கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முத்திரையிற் பண்டிதமணி 1999

Page 1


Page 2
The publication of this book is intended to focus attention on the Food for all World Food Summit, Rome 13 - 17 November, 1996 FAO, United Nations.

இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேம;
விவசாய வளமும் பயன்பாடும்
இராசரத்தினம் சிவசந்திரன் சிரேஷ்ட விரிவுரையாளர், (தரம் 1), புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
அகிலம் வெளியீடு வாழ்ப்பாணம்.
1996

Page 3
Title
Author
Edition
Publisher
Copyright
Printer
Pages
Price
بیش
என் அம்மாவின் நினைவாக.
The Tamils' Traditional region in Sri Lanka Agricultural resources and utilization. Rajaratnama Sivachandran B. A. Hons. Cey.), M. A. (Jaf.) Senior Lecturer (Grade I)
Department of Geography University of Jaffna,
Jaffna. Sri Lanka.
First Edition, March, 1996.
“ AKILAMI” Publishers, No. 07, Ratnam Lane, Off K. K. S. Road, Vannarpannai,
Jafna .
To the Author
Mani Osai, 12, St. Patrick's Road, Jaffna.
96
Rs. 60/-

ó)sktAJAð.
தாம் எமது ரீாேடஜிஜிதத்திஜொடிச்4ாத அடிகக் சிந்தித்து ஆக்கபூர்வ்ர்கிச் செயற்பட்வேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம். விவசாயம், கைத்தொழில் போன்ற பல்துறை சார்ந்த வளர்ச்சியை உள்ளடக்கிய பிரதேச அபிவிருத்தியே எம்மை வாழ்விக்கும். எமது வளங்கள் முறையாகப் பயன்படுத்தப் படவில்லை. மனிதன் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதன்மூலம் பண்பாட்டுவளம்பெற்று இயற்கை வளங்களை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்தும்போது அபிவிருத்தி ஏற்படும். அவ் அபிவிருத்தி எம் வாழ்வை வளமாக்கும்.
எமது மக்களில் பெரும்பான்மையானோர் இன்றுவரை விவ சாயத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். எமது விவசாய வளங்கள் பற்றிய தெளிவை நாம் பெறுவதோடு அவற்றை எவ்வகையில் முறையாகவும், திறமையாகவும் பயன் படுத்த முடியுமென்பதையும் அறிந்து கொள்ளவேண்டும். எமது பிரதேச விவசாய வளமும், பயன்பாடும் பற்றிப் பேசும் இந்நூல் இவ்வழியில் சிந்திப்போர்க்கும் இத்துறை ஆர்வலர்க்கும் பயன் மிக்கதாக அமைந்திடவேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
பலகாலமாக எமது பிரதேச அபிவிருத்தி பற்றி ஈடுபாட் டுடன் சிந்தித்து அவ்வப்போது சில சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளிலே , விவசாய' வளத்தோடு தொடர்புகொண்ட வற்றைத் தொகுத்து, திருத்தியும், மேலதிக விபரங்களைச் சேர்த் தும் ஆக்கப்பட்டதே இந்நூலாக மலர்கின்றது.
இந்நூலாக்கத்திற்குப் பல்வேறு வழிகளில் உதவிய நண்பர் களுக்கும், குடும்பத்தினர்க்கும் ஊக்கமும் உற்சாகமும் அளித்த தோடு அழகுற அச்சியற்றியும் தந்த ‘மணி ஓசை" ஜோசப்பாலா அவர்களுக்கும், மணி ஓசை அச்சகத் தொழிலாளர்களுக்கும் என் இதய நன்றிகள்.
இந்நூல்பற்றிய விமர்சனங்களைத் தருவீர்களாயின் நான் மிக மகிழ்வேன்.
இரா. சிவசந்திரன்.

Page 4
பொருளடிக்கம்
1. மனிதவளம் (குடித்தொகைப் பண்புகள்)
விவசாய வளமும் நீர்வளமும்
3. விவசாயத் தொழில் துறைக்கான
விரிவாக்கம்
4. எமக்குப் பொருத்தமான”மாற்றுச்
sds Salmrb
5. வன்னிப் பிரதேச விவசாயம்
பிரச்சினைகளும் அபிவிருத்தியும்
O உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்
(Bibliography)
O பின்னிணைப்பு அட்டவணைகள்
as OS
25 ܚ
5 حسب
58 حسن سے
- 68
90 سس
94 سس

மனித வளம்
(குடித்தொகைப் பண்புகள்)
இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் தற்போதைய வட கீழ் மாகாணத்தைவிடப் பரந்த பிரதேசமெனவும் இது மேற்கே மாஒயா (வாய்கினால் ஆறு) தொடக்கம் தென்கிழக்கே கும் புக்கன் ஆறுவரை பரந்துள்ள கரையோர நிலப்பகுதியென்றும் பல்வேறு தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. எனினும் இந் நூல் வடகீழ் மாகாணமே தமிழர் பாரம்பரியப் பிரதேச மெனக் கொள்கின்றது.
வடகீழ் மாகாணம் 18323ச.கி.மீற்றர் (7068 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.4 வீதத்தை அடக்கியுள்ளது. வடகீழ் மாகாணம் நிர்வாக வசதிக்காக எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் வடமாகாணத் தினுள்ளும் திருகோணமலை, மட்டக்களப்பு, 'அம்பாறை ஆகிய மாவட்டங்கள் கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன: மாவட்டங்கள் நிர்வாகப் பரவலாக்கல் வசதிக்காக உதவி அரசங்க அதிபர் பிரிவுகளாக (உ. அ.அ. பி. ) வகைப்படுத்தப் பட்டுள்ளன. இவ்வகையில் யாழ்ப்பாண மாவட்டம் 14 உ. அ. அ பிரிவுகளாகவும் கிளிநொச்சி மாவட்டம் 03 உ. அ. அ. பிரிவுகளா கவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டம் 10 உ. அ.அ. பிரிவுகளாகவும் மட்டக்களப்பு மாவட்டம் 07 உ, அ அ. பிரிவுகளாகவும் அம்:ாறை மாவட்டம் 12 உ.அ அ. பிரிவுகளா கவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. (அட்டவணை 1, 1)
இலங்கையில் தமிழர் குடித்தொகை
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு. இங்கு வாழ் கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான வரலாறு

Page 5
சமூக - பொருளாதார, மதப் பின்னணிகளும் உண்டு, எனினும் மொழியடிப்படையிலே இலங்கை வாழ் மக்கள் தமிழ் மக்களெ னவும் சிங்கள மக்ளெனவும் பாகுபடுத்தப்படுகின்றனர். இலங் கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர் என நான்காக வகைப்படுத்தப்படுகின்றனர். இந்த வகுப்பு முறை 1911 ஆம் ஆண்டிலிருந்து குடித்தொகைப் புள்ளிவிபர அறிக்கைகளில் எடுத்தாளப்பட்டு வருகின்றது. வாரம்பரியமாக ஈழத்திலே வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் இலங் ை$த் தமிழர் என்று கருதப்பட்டனர். 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் "இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் ஐரோப்பியரால் விருத்தி செய்யப்பட்ட கோப்பி, தேயிலை, இறப்பர் பெருந்தோட்டங் களில் தொழில் புரிவதற்காக தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் மக்கள் இந்தியத் தமிழர் என்று பாகுபடுத் தப்பட்டனர். அவ்வாறே இலங்கைச் சோனகர் என்றும், இந் தியச் சோனகர் என்றும், தமிழ்மெர்ழி பேசும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் மக்களும் வகைப்படுத்தப்பட் டனர். இவர்களைத் தவிர மலாய் இன மக்களும் இங்குள்ள முஸ்லிம்களுடன் கொண்ட கலாசார உறவின் காரணமாக தமிழை மலாய் சொற்கலப்புடன் பேசி வருகின்றனர்.
இலங்கையில் 1993 ஆம் ஆண்டின் குடித்தொகை 17, 7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் முழுமையாக 1981 ஆம் ஆண்டுக்குப் பின் குடித்தொகைக் கணிப் புகள் இடம்பெறவில்லை, எனவே 1981 ஆம் ஆண்டுக் குடித் தொகைக் கணிப்பீட்டுக் தரவுகளே இங்கு பயன்படுத்தப்படு கின்றன.
இலங்கையில் 1981 ஆம் ஆண்டுமார்ச் மாதம் பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீட்டின்படி இலங்கையின் மொத்தக் குடித்தொகை 14.85 மில்லியனாகும். இதில் சிங்களம் பேசும் மக்களின் எண்ணிக்கை 10, 98 மில்லியனாகவுள்ளது. இது மொத்தக் குடித்தொகையில் 74 வீதமாகும். தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 3. 75 மில்லியனாகும், இது மொத்தச் குடித்தொகையில் 25. 3 வீதமாக அமைகிறது. தமிழ் பேசும் மக்களில் இலங்கைத் தமிழர் 1,871, 535 பேராகவும் இந்திய தமிழர் 825, 233 பேராகவும் இலங்கைச் சேனாகர் 1,058,972 பேராகவும் காணப்பட்டனர். இவர்களது நூற்று வீதம் முறையே 12.8, 5.6, 7.1 ஆகவுள்ளது. 1911 ஆம் ஆண்டுக் குடித்

தொகைக் கணிப்பின்படி இலங்கையில் மொத்தக் குடித் தொகையில் சிங்கள மக்களின் பங்கு 66 வீதமாகக் காணப்பட தமிழ் மக்களின் பங்கு 32.2 வீதமாக அமைந்திருந்தது, (இலங் கைத் தமிழர் 12.8 வீதம், இந்தியத் தமிழர் 12.9 வீதம், இலங்கைச் சோனகர் 5.7 வீதம், இந்தியச் சோனகர் 0.8 வீதம்) 1971ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பின்படி இலங்கையின் மொத்தக் குடித்தொகையில் சிங்கள மக்களின் பங்கு 72 வீத மாகவும், தமிழ் மக்களின் பங்கு 27.2 வீதமாகவும் காணப் பட்டது. (இலங்கைத் தமிழர் 11.2 வீதம், இந்தியத் தமிழர் 9.3 வீதம், இலங்கைச் சோனகர் 6.3 வீதம், இந்தியச் சோனகர் 0.4 வீதம்) 1911 ஆம் ஆண்டிலும், 1971ஆம் ஆண் டிலும் பெறப்பட்ட குடித்தொகைத் தரவுகளை 1981 ஆம் ஆண்டுத் தரவுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது நூற்றுவீத அடிப்படையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இதற்குச் சில காரணங்கள் உள. மலைநாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் பலதலைமுறையாக இந்நாட்டில் வாழ்ந்து வந்த போதிலும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தையடுத்து இயற் றப்பட்ட பிரஜா உரிமைச் சட்டங்கள் இம்மக்களை நாடற்றோ ராக மாற்றின. பின் வந்த காலங்களில் சில ஒப்பந்தங்களின் பேரில் நாடற்றோர் பிரச்சினைகள் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி உடன் படிக்கையின்படி இந்திய மக்களில் 5,25,000 பேர் இந்தியா செல்லவும், 3,00,000 பேர் இலங்கைப் பிரஜா உரிமை பெறவும் முடிந்தது. பின்னர் 1974 ஆம் ஆண்டு சிறிமா - இந்திரா உடன் படிக்கையின்படி மேலும் 75,000 பேர் இந்தியா செல்லவும், 75,000 பேர் இலங்கை பிரஜா உரிமை பெறவும் வழியேற் பட்டது. இவ்வாறான ஒப்பந்தங்களின் பேரில் இந்தியத் தமிழர் வெளியேறி வருவதால் இலங்கையின் மொத்தக் குடித்தொகை யில் தமிழர் நூற்றுவீதம் குறைவடைந்து செல்கிறது. இலங் கைத் தமிழரில் 35 வீதத்தினர் நகரங்களில் வாழ்வதால் இவர் களிடையே குடும்ப்க்கட்டுப்பாடு அதிகளவில் கடைப்பிடிக்கப் படுவதும், பெண்கள் திருமணம் புரிவதற்குப் பெரும் தொகை யாகச் சீதனம் கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே நிலவு வதால் பெண்களின் சராசரித் திருமண வயது பின்தள்ளப் படுவதும், அண்மைக் காலங்களில் தமிழ் இளைஞர் வேலை வாய்ப்பு நாடி வெளிநாடுகளுக்குச் செல்வதும், போர்குழலைக் காரணங்காட்டி தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துக்கொள்வதும் தமிழர் குடித்தொகையை எண்ணிக்கை யளவில் குறைக்கும் ஏனைய காரணிகளாக அமைகின்றன.
O7

Page 6
தமிழர் குடிப்பரம்பல்
தமிழர் பேசும் மக்களில் 55.6 வீதத்தினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் 23.83 வீதத்தினர் மலைநாட்டுப் பகுதியா கிய மத்திய, ஊவா மாகாணங்களிலும் 11.5 வீதத்தினர் தலைநகர் அமைந்திருக்கும் மேல் மாகாணத்திலும் மிகுதி 9, 1 வீதத்தினரே ஏனைய நான்கு மாகாணங்களிலும் பரந்து வாழ் வதை அவதானிக்க முடிகிறது. தென் இலங்கைப் பகுதிகளில் தமிழர் பரம்பல் பெருமளவுக்கு நகரப்புறம் சார்ந்தே காணப்படு கின்றது. தமிழ் மக்கள் செறிவாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் பகுதிகள் ஈழத்தின் வடக்குக் கிழக்கு பகுதிகளாகவும். மலைநாட்டுப் பெருந்தோட்டப் பகுதிகளாகவும் காணப்படு கின்றன. இந்தியத் தமிழருள் 63. 1 வீதத்தினர் மலைநாட்டுப் பகுதியாகிய மத்திய, ஊவா மாகாணத்தில் வாழ்வது போன்று இலங்கைத் தமிழரில் 7.6 வீதத்தினர் வடக்கு கிழக்கு மாகாணங் களில் வாழ்கின்றனர். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அப்பகுதிகளில் வாழ்ந்து வருவதால் அப்பகுதி தமிழரி பாரம் பரியப் பிரதேசமென வழங்கப்படுகின்றது.
தமிழர் வரலாறு
இலங்கையில் தமிழர் குடியிருப்புகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஏற்பட்டு வந்திருக்கின்றன. இவை தமிழ் கத்திலிருந்து வந்த க்களாலேயே ஏற்படுத்தப்பட்டன. சிங்கள மக்களின் மூதாதையெனக் கொள்ளப்படும் விசயன் எனும் வங்கத்து இளவரசன் தம்பபண்ணியில் (மாதோட்டம்) கி. மு. 483 ஆம் ஆண்டில் வந்திறங்கியபோது இலங்கையில் நாகர், இயக்கர் எனும் ஆதிக்குடிகள் இருந்தமை பற்றியும் தம்பபண்ணி துறைமுகமாகவும் தலைநகராகவும் விளங்கியமை பற்றியும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இங்கு காணப்பட்ட ஆதிக்குடி கள் திராவிடர்களென்றே கருதப்படுகின்றனர். இலங்கையிலே நாகர் என வழங்கப்பட்ட பழந்திராவிட இனத்தினர் மிகவும் முற்பட்ட காலத்திலே இலங்கையை ஆட்சி புரிந்தனரென அறிய முடிகின்றது. நாகம் தொடர்பான இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின் றன. யாழ்ப்பாணம் நாகதீவு என்றும் முன்பு வழங்கிற்று. முதற் சங்கப் புலவர்களான முடிநாகராயர், இளநாகர், ஈழத்துப் பூதந்தேவனார், நீலகண்டனார் என்பவர்கள் ஈழநாட்டைச்
08

சேர்ந்த சங்கப் புலவர்களெனக் கருதப்படுகின்றனர். GቓÁÅዕ சங்க காலம் கி. மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் 2 ஆம் நூற்றண்டு வரை நிலவியதென்பர்:
புவியியல் சார்பாக நோக்குமிடத்து தென்னிந்தியாவிலிருந்து குடிநகர்வு ஏற்படுவதற்குச் சாதகமான பெளதிக அமைப்புகளை இலங்கையின் வட பாகம் கொண்டுள்ளது. இலங்கையின் வட மேற்குப் பகுதியும் ய"பூழ்ப்பாணக் குடாநாடும் தென்னிந்தியா வுக்கு மிக அண்மையில் இருப்பதோடு பரிக்கும் கடலும் ஆழ மற்று, ஆங்காங்கே தீவுத் தொடர்களைக் கொண்டும் விளங்கு கின்றது. தென்மேற்கு மொன்சூன், வடகீழ் மொன்சூன் ஆகியன வீசும் திசையின் வாய்ப்புக் காரணமாக இரு நாடுகளுக்குமிடை யிலான கடற் பயணம் இலகுவானதாக அமைந்துள்ளது. அத்து டன் வடபகுதியில் குடாக்கள் நிறைந்த பரவைக்கடல் காணப் படுவதும். வடமேறகுப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடா நாட்டுப் பகுதியில் காணப்படும் தரைகீழ் நீர்வளமும், மீன்பிடி, விவசாயக் குடியிருப்புகள் ஏற்படுவதற்குரிய சாதக மான பெளதிகக் காரணிகளாக விளங்குகின்றன. இச் சாதச மான அம்சங்கள் மிகப்பழைய காலத்திலிருந்தே தென்னிந்திய தமிழ் மக்கள் இங்கு வந்து குடியேறுவதறகு வழியமைத்திருக்கு மெனபதில் ஐயமில்லை.
இந்தியாவில் காணப்படுவது போன்று இலங்கையிலும் திரா விடப் பண்பாட்டின் பழமையைக் காட்டும் பெருங்கற் புதைவு காலப் பண்பாட்டின் தடயங்கள ஆங்காங்கே காணப்படுவதை தொல்பொருள் இயல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றனர். புத்த ளம், மாதோட்டம், ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய பகுதி களில் இவை வெளிப்படுத்தபட்டுள்ளன. தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளதும் ஏனைய வரலாறு சமூகவியல், புவியியல் சான்றுகளும் பழந்திராவிடர் குடியேற்றம் பற்றிய அரிய பல உண்மைகளை வெளிக் கொணருமென எதிர்பார்க்கலாம்.
வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இலங்கையை அனுராத புரத்தை தலைநகராகக் கொண்டு சிங்களவரே ஆட்சி புரிந்தன ரென கூறப்படுகின்ற போதிலும் சில காலங்களில் இங்கு தமிழ் அரசர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். கி. மு 161 ஆம் ஆண்டில் தென்னிலங்கைக் காட்டினுள் மறைந்திருந்து படை திரட்டி வந்து அநுராதபுர ராச்சியத்தைக் கைப்பற்றிய துட்டகாமினியின் ஆட் TT TTE TLTTTTT TTLkE LEEYYT LLTLLYLLLL LLLLLL

Page 7
வ்ன் அநுராதபுரந்தை நாற்பத்திநான்கு ஆண்டுக்ள் தொடர்ந்து ஆட்சி சேய்தமை குறிப்பிடத்தக்கது. கி. பி. 993 முதல் 1071 வரை சோழர் சாமராச்சியத்தின் மும்முடிச் சோழ மண்டலத் தினுள இலங்கையின் வடபகுதி இராச்சியம் அடக்கப்பட்டிருந்த மையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழ வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் கி. பி. 13ஆம் நூறறாண்டின் ஆரம்பததில் ஏற்பட்டது கலிங்கமாக னது படையெடுபயின விளைவாக{கி. பி. 1215 - 1236) போல னறுவையைத தலைநகராகக் கொண்டு ஈழமனைத்தையும் உளளடக்கியிருந்த அரசு அழிவுறறது. இக்குழப்ப நிலையின் பினனர் வடக்க யாழ்பபாண அரசும , தெற\கே தம்பதெனியா அரசும், ஏனைய வறணட காடடர்ந்த பகுதிகளில் வன்னிக் குறுநில அரசுகளும் தோன்றி நிலை பற்றன. வட இலங்கையில் யாழப்பாணததைத் தலைநகராகக் கொண்டு தோறறம் பெற்ற தமிழ் அரசு சபுமல்குமாரன் என்னும் கேரள இளவரசனின் இடையீடு ஏறபடட பதினேழு வருடங்களைத் தவிர கி. பி. 1450-1467) போததுக்கேயர் கி. பி. 1618 இல் யாழ்பபாண அரசனின் கடைசி மனனனான சங்கிலியனிடமிருநது அரசைக் கைபபற்றும வரை நிலைத்திருந்தது. யாழ்ப்பாணப படடினiமன வழக்கிய தமிழர சிலே வாழபபாணக் குடாநாடு மாததரமனறி பிரதான நிலபபகுதியின் வடக்கு, வடகிழக்கு, வடமேறகுப் பகுதிக்ளும உளவடக்கப்பட்டிருந்தன. காடடாநது காணப்பட்ட இவ்வறண்ட பகுதிகள் வன்னி என அழைக்கப்பட்டன. தமிழி லக்கியங்கள் வயை" என்ற வடமொழிகி பதததைக் காடடர்நத நிலங்களில் வாழ்ந்த முல்லை நிலத்து மக்க விளக் குறிக்கப் பயனபடுத்தியுளளன. தெற்கே சிங்களஅரசிலும் ஆங்காங்கே வன்னி எனப்பட்ட குறுநிலவரசுகள் காணப்பட்டனவெனினும் இலங்கையில் தமிழர் வாழ்நத வடக்கு கிழக்குப் பகுதுகளிலே யே இவை அதிகம பரந்திருநதன. இவை யாழ்ப்பாண வன் னிமை, புத்த்ள வன்ன்மை, திருகோணமலை வன்னிமை, மட்டக்களப்பு வன்னிமை என வழங்கப்பட்டன. வன்னிப் பிரதேசம் காடடர்ந்த பகுதியாக இருந்தமை ஆட்சிக்கு அர ணோக அமைந்கது. இதனால் வன்னிக் குறுநில அரசர்கள் பொதுவாக துறை செலுத்திய ஆட்சிப் பிரதானிகளாக விளங்கிய போதிலும் சில சமயங்களில் சுதந்திரமான அரசையும் நிலை நிறுதத முடிந்தது. இலங்கைக்குப் போத்துக்கேயர் 1505ம் ஆண்டில் வந்த போது, இங்கு கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம்
ஆகிய மூன்று அரசுகளும் பலம் பெற்றிருந்தன, போத்துக்கேயர்
s

வர்த்தக நோக்கீம் கெர்ண்டே வந்தவரெனினும் காலதிெயில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டனர். கடல்வலு மிக்க போத்துக்8ோபர் இயற்கை அாண்களால் குமப் பட்டாக நீத கண்டி நகரைத் கவிர. ஏனைய கரையோரப் பகதிகளில் நிலை பெற்றிருந்த அரசுக~ளக் கைப்பற்றிக் கொண்டனர். யாழ்ப் பாணத் தமிழ் அரசும் வன்னிப் பிரதேச . கறுநில அரசுகளும் போத்துக்கேயரால் கைப்பற்றப்பட்டகைக் கொடர்ந்து லெங் கைத் கமிழர்கள் தமது பாரம்பரியப் பிரதேசத்தின் அரசுரிமை
இழந்தனர்.
Jay Geyron Lou குடித்தொகைப் பண்புகள்
தமிழர் பாரம்பரியப் பிரதேசக்கின் மொத்சக் குடித்தொகை 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பீடின் படி 2,087,943 பேராகம், இலங்சையில் மொத்கக் குடித்தொகையில் இது 14.1 வீதமாக அமைகின்றது. வடகீழ் பகதியின் மொச்தக் கடி தொகையில் வடமாகாணத்தினுள் 53, 2 விகாமம் கீழ் மா சாணத்தி னுள் 46. 8 வீகமும் பரந்துள்ளதை அவகானிக்கலாம் கீழ் மாகா ணத்கைச் சேர்ந்க மூன்று மாவட்டங்களிலும் ஓரளவு சமமான தாகக் குடித்தொகை அளவு அமைய வட மாகணத்திலே யாழ்ப் பாண மாவட்.மே கூடிய கடித்தொகையைக் கொண்டு காணப் படுகின்றது. வட்டமாகணத்தின் மெத்தக் ஈடித்கொசையின் 74. 8 வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டக்திற் காணிப்படுகின் னர். யாழ்ப்பாண மாவட்டத்திலும் யாழ்ப்பாணக் குடாநாடே செறிவான குடித்தொகை கொண்ட பகுதியாகும். தமிழர் பாரம்பரியுப் பிரகேசத்தின் மொந்க நிலப்பரப்பில் யாழ்ப் பாணக் குடா நாடு 6. வீதத்தையே கொண்டிருந்த போதிலும் மொத்தக் கடித்தொகையில் 36 வீதத்தினர் குடா நாட்டினுள் ளேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்
குடியடர்த்தி
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக் குரிய சராசரிக் குடியடர்த்தி சதுர மைலுக்கு 295 பேராகும். இலங்கையில் சதுர மைலுக்கரிய குடியடர்த்தியான 595 பேருடன் ஒப்பிடின் இது குறைவே. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாவட்டங்களிலும் அதிகம் ஏற்றதாழ்வற்ற குடியடர்த்தி காணப்பட (சதுரமைலுக்கு 222 - 348) வடமாகாணத்தில் வவுனியா மாவட்ட த்தில் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி 94
1.l

Page 8
kttTTT S LLLLTTEELS EEELLLSLLSTTTS S00S0 TTEEEt SLLTL பட்டுக் காண்ப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலேயும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சதுர மைலுக்கு 1745 பேர் வாழ்கின்றமையைக் காணலாம். இதனால் அண்மைக் காலத்தில் குடிநெருக்கப் பகுதி பில் இருந்து நொக்கமற்ற பகதிக்ளுக்கு மக்கள் நகருவதற்கான ஊக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
murrubu recordž Gaju -r நாடு கவிர ஏனைய வடமாகாணப் பகுதி, கிழக்கு மாகாணப் பகதிகளில் 1946 இன் பின் சதுர மைலுக்குரிய குடியடர்த்தி வேகமாக அதிகரித்து வந்கள்ள மைக்கு இப் குதிகளில் சுகத்திரக்தின் பின் ஏற்படுத் கப்பட்ட குடியேற்றத் கிட்டங்களுக்கு கடிச் செறிவான கதிகளிலிருந்து மக்கள் நகர்ந்து வந்தமையே காரணமாக அமைகின்றது. உதாரணமாக 1946 இல் வவுனியா மாவட்டத்தில் சதுர மைலுக்கு 16 பேராக இருந்த குடியடர்த்தி 1981 இல் 94 பேராக அதிகரித்தமையையும் மட்ட்"க்களப்பு, திருகோணமனை மாவட்டங்களில் சதுர மைலுக்கு 79பேராக இருக்க குடிய டர்த்கி 1981 இல் 230 பேருக்கு மேலாக அதிகரித்தமையையும் குறித்துக் காட்டலாம்.
கிராம நகரப் பண்பு
இப் பிரதேசத்தின் 1981 ஆண்டுக்குரிய நகரக்கடி4 தொகை 527213 பேராகம் இதன்படி இங்கு வாழ்வோரில் 25 3 விதத்தினரி நகர வாசிகளாவர். இலங்கையின் நகரக் குடித் தொகை வீதமான 21 5 உடன் ஒப்பிடுகையில் நகராக் இபண்பு ஓரளவு இங்கு அதிகமாகவுள்ளதை அவகானிக்கலாம். மொத்த நகரக் குடிக்கொகையில் 51, 3 வீகத்கினர் யாம்ப்பாண மாவட்டத்கிலேயே காணப் டுகின்றனர். இங்கு காணப்படும் 26 நகரங்களில் 13 நகரங்கள் யாழ்ப்பாண மாவட்டக்திலேயே அமைந்துள்ளன. மொத்த நகரங்களுள் யாழ்ப்பாணம், மட்டக் களப்பு என்பன மாநகர அந்தஸ்தையும், சாவகச்சேரி, பருத் தித்துறை, வல்வெட்டித் துறை, வவுனியா, அம்பாறை. திரு கோணமலை என்பன நகரசபை அந்தஸ்தையும் பெற்ற நகரங்
Grrras 2-67.
வயதமைப்பு
இப் பிரதேசத்தின் குடித் தொகை வயதமைப்பை நோக்கும் போது இளம் வயதுப் பிரிவினர். அதிகமாக காணப்படும்?
12

பண்பிகள் அவதானிக்கலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கa, பின் அடிப்படையில் இங்கு 54. 5 வீதத்தினர் 19 வயதிதி குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 41 வீதத்தினர் தொழில் புரியக்கூடிக் 20 - 59 வயது பிரிவினராவர். 60 வயதுக் மேற்பட்டோர் 4 5 வீதத்தினராக உள்ளனர். இளம் வயதுப் பிரிவினரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந் திருப்போர் தொசையில் அடங்குவர். தொழில் புரியும் ஒவ்வொரு இ0 பேரில் இங்கு 88 பேர் சங்கி வாழ்கின்றார்கள். தேசிய தரவுகள் இலங்கையில் 100 பேரில் தங்கி வாழ்வோர் 76 பேரெனக் சாட்டுகின்றன. தேசிய தரவுடன் ஒப்பிடுகையில் இங்கு தங்கி வாழ்வோர் விகிதம் அதிகமாக உள்ளது. தங்கிவாழும் வயதுப் பிரிவினர் பெருமளவு சமூக செலவினங்களை ஏற்படுத்துபவர்
astras adhesitario.
Ts) விகிதம்
இப்பிரதேசத்தின் மொத்தக் குடிக்தொகையில் 51 3 வீதம் ஆண்களும் 48, 7 வீதம் பெண்கள் உள்ளனர். ஒவ்வொரு 100 செண்களுக்கு 105 ஆண்கள் என்ற விதக்கில் பால் விகிதம் அமைந்துள்ளது. இது இலங்கைக்குரிய ஆண்பெண் விகிதக்கோடு ஒத்ததாகவே உள்ளது. எனும் மாவட்டரீதியாக இவ் விகிதம் வேறுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
பொதுவாக யாழ்ப்பாண மாவட்டம் தவிர ஏனைய பகுதி களில் ஆண் பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. வவுனியா, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலே அண்மைக் காலங்களில் அதிகளவு விவசாயக் குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை பால் பெருமளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமை காரணமாக ஆண் பெண் ஜிகிதம் ஆண் சார்பாக மிக அதிகமாக உள்ளது. உதாரண மாக 100 பெண்சளுக்கு வவுனியாவில் 14 ஆண்களும் முல் லைச் தீவில் 123 ஆண்களும அம்பாறையில் 109 ஆண்களும், திருகோணமலை 115 ஆண்களும் காணப்படுகின்றனர். காடு களால் சூழப்பட்ட குடியேற்றத் திட்டப் பகுதிக்ளில் பாதுகாப்பு உறுதியற்று இருப்பதாலும் கல்வி, சுகாதார, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதாலும் குடும்ப தலைவன் தமது மனைவி பிள்ளைகளை இப் பகுதிக்கு அழைத்து வருவதை விரும் புவதில்லை. குடியேற்ற்த் திட்டப் பகுதிகளில் ஆண்களின் தொகை அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்
13

Page 9
எனலாம். யாழ்ப்பாண மாவட்டத்கில் 100 பேண்களுக்கு 98 ஆண்கள் என்றவாறு அண் பெண் விகிதம் வமைத்துள்ளமைக்கு ஆண்கள் வேலை வாய்ப்பு நாடி ஏனைய பிரதேங்களுக்கு குடி பெயர்ந்துசேன்றமையே காரணமாகும்,
மொழியும் இனமும்
இப்பிர சுே சக் சி ல் சமீழ் மொ ழி பேசும் மக்கள் மொத்த குடிக்தொகையின் 86. 3 வீகமாகவும் சிங்கள மொழி போசுவோரி 13, 2 வீகமாக காணப்படுகின்றனர். மாவட்டத் திற்கு மாவட்டம் இகில் வேறுபாடு சள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு. மட்டக்களப்பு tr Troll: 1-füdz,6xf4h (orft à 5& குடித்தொகையில் 90 முதல் 99 வீதத்தினர் தமிழ் பேசும் மக்களாவர். வவுனியா மாவட்டத்தில் 83 வீகக்கினர் கமிழ் பேசும் மக்களாக உள்ளனர். வடக்கே வுைனியா மாவட்டமும், சிழக்கே திருகோணமலை, அம்பாறை மாவட்டங்சளும் சிங்கள மக்கள் கறிப்பிடும் படியாக அதிகம் வாழும் பக கிகளாக உள. அம்பாறை. திருகோணமலை மாவட் டங்களில் மொக்தக் குடிக்கொகையில் 34 முதல் 38 வீதத்தி னர் சிங்கள மக்களாக உள்ளனர்.
இப்பகுதிகளில் அண்மைக் காலங்களில் எற்படுத்தப்பட்டு வரும் குடியேற்ற திட்டங்களில் சிங்கள மக்கள் பெருமளவு குடியேற்றப்பட்டிருப்பதே இம் மாவட்டங்களில் சிகிசள மக்களின் வீதம் அதி*ரித்கமைக்குக் காரணமாகும். வவுனியா மாவட் டத்தில் மாமடுவா, மடுக்கத் ைக, ஈரப்பெரியகளம், உலுக்களம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் திருகோணமலை மாவட் டத்கில் அக்கோபுர, சோமபுர, கந்தளாய், பறன, மதவாச்சி, கோமதன், கடவெல ஆகிய கிராம சேவக* பிரிவுகளிலும் சிங் கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் அம்பாறை மாவட்டத்தில் வேவகம்பற்று வடக்கு, வேவகம்பற்று கெற்க, லாமகுகல, மாஒயா, படிய கலாவ ஆகிய உதவி அர சாங்க அதிபர் பிரிவுகள் சிங்களப்பகுதிகளாகவே உள்ளன. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் தமிழர் சிறுபான்வையோராக மாற்றப்படக் கூடிய ஆபத்து தோன்றியிருப்பதாக தமிழ் மக்கள் குரல் கொடு ப் ப த ந் கு இதுவே கார ண மா க அமைகின்றது.
இப்பிரதேசத்தின் தமிழ் பேசும் மக்களில் 65 வீதத்தினர் இலங்கை தமிழராவர். அம்பாறை, திருகோணமலை மாவட் டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் இலங்கைத் தமிழரே

பெரும்பான்மையோராக உள்ளனரி"யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தக் குடித்தொகையில 95 வீதத்தனரும் இலங்கைத் தமிழராக காணப்பட, வவுனியா, முலலைத்தீவு, மடடககளப்பு மாவட்டங்களில் இவை முறையே 57, 76, 21 வீதமாக அமைந்துள்ளன, மன்னார் மாவட்டததில் 51 வீதததனரே இலங்கைத் தமிழராவர். தமிழர் பாரமபரியப்.பிரதேசததன் மொததக் குடிததொகையில் இந்தியத் தமிழர் 3.6 வீதத்தின ரேயாகும. வவுனியா, முலலைததிவு, மன்னார் டிாவடடங்க ளில் இந்தயத் தமிழர் முறையே 19, 14, 13 வீதத்தனராகக் காணப்படுகின்றனர். அணயைக் காலங்களில பெருந்தாட்டப் பகுதிகளில் நிலவும் வேலையிலலாப் பிரச்சினை, இனபடாது காப்பின்மை போன்ற காரணங்களால இவர்கள இபபகுதிக ளுககுக் குடிநகாந்து வநது விவசாயக கூலித் தொழிலாளர் களாக வாழ்கின்றனர். இப் போககு அவை மைக் காலத்தில் மேலும் அதிகரித்து வருகின்றது. இலடிகை, இநதய சோனகர் இப்பரதேசததின மொததக் குடித்தொகையில 18 விதத்தின் ராக உவள போதும் அம்பாறை மாவட்டத்தில் இவர்களே தனித்த பெரும்பானமையிராகக் காணப்படுகினறனர்(42 வீதம்) இதனையடுத்து திருகோணமலை (29 வீதம்) மனவிார் (27 வதம்) மடடக்களப்பு (24 வீதம்) ஆகிய மாவட்டங்களில் குறிப் பிடததககளவு செறிவாக வாழகினறனர்.
மதம்
தமிழரி பாரம்பரியப் பிரதேசத்தில் தமிழர்களது பிரதான மதமான இந்து மதத்தைச் சோந்த வாகன மொத்தக்குடித் தொகையில் 59. 3 வீதததினராகக் கான ப் படுகினறனர். மேலும இஸ்லாம் மதத்தைச் சோந்தோர் 17, 6 வீதமாகவும் பெளத்த மதத்தினர் 12. 5 வீதமாயும றோமன், கத்தேர்லிக்கர் 9. 4 வீதமாயும் அமைகின்றனர். யாழபபாணம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் இந்துக்கள் பெரும்பானமையினராக வாழும் (66. வீதத்திற்கு மேல் மாவட்டங்களாக உள்ளன. அம்பாறை மாவட்டத்தில முஸ்லிம் களும் (41, 6 வீதம்) மன்னார் மாவட்டத்தில் றோமன் கத் தோலிக்கரும் (41 - 1 வீதம்) பெரும்பான்மையினராகக் காணப் படுகினறனர். திருகோணமலை மாவட்டத்தில் இந்துக்க ளும், முஸ்லிம்களும் ஏறத்தாழ சமமாக (33 வீதம்) உள்ளனர்: பெளத்த மதத்தைச் சேர்ந்தோர் அம்பாறை (37 வீதம்) திரு கோணமலை (32 வீதம்) வவுனியா (16 வீதம்) ஆகிய மாவட் மங்களில் குறிப்பினத்துக்களவு காணப்படுகின்றனர்.
* 4

Page 10
கல்வியறிவு
தமிழர் பாம்பரியப் பிரதேசத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட குடித்தொன் கயில் கல்வியறிவு பெற்றோர் 100 பேருக்கு 71 பேராகக் காணப்படுகின்றனர். ஆண்களில் இது 78 பேராகவும் பெண்களில் இது 62 பேகாகவும் உள்ளது. இப்பிரதேசத்தில் யாழ்ப்பாண மாவட்டம் கல்வியறிவில் கூடியவர்களைக் கொண் டதாக அமைந்துள்ளது. இங்கு 100 பேருக்கு 83 பேர் கல்வி யறிவு கொண்டவர்களாக உள்ளனர். கல்வியறிவில் குறைந்த குடித்தொகையைக் கொண்ட மாவட்டமாக மட்டககளப்பு மாவட்டம் அடைகிறது. இங்கு 100 பேரில் 51 பேரே கல்வியறிவு கொண்டோராகக் காணிபபடுகின்றனர். மன்னார், வவுனியா மிாவட்டங்களில் 100 பேருக்கு 75 பேர் கல்வியறிவு கொண்டோ ‘ராகக் காணப்படுகின்றனா. அம்பாறை, திருகேணமலை மாவட் டங்களில் 100 பேருக்கு 65 பேர் கல்வியறிவு கொண்டிருந்தனர்.
தொழில்
இப்பிரதேசத்தின் குடித்தொகையில் வேலை வாய்ப்புப் பெற்றோரில் 60 வீதத்தினர் விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புப்பெற்றவர்களாக உள்ளனர். கைத் தொழிலும் அதனோடு தொடர்பான துறைகளில் 8 வீதத்தின ரும் வடத்தகம், போக்குவரத்து சமூக சேவைகள் போன்ற துறைகளில் 32 வீதத்தினரும் வேலை வாய்ப்பினைப் பெற்று ள்னார். தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93 வீதமாயும் பெண்களின் பங்கு 7 வீதமாயும் உள்ளது . மொத்தக்குடித்தெரிகையில் 48 வீதமாகக் காணப்படும் பெண் களின் உழைப்பு முறைங்ாக பயன்படுத்தப்படாமைன்ய இத் தரவுகள் உணர்த்துகின்றன.
பெளதிக வளம் அறிமுகம்
நிலவளம், நீர்வளம், மண்வளம் போன்றன விவசாய பயன்பாட்டிற்கு இன்றியமையாத பெளதிக வளங்களாகும், தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத் தோற்றம் அதிக உயரவேறுபாடற்ற சமநிலமாகவே காணப்படுகிறது. மத்திய மலை நாட்டிவிருந்து படிப்ப்டியாக உயரதிற் குறைந்து வரும் இலங்கையில் வடசமவெளிகளிற் பெரும் பாகத்தை இப்பிரதேசம் அடிங்கியுள்ளது. பொதுவாக இட்பிரதேத்தின் தரைத்தோம்
46

றத்தை கரையோரத் தாழ்நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப் பாங்கான நிலமென்றும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100 அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப் பிரதேசத்தின் பரந்த பரப்பை அடங்கியுள்ளது. உள்ளமைநத மேட்டு நிலம் 10 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம்மேடடு நிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் பல எச்சக் குன்றுகளும் வெளியரும்பு பாறை களும் ஆங்காங்கே காணப்படுகினறன. ,
தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆறுகள வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு கிழக்கு திசைகளை நோக்கிப் பாய்கின்றன. இங்கு பல ஆறுகள காணப்படட போதிலும மகாவலி கங்கையைத தவிர ஏனைய வற்றில வரு-ம முழுவதும நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும ஆறுகளில பெரும்பாலானவற்றில மழைகால நீர்ராட் டம் கணபபடுவதல் இவை பருவகால ஆறுகமணி மண் வழங்கப் படுகின்றவ’ இதனால்பே மிய ஆற்றை மததது அணைகட்டி நீர்ததேகக்ங்க்ள உருவாக்கி விவசயத்துறகுப பயனபடுததும பாசனமுறை இபபகுதிகளில் பல நூயயணடுகளாக நலவி' வருகினறது. அண்மைக் காலங்களில பழைய குளங்கள் பல Hau 6ðuébéh Lili. --Guð• LHölu Sólríki * on Lóv ۃ و-ٹun سف لائی تاس، نا کی نقل YSS SAATALA LCC TT Laa c ATT S S AYAATATST AAAAS L S ST LL LLL HEAAASAAAA AAAA A LAAA AAAA Te Trk ekA ATk STT 0 LCkTH tLTk MTA kTTSTTMrATTT T aS புகள் வவுனியா, யவைார், திருகோணமலை, அம்பான்ற மாவட்டங்களில் நிறைய உள.
இப்பிரதேசத்திலே யாழ்ப்பாணக் குடா நாடு உள்ளடக்கிய சுண்ணம்புப் பாறைப تلاه ، ذلك 0ة تمتة H لنا فانشاء مراش ثقة منها 6 r إلا أن نكينشا قاسة له படையைக் கொணடு:ளதால் தரைகழ நாவமை மிக்க பகுதி ய கி அமைந்துள்ளது. யாழ்ப்பணக் குடா நாட்டில் குடித தொகை செறிவ: க் இருபபதற்கு தரைகீழ் நீர்வளம்ம காரண மாகும் வருடம் முழுவதும் கணறறு நீர் மற்று விவசாயச் செய்கையை மேறகொளஞதல் இங்கு நீண்ட கலமாக இடம பெற்று வருகின்றது. இப்பரதேசததன் கழககுக் கரையோரயணற பாங்கான பகுதகளிலும் உள்ளமைந்த வண்டல் மண் பதிகது ளிலும் ஒரளவு தரைகீழ் நீாவளம் காணப்படுகிறது. யாழ்ப்பா ணக் குடாநாட்டில் பயிர் செய்கைக்குப் பயன்படுத்துமளவு அதி *
ளவு தரைகீழ் நீர் இப்பகுதிகளிற் பெறமுடியாது விடினும் குடிநீால் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு நீர் பெற்றுக் கொள்ள முடிகிறது,

Page 11
தமிழர் பாரம்பரியப் பிரதேசம், வருடம் 75 அங்குலத்திற்கு குறைந்த மழை வீழச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகதவத உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்கு வருடம் முழுவதும் உயர்வான வெபபநிலை (பரனைட் 81 பாகை) நிலவுவதோடு வருடத்தின் நானகு மாதங்களுக்கே குறி பிடக் கூடிய மழை வீழ்ச்சயும் கிடைக்கப் பெறுகினறது. இப் பிரதே சத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 55 அங்குலங்களாகும். மழைவீழ்ச்சிப பரம்பலில் பிரதச வேறுபாடுகள உள. மன்னார் அமபாறை மாவட்டங்க்ளின் தென் பகுதிகள் குறைந்தளவான 20 அங்குலம தொடக்கம் 50 அங்குலம வரை மழை பெற அம்பாறை, மடடக்கலப்பு மாவட்டததின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 75 அங்குலத்திற்கு மேற்பட்ட மழையைப் பெறுகினறன. எனினும 50 அங்குலம் தொடக்கம் 75 அங்குல மeழ பெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும் பாகமும் 50 அங்குலம் தொடக்கம் 75 அங்குல மழை பெறும் பகுதி களாவே அமைகினறன.
இப் பிரதேசம் வடகீழ் மொன்சூன் காற்றினாலும். சூறா
வளி நடவடிக்கையாலும, ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
வருடம முழுவதும கன்டககப் பெறும மொத்த மழைவீழ்ச்சி
யின 70 வீதம நான்கு மாத காலததினுள்ளேயே பெறப்படு
வது முக்கிய அம்சமாக உள்ளது. இம மழைவீழ்ச்சியே இப்
பிரதேசத்தன கால போக விவசாயச செய்கைக்கு உதவுகின்
றது, மார்ச் முதல் மே வரை மேற்காவுகையினாலும் குறைந்
தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழை வீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைககு இம் மழைவீழ்ச்சி ஒரவவுககு உதவுகினறது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது. இக்காலத்தே வீசும் தென்மேற்கு மென்சூன இலங்கையில் ஈரவலயத்திற்கு ம ைழ  ைய ல் கொடுத்து இப் பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது . இவ்வறண்ட காற்றை வடக்கே சோளக் காற்று என்றும் கிழக்கே கச்சான காற்று என்று வழங்குவர்
இப்பிரதேசத்தில் யாழ்ப்பாணக் குடா நாடு தவிர ஏனைய பகுதிகளின் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறை. யான மண் வகையான செங்கபில நிற மண் பரந்துள்ளது.
18

இம்மன் வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்த தாகும். விவசாயச் செய்கைக்கப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்ாளில் ஓரளவுக்கும் வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங் களில் பெருமளவுக்கும் பரக் கள்ளது. மன்னாரிலிருந்து (மல் லைக்திவு வரை கரையோாக்கிற் சு சிறி ஈர உள்ளாக சிவந்த மஞ்சள் லட்டோசல் மண் செங்கபில மண், பரப்பிற்கம் கரை யோரப் பாதிக்கும் ைெடயே பரந்துள்ளது. யாழ்ப்பாணக் குடா நாட்டின் மக்திய பகுதியிலும் ரந்துள்ள இம் மண் வகை செர்மண் என வழங்கப்பட்டு குடா நாட்டில் 6 tarıp Ysor மண்ணாகக் காகப்படுகின்ற ஈ. ம்ெ மண் பழைய கரையோர வண்டல்மண்ணிலிருந்து விருக்கிய ைந்க காகும். ரெசா#1னவளம் குறைந்த இம்மண்வகை விவசாயத்திற்கப் பயன்பட உரப் பயன் பாடுஅவகிய* , மன்னார் கொட்டு முல்லைக் கீவுக்கு கரையோர S ESrHLSM OTaaSLLLLLLLLlLLLlTTT T T TTS TL T0LS L Tq LL TTTtCLTT0YOr T Tt மண் பாந்துவிளக புல் வளர்வதற்கே பொருத்தமான இம் மண் வகை விவசாயத் கிற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயன் படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திரு கோண்மனைக்க கெற்கேயுர் கண்ணம்புக் கலப்பற்ற கபில நிறமண் பரந்தள்ளது. விவசாய வளம் குறைந்த இம்மன் பரந் களவு புல் வளர்ச்சிக்க ஏற்றதா அம். இவை. கவிர வடக்சேயும் கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சம வெளிகளிலம் வளமிக்க வண்டல் மண் படிவுகள் பரந்துள மன்னார் தீவு, பூநகரி முனை. யசழ்ப்பாணக் குடா நாட்டின் கிழக்குப் பசதி, முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்குக் கரையே ஈரப் பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுசள் பரந்துள்ளன. பொங்கு முகப்படிவுகளான இவை தென்னைச் செய்துைக்குப் பெருத்தமானவை.
19

Page 12
JučLhl naver .
tíðar stoff, torra L., s256 27 F T deas ou
பிரிவு ரீதியாகப் பரப்பளவு,
(பரப்பளவு ச.கி. மீற்றரில்)
(உள்நாட்டு பெருநீர் நிலைகள்
நீங்கலர்க)
.. nuun Yasf fáb 8.6G7.6 1 urb sit DYA lib (83.6 1 நெடுந்தீவு 47.5 2. தீவுப்பகுதி தெற்கு 94.6 3. தீவுப்பகுதி வடக்கு 62.7 4, யாழ்ப்பாணம் 20.8 5. வலிகாமம் மேற்க 47.3 6. வலிகாமம் தென் மேற்கு 48 0 7. வலிகாமம் வடக்கு 58.5 8. வலிசாமம் கிழக்கு Ol. 1 9. வலிகாமம் தெற்கு 3.2 10. தென்மராட்சி 217.1 11. வடமராட்சி வடக்கு 8.9 12. வடமராட்சி தெற்கு 63.7 13, பச்சிலைப்பள்ளி 83,2, 14. நல்லூர் 26.0 I இளிநொச்சி மாவட்டம் 1,235.0 1. பச்சிலைப்பள்ளி (பகுதி) 146.9 2. பூநகரி 520 0 3. கரைச்சி 568, 1 II மன்னார் மாவட்டம் 1,985 2. 1. மன்னார் மேற்கு 1,038.7 2. மன்னார் தீவு 2080 3. முசலி 486.3 4. நானாட்டான் 252。2 IV வவுனியா மாவட்டம் a- - - 1,966.9 1. வவுனியா தெற்கு (தமிழ் 609, 7 2. வவுனியா தெற்கு (சிங்களம்) 1885 3. வவுனியா வடக்கு 769,6 4. வெண்கலச் செட்டிகுளம் 399. V முல்லைத்தீவு மாவட்டம் 2,516.9 1. துணுக்காய் 326,3 2. கரையோரப்பற்று 7 9, 0

, d.
புதுக்குடியிருப்பு
மாந்தை கிழக்கு
கிழக்கு மாகாணம்
VI ueCL dtsavTLq tomanuilab,
1. 器。
3..
4.
5.
6. 7.
ஏறாவூரி பற்று VM எகுவில், மண்முனை தெற்கு மண்முனை வடக்கு W கோறளைப் பற்று கோறளைப் பற்று வடக்கு மண்முனை மேற்கு ` v. மண்முனை தென் மேற்கும் போரதீவு பற்றும்
VII. gibumann uova t.ib
象
娜
f
0.
1,
翼3。
பொத்துவில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை கரவாகுப்பற்று சம்மாந்துறைப்பற்று வெவகம் பற்று வடிக்கு நிந்தாவூர் பற்று வெவகம் பற்று தெற்கு பனம பற்று · · விந்தன பற்று வடக்கு விந்தன பற்று தெற்கு திருக்?ாவில்
W11 திருகோணமலை மாவட்டம்
.
2. 3.
4
5.
6。 7. 8. 9.
0.
மூதூர்
கட்டுக்குளம் பற்று கிழக்கு கோமரன் கடவெல பதவியா பகுதி)
étair Gofu unr
கந்தளாய் சேருவில
தம்பலகாமம் மொறவெவ
தமிழர் பாரம்பரியப் பிரதேசம்:
A57s of th: Statistical Abstract of Sri Lanka, 1993.
9? ? .Ꮾ " 494,0
9,635,3 2,686.3 544 S 42。5 78. O 923。4 50. 280.6
296.9 4,318.2 罗48。0 贾47,0 57、7 22,】 241.8 672.1 45、7 384.8
952.
59 ፤ • 7
790 4
丑64,8
2, 30.8 179.4
33.3 285.0 217.1
திருகோணமலை நகரமும் துறையும் 148.0
146.9 397.3
377.0 244。4
322,4 18, 32 2.9
21

Page 13
Joel nuan Rue 1, 2
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் மாவட்டரீதியிலான பரப்பளவும், மொத்தக் குடித்தொகையும் சதுர மைல் அடர்த்தியும்.
22
பரப்பளவு
மாகாணமும் (ச.மைல்) குடித்தொகை ச.மைலுக்
(உள்நாட்டுப்
மாவட்டமும் பெருநீர் 1981 குரிய அடர்த்தி
நிலைகள் நீங்கலாக)
a LiDrts rarib 3,353.5 1,111,468 332
MunryþL’ù unrGST 800 831,712 1039
மாவட்டம்
ugirarrrrř 773 106, 940 38. மாவட்டம்
வவுனியா 1021 5 9.5, 904 94. மாவட்டம்
முல்லைத்தீவு 758.9 77,518 102
மாவட்டம்
கீழ் மாகாணம் 3,714.4 976,475 26
மட்டக்களப்பு 951, 6 330,899 348
மாவட்ட்பி
திருகோணமலை 0 1 0.8 256,790 254
மாவட்டம்
அம்பாறை 1,752, 6 388,786 228
தமிழர்
மாவட்டம்
பாரம்பரியப் 7067.9 2,087,943 ਏ95
பிரதேசம்

oor 692 osoɛɛ 0 0 I 668 ° 08’o
00 I ? I g Z Z
~0.01
Þ06.g6
001 - 0 Þ6 ‘90 I
001
| g | I o Io8 |
(q1@@ Lions) y urmg) koos o
& '0 60 gt |-so o 03 Z.z. zo 0
zi i
g o o ぬいg g * I 889 * Ꭵ to 0 $6;
zoze
I Zoo 9 » I
知。阳
9 #9° 0 ! '
 o € go 91
929'9 i
‘’ I ‘8 0 I Z * 8
9:0
G I 9j;
(~~ngviștean) osno suo osła@ șēģugis,opin wissușoșbı@
gorž
1 &#' I9 I
0 * #g Z I 86 A. &, 해
42.4’e o
6 - 9 0 799 9 o 9 z † 9† ‘9.g zo I
Zg Zoor
4) sens uog)
»'0 0 I so o I zo 1 898 og 6’or
| 99Z * O I
ž o 6 r. «69'or
go ɛr
| g20' or
*:3 100° 03'
„fişio
seleosoɛ mɛseɛ sɛɛ směą,3 g
I'oz | _g I o ‘92 8’02 8 Þoo og g . 0 * 9.2
706“ og
6 * 9 g 1 #goog 9° og 90.1 ‘ og £ og 6 973 'g62
vớiono
ocoșlasē; qadrios
ocelușo
soos uoso ao•urro!|-
9明智
sowo uoc) |Hrisoo-,:ws
qoss · owo uoso seg șæææfò q1@go|- *
ewoluoso , umựefere qiose , , - 目白e4979quaereo, qose|-
••• ușo) quaesuriņđầurs
w-aransues
'ரசிகரரிரவி ısıtasyınung bio ieg
£ - i •••r•-ışır :
*ɛɛ ɔmɛi ŋm yn simum yfigigwyrusnøho leo
29

Page 14
· 1961 - exus I sus
0 0 I ç’0 g;$ I § #6'280'38 + 6 ‘820g“943
001. o'r 9“ gɛ 06 Zoogz 9egos i Nog '98
„oșune, gurnossee prejeo73
|1 og 9
6ɛ8' 29ɛ gaeae, pogosge'i oes uzeo orngriginare
soroz 292' 9 yo se veð yfiglo yoigio ngg@/se退官圆圈mgg@ș••șeșquário și-a zireươs
, !|- cost oxuwi sis jo osnov ionssons
•aussmonpas uostesnio, jo sasto)|- sɔŋsimensp te susuɔɔ soquæ supiedɔɑ
:gidae. No seusą’e’r nesre-ræ
qi oge qiooongo 4/figuo |- qiogo|- eozo 98 odsuose)••••••• uspoe,
* **

விவசாய வளமும் நீர்வளமும் 2
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர், இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமர்க பெருமாற் றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது, அண்மைக்காலங்களில் விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப் பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவிவருகின்றன. இதில் விவசாய உள்ளீடு நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர் பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவையாகவுள்ளன.
2 நிலப்பயன்பாடு:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு - கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.
2. l. தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு. 2. 2. நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு.
2. 1 இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5. 4 வீதத் தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக் குடாநாட்டுப்பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழு வதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிர் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இலங்கையின் வேறு எப்பாதத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகை

Page 15
யைக் கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமையிலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ் கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டம் 984 சதுர கிலோ மீற்றர் பரப் பளவைக்கொண்டது. இதில் 60 வீதமான பகுதிய்ே மக்கட்பயன் பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல் பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன் றிலொருபகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகு தியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும் தோட்டப்பயிரும். செய்கை பண்ணப்படும் விவசாயப் பகுதியா கும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்ட நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருபபு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக் கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங் காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணைவகைகள் ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கிப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத் தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக் குடா நாட்டு உற்பத்தியாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. உதார ணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பள வில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பள வில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியுள் ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினைப் புகுத்துவதில் போராவம் கொண்டவர்கள். தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், கிருமிநாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது,
2. 2. யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப் பகுதியின் நிலப்பயன்பாட.ைத் தாழ்நிலப் பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டுநிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப்பியன் பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர் தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டில் மண் களிமண் படிவுகள் காணப்படும்

தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின் றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நில்ப்ஐயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடு ர வெவ்வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமல்ை, மட்டக்களப்பு, பகதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன்பு காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்கி மேதி கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 1935ம் ஆண்டில் ஏற் படுத்தப்பட்ட நில் அபிவிருக்திச் சட்டத்தின் பின்னர் இப்பகு திகளில் குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத் கப்பட்டன. பலநோக்கு குடியேற்றத் திட்டம் பாரிய குடியேற்றத் திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்கிய வகுப்பார் குடியேற்றத் திட்டம் இளைஞர் திட்டம்' ஆகியனவாக இவை அமைக்கப்பட்டு வரு கின்றன. குடியடர்க்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்சவும், வேலையற்றிருப் போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத் திட்ட உரு வாக்கம் ஒரளவு உதவியுள்ளது. கிளிநொச்சியில் இரணைமடு குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குத் திட்டம், வவுனியா வில் பரவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய்க் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிச்சைக்குளத் திட்டம், அம்பாறையில் கல்லோயாத் திட்டம் என்பன மாவட்டத்திற் கொன்றான் உதாரணங்களாகும். அண்மைக்காலங்களில் இப் பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவுற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மேட்டு நிலப் பயிர்களை ஊக்குவிப்பனவாயும், ஏற்று நீர்ப்பாசன வச தியுடன் கூடிய விவசாய அபிவிருத்தித் திட்டங்களாகவும் அமை கின்றன, இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநொச்சி ம்ாவட்டத் தில் அமைந்த விஸ்வடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப் தியைத் தருவனவாக விருத்தியடைந்து வருகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற் கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளை பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்த நெல் விளைபரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடங்கி யுள்ளது. மொத்த நெல் விளைநிலத்தில் 33 வீதம் பருவகால
27

Page 16
மழையை நம்பிய மானாலாரி நீலக்களிாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசனவசதி உடைய நிலங்சள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவீக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடவை நெல் விளை விக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.
பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பாதவமழை பொய்த்து விடும் காளங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின் றது. நெற்செய்கையில் நிலவும் இந்நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கெனவே பயிர் செய்கைப் பரப் பாகப் பயன்பட்டுவரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப் பிரதேசத்திலுள்ள நீர் வளம், பாசனவாய்ப்புகள் பற்றிய தெளிவு அவசியமாகும்.
3. 0 நிர்வளமும் நீர்ப்பாசனமும்
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயத் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள் ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்குக் (LÉ). Lí8.) (75 gytáj குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும், இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம் பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழை வீழ்ச்சி 1250 மி மீ. ஆகும். (55 அங்குலம்) மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி. மீ. முதல் 1000 மி. மீ. வரை மழைபெற, அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங் களின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 2000 மி. மீ மேற் பட்ட மழை வீழ்ச்சியைப் பெறுகின்றன. எனினும் 1090 முகல் 2009 மி. மீ வரை (50 அங்-75அங்) மழைபெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அத்ாவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கல் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி. மீ. முதல் 2000 பி. மீ. வரை மழை பெறும் பகுதிகளாகவே அமைகின்றன.
இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையிலான
28

க்ாலப் பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின் றது. இப்பசதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறு மொத்த மழை வீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாதகாலத்திற் குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவிமேற்பரப்பு ஓடுநீராகக் கடலையடை கின்றதெனவும் 40-45 வீத நீர் ஆவியாக்கம். ஆவியுயிர்ப்பி னால் இழக்கப்படுகின்ற் தெனவும், எஞ்சிய நீரே பயன் பாட் டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சி யினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவிமேற்பரப்பு நீராகவும் தரை ச்கீழ் நீராகவும் சேமிக் துப் ப? சனப் பயன்பாட் டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விசாய கடற் பத்தியை அதிகரிக்க முடியும்.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசாத்திற்குக் கிடைக் கக் கூடிய நீர்வளங்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்
#5 G) nruh. •
1. புவிமேற்பரப்பு நீர்வளம்
2. தரைக்கீழ் நீர்வளம்,
புவி மேற்பரப்பு நீர்வளமே யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாயுள் ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்ப ன குடாநாட் டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.
புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங் கள் என்பனவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிர தேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர்வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கினள ஆறுகளையோ அவற்றின் வடிநிலப் பரப்பில் தடுத்தீ அணைகட்டி குளங்களாக உருவாக் கியுள்ளனர் ஒரு சில ஆறுகள் திசைதிருப்பப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறிஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப் பிடுகின்றது. குைே.ணி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின் அணைக்கட்டில் நூல் நூற்றுக்கேண்டிருந்தாள்
29

Page 17
ன்னவும், அக்குளம் மன்னார் (மாந்தை) பிரதேசத்தில் அமைந் திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சில வற்றிலிருந்து தெரியவருகின்றது.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதி யிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப் படுத்தலாம்: 1. சிறுகுளங்கள் (இவை 200 ஏக்கர் பரப்பளவுக்குட்பட்டவை)
நடுத்தரக் குளங்கள் (200 - 1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)
3, uniu e5mrias dir (1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)
இவற்றுள், சிறுகுளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக் க்ளமே இந்நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றை உருவாக்கிவருகின்றது.
1959இல் நீர்ப்பாசனத் திகனக் களம் இலங்க்ைத் தீவின் உள் ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங் கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய் கள் அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகா ணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக் அம்சமாகும். (அட் டவணை - 1)
நீர்ப்பாசனத் திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையும் கருத்திற்கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப் பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுர மைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கேட்டிற்குக் கிழக்காக முல்
30

லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக் கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக் கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வட மாகாணத்தை விட கிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ் வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக் கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப்பயன்படுத்தத் தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவி ருத்தி செய்தல் இலகுவானதாகும்.
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவி ருத்திக்கு உள்ளார்ந்த நீர்வளங்களைப் பெருமளவு கொண்டுள் ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியி ருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகா ணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. (அட்டவணை - 2). இப் பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக்கூடியனவாகவும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைத்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடன் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிக்ாலுடன் இன்னோர் வடிகாலை இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதி யிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.
1. ஏலவேயுள்ள விளைநிலங்களில் விளைவை அதிகரித்தல்.
2. Lou நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்.
ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பதமைப் புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறை யினை நல்ல முறையிற் பரவச் செய்தல் வேண்டும். நவீன

Page 18
விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதிபெறத்துக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம், புதிய உயர் விளைச்சல் தரும் தெல்லினங்களின் அக்கறையாகி விஞ்ஞானபூர்வமான முறையான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை. விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர்விழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதிர கும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சதிதி யமாகும். பெரும்போகம், சிறுபோகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றிகண்டுள்ளனர்.
புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நில வளம் யாழ்ப்பானக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 5ே வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற்கொண்டு திட் டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத் திட்டங்களை இப்பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட் டப் பகுதிகளை விஸ்தரித்தலும் சாத்தியமே. இந்நடவடிக்கை களுகு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய் 'யப்பட் ப, நீர்ப்பாசனக் குளங்களின் கொள்ளளவை அதிகரிப்ப 'தன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர சிறு குளங் களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிகுப் பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதி கரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கிக்கூடிய வாய்ப்பு கள் உள்ளன. மேலும் இங்குள்ள 6 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப் பட்டுள்ளன. பல பயன்படுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்ப்ைக் El sur Lafail சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக முறை யாகப் பயன்படுத்தப் படவில்லை. இவ் வடிநிலத்தில் இரண்ை மடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தே அம்ைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். (கந்தசாமி, பி) இது போன்றே வவுனிக் " குளத் திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என்வும் கருத்துத் தெரிவிக்கப்படு கின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரத்ான்
*
、
 
 
 
 

நிலப்பகுதியில் முறையாக திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபி
விருத்தி செய்தல் சாத்தியமே 1 3.0 யாழ்ப்பாணக் குடாநாட்டுத் தரைக்கீழ் நீர்வளமும்
sh Lila I விருததியும் 。 *、
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும வளத்திறகும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படை யாக இருந்து வருகினறது. வடமாகாணத்தின மொத்த குடித தொல்க்பீல்' விதத்தினர் யாழ் குடாநாட்டில் செறிந்திருப் பதறகும் குடாநாடு இசறிந்த பயிாச்செய்கைப் பிரதேசமாக விள்ங் குவதறகும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரண " Uslyf
புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும தோடபுறகு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோ சீன் காலச் பண்ணாமபு பாறையமைப்பைக் கொண்டுள்ளன் இப்படிவுகள் தரைக்கீழ்நீரைப் பெருமளவு சேமித்துவைக்கக் கூடிய தன்மை வாய்நதவையாகும். கண்ணக்கல்ல்ல அடிப் ' படையாகக் கொண்ட டிசம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை * உட்புகவிடும் இயலஸ்ப அதிகளவு கொண்டவையாகவும் அமைத்' துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவார் உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகினறது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் விலலையாக உவர்நீரின் பூபூல் மதந்து கொண்டிருககின்றது, குடாநாட்டின்' கரையோரப் பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ்வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்கின்றது. ஆகக்கூடிய ' தடிப்பு "100-110 வகர உள்ளது'இந்த வில்லையானது யாழ்ப்பனக்குடாநாட்டின் நடுவேயுள்ளியவர்நீர்'ஏரிகளின்ர்ல் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரியை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னிர் வில்லைகள் ஒன்று' சேர்ந்து பாரிய நன்னீர் வில்லையாக அமையும், இதனால்' தரைக்கீழ் நீர்வளம் பன்மடங்கு அதிகரிக் வாய்ப்புண்டு,
(துருவசங்கரி, சவி 1987)
சுண்ணக்கற் பாறைப்படிவுகள் பிரதான் நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப்பகுதி ”。 யில் ஆழமற்று மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால்' " அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்

Page 19
பரிசுப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேல்ே கொண்டுத்ர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல் லைத்தீனவ இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலபபகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின் றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறு கள் அமைத்தே தரைக்கீழ் நீரைய பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வீத நிலப்பரப்பு சுண்ணக்கல் படையைக் கொண்டது. மிகுதி 60 வீத நிலபபரப்பு பிளைத்தோசீன்கால வண்டல் மண்படை யைக் கொண்டுளளது. இவறறிற பெறக்கூடிய தரைக்கீழ் நீரில் உவர்த்தனமையாகும் தன்மை மிகவும் குறைவாகவே நிகழும். செலவு அதிகமாயினும் அமைக்கபபெறும குழாய்க கிணறு மூலம் கணிசமான பரப்பளவுக்கு பாசனம செய்யலாம். மன்னார் மாவடடத்தில் 20 வீத நிலப்பரப்புத் தவிர ஏனைய பகுதிகளில் தரைக்கீழ் நீர்வளம் உண்டு, இங்கு இதுவரை 125க்கு மேற் குழாய்க் கிணறுகள வெறறிகரமாக பயன் படுத்தபபட்டு வரு கினறன. முலலைத்தீவு மாவட்டத்தில் அதிக ஆழத்தில் தரைக் கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. இவற்றின் பயன்பாட்டிறகு அதிக செலவு ஏற்படும். இம் மாவடடங்கள் தவிர வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காலப்பாறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கொண்டலைற் பாறை, பளிங்குப்பட்டைப் பாறையென வழங்கப்படும் இவ்வன்பாறைப் பகுதிகளில் தரைக்கீழ் நீர்வளம் அரிது. ஆனால் மேற்பரப்பு நீாவளமும் வடிகால் அமைப்பும் பாசன விருத்தியை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்பான முறையில் அமைந் துள்ளன. .
யாழ்ப்பாணத்தில் மனித குடியிரும்பின் வரலாறு கிறிஸ்து வுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத் தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப் பதற்கும் விவசாயத்திற்கும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக் வான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளூர் சூத்திர முறையா லும நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ் வாறு வளர்ச்கியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை இன்றைய காலகட்டங்களில் உபஅஉணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச் செய்கை முறையாக மாறிய பின்னர் நீரிறைக்கும் இயந்திரத்திள்
4.

LLEETTe ELLTLS 0S TTLLSLLLL YYL TTTtTTTST StZTtLZ வந்துள்ளது. இவற்றினால் அண்மைக் சாலங்களில் குடாநாட் டின் பல பகுதிகளில் தாைக்கீழ் நீர் உவர் நீராதல் ப்ோன்ற பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இர அபாயகரமானகோர் நிலைமை என்கிற் சந்தேகமில்லை. இச்சவாலை நல்ல முறை யில் எதிர் கொள்வகற்கு யாழ்ப்பாணக் கடா நாட்டில் தரைக் கீம் நீர்வளம், பாவனை, மகாமைக்கவம், அபிவிருக்கி பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965ல் ேெகு அமைக்கப் பட்ட நீர்வள சபை வடபாகதி தரைக்கீம் நீர் உவர் நீாாகல் பற்றியும் குழாய்க்கிணறு கோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போகிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீசீவளம் எகிரிநோக்கம் பிாச்சி னைகளையும் அவற்றைத் தீர்ப்பாரிகான வழிமுறைகள் பbறியும் முன்னெப்போதுமில்லாதவாm இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவரிாளாகவுள்ளோம். திட்ட மிட்ட முறையில் அபிவிருக்கியை மேற்கொள்ள வேண்டிப் தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு ஈசம் செய்ய வேண்டிய பணிகள் ஆலோசனை கள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது. " 3
5.0 சில அபிவிருத்தி ஆலோசனைகள்
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரசேத்தில் விவாசயமும் நீர்பாசனமும் எனும்போது அவற்றின் அபிவிாகத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. இதனை இரு தலைப்புகளின் கீழ் ஆராயலாம் அவையாவன: ,
1. யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக் கீழ் நீர்வளத்துட்னான விருத்தி,
2。1°可gT町 நிலப்பசுகியில் அகிகளவு - Gansh you favoráb,
குாைற்களவு கரைக்கீழ் நீர்வளம் ஆகியவற்றின் அடிப்படை யிலானவிருத்தி,
ஆகியன பற்றிய சின ஆலோசனைகள் இங்கு முன்வைக் கப்படுகின்றன.
5. 1 யாழ்ப்பாணக் குடா நாட்டில் இனிமேலும் நாம்
விவாசாய விரிவாக்கச்தை, முக்கியமாக விளைபரப்பை அதிகரி த்து மேற்கொள்ளவேண்டுமென்று எண்ணுவது தவறாகும். து உள்ளதையும் கெடுக்கும்" ஆபத்தான நிலையை உருவா8 கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்ை

Page 20
தம் நீவீஆர் மு:நtarதா リ。 # #fef; } கிளிலும் நவீனத்துவத்தைக் ஸ்கrா இல் பின்"
*சன் முகாமைத்துவத்தைப் பேணி வீண்விரயமாதலைத் தடுக் து உள்ள் விவசாய பயன் பாட்டை சிடி வருமானம் 'இரத்தக்கதாக மாற்றி அமைப்பதே ஒர் a Arrab, Tebar வகை விதுச்ரய விரிவர்க்க நடவடிக்கைகளையும் இனி பிரதரின் 'நீலப்பகுதியிலேயே இடம்பெறச் செப்தத் வேண்டும். குடிக் தொண்க செறிவரிா ஆாால் வள்ாள் அப்பசுகிகளை விருக்கி செய்து அப்பகுதிகளுக்கு இட் பொது கடியேற#ல் : "அவசியமாகும். இவ்வாறு ீடிாார்வுர்பான இறு :
உங்வாக்கிக் கூடிய பல்வேறு துதி) kok Fet fæår grrerer நிலப்பககி நோக்கியே எதிர்காலத்தில் திசை இருப்பப்படுதல் வேண்டும் ,。。僖,
'2 யாழ்ப்பஈனக் கபா நாட்டின் நிலப்பயன்பாரி சிறப்பு கேர்ச்சி பெரிதாக Lሲ'ሞ Iù ùጋሠነr Jt..... ஃோண்டு, அதிசு சுெ விவசாயம் செய்யு இப்பசுகியில்'ஒஸ்வொரு அங்க3 நச்ச பூரான்சுரக்ர்க்காக அமைக்கப்பாகல் வேண்டு, விவசாய Lyyalist st Fastaff frl 量*端品冢 முறையிலமைங்ககாக AgroBusiness)கமையப் பெறவேண்டும்போம்ப்பாணக் ஈடாதர்' fப் பககேளில் நெஃபயிர் செய்ை கவிர்க்கப்பட்டு அதிக வரு நான்ம் சுரத்கக்க பண்ப்பயிர்ச் செய்கை விருக்கி செய்யப்பட வேண்டும். படினவு, காய்கறி பழச்செய்கையாள்ப் riu FF செய்துை. எண்ணை விக் துப் பயிர்ச் செய்கை போன்றவனவாக ' இவை அமைப்வேண்டும். இவ் உற்பக்தி சில விவசாய * தொழில்துறை விருக்கிக்க மூலப்பொருள் வழங்குபவையா யும் இருக்கவேண்டும்.'உண்மையில் இப்பகதியில் புகையிலை செய்கை ஆரக்கிவிக்கப்படுகல் வேண்டும். ஏனெனில் இது செப் கையாளருக்ககறைந்த-நிலக்கில், குறைந்த நீர்வளக்கைப் பயன்படுத்தி அதிகலாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்கும் உதவுவதாகம், தேயிலை, றப்பர் ஏற்றுமதி யில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போஜ் நாம் புகையிலையால் அந்நியச்செலாவணி பெறலாம்.
நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சத் ஐக நிலைமைக்கேற்பவும் யாழ்பான விவசாயம் மாற் றமுதுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப் பாணப் பகுதியில் வேண்டிப்படுவதாகும்.
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

岛、 பாழ்ப்ாண்க் குடா நாட்டு தகரக்கீழ்நீர் புேம் சன்மையானது அதிகரிக்கப்படல் வேண்டும் என்பதி:
ஒருமித்த சுருத்தைக் கொண்டுளேன்ர். இங்கு குறுகிய காலத்திற் கிளடக்கிப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியாங் கிடைக்கம் நீரானது மேற்பரப்பில் ஓடி விணே கலைச் தேர் மடையவிடாது கடுக்க அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப் "பதற்க சகல வழிகளிலும் நாம்'முயல்கல் வேண்டும். பாது
பானக்கேடாநாட்டின் கண்ணக்கற் புவியமைப்பின்சாரணமாக கண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 களங்கள் கானப்படுகின் ாண்டுக்களங்களில் ரிறையும் கண்ணீரில் பெரும்பசுகி கரையின் இநச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வஈ 'ாக குளங்கள் கு"சுைழங்கள் கொட்டப்ப்டுவி சாலும் தார் Garif; ந்தமையாலும் நீரினை உட்செலுக்கம் தன்மையில் குறை வடைந்துகாணப்யடுகின்றன் மீள்கிாப்பிராசச்செயற்படும் இல் வாறான குளங்களைத் தப்பாவு செய்கலும் துTர் அகற்றுகy அசிையம், இங்க இவ்வாறான முயற்சிகள் ஆசிது எனினும் ஈடந்த சீதாண்டுகளாக தோற்று' கிரீவனம் இவ்வகையில் சில பணிகளைச் செய்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் கிராமங்க களிலும் செய்யப்படுத்ல் வேண்டும்.
, 1 ܒܩ
தோட்டங்ாள் இனக்கவதர்க குளங்களின் மண், மக்கி எடுக்க அனுமதிக்கம் முறை டுங்குண்ரி இதில் மிக்க அவகானம் தேவை. குளங்களைக் கரைக்கீழ் நீர்பிடம் வெளித்தெரியக் சுது ாளரைக்க ஆராார்சுவிடுகல் கூடாது இவ்வாறு நிகழின் களங்கள் அாலம் துரைக்கீழ்நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடுக எனவே கரிப்பிட்ட ஆழம்வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
5:யாழ்ப்பாணக் கட்ா நாட்டிற் சில பகதிகளில் சுண் னக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றான தரைக்கீழ்நீர் ஒம்ே கதைகள் சிஸ், மேற்பரப்பு இடிந்க நிலையிற் காணப்படுகின்றன. நிவாவரைக் கிணறு, தாம்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக் கட்டுவன் ஈளக்கிணறு, கீரிமலைக்கேணி, அல்வாய் மாயக்ககக் ஈளம். கரவெட்டி குளக்கின்று, ஊரணிக்கிணறுகள் என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்களாகும். இவற்றுவி சிவ பர்சனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சிவ ஆய்வுகள் மேற்கொண்டபின் பயன்படுத்தத்க்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. நிலாவுரைக் கிணற்றில் மேற்கொண்ட ஆய் வொன்றின்படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியாலங்களில் 30,000,000 ஆலன் நீர்தோட்ட பாசனத்திற்கிாக அக்கிணற்றி

Page 21
லிருந்தி எடுக்கக்கூடிய தன்மை தெரியவந்தது; இவற்றைப் பாச் னத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் உட்செலத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ்நீர் வளத்தைப் பெரி தும் அதிகரிக்க கூடியதாக அமையுமெனத் துணியலாம்.
5. 5 தரைக்கீழ்நீர்க் குகைவழிகள் மூலம் நீர் கடலைச் சென்றடையும் நிலையும். இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்க காை ஊடாக வாதம் நீர் இதற்கு உதாாணம் ஆரம், தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லூாப் பகுதியிலும் கண்டறியப்பட்டு அவசிறை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்க வேண்டும். இவ்வாறான முயற்சிக் கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல் முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.
5. 6 turrịbi'it trrowê &!- n 57 to lại cây வாழ்வுக்கும் வளத்திற்கம் உரிய இன்றி அமையாத திட்டம் பற்ரி அக்க  ைmபுடன் நோக்கம் எவரும் இங்குள்ள அடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச் சிக்கிக்காதிருக்க ாமடியாது. நன்னீரேரிக் கிட்டங்களால் யாம்ப்பாணத்தின் தரைக் கீம் நீரிலள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர், கரைக்கீம் நீர் மீள் நிரம்பியாக மாறும். குடா நாட்டுக் கரைச்கீழ் நீர்வில்லைகள் கண்டுபடாது தொடராகவே இருக் கும். குடா நாட்டின் உவரி நீரா கல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும் . உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக ELLL LS SLTLL LLL rtLTTT LLLL TTTTHaTTS TTTT LLLHHLaaaa ASTT சரிக்கும். இவ்வாறு பல நன்மைகளை நன்னீர் ஏரியாக்கும் இட் டம் எமக்க வழங்கமெனத் துணியலாம் உண்மையில் இப்பகுதிக் கடனீரேரிகளை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922ல் இரணைமடுக்குள அணை கட்டப்பட்ட போது ஆனையிறவுக் கடனீரேரியை நன்னி ரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங் கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனி ரேரிகளும் நடைமுறையிலுள்ள 33உவர் நீர்த் தடுப்புத் திட்ட ங்களும் உள, மேற்படி 13 கட்னிசேரிகளில் நான்கு கடனீரேரி
38

&eiff அதிக செலவின்றி péreforflaerra மாற்றலாம். 49) all
TARY
. ஆனையிறவு மேற்கு கடனீரேரி
ஆனையிறவு கிழக்கு கடனீரேரி.
தொண்டமானாறு கடனீரேரி
உப்பாறு கடனிரேரி
:
மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட் டங்கள் பல உருவாக்கப்பட்டு, அவற்றிற் சில பகுதிகள் செயற் படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண் னும் மக்கள் ஏதோவழிகளில் கடனீரை உள்ளே வரவிடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங் களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும் அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனையசில கடனீரேரிகளை யும் அதிகபொருட்செலவு இன்றி நன்னீரேரியாகக்க் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டைதீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம்: பண்ணைத் தாம்போதியையும் அராலித்தாம்போதியையும் முற் றாக மூடுவதன் மூலம் யாழ்நகரத்தின் தென்மேற்கு பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். & ۔
இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த் தன்மை நீக்கப்பட்டு அவற்றை வள மான விளை நிலங்களாக மாற்ற முடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பானத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.
கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத் திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சனை களை முன்வைக்கின்றனர்.
1. சூழல் மாசடைதல் தொடர்பானது
கடல் நீரேரிகளில் தீர்வரத்துத் தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேக மாக வீசும் காற்றினால் புழுதி வாரி வீசப்படுமென்றும் இத  ாைல் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் அபாயத்
தைக் கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை Qè975 WG7Ndg 9jäâ Gwlado paverQNà Pè9r

Page 22
நீர் ஆற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்ட மிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் ΕΠΙτα தல் பிரச்சினையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேச த்தில் அடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்க்கப்பட்டு புல்வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத் இக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் கீரீட்டலுTh ,
2.கடல் நீரேரிகளில் மீன் பிடித்தொழில் மேற்கொள்ளும் மக்க *ரின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து
இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறித்து *விகளுக்குப் பொருத்தமான வேறு கரையோரப் பகுதிகளில குடியிருப்புக்களை அமைத்துக் கொடுப்பது இயலக் கூடியதே. குடாநாட்டுப் பரவை கடற் பரப்பு:ளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட விவப்பது பொருளாதார அபிவி ருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும், சு:வே பாதிப்புறும் மக்களே -ே'தாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்குக் *சிரயோரமாகக் குடிபயற்றி ஆழ்கடல் மீனபிடியை ஊக்குவிக் அலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் JÄ y52TLI), ta அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக தன்மை பயக்குமென் நம்பலாம்.
? யாழ்ப்பானக் குடா நாட்டுப் பாசனத்தில் மாத்திர மில் பிரதான நிலப்பகுது பாசனத்திலும் முறையான பாசன முகாமைத்துவம் வளாச்சிடையவிவலை என்பது உண்மையே நீர் முகாமையில், வடிநிலப்பகுதி முகாமை, நீர்வள அபிவிருத் தியும் சேமிப்பும், வயல்நிலமட்டத்தில் நீரின் பாசண்ததுக் கான பிரயோகமும், கட்டுப்பாடும், வடிகாலும் நீர்ப்பாசனததிற் குரிய நீர்விடுவிப்பும் என்றவாறு நீர் முகாமைத்துவ மட்டங்கள் வேறுபடுகின்றன. இம் முகாமையைச் சுருக்கமாக விளக்குவது ற்கு இரண்டாக வகுக்கலாம்.
1. நீர்த்தேக்க, நீர்வழங்கல் முறையிலான முகாமைத்துவம்,
2. வயல் நில மட்டத்திலான மு+ாஈமத்துவம்.
முதலாவது முகாமைத்துவ அம்சங்களை பெருமளவு அரசே
கவனிக்க வேண்டியுள்ளது. வயல் நிலமட்டத்திலான ாேமே
Ꭶ0 , .

த்துவம் விவசாயிகளின் கல்வியறிவு வளர்ச்சி, பங்குபற்றல் ஒத்துழைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது பாசனவிருத்தி இங்கு வளர்ச்சியடைந்தளவுக்கு பாசன முகாமைத்துவ முறைகள் வகர்ச்சி பெறவில்லை. இவை செயல்முறைப் படுத்தப்படும் போது தேவிவக்கு மிதமிஞ்சி வீrாக்கப்படும் பாசன ரைப் பேணுவதோடு, அதிக பரப்பளவுக்கு பாசன நீர்வசதியை விஸ் தரித்தலும் சாத்தியமாகும்.
யாழ்ப்பான பகுதிகளில் நீரிறைப்பு, இயந்திரமயப்படுத்தப்
பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாகக்
கருதப்படுகின்றது. உவர் நீராதல் பிரச்சினைக்கு இதுவும் இது காரணமாகும. உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசச் தில் இனவு காலத்திறகு இவ்வளவு நீ தேவை என்பதிை விவசாயிகளுக்குநல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தை அது.ரிக்கச் செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரவேல் நாட்டில் காணப்படும் பாசன முகாமைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் சலுத்துதல், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பிடத தடுப்பதற்கு சில இரசாயனங்களை நீரில் மிதக்கவிடப் போன்ற நவீன பாசன முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணா காமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும் படி செய்தல் வேண்டும்,
5. 8 நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பிபாறியியல், விவசாய அறிவியல் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்கி வேண்டும். தமிழர் பாரமபரிய பிரதேசங்கள் நீர்வள வியங்கள்: முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள் கின் நுகர் என்பவற்றை அவதானித்து - ஆய்வு செய்து, அவற்றின் நீர்பீட அளவுகள், உவர்த்தன்மை, நீரின் கடினத் திேேம் உரம், கிருமிநாசின்சிப் பாவனைக்கியால் நீர் மாசுபடும் தன்வீபர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடிதல் போன்ற அம்சங்கள் ஆணிைக்கப்பட்டு நிர்வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ் அடிப்பாடதி தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்திக் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இதித அடிப்படை களைக் கொண்டிமையும் திட்டங்கள் வெறறி பெதுமே நம்பூசம்
*

Page 23
5, 9 பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலைமைகளை பாதிக்காத வகை யில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980/81 இல் எனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம் போன் றவற்றின் கொள்ளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற் கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலிஆறு என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மளிக்கக் கூடிய வள வாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
5. 10 பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங் களில் ஏற்று நீர்பாசன வசதிகளை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபடிணவுச செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதி குடியேற் றத் திடடங்களில் ஏற்று நீாபாசன வசதிகளுடன் உபஉணவு உற்பததிக்கு முதலிடம வழங்கிய இளைஞர் திட்டங்களே பெரு மளவுக்கு வெறறியைத் தந்த திட்டங்களாக உள.(உ-ம் முத்தை யன கடடு, விசுவமடு, வவுனிக்குளம, இவ்வாறான ஏற்று நீர்பாச னத் திட்டங்களில் பணப்பயிர்ச் செய்கைகளே ஊக்குவிககப்படு தல் வேண்டும். ஏற்றுபாசன முறை அதிக செலவில் அமைக்கப் படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தைத் தரத் தக்கதாக.அமையும்
6. 0 முடிவுரை
தமிழரின் பாரம்பரியபிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை, திட்டங் களை உருவாக்குவற்கும் அவற்றை நிாவகிப்பதற்கும் அப்பிர தேசங்கள், அவ்வப்பகுதி வாழ் மக்களின் பூரண நிர்வாகத்தி னுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாயபாசன அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தி யில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி
செய்தலும் சாத்தியமாகும். ()
42

s6sıosaurisisjo ļoeņsq y looŋsņwys : qnae uos»
|下(g9)터미디「리이의어히=T1斗이—— |to se,| .||-- .(f * 0;}: '.|- |• • 266ossosgbsbsbg g | (8' on) (os)|-
·|-|-••••• |soi81 | que eunrugre·々
· (zoos)|- (9 · 68 ) 91aisi_zoose | ~~~rowane ·
厂e4F545
!mbną muda figs| gasosasunoșfis] qawususn-insstostw
|-censie&arri-ziur æggoro essere右图将每回崎hā丁e可)
·(ou-ışsu)z6/1661hner sisterna loqofte ușogs inasasıgı圈操乌圆·阁明n言
1 – uso aorts-ıņło

Page 24
siúl.ausner ' ?
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திற் காணப்படும் ஆற்று வடிநிலங்களும் அவற்றின் நீரேந்து
பரப்பும்
மாவட்ட்ம் asgn afar fatiut நீரேற்து பிரதேசம் (av. S3, B. )
அம்பாறை பகுற ஒயா 92 கிரிகுல ஆறு 15 கெலவ ஆறு 5t வில ஒயா 484 கெட ஒயா · ტე4 கரந்த ஒயா 42岛 செமன ஆறு 51 தாண்டியடி ஆறு 22 கஞ்சிக்குடிச்சி ஆறு 60 ரூபஸ் குளம் ஆறு பன்னல ஒயா 84 அம்பலம் ஒயா 15 oiii Garur 793
மட்டக்களப்பு அன்டெல்ல ஒயா 522 தும்பன்கேணி தேக்கம் 9 15:TLDöSL - gego! 12 மண்டிப்பற்று ஆறு | 0 0 பத்தந்தி ஆறு 100 வெற்றாறு ዷ6 மகிழவெட்டுவான் ஆறு 346 முந்தெனி ஆறு 1280 மியாங்கொல்ல எல 225 மதுறு ஒயா 154丑 புளியன்பொட்ட ஆறு 52 கிரிமெச்சி ஓடை 77 போடிக்கொட ஆறு 154 மாந்தன் ஆறு 丑岛
மாகரைச்சி ஆறு 37
44

திருக்கோணமலை
முல்லைத்தீவு
கிளிநொச்சி
மன்னார்
ஆதாரம்: The Natioகெழு:fெ Stழ்க்சிங்கம்
.b齡rus ■血64
சந்தளாய் வடிநிலம் பாலம்போட்ட ஆறு பான் ஒயா
பன்குளம் ஆறு
குஞ்சிக்கும்பன் ஆறு புலக்குட்டிக் ஆறு urr6âr gaur gur
unir gurt சூரியன் ஆறு
சவர் ஆறு
Jn7 Gvig unrgp நாயாறு கோடாலிக் கல்லாறு பேராறு
பாலி ஆறு
மருதப்பிள்ளை ஆறு
தொராவில் ஆறு பிரமத்தல் ஆறு தெத்தலி ஆறு
கனகராயன் ஆறு
களவளப்பு ஆறு
அக்கராயன் ஆறு
மண்டிக்கல், ஆறு
பல்லவராயன்கட்டு ஆறு
பாலி ஆறு சிப்பி ஆறு
பறங்கியாறு p5 stunt dy
அருவியாறு கல்லாறு மோதரகம் ஆறு
1097 A 6
69 '4s 38g O5 20 1320 9 ) 1024
7.
3 61 37 74 374 84 4摄
90
82 120 896 56 192
297
159
451
66 832
560 3. A 6
210
937
45

Page 25
slaine 9
Subpr um tuiu பிரதேசத்தில் காணப்படும் பாரிய குளங்களின் விபரமும் அவையாசனம்
செய்யும் பரப்பளவும் (கெக்ரரில்)
udstadillo குளங்கள் Gságfát
கிளிநொச்சி புதுமுறிப்புக் குளம் 399 பிரமந்தலாறு குளம் 244
கல்மடுக்குளம் 396
இரணைமடுக்குளம் 345及一 கனகாம்பிகைக் குளம் ፤ 05
egléiaspritusir g6th 1283
வன்னேரிக் குளம் . 139 கரியாலை நாகபடுவான் குளம் 698
மன்னார் அடம்பன் குளம் 6
வெலிமருதம்டு குளம் 304
பெரியமடு 804
தட்சணாமருதமடு 21,
முல்லைக் குளம் 52
இராட்சதகுளம் 989) பெரிய பண்டி விரிச்சான் 244
குறைக்குளம் 25
அகத்தி முறிப்பு ፲ 887
வியாடிக்குளம் 495
முல்லைத்தீவு விஸ்வமடு 2
உடையார் கட்டுக்குளம் 4&6
மருதன் குளம் ፲ 8ዎ2
முருகண்டிக் குளம் 】4垒 கோட்டைகட்டின குளம் 64 அம்புலப் பெருமாள் குளம் 252
ஐயன் குளம் 585 மூத்தையன் கட்டுக் குளம் 473
கணுகேணிக் குளம் 734 மதவாளசிங்கம் குளம் 62
தேராங்கண்டல் குளம் 及2及
46

av Gay Gorflunurr
திருகோணமலை
தெனியான் குளம் கல்விளான் குளம் மல்லாவி குளம் கொல்னீலன் குளம். தண்ணிமுறிப்பு நித்திகைக் குளம் வவுனிக்குளம் பனங்காமம் குளம்
கனகராயன் குளம்
கொம்புவைத்த குளம்
மல்லிகைக் குளம் கொக்கச்சான் குளம் சேமமடு குளம் தாம்பன் குளம் கல்மடு குளம் ஏரபொத்தேக குளம் மாமடுவ குளம் மாரம்பைக் குளம் மூனாயமு குளம் வேலன் குளம் பெரிய தம்பனை பம்பைமடு வவுனியா குளம்
மகாகச்சி கொட்டியா
D09sis குளம் ராஜேந்திரன் குளம் ஈரப்பெரிய குளம் traffibesgith ஆரிய மருதமடு மகதவி குளம்
DC55tbC)
மதவாச்சிய வெவ நீலப்பளிக்கன் குளம் ஏதெண்ட முறிப்பு கியூலேக்கட வெது பெதவவெது
ęddr
304.
6 I32 O6
957 54
279
181
9. 89 2. 87 243
04
62 96 267
87
87 9.
፲ $ 8 05 7 104 62 9 204 67 9. &l 2 77
416
9.
47

Page 26
மட்டக்களப்பு
4
மகாகலம் பற்று மடுவக் குளம் பெரிய குளம் பெரிய எனும்புளே எதம்பென்டிக் குளம் மக்ாதிவுல்வெவ மொறவெவ ஆண்டான் குளம் கல்மெத்தியாவ பரவிப்பாஞ்சான்
குரங்கு பாஞ்சான் இலக்கந்தை
அல்லைக்குளம்
வான்எல வெண்டரசன் குளம் கந்தளாய்
கட்டுமுறிப்பு மதுரன்கேணிக் குளம் கிரிஞ்சை ஓடை
ஆனைகட்ட கட்டு குளம்
வாகனேரி வடுமுனை
தரவை கரடியன் குளம் நீச்சல் குளம்(கித்துல்வெவ) றுகம்குளம் உன்னிச்சை சேவகப்பற்றுக் குளம் அடுக்காமுனை மகிழடித்திருக் குளம் அடைச்சகல் குளம் வெலிககா கண்டியா புலுகுணாவ துன்பன் கேணி ப்ெரிய பழுக்காமம் பெரியகோவில் பூரதி மகிழுர் பெரியகுளம்
29球 06
26
83
29 565 635 83 26莎
20. 245
83 4丑7 531 5049
344 202 1ι ι
6 3 &
32晕 8.
42 岛24 344ü 563
122
3088
8.
09 38 1709 27芭 89. 39 &

அம்பாறை தெம்பிட்டிய • 174
போரபெல நவகிரி 7 O3 வீராகொட 3”4@ சடயந்தலாவ Il 23 வலதபிட்டி ፰88 நாமல் ஒயா 95互 சேனநாயக்கா சமுத்திரம் Ꮞ3813 அம்பலன் ஒயா 929 கஞ்சிகுடிச்ச ஆறு 688 சாகமன் குளம் 芷364 பல்லன் ஒயா 311 பன்னலகம 249 வம்மிக்குளம் - ரூபஸ் குளம் 43 ரோட்டை குளம் 541 சேமணிக்குளம் 8. லகுகல குளம் 63 றதெல்ல குளம் 70 நாவுல குளம் O3
பானம் குளம் 304
-s to th: The National Atlas of SriLanka - 1988
49

Page 27
அட்டவணை 4
|-sing, any bonusů toxos##950osoɛosoɛɛdua-Osmosome-o-eso-~~ LTTTTLLLLL SLT S LLLLLSLLLLLTTLLY TYTZTLLLLL LLLLSY பட்டுள்ளது.)... • |-|-啤|-
șa-nui-am | auglio | tpoġġ | solo | 8*?)( | 13 ooo !
' ! !srů sựś0 || G. fûĮs; nu sousGsus, யாழ்ப்பாணம் 1330 | 100 || 175 | 655400" | %| | ( 100) · (7.5) | | (13.1)(49.3) - | † (30.1) ubåt görmis , .| 967| 133 || 100411 |323 % (100) | (13-7) | (10.4) | (42.4) ; (335)
· @@@.sırayırıp goav1727 125 · 332 || 590#680 ' % : (100) (7.2) (19.2) {(3.4.2)|(39.4) மட்டக்களப்பு 1684 | 157 - || 197 | 463 | 867. % (100) (9.2) || ~ (11.6)(27, 2) ; ; (53.0)
as įšgarstů17.6 2| 202 || 345 498|717
%. . ' (100), (11.5) | (19.6) | (28.3) || ' (40.7) Gips@s@saṁ 1586| 14 3| 302| 5 6 7 ' - 1 , 574
|-% so `(100)(9.0)(19.0) | (35.8)_1_(36.3)
<ęs struth:Meteorology Report, 1971
 
 
 
 
 
 
 

விவசாயத் தொழில்துறைக்கான இ விரிவாக்கம்
விவசாயத் தொழிற்துறை எனும்போது. அது ஒரு பக் கத்தில் விவசாய உற்பத்திக்கான (உள்ளிடுகைகள், வாகனப் போக்குவரத்து, களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களை யும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்கியை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களையும் குறிக்கும். இங்கு விவசாய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்க மாகாணத்தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பரியமிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. அயினும் ஒரு விவசாயத் கொழிற்துறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தியுற வில்லை எனலாம். அகாவது. விவசாய மூலவளமானது அகிக் வருமானம் தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்கொழில் துறைநோக்கி இன்றுவரை சரியாகத் திசை கிருப்பப்படவில்லை என்பதே இகன் கருத்தாகம், இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட பெருந்தோட்ட லிவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற் (கக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். .
இப்பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத் தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பரிய வகை ஆலை, ஓரளவு நவீனவகை ஆலை, நவீனவகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம்வரை பரந்துள்ளன. மொத்து நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை
51

Page 28
seu dhaerere b g'. It Thi ih ni yer es sáî yê Mina Lísu.
விளைவிக்கின்றன, அவையாவன: 1) அரிசி அதிகளசிக்கு உடைக் கப்படுகின்றது. 2) அரிசியில் அசுக்கங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள. 3) கவிடு சரியாக நீக்கப்படுவதில்லை. 4) பழங் அல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன. 5) ஆலையை இயக்கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லை. நவீனவகை அலைகள் மேற்படி குறைகளை நிவிர்த்திக்கவல்லன. எனவே இங்க நெல் லரைக்கம் அலைகளை நவீனமயப்படுக்கிரகல் அவசியமாஈம் சுமி மர் பாரம்பரியப் பிரதேசமாகிய வட கீழ் மாகாணத்தில் நெல் 258,933 செக்டர் பாப்பில் (1991/92) விளைவிக்கப்பாகின்றது. இக இலங்கையின் மொக்க நெல்விளை பரப்பில் 35 வீகமா (கம். (மொத்தம் 100 எனில் 65 விசும் கிழக்க மாகாணம் 35 வீகம் வடமாகாணம்) இசனால் நெல்வரைக்கம் அலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன் மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.
அரிசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பகற்கு ெேநல்ெஸ்" உற்பத்திகளாக வரும் நெஸ் i-th rNestum) Lirohair (Forline) is Su (ginians as Taji" பொருட்களே காகந்த எடுக் துக் காட்டுகளுாகம். மேற்படி உணவுப் பொருட்களில் இருகைப்பிடியளவான அரிசியே7 கோகமையோ கரின் மூலப்பொாளாக உள்ளது. அத் கடன் சில ஊட்டச்சக்க கள் சேர்க்கப்பட்டுள்ளன, அதனைப் பெறுவ கற்க மிக அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக விலையை அப் பொருள் பெறுவதற்கு அது கைத்கொழில் மயப்படுத்தப்பட்டு பல செயல்முறைக்கட்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படுவரே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத்தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக வருமானம் பெறமுடியும்.
தெற்குத் தொழில் ஒப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக் கப்பட்டுள்ளதெனலாம். கேங்காய்த் தருவல், தேங்காய் எண் ணெய், சவர்க்காரம், மாஜரின், வினாகிரிபோன்ற உற்பத்திகளும் தம்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்தி களும் தேசிய மட்டத்திலே, ஓரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆனால் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும் படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்கத் தொழில் அபிவிருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது- கிராம மட்டங்களிலே
52.

இடம் பெறுவதால் அதிகபயனை விளைவிக்கத்தக்கவை மூக்சியக மாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியும். கெங்கினைத் தொழில் மயப்படுத்ததோடு அதனை நவீன முறைக் கைத்தொழில் உற்பத்திசளாக மாற்றுதலும் அவசியமாகும். • • የ
இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோர் முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற் ஈறை சீனி உற்பத்கியாகும்: காம்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய கணங்களிலிருந்து இனி உற்பத்தி செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் தற்போது ஈக்களாப், சல்லோயாவில் கரும்புச்ணிே உற்பக்கியாகின்றது. கேசிய மட்டத்தில் வருடம் 3,00,000 தொன் சீனி ருசுரப்படு கின்றது. ஆனால் 45,0ரி0 கொன் தான் உள்நாட்டி உற்பத் தியாகின்து. வறண்ட வலாக் தில் கரும்புச் செய்கையினை நல்ல ாrறையில் மேற்கொள்ளலாம். பாசன வசதிகள் அமைக்கப் S TTTT0u TttLLLLSS S EELCtLLTO LLL TT0ttS TTtTS TTL LLLS TttLLSAqTTS கடன் இப்பிரதேசக் கில் சினி உற்பத்கிக்கான பொருக்கமான கிமங்கவகைகள் எவையென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயிரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இப்பிா கேஈத்தின் மக்கிய பாரம்பரிய வளமான பனைவனத் ைக சீனி உற்பத்திக்கப் பயன்படுக்கவோமாயின் அதிக வருமான (மம் வேலை வாஃப்புக் எ தீபடுமெனக் கருதுகின்றனர். பனஞ் சீனி உhபத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது (piat un voi ar f(a) irrrăt". () Fayar அதிசமாக உள்ளது, சூரிய சக்தியைப் பயன்படுக் கலகன் மூலம் இச்செலவைக் இறைக்க முடியுமாயின் உற்பத்திச் செலவை ஈறைத்து பனை வசைக்கிலி ருந்து இலாபகாமான மறையில் ைேரியை உற்பத்திசெய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணையாக மதுபான உற்பக் தியையும் அதிகரிக்கலாம். இவைஏற்றுமதி செய்யத்தக்க வகையில் தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனைவள int? விருத்திச் சபை, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் போன்ற அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகள் சிலரும் 71னைவள உர் பக்திகளை அபிவிருக்தி செய்வதற்ாக அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டுவருகின்றனர். பனைவளக்கிலிருக்க பலவகையான அழகுப் பொருட்கள் உர் பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாசப்பயணத் தொழில் வளரும் போது இவ்வாறன உற்பத்திகள் அதிக வருமானத்தை ஈட்டித்தருமென நம்பலாம்.
எமது பிரதேசத்தில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோரி தொழிற்துறை விலங்கு வேளாண்மை
S3

Page 29
பாகும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நல்லஷறையில் திட்ட மிட்டு இவை மேற்கொள்ளப்படலாம் புல்வளர்ச்து அகனை வில ரிகசளிக்கு கொடுத்து பாலாக, இறைச்சியாக பெறுவதில் அதிக வருமானம் உண்டு. கிணனவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து மட்டையாக இறைச்சியாக நுகர்வதில் அதிக பான் உண்டு. புல்லும் கினை வகைகளமே மேற்படி உற்பத்திகளின் விவசாய aமலவளரிகளாகும். ஆடு, எருமை, பன்றி. (மயல் ைெmச்சிக் கான மாரி போன் mனவும் நல்ல ஈற்mையிலே எாக பிரகேசங் சளில் விரிவாகிகம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மக்கை ttttTEaatS tLTtaLSE MOOBH S TTT TTHLHHLtttt ST TTEEEt 0t0aHr YY மைகளைப் பெறலாம். அவர் கனது வீட்டுக் கேவைக்கான p ti?rfarruanoj Riogas juriseries LT Ct TT StHtTHLLS LLLLLLLTS TBM HTT TtYtTtttt S Tt E0 MMlBu ELLS Lqut ன்ைறு இளைவாக அவிெருக்கிற த்சுக்கவசையில் ஒருங்கினைக் st'...- 5rrup பண்ணைத்திட்ட விருத்யிென் மூலம் அதிக யன் mொமடியம். கெற்கு சிறந்த உ4ாாளிரம் மன்னாரில் படி வாங்கிணைப்புப் ।।।।।।।।।।।।।।।।।ଶଙ୍ଖ ଚମ ନୀr அபிவிருத்தியானசு சாவருக்க வமிகாட்டவல்லது விலங்க வேளாண்மை எமக பிரைேசக்கில் , ன்ெறுவரை மிகவும் ஈறைந்க கவனிப்பையே பெற்றுள்ளது. கெளை வ்ைவொரு கிராம மட்டத்கிலும் அபிவிாக்தி செரி உழைக்கல் வேண்டும். வீட்டுக்க ஒரு மாடு, சிறு கோழிப் சண்ணை, ஆடு என்பன வளர்க்க ஊக்கம் அளிக்கப்படுகல் (Fraisy (Mth. at un ar கிராமங்களிலுன்ள வேலிகளை மதில் ஈளாக மாற்றுவகை விடுக்க குமை சுரக்கூடிர் மரங்களை வேலிகளில் . ஈட்டி அகன் மூலம் விலங்கு வேளாண்மையை அகிகரிக்னச் செய்யவேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடுப்ப அலகுகளை ஏற்படுத் துவதற்கு இவை பெரிதும் உதவும்.
பால் உற்பக் கியை இன்னும் நவீன தொழிற்துறை உற்பக் தியாக மாற்ற வேண்டுமாயின் அதனை புட்டிப்பால், பால்மா பட்டர். சீஸ், ஐஸ்கிரீம், யோக்ஹட் போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்க வல்ல உற்பத்திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விரிவாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்க வையாகும்.
வடகீழ் மாகாணத்திலே 6. 1 வீத நிலப்பரப்பைக் கொண் ட தும், அப்பிரதேச, மொத்தக் குடித்தொகையில் 30 வீதத்தை

உள்ளிடக்கியதுமான யாழ்ப்பாணக் குடி நாட்டுப்பகுதி4ே தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத் திலும் இல்லாதவாறு செறிந்த முறைப் பயிர்ச்செய்கை மேற் கொள்ள்ப்படுகின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்பபாணக்குடா நாட்டு விவசாயிகளபோல நாடடின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் வவசாயிகளைக் காண்பதரிது. பாரம்பரிய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப் இங்குள்ள பெரும்பாலான விவசாயிகளிடம் காணப்படு
ன்றது. இதனால் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.
யாழ்ப்பாணக்குடாநாட்டிலே உள்ள தோட்டங்களில் Ljes யிலை, மிளகாய், பழங்கள், தினை வகைகள் என்பன பெருமள வில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப2உணவு உறபத் தியில் கணிசம்ான பங்கினை யாழ்குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, இலங்கையில் வெங் &ாயச் செய்கைககு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும மிளகாய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ்குடாநாட்டிற்குள் அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய لا۔بلا إنش படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வது பறறி நனகு சிந்ததது திட்டமிடுதல் இம்மண்ணை நேசிக்கும அனைவரினதும் கடமையாகும. எடுததுககாட்டாக புகையிலை மூலவளததைக் கொண்டு சுருட்டுக கைததொழில் விரிவாக்கத துடன் மாததிரம் நின்று விடாது, அதனை நவீன முறையிலே சிகரட் உறபததியாவி மாற்ற முடியும. இதற்கான நவீன இயந திரங்களைத் தருவித்து, கேரட் புகையிலை உற்பத்திய்ையும ஊககுவிதது விவசாயத தொழிற்றுறை விரிவாக்கம் செய்யப் lu-6ulio
இப் பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடா நாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றுள் முக்கியமாக பழங்கள் பதனிடல், தகரத்திலடைதல், காய்கறி பதனிடல் என்பவற்றின் விரிவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களி லேயே சில பழங்களும் காய்கறிகளும் அதிகம் விளைகின்றன அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் நிரம்பலை அதிக ஏற் படுத்துகின்றன, அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள் காய்
筠

Page 30
கறிகர் பெருமளவு பழுதடிையும் நிலையும் தோன்றுகின்றது. எனவே பழங்களையும், காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப் பதற்கும், நீண்ட நாட்களுக்கு இன்னோர் வழியில் காப்புச் செய்துவைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில் நுட்ப உத்திகள் பயன்படுத்தலாம். அவற்றுள் சில பின்வருமாறு:
1. பாதுகாப்பாக நீண்ட . αιτGυιό வைத்திருக்கக் கூடிய களஞ் சியங்களை உருவாக்குதல், s (மெழுகு பூசுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளித்தல்)
2. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்புச் செய்
வது (உ + ம்: பழங்களை பழச்சாறு, பழக்கூழ் வடிவிலோ,
பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாறறியோ பாது காக்கலாம்
3. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல், (ஆறுகாப்)
4. உலர்த்துவதன் மூலம் பாதுகாத்தல், {வற்றல் போடுதல்)
மேற்படி பாதுகாப்பு முறைத் தொழில் நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப் பின 4ற்றி எமது பிரதேசத்திற்கு ஏற்றதான பொருத்தமான தொழில் நுட்ப முறைகளைப பின்பற்றி உணவு பதனிடல் தொழிற்றுறையை விரிவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப் பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம பழம், பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை விளாம்பழம், வாழைப்பழம் அன்னாசி பனம்பழம் என்பவற் றைக் குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல இலாபகரமான தென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவ்வொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியும் தனித்தனி, ஆய்வுகள் நிகழ்த் தப்பட வேண்டும். பாதுகாத்துப் பயன்படுத்துவது இலாபம் தரத் தக்கதுதான் என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். பழச்சாற்றினை அடிப்படை யாகக் கொண்ட விவசாயத் தொழிற்றுறை உற்பத்திகளில் பானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் நெக்டர் போன்றன உடனடியாகப் பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக் YEEA TTLLLSOOOO TTTYS S SSLLLTeTSTTtLALALLLLLLL LLOLS

ளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில் தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவு உற்பத் யாகின்றன. தேவைக்கதிகமான இப் பருவகால உற்பத்திகளில் பெரும்பங்கினை வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற கால ங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள் ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்கு படுத்துவதற்கு, பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான மலிவான பாதுகாப்பு தொழில்நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இதற்கான பல ஆய்வுகளும், செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்குமென on Tub.
பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதி கரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளை அதிக வருமானம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்று தற்கு விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோ பாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட் படுத்தி வேறோர் உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளை இன்னும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழிநுட்ப நடவடிக் கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத்தின் பரிணாம மாகும். இதன் விளைவாக அதிக வருமானம் - இலாபம் கிடைப் பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையிலான நாடுகள் விருத்தியுற மேற் படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும் ஆரி வமும் காட்டவேண்டும்.
S7,

Page 31
எமக்குப் பொருத்தமான 4 மாற்றுச் சக்தி வளம்
1.0 சக்தியை வழங்கும் மரபுரீதியான வளங்கள் அதி விரைவாக அழிவடைந்து செல்லும் தன்மை கொண்டவை. ஆதிகாலம் முதல் இன்று வரை உலகத்திலே பரவலாகத் தாவரங் களே பெருமளவுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. இடைக்காலக் கண்டுபிடிப்பான நிலக்கரி, பெற்றோ லியம் என்பன கைத்தொழில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டு மன்றி, நவீன உலகின் எரிபொருட் தேவையின் பெரும்பங்கை வழங்கின. அதிக பயன்பாட்டின் காரணமாக இவை படிப்படி யாக அழிவடைந்து சென்று இன்னும் 50 - 75 வருடங்களில் முற்றாக அற்றுப்போய் விடும் நிலை காணப்படுவதாக ஆய் வாளர் கருதுகின்றனர். M
1 . 2 எதிர்கால உலகின் சக்திவளத் தேவைகள் அழிவ டையாத அல்லது குறைவு படாத சக்தி வளங்களான சூரிய சக்தி, காற்றுச் சக்தி, உயிரியல் வாயுச் சக்தி, கடல்வற்றுப் பெருக்குச் சக்தி, அலைச் சக்தி, கடலடித்தள "மீத்தேன்" வாயுசி சக்தி, அணுசக்தி, புவிவெப்பசக்தி போன்ற சக்தி வளங்களின் மூலமாகவே பெறப்பட முடியுமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவற்றையே மாற்றுச் சக்தி வளமென வழங்குகின்றனர். மேற் படி மாற்றுச் சக்தி வளங்களில் பலவற்றினை எமது பிரதேசத் தின் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.
2 - 0 எமது பிரதேசத்தில் வருடத்திற்குச் சராசரியாக 55 - 60 நாட்கவே மழை நாட்கள் எனவே சூரியசக்தியைப்
53

பயன் படுத்தும் வாய்ப்பு இங்கு அதிகம். சோளகக்காற்றும் வாடைக்காற்றும் வருடத்தின் நீண்டகாலம் காற்றுச் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அளிக்கவல்லன. இங்கு பெரு மளவு கால்நடைவளம் காணப்படுவதால் அவற்றின் கழிவுகளிலி ருந்து உயிரியல் வாயுச் சக்தி பெறப்படலாம். வற்றுப்பெருக்குத் தன்மை கொண்டதும் நுழைகழிப் பகுதிகளை பெருமளவு கொண்டதுமான எமது நீண்ட கடற் கரையோரப்பகுதிகளில் சில அணைத் தடுப்புகளை அமைப்பதன் மூலம் கடல்வற்றுப் பெருக்கு தன்மையை சக்தி பெறுவதற்கும்பயன்படுத்தமுடியும். கடல் நீரோட்டமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து நீரோட்ட விசையிலிருந்தும், கடலினுள் காணப்படும் வெப்ப மாறு பாட்டிலிருந்தும் சக்தி பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டு, மேலும் அண்மைய ஆய்வொன்று கடற் சேற்றுப் பகுதிகளில் பெதுவாகக் காணப்படும் "மீத்தேன்" வாயுப்படிவு கள், சில கடலடித்தளங்களில் பெருமளவு படிந்துள்ளதென்றும் அமுக்க, வெப்ப நிலைகனில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு சக்தி பெறப்படலாமென்றும் கூறுகின்றது. இவை தவிர கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பரந்து காணப்படும் இல்மனைற், மொனோசைட் படிவுகளைப் பயன் படுத்தி அணுசக்தியை உருவாக்க முடியுமென விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா,றன்கிகி றியா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங் களிலுள்ள கப்பூரல்ல, மகாஒயா, கல்லோயா, கிவுலகம போன்ற இடங்களில் காணப்படும் வெப்பநீரூற்றுகளிலிருந்து புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் ஆராயப் LI L-Gnonrib .
மேற்படி மாற்றுச் சக்தி வளங்களிலே, சூரியசக்தி, காற்றுச் சக்தி, சாண எரிவாயுச் சக்தி என்பவற்றை எமக்குப் பொருத்த மான வழிமுறையில் எவ்வகையில் பயன்படுத்தலாமெனப் umrft"Gunttb•
2. 1 சூரியசக்திவளம்
சூரியனே சக்தியின் ஆதாரம். சூரிய ஒளியில் இருந்து சக்தி யைப் பெறுவதற்கு இன்று புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 21 ஆம் நூற்றாண்டில் சூரிய சக்தியை உலகம் பெருமளவு பயன்படுத்துமென விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மரபுரீதியான சக்திவளப் பயன்பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபடும் பிரச்சினை இவ்வளப் பயன்பாட்டால் இல்லா தொழிற்துவிடும். சூரிய சக்தியை இருவகைகளில் பயன்படுத்தலாம்.

Page 32
1. சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்துவது. 2. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றிப் பயன்படுத்துவது.
2. 1, 1 சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தும் முறை எமக்குப் பழக்கமான பாரம்பரிய முறையே. உணவுப் பொருட்களை உலரவைத்துப் பயன்படுத்தும் முறையை நீண்டகாலமாகவே நாம் அறிவோம். ஆனால் சிறிது தொழில் நுட்ப அறிவைப் புகுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்த முடியும். "கருமையாக்கப்பட்ட பொருளின் மீது சூரிய வெப்பம் பெருமளவு ஈர்க்கப்படும்", இவ் விஞ்ஞான மெய்மையைப் பயன்படுத்தி பெருமளவு பயன் பாட்டைப் பெற்றுக்கொள்ளலாமெனினும் குறைந்த தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி எமக்கு பொருத்தமான குரிய அடுப்பு களையாவது நாம் தயாரித்துக் கொள்ள முடியும். இந்தியாவிலே இவ் வகை அடுப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. சில அடுப்புகள் கூடை போன்ற வடிவத்திலும் இன்னும் சில பெட்டி போன்ற வடிவத்திலும், தயாரிக்கப்படுகின்றன. கண்ணாடிகளையும் கண்ணாடி வில்லைகள்ையும் பயன்படுத்தி சூரிய வெப்பத்தை குறிப்பிட்ட இடத்தில் குவியச்செய்யும் வகையில் இவ்வகை அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ் நாட்டில் ஆவடி முருகப்பரு தொழில் நுட்பக் கல்லூரி யிலும் சிந்தாமணிக் கூட்டுறவு அங்காடியிலும் சூரிய அடுப்புக்கள் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் விற்கப்படுகின்றன, இவ் வகை அடுப்புக்கள் மூலம் அரை மணி நேரத்தில் 135°C முதல் 140°C வரை வெப்பத்தை ஈர்க்க முடிகின்றது, இவ்வகை மாதிரிகளைப் பெற்று எமக்குப் பொருத்தமான சூரிய அடுப்பு களை நாம் தயாரித்துக் கொள்ள முடியும். எமக்குப் பெரும் பிரச்சனையாகவுள்ள எரிபொருட் பற்றாக் குறையை ஒரளவுக்கு இதன் மூலம் நிவர்த்திக்க முடியும்.
2.1.2 சில பொருட்களின் மீது சூரிய ஒளிபடும் போது ஒரு வகை மின்னோட்டம் உண்டாகின்றதென பிரான் சிய விஞ்ஞானி எட்மண்ட் பெக்கல் என்பவரி 1839 இல் கண்டு பிடித்தார். இக்கண்டு பிடிப்பைத் தொடர்ந்து “செலினியம்” என்ற கனிமத்திலிருந்து திருத்தமற்ற சூரிய மின் கலங்கள் தயாரிக்கப்பட்டன. இவ் ஆய்வுப்பணிமேலும் தொடர்ந்தது 1954இல் நியூஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் "சிலிக்கன்" எனும் கனிமத்தைப் பயன்படுத்தி
6()

சூரிய மின்சலம் தயாரிக்க முயன்று வெற்றி பெற்றனர். 1960 களில் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்குமிடையே ஏற் பட்ட விண்வெளிப் பயணம் தொடர்பான போட்டிநிலை சூரிய மின்கலத் தயாரிப்பை ஊக்கப்படுத்தியது. ஏனெனில் செயற்கைக் கோள்கள் இயங்குவதற்கு சூரிய மின்கலங்களே தேவைப் LU SR7 .
*சிலிக்கன்" என்பது உலகில் மிகவும் மலிவாகவும் அதிக மாகவும் கிடைக்கும் கனிமமாகும். இது புவியில் மண்ணுடன் கலந்துள்ளது. இக்கனிமம் 1400°C சென்றிகிரேட் அளவுக்கு வெப்பமேற்றுவதன் மூலம் உருக்கப்பட்டு படிகவார்ப்புகள் பெறப்படுகின்றன. இவற்றிலிருந்து தனித் தனிச் சில்லுகளாக சிலிக்கன் சீவி எடுக்கப்பட்டு சூரிய மின்கலங்கள் தயாரிக்கப் படுகின்றன. சூரிய மின்கலங்களின் உற்பத்திச் செலவு இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால் எதிர் காலத்தில் குறைந்த விலையில் இவற்றை உற்பத்தி செய்ய முடியுமென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். 1973 இல் ஏற்பட்ட பெற்றோலிய நெருக்க டிக்குப் பின்னர் குரிய மின்கலங்களின் உற்பத்தியில் உலக நாடுகள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளன.1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ். ஜேர்மனி. அவுஸ்ரேலியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் சூரிய மின்கலங்களை உற்பத்தி செய்வதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. பல தனியார் கம்பனிகள் இவ் உற்பத்தியைச் சர்வதேச வர்த்தமாக மாற்றியுள்ளன. இதனால் எதிர்காலத் தில் சூரிய மின்கலங்களின் விலை கணிசமாகக் குறைகூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
மரபுரீதியாக சக்தியைப் பயன் படுத்தி மின்சார மயமாகி கப்பட்ட கைத்தொழில் நாடுகளையும், தகரங்களையும் சார்ந்த மக்களை விட மூன்றாம் உலகக் கிராமிய மக்களே துரிய மின்கலங்களால் அதிக பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். மூன்றாம் உலகக் கிராமமக்கள் சூரிய மின்கலங்கள் மூலம் பின்வரும் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
* வீட்டுப் பாவனைக்கு மட்டுப்படுத்தப்பட்ட மின் சாரத்தைப்
பெறல்.
* சிறிய அளவிலான விவசாய நடவடிக்கைளுக்கு நீரிறைத்தல்.
* கிராமிய வைத்தியசாலைகளில் குளிரூட்டிகளை இயங்கச்
GPgruvás6).
6

Page 33
* கலங்கரை விளக்குகள், வீதிவிளக்குகள் பொருத்துதல்
* கிராமத்திற்குத் தேவையான நீரை வெப்பமேற்றிச் சுத்தி
கரித்தல்.
* தொலைத் தொடர்புச் சாதனங்களை இயங்கச் செய்தல்.
* வாகனங்கள், படகுகளுக்குரிய மின்கலங்களுக்கு மின்
ஏற்றம் செய்தல்.
தற்பொழுது தாம் எதிர் நோக்குகின்ற எரிபொருள் தடை யின் பாதிப்பிலிருந்து ஓரளவு விடுபடுவதற்கு குரிய மின்கலங் கள்ைப் பாவிக்க முடியும். வீடடுப் பாவனைக்கேற்ற சூரிய மின் கலங்கள் பல்வேறு அளவுகளில் யாழ்ப்பாண வர்த்தக நிலையங்களில் கிடைக்கின்றன. (இவை 10W முதல் 120W வரையான மின் சக்தியை வழங்கக்கூடின) ஒரு சூரியமின்கலத் தினை 15 வருடங்களுக்குப் பாவிக்க முடியும். இவற்றில் ஒன்றைப் பெற்று சூரிய ஒளிபடும் கூரை மீது வைத்து கார் பற்றறி (12V) ஒன்றுடன் அதனை இணைத்து விடுவோமாயின் பகலில் பற்றறியில் மின் ஏறும்.
பற்றறியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை எமது தேவைக்கேற்ப பகலிலும் இரவிலும் பயன்படுத்த முடியும். சிறிய அளவிலான மின் குமிழ்களைப் பொருத்துவதன் மூலம் வீட்டிற்குத் தேவையான மின் ஒளியை நாம் பெற்றுக் கொள்ள முடியும். வானொலி, தொலைக் காட்சி, சிறிய மின் விசிறி, ஒடியோ, வீடியோ சாதனங்கள் என்பவற்றையும் இயக்க முடி யும். மீள் மின்னேற்றம் பெறத்தக்க டோச் பற்றறி, பென்டோச் பற்றறிகளுக்கு மின் ஏற்ற முடியும், சிறியளவிலான குளிர் சாதனம் பெட்டிகளையும் இயங்க வைக்க முடியும். சூரியமின் கலங்களின் பாவனை பற்றிய விழிப்புணர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் வீட்டை ஒளி பெறச் செய்ய முடியும் . எமது மாநகரசபை, கிராமசபைகளும் ஏனைய மக்கள் நிறுவனங் களும் வீதிகளில் சூரிய மின்கல விளக்குகளைப் பொருந்தும் வாய்ப் புகள் பற்றிச் சிந்திக்கலாம். எமது பிரதேசத்தில் பரந்துள்ள வெண்மணல் குறிப்பாக மணற்காட்டு மண் சூரியமின் கலங் கள் தயாரிக்ககூடிய "சிலிக்கா" கனிமத்தைப் பெருமளவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3.1 காற்றுச்சக்தி
பல ஆண்டுகளுக்கு முன்னரேயே குறிப்பாக ஐரோப்பிய
நாடுகளில் காற்றாடியின் இயக்க சக்தியினால் ஆறு, குளம், கிணறுகளிலிருந்து வயல் நிலங்களுக்கு நீரிறைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அண்மைக் காலங்களில் புகுத் தப்பட்ட புதிய தொழில் நுட்பங்களில் காற்றாடியினை இலகு வாகச் சுழலச் செய்தல் சாத்தியமாகி உள்ளது. இதனால் மெல்லிய காற்று விசையிலும் காற்றாடியை இலகுவாகச் சுழலச் செய்ய முடிவ்தோடு மின்சாரத்தைப் பெறுவதற்குரிய ஜெனரேட்டர்களையும் இயங்கச் செய்ய முடியும். வீடுகள், கட்டிடங்களை விட உயரமாக காற்றாலைகளை அமைப்பதற்கு உலோகச் சட்டங்கவி பயன்படுத்த வேண்டுமாகையால் ஆரிம் பச் செலவு அதிகமாக உள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு எந்தச் செலவுமின்றிப் பயனை, நுகரக்கூடியதாக உள்ளது. as L av nr 6ãi) குழப் பட் டு சமவெளிகளைக் கொண்ட நாடுகளில் காற்று சக்தியினைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகும். டென்மார்க், நெதலாந்து, ஜேர்மனி, சுவீடன், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சோமாலியா, இந்தியா, சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் காற் றுச் சக்திவளம் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டு வரு கின்றது. இதனைப் பரவலாகவும், மலிவாகவும் பயன்படுத்த வழிகாணும் ஆய்வுசஞம் தொடர்கின்றன, நாடொன்றின் காற்றுச் சக்தி வளப்பயன்பாட்டுத் திட்டத்திற்கு உள்ளூர் காற்றின் தன்மை, வேகம், காற்று வீசும் திசை, உயரம் போன்றன துல்லியமாக அளவிடப் படுதல் வேண்டும். இவை காற்றுப் பற்றிய தரவுகளாக அமையும். இத் தரவுகளைக் கொண்டு காற்றுக் காலநிலைத் தேசப்படம் உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும். எமது பிரதேசத்தில் அமைந்துள்ள வளிமண்டலவியல் நிலையங்கள் இத்தரவுகளையும் முறையா கத் திரட்டிவருதல் வேண்டும்.
8.2 எமது பிரதேசத்தில் பெரும்பரப்பு சமதரையாக
V விளங்குகின்றது. கடற்கரையோரப் ப்குதிகளிலேயே பெருமளவு குடித்தொகை செறிந்துள்ளதோடு குறிப்பிடக்கூடிய நகரங்கள் பலவும் கடற்கரையோரமாகவே பரந்துள்ளதை அவதானிக்கலாம். இவ்வம்சங்கள் காற்றாலைகளை அமைப்ப தற்குச் சாதகமானவையாக உள.மேலும் வடகீழ்மாகாணங்களில் மே முதல் செப்டம்பர்வரை தென்மேற்கு மொன்குன் காற்று
63

Page 34
வேகம் கொண்ட வடி - காற்றாக வீசுகின்றது. இது வடக்கே சோளக்காற்று என்றும் கிழக்கு கச்சான் காற்று என்றும் வழங்கப்வடுகிறது. டிசம்பர் முதல் பெப்ரவரி வரை இப்பிரதே சங்களில் வடகீழ் மொன்சூன் காற்று வீசுகின்றது. இவற்றுக்கு இடைப்பட்ட மாதங்களாகிய ஒக்டோபர் நவம்பர், மார்ச், ஏப்ரல் மாதங்களில் காற்று வீச்சுக் குறைவே. எனினும் இம்மாதங்களில் சூறாவளிக்காற்றும், கடற்கரைப் பகுதிகளில் கொண்டல் காற்றும் இடையிடையே வீசுகின்றது.
மேற்படி காற்று வீச்சைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தில் ஆங்காங்கே காற்றாலைகளை அமைக்க முடியும். இதனைத் தேச நிர்மாணத்திட்டத்துடன் இணைத்து உருவாக்குதல் நல்ல பயன் தருமென துணிந்து கூறலாம். குளங்கள் , கிணறு களிலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரிறைப்பதற்கும், தகர, கிராம மின்சார உற்பத்திக்கும் காற்றாலை அமைப்புகள் உதவிட முடியும். முயற்சியுள்ளோரி தனிப்பட்ட வீடுகளில் கூட சிறிய காற்றாலைகளை அமைத்து நீரிறைப்பதோடு மட்டுப்படுத்தப் பட்டளவில் வீட்டுமின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய Փւգ պւն:
4.0 சாண எரிவாயுச் சக்தி (உயிர்வாயுச் சக்தி)
மாற்றுச் சக்தி வளங்களிலே ஒப்பீட்டளவில் எம்மால் குறைந்த செலவில் பெறக்கூடிய சக்திவளமாக உயிர்வாயுச் சக்தி விளங்குகின்றது. பொதுவாக தாவர, மிருக, மனிதக் கழிவுகளிலிருந்து உயிர்வாயு பெறப்படலாம். இவ்வகைக் கழிவுச் சேதனப் பொருட்கள் காற்றில்லாத சூழ்நிலையில் சில நுண் உயிர்களின் (மீதேனிக் பக்ரீறியா) தாக்கத்தினால் பிரிகை யடைந்து நொதிக்கும்போது உண்டாகும் வாயுவே உயிர்வாயு ஆகும். பொதுவாக மீத்தேன் வாயு என வழங்கப்படும் இவ் வாயு ஒரு வாயுக்கலவையாகும். இதிலே மீதேன்(Methane CH4) 55-65 வீதமும், காபனீரொக்சைட் (Co) 35-45 வீதமும், நைதரசன் (N2) 3 வீதமும், ஐதரசன் (H), ஒட்சிசன் (O2), ஐதரசன் சல்பைட் (H2S) என்பன ஒவ்வொரு வீதத்திலும் அடங்கியுள்ளது.
இவ்வாயுவை மிருகக்கழிவுகளிலிரு ந்து, குறிப்பாக சாணத் திலிருந்து பெற்றுக்கொள்வது எமக்குப் பொருத்தமானதாகவும் இலகுவானதாகவும் அமையும். இதனால் இவ்வாயுவை கிராமிய
()

விவசாய மக்கள் சாண எரிவாயு என வழங்குகின்றனர். இந்தியாவிலும், சீனாவிலும் இதன் பயன்பாடு பழையகாலம் முதலாக இருந்து வருகின்றது. பிலிப்பைன்ஸ், கொரியா ஆகிய நாடுகளிலும் இவை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் சமையலுக்காக சாணவிறாட் டியைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகும். விறகுத் தட்டுப்பாடே அங்கு இதனை ஊக்குவித் துள்ளது. இந்தியக் கிராமங்களில் குறிப்பாக தமிழ்நாட்டுக் கிராமங்களில் சாண எரிவாயுச் சக்திப் பயன்பாடானது அர சினால் திட்டமிடப்பட்ட முறையில் ஊக்குவிக்கப்பட்டு வரு கின்றது. பெரும் தொகையான கிராமிய மக்கள் இதன் பாவனை யால் பெருமளவு பயன்பெற்று வருகின்றார்கள். எமது கிராமிய விவசாய மக்களும் தமது அன்றாட வீட்டுத் தேவைக்கான சக்தியைச் சாண எரிவாயுவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு சாண எரிவாயுவை உற்பத்தி செய்யக்கூடிய வழிபற்றிய தொழில் நுட்ப அறிவை அவர்களுக்கு நாம் வழங்குதல்வேண்டும்.
பொதுவாக எமது வீடுகளிலே ஒளி பெறுவதற்கும் சமையல் செய்வதற்குமே கூடுதலான எரிபொருள் தேவைப்படுகின்றது: எரிபொருட்களின் விலையேற்றம் விறகுப் பற்றாக்குறை என் பன தீராத பிரச்சினைகளாகத் தொடரவுள்ளன. இப்பிரச் சினைக்குரிய பொருத்தமான மாற்றுவழிகளிலொன்று கிராமம் தோறும் சாண எரிவாயுவை வீட்டிற்கு ஒளியேற்றவும் சமையல் செய்வதற்கும் பெருமளவு பயன்படுத்தும் வழியைக்காண்பதே யாகும். சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு விற்பனையாகும் எல்.பி. வாயுவையே நகரப்புறமக்கள் சமையலுக்காகப் பெருமளவு பயன் படுத்திவருகின்றார்கள். சாண எரிவாயு எல்.பி. வாயுவுக்கு நிக ரான எரிசக்தியை வழங்கவல்லதாகும். அத்துடன் பெற்றோமக்ஸ் விளக்கை இவ் வாயுவைப் பயன்படுத்தி எரியச்செய்ய முடியும், இவைதவிர இவ்வாயுவின் துணையுடன் இயந்திர மோட்டாசி களை இயங்கச்செய்ய முடியுமாகையால் ஒளியேற்றவும், நீர் இறைக்கவும், மின்சாரம் பெறவும் இதனைப் பயன்படுத்த (υρις μιδο
சாண எரிவாயு எரியும்போது கரிபடியாத சுவாலை வெளி வருவதால் சமையல் பாத்திரங்களில் கரிபடிவதில்லை. புகை குறைவாகையால் வளி மாசடைவதில்லை. மேலும் எரிவாயு பெற்றபின் எஞ்சும் சாணம் கூடுதலான பயிர்ப் போசணை யைக் கொண்டது. கிருமிகள், களைகள் அற்றதாகவும் காணப்
65

Page 35
படுகின்றது. இச் சானத்தை உரமாகப் பயன்படுத்தும்போது விவசாய உற்பத்தி அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
நாம் பின்பற்றத்தக்க சாணஎரிவாயு உற்பத்திச் சாதனங் கள் இருவகைப்படும்.
1. மிதக்கும் வாயுக்கொள்கலனுடன் கூடிய இந்தியமுறைச்
சாதனம்,
2. அமுக்கக் கொள்கலனுடன் கூடிய சீனமுறைச் சாதனம் ,
இந்திய முறை "ஹேபர்காஸ்" முறையெனவும் வழங்கப்படும். இந்தியாவில் ஏழுபேர் கொண்ட ஒரு குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய சாண எரிவாயுச் சாதனத்தை 15,000 ரூபா (1990 கணிப்பீடு) செலவில் அமைத்துக்கொள்ள முடியு மென்கின்றனர்.
சீன முறையிலான எரிவாயுச் சாதனம் இந்திய முறையை விட சிக்கனமானதும் சுலபமாக அமைக்கக்கூடியதுமாகும். இந் தியச் சாண எரிவாயுச் சாதனத்தைவிட அரைப்பங்கு செல வில் இதனை அமைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை துப்புரவுப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டால் போது மானது.
2 - 4 மாடுகளிலிருந்து நாளொன்றிற்கு 15 கிலோ சானம் பெறப்படுகின்றதெனக் கொள்வோம். இதிலிருந்து பெறப்படும் எரிவாயுவானது 1 கன மீற்றராக (2.4 கன அடியாக) இருக் கும். 1 கன மீற்றர் எரிவாயுவின் பெறுமதி பின்வருமாறு.
கு 20 இலோகிறாம் விறகு,
0.6 வீற்றரி மண்ணெண்ணெய்,
05 வீற்றர் பெற்றோல்,
04 வீற்றர் டிசல்.
3 பேருக்கு 3 வேளை சமைப்பதற்கான எரிசக்தி,
ஒரு மணித்தியாலத்திற்கு 6 பெற்றோமாக்ஸ் விளக்கு களை எரிவூட்டுவதற்கும் போதுமான வலு.
66

 ைஒரு மணித்தியாலத்திற்கு 40w ஒளிச்சக்தி கொண்ட 25 மின்குமிழ்களை ஒளியூட்டுவதற்குப் போதுமான வலு ஆகிய அனைத்திற்கும் தேவைப்படும் மொத்த சக்திக்குச் சமமானதெனக் கணிக்கப்பட்டுள்ளது.
எமது பிரதேசத்தின் விவசாய உற்பத்தியானது பயிர்ச் செய்கையுடனும் விலங்கு வளர்ப்புடனும் ஒன்றித்து மேற் கொள்ளப்படும் பண்புகொண்டதாக பாரம்பரியமாகவே இருந்து வருகின்றது. எமது பாரம்பரியத்தில் மாடுகளை செல்வ வள மாகக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதனால் எமது பிர தேசத்தில் வாழ்கின்ற கிராமிய விவசாயக் குடும்பங்கள் ஒவ் வொன்றும் மாட்டுவளர்ப்பில் அக்கறை கொண்டுள்ளன. பலர் பட்டிமாடுகளைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். எனவே சாண எரிவாயுச் சத்தியை கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் பெறச் செய்வது இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய திட் டமேயாகும்.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கூட் டுறவு அமைப்புக்கள் என்பன சாண எரிவாயு உற்பத்திச் சாத னங்களை கிராமிய மக்கள் பெறுவதற்கான முதல் உதவியை யும் தொழில்நுட்ப உதவியையும் திட்டமிட்ட முறையில் வழங்க முன்வந்தால் எமது கிராமிய வீட்டு எரிபொருட்தேவையின் பெரும்பங்கினை சாண எரிவாயுச் சக்தி தீர்க்குமென நம்பலாம்.
4.0 வடகீழ் மாகாணம் மாற்றுச் சக்திப் பயன்பாட்டிற்கு ஏற்ற பல வளங்களைத் தன்னகத்தே கொண்ட பகுதி யே. இவ்வளங்கள் பற்றிய விபரங்கள் விஞ்ஞான முறையில் திரட்டப்படுதல் வேண்டும். அவற்றின் வகை, பிரதேசப் பரம்பல், உள்ளார்ந்ததன்மை, பயன்படுத்துவற்கான மதிப் பீடு போன்றவை தரவுகளாகப் பெறப்பட்டு மாற்றுச்சக்தி வளத் தேசப்படம் தயாரிக்கப்படுதல் அடிப்படை முதற்தேவை யாகும். இவற்றின் அடிப்படையில் துறைசார் அறிஞர்களால் நுண்ணாய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பின்னர் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உட்படும் போது, எமது பிரதேசம் மாற்றுச்சக்தி வளத்திலும் தன்னிறைவு கொண்ட பூமி என்ற மெய்மை உறுதிப்படும். ()
67

Page 36
வன்னிப் பிரதேச 5 விவசாயப் பிரச்சினைகளும்
அபிவிருத்தியும்
ஏப்ரல் 1979 திலும் பத்தாண்டின்பின் ஏப்ரல் 1989 திலும் வன்னிப் பிரதேசத்திலே பொருத்தமான முறையில் மாதிரி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரரமங்கள், குடியேற்றத் திட்டங் களிலே மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. 1979இல் தேர்ந் தெடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அதே இடங்களி லேயே 1989 இலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையின் வன்னிப் பிரதேசம் 2924 சதுரமைல் பரப் புடையது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வட மாகாணப் பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இந்நூல் மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிர தேசமெனக் கொள்கின்றது. இது இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 11.7 வீதத்தையும், வடமாகாணத்தின் மொத்த நிலப் பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட் டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளி நொச்சி மாவட்டம் என்பன இதனுள் அடங்கும். இவை நிர் வாகத்திற்காகப் பதினைந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல் லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளன.
வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி ஏலவே உள்ள விவசாய நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் புதிய நிலங்களை விவசாயச் செய்கைக்குட்படுத்தி விளைபரப் பினை அதிகரிப்பதன் மூலமும் பெறப்படலாம். இவற்றிற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. எனினும் பிரதேசத்தின் பெளதிகச் சூழல், பண்பாட்டுச் சூழல் என்பன இந்நடவடிக்கை

களுக்குப் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விளை விக்கக்கூடியனவாக அமைந்துள்ளன .
நீர்வளம்:
இப்பிரதேசத்தின் பெளதிகத் தடைகளில் முக்கியமானது விவசாயச் செய்கைக்குப் போதியஅளவு நீர்வளம் இன்மை யாகும். இங்கு விவசாயச் செய்கைக்கு வருடம் முழுவதும் நீர் பெறமுடியாத நிலை உள்ளது. வருடத்தில் அக்டோபர் முதல் சனவரி வரையிலான நான்கு மாதகாலமே இப்பிரதேசம் மழை யைப் பெறுகின்றது. வடகீழ் மொன்சூனாலும், சூறாவளி இயக் கங்களினாலும் கிடைக்கப்பெறும் இம்மழை மொத்த வருட மழைவீழ்ச்சியின் 65 சதவீதமாகும். நான்குமாதம் பெறப்படும் இம்மழைநீரைத் தேக்கிவைத்தே வருடத்தின் ஏனைய மாதங் களிலும் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்படவேண்டும். இதற்காகக் குளங்களில் நீரைத் தேக்கிவைக்கும்முறை வர லாற்றுக்காலம்முதல் இன்றுவரை இப்பகுதிகளில் நிலவிவரு கின்றது. இதனால்தான் வன்னிப் பிரதேசக் குடியிருப்புகளிற் பெரும்பாலானவை குளங்களையண்டியே காணப்படுகின்றன. பொதுவாக இப்பிரதேசத்தின் காலபோக நெற்செய்கை பாசன நீருடன் மழையை நம்பியதாகவும், சிறுபோகச் செய்கை முற் றாகப் பாசனத்தை நம்பியதாகவும் உள்ளது. மொன்சூன், சூறாவளி மழைகளும் உரிய போக காலத்தில் கிடைக்குமென் பதில் நம்பிக்கையின்மையே பெரிதும் நிலவுகின்றது. சில காலங் களில் முன்னரும், இன்னும் சில காலங்களில் பின்னரும் இவை கிடைப்பதுண்டு. இதனால் இங்கு விவசாயச்செய்கை நிச்சய மற்ற தன்மை கொண்டதாக அமைகிறது. நீர்ப்பாசன வசதி களை அதிகரிப்பதன்மூலமே விவசாயத் தொழிலிலுள்ள நிச் சயமற்ற தன்மையைப் பெருமளவுக்கு நீக்கமுடியும்.
இப்பகுதி எங்கும் நீர் பற்றாக்குறை காலபோகத்தின் போது ஓரளவும், சிறுபோகத்தின்போது பெருமளவும் நிலவு கின்றது. அத்துடன் மேட்டுநிலச் செய்கைக்கு நீர் பெறுவது பிரச்சினை நிறைந்ததாகவுள்ளது. வரட்சி நீடிக்கும் காலங் களிலே சில பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடும் தோன்று கின்றது. வன்னிப் பிரதேசங்களில் சிறுபோகச் செய்னக முறை யாக மேற்கொள்ளப்படுவதில்லை. காலபோகச் செய்கையின் பின்னர் குளத்தில் நிறைந்திருக்கும் நீரின் அளவுக்கேற்பச் சிறு போகச் செய்கைக்கான பரப்பளவு தீர்மானிக்கப்படுகின்றது. எனவே விவசாய நிலவனம் நீர்த்தட்டுப்பாட்டினால் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை.

Page 37
சிறுபோகத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்குக் குளம் களின் கொள்ளளவு போதாதுள்ளமையும் காலபோகத்தின்போது விவசாயிகளால் நீர் விரயமாக்கப்படுவதும் முக்கிய காரணி களாகும். பாசனவசதி வழங்கப்படும் வன்னிப் பகுதிகளில் விவசாயிகளைக் கூட்டி விதைப்பு நாள், அறுவடை நாள் என் பன தீர்மானிக்கப்பட்டே குளத்து நீர் திறந்துவிடப்படுதல் வழக்கமாகும். இதனைப் பலர் அலட்சியப்படுத்தி, சிலர் முந்தி யும், இன்னும் சிலர் பிந்தியும் விதைப்பினை மேற்கொள் வதால் திறந்துவிடப்படும் நீர் விரயமரக்கப்படுகின்றது. மேலும் சில விவசாயிகள் தேவைக்கு மிஞ்சிய அளவு நீரைப் பயன் படுத்துகிறார்கள்.
'வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்திக்குரிய முக்கிய தடை யாக விளங்கும் போதிய நீர்வளமின்மையை நீக்குவதற்கு, நீர்ப் பாசனக் குளங்களின் கொள்ளளவைக் கூட்டுவதற்கு முயற்சி எடுத்தல் வேண்டும் . மேலும் வன்னி ப் பிரதேசத்திலுள்ள ஆற்று வடிநிலங்களைப்பற்றிய பூரண" ஆய்வும் மேற்கொள்ளப் பட்டுப் பல புதிய குளங்க ள் அமைக்கப்படுதல் வேண்டும் . குளத்துநீரை வீண்விரயமாக்காது சிக்கனமாகப் பயன்படுத்து வதற்கும் வழிவகைசள் காணப்படுதல் வேண்டும். பயிர்களின் பருவங்களுக்குத் தேவையானதும் பயிர்வகைகளுக்குத் தேவை யானதுமான நீரின் அளவுபற்றிய “விவசாய அறிவை விவசாயி களுக்குப் புகட்டுதல் சிக்கனப் பயன்பாட்டிற்கு வழிகாட்டு மெனலாம்.
குடித்தொகை அம்சங்களும் தொழில் வலுவும்:
வன்னிப் பிரதேசத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தி லிருந்தே குடியிருப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. இங்கு தூர்ந்த நிலையில் காணப்படும் குளங்கள் பலவும் இரண்டாந்தர வளர்ச்சி பெற்ற காட்டுப் பகுதிகளும் முன்னர் குடியிருப்புகள் ஆங்காங்கே அமைந்திருந்து பின்னர் கைவிடப்பட்டமையைக் காட்டுவன of 95 2.
வன்னிப் பிரதேசம் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில்
117 சதவீதமாக இருந்தபோதிலும் நாட்டின் மொத்தக் குடித் தொகையில் 18 சத வீதத்தையே அடக்கியுள்ளது. வட
70

மாகாணத்தில் மொத்த நிலப்பரப்பில் வன்னி 87.2 சத வீதத் தைக் கொண்டிருந்தும் அதன் மொத்தக் குடித்தொகையில் 26 சதவீதத்தினரே இங்கு காணப்படுகின்றனர், குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகவுள்ளது. யாழ்ப்பாணக் குடா நாட் டில் சதுர மைலுக்கு 1513 பேர் காணப்படுகின்றனர். யாழ்ப் பாணக் குடாநாட்டுப்பகுதி போன்ற குடிச் செறிவுமிக்க பகுதி களிலிருந்து இப் பகுதிக்குக் குடித் தொகையை நகர்த்துவதற் கான வாய்ப்புக்கள் உள. வன்னிப் பிரதேசக் குடியேற்றத் திட்டங்களில் 70 சதவீதத்தினர் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்துவந்து இங்கு வசதியுடன் வாழ் வதைக் காணக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட் டில் மிகையான குடித்தொகைநிலை தோன்றிவிட்டது. அள வுக்கு மிஞ்சிய தரைக்கீழ் நீர்ப்பாவனையால் உவர்நீர்ப் பகுதி கள் அதிகரித்து வருகின்றன. பயிர்விளை பரப்புகள் பெருமள வுக்குக் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. காணிகளின் விலைகள் பெருமளவு அதிகரித்துக் காணப்படுகின் றன. எனவே இப்பகுதியிலிருந்து மக்களை வன்னிப் பிர தேசத்திற்குக் குடிநகர்த்தும் நடவடிக்கைகள் வேகமாக மேற் கொள்ளப்படவேண்டும். பொருளாதார, சமூக, அரசியல் ரீதி யில் இவை பெரும் பயனளிக்கத்தக்கவை. இப்பிரதேசத்தில் வன்னியைப் பிறப்பிடமாகக் கெண்டோர் அல்லாதோர் என்ற பிரதேச வேறுபாடு அரசியல்வாதிகளால் ஓரளவுக்கு வளர்க்கப் பட்டுள்ளது. இது குடிநகர்வைப் பாதிக்கும். இம் மனப்பாங்கு வளர்வ்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
வன்னிக் குடித்தொகையில் 83 சதவீதத்தினர் கிராம மக்க ளாவர். குடித்தொகையில் ஆண்கள் அதிமாக உள்ளனர். 100 பெண்களுக்கு 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதா சாரம் அமைந்துள்ளது. பழைய கிராமங்களில் குடும்பங்களை விட்டுவிட்டுத் தொழில் நாடி ஆண்கள் தனியாக இங்கு வந் திருக்கும் நிலையே இதற்குக் காரணம். இப்பகுதிகள் முறையாக அபிவிருத்தியடையாமையே குடும்பத்துடன் இவர்கள் வந்திருக் கத் தயங்குவதற்கான பிரதான காரணமாகும். வன்னிக் குடித் தொகையில் 43 சத வீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட இளம் வயதுப் பிரிவினராக உள்ளனரி. தொழில் புரியும் ஒவ்வொரு வரிலும் 6 பேர் தங்கி வாழும் நிலை இங்கு உள்ளது. வன்னிப் பிரதேசம் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்.
7

Page 38
மொத்தக் குடித்தொகையில் 91 சதவீதத்தினரி தமிழ் பேசும் மக்களாகவும் 58 சத வீதத்தினர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் களாகவும் உள்ளனர்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 31 சத வீதத்தினர் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இங்கு முக் கிய தொழிற்றுறை விவசாயமே ஆகும், மொத் தக் குடித் தொகையில் 20 சத வீதத்தினரும், தொழில் வாய்ப்பைப் பெற் றுள்ளவர்களில் 65 சதவீதத்தினரும் விவசாய உற்பத்தியில் ஈடு பட்டுள்ளனர். இதில் ஆண்களின் பங்கு 93 சத வீதமாகவும் பெண்களின் பங்கு 7 சதவீதமாகவும் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரையில் தொழிலாற்றும் பண்பு இங்கு மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. பெண்களின் தொழி லாறறும் பண்பை வளர்ப்பதும், கூலித்தொழிலாளராகக் காணப் படுவோரை நிரந்தர விவசாயச் செய்கையில் ஈடுபடவைப்பதும் விவசாய அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும்.
பொதுவாகக் கூலித்தொழிலாளர் பற்றாக்குறை இங்கு காணப்படுகின்றது. நிலம் பண்படுத்துதல், அறுவடை, குடு மிதிப்பு போன்றன இடம்பெறும் காலங்களில் கூலித் தொழி லாளரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 58 சதவீதமான விவ சாய உற்பத்தியாளர் இடர்படுகின்றனர், விவசாயிகளுக்கு ஒரே காலங்களில் கூலித்தொழிலாளர் தேவைப்படுவதே பற்றாக்குறை ஏற்படுவதற்கான பிரதான கார ணி யா கும். கூலித்தொழி லாளர்களாக மலைநாட்டுத் தமிழர்களே பெருமளவுக்கு இங்கு பணியாற்றுகிறார்கள். இவர்களுள் பலர் நிரந்தரமாக இப் பகுதிகளில் வாழ்பவர்களாகும். கூலித் தொழிலாளர் குழுக் களாகச் சேர்ந்து நிலம் பண்படுத்துதல், அறுவடை, குடுமிதிப்பு போன்ற வேலைகளைப் பொருத்தத்தின் அடிப்படையில் பெற் றுச் செய்வதும் உண்டு.
பயிர் நிலங்களும் நிலவாட்சி முறையும்
வன்னிப் பிரதேச விவசாயி ஒருவருக்குத் தேவையான சிக்கன நிலஅளவு பற்றித் தீர்மானித்தல் கடினமாகும். நிலத் தின் உற்பத்தியானது மண்வளம், பாசன வசதி, பயிர்வகை விவசாயிகளின் முயற்சி போன்ற பல அம்சங்களில் தங்கியுள் ளதே இதற்கான காரணமெனலாம். பயிர் நில அளவுகளும். நிலவாட்சி முறைகளும் பரம்பரை விவசாயக் கிராமங்களில்
72

வேறுபட்டும், குடியேற்றத் திட்டங்களில் வேறுபட்டும் காணப் படுகின்றன. பரம்பரைக் கிராமங்கள் வன்னிப் பிரதேசத்தின்
கரையோரப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. குடி
யேற்றத் திட்டங்கள் நடுவில் அமைந்துள்ளன. குடியேற்றத்
திட்டங்களில் அரசாங்கமே ஒருவருக்குரிய நில அளவைத் தீர்
மானிக்கின்றது. இதனால் விவசாய நிலவுடைமையில் ஏற்றத்
தாழ்வற்ற ஒழுங்குநிலை குடியேற்றத் திட்டங்களில் காணப்படு
கின்றது. பரம்பரை விவ சா யக் கிராமங்களில் தலைக்குரிய
விவசாய நிலங்கள் ஏற்றத் தாழ்வான நிலையிற் காணப்படுகின்
றன. மேலும் இவை பல துண்டுகளாகவும் அமைந்துள்ளன.
வன்னி விவசாயிகள் தமக்குச் சொந்தமான தாழ்நிலத்தில் 85 சத வீதத்தையே காலபோக செய்கைக்குப் பயன்படுத்துகின் றனர். சிறுபோகச் செய்கைக்கு 16 சதவீத நிலமே பயன்படுதி தப்படுகின்றது. நீர் பற்றாக்குறையால் நிலவளம் முறையாகப் பயன்படுத்தப்படாமையை இது காட்டுகின்றது.
மேட்டுநிலப் பயன்பாடு பொதுவாக வன்னி எங்கும் குறை வாகவே உள்ளது. பண்படுத்தப்பட்டுள்ள மொத்த மேட்டு நிலத்தில் 48 சத வீதமே பயன்படுத்தப்படுகின்றது. மேட்டு நிலப் பயன்பாட்டுக் குறைவுக்கு நீர் வசதி இன்மையே காரண மாகும்.
Šsůůu usšTU (6:
வன்னிப் பிரதேச நிலப் பயன்பாட்டைத் தாழ் நிலப்பயன் பாடு, மேட்டுநிலப் பயன்பாடு என இரு பிரிவாகப் பிரிக்கலாம். தரையுயர வேறுபாடு, மண் பாகுபாடு என்பன ஒரளவுக்கு இப் பிரிவுக்கு அடிப்படையாக அமைகின்றன. பொதுவாக நீர்ப் பாசன வசதி பெறும் பரப்புகள் தாழ்நிலம் எனவும், அவ்வா றற்றவை மேட்டுநிலமெனவும் கொள்ளப்படுகின்றன.
தாழ்நிலத்தில் முக்கியமாக நெற்செய்கையே இடம்பெறு கின்றது. வருவாயைப் பொறுத்தும் இதுவே முதன்மையானது. பொதுவாக ஆண்டிற்கு இரு போகங்களில் நெற்செய்கை இடம் பெறுகின்றது. அவை காலபோகச் செய்கை என்றும், சிறு போகச் செய்கை என்றும் வழங்கும். காலபோகச் செய்கையின் ஆரம்ப நடவடிக்கைகள் பருவ மழையை நம்பியிருப்பினும் பின் னர் தேவைப்படும்போது நீர்ப்பாசனம் பயன்படுத்தப் படுகின்
73

Page 39
றன. சிறுபோகச் செய்கை முழுமையாக நீர்ப்பாசனத்தை அடிப் படையாகக் கொண்டது. இதனால் தலைக்குரிய சிறுபோகச் செய்கைக்கான பரப்பளவு அவ்வப்பகுதிப் பாசனக் குளத்தில் காலபோகத்தின் பின் தேங்கியிருக்கும் நீரின் கொள்ளளவைப் பொறுத்துக் காலத்துக்குக் காலம் தீர்மானிக்கப்படுகின்றது. வன்னிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் விவசாயிகளுக்குச் சொந்தமான காணிகளில் சிறுபோகச் செய்கை அனுமதிக்கப் படாது மாரி காலங்களில் குளங்களாகக் காணப்படுகின்ற பாரிய குளத்துக்கு அண்மையாகவுள்ள தாழ்வான பகுதிகளில் சிறு போகச் செய்கைக்குரிய நிலங்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் குளங்களுக்கு அண்மையாகவுள்ள காணிகள் விவ சாயிகள் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. பாசனநீர் வீணர்காமல் தடுப்பதே இம்முறைகள் பின்பற்றப்படுவதன் பிரதான நோக்கமாகும்.
இளைஞர் திட்டங்களில் பாசன வசதிபெறும் நிலங்களில் உப உணவுச் செய்கையே பிரதானமாகி இட்ம் பெறுகின்றது. இதில் மிளகாய்ச் செய்கை, வெங்காயச் செய்கை என்பன முக் கியத்துவம் பெறுகின்றன. உப உணவுச் செய்கை, குறைந்த பரப் பளவில் கூடிய வருமானத்தை அளிக்கக்கூடியது. நெற்செய்கைக் குடியேற்றத் திட்டப் பகுதிகளில் நெல்லே பயிரிடப்பட வேண்டு மென்ற கட்டுப்பாடு உள்ளது. இதுகிறந்த நிலப் பயன்பாட்டிற் குத் தடையாக அமையலாம். பாசன வசதி சிறு போகத்திற்குக் குறைந்த பரப்பளவுக்குக் கிடைக்கும்போது விவசாயிகள் தமது தாழ் நிலத்தில் உப உணவுச் செய்கையை மேற்கொண்டால் கூடிய வருமானத்தைப் பெறமுடியும். எனவே விளைவிக்கும் பயிர் வகைகளைத் தீர்மானிக்கும் உரிமை விவசாயிகளுக்கே அளிக்கப்படவேண்டும்.
மேட்டு நிலங்கள் குடியிருப்புக்கும் அதனோடு தொடர்பான நிலப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மேட்டு நிலத்திலே நிலையான பயிர்வகைகளும் உப உணவுச் செய் கையும், கால்நடை, கோழி வளர்ப்பும் குறைந்தளவு மானாவாரி நெற் செய்கையும் இடம்பெறுகின்றன. உப உணவுச் செய்கை யில் உழுந்து, நிலக்கடலை, மிளகாய், வெங்காயம், மரவள்ளி என்பன செய்கைபண்ணப் படுகின்றன. நிலையான மரப்பயிர் களுள் தென்னை முதன்மை வகுக்கின்றது. மா, பலா, எலு மிச்சை, தோடை, முருங்கை, வாழை, பனை என்பனவும் ஒரள வுக்குக் கொய்யா, பப்பா, மாதுளை போன்ற பழ மரங்களும்
74

செய்கைபண்ணப்படுகின்றன. இப்பகுதிகளில் மரப் பயிர்களை வளர்ப்பதற்குரிய வாய்ப்பு நிறைய இருந்தும் அவை குறைந் தளவே காணப்படுகின்றன. சில பகுதிகளில் காட்டு விலங்கு களால் இவை அழிக்கப்படுவதும் உண்டு.
பொதுவாக மேட்டுநிலப் பயன்பாடு இங்கு குறைவாக இடம் பெற்றிருந்தது. மேட்டு நிலத் தி ற்கு நீர் பெறுவ்தில் உள்ள இடரே இதற்கான முக்கிய காரணியாகும். மேட்டு நிலங்களில் உள்ள கிணறுகளும் தரைக்கீழ் நீர்வளம் இன்மையால் விரைவில் வரண்டுவிடுகின்றன. மே ட் டு நில ப் பயன்பாட்டை அதிகரிப் பதனால் விவசாயிகள் அதிக வருமானத்தைப் பெற முடியும். மேட்டு நிலத்திற்கு ஏற்ற நீர்ப்பாசன வசதியை அளிக்க அரசாங் கம் முயல வேண்டும். வவுனிக்குளத் திட்டத்தில் இது பெரும் பயனளித்துள்ளது. குழாய்க் கி ண று க ள் மூலம் மேட்டுநிலப் பாசனத்தை அதிகரிக்க முடியும் இதற்கான ஆய்வுகள் இப் பிர தேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். மன்னாரிப் பகுதியில் குழாய்க் கிணறு நீர்ப்பாசனத் திட்டங்கள் நற்பயனை அளித்து வருகின்றன.
பொதுவாக வன்னிப் பிரதேச நிலப்பயன்பாட்டு முறையில் சில மாற்றங்களைப் புகுத்தலாம். காலபோக நெற்செய்கையின் பின்னர் அதிக வருமானத்தைத் தரத் தக்க உப உணவுப் பயிர் களைப் பயிரிடுவதில் அக்கறை காட்டலாம். நிலம் செறிவாகப் பயன்படுத்தப்படுவதற்குப் பயிர்ச்செய்கை பன்முகப்படுத்தப் படுதல் அவசியம். இது தொடர்பாக எவ்வெக்காலங்களில் எப் பயிர்கள் பயிரிடலாமென்ற பயிர்வக்ைக் குறிகாட்டி தயாரிதி தளிக்க விவசாய உத்தியோகக்தர்கள் விவசாயிகளுக்கு உதவுதல் வேண்டும்.
விலங்கு வளர்ப்பு:
இப்பகுதிவாழ் விவசாயக் குடும்பங்கள் பெருமளவுக்குத் தமது சொந்தத் தேவை கருதியே கால்நடை, கோழிவளர்ப்பில் ஈடுபடு கின்றார்கள். கால்நடையில் பசு முதன்மையானது. 65 சத வீதமான விவசாயிகளிடம் பசுக்கள் காணப்படுகின்றன. சரா சரியாக ஒருவர் 4 பசுக்களை வளர்க்கின்றார். உழவுத் தேவைக் கென 37 சதவீதத்தினரிடம் எருதுகள் காணப்படுகின்றன. ஆடு, எருமை என்பன மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. 63 சத வீதத்தினர் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். சராசரி ஒரு
7 :

Page 40
வரிடம் 6 கோழிகள் காணப்படுகின்றன. கோழி வளர்ப்பு வர்த் தக நோக்கில் இடம்பெறின் அதிக வருமானத்தை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும். கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படவேண்டும். இதற்கு மேய்ச்சல் நிலம் பற்றாக்குறை யாக இருப்பது முக்கிய தடையாக உள்ளது. குடியேற்றத் திட் டங்கள் உருவாக்கப்படும்போது மேய்ச்சல் நிலத்திற்கெனக் குறிப் பிடத்தக்கவளவு பரப்பு வளவு ஒதுக்கப்பட்டு, அது அத்துமீறி ஆக்கிரமிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல இனப் பசுக்கள் விவசாயிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்படு வதோடு பால் சேகரிப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்த வேண் டும். மிருக வைத்தியர்களின் சேவையும் வசதியாகக் கிடைக்கக் கூடியதாக அமைதல் வேண்டும். கால்நடை, கோழி வளர்ப்பு இப்பகுதியில் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
விவசாயத் தோழில்நுட்ப முறைகள்:
விவசாய நடவடிக்கைகளைச் செறிவான முறையில் மேற் கொண்டு ஏக்கருக்குரிய விளைவை அதிகரிப்பது விவசாய அரபி விருத்தியின் முக்கிய அம்சமாகும். எமது விளைபரப்பை அதிகரிப் பதிற் காட்டிய அக்கறை அளவுக்கு விளைவை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் நாடு உணவில் தன் னிறைவை என்றோ பெற்றிருக்குமெனப் பலர் விமர்சிப்பர், ஏக் கருக்கான விளைவை அதிகரிப்பதற்கு ஓரளவு இயந்திரமயமாக் கல், நவீன முறைகளைப் புகுத்துதல், விவசாயிகளை ஊக்கு விக்கக்கூடிய உதவிகளை அளித் த ல் என்பன இன்றியமை யாதவை
2-ւՔ6ով:
வன்னிப் பிரதேசத்தின் 90 சத வீதத்திற்கு மேற்பட்ட விவ சாயிகள் உளவுக்கும், சூடடிப்பதற்கும் உழவு இயந்திரத்தையே பயன்படுத்துகின்றார்கள். விவசாய நிலங்க ள் சராசரியாக நான்குமுறை உழுது பண்படுத்தப்படுகின்றன, இயந்திர உழவு மேற்கொண்ட பின்னர் சிலர் ஒரிரு உழவுக்கு மாட்டையும் பயன் படுத்துவர். மேட்டு நிலத்தைப் பயன்படுத்தவே ஒப்பீட்டளவில் அதிகளவுக்கு மாட்டுழவு மேற்கொள்ளப்படுகின்றது.
உழவு இயந்திரப் பற்றாக்குறை இங்கு முக்கிய பிரச்சினை யாகவுள்ளது சொந்தமாக உழவு இயந்திரம் வைத்திருப்போர்
7f

தொகை மிகக் குறைவே. தேவையானபோது உழவு இயந்திரம் கிடைக்காமல் 60 சத வீதத்தினர் உழவு காலத்தைப் பிற்போட வேண்டி நேரிடுகின்றது. இது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். பாசனவசதி பெறப்படும் பகுதிகளில் இந்நிகழ்வு அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும், " உழவு இயந்திரத் தட்டுப் பரட்டை நீக்குவதற்கு அரசாங்கம் இயந்திரத்தின் விலையைக் குறைப்பதோடு அதனை எளிதான முறையில் விவசாயிகள் பெற் றுக்கொள்ள ஆவன செய்தல் வேண்டும். கிராமங்கள் தோறும் அரசாங்க உழவு இயந்திர நிலையங்களை ஏற்படுத்தி விவசாயி களுக்கு இயந்திரத்தை மலிவாக வாடகைக்கு விடுதல் வேண்டும். தற்பொழுது சில நிலையங்கள் இருப்பினும் இவை சரியான முறையில் செயற்படுவதில்லை. இவற்றினை நல்ல நிர்வாகத் தின்கீழ்க் கொண்டுவருதல் அவசியம். இயந்திர உதிரிப் பாகங் கள் மலிவாகவும், கிராமங்களுக்கு அண்மையாகவும் கிடைக்கக் கூடியவாறு வசதிகளை ஏற்படுத்தலும் இன்றியமையாததாகும். மேலும் விவசாயிகளிடம் சிறுஉழவு இயந்திரப் பாவனையை அதி கரிக்கத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். சிறு உழவு இயந்திரப் பாவனை இளைஞர் திட்டங்களின் அபிவிருத் திக்கும் ஏனைய மேட்டு நிலப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்கும் நற்பயனை அளிக்கக்கூடியது.
விதைப்பு முறை:
ஒரளவு மழைபெய்து பெருமழை பெய்வதற்கு முன்னர் ஒரளவு காய்ந்த தரையில் விதைநெல்லை வீசிவிதைக்கும் புழுதி விதைப்பு முறையே 90 சதவீதமான விவசாயிகளும் பின்பற்றும் முறையாகும், மன்னாரில் கட்டுக்கரைக் குளத்தையண்டிய பகுதி களிலும், குளத்திற்கு அண்மையாக அமைந்துள்ள ஏனைய சில விவசாயப் பகுதிகளிலும் நிலத்தைச் சேறாக்கியபின்னர் முளை கட்டி வீசிவிதைத்தல் மூறை பின்பற்றப் படுகின்றது. நாற்று நடுகை, நிரைவிதைப்பு ஆகிய முறைகள் அதிக விளைவைத் தரத்தக்கவை. எனினும் இவை பின் பற்றப்படாமைக்கு உரிய காலத்தில் நீர் கிடைக்காமை, கூலித்தட்டுப்பாடு, போதிய முதலின்மை என்பன காரணங்களாக அமைகின்றன.
விதையினஷ்:
இப்பிரதேசங்களில் உயர்விளைச்சல் தரக்கூடிய நவீன நெல் லினங்களையே 80 சதவீதமான விவசாயிகளும் காலபோகத்தில்
ךך

Page 41
பயன்படுத்துகின்றனர். சிறுபோகத்தின்போது 40 சதவீதமான விவசாயிகள் பாரம்பரிய நெல்லினங்களையே பயன்படுத்தியுள் ளனர். நவீன நெல்லினத்தைப் பயன்படுத்துகின்றபோதிலும் இவர்களிடம் விதையினத்தின் தூய்மையைப் பேணுதல் பற்றிய தெளிவான அறிவு காணப்படவில்லை. சொந்தத்தில் விதை நெல் சேமித்து வைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருவதால் விதைநெல்லின் தூய்மை, நம்பும்தன்மை என்பன சந்தேகத்துக் குரியனவே. விதைநெல்லை 2-3 வருடத்திற்கொருமுறை மாற் றும் வழக்கத்தைக் குறைந்த தொகையினரே பின்பற்றுகின் றனர். தரம் குறைந்த விதை நெல்லை அரசாங்க நிறுவனங் களிடமிருந்து பெற்ற கசப்பான அனுபவங்களின் காரணமாகவே விதைநெல்லை மாற்றுவதற்கு இவர்கள் அஞ்சுகின்றனர். என்வே விதைநெல் வழங்குதல் தொடர்பான ஊழல்கள் விரைந்து களையப்படுதல் வேண்டும். பெருமளவு பொருட்செல வில் மேற்கொள்ளப்படும் விவசாய ஆராய்ச்சிகளின் நற்பயன் களை விவசாயிகள் முறையாகப் பெறுவதற்கு இவை தடை யாக விளங்குகின்றன.
goalsTap 60 sof:
நல்லின விதைகள் அதிக விளைவைத் தருவதற்கு கமத் தொழில் திணைக்களத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட அளவு இர சாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதோடு அவை தக்க தருணங் களிலும் இடப்படுதல் வேண்டும். வன்னிப்பிரதேச விவசாயி கள் 90 சத வீதத்தினரும் இர சா யன உரங்களையே பயன் படுத்துகின்றனர். இவற்றை எந்தெந்தத் தருணங்களில் பயன் படுத்த வேண்டுமென்பதில் தெளிவின்மையே பெரும்பாலான விவசாயிகளிடம் நிலவுகின்றது. இரசாயன உரத்துடன் சிறிய அளவில் எரு, குப்பை, குழை போன்ற இயற்கைப் பசளைகளும் பயன்படுத்தப் படுகின்றன. பயன்படுத்தப்படும் உரத்தொகை அளவு ஏக்கருக்கு 140 இறாத்தலில் இருந்து 350 இறாத்தல் வரை வேறுபடுகின்றது. குடியேற்றத் திட் ங்கள், இளைஞர் திட்டங்களில் கூடியளவு உரம் பயன்படுத்தப்பட, பாரம்பரியக் கிராமங்களில் குறைந்தளவு உரமே பயன்படுத்தப்படுகின்றது. கூடியளவு உரத்தினைப் பயன்படுத்திய விவசாயிகள் நல்ல உற் பத்தியைப் பெறமுடிந்தது.
விவசாயிகள் தத்தமது பகுதிப் :லநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்தே (ப நோ கூ. சங்கம்) உரத்தினைப் பெற்றுக்
78

கொள்கின்றனர். உரம் போ திய அளவு கிடைக்காமையும், தேவையான தருணங்களில் கிடைக்காமையும் முக்கிய பிரச்சினை களாகக் காணப்படுகின்றன. இக்குறைபாடுகள் நீக்கப்பட வேண். டும். அண்மைக்கால நெருக்கடிநிலை காரணமாக உரத்தின் விலை அதிகரித்துச் செல்கின்றது. சர்வதேச சந்தையில் உர தின் விலை அதிகரிப்பினும் விவசாயிகளுக்கு மானிய அடிப் படையில் மலிவாக உரம் கிடைக்க வழிகாண வேண்டும். மேலும் இரசாயன உரப்பாவனைபற்றித் தெளிவான அறிவை விவசாயி கள் பெற்றுக்கெயள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் இன்றியமையாததாகும்.
களை அகற்றுதல்:
இப்பிரதேசத்தில் நெல்லுடன் வளரும் நெற்சப்பி, கோழிச் குடன், கோரை வகைப்புல் போன்ற களைகள் உரத்தின் பயனை உறிஞ்சி நெல் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இதனைத் தடுப்பதற்கு இங்கு பெருமளவு இரசாயனக் களை நாசினிகளே பயன்படுத்தப்படுகின்றன. கூலித் தட்டுப்பாடு, அதிக செல வினம் என்பன காரணமாகக் கைகளால் களை அகற்றும் நட வடிக்கைகள் குறைந்த அளவே இடம்பெறுகின்றன.
பூச்சி, புழு, நோய்க் கட்டுப்பாடு:
விளைபயிர்களைப் பூச்சி, புழுக்களும், பங்கசு, பக்ரீறியா, வைரசு போன்ற நுண்ணுயிர்க் கிருமிகளும் தாக்குகின்றன. இதனால் கிருமிநாசினி பாவித்துப் பாதுகாப்பைப் பேணுவதில் இப்பிரதேச விவசாயிகள் பொதுவாக "அக்கறை கொண்டிருந்' தனர். அதிகமானோர் முன்னெச்சரிக்கையாகவன்றி நோய்கண்ட பின்னரேயே நாசினியைப் பயன்படுத்துவதால் அதிக பயனைப் பெற முடியவில்லை.
பொதுவாக விவசாயிகளுக்குக் களைநாசினி, கிருமிநாசினி பற்றியும், அவற்றின் பயன்பாடுபற்றியும் தெளிவான அறிவு காணப்படவில்லை. நாசினி, ப. நோ. கூ. சங்கத்திலிருந்து போதியளவு கிடைப்பதில்லை என்பதும், கிடைப்பதுகூட உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் பல விவசாயிகளது குறை பாடாகக் காணப்பட்டது. நாசி னி தெளிகருவிகள் பெறுவ திலும் விவசாயிகள் இடர்ப்படுகின்றனர்.
79

Page 42
அறுவடை, சூடடித்தல்?
பொதுவாகக் கூலித் தொழிலாளர் பற்றாக்குறை நிலவு வதால் நெல் அறுவடை பொருத்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. பொருத்தக்கூலி ஏக்கரளவில் அல்லது நெல் விளைவைப் பொறுத் து த் தீர்மானிக்கப்படுகின்றது. சூடடிப்புக்கு உழவு இயந்திரமே பெருமளவுக்குப் பயன்படுத்தப் படுகின்றது. பொருத்தத்தின் அடிப்டையில் மேற்கொள்ளப் படும், இப்பணி விரை வாக வும், செலவுச் சுருக்கமாகவும் நிறைவுபெற உழவு இயந்திரப் பயன்பாடு உதவுகின்றது,
* பொதுவாக வன்னிப்பிரதேச விவசாயச் செய்முறைகள் நவீனமயமாக்கப்பட்டுவருகின்றன. இவை நமது சூழலுக்குப் புதிய தொழில் நுட்பங்களாகையால் பல்வேறு பிரச்சினைகளை விவசாயி எதிர்கொள்ளவேண்டி நேரிடுகின்றது. உழவு இயற் திரத் தட்டுப்பாடு, நவீன உள்ளீடுகள் பற்றிய தெளிவான அறி வின்மை என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். இப் பிரச் சினைகள் தீர்க்கப்படுதல் அவசியம். இப் பகுதியில் நவீன விவ சாயச் செய்முறைகளை முறைப்படி புகுத்தினால் தற்போதைய உற்பத்தியை இரண்டு மூன்று மடங் காக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
விவசாய உற்பத்தி
வன்னிப் பிரதேச விவசாயத்தில் நெல் உற்பத்தியே முதன்மை பெறுகின்றது. காலபோகத்தில் முக்கியமாகவும், பாசன வசதி யுள்ள பகுதிகளிலே சிறுபோகத்தில் குறைந்த அளவிலும், நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேட்டு நிலங்களில் உப உணவு உற்பத்தியும் நிரந்தரப் பயிர் உற்பத்தியும்ஒரளவுக்கு இடம்பெறு கின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள இளைஞர் திட்டங்களில் உபஉணவு உற்பத்தியே முக்கியத்துவம் வகிக்கின்றது.
இப்பிரதேசத்தில் ஏக்கருக்குரிய நெல் உற்பத்தி 20 புசலி லிருந்து 90 புசல்வரை கிடைக்கின்றமையை ஆய்வுகள் தெரி விக்கின்றன. பாரம்பரிய மானாவாரிச் செய்கையை நம்பியுள்ள கிராமங்களில் உற்பத் தி குறைவாகவும், பாசனவசதிபெறும் பாரம்பரியக் கிராமங்களிலும், ”குடியேற்றத் திட்டங்களிலும் உற்பத்தி அதிகரித்தும் காணப்படுகின்றது. பாசனவசதிகளை எற்படுத்துவதன் மூலமும், நவீன செய்முறைகளைப் புகுதுவதன்
80

மூலமும், உள்ளீடுகளை அதிகரிப்பதன்மூலமும் இப்பகுதி நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இப்பகுதிகளில் தண்ணிர் பற்றாக்குறை நிலவுவதால் சிறுபோகச் செய்கை குறிப்பிடும்படி யாக இடம்பெறுவதில்லை. இது உற்பத்திக்குரிய நிலவளமும் மனிதவளமும் வருடத்தின் அரைவாசிக் காலத்திற்குப் பயன் படுத்தப்படாதுள்ளமையைக் காட்டுவதாகும். பாசனவசதியை அதிகப்பதன்மூலம் அதிக உற்பத்தியைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
இளைஞர் திட்டங்களில் இடம்பெறும் உபஉணவுச் செய்கை யில் மிளகாய், வெங்காயம் என்பன முறையே முக்கியத்துவம் வகிக்கின்றன. இங்கு சராசரி ஏக்கருக்குரிய மிளகாய் உற்பத்தி 12 அந்தராகவும், ஏக்கருக்குரிய வெங்காய உற்பத்தி 100 அந்தராகவும் உள்ளது. ஆய்வின்போது கிடைத்த தகவல்களின் படி ஏக்களுக்கான ஆகக் கூடிய மிளகாய் உற்பத்தி 23 அந்த ராகவும் , வெங்காய உற்பத்தி 160 அந்தராகவும் காணப்பட் டது. ஆகக் கூடிய உற்பத்தியை எட்டக்கூடியளவுக்குச் சராசரி உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
'வன்னிப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் முக்கிய பயிர்களின் ஏக்கர் ஒன்றிற்கான உற்பத்தி வருமானம், உற்பத்திச் செலவு என்பன ஆராயப்படவேண்டியனவாகும். நெல்லைப் பொறுத்த வரை ஏக்கருக்கான உற்பத்திச் செலவு வருமானத்தின் 50-65 சதவீதமாக அமைகின்றது. உற்பத்திச் செலவு குறைவாக அமைந்த இடங்களில் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டது. ஏக்கருக்கான உற்பத்திச் செலவை அதிகரிக்காமல் உற்பத்தி வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்ளீடுகளின் விலைகள் குறை தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் உள்ளீடுகளின் விலை கள் அதிகரித்தே வருகின்றன. பெருமளவுக்கு நிலநெய் நெருக் கடிகளின் விளைவுகளே இவையாகும். உற்பத்திச் செலவு வேகமாக அதிகரிக்கும் அதேவேளை உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காதிருப்பின் விவசாயிகளை இது பாதிப்ப தோடு நெல் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் கொள்வதைதி தடுக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே இவ்விடயங்களில் அரசாங்கம் கூடிய கவன மெடுத்து உற்பத்திச் செலவுகளைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனைய பொருட்களின் விலைகளுடன் இணைந்ததாக நெல்லின் உத்தரவாத விலையும் அதிகரிக்கப் படுதல் வேண்டும்.
81

Page 43
வன்னிப் பிரதேசத்தில் ஏக்கருக்குரிய மிளகாய் உற்பத்தி யால் பெறும் வருமானம் நெல் உற்பத்தியால் பெறும் வரு மானத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஏக்கருக்கான நெல் உற்பத்திச் செலவைவிட மிளகாய் உற் பத்தி இரண்டரை மடங்கு அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும் மிளகாய் உற்பத்தி அதிக வருமானத்தை அளிப்ப தாகவுள்ளது. மிளகாய் உற்பத்திச் செலவு மொத்த வருமானத் தின் 27 சதவீதமாகவே அமைகின்றது. மிளகாய் உற்பத்திச் செலவைவிட வெங்காயத்தின் உற்பத்திச் செலவு அதிகமான தாகும். ஏக்கர் ஒன்றுக்குரிய வெங்காய உற்பத்திச் செலவு வரு மானத்தின் 58 சதவீதமாகும்.
மிளகாய்ச் செய்கை வன்னிப் பிரதேசத்தில் அதிக வருமா னத்தை அளிக்கின்றபோதிலும் மிளகாய்க்கு நாட்டில் ஓரளவு தட் டுப்பாடு நிலவுகின்ற காலங்களிலேயே அதிக வருமானம் பெறக் கூடியதாக உள்ளது. என்வே மிளகாய்ச் செய்கையால் பெறப் படும் வருமானத்தின் நிலையான தன்மை பற்றியும் சிந்தித்தல் அவசியம். நெல் உற்பத்தி இன்றியன்மயாததொன்றெனினும் வருமானநோக்கில் உபஉணவுச் செய்கையிலும் வ்ன்னிப் பிர தேச விவசாயிகள் அக்கறை செலுத்தவேண்டும். தாழ் நிலத் தில் நெற்செய்கையை மேற்கொள்வதுபோன்று இதுவரை அதிகம் பயன்பாட்டிற்குட்படாத மேட்டு நிலங்களில் உப உண வுச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டு தமது வரு மானத்தை உயர்த்த வழிகாணவேண்டும்.
வருமானம்;
வன்னிப் பிரதேசத்தில் நெல் உற்பத்தியே முக்கிய வரு மான மூலமாகும். உபஉணவு உற்பத்தி, காய்கறி உற்பத்தி, நிரந்தரப் பயிர்களது உற்பத்தி, கோழி, கால்நடை உற்பத்தி, உழவு இயந்திர வாடகை, அரசாங்க உத்தியோகம், கடை வர்த்தகம் என்பன நெல்லுடன் இணைவாக வருமானம் பெறும் ஏனைய வழிமுறைகளாக அமைந்துள்ளன. இளைஞர் திட்டங்களில் உபஉணவு உற்பத்தியே பிரதான வருமான மூலமாக உள்ளது. பிரதான விவசாய உற்பத்திகள் பொய்க் கும்போது விவசாயிகளின் வாழ்வுக்குத் துணைப்பயிர்ச்செய்கை, தொழிற்றுறை வருமானமே உறுதுணையாக அமைகின்றது.
பயிர் விளைவிக்கும் பரப்பளவுக்கும், தலைக்குரிய வரு மானத்திற்கும் இடையிலான தொடர்புபற்றிக் கூறுதல் கடின
82

மாகும். பயிர்விளைவுக்கு அதிக நிலப்பரப்பைப் பயன்படுத்தி யோரைவிடக் (10 ஏக்கருக்கு மேலாக) குறைந்த நிலப்பர்ப் பைப் பயன்படுத்தியோரே (5 ஏக்கருக்குக் குறைவாக) ஏக்கருக் கான கணிப்பீட்டில் அதிக வருமானத்தைப் பெற்றிருந்தனர். முக்கியமாகச் செறிவான பயிர்ச்செய்கை முறையாலேயே வரு மானம் அதிகரிக்கப்படலாமென்பதை இது காட்டுகின்றது. இளைஞர் திட்டங்களில் குறைந்த நிலப்பரப்பில் கூடிய வரு மானம் உபஉணவுச் செய்கையால் பெறப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்திற் காணப்படும் பாரம்பரியக் கிராமங் களில் வருமானம் பெறும் வழிகள் பன்முகப்படுத்தப்பட்டு ஒரு வருமானச் சமநிலை தோன்றியுள்ளது. குடியேற்றத் திட் டங்களில் இவை அவ்வாறு அமையவில்லை.இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும்போது விவசாயிகள் பெரிதும் இடர்ப் படுகின்றனர். எனவே குடியேற்றத் திட்டங்கள் நிறுவும்போது பயிர்ச்செய்கையைத் தவிர ஏனைய தொழிற்றுறைகள் மூலமும் வருமானம் பெறக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். குடியேற்றத் திட்டங்களை ஆராய்ந்தபோது இதன் முக்கியத் துவம் நன்கு உணரப்பட்டது. ஏலவே குடியேற்றத் திட்டங் களுக்கு வந்து குடியேறியோர் இரண்டு சந்ததியைக் கண்டு விட்டனர். இச்சந்ததியினருக்கு விவசாய நிலம் இல்லை. வேறு வேலை செய்ய வசதிகள் ஏதும் அருகாமையில் காணப்பட வில்லை. திட்டமிட்டோர் ஏலவே இதுபற்றிச் சிந்தித்து நட வடிக்கை மேற்கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை. குடியேற் றத் திட்டப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய தொழிற்றுறைகள் அமைக்கப்படுதல் இன்றியமையாத தாகும்,
பொதுவாக இளைஞர் திட்டம் தவிர ஏனைய பகுதி விவ சாயிகள் பெறும் வருமானம் திருப்திகரமானதெனக் கொள்ள முடியாது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துவருவதும், குடும்ப அங்கத்தவர் தொகை அதிகரித்து வருவதும், அதற்கேற்ப வரு மானம் அதிகரிக்காமையும் பொதுவாக விவசாயிகள் அனை வரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன. பொதுவாக 50 வீதத்தினர் சீரான திருப்திகரமான வருமானம் பெறுகின்ற வகையினர் ஆகின்றனர். மாறாக 28 வீதத்தினரின் வரு மானம் மிகவும் வறுமைநிலையைச் சுட்டுவகாக உள்ளது. இவர் களது வருமானம் உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும். வறுமைக்கான காரணங்களை ஆராய்ந்தறிந்து சில சிறப்பான
83

Page 44
சலுகைகளை" l இவர்களுக்கு வழங்குவதன்மூலம் நிவாரணம் அளிக்கப்பப் iாம். பொதுவாக விவசாயிகளது வருமானம் அதி கரிக்கப்படவேண்டுமாயின் உற்பத்தி உள்ளீடுகளின் விலை களைக் குறைப்பதோடு விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உத்தரவாத விலைகளை நிர்ணயித்து அதனை அதிகரித்து வரு தல் வேண்டும், மேலும் விவசாயம் பன்முகப்படுத்தப்படுவதோடு கிராமங்கள் தோறும் சிறு கைத்தொழில்கள் அமைக்கப்படுதல் வேண்டும். இவை விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்தை யளிக்கத் துணைபுரியும்.
சந்தைப்படுத்துதல்:
விவசாயிகள் தரகர்களாலும் தனிவர்த்தகர்களாலும் இன்ன மும் சுரண்டலுக்குட்படும் நிலை தொடர் கி ன் றது. இவற் றினைத் தவிர்ப்பதற்காக 1971 இல் நெல் சந்தைப்படுத்தும் சபையினை அரசு நிறுவியதெனினும் கிராமமட்டத்தில் நெல் கொள்வனவு ப. நோ. கூ. சங்கத்திடமே உள்ளது. இவ்வமைப்பு, முறையாக இயங்குவதாகத் தெரியவில்லை. வன்னியில் 40 சத வீதமான விவசாயிகளே தமது உற்பத்தி நெல்லினை ப. நோ. கூ. சங்கத்திற்கு வழங்கியிருந்தனர். ஏனைய 60 சத வீதத்தின ரும் தனிவியாபாரிகட்கே விற்பனை செய்திருந்தனர். இதில் தரகர்கள் இடையீடும் இருந்துள்ளது.
இளைஞர் திட்டத்தில் 95 வீதமானவர்களும் தமது உப உணவு உற்பத்திகளைத் தணிவியாபாரிகளிடமே விற்பனை செய் திருந்தமை, கூட்டு ற வு அடிப்படையிலான சந்தைப்படுத்தும் செயல்முறை, படித்த இ ஈ ளஞர் மத்தியிலும் திருப்திகரமாகச் செயற்பட முடியவில்லை என்பதைக் காட்டுகின்றது. தனி வியா பாரிகள், சங்கத்தைவிடக் கூடிய விலை கொடுத்துக் கொள்வனவு செய்வதும் அவர்கள் வீடு தேடிவந்து பெற்றுக்கொள்வதும் உட னடியாகவே பணத்தை வழங்குவதும் விவசாயிகளைக் கவரும் அம்சங்களாக உள்ளன. பொதுவாக விவசாயிகள் சங்கத்திற்குக் கடனாளியாக இருப்பதால் உற்பத்தியைச் சங்கத்திற்குக் கொடுத் தால் தனது கடன் கழிக்கப்பட்டு மீதத்தையே பெறமுடியுமென்று அஞ்சுகின்றனர். சங்க த் தி ற் கு விற்பனை செய்யத் தயங்கு வதற்கு இது பிரதான காரணமாகவுள்ளது மேலும் சங்கம் பணத்தைத் தாமதித்து வழங்குவதும், சிறப்பான போக்குவரத்து வசதியின்மையால் சங்கத்திற்கு நெல்லினை எடுத்துத் செல்வதில் சிரமம் இருப்பதும், சங்கத்தில் ஊழல் நிலவுவதும் சங்கத்திற்கு
4

விற்பனை செய்யாமைக்குரிய ஏனைய காரண 'களாக உள. பொதுவாக எங்கும் ப. நோ , கூ. சங்கங்கள் பெ ருக்கேற்றபடி பல நோக்கங்களுடன் செயற்படுவதில்லை. இவை பொதுவாக நியாயவிலைக்கடைகள் போன்றே இயங்குகின்றன. சங்கம் தனி வியாபாரிகளைவிட விவசாயிகளைக் கவரக்கூடிய முறைகளைக் கடைப்பிடிப்பதோடு பல அபிவிருத்தி நோக்கங்களை அடை வதற்கு உரியதாக அமைக்கப்படுதல் வேண்டும். சங்கம் தங் களுடன் இணைந்த நிறுவன மே என்பதையும் அது பெறும் இலாபம் மறைமுகமாகத் தங்களையும் சேருமென்பதையும் விவ சாயிகள் உணரக்கூடியவாறு அறிவுறுத்தப்படல் வேண்டும்.
பிரதான உற்பத்தியைத் தவிர மேட்டு நிலத்தில் பெறப்படும் உற்பத்திப் பொருட்களான உப2உணவு உற்பத்திகள், நிரந்தரப் பயிர் உற்பத்திகள் கோழி, கால்நடை உற்பத்திகள் என்பவற் றிற்கும் சந்தைவசதி குறைவாகவே உள் ளது. முறையாகச் சந்தைப்படுத்துவதற்குரிய வசதிகளை அரசாங்கம் ஏற்படுத் தினால் இவற்றை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் கொள்வர் .
கடன் விபரம்:
இப்பகுதி விவசாயிகளும் நாட்டின் ஏனைய பகுதி விவசாயி களைப்போன்று பொதுவாக வறியவர்களாகவே உள் ளனர். விவசாய அபிவிருத்திக்கு முதல் இன்றியமையாததாகும். முதல் இன்மையால் உள்ளீடு குறைதலும், அதனால் உற்பத்தி குறை தலும், அதனால் வருமானம் குறைதலும், இவ்வருமானக் குறை வினால் சேமிப்புக் குறைதலும், அதனால் முதல் இன்மையும் வறுமைவட்ட நிகழ்வுகளாக இவர்களிடம் செயற்படுகின்றன. கிராமங்களில் வறுமைதான் வறுமைக்கான காரணமென்ற கூற் றுப் பொருத்தமாகவே உள்ளது. இவற்றினை உணர்ந்த அரசு 1947 இல் இருந்து விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. இம்முயற்சி பல்வேறு மாறுதலுக் குட்பட்டுவந்து 967 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண் டது. இவ்வாண்டிலிருந்தே மக்கள் வங்கி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கத் தொடங்கிற்று. 1973 இல் விவசாவிகளுக்குத் தேவையான சகலவித கடன்களை யும் கூட்டுறவுக் கிராம வங்கிகள்மூலமும், விவசாய விரிவாக்கக் கட்டிடங்களில் நிறுவப்பட்ட இலங்கை வங்கிக் கிளைகள் மூல மும் வழங்குவதற்கு வகைசெய்யும் பரந்தளவிலான கடன்திட்
85

Page 45
டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறான கடன்திட்டங்கள் மூலம் இப்பகுதி விவசாயிகள் பயன்பெற்றிருந்தனர்.இங்கு நெற் செய்கைப் பகுதிகளில் 60 வீதமான விவசாயிகள் ப. நோ. கூ. சங்கத்திடமிருந்து கடன் பெற்றிருந்தார்கள். நிறுவனரீதியற்ற தனியாரிடமிருந்து 15 வீதத்தினர் கடன் பெற்றிருந்தனர். 10வீதமான விவசாயிகள் எவ்விதக் கடன்சுமையுமற்றவர்களாகக் காணப்பட்டனர்.
சங்கத்திடமிருந்து கடன்பெற்றவர்களிற் பெரும்பான்மை யானவர்களிடம் (80வீதம்) கடன்மீளச் செலுத்வேண்டுமென்ற மனப்பாங்கு காணப்படவில்லை. கடனையும் அரசு அளிக்கும் ஒருவகை மானியம் போன்றே பலர் எண்ணினர். கடனை இறுக் காது விடல், ஆ4வே கடன் மறுக்கப்படுதல், அதனால் அடுத்த போகத்திற்கு முதல் இன்றி அல்லற்படல் என்பன விவசாயிகள் வாழ்வில் சுற்றுவட்ட நிகழ்வுகளாக அமைந்துவிடுகின்றன.கடன் வழங்கி விவசாய உற்பத்தியை அதிகரிக்கவேண்டுமென்ற நோக்கும், கடனை இறுக்காதோருக்கு மீண்டும் கடன் வழங் குவதில்லை என்ற அரசின் குறிக்கோளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட செயல்தளாக மாறிவிவசாய உற்பத்தியைப் பாதிக் கின்றன. கடன் வழங்கல் அதனை மீளப் பெறுதல் தொடர் பாக நல்ல வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். குறைந்த விளைச்சல், பயிர் அழிவு காரணமாகக் கடன் இறுக்கமுடியாத விவசாயிகளுக்கு இரக்கம் காட்டுதல் வேண்டும். கடன் வழங் கும்போது அது உண்மையாக விவசாயச் செய்கையில் ஈடுபட் டவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றதா என்பதைத் தக்கமுறை யில் மேற்பார்வை செய்தல் வேண்டும். கடன், சந்தைப்படுத் தல், காப்புறுதி என்பன ஒன்றுக்கொன்று இணைந்த விதத்தில் செயற்பட்டால் கடனை மீளப் பெறுதல் ஒரளவு இலகுவாக அமையும். கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும். அதுவே எதிர்சால விவசாய அபிவிருத்திக்கு இன்றியமையாதது என்ற மனவுணர்வு விவசாயிகளிடம் வளர ஆவணசெய்தல் வேண்டும் ,
விவசாய விரிவாக்க நடவடிக்கைகள்:
விவசாய விரிவாக்க சேவைகள் மூலமே நிர்வாகமும், விவ சாயிகளும் தொடர்புபடுத்தப்படுகின்றார்கள். இச்சேவையாளர் களை உள் அதிகாரிகளென்றும் வெளி அதிகாரிகளென்றும் வகைப்படுத்தலாம். மக்களால் நேடியாகத் தெரிவுசெய்யப்படும் ப. நோ. கூ. சங்க உத்தியேர்கத்தர், பயிர்ச்செய்கைக்குழு உறுப்
86

பினர் உள் அதிகாரிகளாவர். அரசாங்கம் நியமிக்கும் விவசாய
விரிவாக்க சேவையாளர், விவசாயப் பயிற்சியாளர், நீர்ப்பாசன
உத்தியோகத்தர், கிராம சேவையாளர், திட்டஅதிகாரி என்
போர் வெளி அதிகாரிகளாவர். இவர்களைப் பொதுவாக விவசாய விரிவாக்க சேவையாளர் என வழங்கலாம்.
இப்பகுதி விவசாயிகளில் 97வீதத்தினரும் ப. நோ. க. சங் கத்தில் உறுப்பினராகவுள்ளனர். சங்க உறுப்பினர்களுள் 67 வீதத்தினரே சங்க நடவடிக்கைகளில் திருப்தி கொண்டிருந் தனர். விவசாய உற்பத்திக்குத் தேவையான பொருட்களை உரிய தருணத்தில் பெறமுடியவில்லை என்பதும் நெல் கொள் வனவின்போது கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதோடு பணம் தருவதில் காலதாமதம் ஏற்படுகின்றதென்பதும் விவசாயிகள் தெரிவித்த முக்கிய குறைகளாகும். பயிர்ச்செய்கைக் குழுவில் 67வீதத்தினர் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். அங்கத்தவர் களில் 55வீதத்தினர் குழுச் செயற்பாடுகளில் திருப்தி கொண் டிருந்தனர். அரசாங்க சேவையாளரின் பணியினால் நற்பயன் கிடைக்கின்றதென்பது 77 வீதமானோரது அபிப்பிராயமாக இருந்தது. அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளுடன் நேரடியா கத் தொடர்புகொள்ள முயலாது உள் அதிகாரிகளுடாகவே தொடர்பு கொள்கின்றனர். கிராமங்களில் உள் அதிகார நிறு வனங்களில் பணம் படைத்தோரின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்படுகின்றது. விவசாயிகளிற் சிலர் இச்சேவைகளில் அதி: ருப்தி தெரிவித்தமைக்கு இதனை முக்கிய காரணமாகக் கூறலாம் .
சொத்து விபரம்:
விவசாயிகளது வாழ்க்கைத் தரத்தைச் சொத்து விபரங்கள் ஓரளவுக்குப் பிரதிபலிக்கின்றன. இப்பகுதி விவசாயிகளது வரு மானக் குறைவுக்கேற்ப வாழும் வசதிகளும், சொத்துக்களும் குறைவாகவே காணப்படுகின்றன. இங்கு விவசாயிகளின் வீடு களில் 65 வீத வீடுகள் ஒலையால் வேயப்பட்ட மண் குடிசை களாகவே காணப்படுகின்றன. 45 வீத வீடுகள் சிறிய கல்வீடு és@rtrets » GramTesor. V
விவசாய உபகரணங்களில் மண்வெட்டியைத் தவிர ஏனை யவை குறை ந் தளவு விவசாயிகளிடமே காணப்படுகின்றன. பழைய கிராமங்களில் உழவு கலப்பையும், மாட்டுவண்டியும் 43 வீதத்தினரிடம் காணப்பட்டன. இளைஞர் குடியேற்றத்
87

Page 46
திட்டங்களில் 10 வீதத்தினரே இவற்றினைக் கொண்டிருந்தனர். உழவு இயந்திரம் 12 வீதத்தினரிடமே சொந்தத்தில் ககணப் பட்டது. மேட்டுநிலப் பயன்பாட்டிற்கு அவசியமான நீர் இறைக் நமீ இயந்திரத்தை 20 வீதத்தினர் கொண்டிருந்தனர். தெளி கருவி ை26 வீதத்தினர் சொந்தமாக வைத்திருந்தனர். இப் பகுதிப் போக்குவரத்துக்குச் சைக்கிளே அதிகம் பயன்படுவ தால் 60 வீதத்தினரிடம் இவை சொந்தத்தில் காணப்பட்டன. கணிசமான வருமானம் பெறும் விவசாயிகளினது வீடுகளில் தையல் இயற்திரம் (32 வீதம்). வானொலி (44 வீதம்) என் பன காணப்பட்டன.
விவசாயிகள் விவசாய உபகரணங்களைச் சொந்தமாகக் கொண்டிருப்பது விவசாய அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும், எனவே உபகரணங்களை நியாய விலையிலும் கடன் உதவி மூல மும் விவசாயிகளுக்கு வழங்க அரச நிறுவனங்கள் உதவுதல் வேண்டும்.
போக்குவரத்தும் ஏனைய மக்கள் சேவை வசதிகளும்:
போக்குவரத்து வ ச தி களு ம் மக்கள் சேவை வசதிகளும் பொருளாதார, சமூக அபிவிருத்திக்குப் பெரும் பங்காற்றுபவை யாகும். இப்பிரதேசத்தில் இவ்வசதிகள் குறைவாகவே அமைந் துள்ளன. போக்குவரத்து இடர் நிறைந்ததாகவே உள்ளது. உள்ளே அமைந்துள்ள கிராமங்களுக்கான வீதிகள் சேறும் சகதி கள் நிறைந்து தூர்ந்த நிலையிற் காணப்படும் பாலங்கள், மதகு களைக் கொண்ட ஆபத்து நிறைந்த வீதிகளாகவே காணப்படு கின்றன. பல பகுதிகளுக்கு பஸ் சேவையே இல்லாதுள்ளது. பல கிராமங்களுக்கு மழை காலங்களில் உழவு இயந்திரத்தைத் தவிர ஏனைய வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. குடியேற் றத் திட்டங்களிற்கூட திட்டமிடப்பட்டவாறு வீதிகள் அமைக்கப் படவில்லை. வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. வீதிப் போக்குவரத்து முறை யாக அமையப்பெறாமையால் வன்னிப் பிரதேசத்தில் பல கிரா மங்களும் குடியேற்றத் திட்டங்களும் அபிவிருத்தியுறாதுள்ளன.
ஏனைய மக்கள் சேவை வசதியான பாடசாலை, வைத்திய சாலை, தபாற்கந்தோர், சந்தை என்பனவும் இப்பகுதியில் குறிப் பிடும்படியாகச் சேவையாற்றவில்ன்ல. தரமான கல்வி வசதி, வைத்திய வசதி என்பனவற்றை நாடுவோர் அண்மைய நகரங் களுக்கே செல்லவேண்டியுள்ளது. இவ்வாறான வசதியீனங்கள்
88

நிலவுவதாலேயே குறிப்பாகக் குடியேற்றத் திட்ட விவசாயிகள் தமது குடும்பங்களை இங்கு அழைத்துவருவதற்குத் தயங்கு கின்றார்கள். பழைய கிராமங்களின் தொடர்புகஜைக் குறைத்து வன்னிப் பிரதேசத்தைச் சொந்த டமாகக் கொண்டு, அபிவிருத்தி செய்யும் மனப்பாங்கு நல்ல முறையில் வளராமைக்கு இதுவும் காரணமாகும். போக்குவரத்து, மக்கள் சேவை வசதிகள் தொடர்பான குறைபாடுகள் விரைந்து களை யப்படுதல் அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும்.
இப்பகுதிகளில் சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம் போன்ற அமைப்புகள் ஓரளவு நல்ல முறையில் இயங்குகின்றன. சமூகசேவை நிறு வனங்கள் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கூடிய வகையில் விவசாய கைத்தொழில் திட்டங்களை ஆரம்பித்து நடத்துதல் நன்மையளிக்கும். அரச நிறுவனங்களும், அரச சார் பற்ற நிறுவனங்களும் இணைந்து இப் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார சமூக அபிவிருத்தியில் அக்கறை செலுத்த வேண்டும்.
Աpւգոյ6ծոU:
வன்னிப் பிரதேச விவசாயத்தில் ஏக்கருக்குரிய உற்பத்தியை அதிகரிப்பதற்கும், விளைபரப்பை அதிகரித்து உற்பத்தியை அதி கரிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளமை குறித்துக் காட்டப்பட்டுள்ளது. நீர்வளப் பற்றாக்குறையைப் பூரணமாக நிவர்த்திக்க ஏலவேயுள்ள பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதோடு, புதிய பாசனக்குளங்களை உருவாக்குதலும் அவசியமாகும்.
வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி எதிர்நோக்கும் பெளதிக, பண்பாட்டுத் தடைகள், இங்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு முறையாகத் திட்டமிடப் பட்டு நீக்கப்படும்போது இப்பகுதி விவசாயம் துரிதமாக அபி விருத்தியுறும். இவ்வபிவிருத்தி, உணவில் தன்னிறைவு என்ற இலட்சியத்தை மாத்திரமன்றி மிகை உற்பத்தி என்ற இலக் கையும் அடைய வழிவகுக்கும்.
89

Page 47
BIBLOGRAPHY உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்
1. Arumugama, S., Water Resources of Ceylon: Its Utilization and Development, Water Resources Board publication, Colombo, 1969.
. Anatoly Elyanov and Victor Sheiois, Developing nations.
at the Turn of Millennium, Progress Publishers, Moscow, 1987.
2
3. Balachandiran, S, The assessment of drought in Sri Lanka, M. Sc. Thesis, Department of Geography, University of Birmingham, U. K; 1975.
4. Brohier, R. L. Ancient Irrigation Works in Ceylon Part 1, ll and lll, Government Record Office, Colombo, 1935.
5. Domros Mantred, The Agroclimate of Ceylon. Geologioal Research. Vol.2, Franz Steiner Verlag Gmbh, Wiesbaden, 1974.
. Editorial Board,' 'Water Resource Management'' Economie
Rcview, Vol.6, No 6 and 7, People's Bank Research, Department Publication, Colombo, Sep/Oct. 1980.
6
''Irrigation' Economic ReviewVol. 5, No, Il, People's Bank Research Department Publication, Colombo, March, 1977.
“Agro-Industries“.Economic Review, Vol:12, No:2, People's. Bank Research Department Publication, Colombo, May, 1986.
7. Farmer, B, H., " " Colonization in the Dry zone of
Ceylon', Journal of the Royal Society. Vol. 100, June 1952.
90

"Problems of Land use in the Dry zone of Ceylon The Geographical Journal, Vol. 120, Part I, 1954,
Pioneer Peasgnt Colonization in Ceylon: A Study in Asian Agrarian Problems, Oxford University Press, London, 1957.
8. Fonseka, H. N. C., ''The Agricultural Geography of the Karachchi - Iranamadu Colony.' Journal of National Agricultural Society of Ceylon. Vol. 4, 1967,
9. Government of Sri Lanka, Natural Resources of SriLanka: Conditions and -trends A report prepared for tho National Resources, Energy and Science Authority of Sri Lanka, Colombo, 1991 .
The National atlas of Sri Lanka; Survey Department, Colombo , 1988 .
Department of Census and Statistics - Ministry of Plan Implementation, Census of Population and Housing, Colombo, t98l.
Statistical Abstract of the Democratic Socialist Republic of Sri Lanka, Department of Census and Statistics Ministry of Plan and Implementation, Colombo, 1985.
:0. Gill T. Richard, Economic Development: Past and Present, Prentice Hall of India Private Limited, New Delhi, 1984.
ll. John E. Penick and John R. Stiles (Ed.) Sustainable development for a new world agenda, Proceeding of a Conference, Canada, l990.
12. Lewis, J. P., Manual of Vanni Districts of the Northern
Provinces of Ceylon, Colombo, 1966.
9

Page 48
13.
14.
5.
16.
17.
18.
9.
20.
2.
22.
23.
Marga Institute, Youth, Land and Employment, Colombo,
1974。、。*
Maksakovk (Ed), Economic Geography of the world,
Progress Publishers, Moscow, 1979.
Natesan S., 'The Northern Kingdom'', History of Ceylon, Vol. I, Part ill, Englewood Cliffs, N. J.
1964.
Norman Colin ''Knowledge and power. The Global research and development Budget" World Watch paper 31, World Watch Institute, Washington, 1979.
Paranavitana, S. Triumph of Duttagamunu'', History
of Ceylon, Vol.I, Part I, Colombo. 1959.
Pathmanathan, S. , The Kingdom of Jaffna, Part II (Circa
Ad 1250 - 1450), Colombo, 1978.
Ratnaweera, D. Ne S, New Agricultural Settlement Schemes in Sri Lanka, The Colombó Apotheearies Conapany
Limited, Colombo, 1977.
Sri Nanda, K, U, , " " Water Balance Types and Water Resources Development, in the Dry Zone of Sri Lanka.' Journal of Tropical Geography, Vol. 49,
Colombo 1979.
Todaro, Michael, Econmic Development in the Third
World (2nd edition) Longman group Limited, Englan 1984.
Unesco, 'New and Renewable Sources of energy, Impact No. 148 Unesco and Taylor and Francis, U. K.,
987. sps. --
M w.
Valenlei, D., Population and socio - Economic develop
ment, Progress Publishers, Moscow, l986 .
92

24. சின்னத்தம்பி, ஜே. ஆர். (தமிழாக்கம், திருவாட்டி சச்சி
தானந்தன், இரா.) தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள் பூரீ காந்தா அச்சகம் - புத்தகசாலை, யாழ்ப்பாணம் 1977
25. சிவசந்திரன், இரா. , இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிர தேசத்தின் குடித்தொகைப் பண்புகளும், பொருளாதார வளங்களும், "அகிலம் சமூக அறிவியலாய்வு வெளியீடு, இல, 1, யாழ்ப்பாணம், 1978,
26. பெருஞ்சித்திரனார்., "என் இலங்கைச் செலவு' தென் மொழி" சுவடி, 15 , ஒலை, 11, சென்னை, 1979.
27. பாலசுந்தரம் பிள்ளை, பொ, 'இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் குடிப்புள்ளியியற் பண்புகள்' ஊற்று, கண்டி யூலை - ஒகஸ்ட், 1975,
"கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையின் வளர்ச்சியும் அபிவிருத்திப் பிரச்சினைகளும்" யாழ்ப்
பாணப் புவியியலாளன், இதழ் 6, 7, 8, புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்,
1993.
28. பாலச்சந்திரன், செ. "சூழலில் நீர்வளத்தின் முக்கியத் துவம்' யாழ்ப்பாணப் புவியியலாளன், இதழ் 3, புவி யியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப் - 1994 , ubזr600חj_ו

Page 49
பின்னிணைப்பு
do LLA n50J 1 தமிழர் பாரம்பரியப் பிரதேசம்:
குரக்கன் சோளம் இறுங்கு பயறு கொப்பி பருப்பு
இலங்கை 10, 199 29, 17 ... ifs 3,393 If, f.595 fi, 7 :
அ) பெரு. 9, 248 27, ) 5 38 I 5,5 91 14 47 1 ஆ) சிறு. 2 ، آ ا| آلب I 2 || || 5 3 6,070 پا لقب به யாழ்ப்பானம் 2து | 7 五岳品 7 盟岛门 அ) பெரு, 岳常 di ஆ) சிறு , ፵,ጃ ስ ! $ ሾ ኃ' ?ህ கிளிநொச்சி 曹禺 I ፰ I 芷萱曹 அ) பெரு, 昌 1星凸
ஆ) சிறு. 品 噬品 『 மன்னார் 岳 直岳 五岳 அ) பெரு, I 구 卫品 ஆ) சிறு. 齿
வுெனியா 7.f I அ) பெரு, f 2 if 3,5: ஆ) சிறு. 岳 மூங்லைத்தீவு 盟卤 f7 அ) பெரு. 구 ஆ சிறு 로 f 구 மட்டக்களப்பு 53 1, I fi) J7 அ) பெரு, 1,行星直 丘 " ? ፪ II f)
ஆ) சிறு. '무 I 구 அம்பாறை 57 , ) 2师事 T,星罩品 , 277 அ) பெரு ஃே 垩,97凸 晶 ፲፥!ዴ] 5 is 77 ஆ) சிறு. 品直占 2 fi II II , () IR திருமலை 『 1岳叠 id d ஆ பெரு. ፵ Wኛ ፓ 1芷萱
ஆ சிறு.
2 D. O 6 Q

மேட்டு நிலப் பயிர்ச்செய்கை (ஹெக்டரில்) '988
எள்ளு நிகடலை மரவள்ளி வற்றாளை உருளைக்
Ꮾ , " 87 2,279 3,908
齿占
Éj.
W Wí
喜岛
팝
正岳
7
349
壹岳
晶防
岳正
Jü
II
盟6,031 J昌,f岛f 10,寻5霹 7, 27, 12 ճ, ն ն () 18 , Wሀ0 is Y, 79.3
la
"
C)
if ( ) | 7
17
70 7
W **
E.
f : d
8tና
: , , i.
, Ig II 置富
If I di T3 a 15 ti 醇量置 72 I 5 iji | fi |l
(J
கிழங்கு I ፵ ' $} } Ñ 3,333 3,713
ዶ†፰ E
53
ዕ 69
凸曹、
3
37
▪† W (ና
4)
ք () կ
ش14 yi 0
பச்சை And T மிளகாய் வெங்காயம்
11,672 | f 597 II, G39 4,597
፵.?
38 1917 I . I Ꮨ 8 1977
፵ I Š 莒齿
8 罚齿
578
ቓ W $
57位 圭多
37 卓盟
/202 / 202 置凸
140 33)
35
ዕናù W
ü ሀ?‛ aj
| (3 : 1 Աg 丑曹器
95

Page 50
动* g1 9| 『gに、『
sĩ M. 1 * # J"g 制』 읽 "國, I T*好"6韵 「」『』 ) I ኗ fና '68 행형 I'院|| 됐 W.2"院"혁 院制 & "&#: 『神的 T峰岭"f g』に「朝 6 I I's 函TT"的 현 『 I No. 5"); £ 85 og
gに
R&P '0科
动哈‘0引 행: , 젊 韵..臀 ** 1 spojos #0.g. '0 I_
: 80 I '805
-Tm r 0 R&"&g력
o 001 长n) reso
og 6'9z z possunɔ
— — に g"』 zɛɛ I 阳阳鹦 時記 II" 월 8岭乌“F *: :
E JĘ "Ú I * : T " T T
6时
Po IĘ に『図 력 &###" R 165's 『D 『 『』 )」 園 」。時に BにD”g 『
Is s'sos',
፵'û8 " I|-
G响到|-
E I 5 " If 3 s'g's; si ##:; ".) E I
§ ' I's ɛɛg'o - 805'6 *02 ose : 999‘岭望 05.E osoɛ 』 5 [] , "Ę I 98辟“g剑
†g I
國記'『"역 F&記"히 可怕呀 69培
明 岭运剑‘9 # &的"역 9 g I ( R國 『"#T ft o'r I
----
fɛg '0 #1 sis I" ĢIĘ ɛ 29 og gɛ
surveissum quae funrywgmĴaemiese un siwgigūrie
!
qoungƆ seg so
면병urg)民日高町)rTc) (A**
(q-1@re) seasonless urboś ரழயாறுமிகு (*
TT里urg)gngDrTig /
| n-rōme ) a’u parfīqīko
gripurposes(动。 grounɛyʊʊrīg) (so
(m100me) "TrTue高等學「T니日
역n년는urg)w昌原(* graurg) TT&DVTC (**
(g」ge g園gegaf
qio urīgo gioris, ko
(q-isto) urmụcestore
qiiæ aeris) se os
》역T事는urg) EngDrTC) (A에 sql-is)f(s)F**g
ggbコD fg(シ
ョ*Eng ggュg (『 ர பிாரு) முதிபதிகுபூருகு qTouris, q1@rTo) (No (gi-norte) giros urīņos um qio urī£) seg (£ qio brig) qis@rıE) (so (g)—自re)的卤自己画
. Isä Ly LT I
ܨܠܐ
hரமாயமாழரப்
(ரழ"ஈமங்கு) ஒ8 ц*иппН)І08
பிாகு
"68/88 qi
 
 

'அகிலம் வெளியீடு பற்றி.
Tlk '' Jfaħħra" வெளிபடு, சமூக அறிவியல் சார்ந்த ஆக்கிங்
青
*னள அவ்வப்போது சிறுநூல் வடிவிலே fயிட்டுவரு
ன்ெறது. இத் தொடரில் ஏவே நான்கு நூல்கள் வெளி
யிடப்பட்டுள்ளது . அவையாவன:
Fairf, air. இர 17 இலங்கையின் கிராமியப் பொருள க்தில் நிலச்சீர்திருத் தத்தின் தாக்கர்
பின் சந்தி ன் இர 1981) இலங்கையில் தமிழர் பாரம் ரிபப் பிரதேசத் டூர் நடித்தொகை' பண்புகளும்
பாரு: , " வெளங்களுர்,
த்திய 'ன், r , ft 87) உலக நாகரிகங்களுக்கோர்
அபு கம்.
கிருன் 33 ஆமார் . இ. 1:3) , விமண் பதிவுகள் கல்
33 35 டாடுகள் TT .
ா " , அறிவியீர் "ர்ந்து க்கம் புது விடயங்களைப் படி 志
" . கட்டுபன்றி சாதார 35 போது tக்களும் வாசித்து
,ெ வேண்டு :ென்பதற்காக இது தமிழில் அடக்க வி.யின் விாக துல் கன ைெளிக்கே f னர் வதே
டி. , , , , .
S SSLk CT SS SS STT SS T TS TTT CCTT T TT kkST S SCTTTTT TT
பிறு , , ri , த சாப்தங்கா கியர் 'r', '/', i'r ail yr 'y' i 'f, ஒ'வில் !ர்ந்த காய்" என நூல் கண் II", "", " , , , и н ) ந்த Ꮏ1" [ 3 11 இ ஆடிய 11 ள்ெளி: ந் து. ولن (نڑ ப்
, வேறு . எனங்கள் இருக்க 11:ம் வெளியீட்டு LL C u T L AL T TSLSL S S S SYSTT TT TTT TTS ST TTT TTTTT LS
| || || இச் гг. і її )
4,
- يا آ بـ T أو الأم.
וויי ותי
பிரதாட்டு நன்: 'சூர் சாத்திரங்க்ள் ஆ'மொழி'ஸ் டே பாத்தல் :ே விண்ம் இதயாத் புகழடைய புது தாய்கள் தமிழ்ழோழி'ல் இபஜூஸ் வேண்டும்.
- தியின் , எர்ரர் வழி த த்துகின்றது.
" அகிலம்" வெளிLபீட்டினார்.

Page 51
-- -
ܠܐ ...
|
甲、 ”
晶晶T

இா கி பி ETT I
।
L
।
॥ 辜,
רדיו בו ולניתוח קר ויוון
als,
,
、 ܩܪܝ
ਹੈ ।
i ti , " T " + , ,
i। al,
। ।
। ।।।।
|-
it is
ਘ । ।
- -
*
|
היה דה
। । ।।।।
J T 3ി
।
ܡܐ.
ܒ.
பூசப்பா TT