த நிர்வாகசபையினர் கோயிலையும் அதற்குரிய: ைேளயும் பராயரித்தற்கு உதவியாக 1 கந்தர் சின்னத்தம்பி 4. அம்பலம் வேலுப்பிள்ளை 2. வேலாயுதர் முருகேசு 5, அப்பாக்குட்டி காசிலிங்கம் 3. வீரகத்தியார் சதாசிவம்
எனும் ஐவரையும் பஞ்சகர்த்தாக்களாகவும் மேற்படி திகதி யிலேயே நியமானமாகினர்,
குறித்த பஞ்சகர்த்தாக்கள் கோப்பாய் வடக்கு கந்தர் வி01ா சித் தம்பி என்பவரை மானேசராக அவர் சம்மதத்துடன் தீர் மானித்து அவரது கடமைகளையும் எ1ரையறை செ'தி நியமித் தனர்,
இதிற்கு அத்தாட்சியாக 1913-ம் வருடம் ஐப்பசி மாதம் 16ந் திகதி இலக்கம் 173, பிரசித்த நொத்தாரிசு சி. கெங்காதரை ர்ெ முன்னிலையில் பஞ்சகர்த்தாக்களும் மனே சர்களும்
க, இளையதம்பி சு. சிவகடாட்சக்குருக்கள் வே, சின்னத்தம்பி வே. பரமசாமிக்குருக்கள்
சாட்சிகளும் ஒப்பமிட்டு ஒர் தருமசாதன ஈ.ஜதிமுடிக்க ه این سم یا همه...! ،
1916-ம் ஆண்டளவில் கோபுர வேலைகளும் தொடர்ந்து கொட்டகை வேலைகளும நடைபெற்று நித்திய நைமித் தி* பூசைகளும் ஒழுங்காக நடை. பெறத்தொடங்கின,
1925-ல் இராமு சின்னத்தம் பி எ ஸ்பவரால் நேர்த்திக்க பு லுக்காக வள்ளிதெய்வானை சமேதரான ஆறுமுகப்பெருமான் திரு வுருவம் செய்யப் பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது பிரதி வரு 1- மும் ஆறுமுசப்பெருமான் பிரதிஷ்டை செய்த நாளில் விழா ச் செய்வதற்காக தமது பத்தக்கச்சி எனும் காணியில் ஒரு u SS ÁS யையும் தரும நன்கொடையாக எழுதி வைத்தார் இந்தக் கால சீ தில் வேகக்குட்டிக் குருக்களின் மகன் சாரத் தினக்கருக்கள் பூசகராயிருந்தார். அவர் ஓர் பூரண பொலிவுள்ள பக்தி பூர்வ மான குருக்களாகச் செயலாற்றிய தனையும் வழிபடுவோர் சி' 468), 35 ti i fyr) திருநீறிட்ட்ால் சுகம் வரும் என்ற பூர3ள (5 οι ή και σ5) κ63 பாடு செய் வித்த தனையும் நேரில் யான் அவதானிக்க முடிந்தது

Page 38
செய் தொடர்ந்து ஆலய பிரகார மூர்த்திகள் அடியார்க்ளினால்
ப்யப்பெற்று உரிய இடங்களில் பிரதிஷ்டையும் செய்யப்பட் டுள்ளன. இவ்வாலயத்தில் நித்திய நைமித்திக பூசைகளில் கந்த ojitetą. விரதம் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1926-ம் ஆண்டளவில் வராம்பத்தை .ெ மயில் வாகனம் (ஆயுள் வேத வைத்தியர் கதிரேசு கந்தையா என்போர் பயன் சொல்ல, ஆலய *"மகர்த்தாக்களான கந்தர் சின்னத்தம்பி, சின்னத்தம்பி மார்க் கிண்டு என்பே கந்தபுராணம் படிப்பதனையும் நேரில் அவதா னித்துள்ளேன்.
199-ம் ஆண்டு அட்ஷய வருடம் சித்திராபூரணையிலன்று சிே நாகலிங்கம் உபாத்தியார் அவர்களுடைய அழைப்பின் பேரில் ஆலயமுன்றலில் கூடிய சைவப்பெரியார்களையும் உபந்தியாச சிர் களையும் பிரம்மபூரீ சபாரத்தினக்குருக்கள் ஆசீர் வதித்துப் பிரசாத (pl.) கொடுத்து வாழ்த்தியதனைத் தொடாந்து கந்தர் சின்னத் தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் பிறந்ததுத " என் சரவணப வானந்த வித்தியாசாலை என்பது இன்றுள்ள சிலரது ஞாபகத்தி லாவது மறையாது.
ஆலய மானேசராகவிருந்து அருஞ்சேவையாற்றிய சந்தர் விநாசித தம்பி அவர்களது மறைவுக்குப் பின் அவரது நெருங்கிய உறவினரான அம்பலவாணர் கார்த்திகேசு அவர்களும் அவருக் குப் பின் அம்பலவாணர் சீனிவாசகமும் தொடாந்து 1940 வரை மானேசர்களாகக் கடமையாற்றி வேண்டிய திருப்பணி வேலை களையும் செய்வித்ததனோடு நித்திய நைமித்திக பூசை கிளும் ஒழுங்காக நடைபெற ஆவன செய்தனர். பிரதி வருடமும் கந்த புராணம், சித்திரபுத்திரனார் கதை படிப்பதும் படிப் முடிவில மகேஸ்வர பூசையும், சித்திரைக் கஞ்சியும் ஊர் மக்கள் உதவி யுடன் தவறாது நடந்தன,
தொடர்ந்து 1940 ற்குப் பின் சி.நாகலிங்கம், மு. நாகலிங் கம், நா. சிவக்கொழுந்து நா. அம்பலவாணர் என்போர் முகாமை யாளர்களாக. திருப்பணிச் சபைத் தலைவர்களாக விருந்து ஆல யப்பரிபாலினம் சீர்பெறவும் நித்திய நைமித்திக பூசைகள் ஒழுங் காக நடைபெறவும் உதவினர்,
26. 3. 30 - ல் தேர் செய்வதற்கான முயற்சிகளும் ஆரம் பிக்கப்பட்டதாயினும் உருப்பெறவில்லை. 10. 12. 50-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரியப்பட்ட திருவாளாகள் வ. கந்தையா வீ. மார்க்கண்டு, சி விசுவலிங்கம் என்போரைப் பிரதான நிர்வா கிகளாகக் கொண்ட தேர்த் திருப்பணிச் சபை சேவையாற்றி

S5
அடித்தள வேலைகள் வரை செய்யப்பட்டன. மேற்கொண்டு மு. பாமலிங்கம்,சி க. சுப்பிரமணியம், மு குமரையா என்போரைக் கொண்ட தேர்த் திருப்பணிச் சபை தொண்டாற்றி 1967-ல் குறிக்க செய்லகத் தேர்வேலைகளைப் பூர்த்தி செய்தது. மேலும் வகுப்புக்கலவரம் காரணமாக அனுரதபுரியிலிருந்து கோப்பாய் வந்த வர்த்தகரான இ இராமலிங்கம் அவர்களது ஜாக்கத்தினால் தேர்க்கொட்டகையும் செய்து பூர்த்தியாக்கப்பட்டு ஆலயம் பூரண பொலிவு பெற்றது. மேலும் குறித்த திருப்பணிச்சபை தன்முயற்சி நிறைவெய்தியதும் மிகுதிக் கையிருப்பாயிருந்த பணத் தை ஆலயத் திருச்சபையிடம் கையளித்தது.
முன்னைய ஸ்தாபகர்களால் 1897 லிலும் தொடர்ந்து 1930 லிலும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தனைத் தொடர்ந்து 10, 12. 1960 புதன் கிழமை குப் பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறி
து.
வே. சபாரத் தனக் குருக்களுக்குப் பின் அவரது பேரனார் சோ. சுப் பிரட்டணி. க் குருக்கள் பூசகராகினார், இவரது சாந்த குனமும் நிறைந்த கல்வியும் சொல்லாற்றலும் ஊர் மக்களாலன்றி வெளிக் கல்வியுலகத்தாலும ம , க்கப்படும் அளவிற்கு உயர்ந்தது இதனால் இவருக்கு சித்தாந்த பானு பட்டம் வழங்கப்பட்ட போது பெருவிழா எடுத்து அழகிய மலரொன்றும் வெளியிடப்பட்டது.
குறித்த ஆலயத்தை மையமாக வைத்து மு. நாகலிங்கம்
ஆசிரியர் பூரணைத் , னங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் சைவப் பெரியார் களை அழைத்து உபந்நியாசம் கதாப்பிரசங் கள் என்பன செய்வித்து சைவ அறிவை வளர்க்கப் பேருதவி புரிந்
தார், அவருக்குப்பின் பண்டிதர் எஸ். கந்தையா அவர்கள் தலை
மையில் 1956-ல் உதயமான ஞான பண்டித சைவ இளைஞர்
சங்கத்தார் அதே கைங்கரியங்களைத் தொடர்ந்து செய்வித்து
வந்ததனோடு சிறுவர்களிடையே பேச்சு கட்டுரை மனனப் போட்
டிகளை நடத்தி சைவத்தையும் தமிழையும் வளர்க்கப் பேருதவி
புரிந்து வருகின்றனர். அண்மையில் பொ. விக்கினேஸ் வரலிங்கம் தலைமையில் ஸ்தாபிதமான வடகோவை இந்து இளைஞர் சங்
சத்தாரும் கொடி விற்பனை நன்கொடைகள் மூலம் வேண்டிய
நிதியுதவிகள் பெற்று சமயம் கல்வி பொருளாதார உதவிகளிலும்
செயலாற்றி வந்துள்ளனர்.
1963லிருந்து சீ. க. சுப்பிரமணியம், செ. நடேசன் பின் பொ. விக்கினேஸ்வர லிங்கம், மு நல்லையா, சி. கந்தையா என் போரைப் பிரதான நிர்வாகிகளாகக் கொண்ட திருப்பணிச் சபை

Page 39
56
செரிவாகிச் சிறப்புறச் செயலாற்றியது. பிள்ளையார் பிரகார மூத்தி மூலஸ்தானம் ஆறுமுகசுவாமி வசந்த மண்டபத் தூபி சிற்ப வேலைகள் தெற்கு மண்டப கொட்டகை வேலைகள் மிகுதி மண்டப வேலைகளுக்கான தூண்களும் நிறுவி 1986-ல் சிறப்பான வகையில் கும்பர் பிஷேக விழாவையும் நடத்தியுள்ள sa ii,
1980-ம் ஆண்டளவில் ஆலயத் தொண்டர்களிடையே உண்டான எழுச்சி காரணமாக முன்னாள் இருந்த பரிபாலன சபையைப் புதுப்பித்தல் உதயமானது. திரு. அ. கதிரவேலு என் பவரால் 1913 உறுதிப் பிரதி எடுத்து அப்போது நடந்து கொண் டிருந்த சி. க. சுப் பிரமணியம் அவர்களைத் தலைவராகக் கொண்டதிருப்பணிச் சபையிடம் கொடுக்கப்பட்டு மேற் கொண்டTவி?" செய்யுமாறு கேட்கப்பட்டது 12 6 , 92 ல் நடை பெற்ற திரு' பணிச்சபையின் வருடாந்தக் கூட்டத்தின் முடிபிலேயே இது விே யம் பிரஸ்தாபிக்கப்பட்டது. சமுகமாயிருந்த அடியார்களின் கேள்விப்படி உறுதி முழுவதும் வாசிக்கப்பட்டது.
உதவியரசாங்க அதி பரின் பிரதிநிதியாகச் சமு και ιο ή και திருந்த உரும்பாாய் கிராம சேவையாளர் கிருஷ்ணராசா அவர்கள் தலைமையில் தொடந்து கூட்டம் நடை பெற்றது. (39 muntů வடக்கு கிராம சேவையாளர் செ. செல்வரத்தினம் கோப்பாய் மத்தி கிராக சேவையாளர் மா. கருணைநாதன் இருவரும் சமு? மாயிருந்தனர்.
16 , 10 1913 தருமசாதன உறுதிக்கு அமைவாக, பரிபா என சபையொன்று நிறுவப்படல் வேண்டும் என்ற பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேறியது குறித்த உறுதிக்கு அம்ை வாகப் பரிபாலன சபை அமைத்தற்கான யாப்பு விதிகள் தயாரிக் கப்பட்டு அடுத்துக் கூட்டப்படும் மகாசபைக் கூட்டக்கில் gr : f: r? t. பிப்பதற்காகக் குறித்த திருப்பணிச் சபைத் தலைவர் செயலா" உட்பட ஆறுபேர் கொண்டதொரு உபசபையும் தெரிவானது ?" சபை பல முறை கூடியாராய்ந்து தயாரித்த உபவிதிகள் அங்கத் தவர்களது பார்வைக்காக விளம்பரப்படுத்தப்பட்டது.
எந்த நல்ல காரியத்துக்கும் குறுக்கே நாலுபேர் நிற்பது இயல்பு அந்தரங்க சுத் தியோடு செய்யப்படும் எக்காரியாழம் பூர ணமாக நிறைவுறும் என்பதும் தெளிவு, கெதியில் குறித்த பசி பாலன சபை உருவாகி ஆலயம் சிறப்புற நடைபெற பூரீசித் கிர வேலாயுதப் பெருமான் கிருவருளைப் பலரும் வேண்டுதல் செய்
3567 rř.

57
மேலும் அமைதியான முறையில் தெரிவை நடத்துவதற்கு காவல்துறையின் உதவியும் கிடைத்தது. அடுத்து நடந்ததொரு போதுக் கூட்டத்தில் முன்னைய விதிகளையும் அடக்கியதான தொரு யாப்பு விதியமைக்க பலவித ஆலோசனைகளும் தெரிவிக்
ப்பட்டுத் தெளிவாக்கப்பட்டது.
தயாரித்த விதிகளின்படி முறைப்படி அங்கத்தவர்களைக் கொண்டதான பொதுக்கூட்டத்தில் பின்வரும் நிர்வாகசபையினர்
A 4
தெரிவாகினர்.
4) anny aff
9) auas SD är durf 3) காரியதரிசி 4) உபகாரியதரிசி 5) தனாதிகாரி
த. தருமராசா க. பூர்ஸ்கந்தராசா
ஐ. சிவலோகநாதன் வே. சண்முகலிங்கம்
,●荔”。 திருக்கேஸ்வரன்
நிர்வாகசபையினr
6
7)
8) '9) 80) l 1) 2)
14) 15)
வே. செல்லத்துரை
. , Լոn r***6ծ7 (B
gl. artil ?rtconflub பொ. செல்வரத்தினம் சீ, க. தர்மலிங்கம் செல்வி ந, பாக்கியம் பொ. சுப்பிரமணியம் செ. செல்வரத்தினம் வி. அம்பலவாணர் சு. பரமேஸ்வரன்
உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகசபை சேவையாற்றுகிறது.
தற்போது ஆலயம் அமைதியாகவும் சிறப்பாகவும் நடை பெற்று வருகிறது, திருப்பணி வேலைகளும் தொடர்ந்து நடை
பெறுகின்றன,
வீரவேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர் மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை

Page 40
38
திருத்தகு கோவை தன்னில் திகழுமுத் துவத்தை மேவி அருத்தியின் உயிர்கட்கென்றும் அருண்முதல் ஐந்தவான கிருத்தியம் இயற்றிஞான கிரியையாம் சத்தியோடும் கருத்தனாய் அமருஞ்சித்ர வேலவன் சுழல்கள் போற்றி
பலானை கண்ணகையம்மன் கோயில்
கோப்பாய் பலானை மருதபூமி இவ்விடமுள்ள மரமடர் சோலைகளிலொன்றாக நின்ற சுழாவடியில் ஆதிக் குடிகளாகிய நாகர்களால் ஆரம்பித்த நாகவழிபாடு இன்றும் தொடர்கின்றது ? யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் நாகம்மாள் நீாகபூஷணி நாக தம்பிரான் வழிபாடுகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. 1860 வருடங்கட்கு முன்னர் கி, சி. 113-135 வரை இலங்கையையாண்ட கஜபாகு மன்னன் சோழநாடு சென்றிருந்த போது சேரன் செங் குட்டுவனால் சோநாட்டு எல்லை பிலுள்ள திருச்செழங் குன்றில் முதன் முதல் கட்டப்பெற்ற கண்ணகி கோயில் கும்பா பிஷேகத் திற்கு சென்றதும், கண்ணகியை வழிபாடு செய்து கேட்டுப் பெற்ற வரத்தின்படி கண்ணகி சிலைகள் பலவும் கொண்டு வந்ததும், மாதகலுக்கு அணிந்தாயுள்ள திருவடி நிக்லேயில் இறங்கி அணு ரதபுரிக்கு மூன்று அணிகளாக வழி கொண்டு செல்லும் போது தங்கிய பொருத்தமான இடங்களில் கண்ணகி சிவைகள் ஸ்தா பித்தாவன செய்து சென்றதும் ஆகிய வரலா துகள் சேரன் செங் கட்டுவன் - எனும் நூல் கூறுகின்றது. அங்கனம் தாபித்த ஆல யங்களில் ஒன்றே நமது பலானை கண் ணகையம்மன் ஆலயமும் ஆகும்.
இவ்வாறு தாபித்த கண்ணகை ஆலயங்களுள் சில ஆரிய உந்துதல்களால் மனோன் பணி சிவகாமி பராசக்தி ஆலயங்களாக டிாற்றப்பட்டன. எமது பலானை கண்ணகைய மனையும் அண் மைக் காலத்தில் சிவகாமியாக்க எழுந்தருளியும் செய்வித்து சிவகாமி பேரில் ஊஞ்சற்பதிகமொன்று வெளியான போது தான நமது முதியவர்கள் விழிப்படைந்து தடுத்தனர். பிரச்சினைகள் வளர்ந்து விசாரணைகள் நடந்து ஆலயமும் பூட்டப்பட்டு கோட்டு வழக்குகளும் ஆரம்பமாகின.
18 . 63 - 74-ல் பாலஸ்தானம்,
08, 98 - 71-ல் உதவியரசாங்க அதிபர் தி, முருகேசம் பிள்ளை அவர்கள் விசாரணையைத் தொடர்ந்து கா. மாணிக்கவாசகர் காரியாதிகாரி அவர்களினால் கோயிற்பொருட்கள் யாவும் இருப்பெடுக்கப்பட்
!- 6öf -

59
1941 - 74-ல் புத்தூர்க் கோட்டில் நடந்த ஞானச்சந்திரன்
விசாரணையைத் தொடர்ந்து திரு. அம்ப ணா ச, த, புத்தூர் தற்காலிக முகாமையாளர" நியமனம்,
“"திரு. கமலநாதன் கி. வி qpመm¢ወሠሠ”መ7ፖ سے 75 - 03, 19
autosowub.
*7 - 03 - 75-a urg sart, GerG soe Trans.ro தொடர்ந்து
நடந்தன. கோட்டாரின் தீர்மானப்படி pů பெற்ற நீதவான் வி.எஸ்.குமாரசாமி(சுன்னர்சுமி (Bute, burrt Gapavu9d.
01.07 - 75-ல் யாழ் - அரச செயலகத்தில் மூர்த்தி குழி ఎకిr ரனை 8 நாஷ் விசாரணை, சீர்வராசியி' கோட்டார் அனுமதியுடன் ஈழகேசரி காரியாலயத் தில் சீனிவாசகம் விசாரணை,
04 - 07 - 75 கொடக்கம் யாழ் உயர் நீதி மன்ற விசாரணை
(10 பேர் வழக்காளிகள்) ஆலய Starta v69u பினர் தலைவர் உட்பட 11 பேர் எதிரிகள்,
தொடர்ந்து கொழும்பு மேல் நீதி மன்று εθ σπ' ரணை தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றில் ந. சொ 3 வழக்கு நிர்வாகசபையினர் 10 + 1ற்க எதிராக 10 பேரால் வழக்கு தொடரப்பட்டது.
13. 02. 80, 08-03 - 80, 22 . 03 - 80 நீண்ட நேர விசாரணை கிளின் பின் பரிபாலன சபை விதிகள் தயாரிக்கப் பட்டு இரு பகுதியாரது அபிப்பிராயத்துக்கும் கொடுக்கப்பட்டு சிறு விளக்கங்களுடன் திருவாளர் கள் அட்வட்கேற் கனகநாயகம் சட்டத்தரணிகள் சோ. லோகேஸ்வரன், க. கேசவன் எ கிரிதரப்பு சட்டமானிகள் சோமசுந்தரம், தம்புத்துரை, கோடீஸ்வரன், சிதம்பரநாதன் ச. த என்போகும் வாதி பிரதிவாதிகள் அனைவர் சகிதம் ஆராய்வு,
0 - 04 - 8கெல் பாலகிருஷ்ணன் நீதவான் முன்னிலையில் சமா சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சி. பொன் னையா ச. த. அவர்களைத் தற்காவிக முக்" ம9). ளராகதியமித்து நகல்விதிகட்கு அமைய கோடி

Page 41
60
பாய் வடக்கு தெற்கு இருபாலை எம்கும் கோயி லோடு சம்பந்தப்பட்ட்வர்களான அங்கத்தவர் களை நகல்விதிகட்கு அமையச் சேர்க்கப்பட்டு
* 07, 80-ல் 15 பேர் கொண்ட நிர்வாகசபை அங்கத்தவர் களால் தெரிவானது மு. பரமலிங்கம் தலைவ ரானார். பரிபாலன சபையிடம் ஆலய அசைவற்ற அசைவுள்ள சொத்துக்கள் யாவும் ஒப்படைக்கப் பட்டன. கண்ண்கி ஆலயமாக எமது மூதாதை யர் ஆவல்படி சீராக நடைபெறத் தொடங்கியது.
ஆலயத்தில் பண்டு தொட்டுப்படிக்கப்பட்டு வந்த கோவல ார் கதை 1974-ல் ஆலயம் பூட்டப்பட்டுச் செயலற்றிருந்த போது படியாது கை விடப்பட்டது. 1981-ல் மீண்டும் நித்திய ஆசைகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட போது குறித்த ஏடு படிக் கப்படவில்லை. (பிறிதோரிடத்தில் இதன் விரிவான குறிப்பு உண்டு) திருப்பணி வேலைகள் நடைபெற்றதால் தூபிச் சிற்ப வேலைகள் பற்றியும் பலபட ஆராயப்பட்டது. இவை சம்பத்த மாய் யாழ்ப்பாணத்தின் பல ப்ாகங்களிலுமுள்ள கண்ணகி ஆல யங்களைத் தரிசித்து தூபியில் பொருத்தமான சிற்சங்கள் செய்ய வும், கோவலனார் கதை சம்பந்தமான வெளியீடுகள் ஆலய நடைமுறைகள் அறியவும் தீர்மானமாகி தலைவர் மு. பரமலிங் கம், உபதலைவர் பெ. க. கண்கலிங்கம், காரியதரிசி தி. பொ. கர் 605 iturri, தனாதிகர்ரி பொ. கந்தையா, தம்பு கந்தையா. க இ குமாரசாமி ஆறுபேர் கொண்ட உபசபை தெரிவானது
யாழ் - முதலாவது கண்ணகையாலயம் செட்டிபுலம் சென் றோம் சிறிய ஆலயம், நிவந்தங்களுண்டு. கையில் சிலம்பேந்திய கண்ணகை - அழகிய மூலமூர்த்தி "கண்டோம் தொடர்ந்து அங் கணாக்கடவை சென்ற போது தூபியின் மேற்கில் பலனனை கண் ணகையம்மன் முன்னாள் தூபியில் காணப்பட்டது போன்று கையில் சிலம்பேந்திய அழகிய கண்ண கை சிற்பம் காணப்பட் டது, பரம்பரைப் பூசாரி வழியினரே இன்றும் பூசகராயிருந்தார் . தொடர்ந்து அச்செழு, ஊரெழு, மட்டுவில், வேலம் பிராய் கண் ண கியாலயங்கள் தரிசித்தோம். கச்சாய் சென்ற போது கோவ லர் கதை ஏட்டுப்பிாதிகள் பார்வைக்குப் பெற முடிந்தது மறு நாள் தீவுப்பகுதியிலுள்ள ஆலயங்கள் தரிசித்தோம். புங்குடுதீவு சென்ற போது கையில் சிலம்பேந்திய அழகிய சிற்பங்கள் தூபி யில் கண்டோம், அவ்விட்ம் மூன்று நாள் தொடர்ந்து நடந்த சிலப்பதிகார விழாவையொட்டி வெளியிட்ட கண்ணகி சரிதை நூலும் அறிந்தோம். மற்றும் புளியங்கூடல் அனலைதீவு ஆல

6
பங்களையும் தரிசித்துத் திரும்பினோம். அடுத்த வாரம் சுட்டி புரம் சென்றோம், பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருந்தது. பசி பாலகர் அவர்கட்கு தம்பு. கந்தையா மிகவும் பரிச்சியமானவர் மூலமூர்த்தி தாமிர விக்கிரகம் பழைய கோவிலும் மூர்த்கியும், டச்சுக்காரரால் அழிக்கப்பட்டது. ஆலய ஏட்டினைப் பார்க்சி விரும்பினோம். மரநிழலில் மணலில் கம்பளம் விரிக்கப்பட்டு பேரில் பீடம் 8வத்து விரித்தபட்டின் மேல் பக்தி பூர்வமாக ஏட்டிை 6শুr வைத்தது கண்டு பரவசமடைந்தோம் எட்டினைப் பார்த்த போது அவ்வாலய வாலாற்றுடன் கண்ணகி சரிதை புராண பாணியில் அமைந்திருந்தது கண்டோம், தேவையான பகுதிகள்
(கறித்துக் கொண்டு வற்றாப்பளை சென்ற போது பழைய ஏட் டுப் பிரதி, கோயில் அமைப்பு பூசை முறைகள் பொங்கல் விபர்ங்
கrறிந்தோம். இக்கனைக்கம் உப தலைவருடைய த்ஹர் இயே பிரயாணத்திற்குப் பெரிதும் உதவியது. தலைவர் வடக்க கிழக்கே மாகாண தபால் அத்தியட்சகராயும், உப தலைவர் வட்மா காண கலால் திணைக்கள உப ஆணையாளராகவும் இருந்தமையால் எங் கள் பிரயாணம் லேசு பெறவும் மூலமூர்த்திகள் ஏடுகள் பார்வை
பிடவும் அறிமுகங்கள் உதவியதெனலாம்.
அனுரதபுரி இசிறுமுனி விகாரை, கசபrகு தலைநகரில் ஸ்தாபித்த முதன்முதல் ஆடல்பாடல் நிறைக்க ஊர்வலம் - பெரகரா கொண் டாடிய இடம்-சென்றோம். சிங்களபத்க வாதம் தலையெடுத்து வகுப்புக்கலவரங்கள நடந்து தமிழர் இடங்கள் அழிக்கப்பட்டு 10றைக்கப்பட்டிருந்த காலம் புத்தர் பிறந்தது முதல் சமாதியடைந்தது வாையிலான சிற்பங்களுள்ள றுர்வான்வலி சமாகி மு ன் மண்டவாசலின் இரு பக்கங்களிலுமள்ள காவல் தெய்யோ (விஷ்ணு) கதிர்கrtத் தெய்யோ (முருகன்) சுமார் எட்டடி உயரமான அழகிய சிலைகள் இரும்பு சதுர வலையிள்ை காவித்திரை போட்டு மறைக்கப்பட்டிருந்த காலம். யாழ்ப் பாணம் சந்தியருகே ஸ்த"பிக்கப்பட்ட 7 ல்லாளன் சமாதி இடி தி தளித்துக் கொண்டிருந்ததுமான காலம் இசிறுமுளி விகாரை முன் புத்தர் சி: ) காணப்பட்டது. ஏற்கனவே அவ்விடமுள்ள ஒரு வருக்கு அறிவித் கிருந்தமையால் குடும்ப சகிதம் வந்து காத் &ருந்தனர். மதிய வேளையில் கோயிலன்பர்கள் பாருமில்லாத (?ரது விருந்தனர் திரை நீக்க பின் 1ை ல் கையில் சிலம் டேந்திய கண்ணகி விக்கிரகம் பார்த்தோம்.
தம்டளை விகாரை சென்: பார்த்து கண்டி சென்று பெ' க்ராவின் போது வரும் பத்தினித் தெய்யோ விபரங்கள் கண் 32 கி ச்ம்பந்தப்பட்ட சிங்கள நூல்கள் விபரமும் அறிய (p+ம் தது. கிழக்கிலங்கையிலே தான் தமிழும் சைவமும் வார்க்(h

Page 42
62
பெருவிழாவாக கண்ணகி வழிபாடு வேரூன்றியுள்ளது. தெற்னே பாணமை தொடக்கம் வடக்கே வாகரை வரை கண்ணகை ஆல யங்கள் பல உண்டு. வன்னியர்களாலும் பல சிங்கள அரசர்களா லும் இவ்வாலயங்கள் வளர்க்கப்பட்டன. - வைகாசித் திங்கள் வருவேன் என்று கூறி வானுலகம் புக்க கண்ணகையின் வே டாந்து உற்சவம் வைகாசி வளர்பிறை சப்தமியுடன் ஆரம்ப மாகி 10ம் நாள் குளிர்த்தியுடன் முடிவடையும் குளிர்த்திப் பாடல்கள் உள்ளத்தையும் குளிர்த்தி நீர் உடலேயும் குளிர்வடை zlé Garůub.
இவற்றினைத் தொடர்ந்து அடுத்த வாரம் கூடிய பரி பாலன சபையில் தசிசித்த ஆலய விபரங்கள் விபரமாகக் கூறப் பட்டு ஆராயப்பட்டு பின்வருவன தீர்மானங்களாகின.
1. ஐம்பெருங் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதி காரக் கதைகளைத் தழுவிய சிற்பங்கள் தூபியில் , சிறந்த சிற்பாசாரியார்களைக் கொண்டு செய்வித்து ஏகவர்ணம் தீட்டல், V
2. மகாமண்டிப முகப்பிலிருந்த சித்திரங்களைச் சிற்பங்
களாக்கல்
3. சிலப்பதிகாரக் கதையைத் தழுவி கண்ணகி சரிதை; வ
லாறு சுருக்கமாக எழுதி வெளியிடல்,
கண்ணகை எழுந்தருளி, பத்து நாள் அலங்காரத் திருவிழா.
6. முன்னோர் கொள்கை சரி இயந்திரம் வையாதே கும்
பாபிஷேகம்,
7. ஏற்கனவே செய்யப்பெற்ற விநாயகர் சுப்பிரமணியர் விக்கிரகங்கட்கு - சிற்பாசாரியர்கள், W sióErf a Gir சொல்லியபடி பிரகாரக் கோவில்கள் அமைத்தல்.
8. சிவகாமி கண்ணகையிலும் உயர்ந்த மூர்த்தி. கண்ணகி மூலமூர்த்தியாகவிருக்கும் போது சிவகாமியைப் பிர கார மூர்த்தியாக வைக்கப்படாது. சிவகாமிக்கு இக் கோயிலில் இடமில்லை. (இது சம்பந்தமான விபரங் கள் கும்பாபிஷேக மலரிலுமுண்டு. )
இத்தீர்மானங்கட்கு அமைவாகத் தொடர்ந்து திருப்பணி வேலைகளும் நடைபெற்று 31 . 86-ல் கும்பாபிஷேகமும் நடை

63
பெற்று 40 நாள் மண்டலாசிஷேகமும் நடைவெற்று பூர்த்தி விழா வன்று அழகிய கும்பாசிஷேக மலரொன்றும் 19, 3 86-ல் வெளி பாக்கப்பட்டது.
Gegyú;
எமது ஆலயத் கில் இருபாலைச் சேனாராச QpAs Gö7 uur rf அவர்களால் பாடப்பெற்ற கண்ணகை ஊஞ்சற்பதிகம் படிக்கப் பட்டு வந்தது. நாளா வட்டத்தில் குறித்த ஏட்டில் காப்பு வாழி எச்சரிக்கை பாாக்கு மங்களம் பகுதிகள் சிதைந்த போக 10 பாட்டுக்களே எஞ்சியிருந்தன. அவற்றிலும் 8-ம், 9-ம் பாட்டுக் களில் அழிந்த பகுதியை கோவை கந்தையா அவர்களைக் கொண்டு சீர் செய்வித்தது - என்று 23 3 1962-ல் க சிவகுமா ரன் அவர்களால் அச்சிடுவித்த கோவையம்பதி கண்ணகி பேரி லூஞ்சல் - என்பதில் குறிக்கப்பட்டுள்ளது. எமது கும்பாசிஷேக மலரிலும் . கண்ணகி ஊஞ்சற்பதிகம் என்று குறிப்பிடாது கண்ணகி பேரில் ஊஞ்சல் - என்றே மலர்க்குழுவினால் குறிப் சிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையில் ஊஞ்சற்பதிகமொன்று இயற்றுவிக்கத் தீர்மானமாயது ஆசிரியமணி அ பஞ்சாட்சரம் அவர்கள் ஆலோ சனை பெற்று பேராசிரியர் பண்டிதர். க. சச்சிதானந்தம் உத வியை நாடினோம். யுத்த காலச் சூழ நிலைகளால் சொந்த இடம் மாவிட்டபுரத்தை விட்டு இணுவிலில் தங்கியிருந்த வேளையில் பலவித கஷ்ட நிலையில் மறுத்தார் எங்கள் பணிவான வேண்டு கோளுக்கமைய இசைந்தார். இது சம்பந்தமாக அவர்களிடம் யானும் சி. நவரத்தனத்துடன் பலமுறை சென்றோம். அன்பர் கன் இ. இராசரத்தினம், சி. துரைராசா, தி. பொ கந்தையா ஆகிய சங்க சிரதான நிர்வாகிகளும் சென்று வேண்டினர். அவர் கட்கு ஏற்பட்ட சில கஷ்டங்களை அறிந்து மேற் கொண்டு வேண்டுதலைவிட்டோம் ஈற்றில் 15 , 10 - 94-ல் நாம் கேட்ட ஊஞ்சற்பதிகம் பதிவு தபாலில் எனக்குக் கிடைத்தது.
சிலப்பதிகாரக் கதைகளைத் தழுவி எமது கோப்பாய் கிராம வளங்களையும் அகப்படுத் தி மிகவும் உயர்ந்த நடையில் அழகு தமிழில் குறித்த ஊஞ்சற்பதிகம் யாக்கப்பட்டிருந்ததுகண்டு பேரு வகை அடைந்தோம், பண்டிதர் ஐயா அவர்கள் பேருதவிக்கு நமது நிர்வாகம் அம்மன் அடியார்கள் சிரம் தாழ்த் தி கரம் கூப்சி நன்றி தெரிவிக்கிறோம். பண்டிதர் க. சச்சிதானந்தம் அவரி களின் பாடல்களிலிருந்து;

Page 43
64
சற்பென்னுங் கனலாவே தீயர் தீய சொற்பிறந்த மணிவாயின் சுந்தரத்துக் கற்பகமே கருணையுடன் சுழாவின் கீழ் நிற்பவளே நிழலாறி அருள்வீர் அன்னாங்,
முடிமன்னர் கசபாகு முற்றுங் கோவில்
அடிகொண்டு அணிசெய்யக் கேசப்பாய் வந்தாய் படிகொண்டு சிலைகொண்டு பண்ணுங் இடமுண்டு என்ன வந்தாய்
இவ்வாலய வரலாறுள் 31 . 86-ல் கும் பாபிஷேக 1 லரி லும் கண்ணகி சரிதையும் வரலாறு சஞம் எனும் நூலிலும் (छgh_* क ஊஞ்சற்பதிகமும் விரிவாக உண்டு,
வெ ள்ளெருவை விநாயகர்
s தலவிருட்சம் வெள்ளெருக்கு தற்போதுமுள்ளது ஆலய விதியின் மேற்கு பக்கத் சில் ஆலயத்தைச் சேர்ந்த அந் கணப் பெரு மக்கள் வீடுகளும், வடக்க விசியில் மேளகாரர் க3 யிருப்புக்கள் ருெந்ததனை எனது ஒறுபரா யக்சில்
பூசகரசக பிரம்மபூரீ கோ. நீலகண்ட க் குருக்கள் இருக் தார்கள். இத அவர் சளுடைய சொந்கக் சோயில். ஆகையால் நித்சிய நைமிக்கிக பூசைகள் ஒழுங்காகவும் நேரத்தன்றாமலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. ካ
தொடர்ந்து அவரது மூத்த மகன் சச்சி தா ன க்தேஸ்வரக் குருக்கள் பூசகராயிருந்து கோயில் கிருப்பணி வேலைகளையும் மக்கள் உதவியும் .ெ ற் றுச் செய்து சி றப்புற நடத்தினா " இவர் அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆசிரியரு மாயிருந்தார் தற்போது இவர் மகன் சோமாஸ்கந்கக் குருக்கள் பூசகரா புள்ளார். இவர் சகோதரர்கள் சுற்றாடலிலுள்ள கோயில்களில் பூசகர7யுள்ளார் கள் அந்தணர்க்கரிய கண்ணளி தோற்றப்பொலிவு ஒழுக்கமுள சா வளம் மற்றையோர் நன்மதிப்புக்குள்ளவர்களாயுமுளர், உள் வீதி திறந்தபடியுள்ளதால் பூசை நேரம் முடிந்து பல்லில் செல் பவர்களும் உள் வீதிவலம் வந்து வணங்கும் வாய்ப்புமுண்டு.
நவராத்திரி, சிவராத்திரி, கஜமுகாசுர சங்கா ரம் போன்ற விசேட விழாக்கள் ஒழுங்காக நடைபெறுகின்றன.

63
கோப்பாய் சித்திர வேலாயுத சுவாமி கோயில், வெள்ளெ. ருவைப் பிள்ளையார் கோயில், பலானை கண்ணகை யம்மன் கோயில் மூன்றினதும் வழிபடுவோர் வசதிக்காக கொடியேற்று, விழாக்கள் வைகாசி, ஆணி, ஆடி மாதங்களில் வரும் பூரனை, 1ளில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும் ஒழுங்குகள் தொன்று. தொட்டே நடைபெறுகின்றன. 威 。
நித்திய நைமித்திக பூசைகளோடு சமய வளர்ச்சியிலும் இன் விPய சூழ்நிலைகளில் சைவாலயங்கள் தவறாது ஈடுபடல் வேண் டும். இவ்வாலயத்தில் விசேட பூசைக் காலங்களில் தக்க உபந்: நியாசகர் &რმy: Kyr அழைத்து சைவப்பிரசங்கங்கள் செய்விக்கும் ஒழுங்குகள் கற்போதும் நடைபெற்றே வருகின்றன வேற்றுச் சமய இழுப்புக்கள் அதிகரித்துள்ள இன்றைய கால சூழ்நிலையில், இவ்வொழுங்குகள் பாராட்டுக்குரியனவாகும்.
எள்ளரிய சைவ தெறியில் இனிதோங்க
இயல்புன ராம் பரசமய இருள்கள் நீங்க வெள்ளைமதி' கவிகை யடியார்கள் தாங்க
வேதவொளி கீதவொலி மென்மேலோங்க வள்ளுலகு பல்லியங்கம் முழவினோங்க
வளஞ்சொரியும் கோவை நகரத்தில் நாங்கள் வெள்ளெருவை யெனும் தலம் சேர் விஜயராசி விநாயகரே வேளமுகவா வாடீரூஞ்சல்,
தெள்ளிய நான்மறை யுணர் அந்தணர் வாழி
தேவருலகம் வாழி பகநிரைகள் வாழி உள்ளுதொறும் முகில்கள் மழைபொழிந்து வாழி
உயர்ந்திடு செங்கோலரசர் பின்னோர் வா பிள்ளைமதி சூடி அடியார்கள் வாழி பிறங்கிய
மெண்ணிறொடு தண்டிகையும் வாழி வெள்ளெருவை யெனும் த லஞ் சேர் விஜயரச
Ꭷi$ᎥbᏈ u ] Ꮷ fr தம் மருளும் நிதம் வாழி வாழி.
வடகோவைச் சக்கிராழ்வார் ஆலயம்
*சொல்லியபட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல் வர் சிவபுரத்தில் உறைவர்' - என்கின்றது திருவாசகம் ஆலயக் தில் நடக்கும் நித்திய நைமித் திக பூசைகளின் போது தூப கீ4 அர்ச்சனை வழிபாடுகளைக் கண்களால் தரிசித்தும் உ !! வ1மொழி மந்திரங்களைக் கேட்டும் வணங்கி அருளைப் பெறுகி றோம். உரிய பூசா காலங்களில் தமிழில் நடைபெறும் aQv4ß2.uirG

Page 44
66
களால் பொருளுணர்ந்து கூடிய பக்தி மயப்பட்டு அருளைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வகையில் நமது வடகோ வைச் சக்கிராழ்வார் ஆலயத்தில் தூய தமிழில் வழிபாடுகள் யாவும் ஆரம்பம் தொட்டு இன்று வரை தவறாது நடைபெற்று வருகிறது.
1940 காலப்பகுதியில் பறங்கித்தெரு பொன்னம்பலம் மாஸ் ரர். கோப்பாய் வடக்கு காளிகோவிலடியைச் சேர்ந்த அப்பாதி துரை இருவரும் அக்காலத் கில் பிரசித்தி பெற்ற "லிைசிைக்கிள்* களை வருவித்து கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள க-ை கள் லம் வியாபாரம் செய்து வந்தனர், தென்னிந்தியா தூத் துக்கு, விருத்த கலை எனும் சிற்றுாரிலிருந்து கொழும்பு வந்து தங்கியிருந்த நாராயண பக்தரான சாமியார் ஒருவரின் தொடர்பு அப்பாத்துரை அவர்கட்கக் கிடைத்தது அதனால் சாமி பார் வந்து தங்கிச் சென்ற போது அன்பர்கள் வந்து சாமியாரிடம் ஆசீர் வாதம் பெற்றுச் சென்றதுண்டு.
அப்பாத்துரை அவர்களின் உறவினர் ஒருவாாகிய, கொழும் பில் வசித்த கிருமதி கசசிலிங்கம் இரத்தினம்மாள் அவர்கள் தீ7ா சு நோய் வாய்பட்டு வைத்தியர்களும் கைவிட்டு அவஸ்தைப்பட்டி ருந்த போது சாமியாரை அழைக் து வந்தனர். நல்லாசி கூறி குடும் பத்காருடன் சேர்ந்து கூட்டுப் பிரார் க் கனைகள் செய்தார் படி' பt :ாக இரத்தினம்மாள் சுக மடைந்தார். இதனால் இா க்தி னம்மாள் குடும்பக்கினரும் நாராயண பக்தர்களாயினர் இவர் கோப்பாய் வந்த போது அன்பர்கள் பலர் வந்து தரிசித்து ஆசீர் வாதம் பெற்றுச் சென்றனர்.
1942 யுத்த கால நெருக்கடியின் போது பலரும் கொழும்பை விட்டுத் தத்தம் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாமியாரும் வந்து இரத்தினம்மாளின் தந்தையான வேலுப் பிள்ளை வீட்டில் நிலையாகத் தங்கினார்.
எல்லாரும் அவரைச் சாமியார் என்றே அழைத்தனர். அவ ரது இயற்பெயர் ச. சவியார் என்பது ஆறரை அடி உயரமான ஆசானுபாகத் தோற்றம், கம்பீரமான பேச்சு, தூயதமிழில் வழி பாடுகளை அட்சரசுத்தியாய் உச்சரித்து வணங்குவதும் சொற் சித்தியும் உடையவராய் பலரது அன்புக்கு உரியவரானார், நினைத்த காரியங்களைச் சொல்லல், பிணியாளர்கட்கு நாம மிட்டுப் பார்வை பார்த்தல், விஷக்கடி வைத்தியம் என்பவற் றிலும் சித்தியுடையவராயிருந்தார். இவ்வாறு தாளும் பெ7ழு

67
தும் சாமியாரைத் தரிசித்து ஆசீர்வாதம் பெற்றுச் {2} y & 3 turrr; கூட்டம் பெருகியது. கொழும்புத் தெ 7டர்புடையவர்களும் அயற் கிராமங்களிலுள்ளவர்களும் வந்து வழிபட்டு நாமந்தரித்துசீ*** வர். மேற்கொண்டு அன்பர்களது வேண்டுகோளின்படி கோப் பாயில் ஒர் ஆலயமமைக்கும் நோக்கம் உருவானது. நாராயண் குரு அன்பிக்குரியவர்களான கோப்பாய் வடக்கு முருகேசு து'ை பிப்டா கதிரவேலு இளையதம்பி என்போர் குருவின் உள்ளக கிடக்கையை நிறைவேற்ற முன் வந்தனர். இவர்களது முயற்சி 47இம் திருவருள் வழிகாட்டுதலாலும் கோப்பாய் வடக்கு இராச வீதிக்கு மேற்குப்புறமாய் கொழுவியன் கலட்டி எனும் காணியில் வீர வகு வேலுப்பிள்ளை, சதாசிவம் சிவக்கொழுந்த கந்தையா பொன்னம்பலம், சின்னத்தம்பி இராசையா, மயில் வாகனம் கந்தையா, திருமதி சின்னையா இராசம்ம்ா முதலிய பங்காளர்களாலும் அவர்களது நெருங்கிய உறவினர்களாலும் 12 பரப்பு வரையிலான காணி தரும சாதனம் செய்யப்பட்டது" மேலும் மூவரும் கிராமத்திலுள்ள சைவ அன்பர்கள் வீடுகள் தோறும் சென்று பணந்திரட்டியும் கட்டிடத்துக்கான பொருட் கள் சேகரித்தும் உரிய காணியில் திருப்பணி வேலைகளை ஆரம் பித்து மூலஸ்தானம் மகாமண்டபம் வரையிலான கட்டிடவேலை க:ை ப் பூர்த்தியாக்கி மூலஸ்தானத்தில் சக் கிராழ்வார் ஸ்தா பித்து எம்பெருமான் சோதியைத் தீபத்தில் ஏற்றி அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகின.
பூசா காலங்களில் பக்தர்கள் கூட்டம் பெருகி வந்தது வழி பாடுகள் பஜனைகள் கூட்டுப்பிரார்த்தனைகள் முடிந்து வீடு திரும்புவோர் நெற்றியில் நாமக்குறிகள் பளிச்சிடும் இவ்வாறு வந்து இஷ்டசித்திகளைப் பெறுவோர் ஆலயத்துக்கு வேண்டிய பொருட்களை உதவியும் திருப்பணி வேலைகளைத் தாமாகவே முன் வந்து செய்தும் உதவினர். அன்னுங்கையிலுள்ள பக்தர் ஒருவர் ஆலய முன் மண்டப வேலைகள் முழுவதனையும் தானே முன் வந்து செய்து உதவினார். இந்த வகையில் ஆலயம் புதுப் பொலிவுபெற்று வளர்ந்துள்ளது
சாமியாா 6 7 - 1969 புர்ை பூஷ நட்சத்திரத்தில் சமா தியலடந்தார், அவரது பூதவுடல் ஆலய மூலஸ்தானத்துக்குப் பின்னாலுள்ள அரச மரத்தடியில் சாதி வைக்கப்பட்டுள்ளது. சாமியாருக்குப் பின் அவர் சிஷ்யராயிருந்த குரும்பசிட்டி ஐயம் பிள்ளை சாமியார் பூஷா காரியங்களை நடத்தினர். இவரால் சக்கிராழ்வார் பேரிற் பாடிய திருவந்தாதியும் தேவி தோத்திரமும் எனும் நூல் 1974-ல் வெளியானது. சாமியாருக்குப் பின் இரத் தினம்மாவும் தொடர்ந்து பழனி (பொன்னுத்துரை) ةT ثمr فة وا: ، ألحت ل

Page 45
68
தொடர்ந்து உரிமையாளர்களும் ஆலய நிர்வாகிகளாக உள்ள னர். 108 85 தொடக்கம் கந்தையா தேவராசா அவர்கள் நிர் வாகப் பொறுப்பாளராகவும் குரும்பசிட்டியைச் சேர்ந்த ஆறு முகம் இராசம்மா, கோப்பாய் இளையதம்பி செல்லத்துரை இரு. வரும் கூட்டுப் பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள்
ஆவணி மூலத் கில் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி கிருஷ்ண ஜெயந்தியுடன் 10-ம் நாள் விழா பூர்த்தியாகும் அன்று தயி முட்டியடித்தல் சீனடி சிலம்படி நடப்பதும் பக்தர்கள் ஆடிப் பாடிப் பசனை செய்வதும் கண் கொள்ளாக் காட்சிகளாகும்.
செல்வச்சந்நிதி அன்னதானக் கந்தன் Gurray இவ்வாலயத் திலும் விழாக் காலங்களிலும் குறித்த வார நாட்களிலும் அன்ன தானம் நடைபெறுவதும் தூயதமிழ்ப் பூசை வழிபாடுகளும் வழிபாடுகள் முடிந்து விடு திரும்புவோர் நெற்றியில் காணப்படும் குறிகளும் இவ்வாலயத்திற் போல சுற்றாடலில் எங்கும் "*" முடியாது.
இவ்வாலயம் சம்பந்தமாக குரும்பசிட்டி வை: நாகநாதர் அவர்கள் பாடி 1974-ல் வெளியிட்ட - வடகோவைசக்கிழாழ்வர் திருவந்தாதி எனும் வெளியீட்டிலிருந்து
அருளும் பொருளும் அறியாத ஏழை அறிவிலிக்கு இருளும் ஒளிவும் இவையெனக் காட்டி மருளும் படிக்கு வடகோவைதனில் வதிந்தருளும் அருளாழி யேதிருச்சக்கரம் தாங்கிய சங்கானே.
சாரங்கம் கொண்டிந்தச் சகமெலாம் க" க்கும் தனி முதலே பாரங்கமாக வுடையாயுன் பாதமலர் பிடித்தேன் ஒரங்கமாக வடகோவை தணில் வதிந் தருளும் சாரங்கனே திருச்சக்கரம் மேவிய சீதரனே,
தேவி தோத்திரம்
இலவுகாத்த கிளிபோல் இன்று வரை காத்திருந்தேன் சலம் மீதில் பூத்ததொரு தாமரையில் - விலகாமல் என்றும் பொலிந்திருக்கும் எழிலரசியேயுனக்கு என்றிரக்கம் என்மேல் வரும்,
அரிகோவிந்தம் சிலவரிகள்
மாயவனே மாதவனே - அரிகோவிந்தா துளயமணி மாலையனே вака ,

பச்சைநிற ம்ேனியனே - அசிகோவிந்த* பாற்கடலில் பள்ளிகொண்டாய் - அச்சுதனே Golygu unruddir ulas ஆலிலையில் துயின்றவனே ہے۔
鶯纖
சக்கரமும் சங்கும் கொண்டாய் சித்தியெல்லாம் தந்திடுவாய்
(முன் பகுதியை எல்லாரும் படிக்க பின் பகுதியை ஒருவர் சொல்வார்) :
1936 ல், குருநாதர் நாராயணமூர்த்தி பேரில் பாடிய ஒயில் (ag uł Lóudî) ஒரு ני" L-60 . மண்டலமுழுதும் மாயவதாரா மனமோகன மங்கை யவதாரா மாமுனியை மயக்கி மகிழவைத்த காமவதாரா மகுடமுடிபுனைத்த இரன்னிய சம்ஹாரா மன்னுயிர்க் காதாரமாய் வந்த நரசிம்ஹ
w ' அவதார# மதம்கொண்ட பேர்களுக்கு திடம்கொண்ட மனுவவதாரா அப்பனே கருடன் மீதேறி வந்தாதரித் தாண்டருள்வாயே.
அண்மையில் அக கிகளாக வன்னிப்பகுதிக்குச் சென்ற நம் ay air uri Sait அவலங்களைப் போக்க நமதாலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன, இவ்வாலயத்திலும் தமிழர்ச் சனை வழிபாடுகளோடு சாயிபாவா பக்தர்கள் கூட்டமும் சேர்ந்து பக்தி பூர் மைசசுச் செய்த கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகள் அனைவர் மனதையும் உருக வைத்தது.
வழிபடுவோர்க்கு கருத்து விளங்காத ஆரிய மந்திரங்
களைச் சொல்லி நடைபெறு:ம் பூசைகளை விட்டு தாய இன் தமிழில் பூசை செய்ய குன்றக்குடி அடிகளார் தி. மு. கழகத்தார் தாய்க் திருநாட்டில் தமிழில் அர்ச்சனைகட்கு ஆவன செய்துள்ள னர்.தென்னிக்சீய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் தமிழ் வழிபாட்டிற்கான நூல்களை வெளிபிட்டுமுள்ளது நமக்கும் தூண்டுதலாக அமையட்டும்.
வடகோவை செல்வ விநாயகர் ஆலயம்
; : இவ்வாலயம் வடகோவையில் பருத்தித் துறை வீசியருகே மேற்குப் புறமாய் அமைந்துள்ளது. இதனை மாயத்தலைப் பிள் ளையார் என்றே ஊரவர்கள் கூறுவதுண்டு இவ்வாலயத்துக்கு அருகே தான் 1925 காலப்பகுதியில் பிராமணக் குடியிருப்புக்கள் மிக நெருக்கமாக அமைந்திருந்தன. இந்த இடத்தின் மேற்குப் புற&ா4மைந்துள்ள வேளாண்மை செய்பவர் குடியிருக்கள் இன்றும் பிராமணரோடை என்றே வழங்கப்படுகிறது.

Page 46
70
இவ்விநாயகராலயத்தோடு சபாபதி நாவலர் அதிகம் ஈடுபாடுடையவராயிருந்தார், செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை எனும் பிரபந்தம் இவ்விநாயகர் மேல் பாடப் பெற் றது. கோப்பாய் சித்திர வேலாயுத சுவாமி கோயிலில் 1960-ல் நடந்த சபாபதி நாவலர் நினைவு விழாவின் போது டிதர் பொன் கிருஷ்ணபிள்ளை அவர்கள்:
"வீசியருகேயுள்ள செல்வவிநாயகர் முன் மண்டபத்திலி ருந்தே சபாபதி நாவலர் சமய இலக்கியங்கள் கற்பிப்பது வழக் கம், தம்மைக் கண்டுரையாடவரும் அறிஞர்களுடன் நடக்கும் ஆரம்ப சம்பாஷணைகளில் திருப்தியேற்பட்டாலேதான் தான் அமர்ந்துள்ள புலித்தோல்களிலொன்றை எடுத்து வந்தவரை அம ரச் செய்து சம்வாதங்கள் நடத்துவதும் அல்லாதவர்களைத் திருப் பியனுப்பும் சுவாவமுமுடையவர்: சபாபதி நாவலர் தமிழ் கெறுக் குப் பிடித்தவர்'- என்று கூறியது எனது கு" தத்திலுண்டு.
இவ்வாலயச் சுற்றாடலில் வாழ்ந்த பிரமனோத்தமர் ஒரு வரால் சுமார் 150 வருடங்கட்கு முன் இக்கோயில் ஸ்தாபிக்கப் வட்டது. முன்ளைய ஆலயம் சிதைவடைந்த நிலையில் அதன் வடபுறமாய் பிறிதொரு ஆலயம் மகாமண்டபம் வரை அமைக் கப்பட்டு 1988 அளவில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இவ் வாலய ஸ்தாபகரின் வழி வந்த சிந்தாந்த பானு தோ, சுப்பிர மணியக் குருக்களே இன்றும் இதன் பரிபாலகராயுள்ளார்.
இவ்வாலய தென் கிழக்கு விதியிலேயே சபாபதி நாவலர் வாசிகசாலையும் நடைபெற்று வருகிறது.
மகிழடி வைரவ கோயில்
இரவு 12 மணிக்கு ஆனிமாதப் பொங்கலன்று கோப்பாய் நாற்சந்தியில் வேலம்பிராயிலிருந்து வந்த வள்ளுவப் பெருமக்கள் எழுப்பும் முழவொலி கிராமத்தையே அதிரவைக்கும். மக்கள் விழித்தெழுந்து மகிழடி வைரவ கோயில் பொங்கல் என்றறிந்து கொள்வர் W
குறித்த ஆலய உக்கிரவைரவருக்குரிய இயந்திரம் பொங்கல் முடிந்ததும் அருகேயுள்ள பிள்ளைார் கோயிலில் வைக்கப்படு வதும் ம பொங்கலன்று மீண்டும் எடுத்து சந்திக் குக் கொண்டு வரப்பட்டு மந்திரபாராயணத்துடனும் முழவொலியுடனும் கொண்டு போய் வைரவர் ஆலயத்துள் வைத்து பொங்கல் வழி பாடு செய்வதும் வழக்கத்திலிருந்து வந்துள்ளது. தமிழ், சமஸ்கி ருத விற்பன்னராயும் பிராமணேத்த மராயும் வாழ்ந்த 9ìau đó L-frt”.

71
சக்குருக்கள் என்பவரே இவ்வாலயப் பூசகராயும் பரி பாலசர74 மிருந்ததனை 1925 காலப்பகுதியளவில் யானறிவேன். இவருக்கு, சுப்பிரமணி ஐயர் (திருக்கணித பஞ்சாங்ககணிதர்) முத்துச்ச'ரி ஐயர் என இருபுதல்வர். தந்தைக்குப்பின் இளையவர் பரிபால கர", யும் பூசகராயுமிருந்து வந்தார். ஆசிரியசேவையாற்ற தென் னிலங் கை செல்ல நேரிட்டபோது கோயிலையும் உரியவற்றையும் அபலே, யுள்ள சில வழிபடுவோரிடம் ஒப்படைத்துச் சென்றார்:
சில காலங்களால் கோயில் பூஜா காரியங்கள் ஒழுங்காக நடைபெறாத நிலை உருவானது. இதனைச் சகிக்காத அயலே யுள்ள வழிபடுவோர் தம்பு செல்லையா அவர்கள் தலைமையில் குழந்தைவேலு ஸ்கந்த ராசா, கதிரவேலு, கந்தசாமி, சண்மூகம் குணசிங்கம் ஆகியவர்கள் ஒன்று கூடி சீர்செய்ய முயன்றனர். இது சம்பந்தமாய் என்னுடன் கலந்தாலோசிக்க வந்தனர். எனது உடன் மாணவர் முத்துச்சாமிஐயாவுடன் கடிதத் தொடர்புகள் தடந்தன. ஆலய ஸ்தாபர்களில் ஒருவரான நொத்தாரிசு கெங்கா தரையா மருமகன் ந. கந்தசாமி ஐயா (திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைப் பேராசிரியர்) அவர்களுடனும் பலமுறை சென்று கலந்தாலோசித்தோம். சில மாதங்சளில் கோண்டாவிலிலுள்ள ந. கந்தசாமி ஐயா வீட்டில் முத்துச்சாமி ஐயா சசிதம் கலந்தா லோசித்து வேண்டியன செய்து 21, 7. 1982 - ல் குறித்த ஆலய மண்டபத்தில் நடந்த பொதுச்சுட்டத்தில் y
வே. தணிகாசலம் - தலைவர் த, செல்லையா . உபதலைவர் ச. குறை சிங்கம் - செயலாளர்
க. தம்பியையா - தனா திகாரி ஆகவும் 15 பேர் கொண்டதொரு நிர்வாகசபை தெரிவாகி
சிவகடாட்சக்குருக்கள் முத்துசாமிஐயர் வலிகிழக்கு உதவி யரசாங்க அதிபர் கோப்பாய் வடக்கு கிராமசேவையாளர் இளையதம்பி குமாரசாமி நடராசக்குருக்கள் சந்தசுவாமிஜயர் எனும் ஐவ சடங்கிய ஆலோசனைச் சபையும் நியமனமானது தொடர்ந்து இதற்கமைய இல 12309 / 13, 8 82 திறஸ்தி நியமனமும் திருமி சாதனமும் உறுதி நொத்தாரிசு சி. கனகரத்தினம் முகதாவில் முடிக்கப்பட்டு முறைப்படி உரியசபையிடம் பரிபாலனம் ஒப்புவிக் a jul L-5. . . .

Page 47
72
குறித்த உறுதியிற் கண்டுள்ளிபடி ஆலயபரிபாலன்த்திற்கு ரிய யாப்புவிதிகள் உருவாக்கப்பட்டு பொது அங்கத்தவர் ஆலோ சனைக் குழுவினர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு எற்றுக்கொள். ளப்பட்டு அதற்கமைய ஆலயபரிபாலனம் நடைபெற்று வருகிறது: காலத்துக்குக் காலம் வேண்டிய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு அசைவற்ற, அசைவுள்ள சொத்துக்கள் . Lurcayib நன்கு பரிபாலிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தேறியுள்ளது.
ஆலயத்துக்குச் சொந்தமான வடக்கருகிலுள்ள. ஆதனம் அரசகேள்விப்படி நெசவுசாலையமைக்கக் கொடுக்கப்பட்டது: வேலைகள் கெதியாகப் பூர்த்தியாகி நெசவு வேலைகளும் சீராக தடை பெற்றன அரசின் பாரமுகமான கொள்கைகளால் இவ்வா றான நெசவு சாலைகள் கைவிடப்படும் நிலையுருவானது @店岛 நெசவு சாலையும்.மூடப்பட்டு கட்டிடங்களும் அகற்றப்பட்டி "ேஅ தம்புசெல்லையா உள்ளிட்டோர் தலையிட்டு காணிக்கரிய குத் தீ கைக்காசைத் தந்தாலே யொழிய இரண்டு அறைகளைக் சந்தோரை அகற்றவிடோம்" எனத் தடுத்தனர். குறித்த இரண்டு அறைகளும் தற்போது கோயிற் பாவிப்பிலுண்டு.
1995 இராணுவ நடவடிக்கைகளால் (8 rufu சேதமடைந்து பூசையின்றியிருந்தது. 1996 ல் நிலைமைகள் ஒரளசி 伊7小L厨 ததும் கட்டிடவேலைகள் புனாமைக்கப்பட்டு வழமைபோல் அபிஷேக ஆராதனைகளும் ஆணி உத்திரப் பொங்கலும் வழி ஒலிம் போல் நடைபெறுகின்றன; தற்போது பிரதான #༠༠༧ (༡༩ 94་ ༢f “ ”འི་ அ. கந்தசாமி. சு சிவபாகம், ச. தனபாலசிங்கம் கொண்ட- நிர்வா கசபை நன் குசெயலாற்றுகிறது. திருப்பணி வேலைகளும் தொடந்து நடை பெறுகின்றன.
அடைப்பந்தாளி வைரவ கோயில்
எனது சிறு பராயத்தில் கந்தர் சின்னத் தம்பியும் அவர் தமையன் கந்தையாவும் இதன் மேற் பார் வையாளர்களாக இ ருந் தார்கள் தனக்குப் போன்ற தொரு பாரிய விருட்சம் அதற்கு முன் னரே தலவிருட்சமாயி கந்ததனையும் அறிவேன். பொங்கல் விழாக் கள் அதனடியில் நடைபெற்றன. தினமும் மாலையில் சுமார் 80 வயதிற்கு மேல் மதிக்கத்தக்க சீனியப்பா என்பவர் வந்து வழிபாடு செய்வதும் கையில் விபூதி யெடுத்து ஏதோ மெளனமாக வழிபாடு செய்து அடியார்கட்கு திரு நீறிட்டு பார்வை பார்ப்பதும் ய ன் ண்டதுண்டு குறித்த தலவிருட்சம் பாரிய புயலின் போது அடி போடு சரித்த போது அகற்றி விட்லே அபலே நின்ற பலா மரத் தைக் தல விருட்சமாகக் கொண்டு வழிபடல் தற்போது த பை- பெறு கிறது மூலஸ்தானம் மகா மண்டபம் கட்டப்பட்டாலும் தற்டே 'தும்

73
பலாவடியில் சட்டப்பட்ட சிறிய மண்டபத்திலேயே சூலம் கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புதுமையான வைரவர் என்ற நம்பிக்கை வழிபடுவோரிபை- யேயுண்டு. த ! ? கவே மலர் சாத்தி மாலையிட்டு, பட்டும் சாத்தி வழிபடுவதனை
தினமும் அவதானிக்கக் கூடியதாக யுள்ளது?
உள்ளேயிருக்கும் விளக்கில் எண்ணெயூற்றியும் தீபத்தில் கற்பூரமிட்டும் தீபமேற்றி தாமாகவே வழிபடல் காணலாம். இம் மாதிரியான வழிபாடு தொடர்ந்தும் நீடிக்க வேண்டு மென்பதுவே வழிபடுவோரதும் அனைவரதும் பெரு விருப்பாகும் சின்னத்தம்பி பூபாலசிங்கம் அவா.களே மேற்பார்வையாளராகச் சேவையாற்றி வந்தார். இதற்குரியதான சிறியளவு நிதி கோப்பாய் கிராம வங்கி யில் சேமத்திலிடப்பட்டுள்ளது. அவரது விருப்பத்தின் பேரிலேயே ஒர் தற்காலிக பரிபாலன சபையா க்கப்பட்டு பரிபாலன சபை விதிக ளும் ஆக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சடைக்கும்;
தலைவர் சி . பூபாலசிங்கம் உப தலைவர் ந. சிவகடாட்சம் காரியதரிசி ஆ. குணானந்தன் தனாதிகாரி க. நல்லவரோதயம் STak Gurt ř உட்பட 15பேர் கொண்ட நிர்வாக சபை தெரியப்பட்டு செய
லாற்றி வருகிறது.
வெள்ளிக்கிழமைகள் தோறும் சாயந்தர வேளைகளில் பெண் கள் சிறுவர் சேர்ந்து பஜனை வழிபாடுகளும் விசேட தனங்களில் பொங்கல் வழிபாடுகளும் கிழமை தோறும் தவறாது நடை பெறு வதும் பிரசாதம் தாராளமாக வழங்கப்படுவதும் a fT GJØT & Gin. t u தாயுள்ளது. தற்போதைய இராணுவ நிலைமை சீர் வந்த வுடன் முன் மண்டப வேலைகள் தாமாகவே முன் வந்து பூர்த்தியாக்க அடியார்கள் தயாராக விருப்பதாயும் தெரிவித்தது. 22.2.97 ஆம் மாசி மகப் பொங்கல் தொடக்கம் தமிழில் அர்ச் சனை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளது,

Page 48
74
GIT tes
இருபாலைச் சேனாதிராய முதலியார்
o கோப்பாயைச் சேர்ந்த இருபாலைச் சேனாதிராய முதலி யார் செல்வமும் அதிகாரமும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நெல்லை நாத முதலியாருடைய புத்திரர். கி,பி. 1750 - 1840-ல் வாழ்ந்தவர், கூழைக்கைத் தம் பிரான், மாதகல் சிற்றம்பல முதலி யார் என்போரின் மாணவர், இலக்கண இலக்கியத்திலும் கவி பாடுவதிலும் பேரறிவுடைய வித்தகக் கவிஞராகத் திகழ்ந்தார். ஒரு முறை கேட்டதனை சிறிதும் தவறாது அப்படியே ஒப்புவிக்கும் அபார ஞாபக சக்தியுடையவராய் பலரதும் பாராட்டுதல்களையம் பெற்றவர். தமிழில் அகராதி செய்தவருள் முதல்வர். அக்காலத் தில் குருகுலக்கல்வி பெறும் வித்கியா பீடங்களுள் ஒன்றாக இரு பாலையும் விளங்கியது. நல்லூர் ஆறுமுக நாவலா (கி. பி 18221879) தெல்லிப்பளை அம்பலவாண பண்டி சர் (கி.பி 1814-1879) நல்லூர் சரவண முத்துப்புலவர் (கி. பி. 1849 என்போர் இவரின் நன்மாணாக்கர்களாவர். தமது ஆசிரியர் ஞாபகார்த்தமாக ஆறு முகநாவலரால் கோப்பாயில் 'ஸ்தாபிக்கப்பட்ட நாவலர் பாட சாலை இன்றும் சிறப்புற நடைபெறுகிறது.
நல்லூர்க்கந் தனில் அபார பக்தி கொண்டவர். நல்லையந்
தாதி, நல்லை வெண்பா நல்லைக் கறவஞ்சி, நீராவிக் கலி வெண்பா முதலிய பல பிரபந்தங்கள் இவரால் இயற்றப்பட்டன. இவரியற்றிய நல்லைக்குறவஞ்சியில் சிலேடைக் கருத்தமைந்த ஒரு செய்யுள்
திருவரரும் நல்லை நகர்ச் செவ்வேற் பெருமான சர்
இருவாலைக் குயத்தியரோடு இன் புற்றசர் அம்மானை
இருவாலைக் குயத்தியரோடு இன் புற்றார் ஆமாயின்
தருவாரோ சட்டி குடம் சாறு வைக்க அம்மானை
தருவார் காண் சட்டி குடம் சாறு வைக்க அம்மானை
இருவாலைக் குயத்தியரோடு சம்பந்தம் வைத்திருக்கின்ற திருவாரும் நல்லைநகர்ப் பெருமானார் சாறு வைக்க சட்டியும்

75
குடமும் தருவாரோ? என்பது வெளிப்படைக் கருத்து சட்டித் திதியிலே கும்ப மாதத்திலே (கும்பம் - மாசி மாதம் தற்போது ஆடியில் நடைபெறும் கொடியேற்றுவிழா முன்னர் மாசியில் நடைபெற்றது) இரண்டு வாலைப் பெண்களாகிய வள்ளி தெய் வானையுடன் தொடர்புடைய செவ்வேற் பெருமானார் திருவிழா வின் போது அருள் பாலிப்பார்; என்பது மறு கருத்து,
இன்றும் இவரது குடும்பத்தாரைப் பழ வீட்டார் என்றே அழைக்கின்றனர்.கோப்பாய் பலானை கண்ணகையம்மன் கோயில் இவர்களது பரிபாலனத் திலேயே இருந்து வந்தத ஊரார் கேள்விக்கு இசைந்து குறித் க குடும் த்தைச் சேர்ந்த திரு ம. இரத்தினசிங் *ம் சட்டத்தரணி அவர்களால் 1926-ல் உறுதி முடித்து ஊர் பொது வாக்கப் பட் டக இன்றும் இவரது குடும்பத்தினரே குறித்த ஆலய தீர்த்தத் திருவிழாவைச் செய்து வருகின்றனர். இந்த பலானை கண்ணகையம்மன் பேரில் சேனா திராய முதலி யார் அவர்களால் பாடப்பட்ட ஊஞ்சற் பதிகம் சிதைவடைந்த போதிலும் எஞ்சியுள்ளவை ஊஞ்சலின் போது பாடப்பெற்று வருகிறது. அவற்றுள் ஒரு பாடல்:
தினக நவரத்தின மணி மெளலி மின்ன
கவின் கொள் நெற்றிச் சுட்டி இளங்கதிர்கள் காலப் பனகமணிக் குண்டலங்கள் பகலை வெல்ல
பனித்தரளத் தொடை நிலவின் பரப்பை யென்ன அனக விடைக் கிரங்கியமே கலைகள் ஆர்ப்ப
அடிய வரை அஞ்சேல் எனச் சிலம்பும் ஆர்ப்ப தினகர மண்டலமளவும் மதில் சூழ் கோவைத்
தேவி திருக்கண் ணகையே ஆடீர் ஊஞ்சல்,
இவர் வழித் தோன்றலாக பண்டிதர் வித்தகம் கந்தைய பிள்ளை திகழ்ந்தார். சேனா திராய முதலியார் காலமான 3u 1 3I . உடுப்பிட்டி சிவசப்புப்புலவர் அவர்கள் பாடலொன்று:
தாதா சிராவிடமும் நன்னிலக்க -ணாறுறச் செய் சேனா திராசனையோ செத்த தென்றீர் - வானதி பொன்னிலத்து முண்மை பகனூ றுரைப் பதற்காய் இந்நிலத்தை விட்டெடுத்த துே.

Page 49
76
வடகோவை வித்துவான் சபாபதிநாவலர்
எமது கோப்பாய் கிராமத்துக்கு பெருமை தேடித்தந்த ay,ť8 ஞர் பெருமக்களில் வடகோவைச் சபாபதி நாவலர் முதன்மை யானவர் எனல் மிகையாகாது. 1848-ல் பிறந்த இவரது பெற் றார் சைவப்பெருங்குடி மக்கள் வழிவந்த வடகோவைச் ժամ»ւ! நாதபிள்ளையும் தெய்வயானை என்பவருமாவர்.
ஆரம்பத்தில் வடகோவை பிரம்மபூரீ ஜெகந்நாதையர் அவர்களிடமும் தொடர்ந்து நீர்வேலி சிவசங்கர பண்டிதர் அவர் கிளிடமும் முறையாகக் கல்வி பயின்று இளமையிலேயே தமிழ் மொழி நிரம்பப் பெற்றவரானார். தம்மைப் பிடித்த குன்மம் நோய் காரணமாக நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் தங்கியிருந்து தரிசனஞ்செய்து குணமானார் நல்லூர் சுப்பிரமணிய பதிகம். என் பதும் பாடியருளினார். இவரது கல்வியாற்றலை நல்லூர் ஆறு முகநாவலர் கண்டு தமது சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியா சாலையில் தலைமைத் தமிழ்ப் போதக சிரியராக நியமிக்க, அவ் விடம் சில காலம் தொடர்ந்து சேவையாற்றினார். பின் திருவா வடுதுறையையடைந்து 16வது சந்நிதி கானம் பூரீ சு பிரமணிய சுவாமிகளின் அருளுபதேசம் பெற்று 12 வருடம் ஞான நூல்களை முறையாகப் பயின்று ஆதீன வித்துவானுமாகினார். தேசாயிமா னம், பாஷாபிமானம், சமயாபிமானம் மிக்கவராகி, இவர் சிதம் பரத்திலும் சென்னையின் பல பாகங்களிலும் பெரும் பிரசங்கங் கள் செய்து அறிஞருலகத்தின் பாராட்டுதல்களையு பெற் டிசர் சுப்பிரமணிய யோகீந்தரர் அவர்களால் நாவலர் பட்டமும ஞான சம்பந்த தேசிக சுவாமிகளால் மகா வித்துவான் பட்ட மும் அளிக் கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டார். சர்வரூபமாக விளங்கும g) y fir விடமாபாடியத்தை அதிதீவிரபக்குவமுடைய இவரிடம் ஆதீனத் தார் கொடுத்துக் கெளரவித்து வைத்திருத்தார்கள்.
இவர் 893 செய்யுட்களை ة 61 مtrالسافا قرر أتوا في أوتو في س D ة لسا لهT நாதபுராணம் எலும் நூலை இயற்றி 1885-ல் வெளியிட்டார். மேலும் சிவகர்ணாமிர்தம் சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் யேசு மத சங்கற்ப நிராகரணம் திருச்சிற்ற bபல யமகவந்தாதி, மாவை யந்தாதி, வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டைமணிமாலை, திராவிடப்பிரகாசிகை முதலிய இருபது நூல் வரை இயற்றியரு ளினார். சிவஞானமுனிவர் திராவிடமாபாடியம் போன்று நாவ லரவர்களால் இயற்றப் பெற்ற அறிவுக் களஞ்சியமான திராவிடப் பிரகாசிகை அறிஞர் பலராலும் பாராட்டுப் பெற்ற பெருநூலா இவரியற்றிய இந்நூலையொட்டி வழிநூல்கள் பல لأ6 سم 1899 و إي جه வும பின்னால் வெளியாகின. இந்நூல் பண்டித பரீட்சைக்கும்

77
லண்டன், இலங்கை பி. ஏ. பரீட்சைகட்கும் பாட நூலாகவும் அமைந்துள்ளது. இந்நூல் தொடர்ந்து பல பதிப்புக்கள் வெளி யாகின. திராவிடப் சிரகாசிகையின் தற்சிறப்புப்பாயிரச் செய்யுள்:
மன்னுமாமுதற் கடவுளை மனத்திடை நிறுவி என்னை யோர்பொருளாக கொண்டான் குரவணை. இறைஞ்சி இன்னமாண் திராவிடப் பிரகாசிகை யென்னுந் தன்னை நேர் தருந் தமிழ் வரலாறு சொற்றுவனால்
நாவலர் யாழ்ப்பாணம் வந்த போது தமது சொந்தமான சுழிபுரம் சரவணமுத்து தம்பதிகளின் புத்திரியை விவாகஞ் செய்து சில காலம் இல்வாழ்க்கை நடத்தி மீண்டும் தமிழ் நாடு சென்றார்.
இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மகாராசா தலைமை யில் சிதம்பரத்தில் பல தமிழ்ப் பிரசங்கள் செய்து அவரின் பெரு மதிப்பிற்குரியவாகி பரிசம் வரிசைகளும் பட்டமும் பெற்றார். அவர் அளித்த பொருளுதவி இடவசதி என்பன பெற்று சிதம் பாம் செங்கழுநீர்ப் பிள்ளையார் வீதியில் சிதம்பரம் சித்தாந்த விக்கியா நுபாலன இயந்திரசாலை 1891-ல் நிறுவி ஞானாமிர்தம் சு கேசவர்த்தமானி எனும் மாதப் பத்திரிகையையும் வெளியிட்டு முறையாக நடத்தினார், தொடர்ந்து 33 வருடங்கள் சென்னை யில் வசித்த போது மேலும் பல அரிய நூல்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன. திருமந்திரம் . பல ஏட்டுப் பிரதி களையும் பரிசோதித்து கூடிய வரையில் சுத்தப் பிரதியாக வெளி யாக்கினார், சுழிபுரம் பறாளை விநாயகர் பள்ளுப் பிரபந்தம் , 1-ம் பகிப்பாக இவ்விடமே அச்சிட்டு 1889-ல் வெளியாகியது. பல பீடாதிபதிகளதும் அறிஞர்களதும் பாராட்டுதல்களையும் பெற்று சைவ சூளாமணி, நாவலரேறு முதலிய விருதுகளையும் பெற் .rחrחשו,
சிதம்பரத்திலும் சென்னையிலும் யாழ்ப்பாணத்திலுமிருந்து வந்து நாவலரிடம் கல்வி பயின்று தேறிய மாணவர் பலர் பிற் காலத்தில் பேரறிஞர்களாக விளங்கினர் மயிலை சிங்காரவேலு, திருமயிலை பாலசுந்தர முதலியார் , சிதம்பரம் சோமசுந்தர முதலி யார் முதலிய போறிஞர்களோடு, யாழ்ப்பானம் மாதகல் கார்த்தி கேசபிள்ளை, சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர் வதிரி சி. வை. தாமோதரம்பிள்ளை, மாவை வே . விசுவநாதபிள்ளை முதலிய பெரும் புலவர்களும் அடங்குவர்.
இவர் சிதம்பரத்தில் தங்கியிருக்கையில் 1903 சோகிருது ஆணி அபரபக்க பஞ்சமி அவிட்ட நட்சத்திரத்தில் சிவானந்தப் பெரு

Page 50
7g
வாழ்வு 67ŭ 5677 rřo. " நாவலர் அவர்கள் உத்தரக் திரியைகள் நடைபெற்ற போது ஆதீனத்காரனுப்பிய பிதாம்பரம் மாலை பரிவட்டம் முதலான சாத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்து பெருநகரைச் சீசனத்தொசி வடகோவைப் பதியனாகிய சபாப சீதாவலன்
என்று சாமிநாதையரும்
uisu7är (Päsajä 6urgå வடகோவை சீட் முற வந்து வடகோவைப் போல் வயங்கிய சபாபதி
என்று சுவாமிநாதபண்டிதரும்
சிவஞான யோகிகளின் தவச்செல்வராய் விளங்கிய எங்கள் வித்வகேச நாவலர் அவர்கள்
திருச்சிற்றம்பலவன் திருவடி நீழலையடைந்தார்.
1) சபாபதி நாவலர் ஞாபகச்சின்னமாக சபாபதி நாவலர்
நந்தவனமமைக்க அவர் மருகர் அப்பா பிள்ளை சில குருநாதன் அவர்கள் உபசரிப்பாக நொத்தாரிசு சி. கெங் காதரையரால் இல 10967 - 2 - 1 - 1938 எழுதிய நன்கொடை உறுதியும்
2) நாவலர் அவர்கள் ஞாபக மண்டபம் நிறுவி அவர் செய்த நூல்களை வெளியிட - நிலைத்து நிற்க நூல் الازه ز، ژ மாக என்றும் நின்று நிலவ ரூபா 10 001. நன்கொடை யுடன் அ. சிவகுருநாதன் அவர்கள் நொத்தாரிசி இ. ஆறுமுகம் அவர்களால் 17180 - 21 . 1948 எழுதிய தருமசாதன நன்கொடையும்:
3) சிதம்பரத்தில் நாவலர் வசித்த வீடும் அச்சுக்கூடம் எண்
பனவும் எழுதிய தருமசாதனங்கள் உண்டு.
இவை பற்றிய விரிவான குறிப்புக்கள் திருமயிலை சோம சுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதி வடகோவை அ. சிவகுகு நாதன் அவர்களால் சென்னை வித்தியானுபாலன இயந்திர சா:ை யில் பதிப்பித்த 1935-ல் அச்சான வரலாற்று நூலில் விரிவாக வுண்டு,
கோப்பாய் செல்வ விநாயகர் ஆலய வீதியில் சபாபதி நா வ லர் சனசமூக நிலைய ஆதரவில் 1959-ல் நிறுவப்பட்ட சீ.ஈ. த. நாவலர் வாசிகசாலை நடைபெற்று வருகிறது.

79
1960 ஆணி 5ம் 4ந் திகதிகளில் கோப்பாய் சித்திர வேலா யுத சுவாமி கோயில் முன்றிலில் சபாபதி நாவலர் நினைவு விழா மிகச்சிறப்பாக நடந்தது. பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை Hண்டிதர் சி. கணபதிப்பிள்ளை, பண்டிதை ச. அமிர்தாம்பிகை வித்துவான் வேந்தனார் முதலான பேரறிஞர்கள் சொற் பெருக் காற்றினர். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் அவர்களும் விசேட விருந்தினராகச் சமுகந் தந்து இரு நாட்களும் சொன்மாரி பொழிந்தார்.
(இடையில் ஓர் பதற்றம்: தண்டபாணி தேசி கரையாவுடன் தொடர்பு கொண்டு யாவும் பூர்த்தி. அழகுற அழைப்பிதழ்கள், சுவ ரெசிட்டிகள், ஐயாவை அழைத்து வர முதல் நசள் பலாலிக்கு: சிமா னச்சில் ஐயா வரவில்லை ஏக்கம். சிகச்சி விமான நிலையத்துடன் AT TS MAAM T LTMSEESGGGS S StLTtMtL0 LLLLLL St TtJELAL G zT GY 00ST TSTsMTMY வர விசா கிடைக்க விள்லை. ' விமான நிலையத்சிலேயே அங்கி பிாங்கிள் ஆவன செய்கிறோம்; பெரிய தபாற் கத்தோர் சென்று சேர், சந்தையா வுைச்சியநாதனுடன் தெலிபோன் தொடர்பு . சற்று ல்ேலுங்கள்; அவ்விடச் செய்தி அரை மணி நேரத்தில் யாவும் சீர், சிச்ேசு விமானத்தில் வருகி ரசா "யாவரும் குதூகலம், தொடர்ந்து 47 டிம் சுமுகமாக நடைபெற்றன )
:
*இலங்கையிலுள்ள தமிழறிஞர்கள் அத்தனை பேரையும் பயன்படுத்தியது; தமிழ் நாடு. ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், சில்லைதா தப்புலவர், சுவாமிநாத பண்டிதர் அம்பலவான நசவ லர் முதலான பேரறிஞர்கள் பிறந்தது இந்த ஞானபூமியாக விருப்பினும் அவர்கள் பயன் தந்தது நம் தமிழ் நாட்டிற்கேயாகும்’ என்று 5 6 60 பெருவிழாவின் போது தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டது என்றும் நினைவு கூரத் தக்க காகும். G s fra Luar tiu என்றும் காணாத பேரறிஞர்கள் கூட்டம் சமூகமளித்தது கிரா மத்திற்குப் பெருமையளிப்பதொன்றாகும்.
யாழ்ப்பாணத்தின் சிரதான ஆலயங்களைத் தரிசிக்கும் ஒழுங்குகள் செய்திருந்தோம். நயினாதீவு நாகம்மாள் மூலஸ் தான சுயம்புலிங்கத்தைத் தரிசிக்கும் பாக்கியம் கி1ை.த்தது.

Page 51
O தென்கோவை வித்தகம் கந்தையா பண்டிதர்
இருபாலைச் சேனாதிராய முதலியாரது தந்தை தெல்லிப் பளை பேரறிஞர் நெல்லை நாத முதலியார். இவர்கள் வழியிலா னவர்கள் தந்தரோடையிலுமிருந்தனர். கந்தரோடை சபாபதிப் பிள்ளைக்கும் இருபாலைச் சேனாதிராய முதலியார் பேத்தி காமாட்சியம்மைக்கும் 25, 6, 1980-ல் பிறந்தவரே நமது வித்த கம் கந்தையா அவர்கள். ஆரம்பக்கல்வியை கோப்பாய் C. M. S. "டசாலையிலும் தொடர்ந்து சுண்டிக்குளி பரியோவான் கல்லூரி யிலும் படித்தவர் மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் அக்கால வித் தியா பீடங்களிலொன்றாய் விளங்திய இருபாலையில் சின்னப்பர் பிள்ளை, உதயபானு பத்திராதிபர் சரவணமுத்து என்போரிடம் தமிழ் சமய நூல்களை முறையாகப் படித்தார் தொடர்ந்து சுன் னாகம் குமாரசாமிப் புலவரிடம் இலக்கண இலக்கிய நூல்களை யும் படித்த போது வித்துவான் கணேசையர் இவரது சக மாண வராயிருந்தார்
யாழ்- கோட்டில் மொழி பெயர்ப்பாளராயிருந்த தென் கேசவை விசுவநாத முதலியார் வழி வந்த செல்லம்மாளை விவா *ஞ் செய்தார். அன்பர்களது கேள்விப்படி மட்டக்களப்பு சென்று தலைமையாசிரியராகப் பத்து வருடங்கள் சேவையாற்றினார். பின்பு கொழும்பு ஆங்கில ஆசிரிய கலாசாலையில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகச் சேவையாற்றிய காலத்தில் பண்டிதர் ச. மயில் வாகனன் 'மறை மலையடிகள்) சகாராக்கல்லூரி முது தமிழ்ப் புலவர் மு. நல்ல்தம்பி பயிற்சி முடித்து வெளியேறிய போதும் தொடர்ந்து பயின்று பேரஞர்களாகவும் விளங்கியதோடு குரு பக்தியுடையவர்களாயுமிருந்தனர். சமய இலக்கியப் பிரசங் கங்கள் செய்தும் சமயக் கட்டுரைகள் எழுதியும் பலரதும் பாராட் டுதல்களுக்கு உள்ளானார் பின்னர் ஆசிரிய கலாசாலை விட்டு கொழும்பு கல்விப் பணிமனையில் மொழி பெயர்ப்பாளராகவும் சேவையாற்றினார்
1925 ல் இந்தியா சென்று திருக் கழுக் குன்றத்திலும் தொடர்ந்து புதுச் சேரியிலும் தங்கினார். பி. வி ரமண சாஸ்தி ரிகள், உ. வே. சாமிநாதையர், கல்யாண சுந்தர முதலியார் போன்ற அறிஞப் பெரு மக்களுடைய தொடர்புகள் அரவிந்தர் போன்ற பெரியார்களது அறிமுகங்கள் ஏற்பட்டன. நந்தி வெளி யீட்டு மன்றத்திருந்து சுத்த சாதகம், உண்மை நிலை முதலிய நூல்களை வெளியிட்டு அறிஞர் உலகத்தின் பெருமதிப்பினை பெற்றார். இவரது வித்தகம் சஞ்சிகை ஆழமான சமயக் கருத்துக் களைக் கொண்டதாய் வெளிவந்து ஆன்மீகப் பெரியார்கள் பல

8.
ரதும் பாராட்டுதல்களுக்குள்ளானது. புதுவையில் தங்கியிருந்த
போது ஓர் ஆன்மீக நாதரின் குருவுபதேசம் பெற்றதாகவும் அவ
ரைப் பற்றி பயபக்தியுடன் குறிப்பாகச் சொன்னாலும் குருநாதர் கேள்விப்படி அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.
இவர் தாயகம் திரும்பி தென் கோவை தமதில்லைத்தில் வாழ்ந்தார். சமய ஆர்வலர்கள் இவரிடம் வந்து நீண்ட நோம் சிம்பாசித்துச் செல்வர். சில மாலை வேளைகளில் எமது கிளு வானை வீதியால் கடற்கரையோரம் உலாவச் சென்று திரும்பு வார். இவருடன் இடையிடை யானும் செல்லும் பாக்கியம் கிடை த்தது. உயர்ந்த சமயக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே' வருவார்.
கடைசி நாட்களில் தன்னிலைமையறிந்து நண்பர்கட் குச் குசிமாகச் சொல்லியிருந்தார் 25, 6. 80 இவர் பிரிவு சாதாரண நிலையில் நடந்தது அமைதியான பேச்சும் சிறந்த பேச்சு வன்மை முடைய பேரறிஞர்.
கிளுவானை வீதி முடியில் தெற்குப் புறமாய் கந்தப்பொடி சர் வீடு என்று சோல்லப்படும் இவர் வீட்டிலிருந்து தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு கொடியேற்றுச் சாமான்கள் பெரிய சுத்து விளக்குகளுட்பட வண்டிகளில் எற்றிச் செல்லப்படுவதும் திருவிழா முடிந்ததும் திருப்பிக் கொண்டு வரப்படுவதும் வழக்கத் திலிருந்தது கெரியும்.
புதுச்சேரி இராமநாதபுரம் சமஸ் தசனத்திலிருந்ததாகச் சொல்லப்படும் இவரது பெரிய அளவிலான எண்ணெய் வண்ணாடி 1டைய படமொன்று இந்தியா சுதந்திர மடைந்து சமஸ்தானங்கள் செயலிழந்த ப்ோது உறவினரையழைத்துக் கொடுக்கப் பட்டது அது தந்தரோடையில் இவரது உறவினர் நடராசா ஆசிரியர் (1970 அளவில் பா. ம. அ பேட்சகாாக நின்ற துரைாாசா சகோதரர்) வீட்டிற்கு யான் சென்ற போது அவர் வீட்டில் வைத்து மீன்கு பேணப்பட்டிருந்த தனைப் பார்க் துள்ளேன்.
இந்து போட் சு. இராசரத்தினம் அவர்கள்
1505-ல் இவ்விடம் வந்த போர்த்துக்கீசர் சைவாலயங்களை கிழித்தும், 1658 ல் வந்த ஒல்லாந்தர் மறைவிடங்களில் கற்கள், குலங்கள் வைத்து வழிபடுவோரைத் தண்டித்தும் 1798-ல் வக்தி ஆங்கிலேயர் பாடசாலையமைக்க கல்வியுடன் சமயத்தையும் ஊட் டியும், வெளியாயிருந்த காணிகளில் குடியிருப்புக்களையேற்படுத்

Page 52
S2
தியும் நாகரிகமான வகையில் தமது சமயத்தை வளர்த்தனர். மேலும் மேற்கல்வியைத் தொடர சமயம் கட்டாயமாயிருந்தது. பெண்களும் மேற்கல்வியைத் தொடர வாய்ப்பளித்து விவாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் சமயம் வளர்க்கப்பட்டது. உத்தி யோக வர்ய்ப்புக்கள் கொடுத்தும் வளர்த்தனர்.
நமது நாவலர் பசடசாலையில் நடந்ததொரு நாவலர் நினைவு நாட்கூட்டத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை *வர்கள் பேசும் போது:
போத்துக்கீசர் சுளையிருக்கத் தோலை விழுங்கினர். ஒல்லாந்தர் தோலிருக்கச் சுளையை விழுங்கினர். ஆங்கிலேயர் தோலையும் சுளையையும் விழுங்கினர்
என்று நயமாகக் கூறியதும் நினைவு கூரத்தக்கது
المية ش6) فسمعه
பிற்காலத்தில் இந்த வசையில் கிறிஸ்தவக் கல்லாரிகளில் உயர் வகுப்புப் படித்தவர்களில் தப்பியவர்களில் காவலர் பொரு மான், காரைதீவு அருணாசலம் உடாத்தியாயர், கோப்பாய் சு. இராசரத்தினம் என்போர் குறிப்பிடத் தக்க வர்களாவர்.
சமயத்தின் அடிப்படை இன்று கல்வியிலேயே பெரிதும் தங்கியுள்ளது - என்ற முடிபிற்கு காவலர் வந்து வண்னார் பண் ணையிலும் கோப்பாயிலும் கொடர்ந்து சிதம்பரத்திலும் சைவப் பாடசாலைகளை நிறுவி தமிழும் சைவ சமம் வளர அக்கிவா மிட்டார். அவர் உ ந் த த லா ல் அவர் மறைவிற்குப் சின் 9 12 1923-ல் ஸ்கா பிக்கப்பட்டதே சைவ விக்கியா விருத்திச் சங்கமாகும் , அதன் ஆரம்ப தலைவர்கள் பொன். இராமநாதன். வை. துரைசாமி என்போர் சங்க ஆதரவில் சில சைவப் பாட சாலைகளையமைத்தனர். கொடர்ந்து தலைவராகப் பதவியேற்ற சு. இராசரத் தினம் அவர்கள் முதன் முகல் நிறுவப்பட்ட மாத கல் விக்கினேஸ்வர வித்தியாசாலை என்பனவற்றைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் - மிஷன் ப்ாடசாலைகட்கு அண்மையிலும் சைவப் பாடசாலைகளை மிக வேகமாக ஆரம் பித்தார். யாழ்ப்பாணத்திற்கு அப்பால் வவுனியா, முல்லை தி தீவு, முந்தல், வதுளை முதலாமிடங்களிலும் சைவ வித்தியா விருத்திச் சங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இந்த வகையில் செங்குந்தா சேணிய தெரு துவிபாஷா பாடசாலைகளும் அடங்
(3) LD.

83
எதுவித பாடசாலைகளுமில்லாதிருந்த தமது கோப்பாய் வடக்கில் 1926-ல் பிறந்ததுதான் நமது சரவணபவானந்தி 6°击象 யாசாலை. அதன் வரலாறு இந்நூலின் பிறிதோரிடத்திலுண்டு: 200ற்கு மேற்பட்ட பாடசாலைகளை நிறுவிய பெருமை குண்டு.
இந்த துணிகரமான காரியங்களை முன்னின்று செய்த பெரியார் இந்து போட் இராசரத்தினம் அவர்கள் நமது sirr. பாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பிறந்து வளர்ந்த இல்லம் நாவலர் பாடசாலைக்கு வடபுறமாயுள்ள நாவ லடி ஒழுங்கையருகில் 150 யார் தொலைவில் உள்ளது என்ப தும் நம்மில் பலரும் அறியார். இவரது கந்தை மயிலிட்டி கதி ரேசு சுப் பிரமணியம். தாய் கோப்பாய் சிவகாமிப்பிள்ளை இவர் கட்கு கதிரேச, இராமநாதன், இராசரத்தினம் என்று மூன்று Hதல்வர்களும் பரமநாயகம் என்ற புதல்வியும். கடைசிப் புதல்வர் இராசரத்தினம் 4.7 1884-ல் பிறந்தார். இவர் பிறந்த வீட்டில் இவரது சகோதரியின் சந்ததியார் இன்றுளர் ,
இராசரத் தினம் அவர்கள் ஆரம்பக் கல்வியை ஆசான் சின் னத் தம்பி அவர்களிடம் கற்றார். தொடர்ந்து மேற்கல்வியை யாழ் மத்திய கல்லூரியில் பெற்றார். கல்வியோடு இவரது விளை யாட்டுத் திறமையையும் சீர்தூக்கிய அதிபர்;
அன்பினிலழைத்து elua rr trC3a) 565rh அளித்து அபகாரமாக கிறிஸ்தவப் பெண்ணை மணம்புரியும் நிபந்தனையும் கேட்டார்,
'நல்லை நாவலன் பொருநெறி இலட்சியமாக" மறுத்து, இந்தியா சென்று கல்கத்தாவில் சட்டம் பயின்று நியாயவாசிப் பட்டம் பெற்றார். இலங்கை மீண்டு நியாயவாதி சேவை செய்த போது ** லீ+ல் டைஜெஸ்ற்" - என்ற சட்ட நூலையும் எழுதினார். பின் நீதிபதியுமாகச் சேவை செய்யும் வாய்ப்பும்
கிடைத்தது.
இவர் அச்சுவேலி இளைய தம்பி செல்லம்மை என்பவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மூன்று புத் திரர்களையும் நான்கு புத் திரிகளையும் பெற்று நயம்பட வாழ்க்கை நடாத்தி னார். தமது புத்திரிகள் சைவப் பாடசாலையிலேயே கல்வி பெற வேண்டும் எனும் நோக்கில் சேணியதெரு து விபாஷா பாடசாலை யிலேயே படிக்க வைத்தார்.

Page 53
84
தொடங்கிய பாடசாலைகட்கு விகிதாசாரத்துக்குத் தக பயிற்சியாசிரியர் இல்லாத குறை நிலவியது. புறச்சமயக் கலா சாலைகளில் மதம்மாறிப் பயின்றோர் மீண்டும் முன்னைய வழிக் குத் திரும்பி வந்த போது இராசரத்தினம் அவர்கள் தமது பாட சாலைகளில் இடங் கொடுத்தார், கோப்பாய் ஆசிரிய கலாசாலை யில் பிரதி வருடமும் 40 பேர் பயிற்சி பெற்று வெளியேறிய போதும் பயிற்சி பெற்ற ஆசிரியர், போதாமை தொடர்ந்தது. இதனை யுணர்ந்து இராசரத்தினமவர்கள், சிருநெல்வேலியில் 1930-ல் ஆசிரிய கலாசாலையை ஸ்தாபித்தார். மயிலிட்டி G。 * சுவாமிநாதன் அதிபராக பேராசிரியர்கள் பொ. கைலாசபதி, பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை, ந கந்தசாமி ஐயர் போன்ற அறி ஞர் பெருமக்களை நியமித்து திருநீற்றினொளி விளங்கு சைவஈசி ரியர்களாக வெளியேறச் செய்தார்.
கிராமங்கள் தோறும் சைவப் பாடசாலைகள் தோன்றிய மையால் பெண் பிள்ளைகளும் கூடுதலாகச் சேர்ந்தனர் மாண வியர் விகிதாசாரத்துக்குத் தக பயிற்சியாசிரியைகள் நியமனம் வித்தியாசபதியாரால் வற்புறுத்தப் பட்டது இதனால் கிருநெல் வேலியிலேயே 1948-ல் மகளிர் பயிற்சிக் கலாசாலையும் ஆரம்பிக் கப் பட்டது. மேலும், அநாதைப் பிள்ளைகள் பிறமத இல்லங் களில் சேர்க்கப்பட்டு மத மாற்றஞ் செய்யப்படும் அவல நிலையை யுணர்ந்து 1932-ல் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையருகில் அநாதையில்லம் ஆரம்பிக்கப்பட்டது, இந்த இல்லச் சிறுவர் அரு கேயுள்ள முத்துத்தம்பி வித்தியாசாலையில் படித்து அருகு பயிற் சிக்கலாசாலையில் பயின்று வெளியேறி சை. வி. வி. g: Aš su u ntrசாலைகளில் நியமனம் பெற்று காவிய பாடசாலைகளில் பண்டி தர்களாகவும், பின் பட்டதாரிகளுமாகி பேரும்புகழும் பெற்று வாழ்ந்தவர்கள் பலர்
1960-ல் இலங்கையிலுள்ள பாடசாலைகள் யாவும் கல்வி மந்திரி கன்னங்கரா திட்டப்படி சுவீகரிக்கப்பட்டுத் தேசியப் பாட சாலைகள் ஆக்கப்பட்டன. பிற மதத்தவர்கள் தமது ஒரிரு கல்லூரி களைத் தேசிய மயப்படுத்தவிடாது தாமாகவே நடத்த முன் வந்த போது 80% ற்கு மேற்பட்ட இந்துக்கள் வாழும் யாழ்ப் பாணத்தில் யா / இந்துக் கல்லூரியையும் அவ்வாறு நடத்தும் நோக்கில் நடத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நமது இந்து போட் இராசரத்தினம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். சமுகமாயிருந்த பெற்றார் பழைய மாணவர் நியாயவாதிகள் பலரும் இந்துக் கல்லூரியை g56asfi 4uufTrf :. uA) uuuDfr3$ JB5U.-ö Asi வேண்டு

85
மெனவும் தாங்கள் வேண்டிய உதவிகள் செய்வதாகவும் هغه ٥ به ளித்தனர். யாதும் பேசாது அவதானித்துக் கொண்டிருந்திஇராசி ரத்னத்தின் அபீப்பிராயத்தையறியத் தலைவர் தூண்டினார்
"மறு சமயத்தார்க்கு வெளி நாட்டு நிறுவன்ள்ே ஆசிரியர்களாயுள்ள குருமார் வேறும் வருமானங்கள் கிடைக்கலாம். அவர்கள் தனியாக நடத்தலாம். எங் உட்கு அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் உண்டா? என்று சிந்திக்க வேண்டும். தற்போது வாக்களிப்பவர்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் கொடுக்க முடியும். ஆழமாகச் சிந்தியுங்கள். தீர்மானித்து எடுத்து நடத்தி கிை விடும் நிலையுருவாகலாம், தென்பகுதி பெரும் 9ான்மையருடன் சாதி, பாஷையால் வேறுப்பட்டாலும் " சமய இணைப்பு ஒரளவுண்டு. புத்தர் எங்கள் கடவுள ரையும் வாங்குகிறார்கள். சமய பேத மேற்பட இட" மிராது. சிந்தித்து முடிவு செய்தல் நல்லது' என்று அமைதியாகக் கூறினார்,
அனுபவம் பேசுகிறது . என்று மீளாய்வு செய்யப் பின் போடப்பட்டது.
1960-ல் பாடசாலைகள் சுவீகரிக்கப்பட்ட பின்பும் அதிாதை யில் லத்திற்கு தினமும் மாலை வேலைகளில் சமுகமளித்து மேற் பார்வை செய்து பாதுகாத்து வந்த இராசரத்தினம் அவர்கள் எதிர்பாராத விதமாய் 12 . 3 66-ல் மறைந்தார். நாவலர் பெருமான் சனவை நனவாக்கிக் காவலராகவிருந்த பெரியா? (2ாபகார்த்தமாக ஓர் நிதியம் உண்டாக்கும் நோக்கில் 1970 காலப்பகுதியில் யாழ் மாநகரசபை இந்து விடுதியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அன்பர்கள் பலரும் சமுகளித்து அபிப் பிராயங்கள் பரிமாறப்பட்டன. நல் லூ ர் வைமன் வீதியைச் சேர்ந்த காரள சிங்கம் தலைவர், அதேயிடத்தைச் சேர்ந்த இளைய தம்பி உபாத்தியாயர் காரியதரிசியாகக் கொண்ட 15 பேரடங் கிய செயற் குழுவும் தெரியப்பட்டது சில காலத்துள் செயலா ளர் காலமாக தொடர்ந்து நடந்த யுத்த பயங்கர கெடுபிடி களால் செயற்படாத நிலையேற்பட்டது
நமது இந்து போட் இராசரத்தினம் பற்றி தாங்கள் எழுதிய வரலாற்று நூலொன்று தங்கள் வசம் இருப் பதாக அறிகிறேன். அச்சிட்டு வெளிப்படுத்துகிறே*
தாருங்கள்; என்று மல்லாகத்தைச் சேர்ந்தவரும் பிரபல சங்கத் தலைவரும் முன்னோடியுமான கன்பர் வ" ச்ெ சென்றார், இதுவரை வெ ரிவரவில்லை sys 6 fim

Page 54
36
பெற்று அச்சிடல் நல்லது" - என்று பல் மொழிப் புலவர் க. சி. குலரத்தினம் அவர்கள், மறைவுக்குச் சில வாரங்கட்கு முன்
னர் யான் அவரில்லம் சென்ற போது கவலையுடன் என்னி-ம் கூறினார்.
இது விஷயமாய் திருநெல்வேலி முத்துத்தம்சி வித்தியா சாலையில் 1994-ல் நடந்த இராசரத்தினம் நினைவுக் கூட்டத் தின் முடிவில் கூட்ட அமைப்பாளர்களிடம் விபரமாகக் கூறி னேன். கிடைக்குமா? வெளிவருமா?
சேர் கந்தையா வைத்தியநாதன்
அரசாங்க அமைப்பில் மணியகாரன் உடையார் விதானை முறையிருந்த போது கோப்பாய்ப் பகுதியில் 1900 அளவில் கந் ந்ையா உடையார் சேவையாற்றினார் . இவருக்கு வைத்திய நாதனும் இரு புத்திரிகளும் உளர்.
வைத்தியநாதன் ஆரம்பக் கல்வியை CMS கோப்பாய் ஆங்கில பாடசாலையிலும் தொடர்ந்து பரியோவான கல்லூரி யிலும் பின் கொழும்பிலும் சுற்று CCS பட்டதாரியானார். லண்டனில் 1921-23 படித்து MBBS பரீட்சையிலும் திர மைசி சித்தியடைந்தார். இவர் ஓர் பலகலை வல்லுனர்.
1931-ல் டொனமூர்த் திட்டச் சிபார்கப்படி சட்ட நிரூ பண சபை கலைக்கப்பட்டு அரசாங்க சபை ஆரம்பமானது. மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகளும் அரச நியமன அங்கத்தவர்கள் 8. அரச உத்தியோகித்தர் 3 உட்பட 6 பேர் கொண்ட சபை சேவையாற்றியது அரச சேவையிலிருந்த கந் தையா வைத்தியநாதனும் நியமன அங்கத்தவரானார். அரசாங்க சபை அங்கத்தவரான இவர் கைத் தொழில் வீடமைப்பு மந்திரி யுமானார்.
இவர் மந்திரியாராக விருந்த போது நமது பகுதிக்கு ஆற் றிய சேவைகள் இவரது ஞாபகச் சின்னங்களாக விளங்குகின் றன. 1944-ல் நன்கொடையளிக்சப்பட்ட காணியில் ஆஸ்பத் திரி கட்டுவிக்க நாம் செய்த பிரயத்தனங்கள் யாவும் பின்னடிக்கப் பட்டு வந்தன. நமது கிராமத்துப் பெரியவர்கள் இவரைப் பேட்டி கண்டு முறையிட்டதன்பேறாக இவரது இடைவிடாமுயற்சியால் நமது கோப்பாய் அரசினர் ஆஸ்பத்திரி 1954-ல் அத்திவாரமிடப்

87
பட்டு விரைவில் பூரணமடைந்தது. நமது கிராமத்தின் வரப் பிரசாத நாயகனாகவிருந்த இவரைக் கொண்டே ஆஸ்பத்திரி 18.1.1956-ல் கோலாகலமான வைபவங்களினூடே திறந்து வைக்கப்பட்டது. (இது சம்பந்தமான விபரம் இந்நூலின் பிறி தோரிடத்திலுண்டு) மேலும் நீர் வேலி கந்தசாமி கோயிலடி பாலர் நிலையமும் விடுதியும் நிறுவியது, மண்வீதியாக பற்றை மண்டிக்கிடந்த இராச வீதி செப்பனிடப்பட்டு பூரணமாக்கப்பட் டது என்பன போன்ற பல காரியங்கள் இவரது முயற்சியால் இவ்விடம் நிறைவேறின.
இவரது முன்னோரால் ஆரம்பிக்கப்பட்ட இருபாலை வீர பத்திர கோயில் பூரண பொலிவு பெற்று நித்திய நைமித்திய விழாக்கள் முறைப்படி நடக்கப் பெரிதும் உதவினார். இச்சுற் மாடலிலுள்ள கோயில்களில் எவற்றிலுமில்லாதவாறு பிரதி வருட மும் விசேட தினங்களில் சைவ பிரசங்கங்கள் விழாக்கள் நடை பெற்று வந்த தனை நாமறிவோம்.
இவர் ஓய்வு பெற்ற பின்பு இவரது சைவப்பணி திருக் கேதீஸ்வரம் வரை தொடர்ந்தது திருக்கேதீஸ்வரத் திருப் பணிச் சபையின் தலைவராகி இவர் செய்த பெரு முயற்சிகட்கு சைவ உலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது.
மாதோட்டத்தில் தேன் பொந்தொன்று உண்டு கண்டு பிடிப்பது சைவ மக்களின் கடமை; என்று நாவலரால் போற்றப் பட்ட தருக்கேதீஸ்வர ஆலயம் 2000 வருடங்கட்கு முற்பக் தும் 8-ம் நூற்றாண்டில் வாழந்த சமபந்தரால்
அங்கத்துறு நோய்கள் அடியார்கள் மேல் ஒழித்தருளி வங்கம்மலிகின்ர கடல் மாதோட்ட நன்னகரில் பங்கம் செய்மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீஸ் வரத்தானே.
என்று பதிகம் பாடப் பெற்றதும்
64 sa du RDU- 654 607â7 U4 daupo 3306074 afogo avaut மர்தம் மதயாணை உரிபோர்த்த மணவாளன் பத்தாசிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார் எலும் பணிவான் திருக்கேதீஸ்வரத்தானே,
என்று சுந்தரரால் பதிகம் படப் பெற்றதுமான திருக்கே தீஸ்வரம் 1505-ல் வந்த போத்துக்கீசரால் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது, கோயில் இருந்த இடமே தெரியாது 6ه m (3) {L با آهن

Page 55
S8
யது. இதனால்தான் நமது நாவலர் மாதோட்டத்தில் கேன் பொந்தொன்றுண்டு தேடிக்கண்டு பிடிப்பது சைவ மக்கள் கடமை என்று கூறும் பரிதாபநிலையேற்பட்டது.
1520-ல் மன்னார் பிரதேசமும் மாதோட்டமும் புதிதாக மதம்மாறிய கத்தோலிக்க மக்களைக் கொண்டதாக விருந்தது தொடர்ந்து நடந்த பல யுத்தங்களின் பின்பு யாழ்ப்பாணமும் போத்துக்சேர் வசமாயிற்று. 1617-ல் யாழ்ப்பாணம் இராசதானி யும் சைவாலயங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டனே" பல வழிகளாலும் சமய மாற்றங்கள் நடைபெற்றன,
நாவலர் பெருமான் 7-ம், 8-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த επ και - ιτή, சம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்களை வெளியிட்டார். தொடர்ந்து 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த @<曲 கிழார் - புராணத்தையும் வெளியிட்டார். இவற்றில் கோணேஸ் வரம் திருக்கேதீஸ்வரம் என்பனவற்றின் இன்றைய அவல நிலை யையும் வெளிப்படுக்கினார். சைவ உலகத்தில் இதனால் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது நாவலர் பெருமான் 1879- ல் சிவ பதமடைந்தார். பலரது கவனமும் நாவலர் பணியைத் தெT-" முனைந் கது. யாழ்ப் பான த்திலுள்ள பசுபதிச் செட் டியார் உள் ளிட்ட பெரியார்களின் இடைவிடா முயற்சியால் கிருக்கேதீஸ் வரம் புனருக்தாரசபை நிறுவப்பட்டது, திருக்கேதீஸ்வரம் புன ருத்தாரணஞ் செய்யப்பட்டது. மூலஸ்தானமும் அர்த்த மண்ட்பமும் நிறுவப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 19.10.40-ல் மேற்படி சபை கொழும்பில் புனா மைக்கப்பட்டது சேர் கந்தையா வைத்தியநாதன் உப தலைவராகத் தெரியப்பட்டார், ஆலய்ம் பூரண பொலிவுடைய தாக்கப்பட்டு ' 1952-ல் மீண்டும் கும்பா பிஷேகம் நடைபெற்றது. இகனைக் கண்டு மனம் பொறாத நிலை யில் சுற்றாலிலுள்ள கத்தோலிக்கர் உள்ளே புகுந்து திருக்கேதீஸ் வரத்தை முற்றுகையிடும் ரிலையில் கோயிலுக்கு அண்மித்த இடங்களில் பிற சமயக் குடியேற்றங்கள் ஏற்படுத்த முனைந்தார் கள். திருக்கேதீஸ்வரம் சந்தியில் அரசின் உத்தரவு பெறாது குகைக்கோயிலைக் கட்டினர் பாலாவிக் களத்தை அசுக்தப்படுக் தும் நோக்கில் அதன் வரம்பில் ஏழைக்கடியானவர்களைக் குடி இருத்தும் முயற்சிகளும் நடந்தன. மேலும் அ வ் விட முள்ள சைவரல்லாத உதவியரசாங்க அதிபர் உதவியுடன் இந்து மக்கள் வசிக்கும் மானிகைத் திடல் சேத்துக்களம் போன்ற பகுதிசளில் பழி வாங்கல்கள் ஆரம்பமாகின திருக்கேதீஸ்வரத்து க்கு மாறாக இந்து மக்களினிடையே துவேஷ அபிப் பிராயங்கள் உண்டாக் கும் முயற்சிகளும் நடந்தன. அரச காணிகளில் குடியேறிய இந் துக்களின் வீடுகள் தகர்க்கப்பட்டன. வழக்குகள் ஆரம்பமாகின

89
மேற்காட்டிய சம்பவங்களால் இந்துக்களிடையேயும் கத் தோலிக்க மக்களிடையேயும் உண்டான மோசமான நிலை ைம களைச் சமன் செய்ய திருக்கேதீஸ்வரப் புனருத்தாாண சபைத் தலைவரும், அகில இலங்கை இந்து மகாசபைத் தலைவருமாயி ருந்த சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் தலையிட்டு நிலப். பகுதித் தலைவருக்கும். பொது ஸ்தாபனங்கட்கும் மனுச் செய்து நிலைமையைச் சீராக்க முனைந்தார். யாழ்ப்பானம் மேற்றிராணி யார் C. எமிலியானுப்பிள்ளை அவர்கட்கும் க. வைத்தியநாதன் அவர்கட்குமிடையே சுமுகமான நிலையில் சமரசப் பேச்சு வார்க் தைகள் நடைபெற்று 30 184-ல் சமரச ஒப்பந்தம் எழுதிக் கையெழுத்திடப் பெற்றது. இரு பெரியார்களின் முயற்சியைப் பலரும் மெச்சினர் இந்தப் பேச்சு வார்த்தைகளில் வவனியா காரியாதிகாரியாக விருந்த கிரு. முருகேசம்பிள்ளை அவர்களும் பெரிதும் பங்காற்றினார், இவையாவும் க.வை அவர்களால் எழுதி, வெளியிட்ட கத்தோலிக்க இயக்கமும் திருக்கேதீஸ்வரமும் என்ற நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாதோட்டத்திலுள்ள அதிம்ேட்டுப் பிரதேசத்திலேயூே எமிது பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் அமைந்துள்ளது. 1957 டிசெம்பரில் ஏற்பட்ட பெரு மழையால் மன்னார்ப் பிரதேசம் பிரளய கால வெள்ளம் போல் தாக்கப்பட்டது. கோயிலின் நாலா புறங்களிலுமுள்ள மக்கள் கேதீஸ்வரத்தையே அடைந்து கோயில் மடங்கள் தோறும் தங்கினர். வந்தவர்கட்கு ஆலயமும் குழி வள்ள மடங்களும் இயலுமான வாை உண்டியும் உறைவிடமும் கொடுத்து தவின இது போது கொழும்பிலிருந்த க. வைக்கு இது விஷயம் தெவிபோனில் தெரிவிக்கப்பட்டது. உணவுப் பற்றாக் குறைபற்றியும் கூறப்பட்டது. அங்கிருந்து குடும்பத்துடன் தமது மோட்டார் வண் டி யி ல் உயிராபத்தான பிரயாணஞ் செய்து தொடர்ந்து ஜீப்பிலும் கால் நடையாகவும் கோயிலையடைந்து செய்த தொண்டுகள் அனப்பில கொழும்பிலிருந்து லொறிகள் மூலம் கொண்டு வரப்பட்ட உணவுப் பண்டங்களை வண்டில்களி லும் சுமையாகவும் கோயில் சேரச் செய்தார். சாதி சமய பேதம் பாராது அங்கிருந்த அனைத்து மக்களாலும் காக்க வந்த தெய் வம் போல போற்றப்பட்ட" .
திருக்கேதீஸ்வரத் திருப்பணியே தமது சேவையாகக் கருதி அவ்விடம் ஒரு சிறு வீடமைத்து - கொட்டில் - எனப் பெயரிடடு குடும்பத்துடன் அவ்விடமே வாழ்ந்தார். பிரதி வருடமும் நடை பெறும் வருடாந்த விழாக்களில் பிரதானமாக யாழ்ப்பாணத் திலுள்ள இந்துக் கல்லூரிகள் ஒவ்வொன்றையும் பொறுப் பேற்று நடத்தும் ஒழுங்குகள் செய்தார், நவராத்திரி, சிவராத்திரி போன்ற

Page 56
90
பூசா சாலங்களில் சைவ அறிஞர்கள் சங்கீத வித்துவான்கள் உள் சிட்- பலரையும் அழைத்து சமய அறிவையும் ஊட்டச் செய் தார். இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள சைவப் பெருமக்கட் இம் தமிழ் நாட்டுச் சைவப் பெரியார்கட்கும் திருக்கேதீஸ்வரம் பாத்திரை ஸ் த ல மா ன து. இவராத்திரி விழா நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி அஞ்சல் செய்து பரப்பியது. இலங்கை மாத்திரமல்ல கேட்கக் கடிய மறு நாட்டு அனைத்துச் சைவ மக்கட்கும் இது ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது.
இவர் காலமான போது இவரது அஸ்தி ஊர்வலமாக யாழ் விகாண்டு வரப்பட்ட போது பிரதான சந்திகள் தோறும் சைவா பிமானிகள் திரண்டு உரிய முறைப்படி அஞ்சலி செலுத்தினர். "மது கோப்பாய் சந்தியில் திரளாக மக்கள் கடி மாலையணி வித்து மலா கள் தூவி அஞ்சலி செலுத்தி யாழ் நகர மண்டபம் வரை நடைபவனியாகச் சென்றனர். அஞ்சலிக்காக நகர மண் -டத்தில் ஒரு பகல் வைக்கப்பட்டு பின் கீரிமலைக்கு வாகன பவனிகளுடன் கொண்டு சென்று பெருஞ் சனத்திரள் மத்தியில் அஸ்தி கடலுடன் சங்கமமாகியது,
குருமணி வே. தேம்பரப்பிள்ளை
இவர் 1878-ல் துன்னாலையில் பிறந்தவர். பருத்தித்துறை மிஷன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைப் பெற்று உடுப்பிட்டி சிவசம்பு புலவரது குருகுலத்தில் சேர்ந்து தமிழாற்றல் திறம் படப் பெற்றவர். மேற்கொண்டு வேம்படி பயிற்சிக் கல்லூரியில் பயின்று நல்லூர் மிஷன் பாடசாலையில் 13 வருடங்கள் தலை மையாசிரியராக விளங்கியவர். 1908-ல் கோப்பாய் வடக்கு செல்லமுத்து ஆசிரியையத் திருமணஞ் செய்தார். அக்காலத்தில் கல்வியங்காட்டில் இவரிடம் ப்யின்ற மாணவர் கேள்விக்கிசைய ஞானபாஸ் கரோதய சங்கம் பிரதி வருடம் கலை விழாக்களை வைக்கவும், யாழ்ப்பாணத்தில் பலராலும் பாராட்டுப் பெற்ற சங்கமாக வழிநடத்தி கல்வியங்காட்டின் நற்பெயருக்கு உழைத் தமையையிட்டு இன்றும் சிரம் தாழ்த்தி வணக்கஞ் செய்வர்.
இக்காலத்தில் கோப்பாய் வடக்கில் ஒர் திண்ணைப் பாட சாலை மாத்திரமேயிருந்தது. சிறுவர் அயலேயுள்ள மிஷன் பாடசாலைக்குச் சென்று ஆரம்பக்கல்வியை மாத்திரமே பெற முடிந்தது. சைவ வித்தியா விருத்திச் சங்கத்த7ரால் 1926-ல்

91
ஆரம்பிக்கப்பட்ட சரவணபவானந்த வித்தியாசாலைக்கு உணர் மக்கள் பலரது வேண்டுதலின்படி தலைமையாசிரியராக வே. சி. வந்தார்.
இவர் ஓர் வரகவி; பல்கலை வல்லுனர். இவரிடம் பயின்ற மாணவர் ஆசிரியர்களாகவும் பண்டிதர்களாகவும் கவிஞர்களாக வும் விளங்கினர். பண்டிதர் இ. நவரத்தினம் கவிஞர்கள் க. சி. வி. சாரதா, சி. சுந்தரலிங்கம் என்போர் குறிப்பிடத்தக்க வர்களாவர் இவருடைய நான்கு மக்களிலும் இருவரில் இவரது வித்துவததன்மை பிரதிபலித்தது,
வித்தியாசாலை ஆரம்பமான போது அயலேயுள்ள மிஷன் பாடசாலையில் படித்த மாணவர் பலர் இப்பாடசாலைக்குவரத் தொடங்கினர். இதனால் கண்டன உரைகள் வாதப் பிரதி வாதங் கள் புனை பெயரில் பிரசுரங்களும் வெளியாகின. சரவணப வானந்த சார்பில் வே. சியும் எதிர் தரப்பில் ஓர் பிரபலமான வரவிேயும் பிரசுரங்கள் எழுதி கவிபாடி வசைபாடி சொல்லடி பட்டனர். சைவத்தை இழிவுபடுத்தி மோசமாகக்கண்டித்து பெயர் போட்ாது புனை பெயரில் வெளியானதொரு பிரசுரத்தைக் கண்டித்து வே. சி. பாடியவற்றுள்;
"பேடிமகனே பிணங்கிளறு நாய்ப்பயலே
மூடமதி புனைந்த முட்டானே - விடடையும் வண்ணா வீட்டுக் கழகாய் நீ யார்க்கு விடை சொல்வதியம்பு" ' , 8 ኒ£ጻ % ፥ ኳ
"உன் முன் பெயருமிலை உன்ற கப்பன் நாமமிலை துன்று நரிக்குட்டிபோல் துள்ளுகிறாய்
உந்தன் மாதா கரவொழுக்கமோ காண்' - இப்படிப்பல
வே சி. அவர்கள் கோலாட்டம் , சீன டி சிலம்படி, நாடகம் இவை யாவும் பாடசாலை மாணவர்க்கு மாத்திரமன்றி அயலே யுள்ள வாலிபர்கட்கும் நன்கு பழக்கி சிவராத்தியிலன்று விடி யும் வரை பாடசாலை அயலே நிறுவப்பட்ட பல வசதிகளும் கொண்ட மேடையில் அங்குலன் நாடகம் வேறும் பிரதி வருட மும் நடத்திப் பலரதும் பாராட்டுக்களைப் பெற்றவர். பாடசாலை உயர்தர மாணவர்கட்கு கோலாட்டம் பழக்கி நவராத்திரி காலங் களில் வீடு தோறும் சென்று கட்டிடத்துக்கான நிதிகளும் சேர்க் தி க் கொடுத்தவர் .

Page 57
92
கோலாட்டத்தினை urbatibo" sîrmer aumrit (basavavir டத்துக்குரிய இவரது பாடல்:
பல்லவி
வாருங்கள் தோழரே மகிழ்வுடனே Rvig sap6zv 62sai 3 avard anival:Csar
அநுபல்லவி
ஆனத்தமாய்க்கவி பசடிடுவேன் மே ஆட்டத்துடன் அடித்து - வாருங்கள்
சரணம்
1) சீருடன் சதிசு திலயம் கசட்டி திறலுடன் எழில்பெறத் தடிநீட்டி,
LLMTTTTt tE LELLYLSTS SMTY TSTLSLL LLL TL LLSLLL STTTTTTLT
பதம் க சட்டி .
2) எட்டுணை காலடிபிசகாமல் எழுவகை இசைகளும் தவறாமல் தட்டிடு தடிகளும் முறியாமல் தாளமும் தவறக் கால் போடாமல்.
3) மா சரவணபவன் பதம்தேடி மலர்க்கரம் தாங்கிய தடி சாடி TEELTTTTGLaLGLLSTTTTLLE SLLL TTTLLLL LL S MEL LMLSY0G S eTtE0 LMLLLSLTT
Aw 4g ü 3 u i r 3 u9 qv t 3 iÄi 6 <í7 ...
பக்க வார்த்தியங்களுடன் இயைந்து வே, சி. தாளம் போட, எட்டு மாணவர் கோலாட்டமடிப்பர். அக்காலத்தில் யாழ்ப்பாணத் தில் நடைபெறுப் பாடசாலைகள் சம்பந்தமான மத்திய விழாக் களில் கோப்பாய் சரவணபவானந்த வே. சிக்கும், குரும்பசிட்டி சன்மார்க்க பரமானந்த உபாத்தியாயருக்கும் இடையிலேயே கோலாட்டம் சம்பந்தமான போட்டிகள் நிகழும்,
இவரது கமத்தொழிற் கோலாட்டம் பிரசித்தமானது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலை விழாக்களில் முதற்பரிசிலும் பெற்றது.
சேர் பி. இராமநாதனது பரந்தன் கமத்தில் நடந்தவொரு பெருவிழாவிற்கு பூரீமான் சு. நடேசபிள்ளை அவர்கள் விசேட அழைப்பின் பேரில் 2.2.1938-ல் சென்று பிரதம விருந்தினராக வந்த தேசாதிபதி கோல்டி கொற் அவரது விசேட பாராட்டு தல்களையும் பெற்றது. அதற்குரியபாடல்:

93
கிருவழிகர் தொழிலினைப் பா ரீர் - மனக் கிளர்ச்சியாய் அதன்முறை தேரீர் எருவினை வயலினிற்கொட்டி - மிக ஏராளமாயதில் தட்டி - கிருஷழிகர்
வானத்தின் மழையினைப்பார்த்து - நல்ல வரம்புகள் உழு முன் சேர்ந்து ஊனங்கொள் எருதுகள் பூட்டி - தணி n-G92ái (yoể6ví7 tớ”ay a reo g கிருஷழிகர் தொழிலினைப் பாரீர் மிகக் கிளர்ச்சியாய் அதன் முறை தேரீர்
ம ைலென வயலினை ஆக்கி மணிநிறை விதைகளைத் தேக்கி குணமுள்ள கலப்பைகள் கொண்டு - அங்கு கோலமென் ரீலவுழவாக்கி --
பயிர் நெரி தழைகளைப் பறித்து - தூரப் பாங்குடன் எறிந்தவை ஒறுத்து நயமுள பைங் கூழை அரிந்து - இடை நாட்டிட உசிதமாய் முறித்து ~ பன்றிகள் வந்தன அண்ணா - எங்கள் பயிரினை அழித்திட ஒண்ணா கன் றியே வளைந்துயிர் உண்ணா கர்ச்சனை கொண்டுயில் உயிர் நண்ணா - அரிவியை விரைவுடன் அறுத்து - நிரை ஆதவன் கரத்தீனில் விரித்து மருவிய பிடிகளாய் ச் சேர்த்து - போரை மெேகதியாகவே குவித்து போரினைப் பிரித்தவர் தணித்து - நல்ல பொலிவுள்ள எருதுகள் பிணைத்து சீருடன் வலம்வர வளைத்து - அங்கு செம்மையாய் உதறுவர் விரித்து -
தக்க நெல் தூற்றி0ந்தன்மை - இங்கு சாலவே காட்டுவம் நன்மை மிக்கவர் நற்குல்லங்கள் கொண்டு - மணி வேறு ஆக்கிடுவோம் தொன்மை.
தூசிலா நெல்லதை அகற்றி - கூடை சொரிந்துள்ளே அதனைத்தள்ளி தேசிலாச் சிதம்பரப்பிள்ளை - நனி சொல்லிய கவி நலன் திண்மை - கிருவழிகா.

Page 58
94
இவரால் பாடப்பட்ட ஈர்வாணி பின்னுதல் சங்கிலிக்கயிறு பின்னுதல் முதலிய கோலாட்டங்களும் பிரசித்தமானவை எட்டு மாணவர் சேர்ந்தே குறித்த கோலாட்டம் விளையாடுவர் இக் கோலாட்டங்களின் போது பாட்டின் கருத்திற்க மைய அபிநய முறையிலேயே அடிப்பர், பன்றிகள் வந்தன அண்ணா எனும் போது பன்றியுருவம் தாங்கிய ஒருவர் உள்நுழைவதும் துவக் குப் போல தடிகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு வட்ட மிட்டுச் சுற்றியடிப்பதும், - கர்ச்சனை கொண்டுயிர் உண்ணா. எனும் போது வெளியே தயாராக வைத்திருந்த வெடிச் சத்தம் கேட்பதும் அது நேரம் வாத்தியங்கள் முழக்கமிடுவதும், விழுந்து துடிக்கும் பன்றியை வெளியே தூக்கிக் கொண்டு போய் போட்டு விட்டு ஆட்டம் தொடர்வதும், குடுமிதிக்கும் போது வளைப்பவர் பொலிபொலி என்று கூறி வளைப்பதும் நெல் தூற்றுதல் ஆட் டத்தின் போது வாதராயா பொலி என்று சப்தமிடலும் கண் ணுக்கும் செவிக்கும் இன்பந்தரும் காட்சிகளாக அமையும்.
ஈர்வாணி பின்னுதல் கோலாட்டத்தின் போது மேலே தூக் கப்பட்ட வட்டப்பலகையில் துளையிட்டு மாட்டிய கயிறுகளின் மறுமுனைகள் 8 பேரதும் வலக்கைத் தடியில் மாட்டியப+யே விளையாடுவர். பின்னல் முடிந்து ஒரு நிமிஷம் தரிக்கும் போது பின்னிய ஈர்வாணியைப் பார்த்து சபையினரின் கைதட்டல் ஆr வாரம் நடக்கும் தொடர்ந்து குலைக்கப்படும். இப்படியே தான் சங்கிலிப்பின்னல் கோலாட்டமும் தடக்கும் இன்று அவரிடம் பயின்ற விளையாட்டு வீரர் இரண்டு ேேர ஜீவிய வந்தராக உளர் குறித்த விளையாட்டு வீரர் மூலம் இக்கலைகளை அழிந்தொழி யாது புதுப்பித்தல் கலையார்வமுள்ள சங்கங்களின் பிரதான கடமையாகும்.
யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் காந்தியவாதி நா. பொன் னையா அவர்களால் ஆரம்பமாகி பல தசாப் தங்களாக பிரசுர மாகி வந்த ஈழகேசரி தேசீய இதழ் ஆரம்ப வேளையில் அதனை வாழ்த்தி வே. சியின் வாழ்த்துப்பாடல்:
'சுன்னா கஞ்சேர் சங்கானையின் மாத கலா நன்னா பேகம் கட்டுவன் கந்தசோடை நல மருள இன்னாவகற்றிடு மீழ கேசரிப் பெசன்னைய வித்தக நின் தமிழை துன்னாலை வாசன் சிதம்பரத்தோன் துதித்தனனே"
இப்பாடல் ஈழகேசரியின் ஆரம்ப வேளையில் பிரசுர மசனது. மேலும் ஞானபாஸ்கரோதய தொடர்பு காலத்தில் நல் லூர் கந்தன் கீர்த்தனை, பத்தினித் தெய்வம் பராக்கு வல்லை ஞானம் பிகைக்கும்மி கலிகால விபத்து, காவடிச்சிந்து பராபர ச்

95
கும்மி முதலிய நூல்கள் இவரால் வெளியிடப்பட்டனவாக நினை
வஞ்சலி மூலமும் அறியக் கூடியதாயுள்ளது. நல்லூர் தேரிலன்று
வீதியில் இவரும் பயின்ற சிலரும் சேர்ந்து படித்ததனையும் மக்
கள் பணங்கொடுத்து வாங்கியதனையும் யான் நேரில் பார்த் துள்ளேன்.
1992 கோப்பாய் சரவணபவானந்தாவில் நடந்த விழா வொன்றின் போது பல்கலைப் புலவர் க, சி. குலரத்தினம் ஐயா அவர்கள் தமது பேச்சினிடையே, "சிதம்பரப்பிள்ளை உபாத்தி யாயரது சில நூல்கள் தஞ்சை பழைய சுவடிகள் நூலகத்தி விருப்பது கண்டு அக மகிழ்ந்தேன்" - என்று குறிப்பிட்டார். கலை ஆர்வலர்கள் மகாநாடு சரூக்கு இந்தியா செல்லும் அறி ஞர் பெருமக்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவோர் இவற் றைத் தேடி பிரதி பண்ணி வந்து மறு பிரசுரம் செய்ய முன் வர வேண்டும்.
1928 கிராமச்சங்கத் தேர்தலின் போது சட்டத்தரணிகள் இருவர் கட்சிரீதியான போட்டி நடந்தது. ஒரு பகுதி படுதோல்வி யடைந்தது. அப்போது வே சி. பாடியது;
மந்திரி சின்னர் பட்டார் மாப்பிளைக் குருக்கள் பட்டார் சந்தியில் காத்ரிபட்டார் சபாபதி ஐயரும் பட்டார் பொந் சியுஸ் பிலாத்துப்பட்டார் பே சர்ச்சின்னப்பரும் பட்டார் பிந்திய பேயரெல்லாம் சிதற்றியே திரிசிரோமே.
என்று மறை பெயர்களிட்டு ஹாஸ்யமாகப்பாடினார் சிறுவர்கட்கு நல்லதொரு வாய்ப்பாட்டு, துள்ளித்துள்ளிப்பாவேது கண்டு வென்றவர்களும் தோற்றவர் சளும் ஒருங்கு சேர்ந்து ". டின் நயம் சுவைத்து ஒருங்கு சேர்ந்து சிரித்ததனை நேரி" பார்த்துள்ளேன். இவர்கள் பாடிய பராபரக்கும்மியில் ஒரு பாட்டு
தட்டியுண்ணும் செட்டியிடம் தண்டுபவர் இங்கிருந்தால் coup 67 av dis (Gņo o odju käiv u ø av ug V.
மற்றும் கோமாளிக் கூத்திற்குரிய பாடலொன்று:
என் பெண் டாட்டி நல்லவனையா - ஆமாம் என் பெண் டாட்டி நல்ல வளையா உண்டி கொடென்றால் உலக்கை யெடுப்பாள் ஓடோடத் துரத்தி ஓங்கிய டிப்பாள் - (என்) கண்ட கடையெல்லசம் கணக்கின்றித்தீன்யான் கதையே தும் சொன்னாள் காலாலு முதைப்பாள் - (என்)

Page 59
96
மதுபான விலக்கு சம்பந்தமான வாக்கெடுப்பு 1925-ல் நடந்து தவறணைகள் மூடப்பட்டன. இதனை எதிர்த்து கிருஷ் ண ன் கேள்விப்படி வேலன் என்பவர் எழுதி வெளியிட்ட ஞானாம் பிகைக் கும்மியில் - உண்டவனை அகற்ற வேண்டுமேயல்லாது கள்ளை அகற்றக் கூடாது எனக் காணப்பட்டது. இந்த வாதிதி விதி எதிர்த்து வே. சி
காவடி வேலன் கரி துணை வேலன் களவொழுக்கம் தாவடி வேலன் தனந்தண்டும் வேலன் தவவொழுக்கம் பாவடி வேலன் பனித்தினை வேலன் பாழச வடியார் மேவடி வேலன் வினையகத்தான் எனும் வேலனே.
மாயக் கிருஷ்ணன் வெண்ணெய் எடுக்கப்போம் மாதர்களாலே அவமானப் பட்டனன் நீயும் அவர்தம் கையானதால் பதிநீத்து அவ ண் சென்று . உறைக்கே. -
இவர் பாடியதான பிறிதொரு பாடல்:
பெண்டாட்டி கத்தியால் வெட்டிய போதவர் பித்துக் கொண்டு வெட்டினான் என்று சம்புறு தாயங்கள் சாற்றியுன் மானத்தை சல்லிக்கு விற்றனை தோளுறைக்கே.
எஸ். ஆர். கனகசபை, வின்சர் ஆர்ட் கிளப்
இருபாலை கற்பகப்பிள்ளையார் ஆலய பூசகர்களாக சைவக் குருமாரே இன்று வர்ை உளர். இவர் வழி வந்த சுப்பையருக்கு இரு புதல்வர். இளையவரே எஸ். ஆர். கனகசபை அவர்கள் இவர் 1930 காலப்பகுதியில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை சித் திர பாட போ சனாசிரியர க விருந்ததோடு வ ட பகுதி சித்திர பாட வித்தியா தரிசியுமாயிருந்தார். புன்னகை தவழும் வசீகரத் தோற்றமுடையவர். அக்கால ஆசிரியர்களாலும் கல்லூரி உயர் தர மாணவர்களாலும் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் தென்கிழக்குப் பக்க மாய் அ மை ந் துள் ள சித்திர பாட போ த னா கூடத்தில் 9. 10 1938-ல் சித்திர பாட ஆசிரியர்களது பொதுக் கூட்ட 2ான்று ஆரம்பமானது, அன்று தொடக்கம் சித் திர பாட விடு றை கால வகுப்புக்கள் ஆரம்பமாகின. எஸ். ஆர் கனகசபை

97.
கிழமை தோறும் வகுப்புக்கள் ஒழுங்காக நடைபெற்று வந்தன
20 10.40 சனிக்கிழமை இவ்விடத்திலேயே யாழ்ப்பாணத்தி லுள்ள அனைத்து கல்லூரிகளினதும் உயர்தரபாடசாலைகளி னேதும் சித்திரப்பாட ஆசிரியர்களது கூட்டம் , யாழ்-சென்ற் யோண்ஸ் கல்லூரி சொலமன், அவர் சகோதரர் ஹாட்லிக் கல் லூரி சொலமன், யாழ் இந்து . சண்முகநாதன், கொக்குவில் இந்து - கிருஷ்ணர், ஸ்ரான்லி - கனகசபை வேம்படி மகளிர் கல் இாரி சித் திர ஆசிரியை என்போருடன் கோப்பாய் ஆசிரிய கலா சிாலையில் பயிற்சி பெற்ற எஸ். ஆர் கேயின் பழைய மான வர்களான உரும்பராய் கனச சபாபதி, இருபாலை - இராசையா, கோப்பாய் - க. இ. குமாரசாமி கோப்பாய் பெண் பாடசாலை சித்திர ஆசிரியை பத்மாவதி என்போர் உட்பட 43 பேர் வரை ஆண்களும், பெண்களுமாகச் சமுகமளித் திருந்தனர். வடமாநில வித்தியா சிபதி லொ ஹாஜ் அவர்சளும் பிரதம விருந்தினராகக் சமுகமளித்திருந்த கூட்டத்தில் உதயமானதுதான் :வின்சர் ஆரிட் கிளப்" ஆரம்பத்தில் வந்தவர்கள் அனைவரையும் எஸ். ஆர். கே அறிமுகப்படுத்திய போது சிரிப் பொலிகள் கை தட்டல்கள் நடற் தன. என்னைக் குறித்துப் பேசும் போது, குமாரசுவாமி மும் போக்கான காரியங்களில் ஆர்வமுள்ளவர்; நொத்தாரிகக்கு விண் ணப்பித்துள்ளார்; கலியானத்துக்கும் அப்ளிக்கேசன் போட்டுள் ளார்' என்று நகைபடக் கூறியது என் ஞாபகத்திலுண்டு.
பின்னர் தேர்வின் போது தலைவராக எஸ், ஆர். கண்க சபை அவர்களும், காரியதரிசியாக கொக்கு வில் கிருஷ்ணர் அவர் களும் கொண்ட நிர்வாகசபை தெரிவானது. அன்று தொடக் சும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை சித் திர போதனா கூடத் திலேயே சித்திர பாட வகுப்புக்கள் பிரிவு பிரிவாக நடைபெற் tյ)6ձf .
பிரதி வருடமும் தோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சித் திரப் பொருட்காட்சி நடைபெற்று வந்தது. கழக ஆசிரியர்கள தும் ஆசிரிய கலாசாலை மாண்வர்கள் முதலானோரதும் சித்தி பங்களும் கைப்பணிப் பொருட்கள் சிலவும் காட்சியில் இடம் பெறும், இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் . விரிவுரைகளும் நடைபெறும். இது அக்கால பாடசாலை மான வர்கட்கும் ஆசிரியர்கட்கும் பெரு விருந்தாக அ ைமந்திருந்த தென லாம். யாழ் - உள்ள அனைத்துப் பா ட சாலை களதும் காட்சி பார்க்க வருவர். தெரிவான சித்திர வ்கட்கு ப7ராட்டுப் பத்திரங் களும் பரிசில் எளும் வழங்குவதும் வழக்கம் குறித்த பொருட் *ா டசி நாளா வட்டத்தில் யாழ் நகரையண்டிய பரமேஸ்வரா,

Page 60
98
பாழ். இந்து, வேம்படிக் கல்லூரிகளிலும் நடைபெற்று வந்தன இல சிறப்புச் சித்திரங்கள் தென்னிலங்கையிலும் நடைபெறும் சித் திரக் காட்சிகட்கு அனுப்பப்பட்டுப் பரிசில்ன் பெற்ற வலவுண்டு 17.5.1946 தொடக்கம் பரமேஸ்வராக் கல்லூரியில் நடந்த சி. கத் தமிழ் விழாவில் போது அவ்விடம் நடந்த காட்சியில் வைக் கப்பட்ட வின்சர் சித்திரக் கழக சித்திரம்கள் வெளி நாட்டவர் களாலும் பாராட்டுப் பெற்றதுமுண்டு
குறித்த முயற்சியினால் அக்காலத்தில் சித்திர பாடம் urrp கல்லூரிகளிடையே உயர்தர வகுப்பு மாணவர்களாலும் விரும் பிக் கற்குமொரு பாடமாகவிருந்தது.
கழக அங்கத்தவர்கள் தேவையான இடங்களில் விடுமுறை கால வகுப்புக்கள் நடத்தியும் சித்திரம் கற்பித்தனர். யான் ஏழாலை மகா வித்தியாலயம், நெல்லிப்பளை யூனியன் கல்லூரி ளில் நடைபெற்ற விடுமுறை ? வகுப்புக்களிற்குச் சென்று படிப்பித்துள்ளேன். இந்நிலை 1960 பாடசாலைகள் சுவீகரிப்புக் குச் சில ஆண்டுகள் பின்னரும் தொடர்ந்திருந்தது.
 

99
வாசிகசாலை
கோப்பாய் வடிக்கு edbury air saTseps annu (ip (b இலகழிமி வாசிகசாலையும்
கோப்பாய் வடக்கு வாலிபர் சங்கம் 1930-ல் ஆரம்பித்துச் சிறந்த வகையில் நடந்து வந்தது. 1938-ம் ஆண்டு கைதடிக மானிப்பாய் வீதியருகில் தெற்குப் பக்கமாய் வை. இளையதம்பி கி.பாத்தியாயருடைய காணிபில் வீதியருகில், வாலிபர் சங்கத் தால் ஓர் தற்காலிக கட்டிடமமைத்து வாசிகசாலையும் ஓர் சிறு நூல் நிலையமும் ஆரம்பித்து நடத்தி வந்தனர். சி செல்வராசா எம். எஸ். இராசசிங்கம் இ. குமாரசாமி என்போர் பிரதான நிர்வாகிகளாக இருந்தனர். பின்னர் கந்தசாமி கோயிலடி தெற்கு வீதியில் திரு. ச. கதிரேசு அவர்கள் பேருதவியுடன் கட்டப்பட்ட தற்காலிக கட்டிடத்திற்கு இடம் மாறியது. அதுவும் காலகட் -த்தில் இடம் மாற்ற வேண்டிய நிலை உருவானது. சரவண பவானந்தவித்தியாசாலைக்கு கைதடி-மாணிப்பாய் வீதியிலிருந்து செல்லும் ஒழுங்கைக்கு நேர் வடபுறமாய் சி. பொன்னையர் அவர்கள் கா6ர்வியில் சற்றுப் பெரியதும் உறுதியானதுமான தற் காலிக கட்டிடம் நிறுவி 1942 வரை குறித்த வாலிபர் சங்க வாசிகசாலை சிறந்த வகையில் நடைபெற்று வந்தது, 1948-ல் சனசமூக இயக்கங்கள் ஆரம்பமான போது குறித்த இடப்பரப் பில் கோப்பாய் வடக்கு சனசமூக சேவாசங்கம் ஆரம்பிக்கப் பட்டது இது பின்னர் கோப்பாய் வடக்கு சன சr/க நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.

Page 61
J0
கோப்பாய் வடக்கில் வீதியருகில் அப்பிளானை ஒழுங்கை கப்பில் ஓர் பெரிய வேப்பமரம் நின்றது. விவசாயிகள் தோட்ட வேலைகள் இல்லாத ஒய்வுநேரங்களிலும் விஷேடமாக விவசாய வேலைகள் முடிந்து விடு திரும்பிய மாலை நேரங்களிலும் குறித்த வேம்படியிலிருந்து நானாவித புதினங்களையும் ஏனைய விஷயங் *வையும் கலந்துரையாடிப் பொ போக்குவர் பத்திரிகைகள் வானொலி த, :*:* ಸಿ வினைக் இகட்டான் வேம்படி என அக்கால கட்டத்தில் எல்லாராலும் சொல்லப்பட்டது. கனகன் புளியடி அரசடி என்ற மரப்பெயரால் அழைக்கப்படL வேறு இடங்கள் போல குறித்த அம்பிலானை ஒழுங்கை முடியருகில் தன் எனது வீடு இருந்தது.
குறித்த வேம்படியை அண்மித்த இடமொன்றில் ஓர் வாசி சாலை நிறுவவேண்டுமென எமது சனசமூக நிலைய நிர்வாகி *ள் விரும்பினர் சனசமூக நிலை இயக்கம் தலை தூக்க வாலி பர் சங்கம் நின்றத. விகியருகில் 2ாணிக்கேடும் படலம் ஆாம் Hம7ன போது அப்பிளானை கந்தர் செல்லத்துரை அவர்கள் தினது காணியின் வீதியருகு முகப்பை நன் கொடை தர் (மன் வந் தார். அவரது காணியின் முகப்பில் கட்டிடமமைத்தால் அவ t.5i மிகு சிக் காணிக்கச் செல்ல மடி "ாக ஒடுக் எ மான இடமாகக் *"ணப்பட்டது. இந்தச் சமயத்தில் இராம வீாகத்தி அவர்கள் 'ல7யாவில் இருக்கும் கமது உறவினருக்கு எங்களை எழுதும் '4ம் அவரது காணியின் கிழக்குப் புறமாக ஒரளவு காணி யைக் கொடுக்குமாறு தானும் எழுதுவதாகவும் கூறினார்கள் இரு பகுதியர் ரது கடிதங்களும் குறிக்க ஆ as II. IT (up க்து அவர் கட் குக் கிடைத் கதும் அவர் மல்ாயா கோலக்கஞ் சார் எனும் இ த் திலிருந்து 6 251-ல் எழுதிய கடிதத்தில்: :
அம்மன் கோயிலடி சனசமூக நிலையத்தின சுக் கு; “茄动五动 விரும்பியபடி ஓர் நிலையான வாசிகசாலை கட்டுவதற்கு எனது வீட்டுக்கு அருகாமையில் கிழக்குப் புறமாக வேண்டுமானவற்றை எடுத்துக்கட்டலாம், அப்படி எடுக்கும் நிலத்தை எனது (மழு மனதுடன் தருமசாதனம் எழுதிக்கொடுப்பேன், இப்படிப்பட்! தர்ம காரியக் துக்கு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கம் சந்தர் ப் பத்தை நினைத்து ஆனந்தமடைகிறேன்" எனக் குறிப்பிட்டிகுந் தார்,
குறிச்த நிலத்தில் கிழக்குப்புறமாக ஒரு பரப்ப வரை இ. வீாகத் தி அவர்கள் அளந்துவிட்டார்கள், குறிக் த கட்டிடத் கில் கட்டிட வேலைகள் ஆரம்பமாகின, 8. 1.57-ல் குறிக்க பெரியார் வைரமுத்து அவர்கள் எழுதிய கடிதத்தில் - அன் புள்ள க இ. குமாரசாமி அவர் கட்கு உங்கள் 24, 11, 31 கடிதம் கிடைக் கப்பெற்றேன், தங்கள் முயற்சி மேலும் மேலும் ஓங்கி வளர எம்பிரானைப் பிரார்த்திக்கின்றேன். .

0.
என்று எழுதி ரூபா 200/= அவரது வதிரி நண்பர் மூலம் அனுப்பி மேலும் வேண்டும் போதெல்லாம் உதவி செய்யக் காத் திருக்கின்றேன் எனவும் அன்புடன் எழுதியிருந்தார்கள். அப் போதய நிலையில் அவரது அன்புக் கடிதமும் ரூபா 200/= நன் விக்ாடையும் எமது அங்கத்தவர்களை ஊக்கியது. அங்கத்தவர் கள் பெரும்பாலும் மாணவர்களும் வாலிபர்களுமாயிருந்தனர். அத்திவாரக்கட்டு ஈரந்தாங்கும் படை (OPC) வரை முடிந்தது. அவ்வளவிற்கும் மண் நிரப்ப ரூபா 300/= கேட்கப்பட்டது. நிர் வி"கிகளின் தீவிர முயற்சியாலும் விவசாயிகளான ஊர்ப் பெரி யார்களின் உதவியாலும் எட்டு வண்டில் வரை ஒழுங்கு செய்து ஓரிரவிலேயே குறித்த அத்திவார மட்டம் அம்மன்கோயிலடி ஒழுங்கை மணலாலும் மண்ணாலும் நிரப்பப்பட்டு அயலிலுள்ள பள்ளமும் நிரப்பப்பட்டு முடிந்தது. இதனை முன்னின்று ஊக் கியவர் திரு. அ. ஜெயரத்தினம் அவர்கள்,
நன்கொடையாளர் ஆ. வைரமுத்து அவர்கள் இ.வீரகத்தி அவர்கட்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள ‘குஞ்சிக்கு 'இன் னொரு விஷயம் இவ் வாசிகசாலைக்கு இலகFமி வாசிகசாலை என்ற 1ெயர் வைத்தால் எனது மனதிற்குச் சற்றே சாந்தியுண் டாகும் என்று திருமதியை ஞாபகத்தில் வைத்துக் குறிப்பிட்டு ஆகையால் கல்விக்காக யான் எதையுஞ் செய்ய வாஞ்சையுடை யேன்" எனவும் குறிப்பிட்டிருந்தார்கள். பெரியார்களின் நன் கொடையும் கட்டிடப் பொருட்கள் அன்பளிப்பு, வாலிபர்களின் சிரம காண மூலம் கட்டிடம் விரைவில் பூர்த்தியானது. குறித்த வாசிகசாலைக்கு அருகிலுள்ள சின்னப்பு சுப்பிரமணியம் அவர் களது பொருளுகவியம் பணம் அன்பு ஊக்கம் இந்த நேரத்தில் கூடியளவு கை கொடுத்துதவியது. எனக் குறிப்பிடல் கட்டாய மாகம். மேலும் கோப்பாய் வடக்கு கால்பந்து விளையாட்டுக் கழகத்தால் 26, 12,50-ல் நடத்தப் பட்ட சங்கீத விழா மிகுதிக் காசு ஒர் சுமுகமான கலந்துரையாடலின் பேரில் அ.இராசரத் தினம் அவர்கள் மூலம் வாசிகசாலைக்கு வழங்கப்பட்டது. இந் க நிதி குறித்த கட்டிட அக்திவார வேலைகட்குப் பெரிதும் உதவி "யாக விருந்தது. ஊர் மக்கள் பலரும் வேண்டிய நிதி யுதவி யோடு பொருள் களாகவும் சிரமதான மூலமும் உதவி செய் செய்தனர். கட்டிட வேலைகள் பூர்த்தியடைந்தன.
சிறந்த தமிழறிஞரான சு நடேசபிள்ளை அவர்களால் 14 09 52-ல் கோலாகலமான வகையில் திறந்து வைக் சப்பட் டது. திறப்பு விழாவின் போது வட பகுதி தலத்தாபன உதவியதி காரி கனகநாயகம் சூரிய குமாரன் - கோப்பாய், யாழ் கலா நிலை யம் கலைப்புலவர் க நவரத் தினம். காந்தியவாதி முகவி பார் செ. சின்னத்தம்பி - அராலி முதலிய பேரறிஞர்களது வாழ்த்துரை

Page 62
102
களும் இடம் பெற்றன, அன்று கோப்பாய் வடக்குக் கிராமமே திரண்டு குதூகலித்தது. கோப்பாய் வடக்கு கிராம சரித்திரத் தில் பொறித்து வைக்க வேண்டிய பொன்னான நாளாகும். ஆரம்பம் தொடக்கம் அ. ஜெயரத்தினம் உபதலைவர். சி. மதி யாபரணம் காரியதரிசி, அ. இராசரத்தினம் தனாதிகாரி, க. இ. குமாரசாமி தலைவராகக் கொண்ட நிர்வாகசபை செயலாற்றி வந்தது. மேலும் வாசிக சாலையில் சிறு நூல் நிலையம் ஆரம் பிக்கப்பட்டு கலைக்களைஞ்சியம் தொகுதிகள் போன்ற பெரி யார்களது அன்பளிப்பு நூல்களும் கொண்டதாக அமைந்திருந் தது. பெரியார்களால் தொடர்ந்து வழங்கப்பட்ட போதிய தளபாடங்கள் கினப்பக்திரிசைகள் என்பனவும் அன்பளிட்புசிகளா கப் பெரியார்களால் வழங்கப்பட்டு வாசிகசாலை சிறந்தவகையில் நடைபெற்று மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறவும் உதவி ன
ஆ. வைரமுத்து அவர்கள் யாழ் - வந்தபோது பிரசித்த நொத்தாரிசு சி. 4ெங்கா தாஜயர் முக தாவில் இல: 1715. உடைய 1954 ஆடி 31-ம் திகதி கொண்ட காம சாதன நன்கொடை உறுதி ஒரு பரப்பு 2 குழிக்கு எழுதித் தரப்பட்டது. குறிக்க வாசி கசாலைக்கு அவரது விாகப் பக்கின்படியே பெயர் வைக்கப்பட்ட கற்கு ஓர் ஆண்டுக்கூட்டமொன்றில் அவரால் நன்றியும் தெரி விக்கப்பட்டது.
குறிக் த வேம்படி முதியோர் கூட்டம் வாசிகசாலை முன் மண்டபத்தில் அமர்ந்திருக்க வாசிக்கத் தெரிந்க ஒருவர் தின சரிகளை உரைத் துப் படிக்க மன்னால் அமர்ந்திருக்கம் வாசிக் கத் தெரியாகோரி கேட்டுக்கொண்டிருப்பர். வினைகெட்டான் வேம்படிக் கூட்டமும் குறைந்த து மாதங்கள் தோறும் கூட்டங் கள், பிரசங்கங்கள், உரிய நாட்களில் ஈnயவிமாக்கள் வாருட மொருமுறை பேச்சுப்போட்டி , விளையாட்டுப் போட்டி சுளும் வருடாந்த விழாக்களம் கவறாக நடந்க வந்தன. இவை ghorrr lin முன்னேற்றக்கிற்குப் பேருதவி புசிக் கன.
பலி நிறுத்தம், மதுஒழிப்பு, கொண்டர் படை (முகலான சமூ கக்கொண்டுகளிலம் எமது நிலையம் காலக் துக்குக் காலம் கலை பிட்டு வேண்டியன செய்க வந்க க. அண்டவன் சந்நிதியில் அடு கோழிகளைப் பலியிடும் அநியாயச் செயல்களை நீக்க வேண்டுமென உரும்பாாய் இந்துக் கல்லூரியாசிரியரும் காந்திர வாகியுமான மார்க் கண்டன் த்லைமையில் முகலியார் தெ சின் னக் கம்பி, வித் துவான் எம். சபாரத் தினம், வித் துவான் வேந்க னார் போன்ற பெரியார்களை அழைத்து உபந்நியாசங்கள் செய்விக் தும் சோமசுந்தரப் புலவரது பாடலை அச்சிட்டு பாட சாலை மாணவர் மூலம் வினிபோகித்தும் சாயந்தர வே ைள

103
களில் இதற்கான பாடலை மார்க்கண்டன் தலைமையில் பஜ னைக் கோஷ்டி கிராமத்தின் பல பாகங்களிலும், பாடியும் பிர afrt ft të asoir நடந்தன:
21 04 55-ல் வெளி வந்க வீரகேசரியில் "மரவரி முறை சீ7ரணமாக மூலை முடுக்கெங்கும் கள்ளு விற்பனை நிலையங் கள் காணப்படுகின்றன. இலங்கையில் மற்றைப் பாகத்திலுமில் லாத மரவரி முறை யாழ்ப்பாணத்தில் புகுத்தப்பட்டிருப்பத கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்" என்று கோப்பாய் அம் பாள் சனசமூக நிலையக் கிள் வருடாந்க விழாவொன்றில் தலை வ்ர் குறிப்பிட்டார்கள். மேலும் : இந்த இருபதாம் நூற்றாண் மலம் ஆடு கோழிகளை ஆலயத்தில் பலியிடும், அசுரக்கன்மை ஒழியவேண்ாம் எனவும் தலைவர் குறிப்பிட்டார்" என வெளி வந்தத, காலக் துக்கக் காலம் திருமார்க்கண்டன் அவர்கள் உத வியுடன் இவை சம்பந்தமான பாட்டு, பேச்சுப் போட்டிகளும் வைக்கப்பட்டன. 04.02 56-ல் நிலைய மண்ட பத்தில் பிரதம சிகிச்சைப்பயிற்சி வகுப்பும் இாவு அது சம்பந்தமான பொருட் காட்சியம் இடம்பெற்றன. மேலும் அாசாங்கக் தினால் காலக் துக்குக் காலம் வெளிப்பட்ட படக்காட்சிகளும் காண்பிக்கப்பட் டன. இந்த வகையில் எமது நிலையம் கிராமாபிவிருத் சிப் பகுதி யாலும், மற்றும் அரச நிறுவனங்களாலும் பாராட்டுப்பெற்று சம்பவத்திரட்டுப் புக் ககத்திலும் குறிக்கப்பட்டுள்ளன.
கிராமத்தில் கோட்டங்களில் வாழைக்குலைகள், நீரிறைக் கும் இயந்திரங்கள் களவு போய்க் கொண்டிருந்த வேளை கோப் பாப் வடக்கு கி. மு. ச. உதவியுடன் தொண்டர் படையமைத்து SSttLLLaLH LLLH S TTT H0 trtELtLtL S SSLtOTLL HL H EESLSLSTS OtOTTLLOt OtTMLG LLLLLL S சி. ஆறுமுகம் இவர்களுடன் இரவில் "ரோந்து" வரச் செயற்பட்ட தும், மூன்று முறை கள் வர் கையும் மெய்யுமாகப் பிடித்து விசா ரணை நடத்தி எச்சரிக்கப்பட்டதும் இதனால் இராக்களவுகள் அருகிப் போனதும் கிராம விகானையாருக்கு வருடாந்த விழா வில் பாராட்டப்பட்டதும் உண்டு.
09.03.57-ல் நடைபெற்ற யாழ் . சனசமூக நிலையங்களின் வருடாந்தக் கூட்டத்தில் எமது சங்கம் அதன் அங்கத் துவ சங் கங்ஈள் 153-ல் பாராட்டுப் பெற்ற சங்கங்களில் ஒன்றாகக் கரு கப்பட்டு ' பத் கீரமும் பரிசிலும் அளிக்கப்பட்டது. நிலைய வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும் தொடர்த்து அ. இராசலிங் கம், து இரத்தினசிங்கம், வ. ச. செல்வரக் தினம் ஆகிய உற் சாகமுள்ள காரியதரிசிகள் ஒருவர் பின் ஒருவராக 1963 வரை திறம்படச் செயலாற் I வந்ததே சங்கம் மேலதிகாரிகளாலும் கிராமத்தவர்களாலும் பராட்டுப் பெறக் காரணமாக அமைந்தது.
(தொடரும்) 3 7 65

Page 63
104.
கந்தசாமி கோயிலடி வாசிகசாலை
1936-ல் எமது கிராம முன்னேற்றச்சங்க இயக்கம் ஆரம் பமானது "சங்கம் பதிவு செய்யப்பட்டது. கற்தசாமி கோயில் வீதியில் 2.4, 40-ல் ஓர் விளையாட்டிடம் நிறுவி வாசிகசால்ை யொன்றும் ஆரம்பித்து நடத்தியது, யாழ் = பருத்தித்துறை ്ള யில் நடைபெற்று வந்த சந்தை 1942 அளவில் செயலிழந்திருந் தமையால், கோப்பாய் வடக்கு வாலிபர் சங்கத்துடன் சேர்ந்து அரச உதவியும் பெற்று "சந்தைக் கட்டிடத்தில் வாசி**** யொன்றமைத்து ஓர் கைப்பந்தாட்ட விளையாட்டிடாமம் நிறுவி நன்கு நடத்தினர். தி. மு. சங்கத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த வானொலிப் பெட்டியும் அவ் விடமே வைக்கப்பட்ட து srtђ. srov இராசசிங்கம், அ சி. துரைராசா, அ. சி. செல்வராசா ଶstଙ). அரியரத்தினம் •დ துாைரத் சினம் சகோதரர்கள் க. (Q qe saj j; துரை, மு. குமாாய்யா, என்போர் முன்னோடி களாயிருந்து நடக் தினர். பல கமகங்களோடும் நடைபெற்ற விளையாட்டு, கைப் பந் காட்டப் போட்டிகளில் வெற்றி ெ பற்றுப் பலாது பாராட்டுக் களும் திடைத் தன. யாழ் (மழவ கற்கமான கைப் , ந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்திற்கான வெற்றிக் கிண்ணக்னிசிப் G பற்றது.
கொடர்ந்து கோப்பாய் நாற் ஈக்கியின் வட கிமக் கப் புறமாயுள்ள (மடிக் கரிய நில க்திலே கான் சந்தை நிறுவுகல் fá) லது எனத் தீர்மானிக்கப்பட்டது. சுன்னாகம் - சாவகச்சேரிச் சந்தைகட்க இடைப்பட்டகாய், குறிக் த இரு இடங்கட்க' போக்குவரத்தும் உள்ள தாய் இருக் கhைபும் கிாாகச் ,r הk) ,F b $( னதும், தலைவராயிருக்க ச. சுப்பிரமணியம். அவர்கள் ஆகாவும் கிடைத் தமையும் வாய்ப்பாகவிருந்தன. சந்தைக்கான ge, IT blவேலைகளநம் செப்பப்பட்டன. நிலையான கட்டிடமரிைக்க உள்ளூராட்சி உதவியானையாளருக்க முறைப் டி விண்ணப்ப (மம் அனுப்பப்பட்டது. இது சமயம் குறிக் த நிலம் கமக்கரிய தென உள்ளதசாட்சி உதவியாணையாளருக்கு எமக்க மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. குறிக்க இடக்கில் கிராமச் சங்க ஆகா வுடன் சந்தைக்கான கற்காலிக கட்டிடம், பொதுக் கிணறு என்பனவும் கிராம முன்னேற்றச் சங்கத்தின் «ሞ 'ቦ ህU பாதுகாப்பிற்குரிய கட்டிடமும் என்பன “முன்னரே அமைக் சப் பட்டிருந்ததும் விசாரணையின் போது தெரிவிக் கப்பட்டதால் o fu u முறையீடு கைவிடப்பட்டது. குறித்த சந்தைக் கட்டிடக்கிற்கான உ கவிப்பனம் அனுமதி கிடைத்திருந்தமையால் நிதி வருட (ம1. பிற்குள் கட்டிட வேலைகள் முடிக்க வேண்டுமென்பதாலும், விசா

105
raron 697 (pas dir Qasr p b y Gwalip Javas Alban l-uff used) கிடைப்பதில் தாமதமேற்படலாமெனக் கருதியதாலும் உரிய TTT LLTTTTtLtttLLtTTTLLL SSSSTTLLTT LLTL LLT S LLLTTLA இடத்திலேயே வரை படத்தின்படி கட்டிட வேலைகளைத் துரிதப் படுத்திப் பூர்த்தியாக்கினார். திறப்பு விழாவும் நடந்து சந்தை முறைப்படி நடந்தது.
giaj FM67 Way wey as ffaDarry Lu Mudah ribuuDTR கோப்பாய் வடக்கு சனசமூக நிலையமும் பதிவு பெற்றது. கி. மு. சங்கம் இரண்டும் இணைந்து சீனிவாசகம், கந்தையா அவரிகள் உதவியுட்ன் கந்தசாமி கோயில் விதியில் தற்போதைய நிலமும் பெறப்பட்டு கிராம மக்களிடம் பெற்ற நிதி பொருள் உதவிகளுடன் கட்டி வேலைகள் துரிதகதியில் நிறைவேறின. பூ. சு. இராசரத் TTT S YS STLLLaLaLTLTLTL TttLLEE tLLtLLL LLLLT TTTTL Tt tLLtLL *ளாகக் கொண்ட சனசமூக நிலையம் மு. குமரையா, காரிய தரிசி சி. க. சுப்பிரமணியம் தனாதிகாரி, க,இ. குமாரசாமி தலை வர் என்போரைப் பிரதான நிர்வாகிகளாகக் கொண்ட கி. மு. சங்கம் இரண்டினதும் செயற்பாடுகளுடனுமே சட்டிடம் விரை வில் நிறைவேறியது. கி.மு, சங்க மனுவின் பேரில் அரச நன் கொடையும் பெற்றே கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது. இரண்டு அறைகளும் முன் மண்டபமும் கொண்டதாகக் குறித்த கட்டிடம் விமைத்துள்ளது. சனசமூக நிலையத்தாரால் முன் மண்டபத்தில் வாசிகசாலை தொடர்ந்து நடைபெறுகிறது. கிழக்குப்பக்க அறை கி. மு. சங்கப் பாவிப்பிலும் மேற்கு அறை சனசமூக நிலையப் பாவிப்பிலும் தற்போதும் இருந்து வருகிறது.
(தொடரும்) I 9, 1965
வெள்ளெருவைப் பிள்ளையார் சனசமூக நிலைய வாசிகசாலை
1930 ல் சனசமூக இயக்கம் ஆரம்பித்த காலத்தில் கோப் டாய் வடக்கு கி. மு. சங்க ஆதரவுடன் ஆரம்பமான நான்கு நிலையங்களில் இதுவுமொன்று: இந்த நிலையத்துக்கு முன்னோடி களாக ஆசிரியர் க. முருகேசு (கி மு. ச. தனாதிகாரி) அன்பர் கள் ச. சின்னையா ஆசிரியர், திரு. சி. வெ. சுப்பிரமணியம் என் போர் பிரதான நிர்வாகிகளாக இருந்தனர். கட்டிட மமைத் தற்கான காணி பெறுவதில் சிரமமிருந்த போது து. தனபாலசிங் 8 ம் அவர்கள் உதவிபினால் வேள்ளெருவைப் பிள்ளையார் ஆலய வீதியில் போதிய நிலம் கிடைத்ததனால் கட்டி. வேலைகள்

Page 64
ମୁଁt()/6
விரைவில் பூர்த்தியாகின க்யஸ் வ்ர்களிடமிருந்து இயலுமான் பண உதவி பொருளுதவிகளோடு சரீர உதவிகளும் கிடைத் தமையே விரைவில் பூர்த்தியாகக் காரணமாக அமைந்தது.
30 5 69 வெள்ளிக்கிழமை மாலை நிலையத் தலைவர் சி. வெ. சுப்பிரமணியம் அவர்கள் கலைமையில் திmப்பு விழா மிக விமரிசை பாகக் கொண்டாடப்பட்டது, சுற்றாடலிலுள்ள மக் கள் தங்கள் வீட்டுச் சுயகாரியம் போல குதூகலத்துடன் யாவும் செய்தனர். ஆலயத்தில் நடந்த பூசையின் பின் படம் கொண்டு வரப்பட்டு யாழ் உதவியரசாங்க அதிபர் தி. முருகே சம்பிள்ளை "அவர்களினால் இறந்து வைக்கப்பட்டது. சி. கதிரவேலு பிள்ளை கோப்பாய் பா உ. நாமகள் படத்தை கிரை நீக்கஞ் செய்து வைக்க பிரம்மபூரீ நீ, சச்சிதானந்தேஸ்வரக் குருக்கள் ஆசியுரை கூற விழா பல பெரியார்கள் வாழ்த்துக்களுடன் பின்னிரவு வரை சமூக நாடகமொன்றும் நடைபெற்று விழா இனிது நிறைவேறு ug)
19769-ல் க. வேனாயுதபிள்ளை அவர்கள் கேள்விப்படி மனுச் செய்து கி. மு. சங்க மூலம் அரசின் உதவியும் பெறப்பட் .டது. தொடர்ந்து மு. வைத்திபலிங் உம் செயலாளராகவிருந்த போது 1-ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகமணி வைரமுத்து அவர்களின் கோஷ்டியினரால், மயானத்தில் மன்னன் - என்ற சமூக நாடகத்துக்கு என்றுமில்லாதவாறும் மக்கள் வடக்கு வீதி நிறைந்து வழியக் காணப்பட்டனர்.
குறித்த நிலையத்தார் கேள்விப்படி வலி - கிழக்கு ப நோ. க. சங்கத்தார் இச்சுற்றாடலில் கிளையொன்று ஆரம்பிக்கத் தீர் மானித்த போது அதற்கான கட்டி டமமைக்க நிலமோ - கட்டி டமே பெற முடியா திருந்தது. நிலை பத்தார் தமது கட்டிடத் தோடினணத்து விஸ்தரித்து உதவிய இடத்சில் பண்டகசாலைக் கிளையொன்று தொடர்ந்து நன்கு நடைபெற்று வருகிறது.
மேலும் குறித்த கட்டிடத் கில் பாலர் பாடசாலையும் வாசிகசாலையும் ந ட ப் பது இரு தறைக் கும் இடைஞ்சலாக இருந்த போது அயலேயுள்ள ஆலய தண்ணீர்ப்பத் கல் கட்டிடத் குக்கு பாலர் பாடசான்ல இட மாற்றம் பெற்று நன்கு நடை பெறுகிறது. -
நிலையத்தின் ஆரம்பகர்த்தா கவிருத்த க முருகேசு ஆசிரி யர் அவர்கள் காலமான போது 27, 10.70-ல் நினைவஞ்சலிக் கூட்டமொன்று நிலையத்தில் நடைபெற்று கிராமச்சங்கத் தலை வராயிருந்த தி. பரமானந்தராசா அவர்களால் அவரது படமும் திரை நீக்கஞ் செய்து வைக்கப்பட்டது.
(தொடரும்)

O7
சபாபதி நாவலர் வாசிகசாலை
வடகோவை வராம்பத்தையில் சி. ஆறுமுகம் முதலிய முன்னோடிகள் சேர்ந்து ஓர் சிறிய அளவிலான தற்காலிக வாசி **Tலையமைத்து நடத்தி வந்தனர். சன சமூக நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது வராம்பத்தை சனசமூக நிலையமும் 'திவானது. பொது வேலைகளிலும் சிரமதானப் பணிகளிலும் குறித்த நிலையம் ஈடுபட்டது. சபாபதி நாவலர் பிறந்த இப் '*தியில் அவர் பெயரால் ஓர் நிலையான கட்டிடமமைக்கத் தீர்மானமாயது, அதற்கான இடமொன்று தேடிய போது சபா பதி நாவலரோடு பெருந் தொடர்புடையதாயிருந்து வடகோ வை செல்வ விநாயகர் கோயிலில் அதன் பரிபாலகராயிருந்த பிரம்ம பூரீ சோ. சுப்பிரமணியக் குருக்கள்`உதவியை நாடினர். அவர் ஆசீர்வகித் து ஆலயத்தின் தெற்கு வீதியில் ஓர் இடத்தில் அதற்கான நிலத்தையும் ஒதுக்கிக் காட்டினார்.
குறித்த நிலையத்தார் அயலவர்களிடம் சேர்த்த பணம் பொருள்கள் உதவி கொண்டும் கிராம முன்னேற்றச்ச்ங்க்த் தினூடாக விண்ணப்பித்து உரிய அரச உதவியும் பெற்றும் சட் டிட வேலைகள் பூர்த்தியாகி 1959-ல் வாசிக சாலைத் திறப்பு விழாவும் நடைபெற்றது. வாசிகசாலை நன்கு நடைபெற்றதால் பிரதான வீதியா கில் அமைந்திருந்ததால் வெளியூர் அன்டர் களும் தங்கி வாசித்துச் செல்லும் வழக்கமுண்டானது ஆார்ப நிர்வாகிகள் மறைந்தும் இடம் மாறியும் சென்றமை காரண மாக ஓர் தொய்வு நிலையேற்பட்டது, வெளியிடத்திலிருந்து வந்த அகதி ஒருவர் தங்கும் நிலையும் உருவாகிக் கட்டிடம் அசிங்கிதமாக் சப்பட்டது, பிந்திய நிர்வாகிகள் அக்கறைக் குறை வாயிருந்தனர் வீதிக்கக் கிழக்குப் புறமாய் அதே நேரிலமைந்த சிறிய கடையொன்று செயலிலந்திருந்ததால் வாசிகசாலை அதில் சிறுக ஆரம்பமாகி நடைபெற்றது.
முன்னைய வாசிகசாலை நடைபெறாமையாலும் அகதி தங்கியிருந்தமையாலும் 1972-ல் காணி' உரிமையாளர் வாசிக சாலையை அழித்து வீதியைச் செப்பனிட முயற்சிகள் நடந்து கூரையோடுகள் பிரித்து இறக்கிக் கொண்டிருக்கும் போது தற் செயலாக அவ்வழியால் வந்த ஆரம்பத்திற்குதவிய கி. மு ச, நிர் வாகியொருவர் கண்டு நயமாக-பயமாகவும் கூறி கட்டிடம் பிரித்
கழிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Page 65
108
இது விஷயம் அதனபல் வாலிபரும். கோப்பாய் கிராம வங்கி முகாமையாளுமாயிருந்த மு: இளங்கோ அவர்கட்கு அறி விக்கப்பட்டு, அவர்களது முயற்சியால் மறுநாள் காலை வாசிக சாலை ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவரான ச. முத்துவேற்பிள்ளை கி. மு. ச. தலைவர் க, இ, குமாரசாமி, ஞானபண்டித சைவ இளைஞர் சங்கத் தலைவர் வே, கந்தையா அவர்கள் சோ. சுப்பிரமணியக் குருக்கள் அவர்களைப் பேட்டி கண்டு விண் ணப்பித்து சீர் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன.புதிய நிர்வாக சபையொன்று தெரிவாகி சீர்பெற நடைபெற்று வரு கிறது.
м சபாபதி நாவலர் மண்டபம் நிறுவி அவர் செய்த நூல்
கள் வெளியிட எ நிலைத்து நிற்க அவர் மருகர் சிவகுருநாதன் எழுதி 17160 21.01.48 தருமசாதன நன் கொடையுறுதிப்படி நாவலர் உறவினர் ஒருவர் முயற்சிப்பது அறிய முடிகிறது
கோப்பாய் வடிக்கு பாலர் விடுதியும் சமூக சேவாசங்கமும்
கோப்பாய் வடக்கு மங்கையர் கழகம் 1954-ல் ஆரம்பு மானது தலைவர் செல்வி குணரத்தினம் ஞானமணி
காரியதரிசி , , றோசி இராசமலர்
தனாதிகாரி g இராசநாயகி செல்லையா ான்போரைப் பிரதான நிர்வாகிகளாக 9 பேர் கொண்ட நிர்வாகசபை செயலாற்றியது. சீனிவாசகம் கந்தையரவும் பெண் இலட்சுமிப்பிள்ளையும் நன்கொடையளித்த காணியில் ஓர் தற்காலிக கட்டிடம் நிறுவி தையல் வேலை பொம்மை செய்தல் பீடி வே லை என்பன தொடங்கி பல பெண்பிள்ளைகட்கு வேலை வாய்ப்பளித்தனர். கூட்டங்களும் பொருட் காட்சிகளும் வைத்து மங்கையர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உழைத்தனர். குறித்த காணியில் 70 x 20 கொண்ட நிலையான சட்டிடமும் காரியாலயம் அமைத்து மேலும் 15 நெசவு கைத்தறிகள் கொண்ட நிலையமாக்கி 25 பெண் பிள்ளைகட்கு வேலை வாய்ப்பளித்தனர், உற்பத்திப் பொருட்கள் சிறு கைத்தொழில் இலாகா கந்தவனம் அவர்கள் உதவியுடன் உடனுக்குடன் விற்பனையாகின. நெசவுப் பொருட்களுக்கு உள்ளூரிலேயே சிராக்கி,

109
அக்காலத்தில் அரச ஆதரவுடன் மின் தறியமைக்கும் திட்ட மிருந்தது. குறித்த காணியில் காழ் . மாநகரசபைப் பொறியியலா ளர் சி. கனகராசா.கோப்பாய் அவர்கள் திட்டமிட்டபடி மலாயா பென்சனியர் சி. பொன்னையா அவர் கள் முதலுகவியும் மேலும் மலாயா அன்பர்கள் உதவி ஊரவர் உதவியிடன் 80 x 85 அடி கொண்ட கட்டிடம் விரைவில் நிறுவப்பட்டது. மின் தறியமைக்கும் முயற்சிகள் விரைந்து நடைபெற்றன. எதிர் பாராத விதமாக 1957-ல் ஏற்பட்ட பெரும் புயல் மழையின் போது புதிய கட்டிடத்தின் கூரை தூக்கி வீசப்பட்டு கட்டிட
மும் பெருஞ் சேதமடைந்தது.
இதே வேளை 1958 வகுப்புக் கலவரத்தின் போது அது ரதபுரியில் பெருஞ் செல்வாக்குடன் வாழ்ந்த இ. இராமலிங்கம் அவர்கள் அகதியாக கோப்பாய் வந்து ஓர் வியாபார நிலையத்தை நன்கு நடக் தினார். சி. பொன்னையா அவர்கள் மீண்டும் செய்த பேருதவியுடன், மேலும் அவர் மூலம் மலாயா அன்பர் *ளிடமும் ஆவரவர்களிடமும் சேர்த்த பண உதவி கொண்டு இ. இராமலிங்கம் அவர்கள் பெருமுயற்சியில் குறித்த கட்டிடம் ஓரளவு திருத்தியமைக்கப்பட்டது இதே வேளை புதிய மின் தறியமைக்கும் திட்டம் கூட்டுறவுச் சமா சங்களிடமே கொடுக் கப்படும் என அரசின் கொள்கை மாறியது. இது மங்கையர் கழகத்தாரை உற்சாகமிழக்கச் செய்தது, கட்டிடம் சிலகாலம் செயலற்றிருந்தது, 1968 காலப்பகுகியில் கிருமதி ம.சுப்பிரமணி யம் - தலைவர், உப தலைவர் திருமதி அ.ஜெயரக்கினம் காரிய தரிசி செல்வி க.அற்புதமலர். தனா திகாரி செல்வி சசிவஞானம் என்போர் உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் தெரிவாகினர் (முன்னைய வேலைகள் பழைய கட்டிடக் தில் கொடர்ந்க நடை பெற்றன. புதிய கட்டிடத்தில் வேறு ஏதாவது தொடங்கி நடத்தி யோசித்தனர், அக் கால கட்டத்தில் கி.மு. ச மேற் பார்வையாள rாக விருந்த அ. ஜெயரத்தினம் அவர்களது வழி நடத்தலால் குறித்த கட்டிடத்தில் அக் கால அரச கொள்கைக்கு இனங்க பாலர் விடுதி நடத்தத் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரமும் பெறப்பட்டது. பாடசாலை செல்லும் வயதடையாத 8-3 வய துடைய பாலர் 75 பேர் வரை சேர்க்கப்பட்டு திருமதி மேதர் அவர்கள் பிரதம மேற்பார்வையில் நன்கு நடைபெற்றது. யேலதி காரிகளது பாராட்டையும் பெற்றது. மாதர் சங்கத்தார் எவ்வித குறைபாடுமின்றித் தொடர்ந்து ந ட த் தி ன ர். இந்த வகையில் தோப்பாய், நீர்வேலி குருநகர், பாசையூர் ஆகிய நான்கு இடங் சளிலும் மாத்திரமே தான் பாலர் விடுதிகள் இன்று வரை நடை. பெறுகின்றன. காலை 8 மணிக்கு பெற்றார் பாலரைக் கொண்டு வந்து நிலையத்தி சேர்ப்பர் , தேநீர் உதவி நிலையங்களால் வழங்

Page 66
110
கும் போஷாக் குறைவு, மதிய போசனம் என்பன கொடுக்கப் பட்டு, சீருடையும் வழங்கப்பட்டு நன்கு நடை பெற்றது. அர சாங்கம் ஒரு பாலருக்கு 10 ரூபா விதம் உதவிப் பணம், வழங் கியது மேற்கொண்டு அங்கத்தவர்கள் உதவிப்பணம் விழாக் கள் வைத்து பிரவேசப் பணம் மூலம் திரட்டும் நிதி, என்பன வும் சேர்த்து நடத்தப்பட்டது. 1 , 4 , 69.ல் உதவியரசாங்க அதிபர் ச பாரக் தினம் சிறுவர் பாரபரிப்பு நிலைய அதிகாரி சிவ சிதம்பரம் என்போர் வந்து பார்வையிட்டுப் பாராட்டுக் தெரி வித்தனர் பிரதி வருடமும் போதிய பாலர் வந்து சேர்ந்தனர். நிதி நிலைமை காரணமாக 50 டாலர் வரை மாத்திரமே சேர்க்க மட்டுப்ப?த்தப்பட்டது. பொருட்களின் விலையேற்றத்தால் வர si ir மிஞ்சிய செலவு ஏற்பட்டது. உதவிப் பணத்தை கூட்டித் தருமாறு எடுத்த முயற்சிகள் சுை கூடவில்லை. குறிக் த மாதர் சங்கத்துக்கு உதவியாக ஓர் உப சபையும் தெரிவு செய்யப்பம்
நிலையத்தை விட்டு வெளியேறினார். மாதர் சங்கமும் உப சபை பும் தொடர்ந்து நடத்தியது, வராமலிருந்த 3 மாசு உதவிப்பண மும் வந்து சேர்ந்தது. இதில் ஒரு மாதப் பணத்தை அடுக் து வரும் செலவுக்காக "வைத்துக் கொண்டு மிகுதியை இராமலிங்கம் அவர் களுடைய முற்பணத்துக்குக் கொடுக்க முற்பட்ட போது பிணக் கொன்று உண்டானது, செ, நடேசன் மூலம் இணக்கஞ் செய்து அவருடைய முழுக்காசும் கொடுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது, தி ஈவாளர்கள் வ, கந்தப்பிள்ளை, மு. நல்லையா , சீ. க. சுப்பிர மணியம், க. இ. குமாரசாமி, அ. ஜெயரத் தினம் என்போரால் முற்பணம் உதவப்பட்டு தொடர்ந்து தொய்வேற்படாது சீராக நடத்தப்பட்டது, மாதர் சங்கத்தார் மனந்தளர்ந்த நிலையில் திரு. அ. ஜெயரத்தினம் அவர் க ள து பகீரத முயற்சியால் 28, 8 71 திங்கள் 3 மணிக்கு சரவணபவானந்த வித்தியாசாலை யில் பெற்றார் பல்வேறு சங்கப் பிரதி நிதிகள் அன்பர்கள் சேர்ந்தி பொதுக் கூட்டத்கில் கோப்பாய் வடக்கு சமூக சேவா சங்கம் உதய மானது, அதன்,
565) aven ř க. இ. குமாரசாமி
உபதலைவர் அ. ஜெயரத்தினம்
மு, நல்லையா
தனாதிகாரி செல்வி ச. சிவஞானம் உள்ளிட்ட நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். பிரதம மேற் பார்வையாளராக விருந்த திருமதி மேதர் அம்மா விலக அல் விடத்திற்கு செல்விகள் கா. பாக்கியம், அ. மகேஸ்வரி என் போர் ஒருவர் பின் ஒருவராகச் சேவையாற்றினர். பின் 18, 7, 75-6

திருமதி துரைராசா நளாயினி நியமனமானார். முன்னைய உதவியாளர் இருவரும் தொடர்ந்து சேவையாற்றி வந்தனர். நளாயினி அவர்கள் பாலர் மேற் பார்வைப் பயிற்சி பெற்றவர் ஆண்டு தோறும் பெற்றார் தினவிழா, விழா என்பன நடத்துவதற்குப் பேருதவியாயிருந்தார். ஒவ்
வொரு விமாக்களுக்கும் சிறுவர் பராமரிப்புத் திணைக்கள மேத் பார்வையதிகாரிகளாயிருந்த மாணிக்க su- tvrdor, Queive sev
முகம் என்போர் பிரதம விருந்தினர்களாக வந்து L!"rgrru”6ታኔ தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தின் சிறந்த பாலர் விடுதி என சம்பவத் திரட்டுப் புத்தகத்திலும் பதிந்துள்ளனர். நளாயினி அவர்கள் வெளிநாடு செல்ல நேரிட்ட போது பெற்றார். ஊர்ப் பெருமக்களடங்கிய சபையினர் பெரிய பாராட்டுக் கூட்டம் வைத்து கையுறையும் வழங்கினர். மேல், செல்வி கிருபா சுப்பி" மணியம் அவர்கள் நியமனமானார். வழமை போல் செல்வி செல் லத்துரை, திருமதி இரத் தின ம் என்போர் பாலர் விடுகியருகே மடப்பட்ட நிலையிலிருந்த நெசவு நிலையக் கட்டிடத்தில் நடைபெற்ற 5 வயதுக்குட்பட்ட பாடசாலை செல் லாத சிறுவர்கள் நிலையமும் பாலர் விடுதியுடன் இணைக்கப் 'கூடிய போதும் அரச உதவிப் பணம் که ur+ ۵ grronه Jrr . لری-با الا முன்னைய தொகை மாணவருக்கே த7ன் கிடைத்தது. சிறுவர் நிலையம் பெற்றாரிடமிருந்து பெற்ற சிறிது உதவிப் பணம் தொடர்ந்தும் பெறப்பட்டது. பிறநாட்டு உதவி நிறுவனங்களிட மிருந்து பால்மா போஷாக் குணவு என்பனவும் பெற்று சீர் பெற நடத்தப்பட்டது. ஆண்டு தோறும் பெற்றார் தினவிழா என்பன வைத்து திணைக்சள மேலதிகாரிகளின் untitry ()th Gupil it" () சமுகந்தந்த பிரதம விருந்தினரால் கிருபா சேவையும் பாராட் டப்பட்டது இவர் பெற்றார் எல்லோராலாலும் நன்சு அறியப் பட்டவானபடியால் ஓர் சுமூகமான நிலையில் திறம்பட நடக்க கி.தவியானது. காரியதரிசி யால் ஓரளவு நிதி மேலதிகாது சேர்க்கப்பட்டு சேமநிதியிலிடப் 1-Ju l-g7. G) nu f* சரவணபவானந்த வித்தியசாலை அசிபாாகச் சேவையாற்றியமை பக்கத்திலிருந்த பாலர் விடுதிக்குப் பெரிதும் உதவியாயிருந்தது. இதே வேளை நீண்ட காலம் தனர் திகாரி யாகச் சேவை யாற்றிய திருமதி சிவ ஞான ம் அவர்கள் கால நிலையத்துக்கு அருகேயிருந்தமை அவர் மேற்பார்வை பாலர் நிலையம் நன்கு நடக்க உதவியது. அவரிழப்பு நிலையத்திற்குப் பெரிய நட்டம்.
மேற்கொண்டு தனாதிகாரியாக க மார்க்கண்டு ஆசிரியர் நியமனமான ர், அரச உதவிப்பணம் ரூபா 101: லிருந்து 15 : ஆக உயர்த்தப்பட்டது. புத்தூர் மக்கள் வங்கியிலிருந்த சேபக்

Page 67
l 2
கணக்கு கோப்ப ய் கிராம வங்கிக்கு மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில் பு தி ய தொரு கட்டிடமமைக்கத் திட்டமிடப்பட்டு உரிய வளவில் மீதியாயிருந்த ஒரு பரப்புக் 5T6ā ge. கந்தையா வும் பெண் இலட்சுமிப்பிள்ளையும் அவர்களிடமிருந்து தரும கன் கொடையாகப் பெறப்பட்டது. நொத்தாரிஸ் சி. சன சரத் சினம் அவர்களால் 11429 இலக்க 22, 12. 1979 திகதி நன்கொடை nggi) முடிக்கப்பட்டது.
(1983-ல் நெருக்கடி நிலை வந்த போது இலங்கை ராணு வம் செய்த அட்டூழியங்கள் பல தொடர்ந்து அமைதி காக்க வந்த இந்திய ராணுவம் செய்த அட்டூழியங்கள் எதிர் பாராத பயங்கரமானவை 1987 ஐப்பசி அளவில் இந்திய ராணுவத்தால் எமது கிராம நிலை மிக மோசமடைந்தது. கோப்பாய் சந்தியில் இந்திய ராணுவத்திற்கும் போராளிகட்குமிடையில் கடும் மோதல் செல்லடி. 2, 10. 87-ல் கிராமத்திலுள்ள அனைவரையும் வெளி யேறுமாறு அறிவிக்கப்பட்டது, அனைவரும் வெளியேற நேரிட்ட போதும் வயோதிபர் பிணியாளர் செல்ல முடியாத நிலையில் தங்கியோர் செல்லடியாலும் பட்டினியாலும் காலஞ் செல்ல நேரிட்டது. நமதுTரிலிருந்து அகதிகளாக வெளியேறியோர் நீர் வேலி, அச்சுவேலி, மட்டுவில், சாவகச்சேரி, கச்சாய் இறுதியாகச் சென்று அலைந்து திரிந்து திரும்பியவர்களை ராணுவம் தலை யிட்டு நல்லூர் வரை வரிசையில் நடக்கச் செய்து அன்விடமே விடுதலையாக்கினர், கோப்பாய்க் கிராம மக்களும் கோப்பா யூடாக கொண்டு சென்றே விடப்பட்டனர். 1987 கார்த்திகை பிற்பகுதியில் அகதிகளாகக் கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப் பட்டவர்கள் படிப்படியாகவே திரும்பினர். இடிபட்ட வீடுகள் எரிந்த வேலிகள், பொருட்கள் யாவும் களவாடப்பட்டு காலியான வீடு, எலும்புக் கூடுகள் இவையே கண்ட கோரக் காட்சிகள் வந்தவர்கட்கு உணவு இல்லை. மாற்ற உடையில்லை. வைத் திய வசதி இல்லை. இப்படிப் பரிதாபம் அங்கவீன முற்றோர் பலர் . கோரம் சொல்லுந்தரமல்ல)
அகதியாக வெளியேறிய நமது காரியதரிசி நல்லையா அவர்கள் பாடசாலையிலுள்ள பிரதான கோர்வைகளையும் , பாலர் நிலையத்தின் சில முக்கிய பதிவேடுகளையும் எடுத்து ச் சென்று தமது வீட்டில் பத்திரமான இடத்தில் வைத்து விட்டுப் புறப்படும் போது இந்தியராணுவச் சூட்டிற்கு இலக்கானார். சூட்டுக் காயத்துடன் மறைந்து மறைந்து நீர் வேலி சென்று அங் கிருந்த நண்பர் உதவியோ டு புத்தூர் ஆஸ்பத் திரிக்குக் கொண்டு G8 u rraf, பட்டபோது இரத்தப் பெருக்கால் வைக்திய σλι εξδ யின்றிக் கால டான பரிதாப நிலைபேற் பட்டது. இவரிழப்பு எமது

113
சங்கத்திற்கு - பாலர் நிலையத்துக்கு ஈடு செய்ய மும் யாத த்ொன்று இவரிடத்துற்கு நிர்வாக சபையிலிருந்து நீண்ட காலம் அவருக்குப் பக்கத் துணையாயிருந்த சி.சு.சுப்பிரமணியம் ஆசி யர் காரியதரிசியாகத் தெரிவு செய்யப்பெற்றார். (32.11.87-ல் திரும்பி வந்த நாம் கண்ட அகோரக் காட்சிகளுடன் பாலர் நிலையத்தைப் பார்வையிடச் சென்றோம். கூரை செல்லடிகளால் ஒட்டை உடைந்த மேசைகளும் கதிரைகளும் சிதறிக் கிடந்தன. தளபாடங்கள் அடித்துடைக்கப்பட்டு விறகாகவும் எரிக்கப்பட் டிருந்ததும் காணக் கூடியதாயிருந்தது. பின்னால் ஓரளவு நிலைமை சீரான போதும் இந்தியராணுவ நடமாட்டம் குறைந்த பாடில்லை, எனினும் பாலர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட போதும் வரவு மிகக் குறைவு, மூடப்பட்டிருந்த பாடசாலை திறக்கப்பட டதும் பாடசாலை மாணவர்களோடு வந்து பாடசாலை விடும் போது மாணவர்களுடன் எமது நிலையப் பாலர்களும் சென்று விடும் நிலை தொடர்ந்தது.)
ஓட்டை ஒடிசலாகவிருந்த கட்டிடத்தை திருத்த வேண்டிய அவசியமுண்டானது. கட்டிடத்துக்கு மேலும் தூண்கள் நிறுவப் பட்டு அலுமினியம் சிற்றுக்குப்பதில் "அஸ்பெற்றோ சிற்றினால் வேயப்பட்டது. முன் சேமநிதியிலிடப்பட்ட காசும் எடுக்கப்பட்டு ஓரளவு கட்டிடம் உறுதியாக்கப்பட்டது. கிழக்குக் கம்பிவேரி சேதமடைந்திருந்தமையால் அகற்றப்பட்டு மதில் கட்டப்பட்டது இது விஷயமாய் தனாதிகாரி க. மார்க்கண்டு, காரியதரிசி சீ சுப்பிரமணியம் இருவரது முயற்சியும் போற்றப்பட வேண்க யவை. சிறுவர் பராபரிப்பு நிலையத்துக்கு உதவிக்கு நாமனுப் பியமனுக்கள் உரிய சிபார்சுடன் திணைக்களத்துக்கு அனுப்பப் பட்டபோதும் கவனிக்கப்படவில்லை.
பாலரைப் பராமரித்தற்குரிய உணவுப் பொருட்களின் விலை விஷம் 'போல் ஏறியது, 8/= ரூபாவிற்ற 1 கிலோ அரிசி 32/= ற்கு உயர்ந்தது. மற்றும் பொருட்களின் விலைகளும் இதே ரீதியில் சுடின, ரூபா 15 = லிருந்து உதவிப் பணத்தைக் கூட் டித் திருமாறு விண்ணப்பித்ததும், கவனிக்கப்படவில்லை: இந்த நிலையில் உள்ளூர் பொதுஸ்தாபனங்களின் உதவியை நடி னோம், பெற்றோர் நலன் விரும்பிகளிடமிருந்து மாதந்தோறும் சிறிது உதவிப்.ணம் சேர்க்கப்பட்டு மேற்ப்பார்வையாளர் வேத னங்கள் சீர்செய்யப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வோதயம் தமிழர் புனர் வாழ்வு நிறுவன்ம், உள்ளூரண்பர்கள் ஸ்தாபனங்கள் என்பவற்றிடமிருந்து பால்மா, போஷாக்குணவு அன்பளிப்பு என்பன பெற்று பாலர் உணவுகளும் ஓரளவு சீர் செய்யப்பட்டு வருகிறது. பிரதிம மேற்பார்வையாளராக செல்வி

Page 68
114
பரமசாமி, உதவி மேற்பார்வையாளராக செல்வி ஆபமேல் வரி, உதவியாளராக"திருமதி நடராசா பரமேஸ்வரி சேவை யாற்றுகின்றனர்.
காரியதரிசி சி. க. சுப்பிரமணியம் அவர்கள் 1994-ல் அம ஈராகிவிட்டார். உதவி நிறுவனங்களிடமிருந்து வேண்டிய பெற இவரது சேவை முக்கியமாயிருந்தது. இவருக்கான அஞ்சலிக் கூட்டமொன்று பாலர் நிலையத்தில் நடத்தப்பட்டது. Strørret நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக மறைந்துவிட்டமையாலும் இளைப்பாறி வயோகிபம் அடைந்த நிலையில் பாலர் நிலைய மேற்பார்வையை இளம் ஆட்களின் கையில் ஒப்படைக்கும் நோக்கில் கட்டங்கட்குச் சமூகமளியாதவரிடங்கட்கு மூவத் தெரிவு செய்து அவர்கட்கு அன்புடன் அறிவிக்கப்பட்டது. குறித்த மூவரில் ஒருவராவது ஏற்றுக்கொண்டு கூட்டங்கட்கு வரவே யில்லை பழைய நிர்வாக சபையே தொடர்கிறது. புதியவர்கள் பொறுப்பேற்கப்பயம்,
சமூகசேவா சங்கத்தின் வேலை பாலர் விடுதி மேற்பார்வை யுடன் நிற்கவில்லை. இராசவிதிக்கு மின்சாரம் பெறுவதில் விஷேடமாக காரியதரிசி மு. நல்லையா அவர்கள் சேவை அளப் பரியது, சுன்னாகம் மின்நிலையப் பொறியியலாளர் ச. குசுதாசன் அவர்கள் இரா சவீதி மிள்ளிலையம் ஆரம்ப விழாவின் போது சமூகசேவா சங்கத்துக்கும் விஷேடமாக செயலானர் மு. நல் லையா அவர்கட்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டியது எமது ருாபகத்திலுண்டு,
சென்ற நெருக்கடி காலத்தின்போது இராசவீதி குண்டும் குழியுமாகக் காணப்பட்டது நிலா வரையிலிருந்து யாழ் மாநகர சபைக்கு குழாய் மூலம் நீரெடுக்க-குழாய் தாழ்க்க வெட்டிய அகழி மேலும்வீதியை மோசமாக்கியது.இது விஷயமாய் சி. வெசுப்பிர மணியம், செ, தம்பிபையா பொ, விக்கினேஸ்வரவிங்கம் க. இ குமாரசாமி என்போர் உரிய பொறியியலாளரைப் பேட்டி கண்டு மனு சமர்ப்பித்தோம். குறித்த காரியாலயத்தில் நமதுரர்ப் பெரி யார் பிறைசூடி அவர்கள் பிரதான செயலாளராகச் சேவை யாற்றினார் , பெரிதும் உதவினார். உடன் நிவாரண வேலை கள் செய்ய நிதி யொதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நிறை வேற்றுப் பொறியியலாளர் காரியாலயம் சென்று முறையிட் டோம். உடன் நிலையான வீதியாக இருபாலை வீதியிலிருந்து ஆரம்பித்து வடக்கே முடியும் வரையும் செப்பமான வீதியாக்கப் யட்டு 30.0390-ல் பூர்த்தியாகி பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. இது எமது சங்கத்திற்குக் கிடைத்த பெரிய சாதனையாகும் பிறைகுடி அவர்களது மறைமுக உதவி போற்றத்தக்கது

115
*U Gvadas Weypas owawr ar das portarras van Ljud
ASRaff a, g). guerryvrLA)
R-UASTM Rawtf law, 6guriš Saurb
as thus the Gurr, afGrenviridab
A577 Basrif l
நிர்வாகசபையினர் 1 செ. தம்பியையா, இ. இராசரத்தினம், கா, பரமநாதன், செ. செல்வரத் தினம்
கற்போது பாலர் விடுதியில் 40 ஆண் 49 பெண் பாலர் வரவுண்டு,
1995 ஐப்பசியில் யாவரும் வெளியேறி 1998 வைகாசியில் திரும்பிய பிறகு பாலர் விடுதி மீளவும் நடைபெறுகிறது 58 பாலர் வரையே சமுகம் முன்னைய நிர்வாகிகள் சிலர் இன்றும் திரும்ப வில்லை. அண்மையில் நடந்து தேர்தலில் தலைவர் காரியதரி சியுடன் சீ. கதிர்காமநாதன் தனாதிகாரி, தி. அரசபிள்ளை உப செயலாளர், செ, தம்பியையா உபதலைவர், பொ சுப்பிரமணி யம். கி. சின்னத்துரை நிர்வாக சபையினர் தெரிவாகியுள்ளனர்.
பிரதம மேற்பார்வையாளர் ஆ. பரமேஸ்வரி, உதவி மேற்பார்வையாளர் சி அமிர்தா, உதவியாளர் திருமதி அரச பிள்ளை என் போர் சேவையாற்றுகின்றனர்.
வள்ளியம்மன் சனசமூக நிலைய வாசிகசாலை
கோப்பாய் வடக்கு அாசடி வீதியிலுள்ள நூற்றிற்கு மேற் பட்ட குடும்பங்கட்கு ஓர் வாசிகசாலை கட்ட நிலம் நிதியுதவி இல்லாத குறை நிலவியது, கோப்பாய் பேரறிஞர் அ. வி. மயில் வாகனம் ஆயுள்வேத வைத்தியர் பேராசியர் அ. வி இராசி ரத் தினம் இவர்களது தாயார் திருமரி விசுவநாதர் வள்ளியம்மை காலமான போது அவரது ஞாபகார்த்தமாக இவ்வீதியிலுள்ள அவர்களது காணியில் ஓர் வாசிக சாலை கட்டி வள்ளியம்மை ஞாபகார்த்த வாசிகிசாலை என நாமமிட்டுக் கையளிக்கப்பட்டது .

Page 69
1 6
ஆரம்பத்தில் குறித்த வாசிகசாலைக்கு வேண்டிய பத்திரிகைகள், சஞ்சிகைகளும் அன்பளிப்பாக வாங்கிக் கொடுக்கப்பட்டன, இது 1959-ல் வள்ளியம்மன் சனசமூக நிலையமாகவும் பதிவு பெற்று சீராக நடை பெற்று வருகிறது நிலையத்தார் முயற்சியால் இவ் விடத்தில் ஓர் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நன்கு நடைபெற்று வருவது இப்பகுதி மக்கட்குப் பெரும் வரப் பிரசாதமாகி உள்ளதெனலாம். பிரதி வருடமும் கலைமகள் விழா முதலியனவும் 4ெ4ண்டாடப்பட்டு வருகின்றன. "
 

17
ஆஸ்பத்திரி
கோப்பாய் அரசினர் ஆஸ்பத்திரி
ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒவ்வோர் கிராம ஆஸ் பத்திரி கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கோப்பாய்த் தொகுதியில் ஓர் ஆஸ்பத்திரி நிறுவுதற்கு யாராவது ஏற்ற போதிய காணி கொடுக்க முன் வந்தால் நல்லது." இவ்வாறு 1946 ஏப் ரல் மாதத்தில் நீர்வேலி அத்தியா இந்துக்கல்லூரியில் நடந்த தொரு கிராமச்சங்கத் தலைவர் மகாநாட்டில் அப்போதைய சுகாதார வைத்திய அதிகாரி (M, O, Hy யாகவிருந்த திரு.துரை ராசன அவர்கள் குறிப்பிட்டார்கள். அச்கூட்டத்தில் சமுகமாப்பி ருந்த கோப்பாய்க் கிராமச் சங்கத் தலைவா திரு. ச: சுப்பிரமணி யம் நியாய தரந்தரர் அவர்கள் யான் a si silt it arm Lodar nija அங்கத்தவர்களைத் தமது விட்டிதகு அழைத்து இது விஷயத்தைத் தெரிவித்தார், அடுத்து 07.06.46-ல் நடந்த கோப்பாய் வடக்கு வாலிபர் சங்க வருடாந்த விழாவொன்றின் போது இது விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. நாம் இது விஷயமாய்த் தீவிர முயற்சி செய் தோம்.கோப்பாய் வடக்கில் தாளாங்கலட்டி எனும் இடத்தில் ep6T mpy ஏக்கர் காணியை ஆஸ்பக் கிரிக்காகத் தருவதாக 2806.1946-ல் கோப்பாய் வடக்கு விவசாயிகளான ஆறுமுகம் நாகமுத்து சங்கரப்பிள்ளை கந்தப்பிள்ளை, வயிரமுத்து அம்பலவாணரி அவர் சகோதரர் வயிாமுத்து ஆறுமுகம் ஆகிய பெரியார்கள் தங்கட்குரிய 70 பரப்பில் வடக்கப் பக்கமாக 3 ஏக்கரி காணியை மனமுவந்து வாக்களித்துச் சம்மதக் கடிதமும் தந்தார்கள் குறித்த கடிதத்தை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்து அவர்கள் ஒப்புதலுடன் சண்முகம் சுப்பிரமணியம் சட்டத்தரணி அவர் களால் இலக்கம் - 2738-09, 10 46 நன்கொடை உறுதி எழுதி வட மாகாண அதிபர் ஏற்றுக் கொண்டமைக்கான கைச்சாத்தும்

Page 70
18.
பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி 78 பரப்பில் 48 பரப்பு தன் கொடையளிக்கப்பட்டது. மிகுதி தெற்கு எல்லையும் கிழக்குப் புறம் 40 அடி நிலமும் இதன் மிகுதியாதனங்களாகும்
இது விஷயமாய் மேற்கொண்டு கெளரவ சுகாதார அமைச் சருக்கு அப்போதைய நமது பகுதி அரசாங்கசபையங்கத்தவரா யிருந்த திரு. சு. நடேசபிள்ளை அவர்களுடாக 1,11,48 ல் விரி வான மனுவொன்றையனுப்பினோம். நடேசபிள்ளை அவர்களு டன் பலமுறை கடித மூலம் நேரிலும் தொடர்பு கொண்டோம். மேற்கொண்டு சுகாதார மந்திரி ஜோர்டிஸ் டிசில்வா அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்த போது சு. நடேசபிள்ளை அவர் களுடன் வாலிபர் சங்கத்தின் பிரதான நிர்வாகிகளான திரு வாளர்கள் A, C, செல்வராசா தலைவர், M, S இராசசிங்கம், க, இ. குமாரசாமி ஆகிய மூவரும் திருவாளர்கள் சாவை சின் னப்பா, வே. சிதம் பரப்பிள்ளை தலைமையாசிரியர்களுடன் காங் கேசன்துறை வாடி வீட்டில் பேட்டி கண்டு பேசினோம். அடுத்த நிதியாண்டில் நிறைவேற்றித் தருவதாக வாக்களிக்கப்பட்ட்து. எனினும் உரியவாறு நிறைவேறவில்லை. பின் தள்ளப்பட்டுக் கொண்டே வந்தது. கிராம ஆஸ்பத்திரிகட்டும் திட்டம் கைவிடப் பட்டு மத்திய மருந்துச்சாலையும் பிரசவ விடுதியும் கட்டுவதெனக் கிொ ள் கை மாற் ற முண்டானது. எது வாயிருந்தாலு D ம் மவர்கள் நன்கொடை கொடுத்த காணியில் அரசாங்கம் இதி தேவைக்குப் பயன்படுத்தினால் போதும் - என வடகோவை வாவி பர் சங்கத்தாரின் முயற்சியும் தொடர்ந்து கொண்டே வந்தது.
பின்னர் கோப்பாய் பாராளுமன்ற அங்கத்தவரான திரு, கு, வன்னியசிங்கம் அவர்கள் மூலம் தொடர்ந்து முயற்சித்தோம். 1949 - 50 நிதியாண்டில் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும்" என வாக்களிக்கப்பட்டது 11.11.49-ல் அப்போதைய சுகாதாரப் பகுதி நிரந்தரக் காரிய தரிசி SW, கன்னங்கரா அவர்கள் இது விவர யமாய் வரும் நிதியாண்டில் கவனிக்கப்படும்- எனக் கடித மூலம் தெரிவித்தார். பின்னர் நிதி நெருக்கடி காரணம் காட்டி கை விடப் டது. 1950-ல் சுகாதார மந்திரியாராக விருந்த C, W. பண்டார நாயகா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது கு.வன்னியசிங்கம் - பா. உ அவர்களுடன் சென்று யாழ் நகர சபை மண்டபத்தில் பேட்டி கண்டு வாலிபர் சங்கத்தார் விரிவான மனு வொன்றைச் சமர்ப்பித்தோம், இது விஷயமாய் வரும் நிதியாண் டில் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும் என நேரில் வாக் களிக்கப்பட்டது. நிறைவேறவில்லை. வன்னியசிங்கம் பா. அ. அவர்களிடம் சென்ற போது - கோப்பாய்க் கெனத்திட்டமிட்டி ருந்த ஆஸ்பத்திரியை சாவகச்சேரிப் பிரதிநிதி வே. குமாரசாமி

119
விவரிகள் கைதடிக்கு மாற்றி விட்டார். யான் எதிர்க்கட்சியிலி ப்ேபதனால் அரசாங்கத்தைக் கொண்டு எதுவும் செய்விக்க முடி யாமலிருக்கின்றது" - என திரு. வன்னியசிங்கம் அவர்கள் எமக் குக் குறிப்பிட்டார்கள். மேற்கொண்டு இது விஷயமாய் திரு.
வே, குமாரசாமி அவர்களுடன் தொடர்பு கொள்ள திரு. வன் னியசிங்கம் அவர்களது சம்மதத்தைப் பெற்றோம்.
குறித்த ஆஸ்பத்திரி சம்பந்தமாய் தொடக்கத்திலிருந்து விபரமாகத் தயாரித்த மனு ஒன்றுடன் 27.52-ல் கோப்பாப் சிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் க. g). es Lorrastró seriflu தரிசி மு. குமாரையா கோப்பாய் anvéd és Aurr su u ř F és iš 56069 வர் A.C. செல்வராசா, சுருட்டுத் தொழிலாளர் சங்க நிர்வாகத் தர் வீ சி. கந்தையா என்போர் சாவகச்சேரி பா. உ. வே. குமாா சாமி அவர்களது வீட்டில் அப்போதைய சுகாதார மந்திரி M, D. பண்டா அவர்களைச் சத் தித்து விரிவானதொரு ሠወgቧ! © LoffùሠSA) நீண்டதொரு உரையாடல் நடந்தது. வே. குமாரசாமி هR th يق) வர்கள் இது விஷயமாய் மிக வற்புறுத்தினார், அடுத்து வரும் நிதியாண்டில் இதற்கான பணம் ஒதுக்கீடு செய்து தாருவதாக வாக்களிக்கப்பட்டது. இந்தப் பேட்டி சம்பந்தமாக தினகரன் பத்திரிகையில் விரிவானதொரு செய்தி வெளியானதும் கோப் பாய் - சாவகச்சேரிப் பிரதிநிதி கட்சிக் கி டையில் பத்திரிகை மூலம் பெரும் வாதப் பிரதிவாதங்களுண்டாயின. எனினும் திரு. குமார சாமி அவர்கள் இது விஷயமாய் சுகாதார மந்திரியவர்களுடனும், பிரதமருடனும் மேற்கொண்டு உரையாடி எழுத்து மூலமாக விப ரம் தெரிவித்தார். மேலும், அடுத்த திதியாண்டில் இதற்கு வேண் டிய நிதியொதுக்கீடு செய்து தருவதாக 22.11.52 கடித மூலம் வாக்களிக்கப்பட்டு மேற்கொண்டு வேண்டிய மதிப்பீடு விரைந்து செய்யுமாறு யாழ் பகிரங்க வேலைப் பகுதியாருக்கு P. W. D. எழுதிய கடிதப் பிரதியும் எமக்குக் கிடைத்தது. எனினும் அடுத்த நிதியாண்டில் போதிய நிதிவசதியில்லை. என்று காரணங்காட்டி இந்த வகைத் திட்டங்கள் யாவும் கை விடப்பட்டதாக அறிவிக் கப்பட்டது.
உரிய காலக்கெடு முடிந்ததால் முன்னைய வர்த்தமானி' அறிவித்தலின்படி சுவீகரித்தது காலாவதியாகி விட்டது. alsdegi வாதப்பிரதி வாதங்கள். இந்த நேரத்தில் உரும்பராயிலுள்ள உயர் அரசாங்க பதவி லகித்த சில பெரியார்கள் உரும்பராய் கண் ணகையம்மன் கோயிலுக்குக் கிழக்குப் புறமாய் 18 ւյց ւնւկ աoտ0 யிலான காணி பெற்று மேலும் தேவையான காணி A5 J(Apdt7 aAu(uy வதாயும் அவ்விடத்தில் ஆஸ்பத்திரியைக் 4 Gaddai Gi ng முயற்சி செய்தனர். கோப்பாய் பூதர் ம.த்துக்கு மேற்குப் புற

Page 71
120
மாய் போதிய அரச நிலமுண்டு அவ்விடமே புதிய ஆஸ்பத்தி நிறுவ உகந்தது; என நீர்வேலியிலுள்ள ஒய்வு பெற்ற அரச உத்தி யோகத்தர் சிலர் தீவிரமாக முயற்சித்தனர். நீர்வேலி வடக்கு பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக விதியின் கிழக்குப் புறமாய் உள்ள குளத்தருகே இரண்டு ஏக்கர் வரையிலான நிலத்தை நன் கொடையளிக்க முன்வந்து அவ்விடமுள்ள சமூக சேவையாளர் ஒருவருடன் கொழும்பு வரை சென்று பேட்டி கண்டு சீருமமாP றினர், அச்சுவேலிச் சந்தைக்கு அண்மையில் ஆஸ்பத்திரி கட்டு வதற்குப் போதிய காணி தருவதாக வாக்களித்து அவ்விடமுள்ள அரசியல் செல்வாக்குள்ள சிலகும் தீவிரமாக முயற்சித்தனர்.
இது வேளை உயர் அரசாங்க பதவி வகித்த தி. முருகேசம் பிள்ளை அவர்கள் கோப்பாய் பழைய கோட்டை வளவிலுள்ள வீடொன்றிலிருந்தார். அவரிடம் சென்று எமது கடந்த கால முயற்சிகளையும் 5டந்த கடிதப் போக்குவரத்துக் கோர்வைகளை p யும் காட்டி லிபரமாக வேதனையுடன் முறையிட்டோம்
இது சம்பந்தம ன வாதப் பிரதி வாதங்களையெல்லாம் ܝ. விசாரித்து அறிக்கையிட கொழும்பிலிருந்து சுகாதாரப் பகுதி யார் குழுவொன்று யாழ் வந்தது. குறித்த இடங்களையெல்லாம் பார்வையிட்டது. இடவசதி, நல்ல தண்ணீர் வசதி என்பன சம் பந்தமாக அறிக்கையிட்டது. கோப்பாய் வடக்கில் முன்னர் நன் கொடையளித்த காணியே ஆஸ்பத்திரி கட்ட மிகவும் பொருத்த மானது எனச் சிபார்சு செய்யப்பட்டது. எமது பகீரதப் பிரயத் தனங்கள் பெரும் ஆபத்திலிருந்து தப்பியது.
மீண்டும், நன்கொடையளித்த காணி உரிமையாளர் சட் டப்படி உறுதி முடித்துக் கொடுக்க வேண்டிய நியதி ஏற்பட். போது உரிய காணியை மீளவும் நன்கொடை உறுதி முடித்துக் கொடுத்தனர். இது விஷயம் வர்த்தமானி மூலம் விளம்பரப் படுத்தப்பட்டு உரிய காணியிலும் அண்மையிலுள்ள பொது இடங் களி லும் உரிய பிரதிகள் மக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டன. எனினும் தொடர்ந்து வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் பா. உறுப்பினருமான ஜீ ஜி. பொன் னம்பலம் அவர்களை இது விஷயமாய்ப் பேட்டி கண்டு மேற் கொண்டு வேண்டியன செய்து தருமாறு கேட்டோம். இது விஷ யமாய் பா. ம. காரியதரிசி, சுகாதார அமைச்சர் என்போருடன் தொடர்பு கொண்டு எமக்கு 14 3.52, 22, 3,52 கடிதங்கள் மூலம் தெரிவித்தார். அமைச்சிலிருந்து 13.11, 52, 22.12.52 கடிதங் கள் மூலம் வாக்குறுதி பளிக்கப்பட்டன. நிதி நெருக்கடிக் காரண மா 3: ஆஸ்பத்திரி புதிய கிட்டிடங்கள் நிறுவுவது யாவும் பின்

12
போடப்பட்டுள்ளள; எனப் 19ársair அறிவிக்கப்பட்டது, இரண்டு வருடங்கள் சென்றன எமது முயற்சிகள் எதுவும் பலனணிக்க வில்லை.
இந்த நிலையில் எமது ஊர்ப் பெரியாரும் கைத்தொழில் வீடமைப்பு மந்திரியாக விருந்த வருமா கி ய சேர் கந்தையா வைத்தியநாதன் உதவியை 1954-ல் நாடினோம். அவர் திருக் கேதீஸ்வரம் திருப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலப் பகுதியது. அது போது மன்னார் கிராமாபிவிருத்தி அதிகாரி யாக விருந்த அ. ஜெயரத்தினம் அவர்கள் இது விஷயமாய் சேர் க வை உடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பெரிதும் உதவினார்கள். சேர் க. வை ஏ ற் பா ட் டி ன் படி கோப்பாய் வடக்கு கிராம முன்னேற்றச் சங்க ஆதரவில் கோப்பாய் விவசாயி *ள் சங்க கூட்ட மண்டபத்தில் 20 8,54-ல் அப்போதைய சுகா தார மந்திரியாராக விருந்த E. A. நுகவல அவர்களை கோப் பாய் நா ற் சந் தி யிலிருந்து ஆடம்பரமான ஊர் வலத்துடன் அழைத்து வத்து பெரியதொரு வரவேற்புபசாரம் அளிக்கப்பட் டது. அப்போது காணி உபகரிக்கப்பட்டு எட்டு வருடங்களாக நாம் செய்த முயற்சிகளும், வாக்களிப்புக்களும் நிதி நெருக்கடி காரணங்காட்டி காலத்துக்குக் காலம் பின் போடப்பட்டு ** விபரங்களும் கூறி உடனுதவி கோரினோம். தலைமை வகித்த சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் "இந்த நாட்?? வட்க்குத் தெற்குப் பிரச்சினையொன்று உருவாகி வருவதனால் இரு சாகிய்த்தாரிடத்திலும் பரஸ்பர நல்லுறவு வளர்வது அவ சியமாகி விட்டது. இந்த நல்ல "முயற் சி யில் சரித்திரகாலம் பிதாடக்கம் தமிழர்களுடன் தொடர்புடைய கண்டியர்களின் வழித் தோன்றலான திரு. நுகவல அவர்கள் ஈடுபடுவாரென எதிர் பார்க்கின்றேன்" - எனக் கூறி எமது கோரிக்கையை வற் புறுத்தினார்.
மந்திரி நுகவல அவர்கள் பதில் தெரிவித்துப் பேசுகையில் "யான் வட பகுதிக்கு வரும் போதெல்லாம் அன்பினால் எம்மை ஆட்கொண்டு விடுகிறீர்கள் அது மாதிரி நாங்சளும் எங்கள் தமிழ்ச் சகோதரர்களுடன் தேசமாகவே வாழ விரும்புகிறோம். அனைவரினதும் ஒத்துழைப்பின்றி இந்நாடு முன்னேற முடியாது. கையொரு காரியத்தைச் செய்ய வேண்டுமானால் ஐந்து விரல் களின் ஒத்துழைப்பும் தேவை' - என்றார். தொடர்ந்து பேசு கையில் "இங்கு ஓர் ஆஸ்பத்திரி சட்ட இவ்வளவு சுணக்க மேற் பட்டது; எனக்குத் துக்கத்தைத் தருகிறது கடந்த நிதி வருடத் கில் ஏழு ஆஸ்பத்திரிகள் கட்டத்திட்டமிட்டிருந்தும் நிதி நெருக் கடி காரண்மாகக் கைவிடப்பட்டன, அப்படிக் கைவிட்ட ஆஸ்

Page 72
122.
பத்திரிகள்ல் உங்கள் ஆஸ்பத்திரியும் ஒன்றாயிருக்கலாம்" உங் கள் மனுவில் பிரசவ விடுதியும் மருந்துச்சாலையும் அமைத்துத் தரும்படி கேட்டுள்ளீர்கள் கடவுள் கேட்ட வரம் தருவான். யான் நீங்கள் கேட்டதிலும் கூடுதலாக சகல வசதிகளும் கொண்- ஆஸ் பத்திரி விரைவிலமைத் தர ஆவன செய்வேன். அடுத்* நிதியாண் டில் இதற்கான பணம் தவறாது ஒதுக்கப்படும்' - என வாக் களித்தார்கள்.
,ெ ளரவ அமைச்சர் வாக்களித்தபடி மேற்கொண்டு ഖങ് டியன - விரைந்து செய்து தந்தார்கள். நமது gI){r rt D முன்னேற் றச் சங்கத்துடன் அப்போதைய இராமச் சங்கத் தலைவராயிருந்த நா. அருளம்பலம் அவர்களும் சேர்ந்து சேர் க. வை. a-La”°+* கடி தொடர்பு கொண்டு வேண்டியன செய்தோம். 20 لهم 4 5 ، وع 696-ம் இலக்க அர சா ங் வர்த்தமானி மூலம் நன்கொடைக் காணியை கிழக்குப் புறமாக 40 அடி தானி و به u sol-uJaJfرا که آ அது விட்டு 2 ஏ 1 ரூ , 28 ச போ என அளந்து கண்டபபி. விளம் பரப்படுத்தி அரசாங்கம் முறையாக ஏற்றுக் கொண்டது. ஆஸ் பத்திரிக் கட்டிடத்திற்கான 'டங் களும் தயாரிக் «r u'Lj i ʻ (R மதிப்பிசி களும் செய்யப்பட்டு யாவும் ஒழுங்காக நிறைவேறின.
தொடர்ந்து வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதம அமைச்சர் சேர் யோன் கொத்தலாவலை அவர்களால் 10:54-ல் எமது கேள்விப்படி கோப்பாய் அரசினர் ஆஸ் பத்திரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அத் தருணம் நீண்ட காலம் எமது கோரிக்கைகள் பின் தள்ளப்பட்டு வந்த சம்பவங்களையும் சுட்டிக்காட்டி யான் பேசியதனை அறிந்து பிரதமர் இவ் ஆஸ் பத்திரிக் கட்டிடத்திற்கு முதன்மை கொடுத்து விரைவில் நிறை வேற்றுவதற்காவன செய்யவும்" - என அப்போது சமுகமா யிருந்த தமது உத்தியோகத் தர்களுக்குக் கட்டளையிட்டதனை" அவதானித்த கூட்டத்தில் சமுகமாயிருந்த பெருந்தொகையான மக்கள் பலத்த கரகோஷம் செய்து தமது நீண்ட நாள் ஆர்வம் நிறைவேறியதனை வெளிப்படுத்தினர்.
பிற்பகுதியில் இவ் ஆஸ்பத்திரியின் ஆக்கத்திற்குப் பெரிதும் உதவி செய்த சேர் க. வைத்தியநாதனை ஒருவாளர்கள் நா. அதே ளம்பலம், மு. குமரையா, க. இ. குமாரசாமி, அ. ஜெபரத்தினம்? கூட்டுறவுச் சங்க மனேச்சராயிருத்த சீ. கந்தையா үйл CBuт ff கொண்ட குழு பேட்டி கண்டு மேற்கொண்டு வேண்டியன விரைந்து செய்து தருமாறு ேேடாம். கெதியில் ஆவனஞ் செய்து சீே வதாக வாக்களித்ததோடு தொடர்த்து இது விஜபமாய் அடி

123'
கடி எமக்கு கொழும்பிலிருந்து தெலிபோன் மூலம் நடைபெறு வனபற்றி அறிவித்து வந்தார்கள், 22.1.55-ல் அவர் எமக் எழுதிய கடிதத்தில் "ஆஸ்த்திரிக்கான கட்டிடமமைக்க கேள்வி பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதத்துள் கட் டிட வேலைகள் ஒப்பந்தத்தில் விடப்படும்; இதனோடு சம்பந் தப்பட்ட யாவும் தயாரrயிருக்கின்றன; என்பதனை அறிவித் துக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பிட்படியே கட்டிட வேலைகள் ஆரம்பமாகி விரைந்து செய்யப்பட் tly,
கட்டிட வேலைகள் பூரணமாகி ஆஸ்பத்திரி திறப்பு விழா அண்மித்தது, இவ் ஆஸ்பத்திரியை விரைந்து கட்டி முடிக்* உறுதுணையாக விருந்தவரும் அப்போதைய 'கைத்தொழில் வீடமைப்பு சமூக சேவா மந்திரியாயிருந்தவரும் எமதூர்ப் பெரி யாருமாகிய சேர் க. வையையே இவ் ஆஸ்பத்திரியைத் திறந்து வைக்குமாறு கேட்க வேண்டுமென எமது கிராம முன்னேற்றச் சங்கம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர் மானிக்கப்பட்டது,
18.1,1956 புதன் பி. ப 5.30 மணிக்கு கோப்பாய் சந்தி யிலிருந்து பிரமாண்டமான ஊர்வலத்துடன் சேர் க. வைத்தி நாதன் அவர்களை அழைத்து வந்தோம், விழா ஆரம்பமாகிய தும் உரிய நிலத்தை நன்கொடையளித்த பெரியார்கட்கு ஆசீர் வாதம் நடைபெற்றது, யாழ்-மாவட்டத்திலுள்ள சகல திணைக் களங்களிலுள்ள பெரியார்களுடன் கோப்பாய் முன் எப்போதும் கண்டிராத பெரியதொரு பகிரங்கக் கூட்டமாக நடைபெற்றது. நீண்ட காலப் பிரயத்தனமொன்று நிறைவேறியதில் அனைவர் முகங்களிலும் ஆனந்தம் தாண்டவமாடியது பத்து வருடங்கட்கு மேலாகத் தொடர்பு எமது பெரு முயற்சி நமது பெரியார் சேர் க, வையின் தளராத முயற்சியால் கை கூடியதனையிட்டு வட மாகாண அதிபர் திரு. பூரீகாந்தா உள்ளிட்ட "பல பேச்சாளர் களும் சேர் க. வைக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டிப் பேசி 60 -
ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு உதவி வைத்திய அதிகாரி (A, M, P ) யுடனேயே இயங்கியது. உரியபடி டாக்டர்கள், தாதிமார்கள் நியமிக்கப்படாமையைச் சுட்டிக்காட்டி 24.4 57-ல் அமைச்சருக்கு மனுச் செய்து சேரி க. வை உதவியை நாடினோம் அவர் உதவியால் மேற்கொண்டு வேண்டியன செய்யப்பட்டு PERIHERAL UNITற்கான சகல வசதி களும் செய்யப்பட்டன. படிப்படியாக ஆஸ்பத்திரி வளர்ச்சி u!6õpዛ-- ந்து ஒரு D. M. O., 2 A. M. P, 60 படுக்கைகள் கொண்ட

Page 73
124;
தான வளர்ச்சியடைந்தது. மேற்கொண்டு இரண்டாவது கீட்டி டத் தொடருக்கும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
27. 7,67-ல் ஐக்கிய தேசியக் கட்சியரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் 1. D ஜெயவர்த்தனா அவர்கள் தமது நிரந்தரக் காரியதரிசி கு. பாலசிங்கம் அவர்கள் சகிதம் யாழ்ப்பாணம் வந்த போது இந்த 2-வது கட்டிடத்துக்கு அத்திவாரக்கல் நாட்டு வித் தோம். குறித்த வைபவத்தையிட்டு நடந்த விழாவிற்கு தலை மையுரையில் இந்த ஆஸ்பத்தியின் வரலாற்றைக் கூறி, போதிய கட்டிட, கட்டில் வசதியில்லாமையால் கூடுதலான நோயாளிகள் விறாந்தைகளில் நிலத்தில் படுத்திருக்கும் அவல நிலைமைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினேன். அமைச்சர் அவர்களின் நிரந்தரக் காரியதரிசி எமதுரர் மருமகன். (அதிகார் நாகநாதனில் மகன் கனகநாயகத்தின் மருகன்) என்ற தொடர்பு முறையும் சுட்டிக் காட்டிப் பேசப்பட்டது செளரவ அமைச்சர் அவர்கள் தெ டர்ந்து பேசும் போது "எனது நிரந்தரக் காரியதரிசி கு. பால்சிங்கம் உங்கள் கிராமத்து மருமகன் எனத் தலைவர் குறிப் பிட்டுப் பேசி னார். அவருக்காக வேனும் உங்கள் கோரிக்கைகளின் ஒரு பகு தியை யாவது செய்து தர வேண்டியுள்ளது. தற்போது யான் அத் திவாரமிட்ட தங்குமிட கட்டிடத்தின் அளவை மேலும் இரட் 4த்து - நீட்டிச் செய்து முடிக்கத் தீர்மானித்து இங்கு சமூகமளித் திருக்கம் எனது காரியதரிசிக்குத் தற்போது கட்டளையிட்டுள் ளேன்" எனப் பலத்த கரகோசத்தினிடையே தெரிவித்தார். குறித்த இரண்டாவது 120 அடி நீளமான படுக்கை வசதிகள் கொண்ட சட்டிடம் பூர்த்தியடைய இரண்டு வருட்ங்கட்கு மிேல் சென்றது. >&r -
குறித்த புதிய கட்டிடத்தை அப்போதைய சுகாதார அயைச் சர் ஈ, எல். சேனநாயகா அவர்களைக் கொண்டு திறப்பித்தற் கான சகல ஒழுங்குகளும் செய்யப்படிருந்தன. 2,9, 1970 திறப்பு விழா திகதியன்று அமைச்சர் சமுகமளிக்க முடியாதிருந்த போது அவரது நிரந்தரக் காரியதரிசி கு.பாலசிங்கம் அவர்களை அனுப் பியிருந்தது மிகவும் பொருத்தமாக அமைந்தது. குறித்த திறப்பு விழாவின் போது கொடுத்த மனுவில் " " எமது ஆஸ்பத்திரி 65000 மக்களைக் கொண்ட கோப்பாய்த் தொகுதிக்காக அமைந்துள் ளது தினமும் 150 - 300 வெளி நோயாளர்கள் சிகிச்சை பெறு கின்றனர். உரிய கட்டிடங்கள் யாவும் நிறைந்து சில காலம் நோயாளிகள் நிலத்திலும் படுக்க நேரிடுகிறது போதிய நில வசதி சளுண்டு. ஆரம்ப காலத்தில் திட்டமிட்டபடி - வரை படத்தில் உள்ளபடி இன்னும் பாலர்க்கான தங்குமிட சிகிச்சையிடம் பூர்த் தி 11 க்க படாத குறையுண்டு மற்றும் தாதி மார் பற்றாக் குறை

125
முதலியன பற்றி பல் முறை முறையிட்டும். பயனில்லை" - என விபரமானதொரு மனு தயாரிக்கப்பட்டு கி. மு. சங்கத்தாரால் சமர்ப்பிக்கப்பட்டது. மேற்கொண்டு படிப்படியாகச் செய்து தரப் படும்; என வாக்களிக்கப்பட்டது. (15.10.72)
நாட்டு நிலைமைகளாலும் அரசியல்ப் போக்குகளினாலும் முன்னர் திட்டமிடப்பட்டுள்ள கட்டிடங்களமைக்க நிதி நிலைம்ை முதலிய சாட்டுக்கள் சொல்லிக் கவனிக்கப்படவில்லை. 1988- Gi} ஆரம்பமான யுத்த காலக் கெடுபிடிகளின் பின்னர் குண்டுத் தாக் குதல்களினால் கட்டிடங்கள் சேதமடைந்தன. இரு முறை அண் ாைeயில் குண்டுகள் விழுந்ததால் கட்டிடம் தப்பியது. சுன்னா கம் மின் நிலையம் குண்டடியால் அழிக்கப்பட்ட பின்பு மின் சார மில்லாக் குறை நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆஸ்பத்திரிக் குத் தேவையான தண்ணீர் வசதியில்லாது பெருஞ்சிரமமடைந் தனர். அண்மையில் நீரிறைக்கும் இயந்திரமொன்று பொருத்தி தண்ணீர் வசதி செய்யப்படுகிறது. வெளிச்ச வசதியில்லாத நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. வைத்தியசாலைக்கென ஓர் அபிவிருத்திச் சபை தெரியப்பட்டு பிரதம வைத்திய அதிகாரி தலைடையில் பொது ச ன ப் பிரதிநிதிகளிலிருந்து இரண்டு உபதலைவர், காரியதரிசி, உப காரிய த ரிசி, தனாதிகாரி கொண்ட சபை சேவையாற்றுகிறது.
வைத்தியசாலைக்கு 1946-ல் காணி நன்கொடையளித்த நால்வரது பெயர் பொறித்த நினைவுக்கல்லும், வைத்திய சாலைக்கு அத்திவார மிட்ட சேர் கந்தையா வைத்தியநாதன் நினைவுக் சல்லும் பதித்தற்கான உத்தரவிற்கு மனுச் செய்யப்பட் டது. காணி அன்பளிப்புச் செய்தவர்கள் சம்பந்தமாய் மேலும் ஆட்கள் பெயர் சேர்க்க வேண்டும் என்று எதிர்ப்பொன்று தெரி விக்கப்பட்டது. நடைபெற்ற விசாரணையில் முன்னைய நன், கொடையுறுதிகள் அரச வர்த்தமானிப் பிரசுரம் என்பனவும் பார்வையிடப்பட்டு குறித்த ஆட்சேபம் நியாயமற்றதெனத் தீர்ப் பளிக்கபபட்டது. WM ع மேலும் குறித்த நன்கொடையுறுதியின் படி கிழக்கும் தெற்கும் இதன் மீ கு தி யா த ன ங் கள். வைத்தியசாலையின், தேவைக்கு கிழக்குக் காணியை மதிப்பீட்டு விலைக்கு வாங்க உரிய ஆவணங்களுடன் மனுச் செய்யப்பட்டிருந்தது. தற்போசி காணி கொள்வனவு செய்யும் சிட்டம் கை விடப்பட்டுள்ளது என்று கூறியளவில் உண்டு. மேற்கொண்டு ஆஸ்பத்திரி சம்பந்த மான விபரங்களறிய அபிவிருத்திச் சபைச் செயலாளருடன் கொண்ட தொடர்புகள் கைகூடவில்லை.
வைத்தியசாலையின் பிரதம அதிகாரிகளாக D 1.Cச்சி" இருந்து வந்துள்ளார்கள். அவருக்கு உதவியாக AMP க்கள்

Page 74
126
சேவையாற்றியும் வத்துள்ளார்கள், சில வேளைகளில் 0 M.O இல்லாத போது சேவையிலிருக்கும் பல் டாக்டர் தொடர்பு அதி காரியாக மேலிடத்துடன் சேவையாற்றிய சந்தர்ப்பங்களுண்டு
நீண்ட காலமாகச் சேவையாற்றிய தகுதியான அனுப வம் A. M Pக்கள் இது விஜயமாய் 1992-ல் பிரதமர் பிரேமதாசா அவர்கட்கு மனுப்பண்ணியமை நியாயமென ஏற்கப்பட்டு சேவை கூடிபோர் R. H, Oக்களாக நியமிக்கப்பட்டு வைத்தியசாலையின் பிரதம அதிகாரியாகவும் செயற்படும் நியதியுண்டானது,
தற்போது வைக் தியசாலையின் பிரதம பொறுப்பு வைத் திய அதிகாரியாக S. சிவபாலன் அவர்களும், கிருமசி 1. முத்துத் தம்பி, திருமதி P. சிவலோகநாதன், செல்வி M வசந்தமாலா ஆகிய வைக் திய அதிகாரிகளும் பல் டாக்டர் V. இலட்சுமண குமார் ஆகிய ஐவரும் திறம்படச் சேவையாற்றி வருகின்றனர். இன்று அகோர செல்லடிகளால் அகதிகளாக வந்தோர் தொகை அதிகரிக்க வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் தொகையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது வரும் நோயாளிகளை அன் புடன் அணுகி பரிசோதித்து ஏற்ற முறையில் வைத்தியம் நடை பெறுவதால் வைத்சிய அசிகாரிகள் ஐவரும் அனைவரது பாராட் டுக்கும் ஓ.ரிபவர் சளாக விளங்குகின்றனர் .
10.9.95 -ல் வைத்தியசாலையிலுள்ள விளம்பரப் பலகையில் குறிக்கப்பட்டுள்ள பின்வரும் வைத் தி ய அதிகாரிகள் அட்ட வணை பிரதம வைத்திய அதிகாரி S. சிவபாலன் அவர்கள் மூலம் பெறப்பட்டது. அட்டவணையிலுள்ளவர்கட்கு முன்பிருந்த வைத் திய அதிகாரிகள் விபரங்களோ சேவைக் கால விபரங்களே பெற முடியவில்லை, {19.95) -
வைத்தியசாலை விளம்பரப் பலகையில் உள்ளபடி சேவையாற்றிய வைத்திய பொறுப்பு அதிகாரிகள்
5. சபாரத்தினம் S. சண்முகலிங்கம் K. D. ஜோக்கிம்பிள்ளை M கதிர்காமநாதன் S, மகாதேவா V, விபுலேந்திரா A. E. CurrGy செல்வி S. புத்திரசிங்கம் S. (கண ரத்தினம் 1. அருள் லிங்கம் R. G3g Gov nr ii r mr gir செல்வி N. பத்மநாதன் S பாஸ்கரநாதன் 1. அன்பழகன் B இராசரத் தினம் P. நவரத்தினராசா V. R. நல்லையா A. M. செபஸ்ரியாம்பிள்ளை M 15 L - prmay fr M, நல்லைநாதன் R. St E. Bub uit 1767 6op 677 S. சிவபாலன் K. மகேசன் (8l. 9,95)

127
1987-ற்குப் பின் இரண்டு முறை குண்டடிகளால் சேத மடைத்து திருத்தப்பட்டது. மீண்டும் 1995-ல் கட்டிடம் சிற். றாக ராணுவத்தாக்குகளால் சேதமடைந்து தளபாட- s. Lua, gradai ii | கள் யாவும் சேதமடைந்தும் சூறையாடப்பட்டும் 1996-ல் திரும்பிய போது காணப்பட்டது. அவ்விடம் தொழிற்பட முடியாத நிலை யில் அயலிலுள்ள விடொன்றில் ஒரு உதவி வைத்திய யுடன் மாத்திரம் நடைபெற்றது. அபிவிருத்திச் சபையாரின் விண் ணப்பங்களையடுத்து கட்டிடம் சீராக்கப்பட்டு 1997 ஆரம்பத்தி லிருந்து வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு ஒரு வைத்திய அதி காரியுடன் மாத்திரமே நடைபெறுகிறது.
வைத்தியசாலை அபிவிருத்சிச் சபையும் 23.3.97-ல் புனர மைக்கப்பட்டு திருமதி P. சிவலோகநாதன் தலைவர், க. இ. குமாரசாமி, வைத்திய கலாநிதி வை. தியாகராசா உபதலைவர் கள் பொ. விக்கினேஸ்வரவிங்கம் செயலாளர் தி, அரசபிள்ளை உபசெயலாளர் செ. செல்வரத்தினம் பொருளாளர் கொண்ட நிர்வாக சபை செயலாற்றுகிறது, முன்னர் திட்டமிடப்பட்டபடி பால " சிகிச்சை நிலைாம், சுகாதாரக் கந்தோர் கட்டவும், முழு நோ வைத் கிாசாலையாக கடக்கவும், ஆஸ்பக் கிரியின் தேவைக் காக இதன் மிகுதிக் காணி திழக்கேயும்; தெற்கேயுமுள்ள வ்ற்றை வாங்கவும் விண்ணப்பிக்கத் தீர்மானங்களாகின.
கசரோக வைத்தியசாலை
யாழ்ப்பாணத்தில் வைத்தியத்துறையில் சேவையாற்றிய பிறிசிலீவ் - என்ற ஆங்கிலேயரால் 5-ம் ஜோட்ஸ் மன்னரின் நேரடி உத்தரவு பெற்று காங்கேசன்துறையில் கசரோக வைத்தியசாலை யொன்று ஆரம்பிக்கப்பட்டது, சிலlவருடங்கள் தொடர்ந்து நடை. பெற்றது. 1932-ல் இலங்கை அரசால் யாழ்ப்பாணம் புத்தளம் வெரிசறை மயிலிட்டி இட ங் & R ல் கசரோக ஆஸ்பத்திரிகள் தொடங்கப்பட்டன. சில காலத்தில் றாகம், புத்தளம் வைத்திய சாலைகள் மூடப்பட்டன. மயிலிட்டி வைத்தியசாலை இரண்டா வது ஈழப்போர் தொடங்கிய போது சங்கானை அரசினர் ஆஸ் பத்திரியில் 1991 ஒக்டோபர் மாதம் வரை பகுதி வைத்தியசாலை யாக நடத்தப்பட்டது மேற்கொண்டு ராணுவ தாக்குதல்கள் காரணமாக 1993 நவம்பர் 10-ல் கோப்பாய் ஆஸ்பத்திரியில் ஆண்களுக்கான தங்குமிடத்தின் ஒரு பகுதியில் ஆண்களுக்குரிய கடிரோகிகள் பகுதியும் சாவகச்சேரி அரசினா வைத்தியசாலை யில் ஒரு பகுதியில் பெண்கள் கசரோகிகள் பகுதியும் நடத்தப் படுகின்றன. கசரோக வைத்தியசாலையின் தலைமையலுவல"

Page 75
28
யாழ் அரசினர் வைத்தியாாலைக்குத் தென் புறமாய் மணிக் கூட்டு வீதியினருகில் டாக்டர் கு. மகேசன் தலைமையில் நடை பெறுகிறது. கோப்பாய் கசரோகிகள் பகுதிக்கு டாக்டர் சிவகுமா ரன் R.I.P பொறுப்பதிகாரியாகச் சேவையாற்றுகிறார். திருமதி 5. ஜெயசோதி தாதி உத்தியோகத்தராகவும் 4 ஆண் பரிசாரகர் 5 தொழிலர் ளர் சேவையாற்றுகிறார்கள். போதிய கட்டில் வசதி யில் லாததால் கட்டில் வெளியாகும் வரை நிலத்தில் படுப்போர் கொகையும் உண்டு இரண்டு மாதம் ஆஸ் பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டு மென்பது சீட்டாயம் (25 9.95)
கோப்பாய் வடக்கு சிவபூமி
சபாபதி நாவலர் அவர்களால் சைவபூமி என அழைக்கப் பட்ட (கைதடி - மானிப்பாய் வீதி, உப்பாறு நீர்வேலி, உரும் பராய் இடைப்பட்ட இன்றைய) கோப்பாய் வடக்கு இன்றும் சைவ பூமியாகவேயுள்ளது .
வாாம்பத்தையின் தெற்குப்புறமாய் பிரமணக் கு' யிாப்புக்கள் நெ தக்கம பிருந்தன. அவர்கள் சிவபூசை வழிபாடு செய்வதற்கு வசதியாக தங்கள் மத்தியில் ஆலயங்களை நிறுவினர். இந்த வகை யில் கேணி படி வைரவர், செல்வவிநாயகர் மகிழடி வைரவர் மிதி யத் தனை வைரவர் மற்றும் ஆலபங்கள் அலமந்துள்ளன. மிதியத் தனை வைரவ கோயில் பூசகரா பிருந்த கார்த்திபேசுக் குருக்கள் அவர்கள் மகன் சிறந்த புராண படன உரைகாரரும் சிவப் பொலி வும் உடையவாயிருந்து பிற்காலத்தில் மலாய் சென்று சைவ மும், தமிழும் வளர்த்த ஐபாத்துரைக் குருக்கள் அவர் சகோதரர் சுப்பையாக் கு ஈக்கள் என்போர் சந்ததியினரும் மகிழடி வைரக் கோயில் பூசகர் சிவகடாட்சக் குருக்கள், மகன் முத்துச்சாரிக் (கருக்கள், மருக்ரி நொத் தாரிசு கெங்காதர ஐயர் விஷகடி வைத் தியர் 'அப்பையர், நல் லூர் பிரதம பூசகராயிருந்தவரும் சைவ மக்கள் பலராலும் அறியப்பட்டவருமாகிய முத்தக் குருக்கள். அவர் தந்தை வைரவநாதக் குருக்கள் வழி வந்தவர்கள், அரு ணாசலக் குருக்கள் வழி வந்தவர்கள் யாவரும் இச்சுற்றாடலில் வசித்தவர்களாவர், இதன் பக்கத்தேயுள்ள குறிச்சி இன்றும் பிரா மணரோடை என்றேயழைக்கப்படுகிறது, -
ஊரியாட்டி எனும் காணி யில் அம்பலம் வேலர் வேல் தாபித்து வழிபட்டு வந்த போது தான் கண்ட கனவைக்கூறி உந்துவத்தை எனும் காணியில் இன்றைய சித் திர வேலாயுத சுவாமி கோயில் தாபிக்க காலாயிருந்த வரும் , இன்றைய இரா

29
Hஇனற்றடியின் வடபுறமாய் இன்றும் அம்மா வளவு என
*ழக்கப்படும் காணியில் குடியிருந்தவருமாகிய வேதக்குட்டிக்
குருக்களும், நடிதூர்ப் பேரறிஞர் அ. வி. மயில்வாகனம் அவர்
களது சமஸ்கிருதக்குருவான மதுரை பூரீநிவாச சாஸ்திரிகள் அவர்
களும், யாழ்ப்பாணத்தில் ஆடி அமாவாசையில் நீர்ாடிப் பிதிர்க்
கடன் செய்யும் கீரிமலை போன்று - இராமபிரான் இலங்கை வந்த போது வில்லுரண்டித் தோண்டியதாகச் சொல்லப்ப்டும். மட்ட்க்
*"ப்பில் பிரசித்தி பெற்ற மாமாங்கம் தீர்த்தக்குளத்தடி பிள் °77ர் ஆலய பரம்பரைப் பூசகர்கள் இரத்தினக் குருக்கள் அவர்
*ளும் அவர் மகன் அண்மையில் காலஞ் சென்ற பூரணானந்தக் குருக்கள் அவர்கள் முதலிய பிராமனோத்தமர்கள் ஒழுக்க சீலர்
களாயிருந்து சைவம் வளர்த்த பூமியிது.
சபாபதி நாவலர் அவர்களும், அவருக்குப் பின் திண்ணைப் பாடசாலையமைத்து நிகண்டு இலக்கியம் புராணம் என்பன *ற்பித்த முருகேசு உபாத்தியாயர், சிறந்த சைவ ஒழுக்க சீலரும் உரும்பராய் இந்துக் கல்லூரி ஆங்கி ஆசானாயிருந்து எத்த னையோ பிரசித்தமானமாணவமணி களைத் தோற்றுவித்தவரும், எமதூரில் சைவமும், தமிழும் வளர்க்கத் தன்னையே " அர்ப் பணித்துச் சேவையாற்றி வருமாகிய மு. நாகலிங்கம் ஆசிரியர் அவர்களும் பிறந்து வளர்ந்து அருஞ் சேவையாற்றிய பூமியிது
சரவணபவானந்த வித்தியசாலைக்குரிய காணி தரும சாத", னம் செய்த மூவரில் சின்னத் தம்பி பொன்னையாவினோடு சேர்ந்த முருகர் கந்தர், சின்னத்தம்பி மார்க்கண்டு என்பவர்களும் மேலும் வித தியாசாலை விஸ்தரிப்பிற்கான காணியளித்த நாக லிங்கம் அம்பலவாணர் ஆசிரிப்பர் அவர் கீளும் , கோப்பாய் வடக்கு மாதர் சங்கம், பாலர் விடுதி என்பனவற்றிற்கு வேண்டிய கரணி நன்கொடையளித்த சீனிவாசகம் கந்தையா அவர்களும் கோப் lusr un sy!rghaorri வைத்தியசாலைக்கு தாமாகவே மூன் வந்து மூன்று ஏக்கர் காணியைத் தரும *"தினஞ் செய்த ஆறுமுகம் நாகமுத்து, சங்கரப்பிள்ளை கத்தப்பிள்ளை, உடன் வைரமுத்து அம்பல வாணர் வைரமுத்து ஆறுமுகம் என்பர்களும் சித்திர வேலாயுக சுவாமி கோயில் ஆறுமுக சுவாமி விக்கிரகம் தாபித்ததனோடு பிரதி வருடமும் ஸ்தாபித்த நாள் விழாவிற்கான ஒழுங்குகள் செய்த இராமு சின்னத் தம்பி ஆகிய தர்மசீலர்கள் வாழ்ந்த
fluog.
கோப்பாய் விவசாயிகள் சங்கக் கட்டிடம் அத்திவாரமிட யாவும் செய்யப்பட்டுக் குளம்பிய நிலையில் செய்வதறியாது தத் தளித்த போது தாமாத முன் வந்து வேண்டிய 8 பரப்பு 15 குழி

Page 76
30
காணியை நன்கொடையளித்த திருவாளர்கள் சு கந்தப்பிள்ளை. வ, சின்னப்பா, சி, வல்லிபுரம், சி. சுப்பிரமணியம், திருமிதி அ. *திரவேலு ஆகிய பேரன்பர்கள் அவதரித்த பூமியிது. கோப்பா யில் வந்து குடி கொண்ட நாராயண பக்தரான சாமியார் ஓர் ஆலயம் நிறுவ விண்ணப்பித்த போது தமதுரிமையான கொழு வியன் கலட்டியில் வேண்டிய காணியைத் தருமசாதனஞ் செய்தி வீரவாகு வேலுப்பிள்ளை, சதாசிவம் சிவக்கொழுந்து, கந்தையா பொன்னம்பலம், சின்னத்தம்பி இராசையா, "மயில்வாகனம் கந் தையா. திருமதி சின்னையா இராசம்மா, பங்காளர்கள் பத்தி மான்கள் வாழ்ந்த பூமியிது.
மலாயா சென்று வைத்தியத் துறையில் அருஞ் சேவையாற்றி ஓய்வு பெற்று இவ்விடம் திரும்பிய போது சரவணபவானந்த வித்தியாசாலைக்குப் போதிய இடவசதியில்லாத நெருக்கடி ஏற் பட்ட போது 80 x 20 அடி கொண்ட கிழக்குக் கட்டிடத்தைத் தமது செலவிலேயே நிறுவிக் கொடுத்தவரும், கோப்பாய் வடக்கு மாதர் சங்கம்-நெசவு மின்தறிநிலையமமைக்க ஆரம்பித்த கட்டிடக் கொட்டகை வேலை முழுவதனையும் செய்ய நிதியுதவியளித்த வாரும், கந்த ராமி கோயில் வெளி மண்டபக் கூரை வேலைக்கு வேண்டிய தி தி யு த வி செய்தவரும், பிரயாணத்திற்கு உகந்தி காலமல்ல என்று அவரது சோதிடர் தடுத்த போதும் பிள்ளை களின் வற்புறுத்தல் அழைப்பின் பேரில் மலாயா சென்ற போது விமானத்ரல் பிரிப நேரிட்ட தருமசீலர் டாக்டர் சி. பொன்னையா அவர்களும்
கோப்பாய் சித்திர வேலாயுத சுவாமி கோயில் தேர்த் திருப் பணிச் சபைத் தலைவராயிருந்து தேர் வேலைகளைப் பூர்த்தி சேய்து தேரோட வைத்தவரும், யாழ்ப்பாணத்திலுள்ள பல் வேறு நீதி மன்றங்களிலும் வருடக்கணக்கில் நடைபெற்ற விசா ரணைகக்கெல்லாம் தலைமை தாங்கி நின்று தனது நேரத்தை யும் பணத்தையும் செலவளித்தவரும் கோட்டாரின தீர்ப்பின் படி ஸ்தாபிக் கப்பட்ட பல னை கண் சனகையம்மன் கோயில் பரி பாலன சபைக்கு முதல் தலைவராயிருந்து வேண்டிய திருப்பணி வேலைகளைத் திட்டமிட்டுச் செய்தவரும் இணக்கச் சபையில் ஆரம்பத் தலைவராயிருந்தவரும் வடக்கு கிழக்கு மாகாண தபால் அத்தியட்சகராயிருந்து ஓய்வுபெற்றவருமாகிய மு. பரமலிங் கம் அவர்கள்
சித்திர வேலாயுத சுவாமி கோயில் திருப்பணிச் சபை, மற் றும் சமூக சேவா சங்கம், கி. மு. சங்கம், சனசமூக நிலையம் முதலிய பொதுஸ்தாபனங்களின் பிரதான நிர்வாகியாக. விருந்து

13
சேவையாற்றி அன்பர் என நண்பர்களால் அழைக்கப்பட்ட 9,s。 சுப்பிரமணியம் ஆசிரியர் அவர்கள்;
கோப்பாய் வடக்கு சமூக சேவா சங்கச் செயலாளராக விருந்த போது இராச விதி மின் சாரம் கிடைப்பதற்கு பெரு முயற்சி செய்து ஆரம்பதினத்தன்று பொறியியலாளர் சிவதாசன் அவர்களால் பராட்டப் பெற்றவரும், குண்டடிபட்- பாலர் விடு திக் கட்டிடமமைக்க அன்பருடன் சேர்ந்து பெருஞ் சேவையா? றியவரும் 1987-ல் அகதியாக வெளியேறிய போதும், வந்து சர வணபவானந்த வெள்ளி விழா மலர், மற்றும் t-uru - ar nremováir கோர்வைகளை எடுத்துப் பத்திரப் படுத்தி வைத்துத் திரும்பும் போது அகால மரணமடைய நேரிட்ட மு. நல்லையா அதிபர் அவர்கள் போன்ற சமூக நலன்விரும்பிகள் வாழ்ந்து அருஞ் சேவையாற்றிய பூமியிது,
சித்திர வேலாயுத சுவாமி கோயில் முதல் பரிபாலன் சபையில் மானேசராயிருந்த கத்தர் விநாசித்தம்பி, தொடர்ந்து அப்பதவியை வகித்த அம்பலவாணர் கார்த்திகேசு அவர் தம்பி சீனிவாசகம் பலான கண்ணகை பரிபாலன சபையின் முதல் மானே சாா யிருந்த வரும் குளிர்த்திதண்ட லுக்குச் இ) வ லை ய " வெளிக்கிட்டு வி டார் . மழை வரப் போக து - என்று சொன் னவர்கள் வாக்குப் பொய்யாது, கண்ணகைத் தாய் அருள் மசிை சொரிந்து மெய்ப்பிக்க நடந்த பக்தரான முருகேசு வைரமுத்து அவர்களும் தொடர்ந்து திருப்பணிகள் ஆற்றிகர் தப் பு சுப்பிர மணியம் அவர் சளும், நமது ஆலயம் என்றும் தொடர்ந்து ** னகையம்மன் ஆலயமாகவே இருக்கி வேண்டும் - என்று சொல் லாலும் செயலாலும் நிலைநாடடிய வீரவாகு கந்தையா அவர் * (35մ :
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்ப் பேராசானாயிருந்து மேற் றர வகுப்பு மாணவர்கட்கு சாயந்தர வேளைகளிலும் விடு தலை நாட்களிலும் வகுப்புக்கள் நடத்தி முழுச்சித் திபெற வைத்து . பல மாணவமனிைகளை உருவாக்கியவரும், ஞானபண்டித சைவ இளைஞர் சங்கம் ஸ்தாபித்து நமது கிராம மாண வரிடையே தமிழ், சமயம் சம்பந்தப்பட்ட பல போட்டிகள் வைத்து மான வர் முன்னேற்றத்துக்குப் பெருந் தாண்டாற்றிய பண் டி தி சி, கந்தையா அவர்களும், நமது கிராம வித்தியா சாலையில் தலைமை பாசானாயிரு ரது பெ ரு த் சேவையாற்றிய தனோடு கோலாட்டம் சீனடி சிலம்படி கவியியற்றல் சிவராத்திரி நாடகம் முதலிய நூண்கலைகளை வளர்த்து மாணவ உலகாலும் வித்திய" பகுதியாராலும் பாராட்டப் பெற்ற குருமணி வே. சிதம்பரப் பிள்ளை போன்ற அறிஞர்கள் அருஞ் சேவையாற்றிய இடமிது.

Page 77
132
கோப்பாய் வடக்கிலுள்ள கோயில்கள் agፏ8ሲሠfrቃጦrጫጫ” கள், சனசமூக நிலையங்கள் வைத்தியசாலை கூட்டுறவுச் சகிக கள் அமைத்த இடப்பரப்பு முழுவதும் தர்ம ஒலர்களால் நன் கொடையளிக்கப்பட்ட காணிகளிலேயே ஸ்தாபிதமாகியுள்ளமை இக்கிராம மக்களின் தார்மீகக் கொள்கைக்கு ஒ? எடுத்துக் காட் டாய் விளங்குகிறதெனலாம்.
இவ்வாறு பிராமனோத்தமர்கள் ஒவபூசகர்கள் தர்மி gഒf്
கள். சிருப்பணிக் தொண்டர்கள் நல்லறிஞர்கள் antropos5,5) வழி s 7 CL2. LU மகிமையினாலோ - அவர்கள் ஆன்ம வழி காட்டலாலோ தெய்வத் திருவருளினால் இன்றைய கோப்பாய் வடக்கு இடப்
பரப்பிலுள்ள பெரிய சிறிய தோபில்கள் அனைத்தும் ഞ മഖ്
கோயில்களாகவே மிளிர்கின்றன. இன்றும் இவ்விடப் ug: to, 19á ஒக்கின்ற 787 குடும்பங்களைச் ர்ேந்த 248 பேரில் ஒன்று தவிர மற்றனைவரும் சைவர்களாகவே மிளிர்கின்றமை இப்பூமிக்
குண்டு சபாபதிநாவலர் வாய் வந்த சைவபூமி இன்றும் சிவபூமி,
ாகவே மிளிர்கின்றது. (31.7.99)
வயோதிபர்களது அனுபல வார்த்தைகளை" உதாஒனம் செய்தலாகா
gust 3 வி தி யிலுள்ள தோ ட் ட வி ட் டி ல் யானும் மனைவியும் இருக்கிறோம். கிணற்றுள் 5 - 8 அடி நீளமுள்ள ஒரு சாதி நாகபாம்பு, எடுக்கப் பலவிதம் எத் தனித்தும் (Pபி"
ഞ്ഞ, , T് ''' பராக் கயிற்றைக் கட்டி G.O.-rT Îò கயிறு வழி பாம்! ஏறி இரவில் தப்பிவிட்டது: gy j * 6 జ5 *
காணவில்லை. சில ம7 தங்களாயின.
தென்னை மரங்கட்கு கிடங்க வெட்டி குளை கஞ்சல் தாட்டு உாம் போடும் வேலை நடக்கிறது" வாழைக்குள் சருகு உடும் போது பாம்பு என்ற அவலக்குரல் கேட்கிறது" த ஷ்விடம் போ கிறேன். முன் கிணற்றுள் இருந்த பாம்பாயிருக்கலாம், lfமெடுத்துத் தன்னைக் காட்டி விட்டு சருகுள் மறைகிறது கற் கிழுவந் தடியெடுப்பித்து அ டி த் தேன். கற்கிழு வந் * பட்டதும் பாம்பின் வேகம் குறைந்து படமெடுத்து நிலத் ல்ே முட்டி விட்டு மீண்டும் சருகுள் மறைகிறது. வந்தவர்கள் பயந்தி தூரத்தே நின்றனர், வழமை போல் அடித்துக் தாட்டுவிட்டேன்

133
சற்றுப் பிந்தி வந்து இவற்றை விசாரித்தறிந்து அவதா னித்த வயோதிபர் ஒருவர். உபாத்தியாயர் 'சாதி நாகம் அடித் திருக்கவே கூடாது. வளையம் போட்டுப் பிடித்துக் கொண்டு போய் அப்புறப் படுத்தியிருக்கலாம். சிங்கள ஆட்கள் சாதி நாகத் தைக் கண்டால் மலர் தூவி வணங்கியிருப்பர். நீர் செய்தது தவறு, நாகபாம்பை தலையில் அடித்திருக்க வேண்டும், நீர் அடித் தது தலையில் படாத படியால் பின்னர் படமெடுத்து நிலத்துள் முட்டி சாபம் போடநேரிட்டது. சாபம் போட்ட நீரடித்த ராகத் தின் சோடி உம்மை அல்லது உமதாக்களைத் தாக்கலாம் கவன மாயிரும்" என்று எச்சரித்துச் சென்றார். இதனையறிந்த வேறொரு என து உறவினரான வயோதிபர் - **குமாரசாமி பெறுந் தவறு செய்துவிட்டார், 17 11.90 சனி நேற்று மாதப் பிறப்பு, அமாவாசை, நல்ல நாளில் பாம்பை - அதுவும் சாதி நாகத்தை அடித் திருக்கவே கூடாது நாகம் ஆண்சாரை கொம் பேறி மூக்கனோடு இணையும் கொம்பேறி அடித்தவரை அல் லது உறவினரைத் தாக்கலாம் கவனமாக இருக்கச் சொல்லவும்" என்று தனத அனுபவக் கண் கொண்டு கூறியதும் எனது நெருங் கிய உறவினர் மூலம் தெரிவிக்கப்பட்டது. இவைகள் கிழட்டுக் கதைகள் என்று அநாதரவாகத் தோட்டத்திலுள்ள வீட்டில் தான் யானும் மனைவியும் இருந்தோம். இரவில் வீட்டுக்கு வெளியே செல்லப் பயந்ததில்லை. தோட்டத்தில் யான் பகல் இரவு பாராது உலாவ நேரிடுவதால் பாம்புகளைக் கண்டால் அடிப்பதுவே எனது வழக்கம்.
தோட்டத்தில் 17, 11.90 நடந்தவற்றை எனது பழைய வீடு கிளுவானை சென்றதும் விபரயாகக் கூறினேன். அகிலன் உள் ளிட்ட பேரப்பிள்ளைகள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். வீட்டிற்க வந்த விவசாய அதிபர் ஒருவர் வவனியாவில் நடந்த இப்படியான இரு சம்பவங்கவைக் கூறி உறவினர்கள், சோடிப் பாம்பினால் தாக்கப்பட்ட வரலாறுகளும் கூறிய போதும் அனை வரும் கேட்டுக் கொண்டிருந்தனர். யான் அவர் கூறியதனைக் கேட்டதும் சிறிது பயப்பட நேர்ந்தது. கழிந்ததற்கு இரங்கிப் பிரயே 1 சனமில்லை சோடிப்பாம' என்னைத் தாக்கலாம் என் பதனை எனது மகள் அரவிந்த" முற்றாக நம்பிவிட்டார் கண் ணகையம்மன் கோயில் புராதன கூழா வடி சென்று அடிக்கடி நாகதம்பிரானை வழிபட்டு வந்தது: அறிந்தேன்.
29, 11.90 வியாழன் காலை - அம்மா! உங்கட்குக் காலில் பாம்பு கடித்ததாகக் கனாக் கண்டேன். - என்று அகிலன் கூறி னான். குறித்த கனவு பாம்பு அடித்ததினைக் கேட்டுக் கொண் டிருந்ததன் பிரதிபலிப்பு - எனக் கருதி யாரும் பொருட்படுத்த

Page 78
134
வில்லை, 29,11.90 வியாழன் காலை எனது மனைவி கிளுவானை பழைய வீடு வந்து Lர், பி ,பு 1 மணிக்கு யானும் கிளுவ"வி" வீடு வந்து விட்டேன். வழமை போல் மாலை கட்டி சாயிபாபா பூசைக்கு அகிலனுடன் பி ப5 ச்ெல்ல அரவிந் ஆயத்தமாக விருந்தார், பி - ப 3 மணியளவில் இன்று தோட்டத்தில் யாரு மில்லை; ஆகையால் ஒன்ணையாவின் எலுமிச்சையிலுள்ள காய் கள் களவு போய்விடும் எனக் ی ژنهyth up fr )قیقfrا-سالا D. படக் கிளம்பினார் , அம்மா வெயில் தணியப் போகலாம் யான் Gun ù turi è gi வருகிறேன் - என்று கூறி அரவிந் G5frtவிட்டிற்குப் போகப் புறப்பட்ட போது படலை வரை அம்மா வுடன் சென்ற அகிலன் - அம்மா! கண்ணுக்குள் பாம்பு தெரி விறது. எனக் கூறினான் முந்திய கனவுபோல இதனையும் பொருட் படுத்தாது அரவிந் சென்றுவிட்டார்:
அளவில், " பவாவுக்குப் பாம்பு கடித்து விட் 48 4 נL . ני, டது, உடன் வட்டுமாம் " என ஒருவர் வந்து படலையில் நின்று ふasabá57" எழுப்பினார், பைசிக்கிளிலில் விரைந்தோம். அரவிந் மயங்கிய நிலையில் விட்டு விறாந்யிைல் பாயில் படுத்திருந்தார் அயலவர்கள் விறாந்தை நிறைய நின்றனர், பின் பக்கத்தால்
●站g urbH **学三 இடது காலில் ஆரம்ப சிகிச்சைகள் நடத் திருந்தன: நா4 போட்டம் இருப்பதனை அவதானித்தி யான் ஆஸ்பத்திரிக்கு Lன் கொண்டு போக வாகனம் ஏத விதி கொண்டு வாருங்கள் - என்று அலறினேன். பசன் சொல்ல முன் ேைர மூன்று திசைகளில் வாகனம் தேடிக் கொண்டு வர ஆஃ கள் சென்றதறிந்தேன். யுத்த கால நெருக்கடியும் பிதியும், வாகனங்கள் இருந்தும் எரிபொருள் இல்லாமையால் தாமதப்படு வது அறிந்தேன். பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரி சென்றவர் அவ்விட முள்ள அம்புலன்ஸ் உதவி கேட்டபோது அம்புலன்ஸ் இவ்வி. மிருந்து யாழ் 奥sou函°中点色* கொண்டு போகவே மாத்திரம் தான் பாவிக்கலாம்! வேறிடத்துக்கு விட உத்தரவில்லை எனக் கூறப்பட்டது. இடையில் இரத்தோட்டம் தளர்வுற்ற நிலை கண்டு இந்திரா நெஞ்சைத் தேய்த்த போது பக்கத்திலிருந்த ஆஸ்பத் 剑f மருத்துவமாது ஒருவர் விஷமேறுவது துரிதப்படலாம்! என்று கூறித் தடுத்து இார் அவர் கூறியது தவறு என்று பின் ல் உணர்ந்தோம். பி ! த.15 அளவில் சிறிய லொறி யொன்று கொண்டு வரப்பட்டது யாழ் ஆஸ்பத்திரி வெளி ஒஇசைப் பிரிவு கொண்டு ரேனோம். விபரம் கூறினோம் பரி சோதித்து விட்டு மைானார். இரத்தோட்டம் தடை-கால
நாசவே மரணம் நிகழ்ந்துள்ளது! மேற்கொண்டு எதுவும் செப் யக் கூடிய நிலையில் லயென்றார். புலம்பினோம், இடையில்

35
வந்த நண்பர் ஒருவரை கொட்டடிக்கு விஷகடி வைத்தியர் 伊血 றம்பலத்திடம் அனுப்பிய போது அவர் கொழும்பு சென்று 69. டதாக வந்து சொன்னார். இடையில் டாக்டர் சி: ஒவகுமாரன் வந்த போது அழுகையுடன் முறையிட்டோம். டாக்டர் g fluntésé தான் சொல்லியிருப்பார்- என்று ஆறுதல் கறனார் கெஞ்சலுக்கு இரங்கிய நிலையில் நாடி பார்த்து விட்டு முன் கூறியதனையே உறுதிப்படுத்தினார். ஆறுதல் கூறிக் கொண்டிருந்தவர் மெது வாகச் சென்று கண்ணைத் திறந்து பார்த்து விட்டு முன் கூறிய தனையே மீண்டும் கூறினார். (கருவிழிகள் மேல் அல்லது கீழ் சொருகியிருந்தால் நம்பிக்கை வைக்கலாம். e.GrøMT Lugu MC5 விழி நேரே இருந்தால் விெசையில்லை - என்ற விபரம் பின்னர் அறிந்தோம்) கொழும்புக்கு உறவினர்களுக்கு அறிவிக்க தெலி போன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது ராணு கெடு பிடிகளால் முடியாத நிலையையும் விளக்கி விடு செல்லுதல் நல்ல இதன்று ஆலோசனையும் கூறினார். வைற்கெளஸ் - அம்புலன் aல் வீடு கொண்டு வந்தோம். மறுநாள் வெள்ளிக்கிழமை இறுதிக் கிரியைகள் நடந்தன. வழமையான உப்பாற்றங்கரைமயானத் துக்குக் கொண்டு போக விமானக்குண்டடி பயத்தினால் Sullவுள்ள இராச வீதியருகில் ፴ሆmrመ*ffቌ8 சுடலையில் தகனக் கிரியை தள் நடைபெற்றன
●4站西 கொம்பேறி தகனக் கிரியை முடியும் வரையும் பக் கத்திலுள்ள tp#86ע( σ ύ ι, υι. Φι போட்டிருக்கும் தகனம் முடிந்த பிறகே இறங்கிச் செல்லும் - என்று முதியவர் கூற்தை க் பேட்டு குறித்த இடத்திற்கு மறுநாள் 30.11.90 வெள்ளி காலை வந்தவர்கள் பக்கத்தில் நின்ற மலே சி யா மரமொன்றில் இலே உயரத்தில் கொப்பில் சுற்றிக் கொண்டு பாம்பொன்று இருப்பதனைக் கண்டனர் எறிந்தனர். அது விரைந்து இறங்கி அரவிந்படுத்திருந்த விறாந்தைக்கே ஓடியது. ஆறடி நீளமான கொம்பேறி மூக்கன் அடித்தனர். அருகேயுள்ள uשפr3869 $, ז60ז-g; 26 னக் கிரியைகள் நடக்கவிருக்கும் மயானத்தில் ஆலமரத்தில் தூக்கி யிருந்தனர். தகனக் ஓரியைகட்காக நாம் சென்ற போது விபர மறிந்தோம் நாங்கள் அக்கினி மூட்டியதும் நின்ற வயோ தி ர் நிலர் தூக்கியிருந்த பாம்பை சுள்ளிகள் கஞ்சல் போட்டு அதன் மேல் போட்டு எரித்தனர்.
பழையவர்கள் வயோதிபர் சொன்ன அனுபவ au trirt 36023 air Qué凸6° சரி - என்று தற்போது தான் அனைவரும் புரிந்து
கொண்டனர். மகன் அகிலன் தெய்வீகமாகக் கூறியதனைபொருட் படுத்தாதது தவறு என்று பச்சாத் தாபப்படவும் நேர்ந்தது.

Page 79
36
1)
2)
3)
4)
ந11.91 அகிலனுடன் gpérወl ሠሾዳ፡ விவில் லண்டனுக்கு கோதரிகளிடம் செல்ல சல ஒழுங்குகளும் செய்து யாழ் ஸ்ரேஷன் சென்ற போது அத் திகதிக்குரிய யாழ் -கொழும் பிரயாணம் ராணுவ பயங்கர நிலைமைகளால் தடைப் பட்டு 5, 1891ற்கு Sir Currel-st திரும்பி வற்தனர்"
மேலும் அரவிந். ஒவப்புக் கரை currill- இவள்ளைச் சேலை டிக் கொண்டு ᏩᏍmrᏩᎯ56ib Ꮽ â ᎧfᎢ £! aaff r† ወጪ/ a}tùfróቃ செல்வது போல் கனாக்கண்டு 15, 90 லண்டனிலுள்ள 互3575f au罗西刻 கொழும்பிலிருந்த جو Qgrrg JوقوJ6-سا தெலி Gumrair Gas T-sik கொண்டு சுகம் விசாரித்தறிந்தது.
அரவிந்தாவுடன் மிப்பற்றுதலுடைய அவுஸ்திரேலியா ଘଞଜt றிருந்த சோமு மாமி இரண்டு கிழமைக்கு முன்னர் அர விந்தாவுக்குப் பாம்பு கடித்து விட்டதாகக் கனாக்கண்டு அடுத்த நாள் கொழும்பிலிருந்த அவர் சகோதரன் மூலம் தெலிபோனில் கம் விசாரித்தறிந்திது" இவை கடித மூலம் பிந்தியே அறிந்தோம்,
அரவிந்தாவுக்குப் பாம்பு தீண்டிய அதே நேரம் லண்டனி லுள்ள அவரி a Costas fi விஜகுமாரி தாங்க மு27 G35 r. உடலெரிவு இவற்றால் கஷ்டப்பட்டு கந்தோரிலிருந்து 9 OG ன்ெறது, அவ்வீட்4ல் தூக்கத்திலிருந்த மைத்துர் ஜெயம் . தன்னைப் uי )bL{ இண்டியதாகக் கனாத் ஆண்டு அலறியெழுந்து ஆரவாரப்பட்டதும் 29 190 வியாழன் கொழும்பில் தமது يGعrr fالأ6-لاتنا كله ا தங்கியிருந்த மைதி துனர் இவானந்தன் " அக்கா @一@ காலில் பாம்பு கடித்து விட்டது என்று நித்திரையிலிருந்து பதறியெழுந்து சுறி யதும் ஆகிய இவைகள் ஒன்னால் கடித மூலம் அறிய நேரிட் டன. . இவை ஒந்தனைக்குரியவை
 

37
கோப்பாய் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
எமதூர் வாலிபர்கள் இராமத்தின் வெளியான இடங் களில் சுதேச விளையாட்டுக்கள் தொடர்ந்து கைப்பந்து, உதிை பந்து முதலியனவும் தொடர்ந்து விளையாட்டுப் போட்டி என் பனவும் நடத்தி வந்தனர். நிலையானதொரு 6,606 Tual.9Lமமைக்கும் கோக்கமாகவும், அப்படியமைத்தால் அரச உதவி பெற வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் 11,6,78-ல் கோப்யாயிலுள்ள லிளையாட்டுக் கழகங்கள் என்பனவற்றை இணைக்கும் நோக்க மாய் சரவணபவானந்த வித்தியாசாலையில் வாலிபர்களின் பொதுக் கூட்டமொன்று கூட்டப் பெற்றது மு. பரமலிங்கம், க. இ. குமாரசாமி, அ. சங்கரப்பிள்ளை, மு. நல்லையா, J. S, S. ஆனந்தம் எனும் பெரியார்களின் அறிவுரைகளைத் தொடர்ந்து கோப்பாய் விளையாட்டுக் கழகம் உதயமானது.
தலைவர் செ. கோபாலசிங்கம்
காரியதரிசி இ, இராசசேகரம்
தனாதிகாரி ஆ. சிவகுமாரன் என்போரைப் பிர தான நிர்வாகிகளாகக் கொண்ட நிர்வாக சபை உருவானது. tip பேஈ ஷகராயிருந்த க. இ. குமாரசாமி அவர்களது உதவி யோடு நிலையானதொரு விளையாட்டிடமமைக்க முயற்சிக்கப்
• لقد سا ناسا
சிதம் ரம் செவ்வாய்க்கிழமை மடத்துக்குச் சேர்ந்த கோப் பாய் வடக்கு பண்டார வளவு எனும் காணி 20 பரப்பையும் கோப்பாய் வடச்கு சிகறெற் புகையிலைச் சங்கத்தார் இல 20 801.5.1955 சி. கனகரத்தினம் நொத்தாரிசு அவர்களால் 42 வரு டக்குத்தகைக்கு எடுத்து சிகறெற் போறணைகள் ஒன்பதும் கட்டி டங்களும் நிறுவி நடத்கி வந்தனர். குறித்த சங்கத்தின் தொழிற் பாடு 1974 அளவில் செயலாற்றிருந்ததாயினும் அவர்கள் பரா பரிப்பிலேயே குறிக் த காணி இருந்து வந்கது எமது தேவையைக் குறித்த சங்கத்தாரிடம் கூறி அவா கள் பூான சம்மதத்துடன் குறித்த சித பரபுண் ணியம் காணி பரிபாலன சபைத் தலை கூர் இ. இராமலிங்கம் (மாதகல்), ச்ெ, நடராசா - காரியதரிசி (நீர்வேலி) இவர்களிடம் சங்கப் போஷகர் அவர்களுடன் பல நாட்கள் திரிந்து அவர்கள் சம்ம சம் பெறப்பட்டது அக்கால விளையாட்டுக் கழகங்களின் மேற்பார்வை உத்தியோகத் தர் அவர் களது ஆலோசனையின் பேரில் அரச உதவி பெறல் இலகு என் பதாலும் கோப்பாய் கிராமச்சங்க விசேட ஆணையாளர் S.S.

Page 80
38
ஆனந்தம் அவர்களது ஆலோசனையுடனும் இல. 10352-18.2 79 நொத்தாரிசு க. சச்சிதானந்தம் அவர்களால் 50 வருடத்துக்கு குத்தகை உறுதி எழுதி முடிக்கப்பட்டது.
மேலும் பரிபாலன சபையாரதும் சங்கத்தாரதும் அணு மதி பெற்று பற்றைகள் வெட்டி, பனைகள் தறி தது காணி யைத் துப்புரவாக்கி திருத்தங்களும் செய்து குறித்த காலம் தொடக்கம் எமது விளையாட்டிடமாகத் தொடர்ந்து பாவிக் கப்பட்டு வருகிறது.
கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலைக்கு விளை யாட்டிடமில்லாக்குற்ைபயிருந்ததால் கழக அனுமதியுடன் குறித்த இடம் பாவித்து வருகின்றனர். குறித்த காணி எல்லையில் அத்து மீறல் நடக்கத் தொடங்கியதால் குறித்த விளையாட்டிடத்துக்கு நிலையான எல்லையமைக்க - மதில் கட்ட திட்டமிடப்பட்டது. சிக றெற் புசையிலைச் சங்கத்தார் அனுமதியுடன் செயலற்றுக் கைவிடப்படட நிலையிலிருந்த போறணைக் கற் ளை. பிரித்து எல்லை மதில் கட்ட முற்பட்டோம், சங்கத்துக்கு ஒர் காரியால ய மைக்க உதவிக்கும் விண்ணப்பித்தோம் அத்திவாாமும் இடப் பட்டது. அப்போது கோப்பாய்த் தொகுதிக்கு பொதுவானதொரு விளையாட்டிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. விளை யாட்டுத் திணைக்கள மேலதிகாரிகள் எமது விளையாட்டுத் திட லைப் பார்வையிட்டும், கோப்பாய்த் தொகுகக் கப் பொதுவாக நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் எப்பே - தும் எ து கழகம் முன்னணி வகித்த மையையிட்டும் எமது இடத்தையே தெரிந்து.
விளையாட்டரங்கம், வலிகாமம் கிழக்கு எனும் பெயர்ப்பலகையும் த7 பிக்கப்பட்டு நடந்து வந்தது.
சென்ற 1987 வன்செயல்களை அண்மித்த முன்னைய மாதங்களில் பே ராளிகளால் சிறிது த ட ங் சு ல் ஏற்பட்டது. விளையாட்டிடத்தின் தென் மேற் சுப் பக்கமாக ஓர் கட்டிடம் நிறுவ ஆரம்பிக்கப்பட்டது. எமது போஷகரும் எமது கழகக் தன் நலன் விரும்பிய பெரியார்களும் உடன் சென்று போராளி கள தலைவரை அணுகி எமது நிலையை விளக்கினோம் விளை யாட்டிடம் தொடர அவர் அனுமதி கிடைத்தது, தொடர்ந்து நடந்த வன் செயல்கள் கா லத் தி ல் எமது தொழிற்பாடுகள் களர்ந்ததாலும், கிழகப் பிரதான நிர்வாகிகள் வெளிநாடுகள் செல்ல நேரிட்டதாலும் சிறிது காலம் செயலற்றிருந்தது.

39
1990 - 91 கோ ப் பாய் கிராம சபை வேலைத்திட்ட மமைக்க உள்ளூராட்சி உதவியாணையாளர் சமுகத்தில் நடந்த தொரு கூட்டத்தில் நிறுவப்பட்ட உப சபையாரும் எமது விளை யாட்டிடத்தையே விஸ்தரிப்பதற்கான சிபார்சும் செய்யப்பட்ட தறிந்தோம்.
28 4.90-ல் நடைபெற்ற ஸ்ரார் விளையாட்டுக் கழகப் பொதுக் கூட்டத்தில்,
ዳኟ6ሻ}@)6a/th சு குகதாசன் செயலாளர் செ. ரஞ்சநாதன்
பொருளாளர் தி. சரவணபவன் உட்பட்ட 18 பேர் கொண்ட நிர்வாக சபை தெரிவானது முன்பு தடைப்பட்ட மதில் கட்டுவதற்கும் வேறும் விளையாட்டுத்திடலுக்கான வேலைகள் ஆரம்பிப்பதற்கும் நிதிசேகரிக்க ஆயத்தங்கள் செய்து நிர்வாக சபையில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன, இந்த நிலையில் மீண்டும் - மறு அறிவித்தல் வரை வேலைகள் தொடங்காமலிருக்கு மாறு போராளிகளால் 10.5.90-ல் மீண்டும் பணிக்கப்பட்டது.
எமது கிராம இடப்பரப்பில் யத்தியில் இவ்விடம் அமைந் துள்ளதாலும், எமது விளையாட்டிடத்தைத் திணைக்களத்தார் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாலும் கோப்பாய்க் கிராமசபை - உபசபை 1990 - 91 வேலைத் திட்டத்தில் எமது விளையாட் டத்தையே விஸ்தரிப்பதற்காவன செய்யத் திட்டமிட்டு அங்கீ கரித்து உள்ளூராட்சியுதவியாணையாளருக்கு மனுச் செய்துள்ள தாலும் இவ்விடத்தைக் கைவிட்டால் எமது கிராமத்தில் சிறு வர்கள் உள்ளிட்ட பலருக்கும் பத்தியான இடத்தில் வேறு விளை யாட்டிடமமைத்தற்கான காணி பெற முடியாதென்பதாலும், விசேடமாக எமது விளையாட்டிடத்துக்கு அண்மையிலுள்ள 600ற்கு மேற்பட்ட மாணவர்கள், சுமார் 28 ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு வரையுள்ள சரவணபவானந்த வித்தியாசாலைக்கு இவ்விளை யாட்டிடம இல்லாதொழித்தால் விளையாட்டுத்துறையே கற் பிக்க முடியாமற் போகுமென்பதாலும்;
எமது விளையாட்டிடத்தை - ஆரம்ப கர்த் தாக்களும், எமக்கு உதவி செய்ய வந்த பெரியார்களும் நாமும் பல நாட் கள் அலைந்து திரிந்து பெரும் பிரயாசையின் பேரில் எடுத்த இடத்தைத் தொடர்ந்து நடத்த விடுமாறு 31.5.90-ல் விண்ணப் பிக்கப்பட்டது. இதனையொட்டி போராளிகள் தலைவரை பிர தான நிர்வாகிகளும் போஷகரும் சென்று விண்ணப்பிக் ககன் பேரில், அவர்கள் கேட்டபடி கழகத்தின் வரலாறு முழுவதும்

Page 81
40
எழுதிக் கொடுக்கப்பட்டது.* ஈற்றில் ஸ்ராரி விளையாட்டுக் கசி கமும் வித்தியாசாலையின் பாவிப்புக்குமாக பூரண அனுமதி அளிக் சப்பட்ட து .
மேற்கொண்டு ஓல மாதங்களால் umri Gol-LU அனுமதியு மில்லாமல் பிறிதொரு சிறிய ஆலயம் உருவாகி هo لا تك76 تقرع பாவிப் புக்கும் இடைஞ்சலாக தி கனறு ஒன்றும் வெட்டப்பட்டது لاہو۔ யம் உருவாக்கியதான அம்மா உருவாடிச் சாத்திரமும் சொல் லத் தலைப்பட்டதனால் இல மக்கள் அவர் வயப்பட்டனர் இத எால் பிரச்சினைகள் Gir fi is 56' . போர்க்கால நீதிமன்ற rnr ணைகளும் மேல் விசாரணை+ளும் நடைபெற்றன. வித்தியா சாலை முறையீட்டின் பேரில் வித்திய பகுதி 30 و سده uآثاه سال as st ரணைகளும் நடைபெற்றன. இறுதிக் டிட்டத்தில் பதால் விளையாட்டுக் கழகத்தாரையும் தலையிடாது பெற் றார் தடுத்தனர் தொடர்ந்து தலைபையாசிரியர் போஷகர் தலையீடுகளால் இல் விசாரணைகள் இரண்டு தவணையில் நடைபெற்றது. இதுவேளை அடாத்துக்காரர் தூண்டுதல்களால் எச்சரிக்கைகளும் سسامه فاوي 25 لفة وهي நடைபெற்றன்" இறுதி தில் நியாயம் வென்றது சாமியம்மாவும் ഖങി ിങ്ങrT് விள்ை யாட்டிடத்துக்குச் சார்பாய் தர்ப்பளிக்கப்பட்டு Qur 695m) frff 92-93 வியுடன் உடனின்று மைதானம் சீர் செய்யப்பட்டு விளையாட் டுப் போட்டிகள் மைதானத்திலேயே நடைபெறுகின்றன 6Fal மக்களானபடியால் ஆரம்பத்தின் )3r | oo« که آل الههٔ கோயிலில் பிரார்த்தனை வழிபாடுகளைத் தொடர்ந்திே விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன:
முன்னைய தர்மானத்தின்படி எல்லை ஈள் உறுதிப்படுத்தப் படவேண்டியதும் விளையாட்டிடத்துக்க" கரசியாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். இன்றைய அன் பர்கள் இது விஷயத்தைக் கவனத்திற்கெடுத்துத் தொழிற்படு
a fi fi és GY717 dš -
gs, as as at Urrus தைான த்கிற்கு இடைஞ்சலாக தென் மேற்கில் சிறு وم. Lq L۔ 'fو ا தோட்டமும், தொடர்ந்து சிறுவர்
பாடசாலைக் 6ة و چou j; )کی چه n L-L{+ 60 « எல்லைக் காணியில் அத்து மீறல்க்ள் கிணறு. அகித் து மியம்மாவின் கோயில், மன்று தள் விசாரணைகள் இவற்றோடு தி டுக்கள் எச்சரிக்கைகள் .
கழக நிர்வாகிகளை பெற்றார் தடுத்தல் இத்தனையும் கடந்து இம் மைதானம் நிலைப்பதற்கு வித்தியாசாலை 9áfol ff , 5o. அரசபிள்ளை ஆகியோரின் உதவி என்றும் நினைவிற் கொள்ள வேண்டி யதாகும்

l4
கோப்பாய் கிராமச்சங்கம் . பிரதேசசபை
1796-ல் இலங்கை வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் படிப் பய7க சனநாயக அணுகுமுறைகள் உண்டாகின. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகிகளும் ஆட்சியில் பங்குபெறும் Pே?றகளும் உண்டாகின. 1927-ல் சே வென்று ஹியூகிளி போட் தேசாதிதி காலத்தில் இராச உத்தியோகம் பார்த்து வங்க பொலிஸ் விகானை மார் வேதன நியமனம் பெற்றனர். தலைவரி நீக்கப்பட்டு அகற்குப்பதில் இராமச்சர் ரை ற்பாடுகள் உண்டாக்கப்பட்டன. இந்த வகையில் 1926-ல் கோப்பாய் مراج சினர் சாதனா பாடசாலை (மன்றிலில் பி.ப 4.00 மணிக்கு வட மாாட்சி - வலிகிழக்கப்பகுதி வேலுப்பிள்ளை மணியகாான் (கர வெட்டி) தலைமையில் முகலாவக கிராமச்சங்கிக் தேர் கல் நடை பெற்ற கனை அப்பாடசாலை மாணவனாக இருக்க யான் நேரில் அவதானித்துள்ளேன். கோப்பாய் (மழுவதிலுமிருந்து கிரளகக் கூடியிருந்த வாச்குரிமைக்குத் தககியான வாக்காளப் பெருமக் களால் கிராமச்சங்கக் கிற்கான அங்கத்தவர்கள் பெயர்கள் (மன் வைக்கப்பட்டு கையுயர்க்கி சம்மதவாக்குகள் பெறப்பட்டு பின் வரும் பன்னிரண்டு அங்கத்தவர்களும். அவர்களால் தலைவரும் தெரிவு செய்யப்பட்டனர்.
1. ஆர். எஸ். வி. முத்துத்தம்பி 7, w. சின்னக்தம்பி
2 E. மயில்வாகனம் 8. M. சேனா திராகச 3. S, V, சிதம்பரப்பிள்ளை 9. V. தாமோதரம்பின்ளை 4. க இளையதம்பி 10. V, முத்துக்கமாகு 5. 62 சரவணமுத்து . E. பொன்னையா 6 க. வைத்திய லிங்கம் 12. K. முத்து மயில்வாகனம்
தலைவர் : ம. இரத்தினசிங்கம் - நியாயதுரந்தரர்.
முதன் முதல் சனநாயக முறையில் பங்கு பற்றியதில் மடி சளுக்குள் ஆரவாரமுமம் (ச தூகலமும் கரை புரண்டோடினதையும் பார்த்தேன். மாதமொருமுறை சனிக்கிழமைகளிலே சாதனா பாடசாலையிலேயே கூட்டங்கள் நடைபெற்றன. அரசகொடை கிராமவரி போன்றனவற்றின் வருமானத்தையொட்டி வருட மொரு முறை உள்ளூர் பராமரிப்புச் செலவினங்கள் திட்டமிடப் பட்டு அரச அங்கீகாரத்துடன் ஒப்பந்த முறையில் செய்யப்பட் டன. பாதைகள் திருத்தம், சிறுநீர்ப்பாசன வசதிகள் செய்தல் முத

Page 82
142
லானவற்றில் ஈடுபட்டதனால் மக்கள் நன்மதிப்புக் கிடைத்தது மூன்று வருடத்துக்கொருமுறை தேர்தல் நடைபெறும் ஒழுங் கிருந்தது.
பின்னால், கோப்பாய் கிராமச் சங்க இடப்பரப்பு
1. வராம்பத்தை 6. இருபாலை 2 இலகடி 7 கோப்பாய் தெற்கு 3. தியர்வத்தை 8. &t’c-ởớ°ợn tờ 4, நாவலடி 9. நாயன்மார்கட்டு 5. பழந்திெரு 10. கல்வியங்காடு
ஆகிய பத்துவட்டாரங்களாக்கப்பட்டு, தேர்தல்கள் வட் டார ரீதியாக நடைபெற்றன. அங்கத்தவர்கள் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாவது இருக்கவேண்டுமென்பது as L-IT ult விதியாயிருந்தது;1932 அங்கத்தவர் தேர்தலில் கோப்பாய் வடக்கு அங்கத்தவர் ஒருவர் மேல்கொண்டுவரப்பட்டு எழுதுவித்து உறு தியாக்கப்பட்ட பின்னரே தான் அவர் அங்கத்துவம் ஏற்கப்பட் L一gl·
தலைவர் இரத்தினசிங்கம் சிவில் நியாயதுரந்தராயிருந்த படியால் காணிப்பிரச்சினைகளை நன்கு விளக்கிச் சமரசமாகப் பல முறையீடுகளைத் தீர்த்து வைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இதனாலவர் தொடர்ந்து 1935 வரை மூன்று முறை தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.
1935-ல் நடந்த தேர்தலில் நியாயதுTந்தரர் ச. சுப்பிர மணியம் தலைவரானார். இவரும் தொடர்ந்து 1 الثة - 4 4 19 8 3 و தேர்தல்களிலும் தலைவரானார். இராமச் சங்கத்திற்கு நிலை யானதொரு கட்டிடமைக்க உளங்கொண்டு தமது தாயார் திரு மதி பரமநாயகம் சண்முகம் அவர்கள் பெயரால் தற்போதைய இராமச் சங்கக் கட் டி ட முள்ள காணியை நன்கொடையாகக் கொடுப்பித்தார். அரச உதவி பெற்று உள ரூ ரா ட் சி யு த வி யானையாளராகவிருந்த கோப்பாய் அதிகார் நாகநாதர் கணக நாயகம் மகன் சூரியகுமாரன் அவர்களால் அத்திவாரமிடப்பட்ட கட்டிடம் 1.4.48-ல் திறப்பு விழாவும் நன்கு நடைபெற்றது"
கோப்பாய் நாற்சந்திக்கு அருகாமையிலுள்ள காணியை நன்கொடையளித்து தற்காலிக கட்டிடம் நிறுவி சந்தையை ஆரம்பித்து வைத்தார், கோப்-ாய்க்கென அரச உதவியுடன்

143
செய்விக்கப்பட்ட மையவண்டிலுக்கான நிலையானதொரு சிறிய கட்டிடமமைக்க குறித்த சந்தைக்கு விடப்பட்ட காணியில் கிழக் குப் புறமாய் உரிய நிலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இன்று வரை மையவண்டில் பாதுகாப்பாக உரிய இடத்தில் விடப்படு வது பாவனையாளர் பலருக்கும் வசதியாயமைந்துள்ளது: G3;rt பாய் அரசினர் ஆஸ்பத்தி நிறுவ இவரது ஆரம்ப முயற்சிகளே பெரிதும் உதவின. (குறித்த விபரம் இந்நூலில் பிறிதோரிடத் தில் உண்டு)
26 8 1927-ல் வந்த றோயல் கொம்மிஷன் சிபாரிசுப் படியான டொனமூர்த்திட்டம் 1931-ல் வெளியானது. இதன்படி 1943 -ல் சட்ட நிரூபண சபை கலைக்கப்பட்டு 13. 6, 3 --Gib y Dr சாங்க சபைத் தேர்தல் நடைபெற்றது.
வாக்காளரால் தெரிவு செய்யப்பட்ட 50 பிரதிநிதிகள்
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட 8 பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தரி 3 பேரி - 61 பேர் கொண்ட அரசாங்கசபை செயலாற்றத் கொடங்கியது.
சமூக ரீதியான சம ஆசனம் சம போசனம், அரசினர் ஆசிரியர் போன்று உதவி நன்கொடை பெறும் ஆசிரியர்கட்கும் உபகாரி வேதனம் போன்றன கல்வியுலகிலும் ஆரம்பிக்கப்பட்டன. பெண் களுக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட்டு 16, 11 31-ல் நடந்த தேர்தலின் போது திருமதி அடெலின்மொலமுறே முதலாவது அரசாங்க சபை பெண் அங்கத்தவராகவும் தெரிவானார் இவற் றால் கிராமங்களிடையேயும் சமூக ரீதியான பல மாற்றங்கள் ஏற் பட்டன. தொடர்ந்து உள்ளூர் அரசியல் நிலைகளிலும் மேலும் மாற்றங்கள் உண்டாயின யாழ் - மாவட்டத்தில்:
1 பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி முத லான நகரசபைகள் - 4 உம்
சுன்னாகம், நெல்லியடி, பண்டத் தரிப்பு, ஊர்காவற்றுறை,சாவகச்சேரி,மானிப்பாய், உரும்பராய் முதலான பட்டினசபைகள் - 9 alb
1 கோப்பாய்,நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி
கைதடி, மட்டுவில், கொக்குவில் முதலான கிராமசபைகள் 49 உம்
தொடங்கிச் சேவையாற்றின, எமது கோப்பாய் கிராமச் சங்க இடப்பரப்பில் பிரதானமான சந்தை வருடானம் கூடிய

Page 83
144
வியாபார நிலையங்கள் போன்றன இல்லாமையால் வருமானம் குறைவு அதனால் கிராமசபையாகவே தொடர்ந்தும் நடை பெற்று வந்தது கிராமசபையினர் இணக்க முறை செய்தலில் பெரிதும் உதவினர் காணிப்பிரச்சினைகள் எல்லைத் தசராறு கள் போன்றனவற்றை த லை வர் உள்ளிட்ட escupias 6r உரிய இடம் சென்று விசாரித்து இரு பகுதியினரையும் சமரசப்படுத் தித் கீர்த்து வைத்தனர் இது மக்களுக்குப் Q! Irn;'h surủt 37 đfro மாக அமைந்தது. சிறு பிணக்குகளுக்கும் நீதிமன் nம் (8ህ !rrሀና፡ பல தவணைகள் அலைந்து கிரிந்து நேரத்தையும் வீணடித்துச் சட்டத்தரணிகட்கு பல தவணை கட்கு வேகனமும் கொடுத்து தமக்குள் குரோகங்களை வளர் க்துக் கொள்ளாக sfort g5nr607 வாழ்வு பெற இம்முயற்சி உதவியது. இம்முயற்சியில் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைக்கும் அங்கத்தவர்களையும் தலைவர் களையும் மக்சள் நன்கு மதித்து நடந்தனர்
மேலும் கிராமச் சங்கத்தின் பெரும்பணிகளிலொன்றாக பெரு நன்ைை விளைத் துள்ளதொன்று சுத் திகரிப்பு வேலையாகும். 1920 அளவில் மக்கள் காலைக்கடன்களை வெளியான இடங் களில் பற்றைமறைவுகளில் குளக்கரைகளிலும் அதிகாலையில் கழித்தனர். இதனால் தொற்று நோய்கள் இலேசாகப் பரவ வும் கொழுக்கப் புழுவியாதி போன்றனவற்றாலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராமசபைகள் ஆரம்ப காலக் கில் 1930 காலப் பகுதியில் அரசின் கட்டாயத் கின் பேரிலும் சுகாதாரப் பகுதியாரின் அறிவுறுத்தலின் பேரிலும் குளிக்கற்கூசுகள் is 67 p.
rr isd; கட்டப்பட்டுப் பாவிக்கப்பட்ட ன இதிலுள்ள குறைபாடு களை நீக்கும் நோக்கில் வாளிக் சுற்கூசு மரை அறி மகப் படுக் தப்பட்டது. கோப்பாய் கிராமசபை இதனை சுகா கார பரிசோத கர்கள் உதவி புடன் நன்கு செய்கது 10 ற்கு மேல் தொழிலாளர் களும் வண்டிகளும் இருந்தமையால் சீர்பட நடந்தது. குறித்த தொழிலாளர்கட்கு இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட் டன. அரசின் புதிய நடைமுறையில் சல அடைப்புக் கற்கூசு முறை வந்த பிறகு சுத் திகரிப்பத் தொழிலாளர் நடை முறை அருகியது. அரசியலில் அரசாங்க சபை கலைக்கப்பட்டு பாராளு மன்ற முறை ஆரம்பித்த போது தொகுதிகள் மேலும் 50 லிருந்து 75 வரை கூடி வந்துள்ளன. இது போன்று கிராம சபை 6)/ t. l— fr ரங்களும் 10 லிருந்து கூட்டி பின்வரும் 15 வட்டாரங்களாயின.

வராம்பத்தை நாவலடி LD-dist
இலகடி கொங்கமை கோப்பாய் தெற்கு
øypr Molg. வீரபத்திர கோயிலடி கட்டப்பிராய் கோயில் வட்டாரம் இருபாலை கிழக்கு கல்வியங்காடு பிள்ளையார் கோவிலடி இருபாலை நாயன்மார்கட்டு
பெரும்பாலும் கிராமச்சங்க அங்கத்தவர் போட்டியில்லாமலே தெரிவு செய்யப்பட்டு வந்தனர். கிராமச்சங்கத் தலைவராக விரும்புவோர், தமக்குச் சாதகமான அங்கத்தவர்களைச் சேர்க் கும் நோக்கிலான போட்டிகள் சிலவும் நடைபெற்றன. urg nois மன்றத் தேர்தல் முறை வந்த பின்னர் பாராளு மன்றத் தேர்தல் களில் கட்சி முறையான தேர்தல் ஆரம்பமான போது இவ் விட ம் தமிழ்க் காங்கிரஸ் , தமிழரசு ரீதியான தேர்தல்கள் போட் டிகள் நிலவின. கிராமச் சங்கத தேர்தலிலும் அரசியல் நுழைந்து C "ாட்டி *ள் ஏற் சட்டன. இந்த வகையில் தலைவர் ரீதியாக ஓரளவு அரசியல் நிலவியதெனலாம். 31, 12.79 உடன் Grrr மிச் சங்க நடைமுறை கலைக்கப்பட்டு 1980 லிருந்து அபிவிருத் சிச் சபை முறை நடைமுறைக்கு வந்தது 1926 லிருந்து கிரா மச் சங்கத் தலைவர ாயிருந்தவர்களும் அவர்கள் காலப் பகுதியும்
55 625p a) sQv rh காலப்பகுதி திரு. ம. இரத்தினசிங்கம் 196 - 32, 4 1 - 44 ச. சுப்பிரமணியம் 39.35 - 4 1, 44 - 47 சி ஆறுமுகம்
57. அருளம்பலம் 8. 1.52. 56 63
பொ. திருஞானசம்பந்தர் 10 8.63 - 岛· சின்னத்துரை
கே. வி எஸ். சண்முகநாதன் 8.1.64 - 68
தி. பரமானந்தராசா 16.11.69 லிருந்து . 1979 முடிய கிராமச் சங்கத்தின் தற்போது கிடைத்த ஆவணங்களி லிருந்து தலைவர்களாயிருந்தவர்களின் கால அட்டவணை விபர மாகப் பெற முடியவில்லை. மேலும் 1947 - 52, 1956 - 63 காலத் துக்குரிய கூட்ட வரலாற்றுக் குறிப்புக்களும் காரியாலயத்தில் இல்லை கிடைத்தன கொண்டே ஓரளவு குறிக்கப்பட்டுள்ளது.

Page 84
46
கோப்பாய் வடக்கு, இரு பாலை, நாயன்மார் கட்டு மயா னங்களில் மடங்சள் நிறுவப்பட்டு நன்கு நிர்வாகிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் கோப்பாய் வடக்கு, இருபாலைச் சந்? யிடங்களில் தற்காலிக கட்டிடங்கள் நிறுவப்பட்டு சந்தைகள் நடத் தப்பட்டன. மேலும் குளங்சள் நீர்ப்பாசன வாய்க்கால்கள் புதுக் கல், புதிய பாதைகள் திறத்தல், அகழ்வித்தல் GIs'usafl - éð போன்ற காரியங்களிலும் பிரதி வருடமும் நி கிபொதுக்கீடு செய்து பராபரிக் து வரப்பட்டுள்ளது. சுகாதாரப் பகுதியாருடைய a $56 யுடன் கிணற்று நீர் சுத்தம், பொதுக்கிணறுகள் அமைத்துக் கொடுத்துப் பராபரித்தல் ஆகிய வேலைகளும் நன்கு நடைபெற்
றன
தி. பரமானந்தராசா தலைவராயிருந்த போது இடையில் இந்தியா சென்றிருந்தார். அவ்விடம் அவதானித்து வந்தத" யொட்டி:
கோப்பாய் கிராமசபை வா வேற்கிறது" - என்று பொறிக் கப்பட்ட பெரிய பலகைகள்.
1. நாயன்மார் கட்டு - செம்மணி எல்லையில்
கோப்பாய் - நீர்வேலி (எல்லையில் யூதர்) மடத் தடியில்
° கோப்பாய் - உரும்பராய் எல்லையில், கு orri Su front
தோட்டத்திற்கு அருகு வீதியில்
4. நல்லூர் - கோப்பாய் எல்லையில் வில்லும தவடியில் நாட் டினார் நமது கிராமத்திற் கூடாகப் பிரயான ஞ் செய்யம் வெளி யூர் அன்பர்கள், யாரையும் கேட்காது கோப் rr t'u இடப்பரப் பைக் கடந்து செல்ல இரு பக்கமும் துலாம்பரம"* எழுதித் தூக கிய பலகை பெரிதும் உதவியது. இது பலரதும் u urrrr Gap - Lபெற்றுக் கொடுத்தது.
கோப்பாய் இடப்பரப்பில் நிலையானதொரு விளையாட் டிடமில்லாக்குறை நீண்ட காலம் நிலவியது. கோப்பாய் வடக்கு கல்வியங்காடு இரு இடங்களிலும் நிலங்கள் தெரியப்பட்ட- வசதி யான முடிக்குரிய நிலமாயிருந்ததால் ஞானபாஸ்கரோத" உதவி யுடன் கல்வியங்காட்டில் உரிய விளையாட்டிடம் அமைக்கப்பட்டு இரு பக்கங்களிலும் உரிய பெயர்ப் பலகைகளும் நாட்டப்பட்டன. இது பரமானந்தராசாவின் நினைவுச் சின்னமாக இன்றும் விளங்கு கிறது.
அரசியல் மாற்றங்கள் ஆளுங்கட்சி மாற்றங்கள் ஏற்படும் போது உள்ளூர் அரசியலிலும் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பு

47
பாராளுமன்றத்தில் சர்வ வல்லமையுடைய ஜனாதிபதி மு ை9 ஏற் பட்டது போன்று உள்ளூர் அரசியலிலும் 亞r勃6位557 ஏற்பட் டன. 1, 12.79-ல் கிராமச் சங்க நடைமுறை நீக்கப்பட்டு மாவட்ட அதிபரின் கீழ் அதிகாரசபை முறை ஏற்படுத்தப்பட்டது. இந்த வகையில் யாழ் மாவட்டத்தில் 34 அதிகாரசபைகள் ஏற்படுத் தப்பட்டன. கோப்பாய் சபைக்கு 1. 5. 5 ஆனந்தம் அவர்கள் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிராமசபைக் காரியங்களைச் சிறப்படையச் செய்கதன்றி கோ ப் ப7 யி ல் நிலையானதொரு சந்தை நிறுவுவதற்காக விண்ணப்பித்து அரசின் உதவியும் பெற் றார். புதிய இடத்தில் நிறுவுதற்கான முயற்சிகள் நடந்த போது ೫೧r ஆட்சேரித்து மனுச்செய்தனர். உரிய விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கும் வரை காத்திராமல்- காத்திருந்தால் ஒதுக்கிய காக காலங்கடத்து பயனற்றதாகவும் போகலாம் - என்பதால் பழைய சந்தையிடத்திலேயே கட்டடம் நிறுவப்பட்டு சந்தை நடந்து வருகிறது. 1983 அளவில் நாற்சந்திக்கும் பூதர் மடத் துக்குமிடையில் ராணுவம் நிலை கொண்டிருந்தது. சனங்கள் வடக்கு நோக்கி அகதிகளாக ஓடினர். பல கட்டிங்சன் சேத மடைந்தன. இதே நேரம் இராச வீதிச் சந்தியில் நிலை கொண் டிருந்த இந்திய ராணுவத்தால் கமத்தொழிற் சேவை நிலையக் கட்டிடம் முற்றாக நாசமாக்கப்பட்டது. 1990 மார்கழி 31 உடன் இந்திய ராணுவம் முற் றா க வெளியேறிய போது குறித்த சத் தைக் கட்டிடம் ஒ ர ள வு சிரமைக்கப்பட்ட போதும் அவ்விடம் சந்தை நடைபெறும் சூழ் நிலை இருக்கவில்லை. உரிய கட்டிடக் தில் விவசாயத்திணைக்களமும் கமத்தொழிற் சேவை நிலையமும் இன்று வரை நடைபெற்று வருகின்றன.
யுத்த கால நெருக்கடிகள் ஓரளவு தணிந்த பிறகு கிராம சபைக் கட்டிடத்திலேயே அதிகார சபை நடைபெற்று வழமை பான காரிங்ளைச் செய்து வந்தனர். மேற்கொண்டு அரசி பல் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு ம7*" சபைகள் ஆன்முறை நடைமுறைக்கு வந்தது, உள்ளூராட்சிமுறை லிருந்து வந்த அதிகார சபை நீக்கப்பட்டு 6, 89 லிருந்து பிர தேச முறை கொண்டு வரப்பட்டது. இந்த வகையில் யாழ்-பிர தேசத்தில் தொகுதிகட்கொன்றாக 18 சபைகளில் வலி-கிழக்கு பிரதேச சபையும் ஒன்றாகியது. இதில் கோப்பாய், நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி, உரும்பராய், ஊரெழு ஐந்து அதிகார சபைகள் இணைக்கப்பட்டு நீர்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கிறது. குறித்த ஐந்து பிரிவுகட்கும் ஐந்து பொறுப் பதிகாரிகளுனர். கோப்பாய் பிரதேச செயலர் கேதீஸ்வரன் அவர் கள் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராகவும் மு. க. குண

Page 85
148
பாலசிங்கம் அவர்கள் பிரதேசசபைச் செயலாளராகவும் உளர் கோப்பாய்ப் பிரதேசத்துக்குப் பொறுப்பதிகாரியாக செல்லையா குகதாசன் அவர்கள் திறம்படச் சேவையாற்றுகிறார். பிரதம விகிதர் யே. ஞானப்பிரகாசம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் இ. பரமேஸ்வரன், பொது சனத் தொடர்பு அதிகாரி ச. கந்த இராசேஸ்வரன் உள்ளிட்ட 24 பணியாளர்கள் சேவையாற்று கிறார்கள். இவர்கள் அனைவரும் அரச ஊழியர் வருமானம்; ஆதன வரி மதிப்பீட்டில் 6% வாகன வரிகள் - பைசிக்கிள் 5/=, வண்டில் வரி, சந்தை வரி என்பன வியாபார நிலையங்களிவி ருந்து ரூபா 25:- லிருந்து 750/= வரை களியாட்டவிழா வரியு முண்டு
மின் வினியோகம் 1962-ல் ந வலடி, இருபாலைச் சந்தி, இரு இடங்களிலும் மின் உபநிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சீராக நடைபெற்று வந்தது, பின்னர் இராச வீதிச் சந்தியிலும் ஒரு உப நிலையம் ஸ்தாபிதமானது, 1987 குண்டடியால் இராச வீதி மின் சார நிலையம் ராணுவத்தால் அழிக்கப்பட்ட பின் கிராமம் முழு வதும் இருள் மண்டிக்கிடக்கிறது, ( . 1.95)
 

வித்தியாசாலைகள்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
1801-ல் ஆங்கிலேயர் வருகையைத் தொடர்ந்து ஆங்கி லேய, அமெரிக்க, மெதெடிஸ்த மிஷனருமாரும் வந்தனர். யாழ்ப் பாணம் வந்தவர்கள் ஆலயங்களை நிறுவி அயலில் ஆங்கில பாடசாலைகளும், தொடர்ந்து சுதேச பாடசாலைகளையும் நிறுவிக் கல்வி வளர்ச்சியிலும் ஈடுபட்டனர். 1841-ல் வருை தந்த ஜே. ரி. யோன்ஸ் எனும் ஆங்கிலப் பாதிரியார் நல்லூரில் ஆலயமும் சுண்டிக் குளியில் சென்ற்யோன்ஸ் கல்லூரியும் ஸ்தா பித்தார். தொடர்ந்து நல்லூரில் நிறுவப் பட்ட பெண்கள் கல்லூரி சுண்டிக்குளிக்கு மாற்றப்பட்டது. மேலும் பாதிரிமாரால் கோயிற் பற்றுக்கள் தோறும் ஆலயங்களும் பாடசாலைகளும் நிறுவப்பட்டன.
கோப்பாய் பாதிரியார் வளவில் சென்ற்மேரிஸ் தேவால யமும் அதன் அருகில் C. M. S. ஆங்கிலப் பாடசாலையும் நிறுவப்பட்டன. மேலும் சுதேசிகளின் அடிப்படைக் கல்விகை வளர்க்கும் நோக்கமாய் குறித்த பாதிரியார் வளவின் தென் மேற்குப் புறத்தில் ஆரம்பப் பாடசாலையும் நிறுவப்பட்டது.
இலங்கையில் ஆங்கில மொழியாசிரியர்க்கான பயிற்சி பளிக்க கொழும்பில் கல்லூரியொன்று நிறுவப்பட்டது போன்று, சுதேச மொழியாசிரியருக்கான பயிற்சியளிக்கும் நோக்கில் குறித்த பாதிரியார் வளவில் ஐக்கிய போதனா பயிற்சிக் கல் லூரி யொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.
CBS Tů Lu T du C. M. S. osudů u T L 9 IT SIN Su
தற்போதுள்ள கிறிஸ்தவக் கல்லுரரியின் 125 ஞாப கார்த்த மண்டபம் அமைந்துள்ள இடத்தில் முன்னையC. M 5

Page 86
02
ஆங்கில பாடசாலையிருந்தது. J. S. C. வரை படித்துச் சித்தி யடைந்தவர்கள் அரச கருமமொழி ஆங்கிலமாக விருந்தமையால் அரசாங்க லி கி க ர் க ளா சு ச் சேர வாய்ப்பிருந்தது, மேலும் தொடர்ந்து படிக்க விரும்பியோர் சென்ற் யோன்ஸ் கல்லூரிக்கு அல்லது அயலிலேயுள்ள ந க ர ப் புறக் கல்லூரியொன்றுக்குச் சென்று S S C, வரை படிப்பர். இப்பாடசாலையில் அயற் கிரா மங்களிலிருந்தும் வந்து பலர் படித்தனர். வசதி படைத்தவர் களின் பிள்ளைகள் தான் சம்பளம் கட்டிப் படிக்க மடிந்தது 1920 காலப் பகுதியில் கோப்பாய்க் கிளுவானையைச் சேர்ந்க இரத்தினாதிக்கம் என்பவரே தலைமையாசியாா ஈ விருந் தகாகவும் இவரது கடும்பத்தினரே அக்காலத்தில் CMS பாடசாலைகளின் முகாமையாளர்களாக விருந்ததாகவம் அறியக் கூடியதாயுள்ள து இவருக்குப் பின் 1924 காலப்பகுதியில் இருபாலையைச் சேர்க்க ஜே. பி செல்லையா தலைமையாசிரியரானார். இவரது பீடு தடையும் தூயதோற்றப் பொலிவும் மட்டான பேச்சும் குற்ற மிழைத்த மாணவருக்குக் கொடுக்கும் உறுத்தலும் மாணவர் களைக் கீழ்ப்படியவும் பின் பற்றவும் வைக் தன, 300 மாணவர் வரை படித்தனர். காலை 9 - 4 இரு நேரப் பாடசாலையாக நடைபெற்றது. மாலை வேளைகளில் சைப்பந் காட்டம் பிரதான மாக நடைபெறும், உதவியாசிரியர்களாக சங்கரப்பிள்ளை (நுணா வில்) இரத்தினவரதர் (நுனாவில்) ). இரத் தினம் ( வாணி) திரு . திருமதி உவில்லியம் குடும்பக் தார் நீண்ட காலம் சேவையாற்றி னர். இது சென்ற்யோன்ஸ் கல்லூரிக்கு ஆதார பாடசாலை யாகவே நடைபெற்றது.
G5rsu Tu C. M. S gJibu Li TLS Tson6)
மேற்குறிந்த CMS ஆரம்ப பாடசாலையில் 1920 அளவில் யான் படித்தேன். இப் பாடசாலையில் 5-ம் வகுப்பு வரை கற்பிக் கப்பட்டது. 250 மாணவர் வரை அப்போது படித்தனர், கோப் பாய் வடக்கைச் சேர்ந்த சாவை சின்னப் பா உபாத் தியாயரே தலைமையாசிரியராக விருந்தார். கணிதம் வாசிப்பு எழுத்து கிறீஸ் தவம் என்பனவே படிப்பிக்கப்பட்டன. திருமதிகள் சின்னப்பிள்ளை சின்னப்பா, முத்துப் பிள்ளை (தெல்லிப்பழை) எனும் ஆசிரியை களும் பீதாம்பரம் - ஏழாலை வைத்திலிங்கம் - ஏழாலை எனும் ஆசிரியர்களும் படிப்பித்தனர். அனைவரும் கிறிஸ்த ஆசிரியர் களே சிலேற்றும் பென்சிலுமே படிப்பு உபகரணங்களாயிருந்தன. அரிவரி தொடங்கும் போது மணலில் கையைப் பிடித்து எழுத

O3
ஆசிரியை கற்பிப்பார். இவ்வாறு 30 எழுத்துக்களும் எழுதிப்படிக் கப்படும். எழுத்துப் பழகிய பின்பே சிலேற்று. சமயபாடப் பரீட்சைகளில் சித்தியடைதோருக்கு சாரம், சட்டை பரிசாகக் கொடுக்கப்படும். கூடுதலான வீதமாக ஆண்பிள்ளைகளே படித் தனர். 5-ம் வகுப்புச் சித்தியடைவோர் சிலர் ஆங்கிலப் பr ட சாலைக்குச் செல்வர், அப்பாலுள்ள நாவலர் பாடசாலைக்கும் சிலர் செல்வர். பலரது படிப்பு 5-ம் வகுப்புடன் முடிந்து சுருட்டு. வேலைக்கு அல்லது பெற்றோருக்கு உதவியாக தோட்டம் செல்
6እህ |Tr •
கரும்பலகையில் கணக்கு எழுதியதும், பார்த்து சிலேற்றில் எழுதிச் செய்து அடுக்கப்படும். சரி பிழை போடப்படும் பிழிை விட்டவர்கள் பெரியசாய்ப்பு மேசையின் கீழ் குனிய விட்டு முது கில் விட்ட பிழை ஒவ்வொன்றுக்கும் பென்னொச்சிக் தடியால் அடி, அயலிலேயுள்ள தாளாங்கலட்டியில் பொன்னொச்சி மரங் கள் நன்றாக வளர்ந்திருந்தன. இரத்தக் கசிவும் ஏற்படும். வீடு சென்று காட்டினால் கல்வியெனும் பயிருக்கு கண்ணீர் தேவை தான் என்பகோடு முடிந்து விடும் இது அக்காலச் சாதாரண வழக்கம் ஆசிரியைகள் தண்டிப்பதில்லை, தண்டித்தாலும் கையை நீட்ட ச் செய்து உள்ளங் கையில் குற்றங் கட்கு அடிப்பர், அடிக்குப் பயம் பாடசாலை செல்லாது வீட்டில் நின்றால் பெற்றோருக்குப் பயம். ஆகையால் பாடசாலை புறப்பட்டு இடையில் ஒழிப்பவர் களுமுண்டு. ஒழிப்பவர்களை ஆசிரியர்களை விட்டுத் தேடிப் பிடிப் பதுமுண்டு பாடசாலையின் மாணவர் சராசரி வருகை வீதம் அக்கால க்தில் பிரதானமானது (அதற்குத் தகவே அரச உத விப் பணம் கிடைக்கும்) இன்று இப்படி அடி விழுந்தால்.
கோப்பாய் ஐக்கிய போதனா வித்தியாசாலை
ஆங்கிலப் பாடசாலை - ஆகார பாடசாலை இாண்டிற்கும் நடுவில்(தற்போதய நவரத்தினராசா விளையாட்டிடத்துக்கு nே ற் (சப் பக்கமாய்) போதனா விக்கியா சாலை எனும் ஆசிரிய பயிற் சிக் கலாசாலை நடந்தது. 1920 அளவில் யா / காரைதீவு திரு. இளையதம்பி உபாத்தியாயர் அதிபராகவும், திரு. ஜேம்ஸ் உதவி பதிபராகவுமிருந்தனர். உதவிப்பேராசனாக கோவிந்த பிள்ளை (புலோலி) என்பவரிருந்தார். இவர் வேட்டி சால்வை வெள்ளை யங்கி முக்குறி கொண்ட சைவத் தோற்றமாகவே காட்சியளித்த னையும் பார்த்துள்ளேன். அயலேயுள்ள ஆரம்பப் பாடசாலை இப் போதனாலயத்தின் சாதனா பாட சாலையாக விருந்தது.

Page 87
04
பாதிரியார் வளவில் அங்கு பயிலும் கிறீஸ்தவ மாணவர் கட்கு விடுதி வசதியிருந்தது. ஆரம்பத்தில் சைவ மாணவர்களும் அங்கேயே தங்கிப் படிக்க நேர்ந்தது. குறித்த வித்தியாசாலைக்கு தெற்குப் புறமாய் 200 யார் தொலைவிலுள்ள நாவலடியில் TzLa TTTTtLLL TTTLTTTTLLLtTTLTTa SLLLLLLLTLLLLLT aHES LLS STTT ஒவற்பிள்ளை தந்தையார்) அவர்களது வீட்டில் சில சைவப் பெரி யார்கள் பெரு முயற்சியால் சிலகாலத்தின் பின் சைவவிடுதி நடை பெற்றது. 1924-ல் குறித்த போதனா வித்தியாசாலையிடத்தில் பெண்களுக்கான விடுதிப் பாடசாலை நடத்தும் ஒழுங்கால் போத னாசாலை தெல்லிப்பழைக்கு மாற்றப்பட்டது குறித்த போத னாபாடசாலையில் பயிற்சி பெறுவோரில் கூடிய வீதமானோ சிறீஸ்தவர்களாகவோ அல்லது பயிற்சிக்காக கிறீஸ்தவ சமயத் திற்கு மாற்றப்பட்டவர்களாகவோ இருந்தனர்.
கோப்பாய் CMS பெண்கள் பாடசாலை
ஐக்கிய போதனா வித்தியாசாலைக் கட்டிடம் பழமிைய" னது. செங்கற்களாலான சுவர், பழைய கால பீலியோட்டு வேய்ச் சல் சுமர்ர் 5000 ச.அடி பரப்பளவுடையது. இந்த இடத்தில் பெண்கள் பாடசாலை ஆரம்பமானதும் கிராமத்திலும் அயற் கிராமங்களிலுமிருந்து வந்து கூடுதலான மாணவிகள் படித்தனர் அநாதை மாணவிகளும் தங்கியிருந்து படிக்க வசதியாக விடுதி வசதிகளும் உண்டாக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் களான விற்ணியம்மாவும் தொடர்ந்து உவெஸ்லியம்மாவும் அதி பர்களாகவிருந்தனர். பின்பு ஹட்சின்ஸ் அம்மையார் அதிபரா னார், இவர் ஒர் சிறந்த ஆசிரியையும் நிர்வாகியும், இவர் காலத்தில் 500ற்கு மேற்பட்ட மான விபர் படிந்தனர் S $ C வகுப்பு வரையும் இருந்தது விடுதியில் 200 மாண வியருக்கு மேல் தங்கியிருந்து படிக்கத் தக்க கட்டிட வசதிகளும் செய்யப்பட்டன பிறிதாக தையல் வகுப்புக்களும் நடத்தப் ட்டன, திருமகி கன கம்மா சிறந்த விடுதி மேற்பார்வையாளாாக விருந்தார் திருமதி முத்தாச்சி டானியல் சிறந்த தலைமையாசிரியராகச் சேவையாற் றினார். இவ்விடமே பெண்களுக்கான ஆசிரிய பயிற்சிக் கல்லூரி யும் ஆரம்பிக்கப்பட்டதால் பல கிறிஸ்தவ பயிற்சியரசிரியைகள் இவ்விடமிருந்து வெளியேறினர் திருமதி முத்தாச்சியம்மையார் முழு நேரத்தையும் S $  ேகற்பித்தலிலேயே ஈடுபடுத்தியதால்

(),
இவ்விடம் பலர் SS 8 சத்தியடைந்து பயிற்சியாசிரியராக வெளி யேறும் வாய்ப்புக் கூடியது. இவரது காலம் பெண் பாடசாலை யின் பொற்கால மெனல் மிகையாகாது.
A
ʻ76o" 4i (95 4yğéfo7 ñ A? &ö Gu(7 Q?u:um gyaö 67627 y Uw 6vm7 (Qv4é செல்வங்களை இன்று நன்னிலையில் காணும் பெரும் பாக்கியமுடையேன்" -
என்று அவரது பிரியாவிடை வைபவத்தின் போது ஆனந்தக் கண்ணிருடன் கூறி நன்றி தெரிவித்தார்.
குறித்த பெண்கள் பாடசாலையின் விடுதி மாணவர், ஆசிரி மைகள் அதிபருடன் பிரதி ஞாயிறு தோறும் வீதி வழியாக தூய வெண்ணிற ஆடைகளுடன் பிற்பகலில் 4 மணியளவில் இரண்டு நிரையாகவும் ஒழுங்காகவும் அண்மையிலுள்ள கடற்கரை சென்று திங்கி பி. ப. 6 வரையில் திரும்பி வருவதும் பாடசாலை காலத் தில் f5 õð L. பெறுவதுண்டு. இடையிடை ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயகுரு, ஹட்ன்ஸ் அம்மையார் உள்ளிட்ட ஆசிரியைகள் 15-25 பேர் வரை கிராமத்தின் சனநடமாட்டம் கூடிய பகுதி *ட்குச் சென்று கிழமைக் கொருதரம் மாலை வேளைகளில் மரநிழல்களில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதும் வழக்கத்திலிருந் சீது கோப்பாய் வட க்கு வினைக்கெட்டான் வேம்படி இந்த இடங்களில் பிரதானமானது.
இண்ைந்த கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரி
1, 1 1945-ல் கோப்பாய் C M S ஆங்கில பாடசாலை CMS பெண்கள் பாடசாலை கோப்பாய் மத்தியகலவன் சாதனா பாடசாலை மூன்றும் இணைந்து கோப்பாய் சிறீஸ்தவ சல்லூரி யானது.
இதன் முதலாவது அதிபராக ஜி எஸ். செல்லையா அவர் சுள் நியமனமானார். இவர் ஓர் ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர் சென்ற் யோன்ஸ் கல்லூரி உதவியாசிரியராகப் பல வருடங்கள் சேவையாற்றியவர். இவருடைய காலத்தில் பேரும் :1ாழும் பெற்று கல்லூரி பெரு வளர்ச்சிடைந்தது. பெற்றார் சங் ம்ெ பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் பூரண ஒத்துழைப்பும் இவருக் குக் கிடைத்தது இதுகாறும் சென்ற் யோண்ஸ் கல்லூரிக்கு ஆதார பாடசாலையாயிருந்த நிலைமை மாறி தனித் தன்மை

Page 88
06
யுடன் தொழிற்பட்டது. இவரது காலத்தில் SS C சித்தி வீதங் களும் கூடி கைப்பந்தாட்டம் முதலிய புற வேலைகளிலும் சிறப் புற மிளிர்ந்தது. வார்தா அரியநாயகத்தின் சொந்த மைத்துனர் என்ற குடும்பப் பெருமையும் இவர் பலராலும் அறியப்பட வழி வகுத்தது சென்ற் யோண்ஸ் அதிபராக 1976 - 88-ல் சேவை யாற்றி பேரும் புகழும் பெற்ற ஆனந்த ராசா இவரது சிாேஷ்ட புதல்வராவர். 30.4.51 வரை இவரது சேவை கல்லூரிக்குக் கிடைத்தது.
கிறீஸ்தவ கல்லூரிப் பெற்றார் ஆசிரியர் சங்கம்
1955 காலப்பகுதியில் கிறீஸ்தவ கல்லூரியின் நிலையில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் வீழ்ச்சியும் முகாமையாளர்க்கு இதன் வளர்ச்சியில் அக்கறையற்ற நிலையும் காணப்'ட்டது. நிலையான அதிபர் இடையில் சில காலம் நியமனமில்லை. 195156 காலப் பகுதியில் கல்லூரியில் சேர்க்கப்பட்ட வசதிக்கட்டணம் , ஹட்சின்ஸ் ஞாபகார்த்த நிதி கொழும்பு பழைய மானவர் சங்கம் உதவிய பணம் இவை யேதும் கல்வி வளர்ச்சிக்காக இக் கல்லூரிக் குக் செலவழிக்கப்படவில்லை போ த னா மொ ழி தமிழான போதும் தமிழில் கற்பிக்க முடியாத ஆசிரியர்களையிட்டு உயர் தர வகுப்பு மாணவர் செய்த கிளர்ச்சிகளும் உதாசீனம் செய்யப் பட்டன.மாணவர், பெற்றார் செய்த முறையீடுகள் கவனித்தாவன செய்யவில்லை இக்குறைபாடுகளை நிவர்த்திக்க பெற்றார் ஆசிரி யர் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவர் சங் கக் கொழும்பு கிளை யாவும் சேர்ந்து சுதந்திரமாக இயங்கக்கூடிய வகையில் பெற்றார் சங்கம் ஒன்று நிறுவி ஆவன செய்யத் தீர் மானித்தனர்.ஆரம்பக் கூட்டம் கல்லூரியில் நடத்த இடம் கேட்ட போது மறுக்கப்பட்டது கோப்பாய் கிராமச் சங்க மண்டபத்தில் 15. 4. 87-ல் கிராமச் சங்கத் தலைவர் நா. அருளம்பலம் தல்ை மையில் நடை பெற்ற போது கல்லூரி சம்பந்தமான சங்கப் பிரதி நிதிகள் பெற்றார் நலன் விரும்பிகள் சமுகமளித்திருந்தனர் கல்லூரியின் இன்றைய விழுக்காடு பற்றி நீண்ட நேரம் கலந்து ரையாடிய பின்பு, கல்லூரியின் நலன்களைக் கவனித்து மேற் கொண்டாவன செய்ய பெற்ற ர் சங்கம் ஒன்ற மைக்கத் தீர்மா
60 list 60 y.

()7
3a) nvAur? சு. நாகலிங்கம் ஆசிரியர்
L L LALET TLT0LL LLL a LEtLtLTT tLLSTELGLSL0S Mz0E ETT
gav. weg om bu auch - f. V, 45 ATP v av dř on”. (upa datas aiwa9 - 49' iffaut
இணைச் செயலாளர்கள் மு குசரையா
& • ፴. ÖÖጠ 6 ቃለ ሁ” ,
fas rovuosa D. T. லூதர்
M. S. 4 CFø ud forud கோ வைத்திய லிங்கம் N!, S. 6ở or e4 đủ 4 tổ
(G} $ ጠ cgÖq/ ሠ, qሠጠ , ቃ”)
என்போர் தெரிவாகினர். கொழும்புக் கிளை சகல ஒத்து ழைப்பையும் தரத் தீர்மானித்துள்ள விபரம் 1, t. இராசலிங்கம் கூறி வரவேற்றார்.
தொடர்ந்து கல்லூரியின் அவசிய தேவைகள் சம்பந்தமான மனு தயாரித்து புதிய முகாமையாளர் J. R. வேதவனம் அவர் கட்கு அனுப்பி கொழும்புக் கிளை உதவியுடன் பேட்டி கண்டு பேசவும் தக்க ஓர் அதிபரை விரைவில் நியமனம் செய்வதற்கு ஆவன செய்யவும் தீர்மானமாயது தலைவர் சு. நாகலிங்கம் கொழும்புச் கிளைத் தலைவர் M.S, இராசலிங்கம், காரியதரிசி டானியல் ஜெபரத்கினம் மூவரும் முகாமையாளர் ) R. வேதவனம் அவர்களை கொழும் பில் பேட்டி கண்டு ஆவன செய்யவும் தீர்மான மிாயது அதன்படி 22 5.57-ல் பேட்டி கண்டு கலந்துரையாடியமை யால் சிலகாலமாக நிலவிய பல குறைபாடுகள் நிவர்த்தியாகின. மேலும் நுக கொ டை சென் ற் போன்ஸ் கல்லுரரி அதிபரும் இக் கல் லுர் ரி யி ன் பழைய மாணவருமான E. C. A நவரத்தின ராசா அவர்களை நேரில் சந்தித்து உரையாடி சில நிபந்தனை களுடன் இக் கல்லூரி அதிபராக வரவும் சம்மதம் பெற்றனர்.
E. C. A. நவரத்தினராசா
1957-ல் அதிபராகப் பதவியேற்றார். தமது உடனாசிரி யர்களாயிருந்த பண்டிதர் ச. விசுவநாதன் - அராலி, திரு, அரிய பூஷணம் - மானிப்பாய், இருவரும் உடன் வந்தனர். எதிர்பார்ப்

Page 89
08
புக்கள் படிப்படியாக நிறை வேறி சர்வகலாசாலைப் புகுமுக குைப்புக்கள் 13 8 என்றவாறு தொடர் ந் து சித்திவீதங் களும் கூடினர் மாணவர் தொகையும் கூடியதால் போதிய கட் டிடமில்லாக் குறை நிலவியது. பெற்றார் பழைய மாணவர் உகவிகள் தாராளமாகக் கிடைத்தன. வடபுறமாய் "ஹட்சினஸ் புளொக்" நிறுவப்பட்டது. பாக்கியம் ஞாபகார்த்த மண்டபம் நிறுவப்பட்டு கந்தோர். வாசிக் சாலை வ%திகளும் செய்யப் பட்டன.
வட புறமாய் 300 யார் தொலைவில் அமைந்திருந்த விளை யாட்டிடம் செல்லும் மாணவர் இடையிலுள்ள தோட்டத்தில் செய்த குளப்படிகளால் பாதை தடைப்பட்டது இனிமேல் மான வர் தொல்லை உங்கட்கு இல்லாமல் செய்யத் தீர்மானித்து விட்டேன் என்று தேசட்டக்காரருக்க வாக்களித்துச் சமாதான மாக அனுப்பினார். மேற்கொண்டு செய்வன பற்றி யாருட னும் யோசித்த தாய்த் தெரியாது. எதிர் பாராத வகையில் தானே தீர்மானித்தபடி குறித் க பாதிரியார் வளவில் மக்கியிலமைந் திருந்த தோட்டப்பயிர்கள் வாழை முதலியன யாவும் அடியோடு அழிக்கப்பட்டன. மக்கியிலமைந் கிருந்க கிணறுகள் மூடப் பட் டன. அருகிருந்த கற்பார்களும் தகர்க்கப்பட்டு இன்றைய (நவ ரத்தினராசா விளையாட்டிடம் திடீரென உருவானது. 1960 காலப்பகுதியில் கல்வியுலகிலும் பெரிய மாற்ற ம், பாடசாலைகள் யாவும் தேசியமயமாக்கப்பட்டன. இதுவும் அவரது தீவிர கல்வி வளர்ச்சிப் பாதைக்கு உந்து சக்கியாக அமைந்த தெனலாம். இவர் குடும்பமாகக் கல்லூரியிலேயே தங்கியிருந்து முழுநேரத் தையும் கல்விக்காகவே அர்ப்பணித்தார் எனல் மிசையாகாது.
கல்வியிலன்றி விளைய ஈட்டு முகலிய போட்டிகளிலும் கிறிஸ்தவக்கல்லூரி சிறந்து விளங்கி பலரதும் பாராட்டையும் பெற்றது இலங்கையில் கூடைப்பந்தாட்டத்தில் நமது கல்லூரி முதலிடத்தைப் பெறக் காரணமாக உழைத்த செல்வி நவரத் தினசிங்கம் பாழ் ஸ்ரேஷனடி தம சில் லத்தில் ஜீவிய வந் சராக (1.7.95) இன்றும் சு க ம 7 கவுள்ளார். பழைய மான விகள் தென் து சுகம் விசாரித்து ஆசிபெற்று வருவதனை யானறிவேன்.
நமது அதிபர் பிற்பகுதியில் அவர் சமயக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் நோய்வாய்ப்பட்ட போதும் மருந்துண் ணவும் மறுத்தார் படுக்கையிலிருந்த போது அவரது நண்பர்கள் பழைய மாணவர் வேண்டுகோள்களும் 1றுக்கப்பட்டன. அவரது பிரிய நண்பரான டாக்டர் ஒருவர் உடம் ைடப் பரிசோதனை செய்யப்பரிந்து கேட்ட போதும் மறுக்கப்பட்டது. அவர் பிரிவு,

Ս9
*ல்லூரிக்குப் பேரிழப்பாக முடிந்தது. நவரத்தினாாசா காலம் கல்லூரியின் அதி உச்சக்காலம் எனல் மிகையாகாது.
ஈ. கே. சண்முகநாதன்
கல்லூரியின் உதவிகாசிரியராயிருந்த போது பூமிசாஸ்திரம் சமூகவியல் பாடங்களை சர்வ கலாசாலைப் புகுமுக வகுப்பிற் குப் படிப்பித்து நூறு வீதம் சித்தியடையச் செய்த பெருமை இவரைச் சாரும். இவரது மானவர் பலர் பட்டதாரிகளாகின்ர். 28 12.63 - 31 5, 71 சேவையின் பின் யாழ் மத திய கல்லூரி அசி.சராகி, கல்விச் சேவையில் சித்தியடைந்து உதவி வி தியாதி பதியாக தலைமைக் கந்தோரிலும் சேவையாற்றின சர். த மிது மாணவர்களை மேலும் ஊக்கி அவர்கட்கு ஏற்ற இடங்களில் அமர்த்துவதற்கு வித்தியா சேவைக் காலத்திலும் பேருதவி புரிந் த "ர். சிறந்த சமூக சேவையாளராகவும் சுட்டுறவாளராகவும் விளங்கினார். நீர்வேலி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலை வராகி விருந்து சேவையாற்றியமை நீர்வேலி சமூக சேவா சங்கத் தலைவராகவிருந்து அ வ் விட த் தி ல் பாலர் விடுதிக் கட்டிடத் தொடர் அமைந்தமை, கோப்பாய் மத்தி கிளையின் தலை வராச விருந்து இன்று மொத்த வியாபாரக் கிளை பாக விளங் கும் விசாலமான கட்டிட மமைத்தமை என்றும் இவர் பெயரை நிலை நாட்டுவனவாகும் .
இவருக்குப் பின் எம். கார்த்திகேசன் அவர்கள் சிறிது காலம் சேவையாற்றினார். தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவரான சே. கந்தசாமி அவர்கள் சிறிது காலம் அதி பராகச் சேவையாற்றி வெளிநாடு சென்றுவிட்டார்
C. சிவநேசன்
இவர் திட்டமிட்டுக் காரியங்களைச் செய்வதில் வல்லவர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவையொட்டிய சட்டிடம் இவர் பெரு முயற்சியாலேயே கட்டப்பட்டது. அறிவொளி பலரும் வெளியானது குறித்த கட்டிடம் பிரதான வீசி வரை நீட் - இவர் செய்த பகீரத முயற்சிகள் கை சுடியிருந்தால் கட்டி - ம்

Page 90
1()
மேலும் சிறப்பாயமைந்திருக்கும், நவரத்தினராசா கட்டிட நிதி யொதுக்கீடு E, K. சண்முகநாதன் காலத்திலாரம்பமாகி இவர் காலத்திலேயே நிறைவு பெற்றது. 1990-லிருந்து கனடாவில் வசிக்கிறார். அவ்விடம் வதியும் பழைய மாணவர்களைச் சேர்ந்து ஓர் சங்கம் அமைந்துள்ளதாகவும் நிலை மை சீரடைந்தால் குறித்த சங்கம் கல்லூரிக்கு உதவ முன் வரும் எனவும் திருமதி செல்வி செல்லையா ஆசிரியை மூலம் அறிந்தோம்.
தொடர்ந்து S, செல்வரத்தினம் அவர்கள் சிறிது கா ம் அதிபராகவிருந்து வெளிநாடு சென்று விட்டார். அவர் பின் பூ. க. இராசரத்தினம் அவர்கள் அதிபராகச் சேவையா மீறி னார். இவர் காலம் 84 - 91 இந்திய ராணுவ கொந்தளிப் பாள காலம் ஆகையால் இவர் செயல்திட்டம் எவற்றையும் நிறைவேற்ற முடியாத காலமாயிருந்தது.
த. முத்துக்குமாரசாமி
பழைய மாணவர், பெற்றார் சங்கத்தாரின் வேண்டுதலின் Guifiá) இவர் 1991-ல் அதிபராகச் சேவை பெற்ற சில காலத் திலேயே மறுமலர்ச்சி காணப்படுகிறது. இடித்தழிக் சப்பட்ட கட்டிடங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. 10-ம் வகப்புச் சித்தி யடைந்ததும் நகர்ப் பகுதிக் கல்லூரிகட்குக் தாவும் நிலை மாறி யுள்ளது. மிகப் பழைய கட்டிடமான - ஐக்கிய போதனா விக் தியாசாலை நடந்ததுமான கட்டிடம் முற்றாக எடுக்கப்பட்டு அ வ் விட த் தி ல் பு தி ய கட்டிடமrைக்கம் மு ய |ற் சி க ள் கை கூட இ ன் றை ய சூழ் நிலை க ளா ல் ஆ ர ம் ப மா க வில்லை. ஊக்கமுள்ள பழைய மாணவர் சங்கச் செயலாளர் கு. தங்க வடிவேல் அவர்கள் செயற் பாட்டுடன் பரிசளிப்பு, வறிய பிள்ளைகட்கு உதவி, பாடசாலை அபிவிருத்தி என்பவற்றிற் கான கல்வி நிதியமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது திருமதி சண் முகநாதனைத் தலைவியாக திரு. சற் குணசிங்கம் பபி அவர் களை காரியதரிசியாகக் கொண்டதொரு பழைய மாணவர் சங் கம் லண்டனில் நன்கு செயலாற்றுகிறது. சி சிவகேசன் அவர் கள் கனடாவில் பழைய மாணவர் சங்கமொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அறியப்படுகிறது. இவர்காலத் தில் கல்வியுடன் பாடசாலையும் புதுப்பொலிவு பெறும் என்ற சாதிபார்ப்பு 1994 க. பொ. த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

மூலமும் வெளிப்பட்டுள்ளது. நல்லோருக்குச் சென்றவிடமெல் ாம் சிறப்பு - 1995-ல் சூழ் நிலைகளால் வெளியேறி கொழும்பு சென்ற போது இவரைப்பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பற்றிக் கொண்டது.
கோப்பாய் கல்விக் கோட்டத்தில் திட்டமிடல் பணிப்பாள
EC0Y TT TTttLLTTT SSS tTttLLL LLTLTtY TZt tZ STLLLtL LtLT வேண்டுகோளுக்கிசைந்து அதிபராகச் சேவை பேற்றுள்ளார்.
அதிபர்கள் சேவைக் காலம்
as signa do asoom obvový vavan as usodů a širom v
அதிபர்கள் as rub
8o. 76v. Gosda vur 01.0 .45 - 31 07.57 7. U odvig, Aar 7 s sasa di 0 05 57 - 31,07,57 * சி. எ. நவரத்தினராசா 0 || ...09 57 - 2 || || 263 o 4. sarges gasir 25. 2.63 - 3.0571 எம். கார்த்திகேசன் 0 ܐ 12.7. ܐ 3 -ܝ ܐ7 96܂ ܐ எஸ். கந்தசாமி 01.09.73 - 26, 274 சி. சிவநேசன் 0 || 0 || 75 0.80!.06 ۔ எஸ். செல்வரத்தினம் O7 O.80 - 27.10,83 4. க இராசரத்தினம் 2.0384 - ()7.0.9 த, முத்துக்குமாரசாமி 08.01.91 - 27.01.96 ந, சிவகடாட்சம் 19,08 1996 தொடக்கம்
கோப்பாய் சாதனா பாடசாலை
கோப்பாய் ஆசிரியகலாசாலை ஆரம்பமானபோது அத னோடு தொடர்புடையதான சாதனாபாடசாலையும் அருகில் தொடங்க அரசினால் திட்டமிடப்பட்டது. சிங்கள ஒப்பந்தக் காரரால் சாதனா பாடசாலைக்கான கட்டிட வேலைகள் H வடி வில் விரைவில் பூர்த்தியாக்கப்பட்டு ஆரம்பமானது uufT 6öT

Page 91
12
194-ல் இப்பாடசாலையில் 5-ம் வகுப்பில் சேர்ந்தேன். அப் போது உரும்பராய் ஞானரத்தின உபாத்தியாயர் தலைமையா சிரியராயிருந்தார் (கட்டப் பிராய் பொ நடராசா) நீர்வேலி வ. நடராசா எ ன் போர் உதவியாசிரியர்களாக விருந்தனர் கோயில்தெரு திருமதி நாகம்மா கனகரத்தினம் உதவியாசிரி யையாக நியமனமாகி பாலர் வகுப்புக்களைத் திறம்பட நடத் தினார், யாழ்-பருத்தித்துறை வீதிய ருகில் கட்டப்பிர7யில் நடை பெற்று வந்த மிஷன் பாடசாலை மாணவர்கள் இட்பாடசாலைக்கு வந்தமையால் அப்பாடசாலை மூடப்பட்டது. குறித்த H கட்டி டத்தோடு சேர்ந்ததாக தலைமையாசிரியர் தங்கு வீடும் விடுதி யும் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் 8-ம் வகுப்பு வரை நடை பெற்றதாயினும் அடுத்த வருடங்களில் ஆசிரிய கலாசாலைப் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. புலோலி பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை கல்லா று வே. சாமித்தப் பி என்போர் மேலு ஆசிரியர்களாகினர் புகுமுக வகுப்பிற்கு குடா நாட்டின் வேறு பாகங்களிலிருந்தும் மன்னார், மட்டக்களப்பு முதலான இடங்களிலிருந்தும், மேலும் முஸ்லீம் மாணவர்களும் வந்து சேர்ந்தனர். புகுமுக வகுப்பில் படித் தோரில் கூடுதலானோர் ஆசிரிய கலாசாலை 9 குத் தெரியப்பட்டனர் வெளியிட மாணவர் கள் பாடசாலை விடுதியில் தங்கியி , ந்து படித்தனர்.
1928 ல் காரைநகர் துரையப்பா உபாத்தியாயர் தலை மையாசிரியராக வந்தார். இவரோடு பொன். கிருஷ்ண பிள்ளை, வே, சாமித் தம்பி என்போரும் விடுதியிலேயே தங்கியிருந்து படிப்பித்தனர். பாடசாலை நேர மொழிந்த வேளைகளிலும் 1.S C, S, S. C, ஆசிரிய கலாசாலைப் புகுமுக வகுப்பு என்ப வற்றிற்கு மாலை நேர வகுப்புக்கள், நடத்தி சித்தி வீதங்கள் கூடப் பெரிதும் உதவினர் .
ஆசிரிய கலாசாலை மாணவர்கள் கற்பித்தலுக்கான பயிற்சி பெற தவணையில் 8 கிழமை சாதனா பாடசாலைக்கு வருவர். அவர்கள் கற்பித் தலைக் கண்காணித்து வழி நடத்த ஆசிரிய க லா சா லை ப் போதனாசிரியர்களும் சமுகமளிப்பர், குறித்த பயிற்சி காலை 9-12 நடக்கும். இதனாலும் சாதனா பாடசாலையின் கல்வித்தரம் மேம்பாடடைய வழி வசதியேற்பட் lی سا
யாழ்ப்பாணத்தில் கோப் பாய் சாதனா பாடசாலையிலி ருந்தும், கரவெட்டி சித்த மணியகாரருடைய பாடசாலையிலிருந் தும் காரைநகர் அருணாசலம் உபாத்தியாயரை ச் சேர்ந்த பாட சாலையிலிருந்துமே கூடுதலான மாணவர் தெரிவாகி பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனாலேயே அக்காலத்தில் இம்

13
மூன்று கிராமத்திலும் பயிற்சி பெற்ற ஆசிரியர் கூடுதலாக இருந் g, Gor Goffarw 6u) trub.
1928-ல் யான் பாடசாலை விடுகைத் தராதரபத் சீர குைப் îøv (SCHOOL LEVING CERTICATE) SF iš jo u ar iš Čih sår, தொடர்ந்து ஆசிரிய கலாசாலைப் புகுமுக வகுப்புச் சித்தியடைந்த போதும் ஆசிரிய கலாசாலைப் பிரவேசத்திற்கு 17 வயது பூர்த்தி யடைய வேண்டுமென்பது அக்காலக் கல்விப் பிரமாணம், 1929-ம் ஆண்டு வித்தியா பகுதியாரால் பிரகடனப்படுத்தப்பட்ட பிறி 6Sub PRELMINARY EXAMINATION) gugu, Guiraiyapa rair போன்ற 17 வயது பூாத்தியடையாத மாணவர்க்காக துரை யப்பா உபாத்தியாயர் ஆரம்பித்தார். 14 மாணவர்கள் குறித்த வகுப்பில் படித்தோம் தலைமையாசிரியரோடு மற்றைய இரு உயர்தர வகுப்பு ஆசிரியர்களும் அந்தி நேர வகுப்புக்களும் கூட மடக் கவர். பரீட்சை அண்மித்ததும் அனைவரும் விடுதியிலேயே தங்கியிருந்து படித்தோம் . பரீட்சையில் 13 பேர் சித்தியடைந் தனர். குறத்த எமது குருநாதர்களது ஆசிரிய தெய்வீக சேவை களை நினைந்து அவர்கள் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்ற சந்தர்ப்பங்களுமுண்டு அக்காலத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர், சேவைக் காலத் தராதரப் பத்திரமுடைய ஆசி ரியர், தராதரப்பத்திரமற்ற் ஆசிரியர், என்ற மூவகையினரோடு பிறிலிம் ஆசிரியர் என நாலாவது வகை ஆசிரியரும் நியமனமாகி 6T fit
(3ánru'Lurrui' C M S Tubų turTLF T6S) avusodio i 4 -b 6Nu@5'l- வரை படித்து தொடர்ந்து C MS ஆங்கில பாடசாலையில் சிறிது காலம் படித்து, கோப்பாய் சாதனா பாடசாலையில் பிறிவிம் பரீட்சையில் சித்தியடைந்து 1930 புரட்டாதி 15ந் திகதி ஆசிரி யனாக நியமனம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. என்போன்று பிறிலிம் சித்தியடைந்தவர் பலர் ஆசிரியர்களாகினர். வயது சரி வந்தோர், ஆசிரிய கலாசாலைப் பயிற்சியிலும் சேர்ந்தனர்.
1931-ல் துரையப்பா உபாத்தியாயர் ஒய்வு பெற அல் வரய் கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையாசிரியராகினார். இவர் கண்டிப்பான பேர் வழி சிறந்த தலைமையாசிரியர் மாத் திரமல்ல முப்பொழுதும் திருமேனி தீண்டும் சைவ பக்தருமாயி ருந்தார் சிறந்த கதாப்பிரசங்கியும், விசேட பூஜா காலங்களில் சுற்றாடலிலுள்ள ஆலயங்களில் - விசேடமாக சேர் கந்தையா வைத்தியநாதனது இருபாலை வீரபத்திரர் கோயிலில் பிரசங் கள் கதாப்பிரசங்கள் நிகழ்ததி கிராமத்திலும் சைவமும் , தமிழும் கமழப் பெரிதும் உதவினார், சுற்றாடலிலுள்ள கோயில்களிலும் பார்க்க சிவராத்திரி விழாவிலன்று இவரது பிரசங்கத்தைக் கேட்க

Page 92
16
கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆரம்யம்
கோப்பாய் ஆசிரிய G, Gv trF 17 ssv 1923-6) Sg Tubu uporterசேர். பி. இராமநாதன் மருதனா மடத்தில் பெண்கள் கல்லூரியும். திருநெல்வேலியில் ஆண்களுக்காக பரமேஸ்வராக் கல்லூரியும் நிறு வியது போன்று. இந்து சர்வகலாசாலை அமைக்கும் நோக்கில் நூறு ஏக்கருக்கு மேற்பட்ட காணியை வாங்கி, சத் தி பாமாத் தோட்டம் எனப்பெயரிட்டு இதன் பராமரிப்புக்காக பரந்நன் கமத்தில் பல ஏக்கர் கொண்ட விளை நிலத்தை பொதுக்கி அக்கமக் தின் வருமானத்திலிருந்து இத்தோட்டத்தைப் பரிபாலித் தற்கான ஒழுங்குகளும் செய்திருந்தார்.
பாழ்ப்பாணத் கில் மிஷனறி மாரால் நிறுவப்பட்ட ஆசிரிய பயிற்சிக் கூடங்களில் அவர்கள் சமயமும் மூக்கிய s இடம் வகித் தமையாலும், கொழும்பு ஆசிரியகலாசாலை சென்று தமிழாசி ரியப்யிற்சி பெற வசதி எல்லாருக்கும் கிடையாதபடியாலும் யாழ்ப்பாணத்தில் ஓர் ஆசிரியர் கலாசாலை நிறுவவேண்டிய அடி சியம்பற்றி காரைநகர் அருணாசலம் உபாத்தியாயர், கோப்பாய் மு. சுவாமிநாதன் ஆகிய முன்னோடிகள் சிலர் சட்டசபையங் கத்தவராயிருந்த சேர் 9. இராமநாதனிடம் முறையிட்டனர். அவரது முயற்சியால் யாழ்ப்பாணத்தில் ஒர் ஆசிரியகலாசாலை நிறுவ அரசு ஒப்புக்கொண்டது. அது வேனை சத்தியபாமாத் தோட்டத்தின் தென்கிழக்குப்பக்கமாக ஆசிரிய கலாசாலை கட்ட வேண்டிய காணியை அரசுக்குக்கையளித்து அக்கால தருமசாதன வழக்கப்படி நிறுவும் ஆசிரிய கலாசாலை தொடர்ந்து நடை பெறத் தவறின் குறித்த காணி அடியுடையவருக்குச் சேரும்: எனும் நிபந்தனை விதித்திருந்தார். குறித்த காணியில் ஆசிரிய கலாசாலை நிறுவும் வேலைகள் 1921-ல் அரசினால் விரைந்து செய்யப்பட்டன. சிங்கள ஒப்பந்தக்காரர் கூடாரமடித்திருந்து துரிதமாக வேலைகள் செய்து முடிக்கப்பட்டன, இதேகாலப் பகு தியில் இக்காணியின் தென்புறமாய் சாதனா பாடசாலை யொன் றும் நிறுவப்பட்டது. இவ்வாசிரிய கலாசாலையாரம்பம் தமிழ் மக்கட-கு விஷேடமாகச் சைவத் தமிழ் மக்கட்கு ஓர் வரப்பிர 41 ம் யப் அமைந்தது

165. கோப்பாய் ஆசிரிய கலாசிகல்
யான் கோப்பாய் அரசினர் சாதனா பாடசாலையில் 1925-ல் படித்தபோது அருகில் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையும் நடைபெற்றது. ஆசிரிய மாணவர் கற்கை நெறி. பயில முற்பகல் சாதனா பாடசாலைக்கு வருவதும் கற்பித்தலை மேற்பார்வையிடக் குறித்த பாடங்களுக்குரிய பேராசிரியர்கள் சமுகமாயிருப்பதும் இடையிடை அதிபர் கண்காணிப்பு தடை
பெறுவதும் இருந்தது
பின் 1932 லிருந்து யான் இரண்டு வருடங்கள் குறித்த ஆசிரிய கலாசாலை மாணவனாயிருந்தேன். ஒவ்வொரு வகுப்பி லும் 40 மாணவ்ர் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வந்த மாணவர்களில் குறைந்த தொகையினராக மட்டக்களப்பு, மள் னார், நாவாந்துறையிடங்களிருந்து வந்த முஸ்லீம் மாணவர் களும் பயின்றனர். வெண்மை உடை கட்டாயம், நீண்டகையு டைய வெள்ளை நாஷனலும் குறியில்லாத வெண்மை வேட்டி யுமாக எல்லாருக்கும் ஒரேவித உடை கட்டாயம். முஸ்லீம் மாண வரி வெள்ளை நாஷனலும் வெள்ளை சாரமும் அணிவர். அனை வரும் விடுதியிலேயே தங்கியிருந்து கற்றல் வேண்டுமென்பதும் கட்டாயம், சைவஉணவு பிரார்த்தனைகூடம்:சாப்பாட்டறை விடுதி இவற்றைக் கண்காணிக்க மேற்பார்வையாளர்களும் அதி பரும் இரவிலும் கூட அரவப்ப்டாது வருவர்
மல்லாகம் A, பொன்னையர அதிபர், கரவெட்டி 8, & இராசசிங்கம் உபஅதிபர் நீண்ட மேலங்கியும் நீண்ட காற்சட்டை. யும் வெள்ளை:தலைப்பாகையும் அதிபர் உடை, உளநூல், கற்கை நெறி, பாடஆசிரிய்ர்களுமிருந்தனர். உடுவில் மோசெஸ் முருகேசு ஆரம்பகனிதம், "சுகாதாரம், பண்டிதர் வே. கோலிங்கசிவம் தமிழ்ப்பாழை, இலக்கியம். மட்டக்களப்பு வைரமுத்து பூமி சாஸ்திரம், சரித்திரம், S. R. கனகசபை-வித்தியா தரிசி, வரைதல், சுண்டுக்குளி. S. பரம். வித்தியாதரிசி சங்கீதம், இவர்கள் பாட ஆசிரியர்களாயிருந்ததோடு குறித்த பாடங்களின் கற்கை நெறிப் பாடங்கட்குரிய ஆயத்தக் குறிப்புக்கள். உபகரணங்கள் என்பன வற்றை பேராசிரியர்கட்குக் காட்டி முன் அனுமதி பெறல் வேண் டும் என்பதும் நியதி. ம்ேலும் மரவேலை, கைவேலைப் பாடங் கடிகு டேவிட் தம்பையா - யாழ்ப்பாணம், எஸ். சின்னத்தம்பி . மாவிட்டபுரம் என்போரும், தேகப்பயிற்சி, விளையாட்டு என்பன வற்றிற்கு சிேன்னக்கோன் . வித்தியா தரிசியும் போதனாசிரியர் களாயிருந்தனர்.

Page 93
66
காலையிலும் மாலையிலும் 9gridsseubes கண்டிப்பு. மேலும் ang anupragwartasait ay Gos ni GD த வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலைப் பூசைக்கு நல்லூருக்கும் முஸ்லீம் மாணவர் விரிசட்ை பள்ளிவாசலுக்கும் செல்வரி கண்காணிப்புமுண்டு. 13 - 40 வயதுடையவர்களான மாணவர்களில் sdaሠmâuaffጫሾጫ!” களும், மலாயாவிலிருந்து டாயலிவில் வந்தவர்களும் Utgå தனர்.
ஆ, ஈ, சண்முகரத்தினம்
கோப்பாய் ஆசிரிய சாலையின் இரண்டாவது அதிப ராக வண்ணார்பண்ணை சண்முகரத்தினம் அவர்கள் நியமன மானார். நாவலர் பாடசாலை, யாழ் இந்துக் கல்லூரி. கன்டி றினிறிற்றிக் கல்லூரி என்பவற்றில் படித்தவர். கொழும்புத்துறை அர்ச்சூசையப்பர் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி, றோயல் கல்லூரி என்பவற்றில் படிப்பித்தவர். இவரிடம் படித்தவர்களில் g g. பொன்னம்பலம், செனெற்றர் நடேசன் Grrm3 fiuri so இன்னத்தம்பி W, A. D. Sáb aur, நீதியரசர் சான்சொணி 1. R. ஜெயவர்த்தனர sydr(Burth குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1936-ல் ஆசிரிய கலாசாலைகட்குப் பொறுப்பாகவிருந்தி W. R. உவாட்சன் தமது மாணாக்கராகிய சண்முகரத்தினத்தை கோப்பாய் ஆசிரிய லாசாலையகிபராக நியமித்தார். இக்காலப் பகுதியில் போட்டிப் பரிட்சை மூலமே பயிற்சிக்குரியவர்கள் தெரி வாகினர். குறைந்தது இரண்டொரு விறிஸ்தவர்களும், ஒரு முஸ் 6$ konfessesraav(ajol DnfnJĝis? தெரியப்படல் வேண்டும் என்பது நியதி. கடமை கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுக்கு உதாரண ே ஷராக சண்முகரத்தினம் அவர்கள் சேவை அமைந்திருக்தது இவை அவரிடம் பயின்ற மாணவர்களிலும் பிரதிபலித் தன இந்தச் சிறந்த ண்டியல்புகள் ஆசிய கலாசா? அதிபர் விடு - தியில் தங்கியிருத்த காலை அவர்களது புதல்வர்களிலும் காணக் கூடியதாயிருந்தது.
இவருடன் உப அதிபராயிருந்த மட்டக்களப்பு வைரமுத்து டுவில் மோசெஸ் முருகேசு அரியாலை சோமசுந்தரம் பண்டி தர்கள் வே. மகாலிங்கசிவம், கா. பொ. இரத்தினம் (3&r, இளமுருகன் இராசு ஐயனார் போன்ற இறந்த பேராசிரியர்களும் Ovaavu(Tfbpart

67
பத்தியுள்ளம் படைத்த சக்தி உபாசகர், ஆன்மீகச் சைவத் தொண்டர்களையும், இலக்கியவாதிகளையும் வேண்டிய வேளை களில் கலாசாலைக்கு அழைப்பர். தக்கவர்களைக் GastrobrG Luaniar ணிசை வகுப்புகளும் நடத்தினார், கலாசாலையில் அழகிய பூந் தோட்டம்களையும் அமைத்திருந்தார். 'இவர்காலத்தில் பயிற்சி பெற்றோர் சிறந்த முன்மாதிரியான ஆசிரியர்களாகவும் தமிழ் சைவப் பற்றுள்ளவர்களாகவும் விளங்கினர்; எனல் மிகையா காது.
1945-ல் பெண்களுக்கெனத் தொடங்கவிருந்த மகளிர் ஆசிரிய கலாசாலை கோப்பாய்க்கு வரவிருத்த வேளை போதிய இட வசதியில்லாக்குறை சுட்டிக்காட்டப்பட்டபோது திருநெல் வேலி ஆசிரிய கலாசாலை வளவினுள் குறித்த அரசினர் மகளிர் ஆசிரிய கலாசாலையும் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டது. யேற்கொண்டு 8.05.1946-ல் குறித்த மகளிர் ஆசிரிய-கலா சாலை கோப்பாய்க்கு மாற்றப்பட்டு, கோப்பாயில் நடந்த ஆண் களுக்கான பயிற்சிக்கலாசாலை பலாலிக்கு மாற்றமடைந்தது. இம்மாற்றம் அதிபருக்கு மனந்தாங்கலை உண்டாக்கியிருந்த தெனலாம், இவர் பலாலியில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் போது 19.11,48-ல் அதிபர் விடுதியிலேயே காலமானார். இவ ரிழப்பு அவ்வேளை பயிற்சி பெற்ற மாணவர்கட்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக முடிந்ததனை நினைந்து வருந்தினர்.
தமிழர் ஆசிரிய கலாசாலைகள்
ஆங்கிலாட்சியில் ஆரம்ப காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலும் தேவாலயங்களை நிறுவி அரசகருமங்கட்கு உதவி யாக அயலில் ஆங்கிலக் கல்லூரிகளையும் நிறுவி அவற்றிற்கு அதிபர்களாக ஆங்கிலேயரையும் நியமித்தனர். ஆங்கில மொழி யாசிரியர் தேவைக்காக கொழும்பில் ஆசிரிய கலாசாலையும் நிறுவப்பட்டது.
சுதேசிகளின் ஆரம்பக் கல்வியை வளர்க்கும் நோக்கில் 1801-ல் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட 170 பாடசாலைகளில் 47 பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமாகின. போதிய நிதி வசதியில்லை; என்ற சாட்டின் பேரில் இவையனைத்தும் 1805-ல் கைவிடப்பட்டன. தொடர்ந்து மிஷனறிமார் சுதேச பாடசாலை களை நிறுவ அரசு ஊக்கியது. இலங்கை வந்த அமெரிக்கன்

Page 94
168
மிஷன் சேட்சுமிஷன் மெதடிஸ்த மிஷனறிமாரால் யாழ்ப்பாணத் தில் கோயிற்பற்றுக்கள் தோறும் தேவாலயங்கள் நிறுவி அவற்ை றின் அயலில் சுதேச பாடசாலைகளும் ஸ்தாபிக்கப்பட்டன.
போத்துக்கீசர் ஆட்சியைத் தொடர்ந்து கரைநாடுகளில் கத்தோலிக்க தேவாலயங்கள் நிறுவப்பட்டு ஆங்கிலக் கல்லூரி களை நிறுவி, சுதேச பாடசாலைகளையும் ஸ்தாபித்தனர்"
கருத மொழியாசிரியர் பயிற்சிக்காக மிஷனறிமார் ቈቁ காங்கே பயிற்சிக் கலாசாலைகளையும் ஸ்தாபித்தனர்.
இந்த வகையில் கோப்பாயில் ஐக்கிய போதனா பயிற்சிக் கலாசாலை சேட்சு மிஷனறிமாரால் ஆரம்பிக்கப்பட்டது. இது Gurtei) தெல்லிப்பளையிலும் உடுவிவிலும் முறையே அ uDa6 மிஷன் ஆண், பெண் பயிற்சிக் தலா சாலைகள் ஆரம்பிக்கப்பட் டன. கொழும்புத்துறை இளவாலையிடங்களில் கத்தோலிக்க ஆசிரியருக்கான ஆண், பெண் பயிற்சிக் கலாசாலைகள் நடந்தன. பின்னர் கோப்பாய் ஐக்கிய போதனா பயிற்சிக் கலாசாலை நல் லாருக்கு மாற்றப்பட்டுஆண்களுக்கும் பெண்களுக்குமான பயிற்சி யிடமாக மாறியது. இதேகாலப்பகுதியில் மருதனாமடத்தில் பெண்களுக்கான ஆசிரிய கலாசாலையும் கோப்பாயில் அரசினர் ஆசிரிய கலாசாலையும் நடைபெற்றன. திருநெல்வேலியில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தாரால் ஆண்களுக்கான ஆசிரிய கலா முரலை 1927-ல் ஆரம்பமானது. 1946-ல் இது இருபாலாருக்கு” மான கலாசாலையாக்கப்பட்-தி-
இரண்டாவது மகா யுத்த காலத்தில் இராணுவ முகா மாகயிருந்து கைவிடப்பட்ட பலாலி கட்டிடப்பகுதிகட்கு Garry பாய் அரசினர் ஆசிரிய amrgir GIGv 1947-ảo nrrsib றப்பட்டு கோப் பாயிடத்துக்கு திருநெல்வேலியில் 1946-ல் ஆரம்பித்து தற் காவி கமாக நடைபெற்ற அரசினர் மகளிர் ஆசிரிய கலாசாலை மாறி யது, கொழும் பு ஆசிரிய கலாசாலையில் நடைபெற்று வந்தி விட பயிற்சிகள் தமிழ் பயிலுனர் *** 1957-ல் பலாலிக்கு மாற்றப்பட்டது இதனால் வி 2-ம் தரப்பயிற்சிக் க* லூரி யாக மாறியது. அதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த ஆசிரிய கலாசாலைகள் அனைத்தும் ஆரம்ப பயிற்சிக் கலாசாலைகளாக மாறின
நாகரிகமான வகையில் மத மாற்றம் நடைபெறுவதற்கு லை ஆரிைய கலாசாலைகள் து போகின்றன என்ற எண்ணம் 1940 அளவிலிருந்து வளர்ந்து வந்தது. இது நன்கு கவனிக்கப் Luulls R7 mrd) 60376 முன்னோடிகளதும் வித்தியாதிபதி கதிர்கால்

l69
நாதனதும் பெருமுயற்சியால் யாழ்ப்பாணத்தில் ஓர் of Suff மகளிர் ஆசிரிய கலாசாலை தொடங்க 1946-ல் தீர்மானமாயது இலங்கையில் இலவச கல்வித் திட்டத்திற்கும் வழிவகுத்தது இந்த ஆண்டேயாகும்.
கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாலை
சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தரரால் ஆரம்பித்து நடை பெற்றுக் கொண்டிருந்த திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையின் ஒரு பகுதியில் குறித்த அரசினர் மகளிர் ஆசிரிய கலாசாலை 30 மாணவியருடன் 1946-ல் ஆரம்பமானது, திருநெல்வேலி மு. பால சுந்தரம் ச த அவர்களின் சகோதரி செல்வி ஞானம் முருகேசு அவர்கள் இவர் உடுவில் மகளிர் கல்லூரியிலும் பின் ஸ்ரான்லி மகா வித்தியாலயத்திலும் பட்டதாரி ஆசிரியையாகக் கடமை யாற்றியவர், இவர் தற்காலிக அதிபராக நியமனம் பெற்றார். பேராசிரியையாக நயினாதீவு செல்வி சந்தனநங்கை சந்தப்பு அவர்கள் நியமனமானார் மேற் குறித்த அரசினர் மகளிர் ஆகி ரிய கலாசாலையும் பேராசிரியர்களும் ஒரு வருடத்தால் 1946-ல் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையிடத்துக்கு மாற்றப் பட்டு நிரந்தமானதொரு இடத்தில் நடைபெறத் தொடங்கியது. தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவியர் வரத்தொடங்கினர். இனத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லீம் மா ன வியரும் முதன் முதலாகப் பயிற்சி பெறச் சேர்ந்தனர் பயிற்சியில் சேரும் போது மாணவியர்,
"கழக பாரம்பரியத்தையும் மேன்மையையும் காத்து சமய
இனவேறுபாடின்றி கல்விப்பணிக்கு எம்மை
ayñüuaaf486 paö**
என்ற வாக்குறுதி செய்வது ம் ஆரம்பிக்கப்பட்டது. செல்வி ஞானம் முருகேசு அம்மையார் தொடர்ந்து நிரந்தர அதிபராகி னார். இக்காலப் பகுதியில் பாலர் வகுப்புத் தொடக்கம் பல் கலைக் கழகம் வரை சுயமொழியில் எல்லாப் பாடங்களும் கற் பிக்கும் கொள்கை ஏற்பட்டமையால் இக்கலாசாலையுழைப்பும் விரிவடைந்தது. கிா ண வியர் கற்பித்தல் நெறிப்பயிற்சி பெற சாதனா பாடசாலையுடன் அயலேயிருந்த பாடசாலைகட்கும் சென்றனர்.

Page 95
70
எதிர் கால நற்பிரசைகளைப் பெற பாடபோதனைகளோடு சமய நெறிகளும் 1ாணவர்கட்கு ஊட்டப்பட வேண்டுமென்ப, தனைப் போதித்ததனோடு சாதனையிலும் வாழ்ந்து காட்டிய அம்மையார் 15 வருட சேவையின் பின் ஒய்வு பெற்றார்.
திருமதி ஆனந்தகுமாரசாமி
செல்வி ரதி லட்சுமி நாதசுந்தரம் பிள்ளை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ. படித்தவர். 1949 லிருந்து மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் 5 வருடமும் தொடர்ந்து கோப்பாய் மக ளிர் ஆசிரிய கலாசாலையிலும் 1960 வரையும் சேவையாற்றிய, வர் . இக்காலப் பகுதியில் விவாகமாகி திருமதி ஆனந்தக் குமார, சாமி ஆனார் , 1961 - 62-ல் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்க பல்கலைக் கழகத்தில் எம். எஸ். ஸி பட்டமும் பெற்றவர். 1962. 63-ல் பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகிச் சென்ற இவர் திரும்பி 1, 1.68 லிருந்து 13, 1.85 வரை அதிபராக; கோப்பாய் மகளிர் ஆசிரிய கலாசாலையில் தொடாந்து 22 வரு டங்கள் சேவையாற்றினார்,
1962-ல் தனியார் துறைப் பயிற்சிக் கூடங்களாயிருந்த நல் லூர் ஐக்கிய ஆசிரிய கழகம், மற்றும் திருநெல்வேலி, கொழும் புத்துறை ஆசிரிய கழகங்களும் கே ப பாய் ம, ஆசிரிய கலா, சாலையுடனிணைக்கப்பட்டு மாணவியரும், பேராசிரியர்களும் இவ்விடம் வந்தனர். .
பல்வேறு வகைப்பட்டவர்களும் ஒன்றாயிணைந்த காலப் பகுதியில் அம்மையார் திறம்பட நடத்தி கல்விப் பெரியார்களதும் சமயத் தலைவர்களதும் அரசினதும் நன்மதிப்பைப் பெற்றார்.
1972-ல் புதிய கல்வித்திட்டம் சிபார்சு செய்யப்பட்டது அதற்கேற்ப 1973 ஜனவரியிலிருந்து பு தி ய கல்வித்திட்டமும நடைமுறைக்கு வந்தது. 7-ம் வகுப்பிலிருந்து ஆரம்பித்து தேசிய கல்விப் பொதுத் தாரதர பரீட்சைக்குப் புதிய பாடத்திட்டத்தின் படி 9 பாடங்கட்கு மாணவர் தோன்ற வேண்டிய நிலை கட்டாய மானது. அதற்கு த் த க கல்வியூட்டலுக்குரிய ஆசிரியர்க்கான பயிற்சியளிக்கும் நிலையுருவானது, 1980 ல் கலவன் கல்லூரி யானது மன்றங்களின் ஆண்களும், பெண்களும் இடம் பெற்ற சர். மனையியல் பாட நெறியோடு இசை நடனம் கித்திரம்

7
ஆகிய நுண்கலைகளுக்கான - புதிய பாடத்திட்டத்திற் சானப கற்கை நெறிகளும் ஆரம்பமாகின. சில பெண் பயிற்சியாளர்கள் கலாசாலை விடுதியில் பெண் விடுதி மேற் பார்வையாளரின் அனு சரணையுடன் தங்கியிருந்து படித்தனர். ஆண்களுக்கு விடுதிவசதி யில்லை,
இல்ல விளையாட்டுப் போட் air, முத்தமிழ் விழா, கைப் பந்தாட்டம் போட்டிகள், சமய விழாக்கள், சமயச்சுற்றுலாச்கள் என பன பிரதி வருடமும் நடைபெற்று வந்தன.
சத்தோலிக்க மாணவருக்கான செபசுடம், மனையியல் ஆய்வு கூடம், சப்தகம், கலைக்கூடம், யோகமண்டபம் கிருஷ்ணை படிப்பகம், திறந்த வெளியரங்கு என்பனவும் ஸ்தாபித ஈகின.
தோற்றப் பொலிவுடனான அமைதியான போக்கு, தூய வாழ்க்கை. கருத்தமைந்த பேச்சு என்பன ஒருங்கமைந்த அம் மையாரின் வழி நடத்தலில், தலை சிறந்த பேராசிரியர்கள் உத வியுடன் 22 வருடங்கள் திறம்பட நடத்தினார் குறித்த ஆசி ரிய கலாசாலை வரலாற்றில் இவர் நாமம் என்றும் நின்று நிலைக்கும்.
ஆசிரிய கலாசாலைக்கு வந்த இரு தத்துக்கள்
1954-ல் ஆசிரிய பயிற்சிக்குத் தெரிவானோரில் 14 தமிழ் மாணவியரை நிறுத்தி அவ்விடங்கட்கு 14 முஸ்லீம் மாணவியரைச் சேர்த்தனர். இது விஷயமாய் சில மாண வியரின் பெற்றாரான ஆசிரியர் சில ர் அக் கா ல் ஆசிரிய தொழிற்சங் சமாயிருந்த அகில இலங்கைதி தமிழாசிரியர் சங்கத்தின் கவனத்திற்கு விண் ணப்பித்தனர், சங்கத்தன் தீவிர தொழிற்பாட்டால் 30.04.54 வெள்ளி காலை கொழும்பில் மந்திரி காரியாலயத்தில் பேட்டி கண்டு பனு சமர்ப்பித்து குறித்த பிழையை நிவர்த்தியாக்கக் சேட் கப்பட்டது. நிரந்தரக் காரியதரிசியால் நிறுத்தப்பட்ட 14 மாண வியரும் மீண்டும் பயிற்சிக்குச் சேர ஒழுங்கானது. பாஷை பால் ஒன்று பட்டாலும் சமய வழிபாடு உணவு ஆசார முறைகள் இவற் மால் மாறுபட்ட இரு சாகிய்த்தைச் சேர்ந்த மாணவிய " ஒரு பயிற்சிக் கூடத்தில் ஒன்றாக வாழ்ந்து பயிற்சி பெறுவதில் உள்ள சிக்கலை அரசு உணர்ந்து முஸ்லீம் மாrவியர் பயிற்சிக் காக அட்டாளைச் சேனையில் பிறிதொரு பயிற்சிக் கூடம் இத னைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டது.

Page 96
172
1962 ல் இக்கலாசாலைக்கு மூடுவிழா ஆபத்தொன்று வர் தது. அப்போது வடமாநில வித்தியாதிபதியாக வ. -ே (34 nuo சேகரம் பணியாற்றினார். ஆசிரிய கலாசாலையை பலாலிக்கு மாற்றி கோப்பாய் ஆ. க. இடத்தில் அத்தியா கந்தோரை ሠoባrይb ይወ முடிபாகியது, இது சம்பந்தமாய் அறிந்த விபரங்களுடன் குறித்த ஆ. க. பேராசிரியைகனான செல்வி சந்தன நங்*ை சந்தப்பு திருமதி ஜெ. தெ. பெரரா இருவரும் கில இலங்கைத் தமிழ" சிரியர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். விரிவான தொரு எதிர்ப்பு மனு தயாரிக்கப்பட்டு கம் வித்தியாதிபதிக்கு அனுப் பிய து இதில் சேர். பி. இராமநாதன் த நம ቃ ጥልወ) னத்தில் ஆசிரிய கலாசாலை நடைபெறாத காலம் sylqu69L-o வருக்கு உரிய ஆதனம் G grás seus o 677 go اما قهوهچی lull-s:
மேற்கொண்டு பேராசிரியைகள் இருவருடனும் சங்கத்தின் காரிய தரிசியாயிருந்த யானும் அப்போதைய Gasy rů Luft/78), மன்ற அங்கத்தவராயிருந்த மூ பாலசுந்தரம் அவர்கட் "ஜ வின் பிரதியும் கொடுத்து முறையிட்டோம் உடன் வித்தியாகி தி துரைசிங்கத்துடன் டுதலிபோனில் தொடர்பு தமது இயற் கையான தொணி வேகத்தில் பேச்சு, எனது தொகுதியில் என்னை யறியாது நீண்ட பராம்பரியமுடையதொரு prrgFA7 60pAy60) 84P49% வித்தியா கத்தோராக்க சூழ்ச்சி () இராமநாதன் தருமசாதன நிபந்தனை, மேலும் மனுவில் குறிப்பிட்ட விஷயங்களைச் al டிக்காட்டி 45 நிமிஷங்கள் வரை காரசாரமான சம்பாஷணை நடைபெற்றது நாம் மூவரும் அருகே கேட்டுக் கொண்டிருக்கி றோம் துரைசிங்கம் அவர்கள் கல்வி மத்திரியுடனும் கலந்த" ாேசிப்பதற்காக தெலிபோன் சம்பரஷனையை அனுமதியுடன் இடை நிறுத்தினார்
இல நிமிஷங்களால் குறித்த மாற்ற sang utb கைவிடப் படுகிறது. உடன் Lமாநில கல்வியதிபதிக்கு அனுப்பும் ثاکو کی 9ரதி அதிபருக்கும் டா' " அங்கத் தவருக்கும் அனுப்பி வைக் கப்படுகிறது" என்ற நல்ல செய்தி கிடைத்தது வந்ததொரு பேராபத்திலிருந்து கலாசாலை தப்பியது. இது விஷயமாய் தீவிர மாக முயற்சித்த Gurrrgsflat) us 6ir செல்வி சந்தன நங்கை கந்தப்பு. திருமதி ஜெ. தெ. பெரரா இவர்களை குறித்த es ayareyfr7 6006a 4ydb. லையோடு சம்பத்தமு"ை ஆசிரிய உலகும் நினைவு கூரக் டமைப்பட்டுள்ளது 9 Jra5戲匈可th u「_* அவர்கள் நியா பங்கண்டு எடுத்த காரியமெதிலும் தோ ற்றதில்லை என்ற அபிப்
„ggffutb ã9 விஷயத்திலும் நிதர்சனமாகியது.

73
செல்வி கந்தப்பு சின்னப்பு
இவர் நல்லூரில் திறம்படச் சேவையாற்றியதொரு ஆசி ரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். எம். எஸ். ஸி பட்டதாரி ஆரம் பத்தில் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியாசிரியையாக இருந்தவர். 1959ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் 1973 தொடக் கம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலும் விரிவுரையாளராகச் சேவையாற்றி, தொடந்து துணை அதிபரானார். 1983-ல் உயர்ச்சி பெற்றார். 1986-ல் பலாவி ஆசிரிய கலாசால்ைக்குப் பக்கத்தில் ராணுவம் வந்தமையால் குறித்த ஆசிரிய கலாசாலைகோப்பாய்க்கு மாறியது முன்னர் சாதனா பாடசாலையாயிருந்த கோப்பாய் மகா வித்திவாலயத்தில் வகுப்புக்கள் நடைபெற்றன, வந்த பெண் பயிலுனர் சிலர் ஆசிரிய கலாசாலை விடுதியில் தங் கினர், பலாலிக்கந்தோர் அதிபர் இல்லத்தில் இயங்கியது. இவ. ரது சேவைக் காலத்தில் அருகருகே இரு பயிற்சிக் கலாசாலைகள்: இயங்கும் சந்தர்ப்பமுண்டானது, வெளி மாவட்ட ஆசிரிய பயி லுனர்களை இராணுவக் பிரச்சினைக் காலத்தில் தாய்மையுள் ளத்துடன் உபசரித்துப் பாதுகாத்தார், "இவரது திறம்பட்ட நிர் வாசமும் தண்ணளியான போக்கும் ஆசிரியர்கள் கல்வித்திணைக் களத் தலைவர்கள் பல ர தும் பாராட்டுதல்களுக்குள்ளானது, 1989-ல் 36 ஒருடி ஆசிரிய சேவையின் பின் ஓய்வு பெற்றார்
குறித்த பல லி ஆசிரிய கலாசாலை 1990 தொடக்கம் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையிருந்த இடத்தில் நடைபெறு கிறது
வை. கா. சிவப்பிரகாசம்
இவரை வைகாசி என்று சுருக்கமாக அழைப்பர். எம். ஏ. பட்டதாரி. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கல்லூரிசளில் கடமையாற்றி 1980-ல் இக்கலாசாலையின் விரிவுரையாளராக, நியமனமானார். 1983 ல் தரம் ற்கு உயர்த்தப்பட்டதுடன், 1989 - 93 இக்கலாசாலையின் அதிபராகச் சேவையாற்றினார்

Page 97
74.
திருமதி சி. இராமநாதன்
இவர் ஹரி 8, Se. பட்டதாரி o-7äurist, so ரிய கலாசாலை விரிவுரையாளராகி 1993 டிசெம்பரில் அதிபரா w னார், இடையில் புலமைப் பரிசில் பெற்று 1976 - 77 መጣ ጫሠርነ பகுதியில் பிரான்ஸ்சென்று விசேட பயிற்? பெற்றுத் திரும்பி யது. மேலும் இவரது சேவைக்குமெரு. கூட்டியதெனவாம்"
1994ல் இவ்விடம் பயிற்சி பெறும் 270 108 Guሱ ஆரம்பக்கல்வி பயிற்சி நெறி பெறுகின்றன: கலா பொன்னம் பலம் அவர்கள் தலைமையில் இந்து lubs' 50 (u0 காரைசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் தமிழ்ப் பயிற்சி யும், மனையியல் பொருளியல் பயிற்சி திருமதி வேலுப்பிள்ளை தலைமையிலும் மேலும் நுண்கலை பயிற்சிசளும் நன்கு p5stellபெறுகின்றன. தற்போதை (4 காலச் சூழ்நிலையில் த குமிட வசதிகள் நன்கு பேணப்பட முடியாததனால் 21 பேர் மாத்திரமே கலாசாலை விடுதியில் தங்குகின்றனர். குறித்தில் பயிற்சி நெறிகள் வடமாகாணம் முழுவதற்கும் இதுவொன் றேயுளது.
கோப்பாய் சரவணபவானந்த வித்திய n母nansu
1926-ல் ஆண்டுக் காலப் பகுதியில் கோப்பாய் வடக்கு கலட்டிக் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரஈ. பூரணையையடுத்து கந்தபுராணப் படிப்பு நடைபெறும், G84Eጦ ù பாய் வடக்கு கந்தர் சின்னத்தம்பி சின்னத்தம்பி மார்க்கண்டு என்போர் புராணம் படிப்பதும் அவ்வூர் பிரான்பத்தை ஆ4ள் வேத வைத்தியர்கள் தி, மயில்வாகனம் திரு. கத்தையா ரைன் போர் பயன் சொல்லுவதும் வழக்கமாயிருந்தது
Gastrtoum ud af L-éG ப்பிளானை ஒழுங்கை முகப்பில் நின்ற பாரிய வேப்ப மருத்தின் கீழ் அவலேயுள்ள விவசாயப் பெரு upásdy (pútal நேரங்களில் ஒன்று கூ இராம, வெளிநாட்டுப் புதினங்களையும், புரவி இதிகாசக் கதைகளையும் தெரிந்தவர் dar avmr«Pov mtasdi Q346dC09* ாண்டிருப்பதும் வழக்கம்

175,
பிரதிஞாயிற்றுக்கிழமை தோறும் கோப்பாய் சி. எம்.எஸ் பெண்கள் பாடசாலையதிபர் வெள்ளைக்கார அம்மாவும் ஆசிரி யர்களும் அயலேயுள்ள சென்ற்மேரிஸ் தேவாலய குருவும் உள் ளிட்ட கூட்டத்தார் மேற் குறித்த வேம்படியில் தேவ ஆரா தனைக் கூட்டங்கள் வைப்பதும், அயலேயுள்ள சிறுவர்கள் வயோ திபர்கள் கூடி நின்று கேட்பதும் நடந்து வந்தது.
TLTTLTT TTTTMMLL LHLHHLLLLLL EEE LLLLL LLLLLLTTTT TTTttLLLL புராணம் இதிகாசம் முதலியன கற்பித்து வந்த முருகேசு உபாத் சியர் மகன் நாகலிங்கம் அவர்கள் உரும்பராய் ஆங்கில பாட சாலையில் ஆங்கில ஆசிரியராயிருந்தார். பகிரங்கப் பரீட் சையை அண்டிங்நாட்களிலும் விடுதலை நாட்களிலும் மாலை வேலைகளிலும் இலவச வகுப்புக்கள் வைத்து பரீட்சைக்கு மாண வர்களை ஆயத்தஞ் செய்வது அக்கால நலன் விரும்பி ஆசிரி யர்களது வழக்கம்
அன்றொரு நாள் வேப்ப மரத்தடியில் பிரசங்கம் முடிந்து பாதிரிமார்கள் சென்றதும் அவ்விடத்தில் கூடியிருந்த முதியவர் கள் கலந்துரையாடலின் போது கோப்பாய் வடக்கில் எமது சிறு வர்கள் சைவச் சூழலில் கல்வி பெறுவதற்கு ஒர் சைவப் பாட சாலை வேண்டும்; என்பது அன்றைய பிரதான பேச்சாயிருந் ததும், குறித்த வேம்படியையடுத்த வீட்டுக்காரனும் கந்தபுரா ணப் படிப்புக்காரனுமாகிய சின்னத்தம்பி மார்க்கண்டு முதலிய பெரியவர்கள் இது விஷயமாய்தீவிரமாய் ஆலோசித்துக் கொண் டிருக்கும். வேளையில் மாலை நேர இலவச வகுப்பை முடித்துக் கொண்டு வந்த நா. கலிங்க் உபாத்தியாயரை இடைமறித்து இருத்தி, 'தம்பி எங்கட்கு ஒர் சைவப் பாடசாலை வேண்டும்" என்று சின்னத்தம்பி மார்க்கண்டு, வீரபாகு கந்தை பா, கணபதி யார் கந்தையா, முதலிய அங்கிருந்த முதியவர்கள் கேட்டதும் அயல்வாசியாகிய அவ்விடம் நின்ற சிறுவனாகிய யான் அறிந்த தொன்று
மேற்கொண்டு. நாகலிங்க auai Surugal)Lau Ssár முயற்சியால் கேசப்பாய் வடக்கு சித்திரவேலாயுத சுவாமி கோயில் முன் வீதியில் 1926 அக்ஷய வருடம் சித்திரா பூரணையையடுத்தி, தோரு வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில் சைவப் பாட சாலையமைக்கும் நோக்கமானதொரு பகிரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கிராமத்திலுள்ள சைவப்

Page 98
176.
பெரியார்கள் அனைவரும் சமூகமளித்திருந்தனர். எனது is as thu னாருடன் யானும் குறித்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். சைவ வித்தியா விருத்திச் 受庇無帶 செயலாளரும் கேசப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவகுமாகிய மான் 5.@gr町站别 னம், வட்டுக்கோட்டை ", எஸ். இர்ா சரத்தினம் நியாயவாதி கள் இருவரும் விசேட அழ்ைப்பின் சிேல் சமுகமளித்திருந் தனர். ஆலய பூசை முடிந்தது பிரம்மபூரீ சபாரத்தினக் குருக் 'ள் ரோம் வழங்கி அனைவரைம் ஆசிர்வகித் தார். எமதூரில் ஒர் சைவப் பாடசாரி இன்று வரை இல்லா குறைபாட்டால் நமது சைவத் சிறார்கள் படும் இன்னல்களை விரிவாக மு நாகலிங்கம் எடுத்துக் கூறினார் பல முதியவர்களும் தொடர்ந்து"gது விஷயமாய்த் தமது ஆவலைக் தெரிவித்து சமுகமளித்திருக்கும் ஒரு பெரியார்களையும் மேற்” கொண்டு இது விஷயமாய் ஆவண் செய்து தருமாறும் வேண் டினர். s -
பிரதம விருந்தினர்கள் பாடசா?ை ஆரம்பிப்பதற்கான வழி வகைகளைக் கூறியபின், கானி உதவி கட்டிடமும் தந்தால் சைவ வித்தியா விருத்திச் சங்கம் 24 Affl aurff 35 695 677 நியமித்து மேரி வேண்டியன செய்து திரும்: என வாக்களித்தனர். svů போது அவ்விடத்தில் சமு கமாயிருந்த திருவாளர்கள் 6.orfá கண்டு, க, முத்தையா வீ கந்தையா, இளைய தம்பி (டி. வைரமுத்து, பூ. சின்னப்பா. இ. இளைய தம்பி, G. பொன் ன்ையா, சி. முருகேசு, வீ கந்தையா என்போர் ஊர் மக் கள் உதவியுடன் வேண்டியன. ச்ெய்து தருவதாக வாக்களித்த னர், திருவாளர் முருகர் கந்தரும் சி. urള്ഞu്വ7, ' : 'Tfd' கண்டு சகோதரர்கள் இருவரும் தங்கட்குச் சொந்தமான truff?@?. யோடை எனும் காணியில் மூன்று பாப்பு நன்கொன்டயாகத் கருவதாக வாக்களித்தனர். பணஞ் சேர்த் தும் பனைகள் தறித் தும் 1500 ச. அடி கொண்ட நிலையானதொரு got - th ε. η D 3 கத்திட்டமிடப்பட்டது.
உரிய கட்டிடம் பூர்த்தியாகும் வரையும் காத்திராமல் உட னடியாகத் தற்காலிகமாக ஒர் கட்டிடத்தில் ஆரம்பிக்கலாமா? ன்று கலந்தாலோசிக்கப்பட்டி போது மு நாகலிங்கம் அவர்கள். தமது தலைவாசல் கட்டிடத்தையும், தற்காலிக கொட்டிலமைக்க அதனோடு சேர்ந்த முன் காணியையும் உடன் தருவதாக . aQK/T.ğ எரித்தார். ஊரவர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. அக் கூட்டததிற்கு 12 வயதுச் சிறுவனாயிருந்த யானும் என்போன்ற

177
வர் சிலரும் சமுகமாயிருந்தோம். அயலேயுள்ள சி. எம். எஸ் தமிழ்ப் பாடசாலையிலும் படித்துக் கொண்டிருந்த என் "ேன்ற மாணவர்க்குப் பேரானாற்தம்.
குறித்த கால கட்டத்தில் முருகே சு உபாத்தியாயரால் நடத்தப்பட்டு வந்த திண்ணைப் பாடசாலையும், மிஷனறிமாரு ""-l' =塾 あ ア a\*ー gá7。 திருமதி நாகமுத்து உபாத்தியாயருடைய வீட்டில் நடந்த திண்ணைப் பாடசாலையும் மூடப்பட்- நிலையில் சி. எம். எஸ். ஆங்கிலப் பாடசாலையிலும், அதனைச் சார்ந் திருந்த 1 - 5 வகுப்புக்களையுடைய தமிழ் பாடசாலையிலும் எமதூர் மாணவர் கல்வி பயின்றனர். சைவப் பற்று மிக்க பெற் றார் தமது வளர்ந்த பிளளைகளை கோப்பாய் வடக்கு வல்லிபுர உபாத்தியாயருடன் அப்பால் உள்ள நாவலர் unt L-5F it 65) a 5 (35 *னுப்பினர். மிகக் குறைந்த சில மாணவர்களே இருபாலை சாதனா பாடசாலையில் கற்றனர் பாடசாலைக்குச் செல்லக கூடிய மாணவர்களில் குறைந்த விதமானோரே படித்தனர்* பெரும்பாலும் பெண் பிள்ளைகளை மிஷன் பாடசாலைக்கோ - தூர இடங்கட்கோ அனுப்பிப் படிப்பிக்கப் பெற்றார் விருப்பா திருந்தனர். படித்த மாணவர்களில் பலரது கல்வியும் ஆரம்! பர்டசாலையுடன் நின்றிருந்தது மேற் கல்வியைத் தொட" விரும்பினோர் சமயம் மாற வேண்டியுமிருந்தது. அதிகம விண் சிறு வர்கள் பெற்றோரு ைய கமத்தொழிலிலும் அக்காலத்தில் வரு வாய்க்குரிய தொழிலாயிருந்த சுருட்டு வேலையிலும் ஈடுபட்னர். திருவெம்பாவை போன்ற விசேட பூசா காலங்களில் ஆல யத்தற்கு அதிகாலை பூசைக்குச் சென்று விபூதி சந்தனம் தரித்த மாணவர் மிஷன் பாடசால்ைக்குச் செல்லும் போது முற்றாக அழித்தே செல்ல வேண்டிய நிலையிருந்த என் போன்ற மாண வர்கள் அன்று அடைந்த ஆனந்தம் அளப்பரியது கூட்ட முடி பில் மேற்கொண்ட காரியங்களைச் செய்ய க. சின்னத்தம்பி தலைமையில் ஓர் தற்காலிக நிர்வாக சபையும் தெரிவானது.
கூட்டம் முடிந்த சில நாட்களில் நாகலிங்க உபாத்தியாயர் அவர்களுடைய தலைவாசலுக்குத் தென் புறமாய் 1000 ச அடி வரை பரப்புடைய ஒா தற்காலிக கொட்டகை அமைக்கப்பட் டது. 1926 புரட்டாதி விஜயதசமியிலின்று பாடசாலை தொடங் குவதற்கானவை விரைவாக நிறைவேறின, என் போன்ற சிறு வர்களுடன் சங்கு ஊதி சேமக்கலம் அடித்து விஜய த சமிக்குப் பாடசாலையாரம்பித்தலையும் ஏடு தொடக்குவதனையும் ஊர் முழுவதும் அறிவித்தோம், பாடசாலை தொடங்கிய நேரம் ஊரே திரண்டது, சரஸ்வதி பூசை முடிந்ததும் இரண்டு நிரையில் சிறு வர்கள் இருத்தப்பட்டு ஏடு தொடக்கும் வைபவம் நிறைவேறி

Page 99
78
யது, அனைத்தும் சைவ மயம், ஆரம்பத்தில் கோப்பாய் தெற்கு கற்பகப் பிள்ளையார் கோவிலடி வேதாரணியக் குருக்கள், அவர் களும் மற்றும் க. இளையதம்பி, செல்வி வைரமுத்து செல்லம்மா என்போரும் ஆசிரியர்களாயிருந்தனர். 11.11.1926 லன்று இரு பாலை இரத்தின சபாபதிக் குருக்கள் தலைமையாசிரியராகவும், திரு. செல்லையா - முகமாலை, திருமதி பார்வதிப்பிள்ளை என் போரும் நியமன மாகி ஆறு ஆசிரியர்களுடன் நாளொருமேனி யாகப் பாடசாலை வளர்ந்து வந்தது. நமதூரில் சைவச் சூழ லில் கல்வியைப் பெறும் வாய்ப்பேற்பட்டதில் முதியவர்கட்கு ஓர் பெருமிதம் சிறுவர்கட்கு ஆனந்தம்
aLLaLTE TMOTTS TTT GLLH TTLLLLLL TT LLL TTLTT S L0LTTL LLTL கள் தாமாகவே முன் வந்து செய்து தவினர், அரசின் ஆரம்ப உத்தரவும் எமது பாடசாலைக்குக் கிடைத்தது. சைவ வித்தியா விருத்திச் சங்கச் செயலாளர் உள்ளிட்ட பல பெரியார்களும் பாடசாலைக்கு அடிக்கடி வந்து உற்சாகப்படுத் சீனர்.
மேற்கொண்டு பாடசாலைக்கு வேண்டியன செய்வதற்கு உதவியாக ஓர் மகாசபை தெரிவு செய்ய வேண் டும் என்ற சை. வி. வி. சங்கத்தின் ஆலோசனைப்படி 9.3.1927-ல் ஊர் மக்கள் கூடி சைவ அனுட்டான பூதிமானான கந்தர் சின்னத் தம்பி அவர்கள் தலைவராகவும், மு. நாகலிங்கம் ஆசிரியர் காரிய தரிசியாகவும், சி பொன்னையா தனாதிகாரியாகவும், சு, இராச ரத்தினம் அவர்களை பாதுகாவலராகவும் கொண்டதொரு செயற் குழுவும் தெரிவாகின.
மகாசபை நன்கு தொழிற்பட்டது. நன்கொடையளிக்கப் பட்ட மயிலியோடை எனும் காணி பற்றைகள் வெட்டப்பட்டுத் துப்புரவு செய்யப்பட்டது. 1500 ச. அடி பரப்புடைய சுற் போதைய கட்டிடத் தொடரில் தெற்கு) கட்டிடத்திற்கான ஆயத் தங்கள் வேகமாக நடைபெற்றன. ஊரில் பனந்திரட்டியும், பனை கள் தறித்தும் சிரமதான வேலைகள் மூலமும் பிடியரிசி மூலம சேர்த்த பணமும் கொண்டு பூர்த்தியான நிலையில் 1928 விஜய தசமியிலன்று கட்டிடப் பிரவேசமும் சைவாசார முறைப்படி நடைபெற்றது. கட்டிட ஆரம்பம் தொடக்கம் பூரீமான் சு. இராச ரத்தினம் அடிக்கடி வந்து உற்சாகப்படுத்திச் சென்றதும் கட்டிட வேலைகள் விரைவாகப் பூர்த்தியாக உதவியது. பெற்றாரும் மாணவர்களும் இராசரத்தினம் அவர்கனை இறை தூதர் போலக் எழுதி பெருமரிப்புச் செய்தனர்.

79
சை, வி. சங்கம் மேலும் வேண்டிய ஆசிரியர்களையும் தளபாடங்களையும் உதவி யது, சை. வி. ச. காரியதரிசியும், குறித்த பாடசாலைகளின் வித்தியாதசிசியுமான செ. மயில்வாக னம் அடிக்கடி வந்து பார்வையிட்டு குறைபாடுகளை நிவர்த்தி செய்தார், 1.9.1938-ல் வே சிதம்பரப்பிள்ளை அவர்கள் தலை மையாசிரியராக நியமனமானார். அரசாங்க உதவிப்பணம் பெறு வதற்கான பதிவு பெறுவதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர் நிய மனம் வற்புறுத்தப்பட்டது. முதலாவது பயிற்சி பெற்ற உதவி யாசிரியராக 1930 புரட்டா தியில் சி, விசுவலிங்கம் அவர்கள் நியமனமானார். முன் என்றுமில்லாதவாறு பெண் பிள்ளைகளும் வந்து அரைவாசித் தொகையினராகச் சேர்ந்த னர். இதனால் பயிற்சி பெற்ற உதவியாசிசியை நியமனமும் வற்புறுத்தப்பட்டது. பகீரதப் பிரயத்தனத்தின் பேரில் அயலேயுள்ள கிறீஸ்தவ பாட சாலை உதவியாசிரிவையாக விருந்த செல்வி சின்னாச்சிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை மதம் மாற்றப்பட்டு இப்பாடசாலையின் முத லாவது பயிற்சி பெற்ற உதவியாசிரியையானார். உதவி நன் கொடை பெறும் பாடசாலையாக 1932-ல் அங்கீகாரமானது எஸ். எஸ். சி (9-ம் வகுப்பு) வைப்பதற்கான உத்தரவும் கிடைக் LLLA LALLLLTH aT 0 TTT TTT T LLSttLE ETL TLE S TLLTTTLLLLLLLL0 T TES
ஆரம்ப பாடசாலைப் படிப்புடன் முடித்துக் கொண்டு பிற வேலைகட்குச் சென்ற மாணவர்கள் கூட மீண்டும் இப்பாசாலையில் வந்து சேர்ந்து எஸ். எஸ். சி இத்தியடைந்து வை ஆசிரிய கலாசாலை சென்று பயிற்சி பெற்று ஆசிரியர்களாகப் பணி புரிந்தோரும் உண்டு,
சைவச் சூழலில் தமது பிள்ளைகட்கு கற்பிக்கும் வாய்ப் பினையெண்ணி உவகை கொண்ட பெற்றார் மிஷன் பாடசாலை யில் படித்த தமது பிள்ளைகளின் பாடசாலை விடுகைப் பத் சீரம் எடுக்க முயன்றனர். வற்தது மோதல் வாதப் பிரதிவாதங்கள். புனை பெயரில் கண்டன வெளியீடுகள். வித்தியா பகுதியாருக்கு மனுக்களும் தொடர்ந்து விசாரணைகளும் பலப்பல. எனினும் பல மாணவர் விடுகைப் பத்திரம் பெற்று வந்து சேர்ந்தனர். இக னால் வளர்ந்த மனஸ்தாபம காரணமாக பாடசாலை சார்பில் வே. சி. அவர்களும் எதிராக வேறும் வரகவி யொருவரும் கவி பாடி, வசைபாடி சொல்லடிபட்ட சம்பவங்கள் பல. வே. சிதம் பரம்பிள்ளை அவர்கள் 1938 புரட்டாதியில் ஓய்வு பெற ஆசிரிய மணி ம. வைத்திய லிங்கம் - உடுப்பிட்டி அவர் க ள் தலைமை யாசிரியரானார் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைப் பேராசிரிய ராக விருந்து அனுபவமிக்க ஒருவர். அவரது தலைமை இப்பாட சாலையின் பொற்காலம் எனலாம், பாடசாலை வளர்ச்சி கண்டு

Page 100
180.
அ1ற் கிராம்ங்களிலுமிருந்தும் பல மாணவர் வந்து 9-ம் வகுப்புச் சித்தியடைந்து ஆசிரி பர்களாகவும் வேறு துறைகளிலும் சுடம்ை யாற்றியுள்ளனர். மாணவர், தொகை கூடிய போது போதிய கட்டிடமில்லாக்குறை. கிழக்குப் புறமாயுள்ள கற்காலிக் கட்டி டத்தை எடுத்து விட்டு 1500 ச. அடி வரை கொண்ட நிரந்தர கட்டிடமொன்றை நமதூர்ப் பெரியாரும் மலேயா வைத்தியக் துறை பில் சேவையாற்றிய வருமான டாக்டர் சி பொன்னை ஈ அவர்கள் தமது முழுப் பொறுப்பில் கட்டி உபகரித்தார்கள்
மேற் கொண்டும் மாணவர் தொகை கூடியதால் வடபுறமா. யுள்ள நிலத் கில் ஒன்றரைப் பரப்பு சின்னத் கம்பி பொன்னையா அ. வர் க ள் , வாங்கி சை வி வி சங்கத்திற்கு உபகரித்தார், ம - வைத்தியலிங்கம் அவர்கள் , சை, வி. வி. சங்க நிர்வாகசம்ை யிலும் இடம் பெற்றமையாலும் வட இலங்கைத் தமிழாசிரியர்' சங்கத் தலைவராயிருந்து பேரும் புகழும் பெற்றிருந்தமையாலும் அவரது தீவிர முயற்சியால் மேலும் 1800 ச. அடி வரை பாப்புக் கொண்ட கட்டிடத் தொடரில் வடபுறக் கட்டிடம் சை. வி. வி. சங்கத்தாரால்'விரைவில் உருவாக் சப்பட்டது, மேலும் குறித் தநன் கொடைக் காணிகட்கு வடபுறமாயுளள ஆறு பரப்புக் கொண்ட காணி சங்கம் வாங்கி விளையாட்டிடமாக்க உதவியது, ஸ்தல மானே சராக சின்னத்தம்பி பொன்னையா அவர்கள். நியமிக்கப் பட்டார்;
1962-ல் பிரதான பாடமாக பன்ன வேலை கற்பித்தல் வேண்டுமென்பது விக்கியா பகுதியாரின் தீர்மானமானது அதற் கான கட்டிடமமைக்க நிலமில்லா திருந்த போது திரு. நா. அம் பலவாணர் ஆசிரியரால் பாடசாலை ஒழுங்கையில் மேற்கு அரு கிலுள்ள சுமார் ஆறு பரப்புக் காண் நன்கொடையளிக்க்ப்ப்ட் டது. இரண்டு பன்ன வேலையாசிரியைகளும் நியமனமாகி 3-9 வகுப்பு மாணவர்க்குப் பன்ன வேலை கற்பிக்கப்பட்டது.
ஆசிரியமணி ம. வை. ஒய்வு பெற சிரேஷ்ட உதவியாசி ரியராக விருந்த சி. விசுவலிங்கம் அவர்கள் 16 7 1962-ல் பதில் தலைமையாசிரியராகி 30.5.63 வரை சேவையாற்றினார்; பாட' சாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காலப்பகுதியது. தொடர்ந்து காரைநகர் க. நல்லதம்பி அவர்கள் தலைமையாசிரி யராக மாற்றம் பெற்று வந்து சில மாதங்கள் சேவையாற்றின்ாா
தொடர்ந்து திருநெல்வேலி ஆ. க. பேராசிரியராக விருந்த பண்டிதர் ஆ சின்னத்துரை = இடைக்காடு, 1-164-ல் தலைமை யாவிரியரானார், இவர் காலத்தில் வழமைப் பிரகாரம் மாலை

18
நேர வகுப்புக்கள் வைத்து உயர்தரப் பரீட்சைகட்கான ஆபத்தங் கிள் நன்கு செய்யப்பட்டமையால் எஸ். எஸ், சி. சித்தி வீதங் களும் கூடுதலாகவிருந்தன, அதிகாலை வந்து மாலை இருட்டும் வரை தமது நேரத் தை படிப்பித்தலிலும் பாடசாலைப் புற வேலைகளிலும் செலவழித்தார்,
க. இ. குமாரசாமி இப்பாடசாலைத் தலைமையாசிரிய ராக 1.168-ல் மாற்றம் பெற்று வந்து 31.12.70 வரை சேவை யாற்றி ஓய்வு பெற நேர்ந்தது. வடக்கு கிழக்கு கட்டிடங்களின் கோப்பிய வேலைகள் பழுதடைத்திருந்தன. இவை முற்றாகத் திருத்தியமைக்கப்பட்டன. அப்போதைய கோப்பாய் பாராளு மன்ற உறுப்பினர் மு பா உதவியுடன் பாடசாலைக் கந்தோ ரும் மனையியல் கூடமும் சேர்ந்த கட்டிடமமைக்கப்பட்டது. மேற் கொண்டு பழைய மாணவர் சங்கத்தார் உதவியுடன் குரு மணி வே. சிதம்பரப்பிள்ளை திறந்த வெளியரங்கும் அமைக்கப்பட்டு பிரதி வருடமும் பெற்றாராசிரியர் சங்க வருடாந்த விழாக்கள் பொதுக் கூட்டங்கள் குறித்த அரங்கில் நடத்தற்கான வாய்ப் பேற்படுத்தப்பட்டது. வருடந்தோறும் நடைபெற்று வந்த விளை யாட்டுப் போட்டி நடத் துவ தற்கு பாடசாலைக்குரிய காணி போதாமையால் வடபுறமாயுள்ள தனியார் காணியொன்றில் தற்காலிகமாகக் குநித்த போட்டி நடத்தப்பட்டது. குறித்த காணி உரிமையாளர் சம்மதத்துடன் உரிய காணி வாங்க உரிய முறைப்படி அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தும் இரு முறையும் நிதியுதவி கிடைக்கவில்லை வித்தியாசாலையின் விளையாட்டுப் போட்டிக்கும் உதவுமுகமாக கோப்பாய் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்துக்கு நீண்ட காலக் குத்தகைக்கு ஓர் விளையாட்டிடம் பெறப்பட்டுள்ளது.
1.1, 1971-ல் குருமணி லே, சிதம்பரப்பிள்ளை அவர்களது மகன் வே. சி.சுந்தரசிங்கம் தலைமையாசிரியரானார். இவர் காலத் தில் விஞ்ஞான கூடம், பாலர் கூடம் என்பன நிறுவப்பட்டன. அரசினரின் புதிய கல்வித் திட்டத்திற்கமைய விவசாயம் கட்டாய பாடமான போது பாட சாலை யி ன் வடபுறமாயிருந்த சிறு விளையாட்டிடமும் தோட்டமாகியது. இந்த நிலையும் பாட சாலைக்கு ஒர் விளையாட்டிடத் தேவையையதிகரிக்கச் செய்தது,
இப்பாடசாலையின் பழைய மா ன வ ரு ள் ஒருவரான மு. நல்லையா அவர்கள் 1,1,79-ல் அதிபரானார். இவர் காலத் தில் பாடசாலையின் தேவைகள் பல பூர்த்தியாக்கப்பட்டு தரத் திலும் சிறப்படைந்தது. மகா வித்தியாலயமாக்கும் முயற்சிகளும் ஆரம்பித்தன. வித்தியாலயத்தின் மேற்குக் காணியில் நிலை

Page 101
182
யான இரு கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. பாடசாலை அபி விருத்திச் சங்கத்தார் பழைய மாணவர் சங்கத்தார் முயற்சி யால் வைர விழா கொண்டாடுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக் கப்பட்டு மலருக்கான சில கட்டுரைகளும் பெறப்பட்டன. பழைய மாணவர் சங்கத்தாரின் முயற்சியால் வைர விழா ஞாபகார் தி க் கட்டிட வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டன, முதலாவதான தெற்கு மண்டபம் முழுவதும் மறு சிரமைக்கப்பட்டு நிலையான தொரு கட்டிடமாக்கப்பட்டது. குறித்த கட்டிடத்தில் 1927-ல் அத்திவாரக்கல் நாட்டிய சைவ வித்தியா விருத்திச் சங்க மாலே சர் சு. இராசரத்தினம் அவர்கள் நினைவுக்கல் பதிக்கவும் கட் டிடத்தில் படம் திறந்து வைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது,
இந்த நிலையில் 10, 10.87 தொடக்கம் நமது கிராமத்தில் நடந்த மோசமான செல்லடிக்குப் பயந்தும், கிராமத்தை விட்டு உடன் வெளியேறுமாறு கூறிய இராணுக் கட்டளைக்குப் பயந் தும் வில்லோரோடும் சேர்ந்து பல கிராமங்கட்கும் அகதிகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த வேளையில் வித்தியாசாலை யின் பிரதான கோர்வைகளுடன் வைர விழாச் சம்பந்தமான கோர்வைகளையும் எடுத்து பத்திரமாக வீட்டில் வைத்து விட்டு வருவதாகச் சொல்லி வந்தவர் திரும்பவில்லை. உரிய கோர்வை கள் வீட்டில் வைத்து விட்டுத் திரும்பும் போது இந்தியராணுவ குண்டடிபட்டு அகால மரணமடைய நேரிட்டது (தொடரும்)
(வெள்ளி விழா மலருக்கென எழுதியது)
சரவணபவானந்த வித்தியாசாலை - விளையாட்டிடம்
蟹, எமது பாடசாலைக்கு விளையாட்டிடமில்லாக்குறை நீண்ட காலமாக நிலவிவந்தது, ஆரம்பத்தில் பாடசாலை வளவில் வட புறமாகவுள்ள காணியே விளையாட்டிடமாக விருந்தது. த7ள டைவில் கட்டிடங்கள் கிணறு விவசாய பாடத்திற்கான தே" . டம் என்பனவற்றிற்கு எடுக்கப்பட்டதால் விளையாட்டிடம் சுருங்கியது உயர்தரப் பாடசாலையால் விளையாட்டுப் போட்டி கள் நடத்த வேண்டிய அவசியமிருந்தது. வடக்கேயுள்ள தனி யார் காணிகளை சிறிது காலம் பாவித்தோம். முத்தல் எனும் காணி அரச வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டு எடுக்கப்பட்டு மூன்று வருடங்கள் விளையாட்டமாயிருந்தது. குறித்த காணி உறுதி உரிமையாளரால் எடுக்கப்பட்டு மு. பாலசுந்தரம் நியாய
வாதி மூலம் முறையிடப்பட்ட போது கைவிடப்பட்டது.

83
தொடர்ந்து பாடசாலை வடக்கு அருகுக் காணியை அரச உதவியுடன் வாங்கி பாடசாலை மிகுதிக் காணியுடன் சேர்த்து விளையாட்டிடமாக்க முயற்சி நடந்தது உரிய முறைப் 4 இரு முறை முயற்சித்தும் கைகூடவில்லை, உரிமையாளர் வேறு பேருக்கு விற்று விட்டார். பாடசாலைக்கு அண்மையி லுள்ள சிதம்பரபுண்ணியம் காணி கோப்பாய் வடக்கு சிகறெற் புகையிலைச் சங்கம் 50 வருடக் குத்தகைக்கு எடுத்து நடத்தி யது. சங்கம் செயலிழந்ததால் 12.8.79 ல் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் 50 வருடக் குத்தகைக்கு எடுத்தது கோப்பாய் கிராம சபை விசேட ஆணையாளர், கழகம் அனுசரணையுடன் பாட சாலை விளையாடடிடமாகப் பாவித்தது. 600 ற்கு மேற்பட்ட மாணவர் 32 ஆசிரியர்கள் உள்ள எமது உயர்தர பாடசாலை யும் விளையாட்டிடமாகப் பாவிக்க எழுத்து மூலமான அனுமதி பெற்று கல்வித் திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் என்பன வற்றின் அங்கீகாரத்துடள் 1980 தொடக்கம் விளையாட்டிட மாகப் பாவிக்கப்பட்டு வந்தது.
1987-ல் இவ்விடத்தில் தனியார் ஒருவர் பாலர் பாட சாலையமைக்க எடுத்த முயற்சி விசாரணையின் பின் கைவிடப் பட்டது, குறித்த காணியில் எல்லாரும் வணங்கும் வைரவ கோயிலொன்றுண்டு, யாழ் இந்துக் கல்லூரி மைதானத்திலமைந் துள்ள வைரவ கோயில் போல ஆரம்ப வேளைகளில் மாணவர் ஆசிரியர் இதில் வழிபடுவர் குறித்த ஆலயத்தை விட அருகில் சுமார் 5 அடி அளவுகள் கொண்ட சிறிய கோயில் நிறுவி ay ibuorr ஒருவர் உருவாடி, விளையாட்டிட நடுவில் கிணறும் தோண்டப் பட்டது. இது சம்பந்தமாய் 1.4.93 ல் கச்சேரி நீதிமன்று விசா ரணையின் பின் காவல் துறையும் நின்று கிணறு மூடப்பட்டது குறித்த மாணவர் வருவதற்கு வசதியாக வட புறமாயுள்ள ப. நோ. கூ. ச. காணியில் 12 பாதையும் பெறப்பட்டுள்ளது 199g விளையாட்டுப் போட்டியில் சிறிது தடங்கல் ஏற்பட்டபோதும் அயலேயுள்ள தனியார் காணியையும் உபயோகித்து போட்டி நடந்தேறியது, 1994-ல் விளையாட்டுப் போட்டிக்கான சகல ஆயத்தங்களும் செய்த போதும் இடையில் போடப்பட்ட வேலி யொன்று தடையாக விருந்தது கல்வி மேம்பாட்டுத்துறைக்கு விப ரமாக அதிபராலும், விளையாட்டுத்துறைக்கு கழகத்தாராலும் விண்ணப்பிக்கப்பட்டன. கல்வி மேம்பாட்டுத்துறை இளங்குமரன் அவர்கள் நன்கு விசாரித்த பின் காவல்து றைபின் தலைமையாளர் அனுசரணையுடன் வேண்டியன செய்து இப்பகுதிக்குரிய சுன் னாகம் தலைவர் உரியவர்களுடன் மாலை 6 மணிக்கு எல்லா முன்னிலையிலும் உரிய வேலியை வெட்டி அப்புறப்படுத்தி ஆவன

Page 102
84
செய்ததால் மறுநாள் உரிய போட்டி சுமுகமாக நடைபெற்றது. நீதிமன்று அழைப்பாணையின் பேரில் யான் மூன்று முறை சென்று குறித்த விளையாட்டிடம் பாடசாலைப் பாவிப்பிலிருந்தது - இருக்க வேண்டியது என்று ஆதாரங்களுடன் சாட்சியமளித்துள் ளேன். நா. சண்முகரத்தினம் அதிபருடன் நீதிமன்றத் தலைவர் உள்ளிட்டோருடனும் கல்வித் திணைக்களத் தலைவர்களுடனும் சென்று முறையீடு செய்திருந்தோம். ச. நவரத்தினம் ஆசிரியர் தி. அரச பிள்ளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பேரில் சமுகமளித்து பெரும் பணியாற்றி ன ர், சீரான நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த விளையாட்டிடத்தை நன்னிலை யில் வைத்திருக்க பழைய மாணவர் - விசேடமாக பெற்றார் தமது பிள்ளை களின் நலன் கருதியாவது கவனத்துடனிருக்க வேண்டும். பராதீனமான விருந்தால் எதிர் காலச் சந்ததி திட்டும்
மேலும் குறித்த விளையாட்டிடம் சம்பந்த0ாய் முயற் சித்த அதிபர் திருமதி கனகராசா அவர்கள், பல இன்னல் பட் டும் மனந்தளராது பின் வாங்காது முயற்சித்த ஸ்ரார் விளை யாட்டுக் கழகத்தார். அயாயச்சங்கு ஒலித்த போதும் பின் வாங் காது என்னையும் அழைத்துச் சென்று சுமுக நிலையேற்படுத்திய அதிபர் நா. சண்முகரத்தினம் அவர்கள். இவர்கட்கு வித்தியா சாலை மாணவர், பழைய மாணவர், பெற்றார் நன்றி பாராட் டும் கடமைப்பாடுடையர்
சரவணபவானந்த வித்தியாசாலை
8606) oppuva7 golfuur சேவைக் காலம்
வேதாரணியக் குருக்கள் கோப்பாய் தெற் த 1920 புரட்-மார்
Sajfar sua uso á 33 dias Gir as 1 jua dù 9Sg S 01.01-27 — 01-09-28,
குருமணி வே, சிதம்பரம்பிள்ளை 02.09.28-30-09-38, gofoomf° (c, mayệ469& 4 ở உடுப்பிட்டி 0 1 - 10 62 - 07-16 مس - 38 ه சி விசுவலிங்கம் 01.08-62-30•12 63 . பண்டிதர் ஆ. சின்னத்துரை இடைக்கா? 0 1.01641267 یہ 30 ۔۔۔۔ 4. G. godro srdžo 01-01-68-31-12-70 வே, சி. சுந்தரசிங்கம் 01:01-71- 78
‹9 , 6፴}ጫወፀygሠጠ 01-01-79

கிோப்பாய் நிாவலர் வித்தியாசாலை
0000 TYLLT LTTTTLS aLLLLLTLTLEL TTTTT S LLLL S S TT ணைப் பாடசாலைகளே நடைபெற்று வந்தன. பெரும்பாலும் ஆண் பிள்ளைகளே படித்தனர். ஆரம்பத்தில் அரிவரி எழுத்துக் கள் மண்ணிலும்,பின் ஒலைச் சட்டங்களில் எழுத்தாணி கொண்டு எழுதியே படித்தனர். நிகண்டு, புராணம் கணக்கு என்பனவே பெரும்பாலும் கற்பிக்கப்பட்டன, வாய் மொழிப்பாடமே கூடுதல் எழுதத் தெரிந்தவர் தொகை - படிப்பு வீதம் மிகக்குறைவு. கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கட்கு நன்கு மதிப்பு, அதிக மானோர் சாதனங்கட்குக் கைப் பெருவிரலடையாளமே இடுவர்,
ஆறுமுக நாவலர் அவர்களால் வண்ணார்பண்ணையிலும் சிதம்பரத்திலும் சைவ வித்திபாசாலைகள் நிறுவியது போன்று தமது குருவாகிய இருபாலைச் சேனாதிராச முதலியாரது ஞாப கார்த்தமாக கோப்பாயிலும் சைவப் பிரகாச வித்தியாசாலை யொன்றை ஸ்தாபித்தார். ஆரம்ப வகுப்புக்களுக்குப் பின்னர் சமயம், இலக்கியம், கணிதம் முதலிய பாடங்கள் கற்பிக்கப்பட் டன. ஆண்பிள்ளைகளே படித்தனர், தாவலருடைய மாணாக் கரே ஆசிரியர்களுமாயிருந்தனர், நாவலருக்குப் பின் அவர் மரு கர் த கைலாசபிள்ளை அவர்கள் மானோசராயிருந்தார். பின் கோப்பாய் மு. சுவாமிநாதன் தலைமையில் இப்பாடசாலை
நடந்தது.
ஆண் பிள்ளைகள் பாடசாலையில் பெண் பிள்ளைகளையும் சேர்ந்து படிக்க பெற்றார் விரும்பாத காலப் பகுதியது. ஆகை யால் மு. சுவாமிநாதன் அவர்கள் பெண் மாணவியர் படித்தற்காக சபையார் பொது மக்கள் உதவியுடன் பிறிதொரு கட்டிடம் நிறுவி, சரஸ்வதி வித்தியசாலையை ஆரம்பித்தார். மாணவி யர் படிப்படியாகக் கூடி நன்கு நடைபெற்றது. 1930 அளவில் கல் விக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங் காரணமாகவும் சைவப் பிரகாச வித்தியாசாலை, சரஸ்வதி வித்தியாசாலை இரண்டும் இணைக்கப்பட்டு கோப்பாய் மத்திய கலவன் சைவ வித்தியா சாலை எனப் பெயருமிட்டு சுவாமிநாதன் அவர்கள் மேற்பார்வை யின் கீழேயே நடைபெற்றது. நீர்வேலி சு, கார்த்திகேய ஐயரி தலைமையாசிரியராகவும் திருவாளர்கள் மு வேலாயுதபிள்ளை, பே. தம்பையா, பொ. மண்டலகேசரம், சு. முருகேசு என்போ ரும் திருமதி சரஸ்வதி குமாரசாமி, வி. செல்லம்மா செல்லம் தம்பாபிள்ளை என்போரும் உதவியாசிரியர்களாகவும் இருந்த னர். பாலர் வகுப்புத் தொடக்கம் எஸ். எஸ் சி. வரை நடைபெற்

Page 103
1861
றன. auf a G , u. s. சித்தியடைந்தோர் ஆசிரிய ፴ayጥJfrፍዋፍw . சென்று ஆசிரியரானோர் பலர். அயற் கிராமங்களிலிருந்தும் லெர் வந்து படித்துப் பயன் பெற்றனர்.
கோப்பாயைச் சேர் ந் த திருமதி சின்னாச்சிப்பிள்ளிை? முக்து கழுத்துறை பன்ன வேலைப் பயிற்சிக் கலாசாவை சென்று பயிற்சி முடித்துத் திரும்பினார், குறித்த வளவில் மேற் குப்புறமிாய் பன்ன வேலைக்கெனக் கட்டிடமொன்று நிறுவப் பன்ன் வ்ேலையை கட்டாய பாடம்ாக அரசு அங்கீகரித்து رئيسا كافة மிருந்தது. பாடசாலைப் பெண் பிள்ளைகள் 3-ம் வகுப்பிலிருந்து ஒரு பாடமாகக் கற்றனர். எஸ். எஸ். சி. சித்தியடைத்த பெண் பிள்ளைகள் முழு நேரமாக விருந்தும் படித்தனர் பன்ன வேலை கைத்தொழிற் பாட வித்தியாதரிசியான தோமஸ் என்பவர் வரு நீதோறும் வந்து பரீட்சிப்பார். இறுதி வகுப்பில் சித் தியடைந் தோர் யாழ்ப்பாணத்தின் பல பாகங் களிலுமுள்ள வித்தியாசாலை களில் பன்ன வேலை ஆசிரியைகளாக நியமனம் பெற்றனர். இந்த வகையில் சுமார் 75 ற்குக் கூடியோர் ஆசிரியைகளாயினர்.
திரு. மு. சுவாமிநாதனால் குறித்த பன்ன வேலைக் க" டிடத்தருகே பிறிதொரு சுட்டிடமமைத்து நெசவு வேலையும் தொடங்கப்பட்டது வி. கனகசபை அவர்கள் நெசவு gų, 9 fonu “ ராகச் சேவையாற்றினர், பாடசாலையை விட்டு வெளியேறிய எஸ். எஸ். சி. சித்தியடைந்த மாணவர்களும் இப்பாடசாலை யில் படித்துப் பயன் பெற்றனர்,
வித்தியாசாலை மாணவர் தொகை கூடியது. போகிய கட்டிட மில்ல்ாக் குறை நிலவியது. பாடசாலையோடு சேர்ந்த, மேற்கு வளவில் சுமார் 2500 ச. அடி கொண்டதொாக உறுதி யான கட்டிடமொன்று டாக்டர் 8, S. சுப்பிரமணியம் அவர் கள் பேருதவியால் உருவானது. இக்கட்டிடத்தில் கூரை வேலை கட்கு பாடசாலையாசிரியர்கள் தாமாகவே முன் வந்து பேருதவி புரிந்தனர். கட்டிட வேலைகள் பூர்த்தியானதும் யாழ் மாவட்ட அரச அதிபர் ம. பூரீகாந்தா அவர்கள் திறந்து வைத்து உரை, யாற்றுகையில் பேருதவி புரிந்த டாக்டருக்கும் ஆசிரியர்கட்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துப் பேசியமை வீரகேசரியிலும், வெளியானது. 400ற்கு மேற்பட்ட மாணவர் படித்தனர். இப் பாடசாலையின் கிழக்குப் புறமாயிருந்த சிதம்பர புண்ணியம் காணி இப்பாடசாலைக்கு விளையாட்டிடமாக விருந்தது. 1960-ல் பாடசாலைகள் சுவீகரிக்கப்பட்ட போது மேற்குப் புறமாய் புதி தாயமைக்கப்பட்ட கட்டிடம் சேர்க்கப்படவில்லை. அது மானே சர்க் குரியதான கட்டிடமாகவே கருதப்பட்டு புறம்பாக வேவி

187
போடப்பட்டு மrணேச்சர் உரித்தாளர்களின் மேற்பார்கையிலிருந் தது. 1987 அளவில் குறித்த கட்டிடம் உரித்தாளர்களினால் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
000 TTTT TtLLtS LtLLtLEE LYtS TTLGLLttLaTLLLLS முதல் கட்டிடம் உருமாறாது புனரமைக்கப்பட்டது. குறித்த கட்டிடத்தில் நடந்த, பழைய மாணவர் சங்கத் தாரால் கொண், L-tri-kult- Bra øvr நூற்றாண்டு விழா ம. பூரீகாந்தா அவர் கள் தலைமையில் ஆரம்பமானது, பிரதம பேச்சாளராக வந் திருந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது பேச்சையாரம்பிக்கும் போது எழுந்ததும், குனிந்து நிலத்தை இரு கைகளாலும் தொட்டு கண்ணிலொற்றி நாவலரையா கால் பட்ட மண்தூசுக்கு வணக்கம்" என முதற்கண் கூறியதும் திரண்டி ருந்த மக்களனைவரும் புளகாங்கிதமடைந்து பேருவகை கொண் டனர்.
1980 தொடக்கம் பழைய மாணவர் சங்கத்தின் பிரதான நிர்வாகிகளாயிருந்த திருவாளர்கள் மூ, சிவசுப்பிரமணியம், சி. தம்பித்துரை என்போர் முயற்சியால் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் இரா. சுந்தரலிங்கம் அவர்கள் ஆலோசனையின் பேரில் வித்தியாசாலை முன்றிலில் நாவலர் சிலை நிறுவும் பெரும் பணியாரம்பமாகி பூர்த்தியாக்கப்பட்டு கோலாகலமான முறை யில் திறப்பு விழாவும் நடை பெற்றது.
நீண்ட காலம் தலைமையாசிரியராக விருந்த திரு. சு. கார்த்திகேசு ஐயர் 1965-ல் ஒய்வு பெற்றார். தொடர்ந்து மு. வேலாயுதபிள்ளை எஸ். வல்லிபுரம், சு. கனகசபை என்போர் தலைமையாசிரியர்களாகச் சேவையாற்றினர். 1.3.91 தொடக் கம் த குணசேகரம் அவர்கள் அதிபராகச் சேவையாற்றுகிறார். தற்போது 5-ம் வகுப்புப் புலமைப்பரிசில் பரிட்சை, விளையாட் டுப் போட்டி என்பனவற்றில் பெற்றாரதும் கல்விப் பகுதியார தும் நன்மதிப்பையும் பெற்று முன் மாதிரியாகத் திகழ்கிறது. 1960-ல் பாடசாலைகள் சுவீகரிப்பின் பின் பாடசாலையில் நடை பெற்ற பன்ன வேலை முதலான விசேட பயிற்சிகள் நின்றன. பின்னர் 1972-ல் தேசியக் கல்வித் திட்டப்படி புனரமைக்கப்பட்ட போது இப்பாடசாலையும் இடை நிலைப் பாடசாலையானது,

Page 104
188
st at 664 dy apa aw ay apdf god 4Qy,67 qb (9?ğjğ Av ôf
вић и ф υιό
4 goavgavai asögur af 1113 3s 1831 CMS so my diw
நாவலர் விர், 664 18 1872 ஆறுமுக நாவலர் Foreventuavraris afo, 534 - 23 1926 aos ao.. afo. Pia é (pasar a?gjfua auub 469 17 1923 அரசினர் கந்தவேள் வித். 176 04 1954 க. கந்தையா ஆசி. G& 1 U. au-áig Gpar. a. 142 04 1936 Gg 7. s. cé'ap át @guഞ്ഞ . . 120 07 1850 CMS doop. 6öv கோ, தெற்கு றோ, க. 120 04 1956 றோ, க. மிஷன்
asaw. Anveldig áo, do, 49 02 1929 சாவை, சின்னப்பா
யூதர்மடம் அர. த. க. 40 01 1958 d. at air cystis
 

89
கோப்பாய் மணியகாரன் அரச செயலகம்
1925 காலப் பகுதியில் கிராம ரீதியாக விதானைமாசி, கோயிற்பற்றுக்கு உடையார் பெரும் பிரிவுகட்கு மணியகாரன் என்ற ரீதியில் ஆட்சிமுறை நிலவியது. மாகாண அதிபர் தேசாதி பதி என்போர் இவர்கட்கு மேல் கோப்பாய் வடக்கிற்கு அ. காசி லிங்கம் விதானையார், கோப்பாய் தெற்கிற்கு கந்தா விதானை யார், இவர்கட்குமேல் கோப்பாய் கோயிற்பற்றுக்கு அப்புத்துரை உடையார், வடமராட்சி - வலிகிழக்குப் பெரும் பிரிவுகட்கு கர வெட்டி வேலுப்பிள்ளை மணியகாரன் என்போர் சேவையாற் றினர் . இவர்கள் விசேட வைபவங்களின் போது வெள்ளையுடுப் புக்களும் தலைப்பாகையும் அணிதல் கட்டாயவிதி, நீளமான காற்சட்டை முழங்கால் வரை நீண்ட மேலங்கி, தலைப்பாகை அகலமான மீசை, கடுமையான பேச்சு இவையே குறித்த வேலுப் பிள்ளை மணியகாரனது தோற்றம். இவர்கள் ஆட்சிக்குக் கட் டுப்பட்டு நடப்பதனோடு மக்களிடையேயுண்டாகும் பிணக்கு களைத் தீர்க்கும் நீதிபதிகளுமாயிருந்தனர். இவர்கள் போன் றார் பெருமையை இன்றும் நம்மிடையே யான். மணியகாரன் வம்சம் என்று கூறிப் பெருமையையடைபவர்களைக் காணலாம். வேலுப்பிள்ளை மணியகாரனைத் தொடர்ந்து கோப்பாய் தம் பிப்பிள்ளை மணியகாரனும் இதே ரீதியில் சேவையாற்றி மக் கள் பெருமதிப்புக் குரியவராக வாழ்ந்தார்.
கிராம மக்கள் தொழில் கருதியும் பாதுகாப்புக் கருதியும் குறிச்சி ரீதியாகக் கூட்டங் கூட்டமாகவே வாழ்ந்து வம்சவரி, சாதி சமய பாகுபாடுகளும் கட்டுக் கோப்புகளும் வலுப் பெற்றி

Page 105
190
குந்தன. இவர்கள் மத்தியில் பெரிய ஆலயங்களில் வருடாந்த விழாக்களும் குடியிருப்புக் குறிச்சிகளில் உள்ள syair Saw Dirrt as T of வைரவ கோயில்களில் வருடாந்தப் பொங்கல்களும் இடம் பெத் றன. பொதுவாக மக்களிடையே சாகித்தியமிடுக்கு நிலவியது.
இந்த விதமான வாழ்க்கை முறையை விட சில கிராமங் சளில் சண்டியன்மாரும் அவர்களுக்குப் பின் ளால் ஒரு ஆத் வாளர் கூட்டமும் காணப்பட்டது. இவர்கள் பெரிய ஆலயங் களில் நடைபெறும் மேளக்கச்சேரியின் போதும். சின்னமேளம் என்னும் சதிர்க் கச்சேரி நடக்கும் போதும் சவுாசி மரட்டு வண்டிற் போட்டிகள் நடக்கும் போதும் முன்னணியில் நின்று தங்களைப் பகிரங்கப்படுத்திக் கொள்வர். இந்தச் சண்டியர் கூட் டத்தை விட பெயருக்கு முன்னால் அவர்கள் ஊர்ப் பெயுர்களுஞ் சேர்ந்த கந்தசாமி (வல்வெட்டித்துறை), இராசா (புலோலி) துரையன் (சங்கானை), நாகலிங்கம் (கைதடி). சண்முகம் (அழுக் கடை) போன்ற நாட்டாண்மைக்காரரும் இருந்தனர். தென்னித தியாவில் தற்போது சந்தனக் கடத்தல் மன்னன் புெயர் படுவது போல இவர்கள் பெயரும் இக்கால கட்டத்தில் ஓரளவு பலராலும் அறியப்பட்டுப் புழக்கத்திலிருந்தன. கிராம மக்கள் இந்த வகையினருக்குப் பயத்தினால் மரியாமை காட்டினர் அரச உத்தியோகத்தர்களும் இவர்களைக் கண்டால் Qu uso a.Ta சொல்லி மரியாதை செய்வது போல் பாசாங்கு காட்டியனுப்பு வர்: பன்றி வழியில் குறுக்கிடும் போது அதனிலும் பல நூறு மடங்கு பெலமும், பருப்பமுடைய யானை தான் வழி விலகித செல்லல் இயல்பு, மாகரத் தயானை வழி விலகிச் செல்லல் குகரத் துக் கஞ்சியோ சொல் - என்கின்றது பாடலொன்று,
இந்த வித ஆட்சி முறை நீங்கி டொனமூர் அரசியல் தி ட் டத்தின்படி 1931 அளவில் காரியாதிகாரி முறை ஏற்பட்டது. ஒவ் வொரு பெரும் பிரிவுக்கும் ஒவ்வொருவர் நியமனமானார். கல் வித் திறமையும் ஒரளவு குடும்பப் பெருமையும் நோக்கி நியமிக் கப்பட்ட மணியகாரன் முறைம7றி கல்வித் தகமையுடன் உரிய பரீட்சையிலும் சித்தியடைந்தவர்கள் நியமனமாகினர். இந்த வகையில் வலிகிழக்கில் நியமனமான முதல் காரியாதிகாரி தெம் வேந்திரம்பிள்ளை அவர்கள். இவர் திருமலையைச் சேர்ந்தவர். சிரித்த முகம் தண்ணளியான பேச்சு பிரச்சினைகள் அதிகார தோரணையின்றி ஆறுதலாகப் பேசி சமரசப்படுத்தியனுப்பும் போக்கு இவருக்குக் கை வந்ததொன்று. இதனால் இவர் பெரு மதிப்புக்குரியவரானதுடன் காரியாதிகாரி முறைக்கும் பெரு வர வேற்புக் கிடைத்தது. யூதர்மடம் ஒழுங்கையிலுள்ள நொத்தாரிசு ஆறுமுகம் வீடு இவர் காரியாலயமாக அமைந்திருந்தது

9.
GAs Tilt Abas, B, pg|Göydbutaranmesi Jayan if adlı 49 17 ifi uzrə arauiras fueva) Gufðarf, síðQuarg atre Goda) = (b B-d குமிடத்திற்கு காரியாலயம் மாறியது. சற்றோருக்கு அண்மை யிலுள்ள பழைய கோட்டை வளவிலுள்ள வீடொன்றின் இவர் இருப்பிடம் அமைந்திருந்தது. இதனால் முழு நேர ஊழியனாகச் செயலாற்ற வாய்ப்புக் கிடைத்தது. சாயந்தர வேளைகளில் கை யில் பிரம்புடன் கிராமம் கிராமமாகக் கால் நடையாகச் சென்று மக்களுடன் சம்பாசித்து குறைகளைக் கேட்டறிந்து நிவரித்தி Gaaraya updab இவரிடமிருந்தது. முறையீடுகளை Asulona வும் பயமாக மிரட்டியும் இரு பகுதிய சரையும் சமரசஞ் செய்த காணி வழக்குகள், ஆலயத் தகராறுகள் குடும்பப் பிரச்சினைகள் பல கோப்பாய், அச்சுவேலி அரசினர் ஆஸ்பத்திரிகள் உப்பாற் றுத் திட்டம் என்பன இவர் செய்த பொதுச் சேவைகள் இன் றும் இவரது ஞாபகச் சின்னங்களாக உள்ளன. 1949-ல் பிரத of g . To இசதைாயகவிற்கு மனுச் செய்து யாழ் வருகை தந்த போது தொண்டமானாறு கடலிடைப் பாலத்துக்கு அத்தி வாரமிட்டது இவரது பெரு முயற்சியெனலாம்.
காலத்துக்குக் காலம் பல்வேறு திணைக்களத் தலைவர்கள் அரசியல்த் த் ல்ை வர் கள்ை யும் சமூகத் திொண்டர்களையும் அழைத்தி ப்ொருளாதார விவசாய கருத்தரங்குகள் வைத்து எமது தொகுதயில் செய்த ஆக்க வேலைகள் பல. இவர் இ. மாற்றம் பெற்றுச் சென்ற போது நீர்வேவி அத்தியாரில் த.ை பெற்ற சேவை நலம் பாராட்டு விழா இப்பகுதியில் இன்று வரை நடைபெறாததொன்று. இவர் யாழ் அரச செயலக உதவியதிய ராக விருந்த்பாது 1971-ல் நீர்வேலி பல் நோ கூ. சங்கத்தில் ஒரு முழு நாள் கருத்தரங்கு வைத்து திட்டமிட்ட ஆக்கப்பணி கள் பல. வவுனியா உதவியரசாங்க அதிபராயிருந்த போதும் சேர் கந்தையா வைத்தியநாதலுடனிணைந்து திருக்கேதீஸ்வரம் வாழ் இந்துப் பெருமக்கட்குச் செய்த பணிகள் பற்றி சேர் க. வை. வெளியிட்ட வரலாற்று நூலில் விரிவாகவுண்டு இவர் பிறப்பிடம் துன்னாலை தக்கோரும் நில தன்மை துன்னாலையின் மிடுக்குதி தனமும் இவர் சேவைக்குப் பெரிதும் உதவியதெனலாம்.
ச. யூரீநிவாசன் - உடுவிலைச் சேர்ந்தவர் நாடகப்பிரியர் கி. மு. சங்கங்கள் சொந்தக் கட்டிடங்கள் வாசிகசாலைகள் நிறுவப் பெரி TTT TLLLLLTLTLLLLSSSLS00S00ST ETTTTLL LLL LLL LLLLLT LL TTTTCE ELEL MT யில் ஒரு முழுநாள் சம்மேளனமும் ஆய்வரங்கும் நடத்தி பல ஆசி கப் பணிகட்கும் வித்திட்டவர். அரசின் உதவி பெற்றுக் கொடுத்து L TLS LLL LLTLLLLLTT T MtLLL LLTLLLLLLL G TTTTTTT LETT LTTTLTT பிற்காக நிலையான கட்டிடங்களையும் நிறுவியவற்றுள் எமது
கிராமத்திலுமுள்ளது. யுத்தகால நெருக்கடியிலிருந்து மேலும்

Page 106
亚92
பெரிய துணையர்க் விருத்துவருகிற்து, "விஷ்வ ஹிந்து ப்ரிஷத்உடுவில்கிளைக்கு தலைவராயிருந்த போது கிளிநொச்சியில் 1844ம் கட்டையடியில் வகுப்புக் கலவரத்தால் மலைநாட்டிலிருந்து இடம்: பெயர்ந்து வந்து குடி யேறிய மக்களினால் அவ்விடமிருந்து கொண்டு வ்ரப்பட்ட விக்கிரகத்தை தாபித்துக் கட்டப்பட்டு சைவாலயம் அய்லேயுள்ள கிறிஸ்தவ மாதிரிமாரால் இடித்தழிக் கப்பட்ட போது இரண்டு "வான்'களில் 100 பேர் வரை சென்று இலங்கைக் கிளையில் சார்பில் "எதிர்ப்புக் கூட்டம் வைத்துத் தங் கியிருந்து ஆலயம் நிலை பெறுதற் காவன யாவும் செய்த தோடமையாது முல்லைத்தீவுக் கோட்டில் அது சம்பந்தமாக வைத்திருந்த வழக்குகளுக்கு எவ்வித வேதனமும் பெறாது சக நியாயவாதி திரு. சோமசுந்தரம் அவர்களுடன் சென்று வழக் குகளைத் தள்ளுபடியாக்கச் செய்த சேவை அவ்விடத்திய சைங் மக்கட்குச் செய்த பெருஞ் சேவையாகும். 1958 வகுப்புக்கல் வரம் காரணமாக தென்னிலங்கைக்கச் சுருட்டு அனுப்ப முடி யாக போது கோப்பாயில் ஜெமினி பீடி உற்பத்திக்குப் பெரிதும் பக்க பலமாக விருந்தார். . . . .
ஜே. ரி. சபாபதிப்பிள்ளை அமைதியானவர். சாவகச்சேரி -யைச் சேர்ந்தவராயிருந்தாலும் தமது பெரும் பகுதி நேரத்தை இவ்விடமேயிருந்து திறம்படச் சேவையாற்றியவர். மாதர் சங் கங்களையும் கி. மு. சங்கங்களையும் உசார்ப்படுத்தி நெசவு, பன் னம் முதலிய பல வேறு சிறு கைத்தொழில்களை ஆரம்பிக்க ஊக்கியதோடு 84,59-ல் நீர்வேலி அத்தியாரில் கலை கைப்பணி விவசாயப் பொருட்காட்சியையும் தொடர்ந்து கலை விழாவும் நடத்தி இப்பகுதி மக்களால் நன்கு கவரப்பட்டவராயிருந்தார். 1936-ல் ஆரம்பித்த கி. மு. சங்கங்கள் 1951-ல் ஆரம்பித்த சன, சமூக நிலையங்கள் இவர் காலத்தில் புத்துயிர் பெற்று பேச்சு கட் டுரைப் போட்டிகள் ஆண்டு விழாக்கள், கலையரங்குகள் வைத்து நன்கு தொழிற்பட ஊக்கிய பெருமையும் இவர்க்குரியதாகும்.
வ. கந்தப்பிள்ளை - இவர் கோப்பாயைச் சேர்ந்தவர். அரச சேவையிருந்து உயர்ந்து 1943-ல் வவனியா காரியாதிகாரி யாகச் சேவையேற்றவர். 1947 - 52 மாந்தைப் பகுதியில் சேவை யாற்றிய போது திருக்கேதீஸ்வரத் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டுழைத்தவர், 1969-ல் கோப்பாய்ப் பகுதிக்கு இடமாற் றம் பெற்று சேவையாற்றிய போது 'அரச திட்ட மாற்றத்தின் படி உதவியரசாங்க அதிபராகி 1976 வரை பணியாற்றியவர். கோப்பாய்த் தொகுதியில் பரவ வாக குடியேற்றத் திட்டங்கள்

193
திறந்த வெளிமறியற்சாலை, கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள், திறந்த வெளியரங்குகள் முதலிய ஆக்க பூர்வமான திட்டங்கள்
GvGayub நிறைவேற உழைத்தவர்,
அரசியல் மாற்றங்கள்
s°a) nivoaar uur Gór 1ாாாளுமன்ற ஆட்சியில் ஹக்தி தேதி at 4 as 'g 与吠 a)方尔”安ó后974 * Luyth 1960 as : חמו" b( 9). Lika, or இகே காலப் பகதியில் வட 42. ዳር፡ ፳) "”* st"rh* 々rァcm分sra, கட்சிகளும் வாசில் அங்கம் வகிக்க பலர் இடம் பெற்றன: soft nrr6år av 6ir g. 6th tair 6eyfun y ffin;) ዳ'ኣ , ኅኮ. ””mó哈*rh,分。 =கிரவேற்பிள்ளை (7civi rr s, Ø ósrሦጦs ፍaù L) rrrrrr (en; snerín a no 4 & 56) irrata, th ്. ഒ 3%, ו"וו"ה ו ו n " rr ^ noboapy + ... fan , *"fict " "r. 2. овог тir. rih G፡ !mtrጥ , Lዏ ፅ ார் ஹெனமின், டிவி, கணவர்க்கனா என்போாரும் sa A L T * சியில் டெ பெற்றனர். இதனால் அடி மட்டத்கிலுள்ள வடி மக்கள5க்கான செயற்படுக்கப்பட்டன. இக்காவ * L劳Gay Gastru’irritoyé தொகுதியின் °- “56፴ዊ'ffèምnrጮ ጫ oy @፡ ሠr+ 1*6"7"r" olars få 5 nur erth 17 அ. உதவியுடன் இப்பகதியிலுள்ள ዳoል! ፫) ጝr რ*“ ორ ი’’ „მ მი»/ი“, ილ- * si « non raior ao t n rr:Från sin yr -ወ}° 'ፅ ቇ 5; ነné፩ தேவைகளையறிந்து மினுக்கள் சமர்ப்டுத் செயற்பட 5567 orai • Mai - of gr: for o nrrarar பின்வாகக் கிட்டங்கள -ergiair உக வியடன் ரிாைடி, -9ዟ ዳመኛ ጥrrr ፡ f)”ዎዳg (8 « rrነግ፡፡ յուն, உாகம்ாாய் தவெ அச்சுவேலி டெங்களில், வறிசுே டெ க் ாமி" க்கரிய ரிவர், பயன்படுக்கப்ப* வச்சுவேலியின் ந்ே “t’ u ”nrit aj tramore, லிட்டி நிலங்கள் இருக்கமையால் அக் கால பெருஞ் செல்வந்தரும், செல்வாக்குப் பெற்றவருமான அச்சுவேலியைச் சேர்ந், சிற்றம்பலம் ஹார்டினர் பெரு முயற்சி யில் இப்பகுதியில் பெரிய வேலைத் திட்டங்கள் அமுல்படுத்தப் பட்டுள்ளன,
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை
வேதாரணிய சேயோன் 7லத்தில் இதற்காக 76 ஏக்கர்
நிலம் ஒதுக்கப்பட்டது, சென்ற் திறேசாவுக்கு செல்வநாயகபுரத் துக்கு அண்மையில் இது *மிந்திருந்தது. அச்சுவேலி சிற்றம்

Page 107
194
பலம் ஹார்டினர் அவர்கள் தூண்டுதல்களும் செல்வாக்கம்
அடிக்கடி நடைபெற்ற வகுப்புக் வரங்களும் காரணமிக கொழும்பிலிருந்த பெரிய வர்த்தகப் பிரமுகர் களும் கைத்ெ தாழில் அதிபர்களும் இவ்விடத்தில் ரிய கட்டிடங்கள் நிறுவி தொழிற் சாலைகளை ஆரம்பித்தனர். தெல்லிப்பளை அன்பர் ஒருவரால் சகல விதமான பெயின்ற் வகைகளும் உற்பத்தியாக்கப்பட்டன
அலுமினியம் தொழிற்சாலை, பழரசம் அடைத்தல், கட்டிடப் பொருட் கூட்டுத்தாபனத் சின் ரிய தொழிற்சாலை முதலிய 14 தொழில்கள் இவ்விடம் ஆரம்பமாகின. ஏராளமானவர் கள் இவ்விடங்களில் வேலை கொள்ளப்பட்டனர். அரசின் மறை முக’செயல்களால் வீழ்ந்திருந்து யாழ் - பொருளாதார பலம மீண் டும் தலையெடுக்க மேலும் இம்முயற்சிகள் பெரிதும் உதவின்
1983-ல் ஆரம்பித்த யுத்த காலக் இகடுபிடிகளால் இவை umron Lê இராணுவத்தால் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் யாவும் நிர்மூல மாக்கப்பட்டு தற்போது 1983 அளவில் இப்பால் Gurg T6flá, Gish அப்பால் ராணுவமும் உள்ளதொரு யர் சூன்யப் பிரதேச மாசுப் பரிதாப மான் நிலையில் இவ்விடங்கள் ாட்சியளிக்கின்
றன மீண்டும் இது உருப்பெற்று எம்மவர் பொருளாதார வன த் துக்குப் பெருத்துணை புரியும் நாளை,
பட்டு நூல் தொழிற்சாலை
திராமிய விருத்தி இலாகாவால் திருநெல்வேலியில் இதற் கான செடி வளர்க்கப்பட்டு பட்டுப்பூச்சிகள் வளர்த்து நூல் எடுக்கப்பட்டது தொடர்ந்து புத்தூருக்கு மாற்றப்பட்டுச் சில காலம் தொழிற்பட்டது. பின் கைத்தொழிற் பேட்டை ஆரம்பித் ததும் இவ்விடத்துக்கு மாற்றப்பட்டு நூல் எடுக்கப்பட்டது அ சின் ஊக்கக் குறைவினாலும் இறக்குமதிப்பட்டுக்களோடு GBTடியிடும் நிலையிலும் இது கைவிடப்பட்ட-து"
பாலியக் குற்றவாளிகள் பாடசாலை
அப்போது இலங்கையிலமைந்திகு ந்த இரண்டிலிது வொன் றாகும். ஆாம்பத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தது. கைத்தொழிற் பேட்டையிலுள்ள பட்டு நூற்தொழிற்சாலையித்து ફિો 29 மாற்றப்பட்டது. 18வ தி ற்கு க் குறைந் தவர்கள் இவ்விடம் பாராடரிக்கப்பட்டனர் கோட்டில் விசாரணை நடந்து பால்

*195
யக்குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கட்டவர்கள் இவ்விடம் அனுப் பப்பட்டனர். 200ற்கு மேற்பட்ட பால்யர்கள் இவ்விடமிருந்த னர். தாய் தந்தையரை இழந்து அனாரதரவான நிலையி லுள்ளவர்களான களன முதலிய குற்றங்களில் அகப்பட்டுக் கும் றவாளிகளான பிள்ளைகளே இவ்விடம் அனுப்பப்பட்டனர். பல்வேறு சமயங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள, முஸ்லீம் பிள்ளைகளிருந்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த் பாலசிங்கம் அவர்கள் பிரதம மேற் பார்வையாளராகவும் உடுத்துறை கற் தப்பு ஆசிரியர் உட்படப் பலரது கண்காணிப்பில் இப்பாலர்கள் கண்காணிப்பு மிகவும் சிராக நடைபெற்றது.
அச்சுவேலி செல்வநாயகபுரம்
திருச்செல்வம் அவர்கள் பா. அ. இருந்த காலம் தொடங் கப்பட்டது. தோப்பு (சடியேற்றத் திட்டத்திற்கு மேற்கே ஒட்ட கப்புலம் வரை 108 வீடுகள் கட்டப்பட்டு சகல வசதிகளும் செய்யப்பட்டுக் குடியேற்றப்பட்டனர்.
தோப்பு குடியேற்றத்திட்டம்
முருகேசம்பிள்ளை காலத்தில் இதற்கான திட்டமிடப்பட் டது. வேதாரணியசேயோன் காலத்தில் குறித்த காணிகள் எல் லையிடப்பட்டு ஆட்சிப்படுத்தப்பட்டன, 7250 குடும்பங்களைக் குமேர்த்தத் திட்டமிடப்பட்டு மத்தியதர வகுப்பாருக்கு ஒரு ஏக்கர் வீதமும், பின்னால் கிராம விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் * ஏக்கர், 4 ஏக்கர் வீதமும் 50 குடியிருப்புக்கான வழங்கப்பட் டன. மிகுதியும் திட்டமிட்டபடி செயற்படுத்தப்பட்டன.
நிலாவ ரைத் திட்டம்
யாழ்ப்பாணத்தில் வற்றாத நீரூற்றுக்களில் இது பிரதான மானது. 1948-ல் பாரிய நீரிறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப் பட்டு பரீட்சார்த்தமாக இறைத்த போது நீர்மட்டம் குறைய வில்லை. தி. முருகேசம்பிள்ளை அவர்களது முயற்சியால் இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு டி. எஸ் . ஜெனநாயகர யாழ்ப்பாணத்திற்கு வந்த போது ஆாம்பித்து வைக் கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கு நோக்கி ஈவினை வரையும்

Page 108
96
தொடர்ந்து தெற்கு நோக்கிச் ஒறுப்பிட்டி வரையும் செயற் படுத்தப்பட்டது. கீழ் நீர் மிதக் தெக்க உப்புத் தன்மையி*ந் தமையால் பயிர்கள் கருகின. வாழைக்கு மரத்ஒரம் இறைக்கப் பட்டு நாளடைவில் அதுவும் கைவிடப்பட்டது. யாழ் மாநகர பைக்கு திருநெல்வேலிக் னெற்றிலிருந்து எடுக்கும் நீர் போதா மையால் நிலா வரையிலிருந்து பெறத் திட்டமிடப்பட்டு (35 frt'' பாய் இராச விகிச் சந்தி வரை குழாயமைக்கப்பட்டது. 1983-ல் இராச விசிச் சந்தியில் நிலை கொண்டிருந்த ராணு கெடுபிடி ளால் மேன் முயற்சி நிறுத்தப்பட்டது ராணுவத்தால் கடப் பட்டவர்களை இவ்விடம் அமைந்திருந்த குழாய் தாழ்க்கக் Sr டப்பட்டிருந்த அகழிகளில் போட்டு மூடினர். ஒன்னர் குறித்த வேலைகள் ஆரம்பித்த போக பல எலும்புக் கூடுகள் வெளிப் பட்டன. இன்றைய நிலையில் குறித்த வேலைத்திட்டம் தொay air Girgil.
பொக்கணைக் குடியேற்றத் திட்டம்
தொகுதிவாரியான குடியேற்றத் திட்டத்தில் ஆரம்பிக் கஒல் 10 வீடுகளும் தொடர்ந்து திராம விரு கீழ் 40 வீடுகளும் நிறைவேறின. மிகதியாயிருந்த காணிகளும் காணியற்றவர்கள் குடியிருப்புக்கட்காக தளிக்கப்பட்ட  ை
உரும்பராய் யோகபுரம்
சுப விட்மைப்புத் திட்டத்தின் கீழ் 1959-ல் இது ஆரம்பிக் கப்பட்டது. பாதிை விளையாட்டிடம். சி கசாலை, ட"- சாலை, வழிபாட்டிடம் என்பனவற்றிற்கான நிலங்கள் ஒதுக்கப் பட்ட பின்பு குடியிருப்பாளர்கட்கு இரண்டு பரப்பு விதம் அளந்து எல்லையிடப்பட்டது. கட்டிடத்திற்க" சகல பொருட்களும் அரசினால் வழங்கப்பட்டன. மேற் கொண்டு சுய முயற்சியால் பூர்த்தியாக்கப்பட்டன. வறிய காணியற்ற அவ்விடத்து மக்கட்கு இது ஓர் nyt 9TrSF nr 35 Dnras அமைந்தது. சிலர் தமக்கு அளந்து விடப்பட்ட நிலத்தில் தாமாகவே கொட்டில் கட்டி குடியமர்த் தனர். இந்த வகையில் 70 வீடுகள் ஆரம்பமாகின. இவ்விடத் தில் அமைந்துள்ள அண்ணமார் கோயில் தூய்ை பெற்று சைவம் மணக்க விளங்குகின்றது. மூதாட்டியொருவர் இதன் பக்தி பூர்வ மான பூசகாரயுள்ளார். அயலிடங்களிலிருந்தும் இவ்விடம் வந்து வழிபாடு செய்கின்றனர்.

97
செல்வநாயகபுரம்
யோகபுரத்தின் தென் பக்கமாய் இதே வகையில் 60 வீடு கள் அமைந்துள்ளன. இவர்களும் யோகபுரம் குடியேற்றத் சிம் டத்தினருக்கு நெருங்கிய உறவினர்
கோப்பாய் தேர்தல் தொகுதிப்பண்ணை
1960-ல் இதற்கான நிலம்"ஒதுக்கப்பட்டது. தேர்ந்தெசி சப்பட்ட குடியிருப்பாளர்கட்கு செய்கைக்கான நிலமாக 8 பரப்* குடியிருப்புக்கட்காத 2 பரப்பு வீதம் கொடுக்கப்பட்டது. * முயற்சியாலேயே வீடுகள் கட்டி கிணறு வெட்டி நிலந் திருத்தி வாழ்கின்றனர். இச்சுற்றாடலிலுள்ள 20 வாலிப்ர் இவ்விடம் சிலம் பெற்று காணி திருத்தி கிணறு வெட்டி வீடு கட்டி நன்கு வாழ்கின்றனர். இது மு. பாலசுந்தரம் பா. அ. கால முயற்சி யாகும் • -- r..
திறந்த வெளி மறியற்சாலை
கோப்பாய் தெற்கிலுள்ள சிங்கம் கண்டி - எனும் இடத் திலுள்ள சுமார் 30 ஏக்கர் வரை காணியெடுக்கப்பட்டது. பூனி காந்தா மாகாண அதிபராயிருந்த போது வ. கந்தப்பிள்ளை காரியாதிகார் அவர்களால் இக்காணி அளப்பித்து எல்லையிட்ெ பட்டது பல வேறு சமயங் விளைச் சேர்ந்து 250க்கு மேற்பட்ட குற்றி வாளிகள் தங்க வைக்கப்பட்டனர்."ஆரம்ப காலத்தில் உரும்பர்ா யைச் சேர்ந்த கந்தையா தங்கராசா' என்பவர் மேற்பார்வை அத் தியட்சகராகச் சேவையாற்றினார். விவசாயம் கைத்தொழில் முதலிய பல்வேறு தொழில்களிலும் அதற்கான நிபுணரி உதவி யுடன் செற்பாடுகள் நடைபெற்றன, சைவ'புத்த கிறீஸ்தீச, முஸ்லிம் ஆலயங்களுமிருந்தன. காலை மாலை நேர வழிபாடு களுடன் வெளியிலிருந்து வரும் சமயப் பெரியார்களது போதி னைகளும் நடைபெற்றன. ஆலயங்களில் உரிய நேரங்களில் அவ் வச் சமய விழாக்களும் நடைபெற்றன. சாதாரண சுகவீனமுற் றவர்களை நிரைப்படுத்தி கோப்பரழ் ஆஸ்பத்திரிக்கு அழைத் துர் செல்வர். வெள்ளை அரைக்காற்சட்டை மேல் அரைக்கை வெள்ளைச்சட்டை, மிகவும் கட்டையாக வெட்டப்பட்ட மயிர் இங்வாறு காட்சியளித்தனர்; யுத்த கால நெருக்கடியாரம்பித்த போது குறித்த மறியற்சாலை மூடப்பட்டது. 1983 லிருந்து இத்

Page 109
198
திய ராணுவ குண்டடி செல்லடிகளால் குறித்த சாலை இடித் தழிக்கப்பட்டது. நாசமாக்கப்பட்டது. 1990 முடிவில் இந்திய ராணுவம் இராச வீதிச் சந்தியை விட்டு வெளியேறிய போது இடி பாடுகளுக் கிடையிலிருந்து தளபாடங்கள் விக்கிரகங்கள் யாவும் கொள்ளையர்களால் அபகரிக்கப்பட்டு பரிதாபமான நிலையில் காட்சியளித்தது
பின்னசி 1990 தொடக்கம் செப்பமிடப்பட்டு தமிழீழம் போரில் வீரமரணமடைந்த மாவீரர் துயிலும் மயானமாக்கப் பட்டு சீரான வகையில் பராபரிக்கப்படுகிறது.
வாதரவத்தை குடி தண்ணிர்திட்டம்
இப்பகுதி மக்கள் பெண்கள் அயலிடங்கட்குச் சென்று குடங் களில் குடி நீர் கொண்டு மார்பிலும் தலையிலும் சுமந்து செ லும் நிலையிருந்தது, இக் குறைபாட்டினைப் பேசக்க புத்தூர் மழுவராயர் சத்திரத்திலுள்ள வற்றாத கிணற்றிலிருந்து குழாய மைத்து நீரெடுக்கும் திட்டம் 1965 அளவில் ஆரம்பித்து வைக் கப்பட்டது இப் பகுதி மக்கட்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்ததெனலாம்.
வ. சொக்கலிங்கம்
Gog do sé? ou u 6M 67 sou dë GsF ff. As ás av rif. Gar n7 &šs såv என்று சுருக்கமாக அழைக்கப்பட்டவர். நிறைந்த சமயம் அறி வும் ஆர்வமும் உடையவர்: இவ்விடத்தில் பல ஆலயங்களில் விசேட பூசா காலங்களில் சைவ மனங்கமழச் சொற் பெருக் காற்றி மக்கள் பாராட்டுக்குரியவராக விளங்கினார். சொல்லின் செல்வன் என்ற பட்டமும் வழங்கப்பட்டது, ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு முடிந்ததும் மக்கள் (கறைகளறிந்து ஆவன செய்த தொண்டுள்ளம் படைத்தவராக விளங்கினார். இளைப் பாறி சட்டத்தரணியான பின்பும் இவ்விடம் அழைக்கப்பட்டு ஆண்டு விழாக்களிலும் ஆலயங்களிலும் பிரசங்கங்கள் நடத்தி Sðrfrtf.
கா. மாணிக்கவாசகர்
இ வ ரி கோப் பா யை ப் புக் க கமா க க் கொண் L- 6Av ff' . Casnt '" tunt uù Lu avnr SIDST sair sacar ao a auth Lair (3 as ir u
லில் பூசகருடன் மேலிட உத்தரவுடன் இருப்பு ரதிப்பதில்

99
தகராறுண்டான போது வடமராட்சிக் காரியாதிகாரியாக விருந் தார். உரிய கோப்பாய் அதிகாரி மறுத்த போது அவரை லீவில் நிற்கச் செய்து அவரிடத்துக்கு கா.மாவை தற்காலிகமாக அனுப்பி அரச செயலகம் சீர் செய்தது. சரியானதைச் செய்வதில் பின்னிற்
snr rir.
வலி - கிழக்கு தென்பகுதி ப நோ.கூ. சங்கம் வீழ்ச்சிய டைந்த போது கோப்பாய் உதவியரசாங்க அதிபராயிருக்த இவர் மேலிட உத்தரவுடன் 1977.ல் ஐவர் குழு கொண்ட நிய மன குழு விற்குத் தலைமை தாங்கி புனர ைமத்து அங்க தி வர தும் கூட்டுறவாளர்களதும் பாராட்டுப் பெற்றார். பின்னால் யாழ் - அரச அதிபராயிருந்த போது 28.04.1991-ல் ஏற்பட்ட பெரும் புயலால் முன் எக்காலத்தும் இல்லாதவாறு வாழைத் தோட்டங்கள் யாவும் அடியோடு சர்வ நாசமாகின. வலிகிமக்க கோப்பாய்த் தொகுதிதான் யாழ்ப்பாணத்தில் வாழை 90% மேல் பயிராகும் இடமாகும், விவசாயிகள் சங்கம்கள் பலவும் நேரிலும் கோப்பாய் உதவியரசர் ஊடாகவும் மனுக்கள் செய்தனர். எமது விவசாயிகள் சங்கம் இது சம்பந்தமாய் அரச அதிபரையும் சமூக சேவா உத்தியோகத்தர் செல்வி சிவசிதம்பரம் அம்மாவையும் பேட்டி கண்டு பல தடவை முறையிட்டோம். ச.சே.பகுதி அதிபரி, அரச அதிபர் கொழும் பில் நிற்கும் போதெல்லாம் எமது நினைவூட்டுக்களை தெலிபோனில் அறிவித்தார். ஈற்றில் 58 இலட்சம் ரூபா புயனழிவு நிவாரணமாகக் கிடைத்தது. பலர் பத் திரிகைகள் மூலமும் நேரிலும் பாராட்டுத் தெரிவித்தனர்.
கே. கிட்ணர்
நல்லூரில் சேவை யாற்றினார். பிரதானமான உரும்பராய் கமத்தொழிற் சேவா நிலையம் நன்கு தொழிற்பட பெரிதும் உதவினார். மக்களோடு ந்ன்கு பழகி வேண்டியன உடனுக்குடன் செய்து கொடுத்தார். தொடர்ந்து முருகேச பிள்ளை வடமராட்சி என்போர் சேவையாற்றினர். இவர்கள் காலம் ராணுவ நெருக்கடிமிக்க காலம். அரச உதவியெதுவும் பெற முடியாத நிலையில் சமூக நலத்திட்டங்கள் எதுவும் செய்ய முடியாத நிலை நிலவியது.
திரு. இளங்கோ
யாழ் வளாகத்தில் பொரு, மே. கழா அன்பர்கள் முயற்சி யால் நடந்த கருத்தரங்கு, விவசாய ஆலோசனைக் all-stad இவற்றைத் தொடர்ந்து கோப்பாய் வடக்கு - மத்தி aar d

Page 110
200
கள் சம்மேளனத்தினால் உவர்நில மீட்புப்பணி வேலை உவர்நில நெற்செய்கை 1993-ல் கோப்பாய் வடக்கு கோட்டை வாய்க் காலுக்கு கிழக்கு வயல் வெளியில் ஆரம்பிக்கப்பட்டு நற்பலன் கண்டது 01.10 93-ல் நியமனமான கோப்பாய் உதவியரச அதி பரி திரு இளங்கோ அவர் களை ப் பிரதமவிருந்தினராகக் கொண்டு மிக விமரிசையாக அறுவடை விழா கொண்டாடப் பட்டது இது இப் பகுதி விவசாயி க கு உற்சாகமளித்தது. இவர் குறுகிய காலத்தில் மாற்றப்பட்டுள்ளார்.
கேதீஸ்வரன்
இவர் 1,11.93-ல் ஜோ ப் பா ய் க்கு வந்த போது உதவியரசாங்க அகிபர் முறை போய் கோப்பாய் -9!Té; @ ቐ'ዚ16)i† ዉp ፲p [p வத்க சு, இவ்விடத்திற்கு கூட்டுறவு, கணக்குத் துmை முடிவான பல அரச பகுதிகள் மாற்றப்பட்டன இடம் பக்கத்து விடும் பாவனையிலுண்டு plvi நில நெற்செய்கை இவரது ஒக் காசைய்டனம் சென்ற 1994-ல் வருட்த் கீல் "கூடுதலாக மக்களும் தாமாகவே முன் வந்து செய்த னர். அறுவடை விழா மிகவும் கோலாகலமான வகையில் கேதீஸ் வரனைப் பிரதம விருந்தினராகக் கொண்டு 1994 மாசியில் நடை பெற்றது. பல ஆக்க பூர்வமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன வன நடைபெறுகின்றன. 1995 உவர் நில நெற்செய்கை, மற் றும் திட்டங்கட்கு போதிய நிதி யெrதுக்கீடு இவர் திட்டத்தில் செய்யப்பட்டும் இராணுவ நெருக்கடியால் நிறைவேற்ற முடியா துள்ளது.” 's : 3. : , )10,95 .31( ,"" : , بر
 

205
கள் இது விஷயமாய் ஊக்கி உரும் பராய் சுமநலச் சேவை நிலைய இடப்பரப்பில் ஆரம்ப வேலையாக கோப்பாய் வடக்கு - மத்தி உரும்பராய் இரு விவசாய சம்மேளனங்களும் முறைப்படி பதி onunlr Geser.
தற்போது (0.01.95-ல் ) வலி கிழக்குத் தென் பகுதிக் குரிய உரும்பராய் கமநலச் சேவை நிலையத் சீல்
பொது சனப் பிரதிநிதிகளாக – 56'ud அரச உத்தியோகத்தர் - 5பேர் ஆக பின் விரும் 10 பேர் கொண்ட நிர்வாகசபை நல்ல வ்கையில் சேவை யாற்றிவருகிறது.
gað aðJð ச்ெ. ஐயாத்துரை
உப தலைவர் தி, சுப்பிரமணியம்
நிர்வாகசபை மு. வீரசிங்கம் - ஊரெழு
சீ. தர்மலிங்கம் - Gamounů சி. நமசிவாயம் ܚ %a#Gaua9
அரச உத்தியோகத்தர்
க. கேதீஸ்வரன் - கோப்பாய் பிரதேச செயலர்
சோ. பரமசிவராசா - பெரும்பாக உத்தியோகத்தச்
கா: பரநிருபசிங்கம் - கூட்டுறவு
N. Ea ar anse u ar - விவசாய போதனாசிரியர்
த. குணரத்தினம் - தொழில் நுட்ப உத்தியோகத்தர் மேலும் கிராய ரீதியாக இந்த இடப்பரப்பில் நிறுவப்பட்ட விவசாய சம்மேளனங்களில் கோப்பாய் வடக்கு - மத்தி சம்மேள னம் திறம்படச் செயலாற்றி மேலதிகாரிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. (23.01.95)
驚驚驚

Page 111
206 ·
அகில உலக இந்து u si pů
(விஷ்வ ஹிந்து
@o°** 俄m6T 一 Gastů u Tú நிரதேச கடு
உலகில் 30 தேசங்களில் u了防驮 surrqpIኮ 6ሞ Gamrtቧ 9ይ
தாகவுள்ள இதன் یoده مaoمuى لyگاه نهای *ٹا 605 له لاluنگ அமைதி துள்ளது"
779-ல் இதன் இலங்கைக் gR 669697 ல்லையாதீனத் ஆரம்பிக்கப்பட்டு யோசேந்திரா துரைச்சாமி 鸟o市西命罗°* பில் செயற்பட்டு வருகிறது" இலங்கையில் @站g சமயிகள் Ly万站堡” வாழும் இடங்கள் தோறும் ைெளக் குழுக்கள் ஆரம்பிக் கத் இடமிட்டு ஆ* டுசய்யத் தொடங்கியது 9 فة - 81 ، و 1 و தெல்லிப்பளை ர்க்காதேவி தேவாலயத்தில் 95市 தேவஸ் தானத் தலைவர் செல்வி தங்கம்மா رانيونrr لا شارك في- ഖf്ങ്
தலைமையில் முதன் முதலாவதாகக் ▪ው ፊ3ጻ¢ጫrö°ዎ* இளை ஆரம்பமாகி இயங்கத் தொடங்கியது.
ஐ.1,82-ல் கோப்பாய்ப் 19g○あgé (5● நிறுவும் நோக்க Lprto uÙ நீர்வேலி 山。@应rá色* みL@pa**"質” ண்டபத்தில் oகாப்பாய்ப் 占7Góチ* குழுவிற்கான azL函园的罗
வின் பசிபாலன் சபைப் பிரதிநிதிகள் சமயப் பாயார்கள் இந்து இளைகு' ரதிநிதிகள் பலரும் 鳶。m師為53*

20
தனர் திருஞானசம்பந்தராதீன் சோமசுந்தர பாமாச்சாரிய சுவாமிகள், விஷ்வஹறிந்து இலங்கைக் கிளைத் தலைவர் யோகேர் கிரா துரைச்சாமி, அதன் செயலாளர் இ. சபாவிங்கம் (யாழ்" இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பருத்தித்துறை மாவட்ட நீதிவான் கே. எஸ். மகேசன், பண்டிதை சத்தியதே.வி துாை இங்கம் போன்ற பெரியார்கள் பலரும் சமுகந்தந்து, இலங்கை யின் இன்றைய நிலையில் இந்து மாமன்றம் செய்ய வேண்டிய பணிகளை விபரமாக எடுத்துக் கூறி, கோப்பாய்ப் பிரதேசக் குழு நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தினர் கிளை நிறுவு கன் தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண் தன் பின் பின் வருவோாைப் பிரதான நிர்வாகிகளாகக் கொண்டு!
多@@@y序 - as , a gora sa ed உபதலைவர் s a’. 69. au97ábanvassyb
aøfuvgfé - மு. வைர் தி லிங்கம் ஆசிரியர் துர்தவே வி
உபகாரியதரிசி - அ , ஜெயரத்தினம் (கோப்பாய்) தனாதிக சரி . ந. குமரேசபசுபதி (Asp di Sars?)
என்போர் உள்ளிட்ட 21 பேர் கொண்ட நிர்வாக சபையும் கெரி வானது. தொடர்ந்து Grudi 9-t''“ irrt' 94 ya r i fyra GT FGD v uertř ஆதரவடன் இலங்கைக் கிளையின் பிரதான திர்வாகி களையும் அழைத்து பிரசாரக் கூட்டங்களை எ*க Asp67ter D நடத்தியது, எமது கிளையின் பிரதான நிர்வாகிகள் மவாகம் இலங்கைக் கிளையின் நிர்வாக சபையுறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். குறித்த இலங்கைக் கிளையின் GS u rt6ng 4s mr nt : நல்லையாதீன முதல்வர் இருந்து வருகிறார் கே. எஸ் வேல் முருகு பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மேலும் சைவ வித்தியா தரிசகர் எஸ். மகேசன், வ. வி. மயில் வாகனம், அ, ஜொபாக் தினம், காந்தீயம் சி. கா. வேலாயுதபிள்ளை, மற் றைய கிளைக்குழுக்களின் பிரதான நிர்வாகிகள் என்போர் நிச் வாசு சபையில் இடம் பெற்றிருந்தனர். கூட்டங்கள் பெரும் பாலும் நல்லையாதீனத்திலேயே நடைபெற்று வந்தன. மாத நீ தோறும் நிர்வாக சபை கூடி பல முன்னேற்றகரமான காரியங் களைச் செய்து வந்தது. بر
இலங்கைக் கிளைக்கு ஒர் இந்து கலாசா ர விடுதியுடன் கூடிய மண்டபம் அமைக்ள் ஒரு கோடி ரூபாவில் திட்டமிடப்பட்டு யாழ் முத்திரைச் சந்தைக்கு கிழக்குப் புறமாய் யாழ் யமுனா ஏரி வளவு பழைய இராசதானிக்கோட்டை வளவுக்குத் தெற்குப் புற

Page 112
203.
மாய் சுமார் 50 அடி அகல வீதி வடக்கு கிழக்கு எல்லையாக உள்ள 6 பரப்புக் காணி அரசாங்கத்திடமிருந்து நீண்ட காலக் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. பிரதி வருடமும் அரசாங்கத்துக்கு அனுப்பப்படும் குத்தகைக் காசோலைகள் சில மறைமுகமான சூழ்ச்சி காரணமாக ஏற்றுக் கொள்ளப்படாது திருப்பியனுப்பப் பட்டன. இக்காணியில் இந்து விடுதியமைப்பது சிலரின் விருப்ப. வீனத்தினால் எழுந்த தூண்டுதலாயிருக்கலாம்.
குறித்த இடம் யாழ் மாநகர சபைக்கு பூங்கா அமைக்க சுபுள்ள இடம்; இதனை விட்டால் வேறு இடம் கிடையாது என்ற நெ7ண்டிச்சாட்டுக்களையும் அரசுக்குச் சொல்லி எதிர்த்தனர் .
இதே காலப்பகதியில் திருக்கேதீஸ்வரத்தில் புனித தீர்த் த மான பாலாவிக் சருகில் கத்தோலிக்க தங்கு விடுதி நிறுவி அதன் கழிவு நீர் பாலாவியுடன் கலக்கும் அவல நிலையும் உருவாகி யிருந்தது,
மேலும் 30.1.64-ல் திருக்கேதீஸ்வர பரிபாலன சபைத் தலைவர் சேர். கந்தையா வைத்தியநாதனுக்கும் பிஷப் எமிலி யானுஸ் பிள்ளைக்கும் இடையில் ஏற்பட்ட கனவான் ஒப்பந் தத்தை மீறி திருக்கேதீஸ்வரச் சந்தியில் அமைந்துள்ள குகைக் கோயிலைப் பெருப்பிக்கும் சூழ்நிலையும் உருவானது.
இவற்றையிட்டு 3.5.82-ல் மேற்படி முத் திரைச் சந்தைக் காணியில் கோயில் கொண்டெழுந்தருளி பிருந்த வைரவ சுவாமி முன்றிலில் உலக இந்து மாமன்ற இலங்கைக் கிளையின் மாபெரும் எதிர்ப்புக் கூட்டம் நல்லையாதீன முதல்வர் தலைமையில் நடை இபற்றது. யாழ்ப்பாணத்தின் பிரதான சைவ மகா சபைகளின் தலைவர்கள் சட்டத்தரணிகள் ஆலய நிர்வாகிகள் பத்திரிகை யாளர்கள் கிளைக் குழுத் தலைவர்கள் பலரும் சமுகமளித்துப் பேருரைகளாற்றினர், மேற் குறித்த விஷயங்கள் சம்பந்தமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து எமது கோப்பாய்க் கிளைக்குழு 7 5,82-ல் கோப்பாய் ஞானபண்டித சைவ இளைஞர் சங்க ஆத ரவில் சீ. க. சுப்பிரமணியம் ஆசிரியர் தலைமையில் சித்திர வேலாயுத சுவாமி கோயிலில் கூடிய பொதுக் கூட்டத்தில் திருக் கேதீஸ்வர விவகாரங்கள், நல்லூரில் இந்து கலாசார மண்டபம் நிறுவுதல் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிய பிரதிகள் இலங்கைக் கிளைக்கும் அனுப்பப்பட்டன. குறித்த கூட்டத்திற்கு இலங்கைக் கிளை நிர்வாகிகளும் பல டிரவப் பெரியார்களும் விசேட அமைப்பின் பேரில் சமுகமளித்

209
திருந்தனர். தொடர் ந்து 14.5.82-ல் கோப்பாய் மகிழடி வைரவ சுவாமி கோயிலும் 17.5.82-ல் அச்சுவேலி சந் ைசக்கு அருகாமையில் உள்ள வைரவர் கோயிலில், ஆசிரியர் மு, வைக் கிலிங்கம் அவர்கள் தலைமையிலும், 19,5,82-ல் நீர்வேலி இந்து சமய விருத்சிச் சங்க ஆகரவில் பிரம்மபூரீ க. இராசேந்திரக் கருக் கள் தலைமையிலும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தி தீர்மானங் கள் நிறைவேற்றி இந்து விவகார அமைச்சிற்க அனுப்பப்படி. டன. இதே போன்று 9.3.82-ல் வேலனை நால்வர் மடத்கி லுள்ள கேவஸ்கான க் இல் ப. கதிரவேலு J P. U M. தலைமை யிலும் 29.5 82-ல் புங்குடு பெருங்காடு தேவஸ் கானக்சில் பிரம் மடணி சி. நாகேந்திரக் குருக்கள் கலைமையிலும் பல பெரியார் ாளிள் " ரிவுரை களைக் தொடர்ந்து கிளைகள் நிறுவப்பட்ட தோடு மேற் கறித்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு அனுப் பப்பட்டன. இவை போலவே மற்றைய கிளைக் கழுக்களும் சைவ ஸ் காபனங்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி எதிர்ப்புத் தெரிவித்து அறிவித்தன.
இவைகள் ஓரளவு கணிய, வ்ேறு கோணக்சிலிருந்து புதிய கொரு எகிர்ப்பக் தோன்றியது, முக்கிரைச் சந்தையில் கலாசா விடுகி நிறுவ இடமளிப்பதானால் நல்லார் சங்கிலி கோப்பின் மகியை கறைந்து விடும்; அமைச்சர் தேவநாயகம் கண்டனம், ஜனாதிபதியிடம் நேரில் ஆட்சேபனை தெரிவிப்பு எனவம் அமைச்சர் தேவநாயகம் அமிர், சிவா சந்கிப்ப - அகன் மகிமை பைக் கரைக்க இடமளிசோர்; எனவும் பெரிய கலையங்கங் களுடன் வீரகேசரியிலும், வேறு தினசரிசளிலும் செய்திகள் வெளி வத்தன. s
உண்மையில் சங்கிலி கோப்பு இப்போக வண்ணார்டன் னைச் சிவன் கோயில் காணியாகவுள்ளது. இக்கானியில் பலர் குத் த ைஈக்கு எடுத்து எத்தனையோ கடைகள் தொழிற்சாலை கள் கனியார் வீடுகள் பொது ஸ்தாபனங்கள் மோட்டார் இயந் கிாம் கழுவும் நிலையங்கள் அமைக்கப்பட்ட போது யாருந்தடை செய்யவில்லை. குறித் க சங்கிலி கோப்பிற்கு வெளியில் தெற்குப் புறமாயுள்ள காணியைக் தாண்டி ஐம்ப கடி வீ ?க்கும் அப்பால் இந்து கலாசார விடுதியமைப்பது சங்கிலி கோப்பின் மகிமை யைக் செடுத்து விடும்; என்பது நொண்டிச்சாட்டு, சமய அரசி யல் குரோ தங்கள் காரணமாகவே எழுந்த எதிர்ப்பிது. பழைய நல்லூர்க் கந்தசுவாமி கோயி ~ல இடிக் தழிக் து அதன் அத் சீ வாாத்தின் மேல் வேறு சபய ஆலயமமைக்க செய்திகளும், உரி ஆலயத்தின் வட கிழக்கு மதிலுக்கு வெளியே தற்போதை வித்தியா கந்தோரிடத்தின் தென் பக்கமாய் மூடப்பட்ட நி ை யிலிருந்த கிணற்றின் மேற் கட்டுச் சுவரையும், உரிய கிணறிருந்*

Page 113
20
இடத்தையும் ஆராய்ந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் இரு வர் படம் பிடித்ததோடு குறித்த கிணறு முன்னைய தீர்த் கசி கிணறாயிருக்கலாம் என்ற பிப்பிராயம் தெரிவித்ததும். சிலரின் கவனத்தை ஈர்த்தன. இந்த இடத்தில் முன்னர் வித்தியா கந் தோர் கட்ட நிதியொதுக்கீடு செய்து திட்டமிட்ட வேளை சில போலி வேடதாரிகள் கை மேலோங்கியதனால் அது கைவிடப் பட்டதும் பலரும் அறிவர். இது சம்பந்தமாய் எனது கட்டுரை யொன்றும் பத்திரிகையில் வெளியாகியது.
இவை சம்பந்தமாய் இந்து மகா சபை இலங்கைக் கிளை யின் 16 04 83 வருடாந்தக் கூட்டத்தில் விரிவானதொரு கண் டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேலும் இந்து சமய சம் பந்தமான பல குறைபாடுகள் பற்றிய தீர்மானங்களும் கி ைm வேற்றப்பட்டன. இவை சம்பந்தமான செய்திகள் 02.05 83 வீரகேசரி, 24.95 83 தினபதி நாளிதழ்களிலும் வெளியாகியிருந் தன. மேலும் குறித்த தீர்மானங்கள் சம்பந்தமாகப் பிரதான நிர்வாகிகள் கெளரவ இந்து அமைச்சரையும் ஜனாதிபதியையும் பேட்டி கண்டு விளக்கியதன் பேரில் உத்தரவும் கிடைத்தது. சூழ்ச்சிகள் அடங்கின. t
1987 இனக்கலவரத்தால் மலையகத்திலிருந்து அக கிகளாக வெளியேறியவர்கள் கிளிநொச்சியிலுள்ள காட்டுப் பிரதேசங் களில் 2000 இந்துக் குடும்பங்கள் வரை குடியேறினர், கண்டி வீதி 154-ம் கட்டையடியில் குடியேறியவர்கள் தங்கள் மதவழி பாட்டிற்காகக் கொட்டிலமைத்து அதில் சிவலிங்கம் ஸ்தாபித்து 1978 சிவராத்திரியிலன்று தொடக்கம் வழிபாடு தொடங்கினர். அவ்விடத்திற்கு சைவ வேள்புரம் எனவும் பெயர் சூட்டினர் . அண்மையிலிருந்த மறு சமயத்தாரைத் தூண்டி குறித்த சைவால பத்திற்குத்தீயிடச் செய்து சிவலிங்கத்தையும் அழித்தனர். மீண் டும் குறித்த சிறு ஆலயம் புனர்மைக்கப்பட்டு வழமை போல் வழி பாடுகள் செய்யப்பட்டன, இதனைப் பொறுக்க முடியாத மறு சமயத்தார் 1981 நடுப்பகுதியில் இவ்வாலயத்திற்கு அண்மை யில் பிற சமய ஆலயமொன்றைக் கட்டி இந்துக்களை உபத்திர வப்படுத்தினர். குறித்த சிவாலயக் கொட்டகை மீண்டும் தீயிடப் பட்டது, மேலும் குறித்த காணியில் வேற்றுச் சமயத்த வரை அத்துமீறிக் குடியேறவும் செய்தனர்,
இது விஷயங்களை விபரமாக அகில இலங்கைக் காந்தீய சேவாசங்கம் சி. கா. வேலாயுதபிள்ளை, கிளிநொச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் கிளைத் தலைவரும், "அவ்விட சைவச் சிறுவர் இல் லத் தலைவருமாகிய வே. கதிரவேலு அவர்களும் இலங்கைக் ல ளத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

21
"கிளிநொச்சியில் இந்து மதத்தவருக்குப் பேராபத்து பாது காப்புக் கூட்டம் 1 - 20.6.82" என்று தலையங்கமிட்ட அமை", பின் பேரில் யாழ்ப்பாணத்திலிருந்து நிர்வாகிகள் சைவ ஸ் ச - னங்கள், வி. ஹி: ப. கிளைச் சழுவினர், சட்டத்தாணிசள் . கொண்டர்சள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இாண்டு பேருர் சு சளில் சென்று அ வ் விட ம் உள்ளவர்சளுஞ் சேர்ந்த சுட்டுப் பிரார்த் சனையும் சண்டனக் கூட்ட (மம் நடக்கினர். இனக்கல வாக்தால் சுவிச்கும் மலிையசு அகசிசனள மசம் மாற்றலாமா? புளி க சிவலிங்கத்கை உடைக் கெரிந்த கோயில் மண்ட பச்சுை LL GTLttTtSLOLO O tt SLHLLtS ATTE cLHHL TTMYYT TStSL TTS aa ttLEEOT YtSu STY S tt qTO LH0 tHcL TuOkHHtH a LEL ELL L tEL 0LLTtLS era ma i rrnorrair HqkMHtL LL uuu G Orr SYSLHHLSSTSY TTt EEL ue MuLLSL aaLSL S S S TOeOS S STTaLLt E E T ஓர் எதிர்ப்பை எ கிர் கரப்பனர் எதிர்பார்க்கவில்லை rer frak r .91 ayu (Kn fi 3 ai ri 2 : Lul' (3 m dh arri mas Ander 6m7 976âr Gran i fr ? ? FA HETOL0L S T S qTTY TO OBTL0L 0 LL TALLLLEtLT S StMLTL T TTTtLOuuTLS T LS S S0L TT
வம் அண்மையிலிருப்பதால் - க ரிக்க அலராக் சின் பாகா ஈ வர்ை ELLL LLLL LLL T S STTr TTe LOlaS MO Et tT TL LtLtt S TtOt ttSATTTT LLLLLLLE L Ot tTt qtLSttt LSS S 00LLSTOTTT SeLE SHSaH tttLLL t YYOTkkOt tLt M LMOM Ot tEOt வேண்டிய எழுங்குகள் செய்யப்பா" டன. நேhகொண்ால சுேவை யான உ கவிகளைச் செய்ய யோகேந்கிரா ஈாைச் சாமி, செய LMLL SLET SS S SEL 0 TTTSS SELSSSS SSTSTLS0LCLT Su TStLLtLtHYGttCttt S tM T TL பரிபாலன சபைக் கலைவர் பரீநிவாசன் காரியாதிகாரி என் போர் கொண்ட உபசபையும் தெரிவானது.
குறித்த சமயக்கர்களால், சிவாலயத்தில் முன்னோடிகள் சிலர்மேல் முல்லைத்தீவு நீகிமன்றக் கில் தொடரப்பட்ட சில வழக்குகளிற்கு சட்டத்தரணிகள் சோமசுந்தரம், பூரீநிவாசன் இருவரும் எவ்வித சன்மானமும் பெறாது தங்கள் செலவில் சென்று வாதாடி குறிக் த சிவாலய முன்னோடிகளை நிரபராதி களாக விடுவித்தனர். இதுவும் சைவ மக்கட்கு உற்சாகத்தையும் மற்றவர்கட்கு பின்னடைவையும் கொடுத்ததெனலாம்.
சென்ற யுத்த கால ராணுவ வன்செயல்கள் காரணமாகவம் இவவிடத்திய அசம்பாவித சூழ் நிலைகளாலும் பி ர தா ன நிர் வாகிகள் சிலர் வெளிநாடு செல்ல நேரிட்டதாலும் கொழும்பு சென்றதாலும் இலங்கைக் கிளை தொழிற் படா த நிலையுரு வானது, கிளைக்குழுக்களும் தொழிற்படாத நிலை தொடர் கிறது.

Page 114
212.
இந்து சமயப் பேரவை (ஆரம்பம்)
விவிலிய வேதம், திருக்குறள், சைவ சிந்தாந்தம் ஒப்பாய்வு. என்ற நூலொன்று டாக்டர் மு. தெய்வநாயகம் என்பவரால் எழுதப்பட்டு 1985-ல் சென்னையில் பதிப்பிக்கப்பட்டு இந்தியா வில் வெளியாகியது. இந்தியா சென்றிருந்த ஊரெழு அன்பர் ஒருவர் மூலம் உரும்பராய் கிராம சேவையாளரி எஸ் கிருஷ்ண ராசா அவர்கட்குக் கிடைத் அது. அதிலுள்ள சைவ தூஷனை கள், முரண்பாடுகள் சுண்டு கொதிப்படைந்து கோப்பாய் ச. பஞ் E0LTT E EtLLLLtttLES LT L TT L ELt T 0TTTS TOt0TrTY Y0LLS சைவப் பெரியாரும் அறிஞருமாகிய கோப்பாப் அ. வி மயில் வாகனம் அவரிகளுடன் சேர்ந்து பார்த்து மிக மோசமான பகுதிகளை அடிக்கோடிட்டு வைத்தி கந்தனர். களிடம் சென்றிருந்த என்னுடன் இது விஷயமாய் கலந் காலோ சிக்க போது குறிக்க நூலை வாங்கி அடிக்கோடிட்டபகதிகளில் 16 இடங்களைத் தெரித்தெடுத்து வேண்டிய பிரகிகள் எடுக்கப் பட்டது, கோப்பாய் சி. நவரத்தினம் பண்டிதமணி நூல் வெளி யீட்டுச் சபைச் செயலாளர் அ. பஞ்சாட்சரம், உரும்பாாய் சைவச் சிறுவரி இல்லச் செயலாளர் செ. ஐயாக் துரை ஆசிரியர், சி. சத்திகிரிபன் (ஏமாலை பண்டிதர் மு. கந்தையா, காந்தீயம் சி. கா. வேலாயுதபிள்ளை, பல்கலைப் புலவர் க. சி குலரத்தி னம் என்பவர்களைச் சந்தித்து குறித்த வெளியீடு சம்பந்தமாய் கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்றன. மேலும் நமதுரரிலும், மற் றும் கிராமங்களிலும் இன்றைய சூழ்நிலைகளால் நலிந்தவர் கட்கு மறைமுகமாய் உண்டியும் உடையும் கொடுத்து வேகமாக நடைபெறும் சமய மாற்றங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன இவை சம்பந்தமாய் நல்லூர் ஆதீனத்தில் ஒர் ஆலோசனைக் கூட் டம் நடத்தவும் அதற்காவன செய்யவும் தீர்மானிக்கப்பட்டது,

23
மேற் கொண்டு துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களிடம் 31 8.91-ல் சி. நவரத்தினம் அவர்களுடன் சென்று சகல விபரங்களும் கூறி உரிய புத்தகத்திலிருந்து தெரிந்தெடுத்தத் சிட்ட பிரதியும் கொடுத்தோம். பார்வையிட்ட பின் மேற்கொண்டு வேண்டியனவும் கூறி, நாம் கூட்டவிருந்த ஆலோசனைக் கூட் டக் கிற்கு அழைக்கப்படக் குறித்திருந்தோர் அட்டவணையையும் பார்த்து மேற்கொண்டும் சில விலாசங்களையும் தந்து, குறித்த கூட்டத்கை அதீனத்தில் கூட்டுமாறும் கெரிவித்தா"
18.9 91-ல் நல்லார் ஆதீனம் சென்று சுவாமிகளிடம் சகல TTtE ttTLLOTOt ttt TS t TttLLLLLLL TT SL0tLLSLcS LLLLSTTTTT TT T TTL வேறு இன்னல் பற்றியும் கூறி வரவேற்றார். கல்லூர் அ சீனக் A di sa q turrrrrr tu ggaguh Gum' Lul' L. gj.
மேற்கொண்டு சி. ஈவாக்rெk, வ. பஞ்சா" சார் என் 0TtLEL CCS T ELEaaaTLO OuMu DDBTM tt EEEL TLtY TtuH EELTuTT OLL tttLLL E ჟ: «ორr MOq LLS YuYL uu St LLLLL SCCHHuHLS S0 LLLLL LL uTt ttLtYStttS aS S TTT LL ASMStLLtTST SLL SSS TSSS 00S0S 0 TT Y sYSS0tStEt AYtSz aT YSY tt tt t 0ELttr S LTMLStStuLttttttS S SLaLLS SS LL tOaTaEt tT Tu Y t T TTLLTTLY YS0StSE EL TOS ttTutlL MtE Sttt tttHH S LLSS TSS STT TT GttSCS utYCT TL LLt HtH a tTS 0T SSSY SL 0SS LLeqtTSBGt LY uuT uLuLe LM L0A YTS S SMLM HSY SuSLL T LTu EE T T EEEt a 0Y OLO YqLtkG YCSt StttYYT Y 0SL T HJJS tS EAST tTS t CJCLLL JSTTLTL EH Stt tJ AHLHS SSt ttLL0 TtLLLLLL t LTLkHEMCHL tHLSMruS STtt LE EEHE00 ETT S த சவிரா சார் ஈ. சுசி சர் அ. காலிங்கம் அவர்சளுமிருந் ஈனர். LLt Stt rT SSMLt E GGSGu tu MS t LG t Y S S GGL turr Tu C TLSS S Stqtt 0 SaL LELMY TLS Y LHt tSY GS eL ttt Y TOu YY StJ TaCLMr S LSLtMYSL LLLLLtS போாசிரியை பிசகியைப் சர் + க க் கொதிப் படைக்க கெ விஷ LLHHtOHt LLL ST S S LLE qT r T tLES S SuMT TTTrttttHELL LETELSSS T T TLLLLS LL TTLLttutt tO E LL0LLaaa TS LLL HLLS S TS aYtytruSt SLTEHtS Y T STT TL tLEtH HHH SCSLS 0LLS SLGL0LSLL ELSEtt0 CtH 0HtT utOTttL S S St EH SLtttL000 T CLSYYT LJTTuL TLL tHLSLt tt STTt LLtttL Y 0S LEEL OH E tttS t tttttt ttTLL TLS ttt O00LL E LLaLT uuY TtL0LLStttttt0HLS HttSSS0S Y0L Ssu SS S ru SttL 0 S TLtTL காலோசனையுடன் போவையுண்டாக்கல் உறுதியாக்கப்பட்டது.
மேற்கொண்டு பேராசிரியர் சிவமகாவிங்கம் அச்ம ஜோதி நா. முக்தையா, அ. இ. இந்த இளைஞர் போவைக் தலைவர் வே. கெ. தனபாலன், வித்தியா தரிசகர், திரு மகேசஸ் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சைவச் சங்கங்கள், குருமார் மற்றும் பெரியார்களுடனும் தொடர்ந்து பல நாட்கள் சென்று ஆலோசித்தோம். .

Page 115
24
2010.91 ஞாயிறு ல்லையாதீனத்தில் 皂岛町 முதல்வர் குரு காசந் சிகிதானம் தலைமையில் அ. பஞ்சாட்சரம், తి. 9 குமாரசாமி இருவரையும் அழைப்பாளராகக் கொண்டதொ ரு ஆலோசனைக் டம் நடைபெற்றது. 5919万a邱9° لساefT"thع Quflurt rt 36ît முகமளித் திருந்தனர் குரு சந்நிதானம் இன்று நம்மிடையேயுள்ள குறைபாடுகள் பற்றி ஓரிவானதொரு g-880' யாற்றி ○」rma山ajor-Tあ@*"" வரவேற்றுப் முதினார், இன்று முகமாக நடக்கும்?" (prib pši 56ír · 苏吸了四五* Gywf*@”° urm Drh šest Bi u_j 60( ۶ م( இல்லங்களில்லாை முதலிய குறை பாடுகள் பற்றியும் தெரிவித்தனர். மேலும் 20 385-ல் வெளி ?ഒ് ഋr ഖ? ഞങ്ങ് நூல் பற்றியும் ஆராயப்பட்- 8000 ലെ ഗ്ര Lங்கட்கு முன்னர் Gaunrip h 35 മൃrTഖങ്ങ് Gaa匈向° வழிபாடு பற்றி இராமாயணம் லுகின்றது; ஸ்தவத்திற்கு முற்: ஒவலிங்க வழிபாடு @岛ö5°函9的受° பிந்தியது மேற்கிலிருந்த வந்த அகஸ்தஸ்தான் அகத்தியர் போன்று குறித்த நூலிலுள்ள ஒவ்வாதி கருத்துக்கள் பற்றியும் 5.DDu一一° தற்போது கத் தோலிக்க சமயத்தார் 5-あ夢" 9虫5n面° வகுப்பிற்குச் சென்ற சைவப் பெரியார் இருவர் - குங்கும் போதும் விபூதியும் 今施5 னமும் வேண்டாம் என்ற கருத்துத் Q5和油函罗罗° நம்மிடையே இருந்தொண்டாற்றிய சைவ ஸ் தா ° க ள் உறக் * நிலை பிலுள்ள நிலையை o亚á@áš° வேண்டுமென்றும் நம் இடையேயுள்ள இந்து சாதனத்தைப் பயன்படுத் தி சைவப் பிர 受7『向*an டு ய்யத் தூண்டுவதி பற்றியும் ഥഉി @gfü函另°
மேலும் சாத்தானின் இதங்கள் பாடிய இாம்மியூனிக்கும் அரசுரித்தவருக்கும் இஸ்லாமிய அரசொன்று ரண தண்டனை eq9蹄应罗° தலைமறைவானவரில் வெளியீட்டாளர் யப்பானில் மேன்மாடியில் தங்கியிருந்த போது கொலை செய்வித்ததும் இன்று சைவத்தைப் பற்றி uu TT (5th என்னவும் طلباساT) 5یقہL" ہیں டுசலாம்; என்ற ፴6p@) Lዐጣይወ முபற்சிக்க வேண்டும் هr 6فقا لا الأ 于L+á காட்டப்பட்ட-து பலரும் அ ஒப்பிராயம் தெரிவித்துப் பேசிய பின்பு ' முறைப்படி ங்கத்தவர்களைச் ர்ேத்து விரிவான தொரு பொதுக் <色一é9o*劳* ag a SA S 5" Üh o முரலை யொன்று ه و@هJITä 5هسالان வேண்டும்' " எனும் தீர்
னம் ஏகமனதாசி நிறை வேறியது.
ഉഴ്ത്ത് ത. ധ’് un gì வித்தியாலயத்தில் ്ഞ_Upp979 பொதுக் கூட்டத்தில் இன்று சிலர் ச هg oرموaن” 00ه که نخ பெரிதுபடுத்தி @uタ a@タ% ?多7* அறிகிறோம் الكلام (10 7ة في 色列 நிலையில் அப்படிச் செய்வது آن تا 67 - ۶ رم را ری بی எச்

25
சரிக்கை விடப்பட்டது. வளாகத்தில் கைலாசபதியரங்கில் நடந்த பிரிதொரு கூட்டத்திலிது விஷயமாய் இங்க சில பெரியார்கள் - என மீண்டும் வற்புறுத்தப்பட்டு கட்டி பேசப் பட்டதாகவும் அறித்தோம்.
அமைக்கவிருக்கும் சைவ சித்தாந்தப் பேரவைக்கு பிரதான நிர்வாகிகளாக நாம் கருதும் - எம்மையூக்கிய சில Gurfiau irit களிடம் சென்று அவர்கள் சம்மதம் ஒரளவறிய 18, 11.91-á) மீண்டும் GerairGAprib. சில காரணங்கள் கூறிப் பின்னடித்த போது தான், முன்னர் விட்ட எச்சரிக்கையை உணர்ந்தோம். 20. l 1 , 91 fò அழைப்பு அனுப்பியாய் விட்டது திகைத்கோம் 19. 1 91 9. 5ற்கு திரும்பும் போது பிரிந்து செல்லுமிடத் கில் மல்லா கம் சந்தியில் அ. பஞ்சாட்சரம், சி. சத்திகிரீவன் , சி. நவரத் தினம், வான் நால்வரும் நின்று தீவிரமாய் ஆலோ சித்தோம். காரியதரிசியாக்க வற்புறுத்திச் சம்மதம் பெற்றோம். தலைவராக ஆத்மஜோதி நா. முத்தை பா இடம் சென்று சம் தம் பெற முடிபு, பிறிதொருவர் ஊர்தியில் பி. 8 அளவில் சென்று நடந்தன கூறி எமது பழமையினால் வற்புறுத்தி அவரி சம்மதம் பெறப்பட்டது. குறித்தபடி 20.11.91-ல் ஆதீனத்தில் சோமசுந்தர பரமாச்சாரியார் தலைமையில் 58 பேர் சமுகம் விசேட அழைப்பின் பேரில் வந்த சு. இராசேந்திரக் குருக்கள் ஆசியைத் தொடர்ந்து தலைமையுரையின் பின் பேராசிரியர்கள், முன்னோடிகள் பலரும் இன்றைய தேவைகளை - இன்னல்களைக் கூறி இவைகளை களை ஒர் பேரவையின் அவசியத்தைக் கூறி பினர் சைவ சித்தாந்தப் பேரவை ஒன்று இன்று உதயமாக வேண் டும் அதற்கான விதிகள் ஆக்கவும் அங்கத்தவர்களைச் சேர்க்க வும் இடைக்கால சபையொன்று தெரியப்படல் வேண்டும்-எனும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அதற்கமைய
$ 6ხთ6)6//# - ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் காசிய தரிதி - சி. சத்திகிரிபன் ஏனாதிகாசி - சைவப் புலவர் வ, கந்தசாமி.என்போர்
உட்பட முன்னோடிகளும் சேர்ந்த 15 பேரடங்கிய நிர்வாக சபை தெரிவானது,
தொடர்ந்த நிர்வாக சபையில் இரு வேறு அபிப்பிராயங் கள் தெரிவிக்கப்பட்டன:
1. எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியிலுள்ள இத்துச் சங் *ங்களுடன் தொடர்பு கொள்ள இந்துப் பேரவை என இருந் தலே நல்லது,

Page 116
26
11. இந்து என்ற ஒரு சமயமில்லை. இந்தி யாவிலுள்ள சார் பான சமயங்களெல்லாவற்றிற்கும் பொதுப் பெயரிது ஆறு முக நாவலர் இது பற்றி விளக்கியும் உள்ளாச் சித்தாந்தப் பேரவை என்பதே பொருத்தமானது,
இந்துப் பேரவை என்ற அபிப்பிராயமே கூடினோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாவலர் வழி வந்தவர்கட்கு இது ஒப்புதலில்லை. இந்துப் பேரவை அமைக்கும் நோக்கில் 18.12.9 ? மீண்டும் ஆ தீன தி தி ல் கூடி தயாரித்த உபவிதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, இதன்படி வருட சந்தா 100 - ஜீவிய சந்தா 500/= அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு 25.1, 92 சனி நடந்த பொதுக் கூட்டத்தில்.
தலைவர் ஆத்மஜோதி நா. முத்ரையா
உபதலைவர் ஆ. மகாலிங்கம் (உதவி அரசாங்க அதிபர்)
காசிய தரிசி சி. சத்திசிரீபன் (ஏழாலை)
தனாதிகாரி சி. நாகராசா (சட்டத்தரணி) என்போர் உள்ளிட்ட நிர்வாக சபையும் தெரிவானது.
(31.7, 93)
 

Ludhi II
கூட்டுறவு

Page 117
பாகம் 11
u dash
0,ாப்பாய் வட-48 ஐக்கிய நாணய *油4山 0. Garluurt ஐக்கிய usu as &FMT ooo . O6 6 - ap&s መሠ)trሇሠb O 38 வசாயிகள் * s Abasub قة ساله نشnلناrع
Lபகுதி விவசா số), m- o đề சங்கங்களின் uomrafib 4 Basar 'Lumri ஒcறற்புகையிலை ... e. Fiso 54 யாழ்.கெறெற் lead உற்பத்தியாளர் “...መ. ቃሠጣ“ሣ 58 Garüust do டுத்தொழிலா ஐ. சங்கம் 64 ሠff ህ» - al-Op res fre வங் 74 a lug5 ggau ரமற்பாரிவைச் pPl 88

கோப்பாய் - கூட்டுறவு
கோப்பாய் வடக்கு ஐக்கிய நாணய சங்கம்
1940-ல் கண்டிக்குளியிலுள்ள ஐக்கிய நாணய சங்கமொன் றில் றலி பைசிக்கிள் வாங்க 100 ரூபா உடன் பெறுவதற்கு நாம் மூவர் தனித்தனி விண்ணப்பித்தோம். இருவர்க்கும் கிடைத்தது. எனக்சக் கிடைக்கவில்லை. அது ஒரு சமயச் சார்பான அங்கத் தவர்களைக் கொண்ட சங்கம், யான் அச்சமயத்தரல்லன்: ஆகை யால் எனக்குக் கிடைக்கவில்லை என்பது தெரிந்தது. அத னால் உந்தப்பட்டு அக்கால கூட்டுறவு முன்னோடிகளான மாத கல் தீம்பர், இடைக்காடு தம்பிமுத்து, நீர்வேலி செ நடராசா இவர்களது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று, எமது கிராமத்தில் உள்ள பல விவசாயிகளையும் பெரியார் களையும் கொண்டதொரு பொதுக் கட்டம் 23.10.40-ல் F prefer பவானந்த வித்திபாசாலையில் கூட்டினேன். வடபகுதி ஐக்கிய மே ற் பார் வைச் ச பை சிறந்தோம்கியிருந்த காலப்பகுதியது. குறித்த சபையின் கூட்டுறவு மேற்பார்வையாளராக நீர்வேலி காசிநாதன் அவர்களிருந்தார். அவருதவியும் பெறப்பட்டது. அப் பொழுது வடபகுதி ஐக்கிய சங்கங்களின் பதிவு காரியஸ்தராக C. இரகுநாதன் அவர்களும், பரிசோதகர்களாக R. C. S gas. F. A. சந்திரசேகரா என்போரும் சேவையாற்றினார். எமது முதலாவது கூட்டத்திற்கு விசேட அழைப் பின் பேரில் இரகு நாதன் அவர்களும் வந்திருந்தார். எமது கோரிக்கை கூறப்பட் டது. நீண்ட நேர கலந்துரையாடலின் பின் கோப்பாய் 6a - di S ஐக்கிய நாணய சங்கம் நிறுவத் தீர்மானமாயது. R $.எட்வேட்ஸ்

Page 118
02
அவர்கள் தலைவர்; சாவை சின்னப்பா உபாத்தியாயர் காரியதரிசி, பொன்னுச்சாமி யேசுதாசன் தாைதிகாரி என்போர் கொண்ட நிர்வாக சபை தெரிவானது. அக்கால முறைப்படி சங்க உபவிகி களை அங்கத்தவர் அனைவரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண் டு அதற்கான நேர் வினா விடை பரீட் சை நடைபெற்றுத் கிருப்சியடைந்த பின்னரே சங்கம் பதியப்படும். R.C.S.குக், F.A. சந்திரசேகாா, வடபகுதி ஐ க் கி ய மேற்பார்வைச் சபை காசி நாதன் என்போர் வந்து அடிக்கடி கூட்டங்கள் வைத்து உப விகிகளை ஒவ்வொன்றாக வாசித்து விளங்கப்படுத்தினர். மட் (டுப்படுக் தப்படாத உத்தரவாகம் சான்றால் என்ன? என்பதற் கான வி. சரம் F. A சந் கிரசேகரா அவர்களால் விளங்கப்படுத் கப்பட்டது அங்கத்தவரில் எந்த ஒரு வாதம் பெறும் கடனுக்கு பிணைகாார் மாக்கிரமல்ல அங்கத்தவரனை வரும் தனித்தும் ஒருமித்தும் பொறுப்பு, சங்கக் கடன் தவணை தப் பி விட்டால்ஆாம்ப நடவடிக்கைகளாலும் அறவிட tpடியா சு நிலை ஏற்பட் டால் - சங்கத்தின் தகுதியான எந்த ஒரு நபரிடமிருந்தும் முழுக் கடனையும் அறவிடலாம்; என விளக்கினார். கோப்பாய் முழு வதற்கமாக 1935 -ல் ஆரம்பித்து நடந்த ஒரு சங்கம் தவனை தப்பியமையால் சில அங்க க்தவ்ர்கள் உரிய கடன்கள் கட்டிய விபாம் முதிய அங்க க்தவர் சிலாநக் குத் தெரிந் கிாநந்தது. இதனை யறிந்திருந்த திரு. பொன்னுச்சாமி தமது ராஜினாம்ாக் கடிதத் கைக் கொடுத்தார்; சில மாதங்கள் சென்று தலைவரும் விலகி னார். அடுத்து 23.4 41-ல் நடந்த பொதுக் கூட்டத்தில்:
கலைவர் சாவை சின்னப்பச உபாத்தியாயர் உபதலைவர் அ. காசிலிங்கம் விதானையார் காரியத்ரிசி க - இ. குமாரசாமி தாைதிகாரி சீ. கந்தையா என்போர் கொண்ட நிர்வாக சபை தெரிவானது. பல கூட்டங் கள் நடந்தன. மீண்டும் இரகுநாதன் A. R. வந்து நடந்த பொதுக் கூட்டத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டு விளங்கிக் கொண்டார் கள் என்ற தீர்மானத்தின் பேரில் பதிவிற்கு அனுப்பப்பட்டது, 23.3.42 பதிவு தபாலில் 330 - 18.3.42 பதியப்பட்டதான அறி வித்தல் கிடைத்தது, அங்கத்தவர் அனைவருக்கும் ப்ேரானந் தம். தொடர்ந்து பதிவு காரியஸ்தர் சிபார்சுடன் Glav F frau & கடன்கள் கூட்டுறவு மாகாண வங்கியிலிருந்து எடுத்து 9% வட் டிக்குக் கொடுக்கப்பட்டன. வியாபாரிகளும் கடன் பெற்றனர். சங்கம் சிறந்த வகையில் சேவையாற்றியது. வேறும் சங்கங்கள் நிறுவ முன்வந்தனர்.

03
அப்போது கோப்பரப் வட்டாரப் பரிசோதகராயிருந்த நெ. "மோதரம்பிள்ளை.வவுனியா, அவர்களும் உற்சாகமான கூட்டுறவு *த்தியோகத்தராயிருந்தார் கோப்பாய் நாற்சந்தி அள்ள க. வைத்திலி அவர்களது விடே கட்டுறவுக் காரியா 'மிருந்தது, வலி கிழக்விலுள்ள70 கிராமங்கட்கு 10 சுட்டுறவுப் பரிசோதகர்களும் சேவையாற்றினர். சி. நாகலிங் கம் . திருநெல்வேலி, த. சரவணமுத்து (பேபி) . சுன்னாகம், செ, விநாயகமூர்த்தி " பிராலி. எஸ். கனகரத்தினம் . dairarirstb, all t1 - 10 Gri. * பரிசோதகர்களாயிருந்தனர். (பின் உதவியாணை யாளர் கலைமைக் காரியாலயப் பரிசோதகர்களாக இவர்களில் பலர் பகவியுயர்வு பெற்றனர்) எமது கிராமத்தில் குறித்த வட் – D i Frr furrayuth இருத்த்மையால் கோப்பாய் கூட்டுறவியம் கம் நல்ல வழி காட்டலில் கடந்து அக்காலப் பகுதியில் கூட்டுற வப் பகதியாாதும், *ட்டுறவாளர்களகம் நன்மதிப்பைப் பெறப் பெரிதும் உதவியது. அத்துடன் சங்க விதிகளை நீன்கு விளங்கிக் கொண்ட பின்பே Լյ Յ: Այւb முறையிருந்ததால் அக்காலத்தில் கூட்டுறவியக்கம் பெரு வெற்றி கண்டது, கானி நிலமுள்ளோர் *ாணி உறுதியை வைத்து ஈடு அல்லது கோடு GTQUp 5d, esur பெறலாம், அற்ற வறியவர்கள். குத்தகை நிலங்களில் கமம் செய் வோர் கடன் பெற 8க்கிய நாணய சங்க இயக்கம் வரப்பிரசாத மாயிருந்தது,
16.7-48-ல் அம்மன் *காயிலடி ஐக்கிய நாணய சங்கம்
இலகடி &?・。少7- za sö
14.4.49-ல் சரஸ்வதி 1517. asas
29.8.52-ல் கந்தசாமு கோயிலடி ஐ. நச. சங்கம்
2-4.53-് കേnuം, வடக்கு மாதர் ஐ. நச, ச எனும் ஐந்து சங்கங்களும் தொடர்ந்து நிறுவப்பட்டு நன்கு நடைபெற் மன 1970 இச்சங்கங்கள் ஆறும் திறம்பட் சேவையாற்றின. இரண்டு சங்கங்கள் A வகுப்பிற்கும் உயர்த்தப்பட்டன,
13.12.48-6, Gr. வட-க்கு ஐக்கிய நாணய சங்கத்தின் போஷகராக சாவை சின்னப்பா, சி. விசுவலிங்கம் - தலைவர் * சங்கரப்பிள் ை. காரியதரிசி, ஓ கந்தையா - தணாதிகாரி என்போரைத் கொண்ட நிர்வாக óዎ ©öህ ! சேவையாற்றியது.
பிரதி வருடமும் ஆ* மாதத்தில் யாழ் - நீகல் ஒயே a நடைபெறும் கூட்டுறவாளர் மக நாடுகளில் ஐ. நா. ச. பிரதிநிதிகளே கூடுதலானோர். 1942 காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டிற்கும் ஒரே மேற்பார்வைச் சபை,

Page 119
04
இரண்டு மாகாணங்களிலிருந்தும் வரும் தமிழ், முஸ்லீம் பிரதி நிதிகட்கும் இரண்டு நாள் தொடர்ந்து மகாநாடு நடைபெறும். கூட்டுறவுத் திணைக்கள மேலதிகாரிகள், மந்திரிமார், தேசாதி பதி, வெளிநாட்டுக் கூட்டுறவுப் பெரியார்கள் உள்ளிட்ட பலரும் காலத்துக்குக் காலம் விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவுமிருந்தன.
1970 காலப் பகுதியில் பல நோக்குச் சங்கங்கள் ஆரம்பித் தன. மட்டுப்படுத்தப்படாத உத்தரவாதத்தின் கீழ் இரண்டு ஆட்பிணையுடன் மிளகாய் வெண்காயம், உருளைக் கிழக்கு முத லிய உப உணவுப் பயிர்ச் செய் கைகட்க காராளமாகக் கடன் கள் கோடுக்கப்பட்டன. இவையே அக்காலக் காகப் பயிர்களா கவுமிருந்து மையால் அடுத்த வருடச் செய்கைக்கு முன் கடன்கள் ஒழுங்காகக் கட்டப்பட்டு வந்தன; இதனால் ஐக்கிய நாணய சங் கங்களின் தொழிற்பாடு அருகி யும் ஸ்தம்பித்தும் நிலையுரு வானது. h
1983 - 84 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் பொருளா தாரத்தை நசுக்கத் திட்டமிட்டுச் சதி செய்து வெளிநாட்டு விதையுருளைக் கிழங்கை முற்றாகத் தடை செய்து தரமற்ற உள் ளூர் நுவரெலியா விதையுாருளைக் கிழங்கினை அரசாங்கம் எமது விவசாயிகள் மேல் திணித்தது. யாழ் விவசாயப் பகுதியார், கூட்டுறவுப் பகுதியார், விவசாயிகள் எவ்வளவோ கூப்பாடு போட்டும் கிஞ்சித்தும் செவிசாய்க்கா து தொடர்ந்து சில வரு டங்கள் முதலியையா இதே வழியையே கையாண்டார், இத னால் 1986 அளவில் நல்ல வருவாயைத் தந்த உருளைக் கிழங் குச் செய்கை முற்றாகக் கைவிடக் காலாயிருந்தது 1989 - 90 காலப் பகுதியில் அரசியல் நிலையில் ஏற்பட்ட பெரு மாற்றங் களாலும் விவசாயப் பகுதியாரின் மறைமுகமான தூண்டுதல7 லும் விவசாய சங்கங்களின் ஒலமிகுதியினாலும் முன்னர் போல் வெளிநாட்டுக் கிழங்கு இறக்குமதி செய்து வினியோகிக்கப்பட்
6.
பழைய சதி காலத்து விவசாயக் கடன்களை அறவிட முடி யாத கடன்களாகக் கருதிக் கழித்து விடுமாறு கேட்கப்பட்டுள் ளது, மேலும் தொடர்ந்து 87 - 88 காலப் பகுதிகளில் நடை பெற்ற வன்செயல்களினால் செய்தபடியுள்ள தோட்டங்கள், வீடு, விளைபொருட்கள் கால்நடைகள் அனைத்தையும் கை விட்டு அகதிகளாக ஒடி பல மாதக் கணக்கில் அலைந்து திரிந்த வேளை களில் பழைய விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வலு வற்ற நிலையிலுள்ளார்கள். மேலும் குறித்த பல நோக்கச் சங்

05
கங்கள் செய்து வந்த வேலைகளையும் கமத்தொழிற் சேவைத் திணைக்களம் செய்யும் நிலையுருவாகியுள்ளது. இதனாலும் சங்கங்கள் கொடுத்த கடன்களை மீள அறவிட முடியாத நிலை யுருவாகியுள்ளது. இக்காரணங்களால் குறித்த கடன்களை அம விட முடியாத கடன்களாகக் கழித்து விடுமாறு கேட்க வேண்டி பது விவசாயி சங்கங்களதும் இன்றைய அரசியலாரதும் பொறுப் பாகும்,
1974 காலப் பகுதியில் நன்கு இயக்காமலிருக்கும் ஐக்கிய நாணய சங்கங்களின் பதிவுகளையழித்து உரிய மிகுதியிருப்புக் கிளை CCD நிதியிலிடுமாறு ACCO மாருக்கு அறிவிக்கப்பட் 4-து நமது திணைக்கள உத்தியோகத்தர் எள் கேட்டால் எண் வி"ய் தருகிறேன்; என்ற வகையில் பல சங்கங்களின் தனாதி *ாரிகள் வசமிருந்த புத் தகங்களையும் கையிருப்புக்காசையும் வாங் கிக் கொண்டு போய் பதிவழிக்க ஆவன செய்தனர். எந்த விதமான அறிவித்தலுமின்றி நிர்வாக சபையையோ பொதுக் கூட்டத் தையோ கூடித் தீர்மானியாது, நசக்கிடாமல் பதிவழித்து விட்ட பரிதாப நிலைமையுருவானது. 1911 தொடக்கம் யாழ்ப்பாணத் தின் ஆணிவேராயிருந்த ஐ. நா. சங்கங்களின் கதியிதுவாயிற்று.
மட்டுப்படுத்தப்படாத ஐக்கிய நாணய சங்கட்குப் பதிலான சிக்கன சேமிப்பு கடனுதவி சங்கங்கள் ஆக்கப்பட்டுள்ளன. தற் போது எமது கிராமத்தில் தப்பிப் பிழைத்த இரண்டு சங்கங்கள் மாத்திரமே தமது பெயர்களை சிக்கன சேமிப்புச் சங்கமாக மாற்றி இயங்குகின்றன.
O O O

Page 120
06
கோப்பாய் ஐக்கிய பண்டகசாலை
எமது கோப்பாய் வடக்கு ஐக்கிய நாணய சங்கம் கிரா மத்தில் ஓர் கூட்டுறவுப் பண்டகசாலை அமைக்க வேண்டுமென I 7,642-zi) தீர்மானித்தது. இலங்கையில் இரண்டாவது யுக்த காலத் தேவைகளை நோக்கி மற் றை ய பண்டகசாலைகள் அ மை த் தற்கு முன்னரே கோப்பாய் ஐக்கிய பண்டகசாலை 30.742-ல் 35 இலக் கத்தில் பதிவாகியது அதன் தலைவராக ச. சுப்பிரமணியம் . நியாயதுர ரந்தரர் அவர்களும் 1ெ7 சுளா ளராக சீ கந்தையா அவர்களும், க இ. குமாரசாமி காரி1 தரிசியாகவும் கொண்ட நிர்வாக சபை தெரிவானது. கோப்பாய் நாற்சந்தியிலுள்ள சுப்பிரமணியம் அவர்கள் கட்டிடத்தில் அமைதி திருத்த கடையில் 1942 ஆவணியில் பண்டகசாலை ஆரம்ப மாகிய போது 125 அங்கத்தவர்கள் சேர்ந்தனர். கோப் பாய் வடக்கு விதானையார் அ. காசிலிங்கம் அவர்களும் சீ. கந்கையா அவர்களும் விற்பனையில் ஆரம்பத் கில் பெருந் தொண்டாற்றி னர். இர ண் டு மாதங்களில் த . பொன்னுத்துரை அவர்கள் மானேசராகக் கடமையேற்றார். சில காலத்தில் யுத்தம் தொடங் கியதால் பங்கீட்டுப் பொருட்கள் சிறந்த வகையில் வினியோகிக் கப்பட்டமையால் அங்கத்தவர் தொகை 250ற்கு மேல் அதி கரித்தது, பிரதி வருடமும் லாபத்தில் நடந்து வந்த த7 ல் அங் கத்தவர்கட்கு பங்கு வட்டியும் லாபப்பங்கீடும் பிரதி வஞ. மும் கொடுக்கப்பட்டது, பத்து வருடங்கட்கு மேலாக மிகவும் சிறப் பாக நடந்து வந்தது. சங்கத்தின் பெறுமதி 16 ஆயிரம் ரூபா வாக விருந்தது. 1950 வருடாந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக் கப்பட்ட லாபப் பங்கீட்டுத் தொகையை அங்கத்தவர் பலரதும் சம்மதத்துடன் கையெழுத்துப் பெற்று கோப்பாய் சித் திர வேலா புத சுவாமி கோயிலில் பிள்ளையார் பிரகாரமூர்த்தி கோயில் அமைப்பதற்காக த. பொன்னுத்துரை. அ. காசிலிங்கம் என் பேரிடம் கையளிக்கப்பட்டது.

07
1952 வருடாந்தக் கூட்டத்தின் போது 'நெடுகலும் குறிக்கப்பட்டவர்களே சேவையாற்றாது மற்றவர்கட்கும் {$as ଘs ଭu செய்யச் சந்தர்ப்பம் கொடுத்தாலென்ன? " என்று பிரச்சினைப் படுத்தப்பட்டது, அதன்படி புதியவர்களைக் கொண்ட நிர்வாக சபை போட்டியின்றித் தெரிவானது. பிந்திய நிர்வாக காலத் தில் முகாமையாளர்கள் அடுத்தடுத்து மாற்ற மடைக் தனர். சசி கத்தின் நிலை வரவர வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தது" முகாமையாளர்கள் பிரதான நிர்வாகிகளின் உறவினர்களாகவு மிருந்ததால் ஏற்பட்ட சோர்வுகள் அறவிட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையுமிருந்தது. குறித்த காலப் பகுதியில் மானேசர் ள7யிருந்த இருவரிடமிருந்தும் முறை யே ரூபா 3 18952, 306842 அ ற விட ப் பட் டு மிகுதி கழித்து விடப்பட்ட விபரம் 93.33 ல் வெளிப்படுத்தப்பட்ட கணக் குறிக்கையில் காட்டப் ட் டிருந்தது. சங்கத்தின் பெறுமதி மிகவும் சுருங்கி வலிகாமம் *சிக்கு ஐக்கிய பண்டகசாலைச் சமாசத்திலிருந்து பண்டகசாலைக் கப்பன் சாமான் முழுவதனையும் ஒரே முறையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகி கிழமைக் கு இரண்டு தட வைக்ள் பிரித்துப் பெறுவதற்கு சங்கத்தின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது, இதனால் கூட்டுறவுதவியாணையாளரும், பக் கத்திலுள்ள சுருட்டுச் சங்க அங்கத்தவர் சிலர் சின்னத்தம்பி ஆறுமுகம் அவர்கள் தலைமையில் மனுச் செய்தும் பேட்டி கண் டும் விண்ணப்பித்தனர். அதன்படி கூட்டுறவுச் சட்டம் அத்107-15 4) பிரி வி ன் படி யாழ் கூட்டுறவுதவியானையாளர் வெ. நடராசா அவர்கள் 29.10, 1956-ல் கோப்பாய் சுருட்டுச் சங்க மண்டபத்தில் பண் ட க சா லை விசேட பொதுக் கூட்ட மொன்றினைக் கூட்டியிருந்தார் இதன் "அவல நிலைக்குக் காலா யிருந்த நிர்வாகிகளில் ஒரு சாரார் "தொடர்ந்து இப்பண்டக சாலை நடவாது; பயன்தராது, மூடிவிடலே புத்தியானது" - என அபிப் பிராயம் தெரிவித்தனர். இப் பண்டகசாலையின் ஸ்தா பக அங்கத்தவர்களும் - பிரதானமாக இளையதம்பி அம்பல வாணர், தம்பையா வீரவாகு, சின்னத்தம்பி ஆறுமுகம் என் போர் முன்னையவர்களைக் கடுமையான தொனி பில் கண்டித்து "பண்டக சாலையை மூடாது புனரமைப்புச் செய்து புகிய நிர் வாக சபையொன்றினைத் தெரிந்து, நடைபெற ஆவன செய்து தாருங்கள்' - என ஆணையாளரைத் தீர்மானம் மூலம் வேண் 960 př. Fasu (8urria) பெரும்பான்பை யோர் அதனை ஆமோ தித்து தீர்மானம் நிறைவேற்றினர். ஆணையாளரும் அதே அபிப் பிராயத்தையே தெரிவித்து புதியதொகு நிர்வாக சபையைத் தெரியுமாறு கேட்டார். முக்கிய நிர்வாக உறுப்பினர் பதவிகட்கு ஒன்று ன் பின் ஒன்றாகப் பல பெயர்கள் பிரமிக்கப்பட்டும், கட மைபேற்க சம்மதமின்மை தெரிவிக்கப்பட்டன. ஈற்றில் த. வீர

Page 121
08
LTLETSSS LLLLLSt0 HHTTOT YTLtLtHttEES L TTtL T M0 tT TT LLLT புறுத் கல்களின் பேரிலேயே சம்மதித்தனர். சி, கந்தையா ஆசிரி யர் அவர்கள் காரியதரிசியாகவும், சி. க. சுப்பிரமணியம் g6چf யர் பொருளாளராகவும், க், இ. குமாரசாமி தலைவராகவும் கொண்டதொரு புதிய நிர்வாக சபை தெரிவானது. தொடர்ந்து சி. ஆறுமுகம் அவர்கள் நிர்வாக சபையின் வற்புறுத் கலின் பேரில் மானேசராக நியமனம் ஏற்றார், பண்டகசாலை மீண்டும் புதுப் பொலிவுடன் வளரலானது. ரூபா 1232} நட்டத்துடன் விடப் பட்ட பண்டகசாலை 1957 - 58-ல் ரூபா 1323/52, 1938/59.ல் 967 10 உம் லாபகரமாகப் பெற்று சங்கத்தின் பெறுமதியும் திட் டக் கடதாசியின் படி 6255/50 ஆக உயர்ந்தது தொடர்ந்து:
23, 8.59-ல் நடந்த வருடாந்தக் கூட்டத்திற்கு சமுகமளித் கிருந்த உதவியாணையாளர் வெ. நடராசா அவர்கள் பேசும் போது "சுமார் இரண்டு வருடங்கட்கு முன்னர் மிகவும் பரிதாப கரமான நிலையிலிருந்து அதிகாரிகளால் மூடும் தறுவாயிலிருந்த இந்தக் கூட்டுறவு ஸ்தாபனம் தனது சிறந்த நிர்வாகத்தினால் ஈராயிரம் ஈருபாவுக்கு மேல் லாபகரமாகப் பெற்றுள்ளதனை அறி யம் போது பெரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நிலையில் உள் ளோம். இன்றைய இப் பண்டகசாலையின் நிர்வாகிகளின் திற மையை நாம் பாராட்ட வேண்டும். இதன் சாதனை இதர சங் கங்கட்கம் ஒர் எடுத்துக் காட்டாய் விளங்கட்டும் " - எனக் குறிப்பிட்டது 26 8 9 தினகரன் பத்தி சிகையிலும் வெளியானது.
காரியதரிசி, த னா கி கா ரி என்போ ரது கண்ணிமான சேவையினாலும், முகாமையாளர் சின்னத் தம்பி ஆறுமுகம் அவர் களது அந் தரங்க சத்தியான சேவையினாலும், அங்கத்தவர்கள் கண்காணிப்பாலும் இப்பண்டகசாலை மீண்டும் புத்துயிர் பெற்று, பண்டகசாலையின் மொத்தப் பெறுமதி 12385/21 ஆக உயர் ந் தது. பற்றிய விபரம் 1 5 82-ல் நடந்த பொதுக் கூட்டத்திற்கு சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டி ருந்தது. 14.5 62-ல் சி. ஆறு முகம் அவர் சள் தமது சொந்தக் காரணங்களையிட்டு விலகிக் கொள்ள, அவரின் கீழ் விற்பனை யாளராயிருந்த செ, நடேசன் அவர்கள் மானேசராக நியமிக் கப்பட்டார். 1.5.62-ல் நடந்த வருடாந்தக் கூட்டத்தின் போது முன்னைய தலைவர். தனாதிகாரியுடன் க. இராசரத் தினம் ஆசிரி யர் அவர்கள் செயலாளராக நியமனப் பெற்றார். 31.12.64-ல் குறித்த சங்கத்தின் பெறுமதி 16839/02 ஆக வளர்ச்சி பெற்றது.
சங்கம் தனக்கென ஓர் நிலையான கட்டிடத்தை நிறுவத் நீர்மான மாயது. தற்போதைய கட்டிடமுள்ள காணியை ரூபா 400/ = ஆக கொள்வனவு செய்தது. குறித்த காணியில் ஈருபா

09
25000/க பெறுமதி கொண்ட மேல் மாடி கோண்ட கட்டிடம மைக்கவும் திட்டமிடப்பட்டது. சங்க நிதியிலிருந்து செல் வழித் கீது போக, மிகுதி யாழ் . கூட்டுறவு மாகாண வங்கியிலிருந்து கட ணாகப் பெறவும் தீர்மானமாயது, மேற்கொண்டு வேண்டி மு ன விரைந்து செய்யப்பட்டு கட்டிட வேலைக்கான ஒப்பந்தம் வலி கிழக்கு ப நோ. க. சங்கத்துடல் செய்யப்பட்டது.
நீர் வேலியைத் தாயகமாக் :ொண்டவரும், யாழ் மேற்கு ம. கவிபானையாளராகச் சேவையாற்றிய வருமான் கே. எஸ். பொன் ைக்தரை அவர்களால் 25 18-ல் எமத புதிய ஈட்டிடத் தி க்கு அடிக்கல் நாட்டப்பட்டத, கட்டிட வேலைகள் உரிய *7லக்கில் சங்கக் காாால் ஒழுங்காகச் செய்து முடிக்கப்பட்டன.
ጭጭ” rጳ፡ ፍ” ።ሆፃጩጵy ፵, L" ጦSዘps9ዚ፡ ፥ ፩ & ፴ሩ*r dr¢b@eመሆጥነ¢ መerfié) 6ኣጠጻ , ማ”””ò፡ “ምና” ጭፍFሀ 's'ው "ኑ , ሰነ'L_ '' 'ጫ ይ° ዶpዱ ጭሠ፡ ጥurታt ሡ”rሐ spጨ'ሓ ቇጮt ፡ rT LLLLTLTLTT SLALkqLtEEEEE ttt ttt ES0E0ELTSTTB0tS TLSSSzS TEEELETTTTL EE ATLLTtEETL LLtLLtt 0ES0S00 SLTuTTLTS MTTLTMLL LLLL S0S HLS மணிச்சு எமது புரி தட்டிடக்சைச் சிறந்த வைத்த விழா மிக வும் கோலாசலமான வகையில் கொண்டாப்பட்டது.
சங்கம் புகிய கட்டிடக்கில் அகன் சேவைகளை விஸ்கரித்சு அங்கக் கவர் சு" ஈ மிகவும் கிருப்தியான வகையில் சேவையாரிறி விக்க க. சங்கக்கின் தற்சேவைக்கு . rாாட்ரிதல்களுக்கு முகாச மையாளர் செ. கடேசன் அவர்களது நேர்மை முயற்சியம் அந் தரங்க சுத்தியான சேவையும் பிரதான காரணமாயிருந்தது.
1971-ல் கூட்டுறவுக் கிட்டத்தில் பொரும் மாற்ா மேற்பட் டது. வலிவிழக்க கென்பாக கியிலுள்ள பல தோக்கக் கட்டுறவுச் சங்கங்கள், பண்டக தாலைகள் யாவும் அன்றிணைக்கப்பட்டு சமr சமாக்கப்பட்டது. சுவீகரிக்கும் போது காரிய சுசிசியாக ச. இrrச ாக்கினம், பொாருளாளராக சீ க. சுப்பிரமணியம், தலைவராக «. (2). storms muÁlutb G) + 'rsir - 1 5 Gu r L- ski 6.) au (b)rfairra சபையும், மானேசாாக செ. நடேசன் அவர்களும் சேவையாற் றினர். அப்போது சங்கத்தின் பெறுமதி ரூபா 20000/= ற்கு மேல் வளர்ந்திருந்ததுடன் புதிய கட்டிடமும் ஒப்படைக்கப்பட் , أي مسا
}

Page 122
O
வலிகாமம் கிழக்கு 1ጨú ፲፱ጫU
பண்டகசாலைகளின் dt \\ \l
வலி - கிழக்கு தென்பகுதி ல நோக்கக்
፵tፊ ቛs tኳ
山兹5虫卵° போது ട്ടു ”کلL f ہو ڑی جیسا عالr fbLق (tی۔ 1942 Q5@発*4 உண்டாயிற்று _ filo ! ) FT முதலிய ا°٥۹۶۲-ه طJوار وو . நாடுகளிலிருந்து ഖ ('b ல்கலை" நம்பி 奚f9虫色气 ar岛9@些严 காலப்பகுதியது இலங்கையின் - འཚ༧ a ஆசியங்களாயிரு வன்னிப் பிரதேச வயல் நிலங்களெல்லம் நீதியராட்சிக் காலத் தின் போது கவனிப்பாரற்று குளங்கள் 5Tf曲罗 ாடுகளாயின் ள்ள நிலங்களும் வானம் பார்த்* ல்களாயிருந்த* 5T中 巫T岳函
இதே காலப்பகுதியில் பரிமிதமான நெல் உற்பத்தி டுசய்து வெளிநாடுகளுக்கு ற்றுமதி செய் iš a T 87 G5呼é甲 லேயே பல as a 。而áém@吓 பட்டினியால் மடிந்தி செய்தி களும் QaoL垒岛°· 山岛屿 “"auprrs።ሣቆ"""° உற்பத்தி குறைந்த தாலும், விளைந்த நெல்லையும் 高。油GunGá°”° Csfr6ir að s' arupl4 *** கருதியோர் பதுக்கல் செய்த தாலும் அவ்விடம் gput-ー பட்டினிச் சாவு 3ago Sugo கண்ணை பும் திறந்தது: உள்ளூர் உற்பத்தி குறைந்த இதே (வளையில் இறக்குமதியரிசியை cmé=*『7庁**: டுநாள்ளை 9 un urtñ4* கைக்குவி rrLD ấ எல்லாருக்கும் பங்கீடு செ ப்யும் முறை இலங் கையரசினால் oلوی-سامالالا ه ق و ل
ல் ஆரம்பித் ムL@paiu**" Sgr-1911 لهقا قnه نB/ںه( தானமாக ஐக்கிய நாணய சங்கம் வளர்ச்சியாகி ஒ43 அளவில் ,"Qu血的西屿列 காலப்பகுதியது ༡ ཚེuf་ཀྱི། نالاقوله ாபாரிகள் மூலம் தனி பாரிகள் ஊLT ப்பன் மு0ை துடு நடந்தது" எனினும் இம்முறை திருப்திகர

1
மாகக் காணப்படாமையால் அவசர-அவசியமாக இலங்கை முழு வதும் 1944-ல் கூட்டுறவுப் பண்டகசாலைகள் ஆரம்பிக்கப்பட் டன. இதன்படி வலி கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட பண்டகசாலை சட்கு நீர்வேலியிலுள்ள சி. Cup(, Gasse Soyau? AsGGUMU மொத்சு வியாபாரக் கடை மூலம் வினியோகம் நடை பெற்றது. நாள டைவில் பெரும் பிரிவுகள் தோ று மு ஸ் எ கூட்டுறவுப் பண்டக சாலைகள் சேர்ந்து பண்டகசாலை சமாசங்களையமைத்தன. இந்த வகையில் தோன்றியதே வலிகாமம் கிழக்கு கூட்டுறவு *ண்டகசாலைகளின் சமாசமாகும். இது 25.9 44-ல் 877-ம்: இலக்கத்தில் பதிவானது. நீர்வேலி நீ சி முருகேசு உபாத்த 17யர் உதவியுடன் சமரசத்தடி கேசு அவர்களிடம் சென்று இறைக்கம் பேசி அவரது கடையை நடத்திய கட் டி ட க் கை யும் வாங்கி சமாசத்தின் முதலாவது சிமாத்த வியாபார நிலையாக்னெர் குறித்த சமாசத்திற்கு
V. for Payah -- ay dud - கலைவர் (அச்சுவேலி * அருணாசலம். ஆசிரியர் - காரியதரிசி (சிறுப்பிட்டி) ിക , -70 &? - 9ത്തെbu0/u? - ന് 48 7f உட்பட ஒன்பது பேர் கொண்ட
கல்வியங்காடு கொடக்கம் வளலாய் இறுகி in 1 oras iš Gðr - Gr Gs artorra வலிகிழக்க இாக்கமைாால் நீர்வேலி யிலும் வலிகிழக்சிலும் இரு கிளைகளை கின் கீழ் நடக்கினர். கிடைக்கம் arras (un ar "rgh Luigi () முறையிலேயே கொடுபட்ட இந் கச் சமபங்கீட்டுக் கப்பன் மறையால் இலங்கையில் கெந்தது. நீர் வேலியில் இளைப்பாறிய சில்லையம்பலம் அவர் களும் ஆவாங்காலில் செல்லக் கரை அவர்களும் மானே சர்களாக நியமனம் பெற்று நன்கு கடைபெற்றது. குறிக்க நிர்வாகம் பிரதி வாருடமும் சிறுச்சிறு மாற் mங்களுடன் தொடர்ந்து நடைபெற் ான தலைவர் வீரசிங்கம் அவர் சொந்தக் கரும நிமித் கம் கொழும்பில் தங்க வேண்டிய நிலையேற்பட்டமையால் 7,55-ல்
தலைவர் - சி. சனகசபாபதி கோப்பாய் தெற்கு உப தலைவர் - தம்பி க. சிவகுரு ஆவரங்கால் * 7 fu*** - 3. 4. aea ஆசிரியர் தனாதிகாரி - க. இ òወ64ፖፊዎ6 dዕ” என்போருடன் திருவாளர் சள் சி. கனகசபை புத்தூர், நா. தம் 14 ஊரெழு, மு. கந்தசாமி இடைக்காடு, சி பொன்னையா உரும் பராய், A R. மனுவேற்பிள்ளை அச்சுவேலி எனும் 9 பேர்

Page 123
1955 - éð 337883
G+ጥጫ=" . ፱ሐ suTሓ ፓ°°'' p,山a”的",。 sãሠሻL!ffፓLo நடைபெற்று بھی surrLJظاf"* 169321= asmレーあ5多"
步7tu带卵* e55-ல்
ஆவரங்கால் **? యిట్ ago. 4 山。G万·弗)*** 芮*i ** 9 0 g 1」acm7i--** r Gთისმჩ6ff 14 & ) தனி 1 9 போக்கள் . تصميميدي (ൽ cجمح*
26.8.56-°
ஒரு @e)wይ9 ாத்திரமே ●
இருந்தன.
வகுத்தி ے وقتkul49 له
bt so suru
bt 6rb ఖమణితో தினை 180 س-0 و est Ges afst 型エニ ! -- 200%( !-س
O
0ー160 的G历f () - 16/لا () { بیعیا۔l غسس۔ a “”፡ßarsh“' 130 |-۔۔۔ || 100 ۔۔۔۔۔۔ ! ) حس
ሐ ፏ @ቨ  ̈ 1398
3வதனம் )ہو و n )$( ص ,”سائٹo aaó到" * ጠr 6ሻ) ፴) G%T命a° :,............""“ጫው**”
.r5"ീ",' به «ه به nulbهلا" 剑mf夺市
art a @ጠtሠጣ

Page 124
4
பந்தமாய் தீவிரமாயூக்கின்ார். நீ, சி. முருகேசு உபாத்தியாய ருடைய பெருமுயற்சியால் சமாசத்துக்கருகேயுள்ள குருக்களது காணியில் 3 பரப்பு 10 ஆயிரம் ரூபாவுக்குக் கொள்வனவு செய் யப்பட்டது, குறித்த காணியில் 72 லட்சத்து 87 ஆயிரம் ரூபா செலவில் குறித்த கட்டிடம் அமைத்தற்கான மதிப்பீடு வரை படம் தயாரிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டு 25 6.61-ல் கட்டிட ஒப்பந்தமும் செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பமாகின : புதிய கட்டிட வேலைகள் முடியும் வரையும் சமா சக்தின் வடக் குப் புறமாயுள்ள தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துப் பாவிக்கப்பட்டது.
7.9.614ல் நடந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் - வலி
கிழக்குப் பகுதிக்குத் தொடர்ந்தும் பச்சையரிசியே வினி
யோகிக்கப்படுகிறது அரிசி குத்தும் ஆலை குறைவாக இருப்
பதுவே இதற்குக் காரணம் எனக் கூறப்படுவதால் இச்சமா
சம் அரிசி குத்தும் ஆலையொன்றை நிறுவ வேண்டும் என மு. கந்தசாமி அவர்களால் பிரேரிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
இது வரையும் யாழ் ". W. E. ) கூட்டுறவு மொத்த ஸ்தா பண் சிளையிலிருந்தே பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. கெர்மும்பு கூ, மொ. ஸ், C. W E, விலைக்கும் யாழ் C. W. E. விலைக்குமிடையே அசிசு வித் தி யாச ம் காணப்பட்ட கனால் கொழும்பில் கொள்வனவு செய்து விற்கும் ஒழுங்குகளும் ஆரம் பிக்கப்பட்டன. மின் தறியாலையொன்று ஆரம்பிப்பதற்கு கோப் பாய் தெற்கில் 18 பரப்புக்காணி 18 ஆயிரம் ரூபாவுக்குக் கொள் வனவு செய்யப்பட்டது.
22.10.63 ல் நடந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் சி. கனகசபாபதி அவர்கள் மீண்டும் கலைவராகத் தெரிவு செய்யப் பெற்றார் நிர்வாக சபை சிறு மாற்றங்களுடன் மீண்டும் செயலாற்றியது. கொழும்பு மொத்த விற்பனை நிலையத்தில் புடவைக் கொள்வனவும் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் சமாசம் கூடிய லாபமடையக் கூடியதாயிருந்தது,
14.12 63-ல் E, K.சண்முகநாதன் அவர்கள் தலைவரானார் இவருடைய காலத்தில் கட்டிட வேலைகள் துரித கதியில் நடை பெற்றன.
7, 11 64-ல் நடந்த 20வது பொதுக் கூட்டத்தில் க.வீ. கனகசபாபதி-அச்சுவேலி அவர்கள் தலைவரானார். இவ்ர் ஒய்வு பெற்றிருந்தமையால் முழு நேர சேவையாளர: கச் சம்ாசத்தில்

lS
காணப்படுவார். இக்காலத்தில் கொழும்பிலிருந்து மெல்லிய சாக்குகளில் கோதுமை மா வரத்தொடங்கியது. 8-10 இறாக்கல் வரையில் ஓர் மூடையில் தற்குறைவு காணப்படுவதாக முதலில் பேக்கறியாளர்கள் முறையிட்டனர். அவர்கள் முன்னிலையில் நிறுத்துப் பார்த்து ஒப்புக் கொள்ளப்பட்டது. இது விஷயமாய்த் தலைவர் உள்ளிட்ட உபசபையினர் மேலதிகாரிகட்கு முறையிட் டனர். விசாரணையில் வருகிற மூட்டைகளைத்தானே உங்கட் குத் தருகிறோம் . எனச் சொல்லப்பட்டது இது சம்பந்தமாய் மேற்கொண்டு துர தாங்க அதிபர் ஊடாக மத்சிரியாருக்கும் முறை யீடு செய்யப்பட்டது. மொத்த வியாபார நிலையத்திலேயே அர சாங்க உத்தியோகக் கார் உள்ளிட்ட பல ர் முன்னிலையில் நிறுத்துப் பார்த்துக் குறைவு ஒப்புக் கொள்ளப்பட்டது. அன்றி லிருந்து சமாசம் மா எடுக்கம் போதும் கொடுக்கும் போதும் நிறுத்துக் கொடுக்கும் முறையேற்பட்டது இது சம்பந்தமாய் தனி யார் வியாபாரிகளும் மற்றைய சங்கத் தாரும் எமது சங்கத்துக் குப்பாராட்டுத் தெரிவித்தும், கடிதங்களும் எழுதியிருந்தனர்.
நீர்வேலி புதிய் கட்டிட வேலைகள் யாவும் பூர்த்தியாகி 10.12.66-ல் PE வீரமன் CCD அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. அவர் தமது பேச்சின் போது "கூட்டுறவியக்கத்தில் வட பகுதியில் இன்று வரை அரசியல் தலையீடு அறவேயில்லை என் பது எனக்கு நன்கு தெரியும். இதனால்தான் வடபகுதி கூட்டு றவியக்கத்தில் முன்னோடியாக விளங்குகிறது. உங்கள் வடபகுதி விவசாயிகள் சம்ாசம், கூட்டுறவு மாகாண வங்கி, வடபகுதி ஐ. மே, சபை, மூளாய் கூட்டுறவு ஆஸ்பத்திரி போன்ற ஸ்தாப னங்கள் இலங்கையின் மறுபகுதியாருக்கு ஓர் எடுத்துக் காட்ட கவும், வெளிநாட்டார் இவ்விடம் வரும் போது பாராட்டுப் பெறு வதற்கும் உரிய இரகசிரம் இதுவே யாகம்" - என யாழ் கூட்டுற வியக்கத்தை விகநீது பர்ராட்டிப் பேசினர்.
"யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் அமைக்கப்படும் சமாசக் கட்டிடங்கள் பலவும் போதிய இடப்பரப்பும் வசதியும் கொண்ட மா டி க் கட்டிடங்களாக அமைக்கப்பட்டு வருவது கே. எஸ். பொன்னு ந்து ~ா அவர்களின் தூண்டுதல் காரண
மாகவேயாகும்" - என 'அன்ாது சேவையைப் பேச்சாளர் பலரும் பாராட்டிப் பேசினர்.
16.2.87-ல் காலஞ் சென்ற முன்னாள் கலைவர்கள் க. சிவ குரு, சி. கனகசபாபதி என்போரது படங்களும் திறந்து வைக்கப் பட்டன நீர்வேலி மானே சராயிருந்த ஆ. சின்னத்துரை அவ

Page 125
16 சுள் ஓய்வு பெற அவரிடத்துக்கு புத்தூரி அம்பலவாணர் அவர்
கள் மானேசரானார். இவர் சிறிது கால சேவையின் பின் சட்டத் துறை படிப்பிற்கு லீவு பெற்றுச் சென்று விட்டார்.
1937-ல் பல நோக்குக் கூட்டுறவுச் சங்சங்கள் பதிவு செய் யப்பட்டன. 1971-ல் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் யாவும் இணைக் LTTTTLSTTa SzLtlt TLYtt S00 TE TLLTTL LLLLL LL0t STtLLSYTY TkeS E TLTT YYZY tLLt LSYLtttLLSaS0E LLttaTt tH E SL L0 LSYYYtS SS S SS tHtEt Y Y LODLS யினரும் நியமனமாகின*, எமது சங்கமம் வலிகிமக்க - +ெ வின் பகுதி , வடபகுதி என இரு சங்கங்களாகப் பிரிக்கப்பட்ா நீ? வேலி, டி ச் சு துே வி மு ன் னை ய இடங்களிலேயூே செ" காற்றத் தொடங்கின. ப, நோ. கூ. சங்கக்கின் 9 விவசாயக் கிளைகளும் அங்கக் துவ சங்கங்களாகக் கணிக்கப்பட்டு கிளைAருபு க் கேர் கன்களகம் நடைபெற்றன, குறித்த கிளைக்குழுக்களின் அங்கக் கவர்கள் தரி களுக்குள் ஒர் கலைவர், உப கலைவர், காரிய சரிசி உட்பட 9 பேரைக் கெசிவு செய்தனர். ர்ெகள் கிளைக் கழவிளர் அவ்வள் T SS TTSLLLS MT T ttYz teMtttHS YE ttttGtLEE T tLLL ttTT S பங்களை மேற்பார்வை செய்யவும் அறிக்கையிடவும் சங்கக்கின் பொதுச் சபைப் பிரதி நிதிகளாகச் சென்று பங்க பெnவம் உரிமை யுடையவர்களாயிருந்தனர். 31.5.71-ல் கூட்டுறவுப் பகதியார் அப்போதைய விதிமாற் mரீகட்கு அமைய -
க. இ. கமாா சாமி தலைவர், S. N வடிவேலு உட கலை TtTSTTtTT tT TLSLL TLTSLLLLLLLS LLL LLTLE0 StY tTS S TS SYJ 0 0LE S TTt tE SttLTLHHLLLLSSSSSSS EESS aaSL LETTuST0tL SJStTS SYS TM EL LYS eTt0LS LE0LLS STTTt 0L TtTt S aSSYSS S Y 0S00S0 OTLLL SSS LL SLL0LLTt tLLtttSS YSMtut 0L T tStL LrG zS TMLT T Y YTLSL S LL EEt tttJttt EEL TTtT 10 போோா9, பொதுச் ச பை யி ன ஈ ல் கெரிவு செய்யப்பட்ட TLS TLTT LGcL S0 LSEE S LLLLLLLTS E S STttttL LAL TTT SEE TT TTTTLLaS த. பரமானந் கும். அச்செழு, நீ. சி. முருகேசு-நீர்வேலி வ முக்கக் SDE 0LGGLtLLS LLtttLL TSJSSttLSL tEtLL S S0TE 0LLL TTt0L TuuLLTLL S T00 TT 0 TL வாக ச பை யி ன ர் செயலாற்றினர். கரிக் த புனாமைப்டக்க T tHLLLLLLL SYS LLLLLLLLtTTT ELcLL0Lt T AT ttL ttT S StttTtHLYY TttSL TTTTTLLLLS கவும் பொது முகாமையாளராகவும் சேவையாற்றினார். மேலும்:
செ. விநாயகமூர்த் தி - கனக்காளர், மு. சங்கரப்பிள்ளை. காசாளர், த ஆனந்தவேல் - கொள்வனவு உத்தியோகத்தர் உன் Gifu. L- 72 LJ GRuth Lurra MT stas sit OF GM nu a unr iò farrt,
6.8,71-ல் கே. எஸ். பொன்றுத்துரை SACCD, D. செல் LLL LLLLLLLT T LA ST0T TG LL0C LML LLLTT LLC LcTLLHLLLL LLLLL SS பொ. செல்

7
futi is 5a57 b at Lucas 5 g, Cup, v) ud serifflaus R. Taiw0urr afon Drdd கொண்ட கருத்தரங்கு முழுநாளும் நடைபெற்றது அதன் முடி வில் வேலை நேரம்.9.00.6.00 இடைவேளை ஒரு மணித்தியாலம், சீனி பிற்பகலும் ஞாயிறு முழுநாளும் விடுமுறை எனத் தீர்மானின் கப்பட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது,
இக் காலத்தில் கோப்பாய் வடக்கு பல நோக்குக் கட்டு றவுச் சங்க க் இாைல் அரம்பிக்கப்பட்டு சுட்டுறவாக்க அ7 LC LL SLqL LLLS TTeeMTtESLC MTT0TtT S T SztLtTTC tLLL S 00S0SETT அக்கிவாரமிடப்பட திய கட்டிட வேலைகள் யாவும் fi ġ, se பாக்கப்பட்ா 28.2.73-ல் சிறப்பு விழாவம் நடைபெற்று grrr! வங்கியும் திறந்து வைக்கப்பட்டக கரிக் த சங்கக்கினால் கிட்ட மிட்டு ஆரம்பிக்கப்பட ட பிடி, தையல் வேலைகளை இச்சங்க0ே தொடர்ந்து நடக்கவும் முடியாது, மேலும் பிடிபிலைக் கோட் டாவைக் கூட்டியெடுச்து உரும்பராய், நீர்வேலியிடங்களிலும் பீட kT TTT STttTT TMYT TTH tttttttLtttttttLLLLaaaaa TS LTtTSS LSSSSSS tttSYS TLHEEE சச் கைப் பிள் பற்ரீ எமது சங்கமும் நான்கு கிராமச்சங்க இடப் ராப்புச் சந்சி ஈட்க அண்மையில் நான் ச த ஈளைச் சிபnங்க மாதிரி மேடைகள் போ ட் (R rே y ம் உாளைக் கிழங்கச் செய்கையை ஊக்கியது. 8 ட ப க சி விவசாய' பகுதி அகிகசரியாக விாகக்க மாணிக்க வாசகர் அவர்கள் மக்களின் கன்ம கிப்பைத் தக்க வகை யில் பெற்ற ஒரு பெரியார் அவர்களால் எழு கப்பட்ட 'நாட்டிற்க நன்மை பயப்பன" எனும் நூல் என் : எ பி சி சமாசம் 5000 ሀ9 fr 6] சுள் அச்சிட்டு கிளைகள் மூலம் வினியோகிக்கது, ஈறித்த நால் பிஈ கிகள் மடி ந்க வி டன . இது விவசாயிகட்க இன்றைய நிலை யில் ஓர் வரப்பிரசாதமான நூல் என எமது சங்கம் கருகியதால் த ரி கூமயாளர் அனுமதி 1 ன் 2000 பிஈ கிகளச்சிட்டு குறைந்த விலையில் ஒரு ரூபா வீகம் விற்பனை செய்தனர்.
முன்னைய நீர்வாக சபைக் காலம் இரண்டு வருடம் பூர் த்தி யானமையால் 71.773-ல் இ ச் ச ங் க த் தி ற்கு மீண்டும் 9 பேர் கொண்ட அதிகார சபையங்கத்தவர்கள் நியமனமாகினர். க. இ. (கமாா சாமி ச ைலவராகவும், சி செல்லத்துரை உபதலைவராக வும் தெரிவாகினர் ,
கிராம வங்கிக்கு செல்வி ஜெ. சுப்பிரமணியம், சீ. கந் தையா என் போர் மானே சராகவும் உதவியாளராகச் செயலாற்றி னர் . ஆயுதாரியாகக் சாரில் வந்த ஒருவர் உட்புகுந்து நன்ை களைக் கொள்ளையிட முயற்சித்த போது சீ. க. அவர் சளின் துணிகர முயற்சியால் முறியடிக்கப்பட்டது. இதற் கா க ஒர்

Page 126
8
umrr mr.(9) வைபவம் நடத் அ. நாகலிங்கம் ** 拿一é യ്യുഞ്ഞു ""' Gu frá ப்போதைய சூழ் நிலைகளை ۔--سا ا35) tbوی ماہی மறுக்கப்பட்டமைபீல் கைவிடப்பட்ட தீ
சாயிகட்குத் தேவை" இருமிநாசினி வகைகள் பெற் றோலியம் இத்தாபனத்திலிருந்ே )מן נוג (c. 67 g (l நிர்ப்பந்தி மிருந்தது. மீறினால் ( u fib(3 mort dib , ബൈ ീ ** Genyelv” use II" நிலையுருவாகும். @的ág @仍° 岛raaf%命 வெளியார் சிகழி நாசினிகளிலும் பாவனை குறைவாகவுமிருந்தன. esayt Taslas" முறையீடுகள் அதிகரித்தன. Gaasr-U ی بهerrth 66565 سا" Ggm動* னு தயாரித்து வடபிராந்தியப் பெற்றோல் விற்பனை தலைமை லுவலகம் அனுரதபுக் வர் காரியதரிசி Girofoll- o-- பயார் சென்று வாதிக்கோம் மேலும் டூலிடத்துக்கம் மனுச் செப்து (பேட்டிகண்டு பேசியதன் L」a)gö7「T* உரிய கட்டுப் பாடு நீக்கப்பட்டு (3alaisi 19. lJ வளியாரிடமிருந் து கொள்வனவு بیج : tb = reff( القاء( பெறப்பட்டது. 10.7.78-ፋ) pahlert '. apá581° T *( வாங்கப்பட்ட சி" t Jr ùù፵ሓ) புதிய கட்டிடம் நிறுவி ஆலயகர் (BurGarti ar i f6 % SIT Tá 夕D曲受门 வைக்கப்பட்ட-து உரும்பராய்'PCS தலைவராகவும் rr (3.6a 5 t rr* ଦ! db சேவையாற்றிய 2. (s.srrrrrrr *r அவர்களது டம்ைெர நிலை க்கட்டிடத்தில் டி.எஸ்.பொன்னுக்க?" வர்களினால் G血0占功 வைக்கப்பட்டது. ஒருபாய் கெற்கில் 1ል፡ “ ጎሠጥ aዎጫነዚሠ°°'`*ኂ வாங்கிய 18 பப்பம் எமது சங்* Lப்பாப்பிலுள்ள ல் பல நோக் கச் 会向天orá9°* தவிகரிப்1 நடக்கதால் பதிப்பீட்டு ୍ଜs) ଜା) # (% மனுச் ஒருத்தோம். ACCD sauff 567 தூண்டுதலால் குலைப் u Tair i Gau Di 示项午动5á到血@ as血u5@匈 முயற்சிப்பதனை அறிந் தோம். கலைவர் செயலாளர். நீ ga, p(DG4 மூவரும் நாக லிங்கம் ACC CD யைக்கண்டு ጢpፍፅr ഞbutങ്f് 67 tråk (367 இடைக்க ஆவன்" ஒசய்து தருமாரி வற்புறுத் கினோம் 色t房甲 arra Gai (D16) 94.5 றி விட்டது. ஒே 5.LL岛°ay 虎,伊 an· பலமாகக் கண்டித் கப் இயே போது மன்னிப்புக் கேட்டது ன் கைவிடப்பட்-* @#吁向5虫剑血@ தங்கக் தலைப்பினால் 6T fibمبا سالا v Qt unrur nr 5 பெரிய நஷ்டமிதுவாகும்" இருபாலைச் சந்தி மேல் b சங்கத்தினால் நிறுவப்பட்டு 7273- a Su T Laاسابلا۔ L 5ھ بھی rrug சபைத் தலைவர் நா. அருளம்பலம் அவர்களால் 4 Φ δΦι ഞഖ கப்பட்டது. 9 47.ல் பணிப்பாளர் திேநிதியொருவரும் சபைக் குத் தெரிவு செய்ய உரிமை @5nt一豆豆爭l, அதன்படி சா?" 可法匆6可中 அவர்கள் தெரிவானார். 23.10.73-ல் நீர்வேலி சமா திரிக் கடையில் கள போனது. சங்கத் آ• آقةالاواژ و سی و ما ف ፩ሳW நடைபெற்ற முதற் களவிது. பொலிசார் தீவிரமா (upub

19
சித்தனர் பெரும்பகுதி படிப்புடியாக மீட்கப்பட்டது. இதனை யடுத்து ஒவ்வொரு கிளையிலும் கூடிய குறைந்த இருப்புத்தி, டம் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. V,
29774-ல் பொதுச் சபையினால் தெரிவு செய்யப்பட்ட 5 பேருடன், நியமனம் பெற்ற 10 பேருட்பட J 5 (ju_urřo Gasmedov Le. பின்வரும் நிர்வாக சபை தெரிவாகியது.
660Gauth Gasrr, apaj jasqyrë 6 d) as mi jua učv R.ug savavát é, Gyalba) já5 spg a Ö¢ሠÖጣtፊነ
4FeSavarem? dissiv as, gavm7jy avas cos año, d. 47. godø AS AF . தி பரமானந்தம், எஸ். கதிரவேலு, சிவசுப்பிசமணியம் S. இரத் தினசிங்கம் K. பரவ சிங்கத், A, ஜெயரத் சினம், செ. ቃdfficምመ ጠ ፊሡጠ”፡ ச. முத்துவேற்பிள்ளை, வ. முத்துக்குமாரசாமி, செ. சபாபத்தினம்
• 47. Pos644 67 až do varů javosev sy v Ašsovo ravář,
கிளை முகாமையாளர்களை வேண்டிய போது குறிக்கப் பட்ட காலத்திற் கொருமுறை மாற்றும் திட்டம் ஆரம்பமானது" (கறிக்க மாற்றக் சிட்டத்கிற்கு நெறியாளர் குழுவிலுள்ள சிலர் எதிர்ப்புக் தெரிவித்தனர். இது சம்பந்தமான நிர்வாக விஷயங் களில் பொது முகாமையாளருக்கு ஆலோசனை கூறலாமே தவிர மேற்கொண்டு தலையிடக் கூடாக என்ற வற்புறுத்தல் மேலிட தீ தின் ஆலோசனையுடன் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப் பட்டு நடைமுறை கொடங்கியது. முன்னர் செய்து கொண்ட ஒழுங்கின் படி சட்டப்பிராய், உாரும் ராய், நீர்வேலி மக்தி, கோப் பாய் வடக்கு இடங்களில் கிளைகள் அமைக்க கட்டிடங்கட்க காணி வாங்கத் தீர்மானமாகின. தொடர்ந்தானை செய்து கட் டட் சிராய், இ7 பாலை கிழக்கு, கரந்தன், கோப்பாய் வடக்கு வெள்ளெருவைப் பிள்ளையார் கோயிலடி கிளைகள் ஆரம்பிக்கப் பட்டன, முன்னரே பெற்ற உத்தரவின்படி உருப்பராய் கிராம வங்கி, நீர் வேலி கிராம வங்கிக் கிளைகளும் தொடங்கின. கோப் பாய் வடக்க சிவலிங்கராசா அவர்கள் நடத்திய பெற்றோல் rெ h? அரசாங்க உக்கரவுப்படி சுவீகரிக்கப்பட்டது. 14.8.76-ல் p ருப்பராய் கிாா A வங்கி அடை வ நகை கொள்ளை முயற்சி கிருமதி 'ஜ. சிவலோகநாதன் , க கணேசமூர்த்தி என்போரின் தந்திாயான செயல் சளால் முறியடிச்சப்பட்டது. இதனை நெறி யாளர் குழு பாராட்டி அவர் கட்கு 3 மாதச் சம்பளம் வெகு மானமாகக் கொடுக்கத் தீர்மானித்து விண்ணப்பித்த போது கூட் டுறவு ஆணையாளரால் மு ன் பு போ ல் ஏற்றுக் கொள்ளப்'ட வில்லை 22 9,76-ல் உரும்பராய் விவசாயக் கிளையில் உபமொத்த

Page 127
2 ()
விற்பனைக் கிளை ஆரம்பமானது. இதே (வளை கோப்பாய் வடக்கு நுகர்ச்சி விற்பனைக் கிளை மூன்றம் )thLDrfTIt 2 لا۔ மொத்த விற்பனை நிலையத்திலிருந்தே பொருட்களைப் பெறி (8a ais Ghib sit 6' '). நெறியாளர் குழி தீர்மானித்து அறிவித்தது* இது கோப்பாய் வடக்கு கிளைகளின் 山6D亞亞 விடப்பட்டது
எமது தலைவரே வலிகாமம் கிழக்கு சுமநலச் #ഞഖ ിഞഖ யத்திற்கும் தலைவாr யிருந்தார்" ரவிற்பனையில் 23269 75 பற்றிதொரு பிரச்சினை எழுந்தது. சுேறித்த கடனுக்கு யார் * ஒடர்’ போட்டது; என்று ● [ዕjuሠ (tp'ባ ዚህff IDgyj'h متسا (هوبو )LD tعق யாமலும் இருந் திதி இதனோடு சம்பந்தப்பட்ட வேறு ஒே நெறி uran if gcup APC அங்கக் கவர் இது போன்ற வேறு பிரச்சினை களிலும் ஒக்கி மூளை சுகவீனம் - வைத்திய அத்தாட்சிப் பத்திரம் 场mL母 சேவையிலிருந்து நீண்ட இழுபறிக்குப் பின் , இருவர் மறைவுக்கும் பின் 75.979-ல் பொதுக் aܗ LLLܬܳܐ ܚ சின் அங்கீகரத்துடன் விண்ணப்பித்த கழித்தெழுத விண்ணப் டிக்கத் தீர்மானமாயது சங்கத்தின் தேவையிலும் பார்க்க கூடு தலாக ஆயிரம் பூசிக்கிள் வரை தொள்வனவு செய்யப்பட்டது" விற்பனையில் கேக்க நிலை G, brutu Golput' பணியாளர் சட். குக் 天Lam Táá கொடுக்கப்பட்டும் மேற்கொண்டு கடனறவிடுவ ஒல் மத்திட்சத் தீர்ப்புக்கு மனுக்கள் வேண்டிய நிலைம் உருவானது. இந்த நிலையில் நிர்வாக மாற்றத் கால் 31 7 77.ல் மாணிக்கவாசகர்" உதவியரசாங்* அதிபர் தலைமையில் K. S. அழகரத்தினர்-இருபாலை, க. கனகலிங்கம் இருடாலை, த மயில் வாகனம் - நீர்வேலி, அ. ஒவானந்தன் - உ. ே th L፡ ፱ ” ፬] ፵ ጫሠሱ இரண்ட விசேட குசிே நியமனமானது.
இச்சமயத்தில் வகுப்புக் வைரங்கள் காரண்மி"* வெளி பிடங்களிலிருந்து தஞ்சம்கோரி வந்தவர்களில் ஒரு பகுதியினர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் தங்க வைக்கப்பட்டனர். குறித்த அகதிகட்கு 10 மூடை அரிசியுட்ப- தேவையான பொருட் gs Gir ga) Gjar LD7 53 கொடுக்கப்பட்டன:
எமது பல கிளைகளிலும் கொள்ளைகள் நடந்தன. ஆவரங் கால் மக்கள் வங்கி கொள்ளையடிக் சப்பட்டு அவர்கள் வந்த வாக னம் கரந்தன் சந்தியில் அதாதா வாசி விடப்பட்டிருந்தது. 'து காசாளர் சங்கரப்பிள்ளை அவர்கள் விற்பனைக் காசை வங்கியில் கட்டக்கொண்டு போன இரண்டு சந்தர்ப்பங்களில் தந்திரமாகத் தப்பிச் சென்று விட்டார். இவை காரணமாக எமது 6g truD Quis

2
கிளைகள் மூன்றும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன.
இம் நெருக்கடியான கால கட்டத்தில் தல்ைலர் திறம்பட்
சேவையாற்றிப் utur ITL.Q’) sousbpstrt, syfin ()nvivenas fouffer
வுேப் போட்டியில் எமது சிங்கம் 7ம் இட்த்தைப் பெற்ற
10 ஆயிரம் ரூபா பரிசையும் பெற்றது, ந. குமரேசபசுபதி பொது
முகாமையாளர் அவர்கட்கு தரம் ஆளணித்திரட்டு உயர்வும் கிடைத்தது,
விவசாயக் கிளைகள் இந்த Fitas iš Bab 6areomramorras இருந்த நிலைமைமாறி ஒவ்வொரு நுகர்ச்சிக் கிளைகளும் இச் சத்தின் கிளைகள் ஆக்கப்ப ஆவன செய்யப்பட வேண்டும். 7air pGrfluoreswth கல்வியகொடுதிளைக் குழுத் தலைவர் ஐ வேலா "கர் அவர்களால் முன் மொழியப்பட்டு முன்னைய பொதுக் விட்டமொன்றில் ஏ க ம ன தி க ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும் மேற் கொண்டு Al-(p6AD tuGass ultuous து. இது மீண்டும் கவனம் திக்குக் கொண்டு வரப்பட்ட போதும் தேர்தல்கள் பழைய முறைப்படியே தான் நடந்தன, போதிய அவகாசமில்லை அமுகவர் சிடாப்பு புதிய முறைப்படி வரு -7ந்தக் கூட்டம் நடத் அவகாசம் போதாது என்று சாட்டும் சுமி பழைய முறைப்படியேதான் தேர்தல்கள் நடைபெற்றன.
கா. மாணிக்கவாசகர் அவர்கள் 2.3.78-ல் ae. Aë &Gall unrassமாற்றம் பெற்றுச் செல்ல நேரிட்டது,
22.3.78-ல் புதிய பணிப்பாளர்களாக வி. நடேசவிங்கம் 4. பரமலிங்கம், செ, சபாரத்தினம், வி. சின்னத்தம்பி, த. மயில் வாகனம், த. பா மானந்தம், செ. பஞ்சலிங்கம், அ. சிவானந் தன், எஸ். செல்லத்துரை. க. சுனகலிங்கம் ஆகிய 10 பேரும் அ சி கதிரவேற்பிள்ளை சிபார்சுப்படி நியமன மாகினர். வி. நடேசவிங், கிலைவராகவும் க. கனகலிங்கத் உபதலைவாாகவும் தெரிவாகினர் பணியாளர் குழுப் பிரதிநிதி 3 டு பின் நிறுத்தப்பட்டது.
கோப்பாய் தெற்கில் ஓர் உபமொத்த விற்பனை நிலையம் திறக்கும் தீர்மானம் நிறைவேறி கோப்பாய் தெற்கிலமைந்திருந்த விவசாயக் கிளையில் ஆரம்பமாகியது. இருபாலை கிழக்கில் நிலை Teof சுட்டிடமைத் தற்கான காணி வாங்க 0 ஆயிரம் ரூபா வும், இருபாலை கிழக்  ைல் ஓர் செங்கட்டித் தொழிற்சாலை u 60) D d as 6 t தீர்மானங்களாயின. பணியாளர்கட்கு வழமை போல் ஒரு மாத சேவை அன்பளிப்புக் கொடுக்கப்பட்டது. *3.79-ல் வ. நடேசவிங்கம் தலைமையில் விசேட பொதுக்

Page 128
22
கூட்டத்தில் பாதுகாப்புக் கருதி தலைமைக் கந்தோரிலாவது மூடிய வங்கியைத் தொடங்க மேற்கொண்டு வேண்டியன செப் யத் தீர்மானமாயது.
கடந்த காலத்தில் லொறிகள் மேற்பார்வையும் பதிவுகளும்
சீர் இல்லாமையால் நட்டத்தில் இயங்கி, பழையனவற்றை விற்று
புதிய லொறி வாங்கவும் யோசிக்கப்பட்டது. இது நேரத்தில் ந. தியாகராசா அவர்களை லொறிகள் மேற்பார்வையாளராக
நியமித்தனர். ஐந்து லொறிகள் வேலை செய்தன. தற்போது
நிலைமை ரோகி லொறிகள் யாவும் லாபகரமாக இயங்குகின்
றன - எனக் குறித்த பொதுக் கூட்டத்தில் வ. ந: சபைக்கு அறி வித்துப் பாராட்டுப் பெற்றார், சுன்னாகத்தில், கைவிடப்பட்ட்
நிலையிலிருந்த சான் டி ஏ பி சி வரிசிமாலையை இச் சங்கம் சுை யேற்று நடத்தவும், கோழித்தீன் தொழிற்சாலையொன்றும் அதே யிடத்தில் ஆரம்பிக்கவும் தீர்மானங்களாயின.
9.11.79-ல் நடந்த விசேட பொதுக் கூட்டத்தில் உபவிதி 52 'சங்கத்திற்கு ஒர் நெறியாளர் குழு இருக்க வேண்டும், இக் குழுவிற்கு 15 உறுப்பினர் கட்கு மேல் இருத்தல் ஆகாது. இவர் களில் 5 பேர்ைத் தெரிவு செய்ய பொதுச் சபைக்கு உரிமை யுண்டு'' - என்பதற்குத் திருத்தப் பிரேரணையாக சங்கத்தின் கருமங்களை நிர்வகிப்பதற்கு ஒர் இயக்குனர் சபை பிருத்தல் வேண் டும் அச்சபை ஏழு அங்கத்தவர்களை அடக்கியதாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் வருட க்தோறும் பொதுக் கூட்டத்திலோ விசேட பொதுக் கூட்டத்திலோ தெரிந்தெடுத்தல் வேண்டும்" எனும் திருத்தப்பிரேர்னை ஏகமனதாக நிற்ைவேறியது.
24 11.79-ல் க. கனகலிங்கம். தலைமையில் நடந்த விசேட பொதுக் கூட்டத்தில் திருவாளர்கள் கு. பரமராசா, வ. நடேச லிங்கம், த. மயில் வாகனம், செ. சபாரத்தினம், சு. கன கலிங்கம் என்போருடன் வே. சின்னத் தம்பி, சி. செல்லத்துரை என்போரும் தெரியப்பட்டு 7 பேர் கொண்ட நெறியாளர் குழு சேவையாற் றத் தொடங்கியது.
30.3.80-ல் நடந்த விசேட பொதுக் கூட்டத்தில் ஞானப் பிரகாசம் ACCD அவர்களும் 44 பிரதி நிதிகளும் சமுகம். " " ஒவ் வொரு விற்பனை நிலை யமும் தனித்தனி கிளைகளாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோப்பாய் மத்திய கிளை அமைந்துள்ள காணியின் மேற்குப் புறமாக இரண்டு பரப் புக் காணியை சி தம் பர புண் ணியம் பரிபாலன சபையுடன்

23
"-fija TGr afrugvar ar aufura ar சபைக்கு "டுக்க அனுமதி பெறல் லேண்டும் . எனும் தீர்மானங்கள் நிறைவேறின,
14 9.80 நடந்த விசேட பொதுக் கூட்டத்தில் உரும்பராய் சிமாத்த விற்பனை நிலையத்தை alevisfidas Erforrar Onrug, "ஒவ்வொரு கிளை இட ப்பரப்பிலும் அங்குள்ள கிளைகளால்வரும் ல71க்கை அடிப்படையாத வைத்தே அந்த Gu...'hurt!) Sid) a U. '*' என்பனவற்றைச் செய்தல் வேண்டும்" என்பது தடியில் விாகனம் அவர்களது பிரேரிக்கப்பட்டு க. இ. குமார்சாமி அவர் கிளால் அனுமதிக்கப்பட்டு நீண்டு ஏகமனதாக நிறைவேறியது. துே யாவராலும் வரவேற்கப்பட்டது.
29, 11,80-ல் வ. நடேசலிங்கம் தலைமையில் 81 பிரதி நிதிகள் சமுகம். பல நோக்குச் சங்கங்கள் 8 s.seth Lundvl, *?ல்கள் 10 ஆகவும் இருந்தன தொடர்ந்து நடந்த நெறி யாளர் குழுத் தேர் த லில் திருவாளர்கள் த. பரம்ானத்தம், செ.ஐயாத்துரை, வே.சின்னத் தம்பி, இ.இராசரத்தினம், செ.சபா ரத்தினம். செ. சிவசம்புநாதன், மு. வீரசிங்கம் எனும் ஏழு பேரும் கூடிய வாக்குகளால் தெரிவாகினர்
78, 1 2.80-dio Gae. சபாரத் தினம் தலைமையில் நடத்த வரு டாந்தப் பொதுக் கூட்டத்தில் 'பணி பாளர்கட்குப் பதவியுயர்வு கள் கொடுக்கும் போது அவர்களது. சுய விபரக்கோர்வைகள் மூலம் சென்ற கால நிலைமைகளை ஆராய்ந்தே செய்யப்பட Qau vor (d தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு செய்தால், பின்னால் टर्मिक 6 फी ற்கப் பெரும் பாதிப்புண்டாகும்' என வற் புறுத்தப்பட்டது. மேலும் பிரகிக் கிளைகட்கும் விற்பனை உயர் பட்டம் குறிக்கப் டல் வேண்டுமென்றும், தனித்தனி வியாபாரக் கிளைகள் எண் பார்வை செய்து பின்பு குறித்த உயர் மட்டத் கிர்கு மேல் விற்பனை நடந்து வரும் வாபத்தில் ஊக்குவிப்புப் Guraw6h 50% கொடுத்தல் வேண்டுமென்றும் இவ்வாறு நடை (po ann ti' () ; து வ தால் நுகர்ச்சியாளர்கட்குத் தேவையான பொருட்கள் கிடைக்கவும் கூடுதல் வியாபாரம் நடக்கவும் வழி பிறக்கும்" - என 5. I r ln r GMw tħoss , m , இ. இராசரத் தினம் என் பவர்களது பிாேரணை வரவேற்புடன் ஏற்கப்பட்டது.
2. 81-di (s vurrear தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில்,
'சங்கம்பதிவு செ ய் த திகதியிலிருந்து 6 மாதத்திற்குள் கிளைக்குழுத் தேர்தல், கிளைக்குழுக் காலம் 3வருடம்,

Page 129
24
பொதுச் சபைக் காலம் முடிந்து 4 கிழமைக்குள் தேர்தல், தலைமைச் is', 19 ar ffig)667 ft) ஒவ்வொரு விளையிலிருந்தும் அங்கத்தவர் தொகைக்கேற்ப 1தெ7-4 sb 9 aru6) ó7剑吻象●命
ைைள உறுப்பினர் X O ~ജ്ഞ.-- சங்க உறுப்பினர் மொத்தம்
சயிைல் கிளைகளிலிருந்து பிடா துச் சபைக்குப் 占ァ卵成塚s* தெரிவு செய்யப்படுவர், இணைக்குழுப் பிரதிநிதிக்கு a las frir t’u Lé ?7db、学m 5rr" பொதுக் கூட்டங்கட்கு நிரலுடன் * நாள் அறிவித்தல், இரகசிவாக்கெடுப்பு கூ டுறவாளர் مچیL- _கட்க மாத்திரம் 48 மணி நேர அறிவித்தல் GQ5 6 LurT T f’ கழு தமக்குள் கலைவர் ஒரு உபதலைவர் தெரிந்து * நாட் களுக்குள் ቃዜጨዋoመ ህሠጥ€ff”ኝቆ© விபாமனுப்புதல் aab ouro வருடமம் 1/3 னெர் இளைப் ur myf-4E "35 4 (Broo, 3 adh ( பின் 7 பேருக் கb தேர்வு இளைப்பாறுபவர் மீண்டும் தெரிவு செய்யப்படலாம்" என்பன பவிதி மாற்றங்களாகி தீர்மானங்களாகி ஏற்றுக் கொள்ளப்பட்டன. W
கிளை களி ல் பொருட்களின் லையேற்றக்கிற்கு நீடிக்கை எடுத்தல் போல சக்ை விலைகட்கத் க* விலை குறைப் விற்கும் நடவடிக்கை எடுக்கல் (airsh - well 6 - ாாலும் வற்புறுக் த ப்பட்டு நீர்மானமுமாகியது. இது விஷயமாய் விசேட கவனஞ் செலுத்தப்படுமெனத் கலை வாால் உறுதியளிக்கப்பட் டது. 6.6.81-ல் ஊரடங்குச் சட்டம் ஆரம்பிக்கப்பட்ட መ ጠrGህtb தொடக்கம் வேலை நேரம் 8.30 - 200"ஆக்கப்பட்டது. ரோம் வந்திகளின் நிலையான வைப்பு ாேப்பாய் 429837/= உரும் பராய் 381250/- நீர்வேலி 2277 ந/- எனக் காணப்பட்-து சேமத்திற்கு வட்டியைக் கூட்டினால் எமது பண i, ap 5 Ting தேவைக்கு அனுமதியுடன் பயன்படுத்தலாம். 3 மாதத் துக்கொரு முறை கணிக்கப்படும் வட்டி முறையை பிரதி மாதமும் கணித் தல் நல்லது என்பனவும் கவனத்திற்கேடுக்குமாறு வற்புறுத்தப் பட்டது
3.89-ல் செ சபாரத் தினம் தலைமையில் நடந்த வரு டாந்தக் கூட்ட த் தி ல் மகளிர் குழுக்கள் சம்பந்தமான 9@西岛 சேவைக்கு திருமதி வேதவல்லி கந்தை பாவுக்கு பாராட்டுக் தெரி விக்கப்பட்டது. கிராம வங்கிகள் அவ்வவ்விடங்களில் மீண்டும் தொடங்கிய விபரமு மறிவிக்கப்பட் - து 85 பேர் சமுகம். நெறி

2S
LLEEELtLL TTTSTT TTLL LLL LLTHLEL SJTT 0LLTTL TsllOMML LtttS தொடர்ந்து இரகசியவாக்கெடுப்பு, நிருவாளர்கள் நீ. சி. மரு கேசு, த. சரவணமுத்து, வே. சின்னத்தம்பி, இ. இராசரத்தி னம், ச, நவரத்தினம், "க. சுப்பிரமணியம், வ. நடேசலிங்கம் என்போர் கூடுதலான வாக்குகள் பெற்று முறையே தெரிவாகி னர். தெ71 ர்ந்து வ, நடேசலிம்கம் தலைவராகவும், நீ சி. முரு கேசு உப தலைவராகவும் தெரிவாகினர்.
6 7.83-ல் நடந்த விசேட பொதுக் கூட்டத்தில் 25'x20 கொண்ட இரண்டு தகரப்பந்தல்கள் கொள்வனவு செய்து வாட கைக்கு விடத் தீர்மானமாயது. பணியாளர்கள் நிர்வாகத்தில் ஈடுபடாது பணியாற்றுவதுதான் சங்கத்தின் வளர்ச்சிக்கு நல் லது - என்று சமுகமாயிருந்த ஞானப்பிரகாசம் ACCD வற்புறுத் திக் கூறினார்,
8.3.844ல் நடந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வநடே சலிங்கம் ராஜினாமாச் செய்த இடத்திற்கு செ. சபாரத்தினம் ஒத்துத் தேர்தல் மூலம் தெரிவான த ஏற்கப்பட்டது. புதிய ACCெ இக்பால் அவர்கள் சமுகமாயிருந்தார். புதிய கிளைகள் 9 நிறு வம் தீர்மானம், நெற்குற்றும் ஆலைக்க 5 லட்சம் ஒதுக்கீடு, சோப்பாய் கிராம வங் கி யோ டு ம் சேர்ந்த சுருட்டுச் சங்கக் காணியை மதிப்பீட்டு விலைக்கு வாங்கல் எனும் தீர்மானங்கள் நிறைவேறின,
28.4.85 செ. ச. தலைமையில் நடந்த விசேட பொதுக் கட்டத்தில் நெல் கொள்வனவுக்குச் சென்ற லொறி கிளிநொச்சி யில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டது பங்கு சேம விபரங்கள் ஒவ்வொரு அங்கத்தவர்கட்கும் 6 மாதத் தவ னைக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானமாயது.
20.4.86 வருடாந்தப் பொதுக் கட்டத்தில் சமுகமளித் கிருந்த கே. சண்முகவிங்கம் ACCD அவர்கள் - அகில இலங்கை யிலும் சிறந்த சங்கங்களிலொன்றாக நீர்வேலியும் சருதப்படு கிறது - பற்றிப் பாராட்டுத் தெரிவித்தார். 5 கிளைகளில் நடந்த காசுக் கொள்ளை 62673/44 என்பது அறிவிக்கப்பட்டது. இராச வீதியில் கோப்பாய் மத்தியில் உரம், கிருமிநாசினி, எரிபொருள் விற்பனையுடன் ஒரு கிளை திறக்கத் தீர்மானமாயது.
4.788-ல் த லை வர் செ. சபாரத்தினம் தலைமையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை க. பஞ்சலிங் கம் ACCO தலைமையில் விவாதிக்கப்பட்டது. சாதகமாயும் பாத கமாயும் பல அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. பின் சமரச

Page 130
26
முயற்சிக்காக க. இ. குமாரசாமி கேள்விப்படி ஒத்தி வைக்கப் பட்டது. சீர்வராமையால் இரகசிய வாக்குக்கு விட்டும் தீர்மானம் நிறைவேறவில்லை.
4.12.88-ல் நடந்த பொதுக் கூட்டத்தில் திருவாளர்கள் சோ. குசுதாசன், கா. தவராசா, செ, சபாரத்தினம், கா. செல் லத்துரை. ச. நவரத்தினம், சு. கிருஷ்ணராசா ஆகிய எழுவரும் நிர்வாக சபையினராக கூடிய வாக்குகள் பெற்று முறையே தெ வாகினர் நியமன உறுப்பினர்களாக S. இராசரத் தினம். S. ஜெய பாலன் இருவரும் சமு 4ம், வ. நடேச லிங்கம் அவர் களின் மறை வுக்கு மெளன அஞ்சலி நடைபெற்றது, செ. சபாரத்தினம் - தலை வராகவும் சோ. குகதாசன் அவர்கள் உபதலைவராகவும் தெரி யப்பட்டனர்,
செ. ச. தலைவராகவிருந்த 1980-89 காலப்பகுதி மிகப் பயங்கரமான காலம், இலங்கை ராணுவம் வடபகுதியில் பயங் கரகுண்டுத் தாக்க கல். அமைதி பேணி எங்களைகாக்க வந்த இந் திய ராணுவம் அகிலும் கூடிய அழிவு வேலைகள். எத்தனையோ ஆண், பெண், குழந்தைகள் பலி, கொள்ளையும் களவும் மலிவு, உள்ளூர் விடுதலையமைப்புக்களினிடையேயும் மோதல்கள். எத் தனையோ பெரியார்கள் செய்த சமரச முயற்சிகளும் படுகோல்வி, 1987 ஒக்டோபர் மத்தியில் வீடு வாசல்களை விட்டு அகதிகளாக எமது சங்க இடப்பரப்பு முழுவதும் வெளியேற்றம். வெளியேற முடிய "திருந்தோர் பட்டினிச்சாவும் இந்திய ராணுவத் கால் படு கொலையும். இது போது எட த சங்கத்திற்கு அளப்பரிய நஷ்டம். 42 கிளைகளிலும் ரூபா 1853953/ - பெறுபதியான பொருட் கள் கொள்ளை; விமானக்குண்டுத் தாக்குதலினால் - செல்லடி யினால் தலைமையலுவலகம் உட்பட கிளை க ளு (ஞ் சேர்த்து, 425000/= கட்டிடச் சேகம்; கட்டிடப் பொருட்கள் களவாடப் பட்டும், அழிக்கப்பட்டும் சிதைக் கப்பட்டும் ரூபா வரை 1500001சேதம் இந்த வகையில் சங்கத்திற்கு ஈநபா 242895370 அழி வேற்பட்டது, நிவாரணம் பெற முற்சிக்கப்படுகிறது. இப்படி நமக்கு மாத்திரமல்ல வடபகுதியிலுள்ள பல பல நோக்குச் சங் கட்கும் இதே கதிதான். இலங்கை ராணுவம் செய்க துட்டூழி யங்களைவிட நம் மைக் கா க் க வந்த அமைதிப் படையினால் அடைந்த அனர் ந் தங்கள் அளவிலடங்கா,
தலைவர் செ. சபாரத்தினம் அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்த போது "எனக்குப் பூசப்பட்ட களங்கம் நீக்கப்பட்டு பரிசுத்தனாவுள்ளேன்; என்று ஆறுகலுடையேன்" என்று சொல் லிச் சில நாட்களால் மறைந்து விட்டார்.

27
9.2.96-ல் ச. நவரத்தினம் தலைவராகத் தெரியப்பட்டு TLLTLLL TTLTT TTLSTTT TLTTTLLLLLT LLLLLL YtLt ttOk EL TLLLL கம், நீர்வேலியில் தொழிற் படி ட தயான் அரிசியாலை கை மாறும் கட்டமிருந்தது. முன்னாள் உபதலைவா சி, மகேந்திரன் இருபகுதியாரோடும் தொடர்பு கொண்டவராயிருந்தமையால் பெரிதும் உதவினார். ஆலையை 5 வருடக்குத்தகைக்கு எடுத்தல். ரூபா 8 லட்சம் முற்பண வைப்பு, மாதவாடகை 9000/க என் பனவற்றை உள்ளடக்கிய தீர்மானங்களை ஆராய்ந்து மேற் கொண்டாவன் செய்ய த, பரமானந்தம், வே. சின்னத தம்பி, ! க. இ. குமாரசாமி மூவரும் கொண்ட உபசபையும் தெரிவானது. குறித்த ஆலை கமலநாதனுக்குரிய லொறியை மதிப்பீட்டு விலை 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கு கொள்வனவு செய்யவும் தீர்மான மாகி மேற்கொண்டாவன செய்யப்பட்டு தற்போது லாபகர மாக நடக்கிறது.
1975 அளவில் வலோற்காரமாக எடுக்கப்பட்ட என்.டி.ஏ பி. சி. சமாசம், கூட்டுறவு மாகாண வங்கி, வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை ஆகிய மூன்று ஸ்தாபனங்களையும் மீண் டும் யாழ் - கூட்டுறவுச் சங்கங்களிடம் ஒப்படைக்க வடக்கு-கிழக்கு மாகாண அமைச்சு மேற்கொண்டு வேண்டியன செய்து தர வேண் டும் - என்ற பிரேரணை க. இ. குமாரசாமி அவர்களால் முன் மொழியப்பட்டு ரி. பாலசுந்தரம் அவர்களால் வழிமொழியப் பட்டு ஏகமனதாக நிறைவேறியது. இது சம்பந்தமாக விண்ணப் பிக்க விரைந்து ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது;
1987 - 88 கொள்ளைகட்குப் பிறகு இரவில் பொதுச் சனங் கள் வெளியே நடமாடப்பயம். கள்வர் கூட்டம் எந்த விதமான முறையீடும் யா ரிட மும் முறையிட முடியாத நிலை இயக்க !ே " தல்கள் மாலை 6 மணிக்குப்பிறகு படலைகளைப் பூட்டி விட்டு வீட்டுக்கு ஸ் முடங்கிக் கிடக்கும் நிலை; அயல் வீட்டில் ஒலச் சத்தம் கேட்டாலும் போக முடியாத பயங்கர நிலையும் இக் காலத்தில் நிலவியது இதனை வாய்ப்பாகக் கருதி சில கிளைகளில் இரண்டு மூன்று முறையும் கொள்ளையடிககப்பட்டன. அப்படி யான கிளைகளை மூடி அயவிலுள்ள பாதுகாப்பான கிளைகளில் வைத்தே பொருட்கள் விற்பனை நடந்தது. இவற்றை பொதுச் சபை கருத்தில் கொண்டு இயக்குனர் குழு எடுத்த நடவடிக்கை களை வரவேற்றது. மேலும இரண்டு வருடங்கள தொடர்ந்து நட்டத்திலியங்கும் கி ளை களை அயலேயுள்ள கிளைகளுடன் இணைத்து நடத்தவும் தீர்மானமாயது.
படிப்படியாக வெளியேறிய இராணுவம் 313, 90 உடன் முற்றாக வெளியேறிய பிறகுதான் யாழ்ப்பாணத்தில் அமைதி

Page 131
23
நிலவுகிறது. முன்னைய சுமுகமான நிலையும் உருவாகி வளர்கிறது. எனினும் இலங்கையரசுக்கும்.இன்றைய பிரதான இயக்கத்துக்கும் மற்றைய இயக்கங்களுக்குமிடையே மீண் டு ம் மோதல்கள் உருவாகல ரமோ என்ற பயம் இத்துடன் அற்றுப் போகவில்லை.
9 290 பொதுக்கூட்ட ஆரம்பத்தின் போது எம்மக்கியில் நீண்ட காலம் கூட்டுறவாளர்களாயிருந்து சேவையாற்றிய கிா வாளர்கள் செ. நடராசா ) P. நீ, சி, முருகேசு, பெ, க. சனசு லிங்கம் என்போர்க்கு மெளன அஞ்சலி செய்யப்பட்டது. அரிதி யாலை 31.2 90 ஒப்பந்தப்படி கொள்வனவு செய்யப்பட்ட தும் 4218368 லொறியும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 31,5 90ல் அரிசியாலை சுத்தலாபம் ரூபா 995961= என்பதும், நெற்களஞ் சிய லாபம் ரூபா 150941 என்பதும் அறிவிக்கப்பட்டது. இதன் மேற்பார்வையாளராகச் சேவையாற்றும் சீ. கதிர்காமநாதன் அவர்கட்கு பா rா ட் டு ம் தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலக் கோரிக்கையாகவிருந்த அரிசியாலை தொடங்கப்பட்டதும் லாபத் கில் வேலை செய்வதும் அங்கத்தவர்கள் பாராட்டுதல்களுக்குள் ளாகியது.
கிராம வங்கிகளும் ஆாம்ப காலத்தில் எதிர்பார்த்ததிலும் பார்க்க கிறோம்பட இயங்கி வருகின்றன, இடையில் ஏற்பட்ட அபா பங்களிலிருந்கம் புத்தியாகத் தப்பி இவ்வங்கிகள் சேவையாற்றி மக்கள் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளதால் இன்று சேமப்பண மொத்தம் 29869601- ஆக உயர்ந்துள்ளது.
ஒரு சங்கக்கின் முன்னேற்றத்துக்க பணியாளர் நேர்மை (புயற்சி மாத் கிரமல்லப் பணியாளர்களின் தூய்மையான சேவை யும் பிரதானமாகும். எமது சங்கத்திற்கு இந்த வாய்ப்பு இருந்து வருவதினாலேயே கூட்டுறவுப் பகுதியாரதும் பொது மக்களதும் பாராட்டுதல்களையும் காலத்துக்சக் காலம் பெற்று வருகிற க க ற் போ சு 109 பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். பிர தான பணியாளர்களும் நியமன திகதியும்,
பொது முகாமையாளரும் α. Θσα σβέσα σώ 29. 88 காரியதரிசியும்
உள்ள த க் கணக்காளர் செ. தெய்வேந்திரன் 2304.91 as door aš 45 a 6m dř
64 a 676/607 Gy algégur a gif ச. செல்வரத்தினம் 20.08 88 6?/ 17 øy as 67 i 67 Sar i qy a. var av Wawas ö 01.02 87
tiفو او له ماس د او فو-له

29
asav MF77 g, ayavasø79 Pavardam 01.04,7 44-dr Vegś cy sfowuaraná g, aerosad
a gihula di sanayuvaramīdas y Ø, øgfacab Ol,0287
a, asta murga 0,04.90 LTLMAG TCLTLCCLE LE ELL S ScS TLTLLL0L SSSJSLTT
off/abad is a Uvaul Caso, quosaiv - agiuardo do Aviv av 64 vasaramovuar awdłasr i
a situasava b - Gaavuo a. pgaupas Luar - sňav so ச, பொன்னம்பலம் - டிகும்பராய் க, சுந்தரலிங்கம் உரும்பராய் (தற்போது)
வலி - கிழக்கு பண்டகசாலைச் சங்கங்களின் சமாசம் இல : 817 - 25,9.44 திகதி Bunberqur* காரியதரிசி 25.09.43 8.விரசிங்கம் .அச்சுவேலி, S. அருணாசலம்
- šop do 01.07.55 4. a Arae unu-Garüvü, 6, 4, pgGaa
நீர்வேவி
01.05, 58 46. A”aweg eg - 4egawa (Éias (7db மு.கந்தசாமி-இடைக்காC) 30.06.60 a. . egun over up மு. கந்தசாமி 20. | 9.63 é. sava suravé-a és Cavas
14. 2.63 E. K. savcpa (3Argáve Garývač e 07.11, 64 க. வி. கனகசபாபதி-அச்சுவேலி
வலி - கிழக்கு தென்பகுதி ப. நோ. கூ. சங்கம்
29 05.7 - 3i.05.7 as. Apa reorg darab 0.06.7 - 20 08. 74 s: A. Sørovasar udo ந குமரேசபசுபதி
2 1.08.74 - 27.07.78 Casaw, aubav joaoavasdió 28.03.77 – 16.03.78 a. on aufaiaaur 4a 00S00S00 AS 0S SS00 TLSS SLS MMTTLLL S SSSLTMLLLTLLTELLSLL
gyud 22. || 1.80 - 05.03,83 GQas, as uavor jawd
06.03.83 - 05.03.84 av. sø Pas 69 avas ab 御 踢
06.03.84 - 12. || 2.89 6a. Muarov favdö as. Aø av av Gas asaj
3.2.89 - 30.11.91 ச. நவரத்தினம்
(30, I.91)

Page 132
30.
* நீண்ட காலம் கூட்டுறவுத் தொடர்புடையவராயிருந்த வே. சின்னத் தம்பி அவர்கள் தலைவர் திருமதி எஸ். மகேந்திரன் அவர்கள் உபதலைவர் ஆக ஏழு பேர் கொண்ட நிர்வாகசபை 1, 12 9 1 லிருந்து செயலாற்றியது. இலங்கை ராணுவ செடுபிடி க்ள் போக்குவரத் துத் தடை பொருளாதாரத் தடை என்பவற் றால் சுயமாகச் செயலாற்ற முடியாத நிலையில் அரச அதிபர் "n"பர்சியால் வஜ் ஆப்டாம் பொருட்களை "சுடு சலா சுச் சமபங் * ?) (9 iu முடிந்தது, சிளிநொச்சியிலிருந்து ஓரளவு Gp;div i prra; திரமே பெற்று அரிசியாக்கி வினியோகிக்க எமது அரிசியாலை பெரிதும் உதவியது. நீர்வேலி, உரும்பாாப், கே "ப்பாய் இடங் களில் மூன்று உணவகங்கள் சிறக்கவும் , வெதுப்பகம் ஒன்று உடன் ஆரம்பிக்கவும் தீர்மானங்களாயின. இராட்சத அரசின் வண் மூடித்தனமான கு எண் ட டி க ஒாா ல் இவர் வீட்டிலிருக்கும் போதே 22 5.94-ல் அகால மரணமானார். இவரது குடும்பத் கில் இருவரும் பலியாகினர். இந்த அநீதியை எதிர்த்து யாழ்-கூட் டுறவு மேற் பார்வைச் சபையார் ஆதரவில் 21.8.94-ல் கூட்டுற வாளர் உள்ளிட்டோரின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர் வலம் முன் எக்காலத்திலுமில்லாத பெரிய அளவில் நடந்தது.
இவருக்குப் பின் குறித்த பணிப்பாளர் சபையின் ஒருவரான எஸ். செல்லையா. இருபாலை அவர்கள் தலைவராக நியமன மானார். நீர் வேலியில் சுவையகம் திறக்கப்பட்டு, கோப்பாயில் வெதுப்பகத்திற்கும் அத்திவாரமிடங்பட்டது, மிகக்குறுகிய காலத் கில் 1. 11.94-ல் இவர் காலமாக நேரிட்டது. ܐ ܐ
கொ ட ர் நீ து நடந்த தேர்தலில் எழுவர் தெரிவாகி சிருவாளர்கள் சி. மகேந்திரன் . நீர் வே வி தலைவர், எஸ் குமாரசாமி - கோப்பாய் தெ நீ கு உபதலைவர், செல் வி காட்சாயணி ம கே நீ தி ர ன் - உரும்பாாய், பே. அருட்செல் வம். ஊரெழு, செ. தம்பிபையா.கோப்பாய் வடக்கு, வே. இராச துரை - கட்டப்பிராய், ச. தர்மலிங்கம் . அச்செழு ஏழு பேர் கொண்ட பணியாளர் சபை திறம்படக் கடமையாற்றுகிறது.
அரசியல் அழுத்தங்கள் கூடி, சமரச பேச்சு வார்த்தை களும் முறிந்து, பல விதமான தடைகளும் போடப்பட்டு சங்கங் ள்ள் சுயமாக இயங்க முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டன. இத னால் பல பல நோக்குச் சங்கங்கள் நட்டத்திலியங்க ஆரம்பித் தன. எமது புதிய பணிப்பாளர் சபை நீண்ட காலம் அனுட்டா னத்திலிருந்து வந்த கொள்வனவுத் திட்ட முறைகளை திடீரென மாற்றியமைத்து, புதிய முறையில் தெரிவாகும் பணிப்பாளர்

3.
சளுடன், பணியாளர்களும் சேர்ந்து சென்று உள்ளூர் வெளி பூர் கொள்வனவுகளை இயலுமான வரை ஊக்கினர். சங்கத் இற்கு கராளமாக வேண்டிய சாமான்கள் வந்து சேர்ந்தன. சில
TTTT TT LLtLLL T0CTTTt TTtLLL LLLL tttLLLLLtttLL TLLTTTLSSTTTT வங்கி சேம வட்டி குறைப்பு என்பன ஆலோசனையிலிருந்தபடி
நிகழாது சங்கம் சீர் செய்யப்பட்டுள்ளது.
பணியாளர் சபையின் புதிய திட்டம் வெற்றிகண்டு கடுேற வாளர்களும், நுகர்ச்சியாளர்களதும் பாராட்டுதல்களையும் பெற் றுள்ளது நட்டம் என்ற நிலை போய் குறுகிய காலத்தில் பல லட்சம் ரூவா லாபம் பெற்றுள்ளதாகவும் அறிகிறோம்.
(தொடரும் 1.4.95)

Page 133
32
கோப்பாய் வடக்கு விவசாயவிருத்தி விளைபொருள் விற்பனவு ஐக்கிய சங்கம்
1940 ஆண்டு காலப் பகுதியில்யாழ்ப்பாணத்தின் பொரு ளாதாரம் மோசமான வகையில் தாக்கமடைந்திருந்தது. யாழ்ப் பாணத்திலிருந்து படித்த வாலிபர் மலாயா போய் உத்திவோ கம் பார்ப்பது முன்னரே துண்டிக்கப்பட்டிருந்தது. எமது மக் ளது சுருட்டு, புகையிலை. தென்னிலங்கை வியாபாரமும் நாடு சுதந்திரமடைந்ததும் உத்தியோக வாய்ப்புக்களும் அருகி வரத் தொடங்கின. மேலும் பல லட்சம் ரூபா வருமானத்தை யாழ்ப் பாணத்திற்கு ஈட்டிக்கொடுத்த மலையாளம் புகையிலை வியா பாரம் இக்காலப்பகுதியில் முற்றாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் பாழ்-வருமானத்தைச் சீராக்கும் நிலைக்குப் பிர்தான மாக யாழ் விவசாயிகளின் வருமானத்தைச் சீராக்கும் நிலைக் குக் கொண்டு வருவதற்கான வழிவகைகள் பற்றியாராயப்பட் டன. யாழ்ப்பாணத்தின் சுவாத்தியத்திற்கு ஏற்றதான காசுப் பயிர்கள் பற்றி ஆராயப்பட்டு பரீட்சார்த்தமாகப் பல இடங் களிலும் உப உணவுப் பயிர் மாதிரி மேடைகள் தனிநபர்களாலும், பொது ஸ்தாபனங்களாலும், விவசாயப் பகுதியாலும் போடப் பட்டுப் பரீட்சிக்கப்பட்டபோது வெங்காயம் கூடுதலான பயன் தந்தது.மலையாளம் புகையிலைக்காகச் சிகறெற்புகையிலை செய் யவும் தீர்மானிக்கப் பட்டது. இவற்றை உற்பத்தியாக்குவதில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை யாக விருந்தும் இலங்கையில் முன் மாதிரியாக எல்லோராலும் கணிக்கப்பட்டதுமான கூட்டுறயியக்கமே கைகொடுத்துதவும்எனக்
. ان ساسا لما لا 6 D

33
இந்தவகையில் விவசாயப் பகுதியிலிருந்து ஓய்வு பெற்ற் W. A குக் அவர்கள் தலைமையில், கூட்டுறவியக்கத்தின் முன் னோடிகளாயிருந்த பலரும் கூடி, விவசாய கூட்டுறவாளர் சங்கம் என்பதனை 6.3.1942-ல் ஆரம்பித்தனர். பிரதிவருடமும் பலலட் சம் ரூபா பெறுமதியான வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து இறக் குமதியானதால் வெங்காயச் செய்கையில் முதலில் நாட்டம் கொண்டு யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் மாதிரி மேடை கள் போட்டுக் காட்டப்பட்டு அரசின் உதவியிடன் பெரும் "பிர ாரமுஞ் செய்தனர். எதிர்பாராத பலன் காணப்பட்டது. ஆகை யால் கிளைச் சங்கங்களை ஆங்காங்கே ஸ்தாபித்தனர். இந்த வகையில் வலிகாமம் வடக்கு-கிழக்கு பகுதிகட்கென ஆரம்பிக்கப் பட்ட சங்கம் சுன்னாகம் புகையிரத ஸ்தானத்துக்கு அண்மை யில் களஞ்சியசாலையும் சங்கக்காரியாலமுங் கொண்ட மண்ட மமைத்து, செயலாற்றத் தொடங்கியது" வெங்காய உற்பத்தி யாழ் விவசாயிகட்கு அபரிமிதமான பலனைக் தரத்தொடங்கியதனால் உற்பத்தி கூடிய போது வலி-கிழக்குப் பகுதிக்கென பிறிதான தொரு சங்கமுண்டாக்கி, புத்தூரில் உள்ளதொரு தற்காலிகக் கட்டிடத்தில் செயலாற்றியது. இக்காலகட்டத்தில் முதலில் ஆரம் பமான சங்கத்திற்குப் பல கிளைச்சங்கங்கள் ஏற்பட்டமையால் வடபகுதி விவசாயவிருத்தி விளைபொருள் விற்பனவு ஐக்கிய சங் கங்களின் சமாசம் எனத் தனது (என் டி ஏ பி சி யூனியன்) பெயரை மாற்றிக் சிறந்தவகையில் சேவையாற்றியது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகும் வெங்காயத்தை உலரவிட்டுக் கூட்டில் போட் ச்ெ சாக்கிலிட்டுப் புகையிரத மூலமும் லொறிகள் மூலமும் தென் னிலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது. அனுப்பும் வெங்காயம் போக மேலதிகமானவற்றைக் கூடுகளிலிட்டுச் சேமித்து வைத்தே அனுப்பினர். பெருந்தொகையான கூடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சேமித்து வைத்தல் கூடுகளிலிடல் சம்பந்தமான பயிற்சிபெற ஒரு வரை வெளிநாட்டிற்கனுப்ப யோசிக்கப்பட்டது. -
உரும்பராய் கிளை முகாமையாளராயிருந்த அ. சேனாதி ராசா’அவர்களைச் சமாசம் இந்தியாவிற்கனுப்பியது. தமிழ் நாட் டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் இவருக்கும் பெரிதும் உதவியா யிருந்தன. அவர் பயிற்சியின் பயனாக காட்டுத்தடிகளும் தென் னோலைகளும் கொண்டு வெங்காபம் சேமித் தற்கான பட்டடை கள் சமாசத்திலும் கிளைச் சங்கங்களிலும் அமைக்கப்பட்டன. அனுப்பும் வெங்காயம் போக மேலதிகமானவற்றை பட்ட.ை களில் சேமித்துவைத்து வருடம்முழுவதும் தென்னிலங்கை அனுப்ப வாய்ப்பேற்பட்டது. யாழ்ப்பாலத்தின் பலபாகங்களிலும் வெண் காயக் கூடுகள் பின்னத் தொடங்கினர். நெடுந்தீவு, உரும்பராய்

Page 134
34
Garguml பகுதிகளில் கூடுதலாகக் கடுகள் பின்னப்பட்டன. இந்த வகையில் வயோதிப்ர்கட்கும் இறுவர்கட்கும் துணைவருமான மும் கிடைத்தன.
1948-ல் நடத்தவொரு சம்பவம் எமதுாருலிருந்து grrrl இளையதம்பி, அப்பா இல்லையா "என்போர் தமிதி Q@ug如函疗 த்தை வண்டிகளில் புத்தூர் கொண்டுசென்றனர். 'எதிர்பாராத விதமாய் அந்தக்கிழமை வெங்காய ஏற்றுமதி நிற்பாட்டவேண் டியநிலை சத்திற்கு ஏற்பட்டது. அன்று புத்தூர் வந்த வெண் காயம் ஒருவரிடமும் எடுக்காது திருப்பியனுப்பும் நிலையுமுருவா னது நேரம் பி.ப 5 மணி வரை இதனால் நிர்வாகிகட்கும் வெண் காயம் கொண்டு வந்தவர்கட்கும் . பெரும் リア李ganews* a.art-rr 35757 '.ண்டுவக்கவெண்காயத்தைக் திருப்பிக் டுதாண்டு போவதனால் ஏற்படும் சிரமத்தை அன்று நடைபெற்றுக் Qgrrai7 டிாருந்த (ie t r s t sa (15"b uso polo. Gun is ண்ெடும் இப்படியான நிலை?" ஏற்படா திருத்தற்கான வழி முறைகள் ஆராயப்பட்டன. அ ன்றைய நிர்வாக சபையில் ፰ qpðLDጣ ̇ யிருந்த என் போன்ற பலரதும் வற்புறுத்தலின் பேரில் து முகமாயி ருந்த கூட்டுறவுப் பகுதியார கம் முன்னிலையில் முகாம்பாய் உரும் பராய், நீர் வேலி, சுவேலி, இடைக்காடு முதலிய இடங்களில் விளைகள் ஆரம்பித் து அவ்வப்பகுதி Quas w Lušas 6067 அந்தக் திளைகளிலேயே தனுப்புகற்கான ஒழுங்கு தீர்மானங்களா னை, சமுகமாயிருந்தி கூட்டுறவு உதவி ஆணையாளர் R. C. S. குக், சமாசப் பிரதிகளாலும் இது விஷபம் ஒப்புதல் பெறப்பட் து இந்த வகையில் g49 காலபோக வெண்காயத்தை எடுத் தனுப்ப Grci umrli ay L-46 சின்னப்பா டிரமணியம் அவர் களது வீடு ஒழுங்கு செய்யப்பட்டு மேற் இரண்டு வேண்டியல் இசய்யப்பட்டன அவசியமான லத்தின் போது ஒ சுப்பிரமணி யம் அவர்கள் தாம் குடியிருந்த *விட்டைக்காலி செய்துதவியது
of r 1995 it by 6 வரதும் ாடுதல்களுக்குள்ளானது
தொடர்ந்து எமது முயற்சியால் (ாப்பாய் கிராமச்சங் இடப்பரப்பிற்கென ஓர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட-து கோப்பாய் Lக்கு இராமவிதானையார் ஒ. ஆறுமுகம் அவர்கள் காரியதf யாகவும் க. முருகேசு ஆசிரியர் தனாதிகாரியாகவும் க" இ குமார ாமி தலைவராகவும் g பேர் கொண்ட- H وهي IT فما هة على செயலாற் றத்தொடங்சியது ாேப்பாய் வி. வி. வி. வி ஐக்கிய சங்கம் 1055 இலக்கத்தில் 13.1 1 .6 - 2 ك பதிவாகியது சீ கந்தையா அவர்கள் முகாமையாளராகச் சிறப்புறச் சேவையாற்றினார் (p5 svrh டுெக அறிக்கையில் 1500 அந்தர் இந்திய விதை hেa৮ মে একTিumb

35
வினியோகம் 6000 அந்தர் வ்ெண்காய்ம் அம்சத்தவரிடமிருந்து எடுப்பு 990 புசல் விதை நெல் வினியோகம் 4 அங்கத்தவர்கட்கு இறைக்கும் இயந்திரங்கள் கடனாக 2 அரங்கத்தவர்கட்குக் கிணறு வெட்டக்கடன் கட்டிடவசதியீனத்தினால் வேறுவகையான வியா பாரங்கள் செய்யாத போதும் முதல் வருடத்திலேயே ரூபா 8610/73 சுத்தலாபமாகப் காண்ப்பட்டது
கோப்பாய் கிராமசங்க இடப்பரப்பினுள் வெண்காயம் களஞ்சியப்படுத்தவும் காரியாலயமைத்தற்கான இடவசதிகள் கொண்டதொரு கட்டிடம் சங்கம் நிறுவத் தீர்மானமாயது இம் முயற்சியிற்குத் தேவையான காணியை நன்கொடையாகப் பெற யோசிக்கப்பட்டு கோப்பாய் தெற்கு சூசையப்பர் கோயிலடிக்கு வடபுறமாய் நாலுபரப்பு காணிபெற உரிமையாளரிடம் சம்மதம் பெறப்பட்டது கட்டி டமைக்க வேண்டிய முயற்சிகள் யாவும் செய் யப்பட்ட போது சில காரணங்கள் கூறி காணியுரிமையாளர் உறுதிமுடித்துத் தர மறுத்து விட்டார் நிர்வாக சபையினரின் தொடர் முயற்சியால் கோப்பாய் வடக்கில் சங்க அங்கத் துவ அன்பர்களான திரு வாளர் கள் ச. கந்தப்பிள்ளை வ,சின்னப்பா, சி. வல்லிபுரம், சி. சுப்பிரமணியம், திருமதி அ. கதிரி வேலு என்போர் தாமாகவே முன்வந்து 8 பரப்பு 15 குழி கொண்ட காணியை நன்கொடையாக வழங்கினர் இக்காணியை நன்கொடை யளித்தோர் முன் சம்மதித்து மறுத்தவர் போல "பெரியதனவந்தர களல்லர்: சாதாரண விவசாயிகளே இந்த இடத்தில் நாலு அறை கள் கூட்ட மண்டபம், களஞ்சியசாலை என்பன கொண்ட4500ச, அடி கட்டிடமைத்தற்கான திட்டமிட்டு, தனது சேமிப்புடன் ஐம் பதினாயிரம் ரூபா அரசாங்கத்சிட மிருந்தும் கடன் பெறப்பட்டது குறித்த கட்டிடத்துக்கு அத்திவாரமிட அப்போது காணியபிவிருத் தியமைச்சில் ஆணையாளராகவிருந்த ம. பூரீகாந்தா அவர்களை அழைத்திருந்தோம் 22.3,52 பி.ப 6, 15 ற்கு அடிக்கல் நாட்டப்பட் டது மேற்கொண்டு சங்கத்தின் துரித வளர்ச்சியினை 'அனைவரும் urv prírio-ug Gotrř.
நாட்டின் பிரதமரான டி. எஸ், செனநாயகா அவர்கள் குதி ரையிலிருந்து விழுந்து இறந்துவிட்டதான செய்தி கிடைத்தது; என் பதனை கூட்டமுடிவில் விழாநாயகரால் சபைக்குத் தெரிவிக்கப் ult-gl.
கே. எஸ். செல்லையா என்பவரிடம் ஒப்பந்த மூலம் கட்டிட வேலைகள் ஒப்படைக்கப்பட்டன. கட்டிட வேலைகள் துரிதகதி யில் முடிந்தன. ஒப்பந்தகாரனுக்கும் சங்கத்திற்கும் இடையேயுண் டான சிறிய பிணக்கொன்று வடபகுதி கூட்டுறவு பதிவுகாரியஸ் தராயிருந்த ஆர். சி. எஸ். குக் அவர்கள் முயற்சியினால் சமரசமா கத்தீர்த்து வைக்கப்பட்டது. கட்டிட வேலைகள் யாவும் பூர்த்திய

Page 135
36
டைத்தமையால் திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டன. உணவு கூட்டுறவு மந்திரி காரியாலயப் பாராளுமன்றக் காரி யதரிசியும் சாவகச்சேரி பா.உறுப்பினருமான வே. குமாரசாமி அவர்களால் 26.6.33 வெள்ளிக்கிழமை மாலை எமது புதிய கட்டி டம் திறந்து வைக்கப்பட்டது. பிரதான வீதியிலிருந்து மங்கல வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு மண்டபவாசலில் நாடா வெட்டி சமயாசாரப்படி குத்துவிளக்கேற்றி ஆரம்பமானது, தொடர்ந்து நடந்த கூட்டத்தில் வே. கு. அவர்கள் பேசும்போது * 'இலங்கையின் ஏனைய பாகங்களிலும் பார்க்கயாழ்ப்பாணத்தில் கூட்டுறவியக்கம் துரித கதியில் வளர்ந்துள்ளது. தமிழரின் அடிப் படைத் தத்துவமான ஒற்றுமை நம்மவரிடையே செறிந்திருப்பதே காரணமாகும். உங்கள் தலைவரி க மதுரையில் வெண்காயகி கின் உத்கரவாத விலையைக் கூட்டுமாறும் அங்கத்தவர்கட்குவேண்டிய கடன் வசதிகளைச் குறைக்க வட்டியில் பெற ஆவன செய்யுமாறும் கேட்டார் தெற்கான முயற்சிகளைக் கட்டாயம் செய்வேன். புதிய கிணறுகள் வெட்ட அரசாங்கம் தயாராக விருக்கின்ற ச்ெசந்தர்ப் பக்கை நம் கவரி பயன்படுக் த வேண்டும் . உலகத்தில் பிரதிவருட ாமம் சனத்தொகை 1 % கூடி வாகம்போது இலங்கையின் பெருக்கம் 24 வீகமாகவுள்ளது வன்னிப்பகுதியில் ஆரம்பித்துள்ள குடியேற் nத்திட்டங்களில் நம்மவர் உடன்சென்று குடியேறி உணவுற்பத் கியைப் பெருக்க உதவவேண்டும். காற்றுள்ள போதே துரற்றிக் கொள்ள வேண்டும் யாழ்ப்பான க் கில் வாழும் 5; லட்சம் பேரும் வெளியே வாழும் 75 லட்சம் பே (த க் கும் வேண்டிய வெண் காயத்தை உற்பத்தி செய்து அளிக்க மடியும் 400 லட்சம் சருபா பெறுமதியான இந்திய வெண்காயமும் 80 இலட்சம் ரூபா பெறு மதியான பீ டிப்புகையிலையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுை நாம் யாழ்ப்பாணத்திலேயே உற் பத்தியாக்கிக் 4ொடுக்க முன் வர வேண்டும் என்றும் குறிப்பிட்
mri,
காரியாதிகாரி ய.செல்வரத்தினம் கடலேரித் திட்ட வேலை களைத் துரிதப்படுத்துவதற்கு ஆவன செய்து தருமாறு குறிப்பிட் டார். காரியதரிசி சி. ஆறுமுகம் அவர்களும் தமது அறிக்கையில் இது விடியத்தினை வற்புறுத்தியிருந் கார் " " யாழ் குடா நாட் டினுள் இருக்கும் நிலம் பறிபோகாது எந்தக்காலத்திலும் அதனை நம்மவர்களே பயன்படுத்தலாம். தென்னிலங்கைக் குடியேற்றங் கள் விரைந்து செய்யப்படும் போது நம்மவர்கள் குடா நாட்டிற்கு வெளியே விசேடமாக வன்னிப் பகுதியில் குடியேறியாக வேண்

37
டும்" - என மீண்டும் விளக்கி உரையாற்றினார். ஈற்றில் இந்தச் சங்கத்தின் சிறந்த சேவைக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
er ay as får 3 Avdø, avam7ł Pavlu awsMaver 1950 1960 1970
awavas Sauń 426 792 987 Pavew as druv aujo 4900 ፴) , 89004ል/. | 5000 ወ; . gos) podegó quod se div 4. 33 ~~ வாளிச்சூத்திரம் 2 8 விதை உருளைக் கிழங்கு 407 á . 2250፴y .
1970 காலப்பகுதியில் அரசாங்கத்தின் தாராள மனப்பான் மையினால் எமது விவசாயிகள் என்றுமில்லாதவாறு பெருநன் மையடைந்தனர். 1088 அளவில் ஐக்கிய தேசியக்கட்சியரசாங் கம் வெளிநாட்டு விதைகிழங்குகளை நிற்பாட்டி தரங்குறைவான உள்ளூர் நுவரேலியா விதைகிழங்குகளை வினியோகித்து மறை மகயான செய்கைகளால் எமது விவசாயிகள் தொடர்ந்து பெருநட்டமடையச்செய்தத. கூடிய வீதமானோர் 1989 அளவில் உருளைக்கிழங்குச் செய்கையை முற்றாகக் கைவிடநேர்ந்தது.
சென்ற அரசாங்க காலக்கில் ஆடி தொடக்கம் நவம்படி இறுதியாக வெண் காயத்திற்க உத்தரவாத விலையாக ரூபா 20, 23, 25, 28, 31 சதங்களாக இறாத்தலுக்கு நிர்ணயிக்கப் பட்டன. இதனால் அங்கக் கவர் விளைந்தவுடன் சங்கத்திற்குத் தள்ளநம் கொக்கடி நிலைகள் Pா ரி, தாங்களாகவே பிடிகட்டி இருப்பில் வைக்கத் தொடங்கினர். 1970 வரையில் கொழும்புசி சந்தைக்கு தாமாகவே லொறிசளில் அனுப்பிப் பெருலாபம டைந்தனர். இதனால் வெண் காயச் சுடு உற்பத்தியும் நின்றது,
பிலிப் குணவர்க் கனா அமைச்சராக வந்தபோது விவ சாயவிருத்தி விற்பனவுச் சங்கங்கள் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்களாக 1960 அளவில் மாற்றமடைந்ததனால் எமது சங் கமும் உரம் கிருநாசினி, வாழைக்குலை, மாட்டுத்தீன், புடைவை முதலிய பல்வேறு வியாபாரங்களையும் தொடங்கியது. விவ சாயிகள் காசுப்பயிராக வெண் காயம் செய்த நிலமைமாறி மிள சாப் உருளைக்கிழங்குச் செய்கைகளிலும் பெருலாபமடைந்தனர்.
1950-ல் எமது கட்டிடக்காணியின் வடபுறமாய் 3 பரப்பு 12 குழி காணி கொள்வனவு செய்யப்பட்டது. மேலும் தெரு வோரத்தில் 3 பரப்புக்காணி 10 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு அதில் கிராமவங்கி, பாதிரி விற்பனைக் கடை

Page 136
38
கள், மணிலா , சுருட்டுத் தொழில்களும் நடத்தவும் மற்றும் வியாபார நிலையங்களும் நடத்த 4500 ச, அடி பரப்பளவுள்ள இரண்டு மாடிக் கட்டிடமமைத் தற்கான சகல முயற்சிகளும் செய்யப்பட்டன . கு றித் த ப டி அடிக்கல் நாட்டுவதற் கான முயற்சிகள் செய்து கொண்டிருத்த போது 30.10.70-ல் புதிய புனரமைப்பின் கீழ் வலிகாமம் தென்பகுதி ப. நோ. சு. சங்கமாக்கி அதனுடன் இணைக்கும் முயற்சிகள் நடந்தன. இடப்பரப்பும் விபாபுார சுழற்சி நிலையும் நோக்கிச் சங்கங்கள் பதிவாகின. கோப்பாய் வடக்கு இடபரப்பு 10 சதுர மைல் ஆக விஸ்தீரணமிருந்த போதிலும் எமது சங்கம் 1969-ல் ரூபா 96921/- உடன் விற்பனையுடன் லாபத்திலியங்கி வந்தது. எமதூர் 3 பண்டகசாலைகளையும் சேர்க்கும் போது ரூபா 12109 18/. ஆகக் காணப்பட்டது. மற்றும் ஏழு ஐக்கியநாணய சங்கங்களும் கருட்டுச் சங்கமும் கிராமத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருந்தன. இவை நோக்கி அரச திட்டத்தின்படி விற் பனை மொத்தத்தை நோக்கி எமது சங்க இடப்பரப்பை ஓர் சங்கமாகப் பதிவு செய்துதருமாறு ஆணையாளருக்கும் அமைச் சருக்கும் விரிவானதொரு மனு சமர் பித்து பேட்டி கண்டும் கேட்டோம். புதிதாகச் சங்கங்கள் பதிவு செய்வது மட்டுப்படுத் தப்பட்டாயிற்று. உங்கள் கோரிக்கை திட்டப்படி நியாயமா னதே. மேற்கொண்டும் சங்கங்கள் உண்டானால் உங்கள் சங்கத் திற்கு முதலிடம் தரப்படும் . என ஆணையாளரால் வாக்களிக் களிக்கப்பட்டது எனினும் எமது புதிய கட்டிடமமைக்கும் முயற் சிகள் தொடர்ந்தன. 25. 12,70 ல் கூட்டுறவாணையாளர் திரு ஆர். ஜி. ஜி ஒல்கொட் குணசேகர அவர்கள் குடும்ப சமேதர ராக வந்து புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதனை யடுத்து நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் எமது சங்கத்தின் தேவைகளையிட்டு ஓர் விரிவான மனு சமர்ப்பித் தோம். அதில் குறிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி கூட்டுறவாணை யாளர் அவர்கள், அமைச்சருக்கு வேண்டிய சிபார்சிகள் செய்து அனுப்பியதோடு அதன் பிரதியை எமக்கும் அனுப்பிவைத்தார்
இச்சந்தர்ப்பத்தில் எமது சங்கம் அரசாங்க வர்த்தமானிப் பிரசுரப்படி வலிகிழக்கு தென்பகுதி ப. நோ. க. சங்கத்துடனி ணைக்கப்பட்டது எமது சங்கத்தின் தலைவராகவிருந்தவரே புதிய சங்கத்தின் தலைவராகவும் நியமனம் பெற்று 1971 - 74 {5T 69/ வருடங்களு க்குத் தொடர்ந்தும் சேவையாற்றும் சந்தரிப் பமும் கிடைத்தது.

39
எமது புதிய கட்டிடத்திற்கான திட்டமிட்டபடியே கட்டிட வேலைகள் யாவும் கூலியொப்பந்த முறைப்படியே பிரதம சங்கத்தி னால் பூர்த்தியாக்கப்பட்டன. ஆரம்ப காலத்திட்டபடியே கிராம வங்கி உ ைகள் தயாரித்தல், பீடிவேலை, மாதிரிக்கடைகள், மணிலா சுருட்டுத் தயாரித்தல் என்பனவும் ஆரம்பிக்கப்பட்டு இலாபகரமாக நடந்தன.
26 3.73-ல் பிரதமவிருத்தினராக அழைக்கப்பட்டிருந்த மக்கள்வங்கி மானேசர் ஹெட்டியா ராச்சி அவர்களினால் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. விசேட விருந்தினர் கிளா .ேW.E தலைவர் கமகே கண்டி பல நோக்கக் க. ச. தலைவர் அ* பவரித்தனா, கலில், சிரேஷ்ட கூட்டுறவாணையாளர் இ. இர7 சரத்தினம் என்போரும் சமூகமளித்திருந்தன்ர். அப்போது தலை alrt a. 3. suong arn Ló) வாசித்தளித்த மனுவையொட்டி,
1. அடைவு பிடிக்கும் கடன் தொகையை கிராம வங்கிக்கு 15 ஆயிரத்திலிருந்து 2 லட்சமாக்கவும்,
2. மிளகாய்க் கடனை ஏக்கருக்கு 800/= லிருந்து 1200/= ஆக்கவும். ་ཆ་
3. எமது சங்கம் எரிபொருட்களை வட பிராந்தியக் கூட்டுறவு நிலையம் அனுரதபுரிக் கிளையிலிருந்து நேரடியாகப் பெற்று வினியோகிக்கும் உரிமையைப் பெறவும் வாக்களிக்கப்பட் டது. (தொடர்ந்து இவை நடைமுறைக்கு வந்தன. )
கோப்பாய் சுருட்டுத் கொழிற் சங்கத்தாரின் பீடிக்கோட் டாவை எமது சங்கத்திற்கு பாற்றி 1000 பிடிக்கு 5 ரூபா கூலி யும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மற்றைய நீர்வேலி, உரும்ப ராய் சங்கக் கிளைகளிலும் பீடி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு லாப கரமாக வேலை செய்ததோடு தென்னிலங்கைக்கும் அனுப்பப்பட் டன. தொடர்ந்து எமது சங்கம் முன்னரே திட்டமிடப்பட்டி ருந்தபடி தையற் தொழிற்சாலையும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மேற்பார்வையாளரின் கீழ் 3 தையல் யந்திரங்களும் 12 பிள்ளை சளும் வேலை செய்தனர் செய்யப்பட்ட தையல் பொருட்கள் பக்கத்தேயுள்ள மாதிரி விற்பனை நிலையத்தில் விற்பனையா யின. இல்விடம் செய்யப்பட்ட தையல் பொருட்களைக் கொண் டதொரு சாட்சி 19.10.73-ல் யாழ் - மாவட்ட அரசாங்க அதி பர் விமல் அமரசேகர அவர்களினல் திறந்து வைக்கப்பட்டுப் பாராட்டும் பெற்றது. ஆஸ்பத்திரிக்கு அண்மையில் இருப்பத னால் அவ்விடம் தங்குவோரின் தேவைகட்கு வேண்டிய பொருட் களுட்பட பிறிதான மாதிரிக் கடையில் விற்பனையாகி நல்ல வகையில் தடைபெற்றது.

Page 137
இந்தியாவிலிருந் ஒருவரை ഖrഖഞ്$ யாழ் நகரில் ها و fr ها و Qas rr09bBb வகுப்பில் பயின்ற ஒ.பழனித்துரை ன்பவரின் மேற் ሠ።ሰጪ ጨ፡ሠ96o ஐழ் மணிலா வுக்கும் خططلال الات وهو rrلانr۲ * கல்லூரி ふgu『" யிருந்த ሠtጳ] áff a† sofo 常mL叫-" பெற்றது
GT fòs armup為9め●* தனியே ஒரு சங்கம் அமைக்கப்பட்டு 画L曲岛 ாலங்களில் Caಿಆ-Q:" ፊ}ጨJJ ሸu° *に● @●あ* கட்டுறவி வாய்ப்புக்கள் அரசியல் மாற்றங்கள் னாலும் இடப்பரப்பு ae( یوth &ساخالانكاك (பாது குறைந்துள்" தனை *57时*** டியதாயுள்ளது
伤an°“命 شه ۔30.2.70 الله -2.6.53
saa v س s, s. &ഴ0 ? ' s. f. குமாரசாமி “ወሰFuሠ ፵ሐ]ዳ 孕。 ஆறுமுகம் தி முரமணியம் னாதிகாரி <:9é9° o609007 في مول . ع à aja 4* பையினர் 4 4 • 夕anou7° p. sh spuu
சல்லக் து7ை p7 %t-77*”
伊, 多。击947°° فا (هنج و ی ه ژ
a . வைத்திலிங்கம் W. தரப்பிள்"ை
arch). “ፅgዕgsh ጫማ 3.47ی (60ئے
ശ്രീ ഭ 。●● "ها به 600 ق م یم U& U% உற் . עa மானேசர் ச. கந்தையா கந்தைய" الأ6 له 6 مق من .ானேசர் வல்லிபுரம் நா گنه وه
A 密、 செல்வநாதசி “..azw“።”ሠ“ማማ“” R e. S. . فه وی gay 54 ‚...g@poጥጫጫ“"" Ø ጨy. ፀt-Øጣ°” கூட்டுறவுப் டிசோதகர் சி. erഴ60*' ጨዋጨ፡ & fiሣሥ போதனாசிரியர் A. gu09ഴ്
(3.7.72)

வடபகுதி விவசாய உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கங்களின்
In Jhr. (GGT I J îf)
வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தமது தொழிற்பரப்பு இடமாகக் கொண்டு விவசாய கூட்டுறவாளர் சங்கம் 1942-ல் ஆரம்பமானது, ஆரம்பத்தில் நெற்செய்கையில் அதிக நாட்டம் கொண்டுழைத்தது. அதிக உணவு பயிரிடுக என்பதுவே அதன் தாரக மற்கிரமாயிருந்தது. அரசினரின் "தேசியத் திட்டங்கக்கு அமைவாக இச்சங்கம் கடமையாற்றியமையால் பல நூறு லட் சம் ரூபா இச்சங்கத்தினூடாக விவசாயிகட்குக் கடன் கொகிது கப்பட்டது. பல கிளைச் சங்கங்களையும் ஆரம்பித்து அவற்றி னுரடாகவும் தனது சேவையைப் பரப்பியது, கிளைச் சங்கங்க ளின், எண்ணிக்கையும் தொழிற் பரப்பும் கூடியமையால் இச்சங் கம் வடபகுகிக்கள் மாக்சிாம் தனது தொழிற் பரப்பைச் சுருக்கி 6.3.43-ல் வடபகுதி விவசாய உற்பத்தியாளர் சமாசம் எனத் தனது பெயரை மாற்றிக் கொண்டது. முகாந்திரம் என் கிருஷ்ணர்-மூள்ாய் , விவசாய உத்தியோகத்தராயிருந்து ஓய்வு பெற்ற டபிள்யூ. ஏ. குக் எனும் முன்னோடிப் பெரியார்கள் நெற் செய்கையோடு மிளகாய்ச் செய்கையும் ஊக்கினார். வலி கிழ க்கு வடக்குப் பகுதிகட்கென ஒரு கிளை நிறுவப்பட்டு சுன் னாகம் புகைபிாக நிலைபச்சுச்சு சண்மையில் ஒர் கிளைக் ட் டிடத்தையுமி ஸ்தாபித்தது அவ்விடம் விவசாய விளைபொருட் களைச் சேமித்து தென்னிலங்கைக்கு புகையிரத மூலமனுப்பி கினர். மேலும் இப்படியே வடபகுதியின் பல பாகங்களிலும் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதே காலப் பகுதியில் பல லட் சம் ரூபா பெறுமதியான வெண்காயம், பிற நாடுகளிலிருந்து

Page 138
A2
இறக்குமதியாசி ሠ”bዕUጥ<ቐoጳቓ° ظالله ہی وہی ሠሐu ታm ዯጳፅ s LDT di வெண்காயம் ftساشا لسان س Gum ቇ ሠል° பலனைத் 场站部g ழ்ப்பாணத்தின் பாகங்களிலும் Galais sru st as 56 லூக்க 占アァrr* 尔LL向**· மாதிரி மேடைகள் மூலம் வேண்டிய முயற்சிகள் ۹۰ جوشس இராச தியிலுள்ள சந்திகட்கு அண்மையில் GBurrill- terr Sfî மேடைகள் நல்ல ്ഞ് ഞഖ് தந்தமையால்  ീഖ് uu9什母 கையாளர் முன் வந்து @g心山站 °*”与 ங்கினர் லையாளம் نه 3)عه "rrtpnی புகையிலை முற்றாகத் தடை جام t u1946 ساسالانل காலப் பகுதி யது. மேலும் oa ay unranib புகையிலை 3) سنت مجt9)شاه நிலசெம் இடங்களில் செய்த சிகறெம் புகையிலை ma町心ur向° தரைகளைப் போல நற்பலன் தரவில்லை, 3)وa டு நில விவ தாயிகள் வெண்காயச் செய்கையில் அதிக ertaji Gasnrsaf i.-- rt? 

Page 139
44
கிளைச் சங்கங்களும் த்மது களஞ்சிய சாலைகளில் இவ்வாறே பட்ட்டைகள் கட்டிச் சேமித்தன. இதனால் நெருக்கடி நிலை தளர்ந்து வருடம் முழுவதும்-சேமித்து வெண் காயங்களை தேவை நோக்கி தென்னிலங்கைக்கு அனுப்பும் மேற்பட்டது அங்கத்தவர்களும் தமதிடங்களில் சிறுசு இவ்வாறே பிடி சுட்டி அவற்றை சுமார் 20 - 30 இறாத்தல் வன்ர கொண்ட பெரும் பிடிகளர்க்கி தாழ்வாரங்களிலும் "கொட்டில்களிலும் தூக்கி, தேவையான போது பிடிகளைக் கலைத்து கூந்தல்களைய சிந்து சந்தைப் படுத்தவும் பழகிக் கொண்டனர்.
தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 7Dr சக் ைதத் தரிசித்த பெரியார்களும், பிரசி ரீ கிகளும் எழுதிய குறிப்புக்கள் சம்பவத் திரட்ாப் புசி தசுக்கிலும், விசேடமா 14. 11 33 மலரிலும் பரக்கக் காணலாம். சமரசக்தின் ஆரம்ப கால 7 தெற்கட் புறக் காரியாலயத் திறப்பு விழாவிற்கு பிரதம S ttttttSttt tT T GEGEY S tYY S S 00S GtTJSTTOTO ELE 0E AMtt TT E0 SLLt TT (கறிப்பு " எனது விஜயம் எனக்கே மிகவும் பயன் தாகம் வகை பில் அமைக் கது. இச்சமாசம் திறம்படக் கடமைாற்ரியுள்ளது. கணக்க மு ைmகள் க்ககங்கள் யாவும் - மிகச் சிருப்திகரமாயி' SLE00STST S S qO OT T G0 ttSE SazzMM MtEStt t Et teT YYSTTu 0t St0S gt LTLLLLLTL T TTtt tEEtL Tt 00t TtSaaStS tG T S S TT ttttttLLttttttt வாழ்க் துரைகளும் காணலாம்.
இந்க நோக்கில் நிரம் சுரக் காரிய கரிசியாயிருந்த தும் தலையீடு உள்ளிட்டி அதிகார் சபையினர் அனைவரும் 22.10.55-ல் ராஜினாமாச் ச்ெய்ய நேரிட் டது ஒ* கடக்க கா மான்ட் சம்பவமாகீம்,
க் துக்குக் srra)b () g; flarsar farrs F so Koflb (ה6 "ח זה, (76% * பெரும் மாற்ற மh அாசியல் கலையீடு உளநமிநந்தன. பின் அர Såsor ar fredo நியமனம் பெற்ற நிர்வாக சபையே செயலாற்றியது சங்கத்தின் செயற்பாடுகளில் பெரிய தாக்கங்களுண்டானை அங்கக் கவர் பலரும் கவனித்தனர். இது காரணமாக:
5, 1.6 3-di) (up 565urri. வ்ை. மகேசன் நவாலி தலைவராகவும் 葫。 Lor” sågs Gor (: -- கரவெட்டி காரியதரிசி பாக வும் , (p , கந்தச fru ó) - இடைக்காடு உபதலைவராவும் 13), (ur. குமாரசாமி கோண்டாவில், தனாதிகாரியாகவும், திருவாளர் கள் வே. இ. கந்தசாமி - கரவெட்டி, சு. கந்தையா 1: P-மா. தகல், க. இ. குமாரசாமி - கோப்பாய், இ. வேலாயுதம் - கைதடி, சி மபில் வாசு ம்ை மூளாய் நிர்வாக சபையினராகவும் தெரி | rனே: 1963 ல் யாழ்ப்பர்ணத்தில் 8 லட்சத்து 30 ஆயிரம்

45
அந்தர் வெங்காயம் உற்பத்தியானது. ஒரு கிழகைக்கு 7000 அந் தீர் (80 புகையிரதப் பெட்டிகள்) C WEக்கு புகையிரத மூலமும் மிகுதி லொறிகள் மூலமாகவும் இலங்கையின் பல பாகங்கட்கும் காலபோகத்தில் அனுப்பப்பட்டன. இதே நேரத்தில் 17.8.63-ல் **7ங்கம் 11 கப்பல்களில் வெங்காயத்தையும் உருளைக் கிழங் சிையும் இறக்குமதி செய்தது. யாழ் வெங்காயம் தொகையாக *ற்பத்தி செய்த இதற்கு முன்னைய காலங்களிலும் இப்படி இரண்டு முறை நடந்தது இது சம்பந்தமாய் மேலிடத்துக்கு சமாசம் மனுச் செய்தும் பேட்டி கண்டு பேசியும் கேட்டதுமுண்டு. இவை அரசியல் குரோதங்களினாலும் தமிழர் பொருளாதாரதி தில் பொறாமை கொண்டும் நடந்த சம்பவங்களாகும்.
இது காலை வார்தா அரியநாயகம் அவர்கள் முயற்சி யால் நீர் வேலியில் 1960-ல் இரண்டு நாட்களாக சர்வோதய மகா நாடு நடந்தது. இலங்கைக் கிளைக்கு செயலாளராக சி. கா. வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டதனால் பீகாரில் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மகா நாட்டிற்கு அடுத்துச் செல் லும் வாய்ப்புக் கிடைத்தது. சி. க. வே. திரும்பும் போது ஓரி சிறு காந்தீயப்பையில் கொண்டு வந்க உருளைக்கிழங்குகளை புன்னாலைக் கட்டுவனிலுள்ள அவர் நண்பரான ஆசிரியரொருவ ரிடம் நடக் கொடுக் கார் . போட்டிருந்க புகையிலை நாற்ற மேடைக்கத் தயார்ப்படுத்கிய இடமொன்றில் நட்டார். ஏற்ற கார்க்கிகை மாகமானபடியால் எதிர்பாராக நல்ல பலனைத் கந்தது பல லிலFாபிகள். விவசாரப் Jø5 guunt rř - Ft Drør i 5m rř பலரும் சென்று பார்த்தனர் கார்த்திகை மாதத்தில் தோட்டத் கில் பயிரொன்றும் நாட்டுவ கில்லை நாட்டுவதும் மழைக்குக் கரைந்து விடும். நாட்டினாலும் மேற் கொண்டு நற்பலன் தராத என்பது விவசாயிகளின் அவை:ம். இக்காலத்தக்கு ஏற்ற பயி ராக உருளைக்கிழங்க இருக்குமா? என்பது பற்றி ஆராய மேற் படி சம்பவம் தூண்டியது. விவசாயப் பகுதியார் திருநெல்வேலி கமத்சொழிற் பாடசாலையிலும், சமாசத்தார் இராச வீதியில் சில இடங்களில் முன்னர் வெங்காய மாதிரி மேடைகள் போட் டது போன்று மாதிரி உருளைக்கிழங்கு மேடைகள் போட்டு STTTTTTT0S aHLL0L0 tSYLBT LLLSS S SY L Ttt EOTL LL TS LLLLLLLLSETT TT சாயிகளை உருளைக்கிழங்குச் செய்கையில் நாட்டங் கொள்ளத் தாண்டியது.
"யாழ் விவசாயீசட்கு வருவாய்க்குரிய வழியைக் காட்டி
னால் போதும் அவன் தானாகவே தொழிற்படத் தொடங்கி விடுவான் " " ,

Page 140
A6
சமாசம் வெண் காயச் செய்கைக்கு ஆரம்பத்தில் காட்டிய ஊக்கத்திலும் பார்க்க உருளைக் கிழங்குச் செய்கையில் அதிக நாட்டம் 45ft lg.us/. ஒல்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளி லிருந்து ஆர்க்கா, டிசிறி, கினிக்கா போன்ற இன விதையுரு ளைக் கிழங்குகளை வரவழைத்து அங்கத்துவ சங்கங்கள் penuh விவசாயிகட்கு வினியோகித்தது. அரசாங்கமும் கூட்டுறவுச் சங் கங்கள் மூலம் இறைந்த வட்டிக்கு இலேசான முறையில் தேவை ** *t-g) 5saaberă கொடுத்தது. உருளைக்கிழங்குச் செய்கை குறுகிய காலப் பயிர் மாத்திரமல்ல, கார்த்திகை மாத மழைக் கும் பணிக்குப் ஏற்ற பயிராகவும் காணப்பட்டது. பிரதி R/(t) - மும் உருளைக்கிழங்குச் செய்கை கூடிக் கொண்டே வந்ததனைப் பின்வரும் அட்டவணை elp oth systSuanrub,
a) 524 va aså-68 ;ه هy 2 نه -3ه --- 7ه9ا 53 - 64-ൽ 5 . 69- 1300 , 65-ல் 15 , 70-a。 1300 , όό-αι 70 , , 7 es t500 , , و 30 / نيس.67
చీ 71.68 - డ గా . . சிவஞானம் மீண்டும் தலைவராக வந்தார், து. கணேஸ் நியமனக் காரியதரிசியாயிருந்தார். в р. இராசையா முதலிய பழைய நிர்வாகிகள் மீண்டும் வந்து தெர் வாகினர், 1968-ல் 48 அங்கத்துவ சங்கங்களையும் அவற்றி 59) Tւ-frd; இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட விவசாய அங்கத்த Nurtas 6M 67 uth கொண்டதாகச் சமாசம் நிலவியது வெண் காயம் உருளைக்கிழங்கு. மிளகாய்ச் செய்கைகளோடு உாம் விருமிநாை வகைகள் நீரிறைக்கத் இயந்திரங்கள் உதிரிப்பா சங்கள் (lp 3565) u வற்றிலும் தனது தொழிலை விஸ்தரித்தது. தென் கிழக்கு ஆசி யாவிலிருந்து வந்த கூட்டுறவுப் பிரதி நிஓ ஒருவர்
"குட்டி வத்திக்கான் போலுள்ளது" - Greir m) Lurrrrrr lugu அம் குறிப்பிடத்தக்கது 1967, 17 காலப்பகுதியில் பின்வரும் அட்டவணையிலிருந்து சிங்கத்தின் தொழிற்பாட்டை ஒரளவு அறியலாம்,
Qfuvavuffød εισό நீரிறைக்கும் உதிசிப்பசகங்கள்
gaソあタのó
1967-a) 823.338/89 όό020,50, ι ό6533.50. 366865,60 1971-6 I 195204/39 498573. 10, 155978.75, 380205.74

47
1969-ல் மகாதேசாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட இலங்கை கூட்டுறவியக்கம் அரச ஆணை க் குழு சிபார்சு அறிக்கையில் 4 : 5 ம் பந்தியில்;
ʻʻ68'uj6?uordóssiras 6mfaär 8.-göujéf avu. U74S (76avar djAdö Gpudfs) db விருத்தியடைந்து, வடபகுதி விவசாய உற்பத்தியாளர் சமா சம் இதனைச் சந்தைப் படுத்துவதில் பெரிதும் பிரயோசன மான சேவை புரிந்துள்ளது. இச்சமாசத்திற்குக் கிடைத் துள்ள அனுபவத்தை தேசிய ரீதி/வில் Urůyonvgpg Sédor *ச்தை தேசிய உணவுப் பொருள் சத்தைப் படுத்தும் மேற் l7്ഞഖ മഞuത மாற்றப்படுத்தல் வேண்டும். தலைமைக் கீசரியாலயத்தை யாழ்ப்பாணத்திலும் கிளை ஸ்தாபனங்களை தேவைப்படுமிடங்களிலும் ஆரம்பிக்க வேண்டும்; ஏனைய சந் தைப் படுத்தும் சபைகள் போல அமைதல் வேண்டும்" - என்று ப77ாட்டி எழுதியுள்ள தனையும் நினைவு கூரலாம்.
16.1169-ல் பிரதமர் டட்லி சேனநாயகர அவர்கள் உணவு கட்டுறவு மந்திரி பண்ட சகிதம் காங்கேசன்துறை - துறைமுகக் சீட்டிடத்துக்கு அத்திவாரக்கல் நாட்ட வந்த விஜயத்தின் போது சமாசத்திற்கும் வருகை தந்த சமயம் அவருக்கு அளிக்கப்பட்ட மனுவில்,
சென்ற வருடம் 180 லட்சம் ரூபா பெற மதியான வெண்கா மச்தை சேமிக்கற்கரத முன்பு இக் கியாவிலிருந்து இறக்கு மதியான கூடு முழுவதும் இச்சமா சத்தின் முயற்சியால் தற் போது உள்ளூரிலே உற்பக் கியாக்கப்பட்டு இந்திய இறக்குமதி முற்றாக நிற்பாட்டப்பட்டுள்ளது. 1966-ம் ஆண்டு 2620 அக் சீர் மிளகாய் கொள்கனவ செய்து தென்னிலங்கைக்கு கினுப் பப்பட்டது. மிளகாய் சிறக்குமதிக் கட்டுப்பாடு வந்தமையால் 300 വീഴ്ച മഞ്ഞു. இடப்பரப்புக் கூடியுள்ளது. 3 லட்சம் 99ா பெறுமதியான வாழைப்பழம் இலங்கையின் மருத்து வ னைகட்கு எமது சமச சம் வினியோகித்துள்ளது. பெருமரை ി 6, 8 69. உருளைக் கிழங்கு உற்பத்தியை மேலும் பெருக் குவதற்கு எம்மிடையே வசதியும் ஆர்வமுண்டு. விை 2.(a, の"** 2”ッa scのCoaの இடை 4றாக விருப்பது வருந்தர் தக்கது" "
ன்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு இராப் போசன விருந்தின் போதும் தலைவர் சிவஞானம் அவர்களால் இது விஷயம் மேலும் விளக்கப்பட்டதும் நினைவு கூரத்தக்கது,

Page 141
43
− 27.7.69-ல் சமாசக் காரியதரிசி து. கணேஸ் அவர்கள் யப் பானில் நடந்ததொரு சர்வதேச மகா நாட்டிற்குச் சென்று திரும்பி அங்கு விசேடமாகப் பயின்ற விஜயங்களை எமது சமா சத்திலும் நடைமுறைப்படுத்த உதவினார். சமாசத்தின் நடை முறைகள் மிகவும் திருப்திகரமாக இருந்தமையால் நா. த. சிவ ஞானம், இ. பி. இராசையா உள்ளிட்ட அனைத்து அதிகார சபை அங்கத்தவர்களும் 8 8.70-ல் நடந்த பொதுக் கூட்டத்தில் என்றுமில்லாதவாறு போட்டியின்றித் தெரிவாகினர்.
1971 காலபோகத்தில் மாத்திரம் 30 ஆயிரம் அந்தர் வெண்காயத்தை G. W. E. கொழும்பிற்கும் மிகுதி 15 ஆயிரம் அந்தர் வெண்காயத்தை லொறிகள் மூலம் இலங்கையின் ஏனைய பாகங்கட்ரும் அனுப்பியது. 16 ஆயிரம் அந்தர் மிளகாய் CW ே ஊடாக விற்றது. இது இலங்கையின் மிளகாய்த் தேவையின் 50% <鸟@LP,
இதனையடுத்த காலப்பகுதியில் பாராளுமன்றம் மாறிய போது சமாசம் இலாபகரமாகவும் தமது தொழில்களை விஸ் தரித்தும் யாழ் . விவசாயி பொரு ளா தா ர் பல த் தி ல் வேகமாக வளர்ந்து வருவது பிடித்தமாயில்லாத காரியமாக அா சாங்கத்தின் மேலிடத்திலுள்ள சிலரால் கருதப்பட்டது இதே காலத் கில் தென்னிலங்கையில் ஆரம்பித்து நடத்தப்பட்டு வந்த அகில இலங்கைச் சந்தைப்படுத்தும் சம்மேளனம் (மாக்பெட் ag fT LI F5 t fp fir 46 ந டை பெறா த நிலை பில் த ஸ் ளா டி யது, அதற்கு மிண்டு கொடுக்க எமது சமாசத்தைச் சுவீகரிக்க மறைமுகமாக நடைபெறும் முயற்சி அறிய நேரிட்டது. மேலி டத்தின் கட்டளைப்படி யாழ் அரசாங்க செயலகத்தில் 21.10.71-ல் யாழ் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களையெல்லாம் கூட்டி
என் டி. ஏ பிசி சமாசம் அவசியந்தானா அது செய்யும் காரி பங்களைப் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் செய்த லென்ன?
என்பது பற்றிய ஆலோசனை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் காசுப்பயிர்களான உருளைக் கிழங்கு, வெண் காயம் மிளகாய்ச் செய்கைகளை அபிவிருத்தி செய்வற்கும் யாழ் - உற்பத்தியை தேவை நோக்கி மட்டுப்படுத்திச் சந்தைப் படுத்துவதற்கும் சமாசம் மிக அவசியம் தேவை
என எல்லாச் சங்கங்களும் ஏகோபித்து ஒரே குரலில் வற்
Iglsat.

49
''ʻ V0eroVdb 6?ga u- ô désy garav u8vufapuvé GPa aè) 4u AwooFa (ii கம் அனுமரிக்க வேண்ஒழ் W
என்ற பிரேரணை ஏகமனதாகத் தீர்மானித்து தொடர்ந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. WM
அடுத்து சமாசத்தில் நடத்த கூட்டத்தில் சிரேஷ்ட உதவி யாணையாளர் க. சி. பொன்னுத்துரை அவர்களும் சமுகமா பிருந்த போது:
"ஆமாறு:சாமாறு சந்தியில் நிற்கிறோம் ஆளுங்கட்சி எம்.பி.க் களை அணுகுக தலைவர் விரைந்து தொழிற்படுக"
என அங்கதீசுவர் சிலரால் வற்புறுத்தப்பட்டது. தொடர்ந்து மனுக்கள் அனுப்பப்பட்டன. அப்போ இருந்த யாழ் - எம்பீக் களைச் சமா சக்கிற்கு அழைத்து நடைமுறைகள் விளக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டன. யாழ் கூட்டுறவியக்கம் நாளது வரை அரசியல்கலப்பில்லாது நடைபெறுவதும் தெளிவாக்கப்பட்டது. * எனினும் கயிறு இறுதிக் கொண்டு வருவது அறியப்பட்டது. கொடர்ந்து 21 72-ல் தலைவர் நா. த. சிவஞானம், காரிய தரிசி து. கணேஷ் இ பொ. குமாரசாமி, க. இ குமாரசாமி, கதிரவேலு ச. த. எனும் அதிகாா சபை அங்கத்தவர்கள் யாழ் எம். பி. க்கள் சகி கம், குமாரசூரியர் மந்திரியாருடனும், மந் திரியார் இலங்கரத்தினா அவர்களை அவர் காரியாலயத்தில் பேட்டி கண்டு பேசப்பட்டது.
சமாசத்தினைச் சுவீகரிக்க வேண்டாம். 2. விதையுருளைக் கிழங்கு 800 - 1000 தொல் இறக்குமதி 3. நீரிறைக்கும் இயந்திரங்கள் இறக்குமதி, * நாலு லொறிகள் வாங்க உத்தரவு 9 - 0 ങ്ങ് കെ)?pരള செற்றுக்கள் நடத்த அனுமதி என்பன
கலந்து பேசப்பட்டு உத்தரவு கிடைத்தன: சமாசத்திற்கு முன்னாலும் செர் மாதெ(கவிலும் நடத்தி வந்த பெற்றோல் நிலையங்கள் இலாபகரமாக இயங்கின. முன்னர் சுன்னாகத்தில் நடத்திய அரிசியாலையையும் சீர் செய்து திருப் திகரமாக நடந்தது. யாழ் கூட்டுறவுச் சங்கங்கட்கு லொறி மூலம் அரிசி வினியோகிக்கப்பட்டன. பழம் பதனிடும் தொழிற் Tலைக்கான கிட்டம் வகுக்கப்பட்டு ஆரம்ப முயற்சிகன் தொட கின விளைவு காலத்தில் சந்தைப்படுத்துவது போக மேலதிக மான விளைவுகளைச் சமாசத்திலும் சேமித்தற்கான . முன்.ே திட்டமிட்டபடி சமாசத்தின் பின் பகுதியில் வாங்கிய காணி

Page 142
{ }
* 4 லட்சம் ரூபா திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட களஞ்சிய சால்ை வேலைகள் துரிதமாக நடைபெற்றுப்பூர்த்தியடைந்தன. தேவையான நீரிறைக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்தத னோடு உதிசிப்பாகங்ாளும் கொள்வனவு செய்யப்பட்டு இயந்திர சாதன திருத்தப்பிரிவும் ஆரம்பமானது.
31 1272-ல் யாழ்.விவசாயப் பகுதி உதவியாணையாளர" யிருந்த மாணிக்கவாசகர் அவர்கள் g_参穿°1阿° r†”9uuff 4s aler ளன் போடு செயலாற்றிய பெரிடிஈராயிருந் கார் . அவரது வழிகாட் டல்களும் சமாசத்திற்குப் பேருதவி புரிந்து அவரால் எழுதப் مسجلا مسا لما
" நாட்டிற்கு நலந்த ருவன" எனும் நூல் 5000 பிரதிகள் சமாசம் தன் செலவில் அச்சடித்து சிங்கத்துவ சங்கங்கள் மூலம் தேவையான விவசாயிகட்கு இை வசமாக வினியோகிக்கப்பட்டன. இந்நூலில் யாழ் - விவசாயச் செய்கையும், அத்தனை பயிர் வகைகள் பற்றிய செய்முறைகள் "ாவும் விபரிக்கப்பட்டிருந்தமையால் இது யாழ்.விவசாயிகட்கு ஓர் வரப்பிரசாதமான நூலாக அமைந்திருந்தது.
அகில இலங்கை சந்தைப்படுத்தும் சம்மேளனத்திற்காக எது சமாசத்தைச் சுவீகரிக்கும் முயற்சி மீண்டும் இர சியமாகத் திட்டமிடப்படுவதறிந்தோம். மோக்பெட் டைமூடு வதா? அல்லது அது நடைபெற வேண்டுமானால் என் டி ஏ பிசி சமாசத்தைச் சுவீசரிப்பதா? என்ற அளவிற்குச் சென்று விட்ட தறிந்து 26.12 72-ல் கூட்டுறவு மந்திரியார் இலங்கர்த்தினா அவர்ல் புளை தலைவர் உள்ளிட்ட குழு முன்னர் போல் வேண் டியவர்களுடன் பேட்டி கண்டு மனுவும் சமாப்பித்தோம். திருப்தி கரமாயில்லை. மறு நாள் குமாரசூரியரைச் சந்தித்த போது" "சமா சக் கையிருப்புக்களைக கிளைகள் பல வற்றிலும் பரவலாக வைத் திருக்கும் ஏற்பாடுகளை விரைந்து செய்வது நல்லது" - எனக் குறிப்பாகப் புத் திமதி கூறினார். பிரதான உத்தியோகத்தாா யிருந்த மாக்பெட் மானே சர் இலங்கரத்கினா அவர்கட்கு மிக வும் வேண்டியதொருவராக விருந்தார் - எனவும் அறிந்தோம்.
11.3.73- ல் நிதி மந்திரி என். எம். பெரரா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த போது அளிக்கப்பட்ட இராப் போசன விருத்தில், சமாசம் சம்பந்தமான கோரிக்கைகள் பல கோணங் களிலிருந்தும் பிரஸ்தாபிக்கப்பட்டன. எமது முயற்சிகள் மூன்று வருடங்கள் மாக்கிரமே தாக்குப் பிடிக்க முடிந்தது. திடீரெனச் சமாசம் சுவீகரிக்கப்பட்டு "மாக்பெட்" . உடனிணைக்கப்பட் டது இது யாழ் கூட்டுறவியக்கத்திற்கு பிரதானமாக யாழ்விவசாயிகடகுச் செய்த தலையடியாகும். எமது முயற்சிகளெல் லாம் பயனளறுப் போன நிலையில் யாழ் . விவசாயி அரசியலா 63)ாத்திட்டும் நிலையேற்பட்டது.

Si
தேவநாயகம் கூட்டுறவு விசாரணைச் சபை யாழ் - வந்த பொது சமாசத்தின் பிரதான அதிகார சபை அங்கத்தவர்கள் ஒருங்கு சேர்ந்தும் சில பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தனித் தீவி மனு சமர்ப்பித்தும் சாட்சியமளித்தன, கோப்பாய் விவ சாயிகள் சங்கம் சார்பில் யான் தனித்து நீண்டதொரு சாட்சிய யளித்தேன். நா. த. சிவஞானம் மொழி பெயர்ப்பாளராக உத வினார். தேவநாயகம் விசாரணைச் சபை நாம் கூறியவற்றை f9457 sa toir 3. ஆராய்ந்து
S LTLTS tYS SccSELS M MEEMLALTTL SLL LE LELLTS TtTTLcc0LtLTSTtT0T EL கூட்டுறவுச் சங்கங்களிடம் ஒப்படைக்க வேண்டும் "
எனச் சிபார்சு செய்தது. அச்சிபார்கப்படி செய்யப்படவில்லை அரசியல் சூழ்நிலைகள் வடக்கை வாழவிடாது நசுக்கும் நோக் கில் தொடங்கிய ஆரம்ப நிகழ்ச்சிகளிலிதுவுமொன்று எனக் கருதி மனம் வே நம் நிலை யாழ். விவசாயிகளினிடையோ ஆரம்ப மசனது.
பின்னர் சில காலத்தால்.தேவநாயகம் சிபார்சுப்படி எமது சமாசத்தை தற்போதைய பெறுமதி கணக்கிவிட்டுக் கொடுக்கும் ஒழுங்கு ஆலோசனையிலிருப்பதாக அறிந்தோம் எங்களிடம் பலாக்காரமாசப் பறித்தெடுத்து விட்ா, மீண்டு எங்கட்கு விலை பேசித்தரும் ஒழுங்கு ஒப்ப முடியாததென உணர்ந்தோம்.
தற்போது வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு ஆரம்ப" மாகி சுமூகமானதொரு நிலை தென்படுவதால், தேவதாயகம் விசாரனைச் சபை சிபார் சையொட்டி எமது கேர்ரிக்கைகளை நிதர்சனமாகக் கேட்பதற்கான கட்டம் தோன்றியுள்ளது. சமா? சம் சுவீகரிக்கப்பட்டு 17 வருடங்கள் வரை சென்று விட்டது" முன்னோடிகளாயிருந்த தலைவர் உட்படப் பல அதிகார சபை யங்கத்தவர்கள்'மறைந்து விட்டார்கள். இருப்பவர் சிலரும் வயோ திட நிலையில் சக்தியற்றவர் ஒளாயுள்ளர். ”எவர் காங்கே என்று தொடர்பு கொள்ள முடியாத விபரமறிய முடியாத நிலையுள் ளது. எது எப்படியிருந்தாலும் சமாசத்தோடு கடைசிக் காலத் தில் தொடர்புடையவனாயிருந்தவன் என்ற வகையில் வடக்குகிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சிற்கும் கூட்டுறவானையாள ருக்கும், மனுச் செய்து, பிாதிகளை உள்ளிட்ட உத்தியோகத் தீர் கட்கும், சம்பந்தப்பட்ட கூட்டுறவியக்கத்தோடு தொடர்புடைய உதவிகோரக் கூடியவர்கட்கும் என்னால் 16.2.90-ல் அனுப்பட்ட மனுவில், சமாசம் சம்பந்தப்பட்ட விபரங்கள் ஓரளவு கூறப்பட்டு

Page 143
S2.
") தேவதாயகம் விசாரணைச் சபை சிபார் சுப்படி என், ** சமாசத்தை மீண்டும் யாழ் - விவசாயிகள் சம்பத்  ̊,ழவுச் சங்கங்களிடம் ஒப்படைக்கு Øጠ ûጋjö* سیار قه
2) /ேவேந்தமாகத் சுவீகரித்து கிரிக்குச் போது இருந்த 4880) Gu ze9?guycior sy 65 s (nyeiven - svaz) és audio 64 a és á a சின் பெறுமதியோடு பெற்றோல் நிலையம், கன்னாகம் ♔/ീധ0ഞയേ ഉള്ളf', * mの7勢an4d/b "göt?奉 ? *々の4 குமாறும்
3) '97 திகாரமாகப் பறித்தெடுத்த காலத்திலிருந்து நாளது *0 விவசாயிகள் கூ. சங்கங்கன் சார்பில் சில நஷ்ட ஈடு கிடைக்கச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்:
என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனோடு அமையாது சூழ்நிலைகள் சரிவரும் போது உரியவர்களைப் பேட்டி கண்டு மேற் கொண்டு வேண்டியன செய்யவும் தீர்மானிக்கட் ட்டு ஆவன செய்யப்படுகின்றன.
இதனையடுக் து எமது மனுவின் பேரில், திருமலை அமைச் சிற்கு வருமாறு யாழ் கூட்டுறவு உதவியாணையாளர் திரு. நித் தியராஜ் அவர்கள் மூலம் அழைப்புக் கிடைத்தது. அப்போதைய இராணுவ பயங்கர நிலையம் பிரயான ச் சிக்சல்களும் மன விற் கொண்டு எனது உடல் நலக் குறைவு காரணமாக அவ்விடம் 6ኒታ ፪” முடியாமையை அறிவித்தேன்,
தொடர்ந்து 9.3.60 திரு. த. வேலாயுதபிள்ளை c CD அவர்கள் அமைச்சின் அறிவுறுத்தலின்படி வந்து எம்முடன் நீண்ட நேரம் கலந்துரையாடி விபரமான அறிக்கையொன்று தயாரித் துச் சென்றார். பின்
30. 8 90 905, 6, nj a s rrrrra t ur. e. அவர்களுடன் யாழ் விவசாயிக்கு வரப்பிரசாதமாயிருந்த என் டி ஏ பி சி சமாசத்தை 4ம் கூட்டுறவு மாகாண வங்கியையும் மீளப்பெற இயலுமான வரை முயற்சித்து ஆவன செய்யவும் - எனக்கேட்டேன். அவர் கேள்விப்படி நீத்தியராஜ் ACC) அவர்களைச் சந்தித்து, விரி வானதொரு அறிக்கை தயாரித்து பா. உ அவர்கட்கும், கூட் டுறவாணையாளர் வேலாயுதபிள்ளை அவர்கட்கும் அனுப்பப் ul-L-67.

53
இரண்டு கிழமைகட்கு பின்னர் மீளத் தொடங்கப்படவுள்ள விவசாய சமாசத்திற்கு என்னைத் தலைவராக்க திரு. சித்திய ராஜ் கூ. உ. ஆணையாளர் மூலம் கேட்ட போது எனது உடன் லக்குறைவு காரணமாக மன்னிக்கும்படியும் வேறு பொருத்த மானதொரு பெயரைத் தெரிந்து அவர் சம்மதம் பெற்று அனுப் பும்படியும் வற்புறுத்தியும் ஆலோசனை கூறி இரண்டு 9uapp d Muar rits GsFůIG956r.
சில நாட்களின் பின் முன்னையூ , சாச்ப்பணியாளராக விருந்த திரு. செல்வரக்கினம் அவர்ச்ள் ள்ள்னிடம் வந்து சமா சம்சம்பந்தமான குறிப்புச்சளும் ஆலோசனைசளும் பெற்றுச் ஒன்றார். மீள்வும் ஒாக' முறை வந்து கலந்தாலோசிக் சார் : தற்போது குறிக்க ச்மாசம் அகே இடக்கின் முன் பசிபில் மீள உருப்பெற்று நடைபெறக் கொடங்கியுள்ள க மகிழ்ச்சிக் குரிய கொன்றாக் அரசு இழந்த அக்கள்ைiம் பெற்று பாழ் விவசாயியின் பொருளாதாரபலத்திற்கு உறுதுணையாக விளம் குமென்பது எமத கிட மான நம்பிக்கை,
நல்லவர்கள் நல்லபம் கொடங்கி நல்லபடி நடச்தியன இடை பசில் நசுங் சண்டாலும் சீள உருப்பெற்று நல்லபடி செய (a°ơ ở p” đỏ - sy cắ ty & 8 & 4? (31.7.94)
up وه اs 5 g, or r a நி '16.5,96-dه سـ ாாட்சியிலிருந்து கிரும்பு ம் போது சமாசத்தைப் பரர்வை யிட்டேன். அண்மைக் காலம் குண்டடிகளால் ழேக கொண்டு சேதமில்லா கிருந்தது கண்டு உவகையடைந்சேன், மேல் விசாரிக்க போது சமாசம் மற்ாாக ஒப்படைக்காதநில்ை யம். மீண்டும் எடுக்கம் முயற்சியும் நடைபெறுவதாக அறிந் தேன். மேலும் விபரம் நேரில் விசா ரித் தறிந்த #u முன்னைா தொடர்புகளை ஈாபகப்படுத்தி, எமத சமாசத்தை யும் வங்கியையும் கிருப்பிக் தாமாறு கூட் நிறவானையாளர் திாகமலை ஊடாக அமைச்சிற்கம் சுட்டுறவானையாளாகக்கும் புனர் வாழ்வு அசிகாரசபை உள்ளிட்டோருக்கும் 1, 297-ல் மனுச் செய்யப்பட்டுள்ளக துெ பற்றி மற்றும் தொடர்படைய, சுங் கங்களும் முறையிட்டுள்ள தாச அறிகிறேன். சமாசமும் சு. மாகா ண வங்கியும் மீளப் பெற்றாலே தான் பாம்ப்பாணத் சின் பொரு ளாகாாம் - விசேடமாக விவசாயிகளின் பொருளாதாரம் புனர் வாழ்வு . பனரமைப்பு மீள டி ரு ப் பெறும். அண்மைக்கால தேர்தலையொட்டி வரவிருக்கும் அபேட்சகர் சளிடமும் கட்சித ளிடமும் இது சம்பந்தமாக நினைவூட்டி விமோசனம் தேடுவது கூட்டுறவாளர்களதும் குறித்த சங்கங்களதும் தலையாய சு. tio Lu duitéžb. • v ' * r

Page 144
5,
s
கோப்பாய் வடக்கு சிகறெற் புகையிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்
1947 arabi i së Avar urë. adaja Fraluftar ditët us ஏாக மலையாளம் புகையிலை இருந்து வந்தது. யாழ்ப்பாணத் நில் செம்மண் உள்ள தரைகளில் 1200 ஏக்கரி வரை குறித்த புகையிலை செய்து மலையாளத்துக்கு ஏற்றுமதியானது 1947-ல் ஏற்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தப்படி மலையாளம் புகை யிலை ஏற்றுமதி பிரதி வருடமும் படிப்படியாகக் குறைக்கப் பட்டு நாளடைவில் முற்றாக நிறுத்தும் ஒழுங்குண்டானது அதே காலத்தில் இலங்கையிலிருந்து இந்தி பாவிற்கு ஏற்றுமதி செய்யும் புகையிலையின் பெறுமதி ஒரு கோடி ரூபா, இந்தியா விலி குத்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் சிகரெற் புகை யிலை பின் பெறுமதி அதனிலும் கூடியது. குறித்த ஏற்றுமதி LTTLSHH LLL LLLLLLTLLLLLTLLTTSAS SS T LcCL tttO TTS S TTTTOTTTT0LTTEEL தைச் சீர்செய்து சமாளிக்கும் நோக்கமாக யாழ்ப்பாணம் விவ EcLS LTtETTz LS SLELc TTTLEEL TLLSSLELTYYTTLLLL 0000Se செய்யப்பட்ட சிகறெற் புகையிலை நற்பலன் தத்தது. அந்நியச் செலாவணியை மிச்சம்பிடிக்க உந்தப்பட்ட அரசாங்கமும் இலங் கையில் 3000 ஏக்கரில் சிகறெற் புகையிலைச் செய்கையை ஆரம்பிக்கத் திட்டமிட்டது. அதே திட்டத்தில் யாழ்ப்பாணத் தில் மலையாளம் புகையிலை செய்து 1200 ஏக்கரிலும் சிகறெற் புகையிலை செய்ய ஒதுக்கப்பட்டது. யாழ்ப்பானத்தில் பல இடங்களிலும் சிகநெற் புகையிலை உற்பத்தியாளர் கட்டுறவுச்

****asah alavorm 'இசியாரின் தூண்டுதலால் vaid Qar சிகறெற் Чo-deav sдuеRaurom al ۷۰ - ماشه சிறவுச் சங்கம் 08-09. 夢創@ ஆரம்பமானது,
**oጫ'ፅ ፡ “. ጭ. (of art?
“Jedova . வெ. சுப்பிரமணியது ഭ0fig. “ evedarevive. ഭ്രമരf , , சி. சிம்பத்தர்
Anfavora, Ulars திருவாளர்கள் Ajo Vasravulà - Degunraoia, 6. *Amesur, Jawi. fairly afraer, . பொன் னையா என்ற தெரிவாகித் செயலாற்றியது. l8 Out?
கைக்கு உறுதி P4-25s. ‘G8944 uʼyuu ʼ.G Je 3 போறணைகள் கிட்டி ՎԱՄ՛ւծւյ48aն studillar. to விருந்து செய்கை '4uparsa «ጫt¢ , 1957-áb syriadave !@4。
lpതങ്ങ7&് 2 ، ܡ Vovcu as ' *4y &oas. - 60 சித்த புகையிலை . 214488 9ത്.
7èaovavğ 4 *6736/50 ஆனது. போறனை till- 1 a வ9டத் தவணையில் * மத்தியூ *ாலக் கடனும் செய்கைக்கா esgy&au arrat *Sl - gofach i gyfr
னே? புகையில் விற்ற காவிலி ந்து பிரதி வருடமும் குறுகிய od sai சித்தெடுக்கப்ப பெரும்பாலும் மணல்

Page 145
56.
. 1957-ல் ஏற்பட்ட பெரு மழைபஈல் யாழ்ப்பரணத்துதாற்று மேடைகள் பழுதான போது தென்னிலங்கையிலிருந்து நாற்றுக் *ள் தருவிக்கப்பட்டன. புகையிலை 31 க்கும் காலத்திலும் பெருமழை பெய்தது. இதனாலும் உலர் க்திய புகையிலையின் கரம் குறைவு ஏற்பட்டு விலை வீழ்ச்சியும் உண்டானது. இது காரணமாகச் சமாசம் தலையிட்டு அவ் வருடக் கறுகிய காலக் சீடன் கழிக்கப்படவில்லை. தொடர்ந்த முயற்சியால் புகையிலை பின் விலையும் 25% ஆல் ஃ கப்பட்டது . ዘ ;” ፡hነ',' wor 6ችእ፡ ጳፏፋዕ இயங்கிய 12 சங்கங்கட்கு ஒதுக்கப்பட்ட 800 ஏக்கரில் எமது சங்கக்சிந்த் அ ஏக்க தரப்ப்ட்டது, சிகறெற் புகையில்ல உற் பத்தியாளாை ஊக்கப்படுத்த வேண்டியனவெல்லாம் அப்பேன் ஸ்தைக்கு அப்போது செய்து கெர்டுக்கப்பட்டன்
1960 காலப் பகுதியில் கோப்பrய் தெற்கு அங்கத்தி வ? பிரிந்து கல்வியங்காட்டில் பேசறணைகள் கட்டிப் புறம்பாக நீட்க்கினர் எமது சங்கத்திற்கு த. சிவஞர்ண்ம் அவர்கள் காரிய தரிசியானார். வடபகுதி விவசாய விஸ்தரிப்பு உக்கியோகத்கர் 'ਸ਼ਾn ਲੈ ਜr, கூட்டுறவு உதவி ஆணையாளர் லெ கட் ார். எஸ். மனுவேற்பிள்ளை எ. ஐ. ரி. என்போர் சங்கங் ஒன, மேற்பார்வை செய்து வழிந1. த்தினர்.
1963-ல் நிர்வாக சபையில் அ. சங்கரப்பிள்ளை அவர் கள் தலைவராகவும், வே. செல் வரக்கினம் காரிய அரிசியாகவும், செ. தம்பிராசா தனாதிகாரியாகவும் தெரிவு செய்யப்பட்டு நன்கு செயற்பட்டது.
1965 காலப் பகுதியில் வெளிநாட்டு இறக்கு மகியைக் கட் டுப்படுக்கி உள்ளுரில் மிளகாய், வெண்காயச் செய்கைகளை அரசூக்கியது. எர்ன்டிஏ பிசி சம்ாச் மும் வேண்டியன செய்தமை யால் விவச்ாயிகள்* பிரதானமாக மேட்டுநில விவசாயிகள் வெண்க்ாயம், மிள்காய்ச் செய்கையில் நாட்டம் கொண்டு சிக றெற் கையில்லைச் செய்க்கையைப் படிப்படியாகக் க்றிைத்தனர். செம்மண் கரையில் முதலில் "கைவிடப்பட்டு மணல் வயல்களை அண்டிய இடத்திலுள்ள சங்கங்கள் தொழிற்பட்டன. கடிைசி யாகச் செய்யப்பட்ட அராலி சி. பு:ச,காணிகளில் பம்ப்ாய் வெண் கர்யச் செய்கையில் அதிக லாபம்" காணப்பட்டமையால் அங் கும் புற்றாகக் கைவிடப்பட்டது.
குறித்த கோப்பாய் 5. به.. يا . காணி சங்கம் செயலிழர்
ததால் கோப்பாய் ஸ்ரார் விழையாட்டுக்கழகத்துக்கு, நீண்ட காலக் குத்த கைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த விளை,

57
LLLTTALTLTMTTL S EES LGLLLLTETSTT MSTTLTLEELEL TL0LLaaa TMMMTY யாடிேடமாகப் பாவித்து வருகிறது. எனினும் குறித்த சிகறெம் போறணைகள் இடித்தழிக்கப்படாத நிலையில் இன்றும் உண்டு சிங்கத்தின் அனுமதியுடன் இவற்றையிடித்து எல்லை மதில் கட் ம்ெ ஆலோசனையிருப்பதாக அறிய முடிகிறது.
எது எப்படியிருந்த போதிலும் மலையாளம் புகையிலை ஏற்றுமதி முற்றாகத் தடை செய்யப்பட்டு விவசாயியின் பொரு ளாதாரம் படுகுழியில் வீழ்ந்து தத்தளித்த வேளையில் கெறெற் புகையிலைச் செய்கை ஒரளவு கைகொடுத்து 20 வருடங்கள் வரை வைத் திருந்து த னை விவசாயிகள் என்றும் மறக்க (P4 älf H. 2590-سیس:05ی۔

Page 146
5
யாழ்.சிகறெற் புகையிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
LETTGaTT TTT YLLLLL LLLLLLTT S LL0 LTT LCCSMLELTTTZS S TY சோனம் புகையிலை ஏற்றுமதி 1950 காலப்பகுதியில் முற்றாகத் துண்டிக்கப்பட்ட போது மலையாளம் புகையிலை விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தார், சம்பந்தப்பட்ட விவசாயிகள் தொடர்பு டைய வியாபாரிகள் என்போர்க்கு பெரும் நெருக்கடியான நிலை மையை உண்டாக்கியது. அரசுக்கும் கிடைத்த வெளிநாட்ச்ே செலாவணிப் பாதிப்பும் ஏர் பட்டது.
இதே நேரத்தில் விவசாயத்தில் ஊக்கமுடைய முன்னோ . களும் யாழ் விவசாயப் பகுதி உத்தியோகத்தர்களுக் ஒன்று கூடி யோசித்து யாழ் சவாத்தியத்திற்கு ஏற்றதான சிகறெற் புகை யிலைச் செய்கையில் நாட்டங் கொண்டனர். அரசும் அத்திய நாட்டுச் செலாவணியை மிச்சம் சிடிக்க நாட்டங் கொண்டு ஆரம்ப நடவடிக்கைகள் எடுத்து யாழ்ப்பாணத்தில் தொடங்கிய பரீட்சார்த்த செய்கைகள் வெற்றியளித்தன. யசழ் விவசாய அதி பரா யிருந்த சி. கனகரத்தினம், கூட்டுறவுதவியானையாளர் வெ. நடராசா, யாழ் - அரசாங்க அதிபர் பூரீகாந்தா போன்ற மேலுத்தியோ கர்தர்களும் விவசாயிகள் சங்கங்களும் ஒன்று கூடி யாராய்ந்தனர். யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை, வேம்பிராய். கோப்பாய், நீர்வேலி, உடு சில், சங்கானை, உதம்பராய் முதலிய இடங்களிலும் பரீட்சார்த்தமாகச் செய்வித்தனர். மேலும் இவ் வி டங்களில் இலங்கை சிகரெற் புகையிலைக் கொம்பனியார் உத வியுடன் சிகறேற் புகையிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்

59
YMMk TT YSGtLcAtGGLLSJY SLLSLLLLYCL LYL TT STTTS LT0 LGTS MAG TLTLLTGAT Att 00LTTLaL 0zS0TTLLLLLTL Y S AAT0LY சிேஈர், சிகரெத் தாழ்து மேடைகள் ஆங்காங்கே போடப்பட்டின YkL0 LLTT0LSLS SSSLTTTTtY MTTLL LLLLLLLALSLaLLG S S LLLL00LA0LLLL TTLLAaaaS STe TYEEaa LMLELTLLt LTELLLLLLL LLLLLLTTSLaaALY LYY TeSTzLM TLTk LLL LLLGGLGaLSsYS LSLLLLTLLLLGGLaLLS S tL00L0TSLTLL S SEEL வதையும் தெல்லிப்பளையில் கொம்பனியார் வாங்கினார். 1955-59 LLkLLaTLTTtT YSTG LL LMLT ttt LLLLLLLLSMTT TSE TcSLSL L TL0LTLTS '7ø ásé Eg) e. þSø séss agrc:.g. wa ·
TTTTTLLSMT TTL TLM SSLLLTTTL TLLLLLLL LLLLt MT0LLS SLLLL0 EETTLLTTS TSLGT ES c T LELGTtLTL0LLSTTTT LLAJ வேண்டியிருந்ததாலும் ஒரு முகமாக முறையிட்டால் எளிதில் பயன் பெறலாமென எண் ணியதாலும், விசேடமாக தெல்லிப்பளை சிக ழெற் புகையிலை அங்கத் தலைவர் வ. சுப்பிரமணியம், காரிய 4f4” ♦ alw cyn 46 g? gais gái a dŵr ar ddiw (guar ar gy (you já'w roi) 10.3.55-dō சில்லாகம் ஆங்கிலபாடசாலையில் ஏழு சங்கங்களின் பிரதிநிதி *பிரம் கூடி கலத்து பேசி, ஒரு சமாசம் நிறுவுதல் நல்லதென்ற முடி பிற்கு வந்தனர். பொதுவாக அப்போதிருந்த கஷ்டங்களை முறையிடுவதற்கு ஒர் தற்காலிக சபையும் தெரிவு செய்யப்பட்டது இதேவேளை சங்கங்கட்குத் தேவையான கடன்கள் முழுவதும் கிலங்கைப் புகையிலைக் கொம்பனியசரே கொடுத்து முதல் புகை யிலை கொடுத்தவுடன் உரிய கடன் முழுவதும் கழித்தெழுதப்பட் டன. மேலும் கொம்பனியார் தீர்மானிக்கும் விலைக்கே புை சிலை கொரிக்க வேண்டிய நிர்ப்பந்தமுமிருந்தது. •
uuvoTğ a Gogo6y ég Paavat oso masi uLu 17 617 ở as ar fuwu awavu š6io 9.6.56-ல் ஏழு சங்கங்களின் பிரதி நிதிகளும் கூடினர். ஆனை யாளர் வெ. நடராசா பிரதி நிதிகளை வரவேற்று, சம்ாசமாக இயங்கினால் உண்டாக்கக்கூடிய சாதகமான நிலைமைகளை விளக் கினார் கலந்துரையாடல்களின் பின் உபவிதிகளும் நடைமுறைப் பிராணங்களும் ஆக்குவதற்காக வ. சுப்பிரமணியம் < தெல்லிப் பளை, க. இ. குமாரசாமி - கோப்பாய், பொ. கோவிந்தசாமி - கூட் (?ரவுப் பரிசோதகர், கொண்ட உபகுழுவும் தெரிவானது 48,56-ல் TLLLLLLL GG LLLLLTT LLLLLTe T M MLML L MLML T SLLtT TAA TTS JTLS E CHJCA CL EE0LTT TTTT TTTGL LLL LLLL00 ESLYLLTLTTt 0SE GGLLLTLLL AALL 0LTTL SLGaTSTATTTT0c CSTTLTT GTtE 0L0LLLLLL SLLtGGLG ATLS0SLtE LLLE
தலைவர் Av. a (j (9°o (108avaf°uu cö SQ4y «ü (9 tiu 4b) 4m 49, çy, M g dun aU Avvf காரியதரிசி AS. A og to a ir ar 7 uso ( 4 ir vi v 17 do y 607 a 7fo AP. 6) ( ) a &div (W) a 7.uku (7 9. (d) ôu o 7 (tu a
sigi ava a at Ganu us'an 3. F. wa Gasa si Saw ay
at Giv, fair av gjöfo (Snubfoo a uči , ,

Page 147
60
மேற்கொண்டே சங்கங்களின் எண்ணிக்கை 7 Googs 18 aus 4 d *4யதனால் 3.1156-ல் கூடிய GU rg á s ec- #ð
A.R. மனுவேற்பிள்ளை  ைபத்தைமேனி «AW. aw dibu8v 4Qv " 607a7 (f°asír68) 6Y? • (nuov 6oaf? d 6 a 665 as - agфovarač
i Sanwawawuygði at 66
ar advouri *-Cove- 9 Gw â 604 ar awyr gr a நிர்வாக சபையாக சிஸ்ரரி . سالانه قه
', 'J - 9. കര அங்கத்தவர்கள் அறிய வேண்டிய புை 4சிலை ந1ற்று ശതL u0Lഭ uമഞ്ഞaഴ് நரிகை உரமிடல் உலர் *ல் சம்பந்தமாய் கைக்கொள்ள வேண்டிய முறைகள், , 9 4சிகையிலையைத் தரம் பிரித்தல் முதலான விபரமடங்கிய, சபா நாகன் ' ? ':' yഖ്ബ 67 3000 قاع وفي علمهره 40. سلمه لسنة 9 ماي சிசதிகள் அச்சிட்டு அங்கத்தவர்களுட்கு வினியோகிக்கப்பட்டன சிசிட்ட சிரதிகள் முடிந்தமையால் அங்கத்தவர் கேள்விக் கிசைத்து ?-♔ 9തnuമ * هغهPله مشران -ا . Go رهyره چه فaله هر தொழிற்பிரிவித் ണിuf:) ഞ வெளியிட்ட "சிகரெற் பகையிலை உண்ண LV Girafo *94த்துவதற்கோர் வழிகா . எனும் பிசகி போதிய ரா ് ugg :44, மூலம் அங்கத்தவர்களுகுக் கொடு . *մաւ։ւ-6ց,
ፊ9 , ሐዋ. ፏ9 ീർ09 ീധരfLfa; a = ; பெறுவதில் சில ***്ക് സ്കെu: തൃശu * ட்றேவு மாகாண வங்கியிடமிருந்து சங்கங்கள் கடன் பெற்று அங்கத்தவர்கட்கும் ികരcu:4879 ஒழுங்குகளைச் சமரசம் செய்தது. ά φgνώ ο σώ கிருமிதா சினி *** -o îắ Svav Sjöss es roa, சிறகுகள் என்பன பெறவும் இலகுவான வழிவகைகள் செய்யப்பட்டன. 1768 فرع نفي 17 (بماor ( وينو ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கரில் 800 ஏக்கரிலே தரன் ểéz tờáưởud’ -♔ ♔9ഴ്ച 89ങ്ങ് ഗേ? ജ്ഞ ***് കെduu:Lമ്മ. കഴം, கமும் ஒவ்வொரு *ங்கங்கட்கும் உலர்த்துவதற்கான o Y 3G7Fáfá es eAQ/ 6aö7 qga ozuv பயிற்சியாளர்களை 47மாகவே நியமித்தனர். âề&g வகையில் 1958. *சிப்பாணத்தில் 42 சங்கல் தொழிற்பட் t. A 交.
❖መጣ ¢”c9¢ ሠመ ፰ (!p് ക്. . . ര في موسم 3 في في مع தீர்களை வரவழைத்து வேண்டிய பயிற்சி வகுப்புக்கள் தேடத்தியது. பழைய பாரம்பரியமான விவசாய (9றைகளைக் கை சிட்டு புகை ീഞഖ ചുമ, 7 (Uർ9രുന്നു കfufa கூறும் புத்திகளைக் கேட்டி செயலாற்றினாலே தான் சிகரெற் புகையிலைச் ور زo0pه مى رس*1 مه செய்கையில் அதிக υου απ ύ 3λυφ φ η μν ο - 7 Ιοτέ σω7 σώ

6
குறித்தி பயிற்சி வரும்புகள் மூலம் வற்றுத்தி இந்தது. புகை LLTTS LLTLLLLLTTYS S TLTTLT S TTT S TLSLLLLELELL SSSi TTLTLLTT dadu araweru Passi; dauggi pegu uar Gupp data d9stu: LT TTTT LMLMLT MLTTTL0L LLLLLL LALALTLLLLLTTTT L0LTL L 000LL orga Gatà sarà. sésù umacàurau cp sapuup 446 yapa uoа60 SRedosade a-adjou yaosa Pana) jappaad - saradi திரம் கறுப்படித்து மிகக் குறையும் பொதுவாக வயல் வெளி ளை அண்டிய மணல் செறிந்த இடங்களில் வழமைப் பரிகாரம் LLLTTLJJT LLLTT TCLME SSSLTLLTLTLtLsTt STS00LS0 0 LEJtLLLL TLSLS இதனாலேயே மேட்டுநில விவசாயிகட்கே பயிற்சி வகுப்புக்கள் கூதேலாகத் தேவைப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி யாகும் புகையிலைக்கு நாலு ருபா இறக்குமதி வரி விதிக்கப்பே வது போல உள்ளுர் உற்பத்திக்கும் விதிக்கப்படும் வரியை ரத்துச் செய்யுமாறும் உள்ளுர் உற்பத்திக்கு ஓரளவு விலையைக் கூட்டித் சீகுமாறும் கோரி ஒரளவு நன்மையும் பெறப்பட்டது.
S ELTTTttTTL LSLLLLLLLT STMT LLTTL0tTt tLLM aL LL சங்கங்கட்கு 4 வருடம் மாத்திரமே அரசாங்கம் நியமித்தது 4 வருடச் முடிந்த சங்கங்களின் மானேசர்கட்குப் போதிய பயிற்சி சமாசம் கொடுத்துச் தாமாகவே உலர்த்த நேரிட்டது
சிகறெற் புகையிலை தரப்படுத்தல் ஆரம்பத்தில் GasnáuGafai SLiLiiT TTTLTTL TTTGGGGGL0 zT T LLtLLt LEEcLLLaaaL0 TTTTL கப்பட்டது. அது திருப்தியில்லாதிருந்ததால் சமரசம் முறையிட்ே தெல்லிப்பனையில் சி.சி சி நிலையம் நிறுவப்பட்டு வங்கத்தவத்தவர் முன்னிலையில் தரம் பிசிக்கப்பட்டது. அதிலும் சில குறைபாடுகள் ஏற்பட்டசையால் நாளடைவில் சங்கங்களே தெரிவு செய்து"தரப்படுத் சிக் கொடுக்கும் முறை நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. சங்கங்களும் கூடி வேலைகளும் கூடியமையால் யாழ் - 3 ம் குறுக்குத் தெருவில் 4. 4. 57- ல் சா சக் காரியாலயம் திறக்கம் பட்திே சுப்பிரமணியம் அவர்கள் மனேச்சராகவும் நி ய ம ன பெற்றார். பொதுவாக மாலை வேளைகளிலும் விடுமுறை வேளை LLLTT TT00T TTLSttLLSLTTT S Y ttLALL0 JLGL 0LTTL0 G LTTT0L0L SL0LL LLL LcTSM0L0L0LLLLLT 00 EGLGTS L0L LLTLLLLLLL LLLL LLL LLTTL Lu a 48 af jøágy, As
1957•d) 6 učvg Qu (4 awangua dò Moa (A) og yambas Padau STELTTHLH TTLLqLLLL 0L0L LLLLLS LLLLLL0LLMLL TTLSLLA ASLTLLLCLL LLLLLTT களில் செய்த புகைசிவையும் பெரிதும் பாதிப்புக்குள்ள சீனது, யாழ் விவசாயிகள் தென்னிலங்கை விவசாயிகளிலும் பார்க்கக் சுதேலான லாபமடைவதனை அரசாங்கமும் மாற்றாந்தாய் மனப்

Page 148
62
பான்மையுடன் நோக்கியது. மற்றைய பொருட்களின் விலைகள் கூடி வாழ்க்கைச் செலவு கூடியமைக்கமைய சி. பு, விலையைக் TLTTLTT GLG TTS0G LS LLLLL TTTkeScTTT GLLLL LLLLLL TTktL செய்கை 1968 வரையில் கூடிக் கொண்டே வந்தது. தென்னிலங் கையில் மாண்ா வாரிச் செய்கைக்கும், ஆற்றுப் ப ம் க் கைகளை அடுத்த நிலங்களில் செய்கைக்கும், யாழ் விவசாயி சிணறு மூலம் நீாப் பாய்ச்சிச் செய்வதற்கும் இடையில் உற்பத்திச் செலவுகளி லும் ஏற்ற " இறக்கம் க ணப்பட்டது
27. 4, 69 መፅ நடந்த வருடாந்தக் கூட்டத்தில் saap6Ry 6u ff* ஆ சின்னத்துரை o var ao சிபு.ச. தலை avio
உபதலைவர் செ. பொன்னையா பச்சிலைப் பள்ளி , தலைவர் as ar fou sféo s. Is Sesaøsa að
தனரதிகாரி இ. வேலாயுதர் - கைதடி , , தலைவர்
உள்ளிட்ட நிர்வாக சபை சிறு மாற்றங்களுடன் செயலார் ரியது .
இதே கால்ப் பகுதியில் 1969 என்டி ஏசி சமாசம் யாழ். சலையாளக் புகையிலை செய்த கரைகளில் வெண்காயச் செய் கையை ஊக்கியது,
கால போகத்தில் ஆடி மாதத்தில் மாத்திரமே முதல் வருடங் களில் வெண் காயத்தைப் பயிரிட்டனர். தமி நாசினி வகைகள், உர்ப் பாவிப்பு என்பனவற்றினால் வருடத்தில் இரண்டு போகமும் வெண் காயம் செய்யப்பட்டது, மலையாளப் புகையிலை காசுப் பயிருக்கு சிகறெற் புகையிலை மாறி அந்த இடத்தை வெண்காயம் பிடித் தது காலா காலத்தில் மழை காலம் தவிர்ந்த மற்றைய மாதங்க ளில் தொடர்ந்து வெண்காயச் செய்கை நடை பெற்றது வெண் காயம் பட்ட டை கட்டிச் சேமித்தல், பிடி கட்டிச் சேமித்தல் முறை களும் அறிமுகப் படுத்தப் பட்டன. ஓரளவு மிளகாய்ச் செய்கை யும் கூடியக் காசுப் பயிரானது, இவற்றால் . விசேடமாகச் செம் மண் தரைகளில் சி. புகையிலைச் செய்கை படிப்ப டி யாக க் குறைந்தது. வயல் வெளியை அண்டிய அராலி, இளவாலை , இயக்கச்சி, வரணி, பனை போன்ற இடங்களில் சி. பு. செய்கை முன்னர் போல் தொடர்ந்தும் நடந்து கொண்டே வந்தது, மேலும் காசுப் பயிராக உருளைக் கிழங்குச் செய்கையும் ஆரம்பிக்கப் பட்டு பெரு வெற்றி கண்டதும், இதனால் முதலில் செக் மண் SGD) or & Grifogy dö ug ü ug Luar as do 4s6opgö y coas uso da 6 ar dò ao as கை விடப்பட்டன கடைசியாக இச்செய்கை நடை பெற்ற அராலிப் AATTTTS GGEEM TtTTLEcLTT TLALL YLGLTLLLLLLL S T LLS L00

63
LGT LLLLTLLLLLT LLLLTTTTT LLL SLLLLLLLTLCGML MT0L TeSLLGLaLLLL LLLTT TT TTTLL TT TLTTT LTLLTTT LLLLTYTTTLlLLtLLLSLLLL du a paD878 ch Gua d’œu di Gasawa abadir dus à 8 a l: 4°u'afd. áfar pS606awŮ var å aias di saque Savas uyitantagy.
1955 669ʼqt6 döv i970 6Qv6apo7 uu (7gi Gf?av4F(7 uPdisdi 46 (74st to பயிராகக் கை கொடுத்துதவியது. சிகறெற் புகையிலைச் செய் LTTLTTMMTMTTLLTLLS eLeeSkLTLTL LLEELLLL SLLLLLLLL sTLGGr TT YTTS C LL LLL TJ u da, GM7 éo. y. S SED av av då av. svjePovu Grafouvö, Shu@pawSesawar aD6ava7 tuo7677db 6?av. (sulot (78F (7, uuo7gjb 66P62v4s47uu algs 6)?aj u 6aaf°uÜu (? 07í சி. கனகரத்தினம், பு கை யிலை கிருஷிக போதனாசிரியர் சபா s74 div, A Gopy ufiosa vgasd Gum, Garodig 6 (o sauda ளது சேவைகளை - யாழ் பொருளாதாரம், வீழ்ந்திருந்த காலை யாழ் விவசாயிக்கு உர மூட்டிய சி, பு. சங்கங்களை விசேட மாக அவற்றின் சமரசப்பணியை யாழ் - விவசாயி என்றும் மறக்க
py. V7 SV. (30.7,90)

Page 149
64
கோப்பாய் சுருட்டுத் தொழிலாளர் ஐக்கிய சங்கம்
யாழ்ப்பாணத்சின் பிரதான குடிசைக் கை த் தொழிலாக சுருட்டுத் தொழில் நிலவியது, 1945 காலப்பகுதியில் பச்தாயிர ச் துக்கு மேற்பட்ட சுருட்டுத் தொழிலாளர் யாழ்ப்பாணக்கில் மசச்சி ரம் வேலை செய்து வத்துள்ளார்கள்; எனக் கணக்கிடப்பட்டது . இவ்விடம் உற்பத் சியாகும் பெரும்பகுதி சுருட்டுக்கள் பெரும்பாலும் தென்னிலங்கையிலேயே விற்பனையானது. அவ் சிடமுள்ள பட்டி னங்களிலும் கிராமப்புறங்களிலும் யாழ்ப்பாணக்காசின் காட்டி , கிளை கா ட்டுப் புகையிலை வியாபாரக் கடைகள் இருந்தன. மேலுச் குறித்த கடைகளிலிருந்து எமது வாலிபர் சிலர் கேசடாப் போட்ட கருட்டுக்களைப் பெட்ரூ களில் கட்டிக் கொண்டு போய் சிறு குச் கிராமங்களிலும் வழி வியாபசரம் செய்தும் வந்தனர். இக்கால பகுதியில் யாழ் - பொருள் வருவாய்க்கு சுருட்டு வியாபாரமும் ஒரு காலாசிருந்தது.
எமது கிராமத்தில் 200ற்கு மேற்பட்ட சுருட்டுத் தொழிலாளர் அப்போ திருந்தனர். 1944 - வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப் ¢ዎፌማcጧd9 (9ፏ) ©ሠcØò &.....c”662ጪjሰ ፍጥ∂ጦ uዎeö á4ጫሠ«፴ መ፳ጫ” ጫም • ጫ፰‛g சிங்கம் அவர்கள் - மானிப்பாய், "யாழ்பாணத்தில் சுருட்டுத்தொழில் வருங் காலத்தில் ஒரு வருமானத்திற்குரிய தொழிலாயிருக்க வேண் முமானால் சுருட்டுச் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே கூட்டுறவு முறையில் சங்கமமைத்து நல்ல தர சகுட்டுக்களை உற்பத் TTLHLEtL LL T TTGLTTLLT TaSTTTLGGLSLLLT TT LLLT LLL LLTTT0 TTLL சுருட்டு வேலைகளை ஆரம்பிக்கவும் கூடிய வருவாய் பெறுவது னையே நோக்கமாகக் கொண்டு, தரமுற்ற சுருட்டுக்களைத் தம் 7 MEELLTL TTT LMTLELL M TCLELG SSLLLTE0TO 0 z TGLLLLL

名消
- jogi Wa GpAða fy Gas Adab d'aggas afG di சுருட்ச TTTT TTTk LALLLL LLLLLLLAAAAS TT TLLtttLt TTTLTL LLLLLL TLL TMM TTLH ሶም9፵4s ቆሐFaዎጨp வெளிவாசியிருந்தது. இக்கட்டுரையும் எமது ہاتھ மர்சீல் ஓர் சுருட்த்ே தொழிலாளர் சங்கமுமைத்து ஆவன செய்ய *த்துசக்சியாகவிருந்தது. எமது கிராமத்தில் கருட்டுத் தொழிற் 'PR 7s nyub Gudru ay anapab இயங்கவுமில்லை. எமது கிராமத் தொழிலாளா காலை 8 மணிக்கு அயற்கிராமங்களிலுள்ள கருட்டுத் 9ெ7ழிற்சாலைகட்குப் போய் வேலைசெய்துவிட்டி"பி.ப. 67 *ளவில் சீரும்புவது வழக்கமாயிருந்தது,
இவர் முயாராய்ந்து சுருட்டுத் தொழிலாளர் பலரும், முன் னோடிகள் சிலருமாக 100 பேர்வரை சேர்ந்து 5.1.45 சனிக்கி ഴി U 7 oങ്ങfuബ 60 quare uovo ariss Afigurata apausa) sap “”ff. ቇ'ጫh gy ፍም¢¢ ር Øጡ« வந்திருந்த வி. வீரசிங்கம் கூட்டுறவாளர். 42 gJ 6000 (764°sky & ch சு தொழிலாளர் சங்கத் தலைவர் உள்ளி .ே ச்சாளர் பலருத் இது விஷயமாய்த் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தபின் 11 கோப்பாயில் சுருட்டுத் தொழிலாளர் கூட்ரறவு *ம் ஒன்று ஸ்தாசிக்கப்படல் வேண்டும்'- என்ற திசம் зу 4 дат за до நிறைவேறியது:
தொடர்ந்து பொ. சின்னத்தம்பி, வீ. சி. சந்தையா. செ. cos தையா. அ. சங்கரப்பிள்ளை, M.S.இராசசிங்கம், க. இ. குமாரசாமி *ர்ேட்ச்ே தொழிலாளர் வீடுகள் தோறும் (sv. éaü47ülfsíraosz *வர்கள் அரிக்கன் லாம்புடன்) சென்று 10 Avivas savdas ir avada சேர்க்கப்பட்டது, ஒரு செழிலாளி of 2 as U guard ay avada ayawas தவராகச் சேர்ப்பதற்கு சம்பாவிதித்ததைப் UV di as jáW Golfu Galassrov ai7 ' ' 'ീർ 09itfuഞ്ഞ ഒ് ശേഖരിക് 6ajn g9n7d74 Riño uunm Rumouvai கட்டடி' என்று சொன்னதையும் கேட்டுவிட்டு அவரது வீரம் சென்று '-லையை அவிழ்பித்து விஷயத்தை விளக்கி AwavauDo uyd Awabas g தீவராகச் சேர்த்தோம். சுருட்டுத் Ggag'avand gppo snouva a fia
ாரியத்தையும் செய்யமாட்டார்கள் என்ற அபிப்ரி77யம் 44 சிலிருந்தது. "4" 7. u949'c3 is Gua ás uávé fa Gavsú vsor á. 6 air aloofy Awavas savdas ar av diáo ó. S. 46 falvas simi நடந்த 9tas 4 Audaa) o a twurd a gtas 66a goava 677 di asalapay « /á stb
(R06) 67ð, 7 Grav, Sø af ar 47 av as è *””“/3f47 as. a. suras ar do * தலைவர் பொ. சின்னத்தம்பி ஏகாதிகாரி செ. முத்தையா

Page 150
66
sa Rua 4 (PSDvurarà . . வேலுப்பிள்ளை, வ. செல்லைய .
வி. கத்தையா. சி. பொன்னையா * • Sheppe u tu 7, வி. இளையதம்மு ് ിയ, ഒd'0ഴങ്ങി. . കേര உதசி
வ? சீனச் சந்த உப விசிசளும் ஏற்கப்படும் பசிவிற்கான சிரேரணை ஆம் நிறைவேறியது. 9.84%. . எஸ், இராசசிங்கம் உத்தி u04 மாற்றும் பெற்றுச் செல்ல தொடர்ந்து க. இ. குமாரசாமி 9തബ008 எஸ். ஆர். இராசைய காரியதரிசியாகவும் தெரி வாசீனர்-தொடர்ந்து இல 1937-1874 சங்கம் பதிவானது
കേ7du74 நாற் சந்தியில் இருந்த சின்னப்பா கடையை வீடம் 500/= வாடகைக் ை 'ró少4 5.f.46ーö ஒப்பந்த மெழுதிப் பெறப்பட்டிருந்தது. சி' சிங் &ாப்பின்னை உவர்கை on ിങ്ങ7977 சியமித்து 9.7.44. சுருட்டு வேலையாரம்பமானது, மசழ். கூட்டு ரவு மாகாண வங்கியில் கூட்ா?றவு ஓடி, ത് 'Offഞf of 6. (ό ναόσ φαυ கடனும் பெறப்பட்டது புகையிலை கொள்வனவு காரர் கீ7ாக செ. முத்தை வே செல்லையா தி  ை, 7 ( അ ഒf a r க. கம்பையா என்போர் நியமனமாகினர். 27.7.46-ல் முதன் முதல் 0്ഞഖ 4് ഖു ത ജ °ல "சியில் கொண்டி հ , ծoւ «- aյ , 624ጥረ...ሐ ፩ á) மட்டக் கவசப்/ )* * ഖguമ്മ உள்ளூர் சீவு ஈர்பு புகையிலைகளும் ? ? ? 07ഖു = u:'തു',
δά σύν கீடை வடக்கு ெ ο ποσά συν 3 3 α5 - φ வேலைக்கு இடம் பே*தாமலிருந்தமையால் 60"×20“、30"×20・am வுள்ள இரு கொட்டில்கள் u0-cu: · ഒ 3 ή α α εν υ : ... (2) வேலைகள் தொடர்ந்து %"- ?ソ少2m、●gのあル4発。 ۶ نفر) و 2 و போடும் கோடா உரம்பராய் *நட்முேதலாளி தம்பையா து ہر ہر a چھی رہی ۔۔ ر ڑ یہ نو ” او ر و و مو و رن، و به ریزی 2 و 77 به ۶ برای تا 9 و عه இரண்டு வருடங்கட்குப் பிறகு °?*? c9Pʻf 4y 'Qvr7 á 9 s oñ) 6? 47aövaf? 4சில் மூன்று பெரிய 37 *ட்டிகள் வாங்கி சுருட்டுச் சங்க வளவிலேயே கேரட *ப்ேபுக்கள் கட்டி நீண்ட கால சினுபவமு -ld *()്തUL0 ഒക്റ്റബ G4 ጣ ፈ-ጠ á وهو ع7 (1671 نائ08لعة و மித்து சிற த் து ഖ ഞ9 (Uര കേരr ഭ'Uന്നീട് : ജി. €ፋ ጠኒ -ኅ ፏ βαυα P44ου 67 άνυε, ஓர் தனிக்கவை. எமது சங்கத்தில் நல்லரசுப்புகையிலைகளைக் കെക്നേ உற்பத்தின் suരി

67
'ட்டமையாலும், சிறந்த கோடாப் பூசப்பட்டமையாலும் உள்ளுரி லும் வெளியூரிலும் மானமாக விற்கப்பட்டன. *ஒடர்"சளுக்கு tTSTLTG LLaE EL0tLLL STM TTL TTLT CMTaLL LTSTLLLLSS S SkTTTAa முடியாத கிராக்கியும் ஏற்பட்டன. பின்வரும் நான்கு இனச்சுருட் க்ேகன் மட்டக்களப்பு பச்சினைப் பள்ளி உள்ளுர் சீவு காம் பு *கையிலைகளைக் கொண்டு Suuffdfod 4S vů u Lov;
拿匈@ நிறை ിരഖ ஐக்கிய சோதி 4 321s ஐக்கிய சுடர் i8 87s
இவையிரண்டும் உள்ளுர் சந்தைகளிலும் கொழும்பிலும் நன்கு விற்பனையாகின,
மேற்குறித்து புகையிலைகளோடு கண்டிப் புகையிலையும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட
ஐக்கிய லங்கா - பெரிது 16 301s ஐக்கிய லங்கா - சிறிது 18 261s
விலையுடையனவாயிருந்தன. இவற்றைக் கண்டி முதலிய சிங் கள நாடு வியாபாரிகள் விரும்பி வாங்கிச் சந்தைப்படுத்தினர்.
சுருட்டுத் தொழிலாளர் ஒற்றுமையாக ஒரு சங்க த்ன் த நடத்த மாட்டார்கள் - என்பது பொய்பிக்கப்பட்டு பல வருடங்கள் சிறந்த வகையில் தடை பெற்று கூட்டுறவுவாளர்களதும் கினைக் களத் தலைவர்க "தும் பாராட்டையும் பெற்றது.
மேலும் 1946 கால கட்டத்திலிரந்து யாழ்ப் பாணம் என்டி ஏபிசி சமாசம் சிரப்பாசவும் முன்னோடியாகவும் நடை பெர் 2து. நாங்கள் கருட்டித் தொழில் பிரசாரத்துக்கு அவர்கள் உதவியை நாடினோம். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் Gንc ሠጠ ወጣs ளாதாரக் துக்கு உலர்த்திய கிளை காட்டு . தின் புகையிலையும் *குட்டுமே தென்னிலங்கையில் கிராமப் புறங்களிலுமுள்ள தமிழர் உடைகள் தோறும் விற்கப்பட்டு பெரும் வி செய்தன.மேலும் መነ'ሠ ልU சங்கத்துக்கு உதவி செய்ய சாதம் (4Pdâ7 au «l 9 «Sv a r ʻ (?ʻ ) ) yuy "Sooooooo dig av dag di 7 os da a de 4 ou duo a ousa, LEEEE TT L TS S TT kL CGALLTSMAG D L TLLTGAH espair வந்தது, 5.6.47 ஞாயிறு காலை சமாசமானேசராயிருந்த V. முருகேசு (ஏழாலை) கோப்பாய் வட்டாசப் பரிசேசதகர் நெ, தாமோ

Page 151
68
தரம்பிள்ளை روهy afaur( ۶۶) قی தொழிலாளர் ●心443° 2. இ. குமாரசாமி மூவரும் ur a ''' g ിർ தனுரதபுரி திரு. கல்கொ AR ay ay is aft-' அறிமுகக்கடிதம் பெற்றுக் கொண்ே அனுரதபுரி கூட்டுறவுச் 多a7éd 9°中吸 Avg முகக் கடிதம் േര് :) ) ) ? முதல் ஒடர் Quibo pardo • விட விற்பனை இலாகாவிடமும் சென்று வேண்டிய ஒழுங்கு gn-4%8, 97,16 ungര് ീn விரமன் آن مسالان به راههی 60 پی cCD avav pub 662 அறிமுகக் கடிதம் பெரி svbu dyc9ú: gueUA pasar Seo-. as dö3944? கூட்டுறவுச் சங்கங்கள் அகன்று வேண்டிய 77?*ظر بنے ہوtظ • தொடர்ந்து g@ %ጣ "ጫ way stra A இடம் சென்று 692ம் பெற்று ጨ.. « áፃaሠùGሠ “'መ”
ல் காவலை, நாத்தான்947 gave a ps ഭgn: ബ്രി 9 சென்று விற்பனை ஒழுங்குகள் () s uiuu c0 -67 •
ggyፏፏ መመጣ° இடங்கட்குப் ?)?ജൂ. ഡേ 18 മൃഭ60 ** உள்ள தமிழர் இடைகளிலும் விரி ப9 agറ് ട്ര*് ക8f வவுனியா அப்துல்லா? தவியளத் தென்ன சந்திரசேகரம் ഭ ഒഴ ജL0 ) & 0 இராச்ஸ், நோறிஸ் Gy 7 t! đổ607 ஸ்ரேசர்ஸ் எனும் .ജമf g: 0 ? '"് σ φαφά και θ' விற்பனை ஒழுங்குக் guu:-ത്. 899 και η υπερη και 5 τεύ என் டி ஏ பி.சி.சமரசம் எமது சங்கத்திற்குச் செய்த 3oö”o少** முடியாததொன்று திரும்பியதும் ه ها را در زیر θ. 6 βύ 6Lu2 ܝܶܐ ・"4%-உரிய பணங்களும் ഴ ) ) ? : タmt ۲۰ سال زر زن:gpy به ۶ கூட்டுறவுச் சங்கங்கள் சு நட்ே ού θυ ωαπ7 μύθου قائلا "4 و ذو لو ወጠ ፰ யாகக் கோடா கசி விற்கும் னுபவமில்லாமையால் விடிகள்ை விற்பது 6y( 693 mJ 67U6éSU கருட்டுக்களையும் போத்தல்களில் Guafo விற்பதனால் பரம் சிறக்கவில்லை. '? சங்கள் மீண்ம்ே டர் தரவில்லை சில சமாசங்களும் தமிழர் கடைகளும் தொடர்த் சுருட்டுக்கு ஒடர் கந்தி வண்ணமிருந்தன. சங் டித்தால் ஒடர்களுக்கு சுருட்ச்ே dearg é a d'p', '973 8 في سهل لك لأنها 3 م مع نهم * aa’apay tp方岛伊6列 வங்கியிலிருந்து 60 رg? !یا لڑ கடன்கள் பிரதி வருடமும் ყ/4; სს (5"44* 66aہوا تھی و βήύυό αφιδα ή 3 3 . சுருட்ே @ama)áé7° முதலீடு இல்லாத கஷ்டம் நிலவியது. ஆகையால்
புகையிலை இருப்பு வைப்பதற்கு 65000/- கட்டிடத்துக்கு 0000lவியாபாரத்துக்கு | 5000|-
ఆలీ கடல் பெறுவதற்கு கைத்தொசில் இலாகாவிற் குவின் ப்ேபித்தோம் திருவாளர் ஜீ ஜீ. பொன்னம்பலம் கைத்தொழில்
SR) (7 AS (f “哆罗伊/7°0庞37@", எமது சங்கம் முறுகைத்தொழில்

69
பகுதியிலிருந்து கைத்தொழிற்பகுதிக்கு மாற்றப்பட்டாலும் ரூபா o"00/• 4 -874 4 à Quvá a eu davarat a 1 à Joy (7 buguay சினால் அகலக்கால் வைத்து அவலப்பட்ட நிலை ஓரளவு தணித் 9து கட்டிடத்துக்கான சாணி பெறும் ஒழுங்கு செய்யப்பட்டது CSMSMA LLLLLLLT TTTT00TGG GE SS0LLtTtStSL0tG 0aST T T E0S0Y TTLLLLL சிகாட்டில் போதான மயால் கடிடவிர சந்தையிலுமிருத்து 80ற்கு 6 օ%Նւ: - தொழிலாளர்களும் அவர்கள் உதவிக்கு பழகும் சிறுவர் *ளும் அமர்ந்தது வேலை செய்வதனை, கூட்டுறவுச்பகுதியாரும் 47ழ் கூட்டுறவியக்கத்தைப் பார்வையிட வரும் வெளிநாட்டு அன் S0 0 TA LA0 0 LTLG LLLL LLLLSSGG T0ccTTL00LTT GG S TGGaTL TLa ப்ே புத்தகத்திலும் எழுதியிருந்தனர்,
சிங்கத்துக்கான நிலையான துெ சருகட்டிடம உமக்க திருவா வார்கள் வே, சீனிவாச தந், க. வைத் தி லிங் கம், மு.தெய்வானை மு. சின்னப்பிள்ளை என் போர் மனமுவந்து 3 uarúgy l2 ésg' காணியை நன்கொடையளித்தனர் கட்டிடக் கடனுக்கு உரிய யேரைபடம், மதிப்பீடு என்பனவற்றுடன் விண்ணப்பித்தோம் உங்கள் சங்கம் வியாபார ஸ்தலமாயிருப்பதனால் வீதியோரமாகக் காணி 9ேடிக் கட்டுவது நல்லது . என கைத் தொழிற் பகுதி நிரந்தரக் காரிய சீரிசி திரு அழகரத்தினம் அவர்கள் யாழ் வந்த போது நிலத்தைப் பார்வையிட்டுச் சொன்னதனை ஏற்றே ! ம் குறித்த 3 பரப்பு 12 குழி கோப்பாய் வடக்கு விவசாயிகள் சங்கத்திற்குப் பக்கத்தேயிருந்தமை யால் அதனை மதிப்பிட்டு விலைக்கு விவசாயிகள் சங்கத்துக்கு விற்று விட்டு தற்போது கிராம வங்கிய மைந்திருக்கும் காணி யோடு சேர்ச்து 3 பரப்பு வாங்கப்பட்டது உரிய முறைப்படி மீள வும் கட்டிடக் கடனுக்கு விண்ணப்பித்தோம் அரசியற் தழ் நிலை மைகள் மாறியமையால் கட்டிடக் கடன் பெறுவதில் சிரமமுண்டா னது எமது முயற்சி ப கீர தப் பிரயத் தனத்தின் போதும் கை கூட வில்லை எமது காணிகள் மேற்குப் புறமாக ஒன்றரைப்பரப்பை பல நோக்கச் சங்கத்திற்கு விற்றோம் அப்பகுதியிலேயே பல நோக்கக் கூ , சங்கத்தால குறித்த சட்டிடம் அமைக்கப்படள்ேளது மிகுதிக் காணி கிழக்குப் புறமாக சங்கத்தின் பெயரிலிருந்தது"
வெளி நாடு 2ளிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் யாழ் கட்ரெ வியக்கத்தைப் பார்க்க வருபவர்கள் மூளாய் கூட்டுர வாஸ் பத்திரியையும் அதன் ஸ்தாபகர் முகாந்திரம் கிருஷ்ணரையும், நீர் வேலி காமாட்சியம்மாள் கைத்தொழிற்சாலை யையும் அதன் முன் னோடி ஸ்தாபக அங்கத்தவர் தர்மலிங்கம் வவர்களையும் கோப்பாய் ஐக்கிய சுருட்டுத் தொழிலாளர் சங்கத்தையும் கூட்டுறவுத் திணைக் களத்தாருடன் வந்து தரிசித்தே செல்லும் வழக்கம் நிலவியத வெளிநாட்டார் பல கோணங்களிலிருந்தும் படம் பிடித்தும் சம்ப

Page 152
70
TTTt0LLSALG LYYYLYt G0EEEESLLSS S 0S STTG LLTttESSS S LLLLLLTT LLL LEYYJLEELTLYTS S MGGLLt0L YELEELL S TTEL SLL0Or LLLLLLLTS S S TLt TTT0z0YLEEYTGrS S MLSYYT ALLL00uL S tS 0000LT TY0a L-4 6y è ammi 44,
1957 32 ο of ύ ου συςν 4 εαυ ινσιό, ν σ4 σκι και ο θάνανσού JTTS ST0 LLATTaTST EYYY LTLLLLLT TT EELY YS BMsT LLL LLSaqLeq கொள்னையடி க்து கொலை ஆளும் செய்யப்பட்டன. யாழ்ப்பாணத் காரது தென்னிலங்கைக் கடைகளே,யாழ்ப் ராணத் தரக பெ*குளச காரத்தை நக க்க - கொள் ஷை ரிட்ட முதலாவது சதிவேலையாகி அமைந்தது. இக் கசல கட்டத்தில் கொழும்பு தரலாம் குறுக்குத்தெரு வில் சங்கம் நடத்திய பெட்டிச் சு கட்டுக் 4 6Փւափ நிர்முலமாக்கப் பட்டது. கென்னிலங்4ை சுருட்டு வியா/ சரம் முற்றாக நின்றது . உயிர் தப்சிவோர் அகதிகளாக ஓடி வந்தனர் கப்பல்களிலும் பு4ை யிரத மூலமும் இனிமேல் சிங்கா மக்களும் தமிழ் மக்களும் 9ட் வாழும் நிலை சசிவராதென 1957-58 n 0ர்பும் 4லவரத்தால் மு?ை கொண்டெழும்பச் செய்தது,
1945 வாைரில் இலங்கையில் தமிழர் . சிங்களவர் சாகி “ኖጪሠቋ ገ) ማቅtዕ Æ ዓዏ 3) 'ፅዖ á፡ ”ፃ @ ጎኃ Öjጪp'ፀ 'eሠ ጠ % ወ; “ & %% ንጥ á. 6 ወW¢ ላ δ4 σαφή υ நகரத்தில் நாட்டின் கிா சாப் புரங்கள் , , συ συ ο αδων ιό சியாபார நிலையங்கள் கருட்டு புகை சிலைக் கடைகள் சாப்பாட் σ ά αση - α εή υαυον ή πι- 4 3 συά και από αυτώύυ σ σ007 ά δάν υιου EEEEETtL 0tt rrTLG TSM 0 S M LTL TLJS S MTY ttt LL S 0Y BEYY TY S CS ML C SLLSJS E ጫ ዕrቶ'Œዕ ረ ሥ ጦ ፋös Gን4 6 gÖ” fö ❖ ጥ 6»¢ህ & ፎታነ { , ፴ህ6ኒ/ ሳዕ Æ ኅ፯፡ፌ :n ({ዕ % ጥህ ” ናቶ°ወጥ፴ ጣ 6ፅ நடத்தப்பட்டன. பெரிய கனவந்கர், உக்கியோகத்தர் 4 ட்கு சிங்க sw7ald 多Go? z ht%"aの多aパ??7 ● 7分ょ タ々クタ**m ァ・% ?・? あ%?7* ノa)* சதிகளா & ஷமிருந்தனர் யாழ்ப்பாணக்கின் பிரபல கல்லூரிகளில் உயர்தர வகுப்புக்களில் கற்ற பல சிங்க m மசனவர் பிற்கால ச் இல் உயர் உத்தியோ அங்களிலும் இருந்தனர். மர் சிசி பதவிகளும் வசித்தவர்கள் பலரு தண் டூ யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி முலம் நடை பெற்ற மகா விக்கியால த்சில் பல தமிழ்ப் பிள்ளைகளும் உயர்கர வகுப்பு வரை கற்றனா. நகரத்தின் மச்சியில் ந  ைட பெற்ற விசைரையில் தமிழர்களும் சென்று வழிபட்டனர். இந்த அன்னியோன்னிய நட்பு நிலை 1958 வகுப்புக் க ல வ ர த் எ ல் தெசைேலந்க க.
1957-58 வகுப்புக் கலவரத்தின் போது எமது நாலாங் குறுக்குத்தெரு மானேசச் நாகநாதர் இரத்தினம் உட்ப ட ப் பலர் புகையிரத மூலம் வந்து நாவற் குழியில் இறங்கி கால் நடையாக வந்தனர், நடந்த விபரம் முழுவதும் கூறினார்கள் . சற்று நேரச்சில் தெற்கு நோக்கி பாக்கிய வாசம் வீடு சென்றதறித்தோம், தில் வி

71.
TLLLLLTTYY STLtkOYT TT TTMTEE LLLLG TTS TT TTT TLLLLLLL LLLLSLLLTTT வராகச் சேவையாற்றி விசேடமாகப் பெண்களின் நன்மதிப்புடன் வாழ்ந்தார், மகப்பேறு விழையத்தில் கைவந்த அனுபவமுடைய Z0TTLGGGE TSTTMLL SLLt SMSLStLtTE ttSLG 0GL G STLLLLLTTYYY TSTTz S r0 0L0L 'த்தை, நல்லுரச் சன்னதி பஜனைக் கோஷ்டிகளுடன் சேர்ந்து TT LTT TMLLSG GS0 L CLEEGSSYYSS S YG GE SYYTSS STTLL MeSSaSLLLT நின்றால் - என்றும் நினைக்கவே பயங்கரமாகவுள்ளது. யாழ்ப்பர் ணத்தில் மிகுதியாயிருந்த சிங்கள மக்கள் அனைவரையும் அரச சீவர் திரு. ம.பூரீகாந்தா அவர்கள் முதல் நாளே வாகனங்களில் 7ேர்ரி கச்சேரியில் வைத்திருந்து பச் சிரமாக தென்னிலங்கையனும் பியது பின்னசல் தான் தெரிய வந்தது, யாழ்ப்பாணத்தின் பண் υσα σε σώον σφ φους... - 3υ
பின்னால் தொழிலாளர்கட்கு இயலுமான வரை வேலை ουσώύο ளிக்க 67% த்தில் குறைத் தளவு நாட்களே வேலை நடந்தது. உள் ளூர் விற்பனை சுமாராக நடை பெற்றது. பிடித்தொழிலை ஆரம் பிக்க சிறுகைத்தொழில் இலாகா விற்கு விண்ணப்பித்தோம். யாழ் பாணத்தில் பிடித்தொழிலை ஆரம்பித்து மேலும் பிடித்தொழிலாளர் வேலையில்லரச் சிண்டாட்டத்தை வளர்க்க வேண்டாம் என 31-12.59-ல் பகில் கிடைத்தது. பின் பொருளாதார அபிவிருத்திச் சங்கத்திற்கு விண்ணப் பித்தோம் வடமாகாண அதிபர் எமது விண் ணப்பத்தைச் சிபா ச்சு செய்சனுப்பிசிருந்தும் பதிலில்லை. எனவே சுருட்ரிச்சங் 4 கிரியிலிருந்து அருபா 2800/= எடுத்து பிடித்தொழிலை சிறு அளவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது. வலி கிழக்குக் காரியா திகாரி எஸ், பரீநிவாசன் அவர்கள் பேருதவியால் எஸ். நடேசன் என்ற பீடி மாஸ்ரரைப் பெற்றோம். பிடியைப் பல முறை பதிவு செய் வதற்கு அனுப்பிய போச்ெ ஸ்லாம் சாட்டுக் காரணங்கன் சொல்லி ஒவ்வொரு முறையும் திருப்பியனுப்பப்பட்டன. லேபல் அடிக்க முடி யாத நிலையில் உற்பத்தி செய்த பிடி யை விற்க முடியாத நிலை யேற்பட்டது, மிகுபிரயாசையின் பேரில் p கந்தையா எம்.பி. அவர் கள் பேருதவியுடன் சில. 19031-ல் ஜெமினி பிடி பதிவு செய்யப் பட்டது உடன் லேபல் அடித்து விற்பனைக்கு விடப்பட்ட போது முற்றாகக் கெதியில் விலைப்பட்டது பிடியிலைக் கோட்டாவும் உரிய முரைப்படி கிடைத்தது. பீடி சுற்றுவதில் கூடியளவு பெண் பிள்ளைகளே வேலை செய்தனர். பீடி வேலை 1974 வரை தொடர்ந்து நன்கு நடை பெற்றது சந்தியிலிருந்த தொழிற்சா லையிடம் பல நோக்கக் கூ. சங்கத்தின் கட்டிட த்தின் மேல் 94 டிக்கு மாற்றப்பட்டது. இதனை விட யாழ் . மலையாளப் புகையிலைச் சங்கத்தார் கோடாப் போட் ரத மணிலாச் சுருட்டு வேலை பழகிய சி. பழனித்துரை என்பவரை எமக்குத் தந்து தவினர். அவருதவியுடன்

Page 153
72
தியா ரிக்கப்பட்ட மணிலாச் சுருட்டுக்கள் விற்பனையாகின. a'áa að (u,rgb yuv(76vv7 Adas aö aJt /fi ayA?u ff 4°dg, u 1Ä/ s, í aW Avñr A6fñt 174°é6 * ناق க்ேகளைப் பாவித்து யோன் இவ்விதமாக கருட்டுக்களை asud கணக்கில் தேடினேன்" எனப் பாசாட்டியும் எழுதியுமிருந்தார். ே சுருட்டுக்கள் அவர் உதவியுடன் பார்சல் மூலம் gy Guáfá4(79yá கும் அனுப்பப்பட்டன,
1957-58 வகுப்புக் கலவரத்தால் ஏற்பட்ட பெரு முதல் நஷ் டம், கடன் வருமதியான பல ஏஜன்சி கடைகளும் அழிக்கப்பட்ட" மேலும் தொடர்ந்து காலத்திற்குக் காலம் நடத்தி கலகங்கள் கிர சியல் சூராவளிகள் பிடி சிகறெற் பாவிப்புக்கள் வர வரக் கூடி யமை, கொள்ளையடிப்புக்களுக்கு நிவாரணம் பெற அனுப்பிய மனுக்கட்கு பதிலே கிடையாமை என்பனவற்றால் 1973-ற்கு மேல் சங்கத்தைத் தொடர்ந்து நடத்த முடிய ச த நிலையேற்றப்பட்டது 1970-ல் கூப சங்கம் புனரமைக்கப்பட்டு வலி கிழக்கு தெ ப.ப தோ' கூ. சங்கமாக மாறியது. எமது பிடிக் கோட்டா வை ப தே7. சி. சங்கம் கையேற்று 1973 வரை பிடி வேலையைத் தொடர்ந்து நடத்தியது .
1946-1970 வரை எமது சங்கப் பிரதான நிர்வாகிகள்
தலைவர் a 17 Fuvá 49 துனா திகாரி மானேசர்
5, 46 M.S. 8a a Mayas à 4s. AF, égaaa sa do S. R. 90 a 604 (ua
systiva of Jufar aths
17.846
4. 8. sonra 21 u? S. R. Gar 6p sur R, S, 34'e 604 tu if
அ. சங்கரப்பிள்ளை
30.748 «. S. svaø Sauð M.S. Gøréfi sö á. GøsQ4 ár,
10.3.5 t . s, A. escost of s 7 1.6 u Fair aparuff வே கனக்சியை
73.52 * , இ, குமாரசாமி வீசி.கந்தையா ഖ് & 4 ) ബ
1, 54
*• L'; c ofrð eð tó' ) , sara sauðu t Gav, a své 469

73
24 0.59 M.S. இராசசிங்கம் J, S ஆனந்தம் Gav, s av s SF sou
24. O,65 செ. முத்தைப7 சி.பொன்னைய 7 - Gav, øk av 4SS ao u
28. S.73 சி. சங்கரப்பிள்ளை சி.பொன்னையா - Cw , as 67 AS VADU V
விகிதர்களாக ஆரம்பதிலிருந்து நா. செல்லையா (துன்னாலை) அவர்களும் 1960 லிஞ்ந்து சி,வல்லிபுரம் (சுன்னாகம்) சுவர்களும் சேவையாற்றினர்,
எமது சங்கம் செயலற்ற நிலை தொடர்ந்திருந்தால் பதி LT ATSLLLTLTGGAaLE0 LMMT TLLTTS M0 T S TTTLTLLL S LLLLSLLLLLSLLLLS S JzS TTMLL0LTL TTTLLCGGaaL E TLeT TG T TTL TLLLGGaaTSTTS SLLLTL0L LLTT சேமம் என்பனவும் பெற முடியாத நிலையேற் படும். ஆகையால் பெரியார்களின் ஆலோசனையுடன் 20.10.85-ல் சரவணபவானந்து வித்திபா சாலையில் கூடிய பொதுக் கூட்ட த்திற்கு காலஞ் சென் றோரின் பின்னுருத்தாளரும் இடம் பெயர்ந்து போனவர்களை விட எஞ்சிய உங்கத்தவர்களும் சமூகமளித்திருந்தனர் கூட்டுறவுப் பகுதி உத்தியோகத்தர்களும் விசேட அழைப்பின் பேரில் சமுக மளித் திருந்தனர். கோப்பாய் சுருட்டுத் தொழிலாளர் சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டு முரைப்படி தெரிவு நடந்து தற்போது நடைபெற்று வருகிறது,
தலைவர் க இ. குமார சாசி உபதலைவர் இ, இராசத்தினம், காரியதரிசி பொ, சுப்பிரமணியம் தன7 திக சரி கா. திருச்செல்வம் உபகாரியதரிசி த. சிவஞானம் உட்பட ஏழுபேர் கொண்ட நிர்வாக சபை செயலாற்றத் தொடங்கியது. குறித்த சுருட்ச்ே சங்கக் காணி, ப நோ. கூ. சங்கத்திற்கு ரூபா 75 ஆயிரம் விலைக்கு விற்கப்பட்டு புதிய நிர்வாக சபை 1993-ல் தெரிவாகி;
ஐ. சிவலோகநாதன் தலைவர் இ. இராசத்தினம் உபதலை சர் TMLES T TTrr GT TS LGM MEtStMLAhTST0S ETTGGS 0LYLTrT LLLL 00 LLLLLLLL0LTLLLES உட்பட்ட ஏழுபேர் கொண்ட நிர்வாக சபை செ வலாற்றுகிறது அங்கத்தவர்க்குரிய பங்குகள் அவரவர் பெயரில் பதியப்பட்டு கிராம வங்கியில் மிகுதிப் பணம் இடப்பட்டிருக்கிறது. காலஞ் சென்றவர்களதும் வயோ திபர்களதும் பங்கு சேமங்கள் உரியவர் களுக்குக் கெ: G க்கவும் தீா மானமாயா கியது. ( 10.5.94)

Page 154
7.
யாழ்ப்பாணம் கூட்டுறவு
மாகாண வங்கி
இலங்கையில் 1911ம் ஆண்டளவில் கூட்டுறவியக்கம் ஆரம்ப மானது பலமாகாணங்களிலும் ஐக்கிய நாணயசங்கங்கள் ஸ்தா பிதமாகின. இச்சங்கங்கட்கு அரசாங்கம் உள்ளூர் காணி அபிவிருத்தி நிதியிலிருந்து 5 வட்டிக்குக் கடன் கொடுத்தது. அங்கத்தவர் கட்குக்கொடுத்து 7% வட்டி அறவிடப்பட்டது. இந்தக் கடன் கொடுக்கும் முறையும் அறவிடும் முறையும் திருப்திக்ரமற்றிருந் தன. அக்கால கட்டத்தில் 1928ம் ஆண்டு கூட்டுறவுப் பரிசோத கராயிருந்த R CS குக் அவர்கள் கூட்டுறவுக்கலை பயிற்சி பெற தென்னிந்தியா சென்று திரும்பினார். அங்கே ஒவ்வொரு ஜில்லா தோறும் கூட்டுறவு வங்கிகள் இருப்பதனை அவதானித்தவர் யாழ்ப்பாணத்திலும் அப்படியானதொருவங்கியை உண்டாக்க வேண்டுமென உற்சாக மூட்டினார். அதுகா ைல சிங்கப்பூரிலிருந்து உயர்ந்த உத்தியோகம் வகித்து இளைப்பாறி தாயகம் வந்த கேற் முதலியார் வி. பொன்னம்பலம் அவர்கள் தமது தாயகி மாகிய உரும்பிராயில் ஒர் ஐக்கிய நாணய சங்கத்தை நிறுவித் திறம்பட நடத்தினார். அவர் தமது மோட்டார் வண்டியில் கொழும்பு செல்லும் போது, வழியில் கொழும்புக்கு புகை வண்டியில் செல்ல கைப் பெட்டியுடன் சென்ற R CS குக் அவர் களைக் கண்ட போது விபரம் விசாரித்து வலிந்தழைத்து தமது காரில் அழைத்துச் சென்றார், அப்போது இருவரிடையேயும்

75
நடந்த கருத்துப்பரிமாறல்களால்த்தான் யாழ்ப்பாணத்திலும் அப்படியானதொரு வங்கியமைக்கும் நோக்கம் கருக்கொண்டது. அக்காலத்தில் வட்க்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள கூட்டுற வுச்சங்கங்கள் பிரதிவருடமும் ஆடிமாதத்தில் கூட்டுறவு மகா நாடுகூடி கூட்டுறவியக்கம் சம்பந்தமான பல்வேறு விஷயங்கு ளைக் கலந்து பேசியும் தீர்மானங்கள் நிறைவேற்றி பும் வந்தன. இந்த வகையில் 1928 ஜூலையில் யாழ்ப்பாணம் றிகல் பட மண்டபத்தில் நடந்த கூட்டுவுவாளர் மகாநாட்டுத் தீர்மானத் கிற்கு அமைவாக 27-4-29ல் யாழ்ப்பாணம் கூட்டுறவு மாகாண சிங்கி ஸ்தாபிதமானது தொடர்ந்து கூட்டுறவுச்சங்கங்கங்கள் பொதுஸ்தாபனங்கள் முன்னோடிகளான பெரியார்கள் பலர் இவ்வங்கியில் பங்குசேமம் இட்டனர். யாழ்ப்பாணம் தபாற்கந் தோர் அதிபராயிருந்த இளைப்பாறிய முகாந்திரம் என். முத் எதையா அவர்கள் முதல் மனே சராக நியமனம் பெற்றார் திரு முத்தையா அவர்கள் அக்காலத்தில் யாழ் காட்டுகக் கோருக்கு முன்னாலிருந்த தமது வீட்டின் முன்பக்கத்தில் இரண்டு. அறைகளைக்கட்டி ரூபா 5000/= காசாய்பிணையும் கட்டி முகா மை அாளராகப் பதவியேற்று வங்கியை நடத்தினார். அக்காலத் தில் கூட்டுறவுப்பதிவாளாயிருந்த சீ, இரகுநாதன் அவர்களும் இளம் பரிசோதகர்களான F. A. சந்திரசேகரா, R. C. செல்வரசு 5 க் இவர்களது தீவிர பிரசாரங்களும் வங்கிக்குப் போதியளவு சேமப்பணங்கள் கிடைக்கச் செய்தன. மேலும் அப்போதிருந்த அமெரிக்கன் மிஷனறிமார் இவ்வங்கியுடன் பெருந்தொடர்பு கொண்டு பலவிதமாயுமுதவினர் ஆரம்பத்தில் இதன் தலைவராக 1. A. உவாட் ஐயர் அவர்களும் உபதலைவர்களாக கேற்முதலி :ார் வி. பொன்னம்பலம் எஸ். சோமசுந்தரம் என்போரும் கெளரவ காரியதரிசியாக எஸ், சுப்பிரமணியம் அவர்களும் 'மலும் மானேசிங் டிறெக்ராக அதிகர் நாகநாதன் அவர்களும் மேலும் A. R. கிளவ், D. C. அங்கிள்ஸ் றன், R. A. சுப்பையா, ;. K. இராசசிங்கம் என்போர் கொண்ட நிர்வாக சபையினரும் சேவையாற்றினர். தினமும் பணம் அக்காலக் கச்சேரிச்சிறாப் பராயிருந்த விசுவவிங்கம் அவர்களது பொறுப்பில் கச்சேரியில் 1ாதுகாக்கப்பட்டு வந்தமை மக்களுக்கு வங்கியில் பெரு நம்பிக் கையை ஊட்டியது, போதியளவு பணம் வங்கிக்கு வருமோ என்று ஆரம்பத்தில் ஐயப்பட்டமை நிதி திருமண ஒழுங்குகள் நிறைவேறும் போது வங்கிப் பத்திரங்களையே சீதனத்திற்கு அடைமானமாகக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வளர்நீதது. கல்லூரி நிதிகள் சீதனப்பணங்களும் வங்கியில் சேமிக்கப்பட்டன

Page 155
76
திரு. வி. பொன்னம்பலம் அவர்களும் கிளவ் அவர்களும் தமது செல்வாக்கை உபயோகித்து மலாயாவிலிருந்தும் பெருந்தொகை யான பணத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கையில் முதன்முதல் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வங்கி படிப் படியாக வளர்ந்து வந்தது. முகாந்திரம் முத்தையாவுக்குப்பின் 1937ல் வங்காள நாட்டில் கணக்குத்துறையில் உத்தியோகத்த ராயிருந்து இளைப்பாறிய லூயி சுப்பிரமணியம் அவர்களும் 1950 அளவில் உடுவில் 1, S. அரியரத்தினம் அவர்களும் 1965 லிருந்து இறுதிவரை திருநெல்வேலி D. செல்லக்கண்டு அவர்களும் முகாமையாளர்களாகக் கண் ணியமான வகையில், சேவையாற் றியமையும் வண்ணார்பண்ணை வெ. சுந்தரராசன் அவர்கள் பல வருடங்கள் கணக்காளராயிருந்து கூட்டுறவுத் திணைக்களம், வாடிக்கையாளர்களதும் பாராட்டைப்பெறச் சேவையாற்றிய தும் வங்கியின் வளர்ச்சிக்கும் பேருதவியாயிருந்தன.
1942ம் ஆண்டில் இலங்கையில் யப்பான் குண்டு விழுந்த போது தமது கட்டிய பணங்களை அவசர அவசரமாக மற்றைய வங்கிகளிலிருந்து எடுத்தபோதிலும் எமது கூட்டுறவு வங்கியில் கட்டிய தமது சேமங்களை எடுக்காமல் விட்டது மாத்திரமல்ல மேலும் பெருந்தொகையான பணங்களை இவ்வங்கியில் சேமித்த பெருமையுமுண்டு. 1946ல் தேவைநோக்கி இவ்வங்கியின் எல் லைப்பரப்பு மன்னார் முல்லைத்தீவு வரை விஸ்தரிக்கப்பட்டது. சகல கூட்டுறவுச்சங்கங்கள் யுத்த காலத் தேவையொட்டித் தோன் றிய பண்டகசாலைகள், போக்குவரத்துச்சங்கங்கள், மூளாய் வைத்தியசாலை, மலையாளம் புகையிலை, வியாபாரச் சங்கம் கிராமவங்கிகள் கல்லுண் டாய் உப்பளம் போன்ற சகல கூட்டுறவு ஸ்தாபனங்கட்கும் இவ்வங்கியே போதிய கடனுதவிகளைச் செய்யுமளவிற்கு வளர்ச்சி பெற்றது. ஆரம்பத்தில் 31 தனியங் கத்தவர்களையும் 104 சங்கங்களையும் உடையதாயிருந்த இவ் வங்கி 1970 ல் தனியங்கத்தவர் தொகை 14 ஆகக் குறைய சங் கங்களின் எண்ணிக்கை 1270 ஆகக்கூடிவளர்ந்தது.
1954ல் எமதுவங்கி வெள்ளிவிழ வைச் சிறப்பான வகையில் கொண்டாடி அழகான ஒர்வெள்ளிவிழா மலரும் வெளியிட்டது" இதில் வங்கியின் வளர்ச்சிபற்றி விபரமாக அறியக்கூடியதாயுள் ளது.

77
எமது வங்கியின் வளர்ச்சிபற்றி 1968ல் வெளியீட்டில்
I 954 1967 tu fắ95 1087 20/= 2409.00/s அடக்கப்பணம் 3284.191 as 663564/= சேமம் 5704137/s 765 7386 / = மொத்த கொடுக்கல் வாங்கல் 57912 972/= 2.3599 3027/s காணப்பட்டது.
" பலகாலமாக ஐக்கிய இயக்கத்தில் ஈடுபட்டு அதில் ஆர்வ முடைய யான் வடமாகாணத்தின் நண்பர்களே இந்த இயக்கத் தில் முன்மாதிரிகாட்டி வளர்த்தவர்கள் என்பதனைக் கண் டேன். இந்தவங்கியின் அதிகாரசபையினர் சென்ற 25 வருட காலமாகச் செய்த சேவைக்கு நன்றிபாராட்டக் கடமைப்பட் டுள்ளேன் '' - என மகாதேசாதிபதி சேர் ஒ இ. குணதிலகா அவர்களும்;
** இலங்கையின் கூட்டுறவுச்சேவைக்கு யாழ்ப்பாணமே முன் னணியில் நிற்கிறது இது இலங்கையின் முதல் வங்கியாக 29 வருடங்கட்குமுன் ஸ்தாபிக்கப்பட்டது. இவ் வங்கி இன்று வளர்ந்து 5 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பங்குப்பணமும் அடக்கப்பன மும் பெற்றிருப்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் "" - என்று இலங்கையின் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை அவர்க்ளும்;
மற்றும் பெரியார்களின் வாழ்த்துரைகளும் கட்டுரைகளும் முன்னோடிகளின் படங்களும் பெயரட்டவணைகளும் குறித்த 2. 10.54 வெள்ளிவிழா மலரில் பார்க்கக்காணலாம்
இலங்கையில் தொடங்கிய யாழ்ப் பாணம், கண்டி கொழும்பு மட்டக்களப்பு, அனுராதபுரி, குருநாகல், ஊ வா, காலி, சப்ர சுமுவா முதலிய கூட்டுறவு வங்கி கட்கெல்லாம் எமது யாழ்வங் கியே முதன்மைபெற்று ஒர் எடுத்துக்காட்டாக விளங்கியதும் வெளிநாடுகளிலிருக்க இலங்கை க்கு வடக்குநோக்கி வருபவர்கள் பலரதும் பாராட்டுப் பெற்றிருப்பதும் எமது வங்கியேயென்பது குறித்த மலரில் வெளியாகி புள்ள கட்டுரைகள் செய்திகள் வாழ்த் துக்களிலிருந்து மேலும் அறியக்கூடியதாயுள்ளது.

Page 156
78
வங்கி தமது சேவையை விஸ்தரிக்கும் நோக்கமாக, பரந்த னிலும் மேற்கொண்டு சுன்னாகம், காங்கேசன்துறை, பருத்தித் துறை, சாவகச்சேரி, புத்தூர், சங்கானை, ஊர்காவற்துறை ஆகிய இடங்களிலும் கிளைகளை நடத்தியது.
சென்னையிலிருப்பது போன்ற " சுப்பர்மாக்கற் ' யாழ்ப் பாணத்தில் நிறுவும் யோசனை பேராசிரியர் நேசையா அவர் களால் முன்வைக்கப்பட்டது. உபசபை தெரிவுசெய்து ஆராய்ந்து அவர் தீர்மானம் சிபார்சு செய்யப்பட்டு பொதுச்சபையின் சிங் கீகாரமும் பெறப்பட்டது சுன்னாகம் சந்தைக்கு கிழக்குப் HP மாயுள்ள செட்டியாரது காணியை வாங்க 3.7,69ல் உபசபை யினர் பார்வையிட்டு 18,769 காரியாதிகாரி மதிப்பீட்டுக்கு அனுப்பப்பட்டது. செட்டியாருடன் தொடர்பு கொண்டு உரிய காணி வாங்க முடியாது. 28.7.69 மதிப்பீட்டின்படி காணியை வ1ங்க பொதுச்சபை 48/16 வாக்குகளால் தீர்மானமாகியது? இந்தச் சமையத்தில் மக்கள் வங்கி எமது வங்கியை எடுப்பதற்கு முனைவதாக அறிந்தோம். மக்கள் வங்கி போன்ற வர்த்தக வங்கிகள் ஆதாயம் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டி யங்குவன. 6 மதுவங்கி கூட்டுறவுச் சேவையே பிரதானமாகப் கொண்டு நடப்பது. ஒரு சங்கம் தனக்குத்தேவையான கடனைக் பெறத் தீர்மானித்து கூட்டுறவுதவியாணையாளர் சிபார்சுடன். பெறு:தே வழக்கம். சில அவசிய தேவைகட்குத் தீர்ம 1 னித்த வுடன் கூட்டுறவுப்பகுதியாரின் சிபார்சை நேரில் சென்று பெற்று தொடர்ந்து கூட்டுறவு வங்கி நிர்வாகத்தைநேரில் சந்தித்து, கலந்து பேசி 5டனை உடனுக்குடன் பெறக்கூடிய வாய்ப்புமிருந் $து. இப்ப;.ப - ன் வசதிகளாலும் மக்கள் வங்கிச்சுவீகரிப்பை அங்கத் தவர் பலரும் எதிர்த்தனர் வங்கியைச் சுயமாக இயங்க விடும் படி :லரும் டா. அ. கட்கும் முறையிட்டனர். மேற்கொண்டு
20.10.68 ல் யாழ்ப்பாணம் பா. உ, அனைவரையும் வங்கியின் அவசரச் கூட்டம் ஒன்றிற்கு அழைத்தோம். எமது வங்கியைத் தொடர்ந்து நடத்த விடு மாறும் அடைவு பிடித்தற்கு மேலிடத்தின் *னுமதி பெற உதவுமாறும் சேட் டு உரிய மனுவும் கொடுத்தோம் வடபகுதியிலுள்ள பழம்பெரும் கூட்டுறவாளர்களால் ஆரம்பிக்

79
கப்பட்ட இவ்வங்கி சென்ற 40 வருடங்கட்கு மேலாக சிறப்புற நடக்கிறது. ஜனநாயக பாரம்பரியங் கட்கு இணங்க இந்த நாட். டிள் கூட்டுறவு வங்கிகளே இயங்குகின்றன. தங்கள் பொருளா தார தேவைகளை நிறைவேற்ற உடனுக்குடன் கடன் பெறவும். தவணைதப்பியபோது கூட்டுறவுப்பகுதியாகும் மேற்பார்வைச் சபையினரும் தலையிட்டு கடன்களைத் திருப்பிக்கட்ட ஊக்கு, வித்தும் பயிற்சி வகுப்புக்கள் நடத்தியும் வங்கியின் நற்பெயரைக் காப்பாற்றி வருகின்றனர்; என்ற விபரங்களும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களது முயற்சியால் வங்கியின் எல்லாக்கிளைகளிலும் அடைவு பிடிக்கும் சேவையாரம்பிக்கப் பட்டன. 1969ல் ரூபா 5784824!= ற்கு அடைவு கடன் கொடும், கப்பட்டது, எனினும் அவர்கள் முயற்சி 1972வரை தாக்குப் பிடிக்க முடிந்தது.
மீண்டும் 3, 11.70ல் கூ. மா வங்கியை மக்கள் வங்கியுடனி ணைக்கத்தருமாறு கேட்கப்பட்டது. அப்போது 10.3.71ல் யாழ்ப் பாணத்தில் நிதிமந்திரி என். எம். பெரரா வருகை தந்தபோது நேரில் சந்தித்து எங்களைத் தனியே இயங்க விடுமாறு கேட்கப் ட்டது. ' உங்கள் வங்கி நன்றாக நடப்பதனை யான் நன்கு அறிவேன்; இலங்கையிலுள்ள எல்லா கூட்டுறவு வங்கிகளும் ஒரே சீராயில்லை. ஆகையால் எல்லாவற்றையும் ஒரே சட்டத் தின் கீழ் கொண்டுவரவே முடியும்; யோசிக்கிறேன் ” - என்றார்
மேற்கொண்டு 1972ல் எடுப்பதற்கான் முயற்சிகள் நடப்ப தாக அறிந்தோம். யாழ்ப்பாணம் கூட்டுறவியக்கம் எவ்வித். அரசியல் தலையீடுமின்றி நடந்தது. வங்கியை எடுப்பதற்குத தீர்மானித்து அரசியல் வர்ணம் பூசப்பட்டது. மேலும் அக்காலத் தில் இதன் தலைவராயிருந்த இ. இராசரத் தினம் அவர்கட்கும் அாசியல் கலர் வலிந்து பூசப்பட்டது. இதனை ஒரளவு அறிந் தோம். அப்போதைய கூட்டுறவாணையாளராயிருந்த ஒல்கொட் அவர்களை ரி. கே. இராசசேகரம் காரியதரிசி, சு. கந்தையா ஜே. பி வடபகுதி ஐ. மே, ச, தலைவர், க. இ. கமாரசாமி வங்கி ஆளும் இயக்குனர் , வரும் அவரது கொழும்புக்காரியா லயத்தில் 2. 12.72ல் பேட்டிகண்டு எமது முறையீட்டை விபர மாக விளக்கினோம். மிகவும் அனுதாபத்துடன் எங்கட்குச் சாத கமாக உரையாடிக்கொண்டிருந்தார். க. சி. பொன்னுத்துரை சிரேஷ்ட உதவியாளரும் உடனிருந்தார், அது சமயம் ஆடிை) யாளருக்கு ரெலிபோன் தொடர்பு ஒன்று வந்தது. உ. ே

Page 157
80
க. சி. பொன்னுத்துரையைத் தனியே அழைத்து " யாழ் கூட்டுறவு மாகாணவங்கியை உடன் சுவீகரிக்க அரச வர்த்தமானிக்கு விளம்பரமொன்று தயாரித்து அனுப்புமாறு கட்டளை வந்துள்ளது. பான் தயாரிக்கச் செல்கிறேன். மிகு, தியை இவர்களோடு உரையாடுங்கள் " - என்றுகூறி பேட்டி யிடத்தை விட்டகன்றது. பின்னால் அறிந்தோம். இனி உங்க ளால் தாக்குப்பிடிக்க முடியாது எரிகிற வீட்டில் பிடுங்குகிறது தான் மிச்சம் ஆகையால் உள்கள் கோரிக்கைகளை அதற்குத் தகக் கேளுங்கள் ' - என்றார் க. சி. பொன்னுத்துரை. உடனே நாம்;
1) வங்கி நிதியை வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச்சபைக்.
குக் கொடுக்குமாறும்
2) எமது வங்கியின் புதிய கட்டிடமமைத்தற்கான காணியை (வீரசிங்கமண்டபத்திற்கு மேற்குப்புறமாயுள்ளது) தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் கூட்டுறவுக்கலாசாலைக் குக் கொடுக்குமாறும்
3) எமது பணியாளர்கள்மேல் எக்காரணங்கொண்டும் உடன்
சிங்களத்திணிப்புச் செய்யக்கூடாது
4) எமது பணியாளர்களது கடந்த காலச்சேவையை அவர்களது
சேவைக் காலத்தோடு எவ்வித நிபந்தனையுமின்றி தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தி எமது தற்காலிகப்பணியாளர்களை நிரந்தரப்பணியாளர் க.
ளாக்க வேண்டும்
என்று ஐந்துநிபந்தனைகளையும் முன்வைத்தோம். க. சி. பொன் னுத்துரை ஒத்துக்கொண்டார். அரைமணி நேரத்தில் திரும்பி வந்த வந்த ஒல்கொட் அவர்களிடம் விபரம் கூறப்பட்டது. 2, 4, 5, ஒத்துக்கொள்ளப்பட்டது 1, 3 ஆலோசித்துப் பதில் தரு. வதாகச் சொல்லப்பட்டது. நாங்கள் புறப்பட்டு வந்து அன்றைய பேட்டியில் கேட்டவை ஒத்துக்கொண்டவை பற்றி விரிவான தோரு மனு தயாரித்து அனுப்பிவிட்டு, நமது நிபந்தனைகட்கு ரிய சம்மதத்தை வாய்ச்சொல்லில் இல்லாது எழுத்தில் பெற வேண்டும்; எனக்கருதினோம். எழுத்தினால் பதில் கிடைக்கும் வரையும் எமது 3ம் குறுக்குத் தெரு தலைமைவங்கிக்கு மேல் பூட் டுப் போட்டு முத்திரையிட உரிய ஆயத்தங்களுடன் யாழ்தேவி

8
யில் திரும்பி காலை தலைமை வங்கிக்குச் சென்றோம். வங்கியின் ஒரு பணியாளரும் அதிகாரசபை அங்கத்தவர் இருவரும் வங்கிப் படியிலிருந்து இறங்கிச் செல்வதனை அவதானித்தோம் ஏற். னவே மறுப்பூட்டுப் போடப்பட்டு முத்திரையிடப்பட்டிருப்பதனை பார்த்து வேதனையடைந்தோம், 1961-ல் ‘பெடரல் வங்கிக்கு நடந்தது. 1972-ல் கூட்டுறவு வங்கிக்கு நடந்து விட்டது. தொடர்ந்து வந்த அரசியல் தலையீடுகள் சிங்களத் திணிப்பு, ஒருமொழி இருநாடு என்ற கிளர்ச்சி, திரப்பத்ேதல், வகுப்புக் கலவரங்கள் என்பவற்றினால் தமிழ்ப்பகுதி கட்றேவியக்கத்தை மாத்திரமல்ல, எமது தமிழினத்தையே 

Page 158
82
. مح
1972 நிர்வாகத்திலிருந்த சிலர் மறைந்து விட்டனர். சிலர் வயோ நிபநி3லயில் தொழிற்பட சக்தியற்றிருந்தனர். இருப்பவர் சிலர் விலாசம் மாறி தொடர்பு கொள்ள முடியாத நிலை, மற்றும் சிலர் வெளிநாடு. இது விஷயமாய் எம்முடன் தொ.ர்ந்து செயலாற்ற வரக்கூடியவர்கள் அண்மையில் இல்லை, ஆனையால் கூட்டுறவுச் சங்கங்களிடம் மீண்டும் கூட்டுறவு மிாகான வங்கிதுை ஒப்படைன் ஆவன செய்யுமாறு 16, 2 90 வடக்கு கிழக்கு அமைச்சிற்கு விபராக அனுப்பிய பனுவின் பிரதியை கூட்டுறவு ஆணையா ளர், மற்றும் கூட்டுறவுத் திணைக் கள உக்தியோசித்தர், மற்றும் கட்டுறவாளர் சிலருக்கும் இணை கடிதங்களுடன் அனுப்பினேன்;
1) யாழ் கூட்டுறவு மாகாண வங்கியை எட்டுக்கிளைகளோடும் யாழ் கூட்டுறவுச் சங்கங்களிடம் ஒப்படைக்க ஆவன செய்து தரும7றுமி, A
வங்கியை ரிக்ேகும் போதிருந்த அசைவற்ற அசை أنها 67 {2 வுள்ள சொத்துக்களை திருப்பித் தருவதற்கு வேண்டியன செய்து தருமாறும்
மனுவில் கேட்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாய் பேட்டி கான ம்ே முயற்சிக்கப்பட்டது என். டி. ஏ. பி சமரசம். க. மா. வ இரண்டினையும் திருப்பித் தருமாறு விபரங்களடங்கிய தனித்தனி மனுக்கள் அனுப்பினேன். 1990 ல் செல்வரத்தினம் தலைமையில நடந்த வீரசிங்கம் ஞாபகார்த்த விழாவுரையின் போதும் இது விஷயமாய் விபரமாய்க் குறிப்பிட்டேன். அவ்விடம் சமுகமாயி குத்த ஞானப்பிரகாசம் ACCD அவர்களும் இதனையா தரிததுப்
பசினார். 30, 03. 90 ல் சிவமகாராசா பா. அ. அவர்களுடனும்
ந்த இரு விஷயங்களாயும் விரிவாகக் கலந்தாலோசனை தடை பெற்றது. மேற்கொண்டு அமைச்சிற்கு வகுமாறு எழுதப்பட்ட போதும் அப்போதைய சூழ்நிலைகளால் செ ல் ல முடி யாத நிலை வேற்பட்டது. திரு. நித்தியராஜ் ACCD அவர்கள் உதவி யுடன் ஓர் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அமைச்சிற்கு
segLut-êsi

83
வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை
மக்களிடையே சமத்துவமான ஒர் சமுதாயத்தை .ொ வாக்கக்கட்டுற வியக்கம் பெரிதும் உதவலாம் என 1771 - 1838 காலப்பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்து றொடேட் ஓவன் என் பவர் கருதினார். இன்று உலகளாவியதான கூட்டுறவியக்கம் 1844 ல் தொடங்கியது, பி. எச் கிறட்டன் என்பவர் 28 அங்கிதி தவர்களுடன் ஒர் கடையைத் தொடங்கி தங்கட்கு இன்றிாசிை யாத பொருட்களில் வியாபாரத்தை ஆரம்பித்து நடக்கினார். தொடர்ந்து இந்த இயக்கம் இங்கிலாந்திலு * a. 9 கி ன் வேறு பாகங்களிலும் பரவியது, இதன் பிரதிபலிப்ப " க ஆங்லெம் வர சாட்சியில் இருந்த இலங்கையில் 1911 ல் கட்டுறவுக் கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டு தென்னிலங்கை மா த் த றை ப் பகுதியி லுள்ள வெல்லப்படபத்து எனும் கிராமத்தில் 13 11. 191 ல் முதலாவது சுட்டுறவுச்சங்கம் ஆ ர ம் ப 107 ன து. தி சு என ம் TTT0LS TYYS 0000SS 00 SYY tTLttLTLT TTTt cTS STTTSLL0 SSYL LL LLLLLS துண்டுப் பிரசுரங்கள் தொடர்ச்சியாக வெளிபா கி.0 க. 'முற வுச்சங்கங்களின் நன்மைகள் - எனும் 18ாசுரம் க" ம்பெல் & எல்.வ 7ாழிலும் கூட்டுறவு கடனுதவி சங்கங்களை அமைப்பது-கல் வேர்ட் என்பவராலும் வெளிப்படுத்தப்பட்டன மேலும் கூட்டுறவுச் சட்ட மும் கொள்கைகளும் என்ற நூலும் வெளியா: கியது கட்டுறவியக் கம் வளர்ந்து 1945 ம் ஆண் ட ள வில் இலங்கையில் 1897 கடனுதவி சங்கங்கள் பதிவாகின இவற்றால் வி.சாயி சீரும் தோழிலாளர்களும் பெரிதும் லாபமடைந்தனர். இவ் م اورr uرنیٹ) لn cir நிய கூட்டுறவுசி சங்கங்களிடையே தோன்றிய வேறுபாடுகள்

Page 159
84
குறைந்து ஒற்றுமையை வளர்க்சவும் காலத்துக்குக் காலம் ஏற் படும் தடை சள் குறைகளை ஆராய்ந்து நல்ல தீர்வுகாணவும் இணைந்து அவற்றினிடையே ஓர் பேரவை உண்டாக்குதல் நல்லதென முன்னோடிகள் ஆலோசித்தனர். இதன் பேறாய் 1937ல் வடபகுதி ஐக்கிய மேற்பார்வைச்சபை உதயமானது. 212 சங்கங்கள் அதில் அங்சத்துவம் பெற்றன. இச்சபை
1) கட்டுறவுக்கொள்கைகளைப் பிரசாரஞ் செய்தல்
2) பதிவான கூட்டுதவுச் சங்கங்சட்கு வேண்டியனவற்றைச் சுல
டமாகக் கொள்வனவு செய்ய ஆவன செய்தல்
3) சங்கங்களை மேற்பார்வை செய்து கணக்குகளைப் பரி
சோதித்து அறிக்கையிடல்
4) அங்கத்தவர்கள் பொதுமக்கள் பணியாளர்களினிடையே புத்தூக்க வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்தி கூட்டுறவுக் கல்வியை வளர்த்தல் ஆகியனவற்றில் பெரிதும் உதவியது,
மேலும் கட்டுவுத்தின விழாக்களை பிரதி வருடமும் நடத்தி பாமர மக்களிடையேயும் கட்டுறவு சம்பந்தமான விழிப்புணர்ச் சியை ரற்படுத்தியது. கூட்டுறவு சங்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு ரூபா பங்குப்பம்ை செலுத்தி மேற்பார்வைச் சபையின் அங்கத்தவராயினர் , உருடாந்த மகாநாடு பிரதிவருடமும் ஜூலை மாதத்தில் நடைபெறுவது வழக்கமாயிருந்தது, கூட்டுறவுச்சங் சங்களின் தொகைக்கேற்ப யாழ் - பெரும் பிரிவுகள் தோறும் உள்ள சங்கப் பிரதி நிதிகளில் 21 அதிகாரசபையங்கத்தவர் தெரி லாகினர். அவர்கள் கூடித் தங்களிடையே தலைவர், காரிய தரிசி போன்ற நிர்வாகிகளைத் தெரிவு செய்வர். இந்த வகை யில் முதல் தலலவராக மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் வி. வீரசிங்கம் அவர்களும் காரியதரிசியாக வி. அருளம்பலம்அரியாலை அவர் ஒளும் தெரிவாகினர். பின்னால் அ. அருளம் பலம் ச, த - நீராவியடி அவர்கள் தொடர்ந்து சேவையாற்றி னார். பிரதிவருடமும் குறித்த அதிகாரசபையினரில் மூன்றி லொரு பகுதியினர் இளைப்பாற அவ்விடங்கட்கு அவர்கள் அல் லது புதியவர்கள் தெரிவாவதும் வழக்கற்திலிருந்து வந்தது. வருடாந்த மகாநாடுகளுக்கு அங்கத்தவர்களன்றிப் பார்வை பாளர்களும் அனுமதிக்கப்படுவர். v.
* 1940 வருடம் ஒர் ஐக்கியதாணய சங்கம் அமைக்க விரும் பிய யான் யாழ் நீகல் படமாளிகையில் நடந்த மேற்பார்வைக் டி பையின் வருடாந்த மகாநாட்டிற்குச் சென்றபோது தலைவ ராயிருந்த வி. வீரசிங்கம் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி

85
தலையும் வட சீகு, கிழக்கு மாகாணங்களிலுள்ள கூட்டுறவான கள் பண்டபம் நிறைய இருந்ததனை 4:ம் குறித்த கூட்(Fறவாளரி களிடையே குல்லா அணிந்த வடக்கு கிழக்கு மாகாண இஸ்லா மிய அன்டர்கள் கணிசமான தொகையினர் காணப்பட்டதனை யும் அவதானிக்க முடிந்தது. வி. அருளம்பலம் - அரியாலை, நீராவியடி அ. அருளம்டலம் சத, மாதகல் தம்பர். மூளாய் கிருஷ் ர்ை இடைக்காடு தம்பிமுத்து, நீர்வேலி நடராசா. முல்லைத் தீவு மிக்கேற்பிள்ளை என்பவர்கள் முன்வரிசையங்கத்தவர்களா யிருந்ததனையும் அவதானித்தேன். யான் இவர்களில் சில அங் கத்தவர்களிடம் படித்தே 23 3.42ல் கோப்பாய் வடக்கு ஐக்கிய நாணய சங்கமும் . 20.7.1942ல் கோப்பாய் ஐக்கிய பண்டக சா சீ லயும் நிறுவக் கூடியதாயிருந்தது நினைவு கரத்தக்கது.
1942ம் ஆண்டு கி.லகமகா யுத்தத்தின் போது நெல்லுக் களஞ் சியம் எனப் பெ8:போன பர்மாவிலேயே பதுக்கல் காரணமாக பல ஆயிரக்க ணக்கானோர் டசியால் மடியநேர்ந்தமை எமது அரசாங்கத்தையும் கூட்டுறவாளர்களையும் விழிப்படையச்செய் தது. கிடைக்கும் உணவுப் பொருட்களோடு இறக்குமதியாகும் உணவுப் பொருட்களையும் சமபங்கீடு செய்யும் நோக்கமாய் பண்டகசாலைச் சங்கங்கள் 1943ல் திடீரென ஆரம்பிக்கப்பட் டன. கூட்டுறவு பற்றி நன்றாகப் பயிலச்செய்து அறிவையூட்டிய பின்னரே பதிவு செய்யப்பெற்ற ஐக்கிய நாணய சங்கங்கள் போன்றில்லாமல் அவசர தேவை நோக்கி ஒரு ரூபா பங்குப்பணம் செலுத்தியவர் சளிடையே கிராமத்தின் பிரிவுகள் தோறும் பதி வான இவ் உலகப் பண்டசசாலைச்சங்கங்களும் மேற்பார்வைச் சபையின் அங்கத்துவம் பெற்றன. மேலும் 1934ல் ஆரம்பிக்கப் பட்ட பாலையாளம் புகையிலைச் சங்கத்தின் நடைமுறைகள் நீ டை செய்யப்பட்டதாலுண்டான பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்ய யாழ் விவசாயிகளினிடையே 1947லிருந்து தோன்றிய விவசாய விருத்திவிற்பன்வு ஐக்கியசங்கங்கள் சிகறெற்புகையிலை உற்பத்தியாளர் சங்கங்கள் முதலாளிகள் தரகர்கள் பிடியில் சிக்கிக்க வித்த கடற்றொழிலாளர்களை ஈடேற்றக்கருதி ஸ்தா பிக்கப்பட்ட மீன் பிடி ஐக்கியசங்கங்கள், புடைவை நெசவாளரி கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவும் மேற்பார்வைச் சபையில் அங்+த்துவம் பெற்றன. இவை போன்ற பல்வேறு வகைப்பட்டி, சுட்டுறவுச் சங்கங்களும் இதன் அங்கத்தவர்களாயினர் இற்ச வகையில் 1951ல் 746 சம்சங்கள் அங்கத்துவம் பெற்று மேற் பார்வ்ைச் சபையின் வேலைத் திட்டங்சளும் விரிவாகின.
எண்ப7ர்வை: அரசினரின் எதுவித தலையீடுமின்றி கூட்டுறவுச் 0tTL TT aaa CLLT TLELS LLLL T LLLTLTT S S LLL LLLLLML L TLLLLLLL LLLLLLLLS LLLLtttt

Page 160
6
சோதித்து அறிக்கையிடும் முறை இங்கிலாந்து போன்ற (தலை நாடு சளில் நிலவியது. இலம்சையின் ஏனைய பகுதிகளில் கூட்டு விலா காவே இவ்வேலைகளைச் செய்தபோதிலும் வடபகுதியில் மேற்பார்வைச்சபையே இவ்வேலைகளைச் செய்துவந்தது. இதற் காக ஆரம்பத்தில் கூட்டுறவுச்சங்கங்களிடமிருந்து @ymrLቃኟፅ மூன்று வீதம் அறவிடப்பட்டு வந்தது.இச்சபையினால் On 6 (9. பயிற்சி கொடுக்கப்பட்ட 117 உயபசிசோதகர்கள் 1952ல் இச் சபையின் கீழ் சேவையாற்றினர்,
வெளியீடுகள் கூட்டுறவு பற்றிய கருத்துக்கள் வரலாறுகள் புதினங்கள் இவை வெளிவருதற்காக ஐக்கியதீபம் என்ற பேயரில் ஓர் சஞ்சிகையையும் டுடனர். கூட்டுறவு சம்பந்தமி* அரசு ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் அறிக்கைகள் சுற்று நிரு பங்கள் தமிழில் ஐக்கியதீபத்திலும் வெளியானது கூட்டுறவுவாளர் உட்குப் பெரிதும் உதவியாயிருந்தது. இதன் பத்திராதிபராக அ அருளம்பலம் ச. த தொடர்ந்து பலவருடங்கள் சேவை யாற்றி 8 3.63ல் அவரது 5ம்ெவயதில் காலமானார். தொடர்ந்து - து. சீனிவாசகம் வித்தியாலய ஆசிரியர் - பத்திராதிபராகச் சேவையாற்றினார். அ. அகுளம்பலம் நினைவாக 1963 பங்குனி யில் ஐக்கிய தீபம் விசேட மலரொன்றும் வெளியானது குறிப் பிடத்தக்கது.
வட பகுதி கூட்டுறவியக்சம் பற்றி தென்னிலங்கை மக்களும் வெளிநாடுகளும் அறிந்து கொள்ள வேண்டும் - என்பதற்க”* THE co - OPERETER - si cip 4ă** இதழும் வெளியீடாக மலர்ந்தது. திருவாளர்கள் கு. நேசையா, ஹன்டி Gifas.up stus A, E தம்பர் srs GLrff Qasr Sööt.- குழுவினால் 2007 பிரதிகள் வரை அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன.
மேலும் பாமரமக்களிடையேயும் கூட்றேவி சம்பந்தமான அறிவை வளர்ப்பதற்காக சுட்டுறவு அங்கத்துவ சங்கங்களி ணைந்து கூட்றேவு 于岭山站岛1676T பிரசாரக் கூட்டங்கிள் கருத்த ரங்குகள், கூட்டுறவு சம்பந்தமான நாடகங்கள் என்பனவும் பிரதி வருடமும் பல்வேறிடங்களிலும் நடத்தி வந்தது
காலத்தவறாது வ ரு -" த த மகாநாடுகளைக் 5#). l'- 49சங்கங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து இறுதியில் தீமானங் களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவார்கள் மூன்று ருே டங்கட்கு மேல் ஒருவர் நிர்வாக சபையில் தங்கத்தவராகவிருப் பது 1965 தொடக்கம் தடைப்டுத்தப்பட விரு ரீதி இது விஷ ாய் 1965 மேற்பார்வைச் சபை வருடாந்த மகாநாட்டில் ஆராயப்பட்டு இம்முறை கூட்டுறவு வளர்ச்சிக்கு உகந்ததல்ல"

என்ற கண்டனத் தீர்மானம் சிறைவேற்றப்பட் voria திற்கு னுேப்பித் தொடர்ந்து பேட்டி 4 air use 6 69 أساarnrبه م குறித்த தீர்மானம் .ை விடப்பட்டது நினைவு க U is as aš * தொன்றாகும்.
வீரசிங்க மண்டபம்; *ẻ t-Lệở6ồề 9قناع.oسے لے رکھ தின் Quraya விட்டங்கள் இேடாந்த ladstrasi Gaia 67ò var 87ம்பத்திவிரும் யாழ். றீகல் படமாளிகை, "uff፱b- 7A5aprara, udaruluh மக்கிய கல்லூரி முதலிய இடங்களில் ைேடபெற்று கிந்தன கூட்டுறவாளர்க்கென. அதிலும் மேற்பார்வை: *டெக்துெ
aul-a. மேற்கொண்டு வேண்டியன விரைந்து ിdu:മ கூட்றேவாணையசளர் அவர்களது ரேமிடப் தான்கு மாடிகள் கொண்ட اہانا--Gerepo( ہے ஆரம்பமாஇ நடத்தின. சென்ற 25 வருடங்கட்கு )ماقownrع சேவையாற்றி *ட்டுறவுத் தந்தை- என தென்னிலங்.ை palavray Counrê தப்பட்டவருமாகிய வி. வீரசிங்கம் அவர்கள் 5 12, 1964 ல் அமர ராகினார். யாழ்- சாரமண்டபத்தில் 18. 2. 1964 4- MAB Gayu Gau tř . இராசசேகரம் M ^ ay aria si சிலைமை டந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில் 6ðoudá a út ut هL-)9 - திற்கு வீரசிங்கம் G257L vestrafi art-tub எனப்வெயர் வேண்டும் என 27 es to Grasmras இமாசமாகிய குறித்த gllவேலைகள் ஒளவு பூர்த்தியாஇ 27 l l. 68 di *** Do Kaunras ஆணையாளரும் கன்கிழக்காசியாவி, பிராந்தியப்பன பாளருமாகிய வீரமன் selsudsat fred. சிறந்துவை:
வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாகும் யாளர்களி
மற்பார்வையாளர்களினது *றிவைவளர்ப்பதற். obal.) ப்ேபயிற்சில் கலாசா *ம்பிக்க வேண்டு மேற்பா Paders ர்ேமானித்தது. 1952ல் யாழ் AGapaya dign கரம்பிக்கப்பட்ட இதுவே இலங்கையில் '-ബr tർ. ால் ஆரம்பிக்கப் 9ேதலாவது கூட்டுறவுக் 'a'ath a a பெருமைக்குரியதாகும், ஆரம்பத்தில் பயிற்சி ۹/به بیانه ق a , , , örgy திப் பயிற்சிவகுப்பு ** இருவேறுவகைய VJüyada er 407th பிக்கப்பட்டு *மேவுத் தத்துவம் 9)ناخ”قApy نص نے oAd un சேமைத்துவம் , 347 uddaStrasasa GAA adu lov , dvagar, sÁðL#ágúu: - aur *ட்மிறவுச்சங்கம் 8 ዐrm aመ፡ (g/9 aeAo u9 dl,

Page 161
88
asan74éJ5adir வைத்திருப்பதற்கு உதவியாக CBF aur & savo iš grror ř றவுச்சம்சங்கட்கு அனுப்பியது. மேலும் தபால் மூலம் பயிற்சி நெறியையும் ஆரம்பித்து நடத்தியது. மேலும் முகாமைத்துவம் yr eu ffôs bloff6f கைநூல்கள் தயாரித்தும் அங்கத்துவ சங்கங்கட்கு அனுப்பியது. இவ்வாறு கூட்றேவுக் கல்லூரிப் பயிற்சிக் கல்லூரி
காலத்துக்குக் காலம்
சாதாரண பயிற்சி உவர்பயிற்சி
1974d.) 46 35 19 75 éồ 47 28 1990 - 9 1 45 45 தொகையினர்
ஒஒபெற்றமை குறிப்பிடத்தக்கது குறித்த கூட்டுறவுக்கல் grym fi? Lutrib - கடற்கரை வீதியில் வாடகைக் கட்டிடத்தில் நடை பெற்றுவந்தது. இந்திய ராணுவ காலத்தில் இது மணிக்கூண் சி வீதிக்கு மாற்றப்பட்டு நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கூட்டு நவு மாகாணவங்கி பலாத்காரமாக எதிக்கப்பட்டபோது அதன் %டமமைக்கவெனவிருந்த வீரசிங்க மண்டபத்திற்கு மேற்குப் புறமாயுள்ள காணி வாடகைக் கட்டிடத்திலிருக்கும் கூட்டுறவுக் சாலை அமைத்தற்காக 2. 12, 72 ல் சொடுக்க ஒழுங்கான தும் நினைவு gšs š. இ, இராசரத்தினம் அவர்கள் à São லூசிக்கு ஆரம்பகால அதிபராக விருந்து 31, 12, 64 வரை ைேவயாற்றினார் தொடர்ந்து சு. 4ற்திையா ஜே, பி - மாத வான் அதிபராகி 26, 12, 70 வரை சேவையாற்றினார்
கூட்டுறவு அச்சகம் கூட்டுறவுச் சங்கங்கட்குத் தேவையான புத்தகங்கள், பதிவேடுகள் முதலியன ஒருசீராக அமைந்திருத்தல் நல்லதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அச்சிட்டு சகாயவிலையில் கொடுப்பதற்கான ஒழுங்குகளையும் மேற்பார்வைச் சபை செய்து வந்தது. இதற்கா கூட்டுறவாளர்களினால் ஆரம்பித்து நடத்தப் பட்ட கூட்டுறவச்சகம் பெரிது துணைபோனது
புலமைப்பரிசில்- கூறவுச்சங்கங்கவின் வளர்ச்சி கருதி காலத் துக்குக்காலம் பணியாளர்கள் சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவ்விடத்திய கூட்டுறவுச்சங்கங்களின் விசேட அம்சங்களை இவ் விடம் நடைமுறைப்படுத்தவும் மேற்பார்வைச்சவை செய்து வத்தது இதற்கு ஐக்கியநாகேள் கல்வி விஞ்ஞான பண்பாட்டுக்கழகம் (UNESCO) உதவியும் கிடைத்தது. இந்த வகையில் அன்பர்கள் A , un 3s año auri, E. g, a 3gr aru Sir 7 â9, araïb. சண்முரசுந்தரம்

89
}
ஃ. கணேசலிங்கம் என்வோம் புலமைப்பரிசில்பெற்று Gausflgrap செனறு வேனடியபயிற்சி அபற்று இவ்விடத்திய கூடடுறவுச் சங்கம் கிளினிடையே விழிப்புணர்ச்சியை உன் டாக்கப் பெரிதும் a lasaí0 Gwri?
முகாமைத்துவப் பயிற்சிநெறியை நவீனமயப்படுத்தும் Gaspraia மாக பலநோக்குச்சங்கங்களினிடையே சரினால் குருநாகல், கான் "ழ்ப்பாணம் போறை ஆடங்களில் பிராந்தியக் 4a6in (sesde நிறுவப்பட்டன, இவறறை சுடா (Y *)நிறுவனத்தின் 8 tívšeoasá கூடடுறவுப் பேரவையும் இணைந்து நடததுகின்றன யாழ். ty DAY தியக9 லலூரி ப. நோ. சு. ச (Pen Gopaun Garia sapan ←ሣጫሠß ። , விரிவுரைகளை தி-த்தின, இவ்விதம் காமபெற்ற அறிவை يك . فوكو சங்கங்களில் பயிற்சியாளர்கள பய தி திது கிற சர்கள் ? . 67 og gy விரிவுரையாளர்கள் சம்பந்தபபட்டசங் *ங்களுக்குச் **று அவத விதது பிரச்சினைகளைத் தீர்க்க உதவி..." இயககுவர் சபையை அணுகக் சிலந்துரையாடியும் தீவுகள் ெ பப்படுகின்றன. இதனாலும் சங்கங்கள் وهو مذهلة هة نظاما (6065 قة
வடக்குதியில் பொருளாதார விருத்திக்கு பெரும் துணை புரிந்த எ மீ து மே ம் பார் வைத் oo 6o 6Rv Rwanda பின் ஏனைய பகுதிகளிலியங்கி கந்த மேற்பார் ைச் situa (By டும் சமா சங்களோடும டேட ஈயத்திருது பேரில் 1972 இணைம் கப் பட் டு இலங்கை ö.l{EAD6y É stö மேளனமாக்கப்பட்டது" யாழ்ப்டாண்ததில் திறம்பட இயங்கிவந்த வடபகுதி வி, வி வி சிங்கங்கனி: *konta Li, an. (5) ay ay 40'பிரான வங்இ என்பனவற சிற்கு நடந்த கதியே எமது மேற்பார்வைச் *பைகளும் நடந்தது. காதை துக்குக் காலம் ஏறபட சிங்கள் அரசியல் தாககங்க *7ல் எபது கூட டுறவு மு 3 ஜோடிகளி பகீரத *திரிபபுக்களும் தோல்வியில் முடிநிதின. இவற்றால் இலங்கையில் GUP wara (S60vur u ாேக விளங்கிய வடபகுதி கூட்டுறவியக்கம் பெரிதும் 154s kul-L -- gw.
26, 7 1972 ல் இணைக்கப்பட்ட யேற்குறித்த 206U /zi) uJp Aq கூட்டுறவு சப மேளனத்தின் தலைவராக இலங்கை id is ti eo
"வா சங்கங்களில சம சத 59 லவராக விருநத தி. - Marv avtry அவர்கள் நியமிக உப்பட்டார்கள. "3"டர்ந்து காவி தொடக் *" but 'oda' , ' &op 5 a fra ar är om a LD(۲6nا - - )h1 ** Gh] ..., vm . . . (8 றவுச்சங்கங்களி; 10 ? பிரதிநிதிகளும் நுகர்ச்சியா dF1 fr «PA) Go S ši sn, Litaus r t , '*' !ð *' * si); á 5. um en ,, சிங்கம, இவ ற் மீண் பிடி விற்ப ைக் கட்டுறவு சங்கம் என்பவற்றி, வொரு பிரதிநி: (10ாக 105 பிரதிநிதிகள் 17, 3, 73 ,

Page 162
90
பிட்டியிலுள்ள 455 காலி வீல் கூட்டுறவில் ைத்கில் கூட்டுறவா னைாராளர் ஆரி 9, இாrச காத தலைமையில் கூடினரி முன்னர் TC0ttYTTLS tL0tLLYS LTLS0 tTT T ATCLCLGLLTaL E S CLCL GGLTTL TL ஒளப் பட்டு ரீலங்கா தேசியக் கூட்றேவுச் சமாசம் - உதய மணன கர. கறிக்கு சமா சக்கூட்டத்திற்கு யாழ் - மாவட்டப் பிரகி நிகிகளாசா கிருவாளரிசுள் என் ரி சிவஞானம், ஆர்.ஆர். இராசரத் தினம். வி இராசசுக் காம் அ. இ. குமாரசாமி, ஆகிய நான்கு பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜி எஸ். கயான நீகா - கண்டி அவர்கள் தலைவராகவும் இ ரெஈசரக்கினம் அவர்கள் உபதலைவராகவும் தெரிவாகினர் குழிக்க பூரீலங்கா கூட்டுறவுச் சபை மாவட்டங்கள் தோறும் ைெள இளை நிறுவியது. இந்த வகையில் யாழ் - மா வட்ட tTTuk kkLL LLLL S00 T t tL OLOTTLLcSLLLS STS 00S STTT0S TS LLSS trJTYTTTT நால்வரி கூட்ாலmவாணையாளரால் நியமிக்கப்பட்டவரி бурсаır? மேலும் கைக்தொழில் கூ,சங்கங்கள், மீன்பிடி விவசாயசங்கங்கள் ஈட ைகவி சங்கங்கள், ஏனைய கூட்டுறவுச் சங்க ங் அ ட் கு ஒது வொாவருமாக பகினொரு அங்கத்தவர்கள் கறிக் த மாவட்ட சபைக்கத் தெரிவஈகினர். கறித்த மாவட்டக்கிளைகள் சேய்து வந்த கருமங்களை ஒரளவே கான் செய்யக்கூடியதாயுள்ளது சுய மாக எதனையுf சி*இத்தச் செயலாற்ற முடியாக நிலை இன்று நிலவுகிறது அரசினரின் கிட்டங்களை நடைமுறைப்படுத்த கூட் டுறவுத்தாபனங்களும் பங்குதாரர்கட்க இலாபத்தை ஈட்டும் நோக்கமாக அமைக்கப்பட்ட கூட்டுப்பங்குத் தொகுதிக் கம்பனி களும் போன்றில்லால் அங்கத்தவர்களின் பொருளாதார நிலை ாயைப்பேணி வளரிக்க - உதவிசெய்யவே கூட்டுறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வளர்ச்சி பெற்று வந்துள்ளமை கவனத்திற்குரிய தொன்றாகும். இலங்கையில் முன் மாதிரியாக விளங்கிய யாழ் கூட்டுறவியக்கம் காலத்துக்குக்காலம் ஏற்பட்ட அரசியல் தாக் கங்களினால் மிக்க நலிவுற்றுக்காணப்ப?வது இன்றைய நிலை யில் சிந்திக்க வேண்டியதொன்றஈகின்றது,
மேலும்; வடபகுதியின் கூட்டுறவியக்கத்தின் சிறந்த சின்ன மாக விளங்கிய வீசசிங்கமண்டபம் 1986 விருந்து நடந்த ராணுவ குண்டடிகளால் தகர்ந்து பற்றை மண்டிக்கிடக்கின்றது குறித்த கட்டிடங்களின் மாடிகளில் இயக்கிய கூட்டுறவுக் காரியாலயங்கள் தற்போது மூலைமுடுக்குகளிலுள்ள பல வீடுகளிலும் இயங்கி வரு கின்றன இந்த நிலுைகள் மாறி மீண்டும் யாழ் கூட்டுறவியக்கம் புனர் வாழ்வு பெறும் நாள் எந்நானோ? என்று அங்கலாய்க்க வேண்டி டி நிலைக்கு கூட்டுறவாளர்கள் தள்ளப்பட்டுள்ளமை uf தாபத்திற்கிட:ானதே.

9.
வடபகுதிஐேக்கிய மேற்பார்வைச். ச6ழு,
தலைவர்குவிார். காசியதசினி சேவையாற்றியோர் திருவாளர்கள்
வி:Mரசிங்கம் . argartbuab ஆரீ ஆர்.இராசரத்தியம், ed. Jy siruhuaniè
doro. de Aŝdoseunr சு. கதீதையா Cour. "Callorāavp/AIsaari ரீலங்கா தேசிய கூ. சமாசக்கிளை
சு. சதிதையா Guar. செல்வரத்தினம் மு. ஆனாலசுந்தரம் பா. உ. எல். பரமோதயம் சி. சிவமகாராசன os. AsGavrsonas சி. குமாரவேல் - கி. பத்திநாதர் வை. செத்தில்தாதன் எ. மகேஸ்வரன்
. apüroub ச. சிவசப்பிரமணியம்
யாழ். மா. கூட்டுறவுச்சபை
68. â Swaas irrrrrrrr சு. சிவசுப்பிரமணியது சி. குமாரவேல் வை. செந்தில்நாதன் Ο
f. dsfbaserg & Ꭹ ᏪᎾ ,
வடபகுதி மேற்சபை நிர்வாகசபையினர்
1956 966 வலி - மேற்கு வி. வீரவில் இ. இராசரத்தினம்
சிேகாதேசம் M. கிருஷ்ணர் மு. கணபதிப்பிள்ளை வலி - வடக்கு எஸ். கந்தசாமி 7. f., &#B2) forudarault
R திருநாவுக்கரசு தி. க. இராசசேகரம் வலி - கிழக்கு செ. நடராச செ. நடராசர
" sty. LogyФад заaose (உபதலைவர்)

Page 163
92
யாழ்ப்பாண்ம் இ:பி.இராசையா து.சீனிவாசகம் வடமராட்சி எஸ். லுக்கேசபிள்னை artø. (Seebaserargenr வி. ஆழ்வாப்பிள்ளை 68. Prab. DinTirtadasciar தென்மராட்சி வே. சுப்பையா வே. சுப்பையா நெடுந்தீவு வி. நாகநாதன் வி. தாகநாதன் வுப்க்ற்று ரி. தில்லைநாதன் பி. கதிரவேலு ச்ைெலப்பள்வி செ. சேனாதிராக செ. சேனா இராசா பூனகரி 5. ஆறுமுகம் de LD'Lp(Sarager
முல்லைத்தீவு பி. வி. மைக்கேற்பிள்ளை பி. மைக்கேற்பிள்ளை வவுனியா - எ. சிதம்பரப்பின்ரை
வடக்கு முகாந்திரம் வி ண்ேபதிப்பீன்னை வவுனியா - வி, எஸ், கந்தையூா எஸ். நாகலிங்கம்தெற்கு
tasi antri எஸ். கே. முகமது காசீம் எ. சி. குறோடr
കങി ஆர். எம்.சாற்தான் கே.அப்துல்கனி மாந்தை எம்.கே.எம்.கறிம்லெபே Gܧܐ "என் சேனுப்அப்தின்
பதிவுகாரியஸ்தரால் நியமிக்கப்பட்டோர்
ஜே. சி. அமரசிங்கம் செ. சோமசுந்தரம்
(உபதலைவரி) ←ቇጃ፡ அருளப்பலம் வே. சு.பொன்னையா
காரியதரிஒ) சு. கத்தையா சு. தந்தையா (காரியதரிசி
gvair li rrib int des b முற்றிற்று

-4ld D auf
9
12
9 29
30
3.
37
38
42
("
39
85
88
99
105
109
O
37
14l
O3
14
75
77
8.
85
20
X \w
6
6
:
6
:
4.
15
9
8
C
பிழை திருத்தம்
பிழை
Qstrafirl ar வேட்டையாலும் psaiv svofrř
5)ni,
sysfuegos பிணையும் e. Ab Luis 69 RunTd) Gaaras
Qgrnras arau
Garréb RoGdallugë adveral
1980 argravába A சுற்றாவிலுள்ள Casimrahvatav enimo 4sq. Garapavasar a sa Fu9u-gr மோஷாக் குறைவு மின்னிலையம் கோப்பாவிலுள்ள 6pvaaras di GBuurmravaurrras Gupranry பரி
tos தசமியிலின்று குறித்த
ul mrGeR7pvarpynrulp Rasavšasa i
திருத்தம்
Gras rres UdO வேட்கையாறும் நன்னீர் QaÄina amr agabalugga Saumauvayub o Abusgaarawa? மெளசு
£50 trawdw a ar fflau
Garyda
e Alasuyah தன்னாளி
8.
nrvora SWADADw Lagyarar 60au areader691
கட்டிட வேலைகள் alsefayaa
Sumrap frágaurany uÁlarafiada ub Garluau9saftar Врстагаса Cuprwarrarva Guararrt ப) t ሠጪ)ሳ ወ..] தசமியிலன்று குறித்த மானேசராயிருந்துசம் Saia diaan dasara

Page 164
பக்கம் பத்தி வரி
44 58
60
85
75
79
89.
89
89
39
89
39
Ie
Luntsib II
பிழை
avbarvi Sairaper முன்னோகளும் Gav apo ab
Vafaerop Gruquà al-Gelyau mraw Af Oostill -
šAs
Sa m (SA)
நிறுவனத்தின்
ug stresur
பாதுக்கப்
என்பவற்றிதொரு
Ganr
திருத்தம்
ஆழ்வாப்பின்னை முன்னோடிகளும்
வகையில்
சங்கங்களையும் கூட்டுறவாளர்
Ca 48 Lull
இந்த ALr (SIDA)
நிறுவனமும் lor strar amrí04hat'll என்பவற்றிலொவ்வொரு
error


Page 165
முல்லை
ஆடியபாதம்
யாழ்ப்
--HT

ཟས་ཟ་
x
அச்சகம்
வீதி, நல்லூர்,
L ITI G 37 ħ .