கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெளதிகப் புவியியற் றத்துவங்கள்

Page 1
Ղ| |
மொழித் தி: is a
 
 

ஒத்துவங்கள்
고 MI.A.
IEETT Gelugiturgill: 115 fis: Goi:TA
கத்திற் பதிப்பிக்கப்பட்டது

Page 2


Page 3

பெளதிகப் புவியியற் றத்துவங்கள்

Page 4
1. கிராண்டு சொராசும் (13,800 அடி) மேர்தவிளாசும் ; தென்கிழக்குப் பிரான்சிலுள்ள
மோர்
ன்வேர்பிவிருந்து பெற்ற பார்வை,
(ÚJ. L. Miľrier)
-
 
 

பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
முதனூலாசிரியர்
F. J. LDTĚIJY55|| Jr., M.A.
"சவுதாந ஓர் பக்கவேக் கழகப் புவியியற் பேராசிரியர்
F5f Tsar 2 == --- == = (ALD4- தமிழ்ச் சிங்கத்
து7லகம்
மொழிபெயர்ப்பாளர்
24.698
W. L. செயசிங்கம், Pse (Lond.), M.A. (Clark)
V. சுப்பிரமணியம், B.A., B.Sc.
அரசகரும் மொழித் தினேக்கள் வெளியீட்டுப் பிரிவினராம் இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.

Page 5
THE PRINCIPLES OF PHYSICAE GEOGRAPHY
by
F. J. MONKHOUSE, M.A. (Copyright by the author)
Translated and published in Ceylon by arrangement with the University of London Press Ltd., Warwick Square,
London, E. C. 4
இலண்டன் பல்கலைக்கழக வரைவுள அச்சகத்தாரின் இசைவுபெற்று இலங்கை அரசாங்கத்தாரால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்
Lill-gil
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே
முதற்பதிப்பு 1962
* 2一R2646一1526(5/59)

முன்னுரை
இலங்கைப் பள்ளிகளிற் கல்வி பயிலும் மாணுக்கர்தம் தேவைகளை நிறைவேற்றுமுகமாக இத்திணைக்களம் மொழிபெயர்த்து வெளியிடும் புவி யியல் நூல் வரிசையிற் “ பெளதிகப் புவியியற் றத்துவங்கள் ’ என்பதும் ஒன்று. இது சவுதாந்தன் பல்கலைக் கழகப் புவியியற் பேராசிரியரான G)(5. F. J. MONKHOUSE, M.A. 26)JffFGit 6T(p6)u “THE PRINCIPLES OF PHYSICAL GEOGRAPHY 6T66769) in gy 5.3a) Cup.3691656GT 1958 ஆம் ஆண்டுப் புதுப் பதிப்பின் தமிழாக்கமாகும். இது சிறப்பாக உயர்தரக் கல்விப் பொதுத் தகுதிப் பத்திர வகுப்பிலும் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பிலும் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணுக்கர்க்குப் பயன்படத்தக்கது. பல்கலைக் கழகத்திற் பயிலும் மாணுக்கர்க்குமே இது பயன்றரவல்லது.
இந்நூலே ம்ொழிபெயர்க்கும் உரிமையை அளித்தற்காக இலண்டன் பல்கலைக் கழக வரைவுள அச்சகத்தாருக்கு இத்திணைக்களம் பெரிதும் கடமைப்பட்டுளது.
இம்முதற் பதிப்பினைப் பயன்படுத்துவோர் இதனைச் செம்மை செய்தற் கான குறிப்புரை தெரிப்புரை எவையேனும் தெரிவிப்பின் அவற்றை இத்திணைக்களம் இனிது வரவேற்கும்.
அரசகருமமொழித் திணைக்களம், நந்ததேவ விசயசேகரா,
(வெளியீட்டுப் பிரிவு), ஆணையாளர்.
கொழும்பு 7, 1962, யூன் 16.
iii

Page 6
இரண்டாம் பதிப்புக்கும் பிற்பட்ட பதிப்புக்களுக்கு முரிய முகவுரை இப்புதுக்கிய பதிப்புக்களில் எனக்குக் கிடைத்த வாய்ப்பினைப் பயன் படுத்தி, மூலபாடத்திற் சில திருத்தங்களைச் செய்ததோடு புதியவாகவும் சில பொருள்களைச் சேர்த்துள்ளேன். குறிப்பாகப் பணிக்கட்டியாற்றுச் சுற் ருேரம், வறண்ட பகுதிகளின் சரிவுச்சமதளங்கள், புயற்கிளம்பல் என் பவை பற்றிய பிரிவுகளைச் சேர்த்துள்ளேன் ; பிற்கூறிய புயற்கிளம்ப லொன்று 1953 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உண்டானது குறிப்பிடத்தக்கது.
எபு. சே. மங்கவுசு. சவுதாந்தன், 1958,
முதற்பதிப்பின் முகவுரை
“அடிப்படை”, “அத்திவாரம்”, “மூலம்”, “பின்னணி’ என்பன போன்ற பதங்கள் சாதாரணமாகப் பெளதிகப் புவியியலில் எடுத்தாளப் படுவது பெரிதுங் குறிப்பிடத்தக்கது. பெளதிகப் புவியியலின்றிப் புவி யியல் இல்லையென்றே சொல்லலாம். திண்மப்பாறைகள், நிலமேற்பரப் பின் உண்மையான உருவம், அதன் தோற்றம், கடல்கள் சமுத்திரங் களாகியவற்றின் பரப்பு, உருவவமைப்பு, உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றி யமையாததாய் நம்மைச் சூழவுள்ள வளிமண்டலம், அவ்வளிமண்டலத் தில் நடைபெறும் பெளதிக முறைகள், மெல்லிய மண்படை, “ பச்சைப் போர்வை ’ போன்ற தாவரம் ஆகிய இவையே பெளதிகப் புவியியல் நுதலும் விடயங்களாகும். இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து பெளதிகச் குழலுள் அடங்கும்.
மேற்சொல்லியவை ஒவ்வொன்றும் தத்தம் சொந்த அளவில் விசேட முடையன. புவிச்சரிதவியலார், வளிமண்டலவியலார், மண்ணியலார், தாவர வியலார் ஆகிய இவர்களெல்லாரும் தத்தம் எல்லைக்குட்பட்ட வெவ் வேருண தோற்றப்பாடுகளை விளங்கிக்கொள்வதில் மிக்க ஈடுபாடு கொண் டுள்ளனர். ஒன்றேடொன்று தொடர்பு பட்டுள்ள இந்த இயற்கை விஞ் ஞானங்களிலிருந்து, பெளதிகப் புவியியல் தனக்குத் தேவையான தரவு களுள் அதிகமானவற்றை ஒருதலையாகப் பெறுகிறது. ஆனற் புவியியல், பெளதிகம் பற்றியதாகவோ, வேறு யாதையும் பற்றியதாகவோ இருந் தாலும் இவ்வெளி மூலங்களில்ருந்து முழுமையாகப் பெறும் உண்மைகளை விவரித்துத் தொகுக்கும் அளவிற்றன்று. மனிதன் தன் பாகத்தை நடிக் கும் அரங்கின் உறுப்புக்களை விவரித்து விளக்கும் பொருட்டுப் புவியிய லறிஞன் இவ்வுண்மைகளை நாடுகின்றன். விளக்கமின்றிய விவரணம்,
iv

சாரமற்றதாயும் திருத்தியற்றதாயுமிருக்கும். ஓர் எச்சரிக்கைக் குறிப்பு இங்குக் கூறவேண்டியிருக்கிறது. பற்பல தோற்றப்பாடுகள் முற்றக விளங் கக் கூடியனவல்ல. பல்வேறு முரண்பட்ட சிக்கல்களினூடே ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு யான் முயன்றுள்ளேன். பொருள்கள் (விசேடமாகப் புவிமேற்பரப்பின் உறுப்புக்கள்) தாம் தோன்றுமளவிற்கு எளிமையான வையல்ல.
இந்த வகையில் ஒரு நூல் எழுதவேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டபோது எனக்கிடப்பட்ட நிபந்தனைகள் ஒரளவுக்குப் பயன் கருதும் நோக்குடையனவாக இருந்தன . பிரித்தானியாவிலும் வெளிநாடுகளிலு முள்ள மாணவர்க்கென நடாத்தப்படும் உயர்தரக் கல்விப் பொதுத் தகுதிப் பரீட்சையின் முதலாம் வினப்பத்திரத்திற்கு அமைவான பாடத் திட்டத்திற் கூறப்பட்டுள்ள புவியியலின் பகுதிகளை அந்நூல் அடக்கியுள்ள தாக இருக்கவேண்டுமென்று என்னைக் கேட்டுக்கொண்டனர். ஆரும் படிவ வகுப்பாசிரியராகவும், பரீட்சகராகவும், பாடசாலையிலிருந்து நேரே பல்கலைக் கழகஞ் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவுங் கடமையாற்றியதாற் பெற்ற மூவகை அனுபவங் கொண்டு இப்பணியைச் செய்ய முயன்றுள்ளேன். பல்கலைக்கழகத்துக்கும், அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் ஆறம் படிவத்துக்கும் பாடத்திட்டத்திலே கட்டாயமான பொதுத்தன்மை உண்டு. எனவே, பாட சாலையிலும், அதற்கப்பால் மாணவன் மேற்கொள்ளும் படிப்பிலும் இந் நூல் உபயோகப்படுமென்று நம்புகிறேன். நாம் எடுத்துக் கொண்டுள்ள பொருள்களின் தொகுதியில் ஒழுங்கான தொடர்பும் சில முறையும் உண்டாகுமறு, தலையங்கங்கள் உபதலையங்கங்களோடு கூடிய பாகுபாடுகள் இயன்றவிடத்தெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
எமது பரம்பரையுரிமையாகவுள்ள நாட்டுப்புறங்களிற் பற்றுடைய எல் லார்க்கும் இது உபயோகப்படுமென்றும் நம்புகிறேன். பேராசிரியர் எச். சீ. தாபி கூறியதுபோன்று “ இந்த நாட்டுப்புறத்தில் ஈடுபாட்டுடனும் விளக்கத்துடனும் உலவவிழைவார்’ எவர்க்கும் இந்நூல் கவர்ச்சியளிக்கும்.
மரபுமுறையாக இருப்பினும் தருக்கீமுறை தழுவிய ஓர் ஒழுங்குபாடேஅதாவது நிலவுருவம், சமுத்திரங்கள், காலநிலை, மண்வகை, தாவரம் என்னும் முறையே-பின்பற்றப்பட்டபோதும், இப்பிரதான விடயங்களி டையேயுள்ள நெருங்கிய தொடர்பை வற்புறுத்த எத்தனங்கள் செய்யப் பட்டுள்ளன. காலநிலை தரைத்தோற்ற உறுப்புக்களையும், கரைத்தோற்ற உறுப்புக்கள் காலநிலையையும் பாதிக்குமியல்பின. ஆனல் இவை இரண் டும், பொருளாதாரப் புவியியல், மானிடப்புவியியல் என்னும் இரண்டின் * காலநிலைத் தாவரக் கட்டுக்கோப்பாகவுள்ள ’ மண்ணையும் தாவரத்தை யும் பெரிதும் நிருணயிக்கின்றன.

Page 7
ஒவ்வொரு விடயத்தையும் விளக்குதற்கு எடுத்துக்காட்டு, தேசப்படம், விளக்கப்படம், ஒளிப்படம் என்பவற்றுள் ஒன்றையேனும் உபயோகப்படுத்தி யுள்ளேன். பரீட்சை வினத்தாள்களின் மேலே, பெரும்பான்மையும் காணப் படும் “ விடையை விளக்குதற்கு, வேண்டியவிடத்தெல்லாம் புறவுருவத்
•தேசப்படமும் விளக்கப்படமும் சேர்க்கப்படல் வேண்டும் ” என்னும் சொற் ருெடருக்கு யானே பொறுப்பாளியாவேன். மாணவர்கள் இவ்வுதாரணங் களைத் தாங்களே பெருக்கிக்கொள்வார்களென்னும் நம்பிக்கையோடு இந் நூலில் என் போதனையைச் சாதனையிற் காட்டுதற்கு முயன்றுள்ளேன்.
எடபு. சே. மங்கவுசு. இலிவர்ப்பூல், 1954.
W

பொருளடக்கம்
பக்கம் இரண்டாம் மூன்றம் பதிப்புக்களின் முகவுரை . . iv முதற்பதிப்பின் முகவுரை . . iv தேசப்படங்கள் விளக்கப்படங்கள் ஆகியவற்றின் பட்டியல் . . X ஒளிப்பட்ங்களின் பட்டியல் s Xνi
புவியோட்டின் பொருள்கள்
பாறைகளின் பாகுபாடு : தீப்பாறைகள் : அடையற் பாறைகள் : உரு மாறிய பாறைகள் : பாறைகளின் வயது : பாறைகளின் பொருளாதாரப் புவிச்சரிதவியல்.
புவியின் அமைப்பு up to 22
புவியின் உட்பாகம் : கண்டங்கள் : புவியின் அசைவுகள் : புவிநடுக்கங் கள் : புவியோட்டிற் புவியசைவுகளின் விளைவுகள் : மடிப்புமலைத் தொகுதிகள் : பழைய மடிப்புமலைகள் : பெரும்பாலும் நிலைக்குத்து அசைவுகளாலாக்கப்பட்ட நிலவமைப்புக்கள்.
எரிமலையியல் O e a 55
எரிமலைத் தொழிற்பாட்டின் தலையீட்டுவகைகள் : எரிமலைத் தொழிற் பாட்டின் தள்ளல்வகைகள் : உறங்கெரிமலையும் அவிந்த வெரிமலையும் : எரிமலைப் பரம்பல் : எரிமலை நிலத்தோற்றம்.
புவிமேற்பரப்பின் சிற்பத் தொழிற்பாடு . . 84
பொதுவுறுப்புக்கள் : உரிவின் வரைவிலக்கணம் : வானிலையாலழிதல்.
தரைக்கீழ் நீர் a O 95
நிலநீர் : பாறைகளின் 2Ľlassâ Giurgidų : ஊற்றுக்கள் : கிணறுகள் : தரைக்கீழ் அருவிகளும் குகைகளும் : வறண்ட பள்ளத்தாக்குக்கள் : சோக்கு, சுண்ணும்புக்கல் நிலத்தோற்றம்-தொகுப்புரை.
ஆறுகளும் ஆற்றுத் தொகுதிகளும் . . . . 12
ஒடும் நீரின் தொழிற்பாடு : ஒர் ஆற்றின் நீளப்பக்கப்பார்வை : நீர் வீழ்ச்சிகள் : ஒர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் விருத்தி : விசிறியும் கழி முகமும் வடிகாலமைப்புக்கள் : ஆற்றுச்சிறை : ஆற்றுவடிநிலங்களும் அமைப்பும்.
Wi.

Page 8
10.
11.
12.
13.
14。
பணிக்கட்டியாற்றுத் தாக்கம் 8 8
மழைப்பணி : பனிமணியும் பனிக்கட்டியாற்றுப் பணிக்கட்டியும் : பனிக் கட்டித் திணிவுகளின் வகைகள் : நாலாம் பகுதிப் பணிக்கட்டியாற்றுத் தாக்கம் : பனிக்கட்டியாற்று அரிப்பு : பனிக்கட்டியாற்றுப் படிவு : பனிக் கட்டியாற்றுத் தாக்கத்தின் மறைமுக விளைவுகள்,
காற்றின் செயலும் பாலைநிலங்களும் . e o
பொது உறுப்புக்கள் : காற்றரிப்பும் கொண்டுசெல்லலும் : காற்றினுற் படிவுண்டாதல் : பாலைநிலங்களில் நீரின் தொழில் : பாலைநிலத் தோற்றம்.
கடற்கரையோரங்கள் . . Y } கடற்கரை அமைப்பை உருவாக்கும் காரணிகள் : கடலரிப்பு : கடல் கொண்டுசெல்லல் : கடற்படிவு : கடன்மட்டத்தின் மாறுதல்கள் : முரு கைக்கற் கரைகள்.
ஏரிகள் 0 参 ●
அரிப்பினுல் உண்டான ஏரிக்குழிவுகள் : படிதலால் உண்டான 'ஏரிக் குழிவுகள் : புவியசைவுகளாலும் எரிமலைத் தாக்கத்தாலும் ஏற்பட்ட ஏரிக்குழிவுகள் : முந்திய ஏரிகள்.
சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு
சமுத்திரவியல் : கடற்கீழ்த் தரைத்தோற்றம் பசிபிக்குச் சமுத்திரம் : அத்திலாந்திக்குச் சமுத்திரம் : இந்து சமுத்திரம் : ஆட்டிக்குச் சமுத் திரம் : கடற்படிவுகள்.
சமுத்திர நீர் 8 8 参 参见 உவர்த்தன்மை : சமுத்திரநீரின் வெப்பநிலை : சமுத்திரக் கீழ்ப்பரப்பு நீரின் அசைவுகள் : மேற்பரப்பு நீரோட்டங்கள் : வற்றுப் பெருக்குக்கள்.
காலநிலை : பொதுவியல்புகள் ..
காலநிலையியலும் வளிமண்டலவியலும் : நுண்காலநிலையியல் : காலநிலைக்காரணிகளும் மூலகங்களும் : வளிமண்டலம்.
வெப்பநிலை 姆 渗 8 8.8
வெப்பநிலை அளவும் அதன் பதிவும் : வெப்பநிலைக் காரணிகள் :
உலகின் வெப்பநிலைப் பரம்பல் : உணர்வெப்பநிலைகள் : ஞாயிற்றெளி.
viii
Ludasta
167
2O7
225
273
291
36
345
353

5.
16.
17.
18.
19.
20.
21.
அமுக்கமும் காற்றுக்களும்
அமுக்க அளவையும் பதிவும் : உலகின் அமுக்கப் பரம்பல் : காற்று : காற்றுத் தொகுதிகள் : காற்றுத் திணிவுகள் : உள்ளூர் அமுக்கமும் காற்றுத் தொகுதிகளும் விசேட காற்றுக்கள்.
ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 0 8 p. வளிமண்டல நீராவி : காற்றுத் திணிவுகளின் ஈரப்பதன் : ஆவியாகல் : ஒடுங்கல் : முகில்கள் : மழைவீழ்ச்சி : மழைவீழ்ச்சி வகைகள் : படிவு வீழ்ச்சியின் ஏனை வகைகள்.
காலநிலை மாதிரிகள் . . s O X
பாகுபாட்டு முறைகள் : வெப்பக் காலநிலைகள் : இளஞ்சூட்டு இடைவெப்ப (அல்லது அயனவயற்) காலநிலைகள் : குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகள் : குளிர்ந்த காலநிலைகள் : ஆட்டிக்குக் காலநிலைகள் : பாலைநிலக் காலநிலைகள் : மலைக் காலநிலைகள்.
பொதுத் தன்மைகள் : மண்ணின் கணிப்பொருள்கள் : மண்ணின் சேதனப்பொருள்கள் : மண்ணிலுள்ள காற்றும் நீரும் : மட்பக்கப் பார்வை : பிரதான மண்வகைகள் : வலய மண்வகைகள் : பலவல யங்களிலுள்ள மண்வகைகள் : வலயங்கொள்ளா மண்வகைகள் : பிரித் தானியாவிலுள்ள மண்வகைகள் : மண்ணரிப்பு.
தாவரம் - O e e e to
தாவரக் கூட்டங்களும் அவை வழிமுறை வருதலும் : தாவரத்தைக் கட்டுப்படுத்துங் காரணிகள் : உலகத் தாவரவகைகள் : காடுகளும் சிறு காடுகளும் : புன்னிலம் : புதரும் பாலைநிலமும்,
பிரித்தானியத் தீவுகளின் தாவர வகைகள் O. O.
முடிவுரை * as p e e 0
பின்னிணைப்பு : மேலுந் தொடர்ந்து வாசிப்பதற்கான குறிப் புக்கள் to es a s o
சொல்லடைவு A 0. O
іх
பக்கம்
374,
405
434
480
513
548
557
565
573

Page 9
தேசப்படங்கள் விளக்கப்படங்கள் ஆகியவற்றின்
10.
1.
12.
3.
14.
15.
16.
17。
18.
19.
20.
21,
23.
24.
25. 26.
27。
28.
29
30.
31.
32.
பட்டியல்
* உயர்நிலப் ” பிரித்தானியாவும் “தாழ்நிலப் ” பிரித்தானியாவும்
சியல் சீமா என்பவற்றை விளக்கமுறையாகக் காட்டும் படம்
கண்டங்களின் பண்டைக் கருக்கள்
1931 ஆம் ஆண்டில் நியூசிலந்தில் நிகழ்ந்த புவிநடுக்கத்தைக் காட்டும் சமபுவிநடுக்கக் கோட்டுப்படம் a a
கடந்த நூற்றண்டில் எற்பட்ட பெரும் புவிநடுக்கங்களின் மேன்மையங்கள் .
பாறைப்படைகளுக்குப் பெயரிடும் முறை . .
குறைகள் பிளவுப்பள்ளத்தாக்குக்கள் ஆகியவற்றின் வகைகள்
9. வட இங்கிலாந்திலும் மேற்கு வட அமெரிக்காவிலும் உள்ள குறைக் கோடுகள் a ∞ ❖፡ . .
மடிப்புக்களின் வகைகள்
பூராவின் மடிப்புண்ட தொடர்கள்
கீழ்மடிப்பு மலைகள் உண்டாகும் விதம் .
ஐரோப்பாவின் அமைப்புப் படம்
பழைய மடிப்பு மலைகள் a a
வட அமெரிக்காவின் மேற்கிலுள்ள கோடிலராவின் மலையிடை மேட்டு
நிலங்கள்
வடபெனையின் துண்டம்
கிழக்கு ஆபிரிக்கப் பிளவுப்பள்ளத்தாக்கு
இரைன் நதியின் பிளவுப்பள்ளத்தாக்கு
எரிமலைத் தலையீட்டினல் உண்டாய நில உருவங்கள்
பெரிய உவின் கிடைத்தீப்பாறையும் அதனேடு தொடர்புள்ள தலையீடுகளும் . .
22. இங்கிலாந்தின் தென்மேற்குக் குடாநாட்டிலும், பிரித்தனியிலுமுள்ள
கருங்கல் ஆழ்தீப்பாறைகள் A 8
எரிமலை உருவங்கள்
ஐசுலாந்திலுள்ள ஆசிக்கியா எரிமலைப் பெருவாய்
எரிமலைக்குழம்புப்பாறை மேட்டுநிலங்கள். .
ஐசுலாந்தின் இலாக்கிப் பிளவுக் கக்குகை
ஐசுலாந்திலுள்ள வெப்பவூற்றுக்கள்
உலகின் பிரதான எரிமலைச் சிகரங்கள் இந்தோனேசியாவின் உயிர்ப்பெரிமவைகள் ஆங்கில எரிமாவட்டத்திலுள்ள பரோடேல் எரிமலைத்தொடர்கள் வடகிழக்குக் கொத்துலாந்திலுள்ள கருங்கல், கப்புரோத் திணிவுகள்
இசுக்கைத் தீவின் கூலின்குன்றுகள் . . a
K
usita
24
27
30
32
34
36
37
38
42
43
46
47
50
5.
52
53
56
57
60
64
6
69
70
72
74
75
76
78
8.

33.
34。
35.
36.
37.
38.
39,
41.
42.
43.
44。
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60,
61.
62.
63.
64,
ஒவெணியின பூயிப்பிரதேசம்
ஆறுதின்ற சமவெளியின் விருத்தி
இங்கிள்பரோ o
நீர்ப்பீடமும் நீரூற்றுக்கள் உண்டாதலும்
கொற்சுவோல்சின் குத்துச்சாய்வடி ஊற்றுக்களும் சரிவுச்சாய்வு ஊற்றுக்
களும் . . . . ..
தற்காலிக, நிரந்தர, ஆட்டீசியக் கிணறுகள்
40. சறேயில் மோல் பள்ளத்தாக்கிலும் ஆட்பட்சியரில் வட மிஞ்சின் அண்மை
யிலுமுள்ள விழுங்குதுவாரங்கள்
பெனையின்சின் கிரேவன் பகுதியிலுள்ள இங்கிள்பரோவுக்கு அண்மை
யிலுள்ள விழுங்குதுவாரங்கள் யோட்சயரில் அயர் ஆற்றின் மேற்பாகத்து வடிகாற்றெகுதி மத்திய தோசெற்றின் வறண்ட பள்ளத்தாக்குக்கள் சுண்ணும்புக்கற் குகையொன்று மலையிடுக்காக மாறுதல் . . தென்பிரித்தானியாவிற் சோக்கும் கரிசேர்ந்த சுண்ணும்புக் கல்லும் காணப்
படுமிடங்கள் w தென்கீழ் இங்கிலாந்துச் சரிவுப்பாறையின் குறுக்கேயமைந்த வெட்டுமுகமும்
ஒரு “ பன்றிமுதுகு வெற்பின் ” குறுக்கேயமைந்த வெட்டுமுகமும் மத்திய ஐரோப்பாவின் வடிகாற் பரம்பல் அமைப்பு இச்சாங்கில் யாந்திசி நதியின் ஒட்டவொழுங்கு . . ஓர் ஆற்றின் நீளப்பக்கப் பார்வை நீர்வீழ்ச்சிகள் உண்டாதல் நைல்நதியின் பெருநீர்வீழ்ச்சிகள் . . ஆற்றுப் பள்ளத்தாக்குக் குறுக்குப் பக்கப்பார்வை உறுப்புக்கள் மியாந்தர் எனப்படும் ஆற்றுவளைவுகள் . . அருண் ஆற்றினதும் இறிபிள் ஆற்றினதும் மியாந்தர் வளைவுகள் ஓர் ஆற்று வெள்ளச் சமவெளியின் வெட்டுமுகத் தோற்றங்கள் ஆற்றுப் படிவரிசைகள் o தம்பிரீசயரில் இலங்கோமுக்கு அண்மையில் எசுக்குப் பள்ளத்தாக்கில் ஆழமாக வெட்டுண்ட மியாந்தர் ள்ளுவுகள் - உவைநதிப் பள்ளத்தாக்கு மியாந்தர்வளைவுப் படிவரிசைகளின் முப்பரிமாண விளக்கப்படம் - வண்டல் விசிறிகள் a ab () e செனிவா எரியில் உரோன் கழிமுகம் . . தானியூப்புக் கழிமுகம் தைபர் நதியின் கூர்க்கழிமுகம் AO 65. மரநிகர், அளியடைப்பு வடிகாலமைப்புக்கள் A 8
Χi
lėšasih
82
85
87
99
100
104
108
109
13
115
116
17
122
128
132
134
136
140
42
44
145
48
150
5.
152
53
54
157
158
160

Page 10
66. உவே-பிளாக்குவோற்றர் ஆற்றுச் சிறையின் விருத்தியில் எற்பட்டிருக்கக்
கூடிய கட்டங்கள் es e OM O is s so 67, 68. பிரான்சின் கிழக்குப்பாகத்தில் ஆற்றுச்சிறைக்கு இரண்டு உதாரணங்கள் 69, 70. கிரீனிலாந்துப் பணிக்கட்டிக் கவிப்பும் அந்தாட்டிக்குப் பணிக்கட்டிக்
கவிப்பும் 0 0 R.
71. ஆலெட்சுப் பணிக்கட்டியாறு a a 72. பள்ளத்தாக்குப் பனிக்கட்டியாறுகளின் உறுப்புக்கள் 73. மலசுபினப் பணிக்கட்டியாறு a
74. ஐரோப்பா, பிரித்தானியத்தீவுகள், வட அமெரிக்கா ஆகியவற்றில் நாலாம்
பகுதிப் பணிக்கட்டித் தகடுகளின் அசைவும் பரப்பும்
75. வட்டக் குகைகள் & 8 a 8 w
76. பனிக்கட்டியாறு தாக்கிய ஒரு பள்ளத்தாக்கின் உறுப்புக்கள்
71. ஓர் “ உரொசுமூற்றேனேயும் ” “ குத்துப்பாறை வாற்குன்றும் ”
78. பனிக்கட்டியாற்றுப் படிவுகளையும் பாய்பணிக்கட்டியாற்றுப் படிவுகளையும்
காட்டும் முப்பரிமாண விளக்கப்படம்
79. வட ஐரோப்பியச் சமவெளியின் முனைப்பணிக்கட்டியாற்றுப் படிவுகள்
80. பவேரிய முன்னிலம் . . 8
81. வெப்பப் பாலைநிலங்களில் வாரியிறைத்தலால் உண்டாகும் குழிகள் e
82. காற்றினல் அரிக்கப்பட்ட பாறைகள்
83. மணற்குன்றுகள்
84. வடசீனவில் நுண்மண்படிவுப் பகுதி
85. தொடர்நீர்ப்பரப்பு
86. கடற்கரைப் பக்கப்பார்வையின் விருத்தியில் வெவ்வேறு கட்டங்கள்
87. தென்மேற்குக் கோசிக்காவில் வேறுபட்ட கடலரிப்பு
88. ஓங்கல்கள், குகைகள், சிறுபாறைத்தீவுகள்
89. கடலோரச் சமநிலைப் பக்கப்பார்வை
90. கடல்சார்நில நகர்வு
91. தென் பெம்புரோக்குசயரிற் குடாமுனைக் கடல்சார்நிலங்கள்
92. வட உவேல்சின் கடற்கரைக்கு அப்பாலுள்ள இலவான் மணல்கள்
93. ஒபட்டு முனைப்பு நிலமும் போத்து முனையும்
94. பிரான்சின் இலந்தீசுக் கடற்கரையிலுள்ள பெரே முனை . .
95. தென் கோண்வாலிலுள்ள உலோத்தடை
Χ
kids&sta
63
164
172
73
177
183
188
90
93
195
198
200
203
21
213
216
29
227
230
231
232
236
238
239
240
242
243
244

96.
97.
98.
99.
00.
101.
102.
103.
04.
105.
106.
107.
08.
109.
10.
II.
112. 113.
114,
116.
17.
18.
119,
12,
123.
124.
125.
126.
27.
128.
29.
30.
131.
செசிற் கடல்சார்நிலம் . . 8 8
பிரான்சின் கரையோரங்களிலுள்ள மணலிணைப்புக்கள் . . o o பொமறேனியாவிலுள்ள தாசின் கூருருவ முன்னிலம் போற்றிக்குக் கடற்கரையின் அசையும் மணற்குன்றுகளின் பக்கப்பார்வை
வரலாற்றுக் காலத்திற் பெல்சியக் கடற்கரையோரத்தில் உண்டான மாற்றங்
ଙt 8 8 8 is தென்மேற்கு அயலந்தின் நீள்குடாக் கரை o - மேற்கு நோவேயின் நுழைகழிக் கரை. . O O
யூகோசிலாவியாவின் தலுமேசியக் கடற்கரை s A தென் சவோக்கின் பொங்குமுகங்கள் . . d 8
1945 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சேர்மனியின் கடற்கரைகள்
தேய் நுழைகழியின் உயர்த்தப்பட்ட கடல்சார் நிலம் o
ஐதுத்தக்கித் தீவு a 0 அவுத்திரேலியாவின் பெரிய தடுப்புக் கற்பார்த்தொடர் . . கிளிப்பேட்டன் தீவு 0. A கங்கண முருகைக்கற்றீவுகளின் ஆக்கம்பற்றிய கொள்கைகள்
அயர் ஏரி so 8
பனிக்கட்டியரிற்றேரிகள் 8 கந்தினேவியாவின் பளிச்சிடுகோட்டு ஏரிகளும் பிணிலாந்தின் எரி மேட்டு நிலமும் w 0 8 115. அயலந்திலுள்ள உலொக்கு தேக்கும் யூகோசிலாவியாவிலுள்ள
பிளித்துவிக்கா எரியும் 0.
படிவேரிகள் e 8 as a - O
ஐசுலாந்திலுள்ள வன்சிதாலுார்ப் பணிக்கட்டித்தடுப்பேரி ..
முந்திய எரிகள் & O 0 0 120. வடகிழக்கு யோட்சயரிற் பணிக்கட்டியாற்று வழிந்துபாய் கால்வாய்கள். . 122. வடமேல் ஐரோப்பாவுக்கு அப்பாலுள்ள கண்டமேடையும் வடகீழ்
அமெரிக்காவுக்கு அப்பாலுள்ள கண்டமேடையும் பிறெற்றன் முனை அகழ் தொங்கோ ஆழியின் குறுக்குவெட்டுமுகம் பசிபிக்குச் சமுத்திரத்தின் உருவவமைப்பு அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் உருவவமைப்பு 8 a இந்துசமுத்திரத்தின் உருவவமைப்பு . 8 a கடற்கரைப் படிவுகளின் பொதுவான பரம்பலைக் காட்டும் சமுத்திரத்தரையின்
பொதுப் பக்கப்பார்வை உலகத்திற் கடற்படிவின் செறிவு செங்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்குமுள்ள வெப்பநிலை வேறுபாடுகள் . . அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் மேற்பரப்பு நீரோட்டங்கள்
பக்கம்
245 246
27
248
25
254
255
258
259
261
262
265
267
270
274
277
278
279
280
283
287
289
294
295
298
300
304
308
313
34
322
328

Page 11
32.
33.
134。
135.
136.
37.
138.
139.
40.
141.
142.
143.
144。
45.
வடபாதிக்கோளத்தில் மாரிகாலத்திலே பசிபிக்கு இந்து சமுத்திரங்களிலுள்ள
மேற்பரப்பு நீரோட்டங்கள் . . . . வடபாதிக்கோளத்திற் கோடைகாலத்திலே பசிபிக்கு இந்து சமுத்திரங்களி லுள்ள மேற்பரப்பு நீரோட்டங்கள் a சிபுரோத்தர்த் தொடுகடலின் குறுக்கு வெட்டுமுகம் - வற்றுப் பெருக்கு மாதிரிகள் சவுதாந்தன், எவன்மது, இலிவர்ப்பூல் என்னுமிடங்களில் நாள் வற்றுப்
பெருக்கு வரைப்படம் - - 1942, மாச்சு மாதத்தில் இலிவர்ப்பூலில் வற்றுப்பெருக்குக்களின் உயரம் கோசிக்காவிலுள்ள ஆயாச்சோ என்னும் நகரத்தின் மாத வெப்பநிலைப் புள்ளிவிவரங்கள் - - -
ஞாயிற்றுக் கதிர்வீசலின் மிச்சம் சூரியனின் குத்துயரம் . . அயனத் தொடக்கங்கள் ஞாயிற்றுக் கதிர்களின் படுகோணம் நிலத்திணிவுகளும் சமுத்திரங்களும் வெப்பநிலையைப் பாதிக்குமாறு ஐரோப்பாவின் சனவரிமாதச் சமவெப்பக் கோடுகள்
சமவிராக்காலங்களிற் கோளமுக்கத் தொகுதியும் கோட்காற்றுக்களும்
146, 147 சனவரி, யூலை மாதங்களில் உலக அமுக்க வட்டங்கள் . .
148.
மாறன் மண்டலத்திற் காற்றுச் சுற்றேட்டம்
149, 150. சனவரி யூலை மாதங்களில் ஆசியாவின் பருவக்காற்றேட்டங்கள்
51.
152.
I53.
54.
55.
156.
157.
158.
159.
160.
161.
62.
163.
64.
வடகீழ் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் அமுக்கத்தொகுதிகள்
வளிமண்டல அமுக்க இறக்கத்தின் தோற்றமறைவு
மத்தியதரைப் பிரதேசத்திற் பெயரிடப்பட்ட காற்றுக்கள் . .
நழுவுவீதங்கள் >או א
வளிமண்டலச் சமநிலையளவுகள்
ஆவியாகல் è
கொழும்பு, சிபுரோத்தர் ஆகிய நகரங்களின் வருட மழைவீழ்ச்சிப் பிரிக்கைப்
hiftsges - −
பிரான்சின் மழைவீழ்ச்சிப்படம்
வட இங்கிலாந்தின் தரைத்தோற்றத்தையும் மழைவீழ்ச்சியையும் காட்டும்
பக்கப்பார்வை a
உலகக் காலநிலை மாதிரிகளின் பாகுபாடு.
வெப்பக் காலநிலைகள் . .
இளஞ்சூட்டு இடைவெப்பக் காலநிலைகள்.
குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகள்
குளிர்ந்த காலநிலைகள்
dista
332
333
335
338
339
34
356
360
361.
362
365
368
369
379
38.
388
389
394
396
40.
409
42
413
4.25
426
430 437
441
455
462
468

IᏮ5.
66.
167.
68.
69.
70.
171.
ஆட்டிக்குக் காலநிலைகள் பாலைநிலக் காலநிலைகள் முதிர் மண்வகைகளின் பக்கப்பார்வை மாதிரிகள்
இரசியாவின் மண்வகைகளைக் காட்டும் படம்
வடவரைக் கோளத்தின் தாவரவகைகளை விளக்கிக்காட்டும் படம் O. O. ஆபிரிக்காவின் தாவரப் பிரதேசங்கள் . .
சுமாத்திராவின் தாவரப் பிரகேசங்கள் . . e P.
XV
பக்கம்
472
474.
492
495
520
525
528

Page 12
10.
11.
12.
3.
17.
18.
9.
ஒளிப்படங்களின் பட்டியல்
கிராண்டு சொராசும் மேர் த கிளாசும் A இலான்செண்டிலுள்ள கருங்கல் ஓங்கல்கள் O. அந்திரிமிலுள்ள சயன்சுகோசுவேயின் அறுகோண
வடிவ எரிமலைக்குழம்புப் பாறைத் தம்பங்கள் ஓபனுக்கு அண்மையிலே பழைய செம்மணற் கற்பகுதி யில், உருண்டைக் கற்றிரளிலுள்ள பரற்கற்களிற் படிக நரம்பு குறுக்காகச் செல்லுதல் அங்கிளிசியைச் சேர்ந்த ஒலித்தீவில், உருமாற்றங் காரண மாகத் திருகலான, கேம்பிரியாவுக்கு முற்பட்டவொரு பாறை கோண்வாவைச் சேர்ந்த பொடுமின் மூரிலுள்ள தெ
போல் சிலேற்றுப் பார்க்குழி தாபிசரிலே, பச்சுதனுக்கு அண்மையிலே, பெரும் பாறை அகல்பள்ளத்தாக்கில் (கிறேற்றுரொட்சுடேலில்) உள்ள சுண்ணும்புக்கற் பார்க்குழி s 8 யப்பானிலே கியோத்தோவுக் கண்மையிற் புவி நடுக்கத்
தாற் பிளவுபட்டவொரு தெரு o செசயரிலே, உவிரலிலே, புரம்பரோவிலேயுள்ள பந்தர் மணற்கல்லில் அமைந்திருக்கும் பலவடுக்கான பொதுக்குறைகள். . 8 w 8 தோசெற்றிலே, இலல்வேதிலே, இசுற்றெயர்கோலிலே யுள்ள பேபெக்குச் சுண்ணும்புக்கல்லிற் காணப் படும் மடிப்புண்ட படைகள் - நோதம்பலந்திலுள்ள கல்லணுேசுமுனை 8 கலிலிக் கடலுக்குத் தெற்கிலுள்ள யோதான் பிளவுப்பள்
ளத்தாக்கு நோதம்பலந்திற் கல்லணுேசு முனைக்குத் தெற்கே கடற் கரையிலுள்ள தொலரைற்றுக் குத்துத்தீப்பாறை . . நோதம்பலந்திற் பம்பரோ அரண்மனையை அடுத்துள்ள
பெரிய உவின் கிடைத்தீப்பாறை குவாதிமாலாவிலுள்ள பியூகோ எரிமலை விகுவியசு எரிமலைப் பெருவாயினுள்ளிருக்கும் உயிர்ப்
புள்ள சாம்பற் கூம்பு நியூசிலந்தின் வடதிவிலுள்ள உரூவப்பேசு. கக்குதல் (1946) 4 இயலோத்தன் தேசியப் பூங்காவிலுள்ள காசில்
கொதிநீரூற்று . . & இசுக்கைத் தீவிற் கோயர் இலாகனிலுள்ள உடைகற் குவைக் கூம்பும் பனிக்கட்டியால் அரிக்கப்பட்ட கப்பு ரோ அறைபாறைகளும் 8
ΧΥ1
எதிர்ப்பக்கம்
99
Ꮽ Ꮽ
.. முகப்புப்படம்
10
10
10
O
1.
1.
11
32
32
33
52
52
53
53
72
72
73

20.
2.
22.
23.
24.
25.
26.
2.
28.
29.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4.
கொத்துலாந்திலுள்ள கிளென் ஒக்கியில் உறைபனித்
தாக்கத்தாற் செவ்வக வடிவ மூட்டுக்கள் அகலுதல் . .
வட பெனையின் மலையிலுள்ள இங்கிள்பரோவில் நிலக் கரிச் சுண்ணும்புக்கல்லின் கரைசன்முறை அழிவு . . இங்கிள்பரோவின் சாரலிலுள்ள கேப்பிங்கில் தாபிசரிலே காசிலிட்டனிலுள்ள உவின்னட்சு மலையிடு
க்கு is a 0
தாபிசரிலே பச்சுதனுக்கு அண்மையிலுள்ள நிலக்கரிச் சுண்ணும்புக்கற் றழும்புப்பாறைகள் 8
வட இங்கிலாந்தின் நிலக்கரிச் சுண்ணும்புக்கற் பிரதேசத் தில் எடுத்துக்காட்டாக அமைந்துள்ள அகன்ற பள்ளத் தாக்கு நிலம் t is இத்தாலிய தொலமைற்றுச் சுண்ணும்புக்கற் பிரதேசம் யூட்டாவிலுள்ள பிரைசு ஆற்றுக்குடைவு தென் கொத்துலாந்திலே இலமழுர்க்குன்றுகளிற் காணப்
படும் ஒர் ஆறுதின்ற சமவெளி 30. தக்கோற்ரு “ பாழ்நிலங்களின் ” இரு தோற்றங்
56t e a e
யோட்சயரிலே போற்றன் அபிக்கு மேலே, இசுற்றிட்டிலே உவாபே ஆற்றுப்படுக்கையிலுள்ள பல்கூட்டுப் பானைக் குழிவுகள் ஆங்கில எரி மாவட்டத்திலே பரோடேலிலுள்ள
றிஞ்சல்” ஆங்கில ஏரி மாவட்டத்திலே எசுக்குடேலில் ஓர் “ இளம்” மலையருவி இரு தடைப்பாறைப் படைகளைக் கடத்தல் . .
* ஊற்று
தம்பிரீசயரிலே மோபாற்றுக்கு வடகிழக்கேயுள்ள பேக் கில் கொட்டேச்சுக்கு அண்மையிலே தொப்புசுலினிற் பின்னிக் கிடக்கும் மலைப்புடை முனைப்புக்கள் இசுற்றிட்டிலேயுள்ள உவாபேயாற்றின் மலையிடுக்கு உவென்சிலிடேலில், அயிசுகாத்திலே தோன்றும் இயூர்
ஆற்றின் “ படிமுறைவிழ்ச்சி”
நயகரா நீர்வீழ்ச்சி . . ’套- நேத்தாலிலுள்ள ஒவிக்கு நீர்வீழ்ச்ஜ்கள் சம்பீசி ஆற்றில் விற்றேறியா நீர்வீழ்ச்சியின் வானவில் அருவிப்பகுதி . . 0. o a கோபுர வீழ்ச்சிகள் : இதன்வழியாக இயலோத்தன் ஆறு உவையோமினிலுள்ள கிராண்டு கனியொனுக்குட் பாய் கிறது
அரிசோனவிலுள்ள கொலருடோவின் " கிராண்டு V
கனியொன் ” என்னும் பேராற்றுக்குடைவு
ΣKV1
எதிர்ப்பக்கம் . .
9 9
73
92
92
92
992
93
93
93
93
114
14
15
15
15
34
134
35
35
I54

Page 13
42.
43.
44。
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58,
59.
60.
6.
62.
63.
சசெச்சிலுள்ள குக்குமீர் ஆற்றின் மியாந்தர் வளைவுகள் ஆக்கன்சா ஆற்றின் எருத்துப்பிடர் எரிகள் மத்திய உவேல்சிலுள்ள இரைடோல் ஆற்றின் ஆழமாக வெட்டுண்ட வளைவு a a சிசிலியிலேயுள்ள ஆழமாக வெட்டுண்ட சிக்கலான
ஆற்றுத்தொகுதி சுவிற்சலாந்திலே, கண்டர் ஆறு துன் எரியில்'வ்ந்து கலக்
குமிடத்தில் அமைந்துள்ள எரிக் கழிமுகம் எரிபசு மலைச்சிகரமும் அந்தாட்டிக்குப் பணித்தகட்டின்
விளிம்பும் - சுபிற்கபேகனிலுள்ள இரேச்சர்சி பனிக்கட்டியாறு
பனிக்கட்டியாற்றிடைக் குன்றுகளும் கிரீனிலாந்துப் பணிக்
கட்டித் தகடும் . . நியூசிலந்தின் தென் தீவிற் காணப்படும் பிரான்சு யோசெபுப் பணிக்கட்டியாற்றின் மூக்கு - a சுவிற்கலாந்தில் ஆலெட்சுப் பணிக்கட்டியாறும் மாசெலன்
சியும் சுவிற்சலாந்தில் ஒபர் ஆலெட்சுப் பனிக்கட்டியாற்றிலுள்ள ஒரு " பணிக்கட்டியாற்றுப்பீடம் ” * * சிலுரிய மணிமணற் கல்லாலான அலையும் அறைபாறை
யொன்று தங்கியிருத்தல்
வடபெனையின்சில் ஒசுற்றுவிக்குக்கு மேலேயுள்ள சிலுர ரியப்பாறைகளிற் பணிக்கட்டியாற்றுத் தவாளிப்புக்கள் ஆங்கில வரிமாவட்டத்தில், மார்தேலுக்கு மேலுள்ள பிளி
வோற்றர் எனப்படும் ஏரி ஆங்கில எரிமாவட்டத்திலுள்ள இலாங்கிடேல் பள்ளத்
தாக்கின் மேற்பாகம் ஆங்கில எரிமாவட்டத்தில் உலிந்தமிரின் தென் அந்தத்
திலுள்ள முனைப்பணிக்கட்டியாற்றுப்படிவு யூட்டாவிற் கிடையான படைப்பாறைகளிற் காற்று மழை
முதலியனவற்றல் உண்டான அரிப்பு யோட்சயரின் பிரிங்காம் பாறைகளிற் குறுக்குப் படைக ளாகவமைந்த திரிகை மணிமணற்கல்லில் அரிப்பினல் உருவாக்கப்பட்ட ஒரு “ கோபுரக்கல் ” அல்சீரியச் சகாராவின் பாறைப்பாலைநிலம்
9.
கலிபோணியாவின் " மரணப் பள்ளத்தாக்கிற் ” காணப்
படும் மணற்குன்றுகள் AO S ஒக்கினியிலுள்ள " ஒல்மான் ஒவ் ஒய் ” (ஒய்த் கிழமணி
தன்) - 0
தோசெற்றுக் கரையின் ஒரு பகுதி -
எதிர்ப்பக்கம்
y »
99
55
55
14
174
14
175
175
175
186
186
187
187
196
196
97
197
28
28
219
29
240
240

64. யோட்சயரிலுள்ள பிளம்பரோ முனையிலுள்ள சோக்குப்
பாறைத்தீவு a o . எதிர்ப்பக்கம் . . 24直
65. கொத்துலாந்திலே, பமவுசயர்க் கரையிலுள்ள “போபி
டில் உரொக்கு ’ (யாழ்விற் பாறை), . - y KO 40 241
66. மனுத் தீவில், பேவிக்குக் குடாவில், அடியிலே அலைவெட் டிய மேடையொடு காணப்படும் மாஞ்சு சிலேற்று
ஓங்கல்கள் sy 260 87. மனுத் தீவிலுள்ள நொக்கின் முனை a 260 68. தன்சினெசுக்குப் பின்புறத்திலுள்ள கூழாங்கற்பாறைத்
தொடர்கள் s o 261.
69. குவீன்சிலாந்தில் வெளித்தடுப்புக் கற்பார்த் தொடரில்
முருகைக்கல் வளர்ச்சி sy - - 26.
70. ஆங்கில எரிமாவட்டத்திலுள்ள தேவெந்து வோற்றர் . . e - 280 71. பினிலாந்தின் ஏரி மேடை : தொல்வசாவி ஏரி s - 280 72. ஒறிகனிலுள்ள எரிமலைவாயேரி 99 a - 28. 73. பரோடேலிலுள்ள உரொசுவெயிற்றிலே முந்தியவோர்
எரியின் அடித்தளம் s 28. 74. வட அத்திலாந்திக்குச் சமுத்திரத்தில் ஒரு பனிமலை . . 99 324 75. குளோத்தருக்கு அண்மையிற் செவேண் விரையலை . . Ꮽ Ꮽ 324 76. உயர்திரண்முகில் . ... 325 77. * பட்டடை ” உருவோடு கூடிய திரண்மழைமுகில் a s 325 78. தாபிசரிலே கோயிற்சு மொசில் திரிகை மணிமணற் கல்
லில் விருத்தியான மண்ணின் பக்கப்பார்வை - 92 496 79. வடமேற்குச் சீனத்திலே சான்சி மாகாணத்திலே
நுண்மண்படிவில் அமைந்துள்ள குகையுறையுள்கள் y 496 80. அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் தென் தக்கோற்ற
வில் மண்ணரிப்பு a 497 81. தென் கலிபோணியாவில் மண்ணரிப்பு 49 82, 83. காபோன், நியூகினி ஆகிய விடங்களிலுள்ள அயன
மண்டல மழைக்காடு -- a 92 520
84. பிரித்தானியக் கயனவிலுள்ள அயனமண்டல அடர்சேற்
றுக் காடு a 式 a yy 521
85. கலிபோணியாவிலே தெல் நோட்டக் கோட்டத்திற் காணப்
படும் மிகப் பெரிய * செங்காழ் மரங்கள் ” ፵ › 52.
86. தங்கனிக்காவிலுள்ள சோலைச் சவன்ன - 9 a 554 87. இலங்கசயரில் இளம் ஊசியிலை மரங்களால் நிலைப்படுத்
தப்பட்ட அயின்சுடேல் மணற்குன்றுகள் 554
88, 89, செசயரிலே, உவிரலிலே, பேட்டனுக்கு அண்மை
யில் இடீ நதியின் பொங்குமுகத்திலுள்ள சேற்றுநி இயற்கை மீட்சியில் இரு கட்டங்கள் 555
xix

Page 14

புவியின தமைப்பும் பூதச் செய்கையும் கால வரைவின் முதனடு விறுதியும் ப்ரிதியின் அயனமும் பருவ மாற்றமும் யாண்டுகள் சுற்றி வருதலுங் காண்டகு விண்மீன் நிலையும் விளங்குயி ரியல்பும் காடுறை விலங்கின் கடுஞ்சின மறமும் காற்றின் சீற்றமும் காரணந் தேரும் மக்கடம் மதியின் மாண்பும் மரஞ்செடி ஆம் நிலைத் திணையின் அளப்பரும் வகையும் வேர்களின் விழுப்பமும் வெளிப்படை மறைவெனும் இருநிலை தம்மில் ஈண்டுள யாவும் அறிவது மன்பன்தக் காக்கந் தருமே ’
சொலமன் ஞானம், vi

Page 15

அத்தியாயம் 1
புவியோட்டின் பொருள்கள்
புவியின் திண்மையான ஒடு பல்வேறு இனங்களையுடைய பாறைகளால் ஆயது. இப்பாறைகள் யாவும் வெவ்வேறு அளவான வன்மை, பிணைவு, உட்புகவிடுமியல்பு என்பவற்றை உடையன. பாறைகளைப் பற்றிய ஆராய்ச்சி புவிச்சரிதவியலார்க்கு உரியதாயினும், புவியியலறிஞனும் சில பொது வான பாறைகளைப் பற்றிய அறிவுடையவனக இருத்தல் வேண்டும். பாறை கள் பல இப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இயற்கை முறை களினல் உண்டானவையாதலின், புவியியலறிஞன் இப்பாறைகள் இன் னவையென்றும், இவற்றின் இரசாயன அமைப்பும் உற்பத்தியும் யாவை என்றும் அறியக்கூடியவனக இருத்தல் வேண்டும். இன்றுள்ள நிலத் தோற்றம் இப்போதிருக்கும் நிலையை எவ்வாறு எய்திற்றென்பதை விளங் கிக் கொள்வதற்குப் பாறைகளைப் பற்றிய ஆராய்ச்சியும் அவை வெளிப் படுத்தும் உண்மைகளும் அருந்துணையாகும்.
தீசு முகத்துவாரத்திலிருந்து எட்சு முகத்துவாரத்துக்கு வரையப்படும் கோடு பிரித்தானியாவை “ உயர்நிலப் பிரித்தானியா ”, “தாழ்நிலப் பிரித் தானியா’ எனப் பிரிக்கிறதென்னும் பொதுக் கருத்து பிரித்தானியப் பெளதிக அமைப்பின் விளக்கத்திற்கு அடிப்படையானதென்று எல்லா ராலுங் கொள்ளப்படுகிறது (படம் 1). பழைய தகடாகுபாறைகள், பளிங் கடுக்குப் பாறைகள், மணற்கற்கள, கருங்கற்றிணிவுகள், எரிமலைப் பாறை கள், பழைய சுண்ணக்கல் முதலிய பழைய வன்பாறைகள் வடக்கிலும் மேற்கிலும் காணப்படுகின்றன. கடற்கரைச் சமவெளிகளும் பள்ளத்தாக்குக் களும் தவிர்ந்த பிரித்தானியாவின் இப்பகுதிகளிற் பெரும்பாலானவை உயர்நிலங்களே. இப்பாறைகள் குன்றுத்திணிவுகளாகக் காட்சியளிக்கின் றன. உதாரணமாகவுள்ளவை oಿ॰ உயர்நிலத்தின் பெரும் பகுதி, தென் உயர்நிலம், பெனையின், கம்பிரியா, உவேல்சு, தென் மேல் குடாநாடு என்பன. இங்கு" மண்கள் ஆழமற்றனவாயும் செழிப் பற்றனவாயும் இருக்கின்றன. கரம்பை நிலங்களும் கரடுமுரடான புற்றரை களும் பரந்து கிடக்கின்றன. அகலக் கிடப்பனவும் கூடிய செழிப்புள்ளனவு மான பள்ளநிலங்கள் தவிர்ந்த மற்றை இடங்களுட் பெரும்பாலானவற் நிற் குடித்தொகை குறைவாக உளது.
தாழ்நிலப் பிரித்தானியா, கிழக்கு அங்கிலியாவின் பாகங்கள் தவிர்ந்த மற்றை இடங்களிலே தட்டையானதன்று. இது ஒரு தொடரலை நில மாகும். இங்கே சுண்ணும்புக்கல், சோக்கு என்பவைகளாலான தாழ்ந்த குன்றுகளின் வரிசைகள் உண்டு. இவை எளிதில் அரிபடக்கூடிய களி

Page 16
2 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மண்ணுலான பள்ளத்தாக்குக்களுக்கு மேலே தோன்றுகின்றன. ஆளுனல், இக்குன்றுகள் கடன்மட்டத்திலிருந்து 600, அல்லது 700 அடிகளுக்கு மேற் பெரும்பாலும் தோன்றுவதில்லை. மண்கள் அதிகமாக ஆழமும் செழிப்புமுள்ளன. குடியும் குடியேற்றமும் தொடர்ச்சியாக இருக்கின்றன. எனவே, பழைய தடைப் பாறைப் பகுதிகளுக்கும் இளம் மென்பாறைப் பகுதிகளுக்குமுள்ள அடிப்படைப் புவிச்சரித வித்தியாசமே ஒவ்வொன்றி னதும் வெவ்வேறன நிலத்தோற்றத்திற்குக் காரணமாகும்.
. 2-աԾԱշո801 186Ùմ»
"5O OO 5וo ,
மைல்
S 600 அடிக்குமேல்
Ο
படம் 1-* உயர்நிலப்" பிரித்தானியாவும் " தாழ்நிலப் ” பிரித்தானியாவும்.
பாறைகளின் தன்மைகள்.--பாறைகள் பெரும்பாலும் கணிப்பொருள் அணுக்களின் தொகுதிகளை யுடையன. மணல், களிமண், சிலேற்று, கருங்கல் என்பனவெல்லாம் பாறை என்னும் பதத்தில் அடங்கும். நமக் குத் தெரிந்த கணிப்பொருள்கள் பல. ஆனற் பாறைகளின் கூறுக
 
 

புவியோட்டின் பொருள்கள் 3
ளாகச் சிலவே அமைகின்றன. பொன், செம்பு முதலிய உலோகப் பொருள்களும் வைரம், பென்சிற்கரி என்னும் வடிவிலுள்ள காபன் அல்லது கந்தகம் போன்ற மூலகங்களும் கணிப்பொருள்களே. ஆனல், அனேக பாறைகளின் கணிப்பொருள்கள் இரண்டு அல்லது மூன்று மூலகங்களைக் கொண்ட சேர்வைகளை உடையனவாக இருக்கின்றன. உதா ரணமாகப் படிகமென்பது சிலிக்கன் ஒட்சைட்டின் வகுப்பில் ஒன்றே (சிலிக்கா, Si0). ஒட்சைட்டு வகுப்பைச் சேர்ந்த படிகத்தைவிடச் சிலி க்கா வேறு ஒட்சைட்டுக்களுடன் சேர்ந்து பாறைகளை உண்டாக்கும் கணிப் பொருளே உண்டாக்குகின்றது. இவைகளுட் களிக்கல், ஒண்பிளெண்டு, மைக்கா, ஒலிவீன், ஒகைற்று என்பன அடங்கும். இவற்றின் இரசாயன வமைப்பு மிகச் சிக்கலானது. இவற்றைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி கணிப்பொருளறிஞனுக்கு உரியது. பாறைகளை உண்டாக்கும் கணிப்பொருள் களுட் குளோரைட்டு (பாறை உப்புக்கள் போன்றன), சல்பைட்டு (இரும்புக் கந்தகக்கல் போன்றன), இரும்பு ஒட்சைட்டுக்கள் (மகினத்தைற்றும் எமத் தைற்றும்), காபனேற்று (கல்சியம் காபனேற்றுப் பிரதானமானது; இதன் பளிங்குருவம் கல்சைற்று எனப்படும்) என்பன அடங்கும். 9JSFITLIGOT அமைப்பு ஒழிய, ஒவ்வொரு கணிப்பொருளும் விசேடமான இயல்புகளையும் தன்மைகளையும் உடையன. இத்தன்மைகள் யாவெனின், அவற்றின் பளிங் குருவம், ஒரு தளத்தின் வழியே உண்டாகும் வெடிப்பு, வன்றன்மை (வன்றன்மையின் அளவுத்திட்டம் ஒன்று முதற் பத்து வரை உயர்ந்து செல்வதாயிருக்கும் , நகத்தினற் சுரண்டக்கூடியதான பட்டுக்கல்-1 , வைரம்=10), நிறம் (மாறுபடும் இயல்பினை உடையது), மினுக்கம், அடர் த்தி என்பனவாகும். பாறைகளின் பிரதான கணிப்பொருள்களைப் பிரித் தறியக்கூடிய ஆற்றல் பெற்றிருத்தல் மிக உபயோகமானது. உசாவுதலுக் குக் கணிப்பொருளியல் நூல் ஒன்று இருத்தல் அவசியம்.
பாறைகளின் பாகுபாடு
புவியின் மேற்பரப்பிலுள்ள பாறைகளை ஆக்கமுறை நோக்கி இலகு வாகப் பாகுபடுத்தலாம். புவியின் திண்மமான புறவோட்டுக்குக் கீழே பாறைப் பொருள்கள் அதியுயர்ந்த் வெப்பநிலையில் (ஆனல், அதிக அமுக்க நிலையில்) இருக்கின்றன”என்று நம்பப்படுகின்றது. இவ்வமுக்கம் ஓரிடத்திலே தணியும்பொழுது இப்பாறைப் பொருள்கள் பாய்பொருள் நிலையை அடைந்து நொய்தான வழிகளினூடாகப் பூமியின் மேற்பரப்பை அடைகின்றன (அத்தியாயம் 3). பாறைக்குழம்பு என்று சொல்லப் படும் உருகிய இப்பாறைப் பொருள்கள் பல்வேறு வழிகளிலே திண்ம மாகித் தீப்பாறைகள் ஆகின்றன. இப்பாறைகள் வெப்பத்தினல் உண்டாய பாறைகளின் வகுப்பைச் சேர்ந்தவை. அடையற் பாறைகள் பெரும்பாலும் முன்பிருந்த பாறைகளின் எச்சமிச்சங்களால் ஆயவை. இவை வெவ் வேறு உருவங்களில் திரும்பவும் பொருந்தி வெவ்வேறன திட்ப நிலையில்

Page 17
4. பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
உள்ளன. இப்பாறைகள் சில சமயம் பெறுதிப்பாறைகள் எனவும்படும். தாவரங்கள், பிராணிகள் என்பவற்றின் சேதனவுறுப்பு மீதிகளிலிருந்தும், கரைசல்களிலிருந்து பல்வேறு பதார்த்தங்கள் படிவுவீழ்தலாகிய இரசாயன மாற்றத்திலிருந்தும் உண்டாகும் பாறைகள் இவ்வகையுள் அடங்கும். தீப்பாறைகள், அடையற் பாறைகள் முதலிய முன்னரேயுள்ள பாறை கள், வெப்பம் அல்லது அமுக்கங் காரணமாக இரசாயன அல்லது பெளதிக மாற்றங்கள் அடையும்போது உருமாறு பாறைகள் உண்டாகின் றன. வெப்பத்தினலும் அமுக்கத்தினலும் இப்பாறைகள் பல மாற்றங் களையும் புத்துருவங்களையும் பெறுகின்றன.
தீப்பாறைகள் தீப்பாறைகளின் இயல்பு இரு பிரதான தன்மைகளிலே தங்கியிருக் கின்றது : முதலாவது, திண்மநிலை பெற்றுப் பாறையான குழம்பின் இரசாயன அமைப்பு ; இரண்டாவது, பாறைக்குழம்பு குளிர்ந்து திண்மை நிலை அடைவதற்குக் காரணமான பெளதிக நிலைமை.
இரசாயன அமைப்பு-தீப்பாறைகள் பல மிகவுஞ் சிக்கலான இர சாயன அமைப்புடையன. அறியப்பட்ட மூலகங்களுட் பெரும்பான்மையா னவை இவ் வகுப்பைச் சேர்ந்த பாறைகளில் உண்டு. உண்மையாகத் தீப்பாறைகளில் 99 சதவீதமானவை எறத்தாழ எட்டு மூலகங்களிலிரு ந்தே உண்டாகின்றன. பாறையிலுள்ள சிலிக்காவின் அளவே அதைப் பாகுபாடு செய்யப் பெரிதும் பயன்படுமெனலாம். சிலிக்கா கூடிய விகித சமத்தில் உள்ளபோது (65 சதவீதத்திற்குக் கூடுதலாக உள்ளபோது) அத் தீப்பாறை அமிலப் பாறை எனப்படும். ஆனற் சிலிக்காவின் அளவு 55 சதவீதமாகவோ, அதற்குக் குறைவாகவோ இருக்கும்போதும், பல் வேறு மூலவொட்சைட்டுக்கள் (உதாரணமாக அலுமினியம், இரும்பு, கல் சியம், சோடியம், மகனிசியம், பொற்ருசியம் ஆகியவற்றின் ஒட்சைட்டுக்கள்) 45 சதவீதத்திற்குக் கூடுதலாக இருக்கும்போதும் அப்பாறைகள் உப்பு மூலப் பாறைகள் எனப்படும். இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அமிலத் தன்மையும் உண்டு. 45 சதவீதத்திற்கு உட்பட்ட சிலிக்கா உள்ள பாறை கள் மிகையுப்புமூலப் பாறைகள் எனப்படும். பொதுவாகக் கூறுமிடத்து அமிலப் பாறைகள் நிறத்திலும் நிறையிலும் குறைந்தனவாகவும் உப்பு மூலப் பாறைகள் இவற்றிற் கூடியனவாகவும் இருக்கும். அமிலப் பாறை கள் கருங்கல், ஒச்சிடியசுப்பாறை என்பவற்றையும் நடுத்தரப் பாறைகள் தயோரைற்று, அண்டிசைற்று என்பவற்றையும் உப்புமூலப் பாறைகள் கப்புரோ, எரிமலைக்குழம்புப் பாறை என்பவற்றையும் மிகையுப்புமூலப் பாறைகள் பெரிடோத்தைற்று என்பதையும் அடக்கும்.
பாறைக்குழம்பு குளிர்தல்-தீப்பாறைகள் பல்வேறு சூழ்நிலைகளில் உருகிய பாறைக்குழம்பிலிருந்து திண்மமாயின. பாறைக்குழம்பு, பெருந் திணிவுகளாக, அல்லது மெல்லிய தகடுகளாகப் புவியோட்டினுள் நுழை

புவியோட்டின் பொருள்கள் 5
வதனல் தலையீட்டுப்பாறைகள் உண்டாயிருத்தல் வேண்டும் ; அல்லது புவியின் மேற்பரப்புக்குத் தள்ளப்பட்டுத் திண்மமாகித் தள்ளற்பாறை ஆகியிருத்தல் வேண்டும். இப்படியான முறைகளெல்லாம் எரிமலை இயல் எனத் தொகுத்துச் சுட்டப்படும். நில உருவத்திற்கும் இதற்குமுள்ள தொடர்பு மூன்றம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது.
தலையீட்டுப் பாறைக் குழம்பு புவியோட்டினுள் ஆழத்திற் பெருந் திணிவுகளாகக் குளிர்வடையும்போது மெல்லவே குளிர்வடைகிறது. இவ் வழி உண்டாகும் பாறைகள் திட்பமானவையாயும் கரடுமுரடான இழைவு டையனவாயும் பெரிய பளிங்கமைப்பு உடையனவாயும் இருக்கும். பொது வாக இவைகள் பாதாளப்பாறைகள் எனப்படும். இவைகளுக்கு இரண்டு உதாரணங்கள் கருங்கல், கப்புரோ என்பன.
பாறைகளில் நொய்மையான பாகங்களின் வழியாக, அல்லது வெடிப்புக் கள் வழியாகத் தலையீடு நடைபெறும்போது பெருந்திணிவுகளில் நிகழ் வதிலும் விரைவாகக் குளிர்வடைதல் இங்கு நிகழ்கின்றது ; ஆயின், இக் குளிர்வு மேற்பரப்பில் நிகழ்வதிலும் மெல்லவே நிகழும். இதனல் மாறு பாடானதும் இடைத்தர இனத்த்துமான மேற்பாதாளப்பாறை இவ்வழி உண்டாகிறது. இவற்றிற்சில, கண்ணுடித்தன்மை வாய்ந்த தேய்பொருட் டிணிவுகளிற் பதிந்துள்ள நல்லுருவான பல்வேறு கணிப்பொருட் பளிங்கு களை உடையனவாயிருக்கும் ; இவை பொதுவாகப் போபிரி எனப்படும்.
பாறைக்குழம்பு புவியின் மேற்பரப்புக்குத் தள்ளப்பட்டு, அல்லது எரி மலை காரணமாகக் கக்கப்பட்டுப் புவியின் மேற்பரப்பிற் குளிர்வடையும் போது தோன்றும் பாறைகள், சிறு பளிங்காலானவையாய் அல்லது கண்ணுடி போன்றனவாய் இருக்கும். இப்பாறைகள் பொதுவாக எரி மலைப் பாறைகள் எனத் தொகுத்துச் சுட்டப்படும். எரிமலைக் குழம்புப் பாறை மிக நுட்பமான பளிங்குகளை உடையது. ஒச்சிடியசுப் பாறை இருண்ட கண்ணுடித் திணிவைப் போன்றிருக்கும்.
எனவே, தீப்பாறைகளை இரசாயன அமைப்பும் உற்பத்தியும் நோக்கி இருவகையாகப் பாகுபடுத்தலாம். 曼 ஆம் பக்கத்திலுள்ள அட்டவணை யானது பொதுவான தீப்பாறைகளை இந்த இருவகை அடிப்படையிற் பாகு படுத்திக் காட்டுகிறது.
* கருங்கல்லானது பாறைக்குழம்பு திண்மமாதலினல் உண்டான ஒரு தீப்பாறை என்ப தைப் புவிச்சரிதவியலார் சிலர் ஒப்புக் கொள்கின்றிலர் என்பதை இங்குக் குறிப்பிடவேண்டியிருக் கிறது. ஆணுற் கருங்கல்லாதல் என்னும் முறையினல் மாற்றமடைந்த, அல்லது புத்துருவ மடைந்த பழைய பாறையே கருங்கற் பாறையென அவர் நம்புகின்றனர். வேறுவகையாகக் கூறின், கருங்கல் என்பது தீப்பாறையன்று ; உருமாறு பாறையே எனலாம். இந்த வாதத்தை நாம் தொடர்வதற்கில்லை. பாறைக்குழம்பிலிருந்து உண்டாகியதே தீப்பாறை என்னும் பழைய கொள்கையையே இங்கு ஏற்றுக் கொள்வோம். 3-R. 2646 (5159)

Page 18
6 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
எரிமலைத் துண்டுப் பாறைகள்.-மற்றெரு சிறு தொகுதியான பாறைகள் பல்வகையான தீப்பொருள்களால் ஆயவை. ஆனல், இவை உண்மையிற் றுண்டுப் பகுதியாலான தன்மையன. இவை எரிமலைப் பிளப்பிலிருந்து வெளியே வீசப்பட்டு ஒன்றுசேர்க்கப்பட்ட திண்மையான எரிமலைக் குழம்பு, தணல், சாம்பல், தூசு என்பவற்றை உடையன. இவை எரிமலை இயக்கம் பற்றிய பகுதியில் (பக்கம் 61) விவரிக்கப்பட்டுள்ளன.
சில பிரதான தீப்பாறைகள்-தீப்பாறைகளுள் அனேகமானவை விசேட மாகப் பாறையியலாரின் கவனத்திற்கு உரியன. ஆனற் சில அதிகமாகப் பரந்து காணப்படுகின்றன. விசேடமான தரைத்தோற்றத்திற்கு இவையே காரணமாக இருக்கின்றன. கருங்கல்லானது (இதில் அனேக வகைகளு ண்டு) பாரித்த, அமிலத்தன்மையுள்ள பாதாளப் பாறையாகும். இது புவியினுள் அதிக ஆழத்திற் குளிர்ந்துள்ளது. ஆகையால் இது கரடு முரடான பருக்கைகளையும் பெரிய பளிங்குகளையும் பிரதானமாகப் படிகம், மைக்கா (கறுப்பு, வெள்ளை, அல்லது இரண்டும்), களிக்கல் என்பவற்றை யும் உடையது. இது பெருந் திணிவுகளாக அல்லது ஆழ்தீப் பாறைகளா கக் (இவை 59 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளன ; படம் 21, 22, 31, 32 ஆகியவற்றைப் பார்க்க) காணப்படுகின்றது. மேலேயுள்ள மென்மை யான பாறைகள் உரிதலினல் இது வெளிப்படுத்தப்படுகிறது. இங்கிலாந் தின் தென்மேற்குக் குடாநாட்டிலும் (ஒளிப்படம் 2) அயலந்தின் உவிக் குலோக் குன்றுகள், மோண்மலை ஆகியவற்றிலும் செவியற்றுக் குன்று களிலும் இது உண்டு.
கப்புரோ ஒரு பாதாளப் பாறை. இது கருங்கல்லைப் போன்று திணி வாகக் காணப்படுகிறது. ஆனல், அமைப்பில் உப்புமூலத் தன்மையுள்ளது. இது இருண்ட நரைநிறம், அல்லது கருமையான நிறம் உடையது; கொத்து லாந்தின் வடக்கிலும் இசுக்கைத் தீவின் தென்மேற்கிலும் காணப்படு கிறது (படம் 31, 32; ஒளிப்படம் 19). 途
எரிமலைக்குழம்புப்பாறை எரிமலைக்குழம்பு திண்மமாவதால் உண்டா கின்றது. இது பரந்து காணப்படுகிறது; பல பெரிய பீடபூமிகளை உண்டாக்கி யிருக்கின்றது (படம் 25). இது மிக நுட்பமான பளிங்குகளை உடையதாயும் கருமையான அல்லது மிக இருண்ட நிறமுடையதாயும் இருக்கும். இது இரும்பை உடையதானபடியால் வானிலையாலழிந்த எரிமலைக்குழம்புப்பாறை களின் மேற்பரப்பில் துருப் போன்ற இலிமனைற்றுக் காணப்படும். இப் பாறைகளின் உருவங்களிலுள்ள விசேடமான ஒரு தன்மை என்னவெ னில், பாறைகள் ஆறு பட்ட்ைகளையுடைய நெடிய நிரல் வடிவிற் குளிர் வடைந்திருப்பதே. இப்படியான உருவங்கள் அந்திரிமில் உள்ள சயன்சு கோசுவேயிலும் (ஒளிப்படம் 3) இசுற்றபாத் தீவிலுள்ள பிங்கால் குறையி லும் காணப்படுகின்றன. குளிர்தலினல் ஏற்பட்ட உட்சுருங்கல் காரண மாகச் செங்குத்தான மூட்டுக்கள் எற்பட்டுள்ளன எனலாம் (34 ஆம் பக்கம் பார்க்க).

புவியோட்டின் பொருள்கள் 7
அடையற் பாறைகள்
தீப்பாறையானது புவியின் மேற்பரப்பில் வெளிப்பட்டிருக்கும்போது பல் வேறு புவிச்சிற்ப முறைகளின் தொழிற்பாட்டுக்கு உள்ளாகிறது. இப்புவிச் சிற்பம் (4 ஆம் அத்தியாயம் பார்க்க) உரிவுக் கருவிகளாகிய வானிலை, ஆறுகள், பனிக்கட்டித்தகடு, சமுத்திரங்கள் என்பவற்றல் எற்படுகின்றது. இதன் பெறுபேருகத் தீப்பாறைகள் வெவ்வேறு வழிகளிற் சிதைக்கப்படு கின்றன. இது மிகச் சிக்கலான இரசாயனமுறைப் பிரிந்தழிதல் மூல மாகவோ (பல சிலிக்கேற்றுக்கள் கரைசலிலே கணிப்பொருள்களாகவும் காரமாகவும் பிரியக்கூடும் ; உதாரணம் :-களிக்கல் வெண்களியாக மாறு தல்), பொறிமுறைப் பிரிந்தழிதல் மூலமாகவோ நடைபெறும். இவ்வாற ழிக்கப்பட்ட பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டு உலர்ந்த இடங்களிலோ, நன்னிரிலோ, உவர் நீரிலோ படைகளாகப் படியுமாறு விடப்படுகின்றன. இங்கே இவை பல வழிகளில் ஒன்றுசேர்க்கப்பட்டுத் திட்பமாக்கப்படு கின்றன. வெவ்வேறு படைகளைப் பிரிக்கும் தளம் பாறைப்படைத்தளம் எனப்படும்.
அடையற்பாறைகளும் தீப்பாறைகள் போன்று உற்பத்தி நோக்கி, அல் லது அமைப்பு நோக்கிப் பாகுபடுத்தப்படலாம். முதலாவது பாகுபாட்டின் படி அவை (i) பொறிமுறையால் உண்டானவை, (ii) சேதனவுறுப்புப் படிவால் உண்டானவை, (i) இரசாயன முறையால் உண்டானவை எனப் பிரிக்கப்படலாம். இரண்டாவது பாகுபாட்டின்படி, அவை அமைப்புநோக்கி அனேக பகுப்புக்களாகப் பிரிக்கப்படலாம் : அவை கரடுமுரடான மணல், நுண்மையான களி, கல்சியம் காபனேற்று, காபன் என்னுமிவற்றுள் எதைப் பிரதானமாகக் கொண்டுள்ளனவோ அவற்றின்படி பிரிக்கப்பட லாம். இரண்டையுஞ் சேர்த்துக் கீழ்வரும் அட்டவணையின்படி பாகுபடுத் தலே வசதியானது.
(1) பொறிமுறையால் உண்டான அடையற் பாறைகள்.-சிலிக்கா, அல் லது சுண்ணும்பு, அல்லது இரும்பு சேர்ந்த பொருள்களினல் ஒன்று சேர்க்கப்பட்ட நுட்பமான இழைவுடைய பாறையினங்கள் பல இப்பிரிவில் அடங்கும். மணற்பாறைகளிலுள்ள மிகச் சாதாரணமாய கணிப்பொருள் படிகமாகும். மஞ்சள், அல்லது சிவந்த மணற்கற்பாறைகளில் இப்படி கங்கள் வெவ்வேறன இரும்புச் சேர்வைகளினல் ஒன்றக்கப்பட்டிருக்கும். வெண்மணற்கல்லில் இவை சிலிக்கா சேர்ந்த, அல்லது கல்சியஞ் சேர்ந்த பொருள்களினல் ஒன்றக்கப்பட்டிருக்கும். இம்மணற்கற்கள் பரந்து காணப்

Page 19
8 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
படுவதுமல்லாமல் வெவ்வேறு வயதுடையனவாயும் இருக்கின்றன. உதா ரணமாக வட, தென் தெவனிலும் தென்கீழ் உவேல்சிலும் பழைய மணற்கற்கள் காணப்படுகின்றன ; சென் பீசுகெட்டின் தெற்கிலும் கம்ப லந்துக் கரையோரங்களிலும் இலங்கசயரின் தென்மேற்கிலே அதிகமான பாகங்களிலும் மிதுலந்தின் மேற்கிலே அதிகமான பாகங்களிலும் நிலத்துக் குக் கீழே இளம் மணற்கற்கள் காணப்படுகின்றன. பிரித்தானியாவிலும் கொத்துலாந்தின் வடமேற்கு மேட்டுநிலத்திலுமுள்ள பழைய பாறை களுட் சில மணற்கற்களேயாகும்.
மணற் பருக்கைகளையுஞ் சிறிய பரற்கற்களையுங் கொண்ட, நன்கு இணைக் கப்பட்ட, கரடுமுரடான இன்னுெருவகைப் பாறை மணிமணற்கல் எனப் படும். உதாரணமாகப் பெனையின் கரம்பை நிலத்தின் சில பகுதிகளி லுள்ள திரிகை மணிமணற்கல்லைக் கூறலாம். பெரிய துண்டுகள் ஒன் ருக்கப்படுவதால் உண்டாகும் பாறை உருண்டைக் கற்றிரட்பாறையாகவோ (ஒளிப்படம் 4), பரற்பாறையாகவோ இருக்கும். உருண்டைக் கற்றிரட் பாறையிற் பரல்கள் உருண்டையாய் இருக்கும் ; பாற்பாறையில் 9Ꮈ6Ꮱ2ᏊᎧ ! கோண வடிவில் இருக்கும்.
நுண்மையான சேறு அடைதலால் உண்டாகும் பாறைகளும் உண்டு. நுண்ணிய துணிக்கை வடிவிலுள்ள படிகம், மைக்கா என்பன இதன் பகுதிகளாக இருக்கும். பல்வேறு களிமண் வகைகளும் வைரித்த சேற் றுக் கற்களும் இதற்கு உதாரணங்களாகும். தென்கீழ் இங்கிலாந்தின், பள்ளத்தாக்குக்கள் களிமண் மூடியவை. கொற்சுவோலின் மேற்கில் நரை நீல நிறமான இலயசுக்களியுண்டு. கருமையான நரைநிறக் கிம்மெறிட் சுக்களியும் நீலநரை நிறமான ஒட்சுபோட்டுக் களியும் இங்கிலாந்துக்குக் குறுக்காகத் தோசெற்றிலிருந்து ஒட்சுபோட்டுப் பள்ளத்தாக்குக்கூடாக வட யோட்சயர் வரைக்கும் பரந்திருக்கின்றன. மஞ்சள், அல்லது கபில நிற மான உவீலின் களி தவுன்சுக்கும் உவீலின் மத்திக்கும் இடைப்பட்ட பிரதேசத்திற் காணப்படுகின்றது. இலண்டன் வடிநிலத்தின் நீலக்கபில நிறமான இலண்டன் களி, மேற்பரப்பில் வானிலைத் தாக்கத்தாற் கபில நிறமடைகிறது. பனிக்கட்டித் தகடுகளினுற் கொண்டுவரப்பட்டு மற்றைப் பாறைகளை மூடும் அறைபாறைக் களிமண்ணும் உண்டு (பக்கம் 198). இங்கிலாந்தில் அனேக வகையான அறைபாறைக்களிமண் உண்டு. இவை உண்டான பொருள்களின் உற்பத்தியைப் பொறுத்து நிறத்திலும் இழை விலும் வேறுபடுகின்றன.

புவியோட்டின் பொருள்கள் 9
உற்பத்தியும் அமைப்பும் நோக்கிப் பாறைகளைப் பாகுபடுத்தும்
முறை
தீப்பாறை
மிகையுப்பு அமிலம் நடுத்தரம் உப்புமூலம் மூலம்
சிலிக்கா (%) 65 65-55 55-45 45 இற்குக் கீழ் உப்புமூலவொட்சைட்டு (%) . . 35 35-45 45一55 55 இற்கு மேல்
தலையீட்டுப்பாறை
பாதாளப்பாறை . . கருங்கல் தயோரைற்று கப்புரோ பெரிடோத்
தைற்று மேற்பாதாளப்பாறை . கிரனேபயர் போபிரிப் தொலரைற்று
பாறைகள் (பல்வகை) தள்ளற்பாறை
எரிமலைப்பாறை .. இரையோலை அண்டிசைற்று எரிமலைக் ற்று, ஒச்சிடி குழம்புப்
யசுப்ப்ாறை பாறை
அடையற் பாறைகள்
பொறிமுறையால் உண்டானவை
(1) மட்பாறை-மணல், மணற்கல், பரற்பாறை, உருண்டைக்கற்றிரள், மணிமணற்கல்.
(2) களிமட்பாறை-சேறு, களி, சேற்றுக்கல், மாக்கல்.
சேதனவுறுப்புப்படிவால் உண்டானவை
(1) சுண்ணும்புப்பாறை-சோக்கு, பலவிதமான சுண்ணும்புக்கல் (கிரை னேயிட்டு, முருகைக்கல், முட்டைப்பாறை, சிப்பிச் சுண்ணும்பு).
(2) இரும்பு சேர்ந்தது-இரும்புக்கல் (இரும்புக் காபனேற்று). (3) சிலிக்கா சேர்ந்தது-தயற்றம்சம்பந்தமான மண். (4) காபன் சேர்ந்தது-முற்றறிலக்கரி, பழுப்பு நிலக்கரி, மெழுகு நிலக் கரி, புகைமிகு நிலக்கரி, அந்திரசைற்று.
இரசாயன முறையால் உண்டானவை (1) காபனேற்றுக்கள்-திரவேட்டின், தொலமைற்று (கல்சியம், மகனிசியங் காபனேற்று). (2) சல்பேற்றுக்கள்-நீரிலி, உறைகளிக்கல். (3) குளோரைட்டுக்கள்-பாறையுப்பு. (4) சிலிக்கேற்றுக்கள்-உலோகப்படிவு, தீக்கல், தீக்கற்பாறை.

Page 20
1) பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
உருமாறிய பாறைகள்
வெப்ப உருமாற்றம், அல்லதுதொடுகை (பிளவுபடுதல், படைகொள்ளல்,
உருமாற்றம் இ&ணந்நிறுகல், சிக்கலான பிரதேச உருமாற்றம் கணிப்பொருள் மாற்றங்கள்
ஆகியவற்றை உண்டாக்கல்,
அடையற்பாறைகளுள்(1) மட்பாறைகள்-படிகப்பார் (மணற்கல், மணிமணற்கல் என்பவற்றிலி ருந்து). (2) களிமட்பாறை-சிலேற்று, தகடாகுபாறை (கிளி, மாக்கஸ், சேற்றுக்கல் என்பவற்றிலிருந்து). (3) சுண்ணும்புப்பாறைகள்-சலவைக்கல் (கல்சியங்காபனேற்றிலிருந்து). (1) கரிப்பாறைகள்-பென்சிற்கரி (சேதனப் பொருள்களிலிருந்து).
தீப்பாறைகளுள்உண்மையான கணிப்பொருள் மாற்றங்கள்-ஒகைற்று ஒண்பிளெண்டாகவும் -கருங்கல் பளிங்கடுக்குப்பாறையாகவும்.
(ii) சேதனவுறுப்புப்படிவால் உண்டான பாறைகள்-இப்பாறைகள் முன் ஞெரு காலத்தில் வாழ்ந்த சேதனப்பொருள்களின் சேடங்களால் ஆனவை. இப் பொருள்களின் விைரித்த பாகங்கள் அனேக காலங்களாகப் படிப் படியாக வந்து சேர்ந்துள்ளன. இவற்றுள் மிகப் பரந்து விடப்பதும் பல்வேறு பிரிவீன உடையதுமான தொகுதி சுண்ணும்புக்கல்லால் ஆயது. இச் சுண்ணும்புக்கல் முழுமையாகவோ, சிறுச்சிறு துண்டுகளாகவோ உள்ள ஒடுகனால், அல்லது எலும்புக் கூடுகளால் ஆனது. இது பெரும்பாலும் கல்சியங்காபனேற்றைக் கொண்டது. நோவோக்குக் “குத்துப்பாறை ”"uጎkä} உள்ளது போன்ற ஒட்டுச் சுண்ணும்புக்கல், கற்பார்த்தொடராக அமைந்த முருகைக்கல், தவுன்சு உவோல்சுப் பிரதேசங்களிலுள்ள வெண்மையும் மென்மையும் உடைய தூய்மையான சோக்கு பெனேயின் பஃலகளிலுள்ள உயிர்ச்சுவடுகொண்ட நிலக்கரி சேர்ந்த சுண்ணுப்புக்கல், கொற்கவோலிலுள்ள மீன்ரினே போன்ற வட்ட பணிகளேக் கொண்ட முட்டைப்பாறைச் சுண்ணும்புக் ால், கேம்பிரிட்சிலுள்ள சோக்குச் சுண்ணும்புக்கல் போன்ற விண்ணும்புக் களிகள் ஆகியனவெல்லாம் இதனுள் அடங்கும்.
கடற்பஞ்சு, இரேடியோலேரியா போன்ற பிராணிகளின் (சிக்கலான கட்டுக் கோப்பைக் கொண்ட, சிலிக்காவினுவான கடினமான பாகங்களேயுடைய ஒரு நுண்ணிய சேதனப் பொருளே இரேடியோலேரியாவாகும்) சேடங்களி விருந்தும் தயற்றம் என்னும் தாவரங்களிலிருந்தும் சிலிக்காப் பாறைகள் சேதனவுறுப்புப் படிவு முறையாக உண்டாதல் கூடும். சில மணற்கல்விலும் சுண்ணும்புக் கல்லிலும் தீக்கற்பாறையின் (உடையுந் தன்மையுள்ள, அதி

இலான் ரே ண்டிலுள்ள கருங்கல் ஓங்கங்கள்.
(R. நீழே Gressive)
அறுகோண வடிவ எரிமலேக் ருழம்புப்பாறைத் தம்பங்கள்.
(Mustograph)

Page 21
لاندي ፱፭ 懿 ;قي
翠 C 蠶 .. 3.
· * *
蓝 | ||
幫
|ण 浣 ...allT:
4. ஓபனுக்கு அண்மைபிற் பழைய ெ ம்மணற்கற் பருதியின் உருண்டைக் கற்றி) விலுள்ள பரற்கற்களிற் படிகநரம்பு குறுக்காகர் சேர்gதங்,
(R. Ray (reare
5. அங்கிளியைச் சேர்ந்த ஒலித்திவில் உருமாற்றங் காரணமாகத்திருகலான, கேம்பிசி
யாவுக்கு முற்பட்ட ஒருபாறை.
(R. Ray Greasigl}
 

- నాగా
----سسسس "
.
上
,ே கோண்வாவச் சேர்ந்த பொடுமின் மூரிலுள்ள நெலபோல் சிலேற்றுப் பார்க்குழி.
இங்கிலாந்திலே மிகப் பெரியதாயும் பழையதாயுமுன்ன இச்சிவேற்றுப் பார்க்குழியில் 156 ஆம் ஆண்டு தொடக்கம் இண்டருது :ேவே நடந்து வருகிறது.
▪ሞ ©
(Geological Survey)
', தாபிசர்வே பச்சுதலு قلينظ அண்மையிலே AG பரும்பாறை அகல் பள்ளத்தாக்கில் (கீநேற்று ரோட்சுடேவில்) உள்ள கண்ரும்புக்கற் பார்க்குழி.
ஐதான தாவரத்தோடு டிடிய :ெஜ்ஜிய மட்போர்வையையும் கணுேகுாேகாேயும் இருப்புப பாதைப் போக்குாேத்திச் :ன்னம நி:வயையும் நோக்குக.
R. Paly Črfiður) 睡

Page 22
శాక
- r. +- ஐ. பப்பாளிலே கியோத்தோவுக்கு அண்மையிற் புவிநடுக்கத்தாற் பிளவுபட்ட ஒ
(F. N. al.)
வ, புரம்பரோனிலுள்ள பந்தர் மணற்கல்லிற் காணப்படும்
ஏ. ரோயரிலே, உவிரவிே قوة -
Juli n. 彝 FLK Fಘಿ எறி நீது ஆாயிருப்பதாற் குற&ஜிக்ஜிதக் :ே க்காகத் தனிப்படைகனேக் கண்டறிக
எளிதாயிருக்கிறது. (R. Kay Greggael)
ரு தேரு.
 

புவியேட்டின் பொருள்கள் l
நுண்ணிேய பளிங்குருவான சிலிக்கா) சிறு கணுக்கள் காணப்படும். சோக்கிலே தீக்கல்வின் சிறு கணுக்கன் காணப்படும். எண்ணற்ற தயற்றங் களின் சேடங்களாலாகிய பெரிய அடித்தளங்கள் சில வேனேகளில் உலர்ந்த எரிகவின் அடிப்பாகத்திலேனும் முன்னர் அடர்சேறுகளாயிருந்த இடங் களிலேனும் காணப்படும். உதாரணமாக, வடகிழக்கு இசுக்கையிலும் உவெ சுமோவிந்திலுள்ள கெந்துபியரிலும் (283 ஆம் பக்கம் பார்க்க) கலிபோணியா விலும் இவை காணப்படுகின்றன.
காபன் சம்பந்தமான பாறைகன் எல்லாம் பலவிதமான தன்மைகளே உடையன. ஆனூல், பிரதான ஃாக 'ற்றை மூலகங்களோடு சேர்த்த காபனே புடையனவாக இருக்கின்றன. இவை தாவரங்கள் இறந்துபட்டுப் படிப் படியாகி ஒன்றுசேப்தேளூர உண்டாவன. முற்று நினக்கரி, பழுப்பு நிலக் கரி, களிச்சரங்கங்களிற் படைபடையாகக் காணப்படும் பல்வேறு வகையான கரிகள் ஆகியெைrைiம் முன்சொன்ன தாவரப் பொருள்கள் அமுக்கத் தினுலும் வெப்பத்தினுலும் படிமுறையாக மறுதலடைந்து வரும் நிலே அஃாக் காட்டுகின்றன. திண்மம், திரவம், வாயு ஆகிய நிவேகளில் ஐத ரோகாபன்கன் பற்பல உண்டு. கரிப் பிசின், நிலக்ல்ே, காபன்சேர் மாக்கல் என்பன திண்மநிவேயில் உள்ளன ; லினக்கா, ஆணியெண்ணெய்கள் ଶ୍ଚି! ୟୋ! நிவேயின் உள்ளன. இயற்கை வாயு வாயுநிவேயிலுள்ளது.
(i) இரசாயன முறையால் உண்டான பாறைகள்.-ஃப் உப்புக்களின் கரைசல்கள் படிவு வீழ்தலால் இப்பாறைகளுட் பெரும்பாலானவை உண் டாயின. புவியின்ப்ே மழைப்பாக (விழுந்து புவியின் (3 nil I'll Sai) ஒடும் நீராயிலும், அல்லது புவியின் கீழிறங்கிப் பின் மேற்பரப்புக்குப் பல்வேறு விழிகளில் விரும் நீாயிலும் உப்புக்களேக் கரைசலாக உடையது (அத்தி யாயம் 3 ஐப் பார்க்க). உப்புக்கள் பல வழிகளிற் படி?றலாம். நீர் நேரே ஆவியாதலாலும் இரசாயனப் பொருள்கள் ஒன்றையொன்று தாக்குதலாலும் தரைகீழ் நீர் மேற்பரப்பை அடையும்போது அமுக்கம் விவிேக்கப்படுதலாலும் இது நடைடெறுதல் கூடும்.
இரசாயன முறையாக உண்டான பாறைகளுக்குப் படிவுற்ற காபனேற்றுக் கள் பல உதாரணங்களாக இருக்கின்றன. அருவிகளின் அடித்தளங்களிற் சுண்ணும்புப் பாறை படிதலும், குன்றகனிற் கசிதுளி வீழ்களும் கசிதுளிப் படிவுகளும் உண்டாதலும் rண்ணும்புக்கற் பிரதேசத்திற் பொதுவாகக் காணக்கூடிய தோற்றப்பாடுகளாம் (110 ஆம் பக்கம் பார்க்க). சுண்ணும்புப் பொருள் கடற்பஞ்சு போன்றிருக்கும்போது அது நுண்டுஃப்டார் எனப்படும். சில சமயங்களில் இப்படிவு வெப்பவூற்றுக்கஃாச் சூழ நடைபெறுகிறது. இதன் பேறுகி உண்டாவது கிரவேட்டின் எனப்படும். இது நூண்ற&ளப் பாரிலும் கடினமுந் திட்பமும் உடையது (ஒளிப்படம் 18).
தொலிமைற்று என்பது இரசாயன மாற்றத்தால் உண்டான காபனேற்ரு கும். அது கல்சியங்காபனேற்றும் மகனீசியங்காபனேற்றும் சேர்ந்த ஒரு சேர்வையாகும். இதற்கு உதாரணம் மகனீசியச் சுண்ணும்புக்கல். இங்

Page 23
12 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கிலாந்திலே இந்த மகனிசியச் சுண்ணும்புக்கல் நொற்றிங்காமிலிருந்து வடக்காகத் தறம் வரைக்கும் வெளியரும்பு பாறையாகக் காணப்படுகின்றது. மேற்கில் இது குத்துச் சரிவுடைய ஒரு பாறைத் தொடராக அமைந்திருக் கின்றது. கடற்கரையோரங்களில் இத்தொடர் அரிக்கப்பட்டு மஞ்சணிற ஒங் கல்களைத் தோற்றுவித்துள்ளது.
கரைசல்களிலிருந்து சல்பேற்றுக்கள் படிவுவீழ்தலாற் பிற பாறைகள் உண்டாகின்றன. உதாரணமாக, நீருடைக் கல்சியஞ்சல்பேற்றனது உறை களிக்கல் வடிவிலாயினும், மணியுருவமுடைய வெண்பளிங்கு வடிவிலா யினும் சாக்கடல் போன்ற உண்ணுட்டு வடிகால்களில் நீர் ஆவியாதலால் உண்டாகிறது. சோடியங்குளோரைட்டாலாய (பாறையுப்பு) அடித்தளங்கள் பரக்கக் காணப்படுகின்றன. அவை மேற்கு அமெரிக்க ஐக்கிய மாகாணங் களிலுள்ள பேருப்பேரிகளை அடுத்து மேற்பரப்பிற் காணப்படுகின்றன; உவூசுதரிலுள்ள துரோயிற்றுவிச்சு என்னுமிடத்திலும் செசயரிலுள்ள நோதுவிச்சுக்கு அண்மையிலும் மிடில்சுபரோவிற்கு அண்மையிலும் ஆழத் திற் காணப்படுகின்றன. ஐசுலாந்து, இயலோத்தன் தேசியப் பூங்கா என்னு மிடங்களிற் போன்று சிலிக்கா வெப்பவூற்றுக்களிலிருந்து அவற்றின் துவார ங்களைச் சுற்றிப் படிந்திருக்கும் (72 ஆம் பக்கம் பார்க்க). இவை சிலிக்கா உலோகத் தகடுகளாகின்றன. கடைசியாகப் பொற்றசு, நைத்திரேற்றுப் போன்ற கைத்தொழிலுக்குப் பெரிதும் உபயோகிக்கப்படும் உப்புப்படிவுகள் பல இடங்களிலுங் காணப்படுகின்றன.
உருமாறிய பாறைகள்
தீப்பாறைகளும் அடையற்பாறைகளும் பெளதிக, இரசாயன மாற்றங்களை அடைதல் கூடும். இம்மாற்றங்களாற் பாறைகளுட் புதிய கணிப்பொருள்கள், அல்லது புதிய அமைப்புக்கள் உண்டாகின்றன. புவியசைவே இம் மாற்றங் களுக்குக் காரணமாகலாம். இப்புவியசைவினற் பாறைகள் பெரும் அமுக் கத்துக்குள்ளாகின்றன. வழக்கமாகப் புவியசைவுகள் பெரிய அளவில் நடைபெறுகின்றன. இதனுல் ஏற்படும் விளைவுகளும் பரந்தனவாக இருக் கின்றன. எனவே, இதற்குப் பிரதேச உருமாற்றம் என்னும் பெயரு முண்டு.
வெப்பத்தின் தாக்கத்தினலும் பிற மாற்றங்கள் எற்படக்கூடும். தீப் பாறைத் திணிவொன்றின் தலையீட்டினல் வழக்கமாக வெப்பநிலையில் ஓர் ஏற்றம் உண்டாகிறது. இதனல் அண்மையிலுள்ள பாறைகள் பாதிக் கப்படுகின்றன. வெப்பப்பாறைக்குழம்பும் நாட்டுப்பாறையும் ஒன்றுடனெ ன்று முட்டுவதால் உண்டாவனவே அவ் விளைவுகளாகும். (ஆகவே, இவை வெப்பவுருமாற்றம் அல்லது தொடுகையுருமாற்றம் எனப்படும்.) புவியசை வுகளினல் உண்டாகும் மாற்றங்களைக் காட்டிலும் இம்மாற்றங்கள் வழக்க மாக ஓரிடத்தளவிலே உண்டாவதால் இவை சில வேளைகளில் ஓரிடத் துருமாற்றம் எனப்படும்.

புவியோட்டின் பொருள்கள் 3
உருமாறுதலால் எற்படும் விளைவுகள் மிகச் சிக்கலானவை. வெப்பவுரு மாற்றத்தால் ஒருங்கிணைதல், அல்லது மீளப்பளிங்காதல் நடைபெறும். உதாரணமாகக் கரடுமுரடான மணியுருவ மணற்கல்லானது படிகப்பாராக வும் சுண்ணக்கல்லானது சலவைக்கல் என்று சொல்லப்படும் மணியுருவ மான பளிங்குருப்பாறையாகவும் மாறும். புதிய கணிப்பொருள்கள் உண் டாதல் இதிலுஞ் சிக்கலானது. இதைப் பெருங் கருங்கற்றிணிவைச் சுற்றிச் சிலவேளைகளிற் காணப்படும் மாற்றத்துக்குள்ளான தொடுகை வலயத்திற் காணலாம் (படம் 19). இங்கே புதிய கணிப்பொருள் தோன்றும்போது பாறையின் தன்மையிற் படிப்படியான ஒரு மாற்றத்தைக் காணலாம்.
பிரதேச உருமாற்றத்தாற் சிக்கலான கணிப்பொருள் மாற்றங்கள் உண் டாதல் கூடும். ஆனல், இம்மாற்றம் பெரும்பாலும் பாறைத் துணிக்கைகளை வேற்றுருவாக்குதலாகவே அமையும். மாக்கல் போன்ற நுண்மணியுள்ள அடையல்கள் சிலேற்ருகவும் தகடாகு பாறையாகவும் கரடுமுரடான துணிக் கைகள் உள்ள, அல்லது பளிங்குருவுள்ள பாறைகள் படிகப்பார்களாகவும் பளிங்குப் பாறைகளாகவும் மணியுருப்பாறைகளாகவும் மாறுகின்றன. அனேக பாறைகள் படைகொள்ளும் தன்மையைக் காட்டுகின்றன ; அலைநெளிவான மணியமைப்பு, அல்லது தகட்டமைப்பே இப்படைகொள்ளும் தன்மையென்க. உதாரணமாக "அனேகமான தகடாகு பாறைகள் படைபடையாக உள்ளன
(ஒளிப்படம் 5).
உருமாறிய பாறைகள் பொதுவாக அடர்த்தியாகவும் அரிப்பை எதிர்க்கக் கூடியனவாகவும் உள்ளன. அவை மலைக்கட்டடத்திற்குள்ளான பிரதேசங் களில் திணிவுகளாகத் தோன்றுந் தன்மையுடையன. கொத்துலாந்தின் உயர்நிலத்திலுள்ள பெரும்பாலான பாறைகளும் பிரித்தனி தொடக்கம் பொகீமியா வரையும் மத்திய ஐரோப்பாவிற் பரந்துள்ள பழைய திணிவு களின் பெரும்பகுதியும் உருமாறிய பாறைகளே. பெல்சியத்திலுள்ள ஆடெனின் கீழ்ப்பாகம் பழைசிய லேற்றுக்களையும் படிகப்பார்களையும் உடை யது. இவை அரிக்கப்பட்டு உருண்டையான மேடுகளையுடையனவாய் அடர் சேறுள்ள இறக்கங்களாற் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கே மண் ஆழமற்ற தாகவும் செழிப்பற்றதாகவும் உள்ளது. பிரித்தானியாவில் இவற்றுக்குச் சிறந்த உதாரணம் அங்கிளிசித் தீவு. இதன் பெரும்பகுதி பழைய பளிங்கடுக்குப் பாறைகளையும் தகடாகு பாறைகளையும் உடையது. இவை முன்னர் இருந்த ஓர் உயர்நிலப் பிரதேசத்தின் சேடங்களாகும்.
பாறைகளின் வயது இதுவரை உற்பத்தியும் அமைப்பும் நோக்கிப் பாறைகள் ஆராயப்பட்டுட் பாகுபடுத்தப்பட்டன. இன்னெரு பிரதான ஆராய்ச்சி பல்வேறு வகைப்பட்ட பாறைகளின் வயதைப் பற்றியது. புவியோடாக அமைந்துள்ள பாறை களைப் பற்றிய முறைமையான ஆராய்ச்சியினல் தெளிவாக்கப்பட்ட, புவியின் சரித்திரத்தில் நடைபெற்ற கடந்த காலச் சம்பவங்களை ஆராய்ந்து ஒழுங்கு

Page 24
4 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
படுத்துவதே புவிச்சரிதவியலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள படை யியலின் விசேட பணியாகும். வயதின்படி ஒழுங்குசெய்யப்பட்ட பாறை களின் அட்டவணை புவிச்சரிதத்தினது காலக்கோட்டுப்படத்தை, அல்லது காலமானவியலை நமக்கு அளிக்கிறது. உதாரணமாகச் சில படைகள் மலைகளையாக்கும் அசைவுகளினற் பாதிக்கப்பட்டிருப்பின், அவ்வசைவுகளின் காலத்தைக் குறிப்பிடவும் அவ்விளைவுகளோடு உலகின் மற்றைப் பாகங்களில் எற்பட்ட விளைவுகளை ஒப்பிடவும் வாய்ப்புண்டு. அன்றியும், இக்காலத்திலே சில விசேட நிலைமைகளிலே குறித்த சில பாறைகள் சில முறைகளின் வழி உண்டாகின்றன. இத்தகைய பாறைகள் சென்ற புவிச்சரிதவியற் காலத்தில் உண்டாக்கப்பட்டிருந்தால் இத்தகைய நிலைமைகள் அக்காலத் திலும் இருந்தனவெனக் கொள்ளலாம். இவ்வழிச் சில மணற்கற்கள் பாலை நிலத்துக்குரிய நிலைமையில் உண்டாயின. சுண்ணும்புக்கற்கள் கடற் பெருக்கு ஏற்பட்ட காலத்தில் உண்டாயின. சில வேளைகளில் இவ்வர லாற்றுப் பதிவிலே தொடர்ச்சி யறுந்து இடைவெளிகள் இருத்தல் கூடும். உதாரணமாக, நீண்டகால உரிவின் பயனக உண்டான ஒரு மேற்பரப்பிற் படிவுற்ற அடையல்கள் பழைய பாறைக்கும் புதிய பாறைக்குமுள்ள தொடர்ச்சியைக் காட்டமாட்டா. இது படிவுத் தொடர்ச்சியின்மை எனப் படும்.
வயதுப்படி பாறைகளின் பாகுபாடு
மிகப்புதிய பாறை மேலும் மிகப்பழைய பாறை கீழுமாக, அவற்றின் இயல்பான ஒழுங்கின்படி பின்வரும் அட்டவணையிற் பாறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பெயர்களெல்லாம் பிரித்தானியத் தீவுகளில் உபயோகத்
திலுள்ளவை. ஆயின் (தடிப்பெழுத்திலுள்ள) தொகுதிப் பெயர்கள் உல கெங்கும் எடுத்தாளப்படுபவை.
புடைவழிப்பாறை ஒலோசீன் அல்லது புதிய பாறை
வண்டன்மண், முற்ற நிலக்கரி
பிளேத்தோசின் பாறை
அறைபாறைக் களிமண், பனிக்கட்டியாற்று மணல்
புடைப்பாறை (கயினுேசோயிக்கு) பிளையோசின் பாறை
குத்துப்பாறை (உ-ம் : சிப்பிமணல், பரல்)

புவியோட்டின் பொருள்கள் 15
மயோசின் பாறை
(பிரித்தானியாவில் இல்லை)
ஒலிகோசீன் பாறை
களி, சுண்ணும்புக் களிமண், மணற்கல், சுண்ணும்புக்கல் (உ-ம் பெம்பிரிட்சுச் சுண்ணும்புக்கல்), பழுப்பு நிலக்கரி,
எயோசின் பாறை
மணல் (உ-ம் : தனெற்று மணல்), களி (உ-ம் : இலண்டன் களி). பரல் (உ-ம் : பிளாக்கீதுப் பரற்படுக்கை)
வழிப்பாறை (மெசசோயிக்கு)
சோக்குப்பாறை
சோக்கு
மேற்பசுமணல்
கோலிற்றுக் களிமண்
கீழ்ப்பசுமணல் உவீலுக்குரியது (உ-ம்: உவீற் களிமண், எத்திஞ்சு மணல்)
யுராசிக்குப் பாறை
பேபெக்கு, போத்துலந்துக் கல்
கிம்மெறிட்சுக் களிமண் கொறலியப் பாறை (சிப்பிச் சுண்ணும்புக்கல், களிமண்) ஒட்சுபோட்டுக் களிமண்
பெரிய முட்டைப் பாறை (சுண்ணும்புக்கல்) இளக்க முட்டைப் பாறை (சுண்ணும்புக்கல், களிமண், மணல்) இலயசு (களிமண், மணல், சண்ணும்புக் களிமண், சுண்ணும்புக்கல்)
திரயாசிக்குப் பாறை
இருற்றிக்கு (சுண்ணும்புக்களிமண், மாக்கல், சுண்ணும்புக்கல்) கூப்பர் (சுண்ணும்புக்களிமண், மணற்கல்) பந்தர் (மணற்கல், பரற்படுக்கை)
1. யுராசிக்குப் பாறைகளுக்கும் திரயாசிக்குப் பாறைகளுக்கும் இடைப்பட்ட தன்மைமாறு நிலையே இருற்றிக்குத் தொடர்கள் என்பது புவிச்சரிதவியலார் சிலரது கொள்கையாகும்.

Page 25
16 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
முதற் பாறை (பலியொசோயிக்கு) பேம்பாறை
செம்மணற்கல், மகனிசியச் சுண்ணும்புக்கல்
கரிப்பாறை
கரிப்பாளங்கள் (நிலக்கரி, மணற்கல், மாக்கல், சுண்ணும்புக்கல்) திரிகை மணிமணற்கல் யோதேற் படுக்கைகள் (மாக்கல், மணற்கல், சுண்ணும்புக்கல்) நிலக்கரிச் சுண்ணும்புக்கல்
தெவன் பாறை
தெவன் சிலேற்றும் சுண்ணும்புக்கல்லும், பழைய செம்மணற்கல்
சிலூரியப் பாறை
மாக்கல், சிலேற்று, சுண்ணும்புக்கல், மணற்கல் (உ-ம் : இலட்டுலோ மாக்கல், உவெனுலொக்குச் சுண்ணும்புக்கல், இலண்டோவரி மணற்கல்)
ஒடோவிசேசுப் பாறை
சிலேற்றுக்கள் (உ-ம் : இசுக்கிடோச் சிலேற்றுக்கள்), சுண்ணும்புக்கல் (உ-ம் : பலாச் சுண்ணும்புக்கல்), எரிமலைப்பாறைகள் (உ-ம் : பரோ டேல் எரிமலைப்பாறை)
கேம்பிரியப் பாறை
சிலேற்றுக்கள் (இலான்பெரிசுச் சிலேற்றுக்கள்), மணிமணற் கற்கள் (ஆலெக்கு மணிமணற்கற்கள்), படிகப்பாரும் தகட்டுக்கல்லும்.
கேம்பிரியாவுக்கு முற்பட்ட பாறைகள்
பழைய தீப்பாறைகளும் அடையற்பாறைகளும் உருமாறிய பாறைகளும் (உ-ம் : தொரிடோனிய மணற்கல், இலூவிசியப் பளிங்கடுக்குப் பாறை)
படையமைப்புள்ள அடையற்பாறைகளின் தளங்கள் எல்லாம் படை படையாகப் படிவுற்றதாற் பொதுவாக மிகப் பழைய பாறையே அடியி லிருக்கும் ; அதற்கு மேலேயுள்ள ஒவ்வொரு தளமும் மேலே போகப் போக இளமை கூடியதாயிருக்கும். இது மேற்பொருந்துகை விதி எனப்படும். (புவியின் அசைவுகளாற் பூரண நேர்மாறுதல் நடைபெறு வதைத் தலைகீழ் மடிப்பிலுள்ள படைகளிற் காணலாம்.) வெளிப்படை யான இரண்டாவது உண்மை என்னவெனிற், பாறையெதுவும் அதில் அமைந்துள்ள துண்டுகளிலும் பார்க்க இளமையுடையதென்பதே. பாறை

புவியோட்டின் பொருள்கள் 17
களுக்குக் காலம் குறிப்பிடுவதில் மூன்றவது பெருந்துணை என்னவெனில், அனேக அடையற் பாறைகளில் உயிர்ச்சுவடுகள் காணப்படுதலாகும். இவை ஒன்றிற் சேதனப் பொருள்களின் வன்மையான பாகங்களாக, அன்றேல் அவற்றிற்குப் பதிலாக மாற்றீடு செய்யப்பட்ட சிலிக்கா, அல்லது கல்சியங் காபனேற்றுப் போன்ற பிரதிப் பொருள்களாக இருத்தல் கூடும். அனேக பாறைகளின் தளத்தொகுதிகள் ஒவ்வொன்றிலும் சேதன உறுப்பு மீதி களிற் குறிப்பான ஒருவகை அமைந்திருக்கும். ஒரு பாறையின் இரசாயன, பெளதிக அமைப்பைப் பகுத்தாராயும்போது அப் பாறையோடு சேர்ந்த உயிர்ச்சுவட்டைப் பற்றிய அறிவையும் சேர்த்துக்கொள்ளலாம். எனவே, இப்பாறைகளை ஒரு குறிப்பிட்ட கால ஒழுங்கின்படி வரிசைப்படுத்தலாம்.
வயதுப்பாகுபாட்டுத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இதிற் புவிச் சரிதவியற் காலம் யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மூன்று யுகங்கள் முதல், வழி, புடை எனப்படும். ஆனல், இவற்றிற்கு முற்பட்டன ஒன்று சேர்த்துப் பொதுவாகக் கேம்பிரியாவுக்கு முற்பட்டவை எனப்படும். ஏறத்தாழப் பத்திலட்சம் ஆண்டுகள் நீடித்திருந்த நாலாம் பகுதியுகம் உலகில் மனிதன் தோன்றிய காலத்தோடு பெரும்பாலும் ஒன்றுகின்றது ; அவ் யுகத்தொடக்கம் இறுதியாய் நிகழ்ந்த பெரும்பனிக்கட்டியாற்றுத் தாக்கத்தின் தொடக்கத்தைக் குறித்து நிற்கின்றது.
இவ் யுகங்கள் காலங்கள் என்னும் உப பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவைதாமும் காலாவதிகளாகப் பிரிக்கப்பட்டுக் கடைசியாக ஊழிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இக்குறிப்பிட்ட காலப்பிரிவுகளுள் தோன்றிய பாறை கள் தாமும் கூட்டம், தொகுதி, தொடர், ஆக்கம் என்பவற்றின்படி தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. புவிச்சரிதவியற் பதிவுக்காலவெல்லையுள் மலையாக்கம், பரந்துபட்ட படிவு அல்லது உரிவு, தீப்பாறையாவதற்குரிய முய்ற்சி, பனிக்கட்டியாற்றுத்தாக்கம் என்பவற்றுக்குரிய பெருங் காலங்களைச் சரியான இடத்தில் அமைத்துக் காண்பதற்குத் தொகுதிகள் பெரிதும் பயன்படுவதாற் சில பிரதான தொகுதிகளையேனும் மனனஞ் செய்தல் நனறு.
பாறைகளின் பொருள்தாரப் புவிச்சரிதவியல்
நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பாறைகள் மிக்க பொருளாதாரப் பயனுடையவை. வானிலையாலழிதல் காரணமாக உண்டாகும் மண் பெரும் பாலும் அடித்தளப் பாறையின் தன்மையைப் பொறுத்துள்ளது. பொது வாகப் பழைய வன்பாறைகள் ஆழமற்றதும் செழிப்பற்றதுமான மண்ணைத்
1 பலியொசோயிக்கு, மெசசோயிக்கு என்னும் பதங்கள் முறையே முதல், வழி யுகங் களுக்கு உபயோகிக்கப்படுவன. கயினேசோயிக்கு என்னும் பதம் சில சமயம் புடையுகத்திற்கு உபயோகிக்கப்படுகின்றது. இதைச் சிலர் ஆசிரியர் நாலாம் பகுதி யுகத்துக்கும் உபயோகிக்கின் றனர்.

Page 26
18 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தருவன. புதிய பாறைகளில் ஆழமானதும் நன்கு பண்படுத்தக் கூடியது மான மண் உண்டாகின்றது. இது ஒரு பொதுக்கூற்றேயாம். மண்ணைப் பற்றிய விவரம் 18 ஆம் அத்தியாயத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மனிதனுக்கு இன்றியமையாது தேவைப்படும் நீருக்கும் பாறைகளின் தன்மைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நிலநீரது சுற்றேட்டத்தைப் பாறை கள் பாதிக்கும் முறை (அத்தி. 5), இயற்கை ஊற்றுக்கள் உண்டாதல், நீர்தாங்கு படையை அடையுமாறு கிணறு தோண்டுதல், இயற்கை அல்லது செயற்கை நீர்தாங்கிகளை அமைத்தற்கான வசதிகள், ஆற்று வடிவிலே புவி மேற்பரப்பின் மேலாகக் கழியும் நீரின் அளவு ஆகியனவெல்லாம் பாறைகளின் தன்மையில் அடங்கியுள்ளன. நீர்தாங்கியாக உபயோகப்படுத் தப்படும் குழிவின் அடித்தளப் பாறைகள் உட்புகவிடுமியல்பினல், அல்லது பிற காரணங்களால் நீரை ஒழுகவிடாத தன்மையுடையனவாக இருத்தல் வேண்டும். இதற்கு உயர்ந்த கரம்பை நிலங்களிலுள்ள வைரித்த, அடர்த் தியான பாறைகள் (சிறப்பாக மென்னிரைப் பெறக் கூடிய, சுண்ணும்புப் பாறையில்லாத பிரதேசங்கள்) தெரிந்தெடுக்கப்படுகின்றன. பெனையின் மலை களிலுள்ள திரிகை மணிமணற்கற் பகுதியிலே உயர்ந்த பள்ளத்தாக்குக்கள் இவ்விதமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
பாறைகளிலிருந்து மனிதனுக்குத் தேவையான பல முக்கிய பொருள் கள் பெறப்படுகின்றன. இவற்றுள் முக்கியமான ஒரு வகுப்பு முற்ரு நிலக்கரி, புகைமிகு நிலக்கரி, நீராவி நிலக்கரி, அனல்மிகு நிலக்கரி, கணிப்பொருணெய் என்பனவாகிய எரிபொருள்களைக் கொண்டதாகும். பொருளாதாரப் பயனுடைய இன்னுெரு பிரிவு கட்டடப் பொருள்களை அடக்கும். சில சுண்ணும்புக்கற்களிலிருந்தும் மணற்கற்களிலிருந்தும் சம அளவான மணியமைப்பும் இழைவுமுள்ள 'கட்டடக் கற்கள்' செய்யப் படுகின்றன. இவற்றுக்கு உதாரணமாகக் கொள்ளத்தக்கவை போத்து லாந்து, பேபெக்குச் சுண்ணும்புக் கற்கள், யுராசிக்குத் தொகுதிக்குரிய * பாதுக்கல் ’, சில வகைத் திரயாசிக்கு மணற்கல் என்பன. கொத்து லாந்திலுள்ள அபடினிலும் பீற்றகெட்டிலும் சாப்பு என்னுமிடத்திலும் கோண்வாலிலுங் கருங்கல் தோண்டியெடுக்கப்படுகின்றது. பாம்புருக்கல், போபிரி போன்ற அலங்காரக் கற்களும் பலவகையாக * அடையாளம் ” பொறிக்கப்பட்ட கரிச்சுண்ணும்புக்கற்களும் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. தக டுகளாக எளிதிற் பிளந்தெடுக்க்க்கூடிய வகையிலே நன்கு வரையறுக்கப்பட்ட வெடிப்புக்களையுடைய, நுண்ணிய மணியமைப்புள்ள உருமாறிய பாறைகளி லிருந்து வீடு வேய்வதற்குச் சிலேற்று எடுக்கப்படுகின்றது. உலகிலே சிலே ற்றை அதிகமாக உற்பத்தி செய்யும் பிரதேசம் இலான்பெரிசுக்கும் பெதெசு டாவுக்கும் இடையிலுள்ள வட உவேல்சுப் பகுதியாகும். இங்கே கேம் பிரியாக் காலத்துச் சிலேற்றுக்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. சினே

புவியோட்டின் பொருள்கள் 19
டனுக்குத் தெற்கே பிளனே பெசிற்றினியொக்கில் ஒடோவிசேசுச் சிலேற்றுக் கள் எடுக்கப்படுகின்றன. முதலாம் எலிசபெத்து இராணி காலத்திலிருந்தே கோண்வாலிலுள்ள தெலபோல் பார்க்குழியிலிருந்து தெவன் சிலேற்றுக் கள் எடுக்கப்பட்டு வருகின்றன (ஒளிப்படம் 6).
பலவகையான பாறைகள் பாதையிடுதற்கு உபயோகப்படுகின்றன. தயோ ாைற்று, கப்புரோ, தொலரைற்றுப் போன்ற தீப்பாறைகளே பெரிதும் பயன்படுகின்றன. பாறைகளின் மேற்பரப்புச் சறுக்காமல் இருத்தற்குக் கருங்கற் சல்லிகள் உபயோகிக்கப்படுகின்றன. மிதுலந்தில் (இலெசுத்த சியரிலுள்ள மவுன் சொரலிற் போன்று) பழைய தலையீட்டுத் திணிவுகளும், கம்பலந்திலும் உவெசுமோலந்திலுமுள்ள கருங்கல்லும், உவேல்சிலுள்ள தீப்பாறைகளும் இவ்வாறு உபயோகிக்கப்படுகின்றன. அடையற் பாறைகள் நொறுங்குந்தன்மையவாதலின், இவ்வாறு உபயோகித்தற்கு ஏற்றவை யாகா. ஆனற் சில வகைக் கரிச்சுண்ணும்புக் கற்கள் உபயோகிக்கப் படுகின்றன.
கட்டடச் சாந்துக்காகவும் கமத்தொழில் உபயோகத்திற்காகவும் சுண்ணும் புண்டாக்கப் பல்வேறு வகையான சுண்ணும்புக் கற்கள் எரிக்கப்படுகின்றன. (ஒளிப்படம் 7). " சுண்ணும்புக்கல் அல்லது சோக்கு மூன்றில் இரண்டு பங்கும், களி மூன்றிலொரு பங்குஞ் சேர்ந்த கலவையை எரித்துப் பின் அதை நுண்ணிய மாவாக அரைப்பதனற் போத்துலாந்துச் சீமந்து பெறப் படுகிறது. தேமிசு, மெதுவே ஆறுகளின் ஓரங்களிலுள்ள சீமந்துச் சாலை கள் மெதுவேச் சேற்றையும் வடதவுன்சுச் சோக்கையும் உபயோகிக்கின்றன. இரக்குபியிலே கீழ் இலயசுச் சுண்ணும்புக் கல்லும் உலூற்றன், தன் சுற்றேபிள் எனுமிடங்களிற் சிலிற்றேண் குன்றுச் சோக்கும் இரத்துலந்தி லுள்ள கெற்றனில் முட்டைப்பாறைச் சுண்ணும்புக்கல்லும் தறமிலுள்ள பெரிகிலில் மகனிசியச் சுண்ணும்புக்கல்லும் உபயோகிக்கப்படுகின்றன. வட கம்பலந்திலும் நியூவக்குக்கு அண்மையிலுள்ள திரெந்து ஆற்றுப் பள்ளத்தாக்கின் கூப்பர் சுண்ணும்புக்களிமட் பாறையிலும் பெறப்படும் உறைகளிக்கல்லைக்கொண்டு பாரிசுச்சாந்து செய்யப்படுகிறது.
பல்வகைக் களிமண்ணிலிருந்து ேெகற்கள் செய்யப்படுகின்றன. இவற் றுள் மிக உபயோகமானது ஆங்கில் மிதுலந்திலுள்ள ஒட்சுபோட்டுக் களி மண்ணேயாம். பீற்றர்பரோ, பிளெட்சிலி, பெட்பட்டு ஆகிய மையங்களிற் செங்கற்சாலைகள் உண்டு. விசேடமான தீச்செங்கல் கரிப்படைத் தீக்களியி லிருந்து செய்யப்படுகின்றது. வட தவேட்சியர் மட்பாண்டத் தொழிலுக்குக் கோண்வாற் சீனக்களி, தோசெற்றுப் “ பந்துக்களி”, இருவல் நொருவ லான சாம்பனிறமுள்ள உள்ளூர்க்களி ஆகியனவும் இறக்குமதியாகும் பலவகைப்பட்ட பொருள்களும் உபயோகப்படுகின்றன. கட்டடத் தொழிலின் உபயோகத்துக்குக் கொங்கிறீற்றுச் செய்வதற்காகப் பரல் தோண்டி எடுக்கப் படுகின்றது. மன்சுவீலுக்கு அண்மையில் அகழ்ந்தெடுக்கப்படும் செம்

Page 27
20 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மணலைப் போன்ற மணல், ஊதுலைகளில் அச்சுச் செய்வதற்குத் தேவைப்படு கின்றது. பிரித்தானியாவிற் கரடுமுரடான கண்ணுடி மணலே உண்டு. நுண்மையான மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது. பாறைகளிலிருந்து பெறப்படும் உபயோகமான பிறபொருள்கள் திரிகை மணிமணற்கல்லி லிருந்து பெறப்படும் திரிகைக் கற்களும் அரைகற்களும், உருமாறிய பாறைகளிலிருந்து அல்லது நுண்பருக்கைகளையுடைய எரிமலைக் குழம்பி லிருந்து பெறப்படும் சாணைக்கல்லுமாகும்.
பிரித்தானியாவிற் பெறப்படும் உப்புக்கள் துரோயிற்றுவிச்சு, நோதுவிச்சு மிடில்சுபரோ முதலிய இடங்களிலுள்ள பேம் பாறையிலிருந்தும், கூப்பர் சுண்ணும்புக்களிமண்ணிலிருந்தும் பெறப்படும் பாறையுப்புக்களை அடக்கும். உலகின் வெவ்வேறு பாகங்களில் உப்புப்படிவுகள் பலப்பல உண்டு. உதார ணமாகத் தியூனிசியாவிலும் மொருேக்கோவிலுமுள்ள பொசுபேற்று, சேர் மனியிலே தாசுபெட்டிலுள்ள பொற்றசு என்பவற்றைக் காண்க.
உலோகத் தாதுக்கள்.--தாதுக்கள் எனப்படுவனவும் உலோகக் கணிப் பொருளுருவத்திற் காணப்படுவனவுமாய உலோகங்களைப் பற்றி இங்கு விசேடமாகக் குறிப்பிடல் வேண்டும். அனேக கணிப்பொருட்டாதுக்கள் தீப் பாறைத் தொழிற்பாட்டோடு தொடர்புடையனவாய்ப் பாறைகளின் பிளவு களிலுங் குழிவுகளிலும் நாளங்களாகக் காணப்படுகின்றன. கணிப்பொருள் நாளங்கள் உண்டாகும் வகை மிகச் சிக்கலானது. உருகிய பாறிைக் குழம்பிலிருந்து நேரடியாகப் படிவுறுதலால், அல்லது மிகச் சூடான வாயுக்கள் பாறைக்குழம்போடும் நாட்டுப்பாறையோடும் தாக்கமடைதலால், அல்லது உலோகங்கள் செறிந்த வெப்பநீர் கரைசலாக மேலேறுதலினல் இவ்வுலோக நாளங்கள் உண்டாயிருத்தல் கூடும். இன்னுெருவகைத் தாதுக் கள் அடித்தளங்களிற் காணப்படுவனவற்றை அடக்கும் ; உதாரணமாக, இரும்புத்தாது இவ்வகையில் அடங்கும். அலுமினியம் உண்டாதற்குக் காரணமான போட்சைற்றும் படைகளாகக் காணப்படுகின்றது. இது உயர்ந்த விகிதமான அலுமினியஞ்சிலிக்கேற்றை முன்னர்க் கொண்டிருந்த வெவ் வேறன பாறைகள் அரைகுறையாகப் பிரிந்தமையால் உண்டாகி, நீர் சேர்ந்த அலுமினியமொட்சைட்டின் களிவடிவான திணிவுருவத்திற் காணப் படும்.
பெரும்பாலான உலோகங்கள் பிற மூலகங்களோடு சேர்ந்து சல்பைட்டுக் களாகவும் ஒட்சைட்டுக்களாகவும் காபனேற்றுக்களாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக ஈயம், நாகம், வெள்ளி என்பன சாதாரணமாகச் சல்பைட்டுக் களாகக் காணப்படுகின்றன. இவை முறையே கலேன, பிளெண்டு, ஆசெந் தைற்று எனக் கூறப்படும். மங்கனிசும் வெள்ளியமும் பெரும்பாலும் ஒட்சைட்டுக்களாகக் காணப்படும். இங்கு வெள்ளியத்தின் ஒட்சைட்டு கசித் தரைற்று எனப்படும். செம்பானது பற்பல கணிப்பொருள்களில் (ஏறக் குறைய 360 இல்) காணப்படுகிறது. ஆனல், மிக்க உபயோகமான முறை

புவியோட்டின பொருள்கள் 2
யிலே சல்பைட்டு வடிவத்திற் கொங்கோவிலுள்ள கத்தாங்காவிலும் வட உரொடேசியாவிலும் யூட்டா, நெவாடா என்னுமிடங்களிலும் அது காணப் படுகிறது. புவியோட்டின் கூறக இரும்பு பரந்து காணப்படுகிறது. இது சாதாரணமாகப் பல்வேறு ஒட்சைட்டு வடிவங்களிற் காணப்படுகின்றது. உதாரணம் : (i) இலிமனற்று (நீர்சேர்ந்த டெரிக்கொட்சைட்டு) உலொரே னில் எடுக்கப்படுகிறது , (i) ஏமத்தைற்று (செம்மையான பெரிக்கொட்சைட்டு) மேற்குக் கம்பலந்திலும் சுப்பீரியர் வாவிக்கு அண்மையிலுள்ள “ இரும்புத் தொடர் ’களிலும் சிறிது வேற்றுமைப்பட்ட உருவத்தில் உக்கிறேனிலுள்ள கிரிவோய் உரொக்கிலும் எடுக்கப்படுகின்றது , (ii) மகினத்தைற்று (கரிய இரும்பொட்சைட்டு) சுவீடினிற் கெல்லிவாராவிலும் கிருனவிலும் எடுக்கப் படுவது , (iv) சிதரைற்று (பெரசுக்காபனேற்று) இங்கிலாந்திலுள்ள யுராசிக் குச் சுண்ணும்புக் கற்களிலுங் கரிப்படைகளிலுங் காணப்படுகின்றது.
சில சமயங்களில் வெவ்வேருன அரிப்புக் கருவிகள் தாய்ப்படிவுகளைத் தாக்கி உலோகத் தாதுக்களை, அல்லது தாய் உலோகங்களை அள்ளிக் கொண்டு வேறிடங்களிற் படியச்செய்யும். உலோகங்களின் உயர்ந்த அடர்த்தி காரணமாக ஆறுகளானவை கணிப்பொருட்டடிவுகள் எனப்படும் பரற்படுக்கைகளில் அல்லது வண்டற் சமவெளிகளில் அவ்வுலோகங்களைத் தேர்ந்து ஒன்றுசேர்த்து வைத்திருக்கும். பொன், வெள்ளியம், பிளாற்றி னம் என்பவை இந்த வகையிற் காணப்படலாம்.

Page 28
அத்தியாயம் 2
புவியின் அமைப்பு
இன்று காணப்படும் நிலத்தோற்றங்கள் எவ்வாறு இத் தோற்றங்களைப் பெற்றனவென ஒருவாறு அறிதற்குப் பண்டுதொட்டு இன்றுவரை இயங்கி வரும் சத்திகளைப் பற்றிய அறிவு ஓரளவு வேண்டியதாயிருக்கின்றது. ஒரு பிரதேசத்தினுடைய தரைத்தோற்றத்தின் விவரம் நிறைவுடைய தாக இருக்கவேண்டுமாயின், அது விளக்கந்தரக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். நிலப்பரப்பின் தோற்றங்கள் இருவகைச் சத்திகளின் விளை வாகும். புவியோட்டில் ஏற்படும் சுருங்கல், விரிதல், உயர்தல், தாழ்தல், உருத்திரிதல், தகர்தல் ஆகியவற்றை உண்டாக்கும் அகவிசைகள் ஒரு பால் உள. இவை பேரளவிலும் சிற்றளவிலும் புவியினது ஒட்டை நேரடியாகத் தாக்குவன. இனி, உரிவை உண்டாக்கும் புறவிசைகள் மறுபால் உள ; இவை புவியசைவுகளால் உயர்த்தப்பட்ட மிக்க உயரமான மலைகளை அரித்து, அதன் பயனக ஏற்பட்ட பொருள்களை வேற்றிடங்களிற் படியவைப்பன. 4 ஆம் அத்தியாயம் தொடக்கம் 9 ஆம் அத்தியாயம் வரை இம்முறைகளைப் பற்றிய விவரங்கள் காணப்படும்.
புவியின் உட்பாகம்
புவியின் உட்பாகம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பான்மையும் புவியிய லறிஞனின் எல்லைக்குப் புறம்பானது. இவ்வாராய்ச்சி புவிப் பெளதிகவிய லறிஞனுக்கு உரியது. ஆயின், புவியின் வெளியமைப்புக்களை விளங்கு தற்கு இத்தகைய உண்மைகள் சில வேண்டியனவாகும்.
புவிநடுக்க அலைகளின் வேகங்களை இன்று திட்டமாகப் பதியலாம் ; இத்தகைய பதிவுகளின் ஆதாரத்தைக் கொண்டு பார்க்கையிற் கண்டங் களின் மேற்பரப்பு ஏறக்குறைய 27 அடர்த்தியுள்ள கருங்கற்பாறைகளா லேயே பெரும்பாலும் ஆயதெனத் தோன்றுகின்றது. இப்பாறைகள் அதிக அளவிற் சிலிக்காவையும் அலுமினவையும் (4 ஆம் பக்கம் பார்க்க) கொண்டுள்ளனவாதலால் இவை முழுவதும் சியல் என்னும் தொகுதிப் பெயராற் குறிப்பிடப்படுகின்றன. இந்தச் சியலோட்டின் மேற்பரப்பில் இடத் துக்கிடம் வித்தியாசப்படுகின்ற அடையற்படை உளது. இப்படை பழமையான உயர்நிலப் பகுதிகளில் முற்ற்யில்லாதும், வெகுகாலமாகப் படிதலேற் பட்ட தாழ்நிலங்களில் அனேக மைல்கள் தடிப்புடையதாயும் இருக்கின்றது.
அடர்த்தி மிக்க பாறைகளின் பிறிதொரு படை சியலுக்குக் கீழே காணப்படும். இப்பாறைகள் (சியலிற் காணப்படுவதிலுங் குறைந்த விகித சமமாகச்) சிலிக்காச் சேர்வைகளாலும் மகனிசியச் சேர்வைகளாலும் ஆகியவை. இவை எறக்குறைய 29 முதல் 31 வரையான அடர்த்தி

புவியின் அமைப்பு 23
யுடையவை. இவை சிலவேளைகளில் எரிமலைக்குழம்புப் பாறைகளாக மேற் பரப்பிற் காணப்படும். ஆழங் கூடக்கூட இப்பாறைகளின் அடர்த்தியும் கூடும். இவ்வடர்த்தி படிப்படியாகக் கூடாது, வெவ்வேறன அடர்த்தி களுள்ள ஒருமைய வட்டவோட்டு முறையாகக் கூடுகின்றது. ஒலிவீன் என்னுங் கணிப்பொருளைப் பிரதானமாகவுடைய மிகையுப்புமூலப் பாறை களாக இவை காணப்படுகின்றன. இவ்வுப்புமூலப் பாறைப் படைகளும் மிகையுப்புமூலப் பாறைப்படைகளும் ஒருங்கே சீமா என வழங்கப்படும்.
கருங்கற்பாறைகள் மேற்படையாகவும், மூலவுப்புப்பாறைகள் இடைப்படை யாகவும், அடர்த்தியான ஒலிவீன் பாறைகள் கீழ் அல்லது அடிப் படையாக வும் பொதுவாகத் தொகுத்துக் கூறப்படும். ஒடு, அல்லது கற்கோளம் என்னும் பதம் தெளிவில்லாத முறையிலே எடுத்தாளப்படினும், பொது வாக மேற்படையையும் கீழ்ப்படையையும் ஒருங்கே குறிக்க அது பயன் படுகின்றது. இப்படைகளின் திட்டமான தடிப்பைப் பற்றி மிக்க ஐயப் பாடுண்டு. கருங்கற்படையின் தடிப்பு இடத்துக்கிடம் மிக வித்தியாசப் பட்டாலும் சராசரித் தடிப்பு 8 மைலெனக் கொள்ளலாம். இடைப்படை யானது ஏறக்குறைய 12 மைல் முதல் 15 மைல் வரையான தடிப்பு உடையதாயிருத்தல் கூடும். கீழ்ப்படை புவியின் உலோக உள்ளிடுவரை பரந்திருக்கின்றதெனலாம். மாபெரும் அமுக்கத்துக்குட்பட்டதும் எறத்தாழ 120 அடர்த்தியுள்ளதுமான நிக்கல் இரும்புத்திணிவால் ஆனதாக இவ் வுலோக உள்ளிடு இருக்கலாம். மேற்பரப்பிலிருந்து உத்தேசமாக 1,800 மைல் ஆழத்தில் இவ்வுள்ளிடு இருக்கலாமெனப் புவிப்பெளதிகவியலார் கொள்வர். கீழ்ப்படையையும் உலோகவுள்ளிட்டையும் ஒருங்கே மையக் கோளம், அல்லது கோளவகம் என்னும் பதத்தாற் சுட்டலாம்.
சமநிலைத்தன்மை.-புவிநடுக்க அலைகளை ஆராய்ந்ததன் பயனுகவும் (29 ஆம் பக்கம் பார்க்க) ஊசல்களின் மூலமாகப் புவியீர்ப்பை அவதானித்த தன் பயனகவும் பசிபிக்குச் சமுத்திரத்தின் அடித்தளத்திலே சியற்படை பெரும்பான்மையும் இல்லாதிருப்பதும் மற்றைச் சமுத் திரங்களின் அடியில் மெல்லிய படையாகத் தொட்டந்தொட்டமாக அஃது இருப்பதும் வெளியா யிருக்கின்றன. பிறிது வகையில் இதனைக் கூறின், கண்டங்களின் ஒடு ஏறக்குறைய 8 மைல் ஆழத்திற்குச் சியலையே பெரும்பாகக் கூறகக் கொண்டுள்ளது எனலாம். இனி, சமுத்திரங்களின் அடியில் தடிப்பற்ற மென்படலமாகவுள்ள அடையல்கள் தவிரச் சமுத்திரத்தினது தரையிலும் கண்டங்களின் ஒட்டுக்குக் கீழும் சீமாவே பெரிதுங் காணப்படுகின்றது. உண்மையில் அடர்த்திகூடிய உள்ளிட்டின் மேல் அடர்த்தி குறைந்த வெளியோடு * மிதக்கின்றது” என நினைக்கத் தோன்றுகின்றது. பிறிது விதமாக இதனைக் கூறின், மலைகளாகச் சியல் திணிவுகள் நிவந்திருக்கு மிடங்களில் மேலதிகமான திணிவைச் சமன்செய்வதற்காக அவ்விடங்களி லேயே உள்ளீட்டிற் சியல் மிக்க ஆழமாகச் சென்றிருக்கின்றது எனலாம். மறுதலையாக, சமுத்திரங்களின் அடியிற் சியற்படை மெல்லிதாக உள்ள

Page 29
24 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
விடத்து, அல்லது இல்லாதவிடத்து அங்குச் சீமா திண்மப்புவியின் மேற் பரப்புக்கு அணித்தாக வருகின்றது ; அல்லது மேற்பரப்பையே அடை கின்றது (படம் 2). உண்மையில் இந்தச் சமநிலைத்தன்மைக் கொள்கை யானது இங்குக் கூறிய எளிமையான விளக்கங் காட்டுவது போன்று இலகு வானதன்று ; சிக்கலானதே. ஆனல், இத் தத்துவம் புவிப்பெளதிகவியல் அறிஞரதும் புவிமேற்பரப்பியல் அறிஞரதும் ஆராய்ச்சிகளால் நன்கு நிலை நாட்டப்பட்டிருக்கின்றதென அறியப்படுகின்றது.
எனினும், இதிலிருந்து கவர்ச்சியுள்ள ஊகங்கள் பல எழுகின்றன. கண்டத்திணிவுகள் ஒன்றையொன்று சார்ந்தவளவில் தத்தம் நிலைகளி லிருந்து நகர்ந்திருக்கலாமென்றும் மாபெரும் சியற்றிணிவுகள் உடைந்து அப்பால் அகன்றிருக்கலாமென்றும் கொள்வதற்கு இடமுண்டு. இதுவே கவர்ச்சியான " கண்ட நகர்வு” என்னுங் கருதுகோளாகும்.
அளவுத்திட்டப்படி கீறப்பட்டதன்று
அடையற்படை கருங்கற்பாறைகள்
[ክ ம்பப் g மலக்குழம்புடி
ஒலிவீன் பாறைகள்
நிக்கல்-இரும்பு
மலைகள் சமுத்திர்ப்
шототио
கடன்10ப்டம்
படம் 2-சியல், சீமா என்பவற்றை விளக்கமுறையாகக் காட்டும் படம்.
அன்றியும், பெரிய பனிக்கட்டிக் கவிப்புக்கள் உண்டாயபொழுது பனிக் கட்டியின் நிறை உண்மையிற் புவியோட்டைத் தாழ்த்தி, அல்லது தொய் யப்பண்ணி இருத்தல் கூடும். பின்னர்ப் பனிக்கட்டி உருகவே புவியோ டானது 'படிப்படியாகப் பழைய நிலைக்கு மீண்டிருக்கலாம். இவ்வாருகக்
 
 
 
 
 

புவியின் அமைப்பு 25
கடன்மட்டத்தைச் சார்ந்தவளவில் நிலமட்டத்திலே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். வட ஐரோப்பாவிற் பணிக்கட்டித் தகடுகள் பெரிதும் அகன்றதும் மேலெழுகை (அல்லது சமநிலைத் தன்மை மீளல்) இன்னும் நடந்துகொண்டிருக்கின்றது. கந்தினேவியாவின் கரையை அடுத்துப் போற் றிக்கின் தற்போதைய கடன் மட்டத்திற்கு மேலே முன்னைய கடற்கரைகள் பற்பல இப்போது தோன்றுகின்றன. பொதினியாக் குடாவின் வட அந்தத் திலேயுள்ள கரை ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒரடி வீதம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. பிறிதுவிதமாகக் கூறின், கந்தினேவியா இன்னும் புவியோட்டுச் சமநிலைத் தன்மையை அடையவில்லை எனலாம்.
ஒரு மலைத்தொடர் மெல்ல மெல்லத் தேய்வடைய, தேய்ந்த அப் பொருள் கடலினடியிற் படியும்போது, படிதலேற்படும் நிலப்பரப்பின் அடியிலுள்ள ஒட்டுப்பாகந் தாழ்த்தப்படுவதும் அரிப்பு ஏற்படும் பரப்பின் கீழுள்ள பாகம் உயர்த்தப்படுவதும் சமநிலைத்தன்மையினற் சம்பவிக்கக் கூடிய பிற விளைவுகளாம். இதனுற் புவியுள்ளிட்டில் மெதுவாகப் பாறைப் பாய்ச்சல் நிகழ்தல் வேண்டும். இம்முறைகளின் தன்மை இன்னும் முற்ருய் அறியப்படவில்லை.
கண்டங்கள்
புவியின் ஆதி வரலாற்றைப் பற்றிப் பற்பல கொள்கைகள் உண்டு. ஆயின் அவையெல்லாம் புவியியலறிஞனின் கவனத்திற்குரியனவல்ல. ஒருகாலத்தில் உருகியிருந்த கோளம் ஆறத்தொடங்க, அதிலிருந்து புவி யோடும் காலகதியில் அதைச் சூழ நீராவி உட்பட்ட வளிமண்டலமும் தோன்றின. படிப்படியாகப் புவியின் அடிப்படை அமைப்புக்களான கண் பங்களும் சமுத்திர அடித்தளங்களும் வேறுபட்டுத் தோன்றின. ஆதியில் அமைக்கப்பட்ட நிலப்படம் என்று கொள்ளக்கூடிய புவியின் தரைத் தோற்ற அமைப்பு இதுவே.
பூகோளத்தின் பரப்பில் 29 சதவீதம் நிலப்பரப்பாக உளது (293 ஆம் பக்கம் பார்க்க). உண்மையிற் கண்டங்களுஞ் சமுத்திர அடித்தளங்களும் புவிமேற்பரப்பிலே சிறிது உயர்ந்தனவும் சிறிது தாழ்ந்தனவுமான ஒழுங்கீனங் களேயாம். கடன்மட்டத்திற்கு 29,08 அடி உயரத்திலுள்ள எவரெத்துச் சிகரத்தின் உச்சிக்கும் 35,640 அடி ஆழமான மரியான அகழியின் அடிக்குமுள்ள உயர வித்தியாசம் எறத்தாழ 123 மைலேயாகும். புவியின் விட்டத்துடன் ஒப்புநோக்கும்பொழுது இத்தூரம் மிகச் சிறிதேயாகும்?.
1. பி. எல். குலத்தீ என்பவர் 1954 இற் கலைத்துறை சார்ந்த கட்டுரையொன்றில் வெளியிட்ட புதிய கணிப்பு முறைப்படி எவரெத்துச் சிகரத்தின் உயரம் 29,028 - 10 அடியாகும்.
புவியின் தினச்சுழற்சியின் காரணத்தாற் பூகோளத்தின் ஒவ்வொரு முனைவும் சிறிது தட்டையாக இருக்கின்றது. இதன் பயணுய் மத்திய கோட்டுக்குரிய விட்டம் 7927 மைலாயும் முனைவுக்குரிய விட்டம் 7900 மைலாயும் உள்ளன. ஆனமையின் பூகோளத்தைக் கோளவுரு, அல்லது புவியுரு என்றுங் கூறலாம். W

Page 30
26 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஆயினும் மனிதனது சராசரி உயரமாகிய 5-6 அடியுடன் ஒப்புநோக்கும் பொழுது 123 மைல் பெரிதாகவே தோன்றும். கண்டங்களினதும் சமுத் திரங்களினதும் பரம்பல் மிக முக்கியமான ஒரு புவியியல் அடிப்படை உண்மையாகும்.
இவ்வொழுங்குபாட்டிற் பருமட்டான ஒரு முறைமை காணப்படுவதால், அதனை விளக்குதற்குப் பல்வேறு கருதுகோள்கள் தோன்றியுள்ளன. சமுத்திரங்களும் கண்டங்களும் ஏறக்குறைய முக்கோண வடிவினவாக உள்ளன. வடவரைக்கோளத்திலே தரை அதிகமாக இருக்கின்றது ; தென் னரைக்கோளத்திலே நீர் அதிகமாக இருக்கின்றது ; ஆட்டிக்குப் பிரதேசத் தைச் சுற்றி முறிந்த வளையவடிவாக நிலம் உளது. ஆட்டிக்குச் சமுத்திர மானது தெற்கேயுள்ள அந்தாட்டிக்கு நிலத்திணிவாற் சமநிலையாக்கப் படுகின்றது (11 ஆம் அத்தியாயம்). புவியின் நிலத்திணிவுகளுக்கு எதிரடி யிடங்களாக நீர்ப்பரப்புக்கள் இருக்கின்றனவெனப் பொதுப்படக் கருது வதற்கு இடமுண்டு. இவ்வாறு கண்டங்களுஞ் சமுத்திரங்களும் பரம்பி யிருத்தல் ஒருண்மை. கருதுகோள்கள் இதை விளக்க முயல்கின்றன. அடர்த்தி குறைந்த சியலாலான தனிப்பட்ட திணிவுகளாகக் கண்டங்கள் இன்றுள்ள தத்தம் நிலைகளிலே உண்டாகியிருக்கலாம் ; அல்லது அவை ஒருசிறிது நகர்ந்திருக்கலாம் ; ஒருகாலத்தில் இருந்த பெரியதொரு திணி வின் தகர்வால் அவை உண்டாகியிருத்தல் கூடும். “ கோண்டுவனநிலம் ” என்ற முன்னைத் திணிவொன்று உடைந்ததால் தென் கண்டங்கள் உண்டா யிருத்தல் வேண்டுமெனுங் கருத்துக்கு மிக்க ஆதரவுண்டு. ஆனல், இக் கொள்கைக்குப் பல கண்டனங்களும் உண்டென்பதை ஒப்புக்கொள்ளல் வேண்டும்.
பண்டைக் கருக்கள்.-எவ்வாறயினும் புவியின் வரலாற்றில் ஆதி காலந் தொடக்கம் கண்டங்களிலே சில தொல்காலக் கருக்கள் ஏறக்குறைய நிலையாக இருந்திருக்கின்றனவெனத் தோன்றுகிறது (படம் 3). பல்வேறு காலங்களுக்குரிய மலைத் தொகுதிகள் இக்கருக்களுடன் இணைக்கப்பட்டுள் ளன. தாழ்நிலப்பிரதேசங்களிற் பெரும்பாகத்தை மூடியுள்ள அடையற் படைகள் அவற்றின் ஒரங்களிற் படிந்தனவேயாம். இக்கருக்கள் “ கடினத் திணிவுகள் ', அல்லது “ பரிசைகள் ’ எனப்படும். போற்றிக்குப் பரிசை என்னுங் கடினத்திணிவு (அல்லது பென்னேசுகந்தியா) வடமேல் ஐரோப் பாவில் உள்ளது. அது மேற்கு இரசியாவிலே புதிய அடையல்களால் தடிப்பாக மூடப்பட்டும், சுவீடினிலும் பினிலாந்திலும் மேற்பரப்பில் வெளித் தோன்றியும் காணப்படுகின்றது. அடையற்படைகளாற் பெரும்பாலும் மூடப் பட்ட சைபீரிய மேட்ை, சீன மேடை, இந்தோசீனத்தின் சிறிய பகுதிகள், தக்கணம், அராபியா ஆகியன ஆசியாவின் பரிசைத் திணிவுகளாகும். ஆபிரிக்கா முழுதும் புவிச்சரித காலத்தில்ே மிக நீண்ட காலமாகக் குழப்பத்திற்குள்ளாகாத பாறைகளையுடைய தனிப்பெரும் பரிசையாக உள் *ளது. கடன்மட்டத்திற்குமேல் 600 அடி தொடக்கம் 1,500 அடி வரை

27
*1ļosopoño ș-i oslogsrı ış»ųısærşı-ilesso–og gloin
•
، ) -~■ ■ -적 *将kmEės
«= =~ ~ ~~ ***--广-
0207009 001 dogopio 199$to), 1993 șoșuș șiÊąjumtiņogļņorisideggfoș-a ~~~~
1,9 ostotīrīņloogcfs)199Ų9ųogs „~~~~,1@ąjum biologų pri riigąsdi) T ぐくIgofio-śıfıçılgogrfi) 1çossoyoos1@ąjum brīssoļlsering-iữso /**
••••• -...--• „*
 
 
 

பனிக்கட்டியாற்றுத் தாக்கம் 201
பள்ளங்களாற் பிரிக்கப்பட்டுள்ள, ஒழுங்கற்ற மேடுகளையுடைய வலயமாகவும் அமைந்துள்ளது ; இக்குன்றுகளிற் பல கடன்மட்டத்திலிருந்து 600 அடிக்கு மேல் உயர்ந்துள்ளன ; உண்மையில் தான்சிக்குக்கு அண்மையிலுள்ள துரும்பேக்கு 1085 அடி உயர்ந்துள்ளது (வட ஐரோப்பியச் சமவெளியில் அதியுயர்ந்த தானம் இதுவே) ; முன்னை நாட் கிழக்குப் பிரசியாவிலுள்ள இரு குன்றுகளும் ஆயிரமடிக்குமேல் உயர்ந்துள்ளன. 79 ஆம் படத் திற் காட்டிய பகுதிக்கு அப்பால், மேலும் பல பனிக்கட்டியாற்றுப் படிவுக் கோடுகள் உள ; அவை இறுதிப் பின்னிடைவின் பிந்திய நிலைகளைக் காட்டு கின்றன. தென் பினிலாந்துக்கூடாகக் கடற்கரைக்குச் சமாந்தரமாகவும், உண்ணுட்டுக்குள் 40 மைல் தூரத்திலும், சல்போசெல்கா முனைப்பணிக்கட்டி யாற்றின் குத்தான இரட்டை மதில்கள் உண்டு. தென் சுவீடினுக்குக் குறுக்காக அதே காலத்துக்குரிய இருப் பணிக்கட்டியாற்றுப்படிவு உண்டு.
(iv) நீள்குன்றுகள்.-சில இடங்களில் அறைபாறைக்களி, வட்டமான சிறு குன்றுக்கூட்டங்கள்போற் படிவுற்றுள்ளது. இக்குன்றுகள், சில யார் நீளமும் உயரமுமுடைய சிறிய மேடுகள் தொடக்கம், ஒரு மைல் அல்லது அதற்கு மேற்பட்ட நீளமும் 300 அடி உயரமுமுடைய சிறு குன்றுகள் வரை உருவில் வேறுபடுகின்றன. இவைகள் வட அயலந்திலும் கொத்து லாந்தின் மிதுலந்துப் பள்ளத்தாக்கிலும், வட இங்கிலாந்தின் பல பகுதி களிலும் (உதாரணமாகச் சோல்வேச் சமவெளியிலும் இலங்காசுதருக்கு அண்மையிலுள்ள கடற்கரைச் சமவெளியிலும் அயர் இடைவெளியிலும்) காணப்படுகின்றன. எனினும், நீள்குன்றுகள் கிழக்கு அங்கிலியாவில் முற்றக இல்லை. வட ஐரோப்பியச் சமவெளியிலும் தென் சேர்மனி யின் பவேரிய முன்னிலத்திலும் இவை அடுத்தடுத்தமைந்த முனைப்பனிக் கட்டியாற்றுப்படிவு நிரைகளினுள் உள்ளனவாகத் தோன்றுகின்றன. இவை பொதுவாக ஓர் அணிவகுப்பு முறையில், ஒருசீராகப் பதிந்தெழுந்தியலும் ஒழுங்கில் அமைகின்றன. இதனல் நீள்குன்றுடைய ஒரு நிலத்தோற்றத் துக்குச் சில சமயம் “முட்டைக்கூடை நிலத்தோற்றம் ” என்னும் பதம் வழங்குகின்றது.
இந் நீள்குன்றுகள் வழக்கீமாக அறைபாறைகளையுடையன; இவை பொதுவாகப் பனிக்கட்டியசைவுக் கோட்டோடு ஏறத்தாழப் பொருந்திக் கிடக்கும் ஒரு நீண்ட அச்சைப் புலப்படுத்துகின்றன. களிக்கும் கீழே யிருக்கும் தளத்துக்குமுள்ள உராய்வு, களிக்கும் மேலேயிருக்கும் பனிக் கட்டிக்குமுள்ள உராய்விலும் கூடுதலாகவிருத்தலினலே, பனிக்கட்டியே ஒவ்வொரு களித்திணிவையும் (பாறைப்பொருள்கள் அதிகமாகக் குவிவ தாற் பணிக்கட்டியடித்தளத்திற் பாரங்கூடும் பகுதியிலிருந்து) படியச் செய்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது ; பின் அதன் வடிவம் பனிக் கட்டியசைவினல் ஒப்பரவாக்கப்பட்டதாதல் வேண்டும். எனவே, மட்ட

Page 131
202 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
G
மான தரைப்பனிக்கட்டியாற்றுப்படிவு ஏறக்குறைய நிலையான “ அசையாப் பனிக்கட்டி 'யின் அழிவு காரணமாக உண்டானது ; நீள்குன்றுகள்
அசையும் பணிக்கட்டிகளினல் உருவாக்கப்பட்டவை.
(w) நீண்மணற்குன்றுகள்.-பனிக்கட்டியாற்றுப்படிவின் மற்றேர் உரு வம் நீண்மணற்குன்றகும். அது அறைபாறைக் களியையன்றிக், கரடு முரடான மணலையும் பரலையும் கொண்டதாய் நீண்டு வளைந்து செல்லும் ஒரு தொடராகும். இவை பினிலாந்து, முன்னைநாட் கிழக்குப் பிரசியா, சுவீடின் என்னுமிடங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவை இங்கே ஏரிகள், சேற்றுநிலங்கள் என்பவற்றுக்கிடையே, நாட்டினு டாக நெளிந்து வளைந்து செல்லுகின்றன. வட இங்கிலாந்து, கொத்து லாந்து என்னுமிடங்களின் சில பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் உற்பத்தியைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூறவியலாது. இவை பனிக்கட்டியினுள் எற்பட்டு, அது கடைசியாக உருகியபோது அழியாது எஞ்சியிருந்த அருவிப்பாதைகளின் “ வார்ப்புருவங்கள் ” என்று முன்னர்க் கருதப்பட்டன. பனிக்கட்டித்தகடு விரைவாக அழிந்துபோகப், பனிக்கட்டி யாற்றினுள்ளோ அதற்குக் கீழோ இருந்ததோர் அருவியினல், அப் பனிக்கட்டித்தகட்டின் அல்லது பனிக்கட்டியாற்றின் ஒரத்தில் உண்டாக்கப் பட்டதோர் “ கழிமுகம்” தொடர்ச்சியாகப் பின்வாங்கிச் சென்றதையே இவை பெரும்பாலும் குறிப்பனவாக இருத்தல் வேண்டும். பனிக்கட்டியாற்றுக் குக் கீழுள்ள அருவி அடைபட்டிருந்ததன் காரணமாக, நீர்நிலையியல் அமுக்கம் எப்போதும் அதிகமாக இருந்தது ; அதனல் நீரின் ஒட்டம் விரைந்து நிகழ்ந்தது ; ஆகவே அருவி மிக்க பாரத்தைக் கொண்டுசெல்லக் கூடியதாக இருந்தது ; பனிக்கட்டிக்குக் கீழேயிருந்து அருவி வெளிவந்த போது அமுக்கம் நெகிழவிடப்பட்டமையால், அருவியின் வேகம் திடீ ரெனக் குறையவே, பாரத்தின் பெரும்பகுதி படிவுற்றது.
(wi) படிவுத்திட்டை-ஒரு படிவுத்திட்டையென்பது கழிமுகம் போன்ற தொரு கூம்பாகவோ, மணலாலும் பரலாலுமான திடலாகவோ இருக்கும் ; அன்றியும் இது ஏறக்குறையப் பணிக்கட்டித் தகட்டின் ஒரத்தையொட்டி அமைந்திருக்கும். அது வண்டற் கூம்பின் ஓர் வகையாக இருக்கலாம் (151 ஆம் பக்கம் பார்க்க) ; அல்லது, பனிக்கட்டியாற்றினுள்ளோ, பனிக் கட்டியாற்றுக்குக் கீழோ இருந்த ஓர் அருவியினலோ, பல அருவிகளினலோ உண்டாக்கப்பட்ட கூம்புகளின் கூட்டமாகவிருக்கலாம். ஒருவேளை ஒரு படிவுத்திட்டை நீண்ட காலம் அசைவற்றிருந்த ஒரு பனிக்கட்டித் தகட்டின் ஒரத்திலமைந்த ஆற்றுப்படிவைக் குறிப்பதாகவும், ஒரு நீண்மணற்குன்று அப்பனிக்கட்டித் தகடு விரைந்து பின்வாங்கியபோது அதன் ஒரத்தில் அமைந்த ஆற்றுப் படிவைக் குறிப்பதாகவும் இருக்கலாம். இவ்விரு வடிவங்கட்கும் இடைநிகர்த்ததான ஒரு வகையைக் குறிப்பதாகத் தோன் றும் மணிமாலை நீண்மணற்குன்றுகள் காணப்படுதலால் இக்கொள்கை

203
: 19şfotīrī simfąjurirsizioșų sri + : uosoforbiri sıī£qjum brīgosporisnun og: Igorsĩış9@lg.gs z : ipsos cogobireys» ingqsos) · I
*(som giậnışsısı sıvgılgsesuai os **) quasų,sığ965) mųnsson–ros qı-ın
~--~冯溥
•« e •* • I • s· * • • 虽|- 必●|-也是广必** e●• **ダ 「』单鲁o ), o*●必》必• 7 •..» «.... ••|-* ***e••* >象龟角曾• • • • • •多•曾多 •'w
• •*●●●*y、卷.科: ** *): *•«, ».... —8. o / * o * ± ••身« « »* • * 、、。* ****• • • •• • • • • • • •현제 *... *鲁* •• *W. • • • •* . – • • •*• •’.”ș < *院5OT,o q ! »* -• • • • •y ·•
• •曼曾闽t|-*• • • •�
*· *• •|----- • • •鲁• ~ . . ) – o* · * * * • •*• • • •... ; • • • • ... • • •... “ - „so f_o */ >单. . ^ * * • * *•子사 : ? : . *. *.*.-员* * * * . »•、 s «*! »多
** &。} じーじーじ鱼* # .多ae .* ●«»*|- •* • • • • ** 9@·o'. No : · · * # * •* o *• • • • • ¡ ¿ \* ... y • •
»→• • .*|-* & •|-
• .****|-« † • • ¡ .----.• |-•
*_* _ \ - )* # »様ーや、* įs « |-い ** • ¡ ¿•
•} * * ·**「・* »• • A^. • •
|- «*
・ドが** , ,*****|- «•* -8« »• “...o|-|-*|-|-
&ド虽** :5%, -, , ;XT’o:|-女*:$ouĦấęførà�
*

Page 132
204 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வலியுறுகின்றது. இந்நீண்மணற்குன்று நெடுந்தொடரில் இடையிடையே காணப்படும் பெருந்திணிவுகள், பனிக்கட்டித் தகட்டின் அழிவிலே ஒரு தம்பித்தநிலைக் காலத்தைக் குறிப்பனவாகவுள்ளன. மணிமாலை நீண் மணற்குன்றுக்குச் சிறந்ததோர் உதாரணம் பிளம்பரோ முனைக்கு அண்மையில் உளது.
பாய்பணிக்கட்டியாற்றுப் படிவினுலாகிய தரையுருவங்கள்.-முன்னரே கூறப்பட்டதுபோன்று, பனிக்கட்டித் திணிவின் ஒரத்திலிருந்து ஒடும் உருகு நீரானது களி, மணல், பரல் என்பவற்றைக் கழுவிக்கொண்டுவந்து பெருந் தகடுகளாகப் படியச்செய்கின்றது. நுண்ணிய பொருள்கள் பனிக் கட்டித் தகடுகளின் ஓரங்கள் வழியே முன்பிருந்த ஏரிகளிற் படிவுறல் கூடும் ; வட அமெரிக்காவிலுள்ள அகாசிசு ஏரியில் (286 ஆம் பக்கத் தையும் 118 ஆம் படத்தையும் பார்க்க) இவ்வாறு படிந்துள்ளது. இதனற் செழிப்பான “ அறைபாறைக்களிமண் சமவெளிகள் ” உண்டாகின்றன. வட ஐரோப்பியச் சமவெளியில், தொட்டந் தொட்டமாகக் காணப்படும் பரற்கற்களோடுகூடிய மணற்றகடுகள் பல்வேறு முனைப்பணிக்கட்டியாற்றுப் படிவுகளுக்கு வெளியே அமைந்துள்ளன. சில இடங்களில் இத்தகடுகள் 250 அடிவரை தடிப்புடையன; இவை முந்திய பனிக்கட்டியாறுகளின் தரைப்பனிக்கட்டியாற்றுப் படிவுக்கு மேலேயுள்ளன. உசுத்திரொந்தோ லரின் (196 ஆம் பக்கம் பார்க்க) இரண்டு ஆறுகளும், பனிக்கட்டியாற்றுக் குப் பின்னர் உண்டாகிய உவேசர், எல்பு என்னும் ஆறுகளும் இத் தகடுகளைத் துண்டங்களாக வெட்டியுள்ளன ; இத்துண்டங்கள் வண்டற் றளங் கொண்ட பள்ளத்தாக்குக்களினற் பிரிக்கப்பட்டுள்ளன. மணற் பகுதிகள் “ கீத்து ’ எனப்படுகின்றன. இவை சேர்மனிக்கே சிறப்பாக வுரிய தரிசு நிலங்களாக அமைகின்றன ; உலூன்பேக்குத் தரிசுநிலம் இதற்கோர் உதாரணமாகும். இன்றுள்ள ஆற்றுப்படிவுகள், திரும்ப வகைப் படுத்தப்பட்டுத் திரும்பவும் படிவு செய்யப்பட்ட வெளியடையற் பொருள் களின் படைகளினற் சாதாரணமாக மூடப்பட்டுள்ளன. இது பவேரியன் அல்பிசுக்கும், தானியூப்புக்கும் இடைப்பட்ட பவேரிய முன்னிலத்தில் விசேட மாகக் காணப்படுகிறது (படம் 80).
பனிக்கட்டியாற்றுத் தாக்கத்தின் மறைமுக விளைவுகள்
இப்போதுள்ள தரைத்தோற்றத்திற் பனிக்கட்டியாற்றல் உண்டான நேர் முக விளைவுகள் சில இவ்வத்தியாயத்திற் சுருக்கமாகக் கூறப்பட்டன. மேனிலங்களிலும் தாழ்நிலங்களிலும், குறித்தவோரிடத்தளவிலும் பரந்து பட்டவளவிலும், பனிக்கட்டியாற்றின் செயல்களாகிய அரிப்பு, கொண்டு செல்லல், படிவு என்பவற்றின் ஆற்றல் அறியப்பட்டது. வடிகாற் ருெகுதி களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்-உசுத்திரொந்தோலர், எண்ணிறந்தன வாயுள்ள சிறிய நீர்பிரிநிலங்கள், தற்காலிக நீர்பிரிநிலங்கள், முந்திய

பனிக்கட்டியாற்றுத் தாக்கம் 205
பனிக்கட்டியாற்றேரிகள், அவற்றின் வழிந்துபாய் கால்வாய்கள் (285-90 பக்கம் பார்க்க), பிரதானமாகவோ, முற்றகவோ பணிக்கட்டியாற்றல் உற்பத்தியான இப்போதைய ஏரிகள் ஆகிய இவையெல்லாம்-மிக முதன்மை வாய்ந்தவை. நாலாம் பகுதிப் பணிக்கட்டியாறு மிகப் பரந்துபட்டதாயிருந் தது ; ஆயின் வடவரைக் கோளத்தின் திணிவுகளிலேயே இதன் நேர் விளைவு பெரிதும் உண்டாயிற்று ; இங்கே பனிக்கட்டியாற்றுக் காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றேடொன்று மிக நெருங்கிய முறையில் தொடர்பு
பட்டுள்ளன.
மேலும், பனிக்கட்டித் தகடுகளாவதற்குச் சமுத்திரங்களிலிருந்து ஏராள மான நீர் எடுக்கப்பட்டபடியாற் கடன்மட்டத்தின் சார்புநிலை மாறியது. பணிக்கட்டியின் நிறையும் புவியோட்டுச் சமநிலையைப் பாதித்திருத்தல் வேண்டும் (23 ஆம் பக்கம் பார்க்க). எனவே பிளைத்தோசீன் காலத்துக் கடன்மட்ட மாறுதல்கள், இப்போதைய கடற்கரைக் கோடுகளின் உருவவமைப் பிலே பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாகப், போற்றிக் குக் கடலின் வளர்ச்சி நிலைகள் கந்தினேவியப் பணிக்கட்டித் தகடுகளின் பரப்புடன் நெருங்கியவாறு தொடர்புபடுத்தப்படலாம். முருகைக் கற்பாரின் (271 ஆம் பக்கம் பார்க்க) வளர்ச்சி சம்பந்தமான கொள்கைகளுடன் * பனிக்கட்டியாற்று ஆட்சியும் ’ தொடர்புபட்டுள்ளது.
பனிக்கட்டியாற்றுச் சுற்றேரம்-நாலாம் பகுதிப் பணிக்கட்டித் தகடுகளின் பல்வேறு முன்னேற்றங்களினல் உண்மையில் மூடப்பட்டும், தாக்கப்பட்டு முள்ள தரைமேற்பரப்புக்கள்போகப், பனிக்கட்டியாற்றுச் சுற்றேரம் எனப் படும் (அகலக்கோடு சார்ந்தும் குத்துயரம் சார்ந்தும் அமைந்த) ஒரு வலயமும் பணிக்கட்டிமுனைக்கு ஒரமாக இருந்ததாதல் வேண்டும். பிளைத் தோசீன் காலங்களிற் பெரிதும் மாறிக்கொண்டேயிருந்த போதிலும் இவ்வலயம் அதிக அகலமுடையதாக இருந்ததாதல் வேண்டும். பனிக்கட்டி யாற்றிடைக் காலங்களில் இது முனைவுப் பக்கங்களை நோக்கி நகர்ந் திருத்தல் வேண்டும் ; ஆனற் பணிக்கட்டியாறு முன்னேறியபோது வடவரைக் கோளத்தின் மத்திய அகலக்கோட்டுப் பகுதிகளையுமே (விசேட மாகத் தென் இங்கிலாந்து வட பிரான்சு ஆகியவற்றைத்) தாக்கியிருத்தல்
கூடும்.
கண்டப்பகுதிகளிலே, இப்பணிக்கட்டியாற்றுச் சுற்றுவலயத்தின் சிறப்பி யல்பாகவிருந்தது யாதெனில், மண்ணும் கீழ்மண்ணும் (நிலையான உறை பனி) ஆழமாக உறைந்திருந்ததேயாம் ; இதனல் இங்குத் தண்டராவுக் குரிய நிலைமைகள் ஏற்பட்டன. ஆனற் பிரித்தானியத் தீவுகளிலே, சமுத் திரத்தின் சாந்தப்படுத்தும் தன்மை காரணமாக, வருடத்தின் பெரும் பாகம் முழுவதிலும் உறைதலும் உருகுதலுமே முக்கிய தொழிற்பாடாக மாறி மாறி நிகழ்ந்திருத்தல் வேண்டும். கோடைகால உருகுதலின் ஒரு விளைவு, நிலப்பரப்பு ஈரமாகிப் பரந்த சதுப்புநிலமாக மாறுதலாகும்.

Page 133
206 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
உறைந்த கீழ் மண்ணின் மற்றெரு விளைவு, சோக்குப்பாறை தற்காலிக மாக உட்புகவிடாத தன்மை பெறுதலாகும் ; அவ்வாறிருந்தபோது இன் றுள்ள வறண்ட பள்ளத்தாக்குக்களிற் பல, உண்டாக்கப்பட்டிருத்தல் கூடும் (112 ஆம் பக்கம் பார்க்க). நிலக்கரிச் சுண்ணும்புக்கல்லுமே பணிக்கட்டியி னல் அடைக்கப்பட்டிருந்ததாதல் வேண்டும். ஆனல் ஆழத்திலே சுற்றி யோடும் நீரின் கனவளவு குறைய, மேற்பரப்பு அரிப்பின் வேகம் கூடி யது. அருவிகள் உருகுநீரால் நிரம்பியிருந்தமையாலும் வடிதல் குறைந்த மையாலும் உண்மையாகவே, அரிப்பு, படிவு ஆகிய இரு தொழிற்பாடு களும் இவ்வலயத்திற் பொதுவாக அதிகரித்தன. அதிக அளவிற் சதுப்புத் தன்மை உண்டாவதாலும், பெருந் திணிவுகள் அசைவதாலும் பல அருவிகள் மேலதிகமான பாரத்தையுடையனவாயின; அதனல் அவற் றின் கீழ்ப்பாகத்திற் படிவு பரந்த அளவில் நிகழ்ந்தது. பின்னர், சாதாரண நிலைமை ஏற்பட்டபோது ஆறுகளிற் பாரங்குறைந்ததும், இப்படிவு களினுள் அவ்வாறுகள் ஆழமாக வெட்டின. இதனற் பரந்த படிகள் உண்டாயின; இப்படிகள் தென் இங்கிலாந்து ஆறுகளின் முக்கிய உறுப்புக் களாக உள்ளன. உறைந்த கீழ்மண்ணின் மேலாக எற்பட்ட மண்ணுேட் டத்திற் கூம் படிவுகள் உண்டாயிருத்தல் வேண்டுமெனத் தோன்று கிறது. தென் தவுன்சின் தென் சாய்வுகளில் விசேடமாகக் காணப்படும் இப்படிவுகள் சோக்கின் உடைந்த கற்களையும், தீக்கற்களையும், சிறிது மணலையும் கொண்டுள்ளன. சில இடங்களில் இவை 80 அடி தடிப்பையுடை யன. கூம் படிவுகள் நெருங்கி இறுகியுள்ள இடங்களில் இவை கூம் பாறை எனப்படுகின்றன.

அத்தியாயம் 8
காற்றின் செயலும் பாலைநிலங்களும்
பொது உறுப்புக்கள்
சில சமயங்களிற் “ குளிர்ந்த பாலை நிலங்கள்” என்று சொல்லப்படு கின்ற முனைவுப் பகுதிகளையும் உபமுனைவுப் பகுதிகளையும் தவிர்ந்த புவி மேற்பரப்பின் மூன்றிலொரு பங்கு, பாலைநிலத்தின் அல்லது பாலைசார் நிலத்தின் தன்மைகளையுடையது. ஒரு பாலைநிலம் உண்டாவதற்கு அடிப் படையான காரணம் வறட்சியாகும் (431 ஆம், 474 ஆம் பக்கங்கள் பார்க்க). இதன் விளைவுகளை மிகக் குறைவாகக் காணப்படும் தாவரப் போர்வை காட்டு கின்றது (543 ஆம் பக்கம் பார்க்க). பாலைநிலங்கள், பாலைசார் நிலங்கள் ஆகியவற்றின் காலநிலையின் வரைவிலக்கணம் 17 ஆம் அத்தியாயத்தில் ஆராயப்பட்டுள்ளது. இங்கு வறண்ட நிலங்களில் இரு முக்கிய பிரிவுகள் உண்டென்பதை மாத்திரம் கூறுவது போதுமானது.
சில சமயங்களில் “ வியாபாரக்காற்றுப் ” பாலைநிலங்கள் எனப்படுகின்ற அயனமண்டலப் பாலைநிலங்கள், மத்திய கோட்டுக்கு வடக்கேயும் தெற்கேயும் எறக்குறைய 20-30 பாகைகளுக்கிடையிலுள்ளன. இவை விசேடமாகக் கண்டங்களின் மேற்குப் பாகங்களில் உள. மிகப் பெரிய தொடர்ச்சியான பரப்பு “பழைய உலகப் பாலைநில வலயத்தில் ” இருக் கின்றது. இவ்வலயம் வடமேல் ஆபிரிக்காவிலுள்ள மொருேக்கோவிலிரு ந்து சகாரா, அராபியா, பலுக்கித்தான் வழியாக வடமேற்கு இந்தியா வரை பரந்து செல்கிறது. இப்பாலை நிலங்கள் நிலைமாறுங் காலநிலை வலயங்களுடனும் தாவர வலயங்களுடனும் படிப்படியாகக் கலந்து கூடுத லான ஈரமுள்ள நிலைமைகளையுடைய பகுதிகளுடன் ஒன்றிவிடுகின்றன. மற்றைப் பிரிவைச் சேர்ந்த வறண்ட பாலைநிலங்கள் இடைவெப்ப வலயங் களின் மத்தியிற் கண்டங்களின் உட்பகுதிகளிற் காணப்படுகின்றன. ஆசியா விலுள்ள கோபி, துருக்கித்தான் என்னும் பாலைநிலங்களையும் வட அமெரிக் காவின் கொலருடோ பாலைநிலத்தையும் போன்று, விசேடமாக இவை தம்மைச் சூழ்ந்துள்ள மலைத்தொடர்களின் மழைச்சாயையிலுள்ள உயர் வடிநிலங்களாக இருக்கின்றன.
இப்பாலை நிலங்களின் ஒரு விசேட அமிசம் தாவரங்கள் குறைவாக இருத்தல், அல்லது முற்றக இல்லாதிருத்தல் ஆகும். ஆகையால் அவற் றின் மேற்பரப்புப் பாதுகாப்பற்று உரிவுக்குள்ளாகிறது. ஈரமான நாடு களில் மிக முக்கியமான கருவியாகவுள்ள நீரிலும் பார்க்கக் காற்றே இங்கு முதன்மை பெற்றிருப்பது இரண்டாவது அமிசமாகும். நீரின் விளைவு கள் ஒழுங்கற்றனவாயும் சிற்சில வேளைகளில் மட்டுமே தோன்றுவன

Page 134
208 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வாயும் இருப்பினும், அவை இங்கே அடியோடு இல்லையல்ல. கடும் வானிலையழிவு (சிறப்பாகப் பொறிமுறையழிவு) நிகழ்வது இப்பாலை நிலங்களின் மூன்றவது அமிசமாகும் (89 ஆம் பக்கம் பார்க்க). பாலை நிலங்களல்லாத இடங்களிலும் இப்பல்வேறு காரணிகள் தொழிற்படுகின் றன வென்பதை நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். காற்றரிப்பின் விளைவைப் பெனையினின் திறந்த சிகரங்களிலுள்ள அறைபாறைக் குவியல் களிலோ (ஒளிப்படம் 59), கிழக்கு அங்கிலியாவில் வறட்சிக் காலத்தின்பின் புதிதாக உழப்பட்ட வயல்களைப்போன்று திண்மை பெற்றிராத ஒரு மேற் பரப்பிலோ காணலாம். கொண்டுசெல்லல், படிவித்தல் என்னும் காற் றின் தொழிற்பாடுகளே ஐரோப்பியக் கடற்கரை மணன்மேட்டுப் பகுதி களும் நெதலாந்து, சேர்மனி, பெல்சியம் ஆகியவற்றின் தரிசுநிலங்க ளின் உண்ணுட்டு மணன்மேடுகளும் நன்கு விளக்கிக் காட்டுகின்றன. ஆனற் பாலைநிலங்களிற் காற்றே அதிக ஆதிக்கமுள்ளதாக இருப்பதால், ஒரு பாலைநிலத் தோற்றத்துக்கே சிறப்பியல்பான உறுப்புக்கள் உருவாகின்றன.
வறட்சி நிலைமைகள், பனிக்கட்டியாற்று நிலைமைகளைப்போன்று, புவி மேற்பரப்பின் பல்வேறு பாகங்களில் தற்காலிகமானவையென்பது நினை விலிருத்தல் வேண்டும். “ இங்கிலாந்தின் மத்திய பகுதியின் ” திரயாசிக் குச் செம்பாறைகள் ஒரளவு வறட்சியான, அல்லது குறை வறட்சியான நிலைமைகளுக்கு உட்பட்டிருந்தன. அப்பகுதிக்கே சிறப்பாகவுள்ள மணற் கல்லின் மணன்மணிகள், இப்பொழுதுள்ள பாலை நிலத் “தினைவிதை ” மணலைப்போன்று எறக்குறையப் பூரண உருண்டை வடிவினையுடையன. இன்னும் சாண்வுட்டுக் காடுகளிலே கேம்பிரியாவுக்கு முந்திய பாறைகள் பழைய மேற்பரப்பின் பெரும் பகுதியை மூடியுள்ள திரயாசிக்குப் பாறை களிலிருந்து மேலே ஒரு தீவைப்போல் எழுகின்றன. இவற்றின் மினுக்க மான மேற்பரப்பும் அதில் எற்பட்டுள்ள வாய்க்கால் வெட்டுக்களும் தவாளிப் புக்களும் காற்றரிப்பின் விளைவுகளைக் காட்டி நிற்கின்றன.
இப்போதுள்ள பாலைநிலப்பகுதிகளிற் பல, வரலாற்றுக் காலந்தொட்டு ஈரமுலர்தல் அதிகரித்து நிகழ்ந்ததன் விளைவாகவே உண்டானவை. பிர தேசமாராய்வோரும் தொல்பொருளியல் அறிஞரும் மத்திய ஆசியாவில் ஒரு காலத்தில் ஓங்கி வளர்ந்த நாகரிகங்களைப் பற்றியும், இப்போது மண் ணுள் மறைந்து கிடக்கும் அனேக நகரங்களைப் பற்றியும் அதிக சான்று களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை மக்கள் வாழ்ந்த செழிப்பான நிலங் கள் என்று கூறுவதற்குப் பல குறிப்புக்கள் உண்டு. உதாரணமாகச், சேர் ஒரல் இசுத்தீன் என்பவ்ர் 1906 ஆம் ஆண்டு கோபிப் பாலைநிலத்தின் துன்குவான் நகரத்தின் பாழடைந்த கட்டிடங்களைக் கண்டுபிடித்தார். சகா ராப்பாலைநில எல்லைகள், உரோமப்பேரரசின் களஞ்சியமெனப் புகழ்பெற்ற மத்தியதரைக் கடற்கரை நிலங்களை எட்டிவிட்டன. நாலாம் பகுதியுகப் பனிக்கட்டித் தகடுகள் வடகண்டங்களின் மேலாகத் தெற்கு நோக்கிப் பரந்து வந்தபோது இடைவெப்ப வலயத்தைச் சேர்ந்த இப்போதைய

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 209
* மழைவலயமும் ” இன்னும் தெற்கே ஏறக்குறைய இப்போது பாலை நிலங்களுள்ள பகுதிகளை அடக்குமாறு பரந்திருத்தல் கூடும். பனிக்கட்டித் தகடுகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கியபோது மழைவலயமும் வடக்கு நோக்கிச் சென்றது ; அதனுற் பாலைநில எல்லையும் முன்னேறிச் சென்றது.
காற்றரிப்பும் கொண்டுசெல்லலும்
பாலை நிலத்திற் கொண்டுசெல்லலை நிறைவேற்றும் பிரதான கருவியா கிய காற்றினல் அசைக்கப்படக்கூடியதாகச் சிறிய உருவத்திற் பாறைக் கழிவுகள் கொண்ட ஒரு போர்வை பாலைநில வானிலையழிவால் உண்டா கிறது. அன்றியும், ஆங்காங்கு அரிதாக இடைவிட்டுப் பெய்யும் கொட்டு மழை காரணமாக உண்டாகும் வலிமைவாய்ந்த பெருவெள்ளமானது இறுகாது தளர்ந்திருக்கும் சேற்றுத் தொகுதிகள், மணல், பரல் என்ப வற்றைக் கீழே வாரியள்ளிக்கொண்டு செல்லுகின்றது. இவை காய்ந்த பின், காற்றுத் தன் வேலையைத் தொடங்கி இவற்றைத் தாக்கும்.
காற்று அரித்தற்ருெழிலைப் புரியும்பொழுது மூன்று செயன் முறைகள் நடைபெறுகின்றன. அவையாவன : (1) வாரியிறைத்தல் , (ii) தேய்த் தல் , (ii) அரைந்து தேய்தல். இவை அரிப்புத்தொழிலை ஒன்று சேர்ந்து செய்தபோதும், அவற்றின் விளைவுகளை வெவ்வேருக விவரித்தல் நனறு.
(i) வாரியிறைத்தல்.-உலர்ந்து தளர்ந்திருக்கும் ஏதாவதொரு பொரு ளைக் காற்று அள்ளி வீசுதலை இச்செயன்முறை சுட்டும். இதனல் தரை யின் மேற்பரப்பு உண்மையில் தாழ்த்தப்படுகிறது. மிக நுண்ணிதான பொருள்கள் வளிமண்டலத்துள் உயர்த்தப்பட்டு அனேக மைல்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. சில சமயங்களில் இத்தாலியிலும், தென் பிரான்சிலும், இன்னும் அரிதாகச் சில சமயங்களில் தென் இங்கிலாந்தி லும் வந்துவிழும் சகாராவின் செந்தூசுப் படிவுகள் இதை நன்கு விளக்கு கின்றன. மணன் மணிகள் போன்ற பாரமான பொருள்கள் * மணற் புயல்களாக ’ அள்ளி வீசப்படுகின்றன. ஆனல் இவற்றினும் பருக்கஞன பொருள்கள் மேற்பரப்புக்கு அணித்தாகத் தொடர்ந்து தத்தித்தத்தி அசைந்து செல்லும். ஆகையாற் காற்றுத் தேர்ந்து கொண்டுசெல்லும் ஒரு கருவியாகும்.
வாரியிறைத்தலின் வியக்கத்தக்க விளைவுகளுள் ஒன்று மண்ணரிப்பா கும் (507-12 ஆம் பக்கங்கள் பார்க்க). இதன் அழிவுதரும் விளைவு களை அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதியிலுள்ள “ தூசுக் குண்டம் ” என்ற பகுதியிற் காணலாம். பாலை நிலங்களிற் சிறிய, பெரிய இறக்கங்கள் உண்டாவதற்கு வாரியிறைத்தல் ஒரு பிரதான காரண மாகும். இவ்விறக்கங்களை நைல் நதிப் பள்ளத்தாக்கின் மேற்கிலுள்ள சுண்ணும்புக்கல் மேட்டுநிலத்தில் தெளிவாகக் காணலாம். இவற்றுள்

Page 135
210 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மிகப் பெரியது காத்தாரா எனப்படும். இதன் அடித்தளம் கடன்மட்டத்துக் குக் கீழ் 440 அடியிலிருக்கிறது. இதனிலும் சிறிய பையும் இறக்கம் கடலுக்கு 130 அடிக்குக் கீழிருக்கிறது. ஆனல் அதனுடைய விளிம்பு கடன்மட்டத்திலிருந்து 1100 அடி உயர்ந்துள்ளது. இவை போன்ற ஆழங் குறைந்த இறக்கங்கள் கலகாரியிலும் மேற்கவுத்திரேலியப் பாலைநிலங்களி லும் மொங்கோலியாவிலும் காணப்படுகின்றன. இவ்விறக்கங்களுட் பல தம் தளங்களிற் பாலைநிலச் சோலைகளையோ, உப்பேரிகளையோ உடையன. இவை வாரியிறைத்தற் செயன்முறை நிகழ்ச்சியை மட்டுப்படுத்தும் காரணி யாகிய நீர்ப்பீடம் வந்துவிட்டதென்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன.
குறித்தவோர் இடத்திலே இவ்வாறு வாரியிறைத்தல் நிகழத் தொடங்கு வதற்குக் காரணங் கூறல் மிகவும் கடினமாகும். குறையுண்டாதல் காரண மாக ஒரு பள்ளம் எற்படலாம் ; எனெனில், மேற்பரப்பில் தடையாகவுள்ள கவிப்பு உடைக்கப்பட்டாற், காற்றுக் கீழேயுள்ள மென்பாறைகளைத் தாக்கு தல் கூடுமாதலின் என்க. ஒரு பள்ளம் சிறிதளவில் உருவானவுடன் காற்றுச் சுழிகளின் தொழிற்பாட்டினுற் படிப்படியாகப் பெருப்பிக்கப்பட்டு ஆழமாக்கப்படும் (81 ஆம் படம்). வட அமெரிக்கப் பாலைநிலங்களிலுள்ள சிறிய வடிநிலங்களுட் சில, அரிப்பை எதிர்க்கும் சத்தி குறைந்த, மட்ட மான படுக்கைகளைக் கொண்ட பாறைப்பகுதிகளிற் காணப்படுகின்றன. இவை வேறுபாட்டரிப்பின் விளைவாக உண்டானவை போலும். உண்மையில் இவற் றின் விளிம்புகளை எதிர்ப்புச்சத்தி கூடிய பாறைகள் சூழ்ந்துள்ளன. கடந்த ஈரலிப்பான ஒரு காலத்திற் கரைவு காரணமாக இவ்விறக்கங்களுட் சிலவேனும் உண்டாயிருத்தல் வேண்டும் என்பது இது பற்றிய மற்றெரு கொள்கையாகும்.
(ii) தேய்த்தல்.-வைரித்த படிகமணிகளைக் கொண்டு செல்லும் மண் வாரியின் விளைவு மிகச் சத்திவாய்ந்தது. அது ஒரினப் பாறையின் மேற்பரப்பொன்றை அழுத்தமாக்கி மினுக்கவல்லது. ஒரே யளவான வன் மையுள்ள, கிடையான பாறைப்படுக்கைகள் உள்ள இடங்களிற் காற்றினல் தேய்க்கப்பட்ட “ பாலை நிலத் தளங்கள் ” சாதாரணமாகவுண்டு. பொறி முறையழிவினுல் உடைக்கப்பட்ட பாறையின் தனிப்பட்ட துண்டுகள் காற்றி னற் கொண்டுசெல்லப்படுதற்கு அதிக பாரமுடையனவாதலின், அவை காற்றுப்பக்கத்தில் தேய்வடைகின்றன. இத்துண்டுகள் காற்றரிபரல் எனப் படுகின்றன. காற்றரித்த முப்பட்டை மேற்பரப்புடையதோர் விசேட வகை யான காற்றரிபரல் சகாராவ்ல் உண்டு. இது சில சமயங்களில் திரைக் காந்தர் எனப்படும். பாதுகாப்பற்ற பாறைகள் வெவ்வேறு அளவான வன்மையையுடையனவாயின், வேறுபாட்டுத் தேய்வு குறிப்பிடத்தக்க வகை யிற் செதுக்குதல், தவாளித்தல், வாய்க்கால் வெட்டுதல், தேன்வதை வடிவாக்கல் முதலியவற்றைச் செய்யும். மூட்டுக்கள் போன்ற மெலிவுக் கோடுகள் தாக்கப்படுதலினல் அவலட்சணமான கோபுரவடிவ இயற்கைத்

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 21
தோற்றம் உண்டாகிறது. பாரமான துணிக்கைகள் நிலத்துக்கு அண்மை யிற் கொண்டுசெல்லப்படுகின்றன. ஆனல் அவற்றின் விசை நிலமட்டத் திலேயே உராய்வினல் தடைப்படுகிறது. இதனல் ஒரு “ பாறைப்பீடம் ” உண்டாகுமாறு நிலத்துக்கு மேலே ஒரடி அல்லது ஈரடி உயரத்தில் கீழறுத்தல் (ஒளிப்படம் 58, 59) குறிப்பிடத்தக்க வகையில் நிகழும். கீழறுத்தலினற் பாறைக்குன்றுகளின் முகப்புக்கள் குத்துச்சாய்வாக மாறும் தன்மையுமுண்டு. சுயசுக்கால்வாய்ப் பகுதியிற் காற்றினல் தேய்க்கப்பட்ட ஆழமற்ற இடுக்குக்களை அடித்தளத்திற் கொண்டுள்ள சில குத்தான ஓங்கல்கள் உண்டு. இவ்விடுக்குக்கள் எறத்தாழக் குகைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆழமாகவிருக்கின்றன.
()
வலயங்கள்
படம் 81-வெப்பப் பாலைநிலங்களில் வாரியிறைத்தலால் உண்டாகும் குழிகள். (1) அரிப்பினை எதிர்க்கும் வலிய மேற்பரப்புப்படை உடையுமாறு சிறுகுறையொன்று உண்டா னல், அது ஒர் இறக்கத்தைத் தோற்றுவித்தல் கூடும். இது, நீர்ப்பீடத்தையடையும்வரை எதிர்ப்புக்குறைந்த படைகளைக் காற்றுத் தாக்குவதற்கு இடமளிக்கின்றது.
(2) காற்றுச்சுழிகளினல் உண்டாகும் அரிப்பு.
காற்றின் தேய்ப்பினல் உண்டாக்கப்படும் விசித்திரமான பாறை அமைப் புக்களுட் சில 82 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அடித்தளத்திற் கீழறுக்கப்பட்டுச் சிறப்பாகக் காளான் வடிவிலுள்ள இப்பாறைகள் சகாரா விலே காரா (கெளர் என்பது ஒருமை) எனப்படுகின்றன. அரோகேற்றுக்கு அண்மையிலுள்ள பிரிங்காம் பாறைகள்போன்று (ஒளிப்படம் 59) பெ?ன யின் தொடரிலுள்ள வெளியரும்புபாறைகளுட் பல இவ்வாறு காற்றி னற் கீழறுக்கப்பட்டிருத்தலைக் காட்டுகின்றன. கிடையான வைரித்த படை யொன்று மென்பாறைக்கு மேலே அமைந்திருக்க, அவ்வைரித்த கவிப் பின் மூட்டுக்கள்வழியே வானிலையழிவால் உடைவு ஏற்படுமாயின், கீழுள்ள

Page 136
22 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மென்பாறைக்கு மேலே வெவ்வேறன பீடங்களாயமைந்த திணிவுகள் (இவை பீடக்கிடைத்திணிவுகள் எனப்படும்) எஞ்சியிருக்கும்வரை காற்றின் தேய்ப்பு நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இத்திணிவுகள் முற்றகக் கீழறுக்கப்படும்வரையும் இச்செயன்முறை நிகழும். பெரும்பாலும் இப் பீடக்கிடைத்திணிவுகள் சூழவுள்ள மட்டத்திலிருந்து 100 அடிக்கோ, அதற்கு மேலோ உயர்ந்து தோற்றமளிக்கின்றன.
அரிப்பை எதிர்க்கும் வெவ்வேறன சத்தியுள்ள பாறைகள் காற்றுவீசுந் திசைக்கு ஏறக்குறையச் சமாந்தரமாகப் பட்டைபட்டையாக அமையுமிடங் களில், அற்றகாமாப் பாலை நிலத்திலுள்ளதுபோன்று, “ வரம்பும் சாலும் ” பொருந்தியதோர் இயற்கைத்தோற்றம் உண்டாகும். காற்றுப்பக்கமாக உருண்டு மழுங்கிய முகப்புக்களையும், எராப்போன்ற கூரிய முடிகளையுமுடை யனவாய் நன்கு தேய்ந்த பாறைத் தொடர்கள் ஆழமற்ற தவாளிப்புக் களால், அல்லது நெடும் பள்ளங்களாற் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்விதமான தேய்வு மிகக்கடுமையான முறையில் மத்திய ஆசியப் பாலைநிலங்களின் பாறைகளில் ஏற்பட்டிருக்கின்றன. இவை யாடங்கு எனப்படும். இங்குள்ள பாறைத் தொடர்கள் எறக்குறைய 20 அடி உயரமாகவும் ஒன்றற்கொன்று ஏறக்குறையச் சமாந்தரமாகவும் இருப்பதுடன், விசித்திர உருவத்தை யுடைய பாறைப் பழுப்போலத் தேய்க்கப்பட்டுமுள்ளன.
எனவே, காற்றின் செயல்களான தேய்த்தலும் வாரியிறைத்தலும் ஒருங்கு தொழிற்பட்டு வெறும்பாறைப் பாலைநிலப் பிரதேசத்தைத் தாக்கு கின்றன. இதனல் ஈற்றிலே வன்மை மிக்க தடைப்பாறைத் திணிவுகள் மட்டும் பொதுவான மேற்பரப்பு மட்டத்தில் எஞ்சி நிற்க, எனைப் பள்ளங்க ளெல்லாம் படிப்படியாக ஒன்றுசேர்ந்து விடுகின்றன. கலகாரிப் பாலை நிலத்தில் இவ்வாறு காற்றினல் தேய்க்கப்பட்ட பாறைத் திணிவுகளைச் சேர் மன் புவிச்சரிதவியலறிஞர் இன்செல்பேக்கு (தளத்திடைக்குன்றுகள்) என்று வழங்குகின்றனர். இப்பதம் இப்போது பாலைநிலத்திலுள்ள எந்த மீதிக்குன்றுக்கும் பொதுவாக உபயோகிக்கப்படுகின்றது (ஒளிப்படம் 60). இவற்றின் உருவம் பிரதானமாகப் பாறைகளின் தன்மையில் தங்கியிருக்கும்.
வட நைசீரியாவிற் பாறைத்திணிவுகள் ஓரினக் கருங்கல்லாலானவை. அங்குக் காற்றரிப்பும் வானிலையழிவுஞ் சேர்ந்து உருண்டையான குமிழுரு வப் பாறைகளை உண்டாக்கியுள்ளன. அல்சீரியாவின் சில பகுதிகளில் நிலைக்குத்தான வலிய மூட்டுக்களுள்ள வைரித்த செம்மணற் கற்களிலிருந்து செங்குத்தான தூண்கள் அல்லது தம்பங்கள் உண்டாகியிருக்கின்றன. கொலருடோவில், வெவ்வேறளவில் அரிப்பை எதிர்க்குஞ் சத்திவாய்ந்த கிடைப்படுக்கைப் பாறைகள், இப்போது குறிப்பிடத்தக்க வகையிற் * படிகள் ’ அமைந்த, தட்டையான முடிகொண்ட குன்றுகளாகவுள்ளன.
தளத்திடைக்குன்று உருவாவதற்கு நீர் அரிப்பும் உதவியுள்ளதென ஆசிரியர் சிலர் நம்புகின்றனர் (220 ஆம் பக்கம் பார்க்க).

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 213
(ii) அரைந்து தேய்தல்.--காற்றினற் கொண்டுசெல்லப்படும் பொருள் கள் எப்பொழுதும் அசையும் நிலையிலேயே யிருக்கின்றன. இவை தம் போக்கில் எதிர்ப்படும் பாறைகளின் மேற்பரப்புக்களோடும், தம்முள் தாமும் மோதுகின்றன. இதன் விளைவாகச் சிறப்பான உருண்டை வடிவுடைய மணன்மணிகள் (அல்லது “ தினைவிதை ”) உண்டாகின்றன. இவையே பாலைநில அரிப்பின் முக்கிய “ இறுதிவிளைவாகும் ' ; மட்டமான பெரு
(I)
o b C
ο
(2) (3)
படம் 82-காற்றினுல் அரிக்கப்பட்ட பாறைகள்.
(1) மாறிமாறி வன்படைகளும் மென்பட்ைகளும் அமைந்த கிடையான படுக்கையுள்ள இடங்களிற் பீடக்கிடைத்திணிவு உண்டாதல் (வன்படைகள் கருநிறத்திற் காட்டப்பட்டுள் ளன). இந்தப் பீடக்கிடைத்திணிவுகள் உயரத்தில் 100 அடிக்கு மேலாக இருத்தல் கூடும். a, b, c. அடுத்துவரும் நிலைகளைக் காட்டுவன.
(2) யாடங்கு உண்டாதல். நீளமாகக் கீழறுக்கப்பட்டு, ஒழுங்கற்ற உருவமைப்பைப் பெற்ற பாறைப்பழுக்களின் வெட்டுமுகங்களை இவ்விளக்கப்படம் காட்டுகிறது. 20-25 அடி உயர மான இப் பாறைப்பழுக்கள் ஆழமாக வெட்டப்பட்டுள்ள பாறை “ இடைவழிகளாற் ” பிரிக்கப்பட்டுள்ளன. -:
(3) நிலத்துக்கண்மையிற் கூடுதலான தேய்வு நிகழ்தலினற் கீழறுக்கப்பட்டுள்ள ஒரு கெளர் (பன்மை காரா). இது தேய்வை எதிர்க்கும் வன்மையான பாறைகளினல் எற்படும் விளைவைக் காட்டுகின்றது.
மணற்படைகளாகவோ, ஒயாது மாறுதலடைந்து கொண்டிருக்கும் மணற் குன்றுகளாகவோவுள்ள பரந்த மணற்பாலைநிலங்கள் எல்லாம் இம்மணன் மணிகளால் அமைந்துள்ளனவே.
காற்றினுற் படிவுண்டாதல் காற்றினற் கொண்டுசெல்லப்படும் பாரம், பொருளின் பருமனிலும் காற்றின் வேகத்திலும் தங்கியிருக்கின்றது. தூசு போன்ற மிக நுண் ணிய மணிகள் பாலைநிலப் பகுதிகளுக்கு அப்பாற் கொண்டு செல்லப்பட

Page 137
214 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லாம். பாரமானவை பாலைநிலங்களுக்குள்ளேயே மீண்டும் தரப்படுத்தப் படலாம். இங்குண்டாகும் வியத்தகு தூசுப் புயலுக்கூடாகச் சூரியன் பிரகாசிப்பது, தேய்த்த கண்ணுடியினூடாகப் பிரகாசிப்பது போன்றிருக்கும். பாலைநிலப் பிரயாணிகளைத் துன்புறுத்தும் மணற் புயல்கள் (மண்மாரி) வீசுவதுமுண்டு ; அன்றியும், மணற்குன்றின் முகம்வழியே மணலானது குசுகுசென இரைந்து இடையருது இழிந்தவண்ணம் இருக்கும். கடும் காற்று வீசுமாயின் இம்மணற்குன்று ஒரு “ புகைமணற்குன்றக” மாறி விடும்.
படிவிஞற் பல்வேறு உருவ அமைப்புக்கள் உண்டாவதற்குக் காரணிகள் பலவுள. மணல் அசைந்து செல்லும் மேற்பரப்பின் தன்மைகள்-அதா வது அம்மேற்பரப்பு ஆழமான மணலாகவோ, வெறும் பாறையாகவோ (இதில் எவ்விதமான தடையுமின்றி மணல் அசைந்து செல்லும்) இருத் தல், பாறைகளும் பரல்களும் சிதறுண்டு கிடத்தல் முதலியன-பிரதான மானவை. மேற்பரப்பில் ஒரு பாறையோ முட்பற்றையோ, பரற்குவியலோ ஒரு தடையாயிருப்பின், ஒரு திடல் உண்டாகத் தொடங்கலாம். ஒரு விலங்கின் பிணத்தைச் சுற்றியே ஒரு குன்று உருவாகலாய. இந்நூலா சிரியர், கைருேவுக்குக் கிழக்கேயுள்ள பாலைநிலத்தில் ஓர் இறந்த கழு தையை மூடி 48 மணி நேரத்தில் ஒரு சிறிய மணற்குன்று உருவான தைக் கண்டார். ஒரு சிறிய மணற்பகுதி சுற்றுப் புறத்திலும் பார்க்க உயர்ந்துவிடுமாயின், அது தொடர்ந்து வளர்ந்து வரும்.
ஆதிக்கஞ் செலுத்தும் காற்றுக்கள் வீசுந் திசையும் அவற்றின் வேக மும் மற்றெரு பிரதான காரணமாகும். மணற்குன்றுகளின் வரிசை யான தோற்றத்துக்கும் காற்றுக்களுக்குமுள்ள தொடர்பு தெளிவானது. தாவரங்களிருத்தலும் (இவைகள் எப்போதும் பாலைநிலச்சோலைகளைக் காப் பாற்றுதற்கென்றே உண்டாக்கப்படுகின்றன. உண்மையில் யூக்கலித்தசு மரங்கள், அக்கேசியா, மற்றும் வறட்சியைத் தாங்கும் பற்றைகள் முதலி யன வரிசையாக நடப்பட்டு நைல் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாக்கப்பட் டுள்ளது), நிலநீர் மேற்பரப்பையடைதலும் மணலின் அசைவையும் படி வையும் பெரிதுங் கட்டுப்படுத்தல் கூடும்.
மட்டமான, மென்றெடரலை போன்ற மணல் மேற்பரப்பையுடைய பெரிய பாலைநிலப் பகுதிகள் உண்டு. அவற்றின் மேற்பரப்பில் தொடர்ச்சியான அசைவு ஏற்பட்டுக்கொண்டிருப்பினும், பொதுவான உறுப்புக்கள் ஒரே மாதிரியிருக்கும். இம் மட்டமான மணற்படைகளில் எப்போதும் பரல்கள் ஏறக்குறையச் சிதறுண்டு கிடப்பது குறிப்பிடத்தக்கது. காற்று மணலைப் பரல்களிடையே ஒருசீராகப் பரப்பிவிடுகின்றதுபோலும்.
மணற்குன்றுகள்-வெவ்வேறுருவும் அளவுமுள்ள தாழ்ந்த குன்று களாக மணல் குவிக்கப்படுதல் பாலை நிலத் தரைத்தோற்றத்தின் வியக்கத் தக்க உறுப்புக்களுள் ஒன்றகும் (ஒளிப்படம் 61). இவற்றுள் இணைந்த

காற்றின் செயலும் 3. பாலைநிலங்களும் 215
மணற்குன்று அல்லது தலைமணற்குன்று எனப்படும் மணன்மேடே மிகச் சாதாரணமானது. காற்றின்பாதையில் ஒரு பாறைபோன்ற தடை ஏற் படின், மணல் அங்கு தள்ளப்பட்டுப் பாறையைச் சுற்றியுள்ள காற்றேட்ட மற்ற வெளிகளிற் குவிகிறது. இக்குவியல் பெரும்பாலும் காற்றுவீசுந் திசையில் நீளப்பக்கமமைந்த குன்றக வளர்கின்றது. பாறையின் காற் ருெதுக்குப் பக்கத்திற் படிப்படியாக 10 அடி தொடக்கம் அரை மைல் வரை வேறுபடுகின்ற தூரத்துக்குக் கூம்பிச் செல்லும் ஒரு வால்மணற் குன்று உண்டாதல் கூடும். இணைந்த மணற்குன்றின் காற்றுப்பக்கத்தில், தடைக்கு மேலாகச் செல்வதற்காகக் காற்றேட்டம் படிப்படியாக மேலெழுவ தால் உண்டாகும் காற்றேட்டமற்ற வெளிகளை நிரப்பி ஒரு முன்னகர்ந்த மணற்குன்று உண்டாகின்றது. இதற்கும் இணைந்த மணற்குன்றுக்கு மிடையே சுழிச் செயலினல் ஓர் இடைவெளி ஏற்படுகின்றது. பாறையின் பக்கங்களிற் பக்க மணற்குன்றுகள் உண்டாகின்றன. அதே திசையில் அவற்றைப் பின்பற்றித் தொடர் மணற்குன்றுகள் உருவாகின்றன. பக்க மணற்குன்றுகள் பிரதான திணிவிலிருந்து ஒரு தாழியினற் பிரிக்கப்படு கின்றன. ஒருவேளை தடையின் இரு பக்கமாகவும் சென்ற நழுவுகாற் ருேட்டங்களின் தொழிற்பாட்டினல் இத்தாழி ஏற்பட்டிருத்தல் கூடும். இம்மணற் குன்றுகள் 83 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. ஆனல் இவற்றின் மாதிரி அமைப்புக்கள் மாத்திரம் இங்குக் காட்டப்பட்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். பிற காரணிகளின் தொழிற் பாட்டினல் இவற்றின் உருவங்களிற் பலவகையான மாற்றங்கள் காணப் LUGBO.
அசையும் பிறையுரு மணற்றிட்டிகள்- இம்மணற்குன்றுகள் ஆங்கிலத் தில் துருக்கித்தான் பாலை நிலப் பெயராகிய “ பார்க்கன்” என்னும் பெயராற் சுட்டப்படுகின்றன. இவை காற்றுக்குக் குறுக்காக அமைகின் றன. மணற்குன்றின் ஒரங்களில் தள்ளப்படவேண்டிய மணல் குறை வாக இருத்தலினலே, காற்று வீசுந்திசையில் இவ்வோரங்கள் கூம்பிக் * கோடுகளாக ” அமைகின்றன. துருக்கித்தானிற் காற்றுக்கள் தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் பருவத்துக்குப் பருவம் மாறிமாறி வீசு கின்றன. இதற்கேற்ப மணற்குன்றுகளும் மாறுதலடைகின்றன ; அவற் றின் கோடுகள் முன்னிருந்த பக்கத்துக்கு நேரெதிர்ப் பக்கமாக அமை கின்றன.
அசையும் பிறையுரு மணற்றிட்டிகள் உயரத்தில் நூறடிக்கு மேல் வேறுபடுகின்றன. இவை காற்றுப்பக்கமாக மென்சாய்வுகளையும் "நழுவு 'முகத்தில் ” அல்லது காற்றுக்கொதுக்கமான பக்கத்திற் குத்துச் சாய்வு களையும் உடையன. இக்குத்துச்சாய்வுப் பக்கம் சிறிது குழிவாகவிருப்பு தற்குக் காற்றின் சுழிச்செயல் உதவியாகவிருக்கின்றதுபோலும். மணல் தொடர்ச்சியாக அள்ளி வீசப்படின், காற்றுப்பக்கச்சாய்வு வழியாகவும் உச்சிக்கு மேலாகவும் மணல் இடையருது நகர்வது காரணமாக இம்மணற்

Page 138
மனல்,
Wwy yw i sŭ\”
-ಸ್ಜಿ དང་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 茨。 Nلا
イベ「2・エー〜 ތ.,{;.ر, ,، ޑިو;";%?%/// ޗ ۶ از : " :"هٔ رهٔ / ج 2 / 2 بررسی
ܢ ».“ (CC
கடுங் காற்று へ ...:
வெறும்
நெடுமணற்குன்று
படம் 83.-மணற்குன்றுகள்.
1. வெட்டுமுகமும் மாதிரிப்படமும், 2. ஒர்
காற்றின் பாதையில் ஒரு தடையிருத்தல் காரணமாக உருவாகும் மணற்குன்றின் அசையும் மணற்குன்றின் முன்னேற்றம் ; காற்றுப்பக்கமான மென்சாய்வு வழியாக மேலே அள்ளுப்பட்டு,
காற்றெதுக்குப் பக்கத்திலுள்ள நழுவுமுகத்தில் விழுகிறது. இப்பக்கம் சுழிச்செயலாற் குழி
(217 ம் பக்கம் பார்க்க)
உச்சிவழியாகக்
 
 
 
 
 

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 27
குன்றுகள் முன்னேறிவருதல் கூடும். மணற் குன்றுகளின் இத்தகைய அசைவு தடுக்கப்படாவிடின், இவை பாலைநிலச் சோலைக்களுக்கு ஆபத்தை விளைவித்தல் கூடும். கடற்கரை மணற்குன்றுகள் முன்னேக்கி நகர்வ தாலும் இதே போன்ற ஆபத்து உண்டாகிறது. இது கடற்கரையோரங்களின் தொடர்பில் 246 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அசையும் பிறையுரு மணற்றிட்டிகள், வீசும் காற்றுக்குச் செங்கோண மாக, ஒரோவழித் தனிப்பட்ட குன்றுகளாகக் காணப்படும் ; ஆனற் பெரும் பாலும் கூட்டமாகவே காணப்படும் ; சிலவேளை அவை ஒழுங்கான தொட ராக அமைந்திருக்கும் ; ஆனற் பெரும்பாலும் அரைகுறையாக ஒன்று சேர்ந்து ஒழுங்கீனமாகவமைந்த, என்றும் மாறுந் தன்மையுள்ள மணற் குன்றுத் தொடர்களாகக் காணப்படுகின்றன. இத்தகையதொரு பாலை நிலத்தைக் கடப்பதோ மிகவும் கடினமானது. எனினும் சிலவேளை மணற் குன்றுப் பகுதிகளுக்கூடாகச் சகாராவிற் காசி என்று சொல்லப்படுகின்ற நீண்ட பாதைகள் உண்டு. இப்பாதைகள் ஒழுங்கான சாத்துவழிகள் என்று சொல்லக்கூடியவளவு நிலைபேறுடையவை. இவை ஒருவேளை, ஏறக்குறைய ஒரு நேர் கோட்டிலே, மணல் மேடுகளுக்கிடையே தற்செயலாக ஏற்பட்ட தொடர்ச்சியான இடைவழிகளாகத் தொடங்கியிருத்தல் கூடும். காற்று இவ்விடைவழிகளைக் “ காற்றுச் சுரங்கமாக ’ உபயோகித்துத் தங்குதடை யின்றித் தன் வேகங்குன்ருது வீசி, மணலை அகற்றியுள்ளதாகலாம். நெடுமணற் குன்றுகள்.--சில சமயங்களிற் பாலைநிலங்களுக்கூடே காற்று வீசுந்திசையிலே பல மைல் நீளத்தில் மணலானது நீண்ட தொடராகக் காணப்படும். இவை நெடுமணற்குன்றுகள் எனப்படும். இவை ஒரு தொடர்ச்சி யாக அமைந்த அசையும் பிறையுரு மணற்றிட்டிகள் ஒன்றுசேர்வத ஞல் உண்டாதல் கூடும். ஒருவேளை இங்கே நிகழ்காற்றுக்களுடன், செங் கோணப்படக் குறுக்காக வீசும் காற்றுக்களும் இடையிடையே வீசி, முந்திய அசையும் பிறையுரு மணற்றிட்டிகளின் வால்களை அழித்திருத்தல் கூடும். ஆதிக்கமான காற்று, மணற்குன்று வரிசைகளுக்கிடையேயுள்ள இறக்கங்கள் வழியாக அவற்றிலுள்ள மணலை அகற்றிக்கொண்டு நேராக வீசுகிறது. ஆனற் சுழிகள் மணற்குன்றுகளின் பக்கங்களை வளரச் செய் கின்றன. நெடுமணற்குன்றுகளின் வரிசைகள் பல, சகாராவிலும், காத்தாரா இறக்கத்துக்குத் தெற்கிலும், தென் பாரசீகத்திலும், தார்ப் பாலைநிலத் திலும், மேற்கு அவுத்திரேலியப் பாலைநிலத்திலும் காணப்படுகின்றன.
மேற்கு ஐரோப்பாவின் மணற்குன்றுகள்.-மணற்குன்றுகள் சாதாரண மாகக் கடற்கரைகளிற் காணப்படுவதுமன்றி (244 ஆம் பக்கம் பார்க்க), இடைவெப்ப வலயங்களில் மேற்பரப்பிலே இறுகாது தளர்வாகவிருக்கும்
(216 ஆம் பக்க படவிளக்கத்தின் தொடர்ச்சி ) வாகிறது. 3. “பார்க்கன்’ எனப்படும் ஒர் அசையும் பிறையுரு மணற்றிட்டியின் வெளி யுருவப்படம் ; காற்று, மணலை மேலாலும் பக்கங்களாலும் வீசுதலினுலே நீண்ட கோடுகள் " உண்டாகின்றன. 4. ჭ}(ყ) தொடர்ச்சியான அசையும் பிறையுரு மணற்றிட்டிகள். 5. காற்று வீசுந் திசைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள நெடுமணற்குன்றுகள் ; ஆயின் இவை அதிக மணலைக் கொண்டுவரும் குறுக்குக் காற்றுக்களுக்கமைய உருவாகின்றன.

Page 139
s
3.18. பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மணலுள்ள இடங்களிலும், விசேடமாகத் தரிசு நிலங்கள் போன்று மண் னேக் கட்டிவைக்கப் போதிய தாவரமில்லாத இடங்களிலும், காணப்படு கின்றன. பென்சியத்தின் வடகிழக்கிலுள்ள கெம்பனிாந்தில் பனற் குன்றுகள் பெரும்பாலும் தென்மேற்கு-வட கிழக்குத் திசையிலமைந்து பந்து கிடக்கின்றன. ஒiந்து எபிளேக்கு அண்மையில் உவோமெனுக்கு மேற்கிலும் தெற்கிலும் 10 அடி தொடக்கம் 30 அடி வரை உயரமுள்ள பல அசையும் மணற்குன்றுகள் உண்டு. இவற்றுட் வி3 பிறைவடிவான உருவத்தையுடையன. இவ்விடப்பகுதி சிறிதாகவும் தாவரமற்றும் இருத்த விால் இவற்றின் அசைவு தெளிவாகக் கணிக்கப்படக்கூடியதொன்றன்று. மனால் அசைவு (iனற்ஆன்று' பகுதிக்குள்ளே நடைபெறுகிறது. மாற்று அழித்தன், குவித்தன், பட்டப்படுத்தல், குழிவாக்குதல் ஆகியவற்றைச் செய்து கொண்டிருப்பதன் தரத் தோற்றம் என்றும் ப்ாறுதடைந்து கொண்டிருக்கின்றது.
நுண்மண்படிவு-மாற்றினும் கொண்டுrெiபடுகிற மிக நுண்ணிய பொருன்கன் ஈற்றிற் பா:நிலங்களின் எல்லேகளுக்கப்பாற் படிகின்றன. இறித் தோபெர்ே என்ற சேர்மன் புவிச்சரிதவியறிஞர் முதன் முதல் இப்படிவு சுஃபற்றி வடமேற்குச் சீரூலில் (படம் R4) ஆராய்ந்தார். இங்கே " திண் இனிய " தோற்றமுள் தரையில் எறக்குறைய 2 இலட்சம் சதுரமைல் பரப்பினே எளிதில் நொறுங்குந்தன்பை துண்டுகளும் உடைய ப்ஞ் ச போருளாலான படையொன்று மூடியுள்ளது ; இது 300 அடிமுதல் 1,000 அடிபரை ஆ முடையது. இது கடல் மட்டத் தொடக்கம் 8,000 அபு ைஎல்லா எற்றங்களிலும் கானப்படுகின்றது. அஸ்சோ என்னு பிடத்தில் எறக்குறைய இதேவகையான படிவுகள் காணப்படுகிற ஒரு கிரா மத்தின் பெயன்பப் பின்பற்றி உலோபொசு என்னு ஆகிவிப்பெயர் இதற்கு இடப்பட்டது. இந்நிலத்தின் பெட்டுமுகத்தை நோக்கின், கல்சி யம் காபனேற்றை உட்புறத்தே கொண்ட கணக்கற்ற நிரேக்குத்தான குழாய்கள் காணப்படுகின்றன. புத் தண்டுகளே இக்குழாய்களுக்கு * அச்சாக ' உதவியிருக்கவேண்டுமென அறிஞர் கருதுகின்றனர். நுண் மண்டடினின் பணிகள் ஒன்றுடரூென்று நன்ாகப் பிஃனேயுந்தன்வி:யுடை பன. இதனுலும், நீரை விரைவிற் கீழிறங்கவிடக்கூடிய துண்டுளேகளே புடைமையிலும், ஆறுகளேயன்றித் தெருக்களும் குத்தான நுண்மண் படிவுக் கவர்களுக்ைேடயே உள்ளன. ஒங்ற் பக்கங்களிற் குடியிருப்பிடங் கள் உண்மையாகவே குடைப்பட்டிருக்கின்றன (ஒளிப்படம் ??). துண் படிவுகள் வடமேற்குச் சீனுவில் மட்டுமன்றி மத்திய ஆசியாவின் பல வடி நிiகளிலும் இறக்கங்களிலும் கானப்படுகின்றன.
ஆசியாவின் கோபி பாவே நிலத்தின் மாரிகால உயரமுக்கப் பகுதியி " விருந்து வெளிநோற்சி வீகம் காற்றுக்களினுல் நீண்ட காலமாகக் கொண்டு சென்று சேர்க்கப்பட்ட மிக நுண்ணிய பொருள்களின் குவியல்களே இந் நுண்மண்டடிலாகும். தெப்புவெளித் தாவரங்களால் மண்ணகiன் தடைப் பட்டிருந்த இடங்களில் அது படிந்து , பெருபாலும் திேக மழை

r日Turg력는ugmun日民그릴 터미』 『』「T니irTr=#문 교환 : 후 ****n *f6 日hn**隱用。I****目ショggs %シュ활國學-mR&gg =배그r역 {s}),\s*(.*?) siris ?) -[11;loie) „sofs. Hillos, YK LLLLLLLS LL LLLL LLLLLLLL LLLLLLY KKCLL LLLL LLņĒĢIỮsĒ sur, souri Tıı sors!!! Iĝos! In Essins. "Ég
|-Nossess. I srsťo, † } -(n-ığ) hrų H– iolraise a „sistem possfi, fiiwan Isīsı'r sistoritenseln soustosIs porri sisi "$$

Page 140
filol. 3| iioaTifli Ij I. Li Jiisi பாறைப் பாலநிலம்,
E. N. l.
61. கவிபோணியாவின் "மராகப் பள்ளத்தாக்கிற் " காணப்படும் மனாற்ருன்றுகள்.
Η Ρατ Ραγομεν")
 

காற்றின் செயலும் வேதிப்ாளு. |
வீழ்ச்சியும் இருந்ததால் வளிமண்டலத்திலுள்ள ஆன்மன் கழிவுண்டு நிலத்திற் படிவிற்றதாகiே. அங்கு அஜ் நிஃப்பதற்கு அதன் rixf களின் பினேயுந்தன்மை உதவியாபித்தது.
ஐரோப்பாவில் நுண்மண் படிவு-கண்டப் பனிகட்டித தகடுகள் கொண்டு வந்து சேர்ந்து இறுகாது தளர்வாகவிருந்த மணலிலும் களிமண்ணி) மிருந்து, பனிக்கட்டியாற்றுக் காலங்களுக்கிடைப்பட்ட பிறண்ட காலத்தி' பனிக்கட்டியாற்றுக் காலத்தை அடுத்துவந்த வறண்ட காலத்திலும் காற் ரூல் நீக்கப்பட்டுப், பின் படிவுற்ற நுண்ணிய புழுதியே ஐரோப்பாவில் நுண்மண்படிவு எனப்படுகிறது. மத்திய பெஸ்சியத்தின் தாழ்ந்த பேட்டு
கோபிப் பாலைநிலம் மஞ்சூரியா
இரெகோ
உண்மொங்கோவியா
蔷卫
Lô?èJğ. சிலின் է :) ിട
250 மைல்
படம் 84-வடவிருவில் நுண்மண் படிவுப் பகுதி.
25) அடிகருக் கூடிய ஆழங்கொண்ட து:E படி ப்ே பகுதிகன் பேரிய குத்துக்கீன்ாலும், நேருக்கமற்ற படிாப் பகுதிகள் சிறிய குற்றுக்களாலும் && &&I LITTLICI 53IIẾggs 17, 4' ') :::::::* TT மண் படிவுகள் கீற்றுக்கோடுகளாலும் காட்டப்பட்ள்ேளன. சீனர்கள் (gப்படி: உவாந்து ான்டர்
நிலங்களிலும், பிரான்சின் வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளிலும், மந்திய ஐரோப்பாவின் மேட்டுநிலகளுக்கு வடக்கேயுள்ள பேடவிலாந்து எனப்படு கின்ற சேர்மனியின் பாகங்களிலும் இந்நுண்படிவு காணப்படுகிறது. டெல் சியத்திலும் பிரான்சிலும் இது இலிமன் எனப்படுகிறது.

Page 141
220 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஆறுகள் இதனைப் படிவரிசைகளில் மீளப் படியச்செய்துள்ளமையாலும், 5000 அடி வரை எல்லா எற்றங்களிலும் இது காணப்படுகின்றமையாலும் இதன் சரியான உற்பத்தியைப்பற்றிக் கருத்துவேற்றுமை உண்டு. இது போற்றிக்கு முனைப்பணிக்கட்டியாற்றுப் படிவுக்கு மேற்கேயும் தெற்கே யும், அதாவது பனிக்கட்டித் தகடுகளின் இறுதிப் பெரு நகர்வினல் (199 ஆம் பக்கம் பார்க்க) மூடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே காணப்படுகிறது. இது மீண்டும் படிவதற்கு நீரும் ஒரு காரணமாக விருந்ததாகலாம் ; ஆனற் காற்று (அது ஒருவேளை பனிக்கட்டித் தகட்டின் மேலாக உயரமுக்கப் பகுதியிலிருந்து வீசியிருக்கலாம்) முதற் கருவியாக இருந்திருத்தல் வேண்டும்.
அமெரிக்காவில் நுண்மண் படிவு-மேற்கு அமெரிக்க மாகாணங்களில்,
மிசிசிப்பி, மிசூரி ஆற்றுப்பள்ளத்தாக்குக்களிலே, பெரும்பாலும் காற்றினுற் கொண்டுவரப்படும் படிவுகள்போன்று தடிப்பான படிவுகள் காணப்படு கின்றன. இது பொதுவாக அடைபடிவு எனப்படுகிறது. இலினேயி, அயோவா, நெபிரசுக்கா மாகாணங்களிற் பெரிய படைகளாக இது காணப் படுகிறது. இது தென்முகமாக ஏறக்குறைய மெச்சிக்கோக் குடாவரைக்கும் பரந்திருக்கிறது. ஆனல் மிசிசிப்பிக்குக் கிழக்கேயாயினும், புதிய தரைப் படிவிலாயினும் இது காணப்படுவதில்லை (197 ஆம் பக்கம் பார்க்க). ஐரோப்பியப் படிவின் உற்பத்தி போன்று இதன் உற்பத்தி பற்றியும் கருத்துவேற்றுமை உண்டு. ஆனற் பனிக்கட்டியாற்றுக் காலங்களுக்கு இடைப்பட்ட வறண்ட காலத்திற் காற்றினுற் கொண்டுவரப்பட்ட படிவு என்பதில் ஐயமில்லை. இதே போன்ற தன்மையுள்ள படிவுகள் ஆசெந் தீனவின் பம்பசுப்பகுதிகளிலும் உண்டெனக் கூறுவர்.
பாலைநிலங்களில் நீரின் தொழில்
உண்மையான வெப்பப் பாலைநிலங்களில் மழை பெய்வது அரிது. எனி னும் சில சமயங்களில் அது பெய்வதுண்டு. பாலைசார் நிலங்களின் ஒரப் பகுதிகளில் ஆண்டுக்கு 5-10 அங்குலம்வரை பெய்யும் சராசரி மழை, சிறிது நேரத்திற்கு மட்டுமே பெய்வதாயிருப்பின், சில பெரும் பாட்டங்களாகப் பொழிவதாயிருக்கும். 1954 ஆம் ஆண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களில் 14 நாட்களில் குவேற்று என்னுமிடத்தில் எழு அங்குலத்துக்குக் குறை யாத மழை பெய்தது. அல்சீரியாவில் உவாடி உரில்லு என்னும் மலை யிடுக்கொன்றில் தங்கிய ஒரு படைவீரர்கூட்டம் சடுதியாகப் பெய்த பெரு மழையினல் எற்பட்ட பெருவெள்ளத்துள் அகப்பட்டபோது, அப்படை வீரருள் இருபத்தெண்மர் உயிரிழந்தனர் என்று ஈ. த மாத்தொன் என்ப வர் குறிப்பிட்டுள்ளார். பாலைநில வானிலையழிவால் உண்டாகும் திண்மப் பொருள்களை இப்பெருமழை வெள்ளங்கள் வாரிச் செல்கின்றன. இவை அதிகமான பொருள்களை வாரிக்கொண்டு செல்வதனலே, சிலசமயங்களிற் சேற்றேட்டங்களாக மாறி, ஈற்றில் ஒட்டமின்றியே நின்றுவிடுகின்றன.

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 22
வேறு சில சமயங்களில் அருவி பல வாய்க்கால்களாகப் பிரிகிறது; அவ்வாறு பிரிவதனல் ஒர் வண்டல் விசிறி, அல்லது “ வறண்ட கழி முகம் ’ உண்டாகின்றது. வழக்கமாகப் பள்ளத்தாக்கு முகத்தில், அல்லது சாய்வுவிகிதம் திடீரெனக் குறையும் குன்றுச்சாய்வின் அடியில், இது நிகழ்கிறது. இவ்வாறு இறுகாது தளர்ந்த படைகளாக அமைந்துள்ள பொருள்கள் பின்பு காற்றின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன.
எறக்குறைய நாற்புறமும் அடைக்கப்பட்டுள்ள ஓர் இறக்கத்தினுள் இவ் வகையான பல உலர்ந்த ஆற்றுப்போக்குக்கள் வந்துசேரின், நீரினற் கொண்டுவரப்படும் படிவினல் அவ்விறக்கத்தின் தளம் மூடப்படுதல்கூடும். கோணவடிவ உடைகற்கள், பரல்கள், கரடுமுரடான பொருள்கள் ஆகிய வற்றைக் கொண்ட ஒரு “ மலையடி விளிம்பு’ வடிநிலத்தின் ஓரத்தைச் சூழ்ந்திருக்கும். வண்டல் விசிறிகள் பல ஒர் இறக்கத்தின் விளிம்பில் ஒன்றுசேருமாயின், மென்சாய்வான தொடரலை மேற்பரப்பொன்று உண் டாகும். இது பசாடா எனப்படும். இதையடுத்து ஒரு மணற்பகுதியும், அதற்கப்பாற் சிலவேளை மத்தியில் ஒரு சேற்றுப்பரப்பும் உண்டாகும். இச்சேற்றுப்பரப்புச் சில சமயங்களில் ஒர் அடர்சேற்று நிலமாகவோ, பாறையுப்புத் தகடுகளினலும் உறைகளிக்கல்லினலும் சூழப்பட்ட ஒரு தற்காலிக உப்பேரியாகவோ மாறிவிடுதல் கூடும். இவ்வுண்ணுட்டு வடி காற் பள்ளநிலங்கள் ஒவ்வொரு பாலைநிலத்துதிலுமுண்டு. ஆனல், இவை விசேடமாக மழை அல்லது மழைப்பனிவடிவில் அதிகம் படிவுவீழ்ச்சியைப் பெறக்கூடியவாறு உயர்ந்துள்ள மலைவிளிம்புகளோடு கூடியனவாய், வட அமெரிக்காவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள பெரிய மலையிடை வடி நிலங்களிற் காணப்படுகின்றன. மெச்சிக்கோவிலும் அரிசோனவிலும் பொல் சோன் (பெரும்பைந்தரைகள்) என்றும், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் பிளேயா (வற்றும்பள்ளங்கள்) அல்லது சலினு (உப்புப்படுக்கைகள்) என் றும், வட ஆபிரிக்காவில் சொட்டு (உப்பேரிகள்) என்றும் சொல்லப்படு கின்றன. இப்பெயர்கள் தற்காலிக ஏரிகளையும் அவைகளையுடைய பள்ளங் களையுங் குறிக்க உபயோகிக்கப்படுகின்றன.
உவாடிகள்.-மலையிடுக்குக்கள் அல்லது உவாடிகள் எனப்படுவன ஒரு பாறைப்பாலைநிலத்தின் சிறப்பான உறுப்புக்களாகும். அருவியரிப்பு நிலைக் குத்தாக நிகழ்வதாலும், பாறைகளின் அடிப்பாகத்திற் காற்றுத் தேய்வு மேற்பாகத்தில் நடைபெறுவதிலும் வலுவுடையதாக விருப்பதாலும், இம்மலையிடுக்குக்களின் கரடுமுரடான சுவர்கள் நிலைக்குத்தாக அடித் தளங்களிலிருந்து எழுகின்றன. எனினும், உவாடிகள் அதிவறண்ட பகுதி களிலும் காணப்படுகின்றன. இங்கே இப்போதுள்ள அருவியரிப்பு இடை யிடையே நிகழ்வதால், அது ஆழமாக வெட்டப்பட்ட மலையிடுக்குக்களுக்குக் காரணமாக இருக்கமாட்டாது. மேலும், இம்மலையிடுக்குக்கள் ஆற்றின் தொழிற்பாட்டினல் உருவாகும் பின்னுப்பட்ட மலைப்புடைமுனைப்புக்களையும்

Page 142
222 பெளதிகப் புவியியற் றததுவங்கள்
மற்றைய உறுப்புக்களையும் காட்டுகின்றன. 208 ஆம் பக்கத்தில் ஆராய்ந் துள்ளவாறு உயரகலக்கோடுகளில் நாலாம் பகுதி யுகத்தில் நிகழ்ந்த “ பனிக்கட்டியாற்றுக் காலம் ” வெப்பப் பாலைநிலங்களில் ஒரு “ மழைக் காலத்தை ’ உண்டாக்கியிருத்தல் கூடும். தென் அல்சீரியாவிலுள்ள உவா டுறீர் இறக்கத்திற்கு மேற்கே, கடல் மட்டத்திற்கு மேலே 1900 அடி தொடக்கம் 2300 அடிவரை உயர்ந்து காணப்படும் சுண்ணும்புக் கற் பாறைப் பாலைநிலம் ஒன்றுண்டு. இது வலையெனப் பொருள்படும் செபுகா என்னும் பெயராற் சுட்டப்படுவதுமல்லாமல், தடுமாறக்கூடிய வகையிற் சிக்கலாக அமைந்துள்ள மலையிடுக்குக்களையும் உடையது. இதன் அமைப்பு எறக்குறைய 15 அங்குல மழைவீழ்ச்சியையுடைய மேற்கு அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் “ பாழ்நிலங்களின் ’ அமைப்பை ஒத்திருப்பதாற் செபுகாவில் அரிப்புக் கடந்த ஒரு மழைக்காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது.
சரிவுச்சமதளங்கள்.-மென்சாய்வான மேற்பரப்புள்ள பாறைகளிருத்தல் வறண்ட பகுதிகளினதும் அரைவறட்சிப் பகுதிகளினதும் மற்றேர் இயல் பாகும். இது வெறுமையாகவோ, மேனிலத்திலிருந்து நீண்டு செல்லும் பாறை முகத்தில் வானிலையழிவாலுண்டான பாறைத்துண்டுக் குவையால் அமைந்த மென்போர்வையையுடையதாகவோ இருக்கும். இதன் மேலோரம், குறிப்பிடக்கூடிய சாய்வு மாற்றத்துடன், குத்தான பாறை முகத்தி னுள் அல்லது உவாடி முகத்தினுட் செல்கிறது. ஆனல் இதன் கீழ் ஒரம், பாலை வடிநிலத்தின் கீழ்ப்பாகத்திற் காணப்படும் பாறைத்துண்டுக் குவையின் கீழே படிப்படியாகச் செல்கிறது. இப்பாறைப் பீடம் சரிவுச் சமதளமெனப்படும். இவை புறத்தோற்றத்தளவிற் பசாடாக்களைப்போன் றன ; ஆனற் பசாடாக்கள் பாறைத்துண்டுக்குவைகள் ஈண்டியதனல் உயர் சாய்வான தொடரலைநிலச் சமவெளிகளாகும். சரிவுச்சமதளங்களோ இவற்றினும் மட்டமான, தாழ்சாய்வுச் சமவெளிகளாகும்.
சரிவுச்சமதளங்களின் உற்பத்தி இன்னும் முற்றக அறியப்படாவிடினும், அவை வேறுபடும் இயல்புகள் பொருந்திய பாறைகளிலும் அமைப்புக்களி லும் ஏற்பட்ட அரிப்பினல் உண்டானவை என்பது தெளிவு. மலைத் தொடர்களிலிருந்து அதிக பாரத்துடன் பாலை வடிநிலங்களுட் பாயும் அருவிகளின் பரப்புங் கிளையாறுகள் தடைப்படவே, அவை தம் போக்கை அடிக்கடி மாற்றுவதன் விளைவாக ஏற்படும் பக்கவரிப்பினலேயே இவை யுண்டானவை என்பது பொதுவான கருத்து. சரிவுச் சமதளங்களின் வெளியோரங்களுக்கப்பாற் பாறைத்துண்டுக்குவையால் உயர்சாய்வான வல யம் தொடங்குகின்றது ; இது இறக்கத்தின் அடித்தளம் வரைக்கும் பரந்திருக்கும்.

காற்றின் செயலும் பாலைநிலங்களும் 223
பாலைநிலத் தோற்றம் மேலே பாகுபடுத்தி ஆராய்ந்த பல்வேறு உறுப்புக்களும் ஒன்றுசேர்ந் தமைந்த பாலைநிலத் தோற்றங்கள் பல்வகைப்படும். எனினும், நாலு தெளிவான பாலைநிலத் தோற்றங்களைத் தொகுத்துக் கூறலாம்.
இவற்றுள் முதலாவது வகை, சகாராவில் ஏர்க்கு என்றும் துருக்கித் தானிற் கூம் என்றும் சொல்லப்படுகிற உண்மையான மணற்பாலை நில மாகும். இது பரந்த, கிடையான மணற்படைகளாகவேனும், ஒழுங்கான மணற்குன்று வரிசைகளாகவேனும், தொடரலை ‘ மணற் பரவை ”களாக வேனும் இருக்கும்.
இரண்டாவது வகை, கற்பாலைநிலமாகும். இங்கே ஒப்புரவான கோண வுருப் பரற் படைகள் கிடையாக மேற்பரப்பை மூடியிருக்கும். இது அல்சீரி யாவில் இரெக்கு என்றும், இலிபியாவிலும் எகித்திலும் செரீர் என்றும் சொல்லப்படுகிறது.
மூன்றவது வகை, அமாடா எனப்படும் பாறைப் பாலைநிலமாகும். அது முற்றக மணலற்ற வெறும் பாறை மேற்பரப்பையுடையது. அது காற்றி ணல் ஒப்புரவாக்கப்பட்ட பரந்த தளமாக, அல்லது பீடக்கிடைத்திணிவுகளும் யாடங்குகளும் கலந்து காணப்படும் மேற்பரப்பாக விருக்கலாம்.
நான்காவது வகை, மத்திய சகாராவின் திபெத்தி, அகாக்கார் தொடர் களிலும், சீனயின் ஒழுங்கற்ற சிகரங்களிலும், மேற்கு அராபியா, பலுக் கித்தான் ஆகியவற்றின் மலைகளிலும் உள்ளவை போன்று, பாறைச் சிகரங்களையுடையதாகவிருக்கும். கோணவுருப்பாறைக் கழிவுகளாலான போர்வைக்கு மேலாக எழுந்து, கரடுமுரடான புறவுருவத்தோடும் உவாடி களால் வெட்டப்பட்ட குத்துப்பாறை முகங்களோடும் தோற்றமளிக்கும் இச்சிகரங்களே இவ்வியற்கை நிலக்காட்சியின் அதி விசேட உறுப்புக்களாக அமைகின்றன.
பாலைநில அரிப்பின் சகடவோட்டம்.-ஒரு பாலைநில இயற்கைக் காட்சியில் வளர்ச்சிச் சகடவோட்டத்தைக் காணுதல் கூடுமா ? கொள்கையளவில் அவ் விதமான ஒரு சகடவோட்டத்தை நாம் எற்றுக்கொண்டாலும், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஏற்பட்ட காற்றரிப்புக்கும் நீரரிப்புக்கும் உள்ள சார்பு முதன்மை பற்றி இன்னும் ஐயமிருப்பது போன்றே, இச்சகடவோட்டக் கொள்கையும் எவ்வளவுக்கு எற்புடையதாக விருக்கு மென்பதில் இன்னும் ஐயம் இருந்துவருகிறது. கொள்கையளவில் இச் சகடவோட்டம், மேனிலங்களாற் பிரிக்கப்பட்ட ஒருதொடரான தனிப்பட்ட வடிநிலங்களுடன் தொடங்கலாம். இளமைப் பருவத்தில் இம்மேனிலங் கள் வானிலையழிவு, காற்றரிப்பு, இடையிட்ட நீரரிப்பு ஆகியவற்றுக்குள்ளாவ தால், உவாடிகள் வெட்டப்படுவதோடு, வடிநிலங்களும் படிப்படியாக

Page 143
224 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நிரப்பப்படுகின்றன. முதிர்ச்சி நிலையில் உவாடிகள் பெருத்து மேனிலங் களை உள்ளறுத்துச் செல்லவும், பாறைச்சரிவுச் சமதளங்கள் பரந்து செல்ல வும், வடிநிலங்கள் ஒன்றேடொன்று சேரத்தொடங்குகின்றன. இவை யாவும் ஒன்றுசேர்ந்து, பாறைத்தளவரிசைகளையும் மணற்படைகளையும் மணற்குன்றுகளையும் கொண்டு, தாழ்ந்த வடிநிலங்களில் இடையிட்ட வடிகால்கள் செறிந்திருக்க, மிகப் பரந்த பாலைத் தாழ்நிலங்களாக அமைகின்றன. முதுமைப் பருவத்தில் மேனிலங்களுக்குப் பதிலாக, நீர்ப் பீடத்தையே அடித்தள மட்டமாகக் கொண்டுள்ள, தனிப்பட்ட தளத்திடைக் குன்றுகளே பாலைநிலச் சமவெளிகளிலிருந்து கிளம்பி நிற்கின்றன. ஒவ்வொரு நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நிலத்தோற்றங்களை இன்றுள்ள பாலை நிலங்களின் பல்வேறு பாகங்களிலும் தெளிவாகக் காண லாம். கொலருடோப் பாலைநிலம் இளமைப் பருவத்தையும், இலிபி யப் பாலைநிலத்தின் மத்திய பகுதிகள் முதிர்ச்சிப் பருவத்தையும், கல காரிப் பாலை நிலம் முதுமைப் பருவத்தையும் காட்டுவனவாகக் கொள்ள லாம். எனினும், கலகாரிப்பாலைநிலச் சமவெளியின் பிரதான உறுப்புக் கள் அதிக ஈரமான நிலைமைகளில் உண்மையில் உண்டானவையென் றும், இக்காலப் பாலைநில அரிப்பு, மேலதிகமான சில வுறுப்புக்களை மேற் பொருத்தியுள்ளதென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர் என்ப தையும் நாம் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும். ஆயினும், நாம் காண் கின்ற ஒரு பாலைநிலத் தோற்றமானது அதன் பல்வேறு நிலவுருவங்கள் உருவாகிவரும் நிலையில், ஒரு கட்டத்தையே குறிக்கின்றதென்று கூறுதல் நியாயமானது.

அத்தியாயம் 9
கடற்கரையோரங்கள்
கடற்கரையென்னும் பதம் தரை, கடல் ஆகிய இரண்டும் சந்திக்கும் வலயத்தைக் குறிப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. கடலோரம் என்பது உவாப்பெருக்குக் காலங்களில் தாழ்நீர் மட்டத்துக்கும் ஒங்கல் அடித்தள மட்டத்துக்கும், (அல்லது தாழ்நிலக் கடலோரங்களில் தாழ்நீருக்கும் புயல் அலைகள் விழுகின்ற அதி உயர்ந்த தானத்துக்கும்) இடைப்பட்ட பகுதியைக் குறிக்கும். கடல்சார்நிலம் என்பது கடலோரத்தருகே கல்லும் மணலும் சேர்ந்து கிடக்கும் பகுதியாகவிருக்கும். கடற்கரையோரம் ஓங்கல் நிரை யினல், அல்லது அதி உயர்ந்த புயல் அலைகள் விழும் கோட்டினல் வரையறுக்கப்படும். கடலோரம் இரு வலயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முற்கடலோரம் மிகத் தாழ்ந்த தாழ்நீர்க்கோட்டிலிருந்து சராசரி உயர்நீர்க் கோடு வரைக்கும் பரந்திருக்கிறது. பிற்கடலோரம் உயர்நீர்க்கோட்டி லிருந்து கடற்கரையோரம் வரைக்கும் பரந்திருக்கிறது.
கடற்கரை அமைப்பையுருவாக்கும் காரணிகள்
ஒரு கடற்கரையின் இயல்பு பல்வேறு காரணிகள் ஒன்றையொன்று தாக்குவதினுல் உண்டாகும் விளைவிற் றங்கியிருக்கும். முதலாவதாக, அரிப்பு, கொண்டு செல்லல், படிதல் என்பவற்றின் கருவிகளாக அலைகள், பெருக்குக்கள், நீரோட்டங்கள் ஆகியன தொழிலாற்றுகின்றன. இரண்டாவ தாக, இது இவ்வித தொழிற்பாடுகளினல் தாக்கப்படும் தரையோரத்தின் இயல் பில்-அதாவது, பாறைகள் வன்மையான தடைப்பாறைகளா, அல்லது வன்மை குறைந்தனவா, ஓரினமானவையா, அல்லது பல்லினமான வையா, தரையோரம் உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளதா, அல்லது தாழ்நிலமாக விருக்கின்றதா என்பனவற்றில்-தங்கியிருக்கும். மூன்றவ தாக, தரையினதும் கடலினதும் ஒப்பீட்டு மட்டங்களில் மாறுதல்கள் நிகழ் கின்றன. தரையோரத்தோடு ஒப்பிடுகையிற் கடன்மட்ட உயர்வு தாழ்வு விளைவுகளைப்பொறுத்து இம்மாறுதல்கள் சில சமயங்களில் நேரான அசைவு களென்றும் எதிரான அசைவுகளென்றுங் கூறப்படுகின்றன. நான்காவதாக, சில கடற்கரைப் பகுதிகளை முருகைக்கல் வளர்ச்சி, கடலுடன் சேரும் பனிக்கட்டி யாறுகளினதும் பனிக்கட்டித் தகடுகளினதும் விளைவுகள், எரிமலைத்தாக்கம் (கடற்கரைக்குக் கிட்ட அனேக எரிமலைகள் உண்டென்பது நினைவிலிருத்தல் வேண்டும்) என்பன போன்ற சிறப்பான காரணிகள் பாதிக்கின்றன; ஐந்தாவதாக, கடலெந்திரவியற்றுறையில் மனிதன் முன்னேறிச் செய்யும் அபிவிருத்தி வேலைகளின் பயனகப் பலவகையான செயற்கை உறுப்புக் களும் இதிலீடுபடுகின்றன. பொங்குமுகங்களை வாருதல், கடற்றுறைகளைக்

Page 144
226 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கட்டுதல், கடற்கரைச் சேற்று நிலங்களை மீட்டல், தடுசுவர்கள், கடன் மதில்கள், அலைவேலிகள் என்பன போன்று அரிப்பைத் தடுப்பதற்குப் பல வகையான கடற்கரைப் பாதுகாப்புக்களைக் கட்டுதல், கப்பற்றுறைப் பாலங்கள், அலைதாங்கிகள், கடற்கரை வீதிகள் என்பனவற்றைக் கட்டுதல் ஆகியன இத் தகைய அபிவிருத்தி வேலைகளாம்.
கடலரிப்பு
அலைகள்.--திறந்த சமுத்திரத்தில் ஓர் அலை நீர்த்துணிக்கைகளின் அலை வினல் உண்டாகின்றது. இந்நீர்த் துணிக்கைகள் உண்மையில், ஓர் அலை செல்லும்போது ஒரு வட்டமான பாதையில் அசைகின்றன. ஒவ்வொரு துணிக்கையும் அலையின் முடியிற் சிறிது முன்னுகச் சென்று, பின்னர்த் தாழியில் எறத்தாழ முந்திய இடத்துக்கே திரும்பிவந்து விடுகிறது. எனவே, காற்று, அல்லது ஒரு சமுத்திர வோட்டம் ஒரு மிதக்கும் மரத்துண்டை, அல்லது தக்கையை இழுத்துச் செல்லாவிடின், அதன் நிலை பெரும்பாலும் மாறுவதில்லை. நீரின் மேற்பரப்பிற் காற்றின் உராய்வினல் துணிக்கை களின் அலைவியக்கம் உண்டாகிறது. பலமான காற்றுக்கள் பெரிய அலைகளை உண்டாக்குகின்றன. இவ்வலைகள் முடிக்கும் தாழிக்குமிடையே 40, அல்லது 50 அடி உயரத்தில் நிலைக்குத்தாக உருண்டையான கொந்தளிப்புக்களாகத் திறந்த சமுத்திரத்திலே ஆயிரக்கணக்கான மைல்கள் செல்லக்கூடும். இதுவரை அளக்கப்பட்ட மிகப் பெரிய கொந்தளிப்பு அடுத்துள்ள இரு முடிகளுக்கிடையே கிடைப்பக்கமாக, 3,700 அடி நீளமாகவிருந்தது.
ஓர் அலை ஆழங்குறைந்த நீரினுட் செல்லும்போது அதன் முடி செங் குத்தாக எழுந்து, சுருண்டு, பின் உடைந்து விடுகிறது. அதனல், உடைந்த ஒரு நீர்த்தொகுதி முழுவதும் கடல்சார் நிலத்தை நோக்கி மோதலையாக விரைந்து செல்கிறது. இந்நீர் கடற்கரையின் சாய்வு வழியாக மீள்கழுவு நீராகத் திரும்புகிறது. இவ்வாறு கடற்கரை ஓரமாக நீர் குவிக்கப்படுதல் பின்னிழுப்பு எனப்படும் ஒரு கீழ் ஒட்டத்தினற் சமன்செய்யப்படுகிறது. இவ்வோட்டம் கடற்கரைக்குச் சற்றுத் தூரமாக, அடித்தளத்துக்கண்மை யில் ஒடுகிறது. அபாயம் விளைவிக்கக்கூடிய இவ்விழுவையைச் சில வேளை களிற் கடலிற் குளிப்பவர்கள் அனுபவத்திற் கண்டிருக்கலாம்.
ஓர் அலை காற்றினுற் கரைக்குச் செல்லுத்தப்படுகிறது. எனவே, அவ் வலையின் உயரமும் சத்தியும் அக்காற்றின் பலத்தினலும் நீருக்குமேல் அது வீசிய தூரத்தாலும் தீர்மானிக்கப்படுகின்றன. இத் தூரம் தொடர் நீர்ப்பரப்பு எனப்படும். ஆகவே ஒரு கடற்கரையோரம் சிறத்தல் வழி யாக உருவாகும்போது, அது காற்றின் திசைக்கும் திறந்த கடலுக்கும்,- சிறப்பாக மிகக்கூடிய தொடர்நீர்ப் பரப்புக்கும் (படம் 85), எனவே, மிகவும் வன்மையாகத் தாக்கக்கூடிய மிகப் பெரிய, அல்லது ஆதிக்க அலைகளுக்கும்என்ன நிலையிலும் பார்வையிலும் அமைந்திருக்கின்றதென்பது மிக முக்கிய

கடற்கரையோரங்கள் 227
மான காரணியாகும். மிக நீண்ட தொடர்நீர்ப்பரப்புக்கு மேலாக வீசும் வலுமிக்க கடுங்காற்றுக்களின் விளைவாக உண்டாகும் புயல் அலைகளே விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை ; அமைதியான வானிலை நில வும்போது சாதாரண அலைகள் பல வாரங்களில் உண்டாக்கும் கரை யோரத்தினும் தெளிவான ஒரு கரையோரத்தை ஒரு நாளில் இப்புயல் அலைகள் உண்டாக்கக்கூடும்.
இப்புயலலைகள் பெரும்பாலும் அழித்தல் வேலையையே செய்கின்றன. ஒன்றன்பின் ஒன்ருக விரைவாக அடுத்தடுத்து வருவதாலும் அலை உடை
கொத்துலாந்து
餘
பிகா:நிரபரப்பின ծgո3ո) յ86ուց 125 I 磁 போமபி  ܼܲ ܐܐ
| エリー
مقڑھ
படம் 85-தொடர் நீர்ப்பரப்பு. இப்படம் (ஆர். கே கிறெசுவெல்லைப் பின்பற்றியது) இலங்கசயர் கரையிலுள்ள போம்பி முனைக்கும் ஐரிசுக்கடலுக்கூடாகவிருக்கும் மிகக்கூடிய தொடர்நீர்ப்பரப்புக்குமுள்ள தொடர்பைக் சாட்டுகிறது.
யும்போது நீர் ஏறக்குறைய நிலைக்குத்தாக விழுவதாலும் மீள்கழுவுநீர் மோதலையிலும் அதிக சத்தி வாய்ந்தது. எனவே, அழிவுதரும் இவ் வலைகள் கடற்கரையை “ வாரிக்’ கடலுக்குட் பொருள்களை இழுக்கப்பார்க்

Page 145
228 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கின்றன. இவற்றுக்கு மாறக வேகங்குறைந்து அமைதியாக வரும் மெல்லலை களுக்கு மோதலையைக் கூடுதலாக முன் தள்ளும் சத்தியிருப்பதால், -9jᎧᏈᎧᎧᏁ கடல்சார் நிலத்தினிடத்தே கூழாங்கற்களைத் தள்ளுகின்றன. இவை ஆக்க அலைகளாகும்.
மாரிகாலத்தில் அயலந்தின் மேற்குக் கரையில் அத்திலாந்திக்குச் சமுத்திர அலைகளின் சராசரித் தாக்கம் ஒரு சதுர அடிக்கு ஏறக்குறைய ஒரு தொன்னகும். பலமான ஒரு புயலெழும்போது இது மூன்று மடங்கு கூடுதலாக இருக்கக்கூடும். கடற்கரையோரத்திற் புயல் அலைகளினல் உண்டாகும் விளைவு, பெருக்குக் காலத்திலேயே மிகவும் குறிப்பிடத்தக்க வகையிற் காணப்படும். ஏனெனில், அவை கடல்சார் நிலத்தில், அல்லது ஓங்கல்களின் முகத்தில் அதி உயர்ந்த பகுதிகளைத் தாக்குகின்றமையால்
என்க.
அலைகள்: அரிப்புக் கருவிகள்.-அலைகள் பல வழிகளில் அரிப்புக் கருவி களாகத் தொழிலாற்றுகின்றன. நீர் பாறைகளில் மோதும்போது உண்மை யாக உண்டாகும் நீரியற்றக்கம் நேரடியாகப் பாறைகளை நொறுக்கும் விளைவையுடையது. ஓங்கல் முகத்திலுள்ள வெடிப்புப் பிளவுகளில் அடங்கியுள்ள காற்று, அதன் அமுக்கம் மேல்வந்து தாக்கும் அலையின் அமுக்கத்துக்குச் சமமாகும் வரை அழுத்தப்படுகிறது. அவ்வாறு அலை தாக்கித் திரும்பவே காற்று விரிந்து வெடிக்குமியல்புடையதாகின்றது. இச்செயன்முறை அடுத்தடுத்து நிகழுமாயின் இப்பிளவுகள், விசேடமாகப் பாறையில் அதிகமான மூட்டுக்களும் குறைகளும் பொருந்தியுள்ள இடத்தில், விசாலிக்கின்றன.
அலைகள் ஓங்கல்களின் அடியுடன் மோதுவதால் மணல் தொடக்கம் அறைபாறைகள் வரையுள்ள துண்டுகள் பொடியாக்கப்படுகின்றன. இவற்றி ல்ை உண்டாகும் தின்னற்செயல் முற்கூறியதிலும் சத்திவாய்ந்தது. இவ் வாறு கீழறுத்தலினல் ஓர் மேற்றெங்கும் ஓங்கல் உண்டாகின்றது. இவ் வோங்கல் மீது, அதன் பாறைக் கூறுகளின் தன்மையைப் பொறுத்து, உறை பனி தாக்குதல், மழை கழுவுதல் போன்ற வானிலைத்தாக்கம் ஏற்படலாம்.
உடைந்த துண்டுகள் கரையோரமாக மோதலையால் முன் தள்ளப்படும் பொழுதும் மீள்கழுவுநீராற் பின்னிழுக்கப்படும்பொழுதும் ஓங்கல்களோடும் ஒன்றேடொன்றும் மோதுகின்றன. இதனல் அத்துண்டுகள் அரைந்து தேய்கின்றன. குத்தான கடல்சார் நிலத்திலுள்ள கூழாங்கல் பலமான காற்றுக்கள் வீசும்போது இடையருத கடைதல், அரைத்தல் இயக்கத்தில் அகப்படுகின்றது.
கடைசியாக, பெம்புரோக்குசயரின் தென்பிக் கடற்கரையிலுள்ள நிலக் கரிச் சுண்ணும்புக்கல்லிற் போன்று, சுண்ணும்புக்கல் உள்ள இடங்களிற் பாறைகளிடத்தே கடல் நீரின் இரசாயனக் கரைசற்றெழிற்பாடு அதிகமான விளைவை உண்டுபண்ணக்கூடும்.

கடற்கரையோரங்கள் 229
எனவே, அலைகளின் அரிப்புச்செயல் நீரியற்றக்கம், அரிப்பு, அரைந்து தேய்தல், கரைசல் என நான்கு வகைப்படும். அது ஆற்றின் அரிப்புச் செயலை ஒத்திருக்கின்றது.
ஓங்கல், அலைவெட்டியபிடம் ஆகியவற்றின் அரிப்பு-கடலரிப்பின் பெறு பேறுகளைப் பாகுபாடு செய்தாராய முன்னர், கடலரிப்புக்குரிய நிகழ்ச்சிகளும் சகடவோட்டமாகவே நிகழ்கின்றன என்பது நினைவிலிருத்தல் நன்று. அழுத்தமான சாய்வுள்ள ஒரு தரையின் மேற்பரப்பைச் (படம் 86 சகட வோட்டத்தின் ஆரம்ப நிலையெனக் கொள்வோமாக ; இச்சாய்வில் அலை ஒரு வெட்டை உண்டாக்கத் தொடங்குகிறது. இது ஒர் அலைவெட்டிய பாறைப் பீடத்திலிருந்தெழும் ஓங்கலாகப் பெருப்பிக்கப்படுகின்றது.
ஓங்கல்கள்-பாறைகளின் தன்மை, அவற்றின் படையாக்கம், மூட்டமைப்பு, அரிப்பை எதிர்க்குஞ் சத்தி, ஓரினவமைப்பு அல்லது பல்லினவமைப்பு: குறைகள் வழியே நொறுங்கு வலயங்கள் போன்ற மெலிவுப் பகுதிகள் இருத்தல் ஆகியனவற்றிலேயே ஒங்கலின் ஆக்கம் தங்கியிருக்கிறது. சிறப் பாகப் பழைய செம்மணற்கல் (ஒளிப்படம் 62), பேபெக்குச் சுண்ணும் புக்கல், (ஒளிப் படம் 63), கருங்கல் (ஒளிப்படம் 2) போன்ற திண்மப் பாறைத் திணிவுகள் படிப்படியாக உள்ளாக வெட்டப்பட்டுக் குத்தான ஓங்கல்களாக அமைந்து தெளிவாக முன்னேக்கி முனைந்துகொண்டு நிற்கின்றன. அரிப்பை எதிர்க்கக் குறைந்த சத்தியுள்ள பாறைகள் விரை வில் அரிக்கப்பட்டுக் குடாக்களாக அமைகின்றன. கோசிக்காவின் தென் மேற்குக் கடற்கரையைக் காட்டும் 87 ஆம் படத்தை ஆராய்ந்தால், வேறுபட்ட கடலரிப்பின் விளைவுகள் நன்கு புலனுகும்.
ஓங்கல்கள் தடையுள்ள வன்பாறைகளிலிருந்து மாத்திரம் உண்டாவன வல்ல. உதாரணமாக, தோசெற்று (ஒளிப்படம் 63), உவைற்றுத்தீவு, சசெச்சு (இங்கே பீச்சிமுனை 500 அடிக்குக் கூடுதலாக உயர்ந்திருக்கிறது), கிழக்குக் கெந்து, யோட்சயரின் ஈசுறைடிங்கு (ஒளிப்படம் 64), ஆங்கிலக் கால்வாயின் பிரான்சுப் பக்கம் ஆகியவற்றின் கடற்கரை யோரங்களில், சிறப்பாகப் படுக்கைகள் குத்தாகக் கடலை நோக்கிச் சாயுமிடங்களில் (படம் 88), சோக்குத் தெளிவாக வெட்டப்பட்ட குத்தான ஓங்கல்களாக அமைகிறது. கீழறுத்தல் அடிக்கடி பாறை வீழ்ச்சியையும் ஓங்கலின் விரை வான பின்னிடைவையும் நிகழச் செய்யினும் அடித்தளத்தில் உண்டாகும் விரைவான கீழறுத்தலும் பாறையின் நுண்டுளேத் தன்மையும் (எனவே வானிலையால் வரும் அழிவு குறைவாகவே யிருக்கிறது) ஒன்றுசேர்ந்து சோக்கு முனைந்து நிற்பதற்குதவியாக இருக்கின்றன. கோலிற்றுக் களிக்கு மேலே சோக்கு உள்ள உவைற்றுத் தீவிலும் போக்குசுதனுக்கும் தோவ ருக்கும் இடையிலுள்ள கெந்துக் கரையோரத்திலும் பெரிய ஓங்கல் வீழ்ச் சிகள் மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகளாக விருக்கின்றன. இங்கு கடற்புற
1-R, 2646 (5159)

Page 146
230 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மாகச் சாய்ந்து நிற்கும் சோக்கு, களியின் மேற்பரப்புக்கு மேல் இலகுவில் நழுவி விழுந்துவிடுகிறது. சசெச்சிலுள்ள சோக்கிற் பின்னிடைவு அதி விரைவில் ஏற்பட்டதால் “ எழு சகோதரிகள் ” எனப்படும் உயர்ந்த ஓங்கல் களை இப்பொழுது பிரிக்கின்ற ஓங்கலின் அடித்தளத்துக்கு 50 அடி தொடக் கம் 100 அடி வரை மேலாக வறண்ட பள்ளத்தாக்குக்களின் முகங்க ளிருக்கின்றன.
தொடக்கத்திலிருந்த
மேற்பரப்பு
அலைவெடடிய பெ கடற்கரையினிங்குபடி மேன்ட
படம் 86.--கடற்கரைப் பக்கப்பார்வையின் விருத்தியில் வெவ்வேறு கட்டங்கள்.
1. ஒரு மேனிலம் ஒருசீராகவும் அழுத்தமாகவும் கடன் மட்டத்துக்குக் கீழே சாய்ந்து செல்லுதல்-கொள்கையளவிலுள்ள முத்ற் கட்டம்.
2. சிறிது கடலோர நீங்கு படிவுடன் ஒரு சிறிய வெட்டு அலைகளினல் உண்டாக்கப்பட்டிருக் கின்றது. .
.
3. ஓர் ஓங்கல் விருத்தியாகியிருக்கின்றது. ஒரு பாறைப்பீடம் (கடற்கரைப் படிவுகளாலான மென்போர்வையுடன்) உண்டாக்கப்பட்டுள்ளது. ஒரு கடற்கரை நீங்குபடி நீண்டு செல்கிறது. 4. ஓர் அகலமான மேடையும் படியும் விருத்தியடைந்துள்ளன ; வானிலையழிவுத் தாக்கத் தினுல் ஓங்கல்களின் குத்துத்தன்மை குறைகிறது.
போண்மதுக் கண்மையிலுள்ள குத்தான ஓங்கல்களின் புடைக்குரிய களி களும் மணற்கற்களும் அடித்தளங்களில் இலகுவாக அரிக்கப்பட்டுக் கொங் கிறீற்றுத் தளங்களாற் பாதுகாக்கப்பட்டுள்ளன. அப்படியிருப்பினும்,
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 23
ஈரமான வானிலேயுள்ள காலங்களில் அடிக்கடி நழுவுதல்களும் ஓங்கல் வீழ்ச்சிகளும் நிகழ்கின்றன.
w く。 V a ハ ا
W حصہ صحیح பெே t でいン a
t ன ヘイ ! V/ முனை ゞつぶイ s
بلاك
ான்க
w
as VM 8 ملا ペイ V\と、ヘンにい逸 as *。
//ー 3 r r | w ތް いイ fイ
v مر نهمه \ KY
韓 ノ。 A. R2N SK
w
சாங்கி ரே ಹಣಿ! போட்டிக்கியோ ○エパー ವಾಣಿ த்தீவுகள் υμπά (δ ფpჭოთ582\}" s/2) 용, FOSSF w
விரிகுடா ர்ே
செத்தானவே மு
്
つい " فعم as 劣。ふ今斗。
ぷ7ペ○○バー2
(a 、ギー)〉」工">
/ 2. கசுத்தா 7 クイノ ク Z(~ வண்டன்மண் ததான と“イ Lう.7ズム”ィ
pడిOT く "メ少。 a # سع محمجھ سمي a 3தயோரைற்று ーい ごt 「デハs .. ۔ ۔ இ2 கருங்கல் 古エ勇エー
○ tー صص ل عدد “ ഭ ജ sous l W1 , : محمد نے مح மணியுருபபாறை 12í%šříží 32
く 父7 と! தி قیص سمعی میں asV
பளிங்கடுக்குபபான்ற プー」, كل 1 جر 少分 w {
イノてクィノ سے I
脂 سم سے ンネとZ/Sン/
-- レ七そ一か月う t.イパン イ、ヘーエム"7 بس (6006 3
è ○〜」さご、こ7
い「2、バィいアーl s
1 ff
படம் 87-தென்மேற்குக் கோசிக்காவில் வேறுபட்ட கடலரிப்பு. அரிப்பை எதிர்க்குஞ் சத்தியுள்ள வைரித்த “கிரனுலேற்றுத்” திணிவுகளினதும் (பிரான்சியப் புவிசசரிதவியலறிஞர் ஒருவகையான பயோதைற்றுக் கருங்கற் பாறைக்கு இப்பெயர்ை உண்மையிலிட்டுள்ளனர்) தயோரைற்றினதும் விளைவுகளை மேற்குநோக்கி விளக்கமாக முனைந்துகொண்டு நிற்கும் முனை நிலங்கள் காட்டுகின்றன.

Page 147
232 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நோவோக்கு, யோட்சயர் கடற்கரையோரங்களிற் சிறப்பாக, இசுக் கார்பரோவுக்கும் பிலேய்க்குமிடையில் நிகழ்வதுபோன்று, பனிக்கட்டி யாற்றுக் களிகளிற்றனும் விரைவான கீழறுத்தல் காரணமாகக் குத்தான ஓங்கல்கள் விருத்தியாகலாம். சில சமயங்களில் அறைபாறைக்களி ஓங் கலின் முகத்தின் வழியாக நழுவிக் கீழிறங்கிக் கடற்கரை வரைக்கும் நீண்டு சென்று “நாக்குக்கள் ’ போன்றமைந்துள்ளது. ஒலுதனெசு என்னும்
அடிக்கட்டை
சிறுபாறைத்தீவு
2 3
ஓங்கல் முகம்
ஓங்கல் முகம்
படம் 88.-ஓங்கல்கள், குகைகள், சிறுபாறைத்தீவுகள்.
1 மூட்டுள்ள பாறைகளிலுள்ள ஓர் ஓங்கல் படிப்படியாக அழிவதைக் காட்டுகிறது. தடையுள்ள திணிவுகளினல் உண்டாக்கப்பட்டு, மூட்டுத்தளங்களினற் சூழப்பட்டுள்ள சிறுபாறைத் தீவுகளும் வில்வளைவுகளும் அலையினல் வெட்டப்பட்ட தளத்துக்கு மேலே மீதித் திணிவுகளாக நிற்கின்றன. " ஆனல், இவை படிப்படியாகத் தாக்கப்படுகின்றன. கடற்குகைகள், மூட்டுக்கள் வழியே அல்லது குத்துத்தீப்பாறைகள் வழியே வெட்டப்படுகின்றன ; இவை ஓர் ஊதுதுளை உண்டாகுமாறு ஓர் நிலைக்குத்து மூட்டு வழியாக மேற்பரப்புடன் தொடுக்கப்படக்கூடும். ぐ
2 ஆம் 3 ஆம் படங்கள் படையின் சாய்வுத் திசையினல் ஓங்கலின் குத்துத்தன்மை எவ்வாறு தாக்கப்படக்கூடுமென்பதைக் காட்டுகின்றன.
 

கடற்கரையோரங்கள் 233
இடத்தில் கடற்கரை அரிப்புக் காரணமாகத் தாழ்ந்த அறைபாறைக் களி ஓங்கல்கள் உண்ணுட்டுக்குள் விரைவாகப் பின்சென்று விட்டன. இப் பொழுது நிகழும் விகிதப்படி (ஒரு வருடத்துக்கு 6, அல்லது 7 அடி) உரோமர் காலந்தொடக்கம் அரிப்புத் தொடர்ந்து நடைபெற்றிருக்குமாயின், ஐந்தாம் நூற்ருண்டிலிருந்து இன்றுவரை சராசரி 2 மைல் அகலமான ஒரு துண்டு நிலம் அளிக்கப்பட்டிருக்க வேண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னிருந்த பல கிராமங்களின் நிலையங்கள் இப்போது கடலுக்குள்ளிருக் கின்றன. உவில்சுதோப்பு, ஆட்பேண், கிளெற்றன், பெரிய கோலுதன், உவாட்சுகோம் ஆகிய கிராமங்களும் இன்னும் பலவும் வரலாற்றுப் பதிவு களில், அல்லது பழைய படங்களில் மாத்திரம் காணப்படும் பெயர்களாக இருக்கின்றன.
குகைகளும் சிறுபாறைத்தீவுகளும்-வன்படைகளிலுள்ள ஓங்கல்கள் கட லரிப்புத்தாக்கத்துக்குட்படும் பொழுது, அவ்வோங்கலின் ஓர் இடத்தில் எதா வது பலவீனம் உண்டாயின், குகைகள் உண்டாகக்கூடும் (படம் 88, ஒளிப் படம் 67). ஒரு குகையின் முகடு இடிந்துவிழுவதனல், பெரும்பாலும் 100 அடி நீளமும் அதேயளவு ஆழமுமுடைய ஒரு நீண்ட ஒடுக்கமான வாசலுண்டாகிறது. இதனை ஒக்கினித் தீவுகளிற் சீயோ என்று வழங்கு வர். தென் பெம்புரோக்குசயரிலுள்ள பிரசித்திபெற்ற அன்சுமன் இலீப்பு இதேபோன்ற ஒரு தோற்றப்பாடாகும். அநேக குகைகள் இயற் கைப் போக்குகுழாய், அல்லது ஊதுதுளை என்று சொல்லப்படுகிற நிலைக்குத்தான ஒரு குழியாக உண்ணுட்டுக்குட் சிறிது தூரம் சென்று மேற்பரப்பையடைகின்றன. கீழேயுள்ள குகையினுள்ளே மோதும் அலையின் அமுக்க விசையினலே துவாரம் வழியாக வந்து வெளியே வீசும் நீர்த் திவலையிலிருந்து ஊதுதுளை என்னும் பெயர் உண்டாயிற்று. இரண்டு குகைகள் ஒரு முனையின் இரு பக்கங்களிலும் அறுத்துச் செல்லப்படுமாயின், அவை ஒன்றேடொன்று இணைந்து ஒரு வில்லுருவிலமையலாம். தோசெற் றிலுள்ள பிரசித்திபெற்ற தேடில்வாயில் (தேடில் உடோர்) (ஒளிப் படம் 63), வடகொத்துலாந்தில் உலிக்குக் கண்மையிலுள்ள ஊசிக்காது (நீடில் ஐ), தென் பெம்புரோக்குசயரிலுள்ள கிரீன் பிறிட்சு ஆதியன இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். அடுத்தபடியாக, வின்முகடு உடைந்துவிழக் கடற்பக்கமாகவுள்ள பகுதி ஒரு சிறிய பறைத்தீவாக நிற்கிறது. கடற்கரை யோரமாக இவை போன்றன பல உண்டு. உவைற்றுத்தீவை அடுத்துள்ள ஊசிப்பாறைகள், பேபெக்குத் தீவுகளை அடுத்துள்ள “ஒல் அரிப் பாறைகள்’, பிளம்பரோ முனைக்கப்பாலமைந்துள்ள சிறிய பாறைத் தீவுகள் ஆகியன யாவும் சோக்காலான பாறைத்தீவுகளே (ஒளிப்படம் 64) , ஒக்கினியிலுள்ள ஒய்க் கிழ மனிதன் (ஒல் மான் ஒவ் ஒய்) சான்பது பழைய செம்மணற் கல்லா லானது (ஒளிப்படம் 62).

Page 148
284 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பிரித்தானியத் தீவுகளின் மேற்குக் கரைகளில் அலையினலரிக்கப்பட்ட சிறுபாறைத் தீவுகளின் அடிப்பாகங்கள் காணப்படுகின்றன. நியாயமான அளவு வன்பாறைகளான இவற்றில் அதிகமாகக் கலங்கரை விளக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. உதாரணமாக, வெளி எபிரிடீசுக்கப்பாலுள்ள சென் கிலிடாக் கூட்டத்தின் சிறு பாறைத்தீவுகள் வலிய தீப்பாறைகளாலானவை.
வயதுச் சகடவோட்டத்தத்துவம் ஒரு கடலோரத்தின் விருத்திக்கு எற் புடையதாகவிருக்குமாயின், முன்னல் நீர்க்கீழ்ப் பாறைமேடைகளுள்ள ஒழுங்கற்ற குத்தான ஓங்கல்களும், ஒருசீராகவில்லாத முனைகளும் குடாக் களும் பொருந்திய கடற்கரை “இளமைப் பருவத்தைச் " சுட்டுகின்றது எனக் கூறுவது பொருத்தமாயிருக்கும்.
அலைவெட்டிய மேடை-ஒங்கல்கள் பின்னகச் செல்லச்செல்ல, படிப் படியாக ஓர் அலைவெட்டிய மேடை உண்டாகின்றது. ஒங்கல்களிலிருந்து அரிக்கப்பட்ட பொருள்கள், வற்றுப் பெருக்குக் குறிகளுக்கிடையே அங்கு மிங்கும் இழுத்துச் செல்லப்படுகின்றன. ஈற்றில், இவற்றிற் பெரும்பாலா னவை அரைந்து தேய்ந்து கடற்புறமாகச் சென்று அலைத்தாக்கத்தாற் பாதிக்கப்படாத ஆழத்திற் கடலடித்தளமேடையாக அமைகின்றன; அல்லது கடற்கரை வழியாகச் சென்று வேறெங்காவது படிகின்றன.
கடற்புறமாக மென்சாய்வுடன் அமைந்துள்ள அலைவெட்டிய மேடையின் மேல் இவ்வாறு பொருள்கள் அசைதல் அம்மேடையை இன்னும் தேய்க்க உதவுகிறது. ஓங்கல்களையுடைய அநேக கடற்கரைகள் வெவ்வேறன அகலத்தையுடைய பாறை மேடைகளையுடையன (ஒளிப்படம் 66). இம் மேடையும் உயர்த்திய கடல்சார்நிலத்து மேடையும் (260 ஆம் பக்கம் பார்க்க) ஒன்றெனக் கொள்ளலாகாது. சிறந்த முறையில் விருத்தியடைந் துள்ள அலைவெட்டிய ஒரு மேடைக்கு எடுத்துக்காட்டாக மேற்கு நோவே யிலுள்ள தீரமேடையை எடுத்துக் கூறலாம். இதனகலம் 30 மைலுக்குக் கூடுதலாக விருக்கிறது. சாதாரண வானிலையழிவு, சிறப்பாக உறைபனித் தாக்கவழிவு, அதிவிரைவில் நிகழ்வதால், ஓங்கல்கள் அரிக்கப்பட்டுப் பின்ன கச் செல்கின்றன. வலுமிகுந்த அலைகள் அரிப்பின் விளைவாக உண்டாகும் பொருள்களை விரைவில் அகற்றி விடுகின்றன.
எனினும், வழக்கமாக மேடை ஒரு குறிக்கப்பட்ட அகலத்துக்கு வெட்டப் பட்டவுடன், அஃதோர் ஆழம்ற்ற நீர்ப்பரப்பாக அமைந்து, அலைத்தாக்கத் தின் வேகத்தைக் குறைக்கின்றது. அலைத்தாக்கம் குறையவே, கடற்கரை அரிப்புங் குறைந்து ஈற்றில் முற்றக அற்றுப்போகிறது. மேற்சொல்லிய சகட வோட்ட முறைப்படி ஆராயின், இக்கட்டத்தில் முதிர்ச்சிப் பருவநிலை வந்து விட்டதெனலாம். மென்சாய்வுள்ள ஓர் ஒங்கலும் (இதிற் சாதாரண வானிலையழிவு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும்), ஒரு பாறை மேடை

கடற்கரையோரங்கள் 235
யும் (இது கடல்சார் நிலமாக அமையும் பாறைப்பொருளாலான ஒரு மென் படையுடன் கூடியதாயுமிருக்கலாம்), அலைத்தாக்கத்தாற் பாதிக்கப்படாத ஆழத்தில் ஒன்றுசேர்ந்த பாறைப்பொருட் குவியலிலிருந்து அலை கட்டிய வோர் படிவரிசையும் ஆகிய இவற்றலமைந்த ஒரு கடலோரப் பக்கப்பார்வை உண்டாகியுள்ளது. கொண்டுசெல்லல், படிதல் (இவை பின்னர் ஆராயப்படும்) ஆகிய தொழிற்பாடுகள் இந்நிலையிற் கூடுதலான முதன்மை பெறுகின்றன.
இச்சகடவோட்ட முறைமையை முதுமைப்பருவம் வரையும் தொடர்ந்து ஆராய்தல் இயலும். கொள்கையளவில் ஓங்கலானது அதன் சாய்வுவிகிதம் கண்டறிந்துகொள்ளப்பட முடியாத அளவுக்குச் சாதாரணவானிலை யழிவாற் பின்னேக்கித் தேய்ந்து போகும் ; இதே சமயம் கடற்புறமாகப்பொருள்களின் குவியல் வளர்ந்துகொண்டே வரும். எனினும், இச்சகட வோட்டக் கொள்கை, விருத்தி படிமுறையாக நிகழ்வது என்பதை உய்த்துணரு வதற்குப் பெரிதும் பயன்படும். இப்போது கடல் மட்டத்துக்கு மேலே யுள்ள பரந்த சமவெளிகளுட் சில (உதாரணமாக, உவேல்சிலுள்ள 600 அடி உயரமான மேடை கடற்றளவாக்கம் பரும்படியாகப் பரந்துபட்டு நிகழ்ந்ததால் உண்டாகியிருக்கக் கூடும்; கடந்த புவிச்சரிதகாலங்களில் நீண்டகாலமாக எங்கும் நிலம் படிப்படியாகத் தாழ்ந்துகொண்டபோது இது ஒருவேளை எற்பட்டிருக்கக்கூடும்.
இதுவரை நாம் கடலரிப்பையே வற்புறுத்திக் கூறினேம். ஆனல், ஆறுகளில், அல்லது பனிக்கட்டியாறுகளில் நிகழ்வதுபோன்று, கடலிலும் கொண்டு செல்லல், படிதல் என்பன அரிப்போடு எக காலத்தில் நை பெறுகின்றன. V−
கடலோரச் சமநிலைப் பக்கப்பார்வை.--அரிப்பு, படிவு என்பனவற்ருல் உண்டாகும் முடிவான விளைவு கடற்கரைச் சமநிலைப் பக்கப்பார்வை உண்டா தலே; அதாவது ஒன்றுசேர்ந்த அடையலின் அளவு ஏறக்குறைய நீக்கப்பட்ட அளவினற் சமன்செய்யப்படும் வகையில் ஒரு சாய்வு உண்டாவதாம். ஆனல், இச்சமநிலை மிகவுந் தற்காலிகமானது என்பது வெளிப்படை. இது பலமான கடற்கரைநோக்கு காற்றேடு கூடி எற்படும் அசாதாரணமான ஒரு பெருக் கிணற் குழப்பப்படக்கூடும். புயல் முடிந்தவுடன், பக்கப்பார்வையை இன்னுமொருமுறை நிலைநிறுத்துவதற்கான செயன் முறைகள் மீண்டும் வழக்கம்போல் நடைபெறும். இதுவே அக்கடற்கரைப் பகுதியிற் பொது வாகவுள்ள நிலைமைகளால் உண்டாகும் இறுதி விளைவாகும்.
கொள்கையளவிற் சமநிலைப் பக்கப்பார்வை உருவாகும் முறை 89 ஆம் படத்தில் விளக்கப்பட்டுள்ளது. சுருங்கச்சொல்லின், முதற்கணுள்ள கடற் கரை, முறையாக அமைய வேண்டிய பக்கப்பார்வையிலும் குத்தானதாயின் அரிப்பினல் ஒரு பாறைமேடையும் ஓங்கலும் வெட்டப்படுவதுடன், படிவினல்

Page 149
236 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒரு படிவரிசையும் (CD) உண்டாகும். ஆனல், முதற்கணுள்ள கடற்கரை மென்சாய்வுடையதாயின் கடல்சார்நிலம் நிலப்புறமாக உயர்த்தப்படுவதோடு கடற்புறமாக அரிப்பினல் தாழ்த்தவும்படும் (cd).
கடல் கொண்டுசெல்லல்
அலைகள்.--கொண்டுசெல்லுங் கருவிகளுள் அலையே முதன்மைபெற்ற முக்கிய கருவியாகும். பொருள்கள் கடல்சார் நிலப்புறமாக ஒர் உடையலையி ல்ை உந்தப்படும் , அவற்றில் ஒரு பகுதி மீண்டும் மீள்கழுவுநீராற் கீழ் இழுத்துச் செல்லப்படும். அலைகள் கடல்சார் நிலத்துக்குச் சரிவாக மோதுமாயின், கடல்சார் நிலத்துக்கு மேலாகச் சரிவாகப் பொருள்கள் முன் தள்ளப்பட்டுப் பின் குத்தான சாய்வு வழியாக மீண்டும் பின்னிழுக்கப் படவே, 90 ஆம் படத்திற் காட்டியுள்ளவாறு ஒரு நகர்வு ஏற்படுகின்றது.
படம் 89.--கடலோரச் சமநிலைப் பக்கப்பார்வை.
(எ. ஒமிசைப் பின்பற்றியது)
1. AB என்னும் குத்துச்சாய்வான மேற்பரப்பிற் கடலோரத்தின் மேற்பாகத்திற் கடலரிப்பும் கீழ்ப்பாகத்திற் படிதலும் நிகழ்கின்றன. இதனல், சமநிலையிலுள்ள CD என்னும் ஒரு புதிய மென்சாய்வுப் பக்கப்பார்வை உண்டாகின்றது ; அதாவது, பெறப்படு மளவு படிவையே அலைத்தாக்கம் அகற்றக்கூடிய வகையில் அச்சாய்வு அமைந்துள்ளது.
2. தொடக்கத்திலிருந்த ab என்னும் மென்சாய்வு, cd எனப்படும் புதிய சமநிலைப் பக்கப் பார்வை விருத்தியாகும் வரையும் கடலோரத்தின் நிலப்புறமாக உயர்த்தப்பட்டுக் கடற்புறமாக அரிக்கப்படுகிறது.
இந்நெடுங்கரை நகர்வு இங்கிலாந்தின் தென்கரையோரத்திற் குறிப்பிடக் கூடிய அளவிற்கு ஏற்படுகிறது. இங்குப் பிரதான காற்றுக்களும் அலைகளும் தென்மேற்கிலிருந்தே வருவதாற் பொருள்கள் மேற்குக் கிழக்காக நகர் கின்றன. இந்நகர்வு நீண்டுள்ள ஒரு முனையினல், அல்லது ஒரு பொங்கு
 

கடற்கரையோரங்கள் 237
முகத்தின் ஆழமான நீரினல், அல்லது மரத்தினலோ, கொங்கிறீற்றினுலோ செய்யப்பட்ட தடுசுவர்களினல் தடைப்படுத்தப்படக்கூடும். இவ்வகையான தடுசுவர்கள் கடற்கரைகளில் அநேகம் உண்டு.
நீரோட்டங்கள்.-அலைகளேயன்றி நீரோட்டங்களும் பிரதான கொண்டு செல்லுங் கருவிகளாகும். கீழிழுப்பு கூழாங்கல், மணல், சேறு என்ப வற்றைக் கடற்புறமாக இழுத்துச் செல்கின்றது. கடற்ரைநோக்கு கடுங் காற்றுக்கள் பலமாக வீசும்பொழுது, நீர் கடல்சார் நிலத்தின் உயர் பகுதியில் வந்து குவிகிறது. இந்நீர் கடலுக்குள் மீண்டும் ஒடவேண்டியிருப் பதால், அந்நீர் அவ்விதம் ஒடும்போது, கடல்சார்நிலம் வன்மையாகக் கழுவப்படக்கூடும். வற்றுப்பெருக்கோட்டங்கள், விசேடமாக ஒடுக்கமாக வுள்ள ஒரு பொங்குமுகத்திலும், இன்னும் விசேடமாக ஆற்றேட்டத்தினுல் அதிக வலிமையைப் பெறும்போதும், பொருள்களை “வெளியே கழுவித் தள்ளுகின்றன.” நெடுங்கரையோட்டங்கள் கடலோரத்துக்குச் சமாந்தரமாக வற்றுமட்டத்துக்குக் கீழே நுண்ணிய பொருள்களை அதிகமாக அசைத் துச் செல்கின்றன.
காற்று-திறந்த கடற்கரையில் திண்மையுருத பொருள்களுள்ள பெரும் பகுதிகள் காற்றினல் தாக்கப்படுதலின், கடைசியாகக் காற்றும் இங்கு ஒரு கொண்டுசெல்லும் கருவியாகச் சேர்க்கப்படல் வேண்டும். மணல் காற்றி ஞல் உண்ணுட்டுக்குட் கொண்டுசெல்லப்படக் கூடும். வற்றுக் காலங்களிற் பலமான காற்று வீசுமாயின், பரந்த தட்டையான மணற்பரப்பு இடையருது இரைந்து அசைந்துகொண்டிருக்கும் ; மணல் போதியவளவிருப்பின் அது உண்ணுட்டுக்குக் கொண்டுசெல்லப்படக்கூடும்.
கடற்படிவு தரையினேரங்களிலிருந்து தேய்க்கப்பட்ட பொருள்கள் ஈற்றிற் கடலிற் சேருகின்றன. கரடுமுரடான பொருள்கள் ஓர் இடத்திலிருந்து கொண்டு செல்லப்படும்போது அங்குமிங்கும் அசைந்து, கரைவழியே வேறிடங்களில் தற்காலிகமாகப் படியும். எனினும், அவை அரைந்து தேய்வதனல் ஒரேயளவான நுண்பொருள்களாகி, அலைத்தாக்கத்தாற் பாதிக்கப்பட முடி யாத மட்டத்துக்குக் கீழே படிகின்றன. புவியீர்ப்பு கடற்புற நகர்வுக்கு உதவிபுரிந்து தரைப்புற நகர்வுக்கு இடையூறகவிருப்பதால், ஈற்றில் எப்
பொழுதும் நட்டமே ஏற்படுதல் வேண்டும்.
வற்றுப் பெருக்குக் குறிகளுக்கிடையே பருமனன மணல், கூழாங்கல் (ஒளிப்படம் 68), சிப்பிப் பொருள்கள் என்பனவற்றின் கரைப்படிவுகளும் பெருக்குக் குறிக்கு மேலே மணலும் (இது எப்போதும் காற்றினற் குன்று வடிவிற் குவிக்கப்படுகின்றது) காணப்படும். தாழ்நீர்க்குறி மட்டத் துக்கும் 100 பாகக் கோட்டுக்குமிடையே நுண்ணிய மணல்களும்

Page 150
238 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பொடியாக்கப்பட்ட சிப்பிப்பொருள்களுமுண்டு. 100 பாகக் கோட்டுக்கப்பால் நிலப்பேற்று உற்பத்தியையுடைய பலவகைச் சேறுகளுண்டு. இவையும் ஆழ்கடலிற் காணப்படும் விரிகடற் படிவுகளும் 311-5 ஆம் பக்கங்களில் ஆராயப்பட்டுள்ளன. முருகைக்கற் படிவுகளும், எரிமலைப் படிவுகளும், ஆறுகளினற் பெருந்தொகையாகக் கொண்டுவரப்பட்டுப் பொங்குமுகங் களிலும் கழிமுகங்களிலும் சேற்றுக் கரைகளாகவமைகின்ற நுண்ணிய வண்டற்படிவுகளும் மற்றைய படிவுகளில் அடங்கும்.
படம் 90-கடல்சார்நில நகர்வு (சே. எ. இசுத்தியேசைப் பின்பற்றியது). ஒர் அலை கடல்சார் நிலத்துக்குச் சரிவாக வரும்போது, அதன் மோதலை பொருள்களைக்கொண்டு கடல்சார் நிலத்திற் சரிவாக எறுகிறது. மீள்கழுவுநீர் சாய்வு வழியாக நேரே கீழே வருகின் றது ; அடுத்துவரும் அலை மீண்டும் பொருள்களைச் சரிவாக எற்றிக்கொண்டு செல்கிறது. இவ்வாறு அது கடலோர வழியாக நகர்கின்றது.
கடற்கரையோரப் படிவுகளின் பிரதான உறுப்புக்களைக் கீழ்வரும் தலைப்புக்களின் கீழ் விவரித்தல் நன்று. அவையாவன :-(i) கடல்சார் நிலங்களும் கடல்சார்நிலத் தொடர்களும் (ii) மணற்றடைகளும் கூழாங் கன்னக்குக்களும் , (ii) கூருருவான முற்றரைகள் ; (iv) மணற்குன்று வலயங்கள் ; (w) சேற்றுக் கிடைநிலங்களும் உவர் சேற்று நிலங்களும்.
(i) கடல்சார் நிலங்களும் கடல்சார்நிலத் தொடர்களும்.-கடல்சார் நில மென்னும் பதம், தாழ்நீர் உவாப்பெருக்குக் கோட்டுக்கும் புயல் அலைகளுக்கு எட்டுகின்ற அதி உயர்ந்தி தானத்துக்கும் இடையிலுள்ள பொருட்குவிய லைச் சுட்ட இடப்படும் பெயராகும். அரிப்புக் கடுமையாக நிகழும் மேனிலக் கடற்கரை கடல்சார் நிலமற்றதாக விருக்கலாம் ; அல்லது ஓங்கல்களின் கீழ் உறுதியற்ற அறைபாறை, கூழாங்கல் ஆகியவற்றின் திணிவுகளை மாத்தி ரம் உடையதாக விருக்கலாம். முனைகளுக்கிடையேயுள்ள ஒரு சிறு குடா பொதுவாக அதன் தலைப்பாகத்திற் குடாமுனைக் கடல்சார் நிலமென்று
 

கடற்கரையோரங்கள் 239
சொல்லப்படுகிற சிறிய பிறைவடிவான மண்கரையையுடையது (படம் 91). இதற்கு மாருகத் தாழ்நிலக் கடற் கரைகளிற் கடற்புறமாக மென் சாய்வுடனமைந்த மணற்பகுதிகள், சிலவேளை ஓர் ஒடுங்கிய கூழாங்கற் கடல்சார் நிலத்தோடும் காணப்படலாம். தென் மேற்கு இலங்கசயரின் கடற்கரையோரத்திலுள்ள மோர்க்கம்குடா, அங்கிளிசிக்கும் வட உவேல்சின் கடற்கரைக்கும் (படம் 92) இடையேயுள்ள கோணப்பகுதி ஆகியவற்றிற் போன்று, வற்றுக்காலத்தில் இம் மணற் பரப்புக்களின் பரந்த பகுதிகள் வெளிப்பட்டுத் தோற்றமளிக்கின்றன. மென்குழிவான ஒரு பக்கப்பார்வை யையும், தரைப்பக்கத்துக்குப் பின்னே மணற்குன்றுகளையும், அவற்றை
ஒட்சுதன்
இலிததெபபுAஐ
as *
இலித்தெபபுத்
ஐ துறை
بعيA ஒஇலித்த்ெப்பு முனை
ಕೌವ್ಲಿ ೫ பிறிததல் கால்வாய் ':" J.
::... scoot Cಶಾ೦ಿ ஒல் காசில்முனை |* பாறைகள்
படம் 91.--தென் பெம்புரோக்குசயரிற் குடாமுனைக் கடல்சார் நிலங்கள்.
தா. நீ. ச. சா. வ. தாழ்நீர்ச் சராசரிச் சாதாரண வற்றுப்பெருக்கு.
யடுத்துக் கூழாங்கற் பரப்பையும், பின்னெரு மணற்பகுதியையும், சிலவேளை கீழேயுள்ள அலைவெட்டிய மேடைக்கு அடையாளமாக வற்றுக்குறிக்கு மேலே கடற்சாதாழைகளால் மூடப்பட்ட பாறைகளையும் உடைய ஒரு தரைத் தோற்றமே ஒரு சிறந்த கடல்சார் நிலத்துக்கு இனம் வழுவா எடுத்துக் காட்டாகவிருக்கும்.
கடற்கரையோரத்துக்கு ஏறக்குறையச் சமாந்தரமாகக் கடல்சார் நிலத்தில் வளரும் தொடர்கள் இந்நிலப் பகுதிகளின் மற்றெரு வகை உறுப்பாகும். இவை பெரும்பாலும் நிறைவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிறைவு கள், தாழ்வுகள் எனப்படும் நீண்ட ஆழமற்ற இறக்கங்களினற் பிரிக்கப்பட்டி ருக்கும். உதாரணமாக, இவை போம்பி முனைக்கு வடக்கே இலங்கசயர் கடற்கரையிலும் தன்சினெசிலும் காணப்படுகின்றன. இவை கடற்கரையை நோக்கிவரும் ஆக்க அலைகளினல் உண்டாக்கப்படுகின்றன. இவை அலைகள் வரும் திசைக்குச் செங்கோணப்படவே பெரும்பாலும் அமைகின்றன.

Page 151
2{I} பெனதிகப் புவியியற் றத்துவங்கள்
(i) மணற்றடைகளும் கூழாங்கன்னுக்குக்களும்-கடற்புறமாகக் கடற் கரசைக் கப்பாலும் அதற்குச் சமாந்தரமாகவும், ஒரு குடாவுக்கோ பொங்கு முகத்துக்கோ குறுக்காகவும், கடற்கரையோத்தின் போக்குச் சடுதியாக
பல்விாை தீவு
2 மைல்)
கொன்வேச்
குடா
1ற்பரப்பு
գ. If }նմ: - .
感 s
படம் 92-வட உவேல்சின் கடற்கரைக்கு அப்பாலுள்ள இலவான் மணங்கள்.
தாழ்நீர்ச் சராசரி சாதாாான பற்றுப் பெருக்கு நிகழும்போது வெலிப்பட்டுத்தோன்றும் மன பகுதி குற்றுக்களினுற காட்டப்பட்டுள்ளது.
மாறும் நானத்திலும், ஒரு பெரு நிலப்பகுதிக்கும் ஒரு தீவுக்குமிடையிலும் மணல்கள் கூழாங்கற்களாலான மணற்றடைகளும் கூழாங்கன்னுக்குக்களும் வளர்தலாற் பல்வகைப்பட்ட தெளிவான கடற்கரை உறுப்புக்கள் கடலோரங் கனில் உண்டாகின்றன. நியாயமான அளவு தூரத்துக்குப் பொருள்களின் நெடுங்கரை நகர்வும் ஒழுங்கற்ற கடற்கரையமைப்புமே இவற்றின் வளர்ச்சிக்
நகாபு ஒழு |ர் இவ 卤 முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இவ்வகையாக அடையல்களே நிரை யாகப் படியச்செய்து ஒழுங்கற்ற கரையைக் கடல் சீர்ப்படுத்துகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 

62 ஒக்கினியிலுள்ள "ஓல்மான் ஒவ் ஒய்" (ஓய்க் விழ மனிதன்). ביו וHHI) - E.
டி உயரமான இtகொடுமுடிப்பாறை விடப்படையமைப்புடைய பழைய செம்மனேற 4. ligi. I till:тету I. KE. W. A.)
63. தோசெற்றுக் கரையின் ஒரு பகுதி-பேபெக்ருச் சுண்ணும்புக் கவ்விாலான தேடில் உடோர் என்றும் வில்லும் முஃாநிலமும் (சோக்காலான) பிரதான கடற்கரையோடு உளில் மால், களி என்பவற்றுலான ஒரு தாழ்ந்த பாறைத்தொடரால் இணக்கப்பட்டிருப்பதைக்
காட்டுகிறது. (F. Kery Grea'el)

Page 152
臀
64, மோட்சயரிலுள்ள பிளம்பரோ முனேயிலுள்ள சோக்குப்பாறைத்தீவு. பிளானிநிலத்திற் சோக்கு அறைபாறேக் களிமண்ணும் முடப்பட்டிருக்கிறது. (f". J. Me » akhir Pirae)
85. கொத்துலாந்திவிே, பமவுசபர்க் கரையிலுள்ள
பாறை),
"போபிடிவ் உரோக்ரு" (யாழ்விற்
(Mus 'ofyrapsk.)
 

கடற்கரையோரங்கள் 24
ஒரு கடற்கரையினிங்கு மணற்றடை எறக்குறையக் கடலோரத்துக்குச் சமாந் தரமாக இருக்கும். இத்தகைய தடைகள் எவ்வாறு உண்டாயின என்பதிற் கருத்து வேற்றுமையுண்டு. பல்வேறு காரணிகள் ஒன்றையொன்று தாக்குல தால் இத்தடைகள் ஒருவேனே உண்டாகியிருக்கப்ாம். இவை நவேத் தாக்கத் தாஸ் ஏற்படுவனவாயிருக்கலாம் அவ்வாறயின் கடற்கரை வழியாக நகர்த்தப் படும் பொருள்கள், உண்ணுேக்கிவரும் அவேகன் முதல் உடையும் நிரைவழியே படிவதால் உண்டாகலாம் ; அல்லது அலேகளின் மீன்கழுவு நீரினுற் கடல்சார் நிலத்தின் வழியாக நேரே கீழே "வாரிக்" கொண்டு செல்லப்படும் பொருள் களிலிருந்து உண்டாகலாம். நெடுங்கரை நீரோட்டம் கழுவலும் இதற்குதவி புரிகிறதுபோலும், இவ்வாற்ருல் இறுதியில் ஒரு தடை உண்டாகிறது ; இதற்குப் பின்னுற் சேற்று நிலங்கள், சேற்றுப் படுக்கைகள், கடனீரேரி கள் உண்டாகக்கூடும். சில சமயங்களில் இத்தடை அலேகளின் தாக்கத்தால் தள்ளப்பட்டு நிலப்பக்கமாக நகருகின்றது. வியக்கத்தக்க வகையில் இது அமெரிக்க ஐக்கியமாகாணங்களின் தென்கீழ்ப் பகுதியில் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். அங்கு தட்டையான ஒரு கடற்கரையோரச் சமவெளியையடுதது ஆழமற்ற நீர் காணப்படுகிறது. கடற்காையினிங்கு மனற்றடைகள் தொடக்கத் நிற் பெருநிலப்பகுதியிலிருந்து தூரத்தில் உண்டாக்கப்பட்டன. ஆணுல் இவை பெருஞ் சேற்றுநிலங்களேயும் கடனீரேரிகளேயும் தம்முள்ளடக்கிக்கொண்டு நிலப்பக்கமாகச் சென்றுள்ளன ; இவ்வாறமைந்த சேற்று நிலம் கடனீரேபி பாகியான ஒடுங்கிய தொடுகடல் எனப்படும்; அத்தாக முனேயில் இற்றைக் காணலாம். இன்னுந் தெற்கே உண்டான மணற்றடைகள் இன்னும் முன்னே றிக் கடனீரேரிகளே நிரப்பிப் புளோரிடாவில் தேய்தோனு, பாம்பீச்சு, பாமி என்னுமிடங்களிற் பரந்த மணற்பாங்கான கடல்சார்நிலங்களே உண்டாக்கி யிருக்கின்றன. ஓர் அந்தம் தரையுடன் தொடுக்கப்பட்டும் மற்றையது திறந்த கடலுள் அல்லது ஒர் ஆற்றின் முகத்துக்குக் குறுக்காக முனேத்தும் தோன்று மாறு ஒரு நேர்கோட்டு வடிவிற் பொருள்கள் குவிக்கப்படுமாயின், மனலினூல் அல்லது கூழாங்கண்வினுல் அல்லது இவ்விரண்டினுலுமான ஒரு கூழாங் கன்னுக்கு உண்டாகும். சில சமயங்களிற் கடற்கரையை நோக்கிச் சரிவாக முன்னேறும் அவேகள் கூழாங்கன்னுக்கின் அந்தத்தைச் சுற்றிச் செல்ல முயல்வதணுற் கடற்புற அந்தம் கொளுவி வடிவில் அமையும், 93 ஆம், 4ெ ஆம் படங்களிற் பல விசேட கூழாங்கன்னுக்குக்கள் விளக்கிக் காட்டப்பட் {!}ճriրից 31,
ஒரு கூழாங்கன்னுக்கு நீளப்பக்கமாகத் தொடர்ந்து வளருமாயின் ஈற்றில் ஒரு குடாத்தடை உண்டாகுமாறு அது இரு முனேகளேத் தொடுக்கலாம். இத்தடைகள் தென் கோண்லாவிலுள்ள உலோத் தடையைப் போன்று (படம் 95) கூழாங்கல்லால், அல்லது போற்றிக்குக் கடற்கரையிலுள்ள நேருங்குகளேப்போன்று (படம் 105) மனrானவை. வழக்கமாகக் கடனி ாேரிகளும் சேற்று நிலங்களும் தடைக்கும் தரைக்குமிடையே அடைக்கப்படு கின்றன. தோசெற்றுக் கடற்கரையிலுள்ள செசிற் கடரோர் நிலம் (படம் 06)

Page 153
242 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
போத்துலாந்துத் தீவைப் பெருநிலப்பகுதியுடன் தொடுக்கின்றது. இது போன்ற ஒரு தொடுக்குந் தடை சில சமயங்களில் மணலிணைப்பு எனப்படு கிறது. கடற்கரையில் வியக்கத்தக்க வகையில் மணலிணைப்புக்களினல்
+\உவிக்கம்
மாக்கெற்று
t
Ge. இலன்சின்பெலின்N(;ை
ஆஇ -- கிளெத்தூர் 穩爭半|鬍 虹 地 1 இவற்றுமணலகள் 9 : -
S. ཞི་རྩི་ u,་ ۲ھ ہسسہ ۔سمہ حصہ۔ *ԷՏԱ s * உடோவிச்சேற்றுநிலங்கள் *. சேறறுநிலங்கள் 5 G. A. 1 மைல்
படம் 93.-ஒபட்டு முனைப்புநிலமும் போத்து முனையும். 1.
மேற்படம் ஒபட்டு முனைப்பு நிலத்தைக் காட்டுகிறது. கூருருவான முற்றரையிலிருந்து தென்முகமாக ஒரு கூழாங்கன்னுக்கு விருத்தியாகியிருக்கின்றது (ஒபட்டு முனைப்பு நிலம்). இந் நீண்ட ஒடுங்கிய கூழாங்கன்னக்கு ஒல் நதியையும் பத்திலி நதியையும் தென்முகமாகத் திருப்பி விட்டது. மத்திய காலத்தில் ஒபட்டு திறந்த கடலை நோக்கிய ஒரு துறைப்பட்டினமாகவிருந்தது. 2. கீழ்ப்படம் போத்து முனையைக் காட்டுகிறது. இது உடோவிப் பொங்குமுகத்துக்குக் குறுக்காக அரைவாசித் தூரத்திற்கு வடக்கு நோக்கி நீட்டிநிற்கிறது. இது மணற்குன்றுகளினல்
மூடப்பட்ட கூழாங்கற்களையுடையது. அதற்குப்பின்னல் உடோவிச் சேற்று நிலங்களின் உப்புப் படிவுகள் காணப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 243
உண்டாகும் மாற்றங்களுக்குப் பிரான்சிய கடற்கரையிலுள்ள இரு மண லிணைப்புக்கள் சிறந்த உதாரணங்களாகவிருக்கின்றன (படம் 97).
(ii) கூருரு முன்னிலங்கள்-இவ்வுறுப்புக்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை. தன்சினெசு, புளோரிடாவிலுள்ள கனவேரல் முனை, சேர்மனியின் பொமறேனியக் கடற்கரையிலுள்ள தாசு
தா. நீ. மட்டத்தில் :வெளித்தோன்றுவது
ஆரெசு றேறுநிலம்
ஆண்டனெக் ('மணற் குன்றுகள் *۔
ஒடெஞ்சு
ية (2 பாத்தூரி
+LÔGu ሀff
* Á சேப்ல்ேர்னி
X மணற்குன்று
M 60LO)
فصسسسسسسسمة
ஆர்க்காசேர்ன். . ۰ و gp2n \ . . .
படம் 94.-பிரான்சின் இலாந்தீசுக் கடற்கரையிலுள்ள பெரேமுன
தென்மேல் பிரான்சிலுள்ள இலாந்தீசுக் கடற்கரையையடுத்துள்ள மணற்குன்று வரிசை ஆர்க்காசோன் குடாவாற் பிரிக்கப்பட்டுள்ளது. இக்குடாவினுள் இலீர் ஆறு பாய்கிறது. குடாவின் முகத்துக்கூடாகப் பெரேமுனை மணனுக்கு வளர்ந்துள்ளது. தெற்கே, ஐரோப்பா வின் மிகப்பெரிய அசையும் மணற் குன்றகிய சபிலோனி இருக்கிறது.
(படம் 98) என்பன இவற்றிற்குச் சிறந்த உதாரணங்களாகும். இவை பெரும்பாலும் பெரிய கூழாங்கற்றெடர்களையுடையன. தாசைப் போன்று இருவேறு தடைகள் ஒரிடத்திற் கூடுவதனல், அல்லது சத்தி வாய்ந்த இரு வகை அலைகள் ஒன்று சேர்வதனல் இவை உண்டாயிருக்கலாமெனத் தோன்றுகின்றன. தன்சினெசுத் தடை தென்மேற்கிலும் கிழக்கிலுமிருந்து வந்த இவ்வகை அலைகளால் உண்டாயிற்று.

Page 154
244 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(iv) மணற்குன்று வலயங்கள்.-வற்றுக் காலங்களிற் காய்ந்துபோகும் மணலுட் சிலவற்றைப் பலமான கடற்கரையோரக் காற்றுக்கள் கொண்டு செல்லுங் காரணத்தால், மணலையுடைய பரந்த கடல்சார் நிலங்களின் பின்னணியில் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. இவற்றிற்குதாரண மாக மறி நுழை குடாவின் குல்பின் மணற்குன்றுகளையும், தென் இலங் கசயரிலுள்ள அயின்சுடேல் (ஒளிப்படம் 87) போம்பி மணற்குன்றுகளையும்,
ఓ
ஆங்கிலக்
கால்வாய்
AP பாறைகள் * 6,8...ബി. " ஓங்கல்கள்
* சேற்றுநிலம்
.-2OO- 2y93
சமவுயரக்கோடு
உலோத் தட்ை ".
படம் 95-தென்கோண்வாலிலுள்ள உலோத்தடை.
போதிலெவனுக் கண்மையிலுள்ள உலோத்தடை (இதுவும் அதிகிழக்கேயுள்ள உலூத் தடையும் ஒன்றல்ல ; வேறு வேருனவை) தீக்கற் கூழாங்கல்லாலானது. இதன் நீளம் கால் மைலாகவும் அகலம் ஏறக்குறைய 200 யாராகவும் இருக்கின்றன. உலோ (இது உலோமடு என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு நன்னீர்க் கடலேரியாகும். மடுவின் தலைப் பாகத்திற் கோபர் ஆறு உண்டாக்கின்ற சிறிய எரிக்கழிமுகத்தைக் கவனிக்க. அதி உயர்ந்த வற்றுப்பெருக்கின் மட்டத்துக்கும் உயர்வான மேற்பரப்பையுடைய இத்தடை அலைத்தாக்கத் தால் உண்டானது. ச. தா. நீ. சா. வ. சராசரித் தாழ்நீர்ச் சாதாரண வற்றுப் பெருக்கு.
கோண்வாலிலுள்ள சென் ஐவிசுக்குடாவை அடுத்துள்ள பரந்த எயிலி மணற்குன்றுகளையும் கூறலாம். இலாந்தீசுக்கடற்கரை (படம் 94), பிரான்சு எல்லையிலிருந்து நேரே தென்மாக்கின் வடமுனைவரையுமுள்ள வடகடலின் கரைகள், போற்றிக்குத் தென்கரைகள் ஆகியன ஐரோப்பாக்கண்டத்திலுள்ள உதாரணங்களாகும். இம்மணற்குன்று வலயங்களுட் பல பாலைநில மணற்
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 245 ی
குன்றுகளையொத்த உறுப்புக்களையுடையன. இவை உண்ணுட்டுப்புறமாக நகர்ந்து கிராமங்களுக்கும் வயல் நிலங்களுக்கும் அபாயம் விளைவிக்கலாம் ;
சிறு கற்கள் S
உவேமதுக்
கால்வாய்
போத்துலாந்து
முனை
3 மைல்
படம் 96-செசிற் கடல்சார்நிலம்.
படத்துக்குச் சற்றே வடமேற்கிலுள்ள பிறிட்போட்டிலிருந்து போத்துலாந்துத்தீவு வரைக்கும் ஏறக்குறையப் பதினறு மைல் பரந்துள்ள செசிற் கடல்சார்நிலம் ஒரு பெரிய கூழாங்கற்றெட ராகவிருக்கிறது. அது அபற்சுபெரிக்குத் தெற்கேயுள்ள ஒரு முனையிலிருந்து பிளிற்றென் னும் கடனீரேரியை அடக்கும் ஒரு தடையாக அமைகிறது. இக்கடனிரேரி போத்துலாந்துத் துறைமுக்த்துடன் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வொடுங்கிய தொடுவாய் ஓர் ஆடுபாலத்தினற் கடக்கப்படுகிறது. கூழாங்கல்லின் பருமன் பிறிட்போட்டுக்கண்மையிலிருந்து ஏறக்குறையப் போத்துலாந்து வரையும் ஒரு சிறு பயறு தொடக்கம் ஒர் உருளைக் கிழங்குவரை தரப்படுத் தப்பட்டுள்ளது. அதில் அதிகமாகத் தீக்கல்லேயிருக்கின்றது. கடல்சார்நிலம் போத்துலாந்தில் உயர் நீருக்கு மேல் 40 அடி உயரமாகவும் மேற்குப்பக்கத்தில் தாழ்வாகவும் இருக்கிறது. இது 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாத முடிவில் உண்டான புயல்களினற் பல இடங்களில் உடைக்கப்பட்டபடியால் விரைவில் அழிந்துவிடும் போற்றேன்றுகிறது.

Page 155
246 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அல்லது அவற்றை வளைந்து சூழலாம். புற்களையும் கோசிக்கத் தேவதாரு, கொத்துலாந்துத் தேவதாரு போன்ற தேவதாருமரங்களையும் நடுதல் மூலமும் மணற்குன்றுகளுக்கு நேரெதிராகப் பிறசவூட்டு வேலிகளையிடுதல் மூலமும் அவற்றின் நகர்வை நிறுத்துதல் இன்றியமையாதது. இதற்காக உபயோ கிக்கப்படுகின்ற பலவகை மணற்குன்றுப் புற்களுக்குப் (556 ஆம் பக்கம் பார்க்க) பின்னுப்பட்ட வேர்களிருப்பதால் அவை தளர்வாகவுள்ள மணலைக்
இரேவுதுறை
வன்பாறை இதாழ்நீர் ணற்குன்றுகள் ("சேற்றுநிலம் 4 8. t. இண்டன்மண
படம் 97-பிரான்சின் கரையோரங்களிலுள்ள மணலிணைப்புக்கள். உலொறியந்துக்கருகே பிரித்தனியின் தென்கரையிற் கருங்கற்றிணிவாகவமைந்துள்ள கீபுரோன் தீவும், பிரான்சின் மத்தியதரைக் கடற்கரைப்பகுதியில் தூலோனுக்குக் கிழக்கே பல்லினத் தீப்பாறைகளாலமைந்துள்ள சீயன் தீவும் பெரு நிலப்பகுதியுடன் மணனுக்கால் தொடுக்கப்பட்டுள்ளன.
கட்டுப்படுத்துகின்றன; அன்றியும், அவற்றின் அடர்த்தியான வளர்ச்சி மேற் பரப்பு மணலின் நகர்வைத் தடைசெய்யவும் உதவுகிறது. வெளிமணற்குன்று வலயம் எப்போதும் ஒரு பாதுகாப்பு மதிலாக இருக்கக்கூடியவகையிற் செயற்கை முறையாக எழுப்பப்படுகிறது. இது பின்னேயுள்ள தரைக்கு ஏறக்குறைய இயற்கையான ஒரு பாதுகாப்புத் தடையாக அமைகிறது.
6,000 சதுரமைற் பரப்பைக் கொண்டுள்ள இலாந்தீசுப் பிரதேசத்திற் காணப்படும் கடன்மணற் படைகள் நாலாம் பகுதியுகத்திற் கடலாற் கொள் ளப்பட்டபோது அங்குவிடப்பட்டவை. இம்மணற்படைகளே மணற்குன்று களின் உற்பத்திக்கு ஆதாரமாகவிருக்கின்றன. சிரோந்துப் பொங்குமுகத்தின் வாயிலிலுள்ள கிரேவு முனையிலிருந்து மணற்குன்று வலயம் தெற்காகப்
 
 
 

கடற்கரையோரங்கள் 247
பியறிற்சு வரைக்கும் பரந்து செல்கிறது. அதன் பொதுப்படையான அகலம் எறத்தாழ 4 மைலாக விருக்கின்றது. அதற்குப் பின்னர்த் தொடர்ச்சியாகக் கடனிரேரிகளும் (ஈத்தாங்குகள்) சேற்றுநிலங்களும் உண்டு. மணற்குன்று கள் இறக்கங்களினற் பிரிக்கப்பட்டு நீண்ட நேர்கோடுகள் போன்றமைந்
3 மணற்குன்றுகள்
சேற்றுநிலம்
+ GAIAATss
10. έτοιου
படம் 98.-பொம்றேனியாவிலுள்ள தாசின் கூருருவ முன்னிலம்.
பிசுக்கிலாந்து என்னும் நீண்ட மணற்குடாநாடு வடக்கே பொமறேனியாவில் (அது இப்பொது போலந்தின் ஒரு பகுதியாகவிருக்கிறது) தாசின் கூருருவ முன்னிலமாக முடிகின்றது. இம் முன்னிலத்தில் தொடர்ச்சியாக அமைந்துள்ள கூழாங்கற்ருெடர்கள் மீது காற்றினுற் கொண்டுவரப்பட்ட மணல் படிந்து மணற்குன்றுகளாக உள்ளன. ஒவ்வொருதொடரும் வளர, முன்னிலமும் போற்றிக்குக் கடலுக்குள் வளர்ந்து சென்றது. அதன் நுனியாகிய தாசெர் ஒட்டு கடந்த இருநூற்றண்டுகளிற் கடலுக்குள் 1300 அடி வளர்ந்து சென்றுள்ளது. அத் தானத்துக்கப்பால் ஒர் ஆழமற்ற கடன்மேடு காணப்படுகின்றது. இதனல் அதன் வருங்கால வளர்ச்சி பெறப்படும். பிராமோட்டு மணனக்கு கிழக்குப் பக்கமாக வளர்ந்துள்ளது. இதனல், * பொடின் ” எனப்படும் ஆழமற்ற கடனிரேரிகள் தொடர்ச்சியாக இதற்குள் அகப்பட்டிருக் கின்றன (260 ஆம் பக்கத்தையும் 105 ஆம் படத்தையும் பார்க்க).
துள்ளன. இவற்றின் முடிகள் 150 அடிவரை உயர்ந்துள்ளன. இவற் றுள் மிகப் பெரியதாகிய சபிலோனி மணற்குன்று (இதுவே ஐரோப்பாவி லுள்ள மிகப் பெரிய அசையும் மணற்குன்று) 300 அடிக்குக் கூடுதலான உயரத்தையுடையது (படம் 94).

Page 156
248 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
போற்றிக்குக் கடற்கரையின் தென்பகுதியிற் காற்றினற் புதிதாகக் கொண்டுவரப்பட்ட மணலிலிருந்து உண்டான அசையும் மணற்குன்றுகள் “ வெண்மணற்குன்றுகள்’ எனவும் தாவரத்தினுல் உறுதியாக்கப்பட்ட குன்றுகள் “நரை மணற்குன்றுகள்’ எனவும் வழங்கப்படும். கூரிசே நேருங்கில் (படம் 105) இம்மணற்குன்றுகள் 180 அடி வரை உயர்ந் துள்ளன ; இவற்றுள் ஒன்று 217 அடி உயரமாகவிருக்கின்றது. மன ஞக்குக்களிலுள்ள மணற்குன்றுகளின் உண்ணுட்டு நகர்வு கடனிரேரி களினற் (படம் 99) கட்டுப்படுத்தப்பட்ட படியால், இவை இப்போது அதிகம் நகர்வதில்லை. ஆனல், கடனிரேரிகளின் உண்ணுட்டுப்பக்கக் கரைகளில் இவை வேளாண்மை நிலங்களுக்கு அபாயத்தை உண்டுபண்ணுகின்றமையால் தேவதாருமரங்கள் நிரைகளாகப் பரந்த வலயங்களில் நடப்பட்டுள்ளன.
மணற்குன்று
G ሰነ ப்பொழுதிருக்கும்! GN
இல் இ நி ழஊருக்கும் boo 1840 חtu 250 , :םt மணற்குனறிருநதிருக்கக்கூடிய ! ΙδO முற்பக்க リイ、 1OOgt போற்றிக்குக் மணறகுன்றுகள ,77 YA so
கடல் பைன் மரததோடடங்கள
படம் 99.-போற்றிக்குக் கடற்கரையின் அசையும் மணற்குன்றுகளின் பக்கப்பார்வை.
போற்றிக்குக் கடலின் சோவியத்துக் கரையிலுள்ள கூரிசே நேருங்கில் 50 மைல் நீளமும், 4 மைல் தொடக்கம் 1 மைல் வரை அகலமுமுள்ள ஒரு மணனக்கு உண்டு. நேருங்கின் கிழக்குப் பக்க எல்லையில் 150 அடி தொடக்கம் 200 அடிவரை உயரமுள்ள * அலையும் மணற்குன்றுகள் ” நிரையிலுண்டு. இக்குன்றுகள் கடந்த 200 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 20 அடி வீதம், விரைவிற் கிழக்குப்பக்கமாக நகர்ந்துவிட்டன. கடற்கரைப் பக்கத்திலிருந்து மணல் வருவதைத் தடுப்பதற்காகத் தேவதாருக்காடுகள் உண்டாக்கப்பட்டுள்ளமையாலும் ஆவு என்னும் கடனிரேரி மண்ணைக்கட்டுப்படுத்த உதவுவதினுலும் அவற்றின் நகர்வு பெரும்பாலுங் குறைந்துவிட்டது.
(w) சேற்றுக் கிடைநிலங்களும் உவர்ச் சேற்றுநிலங்களும்.--கடற்கரைச் சேற்று நிலங்கள் கூழாங்கற்றடைகளுக்கும் மணனக்குக்களுக்கும் பின் புறமாக, அல்லது பொங்குமுகங்கள் போன்று கடல் உண்ணுட்டுடன் தொடர்பு கொள்ளும் பகுதிகளின் ஒதுக்குப்பாகங்களிற் காணப்படுகின்றன (ஒளிப்படம் 88, 89). உதாரணமாக, நோவோக்கிற் கடற்கரைக்கும் சுகோல் முனைத் தீவு போன்ற கடற்கரைநீங்கு தடைகளுக்குமிடையிற் சேற்று நிலங்கள் காணப்படு கின்றன. உவேல்சில் உடோவிச்சேற்றுநிலங்கள் போத்து மணனக்குக்குப் பின் புறத்தில் உள (படம் 93). நிலமீட்சி செய்யப்பட்ட உரோமினிச் சேற்று நிலம் தன்சினெசுக்குப் பின்புறத்திலுள்ளது. இன்னும் வேறு உதாரணங்கள் தேவையாயின் நேதலாந்து, சேர்மனி, தென்மாக்கு ஆகியவற்றின் பெரு நிலப்பகுதிக் கடற்கரைகளுக்கும், வட, தென் பிரிசியத் தீவு நிரைக்கும் இடையிற் பரந்த சேற்றுநிலங்கள் உண்டு. சேர்மனியில் வாற்றன்
 
 
 
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 249
என்று சொல்லப்படும் இச் சேற்றுநிலங்களை (படம் 105) வற்றுக்காலத்தில் ஆகாயத்திலிருந்து பார்ப்பின், சேற்றுப்படைகள் சிறுதுணையருவிகளினலும் வாய்க்கால்களினலும் சின்னபின்னமாகப் பிரிக்கப்பட்டு இலையின் மேற் பரப்பைப்போற் காட்சியளிக்கும். இதே போன்று பிரான்சின் பிசுக்கேக் கடற்கரையோரமாக மணற்குன்று வலயத்துக்குப் பின்னுற் பரந்த சேற்று நிலங்கள் (மறே) உண்டு.
ஒதுக்கிடத்திலுள்ள பொங்குமுகங்கள், குடாக்கள் என்பவற்றிற் காணப் படும் இரண்டாவது வகையான சேற்று நிலங்களில் மோர்க்கம்குடா, செசயர் இடீ, சவுதாந்தன் நீர்ப்பரப்பு, எசெச்சுப் பொங்குமுகங்கள், உவா சின் தென்பகுதி ஆகியவற்றிலுள்ள பரந்த பகுதிகள் அடங்கும். இதே போன்று வடசேர்மனியில் யாடே, உவேசர் ஆறுகளின் முகங்களிற் பெரிய சேற்றுநிலங்கள் உண்டு.
சிலசமயங்களில் ஆறுகளினற் கொண்டுவரப்படும் வண்டன் மண்ணேடு ஒதுக்கிடங்களிற் பெருக்குக்களினற் கொண்டுவரப்படும் நுண்மண்டி படிதலே சேற்றுப்படுக்கைகளும் சேற்றுநிலங்களும் உண்டாதற்கு அடிப்படையான காரணமாகும். பின்னர்த் தாவரங்கள் வளர்ந்து பரவி இவ்வுறுப்புக்கள் உருவாகுவதற்கு உதவிபுரிகின்றன. ஈல்-புற்களும் (சொசுத்தேரா) உவர் நிலத் தாவரங்களும் (சலிக்கோணியா) (ஒளிப்படம் 88) கூட்டங் கூட்டமாக அடர்த்தியாக வளர்ந்து இருக்க, அவற்றுக்குள் மண்டி படியும் (556 ஆம் பக்கம் பார்க்க). இவ்வாறு அங்குமிங்கும் சிறு குன்றுகள் உண்டாகி, பின்னர் அவை படிப்படியாகப் பருத்து ஒன்றேடொன்று சேரும். இவற்றிற்கூடாகப் படிப்படியாகக் கட்டுப்படுத்தப்பட்ட வாய்க்கால்கள் மூலமும் சிறு துணை யருவிகள் மூலமும் வற்றுப் பெருக்கு நீர் ஒடும். பின்னர், பிறதாவர வினங்களும் வேரூன்றி நிலைக்கத்தொடங்க, காற்றினற் கொண்டுவரப்பட்ட மணலினல் மேற்பரப்பு இன்னும் அதிகம் உயர்த்தப்படும்.
மோர்க்கம்குடாவின் ஒரு பகுதியிற் குறுக்கே கட்டப்பட்டிருத்தல் போன்று, கடன்மதில்கள், இருப்புப்பாதைகள் போன்றன அமைக்கப்படுவ தாற் சேற்றுநிலங்கள் இயல்பாகவே விரைந்து மீட்கப்படுகின்றன. சேர் மனி, தென்மாக்கு ஆகியவற்றின் வடகடற்கரைகளிற் பின்னல்வடிவிலாக் கப்பட்ட மரவேலிகள் தூண்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. சிலிற்றுத் தீவுக்கும் யத்திலாந்துப் பெருநிலப்பகுதிக்குமிடையில் ஒரு பக்கம் கடலுக் குள் திறந்திருக்கும் வண்ணம் இச் செவ்வக வேலிகள் நிறுவப்பட்டுள. பின்னர் உறுதியான கடன்மதில்கள் கட்டப்படுகின்றன. புற்றரையைக் கட்டுப் படுத்தும் புல்லினம் பரந்துவளரத்தொடங்கச் சேற்றுநிலங்கள் படிப்படியாக “உப்புக்கழிகளாக” மாறுகின்றன. கம்பலந்துக் கடற்கரைக்கப்பாற் சோல்வேச் சேற்று நிலங்களில் வளரும் “கடனிர்ப்புல்லினம்’ சிறந்த தரத்தினதெனப் புகழ்பெற்றுள்ளது. நெதலாந்தின் கடற்கரையோரங்களிற் சேற்றுநிலங்

Page 157
250 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
களைச் சூழ்ந்து கடன்மதில்களை நிறுவித் தேங்கிய நீர் வெளியேற்றப்படு கிறது. இவ்வாறே கடலின் மீட்ட நிலப்பகுதிகள் உண்டாகின்றன.
கடன்மட்டத்தின் மாறுதல்கள்
தாழ்நிலக் கடற்கரை ஒரு சில அடியேனும் நிலைக்குத்தாக உயருதல் அல்லது தாழ்தல் அதன் உண்மையான உருவமைப்பிற் பெரிய மாறுதல் களே உண்டாக்கும். எனவே, தரைமட்டத்துக்கொப்பக் கடன்மட்டத்தில் மாறுதல் உண்டாகும்பொழுது அது கரையோர அமைப்பைப் பெரிதும் பாதிக்கும். சிலசமயங்களில் இவ்வகையாகக் கடன்மட்டத்தில் மாறுதல் உலகம் முழுவதும் ஒருசீராக ஏற்படுவதுண்டு. இதனுற் கடல் உண்மை யில் நகர்கின்றதென்பது பெறப்படும். இது நன்னிலையசைவு எனப்படும். இந்நன்னிலையசைவு பனிக்கட்டிக்காலத்தின் பின் ஏற்பட்ட மாறுதல்களோடு அநேகமாகத் தொடர்புடைத்தாகலாம். பனிக்கட்டித் தகடுகள் உருகிக் கடலுக்குச் சென்றதனல் உண்டான கடன் மட்ட உயர்வு ஒரு முக்கியமான நன்னிலையசைவு எனலாம். நாலாம் பகுதியுகப் பணிக்கட்டித்தகடுகள் மிகக் கூடுதலாக உண்டாகியிருந்த காலத்தில் அவை நீர்மட்டத்தை ஏறக் குறைய 300 அடி தாழ்த்தியிருத்தல் வேண்டும். இப்போது இவ்வுலகி லுள்ள மீதியான பனிக்கட்டித்தகடுகள் கடன்மட்டத்தை இன்னும் 100 அடி உயர்த்துதற்குப் போதுமான நீரையுடையனவென்று மதிப்பிடப்பட்டிருக் டிருக்கிறது.
* கடன் மட்டம்” என்னும் பதம் பொருள்வரையறையின்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகிக்கப்படுகிறது. பொதுவாக இப்பதம், கடல் பெருக்கினல் அல்லது அலைகளினற் பாதிக்கப்படாதிருக்கும்போது அதன் பொதுவான மட்டத்தைக் குறிக்கிறது. சிறப்பாக உபயோகிக்கப்படும்போது “ சராசரிக் கடன்மட்டம் ” எனப் பொருள்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தரைமேற்பரப்பின் உயரங்கள் கணிக்கப்படுகின்றன.
பழைய பிரித்தானியச் சராசரிக் கடன்மட்டம், இலிவர்ப்பூலிலுள்ள விற்றேறியாக் கலத்தானத் தில் 1844 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 7 ஆம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்குமிடையிற் குறுகிய காலங்களுக்குப் பெற்ற வற்றுப்பெருக்குக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. இப்பத்து நாட்களும் ஐந்துநிமிடத்துக் கொருமுறை ஒரு மணிநேரத்துக்கு உயர்நீரினதும் தாழ்நீரினதும் வற்றுப்பெருக்குக் குறிப்புக்கள் பெறப்பட்டன. இவ்வாறே 1921 ஆம் ஆண்டுவரை கைக்கொள்ளப்பட்டுவந்த சராசரிக் கடன் மட்டம் இராணுவ அளவீட்டுப் பகுதியாற் பெறப்பட்டது. புதிதாகப் பெறப்பட்ட குறிப்புக்களைப் புதிய படங்களிற் பதியும் வேலைமுடிவுருதபடியால் உண்மையிற் சில படங்களில் உயரங்கள் இன்னும் பழைய சராசரிக் கடன் மட்டத்தையே ஆதாரமாகக் கொண்டு கொடுக்கப்படுகின்றன. 1911 ஆம் ஆண்டு இராணுவ அளவீட்டுப்பகுதி பெரிய பிரித்தானியாவின் பழைய மட்டங்களை மீண்டும் பரிசீலனை செய்ய முற்பட்டபோது ஒரு புதிய சராசரிக் கடன்மட்டத்தைப் பெறவேண்டுமென்பதும் தீர்மானிக்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாயினுள் நிறுவப்பட்ட ஒர் அலைதாங்கியின்மேல் அமைக்கப்பட்ட நியூலின் பெருக்கு நோக்கு நிலையம் எறத்தாழத் திறந்த சமுத்திரத்தி லேயேயிருந்தது. 1915 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி தொடக்கம் 1921 ஆம் ஆண்டு எப்பிரில் 30 ஆம் திகதி வரை ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பெறப்பட்ட பதிவுகளின் சராசரி கணிக்கப் பட்டது. பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டபின் பெரிய பிரித்தானியாவில் எல்லா உயரங்களுக்கும் அடிப்படையான ஒரு புதிய சராசரிக் கடன்மட்டம் பெறப்பட்டது.

கடற்கரையோரங்கள் 25
ஆனற் பொதுவாகப் பல அசைவுகள் குறிப்பிட்ட இடங்களிலேயே உண்டா கின்றன. புவியோடு கோடுதல், ஒருபுறஞ் சாய்தல், கீழ்க் குறையாதல், எரிமலைத் தொழிற்பாடு, சமநிலைத்தன்மையில் இறக்கம், அதன் மீட்சி என் பன இவ்வசைவுகளுக்குக் காரணமாகவிருக்கலாம் (23 ஆம் பக்கம் பார்க்க).
10 ഞഥര گسس V ான
--5ਫn Gਲ6ਗGਉ?gyGمصعب"حمص جمہ” “......
۰۰. ." سمي.. مسيح في کسی بنی۔ V ۔ ۔ ۔ ۔۔ گمحصت அச்சேத்தெண்டு * ---- றுசிசுبن عسکس کے سعقلیتی ۔ متعل======
ቖ நீயுபபேரிட்டு,۔ **
v x
தற்பொழுதுள்ள கடற்கரையோரம் 5 ஆம் நூற்றண்டிறுதியில் ' ஈப்பிரெகச் இருந்திருக்கக் கூடிய
கடற்கரையோரம் ܢܚܝܪܐܝܪܳ -- "iö". நூற்றண்டிறுதியில் -: - இருந்திரு:ே கடற்கரையோரம்
படம் 100-வரலாற்றுக்காலத்திற் பெல்சியக் கடற்கரையோரத்தில் உண்டான மாற்றங்கள்.
கரையோரத்தில் அண்மையிலேற்பட்ட மாற்றங்களை எவ்வாறு அறியலாமென்பதை இத்தேசப் படம் விளக்கிக் காட்டுகின்றது. 10 ஆம் நூற்ருண்டிற் கடற்கரை சில விடங்களிற் கடற்பக்கமாக இப்போதிருப்பதிலும் பார்க்கப் பரந்திருந்தது. ஆனற் பல பொங்குமுகங்களிருந்தன ; சுவின் பொங்குமுகங் காரணமாக புறுசிசு முதன்மை பெற்றது. இப்பொங்குமுகங்களிற் படிப்படியாக மண்டி வந்தடைந்தது ; அல்லது செயற்கை முறையாக நீர் இவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது. கரையோரத்தில் ஒரு பகுதி அரிப்பால் அழிந்துவிட்டது. முன்னுெருகால் துறைமுகமாக விளங்கிய தெசுத்தெரபு இப்பொழுது வற்றுமட்டத்துக்குக் கீழேயுள்ளது.
மட்டநிலையில் இவ்வகையான மாற்றங்கள் புவிச்சரிதவியற்காலத்திலன்றி வரலாற்றுக் காலத்திலும் நடைபெற்றுள்ளன. இவை இப்போதும் நடை பெற்றுக் கொண்டிருப்பது காணப்படுவதுமன்றி அளக்கவும் படலாம். உதாரணமாக, வரலாற்றுக் காலத்துக்குள் பெல்சியக் கடற்கரையோரத்தில் நடைபெற்ற மாறுதல்களை 100 ஆம் படத்திற் பார்க்க. இம்மாற்றங்கள் பற்றித் தென் சுவீடினில், 18 ஆம் நூற்றண்டில், செல்சியசு, இலினேயசு போன்ற விஞ்ஞானிகள் சிறந்த ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இக்கால

Page 158
252 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஆராய்ச்சியாளர் அவர்களுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தியிருக் கின்றனர். நியோலிதுக் காலக் குடியேற்றங்கள், இப்போதைய வற்று அடை யாளத்துக்குக் கீழேயுள்ள உரோமத் தளவரிசைகள் என்பன போன்ற தொல்பொருளியலாதாரங்களையும், அமிழ்ந்திய காடுகள் (257 ஆம் பக்கம் பார்க்க) போன்ற தாவரவியலாதாரங்களையும், விசேடமாக இப்போதைய கடன்மட்டத்திற்கு மேலேயுள்ள பழைய ஓங்கல்கள், உயர்த்தப்பட்ட கடல்சார் நிலங்கள் என்பன போன்ற பெளதிகவியல் ஆதாரங்களையும் காண்டல் கூடும்.
அசைவின் தன்மை (அமிழ்ந்துதல் அல்லது மேலெழுதல்), பாதிக்கப் பட்ட முந்திய கடற்கரையின் தன்மை (மேனிலம் அல்லது தாழ்நிலம்) என்னும் இரு பிரிவுகளையும் சேர்த்து அவற்றின் கீழ்க் கடன்மட்ட மாறுதல் களின் விளைவாக உண்டாகும் கடற்கரையினங்களைத் தொகுத்தாராய்தல் நன்று. பனிக்கட்டிக் காலத்துக்குப் பின்னர்க் கடன்மட்டத்திற் பொதுவாக உயர்வு எற்பட்டதன் காரணமாக அமிழ்ந்துதலால் உண்டான கடற்கரைகளே இப்போது அதிகமாகக் காணப்படுகின்றன. எனினும் குறிப்பிட்டவிடங்களில் மேலெழுதல் காரணமாக விசேட விளைவுகள் காணப்படுகின்றன.
(i) அமிழ்ந்திய மேனிலக் கடற்கரைகள்.-ஒழுங்கற்ற ஒரு மேனிலப்பரப் பின் ஒரம் அமிழ்ந்தும்போது முந்திய மேனிலத்தின் பகுதிகள் தீவு களாகவும் குடாநாடுகளாகவும், முந்திய பள்ளத்தாக்குக்கள் நுழைகுடாக்க ளாகவும் அமைய, ஒரு பல்லுருவக் கடற்கரை உண்டாகின்றது. மலைகளும் பள்ளத்தாக்குக்களும் கடற்கரைக்குக் குறுக்காக அமைதலால் உண்டாகும் (அ) நீள்குடாக் கரைகளும் (ஆ) நுழைகழிக் கரைகளும், மலைகள் கடற் கரைக்குச் சமாந்தரமாக அமைதலால் உண்டாகும் (இ) தலுமேசிய அல்லது நீளப்பக்கக் கடற்கரைகளும் இவற்றுள் மிக முக்கியமான வகை களாகும்.
(அ) நீள்குடாக் கரையோரங்கள்.--குன்றுகளும் ஆற்றுப்பள்ளத்தாக்குக் களும் கடற்கரையோரத்திற்கு ஏறக்குறையச் செங்கோணமாகவமைந்துள்ள ஒரு மேனிலப்பகுதி அமிழ்த்தப்படும்போது நீள்குடாக் கரையோரம் உண்டா கிறது. இந்நீள்குடாக்கள் புனல்வடிவுடையன; உண்ணுட்டுக்குட் செல் லச்செல்ல அவை அகலத்திலும் ஆழத்திலும் குறைந்து செல்லுகின்றன. தொடக்கத்திற் பள்ளத்தாக்கு உண்டாதற்குக் காரணமாயிருந்த ஒர் அருவி இந்நீள்குடாவின் தலைப்பாகத்துள் ஒடுகிறது. ஆனல், இவ்வருவி நுழைகுடாவினது பருமனுக்கேற்ற அளவினதாகவிராது மிகச் சிறியதாகவே யிருக்கும். இவ்வகையான் கடற்கரையே வடமேல் இசுப்பெயினிலுள்ள பினித்தெர் முனைக்குத் தெற்கிலுள்ள பகுதியிலும் தென்மேல் அயலந் திலும் (படம் 101) பிரித்தனியின் மேற்குக் கரையிலும் அமைந்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றிலும் நீள்குடாவின் கடற்கீழ்ச் சமவுயரக்கோடுகள், முந்திய பள்ளத்தாக்கின் முகம் கடலினுள் அதிக தூரத்திலிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

கடற்கரையோரங்கள் 253
வெட்டுண்ட தாழ்ந்த மேட்டுநிலத்தின் ஒரம் அமிழ்ந்தியதாற் கோண்வால், தெவன் என்பவற்றின் தென்கடற்கரையிலும், பெம்புரோக்குசயரின் தென்பாகத்திலும் ஒரு வகையான நீள்குடாக்கள் உண்டாகியுள்ளன. பிளிமது எனப்படும் ஒடுங்கிய தொடுகடலையும் கடற்படைக் கலவேலைத் தலத்தையுமுடைய தேமர் பொங்குமுகம், பால் பொங்குமுகம் என்னும் இவையிரண்டுமே தென்மேற்குத் தீபகற்பத்திற் பல்லுருவவடிவிலமைந்த இரு பெரிய பொங்குமுகங்களாகும் ; பால் பொங்குமுகம் கரிக்கு உரோட்சு என்னும் 10 சதுரமைல் நீர்ப்பரப்பையுடையது. இந்நீர்ப்பரப்பிற் பெரும் பகுதி 60 அடிக்குமேல் ஆழமாகவிருக்கின்றது. ஒரு காலத்திற் பான்மது, இங்கிலாந்தின் முக்கிய துறைப்பட்டினங்களுள் ஒன்றக விளங்கிற்று. அது இப்போதும் கப்பல் திருத்தும் தானமாக இருக்கிறது.
(ஆ) நுழைகழிக் கடற்கரையோரங்கள்.-நுழைகளிகள் உலகின் பல பாகங் களில் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்குக் கொத்துலாந்து, நோவே (படம் 102), கிரீனிலாந்து, இலபிறதோர், பிரித்தானியக் கொலம்பியா, அலாசுகா, தென்சில்லி, நியூசிலந்து ஆகிய இடங்களில் இவையுண்டு. இவை உண்டாதற்குப் பிரதான காரணம் ஆழமான பனிக்கட்டியாற்றுத் தாழிகள் அமிழ்ந்துதலே. எனவே, "U" வடிவப் பக்கப்பார்வைகள், தொங்கு பள்ளத்தாக்குக்கள், துண்டித்த மலைப்புடைமுனைப்புக்கள் என்பனபோன்ற பனிககட்டியாற்றுப் பள்ளத்தாக்குக்களின் உறுப்புக்கள் பல, நுழைகழிகளுக் கும் உண்டு. கந்தினேவியாவின் பழைய மேட்டுநிலங்களில் ஆழமாக வெட்டப்பட்டமைந்துள்ள நோவேயின் நுழைகழிகள் சொத்துலாந்து மூடு குடாக்களிலும் அதிக குத்தான சுவர்களையுடையன. 5000அடி உயரத்தி லிருக்கும் யோசுதல்பிரயின் மேட்டுநிலத்திலிருந்து கடன்மட்டத்துக்குக் கீழே 3000 அடிவரை சொகுனே நுழைகழி 28 பாகை தொடக்கம் 34 பாகைவரையான கோணத்திற் கீழே சரிந்து செல்கிறது. ஆனல், இந்நுழை கழியின் கிளைகளுள் ஒன்ருகிய நயரோ நுழைகழி 50 பாகைக்குக் கூடுதலான கோணத்தில் தொடர்ச்சியான சாய்வுகளையுடையது. இந்நுழை குடாக்கள் நீண்டு, ஒடுங்கி நேர்கோட்டமைப்பில் இருப்பதையும், பல கிளைகள் இக் குடாக்களுடன் அல்லது இவற்றிற் கண்மையிற் செங்கோணப்படச் சேர்வதை யும் காணலாம். சொகுனே நுழைகழி 100 மைல் நீளமுடையது. ஆனல், அதன் அகலம் பொதுவாக 3 மைலுக்குக் கூடுதலாகவில்லை. துரோன்கேம் நுழைகழி 75 மைல் நீளமுடையது. ஆதாங்கர் நுழைகழி 70 மைல் நீளமுடையது. அது சேர் நுழைகழி என்னும் 23 மைல் நீளமான ஒரு கிளேயையுடையது.
ஒவ்வொரு நுழைகழியின் முகத்துக்கு அண்மையிலும் திண்மப்பாறை யாலான ஒரு தடை அல்லது வாயிற்படியுண்டு. சில சமயங்களிற் பனிக் கட்டியாற்றுப்பாறைத்துண்டுக்குவை இவற்றின்மேற் படிந்திருக்கும். இது முனைவுப் பணிக்கட்டியாற்றுப்படிவைக் குறிப்பதாகவிருக்கலாம். கொத்து

Page 159
254 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லாந்து மூடுகுடாக்களுட் பல (இவை சிறியவளவில் நுழைகழிகளின் அமைப் பையுடையன) இவ்வுறுப்பினையுடையன. உதாரணமாக இலெவென் மூடு குடா இலினி மூடுகுடாவிற்குள்ளும் பரந்த கடலுள்ளும் ஒரு பாறைத் தடையின் மேலாக விரிந்து செல்லுகிறது. பல்லாச்சுலிசுக்கும் வட பல் லாச்சுலிசுக்கும் இடையே உலோன வீழ்ச்சியாக அமையும் இத்தடை, சில
படம் 101.--தென்மேற்கு அயலந்தின் நீள்குடாக்கரை.
தடித்த கோடுகள் பிரதான பாறைத் தொடர்களின் போக்கை ஒரளவுக்குக் காட்டுகின்றன. இத்தொடர்களுட் பல முனைநிலங்களில் முடிவடைகின்றன.
சமயங்களிற் கடுமையான வற்றுக்காலங்களில் நீரின் மேலாகத் தோன்று கிறது. நோவேயின் நுழைகழிகள் 150 அடி தொடக்கம் 200 அடிவரை நீரில் அமிழ்ந்தியுள்ள உண்மையான வாயிற்படிகளையுடையன. இவ் வாயிற்படிகள் உண்ணுட்டு நுழைகழிகளிலும் அதிகம் ஆழங்குறைந்தவை. உண்ணுட்டு நுழைகழிகளில் ஆழமான நீர் நுழைகழியின் அந்தம் வரையு முண்டு. சொகுனே நுழைகழி 3000 அடி ஆழமுடையதாயிருப்பது வியப் பன்று. 4000 அடிக்கு மேற்பட்ட ஆழமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுழைகழிகளின் உற்பத்தி நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட ஒரு விடய மாகும். சில குறைகள் வழியாகவும் சில பிளவுப்பள்ளத்தாக்குக்கள்
 

கடற்கரையோரங்கள் 255
வழியாகவும் உண்டாகியுள்ளன. வேறுசில, ஆதாங்கர் நுழைகழியைப் போன்று, பலமற்ற அடையற் பகுதியைச் சார்ந்து விருத்தியாகியுள்ளன. ஆதாங்கர் நுழைகழி இரண்டு பெரிய வன் பளிங்குருப் பாறைத்திணிவுகளுக் கிடையிலுள்ள தகடாகுபாறைக் கீழ்மடிப்பில் அமைந்துள்ளது. உற்பத்திக்குக்
f
titნც86", ჭ26 புகின் நு. து V - S.
r Y f ܘܣܗ 25 `ܠ
C S a·
படம் 102-மேற்கு நோவேயின் நுழைகழிக்கரை.
காரணம் எதுவாயிருந்தபோதும் பனிக்கட்டியாற்றுக் காலத்துக்கு முற்பட்ட ஆறுகள் இவ்வகையான பலமற்ற பகுதிகள் வழியே பழைய மேனிலங் களை ஊடறுத்துக் கடலையடைந்தன. நாலாம் பகுதியுகத்திற் பணிக்கட்டி யாறுகள் உண்டானபோது இம்மேனிலங்களிற் பனிக்கட்டிக்கவிப்புக்கள் விருத்தியடைந்தன. இவற்றிலிருந்து, பனிக்கட்டியாறுகள் பலமற்ற பகுதி

Page 160
256 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
களைப் (அதாவது ஆற்றுப்பள்ளத்தாக்குக்களே) பின்பற்றிச் சென்றதால், பணிக்கட்டியாற்றுத்தாழிகள் உண்டாகின. பனிக்கட்டியாறுகள் கடன் மட்டத்துக்குக் கீழேயும் அரிக்குமாற்றலுடையன. அமிழ்ந்துதலால் இப் பள்ளத்தாக்குக்கள் கடலிற் பல கிளைகளாகவமைந்தன. பனிக்கட்டியாறு கள் கடலின் கீழும் பள்ளத்தாக்குக்களை ஆழமாக அரித்தது உண்மையாக லான் இவை அதிகவளவிற் கடலுள் அமிழ்ந்தின என்று கூறுவதற்கில்லை.
நுழைகழிக் கடற்கரைகளின் பிரதான போக்குக்குச் சமாந்தரமாகத் தொடர்ச்சியான தாழ்ந்த குமிழிக்குன்றுத் தீவுகள் வழக்கமாகக் காணப் படும். இவை ஒருவேளை அமிழ்ந்திய தீரமேடையின் மேற்பாகங்களாக இருத் தல்கூடும் (234ஆம் பக்கம் பார்க்க). இவை சாதாரணமாகப் பணிக்கட்டி யாற்றுப் படிவுப் பொருள்களினல் மூடப்பட்டிருக்கும். இவ்வுறுப்பு விசேட மாக நோவேக் கடற்கரைக்கப்பாற் காணப்படுகிறது. இத்தீவுகள் பிரி பாறைத்தீவுகள் எனப்படும். “ பிரிபாறைக் காப்பு ’ அமைதியான ஒரு நீர்ப்பரப்பையுடையதாகவும் அலைவேலியாகவும் அமைகிறது. “ உள்வழி” என்று சொல்லப்படும் இவையும் நுழைகழிகளும் நோவே மக்கள் கடற் போக்குவரவில் ஈடுபடுவதற்கு ஊக்கமளித்தன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர்க் கடற் கொள்ளைக்காரர் (இவர் “ வைக்கிங்குகள் ” எனப்படுவர் ; “ வைக்கு ’ என்பது குடா அல்லது நுழைகழி எனப் பொருள் படும்) மேற்கு ஐரோப்பாவைப் பயமுறுத்தினர். இன்று நோவே தேசம், மீன்பிடித்தல், திமிங்கிலம் வேட்டையாடல், கடல் வியாபாரம் என்னுமிவற் றிற் சிறந்து விளங்கும் நாடுகளுள் ஒன்றக இருக்கிறது.
(இ) தலுமேசிய அல்லது நெடுங்கோட்டுக் கடற்கரையோரங்கள்.-அமெ ரிக்கக் கண்டங்களின் கடற்கரையோரங்களிற் காணப்படுவது போன்று, மலை களைக் கடற் கரைக்குச் சமாந்தரமாகவுடைய பகுதிகள் அமிழ்ந்துதலினற் பாதிக்கப்படக்கூடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட கடற்கரைகள் சில சமயங் களிற் “ பசிபிக்குக் கடற்கரைகள்” எனப்படுகின்றன. இத்தகையதொரு கடற்கரை நேராயும் ஒழுங்காயும் அமைந்திருக்கும். அமிழ்ந்துதல் அதிகமாக ஏற்படின் வெளிப்பக்க மலைத்தொடர்கள் நீளப்பக்கமான நிரைகளில் தீவுகளாகவும், அவற்றுக்குச் சமாந்தரமாகவிருந்த பள்ளத் தாக்குக்கள் நீண்டு ஒடுங்கிய தொடுகடல்களாகவும் அமைகின்றன.
தலுமேசியப் பிரதேசத்துக்கு யூகோசிலாவியாவின் கிழக்கு எத்திரியற்றிக் குக் கடற்கரையோரம் சிறந்த உதாரணமாகவமைகின்றது (படம் 103). திணறிக்கு அல்பிசுக்கே சிறப்பான வடமேற்குத்-தென்கிழக்குப் பாறை யமைப்பானது தீவுகள், தீபகற்பங்கள், குடாக்கள் (குடாக்கள் கணுலி என்றும் வல்லோனி என்றும் சொல்லப்படுகின்றன) என்பவற்றின் உருவத் திலும் திசைகோட்சேர்க்கையிலும் காணப்படுகிறது. இப்பகுதியில் அமிழ்ந் துதல் இன்னும் நடைபெற்றுக்கொண்டேயிருக்கிறதென்பது குறிப்பிடத்

கடற்கரையோரங்கள் 257
தக்கது. இப்போதுள்ள கடன் மட்டத்துக்கு 5 அல்லது 6 அடிக்குக் கீழே மக்கட் குடியேற்றங்களின் அடையாளங்களும் உரோமர் காலத் தொல் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அமிழ்ந்திய நெடுங்கோட்டுக் கடற்கரையோரங்களுக்குப் பிரித்தானியத் தீவு களில் தென் அயலந்துக் கடற்கரையிலுள்ள கோக்குத் துறைமுகம் இன்னெரு சிறந்த வுதாரணமாகவமைகிறது.
மேற்காட்டிய மூன்று உதாரணங்களிலும், ஒர் “ இளம்பருவக் ’ கடற் கரையோரம் உண்டாவதே இறுதி விளைவாகவிருக்கின்றது. இவ்வகையான இளம்பருவக் கடற்கரையில் முன்விவரித்துள்ளதுபோல் வேறுபட்ட கட லரிப்பு முறைகள் முழுவலுவுடன் தொழிற்படுகின்றன.
(i) அமிழ்ந்திய தாழ்நிலக்கடற்கரைகள்.--தாழ்நிலப்பகுதியொன்று அமிழ்ந்தும்போது, அதனலுண்டாகும் விளைவுகள் வழக்கமாகப் பரந்தன வாகவிருக்கும். சாய்வுகள் மென்மையாக இருத்தலினல், ஒரு சிறிய இறக்கம் உண்டாயினும் ஒரு பெரும் பகுதியைக் கடல் கொள்ளுகிறது. ஆற்றுப் பள்ளத் தாக்குக்கள் அகலமும் ஆழமுங் குறைந்த கழிமுகங்களாக மாறுகின்றன. வற்றுக்காலங்களில் வெளித்தோன்றும் சேற்றுநிலங்களும் சேற்றுமேடு களும் சிக்கலாகவமைந்த ஒதுக்குக்குடாக்களும் ஆழமற்ற நுழைகுடாக் களும் கொண்ட அகன்ற ஆழமற்ற பொங்குமுகங்களாக இவை மாற்றப் பட்டிருக்கின்றன. தென் சவோக்குக் கரையமைப்பும் இவ்வகையினதே (படம் 104). அமிழ்ந்திய மேனிலமொன்று கடலரிப்பாற் பெரிதும் பாதிக் கப்படுவதுபோன்று அமிழ்ந்திய தாழ்நிலக்கடற்கரையிற் படிவு நிகழ் கின்றது-கடற்கரையினிங்கு தடைகள், கூழாங்கன்னக்குக்கள், கடற் கரைக் கடனிரேரிகள், சேற்றுநிலங்கள் என்பன இங்கு உண்டாகின்றன. வேறுவகையாகக் கூறின் படிவு, கடற்கரையைப் படிப்படியாக ஒருசீர்ப் படுத்தி, அமிழ்ந்துதலால் ஏற்பட்ட பல்லுருவ அமைப்புக்களை அழித்து விடுகிறது எனலாம். w
அமிழ்ந்திய காடுகள்.--கடற்கரைகளின் அநேக பாகங்களில் முற்றநிலக் கரிப் படைகள் உண்டு. இவற்றுக்குள் மரங்களின் அடிக்கட்டைகளும் வேர்களும் வற்றுப்பெருக்கு மட்டங்களுக்கிடையே அல்லது வற்றுமட்டத் துக்குக்கீழே படிந்திருக்கும். கிளமோகனிலுள்ள பாரியிலும் சவுதாந்தனி லும் காணப்பட்டதுபோன்று கலத்தானங்களின் அடித்தளங்களை அகழும் போது இவ்வகையான மரக்குற்றிகளும் வேர்களும் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இலங்கசயரிலுள்ள போம்பி, உவிரல் தீபகற்பத்தின் கடற்கரை, வட உவேல்சில் ஆலெக்கு, உடோவிப் பொங்குமுகத்திற் போத்து, பிறித்தல் கால்வாய்க் கடற்கரையில் அநேக இடங்கள், கோண்வாலிலுள்ள பெந்து

Page 161
258
படம் 103. யூகோசிலாவியாவின் தலுமேசியக் கடற்கரை. தரை தடித்த கருநிறத்திலும் கடற்கீழ்ச் சமவுயரக்கோடுகள் மீற்றரிலும் காட்டப்பட்டுள்ளன.
 

கடற்கரையோரங்கள் 259
வான் (இங்கே இப்போதைய கடன்மட்டத்திலிருந்து 65 அடிக்குக் கீழே ஒக்குமர அடிக்கட்டைகளாலும் வேர்களாலுமான ஒரு படை உண்டு), சவுதாந்தனின் பொங்குமுகங்கள், கிழக்குக் கடற்கரையிற் பல இடங்கள்
鞘土
Vஃபீலிடசுதோ
இலான்காட்டு
படம் 104-தென் சவோக்கின் பொங்குமுகங்கள். தாழ்நிலக்கடற்கரை அமிழ்ந்தியதால், தெபன், ஒவெல், இசுத்தூர் என்னும் ஆறுகளின் பள்ளத்தாக்குக்களின் மேற்பகுதிகளுக்குக் கடல் பரந்துவிட்டது. இதனுல் முன் உயர்நிலமாக விருந்த பகுதி இப்போது வற்றுப்பெருக்குச் சேற்றுநிலமாகவிருக்கிறது. வற்றுக்காலங்களில்
வெளித்தோன்றும் பகுதி கருநிறத்திற் காட்டப்பட்டுள்ளது.
ஆகியனயாவும் இதற்கு உதாரணங்களாகும். சில சமயங்களில் முற்ற நிலக்கரி வடகடல் மீன்பிடி கப்பல்களின் வலைகளில் அகப்பட்டுக் கடலி லிருந்து வெளியே எடுக்கப்படுவதுமுண்டு.
சேர்மனியின் கடற்கரைகள்.-(படம் 105) வேறுபட்ட தாழ்நிலக்கடற்கரை களுக்கு உதாரணமாகச் சேர்மனியின் கடற்கரைகளை இவ்விடத்தில் விவ ரித்தல் உபயோகமாயிருக்கும். இக்கடற்கரைகளின் இப்போதைய உறுப் புக்கள் பரந்த தரைப்படிவுப் போர்வையுடன் மென்சாய்வாக அமைந்
12-ጸ, 2846 (5159)

Page 162
EBT) பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
துள்ளன. பள்ளமும் மேடுமாயிருந்த இளம்பாறையின் மேற்பரப்பு பனிக்கட்டியாற்றுக் காலத்துக்குப் பிற்பட்டகாலத்தில் அமிழ்ந்தியதால் ஏற் பட்டன. வடகடற் பகுதி ஓரத்தின் முன்னிருந்த மனற்குன்றுகளின் வெளி பIம் அமிழ்ந்துதான் தாழ்ந்த மணற்றிரதிவிாயாக் மாறிலிட்டது : கிழக்கு, வடக்குப் பிரிசியத் தீவுகள் பெருநிலப்பகுதியிலிருந்து சேற்றுக் கிடைநி'ைகளினுள் அல்லது முன்னர்க் கூறப்பட்டுள்ள வாற்றணுற் (248 ஆம் பக்கம் பார்க்க) பிரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடல்களுட் பாயும் ஆறுகளின் பருமறுக்குப் பொருந்தாதவகையிற் பெரிய 'ருவ அமைப்புக்கள் உண்டாக்கப்பட்டன. தொliாத்துக்குட் LITT VIII in GTILDrift ஆறும் Iடே-புசெலுன் விழும் 'டே ஆறும் இதற்குத் தகுந்த 'தார
ானங்களாகவிருக்கின்றன.
போற்றிக்கின் மேற்குக்கடற்கரை பிலெகவிக்கு-ஒ'தீன்வரை செல் கின்ற நீண்ட நேரான பக்கங்களுள்ள நுழைகுடாக்கனேயுடையது. இவை நீண்ட, பள்ளத்தாகருக்கள் அமிழ்ந்தியதால் மற்பட்டிருக்க வேண்டும். ஒரு லேஃப் இவை நாலாய் பகுதியுகப் பனிக்கட்டித் தகடுகளின்கீழ்ச் சுரங்கப் பாதைகள் வழியாக ஒடிய ஆறுகவிஞல் அரிக்கப்பட்ட பன்ாத்தாக்குக் காாயிருக்கலாம். இவை தென்மாக்கில் பியோட்டு (நுழைகழி) என்றும் (இதுவும் நோவே வகையும் ஒரேதன்மையின என்ற பக்கம் :ற்படுதலாகாது) சேர்மனியி: fi | | oil என்றும் கூறப்படுகின்றன. பிளென்சுபுக்கு நுழைகழி, கீ நுழைகழி, கேண்டேர் நுழைகழி ஆகிய இம்மூன்றும் இவ்வகையான பிரதான நுழைகுடாக்களாகும்.
தென்பேற்றிக்குக் கடற்கரையில் தொடராக நூதனமான உருவமைப் புள்ள தீவுகளுள. இவை பொடின் எனப்படும் நூதனமான நுழை குடக்கஃப் பிரிக்கின்றன. இவ்வாறு உரன் தீவு முழுதும் மண்ணுக் குக்களால் தெடுக்கப்பட்டும் படி டொடின்களே அடக்கியுமுன்ன ஒழுங்கற்ற சில தீவுகளின் (இவை அமிழ்ந்தியபின் எஞ்சியிருக்கும் பாகங்கன்) தொகுதி 'ப' இருக்கின்றது.
கடைசியாகப் போலந்தின் ஒரு பகுதியான தென்கீழ் போற்றிக்குக் கடற்
கரையில் நேருங்கன் என்னும் மண்ணுக்குக்கள் (241 ஆம் பக்கம் பார்க்க) விருத்திடைந்திருக்கின்றன. இவை அமிழ்ந்துதல் காரணமாக ஆழங்குறைந்த குடாக்களின் முகங்களுக்குக் குறுக்காக வளருகின்றன. கடற்கரை ஒருசீராக்கப்படுகின்றது என்பதைக் குறிக்கும் மன்னனுக்குக் களுக்குப் பின்புறத்தி ஆங்குறைந்த கடனீரேரிகள் (ஆவு) உண்டு.
(i) மேலெழுந்த மேனிலக்கடற்கரைகள்-இத்தகைய ஒரு கடற்கரையின் பிரதான உறுப்பு நடத்தப்பட்ட கடல்சார்நிலம், அல்லது ஓங்கல் வரிசை பாகும். இவை இப்போதைய அஃத்தாக்க வலயத்துக்கு மேலே காணப் படுகின்றன (படம் 106), வெவ்வேறு மட்டங்களிலுள்ள பல கடல்சார்

t
66. மனுத் தீவில், பேவிக்ருக்குடாவில், அடியிலே அலவெட்டிய மேடையோடு காணப் படும் மாஞ்சு விவேற்று ஓங்கல்கள்,
| R. Ray Grays wel'') 67. மனுத்திவிலுள்ள நோக்கின் முனே. நளிவுக் கே:ன ஆங்கியுள்ள இட்டேக் குறையையும், அந்தபு: கேட்டு நி:ே நடர கரிப்பினுல் ஆழமாக வெட்டுண்ட ஒர் குகை அமைந்திருப்பதையும் கவனிக்க.
(FF. Ikay srečiai, "el")

Page 163
*
* 鬣 :
-
ஜ்
Tr
Éı. தன்சினெசுக்குப் பின்புறத்திலுள்ள கூழாங்கற்பாறைத் தொடர்கள் : இப் பாறைத் தொடர்கள் நிலத்திற் காணப்படும் காம்பர் அரண்மனேயைக் கட்டிய
is ஆம் என்றியின் ஆட்சிக்காவத்துக்குப் பின் உண்டாரியுள்ளன.
--س
H. A. P. ense.)
L. : வெளித் தடுப்புக் கற்பார்த்தோடரில் முருகைக் Earl ili III i
E. N. . .
命,
 

ற் புரோன் 21 ||
வாற்றன் (சேற்றுத்தளம்) பேடின் (நுழைகழி) Y
20 hung}
பிளேன்சுபுர்க்கு
நுழைகழி
... W ஆ ைஆயிர் நீர்க்கழி), நேருங்கு (மண்ணுக்கு)
படம் 115-1915 ஆப் ஆண்டுக்கு முற்பட்ட பேர்ாவியின் டற்கரைகள் .
நி:கனே வெவ்வேறு இடங்களிலுள் மற்றைக் கடல்சார் நிலங்களுடனும் ஆற்றுப்புகள் (11 ஆம் பக்கம் பார்க்க போன்ற மராத் தோற்றப்பாடு களுடனும் தொடர்புபடுத்தி ஆய்ந்தறிந்து 'Iற்சிகள் பi செய்யப் LL S uuS S T T SSK S T LLL T T TTT T L T MM S tt L S S SK YTTT T MO OO L T TMM GL a
பாலும் தெளிவான குகைகளுள்ள ஓங்க
-"
வெட்டுக்களால் அடையாளங்கான்ாம். இவற்றின் பின்னரியிற் பெரும்
ஸ்களும், முன்னாளியிற் சிபி

Page 164
262 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒடுகள், கூழாங்கற்கள் என்பனபோன்ற பழைய கடல்சார்நிலப் பொருள்க ளால் மூடப்பட்ட அலைவெட்டிய பாறைப்பீடங்களுங் காணப்படும்.
பிரித்தானியத் தீவுக்கடற்கரைகளின் சில பகுதிகளில் (ஒலுதனெசு, மனுத் தீவு, ஆங்கிலக் கால்வாயின் ஒரம், வட உவேல்சு ஆகியவிடங்களில்) பனிக்கட்டி யாற்றுக் காலத்துக்கு முற்பட்ட 10 அடிக் கரை எனப்படும் ஒரு கரை உண்டு. மேற்குக் கொத்துலாந்தில் இசுக்கைத் தீவுக்கும் மேற்குத் தீவுகளுக்கும்
தற்பொழுதுள்ள கடற்கரை
... காற்றெறிந்த மணல் 50 உ. கடற்கரை
100 உ. கடற்கரை
ன் முனைப்பு
l 60) Loa)
படம் 106-தேய் நுழைகழியின் உயர்த்தப்பட்ட கடல்சார்நிலம். கடல் கிடைக் கோடுகளினற் காட்டப்பட்டுள்ளது.
எதிரேயுள்ள பெருநிலப்பகுதியில் விசேடமாக 100 அடிக் கடல்சார் நில முண்டு. அதற்குத் தாழ்ந்த மட்டத்திலே பிந்திய காலத்துக் குரியவையான கடல்சார் நிலத்தின் அடையாளங்கள் இப்போதைய இராணுவ அளவீட்டுப் பகு திக் கடன்மட்டத்துக்குமேல் 45 அடிக்கும் 65 அடிக்கும் இடைப்பட்ட உயரங் களில் உண்டு. ஆனல், இது தவறக 50 அடிக் கடல்சார் நிலமென்று கருதப் படுகிறது. நன்கு விருத்தியடைந்துள்ள 25 அடிக் கடல்சார் நிலமென்று சொல்லப்படுகிற பகுதிகள் கொத்துலாந்தில் உண்டு. இக்கடல்சார் நிலங் கள் ஏறக்குறைய அவற்றின் வயதின்படியே அட்டவணைப்படுத்தப்பட்டுள் ளன ; ஆனல் இவற்றையும் அமிழ்ந்திய காடுகளை உண்டாக்கிய படிதல் அசைவுகளையும் கால வரிசையில் விரிவாக ஒழுங்குபடுத்திக் கூறுவது கடினமாக விருக்கும்.
(iv) மேலெழுந்த தாழ்நிலக் கடற்கரைகள்.--அடுத்துள்ள கண்டமேடை யின் ஒரு பகுதி மேலுயர்த்தப்படுவதால் மேலெழுந்த தாழ்நிலக் கடற்கரை யொன்று உண்டாகின்றது. தென்கீழ் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் இத்தகையதொரு கடற்கரைச் சமவெளியின் தரைப்பக்க ஒரம், * நீர்வீழ்ச்சிக்
 

கடற்கரையோரங்கள் 263
கோட்டினல் ’ உண்டாகியிருக்கின்றது. இங்கே ஆறுகள் அப்பலேசியன் மலைகளிலிருந்து தொடர்ச்சியான நீர்வீழ்ச்சிகள் மூலம் கீழிறங்குகின்றன. கடற்கரைச் சமவெளியானது ஒருகாலம் அதன் ஒரு பகுதியாகவிருந்த கண்ட மேடையுடன் சாய்வில் எவ்வித மாற்றமுமின்றிப் படிப்படியாகச் சேருகிறது. அதன் பாறைகள் கண்டப்பகுதியினதும் ஆழங்குறைந்த நீர்ப்பகுதியினதும் படிவுகளாகிய மணல், பரல், களி, சுண்ணும்புப் பொருள்கள் என்பவற்ற லானவை. இவை இப்பொழுது கடலையடுத்துள்ள புதிய பாறைகளுடன் சேர்ந்து மணற்கல், மாக்கல், சுண்ணும்புக்கல் ஆகிய பாறைகளாகத் திரண்டிருக்கின்றன. ஆழமற்ற நீர் கடற்கரையினிங்கு பக்கமாகச் சிறிது தூரத்துக்குப் பரந்திருக்கிறது. இங்கே முன்னர் விவரிக்கப்பட்டுள்ளவாறு ஆழமற்ற நீரில் அடையலின் படிவு விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக் கிறது ; இதனுற் கடற்கரையினிங்கு தடைகள், கடனிரேரிகள், உவர்ச்சேற்று நிலங்கள், மணனக்குக்கள், மணற்குன்று வலயங்கள், ஒப்பமான பரந்த கடல்சார் நிலங்கள் (237-50 ஆம் பக்கங்கள் பார்க்க) ஆகியன உண்டாகின் றன. மெச்சிக்கோக் குடாவின் வடகடற்கரைகளும் ஆசெந்தீனவின் இfயோதே இலாப்பிளாத்தாவின் தென் கடற்கரையும் மேலெழுந்த தாழ் நிலக் கடற்கரைகளுக்குச் சிறந்த பிற உதாரணங்களாகும்.
முருகைக்கற் கரைகள் அயனமண்டலக் கடல்களில் முருகைக்கல் பல கடற்கரைகளின் பிரதான உறுப்பாகவமைகின்றது. சில முருகைக்கற்கள் (இவை பல்லடியங்கள் எனப்படுகின்றன) தனிப்பட்ட பிராணிகளாக வாழுகின்றன. ஆனல் இவை பெரும்பாலும் ஒன்றுடனென்று தொடுக்கப்பட்டுப் பெருங் கூட்டங்களாகக்
காணப்படுகின்றன. இப்பல்லடியங்கள் பொதுவாகச் சிறிய கடற்பஞ்சை யொத்திருக்கின்றன. ஆனல் இவை பற்பல நிறங்களிலும் உருவங்களிலும் காணப்படுகின்றன. இவை சிலசமயம் அழுத்தமாயும் உருண்டையாயும்,
அல்லது கடற்பஞ்சுத் திரள்கள் போன்றும், அல்லது கிளையுடனுள்ள கொத்துக்களாகவும் காணப்படுகின்றன. இன்னும் சிலவேளை இவை பின்னற் பட்டியை யொத்திருக்கின்றன (ஒளிப்படம் 69). ஆனல் இவற் றுக்குக் கல்சியம் காபனேற்றலான வைரித்த எலும்புக்கூடுகளுண்டு. ஒவ் வொரு முருகைக்கல்லும் வளர்ச்சிகெட்டுப் படும்போது இவ்வெலும்புக்கூடு ஒன்றுசேர்ந்து வெண்முருகைச் சுண்ணும்புக்கல்லாக் மாறுகிறது. முருகைக் கல்லோடு மற்றைச் சேதனப் பொருள்களும் பாறைத் தொகுதிகள் அல்லது கற் பார்த்தொடர்கள் உண்டாதற்கு உதவிபுரிகின்றன. கல்சியம் காடனேற்றைத் தம்முள்ளே படியச் செய்யும் சுண்ணும்புச் சாதாழைகள் (நல்லிப்போர்கள்) இறந்த முருகைக்கற்களுக்கிடையேயுள்ள வெளிகளே அடைத்து இறுக்கமாக்கு தற்கு உதவிசெய்கின்றன. மொலக்காப்பிராணிகள், தோன்முள்ளிகள் (நட்சத்திரமீன்கள், கடன்முள்ளிகள் கடல் வெள்ளரிக்காய்கள்) என்பவற்றின் எஞ்சிய பாகங்களும் கற்பார்த் தொடர்களை ஆக்குவதற்கு உதவுகின்றன.

Page 165
264 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
முருகைக்கல் வளர்ச்சிக்குவேண்டிய நிலைமைகள்.-முதலாவதாக, கடல் நீரின் வெப்பநிலை 68 பரனேற்றுப் ப கைக்குக் குறையுமாயின், முருகைக் கற்கள் வளரமாட்டா. எனவே இவை மத்திய கோட்டுக்கு வடக்குந் தெற்கும் எறக்குறைய 30 பாகைக்குள் அயனமண்டலக் கடல்களிலும் அவற்றைச் சார்ந்த கடல்களிலும் வளருகின்றன. சிலவேளை இவை மத்திய கோட்டிலிருந்து சிறிது தூரத்துக்கப்பாலும் (உ-ம். பேமுடாத்தீவு களில்) வளருகின்றன. பேமுடாத்தீவுகள் விரிகுடா நீரோட்டத்தின் பாதையி லிருப்பதாலும், அவ்வகலக்கோடுகளுக்குரிய வெப்பநிலையினும் அதியுயர்ந்த வெப்பநிலைகள் அங்குக் காணப்படுவதாலும் இது சாத்தியமாகின்றது (326 ஆம் பக்கம் பார்க்க). அயனமண்டலப் பகுதிகளிலுமே கண்டங்களின் மேற்குப் பாகங்களிற் குளிர் நீரோட்டங்களிருப்பதாலும் அவ்வகலக்கோட்டின் வெப்ப நிலையினுங் குளிர்ந்த ஆழநீர் மேல்வருவதாலும் (325 ஆம் பக்கம் பார்க்க) அங்கு முருகைக்கல் காணப்படுவதில்லை.
இரண்டாவதாக, முருகைக்கற்கள் நெடுநாள் நீரின்றி வளர மாட்டா; அதனல், அவை வற்றுநீர் மட்டத்துக்கு மேலே அரிதாகவே காணப்படுகின்றன. இதற்கு மறுதலையாக இவை 25-30 பாகத்துக்கு மேற்பட ஆழமான நீரி லும் வளர்வதில்லை. இவற்றுக்குப் பெருந்தொகையான நுண்ணுயிரின மும் ஒட்சிசன் சேர்ந்த நீரும் உணவாகத் தேவைப்படுதலின், இவை நன்ஸ்ரீரில் அல்லது மண்டிநிறைந்த நீரில் வளரமாட்டா. ஒரு வளரும் பாறைத்தொட்ரிற் கடற்பக்கமாகவே உணவு அதிகம் காணப்படுவதால், அப்பக்கம்ாகவே அதிவிரைவில் வளரும் தன்மை முருகைக்கல்லுக்கு உண்டு. கற்பார்த் தொடர் வளரும் போது, பெருந்தொகையான உடைந்த முருகைக் கற்களை அறைபாறைகள், மணல் ஆகிய வடிவில் அலைகள் தம் உச்சிக்கு மேலாகக் கழுவிச் செல்கின்றன. இதனல் இவ்வலைகள் மணற் குன்று களோடு கூடிய ஒரு கற்பார்த்தொடர் மேடையை உண்டாக்குகின்றன. தாவரவினமும், சில வேளை தாலவிருட்சங்கள் தாமும், வளர்வதால் இம்
వ6/- ; , , முருகைக்கற்றிவாகவே மாறுகின்றது.
முருகைக் கற்பார்த்தொடர் வகைகள்-கண்டங்களின் ஓரங்கள், (அவுத்தி ரேலியா), பெரிய தீவுகளின் கடற்கரைகள் (நியூ கினி, நியூ கலிதோனியா) எரிமலை உச்சிகள் ஆகியவற்றைச் சூழ்ந்து, முருகைக் கற்பார்த்தொடர்கள் உண்டாகின்றன. சமுத்திர அடித்தளத்திலிருந்து குத்தாக எழும் எரிமலை உச்சிகளே பீசி சமோவாத் தீவுகளைப் போன்று பசிபிக்குச் சமுத்திரத்தில் அங்குமிங்கும் காணப்படும் பல தீவுகளுக்குக் காரணமாகவிருக்கின்றன. அத்தீவுகளுட் சில, கில்பேட்டு எல்லிசுத் தீவுகளையும் மாசல் தீவுகளையும் போன்று, சமுத்திரத்தினடியிலிருந்து எழுவனபோலத் தோன்றும் தாழ்ந்த முருகைக்கற்றிவுகளாகவுமுள்ளன. முருகைக்கல் பசிபிக்குச் சமுத்திரத் தின் மேற்கு, மத்திய பகுதிகளிற் பரந்து காணப்படுகிறது. இந்து சமுத்தி ரத்தில் இலங்கைக்கு மேற்கேயுள்ள இலக்கதீவிலும் மாலைதீவிலும் அந்த

கடற்கரையோரங்கள் 265
மான், சேச்செல், மொரிசியசுத் தீவுகளிலும் இவையுண்டு. அத்திலாந்திக்
குச் சமுத்திரத்தில் ஏறக்குறைய மேற்கிந்தியத்தீவுக்கூட்டங்களிலே மாத்திரம் இவை காணப்படுகின்றன.
கடனீரேரி
موسمة
ہنزہ ساسا~٦' معاً يهمها
-
t enunఉు
படம் 107-ஐதுத்தக்கித் தீவு (கடற்படைப் படமொன்றை ஆதாரமாகக் கொண்டது).
பீசிக்குக் கிழக்கேயுள்ள குக்குத்தீவுக்கூட்டங்களில் 18° 15 தெற்கிலும் 159° 45' மேற்கிலும் ஐதுத்தக்கித் தீவிருக்கின்றது. எரிமலையை அத்திவாரமாகக் கொண்டுள்ள இத்தீவு வடக்கில் விளிம்புக் கற்பார்த்தொடரையும் தெற்கில் தடுப்புக்கற்பார்த்தொடரையும் எல்லையாகவுடையது. இது 3,900 ஏக்கர் நிலப்பரப்பையும் அதிவடக்கே 450 அடி உயரத்தையுமுடையது.
அதியுயர்ந்த பெருக்குக்கு மேலேயுள்ள பகுதிகள் கருநிறத்திற் காட்டப்பட்டுள்ளன. முருகைக் கற்பார் மணற்கரைகள் குற்றுக்களாற் காட்டப்பட்டுள்ளன. கற்பார்த்தொடரின்விளிம்பு, பல்லுரு வக்கோட்டினுற் காட்டப்பட்டுள்ளது.

Page 166
266 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தாவின் என்பவர் முருகைக்கற்பார்த்தொடர்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்: அவை விளிம்புக் கற்பார்த்தொடர், தடுப்புக் கற்பார்த்தொடர், கங்கணமுருகைக்கற்றிவு என்பன. விளிம்புக் கற்பார்த்தொடரானது கடற்கரை யினேரமாக அமைந்த மட்டமற்ற ஒரு முருகைக்கல் மேடையாகும் ; அதன்
a Y தொரெசுத் à
உலுயீசியாது
தீவுக் கூட்டம்
முருகைக்கற் கடல்,
ரகெர்சுக் கற்பார்த்தொடர்கள்
• •مه பிளிந்திேசுக் *్యధ &கற்பார்த்தொடர்கள் .
*uLTh அe, மரியன்
கற்பார்த்தொடர்கள் ٦ : ملك
?ペ
கற்பாத்தொடர்கள் %。 (2,
* { محے W
در « .
محب عo�
*20Ꮎ Ꮾ50ᏞᏝᏓᎫᏍ % - - - - -
۹ e � «> மகரக் கற்பார்த்தொடர்கள்
படம் 108.-அவுத்திரேலியாவின் பெரிய தடுப்புக்கற்பார்த்தொடர்.
கடற்பக்கவிளிம்பு ஆழ்நீருட் சாய்ந்து செல்வதாயிருக்கும்; அதற்கும் பெரு நிலப்பகுதிக்குமிடையில் ஆழமற்ற ஒடுங்கிய கடனிரேரி ஒன்று இருக்கும் (படம் 107). தடுப்புக்கற்பார்த்தொடரானது பெருநிலப்பகுதியிலிருந்து இன்னும் அதிகம் ஆழமாகவும் அகலமாகவுமுள்ள வாய்க்காலினுற் பிரிக்கப்பட்டிருக்கும். உலகில் இவ்வகையான மிகப் பெரிய தொடர் குவீன்சி லாந்துக் கடற்கரைக்கு அப்பாலுள்ள பெரிய தடுப்புக்கற்பார்த்தொடராகும்
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 267
(படம் 108). ஏறக்குறைய ஒரு தீவு முழுவதையும் முற்றகச் சூழ்ந்தமைந் துள்ள தடுப்புக்கற்பார்த்தொடர்களுக்கு இன்னும் பல சிறிய உதாரணங்கள் உண்டு ; இத்தொடர்கள் இடையிற் கப்பல் செல்லக்கூடிய, ஆனல் அபாயமுள்ள, ஓர் ஒடுங்கிய வாய்க்காலினுற் பிரிக்கப்பட்டிருக்கும். கங்கண முருகைக்கற்றிவானது ஒரு கடனிரேரியை உள்ளடக்கியதாயும் வட்டமான, அல்லது நீள்வளைய, அல்லது குதிரை இலாட வடிவுடையதாயுமுள்ள ஒரு முருகைக் கற்பார்த்தொடராகும்; ஆனல் அதன் மத்தியில் தீவமைப்பு
Záis கிளிப்பேட்டன்
1 .3 \)2)ތ, *) பெருங்கற்பார்த்த்ெ
محمد *^ *>', கிளிப்பேட்டன்
1 மைல்
படம் 109.-கிளிப்பேட்டன் தீவு (கடற்படைப் படத்தை ஆதாரமாகக் கொண்டது). கிளிப்பேட்டன் என்னும் பிரான்சிய தீவு கிழக்குப் பசிபிக்குச் சமுத்திரத்தில் 10° 187 வடக்கிலும் 109° 13 மேற்கிலும் தனித்திருக்கின்றது. இது ஒரு நீள்வளையக் கங்கணமுருகைக் கற்றிவாகவிருக்கின்றது. இதன் விளிம்பு வன்மையான உருண்டை முருகைக்கற்றிரளாலானது. இது சில இடங்களில் முருகைக்கூழாங்கல்லையும் காற்றினற் கொண்டுவரப்பட்ட மணலையுமுடை யது. இதன் விசேட உறுப்பு என்னவெனின், அதி தென்கிழக்கில் எரிமலைப்பாறைத் திணிவாகிய (திரகைற்று) கிளிப்பேட்டன் பாறை இருப்பதே. இங்கே கங்கணமுருகைக்கற்றீவின் எரிமலை அத்திவாரத்தின் ஒரு பகுதி உண்மையில் வெளிப்படையாகத்தெரிகின்றது. 5 avif(3gi யின் மிகக் கூடிய ஆழம் 55 பாகம். ஆனல் அனேக கற்பார்த்தொடர்களுண்டு. கங்கண முருகைக்கற்றீவின் விளிம்புக்கூடாகக் கடனிரேரிக்குச் செல்வதற்கு வாய்க்கால் இல்லை. கடன் மட்டத்துக்குமேலேயுள்ள தரை கருநிறத்திற் காட்டப்பட்டுள்ளது. கற்பார்த்தொடரின் விளிம்பு பல்லுருவக் கோட்டினுற் காட்டப்பட்டுள்ளது.

Page 167
268 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
எதுவும் இருக்காது; இவ்வகையான முருகைக்கல் உருவமைப்பு 109 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளது.
அதி தாழ்ந்த வற்றுக் காலங்களிலுமே நீரின் மேல் தோற்றத பல கற்பார்த் தொடர்களுமுண்டு. இவற்றுட் சில முன்னர்த் தடுப்புக்கற்பார்த்தொடர் களாகவிருந்து அமிழ்ந்தியனவாகவிருக்கலாம்.
தடுப்புக்கற்பார்த்தொடர்களினதும் கங்கணமுருகைக்கற்றிவுகளினதும் உற் பத்தி.-புவியின் மேற்பரப்பிலுள்ள மற்றை உறுப்புக்களிலும் பார்க்க முருகைக்கற்பார்த்தொடர்களின் உற்பத்தி பற்றியே ஆராய்ச்சியாளர் அதிகம் எழுதியும் விவாதித்தும் உள்ளனர். விளிம்புக் கற்பார்த்தொடர்கள் சம்பந்தப்பட்டவளவில் எவ்வித பிரச்சினையும் எழவில்லை. அவை சாதார ணமாகத் தரையிலிருந்து கடற்புறமாக வளருகின்றன. ஆனல், தடுப்புக் கற்பார்த்தொடர்களும் கங்கணமுருகைக்கற்றிவுகளும் சாதாரணமாக முருகைக்கல் வளரக்கூடிய மட்டத்துக்கு அதிகம் கீழிருந்தே வளருகின்றன. பல கங்கணமுருகைக்கற்றீவுகள் ஆழமான நீரில் தனியே நிற்கின்றன. வழக்கமாக 25 பாகம் தொடக்கம் 45 பாகம் வரை ஆழமும் பெரும்பாலும் பல மைல் அகலமும் உடையனவாய்த், தடுப்புக்கற்பார்த்தொடர்களுக்கும் கடற்கரைக்குமிடையேயிருக்கும் கடனிரேரிகளைப்பற்றியும் இவ்விடத்து விளக் கிக்கூறுதல் வேண்டும்.
தாவினின் கொள்கை-தாவின் என்பவர் (இவரின் கொள்கையைத் தானு என்பவரும் மற்றையோரும் தனித்தனியே ஆதரிக்கின்றனர்) கற் பார்த்தொடர்கள், கங்கணமுருகைக்கற்றிவுகள் என்பவற்றின் வளர்ச்சி படிமுறையாக நிகழ்ந்து வந்திருக்கிறதென்றும் இதற்குப் பிரதான கார ணம் அமிழ்ந்துதலேயென்றும் விளக்க முற்பட்டார். உதாரணமாக, ஒர் எரிமலையைச் சுற்றி ஒரு தடுப்புக்கற்பார்த்தொடர் வளர்கின்றது. அவ்வெரிமலை மெல்லமெல்ல அமிழ்ந்திக் கொண்டுபோக அதே வேகத்தில் முருகைக்கல்லும் தொடர்ந்து மேனேக்கி வளர்கின்றது. கற்பார்த்தொடரின் வெளிப்புறத்தில் முருகைக் கல்லின் வளர்ச்சி வேகமாகவிருப்பதனலே ஓர் உயர்ந்த விளிம்பு உண்டாகிறது. ஆனல் உட்புறம் மெல்ல மெல்ல ஆழமும் அகலமுமுடைய ஒரு கடனீரேரியாக மாறுகின்றது. ஈற்றில், உட்புறத்தி லுள்ள தீவு முழுவதும் அமிழ்ந்தி முருகைக்கற்பார்த்தொடரின் வளையம் மாத்திரமிருக்கின்றது. இதுவே கங்கணமுருகைக்கற்றிவாக அமைகின்றது (படம் 110).
தாவினது கொள்கையை ஆதரிப்போர் சிலர், இத்தோற்றப்பாடுகளுக் கண்மையிலுள்ள கடற்கரைகள் அமிழ்ந்திய பள்ளத்தாக்குக்களையுடையன வென்பது தெளிவாகவிருக்கிறபடியால், அமிழ்ந்துதல் உண்மையாகவே நடைபெற்றிருக்கிறதெனக் கூறுகின்றனர். இந்தோனேசியாவின் கடற்

கடற்கரையோரங்கள் 269
கரைப் பகுதிகளிற் சிலவற்றில் இவ்வகையாக நிகழ்ந்திருக்கிறதை நன்கு கவனிக்கலாம். குவீன்சிலாந்தின் கடற்கரைச் சமவெளியோரமும் கீழ்க் குறையாக அமைந்துள்ள தென்பதில் ஐயமில்லை. எனினும், அமிழ்ந்து தல் பற்றி எவ்வித சான்றுமில்லாத பகுதிகளிற் சில கற்பார்த்தொடர்கள் காணப்படுகின்றன ; அமிழ்ந்துதல் எற்பட்டிருப்பின் அண்மையிலுள்ள கடற்கரைப்பகுதிகளிலாவது அதற்கான சான்று காணப்படுதல் வேண்டும். திமோரிலும் வேறிடங்களிலும் கற்பார்த்தொடர்கள் இப்போதுள்ள கடன் மட்டத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன என்பது தெளிவு. கங்கண முருகைக்கற்றிவுகளும் உயர்த்தப்பட்ட முருகைக்கற்பார்த்தொடர்களும் ஒரே தீவுக் கூட்டத்திற் காணப்படுவதற்குத் தகுந்த விளக்கங் கொடுத்தல் கடின மாக விருக்கின்றது.
மறியின் கொள்கை.-1872 ஆம் ஆண்டு “ சலெஞ்சர்” என்னும் கப்பலிற் பிரயாணஞ் செய்தபின் சேர் யோன் மறி என்பவர் இவற்றுக்கும் அமிழ்ந்துதலுக்கும் எவ்வித தொடர்புமேயில்லையென எடுத்துக்கூறினர். அகாசிசு, செம்பர் என்போரும் இன்னும் வேறு பலரும் இக்கொள்கையை ஆதரித்தனர். கங்கணமுருகைக்கற்றீவின் ஆக்கத்துக்கு அவர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு : சமுத்திரத்தின் அடித்தளத்திலிருந்து எழும் கடற்கீழ்க்குன்று அல்லது மேட்டுநிலம் ஒரு கற்பார்த்தொடரின் அடித்தள மாக அமைகின்றது. நீரின் மேற்பரப்புக்குக் கீழ் ஏறக்குறைய 30 பாகம் வரை அடித்தளத்திலிருந்து எழுகின்ற இம்மேடுகள் நிலத்தின் கீழுள்ள எரிமலையுச்சிகளையும் அலைகளினற்றேய்க்கப்பட்ட எரிமலை யடிகளையும் உடை யனவாக விருக்கின்றன. அல்லது, அதியாழமான மேட்டுநிலங்களில் நீரின் மேற்பரப்புக்குக் கீழ் 30 பாகம் வரை சேர்ந்து வளர்ந்த விரிகடற்படிவுகளை உடையனவாக விருக்கின்றன. எனினும், விரிகடற்படிவுகள் சேர்ந்து குவி தல் மிகமிக மெல்ல நடைபெறுவதாற் (312 ஆம் பக்கம் பார்க்க) பிற் கூறிய முறையால் இவை உண்டாகின்றன வென்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.
மறியின் கொள்கைப்படி அமிழ்ந்துதல் நடைபெருமலே ஒரு தடுப்புக் கற்பார்த்தொடர் உண்டாகியிருக்கின்றது. விளிம்புக்கற்பார்த்தொடர் வளரும் பொழுது, உடையலையினல் உடைக்கப்படும் முருகைக்கற்றுண்டுகள் கற் பார்த்தொடரின் கடற்பக்கமாக அலைகளினல் ஒதுக்கப்படுவதால், அவை அங்குத் திரண்டு வைரமான ஒரு மேடையாக இறுகியமைகின்றன. முரு கைக்கல் கடற்புறமாகவே விரைவில் வளர்கின்ற தன்மையுடையதாகையால், அது தன் உடைந்த கற்குவைகளைக் கொண்டு வெளிப்பக்கத்தே மேலும் மேலும் மேடைகளை அமைத்துச் செல்கின்றது. இது இவ்வாறு நடக்கும் போது கற்பார்த்தொடரின் உட்பாகத்திலுள்ள முருகைக்கற்கள் உணவின்றி இறந்துபடுகின்றன. இறந்துபட்ட முருகைக்கற்கள் பல கடல் நீரிற் க்ரைந்து

Page 168
270 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ாவின்- ாணு 生历 5 SI556 86. D. 3 முருகைக்கற்றீவு
D ذكر" ததொடர்
கங்கன
முருகைக்கற்றிவு
XXXXXXXXXX
Ꮸ<>Ꮸ<Ꮕ<ᏅᎼ←←ᎼᏱC భ
தேலி
தற்போதுள்ள கடனீரேரியிற்
கடன்மடடம் uq-6 ܝ ܢ ܚ ܐ
S. கடற்கீழுள்ள 86. LD 2 50 பாகம் அலைவெட்டிய 86. LD 1 G3 pool.
வளரும் முருகைக்கல்
:::உடைநத விரிகடற்படிவு .." பாறைகள்
படம் 110.-கங்கண முருகைக்கற்றீவுகளின் ஆக்கம் பற்றிய கொள்கைகள்.
k
விடுவதனல் இன்னும் ஆழமான கடனீரேரி உண்டாகின்றதென மறி கொண்டார். உண்மையிற் கடனிரேரிகள் கரைதலினல் ஆழமாக்கப்படுவதி னும் பார்க்க அதிவிரைவில் அடையல்களினலும் முருகைக்கற்றுண்டுகளின லும் நிரப்பப்படுகின்றன வென்பதே சில விஞ்ஞானிகளின் கருத்தாக விருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்கரையோரங்கள் 271
தேலியின் கொள்கை-அமிழ்ந்துதலுக்குப் பதிலாகக் கடன்மட்ட எற்றமே இதற்குக் காரணமாகவிருக்கவேண்டுமென எடுத்துக்கூறப்பட்டது. இவ்வகை யான ஓர் எற்றம் உண்மையிற் பணிக்கட்டியாற்றுக்காலத்தின் பிற்பகுதி யிலும் அதற்குப் பின்னரும் பனிக்கட்டித் தகடுகள் உருகியபோது ஏற் பட்டது. தேலி என்பவர் ஆவாய்த்தீவின் மோனக்கிப் பக்கங்களிற் பனிக்கட்டி யாற்றடையாளங்களைக் கண்டுபிடித்தார். இதனல் (அ) இவ்வகலக்கோடுகளி லுள்ள நீர் இப்பணிக்கட்டியாற்றுக் காலங்களில் அதிகுளிர்ந்ததாயிருந்தத ஞல் எல்லா முருகைக்கற்களும் அழிந்திருக்க வேண்டும் என்பதும், (ஆ) பணிக்கட்டிக்கவிப்புக்களுக்குத் தேவையான நீர் கடலிலிருந்து எடுக்கப் பட்டமையால் அக்காலம் கடன் மட்டம் 50 பாகத்துக்குக் கீழ் இருந்திருக்க வேண்டும் (250 ஆம் பக்கம் பார்க்க) என்பதும் பெறப்படுகின்றன. மேலும், பனிக்கட்டியாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கற்பார்த்தொடர்களும் மற்றைத் தீவுகளும் கடலரிப்பினல் அக்காலக் கடன்மட்டத்துக்கு மட்டமாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதும் பெறப்படுகிறது. இவ்வாறுண்டான மேடைகள், கடலின் வெப்பநிலை அதிகரித்தபோதும், உருகத்தொடங்கிய பனிக்கட்டித் தகடுகள் சமுத்திரங்களுக்கு உருகுநீரை மெல்லமெல்ல உதவியதாற் கடன்மட்டம் உயர்ந்தபோதும் முருகைக்கல்லின் மேனேக்கிய வளர்ச்சிக்கு அடித்தளங்க ளாக அமைந்தன. முருகைக்கல் 10 வருடத்தில் ஒர் அடி வீதம் மேனேக்கி வளருமாதலின், அது கடன்மட்ட உயர்வோடு ஒத்து வளர்ந்திருக்கு மென்பதில் ஐயமில்லை. பல கங்கணமுருகைக்கற்றீவுகள் ஒடுங்கிய குத்தான பக்கங்களையுடைய கற்பார்த்தொடர்களாக அமைந்திருப்பதை விளக்குவதற்கு இக்கொள்கை உதவியாகவிருக்கின்றது. சில சமயங்களில் இச்சாய்வுகள் 75° செங்குத்தாகவுமே அமைந்திருக்கின்றன. இவ்வகையான சாய்வுகளை யுடைய மேடைகள் துண்டுக்குவையாலானவை என்பதையோ, உண்மையில் திண்மமான முருகைக்கல்லினலன்றி வேறெவற்றினலும் உண்டானவை என்பதையோ ஏற்றுக்கொள்ளல் முடியாமலிருக்கின்றது. திண்மமான முரு கைக்கல்லாகவிராவிடின், கடனிரேரிகள் ஓரளவுக்கு அடையல்களினல், சிறப் பாகக் கற்பார்த்தொடரிலிருந்தும் அதற்கு மேலாகவும் கழுவிக்கொண்டு வரப்பட்ட துண்டுக் குவையினல், நிரப்பப்பட்டிருக்கவேண்டும்.
கற்பார்த்தொடரைத் துளைத்துப் பெற்ற சான்று-கற்பார்த்தொடரின் அத்தி வாரத்தின் தன்மையைப் பற்றி அறியும் நோக்கத்துடன் பல விடங்களில் அவை துளைக்கப்பட்டுள்ளன. 1904 ஆம் ஆண்டு பீசித்தீவுகளுக்கு வடக்கே யுள்ள எல்லிசுத்தீவுகளிற் பியூனுபூதி என்னுமிடத்தில் 1114 அடி ஆழத் துக்குத் துளையொன்று அறுக்கப்பட்டது. கடனிரேரியின் அடித்தளத்திலும் ஆழங்குறைந்த வேறு பல துளைகள் அறுக்கப்பட்டன. 1937 ஆம் ஆண்டிற் பெரிய தடுப்புக்கற்பார்த்தொடரிற் பல துளைகளும், 1947 ஆம் ஆண்டு மாசல் தீவுகளிலுள்ள பிக்கினிக் கங்கணமுருகைக்கற்றிவில் 2556 அடி ஆழமான ஒரு துளே உட்பட ஐந்து துளைகளும் அறுக்கப்பட்டன. இவ்வாறு பெற்ற

Page 169
272 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சான்றிலிருந்து திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர முடியாவிடினும், பெரும்பாலான துளைகளின் உள்ளிடு முருகைக்கற்பாறையாகவோ, உடை முருகைக்கற் குவையாகவோ இருந்தமையாற், பொதுவாகப் பெற்ற சான்று கடன்மட்ட ஏற்றத்துக்குச் சார்பாகவேயிருப்பதாகத் தோற்றுகின்றது. ஒரு வேளை பனிக்கட்டியாற்றுக் காலத்தின் பிற்பகுதியிலும் அதனை அடுத்தும் பரந்துபட்ட அளவிற் கடன்மட்டம் உயர்ந்தமையும், சிறிய அளவில் ஆங்காங்கே நிலம் தாழ்ந்தமையும் சமுத்திரத்தின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறளவில் நிகழ்ந்ததன் விளைவாக இத்தோற்றப்பாடுகள் உண்டாகி யிருக்கலாம்.

அத்தியாயம் 10
ஏரிகள்
புவி மேற்பரப்பிலே ஏறத்தாழப் பரந்தவளவினதாய் நீரைக் கொண் டிருக்கும் ஒரு குழிவே எரியென வரைவிலக்கணம் கூறலாம். பெரிய எரிகளுட் சில உண்ணுட்டுக் கடல்கள் போன்றேயுள்ளன (உதாரணமாகச் சுப்பீரியர், விற்றேறியா, பேக்கால் ஆகிய ஏரிகளைக் கூறலாம்). வேறு சில (முக்கியமாகக் கசுப்பியன், அரல், சாக்கடல் என்பன) உண்மையாகவே “ கடல் ’ என்னும் பெயர் கொண்டுள்ளன. இவை ஒருபுறமிருக்க, மறுபுறத்திற் சிறுமலையேரி, இலின் (உவேல்சு), உலொக்கன் (கொத்து லாந்து), ஈத்தாங்கு (பிரான்சு), இசுத்தகினி (இத்தாலி) என்பன போன்ற சிறிய நீர்ப்பரப்புக்களும் உண்டு. இவைதாமும் நிலத்தோற் றத்திற் கவனிக்கத்தக்க பகுதிகளாக அமைகின்றன.
யாதானுமொரு நீர்ப்பரப்பின் நிலையான தன்மை, முதலாவதாகக் குழிவின் ஆழத்திலும், அதாவது சேமிப்பளவிலும், இரண்டாவதாக (நேராக, நீர்ப்பரப்புக்கு மேல் விழும் மழையிலிருந்து, அல்லது இன்னும் பெரிய அளவில், குழிவைச் சூழவுள்ள சாய்வுகளின் வழியாக வடிந்து குழிவினுள் விழும் அருவிகளிலிருந்து) பெற்றுக்கொள்ளும் நீருக்கும் (நேராக ஆவியாகல் மூலம், அல்லது வெளியிற்பாயும் அருவியின்மூலம், அல்லது படுக்கையினூடாகப் பொசிதல் மூலம்) இழக்கும் நீருக்குமுள்ள தொடர்பிலும் தங்கியிருக்கின்றது. பரந்த, ஆழமற்ற ஒரு நீர்ப்பரப்பு நீண்டகால வறட்சியின் விளைவுகளை விரைவிற் காட்டிவிடும். உதாரணமாக, இயற்கையான ஓர் ஏரியைப் பருகுநீரின் பொருட்டு மனிதன் ஒரு நீர்தாங்கி யாகப் பயன்படுத்தும்போது, அல்லது நீர்மின்சத்தியைப் பிறப்பித்தற் பொருட்டு எந்திரத்துக்கு ஊட்டப் பயன்படுத்தும்போது, அதனை ஆழமாக்கி, அதன் கொள்ளளவை அணைகட்டி அதிகரிக்கச் செய்தல் அனேகமாக மாப்போதும் அவசியமாகின்றது. ஆங்கில எரி மாவட்டத்திலுள்ள ஒசுவோற்ற ரிலும், உவேல்சிலுள்ள விரிண்வியிலும், கொத்துலாந்தின் உயர்நிலங் களிலுள்ள இலகான், சுலோய் என்னுமேரிகளிலும் இவ்வாறு செய்யப் பட்டுள்ளது.
எரி பருவத்துக்குப் பருவம் நீரையுடையதாயிருக்கக்கூடும். உதாரண மாக, மழைக்காலத்திற் பெய்யும் மழையினலோ, சூழவுள்ள மலைகளில் இலைதுளிர்காலத்தில் உருகும் மழைப்பனியினலோ, ஒரு பெரிய ஆழமற்ற நீர்ப்பரப்பு உண்டாதல் கூடும் ; ஆனல் அடுத்து வரும் வெப்பமும் வறட்சியுமுள்ள பருவத்தில் நீர் குறைந்து அவ்வேரி அடர்சேற்று நிலமாக மாறி முற்றக மறையவுங்கூடும். இவ்விதத் தன்மை விசேடமாக, வெப்பப் பாலைநிலங்களின் எல்லைகளிற் காணப்படுகிறது. உதாரணமாக

Page 170
274 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நைசீரியாவுக்கும் மத்தியகோட்டுப் பிரெஞ்சு ஆபிரிக்காவுக்கும் இடையில் அவற்றின் எல்லையிலமைந்த சாட்டு எரியும் தென் அவுத்திரேலியாவிலுள்ள அயர் எரியும் (படம் 111) காலத்துக்குக்காலம் பரப்பளவிற் பெரிதும் மாறுபடுகின்றன. அயர் ஏரி சாதாரணமாக ஏறக்குறைய முற்றக வறண்டு
100 மைல்
n- V வெள்ளமடட A V \நிலங்கள்
V we YA ص۔ سے ..
படம் 111.-அயர் ஏரி.
விடுகிறது. அதன படுக்கை ஒரு பெரிய உப்புப் பொருக்கினை உடையதா யிருக்கும். ஆனல், இடையிடையே, 1950-51 ஆம் வருடத்தில் நடந்தவாறு, ஒர் அசாதாரணமான மழை காரணமாகப் பரந்த ஆழமற்ற ஒரு நீர்ப்பரப்பு அங்கு உண்டாதலுங் கூடும். உண்ணுட்டு வடிகால் எரிகள் (அவையாவன ஆறுகள் மூலம் கடலோடு தொடர்பில்லாதன) அதிகம் உவர்த்தன்மை பெறக்கூடியனவாயிருக்கும். ஆவியாகல் மூலம் நீர் அற்றுப்போக, அருவிகளினற் கொண்டுவரப்படும் உப்புக்கள் தங்கியிருப் பதே இதற்குக் காரணமாகும். உதாரணமாகச் சாக்கடல் 240%o (318 ஆம் பக்கம் பார்க்க) உவர்த்தன்மையுடையதாயிருக்கிறது.
 

ஏரிகள் 275
ஏரிகளின் பாகுபாடு.- நீர் கொள்ளும் குழிவுகள் உற்பத்தியாகும் தன்மை நோக்கி எரிகளை நன்முறையிற் பாகுபாடு செய்யலாம். மிக முக்கிய வகைகள் அரிப்பு, படிதல், புவியசைவு, எரிமலைத் தொழிற்பாடு என்பவற்றல் உண்டாகின்றன. எனினும் சில ஏரிகள், ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் ஒன்றுசேர்வதால் உண்டாகின்றன. நீரானது அரிப்பினல் உண்டாகிய குழிவில் ஒன்றுசேர்ந்திருக்க, படிதலால் ஏற்படும் இயற்கைத் தடையினல் அது ஆழமாதல் கூடும்.
அரிப்பினுல் உண்டான ஏரிக்குழிவுகள்
(i) பணிக்கட்டியாற்றுத்தாக்கம்.-- பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாறுகள், பனிக்கட்டித்தகடுகள் என்பவற்றின் அரிப்புமுறைகள் முன்னர் ஆராயப்பட் டுள்ளன (187 ஆம் பக்கம் பார்க்க). வட்டக்குகைகள், U வடிவப்பள்ளத் தாக்குக்கள், பழைய ஆறுதின்ற சமவெளியின் ஒழுங்கற்ற மேற்பரப்பு என்பவற்றின் இறக்கங்களில் நீர்தொகுதல் வெளிப்படை. உண்மையில் எரிகள், முன்னர்ப்பணிக்கட்டியாறு தாக்கிய நிலத்தோற்றத்தின் பிரதான உறுப்புக்களுள் ஒரு பகுதியாக அமைகின்றன. ஆங்கில எரிமாவட்டம் (படம் 112), வட உவேல்சு, கொத்துலாந்தின் உயர்நிலங்கள் ஆகியவற்றின் வனப்புக்குக் குன்றுகளுக்கும் பள்ளத்தாக்குக்களுக்குமிடையேயுள்ள நீர்ப்பரப்பே முக்கிய காரணமாகும். பினிலாந்தின் எரிமேட்டுநிலத்திலும் (படம் 113, ஒளிப்படம் 71) கனடாப் பரிசைநிலத்தின் பகுதிகளிலும் எரிகள் செறிந்துள்ளன. இவ்வேரிகளுட் பல, பழைய மேட்டுநிலங்களாக அமைந்துள்ள வன்பளிங்குருப்பாறைகளிற் பணிக்கட்டியினல் உண்டாக் கப்பட்ட ஒழுங்கற்ற குழிவுகளில் உள்ளன.
பனிக்கட்டியாற்று அரிப்பின் விளைவுகளும் படிவின் விளைவுகளும் ஒரேயிடத்திலேயே, எப்போதும் எறக்குறைய ஒன்றன்மேலொன்ருகப் பொருந்திக் காணப்படுகிறபடியால், உண்மையாக அரிப்பினல் உண்டான எரிகள் மிகச் சிலவே. ஒரு பனிக்கட்டியாற்றேரி U வடிவப்பள்ளத்தாக்கில் இருக்கக்கூடும். இப்பள்ளத்தாக்கின் கீழ்ப்பாகம் திண்மப்பாறையினுட் குடைந்துசெல்வதாயிருக்க, அப்பள்ளத்தாக்கின் முகத்துக்குக் குறுக்காகப் பனிக்கட்டியாற்றுப்படிவினலமைந்த அணையொன்று அவ்வேரியின் ஆழத் தையும் நீர்ப்பரப்பையும் அதிகரிக்கச்செய்தல் கூடும் (ஒளிப்படம் 57). கந்தினேவியாவிலும் கனடாவிலும் “பளிச்சிடுகோடு” என்று சிலசமயம் சொல்லப்படும், பழைய பரிசைநிலங்களின் (26 ஆம் பக்கம் பார்க்க) எல்லையினூடே பல எரிகள் உண்டு. இவை ஓரளவுக்கு ஆறுகள், பனிக்கட்டி யாறுகள் ஆகியவற்றின் அரிப்பினலும், ஒரளவுக்கு இவ்வாறு அரிக்கப்பட்ட பள்ளத்தாக்குக்கள் பனிக்கட்டியாற்றுப்படிவினுற் றடுக்கப் படுவதினலும் உண்டானவை. கந்தினேவியாவிலே (படம் 113) ஏறக்குறை யச் சமாந்தரமாகப் பாய்ந்து போற்றிக்குக் கடலில் விழும் ஒவ்வோர்

Page 171
276 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அருவியின் பள்ளத்தாக்குவழியேயும் இத்தகைய நீண்டொடுங்கிய ஏரிகள் தொடராகக் காணப்படுகின்றன.
சில ஏரிகள் முற்ருகப் பாறை வடிநிலங்களிலேயே உள்ளன. இத்தகைய எரியொன்றின் கரை பனிக்கட்டியாற்றுத் தவாளிப்புக்களினற் றழும்பு பட்ட ஒரு திண்மப்பாறையாகவிருக்கலாம் ; இப்பாறையில் நின்று பார்த்தால், அது கீழ்நோக்கிக் குத்தாகச் சாய்ந்துசென்று தெளிந்த நீரைத் தொடுவதைக் காணலாம் (ஒளிப்படம் 19). ஆங்கில எரி மாவட்டத்திலுள்ள உவாட்டனிலாதுச் சிறுமலையேரியும், சினேடனில் (படம் 76) உச்சிக்குக் கீழேயுள்ள கிளாசிலினும் இத்தகைய சிறிய ஏரிகளுக்கு உதாரணமாகும். இவை எல்லாவற்றுள்ளும் அதி விசேடமானது இசுக் கைத்தீவிலுள்ள கொறிசிக்கு எரியாகும். இவ்வேரி 14 மைல் நீளமும், ஏறக்குறைய 600 யார் அகலமுமுடையதாய், ஒரு பாறைவடிநிலத் திலமைந்து, ஒரு பாறைத்தொடரினல் எறக்குறைய இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது ; இப்பாறைத் தொடரின் சில பகுதிகள் நீர்மட்டத்துக்கு மேல் உயர்ந்து சிறுசிறு தீவுகள்போல் தோன்றுகின்றன. எரியின் மட்டம் கடலுக்குமேல் 26 அடியில் உள்ளது. மற்றை 125 அடியில், அதிவடக்கேயுள்ள வடிநிலத்தின் அடித்தளம், ஏரியின் மேற்பரப்புக்கு 90 அடி கீழேயுள்ளது. கொறிசிக்கு எரியானது, சிகாவேகு ஏரியினின் றும், திறந்த கடலினின்றும், 300 யார் அகலமுடைய ஒரு திண்மப் பாறைத்தடையினற் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தடையின் மேலாக, இவ்வேரி யிலிருந்து வெளிவரும் அருவி பாய்கிறது.
(ii) கரைசல்-கரைசல் மூலம் சில பாறைகள் நீக்கப்படுவதாற் குழிவுகள் உண்டாகக்கூடும். இவை சிறிய எரிகளைக் கொள்ளக்கூடும். செசயரிலுள்ள * மின்னல் ” எனப்படும் சிற்றேரிகளுட் சில, கீழேயுள்ள உப்புப்பாறைப் படுக்கைகள் கரைசல் மூலம் நீக்கப்பட்டதன் விளைவாக, அவ்வவ்விடத்தில் நிலம் குழிந்தமை காரணமாக உண்ட்ாகியிருக்கக்கூடும். மேற்கு அயலந் திலுள்ள உலொக்குதேக்கு (படம் 114), ஆழமற்ற ஒரு பெருநீர்ப்பரப்பாகும். நிலக்கரிச்சுண்ணும்புக்கல்லின் கரைவினல் சனன் ஆற்றுப்படுக்கை அகன்றதன் விளைவாக இவ்வேரி உண்டானது. கரைசலினற் பெரும் பாலும் பெரிய நிலக்கீழ்க்குகைகள் உண்டாகின்றன (106-12 ஆம் பக்கம் பார்க்க). இக்குகைகள் சுண்ணும்புக்கற்படுக்கைகளின் அடித்தளத்துக்கண் மையில், சில சமயங்களில் தரைக்கீழ் ஏரிகளையுடையவாயிருக்கும். சுண்ணும்புக்கல் முகடு இடிந்து விழுவதனல் நீண்டு ஒடுங்கிய ஒரு மேற்பரப்பு ஏரி உண்டாகக்கூடும். பிரான்சுக்கும் சுவிற்சலாந்துக்குமுள்ள எல்லைக்கு அண்மையில் யூராமலையில் உள்ள சைலசோன் எரி இதற்கு உதாரண மாகும். இது ஏறக்குறைய 14 மைல் நீளத்துக்கு வளைந்து செல்லும் ஒரு நீர்ப்பரப்பாகும்.

277
( ) கொறிவிக்கு எரி (2) மைல்
! لـــســــــــــــســــسمسستـســـــــسا
X
ク ഗ്ഗീാന്ന
கப்புரோ
பணிககடடியாற்றுபuடிவனே
வட்டக்குகை 0 வடிவப்பள்ளத்தாக்கு
சிறுமலைபேசி
( 3) உலோற்றன்
Nஉலோகவே البروه
BynsFlyplåt A
A மெல்பிரேக்கு
வோற்றர்
கோதிக்விகரம بس لاکھuفظ
A. ༨།།
படம் 112.-பணிக்கட்டியாற்றேரிகள்.
நிலையான நீர்ப்பரப்புக்கள் கருநிறத்தாற் காட்டப்பட்டுள்ளன. தற்காலிக வெள்ளப்பெருக்குக் குள்ளாகும் பகுதி சேற்றுநிலக் குறியீட்டினற் காட்டப்பட்டுள்ளது. 1. பாறைவடிநில எரிகள் (கொறிசிக்கு எரி), பனிக்கட்டியாற்றுப்படிவினல் அணைகட்டப்பட்ட எரிகள், வட்டக்குகையேரி என்பவற்றின் பக்கப்பார்வைகளும், பனிக்கட்டியாறு தாக்கிய பள்ளத்தாக்கிலுள்ள ஓர் ஏரியின் குறுக்குப்பக்கப்பார்வையும். 2. உண்மையான பாறைவடிநில எரியாகிய கொறிசிக்கு, திறந்த கடலிலிருந்து சிகாவேகு எரியருகில் ஒரு பாறைத் தடையினுற் பிரிக்கப்படுகிறது. 3. உலோசுவோற்றர் (ஆங்கில எரிமாவட்டம்) மேற்குமுகமாகச் சென்று நேரே கடலிற் பாய்வதைவிட்டு, உண்ணுட்டுக்குள் வடிகின்றது. 4. பசெந்துவேத்தும் தேவெந்துவோற்றரும் தொடக்கத்தில் ஓர் எரியாகவேயிருந்தன; அருவிகள் கொணர்ந்து குவித்த பொருள்களினல் அது இரண்டாகப் பிரிக்கப்பட்டது (ஒளிப் படம் 70 பார்க்க).

Page 172
278 டெளதிகப் புவியியற் றத்துவங்கள்
யூகோசிலாவிய காசித்துச் சுண்ணும்புக்கற் பகுதியில் மூடியதுவாரத்தின் அடித்தளத்திற் பல வரிகளுண்டு ; இவை ஓரளவுக்கேனும் கரைசலால் உண்டானவையாகலாம். இவற்றின் தளங்கள் பருவகால எரிகளையுடை யனவாயிருக்கும் ; இவற்றுட் பல, கோடையில் உவர்சேற்று நிலங்களாக
f ད།།
N. ● 0. 这 S ν ダ t స్లా
V ܠܓ V . και ν ܐܢ - * ܓ i Meka as a 1.
gr86ుత్& ܓ ܖ ܬ # f
100 மைல்”
படம் 113.-கந்தினேவியாவின் பளிச்சிடுகோட்டு ஏரிகளும், பிணிலாந்தின் ஏரிமேட்டு நிலமும்.
மாறுகின்றன ; அன்றேல் முற்றக மறைந்துவிடுகின்றன. யூகோசிலாவியஅல்பேனிய எல்லையிலுள்ள இசுக்கடர் போன்ற சில ஏரிகள் வற்ற நீரையுடையன.
(ii) காற்று-பாலைநிலைப்பகுதிகளிற் காற்றின் அள்ளுஞ் செயல் (209 ஆம் பக்கம் பார்க்க) சில சமயங்களில், நிலக்கீழ்நீரை யடையக்கூடிய பெரிய குழிவுகளை உண்டாக்கக்கூடும். இதனல் ஆழமற்ற உப்பேரிகள் அல்லது அடர்சேறுகள் உண்டாகக்கூடும். எகித்தின் காத்தாரா இறக்கத் திலுள்ளனவும், அல்சீரிய-தியூனிசு எல்லையின் இருபுறத்திலுமுள்ள
 

ஏரிகள் 279
சொட்டெல் செறிடும், சொட்டு மெல்லுறீரும் ஒரளவுக்கு அள்ளுதலினலே
உண்டாயிருக்கக்கூடும்.
படிதலால் உண்டான ஏரிக்குழிவுகள் படிதலினல் அணைகட்டப்பட்டு அமைந்த ஏரிகள் ஒரளவுக்கேனும் இயற்கையான ஒர் அணைக்கட்டில் நீரையுடையனவாயிருத்தலின், அவை “ தடுப்பேரிகள் ’ எனப்படுகின்றன. இந்த அணைக்கட்டு பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை. ஒரு நிலவழுக்குகை அல்லது பேரிறங்கி, ஒர் ஆற்றுப்
கொறகு .33, 1}} பிளிதுவிக்கா Vv.~
562
சிலிவோற்றிமஜலகள் நாத்தடை
1243 நீர்த்தடை
. லொக்கு A
26 தேக்கு
442 A.
500 un fi
t) கில்லலோ
பீ மைல் இலெசுக்கோவக்கு
செருஞ ஆ.
படம் 114, 115.-அயலந்தில் உள்ள உலொக்குதேக்கும் (இடம்), யூகோசிலாவியாவில் உள்ள
பிளித்துவிக்கா ஏரியும் (வலம்). - உலொக்குதேக்கு ஒரு கரைசல் எரி. ஆனல் பிளித்துவிக்கா எரி, சுண்ணும்பு நுண்டுஃப்பார்ப் படிவினுல் உண்டாக்கப்பட்ட அணையின் பின்புறத்தே அமைந்த ஒரு தொடரான “ படியமைப் பேரிகளை ” யுடையது.
பள்ளத்தாக்கைத் தடுக்கக்கூடும் ; அதனுல் ஆற்றின் போக்குத் தடைப் படுத்தப்பட, நீர் குளமாகிறது. இத்தகைய ஒர் அணைக்கட்டு நிலையற்றது. நீரின் அமுக்கம் கடைசியாக அதை ஒரு பக்கமாக வாரி ஒதுக்கும்போது, அழிவு தரும்வகையில் வெள்ளம் பெருகிப் பள்ளத்தாக்கின் வழியே பாயக்கூடும். நிலவழுக்குகையினல் உண்டாகி இப்போதிருந்துவரும் ஒரு சிறிய எரிக்கு உதாரணம், பெனையின் மலைகளில் இலாஞ்செற்றுக்கு அண்மையிலுள்ள மிட்டோப்புக் கரம்பைநிலத்தின் மிக்கிளிடென் குளமாகும் ; இங்கே இலாஞ்செற்று நீர்தாங்கிக்கு மேலே, வடமுகமாக

Page 173
28]] பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒடிப் போட்ட ஆற்றுக்குள் விழும் ஒரு சிறிய அருவியின் மேற்பாகம் நிலவழுக்குகையினுஸ் தடைசெய்யப்பட்டுள்ளது ; இதனுல் ஒரு சிறிய ஏரி உண்டாகியிருக்கிறது.
Iம் கமீ (2) டாமல்
ရှေးဇံfld။
ای
+எருமோற்று
心圣
/エ
நே. உவோல்ாம்
ாவேரிகள் புரோட்டுக்கள்
(3) நாபிசர்
+ குறிாரிங்ரோந்து
இவோந்ததிய
போலந்து
மாமல் 1 மைங்
ாருத்துப்பிடப் ஏரிகi
* III ri 116.-III-13-117ilair.
குறிப்பு-புரோட்சி அண்மை காலத்தில் நிகழ்ந்திய ஆராய்னே பயமூகப் பொங்குமுகப் படிவு, முற்றுநிலக்கரியின் வளர்ச்சி, பனிகட்டியாற்றுக்குப் பிறபட்ட காலத்திற் காைபோா TTT STTTTT T STT D LTaYTTTTLL TTT LLLT SuTTTTu CL L TLLTT MMTB TTS S TTTrrTTTT L பேட்டியெடுத்தல், பரம்பு கட்டுகள் போன்ற செய்யற்கைக் காரனேங்களினுலும் இவை தோன்றியிருக்காமென்பது தெரியவருகிறது.
 
 
 
 
 
 

,
. . . .
F 鬥 上 ந் __
ர, ஆங்கில ஏரி மாவட்டத்திலுள்ள தேவெந்நூகோற்றர்.
+ ...Tại: L'^: Tĩi_1}, Lorgofoo floo, tỉ1, agili Li, iii. பின்ன:
மு:வேதி 1
:: இரர் பிடோ, i in L3, Liri i iiiii LI எார்ரிதிநிதி பசேந்துவே:
*ւ:iր:Iւնք, [[F. Flo". I firiorfiriorik)
■ 1. பிளிலாந்தின் ஏரிமேடை தோ ialசாளி ஏரி.
| F. W. Kl,

Page 174
Γ. Η
F" | Π
- “
میری نكسسسسسسسسات النسيا
- ܨܠܐ.
R 三 ட்
畵
*曇 ته پيغ&ڑته TTTTTTTTT
■、
72. ஒறிகளிலுள்ள வாரியஃவாயே.
Criei Proso
73. பரோடேலிலுள்ள உரொகவேயிற்றிவிே முந்தியானோர் டிரரியின் நடித்தளம்.
(W, Jናwሀ W†rዮጵዳህ;'†W)
 

எரிகள் 1
மெதுவாக வனேந்தோடும் ஓர் ஆற்றின் வெள்ளிச்சமவெளியிர் காணப்படும் சிறிய எருத்துப்பிடர் வரிகள், அiப்து பிரிக்கப்பட்டபேரிகள் (143 ஆம் பக்கத்தையும் 13 ஆம் ஒளிப்படத்தையும் பார்க்க), ஆற்றின் பெங்குமுகம் தடைப்படுத', அல்லது கழிமுகத்தித் படிவுண்டாவதால் தோன்றும் அகன்ற ஆழமற்ற நீர்ப்பரப்புக்கள் (உ-ம் : உரோன் முகத் திலுள்ள விக்காரே எரியும் பிசிசிப்பிக் ஆழிமுகத்திலுள்ள சின், சல்வடோர் என்னும் ஏரிகளும்) ஆகிய இவைகள் எல்லாம் வெவ்வேறு அளவிலுள்ள உதாரங்களாகும் (படம் 118), உவர்நீர்கொண்ட கடற் தரை ஏரிகள், கரையோரப்படிவினுள் உண்டான தடைகளினும் சூப் பட்டுள்ளன (241 ஆம் பக்கம் பார்:). போற்றிக்குக் கடாவின் ஆயின் நீர்க் கழிகளும் புளோரிடாக் கடனீரேரிகளும் இத்தகையன. அது சிசோந்து பேரங்குமுகத்துக்குத தெற்கே இந்தீசுக்கரையிலுள்ளவை போன்று இவ்வேரிகள் காற்றினுள் நடண்டக்கப்பட்ட Eற்குன்றுகளாற் சூப் பட்டுள்ளன (21 ஆம் பக்கர் பார்க்க). இத்தகைய பவேரிகள், ஏற்கெனவே அவற்றின் உற்பத்திக்குக் காரணான தொழிற்பாட்டுமுறை கனேட் பற்றிக் கூறியவிடத்தில் விக்ஃபட்ள்ளன.
பனிக்கட்டியாற்றுப் படிவுகள்-முன்னர்க் கூறப்பட்டபடி அரித்தவி)ை லேயே முற்முக அமைந்த பனிக்கட்டிற்றேரின் விவேபுள. அசோதா | 臀 பணிக்க்ட்; li li viżi ex3/I I | Mi'raj, iC, I, GALYLill i3,Gi.1.),ʻl,fGLE //Y ஒரளவுக்குப் பிறவடிவமான முன்ேப்பனிக்கட்பு பற்றுப் படிவினுள் டைசெய்யப்படுகிறது. அதிபாழான நீ ற்க அரிப்புண்ட பார்:
I நிலத்திலேயேயிருந்தபோதும், அனோட்டப்படுவதனுஸ் புே: அதிர்பான நீ தடுத்துநிறுத்தப்படுகிறது. ஆங்கில எரிபாட்டம் (ஒளிப்பட7) ஈ.வேல்: கொத்துiாந்து உயர்நிங்கள், இத்தலிய ஆப்பிரின் அடிக்குன்று:
ரூர்
என்றுமிடங்களிலுள்ள எரிகளுட் பi பனிக்கட்டியாற்றுட் பட்ட சூழப்பட்டுள்ளார்.
பனிக்கட்டியாற்றுப் பாறைத்துண்டுக்குவைகளின் சமற்ற படிகளினுஸ் ஆடப்பட்ட தொடரஃபத் தாழ்நிரப்பிரதேசத்தில், சிறு மடுக்கள் ''," i. சுப் பரந்த நீர்ப்பாப்புக்கள் RT", பவேறு :) விண்மந்த ஆயிரக்கனக் ார ரசிகர் நானப்படகம்ே. கிழக்குச் சேர்மனியின் மெக்கினர்டேகு, பொமரேனியா, கிழக்குப் பிசி என்பனவற்றின் எரி மேட்டுநிலங்கள் விசேட உதாரங்களாகும், பனிக்கட்டி
(இபோது போலந்திலுள்ளது)
TTT TTT TS TS SLLLLLCCTTGG TTS KS LLL LS L0S SSSS e TOLSSS S TT TTL LMM LLL LL প্রয় Tril கெண்டித்துளே எனப்படும். தரைப்படிவிலுள் ஒரு பெரிய பணிக்கட் டித்துண்டு மூடப்பட்டுப் பின் உருகும்போது நீர்கொண்ட ஒர் இறக்கம் உண்டாகிறது. இப்போது இவ்வி: முற்ருநிலக்கரியான் நிாம்பியிருத் தலும் சுறம். நானயிலுக்கு இடகிழக்கே பிராந்தனினும், இங்:

Page 175
282 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சுதருக்கு அண்மையிலும், பிக்கரின் பள்ளத்தாக்கிலுமுள்ள பனிக்கட்டி யாற்றுப் படிவுகளிடத்தே இத்தகைய கெண்டித்துளை எரிக்குச் சில நல்ல உதாரணங்கள் உண்டு.
பணிக்கட்டிநீர்த்தடைகள்.-மற்றுமோர் அசாதாரண வகையான தடுப்பேரி, பனிக்கட்டி தானே தடையாக அமையுமிடத்திற் காணப்படுகிறது. இத்தோற் றப்பாடு, நாலாம்பகுதிப் பனிக்கட்டியாற்றுத் தாக்கம் உச்சநிலையிலிருந்த காலப்பகுதியில் அதிசாதாரணமாக உண்டாகியிருக்கக்கூடும். மாசெலன்சி ஆலெட்சுப் பணிக்கட்டியாற்றுக்கும் அதன் பாறைச்சுவர்களுக்குமிடையே யுள்ள கோணத்திலுள்ளது (படம் 71, ஒளிப்படம் 51). ஆனல், ஐசுலாந்தின் வாற்றின யேகுள் பனிக்கட்டித்தகட்டின் ஒரத்தைச் சூழக் கிளையாற்றுப் பள்ளத்தாக்குக்களில், ஒரு தொடரான பனிக்கட்டியாற்றே ரிகள் பனிக்கட்டித்தடையால் ஏற்பட்டுள்ளன (படம் 117). இவ்வாறே கிரீனிலாந்துப் பணிக்கட்டிக்கவிப்பின் ஓரத்தில், 10 முதல் 20 மைல்வரை நீளமான நாடா எரிகள் உண்டாகுமாறு பல நுழைகழிகள் பனிக்கட்டி யாற்றினல் தடைசெய்யப்பட்டுள்ளன.
தாவர நீர்த்தடைகள்.-படிவேரிகளில் ஒருவகை தாவரங்களின் வளர்ச்சி யினல் உண்டாகின்றது. இவ்வகையைச் சேர்ந்த படிவேரிகள் சிலவே உண்டு. மந்தமாக ஒடும் அருவிகள் தமது முகங்களுக்கணித்தாகத் தடைப்படுவதனுற் சிற்றேரிகள் (முன்னர்க் கூறப்பட்ட நோவோக்கு புரோட்சைப் போன்று) உண்டாகின்றன ; இவ்வாறு அருவிமுகங்கள் அடைபடுவது கோரைப்புல், நாணற்புல், பிற நீர்த்தாவரங்கள் முதலியன வளர்வதால் விரைந்து நிகழ்கின்றது. தென் நெதலாந்திலும் வட கிழக்குப் பெல்சியத்திலுமுள்ள கூறென், வென்னென் என்பன இவ்வகையைச் சேர்ந்தன. பெனேயின் மலைகள் அல்லது வடசேர்மனியின் பெரிய தரிசுநிலங்கள் (விசேடமாக உலூன்பேக்குத் தரிசுநிலம்) போன்ற மேட்டுப்பகுதிகளிலுள்ள சதுப்புநிலங்களும் கரம்பைநிலங்களும் பல ஆழமற்ற எரிகளையும் மடுக்களையுமுடையன ; இவை இக்கரம்பை நிலங்களை மூடியுள்ள தடித்த முற்றநிலக்கரிப் படையின் ஒழுங்கற்ற மேற்பரப்பிலே, முற்றநிலக்கரி மேடுகளால் (அல்லது “ தீவுகளால் ”) பிரிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. ஆங்கில எரிமாவட்டம், வட உவேல்சு என்பவற்றின் குன்றுகள், இவ்வகையான பல “முற்றநிலக்கரி எரிகளைக் ’கொண்டுள்ளன. இவ்வேரிகள் விசேடமாக, இலாங்கிடேலுக்கு மேலே, போபெல்லுக்கும் கிறிங்கிள் குத்துப்பாறைகளுக்கும் இடையிலுள்ள முச்சிறுமலையேரிகள் போன்று உயர்கணவாய்களில் உண்டு. முற்றநிலக்கரியிலுள்ள குழிவுகள், ஓரளவுக்கு அதன் சமமற்ற வளர்ச்சியினலும், ஒரளவுக்கு வறட்சிக் காலத்தில் முற்ருநிலக்கரியினிடத்தே காற்றினல் நிகழும் அரிப்பினுலும்
உண்டானவை.

எரிகள் 283
சுண்ணும்புப்பாறை நீர்த்தடைகள்.-யூகோசிலாவிய காசித்துப்பகுதியில் அசாதாரணமான படிவேரிகள் பல உண்டு ; ஆற்றுக்குக் குறுக்கே சுண்ணும்புப் பொருளாலான தடையொன்று வளர்ந்து நீரை அணைகட்டித் தடுப்பதனல் இவ்வேரிகள் உண்டாகின்றன. மத்திய யூகோசிலாவியா விலுள்ள பிளித்துவிக்கா இதற்கு உதாரணமாகும் (படம் 115).
கி. ஐசுலாந்து
வாற்றினயேகுள்
இடங்காண் தேசப்படம்
படம் 117-ஐசுலாந்திலுள்ள வன்சிதாலுர்ப் பணிக்கட்டித்தடுப்பேரி. சிறிய எரியாகிய வன்சிதாலுர் (கருநிறத்திற் காட்டப்பட்டுள்ளது) ஒரு பனிக்கட்டி நாக்கின் ஒரத்தோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ; இதேபோன்ற எரியாகிய தல்வாற்றின் (சாய்வுக் கோட்டாற் காட்டப்பட்டுள்ளது) இப்போது அடையலினல் நிரப்பப்பட்டுவிட்டது.
புவியசைவுகளாலும், எரிமலைத்தாக்கத்தாலும் ஏற்பட்ட ஏரிக்குழிவுகள்
புவியோடானது நெளிவதால் அல்லது உடைவதால், அதன்கண் பெரிய அளவிற் குழிவுகள் உண்டாகின்றன. இங்ஙனம் உண்டாகும் இறக்கங்கள் உப்பேரிகளையோ, நன்னீர் ஏரிகளையோ உடையனவாக இருக்கக்கூடும். உலொக்குனே, அந்திரிம் எரிமலைக்குழம்பு மேட்டுநிலத்தில் (படம் 25) ஒர் இறக்கத்தில் உள்ளது. கிழக்காபிரிக்காவிலுள்ள விற்றேறியா, தென் அமெரிக்காவில் மலைகளுக்கிடைப்பட்ட உயர்ந்த அந்தீசு மேட்டுநிலத்தி லுள்ள தித்திக்காக்கா, கசுப்பியன் கடல் என்பன புவியோட்டுவிருத்தி எரிகளுக்குப் பிரதான உதாரணங்களாகும். மலைகளிடத்தே பெரிய, கீழ் நோக்கியமைந்த குறைத்தாழிகள் உள்ள இடங்களில் எரிகளைக் கொள்ளக் கூடிய குழிவுகள் உண்டாகின்றன. பேருப்பேரியும், யூட்டாவிலுள்ள மற்றைச் சிறிய ஏரிகளும் (வற்றும்பள்ளங்கள், அல்லது உப்புப்படுக்கைகள் எனப்படுகின்றன) முன்னர் 20,000 சதுர மைலுக்குப் பரந்திருந்த பெரிய பொனவில் ஏரியின் எஞ்சிய பகுதிகளாகும். இவ்வேரி வடிநிலத்தொடர் களுக்கிடையே, கீழ்நோக்கியமைந்த குறையாகிய பெரு வடிநிலத்திலிருந்தது

Page 176
284 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(படம் 118). மத்திய ஆசியாவிற் பேக்கால் வாவியையுடைய வடிநிலம் ஒரு முழுத்தொடரான குறைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. தெற்கில் அலு தின் தாக்கின் உண்ணுேக்சிய குறைக்குத்துப்பாறைகளையும், வடக்கில் தியென் சான் மலையையுமுடைய தாரிம் வடிநிலம் முன்னர் ஒரு பரந்த ஏரியை யுடையதாயிருந்தது. அது இப்போது மணல், பரல்கள், உலொப்பு நோரின் சேற்றுநிலங்கள் என்பவற்றினல் மூடப்பட்டுள்ளது.
பிளவுப்பள்ளத்தாக்குக்கள்.-பிளவுப்பள்ளத்தாக்குக்களின் (51 ஆம் பக் கம் பார்க்க) குத்தான பக்கங்கொண்ட நேர்கோட்டு இறக்கங்களில் எரி களுக்குரிய நிலையங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. சாக்கடல், தங்க னிக்கா ஏரி, நியாசா ஏரி என்பவற்றையும் ஒரு தொடரான சிறிய எரிகளையும் (படம் 17) உடைய யோதான்-செங்கடல்-கிழக்காபிரிக்கப் பிள வுப்பள்ளத்தாக்கு ஒரு பெரிய உதாரணமாகும். சாக்கடல், இத்தாழியின் வடபாகத்தின் மிக்க ஆழமான பகுதியை இடமாகக் கொண்டுள்ளது. அதன் மேற்பரப்பு கடன்மட்டத்துக்கு 1292 அடி கீழேயுள்ளது. அதன் கூடிய ஆழம் 1300 அடி. அது 55 மைல் நீளமும் ஏறக்குறைய 10 மைல் அகலமுமே கொண்டிருப்பதால், ஒரு பிளவுப் பள்ளத்தாக்கு ஏரியின் விரல் போன்ற தன்மையை அது விளக்குவதாயுள்ளது.
எரிமலைவாய் ஏரிகள்.-அவிந்த அல்லது உறங்கும் எரிமலைகளின் வாய் கள் வட்டவடிவான எரிகளுக்கு (62 ஆம், 65 ஆம் பக்கம் பார்க்க) நிலை யங்களாகக்கூடும். எரிமலைச்சாம்பல்களினல் உண்டாக்கப்பட்ட குழிவுகள் நீரைக் கொள்ளாவாதலின், இவ்வேரிகள் வழக்கமாகத் திண்மப்பாறை களில், எரிமலைவாய் வெடிப்பினுற் குழிவாக்கப்பட்ட இடங்களிற் காணப் படுகின்றன. ஐபெலிலுள்ள மாரீயும், ஒறிகனிலுள்ள எரிமலைவாய் எரியும் (ஒளிப்படம் 72), ஐசுலாந்திலுள்ள ஒசுக்குவாற்றணும் (படம் 24), மத்திய இத் தாலியிலுள்ள அவேணசு, பொல்சீன என்பனவும், யாவாவிலுள்ள கெலோடு, காவா இட்சின் என்பனவும் உதாரணங்களாம். கெலோடு 1811 ஆம் ஆண்டுக்குப்பின் ஆறு முறை கக்கியது. ஒவ்வொரு முறையும் ஏரிநீர் வெளித்தள்ளப்பட்டபோது, அதன் பக்கங்களில் வழிந்தோடிய வெள்ளப்பெருக்கினற் பெரிய சேதம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் நிகழக் கூடிய வெள்ளப் பெருக்குக்களைத் தடுக்கும் நோக்கமாக 1905 ஆம் ஆண்டிலும் 1907 ஆம் ஆண்டிலும் எரிமலைவாய் விளிம்பின் உடைப்புக் களை அடைக்கத் தடைகள் கட்டப்பட்டன. ஆனல் 1919 ஆம் ஆண்டு நடந்த பெரிய கக்குதலினல் இத்தடைகள் தகர்த்தெறியப்பட்டன. கடைசி யாக, இவ்வழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழாதவண்ணம், எரிநீரின் பெரும்பாகம் வடிந்து ஒடக்கூடியதாக எரிமலைவாயின் விளிம்பினுடே
சுரங்கவழிகள் உண்டாக்கப்பட்டன.

ஏரிகள் 285
உலகில் மிகப் பெரிய எரிமலைவாய் ஏரிகளுள் ஒன்று தோபா எரியாகும். இது வடசுமாத்திராவின் பட்டாக்கு உயர்நிலங்களில் 750 சதுர மைல் பரப்புடைய ஒரு பரந்த எரிமலைப் பெருவாயினிடத்தே யுள்ளது. தென்கிழக் கில் வெளிநோக்கிப் பாயும் ஆற்றுவாயில் தவிர, இவ்வேரியைச் சூழ 2000 அடி உயரமுடைய குத்துச் சுவர்கள் உண்டு. தென் கிழக்கில் சோன்காய் ஆசகான் ஆறு ஒரு தொடரான மலையிடுக்குக்கள் வழியே குதித்தோடி வருகின்றது ; 443 அடி உயரமுடைய ஒரு நீர்வீழ்ச்சியும்
அதன்கண் உண்டு.
சிலவேளைகளில் எரிமலைக்குழம்பு பாயும்போது ஒரு பள்ளத்தாக்கைத் தடைபண்ணுவதால், ஒர் எரிவடிநிலம் உண்டாக்கூடும். இத்தகைய ஒர் எரிமலைக் குழம்புப் பாய்ச்சல் யோதான் பள்ளத்தாக்கைத் தடை செய்ததாற், கலிலிக்கடல் அடைக்கப்பட்டுவிட்டது. கிழக்கு ஆபிரிக்கப் பிளவுப்பள்ளத்தாக்கில் நடைபெற்ற மற்றுமோர் எரிமலைக்குழம்புப் பாய்ச் சல் கீலு ஏரி உண்டாதற்குக் காரணமாயிற்று. ஒரு சிறிய உதாரணம் பிரான்சின் மத்திய பெருந்திரளிலுள்ள ஒவெணிப் பகுதியின் அயடாற்று எரியாகும்.
முந்திய ஏரிகள்
இதுவரை கூறப்பட்டதிலிருந்து, ஏரிகள் நிலத்தோற்றத்தின் தற்காலிக மானவையும் விரைவிலழியுமியல்புள்ளவையுமான உறுப்புக்களாமென்பது பெறப்படும். இவை ஆற்றினற் கொண்டுவரப்படும் வண்டன்மண்ணினல் நிரப்பப்படக்கூடும். விசேடமாக மலைப்பிரதேசங்களில், அதிக பாரம் நிரம் பிய அருவிகள் விரைவாக எரிக்கழிமுகத்தை உண்டாக்கி (154 ஆம் பக்கம் பார்க்க) காலக்கிரமத்தில் ஏரியை நிரப்பிவிடுகின்றன (ஒளிப்படம் 46). கிறேற்ற ஆற்றினலும், நியூலந்து விரையருவியினலும் கொண்டுவரப் பட்டுப் படிவுற்ற, 4 மைல் குறுக்களவுள்ள ஒரு வண்டற் கிடைநிலத்தினல் (படம் 112) பசெந்துவேத்தும் தேவெந்துவோற்றரும் பிரிக்கப்பட்டுள் ளன. பசெந்துவேத்தின் வட முனையிலுள்ள உதடு பதிந்துவிட்டபடியால், இக்கிடைநிலம் ஏரியின் சாதாரண மட்டத்துக்கு மேலேயுள்ளது. பெருமழைக் காலத்தில் இக்கிடைநிலம் வெள்ளப்பெருக்கினல் மூடப்பட்டுவிடுகிறபடியாற், பள்ளத்தாக்கு முந்திய தோற்றத்தை யடைகிறது. தேவெந்து அருவி தன் கழிமுகத்தைத் தேவெந்துவோற்றரின் தென் அந்தத்தினுள் வளர்த்து வருகிறது. அதனல் அவ்வருவி, பரோடேலில் எரியின் ‘தென்பாகத்தை நிரப்பிவிட்டது. ஏனை ஆங்கில ஏரிகளுட் பலவும் இதே தன்மையைக் காட்டுகின்றன. ஒவ்வொன்றினதும் முந்திய தலைப்பாகம் இப்போது ஒரு சேற்றுநிலத் “தளமாக ’ வுள்ளது (ஒளிப்படம் 73). பல பள்ளத்தாக்குக்களில் இந்நிரப்புஞ் செய்கையினல் ஏரிகள் முற்றக மறைந்து விட்டன. கெண்டோலுக்கு அண்மையிலுள்ள கெந்துமியர் முன்னர் இரு

Page 177
286 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பெரிய ஏரிகளுடையதாயிருந்தது. ஆனல் இப்போது எஞ்சியிருப்பது, பள்ளத்தாக்கின் மேற்பாகத்திற் செயற்கைமுறையாற் பாதுகாக்கப்பட்டுவரும் சிறிய கெந்துமியர் நீர்த்தேக்கமேயாகும். பெரிய அளவில், செனிவா ஏரியின் கீழ்ப்பாகம் உரோன் ஆற்றினல் (படம் 61) மெல்லமெல்ல நிரப்பப்படு கிறது.
முன்பு பெரிய அளவினையுடையனவாயிருந்து, இப்போது முற்ருக மறைந்து விட்ட அல்லது சிறு மடுக்களாகச் சுருங்கிவிட்ட ஏரிகள் பெரும்பாலும் இன்றைய நிலத்தோற்றத்திற் கவர்ச்சிமிக்க அடையாளங்களை விட்டுச் சென் றுள்ளன (படம் 118). சில ஏரிகள், மிகுவறட்சி போன்ற பிரதான கால நிலை மாற்றங் காரணமாக மறைந்துவிட்டன; வட அமெரிக்காவின் பெரு வடிநில ஏரிகள் இவ்வாறு மறைந்துள்ளன. நாலாம் பகுதிப் பனிக் கட்டித் தகடு (187 ஆம் பக்கம் பார்க்க) பின் வாங்கியபோது, பனிக்கட்டித் திணிவின் ஓரத்துக்கும் ஒரு நீர்பிரிநிலத்துக்குமிடையே தடைகளமைந்த மையாற் பல வரிகள் தோன்றின. இவ்வாறே கண்ட நீர்பிரிநிலத்துக்கும் பனிக்கட்டித்தகட்டின் ஒரத்துக்கு மிடையே மிகப் பரந்த ஏரிகள் அமைந்து கிடந்தன; இவற்றின் எச்சங்களே இன்றுள்ள பேரேரிகள். உவின்னிபெக்கு, உவின்னிபெக்கோசிசு, மனித்தோபா ஆகிய ஏரிகளுக்குத் தாயேரியாகிய அகாசிசு இன்னும் மேற்கே இருந்தது.
சிறிய அளவில், வட இங்கிலாந்தின் பல பள்ளத்தாக்குக்கள் பனிக் கட்டியாற் றடைசெய்யப்பட்ட காரணத்தாற் பல ஏரிகள் உண்டாயின. அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. உதாரணமாக, வட யோக்குக் கரம்பைநிலங்களுக்கு அண்மையில் “ எசுக்குடேல் ”, “ கிளேசுடேல் ’ * உலீலிடேல் ’ “ பிக்கரின் ’ என்னும் எரிகளும் (படம் 118), மேற்கு மத்திய நிலத்தில் இலாப்புவேது எரியும் உள்ளன. இவற்றின் பெளதிக விளைவுகளை இன்னும் காணலாம். முந்திய எரிக்கரைகள் சிலவேளைகளிற் கட்புலனுதல் கூடும். இவை, ஏரிகளின் சரித்திரத்தில் வெவ்வேறு நிலை களில் அவ்வேரிகள் அமைந்திருந்த மட்டங்களைக் குறிக்கும். இன்வேணசு
கண்டப் பனிக்கட்டித்தகடு உச்ச வளர்ச்சிநிலையில் இருந்தபோது, அதன் பெரும் பாரத்தாற் சமநிலைத்தன்மைக்கமையப் புவியோடு கீழ்நோக்கி நெளிவுற்றதாகல் வேண்டும். பனிக்கட்டித்தகடுகள் உருகியபோது, இக்கரையோர இறக்கங்களில் ஏரிகள் உண்டாயின. பனிக்கட்டியாற்றுத் தேய்வு, பனிக்கட்டியாற்றுப் படிவுத்தடை என்பனவும் இவை உண்டாதற்குச் காரணமாயின. இவ்வேரிகளின் நீர் முதலில் தென்முகமாக வடிந்து சென்று முந்திய மிசிசிட் பியில் விழுந்தது. பின்னர்ப் பணிக்கட்டி வடக்குப்பக்கமாகப் பின்வாங்கியபோது, அந்நீ! அட்சன்-மோகோக்குப் பள்ளத்தாக்கினூடாக வடிந்தோடிற்று ; கடைசியிற் சென் உலோரன்ச வாயில் திறந்தபோது, இவ்வேரிகள் எறக்குறைய இப்போதுள்ள புறவுருவ அமைப்டை எய்தின. ஆட்டிக்குப் பணிக்கட்டிக் கவிப்பு படிப்படியாக உருகியதால், வடகனடா சமநிலைத் தன்மைக்கமையப் படிப்படியாக உயர்த்தப்பட்டிருக்கலாம். எனவே, இப்போக்கு இன்னும் இரண்டாயிரம் ஆண்டுக் காலத்துக்கு அல்லது அதிற்குறைந்த காலத்துக்குத் தொடர்ந்து நிகழுமாயின், தென்வாயில் (மிசிக்கன் எரி வழியாகவும், இலினுேயி ஆற்றுவழியாகவும், மீண்டும் பயன்படுத்தப்படக்கூடும்

ஏரிகள் 287
சயரிலுள்ள உரோய் ஒடுக்கப்பள்ளத்தாக்கின் சமாந்தர வீதிகளை அதிவிசேட மான உதாரணமாகக் கூறலாம். பெரிய உப்பேரியைச் சூழவுள்ள பெருவடி நிலத்தில் முந்திய எரிக்கரைகள் ஒரு பரந்த தொடராக அமைந்துள்ளன. இவை முந்திய பொனவில் ஏரியின் வெவ்வேறு மட்டங்களைக் குறிக் கின்றன. பனிக்கட்டித்தகடுகள் பின்வாங்கியபோது, கட்டுப்பட்டிருந்த ஏரி களின் நீர், வெவ்வேறு நிலைகளில் வெளியேறுவதற்குப் பெரும்பாலும் பற்பல வெளிவழிகளைப் பயன்படுத்தியுள்ளது. இதனுல் எற்பட்ட விசேடமான விளைவுகள் எவையெனின், வழிந்துபாய் கால்வாய்களாக அல்லது “ சிந்து வழிகளாக ’ அரிக்கப்பட்ட குத்தான பக்கங்கொண்ட பள்ளத்தாக்குக்களே யாகும். இப்பள்ளத்தாக்குக்கள் பெரும்பாலும் பனிக்கட்டியாற்றுக்கு முற்
ിയു لکه چوچاچهال ,*گه
படம் 118.-முந்திய ஏரிகள்.
1. நாலாம் பகுதிப் பணிக்கட்டிக் காலத்தின் ஒருநிலையிற் கிளிவுலாந்துக் குன்றுகள் யோக்குக் கரம்பைநிலங்கள் (குற்றிடப்பட்டவை) என்பவற்றைக் கொண்ட குன்றுப்பிரதேசம் பல்வேறு பனிக்கட்டித் தகடுகளினல் மூடப்பட்டிருந்தபோது, மேற்சொன்ன குன்றுகள் பனிக்கட்டிக்கூடாக வெளிப்பட்டு நின்றன. இக்குன்றுகளுக்கும் பனிக்கட்டிக்குமிடையே பல *எரிகள் (கருநிறமுள்ளவை) தடை காரணமாகத் தோன்றின-" எசுக்குடேல் ” (எ), * கிளேசுடேல் ” (கி), “ உவீலிடேல் ” (உ) என்பன காம்பைநிலங்களுக்கு வடக்கேயமைந்தன; “பிக்கரின்” (பி), கரம்பைநிலங்களுக்கும் மலை வெளிப் பிரதேசங்களுக்குமிடையே அமைந்தது. வடக்கேயுள்ள ஏரிகளின் நீர் தெற்கு முகமாக வழிந்தோடியது. இந்த நீர் இப்போது * நியூற்றன் தேல் ” (நி. தே.) எனப்படும் வழிந்துபாய் கால்வாயை அறுத்தமைத்தது (படம் 119). * பிக்கரின் ” வரியின் நீர் கேக்காம் அபிக்கு அண்மையிலுள்ள ஒரு
18--Ꮢ 2ᏮᏎᏮ (5159)

Page 178
288
வழிந்துபாய் கால்வாய் வழியாக யோக்குப் பள்ளத்தாக்குக்கு ஓடியது. தேவெந்து அருவி, வடகடலிலிருந்து சில மைல் துரத்திலேயே உற்பத்தியாகின்றதெனினும், இன்னும் தென்முகமாகவே ஓடி, இக்கால்வாய் வழியாக இறுதியில் அம்பரை அடைகின்றது.
2. கண்டப் பனிக்கட்டித்தகடு பின்வாங்கியபோது, மத்திய கனடாவில் வடக்கே பனிக்கட்டித் தகட்டின் ஒரத்துக்கும், தெற்கே கண்டப்பிரிமேட்டுக்கு மிடையே பரந்தவோர் எரி தடைப்படுத் தப்பட்டு அமைந்தது. புகழ் வாய்ந்த பனிக்கட்டியாற்றறிஞரின் பெயரைப் பின்பற்றி இவ்வேரிக்கு அகாசிசு என்று பெயரிடப்பட்டது. அதன் வழிந்துபாய் கால்வாய் இப்போதுள்ள மின்னசோற்றப் பள்ளத்தாக்கின் வழியே அமைந்திருந்தது. பனிக்கட்டி பின்வாங்கிச் செல்லச் செல்ல வடகிழக்கே பிற வழிந்துபாய் கால்வாய்கள் விருத்தியடைந்துவந்தன ; இவ்வாறு நிகழ்ந்தபோது, முந்திய எரியடித்தளத்தில் நுண்ணிய அடையல் அதிகம் படிவுற்றது ; இப்பகுதி " அறைபாறைக்களிச் சமவெளியில் ” இன்றுள்ள கோதுமை நிலமாக அமைந் துள்ளது.
3. உரோய் ஒடுக்கப்பள்ளத்தாக்கின் சமாந்தர வீதிகள் என்பன 40 முதல் 50 அடி வரை அகன்று, தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் எரிக்கரை மேடைகளாகும் (கீற்றுக் கோட்டினற் காட்டப்பட்டுள்ளன). பென் நெவிசின் சாய்வுகளிலிருந்து வடக்கு நோக்கிப் பரந்துசென்ற பனிக்கட்டி, குளோய், உரோய் என்னும் ஒடுக்கப் பள்ளத்தாக்குக்களின் தெற்கு நோக்கிய வெளி யேறும் வாயில்களை அடைத்தது. இதனல் இரண்டு ஒடுக்கப்பள்ளத்தாக்குகளிலும் தடைப்பட்ட ஏரிகள் உண்டாயின. முந்திய ஏரியின் நீர் A இல் உள்ள உயர்கணவாய்வழியாக உரோய் எரியினுள் வடிந்தது; உரோயின் நீர் B இல் உள்ள சுபே ஒடுக்கப்பள்ளத்தாக்கினுள் வழிந்து பாய்ந்தது. பின்னர்ப் பணிக்கட்டி படிப்படியாகப் பின்வாங்கியது ; இதனல் C இல் உள்ள வழிந்துபாய் நீர் வெளிப்பட்டது. பின்னர் அந்த நீர் இசுப்பீன் ஒடுக்கப்பள்ளத்தாக்கு வழியே கிழக்கு நோக்கிப் பாய்ந்து, இசுத்திராது மாசியினூடாக இலகான் எரிக்குக் கிழக்கேயுள்ள மற்றேர் உயர்கணவாய்க்கு மேலாகச் சென்று வெளியேறியது. இறுதியில் எல்லா ஒடுக்கப் பள்ளத்தாக்குக்களின் முகங்களும் திறக்குமளவுக்குப் பனிக்கட்டி பின்வாங்கியது. அப்போது நீரெல்லாம், இன்று நிகழ்வதுபோன்று இசுப்பீன் உலொக்கி ஆறுகளுக்கூடாக நேரே பாய்ந்து, இலினி மூடுகுடாவடியில் திறந்த கடலில் விழுந்தது. -
4. பெரு வடிநிலம், அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதியில், உவசாச்சுமலை களுக்கும் சியரா நெவாடாவுக்கும் இடையேயுள்ளது ; இவ்வடிநிலத்தின் ஒருபாகம் இப்போது உண்ணுட்டு வடிகாற் பிரதேசமாகவுள்ளது. இது பல உப்பேரிகளையும் உப்பு மேடைகளையுங் கொண்ட ஒரு வறண்ட பிரதேசமாகும் ; பொனவிலின் வறண்ட பாகங்கள் (உப்பேரி நகரத்துக்கு மேற்கே) மிகப்பரந்து மட்டமாயிருத்தலின், மோட்டர் ஒட்டிகள் வேகத்தில் உலகச் சாதனை களை நிறுவுதற்கு இந்நிலப்பரப்பைப் பயன்ப்டுத்துவர். பொனவில் (பொ) இலாகொந்தன் (இ) என்னும் இரு பேரேரிகளும் நாலாம் பகுதிப் பணிக்கட்டியாற்றுக் காலத்தில் தோன்றின. பல்வேறு மட்டங்களிற் காணப்படும் எண்ணிறந்த அலைவெட்டு படிகளும், கழிமுகங்களும், கூழாங்கன்னுக்குக்களும் இவ்வேரிகளின் பரப்பில் ஏற்பட்ட நிலைமாற்றங்களைக் காட்டுகின்றன. அதியுயர்ந்த படிவுகள் இப்போதுள்ள பெரிய உப்பேரிக்கு மேலே 100 அடி உயரத்திற் காணப்படுகின்றன. ஏனெனில் இந்த மட்டத்தில் நீரானது செம்பாறைக் கணவாய்க்கூடாக வடக்குப் பக்கமாக வெளியேறிச், சினேக்காற்றுப் பள்ளத்தாக்கினுட் பாய்ந்தமையாலென்க. இவ்வேரிகள் பரப்பளவில் இந்த உயர்வெல்லையை அடைந்திருந்த காலந்தொடங்கிக் காலநிலை வரவர அதிகம் வறண்டதாய்விட்டது. இப்போது பெரிய உப்பேரியும், சிறிய உப்புக்கழிகளும் முன்னிருந்த இப்பரந்த எரிகளின் எச்சங்களாகவுள்ளன.

289
அகுதன் காம்பைநிலம்
கரம்ஸ்பநிலம்
獸
S ဝှို
A.
R
p
ulV
W
Als e - was.
பிக்கரின் பள்ாத்தாக்கு
படம் 119, 120-வடகிழக்கு யோட்சயரிற் பனிக்கட்டியாற்று வழிந்துபாய் கால்வாய்கள்.
ஒவ்வொன்றிலும் கீற்றுக் கோடுகள் மேனிலங்களின் ஓரங்களை வரையறுக்கின்றன. குறிக்கோடுகள் விசேடமாகப் பள்ளத்தாக்குக்களின் குத்துச்சாய்வுப்பகுதிகளை விதந்து காட்டு வதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.
இடப்பக்கப் படம் நியூற்றன் தேல் பள்ளத்தாக்கைக் காட்டுகிறது. உவிற்பிக்கும் பிக்கரி னுக்குமிடையில் இருப்புப்பாதை இப்பள்ளத்தாக்கைப் பின்பற்றிச் செல்கிறது. இது ஒரு குறுக்குப் பள்ளத்தாக்காகும். ஆனற் கோதிலாந்துக்கு இரண்டு மைல் தெற்கே தாழ்ந்த நீர்பிரிநில மொன்றுண்டு. எல்லர் விரையருவி எசுக்கைச் சேர்தற்கு வடக்கு முகமாகவும், பிக்கரின் விரையருவி தேவெந்தைச் சேர்தற்குத் தெற்குமுகமாகவும் பாய்கின்றன.
வலப்பக்கப் படம் போட்சுப் பள்ளத்தாக்கைக் காட்டுகிறது. இதற்கூடாகத் தேவெந்து ஆறு பாய்கிறது. இவ்வாறு முன்னர் இசுக்கார்பரோவுக்குச் சற்று வடக்கே கடலையடைவதற்கு "நேர்கிழக்காகப் பாய்ந்தது. ஆனற் பனிக்கட்டித்தகடு ஒரு தடையை உண்டாக்கியபோது, ஆறு தென்முகமாகத் திரும்ப நேரிட்டது. பனிக்கட்டியாற்றுக்குப் பிற்பட்ட காலங்களில் இந்த ஆறு இவ்வழியையே பின்பற்றி வந்தது. தெற்கிலும் தென் மேற்கிலும் பிக்கரின் பள்ளத்தாக்கில் வெள்ளம் எற்படாதபடி தேவெந்தின் மூன்றில் இரண்டு பங்கு நீரை வெளியேற்றுதற்குக் கடலைத் தொடுக்குமாறு வெட்டப்பட்ட வாய்க்கால் பனிக்கட்டியாற்றுக்கு முந்திய பள்ளத்தாக்கையே பெரிதும் பின்பற்றிச் செல்கிறது.

Page 179
290 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பட்ட நீர்பிரிநிலங்களை ஊடறுத்துச் செல்கின்றன. இவற்றுட் சில இப் போது வறண்ட பள்ளத்தாக்குக்களாகவுள்ளன ; ஆனல், அருவிகளினல் இப்போதும் பயன்படுத்தப்படும் மற்றைப் பள்ளத்தாக்குக்கள், பொதுத் தரைத்தோற்றத்தை நோக்குமிடத்து, பனிக்கட்டியாற்றுக்குப் பிற்பட்ட வடி கால்களின்ரிடத்தே (படம் 119, 120) நூதனமான சில விளைவுகளை நிரந்தர மாக உண்டாக்கியுள்ளன. உதாரணமாக, வடகடலிலிருந்து சில மைல் தூரத்தே உற்பத்தியாகும் தேவெந்து நதி பனிக்கட்டியாற்றுக்கு முற் பட்ட காலங்களில் நேராக அக்கடலினுள்ளேயே பாய்ந்தது; ஆனல் அது இப்போது பிக்கரின் பள்ளத்தாக்குக்கூடாக மேற்குமுகமாக ஒரு பெரிய வளைவைப் பின்பற்றிச் சென்று, பின்னர்த் தென்முகமாக நூறு மைல் வரை ஒடி ஊசு ஆற்றையும், (எனவே) அம்பர் ஆற்றையும் அடை கின்றது. இவ்வாறே, பனிக்கட்டியாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மேற் செவேண் ஆறு வடமுகமாக இடி, பொங்குமுகத்திற்குப் பாய்ந்திருக்க வேண்டும். ஆனற் பணிக்கட்டியினல் இப்பொங்குமுகம் தடைப்பட்டபோது * இலாப்புவேது” எனப்படும் தடைப்பட்ட அவ்வேரியிலிருந்து வழிந்தோடிய நீர், முந்திய நீர்பிரிநிலத்துக்கூடாக இருப்புப்பால (அயேண்பிறிட்சு) மலையிடுக்கை அறுத்துத், தெற்கு நோக்கிப் பாய்ந்தது. இவ்வெளிவழி இன்றும் உபயோகிக்கப்படுகிறது. எனவே செவேண் ஆறு, மேலாற்றின் திசையை எறக்குறைய முற்றகத் திருப்பி, மத்திய நிலத்தினூடாக (மிது லந்து) நன்றக வளைந்து செல்கின்றது. இத்தகைய பனிக்கட்டியாற்று வழிந்துபாய் கால்வாய்கள் கேண்கோம் போன்ற பல மேனிலப் பகுதிகளிற் காணப்படுகின்றன. இப்போதுள்ள உறுப்புக்களைக் கொண்டு இறந்தகால நிகழ்ச்சிகளைத் திருப்பியமைப்பது நிலவுருவங்களை ஆராய்வோருக்குச் சுவை பயக்கும் ஒரு பிரச்சினையாகும்.

அத்தியாயம் 11
சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு
சமுத்திரவியல்
பெளதிகவியலுக்கும் உயிரினவியலுக்குமுரிய, பரந்துபட்ட பல்வேறு வகையான தோற்றப்பாடுகளின் ஆராய்ச்சி சமுத்திரவியலினுள் அடங்கும். பெளதிகப் புவியிலயறிஞனுக்குக் கடலும் தரையும் எவ்வெவ்வளவுக்குப் பரம்பியிருக்கின்றனவென்பதே அடிப்படையான தத்துவமாகவமைதலால், சமுத்திரவடித்தளத்தின் அளவும் உருவமும் அவனுக்கு அதிமுக்கிய மான உறுப்புக்களாகவிருக்கின்றன. சமுத்திரங்களினதும் கண்டங்களின தும் நிலையுள்ள அல்லது நிலையற்ற தன்மை, கண்ட நகர்வு, கடன்மட்ட மாறுதல்கள், எரிமலைகளும் புவிநடுக்க வலயங்களும் பரம்பியிருக்கும் முறை, ஈற்றில் அடையற் பாறைகளாகின்ற அடையல்கள் கடலின் அடித் தளத்தில் ஒன்று சேர்ந்து குவிதல் என்பனவே எமது கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்ற விடயங்களாகவிருக்கின்றமையால், புவியின் அமைப்பை முற்றக ஆராய்ந்தறிவதற்குச் சமுத்திரவடித்தளத்தினதும் ஒரக் கடல் களினதும் அமைப்பையும் இயற்கைத் தோற்றத்தையும் பற்றிப் பெறும் சான்றும் உதவுகின்றது. அலைகள், பெருக்குக்கள், நீரோட்டங்கள் என் னும் வடிவிற் கடனில் உண்டாகின்ற பல்வேறு அசைவுகளும் அந்நீர் மோதுகின்ற கடற்கரையோரங்களைப் பாதிக்கின்றனவென்பது தெளிவு (226-50 ஆம் பக்கங்கள் பார்க்க). இன்னும் குளிர்ச்சியான நீரோட்டங் களும் இளஞ்சூடான நீரோட்டங்களும் கடற்கரைப் பகுதிகளின் கால நிலையைக் கடுமையாகப் பாதித்து மாற்றக்கூடும். மேற்பரப்பிலும் ஆழத் திலும் உள்ள நீரின் உவர்த்தன்மை, வெப்பநிலை என்பனவும் ஆராயப் படல் வேண்டும். உயிரினவியல் அடிப்படையில் ஆராய்வது பெளதிகப் புவியியலறிஞனின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். பொருளாதாரப் புவி யியலறிஞன் மீன்கள், திமிங்கிலங்கள், மற்றும் உயிரினங்கள் ஆகிய வற்றின் பரம்பலைப் பற்றியும் இவற்றிற்கு உணவாகும் நுண்ணிய தாவர, விலங்குச் சேதனப் பொருள்களைப்பற்றியும் (இவை மிதக்குமுயிர் நுணுக் குக்கள் எனத் தொகுத்துச் சுட்டப்படும்) ஆராய்வதிலேயே ஈடுபடுகின் (m}6ზT.
சமுத்திரவியலின் பல்வேறு அமிசங்களைப் பற்றிக் கடந்த நூற்றண்டிற் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவுக்கும் பிறதேசங் களுக்குமுரிய அளவீட்டுக் கப்பல்களிற் சென்ற ஆய்வாளர் கடல்களில் இலட் சக்கணக்கான விடங்களில் ஆழத்தை அறிந்து, பதிவுசெய்து, கடல் களைப் பற்றி விளக்கப்படங்கள் வரைந்துள்ளனர். இதனல் வியக்கத்தக்க
291

Page 180
292 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வகையிற் சமுத்திர அடித்தளத்தின் இயற்கைத் தோற்றத்தைப் பற்றி நாம் அறியக் கூடியவராயிருக்கிறேம். பல நாடுகளும், ஆராய்ச்சிக் கழ கங்களும், கொப்பனேகனைத் தலைமைத்தானமாகக் கொண்டு, செய லாற்றிவரும் நிரந்தர சருவதேசக் கடலாராய்ச்சிக் கழகமும் தனித் தனியே விஞ்ஞானிகளைக் கொண்ட பல குழுக்களைக் கடலாராய்ச்சியின் பொருட்டனுப்பியுள்ளன.
இவ்வாறனுப்பப்பட்ட ஆராய்ச்சிக்குழுக்களின் பிரயாணங்களிற் சேர் யோன் மறி என்பவர்சலெஞ்சர் என்னும் கப்பலிற் செய்த கடற்பிரயாணமும்(1872-6), பசிபிக்குச் சமுத்திரத்தில் தசுக்கேரோரா என்னும் கப்பலில் (1874-6) நான்சென், அமுண்சென், பெற்றசென் என்னும் கந்தினேவியக் கட லோடிகள் விசேடமாக வடபாகக் கடல்களிற் செய்த ஆராய்ச்சிகளும், 1910 ஆம் ஆண்டில் மைக்கேல் சாசு என்னும் கப்பலிற் செய்த வட அத்தி லாந்திக்குக் கடற் பிரயாணமும், 1925-7 இற் சேர்மனிக்குரிய மீற்றியோர் என்னும் கப்பலிற் செய்த கடற் பிரயாணமும், தென் சமுத்திரத்தில் 1932ஆம் ஆண்டில் இரண்டாம் இடிசுக்கவறி என்னுங் கப்பலிற் செய்த கடற் பிரயாணமும், 1947-8 இல் அல்பத்திரொசு என்னும் சுவீடியக் கப்பலிற் செய்த பிரயாணமும் மிகமுக்கியமானவையாகும். அண்மைக்காலத்தில் இரண்டாம் இடிசுக்கவறி என்னும் கப்பலும் (1950-1), 1951 ஆம் ஆண்டிற் சலெஞ்சர் என்னும் கப்பலும் இவ்வகையான ஆராய்ச்சிகளுக்காக உபயோகிக் கப்பட்டன. 1951-2 இல் தென்மாக்குத் தேசம் ஒர் ஆராய்ச்சிக்குழுவை அனுப்பியது. மேற்குறிப்பிட்டன யாவும் இத்தகைய எண்ணிறந்த பிர யாணங்களுள் ஒரு சிலவேயாகும். இக்காலத்தில் தென்சமுத்திரத்தின் போக்குலாந்துத் தீவுகள்போன்ற அனேக பகுதிகளில், விசேடமாக ஆழ்கடலில், திமிங்கில வேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகப் பெளதிகவியல் உயிரினவியற் குறிப்புக்கள் பெறப்பட்டு ஒழுங்காகப் பதிவுசெய்யப்படுகின்றன.
இந்த இரண்டு அத்தியாயங்களிலும் பெளதிகப் புவியியலோடு தொடர்பு பட்ட விடயங்களை மாத்திரமே நாம் ஆராய்தல் பொருத்தமாயிருக்கும். அவை சமுத்திரங்களினதும் ஒரக்கடல்களினதும் உருவவமைப்பு, கடலின் அடித்தளத்தில் மெல்லமெல்ல வளரும் படிவுப்போர்வை, சமுத்திர நீரின் அசைவுகள், அவற்றின் உவர்த்தன்மை, வெப்பநிலை என்பனவாம்.
சமுத்திரங்களின் பரப்பு-சமுத்திரங்களும் கண்டங்களும் பரம்பியிருக் கும் பொதுவான அமைப்பானது முன்னரே கூறப்பட்டுள்ளது (25 ஆம் பக்கம் பார்க்க). பூகோளத்தரையின் மேற்பரப்பு 570 இலட்சம் சதுர மைலென்றும் நீர்ப்பரப்பு 1400 இலட்சம் சதுரமைல் என்றும் சேர் யோன் மறி கணித்துள்ளார். இது பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 293
கொள்ளப்படுகிறது. நிலப்பரப்புக்கும் நீர்ப்பரப்புக்குமுள்ள சார்புச் சத வீதம் முறையே இருபத்தொன்பதற்கு எழுபத்தொன்றகும். நீர்ப்பரப்பின் பெரும்பகுதி நாலு பெரிய சமுத்திரங்களையுடையது. அச்சமுத்திரங்கள் வருமாறு :
பசிபிக்குச் சமுத்திரம் .. 640 இலட்சம் சதுரமைல்
அத்திலாந்திக்குச் சமுத்திரம் ... 3S s sy
இந்து சமுத்திரம் ... 284 s
ஆட்டிக்குச் சமுத்திரம் 55 多烈 然然
1294 y
இப்பரப்பளவிற் கரிபியன், மத்தியதரை, பேரிங்கு போன்ற ஓரக்கடல் களின் பரப்பளவு சேர்க்கப்படவில்லை. முதன் மூன்று சமுத்திரங்களும் தென்சமுத்திரத்தின் வெவ்வேறு பாகங்களைப் பகுதிகளாகக் கொண் டுள்ளன. இத்தென்சமுத்திரம் சில சமயங்களில் 40 பாகை தென் அகலக்கோட்டுக்குத் தெற்கேயுள்ள கடற்பரப்பெனத் தனியாக விவரிக்கப்படு வதுமுண்டு.
கடற்கீழ்த் தரைத்தோற்றம்
கண்டமேடை.--கடற்கரைகளைச் சூழ வற்றுமட்டத்துக்கும் எறக்குறைய 100 பாகைக் குறிக்குமிடையே கண்டமேடை எனப்படும் ஆழங்குறைந்த ஒரு மேடை உண்டு. இம்மேடையிலிருந்து தீவுகள் வெளியே தோன்று கின்றன. இத்தீவுகள் கண்டமேடையின் அதியுயர்ந்த பாகங்களாகும். இம்மேடை வழக்கமாக ஒரு பாகைக்குக் குறைந்த கோணத்திற் கடற் புறமாகச் சாய்ந்தமைந்திருக்கும். மேற்கு ஐரோப்பாவுக் கப்பால் நிலமுடிவி லிருந்து (இலான்செண்டு) 200 மைல்கள் மேற்காகவும் வட அமெரிக்காவின் வட கீழ்ப்பக்கமாகவும் (படங்கள் 121, 122) இது நன்கு விருத்தியடைந் துள்ளது. ஆனற் சைபீரியாவின் ஆட்டிக்குக் கரைக்கப்பால் இது ஏறக் குறைய 750 மைல் அகலமாகவிருக்கின்றது. மற்றைக் கண்டங்களைச் சூழ்ந்திருக்கும் இடங்களில் இம்மேடை அதிகம் ஒடுங்கியதாய் இருக்கும் ; அன்றேற் கிழக்குப் பசிபிக்கின் ஒரத்தைப் போன்று, விசேடமாகக் கடற் கரைகளுக்கண்மையாகவும் சமாந்தரமாகவும் மடிப்பு மலைகளுள்ள இடங் களில், இம்மேடை முற்றக இல்லாமலேயிருக்கும்.
அனேக ஆறுகளின் பள்ளத்தாக்குக்கள் கண்டமேடையினுடே தொடர்ந்து செல்லுகின்றனவென்னும் உண்மையை விரிவான ஆழமறியும் ஆராய்ச்சி கள் வெளிப்படுத்துகின்றன. கடன்மட்ட ஏற்றம் அல்லது தரையின் இறக்கம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் ; வேறுவகையாகக் கூறின், கண்டங் கள் உண்மையில் மேடையின் ஒரத்திலேயே முடிவடைகின்றன எனலாம்.

Page 181
294 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தாழ்நிலப்பகுதிகளின் கடற்கரைகளைச் சூழ்ந்திருக்கும் கண்டமேடை, அதிக அகலமாகக் காணப்படுவதற்குரிய காரணத்தை இது விளக்குகிறது. இப்பகுதிகளிற் கடன்மட்டத்தில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றத்தினற் பரந்த தரைப்பரப்பு கடல்கோளுக்குள்ளாகும். சில கண்டமேடைகள் ஒரளவு அலையரிப்பினல் உண்டாயிருக்கலாம் ; அன்றேல் நீண்ட புவிச்சரிதவியற் காலங்களிற் படிவினுற் கரைப்புறப்படி ஆக்கப்படுதலாலும் உண்டாகியிருக்க லாம். நாலாம் பகுதிப் பெரிய பனிக்கட்டித்தகடுகளினலான படிவு, அத்திலாந்திக்குக் கடலில் மேடைகள் உண்டாகுவதற்கு உதவியாகவிருந் திருக்கலாமெனவும் அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
படங்கள் 121, 122-வடமேல் ஐரோப்பாவுக்கப்பாலுள்ள கண்டமேடை (இடம்), வடகீழ் அமெரிக்காவுக்கப்பாலுள்ள கண்டமேடை (வலம்).
கீற்றுக்கோடுகள் 100 பாகக்கோட்டைக் குறிக்கின்றன. இதனிலும் கூடுதலான ஆழம் சாய்ந்த கோடுகளாற் காட்டப்பட்டுள்ளது.
சில கடற்கீழ்வாய்க்கால்கள் கண்ட மேடைக்குக் குறுக்காகச் சென்று, அதன் விளிம்புக்கப்பால் ஆழமான நீரினுள்ளும் செல்லுகின்றன. இதற்குத் தகுந்த விளக்கங் கொடுப்பது கடினமாகவிருக்கின்றது. இவற்றுள் ஒன்று கொங்கோமுகத்துக்கப்பாலும், இன்னென்று வட அமெரிக்காவில் அட்சன் முகத்துக்கப்பாலும், மூன்றவது பிசுக்கேக் குடாவிலும் உண்டு (படம் 123). குறையாதலே இதற்குக் காரணம் என்பது அறிஞர் சிலர் துணிபு ; வேறு சிலர் கடற்கீழ் நீரோட்டவரிப்பே, அல்லது முன் நிகழ்ந்த ஆற்றரிப்பே இதற்குக் காரணம் என்றெடுத்துக் கூறியுள்ளனர். அவ்வாருக விருப்பின் கடன்மட்டத்திற் பெரும் மாற்றங் கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும். கடலினுள் தொடர்ந்து செல்லும் ஒர் ஆற்றேட்டம் பக்கங்களிற் பொருள்களைப் படியச்செய்து தன் வாய்க்காலைத்
 

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 295
தெளிவாக வைத்திருக்கிறதென்பதும் அடையல்கள் குவிதலால் ஒரு தாழி உண்டாகிறதென்பதும் இன்னெருசாரார் கூற்று. இவ்விளக்கங்களெல்லாம் (சிறப்பாக ஆழமான தாழிகள் சம்பந்தமான விளக்கங்கள்) கண்டிக்கப்படக் கூடியனவாகவேயிருக்கின்றன. கண்டமேடை முழுவதற்கும் குறுக்காகச் செல்லாமற் சமுத்திரப் பக்கமாக அதன் விளிம்புக் கண்மையிற் காணப்படும் தாழிகளின் அமைப்புக்கு விளக்கங் கொடுப்பது இன்னும் கடினமாகவிருக்கின்றது. சில சமயங்களில் இத்தாழிகள் மேடையின் விளிம்பினுள் வெட்டப்பட்ட ஆழமான இடுக்குக்களாக வமைகின்றன. இவற்றுட் பல நியூ இங்கிலாந்தின் கடற்கரைக்கப்பால் எதிரொலிமுறைத்
படம் 123.-பிறெற்றன் முனை அகழ்.
தென்மேல் பிரான்சின் கடற்கரைக்கண்மையில், பிசுக்கேக் குடாவின் அடித்தளத்தில் இக்கடற்கீழகழி இருக்கின்றது.
தூரமறிதல் மூலம் விரிவாக அளவீடு செய்யப்பட்டுள்ளன. கண்டச்சாய்வு களின் அதி கீழேயிருந்து பீறிட்டுப் பாயும் சத்திவாய்ந்த கடற்கீமூற் றுக்கள் அறுப்பதனலே இவ்விடுக்குக்கள் உண்டாகின்றனவென அண்மை யில் அமெரிக்காவில் விளக்கங் கொடுக்கப்பட்டது.
கண்டச்சாய்வு-கண்டமேடையின் விளிம்பிற் கடற்புறமாகவுள்ள சாய்வு, அதிகம் குத்துத்தன்மையடைந்து கண்டச்சாய்வாகவமைகிறது. இது ஏறக்குறைய 2,000 பாகங்களுக்குக் கீழிறங்குகிறது. கடற்கீழ்வடங்களே

Page 182
296 h− பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இடும் கப்பல்கள் அதிக குத்துச்சாய்வு விகிதத்தைக் காணக்கூடியனவா யிருந்தபோதும், இச்சாய்வு வழக்கமாக 2 பாகைக்கும் 5 பாகைக்கும் இடைப் பட்டதாகவேயிருக்கின்றது.
ஆழ்கடற் சமதளம்.-சமுத்திரத்தரை முழுவதிலும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு 2,000 பாகம் தொடக்கம் 3,000 பாகம் வரையுள்ள ஆழங்களில் ஆழ்கடற் ருெ டரலைச் சமதளமாக அல்லது “ பாதாளச் ” சமதளமாகக் கிடக்கின்றது. அது எவ்வகையிலும் தட்டையானதன்று ; அல்பத்திரொசுக் கப்பலிற் பிரயாணம் செய்தபோது எதிரொலி முறையாகத் தொடர்ந்து தூரத்தையறிந்தமை மூலம் அடித்தளிப் பக்கப் பார்வை, முன்னர்க் கருதியிருந்ததிலும் பார்க்க அதிகம் கரடுமுரடான தென்பது தெளிவானது. அதன் மேற்பரப்பிற் பல வகையான விரிகடற் கசிவுகளுண்டு (311-5 ஆம் பக்கங்களையும் 128,129 ஆம் படங்களையும் பார்க்க). நீண்டு வளைந்த தொடர்களும், பரந்த கடற்கீழ் மேட்டுநிலங் களுமுண்டு. இவை ஒவ்வொரு சமுத்திரத்தையும் தனித்தனியே எடுத்தாளும் போது ஆங்காங்கு விவரிக்கப்பட்டுள்ளன. இடையிடையே எரிமலைச் சிகரங்கள் சமவெளியிலிருந்து குத்தாக மேலெழுந்து சில சமயங்களில் தனித்தீவுகளாக மேற்பரப்பையடைகின்றன.
ஆழிகள்.-அளவீட்டுக்கப்பல்கள் அடுத்தடுத்துச் சமுத்திரங்களிலுள்ள ஆழிகளின் தானங்களைத் தேடி, அவற்றின் ஆழங்களை அறிய முயற்சி செய்துள்ளன. சலெஞ்சர் கப்பலிற் பிரயாணஞ்செய்தபோது ஓர் அந்தத்திற் பாரம் கட்டப்பட்ட மெல்லிய சணற்கயிறு ஆழமறிவதற்கு உபயோகிக்கப்பட்டது. இம்முறையாகப் பெற்ற ஆழங்களில் 25 பாகம் வரை வித்தியாசமிருக்கலாமெனக் கருதப்பட்டது. உண்மையாகச் செங்குத்தான ஆழத்தைப் பெற முடியாமையே இப்பிழை எற்பட்டதற்குக் காரணமாக விருந்தது. பின்னர் ஒரு பியானேக் கம்பியுடன் ஒர் * ஆழமறிகருவி” உபயோகிக்கப்பட்டது. பாரம் அடித்தளத்தை முட்டியவுடன் கம்பியின் நீளத்தை இக்கருவி தானகவே பதிவு செய்தது. 4,000 பாக ஆழத்தை யளத்தல் உண்மையிலேயே மிகக்கடினமான வேலையாகவிருந்தது. இப்போது “ எதிரொலிமுறைத் தூரமறிதல் ” என்னும் முறை ஆழமறிதற்குக் கையாளப்படுகிறது. ஒலியதிர்வுகள் அல்லது கடந்தவொ லியதிர்வுகள் நீருக்கூடாகக் கீழே சமுத்திரத்தளத்துக்கு அனுப்பப் படுகின்றன ; மீண்டும் எதிரொலிகளாகத் திரும்பிவரும் இவ்வதிர்வுகள் ஒரு மின்கருவியாற் பதிவு செய்யப்படுகின்றன. இது விரைவில் திருத்தமான ஆழத்தைக் கொடுக்கும் ஒரு முறையாகும். மிக்க நுட்பமான அளவீட்டு வேலை செய்யும்போது கப்பல் நங்கூரமிட்டுத் தங்குகிறது; ஆனல், சாதாரண தேவைகளுக்குக் கப்பல் ஒடிக்கொண்டிருக்கும்போதே ஒரு தொடர்ச்சியான பக்கப்பார்வை பெறப்படுகிறது.

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 297
இவ்வாழிகளிற் பல நீண்ட “தாழிகளாக ” அல்லது “ அகழிகளாக ” உள்ளன. இவற்றின் சாய்வுகள் 7 பாகைக்கு மேற்படவிருத்தல் அரிதாத லால் (படம் 124), இப்பதங்கள் சாய்வுகளின் குத்துத் தன்மையைப் பற்றிப் பிழையான கருத்தைக் கொடுக்கலாம். இவை வழக்கமாக மடிப்பு மலைத் தொடர்கள் கரையோரமாகவமைந்துள்ள கடற்கரைகளுக்குச் சமாந் தரமாகவும் அண்மையாகவும் உள்ளன. வில்வளைவிலுள்ள ஆசியத்தீவுக் கூட்டங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும், அதிகமான ஆழிகள் பசிபிக்குச் சமுத்திரத்தில் உண்டு. இவற்றின் சாய்வுகள் சமச்சீரற்றனவா கவேயிருக்கின்றன ; தரைப்பக்கமாகவுள்ள சாய்வு திறந்த சமுத்திரப்பக் கத்திலும் அதிகம் குத்தாகவிருக்கின்றது.
பசிபிக்குச் சமுத்திரம்
உருவமும் பருமனும்.-பசிபிக்குச்சமுத்திரமும் அதன் ஒரக்கடல்களும் சேர்ந்து புவிமேற்பரப்பின் மூன்றிலொரு பாகமாக விருக்கின்றன. இச்சமுத்திரத்தின் நீர்ப்பரப்பு தனியே புவியின் மொத்த நிலப்பரப்பிலும் எட்டிலொருபாகம் கூடுதலாகவிருக்கின்றது. இதன் உருவம் ஏறத்தாழ ஒரு பரந்த முக்கோண வடிவிலமைந்திருக்கின்றது. இம்முக்கோணத்தின் உச்சி வடக்கே பேரிங்குத் தொடுகடலில் இருக்கின்றது. தொடராகவில்லாது ஒரு நிரையிலுள்ள ஆசியாவும் அவுத்திரேலியாவும் அதன் மேற்கெல் லையாகவும் அமெரிக்காக் கண்டங்கள் அதன் கிழக்கெல்லையாகவும் அந்தாட்டிக்குச் சமுத்திரம் தெற்கெல்லையாகவும் அமைகின்றன. இதன் எல்லைகள் ஒன்றுக்கொன்று நெடுந்துரத்திலுள்ளன. உதாரணமாகப் பேரிங்குத் தொடுகடலிலிருந்து நேராகத் தெற்கே அந்தாட்டிக்குக் கண்டத்திலுள்ள அடாரே முனைவரைக்குமுள்ள தூரம் 9,300 மைலாகவும் மத்திய கோட்டின் வழியாகவுள்ள அகலம் 10,000 மைலுக்குக் கூடுதலாகவுமிருக்கின்றன.
பசிபிக்கு இறக்கம்.-புவிமேற்பரப்பிலுள்ள இப்பெரிய இறக்கத்தின் உற்பத்தியும் வயதும் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த விடயங் களாகும். உண்மையில் இச்சமுத்திரத்தின் நீர் 1,740 இலட்சம் கனமைல் இடத்துள் அடங்கியிருக்கின்றது. புவித்திணிவிலிருந்து சந்திரன் பிரிந்தமை யாற் பசிபிக்குக் குழிவு உண்டாயிற்றென்பது ஒரு சாரார் கொள்கை. ஆனல், சந்திரனின் கனவளவு பசிபிக்குக் குழிவிலும் முப்பது மடங்கு கூடுதலாக இருத்தலினல் இக்கூற்றுப் பொருத்தமற்றதென எடுத்துக் கூறப்படுகிறது. பசிபிக்குச் சமுத்திரம் ஒரு தரைத்திணிவாக (அல்லது, ஒருவேளை வடக்கில் ஒன்றும் தெற்கில் இன்னென்றுமாக இரு திணிவு களாக) இருந்ததென்பதும், அது பெரும்பாலும் மூன்றம் பகுதியுகக் காலத்தொடக்கத்தில் மெல்லமெல்ல அமிழ்ந்தியிருக்கவேண்டுமென்பதும்

Page 183
298 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இன்னெரு சாராரது கொள்கை. மேற்குப் பசிபிக்குச் சமுத்திரத்தில் மாலை போன்று அமைந்துள்ள தீவுக்கூட்டங்களும் ஆழமற்ற கடல்களும் இன்னும் அமிழ்ந்துதல் நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றனவென்பதே இக்கொள்கையை ஆதரிப்போர் துணிபு.
புவிநடுக்கவலைகளின் வேகத்திலும் (29 ஆம் பக்கம் பார்க்க) புவியீர்ப்புப் பற்றிப் பெற்ற குறிப்புக்களிலுமிருந்து அனுமானித்துப் பெறப்பட்டுள்ளவற்றையன்றி, சமுத்திரத்தளக் கசிவுகளுக்குக் கீழே யுள்ள திண்மப் பாறைகளைப்பற்றி அறிவியலறிஞன் அதிகம் அறியான். இவ்வகையான சில புவியீர்ப்புக் குறிப்புக்களைக் கடற்கீழ்க்கப்பல்
உயர்வாழம் 476 பாகம்
வெடடுமுகததின் நீளம் 40 மைல்
படம் 124-தொங்கா ஆழியின் குறுக்கு வெட்டுமுகம்.
மேற்பகுதி நிலைக்குத்தளவு மிகைப்படுத்தப்படாமல் அளவுப்படி காட்டப்பட்டிருக்கின்றது. இழப்
பகுதி 20 மடங்கு மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. “அகழி" அல்லது “தாழி • என்ற பதம் எவ்வகையான தவறன கருத்தை உண்டாக்கலாமென்பதை மேற்பகுதி காட்டுகின்றது.
களிலிருந்து ஒல்லாந்துதேச அறிவியலறிஞர் பெற்றுள்ளனர். இவ்வாதாரங் கள் யாவும் சமுத்திரக்கீழ்ப்பாறைகள் அடர்த்தியான சேர்க்கையையுடையன (23 ஆம் பக்கம் பார்க்க) என்பதைக் குறிக்கின்றன.
பசிபிக்குத்தளம்.-பசிபிக்குச் சமுத்திரத்தளத்தின் பெரும்பகுதி ஆழ்கடற் சமதளமாகவிருக்கின்றது. இச்சமதளத்தின் சராசரி ஆழம் மற்றைச் சமுத்திரங்களின் சமதளங்களின் ஆழத்திலும் அதிகம் கூடியது. கடற்கரைகளிலிருந்து இதன் இறக்கமும் அதிகம் குத்தானது. இதன் தரைமேற்பரப்பு அதிகமான பகுதிகளில் அகன்ற மெல்வீக்கங்களுடனும் இறக்கங்களுடனும் ஒருசீராகவமைந்திருக்கின்றது. சமுத்திரத் தரையின் அதிகமான பகுதி சராசரியாக 4,000 பாகம் ஆழத்திலிருக்கிறது. ஆளுற்ை சில பாகங்களில் அதிக வேறுபாடுகளிருப்பதை 125 ஆம் படம் காட்டுகிறது.

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 299
* ஆவாய் வீக்கம் ” (இது 600 மைல் அகலமாகவும் 1,900 மைல் நீளமாகவும் இருக்கிறது) போன்ற பல வீக்கங்கள் எரிமலைக்கூம்புகள் நீரின் மேற்பரப்பை அடையுமிடங்களில் அவற்றைத் தாங்குகின்றன. சில வீக்கங்கள் “ கடற்கீழ் மேட்டுநிலங்கள் ” என்று சொல்லக்கூடியவளவு பரந்துள்ளன. இவற்றுள் விசேடமானது மேற்பரப்புக்குக்கீழ் 2,200 பாகத் தூரம்வரை உயர்ந்துள்ள அல்பத்திரொசு மேட்டுநிலமாகும்.
இச்சமுத்திரத்தின் ஓரங்களின் மிகச் சிறப்பான இயல்பு யாதெனில் உயர்ந்த மலைத்தொடர்களோடுகூடி, வில்வளைவில் அமைந்துள்ள தீவுத் தொகுதிகளுக்கு அண்மையிலும் சமாந்தரமாகவும் நீண்ட “ ஆழிகள் ” இருத்தலேயாகும். இவ்விறக்கங்கள், பசிபிக்குச் சமுத்திரத்தின் மிக்க ஆழமான பகுதிகளைக் குறிக்கின்றன. எனைச் சமுத்திரங்களின் ஆழிகளோடு ஒப்பிடுகையில் இவையே அவையெல்லாவற்றிலும் மிக்க ஆழமானவை. இதுவரை அறியப்பட்ட மிகக் கூடிய ஆழமான 5,940 பாகம் (ஏறக்குறைய 6 மைல்) குவாம் தீவுக்கப்பால் மரியான அகழியில் மாட்சிமை தங்கிய அரசரின் சேவைக்கப்பலான சலெஞ்சராற் பெறப்பட்டது. பிலிப்பைன் தீவுகளுக்கப் பாலுள்ள எமிடன் ஆழி (5,902 பாகம்), கூறில் அகழியிலிருக்கும் தசுக்கே ரோரா ஆழி (4,655 பாகம்), இவற்றின் தொடர்ச்சியாக இன்னும் தெற்கே யப்பான் அகழியிலுள்ள இரமப்போ ஆழி (1,771 பாகம்), மரியான அகழியிலுள்ள மான்சியு ஆழி (5,395 பாகம்), தொங்கா கேமடெக்கு அகழி யிலுள்ள ஒலுதிரிக்கு ஆழி (5,155 பாகம்) என்பன ஏனைப் பெரிய ஆழிகளாகும். வடக்கே, அலூசியன் தீவுகளுக்குச் சமாந்தரமாக அலூசியன் அகழி உண்டு ; இதன் மிகக்கூடிய ஆழம் 4,199 பாகம். இவ்வாழிகளுள் எவையாவது பசிபிக்குப் பள்ளத்தின் மத்தியபாகத்தில் இல்லை. இன்னெரு நிரை தென் அமெரிக்காவின் கடற்கரைக்கப்பால் அந்தீசு மேன்மடிப் புக்குச் சமாந்தரமான அகழியாகவமைகிறது. அற்றகாமா அகழியின் மிகக்கூடிய ஆழம் 4,175 பாகம்.
பசிபிக்குத் தீவுகள்.--பசிபிக்குப்பள்ளம் பல தீவுகளையுடையது. அத்தீவு கள் ஏறக்குறைய 20,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனல் அவற்றின் மொத்தப்பரப்பு மிகச் சிறிதேயாகும். பெரிய தீவுகள் “ கண்டத்துக் குரியவை ” . அதாவது, அவை அமைப்பாற் பெருநிலப்பரப்போடு ஒற்றுமை யுடையனவாய், நீரிலாழ்ந்த பள்ளங்களாற் பிரிக்கப்பட்டுப் பெருநிலப் பரப்பின் அமிழ்ந்திய பகுதிகளென்பதைக் குறிக்கின்றன. கிழக்குப் பாகத்தில் அலூசியன் தீவுகளும், பிரித்தானியக் கொலம்பியாவுக்கு அப்பா லுள்ள தீவுகளும், சில்லித் தீவுகளுமுண்டு. மேற்குப் பாகத்தில், வில்வளைவில் அமைந்த, கிழக்காசியாவின் மிகப்பரந்த தீவுத் தொகுதி களுண்டு (உ-ம் : கூறில், யப்பானியத் தீவுக்கூட்டங்கள், பிலிப்பைன் தீவுகள், இந்தோனேசியத் தீவுகள், நியூசிலந்து). இவற்றுட்பல, எரிமலை உச்சிகளுள்ள மடிப்புமலைத் தொடர்களாகவிருக்கின்றன.

Page 184
300
posgrrr!? șhøgsī£9 : sfioro igoriosorilgotņ–łorigou,
•«26959-ırır.ToșỰ@ : &foræ (o) urmụơi-, seo
iyon olos lielp@7īriņoș&um@rraugoņio?s??) qi@rolçesi
·Hıņơitosfertos@-æ 1çoğĝúĢĒĢfi) o ș@șUıẹri–· SzI qızın
/* / .* メ / \,,^ N. `<____ ~~~} ^ ~± /
· * く、“ggs*rreる蹴ng* ! \_ ~, * - - - - ***-
.*
• !”~ "기 Ꮤ }^2{_ �○ ~* * \ :o) ...22 シ* OZ
Ø _/ 074—<–4
$wwɔw fɛnwone șwun pozz - - - -
g@n onngono�ș*$wun 00cc| ()
4*xbir ammati"
 
 

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 30.
இவை புவியோட்டின் வலியற்றபகுதிக் கோடுகளில் அமைந்துள்ளன வென்பது இங்கே பரந்துபட்டு ஏற்படும் புவி நடுக்கங்களிலிருந்து புலனு கின்றது (75 ஆம் பக்கம் பார்க்க).
பசிபிக்குச் சமுத்திரத்தில் அங்குமிங்குங் காணப்படும் பல தீவுக்கூட்டங்கள் பள்ளத்தின் தென்மேல் பாகத்திலுள்ளன. அவற்றில் வாழும் மக்களின் இன அடிப்படையில் அவை பரும்படியாக மூன்று தீவுக் கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன : மெலனிசியா (சொலமன், நியூ எபிரிடீசு, பீசி உட்பட), மைக்கிரோனீசியா (கரோலீன், மாசல், கில்பேட்டு, எல்லிசுத் தீவுகள்), பொலினிசியா (இலைன் தீவுகள், குக்கு, சொசைற்றி, தூவா மோட்டுத்தீவுகள்). வடபசிபிக்கில் ஆவாய்த் தீவுகள் உண்டு, பசிபிக்கின் வட கிழக்கு, கிழக்குப் பாகங்கள் பரந்த வெறும் நீர்ப்பரப்பாகவே காட்சிய ளிக்கின்றன. அங்குமிங்கும் சில தனிப்பட்ட தீவுக்கூட்டங்களுள-மத்திய அமெரிக்கக் கடற்கரைக்கு 1,500 மைல் அப்பாலுள்ள கிளிப்பேட்டன் (படம் 109), ஈக்குவடோருக்கு 600 மைல் அப்பாலுள்ள கலப்பக்கோசு தீவுக்கூட்டம், ஈசிற்றர் தீவு (இது அல்பத்திரொசு மேட்டுநிலத்திலிருந்து உயர்ந்து செல்லும் மூன்று அவிந்த எரிமலைகளாலானது), சில்லிக் கடற்கரைக்கு 360 மைல் அப்பாலுள்ள யுவாம் பெனந்தெசு (அலெச்சாந்தர் செல்கேக்கு எழுதிய உரொபின்சன் குரூசோ என்ற நூலில் இத்தீவே விவரிக்கப்படுகின்றது) என்பன அவை.
s
மடிப்புத்தொடர்க் “ கண்டத் ’ தீவுகள் தவிர்ந்த பிற பசிபிக்குத் தீவுகள் இருவகையின. அவை “ உயர்ந்த ’ எரிமலைத் தீவுகளும் “தாழ்ந்த ’ முருகைக்கற்றிவுகளுமாகும். ஆவாய் வெவ்வேறு வயதையுடைய ஐந்து எரிமலைகளையுடையது. இவற்றில் மோனுக்கீ என்னும் கூம்பின் உயரம் 13,825 அடியாகும். முருகைக்கற்றிவுகளையும் அவற்றின் உற்பத்தியையும் பற்றி முன்னரே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. உண்மையான “தாழ்ந்த ” தீவு கங்கண முருகைக்கற்றீவாகும் (267 ஆம் பக்கம் பார்க்க).
ஒரக்கடல்கள்.--பசிபிக்குப் பள்ளத்தில் ஒரக்கடல்கள் எறக்குறைய முற்றக மேற்குப் பாகத்திலேயே உண்டு. அமெரிக்கக் கடற்கரைகள் நெடுங்கோட்டுப் பக்கமாக அமைந்திருப்பது (256 ஆம் பக்கம் பார்க்க) கிழக்குப்பாகத்தில் ஒரக்கடல்கள் இல்லாதிருப்பதற்குக் காரணமாகவிருக்கின்றது. கலிபோ ணியாக் குடாவும், பிரித்தானியக் கொலம்பியா, சில்லி என்னும் பெருநிலப் பகுதிகட்கும் அமிழ்ந்திய கடற்கரை மலைத்தொடர்களுக்கும் இடையேயுள்ள ஒடுங்கிய தொடுகடல்களுமே ஓரளவு தரையாற் சூழப்பட்ட நீர்ப்பரப்புக்
களாகும்.
மேற்குப் பசிபிக்கில் ஆசியப் பெருநிலப்பகுதிக்கும் மாலையமைப்பிலுள்ள தீவுகளுக்கும் இடையே தரையினல் ஓரளவு சூழப்பட்ட கடல்கள் உண்டு. அலூசியன் தீவுகளாற் சூழப்பட்ட பேரிங்குக்கடல், காஞ்சாட்காக்

Page 185
302 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
குடாவிலுள்ள ஒக்கொட்சுக்கடல், கொறியாவுக்கும் யப்பானியத் தீவுக்கூட்டங் களுக்குமிடையிலுள்ள யப்பான் கடல், கொறியாவுக்கும் சீனப்பெருநிலப் பகுதிக்கும் இடையிலுள்ள மஞ்சட்கடல், சீனவுக்கும் இரியுக்குத் தீவு நிரைக்கும் இடையிலுள்ள கிழக்குச் சீனக்கடல், பிலிப்பைன், போணியோ, மலாயா, இந்தோசீனு, தென்சீன என்னுமிவற்ருற் சூழப்பட்ட தென்சீனக்கடல் ஆகியனவெல்லாம் இத்தகையன. இந்தோனேசியத்தீவு களுட் செலிபீசு, பண்டா முதலிய கடல்களுண்டு. பெரும்பாலும் 100 பாக ஆழத்துக்குட்பட்ட மஞ்சட்கடல் தவிர, பசிபிக்கின் எனப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது, இக்கடல்கள் ஆழங்குறைந்தனவல்ல. இவற்றுட் பல 1,500 பாகத்துக்கு மேற்பட்ட ஆழத்தையுடையன. செலிபீசுக் கடலில் 2,795 பாக ஆழம் பதிவு செய்யப்பட்டுள்ளது. யப்பான் கடலின் மிகக் கூடுதலான ஆழம் 1,955 பாகமாகும். காப்பெந்தாரியக்குடா, அராவூராக்கடல், பாசுத்தொடுகடல் என்பன அவுத்திரேலியாவைச் சூழ்ந்துள்ள கண்ட மேடையிலுண்டு.
அத்திலாந்திக்குச் சமுத்திரம்
உருவமும் பருமனும் (படம் 126)- அத்திலாந்திக்குச் சமுத்திரம், ஒரக்கடல்கள் புறநீங்கலாக, உலகத்தின் முழுப்பரப்பிலும் ஏறத்தாழ ஆறிலொரு பங்குக்குக் குறைவான பாகத்தை, அதாவது பசிபிக்குச் சமுத்திரத்தின் பரப்பில் ஏறக்குறைய அரைவாசிப் பாகத்தை உடையது. ஆபிரிக்கச் சகாராக் கடற்கரை மேற்குப்பக்கமாகப் புடைத்தும், அதேபோன்று தென் அமெரிக்காவின் வடகடற்கரை கரிபியன் கடலுள் பின்னிடைந்தும் இருக்கின்றன. இதற்கு மறுதலையாக, சவுன் உரோக்கு முனை கிழக்குப்பக்கமாக முனைந்துகொண்டும், கினி விரிகுடா அதே திசையிற் புடைத்தமைந்தும் இருக்கின்றன. இதனல் இச் சமுத் திரத்தின் பொதுப் புற உருவம் ஆங்கில எழுத்தாகிய “ எசு ’ (S) போன்றது. இவ்வகையாக இரு கடற்கரைகளினதும் தனித்தனி உருவவமைப்பு ஒன்றையொன்று நிரப்புகின்ற தன்மையும், பிற புவிச்சரித வியல், உயிரினவியல் ஆதாரங்களும் சேர்ந்து, இன்றுள்ள சமுத்திரப் பள்ளத்தின் இருபக்கங்களிலுமுள்ள கண்டங்கள் முன்ஞெரு காலத்தில் ஒரு தனிப்பட்ட தரைப்பரப்பாகவிருந்தன (39-41 ஆம் பக்கங்கள் பார்க்க) என்பதைக் காட்டுகின்றன.
அத்திலாந்திக்குச் சமுத்திரப் பள்ளம் மத்தியகோட்டுப் பக்கமாக ஒடுங்குகின்றது. ஆபிரிக்காவின் இலைபீரியக் கடற்கரை சவுன் உரோக்கு முனையிலிருந்து 1,600 மைல் தூரத்தில் மாத்திரம் உள்ளது. இதன் விளைவாக, 40 பாகை வடவகலக் கோட்டில் ஏறக்குறைய 3,000 மைல் அகலமாகவுள்ள வட அத்திலாந்திக்குப் பள்ளத்தையும், 35 பாகை தென்னகலக்கோட்டில் ஏறக்குறைய 3,700 மைல் அகலமாகவுள்ள

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 303
தென் அத்திலாந்திக்குப் பள்ளத்தையும் நாம் வேறுபடுத்திக் காணலாம். தென்னத்திலாந்திக்கு தென் சமுத்திரத்துட் பரந்தகன்று கிடக்கின்றது. ஆனல் வட பள்ளம் கிரீனிலாந்து ஐசுலாந்துத் தீவுகளினற் சூழப்பட் டிருக்கின்றது.
அத்திலாந்திக்குத் தளம்-அத்திலாந்திக்குத் தளத்திலுள்ள அதி விசேட உறுப்பு மத்திய அத்திலாந்திக்குத்தொடர் என்று சொல்லப்படுகிற ஒரு நெடுங்கோட்டு “ எற்றம் ’ ஆகும். இது வட பாகத்தில் தொல்வின் எற்றமென்றும், தென்பாகத்திற் சலெஞ்சர் ஏற்றமென்றும் சொல்லப் படும். இக்கடற்கீழ் எற்றம், இருமருங்கிலும் ஆழ்கடற் சமதளத்தை நோக்கி மெல்லெனெச் சாய்ந்துசெல்கிறது. இது வியப்பூட்டும் வகையிற் கடற்கரையோரங்களின் பொதுவான போக்கைச் செவ்வனே பின்பற்றி “எசு” (S) வடிவத்திலமைந்துள்ளது. இதன் சராசரி ஆழம் 1,700 பாகமாகும். வட அத்திலாந்திக்கில் இத்தொடர் அகன்று தெலிகிருவு மேட்டு நிலமாகவமைகிறது. இம்மேட்டுநிலம் சமுத்திரத்துக்குக் குறுக்காக அயலந் திலிருந்து இலயிறதோர் வரைக்கும் பரந்திருக்கிறது.
அத்திலாந்திக்கிற் பல குறுக்குத் தொடர்களுண்டு. உவோல்விசுத்தொடர், திரிசுதன் தா குன்காவுக்கு அயலிலிருந்து வட கீழ்த்திசையாக ஆபிரிக்கக் கடற்கரை வரை செல்கிறது. இத்தொடரைப் போல் தொடர்பாகவில்லாமல், இரீயோ கிராந்தேத் தொடர் அதே பகுதியிலிருந்து தென் அமெரிக்கக் கடற்கரையை நோக்கிச் செல்கிறது. வடபகுதியில் ஒர் அகன்ற தொடர், தெலிகிருவு மேட்டுநிலத்திலிருந்து மேலெழுகிறது ; அது வடகொத் துலாந்திலிருந்து வடமேற்காகத் தென்கீழ் கிரீனிலாந்துவரை செல்கிறது. இத்தொடரின் மேலுள்ள நீரின் ஆழம் ஏறக்குறைய 550 பாகமாகவிருக் கின்றது. பெரோத்தீவுகளும் ஐசுலாந்தும் நீருக்குமேலே தோன்றும் இத்தொடரின் உயர்ந்த பாகங்களைக் குறிக்கின்றன. கொத்துலாந்துக்கும் ஐசுலாந்துக்குமிடையில் உவைவில்-தொமிசன் தொடர் உண்டு.
* நெடுங்கோட்டு ஆழிகள் ” அல்லது “ அகழிகள் ” அத்திலாந்திக்குச் சமுத்திரத்திற் பொதுவாகக் காணப்படாதிருப்பதற்கு அத்திலாந்திக்குக் கடற்கரையின் அயலில் அண்மைக்காலத்து மடிப்புக் கோடுகள் அரிதாக விருப்பதே காரணம்.
பிரதான ஆழிகள் குறிப்பிடத்தக்க வகையில், வில்லுருவ அமைப்புக்களாக வுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கப்பாலுள்ளன. புவேட்டோ இரீக்கோவை யடுத்து வடக்குப்பக்கமாகவுள்ள சமுத்திரத்தின் ஆழம் 4,812 பாகமென்று அறியப்பட்டுள்ளது. இதுவரை இச்சமுத்திரத்தில் அறியப்பட்ட மிகக்கூடிய ஆழம் இதுவேயாகும். உரொமாஞ்சு என்னும் மற்றேர் ஆழி மத்திய அத்திலாந்திக்கு எற்றத்துக்குக் குறுக்காக அமைந்துள்ளது. இவ்வாழி இவ்வேற்றத்தை 4,030 பாகம் ஆழத்துக்கு வெட்டுகிறது. 4,000 பாகத்துக்கு

Page 186
304
படம் 126-அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் உருவவமைப்பு,
4000 பாகத்துக்கு மேற்
ல் எறக்குறைய 4000 பாகம் ஆழ முடையது. சொற்குறுக்கங்களினுற் காட்டப்பட்டுள்ள தீவுகளைத் தேசப்படத்திற் பார்த்தறியலாம்.
ஆழிகளும் தடித்த கருநிறத்திற் காட்டப்பட்டுள்ளன. மத்திய அத்திலாந்திக்கு ஏற்றத்தைக்
உ. தொ. தொ. உவைவில் தொமிசன் தொடர்.
பட்ட புவேட்டோ இரீக்கோ (பு. இ. ஆ), தென் சாந்துவிச்சு (தெ. சா. அ.) என்னும் இரண்டு
குறுக்காக வெட்டும் உரொமாஞ்சு ஆழி ஒர் இடத்தி
2000 பாகச் சமவுயரக்கோடு கீற்றுக்கோடுகளாற் காட்டப்பட்டுள்ளது.
 

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 305
மேற்பட்ட இன்னும் ஒரேயோர் ஆழி தென்சாந்துவிச்சு அகழியில் உண்டு. வளைவுக் கோடாக அமைந்துள்ள இவ்வாழி தென் சாந்துவிச்சுத் தீவுகளுக் குச் சமாந்தரமாகவும் அண்மையிலும் இருக்கிறது. இங்கே இதன் ஆழம் 4,545 பாகமெனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கண்டமேடை தென் அத்திலாந்திக்கிலிருப்பதுபோலன்றி, வட அத்திலாந் திக்கில் அதிகம் பரந்திருக்கிறது. தென் அத்திலாந்திக்கில் தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைக்கப்பாற் போக்குலாந்துத் தீவுகள் மேலெழுமிடத்தில் மாத்திரம் கண்டமேடை பரந்திருக்கிறது. மேற்கு ஐரோப்பியக் கடற்கரைக்கும் வடகீழ் அமெரிக்காவுக்கும் அப்பாற் கண்டமேடை அதிசிறப்பான முக்கிய உறுப்பாக விளங்குகின்றது (293 ஆம் பக்கமும் 121, 122 ஆம் படங்களும் பார்க்க). தென்னத்திலாந்திக்கிற் பிறேசிற் கரையும் ஆபிரிக்காக் கரையும் மேட்டுநிலங்களின் குத்தான ஒரங் களாக அமைந்துள்ளமையால் அக்கரைகளுக்கப்பாற் கண்டமேடை முற்ற கவே இல்லையெனலாம்.
அத்திலாந்திக்குத் தீவுகள்-கண்டமேடையின் சிறிதே உயர்ந்த பாகங் களாகவுள்ள பிரித்தானியத் தீவுகள், நியூபண்ணிலாந்து போன்ற * கண்டத் தீவுகளைத் ’ தவிர்த்தால், அத்திலாந்திக்குச் சமுத்திரத்தில் அசாதா ரணமாகச் சில தீவுகளே காணப்படுகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் பெரு நிலப் பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் தொடர்ச்சியாக வில்லுருவத்தில் அமைந்துள்ளன. ஐசுலாந்தும் பெரோத் தீவுகளும் வட கொத்துலாந்துக்கும் கிரீனிலாந்துக்குமிடையேயுள்ள தொடரின் உயர்ந்த பாகங்களாகவுள்ளன. இதே போன்று அதி தெற்கேயுள்ள தீவுக் கூட்டங்களும் (போக்குலாந்து, தென் ஒக்கினி, செத்துலந்து, யோட்சியா, சாந்துவிச்சுத் தீவுகள்) தென் அமெரிக்காவின் முனைக்கும் அந்தாட்டிக்காவின் கிரேயமிலாந்துக் குடா நாட்டுக்கும் இடையே பரந்துள்ள சிக்கலான தொடர்கள் மேட்டுநிலங்கள் ஆகியவற்றின் உயர்ந்த பாகங்களாகும்.
உண்மையான சமுத்திரத்தீவுகள் மத்திய அத்திலாந்திக்குத்தொடரி லிருந்து மேற்றேன்றுகின்றன. வடக்கில் அசோசும், தெற்கில் தனியான அசென்சனும், திரிசுதன் தா குன்காவும் இவற்றுள் விசேடமானவையாகும். சென் எலினத் தீவு இத்தொடருக்குச் சிறிது கிழக்கேயுள்ளது. இது தென் அகலக்கோடு 20 பாகையில் இத்தொடருக்கு மேற்கேயுள்ள திரினிதாத்து என்னும் சிறிய பிறேசிலியத் தீவைப்போன்று, ஆழ்கடற் சமதளத்திலிருந்து அதிக குத்தாக எழுவதாகத் தோற்றுகிறது. பேமுடா முருகைக்கற்றீவுகள் வட மேற்கு அத்திலாந்திக்குப் பள்ளத்திலுள்ள அமிழ்ந்திய எரிமலைக் கூம்புகளின் மேலே அமைந்துள்ளன. மொருேக்கோக் கடற்கரைக்கு அப்பாலுள்ள மதீராத்தீவு, எறத்தாழ நெடுங்காலமாக அடுத்தடுத்து

Page 187
306 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஏற்பட்ட எரிமலைக் கக்குதல்களிற் சேர்ந்து குவிந்த பொருள்களினலானது. பல கரடுமுரடான உச்சிகளின் அதி உயர்ந்த தானமாகிய பீக்கோ உரூவோ 6056 அடி உயரத்தையுடையது.
மற்றை அத்திலாந்திக்குத் தீவுகள், (சிறப்பாகக் கனேரித்தீவுகள், வேட்டு முனைத் தீவுகள், கினிக்குடாவின் கோணத்திலுள்ள பல சிறிய தீவுகள்) அதிகமாகப் பெருநிலப்பகுதியிலிருந்து நீண்டமைந்துள்ள மேட்டுநிலம் போன்ற உறுப்பிலிருந்து மேலெழுகின்றன.
ஒரக்கடல்கள்.--தென் அத்திலாந்திக்குச் சமுத்திரத்திற் கண்டமேடை பெரும்பாலும் காணப்படாதிருப்பது போன்று ஒரக்கடல்களும் அத்திலாந் திக்கில் அதிகமில்லை. ஆனல், ஐரோப்பாக் கண்டத்திலோ ஓரங்கள் அமிழ்ந்தியதன் காரணமாகக் குறிப்பிடக்கூடியவகையிற் பல்லுருவக்கரை கொண்ட “ குடாநாட்டு ஐரோப்பா ’ உண்டாகியதுமன்றி, போற்றிக்கு, வடகடல், மத்தியதரைக்கடல் போன்ற பரந்த ஒரக்கடல்களும் வேறு பல சிறிய ஒரக்கடல்களும் உண்டாயின. போற்றிக்குக் கடலும் வடகடலும் ஆழமற்றன ; அவற்றின் ஆழம் 100 பாகங்களுக்குக் குறைவானது. தேனிய தீவுகளுக்கூடாகப் போற்றிக்குக் கடலுக்குட் செல்லும் பாதைகளின் ஆழம் 11 பாகமேயாகும். இடையிடையே குடாநாடுகளையும் தீவுகளையும் கொண்ட பல பள்ளங்களோடு கூடிய மத்தியதரைக்கடல், ஒரு சிக்கலான அமைப்புள்ள தரைப்பரப்பின் அமிழ்ந்திய பாகம் என்பது தெளிவாக விருக்கின்றது. இப்பாகம் அல்பிசு மடிப்புத்தொடரின் ஒரு பகுதியாகும். சிபுரோத்தர்த் தொடுகடலின் ஆழம் 200 பாகமேயாகும். இது கடலின் கீழே, இருமருங்கும் குத்தாகச்சாய்ந்து செல்லும் ஒரு கிடைத்தீப்பாறையாக அமைந்திருக்கிறது (134 ஆம் படமும் 335 ஆம் பக்கமும் பார்க்க). மத்தியதரைக்கடற்பள்ளம் சிலவிடங்களில் 2000 பாகங்களுக்குக் கூடுதலான ஆழத்தையுடையது. மிகக்கூடிய ஆழமான 2533 பாகம் கிரீற்றுக்கும் கிரீசுக்கும் இடையே பதிவு செய்யப்பட்டது. 1227 பாகத்தையே மிகக் கூடுதலான ஆழமாகவுடைய கருங்கடல் மத்தியதரைக்கடலிலிருந்து ஒரு தொடர்ச்சியான ஒடுங்கிய தொடுகடல்களினல் (தாதனெலிசு, மாமராக் கடல், பொசுப்பரசு) பிரிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான ஆழமான ஒரக்கடல்களின் ஆக்கத்துக்கு எத்திரியாற் றிக்குக் கடல் அதிசிறந்தவோர் எடுத்துக்காட்டாக விருக்கின்றது. இது ஏறத்தாழச் சமாந்தரமாகவுள்ள இத்தாலிய அப்பினையின் மடிப்புக் களுக்கும் யூகோசிலாவிய-கிரீசிய தினறிக்குத் தொடருக்கும் இடையே நீண்டு ஒடுங்கிய ஒரு பள்ளமாக அமைகிறது (படம் 103). மூன்றம் பகுதியுகக் காலத்தின் பிற்பகுதியிற் புவியில் ஏற்பட்ட மிகக்கடுமையான நடுக்கங்களே இப்பகுதி அமிழ்ந்தியதற்குக் காரணமாகவிருந்தன. இந்நடுக்கங்களினற் போல்கன் தரைப்பகுதி முழுவதுமேயல்லாமல் அதன் அண்மையிலுள்ள ஈசியன், எத்திரியாற்றிக்கு, கருங்கடற் பள்ளங்களும் தாக்கப்பட்டன.

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 307
இச்சமுத்திரத்தில் அமெரிக்கப்பக்கமாகப் பிற ஒரக்கடல்களுண்டு. பாவின் குடாவும் அட்சன் குடாவும் அதிகமான பகுதிகளில் 100 பாகத்திற் குறைந்த ஆழமேயுடையன. கிரீனிலாந்துக்கும் பாவின்தீவுக்குமிடையிலுள்ள தேவிசுத் தொடுகடலின் மிகக் கூடுதலான ஆழம் 112 பாகமாகவேயிருது தலின், அது அத்திலாந்திக்குச் சமுத்திரத்தையும் ஆட்டிக்குச் சமுத்திரத்தையும் இணைக்கும் ஒர் ஆழமற்ற நீர்ப்பகுதியாகவிருக்கின்றது மெச்சிக்கோக்குடாவுள் 2080 பாகமே மிகக் கூடுதலான ஆழமாக அறியபபட் டிருக்கிறது ; கரிபியன் கடலின் அடித்தளம் சிக்கலான முறையில் தொடர்ச்சியாகவமைந்துள்ள பள்ளங்களையும் பாறைத் தொடர்களையுமுடை யது. இதனுட் காணப்படும் பாட்டிலெற்று ஆழியின் ஆழம் 3937 பாகமென அளந்தறியப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம்
உருவமும் பருமனும் (படம் 127).-இந்து சமுத்திரம் அத்திலாந் திக்குச் சமுத்திரத்திலும் பரப்பளவிற் சிறியது. வடபாகத்தில் தரையாற் சூழப்பட்டிருப்பதால் இது உருவத்தில் மற்றை இரு சமுத்திரங்களிலிருந் தும் வேறுபடுகின்றது ; உண்மையில் இது கடகக் கோட்டுக்கப்பாற் சிறிது தூரமே பரந்திருக்கின்றது. இதன் கடற்கரைகளின் பெரும்பகுதி பழைய மேட்டு நிலங்களால் (ஆபிரிக்கா, அராபியா, தக்கணம், மேற்கு அவுத்திரே லியா) அமைந்தது. வடகிழக்கில் மாலையமைப்பிலுள்ள இந்தோனேசியத் தீவுகளும், பேமாக்கரையில் மடிப்புமலைத் தொடர்களும் இதன் எல்லைகளாகவுள்ளன ; இவை தவிர, இதன் கடற்கரைகள் கோண்டுவன நிலப்பரப்பின் மிகுதிப்பகுதிகளாகவே யிருக்கின்றன. தென்பகுதியில் ஏறக்குறைய 20°, 115° கிழக்கு நெடுங்கோடுகளுக்கிடையில் அந்தாட் டிக்குக் கடற்கரையின் ஒரு பகுதியுண்டு.
இந்துசமுத்திரத் தளம்-மற்றை இரு பெரிய சமுத்திரங்களிலும் குறைவாகவே இச்சமுத்திரத்தின் ஆழத்தில் வேறுபாடுகளுண்டு. மொத்தப் பரப்பின் பெரும் பகுதி (எறக்குறைய 60 சதவீதம்) 2,000 பாகத்துக்கும் 6,000 பாகத்துக்கும் இடைப்பட்ட ஆழத்தையுடைய ஆழ்கடற் சமதளமா கவிருக்கின்றது. மிகக்கூடிய ஆழமான 4,076 பாகத்தையுடைய சண்டா அகழி தவிர, வேறு நெடுங்கோட்டாழிகள் இங்கில்லை. இவ்வகழி குறிப் பிடக்கூடியவாறு, வில்வடிவிலமைந்துள்ள யாவா-சிறுசண்டாத் தீவுகளுக் குத் தெற்காகவும் அவற்றுக்குச் சமாந்தரமாகவும் உள்ளது.
எனினும், இங்கு ஆழ்கடற் சமதளத்தின் பல தனிப்பட்ட பள்ளங்களைப் பிரிக்கும், அனேக அகன்ற கடற்கீழ்ப் பாறைத்தொடர்கள் உண்டு. இவற்றுள் ஒன்று இந்தியாவின் தென் அந்தமாகிய குமரிமுனையிலிருந்து அந்தாட்டிக்குக் கண்டம் வரை தொடர்பாக ஏறக்குறையத் தென்முகமாகச் செல்கிறது. பல பெயர்களினல் வழங்கப்படும் இத்தொடர் 127 ஆம்

Page 188
308
‘‘عeبحقوم پوتیجہ کر
cs
1ዐ°
uasSuds"S
1ዐ° →
001
5ዐoብ
*
།
ك
{
>
که
محے
80°ኅ
படம் 127-இந்துசமுத்திரத்தின் உருவவமைப்பு 2000 பாகச் சமவுயரக்கோடு கீற்றுக்கோடுகளாற் காட்டப்பட்டுள்ளது. ஆனற் சண்டா அகழி தடித்த கருமைநிறத்தாற் காட்டப்பட்டுள்ளது. சொற்குறுக்கங்களாற் காட்டப்பட்டுள்ள தீவுகளை ஒரு தேசப்படத்திலிருந்து அறியலாம்.
 
 
 
 
 
 
 

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 309
படத்திற் குறிக்கப்பட்டுள்ளது. அது தெற்குப் பக்கமாக அகன்று, பரந்த அமித்தடாம்-சென்போல் மேட்டுநிலமாகின்றது. ஒரு குறுக்குத் தொடர் (இது சொக்கோத்திரா-சாகோசுத்தொடர் என்று வழங்கப்படுகிறது ஆபிரிக்காவின் கிழக்கு முனையாகிய குவாடாபூயி முனையிலிருந்து தென்கிழக் காகச் சென்று பிரதான தொடரைச் சந்திக்கிறது ; சேச்செல்தொடர் 800 மைலுக்குத் தெற்கே சொக்கோத்திரா-சாகோசுத் தொடருக்குச் சமாந்தரமாகவுண்டு. கடைசியாகத் தென்மடகாசுக்கர்த் தொடர் மடகாசுக் கரிலிருந்து தெற்காகச் செல்கிறது ; இது முடிவிற் குறுக்காக அகன்று உயர்ந்து பிரின்சு எட்டுவேட்டு-குரொசெற்றுத் தொடராகின்றது.
இந்துசமுத்திரத் தீவுகள்-இச்சமுத்திரத்திலுள்ள மிகப் பெரிய தீவுகள், கண்டத்துண்டங்களாகிய மடகாசுக்கரும் இலங்கையுமாகும். இவ்வகையைச் சேர்ந்த வேறுபல சிறு தீவுகளுமுண்டு. அவை குவாடாபூயி முனைக்கு அப்பாலுள்ள சொக்கோத்திராப் பாறைத்தீவு, சான்சிபார், கோமோரோ என்பனவாம். வங்காளக்குடாவிலுள்ள அந்தமான், நிக்கோபார்த் தீவுகள் (நக்கவாரத் தீவுகள்) பேமாவிலுள்ள அரக்கன் யோமாவின் வெளிமடிப்பு மலைத்தொடர்களின் ஆழ்ந்த பகுதிகளைக் குறிக்கின்றன.
கடற்கீழ்த்தொடர்கள் பல சிறு தீவுக்கூட்டங்களையுடையன. சில முருகைக் கற்ருெகுதிக் கூட்டங்கள் தென்மேல் இந்தியாவுக்கப்பால் இலக்கதீவு, மாலைதீவுகளாக அமைந்துள்ளன. இவற்றினும் சிறிய தீவுக்கூட்டங்கள் அதி தெற்கே மத்திய தொடரிலுள்ளன. கேர்கெலன் என்னும் பிரான்சியத் தீவு சென் போல் மேட்டுநிலத்திலிருந்து எழுகிறது; மொரிசிய சும், இறீயூனியனும் மடகாசுக்கருக்குக் கிழக்கே குத்தான எரிமலைக் கூம்பு
களாகவுள்ளன.
இந்துசமுத்திரத்தின் கிழக்குப் பாகத்திற் சமுத்திரத்தரை ஒருசீராக ஆழமாகவிருப்பதால் அங்கு ஏறக்குறையத் தீவுகளேயில்லை. சிறிய கோக்கொசுக் கூட்டமும் கிறிசுமசுத் தீவும் மாத்திரம் இதற்குப் புறநடை யாகவிருக்கின்றன.
ஒரக்கடல்கள்-இச்சமுத்திரத்தைச் சூழ்ந்துள்ள மேட்டுநிலக் கடற்கரைக எளின் பெரும்பகுதி குத்தாகவும் ஒழுங்காகவும் அமைந்திருப்பதால், * ஒரக்கடல் ” என்று சொல்லக்கூடிய அளவு பெரிய பல்லுருவ அமைப்புக் கள் மிகச் சிலவே உள்ளன. உண்மையில் வடக்குப்பக்கமாக நீண்டு பரந்துள்ள சமுத்திரந்தானே அராபியக்கடலாகவும் வங்காளக்குடா வாகவுமிருக்கிறது. இவை இடையில் இந்தியக்குடாநாட்டினற் பிரிக்கப்

Page 189
310 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
படுகின்றன. மொசாம்பிக்குக்கால்வாய் பெருநிலப்பகுதியிலிருந்து மடகாசுக் கரைப் பிரிக்கும் ஓர் அகன்ற தொடுகடலாகும். அந்தமான்கடல் அந்தமான் நிக்கோபார் வில்லுருவ அமைப்பினலும் கிராப் பூசந்தியினலும் சூழப்பட்ட ஒரு பள்ளமாகும்.
உண்மையான ஒரக்கடல்கள் செங்கடலும் பாரசீகக்குடாவுமாகும். செங்கடலானது ஆபிரிக்காவுக்கும் அராபியாவுக்குமிடையே, குத்தான பாறைக்கடற்கரைகளுடன் நன்கு வெட்டப்பட்டுள்ள பிளவுப்பள்ளத்தார் கினுள்ளே (52 ஆம் பக்கம் பார்க்க) இருக்கின்றது. இது சீனய்ப்பாலைநிலப் பிதிர்வுக்கிருபக்கங்களிலும் சுயசு, அக்காபாக் குடாக்களாக நீண்டtைm கின்றது (51 ஆம் பக்கம் பார்க்க). செங்கடலானது 200 பாக ஆழநீரை மாத்திரமுடைய பாபெல் மந்தெப்புத் தொடுகடலினுடே (படம் 130) அமிழ்ந்திக்கிடக்கும் ஒரு கிடைத்தீப்பாறையினல் இந்துசமுத்திரத்தி லிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பாரசீகக்குடா ஓர் ஆழங்குறைந்த தாழியாகும். இது தைகிரிசு-யூபிரதீசு நதிகளாற் கொண்டுவரப்படுகிற அடையல்களினற் படிப்படியாக நிரப்பப்படுகிறது. இக்குடாவை ஓமன் குடாவிலிருந்தும் இந்துசமுத்திரத்திலிருந்தும் வடக்குப்பக்கமாக முனைந் திருக்கும் ஓமன் குடாநாடு ஏறத்தாழ முற்றகப் பிரிப்பதுடன், ஒர்மசுத் தொடுகடலின் அகலத்தையும் 50 மைலாகக் கட்டுப்படுத்துகின்றது.
ஆட்டிக்குச் சமுத்திரம்
உருவமும் பருமனும்.-அலாசுகா-சைபீரிய ஒரத்திலும் (70° வ.) பார்க்கக் கிரீனிலாந்து ஒரத்துக்கு (ஏறக்குறைய 83° வ.) மிக அண்மை யில் இருக்கும் வடமுனைவை மையமாகக்கொண்டு, ஆட்டிக்குச் சமுத் திரம் ஏறக்குறைய வட்ட வடிவினையுடையதாயிருக்கிறது. இதன் பரப்பளவு 55 இலட்சம் சதுர மைலாக, அல்லது பசிபிக்குச் சமுத்திரத்தின் பரப்பில் ஏறக்குறையப் பன்னிரண்டிலொரு பங்காகவிருக்கிறது. 170° மேற்கில் உள்ள ஒடுக்கமான பேரிங்குத் தொடுகடலும், கிரீனிலாந்துக்கும் ஐசு லாந்துக்கும் பிரித்தானியத் தீவுகளுக்குமிடையிற் கடற்கீழ்ப்பாறைத்தொடர் களோடுகூடியமைந்துள்ள வழிகளும் தவிர, ஆட்டிக்குப் பள்ளம் வடபாதிக் கோளத்துப் பெரிய தரைப்பரப்புக்களின் கரைகளால் ஏறக்குறைய முற்றகச் சூழப்பட்டுள்ளது. ஆட்டிக்குச் சமுத்திரத்தின் பெரும்பகுதி உண்மையில், நிரந்தரமாக உறைந்திருக்கிறது. அமெரிக்க ஐக்கிய மாகாணக் கடற்படையினற் பிரசுரிக்கப்பட்ட வடபாதிக்கோளப் பணிக்கட்டிப் படம் கப்பலோட்டமுடியாத நிரந்தர முனைவுப்பனிக்கட்டிப் பரப்பையும் உயர்ந்த (இலைதுளிர்காலம்), இழிந்த (இலையுதிர்காலம்) கட்டுப்பணிக்கட்டிப் பரப்பையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 31
ஆட்டிக்குச் சமுத்திரத்தளம்-இச்சமுத்திர ஆழத்தைப்பற்றிப் பெற் றுள்ள விவரம் குறைவாகவேயிருக்கின்றது. ஒரங்கள் தவிர, மற்றை இடங்களில், எறக்குறைய எதிரொலிமுறைத்தூரமறிதல் மூலம் ஆழம் அறியப்பட்டது. வடமுனைவுப்பள்ளம் எனப்படும் பரந்த பள்ளம் ஒன்றே இருப்பதாகத் தோற்றுகிறது. இதன் சராசரி ஆழம் 2,000 பாகம். மிகக்கூடிய ஆழம் 3,076 பாகம் (இது 78° வடக்கிலும் 175° மேற்கிலு முள்ள ஒரு தானத்தில், அண்மையில் எதிரொலிமுறைத்தூரமறிதல் மூலம் அறியப்பட்டது). இப்பள்ளத்தைச் சூழ்ந்து பெரும்பாலும் 1,000 பாகத்துக்குக் குறைந்த ஆழமுடைய ஒரக்கடல்கள் தொடர்ச்சியாக உண்டு.
ஒரக்கடல்கள்.-தரைப்பரப்பின் வட கரைகளின் ஒரத்தில் ஆழமற்ற ஒரக் கடல்கள் உண்டு. அவை அலாசுகாவுக்கப்பால் உள்ள போவோட்டுக் கடலும், சைபீரியாவுக்கப்பாலுள்ள கிழக்குச் சைபீரிய, இலபி தெவுக் கடல்களும், ஒ. ஆற்றுமுகத்துக்கும் நோவயா செமிலியாவுக் குமிடையேயுள்ள காராக்கடலும், நோவேயுக்கும் சுபிற்கபேகனுக்குமி டையிலுள்ள பாரென்சுக்கடலும் ஆகும். ஒழுங்கற்று அமைந்துள்ள கனடாவின் தீவுகளினிடையே பல ஒடுங்கிய தொடுகடல்கள், தொடுகடல்கள், வாய்க்கால்கள் என்பன உண்டு.
ஆட்டிக்குத் தீவுகள்-ஆட்டிக்குப் பள்ளத்தின் ஒரத்தைச் சூழ்ந்து அனேக தீவுகளுண்டு. கனடாவின் தீவுக் கூட்டங்களும், புதிய சைபீரியத் தீவுகளும், நீண்டு வளைந்த நோவயா செமிலியாவும் போன்ற அனேக தீவுகள் பரந்த கண்ட மேடைகளையுடைய தரைப்பரப்புக்களின் அமிழ்ந்திய ஓரங்களைக் குறிக்கின்றன. சுபிற்கபேகன், கரடித்தீவு, யான்மையன் போன்ற மற்றைத் தீவுகள் கடற்கீழ்த் தொடர்களின் மிக உயர்ந்த பாகங் களாகும். ”
கடற்படிவுகள்
“ கடற்படிவுகள் ” என்னும் பதம் கடலின் அல்லது சமுத்திரத்தின் தளத்தில் ஒன்றுசேர்ந்து குவியும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். * தரைப்பரப்புக்களிலிருந்து தேய்க்கப்படும் அடையல்களின் பெரும்பகுதி ஈற்றிற் சமுத்திரத் தளத்தை வந்தடைகின்றன. இவை கடற்றளத்தின் மேல் வாழும், அல்லது தண்ணிரின்மேல் மிதக்கும், அல்லது தண்ணிரில் வாழும் தாவரவிலங்கினங்களின் எச்சமிச்சங்களுடன் ஒன்றுகூடி அதிக தடிப்பாகப் படிகின்றன.

Page 190
32 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அடையற்பாறைகளுள் அதிகமானவை பழைய கடல்களுட் படிந்தமைந் தவையேயாகும் (7-12 ஆம் பக்கங்கள் பார்க்க). இவை காலகதியிற் புதிய தரைப்பரப்புக்களின் பாறைகளாகுமாறு மேலுயர்த்தப்பட்டன. விசேடமாக, மிகச்சிறிய மேலுயர்ச்சியசைவினற் கடற்றளம் மேல் வெளிப்படக்கூடிய ஆழமற்ற கடல்களிற் படிவுற்ற அடையற்பாறைகளே இவ்வாறு எழுந்தன. உதாரணமாகச் சேறு, அல்லது மணல் போன்ற பிற அடையல்களற்ற தெளிவான நீரில் அதிகம் தடிப்பாகப் படிந்த நுண்ணிய பொராமினிபெராவின் எச்சமிச்சங்களாகவே சோக்கு அமைந்தி ருக்கிறது. ஆனல், திரிகைக்கல் மணிமணற்கல்லோ விரைவான அரிப்புண் டான காலத்திற் பெறப்பட்ட கரடுமுரடான மணல்கள், பரல்கள் என்பன ஒன்றுசேர்ந்து திரண்ட படுக்கைகளைக் கொண்டுள்ளது; இம்மணல்களும் பரல்களும் ஆழமற்ற நீரில் தரையின் ஒரத்தில் தொடர்ச்சியான கழிமுகங் களாகப் படிந்துள்ளன.
கடற்படிவின் பாகுபாடு-இப்போதுள்ள கடற்படிவுகளை, அவை கடற்றளத்திற் படியும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு, நான்கு பிரிவுகளாகப் பிரித்தல் வசதியாகவிருக்கும். கடற்கரைப் படிவுகள் உயர்நீர் தாழ்நீர் உவாப்பெருக்குக் கோடுகளுக்கிடையிற் காணப்படுகின்றன. ஆழமில் நீர்ப் படிவுகள் தாழ்நீர்க்கோட்டிலிருந்து 100 பாகக்கோடு வரையும், அதாவது ஏறக்குறையக் கண்டமேடையின் ஒரம்வரையும் ഉ_(TB. ஆழநீர்ப் படிவுகள் கண்டச்சாய்வுகளிலுண்டு. பாதாளப் படிவுகள் ஆழ்கடற்சமதளத்திலும் ஆழிகளிலுமுண்டு (படம் 128). உண்மையில் இப்பிரிவுகள் ஒன்றுடனென்று படிப்படியாகச் சேருகின்றன.
தரையின் தேய்வுகள் அழிவுகளினல் உண்டாகும் அசேதனப்படிவுகளுக் கும் (இதனுல் இவை நிலப்பேற்றுப்படிவுகள் எனப்படுகின்றன) கடற் சேதனப்போருள்களின் எச்சமிச்சங்களாலாகும் படிவுகளுக்கும் (இவை சேதனப்படிவுகள் எனப்படுகின்றன) இன்னெருவகையில் வேறுபாடு காட்டலாம். சேதனப்படிவுகள், கடற்கரைகளிலும் ஆழமற்ற நீரின் வலயங்களிலும் காணப்படும் கிளிஞ்சில், கடன்முள்ளி, முருகைக்கல் என்பவற்றின் எச்சமிச்சங்களிலிருந்து உண்டாகும் படிவுகள் எனவும் (இவை நெரீத்தாப் படிவுகள் எனப்படுகின்றன), மிதக்கும் தாவர விலங் கினங்களின் எச்சமிச்சங்களிலிருந்து (அல்லது மிதக்கும் உயிர் நுணுக் குக்களிலிருந்து) ஆழமான நீரிலே சேர்ந்து குவியும் படிவுகள் எனவும் (இவை விரிகடற் கசிவுகள் எனப்படுகின்றன) இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விரிகடற்படிவைப்பற்றி எமக்குக் கிடைத்துள்ள விவரம் மிகக்குறைவென்பது கூருமலே விளங்கும். ஆனல் ஆராய்ச்சியின்

சமுத்திரங்களினதும் கடல்களினதும் உருவவமைப்பு 313
பொருட்டுச் செய்யும் ஒவ்வொரு பிரயாணத்திலும் கூடுதலான விவரங்கள் பெறப்படுகின்றன. அல்பத்திரொசுக் கப்பலிற் சென்ற விஞ்ஞானிகள் 5 மைல் நீளமான உருக்குவடத்தில் இணைக்கப்பட்ட துறப்பணக்குழாயை உபயோகித்துச், சமுத்திரப்படுக்கையில் 65 அடி ஆழத்துக்கு உள்ளிட்டைப் பெற்றனர். நெற்றன் என்னும் மீனின் எலும்புக்கூட்டு எச்சமிச்சங்கள் அங்குமிங்கும் கடற்படிவுகள் உண்டாவதற்கு உதவியாகவிருக்கின்றன.
இவ்விரிகடற்படிவுகள் ஒன்றுசேருவதற்கு நெடுங்காலம் செல்கிறது. உதாரணமாகப் பசிபிக்கின் தரை 20,000 வருடங்களுக்கு ஒர் அங்குலம் வீதம் உயர்த்தப்படுகிறது. அத்திலாந்திக்கில் இது 10 மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. எனினும், மொத்தத் தடிப்பு அதிகமாகவேயிருக்கின் றது. அத்திலாந்திக்கின் சில பகுதிகளில் திண்மத்தரையின் மேலுள்ள அடையல் 12,000 அடி தடிப்பாகவிருக்கிறதென எதிரொலித்துாரமறிதல் மூலம் அறியப்படுகிறது. எனவே, 3,000 அல்லது 4,000 இலட்சம் ஆண்டுக் காலத்தில் (ஒருவேளை இன்னும் நீண்ட காலத்தில்), இப்படிவுகள் சேர்ந்து திரண்டனவாதல் வேண்டும்.
نهم همراه انسانه به 677 حا
ழவலயம &fTAJ SUKUD 心
ஆழ்கடற்றளவலயம
கணளுமபுக் கசிவுகள் KATV LSSMSS ۳ - ع - موم
தரை g f ( (
sufunaw المممممنون செஞ்சேறு هتمsy
g
s
(g(3) Nuun السمسم.
இரேடியோலேரியா) a.m.
தயற்றம்
செங்களிமண்
படம் 128-கடற்கரைப்படிவுகளின் பொதுவான பரம்பலைக் காட்டும் சமுத்திரத்தரையின்
பொதுப் பக்கப்பார்வை.
ஒவ்வோர் இனத்தின் விவரத்துக்கும் 129 ஆம் படத்தைப் பார்க்க.
* கடற்படிவுகள், அவற்றின் உற்பத்தியையும் அவை கடற்றளத்தில் எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவ்வவ்விடங்களையும் அடிப்படையாகக் கொண்டு, இரு பிரிவுகளாகப் பாகுபடுத்தப்பட்டமை 128 ஆம் படத்தில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. அவை உலகிற் செறிந்து கிடக்கும் இடங்கள் ஓர் உலகப்படத்திற் காட்டப்பட்டுள்ளன (படம் 129).

Page 191
314
淡潑
i
.
SS ::::::NS á::፣`እጅ * : *** 8' ه .
• , - • KO .. ** ** 8 . . . . . - 。ござ・ *** * ܀ » - ܀ & ー - a:....:: * . . . “۔ .*. *$', "مم s
• 8. هواة. "مما - * * * * * * a ses as s sa ... ... مہم* * శ్న
8 is 8 s & 8 es so = * * * * ܕ݁ܶܓܰܠ
** * * * * * * * و که چ * ***** . ჯა w W. N NS **** s NS ما * : ها * ses 8
s s s ","ご・2 **、*。ー。アぐ。 O assaيه "
s *=• • ه •
- -
లో * : § SN
8
(பட விளக்கங்களுக்கு 315 ஆம் பக்கம் பார்க்க.)
 
 
 

315
129 ஆம் படத்துக்குரிய விளக்கங்கள்
1. நிலப்பேற்றுப் படிவுகள் (கூழாங்கல், மணல், சிப்பிப்பரல்கள், சிப்பிமணல்கள்).
2. தெரொப்பொடாக் கசிவு (சுண்ணும்புப்பற்றுள்ளது ; மெல்லிய முறியுந்தன்மை வாய்ந்த கூம்பு வடிவான ஒடுகள்).
3. குளோபிகெரினுக் கசிவு (சுண்ணும்புப்பற்றுள்ளது ; பலவித பொராமினிபெராவையும் சாதாரணமாக அதிக குளோபிகெரினவையுமுடையது).
4. தயற்றக் கசிவு (சிலிக்காப்பற்றுள்ளது ; குளிர்ந்த சமுத்திரங்களிற் செழித்து வளரும் துணுக்குத் தாவரங்களாகிய தயற்றங்களின் எச்சமிச்சங்கள்).
5. இரேடியோலேரியாக் கசிவு (சிலிக்காப்பற்றுள்ளது ; பின்னற்சட்ட அமைப்பிலுள்ள பொராமினிபெரா எலும்புக்கூடுகள் ; இவை ஆழநீரில் மாத்திரம் காணப்படும்).
6. செங்களிமண் (இரும்பொட்சைட்டினல் நிறமூட்டப்பட்ட, நீர்சேர்ந்த அலுமினியச் சிலிக்கேற்று : எரிமலைத்தூளாற் பெரும்பாலும் அமைந்தது ; அன்றியும் ஆகாயக்கற்றுள், பனிக்கட்டிமலைப்பாறைத் துண்டுக்குவை ஆகியவற்றலும் சுருப்பல் போன்ற சேதனப்பிராணிக ளின் கரையமுடியாத எச்சங்கள் ஆகியவற்றலும் அமைந்துள்ளது).
மு. முருகைக்கல் மணலும் சேறும்-கற்பார்த்தொடர்களிலிருந்து உண்டானவை. செ. செஞ்சேறு-பெரிக்கொட்சைட்டினுற் கறைப்படுத்தப்பட்டது. ப பச்சைச்சேறு-குளோக்கொனைற்றையுடையது; அதாவது கரும்பச்சைநிறத்தையுடைய, நீர் சேர்ந்த இரும்புச்சிலிக்கேற்றலானது.
குறிப்பு : நீலச்சேறு-நிலப்பேற்றுச் சேறுகளுள் இது அதிகமாகக் காணப்படுகிறது. இது மண்டன்மையும், நெகிழுந் தன்மையும், கருநீலநிறமுமுடையது. இது அதிகமாக எல்லாச்
சமுத்திரங்களிலும் கண்டச்சாய்வின் ஒரத்திற் காணப்படுகிறது. இது படத்திற் குறிக்கப்பட வில்லை.

Page 192
அத்தியாயம் 12
சமுத்திர நீர்
உவர்த்தன்மை கடனீரில் அனேக கணிப்பொருள்கள் கரைந்து கிடக்கின்றன. சமுத்திரத் தினிடத்தே கரைந்து கிடக்கும் கணிப்பொருள்களின் அளவின் விகித சமத்தோடு ஒப்பிடும்போது, ஆறுகளினல் ஒவ்வொரு வருடமும் உதவப் படும் அளவு மிகமிகச் சிறிதாகவேயிருத்தலால், இவற்றிற் பெரும் பகுதி புவிச்சரிதக்காலத்தில் இளமையாகவிருந்த புவியிற் சமுத்திரங்கள் முதன் முதல் உண்டானபோதே யிருந்திருக்க வேண்டும். மேலும் ஆற்று நீரி னுட் காணப்படும் கணிப்பொருள்கள் கடனிரிற் காணப்படுவனவற்றிலிருந்து வேறுபடுகின்றன. ஆற்று நீர் உலகின் வெவ்வேறு பாகங்களில் வித்தி யாசப்பட்டபோதும் அதிற் கல்சியம் உப்புக்களே (சிறப்பாகக் கல்சியம் காபனேற்றே) சோடியம் உப்புக்களிலும் கூடுதலாகக் காணப்படுகின்றன. கடல் நீரிலோ சோடியம் உப்புக்களே மிகமுக்கியமான கணிப்பொருள்களாக விருக்கின்றன.
ஆயிரம்பங்கு கொண்ட கடனிரில் எத்தனை பங்கு உப்புள்ளது என்ற முறையிலேயே பொதுவாக உவர்த்தன்மையின் அளவு கணிக்கப்படுகிறது. உதாரணமாக 1000 கிராம் நீரில் 35 கிராம் உப்புக்கள் கரைந்திருக்கு மாயின், நீரின் உவர்த்தன்மை 359 எனப்படுகிறது. இது முழுச்சமுத் திரத்தின் சராசரி உவர்த்தன்மையைக் குறிக்கிறது. சமுத்திரங்களிலும் கடல் களிலும் சேய்மையில் வெவ்வேறு பாகங்களிலிருந்து பெறப்படும் மாதிரி நீர் பாகுபாடு செய்யப்பட்டால், மொத்த உவர்த்தன்மை பெரிதும் வேறு படினும், வெவ்வேறு பிரதான உப்புக்களின் விகிதசமம் எறத்தாழ ஒரே அளவாக இருப்பதைக் கவனிக்கலாம். கடனிலுள்ள அதி பிரதான உப்புக்கள் சோடியம் குளோரைட்டு, மகனிசியம் குளோரைட்டு, மகனிசியம் சல்பேற்று என்பனவாகும். இவற்றைவிட இன்னும் அனேக உப்புக்கள் அளவிடக்கூடியவளவில் உண்டு. இன்னும் கடற்றவரவிலங்கினங்களுக்கு விசேடமாக உதவும் மூலகங்கள் மிகமிகச் சிறியவளவில் உண்டு. கட னிரின் சேர்க்கையைப்பற்றி ஒரு விஞ்ஞானி திட்டமாக எடுத்துக்கூறும் போது, 55 சதவீதம் குளோரின், 30 சதவீதம் சோடியம் என்றிவ்வாறு உப்பளவை எடுத்துக்கூறுவது வழக்கம். இவ்விகிதசமங்கள் எல்லாக் கடல்களிலும் ஏறத்தாழ ஒரேயளவாக விருத்தலினலே, வெள்ளி நைத்தி ரேற்றைச் சேர்த்துக் கடனிரிலுள்ள உப்பினங்களை (இவை பிரதானமாகக்

சமுத்திர நீர் 317
குளோரைட்டுக்களாகவேயிருக்கின்றன) படியச் செய்தலே உவர்த்தன்மை யைக் கணிக்கும் நியமமுறையாகும். இவ்விதம் சேர்ப்பதால் வெள்ளி யலையிட்டுக்கள் உண்டாகின்றன. சமுத்திரவியல் ஆராய்ச்சியால் உவர்த் தன்மைபற்றிய கணிப்புக்கள் பல பெறப்படுகின்றன.
உவர்த்தன்மையின் பரம்பல்-மேற்பரப்பில் அல்லது குறிப்பிட்ட ஒர் ஆழத்தில் உவர்த்தன்மையைக் காட்டும் சமவுவர்ப்புக்கோடுகள் (உவர்த் தன்மைச் சமகணியக்கோடுகள்) வரையப்படலாமாதலின், உவர்த்தன்மை யின் உண்மையான பரம்பல் புவியியலறிஞனின் கவனத்தை யீர்க்கின்றது. வெப்பநிலை (இது ஆவியாகலையும் செறிவையும் உண்டாக்குகின்றது), ஆறு, மழைவீழ்ச்சிகள், உருகும் பனிக்கட்டி ஆகியன அளிக்கும் நன்னீர் (இதனல் ஐதாகுதல் உண்டாகின்றது), மேற்பரப்பு நீரோட்டமும் கீழ்ப்பரப்பு நீரோட்ட மும் ஒன்றேடொன்று கலக்கும் அளவு என்பனவற்றின் தாக்கத்திற்கேற்ப மேற்பரப்பின் உவர்த்தன்மை வேறுபடுகிறது. ஒரு தேசப்படத்தொகுதி யிற் சமவுவர்ப்புக்கோடுகளைக்காட்டும் படத்தை உற்றுநோக்கின் திறந்த சமுத் திரத்தில் உவர்ப்புத்தன்மையிலுள்ள வேறுபாடு மிகச் சிறிதளவாகவே யிருப்பதைக் கவனிக்கலாம். உதாரணமாக, அத்திலாந்திக்குச் சமுத்திரத் தில் தெளிவான வானிலை, ஒருசீரான வெப்பநிலை, வேகமாகவீசும் வியாபாரக்காற்றுக்கள் என்பன ஆவியாதல் விரைவாக நடைபெறுவதற் குச் சாதகமாகவிருப்பதனல், அயனமண்டலங்களின் அண்மைப்பகுதியி லேயே உயர்ந்த உவர்த்தன்மையுண்டு (ஏறக்குறைய 377). மத்திய கோட்டுப் பக்கமாக உயர்ந்த சாரீரப்பதன், அதிக மந்தாரம், மத்திய கோட்ட மைதிவலயத்தின் அமைதியான காற்றுக்கள் என்பன காரணமாக மழை வீழ்ச்சியதிகமாயும் ஆவியாதல் குறைவாயுமிருத்தலால், இங்கு உவர்த்தன்மை (359) குறைந்துகொண்டு போகின்றது. உருகும் பணிக் கட்டி, குறைந்த ஆவியாதல் என்பன காரணமாக முனைவுப்பகுதிப் பக்க மாகவும் உவர்த்தன்மை (349/00 இலும் குறைவாகவே இருக்கின்றது) குறைந்துகொண்டு போகின்றது.
இதனை இங்கு இவ்வளவு எளிதாக்கிக் கூறியிருப்பினும் மேற்பரப்பு நீரோட்டங்களின் விளைவுகளினலும் அமேசன், கொங்கோ போன்ற பெரிய ஆறுகள் கடலுடன் கலத்தலினலும் இதனிலும் கூடுதலான வேறு பாட்டை ஒரு விவரமான சமவுவர்ப்புக்கோட்டுப் படம் காட்டுகிறது. ஆனல் ஒரளவுக்கு, அல்லது முற்ருகத் தரையாற் சூழப்பட்ட கடல்களிலேயே உவர்த்தன்மை வேறுபாடு இன்னும் அதிகம் குறிப்பிடக்கூடியதாகவிருக் கிறது. உதாரணமாகப் போற்றிக்குக் கடலில், வடகடலிலிருந்து அதன் தூரம் கூடிக்கொண்டுபோக, உவர்த்தன்மை குறைந்துகொண்டு போகிறது. சுவீடினின் தென்கடற்கரைக்கப்பால் அது ஏறக்குறைய 119/00 ஆகவும் போண்கோமுக்கப்பால் 80/ ஆகவுமிருக்கிறது. பொதினியாக் குடாவின் தலைப்பாகத்தில் ஏறக்குறைய 2 ஆகக் குறைகிறது. இக்கடல் ஒடர்,

Page 193
318 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
விசித்துலா போன்ற அனேக நதிகளிலிருந்து நீரைப் பெறுகின்றது ; அதிக அளவு உருகிய நீரும் வந்து சேருகின்றது. ஆனல், ஆவியாதல் மிகக் குறைவாகவே நிகழுகின்றது. கருங்கடலுள்ளும் அனேக ஆறுகள் விழு கின்றன (தானியூப்பு, திணித்தர், திணிப்பர், தொன் என்பன இவற்றுட் சிலவாம்). இக்கடலின் உவர்த்தன்மை 17 முதல் 18" வரை உள்ளது. ஆற்றுநீரைப் பெருததும் ஆவியாகல் அதிகமாக நிகழுகின்றது மான செங்கடல் கோடை காலத்தில் 400/ இலும் மேற்பட்ட உவர்த்தன்மை யுடையது. மத்தியதரைக்கடலில், சிபுரோத்தரில் 360/ ஆகவிருக்கும் உவர்த்தன்மை கிழக்குப்பக்கமாக அதிகரித்து, இசுரேலுக்கும் எகித்துக்கும் இடையிலுள்ள கிழக்குக் கோணத்தில் ஏறக்குறைய 390/ ஆகக் காணப்படு கின்றது.
உண்ணுட்டுக் கடல்களும் ஏரிகளும் திறந்த கடல்களிலும் பார்க்க மிகவும் கூடுதலான உவர்த்தன்மையுடையன. இவற்றில் உள்ள நீர் ஆவியாகப் போக, ஆற்றுநீராற் கொண்டுவரப்படும் உப்பு அங்கே சேர்ந்து கிடக் கின்றது. உதாரணமாக யூட்டாவிலுள்ள பேருப்பேரி 220/0 உவர்த் தன்மையுடையது. சாக்கடலின் உவர்த்தன்மை 2400/ ; சின்னசியாவி லுள்ள வான் ஏரியின் உவர்த்தன்மை 330 ; ஓர் எரியின் அல்லது உண்ணுட்டுக் கடலின் உள்ளேயும் உவர்த்தன்மை இடத்துக்கிடம் வேறு படக்கூடும். உவொல்காவும் ஊரல் ஆறும் விழும் கசுப்பியன் கடலின் வடபகுதி 130/ உவர்த்தன்மை மாத்திரமுடையது. தென்கீழ்ப்பகுதியில் எறக்குறையப் பிரதான கடலிலிருந்து மணனுக்குக்களாற் பிரிக்கப்பட்டுள்ள காரா-போகாசுக் குடாவின் உவர்த்தன்மை 170/ ஆகவிருக்கின்றது.
சமுத்திரநீரின் வெப்பநிலை
தரைமீதுள்ள வெப்பநிலையைப்பற்றி அறிவதற்குச் செலவு செய்யவேண் டியவளவு நேரமே சமுத்திரநீரின் வெப்பநிலையையும் அதன் மேலுள்ள காற்றுத்திணிவின் வெப்பநிலையையும் அறிவதற்குத் தேவைப்படுகின்றது. சமுத்திரவியலறிஞன் வெப்பநிலையால் உண்டாகும் பெளதிகவியல் உயிரின வியற் பெறுபேறுகளை அறியும் நோக்கத்துடன் சமுத்திரத்தின் மேற் பரப்பிலும் ஆழத்திலுமுள்ள வெப்பநிலையை ஆராய்கிறன். ஆனல், புவியியலறிஞன் கடற்கரைப் பகுதிகளில் (உதாரணமாக 475 ஆம் பக்கத்தில் ஆராயப்பட்டுள்ள “குளிர்நீர்க் கடற்கரைகள்”) நேரடியாக, அல்லது காற்றுத் திணிவுகள் சமுத்திரத்தின் மேற்பரப்பிலிருந்து தரைத்திணிவுகளுக்கு நகர்வதால் மறைமுகமாக, உண்டாகும் விளைவுகளைப்பற்றி ஆராய்வதில் ஈடுபடுகின்றன்.
நீரின் மேற்பரப்பு வெப்பநிலையைப் பெறுவதற்கு ஒரு வெப்பம்பதி கருவி உபயோகிக்கப்படுகிறது. இக்கருவியின் வெப்பமானிக் குமிழ் கப்ப லில் நீரை உள்ளிழுக்கும் ஒடுக்கியினுட் பதிக்கப்பட்டிருக்கும். ஆழத்தில்

சமுத்திர நீர் 319
வெப்பநிலைகளை எடுப்பதற்கு உபயோகிக்கப்படும் நியமக்கருவி, ஒரு நேர் மாறும் வெப்பமானியாகும். இது ஒரு நுண்ணிதான உருக்குக்கம்பி யிற் ருெடுக்கப்பட்டுக் கீழே இறக்கப்படுகிறது. வெப்பமானி தேவையான ஆழத்துக்குக் கீழிறக்கப்பட்டபின், ஒர் இழுவையினல் தலைகீழாகத் திருப் பப்படுகிறது; இவ்விதம் திருப்பப்படுவதனல் இரசவிழை அறுந்துபோக, அது மேலேயிழுக்கப்படும்போது பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை பாதுகாக் கப்படுகிறது.
மேற்பரப்பு வெப்பநிலை-தரை, கடல் ஆகியவற்றின் வெப்பநிலையின் வேறுபாடு காலநிலையியலில் அடிப்படையான ஒரு தத்துவமாகும். கண்டங் களின் காலநிலையில் இதனல் உண்டாகும் விளைவுகள் மேலே விளக்கப் பட்டுள்ளன (366-9 ஆம் பக்கங்கள் பார்க்க).
சமுத்திர மேற்பரப்பில் வெப்பநிலை சிக்கலான முறையிற் பரம்பிக்கிடக் கின்றது. பரும்படியாக எடுத்துக்கூறப்புகின், திறந்த சமுத்திர நீரின் ஆண்டுச் சராசரி வெப்பநிலை, மத்தியகோட்டில் 79 பரனேற்றுப்பாகை யாகவிருந்து, 20 பாகை அகலக்கோட்டில் 73 பரனேற்றுப்பாகையாகவும், 40 பாகை அகலக்கோட்டில் 57 பரனேற்றுப்பாகையாகவும், 60 பாகை அகலக்கோட்டில் 34 பரனைற்றுப்பாகையாகவும் படிமுறையாகக் குறை கின்றது. தரைத்திணிவுகளிலும் பார்க்கச் சமுத்திர மேற்பரப்பிற் பருவ காலங்களில் வெப்பநிலை மாற்றம் அதிகம் குறைவு. அத்திலாந்திக்குச் சமுத்திரம் பருமனிற் சிறியதாகலின் அதன் வெப்பநிலை வீச்சு பசிபிக்குச் சமுத்திரத்திலும் அதிகமாகவிருக்கின்றது. மாரிகாலத்தில் வடக்கேயுள்ள தரைத்திணிவுகளிலிருந்து குளிர்ந்த காற்றுத்திணிவுகள் வீசுவதன் விளை வாகத் தென்பாதிக்கோளச் சமுத்திரங்களிலும் பார்க்க வடபாதிக்கோளச் சமுத்திரங்களில் வெப்பநிலை வீச்சு அதிகமாகவிருக்கின்றது. பொதுவாகக் கூறின், வடக்குத் தெற்கு 20 பாகை அகலக்கோடுகளுக்கிடையிலும், தென் அகலக்கோட்டில் 50 பாகைக்குத் தெற்கிலும், பருவகால வெப்ப நிலை வீச்சு 10 பரணனற்றுப்பாகையாகவே யிருக்கின்றது. மிகக்கூடுதலான வீச்சுக்கள் நியூபண்ணிலாந்துக்கப்பால் வடமேல் அத்திலாந்திக்குச் சமுத்திரத் தில் 40 பரனைற்றுப்பாகையாகவும், பசிபிக்குச் சமுத்திரத்தில் ஆசியக் கடற்கரைக்கப்பால் விலாடிவொசுட்டொக்குக் கண்மையில் 45 பரனேற்றுப் பாகையாகவும் இருக்கின்றன. நீரினிடத்தே மிகக்கூடுதலான வெப்பநிலை கள் தரையாற் சூழப்பட்ட, அல்லது ஒரளவு தரையாற் சூழப்பட்ட அயன மண்டலக் கடல்களிலேயே உண்டு. செங்கடலிற் சராசரிக் கோடை வெப்ப நிலை 80 பரனேற்றுப்பாகையாக இருந்தபோதும், 100 பரனேற்றுப் பாகைக் குக் கூடுதலான வெப்பநிலை இடையிடையே அறிவிக்கப்படுகிறது. 32 பர னைற்றுப்பாகைச் சமவெப்பக்கோடு முனைவுப்பகுதிகளைச் சூழ எறக்குறைய ஒரு வட்டமாக அமைகிறது. இது மாரிகாலத்தில் மத்தியகோட்டை நோக் கியசைகிறது.
14-R 2646 (5159)

Page 194
320 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சமுத்திரங்களுக்கு மேலாக உள்ள காற்றின் வெப்பநிலை இச்சமுத்திரங் களின் வெப்பநிலைக் கொப்பவிருப்பதாகத் தெரியவில்லை. அயனமண்டலங் களில் நீரின் மேலாகவுள்ள காற்றின் வெப்பநிலை அந்நீரிலும் சிறிது கூடியதாகவிருப்பதாகவும் மற்றை இடங்களில் அது நீரிலும் சிறிது குளிர்ச் சியாகவிருப்பதாகவும் வருடாந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இவ் வகையிற் பருவகாலப் புள்ளிவிவரங்களிற் சிறிது வேறுபாடுண்டு. இந்து சமுத்திரம் புறநீங்கலாகப் பிற சமுத்திரங்களிற் கோடைகாலத்திற் கடல் காற்றிலும் குளிராகவும் மாரிகாலத்திற் சற்றே சூடாகவும் இருக்கும் தன்மை காணப்படுகிறது.
மேற்கூறப்பட்டனயாவும் பொதுக் கொள்கைகளாகும் ; எனினும் கண்டச்
சமவெப்பக்கோடுகளைப் போன்று சமுத்திரச் சமவெப்பக்கோடுகளும் கிழக் கிலிருந்து மேற்காகச் செல்வதரிது. பிரதான முரண்பாடுகள் மேற்பரப்பு நீரோட்டங்களால் உண்டாகின்றன. அதாவது, ஒரு குறித்த அகலக் கோட்டிலுள்ள நீர்த்தொகுதி அப்பகுதிக்கியல்பான வெப்பநிலையை ஒரள வுடையதாய் அடுத்த அகலக்கோடுகளுக்குட் செல்கிறது. சூடான, குளிர்ச்சி யான நீரோட்டங்களைப்பற்றி விவரிக்கும்போது இதனைப் பற்றிக் கவனிப் போம் (323-36 ஆம் பக்கங்கள் பார்க்க). ஆபிரிக்க, அமெரிக்க மேற்குக் கடற்கரைகளுக்கப்பாற் சில பகுதிகளில் நடைபெறுவதுபோன்று, பெரிய ஆழங்களிலிருந்து குத்தாக மேலெழும் நீர், ஒரு குறிப்பிட்ட அகலக் கோட்டில் அசாதாரணமாகக் குளிர்ந்த மேற்பரப்பு நீரை உண்டுபண்ணக் கூடும்.
பனிக்கட்டிமலைகள்-ஆட்டிக்குச் சமுத்திரம், அந்தாட்டிக்குக் கண்டத்தின் ஓரங்களைச் சூழவுள்ள பகுதி ஆகியவற்றின் மேற்பரப்பு நீரின் பெரும் பகுதி நிரந்தரமாக உறைந்திருக்கிறது (ஒளிப்படங்கள் 47, 48, 49). பனிக் கட்டி 2 அடி தொடக்கம் 14 அடி வரை தடிப்பாகவிருக்கிறது. மாரி காலத்தில் இது பரந்த இடத்தை மூடுகிறது. ஆனற் கட்டுப்பணிக்கட்டி முனைவுகளிலிருந்து கிரீனிலாந்தின் கிழக்குக் கடற்கரை வழியாகத் தெற்கே 60 பாகை வட அகலக்கோடுவரை பரந்திருக்கிறது. கட்டுப்பனிக் கட்டி நெருங்கியிருப்பதனல் அது தொடர்ச்சியான ஒரு பனிவயலாக இருக்கிறது. ஆனற் கோடையிற் பெரிய பனிக்கட்டி-மிதவைகள் (பல மைல் விட்டமுள்ள கிடையான பனிக்கட்டித்தகடுகள் அல்லது துண்டுகள்) பனிக்கட்டிவயல்களின் ஒரத்திலிருந்து பிரிந்து நகர்ந்துவிடுகின்றன.
பனிக்கட்டியாறு கடலையடையும்போது அதன் நாக்கிலிருந்து அல்லது பன்ரிக்கட்டித்தடையின் விளிம்பிலிருந்து உடைந்துபோகும் பெரிய பனிக் கட்டித் தொகுதிகள் மலைகள் (ஒளிப்படம் 74) எனப்படுகின்றன. பனிக் கட்டி சராசரி 0-9 அடர்த்தியும் கடனிர் 1025 அடர்த்தியும் உடையன. எனவே பனிக்கட்டிமலைத்திணிவில் ஏறக்குறைய 88 சதவீதம் நீரின்

சமுத்திர நீர் 32
மேற்பரப்புக்குக் கீழேயிருக்கிறது. சில மலைகள் கடலுக்கு மேலே 300 அடி அல்லது அதற்குக் கூடுதலாகக் கோபுரம்போன்று தோன்றுவதால், நீருக்குக் கீழேயுள்ள தொகுதி மிக மிகப் பெரிதாகவிருக்கிறது.
வடபாதிக்கோளத்திற் பத்தாயிரம் அல்லது பதினையாயிரம் மலைகள் ஒவ்வொரு வருடமும் உண்டாகின்றன. கிரீனிலாந்துப் பணிக்கட்டியாறு களிலிருந்து ஏறக்குறைய அரைவாசிக்கு மேற்பட்ட மலைகள் உண்டாகின் றன. இவை கிழக்குக் கிரீனிலாந்து, இலபிறதோர் நீரோட்டங்களினற் சில சமயங்களில் 40 பாகை வட அகலக்கோடு வரை, வடவத்திலாந் திக்குக் கப்பற் பாதைகளினுள்ளே இழுத்துச் செல்லப்படுகின்றன. 1912 ஆம் ஆண்டு தைத்தன் என்னும் கப்பல் அழிவெய்தியபின், பனிக்கட்டி மலைகளின் நகர்வை அறிதற்கும், அவை காணப்படுமிடங்களை வானெலி மூலம் அறிவித்தற்கும், அவை செல்லக்கூடிய பாதைகளை முன்கூட்டியே அறி வித்தற்கும், கனேடிய-அமெரிக்கப் பனிக்கட்டிக் காவற்கூடங்கள் தாபிக்கப் பட்டன. ஒடுங்கியதும் ஆழமற்றதுமான பேரிங்குத் தொடுகடல் காரண மாகப் பனிக்கட்டிமலைகள் வடபசிபிக்குச் சமுத்திரத்திற் காணப்படுவது அரிது.
தென்பாதிக்கோளத்தின் பனிக்கட்டிமலைகள் அந்தாட்டிக்குப் பணிக்கட் டித்தடையின் ஒரத்திலிருந்து உண்டாகின்றன (172 ஆம் பக்கம் பார்க்க). அவை உண்மையிற் பருமனிற் பெரியவர் ய்க் கிடையான பனிக்கட்டித் தீவு களாகக் கிடக்கின்றன. சில 40 மைல்களுக்குக் கூடுதலான நீளத்தை யுடையன. இவை பீடப்பணிக்கட்டிமலைகள் எனப்படுகின்றன. ஆனல், வட பாதிக்கோளத்தில் அதிகமானவை கோபுரப் பணிக்கட்டி மலைகளாக விருக் கின்றன. அத்திலாந்திக்குப் பணிக்கட்டி மலைகள் போக்குலாந்து, பென்கலா, தென் அவுத்திரேலிய நீரோட்டங்களின் செல்வாக்குக்குட்பட்டு வடதிசை நோக்கி நகருகின்றன. இவை அத்திலாந்திக்கில் 40 பாகை தென் அகலக் கோடு வரைக்கும், பசிபிக்கில் எறக்குறைய 50 பாகை தென் அகலக்கோடு வரைக்கும் செல்கின்றன.
பனிக்கட்டிமலைகளின் நகர்வு புவிச்சுழற்சி காரணமாக ஒரளவு ஒரு பக்கத்துக்குத் திருப்பப்படுவதுடன், நீரோட்டங்கள் காற்றுக்கள் என்னும் இரண்டினதும் செல்வாக்குக்கும் உட்படுகின்றது. 30 நொற்று வேகத்தை யுடைய காற்று வீசும்போது இவை பொதுவாக ஒரு நாளைக்கு 4 கடன் மைல் வேகத்திற் செல்லுகின்றன. காற்றுக்கும் மேற்பரப்பு நீரோட்டத்துக் கும் எதிராகச் செல்லும் பனிக்கட்டிமலைகளுமுண்டு. மேற்பரப்புக்குக் கீழா கப் பலமுள்ள ஒரு நீரோட்டம் செல்கிறதென்றும், அந்நீரோட்டம் நீருக்குக் கீழேயுள்ள பெரும் பனிக்கட்டித் தொகுதியைத் தள்ளுகிறதென்றும் இதற்குக் காரணம் எடுத்துக் கூறப்படுகிறது.

Page 195
322 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சமுத்திர ஆழ வெப்பநிலை-பொதுவாகக் கூறின், முனைவுப்பகுதிக் கடல்கள் தவிர மற்றை இடங்களில், நீரின் வெப்பநிலை ஆழத்தையொட் டிக் குறைகிறது எனலாம். திறந்த சமுத்திரத்தின் மேற்பரப்பில் “ தோற் படையாக ” இருக்கும் நீரின் வெப்பநிலையைப்பற்றி ஆராய்ந்துள்ளோம். 200 பாகந் தொடக்கம் 400 பாகம் வரை வெப்பநிலையின் வீழ்ச்சி குறிப் பிடக்கூடியவளவு கடுமையாகவிருக்கிறது. ஆனல் இதற்குக் கீழே வெப்ப நிலை சிறிதளவாகவும் படிமுறையாகவும் குறைகின்றது. அகலக்கோட்டுக் கேற்ப, 500 பாகம் தொடக்கம் 800 பாகம் வரையுள்ள ஆழத்தில் வெப்பநிலையின் வீழ்ச்சி சிறிதளவாகவேயிருக்கிறது. சமுத்திரநீரின் மொத் தக் கனவளவில் ஆறிலைந்து பங்கு 30° பானைற்றுக்கும் 40° பரனேற்றுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையுடையதென்று கணிக்கப்பட்டுள்ளது.
முனைவுக்கடல்களில் ஆழங்கூடக்கூட வெப்பநிலை நேர்மாறகச் சிறிது கூடுவதாகக் க ணப்படுகிறது. முனைவுப் னிக்கட்டி உருகுவதால் உண்டா கும் ஒரு மெல்லிய குளிர் நீர்ப்படை அதனிலும் சூடானதும் உவர்த்தன்மை யுள்ளதுமான ஒரு நீர்ப் படையின்மேல் மிதக்கிறது. ஆனல் எறக்குறைய 200 பாகங்களுக்குக் கீழே வழக்கமான வெப்பநிலை வீழ்ச்சி உண்டாகிறது.
tutësh இந்துசமுத்திՄth செங்கடல்
88 w 3 o 4 «man «r»soo----------------------- eoo----------
o 2OO is near - - - -7O - - - - - - 7--سے ہے ۔ے جسے سے - - - -۔ موحے سے -۔ --سم سےO9ܗ - ܗ ܣܘ -- ܗ - ܒܗ - -- 4 OO -- - - - - - - 6oسے حے سے --- سے ۔س -- -- 6oo--------50---------- --------4O2 -------ן-סס8
OOO- 76°
6 Es o a es a s 352.---
2OOOH 3 须
படம் 130-செங்கடலுக்கும் இந்துசமுத்திரத்துக்கும் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள்.
வெப்பநிலைகள் பரனேற்றுப்பாகையிற் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரளவுக்குத் தரையாற் சூழப்பட்ட கடல்கள், விசேடமாக ஆழங்குறைந்த கடற்கீழ் வாயிற்படி உள்ள கடல்கள், திறந்த சமுத்திரங்களிலும் பார்க்க அதிக வேறுபாடுடைய வெப்பநிலைச் சாய்வுவிகிதத்தையுடையன. உதாரண மாகச் செங்கடலானது பாபெல் மந்தெப்புத் தொடுகடலில், மேற்பரப்

சமுத்திர நீர் 323
பிலிருந்து 200 பாகம் ஆழத்திலுள்ள ஒரு வாயிற்படியினல் இந்து சமுத்திரத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. செங்கடலின் பள்ளம் 1200 பாகம் வரையிருப்பினும், அடித்தளம் வரைக்கும் வெப்பநிலை ஒரேயள வில் 70 பரனேற்றுப் பாகையாகவிருக்கிறது. ஆனல் வெளியே, இந்து சமுத்திரத்தில் 1200 பாகத்தில் வெப்பநிலை 35 பரனேற்றுப்பாகையாகவிருக் கிறது (படம் 130). வேறுவகையாகக் கூறின், செங்கடலின் வாயிற்படி குளிர்ந்த ஆழ்சமுத்திர நீரை உட்புகாதபடி தடைசெய்கிறபடியால், எப் பாகத்திலும் செங்கடல் நீரின் வெப்பநிலை வாயிற்படியிலுள்ள நீரின் வெப்பநிலையாகவிருக்கிறது எனலாம். இதே போன்று, மத்தியதரைக் கடலின் அடித்தளத்துக்கு அண்மையாகவுள்ள நீரின் வெப்பநிலை ஏறக் குறைய 55 பரனேற்றுப்பாகையாகும் ; இதுவே 200 பாகம் மாத்திரம் ஆழமுடைய சிபுரோத்தர்த் தொடுகடலின் கிடைத்தீர்ப்பாறைக்கு மேலாகச் செல்லக்கூடிய மிகக் குளிர்ந்த நீராகும். உவைவில்-தொமிசன் தொடர் இவ்வகையான தடுப்புக்கு அதிசிறந்த உதாரணமாகவிருக்கின்றது (303 ஆம் பக்கம் பார்க்க) ; இது உண்மையிற் குளிர்ந்த, நிலையான ஆட்டிக்கு நீரை அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் சூடான நீரிலிருந்து பிரிக் கிறது. தொடரின் வடபாகத்தில் நோவேக்கடலின் அடித்தளத்துக்கு அண் மையிலுள்ள நீர் 35 பரனேற்றுப்பாகை வெப்பத்தையுடையது ; ஆனல் அத்திலாந்திக்கின் பக்கத்தில் அதேயாழத்திலுள்ள நீரின் வெப்பநிலை 45 பரனேற்றுப்பாகையாகும்.
சமுத்திரக் கீழ்ப்பரப்பு நீரின் அசைவுகள்
முன்னர்க் கூறப்பட்டதிலிருந்து சமுத்திரங்களினிடத்தே நீர் குத்தாகவும் கிடையாகவும் அசைகிறதென்பது தெளிவு. வெவ்வேறு ஆழங்களில் அடர்த்தி வேறுபாடுகளாலும் இரு நீரோட்டங்கள் ஒன்றேடொன்று சந்தித்து ஒருங்கு சேர்ந்து கீழிறங்குதலாலும் நீர்த்தொகுதிகளின் குத்தசைவுகள் உண்டா கின்றன. குறித்தவோரிடத்தில் நீர் கீழிறங்குமாயின் இன்னேரிடததில் அது மேலெழுந்து சமன்செய்யப்படுதல் வேண்டும்.
கடல் நீரின் அடர்த்தி அதன் உவர்த்தன்மையிலும் வெப்பநிலையிலும் தங்கியிருக்கின்றது. ஒரு குறிக்கப்பட்டவளவு உவர்த்தன்மைக்கு அடர்த்தி யும் வெப்பநிலையும் நேர்மாறக வேறுபடுகின்றனவென்பது வெளிப்படை. அதாவது வெப்பநிலை இறங்க அடர்த்தி ஏறுகிறது. முழுச்சமுத்திரத்துக் கும் மேற்பரப்பு நீரின் சராசரி அடர்த்தி, சேர் யோன் மறியினற் கணிக் கப்பட்டபடி 10252 ஆகும். ஆனல் 2000 பாக ஆழத்துக்குக் கீழே அது மாருமல் 10280 ஆக இருக்கிறது. மற்று ஏதாவதொரு குறிக்கப் பட்ட வெப்பநிலையில் உவர்த்தன்மை அதிகரிக்க, வெப்பநிலையும் அதி கரிக்கிறது. 60 பரனேற்றுப்பாகை வெப்பநிலையில் நன்னீரின் அடர்த்தி 10000 ஆகும். 30% உவர்த்தன்மையுடைய நீரின் அடர்த்தி 10220 ஆகவும்,

Page 196
பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
40% உவர்த்தன்மையுடைய நீரின் அடர்த்தி 10300 ஆகவுமிருக்கின், றன. எனவே வெப்பநிவே, மழைவீழ்ச்சி, ஆற்றுச்சேர்க்கை, பணிக்கட்டி உருகல் என்பன கூடுவதால் அடர்த்தி குறையும் ; வெப்பநிலே வீழ்ச்சி, அல்லது ஆவியாகல் அதிகரித்தல் அடர்த்தியைக் கூட்டும்.
ஆகையால் மூனேனப்பகுதிக் கடன்களில் உயர்ந்த அடர்த்தியுள்ள குளிர்ந்த மேற்பரப்புநீர் கீழிறங்குகிறது. ஆணுல் அயனமண்டலப் பகுதிகளில் மேற்பரப்புநீர் சூடாகுவதால் அது அடர்த்தி குறைந்து முஃனவுப் பகுதிகளே நோக்கி அசைகிறது. அவ்வாறு அசையும் நீரின் இடத்துக்குக் குளிர்ந்த நீ மேலெழுந்து வருகிறது. அறிமுறைப்படி, முனேவுப்பகுதிகளில் நீர்த்தொகுதி கீழிறங்குவதாயும், மத்தியகோட்டுப் பகுதிகளில் மேலெழு வதாயுமிருக்கின்றது; அன்றியும் அயனமண்டலப் பகுதிகளிலிருந்து சூடான மேற்பரப்புநீர் முனேவுப்பகுதிகளே நோக்கியும், முனேவுப்பகுதிகளின் ஆரத் திலிருந்து குளிர்ந்த நீர் மந்தியகோட்டுப் பகுதிகளே நோக்கியும் அசைவின்றன. ஆணுல் உண்மையில் இது இவ்வளவு இலகுவில் நடைபெறுவதில்லே. கொள்கைப்படி நிகழாது மாறுபடுவதற்குரிய காரணம் யாதெனில், சமுத்தி நீரோட்டங்களேப்பற்றிப் படிக்கும்போது நாம் இனிக்கா எனப்போவது போன்று, மத்தியகோட்டிலிருந்து மேற்பாப்புநீரின் மூனேேைநாக்கிய அசைவு, அதிகமான அளவுக்குக் காற்றுக்களினுன் தாக்கப்படுகின்றமையேயாகும். தென்சமுத்திரத்தின் குளிர்ந்த, அடர்த் தியான அடித்தளநீர் வடக்குநோக்கி வடபாதிக்கோளத்துக்குள்ளுமே செல்லக்கூடியதாகவிருப்பினும், ஆட்டிக்குச் சமுத்திரத்தின் அடித்தளநீர், பேரிங்குத் தொடுகடலிலுள்ள ஆழங்குறைந்த கிடைத்திப்பாறையினுலும் உணவவில் தொமிசன் தொடரினுலும் மற்றைச் சமுத்திரங்களிலிருந்து பிரிக்கப்பட்டுக் கட்டுண்ட நீரையுடைய மடுப்போன்றிருப்பது இன்னுெரு காரணமாகும். இவை எல்லாவற்றுள்ளும் மிக விசேடமானதும் இக்காலச் சமுத்திரவியலில் மிக முக்கியமானதாகக் கொள்ளப்படுவதுமான காரணம் ஒன்றும் உண்டு. அது, தனித்தனிக் காற்றுத்திணிவுகளே ஒரு வளிமண்டலவியலறிஞன் வேறுபடுத்தியறிதல் கூடியதாகவிருப்பது போன்று, சமுத்திரங்களிலேயும் குறிப்பிட்ட உவர்த்தன்மையோடும் வெப்பநிலேயோடும் குறிப்பிட்ட இடங்களில் உற்பத்தியாகும் நீரைத் தனித்தனியாக வேறுபடுத்தியறிதல் கூடியதாகவிருப்பதேயாகும். நீர்க்கலப்பு உண்மையில் நடைபெறுகிறதே. ஆணுல் வெப்பநிலேயும் உவர்த்தன்மையும் குறிப்பிடக்கூடியவனவு வேறுபடும்பொழுது, தனித்தனி நீர்த்தொ குதிகள் பெரும்பாலும் ஒரு தொடர்ச்சியறுக்கும் படையினுற் பிரிக்கப் படுகின்றன. வட அத்திலாந்திக்கில் யாவரும் நன்கறிந்த " குளிர்சுவர்" என்பது இலயிறதோர் நீரோட்டத்துக்கும் விரிகுடா நீரோட்டத்துக்குமிடையில் தொடர்ச்சியறுக்கும் წწ;"|წ L/372] LILI TR35 Liño. பசிபிக்குச்சமுத்திரத்தில் ஒக்கோட்சு நீரோட்டத்துக்கும் குரோசிவோ நீரோட்டத்துக்குமிடையில்
 

-i
丁 邱 11_ܐ - ܒܩ -
O
工 叶
- =
uuS YSKuSYYSLSSLSSLSSSLSYSLSSSS S TTL LL LSTTD SLS STTTTTTSS
================= H E E.
التخصص دقيقتلقت #=" H
疊
.
H.
ijதில
க்குச்சமுத்திரத்தில் ஒரு பனிமல.
(Ewing Galloway, N.Y.) -
۔یہ ج ۔۔۔۔۔۔م۔۔۔۔۔ م...... مصر معدوم ۔۔۔۔۔۔۔۔۔۔ -- + ----L----۔
Phraťg LVrivarı)

Page 197
சிங், உயர்திரண்முகில்,
"R:: (JaE!a3cki (Clarke Collection) 77. "பட்டடை" உருவோடு கூடிய நிரண்மழைமுகில், (Clarke Follector) '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமுத்திர நீர்
இவ்வகையான படையொன்றுண்டு. இவை பிரதானமாக ஆழங்குறைந்த தொடர்ச்சியறுக்கும் படைகளாகும். ஆணுல் இவைபோன்ற தொடர்ச்சி யறுக்கும் படைகள் ஆழத்திலுண்டு.
சமுத்திரங்களின் சில பாகங்களில் ஒருங்கல்கள் காணப்படுகின்றன. இவை ஒன்றுசேரும் மேற்பரப்பு நீர்த்தொகுதிகளேப் பிரிக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட கோடுகளாகும். இதனுல் நீர் கீழிறங்குதல் இங்கே நடைபெறுகிறது. தெர்சமுத்திரத்தில் ஏறக்குறைய 50 பாகை தென் அகலக்கோட்டுச் சமாந்தரத்தைச் சூழ்ந்து இவ்வகையான ஓர் ஒருங்கல் உண்டு. இங்கே குளிர்ந்த, அடர்த்தியான அந்தாட்டிக்கு மேற்பரப்பு நீர், தெற்காகப் பரந்து செல்லும் சூடான, ஆணுற் கூடுதலான உவர்த்தின் மையுள்ள, நீரைச் சந்திக்கிறது. ஏறக்குறைய 40 பாகை தென் அகலக்கோட்டில் இன்னும் ஒர் ஒருங்கல் உண்டு. வடபாதிக்கோளத்தில் இடையிடையே தடைசெய்யும் தரைத்திணிவுகள் காரணமாக நன்கு வரையறுக்கப்படாத வேறு ஒருங்கல்கள் உண்டு. வேறிடத்திற் கீழிறங்கிய நீரை எதிரீடு செய்தற்காக விரிகைகள் உண்டாகின்றன. இவற்றின் வினேவா கக் குளிர்ந்த நீர் மேற்பரப்புக்கு மேலெழுந்து வருகிறது. கண்டங்களின் மேற்குக்கரைகளுக்கப்பாற் கடற்கரைநீங்கு வியாபாரக்காற்றுக்கள் சூடான மேற்பரப்பு நீரை மேற்குப்புறமாக நகரச்செய்யுமிடங்களில் விரிகைகளேத் தெளிவாகக் காணலாம். இச்சிக்கலான அசைவுகளின் பெறுபேறு என்னவெனில், வெவ்வேறு மட்டங்களிலும், சில சமயங்களில் வெவ்வேறு திசைகளிலும், ஏறக்குறையக் கிடையாக ஒடும் நீர்த்தொகுதியையுடைய சமுத்திரப் பாகங்களே (மேற்பரப்பு நீர், இடைநீர், ஆழநீர், அடித்தளநீர்) சமுத்திரவியலறிஞர் வேறுபடுத்தியறிதல் கூடியதாக விருப்பதேயாகும்.
மேற்பரப்பு நீரோட்டங்கள் மேற்பரப்பு நீரின் அசைவு பலமுறை முன்னரே குறிப்பிடப்பட்டது. ஒரளவு நன்கு வரையறுக்கப்பட்ட திசையில், மேற்பரப்பு நீர்த்தொகுதி பொதுவாக அசைந்து செல்வது சமுத்திர நீரோட்டம் எனப்படும்.
பல காரணிகள் ஒன்றையொன்று தாக்குவதாற், சமுத்திரநீரின் சுற்றேட்ட அமைப்பு உண்டாகிறது. முன்னரே ஆராயப்பட்ட விடயமாகிய கீழ் நீரோட்ட அசைவின் முதன்மையோடு அடர்த்தி வேறுபாடுகள், ஒருங்கல்கள், விரிகைகள் என்பனவற்றின் விளேவுகள் ஆகியனவும் கவனிக்கப்படவேண்டும் என்பது வெளிப்படை, மேற்பரப்பு நீரோட்டங்கள் பல, காற்றுக்களுக்கும் மேற்பரப்பு நீருக்குமிடையில் ஏற்படும் உராய்வினுல் உண்டாகும் * நகர்வுகளாகவே ” யிருக்கின்றன. ஆகையால் இவை ஏறக்குறையக் காற்றின் திசைப்பக்கமாகவே ஓடுவதன்றி, பருவகாலக் காற்றுக்களுடன் நி3லயிலும் பலத்திலும் வேறுபடுகின்றன. மேலும் புவிச்சுழற்சி காற்றுக் களின் திசைகளேப் பாதிப்பதுடன் நீரோட்டங்களின் திசையையும் சிறிது

Page 198
: {} பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சரிவாகத் திருப்புகின்றது. இதனுஸ், வடபாதிக்கோளத்திலிருந்து வடகீழ்த் திசையை நோக்கி வீசும் காற்று குறிப்பிடக்கூடியவளவு கிழக்குத் திசையாகச் சரிந்தோடும் ஒரு நீரோட்டத்தையே உண்டாக்குகிறது. இதனூேடு தரைத்திணிவுகளின் உருவமும் திரையைத் தீர்மானிப்பதற்கு உதவுகிறது. ஒரு சமுத்திர நீரோட்டம் தீவுகளுக்கிடையேயுள்ள வெளிகளுக்கூடாக ஓடவேண்டியிருப்பின், சிறப்பாக இருபக்கங்களிலும் மட்டத்திற் குறிப்பிடக்கூடியவளவு வேறுபாடு இருக்குமாயின், நகர்வோட்டம் வேகத்தில் அதிகரித்து, ஓர் " அருவியோட்டமாக" மாறலாம். புளோரிடாக் குடாநாட்டுக்கும் கியூபாத்தீவுக்குமிடையில் ஒடும் புளோரிடா நீரோட்டம் இத்தகையது. அது இத்தொடுகடலிலிருந்து வெளிவரும் போது, விரிகுடா நீரோட்டமாகி, வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை வழியாக வடக்குமுகமாகச் செல்கிறது. உலகிலுள்ள பலமான் முக்கிய நீரோட்டங்களுட் புளோரிடா நீரோட்டமும் ஒன்ருகவிருக்கின்றது. ஓடும் நீர்த்தொகுதி 2 மைல் ஆழமுடையதாய் ஏறக்குறைய 3 நொற்று வேகத்தில் ஓடுகிறது:
252 ஆம் பக்கத்திலுள்ள அட்டவணை அத்திலாந்திக்கின் நீரோட்டங் களின் சராசரி வேகத்தைக் காட்டுகிறது. அதேபோன்று பசிபிக்குச் சமுத்திர நீரோட்டங்கன் விரிவாக ஆராயப்படாவிடினும், அவற்றின் வேகம் குறிப்பிடக் கூடியவனவு குறைவானதென் று அவதானிக்கப்பட்டிருக்கின்றது.
"குடு" " குளிர்" என்னும் பதங்கள் வெவ்வேறு நீரோட்டங்கள் சம்பந்தமாக உபயோகிக்கப்படுகின்றன, இவை தனித்தனியே வேறு பட்டனவல்ல ; மற்று, ஒன்றேடொன்று தொடர்புபட்டன. பொதுவாக முனேவுப்பக்கமாக ஒடும் ஒரு நீரோட்டம் பொதுவான வளிமண்டல வெப்ப நிலேயுடன் ஒப்பிடும்போது சூடானதாகவும் மத்தியகோட்டை நோக்கி ஒடும் ஒரு நீரோட்டம் குளிரானதாகவும் இருக்கின்றன. இந்நீரோட்டங்கள் அயலிலுள்ள தர்ைத்திணிவுகளின் காலநிலையைப் பெரிதும் பாதித்தல் கூடும் (370 ஆம் பக்கம் பார்க்க).
அத்திலாந்திக்கு நீரோட்டங்கள் (படம் 131)-நாம் முன்பு கற்றுள்ளவாறு" (ய்க்கம் 303), இச்சமுத்திரத்தைத் தரைத்திணிவுகள் உண்மையிற் பள்ளங்களாகப் பிரிக்கின்றன. ஒர் ஒருங்கலினுற் பிரிக்கப் பட்டுள்ள இப்பள்ளங்கள் ஒவ்வொன்றுள்ளும் சுற்று நீரோட்டமுறை ஒன்றுண்டு. வியாபாரக்காற்றுக்கள் அயனமண்டல நீரை மேற்குமுகமாகத் தள்ளுவதால் வட, தென் மத்திய கோட்டு நீரோட்டங்கள் உண்டாகின்றன. இவை இரண்டிற்குமிடையில் மத்தியகோட்டு அமைதிவலயத்திற் கிழக்கு முகமாக ஒடும் மத்தியகோட்டு முரணிரோட்டம் ஒன்றுண்டு. இது சமுத் திரத்தின் மேற்குப்பக்கத்திற் குவியும் நீரை ஓரளவுக்குக் குறைக்கின்றது.
 

சமுத்திர நீர் 337
வேகம் (நாள்வீதம் கடன்மைலிற் கொடுக்கப்பட்டுள்ளது)
வட அத்திலாந்திக்கு தென் அத்திவாந்திக்கு
மேற்குக் ஃபீரிலாந்து , , 13 தென்மத்திய கோட்டு நீரோட்டம் ... 1 கிழக்குக் கீரீவிலாந்து , , ; பிறேசில் ... I இப்பிறதோ .. 11 போக்துராந்து ... 1 ரமிங்கர் li jirf , , வட ரத்தி:ாந்திக்கு நகர்வு , , B பெங்கeட்ா ... O நோன்ே நீரோட்டம் . 15 தேன் அத்திலாந்திக்கு է : ԱՍ விரிகுடாநீரோட்டம் . ... புளோரிடா . . . will suit அந்திவீசு ... 1 வடமத்தியதோட்டு நீரோட்டம் ... 1 கயாஜ . , கர்னரி ... I
இவ்வோட்டம் பூலே மாதத்தில் அதிக பலமானதாக விருத்தியடைகிறது. ஆனூல், சனவரியில் (131 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளவாறு) இதன் பலம் மிகக்குறைவாக விருக்கிறது. வடமத்தியகோட்டு நீரோட்டம் முன்னுக முஜனந்திருக்கும் சவுன் உரோக்கு முனேயினுல் வடமுகமாகத் திருப்பப்படும் தென்மத்தியகோட்டு நீரோட்டத்தினுற் பலப்படுத்தப்பட்டு வட்மேல் முகமாகச் செல்கிறது. இதன் ஒரு பகுதி கரிபியன் கடலுட் புகுகின்றது; இன்ஞெரு பகுதி மேற்கிந்தியத் தீவுகளின் கிழக்குப் பக்கமாகச் செல்கிறது. விரிகுட நீரோட்டம் புளோரிடாத் தொடுகடலிவிருந்து புறப்பட்டு, வடமத்திய கோட்டு நீரோட்டத்தின் எஞ்சிய பகுதியினுற் பலப்படுத்தப்பட்டு, அமெரிக்கக் கடற்கரை வழியாக அத்தாசு முனேவினாக்கும் வடமுகமாகச் செல்கிறது. அங்கிருந்து இது தென்மேல் அாற்றுக்களின் செல்வாக்கினும் விரிந்தவொரு காற்று நீரோட்டமாக வட அத்திலாந்திக்குச் சமுத்திரத் தினூடே திருப்பப்படுகிறது. இதன் ஒரு கிளே வடமுகமாகப் பாவினிலாந் துக்கும் இரீனிலாந்துக்குமிடையிலுள்ள தேவிசுத் தொடுகடல் வழியாகச் செல்கின்றது. இன்னுெரு கிளே ஐசுலாந்தின் தென்கடற்கரையை யடைகிறது. பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதி நோவே நீரோட்டமாகக் கந்தினேவியக் கடற்கரைவழியாகச் சுபிற்கபேகனே நோக்கிப் பாரென்சுக்கடலுக்குட் செல்கிறது. எஞ்சிய பகுதி இசுப்பெயினுக்கும் அசோசுக்குமிடையில் தெற்குப்பக்கமாகத் திரும்பிக் குளிர்ந்த கனேரி நீரோட்டமாக ஆபிரிக்கக் கடற்கரை வழியாகச் செல்கிறது. இவ்வாறு வட அத்திலாந்திக்கின் வலஞ்சுழிச் சுற்றேட்டம் பூர்த்திசெய்யப்படுகிறது. தென்முகமாக ஓடும் கனேரி நீரோட்டம் மற்றையவற்றிலும் குளிராகவிருக்கின்றது. இத்தன்மை வட ஆபிரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கப்பால் மேலெழுகின்ற குளிர் நீரினுல் இன்னும் அதிகரிக்கின்றது. இவ்வகையான சுற்றேட்டத்திணற்

Page 199
328
Inc با این
aro Y Y YA A
snæðsné st.st
"۔۔۔سمہ Y Y ܬ ܢ
( ,
arw
VM ح۔ حچے ワイ
NNN- っエ二 一 NJ - als was é
محصےج حصے--- <جسے - حس --த* தெ அத்திலாந்திக்கு நீ .--ச محمحصے کس / عصہ~ حیہ~- ” حجنتجسس۔”
N
படம் 131.-அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் மேற்பரப்பு நீரோட்டங்கள்.
(இசுக்கொற்றைப் பின்பற்றியது) இபடம் சனவரியிற் சராசரி நிலைமைகளைக் காட்டுகிறது. சொற்குறுக்கங்கள் வரும று : அந். நீ-அ திலீசு நீரோட்டம் ; கி. கி நீ-கிழக்குக் கிரீனிலாந்து நீாேட்டம் ; இ. நீஇலபிரதேர் நீரோட்டம் , பு. நீ-புளோரிடா நீரோட்டம் ; நோ. நீ-நோவே நீரோட்டம் ; வ, ம. நீ-3 டமத்தியகோட்டு நீரோட்டம் ; தெ. ம. நீ-தென்மத்தியகோட்டு நீரோட்டம்.
தடித்த கோடுகள் ஒருங்கல்களின் அண்ணளவான நிலையங் ளைக் காட்டுசின்றன.
 

சமுத்திர நீர் 329
சூழப்பட்டு மற்றைப் பகுதிகளிலும் பார்க்க அமைதியான நீருள்ள பகுதியிற் சாகசோக் கடல் கிடக்கின்றது. இக்கடலிடத்தே மிதக்கும் கடற்சாதாழை பெருந்தொகையாக உண்டு.
இதேபோன்று தென் அத்திலாந்திக்கில், தென்மத்தியகோட்டு நீரோட் டத்தின் ஒரு பகுதி, பிறேசிலிய நீரோட்டமாகத் தென் அமெரிக்காவின் கடற்கரை வழியாகத் தெற்கு நோக்கிச் செல்கிறது. இதன்பின்னர் வடமேல் காற்றுக்கள், கிழக்கு முகமாகச் செல்லும் தென் அத்திலாந்திக்கு நீரோட் டத்தைத் தள்ளுகின்றன. தென்னத்திலாந்திக்கின் இடஞ்சுழிச் சுற்றேட்டம், ஆபிரிக்கக் கடற்கரை வழியாக வடமுகமாகச் செல்லும் பென்கலா நீரோட்டத்தினற் பூர்த்திசெய்யப்படுகிறது. மேலெழும் குளிர் நீரினல் இந்நீரோட்டத்தின் குளிர்த்தன்மையும் அதிகரிக்கின்றது.
இவ்விரு பிரதான நீரோட்டங்கள் தவிர, முனைவுப் பகுதிகளிலிருந்து அத்திலாந்திக்கினுட் குளிர்ந்த மேற்பரப்பு நீரோட்டங்களும் வருகின்றன. இலபிறதோர் நீரோட்டம் தேவிசுத் தொடுகடலுக்கூடே தென்முகமாக ஓடிவந்து, நியூபண்ணிலாந்தைக் கடந்து செல்கிறது. கிழக்குக் கிரீனிலாந்து நீரோட்டம் தென்மாக்குத் தொடுகடலுக்கூடாகக் கிரீனிலாந்தின் கிழக்குக் கடற்கரை வழியாகச் செல்கிறது ; எமிங்கர் (அல்லது கிழக்கு ஐசுலாந்து நீரோட்டம்) அத்தீவின் கிழக்குத் தெற்குக் கரைகள் வழியாகச் சென்று, ஒரு தொடர்ச்சியான சுழிகளாக மாறிவிடுகிறது. இங்கே இந்நீரோட்டம் வட அத்திலாந்திக்கு ஒட்டத்தின் வடவந்தத்தைச் சந்திக்கிறது. இலபிறதோர் நீரோட்டத்தின் குளிர்ந்த நீர் கூடிய அடர்த்தியைப் பெற்றிருத்தலின், நியூபண்ணிலாந்துக்குத் தெற்கேயுள்ள சூடான நீருக்குக் கீழே தாழ்ந்துவிடுவதுமன்றி, அத்திலாந்திக்கின் கீழ்ப்பரப்பு நீர்ச் சுற்றேட் டத்தையும் பெரிதும் பாதிக்கின்றது. தெற்கேயுள்ள போக்குலாந்துக் குளிர் நீரோட்டம் கீழே தாழும்வரையும் பற்றகோனியாக் கடற்கரை வழியாக வடமுகமாகச் செல்கிறது.
பசிபிக்கு நீரோட்டங்கள் (படங்கள் 132,133).--வடபாதிக்கோளத்தில் வலஞ்சுழியாகவும் தென்பாதிக்கோளத்தில் இடஞ்சுழியாகவுமுள்ள இதே வகையான அகன்ற சுற்றேட்ட முறைகள் பசிபிக்கிலும் காணப்படுகின்றன. வட, தென் மத்தியகோட்டு நீரோட்டங்கள் மேற்கு முகமாக ஓடுகின்றன. இவற்றை ஈடுபண்ணும் ஒர் எதிர் நீரோட்டம் இவற்றிற்கிடையே எதிர்த்திசை யில் 5 பாகை வட அகலக்கோடு வழியாகச் செல்கிறது. இந்தோனேசியத் தீவுக்கூட்டம் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையைப் போன்று மத்தியகோட்டு நீரோட்டங்களுக்கு ஒரு பூரண தடையாகவிராதபோதும், இவ்வெதிர் நீரோட்டம் அத்திலாந்திக்கில் இருப்பதிலும் பார்க்க இவ்வகலக் கோட்டில் மிகவும் பலமானதாகவிருப்பதற்கு விளக்கங் கொடுத்தல் முடியாதிருக்கின்றது. மத்திய அகலக்கோடுகளிற் பசிபிக்குச்சமுத்திரம் மிக

Page 200
330 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அகலமாக இருப்பதால் அதிக கனவளவு நீர் இவ்வோட்டத்தில் இடம்பெறுவதே இதற்குக் காரணமாகவிருக்கலாம். வட பசிபிக்குச் சுற்றேட்டத்திற் குரோசிவோ அல்லது யட்யான் நீரோட்டமும் (விரிகுடா நீரோட்டத்துக்கொப்ப இது இங்கிருக்கின்றது) யப்பான் தீவுகளின் மேற்குக் கடற்கரை வழியாக யப்பான் கடலுக்குள்ளே வடமுகமாக ஒடும் அதன் கிளையாகிய சூசிமா நீரோட்டமுமுண்டு. இது தொடர்ந்து வட கீழ்முகமாக அகன்ற வடபசிபிக்கு நகர்வாகவும் தென்பக்கமாகக் குளிர்ந்த கலிபோணிய நீரோட்டமாகவும் ஒடுகின்றது. வட பசிபிக்கு நகர்வின் ஒரு பகுதி அலாசுகா விரிகுடாவுள்ளும், பின்னர் மேற்குப்பக்கமாக அலாசுகாக் கடற்கரை வழியாகவும் செல்கிறது. இந்நீரோட்டம் மற்றையவற் றிலும் சூடாகவிருப்பதனலே அலாசுகாவின் கடற்கரை மாரியிற் பனிக்கட்டி யற்றதாக இருக்கிறது. தென்பசிபிக்குச் சுற்றேட்டத்தில், நியூ கினியின் வடக்குக் கடற்கரையைச் சுற்றிச் சென்று, பின்னர்க் கிழக்கு அவுத்திரே லியாவழியாகத் தென்முகமாகத் தொடர்ந்து செல்லும் கிழக்கு அவுத் திரேலிய நீரோட்டமுமடங்குகின்றது. இது 40 பாகை தென் அகலக் கோட்டையடுத்துக் கிழக்கு முகமாகத்திரும்பித் தென்பசிபிக்கு நீரோட்டமாகச் சென்று, பின் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை வழியே வடமுகமாகத் திரும்பிப் பெரூவிய அல்லது அம்போற்று நீரோட்டமாக வோடி வட்டோட்டத்தைப் பூர்த்தி செய்கிறது. அந்தாட்டிக்கிலிருந்து நீர் வந்து சேர்வதாலும் மேற்குக்கடற்கரையில் ஆழத்திலிருந்து நீர் மேலெ ழுவதாலும், வடதிசை நோக்கிச் செல்வதாலும் பெரூவிய நீரோட்டம் குறிப்பிடக்கூடியவளவு குளிரானதாகவிருக்கின்றது.
வட அத்திலாந்திக்குச் சமுத்திரத்துடன் ஒப்பிடும்போது வட பசிபிக்குச் சமுத்திரம் ஏறக்குறையத் தரையினல் அடைபட்டிருப்பதால், அதிவடக்கே மேலதிகமாக ஒரு சிறிய சுற்றேட்ட முறையுண்டு. வட பசிபிக்கு நகர்வின் ஒரு கிளையென முன்னர்க் குறிப்பிடப்பட்டுள்ள அலாசுகா நீரோட்டம் மேற்குமுகமாகச் சென்று, அலூசியன் நீரோட்டமாகத் தொடர்ந்து செல்கிறது; இங்கே இது பனிக்கட்டி உருகுவதிலிருந்து பெறப்படும் குளிர் நீருடன் சேர்ந்து கூடுதலான பலத்தைப் பெற்றுக் காஞ்சாட்கா நீரோட்டமாகத் தெற்கு நோக்கிச் செல்கிறது. இதன் ஒரு பகுதி மீண்டும் கிழக்குப்பக் கமாக வளைந்து வட பசிபிக்குநகர்வின் வட பாக நீருடன் சேர்கிறது. இதன் மற்றைப்பகுதி ஒக்கொட்சு நீரோட்டத்தின் குளிர்ந்த நீருடன் சேர்ந்து பலம்பெற்றுச் சக்கலின், ஒக்கைடோப் பக்கமாகத் தெற்கு நோக்கி ஒயாசியோ நீரோட்டமாகச் செல்கிறது. இதன் பின்னர் இது இலபிறதோர் நீரோட்டத்தைப் போன்று வட பசிபிக்கு நகர்வின் சூடான நீருக்குக் கீழே படிப்படியாகத் தாழ்கின்றது. -
அத்திலாந்திக்கு நீரோட்டங்கள் விளக்கிக் காட்டப்பட்டிருப்பதிலும் பார்க்க, 132 ஆம் 133 ஆம் படங்கள் பிரதான நீரோட்டங்களின் போக்குக்களை மிக எளிதாக்கிக் காட்டுகின்றன என்பதை வற்புறுத்துதல் வேண்டும்,

சமுத்திர நீர் 331
அமெரிக்க ஐக்கிய மாகாணக் கடற்படையினல் வரையப்பட்ட பருவ, மாத நீரோட்டப்படங்கள், இன்னும் அதிக சிக்கலான முறையில் அமைந்த அசைவுகளை, சிறப்பாகத் திறந்த சமுத்திரத்தின் பரந்த வெளிகளிலுள்ள பெரிய மந்தமான “ சுழிகளோடு’ கூடிய அசைவுகளைக் காட்டுகின்றன. எல் நினே போன்ற அனேக சூடான பருவகால முரனேட்டங்களுமுண்டு. இந் நீரோட்டம் பெப்புருவரி, மாச்சு மாதங்களிற் கடற்கரைக்கும் பெரூவிய நீரோட்டத்துக்குமிடையே தென்முகமாக, சில சமயங்களில் 12 பாகை தென்னகலக்கோடு வரையுமே, நகர்கிறது. 1925 ஆம் ஆண்டிலும் பின்னர் 1941 ஆம் ஆண்டிலும் எல் நினே அசாதாரணமாக அதி தெற்கே ஓடியது. நீரின் வெப்பநிலையிற் சடுதியாக எற்பட்ட மாற்றத்தினுல் மிதககுமுயிர் நுணுக்குக்களும் மீன்களும் இறந்தன. இதனல் இறந்த மீன்கள் கடற்கரைகளிற் குவிந்து கிடந்தன. இதனேடு அயனமண்டல மழைவலயமும் தெற்காக நகர்ந்ததாற் காலநிலையிற் குறிப்பிடக்கூடிய வளவு விசேட விளைவுகளுண்டாயின. உதாரணமாகக் கடந்த எட்டு ஆண்டுகளுக்குத் துருச்சில்லோ என்னுமிடத்தின் மாதச் சராசரி மழை வீழ்ச்சி 017 அங்குலமாக இருந்தபோதும், 1925 ஆம் ஆண்டு மாச்சு மாதத்தில் மாத்திரம் 15 அங்குலத்துக்கு மேற்பட்ட மழை பெய்தது. இதேபோன்று, வடபசிபிக்கில் இடேவிட்சன் நீரோட்டம் ஒரு முரனேட்டமாக, நவம்பர் தொடக்கம் சனவரி வரை 48 பாகை வட அகலக்கோடு வர்ை, பெருநிலப்பகுதிக்கும் கலிபோணிய நீரோட்டத்துக்குமிடையிற் கலிபோணியக் கடற்கரை வழியாக வடக்குநோக்கி ஒடுகிறது.
இந்துசமுத்திர நீரோட்டங்கள் (படங்கள் 132, 133)-அத்திலாந்திக்குச் சமுத்திரத்திலும் பசிபிக்குச்சமுத்திரத்திலும் காற்றுத் தொகுதிக்ளின் பருவகால நிலைமாற்றங்கள், பெரிய நகர்வுகளை ஏதாவதொரு பக்கம் சில பாகைக்கு இடம் மாறி ஓடச்செய்வது உண்மையே. ஆனல், வட இந்துசமுத்திரத்தின் பருவக்காற்றேட்ட மாறுதல் காரணமாக நீரசைவில்
முற்றன நேர்மாறல் உண்டாகின்றது (389-390 ஆம் பக்கங்கள் பார்க்க).
தென் இந்து சமுத்திரத்தில் இச்சுற்றேட்டம் பெரும்பாலும் மற்றைத் தென் சமுத்திரங்களில் உள்ளது போன்றே இடஞ்சுழியாக ஒடுகின்றது. தென் மத்தியகோட்டு நீரோட்டம் (பசிபிக்குச் சமுத்திரத்தில் அதற் கொப்பான பசிபிக்கு நீரோட்டத்திலிருந்து இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களுக்கூடாக வந்த நீரைப்பெற்றுப் பலப்படுத்தப்பட்டுப் போலும்) ஆபிரிக்கக் கடற்கரையை நோக்கி மேற்கு முகமாக ஒடிப் பின் மடகாசுக்கரின் இரு கரைகள் வழியாகவும் தெற்குப் பக்கமாகத் திரும்புகிறது. தீவுக்கும் பெருநிலப்பகுதிக்குமிடையே செல்லும் பகுதி மொசாம்பிக்கு நீரோட்டம் எனப்படுகிறது. முனை மாகாணத்துக்கப்பாலுள்ள இதன் தென்பகுதி சில சமயங்களில் அகுல்காசு நீரோட்டமெனப்படுகிறது. பின்னர் இது கிழக்கு முகமாகத் திரும்பித் தென்பசிபிக்கு நகர்வுடன்

Page 201
332
·logaĵigogo@o@ smoorlog@s usoufous logo logoro igolygoog og Ø6 apogsugog) og bio"g역「니22g)道oosgruposto-~g;s~\gnogsko! qi-Tutogs @(log)riigogi igooto --ại rơi “čo sq-Tour og 0-Turpm&sqi-Ire-ogs ·ơi tre ; urspegung@-@ : a-nuppg|műson@@@koso oșđỉg-ogs · He is sq-rung)g'mụoungƆlgoso-ogs
·loso sq-ToungƆƐ logo dtfs-ogħof)—: Nouagère ugosyops@ąžuoto-sa'eggaeusqī`īriņš) uzgodnooaegsgs youno uolųocfs) smatogtoo pugiqnoș-luotosyreĝDHțino,
·(som giậnışsısı súos@suolo)?:sẽ) 1įoors-l'usog họúnqīno usups@ụsoņúgąođÐęsosẽ @#5 en qigosasusiyuq qogą ususoop gun-irs—ozętq; in
 

‘q’Tauppgi spoutnu eo-~gs·luss) : um@gum&--ım •6 *(??sun qismajoogsteuerseg) in ņoșQuoto) qÍgo-in qıf* zęI)-: sữươn@re ipsorgoșī£? qsuelo osoajg@ņuoșitogodnooaeggs youdo qțgooglossuan yriqioto) șolo roș ș& q~ırıņē)
SLLLLLLL LLLLLYYLS KKKH00K LLLTl LLLL0LYL YYK TLLLL LSZYSLLLLLL LYYLLLLYYLLLLSLLL LLSL
333

Page 202
334 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒன்ருகின்றது. சுற்றேட்டத்தைப் பூர்த்திசெய்வதும் வடமுகமாக ஓடுவதுமான மேற்கு அவுத்திரேலிய நீரோட்டம் பெரூவிய, பென்கலா நீரோட்டங்களைப் போன்று, தெளிவாகப் பலமானதாகவில்லை. தென்பாதிக்கோளக் கோடைகா லத்தில் இந்நீரோட்டத்தை அடையாளங்காணல் கூடியதாகவிருக்கிறது. ஆனல் மாரிகாலத்தில் மேல்காற்று நகர்வின் பெரும்பகுதி தென் அவுத்திரேலியா வுக்கு அதிதெற்கே செல்லும்பொழுது, இது உண்மையில் நேர்மாறக எதிர்த்திசையில் இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களின் அயலிலிருந்து தென் முகமாகச் செல்கிறது.
வட இந்து சமுத்திரத்தில் மாரிக்கும் கோடைக்கும் நேர்மாருக எதிரான ஒட்டம் எற்படுவதுண்டு. மாரிகாலத்தில், வடமத்தியகோட்டு நீரோட்டம் இலங்கைக்குச் சற்றுத் தெற்கே மேற்கு முகமாகச் செல்கிறது. இதற்கும் தென்மத்தியகோட்டு நீரோட்டத்துக்குமிடையில் ஒரு தெளிவான முரனேட்டம் செல்கிறது (படம் 132). வடகீழ்ப்பருவக்காற்று இந்தியாவின் கிழக்குக் கடற் கரை வழியாகவும், அராபியக் கடற்கரை வழியாகவும் கிழக்கு வடக்குத் திசை களில் நகர்வை உண்டாக்குகிறது. உண்மையில் இது அயனமண்டலப் பகுதி களிலுள்ள கிழக்கு-மேற்கு அசைவுகளின் ஒரு பகுதியாகவிருக்கின்றது.
எனினும் கோடையில் (படம் 133) யூலை தொடக்கம் செத்தெம்பர் பிற்பகுதி' வரை தென்மேற்குப் பருவக்காற்றே ஆதிக்கமாக வீசுகின்றது. வடமத்திய கோட்டு நீரோட்டத்துக்குப் பதிலாக நீர் கிழக்கு நோக்கி நகர்கின்றது. இதன் பகுதிகள் அராபியக்கடலுள்ளும் வங்காளக்குடாவுக்குள்ளும் கிளைத்துச் செல் கின்றன; இங்கே ஏறக்குறைய வலஞ்சுழிச் சுற்றேட்டங்கள் உண்டாகின்றன. அராபியக்கடலுள் செல்லும் பகுதி ஆபிரிக்கமுனை, அராபியா, மேற்கு இந்தியா ஆகியவற்றின் ஒரமாகச் செல்கிறது. மேற்பரப்பு நீர் நகர்ந்து செல்லவே, இன்னுங்குளிரான நீர் மேலெழுகின்றது. சோமாலிலாந்தும் அதற்கயலி லுள்ள நாடுகளும் வறண்ட பிரதேசங்களாகவிருப்பதற்கு இதுவே காரண மாகவிருக்கின்றது. ܝ
தென்சமுத்திரங்களின் நீரோட்டங்கள்.--தென்சமுத்திரத்தில் நீரசைவு ஒரு வகையில் மற்றையவற்றிலும் எளிதாகவமைந்திருக்கிறது ; பிரதான மாக வடமேல் காற்றுக்களின் செல்வாக்குக்குட்பட்டு, மற்றைச் சமுத்திரங் களுட் செல்லும் கிளைகளுடன், மேற்குக் கிழக்குத்திசையாக முனைவைச் சுற்றி ஒர் ஒட்டம் உண்டாகின்றது. அந்தாட்டிக்கு ஒருங்கல் சம்பந்தமாக முன்னர்க் கூறப்பட்டவற்றிலிருந்தும், மேற்பரப்பிலும் அதிக ஆழங் களிலும் மத்திய கோட்டுப்பக்கமாகவும் இடைப்பட்ட ஆழங்களில் முனைவுப் பக்கமாகவும் நீர் ஓடுகின்றது என்ற உண்மையிலிருந்தும் மேற்பரப்பு நீரோட்டங்களுக்கும் கீழ்ப்பரப்பு நீரோட்டங்களுக்குமுள்ள தொடர்பு மிகச் சிக்கலான முறையில் அமைந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
ஆட்டிக்கு நீரோட்டங்கள்-ஆட்டிக்குச் சமுத்திரம், எறக்குறைய முற் றகத் தரையால் அடைக்கப்பட்டுப் பெரும்பாலும் நிலையான நீரையுடைய ஒரு பள்ளமென்பது பலமுறை வற்புறுத்திக் கூறப்பட்டுள்ளது. எனினும்

சமுத்திர நீர் 335
சைபீரியக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கிரீனிலாந்து வரைக்கும் முனைவு வழியாக ஒரு மந்தமான மேற்பரப்பு நகர்வு இருப்பதாகத் தோற்று கிறது. நான்சென் என்பவரின் கப்பலான பிராம் கட்டுப்பனிக்கட்டியினுள் அகப்பட்டிருந்தபோது இந்நகர்வே அதனை 1893 ஆம் ஆண்டிற் சைபீரியத் தீவுகளிலிருந்து 1896 ஆம் ஆண்டில் ஏறக்குறையச் சுபிற்சபேகன் வரை கொண்டு சென்றது. இக்கப்பல் உயர்ந்த அகலக்கோடுகளினூடே பனிக் கட்டியுடன் அலைவியக்க முறையில் நகர்த்தப்பட்டது. ஆனல் நான்சென் நம்பியது போன்று அது முனைவைத் தாண்டிச் செல்லவில்லை. குளிர்ந்த மேற்பரப்பு நீரில் ஒருபகுதி கனடாவின் தீவுகளினிடையேயுள்ள கால்வாய் களுக்கூடாகப் பாவின் குடாவுக்குள் நுழைந்து இலயிறதோர் நீரோட்டத்துக் கும் நீரை உதவுகின்றது ; மிகுதியான ஆட்டிக்கு நீர் தென் முகமாகக் கிழக்குக் கிரீனிலாந்து நீரோட்டமாக ஒடுகின்றது.
சிறு நீரோட்டங்கள்.-அடுத்திருக்கும் கடல்களின் உண்மையான மட்டம், உவர்த்தன்மை அல்லது வெப்பநிலை ஆகியவற்றிலுள்ள சிறிய வேறு பாடுகளினல் உண்டாகும் அனேக நீரோட்டங்களைப்பற்றி (இவை பெரிய
கடன்மட்டம் த்திலாந்திக்குச் சமுத்திரம் மத்தியதரைக் கடல் 569
"54.5 سمسماه 38 loo 2Oo T کكر ”سببے
” حسرے
4.oo zo 36ിം
3 a?oo
6OOH
d 6 loo eoose- ല
looo-52 365%+
ܘܢ-12oo F
SO 2 جو
-36so 54・5
2
d 4oo 49
படம் 134.-சிபுரோத்தர்த் தொடுகடலின் குறுக்கு வெட்டுமுகம். மத்தியதரைக் கடலுக்கும் அத்திலாந்திக்குச் சமுத்திரத்துக்குமிடையில் ஒரு வாயிற்படி அமைப்பு இருப்பதால், நீர் வெப்பநிலையிலும் உவர்த்தன்மையிலும் உண்டாகும் விளைவுகளை இவ்வெட்டுமுகம் விளக்கப்படவடிவிற் காட்டுகிறது. இதல்ை உவர்த்தன்மை கொண்ட ஆழ மான ஒரு கீழ்நீரோட்டமும் அதனை ஈடுசெய்யும் மேற்பரப்பு நீரோட்டமும் உண்டாகின்றன. வெப்ப நிலை பர2ன்ற்றுப்பாகையிற் கொடுக்கப்பட்டுள்ளது. சமவுவர்ப்புக்கோடுகள் இலக்கமிடப்பட்டுள்ளன,

Page 203
336 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நீரோட்டங்களோடு ஒப்பிடும்போது முக்கியமற்றனவாகவிருக்கலாம்) இங்குக் குறிப்பிடல் வேண்டும். மத்திய தரைக்கடலில் ஆற்று நீராகவும் நேரடியாக மழைவீழ்ச்சியாகவும் பெறப்படும் நீரின் அளவு ஆவியாகல் மூலம் இழக் கப்படும் நீரின் காற்பங்காகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆவி யாகல் மூலமும், மத்தியதரைப் பள்ளத்திலிருந்து மேற்கு முகமாக ஆழத் தில் வெளியே செல்லும் உவர்நீர்மூலமும் இழக்கப்படும் நீரை ஈடு பண்ணுதற்குச் சிபுரோத்தர்த் தொடுகடல் வழியாகக் கிழக்கு முகமாக ஒடும் ஒரு மேற்பரப்பு நீரோட்டம் உண்டு (படம் 134). இதேபோன்று, செங்கடலின் மட்டம் அங்கு நிலவும் உயர்வெப்பநிலை காரணமாக வருடத் தில் 10 அடி தொடக்கம் 25 அடிவரை ஆவியாகல் மூலம் குறைகிறது. மேலும் பாபெல் மந்தெப்புத் தொடுகடலிலுள்ள கிடைப்பாறையின் மேலாக உவர்த்தன்மை கொண்ட ஆழமான ஒரு கீழ் நீரோட்டம் வெளியே செல்கிறது. ஆகையால் இதனை ஈடுசெய்வதற்கு ஒரு மேற்பரப்பு நீரோட்டம் இந்து சமுத்திரத்திலிருந்து செங்கடலுட் செல்கிறது.
இதற்கு மறுதலையாக ஒரளவு தரையாற் சூழப்பட்டு அதிக ஆற்று நீரைப் பெறும் கடல்களின் நீர்மட்டம் உயர்கின்றது. அனேக பெரிய ஆறு கள் கருங்கடலுக்குள் விழுகின்றன ; அதனேடு பொசுப்பரசின் அடித் தளம் வழியாக அதி உவர்த்தன்மையுள்ள நீரோட்டம் மத்தியதரைக் கடலிலிருந்து கருங்கடலுக்குள் நுழைகிறது. அதனல் இதை ஈடுசெய்ய ஒரு மேற்பரப்பு நீரோட்டம் வெளியிற் செல்கிறது.
வறறுப்பெருக்குக்கள்
கடலின் மட்டத்திலே காலத்துக்குக் காலம் உண்டாகும் எற்றவிறக்கங் களைப்பற்றிச் சுருக்கமாக இனிக் கூறுவோம். இவ்வேற்றவிறக்கங்கள் வற்றுப்பெருக்குக்கள் எனப்படும். பெருக்குக்கும் வற்றுக்குமிடையிலுள்ள உயர வேறுபாடு வீச்சு எனப்படும். திறந்த சமுத்திரத்தில் இவ்வீச்சு ஓரடி அல்லது இரண்டடியாகவே இருக்கும். ஆனல் ஆழங்குறைந்த ஒரக்கடல்களில் இவ்வேறுபாடு 30 அடிவரை அதிகரிக்கலாம். ஒடுங்கிய ஒரு வற்றுப்பெருக்குப் பொங்குமுகத்தில் அது 40 அடிக்குக் கூடுதலாக இருக்கலாம். உதாரணமாக் ஒரு சராசரிப் பெருக்கு சவுதாந்தனில் வற்று மட்டத்துக்கு மேல் ஏறக்குறைய 12 அடியும், தேமிசு நதியின் பொங்கு முகத்திலுள்ள சியணசில் எறக்குறைய 17 அடியும், இலண்டன் பாலத்தில் ஏறக்குறைய 23 அடியும், இலிவர்ப்பூலில் 30 அடியும், செவேணிலுள்ள எவன்மதில் 44 அடியும் உயர்ந்து காணப்படுகிறது. வடகீழ்க் கனடா விலுள்ள பண்டிக்குடாவிலேயே மிகக்கூடிய வற்றுப்பெருக்கு வீச்சுக் காணப் படுகிறது. குடாவின் முகத்தில் வீச்சு ஏறக்கறைய 8 அடியாகம் : அடால்ை

சமுத்திர நீர் 337
அதன் தலைப்பாகத்துக்கருகில் 70 அடி பதிவுசெய்யப்பட்டுள்ளது. சாதாரண மாக வீச்சு 50 அடி தொடக்கம் 60 அடிவரையிருக்கும். ஆனல் மத்திய தரைக்கடல் போன்று ஓரளவுக்குத் தரையாற் சூழப்பட்ட சில கடல் களில் வற்றுப்பெருக்கு வீச்சு மிகச் சிறிதாகவிருக்கின்றது.
அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் பெரும் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்று நாளிலும் இரு பெருக்குக்களும் வற்றுக்களுமுள. இவை ஏறக்குறைய 12 மணி 25 நிமிடங்களுக்கொருமுறை நிகழ்கின்றன. ஒவ்வொரு பெருக் கும் ஏறக்குறைய ஒரே மட்டத்துக்கு உயருகின்றது ; அதே போன்று ஒவ்வொரு வற்றும் ஒரே யளவுக்குத் தாழ்கின்றது. இவை அரை நாள் வற்றுப்பெருக்குக்கள் எனப்படுகின்றன (படம் 135). பசிபிக்கு, இந்து சமுத்திரங்களின் பெரும் பகுதிகளிலும் ஒரு நாளேக்கு இரு பெருக்குக் களும், இரு வற்றுக்களுமுண்டு. ஆனல் இவற்றின் வீச்சங்கள் வேறு படுகின்றன ; பெருக்கு மட்டங்கள் சமமற்றனவாயிருக்க, வற்றுமட்டம் மாருமலிருக்கலாம் ; அல்லது இது நேர்மாறக நிகழலாம். இவை கலப்பு வற்றுப்பெருக்குக்கள் எனப்படுகின்றன. மெச்சிக்கோ விரிகுடா, பிலிப்பைன் தீவுகளைச் சூழ்ந்துள்ள கடல்கள், அலாசுகாக் கரைக்கும் இனக்கரையிற் சில பகுதிக்கும் அப்பாலுள்ள கடல்கள் என்னுமிவை போன்ற சில விசேடமான பகுதிகளில் ஒவ்வொரு இருபத்துநாலு மணி நேரத்துக்கும் ஒரு பெருக்கும், ஒரு வற்றுமாக நாள் வற்றுப்பெருக்குக்கள் மாத்திரம் உண்டு. புவி மேற்பரப்பில் வற்றுப்பெருக்குக்களுக்குக் காரண மான சத்திகள் ஒருசீராக இருக்கவேண்டுமாதலின், இவ்வேறுபாடுகளுக்கு விளக்கங்கொடுப்பது கடினமாகவிருக்கிறது. ஆனற் சமுத்திரங்களின் உரு வம், நிலத்திணிவுகளின் நிலையங்கள், ஆழங்குறைந்த ஒரக்கடல்களின் தன்மை ஆகியன பெரும்பாலும் இவ்வேறுபாடுகளைத் தோற்றுவிக் கின்றன.
சில இடங்களில் இம்மூன்று வகைகளிலுமடங்காத புறனடை வற்றுப் பெருக்குக்களுமுண்டு. சவுதாந்தனில் இரட்டை உயர்பெருக்கு உண்டாவ துண்டு. முதலாவது பெருக்கேற்பட்டபின் ஏறக்குறைய இருமணிநேரத் தில் இரண்டாவது பெருக்கு உண்டாகிறது. இவை இரண்டிற்குமிடையே நீரின் மட்டம் ஒரடி அல்லது இரண்டடி மட்டுமே குறைகிறது. இதன் பயனகத் துறைமுகவேலைக்குப் பெருஞ் சாதகமாக மூன்று மணிநேரத் துக்கு மேல் உயர் நீர் நிலைத்துநிற்கிறது (படம் 136). இதன் விளைவு ஆங்கிலக்கால்வாய்க் கரையோரத்தில் மிகத் தொலைவிலுள்ள போண்ம திலும், கால்வாயின் மறுபக்கத்திலுள்ள ஒன்புளேரிலும் காணப்படுகிறது. இரட்டை உயர் பெருக்குக்கள் உவாப்பெருக்குக்காலங்களிலும் இடையுவா வற்றுக்காலங்களிலும் உண்டாகின்றன. ஆனல் இடையுவாவற்றுக்காலத் தில் மிக உயர்ந்த வற்றுப்பெருக்கு வீச்சு 6 அடியாகயிேருக்கின்றது. வற்றுப் பெருக்கின் உருவத்தில் மாற்றத்தை உண்டாக்கும் ஆழங்குறைந், நீரும், ஆங்கிலக்கால்வாய்க்குச் சிறப்பாசவமைந்துள்ள விவரமான கடற்

Page 204
338 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கரையின் உருவவமைப்புமே இவ்விரட்டைப் பெருக்குக்குக் காரணங்களாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது, குறிப்பிட்டவொரு “ வற்றுப்பெருக்கு அலகுக்குள் ” வழக்கத்துக்கு மாறன ஓர் அலையை உண்டாக்கவல்லது.
O 8 o lo a a se a நாள் வற்றுப்பெருக்கு
அசைநாள் வற்றுப்பெருக்கு கலப்பு வற்றுப்பெருக்கு
s
s s S) 屯
S)
Cs -
s sa G
Ο 6 /ぞ vis 24
osoof?
படம் 135.--வற்றுப்பெருக்கு மாதிரிகள்.
பிரித்தானியக் கடற்படை வற்றுப்பெருக்குக் கைந்நூலை ஆதாரமாகக் கொண்டது (இலண்டன், வருடந்தோறும் பிரசுரிக்கப்படுவது).
இதற்கு மறுதலையாகத் தோசெற்றுக் கடற்கரையிலுள்ள போத்துலாந் தில் இரட்டை வற்றுக்கள் உண்டாகின்றன. உதாரணமாக 1952 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் திகதி 0054 மணிநேரத்திலும், மீண்டும் 04:21 மணிநேரத்திலும் வற்று உண்டானது. ஆனல் முதல் நாள் மாலை 2025 மணிநேரத்திற் பெருக்கும், அதையடுத்து 0836 மணிநேரத்தில் அடுத்த வழக்கமான பெருக்கும் உண்டாயின. எனவே அரசாங்கக் கடற் படை வற்றுப்பெருக்கு அட்டவணையிற் பிரித்தானியக் கடற்கரையைச் சூழ்ந் துள்ள இடங்களிற் சவுதாந்தனுக்கும் போத்துலாந்துக்கும் மட்டுமே ஒரு வற்றுக்கும் பெருக்குக்குமுள்ள இரு நிரல்களுக்குப் பதிலாக மூன்று நிரல்கள் தேவைப்படுகின்றன.
வற்றுப்பெருக்கை உண்டாக்கும் சத்திகள்-கிரேக்கர் காலந் தொட்டு வற்றுப் பெருக்குக்களுக்கும் சூரிய சந்திரர்களுக்கும் எதோ ஒரு தொடர்பு உண்டென மக்கள் அறிந்திருந்தனர். ஆனல் வற்றுப்பெருக்குக்கள் உண் டாவதற்குரிய காரணங்களைப் பொதுவான முறையில் அறியலாமாயினும், சரியான தொடர்புகள் நன்றகத் தெளிவாகவில்லை.
ஒரு விண்டொருளின் ஈர்ப்புப் புவியின் மேற்பரப்பைப் பாதிக்கிறது. இதன் திறன் இவற்றினிடையேயுள்ள தூரத்திலும், பொருளின் திணிவிலும் தங்கியிருக்கும்; அதாவது திணிவையொட்டி நேராகவும் தூரத்தின் வருக்
 

சமுத்திர நீர் 339
கத்தையொட்டி நேர்மாறகவும் வேறுபடுகின்றது. உதாரணமாகச் சூரி யனது திணிவு சந்திரனது திணிவிலும் 260 இலட்சம் மடங்கு பெரிது ; ஆனல் அது பூமியிலிருந்து சந்திரனிருக்கும் துரத்திலும் 380 மடங்கு தூரத்திலிருக்கின்றது. சூரியனுக்குப் பூமியில் வற்றுப்பெருக்கை உண் டாக்குவதற்குள்ள சத்தி சந்திரனின் சத்தியில் ஒன்பதில்-நான்கு பாக மாகவேயிருக்கின்றது. சந்திரன், சூரியன், பூமி என்பன ஒரே நிரையில் வரும்போது (இச்சார்பு நிலை ஒரிராசி எதிரிராசி நிலை எனப்படுகிறது), இவற்றின் கவர்ச்சி ஒன்று சேர்வதனல் மிகக்கூடிய பெருக்கும், மிகக் குறைந்த வற்றும் உண்டாகின்றன. இவ்வுவாப்பெருக்குக்கள் ஒரு மாதத்தில் இருமுறை உண்டாகின்றன. எனினும் இம்மூன்று மண்டலங்களும், பூமி உச்சியிலிருக்கச் செங்கோணப்பட நிற்கும்போது (இந்நிலை கால்வட்டநிலை எனப்படுகிறது) வற்றுப்பெருக்கை உண்டாக்குஞ் சத்திகள் ஒன்றுக்கொன்று எதிராகவிருப்பதால் வற்றுப்பெருக்கு வீச்சுக் குறைக்கப்படுகிறது. இதனல்
*டி. சவுதாததன் ஏவன்மது இலிவர்ப்பூல்
17 ஒகதது. 1950 15 செத்தெம்பர் 1947 23 ஏபபிரில் 1951
40
so
20
ιΟ சராசரிக d567 solulu
படம் 136.-சவுதாந்தன், ஏவன்மது, இலிவர்ப்பூல் என்னுமிடங்களில் நாள்வற்றுப் பெருக்கு வரைப்படம்,
பிரித்தானியக் கடற்படை வற்றுப்பெருக்குக் கைந்நூலை ஆதாரமாகக்கொண்டது (இலண்ட்ன், வெவ்வேறு வருடங்கள்).
தாழ்ந்த பெருக்குக்களும், உயர்ந்த வற்றுக்களும் (இவை இடையுல்ா வற்றுக்கள் எனப்படுகின்றன) உண்டாகின்றன (படம் 137). எனவே உவாப்பெருக்குக்களுக்கும் இடையுவா வற்றுக்களுக்குமிடையில் வீச்சத்திற் படிப்ப்டியாக நாள்வீத இறக்கம் உண்டாகிறது. உவாப்பெருக்குக்களில் மிக வுயர்ந்தவை சமவிராக்காலங்களில் உண்டாகின்றன ; இவை சமவிராக்கால ஜீவாப்பெருக்குக்கள் எனப்படுகின்றன.
புவி சுழலும் அதே திசையிற் சந்திரனும், தன் ஒழுக்கிற் சுற்றுகிறது. ஒரு மதிநாளென்பது புவியின் ஏதாவதொரு நெடுங்கோட்டின் மேலாகச் சந்திரன் இருமுறை போவதற்குச் செல்லும் நேரத்தைக் குறிக்கிறது.

Page 205
340 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இது 24 மணி 50 நிமிடங்களாகும். இக்காலத்துள் புவியின் அதிகமான பகுதிகளில் இரு பெருக்குக்களும் இரு வற்றுக்களும் உண்டாகின்றன. எனவே அடுத்த பெருக்கு 50 நிமிடங்களுக்குப்பின் உண்டாகின்றது.
வற்றுப்பெருக்குக்களுக்குரிய உண்மையான காரணங்கள் விளக்குதற்குச் சிக்கலானவையாகும். அவைபற்றி இங்கு ஆராய்வது எமது கருத்துமன்று. இதை மேலுந் தொடர்ந்து அறிய விரும்பும் மாணவன் 570 ஆம் பக்கத்திற் கூறப்பட்ட நூல்களைப் படித்தறிந்துகொள்ளலாம். சூரிய சந் திரர்களது கவர்ச்சி, மையநீக்க விசை என்பவற்றின் விளைவாகவும், புவிக்கும் அவற்றுக்கும் உள்ள சார்புநிலையின் விளைவாகவும், அவை ஒன்றுக்கொன்றுள்ள சார்பு நிலையின் விளைவாகவும் குறைந்த அளவு 10 மைல் ஆழத்துக்கேனும் ஓரின நீர்மேற்பரப்பையுடைய பூகோளத்தி னிடத்தே என்ன நடைபெறுமென்பதை அறிவதற்கு நிலையியக்கவியல் பற்றிய ஆரம்ப அறிவு போதுமானது.
ஆனல் நிலத்திணிவுகளையும் சமுத்திரங்களையுங் கொண்ட ஒரு பூகோ ளத்தில் வற்றுப்பெருக்குக்கள் உண்மையில் எவ்வாறு விருத்தியாகின் றன என்பது தெளிவாகவில்லை. பழைய “விருத்தியலைக்” கொள்கை யின்படி, வற்றுப்பெருக்கை உண்டாக்கும் சத்திகளின் விளைவாகத் தென் சமுத்திரத்தில் இரு பெரிய வற்றுப்பெருக்கலைகள் உண்டாகின்றனவென் றும், இவற்றுள் ஒன்று பூமி சுழலும்போது சந்திரனைப் பின்பற்றி, ஆனற் சிறிது பின்னிடைந்து செல்கிறதென்றும், மற்றையது பூமியின் எதிர் விட்டத்தில் உண்டாகிறதென்றும் கருதினர். இவை தாழ்நீரை இடையிற் கொண்டு முன்னேறிச் செல்லும் உயர்நீரை ஒத்தவை. இப் பெரிய அலைகளிலிருந்து, சமமான காலவிடையீட்டிற் கிளைகள் வடமுக மாக அத்திலாந்திக்கு, இந்து, பசிபிக்குச் சமுத்திரங்களுள்ளும் அதை யடுத்து அவற்றின் ஒரக்கடல்களுள்ளும் சென்றன. ஆனல் உலகின் வெவ் வேறு பாகங்களில் வற்றுப்பெருக்குக்களை உற்று நோக்கிப் பன்முறை பெற்ற குறிப்புக்களால் திறந்த சமுத்திரங்களுக்கு இது பொருந்தா தென்பது தெளிவாயிற்று. உதாரணமாக ஒண்முனைக்கும் பெயவெல் முனைக்கும் (கிரீனிலாந்தின் தென்கீழ் முனை) இடையில் வற்றுப்பெருக்குக் * காலம் ” படிப்படியாகப் பிந்தி இருப்பதற்குப் பதிலாக வேறுபடாமல் இருக்கிறது. இன்னும் நாம் முன்பு கண்டது போன்று, ஒருசீரான ஒழுங்கான ஆவர்த்தனம் காணப்படாது சமுத்திரங்களில் வெவ்வேறு பாகங் களில், நாள் வற்றுப்பெருக்குக்களும் அரைநாள் வற்றுப்பெருக்குக்களும் உண்டாகின்றன.
அலைவியக்க அலைக்கொள்கை அல்லது நிலையான அலைக்கொள்கை யெனப்படும் இக்காலக் கருத்துப்படி சமுத்திர மேற்பரப்புக்களை “வற்றுப் பெருக்கு அலகுகளாகப்” பிரிக்கலாம் ; இவ்வலகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கணு அல்லது மையமுண்டு. இவ்வலகுகள் ஒவ்வொன்றிலும், மேற்

சமுத்திர நீர் 341
பரப்பு நீரிற் சூரிய சந்திரர் செலுத்தும் சத்திகளால் அலைவியக்கம் உண்டாகின்றது ; அதனேடு புவிச்சுழற்சியால் ஒரு சுழிப்பசைவும் உண்டா கின்றது. சமுத்திரங்களில் தொடர்ச்சியாகக் கணுப்புள்ளிகளின் (இவை அம்பிதுரோமிக்குப் புள்ளிகள் எனப்படும்) நிலையங்களை முற்றிலும் குறிக்கும் படங்கள் வரையப்பட்டுள்ளன. இப்புள்ளிகளிலிருந்து உடனிகழ் வற்றுப் பெருக்குக் கோடுகள் ஆரைகளாகச் செல்லுகின்றன. உலகின் பல்வேறு
(beq
30
25
20am
is a உவர்ப்பெருக்கு இடையுவாவற்று 'உவாப்பெருக்கு இடையுவாவ்ற்று
இலிவர்ப்பூற் குடாச்சராசரி
S SSSSS SSSSSSSS SS கட்ன்ம்ட்டம்
ת"סג'24"34'37"24"24"24"נ2"24" וב"סני גויסו "לו": "שיגדי נויגוי וויסוי י" . ילי: "..."2": " בידי**
படம் 137-1942, மாச்சு மாதத்தில் இலிவர்ப்பூலில் வற்றுப்பெருக்குக்களின் உயரம்.
இலிவர்ப்பூல் வற்றுப்பெருக்குத் தாபனத்தினற் கொடுக்கப்பட்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டது. மேற்கோடு அடுத்துவந்த பெருக்குக்களின் உயரங்களையும் கீழ்க்கோடு அடுத்துவந்த வற்றுக்களின் உயரங்களையும் தொடுக்கின்றன. மிகக்கூடிய உயர்பெருக்கு (உவாப்பெருக்கு) மாச்சு, 17 ஆம் திகதியன்று இலிவர்ப்பூற் குடாத் தரவுக்கு (சராசரித் தாழ்நீர்மட்டம்) 304 அடிமேலிருந்தது. ஆனல் அடுத்த வற்று 07 அடியே உயர்ந்து காணப்பட்டது. மேசிக் கலத்தானத்தினராலும் துறைமுகச் சபையினராலும் தங்கள் கோட்டுப்படங்களுக்கும், கப்பலோட் டல் அலுவல்களுக்கும் உபயோகிக்கப்படும் இலிவர்ப்பூற் குடாத் தரவு, இராணுவத் தரவுக்கு 14:54 அடி தாழ்ந்தது.
வற்றுப்பெருக்கு நிலையங்களிலும் வற்றுப்பெருக்கு மானிகளிலுமிருந்து பெற்ற தரவுகளை ஒன்று சேர்த்துச் செய்யும் ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வற்றுப்பெருக்குக்கள் உண்டாகுங் காலங்களையும் அவற்றின் உயரங்களை யும் திட்டவட்டமாக முன்னரே கூறுதல் முடியும். கடற்படை வற்றுப் பெருக்கு அட்டவணைகள் பெரிய பிரித்தானியாவின் கடற்கரையைச் சூழ்ந்துள்ள பெரிய துறைப்பட்டினங்கள் பலவற்றுக்கு ஒவ்வொரு வருடத் துக்கும் இவ்விவரங்களை முன்னரே கொடுக்கின்றன. சிறிய துறைப்பட்டி

Page 206
342 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
னங்களுக்குரிய புள்ளிவிவரங்களைப் பெறுவதற்குக் கால-உயர-வேறுபாட்டு அட்டவணைகள் உபயோகிக்கப்படுகின்றன. உதாரணமாக இலிவர்ப்பூருக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சோல்வே நுழைகழிக்கும் இலந்துடுனேவுக்குமிடையில் உள்ள யாதேனுமொரு தானத் துக்கும், மனுத் தீவுக்கும் எதிர்கால வற்றுப்பெருக்கைக் கூறலாம். ஒலி கெட்டின் புள்ளிவிவரங்கள் மெனைத் தொடுகடலிலிருந்து பிசுகாட்டு வரைக் கும் உள்ள இடங்களுக்கு உபயோகிக்கப்படுகின்றன.
பொங்குமுகங்களில் வற்றுப்பெருக்குக்கள்.--விருத்தி அலைக்கொள்கை ஓர் ஒடுங்கிய பொங்குமுகத்தில் வற்றுப்பெருக்கு அலைகள் மேனேக்கிச் செல்லும் அசைவுக்கு வற்புடையதாகவேயிருக்கிறது. ஒடுங்கி ஆழங்குறைந்து செல்லும் ஒரு வாய்க்காலின் மேற்பக்கமாக ஒரு வற்றுப்பெருக்கலை முன்னேறிச் செல்லும்போது, அவ்வலையின் உயரம் அதிகரிக்கிறது. அது அடிப்பாகத்தில், விசேடமாக ஓர் ஆற்றேட்டத்தினல் எதிர்க்கப்படும்போது, உராய்வினல் அதன் உயர்வு தடைப்படுகின்றது ; இறுதியில் அது “உடைந்து’ ஒரு நுரை நீர் மதிலாக எழுந்து, பின் படிப்படியாக உயரத்திற் குறைந்து, கடைசியில் மறைந்துவிடுகிறது. இவ்விரையலைகள், போதியவளவு வற்றுப் பெருக்கு வீச்சுள்ளதும் ஆழங்குறைந்த நீருள்ளதுமான பொங்குமுகத் திற் படுக்கையின் ஒரு பகுதியினதும் சாய்வினதும் மாறுநிலைச் சேர்க்கை யால் உண்டாகின்றன. உவாப்பெருக்குக் காலங்களிற் சிலசமயங்களில் ஒரு யார் உயரத்தையுடைய செவேண் விரையலை இதற்கு ஒர் உதாரணமாகும் (ஒளிப்படம் 75). திரெந்தில் இதே தோற்றப்பாடு எகிரி எனப்படுகிறது. மேலும் அமேசன் (பொரோரொக்கா), சீன் (மசுக்காரே), ஊக்கிலி என்னும் நதிகளின் முகங்களிலும் சீன ஆறுகள் பலவற்றின் முகங்களிலும் இது நிகழ்கிறது. உலகில் இத்தோற்றப்பாட்டுக்கு ஒரு சிறந்த உதாரணம் சியெந்தாங்கியாங்கு என்னும் வடசீனவிலுள்ள ஆற்றுமுகத்திற் காண லாம். இங்கே 10 அடி உயரமாக எழும் அலையின் முற்பக்கம் ஆற்றில் மேற்பக்கமாக ஒரு மணி நேரத்துக்கு 10 மைல் வீத வேகத்திற் செல் கிறது.
வற்றுப்பெருக்கோட்டங்கள்.-கண்டத்தின் ஒரங்களில் ஆழங்குறைந்த நீரிலுள்ள வற்றுப்பெருக்குக்களால் வற்றுப்பெருக்கோட்டங்கள் உண்டாகின் றன. இவ்வோட்டங்கள் பல வடிவில் உண்டாகலாம். மெனத்தொடு கடலில் அங்கிளிசிக்கும் பெருநிலப்பகுதிக்குமிடையில் இரண்டு அந்தங் களிலும் வெவ்வேறு காலங்களிற் பெருக்குக்கள் உண்டாகின்றன. இதன்
இவ்வற்றுப்பெருக்குப்பற்றிய கணிப்புக்கள் யாவும் பிட்சுதன் வானேக்கு நிலையத்திலும், உவிரலிலுள்ள வற்றுப்பெருக்கு நிலையத்திலும் செய்யப்படுகின்றன. கடற்கரைச் சுகவாசத் தானங்களுக்கும் புதினப் பத்திரிகைகளுக்கும் இவ்வானேக்கு நிலையமே இவ்விவரங்களைக் கொடுக்கின்றது. -

சமுத்திர நீர் 343
பயனக உயர வேறுபாட்டை ஈடுசெய்யும் வகையில் அதிக விசையுடன் தொடுகடலுக்கூடாக ஒடும் ஒரு “நீரியல் வற்றுப்பெருக்கோட்டம்’ உண் டாகின்றது. தீவுகளுக்கிடையேயுள்ள ஒழுங்கற்ற கால்வாய்கள் வழியாக ஒரு வற்றுப்பெருக்கோட்டம் ஒடும்போது, உலோபோத்தன் தீவுகளிலுள்ள மெயில்சுதுரோமைப் போன்று நீர்ச் சுழிகள் உண்டாகலாம்.
ஆற்றுப்பொங்குமுகங்களிலும் துறைமுகங்களிலும் வற்றுப் பெருக்குக் களின் தன்மையையும் கடற்கரையின் உருவவமைப்பையும் பொறுத்து, வற்றுப்பெருக்கோட்டங்கள் பெரிதும் வேறுபடுகின்றன. இவ்வோட்டங்களிற் பல பெருக்குக்கு முன்னர் மூன்று மணிநேரம் வேகமாக ஓடி, அதன் பின் மூன்று மணிநேரம் வற்றுகின்றன. அதனேடு வற்றுப்பெருக்கு நேரங்களின் இடையிற் சில நேரம் நீரின் ஒட்டம் மந்தமாகவிருக்கின்றது. ஆனற் சில வேளைகளில் வற்றுப்பெருக்கோட்டங்கள் உயர், தாழ் நீர்க்காலங் களோடு எவ்வித தொடர்புமுள்ளனவாகத் தோன்றவில்லை.
புயற்கிளம்பல்கள்.-சில வேளைகளில் வளிமண்டலவியற் காரணங்களால், முன்னரே அறிவிக்கப்படும் வற்றுப்பெருக்கு அளவுகளுக்கு மேலே கடற் கரையோரமாகவுள்ள கடனிரின் உயரம் அதிகரிக்கலாம். இது குறித்த வோரிடத்தில் மாத்திரம் தோன்றும் கடற்கரையினிங்கு காற்றுக்கள் தொடக் கம் பரந்துபட்ட “ புயற்கிளம்பல் ” வரை, எவ்வகையிலாவது உண்டாக லாம். பரந்த பகுதியிற் கடலின் மட்டத்தை உயர்த்துவதே இதன் விளை வாகவிருக்கின்றது. இதன் பெறுபேறு கடற்கரையின் தன்மை, கிளம் பலின் பருமன், கிளம்பல் உண்டாகுவதற்கும் சாதாரண வற்றுப்பெருக்கு அலைவின் வகைக்கும் அது உண்டாகும் நேரத்துக்கும் உள்ள தொடர்பு என்பனவற்றில் தங்கியிருக்கும். இவ்வகையான கிளம்பல்கள் வடகடலிற் பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக 1897, 1916, 1921, 1928, 1936, 1942, 1949 ஆம் ஆண்டுகளிற் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
1953 ஆம் ஆண்டு சனவரி 31 ஆம் திகதிக்கும் பெப்புருவரி 1 ஆம் திகதிக்குமிடைப்பட்ட இரவிற் பெரோத்தீவுகளுக் கண்மையிலிருந்து தென் கிழக்கு முகமாக வடகடலுக்குட் சென்ற ஒரு கடுமையான அமுக்கவிறக் கத்தின் பிற்பாகத்தில் அதி பலமானவோர் அமுக்கச் சாய்வுவிகிதம் (384 ஆம் பக்கம் பார்க்க) உண்டாயிற்று ; இதன் பயனுகப் பிரித்தானியத் தீவுகளில் இதுவரை காணப்படாத மிக்க பலமான ஒரு கடுங்காற்று வடக்குவடமேற்குத் திசையாக வீசியது. ஒரு மணிநேரத்துக்கு 100 மைல் வேகத் துக்கு மேற்பட்ட கடும் வீச்சுக்கள் பதிவுசெய்யப்பட்டன. இதனல் தீசி லிருந்து தோவர்த் தொடுகடல்வரை இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரையோர மாகவும், நெதலாந்தின் கடற்கரையோரமாகவும் ஒரு கிளம்பல் அல்லது நீர்க்குவியல் உண்டாயிற்று. உவாசுக்கும் தோவர்த் தொடுகடலுக்குமிடை யில் நீரானது முன்னரே அறிவிக்கப்பட்ட உயரத்திலும் 6 அடி கூடுத

Page 207
344 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லாகவும், நெதலாந்துக் கடற்கரையில் 9 அடி தொடக்கம் 10 அடிவரை கூடுதலாகவும் செங்குத்தாக மேலெழுந்தது. என்றும் காணப்படாத வகை யில் அதிவலுவுள்ள புயலலைகளும் கிளம்பலோடு சேர்ந்து காணப்பட்டன. கடனிர் கடலரண்களுக்கு மேலாகப் பாய்ந்து சென்றது ; அலைகள் சாதா ரண காலங்களிலும் கூடுதலாக உண்ணுட்டுக்குள் முன்னேறின. அவை இயற்கையான மணற்குன்று வரிசைகள் செயற்கையான கடன்மதில்கள் என்னும் கடற்கரைப் பாதுகாப்புக்களைத் தாக்கி அனேக இடங்களில் உடைத் தன. இதனற் பரந்த வெள்ளப்பெருக்கும் பொருள் நட்டமும் உயிர்ச் சேதமும் உண்டாயின.
இவ்வழிவுதரும் வெள்ளப்பெருக்கின் பயனக 1953 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் வெள்ள எச்சரிக்கைச் சேவை ஒன்று தொடங்கப் பட்டது. தன்சுற்றேபிளிலுள்ள (377 ஆம் பக்கம் பார்க்க) மத்திய வானிலை எதிர்வுகூறும் நிலையத்திலுள்ள வளிமண்டலவியலறிஞரும் நீருயரம் பதிவோரும் கிழக்குக் கடற்கரையோரமாகவுள்ள பலவிடங்களில் துறை முகத் தலைவர்களிடமிருந்து அறிக்கைகள் பெற்று, அவற்றை வளி மண்டலவியல் எதிர்வுகூறல்களோடு சேர்த்து ஆராய்கின்றனர்.

அத்தியாயம் 13
காலநிலை : பொதுவியல்புகள்
காலநிலை புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் அன்ருட வாழ்க்கை யையும் நேராகத் தாக்குகிறது. எனவே அது எங்கள் சூழலின் ஒரு பிரதான உறுப்பாக அமைகிறது. காலநிலைக்கும் மனித இனங்களுக்குச் சிறப்பாகவுரிய இயல்புகளுக்குமுள்ள தொடர்புபற்றி இன்னும் கருத்து வேற்றுமை அதிகமுண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருப்பினும், இவற்றிற்கிடையில் ஏதோவொரு தொடர்பு உண்டென்பதை எவரும் மறுக்கமுடியாது. காலநிலை எமது ஊண், உடை, உறையுள், பொதுவான வாழ்க்கைமுறை என்பவற்றைத் தீர்மானிப்பதற்கும் உதவியாகவிருக்கிறது. அது ஒருபுறம் உடல், மனம் ஆகியவற்றின் விருத்தியையும் இன்னெருபுறம் சடத்துவ விருத்தியையும் உண்டாக்குவதற்குப் பேருதவியாக விருக்கின்றது. அதன் விளைவுகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் மனிதனைத் தாக்கும் நோய்கள், பீடைகள் என்பனவற்றுக்குச் சாதகமாகவோ அன்றேல் பாதகமாகவோ விருக்கின்றன. பாய்மரக்கப்பற் காலங்களில் உலகில் திறக் கப்பட்ட வியாபாரப்பாதைகள் பெரும்பாலுங் காற்றேட்டங்களினலேயே கட்டுப்படுத்தப்பட்டன. ஆகாயக் கப்பல் யுகமான இக்காலத்திலும் இக்காற்றேட்டங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
இன்னும் காலநிலை சூழலின் மற்றைய உறுப்புக்களையும் தாக்கு கின்றது. காலநிலைக் கூறுகளே புவி மேற்பரப்பிற் சிற்பத் தொழிற்பாடு விரிவான முறையில் உண்டாகுவதற்குப் பெரிதும் காரணமாவிருக்கின்றன. வானிலையாலழிதல், ஒடும் நீர் பனிக்கட்டியாறு என்னுமிவற்றின் தொழிற் பாடு, பாலை நிலங்களிற் காற்றின் செயல், எங்கள் கடற்கரைகளில் மோதும் புயலலைகள் ஆகிய இவையெல்லாம் கால நிலையின் விளைவுகளே. இயற்கை யாகவும் செயற்கையாகவும் தரைமேலுண்டாகும் மட்போர்வை, தாவரப் போர்வை ஆகியவற்றின் குணவியல்புகள் பெரும்பாலும் அவை விருத்தி யான காலநிலைச் சூழல்களைப் பொறுத்தே அமைகின்றன.
காலநிலை மாற்ங்கள்.-உலகில் இப்போதுள்ள பல்வேறு காலநிலைகளும்’ முற்காலத்திலிருந்தனவற்றிலும் பெரிதும் வேறுபடுகின்றனவென்பது நினை விலிருத்தல் வேண்டும். பாறைகளின் இயல்பைக் கொண்டும், அவற்றுட் *காணப்படும் தாவர விலங்கின எச்சமிச்சங்கள் போன்ற பிற புவிச்சரிதவியல் ஆதாரங்களைக் கொண்டும் உலகின் அனேக பகுதிகள் “ சூடான காலங்களை யும்’ “குளிர்ந்த காலங்களையும்’ (இது பொதுவாகப் ‘பனிக்கட்டிக்காலம்’ எனப்படுகிறது) (182-6 ஆம் பக்கங்கள் பார்க்க), “வறண்ட காலங்களையும்’ * மழைக்காலங்களையும் ” உடையனவாய் இருந்திருக்கவேண்டுமென்று

Page 208
346 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கூறுதல்கூடும். முனைவுக்கும் மத்திய கோட்டுக்குமுள்ள பொதுவான பெரிய வேறுபாடு மிகப்பழைய காலந் தொட்டே இருந்திருப்பதாகத் தோற்றுகிறது; ஆனற் சில காலங்களில் முனைவுப்பகுதிச் செல்வாக்கு மத்திய கோட்டுப்பக்க மாகப் பரந்திருத்தலும், பிற காலங்களில் இதற்கு எதிர்மாறக நிகழ்ந்திருத் தலும் வேண்டும். உதாரணமாகப் பிரித்தானியத்தீவுகள் போன்று மத்திய அகலக்கோட்டிலுள்ள ஒர் இடத்தில் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. நிலக்கரிக்காலத்தில் அயனமண்டலக் காலநிலையும், திரயாசிக்குக் காலத் திற் பாலைநிலக் காலநிலையும், சோக்குக் காலத்திற் குளிர்ச்சியான இடை வெப்பக் காலநிலையும், நாலாம் பகுதிக் காலத்தில் ஆட்டிக்குக் காலநிலை யும் உண்டாயின. நாலாம் பகுதிக் காலத்திலிருந்து படிமுறையான ஒரு திருத்தம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தோற்றுகின்றது.
இக்காலநிலை மாற்றங்கள் மிகப்பழைய புவிச்சரிதவியற் காலத்துக்கேயுரி யனவல்ல. பரந்த, பல்வகைப்பட்ட ஆதாரமூலங்களிலிருந்து பெறும் சான் றுகளை ஒன்றுசேர்த்து வரலாற்றுக் காலங்களுக்குட்பட்ட காலநிலை மாற்றங் களைக் கண்டறிதல் இன்பமூட்டும் ஒரு தனி ஆராய்ச்சித்துறையாகவிருக் கின்றது. இவ்வாறு பெறும் சான்றுகளிற் பல தனித்தனியே அற்பமான வையாயிருப்பினும், அவை பெரும்பாலும் பிறசான்றுகளை நிறைவாக்கு வனவாயும் வலியுறுத்துவனவாயுமுள்ளன. இப்போது பாலை நிலம் என்று சொல்லப்படுமிடத்திற் காணப்படும் பாழடைந்த குடியேற்றங்கள், புராதன நீர்ப்பாசன வேலைகள், பின்னிடைந்த பனிக்கட்டியாறுகள், மரங் களின் வருடவளர்ச்சி வளையங்களின் இடைவெளியகலம் என்னும் சான்று களோடு, வெள்ளப்பெருக்குக்கள், வறட்சிகள், பெரிய உறைபனிகள் முதலி யன பற்றிய கதைகளும் நேரிற்கண்டோர் கூற்றகவமைந்த பதிவுகளும் பலவுள. கிரீனிலாந்திற் சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டமை இவ்வகை யான ஆதாரத்துக்குச் சிறந்தவோர் உதாரணமாக விளங்குகின்றது. இவை இப்போது நிரந்தரமாக உறைந்திருக்கும் நிலங்களிலிருந்து அகழ்ந்தெடுக் கப்பட்டபோதும், இவற்றுட்புகுந்துள்ள மரவேர்களின் பகுதிகள் இன்னும் உள்ளே காணக்கிடக்கின்றன. எமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் எல்லா வற்றையும் பாகுபாடு செய்து நுணுக்கமாக ஆராய்ந்து ஒன்று சேர்ப்போமா யின், கடந்த சில ஆயிரம் ஆண்டுகளின் காலநிலைக் காலவட்டவணையொன் றை நாம் ஆக்கிக்கொள்ளலாம்.
&
காலநிலையியலும் வளிமண்டலவியலும் வானிலையும் காலநிலையும்.-வானிலையென்னும் பதம், குறிக்கப்பட்ட ஒரு நேரத்தில் ஒர் இடத்தின் வளிமண்டல நிலையை விவரிப்பதற்கு உபயோகிக் கப்படுகிறது. இது முக்கியமாக நாடோறும் அல்லது மணிநேரந்தோறும் உண்டாகும் ஒரு தோற்றப்பாடாகும். காலநிலையென்பது உண்மையில் நீண்டகாலத்துக்கு ஒரு பரந்த இடப்பரப்பிலுள்ள வளிமண்டல நிலையை

காலநிலை: பொதுவியல்புகள் 347
விவரிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட கால நிலையைப் பற்றிக் குறையறத் தொகுத்துக் கூறுவதற்குப் பொதுவாகக் குறைந்த அளவில் முப்பத்தைந்து ஆண்டுகளாவது செல்ல வேண்டுமெனக் கருதப்படுகிறது. உலகின் சில பாகங்களில் இக்காலநிலையைப் பிறவிடங்களிற்போற் சராசரிகள் மூலம் விவரித்தல் கடினமானது. உதாரணமாகப் பிரித்தானியத் தீவுகளிற் காலநிலையன்றி வானிலையேயுண்டென்று சில வேளை கூறப்படுவதாயினும், ஒரு பொதுவான மத்தியகோட்டுக் காலநிலை விவரணம் அங்கே ஒரு வருடத் தின் எந்த நாளுக்கும் மிகப் பொருத்தமாக விருப்பதைக் காணலாம்.
காலநிலையியல்-வளிமண்டலத்தோற்றப்பாடுகள் பூமியைச் சுற்றியுள்ள வெளியில் எவ்வாறு செறிந்திருக்கின்றனவென்பதைப் பாகுபாடு செய் தறிவது காலநிலையியலில் அடங்குமாதலின், அது பெரும்பாலும் புவியியலறிஞனின் துறைக்குள் அடங்குகின்றது. காலநிலையானது ஒரு “புவியியன் முதற்பொருள்” எனவிவரிக்கப்பட்டுள்ளது. அதனற் காலநிலை யறிஞனின் வேலையிற் பெரும்பகுதி பல்வேறு காலநிலைகளை அவற்றிக்குரிய புவியியல் அமைப்பில் வரையறுப்பதும் விவரிப்பதுமேயாகவிருக்கும். “கால நிலை ’ ‘காலநிலை மாதிரி’ என்னும் பதங்கள் பொதுவாக ஒரே கருத்தில் உபயோகிக்கப்படுகின்றன. முக்கியமான காலநிலை மாதிரிகளின் விவரமே 17 ஆம் அத்தியாயத்தின் அடிப்படை விடயமாக அமைகின்றது. காலநிலை யியல் ஒரளவுக்கு அமுக்கம், வெப்பநிலை, மழைவீழ்ச்சி ஆகியவற்றையும் பிற மூலகங்களையும் உண்மையாக அளவிட்டு விவரிப்பதாகவுள்ளது. ஆனல், முன்னருள்ள அத்தியாயங்களில் நிலவுருவங்கள் பற்றிய விவரம் பூரணமாய் இருப்பதற்கு விளக்கமுறையையுங் கையாளவேண்டியிருந்தது போன்றே இக்கால நிலையியலிலும் ஓரளவு விளக்கமுறையைக் கையாளல் வேண்டும். எனவே இங்குப் புவியியலறிஞன் வளிமண்டலவியலுடன் தொடர்புடையவன கின்றன். காலநிலை மூலகங்கள் பற்றி விளங்குவதற்கு உதவியாக இவ்வளி மண்டலவியலிலிருந்து போதிய அறிவைப் பெறவேண்டுமென்று அண்மைக் கா6 த்தில் அவன் உணர்ந்துள்ளான்.
வளிமண்டலவியல்-வளிமண்டலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டி ருக்கும் பெளதிகத்தொழிற்பாடுகளை விஞ்ஞான முறையாகக் கற்பதே வளிமண்டலவியலென வரையறுத்துக் கூறலாம். வளிமண்டலத் தொழிற்பாடுகளைப்பற்றிப் பூரணமாக விளங்கிக் கொள்வதற்கு வெப்ப வியக்கவிசையியல், நீரியக்கவிசையியல் என்னுமிரண்டிலும் பயிற்சி தேவைப் படுமாதலின், இக்கால வளிமண்டலவியல் பெரிதும் கணிதப் பெளதிக வியலார்க்கே உரியதாகும். வானிலையின் எதிர்காலப் போக்கை முன்னரே அறிவிப்பது வளிமண்டலவியலின் ஒரு பணி என்பது தெளிவு ; இதன்
சராசரிகளைக் கணிப்பதற்கு இயன்றவரை 1901 முதல் 1930 வரையுள்ள காலப்பகுதியைப் பயன்படுத்த வேண்டுமெனச் சருவதேச வளிமண்டல வாராய்ச்சிக்குழு இப்போது விதித்துள்ளது.

Page 209
348 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
விருத்தி விமானப் போக்குவரவுள்ள இக்காலத்தில் மிகவும் முக்கியமான தாகும். வெவ்வேறு நிலையங்களிலுள்ள வளிமண்டலத் தோற்றப்பாடுகளை ஒரேநேரத்தில் அவதானித்து அவற்றைக் கொண்டு ஒரு பார்வைப்படம் அமைத்தலே வானிலை எதிர்வு கூறலுக்கு அடிப்படையாக விருக்கின்றது. இது பின்னல் விவரிக்கப்படும்.
காலநிலை யறிஞனின் நோக்கில், அவன் வளிமண்டலத் தோற்றப்பாடு களின் பரம்பலைப்பற்றிக் கொடுக்கும் விவரங்களுக்கு வளிமண்டலவியலறி ஞன் விஞ்ஞான முறையாகக் கொடுக்கும் விளக்கம் இன்னும் முக்கிய மானது. தனிப்பட்ட தன்மைகளோடு கூடிய வெப்பநிலை, ஈரப்பதன் என்பவற்றையுடைய தனித்தனிக் காற்றுத்திணிவுகள், மேல் காற்றுக் களின் நிலைமைகள் என்னும் இரண்டையும் பாகுபடுத்தி ஆராய்ந்தமை யாற் பல செய்திகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெற்றவற்றைப் புவியிய லறிஞன் எற்றுக் காலநிலைபற்றித் தான் கொடுக்கும் விவரணங்களுக்குத் துணையாக உபயோகிக்கலாம்.
வளிமண்டலவியலின் இவ்வகையான சில அமிசங்கள் மேல்வரும் அத்தி யாயங்களில் ஆராயப்படும். ஆனல் அவற்றை ஆரம்ப முறையிலும் குறிப் பிட்ட ஓரளவிலும் மட்டுமே இந்நூலில் விவரித்தல் கூடும்.
தரவு.- பல ஆண்டுகளாக வெப்பநிலை, அமுக்கம், காற்று, மழை வீழ்ச்சி ஆகியவற்றையும் மற்றை மூலகங்களையும் உலகின் பல பாகங்களில் வளி மண்டலவியனிலையங்கள் பதிவு செய்து, காலநிலையியற்றரவை உதவுகின்றன. ஐரோப்பாவின் மேற்குப் பாகத்திலும் வட அமெரிக்காவின் கிழக்குப் பாகத்திலும் இத்தகைய நிலையங்கள் வலைபோன்று மிக நெருக்கமாக அமைக் கப்பட்டுள்ளன. ஆனல் உலகின் மற்றைப் பாகங்களில் இவை அவ்வளவு நெருக்கமாக அமைக்கப்படவில்லை. உதாரணமாகப் பரந்த அமேசன் வடி நிலத்தில் மூன்று நிரந்தரமான வளிமண்டலவியனிலையங்கள் மாத்திரம் உண்டு. தரைப்பரப்புக்களின் அதிகமான பகுதிகளுக்கும் (ஏறத்தாழ எல்லாச் சமுத்திரங்களுக்கும்) குறுகிய காலப் பதிவுகளே உண்டு; அல்லது பதிவுகள் முற்றகவே இல்லை. பல்வேறு காலநிலை மாதிரிகளை விவரிக்கும்போது, காலநிலையியலறிஞனின் வேலையின் பெரும்பகுதி பொதுத் தத்துவங்களி லிருந்தும் குறுகிய கால நோக்கங்களிலிருந்தும் அனுமானங்களைக் கவன மாக உய்த்தறிய வேண்டிய வகையினதாகவே இருக்கின்றது.
s
காலநிலையியலறிஞனற் பயன்படுத்தப்படும் தரவின் பெரும் பகுதி சராசரி எண்களிற் கொடுக்கப்படுகின்றன. மிகச் சாதாரணமாக உபயோகிக் கப்படுவது எண்கணிதச் சராசரியாகும் (வருடச் சராசரி, அல்லது பருவ காலச் சராசரி, அல்லது மாதச் சராசரி). எனினும் இடையிடை மிகக் கூடிய, குறைந்த பதிவுகள் போன்ற தனியான எண்களும் தேவைப்படும். ஒவ்

காலநிலை : பொதுவியல்புகள் 349
வொரு காலநிலை மூலகத்துக்குமுரிய புள்ளி விவரங்களை அவதானித்தல், தொகுத்தல், எடுத்துக்கூறல் என்பனவற்றுக்குக் கையாளவேண்டிய முறை அம்மூலகத்தோடு தொடர்புபடுத்தி மேல் விவரிக்கப்படும்.
நுண்காலநிலையியல்
அண்மைக்காலத்தில் “உள்ளூர்க்’ காலநிலைபற்றிய விரிவான ஆராய்ச்சி அதிகம் விருத்தியடைந்துள்ளது. தரைச்சாய்வு பார்வை என்பவற் றிலுள்ள சிறு வித்தியாசங்களாலும், மண்வகைகளின் நிறம் இழைவு என்ப வற்றலும், நீர்ப்பரப்பின் அணிமையினலும், தாவரப் போர்வையின் தன்மையினலும், கட்டடங்களின் விளைவுகளினலும், இன்னபிறவற்ருலும் காலநிலையில் உண்டாகும் சிறிய, ஆயின் சிறப்புடைய வேறுபாடுகளைக் கூர்ந்து பரிசீலனை செய்தலே இத்துறையின் பணியாகும்.
இக்காலநிலை வேறுபாடுகளினல் தாவரங்கள், விலங்கினங்கள், பூச்சிகள் என்பனவும் மனித குலமும் எவ்வாறு தாக்கப்படுகின்றனவென்பதை நுணுகியாராய்ந்தறிவதிலே இதன் உபயோகம் தங்கியிருக்கின்றது. உதாரண மாக உறைபனி உண்டாதல் பற்றிய பிரதான பிரச்சினை காலநிலையறிஞர் களதும் தோட்டச் செய்கை நிபுணர்களதும் கவனத்தை ஒருங்கு கவர்ந் துள்ளது. குளிர் காற்றின் கீழ்நோக்கிய நகர்வுப் பாதைகள், “ உறை பனிச் சூழகங்களின் ’ நிலையங்கள், அடர்ந்த வேலிகள் மூலம் “ உறை பனித்தடைகள்’ உண்டாக்குதல் என்பவைபோன்ற பல துறைகளில் ஆராய்ச் சிகள் செய்யப்பட்டுள்ளன. காற்றேட்டத்துக்குக் கட்டடங்கள் தடையாயிருத் தல், வளிமண்டலம் அசுத்தமாதல், மூடுபனி உண்டாதல், நகரத்துக்கு உள்ளேயும் மேலேயுமுள்ள காற்றுத் தொகுதி உண்மையிற் சூடாகும் அளவு, ஆகிய இவற்றைப்பற்றிய நகர நுண்காலநிலையியல் ஆராய்ச்சியும் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. புதிய பட்டினங்கள், கிராமங்கள், ஆகாய விமானத்துறைகள் என்பவற்றின் நிலையங்களை நிச்சயிப்பதற்கு இத் துறையில் விரிவான ஆரம்ப வேலை செய்து முடித்தல் வேண்டியிருக்கிறது.
இவ்வகையான ஆராய்ச்சி பிரதானமாகச் சேர்மனியில் 1939 ஆம் ஆண்டுக்கு முன் விருத்திசெய்யப்பட்டது. இங்கே இது சம்பந்தமாக ஏறக்குறையத் தனித்தனியாக 150 ஆராய்ச்சி வெளியீடுகள் பிரசுரிக்கப்பட் டுள்ளன. இவை ஒவ்வொன்றுமே நுண்காலநிலையியல் பற்றிய பூரணமான ஆராய்ச்சியாக உள்ளன. இவ்வகையானவேலையைப் பொறுமையும் ஊக்கமு முள்ள ஓர் ஆராய்ச்சியாளன் தனியாகச் செய்யலாம். அல்லது பல நிலையங்கள் கூட்டாகச் செய்யலாம். உதாரணமாக ஒசுற்றிய அல்பிசில் 18 சதுர மைலைக் கொண்ட ஒரு பகுதியில் 1938 ஆம் ஆண்டுக்கு முந்திய மூன்று ஆண்டுகளில் 24 நிலையங்கள் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டன. இவ்வேலை பிரதானமாக, நிலத்துக்கு மேலே தங்கியுள்ள சில அடித்தடிப் பான காற்றுப்படையின் வெப்பநிலைகளையும் குறிக்கப்பட்ட ஆழங்களில் மண்ணின் வெப்பநிலையையும் பதிவு செய்தலாகவிருக்கும். 15-R 2646 (5/59)

Page 210
@50 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இக்காலக் காலநிலையியலில் நுண்காலநிலையியல் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாயிருக்கின்றது. காலநிலை சம்பந்தமான வேலைகளுக்கு உண்மையான நிலைமைகளே எடுத்துக் காட்டுவதே இதன் பிரதான அமிச மாகவிருக்கின்றது. நீண்ட காலமாகப் பெற்ற சராசரிகளையே முக்கியமாக அடிப்படையாகக் கொண்டு உலகக் காலநிலை மாதிரிகளைப்பற்றிப் பரும்படி tயாகச் செய்த அளவீடுகளுக்கு இது அனுகூலமான திருத்தங்களை அளிக் (கிறது.
காலநிலைக் காரணிகளும் மூலகங்களும்
காலநிலை மூலகம் என்னும் பதம் முன்னர்ப் பல முறை உபயோகிக்கப் பட்டுள்ளது. காலநிலையின் கூறுகளாகிய வெப்பநிலை, பாரமானி அமுக்கம், காற்று, ஈரப்பதன், படிவுவீழ்ச்சி என்பன ஒவ்வொன்றையும் சுட்டுவதற்கு இது ஒரு வசதியான குறியீடாகும். இவையாவும் ஒன்று சேர்ந்த சேர்க் கையே காலநிலை எனப்படுகிறது. இவை ஒன்றற்கொன்று தொடர்ப்புடையன வாயினும், ஒவ்வொன்றையும் முறையாக விவரித்தல் வசதியாகவிருக்கும்.
பல காரணிகள் (நிருணயிக்குங் காரணங்கள்) ஒன்றையொன்று தாக்கு தலின் விளைவாகவே பல்வேறு மூலகங்கள் உண்டாகின்றன. இதன்கீழ் ஒவ்வொரு மூலகம் பற்றியும் விவரிக்கும்போது, அதற்கேற்புடையனவான நிருணயிக்குங் காரணிகளும் ஆராயப்பட்டுள்ளன. இக்காரணிகளுட் பல மீண்டும் மீண்டும் வருகின்றன.
வருடம் முழுவதும் பகற்காலத்தின் அளவையும், பெறப்படும் சூரிய ஒளியின் கால அளவையும், செறிவையும் அகலக்கோடு தீர்மானிப்பதாத ‘லின், அது ஒரு பிரதான காரணியாகும். வெப்பநிலை, அமுக்கம், படிவு வீழ்ச்சி என்பவற்றினிடத்தே குத்துயரம் மிகத்தெளிவான விளைவு களை உண்டுபண்ணுகிறது; பெரிய மலைத்தொடர்கள் சில சமயங்களில் நன்கு வரையறுக்கப்பட்ட தெளிவான காலநிலைத் தடைகளாகிவிருக்கின்றன (எனவே காலநிலை மாதிரிகளுக்கு அவை எல்லைகளாகின்றன). தரை கடலாகியவற்றின் பரம்பல் மூன்றவது காரணியாகும். கண்டம், கடல் ஆகியவற்றின் செல்வாக்குக்கள் எவ்வளவு பிரதானமானவையென்பதை நாம் பின்னர்க் கவனிப்போம். சமுத்திர ஓட்டங்கள் தமக்கண்மையிலுள்ள தரைத்திணிவுகளின் ஒரங்களினிடத்தே குளிர்ச்சியான, அல்லது சூடான விளைவுகளை உண்டாக்குகின்றன (325-36 ஆம் பக்கங்கள் பார்க்க). பெரிய ஏரிகள் இருத்தலும், பார்வை வேறுபடுதல், குளிர்காற்றுக்களுக்கு ஒதுக்காகவிருத்தல் அல்லது எதிரேயிருத்தல், ஆழமான பள்ளத்தாக்குக் களும் வடிநிலங்களும் இருத்தல் ஆகிய பெளதிக உறுப்புக்களின் *செல்வாக்கும், மண், தாவரம் போன்றவற்றின் செல்வாக்கும் குறித்த வோரிடத்தின் காலநிலையைப் பாதிக்கும் பிரதான காரணிகளாகும்.

காலநிலை: பொதுவியல்புகள் 35建
வளிமண்டலம்
புவியீர்ப்புக் கவர்ச்சியினற் பூமியினிடத்தே தடுத்துவைத்திருக்கப்படும் மென்படையாகிய வளிமண்டலத்தைத் தருக்கமுறைப்படி முதல் எடுத்துக் கொள்ளுவோம். புவிமேற்பரப்பிலிருந்து 7 மைல்களுக்குள் வளிமண்டலத் தின் முக்காற் பங்கும், 10 மைல்களுக்குள் 90 சதவீதமும், 17 மைல் களுக்குள் ஏறக்குறைய 97 சதவீதமுமுண்டு. விசேடமாக, நீராவியின் பெரும் பகுதி கீழேயுள்ள 10,000 அடிக்குள்ளிருக்கின்றதாதலின் “வானி லையை உண்டாக்கும் ' காற்றுப் படைகள், சில மைல் உயரத்துக் குள்ளேயே உண்டு.
அண்மைக்காலத்தில், மேற்காற்றினது பெளதிகத் தன்மைகளைப்பற்றி அதி கம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. தாமே பதியுங் கருவிகளடங்கிய சொண்டு வாயுக்கூண்டுகளுககுப் பதிலாகப் படிமுறையாக இரேடியோ சொண்டு முறைகள் உபயோகிக்கப்படுகின்றன. இம்முறைப்படி அமுக்கம், வெப்ப நிலை, ஈரப்பதன் என்பவற்றின் மாற்றங்களைப் பற்றி அறிகுறிகளைப் பிறப்பிக் கும் வானெலிச் செலுத்திகளை 50,000 அடி உயரம்வரை வாயுக்கூண்டுகள் கொண்டுசெல்லுகின்றன. இவ்வகையில் அண்மையில் உண்டான ஒரு விருத்தி உரோவின்சொண்டாகும்; இதனல் மேற்காற்றேட்டங்களை அளப்பது சாத்தியமாகின்றது. இது வாயுக்கூண்டின் பாதையை நேரே பின்பற்றிச் செல்லக்கூடிய வகையில் ஓர் இரேடார் இலக்கைக் கொண்டுசெல்கிறது.
வளிமண்டலத்தில் மேற் செல்லச் செல்ல வெப்பநிலை ஒவ்வொரு 300 அடிக்கும் 1 பாகைவிதம் குறைகிறதென்பது நீண்ட காலமாக அறியப் பட்ட விடயமாகும். இது நழுவு வீதம் எனப்படுகிறது. இவ்வெப்பநிலை வீழ்ச்சி ஒரு குறிக்கப்பட்ட உயரம்வரைக்குமே உண்டென்பது இப்பொழுது உணரப்படுகிறது. இவ்வுயரம் மத்திய கோட்டில் 10 மைலும், 50 பாகை அகலக்கோட்டில் 5 மைலும், முனைவுகளிற் பெரும்பாலும் 4 மைலும் ஆகும். ஆனல், இவ்வெண்கள் பருவகாலத்தையொட்டியும் (கோடையில் இவ்விதம் மாறும் உயரம் கூடுதலாகவிருப்பதுபோற் றேன்றுகின்றது) வளிமண்டல நிலைமைகளையொட்டியும் சிறிது மாறுபடுகின்றன. ஆகையால் வளிமண்டலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இம்மாற்றமுண்டாகும் மட்டம் வரையுமுள்ள பகுதி மாறன்மண்டலம் என் றும், இதற்கப்பாலுள்ள பகுதி படைமண்டலம் என்றும் சொல்லப்படு கின்றன. இவற்றிற்கிடையேயுள்ள “ தொடர்ச்சியின்மைத் தளம் * மாறற் றரிப்பெல்லை எனப்படுகிறது. படைமண்டல வெப்பநிலைகள், முனைவுகளி லும் பார்க்க (-50 பரனேற்றுப் பாகை) மத்தியகோட்டுப் பகுதியிற் குறை வாகவிருக்கும் (ஏறக்குறைய-110 பரனற்றுப்பாகை). இதனற் கட்ன் மட்ட வெப்பநிலைப் பரம்பலில் ஒரு பொதுவான நேர்மாறுபாடு உண்டு. விஞ்ஞானிகள் மேற்பரப்பிலிருந்து 65 மைல் தொடக்கம் 150 மைல் வரையுள்ள பகுதியை வேறுபடுத்தி அதை அயன்மண்டலம் என

Page 211
352 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வழங்குவர். ஆனல் இது காலநிலையறிஞன் ஆராயவேண்டிய விடயங்க ளுள் ஒன்றன்று; சிற்றலை வானெலி செலுத்துதலோடு ஈடுபடுபவர்களின் துறையுள் அடங்கும்.
வளிமண்டலக் கூறுகள்.-காற்று பிரதானமாக 78 சதவீதம் நைதரசனை யும் 21 சதவீதம் ஒட்சிசனையுமுடைய, வாயுக்களின் கலவையாகும். ஒட்சி சனின் மிக நுண்ணிய ஒரு பகுதி புறவேற்றுமையான வடிவில் (0) இருக் கிறது. இது ஒசோன் எனப்படுகிறது. மிகக்கூடுதலான ஓசோன் அடர்த்தி வலயம் ஏறக்குறைய 30 மைல் உயரத்தில் இருப்பதாகத் தோற்றுகிறது. மிகுதியான ஒரு சதவீதமும் காபனீரொட்சைட்டு, ஐதரசன், ஆகன் ஆகிய வற்றையும் பிற சடத்துவ வாயுக்களையுமுடையது.
இவற்றுடன் பல்வேறு வானிலைத்தோற்றப்பாடுகளிலும் முக்கிய அமிச மாயிருக்கும் நீராவியும் காற்றிலுண்டு ; காற்றில் இதன் அளவு வேறுபடும். மேலும் அதிகமான தூசுகளும், புகைக்கரி வடிவிற் காபன் சிறுதுகள் களும், தாவரங்களின் வித்திகளும், சமுத்திர மேற்பரப்பிலிருந்து வீசப் |(6Lib திவலைகள் ஆவியாதலால் உண்டாகும் உப்புத்துணிக்கை களும், அண்டத்துசு என்று சொல்லப்படும் பிரிந்தழியும் ஆகாயக்கற்களின் மிகச் சிறிய துண்டுகளும் காற்றில் உண்டு. இத்துணிக்கைகள் நீராவி ஒடுங்கலுக்குக் கருக்களாக உதவுகின்றன.

அத்தியாயம் 14 வெப்பநிலை
வெப்பநிலை அளவும் அதன் பதிவும்
வெப்பநிலை அளவுத்திட்டங்கள்-வெப்பம் அல்லது குளிர் காரணமாக ஒரு திரவத்தின் கனவளவில் ஏற்படும் விரிவினலான மாற்றத்தைக்கொண்டு வெப்பநிலை அளக்கப்படும். இம்மாற்றங்கள் சில வெப்பநிலைத்திட்டங்க ளாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன. Y
பரனேற்றுத் திட்டத்தில் நீரின் கொதிநிலை 212° ஆகவும், நீரின் உறை நிலை 32° ஆகவும் குறிக்கப்பட்டுள்ளன. சதமவளவைத் திட்டத்தில் இவற்றுக்குச் சமமான புள்ளிகள் 100° உம் 0° உம் ஆகும். சதமவளவை வெப்பமானி செல்சியசு என்றும் சிலகால் வழங்கப்படும். இரேயொமூர் அளவுத் திட்டத்தில் இப்புள்ளிகள் 80° உம் 0° உம் ஆகும். இவை ஒவ்வொன்றன் தொடர்புகளையும் இச்சிறு சூத்திரம் விளக்குகிறது :
C F - 32 R
F = 3 C -- 32; C = (F-32).
(இங்கு 0 சதம அளவையையும், F பரனைற்றளவையையும் R இரே யொழுர் அளவையையும் குறிக்கின்றன)
விஞ்ஞானிகள் தனி அளவுத்திட்டத்தையும் சில வேளையிற் பயன்படுத்து கின்றனர். இத்திட்டத்தில், மூலக்கூற்றின் அசைவு ஒயும் நிலையிலிருந்து வெப்பநிலை சதமவளவைப்படி அளக்கப்படும். இந்நிலை -273.16° சதம வளவைப் பாகையாகும்.
கருவிகள்-வெப்பநிலையை அளக்க உபயோகிக்கும் கருவியான வெப்ப மானியின் திரவக்குழாயினுள் இரசம் அல்லது அற்ககோல் உள்ளது. வெப்பமானிகள் மிகவும் கவனமாகத் தக்க இடத்தில் அமைக்கப்படல் வேண்டும். தரையிலும் (புல் வெப்பநிலைகள்), நில மட்டத்தின்கீழ்ப் பற் பல ஆழத்திலும் (சாதாரணமாக 4 அங்குலம், 8 அங்குலம், 2 அடி) செங்கட்டிச் சுவரிலும், நிழற்பகுதிகளிலும் மிகவும் வேறுபாடுள்ள வெப்ப நிலை அளவீடுகளைப் பெறக்கூடும். எமக்குச் சாதாரணமாக வேண்டப்படுவது காற்றின் உண்மையான வெப்பநிலைகளின் பதிவேயாகும். இவ்வெப்ப நிலைகள் நிழல் வெப்பநிலைகளே. நேரேவரும் சூரிய கதிர்களைத் தடுத்துச் சில நியமமான நிபந்தனைக்குள் இவ்வெப்பநிலைகள் அளக்கப்படுகின்றன.

Page 212
354 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
காலநிலையியல் அறிஞராற் பொதுவாக எடுத்துக்காட்டப்படும் வெப்பநிலைப் புள்ளிகள் இவைகளேயாகும். வெப்பநிலையளப்பதற்கு வெப்பமானி தீவின் சன் பெட்டியுள் வைக்கப்பட்டிருக்கும். (இது இரு மேற்றளங்களும் ஒரடித்தளமும் கொண்ட மரப்பெட்டி; இப்பெட்டியின் பக்கங்களிற் சாய் வாகச் சட்டங்கள் பொருத்திய கிராதிகளுள்ளன. தரையிலிருந்து நாலு அடி உயரத்தில், வெப்பமானியின் குமிழ் இப்பெட்டியினுள் வைக்கப்பட்டி ருக்கும்.) தீவின்சன் பெட்டி அண்மையிற் கட்டிடங்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
தானே பதிகின்ற உயர்வு வெப்பமானிகளும் இழிவுவெப்பமானிகளும் மிகவும் பிரயோசனமுள்ளன. ஓர் அற்ககோல் வெப்பமானி இழிவு வெப்ப நிலைகளைப் பதிவு செய்கின்றது. இவ்வெப்பமானியினுள் “இடம்பெல்’ (இரு தலைத்தண்டு) வடிவமான ஒரு காட்டி மிகக் குறைந்த வெப்பநிலையைக் காட்டுகிறது. இது முன்னர்ப் பார்வையிட்ட நேரத்தின் பின் எற்பட்ட தாழ் வெப்பநிலையைக் குறிக்கின்றது. ஒர் இரசவெப்பமானி உயர்வு வெப்பநிலை களைப் பதிவுசெய்கின்றது. இவ்வெப்பமானியின் குமிழுக்குமேற் கண்ணுடிக் குழாயில் ஒரு சுருக்கு உண்டு. ஆகவே, உயர்வு வெப்பநிலையை அடைந்த இரசம் சுருக்கு இருப்பதனுற் கீழே விழாது. இங்ங்னமாக உயர்வு வெப்பநிலைகளைப் பதிவுசெய்வதற்கு மிகவும் ஏற்ற கருவி வெப்பம்பதிகருவி யாகும். ஈருலோகங்களாற் செய்யப்பட்டதும் சுருள்போன்றதுமான ஒரு துண்டு விரிதலாலும் சுருங்குதலாலும் இக்கருவி இயங்குகின்றது. இத்துண் டின் ஒரு பக்கம் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளது. மற்றையது ஒர் எழுது கோலைத் தூண்ட, அவ்வெழுதுகோல் சுழலும் ஒர் உருளையின்மேல் ஒட்டப்பட்ட கோட்டுப் படத்திலே தொடர்பான ஒரு பதிவை உண்டாக்கு கின்றது. இன்னெருவகையான வெப்பம்பதிகருவி “ போடன் குழாய் ’ ஆகும். இது ஆகாயவிமானங்களில் உபயோகிக்கப்படும். இதனுள் வளைந்த உலோகக் குழாய் மதுசாரத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. இதன் வளைவு வெப்பநிலையால் மாறுதலடைகின்றது. இம்மாற்றங்கள் ஒரு கோட்டுப் படத்திற் பதிவுசெய்யப்படுகின்றன.
வெப்பநிலைப்பதிவுகள் ஆக்கல்-வெப்பநிலைப்புள்ளிகள் பலவகையாக வமைக்கப்படலாம். உண்மையாகப் பதிவுசெய்யப்பட்ட புள்ளிகள் சிலவேளை களிற் பயனையும் ஆர்வத்தையும் கொடுக்கின்றன (உதாரணமாகச் சனவரி மாதத்தில் ஒரு குறிக்கப்பட்ட நாள் 70 வருடகாலத்தில் அதிக வெப்ப மானது என்று விமானச்சேவை அமைச்சு அறிவிக்கும்பொழுது). தனி உயர்வுவெப்பநிலைகளும் தனி இழிவுவெப்பநிலைகளும் உறைபனிப்படுகையும் எனை முக்கிய புள்ளிகளும் பயனுடையன. M
f
நீடித்த காலத்துக்குச் சராசரி வெப்பநிலைகளைக் காட்ட முற்படும் காலநிலை யியல் அறிஞர்களுக்கு வெவ்வேறு திருத்தங்களுடனும் நோக்கற் பெறு மான நிறைக்கொடைகளோடும் கூடிய சராசரிகளே அதிக பிரயோசன

வெப்பநிலை 355
முள்ளன. அவர்கள் நாள், மாத, வருடச் சராசரிகளை உபயோகிக்கின்றனர். ஆனல், குறைந்தவளவு முப்பது ஆண்டுகளுக்கேனும் அவதானித்து (347 ஆம் பக்கம் பார்க்க), முறையே அதிக வெப்பமான மாதங்களுக்கும் அதிக குளிரான மாதங்களுக்கும் பெற்ற சராசரி வெப்பநிலைகளே மிகவும் பயன்படத்தக்கவை. இவைகளைக்கொண்டு சராசரி வீச்சைக் கணக்கிடலாம். சராசரிவீச்சு என்பது அதிக வெப்பமான மாதங்களின் சராசரி வெப்பநிலைக் கும் அதிக குளிரான மாதங்களின் சராசரி வெப்பநிலைக்குமுள்ள வித்தி யாசமாகும். வருடச் சராசரிகள் அதிகம் பயன்படமாட்டா. பீக்கின் என்னும் நகரத்துக்குரிய பின்வரும் மாதச் சராசரிப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இது தெரியவரும்.
சன. பெப். மாச். எப். மே யூன் யூலை ஒக. செத், ஒற். நவ. திச. 2ვo 29° 41° 579 68° 76° 79° 76° 68° 54° 38° 27°
(பரனற்று) இங்கு வெப்பநிலைவீச்சு 56° பரனேற்று ஆகும். வடசீனவிலுள்ள பருவ கால நிலைகளின் பெரிய வேறுபாட்டை இது உணர்த்துகின்றது. வருடச் சராசரி 53° பரனேற்று ஆகும். பன்னிரண்டு மாதங்களிற் பத்து மாதங் களுக்குரிய சராசரி வெப்பநிலை இதனினும் அதிக வித்தியாசமுள்ளது. சைபீரியாவிலுள்ள வேக்கோயான்சு என்னும் நகரத்தின் வருடச் சராசரி வெப்பநிலை 27° பரனேற்றகும். இவ்விடத்தில் அதிக வெப்பமான மாதத் திற் சராசரி வெப்பநிலை 60° பரனற்றும், அதிக குளிரான மாதத்தில் -59° பரனைற்றும் என நாம் அறியும்போது, வருடச்சராசரி வெப்பநிலை பயனற்றதாகின்றது.
வெப்பநிலை வரைப்படங்களும் தேசப்படங்களும்.-ஓர் இடத்தின் மாதச் சராசரி வெட்பநிலையைச் சுலபமான வரைப்பட மூலம் விளக்கிக் காட்டலாம்.
17 ஆம் ஆத்தியாயத்திற் கூறப்பட்ட காலநிலை வகைகள் ஒவ்வொன்றும் இவ்வரைப்ப த்திற் காட்டப்பட்டுள்ளன. ஒரு கணிசமான பிரதேசத்திற் காற்றின் 6ெvப்பநிலைப் பரம்பலை ஒரு சமவெப்பக்கோட்டுப் படத்தை வரைந்து தெளிவாகக் காண்பிக்கலாம். விவரங்களைப் பெறக்கூடிய எல்லா இடங் களையும் ஓர் அடிப்படத்திற் குறித்துக் குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையைக் காட்டு உமாறு கோடுகள் வரையப்படும். இக்கோடுகள் இவ்விடங்களுக்கூடாகச் செல்வது அரிது. எனவே, இவை பொதுவாக விகிதசமமாக இடையிற் செருகப்படல் வேண்டும். படத்திற் குறிக்கப்பட்ட புள்ளிகள் உண்மையான சராசரி வெடயநிலைகளாகவோ, கடன்மட்டத்துக்கு மாற்றப்பட்ட சராசரி வெப்பநிலைகளாகவோ இருக்கலாம். இங்ங்ணம் கடன்மட்டத்து வெப்ப நிலைக்கு மாற்றுவது என்பது ஒரிடத்தின் உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலைப்

Page 213
356
பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
புள்ளிகளைத் திருத்துவதாகும். இப்படியாக உண்மையான வெப்பநிலைகளைக்
காட்டும் சமவெப்பக்கோட்டுப் படமும்,
கடன்மட்டத்து வெப்பநிலைகளைக்
5ாட்டும் சமவெப்பக்கோட்டுப் படமும் வரையலாம். முந்திய படம் சமவுயரக்
OO
N
\
منهٔ ما
32
300 ما
'பெ'மா' எ'மே' န္ဒီ 'செ'ஒற்' தி
படம் 138.--கோசிக்காவிலுள்ள ஆயாச்சோ என்னும் நகரத்தின் மாத வெப்பநிலைப் புள்ளிவிவரங்கள்.
1851 ஆம் வருடம் தொடக்கம் 1917 ஆம் வருடம் வரை தென்மேற்குக் கோசிக்காவிலுள்ள ஆயாச்சோ என்னும் பட்டினத்தின் ஒவ்வொரு மாதத்துக்குமுரிய வெப்பநிலை வீச்சுக்களை விளக்குவதற்காக இத்தொடர்வரைப்படங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.
A-அதி உயர்வு வெப்பநிலைகள் ; B-மாதச்சராசரித் தனி உயர்வு வெப்பநிலைகள்; 0-நாட் சராசரி உயர்வு வெப்பநிலைகள் ; D-மாதச் சராசரிகள் ; E-நாட்சராசரி இழிவு வெப்ப நிலைகள் ; F-மாதச் சராசரித் தனி இழிவு வெப்பநிலைகள் : G-அதி இழிவுவெப்பநிலைகள். சாதாரணமாகக் காலநிலை அட்டவணைகளில் எடுத்துக் கூறப்படும் புள்ளிவிவரங்களையே D.
குறிக்கின்றது.
கோட்டுப்படத்தை ஒத்திருக்கிறது. பிந்தியது உண்மையல்லாத கற்பனைத் தன்மைகளை எடுத்துக் காட்டுகிறது. இவைகளே இவற்றிற் காணப்படும்
குறைகளாகும்.
 

வெப்பநிலை 357
ஒர் இடத்தின் கடன்மட்டத்துக்கு மாற்றப்பட்ட சராசரி வெப்பநிலைக்கும், அவ்விடத்து அகலக்கொட்டிலுள்ள எனை இடங்களின் சராசரி வெப்பநிலைக்கு முள்ள வித்தியாசத்தைக் காட்டும் இன்னெரு வெப்பநிலைப்படமுமுண்டு. இது தெளிவானதும் வினேதமானதும் ஆகும். இவ்வித்தியாசம் நேர் முரண்பாட்டை (அவ்வகலக் கோட்டுக்குரிய சராசரி வெப்பத்திலும் கூடிய வெப்பம்), அல்லது எதிர்முரண்பாட்டைக் கொடுக்கும். இம்முரண்பாடு களே வரைப்படத்திற் குறித்துச் சமமுரண்பாட்டுக் கோடுகளை இடையிலிட்டால், கண்ட மத்திகளில் மாரிகாலத்தில் உண்டாகும் குளிர்த் தன்மையையும் கோடைகாலத்தில் நிலத்திணிவுகளில் உண்டாகும் வெப்பத்தையும் சமுத் திரங்களால் உண்டாகும் விளைவுகளையும் அப்படம் தெளிவாகக் காட்டும் (366-9 ஆம் பக்கங்கள் பார்க்க).
வெப்பநிலைக் காரணிகள் அடுத்து, புவியின் மேற்பரப்பின் வெப்பநிலைப் பரம்பலுக்குக் காரண மாயுள்ள முக்கிய காரணிகளை இங்குக் கூறல் வேண்டும். அவையாவன : (i) பெற்ற வெயில், (i) அகலக்கோடு, (ii) புவி மேற்பரப்பின் தன்மை, (iv) கடலின் அண்மை சேய்மை, (W) தரைத்தோற்றம், (wi) காற்றுக்கள், (vii) சமுத்திர நீரோட்டங்கள்.
(i) பெற்ற வெயில்-வளிமண்டலத்தையும் புவியின் மேற்பரட்பையும் பாதிக்கும் வெப்பம் சூரியனிலிருந்து பரந்த வெளியினூடாக வரும் வீசற் சத்தியாகும். சூரியனின் மத்தியிலுள்ள வெப்பநிலை 80,000,000° பர ஜனற்று எனவும் அதன் மேற்பரப்பிலுள்ள வெப்பநிலை 10,000° பரஜனற்று எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன. மிகவதிகமான வெப்பமுள்ள வாயுக்களைத் திணிவாய் அடக்கியுள்ள சூரியன் இச்சத்தியை அவைகள் மூலமாக வெளி யினில் வீசுகின்றது. முழுக் கதிர்வீச்சின் ஒரு சிறு பகுதியையே புவி பெறுகின்றதென மதிப்பிட்டுள்ளனர். இப்பகுதி பெரும்பாலும் 200 கோடியில் 1 பங்கு ஆகும். ஆனல், இது புவிக்கு இன்றியமையாதது. இவ்வீசற் சத்தியே பெற்றவெயில் எனப்படும்.
வளிமண்டலத்தின் வெளிப்புறத்திற் பெறப்படும் ஒரு பரப்பலகிற் பெற்ற வெயிற் செறிவின் அளவு ஞாயிற்று மாறிலி எனப்படும். இது கணக்கிடக் கூடியதாகும். உண்மையில் இப்பெயர் ஒரம்ாவுக்குப் பொருத்தமில்லாத தாய்த் தோன்றுகிறது. ஏனெனில், சூரியகளங்கத் தொழிற்பாட்டி லிருந்து அறியப்படும் வண்ணம், கதிர்வீசல் மாற்றமடையுந் தன்மை உடையதெனத் தோன்றுகின்றமையால் என்க. மேலும் புவி சூரியஜனச்
"இது ஏறத்தாழ நிமிடத்தில் ஒரு சதுரச் சதமமீற்றருக்கு 2 கிராம்-கலோரிகளாகும். அதாவது ஒரு சதுரச் சதமமீற்றரளவையுள்ள இடத்தில் ஒரு நிமிடத்திற் பெறப்பட்ட கதிர்வீசல் ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 2 சதமவளவைப் பாகையாக உயர்த்தவல்லதாகும்.

Page 214
358 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சுற்றிச் சற்று நீள்வளைய ஒழுங்கில் வருகின்றது. ஆகவே, யூன் 21 ஆம் தேதியன்று சூரியனுக்கு மிகவும் சேய்மையிற் புவியிருக்கின்றது. இந்நிலை * ஞாயிற்றுச் சேய்மைநிலை ” என்று சொல்லப்படும். திசம்பர் 22 ஆம் தேதியன்று சூரியனுக்கு மிகவும் அண்மையிற் புவியிருக்கின்றது. இந்நிலை ஞாயிற்றண்மைநிலை என்று சொல்லப்படும். இந்நிலைகள் காலநிலை சம்பந்தமாக அதிக பயனளிப்பதில்லை. எனினும், ஞாயிற்றண்மை வட வரைக்கோளத்தின் மாரிகாலத்தில் ஏற்படுவதனல் இங்குள்ள காலநிலை தென்னரைக் கோளத்தில் மாரிகால நிலையிலுஞ் சிறிது சாந்தமாக இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகின்றது. ஆனல், உண்மையில் வெறு காரணிகள் (முக்கியமாக வடவரைகோளத்திலுள்ள பெரிய நிலப்பரப்பு) இதனுல் எற்படும் விளைவுகளை முற்ருகத் தடுக்கின்றன.
எமக்கு இப்பொழுது வேண்டப்படுவது வீசற்சத்தி புவியின் வளிமண்ட லத்தை அடையும்பொழுதும், அதன் ஒர் பகுதி புவியின் மேற்பரப்பை அடையும்பொழுதும், பெற்ற வெயிலில் ஏற்படும் விளைவேயாகும். வளி மண்டலம் ஏறக்குறைய வீசற்சத்தியின் 15 சத வீதத்தை நேராகவே உறிஞ்சுகிறது. முக்கியமாக வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டும் நீராவியுமே இதனை உறிஞ்சுகின்றன. இவ்விகிதம் குறைவானது. இதற்குக் காரணம் ஒளியின் சிற்றலைகள் எவ்வித தடையுமின்றி வளிமண்டலத் துக்கூடாகச் செல்வதெ. வீசற் சத்தியிற் சிறிதளவு, சிதறலால் அழிந்து போகின்றது. இச்சிதறல் காற்றின் மூலக்கூறுகளாலும், தூசுத்துணிக்கை களாலும், நீராவியாலும் ஏற்படுகின்றது. இச்சிதறிய கதிர்வீசல் வெப்பமாக மாறுவதில்லை. நிறமாலையின் சிற்றலை அந்தமாகிய நீல, ஊதா நிறங் களின் அந்தத்தில் ஒளிக்கதிர்களின் சிதறல் மிகவும் அதிகமாயிருப்பது வியப்பூட்டு மோருண்மையாகும். இதுவே ஆகாயத்தின் நீலநிறத்துக்குக் காரணமாகின்றது. இன்னும் முக்கியமான ஒரு வெப்ப நட்டமுண்டு (இது 40 சதவீதமென மதிக்கப்படுகின்றது). ஞாயிற்றுக் கதிர்கள் முகி லாலும் தூசியினலும் நேரடியாகத் தெறித்து, மீளவும் வானவெளியிற் சென்று மறைகின்றன. ஞாயிற்றுக் கதிர்களுக்கூடாக முகில்கள் செல்லும் பொழுது பெரிதும் வெப்பம் குறைவடைவதைக் காணலாம்.
கீழ்நோக்கிவரும் பெற்றவெயிலின் மிகுதிப்பாகம் (45 சதவீதத்துக்குச் சற்றுக் குறைவான) புவியின் மேற்பரப்பை அடைகின்றது. இதில் 10 சத வீதத்தைப் புவியின் மேற்பரப்ப் நேரடியாக வானவெளியிற் சிற்ருெளியலை களாகத் தெறிக்கச்செய்கின்றது. எனவே, மிகுதியான 35 சதவீதப் பெற்றவெயில் மட்டுமே புவியின் மேற்பரப்பைச் சூடாக்குகிறது. மேற் பரப்புச் சூட்டைப் பெற்று மறுபடியும் அதிலிருந்து சிறிது வீசற் சத்தியைப் பேரலை மூலம் வெளியேற்றுகிறது. இவ்வண்ணம் நிகழாதவிடத்துப் புவியின் மேற்பரப்பு எப்பொழுதும் அதிக வெப்பமாகவே இருக்குமென்பது வெளிப் படை. வளிமண்டலத்தை நோக்கி வருகின்ற சிற்றலைப் பெற்றவெயிலைக்

வெப்பநிலை 359
காட்டிலும் இப்பேரலைகளை வளிமண்டலம் விரைவாக உறிஞ்சிவிடுகின்றது. ஆகவே வளிமண்டலம் மறைமுகமாக வெப்பமாக்கப்படுகிறது. அன்றியும் வெப்பமாக்கப்பட்ட மேற்பரப்பு அதன்மேற்றங்கியிருக்கும் காற்றுப் படையை நேர்க்கடத்தல் மூலம் சூடாக்குகின்றது.
ஆகவே, புவியின் மேற்பரப்பு வீசற்சத்தியை உறிஞ்சுவதோடு, வேறு பட்ட நீளமான அலைகள் மூலம் ஒரே நேரத்தில் வெளியிலும் வீசுகின்றது. இவ்விரண்டு தன்மைகளின் சமநிலையைப் பொறுத்தே புவியின் மேற்பரப்பு வெப்பநிலையைப் பெறும் (படம் 139). கோடைகாலத்தில் ஞாயிற்றெளியுள்ள வெளிப்பான ஒரு நாளிற் புவியுறிஞ்சிய வெப்பம் வீசப்பட்ட வெப்பத்திலும் பார்க்கக் கூடியதாகையால் நிகர இலாபம் ஏற்படுகிறது. எனவே, வெப்பம் அதிகரித்துப் பிற்பகல் முற்பகுதியில் உயர்வு நிலையை அடைகின்றது. இரவிற் புவியை நோக்கிவரும் பெற்றவெயில் நின்றுவிடும். ஆயின், வெளிச்செல்லும் கதிர்வீசல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆகவே, இரவில் வெப்பநட்டம் உண்டாகின்றது. மிகவும் குளிர்ந்த காலம் விடியலுக்குச் சற்று முன்பே ஏற்படுகிறது.
வளிமண்டலத்தை நோக்கி வரும் சிற்றலைப் டெற்றவெயில்போற் புவியி லிருந்து செல்லும் பெரலைக் கதிர்வீசல் வளிமண்டலத்துக்கூடாக விரை வாகச் செல்வதில்லை. ஆகவே, வளிமண்டலம், செடி கொடிகளுக்குக் கண்ணுடியாற் செய்த வீட்டின் கூரைபொற் செயலாற்றுகின்றது. புவியி லிருந்து செல்லும் கதிர்வீசலில், ஏறக்குறைய ஃ பங்கை வளிமண்டலம் உறிஞ்சுகிறது. இல்லாவிடில் மாரிகாலத்திலும் இராக்காலத்திலும் வெப்ப நிலைகள் கடுமையாகக் குறைந்துவிடும்.
முகிற் கூட்டங்கள் வளிமண்டலத்திலிருக்கும்போது மேற்குறித்த பாது காப்புத் தன்மை அதிகரிக்கும். புவியிலிருந்து பரந்த வெளியிற் செல்லும் கதிர்வீசல் உயர்வு நிலையடையும்பொழுது, இங்கிலாந்தின் மாரிகாலத்திலே, வெளிப்பானதும் உடுக்களின் பிரகாசமுடையதுமான இரவிற் கடுமையாக உறைபனி உண்டாகும். இதுபோன்று வானில் முகிற்கூட்டங்களற்ற வெப் பப் பாலைநிலங்களிற் புவியிலிருந்து வெளிச்செல்லும் கதிர்வீசலினல் இராக்காலத்தில் வெப்பநிலை அதிகம் குறைகின்றது. இந்தக் கொள் கையை அடிப்படையாகக் கொண்டு கலிபோணியாவிலும் எனை இடங்களி லும் “ புகைப்படலம் அமைக்கும் முறையை’ உபயோகிக்கின்றர்கள். புவியி லிருந்து வெளிச்செல்லுங் கதிர்வீசலைத் தடுத்தல் மூலம், பழத் தோட்டங் களிற் பூக்குங்காலத்தில் உண்டாகும் உறைபனிப்படுகையைக் குறைப்பதற் காகவே இம்முறை கையாளப்படுகிறது; நெருப்பை மூட்டிப் புகைப்படலங் களை எற்படுத்துவதே இம்முறை.
(i) அகலக்கோடு-இதுவரையும் பெற்றவெயிலைப்பற்றிப் பொதுவாகக் கூறினேம். ஆனல், வானியற் காரணங்களால் அது எங்ங்ணம் மாறுதலடையு

Page 215
360 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மென்பதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. இம்மாற்றம் அகலக்கோடு காரண மாகவே எற்படுகிறது. புவி தன் அச்சை மத்தியாகக் கொண்டு சுழல்
வெளி ..வழிமண்டலத்இன மேலெஜீல.
C - 4O A. Ioo AG i i
s
A.
f :
f
as a on p aw in -> H ނ/
ሥ”
s
45 K
A.
ν
/F =35 J
படம் 139.-ஞாயிற்றுக் கதிர்வீசலின் மிச்சம். புவியை நோக்கிவரும் கதிர்வீசல் (சிற்றலை) ; அதாவது, பெற்றவெயில். வளிமண்டலம் உறிஞ்சுவதால் ஏற்படும் நட்டம். சிதறுவதனலும், முகில் தூசி ஆகியவற்றல் வானவெளியில் மீளவும் தெறிப்ப தஞலும் எற்படும் நட்டம்.
புவிமேற்பரப்பை அடைகின்ற பயன்படும் கதிர்வீசல். நிலம், நீர் ஆகியவற்றிலிருந்து நேரடியாக நடைபெறும் தெறித்தல். புவிமேற்பரப்பில் வெப்பமாக மாற்றப்பட்ட ஞாயிற்றுக் கதிர்வீசல். புவியிலிருந்து வானவெளிக்குச் செல்லும் புவிக் கதிர்வீசல் (பேரலை). வளிமண்டலத்தால் உறிஞ்சப்பட்ட (புவியிலிருந்து செல்லும்) புவிக் கதிர்வீசல்
(பேரலை).
வளிமண்டலத்திலிருந்து நேராக வானவெளியில் வீசப்பட்ட வீசுகதிர் வெப்பம். வளிமண்டலத்திலிருந்து புவிக்கு வீசப்பட்ட வீசுகதிர் வெப்பம். புவியிலிருந்து மேற்காவுகைமூலமும் கடத்தல் மூலமும் வளிமண்டலம் வெப்பமாதல்.
புவியை நோக்கிவரும் ஞாயிற்றுச் சிற்றலைப் பெற்றவெயிலின் அண்ணளவான சதவீதத்தை விளக்கப்படத்திற் காட்டப்பட்ட எண்கள் குறிக்கின்றன. நேர்கோடுகள் சிற்றலைக் கதிர்வீசலைக் குறிப்பிடுகின்றன. குற்றுக்கோடுகள் புவியிலிருந்து செல்லும் பேரலைக் கதிர்வீசலைக் குறிப்பிடு கின்றன.
கிறது. இதனுற் பகலும் இரவும் மாறிமாறி உண்டாகின்றன. அன்றியும் சூரியனைச் சுற்றியுள்ள தன் ஒழுக்கிற் புவி சூரியனையும் சுற்றிவருகின்றது. இக்காரணத்தாற் பருவகாலங்கள் உண்டாகின்றன. புவியின் அச்சு, புவி
 

361
(I) (2)
6)Ժւհ. 22 யூன் 21
(3)
23%-
23
T" | | | J1 – T 1" t" I T I T ,
ခြီး ရွှီး ஒச செ ஒற் ந தி
படம் 140.--சூரியனின் குத்துயரம்.
S, S, நண்பகற் சூரியனின் கதிர்களைக் குறிக்கின்றன. Z= உச்சி (உச்சநிலை). 1. திசம்பர் 22 ஆம் தேதி. 4 என்னும் இடம் 55° வட அகலக்கோட்டிலிருக்கின்றது. சூரியனின் சரிவு 234° தெற்காகும் (அதாவது B என்னுமிடத்தில் உச்சம் கொடுக்கின்றது). ஆகவே, ZAOB=55°+234°=78°= /ZAS (ஒத்தகோணங்கள்).
A இல் சூரியனின் குத்துயரம்= /SAH=90° - ZZAS=114°. 2. யூன் 21ஆம் தேதி, சூரியனின் சரிவு 234° வடக்காகும். ஆகவே, ZAOB=55° - 23°
=31 = ZZAS (ஒத்தகோணங்கள்). · ŕ A இல் சூரியனின் குத்துயரம்= /SAH=90° - ZZAS=584°. 3. சரிவு. மத்தியகோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் உச்சநிலையிற் காணப்படும் சூரியனின் கோணத்தூரம் மாலுமிப்பஞ்சாங்கத்திற் கொடுக்கப்படும் சரிவை உபயோகித்து, வருடத்திற் கிழமைதோறும் குறிக்கப்படும்.

Page 216
362 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சூரியனைச் சுற்றிச் செல்லும் தளத்துக்கு 664 பாகை சாய்வுடையது. இந்தத் தளம்; வான்கோளப் பெருவட்டத்தளமெனப்படும். இதன் பயனக நண் பகலில் ஞாயிறு உச்சம் கொடுக்கும் நிலை வருடம் முழுவதுமே மாறுதலடை கின்றது. வடவரைக்கோளத்தின் மாரிகாலத்திற் சூரியன் தெற்கு நோக்கிப் போவதாகவும், கோடைகாலத்தில் திரும்பி வடக்கு நோக்கிவருவதாகவும் காணப்படுகிறது. இங்ங்னமாகச் சூரியனின் சரிவினல் ஏற்படும் மாற்றங் களின் விளைவுகள் விளக்கப்படம் 140 இல் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. யூன் 21 ஆம் தேதியில் வடமுனைவு சூரியன் பக்கமாகச் சாய்ந்து இருக்கின் றது. இது யூன் அயனத்தொடக்கம் என்று சொல்லப்படும். திசம்பர் 22 ஆம் தேதியில் வடமுனைவு சூரியனுக்கு எதிர்ப்பக்கமாகச் சாய்ந்து இருக்கின்றது. இது திசம்பர் அயனத்தொடக்கம் என்று சொல்லப்படும். செத்தம்பர்
@9à, பகலு المعب இரவு
Ν
ஆன் 21 திசம், 22
சூரியகணநிலை, சூரியகணநிலை
2
படம் 141.-அயனத்தொடக்கங்கள். எந்நேரத்திலும் பூகோளத்தின் அரைப்பங்கு ஒளியைப் பெறுகின்றது. யூன் அயனத் தொடக்கத்தில் வட அகலக்கோடு 50 பாகையிலுள்ள X என்னும் இடம் ஏறக்குறைய 16 மணியளவு கொண்ட பகற்காலத்தை யுடையது. திசம்பர் அயனத் தொடக்கத்தில் X,
ஏறக்குறைய 7 மணியளவு கொண்ட பகற்காலத்தை யுடையது.
23 ஆம் தேதியிலும் மாச்சு 21 ஆம் தேதியிலும் இருமுனைவுகளையும் ன்ட்டித் தொடுமளவே ஞாயிற்றுக்கதிர்கள் செல்கின்றன. இந்நாட்கள் சமவிராக்காலங்கள் எனப்படும். ' * இவ்வானிலையியல் விவரங்கள் பெற்றவெயிலின் அளவில் இரு முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன : (அ) ஞாயிற்றுக் கதிர்க்ளின் படுகோணத் தில் விசேடமான வித்தியாசங்கள் எற்படுகின்றன ; (ஆ) புவியின் பல பாகங்களிலும் பருவகாலங்களிற் பகல் இராக்காலங்கள் வித்தியாசப்படு கின்றன.
 
 
 

வெப்பநிலை 363.
(அ) புவிமேற்பரப்பில் ஞாயிற்றுக்கதிர்கள் வீழ்வதனல் உண்டாகும் படு கோண அளவு, இக்கதிர்களால் உண்டாகும் வெப்பவிளைவுகளை நிச்சயிக், கின்றது. உயர் அகலக்கோடுகளில் இக்கதிர்கள் வளிமண்டலத்தை ஊட, றுத்துச் செல்லும் தூரம் அதிகப்படுவதோடு, ஒரு குறிப்பிட்ட பரப்பிற்குரிய ஞாயிற்றுச் சத்தியும் குறைகின்றது (விளக்கப்படம் 142 இற் காட்டப்பட் டுள்ளது). வளிமண்டலத்தில் ஞாயிற்றுக் கதிர் செல்லும் தூரம் இருமடங் காணல், ஒரு குறிப்பிட்ட பரப்பின் வெப்பநிலை 4 பகுதியாகக் குறைவடை யும். ஆகவே, படுகோணவித்தியாசங்கள் பெற்றவெயிற் செறிவில் விகித சமமான வித்தியாசங்களைக் கொடுக்கும்,
(ஆ) சமவிராக்காலங்களில் அகலக்கோடுகள் ஒவ்வொன்றும், அரைப் பங்கு ஒளியையும் அரைப்பங்கு இருளையும் பெறுகின்றன. இதனுற் பகல் இராக் காலங்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும் எறத்தாழச் சமமாகவே இருக் கின்றன. எனினும், யூன் 21 ஆம் தேதியில் அந்தாட்டிக்கு வட்டத்திற் குட்பட்ட பகுதி தொடர்ந்து இருளாகவிருக்கிறது. பகற்காலம் படிப்படியாக அதிகரித்து, மத்தியகோட்டில் 12 மணியளவினதாக அமைந்துவிடுகிறது. ஆட்டிக்கு வட்டத்திற் சூரியன் அடிவானத்திற்குக் கீழ்ச் செல்வதில்லை.
மாலுமிப்பஞ்சாங்கத்தினின்று எடுக்கப்பட்ட கீழுள்ள அட்டவணையில் இவ் விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பகற்கால அளவு
(மாதச் சராசரி மணியளவிற் கொடுக்கப்பட்டுள்ளது)
மத்தியகோடு 50ᏉᎧ1 . Ꮾ0ᏉᎧᎫ. 70ᏉᎧᎫ.
*gö了。 2.13 ... 8:55 . , 6-70 . . 000 பெப். e 2.13 ... 1000 . . 9-02 ... 498 LonTaf. 12-13 ... 181 ... 170 . . 955 6TL. 2.13 ... 369 ... 1447 .. 465 மே 4 9 1213 ... 15-33 ... 1703 ... 8-96
657 ... 23 ... 1622 ... 1859 . . இரவு இல்லை પુર્ટો) ... 1213 , . 1583 ... 1788 . . இரவு இல்லை ஒக. 213 ... 1440 . . . 1555 . . 218 செத். 12-13 ... 1260 ... 12-86. . . 15.50 ஒற். 12-13 . 10.73 ... 10.2 . . 120 நவ, 12-13 ... 9-03 .. 7-5. . . 6:45 திச. ... 1213 .. 809 .. 593 . . 000
பருவகால விளைவினற் பெற்றவெயிலினளவு மாற்றமடைகிறது. அறி முறையளவில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தல் எளிது. 1909 ஆம் வருடத்தில் இடபிளியு. எம். தேவிசு என்பார் அமைத்த முப்பரிமாண விளக்கப்படம் அகலக்கோடு, பருவகாலம் ஆகியவற்றிற்கமையப் பெற்ற வெயிலின் அளவு மாறுபடுமாற்றை விளக்குகிறது. இவ்விளக்கப்படம் பலமுறையும் பிரசுரிக்கப்பட்டமையால் மீண்டும் இங்குக் காட்டப்படவேண் டிய அவசியமில்லை.

Page 217
364 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இங்கு, பெற்றவெயிலின் செறிவு, கால அளவு ஆகியவிரண்டும் கவனிக் கப்படல் வேண்டும். மத்திய கோட்டிற் பெற்ற வெயிலில் அதிக மாற்றம் எற்படுவதில்லை. பகற்காலம் எறத்தாழ 12 மணியளவினதாகவிருக்கும். நண்பகற் சூரியன் உச்சத்திலிருந்து 234 பாகைக்கு மேல் என்றும் காணப் படுவதில்லை. சமவிராக்காலங்களிற் பெற்றவெயிலிற் சொற்பமான இரண்டு உயர்வுநிலைகளும், அயனத் தொடக்கக்காலங்களிற் சொற்பமான இரண்டு இழிவு நிலைகளும் காணப்படுகின்றன. மத்திய கோட்டிலிருந்து தூரத்தே போகப் போகக் கோடைகாலப் பகல் நாட்கள் நீளமானவையாகவுள்ளன. அயன மண்டலத்திலே அயனத்தொடக்கக் காலத்திற் பகற்போது ஏறத் தாழ 13 மணியளவினதாக விருப்பதுடன் நண்பகற்குரியனும் உச்சநிலையிற் காணப்படும். இதனல், பெற்றவெயில் என்றுமில்லாதவளவு அதிகமாக விருப்பதுடன் மத்தியகோட்டிலுள்ளதிலும் அதிகமாகவுமிருக்கும். அயன மண்டலத்திற்கு அப்பாலும் அகலக்கோட்டைப் பொறுத்துக் கோடைகாலப் பகற்போது அதிகரிக்கும். ஆனல், சூரிய கதிர்களின் படுகோணவளவு குறைவடையும். கோடைகாலப் பகற்போது அதிகமாகவிருப்பதால் ஒரளவு தூரத்திற்குப் படுகோணவகையாலேற்படும் நட்டத்தை ஈடுசெய்யவல்லது. எனவே, 434° அகலக்கோடுவரை பெற்றவெயிற் செறிவு அதிகமாகவிருக் கும். இவ்வகலக் கோட்டிற்கு அப்பால் முனைவை நோக்கியுள்ள பகுதியிற் சூரியனின் படுகோணவளவில் ஏற்படும் நட்டத்தைப் பகற்காலம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. இக்காரணத்தாற் பெற்றவெயிற் செறிவு குறைவடை கின்றது.
பெற்றவெயிலின் அறிமுறைப் பெறுமானத்தைக் கணக்கிட்டு முடித்துப் புவிக்குப் பயன்படுமாறு வரும் பெறுமானத்தைப் புவியிலிருந்து வெளியே செல்லும் கதிர்வீசலின் பெறுமானத்தோடு சமப்படுத்தினல், 40 பாகையி லிருந்து முனைவுவரையுள்ள அகலக்கோடுகளில் நிகர.நட்டமும், வட அகலக் கோடு 40 பாகைக்கும் தென் அகலக்கோடு 40 பாகைக்கும் உட்பட்ட அகலக் கோடுகளில் நிகர இலாபமும் இருப்பதைக் காணலாம். புவியின் மேற்பரப்பு முழுவதிலும் ஏறத்தாழ மாரு வெப்பநிலையிருத்தலால், வெப்பலாபமும் நட்டமும் சமனதல் வேண்டும். அஃதாவது அயனமண்டலத்திலிருந்து முனைவுப் பிரதேசங்கட்குக் காற்றுத் திணிவுகளின் அல்லது நீர்த்திணிவு களின் அசைவினல் வெப்பம். இடமாற்றப்படல் வேண்டும். இது வற்புறுத் தப்படவேண்டியது. ஏனெனில், இதுவே காற்றின் அசைவிற்கு அடிப் படையாவிருத்தலினலென்க.
(i) புவியின் மேற்பரப்பின் தன்மை.இதுவரையும், பெற்றவெயில் ஒருபடித்தான மேற்பரப்பைப் பாதிக்கின்றதெனக் கருதிப் பெற்றவெயிற் பெறுமானத்தைப்பற்றிக் கூறினுேம்: பூமி சம்பந்தப்பட்டவரையில் நிலப்பரப்புக்கும் நீர்ப்பரப்புக்கும் அடிப்படையான வித்தியாசம் உண்டு.

வெப்பநிலை 365
ஒரு கிராம் நிறையுள்ள பொருளை ஒரு சதம அளவைப் பாகை வெப்ப நிலைக்கு உயர்த்துவதற்கு வேண்டிய வெப்ப அலகுகளே அதன் தன் வெப்பமாகும். ஒரு வெப்ப அலகு ஒரு கலோரியென்று கொள்ளப்படும். ஒரு கிராம் நீருக்கு ஒரு சதம அளவைப் பாகை வெப்பம் ஊட்டுவதற்கு வேண்டிய வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும். இதனை அடிப்படை
படம் 142.-ஞாயிற்றுக் கதிர்களின் படுகோணம். AB இன் மேற்ப்ரப்பு அள்வு CD இலும் பார்க்கக் குறைவானது. AG இன் தூரம் DE இலும் பார்க்கக் குறைவானது. ஆகையால், AB இன் வெப்பச்செறிவு CD இன் வெப்பச்செறி விலும் கூடியது.
யாகக்கொண்டு பார்த்தாற், கடனின் தன்வெப்பம் 0.94 ஆகவும், கருங் கல்லின் தன்வெப்பம் 0.2 ஆகவும் உள்ளன. அதாவது ஏறக்குறைய ஐந்து மடங்கு வெப்பத்தை உறிஞ்சினலே நீர் நிலத்தைப்போன்று ஓரளவு வெப்ப நிலையைப் பெறமுடியும். இதன் கருத்து யாதெனில், நிலப்பரப்பு நீர்ப்பரப்பினும் மிகவிரைவாகவும் உறைப்பாகவும் வெப்பத் தைப் பெறுகின்றதென்பதாம். அன்றியும், வெப்பமுதல் அற்றபொழுது நிலப்பரப்பு நீர்ப்பரப்பினும் மிகவிரைவாகக் குளிர்கின்றது.
இவ்வேற்றுமையை வேறு காரணிகள் வலியுறுத்துகின்றன. திண்மை யான புவிமேற்பரப்பு ஓர் அரிதிற் கடத்தியாகும். அதன் ஒரு மெல்லிய மேற்படை மட்டுமே வெப்பமாகின்றது. அன்றியும் நிலப்பரப்பு ஒளிபுகாத தன்மையுடையது. ஆனல், ஞாயிற்றுக் கதிர்கள் நிலப்பரப்பிலும் நீரில் அதிக ஆழத்துக்கு உட்செல்கின்றன. ஆகவே, ஒரேயளவு கதிர்கள் நிலப்பரப்பையும் நீர்ப்பரப்பையும் தனித்தனி தாக்குவதனல், நீரின் வெப் பம் நிலத்தின் வெப்பத்திலும் குறைவாகின்றது. மேற்பரப்பிலுள்ள

Page 218
366 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நீர் ஆவியாக அக்காரணத்தாற் குளிர்ச்சியடைகின்றது. வெப்பத்தினல் மேற்காவுகையோட்டங்கள் உடனே உண்டாக ஒரு கணிப்பான அளவு வெப்பம் இடமாற்றப்படுகிறது. நீர்பரப்பு அதிக விகிதமான ஒளிக்கதிர் களைத் தெறிக்கச்செய்கின்றது. புவியின் மேற்பரப்பிலுள்ள கருநிறப் பதார்த்தங்கள் வெப்பத்தை அதிகம் உறிஞ்சுகின்றன (பளப்பளப்பான வெள்ளித் தகட்டில் ஞாயிற்றுக் கதிர்கள் பட்டதும் 95 சதவீதமானவை தெறிக்கின்றனவாதலின் அவ் வெள்ளித்தகடு குளிர்ச்சியாகவே இருக் கின்றது ; இதனை ஒப்பிட்டுப் பார்க்க). ஒரு மழைப்பனிவயலின் மேற்பரப் பில் இடப்பட்ட கருநிறமுள்ள ஒரு தாள் சில மணிநேரத்தில் வெப்பத்தை உறிஞ்சி, மழைப்பனியை உருகச்செய்து மழைப்பனிவயலிற் பல அங்குலங் களுக்குக் கீழே மூழ்கிவிடும்.
இதுபோன்ற தன்மைகள் வித்தியாசமான மேற்பரப்புக்களிற் பலவகை யாகச் செயலாற்றுகின்றன. மழைப்பனிவயல் பெரும்பாலான ஞாயிற்றுக் கதிர்களைத் தெறிக்கச் செய்கின்றது. உலர்ந்த உதிர்மண்வகைகள் குறைந்த தன்வெப்பத்தையும் விரைவில் வெப்பமடையுந் தன்மையையுமுடையன. அடர்சேற்றுப் பகுதியும் நீர்தேங்கிய மண்வகைகளும் நீர்ப்பரப்பைப் போற் செயலாற்றுகின்றன. காடுகள் நிழலைக் கொடுப்பதன்மூலம் வெப் பத்தைக் குறைக்கின்றன. இவ்வகையான மாறல்களுக்குப் பல உதாரணங் களை நுண்கால நிலையியல் எடுத்துக்காட்டுகின்றது. 1925 ஆம் வருடம் யூன் மாதத்திற் சோல்சுபெரிச் சமவெளியின் பலவகைப்பட்ட மேற்பரப்புக்களிற் கணிக்கப்பட்ட பின்வரும் வெப்பநிலைப் பதிவுகளை ஒப்பிடுக.
வெப்பநிலை (பரனேற்றுப்பாகையில்)
நிழல் (காற்று) 71·2 வெறுமையான மண் 957 மக்கடம் வீதி 108s 6 புன்னிலம் 84s உதிர்மண் .95 ג: செங்கற்றுண்டுக்குவை 880
நீர்ப்பரப்பு நிலப்பரப்பு ஆகியவைகளின் வேறுபட்ட வெப்பநிலைகளைப்பற்றிய காலநிலையியல் விளைவுகள், அன்றட வேறுபாடுகளையும் பருவகால வேறு பாடுகளையும் உண்டாக்குகின்றன. கோடைகால இரவு ஒன்றில் ஒரு குறிக்கப் பட்ட கனவளவு தரைப்பாகத்திற் புவியிலிருந்து வெளிச்செல்லும் கதிர் வீசல் காரணமாக ஏற்படும் வெப்பநிலைத்தாழ்வு, அவ்வளவு கனவளவு நீரில் எற்படும் வெப்பத்தாழ்விலும் 4 பங்கு ஆகும். ஆகவே, நீர்ப்பரப்பில் அன்ருட வெப்பவீச்சுக் குன்றவாகவே இருக்கின்றது.
(iv) கடலின் அண்மை சேய்மை.--கால நிலையியலில் மிகவடிப்படையான ஒரு விடயமாகக் கருதப்ப்டுவது, நீர்ப்பரப்பிலும் நிலப்பரப்பிலும் பருவ் காலங்களிலேற்படும் வெப்பநிலைப் பரம்பல் ஆகும். கோடைகாலத் திற் கண்டங்கள் ஒரேமாதிரியான அகலக் கோட்டிலிருக்கும் சமுத்திரங்களிலும் அதிக வெப்பத்தைப் பெறுகின்றன. மாரி காலத்தில் இக்கண்டங்கள் சமுத்

வெப்பநிலை 367
திரங்களிலும் சிறிது குளிராக இருக்கின்றன. நிலத்திணிவு எவ்வளவுக்குப் பெரிதாக உள்ளதோ அவ்வளவுக்கு இவ்வேறுபாடும் அதிகரிக்கும் (படம் 143). ஆசவே, அதிக பருவகால வெப்பநிலை வீச்சையுடைய மிகக்கூடிய வெப்ப நிலைகள், கண்டங்கள் பரவியிருக்கும் தன்மையால் ஏற்படுகின்றன. இத் தன்மை, தென்னரைக் கோளத்திலும் வடவரைக் கோளத்தை அதிகம் பாதிக்கின்றது. இதற்கு மாருகச் சமுத்திரங்களும் சமுத்திரச் செல்வாக் கைப் பெறும் கரையோரங்களும் உவப்பான காலநிலைகளைப் பெறுகின்றன. இங்குப் பருவகால வெப்பநிலை வீச்சுக்கள்மிகவும் குறைவானவை. கண் டத்துக்குரிய காலநிலையையும் கடலுக்குரிய காலநிலையையும் எற்படுத்தும் காரணிகள், காலநிலை மாதிரிகள் பற்றிய (17 ஆம் அத்தியாயம்) பரிசீலனை யிற் பெரும் பிரமாணங்களாகக் கொள்ளப்படும்.
சமுத்திரத்தைப் போன்று பேரேரிகளும் சிறிதளவுக்குக் காலநிலை களைப் பாதிக்கும் தன்னமயுடையன. இத்தன்மைகள் எரிகளின் நீர்ப் பரப்பளவைப் பொறுத்தே காணப்படும். சுவிற்சலாந்தின் ஏரிகள் அவை களின் கரையிலிருந்து எறத்தாழ ஒரு மைல் தூரத்திற்கு வெப்பநிலைகளைப் பாதிக்கின்றனவென நுண்காலநிலையறிஞர் எடுத்துக் காட்டியுள்ளனர். அமெரிக்காவின் பேரெரிகள் காரணமாக மாரிகாலச் சமவெப்பக்கோடுகள் இங்கு வடக்கே சாய்ந்திருக்கின்றன. மிசிக்கன் ஏரியின் கிழக்குக் கரை யோரத்தில் ஒரு சிறு பகுதி “ பழவலயம் ” என வழங்கப்படும். இங்குப் பீச்சு, திராட்சை என்னும் பழமரங்கள் நன்கு வளர்க்கப்படுகின்றன. ஈரியேரி யின் ஓரத்திலுள்ள “திராட்சை வலயம் ” நியூயோக்கு மாகாணத்தில் (அத்திலாந்திக்குக் கரையோரம் தவிர) உவப்பான காலநிலையுள்ள பகுதி யாகும்.
(v) தரைத்தோற்றம்-வெப்பநிலையை உடனடியாகப் பாதிக்கும் தரைத் தோற்றத்தின் ஒர் அமிசம் எலவே கூறப்பட்டது. உயரத்தினல் எற்படும் விளைவே அது. சராசரி நழுவு வீதம் 300 அடிக்கு ஒரு பரனேற்றுப் பாகையா கும். அதாவது, 1,000 அடிக்கு 33 பரனேற்றுப் பாகையாகும். ஆனல், இந்த வீதம் சற்று மாறுதலடையுந் தன்மையுடையது. உதாரணமாகப் பிரித்தானியத் தீவுகளில் இவ்வீதம் மாரிகாலத்திற் சராசரியாக 410 அடிக்கு ஒரு பரனேற்றுப் பாகையாகவுள்ளது; கோடைகாலத்தில் அது அதிகரித்து, 270 அடிக்கு ஒரு பரனேற்றுப் பாகையாகின்றது. இராக் காலத்தில் இவ்வீதம் குறைந்தும் பகற்காலத்திற் கூடியும் இருக்கும். வளி மண்டலவியல் அறிஞரின் கருத்துப்படி, காற்றுத் திணிவுகளில் நிலைக்குத் தான அசைவுகள் நிகழ்ந்தால் மிகமுக்கிய மாறுதல்கள் காணப்படும். இது 408 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. V
சராசரி நழுவுநிலை வாழ்க்கையில் மிகவும் முதன்மை பெற்றது. இந்து. கங்கைச் சமவெளியில் 718 அடி உயரத்தில் தில்லி இருக்கிறது. இங்கு யூன் மாதத்திற் சராசரி வெப்பநிலை 92 பரனற்றுப் பாகையாகும். மலை

Page 219
368 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நாட்டிலுள்ளதும் 7,232 அடி உயரத்திலுள்ளதுமான சிமிலாவின் வெப்ப நிலை 67 பரனேற்றுப் பாகையாகும். வெப்பநிலையைப் பாதிக்குந் தரைத் தோற்றத்தின் வேறு அமிசங்களாவன, மலைகளால் எற்படும் பாதுகாப்பும் அவைகளின் அமைவு நிலையும் ஆகும். மலைப்பாதுகாப்பு, குளிர்காற்றுக் களைத் தடுக்கின்றது. மிகத்திரல் என்னும் காற்று வீசும்பொழுது உரோன்
LDmri (வடவரைக்கோளம்)
படம் 143.-நிலத்திணிவுகளும் சமுத்திரங்களும் வெப்பநிலையைப் பாதிக்குமாறு. கோடிட்ட பகுதி நிலமும் கோடிடப்படாத பகுதி நீருமாகும். மாரிகாலத்திற் கடலிலும் நிலம் குளிராக உள்ளது. ஆகையாற் சமவெப்பக் கோடுகள் மத்திய கோட்டுப்பக்கமாகத் தரையில் வளைந்து செல்லுகின்றன. கோடை காலத்தில் நீரிலும் நிலம் சூடாக உள்ளது. ஆகையாற் சமவெப்பக் கோடுகள் முனைவுப் பக்கமாகத் தரையில் வளைந்து செல்லுகின்றன.
நதியின் முகத்தில் உண்டாகும் அதிக குளிர் நிலையைக் கரையோர அல்பிசுமலைகளாற் பாதுகாக்கப்படுவதும் இப்பிரதேசத்தின் கிழக்கே உள்ளது மான இரிவேராக் கடற்கரைப் பகுதியிலுள்ள உவப்பான காலநிலையுடன் ஒப்பிடுக. பெரும்பாலும் தென் சீன மாரி காலத்தில் அசாதாரணமாக மிகக்குறைவான வெப்பநிலைகளைக் கொண்டுள்ளது. கண்ட மத்தியிலிருந்து வெளியே வீசும் குளிர்ந்த பருவக்காற்றினல் இப்பகுதி பாதிக்கப்படுவதே இதற்குக் காரணம். இந்தியா இப்பருவக் காற்றிலிருந்து இமயமலையாற் பாதுகாக்கப்படுகின்றது. அமெரிக்காவில் உண்மையான குறுக்குமலைத் தடுப்புக்கள் இல்லை. ஆகவே, ஆட்டிக்குச் சமுத்திரத்திலிருந்து வரும் காற்றேட்டங்களினல் நியூ ஒளியன்சு அதிக குளிரைப் பெறும். மலைச் சாய்வின் திசை, சாய்வின் அளவு ஆகியன உட்பட்ட மலையின் அமைவு நிலை முக்கியமானது; உதாரணமாக, தென்புற அமைவு நிலையாற் பெற்ற வெயிலின் அளவு அதிகரிக்கும். ஓர் அல்பிசுப் பள்ளத்தாக்கில்
 

வெப்பநிலை 369
ஞாயிற்றெளியை நேரிற் பெறும் பகுதியிலும், அவ்வொளியை நேரிற் பெருத பகுதியிலும் உள்ள வெப்பநிலை, தாவரம், மனிதனின் ஆக்கற்றெழில் ஆகியவைகளில் விசேட வேறுபாடுகள் உள்ளன (479 ஆம் பக்கம் பார்க்க).
வெப்பநிலை நேர்மாறல்-உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை குறையுந் தன்மைக்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உண்டு. இது வெப்பநிலை நேர் மாறலாகும். வானிலை அமைதியாகவும் ஒழுங்காகவும் இருக்குங் காலங்களில்
படம் 144-ஐரோப்பாவின் சனவரிமாதச் சமவெப்பக் கோடுகள். இச்சமவெப்பக் கோடுகள் கடன்மட்டத்துக்கு மாற்றப்பட்ட வெப்பநிலைகளைக் குறிக்கின்றன.
குறிப்பு, (i) கந்தினேவியாவிலும் வடகடலிலும் உள்ள " மாரிகால வெப்ப விரிகுடா
வைக் ’ கவனிக்க.
(i) தரையிற் சமவெப்பக்கோடுகள் வடக்குத் தெற்காகச் செல்லும் போக்கைக் கவனிக்க. மாரிகாலத்திற் படிப்படியாகக் குளிர், கிழக்குப் பக்கமாக அதிகரிப்பதை இது காட்டுகிறது.
இரவிற் கதிர்வீசல் நிகழும்பொழுது, மலைக்குன்றுகளின் சாய்வுகளிலுள்ள காற்று விரைவாகக் குளிர்ந்து, அடர்த்தியாகிக் கீழ்நோக்கிச் செல்லுகின்றது. பள்ளத்தாக்குக்களும் வடிநிலங்களும் பெரும்பாலும் குளிர்ந்த காற்றை அடக்கியுள்ளன. பெரும்பாலும் உறைநிலையிலுங் குறைந்த வெப்பநிலை இங்கு உண்டு. இவ்வேளையில் மலைக்குன்றின் உயரமான சாய்வு களில் இதனினும் கூடிய வெப்பநிலைய்ண்டு இது நுண்காலநிலை அறிஞ

Page 220
370 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ருக்கு ஆர்வத்தைக் கொடுக்கும் விடயமாகும். குறிப்பாக உறைபனிப் படுகையின் பலாபலன்களை ஆராயும் தோட்டச்செய்கை ஆர்வலர்க்கு இது பிரதான விடயமாகும். ஒரு முக்கிய உதாரணமாக மொந்தானவிலுள்ள மைல்சு நகரத்தைக் கூறலாம். இந்நகரம் வட அமெரிக்காவின் பெருஞ் சமவெளியில் ஒரு தாழ்ந்த பகுதியில் 2,371 அடி உயரத்திலுள்ளது. அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் எவ்விடத்திலும் பதிவுசெய்யப்படாத மிகவும் தாழ்ந்த வெப்பநிலையாய - 65 பரனேற்றுப் பாகை இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனல், 14,255 அடி உயரமான பைக்குச் சிகரம் மைல்சு நகரத்திலும் ஏறத்தாழ 12,000 அடி அதிக உயரத்திலிருந் தும் -40 பானைற்றுப் பாகைக்குக் குறைந்த வெப்பநிலையை என்றும் பெற வில்லை.
ஓரிடத்துக்குரிய அமுக்கத் தொகுதிகளோடு சம்பந்தப்பட்ட வேறுபட்ட வெப்பநிலைகளைக்கொண்ட காற்றுத்திணிவுகளின் நிலையைப் பொறுத்தும் வெப்பநிலை நேர்மாறல் எற்படும் (397 ஆம் பக்கம் பார்க்க).
(wi) காற்றுக்கள்-வெப்பம் சம்பந்தமாகக் காற்றுக்களினல் ஏற்படும் விளைவு யாதெனில், காற்றுக்கள் வீசும் பகுதிகளில் (தரை அல்லது கடல்) உள்ள வெப்பத்தை அவைகள் கொண்டுசெல்வதேயாம். கண்ட மத்திகளிலிருந்து வெளியே வீசும் குளிர்காற்றுக்கள் மலைப்பாதுகாப்பில்லாத இடங்களிலும், பாதுகாப்புள்ள இடங்களிலும் உண்டாக்கும் விளைவுகளைப் பற்றிக் கூறினேம். அயனமண்டலத்திற் கடற்கரை நோக்குங் காற்றுக்கள் நிலப்பரப்பினுஞ் சற்றுக் குளிரான சமுத்திரத்திலிருந்து வீசிக் கடற்கரை யோரங்களின் வெப்பநிலைகளை மாற்றுகின்றன. கடற்கரைநோக்குகின்ற மேலைக் காற்றுக்கள் மாரிகாலத்தில் உவப்பான வெப்பநிலைகளைச் சமுத் திரங்களிலிருந்து கண்டங்களின் கரைப்பகுதிகளுக்குக் கொண்டுசெல்லு கின்றன. வெப்பமான சிரொக்கோ, குளிர்ான மிசுத்திரல், போரு (153 ஆம் படம்) மலைச் சிகரங்களின் காற்றுக்கொதுக்கான பக்கங்களில் வீசும் போன் அல்லது சினுக்கு என்பன போன்ற உண்ணுட்டுக் காற்றுக்களும் அவ்வவ் விடங்களுக்குரிய வெப்பநிலைகளில் விரைவான மாற்றங்களை உண்டாக்கல் கூடும். காற்றுக்களின் இவ்விளைவுகள் பின்னர் விளக்கப்படும் (400 முதல் 403 வரையுள்ள பக்கங்கள் பார்க்க).
(wi) சமுத்திர நீரோட்டங்கள்-வெப்பநிலைகளைக் கொண்டுசெல்லும் ஆற்றலிற் சமுத்திர நீரோட்டங்களும் காற்றுக்களோடு பங்கு கொள்ளு கின்றன. கடற்கரை நோக்குங் காற்றுக்கள் இந்நீரோட்டங்களுக்கு மேலாக வீசும்பொழுது கரையோரங்களில் மேற்கூறிய வெப்பநிலைத் தன்மைகளை உண்டாக்கும். பல நீரோட்டங்கள் 325 முதல் 336 வரையுள்ள பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அயன மண்டலத்திலும் அயனவயன் மண்டலத்தி லும் கண்டங்களின் மேற்குப் பக்கங்களில் “ குளிர்நீர்க் கரைகள் * இருப்

வெப்பநிலை 37
பதை மட்டும் குறிப்பிடலாம். வட அத்திலாந்திக்குச் சமுத்திரத்தைப் பாதிக்கும் (144 ஆம் படம்) “ மாரிகால வெப்ப விரிகுடா ’ அதிகமாக வட அத்திலாந்திக்கு நகர்வின் விளைவேயாகும்.
உலகின் வெப்பநிலைப் பரம்பல்
பருவகால வெப்பநிலைப் பரம்பலைப் பற்றிப் பிரதேச அடிப்படையில் விவரிப்பது மிகவும் எளிதாகும். காலநிலை மாதிரிகளை வரையறுப்பதற்கு இது ஒரு பிரமாணமாகக் கொள்ளப்படும் (அத்தியாயம் 17). தேசப்படப் புத்தகத்திலுள்ள உலகச் சமவெப்பக் கோட்டுப் படங்களை மாணவர் படிப்பது நன்று. பொதுவாக நோக்குமிடத்து, மாரி காலத்தில் வடவரைக்கோளத் திற் சமவெப்பக்கோடுகள் சமுத்திரங்களில் வடக்கே வளைந்தும், நிலப்பரப் பில் தெற்கே வளைந்தும் இருப்பதை இப்படங்கள் காட்டுகின்றன. உதாரண மாக, 32 பரனேற்றுப் பாகை வெப்பமுள்ள சமவெப்பக்கோடு செல்லும் தன்மையினைக் குறிப்பாக நோக்குக. கோடைகாலத்திற் சமவெப்பக் கோடுகள் நிலப்பரப்பிற் சிறிதளவே வளைந்து செல்கின்றன. நிலப்பரப்புக் கள் குறைவாகக் காணப்படும் தென்னரைக் கோளத்திலே, பெரும்பாலும் 35 பாகை தென் அகலக்கோட்டுக்குத் தெற்கே, சமவெப்பக்கோடுகள் சமாந் தரமாகவும், கிழக்கு-மேற்காகவும் செல்லும் போக்கை வெளிப்படையாகக் காணலாம்,
உணர் வெப்பநிலைகள் இங்கு, உணர் வெப்பநிலைகளைப்பற்றிக் குறிப்பிடுவதவசியமாகும். இவைகள் மனித உடம்பினல் உணரப்படுங் குளிரையும் வெப்பத்தையுங் காட்டும் வெப்ப நிலைகளாகும். இது சம்பந்தப்பட்டவகையில், வெப்பநிலை ஈரப்பதனேடு நெருங்கிய தொடர்புடையது. உலர்ந்த வெப்பமானது தோலின் மேற்பரப்பி லிருந்து நீர் ஆவியாதலைத் தூண்டுவதனல் உயர் வெப்பநிலைகளைக் குறைக் கின்றது ; ஈரமான வெப்பம் உடம்புக்கு மிக்க புழுக்கத்தை உண்டாக்கு கின்றது. ஈரக்குமிழ் வெப்பமானி இத்தன்மைகளைக் காட்டும் ஒரு குறிகாட்டியாகும் (407 ஆம் பக்கம் பார்க்க). ஈரக்குமிழ் 75 பரனேற்றுப் பாகைக்குமேற் காட்டும்பொழுது, மனிதன் நெடுநேரம் தொடர்ந்து தொழி லாற்றல் மிகக் கடினமாகும். ஈரமான குளிர் உலர்ந்த குளிரிலும் கொடியது. உலர்காற்றிலும் ஈரமானகாற்று வெப்பத்தை எளிதிற் கடத்தவல்லது. ஆகவே, குளிர்காலத்தில் உடம்பிலிருந்து வெப்பம் வெளிச்செல்ல இது உதவுகின்றது. காற்று அசைவின்றியும் உலர்ந்தும் காணப்படும்பொழுதும் சூரியன் பிரகாசிக்கும்பொழுதும் (மத்திய கனடாவில் உள்ளபடி) மனிதன்,
மிகத் தாழ்ந்த வெப்பநிலைகளைச் சகித்தல்கூடும்.
இவ்விபரங்கள் யாவும் புவியியல் அறிஞருக்கு மிகவும் முக்கியமானவை.
அயன மண்டலத்திலும் உயரகலக்கோட்டுப் பகுதிகளிலும் எற்படும் குடி யேற்றப் பிரச்சினைகளில் இவைகள் இடம்பெறுகின்றன. அன்றியும் இப்

Page 221
372 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பகுதிகளின் கால நிலைகளுக்கு ஏற்ப வெள்ளையர் தம்மை இசைவுபடுத்திக் கொள்ளல், சுதேசத் தொழிலாளரின் வேலைத்திறன் ஆகிய விடயங்களும் இவற்றில் இடம்பெறும்.
ஞாயிற்றெளி
ஓரிடத்தின் ஞாயிற்றெளிக் காலம் எவ்வளவு என்பது அவ்விடத்து அகலக் கோட்டைக்கொண்டு ஓரளவில் நிச்சயிக்கப்படும். முற்கூறியவாறு (பக். 364) வேறுபட்ட அகலக்கோடுகளில் ஞாயிற்றெளிக் காலங்கள் பருவகாலங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படுகின்றன. அன்றியும், பகற்கால மந்தாரமும் ஞாயிற் ருெளிக் காலத்தை நிச்சயிக்கின்றது.
அளத்தலும் பதிவு செய்தலும். - கம்பெல்-தோக்கிசு பதிகருவியைக் கொண்டு ஞாயிற்றெளிக் காலம் அளக்கப்படுகின்றது. இது நாலங்குல விட்ட முள்ள திண்மையான கண்ணுடிக் கோளமொன்றைக் கொண்டுள்ளது. இது உணர்ச்சியூட்டிய ஒர் அட்டையில் ஞாயிற்றெளியைக் குவியச்செய்கின்றது. இவ்வட்டையில் மணியளவையைக் குறிக்கும் அளவு கோடுகள் குறிக்கப் பட்டுள்ளன. ஞாயிறு பிரகாசிக்கும்பொழுது அட்டையிலுள்ள கோடு ஞாயிற்றெளியால் எரிக்கப்படுகிறது. விடியற்காலத்திலும் அந்திப் பொழுதி லும் ஞாயிறு சிறிதளவு மறைக்கப்படும் காலங்களிலும் உண்டாகும் மங்கிய ஒளி பதிவுசெய்யப்படுவதில்லை. இப்பதிவுகளைக் கொண்டு ஞாயிற் ருெளி விவரங்கள்பற்றிய அட்டவணைகள் ஆக்கப்படுகின்றன. இவ் வட்டவணைகள் ஒரு நாளின் ஞாயிற்றெளிக்காலம் எவ்வளவென்பதையோ, ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்திற் பெறக்கூடிய ஞாயிற்றெளி என்ன சதவீதம் என்பதையோ குறிப்பனவாகும். ஒரு குறிக்கப்பட்ட கால அளவுக்குக் கணிக்கப்பட்ட சராசரிகளிலிருந்து பொதுச் சராசரிகள் கணிக்கப் பட்டபின், ஒவ்வோரிடத்துக்குமுரிய பொதுச் சராசரிகளை வரைப்படத்திற் குறித்து, ஞாயிற்றெளிக்காலச் சராசரிக்கோடுகளை (சமவெயிற்காலக் கோடு கள்) இடையில் வரையலாம். W
ஞாயிற்றெளி பரம்பல்-வியாபாரக் காற்று வலயத்திலுள்ள வெப்பப் பாலை நிலங்களே புவியில் ஞாயிற்றெளியை மிகவதிகமாகப் பெறும் பகுதி களாகும். கைருேவுக்குத் தெற்கே நைல்நதிப் பள்ளத்தாக்கிற் காணப் படும் எல்வான் அவதான நிலையத்தின் ஒருவருட ஞாயிற்றெளிக்காலச் சராசரி 3,668 மணி நேரமாகும். இது இவ்விடத்து அகலக்கோட்டின் முழு ஞாயிற்றெளிக் காலத்தின் 82 சதவீதமாகும். யூன் மாதம் தொடக்கம் செத்தம்பர் மாதம் வரையுமுள்ள ஞாயிற்றெளிக் காலச் சராசரி, முழு ஞாயிற்றெளிக் காலத்தின் 90 சதவீதமாகும். மிகவும் மந்தாரமான சனவரி மாதத்தில் இது 70 சதவீதமாகும்.

வெப்பநிலை 373
மத்தியதரைக் கடலை அண்டிய நாடுகளும், மத்தியதரைக் காலநிலை போன்ற காலநிலைகளையுடைய எனைப் பகுதிகளும், அதிக ஞாயிற்றெளியைப் பெறும் கோடைகாலங்களையுடையன. இப்பகுதிகள் பெறக்கூடிய முழு ஞாயிற்ருெளிக்காலத்தில் ஏறத்தாழ 90 சதவீதத்தைப் பெறுகின்றன. இங்கு மழை பெய்யும் காலமாகிய மாரிகாலத்திலுமே ஞாயிற்றெளியைப் பெருத நாட்களைக் காண்பது மிகவரிது. மழை பெருவாரியாகச் சிறிது நேரத்திற் பொழிவதே இதற்குக் காரணம்.
மத்தியகோட்டு வலயங்களிலும் குளிர்ச்சியான இடைவெப்ப வலயங்கள் பலவற்றிலும் ஞாயிற்றெளி பெரிதுங் குறைந்தே காணப்படுகிறது. மத்தியகோட்டுக் காலநிலை (442 ஆம் பக்கம் பார்க்க) வருடம் முழுவதும் மழையும் மந்தாரமும் உடையதாக விருக்கின்றது. எனினும், காலையிற் சாதாரணமாக ஞாயிற்றெளி பிரகாசிக்கின்றது. பிற்பகலிலும் சாயுங் காலத்திலும் வானில் முகிற்கூட்டங்கள் நிறைந்திருக்கும். குளிர்ச்சி யான இடைவெப்ப வலயங்களில் வான், பெரும்பாலும் மந்தாரமாகக் காணப்படும். தூற்றல் மழையோ, பெருமழையோ உண்டாவது வழக்கம். மேற்கு அயலந்திலுள்ள வலெந்தியா என்னும் நகரத்தில் நாளொன்றுக் குச் சராசரியாக 14 மணிநேரத்துக்கு மட்டுமே ஞாயிற்றெளியுண்டு. இது கிடைக்கக்கூடிய மொத்த ஞாயிற்றெளியில் 17 சதவீதமாகும். இவ்வகலக் கோடுகளின் மாறுந் தன்மைவாய்ந்த வானிலையைக் கொண்டு நாம் எதிர்பார்க்கக்கூடியவாறே, இங்கு ஞாயிற்றெளியும் மந்தாரமும் உண்டாகுங் காலங்கள் ஒழுங்கற்றனவாயும் மாறுமியல்புள்ளனவாயும் இருக்கின்றன. ஆனல், மே, யூன் மாதங்கள் (மொத்தத்தில் எறத்தாழ 40 சதவீத ஞாயிற்றெளியைப் பெற்றுப்) பொதுவாக அதிக ஞாயிற்றெளியுள்ள மாதங்களாகின்றன. இவ்வகலக்கோடுகளிலுள்ள கண்டங்களின் உட்பகுதிகள் மழையில்லாதனவாகவும் மந்தாரம் குறைந்தனவாகவும் இருக்கின்றன. ஆகவே, இவை மேற்குக்கரையோரங்களிலும் பார்க்கக் கூடிய ஞாயிற் ருெளியைப் பெறுகின்றன.

Page 222
அத்தியாயம் 15 அமுக்கமும் காற்றுக்களும்
அமுக்க அளவையும் பதிவும்
வளிமண்டலத்துக்கு வரையறையான நிறையுண்டு. ஆகவே, நிறையின் காரணமாக வளிமண்டலம் புவியின் மேற்பரப்பை அமுக்கும். புவியின் மேற்பரப்பிலிருந்து வளிமண்டல எல்லைவரையுஞ் செல்லும் ஒரு நிலைக்குத் தான நிரலிலுள்ள சாற்றின் அமுக்கம் சதுர அங்குலத்துக்கு 147 இருத்தலாகும்.
கருவிகள்.--இந்நிலைக்குத்தான நிரலிலுள்ள காற்றின் அமுக்கம் பார மானியால் அளக்கப்படும். பாரமானி முதன்முதலாக, 1643 ஆம் வருடம் தொரிசெல்லி என்பவராற் செய்யப்பட்டது. ஒரு பக்கம் அடைத்ததும் மறு பக்கம் திறந்ததுமான ஒரு கண்ணுடிக் குழாயில் இரசத்தையிட்டு, அக்கண்ணு டிக்குழாயின் குறுக்குவெட்டுக்குச் சமமான குறுக்குவெட்டுள்ள ஒரு காற்று நிரலின் நிறையோடு இரசத்தின் நிறையைத் தொரிசெல்லி சமநிலைப்படுத்தி ஞர். திரவங்கள் எல்லாவற்றிலும் இரசம் மிகவும் பாரமானதாதலின், பாரமானியில் அது பயன்படுத்தப்படுகிறது. இரசத்துக்குப் பதிலாக நீரைப் பயன்படுத்தின் 34 அடி உயரமான குழாய் வேண்டும். கியு அல்லது போட்டின் போன்ற இக்காலப் பாரமானிகளில் அளவைகளிலே திருத்தஞ் செய்வதற்கான பல செப்பஞ்செய்கருவிகளும் சரியான அளவைகளைப் பெறுதற்கேற்ற வேணியர் அளவைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இப் பாரமானிகளைக்கொண்டு இரசநிரலின் உயரத்தை அங்குலம் அல்லது மில்லி மீற்றர் அளவையிற் கணித்து, அமுக்கம் அறியப்படும். உலகின் கடன் மட்டச் சராசரி அமுக்கம் 2992 அங்குலமாகக் கொள்ளப்படும். இது 760 மில்லிமீற்றருக்குச் சமனகும்.
இதற்குப் பதிலாகச் சென்ற 50 ஆண்டுகளாகத் தருக்கவியன் முறையி லமைந்த வேறேர் அமுக்க அளவைமுறை வளர்ந்து வந்தது. ஆயினும், இரசநிரல் பொதுவாக இன்னும் பயன்படுத்தப்படுகிறது. பெளதிகவியல் அறிஞர்கள் தைன் என்னும் ஒர் அலகைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு கிராம் திணிவில் ஒரு செக்கனுக்குப் பிரயோகிக்கப்படும் விசையாகும் ; இவ்விசை, வேகத்தில் ஒரு செக்கனுக்கு 1 சதம மீற்றர் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. ஒரு சதுரச் சதம மீற்றருக்கு 10 இலட்சம் தைன் அமுக்கத்தைக் கொண்ட ஒரு பார், 1,000 மில்லிபாராகப் பிரிக்கப் படும். இப்பொழுது, அமுக்க அளவையில் ஒரு பார் நியமமான அலகாகக் கொள்ளப்படும். மாருத வெப்பநிலையையும் அகலக்கோட்டையுங் கொண்டு

அமுக்கமும் காற்றுக்களும் 375
கணிக்கும் அமுக்கநிலை அளவை மாற்றத்தைவிட, அமுக்கநிலை அளவை மாற்றத்திற்கேற்ற வேறு பொதுச்சூத்திரம் கிடையாது. 45 பாகை வட அகலக்கோட்டிற் கடன் மட்டத்தில் வெப்பநிலை 32 பரனைற்றுப் பாகையாக இருக்கும்பொழுது 1 பார், 2953 அங்குலம் அல்லது 750-1 மில்லிமீற்றர் உயரமுள்ள இரசநிரலின் அமுக்கத்துக்குச் சமமாகிறது. அதாவது, 30 அங்குல உயரமுள்ள இரசநிரலின் அமுக்கம் 10159 மில்லி பாராகும்.
இரசப் பாரமானியைவிட, வேறு அமுக்கம்பதிகருவிகளும் ஆக்கப்பட்டுள் ளன. திரவமில் பாரமானி ஒருவகை உலோகத்தாற் செய்யப்பட்ட ஒரு பெட்டி யைக் கொண்டுள்ளது. இதனுள்ளிருக்கும் காற்று பெரும்பாலும் வெளி யேற்றப்பட்டுள்ளது. இதன் பக்கங்கள் வளையுந்தன்மையுள்ளன. ஆகவே வெளிப்புறத்திலுள்ள அமுக்கம் காரணமாக இப்பக்கங்கள் விரியவும் சுருங் கவும் முடியும். ஒரு வில்லின் மூலம், இவ்வசைவுகள் ஓர் ஊசிக்குக் கொடுக்கப்பட்டதும் அவ்வூசி அளவுகோடுகள் இடப்பட்ட ஒரு வட்டமான முகப்பைச் சுற்றி அசைகின்றது. இதைப் போன்ற தத்துவத்தைக்கொண்டே பாரம்பதிகருவியும் இயக்கப்படுகிறது. ஆனல், இக்கருவியில் உள்ள வில் மைபூசப்பட்ட ஒர் எழுதுகோலோடு தொடுக்கப்பட்டுள்ளது. சுழலும் உருளையொன்றின் மேல் இடப்பட்ட அட்டைமீது இவ்வெழுதுகோல் தொடர் பான பதிவைச் செய்கிறது. திரவமில் கருவிகள் இரசப்பதிகருவிகள் போற் சரியாகவும் நிதானமாகவும் இருக்கமாட்டா.
பாரமானி அளவீடுகளின் திருத்தங்கள்.-ஒத்த நியமமான அளவீடு களைப் பெறுவதற்குப் பதிவுசெய்யப்பெற்ற அமுக்கங்களிலே திருத்தங்கள் செய்யப்படும். இத்திருத்தங்கள் (1) அகலக்கோடு (i) வெப்பநிலை (ii) குத்துயரம் ஆகியவை சம்பந்தப்பட்டவகையிற் செய்யப்படும்.
(1) அகலக்கோடு-புவி ஓர் உண்மையான கோளமன்று. எனவே, அகலக்கோட்டிற்கேற்பப் புவியீர்ப்பு மாறுதலடைகின்றது. புவியீர்ப்பு முனைவுகளில் மிகவதிகமாகவும் மத்தியகோட்டிற் குறைவாகவும் உள்ளது. அளவீடுகளைச் சரிவர ஒப்பிடுவதற்காக 45 பாகை அகலக்கோட்டிற்கு அவை கள் நியமப்படுத்தப்பட்டுள்ளன.
(i) வெப்பநிலை.-இரசநிரல், உலோக அளவுகோல் ஆகியவிரண்டும் விரிவதனலும் சுருங்குவதனலும் எற்படும் வெப்பநிலை வித்தியாசங்களி னல் அமுக்க அளவீடுகளில் வழுக்கள் ஏற்படுகின்றன. திருத்தங்கள் செய்யப்படுதற்காக ஒவ்வொரு கருவியிலும் அட்டவணைகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒரு பார் 12 சதமவளவைப் பாகையில் (536 பரனேற்றுப் பாகை) உத்தியோக பூர்வமாக நியமவளவாக்கப்பட்டுள்ளது.

Page 223
376 பெளதிகப் புவியியற் றத்துவங்கள
(ii) குத்துயரம்-ஒருவன் புவியிலிருந்து மேனேக்கிச் செல்லும்பொழுது அமுக்கம் மாற்றமடைவதை உணர்கிருன். மேலே செல்லச்செல்ல வளி மண்டலத்தின் அமுக்கம் குறைந்து வருவதே இதற்குக் காரணம். பருமட் டாகப் பார்க்குமிடத்து அமுக்கக் குறைவின் விகிதம் ஒவ்வொரு 900 அடிக் கும் 43 மில்லிபார் (1 அங்குல இரச நிரல்) ஆகும். இவ்விகிதம், புவிக்கு அண்மையிலுள்ள வளிமண்டலத்தின் சில ஆயிரமடிகளுக்கே பொருந்தும். இதற்கப்பால் இவ்விகிதம் குறைவடைகின்றது. அமுக்கக்குறைவு கடன் மட்டத்திலிருந்து 2,000 அடி வரையுமுள்ள ஒவ்வோராயிரம் அடிக்கும் 4 சதவீதமாகும் ; 2,000 அடி தொடக்கம் 5,000 அடிவரையும் அது 3 சதவீதமாகவும், 5,000 அடி தொடக்கம் 10,000 அடிவரையும் 2 சதவீத மாகவும் உளது. 15 மைல் உயரத்தில் அமுக்கக்குறைவு விகிதம் உண்மை யிற் புலப்படாததாகும். கடன் மட்டத்தில் 1,016 மில்லிபாராகவுள்ள அமுக்கம் (30 அங்குலம்) மோன்பிளாங்கு சிகரத்தில் 540 மில்லி பாராகக் காணப்படும் (16 அங்குலமாகும்). ஆயிரமடி அளவையில் அளவு கோடு வரையப்பட்ட திரவமில் பாரமானியைச் சிலவேளைகளில் மலையேறுப வர்கள் கொண்டு செல்வர். இம்முறையையே ஆகாயவிமானத்திலுள்ள உயர மானியிலும் பயன்படுத்துகின்றனர்.
மிகவுயரமான மலைகளில் எறுவோர், உயரத்திற்கு ஏற்ப அமுக்கம் குறைவதாலேற்படும் காலநிலைமாற்றங்களினல் வருந்துவர். உருளைகளில் இட்டு அடைக்கப்பட்ட ஒட்சிசன் வாயுவின்றி எவரெத்துச் சிகரத்தை அடைவது எளிதன்று.* 16,000 அடி உயரம்வரையும் சாதாரண மனிதன் அமுக்கக் குறைவினல் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆக்கியோன் மோன் பிளாங்கு சிகரத்திற் சுவாசிப்பதிற் சிறிது இடர்ப்பட்டதைத் தவிர, வேறெவ்வித அனுபவமும் பெறவில்லை.
அமுக்கப்படங்கள்-வெப்பநிலைப்படங்கள் ஆக்குவதற்கு வேண்டப்படும விதிகளை அடிப்படையாகக்கொண்டே அமுக்கப்படங்களும் ஆக்கப்படுகின்றன. இடங்களை நிருணயித்து, அவைகளின் அமுக்க அளவைகளைப் படத்திற் குறித்து, சம அமுக்கக்கோடுகள் இடையில் இடப்படும். இவ்வளவைகள் கடன்மட்ட அளவைகளாக மாற்றப்பட்டவையாகும். இங்ங்னம் அமுக்க அளவைகளைக் கடன்மட்ட அளவைகளாக மாற்றவிடில், உயரத்திற்கேற்ப அமுக்கவீழ்ச்சி மிகவும் விரைவாக நிகழ்தலின் சமவமுக்கக்கோடுகள் (சமவெப்பக்கோடுகளிலும் அதிகமாக) சமவுயரக்கோடுகளைப் பின்ருெடர்ந்து செல்லும். கடன்மட்டத்தில் அமுக்கமாறல் மிகக் குறைவாகும். சராசரி அளவைகளைப் பொறுத்தவரையில், இம்மாறல் 980 மில்லிபாருக்கும் "1953 ஆம் வருடம் மேமாதம் 29 ஆம் தேதி எவரெத்துச் சிகரத்தை அடைந்த சேர் எதுமன் இலாரியும், தென்சிங்கு நோக்கேயும் 30 இருத்தல் நிறையுள்ள திறந்தசுற்று ஒட்சிசன் ஆய்கருவியைத் தனித்தனியே கொண்டுசென்றனர். இதிலிருந்து நிமிடத்துக்கு 3 இலீற்றர் வீதம் ஒட்சிசன் உட்கொள்ளப்பட்டது.

அமுக்கமும் காற்றுக்களும் 377
(29 அங்குலம்) 1050 மில்லிபாருக்கும் (31 அங்குலம்) இடைப்பட்டதாகும். ஆயின், நாம் அறிந்தவண்ணம், பிரெஞ்சு அல்பிசு மலைகளிலே அமுக்கம் 540 மில்லிபாராகவும் (16 அங்குலம்) வீழ்ச்சியடையும். உயரமான மலைத்தொடர்களிலே அமுக்கம் இதனினுங் குறைவாகக்
காணப்படும்.
அமுக்கப்படம் இருவகைப்படும். ஒன்று, பொதுப்பார்வைப்படம் அல்லது நாள் வானிலைப்படம் ஆகும். இது குறிக்கப்பட்ட நேரத்தின் சமவமுக்கக் கோடுகளை விவரமாக விளக்குகின்றது. வானிலை நோக்குநர் குறித்த காலங்களில் மத்திய வானிலை நிலையத்திற்கு அறிக்கைகளை அனுப்பி வைப்பர். இத்தகைய மத்திய வானிலை நிலையங்கள் பல நாடுகளிலுண்டு. இவ்வறிக்கைகள், சருவதேச உடன்பாட்டுப் பரிபாடையில் தொலையச்சுக் கருவிமூலம் அனுப்பப்படுகின்றன. பெரிய பிரித்தானியாவில் தன்சுற்றேபிள் என்னுமிடத்தில் மத்திய எதிர்வுகூறல் நிலையம் ஒன்று உண்டு. இங்கு வானிலைப்படம் ஆக்கப்படுகின்றது. இங்கிருந்து ஆகாயவிமான நிலையங் களுக்கும், சருவதேச வளிமண்டலவியல் நிலையங்களுக்கும் செய்தி அனுப்பப்படுகிறது.
பொதுப்பார்வைப் படங்கள் புவியின் மேற்பரப்பின் நிலைமைகளை மட்டுமே காட்டுவதற்காக வரையப்படவில்லை. சில வருடங்களுக்குமுன்பு அதிக உயரத்திலே நடாத்தப்பட்ட வளிமண்டலவியல் ஆராய்ச்சியின் பேருக, வளிமண்டலத்தின் மேற்படைகளுக்குரிய பொதுப்பார்வைப் படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இரேடியோசொண்டு, உரோவின்சொண்டு ஆகிய கருவி கள் மூலம் (351 ஆம் பக்கம் பார்க்க) பெறப்பட்ட விவரங்களைக்கொண்டே இவை ஆக்கப்பட்டன ; இவை அதிக உயரங்களில் விமானப் போக்குவரவு செய்வதற்கு மிகவும் பயன்படுகின்றன. அன்றியும், புவியின் மேற்பரப்பின் வானிலைத் தன்மைகளைப்பற்றி முன்னறிவிப்பதற்கும் எதிர்வு கூறு வோருக்கு இவை உதவிபுரிகின்றன.
அமுக்கப்படத்தின் மற்றைய வகை சராசரி அமுக்கப்படமாகும். இதில் ஒரு கண்டத்தையோ உலகம் முழுவதையுமோ குறிப்பிடல் முடியும். நீண்டகாலமாகக் கணிக்கப்பட்ட சராசரி அமுக்கங்களை இது காட்டும். இத்தகைய படம் பொதுத்தன்மைகளையே எடுத்துக் காட்டினும் பருவகாலங் களிற் கண்டங்களிலும் சமுத்திரங்களிலும் பரம்பிக் காணப்படும் அமுக்க அமைப்புக்களையும் முக்கிய தன்மைகளையுங் காட்டுகின்றது.
உலகின் அமுக்கப் பரம்பல் கோளவமைப்பு.-அமுக்கப் பரம்பலைப் பொறுத்தவரையில், ஒரு படித்தான பூகோளத்தில் அமுக்கம் பரம்புமாற்றை (“ கற்பித அமைப்பு” அல்லது “ கோள அமைப்பு ”) அறிமுறைக்கொள்கை அடிப்படையில்

Page 224
378 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நோக்குதல் பயனுடைத்து (படம் 145). ஆனல் உண்மையாக, இது அதிக மாற்றங்கட்கு உட்படுகின்றதென்பதை நாம் உணரல் வேண்டும்.
மத்தியகோட்டிற்கு மிக வண்மையான பகுதிகளிற் பொதுவாக 1013 மில்லிபாரினுங் (299 அங்.) குறைவான அமுக்கமுள்ள ஒரு வலயமுண்டு. இது மத்தியகோட்டுத் தாழமுக்கவலயம் எனப்படும். இந்த வலயத்தில் உயர்ந்த வெப்பநிலைகளும் அதிக ஈரப்பதனுமுண்டு. பொது வாக, இது மத்தியகோட்டு “ அமைதி வலயம் ” என வழங்கப்படும். இவ் வலயத்திற் காற்று அசைவற்றும் மந்தமாயுங் காணப்படும். இங்குத் தாழமுக்கம் வெப்பத்தினுல் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட கன வளவுள்ள காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது, அதன் அமுக்கம் குறைவடையும்.
ஏறத்தாழ 30 பாகை வட அகலக்கோட்டிலும் 30 பாகை தென் அகலக்கோட்டிலும் அயனவயல் உயரமுக்க வலயங்கள் உள்ளன. சிலவேளைகளில், இவை “பரி அகலக்கோடுகள் ” என வழங்கப்படுகின்றன. இவை கீழிறங்கும் காற்றேட்டங்களைக் கொண்ட அமைதி வலயங்களாகும். இவ்வலயங்கள் இங்கு அமைந்திருப்பதை விளக்குவது எளிதன்று. மாறன்மண்டலத்தின் மேற்பகுதிகளிலுள்ள காற்று மத்தியகோட்டிலிருந்து முனைவுநோக்கிச் செல்லும்பொழுது புவிச்சுழற்சியின் ஆதிக்கத்தினற் பாதிக்கப்படுகிறது. இக்காரணத்தாற் புவியின் மையநீக்க விசையினல் அது திருப்பி வீசப்பட்டு, இவ்வகலக்கோடுகளிற் குவிகின்றது (படம் 148). இவ்வாறே இவ்வமுக்க வலயங்கள் ஒரளவு அமைதல் கூடும். மாறன் மண்டலத்தினி மேற்பகுதிகளிலுள்ள காற்று உயரகலக்கோடுகளிலிருந்து மத்தியகோட்டை நோக்கி வந்து, பரி அகலக்கோடுகளிற் கீழிறங்கி, இவ்வலயங் களிற் குவிகின்றதெனவும் அறியப்படுகிறது.
முனைவுக்கு அண்மையில் இடைவெப்பத் தாழமுக்க வலயங்கள் உண்டு. புல்ச் சுழற்சியால் முனைவுக்கு மேலுள்ள காற்றில் ஒரு முனைவுச் சுழியுண்டாக, அங்குத் தாழமுக்கம் எற்படுவதென்பது ஒரு கொள் கையாகும். ஆனல், உண்மையில், முனைவைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் கடுங்குளிரானது இயக்கவிசையினல் உண்டாகும் விளைவை வென்று *நச்.இதனுஷ் தாழ்முக்கவலயங்கள் முனைவு வட்டங்களிலும் அவற்றுக்கண்மையிலும் அமைகின்றன.
அந்தாட்டிக்குப் பனிக்கட்டிக் கவிப்பின்மேல் அடர்த்தியான கடுங்குளிர் காற்று உண்டு. அதனுல் இங்கு முனைவு உயரமுக்கத் தொகுதி ஒன்றுண்டு. ஆட்டிக்குப்பிரதேசம் மிகவும் சிக்கலானது. இப்பிரதேசம் உண்மையில் ஒரு சமுத்திரப்பள்ளமாகவுள்ளது ; இதன் சுற்றெல்லையின் மூன்றிலி ரண்டு பங்கிற் பெரும் நிலத்திணிவுகள் கூட்டமாகச் சூழ்ந்து அமைந்துள்

அமுக்கமும் காற்றுக்களும் 379
ளன. கிரீனிலாந்தின்மேல் முனைவு உயரமுக்கத் தொகுதி ஒன்று உண்டு. ஆனல், வடமுனைவின் மேல் அமுக்கம் அதிகமில்லை.
சமவிராக் காலங்களில் நிகழுங் கோளமுக்கத் தொகுதிகளை விளக்கப் படம் 145 எடுத்துக் காட்டுகின்றது. ஆனற் பல்வேறுபட்ட அமுக்க வலயங்க ளெல்லாம் பருவகாலங்களுக்கேற்ப வடக்கே சில பாகை தூரமும்
முனைவு முகப்பு
ބރ7/
பரியகலக்கோட்டுக்
காற்றுக்கள்
【仁
அமைதிவலயமும் áiuow wi k (p +ùụ
மாறுங்காற்றுக் Type (மத்தியகோடடமைதி
nuwuud) \ N V \ N \ தெ .ே வி. ར་ N་ N N .N\
ས།། - - འ། ། y uரியகலக்கோட்டுக் 94 ک lo al L}* P ujupãssu -- 30 தே.
க்கள் Y པ་༽ ༡༦༥ ༦ ། N ༄། དེ་ན་ངོ་། །
nu Guodavä முனேவு முடிப்பு
காற்றுக்கள்
upHNA
P. Ljljyä. Muc
படம் 145.-சமவிராக்காலங்களிற் கோளமுக்கத் தொகுதியும் கோட்காற்றுக்களும்.
தெற்கே சில பாகை தூரமும் புடைபெயர்கின்றன. 47 பாகை அகலக்கோடுக ளிடை உச்சநிலைச் சூரியனின் தோற்றவசைவு நிகழ்வதனல், வெப்பமத் தியகோடும் இதற்கேற்ப அசைகின்றது (440 ஆம் பக்கம் பார்க்க). ஆஞ்ல் இது ஏறக்குறைய 10 பாகை வரையே நகருகின்றது. அதையூெரடி மத்தியகோட்டுத் தாழமுக்கவலயமும் ஏறக்குறைய” LIT60).5G) 60T நகருகின்றது. இதற்கமைய எனை அமுக்க வலயங்களும் ஏறத்தாழ இத்தூரத்திற்கு நகருகின்றன.
அமுக்க * வட்டங்கள் ”.-ஒழுங்கற்ற முறையில் நிலமும் நீரும் புவியிற் பரம்பியிருத்தலால், மேற்கூறிய கோளமுக்கக் கொள்கையை மாற்றி யமைத்தல் அவசியமாகும். இங்ங்ணம், நிலமும் நீரும் பெரும்பாலும் வடவரைக்கோளத்தில் ஒழுங்கற்றமுறையிற் பரம்பியிருத்தலால் அங்கு

Page 225
380 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
விசேடமான பருவகால வெப்பநிலை மாற்றங்கள் உண்டாகின்றன (367 ஆம் பக்கம் பார்க்க). இவைகாரணமாக, மாரிகாலத்திற் குளிரான கண்டமத் திகளில் உண்டாகும் உயரமுக்கங்கள், அகலக்கோட்டு “அமுக்கவலயங்கள்’ நன்கு அமையாவண்ணம் தடுக்கின்றன. இதேபோன்று கோடைகாலத்தில் வெப்பமான கண்டங்களில் ஏற்படும் தாழமுக்கங்கள் அகலக்கோட்டு அமுக்க வலயங்களைப் பாதிக்கின்றன (படம் 146, 147), தென்னரைக்கோளத்தில் நிலப்பரப்புச் சிறிதாக லின், இவ் விளைவு இங்கு அதிகமாகத் தோற்றுவதில்லை. இங்குள்ள அயனவயல் உயரமுக்கவலயம் கோடைகாலந் தவிர, மற்றைக் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. கோடை காலத்தில் மத்தியகோட்டுத் தாழமுக்கம் தென்கண்டங்களை நோக்கிச் சற்றுத் தெற்கே பரவுதலினல் உயரமுக்கவலயம் பாதிக்கப்படுகின்றது. தென் சமுத்திரத்தில் இடைவெப்பத் தாழமுக்கவலயம் வருடம் முழுவதும் ஒரே தொடர்புடையதாகவே உள்ளது.
வடவரைக்கோளத்தில் அமுக்கவலயங்கள் தீவிரமாகப் பாதிக்கப்படுவத ஞல் அவை தொடரான பெரிய ‘அமுக்கவட்டங்களை ’ உண்டாக்குகின்றன. மாரிகாலத்தில், ஐரோவாசிய (சைபீரிய) உயரமுக்கப் பிரதேசமும், அமெரிக்க உயரமுக்கப் பிரதேசமும் கண்டங்களில் ஆதிக்கஞ்செலுத்து கின்றன. அன்றியும் இக்காலத்தில் வட அத்திலாந்திக்கிலும் வடபசிபிக்கி லும் தாழமுக்கப் பிரதேசங்களும் உள்ளன (இவை முறையே ஐசுலாந்து, அலூசியத் தாழமுக்கப் பிரதேசங்கள் எனவும் வழங்கப்படுகின்றன). கோடைகாலத்தில் நிலப்பரப்பின் வெப்பநிலை காரணமாக ஆசியாவிலும், வட அமெரிக்காவிலுந் தாழமுக்கப் பிரதேசங்கள் உண்டாகின்றன. ஆசியா வின் தாழமுக்கப் பிரதேசமத்தி வடமேற்கு இந்தியாவிலும், வட அமெரிக்கா வின் தாழமுக்கப் பிரதேசமத்தி ஐக்கிய மாகாணங்களின் தென்மேற்குப் பகுதியிலும் வட மெச்சிக்கோவிலும் உள்ளன. உண்மையில் இவை ஒவ் வொன்றும், மத்தியகோட்டுத் தாழமுக்கப் பிரதேசம் வடக்குநோக்கிப் பரவு தலினலேயே உண்டாகின்றன. இத்தாழமுக்கப் பிரதேசங்கள் அயனவயல் உயரமுக்கவலயத்தைப் பாதிக்கின்றன. ஆனல், வட அத்திலாந்திக்கு வடபசிபிக்குப் பகுதிகளில் உயரமுக்கவட்டங்களே பெரிதுங் காணப்படுகின் றன. இவை சில வேளை அசோரிய உயரமுக்கப் பிரதேசமெனவும் ஆவாய் உயரமுக்கப் பிரதேசம் எனவும் வழங்கப்படுகின்றன. மாரிகாலத்திலும் பார்க்கக் கோடை காலத்தில் ஐசுலாந்துத் தாழமுக்கப் பிரதேசமும் அலூசியத் தாழமுக்கப் பிரதேசமும் செறிவு குறைந்தும், வடக்கே அதிகதொலை தள்ளியுங் காணப்படுகின்றன. அலுசியத் தாழமுக்கப் பிரதேசம் உண்மையில் மறைந்தே போகின்றது.
மேற்காற்றின் அமுக்கம்-கடந்த சில வருடங்களாக மேற்காற்றின் தன்மைகள்பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுவருகின்றன. இத்தன்மைகளைக் காட்டும் அமுக்கப்படங்கள் ஒழுங்காக ஆக்கப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன.

அமுக்கமும் காற்றுக்களும் 38
மத்தியகோடு ༤ ། 5ff
༣ /
படங்கள் 146, 147-சனவரி, யூலை மாதங்களில் உலக அமுக்க * வட்டங்கள் *.
பிரதான உயரமுக்க வட்டங்களும், தாழமுக்க வட்டங்களும் விளக்கப்பட மூலம் குறிப்பிடப்
ILOGsitoiter.
மேற்காற்றின் அமுக்கம் சம்பந்தமான பிரச்சினை மிகச் சிக்கலானது. எனவே, மேற்காற்றுப்பற்றி மிகச்சுருக்கமாகவே இங்குக் கூறுவோம். வளிமண்டலவியல் ஆராய்ச்சி விருத்திகள் (பிரதானமாக, நீண்டகால வானிலை எதிர்வுகூறல்) பெரும்பாலும் மேற்காற்றின் தன்மைகளோடு தொடர்புடையனவாகவே யுள்ளனவென்பது மேன்மேலும் உணரப்படுகிறது.
அதிக உயரத்திலுள்ள காற்றின் அமுக்கநிலையைக் காட்டுந் தொடரான படங்களை அவ்விடத்துக் கடன்மட்ட அமுக்கநிலைப் படங்களோடு ஒப்பிட்டால் அமுக்கப் பரம்பலிலே தெளிவான வித்தியாசங்கள் காணப்படும். சிலவே ளையில், அமுக்கநிலைத் தன்மையில் முழுமாற்றங்கள் காணப்படும். கடன்மட்
16-B 2646 (5/59)

Page 226
382 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
டத்தில் ஒரு முரண்சூருவளியிருந்தால், 10,000 அடி உயரத்தில் ஒரு தாழமுக்கப் பிரதேசம் இருக்கலாம். எனினும், வடவரை தென்னரைக் கோளங்களில் முனைவை மத்தியாகக் கொண்டிருக்கும் பெரிய தாழமுக்கத் தொகுதி, உயரமான பகுதிகளின் அமுக்கப்பரம்பலில் எங்காவது ஆதிக்கம் செலுத்துவதாகத்தோன்றவில்லை. ベ
காறறு
காற்றின் விசையும் வேகமும்.-காற்றின் அளவையும் பதிவும் அதன் திசை, வேகம் ஆகியவற்றேடு சம்பந்தப்பட்டுள்ளன. 1949 ஆம் வருடம் வரையும் பலவகைப்பட்ட பரிபாடைகள் வழக்கத்தில் இருந்தன. பிரித்தானியப் புள்ளி விவரத்திரட்டில், திசைகாட்டியின் தலைமைப் புள்ளிகள் மூலம் திசையும், போபோட்டு அளவுத்திட்டம் மூலம் விசையும் எடுத்துக் கூறப்பட்டன. பிந்தியது, ஒன்றரை நூற்றண்டுகளாக வழக்கில் இருந்துவந்துள்ளது. போபோட்டு அளவுத்திட்டம் கடற்கரையிலும் கப்பலிலும் அவதானித்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. அமைதியைக் குறிக்கும் 0 தொடக்கம் பெரும்புயலைக் குறிக்கும் 12 வரை, பதின்மூன்று “ விசைகள்' கையாளப்பட்டுள்ளன. இவ்விசைகள் இவற்றின் விளைவுகளையும், தரையிலிருந்து 30 அடி உயரத்தில் மதிக்கப்பட்ட மணிக் குரிய மைல்வேகங்களையும் உணர்த்துகின்றன. ஆகவே, மணிக்கு 13-18 மைல் வேகமுள்ள விசை 4 (மிதமான மென்காற்று) கடலிலே * மீன்பிடிக்கும் படகுகளை யெல்லாம் பாய்விரித்து ஓடச்செய்கின்றது” ; தரையிலே அது “ தூசு, தாள் ஆகியவைகளை மேலெழுப்புகின்றது ; சிறு கொம்பர்களை அசைக்கின்றது. ’ மணிக்கு 39-46 மைல் வேகமுள்ள விசை 8 (புதிய கடுங்காற்று) “ மீன்பிடிக்கும் படகுகளைத் துறைமுகத்தை நோக்கிச் செல்லச்செய்கின்றது ' ; “ மரங்களிலிருந்து கொம்பர்களையும், வளார்களையும் முறிக்கின்றது’. 1949 ஆம் வருடத்திற் சருவதேச வளிமண்டலவியற் சங்கம் செய்த முடிவுகளைப் பல நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதனல் இந்நாடுகள் யாவும் வேகம் சம்பந்தமான நியமமான பரிபாடையைப் பயன்படுத்தி வருகின்றன. காற்றின் திசைகளை உண்மையான திசைகோள்களாகவும் தருகின்றன.
s கருவிகள்-நேராக அவதானித்தல் மதிப்பிடுதல் ஆகிய முறைகள் தவிர, பல காற்றுப்பதிகருவிகளையும் பயன்படுத்தலாம். அமுக்கத்தகட்டுக் காற்றுவேகமானி எனப்படும் கருவி மரத்தாலான அடித்தளத்தையும், செங்குத்தாக அமைந்த ஒர் உலோகத் தாங்கியையும் கொண்டுள்ளது; அதிற் கத்திவிளிம் பொன்றிலிருந்து ஓர் உலோகத்தகடு தொங்க விடப்பட்டுள்ளது. நிலைக்குத்திலிருந்து இத்தகடு எத்தனை பாகைக்கு அசைகின்றதென்பது அவதானிக்கப்படும் ; அதற்குரிய காற்றுவேகம் ஒர் அட்டவணையிலிருந்து அறியப்படும். இக்கருவி செய்முறைக்கு அத்துணை

அமுக்கமும் காற்றுக்களும் 383
ஏற்றதன்று; முக்கியமாகக் காற்றுத் திடீரென வீசும்பொழுது இதைப் பயன்படுத்துவது கடினம். காற்றுமானி என்னும் கருவி கதிமானியைப் போன்று, ஒரு சில்லையும் முகப்பையும் கொண்டது. இது குறைந்த வேகமுள்ள காற்றின் வேகத்தை அளக்க உதவும். ஆனல், காற்றின் கடும்வீச்சு நின்றபின்னரும் அதன் திணிவுவேகத்தினல் இக்கருவி சுழன்றுகொண்டேயிருக்கும் உரொபின்சன் கிண்ணக் காற்றுவேகமானி பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். குறிப்பிட்ட அளவு கோணவிடைவெளியுள்ள மூன்று கிடையான ஆரக்கால்களின் நுனியிற் கிண்ணங்கள் பொருத்தப்பட்டு, ஒரு செங்குத்தான கம்பத்தின் உச்சியில் அவ்வாரக்கால்கள் இணைக்கப்பட்டிருக்கும். காற்று வீசும்பொழுது இப்புயங் கள் கிடையாகச் சுழன்று மத்தியிலுள்ள ஒரு கோலை அசையச்செய்கின்றன. அளவுகோடு வரையப்பட்ட ஒரு முகப்பில் இக்கோல் அசைவைப் பதிவுசெய் கின்றது. காற்றுமானியிலுள்ள குறைபாடுகளே இக்கருவியிலும் உள்ளன.
தையின்சு குழாய் என்னும் கருவி தானே பதியும் கருவியெனும் தகுதியுடையது. இது காற்றுவீசும் திசையையும் வேகத்தையும் தொடர்ந்து பதிவுசெய்கின்றது. இது ஒர் உன்னதமான இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு திசைகாட்டியைக் கொண்டுள்ளது ; கருவியின் பதிவுசெய்யும் பகுதியோடு தொடர்புடைய ஒரு தண்டு உண்டு. திசைகாட்டியின் முற்பக்கத்து நுனியில் ஒரு துவாரமுண்டு. இத்துவாரம் காற்றுக்கு எதிராகவுள்ளது. காற்றில் ஏற்படும் அமுக்க ஏற்றங்களைப் பதிவுப்பகுதிக்கு இது செலுத்துகின்றது. காற்றின் வேகத்தைச் சரியாகக் காட்டுவதற்கு இது பயன்படும். திசைகாட்டியின் அசைவினலே திசைகளின் மாற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. சுற்றும் உருளையின்மீது வரையப்படும் மைக் கோடுகளாக இவ்விரண்டும் பதிவுசெய்யப்படுகின்றன.
குறித்த ஒரு வேகத்திற் செல்லும் சிறு வாயுக்கூண்டுகளை மேலெழுப்பி, அவைகளின் போக்கைத் தியோடலைற்று மூலம் அவதானித்து, மேற்காற் றின் தன்மைகளை முன்பு பதிவுசெய்தனர். காற்றின் கிடைநகர்வும் அளக்கப்பட்டது; பல்வேறு மட்டங்களிலுள்ள காற்றின் விசையும் மதிப்பிடப் பட்டது. இம்முறை தாமதமானதும் திட்டமற்றதுமாகும். இது விலக்கப்பட்டு இக்காலத்து வளிமண்டலவியல் நிலையங்களில் உரோவின்சொண்டு முறை பயன்படுத்தப்படுகின்றது.
“காற்றுப்பதிவு வெளியிடுதல்-காற்று வீசும் திசை, காற்றின் வேகம் ஆகியவைபற்றி அவதானிக்கப்பட்ட விவரங்கள் சாதாரணமாகச் சதவீதப் படியே கணக்கிடப்படும். இவற்றைக்கொண்டு ஒரு நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் நூற்றில் எத்தனை முறை குறிப்பிட்ட காற்றுக்கள் வீசலாம் என்பதை நாம் அறிதல் கூடும். விரிவான

Page 227
384 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அட்டவணைகள் பல்வேறு திசைகளிலிருந்து வீசும் காற்றுக்கள், அவற்றின் பல்வேறுபட்ட வேகங்கள், அமைதிநிலைகள் ஆகியவற்றுக்கு இவ்விவரத் தைக் கொடுக்கின்றன.
காற்றுப்படங்கள்.-காற்றுக்கள் பெரும்பாலுங் குறியீடுகள் மூலம் படங்களிற் காட்டப்படுகின்றன. சாதாரணமாக, அவை எத்திசையை நோக்கி வீசுகின்றனவோ, அத்திசையை நோக்கியே அம்புக்குறிகள் இடப்படும். வழக்கத்திலுள்ள பரிபாடைக்கிணங்க, அம்புக்குறியில் இறகுகளையிட்டோ பலவகைப்பட்ட தடித்த அம்புக்குறியீடுகளாலோ காற்றின் விசை காட்டப் படுகின்றது. வெவ்வேறு பருவகாலங்களுக்குரிய காற்றின் சராசரி அசைவை * ஆற்றெழுக்கம்புக்குறிகள் ” காண்பித்தல் கூடும் ; இவை காற்றுவீசும் திசையைக் காட்டும் நீண்டு வளைந்த அம்புக்குறிகளாகும் , திசைமாற்றங்களை வளைவுகள் காட்டும்.
காற்றை மிகத் தெளிவான முறையிற் காட்டுவதிற் காற்றுக்கோட்டுப் படம் முக்கியமானது. காற்றுக்கோட்டுப்படத்திற் பல வகைகள் உண்டு. அடிப்படையாக, இப்படங்கள், நாற்றிசையிலுமிருந்து வீசுகின்ற காற்றுக் களின் சராசரி நிகழ்தரச் சத வீதத்துக்கு விகிதசமமான நீளத்தில் ஆரைவடிவில் வரையப்பட்ட கோடுகளைக் கொண்டுள்ளன. காற்றுக்கோட்டுப் படத்தின் மத்தியில் அமைதிக்கால நிகழ்தரச் சராசரி குறிக்கப்படும். சிலவேளை காற்றின் நிகழ்தரம் ஒரு குறிப்பிட்ட மாறுநிலை விசைக்கு மேற்பட்டிருப்பின், அதனைக் காட்டுவதற்குக் கோட்டின் ஒரு பகுதி தடிப் பாக்கப்படும் ; அல்லது, மாதங்களைக் குறிக்கும் 12 ஆரைக்கோடுகளும் ஒவ்வொரு திசைக்கும் இருத்தல் கூடும்.
காற்றுத்தொகுதிகள் காற்றுக்கும் அமுக்கத்துக்குமுள்ள தொடர்பு-உயரமுக்கத்திலிருந்து தாழமுக்கத்தை நோக்கிச் செல்லும் வளியின் அசைவு, காற்று எனப்படும். உண்மையாகக் காற்று வீசுந்திசையும் அதன் விசையும் பின்வரும் மூன்று காரணிகளின் விளைவாகும். அவை (i) பாரமானிச் சாய்வுவிகிதம், (i) புவிதிரும்புவிசை, (ii) உராய்வு என்பன.
(i) பாரமாணிச் சாய்வுவிகிதம்.-உயரமுக்கப் பிரதேசங்களை மத்தியாகக் கொண்டு அவைகளிலிருந்து காற்றுக்கள் வெளியே வீசுகின்றன. இவை விரிகாற்றுப்பிரதேசங்கள் எனப்படும். இதற்கு எதிரிடையாகத் தாழமுக்கப் பிரதேசங்கள் காற்றுக்களின் குவியங்களாகக் காணப்படுகின்றன. இவை காற்று ஒருங்கற் பிரதேசங்கள் எனப்படும். புவியின் மேற்பரப்பில், அண்மையிலுள்ள இரு நிலையங்களில் அமுக்கவித்தியாசம் அதிகமாயிருந் தால், அங்கே கூடிய அமுக்கச் சாய்வுவிகிதம் உண்டு என்று சொல்லப்படும். இதற்கமையச் சமவமுக்கக் கோடுகள் நெருங்கியிருப்பதையும் அமுக்கப்படம்

அமுக்கமும் காற்றுக்களும் 385
தெரியப்படுத்தும். சமவமுக்கக் கோடுகளும் அமுக்கப்படங்களும் சமவுயரக் கோடுகளையும் தரைத்தோற்றப் படங்களையும் ஒத்திருக்கின்றன. இத்தகைய நிலைமையில் உண்டாகும் காற்று அதிக பலமுள்ளது. எனினும், பாரமானிச் சாய்வுவிகிதம் குறைவாக இருந்தாற் காற்றுக்கள் மென்மையாயிருக்கும்.
காற்று உயரமுக்கப் பகுதிகளிலிருந்து தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வீசும். எனினும் பின்வரும் இரு காரணிகள் இப்பொதுவுரையைப் பெரும்பாலும் மாற்றிவிடுகின்றன.
(i) புவிதிரும்புவிசை-இவ்விசை, புவிச் சுழற்சியால் ஏற்படும் மையநீக்க விசையின் திரும்புகூருகும். இப் புவிதிரும்புவிசையின் விள்ைவை மிகத் தெளிவாகப் பெரலின் விதி மூலம் அறியலாம். புவியின் மேற்பரப்பில் அசைந்து செல்லும் ஒரு பொருள், வடவரைக்கோளத்தில் அதன் வலப் பக்கத்துக்கும், தென்னரைக்கோளத்தில் அதன் இடப்பக்கத்துக்கும் புவிச்சுழற்சி காரணமாகத் திருப்பப்படுகிறது. m
இதன் விளைவாக, வடவரைக்கோளத்தில் உயரமுக்கப் பிரதேசத்தைச் சுற்றி வலஞ்சுழியாகவும், தாழமுக்கப் பிரதேசத்தைச் சுற்றி இடஞ்சுழியா கவும் சமவமுக்கக்கோடுகள் வழியாகக் காற்றுச் செல்லும். ஆனல், தென்னரைக்கோளத்தில் உயரமுக்கப் பிரதேசத்தைச் சுற்றி இடஞ் சுழியாகவும். தாழமுக்கப் பிரதேசத்தைச் சுற்றி வலஞ்சுழியாகவும் காற்றுச் செல்லும். 19 ஆம் நூற்றண்டின் நடுப்பகுதியிற் பைசு பலொற்று என்னும் ஒல்லாந்து தேச விஞ்ஞானியால் வளிமண்டல அமுக்கத்துக்கும் காற்றுக்குமுரிய தொடர்பு எடுத்துக்காட்டப்பட்டது. வடவரைக்கோளத்திற் காற்றுவீசும் பக்கத்துக்கு உமது முதுகைக் காட்டிக்கொண்டு நின்றல் உமது வலப் பக்கத்திலும் பார்க்க இடப்பக்கத்தில் அமுக்கம் குறைவாக இருக்கும். தென்னரைக்கோளத்தில் இதற்கு நேர்மாறன விளைவைக் காணலாம்.
(ii) உராய்வின் விளைவு-புவியின் மேற்பரப்புக்கு மேலாகத் தடையின்றி அசைந்து செல்லுங் காற்றுச் சம்பந்தப்பட்டவையாகவே இக்கொள்கைகள் உள்ளன. ஆயினும், தரைக்குக் கிட்டிய பகுதிகளிற் புவிச் சுழற்சியால் உண்டாகும் “திரும்பும் சத்தி ’ உராய்வு காரணமாகக் குறைவடைகின்றது. எனவே, உயரமுக்கப் பிரதேசத்திலிருந்து தாழமுக்கப் பிரதேசத்துக்குக் காற்றுச் செல்லும்பொழுது சமவமுக்கக்கோடுகளை ஒரு சிறு கோணத்தில் மட்டுமே ஊடறுத்துச் செல்லுகின்றது.
“இக்கொள்கைகளை அடிப்படையாக வைத்துப் புவியிலுள்ள காற்றுத் தொகு தியை நோக்குவோம். ஒருபடித்தான பூகோளத்தில், அறிமுறை அளவின் தாய அமுக்கப் பரம்பல் எமது விளக்கத்துக்கு எத்துணைப் பயனுடைத் தென்பதை முன்னரே கண்டோம். கருதியன்முறையான இவ்வமுக்கவலயங் களுக்கேற்பக் காற்றுத்தொகுதிகள் அமைந்துள்ளவாற்றை விளக்குவதற்

Page 228
386 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கும், உலகின் பலபாகங்களிலுங் காணப்படும் உண்மையான மாற்றங்களைப் பரிசீலனை செய்வதற்கும் இவ்வமுக்கப்பரம்பல் பெரிதும் பயன்படுகிறது (படம் 145).
புவியின் மேற்பரப்பிலுள்ள மூன்று பிரதான கோட்காற்றுத்தொகுதி கள் வியாபாரக் காற்றுக்கள், மேலைக்காற்றுக்கள், முனைவுக்காற்றுக்கள்
என்பனவாம்.
(1) வியாபாரக்காற்றுக்கள்.-அயனவயல் உயரமுக்கப் பிரதேசங்களி லிருந்து மத்தியகோட்டுத் தாழமுக்கத்தை நோக்கி வியாபாரக் காற்றுக்கள் வீசுகின்றன. புவிச்சுழற்சியால் அவை திருப்பப்பட்டு, வடவரைக்கோளத்தில் வடகிழக்குத்திசையிலிருந்தும் (வடகீழ் வியாபாரக்காற்றுக்கள்), தென் னரைக்கோளத்தில் தென்கிழக்குத்திசையிலிருந்தும் (தென்கீழ் வியாபாரக் காற்றுக்கள்) வீசுகின்றன. இவ்வியாபாரக் காற்றுத்தொகுதி, மற்றை அமுக்க வலயங்களோடும் காற்றுவலயங்களோடும் சேர்ந்து வடக்குப் புறமாகவும் தெற்குப் புறமாகவும் பருவகாலங்களுக்கு எற்ப எழுபாகை நகர்கின்றது.
வடவரைக்கோள மாரிகாலத்தில் வடகீழ் வியாபாரக் காற்றுக்கள், மத் தியகோட்டுக்கு வடக்கே சில பாகைகளிலிருந்து கடகக் கோடுவரையுள்ள வலயத்தில் அனேகமாக வீசுகின்றன. ஆனல், வடவரைக்கோளக் கோடை காலத்தில் அவை அனேகமாக 10 பாகை வடவகலக்கோட்டிற்கும் 30 பாகை வடவகலக்கோட்டிற்கும் இடையிற் காணப்படுவதுடன், முன்னரிலும் அதிகதூரம் வடக்கேயும் அமைந்துள்ளன. தென்கீழ் வியாபாரக்காற்றுத் தொகுதியும் அவ்வண்ணமே வடக்கே செல்லுகின்றது.
சமுத்திரங்களுக்கு மேலாக வீசும் வியாபாரக்காற்றுக்கள், ஒருசீரான விசையுடனும், ஒருசீரான திசையிலிருந்தும் வீசுகின்றன. பி. ஆர். குரோ என்பவர் 45 பாகை வடவகலக்கோட்டிற்கும் 45 பாகை தென்ன கலக்கோட்டிற்குமிடையேயுள்ள (ஒவ்வொன்றும், 5 பாகை அகலக்கோட்டுத் தூரமும் 5 பாகை நெடுங்கோட்டுத் துரமுங்கொண்ட) 990 கடற்பகுதிகளில் இக்காற்றுக்களின் மாருநிலையைச் சதவீதத்திற் கணக்கிட்டார். சமுத்திரங் களின் பெரும்பாலான பாகங்களிற் காற்றுக்களின் மாருநிலை எழுபது சதவீதமெனவும், சமுத்திரங்களின் மத்தியில் இது தொண்ணுாறு சத வீதமெனவுங் கணக்கிடப்பட்டது. அவற்றின் விசை பெரும்பாலும் மணிக்கு 10-20 மைலும், சில இடங்களில் 15-25 மைலும் ஆகும். இங்கு அமைதி நிலைகள் மிகவரிதாகவே காணப்படும். வெளிப்பும் ஞாயிற்றெளியும் சாதா ரணமாக உண்டு.
இக்காற்று ஒரு திசையிலிருந்து நிலையாகவீசுங் காற்ருதலின் வியா பாரக் காற்று எனப்படும். ஆதியில் இப்பெயருக்கும் வியாபாரத்துக்கும் ஒருவித தொடர்புமில்லை. ஆயினும், பாய்க்கப்பல்கள் வியாபாரத்திலீடுபட்ட காலத்தில் இக்காற்றுக்கள் உண்மையாக வியாபாரத்தை முன்னேறச்செய்தன.

அமுக்கமும் காற்றுக்களும் 387
(ii) மேலைக் காற்றுக்கள்.- வடக்கிலும் தெற்கிலும் 35 முதல் 60 பாகை அகலக்கோடுகளுக்கிடைப்பட்ட பகுதிகளில் அயனவயல் உயர முக்கப் பிரதேசங்களிலிருந்து இடைவெப்பத் தாழமுக்கப் பிரதேசத்தை நோக்கி இக்காற்றுக்கள் வீசுகின்றன. அமுக்க வலயங்களின் பருவகால மாற்றங்களுக்கேற்ப இவ்வலயங்கள் வடக்கும் தெற்குமாக அசைகின்றன. இவ்வலயங்களினிடையே காற்றின் திசை சீரற்றுக் காணப்படும். எனினும் மேற்றிசையிலிருந்து வருங் காற்றுக்களே பெரும்பாலுங் காணப்படும். வடவரைக்கோளத்தில் அடிக்கடி வீசுங் காற்றுக்கள் தென்மேல் காற்றுக்க ளாகும். ஆகவே, இக்காற்றுக்கள் “ தென்மேல் மாறுங்காற்றுக்கள்’ எனப்படும்.
தென்னரைக் கோளத்தில் 40 பாகை தென் அகலக்கோட்டிற்கும் 60 பாகை தென் அகலக்கோட்டிற்குமிடையிலே தொடர்ச்சியான சமுத்திர வெளியிருப்பதால் இங்கு மேலைக்காற்றுக்கள் ஒழுங்காகவும் மிகப் பலமாக வும் வீசுகின்றன. அன்றியும் கடுங் காற்றுக்கள், கொந்தளிப்பான கடல் கள், மந்தாரம் நிறைந்த வானம், குளிர்ந்த ஈரவானிலை ஆகியன வும் இவற்றேடு தொடர்புடையன. மாலுமிகள் இக்காற்றுக்களைப் “ பல மான மேலைக்காற்றுக்கள் ’ என்றும், இவை வீசும் அகலக்கோடுகளை * முழங்கும் நாற்பதுகள் ” என்றும் வழங்குவர்.
(ii) முனைவுக் காற்றுக்கள். -முனைவுகளிலுள்ள உயரமுக்கப் பிரதேசங் களிலிருந்து குளிர்காற்று மத்தியகோட்டை நோக்கி வீசுகின்றது. இக் காற்று தென்னரைக் கோளத்தில் மிக வேகமாக வீசுகின்றது. தென்ன ரைக்கோளத்தில் அந்தாட்டிக்கு மேட்டுநிலத்திலுள்ள உயரமுக்கப் பிர தேசமும் தென் சமுத்திரத்திலுள்ள இடைவெப்பத் தாழமுக்கப் பிரதேச மும் தெளிவாக அமைந்துள்ளன. காற்று மத்தியகோட்டை நோக்கி வீசும்பொழுது இடப் பக்கத்துக்குத் திருப்பப்படுகிறது. எனவே, முனைவுப் பிரதேசத்திலே தென்கிழக்குத் திசையிலிருந்து சுருளாக வீசும் காற்று வலயமொன்று ஏற்படுகின்றது.
வடவரைக்கோளத்தில் அமுக்கம், காற்று ஆகியவைகளின் தன்மை கள் மிகவும் சிக்கலானவையாகையால் முனைவுக் காற்றுக்கள் ஒழுங்கீன மாயுள்ளன. சிலவேளையில், முனைவுக்காற்றுக்கள் வட அமெரிக்காவின் பெரும்பாகத்தையோ, ஆசியாவின் பெரும்பாகத்தையோ பாதிக்கின்றன. அன்றியும், இக்காற்றுக்கள் தெற்கேயும் பரவுகின்றன. முனைவுக் காற்று என்னும் விடயம் விரிவாகப் பின்னர்க் கூறப்பட்டுள்ளது (391 ஆம் பக்கம் பார்க்க).
மேற்காற்றேட்டம்-இதுவரையும் விவரிக்கப்பட்ட காற்றுக்கள் புவியின் மேற்பரப்பில் மட்டுமே உள்ளன ; அதிக உயரங்களிலுள்ள காற்றேட்டங் களைப் பற்றி விரிவாகக் கூறுவது இந்நூலின் நோக்கமன்று. வடதென்

Page 229
388 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அரைக்கோளங்களில் அதிக உயரமான பகுதிகளிற் காற்றுப் பொதுவாகக் கிழக்குநோக்கி நகர்வதாகத் தோன்றுகிறது. இதற்கு, முக்கிய காரணம் (381 ஆம் பக்கத்திற் கண்டவாறு) மேற்காற்றின் அமுக்கப்பரம்பல் முனைவு களிற் குறைவாகவும் மத்தியகோட்டிற் கூடுதலாகவும் இருத்தல் ஆகும். ஆகவே, ஒவ்வோர் அரைக்கோளத்திலும் ஒருவகையான பரந்த தாழ முக்கம் முனைவை மத்தியாகக்கொண்டு மத்திய கோட்டை நோக்கிப் பரவியிருக்கிறது. வடவரைக்கோளத்தில் முனைவைச் சுற்றிக் காற்று இடஞ்சுழியாகவும், தென்னரைக்கோளத்தில் வலஞ்சுழியாகவும் வீசுகின்றது.
மாறன்மண்டலத்திலேயுள்ள காற்றுக்கள், புவியின் மேற்பரப்பில் வீசும் காற்றுக்களின் திசைக்கு எதிரான திசைகளிலே பெரும்பாலும் வீசுகின் றன (378 ஆம் பக்கம் பார்க்க). பரி அகலக்கோடுகளிலுள்ள விரிகாற்றுப்
s பத்தியகோடு శ్ర
படம் 148.-மாறன்மண்டலத்திற் காற்றுச் சுற்றேட்டம். பரி அகலக்கோடுகளிலும் முனைவுகளிலுமுள்ள விரிகைப் பிரதேசங்களிற் காற்று எங்ஙனம் கீழே இறங்குகின்றதென்பதையும் வெளிப்புறமாக வீசுகின்றதென்பதையும், மத்தியகோட்டி லும் இடைவெப்ப அகலக்கோடுகளிலுமுள்ள ஒருங்கற் பிரதேசங்களிற் காற்று எங்கனம் மேலெழுகின்றதென்பதையும் உட்புறமாக வீசுகின்றதென்பதையும் இவ்விளக்கப்படம் காட்டு கின்றது. விரிகைப் பிரதேசங்களைப் புள்ளிக்கோடுகளும் ஒருங்கற்பிரதேசங்களைத் தடித்த கோடுகளும் காட்டுகின்றன. È
பிரதேசங்களின் காற்றுக் குவிதலை விளக்குவதற்கு இது உதவியளிக்கும்.
இவ்விடங்களிற் காற்றுக் கீழேயிறங்கி, வியாபாரக் காற்றுக்களுக்கும் மேலைக்
காற்றுக்களுக்கும் ஒரு நிலைக்களமாக அமைகின்றது (படம் 148).
கோட்காற்றுத் தொகுதிகள் குலைதல்.--தென்னரைக்கோளத்தின் பெரும்
பகுதியிற் கோட்காற்றுத் தொகுதி பெரும்பாலுந் தடையின்றி முறை யாக அமைந்துள்ளது. இங்கு நிலத்திணிவுகளால் எற்படும் தடைகள்
 

அமுக்கமும் காற்றுக்களும் 389
அத்துணைப் பாரதூரமானவையல்ல. ஆனல் வடவரைக்கோளத்திலும், 30 பாகை தென்னகலக்கோட்டிற்கு வடக்கேயுள்ள தென்னரைக்கோளப் பகுதியிலும் கோட்காற்றுத் தொகுதிகள் (முன்னர் 378 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்ட அமுக்க மாற்றங்கள்போன்று) பெரும்பாலும் மாறுத லடைகின்றன. இம்மாறுதல்களைப் பின்வரும் மூன்று பிரிவுகளாக விவரிக் காலம் : (1) நிலத்திணிவுகண்மேலும், அவைகளை அண்டிய சமுத்திரங் கண்மேலும் உள்ள காற்றிலும் அமுக்கநிலைகளிலும் ஏற்படும் பருவ கால நேர்மாறல்கள் (சாதாரணமாகப் பருவக்காற்றுக்கள் எனப்படும்) ; (ii) கோளமுக்கவலயங்கள் குலைதலினல் ஏற்படும் உயரமுக்க “ வட்டங்களையுந் * தாழமுக்க “ வட்டங்களையுஞ் ’ சுற்றிச் செல்லும் காற்றுச் சுற்றேட்ட வளையங்கள் உண்டாதல் (380 ஆம் பக்கம் பார்க்க) , (ii) குறிப்பாக இடைவெப்ப அகலக்கோடுகளில் உண்டாகும் குறுகிய உயரமுக்கத் தொகு திகளையும் தாழமுக்கத் தொகுதிகளையும் சூழ்ந்துள்ள காற்றின் அசைவு.
படங்கள் 149, 150-சனவரி, யூலை மாதங்களில் ஆசியாவின் பருவக் காற்றேட்டங்கள்.
பருவக் காற்றுக்கள்.-பருவகால வெப்பநிலைகளில் ஏற்படும் பெரும் வித்தி யாசங்கள், கண்டங்களின் (முக்கியமாக) மத்திய ஆசியாவின் அமுக்கத் தன்மைகளில் நேரடியான மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை முன் னரே கண்டோம். கோடைகாலத்தில் வடமேல் இந்தியாவில் ஒரு தாழ முக்கப்பிரதேசம் விருத்தியாகின்றது. இங்கு அமுக்கம் மிகக் குறைதலால், இது மத்தியகோட்டுத் தாழமுக்கப் பிரதேசத்திலுங் கூடிய செறிவுடைய தாகவமைந்துவிடுகின்றது. இதன் பயனகத் தென்னரைக்கோளத்தின் அயனவயல் உயரமுக்கவலயத்திலிருந்து மத்தியகோட்டுக்கூடாக வடமேல் இந்தியாவரையும், தடையற்ற ஓர் அமுக்கச் சாய்வுவிகிதம் விருத்தியாகின் றது. தென்கீழ் வியாபாரக் காற்று மத்திய கோட்டைக் கடந்து, புவிச் சுழற்சி காரணமாக, தென்மேல் பருவக் காற்றக இந்தியத் தீபகற்பத்தி

Page 230
390 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லும் பேமாவிலும் வீசுகின்றது. இந்தோனேசியா, சீன, யப்பான் ஆகிய நாடுகளிற் பொதுவாக இக்காற்று தென்கீழ்க்காற்ருக வெப்பமான கண்டப் பகுதியை நோக்கி வீசுகின்றது (படம் 150).
மாரிகாலத்தில் மத்திய ஆசியாவின் கடுங்குளிர், அதியுயரமுக்கநிலையை உண்டாக்குகின்றது. இவ்வுயரமுக்கப் பிரதேசத்திலிருந்து குளிரானதும் உலர்ந்ததுமான காற்று வடமேற்கிலிருந்து வெளிப்புறமாகச் சீன, யப்பான் ஆகிய நாடுகளிலும், வடக்கில் அல்லது வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிலும் வீசுகின்றது (படம் 149). இப் பருவகால நேர்மாறலின் விளைவுகள் மிகவதிகமாதலின், 17 ஆம் அத்தியாயத்தில், ஆறு பருவக் காற்றுக்காலநிலை வகைகள் வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன.
ஆசியாவின் பெரிய பருமன் காரணமாகப் பருவக் காற்றின் விளைவு அதிகமாக இக்கண்டத்திலுண்டு. சிறுபான்மையாக, அவுத்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோரங்கள், ஆபிரிக்கா வின் மேற்குக் கரையோரங்கள் ஆகிய இடங்களில் இம்மாற்றம் உண்டு. எவ்வாறயினும், பருவக்காற்றுக்கள், நிலக்காற்றுக் கடற்காற்றுக்களின் பெருந்தோற்றங்களேயாம் (403 ஆம் பக்கம் பார்க்க).
* காற்றுச் சுற்றேட்ட வளையங்கள் “-பருவகாலங்களுக்கு ஏற்ப மாறி மாறி, உயரமுக்க “வட்டங்களும்’, தாழமுக்க “வட்டங்களும்’ கோளமுக்க வலயங்களை அகற்றிவிட்டு அவற்றிற்குப் பதிலாக அமைந்திருக்கின்றனவென முன்னர் அறிந்தோம் (380 ஆம் பக்கம்). அசோரிய உயரமுக்கப் பிரதேசத்திலிருந்தும், ஆவாய் உயரமுக்கப் பிரதேசத்திலிருந்தும் காற்று வெளிப்புறமாக மத்தியகோட்டை நோக்கி வலஞ்சுழியாக வியாபாரக் காற்று வலயத்திலும், முனைவுப் பக்கமாக மேலைக்காற்று வலயத்திலும் வீசுகின்றது. இதுபோன்று தென்பசிபிக்கு, அத்திலாந்திக்குச் சமுத்திரங் களிலுள்ள அயனவயல் உயரமுக்கப் பிரதேசங்களிலிருந்து காற்று இடஞ்சுழியாக வீசுகின்றது.
காற்றுத் திணிவுகள்
இக்கால வளிமண்டலவியலில் அடிப்படையாகக் காணப்படுவது காற்றுத் திணிவுகளைப்பற்றிய கொள்கையேயாகும். காற்றுத்திணிவுகள், எவ்வள வினவாக இருந்தாலும், அவற்றின் உற்பத்தியையும் வீசுகோட்டையும் வெப்பநிலை, ஈரப்பதன் என்பன சம்பந்தமான அவற்றின் சிறப்பியல்பு களையுங்கொண்டு, அவற்றை வெவ்வேறு பிரிவுகளாக வகுக்கலாம். வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு, அவை முனைவுத் திணிவுகள் என்றும் அயனமண்டலத் திணிவுகள் என்றும் சொல்லப்படும். ஈரப்பதனை அடிப்படையாகக்கொண்டு, அவை கடல்சார் திணிவுகள் என்றும் (சமுத்திரங்களுக்கு ஊடாக வீசுவதனல் ஈரமுள்ளன), கண்டத்துக்குரிய

அமுக்கமும் காற்றுக்களும் 391
திண்வுகள் என்றும் (கண்டங்களில் உற்பத்தியாகின்றதனல் உலர்ந்தன) சொல்லப்படும். அவற்றின் பலதிறப்பட்ட சேர்மானங்களை நான்கு பிரிவுகளாக வேறுபடுத்திக் கூறலாம். அப்பிரிவுகள், கடல்சார் முனைவுத் திணிவுகள், கண்டத்துக்குரிய முனைவுத் திணிவுகள், கடல்சார் அயன மண்டலத் திணிவுகள், கண்டத்துக்குரிய அயனமண்டலத் திணிவுகள் என்பனவாம். புவியிற் சிலபகுதிகள் வருடம்முழுவதுமே ஒரு காற்றுத் திணிவின் செல்வாக்கைப் பெறுகின்றன ; வேறுசில பகுதிகள் ஒரு பருவகாலத்தில் மட்டுமே ஒரு காற்றுத்திணிவின் செல்வாக்கைப்பெறு கின்றன. கடல்சார் அயனமண்டலக் காற்றுத்திணிவு வருடம் முழுவதுமே அயனமண்டலத்திலும் அதனைச் சூழ்ந்துமுள்ள சமுத்திரங்களில் அமைந்திருக்கின்றது. ஆனல், கண்டத்துக்குரிய முனைவுக்காற்றுத் திணிவு ஆசியாவில் மாரிகாலத்தில் மட்டுமே அமைந்திருக்கின்றது.
முகப்பு வலயங்கள்.-வேறுபட்ட வெப்பநிலையும், ஈரப்பதனுமுடைய காற்றுத்திணிவுகள் பல்வேறு பெரிய “ உயரமுக்க வட்டங்களிலிருந்து ” வெளிப்புறமாக அசைந்துசெல்லும்பொழுது அவை சில முகப்பு வலயங் களில் ஒன்றேடொன்று முரண்படல் நேருகின்றது. இப்பகுதிகள் முரண் படுபிரதேசங்களாகும். இங்கு, பல சிற்றமுக்கத் தொகுதிகளும், மாறு வானிலைத்தன்மைகளும் உண்டாகின்றன.
பூமி முழுவதையும் நோக்குமிடத்து, வடவத்திலாந்திக்கு வடபசிபிக்குச் சமுத்திரங்களில் மிகவும் விசேடமான முகப்புவலயங்கள் உள்ளன. இங்கே முனைவுத் திணிவுகளும் கடல்சார் அயனமண்டலத் திணிவுகளும் சந்திக்கும். இங்கு அத்திலாந்திக்கு முனைவு முகப்பும், பசிபிக்கு முனைவு முகப்பும் உள. அன்றியும், ஏறக்குறைய மத்தியகோட்டை அடுத்தபகுதி களில் அயனவக முகப்பு உண்டு. இங்கே, கடல்சர்ர் அயனமண்டலக் காற்றுத்திணிவுகள் (வடகீழ், தென்கீழ் வியாபாரக்காற்றுக்கள்) ஒருங்குகின் றன (படம் 145). இதுவே தாழமுக்க மத்தியகோட்டு அமைதிவலயமாகும். இவைதவிர, ஆட்டிக்கு முகப்புக்களும் உள. இவை, எறக்குறைய ஐரோவாசியா, அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வடக்குக் கரையோரங்களில் உள்ளன. மாரிகாலத்தில் விசேடவகையான மத்தியதரை முகப்பு ஒன்றுங் காணப்படுகிறது. இது சகாராவிலுள்ள கண்டத்துக்குரிய அயனமண்டலக் காற்றுத்திணிவுக்கும், ஐரோவாசியாவின் கண்டத்துக்குரிய முனைவுக் காற்றுத்திணிவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் அமைந்துள்ளது.
. வட வத்திலாந்திக்கிலும் வடபசிபிக்கிலும் கடலும் நிலமும் மிகவும் சிக்கலானவகையிற் கலந்து அமைந்துள்ளன. இங்கே, குறிப்பாக வடவத் திலாந்திக்கில், தொழின்முறையில் முன்னேற்றமடைந்த நாடுகள் சமுத்திர மருங்கிலுள்ளன. இச்சமுத்திரங்களைக் கப்பல்களும் ஆகாயவிமர்னங்களும் அடிக்கடி கடந்துசெல்லுகின்றன. எற்றவிறக்கமுள்ள , அமுக்கத்

Page 231
392 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தொகுதிகள், காற்றுக்கள், மாற்றமடையும் வானிலைத்தன்மை ஆகியவற்றைக்கொண்ட இந்த வலயத்தில், வளிமண்டலவியல் அதிக முன்னேற்றமடைந்துள்ளது. இவ்விடைவெப்ப அகலக்கோடுகளை விசேடமாகப் பாதிக்கும் உள்ளூர் அமுக்கத்தொகுதிகளை இனி விவரிப்போம். இவ்வமுக்கத் தொகுதிகள் வடவரைக்கோளத்தில் அமைந்துள்ள முறை இங்கு விவரிக்கப் பட்டுள்ளது. ஆனல், இவைபோன்ற தொகுதிகள் தென்னரைக்கோளத்தை யும் பாதிக்கின்றன.
உள்ளூர் அமுக்கமும் காற்றுத்தொகுதிகளும்
இடைவெப்ப அகலக்கோடுகளில் வானிலை எதிர்வுகூறலைப்பற்றிய பிரச்சினை, வானிலையில் எற்படவிருக்கும் விருத்திகளையும் உள்ளூர் அமுக்கப் பரம்பலில் எற்படும் மாற்றங்களையும் சார்ந்ததாகும். எனவே, இவ்வெதிர்வு கூறலைப்பற்றிய பிரச்சினை வேறுபட்ட வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றைக் கொண்டதும் பல்வேறு திசைகளில் வீசுவதுமான காற்றுத்திணிவுகளைச் சார்ந்ததாகும். மேற்கூறியதற்கமைய, எதிர்வு கூறுவோரின் முக்கிய கருவியாக வானிலைப்பார்வைப்படம் உளது. வட அத்திலாந்திக்கின் ஒரு பகுதியின் வானிலைப்பார்வைப்படத்தில் அல்லது பிரித்தானியத் தீவுகளும் மேற்கு ஐரோப்பாவும் சேர்ந்த பகுதியின் வானிலைப்பார்வைப்படத்தில், அங்குள்ள சமவமுக்கக்கோடுகள் மூடிய வளைகோட்டு வடிவத்தைப் பெற்றுள்ளமையையும் சில வேளையிற் குறிப்பிட்ட ஒரு திசையில் விசேட புடைப்புக்களைப் பெற்றுள்ளமையையும் காணலாம். உலக அமுக்கப் பரம்பலில் அடிப்படையான வேற்றுமை, உயரமுக்கப் பகுதிக்கும் தாழமுக் கப் பகுதிக்கும் இடையே காணப்படுகிறது. எனவே, இடைவெப்ப அகலக் கோடுகளில் மூடிய சமவமுக்கக்கோட்டுத் தொகுதியொன்று உயரமுக்கப் பகுதியைச் சுற்றியோ, தாழமுக்கப்பகுதியைச் சுற்றியோ காணப்படலாம். இவ்வுயரமுக்க மத்தியிலிருந்து அமுக்கம் வெளியே போகப் போகக் குறைவடைகின்றது; தாழமுக்க மத்தியிலிருந்து வெளியே போகப் போக அமுக்கம் அதிகரிக்கின்றது. இவ்வுயரமுக்கம் பொதுவாக முரண் சூறவளியென்றும், தாழமுக்கம் வளிமண்டல அமுக்க இறக்கம் என்றும் சொல்லப்படும்.
இவையே அமுக்கப் பரம்பலின் அடிப்படையான வகைகளாகும். எனினும் இவற்றிற் பல விகற்பங்களையும் காணலாம். அண்மையிலுள்ள இரண்டு அமுக்க இறக்கங்களுக்கிடையே, ஒர் உயரமுக்கவாப்பு அமைந் திருக்கும். ஒன்றற் கொன்று நெடுந்தொலைவில் அமைந்துள்ள இரு வளிமண்டல அமுக்க இறக்கங்களுக்கிடையே பரந்துகிடப்பது உயரமுக்கப் பீடமாகும். இவ்வுயரமுக்கங்கள் நல்ல வானிலைத்தன்மைகளைக் கொடுக்க வல்லன. ஆனல், இந்நிலை சிறிது நேரத்துக்கு மட்டுமே நிலவும்:

அமுக்கமும் காற்றுக்களும் 393.
பிரதான வளிமண்டல அமுக்க இறக்கத்தின் எல்லைப்புறத்தே சிறிய துணையிறக்கம் அமைந்துள்ளது. இது சமவமுக்கக்கோடுகளின் புடைப் பாயிருக்கலாம் ; அல்லது, ஒரு மத்தியைக்கொண்ட மூடிய சமவமுக்கக் கோடுகளாயிருக்கலாம். முக்கியமான வளிமண்டல அமுக்க இறக்கத்திலும் குறைந்த அமுக்கத்தைக் கொண்ட செறிவான அமுக்கநிலை இங்குக் காணப்படலாம். வடவரைக்கோளத்தில் முக்கிய வளிமண்டல அமுக்க இறக் கத்தைச் சுற்றித் துணையிறக்கங்கள் இடஞ்சுழியாகச் செல்வனவாகத் தெரி கின்றன. ஈருயரமுக்கப்பகுதிகளுக்கிடையே உள்ள ஒடுங்கிய பகுதி தாழமுக் கத்தாழி எனப்படும். இது ஆலியோடு அல்லது பெருமழையோடு கூடிய, திடீரெனக் கிளம்புங் காற்றுக்களைக் கொடுக்கின்றது.
தாழமுக்கக் கழுத்து, இரு வளிமண்டலத் தாழமுக்க இறக்கங்களுக்கிடை யிலோ, முரண்சூருவளிகளுக்கிடையிலோ காணப்படும். இதை, உயரமுக்க வாப்பு என்றே, தாழமுக்கத்தாழி என்றே சொல்வதற்குத் திட்டமாக இது அமையவில்லை. வானிலை மிகவும் மாறுந்தன்மையுடையது. வானிலை எதிர்வு கூறுவோனுக்குத் தாழமுக்கக் கழுத்து கடினமான ஒரு பிரச்சினை யாகும்.
சிலவேளையிற் சமவமுக்கநிலைப் படம் நேரான சமவமுக்கக் கோட் டமைப்பைக் காட்டுகின்றது. அப்பொழுது உண்டாகும் வானிலை, சமவமுக் கக் கோடுகளின் திசைகோட்சேர்க்கையைப் பொறுத்ததாகும். கிழக்கே அமுக்கம் குறைந்தவண்ணமாக அவை வடக்குத் தெற்காகச் சென்றல், காற்றேட்டம் வடக்கிலிருந்து உண்டாகிக் குளிர்வானிலையையும், சிலவேளை மழையையும் கொடுக்கும்.
இடைவெப்ப வலயங்களில் அமுக்கத் தொகுதிகள் பொதுவாகக் கிழக்கு நோக்கித் தொடர்ச்சியாக அசைந்து செல்கின்றன. இவையே இப்பகுதிகளின் வானிலையைப் பெரும்பாலும் நிருணயிக்கின்றன. வேறுபட்ட ஒவ்வொரு தொகுதியும் வேறுபட்ட தொடர்ச்சியான வானிலையைக் கொடுக்கும். குறிப் பிட்ட ஒரு பிரதேசத்தை எங்ங்ணம் ஒவ்வொரு தொடர்ச்சியான தொகுதியும் பாதிக்கும் என்பதை மதிப்பிட்டு விளக்குவதில் வானிலை எதிர்வுகூறு வோன் ஆராய்ச்சி செய்கின்ருன்.
வேறுபட்ட வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றைக்கொண்ட பெருங் காற் றுத்திணிவுகள் முகப்பு வலயங்களாலே தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை முன்னரே அறிந்தோம். அவ்வாறே, சிறுபான்மையாக, வளி மீண்டல அமுக்க இறக்கத்தில், அவ்விறக்கம் கொண்டுள்ள பற்பல காற் றுத் திணிவுகளுக்கிடையேயும் பல பிரிகோடுகள் காணப்படலாம். இவை முகப்புக்கள் எனப்படும். இவற்றைக் கண்டறிதல் எதிர்வு கூறுவோ னின் ஒரு முக்கிய வேலையாகும். இவற்றின் போக்கினல் வானிலையிலே தெளிவான மாற்றங்கள் எற்படுகின்றன.

Page 232
,394
500 மைல்
படம் 151-வடகீழ் அத்திலாந்திக்குச் சமுத்திரத்தின் அமுக்கத் தொகுதிகள். இப்படம் மாட்சிமை தங்கிய 'மகாராணியாரின் பிரசுரக் காரியாலயத்தின் உத்தரவுடன், 1952 ஆம் வருடம், பெப்புருவரி மாதம் 6 ஆம் தேதிக்குரிய நாள் வானிலைப் படத்திலிருந்து மீண்டும் வரையப்பட்டது. காற்றுக்கள்; வானிலைத்தன்மைகள் ஆகிய விவரங்கள். தவிர்க்கப்பட்டன. ஐசு லாந்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள தாழமுக்கத் தொகுதியையும், பிசுக்கேக்குடாவில் அமைந் துள்ள உயரமுக்கத்தையுங் கவனிக்க. (1) வெப்பமுகப்பு: (2) குளிர்முகப்பு: (3) வெப்பமறைப்பு.
 

அமுககமும காறறுககளும
பழைய முறையான வானிலைப் படத்திற் சமவமுக்கக் கோடுகள்
திசையையும் விசையையுங் காட்டும் அம்புக்குறிகள், ஒவ்வொரு யத்தின் வானிலையையும் முகில்களின் தொகையையுந் தெரிவிக்கும் குறியீடுகள், உண்மையாகப் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலைகள் ஆகியன காட்டப்பட்டுள்ளன. இக்கால வானிலைப் படத்தில் இவைகளுடன், பல்வேறு முகப்புக்களும் தடித்த, தெளிவாயமைந்த கோடுகளாக வரையப்பட்டுள்ளன. இம்முகப்புக்களுக்கு எதிராகவே அமுக்கக்கோடுகள் பெரும்பாலும் திடீ ரெனத் திசைமாறுகின்றன (படம் 151).
முரண்சூருவளிகள்.-முரண்சூருவளிகள் மந்தமாகவும், சற்று ஒழுங் கற்றும் அசையுந் தன்மையன. இவற்றின் மந்த கதி, சிறிது நேரத்திற்கு வானிலை அமைதியடைந்துள்ளது என்பதைச் சாதாரணமாக உணர்த்தும். இவற்றேடு சம்பந்தப்பட்ட காற்றுக்கள் விசைகுறைந்தனவாகவும் மாறுந் தன்மையுடையனவாகவும் உள்ளன. வடவரைக் கோளத்தில் இக்காற்றுக்கள் அமுக்கத் தொகுதியின் மத்தியிலிருந்து ஏறக்குறைய வலஞ்சுழியாக வெளியே வீசும். முரண்சூருவளி, மிகவும் மந்தமாகக் கீழிறங்கும் காற்றேட்டங்களைக் கொண்டது.
கோடைகாலத்தில் முரண்குருவளியின் வானிலை உலர்ந்ததாகவும்,
வெப்பமுடையதாகவும், சூரியவொளி உடையதாகவும் காணப்படும். மாரிகாலத்தில் முரண்குருவளியின் வானிலை முகில்களால் உண்டாகும் ('முரண்குருவளி இருள் ' எனப்படும்) மந்தாரத் தன்மைகளை உடையதா யிருக்கலாம் ; அல்லது தெளிவான உற்சாகமூட்டும் பகற்காலங்களையும் உறைபனியுள்ள குளிரான இராக்காலங்களையும் உடையதாயிருக்கலர்ம். கைத்தொழில் மையங்களில் மூடுபனி சாதாரணமாகக் காணப்படும் (417 ஆம் பக்கம் பார்க்க).
இடைவெப்ப அகலக்கோடுகளில் முரண்சூருவளிகள் என் உண்டாகின் றன, எங்ஙனம் அசைகின்றன என்னும் வினக்களை முற்ருக விளக்கவல்ல கொள்கை எதுவும் இல்லை. மிகவும் தீவிரமான வளிமண்டல அமுக்க இறக்கங்களுக்கு இடையேயுள்ள அமைதியான காற்றுத் திணிவுகள் என இவற்றைக் கருதுவதே பொருத்தமானது.
வளிமண்டல அமுக்க இறக்கங்கள்-இவ்வுள்ளூர்த் தாழமுக்கத்தொகு திகள் உண்டாகுதற்கான காரணங்களை விளக்கப் பல்வேறுபட்ட கொள்கை கள் தரப்பட்டுள்ளன. பிரதானமாக நோவே நாட்டு விஞ்ஞானிகளால் 1914 ஆம், 1918 ஆம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் விருத்தி யாக்கப்பட்ட அலைக் கொள்கை மிகவுந் திருத்திகரமானது. இதற் கமைய, அண்மையில் அமைந்துள்ள குளிர்ந்த முனைவுக் காற்றுத்திணிவு ஒன்றற்கும் வெப்பமான அயனமண்டலக் காற்றுத்திணிவு ஒன்றற்கும் இடையே பிரிதளம் காணப்படும். சிலவேளை இப்பிரிதளம் தொடர்ச்சி

Page 233
(1)
(3)
۶- سی تشمعوں وہ کس سے ۔ ஜ تلویانا حسن اهناموسس. سے قط" څه نامه s குளிர் காற்று كان مندونم
(6)
திரண்முகில்
ير /திரண்மழைமுகில்
* スで
(7)
விகுதிபடுதிரண்முகில் tiL, liv
வுெப்புக் காற்று
நனிகுளிர்ந்த ... to
sinabgo Satribs avogs
(8)
Galūnas
. .
குளிர்ந்த காற்று
தனிகுவிர்தத
suggy
(சே, பியேக்கினெசு என்னும் நோவேநாட்டு வளிமண்டலவியல் அறிஞரின் சொந்தமான
ഗ്ഗ
ഗ്ഗ
محبر 须
படம் 152.-வளிமண்டல அமுக்க இறக்கத்தின் தோற்றமறைவு.
பழைய ஆராய்ச்சியை இவ்விளக்கப் படங்கள் அடிப்படையாகக் கொண்டன).
(397 ஆம் பக்கம் பார்க்க)
 
 
 
 
 
 
 
 
 

அமுக்கமும் காற்றுக்களும் 397
யின்மைக் கோடு எனவுங் கூறப்படும். குளிர்காற்று மேற்குநோக்கி வீசு கின்றது. வெப்பக்காற்று இதற்குச் சமாந்தரமாகக் கிழக்குநோக்கி வீசு கின்றது (படம் 152). வெப்பமான காற்றுத்திணிவு குளிர்ந்த காற்றுத் திணிவினுட் புடைக்கும்பொழுது “ அலைகள் ’ உண்டாகின்றன. இதனல் ஒரு “ முனைவுநிலம்’ உண்டாகின்றது. இதன் வடக்கு எல்லையில் ஒரு தாழமுக்க மத்தி உண்டாகின்றது. மத்தியின் அமுக்கம், எல்லையிலுள்ள அமுக்கத்தினும் அதிகங் குறைவாயிருந்தால் அது ஒர் “ ஆழமான அமுக்க இறக்கம்” ஆகும். அமுக்க வித்தியாசம் அற்பமாயிருந்தால் அது ஒர் “ ஆழமில்லாத அமுக்க இறக்கம்’ ஆகும்.
வெப்பமான காற்றின் புடைப்பு (“குடா ”) படிப்படியாக வளர்ந்து, ஒரு “நாக்கு’ ஆகின்றது. இது அமுக்க இறக்கத்தின் வெப்பப்பகுதி எனப்படும். அமுக்க இறக்கம் பொதுவாக அசைந்து செல்லும் திசையை நோக்கி (அதாவது கிழக்குத் திசையை அல்லது வடகிழக்குத் திசையை நோக்கி) முன்னேறும் அதன் கிழக்கு விளிம்பு, வெப்பமுகப்பு எனப்படும். இவ்வெப்பமுகப்பில் வெப்பமான காற்று குளிர்ந்த காற்றிற்கு மேலாக எழுகின்றது. அமுக்க இறக்கம் விருத்தியாகவே, குளிர்ந்த காற்றுப் பிற்புறமாக வெப்பமான காற்றின் முனைவுநிலத்தை அடியறுத்து, வெப்பமான காற்றை மேலெழுப்பி, ஒரு குளிர்முகப்பை உண்டாக் குகின்றது.
(398 ஆம் பக்கத் தொடர்ச்சி)
(1) எதிர்நோக்கிச் செல்லும் அயனமண்டலக் காற்றேட்டங்களும் முனைவுக் காற்றேட்டங் களும் ஒரு முனைவு முகப்பினுற் (தொடர்ச்சியின்மைக் கோட்டினுற்) பிரிக்கப்பட்டுள்ளன. 2) அயனமண்டலக் காற்றின் “நாக்கு ’ குளிர்காற்றினுட் செல்வதால் ஓர் * அலை”
விருத்தியாகி இடஞ்சுழிச் சுற்றேட்டத்தை ஆரம்பிக்கின்றது. (3) கிழக்கே வெப்ப முகப்பும், மேற்கே குளிர் முகப்புங் கொண்டுள்ள ஒரு வெப்பப் பகுதி
விருத்தியாகின்றது. (4) குளிர்முகப்பு, வெப்பமுகப்பின் ஒரு பகுதியைப் பற்றுகின்றது. இதனுல் வெப்பமுகப்பின் ஒரு பகுதி நிலத்திலிருந்து கிளப்பப்படுகின்றது. மறைந்து வரும் இம்முகப்பு பின்பு முற்றகவே அற்றுப்போக, அமுக்க இறக்கம் ஒருபடித்தான காற்றுத்திணிவாகி, காற்றை “ நிரப்பி " மறைகின்றது.
5) முகிலின் தொடர்ச்சியைக் காட்டும் வெப்பமுகப்பின் குறுக்குவெட்டுமுகம். (8) குளிர்முகப்பின் குறுக்குவெட்டுமுகம். (7) குளிர்மறைப்பின் குறுக்குவெட்டுமுகம். (8) வெப்பமறைப்பின் குறுக்குவெட்டுமுகம், (420 ஆம் பக்கம் பார்க்க)"

Page 234
398 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அமுக்க இறக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, ஒவவொரு முகப்பின் போக்கும் ஒரு தெளிவான வானிலைத்தொடர்ச்சியுடன் - முகில் (படம் 152), மழை (பக். 430), வெப்பமாற்றம் என்பவற்றின் தொடர்ச்சியுடன் - சம்பந்தப் படுகிறது. வெப்பமுகப்பின் முன்னணியில் ஓர் அகலமான வலயத்தில் மிக வும் மந்தாரமான வானிலிருந்து இடைவிடாத மழை பெய்கின்றது. வெப்ப முகப்பு ஓர் இடத்தை அடையுமுன்னர், காற்றுப் பின்வாங்கி இடஞ்சுழியாக, மாறியும், பின்னர் அம்முகப்பு அவ்விடத்தை அடைகையில் திரும்பி வலஞ்சுழியாக மாறியும் வீசுகின்றது. குளிர்முகப்பில், வெப்பநிலை அதிகங் குறைகின்றது. மழை (சிலவேளையில் இடிமுழக்கத்துடன் கூடி) பாட்டம்பாட்டமாகப் பெய்கிறது. காற்றுப் புதுப் பலம் பெற்று வடக்கு அல்லது வடமேற்குத் திசையிலிருந்து வீசுகின்றது. சிலவேளையில் ஒரு குளிர்முகப்பு நீண்ட புயன்முகில் எனப்படும் அசாதாரணமான புயற்றன் மைகளைக் கொடுக்கும். இத்தோற்றப்பாடு, முக்கியமாக அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் உண்டு. உருண்டோடும் முகில்களும், மிகவுந் தீவிரமானதும் சிலவேளை புயல்விசையுடையதுமான திடீரெனவீசும் காற்றும், ஆலிவீழ்ச் சியும் இந்நீண்ட புயன்முகிலோடு காணப்படும்.
படிப்படியாகக் குளிர்முகப்பு வெப்பமுகப்பை முந்திச் செல்லுகின்றது. இக்குளிர்முகப்பு இறுதியில் வெப்பப்பகுதியை முற்றக மேற்பரப்பினின்றும் பெயர்த்து மேலெழுப்புகின்றது. இது மறைப்பு எனப்படும். இதன் மத்தியகோடு மறைப்புமுகப்பு எனப்படும். அமுக்க இறக்கத்தின் பிற்பக்கத் திலுள்ள குளிர்ந்த காற்று, ஆரம்பத்தில் வெப்பமுகப்பு உருவாகும் பொழுது எதிராக இருந்த குளிர்காற்றுக்கு எதிரே வருகின்றது. முந்திச் செல்லுங் குளிர்காற்று, முற்புறமுள்ள காற்றினும், உண்மையாகக் குளிர்ந் ததாயின், அது குளிர்மறைப்பு எனப்படும். அவ்வாறு குளிர்ந்ததாய் இல்லாவிட்டால் அது வெப்பமறைப்பு ஆகும். 152 ஆம் படத்தைப் பரிசீலனை செய்வதன் மூலம் இச்சொற்ருெடர்களை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். மறைப்பு நடந்தபின்னர் அமுக்க இறக்கம் காற்றினல் * நிரப்பப்பட்டு ’ அற்றுப்போகின்றது. பல அமுக்க இறக்கங்கள் மற்ைப்பு நிலையிலேயே பிரித்தானியத் தீவுகளை அடைகின்றன. −
இதுவே அமுக்க இறக்கத்தின் தோற்றமும் மறைவுமாகும். அமுக்க இறக்கம் கிழக்குப் பக்கமாகப் பிரித்தானியத் தீவுகண்மீது செல்லுகையில், ஆண்டுள்ள ஓர் இடத்தின் வானிலை, அவ்விடத்துக்கும் பல்வேறு முகப்புக் களுக்குமுள்ள சார்புநிலையைப் பொறுத்தே அமைகின்றது. பல வானிலைப் பார்வைப் படங்களைப் பகுத்துப் பார்க்குமிடத்து அமுக்கவிறக்கம் வெப்பப் பகுதியின் சமவமுக்கக் கோடுகளுக்கு ஏறத்தாழச் சமாந்தரமாகச் செல் வதைக் காணலாம். வளிமண்டல அமுக்கவிறக்கம் செல்லும் வழியை முன் அறிவிப்பதற்கும், அதைப்பற்றிய எதிர்வு கூறலுக்கும் வளிமண்டலவியல றிஞனுக்கு இவ்வொழுங்குமுறை பயன்படும்.

அமுக்கமும் காற்றுக்களும் 399
அயனமண்டலத் தாழமுக்கத் தொகுதிகள்.--பெரும்பாலும் அயன வலயத்தில், வடக்கிலும் தெற்கிலும் 6 பாகை அகலக்கோட்டிற்கும் 20 பாகை அகலக்கோட்டிற்கும் இடையிலுள்ள பகுதிகளில் தீவிரமான சிறிய தாழமுக்கத் தொகுதிகள் உண்டாகின்றன. தென்னத்திலாந்திக்குச் சமுத்திரம் தவிர, ஏனைச் சமுத்திரங்களில் அவை உண்டாகும். அவை, எற்படும் இடங்களைப் பொறுத்துப் பல்வேறுபட்ட பெயர்களாற் சுட்டப் படுகின்றன. மேற்கிந்தியத் தீவுகளிலும் மெச்சிக்கோ விரிகுடாவிலும் அரிக்கேன் என்றும், சீனக்கடல்களில் தைபூன் என்றும், இந்து சமுத்திரத்தில் சைக்குளோன் என்றும், வடமேல் அவுத்திரேலியாவின் கரையோரங்களில் வில்லி-வில்லி என்றும் அவை பெயர்பெறுகின்றன. இத்தாழமுக்கங்களிற் பாரமானி வீழ்ச்சிவீதம் அதிக குத்துச் சாய்வுடை யதாயுளது. உண்மையிற் புயல் அணுகும்பொழுது, அமுக்கம் சில மணிநேரத்தில் 40 மில்லிபார் வரை வீழ்ச்சியடைகின்றது. புயலின் மத்தி (அல்லது “ கண் ”) 12 மைல் இடைத் தூரமுடைய ஒரு சிறு பிரதேசமாகும். இது ஒன்றில் அமைதிப்பிரதேசமாக விருக்கலாம்; அன்றேல், மென்காற்றுக்களும் மாறுங்காற்றுக்களும் உள்ள பகுதியாகவிருக்கலாம். ஆனல், இதனைச்சுற்றி மிகக் கூடிய விசையுள்ள சுழிக்காற்றுக்கள் வீசுகின்றன. சிலவேளையில், இக்காற்றுக்கள் மணிக்கு 120 மைல் வேகத்தில் வீசுதல் கூடும். இடிமுழக்கத்துடன் பாட்டம்பாட்டமாக மழை பெய்யும்.
இவ்வயனவலயப் புயல்கள் கப்பற் போக்குவரவுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியன. ஆயினும், வானெலிமூலம் ஓர் அணுகும் புயலைப்பற்றி முன்னறிவித்தல் கொடுத்தாற் சிலவேளை ஒரு கப்பல் புயல் செல்லும் வழியை விலக்கி வேறுவழியாகச் செல்லலாம்.
தோணுடோக்களும், நீர்த்தம்பங்களும்.-மேற்கூறியனவற்றிலும் தீவிர மான தாழமுக்கச் சுழிக்காற்றுக்கள் ஆங்காங்குக் கடலிலும் நிலத்திலும் உண்டாதல் கூடும். நிலப்புயல்களான தோனடோக்கள் மிசிசிப்பி வடிநிலத் திற் சாதாரணமாக உள்ளன. காற்றுக்கள் இடஞ்சுழியாகவும் அதிக வேகத்துடனும் வீசுகின்றன. அவை மணிக்கு 300 மைல் வேகத்தைப் பெறக்கூடுமென மதிக்கப்படுகின்றன. உண்மையில் இவற்றின் வேகத்தைப் பதிவுசெய்வது சாத்தியமன்று. பூமியில் இவையே எல்லாவற்றினும் அதிக அழிவைத்தரும் புயல்களாக உள்ளமையே இதற்குக் காரணம்.
தோனடோக்கள் தாழமுக்கத்தாழிகளுடன் சம்பந்தப்பட்டன. வடக்கே யிருந்துவரும் குளிர்காற்று மெச்சிக்கோ விரிகுடாவிலிருந்து வரும் ஈரமான வெப்பக்காற்றேடு இங்கு ஒரு பிரிகோட்டிற் சந்திக்கின்றது. ஆங்காங்கு வெப்பம் காரணமாகச் சத்திவாய்ந்த மேற்காவுகை ஓட்டங்கள் சுழிபோன்று மேலெழுகின்றன. இவை சிறிது நேரத்துக்கு மட்டுமே காணப்படும்;

Page 235
400 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒரு மணிநேரத்திற்குமேல் நிலைத்துநிற்பது அரிது. சாதாரணமாக இவற்றின் இடைத்தூரம் 200 முதல் 300 யார்வரையிலோ, அன்றிக் குறைவாகவோ இருக்கலாம்.
அதிட்டவசமாக, இவற்றல் எற்படும் அழிவுகள் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பாதிக்கின்றன. ஆனற் சுழல் காற்றின் மத்தியில் அதிக குழப்பம் உண்டாகக்கூடும். இப்பயங்கரமான காற்றுக்களாற் கட்டிடங்கள் அழிக்கப் படுவதுமட்டுமன்றி, மத்தியிலுள்ள மிகக்குறைவான தாழமுக்கங் காரண மாகக் கட்டிடங்கள் வெளிப்புறமாக உடைந்தும் போகின்றன. கட்டிடங் களினுள் இருக்கும் காற்றின் அமுக்கம் வெளிப்புறத்திலும் மிகவதிக மாகவிருப்பதே காரணம்.
கடலிலே இதுபோன்ற அமுக்கத்தொகுதி நீர்த்தம்பத்தை உண்டாக்கும். இது நீர்த்துளிகளால் ஆக்கப்பட்டமையாற் கட்புலனல் அறியக்கூடியதாகும். சுழிப்பின் மத்தியில் அமுக்கங் குறைதலினல் எற்படும் குளிர்காரணமாக, நீராவி ஒடுங்குகிறது.
விசேட காற்றுக்கள் பெயரிடப்பட்ட காற்றுக்கள்.-பூமியில் அநேக பகுதிகளில் ஒழுங்காக வீசும் காற்றுக்களும் ஆவர்த்தனக் காற்றுக்களும் உள்ளன. இவற்றின் வெப்பநிலை, ஈரப்பதன் ஆகிய தன்மைகள் காரணமாக இவை தனி இயல் புடையனவாதலால், இவைகளுக்குச் சிறப்புப் ப்ெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றின் செல்வாக்கைப் பெறும் பகுதிகளின் கால நிலையில் இவை முக்கிய விளைவுகளை எற்படுத்துகின்றன.
வளிமண்டல அமுக்கவிறக்கக் காற்றுக்கள்.-சில பிரதேசங்களின் நிலை யும் தரைத்தோற்றமும் வளிமண்டல அமுக்கவிறக்கங்களோடு சம்பந்தப்பட்ட காற்றுக்களுக்கு மிகவும் வேறுபட்ட தன்மைகளைக் கொடுக்கின்றன. அசை யும் வளிமண்டல அமுக்கவிறக்கம் மத்தியகோட்டுப் பக்கம், முனைவுப் பக்கம் ஆகிய இரு பக்கங்களிலிருந்தும் உற்பத்தியாகின்ற காற்றுத் திணிவு களை அடக்கியுள்ளது. ஆகவே, வெப்பக் காற்றுக்களும் குளிர்காற்றுக் களும் உண்டாகக்கூடும். மத்தியதரைக் கடலுக்கூடாகக் கிழக்குத் திசையை நோக்கிச் செல்லும் ஒரு வளிமண்டல அமுக்கவிறக்கத்தின் வெப்பப் பகுதியை நோக்கிப் பெரும்பாலும் உலர்ந்த வெப்பக் காற்றுக்கள் வீசு கின்றன (படம் 153). இத்தாலியிலும் வட ஆபிரிக்காவிலும் சிரொக்கோ என்னுங் காற்றும், இசுப்பெயினில் இலெவீசு என்னுங் காற்றும், எகித்திற் கஞ்சின் என்னுங் காற்றும் இதற்கு உதாரணங்களாகும். இக்காற்றுக்கள் பெரும்பாலும். வெப்பமுடையனவும் தூசுள்ளனவும் மிகவும் உலர்ந்தனவுமாகும். திராட்சைப்பூக்களை உறைபனி தாக்கினற் போன்று, இக்காற்றுக்கள் இப்பூக்களுக்கு அதிக கெடுதிகள் விளைவிக்கக்

அமுக்கமும் காற்றுக்களும் 40
கூடியன. சிலவேளையிற் கடல் கடந்ததன் காரணமாக இவை மிக ஈர மாகவும் காணப்படலாம். இவற்ருலேற்படும் ஈரவெப்பத்தன்மை உடனலத்
ரொக்கோ
sے گھڑیخ <్యణి
படம் 153.-மத்தியதரைப் பிரதேசத்திற் பெயரிடப்பட்ட காற்றுக்கள்.
வரையறுக்கப்பட்ட சிறப்பியல்புகளைக்கொண்ட வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றை உடைய னவும், வளிமண்டல அமுக்கவிறக்கங்களோடு சம்பந்தப்பட்டனவும் ஆகிய காற்றுக்கள் மிகவும் ஒழுங்கான முறையில் உண்டாகின்றன. எனவே, இக்காற்றுக்கள் விசேட பெயர்களைப் பெறு கின்றன. திரமொந்தானு என்னுங் காற்று அதிகம் குளிரானது. கிரகாலா என்னுங் காற்று இரைச்சலையும் மழையையுங் கொடுக்கும். சிரொக்கோ என்னும் காற்று வெப்பமானது. (சில வேளையில், இது வட சிசிலியில் உலர்ந்ததாகவும், தென் சிசிலியிற் பொறுக்கமுடியாத வகையில் ஈரமுள்ளதாகவும் உள்ளது). இலவாந்து என்னுங் காற்று மென்மையானதும், ஈரமுள்ளதுமாகும். மிசுத்திரல், போரு ஆகிய காற்றுக்கள் குளிரும் இரைச்சலும் உடையன. இலிபெச்சோ என்னுங் காற்று அதிக இரைச்சல் உடையது. இது உற்சாகத்தை அளிக்கும். இலெவிசு, சிலி ஆகிய காற்றுக்கள் அசாதாரணமாக வெப்பமாயும் உலர்ந்துமிருக்கும்.

Page 236
402 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
திற்கு உகந்ததன்று. உலகின் எனைப் பகுதிகளில் 100 பாகை பரனற் றுக்கு மேற்பட்ட வெப்பநிலையுள்ளனவும், தூசு செறிந்தனவுமான விற்றேறியாவிலுள்ள பிரிக்குவீலர் என்னும் காற்றுக்களும், ஆசெந்தீன விலுள்ள ஈரமான சோண்டா என்னும் காற்றும் இக்காற்றுக்களைப்போன்ற சிறப்பியல்புகள் உள்ளன.
இதற்கு நேர்முரணுக, வளிமண்டல அமுக்கவிறக்கங்களோடு தொடர்புடைய முனைவுக்காற்றுத்திணிவுகள் பலமான குளிர்ந்த காற்றுக்களை உண்டாக்கல் கூடும். பொதுவாகச் சாந்தமான பகுதிகளில் “ திடீரென வீசும்’ இக் காற்றுக்கள், சிலவேளையில் “ முனைவு எழுச்சி ’ என்று சொல்லப்படும். மத்தியதரைக் கடற்பகுதியில் போரு, மிசுத்திரல் ஆகிய காற்றுக்கள், மாரிகாலத்தில் ஐரோப்பாவின் உயரமுக்கப் பிரதேசத்திலிருந்து வீசு கின்றன. குறிப்பாக மேனிலங்களுக்கு இடையேயுள்ள புனல் வடிவமான பகுதியில் இக்கடுங் குளிர்காற்றுக்கள் வீசுவதை உணரலாம். மிசுத்திரல் உரோன் பள்ளத்தாக்கிலும், போரு தென்மேற்குப் பக்கமாக எத்திரியாற்றிக் குக் கடலிலும் வீசுகின்றன. இவற்றைப் போன்று நியூசவுதுவேல்சில் சதளி பேசுற்றரும், ஆசெந்தீனவில்பம்பெரோ, பிரையசெம் என்னுங்காற்றுக்களும், தென்கீழ் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் நோதர் என்னுங் காற்றும், மெச்சிக்கோவில் நோட்டா, பாப்பகாயோ என்னுங் காற்றுக்களும் உள்ளன.
கீழ் இறங்குங் காற்றுக்கள்.-ஒரு காற்றேட்டம் ஒரு மலைத்தொடரைக் கடந்து செல்லும்பொழுது, வெப்பஞ் செல்லாநிலை காரணமாக அது வெப்பமாகின்றது (பக். 408). இவ்வகைக் காற்றுக்களிற் பிரசித்திபெற்றவை அல்பிசு மலைகளின் போன் என்னும் காற்றும், உரொக்கிமலைகளின் சினுக்கு என்னும் காற்றும் ஆகும். அல்பிசு மலைகளின் பிரதான தொடர் களுக்கு வடக்கே ஒரு வளிமண்டல அமுக்கவிறக்கம் அமையும் பொழுது போன் என்னுங் காற்று வீசுகின்றது. மலைமுடியின் மேலாக ஈரமான காற்று இழுக்கப்படுகின்றது. இக்காற்று மலைத்தொடர்களின் வடக்குச் சாய்வுகளில் வெப்பமான உலர்காற்ருகக் கீழிறங்குகின்றது. இங்ங்ணம் காற்று இறங்கும்பொழுது, மேல் இரைன், ஆர், உரொய்சு ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குக்களும், மாட்டினியிலிருந்து செனிவா எரிவரையுமுள்ள உரோன் பள்ளத்தாக்கும் ஆகிய தாைத்தோற்ற அமைப்புக்களைத் தொடர்ந்து செல்லுகின்றது. இக்காற்று மழைப்பனியை விரைவாக உருகச்செய் கின்றது (இதனுற் பரந்த அளவில் அடிக்கடி பேரிறங்கிகள் உண்டா கின்றன). சில மணிநேரத்தில் வெப்பநிலையில் 20 பாகை பரனைற்று வரை உயர்வு ஏற்படுதல் கூடும். மேலும் இக்காற்று மிகவும் உலர்ந்ததாகை
"போன் என்னுங் காற்று, ஓரளவுக்கு ஒரு மலைத்தொடரின் காற்றுக்கொதுக்கான பக்கத்தி லுள்ள காற்றுத்திணிவின் கொந்தளிப்புக் காரணமாக உண்டாகி, அதனல் ஏற்படும் சுழிக ளாலே தள்ளப்படுகின்றதென நம்பப்படுகின்றது. இங்ஙனம் தள்ளப்படுவதாற் கீழிறங்கி, வெப்பஞ்செல்லா அமுக்கங் காரணமாக வெப்பமாகின்றது.

அமுக்கமும் காற்றுக்களும் 403
யால் நெருப்பினுல் எற்படக் கூடிய ஆபத்துக் கடுமையானது. போன் வீசுகின்ற வானிலைக்காலத்தில், சில அல்பிசுக் கிராமங்களில் வெளிப் புறங்களிலே புகைத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, மேற்குப் பக்கத்திலிருந்து உரொக்கிமலைகளின் மேலாக வீசும் சினுக்கு என்னுங் காற்று இதனினுங் கூடிய விளைவுகளை எற்படுத்துகின்றது. இதனல் எறக் குறைய ஒரு மணிநேரத்திற்குள் வெப்பநிலையில் 30பாகை பரனேற்று வரையில் உயர்வு ஏற்படுதல்கூடும். மூன்று நிமிடநேரத்தில் வெப்பநிலையில் 30° உயர்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் போனின் விளைவுகளை ஒத்தவை. சினுக்கு என்னும் இந்தியச் சொல், உண்மையில் * மழைப்பனி உண்ணி” எனப் பொருள்படும்.
பாரசீகத்தில் வீசும் சமூன் என்னுங் காற்றும், நியூசிலந்தின் தென் தீவின் கிழக்குக் கரையில் வீசும் நோவெசுற்றர் என்னுங் காற்றும், தென் ஆபிரிக்காவின் மேட்டுநிலத்திலிருந்து “ முனைக் கரையை’ நோக்கி வீசும் பேக்கு என்னுங் காற்றும் கலிபோணியாவில் வீசும் சாந்தா அணு என்னுங் காற்றும் எனக் கீழிறங்குங் காற்க்களாகும்.
மேற்காவுகைக் காற்றுக்கள்.-முக்கியமாக வெப்பவலயப் பாலைநிலங் களிற் சில பாலைநிலக் காற்றுக்கள் தீவிரமான வெப்பங்காரணமாக ஆங்காங்கு உண்டாகின்றன. சகாராவிற் சிறிய அளவில் இடசுடெவில் (தூசுப்பேய்) என்னுங் காற்றும், பெரிய அளவிற் சுழல்கின்றதும் அதிக வெப்பமானதும் மணலை வாரி வீசுகின்றதுமான சிமூம் என்னுங் காற்றும், மத்திய ஆசியாவில் தாரிம் வடி நிலத்திலே கரபுரான் என்னும் காற்றும் உள்ளன. முன்னர் விவரிக்கப்பட்ட அயனமண்டலப் புயல்கள் ஒரளவில் இக்காற்றுக்களின் பெரு வடிவங்களாகும்.
நிலக் காற்றுக்களும் கடற் காற்றுக்களும்-நிலக் காற்றுக்களும் கடற் காற்றுக்களும் உண்மையிற் சிறியவளவில் அவ்வவ்விடங்களில் வீசும் பருவக் காற்றுக்களாகும். அவை பருவகாலமுறையாக வீசாது நாடோறும் வீசுகின் றன. குறுகிய இடைத்துாரமுள்ள பகுதிகளுக்கிடையில் வெவ்வேறளவில் எற்படும் வெப்பங்காரணமாக இவை உண்டாகும். இந்நிலைமை, சாதாரண மாகக் கடற்கரைக் கண்மையில் நிகழும். கோடைகால நாளொன்றில் நிலப் பரப்பு வெப்பமாகின்றது. இதனல் அவ்விடத்தில் தாழமுக்கப்பகுதிகள் உண் டாகின்றன. இத்தாழமுக்கப் பகுதிகளை நோக்கிக் கடலிலிருந்து குளிர் காற்று வீசுகின்றது. இக்காற்று உண்ணுட்டில் அதிக தூரத்திற்குச் செல்வ தில்லை. பிற்பகலில் வெப்பம் உயர்நிலை அடைவதனல் இந்நிலை எற்படு கின்றது. இராக்காலத்திற் கடற் பரப்பினும் நிலப்பரப்பு மிக விரைவாகக் குளிராகின்றது. இதனல் நிலப்பரப்பிற் சிறிய உயரமுக்கம் எற்படுகின்றது. எனவே, இராக்காலத்திற் பாரமான குளிர்காற்றுக் கீழே தாழ்ந்து, கடலே நோக்கி நிலக்காற்ருக வீசுகின்றது.

Page 237
404 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பொதுவாக அமைதிப்பகுதிகளில், இக்காற்றுக்கள் விசேட தன்மை யுள்ளன. ஆனல் வியாபாரக் காற்று வீசும் தீவுகளில் ஆதிக்கம் செலுத் துங் காற்றுக்கள், இக்காற்றுக்களின் விளைவுகளைத் தடுக்கின்றன. எனி னும், மத்திய கோட்டிற்கு அண்மையிலுள்ள தீவுகளிலுங் கடற்கரை களிலும் இக்கடற்காற்று வீசுவதனல் அசைவற்ற ஈரவெப்பத்தன்மைகள் ஒரளவு தணிக்கப்படுகின்றன. இதனல் ஐரோப்பியர் நற்பயன் அடை கின்றனர். சில தீவுகளில் இக்காற்றுக்கள் மிகவும் ஒழுங்கானவையாத லால், மீன்பிடி வள்ளங்கள் இராக்காலத்தில் நிலக்காற்று வீசும்பொழுது கடலுக்குச் சென்று, பின்னர் அடுத்த பிற்பகலிற் கடற்காற்று வீசும் பொழுது கரைக்குத் திரும்பும்.
மலேக்காற்றுக்களும் பள்ளத்தாக்குக் காற்றுக்களும்.-மலைக்காற்றுக்கள் ஏறு காற்றுக்கள் என்றும் சிலவேளை சொல்லப்படும். இவை பகற்காலத் திற் பள்ளத்தாக்கிலிருந்து மேனேக்கி விசும். பள்ளத்தாக்குக் காற்றுக் கள் இறங்கு காற்றுக்கள் என்றும் சொல்லப்படும். இவை இராக்காலத் திற் பள்ளத்தாக்கிலிருந்து கீழ்நோக்கி வீசும். பொதுக்காற்றேட்டங்கள் உள்ளூர் விளைவுகளைத் தடுக்க முடியாதனவாயிருக்கும்பொழுதே இக்காற் றுக்கள் வீசுகின்றன.
பள்ளத்தாக்கிலிருந்து கீழிறங்குங் காற்றுக்களை விளக்குவது சுலபமாகும். கதிர்வீசலினல் மலைகளின் மேற்சாய்வுகள் இராக்காலத்தில் விரைவாகக் குளிர்கின்றன. ஆகவே, அடர்த்தியான குளிர்காற்றுப் பாரங் காரணமாகக் ழிேறங்குகிறது. பள்ளத்தாக்கிலே தடைகளற்றிருப்பதே காற்றுப் பள்ளத் தாக்கைப் பின் தொடாக் காரணமாகிறது. மிகக் குளிரான பனிக்கட்டிக் கலிப்பின் மேலிருந்து வீசுங் காற்றுப் பள்ளத்தாக்குக் காற்றுக்களில் முதன்மையானது. இது கிரீனிலாந்திலும் ஆட்டிக்குத் தீவுகளிலுங் காணப் படும். ஈக்குவடோரில் நேவாடோ என்னுங் காற்று அந்தீசுப் பணிவயல் களிலிருந்து கீழுள்ள உயரமான பள்ளத்தாக்குக்களில் வீசுகின்றது.
மலைக்காற்றுக்களையோ, மேற்பள்ளத்தாக்குக் காற்றுக்களையோ விளக்கு வது எளிதன்று. இவை பகற் காலத்தில் வீசுகின்றன ; இவை வேற்று மையான வெப்பங் காரணமாக உண்டாகும். மலைச் சாய்வுகளின் அண்மையிலுள்ள காற்று, பள்ளத்தாக்கு நிலங்களில் அதேமட்டத் திலுள்ள காற்றினுங் கூடுதலர்கக் கடத்தல் மூலம் வெப்பத்தைப் பெறு இன்றதென ஓரளவுக்கு விளக்கலாம். இக்காரணத்தால் மேற்காவுகைக் காற்றேட்டங்கள் சாய்வுகளின் மேலிருந்து எழுகின்றன. ஆகவே, அவ்விடத்தைப் பெறுவதற்குப் பள்ளத்தாக்குக்களிலிருந்து காற்று மலைச் சாய்வுகளை நோக்கி வீசும்.

அத்தியாயம் 16 ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும்
வளிமண்டல நீராவி
வளிமண்டலத்திலுள்ள காற்றின் மிகவும் முக்கியமான ஒரு கூறு நீராவியாகும். இது கட்புலனல் அறியக்கூடாதது. நீர் ஆவியாக மாறிக் காட்சியளிப்பதே இதற்குக் காரணம். வளிமண்டலத்திலுள்ள மொத்த நீராவியிற் குறைந்த பட்சம் அரைப்பங்கு நிலப்பரப்பிலிருந்து 8000 அடி உயரம் வரையுமுண்டு. இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும், என்றும் மாற்றமடைந்து வரும் வளிமண்டல நீராவியோடு பெரும்பாலான வானிலைத்தன்மைகள் நெருங்கிய தொடர்புகொண்டவையாதலின், நீராவி வளிமண்டலவியலில் முதன்மை பெற்றுள்ளது. கடல், காற்று, நிலம் ஆகியவற்றிடை ஒரு முடிவில்லாத நீர்ப் பரிமாற்றம் நிகழுகின்றது. ஆவியாகன்மூலம் நீர் ஆவியாக மாறுகின்றது. ஒடுங்கன்மூலம் நீராவி திரவநிலையைப் பெறுகின்றது (இவ்விரு பதங்களும் பின்னர் விளக்கப் படும்). நீர் ஆவியாகின்றது ; பின்னர், ஆவி ஒடுங்கி முகில்களை உண்டாக்கு கின்றது ; பின்னர்ப் புவியின் மேற்பரப்பில் இது மழையாகின்றது; மழை யாகப் பெய்த நீரின் பெரும்பாகம் ஆறுகள் மூலம் கடலை அடைகின்றது. இதுவே “நீர்வட்டம் ” எனப்படும்.
வளிமண்டலத்தில் நீராவியின் தோற்றத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் பதம் ஈரப்பதன் என்பதாகும். இது தனித்த வண்ணமாக அல்லது சார்ந்த வண்ணமாக எடுத்துக் கூறப்படும்.
தனியீரப்பதன்.-ஒரு குறிக்கப்பட்ட அளவு காற்றிலிருக்கும் நீராவியின் உண்மையான அளவு தனியீரப்பதன் எனப்படும். இது சாதாரணமாக, ஒரு கன அளவை அலகில் எத்தனை கிராம் உள்ளது எனக் கணித்துக் கூறப்படும். குறிப்பிட்ட வெப்பநிலையையும் அமுக்கத்தையும் கொண்டுள்ள ஒரு குறிக்கப்பட்ட அளவுள்ள காற்று, ஒரு குறித்த வரையறையளவை யுடைய நீராவியை மட்டுமே கொள்ளும். இவ்வெல்லையை அடைந்ததும் (அதாவது, காற்றிலிருந்து எவ்வளவு நீர் மூலக்கூறுகள் நீங்குகின்ற னவோ, அவ்வளவு மூலக்கூறுகள் காற்றினுட் புகுகின்ற நிலையில்) காற்று நிரம்பியநிலையை அடைந்துள்ளது எனக் கருதப்படும். ஒருகன மீற்றர் நிரம்பிய வளி 50° பரனேற்று வெப்பநிலையில் 9-41 கிராம் நீராவியையும், 68° பரனேற்று வெப்பநிலையில் 17-117 கிராம் நீராவியை யும், 86° பானைற்று வெப்பநிலையில் 30-036 கிராம் நீராவியையும் கொண்டுள்ளது. காற்று நிரம்பிய நிலையை அடையாவிடில், நிரம்பிய நிலைக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய நீராவி அளவு நிரம்பிய நிலைக்குறைவு எனப்படும்.

Page 238
406 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மத்திய கோட்டுக்கு அண்மையான நிலப்பகுதிகளில் தனியீரப்பதன் வருடம் முழுவதும் மிகவும் அதிகமாகும். குளிர்காலத்தில் மத்திய ஆசி யாவின் உயரமுக்கத் தொகுதியிலும், அந்தாட்டிக்காவிலும் இத்தனியீரப் பதன் மிகவும் குறைவாகும். மற்றைய இடங்களில் இது மிகவும் தீவிர மாக மாறுந்தன்மையுடையது. வெப்பவலயப் பாலைநிலங்களில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. அதிக ஈரப்பதனும் அதிக வெப்பநிலையும் ஒன்றுகூடி ஏற்படும் “பிசுபிசுப்பான” வெப்பத்தின் விளைவாகவே, எடி னிலும் பாரசீகக் குடாவிலும் ஓகத்து மாதத்திற் றுன்புறுத்தும் தன்மை கள் ஏற்படுகின்றன. s
ஆவியமுக்கம்-நீராவிக்கு வரையறுக்கப்பட்ட அமுக்கச் சத்தியுண்டு. எவ்வெப்பநிலையிலும் ஏற்படும் உயர் ஆவியமுக்கம் காற்று நிரம்பிய நிலையை அடையும் பொழுதே உண்டாகின்றது. பல்வேறுபட்ட வெப்ப நிலைகளில் நிரம்பியவளியின் ஆவியமுக்கம் எத்துணை யென்பதைக் காட் டும் அட்டவணைகளுள. இங்கிலாந்திற் குறிப்பிட்ட கோடைகால நாளொன் றின் பிற்பகலிற் சராசரி ஆவியமுக்கம் ஏறக்குறைய 15 மில்லிபாராகும். இது ஏறக்குறைய 045 அங்குலம் இரசநிரலுக்குச் சமமாகும். ஆகவே, ஒரு கன அலகு காற்றில் உண்மையாகவுள்ள நீராவியின் நிறையாகவோ, அந்நீராவியின் அமுக்கவளவாகவோ தனியீரப்பதன் கூறப்படும்.
சாரீரப்பதன்.-ஒரு குறிக்கப்பட்ட அளவு காற்றேடு உண்மையாகவே நீராவி சேர்க்கப்பட்டாலோ, அக்காற்றிலிருந்து எடுக்கப்பட்டாலோவன்றித் தனியீரப்பதனில் மாற்றம் எற்படுவதில்லை. காற்றில் உண்மையாகவுள்ள ஆவியின் அளவை, அக்காற்று நிரம்பிய நிலையை அடையும்பொழுது அதிலிருக்கும் நீராவியளவின் சதவீதத்தில் வைத்துக் கணிப்பதன்மூலம் சாரீரப்பதன் பெறப்படும். ஒரு கனமீற்றர் நிரம்பிய காற்று 68° பரனேற்று வெப்பநிலையில் 17117 கிராம் ஆவியைக் கொண்டுள்ளது என அறிந் தோம். உதாரணமாக, ஒரு காற்றுத்திணிவு, அவ்வெப்பநிலையில் 8262 கிராம் மட்டுமே கொண்டிருந்தால், அதன் சாரீரப்பதன் (8-262x100) - 17117 ஆகும். இது ஏறத்தாழ 48 சதவீதமாகும்.
சாரீரப்பதன் தனியீரப்பதனேடு நேராக மாற்றமடைவதோடு மட்டுமன்றிக் காற்றின் வெப்பநிலையோடும் மாற்றமடைகின்றது. வெப்பநிலை அதிகரிக் கும்பொழுது சாரீரப்பதன் குறைவடையும். 40° பரனேற்று வெப்பநிலை யுள்ள ஒரு நிரம்பிய வளித்திணிவை (அதாவது, சாரீரப்பதன் 100 சதவீதமானது) 50° பானைற்றுக்கு வெப்பமாக்கினல் அதன் ஈரப்பதன், 71 சதவீதமாகக் குறைந்து விடும். 60° பானைற்றுக்காயின் 51 சத வீதமாகவும், 90° பானைற்றுக்காயின் 19 சதவீதமாகவும் குறைவடையும். இதற்கு மறுதலையாக நிரம்பிய நிலையை அடையாத ஒரு காற்றுத் திணிவைக் குளிரச்செய்தாற் காற்று நிரம்பிய நிலை (100 சதவீதம்)

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 40ሽ
அடையும்வரையும் அதன் சாரீரப்பதன் அதிகரிக்கும். இதற்கு அப்பால், மேலுங் குளிரச் செய்தாற் காற்றுக் கொள்ளக்கூடிய அளவு ஆவியினுங் கூடியவளவு ஆவி ஒடுங்கி, மிகச் சிறிய நீர்த்துளிகளாகின்றது. இம் மாறுநிலை வெப்பநிலை பனிபடுநிலையெனப்படும்.
சாரீரப்பதன் அளத்தல்-சாரீரப்பதனைக் கணக்கிடுவதற்கு மிகவும் சாதா ரணமாகப் பயன்படுத்தப்படும் கருவி “ ஈரக்குமிழ்-ஈரமில்குமிழ் வெப்ப மானி’ எனப்படும். ஒரு நிலைச்சட்டத்திற் பக்கம் பக்கமாக அமைக்கப்பட்ட ஈரிரச வெப்பமானிகளே இது கொண்டுள்ளது. இவ்விரு குமிழ்களில் ஒன்றைச் சுற்றிப் பருத்திநூற்பை ஒன்றே, மசிலின்பை ஒன்றே கட்டப்பட்டிருக்கும். நீருள்ள ஒரு சிறு பாத்திரத்திலிருந்து தொடுக்கப்பட்ட ஒரு திரியினல் இப்பை ஈரமாக்கப்படுகிறது. காற்று நிரம்பிய நிலையை அடைந்திருக்கும் போது இரு வெப்பமானிகளும் ஒரே வெப்பநிலையைக் காட்டும். காற்று நிரம்பிய நிலையை அடையாதிருந்தால், ஈரமான துணியிலுள்ள நீர் ஆவியாகி ஈரக்குமிழைக் குளிரச்செய்யும். ஏனெனில், மறைவெப்பம் (அதாவது ஒரு பொருளின் பெளதிக நிலையை மாற்றுவதனல் உண்டா கும் வேலை காரணமாகச் செலவாக்கப்படும் அல்லது உட்கொள்ளப் படும் வெப்பம்) ஆவியாகல் காரணமாக முற்றகவே பயன்படுத்தப் பட்டுப்போகின்றதாதலின். இரு வெப்பமானிகளும் பதிவு செய்யும் வெப்பநிலைகளின் வித்தியாசம் குறிக்கப்பட்டுப் பின்னர், கொடுக்கப்பட்ட அட்டவணைகளிலிருந்து சாரீரப்பதன் பெறப்படும். எனவே, ஈரமில் குமிழ் வெப்பமானி 70° பரனற்றைக் குறிக்கும்பொழுது, ஈரக்குமிழ் 60° பானைற். றைக் குறித்தால், அட்டவணைகளிலிருந்து சாரீரப்பதன் 54 சதவீத மெனக் கணக்கிடப்படும்.
ஈரக்குமிழிலிருந்து உயர்வு ஆவியாகல் நடைபெறுகின்றதென்பதை நிச்ச யப்படுத்துவதற்குப் பலவகையான திருத்தமுறைகள் கையாளப்பட்டு வரு கின்றன. சுழற்றக்கூடியவகையில் வெப்பமானிகளைப் பொருத்திவிடுவதும் ஒரு முறையாகும். இவ்வெப்பமானிகள் சிலவேளையிற் சுழலும் ஈரப்பத. மானிகள் எனவும் பெயர்பெறும். அசுமன் ஈரப்பதமானியிற் சிறிய மின் விசிறி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஈரப்பதன் பதிகருவியைக் கொண்டு, தொடரான சாரீரப்பதன் அளவு கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இவை நுட்பமானமுறையில் அமைந் தவையெனக் கொள்ளல் முடியாது. ஈரப்பதனுக்கேற்ப நீளுகின்றனவும், குறுகுகின்றனவுமாகிய மனிதமயிர் இழைகளை இக்கருவி கொண்டதாகும். இந்நுட்பமான மாற்றங்கள் பெருப்பிக்கப்பட்டு ஒரு மையூசப்பட்ட பேனைக் குக் கொடுக்கப்படுகின்றன. இப்பேனை ஒரு சுழலும் உருளையின்மீதுள்ள ஒரு கோட்டுப்படத்திற் பதிவை வரைகின்றது.

Page 239
408 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
காற்றுத்திணிவுகளின் ஈரப்பதன்
வெப்பநிலை, ஈரப்பதன் ஆகியவற்றின் குறிப்பிட்ட தன்மைகளைக்கொண்ட வேறுபட்ட பருமனையுடைய காற்றுத்திணிவுகள், புவியின் காலநிலைக்கு எங்ங் னம் துணைபுரிகின்றனவென்பதை முன் அத்தியாயத்தில் வலியுறுத்திக் கூறினேம். இனி இக்காற்றுத் திணிவுகளின் உறுப்புக்களைப்பற்றி விவரித்து, பல்வேறுபட்ட நிலைமைகளில் அவை எவ்வாறு இயங்குகின்றனவென்பதை ஆராய்தல் வேண்டும்.
ஒரு கணிசமான அளவு காற்றில் நீராவி இருப்பதனல் அக்காற்றின் அடர்த்தி குறைவடைகின்றது. ஒரு குறிப்பிட்ட அளவு நீராவி அதே கனவளவுள்ள உலர்ந்த காற்றினும் நிறைகுறைந்தது. இவ்விரண்டி னுடைய நிறைவிகிதம் 5 - 8 ஆகும். உலர்ந்த காற்று நீராவியை ஆவி யாகல் மூலம் உட்கொள்ளும்பொழுது, கனவளவில் எதுவித மாற்றமு மேற்படுவதில்லை; ஆயின் உண்மையாக, நீராவி சமமான கனவளவு காற்றை மாற்றீடு செய்கின்றது. இதிலிருந்து பெறப்படுவது ஈரமான காற்று அடர்த்தி குறைந்தது என்பதாகும். அதாவது ஒரேமாதிரியான வெப்பநிலையிலும் அமுக்கத்திலும், ஈரமான காற்று அதே கனவளவான உலர்ந்த காற்றினும் நிறை குறைந்தது.
இது சம்பந்தமாக இன்னெரு பெளதிகத் தத்துவம் வலியுறுத்திக் கூறப்படல் வேண்டும். காற்றை அமுக்கும்பொழுது அதன் அடர்த்தி மாற்றமடைவதோடு மட்டுமமையாது அதன் வெப்பநிலையும் மாற்றமடை கின்றது. ஒரு சைக்கிளின் தயருக்குக் காற்றை அடிக்கும்போது அதன் வாயில் மிகவும் வெப்பமாகின்றது ; அமுக்கம் இயக்கவிசைமுறை யில் வெப்பத்தைஉண்டாக்குவதே இதற்குக் காரணம். விரிவு, இயக்க முறைக் குளிர்ச்சியை உண்டாக்குகின்றது. ஒரு காற்றுத்திணிவு முழு வதும் மேற்காற்றை நோக்கி மேலெழுவதன்மூலமே பொதுவாக விரி வட்ைகின்றது. இங்ங்னம் எழும் திணிவின் மேலே காற்றுக் குறைவா யிருப்பதனல் அங்கு அமுக்கம் குறைவாகும். காற்றுத்திணிவு அதன் வெளிப்புறத்திலிருந்து வெப்பத்தைப் பெருமலும் வெப்பத்தை இழக்காம லும் வெப்பநிலையில் மாற்றத்தைப் பெறுமாயின், அது வெப்பஞ் செல்லா நிலைக்குரிய வெப்பத்தையோ (அமுக்கும்பொழுது), அன்றி வெப்பஞ் செல்லாநிலைக்குரிய குளிர்ச்சியையோ (விரியும்பொழுது) பெறுகின்றது என GdsTif.
நழுவுவீதம்.-உயரத்திற்கேற்ப (சாதாரண நழுவுவீதம் அல்லது நிலைக் குத்து வெப்பநிலைச் சாய்வுவிகிதம்) ஒவ்வோராயிரம் அடிக்கும் சராசரிக்கு 33° பரனேற்றக வெப்பநிலை குறைவடைகின்றது.

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 4.09
நிரம்பிய நிலையிலில்லாத காற்றுத்திணிவு ஒன்று நிலைக்குத்தாக மேலெழும்பொழுது விரிகின்றது. ஆகவே வெப்பஞ்செல்லாநிலை காரண மாக அது குளிர்கின்றது. இதனலேற்படும் வெப்பநட்டம் ஈரமில் வெப்பஞ் செல்லாநிலை நழுவுவீதம் என்று சொல்லப்படும். ஒவ்வோ ராயிரம் அடி உயரத்துக்கும் 54° பரனைற்றக வெப்பநிலை குறைவடை வதை இது குறிக்கின்றது.
நிரம்பிய வளித்திணிவு ஒன்று நிலைக்குத்தாக மேலெழுந்தால், அது விரிந்து குளிர்கின்றது. அது ஆரம்பத்தில் நிரம்பியநிலையையுடையதாத லின், நீராவியின் ஒருபகுதி உடனே ஒடுங்கிவிடுகின்றது. இதனல், ஒரு குறிக்கப்பட்ட அளவு மறைவெப்பம் விடுதலையாகின்றது என அறியப் படும். இம்மறைவெப்பம் மேலெழும் காற்றுத்திணிவின் குளிரும்வேகத்தை உண்மையிற் குறைக்கின்றது. இந்நிரம்பிய (அல்லது ஈரமான) வெப்பஞ் செல்லாநிலை நழுவுவீதம் ஒவ்வோர் 1000 அடி உயரத்துக்கும் 27° பரணைற்று ஆகும். ஆனல், ஒடுங்கிய நீராவியின் அளவுக்கு ஏற்ப இது சிறி தளவு மாற்றமடையும் ; ஒடுங்கிய நீராவியின் அளவோ காற்றில் உண்மை யாகவுள்ள நீராவியின் அளவுக்கு ஏற்ப மாற்றமடையும். இது நாம் அறிந்த வாறு, வெப்பநிலையைப் பொறுத்தே நடைபெறுகின்றது. ஆகவே, மிக வெப்பமான காற்றுத்திணிவு ஒன்று அதிக நீராவியை அடக்கியும், அதனல் அதிகம் மறைவெப்பத்தை விடுதலை செய்தும் இருக்குமாயின், நிரம்பிய வெப்பஞ்செல்லாநிலை நழுவுவீதம் ஒவ்வோர் 1000 அடிக்கும் 2° பரனற்றக மட்டுமே இருக்கக்கூடும். இன்னும் மிகவுங் குளிரான ஒரு காற்றுத்திணிவு அற்பமான அளவு நீராவியை அடக்கியிருந்தால் அதன் நிரம்பிய வெப்பஞ்செல்லாநிலை நழுவுவீதம், ஈரமில் வெப்பஞ்செல்லா நிலை நழுவுவீதத்தினும் அதிகம் வித்தியாசப்படாது. பின்வரும் அட்டவணை பல்வேறுபட்ட நழுவுவீதங்களுக்குரிய நிபந்தனைகளைக் கொடுக்கின்றது.
பானைற்றுப்பாகை -كالاك
4000 468 34”4 49-2 3000 50. 438 . ." 5.9 2000 534 492 546 1000 567 546 57.3 d5 68 to Lita 600 600 600
சராசரி வளிமண்டலத் |நிரம் பிய நிலை யில்|நிரம்பிய வளியின் தன்மைகள் லாத அல்லது மேலெழும் நிரல்
உலர்ந்த வளியின் மேலெழும் நிரல்
படம் 154.-நழுவு வீதங்கள்.

Page 240
410 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
உறுதியின்மை.--காற்றுத்திணிவுகள் பல்வேறுவகைகளில் மேலெழுப்பப் படுகின்றன. உள்ளூர் வெப்பத்தினற் புவியின் மேற்பரப்பு வெப்பமாகின் றது. மேற்பர்ப்பின் மேலுள்ள காற்று கடத்தன்மூலம் வெப்பமாகின்றது (359 ஆம் பக்கம் பார்க்க). இதனல் ஒரு நிலைக்குத்தான மேற்காவுகை ஒட்டம் ஏற்படுகின்றது. காற்றுத்திணிவுகள் மேலெழும் முறைகளுள் இது ஒருவகையாகும். காற்று ஒரு மலைப்பக்கத்தை நோக்கி வீசும்பொழுது, இயல்பாகவே அக்காற்றுத்திணிவு அம்மலைச் சாய்வின் மேலாக எழுப்பப் படுகின்றது. இது மற்றெரு வகையாகும். ஒரு காற்றுத்திணிவு இன் னெரு திணிவுக்கு மேலாக ஒரு பிரிகோட்டு மேற்பரப்பின் மேலெழு கின்றது (397 ஆம் பக்கம் பார்க்க). இது மூன்றவது வகையாகும். கடைசியாக, அயன மண்டலப்புயலில் நிகழ்வது போன்று, சுழிப்பு ஏற்றம் ஒன்று ஏற்படுவதனலும் காற்றுத்திணிவுகள் மேலெழுப்பப்படலாம்.
ஒரு காற்றுத்திணிவு அதிக வெப்பமாக இருப்பின் அதனைச் சூழ்ந் துள்ள காற்றினும் நிறை (குறைந்து காணப்படும். இதனல் இத்திணிவு முழுவதும் மேலெழுகின்றது. இக்காற்றுத்திணிவு உறுதியில்லாதது அல்லது உறுதியில் சமநிலையை அடைந்துள்ளது என்று சொல்லப்படும். சாதாரண மாக நிரம்பிய வளிக்கு நிரம்பாவளியிலும் பார்க்கக் கூடிய உறுதி யின்மை உண்டு. ஏனெனில், நிரம்பியவளி நிரம்பாவளியைப்போன்று விரைவாகக் குளிர்வதில்லை யாதலாலும், அது தன் சூழலிலும் வெப்பங் கூடியதாகவே இருக்குமாதலாலும் என்க. ஆகவே, ஒரு வெப்பமான ஈரக் காற்றுத் திணிவு அதிக உயரத்துக்கு எழுந்து உறுதியற்ற வளி மண்டலத்தன்மைகளை உண்டாக்கும். இத்திணிவு பெரிய முகிற்கூட்டங் களே ஆக்குவதோடு, பெருமழை வீழ்ச்சி, ஆலி, இடிமின்னற் புயல் ஆகியவற்றையும் பெரும்பாலும் கொடுக்கும். இக்காற்றுத்திணிவு, ஈற்றில் தன் சூழலிலுள்ள காற்றின் வெப்பநிலைக்குச் சமமான வெப்பநிலையைப் பெறுமளவு உயரத்தை அடைந்ததும், அதன் நிலைக்குத்து ஏற்றம் நின்று விடும். இப்பொழுது இத்திணிவு நடுநிலைச் சமநிலையை அடைந்துள்ளது
எனக் கொள்ளப்படும்.
உலர்ந்த, அல்லது நிரம்பாத நிலையுள்ள காற்றுத்திணிவு ஒன்று மலைச் சாய்வின்மீதெழும்பொழுது, ஈரமில் வெப்பஞ்செல்லாநிலை நழுவுவீதத் திற்கமையப் பனிபடுநிலையை எய்தும்வரை குளிர்ச்சியடையும். பின்பு ஒடுங்கல் ஆரம்பிக்கும். ஒடுங்கல் ஆரம்பித்ததும் அது நிரம்பிய வெப்பஞ் செல்லாநிலை நழுவுவீதத்திற்கேற்பக் குளிர்ச்சியடையும். அதாவது அத் திணிவு ஒவ்வோராயிரம் அடிக்கும் 54° பரனேற்று வீதத்திற் குளிர்ச்சி யடைவதற்குப் பதிலாக 27° பரனேற்று வீதத்திற் குளிர்ச்சியடையும். காற்றுத்திணிவு பொறிமுறைக் காரணத்தால் முதன் முதலில் மேலெழுந் தாலும், அது குறைந்த வீதத்திற் குளிர்வதனற் சூழலிலுள்ள காற்றினும் பார்க்க ஒரளவு வெப்பமாயிருக்கும் ; இதனுல் இக்காற்றுத் திணிவு

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 411.
தானகவே மேலெழுந்து சென்றுகொண்டிருக்கும். இத்தகைய நிலைமை நிபந்தனையுள்ள உறுதியின்மை யென்று சொல்லப்படும். இது புயல் களுக்கும் பெருமழைக்கும் ஒரு சாதாரண காரணமாகும்.
மேலெழுந்து வீசும் ஓர் உலர்ந்த காற்றுத்திணிவு தன் சூழலிலுள்ள காற்றினும் அதிகமான நழுவுவீதத்தைக் கொண்டிருப்பதுடன் பனிபடு நிலையையும் அடையாதிருப்பின், காலகதியில் அது தன் சூழலிலுள்ள காற்றினும் அதிகமாகக் குளிர்ச்சியடைந்துவிடும். காற்றுத் திணிவின் பொறிமுறைவிசை நின்றதும் (அதாவது, காற்று வீசாதுவிட்டதும்) அது கீழ்மட்டங்களுக்கு இறங்கும் பான்மையுடையது. ஏனெனில், அது சூழலி லுள்ள காற்றினுங் கூடிய பாரம் (அடர்த்தி) உடையதாகையால் என்க. இந்நிலை உறுதிச்சமநிலை எனப்படும்.
வளிமண்டலச்சமநிலையின் பல்வேறுபட்ட அளவுகள் 412 ஆம் பக்கத்தி லுள்ள அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளன.
பல்வேறுபட்ட வெப்பநிலையையும் ஈரப்பதனையும் உடைய காற்றுத் திணிவுகளின் நிலைக்குத்தான அசைவு வளிமண்டலக் குழப்பங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாதலின், இவ்வுறுதிநிலை, உறுதியின்மை ஆகிய பிரச்சினைகள் மிகவிவரமாகக் கூறப்பட்டுள்ளன. மேலும், இது படிவுவீழ்ச் சிக்கு மிகமுக்கிய காரணமுமாகும்.
ஆவியாகல்
நீர் திரவநிலையிலிருந்து ஆவிநிலைக்கு மாற்றப்படும் முறை ஆவியாகல் எனப்படும்; இம்முறையில் மூலக்கூற்று இடமாற்றம் நடைபெறுகின்றது : இவ்வாறே நீர் வளிமண்டலத்தில் இடம் பெறுகின்றது. ஆவியாகல் வீதமும் அதன் அளவும், மழைவீழ்ச்சியின் அளவைப் போன்று, ஒரு காலநிலை அறிஞனுக்குப் பலவிதங்களிலும் முக்கியமானவை. ஒர் உயரிய ஆவியாகல் வீதம் மழைவீழ்ச்சியின் பயனைக் குறைக்கின்றதென்பது வெளிப்படை. உதாரணமாக வட இலங்கையின் “ வறண்ட வலயம் ” வருடத்துக்கு ஏறக்குறைய 50 அங்குலமழையைப் பெறுகின்றது. இடைவெப்ப அகலக்கோடுகளில் இந்த அளவு அதிகமானதெனக் கருதப் படுகின்றது. உண்மையாகப் பெறப்படும் மொத்த மழைவீழ்ச்சியின் அளவிலிருந்து பொதுவாக ஏற்படக்கூடிய மொத்த ஆவியாகல் அளவைக் கழித்தால், பயன்படும் மழைவீழ்ச்சியைப் பெறலாம்.
7. ஆவியாகல் பலவகையான முறைகளில் அளக்கப்படும். இம்முறைகளில் எதுவும் முற்ற கத் திருத்தியானதன்று. பிச்சி ஆவியாக்கமானி பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில், ஒரு குழாயிலுள்ள நீர் ஒரு நுண்டுளேக்கடதாசி மூலம் ஆவியாகுமாறு விடப்படுகின்றது. ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் உண்டாகும் நீரின் நட்டம் அக்குழாயிலுள்ள அளவு

Page 241
414 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சேர்ந்துள்ளன. ஆகவே, சூடானிலுள்ள ஆற்பாரா, காட்டும் என்னும் நகரங்களும், எகித்திலுள்ள எல்வான் என்னும் நகரமும் முறையே 246, 213, 94 அங்குலங்களை வருடச் சராசரி ஆவியாகற் புள்ளிகளாகக் கொண்டுள்ளன. பருவகாலங்களுக்கு எற்ப இவை பெரிதும் மாற்றமடை கின்றன. எல்வானில் யூன் மாதத்திற் சராசரி ஆவியாகல் 13 அங்குல மாகும்; ஆயின் சனவரி, திசம்பர் மாதங்களில் 35 அங்குலம் மட்டுமேயாகும்.
ஆவியாகல் வீதங்கள் மத்தியகோட்டு வலயத்திற் குறைந்தவை. இங்கு அவை மாதத்திற்கு 2 அல்லது 3 அங்குலமாகவே உள்ளன. குளிர்ச்சி யான இடைவெப்ப அகலக்கோடுகளிலும் அவை குறைந்தவை. இலண் டனில் வருடச்சராசரி ஆவியாகல் வீதம் 13 அங்குலம் மட்டுமேயாகும் (படம் 156).
ஒடுங்கல் ஒடுங்கலின் காரணங்கள்.--காற்றைப் பனிபடுநிலைக்கும் அதற்கு அப்பா லும் குளிரச்செய்வதால் நீர்த்துளி உண்டாகும் நிலையே ஒடுங்கல் என முன்னர் வரைவிலக்கணம் கூறப்பட்டது. காற்றுப் பலவிதத்தில் இங்ங்ணம் குளிர்ச்சியடையும். வெளிப்பான இரவிற் புவியின் மேற்பரப்பிலிருந்து ஏற்படும் நேரான கதிர்வீசல் (359ஆம் பக்கம் பார்க்க), வெப்பமான காற்று ஒரு குளிர்ந்த மேற்பரப்பின்மேற் கிடையாக வீசுதல், குறிப்பிடத்தக்க வெப்பவித் தியாசமுள்ள இரு காற்றேட்டங்கள் அவற்றின் எல்லைகளிற் கலத்தல், வெப்ப அகலக்கோடுகளிலிருந்து குளிர் அகலக்கோடுகளுக்குக் காற்று வீசுதல், (409-11 ஆம் பக்கங்களிற் கண்டவாறு) இன்னும் மிகவும் பிரதானமாகக் கருதப்படும் காற்றின் மேலேற்றம் ஆகியவை காற்றைக் குளிரச்செய்யும் வகைகளுள் அடங்கும். இங்ங்னமாகக் காற்றைக் குளிரச் செய்யும் ஒவ்வொரு முறையும், பல அளவான ஒடுங்கலைப் பல்வேறுபட்ட
விளைவுகளுடன் உண்டாக்கும்.
பனிபடுநிலையிலும் தாழ்ந்த வெப்பநிலையில் ஒடுங்கல் நிகழாவண்ணம், மிகவும் சுத்தமான காற்றைப் பரிசோதனைச் சாலையிற் குளிரச்செய்தல் கூடுமெனப் பரிசோதனை மூலம் காட்டியுள்ளார்கள். நீர்த் துளிகள் உருவாகுதற்கு எவையேனுங் கருக்கள் அவசியம் வேண்டும். இக்கருக் களாவன தூசு, புகை, சமுத்திரத்திலுள்ள உப்பு, மகரந்தம், எதிரயன் ஆகியவற்றின் துணிக்கைகளாகும் (எதிரயன்கள் என்பன வளிமண்டலத் தினூடாக ஊதாக்கடந்த நிறக்கதிர்கள் செல்லுதலால் உண்டாகும் எதிர் மின்னேற்றத்தைக்கொண்ட அணுக்கள்). .تميم
ஒடுங்கிய சிறு நீர்த்துளிகள், உருவாகும் பொழுது 0-02 அங்குலம் மட்டுமே விட்டமுடையன. இவை மிகவும் நுண்ணியவை. ஆகையால், முகில்களாகவும் மூடுபனியாகவும் காற்றில் இவை மிதக்கின்றன. பெரிய நீர்த்துளிகள் இலைகள் மீதும் புற்கள் மீதும் பணியை உண்டாக்குகின்றன.

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 4让5
வெப்பநிலை உறைபனியிலும் குறைந்தால் அவை வெண்பனியை உண்டாக்குகின்றன. காற்றிலுள்ள சிறு நீர்த்துளிகள் ஒன்றுசேர்ந்து குறிப்பிட்ட ஒரு பருமனை அடைந்ததும் அவை படிவு வீழ்ச்சியின் பலவித வடிவங்களான மழை, உறைபனி, ஆலி, பனிகலந்தமழை ஆகியவைகளில் ஒன்ருகப் புவியின்மேல் விழும்.
சிலவேளையிற் காற்றில் நீர்த்துளிகள் உண்டாகியபின், வெப்பநிலை உறைநிலையினுங் குறைந்தாலும், அவை பின்னரும் அதே திரவநிலை யில் இருத்தல் கூடும். இத்தோற்றப்பாடு மிகைக்குளிர்ச்சி எனப்படும். இது பல முக்கியமான வளிமண்டலவியல் விளைவுகளைக் கொடுக்கும். இவை பின்னர் விவரிக்கப்படும். ஆகாயவிமானங்களில் உண்டாகும் பணிக்கட்டிப் புறச்சேர்வு அனுபவத்திற் கண்ட ஒரு முக்கியமான விளைவாகும். காற்றின் வெப்பநிலை உறைநிலையிலோ, அதனினுங் குறைந்த நிலையிலோ இருக்கும் பொழுது, மிகைக்குளிர்ச்சியைப் பெற்ற நீர்த்துளிகள் அடங்கியுள்ள ஒரு முகிலினுள் ஒர் ஆகாயவிமானம் புகுந்தால், அவ்விமானத்தின் சிறகுகளின் முன்விளிம்புகண்மீது நீர்த்துளிகள் மோதுண்டு உறைவதனற் கணிசமான அளவு சுத்தமான பனிக்கட்டி உண்டாகின்றது. ஆகாயவிமானத்தின்மீது பனிப்பளிங்குப்படிவும் உண்டாதல் கூடும் (419 ஆம் பக்கம் பார்க்க). (அன்றியும், ஆகாயவிமானத்தின்மீது பனிக்கட்டி படுவதற்கு மற்றெரு காரணம், உறைநிலையிலுங் குறைந்த வெப்பநிலையுள்ள காற்றுப்படையில் ஆகாயவிமானம் பறப்பதேயாகும். இந்நிலையில் முகிலிற் பறக்கும்பொழுது இது நிகழ்வதில்லை. ஒரு குளிர்ந்த காற்றுத்திணிவின் மேலுள்ள வெப்பமான முகப்பில் நிகழ்வதுபோல், மேலுள்ள ஒரு முகிலிலிருந்து பெருமழை பெய்தால், அது சுத்தமான பனிக்கட்டியாக உடனே ஆகாயவிமானத்தின்மீது உறையும்). ஆகாயவிமான நிலையங்களிலும் இராணுவ ஆகாயவிமானத் தளங்களிலும் உள்ள வளிமண்டலவியல் நிலையங்களிற் பனிக்கட்டி படுகையைப் பற்றிய எச்சரிக்கைகளைச் செய்தல் எதிர்வு கூறுவோனின் ஒரு முக்கிய கடமையாகும்.
பனி-பொருள்களின் மேற்பரப்பு, புவியின் மேற்பரப்பிற் றங்கும் காற்றுப்படையின் பனிபடு நிலையிலுங் குறைந்த வெப்பநிலையைப் பெற்றுக் கதிர்வீசல் முறையிற் குளிரும்பொழுது, அப்பரப்பின்மேல் நீராவி ஒடுங்கப் பனி உண்டாகும். ஒரு வெப்பமான பகற்காலத்தின் பின்னர் இது பெரும்பாலும் நிகழக்கூடும். இப்பகற்காலத்தில் அதிக ஆவியாகல் நிடைபெறுவதனற் காற்றின் ஈரப்பதன் அதிகரிக்கிறது. ஆகவே, பனி உண்டாவதற்குச் சாயுங்காலத்தில் அமைதிநிலை ஏற்படல் வேண்டும். அன்றேல் வளியின் படைகள் காற்று வீசுவதனல் ஒன்றேடொன்று கலந்துவிடுகின்றன. அதனல், வளியின் ஒரு படையாவது புவியோடு போதியவளவு நேரத்துக்குப் பொருந்தியவண்ணமாக இருந்து குளிரைப்

Page 242
416 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பெறக் காற்று விடுவதில்லை. அதனேடு வானும் வெளிப்பாக இருத்தல் வேண்டும். வானில் முகில்கள் இல்லாவிடிற் கதிர்வீசல் விரைவாக நிகழும். இதனல் வெப்பம் விரைவாக வெளியேறும் (359 ஆம் பக்கம் பார்க்க).
இலைதுளிர் பருவத்திலும் கோடை முற்பகுதியிலும் உண்டாகும் பணி முக்கியமாக வளிமண்டல நீராவியிலிருந்து உண்டாகலாம். எனினும், குறிப்பாக இலையுதிர் பருவத்திற் புவி சூடாக விருக்கும்பொழுது, பனியாகப் படிகின்ற நீராவி நேராக நிலத்திலிருந்தும், தாவரங்களின் ஆவியுயிர்ப்பி லிருந்தும் வருவதெனப் பரிசோதனைகள் விளக்குகின்றன. புற்கண்மீதும் கதிர்வீசலினற் குளிரப்பட்ட வேறுபொருள்கண்மீதும் நீராவி பனியாக ஒடுங்குகின்றது. ஒரு புற்றரையில் இராக்காலத்தில் வைக்கப்பட்ட பொருள் களின் உட்பக்கங்கள் காலையிற் பணியினற் பெரும்பாலும் நனைந்திருப்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.
வெண்பனி-பனிபடுநிலை, உறைநிலையிலுங் குறையும்பொழுது வெண் பனி உண்டாகும். ஆகவே ஆவி திரவநிலையை யடையாமல் நேராகச் சிறு பனிக்கட்டி ஊசிகளாகப் படியும்.
மூடுபனியும் புகாரும்.-ஒடுங்கலின் இன்னெரு விளைவான மூடுபனி முக்கியமாகக் கட்புலனகுதன்மையைக் குறைப்பதற்குப் பெயர்பெற்றது. வளிமண்டலவியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க அமிசமாகும். எனவே தரைப்போக்குவரத்து, கடற்போக்குவரத்து, விமானப்போக்குவரத்து ஆகியவற்றிற்கு இம்மூடுபனி ஒரு பெருந் தடையாகவமைகிறது. சருவதேச வளிமண்டலவியற் சபையின் பரிபாடைப்படி, ஒரு கிலோமீற்றருக்கு உட்பட்ட தூரத்திற்கே பொருள்கள் கட்புலனுகுமாயின் மூடுபனி என்னும் பதமும், ஒரு கிலோமீற்றருக்கும் இரண்டு கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட தூரத்திற் பொருள்கள் கட்புலனுகுமாயின் புகார் என்னும் பதமும் பயன்படுத்தப் படுகின்றன. தூசுத்துணிக்கைகள் காரணமாகக் கட்புலனகுதன்மை குறையும்பொழுது அது மென்புகார் எனப்படும். ஒவ்வொரு வானேக்கு நிலையத்திலிருந்தும் சருவதேச முறைப்படி பார்வை வீச்சைக்கொண்டு கட்புலனுகுதன்மை “குறைந்தது”, “மிதமானது”, “நல்லது ”, “மிகவும் நல்லது ” என்று பலவகைகளாக வகுக்கப்படும்.
மூடுபனி உண்டாகும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இதைப் பின்வரும் பிரதான பிரிவுகளாக வகுக்கலாம் : (1) கதிர்வீசல் மூடுபனி, (ii) புடைக்காவுகை மூடுபனி, (ii) முகப்பு மூடுபனி, (iv) நீராவி மூடுபனி, (w) குன்று மூடுபனி என்பனவாகும்.
(i) கதிர்வீசல் மூடுபனி-பனியை உண்டாக்கும் நிலைமைகள் அதிகரிக் கும் பொழுது இவ்வகை மூடுபனி உண்டாகும். பிரித்தானியாவில் அமைதியும் வெளிப்புமுள்ள வானிலைக்காலத்தில், விசேடமாக இவை

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 47
துளிர்காலத்திலும் இலையுதிர் காலத்திலும், கதிர்வீசலினற் புவியின் மேற்பரப்பு விரைவாகக் குளிர்கின்றது. இதனல், மேற்பரப்பின்மேலுள்ள காற்றுப்படையுங் குளிர்ச்சியடைகின்றது. குன்றுப்பிரதேசத்திலே குளிர்ந்த அடர்த்தியான காற்று புவியீர்ப்பினற் குழிகளினுள் அசைந்து வீழ்கின்றது. இக்குளிர் காற்றுக் குளிரான புவியின் மேற்பரப்பைத் தொடுமபொழுது, ஒடுங்கலினல், தடிப்பற்ற கிடையான வெண்ணிறக் கதிர்வீசல் மூடுபனிப்படை யொன்று உண்டாகும். பெரும்பாலும் ஞாயிறு தோன்றியபின் சில நேரம்வரை மூடுபனி நிலைத்திருக்கும். ஆங்கில எரிமாவட்டத்திற் குறிப்பாகக் கோடை முற்பகுதியில் மலைப்பக்கத்திலே காலைவெயிலில் ஒருவன் எளிதில் நிற்கக்கூடும். ஆனல், இதற்குக் கீழுள்ள பள்ளத்தாக்கு அத்தருணத்தில் மூடுபனியால் நிறைந்திருக்கும். சூரியன் மேனேக்கிவர, மூடுபனி படிப்படியாக அற்றுப்போகும்.
குளிர்ந்த முரண்சூருவளித் தன்மைகளைக் கொண்ட உதிர்காலத்தின் பிற்பகுதியிலும் மாரிகாலத்திலும் கதிர்வீசல் மூடுபனி மிகவடர்த்தி யாகவுந் தொடர்ந்துங் காணப்படும். ஞாயிற்றுக்கதிர்கள் இப்பொழுது குறைந்த ஆற்றலுடையனவாயிருப்பதால், முரண்சூருவளியின் அமைதி யான வானிலைத்தன்மை குலையும்வரை இம்மூடுபனி தங்கிநிற்கக்கூடும். ஈரக்காற்றுள்ள பள்ளத்தாக்கு நிலங்களிலும் (குறிப்பாக ஆறு உள்ள இடங்களில்) பெரிய நகரத்தின் புகைக்குழாய்கள் பெருந் தொகை யான கரித்துணிக்கைகளைக் காற்றிற் சொரியுமிடத்திலும் மூடுபனி பெரும்பாலும் எற்படுகின்றது. புகைக்குழாய்களிலிருந்து வெளியேறி வளிமண்டலத்துட் செல்லும் புகைப்படலத்திலுள்ள கரித்துணிக்கைகள் மூடுபனி உண்டாதற்குக் கருக்களாக உதவுகின்றன. இம்மூடுபனி இலண் டன், மேசிசைட்டு ஆகிய நகரங்களிலும் இன்னும் அநேக நகரப்பகுதி களிலும் “ புகைமூடுபனி’ என்று வழங்கப்படுகிறது.
(i) புடைக்காவுகை மூடுபனி.-ஒரு குளிரான நிலத்திலோ, கடலிலோ வெப்பமான ஈரக்காற்றேட்டம் கிடையாக அசைந்து செல்லும்பொழுது குளிராக்கப்பட்டாற், புடைக்காவுகை மூடுபனி உண்டாகக் கூடும். புடைக்கா வுகை என்னும் பதம் காற்றின் கிடையான இடமாற்றத்துக்கு உபயோகிக் கப்படும். ஆனல், மேற்காவுகை என்னும் பதம் நிலைக்குத்தான மாற்றத் துக்கே உரியது.
வெப்பவலயப் பாலைநிலங்கள் கண்டங்களின் மேற்குக் கரையோரங்களை அஃடயும் பகுதிகளிற் “ குளிர்நீர்க் கரைகள்’ காணப்படுகின்றன. மத்திய கோட்டை \ நோக்கிச் செல்லும் குளிர் நீரோட்டங்கள் இக்கரைகளின் அண்மையில் இருத்தலே இதற்குக் காரணம். மேலும் இங்குள்ள ஆழமான குளிர்நீர் மேனேக்கி எழுவதால் இந்நீரோட்டங்களின் குளிர் அதிகரிக்கின்றது. கடற்கரைக்கப்பாற் குளிரான நீரின்மேல் ஒடுக்கங்

Page 243
418 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
காரணமாக உண்டாகும் மூடுபனி, கடற்காற்ருல் நிலத்திற் சில மைலுக்கு வீசப்படுகின்றது. ஆனல், வெப்பங் கூடிய தரையின்மீது வீசப்படுவதனல் அது படிப்படியாக மறைந்துபோகின்றது. சன்பிரான்சிசுக்கோ துறைமுகத்து வாயிலில் உள்ள " பொன்வாயில் ” (கோலிடின் கேற்று) வருடத்திற் சராசரி 40 நாட்களுக்கு இதைப்போன்ற அடர்த்தியான மூடுபனியைப் பெறுகின்றது.
நியூபண்ணிலாந்திற் கிரான்பாங்கு என்னும் பகுதிக்கண்மையிற் கடலிலே உண்டாகும் மூடுபனி புடைக்காவுகை மூடுபனிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட் டாகும். வடதிசையை நோக்கியோடும் விரிகுடாநீரோட்டத்தின் மேலுள்ள காற்று “ குளிர்ச் சுவரின் ” எல்லையைக் கடந்து இலயிறதோர் நீரோட் டத்தின் மேலாக வீசுகிறது. இந்நீரோட்டத்தின் வெப்பநிலை சூழல்வெப்ப நிலையினும் 15°-20° பரனேற்றுவரை குறைந்தது; எனெனில், இலபிற தோர் நீரோட்டம் சிதையும் கட்டுப்பணிக்கட்டியிலிருந்து உருகிய நீரைக் கொண்டுவருகின்றமையாலென்க. அதே நேரத்தில் விரிகுடாநீரோட்டம் தெற்கேயிருந்து செல்வதாற் கூடிய வெப்பநிலைகளைக் கொடுக்கிறது. எனவே, மெல்லிய படையுள்ள அடர்த்தியான மூடுபனி பல நாட்களுக்கு இங்கு நிலையாக நிற்கக் கூடும். பெல் ஐயில் நீரிணையிற் சராசரிக்கு வருடத்தில் 100 நாட்களுக்கும் நியூபண்ணிலாந்திற்கண்மையில் 70 நாட் களுக்கும் மூடுபனி நிலையாக நிற்கும்.
(iii) முகப்பு மூடுபனி.--குறுகிய காலவளவையுடைய, மிகவும் அடர்த்தி யான, நுண்ணிய தூறலான மூடுபனி, சிலவேளையில், வளிமண்டல அமுக்கவிறக்கத்தின் வெப்பமான முகப்பின் போக்கோடு சம்பந்தப்பட் டிருக்கும் (பக். 397). வெப்பமான மழை நிலத்திற்கண்மையிலுள்ள குளிர்காற்றில் விழுகின்றது. வெப்பநிலையிற் பெரிய வித்தியாசம் இருந் தால் இருண்ட மூடுபனி நிலைமைகள் சற்று நேரத்துக்கு இருக்கக்கூடும்.
(iv) “நீராவி மூடுபனி ’-இவ்வகை மூடுபனி மிகவும் அரிதாகவே காணப்படும். இது வளிமண்டலவியலோடு தொடர்புடைமையின் இங்குச் சேர்க்கப்பட்டது. குளிர்காற்று மிகவெப்பமான நீர்ப்பரப்பின்மேற் செல்வதால் இப்பனி உண்ட்ாகின்றது. இங்ங்னம் செல்வதால் நீரானது நீராவியாக மாறுவதுபோலத் தோற்றுகின்றது. உயரகலக்கோடுகளில் இம்மூடுபனி “ ஆட்டிக்குப் புகை ’ என்று சொல்லப்படும். இது அதிக நேரத்துக்கு நிலையாக நிற்பதில்லை.
(w) குன்று மூடுபனி.-இவ்வகை மூடுபனி ஒரு தாழ்ந்த முகிற்றகடாகும். ஓர் ஈரமான காற்றேட்டம் மேற்குப் பிரித்தானியாவிலுள்ள குன்றுகளை நோக்கி வீசும்பொழுது குன்று மூடுபனி ஏற்படலாம். இடைவெப்ப

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 419
வலயங்களிலுள்ள மலைப்பிரதேசங்களில் வருடத்தின் எக்காலத்திலாவது வானிலையில் அமைதியின்மை நிகழும்பொழுது குன்று மூடுபனி எற்படக் கூடும்.
பனிப்பளிங்குப்படிவு-சிறிய நீர்த்துளிகளின் மிகைக் குளிர்ச்சி முன்னரே கூறப்பட்டது (415 ஆம் பக்கம் பார்க்க). மிகைக்குளிர்ச்சி பெற்ற பனித்துளிகள் காற்றினுற் றக்குண்டு தந்தித்தூண், கம்பி, மரம் முதலிய முனைப்பான பொருள்கண்மீது படிகின்றன. படியும்பொழுது இத்துளிகள் உறைந்து பனிப்பளிங்குப் படிவாக மாறும். நீர்த்துளிகளினதும் அப்பொருள் களினதும் வெப்பநிலை உறைநிலையிலும் குறைவாகவே இருக்கும். பனிக் கட்டித் துணிக்கைகள் சிறிது காற்றை உள்ளடக்கியுள்ளமையினுற் பணிப் பளிங்குப் படிவு ஒளிபுகாத வெண்ணிறமான தோற்றத்தை அளிக்கின்றது.
முகில்கள் முகில்கள், நீராவி ஒடுங்கலின் தெளிவான விளைவாதலின் அவை மிகவும் விரிவாக விவரிக்கப்படும். நீரினதும் பனிக்கட்டியினதும் சிறு துணிக்கைகளை அவை கொண்டுள்ளன. இத்துணிக்கைகள் கடன்மட்டத்தி லிருந்து பலவகைப்பட்ட உயரங்களிலே திணிவுகளாக மிதக்கின்றன. இவை நிலமட்டத்திலுள்ள மூடுபனி வடிவமுதல் 40,000 அடி உயரத்திற் காணப்படுங் கற்றை வடிவம்வரை பல வடிவங்களில் உள்ளன.
அளத்தலும் பதிவுசெய்தலும்.-முகில் மறைப்பின் அளவும் தன் மையும் வளிமண்டலவியல் நிலையங்களிற் பதியப்படும் ஒரு விடயமாகும். பிரசுரிக்கப்படும் வானிலைப் படங்களில் இது காணப்படும். வானில் மறைக்கப் படும் பகுதி எவ்வளவு என்பதை விகிதவகையாற் கணக்கிட்டு முகிலின் அளவு பதிவுசெய்யப்படுகின்றது. இது எட்டின் கூறுகளாக எடுத்துக் கூறப்படும். வானிலைப்படங்களில் இது நிழற்சாயையூட்டப்பட்ட ஒரு சக்கரமூலம் காட்டப்படும். முகில்களின் உயரமும் தன்மையும் சருவதேசப் பரிபாடையின்படி குறியீடுகள் மூலமும் எண்கள் மூலமும் காட்டப்படும். நீண்டகாலத்துக்குப் புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டால், ஒவ்வோரிடத்துக்கு முரிய வருடச்சராசரி மந்தாரநிலைகளையோ, மாதச்சராசரி மந்தாரநிலை களையோ குறித்துச் சமமப்புக்கோடுகளை இடையிலிடலாம். இவை அதிகம் பிரயோசனப்படமாட்டா. முகில் அதிகம் மாற்றமடையுந் தன்மையதாயிருப் பதே இதற்குக் காரணம்.
“முகில்களின் பாகுபாடு-உயரத்துக்கு எற்ப முகில்களை உயரமான, நடுத் தரமான, Sதாழ்ந்த முகில்களென மூன்று பிரிவுகளாகவும், அவற்றின் உருவத்திற்கும் தோற்றத்திற்கும் எற்பச் சிறகுபோன்ற (தும்புபோன்ற) கீற்றுமுகில், கோளவுருவான (குவியல்போன்ற) திரண்முகில், தகடுபோன்ற (படலம் போன்ற) படைமுகில் என மூனறு பிரிவுகளாகவும் வகுக்கலாம்.

Page 244
420 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வானில் நாம் பார்க்கக்கூடிய பல்வேறுபட்ட முகில் உருவங்களை விவரிப் பதற்கு இச்சுலபமான பாகுபாடுகள் போதா. சருவதேச முகிற் பரிபாடை யின்படி வேறுபட்ட 28 வகைகள் உள்ளன. ஆனல் இங்கு 10 வகை அடிப்படையான முகில் உருவங்களை மட்டுமே ஆராய்வாம். முற்கூறப்பட்ட மூன்று உருவப் பெயர்களின் சேர்மானங்களினல் ஓரளவில் இவற்றை வேறுபடுத்தலாம். இன்னும் ஓரளவில் உயரத்தைக் குறிப்பதற்கு “உயர் ” என்னும் பகுதியைச் சேர்த்தும், மழை முகில்களைக் குறிப்பதற்கு * மழை ” யென்னும் பதத்தைச் சேர்த்தும் முகில்கள் வேறுபடுத்தப்படும். 10 வகைகளைக்கொண்ட இவ்வகுப்பிலடங்காத வேறுபட்ட பிற வகைகள், வில்லைவடிவமுடையதும் பெரும்பாலும் திடீரெனவெழுங் காற்றேடு தொடர்புடையதுமான வில்லைமுகில், சிறுகோபுரவடிவமான அரண்முகில், மார்புவடிவமான கீழ்ப்புடைப்புமுகில் என்பனவாகும். பின்னர்க் கூறப்பட்ட இருவகைகளும் இடிமுழக்க முகில்களுடன் தொடர்புடையவை. “ துண்ட ” என்னும் சொற் பகுதி கிழிந்த, கந்தை போன்ற முகில்களாகிய துண்டப்படைமுகில்களையும் விரைமுகிற்றுண்டங்களையுங் குறிக்கின்றது. இம்முகில்கள் உவப்பான வானிலையைக் கொடுப்பன வல்ல.
இங்ங்னம் வேறுபடும் முகில்களைவிட்டு, அடிப்படையான பத்துவகை முகில் கள் பின்வரும் அட்டவணையிற் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
சார்புநிலை முகின்மட்டத்தின் பெயர்
உயரம் (அடி)
உயர்முகில்கள் - O 20,000-40,000 . கீற்றுமுகில் (கீமு.)
கீற்றுத்திரண்முகில் (கீ.திமு.) கீற்றுப்படைமுகில் (கீ.பமு.) நடுநிலைமுகில்கள் 8,000-20,000 . உயர்திரண்முகில் (உ.திமு.)
உயர்படைமுகில் (உ.பமு.)
தாழ்முகில்கள் p e 8,000 வரையும் . படைத்திரண்முகில் (ப.திமு.)
சதாரணமாக இன்னுங் படைமுகில் (பமு.)
குறைவு மழைப்படைமுகில் (ம.பமு.) கணிசமான அளவு . . திரண்முகில் (தி.மு.) நிலைக்குத்தான அமைப்பில் . . -- திரண்மழைமுகில் (தி.மமு.)
முகிலுருவங்களின் விவரம்-சருவதேச முகிற் படப்புத்தகத்தின் ஆங் கிலப் பதிப்பைப் பார்க்க. அடிப்படையான பத்து முகில்வகைகளுக்கும் அவற் றின் வேற்றுவடிவங்களுக்குமுரிய எடுத்துக்காட்டுக்கள், வரைவிலக்கணங் கள், விவரங்கள் ஆகியவற்றை இப்புத்தகம் அடக்கியுள்ளது. அவை ஒவ் வொன்றைப் பற்றிய சுருக்கமான விவரமும் அவை வளிமண்டலவியலிற் குறிக்கும் பொருளும் மட்டுமே இங்குக் குறிப்பிடப்படும். .الصين
கீற்றுமுகில் மென்மையான தும்புபோன்றே, சிறு கற்றைபோன்றே இருக்கும். இது ஊசிபோன்ற மிகச் சிறிய பனிக்கட்டிகளைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் நல்ல வானிலைத்தன்மைகளைக் கொடுக்கும் முகிலாகும்.

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 421
ஆனல், இதனைப் பின்றெடர்ந்து கீற்றுப்படைமுகில் வந்தால், நெருங்கி வரும் ஒரு வளிமண்டல அமுக்கவிறக்கத்தை அது குறிக்கும். கீற்று முகில் “ குதிரைவால் போன்று ’ நீண்டிருந்தால், அது காற்று வீசு வதைக் குறிக்கும். கீற்றுப்படைமுகில், உயர் முகில்வகைகளின் மிகவும் வளர்ச்சியடைந்த வெண்ணிற முகிற் படையாகும். இதற்கூடாகச் சூரியன், தெளிவான ஒரு பரிவேடத்துடன் பிரகாசிக்கின்றது. கீற்றுத்திரண்முகில் அலைபோன்ற தோற்றமுடைய சிறிய கோளமுகில்களைக் கொண்டுள்ளது. இத்தோற்றம் சிலவேளை “ மக்கரல் வான் ” எனப்படும்.
உயர்படைமுகில் சாம்பனிறமுடையது ; அது தகடுபோன்றது ; கீற்றுப் படைமுகிலிலும் அடர்த்தியானது. எனினும், இதற்கூடாகச் சூரியனைத் “ தேய்த்த கண்ணுடியினூடாகப் பார்ப்பது போல் ” (இது ஓர் உத்தியோக பூர்வமான உவமை) பார்த்தல் முடியும். வான் பெரும்பாலும் “நீர்மய மான தோற்றமுள்ளதாய்” இருக்கும். பெரும்பாலும் ஒரு வெப்பமுகப் பின் வருகையை இம்முகில் முன்னறிவித்தலால், இத்தோற்றம் பொது வாகப் பொய்ப்பதில்லை. உயர்திரண்முகில் மென்கம்பளி போன்றதும் கலவமைப்புடையதுமாகும். இதிற் சிறுகோளம்போன்ற துண்டுகள் இடையே நீலவானற் பிரிக்கப்பட்டு நிரைநிரையாகக் காணப்படும். இது பொது வாகச் சிறந்த வானிலையின் அறிகுறியாகும் (ஒளிப்படம் 76). இம்முகிற் றிணிவுகள் அரண்முகிலாகவோ வில்லைமுகிலாகவோ விருத்தியானல், அதிக மழையை அல்லது இடிமுழக்கத்தைக் கொடுக்கும்.
தாழ்ந்த படைமுகில்வகைகள் ஒரேசீரான சாம்பனிறத் தகடுகள்போன்ற முகில்களைக் கொண்டுள்ளன. படைமுகில் தாழ்ந்ததும் திண்ணியதுமான சாம்பனிற முகிலாகும். வளிமண்டல அமுக்கவிறக்கத்தின் வெப்ப முகப் பில் உண்டாவதுபோல, இம்முகிலிலிருந்து இடைவிடாது மழை பெய்தால் அது மழைப்படைமுகில் எனப்படும். உயர்திரண் முகிலின் பதிவானதும், இருளானதும், திண்ணியமானதுமான ஒருவகை வடிவம் படைத்திரண் முகிலாகும். இது மாரிகாலத்தில், நீண்ட நேரத்துக்கு வானில் நிறைந் திருக்கும். சிலவேளையிற் சூரியனிலிருந்து வரும் மங்கலான ஒளிக்கதிர்கள் இம்முகின்மறைப்புக்களின் வெடிப்புப்போன்ற வெளிகளுக்கூடாகப் புவியை அடைவனபோற் றேற்றும்.
திரண்முகில் ஒரு மேற்காவுகை முகிலாகும். மேலெழுங் காற்றுத்திணிவு கள் ஒடுங்கல் நிகழும் மட்டத்தை அடையும்பொழுது இது விருத்தியாகும். இக்காரணத்தில்ை இம்முகிலுக்கு ஒரு கிடையான மட்டம் உண்டு. இத் திஎண் முகில்களிற் பல, பெரிய கோளம்போன்ற வெண்ணிறத் திணிவு 5GTIs, லளுரும். ஆனற், பொதுவாக இவை நல்ல வானிலைக்குரிய முகில்களாகும். இவை மாலையில் அற்றுப்போகும். எனினும், மேலெழுந்து செல்லுங் காற்றேட்டங்கள் போதியவளவு பலமுடையனவாயிருந்தால், திரண் முகில் அதிகமான ஒரு நிலைக்குத்தான உயரத்துக்கு மேலும் வளரும்.

Page 245
422 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சிலவேளையில் இவ்வளர்ச்சி 1500 அடி உயரமான மட்டத்திலிருந்து 6 அல்லது 7 மைல்வரை வளர்ந்து காணப்படும். உயரமான இம்முகில்கள் திரண்மழைமுகில்களாகும். இவற்றிலிருந்து இடிமின்னற் புயலுடன் பாட்டம் பாட்டமாக அதிக மழையும் ஆலியும் உண்டாகும். முகிலின் பக்கம் வெண்ணிறமாகத் தோற்றினும், அடிப்புறம் கருமையாகவே இருக் கும். ஒரு பெரிய திரண்மழை முகிலின் மேற்பகுதிகள் கொல்லன் * பட்டடை ' வடிவமாகப் பரவக்கூடும் (ஒளிப்படம் 77).
வளிமண்டலவியலறிஞன் முகில்களின் இயல்பைக் கவனத்துடன் ஆராய் கிருன். வானிலையின் போக்கை அறிந்து கொள்வதற்கு உண்மையில் அவை துணைபுரிகின்றன. பிரதானமாக விருத்தியாகும் முகில் உருவங், களின் தொடர்ச்சியை ஆராய்வதனல் இது பெறப்படும். உதாரணமாக, ஒரு வளிமண்டல அமுக்கவிறக்கம் செல்லும்பொழுது ஒரு தெளிவான முகிற்றெடர்ச்சியை நாம் பார்த்தல் கூடும் (படம் 152). இத்தொடர்ச்சி கீற்று முகிலாகவும் கீற்றுத் திரண்முகிலாகவும் முன்றேன்றிப், பின்னர் வானம் முழுவதையும் வெண் போர்வைபோல் மறைக்கும் கீற்றுப்படைமுகிலாக மாறி, ஈற்றில் நெருக்கமான உயர்படைமுகிலாகின்றது. வெப்பமுகப்புத் தோற்றும் பொழுது தாழ்ந்த படைமுகிலும், மழையைப் பொழியும் மழைப்படை முகிலும் வானை மறைத்துநிற்கும். குளிர் முகப்பு வரும்பொழுது அடி யறுக்கும் குளிர்காற்று திரண்மழைமுகிலை விருத்தி செய்து பாட்டம் பாட்ட மாக மழையைக் கொடுக்கும். வானிலை படிப்படியாக வெளிப்படையும் பொழுது, உடைந்த துண்டத்திரண்முகில்கள் மழைகழுவிய தெளிந்த நீலவானிலே தோற்றும்.
உலகின் முகிற்பரம்பல்-பொதுவாகக் கூறுமிடத்து உலகில் மழையைப் பெறும் பகுதிகளான மத்தியகோட்டுப் பகுதிகளும் குளிர்ச்சியான இடை வெப்ப மேற்குக் கரையோரப் பகுதிகளும் அதிக முகிலைப் பெறுகின் றன (17 ஆம் அத்தியாயம் பார்க்க). மத்தியகோடுசார் அகலக்கோடுகளில் மந்தாரநிலை நாள்வட்டமுறையில் நிகழ்கின்றது. காலையில் வெளிப்பான வான், திரண்முகிலாலும் திரண்மழைமுகிலாலும் மெதுவாய் இருளடையும். மாலைநேரத்தில் வான் மீண்டும் வெளிப்பாகும். தென்னரைக் கோளத் தின் குளிர்ச்சியான இடைவெப்ப வலயத்திலுள்ள “முழங்கும் நாற் பதுகள்’ எனும் அகலக்கோடுகள் (387 ஆம் பக்கம் பார்க்க) உலகில் மிகவும் மந்தாரமான பகுதிகளாகும். வடவரைக்கோளத்தில் மழையைப் பெறும் மலைப்பகுதிகளான நோவேக்கடற்கரைகள், மேற்குப் பிரித்தானியா, அயலந்து, பிரித்தானியக் கொலம்பியா ஆகிய பகுதிகளும் இத்தன்மையைக் கொண்டனவாகவேயுள. உயரகலக்கோடுகளிலுள்ள கண்டங்களின் மத்திய பகுதிகள் கோடை காலத்திலே தெளிவான வானைக் கொண்டுள்ளன. ஆனல், மாரி காலத்தில் இப்பகுதிகளில் நீண்டகால முரண்சூருவளி "இருளும்’ தாழ்வான படைமுகில்களும் நிறைந்திருக்கும்.

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 423
உலகில் மிகக்குறைந்த மந்தாரமுள்ள இடங்கள் வெப்பவலயப்பாலை நிலங்களாகும். இவை அதிக ஞாயிற்றெளியைப் பெறும் பகுதிகளுமாகும் (473 ஆம் பக்கம் பார்க்க).
மழைவீழ்ச்சி
அளத்தலும் பதிவுசெய்தலும்.-மழைவீழ்ச்சியின் அளவு, அங்குல அலகு களிலோ, மில்லிமீற்றர் அலகுகளிலோ கணிக்கப்படும். ஆவியாகல், கழுவு நீர், கீழ்வடிதல் என்பனவற்ருற் குறையாது மட்டமான நிலத்தின் மேலே தங்கிநிற்கும் மழைநீர்ப்படையின் அறிமுறை அளவே மழை வீழ்ச்சியின் அளவாகும். இவ்வறிமுறையளவின் ஆழத்தை அளப்ப தற்கு மழைமானி உதவும். இஃது உலோகத்தாற் செய்யப்பட்ட ஓர் உருளையைக் கொண்டுள்ளது. இவ்வுருளையின்மேல் எட்டு அல்லது ஐந்து அங்குல விட்டமுள்ள ஒரு புனல், நீரைச் சேகரிக்கும் பாத்திரத்தினுட் செல்லுமாறு வைக்கப்பட்டிருக்கும். பாத்திரத்திலுள்ளநீர், அளவுகோடிடப் பட்ட ஒரு கண்ணுடி உருளையினுள் இடைக்கிடை ஊற்றப்பட்டு மழை வீழ்ச்சியின் ஆழம் கணக்கிடப்படும். கன அங்குல அளவுகோடிடப்பட்ட சாதாரண அளவிடும் உருளையை உபயோகித்தாற், பெறப்படும் அளவையைப் புனல்வாயின் சதுர அங்குலப் பரப்பினுற் பிரித்தல் வேண்டும். ஏறக் குறைய 196 சதுர அங்குல மேற்பரப்புள்ளதும் 5 அங்குல விட்டமுடையது மான ஒரு புனலை உபயோகித்து 1976 கன அங்குல நீரை அளவுப் பாத்திரத்திற் சேகரித்தால், 1 அங்குல மழை பொழிந்ததெனக் கொள்ளல் வேண்டும். மழை மாணியைக் கவனமாக வசதியான இடத்தில் அமைத்தல் வேண்டும். நிலத்திலிருந்து 1 அடி உயரத்திற் புனலின் வெளிப்புற விளிம்பு இருத்தல் வேண்டும். இதுவே நியமமான உயரமாகக் கொள்ளப் படும். மரங்கள், உயரமான பாறைகள், கட்டிடங்கள் ஆகியவைகளுக்குச் சேய்மையில் இக்கருவி வைக்கப்படல் வேண்டும். அண்மையிலுள்ள கட்டி டத்தின் உயரத்தின் இருமடங்கு தூரத்தில் வைத்தல் சாத்தியமானல் நன்று. காலத்துக்குக் காலம் மழைமானிகளின் நீரை எடுத்து அளத்தல் வேண்டும். வானிலை அவதான நிலையத்தில் நாளுக்கு ஒருமுறையோ, பன்முறையோ எடுத்து அளத்தல் வேண்டும். உவேல்சு, கம்பலந்து கொத்துலாந்து ஆகியவற்றின் மலைப்பிரதேசங்களிற் சமீபகாலத்திற் பல மழைமானிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எளிதில் எடுத்து அளத்தல் முடியாது. எனவே மாதத்துக்கு ஒருமுறைமட்டுமே இவ்விடங் கட்குச் சென்று பார்த்தல் முடியும்.
தானே பதியும் மழைமானிகள் (சாய்வாளிகள்) பெரும்பான்மையாக இப்பொழுது உபயோகிக்கப்படுகின்றன. கவனமாகச் சமநிலைப்படுத்தப்பட்ட ஒரு பாத்திரத்தினுள் நீர் சேகரிக்கப்படுகின்றது. 5 மில்லிமீற்றர் அளவு நீர் சேர்ந்தவுடன் பாத்திரம் தானகவே கவிழ்ந்து நீரை வெளியேற்றுகின்றது.

Page 246
424 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இவ்வசைவு ஒரு பேனையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இதனல், ஒரு சுழலும் உருளையின்மீது இப்பேனை ஒரு மைக்கோட்டை வரைகின்றது ; அது 5 மி.மீ. உயர்வைக் காட்டுகின்றது. பின்னர் நிலைக்குத்தான ஒரு வீழ்ச்சியுண்டு ; அதிலிருந்து மறுபடியும் உயர்ச்சி தொடருகின்றது.
மழைவீழ்ச்சிப் பதிவுகளைத் திரட்டல்-உலகின் பலபாகங்களிலும் பெறப் படும் மழைமானி அளவீடுகளிலிருந்து, புவியியல் அறிஞருக்குப் பயன்படும் பல வகைப்பட்ட மழைவீழ்ச்சிப் பதிவுகள் திரட்டப்படுகின்றன. மாதச்சராசரி மழைவீழ்ச்சியே சாதாரண தேவைகட்குப் பயன்படுகின்றது. இம்மாதச் சராசரி, பல வருடங்களைக்கொண்ட ஒரு காலப்பகுதியில் தனித்தனி ஒவ்வொரு மாதத்திற்குமாகப் பெறப்பட்ட மழைவீழ்ச்சியளவுகளின் கூட்டற் சராசரியாகவோ, பிழையான அனுமானங்களைத் தவிர்ப்பதற்காக மாதங்கள் யாவையும் ஒரே யளவினவாகக் கொண்டு நிறைகொடுத்த புள்ளிகளாகவோ கணிக்கப்படலாம் (உதாரணமாக பெப்புருவரி மாதத்தையும் ஒகத்து மா தத்தையும் ஒப்பிடவேண்டின் இவ்வாறு கணிக்கப்படும்). 17 ஆம் அத்தி யாயத்திற் கொடுக்கப்பட்ட வரைப்படங்கள் மாதச் சராசரிகளை அடிப்படை யாகக் கொண்டன. அவை பருவ மழைவீழ்ச்சியைப் பரிசீலனைசெய்ய உதவும். வருடச் சராசரிகளும் உண்மையான வருடமழைவீழ்ச்சித் தொகை களும் பிரயோசனமானவை.
ஒரு நிலைக்குத்தளவுத்திட்டத்தில் ஒவ்வொருவருட மழைவீழ்ச்சியையும் ஒவ்வொரு புள்ளியாற் காட்டும் படங்கள் பிரிக்கை விளக்கப்படங்கள் எனப்படும் (படம் 157). ஒரு நீண்ட காலப் பகுதியில் அதிகமழையுள்ள வருடங்கள், நடுத்தரமழையுள்ள வருடங்கள், மழையில்லாத வருடங்கள் ஆகியவற்றை இப்படங்களைப் பார்த்தவுடன் அறியலாம். இவை பெரும்பா லும் கூட்டுச் சராசரியிலுங் கூடிய விளக்கந்தரவல்லன. ஒரு குறிப்பிட்ட பிரதேசமக்களுக்கு இன்றியமையாத இவ்வித்தியாசங்களைக் கூட்டுச் சராசரித் தொகை காட்டமாட்டாது. ஆனல், 157 ஆம் படத்தில் “வெள்ளப்பெருக் குள்ள வருடங்களையும்” “வற்கட வருடங்களையும்’ வேறுபடுத்திக் காணலாம். வருட மாறல்களை எடுத்துக் காட்டும் இன்னெரு முறையாவது வருடச் சராசரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மழைவீழ்ச்சி எவ்வளவு வழுவியது என்பதைக் குறிப்பிடுவதேயாகும். இந்தியாவில் 25 சதவீதமான மழை. வீழ்ச்சிக்குறைவு பயிர்களைச் சேதப்படுத்தும். 40 சதவீதமான மழை வீழ்ச்சிக்குறைவு பஞ்சத்தைப் பரவச்செய்யும்.
வேறு புள்ளிவிவரங்களும் திரட்டப்பட்டுள்ளன. காலநிலையறிஞன் மன வீழ்ச்சியின் ஆட்சியைப் பரிசீலனை செய்வதற்கு இவை பயன்படும். மன நாட்களினதும் (0.005 அங்குலத்துக்கு மேற்பட்ட மழையுள்ள நாட்கிே ஈரநாட்களினதும் (004 அங்குலத்துக்கு மேற்பட்ட மழையுள்ன நாட்கள், எண்ணிக்கை பிரயோசனமானது. ஆங்கில எரிமாவட்டத்திலுள்ள பட்டமியர்
4. இவ்வரைவிலக்கணங்கள் சிறப்பாகப் பெரிய பிரித்தானியாவுக்கே பொருந்துவன.

அங்குலம்
2O
OO -
-
8o
6O- .
4 Ο --
2O
Ο
கொழும்பு
அங்குலம் 6 Ο
4O osir ☆
英、 2O
- Ο --
சிபுரோத்தர்
425
படம் 157-கொழும்பு, சிபுரோத்தர் ஆகிய நகரங்களின் வருட மழைவீழ்ச்சியின்
பிரிக்கைப்படங்கள்.
ஓர் அங்குல மழையென்றல், ஒர் எக்கர் பரப்பில் விழும் நீரின் அளவு 1009 தொன்னகும்; அல்லது, 1 சதுர மைலுக்கு 14,460,000 கலன் நீர் என்ருகும். இதனைச் சிந்தித்தல் சுவை
பயக்கும்.

Page 247
426 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
என்னும் நகரத்துக்கு அண்மையிலுள்ள ஆசுனெசு என்னுமிடம் வருடத் தில் 228 மழை நாட்களையுடையது. இடைமழைக் காலங்கள், இடையீரக் காலங்கள், வறட்சிக்காலங்கள், இடைவறட்சிக்காலங்கள் யாவும் நியம மான முறைப்படி விவரிக்கப்பட்டுச் சிலதேசங்களிற் பதிவு செய்யப்படுகினறன.
Signattaff மழை வீழ்ச்சிப பரம்பல்
85-9CO
--Oதங்கேக்கு
Àah 715 ô). ß.
nu பிறகத்து, 810 மி.மீ. 70
ليبچوچ==
*நந்திசு 766
SS
(8штG-т
о
- Ο
675 tÁ). (8,
சாள்வீல் 817 if), 8.
i.
S''' p gaungö7 மி.மீ. 710 மி.மீ.
பாரிசு (சென் மோர்)
மி.மீ. இலாங்கிர்
به په
Ο ளெமோன்-பெர்ான
இ?லயன்சு 646 lf).u8 အို့ဝှို;" န္တိ" န္တိါး ၇ စီး
تمہ ہے۔
763 ..
O , ஆாலுாக
660 լճ}.ւ3,
அலீனியோன் 0
645 صاصگان
..\ ہالا 6ھ
828 மி.மீ. >
Ο
N s
”ப்ெப்பீனி மாசேல்க దిద్య 574 a.
554 f. f.O.
படம் 158-பிரான்சின் மழைவீழ்ச்சிப் படம்.
மழைவீழ்ச்சிப் பரம்பலைப் பார்த்தவுடன் அறிவதற்கு இந்நிரல் விளக்கப்படங்கள் உதவும். தெற்கிலே கோடைவறட்சியையும், கிழக்கிலே கண்டத்துக்குரிய கோடைகால உயர் மழைவீழ்ச்சி யையுங் காண்க.
கழுவுநீர், மண்ணிற் கீழ்வடிதல், ஆவியாகல், மண்ணரிப்பு/வெளளத் தடுப்பு ஆகிய பிரச்சினைகளுடன் மழை (அதாவது, மென்மையான தூறல் தொடக்கம் சோனவாரியாகப் பெய்யும் கடும் பெயல்வரையுள்ள மழை) பெய்யும் வீதம் தொடர்புடையதாதலின், மழைவீழ்ச்சிச் செறிவு
 
 
 
 

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 42
மிகமுக்கியமானது. மழைவீழ்ச்சியின் ஆட்சியை அறிவதற்கு மழைவீழ்ச்சி மொத்தம் பற்றிய விவரம் எங்ஙனம் இன்றியமையாததோ, அங்ங்ணம் மழை வீழ்ச்சிச் செறிவும் இன்றியமையாதது. ஒரு குறிப்பிட்ட காலத்திற் பெய்த மொத்த மழைவீழ்ச்சியை மழை பெய்த மொத்த மணி அளவாற் பிரித்து மணிக்குரிய மழைவீழ்ச்சிச் செறிவைக் கணக்கிடலாம். மொத்த மழைவீழ்ச் சியை மழை நாட்களின் எண்ணிக்கையாற் பிரித்து நாளுக்குரிய மழை வீழ்ச்சிச் செறிவைப் பெறலாம். அமெரிக்க ஐக்கிய மாகாணத்திலுள்ள பொசுதன் நகரின் ஒரு மணிநேர மழைவீழ்ச்சிச் செறிவு 0-36 அங்குலமாகும். இதனை வடகிழக்கு இந்தியாவிலுள்ள சேராப்புஞ்சி என்னும் நகரத்தோடு ஒப்பிட்டால், சேராப்புஞ்சியில் ஒரு மணிநேர மழைவீழ்ச்சிச் செறிவு 417 அங்குலமாக இருப்பதை அறியலாம்.
மழைவீழ்ச்சிப் பதிவுகளை விளக்கிக் காட்டல்.--கிடைக்கக்கூடிய மழை வீழ்ச்சிப் பதிவுகள் யாவற்றையும் வரைப்படங்கள், விளக்கப்படங்கள் ஆகிய பற்பல முறைகளில் விளக்கிக் காட்டலாம். மாதச் சராசரி மழைவீழ்ச்சியைக் காட்டுவதற்குப் பயன்படும் மிகச் சாதாரணமான வரைப்படத்தில் நிலைக் குத்தான நிரல் மாதத்துக்கு ஒன்றுவீதம் உபயோகிக்கப்படும். அவை தோற்றமளிப்பதற்காக நிறந் தீட்டப்பட்டோ, கறுப்புநிற மூட்டப்பட்டோ இருத்தல் வேண்டும். இந்நிரல் வரைப்படங்கள் குறிக்கும் இடங்களை நன்கு காட்டுமாறு எறக்குறையச் சரியான நிலையங்களில் அவை படத் திற் குறிக்கப்படல் வேண்டும் (படம் 158).
சமமழைவீ ழ்ச்சிக் கோடுகள்.-சமமழைவீழ்ச்சிக் கோடுகள் சராசரி வருட, அல்லது பருவ, அல்லது மாத மழைவீழ்ச்சி மொத்தத்தினைப் படத்திற் காட்டும் கோடுகளாகும். கிடைக்கக்கூடிய அளவு இடங்களின் மழைவீழ்ச்சி அளவைப் படத்திற் குறித்தபின்னர்ச் சமமழைவீழ்ச்சிக்கோடுகள் இடையில் இடப்படும்.
மழைவீழ்ச்சி வகைகள்
வளிமண்டலத்திலுள்ள நீராவி நுண்ணிய நீர்த்துளிகளாகக் கருக்கண் மீது ஒடுங்கி வளிமண்டலத்தில் முகில்களாக மிதக்குமென முன்னர் அறிந்தோம். இச்சிறிய நீர்த்துளிகள் ஒன்றுசேர்ந்தாற் பெரிய நீர்த்துளிகள் உருவுருகும். இவை போதியவளவு பாரத்தைப் பெற்றதும், புவியீர்ப்பினற் கீழ்நேர்கி மழையாக விழும் ; முகிலிலுள்ள மேனேக்கிச் செல்லுங் காற்றேட்டம் இதைத் தடுக்கமுடியாததாகிவிடும். படிவுவீழ்ச்சி உண்டாவ தற்கு ஊசிபோன்ற மிகச்சிறிய பனிக்கட்டிகள் கருக்களாக அமையவேண்டு மென ஒரு கொள்கை வற்புறுத்துகின்றது.

Page 248
428 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒடுங்கலும் படிவுவீழ்ச்சியும் உண்டாவதற்கு ஒருகணிசமான உயரத்துக்குக் காற்றுத்திணிவு எறிச் செல்லல் வேண்டும். இவ்வேற்றம் மூன்று முக்கியவழிகளில் நிகழும். இதற்கமைய மூன்று முக்கியமான மழைவீழ்ச்சி வகைகள் உள்ளன. இவைகள் (i) மேற்பரப்பு வெப்பமாதலால் எற்படும் மேற்காவுகை மழை, (i) தரையில், பிரதானமாக உயரமான மலைத். தொடரின்மேல், வலிந்து செல்கின்ற காற்றின் எற்றத்தினுல் உண்டாகும் மலையியன்மழை அல்லது இயற்கைத்தோற்றமழை, (i) ஒரு வெப்பமான காற்றுத்திணிவு ஒரு குளிரான காற்றுத்திணிவை மேற்கொள்ளும்பொழுது, அல்லது பிந்தியது முந்தியதை அடியறுக்கும்பொழுது உண்டாகும் முகப்புமழை அல்லது சூறவளிமழை ஆகும். காற்றுத்திணிவுகளின் நிலைக்குத்தான அசைவு சம்பந்தமாக இவ்வகை மழைவீழ்ச்சி ஏற்படும் முறைகள் முன்னரே விவரிக்கப்பட்டனவாயினும் (408-11 ஆம் பக்கங்கள் பார்க்க), இவற்றை இங்குச் சுருக்கிக்கூறுவது அவசியமாகும். மேலும் இவற்றின் காலநிலை விளைவுகள் பிரதேசக் காலநிலை மாதிரிகள் சம்பந்தமாக அடுத்த அத்தியாயத்திற் கூறப்பட்டுள்ளன.
(i) மேற்காவுகை மழைவீழ்ச்சி.-மேற்காவுகை மழை, காற்றேட்டம் மேலே செல்வதனற் சாதாரணமாக உண்டாகும். இக்காற்று வெப்பமான நிலப்பரப்பினற் கடத்தல் மூலம் வெப்பமாக்கப்பட்டு, விரிந்து மேலெழு கின்றது. மேலெழுவதனல், இக்காற்று வெப்பஞ் செல்லாநிலைத்தன்மை யால் மீண்டும் குளிர்ச்சியடைகின்றது. உள்ளூர் வெப்பமே மழைவீழ்ச் சிக்குரிய செயன்முறைகள் முழுவதையும் தொடக்கிவைக்கின்றது. இதனல் இச்செயன்முறை “வில்விளைவு’ எனப்படும். உள்ளூர் வெப்பங்காரணமாகக் காற்று ஒரு முறை எழ ஆரம்பித்ததும் (410 ஆம் பக்கத்தில் நாம் அறிந்த வாறு) வெப்பம் அற்ற நிலையிலும், அதாவது இதனல் உண்டாகும் முகில் ஞாயிற்றுக்கதிர்களுக்கூடாக அசைந்து செல்லும்பொழுதும், இவ் வெழுச்சி நிகழும். பின்பு புயல் ஆரம்பிக்குமுன் சடுதியான குளிர் உணர்ச்சி ஏற்படுகின்றது. மேற்பரப்புக் காற்று, குறிப்பாக வெப்பமாகவும் ஈரமாகவு மிருக்கும்பொழுது, மேற்காற்று அசாதாரணமாகக் குளிராயிருந்தாற் கொந் தளிப்புள்ள சத்திவாய்ந்த மேற்காற்றேட்டங்களைக்கொண்ட, தீவிரமான உறுதியின்மை நிலைமை வளிமண்டலத்தில் உண்டாகும். பின்னர் அதிக நிலைக்குத்தான வீச்சையுடைய திரண்மழைமுகில்கள் உருவாகும். இவற்றிலிருந்து அதிகமழை பெய்யும்.
மத்தியகோட்டுக்கண்மையில் வருடம் முழுவதும் மேற்காவுகை மழையுண்டு. இங்குள்ள சீரான உயர்வெப்பநிலைகளும் ஈரப்பதனும் இவ்வகை மழை வீழ்ச்சியைப் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் பிற்பகலிற் கொடுத்கின்றன. மத்தியகோட்டிலிருந்து அப்பாற் செல்லச் செல்ல, மழைவீழ்ச்சி முக்கியமா கக் கோடைகாலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. வெப்பவலயப் பாலைநிலங்களை நெருங்கியதும் மொத்த மழைவீழ்ச்சி, மழைக்காலம் ஆகிய இரண்டும் குறைந்துவிடுகின்றன. VI

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 429
இடைவெப்ப அகலக்கோடுகளிலே, கோடைகாலத்தின் முற்பகுதியில் மேல்வளிமண்டலம் மாரிகாலத்தைத் தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும் பொழுது, புவியின் மேற்பரப்பு மேன்மேலும் வெப்பத்தைப் பெற்று வருகின்றது. இதனல், இவ்வகலக்கோடுகளில் மேற்காவுகை மழையுண்டு. கண்டமத்திகளில் முன்கோடைகால மழைவீழ்ச்சி முக்கியமாக இவ்வகை யானது.
இடிமின்னற்புயல்.-இம்மேற்காவுகைப் புரட்சியின் ஒரு தீவிரமான விருத்தியினல் இடிமின்னற் புயல் உண்டாகக்கூடும். வானில் உன்னதமான திரண்மழை முகில் முன்னேக்கிச் செல்லும்பொழுது, பாரமானியில் அமுக்கம் விசேடமாக வீழ்ச்சியடையும் ; அப்போது ஒரு பலமான புதிய காற்று வீசும். ஒரு புயலுக்குமுன் காணப்படும் புழுக்கம் மிக்க நிலைமையை இக்காற்று நீக்கிவிடும். தலைக்குநேராக இம்முகில் செல்லும்பொழுது அதிகமழை பெய்யும் ; அல்லது ஆலி வீழும் ; இதனேடு மின்னலும் சேர்ந்திருக்கும் (இம்மின்னல் “ கவர் ” வடிவினதாகவோ, அல்லது கோடைகாலத்திற் சாதாரணமாகக் காணப்படும் “ தகட்டு ’ வடிவின தாகவோ இருக்கும்).
நிரம்பு மட்டத்தில் ஒடுங்கல் ஏற்படும்பொழுது, மேனேக்கிச் செல்லும் காற்றேட்டம் இன்னும் வேகமாக இருப்பதால், சிறிய நீர்த்துளிகள் மேலே கொண்டுசெல்லப்படுகின்றன. விமானஞ் செலுத்துவோர் வானக் குடையின் துணைகொண்டு விமானத்திலிருந்து பாய்ந்தபோது அவர்களை யுமே இக்காற்றேட்டங்கள் சிறிது உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளன வென்பது அறியப்பட்டுளது. சாத்தியமாக உருவாகக் கூடிய மிகப் பெரிய நீர்த்துளி 55 மில்லிமீற்றர் விட்டமுடையது. இதற்கு மேற்பட்ட பருமனைப் பெற்றல் நீர்த்துளி உறுதியின்றி அனேக சிறுதுளிகளாகப் பிரியும். இது மீண்டும் மீண்டும் நிகழும். ஆனல் மேலெழுங் காற்றேட்டங்களின் சத்தி குறைந்தால், துளிகள் புவியின்மேல் விழும்.
ஒவ்வொரு முறையும் ஒரு நீர்த்துளி பிரியும்பொழுது உண்டாகும் சிறு துளிகள், நிலைமின்னின் நேரேற்றத்தைப் பெறுகின்றன. இவைகளின் சூழலிலுள்ள காற்று எதிரேற்றத்தைப் பெறுகின்றது. முகிலின் மேற்பகுதி நேரேற்றத்தைப் பெறும்; அதன் கீழ்ப்பகுதியும் சூழலிலுள்ள காற்றும் எதிரேற்றத்தைப் பெறும். ஆகவே, வளிமண்டலத்தினூடாக ஒரு நேர்வழியில் தனித்த மின்னேற்றங்கள் மீண்டும் ஒன்றுசேர்தலால் மின்னெளிகள் உண்டாகும். மின்னெளிக்குப் பின்னர் எற்படும் இடிப்ளூது, வளிமண்டலத்திலுள்ள காற்றுத்துணிக்கைகளின் குழப்பத் தினலானது என விளக்கப்படுகிறது. இக்குழப்பம் ஒரு பேரொலியை உண்டாக்குகின்றது. இது முகிலின் மேற்பரப்பிலிருந்து புவிக்குத் தெறிக்கின்றது. இடி மின்னற் புயலைப்பற்றிய இவ்விளக்கம், ஒருவேளை

Page 249
430 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பொதுவகையால் நோக்குவார்க்குப் போதியதாயிருப்பினும், மிகச் சுருக்கமா னதொன்றேயாகும். இத்தன்மைகளைப்பற்றிப் பலவருடங்களாக ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் உண்மையில் என்ன நிகழ்கின்றதென இன்னும் சரியாக அறியவில்லை.
(i) மலையியன் மழைவீழ்ச்சி.--காற்று ஒரு மலைத்தொடரின் பக்கங்களில் மேலெழும்படியாக உந்தப்படுவதால் உண்டாகும் மழை, மலையியன் மழையாகும். புவியின் பலபாகங்களிற் கடற்கரைக்குச் சமாந்தரமாக இருக்கும் குன்றுகண்மீது கடலிலிருந்து ஈரமான காற்று வீசுகின்றது. ஆகவே, இங்கு இவ்வகைமழையுண்டு. மலைகளின் காற்றுப்பக்கத்துக் கும் காற்றுக்கொதுக்கான பக்கத்துக்கும் தெளிவான வித்தியாசமுண்டு; விசேடமாக வறண்டு காணப்படும் காற்றுக்கொதுக்கான பக்கம் மழை யொதுக்கு எனப்படும் (படம் 159).
烹。 8
獣。 ܔܛܘ 莺 总 金 谤 s $”。翌 (9 སྒྲི ( 3 S S. & s. (
བློ་དྲིལྕེ་ འདྲ་ S 督 熊歇 སྤྱིརྙེ(ལྷོ་ ཆུའི་རྩེ་ م. ؟$ é 器。、駐 器窯.9 器 繋 懇 。 麗 § ප්‍රදා% 3, ”༠༠༠་ 22 ,དེ་ནི་ཕྱི་ 출 , , è S; క్షా 1003 J م ۔ ۔ '.. ... v, .1a- Գ Տ G 없 宏罢 $ 豪影 .۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ محZ Sص~~K **--- ;هs too s 0 * @
நிலைகசூததுப பெருககம் 20 முறை
படம் 159-வட இங்கிலாந்தின் தரைத்தோற்றத்தையும் மழைவீழ்ச்சியையும் காட்டும் பக்கப் பார்வை. தரைத்தோற்றத்திற்கும் வருடச்சராசரி மழைவீழ்ச்சித் தொகைக்குமுள்ள நெருங்கிய தொடர்பு கவனிக்கப்படல் வேண்டும். இங்கு திண்மப்பரப்பு தரைத்தோற்றப் பக்கப் பார்வையைக் காட்டுகின்றது. உவேக்கிந்தனுக்கும் சுதொத்தனுக்கும் இடைத்துரம் 90 மைலாகும்.
(ii) முகப்பு (அல்லது சூறவளி) மழைவீழ்ச்சி.--இவ்வகை மழை உள்ளூர்த் தாழமுக்கத்தொகுதிகளுடன் சம்பந்தப்பட்டது. இத்தாழ முக்கத் தொகுதிகள் சாதாரணமாக மத்திய இடைவெப்ப அகலக் கோடு களில் மேற்கிலிருந்து கிழக்கே செல்லும். வெப்பப் பகுதியிலும், வெப்பமுகப்பையடுத்து ஒர் அகலமான வலயத்திலும் இடைவிடாத தூறல் மழை பெய்யும். குளிர்முகப்புக் கடந்துசெல்லும் பொழுது திடீரெனக் கிளம்பும் பலமான காற்றுடன் அதிக மழை பெய்யும் (3 ஆம் பக்கம் பார்க்க). மேற்குப் பிரித்தானியா, நோவே, பிரித்தான்ரியக் கொலம்பியா ஆகிய இடங்களில் நிகழ்வது போன்று, அமுக்கிவிறக்கம் கடற்கரைகளைக் கடந்து செல்லும்பொழுது, தரைத்தோற்றத்தின் விளைவினல், குருவளி மழை கடுமையாகப் பெய்யும். சில வேளைகளில்,
 
 
 
 
 
 

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 431
அசாதாரணமாக ஈரமுள்ள வெப்பக் காற்றேட்டத்துடன கூடிய, செறிவு மிக்க, சிறிய அமுக்கவிறக்கங்கள் வெப்பப்பகுதியிற் சோனவாரியாக மழையைப் பெய்விக்கும். இடைவெப்ப அகலக்கோடுகளில் இவ்வாறு மழை பெய்வது அரிது. இங்கிலாந்தில் அதிகமழை பதியப்பட்ட நாட்கள் வருமாறு : சமசெற்றிலுள்ள புரூட்டன் என்னுமிடத்தில் 956 அங்குலம் (யூன் 28, 1917) ; சமசெற்றிலுள்ள கனிந்தன் என்னுமிடத்தில் 940 அங்குலம் (ஒகத்து 18, 1924) ; சமசெற்றிலுள்ள சிமன்சுபாது என்னு மிடத்தில் 9.1 அங்குலம் (ஒகத்து 18, 1952).
வறட்சி-வறட்சியின் காரணங்களும் பரம்பலும் மழைவீழ்ச்சியின் காரணங்களையும் பரம்பலையும் நிரப்புவனவாயுள்ளன. ஒருவகையில் வறட்சி (பருவ வறட்சியும், வருட வறட்சியும்) மக்கள் நலத்துக்கு எதிர்மாறன தன்மையுடையதாயினும், அது காலநிலையின் ஒரு பெருங் காரணியாகும். அடுத்த அத்தியாயத்திற் கூறப்படும் காலநிலைமாதிரிகளை வரையறுக்கும் வகையில் அதன் முதன்மை புலப்படும்.
வறட்சி காற்றுக்கொதுக்கான மலைச்சாய்வுகளில் நிலவும்; அதாவது,
மழையொதுக்குப் பகுதிகளில் அது நிலவும். உலர்ந்த தரைக்காற்றுக்கள் வீசும் பகுதிகளிலும் அது காணப்படும்; அல்லது, குளிர்ச்சியான அகலக்கோடுகளிலிருந்து வெப்ப அகலக்கோடுகளுக்கு வீசும் காற்றுக் களுக்கு இலக்காகும் பகுதிகளிலும் வறட்சி உண்டாகும் ; இவ்வாறு வீசும் காற்றுக்கள் உலர்ந்துவிடுகின்றன. மேலும், நிலையான முரண் சூருவளி தோற்றும்போது, இடைவெப்ப அகலக்கோடுகளிற் சிறிய அளவிலும், மத்திய அகலக்கோடுகளின் கண்டமத்தி, அயனவயல் நிலப் பகுதிகள் ஆகியவற்றிற் பெரிய அளவிலும் வறட்சி நிலவும். ஒருசீரான தாழ்ந்த வெப்பநிலையும், மிகக் குறைந்த அளவு நீராவியும் உடைய வளிமண்டலம் காணப்படும் தண்டராப்பிரதேசம், முனைவுப்பிரதேசம் போன்ற இடங்களிலும் வறட்சி நிலவும் (471 ஆம் பக்கம் பார்க்க).
படிவு வீழ்ச்சியின் ஏனை வகைகள்
மழைப்பணி.-உறைநிலையிலும் தாழ்ந்த வெப்பநிலையில் நீராவி ஒடுங்கும்போது மழைப்பனி உண்டாகும். ஆகவே, நீராவி வாயு நிலையிலிருந்து நேராகவே திண்மநிலையை யடைந்து ஊசிபோன்ற பனிக்கட்டித் துணிக்கைகளை உருவாக்குகின்றது. இத்துணிக்கைகள் பளிங் குகளாக ஒன்றுசேரும். பளிங்குகள் அடிப்படையாக அறுகோணமுள்ள தகடுகளாகவோ, அறுகோண அரியமாகவோ உள்ளன. அவ்விரண்டும், அவற்றின் சமச்சீரான வடிவமைப்பினல் எண்ணிறந்த பேரெழில் விகற்பங்கன் வெளிப்படுத்துகின்றன. ஒடுங்கல் நீடித்தால், இப்பளிங்குகள் ஒருங்குசேர்ந்து மழைப்பனி ~ென்படலங்களை உண்டாக்கும் , வளிமண் டலத்தின் கீழ்ப்பகுதி போதியவளவு குளிர்ச்சியானதாக இருக்குமிடங்களில்

Page 250
432 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அவைகள் உருகாமல் நிலத்தையடையும். மழைப்பனி உண்டாவதற்கு வளிமண்டலத்தில் எராளமான நீராவியும் போதியவளவு தாழ்ந்த வெப்பநிலைகளுமிருத்தல் வேண்டும். புவியில் மழைப்பனி நிகழ்வதைப் பற்றியும், பல்வேறு அகலக்கோடுகளில் நிலையான மழைப்பனிக்கோடு களினதும், மாரிகால மழைப்பனிக்கோடுகளினதும் நிலையைப் பற்றியும் 7 ஆம் அத்தியாயத்தில் விவரித்திருக்கிருேம்.
நிலத்திற் படியும் மழைப்பனி, அந்தாட்டிக்காவில் உள்ளதுபோல், தாழ்ந்த வெப்பநிலைகளில் மிக உலர்ந்ததாகவும் தூளாகவும் இருத்தல் கூடும் ; அன்றேல் அது ஈரமுள்ளதாகவும் நெருக்கமானதாகவுமிருக்கும். இவ்விரு நிலைமைகளில், முதல் நிலைமையில் ஏறக்குறைய 30 அங்குலப் புதிய மழைப்பனி 1 அங்குல மழைவீழ்ச்சிக்குச் சமமாகும்; பின்னைய நிலைமையில் 4 அல்லது 6 அங்குல மழைப்பனி உருகி 7 அங்குல நீரைக் கொடுக்கும். -
பதிவுத்தேவைகளுக்காக, மழைப்பணியை உருக்கி, அதன் அளவை மொத்தப் படிவுவீழ்ச்சிப் புள்ளிகளுடன் சேர்ப்பர். மலைப்பிரதேசங்களில், மழைமானியோடு ஒர் உயர்ந்த உருளைக்குழாயும் இணைக்கப்பட்டிருக்கும் ; இதனல் மழைப்பனி அக்குழாயினுட் சேர்ந்து, பின்னர் உருகிக் கொள்கலத் தினுட் போகும். இதில் தவிர்க்கமுடியாத சில பெருந் தவறுகள் நிகழலாம். அனேகமாக, மழைமானி மழைப்பனியால் அடைக்கப்பட்டுவிடும்; இது உறைந்து மேலும் மழைப்பனி சேர்வதைத் தடுக்கும்.
பணிகலந்த மழை.-பனிகலந்த மழையைப் பற்றி அதிகம் கூறுவதற்குத் தேவையில்லை. இது படிவுவீழ்ச்சியின் ஓர் இடைப்பட்ட வடிவமாகும். உண்மையாக, பனிகலந்த மழையைப் பற்றிய வரைவிலக்கணம் சம்பந்தமாக அமெரிக்கருக்கும் பிரித்தானியருக்கு மிடையே சிறிது கருத்துவேற்றுமையுண்டு. பிரித்தானியர் இதனை மழையும் மழைப்பனியும் கலந்த ஒரு கலவையென்றே, அரைகுறையாக உருகிய மழைப்ப னியென்றே கொள்கின்றனர். அமெரிக்கர் இதனை உறைந்து மறுபடியும் அரைகுறையாக உருகிய மழைத்துளிகளெனக் கொள்கின்றனர்.
ஆலி.-படிவுவீழ்ச்சிவகைகளில் எமக்கு மிகவும் ஆர்வத்தைக் கொடுக் கக்கூடியது ஆலியாகும். இது காற்றின் மிக்க உறுதியின்மையோடு சம்பந்தப்பட்டது. குளிர்முகப்புப் பாதையில் உயர்ந்த திரண்மழை முகில்களிலிருந்து அடிக்கடி இது விழும். அன்றியும் மிகவும் தீவிரமான உள்ளூர்வெப்பத்தினல் எற்படும் மேற்காவுகைப் புரட்சியின் பின்னரும், இது உண்டாகும். முகிலின் கீழ்ப்பகுதியிற் சிறிய நீர்த்துளிகள் ஜூாட்ாகும் பொழுது, அவைகள் ஒருங்குசேர்ந்து பெரிய துளிகளை உருவாக்கும்" மேலெழுந்து செல்லும் காற்றேட்டங்கள் விசேடமாகப் பலமுள்ள வையாயின் இந்நீர்த்துளிகள் மேலே கொண்டுசெல்லப்படும்; அங்கே

ஈரப்பதனும் படிவுவீழ்ச்சியும் 433
ஒரு நிலையில் அவைகள் உறைந்து பனிக்கட்டியுருண்டைகளாக மாறும். அன்றியும், மிகைக்குளிர்ச்சி பெற்ற நீர்த்துளிகள் (415 ஆம் பக்கம் பார்க்க) மிகச் சிறிய பனிக்கட்டித்துணிக்கைகளோடு மோதுண்டு, உடனே அவைகளைச் சூழ்ந்து தெளிவான பனிக்கட்டிப் படையாக உறையும். இப்பணிக்கட்டி யுருண்டைகள் மேலே கொண்டு செல்லப்படுவதனல் மேலும் வளர்ச்சியடையும். ஆகவே, நீராவி நேராகவே அவற்றின்மேற் பனிக்கட்டிப் பளிங்குகளாக உறையும். ஒரு கொந்தளிப்பான முகிலில், நிலைக்குத்தான காற்றேட்டத்தின் சத்தி தீவிரமாக மாறுதலடையுந் தன்மையுடையதாகை யாற், பனிக்கட்டி உருண்டைகள் சிறிதுதுரம் கீழே இறங்கிக் கீழ்மட்டங்களில் அரைகுறையாக உருகி, மறுபடியும் மேலே கொண்டு செல்லப்படும். ஒவ்வோர் ஆலங்கட்டியும் மேற்காற்றேட்டத்தை வெல்லக்கூடிய அளவு பாரம் எய்தும்வரை இந்நிகழ்ச்சி பன்முறை நடைபெறும். பின்னர் ஆலங்கட்டிகள் புவியைநோக்கி விழும். இந் நிகழ்ச்சி ஓர் உண்மையை விளக்க உதவிபுரிகின்றது. ஒரு பெரிய ஆலங்கட்டியைக் குறுக்கே வெட்டினல், நேராகவே நீர் உறைதலால் உண்டான தெளிவான பனிக்கட் டியும், நீராவி உறைதலால் உண்டான ஒளிபுகாத வெண்பனிக்கட்டியும் மாறி மாறி, ஒருமையவட்டப் படைகளாக அமைந்திருப்பதைப் பெரும்பா லும் காணலாம். ஓர் ஆலங்கட்டியில் இத்தகைய இருபத்துநான்கு படைகளை எண்ணிக் கண்டுள்ளனர்.
ஆலங்கட்டிகள் மிகப்பெரிய பருமனை அடையக்கூடும். நம்புதற்கரிய சில பருமன்கள் பதிவுசெய்யப்பட்டுளவெனக் கூறப்படுகிறது. 4 அங்குல விட்டமும் 2 இருத்தல் நிறையுமுள்ள ஆலங்கட்டிகள் விழுந்துள்ளன வென்பது உண்மையாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயின், சீனவில் 1 அடி விட்டமும் 10 இருத்தல் நிறையுமுள்ள கட்டிகள் வீழ்ந்துள்ளன வென்னும் உறுதிப்படுத்தப்படாத கோரிக்கைகள் நம்புதற்கரியவை. ஆலங்கட்டிகள், பழத்தோட்டங்களுக்கும், கண்ணுடி வீடுகளுக்கும் அதிகம் கெடுதியை விளைவிக்கக்கூடியன. இந்தியாவிலும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலும் மிருகங்களும் மக்களும் சிலவேளைகளில் ஆலங்கட் டிகளால் உயிரிழப்பதுண்டு.
முனைவுப்பிரதேசங்கள் (இங்கு இடிமின்னற் புயல் மிகவும் குறைவாகும்), மத்தியகோட்டு வலயம் (இங்கு காற்றின் வெப்பநிலை மிகவும் அதிகமாகை யால் ஆலங்கட்டிகள் நிலத்தையடையுமுன் உருகிவிடும்), வெப்பவலயப் பாலைநிலங்கள் ஆகியவை தவிர, உலகிற் பெரும் பகுதிகளில் ஆலிவீழ்ச்சி உண்டு. அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், சீன போன்ற மத்திய அகலக் கோட்டுப் அகுதிகளில் இலைதுளிர் காலத்திலும், முன்கோடைகாலத்திலும் சாதாரணமீக ஆலிப்புயல் உண்டு. பிரித்தானியாவில் அவை முக்கியமாக மாரிகாலத்திலேயே தோன்றும். ஆலி வீழ்ச்சி அடிக்கடி நிகழும் வேறு பகுதிகள் வட இந்தியாவும் தென் ஆபிரிக்க மேட்டுநிலமுமாகும்.

Page 251
அத்தியாயம் 17 காலநிலை மாதிரிகள்
உலகிலுள்ள காலநிலைக் கூறுகளின் பல்வேறு சேர்மானங்களைப் பிரித் தறிதலும், அதனுற் பொதுவகையாற் றம்மிலொத்த சில காலநிலைக் கூற்றுச் சேர்மானங்கள் காணப்படும் பகுதிகளை வரையறுத்தலும் ஆகிய முயற்சியே காலநிலை மாதிரிகளைப் பாகுபடுத்தலாகும். நில உருவங்கள், மண்வகைகள், தாவரம் ஆகியவற்றைப் போன்றே காலநிலைகளையும் பிரதேச அடிப்படையில் வகுத்தல் ஒரு வசதியான பாகுபாடாகும். பெறக்கூடிய ஏராளமான புள்ளிவிவரங்களையெல்லாம் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு இது உதவியளிக்கும்.
பாகுபாட்டு முறைகள்
கிரேக்க தத்துவஞானிகளே முதன் முதலாகக் காலநிலை மாதிரிகளைப் பாகுபடுத்தியவராதல் வேண்டும். இவர்கள் அகலக்கோடுசார்ந்த மூன்று வெப்பநிலை வலயங்களை வேறுபடுத்திக் கூறினர். அவை (அயன மண்டலத்திலுள்ள) வெப்பவலயமும் (முனைவு வட்டங்களுக்குட்பட்ட) கடுங்குளிர் வலயமும் (இவை இரண்டுக்கும் இடைப்பட்ட) இடைவெப்ப வலயமும் ஆகும். மத்தியகாலப் பண்டிதர்கள் இதனைப் பின்பற்றினர். உண்மையில் மிகவும் பிற்காலமான 19 ஆம் நூற்றண்டின் இறுதிவரை பாடப்புத்தகங்களும் இவ்வெளிய, கட்டுப்பாடில்லாத பாகுபாட்டையே பின்பற்றின.
மிகவும் சிக்கலான பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டு சேர்மனி யைச் சேர்ந்த காலநிலையியலறிஞர் பலர் காலநிலைப்பாகுபாடுகளைச் செய்திருக்கின்றனர். 1896 ஆம் ஆண்டில் இத்தகைய ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது; இம்முறையில் 68 ப. (20 ச.) பாகை கொண்ட ஆண்டுச் சமவெப்பக்கோடு, 50 ப. (10 ச.) பாகைகொண்ட கோடை காலச் சமவெப்பக்கோடு ஆகிய இரண்டு சிறப்புவாய்ந்த சமவெப்பக் கோடுகள் பயன்படுத்தப்பட்டன. இப்பெறுமானங்கள் கட்டுப்பாடின்றித் தெரிந்தெடுக்கப்பட்டவையல்ல ; சில உயிரியற்றுண்டற்பேறுகளைக் காட்டு வனவாகையால் இவை தெரிந்தெடுக்கப்பட்டன. 68° பானைற்று வெப்பநிலை, கொம்பரில்லாமரங்களின் (தாலமரங்களின்) எல்லையைக் குறிக்கும் வெப்பநிலையாகக் கொள்ளப்பட்டது. தாலமரம் வெப்பக்காலநிலை களைக் குறிப்பிடுவதாகும். அதிக வெப்பமான மாதத்துக்கு 50 ப. பரகை வெப்பநிலையைக் குறிக்கும் சமவெப்பக்கோடு தண்டராவுக்கும் ஒயிேலைக் காட்டுக்கும் எல்லையாகவுள்ளது (518 ஆம் பக்கம் பார்க்கர் இச்சம வெப்பக்கோடுகளைக் கொண்டு உலகம் ஒரு தொடரான “ வெப்பநிலை மாகாணங்கள்’ ஆகப் பிரிக்கப்பட்டது.

காலநிலை மாதிரிகள் 435
சில வருடங்களின்பின் இப்பாகுபாடு விரிவான முறையிற் செய்யப் பட்டது. முன்சொல்லப்பட்ட மாறுநிலைக்குரிய சராசரிப் புள்ளிகள் இதற் கும் உபயோகிக்கப்பட்டன. ஆயின், உண்மையாக எத்தனை மாதங்கள் அவைகளிலும் கூடிய அல்லது குறைந்த சராசரி வெப்பநிலைகளைப் பெறுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டே இப்பாகுபாடு செய்யப்பட்டது. அயன வலயத்தில் 68° பரனேற்றுக்கு மேற்பட்ட சராசரி வெப்பநிலைகள் 12 மாதங்களிலுமுண்டு. முனைவுவலயத்தில் 12 மாதங் களிலும் 50° பரனேற்றுக்குக் குறைந்த சராசரி வெப்பநிலைகளுண்டு. இவற்றைவிட இடைப்பட்ட வலயங்களும் பலவுள. இப்பாகுபாடு சமச்சீரான எளிமை உடையதாயினும், இதன்படி ஒன்றுசேர்க்கப்படும் பிரதேசங்களை ஆராயும்பொழுது அவை வெளிப்படையாக வெவ்வேருண தன்மையுடை யனவாயிருக்கின்றன. இவ்வடிப்படையிற் பிரித்தானியத் தீவுகள், கலிபோ ணியா, பிளாத்தே நதியின் பொங்குமுகம் ஆகியன ஒரே காலநிலைவலயத் திலுள்ளன.
பிறபாகுபாட்டு முறைகள் இன்னும் வேறுபட்ட பிரமாணங்களை ஆதாரமாகக்கொண்டு திருத்தங்களைப் புகுத்த முயன்றுள்ளன ; முக்கியமாக, வெப்பநிலையோடு மழைவீழ்ச்சியும் சேர்த்துப் பயன் படுத்தப்பட்டது. உதாரணமாக, “ ஓரிடத்திற் சதமமீற்றரில் அளக் கப்படும் வருடச்சராசரி மழைவீழ்ச்சி, சதமவளவைப் பாகையில் அளக்கப்படும் வருடச்சராசரி வெப்பநிலையின் இருமடங்கினும் குறைவா யிருந்தால், அவ்விடத்துக் காலநிலை உலர்காலநிலையாகும் ” என்று பிரான்சுதேசப் புவியியலறிஞர் ஒருவர் வரையறுத்துக் கூறியுள்ளார். கணித முறைப்படி அட்டவணைகளைப் பெற்று, அவைகளை ஒருபடத்திற் குறித்து, காலநிலைப் பிரதேசங்களை வரையறுக்குங் கோடுகளை வரைவதற்குப் பலதிறப்பட்ட சிக்கலான வெப்பநிலை-படிவுவீழ்ச்சி விகிதங்கள் கணக்கிடப் பட்டுள்ளன. இத்திருத்தங்களிற் பல, எளிமையை இழந்தே எய்தப்பட் டவையாகும். உலகப்படத்தையோ, கண்டங்களின் படத்தையோ உபயோ கித்துக் காலநிலைகளை வரையறுக்குங் கோடுகளைக் குறிக்கும்பொழுது, அக்கோடுகளின் உண்மையான தடிப்பு அநேக மைல்களைக் குறிக்கக் கூடுமாகையால், இதற்கு அத்துணைத் திருத்தமுறைகள் தேவையில்லை.
முரண்பாடுகளற்ற ஒரு காலநிலைப் பாகுபாட்டுமுறையை வகுப்பதே கடினமானது; அது ஒருபுறமிருக்க, காலநிலைகளை வகுத்தலிலுள்ள முக்கியமான இடர் யாதெனில், காலநிலைத் தன்மைகள் படிப்படியாக மாற்றமடைவதேயாகும் ; அதாவது ஒரு காலநிலைமாதிரி படிப்படியாக மாறி'ற்றென்றகத் திரிந்துவிடுகின்றது; அன்றியும் ஓரிடத்திலேயே எண்ணிறந்த சிக்கல்களும் உள்ளன. உண்மையாகக் காலநிலைகளை வரையறுக்கும் எல்லைகளில்லை. ஆனற் “ காலநிலை நிலைமாறுவலயங் களே ’ உள்ளன. போதியவளவு புள்ளிவிவரங்கள் உள்ளனவாயின்,

Page 252
436 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
* சரியானவகைப் பிரதேசங்கள் ” எனப்படும் உண்மையான் காலநிலைப் பிரதேசங்களின் மையங்கள் நம்பக்கூடியனவாய் இருக்கும். இப்பொழுது கோடுகளை எங்கே வரைவதென்பதே சிக்கலான பிரச்சினையாகும்.
ஏ. ஏ. மில்லர் என்பவரின் காலநிலைப் பாகுபாடுகள்-செயன்முறையிற் கொண்டுவரக் கூடியதும், சிறப்பானதுமான ஒரு பாகுபாட்டைப் பேரா திரியர் மில்லர் அளித்துள்ளார். இது பிரதேச அடிப்படையில் விவரிப்பதற்குப் பொருத்தமுள்ளதாகையாற் புவியியலறிஞருக்கு மிக வும் பிரயோசனமானது. வெப்பநிலைவலயப் படமொன்றைப் பருவ மழைவீழ்ச்சிப் பரம்பலைக் காட்டும் படமொன்றுடன் சேர்த்து இப்பாகுபாட்டை மில்லர் செய்துமுடித்தார். அவருடைய இடைவெப்ப வலயப் படத்தில் 70 ப. பாகைகொண்ட வருடச் சராசரிச் சமவெப்பக்கோட் டையும், 50 ப. பாகைகொண்ட அதிசூடான மாதச் சராசரிச் சமவெப்பக் கோட்டையும், 43 ப. பாகைகொண்ட அதிகுளிரான மாதச் சராசரிச் சமவெப்பக்கோட்டையும், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் 43 ப. பாகைக்குக் குறைந்த வெப்பநிலையுள்ள பகுதிகளை வரையறுக்கும் சமகணியக் கோட்டையும் அவர் பயன்படுத்தினர். உயிரியற் றுண்டற்பேறுகளை உணர்த்தும் சிறப்பியல்பினை இவை உடையனவாதலின் இப்புள்ளிகள் தெரிந்தெடுக்கப்பட்டன (517-20 ஆம் பக்கம் பார்க்க). இவ்வாறே ஐந்து வெப்பநிலைவலயத் தொகுதி யொன்றை அவர் செய்துமுடித்தார். அவை வெப்பவலயம், இளஞ்சூட்டு இடைவெப்பவலயம் (அல்லது அயனவயல் வலயம்), குளிர்ச்சியான இடைவெப்பவலயம், குளிர்ந்த வலயம், ஆட்டிக்கு வலயம் என்பனவாம். வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்ட இவ்வலயங்களுடன் மில்லர் மலைக்காலநிலை, பாலைநிலக்காலநிலை ஆகிய இரண்டையும் சேர்த்துள்ளார். “அடித்தளமட்டக் காலநிலையில் ” குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஒரிடத்துக் குத்துயரம் உண்டாக்குமாயின் அங்கு மலைக்காலநிலை காணப்படும். பொதுவாக, மிகக் குறைந்த வருட மழைவீழ்ச்சியான 10 அங்குல மழையைப் பெறும் இடங்களிற் பாலைநிலக் காலநிலைகளுண்டு.
மேலும், காலநிலை உட்பிரிவுகளைப் பெறுவதற்கு அவர் தமது படத்தின் மேல் ஒரு பருவ மழைவீழ்ச்சிப் படத்தைப் பொருத்தி நோக்கினர். இங்ங்னமாக (i) எல்லாப் பருவங்களிலும் மழை பெய்யும் பகுதிகள் (இவை வருடம் முழுவதும் ஒரே சமமான மழை, வருடத்தில் இருகால அதிகமழை, கோடைகால அதிகமழை ஆகிய மழையாட்சிகளை உள்லூடக் கியவை), (i) நிலையான வறட்சியுள்ள பகுதிகள், (iii) குறிப்பிடத்தாகிவிாԱ)] ஆவர்த்தன மழையைப் பெறும் பகுதிகள் (வரையறுக்கப்பட்ட ஒரு வறண்ட பருவகாலத்தையும் உடையவை) ஆகியவைகளை இவர் தம் படத்திலே வே படுத்தினர். m −

437
SYLLLLLLLL 0ZLLL00 0KLLL LLLLLLYLL LL 00S00Y L00L0LL0LL SLLLLLS LLLLYTL0TLLL LLL TLLLLLLLLS0000 S00LLL YTY00L000L LLS K00LLLSLLL LLLLY0L LLLLLLL LLSYLLLL LLLLLLLLLL S000 L000KH00L LLLLL LLL LL 0S00L LLLLLSK 00L 00 LLS 00 -ızırısı??Ự@ qīIĠuuooungo 19 qis@Lugoș, șđồ19·s-ızınıfırınworo @lego uolo, pourm-IosriNorbiso -idojuri@un qispreko gooiing gif@lo golygsgeg ymysgudnɛ
osun@ın işsựsoygunAs2@sasuo șæạs-a–'09I q.-ın
�uog)riigợơn

Page 253
4.38 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அவரின் முடிவான பாகுபாட்டில் 7 பிரதான காலநிலைத் தொகுப்புக்களும் 19 உட்பிரிவுகளுமுள்ளன. இவைகள் இங்கு (பேராசிரியர் மில்லரின் அனுமதியுடன்) தரப்பட்டுள்ளன. அதனுடன் உலகில் இக்காலநிலை வகைகளின் பரம்பலைக் காட்டும் ஒரு படமும் தரப்பட்டுள்ளது (படம் 160). மாதிரிகள் ஒவ்வொன்றும் முறையே விவரிக்கப்பட்டும், குறிப்பான பகுதிகளுக்கு விரிவான பிரதேச விவரங்கள் கொடுத்து விளக்கப்பட்டு முள்ளன. இவ்விவரங்கள் சராசரி வெப்பநிலைகளையும் மழைவீழ்ச்சி மொத்தங்களையும் அடிப்படையாகக் கொண்டன. ஆகவே, “ சராசரி ’ என்னும் பதத்தைப் பன்முறை திருப்பித்திருப்பிக் கூறதிருப்பதற்காக அப்பதம் பொதுவாக விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்பாடத்தில் தனி எண்கள் உபயோகிக்கப்பட்டன என்று கூறப்பட்டாலொழிய, வாசகர்கள் சராசரிப் பெறுமானங்களே இங்கு உபயோகிக்கப்பட்டுள்ளன என்பதை அறிதல் வேண்டும். வெப்பநிலை மழைவீழ்ச்சி வரைப்படங்கள் பல, ஒவ் வொரு காலநிலைமாதிரியையும், வேறு விசேடமான மாறல்களையும் விளக்கு வதற்குத் தொடராக வரையப்பட்டுள்ளன. அவற்றுடன் மாணுக்கர் வெப்ப நிலை, அமுக்கம், காற்றுக்கள், மழைவீழ்ச்சி என்பனவற்றின் வருடச் சராசரித் தன்மைகளையும் தனித்தனி பருவங்களுக்குரிய சராசரித் தன்மை களையும் காட்டுந் தேசப்படத் தொகுதியிலுள்ள படங்களை அடிக்கடி பார்த்து அறிந்துகொள்ளல் வேண்டும்.
காலநிலை மாதிரிகள்
A வெப்பக்காலநிலைகள்.
(70ப. பாகையிற் கூடிய வருடச்சராசரி வெப்பநிலையுடையன). 1. மத்தியகோட்டுக்காலநிலை : இரண்டு உயர்ந்த மழைவீழ்ச்சிக்காலம். 1m. மத்தியகோட்டுக்காலநிலை (பருவக்காற்றுவகை). 2. அயனமண்டலக் கடல்சார் காலநிலை : குறிப்பிடத்தக்க வறட்சிக்காலம் இல்லை.
2m. அயனமண்டலக் கடல்சார் காலநிலை (பருவக்காற்றுவகை). 3. அயனமண்டலக் கண்டக்காலநிலை : கோடைமழை. 3m. அயனமண்டலக் கண்டக்காலநிலை (பருவக்காற்றுவகை).
B இளஞ்சூட்டு இடைவெப்பக்காலநிலைகள் (அயனவயற்காலநிலைகள் (குளிர்ந்த பருவமில்லை. அதாவது 43ப. பாகையிலும் குறைந்த வெப்ப நிலை எம்மாதத்திலுமில்லை).
1. மேற்குக்கரை (மத்தியதரைக்காலநிலை) : மாரிமழை.
2. கிழக்குக்கரை : ஒருசீரான மழை.
2m. கிழக்குக்கரை (பருவக்காற்றுவகை) : குறிப்பிடத்தக்க உயர்ந்த கோடைமழை.

காலநிலை மாதிரிகள் 439
C குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகள்
(ஒன்றுதொடக்கம் ஐந்து மாதங்களுக்கு 43ப. பாகையிற் குறைந்த வெப்ப நிலை கொண்ட குளிர்ந்த பருவமுடையன)
1. கடல்சார் காலநிலை : ஒருசீரான மழை, அல்லது உயர்ந்த மாரிமழை.
2. கண்டக் காலநிலை : உயர்ந்த கோடை மழை.
2m. கண்டக் காலநிலை (பருவக்காற்றுவகை) : பலமான உயர்ந்த கோடை மழை.
D குளிர்ந்த காலநிலைகள்
(ஆறு அல்லது மேற்பட்ட மாதங்களுக்கு 43ப. பாகையிற் குறைந்த வெப்பநிலை கொண்ட நீண்ட குளிர்ந்த பருவமுடையன).
1. கடல்சார் காலநிலை : ஒருசீரான மழை அல்லது உயர்ந்த மாரிமழை.
2. கண்டக்காலநிலை : உயர்ந்த கோடை மழை.
2m. கண்டக்காலநிலை (பருவக்காற்றுவகை) : பலமான உயர்ந்த கோடை LOGIÕPp.
E ஆட்டிக்குக் காலநிலைகள் (இளஞ்சூட்டுப் பருவம் இல்லை ; 12 மாதங்களும் 50ப. பாகையிற் குறைந்த வெப்பமுடையன).
F பாலைநிலக்காலநிலைகள்
(வருடமழைவீழ்ச்சி 10 அங்குலத்திலும் குறைந்தது). 1. வெப்பப்பாலைநிலங்கள் : குளிர்ந்த பருவமில்லை ; 43ப, பாகை யிற் குறைந்த வெப்பநிலை எம்மாதத்திலுமில்லை.
2. மத்திய அகலக்கோட்டுப் பாலைநிலங்கள் : ஒரு மாதத்துக்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களுக்கு 43 ப. பாகையிற் குறைந்த வெப்ப நிலைகொண்ட குளிர்ந்த பருவமுடையது.
G மலைக்காலநிலைகள்
A, வெப்பக் காலநிலைகள்
வெப்பக் காலநிலைத் தொகுதி (படம் 161) முனைவுப் பக்கங்களில் 70 ப. பாகைகொண்ட வருடச் சமவெப்பக்கோட்டை எல்லையாகவுடையது; இச் சமலெப்பக்கோடுகளுக்குள் அடங்கும் வலயம் அயனமண்டலத்தின் வெளிய்ே “சில பகுதிகளிற் பரவியிருக்கின்றது. இவ்வலயத்தின் பெரும் பகுதி சமுத்திரமாக இருக்கின்றது. ஆனல், மூன்று தென்கண்டங்களின் பெரும் பகுதிகளும் தென்னசியாவின் தீபகற்பகங்களும் தீவுகளும் இவ் வலயத்தில் அடங்கும்.

Page 254
440 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒவ்வொரு நெடுங்கோட்டிலும் மிக உயர்ந்த மாதச்சராசரி வெப்பநிலை உள்ள இடங்களை இணைக்கும் ஒரு கோடு புவியைச்சுற்றி வரையப்பட்டால் அக்கோடு வெப்பமத்திய கோடு எனப்படும். இது உண்மையான மத்திய கோட்டுடன் ஒத்திருப்பதில்லை. இது சூரியனின் தோற்றவியக்கத்துக்கு எற்ப வருடத்தில் வடக்கேயும் தெற்கேயும் நகர்கின்றது (362 ஆம் பக்கம் பார்க்க). உண்மையான மத்தியகோட்டுக்கு வடக்கே பெரிய நிலத்திணிவு கள் இருத்தலினலும், மிக அதிக வெப்பத்தைப் பெற்று அதிக வெப்ப நிலையையுடைய பகுதிகளை அவைகள் உருவாக்குவதனலும், வெப்பமத்திய கோடு தென்னரைக் கோளத்திற் சனவரி மாதத்தில் (தென்னகலக்கோடு 23° வரையும்) நகர்வதிலும் பார்க்க, யூலை மாதத்தில் வடவரைக்கோளத் தில் (வடவகலக்கோடு 28° வரையும்) அதிகம் வடக்கே நகர்கின்றது. உண்மையாகவே, ஒவ்வொரு நெடுங்கோட்டிலும் மிக உயர்ந்த வருடச் சராசரி வெப்பநிலை உள்ள இடங்களைக் குறித்து, அவைகளை இணைத்து, ஒரு கோடு வரைந்தால் அவ்வாறு பெறப்படும் வருடச்சராசரி வெப்பமத்திய கோடு, உண்மையான மத்திய கோட்டுக்குப் பெரும்பாலும் வடக்கே இருக் G5LO.
சூரியனின் இத்தகைய தோற்றவியக்கத்தினல் மாச்சு, செத்தம்பர் ஆகிய மாதங்களில், இருமுறை மத்தியகோட்டில் நண்பகலிற் சூரியன் நிலைக்குத்தாக உச்சங் கொடுக்கின்றது. இதனல் எப்பிரில், ஒற்றேபர் ஆகிய மாதங்களில் இரண்டு உயர்வெப்பநிலைகள் உண்டாகின்றன. மத்திய கோட்டிலிருந்து தூரம் அதிகரிக்கவே, உயர்வெப்பநிலைகளிரண்டும் ஒன் ருேடொன்று நெருங்கி, எறத்தாழ வட அகலக்கோடு 13 பாகையிலும் தென்னகலக் கோடு 13 பாகையிலும் ஒன்று சேர்கின்றன. உதாரணமாக, வட அகலக் கோடு 13 பாகையிலுள்ள எடினில் யூன் மாதத்தில் உயர் வெப்பநிலை 89° பரனேற்று ஆகும் ; அடுத்த உயர்வெப்பநிலையான 88° பரனேற்று செத்தம்பர் மாதத்திலுண்டு. இவ்விரு காலங்களிலும் இங்கு வெப்பநிலையில் 1° அல்லது 2° வீழ்ச்சி மாத்திரமுண்டு. மத்தியகோட்டிலும், மத்திய கோட்டிலிருந்து எறத்தாழ 5° வரையுள்ள பகுதிகளிலும் குறிப் பிடத்தக்க ஒருசீரான வெப்பநிலையுண்டு. இதற்குக் காரணம், வருடம் முழுவதும் இங்கு ஒருசீரான பகற்காலமும் இராக்காலமும் இருப்பதும் ஒருசீரான வெயிலை இப்பகுதி பெறுவதும் ஆகும். மத்தியகோட்டிலிருந்து தூரம் அதிகரிக்கும்பொழுது, பருவ வெப்பநிலைவீச்சுக் குறிப்பிடத் தக்கவாறு அதிகரிக்கும். கோடைச் சூரியகணநிலை நேரத்தைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு அதிக வெப்பநிலையும் மாரிச் சூரியகணநிலை நேரத் துக்குப் பின் குறைந்த வெப்பநிலையும் இங்கு உண்டு. گ میسح
வெப்பமத்தியகோட்டின் நகர்வு காரணமாக அமுக்கம், காற்று, மழைவீழ்ச்சி ஆகியவற்றின் வலயங்களிலும் ஒரு பொது நகர்வு உண்டா கின்றது. எனினும், இந்நகர்வு சூரியனின் தோற்றவியக்கத்தைப் பின்

காலநிலை மாதிரிகள் 441
A-வெப்பக் காலநிலைகள்
A-toes)6auna, A எநதெபபே Am பாதாங்கு
3Ꮙ ᏣlᏰ5. ᏓᏎᏎ" o' 3842' 1? தெ, 3'
அங்குலம
2O
698 56-о“ 776ן" A கொலோன A இரியோதே சனேரோ A மணிலா
9° ጨሠ, 36፥. 28° தெ.201" 15° 6u, 4ገ” o அங்குலம
8d
o
O
60
1274 434' 79-6 A பூலவிாயோ A கொநதேரக்கொரோ A வாரணுசி 21° தெ, 4435 5' 6, 500 25° aሠ, 267”,
அங்குலம் O
8O
ס7
80
படம் 161-வெப்பக் காலநிலைகள்.
அகலக்கோடு, கடன்மட்டத்திலிருந்து குத்துயரம், வருடச்சராசரி மழைவீழ்ச்சி ஆகியன குறிக்கப்
பட்டுள்“ன.
* :- f
தொடர்ந்து சற்றுத் தாமதித்து நிகழும். இவ்வகலக்கோடுகளில் அதிக அளவில் மேற்காவுகை மழை பெய்வதால், மழைக்காலமும் அதிக வெப்ப மான காலமும் ஒத்திருக்கின்றன. மத்தியகோட்டில் வருடம் முழுவதும்

Page 255
442 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மழை பெய்கின்றது; எனினும், வழக்கமாக இங்குச் சிறிதளவில் விஞ்சித் தோன்றும் இரண்டு உயர்மழைவீழ்ச்சிகள் உண்டு. மத்தியகோட்டிலிருந்து வடக்குநோக்கியும் தெற்குநோக்கியும் செல்லச் செல்ல மழைக் காலமும் மழைவீழ்ச்சியும் படிப்படியாகக் குறைந்து காணப்படுகின்றன. இது ஒரு பொதுக்கூற்றே ஆகும். எனினும், உண்மையில் அதிக மாறு தல்கள் நிகழுகின்றன. பிரதானமாகக் கடற்கரைப் பிரதேசங்களுக்கும் கண்டமத்திகட்கும் அதிக மாறுதல்கள் உள்ளன. (Im, 2m, 3m மாதிரி களிற் காட்டியவண்ணம்) பருவக்காற்று விளைவுகளினலும், இயற்கைத் தோற்றங்களினலுமே இம்மாறுதல்கள் எற்படுகின்றன.
AI. மத்தியகோட்டுக்காலநிலை.-உண்மையான மத்தியகோட்டுக்காலநிலை யையுடைய பிரதான தேசங்கள் தென்னமெரிக்காவிற் கண்டத்தின் மிகவும் அகன்ற பகுதியிலும் (இங்கு அந்தீசு மலையின் ஒடுக்கமான தொடர்கள் குறுக்கிடுகின்றன), ஆபிரிக்காவில் மத்திய கொங்கோவடிநிலத்திலும், கினிக் கடற்கரைப் பிரதேசத்திலும் உள்ளன. ஆபிரிக்காவின் கிழக்குக் கடற் கரையோரத்திற் சான்சிபாருக்கு அண்மையில் ஒர் ஒடுங்கிய பகுதி உண்டு, ஆனல், கிழக்காபிரிக்காவின் உயரமான மேட்டுநிலம் இக்காலநிலை தொடர்ந்து பரவுதலைத் தடுக்கின்றது.
வெப்பநிலைகள் உயர்வாகவும் ஒருசீராகவுமிருக்கும்; கடன் மட்டத்தை யடுத்து வெப்பநிலைகள் 80 ப. பாகையிற் சிறிதே வேறுபடுகின்றன. வருட வெப்ப நிலைவீச்சு 5ப. பாகையிலும் கூடுவது அரிது. சில தீவுகளில் நம்ப இய லாதவாறு சமச்சீரான புள்ளிவிவரங்கள் காணப்படும் ; ஆகவே, மேற்குப் பசிபிக்குச் சமுத்திரத்தில் 1° தென்னகலக்கோட்டிலுள்ள சமுத்திரத்தீவில் வருட வெப்பநிலைவீச்சு 03 ப. பாகையாகவேயுளது. மாசல் தீவுகளிலே 6° வடவகலக் கோட்டிலுள்ள சலுவிற்று என்னுமிடத்தில் வெப்பநிலைவீச்சு 08 ப. பாகை ஆகும். அமேசன் வடிநிலத்து மத்தியிலுள்ள இக்குவித் தோசு என்னுமிடமும் சராசரியாக 4 ப. பாகை வெப்பநிலைவீச்சையே யுடையது. உண்மையான உயர்வெப்பநிலை 90 ப. பாகையாவது அரிது. இவ்வுயர்வெப்பநிலை 100 ப. பாகையாவதோ அரிதினுமரிது. நாள் வீச்சு பொதுவாகப் பருவவீச்சிலும் அதிகமாகக் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளது ; சில வேளையில் நாள் வீச்சு 15 ப. பாகையாகவிருக்கும்.
வருடம் முழுவதும் ஈரப்பதனும் மந்தாரமும் மிகவும் அதிகம். ஒரு சீரான உயர்ந்த ஈரப்பதன், ஒரேமாதிரியான பிசுபிசுப்பான வெப்பூத்தைக் கொடுப்பதால் இது மிகக் கொடியதாயும் பலத்தைக் குறைப்பதாயுமிருக் கும். ஒருவேளை, ஐரோப்பியருக்கு அதிக உடல் நலிவைக் கொடுக்கும் காலநிலைக்கூறு இதுவாகும். அன்றியும், மத்தியகோட்டு வலயம் (கடற் கரைப் பகுதிகள் தவிர மற்றை இடங்கள்) அசைவில்லாத காற்றையுடைய

காலநிலை மாதிரிகள் 443
அமைதிவலயமாகவோ, மென்காற்று வலயமாகவோ உள்ளது. கடற் கரைப் பகுதிகளில் மாறிமாறி வீசும் நிலக்காற்றும் கடற்காற்றும் சிறிது சாந்தியைக் கொடுக்கும்.
சாதாரணமாகத் தெளிந்த காலைவான் படிப்படியாகவும் வேகமாகவும் அதிகரிக்கும் முகிற்கூட்டங்களால் மறைக்கப்படுகின்றது. திரண் முகில்கள் விருத்தியாகித் திரண்மழை முகில்களாகின்றன ; காற்றின் உயர்வெப்பத் தையும் மேற்காவுகை ஓட்டத்தையும் தொடர்ந்து, பிற்பகலின் நடுப் பகுதியிற் பாட்டம் பாட்டமாகப் பெரும்பாலும் இடிமின்னற் புயலுடன் மழை பெய்யும். இப்பெருமழையைத் தொடர்ந்துவரும் மாலைக்காலம் மனத்துக்கு உவப்பாயிருக்கும்.
உண்மையான மத்தியகோட்டுக் காலநிலை வருடத்தில் 60-80 அங்குல அளவில் நன்கு பரம்பிய மழையைப் பெறுகின்றது. இங்குக் குறிப்பிடத் தக்க வறண்ட பருவமில்லை. ஆனல், சூரியன் உச்சங்கொடுக்குங் காலத்துக்குச் சற்றுப் பின்னர், ஏறத்தாழ எப்பிரில், ஒற்றேபர் மாதங்களில் இரண்டு உயர் மழைவீழ்ச்சிகள் உண்டு. ஆயின், பல மத்தியகோட்டு நிலையங்களின் மழை வீழ்ச்சிப் புள்ளிகளை நாம் பரிசீலனை செய்தால், இவ்வகையான காலநிலையாட் சியிற் பல்வேறுபட்ட மாற்றங்களைக் காணலாம். சிலவேளை, ஒர் உயர்மழை வீழ்ச்சி மற்றையதிலும் பார்க்கத் தெளிவாகவே அதிகமாகவிருக்கும். சிலவேளையிற் பாரா, மனவோசு போன்ற இடங்களில் உயர்மழைவீழ்ச்சி ஒன்றும் குறைந்த மழைவீழ்ச்சி ஒன்றுமேயுள்ளன. பாராவில் ஒகத்துத் தொடக்கம் நவம்பர் வரையும் குறிப்பிடத்தக்கவொரு குறைந்த மழை வீழ்ச்சியும், மனவோசில் யூன் தொடக்கம் செத்தம்பர் வரையும இத் தன்மையான குறைந்த மழைவீழ்ச்சியுமுள்ளன. இந்நிகழ்ச்சிகள் ஏற் படுவதற்குப் போதிய விளக்கம் கொடுப்பதற்கில்லை. மொத்த மழை வீழ்ச்சியைத் தரைத்தோற்றம் நன்கு பாதித்தல் கூடும். அமேசன் வடிநிலத்தின் மேற்குப் பகுதியிலும் அந்தீசு மலைகளின் கிழககுச் சாரலி லும் உள்ளதான இக்குவித்தோசு என்னுமிடம் வருடத்தில் 103 அங்குல மழையைப் பெறுகின்றது. மத்தியகோட்டுக்கு அண்மையிலுள்ள சில தீவு கள் மிக அதிக மழையைப் பெறுகின்றன ; உதாரணமாக, சலுவிற்று 177 அங்குல மழையைப் பெறுகின்றது.
A1m. மத்தியகோட்டுப் (பருவக்காற்றுக்) காலநிலை.--பிரதானமாக மத் தியகோட்டுக்கு அண்மையிலுள்ள பல கடற்கரைப் பகுதிகளில் ஈரமான உள்வருங் காற்றேட்டங்களை மலைத் தொடர்கள் தடுத்து மேலெழச் செய்கின்ற இடங்களிலே, குறிப்பிடத்தக்க பருவக்காற்று விளைவுகள் எற்படுகின்றன. ஆகவே, ப்ேபற்காவுகை மழைவீழ்ச்சியுடன் பருவக்காற்றும் மலையியல் விளைவுகளும் ஒன்றுசேர்கின்றன. கொலம்பியாவின் மேற்குக் கடற் கரையில் ஏறக்குறைய 300 அங்குல மழை பெய்வது இதற்கு எடுத்துக்காட்

Page 256
444 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
டாகும் (புவானவெந்துரா 281 அங்குலம்). ஆபிரிக்காவின் கினிக்கடற் கரையும் இதற்கு எடுத்துக்காட்டாகும். இங்கு யூலை மாதத்தில் தென்கீழ் வியாபாரக்காற்றுக்கள் மத்தியகோட்டுக் கூடாக இழுக்கப்பட்டுத் தென்மேல் பருவக்காற்ருக வீசுகின்றன (பிரீத்தவுன் 175 அங்குலமழையையும், கமரூன் சிகரம் பெரும்பாலும் 400 அங்குலத்துக்கு அதிகமான மழை யையும் பெறும்). "
இந்தோனேசியா.-மத்தியகோட்டுப் பருவக் காற்றுக்காலநிலை முனைப் பாகக் காணப்படும் பகுதி இந்தோனேசியாவாகும் ; இது இருபருவக் காற்று மத்திகளான தென்கிழக்காசியாவுக்கும் வட அவுத்திரேலியாவுக் கும் இடையே மத்தியகோட்டுக்குக் குறுக்காகவுள்ளது (படங்கள் 149, 150). திசம்பர் தொடக்கம் மாச்சு வரையுள்ள காலத்திற் காற்றேட்டம் ஆசிய உயரமுக்கத் தொகுதியிலிருந்து வட அவுத்திரேலியாவின் தாழமுக்க மத்திக்குச் செல்கின்றது ; யாவாவிலும் சுமாத்திராவிலும் இக்காற்றின் திசை மேற்குக்கும் வடமேற்குக்கும் இடைப்பட்டதாகும். முக்கியமாகச் சனவரி பெப்புருவரி மாதங்களில் இது நிகழும். ஆகவே, உள்ளூரில் இது “மேற்குப் பருவக்காற்று’ என்று வழங்கப்படும். மே மாதம் தொடக்கம் செத்தம்பர் மாதம் வரையும் காற்றேட்டத்தின் திசை பெரும்பாலும் எதிர்மாருனது. ஆகவே, ஆசியாவின் தாழமுக்கப்பகுதியை நோக்கி மத்தியகோட்டுக் குக் குறுக்காக ஏறக்குறையக் கிழக்கில் அல்லது தென்கிழக்கிலிருந்து காற்றுக்கள் வீசுகின்றன. காற்று மாறுங் காலங்களான எப்பிரில்-மே, ஒற்றேபர்-நவம்பர் மாதங்களில் மாறுந்தன்மையுள்ள மென்காற்றுக்களும் அமைதி வலயங்களும் காணப்படும். ஏனெனில் அமுக்கத்தின் சாய்வு விகிதம் மிகவும் குறைவாகவிருப்பதனலென்க.
இந்தோனேசியாவிற் பருவக்காற்றேட்டங்களின் விசையும் திசையும், நிலம் கடல் என்பன அமையப்பெற்ற ஒழுங்கினலும் மலைத்தொடர்களின் வரிசையினலும் பெரிதும் பாதிக்கப்படும். பல பகுதிகளிற் போன் காற் றின் விளைவு தெளிவாகக் காணப்படும் (402 ஆம் பக்கம் பார்க்க). சில பகுதிகளில் திடீரெனக் கிளம்புங் காற்றுக்கள் அடிக்கடி உண்டாகும் ; உதாரணமாக மலாக்கா நீரிணையிற் சுமாத்திரா என்னும் காற்று வழக் கமாக இடிமின்னற் புயலுடன் வீசும்.
பல்வேறு வகையான காரணிகள் ஒருங்குசேர்வதால் இந்தோனேசியாத் தீவுக்கூட்டம் உலகில் மிகவும் அதிக மழையைப் பெறும் பகுதிகளில் ஒன்ருகவுளது. மத்தியகோட்டு மேற்காவுகை மழை, அதிகமானது, மலை யியன்மழை ஆகிய இருவகை மழைவீழ்ச்சியையும் இவை பெறும். குத்துச் சாய்வான மலைகளையுடைய தீவுகளைக் கடந்து மாறி மாறி வீசும் ஈரமான பருவக்காற்றுக்களின் ஒட்டங்கள் இம்மலையியன் மழையைக் கொடுக் கின்றன. இத்தீவுகள் ஒரு வெப்பமான சமுத்திரத்தில் இருப்பதனல்

காலநிலை மாதிரிகள் 445
அங்குள்ள காற்று ஒருசீரான உயர்ந்த ஈரப்பதனையுடையது. யாகர்த்தா (முன்னர், பற்றேவியா) 72 அங்குல மழையையும், மேற்குச் சுமாத்திராவி லுள்ள பாதாங்கு என்னும் நகரம் 178 அங்குல மழையையும், போணி யோவிலுள்ள பொந்தியானுக்கு என்னும் நகரம் 126 அங்குல மழையை யும் பெறும். இவை யாவும் கடற்கரை நகரங்களாகும். அதிக குத்துய ரங்களில் மழைவீழ்ச்சி மொத்தங்கள் மேலும் அதிகரிக்கின்றன. மேற்கு யாவாவின் மலைகளிலுள்ள கிராக்கன் என்னும் நகரம் 288 அங்குல மழையைப் பெறுகின்றது.
மழைவீழ்ச்சியை உண்டாக்கும் பலகாரணிகள் மழைவீழ்ச்சியின் மொத்தங் களிலும், பருவமழைவீழ்ச்சிப் பரம்பலிலும் அதிக மாறுபாடுகளை உண்டாக் குகின்றன. மத்தியகோட்டுக்கு இயல்பான இரண்டு உயர்மழைவீழ்ச்சிகளைத் தெளிவாகப் பாதாங்கு என்னும் நகரத்திற் காணலாம். ; ஆயின், மத்திய கோட்டுக்குச் சேய்மையில் ஒரு மிக முக்கியமான மழைக்காலம் மேற்குப் பருவக்காற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. கிழக்குப் பருவக்காற்றின் காலம் இதனினும் வறண்டதாகவே உள்ளது; அவுத்திரேலியாவின் உயரமுக்கப் பகுதியிலிருந்து வரும் காற்றேட்டங்கள் சிறிதளவான சமுத்திரப்பரப்பையே கடத்தலினல், அவை மேற்குக் காற்றுக்கள் போன்று அதிக நீராவியைக் கொண்டுசெல்வதில்லை.
வளிமண்டலத்தில் அதிக நீராவி இருத்தலினலும், வலிமையுள்ள மேலெழுங் காற்றேட்டங்கள் இருத்தலினலும் நல்ல மழையை எதிர் பார்க்கலாம் ; இம் மழை பாட்டம் பாட்டமாகச் சிறிது நேரத்துக்குப் பெய் தாலும் அது கணிசமான செறிவுடையது. யாவாவிற் பல இடங்கள் 24 மணி நேரத்தில் 12 அங்குல மழையைப் பெற்றிருக்கின்றன. இதே யளவு காலத்தில் 20 அங்குல மழையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வளிமண்டல உறுதியின்மை காரணமாக, உலகில் மிகவும் அதிக இடி முழக்கத்தைப் பெறும் பிரதேசங்களில் இந்தோனேசியாவும் ஒன்றகும். மலைப் பிரதேசத்திலே, யாகர்த்தாவினும் உயரத்திலுள்ள புவித்தன் சோக்கு என்னும் நகரத்தில் வருடத்திற் சராசரி 322 நாட்களுக்கு இடி முழக்கமிருக்கும்.
இந்தோனேசியாவில் ஒருசீரான உயர்ந்த ஈரப்பதனும் கணிசமான மழைவீழ்ச்சியும் இருப்பினும், இது ஐரோப்பியர் வெற்றிகரமாகக் குடி யேறிய மத்தியகோட்டுப் பகுதிகளிலொன்றகும். இதற்கு முக்கிய கார ணம், மக்களின் பலத்தைக் குறையச்செய்கின்ற கடற்கரைப் பகுதிகளி லிருந்து பல மலைநாட்டு வாசத்தலங்களுக்கு மக்கள் உடனடியாகச் செல்ல்க்கூடிய வசதியிருப்பதேயாகும். 2395 அடி உயரத்திலுள்ள பந் தூம் என்னும் நகரத்தில் வருடச் சராசரி வெப்பநிலை 72 ப. பாகையாகும். 5692 அடி உயரத்திலுள்ள தொசாரி என்னும் நகரத்தில் அது 61 ப. பாகையாகும். உயரமான மேட்டுநிலங்களில் இராக்காலத்தில் உறைபனி
18-R 2646 (5/59)

Page 257


Page 258
448 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தொடக்கம் செத்தம்பர் வரையுமுண்டு (அதிகமழை ஒகத்து 24 அங்கு லம்). ஆனல் நவம்பர் தொடக்கம் மாச்சு வரையும் 10 அங்குல மழையே இங்கு உண்டு. இதுபோன்று, குவீன்சிலாந்தின் கடற்கரையிலுள்ள கேண்சு மொத்தமாக 89 அங்குல மழையைப் பெறுகின்றது. இங்கு மழைக்காலம் சனவரி மாதம் தொடக்கம் எப்பிரில் மாதம் வரையுமாகும். இக்காலத்தில் வியாபாரக்காற்றுக்கள் வட அவுத்திரேலியாவிலுள்ள தாழமுக்கத்தால் இழுக் கப்பட்டுக் கிழக்குப் பருவக்காற்ருகப் பெரிய பிரிமலைத்தொடருக்குச் செங் குத்தாக வீசும்.
இலங்கை.-இலங்கையின் மழைவீழ்ச்சியாட்சி மிகவும் சிக்கலானது. இங்கு, மூன்று வேறுபட்ட காரணிகள் சம்பந்தப்பட்டுள்ளன. முதலாவதாக, வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட பகுதிகளைப் பாதிக்கும் ஒரு பருவக் காற்று நேர்மாறல் உண்டு. யூன், யூலை மாதங்களில் தென்மேல் பருவக்காற்று மேற்கு இலங்கைக்கு மழையைக் கொடுக்கின்றது. ஒற்றேபர், நவம்பர் மாதங்களிற் பின்வாங்கும் தென்மேல் பருவக்காற்று கிழக்கு இலங்கைக்கு மழையைக் கொடுக்கின்றது (389 ஆம் பக்கம் பார்க்க). திசம்பர் சனவரி மாதங்களில் வங்காள விரிகுடாவிலிருந்து வடகீழ்க்காற்றுக்கள் கிழக்கு இலங்கைக்கு மழையைக் கொடுக்கின்றன. இரண்டாவது காரணி, இத் தீவின் தெற்குப் பகுதியின் மத்தியில் 8,300 அடி உயரத்துக்குச் செல் கின்ற மலைநாடு ஆகும். குறிக்கப்பட்ட காற்றேட்டத்தின் திசைக்கு ஏற்ப இம்மலைத்திணிவு மேற்குக் கிழக்குக் கடற்கரைகளிற் பருவக்காற்றின் விளைவைக் கூட்டுகின்றது. மூன்றவதாக, இலங்கை மத்திய கோட்டு அமைதிவலயத்தின் வடக்கு விளிம்பில் அமைந்திருக்கும் தீவாகும். இங்கு உயரிய வெப்பநிலைகளும் மேற்காவுகை விளைவுகளும் உள்ளன. அன்றியும் இலங்கை வெப்பமான சமுத்திரத்தாற் சூழப்பட்டுள்ளது. இச்சமுத்திரத்தி லிருந்து ஈரமான காற்றேட்டங்கள் பல உற்பத்தியாகின்றன.
ஆகவே, சூடான மேற்குக் கடற்கரைச் சமவெளியில் உள்ளதும், பின்ன ணியில் மலைகளையுடையதுமான கொழும்பு மாதந்தோறும் மழையைப் பெறு கின்றது. இங்கு வரையறுக்கப்பட்ட இரண்டு உயர்வு மழைவீழ்ச்சியுண்டு. ஒன்று எப்பிரில் (10 அங்குலம்), மே (11 அங்குலம்), யூன் (7 அங்குலம்) மாதங்களிலும், மற்றையது ஒற்றேபர் (13 அங்குலம்), நவம்பர் (12 அங்குலம்) மாதங்களிலுமுண்டு. வடகிழக்குக் கடற்கரையிலுள்ள திருக்கோணமலை யில் பெப்புருவரி தொடக்கம் யூலைவரையும் குறிப்பிடத்தக்க ஒரு வறட்சிக் காலமுண்டு. இந்த ஆறு மாதங்களிலும் மாதவீதம் 2 அங்குல மழை பெய்யும். முக்கியமான மழைக்காலம் நவம்பர் (14 அங்குலம்), திசம்பர் (14 அங்குலம்), சனவரி (7 அங்குலம்) மாதங்களிலுண்டு
தரைத்தோற்றத்தின் விளைவால் இரு வறட்சி வலயங்கள் காணப்படு கின்றன. ஒன்று வடசமவெளிகளிலும் மற்றையது தென்கிழக்குக் கரையிலும் உள்ளன. இங்கு மொத்த மழைவீழ்ச்சி 50 அங்குலமாகும்.

காலநிலை மாதிரிகள் 449.
இடைவெப்ப அகலக்கோடுகளிலாயின், இம்மழைவீழ்ச்சி தெளிவான ஈரத்தன்மையைக் கொடுக்கக்கூடியதென நாம் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். ஆனல், இங்கு விரைவாக ஆவியாதலாலும், சிறிது நேரத்துக்கு மாத்திரம் பாட்டம் பாட்டமாகப் பெய்யும் மழையினலும் மழையின் பயன்படுந் தன்மை குறைகின்றது.
A3. அயனமண்டலக் கண்டக் காலநிலை.--கோடை காலத்தில் மேற் காவுகை மழையைப் பெறுகின்றதும், வருடத்தின் மிகுதிக்காலத்தில் வியாபாரக்காற்றின் செல்வாக்கைப் பெறுகின்றதுமான ஒரு நிலைமாறு வலயம் மத்தியகோட்டு மழைவலயத்துக்கும் வெப்பப் பாலைநிலங்களுக்கு மிடையேயுண்டு. A2 மாதிரி பற்றிய விவரத்தில் நாம் படித்தவாறு, வியாபாரக் காற்றுக்கள் குறிக்கப்பட்ட சில கிழக்குக் கரைகளில் மாத்திரம் மழையைக் கொடுக்கும். கண்டமத்திகளில் அவைகள் வறண்ட காற்றுக் கள் ஆகும். உதாரணமாக, வடகீழ் வியாபாரக்காற்றுக்கள் சகாராவில் இருந்து மேற்கு ஆபிரிக்காவரையும் வீசும். கடற்கரைக்கு அண்மையில் அவைகள் ஆமற்றன் என வழங்கப்படும் ; உடல் நலத்தைப் பொறுத்த வரையில் இக்காற்றுக் கோடைகால ஈரப்பதனுக்கு மாருக வறட்சி யாயிருப்பதாற் சில வேளைகளில் இது “ இடாக்குத்தர் ’ என்றும் வழங்கப் படும். எனினும், உண்ணுட்டில் இக்காற்றுக்கள் மிகவறண்டனவாயும், தூசுள்ளனவாயும் இருப்பதோடு, அதிகம் உடற் சோர்வையும் கொடுக்கும்.
இப்பருவமாற்றத்தின் விளைவாக அயனமண்டலக் கண்டக்காலநிலையுள்ள பகுதிகளிற் கோடை காலத்தில் மேற்காவுகை மழையும், மாரி காலத் தில் வறண்ட வியாபாரக்காற்றின் ஆதிக்கமும் மாறிமாறி நிகழும். மத்திய கோட்டிலிருந்து சேய்மையிற் செல்லச்செல்ல மழைவீழ்ச்சியின் மொத்தமும் மழைக்காலமும் குறைந்துவரும். இவ்வாறே மத்தியகோட்டுப் பிரதேசத்தில் நைகர் நதியின் கழிமுகத்திலுள்ள ஆக்காசா என்னும் நகரம் 144 அங்குல மழையைப் பெறுகின்றது; ஆனல், இந்நகரத்துக்கு வடக்கி லுள்ள காணுே என்னும் நகரம் 32 அங்குல மழையையும், பிரெஞ்சு நைகர் குடியேற்ற நாட்டின் தெற்குப் பகுதி 20 அங்குலமழையையும் பெறுகின் றன. நவம்பர் மாதம் தொடக்கம் பெப்புருவரி மாதம் வரையும் கானே வில் மழை சிறிதுமில்லை. மழைக்காலமாகிய யூலை (7 அங்குலம்), ஒகத்து (11 அங்குலம்), செத்தம்பர் (5 அங்குலம்) மாதங்களுக்கு முன்னருள்ள 4 மாதங்களிலும் அற்பமழையுண்டு. இங்கு மழை பெரும்பாலும் சிறிது நேரத்துக்குப் பாட்டம் பாட்டமாய்ப் பெய்யும். இது பயிர்ச்செய்கைக்குப் பாதகமாயுள்ளது. ஆவியாகல் வீதம் அதிகமாக இருப்பதனலும் பயிர்ச் செய்கைக்கு அதிக கேடு விளையும். அன்றியும் மழைவீழ்ச்சி மொத்தம் வருடத்துக்கு வருடம் மாறிக்கொண்டேயிருப்பதால் நம்பத்தக்கதன்று.

Page 259


Page 260
452 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ளதுமான வானம் இக்காலத்தில் உண்டு. கடற்கரைக்கு அண்மையில் ஈரப்பதன் அதிகமாகவிருக்கும். இதனுற் காலநிலைத்தன்மைகள் அதிகம் இன்பம் பயப்பனவாகா. வெப்பநிலை அதிகரிக்கும் சமயத்தில் அமுக்கமும் படிப்படியாகப் பஞ்சாப்பிற் குறையும். புயல்கள் சாதாரணமாக உண்டாகும். இவைகளைத் தொடர்ந்து தூசுப்புயல்களுமுண்டாகும். கடற்கரைக்கு அண்மையிற் கடலிலிருந்து ஈரமான காற்று வீசுவதாலும், வளியின் தன்மைகள் மிகவும் உறுதியின்றி இருத்தலாலும் சிற்சில வேளைகளில் மிக அதிகமான மழை அல்லது ஆலி உண்டாகும்.
யூன் மாத நடுப்பகுதி தொடக்கம் செத்தம்பர் மாத நடுப்பகுதிவரையும் மழைக்காலம் ஆகும். இது தென்மேல் பருவக்காற்றேடு சம்பந்தப்பட்டது. வடமேல் இந்தியாவின் தாழமுக்கம் அதிகவிருத்தியை யடையும்பொழுது, இந்து சமுத்திரத்திலுள்ள மென்மையான காற்றேட்டம் தன் ஆதிக்கத்தை இழக்கின்றது. அப்போது தென்கீழ் வியாபாரக்காற்றுக்கள் மத்திய
கோட்டுக்கூடாக விரைந்து செல்கின்றன ; இவை வடவரைக்கோளத்தில் வலப்பக்கமாகத் திருப்பப்பட்டு, இந்தியத் தீபகற்பத்தில் தென்மேல் பருவக் காற்றை உண்டாக்குகின்றன. வங்காளவிரிகுடாவைக் கடந்து செல்லும்
பருவக்காற்றேட்டம், கங்கைநதிப் பள்ளத்தாக்கில் வடமேற்றிசையாகத் திரும்பி, சிந்து மாகாணத்திலுள்ள தாழமுக்கக் குவியத்தை நோக்கி, இமயமலையின் தடுப்பினல் ஒரளவு வழிப்படுத்தப்பட்டுச் செல்லும்.
வெப்பமான சமுத்திரத்தின்மேல் 4,000 மைல் தூரம் காற்றுக்கள் செல்வதால் அவை மிக அதிகமான நீராவியைக் கொண்டுள்ளன. அவை இந்தியாவையும் பேமாவையும் வந்தடையும்போது அவற்றின் முன்னறி வித்தலாகச் சில நாட்களுக்கு மென்மழை பெய்யும் ; பின்னர்த் திடீரெனக் காற்று வீசத்தொடங்கும் ; அப்போது இடிமின்னற் புயலுடன் பாட்டம் பாட்டமாக மழை பெய்யும்; காற்றுவீசும் திசைக்குச் செங்குத்தாகவிருக்கும் மேற்கு மலைத்தொடர்கள், அரக்கன் யோமா, காசிக்குன்றுகள் ஆகியவற்றில் மிக அதிகமான மழை பெய்யும். பம்பாய் யூனில் 20 அங்குல மழையையும், யூலையில் 24 அங்குல மழையையும் ஒகத்தில் 15 அங்குல மழையையும் செத்தம்பரில் 11 அங்குல மழையையும் பெறுகின்றது. பேமாவில் அரக்கன் யோமாவுக்கு மேற்கிலுள்ள அக்கியாப்பு என்னும் நகரம் வருடத் தில் 204 அங்குல மழைய்ைப் பெறுகின்றது. வடகீழ் இந்தியாவிலுள்ள காசிக் குன்றுகளின் கோணத்தில் 4,455 அடி உயரத்திலிருக்கும் சேராப் புஞ்சி என்னும் நகரம் 451 அங்குல மழையைப் பெறுகின்றது. பெரும் பாலும் இதுவே உலகில் அதிக மழையைப் பெறுமிடமாகும். இங்கு உண்மை யாகவே, ஒருவருடத்தில் 905 அங்குல மழை பதிவுசெய்யப்பட்டது. 24 மணி நேரத்திற் பதிவுசெய்யப்பட்ட மிக அதிக அளவு 41 அங்குலமாகும். தாழ்ந்த நிலப்பகுதிகளில் மழை இதனினும் மிகக் குறைவு; மழைவீழ்ச்சி யின் மொத்தங்கள் வடமேல் இந்தியாவை நோக்கிப் படிப்படியாகக் குறைந்து

காலநிலை மாதிரிகள் 453
போகின்றன. கல்கத்தா, காசி (வாரணுசி), தில்லி, இலாகூர் ஆகிய நகரங்கள் முறையே 64,40, 26, 18 அங்குல மழையைப் பெறுகின்றன. அன்றியும் மழை யொதுக்கான பகுதிகள் குறிப்பிடத்தக்கவாறு நிலைபெற்றிருக்கின்றன. தக்கணபீடபூமியில் 20-30 அங்குல மழையுண்டு. மேற்குமலைத் தொடர் களின் ஒதுக்கான பகுதியிலுள்ள பூன என்னும் நகரம் 29 அங்குல மழையைப் பெறுகின்றது. அரக்கன் யோமாவின் ஒதுக்கில், பேமாவின் வறண்ட வலயத்திலுள்ள மண்டலே 33 அங்குல மழையைப் பெறுகின்றது. சேராப்புஞ்சிலியிருந்து 25 மைலிலும் குறைந்த தூரத்திலுள்ளதும் மலைகளின் வடகிழக்கிற் காற்றுக்கொதுக்கான பக்கத்திலுள்ளதுமான சில் லோங்கு 55 அங்குல மழையையே பெறுகின்றது.
வடமேல் இந்தியாவில் தார்ப் பாலைநிலமுண்டு. இங்கு உலோயிட்டு அணைக்கட்டிலிருந்து வடமேற்கே 50 மைல் தூரத்திலுள்ள யாக்கோபா பாத்து என்னும் நகரத்தில் 4 அங்குலமழை மாத்திரமுண்டு. ஓரளவிற் குத் தாழமுக்கக் குவியத்தின் அண்மையில் இந்நகரம் அமைந்திருத்த லினல் இங்கே கடும் வறட்சியுண்டு. இங்கு வீசுங் காற்றுக்கள் நிலப்பரப் பிலே மிக நீண்ட தூரம் வீசிவருவதால், முடிவிற் சிறிதும் நீராவியில்லா தனவாயிருக்கின்றன. பலுக்கித்தானிலிருந்து அதிக உயரங்களில் வீசும் வெப்பமான, உலர்ந்த காற்றேட்டமொன்றும் உண்டு. இதுவும் ஒரளவு இவ்வறட்சிக்குக் காரணமாகும். இதல்ை மேற்காவுகை மழையைக் கொடுக்கக்கூடியவகையிற் காற்று நிலைக்குத்தாக எழுவதும் திரண்முகில் கள் உண்டாவதும் தடுக்கப்படுகின்றன.
கடைசியாகச் செத்தம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து திசம்பர் மாதம் வரையும் பின்வாங்கும் பருவக்காற்றுக் காலம் ஆகும். மழையைக் கொடுக் கும் காற்றுக்கள் வடபகுதிகளை விட்டுவிலகவே, அவற்றின் விளைவுகள் இப் போது தெற்குப் பகுதிகளிற் காணப்படும் ; வடபகுதிகளில் மழைக்காற்றுக் களுக்குப் பதிலாக மென்மையான மாறுந்தன்மையுடைய வடக்குக் காற் றுக்கள் வீசத் தொடங்கும். ஒற்றேபர், நவம்பர் மாதங்களில் இப்பின் வாங்கும் பருவக்காற்றுக்கள் தென்கிழக்குக் கரைக்குச் சிறிது மழையைக் கொடுக்கும். ஏனெனில், இப்பொழுதும் இவை நிலத்தை நோக்கி வீசு கின்றனவாதலினென்க. சென்னையில் ஒற்றேபர் (11 அங்குலம்), நவம்பர் (14 அங்குலம்) மாதங்களில் உயரிய மழைவீழ்ச்சியுண்டு. இனி, இந்தியாவிற் பல பகுதிகளில் வான் தெளிவாகும்; சூரிய ஒளி தொடர்ந்து காணப் படும்; சாரீரப்பதன் குறையும் ; குளிர் காலத்துக்குரிய தாழ்ந்த வெப்ப நிலைகள் தோன்றும்.
அவுத்திரேலியா- வட அவுத்திரேலியாவின் பருவக்காற்றுத் தன்மை களும் ஆசியாவின் தன்மைகளும் (444 ஆம் பக்கத்தில் விளக்கியவாறு) ஒன்றேடொன்று தொடர்புடையன. ஆனல் ஆசியாவின் தன்மைகளைப் போன்று இவை பலமாக விருத்தியடைவதில்லை. கோடைகாலப் பருவக்

Page 261


Page 262
456 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கள் ஏற்படுகின்றன. ஆனல் ஒரு கணிசமான காலம் வரையும் மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்களை இவைகள் கொடுக்கின்றன. ஒற்றேபர் தொடக்கம் மாச்சு வரையும் சன்பிரான்சிசுக்கோ 19 அங்குல மழையும் உலோசெஞ்சலிசு 15 அங்குல மழையும் பெறும். இது போன்று தென்ன ரைக்கோளத்தின் மாரிகாலத்தில் மே தொடக்கம் ஒகத்து வரையும் வல் பரைசோ 17 அங்குல மழையைப் பெறும். மழைவீழ்ச்சியின் மொத்தம் முனைவுப்பக்கமாக அதிகரிக்கும் ; மத்தியகோட்டுப் பக்கமாகக் குறையும். இவ்வண்ணமாகவே மழைவீழ்ச்சிக் காலமும் மாறுதலடையும்.
வடவரைக் கோளத்திலும், தென்னரைக் கோளத்திலும் பசிபிக்குக் கரைக்கு அப்பாற் கோடைகாலத்தில் அயனவயல் உயரமுக்கவலயம் ஒரு தெளிவான முரண்சூருவளியை உண்டாக்குகின்றது. காற் றுக்கள் பொது வாக வலிமை குறைந்திருக்கும் ; அல்லது அற்றுப்போகும். இதனேடு, இரு கடற்கரையோரங்களிலும் குளிர்ச்சியான சமுத்திர நீரோட்டங்கள் உள (329-31 பக்கம் பார்க்க). ஆகவே, வெப்பமான நிலத்திலும் பார்க்கக் கடலிலிருந்து அசைந்து செல்லும் காற்றுத்திணிவுகள் குளிர்ச்சியானவை. ஆகையாற் கோடைகாலத்தில் முற்றக மழையில்லை. எனினும் கடற்கரைக்கு அண்மையில் மூடுபனியுண்டு. முக்கியமாக, கலிபோணியாவில் “ பொன் வாயிலின் ” அண்மையில் மூடுபனியுண்டு.
கோடைமாதங்களிற் கலிபோணியாவிலும் சில்லியிலும் 90 சதவீதத் துக்கு அதிகமான காற்றுக்கள் கடலிலிருந்தே வரும். மலைத்தொடர்கள் உண்மையாகவே கடற்கரையோரங்களைக் கண்டத்தின் மற்றைப் பகுதிகளி லிருந்து பிரிக்கின்றன. உலர்ந்த தரைக்காற்றுக்களின் விளைவாகவே கோடை வறட்சி ஏற்படுகின்றது என்னும் சாதாரண விளக்கம் சரியான தன்று.
கடற்கரை நிலையங்களின் கோடைகால வெப்பநிலைகள் சாந்தமாக்கப் படுவது குளிர்ச்சியான சமுத்திர நீரோட்டங்களின் மற்றெரு விளைவாகும். சன்பிரான்சிசுக்கோவில் யூலைமாதச் சராசரி வெப்பநிலை 57 ப. பாகையாகவே யுள்ளது. எனினும், உண்ணுட்டில், முக்கியமாகக் கலிபோனியாவின் மத்திய பள்ளத்தாக்கில், இக்குளிர்தல் விளைவு விரைவாகவே அற்றுப்போகும். இங்கு உதாரணமாக, இரெட்பிளவ் என்னும் நகரத்தின் யூலைமாதச் சராசரி வெப்பநிலை 81 ப. பாகை ஆகும்.
தென்னபிரிக்க ஐக்கிய அரசிலுள்ள முனைமாகாணத்தின் தென்மேற் பாகத்திலும் தென்மேல், தென் அவுத்திரேலியாவிலும் இம் மேற்குக் கரைக் காலநிலையாட்சி காணப்படும். விசேடித்த மலைத்தடுப்புக்கள் இன்மை யாலும், கண்டங்கள் ஒடுங்கியிருத்தலினலும் இக்காலநிலை முனைமாகாணத் திலும், தென்னவுத்திரேலியாவிலும் படிப்படியாகக் கிழக்குக்கரைக் கால நிலைமாதிரியாக (B2) மாறுகின்றது. மேற்கு அவுத்திரேலியாவில் அது பாலைநிலக் கால நிலையாகவும், பாலைசார்ந்த நிலக் காலநிலையாகவும் மாறும்.

காலநிலை மாதிரிகள் 457
மத்தியதரைப் பிரதேசம்-இக்காலநிலை அதிகம் பரந்து காணப்படும் பகுதி மத்தியதரைக்கடலைச் சூழ்ந்துள்ளது. இது ஒரு மாதிரிப் பகுதியாகக் கருதப்படுவதனல், மாரிகால மழைவீழ்ச்சியும் கோடைகால வறட்சியுமுள்ள இக்காலநிலையாட்சியையும், அதனேடு இக்காலநிலையுடன் சம்பந்தப்பட்டதும் சிறப்பியல்பினையுடையதுமான இயற்கைத்தாவர வகையையும் " மத்திய தரை ’ என்னும் பதம் குறிக்கின்றது (534-5 ஆம் பக்கம் பார்க்க). ஆராயு மிடத்து, மலைகள் நிறைந்த தீவுகளும் தீபகற்பங்களும் கடல்களும் இப் பிரதேசத்தில் மாறிமாறி யிருப்பதனலும், கிழக்குப்புறமாகப் பழைய உலக நிலத்திணிவின் மத்தியினுள் இப்பிரதேசம் பரந்திருப்பதனலும், இம்மத்திய தரைப் பிரதேசம் இக்காலநிலையின் பொதுவான ஆட்சியில் மிகவும் சிக்க லான மாற்றங்களைத் தரும். இக்காலநிலை மாதிரியின் பொதுவியல்புகள் உண்மையாகவே இங்குள்ளன : மாரிகாலம் மழையுடையதாயிருத்தல், கோடைகாலம் ஏறத்தாழ முற்ருக வறண்டதாயிருத்தல், மாரிகாலம் 43 ப. பாகையிலும் அதிகமான வெப்பநிலையைப் பெற்றுச் சாந்தமாயிருத்தல், கோடைகாலம் சாதாரணமாக 70 ப. பாகையிலும் அதிகமான வெப்ப நிலையையும் அதிக ஞாயிற்றெளியையும் பெற்றிருத்தல் ஆகியனவே இப் பொதுவியல்புகளாகும். மேற்கிலிருந்து கிழக்குப் புறமாக மொத்த மழை வீழ்ச்சி பொதுவாகக் குறைந்துசெல்கின்றது. சிபுரோத்தர் 36 அங்குல மழையும், பலேமோ 25 அங்குல மழையும், அதென்சு 16 அங்குல மழையும் பெறும். ஆனல், இத்தாலித்தீபகற்பத்தின் மேற்குப் பக்கங் களுக்கும் கிழக்குப் பக்கங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்ற நிலையவித்தியாசம் முக்கியமானதென்பது வெளிப்படை.
வளிமண்டல அமுக்கத்திலும் காற்றுக்களிலும் பருவமாற்றங்கள் நிகழு கின்ற ஒரு பிரதேசம் மத்தியதரைக் கடலாகும். இது “ ஒரு மாரிகாலத் தாழமுக்க எரி’ என வழங்கப்படும். ஆயின், மத்திய ஐரோப்பாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள உயரமுக்கப் பகுதிகளுக்கிடையே வளிமண்டல அமுக்க இறக்கங்கள் தொடராக அசைந்து செல்லும் ஒரு பிரதேசமெனத் திருத்தமாக இதன் சிறப்பியல்பு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வளி மண்டல அமுக்க இறக்கங்கள் மெதுவாய் அசைந்து செல்லும் ; இவை பெரும்பாலும் திட்டவட்டமாக அமைந்த வழிகளையே பின்பற்றிச் செல்லும். ஒவ்வொன்றின் போக்கினலும் காற்றின் திசையில் தொடரான மாற்றங்கள் உண்டாகின்றன. ஆகவே, குறிப்பிட்ட அமுக்கப்பரம்பல்கள் ஆதிக்கமுள்ள பல்வேறுபட்ட காற்றுக்களின் திசைகளோடு தொடர்புடையன. இவை ஒவ் வொன்றும் வெப்பநிலை, ஈரப்பதன் சம்பந்தமாகத் தெளிவான சிறப் பியல்புகளை உடையன (படம் 153).
கோடைகாலத்தில் மத்திய அகலக்கோட்டு உயரமுக்கவலயம் தென்
ஐரோப்பாவிலும் மத்தியதரைப்பகுதியிலும் பரவுகின்றது. மத்தியதரைப் பிரதேசம் அமைதிவலயங்களையோ, வடக்கு மென்காற்றுக்களையோ சிறப்

Page 263


Page 264
460 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அயனவயல் அகலக்கோடுகளிலுள்ள தென் அத்திலாந்திக்கு, தென் பசி பிக்குச் சமுத்திரங்களிற் கோடைகாலத்தில் உயரமுக்கப் பகுதிகள் உள்ளன (378 பக்கம் பார்க்க). கிழக்குக் கடற்கரையிற் காற்றுக்கள் ஒழுங்கீனமா யிருப்பினும், கிழக்குத் திசையிலிருந்தே வீசும் ; அதாவது, அவை கடற் கரை நோக்கு காற்றுக்களாகும். மாரிகாலத்தில், உயரமுக்கவலயம் தென் னமெரிக்காவுக்கூடாக மகரக்கோட்டுக்குச் சற்றுத் தெற்குவரை பரக்கும். பற்றகோனியாவிலும் அதனை அடுத்துள்ள கடற்பரப்பிலும் உற்பத்தி யாகும் வளிமண்டல அமுக்க இறக்கங்கள் வரிசை வரிசையாகக் கிழக்கே அசைந்து செல்லும் ; இவை ஈரமுள்ள தென்கிழக்குக் காற்றுக்களோடு சம்பந்தப்பட்டுக் கடற்கரைப் பகுதிகளுக்கு மழையைக் கொடுக்கும்.
ஆகவே, கடற்கரைப்பகுதிகளில் வருடம் முழுவதும் மழை நன்கு பெய் யும். ஆயின் உண்ணுட்டில், மொத்தமழைவீழ்ச்சியும் மாரிகாலச் சதவீத மழை வீழ்ச்சியும் குறையும். 28 அங்குல மொத்த மழையைப் பெறும் கோடோபா என்னும் நகரம் மூன்று மாரிமாதங்களிலும் 1 அங்குலத் துக்குக் குறைந்த மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது.
B2m. கிழக்குக்கரை (பருவக்காற்று) இளஞ்சூட்டு இடைவெப்பக்கால நிலை.-இளஞ்சூட்டு இடைவெப்ப அகலக்கோடுகளிலுள்ள கிழக்காசியாவின் கடற்கரைப் பகுதிகள் எவையேனும் கிழக்குக்கரைக் காலநிலை மாதிரியிற் சேர்க்கப்படவில்லை. ஆசியாவின் கடற்கரைப் பகுதிகள் பருவக்காற்றேட்டங் களின் நேர்மாறலால் ஆதிக்கஞ் செலுத்தப்படுவதே இதற்குக் காரணமாகும். ஆகவே, கிழக்குக் கடற்கரைக் காலநிலையில் ஒரு பருவக்காற்றுக் கால நிலைவகையை வேறுபடுத்திக் கூறுவது அவசியமாகும். இது சீனவில் யாந்திசி, சிக்கியாங்கு ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குக்களுக்கிடையே காணப் படும். உண்மையாகவே இது 'சீன மாதிரி’ என வழங்கப்படும். இம் மாதிரி தென் யப்பானிலுமுண்டு.
இங்கு மழைவீழ்ச்சியின் ஆட்சி கிழக்குக் கடற்கரைக் காலநிலைமாதிரி யின் ஆட்சியிலிருந்து அதிகம் வித்தியாசப்படுவதில்லை. ஆனல், முக்கியமாக உண்ணுட்டுப் பகுதிகளில், பலமான தென்கீழ்ப் பருவக்காற்று கோடை காலத்தில் தெளிவாகக் காணக்கூடிய உயர்மழைவீழ்ச்சியை உண்டாக்கு கின்றது. உதாரணமாக, (முன்னர்ப் பூச்சோ என்று வழங்கப்பட்ட) மின்கோ என்னும் நகரத்தில் மொத்த மழைவீழ்ச்சியாகிய 46 அங்குலத்தில் 29 அங்குல மழை எப்பிரில் தொடக்கம் ஒகத்து வரையுமுள்ள 5 மாதங் களிற் பெய்யும். செச்சுவான் மாகாணத்திலுள்ள சுங்கின் என்னும் நகரத்தில் 42 அங்குல மொத்த மழைவீழ்ச்சியில் 6 அங்குலம் மாத்திரம் நவம்பர் தொடக்கம் மாச்சு வரையுமுண்டு. இங்குப் பெய்யும் மாரிகால மழை யாந்திசி, சிக்கியாங்கு ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குவழியாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் வளிமண்டல அமுக்க இறக்கங்களினல் உண்டா

காலநிலை மாதிரிகள் − 46
கின்றது. இவை நிலத்திலிருந்து வெளியே வீசும் குளிர்ந்த பருவக் காற்றுக்களைத் தற்காலிகமாகத் தடுத்து மழையைக் கொடுக்கும். வட இந்தியாவைப் பாதிக்கும் வளிமண்டல அமுக்க இறக்கங்கள் போன்று (451 பக்கம் பார்க்க) அவற்றின் உற்பத்தி தெளிவாகவில்லை. எனெனில், அவை அத்திலாந்திக்குச் சமுத்திரத்திலிருந்து கிழக்கு நோக்கி ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களுக்கூடாகச் சென்றபின்பும், ஒரு கணிசமான அளவு நீராவியைக் கொண்டிருப்பது அசாத்தியமாதலாலென்க. ஆகவே, அவை மத்திய ஆசியாவிலேயே உற்பத்தியாதல் வேண்டும்.
இப்பருவக்காற்றுவகைக்கும், கிழக்குக்கரைக் காலநிலை மாதிரிக்கும் பருவ வெப்பநிலையில் அதிக வித்தியாசமிருப்பது மற்றெரு வேறுபாடாகும். தென்சீன, அதன் அகலக்கோட்டுக்குரிய வெப்பநிலையினும் பார்க்க விசேட மாகக் குளிராயுள்ளது ; ஏனெனில், ஆசியாவின் உயரமுக்கப் பகுதியி லிருந்து குளிர்ந்த வடமேல் பருவக்காற்றுக்கள் தென்சீனவில் எவ்வித தடையுமின்றி வீசுகின்றமையினலென்க. ஆகவே, சாங்கையில் (வட அகலக்கோடு 32°) சனவரிமாதச் சராசரி வெப்பநிலை 37 ப. பாகையே யாகும். எனினும், செச்சுவான் வடிநிலத்திலுள்ளதும் மலைகளாற் பாது காக்கப்பட்டதுமான சுங்கினிற் சனவரிமாதச் சராசரி வெப்பநிலை 48 ப. பாகையாகவுள்ளது. கடற்கரையோரத்திலுள்ள ஒரு நிலையத்திலும் பார்க்க, ஏறக்குறைய ஒத்த அகலக்கோட்டிலுள்ள ஓர் உண்ணுட்டு நிலையம் மாரி காலத்தில் அதிகமான வெப்பநிலையைப் பெறுவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கடல் சூழ்ந்த தன்மையால் தென் யப்பானின் மாரிகால வெப்பநிலை மட்டுப்படுத்தப்படுகிறது. சனவரிமாத வெப்பநிலைகள் ஏறத்தாழ 45 ப. பாகைவரை காணப்படும். கோடைகால வெப்பநிலைகள் ஏறக்குறைய 80 ப. பாகை முதல் 85 ப. பாகைவரையுள்ளன.
C. குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகள்
குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகளில் தெளிவானதும் விசேடித்த துமான ஒரு குளிர்ந்த பருவம் உண்டு. இக்குளிர்ந்த பருவமே இளஞ் சூட்டு இடைவெபபக் காலநிலைத் தொகுதிகளினின்று குளிர்ச்சியான இடை வெப்பக் காலநிலைத் தொகுதிகளை வேறுபிரித்துக்காட்ட உதவுகின்றது. குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைத் தொகுதிகள் ஒரு மாதம் தொடக் கம் ஐந்து மாதம்வரையும் ஏறக்குறைய 43 ப. பாகை வெப்பநிலையை அல்லது அதனினும் குறைந்த வெப்பநிலையை உடையன. பொதுவாகக் கூறு மிடத்து, குளிர்ச்சியான இடைவெப்பத் தொகுதியை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம் (படம் 163).
40 பாகையும் 55 பாகையும் கொண்ட அகலக்கோடுகளுக்கிடையே கண் டங்களின் மேற்குக் கடற்கரைகளிலுள்ள பகுதிகள் கடற்செல்வாக்கைப்

Page 265


Page 266
464 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மாறும். 158 ஆம் படத்தைப் பரிசீலனை செய்க. இதிற் பிரான்சு தேசத் திலுள்ள பல நிலையங்களின் மாதமழைவீழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. இத்தேசத்தின் நிலைமாறுந்தன்மையை இப்படம் தெளிவாக வெளிப் படுத்துகின்றது.
02. குளிர்ச்சியான இடைவெப்பக் கண்டக் காலநிலைகள்.--கடல்சார் காலநிலை காணப்படும் இடங்களுக்கு உட்பக்கமாகக் கண்டக்காலநிலைமாதிரி காணப்படுகிறது. ஐரோப்பாவிற் பெருமலைத்தடைகள் இன்மையால் இக்கடல் சார் காலநிலை படிப்படியாகக் கண்டக்காலநிலையாக மாறுகின்றது. பரந்து செல்லும் கண்டத்தின் இயல்பால் நீண்ட குளிர்காலம் (இது குளிர்ந்த கால நிலைகளை வரையறுப்பது) ஏற்படும்வரையும் இக்கண்டக்காலநிலை கிழக்கு நோக்கிப் பரந்து செல்லும். எனினும், வட அமெரிக்காவில் கோடிலரா என்னும் மலைத்தொடர் ஒரு தெளிவான காலநிலை எல்லையாக அமை கின்றது. இவ்விரு காலநிலை வகைகளையும் ஒரு மலைக்காலநிலை வலயம் (G) பிரிக்கின்றது.
மழைவீழ்ச்சி மொத்தம் கிழக்கு நோக்கிப் படிப்படியாகக் குறையும் இயல்பு ஐரோப்பாவிலுள்ள குளிர்ச்சியான இடைவெப்பக் கண்டக் காலநிலைக்கு உண்டு. மேற்காவுகையின் செல்வாக்கினற் கோடைகாலத்தில் உயர்வுநிலையை அடையும் போக்கு இம்மழைவீழ்ச்சியிற் காணப்படுகிறது. இக்காலநிலை மிகவும் குறிப்பிடத்தக்க பருவவெப்பநிலை வீச்சையும், முக்கியமாகக் கடுங் குளிரான மாரிகாலத்தையும் உடையது. மாரிகாலத்திற் படிவுவீழ்ச்சி சாதாரணமாக மழைப்பணி வீழ்ச்சியாகவே நிகழும். மழைப்பணி நீண்ட காலத்துக்கு நிலத்திற் படிந்திருக்கும். ஆனல் அது அதிகந் தடிப்பாகப் படிவது அரிதாகும்.
சூருவளியின் செல்வாக்குக்கள் முக்கியமாக மாரிகாலத்தில் மிகவும் குறைவாகவே காணப்படும். இக்காலத்தில் ஐரோவாசிய நிலத்திணிவு குளிர்ச்சியடைவதன் விளைவாகத் தோன்றும் உறுதியான முரண்குறவளித் தன்மைகள், வளிமண்டல அமுக்கவிறக்கங்கள் கிழக்குமுகமாக ஊடுருவிச் செல்லாவண்ணம் தடுக்கின்றன. மாரிகாலத்தில் உவப்பான வானிலையுடை வுக் காலங்கள் உண்டாவது கிழக்குநோக்கிப் போகப்போக அரிதாகும். சிலவேளைகளில், ஆசியாவின் டிாரிகால முரண்சூருவளித் தன்மை மேற்கே பரவிச் செறிந்து காணப்படுவதால், ஒரு நீடித்த காலத்துக்கு அசாதா ரணமாகக் குளிருண்டாகலாம். காற்று பொதுவாக உலர்ந்ததாகவே இருக்கும். நீண்டகால வறட்சியும் தெளிவான வானும் நிலைப்பட்ட இனிய வானிலையும் எற்படக்கூடிய போக்கு அதிகரித்துக் காணப்படும்.
சேர்மனி-கடல்சார் காலநிலைமாதிரிக்கும் கண்டக் காலநிலைமாதிரிக்கும் இடையேயுள்ள நிலைமாறு வலயத்தில் அமைந்திருக்கும் சேர்மனியின்

காலநிலை மாதிரிகள் 465
காலநிலையைப் பற்றிச் சுருக்கமாக விவரிப்பது இங்குப் பயன்படக்கூடும். நான்கு பிரதான உட்பிரிவுகளே இத்தேசத்தில் வேறுபடுத்திக் கூறலாம். இவைகள் யாவும் குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகளின் தன்மை களைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
வடகடற் கரையோரமாகவுள்ள ஒடுங்கிய பகுதியொன்று உண்மையாக ஒரு மட்டான கடல்சார் காலநிலையை உடையது. அம்பேக்கு சனவரி மாதத்தில் 32. ப. பாகையையும், யூலை மாதத்தில் 63 ப. பாகையையும் பெறும். சிலவேளையில் எல்பு நதி உறைந்துவிடும். மொத்த மழைவீழ்ச்சி ஏறக் குறைய 28-30 அங்குலமாகும் ; இம் மழை நன்கு பரவிப் பெய்யும். ஆனல் இலையுதிர்காலத்தில் ஒரு சிறிய உயர்வு மழைவீழ்ச்சியும், இலைதுளிர்காலத் தில் ஒரு குறிப்பிடத்தக்க இழிவு மழைவீழ்ச்சியுமுண்டு.
உண்ணுட்டில் மட்டுப்படுத்தப்பட்ட கண்டக் காலநிலை மாதிரி ஒன்றுண்டு. இப்பகுதி எல்பு நதியின் மத்திய வடிநிலம்வரையும் பரவியுள்ளது. இப்பகுதியிற் குறிப்பிடத்தக்கவாறு சற்று அதிகமான வெப்பநிலை வீச்சுண்டு. மத்தபேக்கு என்னும் நகரத்திற் சனவரிச் சராசரி வெப்பநிலை 31 ப. பாகையும், யூலை மாதச் சராசரி வெப்பநிலை 65 ப. பாகையுமாக வுள்ளன. படிவுவீழ்ச்சி சிறிது குறைவாகவே உளது . இதன் மொத்த அளவு 23-26 அங்குலமாகும். கோடைகாலத்தில் மேற்காவுகை அதிக சத்தியைப் பெறத்தொடங்குவதனல் ஓர் உயர்வு மழைவீழ்ச்சியுண்டு ; இலைதுளிர்காலத்திற் குறிப்பிடத்தக்கவாறு குறைந்த ஓர் இழிவு மழைவீழ்ச்சியுண்டு. வட ஐரோப்பியச் சமவெளியில் ஒரு தனிப்பட்ட மலைத்திணிவாக ஆட்சு மலைகள் ஓங்கியிருப்பதனல், அங்கு மொத்தப் படிவுவீழ்ச்சி 60 அங்குலத்திலும் அதிகமாகும். இது தரைத்தோற்றத்தால் ஏற்படும் விளைவுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.
எல்பு நதியின் கிழக்குப்புறத்திலேயே உண்மையான குளிர்ச்சியான இடை வெப்பக் கண்டக்காலநிலை மாதிரியுண்டு. இது இன்னும் கடுமையான தன் மையுடையது. பேவின் நகரம் சனவரி மாதத்தில் 30 ப. பாகைச் சராசரி வெப்பநிலையையும், யூலைமாதத்தில் 66 ப. பாகைச் சராசரி வெப்பநிலையையும் உடையது. இங்கு வருடத்தில் 23 அங்குல மழை பெய்யும். அதிக மழையைப் பெறும் மாதம் யூலையும் (3 அங்குலம்) மிகக் குறைந்த மழையைப் பெறும் மாதம் பெப்புருவரியும் (14 அங்குலம்) ஆகும். மழைவீழ்ச்சியின் மாறுந்தன்மை விசேடமாக மிகக்குறைவு. 73 வருட காலத்துக்குக் கிடைக் கக்கூடிய பேணினுக்குரிய புள்ளிவிவரங்கள், வருடச்சராசரி மழைவீழ்ச்சியின் மொத்தம் 20 அங்குலத்தினும் பார்க்கக் குறைவது மிகவும் அரிதெனக் காட்டுகின்றன. இம்மொத்தம் 28 அங்குலத்தினும் பார்க்க அதிகரித்தலும் அரிதாகும். மிகவும் அதிக மழையுள்ள வருடத்தில் (1882 இல்) 30 அங்குல மழையும் மிகவும் வறட்சியான வருடத்தில் (1857 இல்) 14 அங்குல மழையும் இங்குப் பெய்தன.

Page 267


Page 268
468 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வெப்பநிலைகள் அவ்வளவு கடுமையாகவில்லை. பீக்கினைப்போன்று எறக்குறைய ஒரே அகலக்கோட்டிலுள்ள தோக்கியோவின் சனவரிமாதச் சராசரி வெப்பநிலை பீக்கினதிலும் 13 ப. பாகை கூடவுள்ளது.
D. குளிர்ந்த காலநிலைகள் குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகளைப்பற்றிச் சொல்லப்பட்டவற்றிற்
பல, குளிர்ந்த காலநிலைகட்கு மிகவும் பொருந்தும் (படம் 164). இவை மேலைக்காற்று வலயத்திலுள்ளன. ஆகவே, குளிர்ச்சியான இடைவெப்பக்
ற. குளிர்ந்த காலநிலைகள் 10. பொடே D, உவின்னிபெக்கு D ஆர்பின்
67 on 7 50° Ꭷ] 760" ᏎᏮᏉᎧ1 525"
அங்குலம் լյ* Heo
-7d
60
- SO
40
3O
-20
O
O- O s- --O
m L. L. 35.5" 2O-2" 9.3"
படம் 164-குளிர்ந்த காலநிலைகள்.
காலநிலைகளிற் காணப்படுவதுபோன்றே கடல்சார் காலநிலைமாதிரியானது நிலப்பரப்புப்பக்கமாகக் குறைந்துவரும் படிவுவீழ்ச்சி, அதிகரிக்கும் வெப்ப நிலை வீச்சு, மாரிகாலத்தில் அதிகரிக்கும் குளிர் ஆகிய இயல்புகளோடு கூடிப் படிப்படியாகக் கண்டக்காலநிலை மாதிரியாக மாறும் தன்மை இங்கும் காணப்படுகின்றது. ஆனற், குளிர்ச்சியான இடைவெப்பவலயங்களிலும் பார்க்க இங்கு மாரிகாலம் மிகவும் நீண்டதாகவும் மிகவும் கெர்டியதாகவும் உள்ளது. குளிர்ந்த காலநிலைகளையும் கடல்சார் காலநிலை, கண்டக் காலநிலை, கண்டப் பருவக்காற்றுக் காலநிலை என மூன்றுவகைகளாக நாம் வேறு

காலநிலை மாதிரிகள் 469
படுத்திக் கூறலாம். தென்கண்டங்கள் முனைவுப்பக்கமாக அதிகம் பரந்திராமையால், இக்காலநிலைமாதிரிகள் எவையேனும் தென்னரைக் கோளத்திற் காணப்படுவதில்லை.
D1. குளிர்ந்த கடல்சார் காலநிலை.--இது அலாசுகாவிலும் கந்தினே வியாவிலும் நிலப்பக்கமாக மலைகள் சூழ்ந்த, ஒடுங்கிய கடற்கரைப் பகுதி யிற் காணப்படும். வெப்பநீரோட்டங்கள் இவற்றின் கரைப்பக்கமாக ஒடும் (369 பக்கம் பார்க்க) ; இதன் விளைவாக, “ மாரிகால வெப்ப விரி குடாக்கள் ” உண்டாகும் ; ஏனெனில், வெப்பமும் ஈரமும் கொண்ட காற்றுக்கள் கடலிலிருந்து கிழக்குப் புறமாக வீசுகின்றமையாலென்க (படம் 144). ஆகவே, பெரோத்தீவுகளிலுள்ள (வட அகலக்கோடு 62°) தோர்சவின் என்னும் நகரத்திற் சனவரி மாதத்திற் சராசரி வெப்பநிலை 38 ப. பாகையாகவுளது ; இங்குக் கோடைகாலச் சராசரி வெப்பநிலைகள் 50 ப. பாகைக்கும் 60 ப. பாகைக்கும் இடைப்பட்டிருக்கும்.
கிழக்கு நோக்கி அசைந்து செல்லும் வளிமண்டல அமுக்க இறக்கங் களோடு சம்பந்தப்பட்ட மேலைக்காற்றுக்கள் அதிகம் நீராவியால் நிறைந்துள்ளன. ஆகவே, ஈரப்பதன் எப்பொழுதும் அதிகமாகவிருக்கும். வருடம் முழுவதும் மலைகளிற் படிவுவீழ்ச்சி அதிகமாயிருக்கும். பேகன் என்னும் நகரத்தில் வருடத்தில் 84 அங்குல மழையும் இடச்சாபர் என்னும் நகரத்தில் 63 அங்குல மழையுமுண்டு. இலையுதிர்காலத்திலும் மாரிகாலத்திலும் அடிக்கடி வளிமண்டல அமுக்க இறக்கங்கள் உண்டாகும். ஒற்றேபர் தொடக்கம் மாச்சு வரையுமுள்ள 6 மாதங்களில் வருடமொத் தத்தின் * பங்கு மழைவீழ்ச்சியுண்டு. மலைகளில் மழைப்பனி வீழ்ச்சி (முக்கியமாக, அலாசுகாவிலுள்ள சென் எலியசுத்தொடரில்) மிகவும் அதிகமாகவுண்டு (181 பக்கம் பார்க்க).
102. குளிர்ந்த கண்டக்காலநிலை.-இம்மாதிரி, அலாசுகாவிலிருந்து வட அமெரிக்காவுக்கூடாகச் சென் உலோரன்சுக் குடாவரையும், போற்றிக்குக் கடலிலிருந்து ஐரோவாசியாவுக்கூடாக எறத்தாழப் பசிபிக்குவரையும் பரவி யுள்ளது. கண்டமத்தியை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலைகள் விரைவா கக் கடுந்தன்மையை யெய்துகின்றன. மத்திய கனடாவிலுள்ள உவின்னி பெக்கு என்னும் நகரத்திற் சனவரிமாதச் சராசரி வெப்பநிலை - 4ப. பாகையாகவுள்ளது ; மேலும் வடக்கே 14° அகலக்கோடு தள்ளியிருக்கும் தோசன் சிற்றியில் அது -23 ப. பாகையாகவுள்ளது. மிகப்பரந்த நிலத் திணிவு காரணமாக ஆசியாவில் மாரிகாலத்திற் குளிர் மிகவும் கடுமையாக வுள்ளது. உதாரணமாகச் சனவரி மாத வெப்பநிலை பேகனில் 34°ப. ; ஒசுலோவில் 24° ப. ; இலெனின்கிராத்தில் 15° ப. ; தொபோல்சில் -3° ப. ; ஒலெகுமின்சில் - 31° ப. ; வேக்கோயான்சில் -59° ப. ; வேக்கோ யான்சு பூகோளத்தின் “குளிர்ந்த முனைவில்’ இருப்பதாகக் கொள்ளலாம்.

Page 269


Page 270
472 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சாதாரணமாகப் படிவுவீழ்ச்சி மழைப்பனிப் புயலாகவே இருக்கும். 12 அங்குலத்திலும் அதிகமாக இது இருப்பது அரிதாகும்.
(i) முனைவுக்காலநிலை.-உண்மையான முனைவுக்காலநிலை நிலையான உறைபனியை உடையதாகும். மாரிகாலக் கடுங்குளிர், அடிக்கடி நிகழும் மழைப்பனிப்புயல்கள், கோடைகாலத்தில் உறைநிலையினுங் குறைந்த காற்றின் வெப்பநிலைகள் ஆகியனவே இக்காலநிலையின் முக்கியமான சிறப்பியல்புகள். 1933-1934 ஆம் வருட மாரிகாலத்தைக் கடற்றளபதி பேட்டு என்பார் 80° தென்னகலக்கோட்டில் தனியே கழித்தபொழுது 20 நாட்களில் - 60 ப. பாகை வெப்பநிலையைப் பதிவுசெய்தார்.
E. ஆட்டிக்குக் காலநிலைகள்
8. ஆன்மாச்சாலிக்கு E. சகத்தீர்; E. தென் யோட்சியா 66° ճյ 104° 73° 6, 11 54° தெ 13
O graffi/25,626)), Y
VW
2O
- O
-20
O- 4ے حO{
35・7" 3.3" 51・2"
படம் 165-ஆட்டிக்குக் காலநிலைகள்.
龟
தண்டராப் பிரதேசங்களும் முனைவுப் பிரதேசங்களும் ஆட்டிக்குக் காலநிலைகளாக விவரிக்கப்பட்டபோதும், அவற்றை நியாயமாகவே பாலை நிலக் காலநிலைத் தொகுதியிலும் (F) “குளிர்ந்த பாலைநிலங்கள்’ எனச் சேர்த்துக் கொள்ளலாம். படிவுவீழ்ச்சி மிகவும் குறைவு. சாதாரணமாக, இது நுண்ணிய மழைப்பனிப்புயலாகவே நிகழும். மேர்மன்சுக்கு அண்மை யிலுள்ள கோலா என்னுமிடம் 8 அங்குலத்தையும் சகத்தீர் 3 அங்குலத்தையும் பெறுகின்றன.

காலநிலை மாதிரிகள் 473
(ii) கடல்சார் ஆட்டிக்கு மாதிரி-ஆட்டிக்குச் சமுத்திரத்திலும் அந்தாட் டிக்குச் சமுத்திரத்திலும் பல தீவுக்கூட்டங்கள் இருத்தலினலே இங்கு ஒரு கடல்சார் காலநிலையை வேறுபடுத்திக் கூறலாம். இங்கு மாரிகால வெப்பநிலைகள் சிறிது உயர்ந்து காணப்படும். உதாரணமாக, 71° வட வகலக்கோட்டிலுள்ள யான்மையன் மாச்சுமாதத்தில் 24 ப. பாகை வெப்பநிலையுடையது ; இது மிகக்குறைந்த மாதச் சராசரியாகும். இவ்வாறு, வட வத்திலாந்திக்கு நீரோட்டத்தின் செல்வாக்கினல் வெப்பநிலை உயர்த்தப் படுகின்றது. 78° வட அகலக்கோட்டிலுள்ள சுபிற்கபேகன் பெப்புருவரி மாதத்தில் சராசரியாக -2 ப. பாகை வெப்பநிலையுடையது. சிறிது காலத் துக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பதிவுகளின்படி பார்த்தால் மற்றை ஆட்டிக்குப் பிரதேசங்களிலும் பார்க்க, இங்கு படிவுவீழ்ச்சிப் புள்ளிகள் உயர்வுடையனவாகக் காணப்படுகின்றன. இது முனைவு வலயங்களிற் செல்லும் வளிமண்டல அமுக்க இறக்கங்களின் விளைவாகும். கிரீனிலாந்தின் தென் கிழக்குக் கரையிலுள்ள ஆன்மாச்சாலிக்கு 36 அங்குலமும், அந்தாட் டிக்கிலுள்ள தென் யோட்சியா 50 அங்குலத்துக்கு அதிகமாகவும் பெறுகின்றன.
F. பாலைநிலக் காலநிலைகள்
பாலைநிலங்கள் (படம் 166) வறட்சியின் விளைவாக உண்டாவன. இவற்றுக்கும் வறட்சிக்குமுள்ள நெருங்கிய தொடர்பு 431 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, மத்திய ஆசியாவைப்போன்று, அடுத்துள்ள ஒரு சமுத்திரத்திலிருந்து நீராவியைப் பெறும் காற்றுக்க ளுக்குச் சேய்மையிலும் கண்டத்தின் மத்தியிலும் இருக்கும் நிலையத்தால் வறட்சி எற்படக்கூடும். இரண்டாவதாக, குறைந்த ஈரப்பதனும் கீழிறங்குங் காற்றேட்டங்களுமுள்ள ஒரு பெரிய உறுதியான உயரமுக்கத்தொகுதியின் செல்வாக்கை நிலையாகப் பெறும் பகுதியிலும் வறட்சி எற்படக்கூடும். மூன்றவதாக, உள்ளூர் மழையொதுக்குப்போன்று, உலர்ந்த காற்றுக் களின் அல்லது உலரச்செய்யுங் காற்றுக்களின் செல்வாக்கைப் பெறும் பகுதிகளிலும் வறட்சி நிகழும் ; அல்லது வியாபாரக்காற்றுக்களைப் போன்று, பரந்த நிலப்பரப்பைத் தாண்டியும் குளிர்ச்சியான அகலக் கோடுகளிலிருந்து வெப்பமான அகலக்கோடுகளை நோக்கியும் காற்று வீசுகின்ற பகுதியிலும் வறட்சி நிகழும் ; அல்லது, கடலிலிருந்து வீசுங்காற்று, குளிர்ச்சியான ஒரு நீரோட்டத்தின் மேலாக வெப்பமான நிலப்பகுதியில் வீசும்பொழுதும் அப்பகுதியில் வறட்சி நிகழும். குறிப்பிட்ட ஒரு பகுதியில் இக்காரணிகள் எல்லாமோ, இவற்றில் ஒன்றே தொழிற் படும். R 4.
F1 வெப்பப் பாலைநிலக்காலநிலை-வெப்பப் பாலைநிலங்கள் குளிர்ந்த பரு வம் இல்லாத இயல்பினை உடையன. அதாவது, 43 ப. பாகையிலும் குறைந்த

Page 271


Page 272
476 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பெறும் பகல் வெயில் ஆகியவற்றின் விளைவாகவே இவ்வுயர்ந்த வெப்ப நிலைகளுண்டாகின்றன. 120ப. பாகையிலும் 130 ப. பாகையிலுமே) உயர்ந்த வெப்பநிலைகள் இங்குப் பதிவுசெய்யப்படுகின்றன. திரிப்பொலி யிலிருந்து 25 மைல் தெற்கேயுள்ள அசிசியா என்னுமிடத்தில் 1922 ஆம் வருடம் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையாகிய 1364 ப. பாகை உலகில் மிகவுயர்ந்த நிழல்வெப்பநிலையாகக் கருதப்படுகிறது. ஒருவேளை, நீண்டகாலமாக அவதானித்து வந்ததன் பேருக அல்சீரியாவிலுள்ள இன்சாலா என்னுமிடத்திற் பெற்ற வெப்பநிலையே மிக உயர்ந்த மாதச் சராசரி வெப்பநிலையாகலாம். இங்கு யூலைமாதச் சராசரி வெப்பநிலை 99ப. பாகையாகவுளது ; அன்றியும் சிந்துப் பாலைநிலத்திலுள்ள யாக்கோபா பாத்தில் யூன் மாதச் சராசரி 98ப. பாகையாகவுள்ளது.
கண்ட வெப்பப் பாலைநிலங்களின் பருவவெப்பநிலைவீச்சு, “குளிர்நீர்ப்பாலை நிலங்களின்” வெப்பநிலை வீச்சினும் அதிகமாயினும் பொதுவாக மிகவதிக மன்று. இது பெரும்பாலும் 30ப. பாகையினுங் குறைந்தது. எனினும் நாள் வெப்பநிலைவீச்சு மிகவும் அதிகமானது. பகற்காலத்தில் அதிக வெயிலைப் பெறவிடும் தெளிவான வான், இராக்காலத்தில் மிகவும் விரைவாகப் புவியிலிருந்து கதிர்வீசல் நிகழுமாறு செய்கின்றது. சூரியனின் மறைவைத் தொடர்ந்து இருமணிநேரத்தில் 25°ப. முதல் 30°ப. வரையில் வெப்பநிலை குறையும். 60ப. பாகை நாள் வெப்பநிலை வீச்சு (70ப. பாகைவிச்சுமே) பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மாரிகால இரவுகளில் உறை பனி உண்டாவதுமுண்டு.
F2. மத்திய அகலக்கோட்டுப் பாலைநிலக்காலநிலை-சில பாலைநிலங்கள் ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் நிலத்திணிவுகளின் உட்பாகங்களில், மலைகளாற் சூழப்பட்ட உயர்ந்த வடிநிலங்களிலும் மேட்டு நிலங்களிலும் காணப்படும். இவை கண்டமத்தியிற் பரந்திருப்பதனலும் மலைகளாற் சூழப்பட்டிருப்பதனலும் உயர்ந்த கோடைகால வெப்பநிலைகளைப் பெறுகின்றன. யூலை மாதத்தில் கசுகார் 80ப. பாகையும் உலுட்சுன் 90ப. பாகையும் பெறுகின்றன. சாதாரணமாகப் பகற் காலத்தில் 110ப. பாகை யிலும் மிக உயர்ந்த வெப்பநிலைகள் பதிவுசெய்யப்படுகின்றன. ஆனல், அவ்வாறு கண்டமத்தியிற் பரந்திருக்கும் நிலை மாரிகாலத்திற் குளிர்ந்த முரண்சூருவளித் தன்மைகள் ஆதிக்கஞ் செலுத்த இடமளிக்கின்றது. ஆசியாவின் குளிர்ந்த பாலைநிலங்களிற் பல மாரிகாலத்தில் உறை நிலையினுங் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுகின்றன. துருபான் வடி நிலத்திற் கடன்மட்டத்திலும் 56 அடி தாழ்ந்த நிலத்திலுள்ள உலுட்சுன், சனவரி மாதத்தில் 13ப. பாகை வெப்பநிலையையே பெறுகின்றது.
மழைவீழ்ச்சி இங்கு மிக அற்பமாகும். இங்கு மாரிகாலத்தில் உண்டாகும் மழைவீழ்ச்சி, சிற்சில வேளைகளில் ஊடுருவிச் செல்லும் வழிதவறிய வளி

காலநிலை மாதிரிகள் 47
மண்டல அமுக்க இறக்கத்தின் விளைவாகும்; அல்லது இம்மழை கோடை காலத்தில் அரிதாக எற்படும் மேற்காவுகைப் புயலின் விளைவாகும். கசு காரில் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 35 அங்குலமாகவேயுள்ளது.
பற்றகோனியா-ஆசெந்தீனவின் தெற்கிலுள்ள இப்பகுதி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. எனெனில், வறட்சி காரணமாக இப்பகுதி பாலைநிலக் காலநிலையிற் சேர்க்கப்படுவதற்குத் தகுதியுடையதாயினும், தென்னமெரிக் காக் கண்டம் இங்கு ஒடுங்கியிருத்தலின் உண்மையான வெப்பநிலைவீச்சு சமுத்திரத்தின் அண்மை காரணமாகக் குறைந்திருக்கின்றதனல் என்க. உதாரணமாக, கடற்கரையிலுள்ள சாந்தா குரூசு யூலை மாதத்தில் 28 ப. பாகை வெப்பநிலை வீச்சுடையது. இங்கு யூலை மாதச் சராசரி 33 ப. பாகையாகவும் சனவரி மாதச் சராசரி 61 ப. பாகையாகவும் உள்ளன. அந்தீசு மலைகளின் காற்றுக்கொதுக்கான பக்கத்தில் இப்பகுதியிருப்ப தால் வறட்சி ஏற்படுகின்றது. 5 அல்லது 6 அங்குல மழை மாத்திர
G. மலைக்காலநிலைகள்
மலைக்காலநிலைகளைப் பொதுவகையான் எடுத்து விவரிப்பது இயல்வ தன்று. ஏனெனில், இவை கடும் மாற்றங்களுக்குள்ளாவதே இவற்றின் விசேட இலக்கணமாயிருத்தலினலென்க. “ மலைகள் தாமே தமக்குரிய வானிலையை ஆக்குகின்றன’ எனப் பெரும்பாலும் சொல்லப்படுகிறது. மலைப்பிரதேசங்களின் திருத்தமான உண்மை வெப்பநிலைப் படங்களையும் மழைவீழ்ச்சிப் படங்களையும் அமைக்கக்கூடுமானற், சமவெப்பக்கோடுகளும், சமமழைவீழ்ச்சிக் கோடுகளும் பெரும்பாலும் சமவுயரக்கோடுகளைத் தொடர்ந்தே செல்லும்.
ஒவ்வொரு மலைத்தொடரும் குத்துயரத்துக்கேற்பப் பருமட்டாக வகுக்கப் படும் ஒரு தொடரான காலநிலைவலயங்களைக் கொண்டுள்ளது. இவ்வல யங்களின் இயல்புகள், (i) அடித்தளமட்டத்தின் காலநிலையிலும் (ii) மலைத் தொடரின் உண்மையான குத்துயரத்திலும் தங்கியுள்ளன. உதாரணமாக, மத்தியகோட்டுக் காலநிலை தொடக்கம் முனைவுக்காலநிலை வரையுமுள்ள பல் வேறுபட்ட காலநிலை வலயங்கள் அந்தீசுமலைகளிற் காணப்படுகின்றன. ஈக்குவடோர் என்னும் தேசத்தின் தலைநகரமும், மத்தியகோட்டிலே இடைப் பட்ட வோர் உயரமான 9350 அடியில் உள்ளதுமான குவிற்றே என்னும் நகரத்தை எடுத்து ஆராய்வாம். இங்கு, மாதச் சராசரி வெப்பநிலைகள் ஏறத்தாழ 55 ப. பாகையாகவே உள்ளன ; அவற்றின் வித்தியாசங்கள் 1.ப. பாகையிலுங் குறைவாகவேயுள்ளன. அகலக்கோட்டினல் எற்படும் ஒருசீரான விளைவுகளையும் குத்துயரத்தால் உண்டாகும் சாந்தமான விளைவுகளையும் குவிற்றே காட்டுகின்றது.
19-R 2646 (5159)

Page 273
78 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
குத்துயர வலயங்கள்.-மலைக்காலநிலைகளை விளக்குவதற்கு இரண்டு உதா ரனங்கள் போதுமானவை. மெச்சிக்கோவிலும் மத்திய அமெரிக்காவி லும் 3 வலயங்களை வேறுபடுத்திக் கூறலாம். கடல் மட்டத்திலிருந்து 3000 அடிவரையும் வெப்பநிலம் உண்டு. இது வெப்பமான அயன மண்டலக் கரைநிலமாகும். 3000 அடிக்கும் 6000 அடிக்குமிடையே மெல் வெப்பநிலம் உண்டு. இங்கு வெப்பநிலைகள் 65ப. பாகை தொடக்கம் 75ப. பாகைவரையுமுண்டு. இதற்குமேல் குளிர்நிலம் உண்டு. இது ஐரோப்பியர் குடியேற்றத்துக்கு மிகவும் உகந்தது. உதாரணமாக மெச் சிக்கோ நகரம் 7400 அடி உயரத்திலுள்ளது. இங்கு மிகக் குளிர்ந்த மாதம் சனவரி. இம்மாதத்திற் சராசரி வெப்பநிலை 54ப. பாகையாக விருக்கும். அதி வெப்பமான மாதம் மே ; மே மாத வெப்பநிலை சனவரி மாத வெப்பநிலையினும் 11ப. பாகையே கூடியது. இங்கு 23 அங்குல மழைவீழ்ச்சியுண்டு ; முக்கியமாக மழை கோடை மாதங்களிற் பெய்யும்.
கோசிக்காவில் ஒரு தொடரான குத்துயரவலயங்கள் உண்டு. இவை மேற்குக்கரை இளஞ்சூட்டு இடைவெப்பப் பொதுக் காலநிலையின் உண்மை யான மாறுந்தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றன. கடற்காற்றுக் களாற் சாந்தப்படுத்தப்பட்ட வெப்பமான கோடையும் இளஞ்சூடான மாரியுமுள்ள உண்மையான மத்தியதரைக் காலநிலை கடன்மட்டத்தி லிருந்து 600 அடிவரையுமுண்டு. 600 அடியிலிருந்து 3,000 அடிவரையும் ஒருசீரானதும் இன்பமானதுமான காலநிலையுண்டு. கடன்மட்டக் கால நிலையோடு ஒப்பிடுகையிற் கோடைகாலங்கள் இங்குக் குளிர்ச்சியாகவும், படிவுவீழ்ச்சி அதிகமாகவும், வறண்ட பருவம் குறுகியதாகவும் காணப்படும். 3,000 அடி உயரத்திலிருந்து 5,000 அடி வரையுமுள்ள வலயத்தில் வெப்பமானவையும் ஞாயிற்றெளியுள்ளவையுமான கோடைகாலங்கள் இன்னுமுண்டு. ஆனல் மாரிகாலங்கள் மிகவும் குளிரானவை. கோடைப் படிவுவீழ்ச்சி மிகக் குறைந்திருப்பது தெளிவாகக் காணப்படக்கூடியதா யிருப்பினும், மழையோ மழைப்பனியோ எப்பருவத்திலும் உண்டாகலாம். 5,000 அடியிலிருந்து அதிக உயரமான சிகரங்கள்வரையில், மிகக் குளிர்ந்தவையும் கொடியவையுமான மாரிகாலங்களுண்டு. இங்கு 5 அல்லது 6 மாதங்களுக்கு மழைப்பனி மூடியிருக்கும்.
மலைக்காலநிலைகளின் பொதுத்தன்மைகள்.-மலைப்பிரதேசங்களில் உள் ளூர் நிலவுருவ அமைப்பின் விளைவாகப் பல சிறப்புக் கூறுகள் உண்டு. ஒவ்வொரு பிரதேசமும் வெவ்வேருக எடுத்து ஆராயப்படல் வேண்டும். அவ்வப்பிரதேசங்கள் ஆதிக்கஞ் செலுத்தும் காற்றுக்களுக்கு நேராகவோ, ஒதுக்காகவோ விருக்கும் தன்மைகளையும், அவற்றின் விளைவாக ஏற்படும் மழைபெறும் அல்லது மழைபெரு நிலைமைகளையும் (430 ஆம் பக்கம் பார்க்க), மழைப்பனிவீழ்ச்சி நிகழ்வதையும், மழைப்பனி மூடலின்

காலநிலை மாதிரிகள் 479
இயல்பையும் (167-8 ஆம் பக்கம் பார்க்க), வெப்பநிலை நேர்மாறலையும், பள்ளத்தாக்கின் அடியில் மூடுபனி, உறைபனி ஆகியன நிகழ்வதையும் (369-70 ஆம் பக்கம் பார்க்க), பள்ளத்தாக்கின் அடியிலும் மலையின் பக்கங்களிலும் பெறப்படும் வெயிலின் அளவையும், ஓர் அல்பிசுப் பள்ளத்தாக்கிலுள்ள நிழற் பக்கத்துக்கும் ஞாயிற்றெளியைப் பெறும் பக்கத்துக்கும் உள்ள நிலையவேறுபாடுகள் போன்ற எதிரிடைகளையும், போன் அல்லது சினுக்கு போன்ற காற்றுக்கள் வீசுவதையும் (402 ஆம் பக்கம் பார்க்க), மலைக்காற்றுக்கள், பள்ளத்தாக்குக் காற்றுக்கள் ஆகியவை உண்டாகும் விரைவையும் (404 ஆம் பக்கம் பார்க்க), ‘ மலைப்புயல்கள்" தோன்றுவதையும் காலநிலையியலறிஞன் ஆராய்தல் வேண்டும். இவையும் இவைபோல்வன பிறவும் நுண்காலநிலையியலறிஞனின் ஆராய்ச்சித்துறையில் அடங்கவேண்டியவையாதலின், ‘மலைக்காலநிலைகள்' என்னும் பெயர் பொருத்தமற்றது.

Page 274
அத்தியாயம் 18
மண்
பொதுத் தன்மைகள்
மண், தாவரம் வளர்வதற்கு ஒரு சாதனமாக இருத்தலினலும், திண்ம மான பாறைகளை வேறுபட்ட வகைகளில் மூடும் போர்வையாக அமைதலின லும், புவியியலறிஞன் அதன் ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றன். மனிதனுக்கு வேண்டிய உணவுப்பொருள்களில் அதிகமானவையும் அவனுக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களிற் பெரும்பகுதியும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ மண்ணிலே உற்பத்தியாகின்றன. ஒரு புவியியலறிஞன் மண்ணியலறிஞனகானுயினும், மட்போர்வை எம்முறைகளால் விருத்தியாகின்றது என்பதைப்பற்றியும், பிரதான மண் வகைகளைப்பற்றியும், தாவரவிருத்திக்கு அவற்றிலுள்ள உள்ளார்ந்த சத்தியைப் பற்றியும், மண்வளத்தைப் பாதுகாக்காது புறக்கணிப்பதால், அல்லது தகாத விவசாய முறைகளைக் கையாளுவதால் மண்ணுக்கு விளையும் சேதத்தைப் பற்றியும் அவன் சிறிது அறிந்திருத்தல் வேண்டும்.
பல முறைகளாலும் பலவழிகளாலும் பாறைகள் பொடியாக்கப் படுதலினற் புவியின் மேற்பரப்பிலுண்டாகும் மெல்லிய படையே மண் எனப்படும் (ஒளிப்படம் 78). எனவே மண்ணின் தன்மை முதலாவதாக, அது எந்தத் தாய்ப்பாறையிலிருந்து விருத்தியாயிற்றே, அதிற்றங்கி யிருக்கும்; அது வானிலையழிவால் மாற்றப்பட்டு வேறுபடுகின்றது ; இவ்வகையான வானிலையழிவிற் பெளதிக முறைகளும் இரசாயன முறைகளும் தொழிற்படுகின்றன (4 ஆம் அத்தியாயம் பார்க்க). ஆனற் பிரிந்தழிந்த பாறைத் துணிக்கைகள் மட்டும் மண்ணுவதில்லை. அவற்றேடு பல்வகைப்பட்ட உயிரினவியற் செயன்முறைகள் ஒன்றையொன்று தாக் குதலால் விளையும் பெறுபேறுகளுமுண்டு ; சிறப்பாகத் தரைப்பரப்பிற் காணப்படும் தாவரப் படையின் வளர்ச்சியும் அழிவும், மண்ணிலுள்ள சேதனப் பொருள்கள் அதனைத் தாக்குதலும் இவற்றுள் முதன்மையுடை யன வாகும். இந்நிகழ்ச்சியில் ஒருவகையான சகடவோட்ட முறையைக் காணலாம் ; தாவரம் மண்ணிலிருந்து கணிப்பொருளுப்புக்களைப் பெறு கின்றது ; அது சிதையும் பொழுது அவை மண்ணில் மறுபடியும் செல்லுகின்றன. இச்சகடவோட்டம் மண்-தாவர முறைமை எனப்படும். இதனல் ஓரளவுக்குச் சமநிலை அல்லது உறுதிநிலை உண்டாதல் கூடுமாயி னும், இயற்கை முறைகளால் அல்லது மனிதனின் தலையீட்டால் இச்சமநிலை (அல்லது உறுதிநிலை) முற்றக மாற்றமடையினுமடையும்.

குறித்தவொரு மண்வகை இருக்கும் இடத்துக் காலநிலை அதனை நேர் முகமாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றது என்பது தெளிவு ; அது வானிலையழிவால் நேர்முகமாகவும், காலநிலையே பெரிதும் காரணமா யுள்ள இயற்கைத்தாவரப் போர்வையால் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் (அத்தியாயம் 19 பார்க்க). ஆகவே இடைவெப்பப் புன்னிலங்களில் ஒருவகை யான மண்ணும், ஊசியிலைக் காடுகளில் இன்னெருவகையும் உண்டாகலாம் ; ஒரு வகை மண் வெப்பமான ஈரக்காலநிலையிலும், இன்னென்று நனி குளிர்ந்த தண்டராக்காலநிலையிலும் உண்டாகும். இங்ங்னமாக எனைய வகைகளும் உண்டாகின்றன. குறித்தவொரு காலநிலை அதற்கே சிறப்பாக வுரிய ஒரு மண்வகையை விருத்தியாக்கும் போக்கைக் காணலாம். இரசியாவில் அகலக் கோட்டுக் காலநிலை வலயங்களோடொப்ப, மண்வகை களையும் பரந்த வலயங்களாகப் பாகுபாடு செய்யலாம் (படம் 168). ஆனற் பெரிய வேறுபாடுகளுள்ள பல்வகைப்பட்ட தாய்ப்பாறைகள், தரைத்தோற்றம், வடிகால், காலநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ள நாடாகிய பிரித்தானியத் தீவுகளிலோ, மண் வகைகளும் அவ்விதமே வேறுபட்டனவாகவிருக்கின்றன. அன்றியும் இக்காரணிகள்யாவும் ஒன் ருலொன்று தாக்கப்பட்ட காலத்தையும் நாம் கவனித்தல் வேண்டும்.
எனவே, மண் கணிப்பொருட்டுணிக்கைகளையும், ஓரளவு அழுகிய சேதன வுறுப்புப் பொருள்களையும், மண்ணீரையும், மண்வளியையும், உயிருள்ள சேதனப்பொருள்களையும் கொண்டுள்ளது. இவை ஒன்றற்கொன்று கொண்டுள்ள தொடர்பு சிக்கலானதாகவும் மாறுமியல்பினத ாகவும் இருக்கின்றது. ぶ
மண்ணின் கணிப்பொருள்கள்
தாய்ப்பொருள்கள்.-இந்நூலின் முதலாம் அத்தியாயத்திற் பாறைக ளின் பாகுபாட்டையும் அவற்றின் விவரங்களையும் விரிவாகக் கற்ருேம். LIT60p5Got புவியோட்டை உருவாக்குவனவாதலால், மண்ணின் தாய்ப்பொருளிற் பெரும்பாலானவற்றை அவை கொண்டுள்ளன. கருங்கல், சிலேற்றுப் போன்ற வன்மையான தடைப்பாறைகளும், எரிமலைக் குழம்பும் சாம்பலும் போன்ற, புதிதாக உண்டான தடைகுறைந்த பாறைகளும், மணற்கல், களிமண், சுண்ணும்புக்கல் போன்ற அடையற் பாறைகளும் இத்தாய்ப் பொருள்களிலடங்கும். பிரித்தானியத் தீவுகளிற் பழைய பாறைகள் பெரும்பாலும் வடக்கு மேற்குப் பகுதிகளிலும், புதிய பாறைகள் தெற்குக் கிழக்குப் பகுதிகளிலும் உண்டு. முன்னர் எடுத்துக் காட்டியுள்ளவாறு (படம் 1) பிரித்தானியாவில் “ மேனிலத்துக் கும் ” “தாழ்நிலத்துக்கும் ’ உள்ள வேறுபாடு மட்போர்வையின் இயற்கைத் தன்மையிலுங் காணப்படுகின்றது. மலைகளிலும் கரம்பை

Page 275
482 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
நிலங்களிலும் மண்ணுனது வளமற்று மென்படையாகவமைந்திருப்பதற்கு எதிர்ம்ாருகத் தாழ்நிலங்களில் அது இன்னும் ஆழமான படையாக விருக்கின்றது.
* பாறை ” என்னும் பதம் கண்டிப்பாகக கருங்கல், மணற்கல் போன்றன வற்றை மாத்திரமன்றிப் பரல், களிமண், கெட்டியாகாத மணல் ஆகிய வற்றையும் குறிக்க உபயோகிக்கப்படுகின்றதென்பது வற்புறுத்தப்பட்டுளது (2 ஆம் பக்கம் பார்க்க). அண்மையான புவிச்சரிதவியற் காலங்களில் அங்குமிங்குமாகப் படிவுற்ற இப்பொருள்கள் பிரித்தானியத் தீவுகளிற் பெரும் பகுதிகளிற் பரந்து கிடக்கின்றன. இவற்றுட் பல கெட்டியாகவிறுகாத காரணத்தால் வேர்கள் இலகுவில் ஊடுருவிச் செல்கின்றன; மணல், பரல் போன்ற சில பொருள்கள் மிகவும் தளர்வாகவே சேர்ந்திருப்பதால் அசைகின்ற, உறுதியற்ற துணிக்கைகளைப் பிணைப்பதே அதிமுக்கியமான மண்ணுக்க முறையாகவிருக்கின்றது. பாரமான அறைபாறைக் களிமண் போன்ற பிற ப்ொருள்கள் முன்னரே நன்கு பிணைந்து ஒன்றேடொன்று * ஒட்டுந் ” தன்மையையுடையன. மேற்பரப்பிலுள்ள படிவுகள் பொதுவாக வயதில் “ இளமையானவை ”; இவற்றில் மண்ணுக்க முறைகள் பொதுவாக அதிகம் விருத்திபெறவில்லை. ஆனல், இவற்றுட் சில படிவுகள் பிரிந்தழிதலால்ானவை. உதாரணமாக, நுண்மண்படிவு மிகவும் நுண் ணியதாயினும் நுண்டுளைத் துணிக்கைகளால் ஆக்கப்பட்டது ; அவை நெருக்க மான அமைப்பையுடையனவாயினும் ஒன்றுசேர்ந்திணைக்கப்பட்டனவல்ல. நுண்மண்படிவு மண்ணுக்கமுறைகளுக்கு விரைவாக இசையுந் தன்மை யுடையது. ஆற்று வண்டல் மண்ணும் இவ்வகையானது ; தென் கிழக்கு ஆசியாவிலுள்ள ஆறுகளின் வெள்ளச் சமவெளிகள் உலகிலுள்ள செறிவான பயிர்ச்செய்கை நிலங்களுட் சிலவாகும்.
சுண்ணும்புக்கல்-மண்ணுக்கத்துக்குதவும் தாய்ப்பொருள் என்ற வகையிற் சுண்ணும்புக்கல் தனியே ஒர் இனமாக வகுக்கப்படலாம். அது உலகிற் பரந்துபட்டும் பல்வேறுபட்ட வகைகளிலும் காணப்படும் (10 ஆம் பக்கம் பார்க்க). ஆனல், அது முக்கியமாகக் காபனீரொட்சைட்டுள்ள மழைநீரிற் கரையுமியல்பினதான கல்சியங்காபனேற்றைக் கொண்டுள்ளது. கரையுந் தன்மையற்ற பொருள்களும் பல அளவுகளில் அதிலுண்டு (அசுத்தமான சுண்ணும்புக்கல்லில் அதிகமாகவும், சுத்தமான சோக்கில் அற்பமாகவும் அவையுண்டு) ; இடைவிடாது தொடர்ந்து கரைசல்நிகழ்ந்த பின்னரும் இப்பொருள்கள் கரையாது எஞ்சியிருக்கும். இங்கிலாந்தி லுள்ள தவுன் குன்றுகளில் துண்டந் துண்டமாகக் காணப்படும் தீக்கல் சேர்ந்த களிமண், ஒரளவுக்கு வானிலையாலழிந்த சோக்கின் மீதிப் பொருளாகும்.

சுண்ணும்புக்கல்லிலிருந்து உண்டாகும் மண் பெரும்பாலும் உலர்ந்த மென்படையாகவேயிருக்கும். குத்தான சாய்வுகளில் மண் முற்றக இல்லாதிருக்கவுங்கூடும். ஆனற் சிறிது சுண்ணும்புப் பற்றை வைத்திருக் கக்கூடிய மீதிப் பொருள்கள் குவிந்து சேர்ந்துள்ள இடங்களிற் சுண்ணும்பிற் செழித்தோங்கி வளரும் செடிகளைக்கொண்ட அழகிய குறுகிய புற்கரடு விருத்தியாகும். சுண்ணும்புக்கல்லிலிருந்து விருத்தியாகும் இரு பெரும் மண்வகைகளை வேறுபடுத்திக் கூறலாம். ஒன்று செம்மண் அல்லது தெரா உருெசா என்றும், மற்றையது இரஞ்சிணு என்றும் சொல்லப்படும். இவை இதன்கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. x
மண்ணிலுள்ள மூலகங்கள்.-பாறைகள் பிரிந்தழிவதால் உண்டாகும மிகச் சாதாரணப் பொருளாகிய சிலிக்காத் துணிக்கைகள் , (படிகம்), அலுமினியம் சிலிக்கேற்றுப் போன்ற சிலிக்கேற்றுக்கள், ஒட்சைட்டுக்கள் (பிரதானமாகப் பல இரும்பு ஒட்சைட்டுக்கள்) ஆகியன மண்ணில் அதிகமாக வுள்ள கணிப்பொருள்களாகும். படிகத் துணிக்கைகள் இரசாயன முறையழிவாற் பாதிக்கப்படுவதில்லையாதலாற், படிகம் மண்ணில் * உறுதியான" அல்லது “ சடத் தன்மையுள்ள ” கூறக அமைகின்றது. ஏறக்குறைய எல்லா உதிர்மண்வகைகளும் பெரும்பாலும் படிகத்தையே கொண்டுள்ளன. அனேக சிலிக்கேற்றுக்கள் நீரையுட்கொள்ளுவதால் அவற் றின் இறுதி முடிவுப் பொருள் களிமண்ணுகும். ·
பிற மூலகங்களும் வேறுபடும் சிறிய அளவுகளில் மண்ணில் உண்டு: இவை தாவரத்துக்கு உணவூட்டுவதனல் மிகவும் முக்கியமானவை. இவற்றுட் கல்சியம், சோடியம், பொற்ருசியம், மகனிசியம் போன்ற உலோகங்களின் சேர்வுைகளும், ஒரளவு சேதன உறுப்புப் பொருள்களி லிருந்தும் ஒரளவு தாய்ப்பாறைகளிலிருந்தும் பெறப்படும் நைதரசன், கந்தகம், பொசுபரசு ஆகியவற்றின் சேர்வைகளும், நீரிலுங் காற் றிலுமிருந்து பெறப்படும் ஒட்சிசன், ஐதரசன், காபன் ஆகியவற்றின் சேர்வைகளும் அடங்கும். அவற்றேடு போரன், மங்கனிசு, அயடீன் போன்ற “ சுவட்டு மூலகங்களும் ” மிகச் சிறிதளவில் உண்டு.
ஒரு நிலத்தில் ஒரே செய்பயிரை அடுத்தடுத்துச் செய்கை பண்ணுவ தனல் அதற்குத் தேவையான மூலகங்கள் மண்ணிலிருந்து எடுக்கப் படுகின்றன. இம்மூலகங்களைத் திருப்பி நிலத்துக்குள் இடுவதே பயிர்ச் செய்கை முறையின் ஒரு முக்கிய அமிசமாகும். வெவ்வேறு செய்பயிர்களுக்கு வெவ்வேறு மூலகங்கள் தேவைப்படுவதனற் சுழன்முறைப் பயிர்ச் செய்கை இக்குறையை ஒரளவுக்கு ஈடுசெய்யும். குளோவர் போன்ற அவரையக் குடும்பத்துக்குரிய தாவரம் வளிமண்டலத்திலிருந்து நைதரசனைப் பெற்று, வேர்ச் சிறுகணுக்களிற் சேர்த்து வைத்திருக்கும். இயற்கைப் பசளை, சிறந்த முறையில் நிலத்துக்குப் பெளதிக, பற்றீரியவியல்

Page 276
484 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
சார்ந்த நன்மைகளை நல்குவதோடு, நைத்திரேற்றுக்களையும் பொசுபேற்றுக் களையுங் கொடுக்கும். மண்ணின் கணிப்பொருட் குறைவைச் சரிவர நிறைவாக்கச் * செயற்கை உரங்கள்’ உபயோகப்படுகின்றன. உதாரணமாக, அமோனியம் சல்பேற்று அல்லது சோடியம் நைத்திரேற்று நைதரசனைக் கொடுக்கும். உப்புமூலக் கழிவுப்பொருளும் எலும்புப் பசளையும் பொசுபரசையும், கைனிற்று (பண்படுத்தாத பொற்றசுச் சல்பேற்று), அல்லது மரச் சாம்பல் பொற்றசையுங் கொடுக்கும். சுண்ணும்பு, மண்ணின் இன்னெரு பிரதான கூறகும். ஆனல் இது வேறக ஆராயப்படல் வேண்டும்.
மண்ணின் அமிலத்தன்மை.-ஈரமுள்ள, குளிர்ச்சியான அனேக பகுதி களில் நிலத்திலிருந்து கீழே வடியும் நீர் படிப்படியாகக் கரையுந் தன்மையுள்ள உப்பு மூலங்களை (பிரதானமாகக் கல்சியத்தை) அரிக்கின் றது. ஏனெனில், காபன் ஈரொட்சைட்டின் மென்கரைசலான மழைநீர், இவ்வுப்பு மூலங்களை விரைவிற் கரைக்கும்ாதலினல் என்க. இதன் விளை வாக மண்ணிலுள்ள சுண்ணும்பு படிப்படியாகக் குறைந்துவிடுகின்றது. சுண்ணும்புத்தன்மை குறையவே, அவை கூடுதலாக அமிலத்தன்மை யையும் “ புளிப்புத்தன்மையையும்’ பெறுகின்றன. அமிலத்தன்மையின் அளவுகளை இங்கு ஆராயவேண்டிய தேவை எதுவுமில்லை. இவையும், இவற்றேடொத்த காரத்தன்மையின் அள்வுகளும் pH பெறுமானம் என்னும் அளவிற் கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, அமிலத்தன்மை யுள்ள ஒரு மண் ஏறக்குறைய 45, அல்லது அதனிலுங் குறைந்த pH பெறுமானமுடையது. ஒரு நடுநிலைத்தன்மையுள்ள மண் எறக்குறைய 7-0 pH பெறுமானத்தையும், கடுங் காரத்தன்மையுள்ள ஒரு மண் 80 அல்லது அதனினுங் கூடுதலான pH பெறுமானத்தையுமுடையன. காரத் தனமையுள்ள மண், வறள்மண் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்றது. சாதாரணமாக இம்மண் அதிகம் சுண்ணும்பைக் கொண்டுள்ளது.
அமிலத்தன்மைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலில் இயற்கைத் தாவரமும் செயற்கைத் தாவரமும் பெரிதும் வேறுபடுகின்றன. இலிங்கு போன்ற தரிசுநிலத் தாவரத்திற் சில, அமிலத் தன்மையுள்ள மண்ணிற் செழிப் பாக வளரும். உரொடோட்ெண்டிரன் போன்ற அனேக தாவரங்களுக்குச் சுண்ணும்பில்லாத மண் தேவைப்படும். எனினும், அனேக செய்பயிர் கள் அமிலத்தன்மைமிக்க மண்ணிற் செழிப்பாக வளரமாட்டா. தோட்டக் காார் மண்ணுக்கு வேண்டிய சுண்ணும்பைப் பலவகைகளில் மீண்டும் நிலத்துக்குக் கொடுக்கின்றனர் (செயன்முறையில், 6 இற்கும் 65 இற்கும் இடைப்பட்ட pH பெறுமானமுடைய மண், அதாவது, சிறிது அமிலத்தன்மையுடைய மண் விரும்பத்தக்கது). சுண்ணும்பானது கூடு தலாகவுள்ள அமிலங்களை நடுநிலையாக்குவதற்கு உதவிபுரிந்து, மண்ணின்

toget 485
புளிப்புப்பற்றை அகற்றிப் பதப்படுத்துவதோடு, பற்றீரியங்கள் அதிகரிப்பு தற்கும், கனமான மண்வகைகளின் பெளதிக இழைவைச் செம்மை யாக்குவதற்கும் உதவுகின்றது.
மண்ணின் இழைவு-மண்ணின் தனித்த துணிக்கைகளின் பருமனிற் பெரும்பாலும் மண்ணின் இழைவு தங்கியிருக்கின்றது. இது உழவனுக்கு அல்லது தோட்டக்காரனுக்கு மிகவும் முக்கியமானது. சாதாரணமாகச் சில மண்வகைகள் “இலேசான மண் வகைகள் ” என்றும், வேறுசில “ பார மான மண்வகைகள்” என்றுஞ் சொல்லப்படும். இவை இரண்டுக்கும் இடைப்பட்டனவாக உள்ளன உவப்பான “ ஈரக்களிமண் ” வகைகளாகும். உண்மையில், இவற்றில் அனேக வகைகள் உள்ளன. ஐக்கிய மாகாணங்களி லுள்ள விவசாயத் திணைக்களம் 20 மண்ணிழைவுக் கூட்டங்களை வேறு படுத்திக் குறிப்பிட்டுள்ளது. செயன்முறையில் மூன்று தரத்தனவான கணிப்பொருட்டுணிக்கைகளைக் கொண்ட மண்வகைகளை வேறுபடுத்தி ஆராய் தல் போதுமானது. அவையாவன :-(1) கரடுமுரடான துணிக்கைகளைக் கொண்ட மணல்வகைகள் , (i) நுண்ணிய துணிக்கைகளைக் கொண்ட் களிமண் வகைகள் , (i) இவையிரண்டிற்கும் இடைப்பட்ட பருமனுள்ள துணிக்கைகளைக் கொண்ட மண்டி வகைகள். இவற்றில் ஈரமான மாதிரி களை ஒருவர் கையாற்றடவிப்பார்ப்பின், அவை ஒவ்வொன்றும் முறையே கரகரப்பாகவும், பிசுபிசுப்பாகவும், பட்டுப்போன்றும் காணப்படும்.
உதிர்மண்வகைகள்-மென்மண் பெரும்பாலும் மணலாகவே இருக் கும். அதாவது அது கணிசமான அளவு காற்றிடைவெளிகளைக் கொண்ட மணன்மணிகளாலானது. துணிக்கைகளின் விட்டம் 4 மில்லிமீற்றருக்கும் ஒரு மில்லிமீற்றருக்கும் இடைப்பட்டதாயின், மணல் “ கரடுமுரடானது ” என்றும், 4 மில்லிமீற்றருக்கும் 4 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்டதாயின், * நடுத்தரமானது” என்றும், 4 மில்லிமீற்றருக்குக் குறைந்து சாதாரண மாகக் கண்ணுக்குப் புலப்படக் கூடிய அளவே சிறியதாயின், “நுண்மை யானது” என்றும் சொல்லப்படும். இம் மென்மண்வகைகளில் நீர் விரைவாக வடிந்து ஒடும். இந்நீர் அவற்றின் கரையுந்தன்மைவாய்ந்த தாவர உணவுகளைக் கரைத்துச் செல்லும். ஆகவே, இவை பெரும்பாலும் போசணை குறைந்த மண்வகைகளாகவேயிருக்கின்றன. இவற்றுக்கு அடிக்கடி பசளையிடவேண்டியது அவசியம் ; அன்றியும் இவை வறட்சிக் காலத்தில் முற்ருக உலர்ந்தும் விடுகின்றன. ஆகவே, ஆழமற்ற வேர்களையு டைய செய்பயிர் வளராது விடுவதுடன், மேய்ச்சனிலங்களும் “ எரிந்து ” விடுகின்றன. எனினும், அவை நன்கு காற்றுட்டப்பட்ட மண்வகைகள் ஆகும். இலைதுளிர் காலத்தில் அவை விரைவாக வெப்பமடையும் ; பயிருக்கு வேண்டிய உணவுப் பொருள்களையும் நீரையும் தடையின்றிக் கொடுத்தால்

Page 277
486 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இம்மண்வகைகள் தோட்டச் செய்கைக்கு, முக்கியமாக, உரிய காலத்துக்கு முன்னரே உபயோகிக்கும் காய்கறிவகைகளை உற்பத்தியாக்குவதற்கு, நன்கு உதவும்.
களிமண்வகைகள்-வன்மண்ணிற் களிமண்ணின் விகிதசமம் அதிக மாகவிருக்கின்றது. களிமண் 0-002 மில்லிமீற்றரினுங் குறைந்த விட்டமுள்ள மிக நுண்ணிய கணிப்பொருட்டுணிக்கைகளாலானது. இத்துணிக்கைகளின் இரசாயன அமைப்பு மிகவும் சிக்கலானது; பொதுவாக அவற்றில் நீர் சேர்ந்த அலுமினியம் சிலிக்கேற்றுக்கள் உண்டு. களிமண் மிகச் சிறிய அளவு காற்றையே உடையது. மேலும் அது அதிகம் தண்ணிரை உட்கொண்டு, ஒட்டுந்தன்மையுள்ள ஒரு திணிவாக மாறும். அது முற்றக உலரும்பொழுது, இணைக்கப்பட்ட அனேக வெடிப்புக்களுடன் கூடிய, கொங் கிறீற்றுப் போன்ற, கடினமான மேற்பரப்பை உடையதாகவிருக்கும். களி Ls Got தோண்டுவதற்கும் உழுவதற்கும் பெரும்பாலும் கடினமானது. மேலும், பிரித்தானியாவில் மாரிகால மழையிலிருந்து பெறப்படும் நீர், அக்களிமண்ணைக் "குளிர் மண்ணுக்குகின்றது. வழக்கமாக இம்மண் ணைத் தோட்டக்காரன் இலைதுளிர்காலத்துக்குமுன் பண்படுத்தத் தொடங்க முடியாதாகையால், "இது " காலங்கட்ந்த செய்கை” மண்ணுகவே கொள் ளப்ப்டுகின்றது.
எனினும், களிமண் பெரும்பாலும் தாவர உணவுப் பொருள்களை நிறைவாகக் கொண்டுள்ளது. ஆகவே, தோட்டக்காரன் அதனைப் Luadot படுத்தி நன்னிலையில் வைத்திருந்தால் அது மணலிலும் பார்க்க அதிக மான விளைவைத் தரும். நிலத்திலுள்ள மண்ணைத் துர்வை நிலையில் வைத்திருக்கத் தோட்டக்காரன் முயலுகிறன். இம்முறையால் நுண்ணிய துணிக்கைகள் காற்றுள்ள இடைவெளிகளைக் கொண்ட சிறு கட்டிகளாக ஒன்றுசேருகின்றன. இலையுதிர்காலத்தில் உறைபனி மிகவும் அதிக மான் மேற்பரப்பைத் தாக்கக்கூடியதாக வரம்பு அமைத்தலாலும், நுண்ணிய துணிக்கைகள் சிறு கட்டிகளாகும்படி இடைவிடாது சுண்ணும் பிட்டு, மண்ணின் இழைவைக் கரடுமுரடாக்கலாலும், இயலுமான அளவுக்கு மட்கல் சேர்த்தலாலும் களிமண்ணைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றவாறு பண்படுத்தலாம்.
மண்டிமண்வகைகள்.-மணல் வகைக்கும் களிமண்வகைக்கும் இடைப் பட்ட பெளதிக இயல்பையுடைய மண்வக்ைகளே பயிர்ச்செய்கைக்கு மிகவும் சாத்கமானவையாகும். களிமண்ணிலும் 1 μπιτέέΦ மண்டிமண்ணிலுள்ள துண்ணிக்கைகள் சற்றுப் பெரியவை: இத்துணிக்கைகளின் விட்டம் 0:002 மில்லிமீற்றருக்கும் 0-06 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்டது. அவை மணலிலுள்ள துணிக்கைகளிலும் பார்க்க மிகவும் நுண்ணியவை. ஆகவே மண்டியின் பொதுவியல்புகள் மணலுக்கும் களிமண்ணுக்கும்இடைப்பட்ட்வை.

ւԸ6ö7 487
ஈரக்களிமண்வகைகள்.-ஈரக்களிமண்ணே எல்லாவற்றுள்ளும் சிறந் தது. இது பலவகைப்பட்ட பருமனையுடைய துணிக்கைகளைக் கொண்ட ஒரு கலவையாகும். இது மணல்சார்ந்த ஈரக்களிமண்ணுகவோ, மண்டி சார்ந்த ஈரக்களிமண்ணுகவோ, களிசார்ந்த ஈரக்களிமண்ணுகவோ இருக்க லாம். ஆனல் இதிலுள்ள நயம் யாதெனிற் சிறிது ஈரத்தையும் தாவர உணவுப் பொருள்களையுந் தொடர்ந்து வைத்திருத்தலோடு, நன்கு காற் றுட்டப்பட்டும், நீர் வடியப்பெற்றும் இருப்பதாகும். அன்றியும், இதனை இலகுவிற் பண்படுத்தி வேலையுஞ் செய்யலாம்.
மண்ணின் சேதனப்பொருள்
மண், பாறைகளிலிருந்து பிரிந்தழிந்த கணிப்பொருட்டுணிக்கைகளைப் பெரும்பாலும் கொண்டு, முதிராத தன்மையதாயிருப்பின் அது பண்படாத மண் எனப்படும். பல்வேறு உயிரினவியற் செயன்முறைகள் நிகழ்வதால் மண்ணிற் படிப்படியாக ஒரு குறிக்கப்பட்ட அளவு சேதனப் பொருள்கள் சேர்கின்றன. இது மட்கல் என்னும் பொதுப் பெயராற் குறிக்கப்படும்.
மட்கல்-மட்கலானது பற்றீரியங்கள், பிற நுண்சேதனப் பொருள்கள் ஆகியவற்றின் தாக்கத்தாற் கருமையான, உருவற்ற திணிவாக அழுகிப் பிரிந்துள்ள தாவர, விலங்கினங்களின் எச்சமிச்சங்களைக் கொண்டுள்ளது (விலங்கினங்களின் எச்சமிச்சங்கள் இதிற் சிறிதளவே காணப்படும்). அழுகல் முறைகள் முற்றக முடிவு பெருவிடின், மட்கலிற் சாதாரணமாக இலைகளின் துண்டு துணிக்கைகளின் அமைப்பை நாம் காணுதல் கூடும். . . . "
மண்ணில் மட்கல் இருப்பது மிகவும் முக்கியமானது. அது நைதரசனையும் பொசுபரசு, கல்சியம், பொற்றசியம் போன்ற பிற மூலகங்களையும் கொடுக் கின்றது. இவை சிதைந்துபோகும் தாவரத்தின் இழையங்களிலிருந்து மண்ணிலுள்ள பற்றீரியங்களினற் பிரிக்கப்பட்டுத் தாவரம் வேர்களின் மூலம் உறிஞ்சக் கூடிய வடிவத்திற் தரப்படுகின்றன. மேலும், மண்ணின் இழைவைச் செம்மையாக்கும் பெளதிகச் சத்தியும் மட்கலுக்குண்டு. மணல், ஈரத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு இது உதவிபுரிகின்றது; மேலும், களிமண்ணைத் “திறந்து” அதற்குக் காற்றுட்டுகின்றது. மண்ணிலுள்ள மட்கல் குறைவுபடாமல் ஒருசீராகவிருப்பதற்குப் பயிர்செய்வோன் அழுகிய தோட்டக்குப்பையை அல்லது செயற்கைப் பசளேயை நிலத்திற் புதைத்தல் வேண்டும். யோட்சயரின் உவெசுறைடிங்கில் நெசவுசெய்யும் நூலின் கழிவுப்பொருள் மண்ணில் தாழ்க்கப்படுகின்றது. கோண்வால், பிரித்தனி ஆகியவிடங்களிற் கடற்சாதாழை பெருந் தொகையாக உபயோகிக்கப்படுகின்றது. மண்ணிலுள்ள மட்கலின் அளவு மண்ணுக்கு மண் அதிகம் வித்தியாசப் படும். முற்ற நிலக்கரிமண் எறக்குறைய முற்றகவே மட்கற்பொருள் களைக் கொண்டது. சேணசோம் மண்ணில் 12 முதல் 16 சதவீதம்வரை

Page 278
488 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மட்கல் உண்டு. சாம்பனிறமண் 3 சதவீத மட்கலையோ அத்ற்குக் குறை வான மட்கலையோ கொண்டுள்ளது. இப்பதங்கள் பின்னர் விவரிக்கப்படும்.
மட்கல் இயற்கையாகவே சில நிபந்தனைகளில் தடையின்றி உண்டாகும். ஆங்கில உதிர்காடுகள் பலவற்றில் இலையுதிர்காலத்தில் இலைகள் உதிர் வதன் விளைவாக இலையுக்கல் குவிகின்றது. இது, சிலவேளை மென் மட்கல் அல்லது மல் எனப்படும் (இதன் pH பெறுமானம் 45 முதல் 65 வரையுள்ளது). இதனை மண்ணிற் புதைத்தலால் தோட்டத்துக்குப் பெரிதும் பயனுண்டு. பயிர் செய்யப்படாத தெப்பு வெளியில் அல்லது பிரேரியில் மட்கலை, ஆழமான மட்டங்களுக்குக் கொண்டுசெல்ல மழை வீழ்ச்சி போதியதாகவில்லாமையால், அது மண்ணின் மேற்பரப்புக்கு அண் மையிலுண்டு. உக்கிறேனிலுள்ள சேனசோம் என்னும் மண்ணின் கரு நிறம் அடர்த்தியான புற்படைகள் அழுகுவதால் எற்பட்டுள்ளது. அங்கு மட்கற்படையின் தடிப்பு 2 அடிக்குமேல் அமைந்துள்ளது.
இயற்கையான மட்கற் பொருள்கள் யாவும் ஒரே மாதிரியான விவசாயப் பெறுமானமுடையனவல்ல. மென்மட்கலுக்கு மாருகச் சில சூழல்களில் மோர் எனப்படும் “ பக்குவமடையா மட்கல் ” உண்டாகின்றது. இது முக்கியமாகத் தரிசு நிலங்களிலும், கரம்பை நிலங்களிலும், பைன் காடு களிலும் உண்டாகும். இங்குக் குளிர்ச்சியும் ஈரமும் மிக்க நிலைமைகளுண் மையாலும், புழுக்களும் வேறு சேதனப் பொருள்களுமின்மையாலும், ஊசியிலைக் காட்டு மரங்களின் முட்கள் வைரத்தன்மை யுடைமையாலும் அழிதல் முறை மந்தமாகவே நிகழுகின்றது. சாதாரணமாகக் கல்சியம் போன்ற உப்புமூலங்கள் குறைவாகவிருத்தலினல் மோர் விசேடமாக அமிலத்தன்மையுடையது. இதன் pH பெறுமானம் 38 இலுங் குறைந்தது. இதே போன்று நைதரசன் சேர்வைகளும் குறைவாகவே யுள்ளன. இதனுற் பிரிகை மந்தமாக நிக்ழுகின்றது. ஏனெனில், மண்ணி லுள்ள நுண்சேதனப் பொருள்கள் வாழ்வதற்கு நைதரசன் தேவைப்படு கின்றமையாலென்க. ஒரு தோட்டக்காரன் இலைகள், களைகள், வெட்டிய புற்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு செயற்கைப் பசளைக் குவியலைச் செய் யும் பொழுது, பிரிகைமுறை வேகமாக நிகழ்வதற்கு ஒவ்வொரு படையி லும் நைதரசனை வேகமாக அளிக்கும் ஒரு பொருளைத் தெளிக்கிருன். பிரிகை அற்பமாக நிகழ்ந்தவழி, அல்லது அடியோடு நிகழாதவழி, ஈண்டிய தாவரப் பொருட்டிணிவு முற்றநிலக்கரி எனப்படும்.
மண்ணிலுள்ள காற்றும் நீரும் மண்ணிலுள்ள காற்று.-பலவகைகளில் மண்ணிலுள்ள காற்று மண் ணின் விருத்திக்கும் மண்ணிலுள்ள சேதன உயிருக்கும் இன்றியமையாதது. மண்ணை நீர் சூழ்ந்திருந்தாலன்றி, மண்ணின் தனித்த துணிக்கைகளுக் கிடையே ஓரளவு காற்று இருக்கும். இதல்ை உண்டாகும் உடனடியான

Lagoof 489
விளைவு ஒட்சியேற்றம் எனப்படும் இரசாயன மாற்றமாகும். ஒட்சியேற்றம் சேதன உறுப்புப் பொருளின் ஒரு பகுதியைத் தாவரத்துக்கு ஏற்ற வகையில் தடையின்றி நைதரசனக மாற்றுகின்றது. மற்று, அளவுக்கு மிஞ்சிய ஒட்சியேற்றம் (சிலவேளை, அயன மண்டல நிலங்களில் மிகவும் அதிகமாக இடைவிடாது உழுவதினல் இது உண்டாகிறது) அதிகமான சேதன உறுப்புப் பொருளை அழித்து மண்ணையுஞ் செழிப்பற்றதாக்கிவிடும்.
மேலும், மண்ணிலுள்ள எண்ணிறந்த நுண்கிருமிகளான பற்றீரியங்களிற் பெரும்பாலானவற்றுக்கு ஒட்சிசன் தேவைப்படும். இவை வளிவாழுயிரின மென வழங்கப்படும். இச் சேதனப்பொருள்கள் தாவர எச்சமிச்சங்களைப் பிரிப்பதனற், காற்றின்மை அவற்றின் தொழிற்பாட்டைத் தடைசெய்யும். மண்புழுக்களும் மண்ணில் நிகழும் செயன்முறைகளில் ஒரு முக்கிய விளைவை
உண்டாக்கும்.
சாதாரணமாக மண்ணிலுள்ள காற்றுக்கும் நீருக்குந் தொடர்புண்டு. உண்மையாகவே, நீர் நிரம்பிய மண்ணிற் காற்று இருக்காது. அதாவது, அது காற்றிலா நிலையிலுள்ளது.
மண்ணிலுள்ள நீர்.--மண்ணின் மிகவும் முக்கியமான ஒரு கூறு நீரா கும். அது நிலத்துட் கீழ்வடிந்து செல்கின்றது. இவ்வாறு கீழ்வடிதல் மண்ணின் அல்லது பாறையின் இழைவைப் பொறுத்ததாயிருக்கும் (96 ஆம் க்கம் பார்க்க). மண்ணின் மயிர்த்துளைத்தன்மையால் நீர் மேலெழுகின்றது. உண்மையில் நீர், அளவில்லாத சேதனப் பொருள்களும் அசேதனப் பொருள்களும் கரைந்த ஒரு மென் கரைசலாகின்றது. மண்ணில் நிகழும் இரசாயன முறைகள், பொதுவாக, நீர் கரைசல் நிலையிலிருக்கும் பொழுதே நிகழும். தாவரங்கள் பெரும்பாலான தம் உணவுப் பொருள்களை வேர்கள் மூலம் இக்கரைசல்களிலிருந்து பெறும். மண்ணிலுள்ள நீரின் அளவு மாறுபடும். வறண்ட காலநிலைப் பிரதேசங்களில் அது பூச்சியமாகும் ; இந் நிலைமையில் தாவர,விலங்கினச் சேதனப் பொருள்கள் வாழ்வது உண்மையில் முடியாததாகும். மற்று, முற்றக நீர் நிரம்பிய தன்மையும் அவ்வாறே பிரதிகூலமான விளைவைப் பல தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் கொடுக்கும். ஏனெனில், நீர் நிரம்பிய மண் காற்றை முற்றக அகற்றி விடுகின்றமையால் என்க. ஆகவே, நீர் நிரம்பிய தன்மை பற்றீரியங்களின் தொழிற்பாட்டைக் குறைக்கும் ; பிரிகையைத் தடை செய்யும் ; எனவே, முற்ருநிலக்கரி உண்டாகுவதற்கு உதவியாக விருக்கும்.
ஈரக் காலநிலைகளில், விசேடமாக ஆவியாகல் வீதம் குறைந்த உயரகலக் கோடுகளிற், குறிப்பாகப் பருமணியமைப்புடைய மணல் நிலங்களில், நீர் பிரதானமாகிக் கீழ் நோக்கிச் செல்லும் போக்குடையது. அது, மண்ணி லுள்ள கரையவல்ல கணிப்பொருள்களையும், மட்கற் பொருள்களையும் கரைத்து இரண்டையும் கீழே கொண்டு செல்லும்: இது நீர்முறையரித்தல்

Page 279
490. பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
எனப்படும். நீர்முறையரிக்கப்பட்ட மண்வகைகள் ஈரலிப்புமண் என்னும் பொதுப் பெயரால் வழங்கப்படும். நீர்முறையரிக்கப்பட்ட மண்ணுக்குப் பொட்சொல் எனப்படும் சாம்பனிறமண் சிறந்த ஒர் எடுத்துக்காட்டாகும். பொட்சொல் என்னும் இரசியப் பதம் “ சாம்பல்” எனப் பொருள்படும். இவ்வகை மண்ணின் மேற்பரப்பு சாம்பனிறமுடையதாயிருத்தலால் இது இப் பெயர் பெற்றது. இதுபோன்ற சாம்பனிற மண் பிரித்தானியாவின் தரிசு, கரம்பை நிலங்கள் பலவற்றிலும் ஐரோவாசியா, வட அமெரிக்கா ஆகியவற்றின் ஊசியிலைக் காடுகளிலும் உண்டு. நீர்முறையரிக்கப்பட்ட மேற்படையின்கீழ்ப் பெரும்பாலும் மெல்லிய வன்படை ஒன்று உண்டு. இது ஒன்றில், மறுபடி படிந்த மட்கற்சேர்வைகளால் உருவாகிய மூர்ப் பான் எனப்படும் கரிய, கடினமான, நீருட்புகவிடாப் படையாக அமைந்திருக் கும்; அன்றேல், மணன் மணிகளால், அல்லது பரல்களினல் உருவாகிக், கீழ்வடியும் நீராற் படிவு செய்யப்பட்ட பெரிக்கு உப்புக்களினற் செங்கபில நிறமூட்டப்பட்டும் கெட்டியாக இணைக்கப்பட்டுமுள்ள அயேண்பான் எனப்படும் படையாக அமைந்திருக்கும். இதற்குக் கீழே மாற்றமடையாத கீழ்மண் அல்லது திண்மப்பாறை இருக்கும்.
ஒரு வெப்பமான வறண்ட காலநிலையுள்ள பிரதேசத்தில், வருடத்தில் அதிககாலம் ஆவியாகல் படிவுவீழ்ச்சியிலுங் கூடுதலாக நிகழுகின்றது (411 ஆம் பக்கம் பார்க்க). ஆகவே, நீர் மேனேக்கிச் செல்ல, மண் உலர்ந்து விடுகின்றது. சில பகுதிகளில் ஒரு மெல்லிய உப்புப் பொருக்கு உண்மையில் மேற்பரப்பில் உண்டாகும். இவ்வுப்புண்டாகும் முறையினுற் சொலன்சாக்கு என்று சொல்லப்படும் மிகவும் உவரான மண் உண்டாதல் கூடும். யூட்டாவிலுள்ள பெரிய வடிநிலத்திலும், யோதான் பள்ளத் தாக்கிலும், கசுப்பியன் கடலின் அயலிலும் இது நிகழுகின்றது.
வடிகால்.-மண்வகை உருவாகும் முறைகளையும் செய்பயிர்களுக்கு அம். மண்வகை ஒரு தகுந்த வாழிடமாக அமைவதையும் மண்ணிலுள்ள நீர் குறிப்பிடக்கூடிய அளவு பாதிக்குமென்பது தெளிவு. ஆகவே மண்ணின் வடிகால் முறையைப் பற்றித் தோட்டக்காரன் மிகவும் அக்கறையுடையவனுக விருக்கிருன்.
மேற்பரப்பின் உருவமைப்பிலும், பாறைகளில் நீர் உட்புகுமளவிலும், ப்டிவு வீழ்ச்சியின் அளவு, பருவகாலப் பரம்பல் ஆகியவற்றிலும், தாவரப் போர்வையின் இயல்பிலும் இயற்கைவடிகால் தங்கியிருக்கும் (இது 6 ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது). வடிகால் மிகைபட அமைந்திருக்க லாம் (வறட்சிக் காலத்தில் மண் விரைவில் உலர்ந்துவிடும்); நிறைவுபட அமைந்திருக்கலாம் (நுண்டுளேத் தன்மையுள்ள மண் சிறு துணிக்கைகளுக் கிடையே நீரை வைத்திருப்பதோடல்லாமல் உட்புகவிடுமியல்புள்ளதாதலால், மிகுதியான நீரை வடியச் செய்யும்) ; குறைபட அமைந்திருக்கலாம் (அதிக

Looo..." 49
மழை பெய்யும்பொழுது நீர் நியாயமான அளவுவிரைவாக வெளியேறுவ தில்லை) ; அல்லது தடைபட்டதாயிருக்கலாம் (மண் எறக்குறையனப்பொழுதும் நீர் நிரம்பியதாயிருக்கும்).
ஒரு தோட்டக்காரன் குறைபட்ட அல்லது தடைபட்ட வடிகாலுள்ள நிலமுடையவனயின் அதைச் செம்மையாக்க அனேக முறைகளைக் கையர்ஞ் கிருன். மேற்பரப்பில் நீண்ட அகழிகளை வெட்டல் (முக்கியமாக, நீர் கிட்ை யாகப் பொசியக் கூடியவாறு ஆழமான அகழிகளை உபயோகித்தல்), வடிகாற் குழாய்களை அமைத்தல், இக்கால ‘அகழான் உழவு” முறைகளால் உழுதல் ஆகியன பொதுவாகக் கையாளப்படுகின்றன. , , ,
மிகைபட்ட வடிகாலினல் ஏற்படும் இடையூறுகளுக்கு வேறு வழிகளைக் கையாளல் வேண்டியிருக்கிறது. மெல்லுதிர்மணல் வகைகளுக்கும் சோக்கு மண்வகைகளுக்கும் சுண்ணும்புக்களிமண்ணையும் மட்கற் பொருள்களையும் இடுதல், அவை நீரை அடக்கிவைத்திருக்க உதவும். களிமண் வகைகள் உலராமலும் வெடிக்காமலுமிருப்பதற்கு (காற்றரிப்பு, மண்ணின் நுண் மேற்படையை அகற்றி இடையூறு விளைத்தாலொழிய) நிலத்தின் மேற் பரப்பை நுண்ணிய கட்டிகள் கொண்டதாகப் பரம்படித்துப் பக்குவஞ் செய்துவைத்தல் நீரில் முறைப் பயிர்ச்செய்கையின் ஒரு முக்கிய அமிச மாகும். பண்படுத்தி விவசாயத்துக்குத் தகுதியாக்கப்பட்ட தரிசு நிலங் களிலே, விரைவாய் வளர்கின்றனவும், வறட்சியை எதிர்க்கின்றனவும், மண்ணைக் கெட்டியாக இறுகச்செய்கின்ற வேர் கொண்டனவுமான விசேட புற்கலவைகள் உண்டாக்கப்படுகின்றன. ஆனல், அனேக வறண்ட பிரதேசங்களில் நில நீர் குறைவாகவிருப்பதைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழி, பல வகைப்பட்ட நீர்ப்பாய்ச்சல் முறைகளைக் கையாளுதலாகும்.
மட்பக்கப்பார்வை
மண்ணைப் பற்றியும் மண்ணுக்கம் பற்றியும் ஆராயும் பொழுது, மேற் பரப்பின் கீழ் வெவ்வேறு மட்டங்களில் என்னென்ன நிகழுகின்றன என்பதைப் பற்றிக் கவனஞ் செலுத்தல் வேண்டுமென்பது முன்னர்க் கூறியவற்றிலிருந்து தெளிவாகும். ஒரு பார்க்குழியின் பக்கத்தை அல்லது வெட்டப்பட்டிருக்குந் தெருவீதியின் ஒரு பக்கத்தைப் பரிசீலனை செய்வோ மாயின், அல்லது எதாவது ஒரு தேவைக்கு ஒர் ஆழமான குழியைத் தோண்டுவோமாயின், எப்பொழுதும், எறக்குறைய வேறுபட்ட கிடையான பல படைகளைக் காணலாம். இவை பெரும்பாலும் பல நிறமுடையன வாகவும் பலவித இழைவுடையனவாகவும் இருக்கும்; இப்படைகள் சில வேளையில் ஒன்றேடொன்று படிப்படியாகக் கலந்தும், சிலவேளேயில் தெளிவாக வரையறுக்கப்பட்டுங் காணப்படும். ஒன்றன்பின் ஒன்றய வரும் படைகளைக் காட்டும் இவ்வாறன ஒரு வெட்டுமுகம் மட்பக்கப்ப்ார்வை எனப்படும். இதனுள்ளிருக்கும் ஒவ்வொரு பிரதான படையும் அல்லது

Page 280
492 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வலயமும் ஒரு வரைவு ஆகும். ஒவ்வொரு பிரதான மண்வகையும் தனக்கே சிறப்பான பக்கப் பார்வையையுடையது. குறிக்கப்பட்ட ஒரு பகுதியை ஆராயும் விஞ்ஞானி யொருவன் அதன் இயல்புகளை மிகவும் கவனமாக ஆராய்கிறன். சிலவேளை, பரிசோதனைச் சாலையிற் பரிசீலனை செய்வதற்காக, ஒரு நீண்ட மட்பெட்டியினுள் ஒரு முழுப்பக்கப்பார்வையையே எடுத்துச் செல்லுகிறன்.
அடி சாம்பனிறமண் சேனசோம் இரஞசின புற்றரைமண்
மேற்பரப்பு محق ~
፴b - Ao A A. QAc
A. A a A, గg W A2 C 2 - w G
B,
3 C
B
4 =
Ba
5 -
C
6 . . W
C 7」 L-」 レー 下 一
படம் 167-முதிர் மண்வகைகளின் பக்கப்பார்வை மாதிரிகள்.
சாம்பனிறமண்-A0. மட்கல் அதிகம்; A, ஓரளவு நீராலரிக்கப்பட்டது; A சாம்பனிறப் படை : B. நீர்முறையரிக்கப்பட்ட பொருள்களின் ஈட்டம், ஓரளவு ஒட்டி இறுகி யிருக்கும் படை (பான்) ; B ஒன்றரையொட்சைட்டுக்கள், களி, மட்கல் ஆகியவற்றின் ஈட்டம் : C. தாய்ப்பாறை.
சேணசோம்.-A கருமண் ; B. சாம்பற் கபில நிறமுடைய, சுண்ணும்புப் பற்றுள்ள படை ;
C. தாய்ப்பாறை,
இரஞ்சிஞ.-A. மட்கல், ஈரக்களிமண், சோக்குத்துண்டுகள் (B. படையின்மையைக்
கவனிக்க) ; C. தாய்ப்பாறை.
புற்றரை மண்.-A0. மட்கல் அதிகம் ; A. கரிய, மணியுருவான மண், மட்க்ல் அதிகமுடை யது; A கபில்நிற் மண் ; G. கிளிமண், நீர்நிரம்பியது, நீல நிறத்தது, இரும்புக்கட்டிகளையுடையது. C. தாய்ப்பாறை.

ι Οώδδ7 493
பிரித்தானியாவில் அனேக பகுதிகளிற் காணப்படுவது போன்ற ஒரு குளிர்ச்சியான ஈரக் காலநிலை மூன்று பிரதான வரைவுகொண்ட பக்கப் பார்வையை உண்டாக்கும் இயல்புடையது. கீழ்வடியும் நீர், கரையுந் தன்மையுள்ள கணிப்பொருள்களை அரித்துச் செல்லும். இதனுல் ஒரு சாம்பனிற மண்வகை விருத்தியாகும் (படம் 167). எல்லாவற்றுக்கும் மேலுள்ள படை (மேற்பரப்புத் தாவரமும் பக்குவமாகாத மட்கற் பொருள் களும் விரவிக் கிடக்கும் படைக்குக் கீழ்) A வரைவு எனப்படும் ; இது கீழே 1 அடி தொடக்கம் 2 அடிவரை செல்லும் ; இதற்கூடாக நீர் எப்பொழுதும் வடியும் ; இதனல் ஒரு சாம்பனிறமண் உண்டாகும். உப்புமூலங்களும், நுண்ணிய களிமண், மட்கற்றுணிக்கைகள் ஆகியவற்றிற் பெரும்பகுதியும் இம்மண்ணிலிருந்து நீர்முறையரிக்கப்பட்டிருக்கும். இதற்குக் கீழ் B வரை வுண்டு. இங்கு நீர் கீழே கொண்டுசென்ற அதிகமான பொருள்கள் குவிந்து, சிலவேளை ஒரு கடினமான படையை உண்டாக்கும். இதற்குக் கீழே C வரைவுண்டு. இது தாய்ப்பாறைப் பொருளைக் கொண்டுள்ளது.
இம்மூன்று வரைவுகளையும்விட, மண்ணியலறிஞர் பல்வேறுபட்ட வரைவு களின் விரிவான உட்பிரிவுகளையும் தரக்கூடும். உதாரணமாக, ஒரு சாம்ப னிற மண்வகையில் A மட்கற் பொருளாலான மென்படையையும், A ஓரளவிற்கு நீராலரிக்கப்பட்ட படையையும், A கீழேயுள்ள சாம்பனிறமுடைய மண்ணையுங் குறிக்கும். அன்றியும் தடைபட்ட வடிகாலமைப்பினுற் கீழ்மண் நீர்நிரம்பியதாய் இருக்குமிடங்களில், ஒட்சியேற்றம் நிகழாது. ஆகவே, பெரசு-இரும்பு உப்புக்கள் மண்ணுக்கு ஒரு நீலங்கலந்த சாம்பனிறத்தைக் கொடுக்கின்றன. இவை “கிளி’ மண்வகைகள் எனப்படும். இப்படை ே வரைவு என்று குறிப்பிடப்படும்.
வேறு நிலைமைகளில் வேறுபட்ட மட்பக்கப்பார்வைகளைக் காணலாம். உதிர் காடுகளிற் கபிலநிற மண் அல்லது கபிலநிறக் காட்டுமண் உண்டாகின்றது. இடைவெப்பப் புன்னிலங்களிற் களிமண் (சேணசோம்) உண்டாகின்றது. இவ் விரு வகைகளிலும் மிக அதிகமான மட்கற் பொருளுண்டு. நீர்முறையரித் தல் மிகவும் அற்பமாகவே நிகழும். உதாரணமாகக் கபிலநிற மண்ணில் A வரைவு, சிதைவுற்றதும் கருநிறமுடையதுமான மட்கற் பொருட்டிணிவை (மல்) உடையது. இது கீழ்ப்புறமாகத் தாய்ப்பாறைவரையும் A, B வரைவு களுக்கிடையே தெளிவாகக் காணக்கூடிய வகையான வேறுபாடின்றிப் படிப்படியாக மாறிக்கொண்டு போகின்றது.
மனிதன் இயற்கையின் அமைப்பைக் குலைக்காதுவிட்டவழியே இவ்வகை யான பக்கப்பார்வைகள் விருத்தியாகும். உண்மையில், தாவரவளர்ச்சிக்கு வற்ற ஆழமான மட் படையை அமைப்பதே உழுதல் அல்லது கொத்துதலின்

Page 281
494 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
முக்கிய நோக்கமாகும். ஆகவே, தோட்டக்காரன் மண்ணை "இருமுறை ” கொத்துகிறன். அவன் கீழ் மண்ணைப் பிரித்து அங்கே எருவும் சேதனக் குப்பையுமிடுவதோடு, மேற்படையையும் மாற்றிப் புதிதாக அமைக்கின்றன். சாதாரணமாக ஒரு தோட்டக்காரன் “மேற்பரப்பையே* உழுவான். சில வேளையில், B வரைவிலுள்ள கடினமான படையை உடைப்பதற்கும், அதனல் வடிகாலமைப்பைச் செம்மையாக்குவதற்கும் ஆழமாக உழுவான். ஆகவே, இயற்கை மண்ணிலும் வேளாண்மை செய்யப்படும் மண் வேறுபட்ட பக்கப்பார் வையுடையது. வடிகாலமைப்பு, உழவு, உரமிடுகை, குறிக்கப்பட்ட செய்பயிர்கள் பயிரிடுகை ஆகிய செயல்கள் மேற்பரப்புப் படைகளை மாத்திரமன்றிக், கீழ்ப் படைகளையும் பாதித்து அவை ஒன்றேடொன்று கலக்குமாறுஞ் செய்கின்றன.
பிரதான மண்வகைகள்
அண்மைக் காலத்தில் மண்ணியலறிஞர் உலக அடிப்படையிற் பெருமண் வகைகளைப் பற்றிப் பல்வேறுபட்ட பாகுபாடுகளை ஆக்கியுள்ளனர். உதாரண மாக, ஐக்கிய மாகாணங்களின் மண்ணியல் அலுவலகம் மிகவும் விவரமான பாகுபாடு ஒன்றைச் செய்து முடித்தது.
வானிலையாலழிதல், நீர்வழங்கல், தாவரவிலங்கின வாழ்க்கை ஆகியன வற்றின்மீது காலநிலை விசேடமான செல்வாக்குடையதாயிருத்தலின், பிரதான மண் கூட்டங்களின் பகுப்பு, காலநிலை அடிப்படையிலேயே செய் யப்படுகின்றது. இக்கூட்டங்கள் அகலக்கோட்டுவலயங்களாக (பிரதானமாக, இரசியாவிலும் (படம் 168) ஐக்கியமாகாணங்களிலும் பரந்த நிலப்பகுதிகளிற்) காணப்படுகின்றமையால் இவை வலயமண்வகைகள் எனப்படும். உண்மையில் வலயமண்வகைகள் என்னும்போது மனிதனல் தீண்டப்படாதனவும் முதிர்ந்து விருத்தியடைந்துள்ளனவுமான மண்வகைகளையே அவை குறிக் கும். இவ்வாறு செய்யப்படும் பாகுபாடு ஒரு கணிசமான அளவுக்குப் பொதுப்படையாகவே செய்யப்படும் என்பது வெளிப்படை. எனினும், இப்பிரதான வலய மண்வகைகளை விவரித்தல் பயன்தரும்.
அனேக மண்வகைகள் இங்ஙனமான பாகுபாட்டில் வசதியாக அமையா : ஏனெனில், அவற்றின் அடிப்படையான இயல்புகள் அவற்றின் விசேடமான் கூறுகளின் விளைவாகவோ, அன்றி விசேடமான நிலைமைகளின் விளைவாக வோ அமைதலினலென்க. அவை எந்த அகலக்கோட்டு வலயத்திலும் காணப்படலாம். 9l6Ꮱ)Ꭷ ! பலவலயங்களிலுள்ள மண்வகைகள் எனப்படு கின்றன. அவற்றின் ஆக்கம் (சுண்ணும்புக்கல் போன்ற) விசேட வகையான தாய்ப்பாறையிலும், (சொலன்சாக்கிற் போன்று) உப்புக்கள் அதிக அளவில் இருத்தலிலும், (சதுப்புநில முற்றநிலக்கரி, பென்னில முற்றநிலக்கரி,

மண் 495
புற்றரை மண்வகை ஆகியவற்றிற்போன்று) அதிக நீர் இருத்தலிலும், (உவர்ச் சேற்றுநிலம் போன்ற) இயற்கையான கடற்கரைச் சூழலிலும் தங்கியிருக்கும். -
முதிர்ந்த இயல்புகளை இன்னும் விருத்தியாக்கிக் கொள்ளாத, மூன்ற வது பொதுக் கூட்டமான இளம் மண்வகைகளைப் பற்றி முன்னரே கூறியுள் ளோம் (482 ஆம் பக்கம் பார்க்க). இவை முதிராத மண்வகைகள் என்றே, பண்படாத மண்வகைகள் என்றே, வலயங்கொள்ளா மண் வகைகள் என்றே சொல்லப்படும்.
*ட்டிடேஜ் ஆட்டிக்குச் சமுத்திரம்
ஐகுக்க ー、愛% ஜ்ேஜி معتنقته め。
グ入。 % ہے
※、、乒翁
Ëä Ë 3 E 5 #7 காசிமீரம் 600 மைல் ZZ 2 | 4 š6.
படம் 168-இரசியாவின் மண்வகைகளைக் காட்டும் படம்.
இது சோவியத்துப் பேருலகப்படத் தொகுதியை ஆதாரமாகக்கொண்டது (மொசுக்கோ 1938).
1. தண்டரா மண்வகைகளும், மலைமண்வகைகளும் ; 2. சாம்பனிற மண்வகைகள் ; 3. நரைநிற மண்வகைகள் : 4. சேணசோம் ; 5. உலர்ந்த தெப்புவெளிகளிலுள்ள கருஞ்சிவப்பு மண்வகைகள் , 6. உதிர்மண், உவர்மண் முதலியனவுட்படவுள்ள வறள்மன் வகைகள் ; 7. பல்வேறுபட்ட மேனில மண்வகைகள் (மேனிலத்துப் புன்னில மண்வகைகள், மலையிலுள்ள காட்டு மண்வகைகள் முதலியன).
(குறிப்பு-சோவியத்து எல்லைகள் 1939 ஆம் வருடத்துக்கு முன்னுள்ளபடி காட்டப்பட்டுள் ளன.)
பின்வரும் அட்டவணையில் மண்வகைக் கூட்டங்களை இவ்வாறு பொது வாகப் பாகுபாடு செய்துகாட்ட முயன்றுள்ளோம். அதி முக்கியமான மண்வகைகளான வலயமண்வகைகள், பலவலயங்களிலுள்ள மண்வகை கள், வலயங்கொள்ளா மண்வகைகள் ஆகியன சுருக்கமாகப் பின்னர் விவரிக்கப்படுகின்றன.

Page 282
49
1. (A) (B)
(C)
(A)
(B)
(C)
பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பிரதான மண்வகைகள்
துவிய மண்வகிகள் :
குளிர்ந்த காலநிலைகள் தண்டரா மண்வகைகள் இடைவெப்பக்காலநிலேகள்
FFITTET சாம்பனிற மண்வகைகள், கபிஐநிற மண்வகைகள் (அல்லது கபிலநிறக் காட்டுமண்வகைகள்) பருவமழையுள்ள- சேனசோம் வறண்ட- கருஞ்சிவப்பு மண்வகைகள், குளிர்ச்
சியான பாலேநில மண்வகைகள் (நரைமண் அல்லது செரோசெம்) அயன மண்டலக் காலநிலேகள்
FT LTFT- அயனமண்டலச் செம்மண், செம்பூ ாான்கல், அபண்மண்டலக் கருமண் (இாகூர்) வறண்ட- பாலேநிலச் செம்மண் வகைகள் பலவலயங்களிலுள்ள மண்வகைகள் : உவர்ப்பற்றினுல் உண்டாவன-சொலன்சாக்கு, சொலனெற்சு மிகையான ஈரப்பற்றினுலுண்
LTH புன்னில மண்வகைகள், பென்னி இத்து முற்றுநிலக்கரி மண்வகைகள், சதுப்புநிலத்து முற்றநிலக்கரி மண் வகைகள், உலர்ந்த முற்ருநிலக்கரி மண்ஷ்கைகள் தாய்த்திரவியமான சுண்ணும்
புக்கல்வினுலுண்டாவன-இரஞ்சினு
தெரா உருெசா
3. வலயங்கொள்ளா மண்வகைகள் (முதிராத மண்வகைகள், பண்
LILITAJ5 (A) (B) (C)
(ID)
(E)
(IF)
மண்வகைகள்). மலே மண்வகைகள்-உடைகற்குவை மண்வகைகள் வண்டன் மண்வகைகள்-ஆறு கொணர்ந்த பொருள்கன் கடன்மண்வகைகள்-உவர்ச்சேற்றுநில மண்வகைகள், சேற்றுத்தன
மண்வகைகள், கடற்களிமண்வகைகள் பனிக்கட்டியாற்று மண்வகைகள்-அறைபாறைக் களிமண்வகைகள்,
பாய்பணிக்கட்டியாற்று மண்வகைகள் காற்றுத் தந்த மண்வகைகள்-மணற்குன்று மண்வகைகள், நுண்
மண்படிவுகள், இலிமன் மண்வகைகள் 町 எரிமலே மண்வகைகள்-அண்மைக் காலத்து எரிமலேக்குழம்பும்
சாம்பல் மண்வகைகளும்

|
(„lossos, frifias] (nonosovo finx (g)
· – ( )-- ngehreo maeste so owłın · ·lelewinnon ış, ısım
, ,|-
gl활Pu南 ngg 홍획u高善:년 事的高科ingrmu를*副paequisinqediwr
|-|-|- |-「電=
|- —
lys ysglais, sessillossư Đlypsillo -- BE
----啊----飘啊 |-*!** **
·· |-E
*—
- - -

Page 283
-
ருகின்றது.
(IE. N. A.)
(Soi! (Joriserixation Service)
தன் தக்கோற்றுவில் மண்ணரிப்பு. al T চড়ে பூசந்தி போல் இருக்க, அதன் இருமரும் nal Lh
ாணியாவில் மண்ணரிப்
+
ܒ ܢ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" " " шабат 497
வலய மண்வகைகள்
(i) தண்டரா மண்வகைகள்-குறைந்த வருட வெப்பநிலைகள், நிரந்தர மாக உறைந்துள்ள கீழ்மண், மந்தமான ஆவியாகல் வீதம், குறுகிய தாவர வளர்ச்சிப் பருவம் ஆகியனவே தண்டரா மண்வகைகள் விருத்தி யாவதை நிருணயிக்கும் முக்கிய நிலேமைகளாகும். ஆகவே, இரசாயன முறையழிவும் உயிரினவியற் றெழிற்பாடும் ஆகிய இரண்டுங் குறைந்த அளவிலே நிகழ்கின்றன; கோடைகாலத்தில் எங்கும் நீர் நிரம்பியிருக்கும். தண்டராவின் ஒரு மாதிரி மட்பக்கப்பார்வையானது பாசியினங்களாலும் காளானுலும் உண்டாகிய முற்ருநிலக்கரியைக் கொண்ட ஒரு மேற்படையை யும், அதன்பின்னர் ஒட்சிசன் இன்மையால் நீல நிறமுடைய சேற்றுவரைவு ஒன்றையும் (இது மாரிக் காலத்தில் உறைந்துவிடும்), அதன் கீழ் நிரந்தர மாக உறைந்துள்ள வரைவையும் கொண்டதாயிருக்கும்.
(ii) சாம்பனிற மண்வகைகள்.-ஈரமுள்ள குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலையை உடைய விடங்களில் இம்மட் கூட்டங்கள் அதிகமாகக் காணப் படுவதனுற் பலமுறை இவற்றைப் பற்றி முன்னரே கூறியுள்ள்ோம். நீர் முறையரிக்கப்பட்ட இச்சாம்பனிற மண்வகைகளின் இயல்பான பக்கப்பார்வை 187 ஆம் படத்திற் றரப்பட்டுள்ளது.
-
(iii) கபிலநிற மண்வகைகள் அல்லது கபிலநிறக்காட்டு மண்வகைகள்.-
இவை மேற்கு ஐரோப்பாவின் உதிர்காடுகள் முன்னர் மூடியிருந்த இடங் களின் பெரும்பகுதிக்குரிய மண்வகைகளாகும். இலேகள் குவிந்து அழுகுவதனுல் உண்டான சேதனப் பொருள்களே இவை அதிகம் உடையன. பயிர்ச்செய்கைக்கு இவை சாம்பனிற மண்வகைகளிலும் சிறந்தன. ஈர மான காலநிலையாலுமீ, சிறிது நீர்முறையரித்தல் நிகழ்வதாலும், மேற் பரப்புமண் சாதாரணமாகச் சற்று அமிலத்தன்மை பெற்றுள்ளது. இம் மண்வகைகளிற் பெரும்பாலானவை பல நூற்றண்டுகளாகப் பயிர்ச்செய்கை யின் பொருட்டுப் பண்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதியிலிருந்த காடுகள் நீண்ட காலத்துக்கு முன்னரே அழிக்கப்பட்டதனுல், இப்பொழுது இடை விடாது பசளேயும் சுண்ணும்பும் இடல் வேண்டியதாகவிருக்கின்றது. L.
(iw) சேனசோம்.-இவையே புகழ்பெற்ற தெப்புவெளிக் கருமண் வகை கள் ஆகும். புல்லிலிருந்து உண்டாகும் மட்கற் பொருளேக் கீழே கொண்டு செல்வதற்குப் போதியவளவு மழையின்மையால், இவற்றில் மட்கற் பொருள் நிறைவாகவுண்டு. சேனசோம்வலயம் மத்திய ஆசியாவுக்கூடாக மஞ்சூரியா விலிருந்து (மலேகளால் ஏற்படும் தடைகள் நீங்கலாக), தென் சைபீரியா, மத்திய இரசியா ஆகியவற்றைக் கடந்து உக்கிறேன் வரையும் (இங்கு இது உயர்வான விருத்தியை யடைந்துள்ளது), பின்னர் உருமேனியா, அங்கேரி, மொறேவியா ஆகிய நாடுகள்வரையும் பரந்து செல்லுகின்றது. கனடாவி

Page 284
498 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லுள்ள கருமண்வகைகளும், ஐக்கிய மாகாணங்களில் வட தக்கோற்ருவி லிருந்து தென்புறமாகத் தெட்சாசு வரையுள்ள கருமண்வகைகளும் இவ் வகையின. ஆசெந்தீனுவின் பம்பாசு, தென்கீழ் அவுத்திரேலியாவின் புன்னிலம் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் உண்மையான சேணசோம் இனத்தைச் சார்ந்த கருமண்வகைகள் உண்டு. ~
தாய்ப்பாறைத் திரவியத்தில் அதிகம் தங்கியிருக்காமற் காலநிலை கார ணமாக உற்பத்தியாகும் மண்வகைகளுக்கு இவை சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. எனெனில், இவை பல்வேறுபட்ட அடித்தளப் பாறைகளில் எராளமாகக் காணப்படுகின்றமையால் என்க. சேணசோம் மண் வகைகள் தளர்வான பொடியுந்தன்மையுள்ள இழைவுடையனவாயிருத்த லாலும், இயற்கையாகவே தாவர உணவுப் பொருள்களை அதிகம் உடையன வாயிருத்தலாலும், இம் மண்வகைகள் காணப்படும் நிலங்கள் மென்ருெட ரலையமைப்புப் பெற்று மிகப் பரந்து கிடப்பதாலும், காலநிலை ஏற்றதாயிருப் பதாலும், இப்பகுதிகள் உலகின் மிகப் பெரிய கோதுமைச் செய்கை நிலங்களாகவுள்ளன.
(w) கருஞ்சிவப்பு மண்வகைகள்-இவை முக்கியமாகச் சேணசோம் மண் வகைகளின் இனத்தைச் சேர்ந்தவையாயினும், கூடிய வறட்சியாற் சிறிது மாற்றமடைகின்றன. 8 அங்குலம் தொடக்கம் 10 அங்குலம்வரை மழை வீழ்ச்சியைப் பெறுவனவும் தாவர வளர்ச்சி அரிதாகவுள்ளனவுமான உலர்ந்த தெப்புவெளிகளுக்கு இவை இயல்பாகவே உரியன. இவை தளர் வான அமைப்பையும், பொடிப் பொடியாக நொறுங்குந் தன்மையையும் பெற்றுள்ளன. இங்கு இயற்கைத் தாவரம் கரடுமுரடான புற்களாக விருப்பு தால், இவை மட்கற் பொருளை நிறைவாகவுடையன. மழைவீழ்ச்சி குறைவா யிருத்தலின் இங்கு நீர்முறையரித்தல் நிகழ்வதில்லை. மேல்வரைவு தெளிவான கருங்கபில நிறத்தையுடையது. இது கீழே செல்லச் செல்ல வெளிறுகின்றது. இம்மண்வகைகள் பல்வேறு பகுதிகளிற் பரந்துபட்டுக் கிடக்கின்றன. இவை இரசியாவிற் சேணசோம் வலயத்துக்குத் தெற்கே வறண்ட தெப்பு வெளிகளிலிருந்து மேற்குப் புறமாக உருமேனியா, அங்கேரி ஆகிய நாடுகளுக்குப் பரவுகின்றன. ஐக்கிய மாகாணங்களின் உயர மான சமவெளிகளிலும் ஆசெந்தீனவின் பம்பாசின் வறண்ட பகுதிகளிலும் தென் ஆபிரிக்காவின் வெலிற்றிலும் இவை காணப்படுகின்றன.
(wi) குளிர்ச்சியான பாலைநில மண்வகைகள்-இடைவெப்ப அகலக் கோடுகளில் வறட்சியான பகுதிகளிற் செரோசெம் எனச் சிலவேளை சொல்லப் படும் மண்வகைக் கூட்டமொன்றுண்டு. இங்கு மழை குறைவாயிருத்தலினற் சேதனப் பொருள்கள் மண்ணிற் குறைவு. நீர்முறையரித்தலும் குறை வாகவே நிகழுகின்றது. மேல்வரைவு மெல்லிய நரைநிற முடையது (இவைகள் உண்மையில் நரைநிற மண்வகைகள் எனப் பெரும்பாலும்

-Օ 6ծծr : 499.
சொல்லப்படும்). கீழே செல்லச் செல்ல இவை படிப்படியாகக் கபில நிறத்தைப் பெறுகின்றன. . கசுப்பியன் கடலுக்குக் கிழக்கே, இரசியாவுக்கு அதி தெற்கேயுள்ள பக்கத்திலும், ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பக்கத் திலும் இம்மண்வகைகளுண்டு. அவை நீர்முறையரித்தலாற் பாதிக்கப் படாமையினல் தாவர உணவுப் பொருள்கள் அதிகம் உடையன. நீர்ப் பாய்ச்சல் முறையால் அவற்றை மிக வளமுள்ள நிலமாக்கலாம். இவ்வகை மண்ணிலேயே இரசியாவின் பெரும்பாலான பருத்தி பயிரிடப்படுகின்றது.
(wi) அயனமண்டலச் செம்மண் வகைகள்.-அயனமண்டலப் பகுதி களில் உயர்ந்த வெப்பநிலைகளும் ஈரத்தன்மைகளும், குறிப்பிடக்கூடிய வாறு பருவ ஒழுங்கிற் பெய்யும் மழையுடன் சேர்ந்து, தீவிரமான இரசாயன முறையழிவை உண்டாக்கும். இதனற் களிமண்ணும் படிகமுங் கொண்ட ஈரக்களிமண் கலவை உண்டாகின்றது. இங்ங்ணம் பாறை பிரிந்தழிதல் ஒரு கணிசமான ஆழத்துக்கு நிகழக்கூடும். சிலவேளை இவ்வாழம் 50 அடிவரையிருக்கும். பரந்திருக்கும் இரும்புச் சேர்க்கைகள் இம்மண் வகைக்குச் சிறப்பாகவுரிய செந்நிறத்தைக் கொடுக்கின்றன. கரையுற் தன்மையுள்ள சில உப்பு மூலங்கள் நீர்முறையரித்தலால் அகற்றப்படுகின் றன. செய்கை பண்ணப்படாத புது மண்ணிற் பயிரிட்டால் அது அதிக விளைவைச் சில காலத்துக்குக் கொடுக்கும். அதன்பின் மண் விரைவில் தாவர உணவுப் பொருள்களை இழந்து விடுவதால் அதிகமான் வளமாக்கிகளை உபயோகித்தல் வேண்டியிருக்கின்றது. இச்செம்மண் வகைகள் பிறேசில், பிரித்தானியக் கயான, கிழக்காபிரிக்கா, தென் தக்கணம், இலங்கை ஆகிய நாடுகளின் அயனமண்டலச் சவன்ன மேட்டுநிலங்களிற் பரவியிருக்கின்றன. இலங்கையிலே தேயிலைச் செடிகளின் கரும்பச்சைநிறம் குன்றுச் சாய்வு களின் செந்நிறத்தோடுமாறுபட்டுத் தோன்றும். மேலும் இம்மண்வகை கள் பேமா, இந்தோசீன ஆகிய நாடுகளின் அயனமண்டலப் பருவக் காற்றுக் காடுகளுள்ள நிலங்களிலும் உண்டு.
(wi) செம்பூரான்கல்-மேற்பரப்பைப் பொறுத்தவரையிற் செம்மண் வகைகளும் செம்பூரான்கல் மண்வகைகளும் ஒரே தோற்றமுடையனவாயி னும், செம்மண் வகைகளிலும் L ITiiŠEġit செம்பூரான்கல் மண்வகைகள், மிகவுஞ் சத்திவாய்ந்த நீர்முறையரித்தல் நிகழக்கூடிய நிலைமைகளில் உண்டாகும். அவை பெரும்பாலும் அலுமினியம் ஒன்றரையொட்சைட் டுக்களை (அதாவது அலுமினியத்தின் நீர் சேர்ந்த ஒட்சைட்டுக்களை)க் கொண் டுள்ளன ; இவை மண் ஈரமாயிருக்கும்பொழுது அதற்கு இளகுந் தன்மையைக் கொடுக்கும். ஆகவே இதற்கு மறுபெயர் “ செங்கல் மண் ” என்பதாகும். இது உலர்ந்தவுடன் அதிகமான நீரை உட்புகவிடக்கூடிய தும் பொடிப்பொடியாக நொறுங்குந்தன்மை யுடையதுமான மண்ணுகின் றது. செம்பூரான்கல் மண்வகைகள் சாதாரணமாகப் பயிர்ச்செய்கைக்கு அதிகம் பயன்படா. அவை நுண்டுளேத் தன்மையைப் பெற்றுள்ளன

Page 285
500 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வாகையால் நீர்பாய்ச்சுவது கடினமாகவிருக்கின்றது. அவை பிறேசில், மேற்கிந்தியத் தீவுகள், மேற்குக் கிழக்காபிரிக்கா, தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிற் பெரும்பாகங்களிலுண்டு. வட இலங்கையில் “ வறட்சி வலயத்தில் * மிகத் தடிப்பாயுள்ள இம்மண் புதர்க்காடுகளால் மூடப்பட்டுக் கிடக்கிறது. இப்பிரதேசம் பெயர்ச்சிப் பயிர்செய்கைக்குரிய இடமாகும்.
(ix) அயனமண்டலக் கருமண்வகைகள்.- அதிக மழையும் உயர்ந்த வெப்பநிலைகளும் உள்ள நிலைமைகளில் வானிலையாலழிதல் காரணமாக உண்டாகும் ஒருவகை அயனமண்டல மண் தக்கணத்தின் தென்மேற்குப் பகுதியிலுண்டு. இது, இங்கு இரகூர் என்று சொல்லப்படும். எரிமலைக் குழம்புகளாலாகிய அடித்தளப்பாறையிலுள்ள தைத்தேனியம் உப்புக்களே இம்மண்ணுக்குக் கருநிறமளிக்கின்றன. வறண்ட பருவத்தில், இம் மண்ணை உழுதால் இது இருண்ட சாம்பனிறமுடைய, அல்லது கருநிற முடைய மண்ணுகின்றது. இது இலகுவில் நொறுங்கிப் பொடியாகின்றது. இம்மண்ணை உழாதுவிடின், இது உலர்ந்து ஒன்றேடொன்று இணைக்கப்பட்ட, ஆழமான வெடிப்புக்களைக் கொண்ட, கடினமான கருநிறத் தகடாகின்றது. இதற்கு மாறக, மழைக்காலத்தில் இது இளகிப் பிசுபிசுப்பான தன்மையை யும் பெறுகின்றது. இதிலுள்ள சேதனப் பொருள்களின் அளவு மிகக் குறைவு ; இதிற் கல்சியங் காபனேற்றுக் கட்டிகளைக் கொண்ட ஒரு வலயமும் இயல்பாகவிருக்கின்றது. இந்தியாவிற் பருத்தி உற்பத்தியாகும் முக்கிய பகுதிகளில் இவ்வகையான மண் காணப்படும். இது போன்ற மண்வகை கள் கெனியாவிலும் (இங்கு அவை “கரும் பருத்தி மண்” எனப்படும்), மொறேக்கோ, வட ஆசெந்தீனவாகிய நாடுகளிலும் மேற்கிந்தியத் தீவு களின் சிற்சில பகுதிகளிலும் உண்டு.
(x) பாலைநிலச் செம்மண்வகைகள்.--இவை வெப்பமான பாலைநிலங் களின் செங்கபிலநிற மண்வகைகளாகும். இவை பிரதானமாக மணற் றன்மையுடையன. நீர்முறையரித்தல் நிகழ்வதில்லையாதலால் இவை அதிகம் உப்புக்களைக் கொண்டுள்ளன.
பலவலயங்களிலுள்ள மண்வகைகள்
(1) உவர்மண்வகைகள்.--கரையுந் தன்மையுள்ள உப்புக்களை ஒரு கணிச மான அளவிற் கொண்ட மண்வகைகள் பலவலயங்களிலுள்ள மண்வகை களுக்கு எடுத்துக்காட்டாகும். ஆவியாகல் போதிய அளவுக்கு நிகழும் இடங்களில் (வெப்பப் பாலைநிலங்களிலும், கோடை வெப்பம் பருவகால ஆவியாகலை விளைவிக்கின்ற குளிர்ச்சியான கண்ட மத்திகளிலும்) அவை அதிகமாக உண்டு. மண் மயிர்த்துளைத் தன்மை யுடையதாகையால் வன்மையான உப்புக்கரைசல்கள் மேலெழுகின்றன. இவ்வுப்புக்கள் மேற்

լԸ6ծծ7 50
பரப்பில் நரைநிறமுடைய வொரு பொருக்கை உண்டாக்கும். இதற்குக் கீழே உப்பு நிறைந்த மணியுருவத் துணிக்கைகளைக் கொண்டவொரு வரை வுண்டு இம்மாதிரி உவர்மண்வகைகள் சொலன்சாக்கு எனப்படும். சிறிது கூடுதலான மழைவீழ்ச்சியிருந்தால், மேற்பரப்பிலுள்ள சில உப்புக் கள் நீர்முறையாயரிக்கப்படுகின்றன. இதனற், கீழே B வரைவில் மிகவும் உவர்த்தன்மையுள்ள படை காணப்படும். இவை சொலனெற்சு மண் வகைகள் எனப்படும். vعد۔ ... ...,,
(i) முற்றநிலக்கரி மண்வகைகள்- மண்ணில் நீர் நிரம்பியிருக்கும் பொழுது, காற்று அங்கு முற்றகவேயிராது ; இதன் விளைவாக அங்கு மிகச் சில சேதனப் பொருள்களே வாழ்தல் முடியும். இதனல், நுண்கிருமி களின் தொழிற்பாடு குறைகின்றது. நைத்திரேற்றுக்கள், காபனீரொட் சைட்டு, சல்பேற்றுக்கள், பெரிக்கு ஒட்சைட்டுக்கள் ஆகியவற்றை உண்டாக்கும் ஒட்சியேற்றமென்னும் இரசாயன முறைகளுக்குப் பதிலாக, அமோனியா, சேற்று வாயுக்கள், சல்பைட்டுக்கள், பெரசு ஒட்சைட்டுக்கள் ஆகியவற்றை உண்டாக்கும் தாழ்த்தல் என்னும் இரசாயன முறை நிகழுகின்றது. தாவரத்தின் அரைகுறையான சிதைவு காரணமாக (ஒட்சிசன் இன்மையால் அரைகுறைச் சிதைவு மாத்திரமே ஏற்படுகின்றது), ஒரு கணிசமான அளவு தடிப்புள்ள முற்றநிலக்கரி குவிகின்றது. இது அதிகரிக்கவே கீழ்ப்படைகள் அமுக்கப்படுகின்றன. ஆனல், அவை ஓரளவுக்கு நாருருவத்தை த் தொடர்ந்து வைத்துக் கொள்ளுகின்றன. முற்றநிலக்கரியில் அழியாது பாதுகாக்கப் பட்ட மகரந்த மணிகள், ஆயிரக் கணக்கான வருடங்களுக்குப்பின் அவற் றின் உறுப்புக்களைக் கண்டறிவதற்கு உதவியாகவிருக்கின்றன. இங்ங்ணம் ஒரு நுணுக்குக் காட்டியைக் கொண்டு பரிசீலனை செய்தல் " மகரந்தப் பகுப்பு’ எனப்படும். மிகப் பழைய காலங்களின் காலநிலைத் தன்மைகளை யும் தாவரத் தன்மைகயுேம் ஆராய்வதற்கு இது ஒரு சிறந்த முறையாகும். இனி, முற்றநிலக்கரி ஒரு மண்ணன்று ; அது மண்ணையுண்டாக்கும் ஒரு பொருளாகும். ஆனல், அதிகரிக்கும் வறட்சிபோன்ற இயற்கை மாற் றங்கள் மூலமோ, விசேடமாக வடிகாலமைத்தல், ஆழ உழுதல் ஆகியன போன்ற மனிதனின் செயல் மூலமோ, மண்ணுக்கமுறைகள் முற்றநிலக் கரிக் குவியலிற் செயற்படும்பொழுது அம் முற்றநிலக்கரி சேதனப்பொருள் நிறைந்துள்ள மண்ணை உண்டாக்கலாம். பலதிறப்பட்ட முற்ருநிலக்கரி மண்வகைகளை வேறுபடுத்திக் காணலாம்.
பென்னிலத்து முற்றநிலக்கரிமண்- அதிக சுண்ணும்புப் பொருளையோ (சுண்ணும்புப் பாறையிலிருந்து பெறப்பட்டவை), பிற காரமான உப்புக் களையோ கொண்ட நீருள்ள இடத்திலே பென்னிலத்து முற்ருநிலக்கரி குவி கின்றது. தாவரம் அழுகும்பொழுது உண்டாகும் மட்கலமிலங்கள் இதனல் நடுநிலையாக்கம் பெறுகின்றன. இதனல் தடித்த, கரிய, கடற்பஞ்சு போன்ற, “ இளம்பதமான’ முற்றநிலக்கரித்திணிவொன்று உண்டாகும்.

Page 286
502 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இதிலுள்ள நீரை வெளிப்படுத்தினற் பிரித்தானியப் (பென்னிலங்கள் போன்று பயிர்ச்செய்கைக்கு வளமான மண்ணை அளிக்கும். எனினும், இங்குத் தொடக்கத்திலிருந்த அதிகமான சேதனப் பொருள்கள் ஒட்சியேற் றம் பெறுவதற்கு, அடுத்தடுத்து உழுதமையே உதவியிருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது. இதனல் துண்டுத் துணிக்கை அமைப்புக்குப் பதிலாக, நுண்ணிய துணிக்கைகளைக் கொண்ட மண் உருவாகியுள்ளது. இம்மண்ணைப் பசளையிட்டு வளமாக்குதல் மாத்திரமன்றி, நுண்ணிய மேன்மண்ணைக் காற்று அரித்துக்கொண்டு போகாவண்ணம் தடுப்பதற்கு ஆவனவற்றைச் செய்தலும் வேண்டும். இவ்வகையான காற்றரிப்பு ஆங்கிலப் பென்னிலங்களிற் பெரும் பிரச்சினையாகவிருக்கின்றது (509 ஆம் பக்கம் பார்க்க).
புற்றரை மண்வகைகள் (படம் 167)- ஆற்றுவெள்ளச் சமவெளிகளில் உண்டாகும் மண்வகைகள் பென்னிலத்து முற்ருநிலக்கரி மண்வகைகளுக்கு இனமானவை. இவ்வெள்ளச் சமவெளிகளில் வருடத்தின் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதனுற் சேறும் மண்டியும் பரந்தவளவிற் படியும். ஆனல், இங்கு ஒரு கணிசமான அளவு தாவரவளர்ச்சியுண்டு. அதிக சேதனப் பொருளைக் கொண்ட மேற்பரப்பு வரைவு கருநிறமுடையது. அதன்கீழ் நீர்நிரம்பிய தன்மையின் விளைவாக எற்பட்ட G வரைவு தெளிவாகவுள்ளது.
சதுப்புநிலத்து முற்றநிலக்கரிமண்- சதுப்புநிலத்து முற்ருநிலக்கரி ஈரமான பகுதிகளில், முக்கியமாக உயரமான கரம்பை நிலங்களில், உண் டாகும் (554 ஆம் பக்கம் பார்க்க). இங்குத் தாவரச் சிதைவினல் உண்டா கும் மட்கலமிலங்கள் நடுநிலையாக்கம் பெறுவதில்லை. ஆகவே, பக்குவ மடையாத இம்மட்கல் (அல்லது மோர்) மிகவும் அமிலத்தன்மையுடையது. இங்ங்னமான தாய்த்திரவியத்திலிருந்து பயிர்ச்செய்கைக்கு எற்ற நல்ல மண்ணை விருத்தியாக்குதல் கடினம். சேர்மன் கரம்பைநிலங்களிற் சில பகுதிகளில் நடைபெறுவது போன்று, இங்குத் தோட்டக்காரன் நீரை வெளியேற்றியும், நிலத்தை ஆழமாக உழுதும், முற்றநிலக்கரியை மணலுடனே மண்டியுடனே கலந்தும், நிலத்துக்கு அதிகமாகச் சுண்ணும் பிட்டும் வளம்படுத்தல் வேண்டும்.
உலர்ந்த முற்றநிலக்கரி மண்வகைகள்.- உலர்ந்ததும் அமிலத்தன்மை யுள்ளதுமான முற்றநிலக்கரி வகை ஒன்று மணற்றரிசு நிலங்களில் விருத்தி யாகக்கூடும் (553 ஆம் பக்கம் பார்க்க). இது பெரும்பாலும் சில அங்குலத் தடிப்பேயுடையது. இது பாசியினங்கள், காளான், இலிங்கு என்னும் தாவரத்தின் வேர்கள் முதலியனவற்றிலிருந்து உண்டாகின்றது. இம்மணல் களில் நீர்முறையரித்தல் அதிகமாக நிகழ்வதால், முற்றநிலக்கரிக்குக் கீழே சாம்பனிற மண்வகைகளுக்குரிய பக்கப்பார்வை யுண்டு. உண்மை யில், முற்றநிலக்கரிப்படை முன்னர்ச் சொல்லப்பட்ட A வரைவாகும்.

ഥ6് 503
(ii) சுண்ணும்புக்கல் மண்வகைகள்.- ஒரு தாய்த்திரவியமாகவுள்ள சுண்ணும்புக்கல்லின் சிறப்பியல்புகள் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளன (482 ஆம் பக்கம் பார்க்க). சுண்ணும்புப் பற்றுள்ள பொருள்களிலிருந்து இரஞ்சினு, தெரா உருெசா என்னும் இரு முக்கிய மட்கூட்டங்களுண்டா கின்றன. தெரா உருெசா வறட்சி கூடிய நிலைமைகளிலேயே உண்டாகும்.
இரஞ்சிணு- இம்மண்வகைகள் கருநிறமுடையன. இவை எளிதில் நொறுங்கக்கூடிய, மணியுருவத் துணிக்கைகளையுடைய, ஈரக்களிமண்ணு லமைந்த மேற்பரப்புவரைவினை உடையன; இவ்வீர்க்களிமண் சுண்ணும்புக் கற்றுண்டுகளைக் கொண்ட கீழ் மண்ணின்மேல் உள்ளது ; சுண்ணும்புக்கற் றுண்டுகளோ திண்ணிய சுண்ணும்புப்பாறையின் மேலமைந்துள்ளன. இம் மட்கூட்டம் ஒரு குறிக்கப்பட்ட தாய்ப்பாறையால் உண்டாகும் விளைவுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். வேற்றிடத்தில், இதுபோன்ற காலநிலைத் தன்மைகளிற் கபிலநிற மண்வகைகள் உண்டாகும்.
தெரா உருெசா.--சாதாரணமாக அரைகுறையான வறட்சி நிலைமைகளி லேனும் அல்லது மத்தியதரைப் பகுதிகளிற்போன்று நீடித்த கோடைகால வறட்சியுள்ள நிலைமைகளிலேனும், சுண்ணும்புக்கல் இறக்கங்களிலே குவி கின்ற பல மீதிச் செம்மண்வகைகளைப் பொதுவாக இப்பெயராற் சுட்டுவ துண்டு. இசுப்பெயினிற் சில பகுதிகளிலும், தென் பிரான்சின் கோசுகளிலும், வட இத்தாலியிலும், யூகோசிலாவியாவின் காசித்திலும், வடகிரீசிலும், குத்தான சாய்வுகள், கடுமையான மாரிகால மழை, விரைந்தோடுங் கழுவுநீர் ஆகியவற்றின் காரணமாகக் கரையாத சுண்ணும்பு மீதிப்பொருள் கள் நிலவெடிப்புக்களிலும், குழிகளிலும், வடிநிலங்களிலும் அடைகின்றன. யூகோசிலாவியாவின் சில பகுதிகளில் உழவர்கள் கூடைகளில் இம்மண்ணை அள்ளிக் கற்சுவராலானஅேடைப்புக்களிற் குவிப்பதைக் காணலாம். உண்மை யில், அவர்கள் தங்கள் வயல்களை “ அமைக்கிறர்கள் ”.
வலயங்கொள்ளா மண்வகைகள்
ஒரு மண்ணுக்குச் சிறப்பாகவுரிய பக்கப்பார்வை விருத்தியாவதற்கும், அதன்பின் அம்மண் முதிர்ச்சியடைவதற்கும் வானிலையாலழிதலும் மற் றைய மண்ணுக்கமுறைகளும் ஒரு கணிசமான காலத்துக்குத் தொழிற் படல் வேண்டுமென்பது தெளிவு. ஆறுகள், கடல், பனிக்கட்டியாறுகள், காற்று என்பன புதிய மண்ணுக்கப் பொருள்களைப் படிவித்தல் கூடும். வண்டலானது, நைல்நதிப் பள்ளத்தாக்கில் உள்ளது போன்று, வழக்க மாகப் பயிர்ச்செய்கைக்கு உடனுபயோகிக்கக்கூடிய ஒரு சாதனமாயினும், அது மண்ணன்று. எனினும், அதிற் சேற்றுநிலத் தாவரமுண்டாகலாம். ஆகவே, கரிய, நாரிழைவுள்ள பென்னிலத்து முற்றநிலக்கரி மண் வகைகள், உவாசின் எல்லைப்புறங்களிலிருப்பன போன்று, வண்டலிலிருந்து விருத்தியாகின்றன.

Page 287
504 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(i) மலைமண்வகைகள்.- உடைகற்குவைச் சாய்வுகள் (91 ஆம் பக்கம் பார்க்க) போன்ற கற்கள் செறிந்த உறுதியில்லா மேற்பரப்புக்களில் அல்லது பனிக்கட்டியாற்றுப் படிவுகளில் (196 ஆம் பக்கம் பார்க்க) உள்ள மண் பெரும்பாலும் பாறைத் துண்டுகளைக் கொண்டதாகும். இத்துண்டுகள் பெள திக முறைகளால் (பிரதானமாக உறைபனித் தாக்கத்தால்) பிரிந்தழியும், ஆஞல், இவற்றில் உண்டாகும் இரசாயன மாற்றம் மிகவும் அற்பமாகவே யிருக்கும். இவையெல்லாம் உடைகற்குவை மண்வகைகள் என்று தொகுத்துச் சுட்டப்படும்.
மண்கழுவலாலும், மண்ணகர்ச்சியாலும் சாதாரணமாக நுண்பொருள் கள் பள்ளத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படுகின்றன. ஆனல், இம் மேற்பரப்புக்கள் கரடுமுரடான புற்கள், பில்பெரிகள், பாசியினங்கள் போன்ற மலைத்தாவரங்களின் வளர்ச்சி காரணமாக உறுதியான நிலை யைப் பெறின், மலைகளிற் பெரும்பாலும் பெய்யும் அதிக மழை காரண மாக, நீர்முறையாய் அரிக்கப்படக்கூடியனவாகின்றன. நீர்முறையரித்தலா லுண்டான பொருள்கள் பள்ளத்தின் வழிச் சென்று கீழ்ச்சாய்வுகளை அல்லது பள்ளத்தாக்கின் அடிப்பாகத்தை அடைந்து, ஒன்றுசேர்ந்து உப்புமூலங்கள் நிறைந்த மண்வகைகளாகின்றன. இவை நீரடித்த மண் வகைகள் என்ப்படும். VA vq ...-*...ʼ ʻ
(ii) வண்டன்மண் வகைகள்.- இம்மண்வகைகள் மணல், மண்டி, களிமண் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலவையிலிருந்துண்டாகின்றன. ஒடும் நீராற் கொண்டுசெல்லப்பட்டு, மட்டமான படுக்கைகளில் மறுபடியும் படிவிக்கப்பட்ட, நன்கு கலந்த பாறைத்தேய்வை இக்கலவை கொண் டுள்ளது ; இது வெள்ளப் பெருக்குக் காலத்தில் மேலும் நிரப்பப்படும். வண்டன்மண் நுண்ணியதான இழைவுடையதாய் மட்டமான தகடுக ளாகப் படிதலினல், அது பயிர்ச்செய்கைக்கு ஏற்ற மண்ணுக அமைகிறது. அது ஒர் “ இளம்படிவு” ஆதலினல், அதிலுள்ள கணிப்பொருள்களை அது இழந்துவிடுவதில்லை. மேலும், சாதாரணமாக அம்மண்வகைகள் படிவுக்குக் காரணமாயுள்ள ஆற்றுக்கு அண்மையிலிருப்பதால், நீர்ப் பாய்ச்சல் முறைகளைக் கையாளல் இயலும். சில வண்டற் சமவெளிகள், முக்கியமாகத் தென் கீழாசியாவிலுள்ளவை, செறிவான பயிர்ச்செய்கை நிலங்களாகவும், அடர்த்தியான குடிசனம் உள்ள இடங்களாகவும் இருக் கின்றன. இவை போன்று பிரித்தானியத் தீவுகளிலும் மேற்கு ஐரோப்பா விலும் வெள்ளச் சமவெளிகளிற் சேறில்லாதிருக்குமிடங்களிலும், அல்லது நீரை வெளியேற்றக்கூடிய இடங்களிலும் பயிர்ச்செய்கைக்குச் சிறந்த மண்வகைகள் உண்டாகின்றன. நெதலாந்து தேசத்தில் மாசு, இரைன் என்னும் ஆறுகளின் பரப்புங்கிளைகளின் வெள்ளச் சமவெளிகளில் நிரம்பி யுள்ள ஆற்றுக் களிமண்வகைகள் வெள்ளப் பெருக்கிலிருந்து கடன் மதில்களாற் பாதுகாக்கப்படுகின்றன; அன்றியும் அங்குத் தங்கும் நீரும்

மண் 505
வெளியேற்றப்படுகின்றது. இதனல், அவை கலப்பு வேளாண்மை செய் வதற்குச் சிறந்த மண்வகைகளாகவிருக்கின்றன.
(i) கடல்சார் மண்வகைகள்-கடல்சார் திரவியங்கள், இயற்கை முறைக ளால் அல்லது செயற்கை முறையான நிலமீட்சியாற் சேற்றுக் கரைகள், மணற்குன்றுகள், மணற்கரைகள் என்பனவாக ஆழமற்ற கடற்கரை வழியே அமைந்திருக்கும் (237-50 ஆம் பக்கங்கள் பார்க்க). இவ்வாறு பெல்சியம், நெதலாந்து, சேர்மனி, தென்மாக்கு ஆகிய நாடுகளின் கடற் கரை வழியே முன்னுட் கடலாயிருந்த பகுதிகளைச் (இவை கடலின் மீட்ட நிலம் எனப்படும்) சூழக் கடன்மதில்கள் நிறுவப்படுவதோடு அங்குள்ள நீரும் வெளியேற்றப்படுகிறது. இங்ங்னமாகப் பல்வேறுபட்ட மண்வகைகள் கடல்சார் களிமண்வகைகளிலிருந்து (இவை சிலவேளை “ கடன்மண்டி’ எனப்படும்) விருத்தியாகின்றன. செயற்கையாகக் கட்டுப் படுத்தப்பட்ட நீர்ப்பீடத்தின் மட்டத்திலே மண்ணின் தன்மை தங்கியிருக்கும்; நீர்ப்பீடம் உயரமாயிருந்தால், முற்ருநிலக்கரி மண்வகைகள் சாதாரண மாக உண்டாகும். அந்நிலம் பெரும்பாலும் மேய்ச்சல் நிலமாகவிருக்கும் ; நீர்ப்பீடம் தாழ்ந்ததாயின், பாரமான களிமண்வகைகளே பெரும்பாலும் இருக்கும். மண்ணிலுள்ள உப்பைச் சகிக்கக்கூடியனவும் உறிஞ்சக் கூடி யனவுமான தாவரங்களைப் பயிரிடுவதனல் நிலத்திலுள்ள உப்பு அகற்றப் படுகின்றது. மண்ணுக்கு உறைகளிக்கல் (நீர் சேர்ந்த கல்சியம் சல்பே ற்று) இடுவதாலும் மண்ணிலுள்ள உப்பை விரைவாக அகற்றலாம். இது சோடியம் குளோறைட்டுடன் சேர்ந்து அதிகம் கரையுந்தன்மையுள்ள கல்சியம் குளோறைட்டை உண்டாக்கும். ஆகவே, இதைச் சுலபமாகக் கரைத்துவிடலாம். சயிடர்சேத் திட்டத்தின் வடமேற்குப் பக்கத்திலேயுள்ள தும், கடலிலிருந்து மீட்கப்பட்டதுமான உவீரிங்கமீயரைச் சுற்றி 1930 ஆம் ஆண்டிற் கடன்மதிலை அமைத்து, நீரை வெளியேற்றும் வேலையையும் தொடங்கினர். நான்கு வருடங்களின் பின்னர் உவீரிங்கமீயரில் முதன் முதலாகப் பயிர் விளைவிக்கப்பட்டது.
(iv) பணிக்கட்டியாற்று மண்வகைகள்- பனிக்கட்டியாற்றுத் திரவியங் களிலிருந்து விருத்தியான மண்வகைகள் வடவரைக் கோளத்தில் நிறைந்து கிடக்கின்றன. பனிக்கட்டியாற்று நகர்வுப்படிவுகளும், வெளியடையல் மணல் பரலாகியனவும், பனிக்கட்டியாற்று வரிகளிற் படிவுற்றிருக்கும் மீளப் பிரித்த களிமண் வகைகளும் உட்படப் பலதிறப்பட்ட பனிக்கட்டியாற்றுப் படிவுகளைப் பற்றி முன்னரே அழுத்திக் கூறியுள்ளோம் (196-204 ஆம் பக்கங்கள் பார்க்க). இவற்றிலிருந்து பற்பல மண்வகைகள் விருத்தியாகி யிருக்கின்றன.
(w) காற்றுத்தந்த மண்வகைகள்.- மணற்றகடுகள், மணற்குன்றுகள், நுண்மண் படிவுகள் என்பனவற்றை உண்டாக்கும் காற்றின் படிவிக்கு

Page 288
506 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
மாற்றலைப் பற்றி முன்னர் விவரித்துள்ளோம் (213-20 ஆம் பக்கங்கள் பார்க்க). சீனவின் வடமேற்குப் பகுதியிலும் (ஒளிப்படம் 79) மத்திய ஐரோப்பாவின் பேடரிலாந்திலும் உள்ள நுண்மண்படிவும், வட கீழ் பிரான்சு, பெல்சியம் என்னும் நாடுகளிலுள்ள இதுபோன்ற இலிமன் என்னும் மண்ணும் நுண்ணிழைவுள்ள, இலகுவிற் பண்படுத்தக்கூடிய, ஆழமான, நீர் வெளியேற்றப்படக்கூடிய மண்வகைகளை விருத்தியாக்கிப் பயிர்ச்செய்கைக்கு எற்ற நிலத்தைத் தரக்கூடும். காற்றுத் தந்த இம் மண் பிரிந்தழிதலின் ஒரு விளைவாதலின், அது மிகவும் விரைவாக மண்ணுக்க முறைகளுக்கு இசைகின்றது. ஆகவே, இம்மண்ணுள்ள பிர தேசங்கள், மேற்கு ஐரோப்பாவின் மிக முக்கியமான பயிர்ச் செய்கைப் பிரதேசங்களாக அமைந்துள்ளன. பாரிசு வடிநிலத்திலுள்ள போசு, பிறீ ஆகிய சுண்ணும்புக்கல் மேட்டுநிலங்களில், இலிமன் பரவாத பகுதிகளில், மிகவும் அற்பமான பூண்டுத் தாவரமுண்டு. இவைகளைச் செம்மறி மேய்ச்ச னிலமாக உபயோகிக்கின்றனர். ஆனல் இலிமன் பரவியுள்ள பகுதி கள் பிரான்சிற் கோதுமையும் சீனிப்பீற்றும் செய்கைபண்ணப்படும் முக் கியமான நிலங்களாகவிருக்கின்றன.
(wi) எரிமலை மண்வகைகள்-பழைய எரிமலைத் தாய்ப்பாறைகளி லிருந்து பெறப்பட்ட மண்வகைகளை விட, மிகவும் சமீப காலத்தில் உயிர்ப் பெரிமலைகள் எரிமலைக்குழம்பு, சாம்பல், நுரைக்கல் என்பனவற்றைப் படி வித்துள்ளன. இவை, இலகுவாக வானிலையாலழிவுறும். பின்னர் இவை மழைநீராலும், விரைவாகச் செல்லும் நீரோட்டத்தாலும் சாய்வுகள் வழி யாகக் கீழே கொண்டு செல்லப்படும். மேலுள்ள எரிமலைக்குழம்பு வெறு மையான சாம்பனிறமுள்ள தகடுகளாகின்றது. ஆனல் வானிலையாலழிந் துண்டான கீழ் மண்வகைகள் மிகவும் செழிப்பானவை. அதனலேயே விகுவியசு, எத்தின என்னும் எரிமலைகளில் இறந்தகாலத்தில் மீண்டும் மீண்டும் அழிவுகள் ஏற்பட்டிருந்தபோதும், எதிர்காலத்திலும் எரிமலைத் தொழிற்பாடு மீண்டும் எந்நேரமும் நிகழக்கூடுமென்ற அச்சம் இருந்து வரும்போதும், இம்மலைச் சாய்வுகளைச் சூழ்ந்து கிராமங்களும் திராட் சைத் தோட்டங்களும் நெருக்கமாகத் தோன்றுகின்றன.
பிரித்தானியாவிலுள்ள மண்வகைகள்
உலகின் பிரதான மட்டொகுதிகளைக் காட்டும் ஒரு சிற்றளவுத் திட்டப்படத்தில், பிரித்தானியாவின் பெரும்பகுதியும் அதற்கு அண்மையிலுள்ள ஐரோப்பா வின் பகுதிகளும் சாம்பனிறமட்டொகுதியிலும் கபிலநிற மட்டொகுதியிலும் அடங்குவனவாகவிருக்கும் ; இவற்றுடன், மேட்டுநிலங்களில் ஒரு கணிச மான பகுதியிற் பண்படா மண்வகைகளும், தாழ்ந்த பள்ளத்தாக்குக் களிலும் கடற்கரையோரங்களிலும் முதிராத மண்வகைகளுமுண்டு. இது உண்மையிற் பரும்படியாகப் பொதுமையாக்கியவொரு கூற்றேயாகும்.

மண் 507
பரும்படியாக நோக்கினற், பிரித்தானியாவில் மூன்று பிரதான மண் வகைப் பிரிவுகளிருக்கக் காணலாம். முதலாவதாக, அடிப்படையிலுள்ள திண்மமான பாறைகளிலிருந்து பெறப்பட்ட மண்வகைகளைக் கூறலாம். இவை, வடக்கிலும் மேற்கிலுமுள்ள பழைய தடைப் பாறைகளிலிருந்தோ, தென்கிழக்குக் குத்துநிலங்களிலுள்ள புதிய களிமண்வகைகள், சுண்ணும்புக் களிமண்வகைகள், சோக்குக்கள் என்பனவற்றிலிருந்தோ பெறப்பட்டன வாகும். இரண்டாவதரகப், பலவகைப்பட்ட அறைபாறைக்களிமண், பனிக்கட்டியாற்று ஈரக்களிமண், மணல்வகை, பரல்கள், (ஒரளவிற்கு இலிமன் இனத்தைச் சேர்ந்த) செங்கல்மண்வகை, புன்னிலங்களில் தொட்டந்தொட்டமாகவுள்ள தீக்கற்களோடு கூடிய களிமண்வகை, ஆற்று வெள்ளச் சமவெளிகளிலுள்ள வண்டல், உவாசைச் சூழவுள்ள கடல் சார் மண்டி என்பன உட்படப், பிரித்தானியாவின் பெரும் பகுதியிலுள்ள நகர்வுப் படிவுகளாலாக்கப்பட்ட பரந்த போர்வையிலிருந்து பெறப்பட்ட மண் வகைகள் உள்ளன. மூன்றவதாகப் பக்குவமடையா மட்கற் பொருளாலாக் கப்பட்ட மண்வகைகள், பென்னிலத்து இளம்பதமான முற்ருநிலக்கரி, கரம்பை நிலத்து அமிலத்தன்மையுள்ள முற்ருநிலக்கரி ஆகியன உட்படப், பிரதானமாகச் சேதனப்பொருட் படிவுகளிலிருந்து பெறப்பட்ட பல மண் வகைகள் உள்ளன.
1947 ஆம் வருடம் பெரிய பிரித்தானியாவிற் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக் கழகத்தின் பொறுப்பில் மண் கணிப்பு ஆராய்ச்சிச் சபையொன்று, மண் ஆராய்ச்சிகளே இணைத்து ஒன்றுபடுத்துவதற்காக நிறுவப்பட்டது. இங்கி லாந்தினதும் உவேல்சினதும் மண் ஆராய்ச்சிச் சபைத் தலைமை அலுவலகம் உரொதாஞ்சுதெட்டு என்னுமிடத்திலுள்ளது. கொத்துலாந்தின் மண் ணுராய்ச்சி, மக்கோலே தாபனத்தில் நடைபெற்று வருகின்றது. இது 1930 ஆம் வருடம் எற்படுத்தப்பட்டது. நாட்டின் அனேக பாகங்களிலும் மண் ஆராய்ச்சிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஒருபால் விஞ்ஞான நோக்கங்களுக்காக முறையான விவரங்களைப் பெறுவதற்காக வும், மற்றெருபால் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய நோக்கங்களுக்காகப் பயிர்ச்செய்கை, காட்டியல், நிலப்பயன்பாடு சம்பந்தமாக எதிர்காலத் திட்டம் வகுத்தல் என்பவற்றுக்காகவும் இவ்வாராய்ச்சிகள் நடத்தப்படு கின்றன. இவ்வாராய்ச்சிகளுக்குத் துணையாக ஆலோசனை அளிக்கும் வகை யில் அதிக வேலை நடைபெறுகின்றது. நாட்டின் பலபாகங்களுக்கு 1 மைலுக்கு முறையே 6 அங்குலம், 24 அங்குலம், 1 அங்குலம் என்னும் அளவுத்திட்டங்களின்படி படங்கள் வரையப்பட்டு வருகின்றன. அப்படங் களுடன் அவ்விடங்களைப் பற்றிய சுருக்கமான வரலாறுகளுமுண்டு.
e மண்ணரிப்பு
இவ்வத்தியாயத்தில் மண்ணின் நலன்களை விருத்தியாக்குவதற்கு மனி
தன் செய்யும் ஆக்கவேலைகளைப் பற்றிப் பலமுறை குறிப்பிட்டோம். இவ்
20-R 2646 (5/59)

Page 289
508 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வாக்கவேலைகள் வடிகாலமைத்தலும், உழுதலும், வரம்பு கட்டுதலும், பசளையிடுதலும், கலவை எருவிடுதலும், செயற்கையுரமிடுதலும், சுண் ணும்பிடுதலும், சுண்ணும்புக்களிமண்ணிடுதலும் ஆகும். பல்வேறுபட்ட இத்தொழில்களை மண்ணின் பயிர்ச்செய்கைப் பண்பை நிலைநிறுத்துவதற் காக, அல்லது செம்மையாக்குவதற்காக மனிதன் செய்கின்றன் ; ஏனெ னில், அவனுக்குவேண்டிய உணவுப்பொருள்கள் மண்ணின் பயிர்ச்செய் கைப் பண்பிலேயே பெரும்பாலும் தங்கியுளவாதலினென்க.
அன்றியும், நிலத்திற் கவனமாகப் பயிர்செய்யாவிடின், மண்ணின் வளம் குறைந்துவிடும். மண்ணிலுள்ள ஒரு பொருளைப் பயிர்ச்செய் கையினல் அதிகமாக மிகவிரைவில் எடுத்துவிடுதல் பிழையாகும். ஆனல் மண்ணுக்கமுறைகளால் மட்போர்வையானது மீளவமைக்கப்படும் வேகத் தினும் விரைவாக, இயற்கைச் சத்திகளால் அது அகற்றப்படுவதை மணி தன் அனுமதிப்பதாலேயே அம் மட்போர்வை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. இங்கனம் மண்ணகற்றப்படுதல் மண்ணரிப்பு எனப் படும். இதைத் தடுத்தல் எங்ங்னமென்பது உலகில் இன்று ஒரு பெரும் பிரச்சினையாக விருக்கின்றது.
மண்ணரிப்பு மூன்று முக்கியமான வகைகளாகப் பிரிக்கப்படலாம் : அவை காற்றரிப்பு, தகட்டரிப்பு, நீர்ப்பள்ளவரிப்பு ஆகும். இவற்றுள் ஒவ்வொரு வகையும் நிகழுவதற்குரிய முக்கிய காரணங்கள் வேறுபடினும், முன்னர் மண்ணை இறுக்கமாகப் பிணைத்து நகரவிடாது வைத்திருந்த இயற்கைத் தாவரத்தை அகற்றுதலே மண்ணரிப்புக்கு அடிப்படையான காரணமாகும். புன்னிலங்களை உழுவதால் அல்லது காடுகளை வெட்டி வெளியாக்குவதால் உண்டாகுந் தொடரான நிகழ்ச்சிகள் மேன்மேலும் நட்டத்தைப் பெருக்கும் விளைவுகளை உண்டுபண்ணலாம் (ஒளிப்படம் 80,81). -
காற்றரிப்பு- 8 ஆம் அத்தியாயத்திற் காற்றரிப்பின் சத்தியும் அங்ங்ணம் அரிக்கப்பட்ட பொருளைக் கொண்டுசெல்லுஞ் சத்தியும் விவரிக்கப்பட்டன. உண்மையில் உலர்ந்த, ஒன்றுசேராத பொருள்களே இவ்வகையில் அகற் றப்படுகின்றன. அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களிலுள்ள (வடக்குத் தெற்குத் தக்கோற்ற, நெபிரசுக்கா, கொலருடோ) புன்னி லங்களிற் பயிர்செய்யப்படாத வளமிகுந்த மண்வகைகள் இருந்தமை யாலும், கடந்த பல வருடங்களின் மழைவீழ்ச்சி (பின்னர்க் கணித்தறியப் பட்ட) சராசரியிலும் அதிகமாகவிருந்தமையாலும் தூண்டப்பட்டு, அப் புன்னிலங்களின் பெரும்பகுதிகளை இந்நூற்றண்டின் தொடக்கத்திலே தோட்டக்காரர் உழுதனர். பின்னர், வறண்ட வருடங்கள் ஒரு தொடராக வந்த காரணத்தால் இக்கரையோர நிலங்களிற் சில கைவிடப்பட்டன; முன் னர்ப் பாதுகாப்பாயிருந்த புல்லுத்தாவரமின்றி அவை இப்பொழுது

LOGET 509
வெறுமையாக விடப்பட்டன; அதனல் மிக நுண்ணிய மட்டுணிக்கைகளைக் காற்று வீசியகற்றிவிட்டது. அப்பிரதேசம் “தூசுக்குண்டம் ” என்னும் இழிவுப் பெயரைப் பெற்றுள்ளது. மேன் மண் அகற்றப்பட்டதனற் செழிப்பான பல பண்ணைநிலங்கள் பாழாயின. “ தூசுக்குண்டத்துக்கு ” அப்பாலுள்ள நிலங்கள் காற்றல் வீசப்பட்ட பொருள்களால் ஓரளவு புதையுண்டு கிடக்கின்றன.
சிறிது காலத்துக்கு முன்னரே இப்பிரச்சினைக்கு முறையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன. நிலத்தில் இயன்றவரை அதிகமான பகுதி தாவரத்தால் (மூடுபயிரால்) மூடிக்கிடக்குமாறு விட்டு, குறித்த ஒரு துண்டு நிலத்தை மட்டும் உழுவதே இதற்கு முக்கிய பரிகாரமாகவிருக் கின்றது. நீண்ட வரிசைகளிற் காற்றுத்தடையாக மரங்களை நாட்டல் இன்னு மொரு பரிகாரமுறையாகும். மேலும், பல பகுதிகளில் உலர்முறைப் பயிர்ச்செய்கை (ஆவியாகலைத் தடுப்பதற்குப், பயிரிடப்படும் உழவு நிலத்தின் மேற்பரப்பை நன்கு பண்படுத்தி வைத்திருத்தல்) கைவிடப்பட வேண்டிய நிலையும் ஏற்படுவதாயிற்று.
சில வேளையிற் காற்றரிப்பு கிழக்கு இங்கிலாந்தில் நிகழ்வதுண்டு ; அமெ ரிக்க ஐக்கியமாகாணங்களிற் போன்று இங்கு அத்துணைத் திகைப்பூட்டும் வகையில் அது நிகழ்வதில்லையெனினும், உண்மையில் அதன் விளைவுகள் ஒன்றுசேர்ந்து இறுதியிற் பெரும் நட்டத்தை உண்டாக்குகின்றன. மேற்குக் கேம்பிரிட்சியரின் இலேசான உலர் மண்வகைகள் (இவை கீழ்ப் பசுமணலி லிருந்து விருத்தியானவை), வடக்குக் கேம்பிரிட்சியரிலும் இலின்கன் சியரிலும் உள்ள சில பென்னிலத்து முற்ருநிலக்கரிப் பகுதிகளின் மண் வகைகள், மேற்கு நோவோக்கிலுள்ள மணன்மண்வகைகள் ஆகியன காற்றி னல் ‘அள்ளிக் கொண்ழ” செல்லப்படக்கூடியன. அசாதாரணமாக வறண்ட இலைதுளிர் காலத்தைத் தொடர்ந்து ஏப்பிரில், மே மாதங்களிற் பலமான காற்றுக்கள் வீசினல் இது விசேடமாக நிகழும். பீற்றுக்கிழங்கு, தேணிப்புக் கிழங்கு என்பவற்றுக்கு நல்ல வித்துமேடையாக அமையுமாறு பண் படுத்தி வைக்கப்படும் மண்வகைகளே விசேடமாகத் தாக்கப்படும். பெல் சியம், நெதலாந்து ஆகிய நாடுகளிலுள்ள தரிசு நிலங்களிற் பொப்பிளர் மரங்களைக் காற்றுத் தடைகளாக நாட்டி, நிலத்தைச் சதுரங்களாகப் பிரித் திருப்பினும், புதிதாக உழப்படும் வயல்களிலிருந்து நுண்ணிய புழுதிப் படலங்கள் இடைவிடாமல் வீசும். தரைக்கீழ்நீரை அடையக் கூடிய ஆழமான அகழிகளை அமைப்பதால் மட்டுமே இப்புழுதியின் கிடையான அசைவைத் தடுக்கலாம்.
தகட்டரிப்பும் நீர்ப்பள்ள அரிப்பும்.--பெரும்பாலும் இவ்வகையான மண்
ணரிப்பு நீரின் தொழிற்பாட்டினலுண்டாகின்றது. ஒரு பெரும் பகுதியி லுள்ள மேற்பரப்புமண் படிப்படியாகச் சாய்வுகளிலிருந்து நழுவிக்

Page 290
50 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கீழே செல்வது தகட்டரிப்பாகும். நீர்ப்பள்ள அரிப்பு குறிப்பிட்ட இடங் களிலே நிகழும் , திடீரென உண்டாகும் ஒரு மழைப் புயல் செறிவு மிக்க கழுவுநீரை உண்டாக்கி, நிலத்தில் ஆழமான ஒரு நீரோடையை வெட்டுகின்றது. இவ்விருவகையான அரிப்புக்களுக்கும் தாவரங்கள் (பிர தானமாக விசாலமாகப் பரந்து பிணைந்த வேர்களுள்ள மரங்கள்) அகற்றப்படுதலே காரணமாகும். இவ்வகையான மண்ணரிப்புக்களை மிசி சிப்பி வடிநிலத்தில் அதிகமாகக் காணலாம். பண்டை முறைகளைக் கை யாண்டவரும், வறுமையாற் பீடிக்கப்பட்டவருமான தோட்டக்காரர் தென இப் பள்ளத்தாக்கிற் பெரும்பாலும் வசித்தனர். குடிசனம் அதி கரிக்கவே அவர் குன்றுச்சாய்வுகளிலுள்ள சிறுகாடுகளை வெட்டி வெளி யாக்கிக் கீழ்வளரிகளை எரித்து, வெறுமையான அச்சாய்வுகளிற் சோளம் ப்யிரிட்டனர். அங்குள்ள மண் விரைவாக வளத்தை இழந்து போகவே, அத்தோட்டக்காரர் அந்நிலத்தைக் கைவிட்டுப் புதிதாக ஒரு பகுதியிற். காடு வெட்டித் திருத்திப் பயிரிட்டனர். ஆகவே, பாதுகாப்பில்லாத அம் மண்ணைப் பெருமழை அரித்துத் தெனசி ஆற்றில் தள்ளிவிட்டது; விடவே, தெனசி ஆற்றுநீர் கபிலநிறம் பெற்றுப் பெருகியோடி மிசிசிப்பி யுடன் கலந்தது. தெனசிப் பள்ளத்தாக்கில் மழைநீரானது ஆழமான நீரரி பள்ளங்களையும், தேய்வுண்ட பாறைச் சாய்வுகளையும் உண்டாக்கிச் சராசரியாக ஒரு யார் ஆழமான மண்ணை அகற்றிவிட்டதெனக் கணக் கிடப்பட்டது. வருடந்தோறும் 300 கோடி தொன் எடையுள்ள மேன்மண் காற்றினல் வீசப்பட்டோ, நீரினல் அரிக்கப்பட்டோ தமது நிலப்பரப்பி லிருந்து வெளிச்செல்கிறதென அமெரிக்கப் புள்ளிவிவர நிபுணர்கள் கூறு கின்றனர்.
இவ்வகையான மண்ணரிப்பு உலகின் பல பாகங்களிலும் நிகழ்கின்றது. அவ்விடங்கள் மத்தியதரை நாடுகளான இசுப்பெயின், இத்தாலி (ஒளிப்படம் 46), கிரீசு ஆகிய விடங்களும், பருவக் காற்று நிலங்களான இந்தியா, இலங்கை, யாவா, சுமாத்திரா ஆகிய விடங்களும், இன்னும் ஆபிரிக் காவின் சவன்ன நிலங்களும் ஆகும். பெயர்வுமுறையிற் பயிர்செய்தல், ‘மூடுபயிர் வளர்த்தற்குப் பதிலாக வரிசைப்பயிர் வளர்த்தல், அளவுக்கு விஞ்சி மிருகங்களே மேய்த்தல் (உதாரணமாக, இத்தாலியில் அப்பினையின் மலைகளில் ஆடுகளை மேய்த்தல்), காடழித்தல், காடெரித்தல், பேரவாவுடன் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகக் காடுகளிலிருந்து மரங்களை வெட்டி யகற்றல் இவையாவும் மண்ணரிப்புக் கடுமையாக நிகழ்வதற்கு உதவி யாகின்றன. பிரித்தானியாவிலும் சாய்விலுள்ள ஒரு வயல், சாய்வின் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலுமாக உழப்படின், தகட்டரிப்பு அங்கு நிகழ்தலை நாம் காணலாம். புதிதாய் உழப்பட்ட மண்ணிற் சிற்சில வேளைகளிற் பெய்யும் மழையால் நீரரி பள்ளங்கள் உண்டாகின்றன.

மண் 5ll
ஆற்றல் வாய்ந்த தாவரப் போர்வையை வளரவிடுவது, காற்றரிப்பைப் போல் நீரரிப்பையுந் தணிப்பதற்குக் கையாள வேண்டிய முறைகளில் ஒன்றகும். ஆகவே, இத்தாலித் தீபகற்பம், சிசிலி, சைப்பிரசு ஆகிய நாடுகளின் மேற்சாய்வுகளில் மரஞ்செடிவகைகளைப் பரந்த அளவில் நடும் முறையை அங்குள்ள நிலமீட்சித் திட்டங்களிற் கையாளுகின்றனர். இலங் கையில் 5,000 அடிக்கு மேற்பட்ட இடங்களிலுள்ள காடுகளை வெட்டுதலாகாது. பயிர்செய்யத்தக்க நிலம் இருக்கும் சாய்விலே கீழிருந்து மேலும் மேலிருந்து கீழுமாக உழுதலுக்குப் பதிலாகச் சம உயரக்கோட்டுக்குச் சமாந்தரமாக உழுதல் நடைபெற்று வருகின்றது. சாய்வு வழியாக ஒடும் நீரைத் தடுப்பதற்குப் படிவரிசை அமைக்கும் முறை கையாளப்படுகின்றது. இம்முறையில் நீர் நிலத்தால் உறிஞ்சப்படவோ, சாய்வுக்குக் குறுக் காக அமைந்துள்ள வடிகால் மூலம் மெல்லென ஒடவோ விடப்படுகின்றது. நீரரிபள்ளங்களுக்கு நீர்த்தடைகளை நிறுவியோ, “ பிறசவூட்டு” எனப் படும் மரத்தை அவைகளிலிட்டோ மண்ணரிப்பு நிறுத்தப்படுகின்றது.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், தெனசிப் பள்ளத்தாக்கு அதிகாரசபை அப்பிரதேசத்தில் இம்முழுப் பிரச்சினையையும் விரிவான வொரு தொகுப்பு முறைத் திட்டத்தினுல் தீர்த்துவைத்துள்ளது. பெருந்தொடரான பெரு நீர்த்தடைகளையும் சிறு நீர்த்தடைகளையும் நீர்ச்சேமிப்பு ஏரிகளையும் அமைத்து வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தல், அங்ஙனம் சேமித்த நீரை உபயோகிப்பதற்கு நீர்வலு நிலையங்களை அமைத்தல், பரந்த பகுதிகளிற் சமுதாயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தல் ஆகியன இத்திட்டத்திலடங்கும். மண்ணரிப்பைத் தடுப்பதற்கு, மிக முக்கியமான நடவடிக்கையான வெள்ளக் கட்டுப்பாட்டைவிடப், பெரும் பகுதிகளில் மீண்டும் காடுகளே வளர்த்தலும் புன்னிலங்களை உண்டாக்கலும் மேற்கொள் ளப்பட்டன (இப்பள்ளத்தாக்கில் 15 கோடி மரங்கள் நாட்டப்பட்டனவெனக் கூறப்படுகின்றது). வளமாக்கிகளை உற்பத்தி செய்தல், அவற்றை வழங்குதல், சமவுயரக் கோட்டுக்குச் சமாந்தரமாக உழும் முறையைப் புகுத்தல், மூடுபயிர்களை விதைத்தல், சோளத்தையோ, பருத்தியையோ பயிர்செய்யும் பழைய ஒற்றைப் பயிர்ச்செய்கை முறைக்குப் பதிலாகப், பல்லினப் பயிர்ச்செய்கை முறையைக் கையாளுதல், விஞ்ஞான அடிப்படை யிற் பயிர்ச்செய்கைக் கல்வியைப் பரவச்செய்தல் என்பன திருத்தியமைக்கப் பட்ட பயிர்ச்செய்கைப் பயிற்சித் திட்டத்தில் அடங்கும். அமெரிக்காவின்' கூட்டாட்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தெனசிப் பள்ளத்தாக்கு அதிகார சபை “ பலநோக்குள்ளதும் நீண்டகாலவிருத்திக்குரியதுமான முகவர் நிலையமாகக்” செயலாற்றியது. இது 42,000 சதுரமைல்களைக் கொண்ட ஒரு பகுதிக்கு நல் வாழ்வளிக்கும் நோக்கத்துடன் இயைபாக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கியது.

Page 291
52 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தாவரக் கைத்தொழில், மண்வகை, பயிர்ச்செய்கைப் பொறியியல்பற்றிய பணியகம் (ஐக்கிய மாகாணங்களின் பயிர்ச்செய்கைத் திணைக்களம்) கூட்டுறவு முறையில் தேசத்தின் மண்வகைகளைச் சோதனை செய்துவருகின்றது. இப்பணியகம் 1950 ஆம் வருட இறுதியில் 65 கோடி ஏக்கர் நிலத்துக்குரிய நிறத் தேசப்படங்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டது. அடிப்படை மண்வகைப் படங்களும், நிலப்பயன்பாட்டுப் படங்களும், மண்வளப் படங்களும், மண்ணரிப்பபாயங்காட்டும் படங்களும் மாநில அடிப்படையில் அவற்றை விளக்குவதற்கான தரவுடன் ஆக்கப்பட்டு வருகின்றன. இவ்விவரம் தோட்டக்காரருக்கும், பயிர்ச்செய்கை முகவர் நிலையங்களுக் கும் செயன் முறையிற் பெரிதும் பயன்படும்.

அத்தியாயம் 19
தாவரம்
உலகின் நிலப்பரப்பிற் பெரும்பாகத்தை மூடியிருக்கின்ற வளருந்தாவர மாகிய போர்வை, ஒருபாற் பெளதிகப் புவியியலையும் மற்றெருபாற் பொருளாதார, மக்கட் புவியியலையும் இணைக்குமோர் “ இடைப்பட்ட இணைப்பு” என்று சொல்லப்படும். வெப்பம், ஒளி, ஈரப்பற்று, காற்று ஆகிய வேறுபட்ட காலநிலை மூலகங்களும், பிரதானமாக, புவிமேற்பரப்பின் உயர்ச்சிவேற்றுமை, புவியோட்டை மூடியிருக்கும் மண் என்பனபோன்ற பிற பல காரணிகளும் தம்முள் விரவி ஒன்றையொன்று தாக்குதலின் விளைவாகவே பல்வேறுபட்ட தாவரவீட்டங்களின் இயல்பு தோன்றுகின்றது. குறிப்பிட்டவொரு தாவரவீட்டத்துக்கு விசேடித்தவொரு குணவியல்பையும் தனிப்பட்டவொரு தோற்றத்தையும் இந்நிலைமைகள் அளிக்கும். ஆகையால், பெரும்படியாக ஒத்த தாவரவீட்டங்களுள்ள உலகப் பெரும் பகுதிகளை வேறுபடுத்தல் சாத்தியமாகும். இவைகள் தாவரப் பிரதேசங் களெனச் சொல்லப்படும்.
“ இயற்கைத்தாவரத்தை ’, அதாவது ஆதியிலிருந்த தாவரப் போர்வையை, மனிதன் அதிகம் மாற்றியமைத்ததின் காரணமாகப் புவி மேற்பரப்பில் ஒரு கணிப்பான அளவு பகுதியைப் பொறுத்தவரை, இச்சொற்றெடரைச் சரியான கருத்திற் பிரயோகித்தல் கடினமாகும். ஒருவேளை, அமேசன் வடிநில மழைக்காடுகள், வட ஆசியா, வட அமெரிக் காக் கண்டங்களின் ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றின் தொலைவான உட்பகுதிகள் ஆதிநிலையில் உள்ளனவாகலாம். எனை இடங்களில் தாவரத்தின் இயல்பைப் பெரும்பாலும் சிந்தனை செய்தே அனுமானித்தல் வேண்டும். ஆதியிலிருந்த தாவரம் இருவகையில் மாற்றீடு செய்யப்பட் டுள்ளது.
வேளாண்மைத்தாவரம்.-முதலாவதாக, மனிதன் இயற்கைத் தாவ ரத்தை அழித்துப் பின்னர் அதற்குப் பதிலாகப் பயிர்களையும், மரங்களையும் நட்டு வளர்க்கிருன்; அல்லாமலும் சிறுபகுதிகளில் வீடுகள் தொழிற்சாலைகள், தெருவீதிகள், ஆகாயவிமான நிலையங்கள் ஆகியவற்றை அமைக்கின்றன். நன்குதிட்டமிட்டுப் பயிரிடப்படுந் தாவரத்துக்கும் இயற்கைத் தாவரத்துக்கும் உள்ள ஒரேயொரு தொடர்பு யாதெனில், முன்னது ஏறக்குறைய ஒரே தன்மையான பெளதிக நிலைமைகளில் நன்கு வளரக்கூடியதாயிருப்பதாகும். மனிதனின் கலைத்திறன் வளர வளர, அவ்ன் நாம் முன்னர்க் கண்டவண்ணம், மண்ணைத் தன் தேவைக்கு இணங்கச் செய்வது போன்றே, நீர்ப்பாய்ச்சல் அல்லது

Page 292
514 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வடிகால் முறை போன்ற உத்திகளைக் கையாண்டு இந்நிலைமைகளையும் மாற்றியமைத்தல்கூடும். இதற்குமாறக, ஒரு குறிப்பிட்ட தாவர இனத்தின் விளைவைப் பெருக்குவதற்காகவும், வழக்கத்துக்குமாருன, பெளதிகநிலைமை களை எதிர்க்கவல்ல பலவகைப்பட்டவிசேடித்த பயிர்வருக்கங்களை வளர்ப்பதற் காகவும் அவன் தாவரங்களையே வேறுபடுத்திவிடல்கூடும். இவ்வாறு செய்வதனுல் தாவரங்களின் வாழிடம் விசாலிப்பதற்குமே அவன் வழிவகுத்துவிடுகின்றன். -
வேளாண்மைத் தாவரத்தைப்பற்றிய ஆராய்ச்சி பொருளாதாரப் புவியி யலின் ஒரு முக்கிய அமிசமாகும். ஒரு தேசப்படத்தொகுதியில்
* அதிகமான நிலப்பயன்பாட்டைக் ’ காட்டும் படம் ஒன்றைப் பார்வையிட் டால், “ திருத்தப்பட்ட மேய்ச்சனிலம் ”, “ மொத்தத்தில் 90 சதவீதத்துக்கு மேல் விளைநிலமாகவுள்ள பகுதிகள் ”, “நிலையான வான்பயிருள்ள
பகுதிகள்’ என்பனபோன்ற வகுப்புக்களே வேறுபடுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பல பாகங்களிலும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், கனடா ஆகிய நாடுகளின் கிழக்குப்பகுதி, மத்தியபகுதி ஆகியவற்றிலும் பிளாத்தே நதியின் பொங்குமுகத்திலுள்ள ஆசெந்தீன, உருகுவே ஆகிய நாடுகளின் பெரும்பகுதிகளிலும் இந்தியா, யாவா, சீன, தென்னபிரிக்கா ஆகியவற் றின் பெரும்பாகங்களிலும் அவுத்திரேலியா, நியூசிலந்து ஆகியவற்றின் முன்னுட் புன்னிலங்களிலும் இவ்வேளாண்மைத் தாவரம் உண்டு.
அரைகுறையான இயற்கைத்தாவரம்.--வேளாண்மையைவிட ஒரு கணிப் பான அளவு நிலப்பரப்பிலே “ அரைகுறையான இயற்கைத்தாவரம் ’ என்று சொல்லத்தக்க ஒருவகைத் தாவரம் காணப்படுகின்றது. இது “ காட்டுத் ’ தாவரங்களைக்கொண்டது; இத்தாவரங்கள் மனிதனல் நலன் கருதி நாட்டப் பட்டவையல்ல. ஆனல் இத்தாவரக் கூட்டத்தின் சிறப்பியல்புகளுக்கு மனி தனதும் விலங்குகளினதும் செல்வாக்கு நேர்முகமாகவோ மறைமுக மாகவோ, பெரிய அளவிலோ சிறிய அளவிலோ, காரணமாயுள்ளது. இலிங்கு போன்ற குறிப்பிட்ட சில தாவரங்கள் இயற்கையாக வளருகின்ற சில ஐரோப்பியத்தரிசு நிலங்கள், ஆதியிற் காடுகளாயிருந்த இடங்களில் விருத்தி யாயுள்ளன. ஆபிரிக்காவிற் சவன்ன நிலங்களிலுள்ள மக்களால் (540 ஆம் பக்கம் பார்க்க) அனேக நூற்றண்டுகளாக (மண்வெட்டியைக் கருவியாகக் கொண்டு) செய்யப்பட்டுவரும் பெயர்வுப் பயிர்ச்செய்கை, ஆதியிலுள்ள தாவரத்தை அதிகமாக வே றுபடுத்தியுள்ளது. ஆகவே, இப்பொழுதுள்ள சவன்ன நிலங்கள் முன்னளிற் பரந்த காடுகளாயிருந்து வெளியாக்கப்பட்ட பகுதிகள் எனச் சில நிபுணர் கொள்கின்றனர். முன்னர் வேளாண்மைக் காக வெளியாக்கப்பட்ட இந்தோனேசியாவின் மழைக்காட்டுப் பகுதிகளை மறுபடியும் காடாகும்படி விட்டபோது, அடர்த்தியான புதர்களோடு கூடிச் செழிப்பாக வளர்ந்த ஒரு துணைக்காடு விரைவாக அப்பகுதிகளை மூடிக்கொண்டது (527 ஆம் பக்கம் பார்க்க). மனிதன் மாத்திரமன்றி,

தாவரம் 55
எங்குங் காணப்படும் முயல், செம்மான், வெள்ளாடு முதலிய மிருகங்களும் அதிக அளவிற்குத் தாவரத்தைப் பாதிக்கக்கூடும். சிறு காடுகள் வெளியாக் கப்பட்டால், அங்கே மிருகங்களின் கடும் மேய்ச்சல் காரணமாக இயற்கை யாக மறுவளர்ச்சி நிகழ்தல் இயலாததாகும்.
தாவரக் கூட்டங்களும் அவை வழிமுறை வருதலும்
தாவரக் கூட்டங்கள்-ஒரு தொகுதியான தாவரங்கள் அவற்றுக்கேற்ற பெளதிக நிலைமையுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளரும்போது, அத்தொகுதியைத் தாவரக்கூட்டம் என்று தாவரவியலறிஞர் சொல்வர். தாவரக் கூட்டம் பலவகைப்பட்ட திணிசுகளையுடையதாக இருக்கக்கூடும். சிலவேளை, இக்கூட்டங்களில் மிகப் பெரியது தாவரக்கூடல் எனப்படும். இடைவெப்ப இலையுதிர்காடு இதற்கு உதாரணமாகும். இக்காட்டில் விசேடித்த தாவரவகை இலையுதிர் மரமாகும். பெருந்தாவரக் கூட்டத்தில் தாவரவீட்டம் ஒரு தொகுதியாகும். ஆகவே, ஓர் ஒக்குமரக்காடு இடை வெப்ப இலையுதிர் காட்டுக் கூடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாவரவீட்டமாகும். ஒரு தாவரவியலறிஞன் தன்னுராய்ச்சியிற் சிறியனவும், மிகவிரிவானவை யும், அவ்வவ்விடங்களுக்கே யுரியனவுமான தாவரக் கூட்டங்களை வேறு படுத்திக் காண்கின்றன்.
எத்தாவரக் கூட்டத்திலும் பல்வேறுபட்ட தனித்த மரங்கள் உள்ளன. இவைகளில் அதிகம் வைரமுள்ளனவும் வலிமையுள்ளனவுமான மரங்கள் ஆட்சியுள்ளவை எனப்படும். ஆகவே, ஒக்கு மரங்களுள்ள ஒரு காட்டில், ஒக்குமரமே ஆட்சியுள்ளதாகும். வசல், அனெமொனி, பிரிமுரோசு, பாசியினங்கள் என்பனதோன்ற பிறதாவரங்களும் அங்குண்டு. ஒரு தரிசு நிலத்தில் இலிங்கு என்னும் தாவரம் ஆட்சியுள்ளதாகும். அங்குள்ள வேறு தாவரங்கள் பில்பெரி, குறுங் கோசு, யுனிப்பர், பலவகைப்பட்ட தரிசுநிலப்புற்கள், பாசியினங்கள், காளான் என்பவையாகும். சிக்கலான தாவரக்கூட்டங்களில், தாவரங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு பல தாவரப்படைகளை நாம் காணலாம். ஆட்சியுள்ள மரங்களின் உச்சிகளைக் கொண்ட ஒரு விதானப் படையும், மென்மையான மரங்களாலும் புதர்களாலும் உண்டான ஒரு செடிப்படையும், சிறிய தாவரங்களாலான ஒரு பூண்டுப்படையும் (அல்லது வயற்படையும்) பாசியினங்களும் காளானுமுள்ள ஒரு நிலப்படையும் இருக்கும்.
தாவரக்கூட்டங்களை எந்த அளவுத் திட்டப்படி நாம் ஆராய்ந்தாலும், மனித னின் தொழிற்பாட்டால் அவை சுற்றிவளைக்கப்பட்டாலன்றி, இயற்கையில் அவை திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருப்பது அரிது என்பதை நாம் நினை வில் வைத்தல் வேண்டும். ஒரு தரிசு நிலத்தின் ஒரம் கட்டுப்பாடான எரித்த லால் வரையறுக்கப்படக்கூடும். குறிப்பிட்டவொரு புன்னிலக் கூட்டத்தின்

Page 293
516 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
எல்லை, முயல் அணுகாத வேலியினல் வரையறுக்கப்படக்கூடும். ஆனற் பெளதிக நிலைமைகள் மாற்றமடைய, பல தாவரக்கூட்டங்கள் படிப்படியான ஒரு நிலைமாறுந்தன்மையை வெளிப்படுத்தும்.
தாவரங்கள் வழிமுறை வருதல்.-காலநிலை மாற்றமடையாதிருந்தாலும், பல தாவரங்கள், பிரதானமாக அரையியற்கைத் தாவரங்கள், ஒரு நீண்ட காலப்பகுதியில் ஒரு தொடரான மாற்றங்களை அல்லது தோற்றவேறு பாடுகளை வெளிப்படுத்தும். எரிமலைக்கக்குகை காரணமாகவோ, பரவலாக எரிந்த தீ காரணமாகவோ, நீரில் அமிழ்ந்ததின் காரணமாகவோ, மனிதனின் அழித்தற்றெழில் காரணமாகவோ தாவரங்களின்றி வெறுமை யாகவிருக்கும் ஒரு நிலப்பரப்பில் அங்குள்ள நிலைமைகளுக்கு ஏற்ற சிறப்பான தாவரம் (இது ஏற்றமான தாவரக்கூட்டம் எனப்படும்) நிலைபெறும் வரையும், வழிமுறையாகத் தோன்றும் தாவரம் படிப்படியான மாற்றங்களைப் பெற்றுவரும். ஒர் ஏற்றமான கூட்டம் தோன்றியபின் அங்கு மீண்டுந் தாவரங்களின் பொதுத்தன்மைகளில் மாற்றம் நிகழ்வதில்லை. அப்பொழுது தாவரம் ஒரு “ சமநிலையை ” -9||60)ւ-Ավ ւի.
1883 ஆம் ஆண்டு (65 ஆம் பக்கம் பார்க்க) நிகழ்ந்த கிராக்காத்தோவா என்னும் எரிமலையின் கக்குகைக்குப் பின்னர் உண்டாகிய சிறுதீவுகள், தாவரங்களின் வழிமுறை மாற்றங்களுக்கு ஒரு விசேடித்த எடுத்துக்காட் டாகும். அங்கு ஆதியிலிருந்த தாவரம் அழிக்கப்பட்டது. புதிய தீவுகள் வளமற்ற எரிமலைப் பாறைகளைக் கொண்டனவாயிருந்தன. 1886 ஆம் ஆண்டளவில் எட்டுத் தாவர இனங்கள் அங்கே நிலைபெற்றுவிட்டன. 50 ஆண்டுகளுக்குள் அத்தீவுகள் அடர்த்தியான துணைக்காடுகளால் மூடப்பட்டுவிட்டன. இக்காடுகளிற் பெரிய மரங்கள் வளர்ந்து மெதுவாய் ஆட்சிபெற்று வருகின்றன. முடிவில் ஒரு மழைக்காட்டைத் திரும்பவும் நிலைநாட்டும் போக்கு இங்கு இருப்பதாகத் தோற்றுகின்றது. இம்மழைக் காடே எற்றமான கூட்டமாகும்.
தாவரத்தைக் கட்டுப்படுத்துங் காரணிகள்
தாவரங்களுக்கும் அவை வளரும் பெளதிகச் சூழலுக்குமுள்ள சம்பந்தம் பற்றி அறியப் புவியியலறிஞன் ஆர்வமுடையோனவான். இச்சூழல்கள் மாறுந்தன்மையுடையன. இவைகளை வேறுபடுத்த உதவும் மூலக்கூறுகள் தாவர வாழ்க்கையின் சிக்கலான செயன்முறைகளுக்குரிய காரணிகளாகவுள்ளன. பெரும்படியாக, அக்காரணிகளை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். அவை, பற்பல காலநிலைக்கூறுகளை யுள்ளடக்கிய காலநிலைக் காரணிகளும், முக்கியமாக மண்வகைகளின் தன்மைகளைக் கொண்ட மண்ணிலைக் காரணிகளும், தரைத்தோற்றம், நிலையம்,

தாவரம் 517
வடிகால் என்பனவற்றைக் கொண்ட புவிப்பெளதிகவுறுப்பியற் காரணி களும் ஆகும். ஆயினும், இப்பல்வேறு காரணிகளும் ஒன்றேடொன்று சம்பந்தப்பட்டனவும், ஒன்றையொன்று சார்ந்தனவுமாகும்.
இவற்றேடு, வேறு இருவகைக் காரணிகளின் முதன்மையையும் எலவே எற்றுக்கொண்டுள்ளோம். இவைகளைப்பற்றி நாம் பெருமுயற்சி செய்து ஆராயவேண்டியதில்லை. இவைகள் வாழ்க்கைக் காரணிகளும் (சேதனப் பொருள்களின் விளைவுகள்), மனிதனின் தொழிற்பாடுகளும் (வீட்டு மிருகங்களை மேய்த்தல், காட்டை எரித்தல், காட்டுமரங்களை வெட்டல், வடிகாற்றெகுதிகள் அமைத்தல் போன்றவை) ஆகும்.
காலநிலைக்காரணிகள்.-மழைவீழ்ச்சி, வெப்பநிலை என்னும் இரு முக்கிய மூலக்கூறுகளிலேயே--குறிப்பாக, இவற்றின் பருவப் பரம்பலி லேயே-தாவரவளர்ச்சி தங்கியுள்ளது. ஒருபால், (சிறப்பாக, வெப்ப நிலைகள் பொதுவாகத் தாவரவளர்ச்சிக்குத் தொடர்ந்து வாய்ப்பாகவிருந் துவரும் தாழகலக் கோடுகளில்) உலர்பருவத்தின் நீட்சியும், மற்றெருபால், (சிறப்பாக, மாரிகாலக் குளிரானது வெப்பநிலைகளைத் தாவரவளர்ச்சி நடைபெறுதற்கு வேண்டிய அளவிலும் குறையும்படி செய்துவிடும் உயரகலக்கோடுகளில்) குளிர்பருவத்தின் நீட்சியும் கடுமையும் தாவர வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்க பெரும் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன.
மழைவீழ்ச்சி பெரும்படியாகத் தாவரவகையை நிருணயிக்கும். உதாரணமாக, அதிக மழைவீழ்ச்சி காட்டைத் தோற்றுவிக்கும்; குறைந்த மழைவீழ்ச்சி புன்னிலத்தையும், அற்ப மழைவீழ்ச்சி புதரையும் பாலை நிலத்தையுந் தோற்றுஷிக்கும். எனினும், தாவர இனத்தின் உண்மை யான கூறுகளை நிருணயிப்பதற்கு வெப்பநிலை பெரிதும் பயன்படும். ஆட்டிக்குவட்டத்தின் அண்மையிலுள்ள, “ வடமுனைக்காடு’, இடைவெப் பக்காடு, இளஞ்சூட்டு இடைவெப்பக்காடு, அயனமண்டலமழைக்காடு என்பன யாவும் காடுகளே ; ஆயின், பல்வேறுபட்ட வெப்பநிலைத்தன்மைகள் காரணமாக இவைகள் தோற்றத்திலும் இயல்பிலும் பெரிதும் வித்தியாசப் படும். மழைவீழ்ச்சிக்கும் வெப்பநிலைக்குமுள்ள இச்சம்பந்தம் பெரும் பாலும் எங்குமுண்டு. ஆனல் இதற்குப் புறநடைகளுண்டு. உதாரணமாக, மரவளர்ச்சியின் முனைவுப்பக்க எல்லை, மழைவீழ்ச்சி மொத்தத்தாலன்றி வெப்பநிலையாலேயே நிருணயிக்கப்படும். ஏனெனில், இழிவுவெப்ப நிலையாகிய 43°ப. கொண்ட ஒரு வளரும் பருவம் குறைந்தவளவு மூன்று மாதங்களுக்கேனும் மரங்களுக்கு வேண்டுமாதலினலென்க.
வெப்பநில்ை-மற்றைக் காரணிகள் சமமாயிருந்தால், தாழ்ந்த வெப்பநிலைகளில் தாவரங்களின் வளர்ச்சி மந்தமாயும், பருமன் சிறுத்தும் வரும். உயர் வெப்பநிலைகளிற் செழிப்பான வளர்ச்சி உண்டாகும். ஆகவே,

Page 294
518 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பெறக்கூடிய ஈரம் மாறுதலின்றி இருந்தால், அகலக்கோடு அல்லது உயரம் அதிகரிக்கும் பொழுது, தாவரத்தின் பருமன், செழிப்பு, வளர்ச்சி வீதம் என்பனவற்றில் ஒத்த ஒரு குறைபாடு காணப்படும். இதற்கு மறுதலையாக, மாறுதலில்லாத வெப்பமும் அதிக ஈரப்பதனும் சேர்ந்த நிலையில், தாவரங்கள் எராளமாகவும் விரைந்தும் உயர்ந்தும் வளரும். 24 மணிநேரத்தில் ஒரு மூங்கிற்றண்டு 8 அங்குலம் நீண்டதையும் ஒரு வாழையிலை இதே காலத்தில் 24 அங்குலம் நீண்டதையும் இந்நூலாசிரியர் அவதானித்துள்ளார்.
வருடத்திற் குறிப்பிட்ட காலங்களில் நிகழும் " மாறுநிலை வெப்ப நிலைகளும் ” உண்மையான எல்லைவெப்பம், குளிர் என்பனவும் விசே டித்த முதன்மை உடையன. பல தாவரங்கள் உறைபனியால் தாக்கப் படுவனவாகையால், உறைநிலை தாவரத்தின் வகைகளைத் தீர்மானிக்கும் வெப்பநிலைகளில் ஒன்றகும். இன்னுமொரு வெப்பநிலை மேற்கூறப்பட்ட 43° ப. ஆகும். ஏனெனில், அதிலுங் குறைந்த வெப்பநிலைகளிற் பல தாவரங்கள் சுறுசுறுப்பாய் வளரமாட்டா எனப் புலப்படுகின்றமையாலென்க. உண்மையான எல்லை வெப்பநிலைகள் மட்டுமேயன்றிச் “ சேர்ந்த வெப்ப நிலைகளும் ’ முக்கியமானவை. சேர்ந்த வெப்பநிலையென்பது, குறிப் பிட்டவோர் இழிவு வெப்பநிலையிலும் மேலான வெப்பநிலைகளைப் பெறுங்காலம் ஆகும் ; அதாவது, இது வளர்ச்சிப் பருவம் ஆகும். இடைவெப்ப இலையுதிர் காடுகளிலுள்ள பல தாவரவினங்களுக்கு, மரவளர்ச் சிக்கு வேண்டிய இழிவு வெப்பநிலையிலும் மேலான வெப்பநிலைகள், குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கேனும் இருத்தல் வேண்டும். மத்திய கோட்டுப் பகுதிகளிற் காணப்படுவன போன்ற என்றும் பச்சையான் அகன்ற விலைக் காடுகள் வருடம் முழுவதும் இவ்விழிவு வெப்பநிலையிலும் மேலான வெப்பநிலைகளைப் பெறுகின்றன. ஆகவே, இங்குத் தொடர்ந்த வளர்ச் சியுண்டு.
தாவரங்களின் வெப்பநிலைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பலவகைப்பட்ட பகுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கனம் செய்யப்பட்ட பகுப்புக்களில் ஒன்று வருமாறு (படம் 169) :
(1) மெக்காத்தேம் (உதாரணம் : தாலமரம்): அதிகங்குளிரான மாத
வெப்பநிலை 645 ப. பாகையிற் கூடியது. (2) மெசோத்தேம் (உதாரணம் : ஒலிவு) ; அதிகங்குளிரான மாதவெப்ப நிலை 43 ப. பாகைக்கும் 645 ப. பாகைக்கும் இடைப்பட்டது. அதிகம் வெப்பமான மாத வெப்பநிலை 72 ப. பாகையிற் கூடியது. (3) மைக்குரோத்தேம் (உதாரணம்: ஒக்கு) அதிகங்குளிரான் மாதவெப்ப நிலை 43 ப. பாகையிற் கூடியது. அதிகம் வெப்பமான மாதவெப்ப நிலை 50 ப. பாகைக்கும் 72 ப. பாகைக்கும் இடைப்பட்டது.

தாவரம் 519
(4) எகித்தோத்தேம் (உதாரணம் : துருவமான் பாசியினம்) : அதிகம்
வெப்பமான மாதவெப்பநிலை 50 ப. பாகையிற் குறைந்தது. (இவ்வெப்பநிலைகள் யாவும் மாதச் சராசரி வெப்பநிலைகளாகும்)
மழைவீழ்ச்சி-தாவரத்துக்கு ஈரம் இன்றியமையாதது. ஏனெனில், வேர்களின் மூலம் உறிஞ்சப்படும் நீர் வாயிலாகத் தாவரம் தேவையான உணவுப்பொருள்களேக் கரைசலாகப் பெறுகின்றமையாலென்க. மிகுதியான நீர், இலைகளிலுள்ள நுண்டுளேகளிலிருந்து ஆவியுயிர்ப்புமூலம் வெளியேறு கின்றது. பெரியனவும் மிகச் செழிப்புள்ளனவுமான தாவரங்களுக்கு (பிரதானமாக மரங்களுக்கு) வளரும்பருவத்தில் ஈரம் இடைவிடாது கிடைத்தல் வேண்டும்.
தாவரங்களின் நீர்ச்சிக்கனம் சம்பந்தமாக அவைகளைப் பெரும்படியான பிரிவுகளாக வகுக்கலாம். நீரில் மிதக்கும் தாவரங்களும், நீரில் வாழும் தாவரங்களும், அயனமண்டல மழைக்காடுகளிலுள்ள பல தாவர இனங் களும் போன்று அதிக நீருள்ள சூழலில் வளருந்தாவரங்கள் ஈரநாடுதா வரம் என்னும் பிரிவில் அடங்கும். மத்திமகாலநிலைத்தாவரம் எனப்படு பவற்றுக்கு மட்டான அளவு நீர் கிடைக்கின்றது. மரங்களிற் பெரும்பாலா னவை இப்பிரிவிலடங்கும். வறணிலத்தாவரம் பருவகாலத்தில் அல்லது ஆண்டுமுழுதும் உண்டாகும் வறண்ட நிலைமைகளுக்குப் பலவகைகளில் இசை வாக்கம் பெற்றுள்ளன. நிலநீரைத்தேடி ஆழமாக ஊடுருவிச் செல்லும் நீண்ட வேர்கள், (தடித்த தோலுடைமையால், அல்லது மெழுகாலோ நுண் மயிராலோ மூடப்பட்ட மேற்பரப்புடைமையால்) ஆவியுயிர்ப்பினின்றும் பாதுகாக்கப்படும் சிறிய இலைகள், கடினமான முள்ளுள்ள அரும்புகள், அங்குரங்கள், (தக்ேையாக்குமரத்துக்கு உள்ளது போன்ற) தடித்த கரடுமுரடான பட்டை, முகிழுருவேர்கள், (பேயொபாபு மரமும் பல்வகைப்பட்ட கள்ளியினங்களுங் கொண்டுள்ளவைபோன்ற) நீர்ச்சேமிப்புறுப்புக்கள் என்பன யாவும் இறுதியாகக் கூறப்பட்ட வறணிலத்தாவரங்கள் பெற்றுள்ள இசைவாக்கங்களின்பாற் படும். உண்மையான வறணிலத்தாவரம் மிகவும் மந்தமான வளர்ச்சியுடையது ; இதன் வளர்ச்சியில் நீண்ட உறங்குங் காலங்களும், திடீரெனக் கிடைக்கும் அற்ப, ஈரத்தாற்றுண்டப்படும் குறுகிய வளர்ச்சிக்காலமும் உண்டு ; இக்காலத்தில் வளர்ச்சி விரைந்து நிகழும். உண்மையான வறணிலத்தாவரங்களல்லாத வேறுபல தாவரங்கள் பருவகால வறட்சியிலிருந்து பிழைப்பதற்காக, முற்சொன்ன இசைவாக் கங்களில் எதையேனும் பெற்றிருக்கும். இவை பருவவிசைவுத்தாவரங்கள் எனப்படும். - w
ஒளி-தாவரவளர்ச்சிக்குத் தேவையான இன்னுமொரு முக்கியமான காலநிலைக்காரணி, கிடைக்கக்கூடிய ஒளியின் அளவாகும். இவ்வளவு, ஒளியின் திறனையும் அதன் நாட்கால நீட்சியையும் பருவகால நீட்சியையும்

Page 295
II) பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
குறிக்கும். தாவரத்தின் பச்சையம் (தாவரங்களிலுள்ள பச்சை நிறப் பொருள்) ஞாயிற்ருெளியிலிருந்து சத்தியை உறிஞ்சும். இதன் விளேவாகக் காபனீரொட்சைட்டிலும் நீரிலுமிருந்து, மிகவும் சிக்கலானதும் முற்றுக விளங்கிக் கொள்ளமுடியாததுமான ஒரு முறையால், காபோவைதரேற் றுக்கள் உற்பத்தியாகின்றன. இவ்வாற்றல் தாவரவளர்ச்சி நடைபெறுகிறது. ஒளி குறைவாகவுள்ள லிடங்களில் வளரும் தாவரம் மெலிந்தும் வெளிறியுமிருக்கும். அயனமண்டல மழைக்காட்டு "விதானத்துள் மங்கலான பச்சைநிறவொளியில் வளருந் தாவரமும் இவ்வாறிருக்கும். அதிக வெப்பநிலைகளுடனும் ஆவியுயிர்ப்புடனும் சம்பந்தப்பட்ட மிதமிஞ்சிய
@一
கியூ
t
37,
*கே.
யெகோதரதம்
ጎሣ*
•ዛኞ
الأمن
دی....
ஆயிர்ந்தாங்ாத பார்த்தகம்
چيهوه وهئ2
匣造
LĦ I JITL li fi Ħal Tħinuh
படம் 169.-வடவரைக் கோளத்தின் தாவரவகைகளே விளக்கிக்காட்டும் படம்.
ஒளி பச்சையத்தை அழிக்கும். அயனமண்டலக் காடுகளில், உண்மை யாகவே, பல தாவர இனங்கள் தம் இலேகளின் விளிம்புகளேப் பகற்காலிங் களிற் சூரியனின் நேர் கதிர்களே நோக்கித் திருப்பிக் கொள்ளும்.
முனேவுவட்டங்களினுள் தொடர்ந்து நிலவும் கோடைகால வெளிச்சம், குறுகிய காலத்துக்குரிய, ஆயின் மிகவும் செறிவான, தாவரவளர்ச்சியைத் துண்டுகின்றது. இது தண்டராத்தாவரத்துக்குரிய ஓர் இயல்பும் சூழல் காரணமாக உண்டாகும் ஒரு வியத்தகு விளேவுமாகும் (546ஆம் பக்கம் பார்க்க). குளிர்ச்சியான இடைவெப்ப அகலக்கோடுகளில், குறுகிய பகற் பொழுதையும் மெல்லொளியையுங் கொண்டதான மாரிகாலம் அங்குள்ள
 
 
 

·&lr=#đių,Tı sı,ılựs
. . (‘F ’N ‘o ‘’p’’T oso, tuolupp)
震|- *)
-■ z』
stilismo luipmēņuonně mos@wie) gestis'(qı-ığ) 1șounĐlio "EB "zo
%)
■-----■
- ! + + |- |- ----
|- ---- ---- |- |- |-
|- |- - : |- ----

Page 296
84. பிரித்தானியக் கபாகுவிலுள்ள அயனமண்டல அடர்சேற்றுக் காடு. இன்&ொனிப்படம் எசெக்குனிபோ ஆற்றின் யோகிய பொத்தாசோ ஆற்றங் கீரை
மிலிருந்து எடுக்கப்பட்டது.
85. கலிபோணியாவிலே தென்
“செங்காழ் மரங்கள்
 
 
 
 
 
 
 

தாவரம்
சில மரங்களுக்கு இ8:புதிர் தன்மையைக் கொடுக்கும் காரணிகளுள் ஒன்ருரு இருத்தல் கூடும். ஆணுல், மரங்களின் இலேவிருத்தி, வளர்ச்சி, பருவகால உதிர்வு ஆகிய சகடவோட்டம் முற்றுப் பெறுவதற்குக் கோடைகாலம் போதியவளவு நீண்டதாக இருத்தல் வேண்டும்.
காற்று-தாவரங்களின் நுண்ணிய துவாரங்களிலிருந்து ஆவியுயிர்ப் பினுல் வெளியாகும் ஆலியைக் காற்று அகற்றிவிடும். இது தாவரத் தின்மீது காற்றுப்பிரயோகிக்கும் பிரதான செல்வாக்காகும். அதாவது, ஒரு வலிமையான காற்று ஆவியுயிர்ப்பை வேகமாக நிகழச்செய்யும். காற்று வெப்பமாகவும் உலர்ந்ததாகவுமிருந்தால், இவ்விளேவு குறிப்பிடத்தக்க வாறு அதிகமாகும். தென் இத்தாவியில் வீசம் சிரொக்கோ என்னுங் காற்று (400 ஆம் பக்கம் பார்க்க) அங்குள்ள மரங்களேயும் செடிகளேயும் வேகமாக ஆவியுயிர்க்கச் செய்வதனூல், சடுதியாய் உண்டாகும் உறை பனியால் தாக்கப்பட்டவைபோல், அவைகளின் அரும்புகள் வாடிக்கருகிவிடும்.
திறந்த மேனிலங்களிலும் மலேகளிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மரங்கள் வளராமற் காற்றுத் தடுக்கும் : அல்லது, அப்பகுதிகளில் மரங்கள் குறளாகி, வனேந்த தன்மையுடையனவாய்க் காற்றுக்கு எதிரே ஓர் ஆப்பு வடிவில் அமைந்து, காற்றுக்கொதுக்கான பக்கத்தில் வளர்ச்சியடைந் திருக்கும். பெனேயின் மலேசுவில் அங்கும் இங்கும் காணப்படும் மரங்கள் காற்றின் திசைக்குத்தக வளர்ந்துள்ள தன்மையை விசேடமாக எடுத்துக் "Bill, இளசியிலேக்காடுகளுக்கும் தண்டாவுக்கும் இடையிலுள்ள எல்வேப்புறங்களில் மூனேவுப்பக்கமாகவுள்ள செடிகளின் எல்லேயை வெப்பநி2லயைக் காட்டிலும் காற்றே பெரும்பாலும் நிருணயிக்கின்றதா *Եէյլ):Titl.
பெளதிக உறுப்புக்காரணிகளும் மண்ணிலேக் காரணிகளும்-நிலப்பரப் பின் உண்மையான இயற்கைத் தோற்றம்-அதாவது,அதன் குத்துத் தன்மை அல்லது மட்டத்தன்மை, மலேகள் பள்ளத்தாக்குக்கன் என்பவற்றை யுடைமை அல்லது ஒரு சிரான தாழ்ந்த சமவெளிகளே உடைமை ஆகிய தரை புயர்ச்சிவேற்றுமை-தெளிவாகவே அந்நிலத்தின் தாவரத்தைப் பாதிக்கும்.
ம&லத்தொடர்களிலே காலநில, மண், நிலேயம், வடிகால் என்பனவற் றில் விரைவான மாற்றம் நிகழ்வதஞல் அங்குள்ள தாவரத்தில் அதிகம் வேற்றுமையுண்டு. ஆணுல், பொதுவாக, உயரங்காரணமாகத் தாவரவவியங் களுண்டாகின்றன. இவைகளின் விவரங்கள் மலேகளின் " அடித்தாமட் டத்தின் காலநிலைக்கு" ஏற்ப வித்தியாசப்படுகின்றன. இவ்வடித்தள மட்டத்தின் காலநிலை அகலக்கோட்டைச் சார்ந்ததாகும் (417 ஆம் பக்கம் பார்க்க).

Page 297
522 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அயன வலயத்தில், வற்றுப்பெருக்குள்ள உவர்நீர் நிரம்பிய நிலைமை களிற் காணப்படும் நீர்த்தாழைக் காடுகள், நன்னீர்ப்பெருக்குள்ள நிலைமை களிற் காணப்படும் அடர்சேற்றுக்காடுகள், போதிய நீர்வளமுள்ள விடங்களிற் காணப்படும் உண்மையான மழைக்காடுகள் ஆகிய யாவும் இயற்கை வடிகாலின் பயன்படுதன்மையை எடுத்துக் காட்டும். அன்றியும், வட சேர்மனியின் கரம்பைநிலங்களிலுள்ள உயரமான சதுப்புநிலங்கள் அவைகளைச் சூழ்ந்திருக்கும் தரிசுநிலங்களுடன் தாவரவியல் சம்பந்தமாக நெருங்கிய தொடர்புடையன. ஏனெனில், இரு நிலங்களும் கணிப்போசணைப் பொருளில் ஒத்த வறுமையும், ஒத்த உயரமிலத்தன்மையும் உடையனவா யிருத்தலினலென்க. சதுப்புநிலங்கள் நிரந்தரமாக ஈரமுள்ள மேற்பரப்பை யுடையவை. ஆனல், தரிசுநிலங்கள் உலர்ந்தவை. சதுப்புநிலம் இயற்கையாகவோ, செயற்கையாகவோ உலர்ந்தால் அது தரிசுநிலமாகும்.
அதிகமான தாவரங்கள் தம் வேர்களை மண்ணிலே செலுத்தியிருப் பதஞ்ல்ை, மண்ணிலைக்காரணிகள் அம்மண்ணின் தன்மைகளோடு தொடர்புடையன. நாம் படித்தவண்ணம் (487 ஆம் பக்கம் பார்க்க), முதிர்ந்த மண்ணை உண்டாக்கும் முறைகளுக்குத் தாவரங்களும் உதவியளிக் கின்றன. தாவரங்களின்மீது மண்காரணி செலுத்துஞ் செல்வாக்கை இங்கு வலியுறுத்தத் தேவையில்லை. குத்துச் சாய்வுள்ள மலைகளில் மெல்லிய படையாகப் படிந்துள்ள பண்படா மண்வகைகள், கரம்பைநிலங்களிலுள்ள அமிலத்தன்மைகொண்ட முற்றநிலக்கரி மண்வகைகள், தரிசுநிலங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலுமுள்ள மணல்வகைகள், தாழ்ந்த நிலங்களிலுள்ள களிமண் வண்டன்மண்வகைகள் என்பனவற்றை ஒப்பிடுக. சூழ்நிலையியலறி ஞன் மண்ணுக்குரிய விவரமான வித்தியாசங்களை ஆராய்வதில் ஈடுபடுவான். அவன் ஒரு கூட்டமான இனங்களைப்பற்றி ஆராய்வான். உதாரணமாக ஒரு புன்னிலத்துச் சூழ்நிலையியல் ஆராய்ச்சியில் அமிலத்தன்மை, காரத் தன்மை, மண்ணிலுள்ள நீர், கணிப்பொருள் முதலியவற்றின் சிறு மாற்றங்கள் காரணமாகக் கணிப்பான அளவில் உண்டாகும் தாவரவியல் வேறுபாடுகளை அவன் காண்கின்றன்.
உலகத் தாவரவகைகள்
தாவரவியலறிஞன் திரட்டித்தந்த தரவைப் பயன்படுத்திப் பரும்படியாகத் தம்மிலொத்த காட்டுத்தாவரக்கூட்டங்களைக் கொண்ட (இயற்கைத் தாவரமும், அரைகுறையான இயற்கைத் தாவரமும் இதிலடங்கும்) பிரதேசங்களாகப் புவியியலறிஞன் புவியின் மேற்பரப்பைப் பிரித்தல் இயலும். “உலகின் தாவரப்போர்வை, முழுவதும் வித்தியாசமான பகுதிகளை யுடைய ஒரு சித்திர தளமாக அமைந்திருக்கவில்லை. ஆனல், இதற்கு எதிரிடையாக, அது வெளிப்படையான ஒப்புமைகளையும், தொடர்புகளையுங் கொண்டது” (ஆடி). உலகம் முழுவதுக்குமுரிய, அல்லது தனித்தனி கண்டங்களுக்குரிய

தாவரம் 523
(படம் 170), அல்லது இன்னுஞ் சிறிய பகுதிகளுக்குரிய தாவரவினப்படங்களை அமைக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவைகளைத் தொகுப்பதிற் பல இடர்ப்பாடுகள் எற்பட்டுள்ளன.
முதலாவதாக, ஒரு நெறிதழுவாது, இப்பிரதேசங்களுக்கு எல்லை வகுப்பது எளிதான செயலன்று. இயற்கையிலே தெளிவாக வரையறுக்கும் எல்லைகளில்லை. ஆகவே, ஒரு தாவரப்பிரதேசத்தை வேறென்றி லிருந்து பிரிக்கும் எல்லையை, இவை இரண்டினுக்கும் இடையிலுள்ள நிலைமாறுவலயத்துக்கூடாக அமைத்தல் வேண்டியதாகும். ஆகவே, இத்தகைய தாவரப் பிரதேசங்கள் பொதுப்படையாகவும், பருமட்டாகவுமே வரையறுக்கப்படுமென்பது வெளிப்படை. இரண்டாவதாக, உலகிற் பல பாகங்களிலுள்ள தாவரவினம் இன்னும் படத்திற் குறிக்கப்பட்டு விவரிக்கப் படவில்லை. ஆகவே, சில கருதுகோள்களைச் செய்து கொள்ளல் வேண்டும்.
மூன்றவதாக * வேளாண்மைத்தாவரம் ” பரவியிருக்குமிடங்களில் ஆங்காங்கே தொட்டந்தொட்டமாக அழியாதிருக்குந் தாவரத்திலிருந்தே முன்னிருந்த “ காட்டுத் ” தாவரம் உய்த்தறியப்படுகின்றது. சில
பகுதிகளில் இவ்வனுமானம் ஐயத்துக்கிடமானது. நான்காவதாக, "தாவரப் புவியியல் ” அல்லது “ தாவரத்தோற்றக்காட்சி” என்னும் அடிப்படை யிலேயே இப்பிரதேசங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பதை நாம் மனத்திற் கொள்ளல் வேண்டும். புவியியலறிஞன் பெருந்தாவரக் கூட்டங்களையே உண்மையாகத் தன் பிரதேசப்பகுப்புக்கு அடிப்படையாகக் கொள்கின்றன்
இவ்வாருஞல், தாவூரப்பிரதேசங்களே வரையறுத்தலின் பயனைப்பற்றிக் கற்போர் ஒரு நியாயமான வகையில் ஐயமுறுதல்கூடும். தாவரம், சில வகையில், பல்வேறன பெளதிக உறுப்புக்களைத் தொகுத்துக் காட்டுகின்ற தெனலாம் ; எனவேதான் தாவரப் பிரதேசங்கள் “ காலநிலைத் தாவரவியற் சட்டகங்கள் ” எனப்படுகின்றன. காலநிலைவகை, வலயமண் கூட்டம், தாவரப் பிரதேசம் என்பனவற்றின் பருமட்டான தொடர்புகளைப் பின்வரும் அட்டவணை காட்டும்.
காலநிலை, மண் தாவரப் பிரதேசங்கள் என்பனவற்றின் தொடர்பு
காலநிலை மண் தாவரம் ஆட்டிக்குக் தண்டரா மண் . . தண்டராத் தாவரம்
காலநிலை
இடைவெப்பக் சாம்பனிறமண்
குளிர்ச்சியான குளிர்ச்சியானது பொட்சொல் என்னும் ஊசியிலைக்காடு, தரிசுநிலம்
காலநிலை இளஞ்சூடானது கபிலநிறமண் . இடைவெப்ப இலையுதிர்காடு

Page 298
524 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
காலநிலை மண் தாவரம்
குளிர்ச்சியான -
இடைவெப்பக் சேணசோம், பிரேt . இடைவெப்பப் புன்னிலம் காலநிலை மண்வகைகள் (கண்டத்துக்குரியது) குளிர்ச்சியான வறண்டது கருஞ்சிவப்புநிறமுடைய வறண்ட புன்னிலம்
இடைவெப்பக் மண்வகைகள் காலநிலை மிகவறண்டது l உவர் மண்வகைகள் . . உவர்ப் பாலைநிலத்தாவரம் இளஞ்சூட்டு -- பல்வேறு மண்வகைகள். . இளஞ்சூட்டு இடைவெப்ப இடைவெப்பக் (தெரா உருெசா என் . . என்றும் பச்சையான சிறு காலநிலை னும் செம்மண்அதிகம்) as TGBasait
r பாலைசார்நிலம் ( பாலைநிலச் சிவப்பு பாலைநிலப்புதர் வெப்பப் பாலை மண்வகைகள்
நிலம் உண்மையான உவர் மணல்வகைகள் . . தாவரமில்லாப் பாலைநிலம்
பாலைநிலம் − அயனவலயக் (கோடைமழை) சிவப்பு மண்வகைகள் சவன்னப் புன்னிலம்
காலநிலை
{ செம்பூரான் கல் அயனவலயக் (பருவக்காற்று) செம்பூரான் கல் . . பருவக் காற்றுக்காடு
காலநிலை
இரகூர் மத்தியகோட்டுக் செம்பூரான்கல்லும் . . அயனமண்டல மழைக் காலநிலை அதனுேடு சம்பந்தப் காடு, அடர்சேற்றுக் காடு, பட்டனவும் அடர்சேற்று நீர்த்தா
ழைக்காடு மலைக் காலநிலை 6öff_1 TLOGOfot குத்துய்சத்துக்கு எற்ப (குத்துயரத்துக்கு வலய அமைப்புண்டு ஏற்ப வலய (மேற்செல்லச்செல்ல அமைப்புண்டு) உயர்நிலக்கரம்பையும்,
மலைப்புன்னிலமும்,
புதரும், அல்பிசுத் தாவ ரமும், தாவரமில்லாத பனிக்கட்டிக்கவிப்பும், மழைப்பனிவயலும் உண்டு)
காடுகளும் சிறுகாடுகளும்
(1) அயனமண்டல மழைக்காடு-அயனமண்டலத்திலுள்ள என்றும் பச்சையான மழைக்காடு (செல்வா என்றும் சொல்லப்படும்) மத்திய கோட்டையடுத்திருக்கும் வெப்பமும் ஈரமுமுள்ள பகுதிகளான அமேசன் வடிநிலத்திலும், மத்திய அமெரிக்காவின் கடற்கரைகளிலும், கொங்கோ வடிநிலத்திலும், மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரைகளிலும், மலாயாஇந்தோனேசியாத் தீவுக்கூட்டத்திலும், தென் இந்தோசீனவின் தாழ்ந்த நிலத்திலும் காணப்படும் (ஒளிப்படம் 82, 83).

தாவரம் 525
தாவரங்களின் பெருக்கமும் விகற்பமுமே இம்மழைக்காட்டின் முக்கிய உறுப்பாகும். தென் மலாயாவிலுள்ள ஒரு காட்டில் ஒரு சதுர மைலுக்கு 640 இலட்சம் தனிமரங்கள் உண்டென ஒரு சூழ்நிலையியலறிஞனின் மரத்தொகை மதிப்புக் கூறுகின்றது. அங்கே, வேறுபட்ட பல்லாயிரக் கணக்கான இனங்கள் உண்டு. ஆயின், ஓரினமரங்கள் தொடர்ச்சியாக
1000 மைல்)
படம் 170-ஆபிரிக்காவின் தாவரப் பிரதேசங்கள்.
1. அயனமண்டல என்றும் பச்சையான மழைக்காடு ; 2. நீர்த்தாழை அடர்சேறு : 3. அயன மண்டலக்காடு (குறிப்பிட்ட வறட்சிப் பருவத்தையுடையது) ; 4. சவன்ன ! 5. புதரும் பாலை சார்நிலத் தாலுரமும் , 6. வெப்பப் பாலை நிலம்-அற்பமான தாவரத்தோடு பாறை அல்லது மணற் பாங்காகக் காணப்படும்; 7. இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காடு ; 8. மத்திய தரைக்குரிய என்றும்பச்சையான காடு ; 9, இடைவெப்பப் புன்னிலம் : 10. மலைக்காடும் புன்னிலமும். வளர்ப்புத் தாவரம் (உ-ம். நைல் நதிக்கழிமுகமும் பள்ளத்தாக்கும், மேற்கு ஆபிரிக்காவின் பெருந்தோட்டங்கள்) காட்டப்படவில்லை.

Page 299
526 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வளர்ந்துள்ள ஒரு கூட்டத்தைக் காண்பதரிது. இந்தோனேசியாவில் 30,000 வேறுபட்ட பூக்குமினங்களும், போணியோவில் மாத்திரம் 10,000 இனங்களும் உண்டென ஒல்லாந்து தேசத் தாவரவியலறிஞர் ஒருவர் மதிப் பிட்டிருக்கிருர். இவைகளோடு பிரித்தானியத் தீவுகளை ஒப்பிட்டால் அங்கு 2,000 இனங்களே உண்டு. அன்றியும், இந்தோனேசியாவில் மூவாயிரத் துக்குக் குறையாத வேருண மரவினங்களும் உண்டு. இத்தாவரத்திற் பெரும்பாகம் பெயரிடப்படாதும் விவரிக்கப்படாதுமுளது. இடையிடையே 50 ஏக்கர்வரையுள்ள பரப்பிற் பாலை போன்ற மரங்கள் சிறுகூட்டங்களாக விருக்கும். போணியோவில் இத்தகைய கருப்பூரமரக் கூட்டங்கள் உண்டு. ஆனல் இது சாதாரணமன்று.
தாவரம் அடுக்கடுக்காக அமைந்து காட்சியளிக்கும். பெரிய மரங்கள் ஒளியை நாடி 150 அடி உயரத்துக்கோ, இன்னும் கூடிய உயரத்துக்கோ வளரும். அவை, கிளையில்லாத அழுத்தமான அடிகளையுடையன. பெரிய “உதைப்புப் பலகை” வேர்கள் அவற்றைத் தாங்கியிருக்கும். உச்சியில் மகுடம்போன்ற என்றும் பச்சையான அகன்ற இலைகளுள்ளன. இவ்விலை கள் ஒரு தொடரான “ விதானமாக ’ அல்லது மேற்படையாக அமையும். இவ்விதானத்தின் மேற்பரப்பு மட்டமானதன்று. ஏனெனில் மிகப் பெரிய மரங்களின் பெரிய வட்டவடிவமான இலைமகுடம் மேலோங்கித் தோன்றுதலினலென்க. இங்குள்ள மரங்களில் தாலரமரங்களும் வீட்டுத் தளவாடம் செய்யவுதவும் வைரமரங்களாகிய மலைவேம்பு, நூக்கமரம், கருங்காலி, கிரீனட்டு, பாலை என்பனவும் நன்கறியப்பட்டவை. ஆனல் உள்ளூர்ப் பெயரால் அல்லது தாவரவியற் பெயராற் சுட்டப்படும் பல வன்மரங்களும் மென்மரங்களும் இங்குண்டு. இவற்றிற் சில யுத்தகாலத் தின்பின் பிரித்தானிய மரக்காலைகளிற் காணிப்படுகின்றன. இவை இடைவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிருந்து இறக்குமதியாகும் மென்மரக் குறைபாட்டை நிறைவாக்க உதவுகின்றன.
இந்த விதானத்தின் கீழே ஓர் “இடைப்பட்ட படை” உண்டு. சிறு மரங்கள், பன்னமரங்கள், இலியணு எனப்படும் மரமேறுஞ் சிக்கலான கொடிகள் (இவை நூற்றுக்கணக்கான அடி நீளமும், ஒரு மனிதனின் புயத்தை ஒத்த பருமனு முடையன), எண்ணிறந்த மேல்வளரிகள் (வேறு தாவரங்கள் மீது வளருந்தாவரங்கள்) ஆகியவற்றல் அமைந்தது இப்படை. இந்தோனேசியாவில் மிகவும் சாதாரணமாகக் காணப்படும் ஏறுகொடி இலியன) பிரம்பு ஆகும். இது மரமேறும் ஓரினப் புறக்காழ்த்தாவர மாகும். இதற்கு முட்களுள்ள தண்டுகளுண்டு. இத்தண்டுகள் அதிக நீளமும் பலமும் உடையனவாதலாற், கயிற்றுக்குப் பதிலாக் அந்நாட்டு மக்கள் இவைகளை உபயோகிக்கின்றனர். எண்ணிறந்த வகையான பன்ன மரங்களும், ஒக்கிட்டுக்களும் மேல்வளரிகளிலடங்கும்.

தாவரம் 527
இயற்கையான மழைக்காட்டிற் கீழ்ப்படை அல்லது கீழ்த்தாவரம் மிகவும் அடர்த்தியற்றிருக்கும். இங்குப் பன்னங்களும், பெரிய சதையுள்ள பூண்டுத் தாவரங்களும் மரங்களின் அடிகளுக்கிடையே காணப்படும். நிலப் படையானது அழுகும் தாவரப்பொருளாலான ஒரு பெருந்திணிவாக விருக்கும் ; அதில் எண்ணற்ற அழுகல் வளரிகளும் (அழுகிய தாவரப் பொருள்களில் வளரும் தாவரங்கள்) ஐதாக வளர்ந்து காணப்படும் பூண்டுத்தாவரங்களும் உண்டு.
காலநிலையில் அற்ப பருவமாற்றமே இருத்தலினல், தாவரத்தின் வாழ்க்கை வட்டத்திற் பருவகால ஆவர்த்தனமில்லை. ஆகவே, தாவரத்தின் பொதுத் தோற்றத்தில் மாற்றம் நிகழ்வதில்லை. எக்காலத்திலும் எத்தா வரமும், அல்லது தாவரத்தின் கிளையாயினும், இலையுடனே பூவுடனே காயுடனே காணப்படும். இலையுதிர்ந்த சில நாட்களுட் புதிய இலைகள் வளர்ந்துவிடும். அயலிலுள்ள தாவரங்களில், இலையுதிர்த்தல், தளிர்த் தல், பூத்தல் முதலிய நிகழ்ச்சிகள் ஒருகாலத்து ஒத்துநிகழ்வதில்லை. தாவரத்தின் முழுத்தோற்றமும் ஒருசீரானதும் சலிப்பைத்தருவதுமான பச்சை நிறமாகவே இருக்கும்.
இப்பொழுது விவரிக்கப்பட்ட உண்மையான மழைக்காடு பல தாவரப் படங்களிற் பரவலாகக் காட்டப்பட்ட அளவுக்குப் பரந்திருப்பதில்லை. சூழலின் மாற்றங்களால் மட்டும் விகற்பங்கள் உண்டாதலன்றி (உதாரணமாக அடர் சேற்றுக் காடு, ஒளிப்படம் 84), மனிதனின் முயற்சியாலும் இயற்கைத் தாவரம் அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இயற்கைத்தாவரத்துக்குப் பதி லாக வேளாண்மைத் தாவரமும் (முக்கியமாகப் பெருந்தோட்டங்கள்) அரைகுறையான இயற்கைத் துணைக்காடும் உண்டாகின்றன. 171 ஆம் விளக்கப்படத்தைப் பரிசீலனை செய்க. இது சுமாத்திராவின் தாவரத்தை
விவரமாகக் காட்டுகின்றது.
துணைக்காடு-முதன் மழைக்காட்டின் பல பகுதிகள் வெட்டுமரத்துக்காக வும் பெயர்வு வேளாண்மைக்காகவும் அழிக்கப்பட்டுள்ளன. காடு இயற்கை யாக மறுபடியும் நிலைபெற முனையும்பொழுது ஒரு தொடரான மாற்றங் களைக் காணலாம். அடர்ந்த கீழ்வளரிகளும், அதிகஞ் செழிப்பான புல்பூண்டுகளும், பெருந்தொகையான விரைந்துவளரும் மென்மரங் களும் துணைக்காட்டிற் சிறப்பாகக் காணப்படும். பொதுவாக, மனிதன் கைவையாத மழைக்காட்டில் நுழைவதிலும் இத்துணைக்காட்டில் நுழை வது மிகவும் கடினம். இந்தோனேசியாவில் இக்காடு “ புளோக்கர்’ எனப்படும் மனிதனின் தலையீடு மேலும் நிகழாவிடின், இவ்வரைகுறை யான இயற்கைக் காடுகள் ஈற்றில் மழைக்காடுகளினின்றும் பிரித்தறிய முடியாதவாறு வளர்ந்துவிடும்.

Page 300
528 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(i) நீர்த்தாழைக் (மாங்குரோவுக்) காடு-நீர் அமைதியாகவுள்ளதும், வற்றுப்பெருக்கின் விளைவுகளைப் பெறுகின்றதுமான உடையலைவலயத்தின் தாழ்ந்த சேற்றுக் கரைகளில் இவ்வகைக்காடு உண்டு. இக்காடுகள் சிறப்பாய் அமேசன் பொங்குமுகத்துக்கு அண்மையிலுள்ள தென்னமெரிக்காவின் கடற் கரைகளிலும், நைகர்நதியின் கழிமுகக்கரையிலும், சுமாத்திரா, போணியோ
tonics(Baney
2அயனமண்டலமழைக்காடு Eதுணைக்காடு (புளோக்கர்)
○ சவனன, புல், புதர் பயிரிடபபடும் நிலம்
108Ꮙ ᏰᏍ - மத்தியகோடு 42 S.
பத்தோத்தீவுகள் இ8 தெ
தீவுகள் பிலித்தின்
& 3 தெ ཕ༡༠ཆ2ཚོམཉམ་
)ගupශේ 300| بر
لـــســسعسسدا
108 G
படம் 171-சுமாத்திராவின் தாவரப்பிரதேசங்கள்.
சாயையூட்டுமுறை மலாயாவுக்கு எற்புடையதாகாது; அது வெறுமையாக விடப்பட்டுளது.
ஆகிய தீவுகளின் கிழக்குக் கடற்கரைகளிலும் உண்டு. மேலும், இப்பகுதி களிலிருந்து, உண்ணுட்டுப் புறமாக, உவர் அடர்சேற்றுப் பகுதிகளிலும் கடலேரிகளிலும் இக்காடுகள் பரவியிருக்கின்றன. சேறு படியுமிடங்களில் இவைகள் வளரும். ஆகவே, இவ்வலயம் படிப்படியாகக் கடற்பக்கம் பரவும். பெரும்பாலும், மரங்களின் வேர்களுக்கிடையே சேறு குவிதற்கு அம்மரங்கள் உதவியளிப்பனவாகலாம். -
 
 
 
 
 
 
 
 

தாவரம் 529
“நீர்த்தாழை ’ என்பது பல மரவிசேடங்களைக் குறிக்கும் ஒரு தொகைச் சுட்டு (20 அல்லது 30 இனங்கள் இப்பெயராற் சுட்டப்படும்). இவை யாவும் தாவரவியன்முறையாகத் தொடர்புடையனவல்ல. ஆனல் இவை சில பொதுவான பெளதிகக் குணவியல்புகளையுடையன. பிரதானமாக, இவை யாவும் வற்றுப்பெருக்காற் பாதிக்கப்படும் சேற்றுமேடைகளில் வளருமாற்றலுடையன. கடற்பெருக்கு நேரத்தில், ஒரு மங்கலான பசுமை கலந்த சாம்பனிறமுடைய தோல்போன்ற இலைத்தொகுதி நீரில் மிதப்பது போற்றேன்றும். கடல் வற்றுநேரத்திற் சிக்கலான ஊன்றுகால் போன்ற காற்றுவேர்களாற் பெரும்பாலும் தாங்கப்பட்ட குறுகிய அடி மரங்களைக் காணலாம். வேறு மரங்கள் சேற்றுக்குக் கீழே கிடையாக வேர்களைச் செலுத்துகின்றன. இவ்வேர்களிலிருந்து குத்தான வேர்கள் சேற்றின் மேற்பரப்புக்குமேல் உயர்ந்து வளருகின்றன. வேறு சிலமரங்கள் மேற்பரப்பின்மேல் தடம்போல் வளைந்திருக்கும் கிடையான வேர்களுடையன. இச்சிக்கலான வேர்த்தொகுதிகள் சேற்றில் மரம் நிலைப்படுவதற்கு உதவு கின்றன; அன்றியும், சுவாசிக்கக் கூடிய நுண்டுளேகளை உடையனவாயிருப்ப தாற் காற்றுட்டும் உறுப்புக்களாகவும் உதவுகின்றன.
நீர்த்தாழையுள்ள அடர்சேற்றுப் பகுதிகளை விரிவாக ஆராய்ந்தால் பல் வேறுபட்ட இனங்களும், எறக்குறையக் கடற்கரைக்குச் சமாந்தரமான வலயங்களாக அமைந்திருப்பதைக் காணலாம். கடற்புறமாயுள்ள கரை யிலே, உறுதியில்லாத சேற்றிலும், கடற்பெருக்காலுண்டாகும் ஒரு கணிப் பான வெள்ளப்பெருக்கிலும் நிலைபெற்று வாழக்கூடிய நீர்த்தாழைக ளுண்டு. இயற்கையாகச் சேரும் சேற்றினற் கடற்கரை வளர்ந்து வரும் பொழுது “ முற்றேன்றிய ’ இனங்கள், ஒரு வழிமுறையாய் வரும் நீர்த் தாழையினங்களை உற்பத்தியாக்கிக் கடற்பக்கமாக முன்னேறும். தரைப் பக்கத்தில் நீர்த்தாழையுள்ள அடர்சேறு படிப்படியாக நன்னீர் அடர் சேருக மாறும்.
(iii) அயனமண்டலப் பருவக்காற்றுக்காடு- ஒரு குறிப்பிடத்தக்க பருவ வறட்சியைப் பெறும் அயனமண்டலக் காட்டுக்கு இப்பெயர் வழங்கு கின்றது. இந்தோசீன, பேமா, இந்தோனேசியாவின் சில பகுதிகள், இந்தியா, வட அவுத்திரேலியா என்பனபோன்ற gd Gô?öö760)LfOULJITGô0T பருவக்காற்றுப் பிரதேசங்களில் இக்காடு காணப்படும் ; மேலும், மத்திய கோட்டுக்காலநிலை வலயத்தின் ஒரங்களிலும் (449 ஆம் பக்கம் பார்க்க) இக்காடு உண்டு . இங்கே அது, ஆபிரிக்காவிலும் மத்திய அமெரிக் காவிலும் உள்ளவாறு, மழைக்காட்டுக்கும் அயனமண்டலப் புல்வெளி களுக்குமிடையே ஒரு நிலைமாறு வலயமாக அமைகின்றது.
பருவக்காற்றுக்காடு, மழைக்காட்டிலும் குறைந்த செழிப்பும் செறிவும் மரவினவிகற்பமு முடையதாயிருப்பினும், மழைக்காலத்தில் ஓரளவுக்கு மழைக்காட்டை ஒத்துத் தோற்றமளிக்கும். பல மரங்கள், குறிப்பிடத்

Page 301
530 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தக்கவாறு இலையுதிர்க்கும் வழக்கமுடையன. வறண்ட காலத்தில் இவை இலைகளைச் சொரியும். இக்காலத்தில் அங்குள்ள பிற தாவரமாகிய புல் பூண்டுகள் அழிந்துவிடும். மழைக்காட்டிலும் பார்க்க இங்கு மேல்வளரி களும், எறுகொடிகளும் மிகவும் குறைவாகவே காணப்படும். நிலப்படை பெரும்பாலும் வைரஞ்செறிந்த செடிகளைக் கொண்ட அடர்புதர்களாலமைந் திருக்கும். காட்டின் கரைகளில் இப்படை முரட்டுப்புல்லைக் கொண்டதா யிருக்கும்.
இங்கு அனேகமாகத் தேக்கு, மூங்கில், அக்கேசியா என்னும் மரங்கள் காணப்படும். தேக்கமரக்காட்டில் தேக்கமரமே ஆட்சியுள்ள மரவினமாக வுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் தேக்கமரத்தை சாடி என்பர். மிகப் பெரிய தேக்கமரக் கூட்டங்கள் பேமாவிலும் சீயத்திலுமுண்டு. இந் தோசீன, யாவா என்னும் நாடுகளிலுள்ள தேக்கமரக் காடுகள் பிரான் சியர், ஒல்லாந்தர் என்பவரின் காட்டியற் சேவைகளாற் கவனமாகப் பரி பாலிக்கப்பட்டும், வேண்டிய இடங்களில் மீளவும் வனமாக்கப்பட்டும் வருகின்றன. தேக்கமரத்தின் வன்மையும், நெடுங்காலம் பழுதின்றி இருக்கக்கூடிய தன்மையுமே அம்மரத்தின் முக்கிய பெறுமானமாகும். முதிர்ந்த தேக்கமரங்களிலிருந்து 60 அடி நீளமும், அடியில் 5 அடி அல்லது அதற்குக் கூடுதலான விட்டமுமுடைய நேரான, கிளையற்ற மரத்தைப் பெறலாம். மூங்கில் சாதாரணமாகவுண்டு. இது விரைவாக வளரும்; பருவக்காற்றுக்காடு வேளாண்மைக்காகவோ, வெட்டுமரத்துக்காகவோ வெட்டி வெளியாக்கப்பட்டுப் பின்னர்க் கைவிடப்பட்டால், அங்கே, சாதாரண மாக மூங்கில் விரைவில் வளர்ந்துவிடும். இந்தோசீனவில் மூங்கிற் புதர் கள் மிகவும் அதிகமாக விருத்தியடைந்திருக்கின்றன.
பலவகைப்பட்ட அக்கேசியா மரங்கள் தென்னபிரிக்கக் காடுகளிற் பரவி
யிருக்கின்றன. பிலாங்கு என்னும் ஓரினம் இந்தோசீனவில் உண்டு. உவாற்றிள் என்னும் தாவரம் வட அவுத்திரேலியாவிலுண்டு. யூக்க லித்தசு (பிசின்) என்னும் மரத்தின் பல இனங்கள் வட அவுத்திரேலி யாவிலும், இந்தோசீனவின் சில பகுதிகளிலுமுண்டு. ஆனல், பல மரங் கள் வனவிருத்தி நோக்கமாக நாட்டப்பட்டுள்ளன.
உண்மையான அயனமண்டல மழைக்காட்டுப் பகுதிகளைப் போலன்றி, அயனமண்டலப் பருவக்காற்று நாடுகள் நெடுங்காலமாகக் குடிநெருக்க முடையன என்பதை நாம் நினைவில் வைத்தல் வேண்டும். இங்குப் பல நூற்றண்டுகளாகத் தாழ்ந்த நிலங்கள் பலவற்றிற் செறிவான பயிர்ச் செய்கை நடைபெற்று வந்திருக்கின்றது. இந்தியா, தென் பேமா, இந்தோசீனவின் கழிமுகங்கள், யாவாத்தீவு ஆகிய விடங்களிற் பெரும் பகுதிகளில் இயற்கைத் தாவரம் எப்போதோ மறைந்து போய்விட்டது. ஆபிரிக்காவிலும் பெயர்வு வேளாண்மையும், விலங்கு மேய்ச்சலும் காட்டுக்கரைகளைக் கவர்ந்து வருகின்றன.

தாவரம் 53.
(iv) அயனமண்டல மலைக்காடு- அயனமண்டல அகலக்கோடுகளிலுள்ள பல மலைப்பகுதிகள் காடுகளாயிருக்கின்றன. தாவரம் படிப்படியாகக் குத்துயரத்துக்கு ஏற்ப மாற்றமடையும்பொழுது, உண்மையாகவே, ஒரு தொடரான குத்துயரவலயங்களைப் பிரித்தறியலாம். இவ்வுயரவலயங்கள் சிலவற்றில் ஊசியிலை மரங்களும், இலையுதிர் மரங்களும் உண்டு. இவை தாவரவியற்படி, மேற்கு ஐரோப்பாவில் உள்ள மரங்களை ஒத்திருக்கின்றன. எனவே ஒக்கு, செசுநட்டு, தேவதாரு (பையின்) போன்ற மரங்கள் சுமாத்திராவிலும் போணியோவிலும் காணப்படுகின்றன.
இம்மலைக்காடுகளிற் சிலவகை, தாழ்ந்த அகலக்கோடுகளுக்குச் சிறப்பாக வுரியன. இலங்கை, மலாயா, இந்தோசீன ஆகிய நாடுகளில் 3,000 அடிக்கும் 5,000 அடிக்கும் இடைப்பட்ட உயரத்திற் பாசிக்காடுகள் உண்டு. நீரைத் துளிதுளியாகச் சொட்டிக் கொண்டிருக்கும் பாசியும் ஈரலுருத்தாவர முந் தடித்த படைகளாக மரங்களை மூடியிருக்கும். அவ்வாறிருப்பதால் இவை விவரிக்கமுடியாதவொரு விசித்திரமான தோற்றத்தை அளிக் கும். இலங்கையின் காடுமூடிய பல மலையுச்சிகளை அடைவதற்கு இத்தகைய தாவரத்துக்கூடாக இந்நூலாசிரியர் சென்றிருக்கிருர். உலகில் இது மிகவும் வெறுப்பைக் கொடுக்கும் மலையேற்றம் ஆகும். வேறு வகை மலைக்காடுகள் பன்ன மரங்களைக் கொண்டுள்ள புதராகும். கிழக்கு ஆபிரிக்காவின் மலைத்தொடர்கள் “ அழுகிக்கொண்டிருக்கும் விசித்திரமான தாவரச்சிக்கலால் மூடப்பட்டுள்ளன ; பெரிய கிறவுண்செல், உலொபீலியா, பெரிய ஈது என்னும் மரங்களெல்லாம் பாசியால் தடிப்பாக மூடப்பட்டுள்ளன. எங்கும் பாசியே காணப்பட்டது. நாங்கள் அதற்கூடாகவும், அதன் குகை போன்ற அமைப்புக்களுக்குள்ளாகவும் நடந்து சென்ருேம் ’-இங்ங்னம் எரிக்கு சித்தன் என்பவர் உரூவென்சோரி மலைச்சாய்வுகளை விவரித்தார். பெரிய கிறவுண்செல் என்னுந் தாவரம் மென்மையான சதைப்பற்றுள்ள தண்டையுடையதாய் 12 அடி உயரத்துக்கு வளரும் ; உச்சியில் முட்டைக் கோவாபோன்ற இலைவளர்ச்சி காணப்படும். உலொபீலியா என்னுந் தாவ ரத்தின் இறகு போன்ற இலைகள் ஓர் உயர்ந்த கூம்புவடிவாக அமைந்து காணப்படும்.
(w) முட்காடு.-அயன மண்டலத்திற் சில பகுதிகளிற் பிரதானமாக, வடகிழக்குப் பிறேசில் (இங்கு இக்காடு காத்திங்கா எனப்படும்), தென் மெச்சிக்கோ, வெனேசுவெலா, கிழக்காபிரிக்க மேட்டுநிலம், தென் தக் கணம், மத்திய பேமா ஆகிய விடங்களில், நீண்ட கால வறட்சியாற் பாதிக் கப்படும் ஒருவகையான அயனமண்டலச் சிறுகாடு உண்டு. இது அயன மண்டலப் புதரும் பாலைசார் நிலமும் என்னும் பகுப்பிற் பெரும்பாலும் சேர்த்துக் கருதப்படக்கூடியது. ஆனல், இங்கு வளர்ச்சி போதுமான அளவு தொடர்ந்து நிகழ்வதால், இக்காடு “ இலையுதிர்க்கும் அயனமண்டல வறணிலத் தாவரச் சிறுகாடு” என்னும் பெயரைப் பெறுவதற்குத் தகுதி

Page 302
532 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
யுடையது. குறிப்பிடத்தக்க (ஆயின் அதிகம் நீடித்திருக்காத) ஒரு வறண்ட பருவத்தையுடைய பருவக்காற்றுக் காட்டுக்கும், வறண்ட பருவமே ஆதிக்கம் பெற்றுள்ள புதர்க்காட்டுக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலை யைக் காட்டுகின்றது இக்காடு. இது அடர்த்தியானதும் உட்செல்ல முடி யாததுமான ஓர் அடர்முட்காடாக அமைந்து காணப்படும். இங்கு அக் கேசியா, யூபோபியா ஆகிய உயரமான மரங்கள் இடையிடையே உயர்ந்து வளருகின்றன. ஏழு மாதங்களுக்கு இக்காடு சாம்பனிறமானதும் உயிர்க் களேயற்றதும் இலைகளில்லாததுமான சிக்கலானவொரு தோற்றத்தை அளிக் கின்றது. இச்சிக்கலுட் கள்ளியினங்களும் முட்கொடிகளும் என்றும் பச்சை யான சில வன்செடிகளும் ஒன்றேடொன்று விரவிக் காணப்படும். நீரைச் சேமித்தல், ஆவியுயிர்ப்பை மிகக் குறைந்த அளவுக்குச் சுருக்கு தல் என்னும் வறட்சி நிலைமைகளை எதிர்க்கும் வழிகளில் ஒன்றல் அவை தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றன. -
குறுகிய காலத்துக்குச் செறிவாகப் பெய்யும் மழையைக் கண்டதும் தாவரம் புத்துயிர்பெற்று வளரத்தொடங்கும். புழுதிபடிந்த நிலம் பச் சைப் பசேரெனத் தோற்றமளிக்கும் ; எண்ணற்ற மரங்கள் கண்ணைக் கவரும் வண்ணமலர்களைப் பூத்துப் பொலியும்; பூண்டுகளும் குமிழ்த் தாவரங்களும் பூத்துக்குலுங்கும்; நான்கு மாதங்களுக்குப் பெய்யும் மழைக் காலம் முடிந்தவுடன் தாவரம் மறுபடியும் உறங்குநிலையை எய்தும்.
(Wi) இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காடு- உலகில் இளஞ்சூட்டு இடைவெப்பக்காலநிலையைப் பெறும் சில பகுதிகளில் ஒருவகைக் காடுண்டு. இங்கே மழைவீழ்ச்சி 60 அங்குலத்துக்கும் 120 அங்குலத் துக்கும் இடைப்பட்டதாய் நன்கு பரவியிருக்கும் ; வெப்பநிலை 50 ப. பாகைக்கும் 75 ப. பாகைக்கும் இடைப்பட்டதாய் உவப்பாக விருக்கும். வறண்ட பருவம் இங்கில்லை ; இருப்பினும் அப்பருவம் சிறிது காலத்துக்கு மட்டுமே நீடிக்கும். அமெரிக்க ஐக்கிய் மாகாணங்களின் தென்கிழக்கு, தெற்கு மாகாணங்களிலும் (பிரதானமாக விரிகுடாக் கரையிலும் புளோரிடா விலும்), தென் பிறேசிலிலும், பரான பராகுவே என்னும் ஆறுகளின் மேற் பள்ளத்தாக்குக்களிலும், நேத்தாற் கடற்கரைகளிலும், பேமாவின் வட கிழக்குப் பகுதிகளிலும், மத்திய சீன, தென்சீன ஆகியவற்றின் பெரும்பாகத்திலும், தென் யப்பானிலும், கிழக்கு அவுத்திரேலியாவிலும், நியூசிலந்தின் வடதிவிலும் இந்நிலைமைகள் காணப்படும். அயனமண்டல அகலக்கோடுகளிலுள்ள மலைத்தொடர்களின் சாய்வுகளிலும் இம்மாதிரி யான காடுகள் உண்டு. V−
புறத்தோற்றத்தளவில் இக்காடுகள் பலவிதங்களில் மத்தியகோட்டுக் காடு களே ஒக்கும். இங்குள்ள மரங்களிற் பல என்றும்பச்சையானவை. மாரிகாலத் தில் அதிகரிக்குங் குளிர் காரணமாக இலையுதிர் மரங்களும் கலந்திருக் கின்றன. எனினும் மாரிகால வெப்பநிலைகள் உவப்பானவையாதலாற்

தாவரம் 533
காலநிலையிற் பருவ வேறுபாட்டொழுங்கு சிறந்து காணப்படுவதில்லை. வளர்ச்சி தொடர்ந்து நிகழும். இங்கே அசாதாரணமாகப் பலவகைப்பட்ட மரங்களுண்டு. மூங்கில், தாலமரம், பூவரசு (தியூலிப்பு), கருப்பூரம், மகனேலியா கமீலியா என்னும் மரங்கள் மத்தியகோட்டுப் பக்க மாகவும், என்றும் பச்சையான ஒக்கும், புன்னையும் (உலோறல்) முனைவுப் பக்கமாகவுங் காணப்படும். யோட்சியா, வேசீனியா ஆகிய மாகாணங்களில் உள்ளன போன்று, சில பகுதிகளில் ஊசியிலைக்காட்டு மரங்கள் இலையுதிர் காட்டு மரங்களுடன் கலந்து பரவியிருக்கின்றன. யோட்சியாவிலும் வேசினியா விலும் மஞ்சள், வெள்ளே நிறமுடைய தேவதாரு (பையின்) மரங்களும், புளோரிடாவிற் சைபிறசம் என்றும் பச்சையான ஒக்கும், நியூசிலந்திற் கெளரிப்பையினும் வளரும். பன்னமரங்கள் சாதாரணமாகவுண்டு. இவைகள் நியூசிலந்தில் அடர்த்தியான “பன்னக்காடுகளை’ உருவாக்குகின்றன. கீழ் வளரிகள் சாதாரணமாக அடர்த் தியானவை. அயனமண்டலக் காடுகளில் நுழைவதிலும் இக்காடுகளில் நுழைவது மிகவும் கடினம். இங்கு மேல் வளரிகளும் ஏறுகொடிகளும் பாசியும் காளானும் மரங்களின் அடிகளி லும் கிளைகளிலும் தோரணம் போல் எராளமாக வளர்ந்துள்ளன.
ஆதியிலிருந்த பல காடுகளை இப்பொழுது காண முடியாது. பயிர்ச்செய்கைக் காக அவைகள் அளிக்கப்பட்டுவிட்டன; அவற்றின் காலநிலைத்தன்மை கள் அயனவயன் மண்டலப் பயிர்ச்செய்கைக்கு மிகவும் ஏற்றவை. சீன, யப்பான், அமெரிக்க ஐக்கியமாகாணங்களின் அதி தென்பகுதி ஆகிய இடங் களிற் செறிவாகவாழும் பயிரிடுங் குடிகள் பருத்தி, புகையிலை, முசுக்கட்டைச் செடி, கரும்பு என்னும் பயிர்களை விளைவிக்கின்றனர். கெளரிப்பிசின், கருப்பூரம், இயேபாமத்தே, கொக்கோ ஆகிய பல வர்த்தகப் பொருள் களும் இங்குப் பெறப்படும்.
ές வறண்ட காடுகள் "-இவ்விளஞ்சூட்டு இடைவெப்பக்காடுகள் அல்லது அயனவயற் காடுகள் எனப்படும் காடுகளிற் சிலவகைகள் தெளிவான வறண்ட பருவமுடைய தன்மையுள்ளன. தெற்கு, கிழக்கு அவுத்திரேலி யாவில் யூக்கலித்தசுக் காடுகளுண்டு. இவைகள் அவுத்திரேலியாவின் பிசின் மரங்கள் எனவுஞ் சொல்லப்படும். இக்காடுகளில் மெல்லிய செடி போன்ற குறளான அக்கேசியா இனங்கள் கீழ்வளரிகளாகவுள்ளன. இவை களுக்கிடையே மிகப் பெரிய, என்றும்பச்சையான யூக்கலித்தசு மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கும். அவை பொருக்குள்ள பட்டைகளொடு கூடிய, உயர்ந்த நேரிய அடிமரங்களையுடையன. அவற்றின் உச்சியிற் சோர்ந்த தோற்றமுடைய சாம்பனிற இலைகள் மட்டமாகப் பரந்து காணப்படும். இவ்விலைகளின் விளிம்புகள் எந்நேரமும் ஞாயிற்றுக்கு நேராகத் திரும்பி யிருக்கும். சில மரங்கள் 300 அடிக்கு மேற்பட்ட உயரத்துக்கு வளரும். இங்குள்ள வெட்டுமரம் மிகச் சிறந்த தரத்தது. தென் பிறேசிலில் அரோகேரியாப் பையின் என்னும் மரங்களுள்ள காடுகளுண்டு. இம்மரம்

Page 303
534 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
பொதுமக்கள் வழக்கிற் “ குரங்குமயக்கி’ எனப்படும். இக்காடுகள் கரடுமுரடான புற்களுள்ள வெளிகளால், அல்லது சிதறிக்காணப்படும் இயேபாமத்தே என்னும் செடிகளாற் பிரிக்கப்பட்டுள்ளன. பராகுவேயிலும் ஆசெந்தீனவிலுமுள்ள கிரான் சாக்கோவில் என்றும் பச்சையான கெபிருச்சோக் காடுகள் உண்டு. இங்குள்ள மரங்கள் விசேடமாக வைரத்தன்மை வாய்ந்தவை. இவை, என்றும்பச்சையான செடிகளைக் கொண்ட அடர்த்தியான கீழ்வளரிகளிடையே கணுக்களுள்ள புதர் மரங்களாக வளரும். இக்காடுகள் யாவும் அயனமண்டலப் புன்னிலங் களோடும் இடைவெப்பப் புன்னிலங்களோடும் மயங்குகின்றன. ஆகவே, புன்னிலங்களின் கரைகளில் இக்காடுகள் ஒரளவு சோலைநிலத் தோற்றத் தைக் கொண்டிருக்கின்றன.
(vii) என்றும்பச்சையான மத்தியதரைக்காடு- நாம் முன்னரே விவரித்த (455-8 ஆம் பக்கம் பார்க்க) " மத்தியதரைக்காலநிலை " யெனப் பொதுவாக வழங்கப்படும் “மேற்குக்கரை இளஞ்சூட்டு இடைவெப்பக் காலநிலைவகைக்குத்’ திறந்த சிறுமரக்காடுகளே சிறப்பாக உரியனவா யிருந்தன. இக்காடுகளிற் பெரும்பாலானவை என்றும் பச்சையான ஒக்குமரங்களையும் தக்கை ஒக்குமரங்களையும் பிறவகையான ஒக்கு மரங்களையும் கொண்டிருந்தன. எனினும் இப்பொழுது என்றும் பச்சையான ஒக்குமரக்காடுகளை உண்மையிற் காண்பது அரிது. வீட்டுக்குத் தேவையான எரிபொருளுக்காகக் கரிசுடுவோராற் பல காடுகள் அழிக்கப்பட்டு விட்டன : அன்றியும் மத்தியதரை நிலங்களுக்குச் சிறப்பாகவுரிய பழவகை களைப் பயிர்செய்வதற்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. இப்பிரதேசத்துக்கே யுரிய ஒலிவு, அத்தி, திராட்சை முதலிய பழவகைகளும், வேற்றிடங் களிலிருந்து கொணர்ந்து பயிர்செய்யப்படும் சிற்றசு வகைகளும் இவ்வாறு பயிர்செய்யப்படுவனவாகும். கோடைவறட்சியிற் பரந்தெரியும் காட்டுத்தீயும் காடுகளை அழிக்கும் சத்திவாய்ந்த ஒரு காரணியாகும்.
என்றும்பச்சையான ஒக்குக்காடுகளுக்குப் பதிலாகச் சில பகுதி களிற் பல வகைப்பட்ட என்றும்பச்சையான நறுமணச் செடிகள் நாட்டப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் 8 முதல் 10 அடிவரை உயரமுள்ள அடர்ந்த புதர்க்காடுகளை உருவாக்கியுள்ளன. இங்கு ஒலி யாண்டர் (அலரி), மேட்டில், ஈது, உரோசுமேரி, இலவெண்டர் ஆகியனவும் எராளமான நகர்கொடிகள், படர்கொடிகள், பூண்டுத்தாவரம், குமிழ்க் கிழங்குச்செடிகள் முதலியனவும் உண்டு. மத்தியதரைப் பிரதேசத்தில் இவ்வகைத் தாவரம் மாக்கி (பிரான்சு) அல்லது மாக்கியா (இத்தாலி) எனப்படும்.
வேறு இடங்களில் பையின் (தேவதாரு), பேர், சைபிறச, சீதர் போன்ற மரங்களுள்ள ஊசியிலைக்காடுகளுண்டு. கோசிக்காவிற் கோசிக்கப் பையினும் நெய்தனிலப் பையினும் உண்டு. வனபரிபாலனம் ஓரளவுக்கு

தாவரம் 535
நடைபெறுமிடங்களிற் கோசிக்கப் பையின் 150 அடி உயரத்துக்கு ஓங்கிவளரும். இதன் அடிப்பாகச் சுற்றளவு 20 அடிவரையிலிருக்கும். இம்மரம் முற்ருக விருத்தியடைவதற்கு 5 அல்லது 6 நூற்றண்டுகள் செல்லும். மத்தியதரைப் பிரதேசத்தின் கடற்கரையோரங்களிற் காணப் படும் முக்கியமான மரம் அலெப்போப் பையின் ஆகும். இது பிரதான மாகக் கிரீசில் உண்டு.
மேனிலச்சாய்வுகளில், பிரதானமாக 2,000 அடியிலிருந்து 2,500 அடிவரையும், இனிய செசுநட்டு மரங்களைக் கொண்ட காடுகள் அதிகங் காணப்படுகின்றன ; இக்காடுகளிற் பீச்சுமரமும் சேர்ந்து காணப்படும். கிழக்குக்கோசிக்காவின் மேனிலப்பகுதிகள் உண்மையிற் 3FIT'60L ஞெறைஇ அல்லது காத்தஞச்சியா எனப்படுகின்றன. நன்கு பரவியுள்ள மற்றெருமரம் காட்டொலிவு ஆகும். இது கன்மயமான வெறும் மலைச்சாய்வுகளிலுமே வளரும்.
இதுவரை மத்தியதரைக் கடலையண்டிய பிரதேசத்தின் தாவரத்தைப்பற்றி விவரித்தோம். மரவினங்கள் பெரும்பாலும் வித்தியாசமுள்ளனவாயினும், உலகில் இதுபோன்ற காலநிலையுள்ள மற்றைப் பகுதிகளிலும் இத்தாவரத் துக்குள்ளவைபோன்ற பொதுத் தோற்றமும் குணவியல்புகளுமுண்டு. மாக்கி என்னும் மரவிசேடத்தையொத்த மரம் கலிபோணியாவிற் சப்பரால் எனப்படும் ; பையினுக்கு ஒப்பாக மொந்தெறி சைபிறக உண்டு. இங்குக் கம்பீரமான இரெட்டுவூட்டு (செங்காழ்மரம்) என்னும் மரமுமுண்டு (ஒளிப்படம் 85). ஒறிகன்-உவாசிந்தன் மாகாணங்களிலுள்ள சிக்கோயா என்னும் பெருமரமும், மேற்கு அவுத்திரேலியாவிலுள்ள யூக்கலித்தசுக் குடும்பத்தைச் சேர்ந்த இருவகைகளான சரா, காறி என்னும் மரங்களும் சிறந்த வெட்டுமரத்தை உதவுவன.
கோடைகால வறட்சியைத் தாங்கும் இசைவுடைமை, எறக்குறைய எல்லாத் தாவரங்களுக்குமுரிய (மரமும் செடியும்) அடிப்படையான சிறப் பியல்பாகும். அவற்றின் இலைகள் சிறுத்தும் கடினமாயும் என்றும் பச்சையாயும் இருக்கும் ; தண்டுகள் நெருக்கமாயும் வைரமாயுமிருக்கும்; பட்டைகள் தடிப்பாயும் கரடுமுரடாயுமிருக்கும் ; வேர்கள் நீண்டு நிலத்தினுள் ஊடுருவிச் செல்லவல்லனவாயோ, சதைப்பற்றுள்ள குமிழுருப்பெற்றனவாயோ விருக்கும். உலர்ந்த, என்றும்பச்சையான உருவம், வருடம் முழுவதும் நிகழும் ஒரு மந்தமான சிக்கன வளர்ச்சிக் குப் பொருத்தமானது. இலையுதிர்காலத்திலுண்டாகும் மழை தாவரத்தின் தொழிற்பாட்டை அதிகரிக்கச் செய்யும். பல்லாண்டு வாழும் பூண்டுத் தாவரங்களும் கிழங்கீனுந் தாவரங்களும் இலைதுளிர்காலத் தொடக்கத்தில் திடீரெனத் தழைத்துச் சிறிது காலஞ் சோபையுடன் விளங்கும். பின்னர்க் கோடைகால வறட்சியினலும் வெப்பத்தினுலும் அவை அழிந்துபோகும்.

Page 304
536 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(wi) குளிர்ச்சியான இடைவெப்ப இலையுதிர்காடு-மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, சென் உலோரன்சு நதிக்குத் தெற்கேயுள்ள வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள் ஆகியவற்றின் பெரும் பாகத்தில் இயற்கைத் தாவரம் இலையுதிர் காடாகவே யிருந்ததாகலாம். அடர்த்தியாகக் குடியேறப்பட்ட இப்பகுதிகளின் ஆதிக்காடுகளில் மிகச் சிலவே இப்பொ ழுதுண்டு. ஐரோப்பாவில், 2000 வருடங்களாகக் காடுவெட்டியின் கோடரி பயிர்ச்செய்கைக்கு இடமளித்தது. வீடுகட்டுவதற்கும், கப்பல் கட்டுவதற்கும், இரும்புருக்குபவரின் தேவைக்குவேண்டிய மரக்கரியைச் சுட்டெடுப்பதற்கும் வெட்டுமரம் தேவைப்பட்டது. பொதுவாக ஐரோப்பாவிலும் சிறப்பாக இங்கிலாந்திலும் இவ்வாதிக்காடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் சிறுமரக் காடுகளும் பாதுகாக்கப்படும் சோலைநிலங்களுமே எஞ்சியுள்ளன. அமெரிக் காவிலும் முந்நூறு வருடங்களாகக் காடுகள் மும்முரமாக அழிக்கப்பட்டு வந்தமையால், இம்மாதிரியான விளைவுகள் எற்பட்டுள்ளன.
பொதுவாக இம்மாதிரியானவையும், மனிதனல் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்பட்டவையுமான காடுகள் இன்றும் கிழக்காசிய நாடுகளிற் காணப்படுகின்றன. இக்காடுகள் அமூர் வடிநிலத்திலும், மஞ்சூரியாவின் மேனிலங்களிலும், கொறியா வட யப்பான் ஆகிய நாடுகளிலுமுண்டு. அன்றியும், தென் சில்லியிலும் திராதெல்புவேகோவிலும் சிறுபரப்புக்க ளிலுண்டு. V
அழிக்கப்படாமல் இங்குமங்கும் சிறுபரப்புக்களில் இப்பொழுது காணப் படும் இக்காட்டிலிருந்து இதன் சிறப்பியல்புகளை ஒரளவு உய்த்த றியலாம். தாழ்ந்த மாரிகால வெப்பநிலைகளுள்ள, குளிர்ச்சியான இடைவெப்ப ஈரக் காலநிலையில் வளரும் இத்தாவரம், இலைகளெல்லா வற்றையும் உதிர்த்துவிட்டு உறங்கும் ப்ருவமொன்றையும், மெல்ல மெல்ல மரக்காழை வளர்த்துப் பருக்கும் வளரும் பருவமொன்றையும் உடையதா யிருக்கும். மரங்களிற் பலவகைகள் இல்லை. ஓரினமரக் கூட்டங்கள் சாதாரணமாகவுண்டு. உதாரணமாக, ஆங்கிலக் குத்துநிலங்களிலும் மத்திய ஐரோப்பாவின் மேனிலங்களிலும் பீச்சுமரக் காடுகளும் (தென் சில்லியிலும் இம்மரங்கள் பரந்திருக்கின்றன), நன்கு பரந்துள்ள ஒக்குமரக் காடுகளும், பொப்பிளர், எலும், சிக்கமோர், செசுநட்டு, ஒண்பீம், முதலாய பல மரங்கள் கலந்துவளரும் கலப்புக்காடுகளும், உவில்லோ, பொப்பிளர், அலிடர், அசுப்பென் என்னும் மரங்கள் வளரும் “ ஈரக்கா
டுகளும் ’, எசல், அலிடர், ஓதோண் என்னும் மரங்கள் வளரும் “ சிறுமரக்காடுகளும்’ உண்டு. வட அமெரிக்காவிலுள்ள இலையுதிர்காடு பலவகைப்பட்ட மரங்களையுடையதாயும் செழிப்பானதாயுமிருக்கின்றது.
இங்குக் கூறப்பட்ட மரங்கள் தவிர உவானட்டு, மேப்பிள், இக்கொரி, மகனேலியா ஆகிய மரங்களும் சீதர், சுபுறுசு போன்ற எண்ணிறந்த

தாவரம் 537
ஊசியிலைமரங்களும் இக்காட்டில் உள்ளன. அன்றியும் உரொடோடெண் டிரன் (அலிஞ்சி) அசேலியா, பியூசியா என்பனபோன்ற பல பூக்குஞ் செடிகள் கீழ்வளரிகளாக நன்கு விருத்தியடைந்துள்ளன. இவ்வகைக் காடு, தென்புறமாகத் தெற்கு மாகாணங்களின் இளஞ்சூட்டு இடைவெப்பக் காட்டுடன் மயங்குகின்றது.
(ix) இலையுதிர்காடும் ஊசியிலைக்காடுஞ் சேர்ந்த கலப்புக்காடு-இலையு திர்காடு, முனைவுப்பக்கமாக (மலைச்சாய்வுகளில் மலையுச்சிப் புறமாக) ஊசியிலைக்காட்டுடன் படிப்படியாக மயங்கி, வடமத்திய ஐரோப்பாவிற் “ கலப்புக்காடு” எனப்படும் நிலைமாறு வலயத்தை உருவாக்கும். உண்மை யான ஊசியிலைக்காடுகளிலுமே இலையுதிர் மரங்களாகிய பேர்ச்சு, அலிடர், பொப்பிளர் என்பவை காணப்படும். உண்மையாகவே, குறளான பேர்ச்சு மரங்கள் ஊசியிலை மரங்களிலும் பார்க்க அதிக தூரத்திலே முனைவுப்பக்க மாகக் காணப்படும். ஐரோப்பாவில் இக்கலப்புக்காடுகளின் வடவெல்லையைக் குறிப்பதற்கு ஒக்குமரத்தின் வடவெல்லையே பொதுப்பிரமாணமாகக் கொள்ளப்படும். இவ்வெல்லே மத்திய சுவீடினுக்கூடாகச் சென்று, பின்னர்ப் பினிலாந்துக் குடாவிலிருந்து ஏறக்குறையக் கிழக்குப்பக்கமாகச் செல்லுகின்றது.
(x) ஊசியிலைக்காடு.-நாம் படித்தவாறு ஊசியிலை மரவினங்கள் எனைத் தாவரப் பிரதேசங்கள் பலவற்றிற் காணப்படுகின்றனவெனினும், உண்மையான ஊசியிலைக்காடு உயரகலக்கோடுகளிலும் மலைச்சாய்வுகளிலு மேயுண்டு. தைக்கா என்னும் சைபீரியப் பெயரால் இக்காடுகள் வழங்கப் படும். நிலத்திணிவுகள் மிகவும் விசாலமடைந்துள்ள வடவரைக்கோளத்தில் அவை அதிக விருத்திபெற்றுள்ளன. அவை வட அமெரிக்கா, ஐரோ, வாசியா ஆகிய கண்டங்களுக்கூடாகப் பரவியுள்ளன. மேற்கு ஐரோப்பா வில் தென்புறமாக வட அகலக்கோடு 60° வரையும், கிழக்காசியாவில் வட அகலக்கோடு 50° வரையும், கிழக்கமெரிக்காவில் இன்னும் தெற்கே வட அகலக்கோடு 45° வரையும் அவை பரவியுள்ளன.
நனிகுளிர்ந்த மாரிகாலம், குளிர்ச்சியான குறுகிய கோடைகாலம், அற்பமான கோடை மழை, உறைபனி வடிவமாக உண்டாகும் மாரிகாலப் படிவுவீழ்ச்சி ஆகிய கடுங் காலநிலைத் தன்மைகளை இம்மரங்கள் எதிர்த்து நிற்க வேண்டியனவாகும். அவை மந்தகதியாகவே வளரும் ; தந்தேவைகளைச் சிக்கனமாகவே நிறைவு செய்யும். அவற்றின் ஊசிவடிவ மான இலைகள் ஆவியுயிர்ப்பை மிகக் குறைந்த அளவுக்குச் சுருக்கிவிடும் ; அவற்றின் அடர்த்தியான கூம்புபோன்ற வடிவம் காற்றில் உறுதியாக நிற்பதற்கும், மரக்கிளைகளில் அளவுக்குமிஞ்சி உறைபனி படிதலைத் தடுப்பதற்கும் உதவியளிக்கும். இலைப்பகுதியை நோக்க மரப்பகுதி 21-R, 2646 (5/59)

Page 305
538 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
விகிதசமத்திற் கூடியது ; வெட்டுமரம் மென்மையானது. என்றும் பச்சை யான இலைகள், குறுகிய வளரும் பருவம் முழுவதிலும் ஞாயிற்ருெளியின் மிக உயர்ந்த பயனை அடையும்.
இங்கே பலவகையான மரங்களில்லை. இருக்கும் மரவினங்கள் ஒரே தன்மையான பெருங்கூட்டங்களாகக் காணப்படும். உலர்ந்த மணற்பாங்கான மண்ணிற் பையினும், ஈரமான மண்வகைகளில் அடர்ந்த சுபுறுசுமரக் காடுகளும், நல்ல பண்புவாய்ந்த ஆழமான மண்வகைகளில் இலாச்சு மரங்களும் (இம்மரங்கள் என்றும் பச்சையானவையல்ல) பலவினப் பேர் மரங்களும் பரவலாகக் காணப்படும். பேர்ச்சுமரம் சாதாரணமாகவுண்டு. கருமையான சுபுறுசுக் காட்டின் இருண்ட சலிப்பூட்டும் தன்மையை அகற்ற அழகிய வெண்ணிறப் பேர்ச்சுமரங்கள் உதவும். சைபீரியாவிலும் கனடாப் பரிசைநிலத்திலுமுள்ள காடுகள் மிகவும் அற்பமாகவே பயன் படுத்தப்பட்டுள்ளபோதும், சென்றடையக்கூடிய காடுகளிற் பெரும்பகுதி (பிரதானமாகப் போற்றிக்குக் கடலைச் சூழ்ந்த பிரதேசத்திலும், சென் உலோரன்சுப் பள்ளத்தாக்கிலும்) ஒரு முறையாவது மரத்துக்காக வெட்டப் பட்டுள்ளது. பினிலாந்து, சுவீடின் போன்ற நாடுகளில் இக்காடுகள் அவற் றின் பொருளாதாரத்தை ஒரு கணிப்பான அளவுக்கு உருவாக்குகின்றன. இந்நாடுகளில் மரம் வெட்டல் மிகவும் கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக் கிறது. அன்றியும் ஒரு பகுதியிற் காடுகள் வெட்டியகற்றப்பட்டவுடன் நாற்றுக்கள் நடப்படும். தென் பினிலாந்தில் 50 அல்லது 60 வருட காலத்தில் ஒரு பேர் மரம் பூரண வளர்ச்சியை அடையும். மத்திய பினிலாந்தில் இரு நூற்றண்டுகள் செல்லும். ஆகவே, வனமாக்கலுக்கு ஒரு நீண்டகாலச் சுழன்முறை வகுக்கப்பட்டுள்ளது. வர்த்தகக் காடுகள் முற்றக அழிக்கப்படுதல் அரிது. நாற்றுக்கள், இளங்கன்றுகள், இளம் மரங்கள், முதிர்ந்த மரங்கள் யாவும் ஒன்றன் பக்கத்திலொன்றய வளரும்.
கீழ்வளரிகள் தொகையிலும் வகையிலும் குறைவுற்றே காணப்படுகின் றன ; சிறு தாவரங்கள் வேர்விடும் மேற்படைமண், நீண்டகாலம் கடுமை யாக உறையுந் தன்மையுடையதாயிருப்பது இவ்வாறு கீழ்வளரிகள் குறை வாயிருப்பதற்கு ஒரு காரணமாகும் ; பையின் மரங்களின் முட்களாலான தடித்த படை தாவர வளர்ச்சிக்கு எதிராகவிருப்பது மற்றெரு காரண மாகும். பில்பெரி, கிரான்பெரி, குரோபெரி, குறளான பேர்ச்சு ஆகிய குறுஞ்செடிகளும் எண்ணிறந்த காளான்களும் பாசியினங்களும் தரை மட்டத் தாவரமாகும்.
வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல ஊசியிலைக்காடுகளின் மரங்கள் குறுகியும் மரங்களுக்கிடையேயுள்ள வெளிகள் பெருத்தும் காணப்படும் ; இடையிடையேயுள்ள மரத்தோப்புக்கள் எல்லைப்புற அரண்கள் போற் றேன்றும். இவ்வாறு ஊசியிலைக்காடு தேய்ந்து இறுதியில் தண்டராவாக மாறிவிடும்.

தாவரம் 539
புன்னிலம்
நீண்டகால வறட்சிப் பருவத்தைப் பெறும் பகுதிகளில், புல் வளரும் பருவமும் மழைக்காலமும் ஒன்றுபடின், அங்குப் புன்னிலங்கள் உண் டாகும். இங்கு மொத்த மழைவீழ்ச்சி பொதுவாக மரங்கள் வளர் வதற்குப் போதியதன்று. வறணிலவளரிகள் தவிர வேறு மரங்கள் காணப்படா. இதற்கு முக்கிய காரணம் மழையின் பயன்படுதன்மையே யாகும் (411 ஆம் பக்கம் பார்க்க). இடைவெப்ப அகலக்கோடுகளில் மொத்த மழைவீழ்ச்சி 12 அங்குலந் தொடக்கம் 24 அங்குலம் வரையு முண்டு. ஆனல், அயனமண்டலத்தில் ஆவியாதல் அதிகமாயிருத்தலால், 40 அங்குல மழையுமே மரவளர்ச்சிக்குப் போதியதன்று. ஆகவே, இங்குப் புல் அல்லது புதர் காணப்படும்.
புல்லின் வாழ்க்கைவட்டம் வறட்சியின் விளைவுகளை வெல்வதற்கு ஏற்ற தாகவுள்ளது ; அது வித்துக்களை ஈன்றபின் அழிந்து போவதால் இன விருத்திக்கு இடமுண்டு. உக்கிய வேரால் அமைந்த படையில் அவ்வித்துக் கள் கிடந்து, மீண்டும் பெய்யும் மழையினல் தூண்டப்பட்டு, முளைத்து
விரைவாக வளரும்.
* புல்” என்ற சொல்லைக் கேட்டதும் ஒரு தன்மையான புன்னிலத்தையே எம்மனத்திற் கருதுவோம். எனினும், புன்னிலத்தோற்றங்கள் அதிகவேறு பாடுகளுடையன. தாவரவியலறிஞன் பலவகையான புல்லினங்களை வேறு பிரித்தறிகின்றன். சிறிய உறைபோன்ற இலைகள், இணைக்கப்பட்ட குழாய் போன்ற தண்டுகள், செதிலுறையால் மூடப்பட்ட பூத்தலைகள் ஆகிய வற்றைக் கொண்டு இப்புல்லினங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. நன்கு தெரிந்தனவும் அழகுக்காக வளர்க்கப்படுவனவுமான இடைவெப்ப வலயப் பசுந்தரைகளின் புல்லிசனங்கள் (551-3 பக்கம் பார்க்க), பாலைநிலம், மணற்குன்று ஆகியவற்றின் புல்லினங்கள், அடர்சேற்றுப் புல்லினங்கள், அல்பிசுப் புல்லினங்கள், தரிசுநிலம், கரம்பைநிலம் என்பனவற்றின் புல்லினங்கள், உவர்நிலப்புல்லினங்கள், அயனமண்டலத்திலுள்ள உயர LOT60T புல்லினங்கள் எனப் பலவகையான புற்களுண்டு. இதிறுமரக்காடுகள், பாலைநிலங்கள் ஆகியவற்றின் எல்லைகளிற் புன்னிலங்கள் காணப்படுவத னல், நிலைமாறுவலயங்களில் வறணிலவளரிகளின் சிறப்பியல்புகளைப் பொது வாகக் கொண்டிருக்கும் மரங்களும் செடிகளும் சிதறிக் காணப்படும்.
உண்மையான இயற்கைப் புன்னிலம் இப்பொழுது உண்டென்பது ஐயத் துக்கிடமாகும். புன்னிலங்களிற் பெரும்பாலானவை, பல நூற்றண்டுகளாக மந்தைமேய்த்தல், எரித்தல், சுண்ணும்பிடல், செயற்கையுரமிடல், வடி காலமைத்தல் முதலிய செயல்களாற் பாதிக்கப்பட்டு அரைகுறையியற்கைப் புன்னிலங்களாக விருக்கின்றன ; அன்றேல், உண்மையாகவே பண்படுத்தப் பட்டு, நன்கு தெரிந்தெடுத்த புல்விதைகள் விதைக்கப்பட்டுப் பல்லாண்டு

Page 306
540 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
களுக்கு மேய்ச்சனிலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகளிற் பல வகைப்பட்ட பயிர்ச்செய்கை முயற்சிகள் நடைபெறுகின்றன. இங்கே ஒன்றில் தானியங்கள் பயிரிடப்படுகின்றன ; அன்றேல் மந்தை மேய்த்தல் நடை பெறுகின்றது.
(xi) அயனமண்டலப் புன்னிலம் (சவன்னு).-அயனமண்டலக்காடு,அயன மண்டலப் புன்னிலம், புதர் நிலம் வெப்பப் பாலைநிலம் ஆகியவற் றைப் பிரிக்கும் எல்லையை வரையறுத்தல் கடினமாகும். இந்நான்கின் தன்மைகளையும் வேறுபட்ட அளவிற் கொண்டது சவன்ன. எனவே, இதன் விளைவாக உண்டாகும் தோற்ற வித்தியாசங்களையும் அது கொண்ட தாயிருக்கும். சில பகுதிகளிற் கற்றைபோன்ற புல் இடையறவுபட்டதாய் வளர்ந்து, நிலத்தை மூடியிருக்கும். விறைப்பாயும் மஞ்சள் நிறமுடைய தாயும் நுனியில் வெண்ணிறப் பூந்துணரையுடையதாயுமிருக்கும் இத் தண்டுப்புல் 6 அடி உயரத்துக்கு விரைவாக வளரும். அதிக உயரமான புல் யானைப்புல்லாகும். பெரும்பாலும் இது 15 அடி உயரமுடையது. நாம் பருவக்காற்றுக் காடுகளிலும் முட்காடுகளிலும் படித்த வண்ணம் வறட்சியைத் தாங்கவல்லனவாயமைந்த தாலமரங்கள், பேயொபாபு, அக் கேசியா, சீபா போன்ற மரங்கள் நிலநீர் மேற்பரப்புக்கு அணித்தாக விருக்கும் பள்ளங்களிற் கூட்டமாக வளரும். இங்குமங்கும் மரம் விரவியுள்ள நிலத்தோற்றத்துக்குச் சிலவேளைகளிற் “சோலைச்சவன்ன ” என்னும் பெயர் வழங்கும் (ஒளிப்படம் 86). இது “ உயர்புற்றழ்மர ” வகையென்றும் சொல்லப்படும். அடிக்கடி இவ்வெளியான புன்னிலங் களிலே வீசும் பலமான காற்றுக்களின் விளைவாகப் பல மரங்கள் ஆப்பு வடிவினவாயோ, குடைவடிவினவாயோ அமைந்துள்ளன. மழை பெய்யத் தொடங்கியவுடன், முகிழ்த்தாவரங்களும் குமிழ்த்தாவரங்களும் பல்லாண்டு வாழும் வன்றவரங்களுமெல்லாம் வண்ணப் பொலிவுடன் கிளர்ந்து வள C15ts).
பாலைநில எல்லையை அணுகவணுகப் புல் உயரங்குறைந்தும் அதிகம் கற்றையாகியுங் காணப்படும். புற்களுக்கிடையில் வெறுமணல் காணப்படும். அங்குமிங்கும் முட்செடிகளும் இருக்கும். “பாலைநிலப் புற்சவன்னவுக்கும்” * பாலைநிலப் புதருக்கும் ” வித்தியாசங் காண்பது கடினமாகும்.
தென் அமெரிக்காவிற் சவன்ன பெரும்பகுதியை மூடியிருக்கின்றது. கயான மேட்டுநிலத்தில் அது இலானுேசு என்றும் பிறேசிலிற் காம்பொசு என்றும் பெயர் பெறும். ஆபிரிக்காவிற் கொங்கோ வடிநில மழைக் காட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும், மேற்காபிரிக்காவிலும், கிழக்காபிரிக் காவின் மேட்டுநிலங்களிலும் சவன்ன பரவலாக உண்டு. தக்கணத்தின் வறண்ட பகுதிகளிலும் அது காணப்படுகிறது. அவுத்திரேலியாவில் மத்திய பாலைநிலத்துக்கு வடக்குப்புறமாகவும் கிழக்குப்புறமாகவும் சவன்னவுண்டு.

தாவரம் 541
இச்சவன்ன நிலங்களில் இலைகுழையுண்ணும் விலங்குகளும் ஊனுண் ணும் விலங்குகளும் பெருந்தொகையாக வாழ்கின்றன. பிரதானமாக, ஆபிரிக்காவின் சவன்ன நிலங்களில் வேட்டையாடுதல், மிருகங்கள் வளர்த் தல், பெயர்வுப் பயிர்ச்செய்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உண்ணுட்டுப் பண்பாடுகள் பல தோன்றிவளர்ந்துள்ளன. மனிதமுயற்சி யின் நேர்விளைவாகவோ, நேரல் விளைவாகவோ, முன்னர்க் காடுகளா யிருந்த பல பகுதிகள் சவன்னவாயின என்பது வெளிப்படை, பிறேசி லிலும் குவீன்சிலாந்திலும் செய்வதுபோன்று, நவீன முறையில் விலங்கு களை வளர்ப்பதாலும், நீர்ப்பாய்ச்சற்றிட்டங்களை விரிவுறச் செய்வதாலும், விலங்குகளின் உணவுக்காக நிலக்கடலையையும் சிறு தானியங்களையும் அதிக அளவிற் பயிரிடுவதற்கு முயற்சிசெய்வதாலும் இப்புன்னிலங்களின் இயற்கைத்தாவரம் பெரிதும் மாற்றமடைந்துள்ளது.
யாவா, சுமாத்திரா ஆகிய நாடுகளிற் கரடுமுரடானதும் கற்றையாக வளர்வதுமான அலங்கலங்கு எனப்படும் புல்லுள்ள நிலப்பரப்புக்க ளுண்டு. உண்மையான சவன்னவின் தோற்றத்தை இது உடையதாயினும் இயற்கையான காலநிலையால் உண்டானதன்று. ஆனல் இது, காட்டை அடுத்தடுத்து எரிப்பதன் நேர்விளைவாகும். ஒரு முறை இது நிலைபெற்று விட்டால், எளிதில் அழியாதவாறு தன்னைப் பேணிக் கொள்ளுமியல் புடையது. புற்கள் காய்ந்து மெத்தைபோல அமைந்துவிடுவதனற் பிற தாவரத்தின் வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது.
(xi) இடைவெப்பப் புன்னிலம்-இடைவெப்ப அகலக்கோடுகளிலே கண்டங்களின் மத்தியிற் பரந்த பகுதிகளிற் புன்னிலங்கள் காணப்படும். இங்கு 12 அங்குலத்துக்கும் 20 அங்குலத்துக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பிரதானமாகக் கோடையில் உண்டு. ஐரோவாசியாவில் இப்புன்னிலங்கள் தெப்புவெளிகள் எனப்படும். இவைகள், அங்கேரியிலுள்ள புசுத்தாசி லிருந்து உக்கிறேனுக்கூடாகக் கிழக்குப் புறமாக ஆசியாவில் மஞ்சூரியா வரையும் பரந்து செல்லுகின்றன. வட அமெரிக்காவின் மத்திய தாழ்ந்த நிலங்களில் இப்புன்னிலங்கள் பிரேரீ என்றும், ஆசெந்தீனுவிற் பம்பாசு என்றும், ஆபிரிக்காவில் வடக்கே மகரக்கோடு வரையும் வெலிற்று என்றும் (இங்குள்ள மேட்டுநிலத்தின் உயரங்காரணமாக வெலிற்று வடக்கே மகரக்கோடுவரையும் பரவும்), தென்கிழக்கு அவுத்திரேலியாவிலும் நியூசி லந்தின் தென் தீவிலுள்ள கிழக்குச் சமவெளியிலும் தவுன்சு என்றும் பெயர்பெறும்.
இயற்கைப் புன்னிலம் கற்றைபோன்ற புல்லால் தொடராக மூடப்பட்டுத் தோன்றும். இடையிடையே குமிழ்த்தாவரங்களும், அவரையக் குடும்பத் துக்குரிய தாவரங்களுங் காணப்படும். புல் உலர்ந்தும், உறுதியாயும் காணப்படும்; இலைதுளிர்காலத்தில் அது நீலஞ் செறிந்த பச்சைநிறமுடைய

Page 307
542 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
தாயிருக்கும் ; கோடைகாலத்தில் அது மஞ்சள் நிறம்பெற்று வைக்கோல் போன்று தோன்றும் ; உச்சியில் இறகுபோன்ற பூந்துணர் இருக்கும். ஆசெந்தீனுவின் பம்பாசுகளிலும் நியூசிலந்தின் தவுன்சுப் புன்னிலங் களிலும் வறண்ட பகுதிகளிற் புல் பெரிய கற்றைகளாக வளரும் ; அவைகளுக்கிடையே வெறுந்தரை தோன்றும். பள்ளங்களில் அல்லது நீரோடைகளில் மட்டுமே மரங்கள் காணப்படும்.
இயற்கையான இடைவெப்பப் புன்னிலங்களே இப்பொழுது காண்பதரி தென்பது உண்மையாகும். நீர் வசதியைப் பெறும் பகுதிகள் உழப்பட்டுக் கோதுமை விளைவிக்கும் நிலங்களாயின. மெல்லிய அலைநெளிவுச் சம வெளிகள், தாவரவுக்கல் சேர்ந்த வளமான கருமண்வகைகள், முன் கோடையில் (வளரும் பருவம்) மழையும் பின் கோடையில் (கதிர் முற்றும் பருவமும் அரிவிவெட்டும் பருவமும்) வறட்சியும் ஞாயிற்றெளியுங் கொண்ட காலநிலையாட்சி ஆகியன கோதுமை நிலங்களுக்கு மிகவும் வாய்ப்பானவை. எனைப் பகுதிகள் ஆயர்வேளாண்மை தரும் பொரு ளாதாரத்தையுடையன. மத்திய ஆசியாவிலுள்ள வறண்ட தெப்பு வெளி களில் வாழும் கேர்கிசு போன்ற மக்களின் நாடோடி வாழ்க்கை முறை தொடக்கம், அமெரிக்காவில் உள்ள பெருமேய்ச்சனில வாழ்க்கை முறை, நியூசிலந்திலும் அவுத்திரேலியாவிலும் உள்ள செம்மறிப்பண்ணை வாழ்க்கை முறை ஆகியவை ஈருகப் பலவகைப்பட்ட வாழ்க்கை முறைகள் இப் பொருளாதாரத்திலடங்கும். மேய்ச்சனிலம் திருத்தப்படாதிருத்தல் மிகவும் அரிதாகும். உதாரணமாக, ஆசெந்தீனவில் இயற்கைப் புல்லுக்குப் பதிலாக அல்டல்பாவும், நியூசிலந்திற் பிரித்தானியப் பசுந்தரைப் புற்களும் வளர்க்கப் படுகின்றன.
f
(xi) மலைப்புன்னிலம்-பரந்த, ஆனல் ஒழுங்கற்ற புன்னிலப் பகுதி கள் ஏறக்குறைய எல்லா மலைப்பிரதேசங்களிலுங் காணப்படும். ஒரு குறுகிய வளர்ச்சிக்காலத்தின் விளைவாகத் தோன்றும் இப்புன்னிலங்கள் மர எல்லைக்குமேல் ஒரு குத்துயர வலயத்தை உருவாக்கும். இப்புல் வலயத்தின் நிலையும் இயற்கையும் அகலக்கோடு, குத்துயரம், நிலையம் என்பனவற்றையொட்டி வேறுபடும். ஒரு சில உதாரணங்கள் போது மானவை. や
இலங்கையிற் கரடுமுரடான பத்தனைப் புன்னிலம் 6000 அடிக்கு மேற்பட்ட மேட்டு நிலங்களிற் காணப்படும். ஆயினும் கிழக்காபிரிக்காவில் 10,000 அடிக்கு மேல், தவுனிலாந்து என்னும் புன்னிலத்தின் தோற்றமுள்ளவையும் அடர்த்தியான கற்றைபோன்ற புற்கள் வளர்ந்துள்ளவையுமான நிலப் பகுதிகள் பரந்துள்ளன. 10,000 அடியெல்லை, மூங்கிற்காடுகளின் எல்லை யைக் குறிக்கும். தென் அமெரிக்காவின் மலைகளுக்கிடையேயுள்ள மேட்டு நிலங்களில் 12,000 அடி தொடக்கம் 16,000 அடிவரையுமுள்ள உயரத்திற்

தாவரம் 543
கரடுமுரடான, அடர்த்தியற்ற, “ மெத்தை ’ போன்ற புன்னிலமுண்டு. இவைகளுக்கிடையே வெறுங்கற்களுள்ள தரை காணப்படும். இவைகள் பியூனு எனப் பெயர்பெறும். மிக வறண்ட, வளமற்ற புன்னிலங்கள் பியூனு பிறேவா எனப்படும். மத்திய ஆசியாவின் மேட்டுநிலங்களிலுள்ள இவைபோன்ற புன்னிலங்கள் பமீர் என்னும் பொதுப்பெயரால் வழங்கப் படும்.
அதிகவெப்பமான கோடைகால வறட்சி காரணமாக மத்தியதரை நாடு களிற் பொதுவாகப் புன்னிலம் அரிதாகும். ஆனல், கோசிக்கா, இத்தாலி, கிரீசு ஆகிய நாடுகளின் உயரமான பகுதிகளில் உருகும் மழைப்பனியி லிருந்து புன்னிலம் ஈரத்தைப் பெறுவதனற் புல்வளர்ச்சி ஆரம்பிக்கும். மத்திய ஐரோப்பாவின் அல்பிசில் மாரிகால மழைப்பனிக்கோடு மலைச் சாய்வுகளில் மேனேக்கி விரைந்து செல்லச் செல்ல, உருகுகின்ற மழைப் பனியால் ஊட்டம் பெற்று வளமான புற்கள் விரைந்து வளரும். பள்ளத் தாக்கில் வசிப்போர் தங்கள் மிருகங்களுடன் மலைச்சாய்வுகளிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்வர். இப்பருவப் பெயர்ச்சி மந்தையிடமாற்றல் எனப் படும். பிரித்தானியாவிலுள்ளவை போன்ற, இடைவெப்ப அகலக்கோட்டு உயரங்குறைந்த மலைகள் வேறுபட்ட புற்போர்வையையுடையன. சோக்கு நிலத் துப் புல்லினங்கள், குன்றுகளிலுள்ள கரடுமுரடான மேய்ச்சனிலப்புல், கரம்பை நிலப்புல் (554 ஆம் பக்கம் பார்க்க) ஆகியவை இவ்வகைகளுட் பிரதானமானவை.
புதரும் பாலைநிலமும்
மொத்த மழைவீழ்ச்சி, மழையின் பருவகாலப் பரம்பல் ஆகிய இரண்டுஞ் சம்பந்தப்பட்டவரையில் அதிகரிக்கும் வறட்சியின் நேர்விளைவாகப் புதர் உண்டாவதால் இங்குப் பல இடங்களில் அது ஏலவே குறிப்பிடப்பட்டிருக் கின்றது. ஆகவே, அயனமண்டலத்தின் என்றும்பச்சையான மழைக்காடு படிப்படியாகப் பருவக்காற்றுக் காடாகவும் முட்காடாகவும் திரிந்து, தேய்ந்து தேய்ந்துபோய்ப் பின்னர்ச் சவன்னவாகவோ (இங்குப்புல் ஆதிக்கஞ் செலுத் தும்), புதராகவோ (முட்களுள்ள செடித்தாவரம்) மாறும். மத்தியதரை நாடுகளில், பிரதானமாகச் சுண்ணும்பு மண்வகைகளில், மாக்கித்தாவரம் (534 ஆம் பக்கம் பார்க்க) அதிகமாக உலர்ந்து தோன்றுகின்றது. மாக்கி உண்மையில், ஒரு புதராகும். இது என்றும் பச்சையான வறணில வளரிகளுள்ள சிறு காட்டின் துணையேற்றம் பெற்ற ஒரு தோற்றமாகும். பொதுவாக, இதனையொத்த வகைகள் அமெரிக்கா, அவுத்திரேலியா ஆகிய கண்டங்களிலுண்டு. நனிகுளிர்ந்த பிரதேசங்களிற் காடானது முனைவுப் பக்க்மாகச் செல்லச் செல்ல, அடர்த்தி குன்றிக் குறளாகி ஈற்றில் தண்டராவில் முடியும். இந்நிலைமாறுவலயங்கள் மிக மெல்லெனத் திரிவெய்துவதால், (மிருகங்கள் அளவுக்கதிகமாக மேய்தல், மரங்களை

Page 308
544 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வெட்டியகற்றல், மரங்களை எரித்தல் என) மனிதனலும் மிருகத்தாலும் ஏற்படும் விளைவுகளால் தாவரம் மிக எளிதிற் சிதைவெய்தக் கூடும் ; இவ்வாறு நிகழ்ந்தமையாற் காடும் புன்னிலமும் பரப்பிற் சுருங்கப் புதர் நிலம் பரப்பிற் பெருகியுள்ளதென்பது உறுதி.
வளமற்ற புன்னிலங்களும் புதரும் அதிகரிக்கும் வறட்சி, குளிர், மண் னின் உவர்த்தன்மை என்பன காரணமாக ஈற்றிற் பாலைநிலமாகத் திரியும். " படிப்படியாகச் செழிப்புக்குன்றிவரும் தாவரத்தின் வாழ்க்கை இறுதியிற் பாலைநிலத்திலேயே முடிவுபெறுந் தன்மையுடையது” என ஈ. த மாத்தொன் என்பவர் கூறியுள்ளார்.
(xiv) அயனமண்டலப் புதரும் பாலைசார் நிலமும்-அயனமண்டலப் புதர்களிற் குறுகியதும் முள்ளுள்ளதுமான அக்கேசியா பிரதான தாவர மாகும். இது வருடத்தில் அதிக காலம் வெறுமையாகவிருக்கும். சில பகுதிகளிற் கள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த முள்ளுள்ள சாற்றுத் தாவரம் சாதாரணமாகவுண்டு. இன்னும் முகிழ்த்தாவரம், உலர்ந்த ஈதுப்புதர் போன்ற செடிகள், பாலைநிலப்புல் முதலியன இங்குள்ள வேறு தாவரங்களாகும். அயனமண்டலத்திற் சிற்சில வேளைகளிற் பெய் யும் மழை, சிறிது காலத்துக்கு மட்டும் உரியதும் திடீரென ஆரம் பிப்பதுமான தாவரவளர்ச்சியை உண்டாக்கும் ; பல செடிகளும் பூண்டுத் தாவரங்களும், வேற்றிடத்திலிருந்து பெயர்த்து வைக்கப்பட்டாலொப்பச் சிறிது காலத்துக்குப் பூத்துக் காட்சிதரும்; கம்பளம் போர்த்தது போன்று புல்லும் வளர்ந்து காட்சியளிக்கும். இது விரைவில் வெப்பங்காரணமாகத் தீந்து விடும்.
இப்புதர் நிலங்கள் பலவகைப்படும். ஆனல், பொதுவாக அவை யாவும் ஒத்த தோற்றமுடையன. நியூமெச்சிக்கோவிலும், அரிசோனவிலும் விசித் திரமான காட்சியளிக்கும் கள்ளியினங்கள் (ஊதுகுழற் கள்ளித் தேசிய நினைவுச்சின்னத்தில் உள்ளனபோன்று) பல பகுதிகளிற் காணப்படும். மெச்சிக்கோவில் யுக்கா, சீரியசு, அகேவி (கற்றழை), ஒபன்சியா (நாகதாளி) என்னுந் தாவரங்களும், கிழக்காபிரிக்காவில் பிரதானமாகக் கிழக்கு ஒண் கடற்கரையைச் சூழ்ந்து அக்கேசியா, யூபோபியா (சதுரக் கள்ளி), அலோ (பிள்ளைக்கற்றழை), அகேவி (கற்றழை) என்னுந் தாவரங்களும் காணப்படும். பலவகைப்பட்ட அக்கேசியாச் செடிகள் தென் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கலகாரிப் பாலைநிலத்திலும் கறுநாட்டிலும் ஆதிக்கம் பெற்றுள்ளன. அவுத்திரேலியாவின் பாலைநிலக் கரைகளிலுள்ள மல்கா என்னும் புதரில் அக்கேசியாச் செடிகள் அடர்ந்து வளர்ந் துள்ளன. மத்திய அவுத்திரேலியாவின் பாலைநிலத்துக்கு "வடக்கேயுள்ள புதர்களிலே (* முட்பன்றிப்புல்” எனச் சிலவேளைகளில் வழங்கப்படும்) கூரிய இராவணன்மீசைப்புல் பிரதான தாவரமாகும். வட ஆசெந்தீன

தாவரம் 545
விலும் மத்திய சில்லியிலும் எசுப்பினல், சஞறல் ஆகியவையுமுண்டு. சஞறற்புதர் பெரும்பாலும் உட்செல்ல முடியாததாயிருக்கும். ஏனெனில், சஞறற் செடி பொல்லாத பெரிய முட்களை யுடையதாயிருப்பதனலென்க. பாரசீகம், துருக்கித்தான் ஆகிய நாடுகளிலுள்ள புதர்நிலங்களிற் பொது வாகக் காணப்படும் பற்றை சாட்சவுல் ஆகும். இது உச்சிவெட்டப்பட்ட இலைகளில்லாத உவில்லோவைப் போன்றது.
(XW) அயனமண்டலப் பாலைநிலம்.-நகருந்தன்மையுள்ள மணல் வலயங் கள் தவிர, வெப்பப் பாலைநிலங்கள் முற்றகத் தாவரமின்றியிருத்தல் அரி தாகும். மணற் பாலைநிலத்திலுமே சில விடங்களில் தமறிசுக்கு என்னுஞ் செடியும் கரடுமுரடான, கதிர்தாங்கிய புற்கற்றைகளும் காணப்படும். அமாடா என்னும் பாறைப் பாலை நிலமும் இரெக்கு என்னும் கற்பாலை நிலமும் (223 ஆம் பக்கம் பார்க்க) அங்குமிங்குங் காணப்படும் பல் லாண்டு வாழ்கின்ற இலையற்ற முட்செடிப் புதர்களை யுடையன. வேறி டங்களிற் குறளான உவர்நிலச் செடிகள், தரையிற் கிடையாகப் படரும் முட்செடிகள், சிறிய முறியுந்தன்மை வாய்ந்த ஈதுப்புதர் போன்ற செடிகள், தென் மேற்காபிரிக்காவின் உவெல்விற்சியா (இது பட்டுப்போன தறி கட்டை போன்ற தோற்றமளிக்கும்; இதிலிருந்து பெரிய இலைகள் நிலத்திற் பரவிப்படரும் ; நுனி பட்டுப்போகவே, இவ்விலைகள் அடியிலிருந்து நம்ப முடியாதவகையில் மந்தமாக வளரும்) போன்ற விந்தையான தாவரங்கள், கள்ளியினங்கள் ஆகியனவும், இன்னும் புதர் நிலங்களிலுள்ள முட் செடிகள் யாவுமே வளரும். ஆயின், இவையெல்லாம் மிகவும் குற ளாகவும் அடர்த்தியில்லாமலும் காணப்படும். பல தாவரங்கள் உண்மை யாக உறங்கும் நிலையிலிருக்கும். ஆனல், அனேக வருடங்களுக்குப் பின் அரிதாகப் பெய்யும் மன்ழகாரணமாகத் திடீரெனச் சில நாட்களுக்கு வளர்ச்சி பெறக்கூடும். பாலைநிலக் கரைகளிலே தொடர்ந்து வாழும் தாவரம், அசாதாரணமான மழையினல், உண்மையான பாலைநிலத்தி னுள்ளேயும் தற்காலிகமாக முன்னேறிச் செல்லும். 1950-51 ஆம் ஆண்டில் அவுத்திரேலியாவில் இவ்வண்ணம் நிகழ்ந்தது. விவசாயிகள் தங்கள் மந்தைகளை விசாலமான பகுதிகளில் மேய்க்க இது தூண்டியது.
நிலநீர் மேற்பரப்பை அடையும் பகுதிகளைப் பற்றியும், ஆறுகள் பாலை நிலங்களுக்கூடாகச் செல்லும் பகுதிகளைப்பற்றியும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். தாலமரம் இங்குப் பரவலாக வளர்கின்றது. இது உண்மை யாகவே இங்குப் பயிரிடப்படும் மரமாகும். நைல் நதிக் கழிமுகக் கரை களில் உள்ளன் போன்று, பயிர் செய்யப்படும் பகுதிகளை மணற்புயல் களிலிருந்து காப்பாற்றுதற்கு, யூக்கலித்தசு, அக்கேசியா ஆகிய மரங்கள் பொதுவாக நாட்டப்பட்டுள்ளன.

Page 309
546 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
(xwi) இளஞ்சூட்டு இடைவெப்பப் புதர்-கோடைகால வெப்பநிலை அதிக மாகவுள்ள இளஞ்சூட்டு இடைவெப்பநிலங்களின் வறண்ட பகுதிகளிலும் புதர் காணப்படும். மத்தியதரை நாடுகளிற் புதர் விருத்தியடைந்திருக் கின்றது. உண்மையாகவே, முன்னர் விவரிக்கப்பட்ட மாக்கி, சப்பரால் 534-5 ஆம் பக்கம் பார்க்க) என்பவை என்றும் பச்சையான புதர் வகைகளாகும். சுண்ணும்பு மண்ணுள்ள வறண்ட பகுதிகள் சிலவற்றில் இவற்றினும் வளமற்ற தாவரம் (கரிக்கு) விருத்தியாகக் கூடும். குறுகிய என்றும்பச்சையான ஒக்கு, முட்களுள்ள நறுமணச் செடிகள், நிலத்திற் கிடையாகப் படரும் முட்டாவரங்கள், பல்லாண்டு வாழ்கின்ற முகிழ்த்தாவரங் கள் ஆகியன இங்குக் காணப்படும். இவற்றுக்கிடையே வெறுந்தரை அதிகம்
காணப்படும்.
அவுத்திரேலியாவில் இளஞ்சூட்டு இடைவெப்பப் புதர் நன்கு விருத்தி யடைந்துள்ளது. ஏறக்குறைய 6 அடி உயரமுடைய குறளான யூக்கலித் தசுச் செடிகள் தூறுபோல் அடர்ந்து வளர்ந்துள்ள மலிப்புதர், அக்கேசி யாச் செடிகளுள்ள பிறிகலோப்புதர், அக்கேசியாச்செடியுள்ளதும் கூடிய வெளியுள்ளதுமான மல்காப்புதர் என்பன இங்கு உண்டு.
மற்ருெரு பரவலான புதர்த்தாவரவகை சல்வியாப்புதர் ஆகும். இது ஈதுப்புதர் போன்ற சாம்பனிறச் செடிகளைக் கொண்டது; இச்செடிகள் ஆறு அடி உயரம்வரை வளரும். சிலவேளைகளில் இப்புதர் அடர்த்தியாகத் தொடர்ந்து நிலத்தை மூடியிருக்கும் ; சிலவேளைகளில் தொட்டந்தொட்ட மாகச் சிதறிக் காணப்படும். யூட்டாவின் பெரிய வடிநிலத்திலும், கொல ருடோ மெச்சிக்கோ மேட்டுநிலங்களிலும், பற்றகோனியா கலகாரி பாலை நிலங்களிலும், வட ஆபிரிக்காவின் சொட்டு மேட்டுநிலத்திலும், மத்திய ஆசியாவின் பெரிய மேட்டுநிலங்களிலும், அவூத்திரேலியாவின் பாலை நிலக் கரையோரங்களிலும் சல்வியாப்புதர் உண்டு.
(xwi) குளிர்ந்த பாலைநிலங்கள்.--ஏறக்குறைய ஆட்டிக்கு வட்டத்திற்கு வடக்கே, மரவெல்லைக்கு அப்பால், வடவரைக்கோளத்தின் நிலத்திணிவு களுக்குக் குறுக்காகக் குளிர்ந்த பாலைநிலத்தாவரம் அல்லது “ பாழடைந்த நிலங்கள்’ உண்டு. இவைகள் தண்டரா எனப்படும். அல்பிசுப் பசும் புற்றரைகளின் மேலெல்லைக்கும் நிரந்தரமான மழைப்பனிக் கோட்டுக்கும் இடையிற் காணப்படும் குத்துயரவலயம் தண்டரா போன்றதாகும். இங்குப் பாறைகளிலும் உடைகற்குவைகளிலும் தனிப்பட்ட “ அல்பிசுத் தாவரங்கள்” வளரும்.
நனிகுளிர்ந்த பலமான காற்றுக்கள், நிரந்தரமாக உறைந்துள்ள கீழ் மண், மாறிமாறி வரும் நீண்ட இருள் ஒளிக் காலங்கள் ஆகியவற்றின் விளைவே தண்டராவாகும். ஆகவே, தாவர வளர்ச்சிக்காலம் மிகவுங் குறுகியது. இக்காலம் இரண்டு மாதமாகவோ, இன்னுங் குறைந்ததாகவோ

தாவரம் 547
இருக்கும். உண்மையில், இக்காலத்தில் தாவரவளர்ச்சி தொடர்ந்து நிக ழும். பாசியினங்கள், காளான்வகைகள் என்பவற்றலான ஒரு கம்பளப்போர் வையின் மேல் குரோபெரி, பில்பெரி, பியர்பெரி போன்ற குறளான, ஆழமற்ற வேர்கொண்ட செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருக்க, இடையிடையே குற ளான ஒரு பேர்ச்சு மரமோ, உவில்லோச்செடியோ பொதுமட்டத்துக்கு மேலாக எழுந்து தோன்றும் காட்சியே இப்பிரதேசத்திற்குச் சிறப்பாகவுரிய பண்பாகும். செட்சு என்னும் ஒருவகைக் கோரைப்புல்லும், பருத்திப் புல்லும் சீரற்ற வடிகாலுள்ள இடங்களில் தொட்டந்தொட்டமாக வளரும். இப்புற்கள் அமிலத்தன்மை கொண்ட தடித்த முற்றநிலக்கரிப் படைகளே உருவாக்கும். மிகவும் அனுகூலமான தெற்குப் பக்கச் சாய்வுகளிற் பூக் கும் பூண்டுத்தாவரங்கள் கோடையிற் சிறிது காலத்துக்கு நல்ல வனப்பை நல்கும்.

Page 310
அத்தியாயம் 20
பிரித்தானியத் தீவுகளின் தாவரவகைகள்
உலகிலுள்ள மண் வகைகளின் அமைப்பின் பாகுபாடு மிகவும் பரும்படி யாகச் செய்யப்பட்டதென்பதை 18 ஆம் அத்தியாயத்திற் கண்டோம். பிரித்தானியத் தீவுகளின் மண்வகைகளை நாம் ஆராய்ந்தவிடத்து இக்குறை பாட்டைத் தெளிவாகக் கண்டோம். இக்கூற்று தாவரவகைக்கும் மிகவும் பொருத்தமானது. ஓர் உலகத் தாவரப் படத்தில் அல்லது ஐரோப்பாக் கண்டத் தாவரப் படத்தில் இரண்டு அல்லது மூன்று தாவர வகைகள் மாத்திரம் இத்தீவுகளிற் காட்டப்பட்டிருத்தலை நாம் காண்கின்றேம். ஆனல் உண்மையில் இவற்றிலுள்ள தாவரப்போர்வையிற் பலவினங்களடங்கும். சிறிய பரப்பையுடைய இத்தீவுகளில் விசேடமான பலதிறப்பட்ட தாவர வகைகள் இருப்பதற்கு அங்குள்ள தரையுயர்ச்சிவேற்றுமையும், மண் வகை களும், காலநிலையும் ஆகிய இவையெல்லாம் ஒரு சிற்றெல்லைக்குள் வியத் தகுமுறையில் விகற்பப்பட்டிருப்பது ஓரளவிற்குக் காரணமாகும். அன்றி யும் குடியடர்த்தியுள்ள இந்நாட்டில் மனிதனதும் விலங்கினங்களினதும் நீண்டகாலத் தொழிற்பாட்டினல் தவிர்க்கமுடியாதுண்டான விசேடமான மாற்றங்களும் இதற்குக் காரணமாகும். முற்றநிலக்கரிச் சதுப்புநிலங்கள், அவற்றிலுள்ள தாவர எச்சமிச்சங்கள் என்பனவற்றைக்கொண்டு வரலாற் றுக்கு முற்பட்டகாலத்துத் தாவரப் போர்வையைப் பாகுபாடு செய்தும், வரலாற் றுக்காலத்தில் உண்மையாக எழுதப்பட்ட பதிவுக் குறிப்புக்களிற் பெற்ற விவரங்களை முறையே தொகுத்தும், பழையகாலத் தாவரப் போர்வையின் அமைப்பை ஆராய்ந்தறிதல் மிகவும் ஆர்வத்தையளிக்கும் ஆராய்ச்சி முறை யாகும். வேளாண்மைத் தாவரமுள்ள பெரிய பரப்புக்கள் தவிர, பிரித்தானி யத் தீவுகளின் அதிகமான மற்றைத் தாவரம் அரைகுறையாக விருத்தி யான இயற்கைத்தாவரமாகவேயிருக்கின்றது. இப்பொழுது மரங்களற்றிருக் கும் மலைநாட்டின் பெரும்பகுதி (உதாரணமாகப் பெனையின் மலைதானும்) ஒருகாலத்திற் சிறுகாடுகளைக் கொண்டிருந்திருப்பினும், ஆதியான இயற்கைத் தாவரம் தாழ்ந்த நிலங்களிற் காடுகள், பென் நிலங்கள், சேற்று நிலங்கள் என்பனவாகவும் மேட்டு நிலங்களிற் கரம்பை நிலங்களாகவும் இருந் திருக்கவேண்டும்.
பெருந்தாவரக் குடும்பங்கள் வருமாறு :-(1) சிறுகாடு, (i) புதர், (iii) புன்னிலம், (iv) தரிசுநிலம், (v) கரம்பைநிலமும் சதுப்பு நிலமும், (v) பென் நிலமும் சேற்றுநிலமும், (wi) கடல்சார்நிலத் தாவரம் (yi) மலைத் தாவரம்.

பிரித்தானியத்தீவுகளின் தாவரவகைகள் 549
(1) சிறுகாடு- தாழ்ந்த பகுதிகளிற் பெரும்பாலும் ஒக்குமரக்காடே இயற் கைத் தாவரமாயிருந்தது. ஆனல் 18 ஆம் நூற்றண்டில் இக்காடு மிகுதியாய் வெட்டி அழிக்கப்பட்டது (536 ஆம் பக்கம் பார்க்க). முதிர்ந்த ஒக்குக் காடு இப்பொழுது அரிதாகும். அனேக ஒக்குமரங்கள் வேந்தரின் பூந்தோட்டங்களிலும், முன்னள் நிலச்சொந்தக்காரர்களின் காணிகளிலும் வேண்டுமென்று நாட்டப்பட்டன. இக்காட்டில் ஒக்கு முக்கிய மரமாயிருப் பினும், உவிச்சு-எலும், ஆசு, மேப்பிள், ஒண்பீம் என்பனவும் அதிக மாகவுண்டு. ஒரு பொதுவான ஈட்டமாக வளர்ந்த ஒக்கு, எசல் என்னும் மரவினங்கள் நெடுங்காலமாகக் கிராமப் பொருளாதாரவிருத்திக்கு இன்றிய மையாதவையாக இருந்து வந்திருக்கின்றன. அடியோடு வெட்டப் படும் எசல் மரங்களிலிருந்து, 20 அடி அல்லது அதற்குக் கூடுதலான உயரமுள்ள அனேக தண்டுகள் பெறப்படுகின்றன. இவை வேலி முதலியன அமைப்பதற்கு உதவும். ஒக்கு மரக்காடுகள் (செடிப்படை, வயற்படை, நிலப்படை) பற்றிய விவரங்கள் சூழலுக்கு எற்றவாறு மாறுதலடையும். மணல் நிலங்களிலுள்ள ஒக்கு மரக்காடுகள் முட்செடிகளையும் முட்புதர்களை யுமுடையன; களிமண் நிலங்களிலும் ஈரக்களிமண் நிலங்களிலும் உள்ள ஒக்குமரக்காடுகள் சிறு காட்டுக்குச் சிறப்பாகவுரிய மரங்களாகிய பிரிமு ரோசு, அனெமொனி முதலியவற்றையுடையன; என்றும் ஈரமான மண் வகைகளில் உள்ள ஒக்குமரக் காடுகள் அலிடர், நீரை விரும்புந் தாவரங்கள் என்பனவற்றையுடையன.
தென் கிழக்கு இங்கிலாந்திலுள்ள சோக்குக்குன்றுகளிற் பீச்சுமரமே தலைமையான தாவரமாக விளங்குகின்றது. இவை சாதாரணமாகச் சோக்கு நிலங்களில் (களிமண்ணுந் தீக்கல்லும் கலந்துள்ள இடங்கள் போன்ற) ஈரக்களிமண்பகுதிகளிற் கூட்டம் கூட்டமாக வளருகின்றன. இவற்றுக்குச் சிறந்த வடிகாலமைப்பு முக்கியமாகத் தேவைப்படுகின்றது. எனவே, ஒக்கு மரங்கள் ஆட்சி பெற்றுள்ள பாரமான களிமண்வகைகளிற் பீச்சு மரங்கள் அரிதாகவே காணப்படும். ஒக்கு மரத்தைப்போன்று பீச்சுமரமும் உண்மை யில் இங்கிலாந்துக்கேயுரிய மரமென்பது நிச்சயமாகத் தோன்றுகின்து. பிரதானமாகப் பெனையின் மலைகளின் பள்ளத்தாக்குக்களில், சுண்ணும்பு மண்வகைகளிற் புதரினத்தைச் சேர்ந்த சிறிய ஆசுமரக்காடுகள் காணப் படுகின்றன. புரோட்சு என்னும் பிரதேசத்தின் கரைகளிலிருப்பதுபோன்று, ஈரமான பகுதிகளில் அலிடர் மரக்காடுகளுண்டு.
கொத்துலாந்துப் பகுதியிற் சிறப்பாகக் காணப்படும் கொத்துப்பையின் மரம் (Pins Sylvestris), ஐரோப்பிய ஊசியிலைக்காட்டிற் றலைமை பெற்றுச் செழித்தோங்கி வளரும் தாவரவினங்களிலொன்றகும். இம்மரங்கள் கொத்துலாந்தின் உயர்நிலங்களிலே, ஒடுக்கப்பள்ளத் தாக்குக்களின் அடித்தளங்களிலும் உயரங்குறைந்த கீழ்க்குன்றுச்சாய்வு களில் மரவெல்லைவரையும் ஒருகாலத்தில் நிறைந்திருந்தனபோலும்,

Page 311
550 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
/
இன்வேனெசுசயரில் நிலமட்த திலிருந்து 2,000 அடிவரையும் இம்மரங்கள் வளருகின்றன. ஆனல், இன்று ஆதியிலிருந்த பையின்மரச்சோலைகள் மிகச் சிலவேயுள. வெள்ளிப்பேர்ச்சு, மயிரடர்ந்த பேர்ச்சு ஆகிய இரு பேர்ச்சு வகைகளும் பிரித்தானிய இனங்களாகும். இவை பெரும்பாலும், பையின் மரங்களுடன் சேர்ந்து வளரும். பேர்ச்சு மரக்காடுகளுள்ள தொடர்ந்த நிலப்பகுதிகள் கொத்துலாந்தின் சில பகுதிகளிற் காணப்படுகின்றன.
தரிசுநிலம், தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட கரம்பைநிலம், மலைக் குன்றுகளிலுள்ள மேய்ச்சனிலம் என்பனபோன்ற பயிர்ச்செய்கைக்குத் தகுதியில்லாத பகுதிகளிலும், முன்னளில் இலையுதிர்காடுகளாக இருந்த (இப்பொழுது வெறும் வெளிகளாகவுள்ள), அல்லது புதர்நிலங்களாக இருந்த பகுதிகளிலும் விரைவில் முதிரும் ஊசியிலை மரங்களைத் திட்டமிட்டு நாட்டல் ஒரு நூற்றண்டுக்காலமாகவோ, அதனினுமதிககால மாகவோ வழக்கத்தில் இருந்தது. சென்ற சிலவருடங்களாகக் காட்டியல் ஆணைக்குழு இவ்வேலைக்கு ஊக்கமளித்தமையால் இப்போது துரிதமாக நடைபெற்று வருகின்றது. கொத்துலாந்தின் உயர்நிலங்கள், ஆங்கில ஏரி மாவட்டம், பெனையின் மலைகள், வடக்கு உவேல்சு, வடயோக்குக் கரம்பைநிலம் ஆகியவற்றின் சாய்வுகளிற் பரந்த அளவில் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. தோசெற்று, மத்திய உவீல், கிழக்கு அங்கிலியா வின் பிரெக்குலாந்து என்னுமிடங்களிலுள்ள தரிசுநிலங்களிலும், அயின் சுடேல், போம்பி (ஒளிப்படம் 87) என்னுமிடங்களிலுள்ளனபோன்ற கடற்கரை மணற்குன்றுகளிலும், மறி நுழைகுடாவின் கடற்கரைகளிலும் ஊசியிலை மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. இவை இலேசான மணல்வகைகளில் தாராள மாக வளரக்கூடியன. உண்மையில் மண்ணசைவை நிறுத்துவதற்கு இவை யுதவியாகவிருக்கின்றன ; அன்றியும் ஒரு நியாயமான காலத்தில் விரைவில் முதிர்ச்சியடைகின்றன. கொத்துப்பையின் இன்னும் நாட்டப் பட்டுவரினும், பிரதானமாகக் கோசிக்கப்பையின், சுபுறுசு (நோவே, சிற்கா ஆகிய ஈரினங்களும்), இலாச்சு (யப்பானிய, ஐரோப்பிய இனங்கள்), தக்கிளசுபேர் என்பன போன்ற பிறநாட்டு ஊசியிலைத்தாவரவினங்களும் பெரும்பகுதிகளில் நாட்டப்பட்டுள்ளன. நாட்டுப் பகுதிகளிலே, பிரதானமா கத் தரிசுநிலங்களில், அங்குமிங்கும் பையின் மரங்கள் தனித்த கூட்டங் களாகவுண்டு. அருகிலுள்ள தோப்புக்களிலிருந்து விதைகள் பரவி இம்மரங்கள் ஒரளவுக்குத் தாமாகவே வளர்ந்துள்ளன.
(ii) புதர்நிலம்- சிறுகாடுகளிற் புதரானது “ கீழ்ச்செடிகளாக ” வளர்ந்து, ஒரு தெளிவான படையாக அமைதல் கூடும். உதாரணமாக ஒக்குமரக்காடுகளில் எசல், பிளாத்தோண், சலோசு (இது "பாம்” என்று பொதுவாக வழங்கப்படும்), பிறையர், பிறம்பிள் என்னும் புதர்களும், பீச்சுமரக்காடுகளில் ஒலி, இயூ, பொட்சு என்னும் புதர்களும் இவ்வாறு வளருகின்றன. மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளிலும், பட்டுப்போன

பிரித்தானியத் தீவுகளின் தாவரவகைகள் 55
வற்றிற்குப் பதிலாக வேறுமரங்கள் நாட்டப்படாத பகுதிகளிலும், மக்களாற் கைவிடப்பட்ட விளைநிலம், புன்னிலமாகியனவுள்ள பகுதிகளிலும் புதர்ச் செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இப்பகுதிகளிலே பெரும்பாலும் ஊசியிலை மரங்கள் திட்டமிட்டு நாட்டப்படுகின்றன. இது சிறுகாட்டுப்புதர்
எனப்படும்.
சிலவேளை, ஒதோண், பிளாத்தோண், கோசு, பிறம்பிள் ஆகியன அடங்கிய முட்புதர்களைக் கொண்ட அடர்ந்த புதர்க்காடுகள் உண்டு. இவை பெரும்பாலும் உட்புகமுடியாத அளவுக்கு அடர்த்தியான வளர்ச்சி பெற்றிருக்கும். மரவளர்ச்சிக்குப் பாதகமான நிலைமைகளுள்ள சுண்ணும்பு மண்வகைகளிலும், காற்றுக் கடுமையாக வீசும் குன்றுகளிலும் இவை காணப்படும்.
ஆகவே, புதர் சிறுகாட்டின் ஒரு படையாகத் தோன்றலாம். அது, காடாகும் உச்சநிலையை எய்துவதற்குத் தாவரம் படிமுறையாக விருத்தியாகும்போது, அதிலொரு கட்டத்தைக் குறிப்பதாகவிருக்கலாம் ; அன்றேல் அது தன்னளவிலேயே ஒர் உச்சவளர்ச்சியைக் குறிப்பதாகலாம்.
(i) புன்னிலம்.- பிரித்தானியத் தீவுகளில் ஒரு கணிசமான அளவு பகுதியிற் புன்னிலமுண்டு. இது அதிகமாகக் காணப்படும் இடங்கள் முன்னெருகால் இலையுதிர் காடுகளாயிருந்திருத்தல் வேண்டும். இதில் ஒரு பகுதி நிரந்தரமாகப் புன்னிலமாக இருந்து வருகிறது. ஆதியில் மனிதன் இங்குப் புல் விதைத்திருப்பினும், இது இப்பொழுது ஒர் இயற்கைத் தாவரக்குடும்பமாக விருத்தியாயிருக்கின்றது. மேலும் இங்கு ஏறக்குறைய, வருடம் முழுதும் விலங்குகள் தொடர்ந்து மேய்வதுண்டு. இன்னெரு பகுதி மேட்டுநிலப் புன்னிலமாக விருக்கின்றது. இவ்விருவகையான நிலங்களிலும் அனேக பகுதிகள் சுண்ணும்பிடுதல், வளமாக்கிகளிடுதல், இயற்கைப் பசளையிடுதல், வடிகாலமைத்தல் முதலிய செயன்மூலம் திருத்தப் பட்டுள்ளன. செய்கைபண்ணப்படும் புற்கள், சுழன்முறைப் பயிர்ச் செய்கைக்கு அமையக்கூடிய வகையில், வேண்டுமென்றே விதைக்கப்படும் கலப்பினப்பயிர்களாகும் ; சில வாண்டுகளுக்குமட்டுமே இவை இவ்வா றிருக்கும். இவ்வாறு செய்கைபண்ணப்படும் புன்னிலங்கள் மீண்டும் நிரந் தரமான மேய்ச்சனிலமாவதற்கு அனேகமாக விடப்படுகின்றனவே யெனினும், அவற்றைப்பற்றி ஈண்டு விளக்குதல் எமது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.
தாவரவியல் அடிப்படையில் நோக்கின், புன்னிலங்கள் மிகவும் சிக்கலான இயல்பையுடையன வாகும். அவை மூன்று பிரதான கூட்டங்களைச் சேர்ந்தன: ஒன்று கரட்டுப் புல்லினம் ; இவை தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தால், இவற்றின் அடர்த்தியான சிறிய இலைகளும் நார்வேர்களும் சேர்ந்து ஒரு பாய்போன்றமையும். அடுத்த கூட்டம் பசுந்தரைப் புல்லினம்

Page 312
552 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
எனப்படும். இவை சற்று உயர்ந்து வளரும் அங்குரங்களையுடையன. மற்றையது கற்றைப் புல்லினம். இவை நிலமட்டத்திற்குமேற் கற்றை கற்றையாகவும் கொத்துக்கொத்தாகவும் உயர்ந்து வளரும். புற்களின் வகைகளும் அவை வளரும் மண்ணின் தன்மையைப் பொறுத்துப் பலதிறப் படும் , அமிலத் தன்மையுள்ள மண்ணில் வளர்வனவும், சுண்ணும்புத் தன்மையுள்ள மண்ணில் வளர்வனவும், நடுநிலைத்தன்மை கொண்ட மண் ணில் வளர்வனவும், மணற்பாங்கான மண்ணில் வளர்வனவும், நீர்நிரம்பிய மண்ணில் வளர்வனவுமெல்லாம் நிலத்தியல்பால் வேறுபட்டுத் தோன் றும். மேலும், குளோவர் போன்ற பலவகைப்பட்ட அவரையக் குடும்பத் தாவரங்களையும் நானவித பூக்குந்தாவரங்களையும் புன்னிலங்களுடையன. இப்புன்னிலங்களை ஐந்து பிரிவுகளில் விவரிக்கலாம்.
(அ) நடுநிலையான புன்னிலங்கள்.--தாழ்ந்த நிலங்களின் நிரந்தரமான புன்னிலங்களில் அதிகமானவை நடுநிலையான புன்னிலங்களாகும். இவை, பொதுவாக வயல்கள்போல் அடைக்கப்பட்டுள்ளன. எப்பொழுதும் நல்ல வேளாண்மை முறைகளால் இவற்றின் தரம் “திருந்தி ” வருகின்றது. இப்புன்னிலங்களிற் பல்லாண்டு வாழ்கின்ற இறைப்புல் (Lokum peremme) அதிகமாகவுண்டு. இப்புல் வெண் குளோவருடன் (Trifokum repen8) சேர்ந்து மிகச்சிறந்த மேய்ச்சனிலத்தை உருவாக்குகின்றது. சாதாரணப் L155560).UL Ljão.Glh (Poa pratensis), 6GLOTSlub (Phleum pratense) இங்குள்ள வேறு புற்களாகும்.
(ஆ) உப்புமூலப் புன்னிலங்கள்-இவை சோக்கு, சுண்ணும்புக்கல் உள்ள நிலங்களிற் காணப்படும். இங்குள்ள தலைமையான புற்கள் செம்மறிப் பெசுக்கியூ (Festuca 00ina), சிவப்புப் பெசுக்கியூ (Festuca rubra) ஆகும். மிருகங்கள் நன்கு மேய்ந்துள்ள இம் மேய்ச்சனிலங்கள் அழகான மெத்தை போன்ற கரட்டுப்புன்னிலம் போலத் தோற்றமளிக்கும்.
(இ) அமிலத்தன்மையான புன்னிலங்கள்-வடமேற்குப் பிரித்தானியா வின் சிலிக்காப் பாறைகளில் விருத்தியாகியுள்ள ஆழமற்ற, உப்புமூலங் குறைந்த மண்வகைகளில் இப்புன்னிலங்கள் காணப்படுகின்றன . ஆங்கில எரிமாவட்டம், வட உவேல்சு, பெனையின் மலைகள், கொத்துலாந்தின் உயர்நிலங்கள் ஆகிய பகுதிகளில், நீர் நன்கு வடிந்தோடத்தக்கனவாயும் விலங்குகள் நன்கு மேய்க்கப்படுவனவாயுமுள்ள இடங்களில் இப்புன்னிலங் கள் சிறந்த “குன்று மேய்ச்சனிலங்களாக ” இருக்கின்றன. சாதாரணமான பெந்து (Agrosts tenus), செம்மறிப் பெசுக்கியூ என்னும் புல்லினங்கள் இங்குப் பிரதானமானவை. துரதிட்டவசமாகப் பெந்து-பெசுக்கியூப் புன்னிலங்களிற் பிராக்கன் பேண்’ என்னுமொரு முள்ளிலைச்செடி சாதாரணமாக வளர்வதுண்டு. இது விரைவாகப் பரவி மேய்ச்சனிலங்களை அழித்துவிடுவதாற் குன்றுகளில் வேளாண்மை செய்வோருக்குப் பெரும் 'நட்டத்தை விளக்கின்றது.

பிரித்தானியத் தீவுகளின் தாவரவகைகள் 553
(ஈ) கரம்பைநிலப் புல்லினங்கள்-இவை முற்ருநிலக்கரி மண்வகை களில் விருத்தியாகுந் தன்மையுடையன. இங்கே அமிலத்தன்மையுடைய இப்புன்னிலங்களின் வடிகால் அமைப்புச் சீராகவில்லை. இங்குப் பாய்ப் புல் அல்லது “ வெள்ளைப்பெந்து ’ (Nardus stricta) முக்கியமான புல்லின மாகும். கடினமான, சுவையற்ற இம் மேய்ச்சற் புல்லினங்கள்பயன் குறைந்தவை. இலையுதிர்காலத்திலும், மாரிகாலத்திலும் இப்புல் ஏறக் குறைய வெண்மையாகிவிடும். இங்கு நெளிமயிர்போன்ற ஒருவகைப் புல்லும் (Deschampska femosa) சாதாரணமாகவுண்டு. ஈரமானமுற்ரு நிலக்கரி மண்வகைகளில், சிறப்பாகத் தெற்குப் பெனையின் மலை களிலுள்ள மணிமணற்கற் கரம்பைநிலங்களில், செந்நீலக் கரம்பை நிலப்புல் (Molinia caerulea) அதிகமாக வளருகின்றது.
(உ) கடைசியாக, இனம்வழுவாத் தரிசுநிலங்களாகவுள்ள சிலவற்றின் சில பாகங்களிற் புல் வளர்வதுண்டு. இவை புற்றரிசுநிலங்கள் எனப் படும். மிருகங்கள் அதிகமாக மேய்க்கப்பட்ட தரிசுநிலம் அல்லது எரிந்த தரிசுநிலம், உண்மையிற் புன்னிலமாக விருத்தியாகலாம். இதற்கு எதி ரிடையாக, மேய்ச்சல் நின்றவுடன் தரிசுநிலத்துக்கு இயல்பாகவுள்ள தாவரங் கள் மறுபடியும் உண்டாகிவிடும் (கிழே பார்க்க). நெளிமயிர்போன்ற புல்லும், பெசுக்கியூப் புல்லும் இங்குள்ள பிரதான புற்களாகும்.
(iv) தரிசுநிலம்.-உவீலின் மத்தியிலும், அமிசயர் வடிநிலத்திலும், தோசெற்றிலும், நோவோக்கு பிரெக்குலாந்திலும் கரடுமுரடான மணல் வகை அல்லது பரல் மண்வகை உள்ளவிடங்களில் தரிசுநிலங் காணப்படும். மண்வகைகள் அதிகமாக நீராலரிக்கப்படுவதனல் அவை வளமற்றன. பொதுவாக இம்மண்வகைகளின் கீழ் ஒரு வைரமான 'பான் படையுண்டு (490 ஆம் பக்கம் பார்க்க). பாசியினங்களிலும் காளானிலுமிருந்து உண் டானதும் அமிலத்தன்மீை பெற்றதுமான ஒரு மெல்லிய, உலர்ந்த முற்ற நிலக்கரிப்படை மேற்பரப்பை மூடியிருக்கும். இந்நிலத்தின் முக்கிய தாவரம் இலிங்கு (Caluma 01lgaris) ஆகும். இதனேடு சம்பந்தப்பட்ட தாவரங்களில் பில்பெரியும் குறளான கோசும் அடங்கும். ஞாயிற்ருெளி யைப் பெறும் தெற்கு நோக்கிய சாய்வுகளிற் செந்நீலப் பெல்கெதரும் (Brica cinerea) காணப்படும். ஈரமான பகுதிகளிற் புள்ளடி இலை யமைப்புள்ள ஈது (Erica tetraka) சாதாரணமாகவுண்டு. மிருகங்கள் மேய்க்கப்படுவதால் அல்லது எரித்து அழிக்கப்படுவதால் இலிங்கு பூரண வளர்ச்சி யெய்தாதிருக்கும் பகுதிகளில் வெளியான புற்றரிசு நிலங் கள் காணப்படும்.
மரங்கள் அங்குமிங்குஞ் சாதாரணமாகக் காணப்படுகின்றன. வெள்ளிப் பேர்ச்சும் இடையிடையே வளருவதுண்டு. இம்மரம் குறளான ஒக்கு மரத் தோடு சேர்ந்து வளர்ந்திருக்குமிடத்தில், மரங்கள் மிகவுமதிகமாகவிருத்த லால், அவ்விடத்தை “ஒக்குப் - பேர்ச்சுத் தரிசுநிலம் என்றழைப்பது மிக

Page 313
554 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
வும் பொருத்தமாயிருக்கின்றது. உவீலிலும், அமிசயர் வடிநிலத்திலும் உள்ள தரிசுநிலங்கள் இத்தகையன. உண்மையிஸ், தரிசுநிலங்களில் ஒக்குப்-பேர்ச்சுத் தரிசநிலத் தொடக்கம் உண்மையான கல்லுனுத் தரிசு நிலம் வரையுமுள்ள ஈஸ்லாப் படிகளேயும் காணலாம். மனிதனும் மிரு கமும் இடையூறு விளேக்காத தரிசுநிலத்தில், ஒக்குப்-பேர்ச்சுத் தாவர வீட்டம் விருத்தியாகிவிடும். மிதமிஞ்சி மேயப்பட்ட, அல்லது மரங்கள் வெட்டியழிக்கப்பட்ட ஒக்குப்-பேர்ச்சுத் தரிசுநிலம் மறுபடியும் உண்மையான தரிகநிலமாகிவிடும். இங்குக் கீழுள்ள கடினமான படை மரவளர்ச்சிக்குப் பாதகமாக விருக்கின்றது. இப்படை மரங்களின் வேர்கள் நிலத்துள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கின்றது. இதனே நன்கு விருத்திசெய்தால் தரிசுநிலத்தில் உறுதியான ஒரு தாவரவீட்டம் உண்டாகலாம்.
பிரித்தானியக் குன்றுகளின் சில பகுதிகளில் 1,000 அடிக்கும் 3,000 அடிக்கும் இடைப்பட்ட உயரங்களில் "மேனிலத் தரிசுநிலங்கள் " உண்டு. இவை சிலவிேளே "காம்டை நிலங்கள்" எனத் தவருக வழங்கப்படுகின்றன. வடபெனேயின் மலேகளிலுள்ள சில "காம்பை நிலங்களும் ", அதிகமான வடயோக்குக் காம்பை நிலங்களும், அயலந்துக் குன்றுகளும், கொத்து லாந்தின் உயர்நிலத்தின் "கட்டுக்கோழிகளுள்ள கரம்பை நிலங்களும்" இவ்வகுப்பிவிடங்கும். இவற்றில் அனேக பகுதிகன், பிரதானமாகக் காட்டுக் கோழிக்காக ஒதுக்கப்பட்ட தரிசுநிலங்கள், முறைப்படி எரிக்கப்பட்டு வரு கின்றன. கொத்துலாந்தின் மலேநிலத்திலுள்ள தரிசாநிலங்களிற் செம் மான்கள் வழக்கமாக மேய்கின்றன. முன்னிருந்த சிறுகாடுகள் உண்மை யில் மீண்டும் மலேநிலங்களிற் றழைத்து வளருவதற்குச் செம்மான் தடையாகவிருக்கின்றமையாலும், செம்மறிவேளாண்மை குன்றியதால் மேனில் மேய்ச்சனிலங்கள் கைவிடப்பட்டுள்ளமையாலும் அவை இவ்வகை யான மேனிலத் தரிசுநிலமாக மாறியுள்ளன.
(W) கரம்பை நிலமும் சதுப்பு நிலமும்-காம்பைநிலம் என்னும் பதத்தைச் சரியான பொருள்படப் பிரயோகித்தால், சாதாரணமாக ஈரமான நிலேமை களில், அமிலத்தன்மையுள்ள முற்றநிலக்கரி ஒரு கணிசமான அளவு தடிப்பிற் குவிந்துள்ள மேனிலத்தையே அது கருதும் (502 ஆம் பக்கம் பார்க்க). சதுப்புநிலப் பாசியும் (SphாரWr) பருத்திப்புல்லும் பலவித மான நாணற்புற்களும் இந்நிலத்துக்கு இயல்பான தாவரமாகும். செந் நீலக் கரம்டைப்புல் சாதாரணமாகச் சில பகுதிகளிலுண்டு. கரைகளில் இலிங்கு உண்டு. இக்காம்பை நிலங்களின் ஈரமான பகுதிகள் முற்ரு நிலக்கரிச் சதுப்புநிலங்களாகின்றன.
காம்பை நிலங்களும் சதுப்புநிலங்களும் பிரித்தானியத் தீவுகளின் ஈரமான மேற்குப் பகுதிகளிற் பெரும்பாலும் காணப்படுகின்றன ; எனினும் இவ் வீரமான பகுதிகள் பலவற்றில் நீர் தேங்கிநில்லாவாறு இப்போது வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. டெனேயின் மலேகனிலுள்ள பருத்திப்புல்லும்

-
m
ി
ി ' 庾,,
tá idai 3 فقد.
■* H
86. தங்கனீக்காவிலுள்ள சோலச்சவன்னு. (E. N. All.)
இலிங்சசியரில் இளம் நளபிெலமரங்களால் நிலப்படுத்தப்பட்ட அயின்சுடேங் மணற்
குன்றுகள். (H. A. P. J'écritérier)

Page 314
. . . . . ** : == = "" |
. . . 88, 89. சோயரிவே, உளிரவில்ே, பேட்டனுக்கு அண்மையில் இ2 நதியின் பொங்கு
. முகத்திலுள்ள ல் இரு கட்டங்கள். மேலுள்ள ஒளிப்படம் - ܌ܫܩܕ ஒாப்பகுதியிலே சவிக்கோனியாப் பூண்கேள் &ழிமுறையாக நிதுவருவதை ன்ேறது. இத்தாவரம் மணன்மட்ட நிலங்களிற் சேறுவந்து சேருவதற்குத் துணேசெய்கின்றது.
s fခိဖုရှူး၏ir☎IT ஒளிப்படம் நற்சே ' நின்மொன்றைக் காட்டுகின்றது. ஒரத்திஜின்ன சலித் கோளியா traயத்தைப் பெரு குநீர் முடியுள்ளது. புச்சிநெல்லியா, Ia st உருபிரா, அகற்றர் திரிபோலியம் ஆகிய தாவரப் LITTLಷೆåಘ7 கடலிலிருந்து - i",
மைந்து காணப்படுகின்றன.
பக்கமாக வரிசைமறையில்
Ga றை அ
(H, d. TP. ຂຶກສgn)
 
 
 
 
 
 
 

பிரித்தானியத் தீவுகளின் தாவரவகைகள் 555
பில்பேரியும் வளரும் கரம்பைநிலங்களும், தாத்துமூரின் உயர்ந்த பகுதிகளும், கொத்துலாந்தின் வடமேல் உயர்நிலத்திலும் அயலந்தின் உவிக்குலோக் குன்றுகளிலுமுள்ள நாணற்புற் காம்பைகளும், கொத்து லாந்தின் தெற்கு மேனிலங்களின் புற்கரம்பைகளும், அயலந்தின் மத்திய சமவெளியிலுள்ள " உயர்ந்த சதுப்புநிலங்களும் ”, பரந்து மூடியுள்ள " கம்பளிச் சதுப்புநிலங்களும்' இவற்றில் அடங்கும். பின்னர்க் கூறப் பட்ட சதுப்புநிலங்கள் விசேடமாகக் குறிப்பிடவேண்டியனவாகும். அவை அயலந்தில் கொணிமாரு, மாயோ என்னும் இடங்களிலும், மேற்குக் கொத்துலாந்திலும் (பிரதானமாகக் கிறியனிலாறிச்சுக்கும் போட்டுவில்லி பத்துக்குமிடையிற் புகைவண்டிப்பாதை குறுக்காகச் செல்லும் பிரசித்தி வாய்ந்த இரணுெக்கு என்னும் கரம்பை நிலத்தில்) பரந்த பகுதிகளே அடக்கியுள்ளன.
(wi) பென்னிலமும் சேற்றுநிலமும்-முற்றுநிலக்கரி குவிகின்ற, நீர் நிரம்பிய பகுதி பென் என்று சொல்லப்படும்; ஆணுல் இங்குள்ள நிலநீர் விசேடித்த காரத்தன்மையுடையதாதலால், முற்ருநிலக்கரி அமிலத்தன்மை யற்றது. இதற்கு மாறகச் சதுப்புநிலங்களில் முற்றுநிலக்கரி அமிலத்தன்மை புடையது (50 ஆம் பக்கம் பார்க்க). பிரித்தானியாவில் மிகப் பெரிய பென்னிலப்பகுதி வடக்குக் கேம்பிரிட்சியரிலும் தென்னிலிங்கன்சியரிலும் முன்னர்க் கானப்பட்டது. ஆயினும் அனேக நூற்றுண்டுகளாகச் செய்து வந்த வடிகாலமைப்பாலும் நிலமீட்சியாலும் இப்பொழுது (உவிக்கின் பென் போன்ற) " பாதுகாக்கப்பட்ட" சிறு பகுதிகள் மாத்திரம் உண்டு. பிக்களின் பள்ளத்தாக்கில் தாழ்ந்த நிலங்கள் இவ்வண்ணம் பென் னிலங்களாயிருந்தன. ஆங்கில எரிமாவட்டத்திலும் வட அயலந்தி லுள்ள உலொக்குனேயைச் சூழ்ந்த கடற்கரைகளிலும் சிறு பென்னிலப் பகுதிகள் உண்டு. குளங்களேகள், நாணற்புற்கள் என்பனவும் வேறு பலவகைப்பட்ட புற்களும், சலோ, ஒசியர், உலில்லோ, அலிடர் போன்ற செடிகளும் இந்நிலத்துக்குச் சிறப்பான தாவரங்களாகும். இவற்றுடன் நீரை விரும்புத் தாவரங்கள் பலவும் வளருகின்றன. புதர் அடர்த்தியாக வளர்ந்துள்ள பென்னிலம் கார் என்று சொல்லப்படும்.
சிறிதளவு மாறுகின்ற உயரமுள்ள நீர்ப்பீடத்தையுடையதும், ஆறுகள் வழிந்து பாய்கின்ற இடமாகவமைவதும், அதிக மண்டிப்படிவுள்ளதுமான (486 ஆம் பக்கம் பார்க்க) பகுதி சேற்றுநிலம் எனப்படும். ஆகவே, இவ் குள்ள மண் பெரும்பாலும் அசேதனப் பொருளாலாக்கப்பட்டது. வடக்குப் பென் மாவட்டத்தின் மண்டிநிலங்கள் இவ்வாறன நிலங்களாகும்.
(wi) கடல்சார் தாவரம்-கடற்கரைகளோடு சம்பந்தப்பட்ட பிரதானமான தாவரக் கூட்டங்கள் உவர்ச்சேற்றுநிலங்களுக்குரிய தாவரவினங்களும் (ஒளிப் படங்கள் 88, 89), கடற்கரையின் முற்பக்கம், மணற்குன்றுகள், கூழாங்

Page 315
556 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
கற் கடற்கரைகள் ஆகியவற்றில் விருத்தியாகும் தாவரவினங்களுமாகும். இத்தாவரங்கள் தாவரவியலறிஞனுக்கு மட்டுமன்றி, நிலவுருவ ஆராய்ச்சி யில் ஈடுபடும் மாணவனுக்கும் ஆர்வத்தையூட்டுவன. ஏனெனில், இயற் கையாகவும் செயற்கையாகவும் தாழ்ந்தநிலக் கடற்கரைகள் மீட்கப் படுவதற்குத் தாவரவிருத்தி ஒரு முக்கியமான காரணியாக அமைகின்றமை யாலென்க (249 ஆம் பக்கம் பார்க்க). சில தாவரங்கள் சேற்றுத் துணிக்கைகளை அகப்படுத்திப் பின்னர்ச் சேற்றுக்கரைகளை ஒன்றுசேர்த் திணைக்க உதவுகின்றன ; வேறு சில, தளர்வான மணலின் நகர்வை நிறுத்துகின்றன.
வற்றுப்பெருக்குப் பொங்குமுகங்கள், குடாக்கள் ஆகியவற்றின் கரைப் பகுதிகளிலுள்ள உவர்ச்சேற்றுத் தாவரக் குடும்பங்கள், மிகக் குறைந்த கடல் வற்றுமட்டத்திலிருந்து உலர்ந்த நிலம்வரையும் வலயங்களாகக் காணப்படும். சேற்றுநிலம் மீட்கப்படவே இவ்வலயங்களும் கடற்பக்கமாக முன் செல்லும். இரைசுப்புல் (Spartina), கடற்புல் (Zostera), சேற்றுநிலச் சம்பையர் (Salcorma), உவர்மேய்ச்சனிலப் புல்லான கடன் மன்னப்புல் (Puccinela) ஆகியன தரைப் பக்கமாக ஒன்றன்பின் ஒன்ருய்க் காணப் படும். இவற்றையடுத்துக் கடல்-இலவெண்டர், திரிவிற்று ஆதியனபோன்ற அனேக பூக்குஞ்செடிகள் உண்டு.
மணற்குன்றுகளில் மறம்புல்லினமே (Amophila arenaria) செழிப் பாக வளருகின்றது. இது வேண்டுமென்றே நாட்டப்படுகிறது (246 ஆம் பக்கம் பார்க்க). கடற்கெளச்சுப்புல்லும் (Agropgron junceam) மணற் குன்றுகளிலுண்டாகின்ற ஒருவகைச் சிவப்புப் பெசுக்கியூவும் (Festuca rubra) எனை மணற்புற்களாகும். நிலையுள்ள மணற்குன்றுகளிற் காலகதியிற் பலவினத் தாவரவகைகள் பல்கிப் பெருகுகின்றன ; ஈற்றில் தரிசு நிலத் தாவரவினங்களே நிலைபெறுகின்றன (ஒளிப்படம் 87).
(wi) மலைத்தாவரம்.-பிரித்தானியாவின் மேற்கு, வடக்குப் பகுதிகளில் மேனிலங்களே அதிகமாயிருக்கின்றன ; அந்நிலங்களுக்குரிய தாவரத்தில் அதிகமானவற்றைப் பற்றி எலவே கூறியுள்ளோம் : அவை தாழ்ந்த சாய்வுகளில் வேண்டுமென்று நாட்டப்படும் ஊசியிலை மரங்கள், குன்று மேய்ச்சனிலங்களிலுள்ள அமிலத்தன்மைபெற்ற புன்னிலங்கள், மேனிலத் தரிசுநிலங்கள், கரம்பைநிலங்கள், சதுப்புநிலங்கள் என்பனவாம். அதிக உயரமான பகுதிகளில் “ ஆட்டிக்கு-அல்பைன் ” என்னும் பெய ருள்ள ஒரு தாவரக் கூட்டமுண்டு. இது தாவரவியலறிஞனின் கவனத்தைப் பெரிதும் கவரும் ஒரு கூட்டமாகும். காளான்களும் பாசியினமும் வன மல்லிகைமலர் வடிவங்கொண்ட பலவகைப்பட்ட, தரையிற் படரும் சிறிய மலைத் தாவரங்களும் இத்தாவரக் கூட்டத்திலடங்கும். இவற்றுட் சில மிகவரிதாகக் காணப்படுவதோடு, குறித்த சில விடங்களில் மட்டுமே உண்டாகின்றன.

அத்தியாயம் 21
முடிவுரை
புவியின் மேற்பரப்பிலுள்ள பலவகைப்பட்ட உறுப்புக்களை விவரிக்கவும், இயலுமாயின், அவ்வுறுப்புக்கள் இப்பொழுதிருக்கும் நிலையை எங்ங்ன மடைந்தன என்பதை விளக்கவும், அவை எங்ங்ணம் மனிதனின் பரம் பலையும் அவனது தொழிற்பாடுகளையும் பாதிக்கின்றன என்பதை ஆராய வும் ஒரு புவியியலறிஞன் முயல்கின்றன். மனிதனின் பெளதிகச் சூழ லின் பல்வேறுபட்ட கூறுகளோடு இந்நூல் விசேடமாகச் சம்பந்தப்பட் டுள்ளது. வசதிக்காக, இக்கூறுகள் ஒவ்வொன்ருக எடுத்து ஆராயப் பட்டன. முதலாவதாக, புவியோட்டிலமைந்துள்ள திரவியங்களைப் பற்றி யும், இவ்வோட்டைப் பாதித்துள்ள அகச்சத்திகளைப் பற்றியும், ஓர் ஒழுங்கான சகடவோட்ட முறையிற் படிப்படியாக ஒரு தொடரான மாற்றங்களே உண்டாக் கியவையும் இன்னும் உண்டாக்கிக் கொண்டிருப்பவையுமான புவிச்சிற்ப வமைப்புப் புறச்சத்திகளைப் பற்றியும் நாம் விவரித்தோம். அடுத்து, கடல்கள் சமுத்திரங்கள் ஆகியவற்றின் உருவவமைப்புப் பற்றியும், கடற்றளத்தின் தரைத்தோற்றம் பற்றியும், சமுத்திர நீரின் இயல்பு, அதன் அசைவு ஆகியன பற்றியும் ஆராய்ந்தோம். அதன்பின், நமது அன்ருட வாழ்க்கைக்கு இன்றியமையாததும் நாம் நன்கு அறிந்ததுமான வானிலையென்னும் இயற்கைக்கூறு சம்பந்தமாகவும், காலநிலை சம்பந்தமாகவும் எம்மைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தின் பெளதிக முறைகளைப் பரிசீலனை செய்து, அவைகளைக் காலநிலை வகைகளாகச் சுருக்கிக் கூறினேம். பின்னர் தரையை மூடியிருக்கும் மண்ணைப் பற்றிக் கூறினேம். கடைசியாகத் தரையின் பெரும்பாகத்தை மூடியிருக்கும் தாவரத்தை விவரித்தோம். நூலடங்கலும், தெளிவான உண்மை நிகழ்ச்சிகளையும் காரணிகளையும் ஒரு தொடரான ஒழுங்குபட்ட பாகுபாடுகளில் வைத்து ஆராய்ந்தோம். அன்றியும், அவை ஒன்றேடொன்று கொண்டுள்ள தொடர்புகளை வலி யுறுத்தவும் முயன்றுள்ளோம்.
யாதேனுமொரு புவியியல் விவரணம், பாகுபாட்டாய்வு ஆகியவற்றின் இயல்பும் விரிவும், ஆராயப்படும் பகுதியின் பரப்பளவைச் சார்ந்தவை யாகும். உதாரணமாக, மத்தியதரை வடிநிலம் அல்லது திபேத்து மேட்டுநிலம் போன்ற பெருங் கூறுகளையேனும், உவிரல் அல்லது பியூசிப் பள்ளத்தாக்குப் போன்ற சிறு கூறுகளையேனும் எடுத்துக்கொண்டால், அவற்றைப் பற்றிய புவியியல் விவரணம், பாகுபாட்டாய்வு என்பவற்றின் இயல்பும் “விரிவுமெல்லாம் பரப்பளவையே சாரும். இக்கூறுகள் பொது வாகப் பிரதேசம் எனப்படும். பிரதேசத்தின் வரையறைக்கு அடிப் படையாக அல்லது விதியாகவுள்ளவை அமைப்புந் தரைத்தோற்றமுமாக

Page 316
558 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
லாம் ; கந்தினேவிய மேட்டுநிலம் அல்லது பிரான்சின் மத்திய நிலத்திணிவு இதற்கு உதாரணமாகும். அல்லது, இவ்வரையறைக்கு அடிப்படையாகக் காலநிலையிருக்கலாம் ; தம்முட் பெரிதும் வேறுபட்ட காலநிலையாட்சிகளை யுடையவாயிருத்தலினல், மத்தியதரை நிலங்களும் பருவக்காற்று நிலங்களும் தனியியல்பு பெற்றிருப்பதை ஒப்புநோக்கிக் காண்க. அல்லது, தாவரம் இவ்வரையறைக்கு அடிப்படையாக அமையலாம் ; வட அமெரிக்காவின் ஊசியிலைக் காடுகளையேனும், ஆபிரிக் காவின் சவன்னவையேனும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆனல், எப்பிரதேசங்களின் தனித்தன்மையை அங்கு வாழும் மக்கள் அறிந்தேனும் அறியாமலேனும் ஒப்புக்கொள்கின்றர்களோ, அப்பிர தேசங்களே நாம் நம்பிக்கையோடு எற்றுக்கொள்ளத்தக்கவை; விசேட மாகச் சிறு பிரதேசங்களைப் பொறுத்தவரையில் இவ்விதி மிகப் பொருத்த முடைத்து. அத்தகைய பிரதேசங்களிற் பிரசித்தி பெற்றவை பிரான்சிலுள்ள பேயி எனப்படும் பிரிவுகளாகும். ஆயின், இப் பிரதேசங்களை வரை யறுத்தலே முக்கிய பிரச்சினையாகும். ஒரு பிரதேசம் எப்பருமனுடைய தாயிருந்தாலுஞ் சரி, எவ்வகையினதாயிருந்தாலுஞ்சரி, அதன் உண்மை யான எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருத்தலரிது. இவ்வெல்லை கள், பெரும்பாலும் நிலைமாறு வலயங்களேயொழிய நுட்பமாக வரை யறுக்கப்பட்ட கோடுகளல்ல.
ஆகையால், தான் திரட்டிய பெருந் தொகையான விவரங்களை ஒர் ஒழுங்கான வரலாருக்கித் தரவேண்டிய கடமையை மேற்கொண்ட புவி யியலறிஞன், தான் வகுத்துக் கொள்ளுங் கூறுகளுக்கு (பிரதேசங்களுக்கு) ஒரு வசதியான அளவுப்பிரமாணப்படி ஒவ்வொன்றக எல்லை வகுக்க முயல் கின்றன். பின்னர், ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பெளதிக நிலத் தோற்றத்தினதும், “பண்பாடுற்ற” அதாவது “மக்களிக்கவேலைகள் செய்யப் பட்ட நிலத்தோற்றத்தினதும் குணவியல்புகளை விளக்க முயல்கின்றன். பின்னர்ச் சொல்லப்பட்ட பண்பாடுற்ற நிலத்தோற்றத்தின் தன்மைகள், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, அல்லது ஆக்கவேலையாலோ அழிவு வேலையாலோ, இயற்கைச் சூழலில் மனிதன் பொறித்த “முத்திரையின்’ விளைவாகும். மனிதனுடனும் அவனுடைய சூழலுடனுஞ் சம்பந்தமுடைய பலவகைப்பட்ட சத்திகளுக்கும் காரணிகளுக்கும் இடைவிடாத இடைத் தொடர்பு ஒன்று உண்டென நாமுணர்தல் முக்கியமாகும். உண்மையி லேயே இவ்விடைத் தொடர்பு பற்றிய படிப்பே புதுப்புவியியலின் உயிர் நாடியாகும். இச்சத்திகளும் காரணிகளும், அவற்றின் சமன்படுந்தன்மை காரணமாக, வேறுபட்ட பலத்துடன் வேறுபட்ட விளைவுகளைத் தரும். கடைசியாக, சிக்கலான பெளதிகச் சூழலை அடிப்படையாகக் கொண்டதும், அச்சூழலோடு பின்னுப்பட்டதும், மனிதனின் தொழிற்பாடுகள் என்னும் இழைகளால் நெய்யப்பட்டதுமான ஒரு “ புவியியற் ருெடர்ச்சி “உண்டு. * நாம் இப்பொழுது காணும் நிலத்தோற்றம் பண்டைக்காலத்திலிருந்து

முடிவுரை 559
எச்சமாக எமக்கு விடப்பட்ட சொத்துத் தொகுதி ஆகும்’ எனப் பேரா சிரியர் எச். சீ. தாபி கூறியுள்ளார். பெளதிகப் புவியியல் எமக்கு அளித்த பலவகைப்பட்ட கொடைகளையெல்லாம் பகுத்தாராய இந்நூலில் முயற்சி செய்துள்ளோம். ஒரு பிரதேசத்திலுள்ள பெளதிக உறுப்புக் களின் ஒழுங்கானதும், ஒன்றேடொன்று தொடர்புடையதுமான பாகுபாடு அப்பிரதேசத்தின் மக்கட்புவியியல், பொருளாதாரப் புவியியல் ஆராய்ச்சிக்கு முகவுரையாகும்.
இத்தத்துவத்தை விளக்குவதற்கு ஒர் உதாரணம் போதுமானது. பெல் சிய நாட்டு மக்களாற் கெம்பனிலாந்து გI"60 if வழங்கப்படுவதும், இலாகம்பையின் என்று பிரெஞ்சு மொழியில் வழங்கப்படுவதும், வடகிழக்குப் பெல்சியத்தில் உள்ளதுமான ஒரு பகுதியின் புவியியற் றன்மைகளை ஒழுங்கான முறையில் வருணித்தெழுதுவதற்கு இந்நூலா சிரியர் ஒருமுறை முயன்றர். முதலிற் புவிச்சரிதவியல் உறுப்புக்களைப் பகுத்தாராய வேண்டியிருந்தது. சோக்குப் பாறைகளுக்குமேலே மிகத் தடிப்பாகப் படிந்துள்ள பிளேயோசீன் மணல், பரல் ஆகியவற்றலான மேற்பரப்பும், அவற்றுக்குக் கீழே கணிசமான ஆழத்தில் வெட்டியெடுக்கக் கூடிய நிலக்கரிப் படைகளைக் கொண்ட மேனிலக்கரிக்காலத்துக்குரிய பாறை களுமே அவ்வுறுப்புக்களாம். பெளதிக அமைப்பைப் பொறுத்தவரையில், இப்பிரதேசம் உயரங்குறைந்த மேட்டுநிலமாகும் ; இது கிழக்கே மியூசுப் பள்ளத்தாக்கின் தெளிவாக வரையறுக்கப்பட்ட விளிம்பையும், தெற்கே தெமர்ப் பள்ளத்தாக்கையும் எல்லையாகக் கொண்டது. அன்றியும், இம் மேட்டுநிலம் மேற்கு, வடக்கு ஆகிய பக்கங்களில் மென்மையாகச் சாய்ந்து, செலிற்றுப் பொங்குமுகம், ஒல்லாந்தரின் கடலின் மீட்ட நிலங்கள் என்பன வரையுஞ் செல்லும், இடத்துக்குத் தக்கவாறு இப்பிரதேசம் 24 முதல் 30 அங்குலம் வரையுள்ள வருடச் சராசரி மழையையும், 38° ப. (சனவரி) முதல் 64° ப. (யூலை) வரையுள்ள சராசரி வெப்பநிலைகளையும் பெறும். மேட்டுநிலத்திற் பலமான காற்று அடிக்கடி வீசும்.
மணல் வகைகளிலிருந்து விருத்தியாகும் மண்வகைகள் உலர்ந்தனவாய், அமிலத்தன்மையுடையனவாய், போசணைப் பொருள் குறைவாகவுள்ளன வாய், “ பொட்சொல்” என்னும் சாம்பனிற மண்வகையைச் சார்ந்தனவா யுள்ளன. சிறியவளவினதாகிய மட்கலே உற்பத்தியாகின்றது; இம்மட்கல் காளான், பாசியினம், வைரம்வாய்ந்த தரிசுநிலச் செடிகள் ஆகிய வற்றின் அடர்த்தியான தும்புபோன்ற எஞ்சிய பொருளிலிருந்து பெறப் படும். பொதுவாக, நீரை உட்புகவிடாத ஒரு படையுண்டு; சிலவேளை, இது மட்கற் சேர்வையைக் கொண்டதாயிருக்கும் ; சிலவேளை, கீழ்வடியுங் கரைசல்களிலிருந்து படிந்த பெரிக்கு உப்புக்களினல் ஒட்டிவைக்கப்பட்டிருக் கும் மணன்மணிகளையோ, பரலையோ இது கொண்டதாயிருக்கும்.

Page 317
560 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இப்பெளதிக அடிப்படையை மனத்தில் வைத்து, கெம்பன் மேட்டு நிலத்தின் பெரும் பகுதியாயமைந்துள்ள தரிசுநிலத்தின் பிரதான புவி யியலுறுப்புக்களை விவரித்தல் சாத்தியமாகவிருந்தது. கடந்த நூற்றண்டு களில் இப்பிரதேசத்தின் பெரும் பகுதிகள் சிறுகாடாக விருந்தன வாயினும், சமயத் தாபனங்களின் காடுதிருத்தற்றிட்டங்கள், கிராமங்களைச் சூழ்ந்துள்ள விளைநிலங்களும் மேய்ச்சனிலங்களும் படிப்படியாக விரிவாக் கப்பட்டமை, ஒல்லாந்து, பெல்சியம் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்துப் போர் புரிந்த சேனைகள் எரிபொருளுக்காக மரங்களை அடியோடு வெட்டி அழித்தமை ஆகிய அனைத்தும் காடுகளின் அழிவுக்குக் காரணமாயிருந்தன. ஒருமுறை ஒரு சிறுகாட்டை வெட்டி அகற்றினல், அதனை மீண்டும் இயற்கையாகத் தோற்றுவித்தல் மிகக் கடினமாகும். காட்டை வெட்டி அகற்றுவதனல், இலையுதிர் காடுகளிலுண்டாகும் மென்மையான மட்கல் விரைவாக அழிந்து போக, அதற்குப் பதிலாக அமிலத் தன்மையுள்ள மென்படையொன்று உண்டாகிவிடுகின்றது; இதில் தரிசுநிலத் தாவர வீட்டங் களே செழித்து வளரும். அன்றியும் செம்மறியாடு, வெள்ளாடு, கொறிக் கும் விலங்குகள் ஆகியன தரைமட்டமாக மேய்ந்து, முளைகளை அழித்து விடுவதனல் மீண்டும் காடு உற்பத்தியாவது பெரும்பாலும் தடைப்பட்டுவிடும். மனிதனின் நேரான அல்லது நேரல்லாத தொழிற்பாடும் இப்பெளதிக அடிப்படையும் ஒன்றையொன்று தாக்கியதன் விளைவாக, 18-ஆம் நூற் ருண்டின் இறுதியிற் கெம்பனிலாந்து எறக்குறைய ஒரு தொடரான தரிசுநிலமானது. இத்தரிசுநிலத்தின் தோற்றம் மாறுபட்ட தன்மை யுடையது. புறும், உவின், யுனிப்பர், பெல்கெதர் ஆகிய தாவரங்கள் அடங்கிய கலப்புத் தரிசுநிலம் வேறிடங்களிற் காணப்படுவதாயினும், இங்கு மிகவும் விசேடமாகக் குறிப்பிடத்தக்க அமிசம், பொதுவாக ஆட்சிபெற்றுள்ள இலிங்கு (Caluma Vulgaris) என்னும் செடியினப் பரந்திருத்தலாகும். எரித்தல் அல்லது மேய்ச்சல் காரணமாக இலிங்கு முழுவிருத்தியடையாத இடங்களில், வெளியான புற்றரிசு நிலம் உண்டு. எனினும், அங்கு மிங்குங் காணப்படும் வெள்ளிப் பேர்ச்சும் குறளான ஒக்கும் புதர் களை உருவாக்கும். இங்குள்ள பல சிறிய ஏரிகள், குளங்கள் ஆகிய வற்றின் அண்மையில் நீருக்குந் தரிசுநிலத்துக்குமுரிய தாவரக் கூட்டங்கள் நெருங்கிய தொடர்பு கொள்கின்றன. நிரந்தரமாக ஈரமான மண்டன்மை களுள்ள சதுப்பு நிலத்துக்கும், இடைப்பட்ட “ ஈரத் தரிசுநிலத்துக்கும் ’, உண்மையான கல்லுணுத் தரிசுநிலத்துக்குமிடையே எல்லா விதமான நிலைமாறுந் தன்மைகளுமுண்டு.
இவ்வுறுப்புக்களைப் பற்றிச் சிந்தனை செய்து தெளிந்தபின், தரிசுநிலம் எவ்வெம் முறைகளாற் றிருத்தப்பட்டதென்றும் (அல்லது மீட்கப்பட்டதென் றும்) ஆராய்தல் சாத்தியமாயிற்று. ஊசியிலை மரங்களை நாட்டல், புல் பதித்து மேய்ச்சனிலங்களை யாக்கல், நீர்ப்பாய்ச்சலைப் பயன்படுத்தல், ஆழ மான நிலக்கரி வயலைப் பயன்படுத்தல், தொழிற்சாலைகளையும் அங்குப்

முடிவுரை 56.
பணிபுரியுந் தொழிலாளிகள் வசிக்கும் வீடுகளையும் அமைத்தல் ஆகிய இம் முறைகளின் விளைவாக, இந்நூற்றண்டிற் பெல்சியத்தின் வேறு பகுதிகளி லுள்ள குடிப்பெருக்க விகிதத்தினும் அதிகமாக இங்குக் குடி பெருகிற்று. இவ்விடயங்கள் யாவும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இவை, “கடற் கரைமணல் போல் வளமற்ற வெளிகள்’ என 19-ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் விவரிக்கப்பட்ட ஒரு நிலப் பகுதியைப் பெல்சியம் எவ்வாறு நலன்பெருகப் பயன்படுத்தியுள்ளது என்னும் ஒரு முழுப் பொருளின் கூறுகளாக அமைந்துள்ளன. ஒரு பிரதேசத்தின் இன்றைய குணவியல்பு கள் எங்ங்ணம் எற்பட்டுள்ளன என்பதை ஆராயாமல், அக் குணவியல்புகளைத் தகுதியான முறையிற் பகுத்தாராய்தல் இயல்வதன்று. ஆகவே, கெம் பணிலாந்திலுள்ளவர்கள் தங்கள் சூழலை முற்காலத்தில் எங்ங்ணம் பயன் படுத்தினர் என்பதையும், அங்ங்ணம் பயன்படுத்தியதால் எம்மாற்றங்களைச் செய்தனர் என்பதையும் ஆராய்தலும் அப்பிரதேசத்தின் இஞ்ஞான்றைப் பொருளாதாரப் புவியியலின் உண்மைகளை விவரித்தலும் ஒத்த முதன்மை
யுடையன.
கெம்பனிலாந்தைப் பற்றி இத்தகைய பிரதேச வாராய்ச்சி செய்ததாற் பெற்ற மனநிறைவு, அப்பிரதேசத்தை நேரிற் சென்று பார்வையிட்டு, அதன் உறுப்புக்களைக் களத்திலே ஒழுங்காக ஆராய்ச்சி செய்யவேண்டி யிருந்தமையால் ஏற்பட்டதாகும். வெப்பப் பாலைநிலங்கள், பனிக்கட்டிக் கவிப்புக்கள், பனிக்கட்டியாறுகள், பிளவுப் பள்ளத்தாக்குக்கள், கழிமுகங் கள், எரிமலைகள், முருகைக்கற்பார்கள் ஆகியவற்றை ஒரு புவியியலறிஞன் நேரிற் சென்று பார்த்தல் அவனுடைய இலட்சியமாயிருத்தல் வேண்டும். சிறிது காலத்துக்கு முன், ஒருவன் ஒரு புவியியலறிஞனெனக் கருதப்பட வேண்டின், அவன் பலநாடுகளுக்கும் பிரயாணஞ் செய்து, பிரதேசமாராய் வோன் என்னும் பதத்திற்குச் சாதாரணமாகக் கொள்ளப்படுங் கருத்துக் கேற்ப, ஒரு பிரதேசமாராய்வோணுகித் தேசப்படங்களிற் சில “ வெறுமையான இடங்களை’ நிரப்ப உதவிபுரிதல் வேண்டும். இன்று எம்மில் மிகச் சில ருக்கே தாம் விரும்பியவளவு நெடுந்துரப் பிரயாணஞ் செய்தற்கு நல் வாய்ப்புக் கிடைக்கின்றது. எமது சொந்தச் சூழல்கள் வரையறுக்கப் பட்டனவாகத் தோற்றினும், அவற்றை நல்லுணர்வோடு நோக்கி, வாய்ப்பு நேரும் போதெல்லாம் அவற்றை மேலும் விரிவடையச் செய்ய முயலு வோமாயின், நாம் இன்னும் பிரதேசமாராய்வோராக விளங்கலாம். இளைஞர் விடுதிச்சாலைச் சங்கமும் * தொத்தித்தாண்டல் ” என்னும் இன்கலையும் பல இளம் பிரித்தானியப் புவியியலறிஞரை உருவாக்குவதற்கு உதவிபுரிகின்றன. கற்போன் ஒருவன் தன் சொந்த அனுபவத்திலிருந்து தன் ஆய்வுக்கு எவ்வளவோ உதவக்கூடும் ; இவ்வுண்மையை எத்துணை வலியுறுத்தினும் மிகையாகாது. வெளியாய்வு, தானே நோக்கல், முன் னர்க் கண்டு பழகிய ஒரு பகுதியை மிகவும் நுட்பமான நோக்குடன் மீண்டும்

Page 318
562 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஆராய்ச்சி செய்தல் என்பன பிரதேசமாய்வோருக்குப் புத்துயிரூட்டும் தூண் டல்களாகும். இவை உண்மையனுபவத்தோடுபட்ட புவியியலாய்வுக்கு மிக வும் பயன்படக்கூடிய உதவி ஆகும். கற்போன் எவ்விடத்திலிருந்தாலும், அவனிருக்குமிடத்துச் சூழலை அவதானித்து அவ்விடத்துத் தோற்றப் பாட்டை விளக்க முயலல் வேண்டும். அவன் நாட்டை விளங்கிக் கொள்ளுந் திறனைப் பெற முயன்று, அதனல் விவரிக்குஞ் சத்தியையும் விளக்குஞ் சத்தியையும் வளம் படுத்தல் வேண்டும். கிராந்து அலன் என்பவரின் இங்கிலாந்தின் மாநிலமும் நகரமும் என்னும் நூலின் முகவுரையில் யோக்கு பவல் என்பார் பின்வருமாறு கூறியுள்ளார்: “ அவருடன் உலாவச் செல்லல் மிக்க மகிழ்ச்சியைத் தருவதாகும். அவர் நாட்டைத் தங் கண் முன்னே விருத்தியாகும் உயிருள்ளவொரு பொருளென்றே கருதுகின்றர் ; இன்றுள்ள நிலைமைகளைக் கொண்டே அதன் பழைய வரலாற்றைக் கண்டறிதல் வேண்டும்”. ஒரு வரலாற்றுப் புவியியலறிஞனுக்கு வெளி யாய்வு வேண்டப்படுமாயின், ஒரு பெளதிகப் புவியியலறிஞனுக்கு அது இன்றியமையாதது. பெளதிகப் புவியியலறிஞனுக்குத் தேவையான உபகர ணங்களுள் முதன்மையாகவும் அடிப்படையாகவும் வேண்டியன உறுதியான ஒரு சோடி சப்பாத்துக்களேயாகும்.
இப்பலமான சப்பாத்துக்கள், “ எழுகுரோசம் ” வகையினவாயினும், எவரும் எல்லாவிடமும் செல்லல் சாத்தியமன்று. அடுத்த பிரதானமான உபகரணம் தேசப்படமாகும். இடப் பரம்பலையும் தொடர்புகளையும் திட்ட வட்டமாகவும் திருத்தமாகவும் வருணிக்கும் வகையால் தேசப்படம் ஓர் செய்திக் களஞ்சியமாகும். ஒரு பெளதிகப் புவியியலறிஞன் உபயோகிக்க வேண்டிய தேசப்படங்களைப் பெரும்படியாக இரு பிரிவுகளாக வகுக்கலாம்.
முதலாவதாகவுள்ளது சிற்றளவுத்திட்டத் தேசிப்படத் தொகுதியாகும். உலக அடிப்படையிலோ, கண்ட அடிப்படையிலோ அமைந்த பரம்பல்க ளோடே இந்நூலின் பல அத்தியாயங்கள் இன்றியமையாத தொடர்பு கொண்டுள்ளன. நிலமும் சமுத்திரமும், பரிசைநிலங்களும் மடிப்புத் தொடர்களும், கண்ட மேடைகளும் சமுத்திர ஆழங்களும், சமுத்திர நீரோட்டங்களும் பிரதானமான காற்றுத் தொகுதிகளும், அயனமண்டலக் காடுகளும் இடைவெப்பப் புல்வெளிகளும் என்னுமிவற்றின் பரம்பல்கள் அத்தகையன. ஆகவே, கற்போன் உடனுக்குடனே பார்ப்பதற்கு ஒரு நல்ல தேசப்படத் தொகுதியை எந்நேரமும் தன்பக்கத்தில் வைத்திருத்தல் வேண்டும். அவன் பார்வையிடவேண்டிய புவியியலுறுப்பின் சரியான நிலையத்தைத் தேசப்படத் தொகுதியிலிருந்து பெறலாம். அன்றியும், அதிலிருந்து வெளியுருவப் படங்களை அவன் வரையலாம்.
இரண்டாவதாகவுள்ளது பேரளவுத்திட்ட இடவிளக்கப்படம். கால் நடையா கவோ, மிதிவண்டியிலோ, மோட்டர் வண்டியிலோ செல்லு மொருவன் தன் வழியைக் கண்டுபிடிப்பதற்கு இத்தகைய படத்தைப் பயன்படுத்தலாம்;

முடிவுரை 563
இங்கே நோக்கம் குறுகியதாயினும், பயன்பாட்டைப் பொறுத்தவரையில் அது முதன்மையுடையது. உதாரணமாக, பிரித்தானியக் குன்றுகளிற், பிரதானமாகச் சீரில்லா வானிலையில், தாழ்ந்த முகில்கள் ஏறக்குறையப் பள்ளத்தாக்கு மட்டத்தை நோக்கி இறங்கக்கூடுமாகையால், அங்குக் கால் நடையாகச் செல்வோன் தேசப்படத்தையும் திசை காட்டியையும் உப யோகிக்கும் ஆற்றலுடையவனுயிருத்தல் வேண்டும். ஒரு புவியியலறிஞன் வெளியில் அவதானித்த விடயங்களின் குறைகளை நிரப்புவதற்கும் அவ்விடயங்களை உறுதிப்படுத்துவதற்கும் இடவிளக்கப் படத்தை உப யோகிக்கலாம். உண்மையில், வீண் அலைச்சலைத் தவிர்ப்பதன் பொருட்டு, ஒரு படத்தைத் துணையாகக்கொண்டு வெளியாய்வுக்குரிய திட்டத்தை எற்கெனவே வகுத்துக்கொள்ளல் வேண்டும். ஒருவன் தான் ஆராயும் பிரதேசத்தில் நடந்து செல்கையில் ஒழுங்கு முறையாக ஆராய்ச்சி நிகழ்த்துவதற்குப் படம் ஒரு வழிகாட்டியாக உதவும். அன்றியும், இன்னும் பிற விடயங்களை இடையிற் புகுத்துவதற்கு ஒர் அடிப்படையா கவும் துவக்கமாகவும் பயன்படுத்தத்தக்க, திருத்தமும் நுட்பமும் கொண்ட செய்திகளைத் தேசப்படந் தரும். கற்போன், தான் உண்மையாக நோக்கிய உறுப்புக்களையும் அப்படத்திற் குறித்துச் சேர்க்கலாம். உதாரணமாக, அவன் யோட்சயரிலுள்ள உவெசுறைடிங்கு என்னும் மாவட்டத்தின் கிரேவன் பிரிவைப் பார்வையிட விரும்பினல், இப்பொழுது வழக்கிலுள்ள ஓர் அங்குல இராணுவ அளவீட்டுப் படத்தொடரிலோ, 1 : 25,000 என்னும் அளவுத்திட்டத்திலமைந்த படத் தொடரிலோவுள்ள பொருத்தமான படத்தை ஆராய்வானகில் அவனுடைய முயற்சி பலன் தரும். அவன் உண்மையா கவே வெளியில் ஆராயும்பொழுது, இப்படங்களில் அல்லது இவைகளி லிருந்து படியெடுத்த படங்களில் தழும்புக் குன்றுகளையும், வறண்ட பள்ளத்தாக்குக்களையும் விழுங்கு துவாரங்களையும், வன்பாறைத்தளங் கொண்ட பகுதிகளையும், முற்ரு நிலக்கரியுள்ள சதுப்பு நிலங்களையும், இன்னும் ஆர்வமூட்டத்தக்க பிற விவரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனல் நாம் முன் கூறியவாறு எவரும் எல்லாவிடமும் செல்லல் சாத்தியமன்று. “ எழு குரோசம் சப்பாத்துக்களுக்குப்” பதிலாக இடவிளக்கப் படத்தை உபயோகிக்கலாம். பிரதானமான சமவுயரக்கோடுகளையும், வடிகாலமைப்புக்களையும் தெரிந்தெடுத்து வரைந்து, அவைகள் மூலம் புவியியலறிஞன் உண்மையான விவரங்களைப் பெறக்கூடும். அவன் பக்கப் பார்வைகளை வரையலாம் ; சாய்வுவிகிதங்களைக் கணக்கிடலாம் ; சாய்வுகளைப் பகுத்தாய்ந்து நீரூற்றுக்களைக் குறிக்கலாம். கவனமான பயிற்சியோடு, வழக்கிலுள்ள குறியீடுகளை ஊன்றிநோக்கினல், ஒரு தேசப்படத்தில் அதிக விவரங்களை உய்த்தறிந்து, அவற்றை விளக்கிக் கூறலாம். சீ. சீ. காட்டர் என்பவர் தாம் இயற்றிய நிலவுருவமும் வாழ்க்கையும் என்னுமினிய நூலின் முகவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார் : “ உண்மையான

Page 319
564 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
ஒரு காட்சியின் முழுவிம்பத்தையோ, மனிதனின் தொழிற்பாடுகளின் பூரணமான குறிப்பையோ தேசப்படங் கொடுக்காவிடினும், அதிலுள்ள சில விடயங்கள் விளக்கமாகவும் நிதானமாகவும் தோன்றுகின்றன ; மற்றை விடயங்களைப் பொறுத்த வரையில், ஒர் ஒலியனின் படம் போன்று தேசப்படம், பெரும்பாலும் குறிப்பாற்றல் நிறைந்த ஒர் பின்னணிக் காட்சியை நல்கும்.” சோக்கு நிலங்களை ஆராயவிரும்பும் ஒரு புவியியலறிஞன் சிலிற்றேண் குன்றுகளின் அல்லது தென் தவுன் குன்றுகளின் ஓரங்குலப்படங்களை நுணுகி ஆராய்தல் வேண்டும். புவியியலறி ஞன் எரிமலைகள் மீது மனத்தைச் செலுத்துவானயின், இத்தாலியிலுள்ள இராணுவப் புவியியற் கழகத்தாற் பிரசுரிக்கப்பட்ட, 1 : 100,000 என்னும் அளவுத்திட்டத்திலமைந்த, விகுவியசின் படத்தாளைப் பார்வையிடலாம். சீ. ஈ. மொந்தேகு என்பவர் தமது அழகான கட்டுரையொன்றிற் பின்வருமாறு கூறியுள்ளார் : “ பேரளவுத்திட்டப் படம் உணர்ச்சி வயப்படும் உள்ளத்தை இங்ங்ணம் கவரும்.” இடவிளக்கப்படத்தை விளக்கிப் பொருள் கூறல் சுலபமன்று. எல்லாவகையாலும் இயற்கைக் காட்சியை முற்ருகக் கற்பனை செய்து காண்பதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். ஒரு புவியியலறிஞனுக்கு வேண்டிய பயிற்சியில் இது இன் றியமையாததும் மிக்க பயனுள்ளதுமான ஒரு கூறகும். தேசப்படத்தைக் கவனமாக ஆராய்வது, நிலத்தை நேரில் ஆராய்வதற்கு அடுத்தபடி முதன்மைவாய்ந்ததாகும்.

பின்னிணைப்பு
மேலுந் தொடர்ந்து வாசிப்பதற்கான குறிப்புக்கள்
இந்நூலின்கண் அடங்கிய பொருளை இன்னும் விரிவாக ஆராய்ந்தறிய விழைவோர் வாசிக்கத்தக்க பிற நூல்கள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன. இவை சிறப்பாக ஆரும் படிவ மாணக்கருக்கென்றே தரப்பட்டுள்ளன. இவற்றுட் பல, பல்கலைக்கழக மாணக்கருக்கு வழக்கமாகப் பாடநூலாக விதிக்கப்படுங் காரணத்தாற் பாடசாலை மாணுக்கர் இவற்றைக் கண்டு அஞ்சி யொதுங்கலாகாது. பாடசாலைக்கும் பல்கலைக்கழகத்துக்கும் (அல்லது பயிற்சிக் கல்லூரிக்கும்) திட்டவட்டமான எல்லைவரையறை யில்லை; அவ்வா றிருத்தலுமாகாது. இவ்விருவகை நிலையங்களும் பெரும்பாலும் ஒன்றை யொன்று மேவியே யிருக்கும். இங்குக் குறிப்பிட்ட துணை நூல்களை ஏற்ற பெற்றி தெரிந்தே பயன்படுத்தல் வேண்டுமென்பது வெள்ளிடைமலை. இவற்றுட் சில நூல்களை ஆரும்படிவ மாணுக்கர் ஆர்வத்துடன் கற்றுப் பயனெய்தலாம். ஆசிரியர் வழிகாட்ட, வனை நூல்களை உசாவற்குத் துணையாகக் கொள்ளலாம். உரிய நூல்களிற் “ குறிப்புக்களைப் பார்த்துத் தெளியும் ” பழக்கம் மாணுக்கர் எய்தற்பாலனவாய பேறுகளுள் தலையாய தொன்றம்.
இத்தகைய துணைநூல்கள் இரு தொகுப்பில் அமைந்துள்ளன. முதற் ருெகுப்பு, பொதுவாகப் பயன்படத்தக்க * பெளதிகப் புவியியல் ” நூல்களைக் கொண்டது. இரண்டாந் தொகுப்பில் உள்ளவை அவ்வவ் வத்தியா யங்கட்குச் சிறப்பாக வேண்டப்படுபவை.
பொதுவான உசாத்துணை நூல்கள்
1. பீ. இலேக்கு என்பார் எழுதிய “பெளதிகப் புவியியல்” (கேம்பிரிட்சு, புதுப்பதிப்பு 1952) (P. Lake, Physical Geography, Cambridge, Latest Edition, 1952)
இந்நூல் முதன்முதல் 1915 இல் வெளிவந்தது ; பின்னர் ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் அச்சேறியது ; பழைய " சுவையை ” இழக்காத வண்ணம் முற்ருகப் புதுக்கிய ஒரு பதிப்பு சே. எ. இசுத்தியேசு என்பாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1949 இல் வெளிவந்தது.
2. ஏ. ஓமிசு என்பார் எழுதிய “ பெளதிகப் புவிச்சரிதவியற் றத்துவங்கள் ” (இலண்டன் 1944, UG) uSulaias (it) (A. Holmes, Principles of Physical Geology, London, 1944, several reprints)
இது மிக அழகிய முறையில் அமைந்ததும் ஏராளமான விளக்கப்படங்களைக் கொண்டதுமான ஒரு நூல்.
3. எசு. இடபிளியூ. ஊலிறிட்சும் ஆர். எசு. மோகனும் எழுதிய " புவியியலின் Gugir Sas out JuaOl' (Q6)6dollair, 1937, Luo) uSulais Git) (S. W. Wooldridge and R. S. Morgan, The Physical Basis of Geography, London, 1937, Many editions)

Page 320
566 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
இது “ புவியியற் றுறையிற் சிறப்புப் பட்டம் பெறப் பயிலும் மாணுக்கருக்கு ஓராற்றற் பயன்படல் வேண்டும்” என்னும் நோக்கத்தோடே எழுதப்பட்டமையாற் பாடசாலை மாணுக் கருக்குச் சற்றுக் கடினமாகவேயிருக்கும் ; எனினும் இது அத்துணைத் தெளிவாக எழுதப் பட்டுள்ளமையால், புலமைப்பரிசில் பெற விழையும் மாணுக்கர், ஆசிரியர் துணையோடு இதன் சில பகுதிகளையேனும் கற்ருற் பெரும் பயனெய்துவார்.
4. ஈ. த மாத்தொன் என்பார் எழுதிய “ பெளதிகப் புவியியற் சுருக்கம் ” (இலண்டன், (p5fi) LSUL 1927) (E. de Martonne, A Shorter Physical Geography, London, first edition, 1927) இது பிரெஞ்சுப் புவியியற் பேரறிஞருள் ஒருவர் இயற்றிய பெருநூலொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும் ; இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஈ. டீ. இலாபோட்டு ஆவர்.
5. பெளதிகப் புவியியலறிஞரொருவரின் வேலையிற் பெரும்பகுதி இயற்கைக் காட்சிகளை நயத்தலோடும் விளங்கிக்கொள்ளலோடும் சம்பந்தப்பட்டது. இத்துறையில் உவப்பொடு வாசிக் கத்தக்கதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வல்லதுமாயமைந்தவொரு நூல், எ. ஈ. துரூமன் என்பார் எழுதிய “ இங்கிலாந்து, உவேல்சு என்பனவற்றின் புவிச்சரிதவியலும் இயற்கைக் as TLSuplib' statusngh (A. E. Trueman's Geology and scenery in England and ᏤᏤales) . இது முதலிற் பெலிக்கன் புத்தகத் தொடரில் 1949 இல் வெளிவந்தது; இந்நூலாசிரியர் 1938 இல் வெளியிட்ட “ இங்கிலாந்து, உவேல்சு என்பவற்றின் இயற்கைக்காட்சி " (Scenerg of England and Wale8, London 1938) என்னும் நூலின் புத்துருவமே இது. எல். இடட் டிலித்தாம்பு என்பவர் கவர்ச்சி மிக்க முறையில் எழுதிய " பிரித்தானியாவின் அமைப்பும் gup60)ass as IT'Sub '' (Britain's Structure and scenery by L. D. Stamp, "New Naturalist series’, London 1946) என்னும் நூலும், இடபிளியூ. செப்பேட்டு என்பார் எழுதிய " பிரித்தானியாவின் வாழும் நிலத்தோற்றம்’ (The Lஸ்ing Landscape of Britain by W. Shepherd, London, 1952) 6T6ö76) Lh LisīG? b g(oph Luq-6Nu ATGOf&ay LugšggášGg5 Lólasů பொருத்தமானவை.
p அத்தியாயம் 1 புவியியல் மாணுக்கர் பாறைகளைப் பற்றியும் அவற்ருலுண்டாகும் நில உருவங்களைப் பற்றியும் கற்குங்கால், அவர்க்கு உறுதுணையாயிருத்தற்பொருட்டுப் புவிச்சரிதவியலின் சில கூறுகளைப்பற்றி ஓரளவு அறிந்திருத்தல் வேண்டும்.
1. இடபிளியூ. இடபிளியூ. உவாற்சு என்பார் எழுதிய “ தொடக்கநிலையினர்க்குரிய புவிச்சரிதவியல் ” (இலண்டன், முதற்பதிப்பு 1898, பின்னர் பல பதிப்புக்கள் வந்துள்ளன) W. W. Watts, Geology for Beginners, London, First Edition 1898) இஃதோரினியநூல் : படவிளக்கம் நன்கு அமைந்துள்ளது ; சீரிய நேரிய மொழியில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கநிலையினர்க்குப் பயன்றரவல்ல மற்ருெரு நூல், எ. இரைசுதிரிக்கு என்பார் எழுதிய “ புவிச்சரிதவியல் கற்றுக் கொள்க’ (A. Raistrick’s Teach Yourself eெologg, London, 1943) என்பதாகும். எச். எச். இரீட்டு என்பாரின் “புவிச்சரிதவியல் : LaSuSaoT algaoitfibaopai Gastiá(5th 605 LuiTuSulh ' (H. H. Read, Geology : An Introduction to Earth History, Oxford, 1949) 676676)p grão “ QãoGo uãos2.avisos gT6f2ouuuub" என்னுந் தொடரில் வெளியிடப்பட்டது. d
2. பீ. இலேக்கும்.ஆர். எச். இராசுதலும் எழுதிய " புவிச்சரிதவியற் பாடப்புத்தகம் " (P. Lake and R. H. Rastall, A Teact Baok of Geology, London, 1927)
இது உசாவுதற்கேற்ற ஒரு சிறந்த நூல்.

பின்னிணைப்பு 567
3. பயன்றரும் பிறநூல்கள் : சி. ஏ. சே. கோல் என்பார் எழுதிய "பாறைகளும் plausibi)637 (3.5 Tibpgpub” (Gastb Shifa, 1913) (G. A. J. Cole, Rocks and their Origins, Cambridge, 1913) ; சீ. எல். பெந்தனும், எம். எ. பெந்தனும் எழுதிய “ பாறைநூல் ” (15ggGunaig, 1940) (C. L. and M. A. Fenton, The Rock Book, New York, 1940); எசு. சே. சாந்து என்பார் எழுதிய “ பாறையியல் ” (இலண்டன், 1931) (S.J. Shand, The Study of Rocks, London, 1931).
4. பாறைகளின் பொருளாதாரப் புவிச்சரிதவியல் பற்றி யாராயும் மாணுக்கருக்குப் பின்வரும் நூல்கள் பயன்படும் : இடபிளியூ. சி. பேண்சைட்சும் ஒ. எம். பி. புலுமனும் எழுதிய " மனிதனுக்குப் பயன்படும் LaSássis 65ude" (Qualisatt gas sup, 1944) (W. G. Fearnsides and O. M. B. Bulman Geology in the Service of Man, Pelican Books, 1944)
இடபிளியூ. ஆர். யோன்சு எழுதிய " கைத்தொழிலிற் கணிப்பொருள்கள்” (பெலிக்கன் Ligasi to, 1943) (W. R. Jones, Minerals in Industry, Pelican Books, 1943); இடபிளியூ. அலெச்சாந்தரும் எ. இசுத்திரீற்றும் எழுதிய " மனிதனுக்குப் பயன்படும் 2. Gaoitatisait ' (Qualids 637 as 35 lb., 1944) (W. Alexander and A. Street, Metals in the service of Man, Pelican Books, 1944).
அத்தியாயம் 2
புவியின் அசைவுகள் பற்றியும் மலையமைப்புப் பற்றியும் விவரிக்கும் நூல்கள் மிகப்பல வுண்டு. அவற்றுட்சில, சிக்கலான கொள்கைகளை விவரிப்பனவாதலின், மிகவுயர்ந்த தரத்தன வாயுள்ளன. இந்நூலில் உள்ள அத்தியாயத்தை மாணுக்கர் மேலும் விரித்துப் பெருக்க விழைவாராயின், அவர் முன்னர்க் குறிப்பிட்ட வ. ஒமிசு என்பார் எழுதிய நூலிலும் ஊலிறிட்சும் மோகனும் எழுதிய நூலிலும் வாசிக்கத்தக்க நனிசிறந்த இயல்களைக் காணலாம். பொதுவகையாற் கற்போர் பல செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்கேற்ற கவர்ச்சி மிக்கவொரு நூல், சே. மிலின் என்பார் எழுதிய “ புவிநடுக்கமும் பிற புவியசை வுகளும் ” என்பதாகும் (7 ஆம் பதிப்பு, எ. இடபிளியூ. இலீ என்பவராற் றிருத்தி யெழுதப் ULL5) (J. Milne, Earthquakes and other movements, 7th Edition, rewritten by A. W. Lee; London, 1939).
எச். செபிரிசு என்பார் எழுதிய “ புவிநடுக்கமும் மலைகளும் ” என்னும் நூல் (Earthquake8 and mountains, London, 1935, by H. Jeffreys) Lás outfibas as J.3asg.
அத்தியாயம் 3 1. சி. இடபிளியூ. திரெல் என்பார் எழுதிய “ எரிமலைகள் ” (இலண்டன், 1931) (G. W. Tyrell, Volcanoes, London, 1931).
2. சீ. ஏ. கொட்டன் என்பார் எழுதிய “ எரிமலைகளும் நிலத்தோற்ற வடிவங்களும் ” (15g,éoofbgil, 1944) (C. A. Cotton, Volcanoes and Landscape Forms, New Zealand, 1944). அழகிய முறையிற் படவிளக்கம் அமையப்பெற்ற ஒரு நூல் இது.
அத்தியாயம் 4
முதலாம் அத்தியாயத்துக்கெனக் குறிப்பிட்ட நூல்களையும் “ பொதுவான உசாத்துணை நூல்கள்’ என்னும் பட்டியலிற் கொடுக்கப்பட்ட நூல்களையும் மாணுக்கர் உசாவல் வேண்டும்.
22-Ꭱ 2Ꮾ4Ꮾ (5159)

Page 321
568 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அத்தியாயம் 5
1. இடபிளியூ. சி. பேண்சைட்சும் ஒ. எம். பி. புலுமனும் எழுதிய “ மனிதனுக்குப் பயன்படும் புவிச்சரிதவியல் ” (பெலிக்கன் புத்தகம், 1944) (W. G. Fearnsides and O. M. B. Bulman, Geology in the Service of Man, Pelican Books, 1944).
இந்நூலில் “நிலத்திற் கிடைக்கும் நீரின் வரலாறு” என்னும் முழுநிறைவுள்ள ஓர் அத்தியாயமுண்டு. −
2. எச். பி. ஊடுவாட்டு என்பார் எழுதிய “நிலத்திற் கிடைக்கும் நீரின் வரலாறு” (96.607Laj7, 1910) (H. B. Woodward, The Geology of water supply, London, 1910).
இது சீரியவொரு நூலாயினும் இன்று சற்றுப் பழமையெய்திவிட்டது. இத்துறையிலமைந்த மிக்க அண்மைக்கால நூல்கள் வருமாறு :
எபு. இடிச்சி என்பாரின் “ நிலத்திற் கிடைக்கும் நீர்பற்றிய செய்முறைக் கைந்நூல் ” ga)600TL6ö7, 1931) (F. Dixey, A Practical Handbook of water supply, London, l931);
சி. எசு. பொட்சு என்பாரின் “நிலத்திற்கிடைக்கும் நீரின் வரலாறு ” (C. S. Fox, The Geology of water supplies, London, 1948).
3. குகைகள், விழுங்குதுவாரங்கள், தரைக்கீழ்வடிகால் என்பவைபற்றிய சுவையான பலநூல்கள் உள்ளன ; இவை முக்கியமாகக் குகையாராய்வோ னுெருவனின் நோக்கையொட் டியே எழுதப்பட்டுள்ளன. ஈ. எ. பேக்கர் எழுதிய “ குகையாக்கம் ” (E. A. Baker, 0a0ண்g, London, 1932) என்னும் நூலும் என். தோண்பர் எழுதிய “ பெனையின் கீழ் 156) LD ' (N. Thornber, Pennine Underground, Clapham, 1947) at 66760) Ith 15 Tg) h அவற்றிலடங்கும், பிற்கூறிய நூல், இங்கிள்பரோப் பகுதியிலுள்ள சில நூற்றுக்கணக்கான விழுங்குதுவாரங்களைப்பற்றி விரிவாக விவரிக்கின்றது. பிரான்சு தேயத்தைச்சேர்ந்த குகையாராய் வோரான நோபேட்டு காசுதறே (Norbert Casteret) என்பவர் நெஞ்சையள்ளும் பல நூல்கள் எழுதியுள்ளார். அன்னர் பிரெஞ்சு மொழியில் எழுதிய இருநூல்களின் (ஆங்கில) Glost foliufi li "faggai Subt u5.5 Tg507G' (Ten years under the Earth, London, 1939) என்பதாகும். இப்பொருள்பற்றி எழுதப்பட்ட செம்மையான நூல் “ பிரித்தானியாவின் g5605undia, b '' (British Caving, London, 1953, edited by C. H. D. Cullingford) என்பதாகும். சீ. எச். டீ. கலிங்குபட்டு என்பார் இதன் பதிப்பாசிரியராவர்.
4. சேர் சிரில் எசு. பொட்சு என்பார் எழுதிய நீர் ” என்னும் நூலில் (Sir Cyril S.Fox's Water; London, 1951) பெரும்பாகம் தரைக் கீழ் நீரைப்பற்றி விவரிக்கின்றது.
அத்தியாயம் 6 பொதுவான உசாத்துணைநூற் பட்டியலைப் பார்க்க.
அத்தியாயம் 7
மலைகள், பனிக்கட்டியாறுகள், பனிக்கட்டிக் கவிப்புக்கள் என்பவை பற்றிய நூல்களைப் பொதுவாசகர் நன்கு விரும்பிக் கற்கின்றமையால், இத்துறைகளில் எண்ணிறந்த நூல்கள் தோன்றியுள்ளன. மலையேறல் பற்றியோ, முனைவுப்பிரதேச ஆராய்வு பற்றியோ கிடைக்கும் பல புத்தகங்களையெல்லாம் இங்கே நிரற்படுத்திக் காட்டல் வேண்டியதில்லை.
இப்பொருள்பற்றிய விஞ்ஞானவியற் கூறுகளைச் சிறப்பாக விளக்கும் ச்ெவ்விய பாடப்புத் தகங்களிற் சில வருமாறு இடபிளியூ. எச். ஒபுசு எழுதிய “ இன்றுள்ள பனிக்கட்டியாறுகளின் ga00765 ugolia Git” (W. H. Hobbs, Characteristics of Eatisting Glaciers, New York, 1911); -

பின்னிணைப்பு 569
இடபிளியூ. பி. இாைற்று எழுதிய “நாலாம்பகுதிப் பணிக்கட்டிக்காலம் ” (W. B. Wright, The Quaternary Ice Age, London, 1914, Several revisions) ;
வ. பீ. கோன்மன் எழுதிய “ பனிக்கட்டிக்காலங்கள் : அண்மையானவையும் சேய்மையானவை
ub '' (A. P. Coleman, Ice Ages : Recent and Ancient, London, 1926).
சி. செலிகுமன் எழுதிய “ மழைப்பனி அமைப்பும் சறுக்கிவிளையாடும் பனிக்கட்டி 60Logit 60iilasg), h ’ (G. Seligman's Snow Structure and Ski Fields, London, 1936) என்னும் நூல் மழைப்பனி, பனிக்கட்டி என்பவற்றைப்பற்றி முழுமையுற ஆராய்ந்து விவரிப்பதோடு படவிளக்கங்களும் நிரம்பவுடையது. பனிக்கட்டிபற்றி அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட செவ்விய நூல், ஆர். எபு. பிளிந்து என்பாரின் “ பனிக்கட்டியாறு பற்றிய புவிச்சரிதவியலும் பிளைத்தொசீன் காலமும் ” (R. P. Flint's Glacia eெology and the Pleistocene Epoch, New York, 1947) என்பதாகும் ; இது உயர்வகுப்புக்குரியதாயினும், சாலவும் உபயோகமுடைய ஒர் உசாத்துணை நூலாகும்.
அத்தியாயம் 8 ஆர். எ. பகுனேல் என்பாரின் “ வீசியமணல், பாலைநில மணற்குன்று என்பவை பற்றிய Quot 5.565uó)' (R. A. Bagnold's The Physics of Blown Sand and Desert Dunes, London, 1941) என்பது ஒரளவு உயர்தரத்ததாயினும், இப்பொருள்பற்றியெழுதப்பட்ட ஒரு செவ்விய நூலாகும். சீ. ஏ. கொட்டன் என்பாரின் "நிலத்தோற்றவாக்கத்திற் காலநிலை u56it 5fpG-Fufi) Codisib '' (C. A. Cotton's Climatic Accidents in Landscape Making, Christchurch, N.Z, 1942) என்னும் நூலில் “ வறணிலத்தோற்றங்கள் ” என்னும் முழுநிறைவுள்ள ஒரு பிரிவு உளது. இத்துறையில் அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரு நூல் 69. i Gašg5@@yổD GT GÖTurTíî6ởT “ Lutr2an FÉIGDIĞI 5 Gir” (G. Pickwell’s Desert, New York, 1939) என்பதாகும். ஆர். ஏ. பகுனேல் என்பார் “ இலிபியாவின் மணல் ” (R. A. Bagnold, Lல்gam Sands, London, 1935) என்னுமொரு நூலையும் எழுதியுள்ளார் ; இது "நடமாடும் புத்தகச் சபை ’ என்னும் தொடரில் வெளியிடப்பட்டது ; இதிற் பாலைநிலத்தோற்றம்
பற்றிய விரிவான வருணனைச் செய்திகள் அதிகமுண்டு.
G
அத்தியாயம் 9
ஓர் இன்றியமையாத உசாத்துணைநூல் சே. எ. இசுத்தியேசு என்பார் எழுதிய “ இங்கிலாந்து, a Goiábor at Götugupilgit 5607Guita in ” (J. A. Steers, The Coastline of England and Wales, Cambridge, 1946) என்பதாகும். இதிற் பெருந்தொகையான ஒளிப்படங்களும் தேசப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன ; அன்றியும், இது அவ்விரு நாடுகளின் கடற்கரையின் எப்பகுதியையேனும் பற்றிய விரிவான வருணனை, பகுப்பாராய்ச்சி ஆகியவற்றை ஒருவர் பார்த்தறிய உதவுகின்றது. இதன் விளக்கப்படங்கள் வேருகவும் வெளியிடப்பட்டுள்ளன. கரையோரம் பற்றிய மற்ருெரு நூல் டீ இடபிளியூ. யோன்சன் என்பார் எழுதிய “ கடற்கரை uL160) unu! (p60p0u4th d560) JaĥG3a5IT' (B 652(55 ĝ7u | tro ” (D. W. Johnson's Shore Processes and Shoreline Developments, New York, l914) 6T6öTL1517(5th. 357 U30pu 1576) iTuS g)!!h இன்றும் ஒரு செவ்விய இலக்கியமாகத் திகழ்கின்றது. அண்மையில் சே. எ. இசுத்தியேசு என்பவரே * கடற்கரை ” என்னுமொரு நூலையும் எழுதியுள்ளார் (The Sea Coast by J. A. Steers; London, 1953).
அத்தியாயம் 10 பொதுவான உசாத்துணை நூற்பட்டியலைப் பார்க்க.

Page 322
570 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
அத்தியாயம் 11, 12
இல்லப் பல்கலைக்கழக நூனிலையம் (இலண்டன்) “ சமுத்திரம் ” என்னும் பெயரோடு இரு நூல்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் முற்பட்ட நூல் சேர் யோன் மறி என்பவரால் எழுதப்பட்டது; இது 1913 இல் வெளியிடப்பட்டுப் பின் 1919 இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. பலவகையில் இது காலத்துக்கொவ்வாப் பழைமை யெய்திவிட்டது; இதற்குப்பின் 1949 இல் எபு. டீ. ஓமனே என்பவரின் நூல் வெளிவந்தது (The Oceam by Sir John Murray, London, 1913; reprinted in 1919; The Ocean by F. O. Ommaney, London, 1949). சமுத்திரவியல் பற்றி ஆங்கிலத்திலுள்ள அரும்பெரும் உசாத்துணைநூல், எச். யூ. சுவேதிரப்பு, எம். இடபிளியூ. யோன்சன், ஆர். எச். பிளெமிங்கு என்பார் சேர்ந்தெழுதிய “ சமுத்திரங்கள் : அவற்றின் பெளதிகவியலும் இரசாயனவியலும் பொதுவுயிரினவியலும் ” (The Oceans : Their Physics, Chemistry and General Biology, By H. W. Sverdrup, M. W. Johnson and R. H. Fleming; New York, 1942) 6T667 gift (5La gg, Lissouffbs தரத்ததாதலின் பொதுவாசகர்க்கு அத்துணைப் பயன்படாது ; எனினும் ஒரோவொருகால் உசாவற்கு இதனைப் பயன்படுத்தலாம்.
அத்தியாயம் 13-17
காலநிலை, வானிலை ஆகியவற்றின் பல்வேறு கூறுகள் பற்றி எண்ணிறந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கே அவற்றுள் ஒரு சிலவே தரப்படுகின்றன.
l. 6j. 67. L8d56oft 6T(tp&u “ 6176op52avuSudo ” (A. A. Miller's Olimatology, London, Various editions)
காலநிலையின் பிரதேசக்கூறுகள் பற்றி விளக்கும் நூல்களுட் புவியியல் கற்போர்க்கு மிகப் பயன்படக்கூடிய நூல் இதுவெனலாம்.
2. இடபிளியூ. சி. கெந்துரு எழுதிய " கண்டங்களின் காலநிலைகள் " (W. G. Kendrew, The Climates of the Continents, Oxford, Various editions) இது உலகின் காலநிலைகளைக் கண்டங்கண்டமாகவும், நாடு நாடாகவும் விவரிக்கிறது.
3. இடபிளியூ. சி. கெந்துரு என்பாரின் “ காலநிலை ” என்றும் நூல் (W.G. Kendrew's Climate, Oxford, several editions) esnaoğ2av ey:6)ağd. 2zığ lug) 65) GTéa LjuLiğ5GGT176 விவரிக்கின்றது.
4. இடபிளியூ. சி. வீ. பால்சினும் எ. இடபிளியூ. இரிச்சாட்சம் எழுதிய “ காலநிலை, of 60f26) at 60TLGO)6) Frtifia, Uusip6.asait ' (W. G. V. Balchin and A. W. Richards, Climatic and Weather E-cercises, London, 1949)
இது எல்லாவகையான உயர்நிலைப்பள்ளிகளிலும் பயன்படத்தக்கவாறு திட்டமிட்டு எழுதப்பட் டுள்ளது ; பல உதாரணவிளக்கங்களையும் மாணுக்கர் செய்தற்குரிய எண்ணிறந்த பயிற்சிகளையும் கொண்டுள்ளது.
5. வானிலைபற்றிய பல நூல்களுட் பின்வருவன குறிப்பிடத்தக்கன : சி. எச். ரீ. கிம்பிள் 67 pSuu “ Gustaf2a) (G. H. T. Kimble, The Weather, Pelican Books, 1949) ;
எசு. இடபிளியூ. சீ. பாக்கு எழுதிய “ வானிலையெதிர்வுகூறல் ” (S. W. C. Pack, Weather Forecasting, London, 1948);
இதன் ஆசிரியர் உலகின் பல பாகங்களிற் கடலிலும் தரையிலும் கடற்படை வளிமண்டலவியற் றலைமை யதிகாரியாகக் கடமையாற்றிய ஒரு வேத்தியற் கடற்படை உத்தியோகத்தராவார் பேராசிரியர் டீ. பிரந்து எழுதிய “ வளிமண்டலவியல் ” என்பதும் (Professor D. Brunt, Meteorology, World's Manuals, London, 1942) “ out 60f2auutti 6 என்பதும்

பின்னிணைப்பு 571
(Weather Study, Nelson's Aeroscience Manuals, London, 1941) (5.5." Suggs is 607. இவ்விருநூல்களுட் பின்னது செயன்முறைக்கு நனியுவந்தது ; இப்பொருள்பற்றி எலவே ஒன்றும் அறிந்திராத விமானப்படைப் பயிலுநர்க்கும் பிறர்க்கும் உதவும் பொருட்டெழுதப் பட்டது.
6. பிரித்தானியக் காலநிலைபற்றி எழுதப்பட்ட செவ்விய பாடப்புத்தகம், ஈ. சி. பில்காம் என்பாரின் “ பிரித்தானியத் தீவுகளின் காலநிலை ” என்பதாகும் (E. G. Bilham's The 0limate of the British Isles, London, 1938). மிகவண்மைக்காலத்தில் கோடன் மானிலி என்பாரின் “ காலநிலையும் பிரித்தானியக் காட்சியும் " என்னும் நூல் வெளிவந்துளது (Gordon Manley, Olimate and the British Scene, London, 1952), as asidig LÉ is ua) ஒளிப்படங்கள் இதில் அடங்கியுள்ளன.
அத்தியாயம் 18
மண்ணியல் ஆராய்ச்சி சாலவும் முன்னேறியுள்ளமையால் அண்மைக்காலத்திற் பல பாடப்புத்தகங்கள் தோன்றியுள்ளன. இவற்றுட் சில நூல்கள் தனிப்பட்ட துறையில் சிறப்பாக ஆராய்ச்சி நிகழ்த்துவனவா யமைந்துள்ளன.
1. உவையிலுள்ள கமத்தொழிற் கல்லூரியைச் சேர்ந்த எசு. சி. பிரேடு பேட்சு என்பார் ‘நன்மண் ’ என்னும் ஒருநூல் எழுதியுள்ளார் (S. G. Brade-Birks, Good Soil, London, 1944); இது " கமத்தொழில் கற்றுக்கொள்க’ என்னும் நூற்றெடரில் ஆங்கிலப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. இது, செயன்முறைக்கேற்ற மண்ணின் கூறுகளை (குறிப்பாகப் பயிர்ச்செய்கைக்குரிய அதன் முதன்மையை) ஆராய்கின்றது.
2. ஈ. சே, இறசெல், “ மண் பற்றிய பாடங்கள் ” என்னும் ஒருநூலை எழுதியுள்ளார் (E. J. Russell, Lessons on Soo!, Cambridge, New edition, 1950) ; 9.56öT (Ung5.j) பதிப்பு 1911 இல் வெளியிடப்பட்டது; இது சிறப்பாக ஒரு கிராமப் பள்ளிக்கூடப்பிள்ளைகளுக் கென்றே எழுதப்பட்டது ; ஆசிரியர் இப்பிள்ளைகளுக்கு வாரந்தோறும் ஒருபாடம் நடத்திவந்தார். இதன் பாடத்திட்டம் உள்ளூரிலுள்ள மண்ணைச் செயன்முறைக்குகந்தவாறு ஆராய்வதையே அடிப்படையாகக்கொண்டது. இந்நூல் செய்முறைப் பயிற்சிக்கேற்ற பல குறிப்புக்களையும் அடக்கியுள்ளது.
3. சி. இடபிளியூ. உரொதின்சனின் “நிலத்தாய் : மண்பற்றிய கடிதங்கள் " (G. W. Robinsort, Mother Earth : Letters on Soil, London, 1946) of 67 g) Ith 1576), 6cc) தொடரான கடித வடிவில் எழுதப்பட்டுள்ளது.
4. உயர்தரத்தவான சில உசாத்துணை நூல்கள் வருமாறு : சி. இடபிளியூ. உரொபின் சன், “ மண்வகைகளும் அவற்றின் உற்பத்தியும் அமைப்பும் பாகுபாடும் " (G. W. Robinson, Soils, their Origin, Constitution and Classification, London, First edition 1932, with subsequent revisions);
சி. ஆர். கிளாக்கு என்பாரின் * வெளியில் மண்ணுய்வு" (G. R. Clarke, The Study of the Soil in the Field, Oxford, 1936).
அத்தியாயம் 19, 20 1. தாவரவியலார்க்கன்றிப் புவியியலார்க்கெனத் தாவரம்பற்றி எழுதப்பட்ட இரு நூல்கள் குறிக்கப்படலாடி. அவையிரண்டையும் எழுதியவர் எம். ஈ. ஆடி என்பார் : “ கனிட்டவகுப் lai(5sfu as Tag LaSuSud) " (M. E. Hardy, A Junior Plant Geography, Oxford, New Impression, 1931) at 66Tug 6637, p. ; * 5tauglasuSuá) ' (The Geography of Plants, Oxford, reprinted, 1935) என்பது மற்றையது ; பின்னது கமிவிரிவான ஆால்.

Page 323
572 பெளதிகப் புவியியற் றத்துவங்கள்
2. எம். ஐ. நியூபிகின் என்பாரின் “ தாவரம் விலங்கு என்பவை சார்ந்த புவியியல்" (M. I. Newbigin's Plant and Animal Geography, London, 1936) 6T6576) in DITó) உலகத்தாவரத்தை மிக விரிவானமுறையில் ஆராய்ந்து விளக்குகிறது ; உயிரினவியலுக்குரிய நோக்கோடு எழுதப்பட்டது. மிக அண்மையிற்றேன்றியதும் அழகாக எழுதப்பட்டதுமான ஒரு நூல் எம். எசு. அண்டேசனின் “ உயிர்வாழும் பொருள்பற்றிய புவியியல் ” (M. S. Anderson, The Geography of Living Things; London, 1952) என்பதாகும்.
3. எ. சி. தான்சிலியின் " பிரித்தானியத் தீவுகளும் அவற்றின் தாவரமும்” (A. G. Tansleys, The British Islands and their Vegetation, Cambridge, 1939) என்னும் பெருநூல் இப்பொருள்பற்றி எழுதப்பட்ட செவ்விய நூலாகும். அந்நூலில் * இயற்கைத்தோற்றமும் அமைப்பும் ”, “ புவிச்சரிதமும் மண்வகைகளும் ” என்னும் அத்தியாயங்களோடு தாவரம் பற்றிய விரிவான ஆய்வும் உளது. அவ்வாசிரியரே எழுதிய * பிரித்தானியாவின் பசும்போர்வை ” (Brian's Green Mantle, London, 1949) என்னும் மற்ருெரு நூல், பிரித்தானியத் தீவுகளின் தாவரத்தைப்பற்றி இனிது வாசிக்கத்தக்க விவரத் தைப் பொதுவகையிற் கற்போர்க்கு நல்கவல்லது ; ஆயின் இவ்விவரம் முன்னதனிலும் சுருங் கிய்து.
4. மலைவாழுயிர் பற்றி அறிய ஆவலுடையோர் இடபிளியூ. எச். பியசால் என்பவரின் * மலையும் கரம்பைநிலமும் ” (W. H. Pearsall's Mountains and Moorland London, 1950) என்னும் நூலை வாசிக்கலாம். இது " புதிய இயற்கையறிஞன்” என்னும் தொடரில், அழகான படவிளக்கத்தோடு அமைந்து வெளிவந்த ஒரு நூலாகும்.
அத்தியாயம் 21
1. இந்நூலாசிரியர் இவ்வத்தியாயத்திற் குறிப்பிட்ட பிரதேச ஆய்வு " பெல்சியக்
TTTTTlTTTTTTS SS SS SSLLLLLL CCGCLCCCC CCCCCCCCCCCLLCLS LLLLCCCCLSSSS 0000SS TTTTTTS
2. இடவிளக்கப்படங்களுக்கு மாணுக்கர் பொருள்விளக்கங் கூறுவதற்குத் துணையாகப்
பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுட் சில வருமாறு : சீ. சி. காட்டர் எழுதிய * நிலவுருவங்களும் உயிர்வாழ்க்கையும் ” (C. C. Carter, Land Forms and Life, London, Latest edition, 1950); எ. காணெற்று எழுதிய “ இடவிளக்கப்படங்களுக்குரிய புவியியற் பொருள்விளக்கம் ” A. Garnett, The Geographical Interpretation of Topographical Maps, London, (revised edition, 1953); சி. எச். தியூரி எழுதிய “ தேசப்படப்பொருள்விளக்கங்கூறல்” (G. H. Dury, Map Interpretation, London, 1952); எபு. சே. மங்கவுசும் எச். ஆர் உவில்கின்சனும் எழுதிய “ தேசப்படங்களும் விளக்கப்படங் as 65 h ’ (F. J. Monkhouse and H. R. Wilkinson, Maps and Diagrams, London, 1952) என்னும்நூல் பல்வேறுபட்ட படங்களை உண்மையாகக் கீற வழிகாட்டுகின்றது.

சொல்லடைவு
(படம்) என்று குறிக்கப்பட்டவிடத்துக் குறிப்பிட்ட சொல்
படத்திலேனும் அதன் விளக்கக்
குறிப்பிலேனும் காணப்படும் ; ஒ. ப. என்பது ஒளிப்படத்தையும் அ. கு. என்பது அடிக்குறிப்
பையும் குறிக்கும்.
9H
அக்காபா விரிகுடா, 53 அக்கேசியா, 530,532, 533, 544 அகலக்கோடு காலநிலைக் காரணியாமாறு, 350,
359-65 (படங்களும்), 375 அகழிமியாந்தர் வளைவுகள், 149
அகன்முகக் குன்றுகள், ஆறு, 143, 145
(படம்) அகன்ற பள்ளத்தாக்குக்கள், சுண்ணும்புக்
sa), ll9 அகாசிசு, எரி, 204, 286, 287 (படம்) அகுரொசுத்திசு தெனுயிசு, 552 அகுரொபைரன் சன்சியம், 556 அகுல்காசு நீரோட்டம், 328 (படம்), 332-3
(படம்) அங்கிளிசி, 13 அச்சு, மடிப்பின், 37-8 (படமும்) அசுமன் ஈரப்பதமானி, 407 அசேதனக் கடற் படிவுகள், 312 அசையும் பிறையுருமணற்றிட்டிகள்,
(படமும்) , அசோசு, தீவு, 77 அசோரிய “
390 அட்சன் விரிகுடா, 307 அட்சு ஆறு, 101 அடர்சேற்றுக் காடு, 522, 524, 527 ; ஒ. ப.
84. அடர்புதர்க்காடு, 561 அடித்தள அரித்தல் (வட்டக் குகை), 189 அடித்தள உடைவு, 66 - அடைபடிவு, 220 அடையற் பாறைகள், 3, 7-8, 312 அண்டலூசியா, பள்ளத்தாக்கு, 53 அண்டிசைற்று, 4, 9 அத்திலசுமலை 44 அத்திலாந்திக்குச் சமுத்திரம், உருவவமைப்பு,
293, 294, 301-6 (படமும்), 313 நீரோட்டங்கள், 325-30 (படமும்) வெப்பநிலைகள், 318-20
உயரமுக்கம் ', ஜி80-1 (படமும்),
25-6
அத்திலாந்திக்கு முனைவுமுகப்பு, 391 அதிருந்தன்மையான கக்குகை, 85 அந்தாட்டிக்கா, மேட்டுநிலம், 28
பனிக்கட்டித்தகடு, 172 (படமும்), 185,
321 ; 5. Li. 47 ܊ .. மழைப்பனி, 432 அந்திரிம் மேட்டுநிலம், 69 (படமும்), 283 ;
5. U. 3 அந்திலீசு நீரோட்டம், 327, 328 (படம்) அந்தீசு, காலநிலை, 477 அப்பலேசியன் மலைகள், 40 அபிசீனியா, 71 அபிசோ தெல்லா பிறேதா, 111 அம்பிதுரோமிக்குப் புள்ளிகள், 341 அம்போற்று நீரோட்டம், 330, 332-5(படங்கள்) அம்போற்றுப் பணிக்கட்டியாறு, 174 அமித்தடாம்-சென்போல் மேட்டுநிலம், 808
(படம்), 309 அமில எரிமலைக் குழம்பு, 62, 64 (படம்)
பாறை, 4, 9 அமிலத்தன்மை, மண், 484-5 அமிலம், புன்னிலம், 552 முற்ருநிலக்கரி, 555 அமிழ்ந்திய கடற்கரை, 252-60 (படங்களும்)
காடுகள், 257-9 அமுக்கத் தகட்டுக் காற்றுவேகமானி, 382 அமுக்கம், புவியோட்டில், 34 அமுக்க “ வட்டங்கள் ”, 379-81 (படமும்) அமுக்கம், வளிமண்டல, 374-404 (படங்
களும்) அமுக்கவிறக்கம், 392, 394-8 (படங்களும்)
அமுக்கவிறக்கத்தில் மழை, 430 அமுக்கவிறக்கத்தில் முகில்வருமுறைமை
422 அமுக்கவுருகல், 170 அமெரிக்க " உயரமுக்கம் ”, 380-2 (படமும்) அமெரிக்கா, காலநிலை, 464-6 அமைவுநிலையும் வெப்பநிலையும், 368 அமோபிலா அரினேரியா, 556 அயடாற்று எரி, 285 அயர் ஆறு, 101
573

Page 324
574.
அயர் ஏரி, 274 (படம்) அயலந்து, தென்மேற்கு, 252, 25 (படம்) அயன்மண்டலம், 351 அயனமண்டலத்துக்குரிய, கடல்சார் காலநிலை,
446-8
கண்டக் காலநிலைகள், 449-53 கிருமண்வகைகள், 496, ந00 செம்மண் வகைகள், 496, 499 Hருவிக்காற்றுக் காலநிலை, 524, 529-30 பாலேசார்நிலம், 544
புதர், 544 புன்னிலம், 540.3 மழைக்காடு, 514, 519, 520 (படம்),
524-8 (படங்களும்) : ஒ. ப. 82, 83 அயனமண்டலத் துணைக்காடு, 527 அயனவக முகப்பு, 379 (படம்), 391
*யனவயற் காலநிலைகள், 454.6 (படங்
களும்)
உயரமுக்க வலயங்கள், 378-8 (படங்
களும்), 391
அயமினவளரிகள், 59 அயிசுகாத்து நீர்வீழ்ச்சிகள், 9Ջ. Լ. 111 அயின்சுடேல் 19ணற்குன்றுகள், ஒ. ப. 87 அயேண்பான், 490 அயேண்பிறிட்சு மலையிடுக்கு, 290 அரண்முகில், 420, 42 அராபியா, 26, 48, 7. அரிக்கேன், 399, 446 அரிப்பு, 87
ஆற்று, 127 பின்னும் ஏரிக்குழிவுகளின், 274-81 (படங்களும்) கடல், 226-37 (படங்களும்) காற்று, 209-14 (படமும்) பனிக்கட்டியாற்று, 187-96 (படங்களும்) மண், 506-12; 6. Ա. 80, 81 அருண் ஆறு, 144 (படம்) அருவி நீரோட்டம், சமுத்திரத்துக்குரிய, 325 அரைகுறை ஆட்டீசியக் கிணறுகள், 105 அரைகுறையான இயற்கைத்தாவரம், 514 அசைந்துதேய்தல், 88 அலைகளால், 228 ஆற்றல், 128 காற்றல், 213 அரைநாள் வற்றுப்பெருக்குக்கள், 337, 338
(படம்)
சொல்லடைவு
அரோகேரியாப் பையின், 533
அல்பத்திரொது மேட்டுநிலம், 299, 300
(படம்)
அல்பிசு-இமயத் தொகுதி, மடிப்புமஜல, 39,
41, 43
அல்பிசு, பனிக்கட்டியாற்றுத்தாக்கம், 85
அல்பிசு மலையாக்கக் காலம், 48
அல்பிசுமுன், 41
அலங்கலங்கு, 54.
ஆலங்காரக் கீற்கள், 18
அலாசுகா, 185
அலாசுகா நீரோட்டம், 330
அலுதின் தாக்கு, 49 அஇதேயிட்டு மலைகள், 46
அலூசியன், அகழி, 299, 300 (படம்) " தாழமுக்கம்”, 379, 380 (படம்) நீரோட்டம், 330
அலேக்கொள்கை,
396-8 (படமும்)
அலைகள், சமுத்திர, 226, 236, 344
அலையும் பாறைகள், பனிக்கட்டியாற்று, 85
அலைவியக்க அலேக்கொள்கை, 340
அலைவெட்டிய மேடை, 230 (LւԼԲ), 234-5
6. L. 66
அவிந்த எரிம2ல, 73
அவுத்திரேலியா,
(படம்) காலநிலை, 454, தடுப்புக் கற்பார்த்தொடர், 266 (படம்) பாலைநிலம், 210, 218, 475
அவேணசு எரி, 284
அழிவு அலைகள், 227
அளியடைப்பு வடிகாலமைப்பு, 160 (Լւ-(1Բւհ),
6.
சிற்றகாமா, அகழி, 299, 300 (படம்)
பாலைநிலம், 474
♔iഥuf தழும்புக்குன்று, 54
அறைபாறைக்களிமண், 10, 198-9
ஓங்கல்கள், 229.3ஐ சமவெளிகள், 204
மண்வகைகள் 481, 496
அனல்மிகு நிலக்கரி (அந்திரசைற்று), 9
அணியட்சக்கு எரிமஐவப் பெருவாய், 66
அமுக்கவிறக்கம் பற்றிய,
ஆட்டீசியக்கிணறுகள், 104

சொல்லடைவு
원, ஆக்க அலைகள், 228 ஆக்கம், தாவரம், 515 புவிச்சரிதவியல், 17-9 ஆகாயநிர், 95 ஆகாய விமானத்திற் பனியுறைதல், 415 ஆங்கில எரிமாவட்டம், 45, 76 (படம்), 125,
181 , 187 , 189 , 1Ꮾ5 , 1Ꮾ8 ஆசந்தையிற்று, 20 ஆசிக்கியா எரிமலைப் பெருவாய், 66, 67
(படம்) ஆட்சியுள்ள தாவரம், 515-6 ஆட்சுமலை, 51 ஆட்டிக்கு, காலநிலை, 470-2 (படமும்)
காற்றுத்திணிவுகள், 391 சமுத்திரம், 292, 310, 313, 320 நீரோட்டங்கள், 321-35 (படங்களும்) முகப்பு, 391 ஆட்டீசியக் கிணறுகள், 104 (படம்), 104-6 ஆட்பட்சியர் போண் (சிமிட்டியருவி), 114 ஆடென், 13 ஆதரின் இருக்கை, 74 ஆதாங்கர் நுழைகழி, 253, 255 (படம்) ஆதிக்க அலைகள், 226 ஆதித்தாவரப் போர்வை, 513 ஆபிரிக்கா, தாவரம், 525 (படம்)
மேட்டுநிலக்கண்டம், 26 ஆமற்றன் (காற்று), 451 ஆமோரிக்க மடிப்பு, 46 ஆர்செந்தியார் பனிக்கட்டியாறு, 178 ஆர் மலையிடுக்கு, 139 ஆலி, 432-3 ஆலெக்கு இரினெக்கு மேன்மடிப்பு,47 (படம்) ஆலெக்கு மணிமணற்கல், 16 ஆலெட்சுப் பணிக்கட்டியாறு, 173-180 (படங்
களும்) 282 ; ஒ.ப. 61 ஆவாய், 68, 302 ஆவாய் “உயரமுக்கம்’, 380-81 (படமும்), 390 ஆவித்துவாரம், 71 ஆவியமுக்கம், 406 ஆவியாக்கமானி, 411 ஆவியாகல்-ஆவியுயிர்ப்பு, 413 ஆவியாதல், 311-3 (படமும்) ஆவியுயிர்ப்பு, 519, 521 ஆவு (ஆழமில்நிர்க்கழி), 248 (படம்),260, 261
(படம்), 280 (படம்) • ஆழ்கடற் சமதளம், 296.
தனித்தனிச் சமுத்திரங்களின் கீழும் பார்க்க
575
ஆழ்தீப்பாறை, 6, 57 (படம்), 59-60 (படமும்)
78 (படம்) - ஆழநீர்க் கடற்படிவுகள், 312, 313 (படம்) ஆழப்பிளவுகள், 91, 119 ; ஒ. ப. 25 ஆழப்பிளவுகள், பனிக்கட்டியாற்றிலுள்ளவை
176, 177 (படம்), 178 ஆழமாக வெட்டுண்ட மியாந்தர்வளைவு, 149,
150 (படம்), 151 (படம்) ; ஒ.ப. 44 ஆழமில்நீர்க் கடற்படிவுகள், 312, 313 (படம்) ஆழிகள், சமுத்திரம், 296, 298 (படம்)
அத்திலாந்திக்கு, 303, 304 இந்து, 309 பசிபிக்கு, 298 ஆற்றரிப்பு வளைவு, 131 அடுத்துள்ளனவும் ஆற்றின் கனவளவு, 125-6 ஆற்றின் சத்தி, 125-6 ஆற்றின் சாய்வுயர்த்தல் 130, 132 (படம்) ஆற்றின் புத்துயிர்ப்பு, 123, 131, 141, 147-9
(படமும்), 165 ஆற்றுக்குடைவுகள், 139 ஆற்றுச்சிறை, 162-4 (படங்களும்) ஆற்றுச்சிறைமூட்டு, 160 (படம்), 162 ஆற்றேட்ட ஒழுங்கு, 126-8 (படமும்) ஆறுகள், 121-66 பிறண்டும் (படங்களும்) ஆறுகளின் சந்தியிசைவுகள், 159 ஆறு கொண்டுசெல்லும் பாரம், 125-6 ஆறுதின்ற சமவெளி, 85 (படமும்), 86,
121 ; sa.u. 28
இ
இங்கிள்பரோ, 87 (படம்), 108, 109 (படம்),
114; 6.U. 22 இச்சாங்கு மலையிடுக்கு, 128 இசுக்கடர் எரி, 278 இசுக்கிடோ, 45 ; ஒ.ப. 70 இசுக்கிடோச் சிலேற்று, 16, 45 இசுக்கீதராயேகுள், 181 இசுக்கைத் தீவு, 6, 11, 58, 78-81 (படமும்), 101, 129, 190 (படம்), 191, 276, 277 (படம்) ; ஒ.ப. 19 இசுத்தகினி, 273 இசுற்றிட்டு, 139 ; ஒ.ப. 35 − இசுற்றெயர் கோல், இலல்வேது, ஒ.ப. 10 இடசுடெவில் (தூசுப்பேய்), காற்று, 403 இடிமின்னற் புயல், 429, 446 இடீ சேற்றுநிலங்கள் ஒ.ப. 88, 89

Page 325
576
இடுக்குக்கள், 42 (படம்) இடெவில்சு கிச்சின், வ. உவேல்சு, 47 இடேவிட்சன் நீரோட்டம், 331 இடைத்திணிவு, 41 இடைப்பணிக்கட்டியாற்றுப்படிவு, 177 (படம்),
79 இடையுவாவற்று, 339-41 இடைவறட்சிக் காலங்கள், 426 இடைவிட்ட ஊற்றுக்கள், 98, 99 (படம்) இடைவிட்ட நிரம்பல், 97 இடைவெப்பக் காடு, 520 (படம்), 525 (படம்),
533-8
தாழமுக்க வலயங்கள், 379 (படம்) புன்னிலம், 524, 525 (படம்), 541-2 வலயங்கள், 435 இணைந்த மணற்குன்று, 215, 218 (படம்) இந்தியா, காலநிலை 451-3 இந்துசமுத்திர உருவவமைப்பு, 291-8,807-11
நீரோட்டங்கள், 331-4 வற்றுப்பெருக்குக்கள், 336 வெப்பநிலை, 322 (படம்) இந்தோனேசியா, எரிமலைகள், 75-6 (படமும்)
காலநிலை, 444-5 ܙܨ இமாலயம் (இமயமலை), 41, 44, 167 இயல்பான நழுவுவீதம், 408 இயலோத்தன் தேசியப் பூங்கா, 12, 73;
6.ւյ. 18, இயற்கைத் தாவரம், 513-56 இயற்கைப் போக்குகுழாய், 283 இயற்கை வாயு, 11 இயூர் ஆறு, ஒ.ப. 36 இயேக்குள், 175 இயேபாமாத்தே, 533 இரகூர், 496, 500 இரசப் பாரமானி, 374 இரசாயன அமைப்பு, (பாறைகள்), 4, 9 இரசாயன முறை அழிவு, 91-2 இரசாயனமுறைப் பிரிந்தழிதல் (பாறைகள்),7 இரஞ்சிணு, 483, 492 (படம்), 496, 503 இரட்டை வற்றுப்பெருக்குக்கள், 336-9 (பட
ங்களும்) இரமப்போ ஆழி, 299 இரவும் பகலும், 362-3 (படங்களும்) இராணுவ அளவீட்டுச் சராசரிக் கடன்மட்டம்,
250 அ.கு. இராவணன்மீசைப்புல், 544 இரித்தன் உவைற்று கவுசுப் பார்க்குழி, 58 இரிபிள் ஆறு, 144 (படம்)
சொல்லடைவு
இரீசென்கெபிர்கே, 49 இtது, 147, 148 (படம்) இரீயோ கிராந்தேத் தொடர், 303, 304 (படம்) இரும்புக்கந்தகக்கல், 3
இரும்புக்கல், 9
இரும்புப்பாறை, 9
இரெக்கின், 45 இரெக்கு (பாலைச்சமநிலம்), 223 இரேச்சர்சி பனிக்கட்டியாறு, ஒ.ப. 48 இரேடியோ சொண்டு, 351, 377 இரேடியோலேரியா, 10 இரேடியோலேரியாக் கசிவு, 313-5 இரேயொமூர் அளவுத்திட்டம், 353 இரைடோல் ஆறு, ஒ.ப. 44 இரைன் ஆறு, 163, 164 (படம்) 53 (படமும்)
(படமும்)
பள்ளத்தாக்கு, மலையிடுக்கு, 141 இல்லியேசு மலை, 58 இலகான் எரி, 273 இலங்கையின் காலநிலை, 448 இலச்செர்மார், 63 இலட்டுலோ, மாக்கல், 16 இலண்டன் களி, 8, 15 இலண்டன் வடிநிலம், 43, 102, 104 (படம்),
105
இலண்டோவரி மணற்கல், 16 இலபிறதோர் நீரோட்டம், 324, 325, 328
(படம்), 329, 418 இலயசுக்களி, 8, 15 இலவந்து, 18 இலவாந்து (காற்று) 401 (படம்) இலவான் மணற்பரப்பு, 240 (படம்) இலாக்கி, ஐசுலாந்து, 69-70 (படங்களும்) இலாகொந்தன் ஏரி, 287 (படம்) இலாசன் சிகரம், 68 இலாங்கிடேல், ஒ. ப. 56 இலாந்தீசு, 243 (படம்), 246, 281
இலாப்புவேது, ஏரி, 286
இலான்செண்டு, 34, ஒ. ப. 2 இலான்பெரிசு சிலேற்றுக்கள், 16 இலானேசு, 540 இலிக்குனற்று (பழுப்புநிலக்கரி), 9, 11 இலிங்கன் உவோல்சு, 118 இலிபியப் பாலைநிலம், 224, இலிபெச்சோ (காற்று), 401 (படம்) இலிமன், 219, 496, 506, 507 இலிமனற்று, 6, 21

சொல்லடைவு
இலிவிங்குசுதன் வீழ்சசிகள், 135 இலிற்றண்டேல், ஒ. ப. 25 இலின், 273 இலூவிசியப் பளிங்குப்படைப்பாறை, 18 இலெவீசு (காற்று), 40, 401 (படம்) இலெவென் மூடுகுடா, 254 இலேசான மண்வகைகள், 485 இலையுதிர் காடு, 536 இழுவிசை, புவியோட்டில், 33 இழைவு, மண், 485 இளஞ்சூட்டு இடைவெப்பக் காலநிலைகள்,
454.61 என்றும் பச்சையான காடுகள்,
520 (படம்), 524, 525 (படம்) புதர், 546 மழைக்காடு, 520 (படம்), 525 (படம்), 532 இளந்தரைப் படிவு, 197 “இளந்தலைப்பருவம்’, அரிப்பு வட்டத்தில், 86 இளம்பதமான முற்ருநிலக்கரி, 501 * இளமைப்பருவம் ”, 85
ஆறுகளின், 121-2, 138-41 (படமும்)
இறக்கம், 124 இறங்குகாற்றுக்கள், 404 இறம் தீவு, 79 இருப் பணிக்கட்டியாற்றுப்படிவு, 201 இருற்றிக்குப் பாறைப்படைகள், 15 இறைப்புல் (உலோலியம் பெரென்னே), 552 இன்சுத் திணிவு 78 (படம்) கு இன்செல்பேக்கு (தளத்திடைக்குன்று), 212
丽
ஈட்டம், தாவரம், 515 ஈத்தாங்குகள், 159, 273, 280 (படமும்) ஈதன் பள்ளத்தாக்கு, 50 (படமும்), 53, 57
58
ஈரக்களிமண் வகைகள், 487 ஈரக்குமிழ் வெப்பமானி, 371, 407 ஈரநாட்கள், 424 ஈரநாடு தாவரம், 519 ஈரப்பதன், 405-8 பிறண்டும்
சாரீரப்பதன், 406 தனியீரப்பதன், 405 ஈரப்பதன் பதிகருவி, 407 ஈரமான வெப்பஞ் செல்லா
வீதம், 409
நிலை நழுவு
577
*ரலிேப்புமண், 490 ஈல் புல், 249
9.
உசுத்திரொந்தோலர், 196, 204 உட்புகவிடாப் பாறைகள், 96-7 உட்புகவிடுபாறை, 96 பிருண்டும் உட்புகவிடுமியல்பு, பாறைகளின், 96-7
மண்ணின், 489 உடன்பிறந்த நீர், 95-6 உடனிகழ் வற்றுப்பெருக்குக் கோடுகள், 341 உடைகற்குவை, 90 ; ஒ. ப், 19 மண்வகைகள், 496, 504 உடோவிச் சேற்றுநிலம், 242 (படம்), 248 உண்ணுட்டு நீர்வடிநிலம், 220-21, 273-4 உண்மையான சமவெப்பக்கோடுகள், 356 உதிர் மண்வகைகள், 485 உதைப்புக்குறைகள், 34, 38 (படம்) உதைப்புத்தளம், 38 (படம்), 38 உப்புக்கள், பொருளாதாரத்துக்குரிய, 20 உப்புக்கழிகள், 249 உப்புப்படுக்கைகள், 221, 283 உப்புமூலப் பாறைகள், 4, 9, 23
எரிமலைக்குழம்பு, 62, 64 (படம்) ஒட்சைட்டுக்கள் (பாறையில்), 4, 9 உப்புமூலப் புன்னிலங்கள், 552 உப்பேரிகள், 105, 210, 221-22, 278, 283
287 (படமும்) உபாக்கு (மலையின் நிழற்பக்கம்), 479 உயர்த்திய சதுப்புநிலங்கள், 554-5 உயர்திரண் முகில், 420, 421 ; ஒ. ப. 76 உயர்ந்த சுண்ணும்புப் பாறை அல்பிசு, 43 " உயர்நிலப் பிரித்தானியா " 1, 2, (படம்) உயர்படை முகில், 420, 421 உயர்வு இழிவு வெப்பமானிகள், 353-4 உயர்வெயிற்சாரல், 478 உயரணை, ஆற்று, 145 (படம்), 146 உயரமுக்க ஆப்பு, 392 உயரமுக்கப் பீடம், 392 உயிர்ச்சுவடுகள், 17 உயிரினவியன்முறை அழிவு, 92-3 உராய்வும் காற்றுக்களும், 286 உரிவு, வரைவிலக்கணம், 86-7 உருண்டைக் கற்றிரள், 8, 9 ஒ. ப. 4

Page 326
578
உருமாறிய பாறைகள், 4, 10, 12-3, 77 ;
9. L). 5 உரூவப்பேசு, 85 ; ஒ. ப. 15 உரூவென்சோரி, தாவரம், 531 உரொசுத் தடுப்பு, 172 (படமும்) உரொசு மூற்றேனே, 194, 195 (படம்) உரொசுவெயிற்று, ஒ. ப. 73 உரொமின்சன் கிண்ணக் காற்றுவேகமானி,
383 உரொமாஞ்சு ஆழி, 303, 304 (படம்) உரோமினிச் சேற்றுநிலம், 248 உரோய் ஒடுக்கப் பள்ளத்தாக்கு,
வீதிகள், 287 (படம்), 288 உரோவின் சொண்டு, 352, 378, 384 உரோன் ஆறு, 15, 153 (படம்), 155
கழிமுகம், 158, 280 (படம்) உலர்ந்த இடைவெளி, 162 உலர்ந்த முற்றநிலக்கரி மண்வகைகள், 502 உலூன்பேக்குத்தரிசுநிலம், 203, 282 உலொக்கன், 273 உலொக்கு (மூடுகுடாக்கள்), 53, 254 உலொக்குனே, 69 (படமும்), 283 உலொம்பாடிச்சமவெளி, 182
சமாந்தர
உலோகத்தாதுக்கள், 20 உலோகப்படிவு, 9, 12, 72 உலோகன் சிகரம், 181 உலோசுவோற்றர், 277 (படம்) உலோத்தடை, 241, 244 (படம்) உலோத்தர்புறுனன், 152, 193 (படம்) உலோதோர் வீழ்ச்சிகள், 137 உலோரன்சுப் பரிசைநிலம், 28 உலோறி, 159 உலோன வீழ்ச்சிகள், 254 உவர்ச் சேற்றுநிலங்கள், 248-9
தாவரம், 555-6 மண்வகைகள், 496 உவர்த்தன்மை, சமுத்திரங்களில், 316-8 உவர்ப்பாலைநிலத் தாவரங்கள், 524 உவர் மண்வகைகள், 501 உவாட்டனிலாது, 137
மலேயேரி, 276 உவாடிகள், 221-2 உவாப்பெருக்கு, 339, 341 (படம்) உபாபே ஆறு ; ஒ. ப. 31, 35 உவாற்றிள் மரம், 530 உவிக்குலோக் குன்றுகள், 6, 59
சொல்லடைவு
உவிந்தeர் ; ஒ. ப. 57 உவின்றர்போண்(மாரிச்சிமிட்டியருவிகள்), 113
(படமும்) உவின்னட்சு மலையிடுக்கு, 115 ; ஒ. ப. 23 உவீல், 39, 41
வடிகால், 162, 164 (படம்) உவீலிடேல் எரி, 286, 287 (படம்) உவீற்களிமண், 8,15 உவென்சிலிடேல், ஒ. ப. 36 உவெனுலொக்குச் சுண்ணும்புக்கல், 16 உவே ஆறு, 163 (படம்), 164 உவை ஆறு, 149, 151 (படம்) உவைவில் தொமிசன் தொடர்,
( u Lao), 323, 324 உவோசு, 51, 53 (படம்)
303, 304
உவோல்விசுத் தொடர், 303, 304 (படம்) உள்வழி, 256 உள்வளர்ந்த மியாந்தர்வளைவுகள், 148, 150
(LILE) உள்ளூர் அமுக்கத் தொகுதிகள், 392-400
(படங்களும்) உறங்கெரிமலைகள், 73 உறுதியில் சமநிலை, காற்றுத்திணிவுகளின்,
410, A12 (LILL2) உறுதியான சமநிலை, காற்றுத்திணிவுகளின்,
4ll, 412 (Lillb) உறுதியின்மை, காற்றுத்திணிவில், 410, 411,
412 (படம்) உறுகன் தீவு, 200, 261 (படம்) உறைகளிக்கல், 9 உறைபனி உண்டாதல், 350, 360 உறைபனியால் அழிதல், 91 ; ஒ. ப. 20
23.
ஊக்கித்துவாரம், 101
ஊசிப் பாறைகள், 233 ஊசியிலைக்காடு, 520 (படம்), ஊதா அறைபாறைக்களி, 199
537-8, 551
ஊதுதுளே, ஒங்கல், 232 (படம்), 233 ஊற்றுக்கள், 98-101 (படங்களும்), 124
வெப்ப, 71 (படமும்), 72 ஊற்று நிரை, 98, 99 (படம்) ஊற்றுறிஞ்சல், 124, ஒ.ப. 32

சொல்லடைவு
6 எக்கோ நதி, 112 எகித்தோத்தேம், 519, 520 (படம்) எகிரி, 342 எசில் அறைபாறைக் களி, 199 எசுக்கு ஆறு, 150 (படம்) எசுக்குடேல், ஒ.ப. 33 * எசுக்குடேல் ” எரி, 286, 287 (படம்) எசுப்பினல் , 545 எடின்பரோப் பாறை, 194 எண்ணெய், கணிப்பொருள், 11 எத்தின மலை, 65 எதிர் முரண்பாடு, வெப்பநிலையில், 367 எதிரடியிடங்கள், 26 எதிரொலி முறையாற் சமுத்திரவாழமறிதல்,
296 எபிரிடிசு, 69 (படமும்) எமிடன் ஆழி, 299 எயோசீன் பாறை, 15 எரிக்கா சினெரியா (செந்நீலப் பெல்கெதர்),
553 எரிக்கா தெத்திராலிட்சு (புள்ளடியிலே ஈது),
553 எரியசு மலை, ஒ.ப. 47 எரிபொருள், 18 எரிமலைக்குண்டுகள், 62 எரிமலைக்குழம்பு, 55-83 பிருண்டும்
பாய்பொருளும் எரிகளும், 285 மண்வகைகள், 496, 505 எரிமலைக் குழம்புப் பாறை, 4, 6, 9, 78-79;
9. LJ. 3 மண்வகைகள், 498 மேட்டுநிலம், 69-71 (படமும்) எரிமலைக் கூம்புகள், 63-5 எரிமலைகள், 81-78 (படங்களும்) ; ஒ.ப. 15-7 எரிமலைகளும் ஏரிகளும், 63, 64 (படம்), 67
(ulib), 284-5 எரிமலைச் சாம்பல், 61 எரிமலைச் சிறுகற்றுண்டுகள், 61 எரிமலைச் செருகி, 64 (படம்) எரிமலைத் தீவுகள், 296, 299, 301, 305, 309 எரிமலைத்துண்டுப் பாறைகள், 6, 61 எரிமலைத் தொழிற்பாட்டின் தள்ளல்வகைகள்
60-73 (படங்களும்) எரிமலைப் பாற்ைகள், 5, 9, 55-83 பிறண்டும் எரிமலைப் பெருவாய், 64 (படம்), 66, 68, 285 எரிமலை மண்வகைகள், 496, 506 எரிமலையியல், 55-83
579
எரிமலையிலிருந்துவரும் வாயுப்பொருள்கள்,
60-1
எரிமலைவாய்க்குழி, 83, 67 (படம்)
எரிமலைவாயில், 62-73
எரிமலைவாயேரி, ஒறிகன், 64 (படம்), 66
284 ; S.L. 72
எரிமலைவாயேரிகள், 284
எருத்துப்பிடர் ஏரிகள், 143, 280 (படமும்) :
6.J. 43
எல் நினே, 331
எல்வெலின், 190 (படம்)
எவரெத்துச் சிகரம், 25, 376 (அ.கு.)
எற்சுகெபிர்கே, 49
என்றிமலை, 58
ஏ
எசினிய மடிப்பு, 46, 47 (படமும்), 48, 51 எத்திஞ்சு மணல, 15 எத்திரியாற்றிக்குக் கடல், 306 எமத்தைற்று, 3, 21 ஏமிங்கர் நீரோட்டம், 327, 328 (படம்), 329 ஏர்க்கு (மறணற்பாலைநிலம்), 223 எரிக்கழிமுகங்கள், 151-9 (படங்களும்), 244
(படம்) எரிகள், 66, 67 (படம்), 131, 132 (படம்),
155, 192, 274-90 (படங்களும்)
காலநிலைக்காரஸ்களா மாறு, 351,
w 367-8 எரிமாவட்டம், இங்கிலாந்து, 45, 76 (படம்),
131, 137-9, 165, 168 எரிமேடை, பிணிலாந்து,
(படம்) ; ஒ.ப. 71
161, 275, 278
எழுற்றுக்கள், 100 (படம்), 101 எற்றமான தாவரக்கூட்டம், 516 எறு காற்றுக்கள், 404 எறுகொடிகள் (இலியன), 526
않
ஐசுலாந்து, 12, 83, 66, 67 (படம்), 69
(படமும்), 70 (படம்), 72, 73, 77, 175, 186 ஐசுலாந்துத் "தாழமுக்கம்’, 380-1 (படமும்) : ஐ. சோ. ச. கு. மண்வகைகள், 495 (படம்) ஐதுத்தக்கித் தீவு, 265 (படம்) ஐபெல் மலை, 63 ஐயநிலைப்பாறை, 177 (படம்), 198 ஐரோவாசிய உயரமுக்கம், 380-1

Page 327
580
se
ஒக்கொட்சு நீரோட்டம், 324, 330 ஒச்சிடியசுப்பாறை, 4, 9 ஒசுக்குவாற்றன் ஏரி, 66, 67 (படம்), 284 ஒசுக்குவிதி எரிமலைவாய்க்குழி, 67 (படம்) ஒட்சிசன், மண்ணில், 488
வளிமண்ட்லத்தில், 351 ஒட்சியேற்றம், 92
மண்ணில், 488 ஒட்சுபோட்டுக்களி, 8, 15, 19 ஒடுங்கல் (நீராவி), 413-33 பிறண்டும் ஒடுங்கிய தொடுகடல், 241 ஒதுக்கமும் வெப்பநிலையும், 368 ஒபர்-ஆலெட்சுப் பனிக்கட்டியாறு, 173 (படம்),
176; 6.L. 52 ஒயாசியோ, 330, 333 (படம்) ஒருசீர்ச்சாய்வாற்றின் பக்கப்பார்வை, 180-2
(படமும்) ஒல்சுதன் துண்டம், 50 (படமும்) ஒலிகோசீன் பாறைகள், 15 ஒலிவீன்பாறை, 3, 23-4 (படமும்) ஒலுதணெசு, 233 ஒலுதிரிக்கு ஆழி, 299 ஒலோசீன் பாறைகள், 14 ஒவெணி, 73, 81, 82-3 (படம்) ஒளியும் தாவரமும், 521 ஒறிகன், எரிமலைவாயேரி, 284
9 ஒக்குமரங்கள், 535
காடு, 549 ஒகிராபீசு நீர்வீழ்ச்சிகள், 135 ஒகைற்று, 3 −
ஓங்கல்கள், ஆற்று, 141-2 (படமும்) ; கடற் கரை, 229-35 (படங்களும்) ; ஒ.ப. 2, 62-7
ஒசுவோற்றர், 273 ஓசோன், வளிமண்டலத்தில், 352 ஒட்டன்சுகார், ஒ.ப. 53 ஒடு நீர், 123-9 ஒடோவிசேசுப் பாறைகள், 16 ஒண்ேபிளெண்டு, 3, 10 ஒபட்டு முனைப்புநிலம், 242 (படம்) ஓரக்கடல்கள், அத்திலாந்திக்கு, 306,
ஆட்டிக்கு, 311
இந்து, 309
பசிபிக்கு, 301 ஓரிட உருமாற்றம், 12
சொல்லடைவு
“ஒல் மான் ஒவ் ஒய் ” (ஓய்க் கிழமனிதன்) :
ஒ.ப. 62 ஒவிக்கு நீர்வீழ்ச்சிகள், ஒ.ப. 38
五
கக்குதல், எரிமலை, 81-74 பிருண்டும் கங்கண முருகைக்கற்றிவு, 267-72, 301 கசித்தரைற்று, 20 கசிதுளிப்படிவு, 11, 110 கசிதுளிவீழ், 11, 110 கசிவுகள், கடலுக்குரிய, 313-4 (படங்களும்)
5. F'li Suu 6ö7 SL6), 155, 283
உவர்த்தன்மை, 317 கஞ்சின் (காற்று), 400, 401 (படம்) * கட்டடக் கற்கள் ', 18 கட்டடப் பொருள்கள், 18 கட்டுப்பனிக்கட்டி, 310, 320 கடல்கள், 291-345 பிறண்டும்
தனித்தனிப் பெயர்களின் கீழும் பார்க்க கடல்சார் அயனமண்டலக் காற்றுத்திணிவுகள்,
391 கடல்சார் காலநிலைகள், அயனமண்டல, 446
அயனமண்டலப் பருவக்காற்று, 447 ஆட்டிக்கு, 472 கிழக்குக்கரை 458-9 குளிர்ச்சியான இடைவெப்ப, 462-3 குளிர்ந்த, 469 மேற்குக்கரை இளஞ்சூட்டு இடைவெப்ப, 455-8 வெப்பப் பாலைநில, 475 கடல்சர்ர் தாவரம், 555-6 கடல்சார் முனைவுக்காற்றுத்திணிவுகள், 391 கடலின்மீட்ட நிலங்கள், 505 கடலுக்குரிய அரிப்பு, 228-35 (படங்களும்)
கழிமுகம், 156-60 (படங்களும்) படிவு, 313-5 (படங்களும்) மண்வகைகள், 503-8 வெப்பநிலைக்காரணிகள், 366-7 கடலோரம், 225 கடற்கரைகள், 225, 238-9 (படமும்)
இளஞ்சூட்டு இடைவெப்ப,
உயர்த்தப்பட்ட, 260-2 (படமும்) கடற்கரைப் படிவுகள், 312, 314 (படமும்) கடற்கரை மணற்றடைகள், 240-4 (படங்
களும்) கடற்கரையினிங்கு மணற்றடை, 241

சொல்லடைவு
கடற்கரையோரங்கள், 225-72 (படங்களும்) கடற்களி மண்வகைகள், 496 கடற்காற்றுக்கள், 404 கடற்கீழ் வாய்க்கால்கள், 294-5 (படம்) கடற்படிவுகள், 311-4 (படங்களும்) கடன் மட்ட எதிரசைவுகள், 225 கடன்மட்டச் சமவெப்பக்கோடுகள், 356
24-5, 205, 225,
கடன் மட்ட மாற்றங்கள்,
250-2 (படமும்) கடன் மண்டி, 505 கடனிரின் அடர்த்தி, 323-4 கடனீரேரிகள், கரை 248 (படம்)
முருகைக்கல், 264-72 பிறண்டும் கடாரக் குழிவு, 59 கடுங்குளிர் வலயம், 434 கண்டக் காரணிகள், வெப்பநிலையில், 36-8 கண்டக் காலநிலைகள் : அயனமண்டல, 449 அயனமண்டலப் பருவக்காற்று, 450-2 குளிர்ச்சியான இடைவெப்பப் பருவக்காற்று,
46-8 குளிர்ந்த, 469 கண்டங்கள், 23, 25-8 கண்டங்களின் பண்டைக் கரு, 26, 27 (படமும்) கண்டச்சாய்வு, 295, 313 (படம்) கண்டத்தின் உட்பாகங்கள், 168 கண்டத்துக்குரிய அயனமண்டலக் காற்றுத்
திணிவு, 391 ஆட்டிக்குக் காற்றுத்திணிவு, 391 முனைவுக்காற்றுத் திணிவு, 391 கண்ட நகர்வு, 24-5 கண்டமேடை, 293-5
தனித்தனிச் சமுத்திரங்களின் கீழும்
பார்க்க
கண்டவாக்கவிசைகள், 29 கண்டவெப்பப் பாலைநிலம், 475-6 கண்டர் ஆறு, ஒ. ப. 46 கண்ணுடி மணல், 20 கதர் இதிரிசு, 58 கதிர்வீசல், ஞாயிற்று, 357-66 (படங்களும்)
புவிக்குரிய, 413, 415 மூடுபனி, 416 கந்தகக்கல், 3 கந்தகம், 3 கப்புரோ, 5, 6, 9, 79-81 (படமும்) ; ஒ. ப. 19 கபிலநிறக் காட்டுமண்வகைகள், 493, 496,
58.
கபிலநிற மண்வகைகள், 493, 496, 497 கம்பளிச் சதுப்புநிலம், 554 கம்பெல்-தோக்கிசு பதிகருவி, 372 கம்போசு (அயனமண்டலப்புற்றரை), 540 கமாக்குவே, 158-9 கயான நீரோட்டம், 327
மேட்டுநிலம், 26 கயினேசோயிக்குப் பாறைகள், 14, 18 கரட்டுப் புல்லினம், 651 கரபுரான் (காற்று), 403 கரம்பைநிலங்கள், 282, 502, 522、524、550,
554 கரம்பைநிலப்புலலினங்கள், 553 கரிக்கு (தாழ்புதர்), 546 கரிக்கு உரோட்சு, 253 கரிப்பாளங்கள், 16 கரிப்பாறை, 10, 11
கரிப்பாறைகளின் அடைவு, 16 கரிப்பிசின், 11 கரிபியன் கடல், 307 நீரோட்டம், 327 கருங்கடல், 306
உவர்த்தன்மை, 317
4, 5, 6, 10, 13, 59, (படங்களும்) ; ஒ. ப. 2
கருங்கல், 78-8
கருங்கல்லாதல், 5
கருங்காடு, 51, 54
கருங்கூலின் குன்றுகள், 58, 79-81 (படமும்)
10.
கருமண்வகைகள், சேனசோம் பார்க்க
கருவிகள், வாயுமண்டலவியல், 354-6, 374-5
382-3, 405-6, 411, 423, 432
கரைசல், ஆறுகளின், 126-7, 128
as L6 si607, 228 சுண்ணும்புக்கல்லில், 107-11 (படங்களும்) சோக்கில், 106, 108 (படம்)
கரைசலும் ஏரிகளும், 276, 278, 279 (படம்)
கரையோர வெப்பப்பாலைநிலங்கள், 475
கல்சியங் காபனேற்று, 3
சுண்ணும்புக்கல்லையும் பார்க்க
கல்சியஞ் சல்பேற்று, 12
கல்சைற்று, 3, 11
கல்லணுேசு, முனை ; ஒ. ப. 11
கல்லுணு sausiasTai, 553, 560
கலகாரிப் பாலைநிலம், 210, 212, 224, 47
கலப்புவற்றுப் பெருக்குக்கள், 337, 338 (படம்)

Page 328
582
கலிதேசு எரிமலைப் பெருவாய், 66 கலிதோனிய மடிப்பு, 45, 47 (படம்), 78 கலிபோணிய நீரோட்டம், 330, 332 (படம்) கலிலீக் கடல், 285 கலேன, 20 கழிமுக எரிகள், 280 (படமும்) கழிமுகங்கள், 151-60 (படங்களும்)
எரிக்கழிமுகங்கள், 244 (படம்), 285; ஒ.ப.46 கழுத்து, தலையீட்டுப்பாறை, 59 ககழுவுநீர், 96 கழுவு மழைநீர், 123 a@fl, T, 9, 96
கணிப்பொருள்கள், 7 தீக்கல்லோடுகூடிய, 106, 206, 482, 507, 549 பள்ளத்தாக்குக்கள், 117 (படம்) மண்வகைகள், 485-6 களிக்கல், 3, 7, 91 களிமட்பாறை, 9 களியுருமாற்றம், பனிக்கட்டியின், 171 கற்கோளம், 23 கற்பார்த்தொடர்கள், முருகை, 263 ; ஒ. ப.
69 கற்றைப்புல்லினம், 552 கனடா, காலநிலை, 469-70 கனடாப் பரிசை, 28, 48, 194, 275 கனவேரல் முனே, 248 கணுலி (ஆழ்கீழ்மடிப்பு), 256 கணிப்பொருள் எண்ணெய், 11 கணிப்பொருள்கள், 1-3 மண்ணிலுள்ள, 483 கனிப்பொருள் நாளங்கள், 20 ; ஒ. ப. 4 கனேரித்தீவு, 77 கனேரி நீரோட்டம், 326, 327 (படம்)
T
காசித்து, 111, 119-20
எரிகள், 277, 279 (படம்), 283 மண்வகைகள், 502-3 காசிற் கொதிநீரூற்று, ஒ. ப. 18 காசிற் பாறை, 74 காஞ்சாட்கா நீரோட்டம், 330 காட்டியல் ஆணைக்குழு 550 காடுகள், 524-38 (படங்களும்) காத்தஞச்சியா, 535 காத்தாரா இறக்கம், 210, 278 காத்திங்கா, 531
சொல்லடைவு
காப்பேதியன் மலே, 44 காபன் (கரி), 3 காபனேற்று, கல்சியம், 3
சுண்ணும்புக்கல்லையும், பார்க்க காம்பர் அரண்மனை, ஒ. ப. 68 stíř, 555 காரணிகள், காலநிலைக்குரிய, 350-1 தாவரவளர்ச்சிக்குரிய, 516-23 காரா, 211, 213 (படம்) காரா போகாசுக்குடா, 318 கால அளவுத்திட்டம், புவிச்சரிதவியல், 14-6 காலநிலை, 345-479 (படங்களும்) காலநிலையும் தாவரமும், 516-20 (படங்க
ளும்) காலநிலையும் மண்ணும், 480-1, 496 காலநிலைத் தரவு, 348 காலநிலைத் தாவரவியற் சட்டகம், 522 காலநிலை மாதிரிகள், 434-79 (படங்களும்) காலநிலை மாற்றங்கள், 346-7 காலநிலை மூலகங்கள், 349 காலநிலையியல், 481-2 காலப்பகுதிகள், புவிச்சரிதவியலுக்குரிய, 14-7 காலாவதிகள், புவிச்சரிதவியற் காலம், 14-7 காவா இட்சின் ஏரி, 284 காற்றரிபரல்கள், 210 காற்றிடை வெளி, 160 (படம்), 162 காற்றில்லா மண்வகைகள், 489 காற்று இடஞ்சுழியாய்த் திசைமாறல், 398 காற்று ஒருங்கல், 384-5, 388 (படம்) காற்றுக்கள், 282 பின்னும்
அரிப்பு, 209, 508 : ஒ. ப. 58, 59 கடற்கரைகளில், 226 காற்றுக்களும் எரிக்குழிவுகளும், 278 காற்றுக்களும் தாவரவளர்ச்சியும், 521
வெப்பநிலையின்மீது உண்டாக்கும் விளைவு
5 Git, 370
தனித்தனிக் காற்றுக்களின் கீழும்
T
காற்றுக் கோட்டுப்படம், 384 காற்றுத் திணிவுகள், 390-91, 408-10 காற்றுத்திணிவுகளின் நிபந்தனையுள்ள உறு
தியின்மை, 411, 412 (ULLb) காற்று, மண்ணிலுள்ள, 488-89 காற்றுமானி, 383 காற்றுவேகமானிகள், 382

சொல்லடைவு
剑 கிகிள்சுவிக்குத் தழும்புக்குன்று, 54 கிடைத்தீப்பாறை, 56-8 (படங்களும்),
ஒ. ப. 11, 14
கிண்டர் நீர்வீழ்ச்சி, 135 கிணறுகள், 102-4 (படமும்) கிம்மெறிட்சுக்களி, 8, 15 கியு பாரமானிகள், 374 கிரகாலா (காற்று), 401 (படம்) இரபிளா, 63 கிரனேபயர், 9 கிராக்காத்தோவா, 66 கிராண்டு கனியொன், 140 : ஒ. ப. 41 கிராண்டு சொராசு, முகப்புப்படம், 43 கிரான் சாக்கோ, 534 கிரீனிலாந்து, 69 (படம்), 170, 172 (படமும்),
174, 185, 282 ; 5. Ա. 49
மாவட்டம், 108,109 (படம்),
79;
இரேவன்
0 கிரைனேயிட்டுச் சுண்ணும்புக்கல், 9 கிலின்சிக் குத்துப்பாறை, 101 கிழக்கு அவுத்திரேலிய நீரோட்டம், 331 கிழக்குக் கரை இளஞ்சூட்டு இடைவெப்பக்
காலநிலை, 458-9 கிழக்குக் கிரீனிலாந்து நீரோட்டம்,
(படம்), 329 கிளம்பல்கள், புயல், 343 கிளர்மின் வீசல், 28 இளாசிலின், 276 கிளிப்பேட்டன் தீவு, 267 (படம்) கிளிமஞ்சாறு, 16 கிளிவுலாந்துக் குத்துத் தீப்பாறை, 65-6 கிளி மண்வகைகள், 493 கிளென்மோர், 54 * கிளேசுடேல் ” ஏரி, 286, 287 (படம்) கிறேற்றர், எடின், 66 கினி நீரோட்டம், 327, 328 (படம்)
327-8
综
கீத்து, 204
இலோவேயா, 68
இவூ எரி, 285
கீழ்த்தாவரம் (கீழ்வளரிகள்),
களில், 527, 533
கீழ்ப் பசுமணல், 15
கீழ்ப்புடைப்பு முகில்கள், 420
கீழ்மடிப்புக்கள், 37-9 (படமும்), 43 (படமும்)
23-R. 2646 (5/59)
மழைக்காடு
583
கீழ்மடிப்புண் மடிப்பு, 38 (படமும்) கீழ்வடிதல், மண்ணில், 490 கீழிழுப்பு, கடலுக்குரிய, 226, 237 கீற்றுத்திரண் முகில், 420, 421 கீற்றுப்படைமுகில், 420, 421 கீற்றுமுகில், 420
கு குக்குமீர், ஆறு, ஒ. ப. 42 குகைகள், கடலில், 232 (படம்) ; ஒ. ப. 67
சுண்ணும்புக்கல்லில், 106-10 குடாக்கரைகள், 238, 239 (படம்) குடாக்கள், 229 குடாத்தடை, 241, 244 (படம்) குத்துச்சாய்வடி ஊற்றுக்கள், 98-101 (படங்
களும்) குத்துத் தீப்பாறை ஊற்று, 99 (படம்) குத்துத் தீப்பாறைகள், 55-6 (படமும்), 79 ;
9. LJ. 13 குத்துநில வடிகால், 161, 162 குத்துப்பாறை வாற்குன்று, 194, 195 (படம்) குத்துயரம், காலநிலைக் காரணியாக, 350,
367, 376 சூரியனின், 360-3 (படங்களும்) குத்துயர வலயங்கள், காலநிலைக்குரிய, 478
தாவரத்துக்குரிய, 521, 531 குமிழ்த்தீப்பாறை, 68 (படம்), 58, 78 (படம்) குரொசு பெல், 50, 51 (படம்) குரோச்சமவெளி, 159 குரோசிவோ, 324, 330, 332-3 (படங்கள்) குரோமர் அறைபாறைக்களிமண், 199 குரோய்தன் போண், 114 குவயித்தா, 117-8 (படமும்) குவெனிலன், 41 * குழாய்கள் ”, சோக்கு நிலத்தில், 107 குழிவுத்தீப்பாறை, 56 (படம்), 59 குளிர்ச்சியான இடைவெப்ப இலையுதிர்காடு ,
536 குளிர்ச்சியான இடைவெப்பக் காலநிலைகள்,
461-8 (படங்களும்) குளிர்ச்சியான பாலைநில மண், 496, 497-9 * குளிர்சுவர் ” அத்திலாந்திக்கு, 324 குளிர்ந்த காலநிலைகள், 468-70 (படமும்) குளிர்ந்த பாலைநிலங்கள், 207
தாவரம், 546-7 * குளிர்நீர்க்கரைகள் ” 417, 475 குளிர் மறைப்பு, 396 (படம்), 398
o

Page 329
584
394 (படம்), 396 (படம்),
குளிர் முகப்பு
397-8 குளொக்குவின் துராட்டு, 47, 190-1 (படம்) குளோபிகெரினக் கசிவு, 313-4 (படங்களும்) குளோரைட்டுக்கள், 3 குறுக்குக் கரையோரம், 252 குறுக்குப் பக்கப்பார்வை-ஆற்றுப்பள்ளத்
தாக்கினது, 138 அடுத்துள்ளனவும் குறை ஊற்று, 99 (படம்) குறைக்கோட்டுக் குத்துநிலம், 54 குறைகள், 34-6 (படமும்), 37 (படமும்)
48-54 (படமும்) ; ஒ. ப. 9, 87 குறைகளும் நீர்வீழ்ச்சிகளும், 135-7 குறைத்தளக்கோணம், 35, 36 (படம்) குறைத்தாழி, 51-2 குறையின் எறி, 35, 36 (படம்) குறையின் கிடைப்பெயர்ச்சி, 35, 38 (படம்) குன்றுச்சிச் சமவெளி, 88 குன்று மூடுபனி, 418 குன்று மேய்ச்சனிலங்கள், 552 குனிந்த மடிப்புக்கள், 38-9 (படமும்)
கூப்பர் படைகள், 15 கூம், 223 கூம், வட்டக்குகைகள் பார்க்க கூம்பக மலையுச்சிகள், 191, 193 (படம்) கூம்படிவுகள், 206 கூம்புகள், வண்டலாலானவை, 151-8 (பட
மும்) . எரிமலையாலானவை, 62-8 (படங்களும்) கூர் முடி, 191 கூரிசே நேருங்கு, 248 (படம்) கூருரு முன்னிலங்கள், 248 கூலின்குன்றுகள், 58,
101, 190 (uLuh), 191 கூழாங்கற் கடல்சார்நிலம், 238, 245 (படம்);
&. Lu. 68 கூழாங்கன்னக்கு,
(படம்), 243 கூறன், 282 கூறில் அகழி, 299, 300 (படம்)
79-81 (படமும்),
கடற்கரைக்குரிய, 242
கெ
* கெண்டித்துளை ”, 281 கெந்தக்கி மேட்டுநிலம், 111 கெந்துமியர், 285
சொல்லடைவு
கெபிருச்சோக் காடுகள், 534 கெம்பனிலாந்து, 218, 559-61 கெலோடு எரி, 284 கெனியா மலை, 76
கே
கேப்பிங்கில், 109 (படமும்), 110 ; ஒ. ப. 22 கேம்பிரியப் பாறைகள், 17 கேம்பிரியாவுக்கு முந்திய பாறைகள், 18
கைசரைற்று, 72 கையத்தூர் நீர்வீழ்ச்சிகள், 134 கைவிரலமைப்புக் கழிமுகம், 157
கொ கொங்கோ வடிநிலம், 49 கொண்டுசெல்லல், 87
ஆறு, 125-7 கடல், 236-7 காற்று, 209-14 பனிக்கட்டியாறு,
196-8 கொத்துப் பையின், 549
176-80, 184, 187,
கொத்துலாந்து உயர்நிலங்கள், 1, 13, 45, 46 கொதிநீரூற்றுக்கள், 72-3 ; ஒ. ப. 18 கொலம்பியா-சினேக்கு மேட்டுநிலம், 69(படம்) கொலருடோப் பாலைநிலம், 207, 212, 224 ;
6. U. 41 கொற்சுவோல்சு, 98, 100 (படம்), 119 கொறி, வட்டக்குகைகள் பார்க்க கொறிசிக்கு எரி, 276, 277 (படம்)
கொறியா, 51
கோ
கோக்கசசு மலை, 44 கோக்குத் துறைமுகம், 259 கோசிக்காக் கரை, 231 (படம்)
காலநிலை, 458, 477 தாவரம், 536, 543 Gastsfresir, 119-20 கோடேல் தழும்புக்குன்று, 54
விரையருவி, 114, 115 (படம்) கோண்டன் குன்று, 59 கோண்டுவன நிலம், 26, 40, 307

சொல்லடைவு
கோண்வால் கரை, 253 கோபிப் பாலைநிலம், 207, 218 கோபுரப்பனிக்கட்டி மலை, 321 கோபுரப்பாறைகள், 34, 94 கோபுர வீழ்ச்சிகள், உவையோமின், ஒ. ப. 40 கோம், வட்டக்குகைகள் பார்க்க கோயர், வட்டக்குகைகள் பார்க்க கோயிற்சுமொசு, ஒ. ப. 78 கோலிற்றுக்களி, 15 கோளமுக்க வலயங்கள், 377-80 (படமும்)
காற்றுத்தொகுதிகள், 381
கோளவகம், 23 கோளவுரு, புவிக்குரிய, 25 கோளவுரு வானிலையழிவு, 92 கோறிங்குப் பிளவு, 118
கெள கெளர், 211-3 (படம்)
சகடவோட்டம், அரிப்பு ,86-7
ஆற்றுவிருத்தி, 224 கடலரிப்பு, 229 பின்னும் பாலைநில அரிப்பு, 223 பின்னும் சகாராப் பாலைநிலம், 217, 223 , ஒ. ப. 60 சஞ்றல், 544
ft GS, 127 சடில்பாக்கு, 192, 193 (படம்) சண்டா அகழி, 307, 308 (படம்) சதமவளவைத்திட்டம், 353 சதளி பேசுற்றர் (தென்றிசை வெடிகாற்று),
402 சதுப்புநிலங்கள், 522, 654 சதுப்புநிலத்து முற்றநிலக்கரி மண்வகைகள்,
496, 502 சதுப்புநிலப்பாசி (சிபாகுனம்), 654 gլն: Մr6ն, 535, 546 சபிலோனி, மணற்குன்று, 243 (படம்), 247 சமச்சாய்வு மடிப்புக்கள், 38 சமச்சீரில்லாத மடிப்பு, 37.8 (படமும்) சமநிலை, ஆற்றுப்பக்கப் பார்வையின், 130
கடலோரப் பக்கப் பார்வையின், 235, 286 (படம்) சமநிலைத்தன்மை, 23, 24, 25, 286 சமபுவி நடுக்கக் கோடுகள், 30 (படம்), 31 சமமப்புக் கோடுகள், 421 சமமின்மைச் சாய்வு விதி, 162 சமமுரண்பாட்டுக் கோடுகள், 357
585
சமவமுக்கக் கோடுகள், 376 சமவிராக்கால உவாப்பெருக்குக்கள், 339 சமவிராக்காலம், 362-5 (படங்களும்) சமவுவர்ப்புக் கோடுகள், 317 சமவெப்பக்கோடுகள், 355, 389 (படம்)
சமுத்திரத்துக்குரிய, 320 சமவெயிற்காலக் கோடுகள், 372 சமாந்தர வீதிகள், உரோய் ஒடுக்கப் பள்ளத்
தாக்கின், 287 (படம்) சமுத்திர ஒருங்கல்கள், 325, 328 (படம்) சமுத்திரங்கள், 291-344 பிருண்டும்
பள்ளங்கள், 25 சமுத்திரங்களின் பரப்பு, 292 சமுத்திர நீர், 95 சமூன் (காற்று), 403 சமொனிப் பள்ளத்தாக்கு, 176 சயன்சு கோசுவேய், 6, 34 ; ஒ. ப. 3 சராசரிக்கடன் மட்டம், 250 சராசரிகள், காலநிலை, 355, 368 (படம்), 424 di nuÉssai, 535 சரிவுச்சமதளம், பாலைநிலம், 222 சரிவுத் துண்டங்கள், 49 சரிவுப்பாறைகள், சோக்கு, 117-8 (படங்களும்) சல்பேற்றுக்கள், 12 சல்பைட்டு, 3 சல்போசெல்கா, 201 சல்வியாப்புதர், 546 சலவைக்கல், 10, 13 சலவைக்கல் வில், எனிசுகில்லின், 18 சலிக்கோணியா, 249, 556 ; ஒ. ப. 88, 89 சலெஞ்சர் ஏற்றர், 303, 304 (படம்) சவன்னு, 614, 520 (படம்), 524, 525 (படம்)
528 (படம்), 540-1 ; ஒ. ப. 86 சவுதாந்தன் வற்றுப்பெருக்குக்கள், 337, 339
(படம்)
&F市
சாக்கடல், 12, 52 (படம்), 53, 274, 284
உவர்த்தன்மை, 317 சாக்கோயி, பூயிதக்கிரான், 67
Fft:GB øTíf, 274
வடிநிலம், 49
சாட்டைஞெறைஇ, 535
சாண்வுட்டுக் காடு, 4-5 * சாணியன் ’ மலையாக்கம், 45 சாதாரணப் பசுந்தரைப்புல், 552 சாந்தா அஞ் (காற்று), 403 சாப்புக் கருங்கல், 59

Page 330
586
சாம்பல், எரிமலைக்குரிய, 61
கூம்பு, 63, 64 (படமும்) மண்வகைகள், 496, 506
சாம்பனிறமண் (பொட்சொல்),
492 (ւյււb), 493, 497 .
சாம்பையர் சேற்றுநிலம், 249
சாய்ந்த மடிப்புக்கள், 39
சாய்வாளி மழைமானிகள், 423
சாய்வுச் சரிவு, சோக்குப் பாறையில், 117-8
(படமும்) ஊற்றுக்கள், 98-101 (படங்களும்)
சாரீரப்பதன், 405-6
சாற்றுத்தாவரம், 644
சான்சி, ஒ. ப. 79
488, 489,
邻
சிகாவேகு மூடுகுடா, 276, 277 (படம்) சிசிலி, வடிகாலமைப்புமுறை, ஒ. ப. 45 சிதரைற்று, 21 சிந்துப் பாலைநிலம், 476 சிந்துவழிகள், பனிக்கட்டியாற்று,
(படங்களும்) சிப்பிச்சுண்ணும்புக்கல், 9, 10 சிபிரோத்தர்த் தொடுகடல், 306, 323, 334
(படமும்) சிமிட்டியருவிகள், 113, (படமும்) சிமூம் (காற்று), 403 சியரா மொறேனு, 49 சியல், 22, 24 (படம்) சியெந்தாங்கியாங்கு விரையலை, 342 சிரொக்கோ, 370, 401 (படம்), 521 சிலி(காற்று), 401 (படம்) சிலிக்கா, 3, 4, 22, 82 சிலிக்காப் பாறைகள், 9, 10
கடற்படிவுகள், 311-5 (படங்களும்) சிலிற்றேண் குன்றுகள், 105 சிலூரியப் பாறைகள், 16 சிலேற்று, 10, 13, பார்க்குழி, ஒ. ப. 6,
வீடுவேயும், 18 சிவாலிக்குக் குன்றுகள், 44 சிற்சி, 113 சிற்றேரிகள், செசயரின், 276, 282 சிறுகாடு, 524-38 (படங்களும்)
பிரித்தானியாவில், 549 புதர், 581 சிறுதுணையருவிகள், 249 s சிறுபாறைத் தீவுகள், 232 (படம்), 233 ;
6. Lu. 62, 64
287-90
சொல்லடைவு
சிறுமலையேரி, 273 ; ஒ. ப. 55
சினுக்கு (காற்று), 370, 402
சினேடன், 47 (படம்), 137, 168, 190 (படம்),
276
G
" சிதர்" மரநிகர் குமிழ்த் தீப்பாறை, 55,
57 (படம்)
சீமந்து, 19
சிமா, 23, 24 (படம்)
8ᏑᏣuᏗm , 288
இசீனக்களி, 19
* சீனச்சுவர்ப் ” பனிக்கட்டியாறு, 174
இனமேடை, 26, 48
சீனய், 51, 223
சீனவில் நுண்மண்படிவு, 218, 219 (படமும்)
3.
சுண்ணும்பு, 19 சுண்ணும்புக்கல், 9, 10, 91, 99 (படம்)
அருவிகள், 107-12 (படமும்) எரிகள், 275, 279 (படமும்) பள்ளத்தாக்குக்கள், 114-5 (படமும்) பிரதேசம், 119, 20 மண்வகைகள், 481-4 சுண்ணும்புப்பாறை, அணைகளும் எரிகளும்,
279 (LւլԻ), 283 கடற் கசிவுகள், 311-3 (படங்களும்) சுண்ணும்புப் பாறைகள், 9, 10
Frul Silfuurt øTif?, 273 சுபிற்சபேகன், 69, 175, 185 ; ஒ. ப. 48 சுமாத்திரா (காற்று), 444 சுமாத்திரா, தாவரம், 528 (படம்) சுலோய் ஏரி, 273 சுவர்ப்பக்கப் பணிக்கட்டியாறுகள், 181 சுழலும் ஈரப்பதமானி, 407 சுற்றுமடிப்பு, 38
கு
சூசிமா நீரோட்டம், 330
சூபிரயர், 61
சூரிய கணநிலைநேரம், 362-4 (படங்களும்)
சூரியனும் புவிவெப்பநிலையும், 357 பின்னும்
குருவளிகள், அயனமண்டலத்துக்குரியவை,
399, 446
குருவளி மழைவீழ்ச்சி, 430-1

சொல்லடைவு 587
சேற்றுக்கல், 10 செங்கடல், 53, 310, 318 சேற்றுக்கிடைநிலம், கடற்கரை, 248-49
உவர்த்தன்மை, 317
நீரோட்டம், 335
வெப்பநிலைகள், 319, 322 (படம்) செங்கல், 19-20 செங்கல் மண்வகை, 507 செங்களி, கடலுக்குரிய, 313-5 (படங்களும்) செங்காழ்மரம் (இரெட்டுவூட்டு), 535 ; ஒ. ப. 85 செங்கூலின் குன்றுகள், 79, 8 (படம்) செச்சுவான் செந்தாழ்நிலம், 49 செசிற் கடல்சார்நிலம், 241, 245 (படம்) செசுநட்டு நிற (புருஞ்சிவப்பு) மண் வகைகள்,
495 (uւմ), 496, 498 செஞ்சேறு, கடலுக்குரிய, 314 (படம்) செடர் மலையிடுக்கு, 115 செந்நீலக் கரம்பைநிலப்புல், 553 செபுகாப் பாலைநிலம், 222 செம்பு, 3
தாதுகள், 20 செம்பூரான்கல், 93, 496, 599 செம்மறி பெசுக்கியூ, சிவப்பு பெசுக்கியூ, 552 செரீர் (பரற்பாலைநிலம்), 223 * செருகிக் குமிழ் ” எரிமலை, 88 செரோசெம், 496, 498 செல்சியசு அளவுத்திட்டம், 353 செல்வா, 524-8 செலிபீசுக்கடல், 302 செவன் மலை, 49 செவியற்றுக்குன்றுகள், 8 செவேண் ஆறு, 290 செறிவு, பெற்றவெயில், 363
மழைவீழ்ச்சி, 426, 427 செறிடு, சொட்டெல், 278 சென் எலியசுமலை, 181 சென் பீசுகெட்டு, 8 செனிவா ஏரி, 154 (படம்), 286
CaF
சேச்செல் தொடர், 308 (படம்), 309 சேனசோம், 487, 492 (படம்), 493, 495
(படம்), 496, 497 சேதனப் பொருள், மண்ணிலுள்ள, 489 சேதனவுறுப்புக் கடற் படிவுகள், 312 சேதனவுறுப்புமுறை அழிவு, 92-3 சேர்மனி, கடற்கரை, 259, 261
காலநிலை, 485
(படம்)
மண்வகைகள், 496 சேற்றுநிலங்கள், கடற்கரையிலுள்ள, 248-49,
556; 6.L. 88, 89 சேற்றெரிமலை, 73
சை
சைபீரிய * உயரமுக்கம் *, 380-81 (படமும்) சைபீரிய மேட்டுநிலம், 26, 48
சைலசோன் ஏரி, 276
சொக்கோத்திரா-சாகோசுத் தொடர், 308
(LLh), 309 சொகுனே நுழைகழி, 252, 254 (படம்) சொட்டுக்கள் (உப்பேரிகள்), 43, 105, 221
278 சொண்டுவாயுக்கூண்டு, 351 சொல்பாத்தரா, 71 சொலன்சாக்கு, 490, 496, 301 சொலனெற்சு, 496, 501
சோக்கு, 9, 10, 102, 312
ஓங்கல், 229-30 ; ஒ.ப. 83, 64 புன்னிலம், 552 சோக்குச் சுண்ணும்புக்களி, 10 சோக்குச்சேர்ந்த அறைபாறைக்களி, 199 சோக்குப் பாறை, 15
சோக்குப் பிரதேசம், 116-20 (படங்களும்)
அருவிகள், 106, 108 (படம்) வறண்ட பள்ளத்தாக்குக்கள், 111-4 (படமும்)
சோடியம் குளோரைட்டு 12 சோண்டா (காற்று), 401 சோமாலி நீரோட்டம், 333 (படம்) ே சோல்சுபெரிக் குத்துப்பாறைகள், 58 சோல்சுபெரிச் சமவெளி, 118 சோலைச்சவன்ன, 541 ; ஒ. ப. 86
ஞா
ஞாயிற்றின் சரிவு, 362-3 (படங்கீளும்)
ஞாயிற்றுக்கதிர் படுகோணம், 362, 365
(படம்)

Page 331
588
ஞாயிற்றுக் கதிர்வீசல், 357-65 (படங்களும்) ஞாயிற்றுச் சேய்மைநிலை, 358 ஞாயிற்றுமாறிலி, 357 ஞாயிற்ருெளி, 372-3 ஞாயிற்ருெளிப்பக்கம், 479
岑 தக்கணம், 26, 48, 69 (படம்) தக்கோற்ரு, ஒ. ப். 29, 30, 80 தகட்டரிப்பு, 509 தகட்டோட்டம், 171 தகடாகுபாறை, 10, 13 தங்கனிக்கா எரி, 284 தசுக்கேரோரா ஆழி, 299 தடுசுவர்கள், 237 தடுப்புக் கற்பார்த்தொடர், 265 266-70 (படங்களும்); ஒ.ப. 69 தடுப்பேரிகள், 279 தண்டரா, 520 (படமும்), 523, 538, 546-7
காலநிலை, 470 மண்வகைகள், 495 (படம்), 496-98 தபு, எரிமலைக்குரிய, 62 தம்பம், தயற்றம், 10
கடற்கசிவு, 311-5 (படமும்)
(படம்),
தலையீட்டுப்பாறைவகை, 59
தயற்றம் சம்பந்தமான மண், 9 தயோரைற்று, 9, 233 தரிசுநிலம், 282, 484, 491-502, 515, 522,
550,553一4 தரைக்கீழ்க் கிடைத்துளை, நீர், 103, 106 தரைக்கீழ் அருவிகள், 106-12 (படங்களும்)
நீர், 95-102 பிருண்டும் தரைத்தோற்ற மழைவீழ்ச்சி, 430 (படமும்) தரைத்தோற்றமும் வெப்பநிலையும், 367-70 தரைப்பனிக்கட்டியாற்றுப்படிவு, 177 (படம்),
180, 198 (படம்) தல்வாற்றின், முந்திய எரி, 283 (படம்) தலுமேகியக் கரை, 256, 258 (படம்) திலைகீழ் மடிப்புக்கள், 38 (படமும்) தலைப்பக்க அரிப்பு, அருவிகளின், 124 தலை மணற்குன்றுகள், 214-5, 218 (படம்) தலையிடுகுமிழ், 59 | தலையீட்டுப் பாறைகள், 5, 9, 55
எரிமலைத்தொழிற்பாட்டின் தலையீட்டுவகை
கள், 55-60 (படங்களும்) தவுன்சு, 541
சொல்லடைவு
தழும்புக்குன்றுகள்,
119 ; ஒ.ப. 24 தள்ளற் பாறைகள், 5, 9, 55 தன்சினெசு, 239, 243 ; ஒ. ப. 68 தன்வெப்பம், 266-7 தனியளவுத்திட்டம், வெப்பநிலைக்குரிய, 353 தனியீரப்பதன், 405-6 தனெற்று மணல், 15
சுண்ணும்புக்கல், 54
தா
தாசு, 243, 247 (படம்) தாசுமன் பனிக்கட்டியாறு, 180 தாத்துமூர், 59 (படம்) தாதுக்கள், 20 தாதுப்படிவுகள், 20 தார்ப்பாலைநிலம், 217 தாராவேரா, 68 தாரிம் வடிநிலம், 49, 284 தாவரக் கூட்டங்கள், 515-6 தாவரம், 513-56
நீர்த்தடைகளும் எரிகளும், 282 வானிலையாலழிதல் விளைவு, 92-3 தாவர வகைகள், 522-47 (படங்களும்) தாவர வளர்ச்சிக்குரிய மண்ணிலைக் காரன்னி
கள், 521-2 தாவர வளர்ச்சியின் வாழ்க்கைக் காரணிகள்,
57 தாவினின் முருகைக் கற்பார்க் கொள்கை,
268-72 (Lւզpւի) தாழ்சாய்வாதல் (ஆறு சாய்வைத் தாழ்த்
தல்) , 130, 132 (படம்) தாழ்நிலக் கடற்கரைகள்,
களும்) , 262 (படமும்) “ தாழ்நிலப் ” பிரித்தானியா, 1, 2 (படம்) ,
482 - தாழ்வுகள், கடல்சார்நிலம், 239 தாழமுக்கக் கழுத்து, 393 தாழமுக்கத் தாழி, 393 * தாழமுக்கம்” , வளிமண்டல, 393-9
(படங்களும்) தாழியந்தம், 192, 193 (படம்) தானுவின் முருகைக் கற்பார்க் கொள்கை,
268-72 (படமும்) தானியூப்புக் கழிமுகம், 167 (படம்)
257-60 (uli

சொல்லடைவு
«X தி திசுனுமிசு, 31 திசைடாம் வடிநிலம், 49 தித்திக்காக்கா ஏரி, 283 திபேத்து மேட்டுநிலம், 41 திமொதிப் புல், 552 தியென்சான், 49 திரகைற்று, 66 திரண் மழைமுகில், 420, 422, 432 : ஒ. ப. 77 திரண் முகில், 420-1 திரப்பிரையின் உலோ, 58 திரமொந்தான (காற்று) , 401 (படம்) திரயாகிக்குப் பாறைகள், 15 திரவமில் பாரமானி, 375 திரவேட்டின், 9, 11, 72 திராக்கன்பேக்கு மலே, 71 திரிகை மணிமணற்கல், 8, 16,
6. L. 78 திரைக்காந்தர் 210 தில்லையிற்று, 186 தின்னல், 88
அலைகளால் உண்டாவது, 227 ஆற்றினல் உண்டாவது, 128 தினறிக்கு அல்பிசு, 266 * தினைவிதை " மணல், 213
18, 313;
爲
தீக்கல், 9, 10 தீக்கற்பாறை, 9 தீச்செங்கல், 19 தீசு எட்சுக் கோடு, 1, 2 (படம்) தீப்பாறைகள், 4, 10 திரமேடை, 234, 256 தீவுகள், அத்திலாந்திக்கு, 306
ஆட்டிக்கு, 31
இந்து, 309
பசிபிக்கு, 299, 301
தனித்தனித் தீவுகளையும் பார்க்க
துண்டக் குறை, 47 துண்டச் சிதறுதல், 89 துண்டமலைகள், புவியோட்டுக்குரிய,
(படங்களும்) துணிக்கப்பட்ட மலைப்புடை முனைப்புக்கள்,192 துணையிறக்கம், 393
49-51.
589
துணைவிளைவாறுகள், 180 (படமும்) துருக்கித்தான் பாலைநிலம், 207, 215, 223 துருபான் வடிநிலம், 49 துரொம்போலி, 65 துரோன்கேம் நுழைகழி, 253 துளேயுள்ள எரிமலைக்குழம்பு, 61 துன் ஏரி, ஒ. ப். 46
தூ
தூஉ ஆறு, 163, 163 (படம்) * துசுக்குண்டம் ” அ. ஐ. மா, 209, 509
தெ தெப்புவெளி, 520 (படம்) , 541-2
மண்வகைகள், 497-8 தெரா உருெசா (செம்மண்) , 483, 496, 503 தெரோப்படாக் கசிவு, 312-5 (படங்களும்) தெலபோற் பார்க்குழி, 19 ; ஒ. ப. 6 தெலிகிருவு மேட்டுநிலம், 303, 304 (படம்) தெவன் பாறை, 16 தென் அத்திலாந்திக்கு நகர்வு 327, 328
(படம்) தென்கீழ் வியாபாரக் (தடக்) காற்றுக்கள்,
386, 388 (படம்) , 391 தென் சமுத்திரம், 293, 325
நீரோட்டங்கள், 334 தென் சாந்துவிச்சு அகழி, 304 (படம்) , 305 பசிபிக்குநகர்வு, 332-3 (படங்கள்) மடகாசுக்கர்த் தொடர், 308 (படம்) ,
தென் தென் 309 தென் மத்தியகோட்டு நீரோட்டம், 327, 328
(படம்) , 331, 332-3 (படங்கள்) தென்மேல் மாறுங்காற்றுக்கள், 387 தென்மேற்குக் குடாநாடு-இங்கிலாந்தின், 1,
6, 59, 60 (படம்) தென் மேனிலங்கள், கொத்துலாந்தின், 1,
39, 45 தெனசிப் பள்ளத்தாக்கு அதிகாரசபை, 510-2
தே
தேக்கு, 530 தேக்கு ஏரி (உலொக்கு) , 276, 279 (படம்) தேடில் உடோர் (தேடில் வாயில்) , ஒ. ப. 83 தேதிசு, 40 தேமிசு நதி, 100 (படம்) , 101, 148 (படம்) தேய் நுனிழகழி, 262 (படம்)

Page 332
590
தேய்வு, காற்று, 210-3
பனிக்கட்டியாற்று, 188
தேலியின் முருகைக் கற்பார்க் கொள்கை,
22
தேவிசுத் தொடுகடல், 307
தேவெந்து நதி (யோட்சயர்) 289 (படம்),
290 தேவெந்துவோற்றர், 277 (படம்) , 285 ;
bp. L} . 70
தை
தைக்கா, 537
தைபர்க் கழிமுகம், 168 (படம்) தைபூன், 399, 446 தையின்சு குழாய், 383, தைன், 374
தொ தொகுதிகள், புவிச்சரிதவியல், 14-7 தொகுதியசைவு,
124 தொங்கா ஆழி, 298 (படம்)
மேற்பரப்பு மண்ணின்,
தொங்கா-கேமடெக்கு அகழி, 300
(படம்) தொங்கரீரோ, 85 தொங்கு பள்ளத்தாக்குக்கள்,
யாற்று, 137, 192, 193 (படம்) தொங்கு பனிக்கட்டியாறு, 180 தொடர்ச்சியறுக்கும் படை-சமுத்திரத்தில்,
324 தொடர்ச்சியின்மைக் கோடு,
துக்குரிய), 395-7. தொட்ர்நீர்ப்பரப்பு, 226, 227 (படம்) தொடர், புவிச்சரிதவியல், 14-7 தொடர்மணற் குன்றுகள், 215, 218 (படம்)
299,
பணிக்கட்டி
(வளிமண்டலத்
தொடுகையுரு மாற்றம், 10, 12 தொடுகைவலயம், 13, 78 தொரிடோனிய மணற்கல், 18 தொல்வசாவி எரி ; ஒ.!!. 71 தொல்வின் ஏற்றம், 303, 304 (படம்) தொலமைற்று, 9, 11 தொலமைற்றுக்கள், மலை, 120 ; ஒ.ப. 26 தொலரைற்று, 57 ; ஒ.ப. 13 f
சொல்லடைவு
தோ தோபா எரி, 285 தோலையின் (புனற்பள்ளம்), 111 தோனடோ, 394
ந நகர்வு, கண்டம், 24-5 நகர்வு, பனிக்கட்டியாற்று,
களும்) நகர்வு, நெடுங்ரை, 236-7, நடுநிலைச்சமநிலை,
410, 412 (படம்) நடுநிலையான புன்னிலங்கள், 552 நடுப்பள்ளத்தாக்கு, கொத்துலாந்தின், 53 நயகரா நீர்வீழ்ச்சி, 134 ; ஒ.ப. 37 நரைநிற மண்வகைகள், 494-5 (படம்)
497-500 நல்லிப்போர்கள் (சுண்ணும்புச் சாதாழைகள்),
263 நழுவுவீதம், 351, 367
197-203 (uši
248 (ub) காற்றுத்திணிவுகளின்,
நா நாணற்புற் கரம்பைகள், 555 நாமிப்புப் பாலைநிலம், 474 நாலாம் பகுதி யுகப் பணிக்கட்டியாற்றுத் தாக்கம், 111, 182-8 (படங்களும்), 196206, 222, 250, 260, 271
முந்திய ஏரிகளும், 285 முருகைக் கற்பார்த்தொடர்க் கொள்கை
պմ, 271
நாள் வற்றுப் பெருக்குக்கள், 338 (படம்)
நி நியாசா எரி, 284 நியூகினி, ஒ.ப. 83 நியூசிலந்தும் புவிநடுக்கமும், 30 (படம்) நியூற்றன் அகல்பள்ளத்தாக்கு, 287 (படம்),
289 (படம்) நிரந்தரமான புன்னிலம், பிரித்தானியாவில்,
551-2 நிரம்பன் மட்டம், 97 நிரம்பனிலே, காற்றின், 405
பாறைகளின், 97 நிரம்பிய நிலைக்குறைவு, 405 நிரம்பிய வெப்பஞ்செல்லாநிலை நழுவுவீதம்,
409

சொல்லடைவு
நிரன் மூட்டு, 6, 34 : ஒ.ப. 3
நிலக்கரிக்காலப் பனிக்கட்டியாற்றுத் தாக்கம்,
186
நிலக்கரிச் சுண்ணும்புக்கல், 18, 276, 279
(படம்)
நிலக்காற்றுக்கள், 403
நிலக்கீல், 11
நிலநீர், 95-6
நிலப்பேற்றுப் படிவுகள், 313-4 (படமும்)
நிலம்பொசிநீர், 97
நிலமீட்சி, கடற் களிமண், 505
சேற்றுநிலம், 248-9
நிலமும் கடலும் காலநிலைக்காரணியாமாறு,
350, 365-8 (படமும்)
நிலவழுக்குகை, 123
நிலவழுக்குகையும் எரிகளும், 280
நிலைக்குத்து வெப்பநிலைச்சாய்வு விகிதம்,
408-9
நிழற்பக்கம், (மாலைசாரலின்) 479
நிறைவுகள், கடல்சார்நிலத்தில், 239
f நீண்டபுயன்முகில், 397 நீண்மணற்குன்றுகள், 202-3 நீர்த்தம்பங்கள், 399 நீர்த்தாக்கம், அலைகளின், 228
ஆற்றின், 129 நீர்த்தாழை, மாங்குரோவைப் பார்க்க நீர், தரைக்கீழ்நீர், 95-120 (படங்களும்) :
6.u. 37-40
பாலைநிலத்தில் நீரின் தொழிற்பாடு, 220-2
மண்ணிலுள்ளநீர், 489-91
வட்டம், 405
வழங்கல், 18, 97-108 (படங்களும்) நீர்தாங்கிகள், 18, 273 நீர்தாங்கு படுக்கை,
(படம்), 104-5 நீர்ப்பள்ள அரிப்பு, 510-3 ; ஒ.ப. 80, 81 நீர்ப்பீடம், 97, 105, 112 நீர்பிரிநிலம் (நீர்பிரிமேடு), 122 (படம்), 161-2 நீர்முறையரித்தல், 93,
97, 98 (ub), 104
மண்வகைகளின், 484, 489, 493, 499,
504
* நீர்வீழ்ச்சிக் கோடு *, 135, 262-3 நீர்வீழ்ச்சிகள், 131, 133-7 (படங்கள்) :
. . 37-40
59.
நீரடித்த மண்வகைகள், 504 நீராவி, 405-33 பிருண்டும் நீராவி, எரிமலைக்கக்குகை, 81 நீராவி மூடுபனி, 418 நீரில்முறைப் பயிர்ச்செய்கை, 491 நீரிலி, 9 நீரோட்டங்கள்
350, 370, 417 சமுத்திரம், 325-35 (படமும்) நெடுங்கரை, 237 வற்றுப்பெருக்கு, 340, 343
காலநிலைக்காரணிகளாமாறு,
நீலச்சேறு, கடற்படிவு, 314 (படம்), 315 நீள்குடாக் கரைகள், 252, 254 (படம்) நீள்குன்றுகள், 198 (படம்), 201, 203 (படம்)
நீளப்பக்கப் பார்வை, ஆற்றின் 130-40
(படங்களும்)
டு நுண்காலநிலையியல், 350, 367 நுண்டுளைப்பார், 11 நுண்மண்படிவு, 218-20 (படமும்), 482,
496, 505
நு, படிவில் உறையுள்கள், ஒ.ப. 79 நுரைக்கல், 61
நெ நெடுங்கரை நகர்வு, 236-7, 238 (படம்) நெடுங்கோட்டுக் கக்குகை, 82 நெடுங்கோட்டுக் கடற்கரை, 256, 258 (படம்) நெடுமணற் குன்றுகள், 218 (படம்) 217 நெயில்போண், 113 நெரீத்தாக் கடற்படிவுகள் 312 நெளிதல், 48 நெளிமயிர்ப்புல், 553
நே நேர்கடலசைவுகள், 225 நேர்மாருக்கிய குறைகள், 34, 36 (டடம்) நேர்முரண்பாடு, வெப்பநிலையின், 357 நேரிய சமவமுக்கக் கோடுகள், 393 நேவாடோ (காற்று), 404
நை
நைதரசன் வனிமண்டலத்தில், 352
நைல் வெள்ளப்பெருக்குக்கள், 127

Page 333
592
நோ நோட்டா (காற்று), 400 நோதர் (காற்று), 402 நோவயா செமிலியா, 175 நோவெசுற்றர் (காற்று), 403 நோவேக் கடற்கரை, 253-5 (படங்களும்) நோவே நீரோட்டம், 327, 328 (படம்) நோவோக்குச் “ குத்துப்பாறை ”, 10 நோவோக்கு புரோட்சு, 280 (படமும்), 282
பக்கப் பணிக்கட்டியாறறுப்படிவு, 171 (படம்) ,
179 பக்கப்பார்வை, ஆற்றுப்பள்ளத்தாக்கின், 130
கடற்கரையின், 230 (படம்) , 235, 238
(படம்) மண்ணின், 491-4 (படமும்)
பக்க மணற்குன்று, 215, 216 (படம்) * பக்குவமடையா மட்கல் ” , 488 பகலும் இரவும், 362-3 (படங்களும்) பகற் கால அளவு, 364 பகுதிபடு திரண்முகில், 422 பகுதிபடு படைமுகில், 420 பச்சுதன், ஒ. ப. 7 பச்சைச்சேறு, கடல்சார்ந்த, 313 (படம்) பச்சையம், 520 u& TLIT, 221 “ பசிபிக்கின் நெருப்புவளையம்” , 75 பசிபிக்கு முனைவு முகப்பு, 391 பசிபிக்கைச் சுற்றியிருக்கும்
தொகுதி, 39 பசுந்தரைப் புல்லினம், 651 Ludio600Tö), 103 பசெந்துவேத்து எரி,
ஒ. ப. 70
மடிப்புமலைத்
277 (படம்) , 255 ;
பட்டர்போயின்றுப் பணிக்கட்டியாறு, 181 படங்கள், அமுக்கம், 376-7
காற்று, 384 வெப்பநிலை, 354, 368-9 (படங்கள்) ப்டிக்குறை, 38 (படம்) , 51, 52 (படம்) படிகப்பார், 10, 13 படிகம், 3, 6, 7,
மண்ணில், 483 படிவரிசை, ஆற்று, 147-8 (படமும்) ; ஒ. ப.
44 fé ''... . . படிவாற்கிளைத்த அருவிகள், 145
சொல்லடைவு
படிவு, ஆறு, 143-5 (படமும்)
கடல், 237-49 (படங்களும்) , 257 காற்று, 216-20 (படங்களும்) படிவும் எரியாக்கமும், 278-83 (படங்களும்) படிவுத்திட்டைகள், 202 படிவுத்தொடர்ச்சியின்மை, 14 படிவுவீழ்ச்சி, 405-6 பிறண்டும்
தனித்தனிக் காலநிலை வகைகளின் கீழும்
பார்க்க படுக்கைத்தளம், 7 படைகழற்றல், 90 படைகள், 7-8 படைகொள்ளல், பாறைகள், 13 ; 9. LJ. 5 படைத்திரண் முகில்கள், 420, 421 படைமண்டலம், 351 படை முகில்கள், 420-2 பண்டிக்குடா, 336 பண்படாத மண், 487, 495, 496 பத்தனைப் புன்னிலம், 512 பதிவுகள், காற்று, 383 வெப்பநிலை, 354 பந்தர்ப்படுக்கைகள், 15 பம்பசு, 541 பம்பரோ அரண்மனை, ஒ. ப. 14 பம்பெரோ (காற்று) , 402 643 ,iff} וט பரக்கூடின், 63 பரப்புங்கிளையாறுகள்,
156 பரம்பல் விளக்கப்படங்கள், மழைவீழ்ச்சி, 424,
425 (படம்) பரல், 19 பரற்பாறை, 9
எரிமலைக்குரிய 62 பரனேற்று அளவுத்திட்டம், 353 பரிசை எரிமலைகள், 68 பரிசைகள், கண்டத்துக்குரிய, 26-8 (படமும்) பரியகலக் கோடுகள், 378 (படமும்) , 388
(படம்) பருத்திப்புற் கரம்பைநிலம், 554 பருவக்காற்றுக்கள், 389 (படங்களும்), 433
45, 448-9, 460-1, 467, 470 சமுத்திரநீரோட்டங்களிலுண்டாகும் விளைவு,
334 பருவக்காற்றுக் காடு, 524, 529-30 பரோடேல் எரிமலைத் தொடர்கள்,
(படமும்) , 88
கழிமுகஞ்சார்ந்தவை,
16, 76

சொல்லடைவு
* பலமான மேலைக்காற்றுக்கள் ” , 387 பலவலயங்களிலுள்ள மண்வகைகள்,
500-3 பலா சுண்ணும்புக்கல், 16 பலியொசோயிக்குப் பாறைகள், 16 பலுகித்தான், 224 பவேரிய முன்னிலம், 182, 203 (படம்) 204 பழந்தரைப் படிவு, 197 பழைய செம்மணற்கல், 16 . பள்ளத்தாக்குக்கள், ஆற்று, 130 பின்னும் பள்ளத்தாக்குக்களும் எரிகளும், 275, 277
(படம்) பனிக்கட்டியாற்று, 190-2 (படமும்) , 253
IIl-5
பள்ளத்தாக்குக் காற்றுக்கள், 404 பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாறுகள்,
(படம்) , 175-80 (படங்களும்) பளிங்குப்படைப்பாறை, 10, 13 பளிச்சிடு கோடு, 275, 278 (படம்) பற்றகோனியாப் பாலைநிலம், 477 பறவைக்காற் கழிமுகம், 157 பறித்தல், பனிக்கட்டியாற்று, 187 பன்றிமுதுகுவெற்பு, 117-8 (படமும்) பனி, 414, 415 பனிக்கட்டி அணைகளும் எரிகளும், 282 பனிக்கட்டிக் காலம், நாலாம் பகுதியுக, 114, 182-8 (படமும்) , 196-206, 250, 260, 271 பனிக்கட்டித் தகடுகள், 171-6 (டடங்களும்) ப. தகடுகளும் முந்திய எரிகளும், 285-7
(படங்களும்) பனிக்கட்டித் திணிவுக்ள், வகைகள், 171-88 பனிக்கட்டித்துண்கள், 176, 177 (படம்) பனிக்கட்டி, பனிக்கட்டியாறு, 169-208
பிருண்டும் பனிக்கட்டிமலைகள், 175, 320-1 ; ஒ.ப. 74 பனிக்கட்டியாற்றிடைக்கால நிலைகள், 186 பனிக்கட்டியாற்றிடைக் குன்றுகள், 94, 172 :
ஒ.ப. 49
494,
வறண்ட,
73
பனிக்கட்டியாற்று இயக்கம், 170
பனிக்கட்டியாற்று ஆட்சி-முருகைக் கற்பார்த்
தொடர்க் கொள்கை, 27 மண்வகைகள், 505, 506 வழிந்துபாய் கால்வாய்கள், 285
பனிக்கட்டியாற்றுக் காலத்துக்கு முற்பட்ட
கடற்கரை, 262 -
பனிக்கட்டியாற்றுக்கீழ் அருவி, 177 (படம்)
படிவு, 180
593
பனிக்கட்டியாற்றுச் சுற்ருேரம், 205-6 பனிக்கட்டியாற்றுட் பொதிந்த படிவுகள், 180
பனிக்கட்டியாற்றுத் தவாளிப்புக்கள், 189 :
6.L. 54 பனிக்கட்டியாற்றுத்தாக்கம், 79, 167-206
பிருண்டும் ப. தாக்கமும் வரிகளும், 274-5, 277
(படம்) ப. தாக்கமும் முந்திய ஏரிகளும், 285-90
(படங்களும்) பனிக்கட்டியாற்றுப் படிவுகள், 177 (படம்), 178-9, 196, 198 (படம்), 199-204 (படங்களும்) ப. படிவுகளும் எரிகளும், 277 (படம்),
281; 6.L. 57
பனிக்கட்டியாற்றுப்பீடம், 177 (படம்), 178 ;
6.L. 52
பனிக்கட்டியாற்று மூக்கு, 171
பனிக்கட்டியாற்று மேலருவி, 177 (படம்)
பனிக்கட்டியாற்று வழிந்துபாய் வாய்க்கால்
sqft. 196
பனிக்கட்டியாற்றெந்திரம், 178
பனிக்கட்டியாறுகள், 169-206 பிறண்டும் ;
ஒ.ப. 50-2
பனிக்கட்டி வீழ்ச்சி, 177 (படம்), 178 பனிகலந்த மழை, 432 பனிப்பளிங்குப்படிவு 419 பனிபடுநிலை, 407, 410, 413 பனிமணி, 169-70
LT6é 5TG, 531 பாட்டிலெற்று ஆழி, 307 பாதாளச் சமதளம், 296 பாதுக்கல், 18 பாப்பகாயோ (காற்று), 402 பாபெல் மந்தெப்புத் தொடுகடல், 310, 322,
336
பாய்ப்புல் அல்லது " வெள்ளைப்பெந்து ’ 553 பாய்பணிக்கட்டியாற்று அரிப்பு: 1956
படிவு, 203 (படம்), 204 மண்வகைகள், 496 பாய்தல், பனிக்கட்டியாறு, 170-1 பார் (அமுக்கம்), 374 பார்வைப் படங்கள், 377, 394 (படமும்) பாரசீகக் குடா, 310 பாரம்பதிகருவி, 375-6

Page 334
594
“ur u Lori 607 Lo68076ua0a55ciT ”, 485
umTOT DIT Gof, 374-b பாரமா%ணி வீழ்ச்சிவீதம், 384-5 பாரிசுச் சாந்து, 19 பாரிசு வடிநிலம், 41, 164 (படமும்) பால் ஆறு, 253 பாலைசார்நிலத் தாவரம், 520 (படம்), 544-7 பாலைநிலங்கள், இடவிளக்கம், 207-24 (படங்
களும்) ; ஒ.ப. 60, 61 காலநிலை, 473-6 (படமும்) தாவரம், 524, 525 (படம்), 543-7 பாலைநிலச் செம்மண்வகைகள், 496, 500 பாலைநிலச்சோலை, 99 (படம்), 103, 104
(படம்), 105, 210 பாலைநிலத் தளங்கள், 210 பாலைநிலப்பாறைத் திட்டை, 223 பாலைநிலவரிப்புச் சகடவோட்டம், 224 பாவடிப்பணிக்கட்டியாறு, 181 பாவின் குடா, 307 பாழ்நிலம், 123 ; ஒ. ப. 29, 30 பாழ்மேட்டுநிலம், 175 பாறைக்குழம்பு, 3-5, 55-83 பிருண்டும் பாறைக்குழம்பு குளிர்தல், 4 பாறைக்குழம்பு நீர், 96 பாறைகள், 1-21 பாறைகள் பிரிந்தழிதல், 7 பாறைகளின் நுண்டுளத்தன்மை, 96-108
பிறண்டும் பாறைகளின் பாகுபாடு, அமைப்புப்படி, 3-12
வயதுப்படி, 13-4 பாறைச்சீமந்து, 8 பாறைப்படிவுகள், பள்ளத்தாக்கு, 192, 193
(படம்) பாறைப்படைகளின் கிடை, 34 (படம்) பாறைப்படைகளின் சாய்வு, 34 (படம்) பாறைப் படைத்தளம், 7, 34 (படம்) பாறைப் பாலைநிலம், 222 ; ஒ. ப. 60 பாறைப்பிதிர்வு, 38 (படம்), 51 ப7றைப்பீடங்கள், மலைநிலத்துக்குரிய, 192,
193 (படம்) * பாறைமா”, 179, 189 பாறையின் மூலகங்கள், 4-5 பாறையுப்பு (இந்துப்பு), 9 பாறைவடிநில ஏரிகள், 276, 277 (படம்) பானைக் குழிவுகள், ஆறு, 139 : ஒ. ப. 31
சொல்லடைவு
* பிக்கரின் ” எரி, 286, 287 (படம்) பிக்கரின் பள்ளத்தாக்கு, 287 (படம்) 289
(படம்), 290 பிக்கினிக் கங்கணமுருகைக்கற்றீவு, 272 பிங்கால் குகை, 8 பிச்சி ஆவியாக்கமானி, 411 பிணைந்த மலைப்புடைமுனைப்புக்கள், 138-9 பியூகோ எரிமலை, 63 ஒ. ப. 15 பியூன, 543 பியூனுபூதித் தீவு, 271 பியேசுகில், 139 பியோட்டுக்கள் (நுழைகழிகள்), 193, 252-6
(படமும்), 282 தென்மாக்கில், 260 பிரடோலினி, 196 பிரதேச உருமாற்றம், 10, 12 பிரதேசங்கள், 557-62
மண், 493-7 தாவரம், 523-47 լճlgւbւյ, 526 பிரனிசு, 44 பிரான்சின் மத்திய பெருந்திரள், 49, 81,
82-3 (படமும்) பிரான்சு யோசெபு இலாந்து, 175 பிரான்சு யோசெபுப் பணிக்கட்டியாறு, 180 ;
6. Lu. 50 " பிரிக்கப்பட்ட எரிகள்”, 143 (படமும்),
280-1 (படமும்) ; ஒ. ப. 43 பிரிக்குவீலர் (காற்று), 401 பிரிங்காம் பாறைகள், ஒ. ப. 59 பிரிசியத் தீவுகள், 248, 260, 261 (படம்) பிரித்தனி, உயர்நிலங்கள், 59 (படம்)
கடற்கரை, 252 பிரித்தானியக் கொலம்பிய ஆழ்தீப்பாறை, 59 பிரித்தானியா, தாவரம், 548-52
மண்வகை, 506 பிரிபாறைத்தீவுகள், 256 பிரின்சு எட்டுவேட்டு குரொசெற்றுத் தொடர்,
308 (ւյււՃ), 309 SGBTff, 541 பிரைசு ஆற்றுக்குடைவு ; ஒ. ப. 27 பிரையசெம் (காற்று), 402 பிலாங்கு, 530 பிளம்பரோ முனை, ஒ. ப. 64 பிளவு (வெடிப்பு), 18 பிளவக் கக்ககை 68-70 படமும்)

சொல்லடைவு
பிளவுக் குறைகள், 35
பிளவுப் பள்ளத்தாக்கு, 38 (படம்),
"(படங்களும்), 76, 254 ; ஒ. ப. 12
எரிகள், 284-5
பிளாக்கீதுப் பரற்படுக்கைகள், 15
பிளாக்குவோற்றர் ஆறு, 163 (படம்), 164
பிளாத்தே பொங்குமுகம், காலநிலை, 459
பிளானெசே, 80
பிளிகிறீயக் களங்கள், 71
பிளித்துவிக்கா எரி, 279 (படம்), 283
பிளிமது ஒடுங்கிய தொடுகடல், 253
பிளிவோற்றர், ஒ. ப. 55
பிளெண்டு, 20
பிளேயோசீன் பாறைகள், 14
பிளொந்து காந்தல், 80 ,
பிற்கரை, 225
பிறிகலோப் புதர், 546
பிறெற்றன் முனை அகழ், 295 (படம்)
பிறேசில் நீரோட்டம், 329 (படம்), 330, 327,
328 (ւյւլի), 329
பிறேசில் மேட்டுநிலம், 28
பின்வரும் ஆறுகள், 160 (படமும்)
பின்னணிநிலம், புவிக்கீழ்மடிப்பின், 40
பின்னிடைவுப் பணிக்கட்டியாற்றுப்படிவுகள்,
199
பின்னிழுப்பு, 226, 238 (படம்)
மினித்தெர் முனை, 252
பினிலாந்து, 194
161,
5-3
எரிமேடை, 275, 278 (படம்) :
6. L. 71
பீக்கோ உரூவோ, 306 பீச்சிமு?ன, 229 பீச்சுமரக்காடுகள், 549 பீடக்கிடைத்திணிவு, 212-3 (படமும்) பீடப்பணிக்கட்டிமலை, 321 பீடபூமிகள், 49
புகார், 418 புகைமிகு நிலக்கரி, 9
மாக்கல், 11 * புகைமூடுபனி ", 417 புச்சிநெல்லியா, 556 புசுத்தாசு, 541
595
புடைக்காவு மூடுபனி, 417-8 புடைப்பாறைகள், 14, 17 புடைவழிப் பாறைகள், 17 புதர், 520 (படம்), 524,
543–7, 550-l புயல் அலைகள், 226-7 புயற்கிளம்பல்கள், 343 புயற்படைமுகில்கள், 420, 421 புயன்முகில்கள், 420 புரோட்சு (ஆற்றகல்வேரி),
282 புல்லினம், 539 புல்வெர்மார், 63 புலனகு வெப்பநிலைகள், 371 புவிக் கீழ்மடிப்பின் பின்னிலம், 41 புவிக்கீழ்மடிப்புக்கள், 40-3 புவிச்சரிதவியற் காலங்கள், 16-7 புவிதிரும்புவிசை, 385 புவிநடுக்கக் குவியம், 29-30 புவி நடுக்கங்களின் தோற்றுவாய், 3. புவிநடுக்கத்தின் மேன்மையம், 28-33 புவிநடுக்கம், 22-24, 29-33 (படமும்) புவிப்பெளதிகவுறுப்பியற் காரணிகள், தாவர
வளர்ச்சிக்குரிய, 521
525 (படம்),
280 (ւյւdՔւb),
புவிமேற்பரப்பும் பெற்றவெயிலும், 364 புவியசைவுகள், 28 அடுத்துள்ளனவும் புவியதிர்ச்சி பதிகருவிகள், 30 புவியின் உட்பாகம், 22-3 புவியின் உள்ளீடு, 23-5 (படமும்) புவியின் ஒடு, 1-21 விபுயுரு, 25 புவியோட்டின் இடைப்படை, 23-4 (படமும்) புவியோட்டின் கீழ்ப்படை, 23-4 (படமும்) புவியோட்டின் பொருள்கள், 1-21 புவியோட்டுவிருத்தி விசைகள், 28
ஏரிகள், 283-4 − புவியோடு, 1-54 பிருண்டும் புவ்ேட்போ இரீக்கோ ஆழி, 303, 304 (படம்) புளுற்ருேப்பாறை (பாதாளப்பாறை), 5, 9 தனித்தனிப் பெயர்களின் கீழும் பார்க்க புளோக்கர், 527, 528 (படம்) புளோரிடா நீரோட்டம், 326, 327, 328 (படம்) புற்றரிசுநிலங்கள், 552
புற்றரை மண், 492 (படம்), 496, 502 புன்னில்ம் 524, 525 (படம்) 639-43,
551-2

Page 335
596
பூதக்குகைகள், 11 பூயிதசான்சி, 80 பூயிதத்தோம், 68, 83 பூயிப்பிரதேசம், பிரான்சு, 66-7, 80, 82
(படம்)
பெ
பெம்பிரிட்சுச் சுண்ணும்புக்கல், 15 பெம்புரோக்குக் கடற்கரை, 239 (படம்) ; 253 பெயருள்ள காற்றுக்கள், 400-4 (படமும்) பெரலின் விதி, 386 பெரிடோத்தைற்று, 9 பெரிய உவின் கிடைத்தீப்பாறை 57-8 (பட
மும்) ; ஒ.ப. 11 பெரிய தடுப்புக் கற்பார்த் தொடர், 268 (பட
(pLh) ; 8.L. 14 பெரிய முட்டைப்பாறை 5 பெருங் கேபிள், 10. பெருநீர்வீழ்ச்சிகள், நைல், 133, 106 (படம்) பெருவடிநிலம், யூட்டாவின், 49-50 (படமும்)
283, 287 (, Lib), 490 பெருவிய நீரோட்டம் 330, 332-3 (படங்கள்) பெரே முனை, 243 (படம்) பெரோத் தீவுகள், 69 (படம்) பெல்சியம், கடற்கரையோர மாற்றங்கள், 252 பெல்சென்மீர், 90 ... " பெலே மலை, 61 68 பெற்ற வெயில், 357-9, 360 (படம்) பின்னும் பெறுதிப் பாறைகள், 4 ... " பென்கலா நீரோட்டம், 327, 328 (படம்) 329 புென்சிற்கரி, 3, 10 பென் நெவிசு, 108 பென்னிலாந்து முற்றநிலக்கரி மண்வகைகள்,
496, 501-2, 503 பென்னேசுகந்தியா, 26 பெனிகென்று 108; 114 பெஜனயின், 1, 8, 51 (படமும்), 58, 91-4
29 م لا، 6 و 119 பெ2னயின் சாய்ந்தமடிப்புக்கள், 48
GLI
பேகால் எரி, 273, 284
பேக்குக் காற்று, 403
பேட்சுறந்து (பனிக்கட்டியாற்றுப்பிரிவு) 178
190 (படம்)
சொல்லடைவு
பேடரிலாந்து, சேர்மனி, 219 பேடின், 260 :ே ண் (பனிமனி), 169-70 பேணிசு ஒபலந்து, 42 பேபெக்குக் கல், 15 பேரிங்குத் தொடுகடல், 297, 324
பேரிறங்கிகள், 168, 402
பேருப்பேரி, 12, 283, 287-88 (படமும்)
உவர்த்தன்மை, 38 பேரேரிகள், காலநிலைக் காரணிகளாமாறு
366-7
பேரொடுக்கப் பள்ளத்தாக்கு, 35 பேவிக்குக் குடா, ஒ. ப. 66
ᎧᏛhLIl
பைசுபலற்று விதி, 386 பைனசு சில்வெசுத்திரிசு 551
GouT
பொங்குமுகக் கரைகள், 155 பொங்குமுகங்கள் கரைகள், 155, 259 (பட
மும்) வற்றுப்பெருக்குக்கள், 342 பொசொன் பனிக்கட்டியாறு 178
பொடின் (நுழைகுடா), 247 (படம்), 260,
261 (படம்) பொடுமின் மூர், 59 (படம்) பொதுக்குறைகள், 34, 36 (படம்)
பொமறேனியா, எரிமேடை, 281 பொரல் மலை, 174
பொரோரொக்கா, 342
பொல்சீன எரி, 284
ப்ொல்சே (மூடிய துவாரம்), 111, 278
பொல்சோன் (பெரும்பைந்தரை), 221
பொன், 3
பொனவில், ஏரி, 283, 287 (படமும்). 288
பொறிமுறைப் பிரிந்தழிதல், 7
வானிலையழிவு 89
பொறிமுறையாலான
-10
அடையற்பாறைகள்
(Lur
போக்குலாந்து நீரோட்டம், 327, 328 (படம்)
329 W
போட்சுப்பள்ளத்தாக்கு 289 (படம்)
போட்சைற்று, 20
போட்டின் பாரமானி, 374
போடன் குழாய், 354

சொல்லடைவு
போணியோ, தாவரம், 525 போத்துமுனை, 242 (படம்) போத்துலாந்துக் கல், 15 போத்துலாந்துச் சீமந்து, 19 போபிடில் உரொக்கு (யாழ்விற்பாறை), ஒ.ப.85 போபிரி, 5 போவோட்டின் அளவுத்திட்டம், 382 போற்றிக்குக் கடல், 205, 306
உவர்த்தன்மை, 317 போற்றிக்குப் பரிசை, 26, 45, 48 போற்றிக்கு முனைப் பணிக்கட்டியாற்றுப்படிவு,
196, 199, 200 (படம்), 220 போரு, 370, 401 (படமும்) போன் (காற்று), 370, 402 போனுேர், 111
பெள
பெளதிக வானிலையழிவு, 89-91
D
மகரந்தப் பகுப்பு, 501 மகனத்தைற்று, 3, 21 மகனிசியச் சுண்ணும்புக்கல், 11, 12, 16,
118 (படம்), 120 மங்கலான ஒளிக்கதிர்கள், 421 மசுக்காரே (விரையலை), 342 மஞ்சட் கடல், 302 மட்கல், மண்ணிலுள்ள, 487-8, 489, 493 மட்பாறை, 9 மடிப்புக்கள், 34, 37 ; ஒ.ப. 10, 11 மடிப்புமலைத்தொகுதிகள், 30, 39 அடுத்து
வருவனவும் மடிப்புறுப்புக்கள், 37, 38 (படம்) மண், 17, 480-512 (படங்களும்)
அரிப்பு, 123, 508-12 ; ஒ.ப. 80, 81 தாவரம், 522-3 பக்கப்பார்வை, 491-4 (படமும்) ; ஒ.ப. 78 மண்டி மண்வகைகள், 486 மண்ணில் உப்புப் பொருக்குண்டாதல், 490 மண்ணின் சுண்ணும்புப்பற்று, 484 மண்ணின் தாய்ப் பொருள்கள், 481-3 மண்ணின் துார்வைநிலை, 486 மண்ணின் PH பெறுமானம், 484, 488 மண்ணுேட்டம், 124
494-506
மண்வகைகள் (படங்களும்)
597
மணற்குன்றுகள், கடற்கரை,
244-8 (படங்களும்) தாவரம், 550, 556 ; ஒ.ப. 87 பாலைநிலம் 214-8 (படங்களும்) ; ஒ.ப. 61 மண்வகை, 496 மணற்குன்றுகளை நகராது நிறுத்துதல், 246,
248 மணற் புயல்கள்,209 மணலிணைப்பு, 242, 245 (படம்), 248 (படம்) மணற்கல், 7, 10 V மணற்பாலைநிலம், 207-24 பிறண்டும் மணற்றடைகள், கடற்கரை, 240-4 (படங்களும்) மணனக்குக்கள் (நேருங்கென்), 241, 248
(படமும்) 260, 261 (படம்) மணிமணற்கல், 8, 9 மணிமாலை நீண்மணற்குன்றுகள், 202 மணியுருப்பாறை, 13, 231 (படம்) மணியுருவிற் பிரிந்தழிதல், 90 மத்திம காலநிலைத் தாவரம், 819 மத்திய அகலக்கோட்டுப் பாலைநிலங்கள், 476
243 (படம்),
மத்திய அத்திலாந்திக்குத் தொடர், 303,
304 (படம்), 305 மத்திய கிரேவன் குறை, 64, 135 மத்திய கோட்டமைதிவலயம், 378, 391 மத்திய கோட்டுக் காலநிலை, 373, 448-5
தாழமுக்க வலயம், 378 பருவக்காற்றுக் காலநிலை, 443-5
மத்தியகோட்டு முரணிரோட்டம், 328, 332-3
(படங்கள்)
மத்தியதரை, என்றும் பச்சையான சிறு
காடுகள், 225, 525 (படம்) கடல், 49, 306, 335-7 (படமும்) காலநிலை, 373, 455-8 முகப்பு, 392
மதீராத்தீவு, 305
மந்தையிடமாற்றல், 543
மயிர்த்துளைத்தன்மை, மண்ணில்,
மயோசீன் பாறைகள், 15
489
மரணப்பள்ளத்தாக்கு, ஒ.ப. 61 மரநிகர் வடிகால், 159, 160 (படம்) ; ஒ.ப. 45 மரியான அகழி, 25, 299, 300 (படம்) . மல்காப் புதர், 544, 546 மல் தீவு, 488, 493 மல்வேண் குன்றுகள், 45 மலசுபினுப் பனிக்கட்டியாறு, 181 183 (படம்) மலாம் சிறுகுடா, 64, 101 -
மலையேரி, 110, 112 (படமும்

Page 336
598
மலீப் புதர், 546 மஜல, அமைப்பு, 33-54 (படங்களும்)
காலநிலைகள், 477-9 காற்றுக்கள், 404 சுண்ணும்புக்கல், 117 (படம்), தாவரம், 531, 542-3, 456 மண்வகைகள், 496, 303 மலைத்தொடர்கள், 49 மலைப்புடைமுனைப்புக்கள்,
தாக்கு, 138, 192 வெட்டுண்ட, 192 W மலையடிப் பனிக்கட்டியாறு, 181, 183 (படம்) மலையாக்க விசைகள், 29, 35-48 (படங்களும்) மலையிடுக்குக்கள், 114-5 (படழும்), 119;
23 . ل. بيا ஆற்று, 139-41, 185 பாலைநிலம், 221 மலையிடை மேட்டுநிலம், 49, 50 (படம்) மலையியன் மழைவீழ்ச்சி, 430 (படமும்) மலைவெளிப்பிரதேசம், 118 மழைக்காடு, அயனமண்டல, 515, 520 (படமும்), 524-8 (படங்களும்) ; ஒ.ப. 82, 83 இளஞ்சூட்டு இடைவெப்ப, 532-3 மழை நாள், 424 மழைப்பனி, 187-9, 170-206 பிருண்டும்,
கோடு, 107, 431-2 மழைப்பனித்தின்னுகை, 189
119-20
ஆற்றுப்பள்ளத்
மழைமானி, 423 மழையொதுக்கு, 430 (படமும்) மழைவீழ்ச்சி, 423-31 அரிப்பு வேலை, 123 தாவரவளர்ச்சி, 58. வ்ானிலையாலழிதல், 91 மழைவீழ்ச்சி நிரல் விளக்கப்படங்கள், 426
(படமும்) மழைவீழ்ச்சியின் பயன்படுதன்மை, 411 மறியின் முருகைக்கற்பார்த்தொடர்க் கொள்
கை 269-72 (படமும்) மறே, 249 மறைப்பு, 394 (படம்), 396 (படம்), 398 மறைப்பு முகப்பு, 396 (படம்), 398 மறைவெப்பம், 407 மனுத்தீவு, ஒ.ப. 67
(படங்களும்)
. . .
மாக்கல், 9
く。
uprig, 534, 543, 546;
சொல்லடைவு
மாக்கியா, 534 மாங்குரோவு(நீர்த்தாழை)க் sft(8, 522, 524,
525 (படம்), 528 (படம்), 529 மாஞ்சு சிலேற்றுக்கள், ஒ.ப. 66 மாசெலன் 8, 173 (படம்), 282 ஒ.ப. 51
Dmff, 63, 284 மாற்றர்கோண், 91 மாறற்றரிப்பெல்லை, 351 மாறன்மண்டலம், 351, மான்சியு ஆழி, 299
388
மிகைக்குளிர்ச்சி, நீரின், 415, 433 மிகையுப்புமூலப் பாறைகள், 4, 9, 23 மிசாபு, 103 மிசிசிப்பி வடிநிலம், கழிமுகம், 156, 281
மண்ணரிப்பு, 509-12 மிசுத்திரல் (காற்று), 368,370, 400-1(படமும்) மிதக்குமுயிர் நுணுக்குக்கள், 291 மியாந்தர் வளைவுகள், 142 பின்னும் ; ஒ.ப.
42, 43 படிகள், 148, 152 (படங்கள்) ; ஒ.ப. 44 மில்லிபார், 374 மின்னல், 431 * மின்னல் ” எரிகள், 278
மீண்டும் இளம்பல், 102
CP முகிப்புக்கள், 391, 393, 394 (படம்), 396
(படம்), 397-8 முகப்பு மழைவீழ்ச்சி, 430-1
மூடுபனி, 418
முகில்கள், 419-22
அமுக்கவிறக்கங்களில், 396 (படம்)
முட்காடு, 520 (படம்), 531-2
முட்டைப்பாறைச் சுண்ணும்புக்கல், 9, 10, 19,
96
முதற் பாறைகள், 16
முதிர்ச்சிப்பருவம், சகடவோட்டத்தில், 85
ஆற்றுத்தொகுதியின், 121-8, 140 (படம்)
முதிரர் மண்வகைகள், 495, 496
முதுமைப் பருவம், 85
ஆற்றின், 121-2, 143-6 (படமும)

சொல்லடைவு
ஏரிகள், 285-90
முந்திய
6.U. 73
முந்திய வடிகால், 141, 165 முரண்குறவளி, 392, 393, 417 முரண்பாடுகள், வெப்பநிலை, 357 முரண்விளைவாறுகள், 160 (படமும்) முருகைக்கற் கரைகள், 263-9 ஒ.ப. 69
தீவுகள், 301, 309
மணல், 314 (படம்)
முருகைக்கல், 9 முருகைக் கற்பார்த்தொடர்த் துளைகள், 271 முருகைப் பல்லடியம், 263-72 பிருண்டும் முழங்கு நாற்பதுகள், 387 * முள்ளெலும்பு’, எரிமலை, 68 முற்கடலோரம், 225 முற்றரைகள், பனிக்கட்டியாற்று, 182, 203
(படம்), 204
புவிக்கீழ்மடிப்புக்குரிய, 41 முற்ருநிலக்கரி, 9, 11
(படங்களும்) :
ஏரிகள், 281-2 மண்வகைகள், 488, 496, 500-3
முறிவுத்தானங்கள், 132 (படமும்), 147,
148 (படம்)
முறுகிய நகர்வு, 199
முன்னகர்ந்த மணற்குன்று, 215, 218 (படம்)
முனைப் பணிக்கட்டியாற்றுப் படிவு, 177 (படம்) 179, 196, 198 (படம்), 199-201 (படமும்) : 6. U. 57
முனைநிலம், 229
முனைவு, உயரமுக்கவலயம், 378
காலநிலை, 472 - காற்றுக்கள், 387, 388 (படம்) காற்றுத்திணிவுகள், 390-1
முகப்பு, 396 (படம்), 397
மூ மூங்கில், 530 மூட்டுக்கள், 6, 34
சுண்ணும்புக்கற் பாறையில், 107 மூடுபனி, 394, 416-8, 475 மூர்ப்பான், 490
மெ
மெக்கிளன்பேக்கு, எரிமேடை, 281
மெகாத்தேம், 518, 520 (படம்)
மெச்சிக்கோ, காலநிலை, 478,
குடா, 307
599
மெசசோயிக்குப் பாறைகள், 15-7 மெசோத்தேம், 518, 520 (படம்) மெண்டிப்புக் குன்றுகள், 119 மெயில்சுதுரோம் (பெருஞ் சுழிநீர்), 343 மெல்லுறீர், சொட்டு, 278 மெழுகு நிலக்கரி, 9
மென்புகார், 418
மென்மட்கல், 488
மென்மரங்கள், 538
மே
மேட்டுநிலங்கள், 48-54 (படங்களும்)
எரிமலைக்குழம்புப்பாறை, 8, 68-70 (படங்
களும்) மேடை, கண்டத்துக்குரிய, 293-5 (படங்களும்),
313 (LILtio) தனித்தனிச் சமுத்திரங்களின் கீழும் பார்க்க மேடைப்பாறை, கடற்கரையோரத்தின் வழியே
230 (படம்), 234-5 ; ஒ.ப. 66 மேர் த கிளாசு, முகப்புப்படம் மேல்வளரிகள், 526 மேல்வளி அமுக்கம், 380-1
காற்றுக்கள், 282-9 மேலமைந்த வடிகால், 165 மேலெழுந்த கடற்கரைகள், 260-2 மேலைக்காற்றுக்கள், 387, 388 (படம்) மேற்கு அவுத்திரேலிய நீரோட்டம், 334 மேற்காவுகை மழைவீழ்சசி, 428-9 மேற்குக் கரையோர இளஞ்சூட்டு இடைவெப்
பக் காலநிலை, 555-8 மேற்குக் கிரீனிலாந்து நீரோட்டம், 327 மேற்பசுமணல், 15 மேற்படிகை, விதி, 16 மேற்படை, புவியோட்டின், 23-4 (படமும்) மேற்பாதாளப் பாறைகள், 5, 9 மேன்மடிப்பு, 37-40 (படமும்) ; ஒ.ப. 11 மேன்மடிப்புண்மடிப்பு, 39 (படமும்) மேனிலம், கடற்கரைகள், 252-7
தரிசுநிலம், 514 பிரித்தானியா, 1, 2 (படம்) புன்னிலம், 551-2
மைக்கா, 3, 6, 8 மைக்குரோத்தேம், 518, 520 (படம்) மையக்கக்குகை, எரிமலை, 824-7 படங்களும்) மையக்தோளம் 。24

Page 337
600 சொல்லடைவு
Guiomr 6. மொங்கோலியப் பாலைநிலம், 210 வட்டக்குகைகள், 137, 189, 190 (படம்),
மேட்டுநிலம், 49 193 (Luth) மொசாம்பிக்கு நீரோட்டம், 331 எரிக்குழிவுகளாகவுள்ள, 275, 277 (படம்), மொந்தே சொம்மா, 66 282; 6. L. 55
மொந்தே நோவோ, 63 மொவெற்று, 72 மொனட்டுனெக்கு, 86, 87 (படமும்)
Guomr
மோண்டோர், 80 மோண்மலைகள், 6 மோதலை, 226, 238 (படம்) மோர், 488, 502 மோல் ஆறு, 107, 108 (படம்) மோன்பிளாங்கு, 43, 176 மோன உலோவா, 68
மோனக்கீ, 301
யப்பான், அகழி, 299 300 (படம்)
るL-ó)。302
யமேக்கா, காலநிலை, 446
ust
யாடங்குகள், 212-3 (படமும்) யாந்திசி நதியின் ஒட்டவொழுங்கு,
(படமும்) யான் மையன் தீவு, 69 (படம்), 70
127-8
u யுகங்கள், புவிச்சரிதவியற்காலம், 14-7 புராசிக்குப் பாறைகள், 15 ஒ. ப. 83 யுன்பிரவு, 176
யூக்கலித்தக மரம், 530, 533 யூகோசிலாவியாக் கரை, 256, 258 (படம்) பூட்டா, ஒ. ப. 67 யூரா மலை, 41, 42 (படம்), 43
Gun யோதான் பள்ளத்தாக்கு, 53 ; ஒ. ப. 12 யோதேற் படுக்கைகள், 16
வட்டக்குகைப் பணிக்கட்டியாறுகள், 180, 189 வட அத்திலாந்திக்குத் “ தாழமுக்கம் ”, 380
-1 (படமும்) வட அத்திலாந்திக்கு நகர்வு,
(LLub), 371 வடகீழ் வியாபாரக் காற்றுக்கள், 386, 389
(படம்), 391 வட தவுன்சு, 106, 118 வட பசிபிக்குத் " தாழமுக்கம் ”,
(படமும்) வடபசிபிக்கு நகர்வு, 330, 332-8 (படங்கள்) வட மத்தியகோட்டு நீரோட்டம், 320, 327,
328 (படம்), 332-3 (படங்களும்) வடமுனைவுப் பள்ளம், 311 வடமேல் உயர்நிலங்கள், கொத்துலாந்தின்,
45 வடிகால், அமைப்புக்கள், 159, 166
இயற்கை, 121-66 தாவரமும் வடிகாலும், 521 மண்வகைகளும் வடிகாலும், 490 வடிநிலங்கள், 48-50 (படமும்)
ஆட்டீசிய, 103 (படம்) ஆற்று, 162-4 கீழ்மடிப்புள்ள,43
326-7, 328
380
வடிநிலத் தொடர்க்குறை, 38 (படம்), 49
வண்டல், விசிறிகள், 151-3 (படமும்), 221
மண்வகைகள், 481, 496, 504
வரைப்படங்கள், வெப்பநிலை, 355, 358 (படம்)
வரைவு, மண், 493-4
வல்கன், 63
வல்லோனி, 256
வலஞ்சுழியாகத் திசைமாறல், காற்று, 398
வலயங்கள், காலநிலை, 434-6
முகப்பு, 390-4 (படமும்), 396 (படம்),
397-8
வலயங்கொள்ளா மண்வகைகள், 495, 496
503-5
வலயமண்வகைகள், 494-501
வழிந்துபாய் கால்வாய்கள், பனிக்கட்டியாற்று,
196, 285-90 (படங்களும்)
வழிப்பாறைகள், 15, 17

சொல்லடைவு
வழிமுறை வருதல், தாவரம், 516 வளிமண்டலம், 351-2 வளிமண்டலவியல், 347 வளிமண்டலவியற் கருவிகள், 353, 374-5,
382-3, 405, 4ll, 423 வளிவாழுயிரினமுள்ள மண், 489 வளைகழிமுகம், 157, 168 (படம்) * வளையங்கள் ', காற்றுச் சுற்றேட்டம், 390 வற்றுப்பெருக்குக்கள், 336-44 (படங்களும்) வற்றுப்பெருக்குச் சத்திகள், 338-42 வற்றுப்பெருக்கோட்டங்கள், 342-4 வற்றும் பள்ளங்கள் (பிளேயா), 221, 283 வறட்சி, 426, 391, 473-6 * வறண்ட காடு ”, 533 வறண்ட பள்ளத்தாக்குக்கள்,111-6 வறண் மண், 484 வறணிலத்தாவரம், 619, 520 (படம்), 531 வன்சிதாலுரர் எரி, 283 (படம்) வன்படை, 490, 493 வன்றன்மையின் அளவுத்திட்டம்,
ளின், 3
பாறைக
T
வாயு, இயற்கையான, 11, 12 வாரிசுகன் மடிப்பு, 46 வாரியிறைத்தல், காற்று,
(படம்) எரிக்குழிவுகள், 278-9 வால், 42 (படம்), 44 வால் மணற்குன்று, 215, 216 (படம்) வாற்றன் (சேற்றுத்தளம்), 248, 260, 261
(படம்) வாற்றினயேகுள், 70 (படம்), 72 (படம்),
175, 282, 283 (படம்) வான் ஏரி, உவர்த்தன்மை, 318 வான்கோளப் பெருவட்டத்தளம், 362 வானிலை, 346 பின்னும் வானிலையாலழிதல், 87, 88-94
209-10, 211.
வி விகுவியசு, 62, 65, 73 ; ஒ. ப. 6 விசைகள், புவிமேற்பரப்பைத் தாக்குவன, 22 விசை, காற்று, 382-3 விதானம், தாவரம், 520, 526-7; ஒ. ப. 83 வியாபாரக்காற்றுப் பாலைநிலங்கள், 207,
386-7, 389 (படம்), 474-6
விரிகடற் கசிவுகள், 313, 314 (படம்)
601
விரிகுடா நீரோட்டம், 324, 327, 328 (படம்),
418 விரிகைகள், காற்று, 384-5, 388
சமுத்திர, 325, 326 விரிண்வி ஏரி, 273 விருத்தியலைக்கொள்கை வற்றுப்பெருக்குப்பற்
றிய, 340 விசையலைகள், ஆறு, 342 ; ஒ. ப. 75 விரைவோட்டவாற்றுப்பகுதிகள், 133-8 (படங்
களும்) ; ஒ. ப. 35, 36 வில்லி-வில்லி (காற்றுக்கள்), 399 வில்லைத்தீப்பாறை, 56 (படம்), 58 வில்லைமுகில், 420, 421
வில்வளைவு, கடற்கரை, 232 (படம்), 233;
5. U. 63, 65
விழுங்குதுவாரங்கள், 106, 108-11 (படங்
களும்) ; ஒ. ப. 24
விளிம்புக் கற்பார்த்தொடர், 285 (படம்),
266-72, பிறண்டும் விளைவாறுகள், 159, 160 (படம்) விளைவில் அருவிகள், 159 விற்றேரியா எரி, 273, 283 விற்றேரியா வீழ்ச்சிகள், 138 ; ஒ. ப. 39
வீக்கங்கள், சமுத்திரம், 226
வீச்சு வற்றுப்பெருக்கு, 337
வெப்பநிலை, 355
வீதியமைக்கும் கல், 19
வெ
வெட்டுண்ட ஆறுதின்ற சமவெளி, 88
வெண்களி, 7
வெண்குளோவர், 552
வெண்பளிங்கு, 12
வெண்பனி, 418, 418
வெப்ப இடமாற்றம், 364
வெப்ப உருமாற்றம், 10, 12
வெப்பக் காலநிலைகள், 440-55 (படங்களும்)
வெப்பஞ்செல்லா நிலைக்குரிய
குளிர்ச்சியும், 408
வெப்பத்தால் உண்டாய பாறைகள், 3-6
வெப்பநிலை, சமுத்திர நீரின், 318-23 வளிமண்டல, 353-73 (படங்களும்) வெ. நிலையும் தாவரமும், 517-9
வெப்பமும்

Page 338
6O2
வெப்பநிலை நேர்மாறல், 389 வெப்பப்பகுதி, அமுக்கவிறக்கத்தின், 396-7
(படமும்) வெப்பப் பாஜலநிலங்கள் 201-24 (பட ங்களும்);
5. U. 60, 61 காலநிலை, 473-7 தாவரம், 544 வெப்பம் பதிகருவிகள், 384 வெப்ப மத்தியகோடு, 379, 440 வெப்ப மறைப்பு, 396 (படம்), 398 வெப்பமானிகள், 354 வெப்பமுகப்பு, 394 (படம்) 396 (படம்),
397-8 வெப்ப வலயங்கள், 434 வெப்பவூற்றுக்கள், 72 (படமும்), 73 ஒ. ப.
8 வெலிற்று, 541 வெள்ளச்சமவெளி ஆறு, 145-6 படமும்) வெள்ளப்பெருக்கு, ஆறு, 125-7, 146 வெளிநழுவு சாய்வு 141, 142 (படம்)
சொல்லடைவு
வெளியடையல் மணல்,
197, 198 (படம்), 203
வெளியரும்புபடைகள், 34 (படம்)
வென்னென் 282
பணிக்கட்டியாற்று
வே
வேகம், ஆற்றின், 125-6
காற்றின், 382-3 வேளாண்மைத் தாவரம், 513-4 வேற்றுப் பாறைகள், 60 வேறுபாட்டரிப்பு, 185
வானிலையாலழிதல், 88-9
s
வைரம், 3
வெள
வெளகுளூசிய ஊற்று, 99 (படம்), 101, 108 * வெளகுளூசு ஊற்று ”, 10

603
குறிப்பு

Page 339
604
குறிப்பு

605
குறிப்பு

Page 340
606
குறிப்பு

607
குறிப்பு

Page 341
608
குறிப்பு

609
குறிப்பு

Page 342
60
குறிப்பு


Page 343


Page 344