கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்

Page 1
αουμπ
M T
| Պիպի
W MMAMAIM
W
W 間
NVD
N W
 
 


Page 2

/エ
ܫ
'భకbfatta"?* وہ اپنے
justice of the Peace کیے
l No. 28, Rat na kara Pفي مع tքնuլnաth f՞Լ. hi wayka •
M
திண்ணபுரத் திருக்கஉத்தன் திருவிளையாடல்
ចលryInf அருள்நெறித் தொண்டர், பரோபகாரமணி, சிவதர்மசுரபி முரீமான் K. K. சுப்பிரமணியம் J.P அவர்களின் (ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் சுங்கத் திணைக்களம் - இலங்கை)
ܢ R | +ܐ ܐ ܓ9 அகவை எழுபது பூர்த்தியானதையிட்டு அவர்களது
அன்புப் பிள்ளைகள் வெளியிட்ட
காலப்பெட்டகம்
- I -

Page 3

. . . . . . . . .H. H. H. H. H. -- LAAS STTATALT TTTLAT TA TALT STLATT TLT TA AT kLTAAT LTLTM MAT LkAA AT TAATMMAkeT TAeTk AeeT TAA A AeL SLkAA MMeLL kAMAAMMekS TAMMMMML TAMM MAAT
s
ஈங்கள் அப்பப்பா சிவபூசைச்செல்வர் திரு. கணபதிப்பிள்ளை கந்தப்பு அவர்களும் அப்பம்மா கந்தப்பு வள்ளியம்மை அவர்களும். (கே. கே. சுப்பிரமணியம் அவர்களின்
அருமைத் தாய், தந்தையர்)
SuuuS SYSkTSYLSuuZSYuSSZSKuSuZ S SYuSuZS S SYuSuS SYLSuSeT YLSeSkLSS S SLLSeSkek SkSeekS STkSeekEkS LkeekekS LEeAeek EEkeSk STkeeA آئینی

Page 4

محہبہم
9
ഗ്രകബങ്ങ്
முனைவர் இரா. செல்வக்கணபதி. எம்.ஏ., பி.எச்.டி., மயிலாடுதறை.
என் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய, உடன்பிறவா மூத்த சகோதரர் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களுக்கு எழுபது அகவை நிரம்பிவிட்டது என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. நல்ல உள்ளம், உள்ளம் முழுதும் அன்பு, அன்பே வடிவான வாழ்க்கைத்தணை, அறிவு நிரம்பிய பிள்ளைகள், கலைமகளாகத் திகழும் திருமகள், பண்பாடு மிக்க மருமகன், குணவதியான மருகள்மார்கள், சிங்காரச் சீட்டுக்களான பேரக்குழந்தைகள், ஆம். இவையாவும் முன்னோர் செய்த தவம், கே. கே. அவர்களின் கடவுள் பக்தி மணற்காடு முத்தமாரியின் கருணை, ஈழத்தச் சிதம்பரநாதனின் அருள் இவற்றால் விளைந்தவை: சைவப் பெரியார் கூறியவாறு, "இன்னும் ஒரு நாறாண்டு இரும்", என்று வாழ்த்தி வணங்குகின்றேன். அறபத ஆண்டுகளைக் கடந்த உயிர் வாழ்ந்திருக்கத் திருவருள் தணைவேண்டும். உடல்நலத்தடன், தணையோடும், மதித்தப் போற்றும் பிள்ளைகளோடும் வாழப் பூர்வபுண்ணிய பேறு வாய்த்தல் வேண்டும். இவை இரண்டும் பெற்று மகிழும் பேராளர் திரு. கே. கே. எஸ். சுப்பிரமணியம் அவர்கள். V
கி.பி. 1982 இல் காரை நகர், ஈழத்துச் சிதம்பரம், மணிவாசகர் மன்ற வெள்ளி விழாவில் தலைமை ஏற்று உரையாற்ற நானும், எண் தணைவியார் திருமதி. சந்திரா செல்வக்கணபதி அவர்களும் கொழும்பு விமானநிலையத்தில் வந்து இறங்கியவுடன், முதல் மாலையிட்டு வரவேற்று, நேரே தமிழ் நாளேடுகளின் அலுவலகங்களுக்கு அழைத்தச் சென்று, பேட்டி எடுக்கச் செய்து, இல்லத்தில் தணைவியாரும் தாமுமாய் அகம் மலர விருந்தோம்பி, இலங்கை நாணயங்களை அன்புடன் வழங்கி, "யாழ்தேவி விரைவு வண்டி" யில் என்னை ஏற்றிவிட்டு, தொடர்ந்த என் யாழ்ப்பாணப் பயணத்தை வகுத்தத் தந்த பேரன்பர் திரு. கே. கே. அன்று தொடங்கி, கடந்த பத்தொண்பத ஆண்டுகளாக எண்னோடு இடையறுபடாத அன்பைப் பொழிந்த, நட்பைப் போற்றி நிற்கும் அவரது பெருந்தன்மையில் நான் நெகிழ்ந்த நிற்கிறேன். நாற்பத ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அரசின் சுங்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தம், கறைபடாத பெருமித வாழ்வு வாழந்தவரும் நேர்மையாளர் ஐயா திரு. கே. கே. அவர்கள் 2001 ஜனவரி 18 இல் கொழும்பு விமான நிலையத்தினுள் என்னை வரவேற்க வந்திருந்தார். யாரும் எங்கும் என்னைச் சோதனை செய்திடவில்லை. அவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை உயர் அதிகாரிகள் எழுந்து நின்று வணங்கி நின்றனர். இப்பெருமிதம்
- O1 -
( ( (r ( ( ( ( ( ( ( ( (് . . .
J

Page 5
S eeLAAeAe LLeMALA SeeALAqAAkALL LAqAAAAAAAALLL LLLLLLLAAMS eALAeS gAMMCS LLqAeqeAeALS SLALS LALALLS SqA MLLLLS SLLLLLAeML S SeLAL AMLS LeLqALAMLLS
x
நேர்மைக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்று என்பதை கண்கூடாகக்கண்டு பூரித்தேன். இல்லம் சென்று, நான் எழுதிய நால்களைப் பரிசளித்து, மணிவிழாக்கண்ட நான், பவளவிழாக் காணவிருக்கும் ஐயாவையும், அம்மாவையும் வணங்கி ஆசிபெற்றத அரிய பேறு.
"திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்" என்பது ஒரு நால் அன்று. ஓர் உண்மையான சைவப்பற்றாளரை எங்ங்னமெல்லாம் ஆட்டுவித்த ஆனந்தக் கூத்தன் ஆட்கொண்டான் என்பதை எடுத்துரைக்கும் ஒரு காலப் பெட்டகம், வரலாற்றுச் சிற்றேடு; அவரோடு பலகாலம் பழகியவர்கள் எழுதிய கடிதங்களின் ஊடே காணக்கிடக்கும் தொண்டின் ஒளிக் கீற்றுக்கள்; உண்மையின் பூபாளங்கள்; கடமைக்குச் சூட்டப்பட்டுள்ள சொல் ஆபரணங்கள்; இவற்றின் உள்ளே ஒரு மாமனிதரின் ஐம்பத ஆண்டுகாலத் தொண்டின் சிறப்பும், தொண்டு செய்யத்தாண்டி நின்ற சிவனின் கருணையும் வெளியிடப்பட்டு நிற்கின்றன.
"இது கூட ஒருவகை விளம்பரம்" என்று இதனை வெளியிட திரு. கே. கே. அவர்கள் ஒப்பவில்லை. பிள்ளைகளின் ஆசையும், உடன்பழகிய பெரியோர்களின் அன்பும், பின்வரும் சந்ததியினருக்கும் பெருமிதம் ஏற்படுத்த வாயிலாகும் என்று முன்மொழிந்ததால் ஒருவாறு அவர் இசைவு இதற்குக் கிடைத்தது.
என் பாட்டன், தான் பிறந்த மண்ணை நேசித்த தீரன் என்றும், ஈழத்துச் சிதம்பரநாதன் நித்திய பூசை சிறக்கச் சபை கண்டு புரந்த பண்பாளன் என்றும், குலதெய்வமாம் காரைநகர், மணற்காடு முத்தமாரி அம்மண் திருக்கோயில் திருப்பணியைச் செய்தவரும், தமிழ்நாடு மாவல்லபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரியில் சுவாமி ஹரிதாஸ்ஹிரி (குருஜி) மூலம் விநாயகர், முருகன் திருவுருவச் சிலைகளைக் கொண்டுவந்த அங்கு ஆலயம் அமைத்த கும்பாபிஷேகம் செய்வதில் முன்னின்ற ஊக்கியவர் என்றும், தலைநகரில் தமிழ் வளர்க்கும் தொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலனாய் அமர்ந்து தமிழ் வளர்த்தான் என்றும், இலங்கை வாழ் இந்திய மக்கள் குழுவில் அங்கம் வகித்து அரும்பணியாற்றியவன் என்றும், காரை அபிவிருத்தி சபையின் புறப்பாளன் என்றும், காரை நகரில் தரைமட்டமான தேர்களை மீண்டும் உருவாக்க அரசோடு போராடி ஐம்பத லட்சம் பெற்றுத்தந்த ஆற்றல் மறவன் என்றும், அவன் அன்பைப் பெற்று இலங்கை வாராத இசைவாணர் எவரும் இல்லை என்றும், அவர்களை அழைத்துப் போற்றி, யாழ் மண்ணில் இசை வெள்ளம் பாய்ச்சியவன் என்றும், திருமேனி தீண்டிப் பூசிக்கும் புண்ணியப் பேறு பெற்ற சைவ ஆசாரியப் பெருமக்களுக்கு அடிமை பூண்டு தொண்டு செய்த அண்பன் என்றும் பேரப்பிள்ளைகள் பேசிப் பெருமிதப்பட்டுக் கொள்ளட்டும் என்ற அன்பில்தான் இந்நால் வெளிவருகிறதே அன்றி, தொண்டுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விளம்பரப்படுத்தும் எண்ணம் ஒரு இம்மியளவும் இதில் இல்லை என்பது நூற்றுக்கு நாற சத்தியமான உண்மை.
அன்பர் திரு. கே. கே. அவர்களுக்குத் தம் இளைய மகனுக்குத் திருமணம் கூடி வரவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதனை எனக்கு எழுதினார்.
- O2 -
*
N

eeqeeAMS SSLqTAMMMS qeMS eqAMLAS SqAqAAAeMS AqAMS qqAAeS SqeAeMS SeAqAMAMeS SAqAMAMS AAMMS SeALMAMS SeeeSeAMeAeMS SeqAM AMS S S *مہم
நானும், தணைவியும், திருமணஞ்சேரி சென்று அருள்நிறை கோகிலாம்பாள் உடனமர் கல்யாணசுந்தரர் தாள் மலர்களை வணங்கி, மகன் பெயரில் அர்ச்சனை செய்த வழிபட்டு, பிரசாதம் பெற்று, மாலையில் மலர்கள் வாடுவதற்குள் கொழும்பு சென்று நேரில் சேர்ப்பித்தேன். நெகிழ்ந்தார். கண்கள் குளமாயின. இந்நால் வெயிவரும்போது அவர் கவலை தீர்ந்திருக்கும். ஒரு குணவதி மணமகளாவார்.
கொழும்பு கம்பன் கழகத்தின் சார்பில் கம்பவாரிதி திரு. இ. ஜெயராஜ் அவர்கள் என்னைப் பெரியபுராணத் தொடர் விரிவுரைக்கு அழைத்தபோது அவ்வழைப்பின் பின்புலமாக நின்று என் பயணக் கட்டணங்களைத் தாமே ஏற்றுக் கொண்டவர் திரு. கே. கே. அவர்கள்தான் என்பத பின்னர்தான் தெரியவந்தது. உடனுறைந்த நாள்களில் அது பற்றி ஒரு சிறு குறிப்பும் அவர் காட்டவில்லை. இது சிலருக்கு மட்டுமே வாய்ப்பத. கொடைபற்றிய பெருமிதத்தில் பலர் சிறுமைப்பட்டுவிட்டதை நான் அறிந்தவன்.
கட்டிய மனைவிக்கும், பெற்றேடுத்த பெண்ணுக்கும் கடைசிவரை உரிய கடமைகளை ஆற்றி, அவர்களை மகிழ்விப்பவனுக்கு இறைவன் அருள் நிரம்ப உண்டு என்பத மேலோர் கண்டு உரைத்தது. திரு. கே. கே. அவர்கள் தணைவியார் மேல் வைத்திருக்கும் தாய கரவற்ற மாறாத பேரன்பீல், நான் பாடம் படித்துக் கொண்டேன். அம்மையார் தெய்வீகம் நிறைந்தவர்கள். கணவர் நலத்திற்காகப்பாடு கிடந்தவர்கள். "முதியோர் காதல்" படைக்க மீண்டும் ஒரு பாவேந்தன் வந்தால், அவன் கற்று எழுத ஒரு அன்புத் தம்பதிகள் இங்கே உள்ளனர்.
திரு. கே. கே. அன்பில், இரண்டு மாபெரும் பண்பாளர்களை நான் அறிந்து வணங்கி மகிழ்ந்தேன். ஒருவர் பிரம்மறி நவாலிசாமி விசுவநாதக் குருக்கள். மற்றவர் திருகோணமலை அருள்மிகு மகாகாளியம்மன் திருக்கோயில் தலைவர் பிரம்மதீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள். இவர்கள் இருவரும் என் வாழ்வில் கிடைத்த புதையல்கள் : அருள் நிறைந்த பொக்கிஷங்கள். ஒருவர் சிவம். மற்றவர் சக்தி
நீள எழுதப் பலவுண்டு. வேண்டாம். உணர்ச்சிக்கு வருவனவற்றை எல்லாம் வார்த்தையில் வடிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் உலகில் இல்லை. அவரை நான் அறிவேன். அவர் அன்பை உணர்வேன். என்னையும் அவர் அறிவார். இந்த அன்பும், நட்பும் தொடர சிவனருள் தணையாகட்டும்.
அன்பர் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களும், குடும்பத்தாரும் ஆலாய்த் தழைத்த, அறுகுபோல் வேரோடி வாழ்வாங்கு வாழ அம்மை அப்பனை வந்தித்து வாழ்த்தகிறேன்.
స్ట్రీస్ట్రీ స్ట్రీ స్ట్రీ
- 03 -
སྐྱེ།༽
J

Page 6
HA) (6FFC CANX CANADA NIC: 种瘫E$谢拉霍料町重
Garanasia 2425 Egiärnton Ave... E. Ljnt 6A Scarborough, Ont. Canada.
1k SG8
fe: 416) 285-720o Fax: (416). 285-8233
CANADAN TRAVfL
NKVC
--N
ثكس
2425 Egiraton Ave. El Unët 6A Scarborough, Ort Mîk 538 Crada.
Tet: 416) 285-7200 Fax: (416) 285-8233
- ! Ał 3ACES 2425 Eglinton Ave. E. Urit 8A
{Ont. M1k SS8 Cnada.
Te: (46) 285-72o Fax (416) 285-6233
CARNA DAN YAYOR L. D ARR SS I RAWO ES
9 சிவமயம் காரைநகர் மணற்காடு அம்பாள் தணை சாயிராம் திருச்சிற்றம்பலம் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள், பிள்ளைகளின் வெளியீட்டுரை
எங்கள் அருமைத்தந்தையார் திரு. கே. கே. சுப்பிரமணியம் 40 ஆண்டுகள் சுங்க இலாகாவிலும், 5 ஆண்டுகள் இலங்கை முதலீட்டுச் சபையிலும் (BO) உயர்பதவி வகித்தவர். கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையம், தலைமன்னார் தறைமுகம், திருகோணமலைத் தறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றில் சுங்கத்திணைக்களத்தின் ஆணையாளராக உயர் பதவி காலத்தக்குக் காலம் வகித்த, அன்னாளில் சிவாச்சாரியார்கள், ஆன்மிகப் பெரியார்கள், கலைஞர்கள், சிறப்பாக நாதஸ்வர, தவில் வித்துவான்கள் எல்லோருக்கும் பல விதத்திலும் பல உதவிகளைப் புரிந்தவர். தமிழகத்திலும், இலங்கையிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் விருதகளும், கெளரவமும் பெற்றவர். எம் தந்தையாரின் 70 வயது பூர்த்தியை நினைவுகூர்ந்து பல சைவப்பெரியார்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இம்மலரை மனமுவந்து வெளியிடுகின்றோம்.
எங்கள் சகோதரங்களும் நானும் எனத மனைவி g6), (360636, furb (Royal Bank Canada) 6Trisdó ob60)Lois 3Tul தந்தையரின் ஆன்மிக வளர்ச்சிக்கும், சிவத் தொண்டுக்கும் பூரண ஆதரவு அளித்த வருகின்றோம். அத்தடன் லண்டன், கனடா ஆகிய நாடுகளுக்கு எம் அழைப்பின் பேரில் பலமுறை வருகை தந்த அங்குள்ள ஆலயங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ஆண் மிக வைபவங்களுக்குத் தலைமைதாங்கிச் சிறந்த சொற்பொழிவும் ஆற்றிப் பாராட்டும் பெற்றுள்ளார்.
ஈழத்தச் சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர்ச் சிவன்கோவிலுக்கு இவர் பல்லாண்டுகளாக அளப்பரிய சேவைகள் ஆற்றிவருவதை சைவ உலகம் நன்கு அறியும். மார்கழித் திருவெம்பாவை உற்சவக்காலங்களில் ஆனந்த நடராஜப் பெருமானுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் செவ்வந்திப்பூக்களும், பலவகை
- 04 -
 
 
 
 
 

1.
மலர்மாலைகளும் வரவழைத்து அலங்கரித்த பஞ்சரதத்திற்கு, சிவகாமசுந்தரி சமேத கூத்தபிரான் மற்றும் பரிவார மூர்த்திகளும் எழுந்தருளிப்புறப்படும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்காட்சியைப் பார்த்துப் பரவசமடைவார்கள். அத்தடன் தமிழக, நம் நாட்டு தலைசிறந்த நாதஸ்வரதவில் வித்தவான்கள் ஒன்று சேர்ந்த கூத்தப்பிரான் முன் நாதஸ்வர காணமழை பொழிவார்கள்.
மேலும், எங்கள் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக ஐந்த தேர்களும், சப்பரமும் பராமரிப்பின்றி, அத்துடன் மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தாலும், கடற்படையினர் வேய விடாததாலும் சேதமடைந்தன. எமத தந்தையார் பல அடியார்களுடன் விசேட கப்பல் மூலம் 1994 இல் சென்றபோது மறைந்த ஆதீனகர்த்தா உயர்திரு. த. முருகேசு அவர்கள் கண்ணி விட்டு மனம் கலங்கினார். எப்படி இந்த ஐந்து தேர்களையும், சப்பரத்தையும் புதிதாக செய்ய முடியுமோ என்று எம்பிரான்முன் நின்று கவலையடைந்தார். கூத்தப்பிரானின் அருள் ஆசியுடனும், ஆதீன கர்த்தாக்களின் அன்புக் கட்டளையை ஏற்றும் புனர்வாழ்வு அமைச்சுடன் தொடர்புகொண்டு அமைச்சு வழங்கிய நிதியுதவியுடன் தேர்கள் சப்பரம் புதுப்பொலிவுடன் இன்று காட்சியளிக்கின்றன. அத்துடன் பிரமாணடமான மணிவாசகர் மடாலயத்தில் குடிகொண்டு இருந்த கடற்படையினரை, கொழும்பில் உள்ள கடற்படைத்தளபதியிடம் காரைநகள் பிரஜைகள் குழுவின் மகஜரைக் கையளித்து மகாகும்பாபிஷேகத்திற்கு (0706.1998) முன் வெளியேறச் செய்தார். அத்துடன் இம்மகாகும்பாபிஷேகத்தைத் தலைமைதாங்கி நடத்திய பிரதிஸ்டா சீரோன்மணி நவாலிசாமி விஸ்வநாதக்குருக்கள் அவர்களுக்கும் தாம்பரம் நீ முத்தக்குருக்கள் அவர்களுக்கும் மற்றும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்ற சிவாச்சாரியர்களுக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர் திரு. S. சிவதாஸன் மூலம் பாதகாப்பு அமைச்சின் உத்தரவு உடன் பெற்றத அந்த ஆண்டிக்கேணி ஐயனார் திருவருள். இத்தடன் தொடர்புடைய முக்கிய கடிதப்பரிமாற்றங்கள் இம்மலரில் இடம்பெறவேண்டும் என்றும் வருங்கால சந்ததியினருக்கு இத ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்பதற்காக இம்மலரைப் பிரசுரிக்கின்றோம். இம்மலரை சிவகாமசுந்தரி சமேத சுந்தரேசப்பெருமான் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
சரணம் ஐயப்பா ! வாழ்க! வாழ்க! வாழ்க! லோகா சமஸ்தா சுகினோன் பவந்து !
- 05 -
S qAML LLA LqAM LqA eAM LAM qLqA LLAM TqAMMA qqAqAL LqAM TLA LLAqAM TLqeALL LqAM LqAeAgS
*ళ్ల

Page 7
(~~~~**********ం సెసె సంసం సెసె సెప్టె
9 எங்கள் அன்புத் தந்தையார்
எங்கள் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தப்பு சுப்பிரமணியம் அவர்கள் காரைநகர் கந்தப்பு அவர்கட்கும், வள்ளியம்மைக்கும் அருந்தவப்புதல்வராக 6.10.1929 ஆண்டு சனிக்கிழமை விசாக நட்சத்திரத்தில் காரைநகரில் பிறந்தார். திரு கந்தப்பு அவர்கள் சிறந்த கமக்காரர். அத்துடன் சிவபூஜைச் செல்வர். பலமுறை பாரத நாட்டில் தலயாத்திரை செய்தவர். சேது தீர்த்தம், சிதம்பர தரிசனம் பனி முறை கணி டோர். மேலாகப் பல ஆணி டுகளாக திருவெண்ணாமலை கார்த்திகைத் தீபம் தரிசித்து, அங்கு இருந்து பேட்டையில் 10 அல்லது 20 சோடி எருது மாடுகள் வாங்கி அதிராம் பட்டினம் கொண்டு வந்து ஊர்காவற்றுறை துறைமுகத்தில் இறக்கப்படும். அவரின் தேசவளமை சட்ட நுணுக்க அறிவைக் கண்டு சிலோன் முசோலினி என்று யாழ்ப்பாணத்தில் இருந்த
வெள்ளைக்கார நீதிபதி பட்டம் வழங்கினார்.
திரு. சுப்பிரமணியம் ஆரம்ப கல்வியை தங்கோடை அ.மி. | பாடசாலையிலும் பின்னர் காரைநகள் இந்துக் கல்லூரியிலும் (கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்திலும்) கல்வி பயின்றார். மாணவனாக இருக்கும் பொழுதே கல்வியிலும், விளையாட்டிலும்,
சமயத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர். பேராதனையில்
விவசாயத்துறையில் கல்வி பயின்ற பொழுது சுங்க இலாகாவில் கடமையாற்ற 26.07.1951ல் அழைக்கப்பட்டார். அவள் அங்கு 40
ஆண்டுகள் 60 வயது வரை உயர் பதவி வகித்து பல முறை புலமைப் பரிசு பெற்று, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, லண்டன் சென்று பயின்றவர். இளைபாறிய பின்னர், 4 ஆண்டுகள் இலங்கை முதலீட்டுச் சபையில் B. O. 1 இல் கடமை புரிந்தார். རྩ་ 24.05.1958ம் ஆண்டு அவரின் தாய் மாமனாரும் கொழும்புத்துறை : சிவயோக சுவாமிகளின் பக்தருமான திரு. கந்தப்பு அம்பலவாணர் (P.W.D. Overseer), விசாலாட்சி ஆகியோரின் கனிஷ்ட புத்திரி சரசுவதி (புவனம்) அவர்களைத் திருமணம் செய்தார். இவருக்கு நாமம் சூட்டியவர் யோகர் சுவாமி அவர்களே. திருமதி. சுரசுவதி சுப்பிரமணியம்
- 06 -
 
 

காரைநகள் ஆயிலி பாடசாலையிலும், யாழ்ற்ரன் கல்லூரியிலும், பின்னர் இராமநாதன் கல்லூரியில் உயர் கல்வியும் கற்றவராவர். இவர் ஆன்மிகத்தில் இன்றும் சிறந்து விளங்குகிறார். இவர்கட்கு வாசுகி, சுரேசன் (அப்பு), குருபரன் (இராசு), குகசுதன், (துரை), ஞானவேல் (குமார்) ஆகியோர் பிள்ளைகள். வாசுகி ஓர் B. A. பட்டதாரி, Dr. திருநாவுக் கரசுவின் ஏக புத்திரன் இரத்தினகுமாரனை 26.11.1988ல் திருமணம் செய்து ரகுபிரகாஷ் (ஆனந்தன்), ரகுவர்மன் (வர்மன்), சாந்தீபன் என்ற புத்திரர்கள் உள்ளனர். இருவரும் பிரித்தானிய அரச சேவையில் உள்ளனர்.
லண்டனில் என்ஜினியராக (B.S.E. Eng. (Hons) உள்ள திரு. சுரேசன் சுப்பிரமணியம் சசக்ஸ் பல்கலை பட்டதாரியாவார். லண்டனில் கடமை புரிகிறார். திரு. குருபரன் லண்டனில், சசிக்கலாவைத் (கார்த்திகேசுவின் மகள்) திருமணம் செய்து மிதுான் (சக்கரவர்த்தி) என்ற மகனும் அவர்கட்கு உள்ளார். இருவரும் பிரித்தானியாவில் வேலை செய்கிறார்கள்.
கொழும்பு றோயல் கல்லூரியில் சுரேசன், குருபரன், குகசுதன் உயர்கல்வி பயின்று, பின் குகசுதனும், குருபரனும் பெங்களுர் வைட்பீல்ட் பகவான் பூரிசத்திய சாயிபாவா கல்லூரியில் கல்வி பயின்றவர்கள். B.Sc பட்டதாரியான குகசுதன் கனடாவில் ரவல்ஸ் GaFuŮaóBTÍT. (35600TJjög6l60Tb 6(860T316Jf (Royal Bank of Canda) அவர்களை 03.09.1995ல் திருமணம் செய்து உள்ளார். ஞானவேல் (குமார்) ஆரம்பக் கல்வியைப் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலும், பின்னர் கொள்ளுப்பிட்டி சென். தொமஸ் கல்லூரியிலும் பயின்று, லண்டனில் 4 ஆண்டுகள் பயின்ற பின்னர் பூரீலங்கா எயர்லைன்ஸ் இல் கடமை புரிகிறார்.
எம் தந்தையார் தனது ஒன்பது சகோதரிமாரையும், மூன்று ஆண் சகோதரர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் முன்னேற்றி வைத்தார்.
డా
:

Page 8
伊 "ہونی پہیہ 'h8تھی۔ ج Rشعیب ع*' "مشتبہ معلم ہوتی ہی
Email : skm kanci, md3. visnl.net. in Phone : (04 112) 22:115 Fax 1 (0.4112). 24305
g சந்திரமெளவீச்வராய நம: பூரீ ஆதிசங்கராச்சார்ய பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய னபர்வக்ஞபீட நீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு நீ சங்கராச்சார்ய எல்வாமிகள் நீமடம் ஸம்ஸ்தானம் நெ. 1. சாலைத்தெரு, காஞ்சிபுரம் - 3ே1502
1றிமுகம்
நீலங்கா கொழும்புவாசியும் நம் நீண்ட நாள் பக்தருமான பரோபகாரமணி, கலாரசிகமணி அருள் நெறித் தொண்டர், திரு. K. K. சுப்ரமணியம் அவர்கள் பலகாலம் இலங்கையிலும், உலக நாடுகளிலுள்ள சைவக் கோயில்களுக்கும் சிவத்தொண்டு பற்பல செய்து, சமயநெறியை வளர்த்தவர். நீலங்கா அரசில் சுங்கத் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். அவ்வரசினால் கெளரவ மாஜினல்ட்ரேட் ஆக நியமிக்கப் பெற்றவர். அண்ணார் 70 அகவையைக் கடந்து 71ம் பிராயத்தில் அடியெடுத்து வைப்பதையும், அதையொட்டி சிறப்பு மலர் ஒன்று வெளிவருவதையும் அறிந்து சந்தோஷிக்கிறோம். ஸத்விஷயங்கள் பல தாங்கி நறுமலராகச் சிறப்பு மலர் விளங்கவும், அவர் இன்னும் பல்லாண்டு திடகாத்திரராக வாழ்ந்து சிவத்தொண்டும், சமயத் தொண்டும் செய்து வரவும் றி, திரிபுரஸந்தரி சமேத ஜீ சந்திர மெளலீஸ்வரரைப் பிரார்த்தித்து அண்ணாரை ஆசீர்வதிக்கிறோம்.
நாராயணனப்மரனை காஞ்சிபுரம் 28.02.2001
-ܠ ܐ
- R eAAS TAA AeAAT AA AeAMeT kLALA AeAS TAMMATS S TAAeAT AL AT 1بھوٹبیٹن
ل=

oporcopspog; rhosuđīrs sports of solo Jeesus meterintors,முறர்டு qiqjuenți soțițe scesso sponsorshor ozirnoșo-z ‘sosfferro TosuissoustoQoşţ-ion posso sõproạormųcaesusae sirpę osog) opg) q'asqq.; quidoosgo sysopisu so soogpunse friguo sudorologoresņiosus LLYLLLLL K LLL LS LLLLLLLLL LLLLL KSK LLLLLL YYS K

Page 9

N
f ─
சிவமயம்
பண்டிதர். பிரம்மழறி க. வைத்தீசுவரக்குருக்கள் காரைநகர் தமிழ் வளர்ச்சிக்கழகம், காரைநகர் அவர்களின் அருளாசி
06.02.2001 உழைப்பின் அவதாரம்
"ஆண்முலை அறுத்த அறனி வோர்க்கும் மாணிழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும் குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன் செய்தி கொன்றேர்க்குய்தி இல்லென அறம்பாடிற்றே ஆயிழை கணவ" என்பது சங்கப்பாட்டு. பசுக்கொலை முதலான கொடுஞ்
செயல்களைச் செய்தவர்களுக்கும் பிராயச்சித்தம் உண்டென்றும் ஆனால், ஒருவன் செய்த உதவியை மறந்தவர்களுக்கு மீட்சி இல்லையென்றும் கூறுவதன் வாயிலாகப் பிறர்க்குச் செய்யும் உதவியின் மகத்துவத்தை மறைமுகமாக எடுத்துக் கூறுகிறார் ஆலத்தூர்கிழார் என்னும் புலவர். இத்தகைய உதவியைச் செய்தலையே தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர் பரோபகாரமணி, திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள். மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வோர் தீமையும் மேற்கொள்ளாது சமுக நன்மை கருதி எந்நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரை “உழைப்பின் அவதாரம்" என்று கூறுவது ஒரு சிறிதும் மிகையாகாது. அரசறிய வாழ்ந்து கொண்டிருக்கும் இரசிககலாமணி திரு. சுப்பிரமணியம் அவர்கள்
நிர்வாகத்திறமையும் சாதுரியமும் உள்ளவர். எல்லோருடனும் அன்பாகவும், இதமாகவும், நயம்படவும் உரையாடி, எவரது மனமும் புண்படாத வகையில் கருமங்களை மிக இலாவகமாகச் செய்து முடிக்கக்கூடிய ஒரு தனி ஆற்றல் இவரிடம் குடிகொண்டிருப்பதை எவருமே மறுக்கமுடியாது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி பூணீலழறீ சங்கராச்சாரிய * சுவாமிகள், பூணீலழறி ஹரிதாஸ் (குருஜி) சுவாமிகள், பகவான் பூனி :
- O9 -
ܢ

Page 10
- - - SS - - AAA AAAA S eALT TAA TLeAeAe AeA eLA eLeLAMAAA ASA AAAA AeSMAeA eeASAeA TeAMAA LeLeeLeAAEA TTLALe S ALA **)
சத்திய சாயிபாபா, திருகோணமலை கொங்காதரானந்த சுவாமிகள், கொழும்புத்துறை யோகர் சுவாமிகள், சாந்தானந்தா சுவாமிகள், ! | நல்லை ஆதீன முதல்வர் முதலான ஆன்மிகப் பெரியார்களின் |: ஆசியைப் பெற்று, மனநிறைவுடன் வாழும் சமாதான நீதவான்,
திரு. சுப்பிரமணியம் அவர்கள், சைவ நிறுவனங்களுக்கும், சைவ f ஆலயங்களுக்கும் செய்து வருகின்ற சேவைகள் பற்பல. டாக்டர் | சொ. சிங்காரவேலனாருடைய உரையுடன் கூடிய திண்ணபுர அந்தாதியை (திண்ணபுரம் எண்பது ஈழத்துச் சிதம்பரம்) அடியேனது : வேண்டுகோளுக்கு இணங்கி, திருப்பானந்தாள் பூரீலழறி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அச்சிட்டு, | நூற்பிரதிகளைக் கொழும்புக்கு அனுப்பும் நோக்கத்துடன் 1987
ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள சுங்கத்திணைக்களத்திற் : சேர்த்தார். ஆனால், திணைக்களம் ஒரு சட்டப் பிரச்சினை காரணமாக நூற்பிரதிகளைக் கொழும்புக்கு அனுய்ய மறுத்து விட்டது. பிரதிகள் 11 மாதங்கள் அங்கேயே கிடந்தன. இதனை அறிந்து, * தாமாகவே முன்வந்து, திணைக்களத்தோடு தொடர்பு கொண்டு, * வாதாடி, நூற்பிரதிகளைக் கொழும்புக்கு எடுப்பித்தது மட்டுமன்றி, அமைச்சர் செள. தொண்டமான் பாராளுமன்ற உறுப்பினர், திரு. பி. பி. தேவராஜ் முதலானவர்களையும் அழைத்து, அமைச்சில் */ நூல் வெளியீட்டு விழாவை தலைமை தாங்கி சிறப்புற நடத்தி, | ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தின் மகிமையையும் அந்தாதியின் |: சிறப்பினையும் உரையாசிரியரின் திறனையும் பிரபல்லயப்படுத்தி, எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர் செயல் வீரராகிய, அருள் * நெறித் தொண்டர் திரு. சுப்பிரமணியம் அவர்கள். மேல் : மட்டத்திலுள்ளவர்கள் நடுத்தர வகுப்பினர், சாதாரண மக்கள், சிவாச்சாரியார்கள், அறிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் : ஆகிய எல்லோரதும் அன்புக்குப் பாத்திரரான பரோபகாரமணி திரு. : கே. கே. சுப்பிரமணியம் அவர்களின் சேவையைப் பாராட்டு முகமாக * அவரின் அருமைச் செல்வங்கள் விசேட மலர் வெளியிடுவது * குறித்துப் பெருமகிழ்ச்சி அடைவதுடன் அவர் தொடர்ந்தும் १ பணியாற்றுவதற்கு உடல் நலத்துடன் வாழவேண்டுமெனக் * கூத்தப்பிரானைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
- 10 - -------

qr-ırı sosiosis ipsae sognitsasou, dopo, ipsisoginrene sąstosuristo si oo qo qoys-wp sww/co osoɛ · ựr-ıyı oại resultsuo si sas-ı-z (soos@) sựsogilirsip Jogošņisliogae și q-1 presos sejrsregiunse sąstosuresno oặı oqoqo

Page 11

}
2_
சிவமயம் பிரம்ம நீ பா. சண்முகரத்தினசர்மா பிரதம குருக்கள் ~ சமாதான நீதவான் போஷகள் - ரீ ராம கான சபா ~ கதிர்காம யாத்திரிகள் சபை தலைவர் - பரீ ராம கான சபா உப தலைவர் - அகில இலங்கை சிவப்பிராமண சங்கம் , கோயில் தொலைபேசி - 687 III, 6fb -- 693922
நீ பால செல்வ விநாயகமூர்த்தி கோவில் கப்பித்தாவத்தை, கொழும்பு~10.
11.01.2001 நவில் தோறும் நூல்நயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு சிவநெறிச் செம்மல் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, அவரது பிள்ளைகள், விழா எடுத்து விசேட மலர் ஒன்றையும் வெளியிடுகின்றார்கள். 70 வயத நிரம்பிய திரு. கே. கே. சுப்பிரமணியம் பெரியவராக தோற்றமளித்தாலும், குழந்தை மனம். பரோபகாரமணி 40 வருட காலம் சுங்கத் திணைக்களத்தில் கடமையாற்றி அவரது திறமை காரணமாக உயர் அதிகாரி என்ற நிலைக்கு வந்தவர். விமான நிலையத்தில் கடமையாற்றும் போது, இந்து மத குருமாராக இருந்தாலும், பிற சமயத் தலைவர்களாக இருந்தாலும் உரிய மரியாதை அளித்து கடமையாற்றியவர். நிகழ்ச்சிகளில் தாமும் சமூகமளித்து, தேவையான சகல வசதிகளையும் செய்து வழியனுப்பி வைப்பதை, ஒரு தொண்டாகக் கருதி செயல்பட்டவர். நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கு அவரது மனதில் தனி இடம் உண்டு.
சிவபக்தர், ஈழத்துச் சிதம்பரம் என்றால், அவரத பெயரே நினைவுக்கு வரும். காஞ்சி மகா பெரியவர் கூட இவரது சேவையைப் பாராட்டி பட்டம் வழங்கியுள்ளார். சிதம்பரம் பேராசிரியர் றி ஆனந்த நடராஜ தீட்சிதரை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) இலங்கைக்கு அழைத்து வந்த பெருமை பெற்றவர். அமரர்கள் நல்லை ஆதீனம், நயினை சிவறி, ஐ. கைலாசநாதக் குருக்கள், காரைநகர் சிவன் கோவில் சிவறி கணபதீஸ்வரக் குருக்கள், மற்றும் சிவறி, சாமி விஸ்வநாதக் குருக்கள், தெல்லிப்பழை கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரிடம் அளவுகடந்த பிரியமும் மதிப்பும் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்னர் எனது சதாபிஷேகம், !றி பால செல்வ விநாயகர் முன்னிலையில் நடந்த போது அது இனிதே நிறைவேற முக்கிய பங்கெடுத்தவர். மதுரை நீ சேஷ கோபாலன் குழுவினரது கச்சேரி நடைபெறுவதற்கும் இவரே பின்னணியில் இருந்தவர் என்று கூறலாம்.
சிவநெறிச் செல்வர் திண்ணபுரத் திருக்கூத்தன் பெரும் தொண்டர் கே. கே. சுப்பிரமணியம் அவர்களுக்கு எனது ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு. அவர் 100 வருடங்கள் வாழ்ந்து சமய ~ சமூக சேவை செய்ய நீ பால செல்வ விநாயகப் பெருமான் அருள் புரிவாரக.
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனத மனப்பூர்வமான ஆசிகள்.
பா. சண்முகரத்தின சர்மா ஜே.பி
பிரதம குரு பூரீ பால செல்வ விநாயகர் ஆலயம்
行ー S SLALAMALS SAeAeLS eLeLAAMLL LLLLLLLLS LLLAAMLSS SLALAAAAALL SLALAeALL LLL AALCS LAMM0S eLAMAMS SLLAAS SAeAeAS S SAeLAeAeAeqS S

Page 12
0T LAeAeT AAAALS S LAMALATATS LAeeSAAe S LALALALT *باللہ ع é-ek á--ki 8 ت شعيبيهة عتيبيعة }#غي** ہوتیبہ%:%s' "قیہ&&
型一 பூ சிவமயம்
G. பரமேளம்வர தீசவிதர் Old 85 தெற்கு ரதவீதி,
| நடராஜர் கோவில் அறங்காவலர் New 53
சிதம்பரம். S. India - 608 OO1. Phone. 04144 - 23393
எமது குலதெய்வமாகி ஆனந்த நடனம் எப்போதும் செய்து வருகின்றவராகிய, நீ நடராஜ ஸ்வாமியின் பக்தர்களுள் ஒருவரும், பலமுறை எம்பெருமானைத் தரிசிக்க இங்கு வந்தவரும், இலங்கை தேசத்தின் கலெக்டராகப் பல்லாண்டுகளில் சைவ சமூக சேவை செய்தவரும், தமது பிள்ளைகளால் தமது எழுபதாம் வயசு பூர்த்தி விழா கொண்டாடுகின்றவரும், இத்தகு சுயவேளைதனில் "தில்லைத் திருக்கூத்தன் திருவிளையாடல்" எனும் அருள்நாலை வெளிவரச் செய்பவரும் ஆகிய எமது அன்பர், சிவத்திருவாளர் "கே. கே. சுப்பிரமணியம்" ஜே.பி. அவர்கள் பரோபகார சிகாமணியாக சதாபிஷேகம் நூற்றாண்டு விழாவும் கண்டு ஈழத்துச் சிதம்பர செல்வத் திருத்தொண்டராக நீடூழி வாழ்வாராகுக.
"தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே'
ஆனந்தக் கடத்தரைக்கு அடிமை செய்ய உரிமைத் தொழில் பூண்டொழுதும் சிற்சபேசனின் இனித்தமுடைய எடுத்த திருவடிப்பொடியன் பரமேஸ்வர தீஷிதர். திருச்சிற்றம்பலம்! சிவ சிவ சிவ! ஓம்!
ళ్కీల్టీ స్ట్రీస్ట్రీ స్ట్రీస్ట్రీ
|
 
 
 

ASALS AMMM MkS LLALAT S AAMeT LLL AT شي هغهk في شبيهة المية لا يزقيالة E ففيهية "kعن-ع % F بوشہرہ قلبیه "kلياr:#' زمینهها فتسعة
آلتن _________ س - ال سلسل الحاليا
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இலங்கைத் திருநாட்டிற்கு வருகைதந்தபோது அன்ற கட்டுநாயக்காவில் கடமைபுரிந்த தந்தையார் சுவாமிகளை வரவேற்ரும் காட்சி
" L Seu irESAS iDS S SLSS Seeuee LLL eeSeu ST S SKSeeSeHi LLSS S SSLSASA ikMeSuT EESLS SLMHHuHueES SLLeeeSHuMSYSeueB LL SMSMST S Suir *"y

Page 13

- * Axx6 N) 'RKAYî ? x>á ; ?کھیتی محم ? so ’NKYK KYK ‘R **-ဒု၊
Brahma Sri. Samy. Visvanatha Kurukkal,
"Prathis.da Sironmani", Kriama Jothy " Swanupoothy" "Sivav hariya Thurantharar" 42/9, Suvisuddharama Road, Wellawatte, Colombo - 06. Sri Lanka. T. Phone & Fax : 01-585063, Email : sharma@mail.ewisl. net website address:- http://www.welcome.tol Siromaini.com
பிரம்மறி சாமி. விஸ்வநாதக்குருக்கள். 42/9, சுவிசுத்தராம வீதி, வெள்ளவத்தை. கொழும்பு - 06. திகதி 19.12.2000
தோன்றிற் புகழொரு தோன்றுக அ.திலார் தோன்றலின் தோன்றாமை நன்று
திரு. கே.கே.சுப்பிரமணியம் அவர்களது 70வது வயத பூர்த்தியை முன்னிட்டு
அவரது பிள்ளைகள் அவர்களால் வெளியிடப்படும் காரைநகர் திண்ணபுரக்
கூத்தப்பெருமானின் திருவிளையாடல் என்னும் நாலைத்தொகுத்து வழங்கும் இம்மலருக்கு அவர் செய்த தொண்டுகளின் பெருமை பற்றிய பாரட்டுச் செய்தி
எழுபதாவது வயதினை எய்திய உயர்திரு. கே. கே. சுப்பிரமணியம் சுங்கத்திணைக்கள உயர் உத்தியோகப் பதவியில் இருந்து இளைப்பாறியவரும் ஆலய 70ம் ஆண்டு கும்பாபிஷேகம் 98ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு கொழும்பில் இருந்தம் பல அரிய தொண்டுகளைச் செய்தவரும் இரு கும்பாபிஷேகத்திலும் சென்று கூத்தப்பெருமானின் தொண்டுகளை செய்த அருள் பெற்றவரும, ஆதீனகர்த்தாக்களுக்கு, உதவியாக இருந்தவரும் ஆலய ஆருத்திராதரிசன பெரும் விழாவில் பல தவில் கலைஞர்களை வருவித்த உபசரித்தவரும் சென்ற சித்திரை மாதத்தில் காரைநகள் புளியங்குளம், பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கு கொண்டு சிறப்பு செய்தவரும், நவாலி எமத அட்டகிரி கந்தசாமி கோவிலில் 24.06.2000ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் சிறப்பு ஆசியுரை, மதிப்புரை வழங்கி முருகப் பொருமானினி அருளாசி பெற்றவரும் காஞ்சிப்பெரியவரினால் சைவ பரோபகாரமணி பட்டம் பெற்று விளங்கியவரும் ஆகிய உயர்திரு. கே.கே. சுப்பிரமணியம் தம்பதிகளின் பிள்ளைகளால் இந்நால் வெளியிடப்படுவதம் சுப்பிரமணியம் செய்த திறமை, தெய்வபக்தி சைவ சமய உணர்வின் பெருமைக்கு வழிவகுத்தள்ளத. எனவே அவர் பல தொண்டுகள் இலங்கையில் மட்டுமல்ல உலக நாடுகளிலுள்ள ஆலய கும்பாபிஷேகங்களிலும் பங்கு பற்றி ஆலய ஆண்டவனின் அருளும் அறங்காவலரின் மதிப்புக்கும்
சிவத்தன்மை, பரோபகாரம், மக்களைமதித்தல், கலைஞர்களைமதித்தல், தென்னிந்தியாவில் நாதஸ்வரமேதைகள், சங்கீத மேதைகளினதும் வணக்கத்திற்கும் உரிய ஹரிதாஸ்ஹிரி சுவாமிகளின் மிகுந்த பாராட்டும் பெற்ற உத்தமர் ஆவார். பிரபல சிவாச்சாரியப்பெருமக்களின் அருளாசியைப் பெற்றவரும் மன அன்போடு இவர்களை ஆதரிக்கும் சுபாவமும் அமைந்த பரந்த மனப்பான்மை உடையவர் என்பதம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகும். திருத்தொண்டர் என்றும் நலமே வாழ நல்லாசி தெரிவித்த வாழ்த்தகிறேன்.
響

Page 14
6.
-
சிவசக்தி துணை ஈஸ்வரககுருககள பிரதம சிவாச்சாரியார் ஈழத்துச்சிதம்பரம் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) காரைநகா. S.O2.2OOI
ஆசிச் செய்தி அருள்நெறித் தொண்டர் திரு.கே.கே.சுப்பிரமணியம் அவர்கள் காரைநகரில் உள்ள நல்ல ஒரு சைவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் முன்னோர் காரைநகர் மணற்காடு மாரியம்மன் கோவில் மணியகாரர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.
ஈழத்தச் சிதம்பர தேவஸ்தானத்தடன் மிகமிக நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுள் இவரும் ஒருவர். இந்தத் தொடர்பு நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. இத்தேவஸ்தானத்திற்கு இவர் செய்த, செய்த வருகின்ற உதவிகள் பலவாகும். சென்ற மார்கழி மாதத்திலும் வாகை மாலைகள் பட்டுக்கள், நந்திக் கொடிகள் முதலியனவற்றை இந்தியாவில் இருந்து எடுப்பித்துக் கொடுத்தார். தாம் உதவி செய்வது மட்டுமன்றி மற்றவர்களையும் உதவி செய்யும் படி தாண்டி வரும் பெருமனத உடையவர் இவர். மார்கழி மாதத் திருவாதிரையன்று கூத்தப்பிரானை அலங்களிப்பதற்கு இந்தியாவில் இருந்து செவ்வந்திப் பூக்களைத் தருவிக்கும் திருப்பணியை நீண்டகாலமாகச் செய்து வந்த திரு. சுப்பிரமணியம் சமூக சேவையிலும் பெரீதம் ஈடுபாடு உடையவர்.
இத்தகைய சிறப்புக்கள் எல்லாம் வாய்க்கப் பெற்ற திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல் நலத்தடன் நீண்டகாலம் வாழ்ந்த சைவத்திற்கும் சமூகத்திற்கும் தொடர்ந்த தொண்டாற்றுவதற்கு அருள் புரியுமாறு ஈழத்தச் சிதம்பர சுந்தரேஸ்வரப் பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு, V. ஈஸ்வரக்குருக்கள்
பிரதம சிவாச்சாரியார்.
- 14
**
:

SAA gAM qMAM eeqMeAM qqMAM qMAM geqMA LA gqMAM gAMAeAL gqA AqAM AA gqMA qeAMA
RAMAKRSNA MISSON
Ceylon Branch No. 40, Ramkrishna Road, Colombo - O6. Sri Lanka.
26. O1.2OO1
வாழ்த்துச் செய்தி ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருவாளர் கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் 70 வயதை நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில் அவரது புதல்வர்களால் வெளியிடப்பட இருக்கும் சிறப்பு மலருக்கு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரு மகிழ்ச்யடைகிறோம்.
திரு. சுப்பிரமணியம் அவர்கள் இந்நாட்டின் சைவமக்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒரு சமய-சமூகத் தொண்டர் - 40 ஆண்டுகள் சுங்கத்திணைக்களத்தின் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர். எப்பொழுதும் இளைஞருக்கே உரித்தான தடிப்போடும், வேகத்துடனும் காணப்படுபவர். கொழும்பில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவரைப் பொதுவாகக் காணலாம். எந்த சேவையை செய்யவும் அவர் பின்தயங்கார். காரைநகர் சிவன் கோயிலுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் குறிப்பிடத்தக்கன. ஆண்டு தோறும், ஒவ்வொரு மார்கழித் திருவாதிரைத் திருநாளன்று அங்கு நடைபெறும் உற்சவத்திற்கு சிறந்த நாதஸ்வர, தவில் வித்தவான்களை அழைக்க ஏற்பாடு செய்வார். அங்ங்னமே பல தமிழ்ப் பேரறிஞர்களின் சொற்பொழிவிற்கும் உதவுவார். அவரது ஏற்பாட்டில், கடந்த பல ஆண்டுகளில், தமிழ்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர்களும், இசை விற்பன்னர்களும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். அவர்களை கெளரவிப்பதிலும், அவர்களுக்கு பணிவிடை செய்வதிலும் மிகுந்த இன்பம் காண்பார் இவர். ஒரு சமயத் தொண்டருக்கே உரித்தான பக்தியும், பணிவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பல சமய ஸ்தாபனங்களாலும், சமயப் பெரியோர்களாலும் பலவாறாகப் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு ராமகிருஷ்ண மிஷனோடும் நீண்டகாலத் தொடர்பு உடையவர். தனத புதல்வர்கள் அனைவரும் ராமகிருஷ்ண மிஷன் ஞாயிறு சமய பாடசாலை மாணவர்கள் என்பதைப் பெருமையுடன் நினைப்பவர் திரு. சுப்பிரமணியம் அவர்கள்.
70 ஆவத பிறந்த நாளைக் கொண்டாடும் திருவாளர் சுப்பிரமணியம் அவர்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அவரத சேவைகள் இன்னும் பல்லாண்டுகள் தொடரப் பிரார்த்திக்கிறோம். அவரத 70 வத பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த வரும் அவரத குடும்பத்தினருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!
சுவாமி ஆத்மகனந்தT :
- 15
b
لـ==

Page 15
|:lع
LLeSeMTT LAMAeMe AAASAALAeM ASAeeS TAS TTAMAeAeS AA AeeS S TALT0 TALALA S TAeTS TASASASAeAAA S SAAAA SLSAS AMAe وفيهم)
சைவப் பெரியார் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்களின் எழுபதாவது அகவைப் பூர்த்தி நிறைவு விழாவை முன்னிட்டு தெல்லிப்பழை மூர் துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவி அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வழங்கிய வாழ்த்துரை
காரைநகரைச் சேர்ந்த திருவாவர் சுப்பிரமணியம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எமக்குத் தெரிந்தவர். சங்கத்தினைக்களத்தில் உயர்பதவி வகித்து இளைப்பாறி இருப்பவர் இவர் தானி பதவி வகித்த காலத்திலே அருளாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் இலங்கை வருகைக்கும் பேருதவி புரிந்தவர் இப்பெரியார். ஆலயங்கள் சம்பந்தமான அனைத்து திருப்பணிகளுக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர் இவரே. தெகிவளையில் உள்ள தனது இல்லத்தில் அனைவரையும் உபசரித்து இந்நாட்டு ஆலயங்களின் திருப்பணிச் சிறப்புக்களுக்கு உந்துசக்தியாக அமைந்தவர் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
எங்கள் ஆலயத்தின் சித்திரத் தேர் 1978 ஆம் ஆண்ைடு உருவாக்கப்பட்ட பொழுதும் அடுத்து இராஜகோபுரம் திருப்பணி செய்யப்பட்ட பொழுதும் சிங்கப்பூர் முதலிய இடங்களில் இருந்தும் வர்ணம்பூச்சுக்களை பெற்றுக் கொள்வதற்கு பேருதவியாக இருந்தவர் இப்பெரியார், ஸ்தபதி தேவலிங்கம். ஹரிதாளப்ஹீரி (குருஜி) சுவாமிகள் ஆகியோர் எமது ஆலயத்தில் அரும்பணிபுரிவதற்கு பிரயான ஒழுங்குகளை செம்மையாக நிறைவு செய்து தந்தவர் எண்பதும் குறிப்பிடத்தக்கது.
1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தினால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்ட பொழுது இவரது இல்லம் எரிக்கப்பட்ட பொழுதும் அங்கு தங்கியிருந்த எண் போன்ற பலரை எதுவித ஊறுமின்றி யாழ்ப்பானத்துக்கு அனுப்பி வைத்த பெருமையும் இவரைச் சார்ந்ததாகும். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆசியுரை மிக நீண்டு விடும் என்பதற்காக இவர் ஆற்றிய பல உதவிகளை சுருங்கக் கூறுவதில் நிறைவடைகின்றேன்.
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மார்வது மன்."
என்ற வள்ளுவர் வாக்கை உள்ளத்தில் இருத்தி பரோபகாரமணி சுப்பிரமணியம் அவர்களை வாழ்த்தி ஆசிகூறி அமைகின்றேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி
二
*.....§

○
0MAeq LAAASASAMAAS LATMAAA SAAAAS LAAAAAA S SAeMe tLeA SLLLTTSMAT TTSTAT TLTMAAA LALA TAL AAAAAAL AAATAq TAeMMqL LAL LAATTAAAL
சுஸ்ாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்ருட்டியின் பவளவிழா கொம்பனிக்தெரு அருள்மிது சிவசுப்பிரமணியசுவாமி கோவிவில் நடைபெற்றபோது தலைமை தாங்கி திரு.கே.கே. சுப்பிரமணியம் உரையாற்றவதையும், மேடையில் கம்பவாரிதி திரு. இ. ஜெயராஜ், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகள் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
"* BuSueSuuuL S LLLLSu SuiiS LEEMSMB S uLeeLeuSeM ELLuSCLSYLSeSeSueL SMSeSer SMMMS S SuSuSuS SL LSAASAiiSBrESrr L MMSSKuSueSES SCCSS L S LSeeeeSeuu
؟ چې ج*
:

Page 16

*
AAMeMAS SALqMMS S SYAMS LMA SLMS S SqMS LLAMM LLLLSMMS S SeeAeeAe S eLAMAS SeAeMAS SLLAMMS S SLAeAMeeS S SeAqeeS SeeeSeAAS SeeM
Dமுீ நாகவரத நாராயண தேவஸ்தானம் “SRI NAGAVARATHA NARAYANAR THEVASTHANAM”
அருட்கவி சீ. வினாசித்தம்பி bm (8856ò6Jub, NAKESWARAM
ARUDKAV SVINJASTHAMBV əgəq6TGP6üç, ALAVEDDI
(A6ol6oo65) (SRI LANKA)
திகதி
Date 04 0999
யாழ் காரைநகர் திருவருட்செல்வர் திரு. கணபதிப்பிள்ளை - கந்தப்பு சுப்பிரமணியம் என்பவருக்கு, அண்ணாரின் சைவப்பணியைப் பாராட்டி எமது தேவஸ்தானம் வழங்கும் வாழ்த்து
வழங்கப்பட்ட - பட்டம் : சிவதர்ம சுரபி
சீர்பொழியும் காரைநகள் மிளிரும் செல்வன்
சிவம் பொலியும் பணிபுரியும் சிந்தைப்பண்பன் பார்பொலியும் சமாதான நீதிவானாய்ப்
பயன் பொலியும் சமூகநற் சேவை செய்வோன் தார் பொலியும் கே.கே.சுப்பிரமணியப்
பேர்தவம் பொழியும் அன்பன் - உயர் சேவை வாழி ஏர் பொலியும் சிவதர்ம சுரபி என்னும் இனிய பட்டம் புனைந்தோம் கற்பகம் போல் வாழி.
அன்பன் அருட்கவி சீ. வினாசித்தம்பி
***
17- ဒွါ ఫ
:

Page 17
به نامه بہتحب یہ TAT LAA LESAeAeAeqS TAATS TAL MT SeeASASeMAeeA كتيبة ظلييه له" بهتریه* فيتناسبة قة محماییه: شعبہ بہ یہ ہوئی۔۔
P_
Film III. Iulih
காரை நகர் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பரம் - ஆதீன கர்த்தாக்களின் வாழ்த்துச் செய்தி
கே. கே.சுப்பிரமணியம் அவர்களின் 70 ஆவது வயது நிறைவையிட்டு மலர் வெளிவர இருப்பதை அறிந்து பெருமகிழ்வடைகின்றோம். அன்னாரின் ஆற்றல்களைக் குறிப்பிட எண்ணும் போது "ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல" என்ற நிலை ஏற்படுகின்றது. ஆம் அவர்கள் செய்கின்ற பணிகள் ஏராளம்.
முதலாவதாக அவர் "காரை அபிவிருத்திச் சபையை கொழும்பில் ஸ்தாபித்து இக்கிராமத்திற்குத் தேவையான பல முன்னேற்ற கரமான பணிகளை செய்து வந்தார். அத்தோடு "காரை ஒளி" என்னும் மலரினை வெளியிட்டு இவ்வூர் மாணவர்களது கவிதைகள், கட்டுரைகளைப் பிரசுரித்து இளைய சமுதாயத்திற்கு ஊக்குவிப்புக் கொடுத்தார்.
ஈழத்துச் சிதம்பரத்தில் நடைபெறும் பெருவிழாக்களில் அன்னார் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றுக் கொண்டேயிருப்பார் . 1970.07.10ல் நடைபெற்ற ஐந்தாவது மஹாகும்பாபிஷேக நிகழ்வின் போதும், 7.06.1998ல் நடைபெற்ற 8வது மகா கும்பாபிஷேகத்தின்போதும் அவர் முன்னின்று சிறப்பாக நடாத்தியதை எவரும் மறக்கமுடியாது. இப்படியாக இங்கும் சரி கொழும்பு மாநகரிலும் சரி அவர் செய்கின்ற தொண்டுகளைக் கண்ணுற்ற இலங்கை அரசு அகில இலங்கைச் சமாதான நீதவான் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்துள்ளது.
அத்தகைய பெருமகன் பல்லாண்டு காலம் வாழ்ந்து சைவ சமயத்திற்கும், சமுகத்திற்கும், சிறப்பாக காரைநகள் கிராமத்திற்கும் மென்மேலும் பல பணிகள் ஆற்ற எல்லாம் வல்ல ஐயனாரையும் - சிவனையும் பிரார்த்தித்து எமது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் ஆ. அம்பலவிமுருகன் காரைநகர் மு. சுந்தரலிங்கம்
ஆதின கர்த்தாக்கள்
- 18
ཚ་༽
:

TAMeT TAMAeA STAAA TAAMAeA kASASAT AAeAe kAAeA kAkSke eAA AAeAAA SAAAASAAAAAAA TA STAT
منهايه لم ينفيه ثم يذهبية له فعينيه.
**** * * *********。。。
- soppraepopsīs ņņš ņogosīso qisiĝos reso 1 sq forrisse quolo os sorrisogisystrcorsos opistīgo prvojo iroo(; Tō ự quae pț¢ © ®idiqitur qrori oqoso suriørnosuđīrs sēņos resosorpreoț¢) s os osīgs so ogrosso opis, sus suostų,
LLLLLLYYLLLLLLLL LLLLLKK LLLLS LLLL 00 LLLL KK 00K LLL KKKS 0000KS KK KYL LLLL LLLLLL LL LLL LLLTT LLLL LLLLL 0S LLLL L0YYY LLLLLYZ SLLLLLLLLS LLLLLJLLLLSJSதுெ
A*
***. ****** ***** **** ***** ****** ***** **** **** *** ***** ****** ***** **** **** **** ***** ***** ***** ****** ***** ****** ****** ****** ******
أي
LAuAiT M S SASASAS AA SuuSSS s Aee MS S S S S SSS S M SM S S uS ueeu u u SuS uH uB u S Suei S S KESuD S KS S uuKS Se SuSusS L S S S KS C S S S C S S LLL

Page 18

*
/
X
காரை நகர் மணிவாசகள் சபையினரின் வாழ்த்துக்கள்
காரைநகர் சின்னாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சிறப்பு மிக்க உயர்குலத் திலகமுமாகிய திரு. K. K. சுப்பிரமணியம் தனது எழுபதாவது பிறந்த தினத்தை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் காரைநகள் மணிவாசகள் சபையினர் அவர் தனது வாழ் நாட்களில் தனது கிராமத்துக்கும், சமயத்திற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டியது எங்களின் தவிர்க்க (UDIọu III95 đ5L-60)LDu III(35Lf).
திரு. K. K. சுப்பிரமணியம் அவர்கள் காரைநகள் இந்துக் கல்லூரியில் கல்விபயின்று சுங்கத்திணைக்களத்தில் லிகிதராகச் சேர்ந்து தனது விடாமுயற்சியினால் சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகராக உயர்பதவி பெற்றுப் பல ஆண்டுகள் சேவையாற்றி இளைப்பாறினார்.
இவர் தனது இளமைப் பாராயத்திலிருந்து தனது கிராமம் சமய, சமூக, கல்வி, பொருளாதார அடிப்படையில் முன்னேற வேண்டு மென்ற பெருநோக்குடன் காரை அபிவிருத்திச் சபையை அமைத்து பல வழிகளிலும் காரைநகள் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார் தெய்வபக்தியும் சமயப்பற்றும் நிறைந்த அன்பர் சுப்பிரமணியம் அவர்கள் நல்லை ஆதீனம், துர்க்கா தேவி தேவஸ்தானம், காஞ்சி ; காமகோடி சங்கராச்சாரிய சுவாமிகள், திருமலை சிவயோக சமாஜம் : சுவாமி கெங்காதரானந்தஜி போன்ற பல ஆதீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவரென்றால் மிகையாகாது.
காரைநகள் மணற்காடு அருள்மிகு தேவி கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தான ஆதீனகர்த்தாவாக இருந்தவர்கள் இவருடைய மூதாதையர்.
இவர் பல ஆண்டுகளாக ஈழத்துச் சிதம்பரமென்று சிறப்புப் பெயர் பெற்ற காரைநகர் சிவன்கோவிலில் நடைபெறுகின்ற மார்கழி திருவாதிரை தேர்த்திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து விமான மூலம் செவ்வந்தி மலர்களை வரவழைத்துத் தில்லை நடராஜப் பெருமானை அலங்காரம் செய்து தேர்ப்பவனி வரச் செய்தார். அத்துடன் நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும் என்ற அமுதவாக்குக்கமைய
- 19 -

Page 19
s
3.
தனில் நாதனப் வர இசைக் கலைஞர்களாகிய வலங்கைமான் சண்முகசுந்தரம், நாமகிரிப் பேட்டைக் கிருஷ்ணன், அரித்துவாரமங்கலம் A.K. பழனிவேல், திருவாழைப்புத்துள் TA, கலியமூர்த்தி, திருச்சேனை முத்துக்குமாரசாமி. திருவாரூர் இராசரத்தினம்பிள்ளை, ஆண்டாங் கோவில் AW செல்வரத்தினம் போன்றவர்களை வரவழைத்து நடேசள் ஆரூர்த்திரா அபிஷேகத்திற்கு இசைமாரி பொழிய வைத்த பெருமை திருவாளர் K. K. சுப்பிரமணியத்திற்குரியது.
எங்களுடைய மணிவாசகள் சபையினர் கடந்த 40 வருடங்களாக காரைநகரிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகளிடையே சமய பாடப் பரீட்சை நடத்தி தங்கப் பதக்கங்களும் விலையுயர்ந்த பரிசுகளும் வழங்கி வருகின்றோம். இப்படியான சமய பாடப் பரீட்சைகளை நடத்திப் பாடசாலை மாணவ மாணவிகளின் உள்ளங்களில் சமய அறிவைப் புகுத்த வேண்டுமென்று ஆலோசனைகளை வழங்கியவர் அருள் நெறித் தொண்டர் திரு K. K. சுப் பிரமணியம் அவர்கள்,
1970ம் ஆண்டு காரைநகர் சிவன் கோவிலில் நடைபெற்ற கும் பாபிஷேக விழாவை மலர் வடிவில் அமைத்து காரை அபிவிருத்திச் சபையினரின் உதவியுடன் அச்சிட்டு வெளியிட்டவள் திரு. K. K. சுப்பிரமணியம் அவர்கள். அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிய பொழுது அவருக்குச் சமாதான நீதிபதி என்ற பதவியை வழங்கிக் கெளரவித்தனர். "சிவதர்மசுரபி", பரோபகாரமணி கலாரசிகமணி, அருள் நெறித் தொண்டரும் சமாதான நீதிபதியுமான திரு. K. K. சுப்பிரமணியம் அவர்கள் தனது 70 வது பிறந்த தினத்தை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் அவள் சகல செளகரியங்களும் பெற்று சீரும் சிறப்புமாகப் பல்லாண்டு வாழ்க என்று எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர செளந்தரம்பிகை சமேத சுந்தரேசுவரப் பெருமானைப் பிரார்த்திப்போமாக,
நன்றி இங்ங்னம் நா. தர்மையா, து. நாகேந்திரன்
இணைச் செயலாளர்கள் மணிவாசகர் சபை
காரைநகர் 14.02.2001
- 20
r
AAeA keAeAeTkS SkAAA ALL AT TMeAMeT LLA AAAAA TAMAAT LAAMA TAA LLAMeAT AASAk S kALAe eeSAeAe LeSAMe S
 

kkkSAMeT TeeM eT TeSeAeMAee eAeSMMkT STAAAMAeT S SkM AMeeS S TAAAMAeq TAS SMkTS TAMeAe S AMAT S MAMAeT S kMAMkAe SkMAA AkT S TM eT S TA AAeA ۱ فوریه
|霄
| தமிழ் நாட்டின் தலைசிறந்த ஆன்மிகப் பேச்சாளரான புலவர்
கீரன், திருமதி கீரன் ஆகியோர் எங்கள் இல்லத்தில் அப்பா, | அம்மா, தரை, துமார், அக்காவுடன் சேர்ந்து எடுத்த படம் |墨
eAAkukT STeuAeukT TeHeke LLeLEeukkS TeekS SLkek keSekS Cek keSekeS kkSek ekekO TkeSek kBkeSeSeTS TkkeSeuekS EeSeuek శాస్లో نيا
周

Page 20

23.02.200
9. ஆ. சுந்தரேஸ்வரன்
மாணிக்கவாசக மடாலய நிர்வாகசபை உறுப்பினர் அவர்களின் செய்தி
ஈழத்தச் சிதம்பர கும்பாபிஷேகத்திற்குரிய ஆரம்ப வேலைகள் வெகு ஆரவாரமாக நடைபெற்ற காலம். கும்பாபிஷேக நாட்களில் இலங்கையின் பல இடங்களிலிருந்தம் வருகை தர இருக்கும் அடியார்களுக்கு மகேஸ்வர பூசை மடாலயத்தில் செய்வித்து, அவர்களை ஆதரித்தல் பற்றி, எவரும் சிந்திக்கக்கூட தணிவில்லாத வேளை ஜனநாயகரீதியில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத தருணம் எப்பொழுதம் பதட்டமான நேரம் எவருடனும் எந்தவிடயமும் நம்பிக்கதைக்க முடியாத நிலை.
மேலே குறிப்பிட்ட பின்னணியைக் கொண்ட சூழ்நிலையில் தான் 19971998 ஆண்டுக்கான "காரைநகள் பிரஜைகள் குழு" நிர்வாக சபைக்கூட்டம் 06.03.1998 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நடைபெற்று, ஷே தேவஸ்தான கும்பாபிஷேக காலத்தில் மீண்டும் அன்னதானம் வழங்க ஏற்ற ஒழுங்குகள் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளும் தணிச்சலான தீர்மானத்தை சபை ஏகமனதாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பினோம். அத்தீர்மானப் பிரதியை திரு. K. K. சுப்பிரமணியத்துக்கும் அனுப்பினோம். இவர் திரிகரண சுத்தியாக முயற்சி செய்து, மீண்டும் அன்னதானம் செய்வதற்காக ஷே மடாலயத்தைத் தேவஸ்தான ஆதீனகர்த்தர்கள் வசம், ஒப்படைப்பதில் வெற்றி கண்டார்.
இதனால் தான் கும்பாபிஷேக காலத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 10 நாள் திருவிழாவிலும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கக் கூடியதாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புனிதமான மார்கழித் திருவாதிரை 10 நாள் திருவிழாக்களிலும் சுமார் 20,000 (இருபதினாயிரம்) அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறதைக் கொண்டு ஷே மாணிக்கவாசகர் மடாலயத்தின் அவசியம் தெரிகிறதல்லவா!
ஆகவே இந்த பெரிய புண்ணிய கைங்கரியத்தை, எமது மக்கள் இடம் பெயர்ந்த இருக்கும் வேளையில், செய்து தந்த திரு. K. K. சுப்பிரமணியத்தை பாராட்டாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.
:
- 21
ܓܠ
}

Page 21
-عةܣ
ལང་ལ་ ASLAALLTS LAeAAeAeAS TAALAL TAASALATTS LASL ALAe سبعه * Řeky *ܕ݁ܰܡܝܰܬ݂ AqS TAS S SeAAeAeEq AA eMA AeT Hاقعہ ہی
J./ Dr. A. Thiagarajah - Madhya Maha Widyalayam Karainagar யா கலாநிதி ஆதியாகராசா மத்திய மகாவித்தியாலயாலயம்
காரைநகர்
Principal : Mr. M. S. Velauthapillai Pandit har, Spe. Trd. Commerce Principal Ciracle. Il Dерцty Principal : Mr. S. Ponnamplam, B. A. Principal Cirade II
8.O2.2OO
வாழ்த்துரை பிறர் நலம் போற்றும் அருளறம் வாய்ந்த பெரியர் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் எழுபதாவது அகவை காணி பதையிட்டு மன மகிழ்ச்சியடைகின்றோம்
எளிமையான தோற்றமும், இனிமையான பேச்சும், முக மலர்ந்து உபசரிக்கும் தன்மையும் கொண்ட பரோபகாரமணி சுப்பிரமணியம் சமூகப்பணிகளிலும், சமயப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி அப்பணியில் நிறைவான இன்பத்தைக் காண்பவராவார். ஈழத்துச் சிதம்பரக் கூத்தனிடம் பக்தி கொண்டு பல பணிகளை மேற்கொண்டவராவார். அன்று மார்கழித் திருவாதிரை நாளில் இந்தியாவில் இருந்து மலர் எடுப்பித்து பூமாலை சாத்தியும், நாதஸ்வர தவில் வித்துவான்களை வரவழைத்து நாத இசை பரப்பியும் வானொலியில் நேர்முக அஞ்சலி செய்வித்தும் வந்துள்ளார். எமது கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் கலாநிதி. ஆ. தியாகராசா M. H.M. Litt அவர்களின் பெரும் மதிப்புக்கு உரியவராவார்.
இத்தகைய பெரியார் பல்லாண்டு காலம் வாழ்ந்து எமது கல்லூரிக்கும், காரையூருக்கும் பல பணிகளை மேற்கொள்ள ஈழத்துக் கூத்தனை வேண்டுகின்றேன்.
மு. சு. வேலாயுதபிள்ளை
அதிபர்.
- 22
ہمہ>
s
 
 
 
 
 
 

z=
TMAkeA LLAA MAT AAAMAeT AATS AAS LALAT eTATTe
二
AASMAS ELASASAT AAMAAA S SLAAAMAAA SAAAAAALA AAAAA SAAT LALAT TA
كم
S eSeS eeSeS MeSM TAeeAiL DEeieeS Be BeSeuBS eSeu S eeeueu S eeSeueeSeeie S eeui Seeee Seee S S kkk SeeeS e eeS See *=".*
剤 *********。
S0LLLS K S YY00S LLLL LLLSLLLL LJY LSYY0LLL LLLLLLLSYS00YYYYYLLS LLJY00YYLLLL LLLLLL LL LLL LL L L0000LLLLLLLL 000 LLLSL JEYnogaeus rccosog)???
→
**----- ***** ***** ****** ***** **** ***** ***** **** **** **** ***** **** **** **** **** ***** ***** ****** ****** ***** ****** ***** ***** ****"

Page 22

இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் வாழ்த்தச் செய்தி
கலைஞர்களின் காவலன்
உலகம் என்னும் சொல்
உயர்ந்தோரைக் குறித்த நிற்பத இது தமிழ்ச்சான்றோர் கருத்து
உயர்ந்தோர் யார்? இன்றைய உலகில் இக்கேள்வி தவிர்க்கமுடியாததாகிறது கற்றோரே எனச் சிலரும்,
சமயவாதிகளே எனச் சிலரும், அரசியல் தலைவர்களே எனச் சிலரும், இக்கேள்விக்கு இன்று திரிபுபடப் பதிலுரைக்கின்றனர். எவரொருவர் தன்வாழ்வு மட்டுமன்றி, உலகத்தார்வாழ்வும் உயரவேண்டும் என எண்ணுகின்றாரோ, அவரே உண்மையில் உயர்ந்தோராம். மற்றவர் வாழ்வுயர சமூகநலன் நோக்கிச் செயற்படும், ஒருசிலரின் இருப்பு நோக்கியே இன்றும் உலகம் நிலைக்கிறது.
இங்ங்ணம்,
சமூக நலன் நோக்கி வாழும், பெரியோராய்த் திகழ்பவரே
நம் அன்புக்குரிய
கே. கே. சுப்பிரமணியம் அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் தனித்த இயல்புகள், தங்கிநிற்கக் காரணமான ஊர்களுள், காரைநகருக்கு தனித்த ஓர் இடமுண்டு,
-23 -

Page 23
சமுதாயம் நோக்கிச் செய்யப்படும் எந்த பொதமுயற்சியின் பின்னணியிலும், ஏதோ ஒரு காரைநகர்க் “கை” இருக்குமென்பது திண்ணம்.
அறிஞர்கள், கலைஞர்கள் என அனைவரையும் ஆதரிக்கும் வள்ளண்மை இவ்வூரின் சிறப்பியல்பாம். இங்ங்ணம் உலகைப்போற்றும் இவ்வூர் ஒப்புரவாளர் வரிசையில், திருவாளர் கே. கே. சுப்பிரமணியம் அவர்களுக்கு ஓர் தனியிடம் உண்டு.
ஈழத்தச் சிதம்பர கூத்தப்பெருமானின் தொண்டனாய் இருந்து இவர் ஆற்றிய பணிகள் பல அண்மையிலும் நாட்டுச்சூழலாற் சிதைவடைந்த தேர்களின் திருப்பணிக்காக ஐம்பத லட்சம் ரூபாய் அரச நஷ்டஈடாகப் பெற்றுக் கொடுத்ததில் இவர் ஆற்றிய பணி தனித்துவமானத. அறுபத ஆண்டுகள் இக்காரைநகரில் திருவாசகத்தின் பெருமைகடறம் மணிவாசக சபையின் கொழும்புப் பிரதிநிதியாய் இருந்து பல அறிஞர்களையும், அருளாளர்களையும் காணவும் கேட்கவும் வழிசமைத்த பெரியாரிவர். நம்மண் சார்ந்த எந்த விடயமானாலும் ஆபத்தக்களையும் பொருட்படுத்தாத, எவ்விடமானாலும் தன் கருத்தைத் தெரிவிக்கும் இயல்புடையார் இவர். "கே.கே. ஐயா" என்பது இவர் சுருக்கப் பெயர் நம்நாட்டு நாதஸ்வரக் கலைஞர்மேல் இவர் கொண்டிருக்கும் அன்பும், அக்கறையும் ஆச்சரியமானது. இரத்த உறவாய் கலைஞர்களை நினைப்பவர் அவர்தமக்கு ஏதும் இடர் நேரின் இடுக்கண்களையும் நட்பாய் இவர்கரமே முன் நீளும்
-24
J
 

eMeAM MAeM MeqA AM MAeM AqAM MqAqA MAq qLeAeAeM qAMAM AqAM qeAeM MAMAM MeAM AM MeAAA L
சுருங்கச் சொல்லின் A இவர் கலைஞர்களின் நண்பன் அந்தணர்களோ, அருளாளர்களோ, அறிஞர்களோ எவரானாலும் அவர்தமைப்போற்றுவதிலும், புகழ்வதிலும், இவர்தமக்கு இணையாக எவரும் இருப்பாரோ என்பத ஐயமே. நம்நாட்டில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் இவர்தம்மைப் போற்றும் அறிஞர்களும், அருளாளர்களும் பலராம். சமாதியடைந்த காஞ்சி மகானின் அருட்கரத்தால் வாழ்த்தம், பாராட்டும் பெறுதல்
அருஞ்செயல் அன்றோ தமிழகத்திலே பலர் அத்தகுதிக்காய்க் காத்திருக்க, நம் கே. கே. ஐயா அவர்கள் அத்தகுதி பெற்று நம்மண்ணை மதிப்பித்தார். இங்ங்ணம் இவர்தம் பெருமை விரிக்கிற் பெருகும். தம் சமுதாயச் செயற்பாடுகள் அனைத்திலும் இணைந்து அருந்தொண்டாற்றிய கே. கே. ஐயா அவர்களின் எமுபத அகவைப்பூர்த்தியை ஒட்டி தக்க எச்சங்களாய்த் திகழும் அவர்தம் மக்களாற்
"திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்" எனும் இந்நால் வெளியிடப்படுகிறது. பிள்ளைகளால் தந்தை பெருமைப்படுத்தப்படுகிறார். இதம் ஒரு பேறே.
எங்கள் கழகத்தின் மேல் என்றும் அன்பும் அக்கறையும் கொண்ட ஐயா அவர்கள் கூத்தபிரான் திருவருளால் மேலும் நீண்ட
ஆயுளும் நிறைவாழ்வும் பெற்று உயர எண்னைவாழ்விக்கும்
கம்பநாட்டாழ்வான் திருவடிபோற்றி வாழ்த்தகிறேன்.

Page 24
s
“Chenchot Selvaro "செஞ்சொற் செல்வர்" Aru Thirumurugan B.A. Dip. in. Edu. gap 55(p(Lissi B.A. Dip, in. Edu Teacher, பலாலி JISkandavarodaya College மருதனார் மடம் Chumnakam இணுவில், சுன்னாகம்.
தொலைபேசி : 021 - 3452
0 - 556352
மனிதருள் மாணிக்கம் K. K. ஐயா
குறிஞ்சி மலர் காலத்தக்கு ஒருமுறை பூப்பது போல மனிதர்களிலும் சிலர் சில காலங்களில் தோன்றுகிறார்கள். காரைத் திருவூர் தந்த அருமைந்தர் K. K. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் மனிதருள் மாணிக்கமாக போற்றப்பட வேண்டியவர். எம்மை ஆற்றுப்படுத்துகின்ற அன்னை சிவத்தமிழ்ச் செல்வி முதல் ஈழத்திருநாட்டில் தோன்றிய ஆன்மிக அறிஞர்களைத் தொழுது அவர்கட்கு ஆற்ற வேண்டிய பணிகளை தன் இளைய பருவ முதல் இன்றுவரை ஆற்றும் பெருமகன், தமிழகத்த பெரும் மேதைகளை ஈழத்திருநாட்டுக்கு அழைத்தப் பல்லாயிரக் கணக்கான ஈழத்தவர்க்கு அறிவுலகை, கலையுலகை ரசிக்க வைத்த தேசப்பற்று மிக்க தேசாபிமானி
K. K. ஐயா என்றால் மிகையாகாது. 6.6.1998 அன்று ஈழத்துச் சிதம்பரத்து
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னை சிவத்தமிழ்ச் செல்வியும் தர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபை உறுப்பினர்களும் அடியேனும் பொன்னாலைப் பாலத்தடி தடைமுகாமில் காத்து நின்றோம். எமது வண்டியை காரை நகருக்கு அனுமதிப்பது பற்றிய முடிவு இன்றி கடற்படை அதிகாரிகள் நின்றனர். அம்மாவும் சில அன்பர்களும் தடைமுகாமில் காத்திருக்கின்ற செய்தி அறிந்து தடைமுகாமை நோக்கி வந்த K. K. ஐயா அவர்கள் 15 வருடங்களாக நாட்டுநிலையால் அன்னையை நேரில் சந்திக்க முடியாத
கவலையில் இருந்தனர். அன்னையைக் கண்டதும் வீழ்ந்த திருவடியைப் -26
 

AeALMAMS qqAMA LLA qA AAqALAM LLeqMAM LqAMAqA qAqAS SqAeAL LqAM LLqAS qAeAM LqAMAM gqLA LAASAAA S
பற்றி அழுதார். பென்னம் பெரிய தோற்றம், கழுத்தில் உருத்திராட்சம் வீழ்ந்து அழுகின்ற காட்சியைக் கண்டு கடற்படையினர் முதல் அருகே நின்றவர்கள் பலரும் திகைத்தனர். மும்மொழிப் பாண்டித்தியம் மிக்க K. K. ஐயா படை அதிகாரிகளோடு நாம் போற்றும் தெய்வம் என விளக்கம் செய்தார். அவர்களும் பணிந்த வணங்கினர். எமத வண்டி கோயிலை நோக்கியது. இத யான் கண்ட அனுபவங்களிலொன்று இன்னும் எத்தனையோ அவரத பணி பையும் ஆற்றலையும் விளக்க எடுத்துரைக்கலாம். வித்தியாசமான பிறவி உயர் பதவியோடு தலைநகர் வாழ்வில் பலர் தம் ஊரை, தம் பண்பாட்டை மறந்த விடுவது இயல்பு. ஆனால் இத்தனை ஆண்டுகளாக திருநீற்றுப் பொலிவோடு, சைவப் பெருமகனாக தான் பிறந்த ஊர் நினைப்போடு எவரையும் வாழ்த்த வேண்டும் என்ற ஆவலோடு வாழும் இப்பிறவியின் மகிமையை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அவரிடம் நன்றிக்கடன் படாத தமிழ் அறிஞர்கள் இல்லை. கலைஞர்கள் இல்லை. அவரது பிரிய பத்தினி விருந்தோம்பல் பண்பைக் காக்கும் மனையறத்தின் வேராக விளங்குகிறார். பிள்ளைகள் பெருமையோடு வாழ்கிறார்கள். 1997ம் ஆண்டு ஒரு புரட்டாதிச்
சனி அன்று சென்றேன். கையில் சோறு வைத்து காகத்தின் வரவுக்காகக்
காத்திருந்தார். கொழும்பிலும் இப்படி வாழ்கிறார் என ஆச்சிரியப்பட்டேன். என்னை அரவணைத்து உபசரித்தார். அவர் பூஜை அறையில் பக்தியோடு வழிபாடு செய்த உணவு பரிமாறி பல பெறுமதியான நால்களை என் கையில் தந்த உம்மால் பலரும் பயன்பெறட்டும் எனக் கண்கலங்கி ஆசீர்வதித்து வழங்கியதை எண் வாழ்வில் என்றும் மறக்க இயலாது. அவரத குல தெய்வமான மணற்காட்டு அம்மன் உற்சவத்துக்கு அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தொடர்ந்து உரையாற்றிய மரபை அடியேன் செய்கின்ற பேற்றினையும் தற்போத பெற்றதுள்ளேன். ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
ஆறு. திருமுருகன்
• ျ)

Page 25
VYA
சிவமயம்
நயினை நீ நாகபூஷணி அம்மன் தணை
வாகீச கலாநிதி Vaakeesa Kalanithy, கனகசபாபதி நாகேஸ்வரன், எம்.ஏ. Kanagasabapathy Nageswaran. MA முதுநிலை விரிவுரையாளர். Senior Lecturer in Tamil, மொழித்துறை, Department of Languages, சப்ரகமுவ பல்கலைக்கழகம், Sabaragamuwa University of Sri Lanka.
GLj656üG6uT(3uu, PBOX- 02. இலங்கை. Belihuloya. (70140)
− Sri Lanka.
25.01.2001
கலைப்பித்தன், பரோபகாரமணி காரை. கே. கே. சுப்பிரமணியம்
அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்ற முகப்பொலிவு, வாயிலே வெண்முத்தப்பல் இலங்கும் முறுவலிப்பு, மிடுக்கான தள்ளுநடை, வெண்ணிறத் தாய ஆடை, மெதவாகப் பேசும் சுபாவம், விழாக்களிலுஞ் சபைகளிலும் முன்னணியிலிருந்த கலைஞர்களையும், கல்விமான்களையும் கலையையும், கருத்தக்களையும் ஆழ்ந்த அனுபவித்துச் சுவைத்த மகிழும் "கலைப்பித்தன்" அவர்தான் பரோபகாரமணி காரைநகர் கே. கே. சுப்பிரமணியம் அவர்கள். உள்ளம் கள்ளமற்றத, கனிவுத் தன்மை கொண்டத. எவரையும் அரவணைத்த அவர்தம் மனக்குறையைத் தீர்க்க அவாவும் உள்ளுந்துதல் கொண்டு நடமாடுபவர். காலமுணர்ந்ததஷம் பண்பு பலருக்கும் பயன் நல்குவதாயமையும். இத்தனைக்கும் அவரிடம், "வெறுப்புணர்வு" என்பது தலையெடுப்பது காண்பதரித. எனவே அவர் அனுபவவித்தகர். சமுதாயத்தின் நல்லியல்புகளிலே பெருவிருப்பங் கொண்டும், தமிழ், சைவம், கலை, சேவை, தொண்டு எனும் தறைகளிலே தன்னாலான முழுமையான பங்களிப்பு நல்கி இன்பம் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்பவர் இவர். இவ்வியல்புகள் அனைத்தும் ஒருங்கே எப்படி இவருக்கு வாய்த்தனவென்று நோக்கினால் பேருண்மை ஒன்று புலனாகும். இவற்றுக்கான அடிப்படை தாம் பிறந்த ஊரின் மீது கொண்ட பற்றும், அங்குள்ள ஈழத்துச் சிதம்பரமென்னும் ஆலயத்திலே தாக்கிய திருவடியுடன் எக்காலமும் நடனமாடும் நடேசரதம், சிவகாமசுந்தரியின் திருவருளையுமே முன்னிறுத்தி - முதன்மையாகக் கொண்டு தொழிற்படும் சமய அடித்தளமே மூலகாரணம் என்றால் அதில் கருத்தவேறுபாடு இருக்க முடியாதது.
பரோபகாரமணி, கலைப்பித்தன் சுப்பிரமணியம் அவர்களுக்கு எழுபத அகவை வந்துவிட்டது என்று அவர் எழுதிக் காட்டியபோது தான் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. உள இளமையும் உடல் முதமையும் கூட எல்லோர்க்கும்
- 28 -
|-
 

:
ܓ݁ܶܠ
வாய்க்காதத. அத சுப்பிரமணியத் தொண்டனுக்கு வந்த வாய்த்துள்ளத. அவரத இனிய இயல்புகளும் தொண்டுகளும் இன்னுமின்னும் செழித்தோங்குவதாக
என்று நயினை நீ நாகபூசணி அம்பிகையின் பாதம் பணிந்து வாழ்த்துகிறேன்.
பதவிவழியாலும், மக்கள் தொடர்பாடல் தன்மையினாலும் பரோபகாரமணி அவர்களுக்குக் கிடைத்த பாக்கியங்களுள் ஒன்று கல்வி வல்ல அறிஞர் தொடர்பாகும். சுங்க மேலதிகாரியாக அவள் கொண்ட, கண்ட உதவிகள் தமிழக, ஈழ உலகக் கலைஞர்கள் கல்விமான்களின் தொடர்பும் சமயப் பெரியார்கள், காஞ்சி நீ காமகோடி சுவாமிகள், பகவான் நீ சத்யசாயி பாபாவின் மீது கொண்டுள்ள ஆன்மிக நிலைநாட்ட உறவும் அவரைப் புடம்போட்டன. தம்மாலியன்றதையும் தம்மாலியலாதவற்றையும் வெளிப்படையாகவே கூறும் இவர்தம் இயல்பு, திறமை தகைமைகளுக்குள்ளேயே தாம் கொள்ளும் நடவடிக்கைகளை வகுத்தக் கொள்ளும் தன்னடக்கம் காணத்தக்கத. சுருங்கக் கூறின் சமயப் பெரியார்களதும், கல்விமான்களதும் தொடர்புகள், உறவுகள், கூட்டு இவரத நன்முயற்சிகளை நல்ல முறையில் வழிப்படுத்தி நிற்கின்றன.
பிறர்க்கு முன்னுதாரண புருஷர் நமத பரோபகாரமணி என்றால் அத மிகையானதொரு கூற்றல்ல. வாழ்வில் அவர் மேற்கொண்ட "தலயாத்திரை" என்பத சைவாலயங்களுக்குத் தாம் யாத்திரை செல்வதாடன் தம்மோடு நாதஸ்வர, தவில் கலைஞர் குழாத்தினரையும் அழைத்துச் சென்று அவ்வக் கோயில்களிலே உறைகின்ற இறைவனை நாதவெள்ளத்திலே திளைக்கச் செய்யும் "கலைவேட்கை" விதந்த குறிப்பிடத்தக்கத. காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திருத்தலத்திற்கு மட்டுமன்றிக் கதிர்காமத்தக் கந்தன் ஆலயத்திற்கும் இத்தகு பணிகளைச் செய்தமையை யான் நேர்முகமாகவே கண்டு மகிழ்ந்த பாராட்டியுள்ளேன். அவரின் சேவையை நாதஸ்வர கான கலாநிதி அளவெட்டி N. K. பத்மநாதன் குழுவினரைச் சென்ற இரண்டாயிரமாம் ஆண்டு கதிர்காமத் தலத்தத் தீர்த்த மகோற்சவ வைபவத்திலே நாதகானம் பொழிந்த தமிழ் முருகனைச் சிந்தை குளிர வைத்தவர் இக்கலைப்பித்தன். இவரது செயலானது நிச்சயமாகவே கதிர்காமக் கந்தனின் திருச்செவிகளைக் குளிரச் செய்திருக்கும் எண்பது நிச்சயம். கதிர்காமத்தில் எழுந்த நாத, கீத, மேள ஓசையை இலங்கை வானொலியிலும் நேர்முக அஞ்சலாக ஒலிபரப்பிய செய்தியையும் இவ்விடத்திலே குறிப்பிடவேண்டும். கொழும்பில் வாழ்ந்து கொண்டு, காரைநகர், நயினைதீவு, திருகோணமலை, கண்டி, நவரெலியா, பதளை, பண்டாரவளை, மாத்தளை, நாவலப்பிட்டி, மட்டக்களப்புப் பிரதேசங்களுக்கும் பல தடவை தமிழ்நாடு, கனடா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று தமத கலை சமயக் கடமைகளையும் நிறைவேற்றும் பாங்கு விதந்த உரைக்கப்படத் தக்கதே.
பரோபகாரமணிக்கு அலாதியானதொரு விஷயம் என்னவெனில் பிறர் (அவர்கள் கல்விமான்கள், கலைஞர், சமயப் பெரியார், பேராசிரியர், மாணவர்கள், சொற்பொழிவாளர், சிவாச்சாரியர்கள், மணிவிழாநாயகர்கள் போன்றோர்) பொன்னாடை பாராட்டுப் பெறும்பொழுது அவர் "தமக்கு" அக்கெளரவங்கள் நிகழ்வது
- 29
J

Page 26
AAA AAAA qAAAAAAAA LA AA LAAAA AAAA AAAA AAAA AAA تيتيم پرمخي په تا ټاق* ** زعيمهمة قتيبةk Hمېگ
போன்றதொரு மகிழ்நிலையிலிருந்து பாராட்டுக் கெளரவங்களை இரசித்துக் கைதட்டி வரவேற்று வாழ்த்துவார். இப்பண்பு அவரிடத்திலே அடியேண் கண்ட குணாம்சங்களுள் மிகமிக விதந்துரைக்கத்தக்கது என்பேண். ஏனேனில் இன்று பலர் தமக்குத் தாமே பட்டம் சூட்டிக் கொள்ளும் நிலை. இத்தகு கால கட்டமொன்றில் கே.கே. சுப்பிரமணியம் அவர்கள் உதிரத்தின் ஆசை பிறர் பாராட்டுப் பெறுவதை உவந்து வரவேற்று வாழ்த்தும் வெளிப்படையான பண்பு மிக மிக உன்னதமானது, தெய்வநலச் சிறப்புக் கொண்டது. உலகவர் பலர் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பாடமாகவுள்ளது. அவரது இந்நல்லியல்புகள் மனிதக் குணத்திற்கப்பாற்பட்ட "தெய்வாம்சம்" என்பது மிகவும் ஏற்கத்தக்கது.
சமூகநிலையிலும், பதவி நிலையிலும், அந்தளிப்து நிலையிலும், அதிகார நிலையிலும் ஒரளவு திருப்திப்படத்தக்க (Status) இடத்திலே தெய்வம் இவரை - இவரது வாழ்வை அமைத்துக் கொடுத்துள்ள போதிலும் இவற்றினூடாக அவளின் நிலை - மதம், மொழி, இனம், கலை, பண்பாடு பண்பு, தொண்டு என்பனவற்றைத் தாண்டி அல்லது உதறித் தள்ளிவிட்டு வாழ நினைக்கவில்லை. இப்பண்புதான் மாந்தருள் மாணிக்கமாக அவரை மிளிர வைத்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து சைவாய மகோற்சவங்களுக்கென மலர்களைக் கூடை கூடையாகத் தருவித்து "புஷ்பாஞ்சனி"க்கான வெளிவீதி ஊர்வலங்களைச் சோபிக்கச் செய்தவர் கலைப்பித்தன், பரோபகாரமணி, கே. கே. அவர்கள். இப்பணியிலே இவள் இன்றும் உழைத்து வருகிறார். இன்னும் ஒருவர் தொழிலதிபர், தர்மகர்த்தா W T V தெய்வநாயகம்பிள்ளை அவர்கள் என்பதைனையும் இவ்விடத்தில் நினைப்பது பொருத்தமானதாகும். பிறவியொற்றுமை இதிலுண்டல்லவா? இவ்வுலக மேடையில் ஒருவர் போல் பிறர் இல்லை. எனினும் ஒப்புமையினாலே, தொண்டினாலே, இயல்புகளினாலே, சமூக நேசிப்பீனாலே உயர்பீடத்திலிருப்போர் நம்மத்தியில் ஒரு சிலராவது உளர் - வாழ்கின்றனர் என்பதிலே நமது மனம் அமைதியடைகிறதல்லவா! வையத்துள் வாழ்வாங்கு வாழும் பேறு பெற்றறவர் பரோபகாரமணி அவர்கள். கலையின்ப நகர்வும், பக்தியும், பிறருக்குபசாரம் பண்ணுவதும் ஒருவரைப் புகழேணியிலே உச்சிக்குக் கொண்டு செல்லும் எண்பதனை நமது காலத்திலே கே. கே. சுப்பிரமணியம் ஐயாவிலே காண்கிறோம். உண்மையில் அன்புச்சிந்தையும், ஈரநெஞ்சமும், பண்புநலனும், தொண்டும், சமூகப்பிடிப்பும், தமிழ்பற்றும், கலையுணர்வும் "புகழ்" தரவல்லன என்பதனைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவர் பரோபகாரமணி அவர்கள் இத்தனைக்கும் உறுதுணைபுரிபவர் திருமதி. சுப்பிரமணியம் அவர்களெனில் மிகையாகாது.
தம்பதி நீடூழி வாழ்க!
* .:
அன்பன், - வாகீச கலாநிதி, கனகசபாபதி நாகேஸ்வரன்
- 30 -
N
-
 

s.ZS S S S S S SLS LS LS LS LS LS YS
qisīừrpsrisigo qimųcesursų iŋip oog, *g, * #0īsīgs
... -
*...***舞蹟)シ シ引)'*), ** **), **
· @s qisīģeografo ssssssssssss (paros · @ş; LLCHLLLLL LLLL LLLL LLLLLJ CSTL LL LLLLLL LLLLSYYTL YLLLL KESK
;kقیق. چFa'Rل*#'aق۔-f#
من بينهم يلتقيته عR
. .
*** 'di-Fi TPå FrP fir
|} |?
**************
****** ****** ****** ****** ****** ***** ****** ***** ****** ****** ****** ******
STeESeSeELS SEBESeeHee SMMMMS S ELELeMkueTuS SMHS keeeuHE SLEe Ber LeeT SMMHES SLeES SEESeLS SLLeLeS
F. gr. Mr.

Page 27

宁
சிவமயம் -
மோதரைவீதி, காளிகோவில்.
கொழும்பு ~ 15. தொ.பே 074-612342
26.12.2000
நாச்சிமார்கோவிலடி தவில் வித்தவான் கலைமாமணி கே. கணேசபிள்ளை அவர்களின் வாழ்த்தச் செய்தி வாழ்க கலைக் காவலன் கே. கே.
நாதஸ்வரத் தவில் வித்துவான்களின் கலைக்காவலனாகப் போற்றுதலுக்கும் பெருமதிப்புக்கும் உரிய கே.கே. ஐயாவின் 70வது வயதின் நிறைவையொட்டி அவரின் அருமைச் செல்வங்கள் வெளியிடும் திண்ணபுரத் திருக்கடத்தன் திருவிளையாடல் என்ற நால் வெளிவருவதை எல்லோரும் வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம். இவர் ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகள் சிவன்கோவிலுக்கு ஐந்த சகாப்தங்களாக ஆற்றிவரும் சேவை நாம் நன்கு அறிந்தனவே. இவர் தமிழகத்தில் இருந்த ஆண்டு தோறும் பிரபல நாதஸ்வரத் தவில் வித்தவான்களை வரவழைத்த திருவெம்பாவை தேர் உற்சவத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை வித்துவான்களுடன் ஒன்று சேர்ந்து வாசிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இவரின் ஒரே மகளின் வரலாறு காணாத பரதநாட்டிய அரங்கேற்றம் 1976 இல் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு நீலநீ சுவாமிநாத பரமாச்சரிய சுவாமிகள் பங்குபற்றியது விசேட அம்சமாகும். இவ் அரங்கேற்றத்திற்கு விசேட அதிதியாக தவில்ச்சகக்கரவர்த்தி வலங்கைமாண் திரு. ஆ. சண்முகசுந்தரம் அழைக்கப்பட்டுள்ளார். அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை நாதஸ்வர தவில் வித்துவான்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். இவரின் மகள் வாசுகி அளவெட்டி கலாசூரி என். கே. பத்மநாதன், ஆர். கேதீஸ்வரன் நாதஸ்வரத்திற்கும் தவில் மேதை என். ஆர் சின்னராஜா, ப. முருகதாஸ் அவர்களின் தவிலுக்கும் அடியேனின் கெஞ்சிராவிற்கும், கலாபூஷணம் ஆ. சந்தானகிருஷ்ணனின் மிருதங்கத்திற்கும் பரதமாடினார்.
கனடாவில் நடைபெற்ற அவரின் மகனின் திருமணத்திற்கு தமிழ்நாடு கலைமாணி
சுபாணி குழுவினரை ஒழுங்கு செய்து அனுப்பி உள்ளேன். இவரின் பிள்ளைகளும் நாதஸ்வர வித்தவான்கள், சிவாச்சாரியார்கள் அனைவரையும் கனடா, லண்டனிலும் சிறப்பாக உபசரிப்பார்கள்.
நாதஸ்வர, தவில் வித்துவான்களாகிய நாங்கள் அத்தனைபேரும் சார்பாக கே. கே. சுப்பிரமணியம் அவர்களும் அவர்களின் குடும்பமும் இன்னும் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு சைவத்தொண்டும், கலைத்தொண்டும் சமூகத்தொண்டும்
செய்ய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்து நடராஜப்பெருமானை வழிபடுவோமாக.
- 31
:
:

Page 28
3;
* شپيته * شمع بود. به نه هایی به 8 8 شبیه به تیم به با شمایه به هم به بهk' 78 ہو رہی۔ "Rآ پ شہبی عبر" بوسہ یہ غ" تھی۔ بہتر ہوٹہ بہام" ہو بہت ہی
முன்னாள் கொழும்பு தமிழ்ச் சங்கச் செயலாளர் இ. க. கந்தசாமி தமிழ் ஆசிரியர் அவர்களின் ஆசியுரை
உயர் நெறிப் புரவலர்
இலங்கைத் திருநாட்டின் வடபால் வளம்பல நிறைந்து எண் திசையும் புகழ்பரப்பும் வேள் காரைநகர். தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் உள்ள ஊர் காரைநகர். சிவநெறியையும் தமிழையும் வளர்த்த வளர்க்சின்ற பெரியார்கள் உள்ள ஊர். சிவநெறியையும் தமிழையும் வளர்த்த வளர்க்கின்ற பெரியார்கள் உள்ள காரைநகள் தந்த பெரியார்களுள் ஒருவர் உயர்திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள். உயர்குடி மரபில் வந்தனர். இம்மரபு வழி வந்த பண்புகள் இவரை உலகறிந்த உத்தமராக உயர்த்தின.
"தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றாண் கொல் எனும் சொல்" இவ்வள்ளுவர் வாய் மொழிகள் இவர் தந்தைக்கும் இவருக்கும் மிக ஏற்புடையன. இப்பெரியார் இலங்கை அரசில் சுங்கப்பகுதிப் பிரதி ஆணையாளர் எண்ணும் உயர்பதவி வகித்த பெருமைக்கு உரியவர். சமய இன வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் உதவியவர், உதவியுபவர். சிவநெறி வாழ்வினர். தமிழ்ப்பற்று உள்ளவர். உயர்ந்த பண்பாளர். பரந்த மனிதநேயம் உள்ளவர். பல திருத்தலங்களுக்கும், தாபனங்களுக்கும், பெரியார்களுக்கும் உதவுபவர். கலைஞர்களை ஆதரிக்கும் புரவலர்.
தொண்டை மண்டலாதீன முதல்வர் சிவத் திருஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இலங்கை வந்தபோது அவரைப் போற்றும் பெருவிழா தலைநகரில் நிகழு செயலாளராக இருந்த துணை நின்றவர். அருள்நெறித் தொண்டர் என்ற விருதும் அன்று சுவாமிகள் வழங்கினார். சற்துரு ஞானானந்தகிரி சுவாமிகளின் தவசீடர். சுவாமி ஹரிதாளப்ஹறி (குருஜி) சுவாமிகளின் பெரும் அருளாளர்களின் ஆத்மீகத் தொண்டர். தர்க்கை அன்னையின் அருள் பெற்றவர். தர்மத்திற்காகக் குரல் எழுப்பும் உயர் நோக்கினர். இவரது உயர் இயல்புகளை உணர்ந்த காஞ்சிப் பெரியவர் இவருக்குப் "பரோபகாரமாமணி" என்னும் உயர் விருதினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கிய நூல்கள் கப்பல் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தபோது இச்சங்கத்திற்கு எவ்வித இடர்பாடும் பணச் செலவும் இல்லாமல் துறைமுகத்தில் இருந்து தமிழ்ச்சங்கத்திற்கு அனுப்ப உதவியாக இருந்தார். கொழும்பு றோயல்கல்லூரியில் தமிழ் ஆசிரியனாகப் பணிபுரிந்த எண்ணத் தனது மகன்மாரின் ஆசிரியன் எனப் பலருக்கும் அறிமுகம் செய்த மகிழும் பெரும் உள்ளம் உள்ளவள். இப்பெரும் பெரியாருக்கு இவரது உயர் சிறப்புக்களைத் தொகுத்து எழுபதாண்டு நிறைவுக்கு மணிமலர் வெளிவருதல் பேருவகை தருவதாகும். தாம் பிறந்த இருக்கும் தமிழர் சமூகத்திற்கும் இலங்கைத் திருநாட்டுக்கும் பெருமை பெற்றுத் தரும் இப்பெரியார் என்றும் எங்கும் சிறப்புற்று உயர்வதற்குத் திருவருள் துணைபுரியும்.
- 32
 

|×
寓电
'***' 'l 4. A' "Kook dok ki.
SAMMMAS LAA MMA LLAMAMMLL LLAMAS LAATTMALS SLATL AAALLS AASTLTAT TA LLAAA
تؤقيقية الة للأليسهل المؤسسة


Page 29

J4.- .-MVL- 51 Azavarrzavatjazá. Karainagar
NOTARY PUBLIC Sri Lanka JUSTICE OF THE PEACE for the All Island 97/12/6/9.8/6/1806 Legal ASSistant Sri Lanka.
பெரியார் கணபதிப்பிள்ளை கந்தப்பு
காரைநகரில் உயர் குல மரபில் பெரியார் கணபதிப்பிள்ளை கந்தப்பு தோன்றினார். அவரை முசோலினி கந்தப்பர் என்று கூறினால் நன்றாக எல்லோருக்கும் தெரியும்.
யாழ்ப்பாணத்தில் இவரைப் போன்ற சில பெரியார்கள் உயர் கல்வியைக் கற்காமலும், சட்டக்கல்லூரி செல்லாமலும் சட்டத்துறையில் மிகவும் அனுபவம் பெற்றவர்களாக வசித்து வந்தார்கள். அவர்களில் இவர் யாழ் மண்ணில் மிகவும் பிரசித்தம் பெற்று வசித்து வந்தார். இவரைப் போன்ற சிலர் யாழ்ப்பாணத்தில் பிரசித்த சட்டத்தரணிகள் சேர் வைத்திலிங்கம் தரைசாமி, அட்வகேற் ஏ.வி. குலசிங்கம் அட்வகேற் எஸ்.ஆர். கனகநாயகம் ஆகியவர்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். இப்பெரியார் காலஞ்சென்ற அட்வகேற் எஸ்.ஆர். கனகநாயகம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்து வந்தார். இவரைப் போன்ற பெரியார்களைப் பற்றி மேற்கூறப்பட்ட சட்டத்தரணிகள் மூலம் நான் அறியக்கூடியதாக இருந்தது. இவரைப் பற்றி அட்வகேற் திரு. எஸ்.ஆர். கனகநாயகம் அவர்கள் மூலம் அறிந்த விடயம் ஒன்றை இங்கே கூறவிரும்புகிறேன். அட்வகேற் திரு. எஸ்.ஆர். கனகநாயகம் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றம் சென்ற சமயம் பெரியாரும் அவருடன் கூடச்சென்றார். இவருக்கு அங்கு வழக்கு இல்லை. பெரியார் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் சமயம் திரு. எஸ். ஆர். அவர்கள் வேறு யாருடைய வழக்கை நடத்தம் சமயம் அட்டணக்கால் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமயம் பொலிஸ் உத்தியோகத்தர் பெரியாரிடம் சென்று கூறியபொழுது சில வாக்குவாதம் ஏற்பட்டத. பொலிஸ் உத்தியோகத்தர் நீதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த போதும் பெரியார் எதற்கும் பயப்படாமல் இருந்தார். இதிலிருந்து அறியக்கூடியத என்னவென்றால் பெரியார் எவருக்கும் அஞ்சாத தலைநிமிர்ந்து 89 வயது வரை வாழ்ந்தார் என்பதுடன் நீதிமன்றத்தில்
தனக்காக வாதாடக்கூடிய ஆற்றல் இருந்ததென்பது புலனாகிறது.
-33 -

Page 30
s
點
சீவடிவம்
கொழும்பு புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயில் The New Kathiresan Temple
MCW KILI ir assir Hi II 18, Kinross Avenue, Telephone No. 333B CCl3T1b = (0)4. Sri Lanka. Telephone Office. 58.921) 2-1.
வாழதத
சிவநேசச் செல்வர் திருவாளர் K. K. கம்பிரமணியம் அவர்களினி எழுபதாவது ஆண்டு நிறைவு
நன்னாளில் அவருடன் நாற்பது ஆண்டுகாலமாக தொடர்பு கொண்டிருக்கும் அடியேன் வயதினிழே பெரியவன் என்ற காரணத்தால் வாழ்த்தி வழங்கும் வாழ்ந்துரை.
திரு. K. K. அவர்கள் மார்க்கண்டேயரைம் போல் என்றும் பதினாறு வயது இளைஞர். எங்கள் நாட்டுங்கோட்டை நகரத்தார்களின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவர். பதினைந்து ஆண்டுகட்கு முன்பாக பொழும்புநகரிலே ஆண்டுதோறும் எவ்யாம் வல்ல கதிரேசனுக்கு ஆடிவேர்விழா எங்களால்நடத்தப்பெறும் ஒரு தேசியத் திருவிழ1.ஆங்கிலேயர் காலத்தில் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட நாள். இவ்விழாவிலே இசை மிக முக்கிய பங்குவகிக்கும்.நான்குநாட்களும் கொழும்பு மாநகரம் இசைவெள்ளத்தியே முழிகியிருக்கும். தமிழகத்திவிருந்து மிகப் பிரபலமான நாதஸ்வர வித்துவான்கள், வார்ப்பாட்டு வித்துவாண்கள் கடிந்து கொள்வார்கள். அன்பர் K. K. இறைவனை இசைவடிவத்திலே வழிபடுபவர்.திரு.K. K. அவர்கள் சுங்கத்திணைக்களத்திgேஉயர்பதவிவகித்து வந்தார்கள். அன்னவர்கள் அள்விந்துவான்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டியன செய்து மீண்டும் அவர்களை விமானத்தில் அனுப்பிவைக்கும் பெரும் பொறுப்பை அவர்கள் பால் சுமத்தியிருந்தோம். இந்த அன்புச் சுமையை ஆண்ைடவன்பேரால் ஏற்றுக் கொண்டு விசினி உறுக்கமின்றி நான்கு நாட்களும் அந்தக் கலைஞர்களுடன் கலைஞராக ஒன்றாக கலந்து சிறப்பாக நிறைவேற்றியதை எங்களால் மறுக்கமுடியாது. இப்பெரிய காரியத்தை பல ஆண்டுகள் நிறைவேற்றியமைக்காக எங்கள் குலத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அளினாரவர்கள் தமிழகத்திலே தரிசிக்காத திருத்தங்களுமில்லை. பழகாத கதுைகளுமில்லை. கலைஞர்களால் நன்கு மதிக்கப்பட்டவர். பழகுவதற்கு இனியவர். பண்பாளர். அரச உடலே ஓர்வு பெற்றதாக எண்ணி இணைத்து விடுவார்கள். வயது முதிர்ந்ததும் நரை, திரை, முப்பு வரும் என்று சொல்வார்கள். திரு. K. K. அவர்களே நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே சிரித்த முகம், சுறுசுறுப்பாகத் தொண்டாற்றும் குணம். வயது முதிர்ந்தாலும் சிவத்தொண்டு ஆற்றிய காரணத்தால் முகத்திலே பளபளப்பு (தேஜஸ்). அவர்கள் என்றும் எண் தொண்டு சிவனுக்கே என்று தொண்டு செய்வதால் அன்பு நிரைந்த குழந்தைச் செல்லும்,
பிரதிபலன் கருதாது சிவதொண்டு செய்யும் சிவனடியார் திரு. K. K. கம்பிரமணியர் இன்னும் பல ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டுமென எல்லாம் வய்ஸ் கதிர்காமக் கந்தனை வேண்டிக் கொள்கிறேன்.
தங்களiபுள்ள சுப்பிரமணியன் செட்டியார் JP புதுக்கதிரேசன் கோவில், கொழும்பு.
-34
AAA AAAA AAAA AAAA AM TeA qAAAAAAAA AAAA AAAA AAAA AAA پیشہ ع8 *مہم یہ ہنہ مع8 * تلبیہ ཚ༔
 

ଧ୍ରୁ
層疊------------量』上畫』--***********——聲 ---置』--量真-***************체劇的)
osoofsąjuriosos qigoniso suffigaeos@o syssous-TĘ Ģī£qīnsıgı "qrwprạngssosqso -o și logi sąsgosso
·ņi iri ossos, o fossNorriųornofq qo qosresso qiriųccouisissae oog, *ps) III.aroscrossfig) sıfloscostoji spojiosos rosso+ *po l`sur-TĘ qirī£IEĢojās s pornogo sąsosasoi qeṣṣri-a forsør forgio oặīgs psiqisorioso
****پ Hig"="HF
TAeAT AA TAT AA AAT TALAe SLALATAS keATSAS TA SMeAeA S tTTASMAT TAM MeS TeAS Ae AAAMeT TASAMAeA TAMe TeAASAe
'=ና”•÷8 FÉ'—-ጶw.
SSeeS SSSS iiS S S S SLSekuS SSSSuikuS SkSSSkLS k SekSS SkSS STSS SuikSYS S ukS
***** ***** ***** ***** ****** ***** ***** ***** ****** ***** ****** ****** ****** ****** ****** ****** ****** ****** ***** ****** ***** **** ****** ****** ******

Page 31

x ex & 0x & 0x సిస్ట్రా* ** ** ** ** ** ** ** * ؟ م
9 சிவமயம்
தில்லைக் கூடத்தனின்
திருவிளையாடல்களால்
மீளா அடியவராகிய
நீமான் கே. கே. சுப்பிரமணியம்
நிறைவேற்றிய
அரும்பணிகளும்
ஞாபக மடல்களும்
- 35 -

Page 32

: 奚 காஞ்சி காமகோடி பீடம்
1997 இல் தந்தையாருக்கு அளித்த பெரும் கெளரவம்
v
\ PhOrne: 22115
SR| CHANDARMOULEESVNARAYA NAMAHA : SRI SANKARA BHAGAVADIPADACHARYA PARAMPARAGATHA HIS HOLINESS SRI KANCHI KAMAKOTI PEETADH PATHI
JAGADGURU SRI SANKARACHARYA SWAMIGAL
SRI MATAM Samsthanam No.1, Salai Street, Kancheepuram-631 502
Camp : Gulbarga Date : 3101 - 1997
உயர் திரு. K. K. சுப்பிரமணியம் அவர்களுக்கு பூஜ்யறி பெரியவர் உத்தரவுப்படி எழுதவத,
இருவரும் தங்கள் பொத நல சேவையைப் பாராட்டித் தங்களுக்கு
“பரோபகாரமணி"
என்ற பட்டம் அளித்து அணுக்கிரஹித்து உள்ளனர். இது விடயமாக பறி மடம் மூலம் கடிதத்தில் தங்களுக்குக் கிடைக்கும். இத விஷயம் தங்களுக்கு முன் கூட்டித் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாராயணஸ்ம்ருதி To:
Sri. K. K. Subramaniyam Justice of the Peace Asst. Director of Customs Karainagar, No. 28, Ratnakara Place,
Dehiwela, Sri Lanka.
பூஜ்யறி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு நீ சங்கராச்சாரிய சுவாமிகள் :
:
:
- 36

Page 33
24. 04, 1997 அன்று கனடா நாட்டுப் பத்திரிகையான தமிழர் செந்தாமரையில் வெளிவந்த சிறப்பு மலர்
தொண்டர் கே. கே. சுப்பிரமணியத்திற்கு காஞ்சி சங்கர மடத்தின் விருது
நீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு நீ சங்கராச்சாரிய சுவாமிகள் இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சுங்க உதவிப் பணிப்பாளரான திரு. கே. கே. சுப்பிரமணியத்திற்கு “பரோபகாரமணி" என்ற விருது கொடுத்த கெளரவத்தை பெற்ற முதல் வெளிநாட்டு பிரமுகர் திரு. சுப்பிரமணியமே என்பது குறிப்பிடத்தக்கத. காஞ்சியில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. திரு. கே. கே. வின் சொந்த ஊர் காரைநகராகும். அங்குள்ள முத்தமாரி அம்மன் ஆலயம், புகழ் பெற்ற ஈழத்துச் சிதம்பரம் ஆகிய இரு சைவ ஆலயங்களுக்கும், அரும்பெரும் சேவையும் தொண்டுகளும் செய்த வந்திருக்கிறார். இன்று நாட்டில் எவ்வளவோ இன்னல்கள், வேதனைகளுக்கு மத்தியில் இந்த ஆலய பூஜைகள் எதுவித தங்கு தடையின்றி நடத்த திரு. கே. கே. சுப்பிரமணியத்தின் பங்கு பெரும் பாராட்டுக்குரியது. இவர் கொழும்பு காரைநகர் அபிவிருத்திச் சபை பொதுச் செயலாளராகவும், அகில இலங்கை இந்தமாமன்றம், நீலறி ஆறுமுக நாவலர் சபை ஆகிய இரு சபைகளின் தணைச் செயலாளராகவும், இருந்து பல தொண்டுகள் புரிந்துள்ளார். இவர் கொழும்பில் ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றத்தின் முதல் செயலாளர் பதவி வகித்தவரும் ஆவார். சுங்கத் திணைக்கள இந்த ஊழியர் சங்கம் நிறுவப்படுவதற்கு இவரே காரணகர்த்தா. காஞ்சி மடத்தில் நடைபெறும், பெரு விழாக்களில் சுவாமி ஹரிதாஸ்ஹிரி (குருஜி) பல ஆண்டுகளாக நாம சங்கீர்த்தனம் பாடி வருபவர். இவரை இலங்கைக்கு அழைத்து கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் திருகோணமலை, கொழும்பு, கண்டி, ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளச் செய்த பெருமை இவரையே
சாரும.
- 37
స్థానా
ノ

ܢܠ
அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோரை ஆதரவளிக்கும், உள்ளம் கொண்ட திரு. கே. கே. அவர்கள் நல்லைக் குருமணி அவர்களிடம் பேரன்பும், பக்தியும் கொண்டவர். ஆதீன வளர்ச்சிக்கு பல வகையிலும் உதவியிருப்பதுடன் சமயப் பணிகளுக்கு பயன்கருதாச் சேவையாற்றி வருகிறார். திரு. கே. கே. அவர்களின் சொந்த ஊரான காரைநகரில் உள்ள மணற்காடு மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒரு கலை விழாவாக நடத்தி வருகிறார். ஈழத்த நாதஸ்வர, தவில் வித்தவான்களை அழைத்த பெரிய கச்சேரி நடத்துவார். சுவாமியின் விரிவுரை, சிவத்தமிழ்ச்செல்வியின் சொற்பொழிவுகள் ஆகியவற்றையும் நடத்துவார்கள். அண்மையில் கே. கே. தம்பதிகள் தமிழக யாத்திரை மேற் கொண்டார்கள். காஞ்சிப் பெரியாரின் நல்லாசியைப் பெற்றதுடன் ஹரிதாஸ்ஹிரி, ஏ. கே. சி. நடராஜன், தவில் வித்துவான் ஹரித்தவார மங்கலம், பழநிவேல் ஆகியோர் கே. கே. அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். சுவாமிகள் இலங்கைப் பயணம் மேற்கொண்ட போது விமானமேற்றி வழியனுப்பி வைத்தார் திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் தொண்டும், பக்தி உணர்வும் கலைஞர்களை ஆதரிக்கும் நற்பண்பும் ஒருங்கே கொண்ட திரு. கே. கே. அவர்களுக்குத் தமத மணிவிழா நினைவாக “ரசீக கலாமணி” என்ற சிறப்பு விருதினை சுவாமிகள் வழங்கினார்.
எங்கள் தந்தையாரின் தாயார் இச்சிவாலயத்திற்கு ஆற்றிய சிவத்தொண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தந்தையர் வெளிநாடு சென்றும் எங்கள் தாயார் கடற்படை தளம் சென்று கடற்படைக் கப்பல் மூலம் திருவாதிரை அபிஷேகத்துக்குரிய அபிஷேகப் பொருட்களை ஒரு
முறை அனுப்பியத திண்ணபுரக் கூடத்தப்பிரான் திருவிளையாடல்.
- 38 -

Page 34
அருள் நெறித் தொண்டர் கே. கே. சுப்பிரமணியத்துக்குக் காஞ்சி சங்கரமடத்தின் விருது
(16.02.97இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகிய செய்தி)
"ழரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜெகத்குரு ழரீசங்கராச்சாரிய சுவாமிகள் இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சுங்க உதவிப் பணிக்காப்பாளரான திரு.கே.கே.சுப்பிரமணியத்துக்கு "பரோபகாரமணி" என்ற விருது கொடுத்து கெளரவித்தார்கள். இவ்வாறான ஒரு கெளரவத்தைப் பெற்ற முதல் வெளிநாட்டுப்பிரமுகர் திரு. சுப்பிரமணியமே என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சியில் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
திரு. கே. கே. வின் சொந்தஊர் காரைநகராகும். அங்கு உள்ள மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலயம், புகழ்பெற்ற ஈழத்துச் சிதம்பரம் ஆகிய இரு சைவ ஆலயங்களுக்கும் அரும் பெரும் சேவையும், தொண்டுகளும் செய்து வந்திருக்கிறார். இன்று நாட்டில் எவ்வளவோ இன்னல்கள், வேதனைகளுக்கு மத்தியில் இந்த ஆலயங்களில் பூசைகள் தங்குதடையின்றி நடாத்தத் திரு.கே கே. சுப்பிரமணியத்தின் பங்கும் பெரும் பாரட்டுக்குரியது. திரு. கே. கே. சுப்பிரமணியம் கொழும்பு காரை அபிவிருத்திச் சபை பொதுச் செயலாளராகவும், அகில இலங்கை இந்து மாமன்றம், பூரிலழரீ ஆறுமுகநாவலர் சபை ஆகிய இரு சபைகளின் துணைச் செயலாளராகவும் இருந்து பல தொண்டுகள் புரிந்துள்ளார். கொழும்பில் ஈழத்துத் திருநெறி தமிழ்மன்றத்தின் முதற் செயலாளர் பதவி வகித்தவரும் ஆவார்.
சுங்கத்தினைக்கள இந்து ஊழியர் சங்கம் நிறுவப்படுவதற்கு இவரே காரணகர்த்தா. காஞ்சிமடத்தில் நடைபெறும் பெரும் விழாக்களில் சுவாமி ஹரிதாஸ்ஹிரி (குருஜி) பல ஆண்டுகளாக நாம சங்கீர்த்தனம் பாடிவருபவர். இவரை இலங்கைக்கு அழைத்துகடந்த 25 வருடங்களாக யாழ்ப்பாணம், திருகோணமலை மலையக நகரங்கள் கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் செய்த பெருமை இவரையே சாரும்.
 
 

eeAL SeAeAqLS SLAMAS SALAeS S SqMALMS SeqeM eLTMMS SeqSMS eeM eLMSS LLLqMeS S LA eLS LAAAALS S S ཚ་
1975 இல் நல்லை ஆதீன சுவாமிகளால் மணற்காடு 2ம் திருவிழா சிறப்புமலரில் வெளிவந்தத :
கே. கே. என்ற நாமம் கலைஞர்கட்கு, சமயப்பணியாளர்கட்கு ஒரு மந்திரம் போன்றது. அன்று ஒரு கே. கே. இருந்து சமய சமூகத்தொண்டருக்கு பேருதவி புரிந்தார், (கே.கனகரத்தினம்) இன்று ஒரு கே. கே. அளவுமீறிய அன்புடன் பண்புடன் பணிபுரிகிறார். அன்பு, பண்பு, அடக்கம், பக்தி, தியாக சிந்தை உடையவர் திரு. கே. கே. சுப்பிரமணியம். சுங்கத்திணைக்களத்தில் பணிபுரியும் இவர் ஒரு சமய, சமூகத்தொண்டர். இசை விற்பன்னர்கள் கே. கே. ஐயா என்று அன்போடு இவரை அழைப்பர். எந்த ஒரு சமய சமூக அரங்கிலும் கே. கே. அவர்களைக் காணலாம். முன் நின்ற பயன் கருதாப் பணிபுரிபவர்கள். அன்னார் தமது முன்னோர்களின் வழிநின்ற மணற்காட்டு மஹாமாரியின் ஆலய இரண்டாம் திருவிழா உற்சவத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். கலைஞர் குழாத்தின் நண்பராயிருப்பதோடு தன் குடும்பத்திலும் தன் ஒரே புதல்வியை கலைச் செல்வியாக்கிவிட்டார். அவரது திருவிழா என்றால் கலைஞர் கூட்டம் அங்கு தாங்களாகவே சென்று ஒருங்கு ஒருமனதாய் சிறப்பிக்கும். திரு. கே. கே அவர்களது திருவிழா மலர் வெளிவருவது ஒரு தனிச் சிறப்பு.
5. பஞ்ச பூதங்களுக்கும் உரிய ஸ்தலங்கள் பின்வகுமாறு: 1) ப்ருத்வி மண்-காஞ்சிபுரம். 2) அப்பு - நீர் - திருவானைக்கா.
3) தேயு ~ நெருப்பு - திருவண்ணாமலை,
4) வாயு - காற்று ~ காளஹஸ்தி
5) ஆகாயம் ~ வானம் - சிதம்பரம், பஞ்சபூத சேஷத்திரங்களில் சிதம்பரம் ஆகாய ஷேத்திரமாகும்.
良、

Page 35
ീ. 4یہ جھ' ?; : ''aw se 8چ4ڑی جھ' استع ? if *ళ o NX4 N% Nyk ༧ ཚ་
|-
எங்கள் தங்தையாருக்கு அன்னை சிவத்தமிழ்ச்செல்வி எழுதிய மடல் முந் துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, இலங்கை
09.05.1998
அன்பான சகோதரர் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் கடிதம் கிடைத்தது. கும்பாபிஷேக விபரம் யாவும் அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி. 06.06.98 சனிக்கிழமை மாலை ஈழத்துச் சிதம்பரத்துக்கு நாண் வந்து சேருவேன். மறுநாள் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் திரும்புவேன். இதற்கெல்லாம் இராணுவ அனுமதிபெற்றுக் கொள்வேன். வைத்தீஸ்வரக் குருக்களுக்கும் இதுபற்றித் தெரிவித்திருக்கிறேன்.
மற்றும் உவ்விடம் அனைவருக்கும் எனது அன்பைத் தெரிவிக்கவும். ஒரு முக்கிய கடமை காரணமாக யூன் மாத நடுப்பகுதியில் கொழும்புக்கு வர உத்தேசித்துள்ளேண். இத்துடன் அம்பாள் விபூதிப்பிரசாதம் அனுப்புகிறேன் வணக்கம்.
வணக்கம்
குறிப்பு: 7.6.1998 இல் நடந்த தம்பாபிகேஷகத்திற்கு அழைப்பை ஏற்று வருகை தருவதாக எழுதிய மடல்.
தங்கம்மா அய்பாக்குட்டி
தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை.
- 41 -
 

9. சிவமயம்
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
காரைநகர் மணிவாசகர் சபை
ஆரம்பம் 01.04.1940
சபை 01.01.1940 இல் ஆரம்பிக்கப்பட்டு சைவத்திற்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றி வருவதை பலரும் அறிந்திருப்பார்கள். 1995ம் ஆண்டு தொடக்கம் இச்சபை காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான மண்டபத்தில் திருவெம்பாவைக் காலங்களில் மணிவாசகர் விழாவை வெகுவிமரிசையாக நடத்தி வருவத உலகறிந்த செய்தியாகும். தர்மபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர்களான மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், பேராசிரியர் சொ. சிங்காரவேலன், கலாநிதி இரா. செல்வக்கணபதி, வித்தவான் வி.சா. குருசாமி தேசிகர் வித்துவான் கு. சுந்தரமூர்த்தி, பேரறிஞர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் முதலான இந்தியப் பேரறிஞர்களும், மகாவித்துவான் சி. கணேசைய்யர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி முதலான ஈழத்துச் சைவப் பேரறிஞர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளமையைப் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தக் கொள்கின்றோம். இச்சபை செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்குச் சிவத்தமிழ்ச் செல்வி என்னும் விருதை வழங்கிக் கெளரவித்தது குறிப்பிடத்தக்கத. இச்சபை 1950ம் ஆண்டு தொடக்கம் காரைநகரிலுள்ள பாடசாலை மாணவர்களிடையே சமய பாடப் பரீட்சை நடத்தித் தங்கப் பதக்கங்களும் விலை உயர்ந்த நால்களும் பரிசுகளாக வழங்கிவருகின்றத. கடந்த காலங்களில் இச்சபை தரமான மூன்று மலர்களையும் வெளியிட்டுள்ளத. இச்சபையினர் பரோபகாரமணி, கலாஇரசிகமணி, அருள்நெறித் தொண்டர் திரு. கே. கே. சுப்பிரமணியம் (சமாதான நீதிபதி) அவர்களைக் கொழும்புப் பிரதிநிதியாக ஏகமனதாகத் தெரிவு செய்துள்ளோம்.
மு.க. வேலாயுதரிவினை து. நாகேந்திரன்
தலைவர் நா. தர்மையா
Доммуд6Танша»латf.
sftüy *
60 ஆண்டுகளுக்கு முன் காரைநகர் மணிவாசகர் சபையை எர்தாபித்தவர் பண்டிதர் பிரம்மறி க வைத்தீஸ்வரக்குருக்கள். இவர் காரைநகர் தமிழ் வளச்சிக்கழகத்தின் தலைவர். ஈழத்துச் சிதம்பர புராணத்தின் பதிப்பாசிரியருமாவார்.
- 42 -
: : : :
:
:
{ : : : : :
: :

Page 36
ஈழத்துச் சிதம்பரனார் f
செல்வி. வாசுகிசுப்பிரமணியம்பரத நாட்டிய அபிநயத்திற்கு திரு. வீரமணிஜயர் அவர்கள் இயற்றித்தந்த இசைப்பாடல்.
அம்புலியும் கங்கை நதி அரவமொடு கொண்றை மலர் அணிந்திலங்கும்
ܫ
அழகு தமிழ்ச் செஞ்சடையும் திருச்செவியில் தளையினொடு பொன்னில் தோடும்
நம்பும் அடியவர்க்கு இனிய நல்லருளைப் பொழியும் திரு நயனம் மூன்றும்
நளின முகத் தாமரை அருள் தேனை அருந்தி உமிழ் சும்பை ஒக்கும்
வெம்புலித்தோல் அரைக்கிசைய விபூதி தரித்த திருமார்பில் நாலும் விளங்கு திருக்கரங்களிலே மிளிர் ஞானக்கலையோடும் உருத்திராக்கமும் சம்புவெனும் பேரின்பச் சற்குருவாய் "ஈழத்துச்சிதம்பரத்தில்" சங்கரனார் இந்திரரும் சந்திரரும் போற்றி செய்ய வீற்றிருந்தார்.
懿遭 穹遭 睿遭
۔ 43 -۔

(2.
காரைத் திருநகர் வேதவிற்பனர் பெருமை
இலங்கைத் திருநாட்டின் யாழ்ப்பாணநகரில் அமைந்த காரைநகள் திண்ணபுரம் சிவன் கோவில் போற்றுதற்கும் திருவருளுக்கும் சிறந்த தலமாக விளங்கும் சிவாலயம் பன்னெடுங் காலங்களுக்கு முன்னதாக உத்தரகேச மங்கையிலிருந்து வரவழைக்கப்பெற்ற அறவழி அந்தணர் குடும்பம் அழைத்து வரப்பட்டு காரைநகள் வியாவில் ஐயனார் கோவில் கரையில் இறங்கி அங்கிருந்த ஐயனாருக்கு பூஜைகள் நடத்தி பின் ஈழத்துச்சிதம்பரம் சிவன் அம்பாள் நடராஜப்பெருமானையும் பூஜை புரிந்த வழி வழியாக வந்த சிவாச்சாரிய குடும்பமே நித்திய நைமித்திய பூஜை உற்சவங்களை நடாத்தி வந்தனர். அவ்வூர் மக்கள் சைவ அனுஷ்டானம், ஆசாரசமய உணர்வு, வழிபாடு, பிதிர் வழிபாடுகளை மிகவும் ஆர்வமாகவும் குல ஆசாரத்தடனும் ஆகம மரபு தவறாது நடாத்திய சைவ பரம்பரையில் உள்ள மக்களாவார்கள். இவர்கள் மனஉறுதி செயல்த்திறன் பக்தி, விரதநியமம், சமயதீஷ்சை பெற்று தாம் வசிக்கும் மனையைச் சிறந்த கோவிலைப்போல காத்த வரும் பெரும் தன்மை உடையவர்கள். இவைகள் யாவுக்கும் காரணம் சைவசமய அறிவு பெரியார்கள் சுற்றம் சூழ இருந்து சமய உணர்வை மக்களுக்கு உணர்த்தி வழி காட்டிகளாக அமைந்ததே காரணம். இந்த இடத்தில் கிழக்கு மேற்கு என இரு பிரிவுகள் உண்டு. கிழக்கிலும் பல சைவ ஆலயங்கள் உள்ளன. மேற்கில் கூடிய ஆலயங்கள் அமைந்த இருந்ததே மக்களை சமய வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஈழத்துச் சிதம்பரம் கோவிலின் ஆதீனகுரு பிரம்மறி கணபதீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆசார ஆகமநியதி, பக்தி, தருமசிந்தை, கிரியாநிபுணத்தவம் கொண்ட ஒரு பெரிய ஞானியாக விளங்கியவர். இவரிடம் நான் பல கிரியைகளில் சிஷ்யனாக இருந்து பல சமய கிரியைகளை பத்ததி வாசித்துத் தெரிந்த கொண்டேன். இவர் சிவபதம் அடைந்த பின்னர் அவரத மகன்மார்கள் பிரம்மறி மங்களேஸ்வரக்குருக்கள், பிரம்மறி வைத்தீஸ்வரக்குருக்கள். 1970ம் ஆண்டில் ஒரு மகா கும்பாபிஷேகத்தையும் மிகவும் விரிவான சிறப்புக்களுடன் இவரின் உத்தம புத்திரன் பிரம்மறி, மங்களேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஒன்பது
- 44
AeAeML SLA AALLL LLLLLLAAAAALL SLAqAzS LALAMALLS SLqAMAqALS S SLALAeMCS LLLLALALS LALAMLSS LLLLLLLALALCS LAqAAAAAAAAS LAMALS CLALAS SLqAA C ༦ ཚ༈།

Page 37
சிவாச்சாரியார்கள் இருந்து நடந்தது. இதில் நானும் கூட இருந்த நடாத்தினேன் அத்துடன் திருவெம்பாவை உற்சவமும் செய்த வைத்தேன். அதன் பின் 07.06.1998 ஆம் ஆண்டு சிவன் ஐயனார் திருக்கோபுரம் அமைத்த நடாத்திய மகா கும்பாபிஷேகத்தையும் நடாத்தி வைக்க எமக்குத் திருவருள் கிடைத்தத. சுமார் ஐம்பத சிவாச்சாரியார்கள் இதற்கு குருமாராக இருந்தனர். திருப்பணிச்சபையினரின் உதவியுடன் ஆதீன கர்த்தா முருகேசு புதல்வர், ஆண்டியபிள்ளை புதல்வர் இருவரும் சேர்ந்து கும்பாபிஷேக கர்த்தாவாக இருந்தனர். விநாயகர், சிவன், அம்பாள், நடராஜர், முருகப்பெருமான் ராஜகோபுரம் இவைகளுக்கு யாகங்கள் அமைத்த ஆகமப்பிரமாணப்படி கும்பங்கள் வைத்த திருவருள் கொண்டும் மக்களின் பக்தியின்
: தன்மையினாலும் சிறப்பாக நடந்தேறியத. இலங்கையில் ஏற்பட்ட அரசகட்டுப்பாட்டினால் கொழும்பில் இருந்து விமான மூலம் 15 குருமாரும்
பக்தர்கள் பலரும் அங்கு சென்று நடத்தி வரத் திருவருள் தணை செய்தத.
* பிரம்மறி நா. ஞாசம்பந்தக்குருக்கள் மணற்காடு முத்தமளி அம்மன் ஆலயம்,
சிவாகமஞானபானு குருக்கள் (சாகித்தியசிரோன்மணி), நீர்வேலி பிகஷ்டாடனக்
குருக்கள் மகன் இந்தியா தம்பரம் தேவசிகாமணிசர்மா இவர்களுடன் இன்னும் பல பிரபல குருமாரும் கலந்து கும்பாபிஷேகத்தை திறம்பட நடாத்தி வைத்தனர்.
எனவே இவ்வரிய மகிமையை உணர்த்தம் திருவிளையாடல் என்னும்
நால் வெளிவர இருப்பதை மிகவும் பக்தியுடனும் வணக்கத்தடணும்
மகிழ்ச்சியுடனும் எமது நல்லாசிகளை ஈழத்த சிதம்பர பெருமான்
திருவருளுடன் எமது ஆசிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றேன்.
"சூழ்க வையகம் முன்துயர்தீர்கவே" ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !
சாமி. விஸ்வநாதக்குருக்கள் (கொழும்பு, நவாலியூர்)
பிரதிஷ்டாசிரோண்மணி
- 45
 
 
 
 

f a neast a ፳ ፩ ፩ ፩ ፷ !
2_ Зокшошtф
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான ஆதீன கர்த்தரின் கழதம்
சிவன் கோவில் காரைநகர். 27.12.1996
பேரன்புமிக்க திரு. K. K. சுப்பிரமணியம் குடும்பம், அனைவருக்கும் நாம் நலம், உங்கள் மூன்று கடிதங்களும் கிடைத்தன. மலர்கள் கிடைத்தக் கனடா அனுப்பியதாக எழுதியுள்ளார்கள். நன்றி, சென்ற ஆண்டு காரை கலாசார மன்ற ஆண்டு விழாவில் உரையாற்றியும் அதன் கணக்கறிக்கையும் அனுப்பிக் கிடைத்தன. திருவிழா உபயகாரர் அபிஷேகக்காரர் பழைய விபரம் பின்பு ஆறுதலாக அனுப்புகிறேன்.
மேலும் நீங்கள் எனது கணக்கு இலக்கத்திற்குக் கோவில் நித்திய பூசை முதலான செலவிற்கென திரு. சண்முகநாதன் தந்ததவிய பணம் இரு தடவையாக 2,000/- ருபா அனுப்பி முழுப்பணம் 4,000/- ரூபாவும் எனத பாஸ்புத்தகத்தில் வங்கியாளர்கள் வரவுவைத்துள்ளார்கள். அவருக்கு எனத நன்றியும் வணக்கமும், விபூதிப்பிரசாதமும் அவருக்குக் கொடுக்கவும், இக்கடிதத்தடன் அனுப்பியுள்ளேன். இம்முறை திருவெம்பாவை விழா 16.12.96 இல் ஆரம்பமாகி 25.12.96 இல் மிகச் சிறப்பாக நடந்தது. ஆருத்திரா அபிஷேகம் நடேசப்பெருமானுக்கு வசந்தமண்டபத்தில் முற்காலங்களில் மிகச்சிறப்பாக நடைபெறுவது போல இம்முறை சகல பால், தயிர், அபிஷேகங்களுமாக இளநீர் பல இடங்களில் இருந்து அன்பர்கள் அடியார்கள் கொண்டு வந்த செய்த காட்சி கண்கொள்ளாக்காட்சி. கிட்டத் தட்ட 2500 இளநீர் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து சுந்தரேசுவரன், சில யாழ்ப்பாண வர்த்தக அன்பர்கள் குறிப்பாக களபூமி, நுகேகொடை ஆறுமுகம் அவர்கள் இன்னும் சில அன்பர்கள் ஆதரவுடன் ஒரு குருக்கள் பரிசாதகர், அபிஷேகத்தன்று பத்மநாதன் செற் நாதஸ்வரகானமும் எம்பெருமானத அபிஷேகத்தக்கு மெருகூட்டியது. 10 நாட்களும் சில பழைய உபயகாரர்கள் இல்லாவிடினும் சில அன்பர்கள் உதவியும்,
−പ്പു 3ß ?ß ki' 'alhkos R ፳ ፩ Ꮫ ?

Page 38
/இ
நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. யாவும் ஆனந்த * நடராஜப்பெருமானின் அருட்செயல்தான். விபூதிப் பிரசாதம் தங்களுக்கு நல்ல அன்பர் சந்தித்த பொழுது கொடுத்து அனுப்புவேன். திரு. வைத்தீஸ்வரக் குருக்கள் அருட் பணியை இவ்வாலயத்திற்குத் தொடர்ந்து செய்த வருகிறார். அவரை என்றென்றும் மறக்க முடியாத, சம்பந்தக் குருக்கள் ஐயாவும் எவரது உதவியும் இல்லாமல் தனித்து எங்கள் ஆலய நித்திய பூசைகளை அவர் பூசை செய்யும் ஆலயமாகிய முத்துமாரி அம்மன் கோவில் பூசை முடித்தச் சிரமம் பாராத தொடர்ந்த செய்த வருகிறார். இனிக்காலங்களில் கோவில் பூசை அதாவது நித்திய மகோற்சவங்களுக்குக் குருக்கள்மார், பரிசாதகர், மடைப்பள்ளி செய்பவர்கள் கிடைப்பத அரிதாகி விட்டத. அவர்கள் படித்தலும் கூடிக்கொண்டு போகிறது. இவற்றுக் கெல்லாம் உங்களைப்போல் கோவில் வளர்ச்சியில் ஈடுபாடும் ஆதரவும் உள்ள சைவ அபிமானிகள் போதிய பணம் ஆலய வளர்ச்சிக்குத் திரட்டி நீங்கள் கூறியதற்கமைய, ஒரு நிலையான வட்டிவரக்கூடிய முதலை வங்கியில் இடவேண்டும். இதை இராசநாயகம் மாமா, உவ்விடமுள்ள தற்பொழுது ஓரளவு பணம் திரட்டி அனுப்பும் அன்பர்கள் ஆதரவுடன் இவ்விடமுள்ள க.வைத்தீஸ்வரக்குருக்கள் ஐயா, நாங்கள் சில சைவ அன்பர்களைச் சேர்த்து, நித்திய பூசைக்கு என்றும் அழிவில்லாத நிலையான, அதனை எதவிதத்திலும் கோவில் செலவிற்குக் கண்ணும் கருத்தமாய் இருந்து பணிசெய்யக் கூடிய அன்பர்கள் முக்கிய இடம் பெறுவததான் ஏற்புடையது. ஓரளவு தானம் சமயப்பற்று இல்லாதவர்கள் அருகதையற்றோர்.
நன்றி
விபூதிப் பிரசாதம் அனுப்புவேன்.
இப்படிக்கு, தங்கள் அன்புள்ள
மு. சுந்தரலிங்கம்
: :
:
:
ل==
 

AeeqMqL LLqAeAqAMS qA MS AeAMAS LAeMqALS SqAeeALLLS LLLLAqAAeAM S LLeAM eeM qAMMS LqAAS S SqeALS S ~~~
சைவப்பெரியார் அமரர் த. முருகேசு அவர்களின் கடிதம்
:
சிவமயம்
சிவன்கோவில் காரைநகள்
1907.96
அன்புள்ள திரு. K. K. சுப்பிரமணியம் அவர்களுக்கு, தாங்கள் எழுதிய கடிதம் இரண்டு வாரங்களுக்கு முன் கிடைத்தது. இதுவரை (H.N. Bank) வங்கியில் இருந்த எங்களுக்கு எதவித தகவலும் கிடைக்கவில்லை. 1995ம் ஆண்டு ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி ஆகிய நான்கு மாதங்களுக்குரிய பணம் 6000/- கிடைத்தத. 1995ம் ஆண்டு கார்த்திகை, மார்கழி இரண்டு மாத பணமும், 1996ம் ஆண்டு ஆனி முடிய ஆறுமாதக் காசும் எங்கள் வங்கிக்கு வரவில்லை அவற்றை வங்கி மனேச்சர் அவர்களுடன் விசாரித்து ஆவன செய்யவும்.
இம்முறை ஆனி உத்தர நடேசர் அபிஷேகம் சிறப்பாக நடந்தது. ஆடி மாதப் பிறப்பன்று சோமஸ்கந்தருக்கும் அபிஷேகம் நடந்தத. ஆனி உத்தர நடேசப் பெருமான் அபிஷேக விபூதிப் பிரசாதம் அனுப்பியுள்ளேன். கூத்தப் பெருமான் அருள்புரிவாராக.
இப்படிக்கு, உமது அன்புள்ள
து. முருகேசு ஆதீனகர்த்தா.
- 48

Page 39
స్థానా
நித்திய பூஜை சபையின் பாராட்டு
எம் பெருமான் திருவருள் பாலிக்க.
ஈழத்துச் சிதம்பரத்தில் நித்திய பூஜையை ஒழுங்காக நடாத்த நிதி உதவியை அள்ளித்தந்த அடியார்களுக்கும் நிதி உதவியைத் தர இருந்த அடியார்களுக்கும் தேவஸ்தான இழப்பீட்டை வழங்க வழிவகுத்த வடபகுதி புனர்வாழ்வுச் சபையின் முன்னாள் தலைவர் திரு. சோமபாலா குணதிர அவர்களுக்கும் , நிதரி உதவி வழங்கிய வடபகுத புனர் வாழ்வுச் சபையினர் தலைவர் தரு. ஒபடகே அவர்களுக்கும் தேவாலய இழப்பீட்டைச் சிபார்சு செய்த அரசாங்க அதிபர் திரு. க. சண்முகநாதன், உதவி அரசாங்க அதிபர் J. X. செல்வநாயம், திட்டமிடல் அதிகாரி திரு. வே. சாம்பசிவம் ஆகியோருக்கும் கணக்காய்வாளர் திரு. வே. குமாரசாமி அவர்களுக்கும் போஷகராக இருந்து வழிகாட்டிய முன்னாளர் தேவஸ்தான பிரதமகுருக்கள் சிவழனி. க. மங்களேஸ்வரக் குருக்கள் அவர்களுக்கும் முன்னாளிர் சுங்க அதிகாரி திரு. K. K. சுப்பிரமணியம் அவர்களுக்கும் முன்னாள் அதிபர் நடராசா அவர்களுக்கும் எம் அம்மை அப்பனாகிய சுந்தரேஸ்வரப் பெருமானின் திருவருள் பாலிக்க வேண்டி நிற்கின்றோம்.
நித்திய பூஜை நிதி உதவிச்சபையினர்
- 49
:
 
 

2_ சைவச்செங்கதிர், முத்தமிழ் அரசு சைவத் தமிழ்மணி, செந்தமிழ்ச் செல்வர். செந்தமிழ் வாரிதி பேராசிரியர். டாக்டர். இரா. செல்வக்கணபதி, எம்.ஏ.பி.எட். பிஎச்.டி.
7-B, elflyHill pó5i. தொலைபேசி : (04364) 22538, 22967, 25350 மயிலாடுதுறை. நாள் : 18.07.98
பெறுநர்:
பரோபகாரமணி,
திரு. கே. கே. சுப்பிரமணியம் அவர்கள் காரைநகர், சூரீலங்கா.
அன்புள்ள ஐயா,
வணக்கம்,
திருவருளால் நலம். நலமே வளரய் பிரார்த்தனை.
தங்கள் 27.06.98 நாளிட்ட கடிதம் பெற்று மகிழ்ந்தேன். உடன் கடிதம் மூலம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீன மேலாளர்களுக்குத் தொடர்பு கொண்டு விரைவில் ஆசியுரைகள் வந்து சேரும் என்று நம்புகிறேன். கிடைக்கப் பெற்ற விபரம் எழுத மகிழ்வேன்.
ஈழத்துச் சிதம்பரம் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறிய செய்தி பெரிதும் மகிழ்வைத் தந்தது. அருள்மிகு நடராஜப் பெருமான் திருவருள் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு விரைவில் எல்லா நலன்களும் வழங்கப்"பிரார்த்திக்கின்றேன். திருவாளர். ழரீலழரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களுக்கு இன்று தனியே கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் நெடுநாள் வாழ்ந்திருந்து சமயப்பணியாற்றவும், அன்னார் குடும்பத்தில் மங்கல விழாக்கள் விரைவில் நிகழவும் திருவருளைச் சிந்திக்கின்றேன். இல்லத்தில் துணைவியார் மற்றும் செலீவக் குழந்தைகளுக்கு என் வணக்கமும் வாழ்த்தும் உரியன.
அன்புடன் ---۔ ۔۔۔ ۔۔۔۔۔۔ ۔ ۔۔۔۔۔ --سستسمیہ۔
இரா. செல்வக் கணபதி x
:|ܫ:ÑacমেVEarගිංܫ
- 50 -

Page 40
  

Page 41
* qAMA TqAM gMAeA LqAM qeqA eAL AMA LLqAM gqAM LeAMA qA LLAM qAM qAMA qAeAL LAeiS
திரு. கே. கே. சுப்பிரமணியம் பல கட்ரைகள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். 1970ம் ஆண்டு நடைபெற்ற ஈழத்தச் சிதம்பர கும்பாபிஷேக மலர் கொழும்பில் அச்சிட்டு ஈழத்தச் சிதம்பர வசந்த மண்டபத்தில் மறைந்த முன்ௗாள் அரசாங்க அதிபர். ம. நீகாந்தா அவர்கள் தலைமையில் வெளியிடப்பெற்றத. அண்றைய தினம் ஆலயத்தில் மண்டலா அபிஷேகம் நடைபெற்றத. அந்த வைபவத்திற்கு மறைந்த உலகப்புகழ் தவில் சக்கரவர்த்தி திரு. வி. தட்சணாமூர்த்தி வருகை தந்த தவில் வாசித்த எல்லோரத அன்பையும் பெற்றார்.
决女汝安大女★丸决大安决
w
எங்கள் தந்தைக்கு அளித்த விருதுகள்
1. பரோபகாரமணி - காஞ்சி காமகோடிபிடம் - 1997
(முதன் முதல் வெளிநாட்டவர் பெற்றவிருது)
2. அருள்நெறித் தொண்டர் - காஞ்சி தொண்டை மண்டல
ஆதீனம், தமிழகம். - 1976
3. கலாரசிகமணி - நல்லைக்குருமணி, நல்லையாதீன
முதல்வர் நல்லூர், யாழ்ப்பாணம். - 1976
4. சிவதர்மசுர்பி - அருட்கவி விநாசித்தம்பி அளவெட்டி,
யாழ்ப்பாணம். - 1999
5. அரசு - சமாதான நீதிபதி - 1991
W
- 53 -
لینسس سےسےہنسے-اےسےبےہی۔
 

first ansk 'ws 'sus, usf Russ as S SLLLLLLAAAA ALLLLLS SLLL LS SLqLA AqMCS LLLLL LL LLLLLLLAAMALS SALALALASLS
ஈழத்துச் சிதம்பர நித்திய பூஜை உதவிச் சபையின் அறிக்கை
ஈழத்துச் சிதம்பரத் தேவஸ்தானத்தின் நித்திய பூஜையை ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடாத்துவதற்கு 1990 ஆம் ஆண்டு நித்தியபூஜைச் சபை உருவாகியது. நாட்டின் இடப்பெயர்வின் காரணமாக இச்சபை முழுமையாகச் செயற்பட முடியவில்லை. இடம்பெயர்ந்த காலத்தில் 1992 இல் தற்காலிக நிதிக்குழு தெரிவுசெய்யப்பட்டு ஓரளவு பணியை ஆற்றி வந்துள்ளது. 1996 இல் மீளக் குடியமர்வு ஏற்பட்ட பின்னர் எமது ஊரில் இருந்து தேவஸ்தானத்திற்குரிய எந்தச் சபையும் இயங்காத காரணத்தாலும் தேவஸ்தான நிதி வசதி குறைந்தமையாலும் நித்திய பூஜை சபையை புனரமைக்க வேண்டிய நிலை உருவாகியது.
1997ம் ஆண்டு 22ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஆலய மண்டபத்தில் தற்போதைய ஆதீன கர்த்தர்கள் இருவர் முன்னிலையில் திரு. K. K. நடராஜா அவர்கள் தலைமையில் புனரமைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஈழத்துச்சிதம்பர நித்திய பூஜை உதவிச்சபையுடன் இயங்குவதற்கு ஒன்பது பேர் கொண்ட செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
இச்சபையின் நடவடிக்கையால் ஒரு வேளையாக நடைபெற்று வந்த பூஜையை இருவேளையாகவும் பிரதோஷகாலப் பூஜையைச் சிறப்பாக நடாத்தவும் திருவருள் பாலித்துள்ளது. எமது சபை ஆதீனகர்த்தருடன் சேர்ந்து சிவபூீரீ வி. ஈஸ்வரக்குருக்கள் அவர்களைச் சந்தித்து மீளவும் பிரதம சிவாச்சாரியாராகக் கடமையாற்ற ஒழுங்குகள் செய்துள்ளது. மகா கும்பாபிஷேகம் முடிவுற்ற பின்னர் உதவிக்குருக்கள் ஒருவரை நியமிக்க பல முயற்சிகள் செய்தோம். பல குருக்கள் மாருடன் தொடர்பு கொண்டபோது சம்பள முரண்பாடு காரணமாக நியமிக்க முடியவில்லை.
வடபகுதி புனர்வாழ்வு அமைச்சின் தலைவர் திரு. சோமபால குணதீர அவர்களும் அரசாங்க அதிபர் அவர்களும் 1997 ஆம் ஆண்டு தைமாதம் 16ம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தேவஸ்தானத்தின் இழப்பைப் பார்வையிட வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தானத்திற்கு இழப்பீடாக 57 இலட்சம் ரூபா என மதிப்பிட்டு வடபகுதிப் புனர்வாழ்வு அமைச்சுக்குக் கடிதம் அனுப்பினோம். இதேபோல் ஆதீன கர்த்தர்களுக்கும்
- 54
-
SN

Page 42
:
:
:
:
:
கடிதம் அனுப்பி முயற்சி செய்வித்தோம். இவ்விரு கடிதங்களின் பிரதிகளை கொழும்பில் இருக்கும் எமது போஷகராகிய திரு. K. K. சுப்பிரமணியத்திற்கு அனுப்பினோம். அவர்கள் புனர்வாழ்வுச் சபைத் தலைவராகிய சோமபால குணதீரவுடன் தொடர்புகொண்டு 50 இலட்சம் ரூபாவை வழங்க ஒப்புக்கொள்ள வைத்தார். இதன்பின் வந்த புதிய தலைவர் திரு. ஒப்படகே அவர்களும் கும்பாபிஷேகத்தின் போது வருகை தந்து இழப்பீட்டுத் தொகையைத் தரச் சம்மதித்துள்ளனர். அதன் ஒருபகுதியை ஆதீனகர்த்தர்கள் பெற்று திருப்பணிச்சபையிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பணிச்சபையினர் தேர்த்திருப்பணி போன்ற பணிகளைச் செய்ததையிட்டு எமது சபை பெருமைப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் 136,572/- ரூபா அடியார்களிடம் பெற்று வீண்செலவு செய்யாது தேவஸ்தானப் பிரதமகுருக்கள், உதவி ஐயர் முதலியோருக்கு 13 மாதகாலச் சம்பளமாக வழங்கியுள்ளோம். நிதியுதவியை வழங்கிய அன்பர்களுக்கும் திருவருள் பாலிக்க எம்பிரானை இறைஞ்சுகின்றோம்.
எமது சபையினர் அன்பர்களிடம் நிதியைப்பெற்று வங்கியில் இட உரிமையுடையவர்களே அல்லாமல், நிதியைச் செலவு செய்ய உரிமையற்றவர்கள். ஆதீனகர்த்தர்களே வங்கியில் பணத்தை எடுத்துச் செலவு செய்யும் உரிமை பெற்றவர்கள் என்ற சிறப்பான யாப்புடையது இச்சபையாகும்.
மேலும் நாளாந்தப்பூஜையை ஒவ்வெரு அடியார்களும் உபயமாக நடாத்துவதற்கு ஒழுங்கு செய்த வேளையில் கொழும்பில் உள்ள அடியார் சபை, நித்திய பூஜை பற்றிக் கவனிக்க உருவாகியதை அடுத்து எமது நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி எமது காலத்திற்குரிய வரவு செலவுக்கணக்கை பெருமையுடன் வெளியிடுகிறோம்.
M.S. வேலாயுதபிள்ளை ஆ. சுந்தரேஸ்வரர் க. பாலசுப்பிரமணியம்
தலைவர் பொருளாளர் செயலாளர்
1. ஆ. அம்பலவிமுருகள் 2. மு. சுந்தரலிங்கம் ஆதீனகர்த்தாக்கள்
-55
AMLMS LeAeAMAMS SLAM0S LMMAS CLAAMS SeAe AMLS S SLLLLLA ALS SLALMS SLLAAA AMLS SeLAAAMLSSS S SLSAMCS LSAAL eLM LLAqAMALLL S * **
 

THONDAMAN TO RELEASE BOOK ON DANCING GOD SHIVA
"Th in napura
Anthathi's script Written by Karainagar Sri Karthikea pulavar on the famous dancing god Shiva of Karainagar Sivan Temple, popularly Called Elathu Chitham baram will be released by Textile Industries and Rural Development Minister, S.Thondaman on Firday March 9 at 5 pm at the ministry auditorium.
The ceremony will be
presided over by leading Hindu and Social WOrker K. K. Subramaniam. Western Povincial Council Governor S. Sharvananda, State Minister for Hindu Affairs P. P. Devarajah are due to be present. Suwamigal from Nallur Athen um will be present and shower blessings.
Mrs. Vasantha
Vaith i a na than, Thinakaran Editor R. Sivagurunathan, Virakesari Editor A. Sivanesachelvam, SB0 Director Tamil Services V. A. Thirugnanasundaram will also address the meeting.
This book was reprinted after 125 years and presented by Sri La Sri Suwamigal of Thirupanandal Kasi Madam of India to
the famous Karaingar Sivan Temple.
The Maha Kumba bishekam of this famous temple will take please in June this year,
Two Rajakopurams
have been erected in front of temple.
- 56
V
v
s
M in is t e r
Thondaman will present these books to the trustees of famous temples in Sri Lanka.
Mr. Subramaniam specially went to India and received
these books from Tharm a pura Atheena Swamigal On behalf of Elathu
Chitambaram.
On behalf of Sri
Lanka Hindus Mr.
Subram an iam
thanked the Suwami for reprinting the book free of charge with interpretation by Prof.S. Singaravelan of Dharmapuram Atheenam Tamil
Nadu.
The Sunday OBSERVER, March 4, 1990

Page 43
. . . ( ( ( ( ( ( ( ( . . . . .\
උතුරේ නැවත පදිංචි කරවීමේ හා පුහරුක්ඨාපනය කිරීමේ අධිකාර්ය 1613, ez5ë3)-3 csecsec. colga) O7.
வடக்கின் மீள் குடியேற்ற புனரமைப்பு அதிகார சபை RRAN
493/1, TB ஜெயா மாவத்தை கொழும்பு - 10, ரீலங்கா.
Resettlement & Rehabilitation Authority of the North
Y- 493/1, T.B. Jayah Mawatha, Colombo -10, Sri Lanka.
5th December, 1996
My Ref. : RRAN
Mr. A. H. M. Razeek Commodore - SLN, Deputy Harbour Master, Kankesanthurai.
Dear Mr. Razeek,
KARANAGAR SWANTEMPLE AND GOVERNMENT HOSPITAL
I attach here with for your information photocopy of a letter : addressed to the Secretary, Ethnic Affairs by Mr. K. K. Subramaniam of No. 28, Ratnakara Place, Dehiwala, Sri Lanka. :
I presume the writer refers to a temple within your area of authority, : and I shall be glad if you will look into this matter personally and advise me as to what can be done to help the Karainagar Sivan
Temple to function with greater facility.
Yours Sincerely,
Sgd. / Soma pala Gunadheera Chairman - RRAN
:
: స్ట్నీళ్లీ స్ట్నీస్టీ స్ట్రీస్ట్రీ
- 57 -
 

MINISTRY OF PLAN MPLEMENTATION AFFAIRS AND NATIONAL INTEGRATION
Ethnic Affairs and National Integration Unit No. 152, Galle Road, Colombo -03.
Date : 02.12.96
Chairman Resettlement & Rehabilitation Authority of North .
I am sending hereuith a copy of a letter from Mr. K. K. Subramaniam J.P., which is self explanatory.
I shall be thankful if necessary action is taken in
his connection.
S. Sivanathan
Additional Secretary Ministry of Plan implementation, Ethnic Affairs and National Integration
காஞ்சிழுநீகாமகோடி பீடம் ஜெகத்குருரு சங்கராச்சாரியசுவாமிகள் ருமடம் சமஸ்தானம் எண்ணில்லாதபுண்ணியப்பணிகளை எல்லாத்துறைகளிலும் செய்து வருகிறது.
۔58 ۔ "

Page 44
عہ علم)
?ھلاجي**
بچاو�?
de>á
Noví
Reyko
?Nyá
N%
RK-sá
Ksok
ہی مح?
*ھتيج*
KXá
KXá
ar
NORTHERN NAVAL COMMAND SR| LANIKA NAWY- KARANAGAR
Date : 08th am 1997 Mr. Somapala Gunadheera
Chairman - RRAN
Dear Mr. Gumadheara
KARANAGARSWANTEMPLE AND GOVERNMENTHOSPTAL
I am in receipt of your letter dated 05th December 1996 on the above subject and happy to inform you that Temple Pooja" is being Conducted regularly.
It is true that the SLN troops are occupying one of the buildings in the extreme of the Temple premises which is their pilgrimes rest. This does not interfere with their religious activities and this pilgrim rest is not being used at present.
I have personally visited this Temple and had discussions with the care taker and the chief priest. They indicated the following requirements.
a) To construct a room with attached toilet for the priest from Vadukoddai for over night accommodation when the requirementarises.
b) One of the two wells at the Temple premises be reserved for
devotees and SLN use only one of them.
I have agreed to accommodate both these requests and kept Mr. K.K. Subramaniam of Dehiwala informed on telephone.
3
Yours Sincerely,
AHIM RAZEEK : Commodore - SIN Commander Northern Naval Area.
Information
Commanding Officer - SLNS Elara Mr. K. K. Subramaniam
لم =ـــــــــــــي
 
 
 

3
x • LqTMMMMS SGqqAMALLSS SLLLLLA SMLS SLAMCS SLLeAAMAeLS SLAAMLS S SLAMLM SLLLLLAALLS LqM LSMMMAM0S SLLAAAAAAS SLLLAALCS LAAM
*too...§ရဲ
SIVANTEMPLE KARAINAGAR, NTHIYAPOOJA FINANCIAL SOCIETY.
ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானம் நித்திய பூசை நிதி உதவிச் சபை காரைநகர்
21st, October, 1997. The Chairman, R. R. A. N. Colombo.
Dear Si,
KARANAGAR SIVAN TEMPLE
We refer to your good self visit you made to Sivan Temple, Karainagar on 11th January this year.
We wish to bring to your kind notice that this is the only temple in Sri Lanka where ceremonial rituals as that of Chithambaram Temple in South India, Where it is believed by Hindus that Lord Siva dances. This is the only reason why this temple is called and known by many all over the country as “Elathu Chithamparam'. Thousands of devotees of Sri Lanka who could not afford to go to Chithamparam in South India, come here to this temple to pray and lodge vows during the “Thiruvembavai’ festival in December of every year. It has s. been the practice that South Indian Natheswara Vidvans used to visit this temple during the festive season from 1960. Apart from this festival, another two car festivals do take place in : March and July. This is the only temple in Sri Lanka where two Kopurams (Holy Towers) were erected side by side.
* &
These festivals came to an end in 1988 in order to complete the Kopurams and effect other repairs to the temple.
...... ႏွင္မွှား
- 60 -

Page 45
ALAeLAC eLMAeLeC SLLkeAMAM SLAqAMALS LeLMAL SLAMS LLA kALS LMCS LAMAMS eAqAMAqLS SLLLLLLMALLSS SLALAMALS SLAMMAS SLLALA LALS SeLALS SLS
:
Kumbabishekam to the Holy Lord Siva and other deities was fixed to take place in May 1991, but unfortunately due to the occupation of security forces in our village, this has to be cancelled but also : the temple incurred heavy losses. The detail of losses are as follows:-
1.
Saparam was burnt completely due to heavy shelling on the day forces invaded our village and its worth is Rs.100,000/-.
A section of the inner side of the Lord Iyanar Kopuram was damaged by shelling on the same day. To repair this section of this Kopuram and additional two Kopurams have to be painted again completely which will cost Rs. 500,000/-.
5 Chariots belongings to the temple which are used on the Car-festival day were very badly damaged due to the refusal of the Sri Lankan Navy personnel to grant permission to cover them with cadian on security reasons. We cannot use them in future, therefore, we have to make it a new and it will cost Rs. 5000,000/-. Due to shelling on the same day of the invasion of the forces, the inner courtyard of the roof was damaged and it will cost Rs...100,000/-.
Now Sir you can understand the position of the temple. In order
to renovate this temple, we need Rs. 5,700,000/- as compensation.
Keeping in view of the above facts, we trust that this unique temple in Sri Lanka highly deserves your utmost attention. Hence,
we will be very thankful to you if you please be good enough to reserve enough funds to restore it to its former state.
Thanking you,
Sgd/.S. Vela uthapillai
Yours Sincerely,
Sgd/.K. Balasubramniam
President Secretary
- και
Y
 

:
)- ~~~ LLeLA LLL SLLeLLL LLLLLS SLLLLLAALLL SLALLS SLLeL MLLS SLLeLA AeLS SLAMeLS eAAMLSS SLALAL0SS SeLALAS0S SAeAMAAA SLAAA AAAALS SLqAAAAALLS ބޞީ)
“KARAINAGAR SIVAN KOV|L. EELATHU CHITHAMPARA, THEVASTHANAM.*
தொலைபேசி : 807 காரைநகர், இலங்கை.
21.10.1997
The Chairman,
R.R.A.N., Colombo.
KARANGAR SIVANTEMPLE
YOU VISITED OUR SIVAN TEMPLE, KARINAGAR IN JANUARY 1 1TH, THIS YEAR AT THAT TIME WE AND THE CHIEF PRIEST GAVE YOU A GOOD RECEPTION AND TEMPORALITIES INCLUDING CHARIOTS OF THE TEMPLE. THEREFORE, WE NEED NOT REPEAT IT AGAIN.
THE LOSSES INCURRED BY THE TEMPLE AREAS FOLLOWS :- .
1. SAPARAM :
THIS WAS BURNT COMPLETELY DUE TO SHELLING ON THE DAY FORCES INVADED OUR VILLAGE. ITS WORTH IS RS. 100,000/-
2. LORD YANAR İNSIDE KOPURAM :
A SECTION OF THIS SECTION OF THIS KOPURAM, WAS DAMAGED BY SHELLING ON THE SAME DAY. TO REPAIR THIS SECTION OF THIS KOPURAM, TWO KOPURAMS ON THE WHOLE SHOULD BE PAINTED AGAIN COMPLETELY. ITS COST WILL BE RS. 500,000/- (FIVE HUNDRED THOUSAND)
3. CHARIOTS :
5 CHARIOTS WHICH ARE USED DURING THE FESTIVALS SEASONS, ARE NOT PERMITTED TO COVER WITH CADJANAS WE NORMALLY DO, BY THE SRI LANKA NAVY PERSONNEL WHO ARE STATIONED BY THE SIDE OF THE TEMPLE. ASA RESULT OF THIS ACTION BY THE SECURITY FORCES, 5 CHARIOTS HAVE BEEN BADLY DAMAGED. WE CANNOT USE THESE 5 CHARIOTS DURING FUTURE FESTIVALS TIME WE ARE FORCED TO RECONSTRUCT THESE CHARIOTS, WHICH WILL COST NEARLY RS. 5000,000/- (FIFTY LAKS)
4. INNER COURTYARD :
THIS WAS TOO DAMAGED BY SHELLING ON THE SAME DAY
AND TO REPAIR THIS IT WILL COST US NEARLY RS. 100,000/-. TOTAL
LOSS TO THE TEMPLE IS APPROXIMATELY RS. 5700,000/- FIFTY SEVEN LAKS).
IN VIEW OF THE FACTS PLACED BEFORE YOUR GOOD SELF, WE ARE
CONFIDENT OF GETTING NECESSARY ASSISTANCE FROM YOU TO RESTORE THE POSITION OF THE TEMPLE, FOR WHICH ACT THE RESIDENTS OF KARANGAR WILL REMAIN EVER GRATEFUL TO YOU..
THANKING YOU,
YoURSSINCERELY, AAMBALAVIMURUGAN MISUNDARALINGAM.
MANAGERS
- 62 -
J

Page 46
උතුරේ නැවත පදිංචි කරවීමේ හා පුහරුත්ථාපනය කිරීමේ අධිකාරිය
�) 16/3, කේමිබ්‍රප් පෙදෙස, කොළඹ O7.
வடக்கின் மீள் குடியேற்ற புனரமைப்பு அதிகார சபை 1873, கேம்பிறிஜ் பிளேஸ், கொழும்பு 7. RRAN Resettlement & Rehabilitation Authority of the North
1673, Cambridge Place, Colombo 07.
Mr. No: RRAN/OP/23-5 27th February, 1998
Mr. K. K. Subramaniam, “Karainagar" 28, Ratnakara Place, Dehiwela.
Dear Sir,
KARANAGAR SVAN TEMPE
Reference your letter of February 25, 1998, please let me know what progress you have made to organise a fund collection among the devotees of the temple as suggested in my letter of November 18, 1997.
suggest that you request the Secretary to the President and seek an audience with HE the President. If you think it is necessary.
Yours Faithfully,
Sgd/N. Vamadeva General Manager
 
 

Z
-
ܢ
AAMS SeAeA S qAeMAeALS LSAMMM SLLLMM SLqAMMMS SLqqAMMMS SLASAMS S LLAeLM S SqSqAeMMS SAMMM SeeqeAMS SAAMMAMS SeAAeeM SAeMS
Her Excellency The President of Sri Lanka Colombo.
QGY
CZN CONNNNTT KARANAGAR
28.03.1998
REQUESTTOFACILITATE THESMOOTHCONDUCT OF THE KUMBAABSHEKAM INKARANAGAR
At the special meeting of Karainagar Citizens’ Committee which was held on 10th of March 1998 the following resolutions were passed unanimously for you to consider favourably and give necessary instructions to authorities concerned.
1.
Mahakumbaabishekam of our famous Sivan Temple at : Karainagar will commence on 7th June 1998. This is the famous renowned Sivan Temple in Sri Lanka, following the
rituals of Sithamparam in South India where Lord Nadarajah
performs his cosmic dance. Dana Halls on the northern side of the Temple premises now occupied by the Sri Lanka Navy Karainagar, should be vacated permanently, so that nearly seventy five Hindu priests who are to conduct the side rituals may stay there in. Hindu Religious tenets doctrine permit only vegetarians to stay in the temple premises.
We request your excellency to lift the curfew in Karainagar during the auspicious-day (1st June to 7th June 1998) to enable us to prepare for the smooth conduct of ceremony.
To admit all residents of Karainagar who possess the Karainagar National Identity Card now residing outside Karainagar.
We earnestly hope that our reasonable request may be considered by you favourably.
W. C. THAVARAAN A SUNTHARESWARAN N THARUMAH
:
a. · · Thanking your Excellency.
President Deputy Secretary reaSurer
- 64

Page 47
స్థానా
Rs6
16/3, කේමිටුප් පෙදෙස, කොළඹ O7.
63. கேம்பிறிஜ் பிளேஸ், கொழும்பு 7.
R
1673, Cambridge Place, Colombo 07.
Col. M. L. Jayaratne, Joint Operations Command Office, Ministry of Defence,
Colombo -3.
Dear Col. Jayaratne,
KARANAGAR SIVAN TEMPLE
annexed.
Yours sincerely,
Sgd. N. Vamadeva GENERAL MANAGER RRAN
උතුරේ නැවත පදිංචි කරවීමේ හා පුනරුත්ථාපනය කිරීමේ අඩිතාරීය
வடக்கின் மீள் குடியேற்ற புனரமைப்பு அதிகார சபை *
Resettlement 8 Rehabilitation Authority of the North
Mr. No: RRAN/OP/23-5 30th April, 1998
Please see the letter addressed to Additional Secretary, Ministry of Defence by Mr. K. K. Subramaniam - copy
Mr. Subaramaniam - spoke to me and requested that R. R. A. N. recommend to you to grant permission for them to take utensils needed for the Priest House.
சங்கர விஜயேந்திரி சரஸ்வதி ஸ்வாமிகள்.
69 வது பீடாதிபதி ஜகத்குரு (நீ நீ நீ
- 65
 
 
 
 
 

f
LLqMAM TqAM TeqAeAeML LqM M LqAMA TLAMAM geqM DLeAMAeM geqe AMS qMe eAM gqqeMAM gqM eAM LLe MAqAM gqLM eA eMMeAAS ۔
JFIGAISR/Civil/49 *
Commander, 06.05.1998 湾
Security Forces, Palaly,
Com. North, Sri Lanka Navy, Karainagar.
KARAINAGAR SIVAN KOVL ʻMAHAKUMBABISHEKAMʼ
I am informed that arrangements are being made to conduct Mahakumbabishekam of Karinagar Sivan Temple on 7th June '98 for which it is expected that Srila Sri Nawaly Swami Visvanatha Kurukkal and other Priests of India will be arriving to conduct Kumbabishekam and a number of devotees from all over the Peninsula would be congregating at the temple from 28th May 1998 to attend to the religious ceremonies connected to and to witness Mahskumbabisekam.
This is a famous temple popularly called as Eelathu Chithamparam' and a large crowd of people is expected to attend this ceremony.
I shall therefore be glad if the trustee of the temple is given the required permission to have the religious activities at the temple and your cooperation to conduct the ceremony peacefully and devotedly.
Sgd: K. Sanmuganathan Government Agent, Jaffna District.
Sgd./ (T.Vythilingam) Additional Government Agent
Copy to : General Manager, NRTS Jaffna - for information and to make arrangements to provide transport to the devotees.
Mr. K. K. Subramaniam, No. 28, Ratnakara Place, Dehiwala. - f.i.
巴~
- 66 -

Page 48
උතුරේ නැවත පදිංචි කරවීමේ හා පුහරුක්ඨාපනය කිරීමේ අධීකාරිය |: 16/3, කේමිලිප් පෙදෙස, කොළඹ O7.
வடக்கின் மீள் குடியேற்ற புனரமைப்பு அதிகார சபை ? * R RAN
16/3, கேம்பிறிஜ் பிளேஸ், கொழும்பு 7.
Resettlement & Rehabilitation Authority of the North V 1673, Cambridge Place, Colombo 07.
}
:
:
Mr. NO: RRAN/OP/23-5 4th November, 1998
Mr. K. K. Subramaniam, “Karainagar” 28, Ratnakara Place, Dehiwala.
Dear Sir,
REPAIRS TO KARANAGAR SIVAN TEMPLE
Reference your letter dated 98.10.31 on the above subject.
I have already released Rupees One Million to G.A., Jaffna on 1998.09.10 to effect necessary repairs to this temple.
Yours Faithfully,
Sgd/N. Vamadeva General Manager / RRAN
- 67
JSSSSSSAASSSSSSSSSSSSSSSSSSA AAA
 

η
AAeAeA ML LL SL SLAMM LqAAMM S SLqAAAAeS SLLqAeMM YLAqAMALS SLLAe MS eqeeqMS SqeMS qeqLS LeAeMq eqMqS S SSqeAeeAMS AqeAeAqq
ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தானம் நித்திய பூசை நிதி உதவிச்சபை காரைநகர்
உயர்திரு. கே. கே. சுப்பிரமணியம் ஜே.பி. 28, இரத்தினகரா இடம், தெகிவளை.
106.1999 சிவ அன்புடையீர்!
எங்கள் நித்திய பூசைச் சபையின் சார்பில் 1997ம் ஆண்டு ஐப்பசி மாதம் 21ந் திகதி ஈழத்தச் சிதம்பர தேவஸ்தான நஷ்ட ஈடாகவும், தேவஸ்தானத்துக்காகவும் உங்கள் ஊடாக புனர்வாழ்வு அமைச்சுக்கு எழுதிய கடிதங்களுக்காக, நீங்கள் எடுத்த பகீரதப்பிரயத்தனத்தினால் 50 லட்சம் ரூபாவைத் தேவஸ்தான நஷ்ட ஈடாக ஒதுக்கியும், அத்தடன் 20 லட்சம் ரூபாவை புனரமைப்புக்கு உடனடியாகப் பெற்றுத் தந்ததற்கு, எமத சபையின் சார்பில் நன்றி செலுத்துகிறோம்.
மேலும், 1998ம் ஆண்டில் இருந்த காரைநகர் பிரஜைகள் குழுவின் வேண்டுகோளின்படி நீங்கள் மாணிக்கவாசகர் மடாலயத்திலிருந்த கடற் படையினரை ஜனாதிபதி மூலம் அகற்றியதற்கும் எமது சபையின் சார்பில் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
M.S. வேலாயுதபிள்ளை க. பாலசுப்பிரமணியம்
தலைவர் காரியதரிசி
பிரதிநிதிகள்
1. அதிபர், யாழ்ப்பாணம் 2. செய்தி ஆசிரியர், வீரகேசரி, தினகரன் 3. தலைவர், ஆர். ஆர். ஏ. என் 4. திரு. சோமபாலகுணதீர
స్ట్రీస్ట్రీ స్ట్ఫీల్టీ స్ట్రీస్ట్రీ
- 68
ཚ་༈

Page 49
eeAAMM LqeAMAeAM TLqAM LqAMAM LLqMAMA TqAeAM TLAM geA A LAM TeqA qqAeAM LeqAM LqAeAM gqAMA LAqAM LqAAAAAAAA
மாவட்ட நீதிமன்றம், ஊர்காவற்றுறை 22.11.2000
திருமிகு கே. கே. சுப்பிரமணியம் அவர்கட்கு, : மணற்காடு, முத்துமாரி அம்பாள் ஆலயம் தொடர்பில், தாங்கள் எழுதிய 31.10.2000 ஆம் தினக் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் எனது உறுதியான நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாகத் தாங்களும் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை. மேலும் இவ்வாலயத்திற்கு,
1) ஒரு கணக்குப்பிள்ளையை நியமித்துள்ளேன். 2) காரை இலங்கை வங்கியில் 096 என்ற நடைமுறைக்கணக்கு, பெறுநர், மணற்காடு முத்துமாரி அம்மன் கோவில் என்ற பெயரில் திறந்துள்ளேன். ஓர்
சேமிப்புக் கணக்குத் திறந்து அதில் கோவிலுக்கு நிரந்தர வருமானம் வரத்தக்கமுறையில் பணம் வைப்பிடவும் முடிவுசெய்துள்ளேன்.
நீங்கள் அறிவுறுத்தியபடி பூசகருக்கு ஒரு உதவியாளார் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கின்றேன். கணக்குப்பிள்ளை ஒருவர் நியமிக்கப்பட்டு உரிய முறைப்படி கணக்குகள் யாவும் பதியப்பட்டு மாதா மாதம் வரவு செலவுக் கணக்கு வெளிப்படுத்தப்படும். தங்களுக்கு ஒரு பிரதி அனுப்புவேன்.
ஆலய குருக்களுக்குத் தேவையானவை வழங்கப்பட்டு, அம்பாளின் நித்திய பூசைகள், விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அத்துடன் 30.11.2000 ஆம் தினம் வியாழக்கிழமை மகாகும்பாபிஷேக தினவிழா நடைபெற்றது.
மேலும் நீங்கள் குறிப்பிட்டபடி நான் எனது நிர்வாக முடிவுகளில் எவரையும் தலையிடவோ அல்லது செல்வாக்குச் செலுத்தவோ விடமாட்டேன்.
நாட்டின் தற்போதைய நிலையில் கோவிலுக்குரிய வருமானங்களும் குறைவாக இருக்கின்றன. கோவிலுக்குரிய வயல் காணிக்கும் குத்தகைப்பணமாக ரூபா 6,000/- வருடம் ஒன்றுக்குக் கட்டவேண்டும் என ஒப்பந்தம் எழுதியுள்ளேன்.
الــــــــــــ
 

eAeAe eeAeM TLLA LLAeA LLAqA eMeM LLMAe qqAeAM qqA LLAM LLMeAA qqAe eM TLeAeAM ༢ ཚབ ཚ་༈
கோவிலுக்குரிய நகைகள், ஆபரணங்களை நான் பொறுப்பு எடுத்துள்ளேன். பணம் நடைமுறைக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வழங்கப்படும் எல்லாவிதமான பணத்திற்கும் (குருக்கள் தட்சணை : தவிர்ந்த) பொருட்களுக்கும் உடனடியாகப் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டு, வாரமுடிவில் முழுப்பணமும் வங்கிக்குச் செலுத்தப்படுகின்றது. மாத முடிவில் உரிய வவுச்சர் போட்டுப் பற்றுச் சீட்டு இணைத்துக் காசோலை மூலம் கொடுப்பனவுகள் Qở Liuji (666p6OH.
நீதிமன்றமும், தாங்களும், காரைநகர் மக்களும் என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல், அம்பாளின் ஆலய வளர்ச்சிக்கும் நித்திய பூசைக்கும் உரிய நடவடிக்கைகளைத் தீர்க்கமான முடிவுடன் எடுப்பேன் எனத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
தாங்கள் தற்போதைய நிலையை உவ்விடமுள்ள அம்பிகை அடியார்களுக்கு விளங்கப்படுத்தி, கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிக்கு நிதி
அளிக்க ஊக்கப்படுத்துங்கள்.
அடிக்கடி என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
உண்மையுள்ள, வே. நடராசா.
குறிப்பு: எங்கள் குல தெய்வமான மணற்காடு அருள்மிகு பூர் முத்துமாரி அம்பாள் ஆலயம் பற்றிப்
பொறுப்பாளார் எழுதி அனுப்பிய விசேட செய்தி.
స్ట్నీళ్లీ స్ట్రీస్ట్రీ స్ట్నీస్టీ
- 70 -

Page 50
:
ஞாயிறு வீரகேசரியில் 15.04.97 அன்று வெளியாகியது
நன்றி நவில்கின்றோம்! காரைநகர் மணற்காடு று முத்துமாரி அம்பிகையின் வருடாந்த மகோற்சவத்திற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் 2.04.97 அன்று திருகோணமலையில் இருந்து விசேடகப்பல் மார்க்கமாகப் புறப்பட்டு 11.04.1997 அன்று ஆலயவழிபாடுகள் அனைத்திலும் பங்கு கொண்டு அம்பிகை அருளால் கொழும்பு திரும்பினோம்.
ஈழத்துச் சிதம்பரத்தில் பக்தி பரவசமான பூசை ஆராதனைகள் நடாத்த முன்னின்று உதவிய ஆதீனகர்த்தா உயர்திரு முருகேசு. சுந்தரலிங்கம் அவர்கட்கும், அம்பிகையின் வசந்த மண்டபத்தில் அம்பிகை தொண்டர் திரு.K Kசுப்பிரமணியம் சமாதான நீதவான் அவர்கட்கும் O2.02.1997 அன்று பாரதமண்ணில் பார்புகழ் பூரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி தம்மால் "பரோபகாரமணி"எனப்பட்டம் சூட்டப்பட்டவருக்குப்பிறந்த மண்ணாம் காரைநகரில் பாராட்டு வைபவம் வெகு சிறப்பாக 10.04.1997 காலை ஆலயப் பிரதமகுரு சிவழf. நா. ஞானசம்பந்தக்குருக்கள் தலைமையில் நடாத்திவைத்த காரைநகள் அடியார்களுக்கும், மாலை அணிவித்து கெளரவித்த சிவழகு, நகுலேஸ்வரக்குருக்கள் அவர்களுக்கும், நவாலி சிவழr S. சண்முகரத்தினக்குருக்கள் அவர்களுக்கும், விசேட ஆசிச் செய்திகள் அனுப்பிவைத்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மாஅப்பாக்குட்டி அவர்களுக்கும், சிவழfவைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களுக்கும், மேற்படி இவ்விரு ஆலயங்களுக்கும் நித்திய பூஜைக்கு நிதியுதவி புரிந்து வாரி வழங்கிய வள்ளல்கள் அனைவருக்கும், அம்பிகையின் ஆலயத்திற்கு ஜெனறேட்டர் அன்பளிப்பு செய்த திருந. சண்முகநாதன் அவர்களுக்கும், மற்றும் திருகோணமலை அடியார்கள் அனைவர்க்கும் போற்றுதற்குரிய சகல உதவிகளையும் நல்கிய திருவுள்ளம் படைத்த பூரீபத்திரகாளி அம்பிகையின் தேவஸ்தான ஆதீன முதல்வர் சிவழீ. சோ. இரவிச்சந்திரக் குருக்கள் அவர்கட்கும், திரு. போ. கந்தையா (காந்திமாஸ்டர்) அவர்கட்கும் எம் அனைவர் சார்பிலும் உளப்பூர்வமான நன்றிகள் பலவற்றைநவில்கின்றோம்.
வணக்கம்
இங்ங்னம் காரைநகர் மணற்காடு அம்பிகை அடியார்கள்
- 71 -

fGILmuuh
Si Go min LGü
எங்கள் தந்தையாரின் இசுவை எழுபது நிறைவையிட்டு அவரது
வாழ்வின் சில பதிவுகளைத் தொகுத்து வெளியிடும் பேறு எமக்கு இறையருளால் கிட்டியது. எங்கள் குலதெய்வமாகிய காரைநகர் திண்ணபுரத்தான் திருவருளே தன் வாழ்வின் உயர்வுக்குக் காரணம்
என என்றும் உச்சரிக்கும் எம் தந்தையின் பதிவுக் கையேட்டினை "நீண்ணபுரத்திருக்கடத்தன் திருவிளையாடல்" என்ற தலைப்பில் யாம் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இம்மலர் சிறக்க நல்லாசி வழங்கியுள்ள ஆன்மிகப் பெரியவர்களுக்கும் வாழ்த்துரைகள் வழங்கிய அறிஞர்களுக்கும் இம்மலர் சிறப்புற அட்டைப்படம் பதிப்பித்து வழங்கிய அறிஞர் இரா.செல்வக்கணபதி அவர்கட்கும் அச்சுக்கலை வடிவம் கொடுத்து உருவாக்கிய ஓவியர் கலைஞர் ஞானசேகரம் (ஞானம் ஆர்ட்ஸ்) அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துங்றைவு செய்கிறோம்.
நன்றி
வணக்கம்!
K. K. சுப்பிரமணியம் பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
*、“
- 72

Page 51
亨 GANGAN SERVICE |
* ? A Nyá *sá ?NMi Nyá ? £ ?Ꮆ é Nixá MKXK KX46 ' k ?>ب ? K-6
LSLSS000LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSkLkLS
Caurizaudītaura ÚrsulauaLe6 Setayűce aut au6262
3falt carnap 62ete 43 autã3AEauction dČ eacceééerace ära seažces S 200,000/- sozee touaute6 drus au’zance pe/u ticséet
:
2425 Eglinton Ave. E., Unit 6A, Scarborough, Ont. M1K 5G8
Te || . (416) 725-1716 Emergency only . (416) 285-7200 Fax . (416) 285-6233 E-mail : canexG)on.aibn.com
- 73 -
 
 
 
 


Page 52
Ca падал Та 6 砂 ዖ /0ዕ rlð.
. I
Fo بین##/0جائز
്യ
s W
W ፻፴ዕg Ea W KWA WGSUBRA
N Tra
2425 Eglinton Ave. EU
Eпегgentry
.
WE-mail