கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை வரலாற்று வினா விடை

Page 1
------
H
-- *「-
H
H
HH
H
ܒܝܬ݂ܐ
E.
拂 臣
- ܐ - ܒ - 1
H
·
|- : :
·
|-
|-
·
HHH
----+---+---- +-+-+-+-+-+-+-+-+---- +-+-+-+-+-+------
· 封)------ 在)-- !No.·
· 引鱷#甘 ----- *)---- 劑:HHHH!!! No --- ----+-+-+-+-+-+-+-+-+-+-+------
·
· ----------
 


Page 2

புராதன - மத்திய கால இலங்கை வரலாற்று வினு விேைது
1. இலங்கையின் பூகோள அமைவும் அதன் கேந்தி,
ஸ்தானமும் அதன் வரலாற்றை எவ்விதம் பாதித்தன?
புராதன நாகரிக மையங்களைக் கொண்ட ஆசிய ஆபிரிக்க கண்டங்களுக்கு அண்மையில் இந்தியாவிற்கு தெற்கே இந்து சமுக்கிரத்தின் மத்தியில், ஐரோப்பாவை இந்தியாவுட னும் தூரகிழக்குடனும் இணைக்கும் பழைய புதிய பாதைக ளின் மத்தியில் உள்ள மாங்கனி வடிவத் தீவு இலங்கை. இதன் கரையோரம் தெளிந்து வளைந்து அநேக குடாக்கடல்களைப் பெற்று எக்காலத்திலும் கப்பல்கள் வந்து தங்கக்கூடிய துறை முகங்களைத் தன்னகத்தே கொண்டதாயிருக்கிறது. கடல்படு திரவியங்களான முத்து சங்கு முதலியனவும் தரைபடு திரவி யங்களான நவமணிகளும் முறையே கடலாலும் நதிகளாலும் அலசி ஒதுக்கிவிடப்பட்ட கரையை உடையதாக இருந்ததாற் போலும் இரத்தின துவீபம் எனும் பெயரைப் பெற்றது. கீழைத்தேய வர்த்தகம் ஆரம்பமான காலந்தொட்டே இலங் கையின் சர்வதேச முக்கியமும் ஆரம்பமாயிற்று. . இலங்கை இந்துசமுத்திரத்தின் மத்தியில் வகிக்கும் கேங்கிரஸ்தானத் தின் விளைவாக ஆதிகால முதல் இப்பகுதியில் கிழக்கு மேற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் இலங்கைக்கும் தொடர்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது. இத் தொடர் பானது அதன் வரலாற்றையும் பெருமளவில் பாதித்தது.
வட இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் வர்த்தகத்திலீடு பட்டு இந்து சமுத்திரத்தில் நடமாடிய காலத்திலேயே இலங்கை வந்து குடியேறினர் என வரலாற்ருசிரியர்கள் கருதுகின்றனர். இந்துசமுத்திரத்தில் உலாவிய ஆரிய வர்த்தகர்கள் ஒன்றில் காற்ருல் எற்றப்பட்டோ அன்றேல் கரையோரங்களில் சிதறுண்

Page 3
2
டிருந்த முத்து நவாக்கினங்கள் போன்ற விலையேறப்பெற்ற பொருள்களால் கவரப்பட்டோ வந்து சேர்ந்து காலகதியில் குடியேறியிருக்கலாம். இலங்கை வரலாறே ஆரியர் வருகை யுடன் ஆரம்பமாவதால் இலங்கை நாகரிகத்திற்கு ஆக்கம் அளித்த இச்சாகியினர் இலங்கையில் வந்து குடியேற இதன் பூகோள அமைவும் இந்த சமுத்திரத்தில் அது வகிக்கும் கேங் திர ஸ்தான முமே காலாயிற்று.
ஆரியர் மட்டுமன்றி இலங்கைத் தீவின் அடுத்த பெரும் பான்மைச் சாதியினராக இன்றுவரை வாழும் தமிழரும் தம் தாயகத்தை விட்டு வெளியேறி இலங்கையில் வந்து குடியேற அவர்களின் கிரைகடல் ஒடித் திரவியந்தேடும் மனப் பான்மையும் தீவின் வர்த்த கரைக் கவரும் தங்கு துறைகளும் விளைபொருள்களும்பண்டமாற்றுச்சந்தைகளுமே காரணமாகும்.
இலங்கை இந்தியாவிற்கு அண்மையில் வகிக்கும் கேங், திரஸ்தானத்தின் விளைவாக ஆரிய கிராவிட குடியேற்றங்களும் சமய சமூக கலாச்சார அரசியல் தாக்குதல்களும் நிகழ்ந்தா லும் அது தனித்து ஒதுங்கி கடலால் பிரிக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்ட தனித் தீவாக இருப்பதால் இந்தியாவில் தோன்றி மறைந்த நாசி சக்திகளின் கோரப்பிடியில் சிக்காமல் தப்பியது மட்டுமன்றி பெளத்த மதமும் சிங்கள மொழியும் சிறப்புடன் விளங்கவும் காலாயிற்று.
கிரேக்கரும் ரோமரும் இலங்கையைப்பற்றி கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பே அறிந்திருந்தாலும் செங்கடலிலிருந்து இந்துசமுத்திரக்தைக் கடக்க பருவப்பெயர்ச்சிக் காற்றுகளை உபயோகிக்கலாம் என ஹிப்பாலோஸ் என்னும் கிரேக்கர் கண்டுபிடித்த பின்பே இவ்வறிவைப் பயன்படுத்தி கீழைத்தேய வர்த்தகத்தில் துணிவாக ஈடுபட முன்வந்தனர். கீழைத்தேய பொருள்களுடன் வந்த சீன வர்த்தகரை, கிரேக்கர், ரோம வர்த்தகர்கள் அரேபியருக்கு ஒதுங்கி இலங்கைத்தீவில் வைத்தே சந்தித்தனர். கிரேக்க வர்ததகர்களை இலங்கை மன்னரும் வரவேற்றனர். குளோடியஸ்சீஸர் காலக்கில்
நான்கு சிங்கள பிரதிநிதிகளை இலங்கை மன்னன் வர்த்தக

3.
தொடர்புகொள்ள அனுப்பினதாகக் கூறப்பட்டிருக்கிறது. கி. பி. இரண்டாம் நூற்றுண்டில் இலங்கை மன்னன் வசபன் காலத்திலும் கிரேக்கரும் ரோமரும் இலங்கையுடன் வர்த்தகம் செய்தனர். இக்காலத்தில் கிழக்கு மேற்கு வர்த்தக தங்கு துறையாகவும் பண்டமாற்றுச் சந்தையாகவும் இன்று (5 T ub மாந்தை என அழைக்கும் மகாகித்த பிரபல்யமடைந் திருந்தது.
ரோம ராச்சிய வீழ்ச்சியின் பின் கி. பி. ஐந்தாம் ஆரும் நூற்ருண்டுகளில் பாரசீக வர்த்தகர் இலங்கையுடன் வர்த்தகம் செய்ததற்குச் சான்றுகளுண்டு. இவர்களின் கோப்பறேசன்' ஒன்று அனுரதபுர நகரத்திலிருந்ததாகவும் குறிக்கப்பட்டிருக் கிறது.
சீனுவுடனும் பழைய காலம் தொடக்கம் இலங்கை தொடர்புகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வர்த்தகத்தொடர்பே இருந்தது. கீழைத்தேய பொருள்களை ரோம கிரேக்க பாரசீக வர்த்தகர்களுடன் பண்டமாற்றுச் செய்யவே சீனர் இலங்கை வரத் தொடங்கின்ர். பெளத்த சமய வருகையின் பின் இரு நரடுகளுக்கிடையே சமயத் தொடர்பு வளர்ந்ததால் பிக்குகள், பிக்குனிகள், ராஜரீக தூதுக்கள் அடிக்கடி சீன சென்றுவர பாகியன் போன்ற யாத்திரிகர்கள் சீனுவிலிருந்து இலங்கை வந்த னர். கி. பி. 15-ம் நூற்றுண்டு ஆரம்பத்கில் இத்தகைய வர்ததக சமயத் தொடர்பால் இலங்கை வந்த சிங்ஹோ எனும் சீன தளபதியை வீர அழகேஸ்வரன் அவமதித்ததாலேயே சீனப் படை எடுப்பு ஒன்று நிகழ்ந்து. அழகேஸ்வான் கைதியாகச் சீன கொண்டுசெல்லப்பட, சீன சக்கரவர்த்தியின் ஆதாவிலே சிங்காசனமேறிய கோட்டை மன்னன் சிறிதுகாலம் சீனவுக்குச் திறைகொடுக்கவும் நேர்ந்தது.
கி. பி. 7-ம் நூற்றண்டளவில் இது காறும் தென் இந்திய துறைகளில்வைத்து இலங்கை விளைபொருள்களைப் பெற்ற அரே பியர் இலங்கையின் தென்மேற்கு வடமேற்கு கரைகளில் வந்து குடியேறி வர்த்தகம் செய்வதிலீடுபட்டனர். இவ்விதம் குடி யேறத் தொடங்கிய அரேபியர் கையிலேயே இலங்கை வர்த்த

Page 4
4.
கம் போத்துக்கேயர் வரும் வரைக்கும் இருந்தது. இஸ்லாமிய சமயமும் ஒருதனிக் கலாச்சாரமும் இலங்கை வரலாற்றிலிடம் பெற இவர்கள் வருகை காலாயிற்று.
தென்னிந்தியாவில் எழுச்சியுற்ற பாண்டிய, சோழ விஜய ரகர இராச்சியங்களெல்லாம் இலங்கை தென்இந்தியாவிற்கு அண்மையில் இருந்ததாலும், வளம் மிகுந்த தீவாக, வர்த்தகரைக் கவரும் கேந்திர ஸ்தானமாக இருந்ததாலும் தமது எல்லை விஸ்தரிப்பை இலங்கைவரை கிகழ்த்தி இலங்கை வரலாற்றை அடிக்கடி பாகித்தன.
வங்களாவிரிகுடாவை சோழப் பெருங்கடலாக்கவும் சோழ வர்த்தகத்தைச் சீனவரை விஸ்தரிக்கவும் விரும்பிய ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் பேராசை யால் இலங்கை தன் சுதந்திரத்தை இழந்து ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு அடிமை வாழ்வு வாழ நேர்ந்தது. இதன் விளைவாக தனிச்சிங்கள பெளத்த கலாச்சாரத்தில் திராவிட இந்து கலாச்சாரம் கலப்புறவும், அனுரதபுரம் வீழ்ச்சியடைய வும், பொலனறுவைக்காலமென்ருெரு காலம் தோன்றவும், தமி ழர் இராச்சியமொன்று காலகதியில் வடக்கே உதிக்கவும் காலா யிற்று.
அதுமட்டுமன்றி 16-ம் நூற்முண்டில் போர்த்துக்கேய ரும், 17-ம் நூற்றண்டில் ஒல்லாந்தரும் 18 ம் நூற்றுண்டில் ஆங்கி லேயரும் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப் பற்றி ஐரோப்பிய நாகரிகத்தை இலங்கையுள் புகுகதி அதன் வரலாற்றையே மாற்றியமைக்கச் காரணம், இலங்கையின் விளை பொருள்களும் அதன் பூகோள அமைவும் இந்து சமுத்திரத்தில் அது வகிக்கும் கேந்திர ஸ்தானமுமாகும்.
இன்றும் தூரகிழக்கிலும், இந்துசமுத்திாத்திலும், இந்தியாவின் மீதும், செல்வாக்குப் பெறவிரும்பும் ஒவ்வொரு வல்லரசும் இலங்கையின் நல்லுறவிற்கு ஏங்கித் தவிப்பதற்கு அடிப்படைக் காரணமும் அதன் பூகோள அமைவும் கேந்திர ஸ்தானமுமாகும்.

5
2. இலங்கைத் தீவின் இயற்கை அமைப்பு அதன் வரலாற்றை
எவ்விதம் பாதித்தது?
இலங்கை இந்து சமுத்திரத்திலுள்ள 25481 சதுர மைல் விஸ்தீரணமான தீவு. இது வட அட்சம் 5° 55"-9° 51" இடையே அமைந்திருக்கிறது. வடக்குத் தெற்காக 270 மைல் நீளமும் கிழக்கு மேற்காக 140 மைல் அகலமுமுள்ளது. இலங்கையின் தென் மத்திய பகுதி ம லை ந |ா ட (ா க இருக்கின்றது. இது படிப்படியாக மத்தியபாகத்தை நோக்கி உயர்ந்து அதிஉயர்ந்த சிகரமான பீதுறுதாலகால (8292') வில் முடிவடைகிறது. இப் பரந்துயர்ந்த மலைப்பிரதேசம் குளிர்மை யானதும் தேக செளக்கியத்திற்கு உகந்த சுவாத்தியத்தை உடையதும் மட்டுமன்றி வற்ருத நீண்ட அருவிகளாலும் ஆறுகளாலும் கன்கு நீர்ப்பாய்ச்சப்படுகிறது. நதிகளும் மலைகளிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் பாதைகளில் அநேக அழகிய 虏芯 வீழ்ச்சிகளுடன் காணப்படுகின்றன. இயற்கை யாகவே அடர்ந்த செழிப்பான காடுகளையும் கண்கவர் இயற்கைக் காட்சிகளையும் பெருமளவில் கொண்டது இப்பகுதி. இப்பிா தேச வருட சராசரி மழைவீழ்ச்சி 80"-125". மகாவலிகங்கை யின் உற்பத்தி ஸ்தானத்தை அடுத்தும் றம்பொடை, நக்கிள்ஸ் மலைக்கூட்டங்களிலும் 140"-200" மழைவீழ்ச்சியுண்டு. ஆனல் ஊலாக்குன்றுகளிலும் கிழக்கு மலைச்சாரலிலும் 657-100' குறைந்து காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டைச் சுற்றி வளைந்திருக்கும் தீவின் ஏனைய தட்டையான பாகம் சுவாத்திய வேறுபாட்டிற்கேற்ப ஈரலிப்பான பிரதேசம், வாண்ட பிரதேசம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஈரலிப்பான பகுதி வடக்கே கால ஒயா தொடக்கம் தெற்கே வளவகங்கை வரையுள்ள பிர தேசத்தை அடக்கும். வருடத்தில் சராசரியாக 80"-125" மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. கரையோரத்தில் தாழ்ந்தும் உள்நாட்டை நோக்கிப் படிப்படியாக உயர்ந்தும் செல்லும்
இப்பகுதி மலைநாட்டில் ஊற்றெடுத்து கிழக்கு மேற்காக ஒடும்

Page 5
6
அநேக நதிப்படுக்கைகளைத் தன் அகத்தே கொண்டது. வெட்ட வெட்டத் தழைக்கும் அடர்த்தியான காடுகள் இப்பிரதேச
இயற்கைத் தாவரங்களாகும்.
தாழ்பூமி வரண்ட பிரதேசமே இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான பிரதேசமாகும். தீவின் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு வடமத்திய, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளை யடக்கிய இப்பிரதேசம் இலங்கையின் கிலப்பரப்பில் எழுபது வீதத்தையடக்கியுள்ளது. வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் ஐப்பசி-சித்திரை வரை மழை பெறுவதா லும் தென் மேற்கு பருவப் பெயர்ச்சிக்காற்றுக் காலத்தில் வைகாசி-புரட்டாதி வரை வரட்சி அனுபவிப்பதாலும்ாவண்ட பிரதேசமென அழைக்கப்படுகிறது. வருட சராசரி மழை வீழ்ச்சி 50"-75". இது வடமேற்கே மன்னர் டிஸ்றிக்கிலும் தென்கிழக்கே அம்பாந்தோட்டை டிஸ்றிக்கிலும் 35"-45// குறைந்து அகிவாண்ட பிரதேசமாக முடிவடைகிறது. வருடா வருடம் வரும் வாண்டகாலத்தில் சீதோஷ்ணம் அதிகரிக்க வாண்ட தென்மேற்கு காற்று உக்கிரமாக வீச புற்கள் கருகி நெருப்புப்பற்றத் தயாராக, காவரங்கள் வாடிவதங்க சிறு குளங் கள் வற்றிப்போக, மகாவலிகங்கை வளவகங்கை தவிர்ந்த ஏனைய ஆறுகளில் நீர்குன்றி அங்குமிங்கும் அற்ப சொற்ப தண்ணீர் வடிந்துகொண்டோ அல்லது தங்கியோ நிற்கும். இவ்வருடாக்க வாட்சிக்காலத்தில் விவசாயத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் வேண்டிய நீரைப் பெறுவதே முக்கிய பிரச்சனையாகும். வாண்ட பிரதேச கிலமும் ஒரே சமதரை யல்ல. எத்தனையோ உயர்ந்த கற்பார்களும் குன்றுகளும் ஆங்காங்கே உண்டு.
மேற்கூறிய இலங்கையின் பிரதான இயற்கை அமைப் பானது அதன் வரலாற்றை எவ்விதம் பாகித்கதென இனிஆராய் வாம். கி. மு. 5-ம் நூற்றண்டளவில் இலங்கைவந்த ஆரியர் நிலத்தின் வளத்தையும், வாய்ப்பான காலகிலையையும், காையி லிருந்து நானுபக்கங்களிலும் விரிந்து பரந்து கிடந்த பசும் புற்றரைகளையும், சிறிய கலங்கள் சேமமாய் கிற்றற்கேற்ற

7
கடற்றுறைகளையும், வள்ளங்களைச் சுகமாக இட்டுச் செல்லக் கூடிய உள்ளூர் செல்லும் பல ஆறுகளையும் கண்டார்கள். அகிபழய ஆரியகுடியேற்றங்கள் வடமேற்கே மல்வத்து ஒயாக் கரைகளிலும் தென்கிழக்கே வளவ கங்கை கிருண்டிஒயா மாணிக்க கங்கைக் கரைகளிலும் மேற்கே களனிகங்கைக் காை களிலும் அமைந்திருந்தன. கி. மு. மூன் மும் நூற்றண்டள வில் தீவு பூராவும் புராதன சிங்களவர் குடியேறியிருந்ததை பற்பல பகுதிகளிலும் பரவிக் காணப்படும் பிரமி கற்சாசனங் களைக்கொண்டு அறியமுடிகிறது. ஆனல் கி. மு. முதலாம் நூற்றண்டின் பிற்பகுதியில் மகாவலிகங்கைப் படுக்கையின் தாழ்மலைப்பிரதேசமான தெல்தெனி, கண்டி, கம்பளை, வதுளை யின் வடமேற்குக் குன்றுகள், மாத்தளைக் குன்றுகளின் வட மேற்குச் சரிவு ஆகிய பகுதிகளில் சனம் செறிந்து காணப்பட் டது. 2500 அடிக்கு மேற்பட்ட உயரமுள்ள மலைப்பிரதேசங் களில் பத்தாம் நூற்றண்டுவரை மக்கள் குடியேறவில்லை. பொலநறுவை வீழ்ச்சியின் பின்னர் வட சமவெளியைவிட்டு இடம் பெயரத் தொடங்கிய பின்பே பெருந்தொகையான மக்கள் மலைநாட்டை நோக்கி இடம் பெயர்ந்தனர். விவசாயிக ளான ஆரியர் சுதந்திரமாக வந்து குடியேறிய ஆரம்பகாலங் களில் நெற் செய்கைக்கேற்ற தட்டை நிலங்களைத் தெரிந்த தால் மலைநாட்டில் அநேகர் குடியேறவில்லை. ஆனல் பதின் மூன்றும் நூற்ருண்டின் பின் தற்பாதுகாப்புநாடி கென் திசை நோக்கி இடம் பெயரத் தொடங்கியபின் மலைப்பிரதேச குடியேற்றங்கள் பெருகத் தொடங்கின. கோட்டை மன்னன் ஆரும் பராக்கிரமபாகுவின் பின் கனிராச்சியமாகப் பிரிந்து கடைசி வரையும் சுதந்திரத்தைக் காத்த சிங்கள சாச்சியமான கண்டி ராச்சியம் ஒர் மலைாாச்சியமாகும். -
ஈரலிப்பான தாழ்பூமிப் பிரதேசமான இலங்கையின் தென்மேற்குப் பகுதியில், களனி கங்கையை அடுத்து ஆதியில் ஆரிய குடியேற்றம் இருந்தது. வர்த்தகரைக் கவரக் கூடிய விளைபொருட்களைத் தன் அகத்தே கொண்ட இப்பகுதியில் ஆரிய வர்த்தகர்கள் ஆகியில் குடியேற்றம் அமைத்திருக்கலாம். சிலா பம், கொழும்பு, கேகாலை டிஸ்றிக்குள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு

Page 6
8
முன்பே குடிகளைக் கொண்டிருந்ததற்கு அங்கு காணப்படும்
கற்சாசனங்களே சான்று பகர்கின்றன. காலுகங்கை தொடக் கம் நில்வள கங்கை வரையுள்ள பகுதியில் ஆகியில் மக்கள் வாழ்க்கதை விளக்க சான்றுகளில்லை. இப்பகுதிகளில் பத்தாம் நூற்றண்டின் பின் மக்கள் வாழ்ந்ததற்கு சான்றுகளுண்டு. விவசாயிகளான ஆரியர்க்கு இப்பிரதேச வெட்ட வெட்டத் தழைக்கும் காடு முக்கிய பிரச்சனையாக இருந்திருக்கலாம். அடிக்கடி நிகழும் வெள்ளப்பெருக்குகளும், தட்டையான நிலத் தட்டுப்பாடும் குடியேற்றங்கள் பெருகுவதற்கு தடையாக இருந்திருக்கலாம். ஆணுல் கி. பி. ஏழாம் நூற்ருண்டுமுதல் இப்பகுதி மாய எனப்படும் யுவராஜனின் பிரதேசமாக வலாற் றில் முக்கிய இடம் பெறுகிறது. பன்னிரண்டாம் நூற்றுண் டில் பராக்கிரமபாகு முழு இலங்கை மன்னணுவதற்கு முன் தக்கண தேசமெனும் இப்பகுதி மன்னனுகவே தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தான். பொலநறுவை வீழ்ச்சியின் பின் சிங்களவர் இராஜதானிகளை ஒவ்வொன்முக மாற்றிக் கொண்டுவுந்து ஈற்றில் கோட்டையை ராஜதானியாக்கியதுடன் இப்பிரதேச முக்கியத்துவம் அதிகரித்தது.
தாழ்பூமி வாண்ட பிரதேசமே சிங்கள நாகரிக பிறப்பிட மாகும். புராதன ஆரியர் வடமேற்கிலும் தென் கிழக்கிலும் இருபெரும் குடியேற்றங்கள் அமைத்சல காலககியில் ராஜ ரட்டை, ருேகணை எனும் இராச்சியங்களை முறையே அனுரத கம, மாகம தலைமையில் தோற்ற உதவினர். விவசாயிகளான ஆரியரை சகா பாதித்த தண்ணீர்த் தேவையைப் பூர்க்கியாக்க தரையின் இயற்கை அமைவைப் பயன்படுக்கி குன்றுகளிடை யேயிருந்த இடைவெளிகளை அடைத்து, பெரிதும் சிறிதுமான குளங்களை அமைத்தும், நதிகளை உயர்நிலத்தில் அணைகட்டி மறித்து செயற்கைக் கால்வாய்கள் மூலமாக வேண்டிய திசை களில் நீர்ப்பாய்ச்சியும், மிகப்பெரிய சிக்கலான நீர்ப்பாசன திட்டங்களை அமைத்தனர். பற்பல திசைகளில் ஒடிச்சென்ற நதிகளை, அணைகள் கால்வாய்கள் குளங்கள் மூலம் ஒன்முக்கி உருவாக்கியிருக்கும் திட்டங்களை இன்றைய தொழில் நிபுணரே வாயார வாழ்த்துகின்றனர். ஆரியர் வருகை முதற் பொல

9
னறுவை வீழ்ச்சிவரை சிங்கள பெளத்த மன்னர் தலைமையில் தனிச்சிங்கள கலாச்சாரமும் பெளத்த மதமும் பிறந்து வளர்ந்து பூத்துக் குலுங்கிய பகுகி இதுவாகும். அனுரதபுர-மாகம பழைய பாதையில் ருேகணை, ராஜரட்டை எல்லையாக இருக்கும் மகாவலிகங்கையும் இலங்கை புராதன வரலாற்றில் ஒர் தனி இடம் பெறுகிறது. துட்டகாமினி அபயனுடைய விடுதலைப் போரிலும் பன்னிரண்டாம் நூற்றண்டில் பராக்கிரமபாகு மானபர்ணன் போர்களிலும் முக்கிய பங்கெடுத்தது. மகியங்கணை தொடக்கம்
மாகந்தோட்டை வரையுள்ள மகாவலிகங்கைக் கரையேயாகும்.
இவ்விதமாக இலங்கையில் மலைநாடும் தாழ்பூமியுமாக அமைந்துள்ள அதன் இயற்ஓக அமைப்பு ஆதிகாலமுதல் அதன் வரலாற்றைப் பெருமளவில் பாதித்துள்ளது.
3. இலங்கை இந்தியாவிற்கு அண்மையிலிருத்தல் அதன்
வரலாற்றை எவ்விதம் பாதித்தது?
இலங்கைத் தீவானது இந்திய தீபகற்பத்தின் கென் பாகத்திலிருந்து 20 மைல் அகலமான ஆழமற்ற பாக்கு if2.nor யால் பிரிக்கப்பட்டிருந்தாலும் பூகோள அமைப்புப்படி இது தக்கணத்தின் ஒர் பாகமாகவே கருதப்படுகிறது. இலங்கையின் ஈரலிப்பான பிரதேசம் மலபார் பகுதியையும், வாண்ட பிர தேசம் கொருேமன்டல் பகுதியையும் ஒத்திருக்கின்றன. இலங்கையின் சாதிப் பிரிவுகளையோ, சமய முறைகளையோ, மொழிகள், இலக்கியம், கட்டட சிற்ப ஒவிய கலைகளையோ அரசியல் அமைப்பையோ, பொருளாதார நிலைமைகளையோ சமுதாய அமைப்பையோ, எதை அலசி ஆராய்ந்தாலும் இலங் கைக்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பிருப்
பதைக் காண்போம்.
இலங்கையின் பூர்வீக குடிகளான வேடர் இந்திய பூர் வீக குடிகளைச் சேர்ந்தவர்களே. வேடரின் பின் வடஇந்தியா விலிருந்து ஆரிய மொழிபேசும் மக்கள் வந்து குடியேறினர். இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய இன்னுெரு

Page 7
10
பிரிவினர் திராவிட மொழிபேசும் மக்களாவர். இவ்விதம் இலங்கை இந்தியாவிற்கு அண்மையிலிருப்பதால் மனித குடி யேற்றம் நிகழவும், தனக்கென ஒரு தனிப்பட்ட கலாச்சாரத்தை
வளர்க்கவும் காரணமாயிற்று.
இலங்கை வந்த ஆதிக் குடியேற்றவாசிகளின் பிரதான தொழில் நெற்செய்கை. இந்தியாவின் பெரும் பகுதியில் இத்தொழில் நடைமுறையிலிருந்தது. இலங்கை வந்த ஆரியர் வாண்ட பிரதேச நீர்த்தேவையைப் பூர்த்தியாக்க, அன்று இந்தி யாவில் கையாளப்பட்ட நீர்ப்பாசன முறைகளை இங்கும் புகுத்தி, குளங்களை வெட்டி நீரைச் சேகரித்தும், ஆறுகளை அணைகட்டிமறிதது வாய்க்கால்கள் மூலம் நீர்ப்பாய்ச்சியும் நெல்லைச் செய்கை பண்ணினர். நெற்செய்கையிலிடுபட்டதன் விளைவாக குளங்கள் நதிகள் கால்வாய்களை அடுத்து கிராமங் கள் தோன்ற, இந்தியாவில் போன்று கிராமமே பொருளாதார, சமுதாய, அரசியல் நிர்வாக மையமாயிற்று.
இந்திய மாகிரியிலேயே சமுதாயமும் அமைந்தது. அரச குடும்பத்தினரின் பின் பிரதானிகள், மதக்குருக்களும்; (பிக்குகள்) அதன் பின் குடியானவர், தொழிலாளர் சமுதாயத் தில் அங்கம் வகித்தனர்.
அரசியல் நிர்வாகத்திலும் இந்திய முறையே பின் பற்றப்பட்டது. கிறீஸ்த சகாப்தத்தின் முன்னிருந்த முடி யாட்சியும், நிர்வாக அதிகாரிகளும், அண்ணன் பின் தம்பி சிம்மாசனமேறம் வழக்கமும், கிர்வாக நோக்கமும் முறை களும், வருமானம் வகுலிக்கும் முறை ஆதியனவும் இந்திய முறை களை ஒத்தனவாகவே இருந்தன.
இவ்விதமாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வந்து குடியேறியோர் இக்கிய மாதிரியில் சமுதாய அஸ்கிவாரத்தை உருவாக்கியிருந்ததாலேயே அங்கிருந்து பின்பு வந்த புதிய கலாச் சார அம்சங்களை இலகுவில் கைக்கொள்ள முடிந்தது.
இலங்கை இந்தியாவிற்கு அண்மையிலிருந்த கால் அங் கிருந்திங்குவந்து இதன் வரலாற்றைப் பாதித்தவற்றுள் சமயம்

1.
தனி இடம் எடுக்கிறது. ஒரு நாட்டு மக்களின் கலாச்சாரம் அவர்களின் சமயம், இலக்கியம், சங்கீதம், கடனம், கட்டிட, சிற்ப ஒவியக்கலைகளில் வெளிவருகிறது, இலங்கையில் சமீபகாலம்வரை சமயமே கலாச்சாரத் சின் நடுநாயகமாயிருக் ዶjój• எனவே பெளத்த சமய வருகை இலங்கையின் கலாச் சார வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. தேரவாத பெளத்த சமயத்துடன் மெளரியக், கலைகளும் மகாயனிஸ வருகை யுடன் குப்தர் கலைகளும். இந்துசமய வருகையுடன் திராவிடக் கலைகளும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கைக் கலாச்சாரத்தை உருவாக்கின.
இலங்கை இந்தியாவுக்கு அண்மையிலிருந்ததால் இதன் அரசியல் வரலாறும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வட இந்திய சக்கரவர்த்திகள் இங்சியாவின் தென் கரைவரை எக்காலத்திலும் எல்லையை விஸ்தரிக்காததால் இலங்கையை அடிப்படுத்தவேண்டிய தேவை இருக்கவில்லை. அதுமட்டுமன்றி சமுத்திரத்தைக் கண்காணிக்க அவர்கள் கடற்படையை உரு வாக்காததால் இலங்கைத் துறைகள் அவர்களுக்குவேண்டி யிருக்கவில்லை. கி. பி. மூன்ரும் நூற்றண்டளவில் வட இந்தி யாவிலிருந்த மெளரிய மன்னன் அசோகனின் ஏக அதிகாரத்தை இலங்கை மன்னன் தீஸன் விரும்பி ஏற்றதாகவும், அவன் விருப் பப்படி அவன் அனுப்பிய அபிஷேகப் பொருட்களைக் கொண்டு முறையாக அபிஷேகிக்கப்பட்டு தேவநம்பிய தீஸன் atof அழைக்கப்பட்டான் எனவும் கூறப்படுகிறது.
ஆனல் தென் இந்தியாவிலும் பார்க்க இலங்கை வளம் பெற்றதாகவும்,செல்வச் சிறப்புடையதாகவும் அதன் அண்மையில் இருப்பதால் தென் இந்திய மன்னர் இலங்கையை அடிப்படுத்த எத்தனிப்பது இயற்கையே. கி. மு. இரண்டாம் நூற்ருண்டு முதல், சேனன் குட்டகன், எல்லாளன் போன்ற தென் இந்தி யர் இலங்கையை ஆண்டிருக்கின்றனர். கி. மு. முதலாம் நூற் முண்டில் வத்தகாமினி அபயன் காலத்தில் ஏழு பாண்டியர் படை எடுத்துவந்து அவர்களில் ஐவர் ஒருவர் பின் RGU5a) IT tas ஆண்டிருக்கின்றனர். கி. பி. இரண்டாம்நூற்றண்டில் வசபன்

Page 8
2
மகன் வங்ககாஸிகதீஸன் காலத்தில் கரிகால சோழன், தென் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்து, டன்னிராயிரம் சிங்களவரைக் கைது செய்து சென் முன் என்று கூறப்படுகிறது. கி. பி. ஐந்தாம் நூற்ஞ்,ண்டில் மித்த சேனன் ஆட்சியில் பாண்டு என்பவன் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கால் நூற்ருண்டுவரை
ஆண்டான்.
கி. பி. 7-ம் நூற்ருண்டின் பின் சிங்கள மன்னர்க்கும் தென் இந்திய அரசர்க்குமிடையேயிருந்த தொடர்புகள் நாலு பிரிவுகளிலடங்கும் இலங்கைச் சிம்மாசனப் போட்டிக்காரர் தென் இங்கிய அதிகாரிகளிடம் உதவிகோரினர். பாண்டிய ராஜகுமாரர் எல்லை விஸ்தரிப்பில் வெற்றியீட்டிய பொழுதும், பாண்டிய ராச்சியத்தை எல்லைப்புற அரசு ஒன்று அடிப்படுத்திய பொழுதும், இலங்கைமீது படையெடுத்து வந்து நாட்டைச் குறையாடி திறையும் வசூலித்தனர். இருமுறை முதல், சோழரும் பின் பாண்டியரும் இலங்கைமீது போர்தொடுத்து ஒரு பகுதியை அடிப்படுத்தி தமது பிரதிநிதிகளை இலங்கை அகிகாரிகளாகவும் வைத்தனர். ஒன்பதாம் நூற்றண்டுமுதல் இலங்கை தென்னிக்கிய அரசியல் குருவளியில் சிக்கி தென் இந்தியாவில் ஒரு அரசு அதிக அதிகாரம் பெருமற் செய்து, இலங்கைப் படையெடுப்பைத் தடுக்க முயற்சித்தது.
பதினுலாம் நூற்ருண்டில் தென் இந்தியாவில் எழுச்சி யுற்ற விஜயநகர இராச்சியமும் வட இலங்கையைத் தாக்கி திறை வகுலித்தது விஜய நகர ஆட்சிக்காரனன 2-ம் தேவரா யனின் மரணமும் முஸ்லிம் படை எடுப்புமே 6-ம் பராக் கிரமபாகு வட இலங்கையைக் கைப்பற்றி முழு இலங்கையை ஒரு குடைக் கீழ் சேர்க்கவும் வர்த்தக ஏக போக உரிமையை அனுபவிக்க வும் உதவியது.
இவ்விதமாக இலங்கை தென் இந்தியாவிற்கு அண்மை யிலிருந்ததன் விளைவாக இலங்கை அரசியலில் அடிக்கடி தென் இந்தியர் த%லயிடவும், தென் இந்திய அரசியலில் இலங்கை
க்கவும், சோழரும் பாண்டியரும் இலங்கையைக் கைப்பற்றி

13
ஆட்சி நடத்தவும, இதன் விளைவாக அனுரதபுரம் வீழ்ச்சி யடையவும், பொலநறுவை ராஜதானியாகவும், தமிழர் செல்வாக் கும் இந்துசமயமும் திராவிட பண்பும், இடம் பெறவும் வடக்கே தமிழ்ராச்சியம் ஒன்று உதயமாகவும் காலாயிற்று.
இலங்கை இந்தியாவுக்கு அண்மையிலிருந்தும் தனித்து ஒதுங்கி கடலால் குழப்பட்ட ஒர் தீவாக இருப்பதால் ஒரள வில் நன்மையடைந்திருக்கிறதென்றே கூறலாம். இந்தியாவி லேற்பட்ட புரட்சிகளினலும் படை எடுப்புக்களினுலும் அதன் பழைய நாகரிகம் அடிக்கடி வாரிக்கொண்டு போகப்பட்டது. இந்தியாவில் தோன்றிய பெளத்தமதம், இந்து மதத்தின் ஆதிக்கத்தினுல் வலிகுன்றி, முகமதிய படையெடுப்போடு மறைந்து போயிற்று. ஆனல் கி. மு. மூன்றம் நூற்றண்டில் இலங்கையில் பரவிய தேரவாத பெளத்த மதம் எத்தனையோ மாறுதல்களைக்கூட கிருவகித்து, இன்றும் இலங்கையின் தேசீய மதமாக நிலவிவருகிறது. எனவே இலங்கைத்தீவின் நாகரிக வாழ்க்கை அகிகமாறுதலடையாது ஒரேகின்லயில் கிலைத்திருக் கக்கூடியதாயிருக்கிறது. ح
இன்னும் ஆரியமொழிபேசும் மக்கள் வட இந்தியாவி லிருந்து கொண்டுவந்த பிரகிர்த மொழியிலிருந்து வளர்ந்த சிங்கள மொழி தனிச் சிறப்புடன் வேறெந்த நாட்டிலும் பேசப் படாத தனிமொழியாக பாளி, சமஸ்கிருத, தமிழ்மொழிகளின் உதவியால் வளர்ந்த ஓர் வளம்பட்ட மொழியாக 'இருப்பதற். கும் இதன் தீவுத் தன்மையே காரணமாகும்.
4. இலங்கையின் பூர்வீக குடிகளைப்பற்றி இலக்கியம், புதை
பொருள் ஆகியவற்றிலிருந்து அறியக்கிடப்பது யாது?
ஆதிகால இலங்கை மக்கள் ஏனைய நாட்டு ஆதிக் குடி களைப் போன்று தங்கள் வரலாற்றை எழுதிவைக்கவில்லை. பெளத்த சமய வருகையின் பின்பே வரலாறு எழுதும் வழக்கம் இலங்கையில் ஆரம்பமானது. இலங்கையின் புராதன காப்பிய

Page 9
14
மாகிய மகாவம்சம் கி. பி. 5-ம் நூற்றண்டளவில் மகாநாமன் எனும் பிக்குவால் எழுதப்பட்டது. ஆதிகால மக்களின் வாழ்க்கையைப்பற்றிய நம்பகரமான செய்திகளை புதைபொரு
ாாராய்ச்சிமூலமே நாம் ஊகிக்கமுடிறது.
இலங்கையின் பூர்வீக குடிகளைப்பற்றிய சில குறிப்புகள் சமஸ்கிருதத்தில் வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தில் உண்டு. ராமாயணக் குறிப்புகளின்படி இலங்கையில் அரக்கர்கள் வாழ்க்கிருக்கிருரர்கள். மகாவம்சம் இலங்கையின் பழங்குடிகள் இபக்கர் நாகர் என நவில்கின்றது. டாக்டர் ஜி. சி. மென்டிஸ் அவர்கனின் கருத்துப்படி இச் சாதியினர் மனித வர்க்கத்தின ராக இருந்திருக்க முடியாது. நாகர் இயக்கர் எனும் சாகி யினர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் புத்தர் இலங்கைக்கு வந்து அவர்களை அகற்றினுரென்றும் அதன் பின்னரே மனித குலம் இலங்கையில் வாழ வழியேற்பட்டதென்றும் இந்நூலாசி ரியர் கூறுகிறர். நாகரையும் இயக்கரையும் ஆசிரியர் 'அமா னுஷர்' என்பர். w
இந்நூலிலிருந்து சரித்திர காலத்திற்கு முற்பட்ட இலங்கையில் காகரிகமற்ற மிகவும் தாழ்ந்த ஒரு நிலையில் மக்கள் வாழ்ந்தனரென்று மட்டுமே நாம் அறியமுடிகிறது. புதை பொருளாாாச்சியும் இம்முடிபுக்கு ஆதாரமளிக்கிறது
மேலும், மகாவம்சப்படி இலங்கையின் பூர்வீக குடிக ளாகக் கூறப்பட்டுள்ள மக்கள் தாச்சர், இலம்பகர்ணர், பலி போசகர், மோரியர், கலிங்கர் என்போர் முறையே சிங்கம் கழுதைப்புலி, ஆடு, காகம், மயில், ஊர்க்குருவி ஆகிய விலங்கு களையும் பறவைகளையும் வணங்கினர் இவர் வணங்கிய பறவைகள் மிருகங்கள் இன்றும் இந்தியாவின் சில பகு கிகளில் காணப்பட்டா லும் இவர்கள் இந்தியாவின் எப்பகுதியிலிருந்து வந்து குடியேறி ஞர்கள் எனத் திட்டமாகக் கூறமுடியாது. இவர்கள் யாரென் பதற்கும் எவ்வித சான்றுகளுமில்லை. மகா வம்சத்தில் உண் மையான கிகழ்ச்சிகளுடன் கற்பனைகளும், அமானுஷ்ய சம்ப வங்களும் மலிந்து காணப்படுவதால் இது ஒரு சரிததிர நூலா கக் கொள்ளக் கூடியதன்று.

15
வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்ட கால ஆராய்ச்சி யாளரான கிறீன், போல், சறளின், சலிக்மன், ஹார்ளி, நூன் போன்றவர்கள் இலங்கையில் பழைய கற்கால அறிகுறிகள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றனர் இந்தியாவில் போன்றி இலங்கையில் சாஸ்திரீக முறையில் கவனமாக ஆராய்ச்சிகள் கிகழ்த்தாததால் கண்டுபிடிக்கப்பட்டவற்றின் காலத்தை கிர்ண யிக்கவோ, ஏற்கனவே தெரிந்த விஷயங்களுடன் தொடர்பு படுத்தவோ, இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்த மனிதரின் நடபடிக்கைகளுடன் மாற்றங்களை கொடுக்கவோ முடியவில்லை, கண்டுபிடிக்கப்பட்ட கல்லாயுதத் துணுக்குகளிலிருந்து பழைய கற்காலதகில் இலங்கையில் மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகி றது. ஆபிரிக்காவிலும் இந்தியாவிலும் இலங்கையிலும் நதிப் ாடுக்கைகளிலும் குகைகளிற்கு அண்மையிலும் கண்டுபிடிக்கப் பட்ட ஒரேவித கூழாங்கல் ஆயுதத்துணுக்குகளைக் கொண்டு ஒரு காலத்தில் இந்நாடுகள் ஒரே தரையாக இருந்திது கால வேறு பாடுகளால் பிரிவுண்டதால் இப்பகுதிகளில் வாழ்ந்த பூர்வீக குடிகள் ஒருவித பண்பாடு உடையோ ராய் இருந்தனர் என தெரிகிறது. இந்நாடுகளின் பூர்வீக குடிகளின் சமுதாய அமை வும், பண்பாட்டு அபிவிருத்தியும், ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கமுடிகிறது.
இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டவற்றைக் கொண்டு பழைய கற்கால மனிதனைப்பற்றி அதிகம் அறியழுடியவில்லை. ஆனல் இலங்கையின் பூர்வமனிதன் இக்காலத்தில் ஏனைய பகுதிகளில் முக்கியமாக இந்தியாவில் வாழ்ந்தவர்களைப் போன்றே வாழ்ந்தான் எனக்கருத உதவுகின்றன. இலங்கை உஷ்ணவலயத்திலிருப்பதால் இலங்கைப் பூர்வ மனிதனுக்கு வேட்டையாடவும் உணவைச் சேர்க்கவும் போதிய நேரமிருந் தது. வேடுவ வாழ்க்கையையே ஆகிமனிதன் வாழ்க்கான். பெண்கள் காய்கனி கிழங்கு இலை முதலிய உணவுகளை சேர்த் தனர். காடுகளில் அனேக மிருகங்கள் இருந்ததால் அவற்றை வேட்டையாடுவதும், பொறி வைத்துப் பிடிப்பதும் அவன் வேலையாகும். காலத்திற்குக்கக்கதாக பூர்வீக மக்கள் குகை களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்ந்தனர். மலைகளில்

Page 10
16
வெயில் விழும் சாரலில் உள்ள, நதியை நோக்கியிருக்கும் குகை
களையும் கற்பாறைகளையுமே தெரிந்துவாழ்ந்தார்கள். இலங்கைப் *
பூர்வீக மக்கள் வாழ்ந்த குகைகளுக்கண்மையில் சிப்பிகள் எலும்பு க்ள் ஆகிய புதிய கற்கால ஆயுதங்ளும் கண்டுபிடிக்கப்பட்டன.
வேட்டையாடி மட்டும் பூர்வீக மனிதன் வாழவில்லை. மீன்பிடித்தும் சீவித்தான். நெருப்பை உண்டாக்கவும் அறிக் திருந்தான். ஏoெoனில் தொல்பொருள்களுடன் அடிக்கடி கரியும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கெருபபை மிருகங்களிக லிருந்து தம்மைக் காக்கவும், குளிர்காயவும் பூர்வீக மனிதன் உபயோகிததான் உணவைச் சமைக்க நெருப்பு வெகு பிற்காலத்திலேயே உபயோகிக்கப்பட்டது. உஷ்ண வலயத்தில் அற்பசொற்ப உடையே தேவைப்பட்டது. சுற்ருடலில் இருந்து பெற்ற மரப்பட்டைகள், இலகுழைகள் மிருகங்களின் தோல்கள் உடலைமறைக்க உதவின. ஒரே மாதிரி துளை செய் யப்பட்ட ஒடுகள், துளை செய்த சிப்பிக் கோவைகள் முதலிய புதை பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டதால் பூர்வீக மனிதன் ஆபரணங்களாக இவற்றை இடுப்பிலும் கழுத்திலும் அணிக் திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. பற்பல வர்ண சாயங்களும் உபயோகத்திலிருந்தன. இவைகளின் உதவியுடன் பூர்வீக மனிதர் தம்முடலில் கிறம்பூசியும் குகைகளில் வர்ணப்
படங்கள்ை வரைந்துமிருக்கலாம்.
இலங்கையில் ஆண்டியகல, கல்ஒயா, விந்தனை குகை களில் பிற்கால கலையுடன் தொடர்பற்ற கற்பார் சித்திரங்கள் உண்டு. இங்கு காணப்படும் உருவங்களும் விளங்கமுடியா அடையாளங்களும் ஒரு காலத்தில் வர்ணம் தீட்டுவதில் பூர்வீக மனிதன் ஈடுபட்டிருந்தான் என்பதை அறிவுறுத்துகிறது. இக் குகைச் சித்திரங்கள் பெரும்பாலும் வடமத்திய ஊவா, கீழ் மாகாணங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. கேகாலை, ாத்றினபுரி டி ஸ்றிக்குகளிலுள்ள குகைகளும் பூர்வீக கலை அம்சங்களைக் காட்டுகின்றன. இவ்வர்ணம் தீட்டலில் தூரிகை களல்ல விரல்களே உபயோகிக்கப்பட்டிருக்கின்றன.
புதிய கற்காலத்தில் எவ்விதம் இறந்தோரை அடக்கம் செய்தனர் என்பதற்கு உண்மையான சான்றுகள் இல்லை.

17
புதைக்கிற எரிக்கிற இருவழக்கங்களும் நடைமுறையில் இருந் கிருக்கலாம். அடக்கம் செய்த இடத்தை நினைவுறுகதசமாதிகள் அமைக் திருக்கலாம். இச்சமாதிகள் இறந்தோர் நினைவுச் சின் னங்களாக எழுப்பப்பட்டவையோ அடக்கம் செய்யப்பட்ட இடத்தை வெளியிட நிறுவப்பட்டவையோ, என்பது தெளி வில்லை. புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்சமாகி (டொல்மன்) றம்புக்கனைக்கு அண்மையிலுள்ள படிய கம்பளையில் உண்டு. இது தவிர கீழ் மாகாணத்தில் கதிரவேலியில் சில பேழைகளும், வட மத்திய மாகாணக்கில் கோன் வாவலில் சில கற் சமாதி களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பொம்பரிப்பிற்கு அண்மையில் பிரேதமடக்கும். பெரிய பாத்திரமொன்றும் அதோடு சேர்ந்த சிறிய பாத்திரங்களும் காணப்பட்டன. கறுப்பும் சிவப்புமான ம்ட்பாண்டங்களும் புதைபொருள்களில் அகப்பட்டன. பொம்பரிப்பு ரத்தினபுரிப் பகுதிகளில் மனித உடலின் பகுதிகளையடக்கிய மட்பாண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. இவற்றிலிருந்து புகிய கற்காலப் பிற்பகுதியில் இலங் கைப் பூர்வீக மனிதர் பெரிதும் சிறிதமான மட்பாண்டங்கள் செய்யவும் அறிந்திருந்தனர் என ஊகிக்க முடிகிறது. இம் மட்பாத்திரங்களில் விரல் அடையாளங்களும், மீன் முள் வடி வில் கோடுகளும் அலங்கார வேலைப்பாடுகளாக இடம் பெறுகின்றன.
இலங்கையின் பூர்வீக குடிகள் யாரென்பது பற்றி வர லாற்றுசிரியர் ஒரு முகப்பட்ட முடிவுக்கு வசவில்லை. அம் மக்கள் வேடராக இருக்கலாமென்பது சிலரின் முடிபு. கிடைக் துள்ள புதைபொருள் ஆதாரங்களைக் கொண்டு மேற்கூறிய வற்றிலும் கூட இலங்கைப் பூர்வீக குடிகளைப்பற்றிக் கூறமுடி யாது. அவர்கள் எத்தகைய மனிதர்கள் என்பதும், அவர்க ளின் உணவு உடை, பழக்கவழக்கம், நம்பிக்கைகள், தேக அமைப்பு மனுேபாவம், வாழ்க்கைமுறை ஆகியனவும் இன்று சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது. சாஸ்திரீகமுறையில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் செய்தபின்பே திட்டவட்டமாகக் கூறலாம். எனவே இலங்கையின் பூர்வமனிதனைப்பற்றி காலத்
இ. 3

Page 11
18
திற்குக் காலம் பற்பல அறிஞர் பற்பல கிசையில் வைத்து இப்பிரச்சினையை எடுத்தாண்டு திரும்பத் திரும்பக் கூறவேண்டி யிருக்கிறது.
5. இலங்கை வரலாற்றைப் படித்தறிய உதவும் இலக்கிய
மூலாதாரங்கள் எவை?
புராதன காலம் இலங்கைத்தீவின் இரண்டாயிர வருட வரலாற்றை அடக்குகின்றது. இதன் பெரும் பகுதியையறிய தொடர்பாகப் பற்பலவிதமான மூலாதாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் இலக்கிய மூலாதா ரங்கள் முக்கியமானவை. இவ் விலக்கிய மூலாதாரங்களை உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள், வெளிநாட்டு இலக்கிய மூலதாரங்களென இரு பிரிவாகப்
பிரிக்கலாம். "
உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களில் சிறந்ததெனக் கருதப்படத்தக்கது மகாவம்சம் எனும் குமுெணிக்கிளானுலும் இதுவல்ல அதிபழைய இலக்கிய மூலாதாரம், புத்த சமயத்தோற். றத்துடன் இந்தியாவில் ஆரம்பித்த வரலாறு எழுதும் வழக்கம், எமது காலம் வரையும் தொடர்ந்து வந்திருக்கிறது. மகாவம் சம் தீபவம்சம் ஆகிய இரண்டும் இந்நாள்வரை தொடர்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. இது முழுவதிம் பிக்குகளின் பணி யாகும். விகாரைகளுடன் சேர்ந்திருந்த நூல் நிலையங்களில் அழியாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாலேயே, இப் பாம்பரை வரலாறு எமக்கு எட்டியுள்ளது.
புத்தசமய வருகையுடன் வரலாறு எழுதும் வழக்கம் இலங்கைக்கு வந்தாலும், கி. மு. முதலாம் நூற்றுண்டில், வத்த காமினி அபயன் காலத்திலேயே, முதல் முதல் பெளத்த மத ஆகமங்கள் இலங்கையில் எழுதப்பட்டன. இலங்கையில் பெளத்க மதத்தை ஆதியில் புகுத்திய பிக்குகள் ஆகமங்களை மட்டுமல்ல, புத்தருடனும், சாஸனத்துடனும் சம்பந்தப்பட்ட பழங்கதைகளையும் கொண்டுவந்தனர். அத்துடன் அன்றைய

19
இலங்கை மன்னன் தேவநம்பியதீஸன், அவன் காலத்தில் மதம் பரப்ப இலங்கை வந்த மகிந்தன் சங்கமித்தை, அவர்கள் பணி பால் சாஸனம் வெற்றிகரமாக கில பெற்றது, மகா விகாரை யின் தோற்றம், ஆகியன இலங்கை வரலாற்றில் முக்கிய சம்ப வங்களாகக் கருதப்பட்டன. அதன் பின் தூபாாமதாதுகோபு ாத்தில் பரிசுத்ததாது பூச்சியமாக அடக்கப்பட்டதும், போதிகிளை காட்டப்பட்டதும், லோகபாசதா, அறாவன் வலிசாயா, கட்டப்பட் டதும் எழுதாமறையாக பேச்சுவழக்கில் பரம்பரை பரம்பரை யாககலந்து, பாளி ஆகமங்களுக்கு முதன்முதலாகசிங்களமொழி யில் வியாக்கியானங்கள் எழுத ஆரம்பித்தபொழுது, வரலாற்றுப் பாயிரமாக இடம்பெற்றது.இதுவே மகா அட்டகாத அல்லது அட்டகாத மகாவம்சம் எனப்படும். இது சமய வரலாற்றுப் பாயிரமாயிருந்தாலும், தேவநம்பியதீஸன் காலமுதல் இலங்கை வரலாறும், சாஸன வரலாற்றுடன் பின்னிப்பிணையத் தொடங்கி யது. இதைப் பூர்த்திப்படுத்த தீஸனுக்கு முற்பட்டகால விப ரங்களையும் சேர்க்க முயற்சித்தினர். இவ்விபரங்கள் கர்ணபரம் பரைக்கதைகள், கற்பனைகளிலிருந்தே எடுக்கப்பட்டன. இக் காலத்தின் பின் பரம்பரைக் கதைகளின் மூலபகுதி கிலைபெற்ற லும், புதிய கதைகள் கற்பனைகள் கதைசொல்பவரால் சேர்க் கப்பட்டும், திரும்பத் திரும்பக் கூறப்பட்டும், வந்ததால் கிரக்தர இடம் பெற்றுக்கொண்டே வந்தன.
அட்டகாத மகாவம்சத்திலிடம்பெற்ற பிரதான பரம் பரை வரலாற்றைத் தவிர, சமகால வாழ்க்கையிலும் வரலாற்றி லுமிருந்து எடுத்த் விளக்கங்களையும், பாளி நூல்களுக்கு வியாக் கியானம் எழுதியோர் உபயோகித்தனர். பழைய வியாக்கியா னங்களான குறுக்கி, மகாபக்கரி, அங்காசங்கோப முதலியவற்றி லிருந்து சேகரித்தவிபரங்கள் பிற்கால வியாக்கியானங்களுடனும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சிம்மகாதமகாபோதி அட்ட காத, வினய அட்டகாத, சாகஸவத்து அட்டகாத, போன்றவை மூலஅட்டகாதத்திலிருந்து கிளைத்தோ அல்லது அதன் உதவி பரலோ தோன்றின.

Page 12
20
பரம்பரை வரலாற்றில் இன்றும் காணக்கிடக்கும் அதி பழைய நூல் தீபவம்சமாகும். இன்னரென அறியப்படாத ஆசிரியர்களால் கி. பி. நாலாம் நூற்றண்டின் மத்தியில் இது பூர்த்திபெற்றது. இது கிருத்தமற்ற பாளி கவிவடிவில் எழுதப் பட்டாலும், இதன் வரலாற்று முக்கியமோ மிகப் பெரிது.
எல்லா மூலாதாரங்களிலும் சிறந்ததெனக் கருதப்படு வது மகாவம்சமாகும். இது அடக்கியிருக்கும், விபரங்களா லும், எடுத்தாளும் வரலாற்றின் விசாலத்தாலும், எனய இலக் கிய ஆகாரங்களிலும் தனி மதிப்புப் பெறுகிறது. இக்குறிப் பில்லாவிடில் எமது வரலாறு புராதன காலப் பெரும் பகுதியில், கிதார்த்தமற்றதாயும், விபரமற்றதாயுமிருக்கும். மகாவம்சத்தி லும் அதன் மூலாதாரங்களிலுமிருந்து எழுந்த இலக்கிய நூல்கள் அனேகமிருக்கின்றன. இதில் நான்கு பெரும் பகுதிகள் அடங்கும். முப்பத்தேழு அகிகாரங்களடங்கிய முற்பகுகியே மகாவம்சம் எனப் பபடும். மிகுகிப்பகுதி குளு வம்சம் எனப்ப்டும். மகாவம்சம், மகாநமன் எனும் பிக்கு வால் கி. பி. ஐந்தாம் நூற்றண்டளவில் எழுதப்பட்டது. இலங் கையின் புராதனகால வரலாற்றையும், மத்திய கால வரலாற்றை யும் ஆராய்வதற்கு இந்நூல் முக்கியமானது. அழகிய பாளி கவிவடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இலக்கிய அணிகளின் உதவியுடன், ஒர் கலப்பணியாக உருவான இந்நூல், இந்திய முறைப்படி ஒர் காப்பியமாகத் தோற்றமளிக்கிறது. துட்ட கைமுணுவைக் கதாநாயகனுகக் கொண்டிருப்பதாற், காப்பிய மென்றும்; மகா விகாரையின் வரலாற்றுத் தொடர்பைக் கூறுவதால் ஓர் புராணமென்றும்; கூறப்பட்டாலும், மக்களி டையே தெய்வீக உணர்வைக் தூண்டவே இது உருவாக் கப்பட்டதெனத் தெரிகிறது.
தீபவம்சம், மகாவம்சம், இரண்டும் வரலாற்று நூல் களாயில்லாவிடினும் பழைய காலத்தைப்பற்றிய பல செய்திகளை அவற்றில் காணலாம். அரசர்களின் சமயத் தொண்டுகளையும், சமயத்துக்கு மாமுக ஆட்சிபுரிந்த மன்னரின் வீழ்ச்சியையும், சங்கத்திற்கிருந்த மதிப்பையும், அன்றைய சமுதாய பொரு

21
ளாதார அமைப்பையும், ஆட்சி உரிமைகளையும், அறிய உதவு கின்றன. தீபவம்சம் போன்று மகாவம்சமும், மகா சேனன் காலத்துடன் முடிவடைகிறது. மகா விகாரையை அழிக்க அவன் எடுத்த முயற்சிகளின் விளைவாக, விகாரைவாழ்வு சிதை வுண்டதால், இப்பாம்பரை வரலாறு இடம்பெற்ற குறிப்புகள் தொடர்ந்து எழுதப்படாமல் போயிருக்கலாம்.
மகாவம்சத்தின் பின் மூன்று பகுதிகளும் குளுவம்சம் எனப்படும். மகா சேனன் காலம் முதல் 1-வது பராக்கிரம பாகுவாையுள்ள வரலாறு தர்மகீர்க்கி எனும் பிக்குவால் எழு தப்பட்டது. நாற்பத்திாண்டு அதிகாரங்களிலடங்கிய இப்பகுதி குளுவம்சம் எனப்படுகிறது. இவ்வதிகாரங்களில் பதினறு அதிகாரங்கள் பாாக்கிரமபாகுவைப்பற்றிக் கூறுகின்றன. நூலாசிரியர் காலத்தில் கிடைத்த எட்டு நூற்றண்டு வரலாறு இதில் அடங்கும். இன்று கிடைக்காத எத்தனையோ நூல்களி லிருந்து, விபரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. முதலாம் விஜயபாகு காலத்தில் கூறப்பட்டிருப்பது போன்று, மாளிகையில் இருந்த குறிப்புகளையும், இக்கால கடைசி மன்னனன பராக் கிரமபாகுவின் காலத்தில் வாழ்ந்தோரின் நேரடியான விபரங் களையும் கொண்டே, வேலைபூர்க்கியாக்கப்பட்டிருக்கிறது. முத லாம் விஜயபாகு கர்ட்டு விடுதலைப்பணியில் எடுத்த பங்கு, இந்நூலில் விரிவாக இடம் பெறுகிறது. இந்நூலின் கதா நாயகனுன பராக்கிரமபாகு லட்சிய மன்னனுக இடம் பெறு
கிருன்.
பாாக்கிரமபாகுவின் பின்னேனுன இரண்டாம் விஜய பாகு தொடக்கம், குருநாகல்மன்னன் நாலாவது பராக்கிரமபாகு ஆட்சிவரையுள்ள பகுதியை அடக்கும் நூலே, இரண்டாவது குளுவம்சம். தர்மகீர்த்கியைப்போன்று அழகிய பாளிப் பாடல் வடிவில், அதே சமஸ்கிருத நடையில், இந்நூலும் எழுதப்பட் டிருக்கிறது. ஆனல் இப்பகுகிக் கதாநாயகனன இரண்டா வது பராக்கிரமபாகுவைப் புகழ்ந்துாைப்பதில், இந்நூலாசிரியன் தன்முன்னுேனையும் மிஞ்சிவிட்டான். ஒன்றரை நூற்றண்டுக ளின் வரலாறு பதினெரு அதிகாரங்களிலடங்கியுள்ளது.

Page 13
22
இதில் ஒன்பது அதிகாரங்கள், மூன்ருவது விஜயபாகு இரண்டா வது பராக்கிரமபாகு நாலாவது விஜயபாகு ஆகியவரையடக் கிய நாற்பது வருடகால சம்பவங்களைக் கூறுகின்றன. கதா நாயகனுக்கே, ஆறு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இக்காலமுதல் வேறு வரலாற்று ஆதாரங்களும் கிடைக்கக் கூடியதாய் இருப்பதால், இதன் மதிப்பு குறைவாகவே இருக் கிறது. −
குளுவம்சக்தின் மூன்ரும் பாகம் கீர்த்தி பூரீராஜசிங்க னின் வேண்டுகோளுக்கிணங்கி, பதினெட்டாம் நூற்றண்டில், திபொத் துவாவே சித்தார்க்கபுத்தாகூதித எனும்பிக்குவால் வரை யப்பட்டது. கீர்த்தி பூரீாஜசிங்கனின் கால வரலாறே நூலில் அரைவாசிக்குமேல் இடம்பெறுகிறது. ஆசிரியர் அவர்கால அனேக சம்பவங்களின் முக்கியத்துவத்தையே கவனிக்காது விட்டிருப்பதால், ஏனைய வரலாற்று நூல்கள் குளுவம்ச இப்பா கத்தை ஒதுக்கிவிடுகின்றன.
மகாவம்சமும், குளுவம்சமும், சமீபகாலம் வரை சிங்க ளத்தில் மொழிபெயர்க்கபபடாவிட்டாலும், இவற்றின் அடிப் படையிலும், மாதிரியிலும், சிங்கள மொழியில் பல குமுெ ணிக்கின்ஸ் தோன்றின. பூஜா வளி, கிக்காய சஸ்கிாக, ராஜ வளி போன்ற சில நூல்களும் சில வரலாற்று விபரங்களைக் கொடுத்துதவுகின்றன.
சாஸன வரலாற்றில் நன்கு அறியப்பட்டதும், முக்கிய மானதுமான சிங்கள நூல், நிக்காய சங்கிரகவாகும். இது கடலாதேனி விகாரையைச் சேர்ந்த, தேவரகழித என்பவரால் வரையப்பட்டது. இவர் சாஸன வரலாற்றைப் புத்தர் வாணமடைந்த காலமுதல், கம்பளை மன்னன் ஐந்தாவது புவ னேகபாகுவின் ஆட்சியின் பதினைந்தாவது ஆண்டுவரை, கூறி
யுள்ளார்.
தாதுக்களின் வரலாறு எழுதும் வழக்கம் ஆரம்ப மானதுடன் சிங்களத்திலும் பாளியிலுமெழுந்த மகாபோதி வம்சம், தூபவம்சம், தலதவம்சம், கேசதாது வம்சம் போன்ற

23
நூல்களும் இங்குமங்குமாக வரலாற்றுத்குதவும் சில விபரங்களை யடக்கியிருக்கின்றன.
கோட்டை காலத்திலெழுந்த ஹம்ஸ்சங்கேஸ, கோகில சந்தேஸ போன்ற சந்தேஸ காவியங்களும், பராக்கிரம சரிதம் போன்ற நூல்களும் கோட்டைகால, விபரங்களையறிய உதவு கின்றன.
கதிகாவத கல்வெட்டுகளாயிருந்தாலும், சாஸன வா லாற்றில் அவை முக்கிய இடம் பெறுவதாலும் பிற்கால எழுத் தாளர் அவற்றைப் பயன்படுத்தியதாலும், அவற்றைப்பற்றியும் இங்கு கூறவேண்டும் கதிகாவத என்பது சங்க விவகாரங் களை மட்டுப்படுத்த வெளியிடப்பட்ட சமயப் பிரகடனங்க ளாகும். இவற்றில் நாலாவது மகிந்தன் கால மிகுந்தலைப்பிரகட னமே முதலாவதாகும். இதைவிட முதலாம் பராக்கிரமபாகு வின் பொலனறுவைப் பிரகடனம், கிஸங்கமல்லனின் பொல ஈறுவைப் பிரகடனம், இரண்டாவது ஃபராக்கிரமபாகு கம்ப தேனிய பிரகடனம், ஆறும் பராக்கிரமபாகுவின் கோட்டைப் பிரகடனம், கடைசியாக கீர்த்தி பூரீ ராஜசிங்கன் காலப்பிரகடன
மான ஆறும் முக்கியமானவை.
பழைய புதிய வர்த்தகப் பாதைகளின் மக்கியில் இந்து சமுத்திரத்தில் இலங்கை வகிக்கும் கேந்திர ஸ்தானத்தின் விளைவாக, இலங்கை வந்து சென்ற அல்லது சென்றவர்களிட மிருந்து கேள்விப்பட்ட விபரங்களைக் கொண்டு அயல், நாடுக ளின் வரலாற்று நூல்களிலும், இலங்கையைப் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறர்கள். கிரேக்க ரோம வர்த்தகர்களாலும் மாலுமி களாலும் கொண்டுசெல்லப்பட்ட விபரங்கள், அரிஸ்ரோட்டி லின் டெமுண்டா எனும் நூலிலும், ஸ்ராஹோ பிஸினி ஆகி யோரின் நூல்களிலும், ரொலமியின் ஜோகிறவியா எனும் நூலி லும், கொஸ்மஸ்ஸின் ரொப்போகிறவியா கிறிஸ்தியானு, எனும் நூலிலும் இடம் பெறுகின்றன,
பன்னிரண்டாம் நூற்முண்டில் இத்திறிஸி எனும் அரே பிய நூலாசிரியர் வெளியிட்ட நூலிலும் பதினுன் காம் நூற்

Page 14
24
முண்டில் இலங்கையைத் தரிசித்துச் சென்ற அரேபிய யாத்திரி கனன ஐபன் படூட்டாவின் குறிப்புகளிலும் இலங்கையைப் பற்றிய விபரங்கள் உண்டு.
மக்கியகால ஐரோப்பிய யாத்திரிகர்களில் மாக்கோ போலோவின் குறிப்புகளிலும் , இலங்கை இடம்பெறுகிறது. போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையை ஆண்ட காலத் தில், அந்த நாட்டைச் சேர்ந்த வரலாற்றுசிரியர், அக்கால விப ரங்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர். டுசுட்டோ, டெடாமுேஸ், றிபெப்ருே, குயிருேஸ் வலென் ரீன் ஆகியோர் சிலராவர்.
சீனுவுக்கும் இலங்கைக்குமிடையே பழைய காலமுதல் வர்த்தக சமய அரசியல் தொடர்புகளிருந்ததால், இலங்கை விபரங்கள் சீனக்குறிப்புகளிலும் இடம் பெறுகின்றன. இலங்கை யைத் தரிசித்த பாகியனின் குறிப்புகளும், சிங்ஹோவின் போர்க் காரியங்களைக் கூறும் சீன நூல்களும், இவற்றுள் முக் கிய மானவை. -
இந்திய இலக்கியங்களான இராமயாணம், மகாபாரதம், புராணங்கள், ஜாத்தக கதைகள் ஆகியனவற்றிலும் தென் இந்திய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, பதிற்றுப் பத்தி, பட்டினப்பாலை ஆகிய நூல்களிலும் இங்குமங்குமாக இலங்கை வரலாறு இடம் பெறுகிறது.
. தேரவாத பெளத்த சமயத்தால் பொதுத் தொடர்பு கொண்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், இலங்கைக்கு மிடையேயிருந்த தொடர்பின் விளைவாக, அந்நாட்டுச் சமய இலக்கியங்களில், இலங்கையின் சமயவரலாற்றுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. பாளியில் எழுந்த நூல்களெல்லாம் இந் நாடுகளின் பொதுச் சொத்தாகும். முக்கியமாக பர்மீயக் குறிப்புகளில் இலங்கைவரலாறு இடம் பெறுகிறது. கி. பி. ஐக் தாம் நூற்றண்டுமுதல் பர்மாவுடன் இலங்கைக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இலங்கைப் பரம்பரை வரலாற்று அடிப் படை விஷயங்கள் அடங்கி நூல்களை, பர்மாவிலும் தாய்லாங் கிலும் காணமுடிகிறது.

25
6. இலங்கை வரலாற்றை அறிய உதவும் புதை பொருள்கள்
66th6a P
இலங்கையின் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டகால சரித்திரத்தை உருவாக்கப் போகிய சான்றுகளில்லாவிட்டாலும், கிடைத்த பழைய புதிய கற்கால கல்லாயுதத் துணுக்குகளையும், சிப்பி, நத்தை ஒட்டுக் கோவைகளையும், வர்ணம் தீட்டப்பட்ட குகைகளையும், டொல்மன் போன்ற கற் சமாதிகளையும், பேழை களையும், வாயகன்ற ஒடுங்கிய மட் பாத்திரங்களையும் கொண்டும், சமகால இந்திய ஆபிரிக்க அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளின் வாழ்க்கை முறைகளைக் கொண்டும் அக்கால சமுதாய நிலைமை களைப்பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஆரியர்'வருகை முதல், பெளக்த சமய வருகை வரையும் வாழ்ந்த மக்களின் கட்டட சிதைவுகளையோ எழுத்துக் குறிப்பு களையோ கண்டுபிடிக்காவிட்டாலும் இவர்கள் வட இந்திய ஆரிய பாம்பரையினர் என்பதால் அவர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து, இலங்கை ஆரியரின் சமுதாய நிலைமைகளை அறியமுடிகிறது.
கி. மு. மூன்ரும் நூற்ருரண்டு முதல் இக்கால முடி புவரை, தொடர்பாக இலங்கை வரலாற்றை அறியக்கூடியதாகக் கற் சாஸனங்கள் உண்டு. அவை தனித்து அரசியல் வரலாற்று முக்கியம் பெருவிட்டாலும், குருெணிக்கிள்சுடன் ஒப்பிட்டுநோக் கும் பொழுது அவை கூறுவதை வலியுறுத்தவும் புதவிளக் கத்தைக்கொடுக்கவும், அவற்றில் காணும் பிழைகளைத் திருகத வும், உதவுகின்றன. அவ்வக்கால சமய ஸ்தாபனங்களின் அமைப்பு, மக்களின் அன்றைய பொருளாதார வாழ்க்கை, நிலமானிய முறை ஆகியவற்றை அறிய இக்கற் சாஸனங்களில் பொறிக்கப்பட்டவை பெரிதும் உதவுகின்றன. அது மட்டு மன்றி இவை குருெணிக்கிள் சிலும் மேலானவையாயுமிருக் கின்றன. ஏனெனில் இவை சம்பவம் நிகழ்ந்த காலத்தில் பொறிக்கப்பட்டவை மட்டுமன்றி, காலத்தாலும், சீதோஷ்ண வேறுபாட்டாலும், வேறு நாசசக்திக்ளாலும்திண்டப்படாதிருந்த தால் அன்று பொறிக்கப்பட்டபடியே இன்று நமக்கு கிடைக் கின்றன.
இ. 4

Page 15
26
பெளத்த மதம் இலங்கைக்கு வந்த ஆரம்ப காலத்தில் பிரமிலிபி சாஸனங்கள் தோன்றின. இவை குகைகள், நிலம், குளம் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதைக் குறிக்கின்றன. பொதுவில் கொடையாளிகள் மன்னராய் இருந்ததிால் அவர்களைப் பற்றிய விபரங்களைய்ம், இவற்றின் மூலம் அறியமுடிகிறது.
மகாயானிஸ வருகையுடன் புதிய விதமான கல்வெட்டுகள் தோன்றின. குச்சாவெளி கற்சாஸனம், இந்திக்காதுசாய செப் புத் தகடுகள், மிகுந்தலை ரிக்காயத்ஸ்தால கற்சாஸனம் இப் பிரிவைச் சேர்ந்தவை. அவலோகேஸ்வரரின் இருப்பிடம் எனக் கருதப்படும் கிரிகந்த சைததியத்தைப் புகழ்ந்துகூறும் சாஸ னமே திரிய எனும் கடைசிக் கற்சாஸனமாகும். சோழர் ாவருகைக்கு இரண்டு நூற்ருண்டுகள் முற்பட்டகாலம் பெருந் தொகையான சாஸனங்கள் பொறிக்கப்பட்டன. 1 வது சேனன் காலங் தொடக்கம் தொடர்பாக அனேக சாஸனங்கள் பொறிக் கப்பட்டன. இக் கற்றாண் சாஸனங்கள் மூலம் அக்கால அரசி
யல் கிர்வாக முறைகளை அறியமுடிகிறது.
சோழர் படை எடுப்பிற்குப் பிற்பட்ட கால கற்சாஸனக் குறிப்புகளுக்கும், இக்கால இலக்கிய குறிப்புக்ளுக்கும் அதிக வேறுபாடில்லை. இவற்றின் பாஷை நடைக்கும் மொழி அமைப் பிற்கும் விசேஷ கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சங்கமுக விகாரை சாஸனத்தில், முதலாம் பராக்கிரமபாகு-கஜபாகு செய்த உடன்படிக்கையும், சிம்மாசனா உரிமையை இட்டுச் செய்த முடிபும், முக்கிய இடம் பெறுகிறது. கிஸங்க மல்ல னைப் போன்று எந்த இலங்கை மன்னனும் அவ்வளவு தொகையான கற்சாஸனங்களை வெளியிடவில்லை. குளவம்சத் திலும் பார்க்க, கற்சாஸனங்களிலிருந்தே இவனைப்பற்றி அதிகம் அறிய முடிகிறது. இவைதவிர, காலியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கோணசாஸனம் முக்கியமானது. இலங்கை சமயஸ்தாபனங் கட்கு, அங்கியரளிக்க நன்கொடையைக் காட்டும் சாஸனம் இதுவாகும். தமிழ், சீன, பாரசீக மொழிகளில் இந்து, பெளத்த, இஸ்லாமிய ஆலயங்களுக்கு; பதினைந்தாம் நூற்றண்டு முற்பகுதி யில், சிங்ஹோ கொடுத்த நன்கொடைகளைக் குறிக்கின்றது.

27
இலங்கைத் தீவின் வரலாற்று மூலாதாரங்களுள் காண பங்களும் ஒன்று. இன்வை நாட்டின் பொருளாதார வாழ்க்கையை துலக்குவதுமன்றி, காலத்துக்குக் காலம் இலங்கையில் மேலோங் கிய அங்கிய செல்வாக்கையும், பற்பலகால மக்களின் நுண் கலைத் திறனையும், தொழில் நுட்ப ஆற்றலையும் அரசியல் விவகாசங் களையும் அறிய உதவுகின்றன. கண்டு எடுக்கப்பட்ட காண யங்கள் எங்கிருந்து வந்தனவென ஆராய்ந்து அறிவதாலும், அவற்றின் எண்ணிக்கையாலும், அவை செய்யப்பட்ட லோக பெறுமதியாலும், அவை அமைந்திருக்கும் மாதிரியாலும், வேண் - Lu விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையில் காணப்படும் அங்கியநாட்டு நாணயங்கள், அந்நாடுகளுடன் இலங்கைக்கிருந்த வர்த்தகத் தொடர்பைக் காட்டுகின்றன. வெளி நாடுகளில் முக்கியமாக தென் இந்தியாவில் காணப் படும் இலங்கை, நாணயங்கள் அவை அததேச செலவாணியில் வகுத்த செல்வாக்கையும், அங்காடுகளில் இலங்கைக்கிருந்த மதிப்பையும் காட்டுகின்றன.
இவைதவிர பழைய கால மக்களின் வாழ்க்கை வா லாற்றை எடுத்தோதும், நூல்களிலோ கற்சாஸனங்களிலோ, இடம்பெருத, ஆனல், புராதன மக்களால் ஆக்கப்பட்ட தொல் பொருள்களும் அனேகமிருக்கின்றன். அதாவது சரித்திர காலத்திற்கு முற்பட்ட செப்பனிடப்படாத கல்லாயுதங்கள், அல்லது அனுரதபுர பொலனறுவை, கம்பளை கீால அழகிய சிற்ப சித்திர வேலைப்பாடுகள், பாரிய கட்டடங்கள் சகலமும் அடங்கும். இவற்றுள் பெரும்பகுதி இன்று உருக்குலைந்து போய்விட்டன. இவற்றுள் இன்று காணக் கிடப்பவை கால தேவனின் கோரபசியைத் தணிக்கமுடியாத வலிய பொருட்க ளால் அமைந்த பகுதிகளாகும். இந்த மூலாதாரங்களைக் கொண்டு பெறுமறிவு சொற்பமேயானுலும், எழுத்துக் குறிப்பு களில் அறிந்தவற்றை இவை துலக்கிவிடுகின்றன என்பது D-6&Taold. குருெணிக்கிள்சில் அல்லது கற்சாஸனங்களில் குறிக்கப்பட்ட கட்டடங்களை, தொல் பொருள்களாக நாம் காணும் அழிந்த கட்டடங்கள் சிலவற்றுள் கண்டுபிடிக்க முடிக்

Page 16
28
தால், குறிப்புகளில் வாசித்துமாத்திாம் பெறும் அறிவிலும் பார்க்க அவற்றேடு பிணைந்துள்ள விபரங்களை பூரணமாக அறிந்துகொள்ளமுடிகிறது. தொல் பொருள் ஆராய்ச்சியானது இடங்களைக் கண்டுபிடிக்க மாத்திரமல்ல, படிப்படியாக வளர்ச்சி யுற்ற தொழில் நுட்பங்களையும், திறமைகளையும் வெளிக்காட்டி அவற்றின் அபிவிருக்கிகளையும் ஒரளவுக்கு அறிய உதவுகின்றது. கட்டடங்கள், சிற்பங்கள், சிக்கிரங்களின் நுண்ணிய அமைவும், பொருத்தமும், அக்கால மக்களின் நுண்கலை உணர்ச்சிகளையும், ரச ஞானத்தையும் காட்டுகின்றன. இவற்றின் தோற்றங்களை, உணர்ச்சி வெளியீடுகளை, தொழில் நுட்பங்களை அயல் நாடுகளு டன் ஒப்பிட்டுப் பார்க்தால், காலத்துக்குக் காலம் இலங்கை யைப் பாகித்த அங்கிய நாடுகளின் கலாச்சார செல்வாக்கை ஒரளவு நிர்ணயிக்கலாம். ஏனைய மூலாதாரங்களுடன் தொல் பொருள்களும் சேர்ந்து, ஒவ்வொரு பருவ பண்பாட்டினதும், செல்வ விருத்தியினதும், தராதரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வக்கால சமயக் கட்டடங்கள், சிற்பங்கள் சமயக் கொள்கை யிலும், வழிபாட்டிலும் ஏற்பட்ட புதிய அபிவிருத்திகளை விளங்க
வைக்கின்றன.
7. இலங்கை வரலாற்றில் ஆரியர் வருகை முக்கியமடையக்
காரணம் யாது ?
கி. மு. 1500-ம் ஆண்டளவில் கைபர் கணவாய்க்கூடாக வடஇந்தியாவுள் புகுந்து பாவி வாழத்தொடங்கிய ஆரியர், ஏறக்குறைய கி. மு. 5-ம் நூற்றண்டளவில் இலங்கைக்கு வந்து குடியேற ஆரம்பித்தனர். இலங்கைக்கு வரும்பொழுது ஆரியர் நாகரிகமுடையவராய் இருந்ததாலும், அவர்கள் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த பூர்வீக குடிகள், அநாகரிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததால், ஆரியர் வருகையுடன் இலங்கை வரலாற்றில் ஒர் புதிய சகாப்தம் உதயமாயிற்று. நேரத்தோடு இலங்கைக்கு வந்த இவ் ஆரிய மூதாதையோரைப் போன்று, இலங்கையின் காகரித்திற்கு ஆக்கம் அளித்தவர் வேறெவரும் இல்லை.

29
மனித வர்க்க அபிவிருத்தியில் மிகவும் தாழ்ந்த நிலையில் வேட்டையாடிக் கொண்டு, கல்லாயுதங்களை உபயோகித்துக் கொண்டு மிருகத்தோடு மிருகமாக பூர்வீக குடிகள் வாழ்ந்த இலங்கையில், ஆரியர் வருகை ஒரு புதுத் திருப்பத்தை ஏற் படுத்தியது. நாகரிக வாழ்வில் பல நூற்றண்டுகளுக்குப் பின் இருந்த இலங்கையை முன் தூக்கிவிட்டவர் ஆரியரே. ஏனைய நாடுகளில் மனித சமுதாயம் வேட்டையாடற் பருவம், மந்தை மேய்த்தற் பருவம் தாண்டி, விவசாய பருவத்தையடைய பல நூற்றண்டுகள் எடுத்தது. ஆனல் இலங்கை அவ்வித காலதாமத மின்றி வேட்டையாடற் பருவத்திலிருந்து விவசாய பருவத்தை யடைய அடிகோலியவர்கள் ஆரியரே. மக்கள் விவசாயிகளாகி, ஓரிடத்தில் தங்கி நிலையான வாழ்க்கை வாழத் சொடங்கவே நாகரிக வாழ்வும் ஆரம்பமாகும். ஏனெனில் வேடர் இடை யர் போல் உணவுக்கு நிச்சய மற்றநிலையில் இல்லாமல், உழவி ல்ை தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை கிச்சயமாகப் பெறக் கூடியதாயிருந்தது. வருடம் முழுவதும் விவசாயம் செய்யவேண்டிய தொல்லையில்லாததால், மனேவிலாசத்திற்கும், ஆன்ம விச்ாாத்திற்குமான பலதுறைகளில் ஈடுபட்டுச் சிந்திக்க முடிந்தது. அவர்கள் கொண்டுவந்த விவசாயமே இலங்கை மக்களின் முக்கிய தொழிலாக இன்றுவரையும் இருக்கிறது. இலங்கையின் பொருளாதாரமும் ஐரோப்பியர் காலம்வரையும் விவசாயத்திலேயே தங்கியிருந்தது. இலங்கையின் சமுதாய அமைப்பும் பிரித்தானியர் காலம் வரை விவசாய சமுதாயமா கவே இயங்கிக்கொண்டுவந்தது. நெல்லரிசிச் சோறே இலங்கை மக்களின் முக்கிய உணவாக இன்றும் விளங்குகிறது.
ஆரியர் வருகையின் பின்பே, இரும்பை இலங்கை மக்கள் உபயோகிக்கத்தொடங்கினர். மனிதன் கற்காலத்திலி ருந்து, செம்பு வெண்கலக் காலங்களைத் தாண்டி, இரும்புக்காலத் கிற்கு வர பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. இலங்கை மக்கள் கற்காலத்திலிருந்தபோது ஆரியர் இரும்பின் உப யோகத்தை இலங்கையில் புகுத்தினர். எனவே இலங்கை கற் கால நிலையிலிருந்து இரும்புக் கால கிலைக்கு விரைவில் வந்தது. பிற்காலத்தில் மலைகளையும் கற்பார்களையும் குடைந்து வாச

Page 17
30
ஸ்தலங்கள் அமைக்கவும் பாரிய தாது கோபுரங்கள், விகா ரைகள். நீர்ப்பாசன அணைகள், வாய்க்கால்கள் அமைக்கவும், கற்பாரில் பாரிய புத்தரின் உருவச்சிலைகள் செதுக்கவும், ஆரிய ாால் கொண்டுவரப்பட்ட இரும்பினுற்செய்யப்பட்டஆயுதங்களே காரணமாகும். இன்றும் இலங்கையின் பிரதான உலோக
மாக இரும்பே இருக்கிறது.
கிராமம் கிராமமாகக் குடியேறிய ஆரியர் தம்முள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்கவும், கிராம வாழ்க்கையை சீர் குன்முது காக்கவும், கன் சபா என்று சிங்களத்தில் கூறப்படும் பஞ்சாயத்துகளை ஆரம்பித்தனர். கிராமங்களில் ஒழுங்கையும் சமாதானத்தையும் கிலை நாட்ட உருவான இக்கிராம ஆட்சி முறை, இலங்கை அரசியல் வரலாற்றில் தனி இடம் வகிக்கின் றது. விவசாய சமுதாயத்தின் முதுகெலும்பாக இடம் பெற்று, உள்நாட்டு அயல்நாட்டுப் போர்க்காலங்களில், முத லாக கிராமக் கட்டுக்கோப்பைக் குலையாது பாதுகாததவை
இக்கிராம சங்கங்களே.
ஆரியர் கொண்டுவந்த இந்தோ-ஆரிய மொழி அடிப் படையில் பிறந்த, பிரகிர்த மொழியிலிருந்து தோன்றி வளம் பெற்றெழுந்த மொழியியே இன்றைய சிங்கள மொழியாகும். ஒலியாலும் சைகைகளாலும் தம் உணர்ச்சியை வெளியிட்டுக் கொண்டிருந்த வேடர் வாழ்க்த நாட்டிலே ஒரு மொழியைப் புகுத்திய புகழ் ஆரியரையே சாரும். இம்மொழி இந்தோ ஆரிய மூலமொழியிலிருந்து உகித்தாலும், இலங்கையின் தீவுத் தன்மையின் விளைவாக, ஆரிய மொழிபேசும் மக்களிலிருந்து பிரிந்து, தனித்து வளர்ந்து பாளி, சமஸ்கிருத, தமிழ் மொழி களின் சேர்க்கையால் ஒர்கனிமொழியாக விளங்கக் காலாயிருந்த வர்கள் ஆரியரே.
மரப்பட்டைகளையும் இ%லகுழைகளையுமணிக்து அநாகரி கமாக வாழ்ந்த இலங்கை மக்களுக்கு பருத்தி ஆடையை அணியப் பழக்கியவரும் ஆரியரே. நெருப்பை அறிந்திருந்
தும் உணவைச் சமைத்துண்ணத் தெரியாது, பச்சையாக

3.
உண்ட கம் பூர்வ குடிகளுக்கு நெருப்பைத் கொண்டு உணவைச் சமைத் துண்ணக் காட்டிக் கொடுத்தவர் ஆரியரே. மலக்குகை களிலும் மர கிழல்களிலும் பயத்துடனும் ஏக்கத்துடனும் வாழ்ந்த இலங்கை மக்கள் கழிமண், தடி, இலை, குழை கொண்டு மனைகட்டி வாழப்பழக்கியவர்கள் ஆரியரே. விவசாயி களான இவ் ஆரியர், காம் குடியேறிய வாண்ட பிரதேச நீர்த் தேவையைப் பூர்த்தியாக்க, சிறு கிராமக் குளங்களை முதன் முதல் இலங்கையில் தோண்டினர். இவ்விதம் கட்டட அமைப் பிலும், நீர்ப்பாசனத் துறையிலும், ஆரியர் புகுத்திய ஆரம்ப அறிவிலிருந்து வளர்ந்து மலர்ந்தவையே, சிகிரியா போன்ற மலைக் கோட்டையும், பராக்கிரம சமுத்திரம் போன்ற நீர்த்தேக்
கங்களுமாகும்.
ஒரு நாட்டுமக்கள் கிலையான வாழ்க்கை வாழத்தொடங்கி மரியாதையாக உடை உடுத்தி, தம் உணர்ச்சிகளை ஒரு மொழி மூலம் வெளியிட்டு, மனை கட்டி மானிடராக வாழத்தொடங்கும் பொழுதே அந்நாட்டு மக்களின் நாகரிக வாழ்வு ஆரம்பமாகும். விவசாயத்தை, இரும்பின் உபயோகத்தை, கிராம ஆட்சியை, சிங்கள மொழியை, மனைகட்டி வாழும் வழக்கத்தை, பருத்தி உடை உடுத்தும் முறையை, உணவைச் சமைத்துண்ணும் விதத்தை, இலங்கையுள் புகுத்திய 'ஆரியர் வருகையும் இலங்கை யின் நாகரிக வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.
8. பெளத்த மதம் இலங்கையில் பரவியதால் ஏற்பட்ட நன்
மைகள் எவை ?
இலங்கையின் உண்மையான வரலாறு பெளத்த மதத் திற்கு இலங்கை மக்கள் மாறியதுடன் ஆரம்பமாகிறது மட்டு மல்ல இச்சம்பவம் அதன்பின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும்
பாதித்து இத் தீவின் கலாச்சாரத்திற்கு ஒரு தனித்தன்மை யுமளித்து விட்டது.
இக்கிய மாபெரும் சக்கரவர்த்தி அசோகன், மூன்மு வது பெளத்த கவுன்சில் முடிவில் மொகலிபுத்த தீஸன் செய்த

Page 18
32
தீர்மானத்தின்படி தனது ராச்சிய எல்லைக்குள்ளும் அப்பாலும் பெளத்க மதத்தைப் பாப்ப வேண்டுமென்று கொண்ட போவா வின் விளைவாலேயே, இலங்கை மக்கள் சக்கியமுனிவனுடைய போதனையைப் பின்பற்ற முடிந்தது. அசோகனின் மைந்தன் மகிந்தனுலும், அவன் மகள் சங்கமித்தையாலுமே, இலங்கையில் பெளததமதம் பரவியது. மெளரிய மன்னன் அசோகனும், அன்றைய இலங்கை மன்னன் தேவநம்பிய தீஸனும் நண்பராய் இருந்ததால், அவன் தன் மக்களை இலங்கைக்கனுப்பி பெளத்த மதத்தைப் பாப்பினுன். மகிந்தனுடையவும் அவனது சகாக் களுடையவும் மொழிக்கும், அன்றைய இலங்கை மக்கள் மொழிக்கும், அவ்வளவு வேறுபாடு இல்லாததால்Uஅவர்கள் பிரசாரத்தை நடத்த மொழிக் கஷ்டமிருக்கவில்லை.அதற்குமுன் இலங்கையில் ஒழுங்கான ஒரு மதம் இருக்காததால், அவர்க ளுக்கு எதிர்ப்புமிருக்கவில்லை. . மேலும் பெளத்த மதம் அவர் ளின் பூர்வீக வழிபாடுகளான தெய்வ வணக்கம், பிதிர்வழிபாடு, ஆகியவற்றை ஒதுக்கவில்லை. அதுமட்டுமன்றி அறமுறைகள் ஒழுக்க விதிகளைப் போதித்து, மக்கள் மனதைக் கவர்ந்ததோடு, தேவநம்பியதீஸனே மதத்தைக் கைப்பற்ற, மக்களும் 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி"யென ஆயிரக்கணக்காக மதம் மாறினர். மகிந்தனின் தூரகிருஷ்டியால் மகா அரித்தன் தலமையில் பெளத்த மதம் தேசிய அந்தஸ்தைப் பெற, அக் காலமுதல் இலங்கை வரலாறு பெளத்த சமய வரலாற்றுடன் இரண்டறக் கலந்தது.
ஏறக்குறைய கி. மு. 247இல் தேவநம்பியதீஸன் காலத் தில் மகிந்தனுல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட . பெளத்த சமயம், அன்றைய இலங்கைச் சமுதாயத்தை மாற்றி அமைத்து விட்டதென்றே கூறலாம். மூட நம்பிக்கையும் அநாகரிக பழக்க வழக்கங்களுமுடையவராய் இயற்கைத் தோற்றங்களையும் தேவதைகள் பூதங்களையும் வழிபட்டுவந்த மக்களுக்கு, பெளத்த சமயத்தின் உயர்ந்த ஒழுக்க முறையும் பஞ்சசீல, அஷ்டசீல கொள்கைகளும், விழிப்புணர்ச்சியைக் கொடுத்தன. அகிம்சை மைக் கிரியம் ஆகிய இரண்டு, மூலாதாரக் கொள்கைகளும் மக்கள் மத்தியில் சண்டைசச்சரவுகளையும், பாதகச் செயல்களை
யும், எவ்வளவோ குறைத்தன. பெளத்தம் மனிதன் சரிசம

33
ஞனவன் என வற்புறுத்தியதால் சாதிக்கட்டுப்பாடு இந்தியாவிற் போல் இலங்கையிற் வன்மையுடையதாயிருக்க வில்லை, எனவே, பெளத்த மதமானது இலங்கையில், சன் மார்க்கசீலரான நற்பண்பு நிறைந்த நல்லொழுக்கமுள்ள மக்களைக் கொண்ட ஒர் சமுதாயம் உருவாகக் காலாயிற்று.
இவ்வாறு சமய சன்மார்க்க வளர்ச்சியோடு, கலைகளின் வளர்ச்சியுமுண்டாயிற்று. பெளத்த சங்கத்தவர், இலங்கைக்கு வந்த பொழுது, புக்தரின் போதனைகளையும், ஜாகதாக் கதைகளை யும் கொண்டுவந்தார்கள். திரிபிடகம், ஜாதகக் கதைகள், எல் லாம் பாளி மொழியிலேயே இருந்தன. பெளத்த பிக்குகள் கொண்டுவந்த பாளிமொழி, சிங்கள மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. பாளிச் சொற்களும், சொற்ருெடர்க ளும் சிங்கள மொழியை வளம்படுத்தின.
பெளத்த பிக்குகள், சிறந்த அறிஞர்களாக இருந்தனர். ஆரம்ப காலத்தில் எழுதாமறையாக இருந்த பெளத்த தர்மா, வத்தகாமினி அபயன் காலத்தில், எழுத்தில் பொறிக்கப்பட் டது. எழுக்துக் கலயை, இலங்கைக்குக் கொண்டு வந்தவர்க ளும் பிக்குகளே. புராதன இலங்கைக் கற்சாஸனங்களிலுள்ள லிபிகள், பிரமிலிபிகளையே ஒக்தகிருக்கின்றன. சிங்கள எழுத் துக்கள், இவற்றிலிருந்தே வளர்ச்சியடைந்தன. இலங்கையிற் காணப்படும் அகிபழைய கற்சாஸனங்கள், கி. மு. 3ஆம், 2 ஆம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த பிரமி குகை கற்சாஸனங்களாகும். பிக்குகளுக்கு நன்கொடையாக, அரசரால் கொடுக்கப்பட்ட குகைகளிலேயே, இச்சாஸனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
பெளத்த சமய வருகையின் பின்பே, சிங்களமொழி உருவாகி, வளம்பெறத் தொடங்கியதால், ஆகிகால சிங்கள இலக் கியம் பாளி மொழிச் செல்வாக்கால், பெளத்த மத சம்பந்தமான இலக்கியமாகவே இருந்தது. இலங்கைக்கு வந்த பாளி நூல்கள், மதசம்பந்தமான நூல்களாயிருந்தாலும், கொண்டுவந்தவர்கள் பிக்குகளானதாலும் ஆதியில் சிங்கள இலக்கியங்களாக, ஆகம
இ. 5

Page 19
34
வியாக்கியானங்களும், பதவுரைகள், விரிவுரைகள், தோன்றிய தாலும் ஆசிரியர்கள் பிக்குகளாக இருந்ததாலும், சிங்கள இலக்கியம் பெளத்த இலக்கியமாகவே வெளியாயிற்று.
பெளத்த சமய வருகையின் பின்பே, கல்விகற்கும் வழக்க மும் இலங்கையில் ஆரம்பமாயிற்று. விகாரைகள், கல்வி மையங்களாக விளங்கின. பல இளைஞர்களும், பெண்களும், கல்வி கற்று, பிக்குகளாகவும் பிக்குனிகளாகவும் வாழ்க்கை நடத்தி னர். அரசர்களினதும், பிரதானிகளினதும் குழந்கைகட்கு, பிக்குகள் கல்வி கற்பித்தனர். விவசாயிகளான மக்கள், ஒய்வுக் காலங்களில், விகாரைகட்குச் சென்று, அறிவை வளர்த்தனர்.
பெளத்த சமய வருகையின் பின்பே, கல்லாலும், செங் கல்லாலும், மெளரிய பாணியில், விகாரைகள், தாதுகோபுரங்க ளாக, உயர்ந்த பாரிய கட்டிடங்கள் தோன்றின. கட்டிடக் கலை பெளத்த சமயத்தாலே இலங்கைக்கு கொண்டுவரப் பட்டு, ஆரம்பத்தில் சமய தேவைக்கே உபயோகிக்கப் பட்டதாலேயே. சிங்கள கட்டடக்கலை, பெளத்த கட்டடக்
கலையாயிற்று.
பெளத்த சமய வருகையின் பின், சமய தேவைக்காகவே, முதன் முதற் சிற்பங்கள் தோன்றத் தொடங்கின. பாரிய புத்தரின் உருவச் சிலைகளும், சந்திரவட்டக் கற்களும், வாயிற் நாண்களும், சமயக் கட்டடங்களை அலங்கரிக்க உருவாயின.
எழுத வாசிக்கத் தெரியாத மக்களுக்கு மதப்பிரசார பணியை இலகுவாக்க, புத்தரின் வாழ்க்கை வரலாற்றை, ஜாதகக் கதைகளை விளக்க, விகாரைச் சுவர்களில் சித்திரங்கள் தீட்ட, சித்திரக் கலையும் வளர்ச்சியுற்றது. இவ்விதமாக பெளத்த சம யத்தால், இலங்கையில் இடம்பெற்ற இலக்கிய, கட்டட, சிற்ப, ஒவியக் கலைகள் இந்திய இலங்கை சமயத் தொடர்பால் மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இந்தியாவிற்றேன்றிய மெளரிய சாதவாகன, ஆங்கிா, குப்த, பல்லவ, கிராவிட கலையம்சங்கள் காலதகிற்குக் காலம் கலந்து இன்றைய பெளத்த சிங்கள கலையை உருவாக்கின.

35
பெளத்த சமயம் இலங்கைக்கு வந்ததால், இலங்கைக்கு தென்கிழக்கு ஆசிய பெளத்த சமய நாடுகளுடன் தொடர்பு ஏற் பட்டது. இங்கியாவிலும், சீனுவிலும், தூரகீழ்த்திசை நாடுகளிலு மிருந்தும் சமயக் குருக்கள் அடிக்கடி இலங்கை வந்தும் விகாரை களில் தங்கியும் சென்றனர். இந்தியாவில் பெளத்த சமயம் வீழ்ச்சியடைந்தபின் இலங்கை, பெளத்த சமயிகளுக்கு ஒர் முக்கியஇடமாக மாறிற்று.
மேற்கூறியவற்றிலிருந்து பெளத்தம் இலங்கைக்கு ஆன்மீக தூதை மாத்திரமல்ல, பண்பாட்டையும் கொண்டுவந்தது என் பது தெளிவு பெளத்த மதம் தேசீய மதமான கால், பெளத்தம் கொண்டுவந்த கலைகள், தேசீய கலைகளாகிதனிச் சிங்கள பெளத்த கலாச்சாரத்தை உருவாக்கின. எனவே இலங்கையின் கலாச்
சாரவரலாறு பெளத்த மத வருகையுடனேயே ஆரம்பமாகிறது.
9. ஈழத்தின் கலாச்சார வரலாற்றில் தேவநம்பியதீஸசன்
கால முக்கியத்துவத்தை ஆராய்க.
இலங்கையின் கலாச்சாரம்ஆரியர்வருகையுடன் ஆரம்பமா லுைம்இன்று நாம் காணும் ஈழத்தின் கலாச்சாரம் தனித் தன்மை யுடனும், புதுமெருகுடனும், முன்னேற்றப் பாதையில் முதலடி வைத்ததற்கு தேவநம்பியதீஸன் காலத்தில், இலங்கை வந்த தேரவாத பெளத்த மதமே முக்கிய காரணமாகும். எனவே தேவநம்பியதீஸன் காலம், இலங்கை கலாச்சார வரலாற்றில் இரு
முக்கிய இடம் வகிக்கிறது.
பெளத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே அசோக-தீஸ நல்லுறவு இருந்தது. இந்நட்பின் விளைவாக, மாபெரும் சக்கரவர்த்தியைக் கெளரவிக்க, தீஸனல் அனுப்பப் பட்ட தூதுக்குழு மூலம் அசோகன் அரச அபிஷேகப் பொருட் களையனுப்பி, முறையாக தீஸனே அபிஷேகித்ததுடன், முறை Lita முடியாட்சி இலங்கையில் வலிமையடைந்தது. அசோக னின் ஆதரவு பின்னிருந்து தங்கியதாலேயே, தீஸன் ஏக அதி காரம் எதிர்ப்பின்றிச் செலுத்த முடிந்தது.

Page 20
36
அசோகன் விருப்பிற்கியைய தீஸன் மும்மணிகளிலடைக் கலம் புகுந்துதானும், மதம்மாறி, மக்களும் பின்பற்ற இடமளித் ததால் இலங்கை கலாச்சார வரலாற்றிற்கு அடிகோலிய புகழ் அவனேயே சாரும். மூன்றும் பெளத்த கவுன்சிலின் பின்பு, மக பிரச்சார குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றபோது, மகிந்தன் உடனடியாக இலங்கை வராததற்கு காரணம், அன்றைய இலங்கை மன்னனுன மூத்தசிவன் தன் நோக்கத்தை நிறைவேற்ற பூரணமாக உதவக் கூடியவனன்று என்பதே. எனவே, மகிந்தனும், அவனது சகாக்களும் மிகுந் தலையில் தீஸன ச் சந்தித்தபொழுது, அவர்களின் போதனை யைக் கேட்க அவன் தாராளமாக முன்வந்ததுமட்டுமன்றி, இராசதானியில் மத பிரசாரம் செய்வதற்கு ஆற்றிய அரிய சேவையும் பெளத்தமதம் இலங்கையில் வேரூன்றவும், அதன் விளைவாக சிங்கள கலாச்சாரம் பெளத்த கலாச்சாரமாக மாற வும் காரணமாயிற்று.
மகிந்தனதும் அவனது சீஷாதும், சங்கமிக்கிரையினதும் அயரா உழைப்பால், இலங்கை வரலாற்றில் முதன் முதல் ஒரு முறையான, ஒழுங்கான சமயம் இடம்பெற, அது முடிமன் னன் தீஸனின் பேராதரவில் வலுப்பெற, இலங்கை சமய, சன் மார்க்க, வாழ்வில் ஒர் புது திருப்பம் ஏற்பட்டது. பெளத்த மதத்தின் கோட்பாடுகளும், பஞ்சசீல அஷ்ட சீல கொள்கை களும், அகிம்சை மைத்திரேய நல்லெண்ணங்களும், ஒன்று சேர்ந்து ஒரு சீரிய, பண்பட்ட சன்மார்க்க, நல்லொழுக்க முள்ள சமுதாயம் உருவாகவும், பிக்குகளினதும் பெளத்த சங்கத்தினதும், போதனைக்கும் கட்டுப்பாட்டிற்கும் கட்டுண்டு, அமைந்து, வாழவும் அச்சமுதாயம் பழகிக்கொண்டது. பஞ்சமா பாதகங்களை விலக்கி, துறவோரைப் பேணிக்காத்து, அரச ஆணைக்கமைந்து, அறநெறியில் வாழ, வழிவகுத்தது பெளத்த சமயமே. எனவே தீஸன் காலத்திலிருந்தே ஒர் பண்பட்ட சமுதாயம் இலங்கையில் உருவாயிற்று.
மெளரியக் கலைகள் வட இந்தியாவில் தலைசிறந்து விளங் கிய காலத்தில், தீஸ-அசோக நட்பும், பெளத்த சமய வருகை

37
யும் ஒருங்கே கி க ழ் ங் த த ால், மெளரியக் கலை க ள் இலங்கையுள் புகவும், ஈழக்கின் கலாச்சாரத்தில், முன்னில்லா மாற்றமேற்படவும் காலாயிற்று. ஆரியர் மனைகட்டி வாழ வும், இரும்பை உபயோகிக்கவும், அறிங் கிருந்தனர். தீஸன் காலத்கில் பெளத்த சமயம் இலங்கைக்கு வந்த பின்பே, கல்லா லும், செங்கற்களாலும் கட்டடங்களை அமைக்கும் மெளரியக் கட்டடக் கலையை, இலங்கையர் பின்பற்றத் தொடங்கினர். தீஸனே முன்னின்று அனுரதபுரத்திலும், மிகுந்தலையிலும், அனேக சமயக் கட்டடங்களைக் கட்டுவிக்தான். மகா விகாரை மிகுந்த%லவிகாரை, ஜம்புக்கோளவிகாரை, ஈஸ்றுமுனியவிகாரை, மகாபள்ளி போஜன சாலை ஆகியவற்றையும் கட்டினன். *
இரும்பாயுதங்களை உபயோகித்து, மெளரியக் கட்டடக் கலையறிவுடன், கற்பாறைகளையும் மலைக்குகைகளையும் குடைந்து, பிக்குகளின் வாசஸ்தலங்களாக்கும் திறமையை, முதன் முதல் தீஸன் காலத்திலேயே காண்கிருேம். பெளத்த மதம் கொண்டு வந்த கலையுணர்வை, இலங்கையின் சூழற்கியைய, சமய தேவைக் காக திறமையுடன் கையாண்டதை மிகுந்தலை ஈஸ்றுமுனிய குகை வாசஸ்தலங்களில், காணமுடிகிறது. தீஸனல் அபயலிலா வில் வெட்டியெடுத்த களிமண் கொண்டு, நெற்குட்டுவடிவின தாகக் கட்டப்பட்ட தாதுகோபுரம், தூபராம. இதைக் தொடர்ந்து கற்கள் செங்கற்கள் உபயோகித து விகாரைகளும், தாதுகோபுரங்களும், தீவின் பல பாகங்களிலும் கட்டிப்பட்டன. தீஸன் காலத்தில் கட்டடக்கலை, சமயசம்பந்தமானதாக இருந்த காலேயே. சஞ்சி, புத்தகாய, ஆகிய இடங்களில் காணும் பெளத்த சமய கட்டடங்கள் போன்று, ஆரம்ப சிங்கள பெளத்த கட்டடக்கலை, அலங்கார வேலைப்பாடுகளின்றி, எளிய புனிதமான அமைப்புடன் துலங்கியது.
அறிவாளிகளான பிக்குகள், சமய அறிவு நிரம்பிய ஈட மாடும் நூல் கிலையங்கள் போன்று, நாட்டில் வாழத் தொடங்க, மக்கள், அவர்களையண்டி, மதபோதனை கேட்கத் தொடங்க, அறிவு விரிவடைய, பொதுஜனம் கல்வியில் ஊக்கம் காட்ட, பிக்குகளினிருப்பிடங்கள் கல்வி நிலையங்களாக மாறின. கல்வி

Page 21
38
கற்கும் அவாவும், அறிவை விருத்திக்கும் ஆசையும், தீஸன்
காலத்தில் ஆரம்பித்து, வளரத் தொடங்க கலாச்சாரமும் சிறப்புற்றது
தீஸன்-அசோகன் தொடர்பாலும், பெளத்த மதவாவா லும், அசோக சாஸன, பிரமி லிபிகள் இலங்கையிலும், இக்கால சாஸனங்களிலிடம் பெற்றன. பிற்கால சிங்கள லிபியை உரு வாக்க, இவை பேருதவியாயின. அதுமட்டுமன்றி, தீஸன் காலத்தில் எழுதா மறையாக இலங்கையுள் புகுந்த பாளி இலக்கியங்களான கிரிபிடகம், ஜாதகக் கதைகள், விநாய வியாக்கி யானங்கள் பிற்கால சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கடிகோலின. சிங்கள இலக்கியத்திற்கு, இப்பாளி சழய நூல்கள் உதவிய தாலேயே, ஆரம்ப சிங்கள இலக்கியங்களெல்லாம், பெளத்த சமய இலக்கியங்களாக இருந்தன. இன்னும் தீஸன் காலத்தில் பெளத்த சமய வருகையுடன் வந்த பாளி மொழியே, சிங்கள மொழி வளம் பெறவும் காலாயிற்று.
மதபோதனை செய்த பிக்குகள், தீஸன் காலத்தில் ஆயிரக்கணக்காக மதபோதனையைக் கேட்க வந்த பாமரமக் கள் மனதில் தமது கொள்கைகளைப் பதியச் செய்ய ஒவியக் கலையையும் உபயோகிக்க முற்பட, முதன் முதல் இலங்கை யில் ஓவியக் கலையும் இடம் பெற்றது.
தீஸன்--மிகுந்தன் தூாதிருஷ்டியால் பெளத்த மதம் மகா அரித்தன் தலைமையில் தேசியமயமாக்கப்பட்டதால், பெளத்த கலைகள் தேசீய கலைகளாக சங்க-அரச நல்லுறவால், அவை இன்று சிங்கள பெளத்த கலைகளாக விளங்குகின்றன. பெளத்த சமயக்கிற்கு தீஸன் காலத்தில் தேசிய அந்தஸ்து கொடுக்கப்பட்டதால், அக்கால முதல், தேசீய ஆபத்து, சமய ஆபத்தாகவும், சமய ஆபத்து தேசீய ஆபத்தாகவும் பிணையத் தொடங்கியது. தீஸன் காட்டிய வழியைப் பின்பற்றி, முடி மன்னர், பெளத்த சமயத்தவராய், சங்கத்தையும் சமயத்தையும் பேணிக் காத்து, நாட்டை ஆள, ஈழத்தின் கலாச்சாரமும் தீஸன் கால அஸ்திவாரத்திலேயே வளர்ந்து கொண்டுவந்தது.

39
மூன்முவது பெளத்த மத கவுன்சிலின் முடிபின்படி, மத பிரச்சாரக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதி களுக்கும் சென்ற பருவத்திலேயே, அசோக-தீஸன் உறவால் மகிந்தன் கோஷ்டியும் இலங்கைக்கு வந்து தேரவாத பெளத்த மதத்தைப் போதித்ததால், தேரவாத பெளத்த மதம் பாவிய நாடுகளுடன், அக்காலமுதல், இலங்கையும் பாளிமொழியான பொதுமொழிமூலம் தொடர்புகொள்ள, இச்சர்வதேச தொடர் பால் இலங்கையின் செல்வாக்குமதிகரித்தது.
எனவே இன்று ஈழம் பெருமை கொள்ளுமளவிற்கு அகற்கென்று ஒரு தனிக் கலாச்சாரம் உண்டென் முல் அதற்கு வித்து தேவநம்பியதீஸன் காலத்திலேயே இடப்பட்டதென்ப தில் சந்தேகமில்லை.
10. துட்டகாமினியின் அரசியல் வரலாற்றைங் சுருக்கமாகக்
கூறி வெற்றிக்கான காரணங்களை ஆராய்க.
மாகமத்தில் குடியேறிய தேவநம்பியதீஸனின் சகோதா னை மகாநாகனின் பேரன் காக்கவண்ண தீஸனுக்கும், கல்யாணி பிரதேச அதிகாரியாயிருந்த தீஸன் என்பவனின் மகள் விகார மகாதேவிக்கும், பிறந்த இரு ஆண்மகவுகளில், மூத்தவனே துட்டகாமினி. இவன் பிறந்த காலத்தில், வடக்கே ராஜறட் டையில் எல்லாளன் எனும் தமிழ் மன்னன், செங்கோலோச் சினன். காக்கவண்ணதீஸன் சிறந்த ராஜதந்திரியாக இருந்த தால், என்றே ஒருநாள் நாட்டை எதிரியிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்பதை உணர்ந்து, அதற்கான ஆயத்தங்களைச் செய்தான், ருேகணையின் பல்வேறு அதிகாரிகளையும், நயத் தாலும் பயத்தாலும் ஒன்று சேர்த்து, பராக்கிரமசாலிகளைத் தெரிந்து, இராணுவப் பயிற்சியளித்து, வீரருக்கு வேண்டிய ஆயுதங்களைச் செய்ய தொழிற்சாலைகள் நிறுவி, தனது மைந்த னை (பட்டமகிஷிக்குப் பிறவாத) கிகாபயனைஎல்லைப்புறக் காவற் படைப் பொறுப்பிலமர்த்தினன். எதிரியின் பலத்தைநன்கு அறிக் திருந்தபடியால், தகுந்த பக்குவமடைந்து வெற்றியீட்டக்கூடிய காலம் வரும்வரைக்கும், விவேகமாகப் பொறுத்திருந்தான்.

Page 22
40
* இவனது இவ்விவேகத்தை. கோழைத்தனமென துடிப்பு நிறைந்த இவன் மைந்தன் காமினி வாலிப மிடுக்கில் கருதினன். இவன் சிறுபராயம் முதல், விடுதலைப் போரவா பிடித்த%லந்து, தந்தையின் தடுப்புவிதிகளால் கிணறினன் என குருெணிக்கிள்ஸ் கூறுகிறது. கட்டிலில் கைகால்களை முடக்கிக் கொண்டு படுத்தி ருப்பதை அவதானிக்த விகாரமகாதேவி, கால்களை நீட்டி வசதியாகப் படுக்கும்படி கூறியபொழுது, தமிழர் வடக்கிலும் சமுத்திரம் தெற்கிலும் நெருக்க எவ்விதம் படுக்கலாமென சிறுபராயத்தில் ஒருநாள் கூறியதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. வாலிபப் பராயம் அடைந்தபின், இராணுவம் ஒன்றைத் தெரிந்து பயிற்சியுமளித்த பின் தமிழரை, எதிர்க்க தந்தையிடம் அனுமதி கோரினன். வயோதிப மன்னன் சந்தர்ப்பம் சாதகமாயில்லை யென அனுமதிகொடுக்க மறுக்க, ஆத்திரமடைந்த இளவல், தந்தையின் கோழைத்தனத்தை விளக்க பெண்கள் அணியும் ஆபரணமொன்றை அணியும்படி அனுப்பி அவமதித்ததாகக் கூறுகிறது. கோபங்கொண்ட மன்னன் அவனைக் கைதுசெய்ய முற்பட, அவன் மாளிகையிலிருந்து தப்பி ஓடி மலைப்பிரதேசத் தில் வாழ்ந்து வந்தான். துட்டகாமினி கொத்மலைப் பகுதியில் மறைந்து வாழும் பொழுதே தங்தை இறக்க, இராச்சியப் பொறுப்பேற்க எத்தனித்த தம்பி சத்ததீஸனே எதிர்த்துப் பொருகி, பெளத்த சங்கத் தலையீட்டால் ஒற்றுமையாக, மாக மத்தில் மன்னனுக பொறுப்பேற்றன்.
துட்டகாமினிக்கு தனது வாழ்நாளின் குறிக்கோளை நிறைவேற்றவும், விடுதலைப் போரை நடத்தி நாட்டைக் காக்க வும் எதிர்ப்பற்ற ஏக தலைமைகிடைத்தது. பத்து பராக்கிரம சாலிகளான தளபதிகள் தலைமையில், மிகப்பெரிய இராணுவம் ஒன்றைத்திரட்டி பயிற்சியளித்தான். போர்க்காலங்களில் இராணுவ வீரரின் உணவு தங்குதடையின்றி கிடைக்கச் செய் வதற்காக, ஆட்சிப் பொறுப்பேற்ற உடனடியாக உணவு உற் பத்திப் பகுகக்கு தன் தம்பியைப் பொறுப்பாக்கி, படைகள் உணவை வசதியாகப் பெறுவதற்காக, திகலாபியில் உணவைச் சேகரித்தான். பொது மக்கள் சுயநலத்திலும், லட்சிய நலத் திற்கு உயிரையும் கொடுக்க தயங்கார் என உணர்ந்த காமினி,

4.
அவர்கள் புரியப்போகும்போர், சுயநலனுக்காகவோ, அரசகல னுக்காவோ, மனைவி மககள் நலனுக்காகவோ அல்ல; ஆனல் அவர் கள் உயிரிலும் மேலாகக்கருதும் சமய மீட்புக்காகவே எனும் லட்சிய நோக்கை, போர்வீரர் மனதிலும், பொதுமக்கள் மன திலும் நன்கு கிணிகதிருந்தான். இப்போரை ஓர் புனித, அறப்போராக்கும் பொருட்டு, பிக்குகளும் இராணுவத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.
மாகமத்திலிருந்து ஆரம்பித்த படைகள் மகியன்கண வரை வந்த, எதிரியை முதல் முதல் அங்கேயே சந்தித்தன. மகியங்கண தொடக்கம் மாகங்தோட்டை வரை மகாவலிகங்கைக் கரையிலிருந்த தமிழர் கோட்டைகளைக், கடும் போர்புரிந்து கைப்பற்றினர். நதியைக் கடந்து தமிழர்படைகளால் நன்கு அரண் செய்யப்பட்ட விஜிதபுரத்தை யானைப்படைகளின் உதவி யுடன் கைப்பற்றிக்கொண்டு முன்னேறி, அனுரதபுரத்திற்குப் பதினெட்டு மைல், தென்கிழக்கில் பாசறை அமைத்து, குளம் வெட்டி போசன் சீர் விழாக் கொண்டாடியபின், வெற்றியீட்டிய பிரதேச சிங்களவரிடமிருந்து வேண்டிய உணவும், இராணுவ வீரரும் பெற்று, வெகு தந்திரமாக, எதிர்த்த எதிரியைப் புற முதுகிடச் செய்து, ஈற்றில் இந்து ஆரிய வீரமுறைப்படி எல் லாளனைத் தனிச்சண்டைக் கழைத்துப் பொருகிய போரில் காமினி "தனது யானையை எல்லாளனுடைய யானையைத் தந் தத்தால் தாக்க தூண்டிவிட்டு தானும் எல்லாளன் மீது ஈட் டியை எவ எல்லாளன் யானையுடன் வீழ்ந்தான்" என குருெ ணிக்கிள்ஸ் இவ்விரு வீரரிடையே நிகழ்ந்த போரைக் குறிப்பிடு கிறது.
ஒர் சக்கரவர்த்திக்களிக்கும் சகல கடைசி மரியாதை களையும் காமினி எல்லாளனுக்களித்து, இவ்வீரன் வீழ்ந்திருந்த இடத்தில் ஒர் சைத்தியம் கட்டி, இக் கட்டடக்தைக் கடக்கும் பொழுது எல்லாவித களியாட்டு ஆர்ப்பாட்டங்களும் நிறுத்தி, மரியாதை செலுத்தவும் கட்டளையிட்டான். எல்லாளனுடைய வேண்டுகோட்படி அவனுதவிக்கு தென் இந்தியாவிலிருந்து வந்த பாலுகனை, கோலம்பலாக எனுமிடத்தில் படையுடன்
இ. 6

Page 23
42
சந்தித்துப் பொருகித் தோற்கடித்தான், இவ்விதமாக அங்கி யாாகிக்கத்துள் அடிமைப்பட்டிருந்த நாட்டையும், ஆதரவின்றி அழிந்த சமயத்தையும், மீட்க, விடுதலைப்போர் புரிந்து, வெற்றி யீட்டிய இம் மன்னனின் மகத்தான சேவையை மகா வம்சம் வாயாா வாழ்த்துகின்றது.
கலிங்கப் போரின் பின் அசோகன் வருந்தியதுபோன்று, துட்டகாமினியும் இவ்விடுதலைப் போரில் தான் கொன்றழித்த உயிர்களுக்காக வருந்தி, அதற்குப் பரிகாரமாக தன் எஞ்சிய வாழ்நாளை சமயக்கட்டடங்கள் கட்டுவதிலும், சமயத்தொண்டு புரிவதிலும் செலவிட்டான். இவனுடைய 24 வருட ஆட்சிக் காலத்தில் (கி. மு. 161-137) உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் எவரும் இவனை எதிர்க்க முன் வரவில்லை.
தட்டகாமினியின் அரசியல் வெற்றிக்குப் பல காரணங் கள் உதவின. இவனது விடுதலைப் போர் ஆரம்பமாவதற்கு முன்பே இவன் சந்தைருேகணை முழுவதையும் ஒன்முக்கி, ஏக அகிகா ரக்கை நிறுவியிருந்தான். கிகாபயன் தலைமையில் எல்லைப் புறம் கண்காணிக்கப்பட்டது. பராக்கிாமசாலிகளைக் கொண்ட இராணுவம் உருவாக்கப்பட்டுப், பயிற்றப்பட்டது. ஆயுதங்கள் செய்து குவிக்க, ஆயுதசாலைகள் கிறுவப்பட்டன. எல்லாவற் றிற்கும் மேலாக, பெளத்த சங்கத்தைப் பேணி, அகற்கமைய, தன் மைந்கரைப் பழக்கியிருந்தான். தேசீய இராணுவத்தினி டமும், நாட்டு ஒற்றுமையைப் பாதுகாக்கும்படி சத்தியம் பெற்றிருந்தான். இவ்விதமாக காக்கவண்ணதீஸன் விவேகமாக, முன்னேற்பாட்டுடன் தீட்டி வைத்த திட்டங்கள், விடுதலைப் போரை வெற்றிகரமாக முடிக்க காமினிக்குப் பேருதவியாயின.
அனுரத கமத்திலும், கல்யாணியிலும், கதிர்காமத்திலும், மாகமக்கிலும் அன்றைய இலங்கையில்பாவி வாழ்ந்த இராச வம்சத்தவர் எல்லோருடனும், இரத்த உறவுபெற்ற ஓர் குடும் பத்தில் காமினி உதித்தது, தீவுபூராவுமிருந்த சிங்கள பெளத்த ரின் எகோபிக்க தலைவனுகி, அவர்களின் பூரண ஆதரவைப் பெற்று வெற்றியீட்ட உதவியது.

43
எல்லாளன் வடபகுதியில் மனுகிேவழுவாது செங்கோ லோச்சினுலும், இவன் அக்கிய, நாட்டவன் அங்கிய மதத்த வன், எனும், துவேசம் மக்களின் பிரமாணிக்கம் காமினியைச் சாரக் காலாயிற்று. விஜிகபுர வீழ்ச்சியின் பின், ராஜறட்டை மக்களிடமிருந்தே, இராணுவ வீரரையும் வேண்டிய உணவை யும் பெற்றது, இதற்கோர் உதாரணமாகும்.
பெளத்த சங்கத்தின் ஆதரவும், சமயவிடுதலைப்போராக அவர்கள் கொடுத்த பிரச்சாரமும், பிக்குகள் இராணுவத்திற்கு தலைமைவகித்துச் சென்றதும், இகதேசீய விடுதலைப்போரை தேசீய மத, விடுதலைப் போசாக்கிவிட்டதும் வெற்றியீட்டக் காலாயிற்று.
புரட்சிக் காரரின் புகலிடமான முேகணையிலிருந்து, இவ் விடுத%லப் போர் ஆரம்பமானதால் எதிரியின் தலையீடின்றி சகல முஸ்திப்புகளைச் வசய்ய செதியாக இருந்தது. அமானுஷ்ய சக்கி படைத்தவர்களென குமுெணிக்கிள்ஸ் புகழும் அட்ட காமினியின் பத்துத் தளபதிகளதும் அவர்களால் பயிற்றப்பட்ட இராணுவத்தினதும், போர்த்தங்கிரமும் திறமையும், விடுதலைப் போரின் வெற்றிக்குக் காரணமாயின.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக துட்டகாமினியுடைய பராக்கிரமமும் திடகாத்திரமும், போர்த் திறனும், எடுத்த காரி பத்தை நிறைவேற்றி முடிக்கும் மன ஒர்மமும், சந்தர்ப்பத் பத்திற்கும் சூழ்நிலைக்கு மேற்க போர்முறைகளை மின்னல் வேகத்தில் மாற்றியமைக்கும் நுண்ணறிவும், போரின் வெற்றிக் கான முதற்ற காரணங்களாகும்.
11. வத்தகாமினி அபயன் கால முக்கியத்துவத்தை ஆராய்க,
துட்டகாமினி காலங் தொடக்கம் நாட்டில் நிலவிய அரசி பல் கிம்மதியும், சமாதானமும், ஏறக்குறைய நாற்பது வருடங் களின் பின் சீர்குலையத் தொடங்கியது. இதுகாறும் நிலவிய சங்க-அரச ஒற்றுமை சிதைந்ததே, இதற்கு முக்கிய காரண

Page 24
44
மாகும். சங்கம் அரசியலில் அத்துமீறிப் பிரவேசித்து, தட்ட காமினியின் சகோதரன் சத்ததீஸனின் மரணத்தின் பின், மூத்தவன் லஞ்சதீஸன் இருக்க, இளையவனச் சிம்மாசன மேற்றிப், பாம்பரைச் சிங்கள சிம்மாசன உரிமைமுறையை அவ மதித்ததால், லஞ்சதீஸன் உரிமைக்காகப் போராட முன்வந் தான். வெற்றியீட்டியதும் பழிதீர்க்கும் நோக்குடன் சங்கத்தை ஆதரியாது விட்டான். இதைச் சாட்டாகக்கொண்டு மத எதிரிகளும், அரசியல் எதிரிகளும் தோன்றி சிம்மாசன உரிமைக்காாரைத் தூண்டி, கலகங்களை விளைவித்துக் கொண் டிருந்த காலத்தில், தன் சொந்த தமயனன காலாட்ட நாகனே எதிர்த்த இராணுவத் தலைவன் மகாறத்தகனை, முறியடித்து சிம்மாசனமேறியவனே வத்த காமினிஅபயன். சிங்கள கிராம
வாசிகளால் வாலகம்பா எனவும் அழைக்கப்பட்டான்.
பாளிவியாக்கியானங்களிலும், சமகால கற்சாஸனங்களி லும், மகாவம்சத்திலுமிருந்து கிடைத்த குறிப்புகளிலிருந்து, இம் மன்னன் தன்னை நான்கு லோகபாலருள் ஒருவனுன யமனுக எண்ணி செயலாற்றினன் என அறியமுடிகிறது. வாழ்விலும் தாழ்விலும் தன் பிரஜைகள் தன்னை தெய்வமாககெளரவிப் பதையே, இம்மன்னன் விரும்பினன். பெளத்த சமயக் கொள்கைக்கே முரணன இச் செயலால், இவன் தோ வாத பிக்குகளின் நல்லெண்ணத்தை இழந்தான்.
இவன் சிம்மாசனமேறி ஐந்து மாதங்களுள், ஆபத்து இரு திசைகளிலிருந்து இவனை எதிர் கொண்டுவந்தது. திெற்கே ருேகணையிலிருந்து தீஸன் என்றெரு பிராமணனும், வடக்கே தென்னிந்தியாவிலிருந்து எழுகுறுகில மன்னரும், இவனை எதிர்த் தனர். இவனது தெய்வீகக் கொள்கையால், சங்கம் இவனை ஆதரியாததாலும் சேன வீாருள் பிளவேற்பட்டிருந்த தாலும், அனுரபுரதத்திற்கு அண்மையில் கோலம்பலாக எனு மிடத்தில் தமிழரால் தோற்கடிக்கப்பட்டு, காட்டை விட்டோடி னன். வெஸகிரி எனுமிடத்தில் குப்பிகாலமகாதீஸன் எனும் பிக்குவின் ஆதரவில், சிறிது காலம் தங்கினன். அதன் பின் மத்துலேலங்க எனும் மலைப்பகுதிப் பிரதானியுடன்

45
சிறிது காலம் தங்கி, தன்னை இன்னனென அறிந்ததும் மக்கள் காட்டிய பிரமாணிக்கத்தால் பூரிப்படைந்து, தனக்கு ஆதரவாளரைச் சேர்க்கக் தொடங்கினன். இவர்களுள் எட்டு சிறந்த இராணுவ வீரரும் இருந்தனர். மகாதீஸ தேரோ உட்பட அனேக பிக்குகள் அங்கியாாட்சியிலிருந்து நாட்டைக் காக்க வந்த காமினிக்கு உதவும்படி, ருேகணை மக்களைத் தூண்டிவிட்டதன் விளைவாக, மகாமத்திலிருந்து படையுடன் அனுரதபுரத்தை நோக்கி வந்து, கடைசிக் தமிழ் மன்னனுன தாத் கியனைக் கொன்று, பதினுலு வருடங்களின் பின் நாட்டை அங்கியாாதிக்கத்திலிருந்து விடுவித்து சிம்மாசனமேறிஞன்.
அரசியல் வரலாற்றில் மட்டுமன்றி, பெளத்த சமய வரலாற்றிலும் இம்மன்னன் காலம், முக்கியம் பெற்றது. ஏனெனில் பதினுலுவருட கால அங்கியர் ஆட்சியில் ஆதரிப் பார் இன்மை பாலும், பின் இம்மன்னன் காலத்தில் கிகழ்ந்த கொடூர பஞ்சத்தாலும், பெருந் தொகையான பிக்குகள் இறந் தும், நாட்டை விட்டு வெளியேறியும் போனதால், இதுகாறும் எழுதாமறையாக இருந்து, பல்வேறு விகாரைப் பிக்குகளாலும் பரம்பரை பாம்பரையாக மனனம் செய்யப்பட்டு பாதுகாக்கப் பட்டுவந்த பெளத்த தர்மா, பாதிக்கப்பட, இதை அழியாது பாதுகாக்கும் நோக்குடன், மாத்தளைக் கண்மையிலுள்ள அலு விகாரையில், பாளி மொழியில், இது பொறிக்கப்பட்டது. இவ் விதம் இம்மன்னன் காலத்தில் பெளத்தமத ஆகமங்கள் இலங்கை யில், எழுத்தில் பொறிக்கப்பட்டு, பாதுகாக்கப் பட்டதாலேயே தேவார பெளத்தமதம் இக்கியாவில் வீழ்ச்சியடைந்து அதன். ஆகமங்கள் அங்கு அழிந்தாலும், இலங்கையில் அவை காக்கப் பட்டதால் பிற்கால தேரவாத நாடுகளுக்கெல்லாம், இலங் கையே, ஆகமங்களைக் கொடுத்துவிடக் கூடியதாயிருந்தது. இதுமட்டுமன்றி வர்த்தகாமினி அபயன் காலத்தில பாவியில் பெளத்த ஆகமங்களும் வியாக்கியானங்களும் பொறிக்கப்பட்ட, அவற்றின் முகவுரைகளிலிடம்பெற்ற இலங்கை பெளத்த வரலா முன அட்டகாத மகாவம்சம், பிற்கால சமய வரலாற்று
ஆசிரியர்க்கு மூலாதாரமாகவும் உதவியது.

Page 25
46
வத்தகாமினி சிம்மாசனத்தை இழந்து வனத்கில் காந்து வாழ்ந்த காலத்தில், தனக்குதவிய குப்பிக்கால மகாதீஸதேரோ விற்கு வாக்குப் பண்ணியபடி, நன்றிக் கடனைத் தீர்க்கக் கட்டிக் கொடுக்க விகாரையே, அபயகிரி விகாரையாகும். இவ்விதம் தனிப்பட்ட பிக்குகளுக்கு விகாரை கட்டிக்கொடுக் கும் புக்தர் பெருமானின் விநாயக ஒழுங்கிற்கு ஒவ்வாத இவ் வழக்கத்தை, இலங்கையில் ஆரம்பித்தவனும் வக்தகாமினி அபயனே, இவனைப் பின்பற்றி இவனது தளபதிகளும் நன்
கொடைகள் அளித்தனர்.
இன்னும் தேசீய ஆபத்தாலும், பஞ்சத்தாலும், பெருங் தொகையான பிக்குகள் உணவின்றி, ஆதரிப்பாரின்றி இறந்த தையும், வெளிநாடுகள் சென்றதையும், அறிந்த மன்னன் சங் கத்கின் தேவைகள் எக்கால்த்திலும் கவனிக்கப்படத்தக்ககா கவும், அதற்கு கிதந்தா வருவாய் நிச்சயம் கிடைக்கப்பண்ணும் நோக்குடனும், விளைநிலங்களை ஈன்கொடையாக அளிக்கும் வழக்கத்தையும் ஆரம்பித்தான்.
தீஸன் எனும் பிக்கு, விகாய ஒழுங்கை மீறி, இல்லறத் தார் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும், லெளகீக விஷயங் களில் அளவுக்கு மிஞ்சி கவனமெடுப்பதாகவும் கேள்விப்பட்ட தேரவாத தலைமைப்பீடமான மகாவிகாரைத் தலைவர், அவரைக் கண்டித்து சங்கத்திலிருந்து வெளியேற்றினர். இத்தீர்ப்பை அநீதி என எதிர்த்த தீஸனின் சீஷனுக்கு எதிராகவும், மகா விகாரை இடபடிக்கை எடுத்தது. இகனல் தீஸன் ஐந்நூறு பிக்கு களுடன் மகாவிகாரையிலிருந்து வெளியேறி, அபயகிரி விகாரை யில் தங்கினன். இவ்விதம் இதுகாறும் மகாவிகாரையின் ஏக அதிகாரத்திற்கு போதனையிலும் ஒழுக்க முறையிலும் கட்டுப் பட்டிருந்த பிக்கு சங்கம், முதன் முதல் இம்மன்னன் காலத் தில் பிளவுண்டது. இதன் பின் தர்மரிசி எனும் மதபோதகரின் சீஷன், இந்தியாவிலுள்ள பல்லவாாம விகாரையிலிருந்து இங்கு வந்து, அபயகிரி விகாரையில் தங்க, இவர்களின் போதனையே புத்தரின் சரியான போதனையென அபயகிரி விகாரை பின் பற்றத்தொடங்க, இப்புதிய பிரிவினர் விகாரையின் பெயரால்

47
அபயகிரி பிரிவினர் என்றும், பின்பற்றிய போதனையின் பெய ரால் தர்மரிசி பிரிவினர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வத்தகாமினி அபயன் சிம்மாசன மேறிய பொழுது இவன் தன் சகோதானை எதிர்த்த இராணுவ தளபதியை மட்டுமன்றி, ருே கணையிலிருந்து புரட்சி செய்த தீயன் எனும் பிராமணனையும், அனுரதபுரத்திலிருந்து அரசு கவுழ் சூழ்ச்சியி லிறங்கிய அரச குடும்பத்தினரை ஆதரித்த கிரி எனும் சமண முனிவரையும்சமாளிக்கவேண்டியஇக்கட்டான நிலையிலிருந்தான். பிராமணரும், சமணரும், அரசியல் குழப்பங்களை சாட்டாகக் கொண்டு, பெளத்த மதத்தை அழிக்க முன்வந்த காலத்தில் முதலில் புறமுதுகு காட்டி ஒடினலும், பதின லு வருடங்களின் பின் தட்டகாமினியைப் போன்று, ருேகணையிலிருந்து மக்களின் ஆதரவுடன் விடுதலைப் போரை நிகழ்த்தி, அங்கியராதிக்கததி லிருந்து நாட்டை விடுவித்ததுமின்றி, மத எதிரிகளிடமிருந்து பெளத்த மதத்தையும் பாதுகாத்த புகழ், வத்தகாமினியையே சாரும்,
இவ்விகமாக வர்த்தகாமினி அபயனின் காலம் தேசீய சமய9ஆபக்கிலிருந்து நாட்டைக் காத்ததாலும், பெளத்ததர்மா எழுத்தில் பொறிக்கப்பட்டதாலும், சங்கத்தில் பிளவு ஏற் பட்டதாலும், இக்கால எம்மணன்னும் பின்பற்ருத தெய்வீக கொள்கையை நிலை நாட்ட எத்தனித்ததாலும், தனிப்பட்ட பிக்குகளுக்கும் விகாரை கட்டிக் கொடுத்ததாலும், சங்கத்கிற்கு விளை நிலங்கள் ஒதுக்கப்பட்டதாலும், இலங்கை 'வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.
12. கீறீஸ்த ஆண்டின் தொடக்கம் வரை பெளத்த சமய
வரலாற்றினை ஆராய்ந்து ஒர் கட்டுரை வரைக.
கி. மு. 247 இல் தேரவாத பெளத்த மதம் இலங் கைக்கு கொண்டு வரப்பட்டதாக வரலாற்று ஆகாரங்கள் கூறு கின்றன. மெளரிய மன்னன் அசோகன், கலிங்கப் போரின் பின் பெளத்தமதத்தைப் பரம்பும் பணியில் மும்முரமாக ஈடு பட்டான். தன் நண்பன் தேவநம்பியதீஸன் வாழும் இலங்கை

Page 26
48
யிலும் அம்மகத்தைத் பாப்ப விரும்பி தன் மகன் மகிந்த தேரோவை சில பிக்குகளுடன் அனுப்பின்வத்தான். ஜெத்தா பெளர்ணமி கினத்தன்று, மக்கள் தேசீய விழாவானதால் மங் கள நீராடுதலில் ஈடுபட்டிருக்க, மன்னன் தன் பரிவாரங்களுடன் * மிகுந்தலை மலைக்கு வேட்டையாடச் சென்றபொழுது மகிந்த னைச் சந்தித் தான். மகிந்தனின் பேச்சு அசோகனின் வார்க்கைகளை கினைவூட்ட, அரசன் அவனது மதபோதனையை செவிமடுத்தான். மன்னனைச் சந்தித்தபின், மகிந்தனும் அவனது சகாக்களும் விநாய ஒழுங்குப்படி ஒரு பிரிவை ஸ்தாபித்து மிகுந்தலையில் பெளத்த சங்கத்தை அமைக்கும் நோக்கமாக தம்முடன் வந்த சீஷருள் ஒருவனுன பாண்டூகனை, அபிஷே கிக்தனர். அடுக்த தினம் இராசதானியின் அரண்மனையில் மதபோதனை நிகழ்ந்தது. மாளிகையுள் வர அனுமதியற்ற பொதுமக்களும், பிரசங்கக்கைக் கேட்க விரும்பியதால், அரண் மனைக்கு வெளியே ஆயிரக்கண்க்கான மக்களுக்கு மதம் போகிக்கப்பட்டது. அன்று பிற்பகல் மிகுந்தலைக்கு இளைப் பாற கிரும்ப விருந்த மகிந்தனுக்கு மகாமேகவனத்தை மன்னன் அளித்தான். மன்னனின் இளைய சகோதரன் மகாநாகன் மனைவியான அனுலா பிக்குனியாக வர விரும்பியதால், தனது சகோதரிசங்கமிகதையையும் போகிக்கிளையையும் பெற்றுவாஒரு தூதுக்குழுவை அனுப்பும்படி அரசனுக்கு மகிந்தன் கூறினன். அனுர கபுரத்திற்கு மகிந்தன் வந்த நாலாவது தினம், மன்னன் பொற்கலப்பை கொண்டு பரிசுத்த எல்லையை சாஜதானியில் குறித்து விட்டான். இதன் பின் சங்க தேவைக்கு வேண்டிய கட்டடங்கள் அமைக்கும் பணி, மகாமேகவனத்தில் ஆரம்ப மாயிற்று. இவ்விதம், பெளத்தமதத்திற்கு உலகின் எப்1:ாகக் திலும் தோன்ருத புகழ் படைத்த மகாவிகாரை எனும் பிக்கு ஆச்சிரமம், உதயமாயிற்று. இதைத் தொடர்ந்து, மிகுந்தலையில் இரண்டாவது மடாலயமும் கட்டப்பட்டது. புத்தருடைய பரிசுத்த பண்டமடக்கிய ஸ்தூபிகை கட்டவிரும்பிய மகிந்தன், தன்னுடன் வந்த கற்றுக்குட்டியாகிய சுமணனை அனுப்பி, புத்தரின் வலது பூணா எலும்பைப் பெற்று, தூபாாமதாது கோபுரத்தைக் கட்டுவித்தான். இவ்விதமாக பிக்குகளும் பொதுமக்களும் தமது வழிபாட்டை கிகழ்த்த முதலாவது

49
வழிபாட்டி ஸ்தலம் அமைக்கபபட்டது. மகா அரித்தன் தலை மையில் சென்ற தூதுக்குழு, சங்கமித்தையுடனும் போதிக்கிளை யுடனும் மீள, ஜம்புக்கோளத்தில் வந்து வரவேற்று, அனுரத புரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அனுரதபுரத்தில் போதிக்கிளை நாட்டுவிழா சிறப்பாக இடம் பெற்றது. இலங்கைப் பெற்ருே ருக்கு, இலங்கையில் பிறந்தவனுன மகா அரித்தனை, மகிந்தன் தன்னுடன் சமாசனத்திலிருத்தி விநாய வியாக்கியானம் செய் யச் செய்து, பெளத்த திருச்சபைக்கு தேசிய அந்தஸ்தையு மளித்தான். இதன் விளைவாக இலங்கை மன்னரும், மக்களும் இக்காலமுதல், பெளத்த மதத்தை எதுவிதத்திலும் பேணிக் காப்பது, தம் தலையாய கடமையெனக் கருதிச் செயலாற்றினர்.
மேற்கூறிய விபரங்களில் குறிப்பிடப்பட்டோரால் இடப்பட்ட வித்துகள், நல் கிலத்தில் விழுந்ததால், அதில் விளக்த ஆன்ம அறுவடையும், மானிட அன்பும்; கருணையும் கடந்த இருபது நூற்றண்டுகளாக ஒன்று திரண்டு, இத்தீவின் மனித சந்ததிக்கு மட்டுமன்றி, வெளியேயுள்ள நாடுகளின் நல்வாழ்விற்கும், பேருதவியாயிற்று. இவர்களின் நாமங்கள் இன்று மட்டும் நன்றி மறவா நம் நாட்டோரால், பக்தி வணக் கத்துடன் பூஜிக்கப்பட்டு வந்தது மட்டுமன்றி, வரவிருக்கும் சங் தகியினராலும் அதே மரியாதையைத் தொடர்ந்து பெறும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விதம் தேசீய அந்தள்துப் பெற்று, ம்ன்னரதும் மக்களதும் ஆதரவில் வளரத் தொடங்கிய பெளத்த மதம், தொடர்ந்து தேவநம்பியதீஸனின் பின் சிம்மா சனமேறிய அவனது சகோதரர் காலத்திலும், சீரும் சிறப்பும் பெற்றிருந்தது. தேவநம்பிய தீஸனின் சகோ தானுன குரதீஸன் காலத்தில், சேனன் குட்டகன் எனும் இரு தமிழ் வியாபாரிகள், இலங்கையைக் கைப்பற்றி சிலகாலம் ஆண் டனர். அதன் பின் அசேலன் அவர்களைத் துரத்தினுலும் மீண் டும் எல்லாளன் எனும் தமிழ் மன்னன் நாட்டைக் கைப் பற்றி நாற்பது ஆண்டுகள் ஆண்டான். இவன் தேசீய விடுதலை விானன தட்டகாமினியால் தோற்கடிக்கப்பட்டான். இக்கால
இ. 7

Page 27
50
எல்லைக்குள், இன்னெருமுறை வத்தகாமினி அபயன் காலத்தி லும், தமிழர் நாட்டைக் கைப்பற்றி பதினுலு வருடங்கள் ஆண்ட னர். இவ்விதம் தமிழராட்சிக்குட்பட்டிருந்த காலங்கள் தவிர எஞ்சிய இப்பருவம் பூராவும், பெளத்த மதம் இலங்கையில் நன்கு வேரூன்றி வளர்ச்சியடைந்து செல்வாக்குடனிருந்தது. இவ்விதம் அடிக்கடி தமிழரால் ஏற்பட்ட தேசிய ஆபத்துகளி லிருந்து நாட்டைக் காப்பதில், பெளத்த சமயமும் சங்கமும் முக்கிய பங்கெடுத்தன. தேவநம்பியதீஸன் காலத்திலேயே தீவு பூராவும் பெளத்த மதம் பரவியிருந்ததால், தமிழர் படைஎடுப்பு களால் ராஜறட்டையில் ஆபத்து நிகழ்ந்த பொழுதும், ஏனைய பகுதிகளிலிருந்து சமய ஆகாவாளர் ஒன்று திரண்டு விடுதலைப்
போர்களை கடத்தி, காட்டையும் சமயத்தையும் காத்தனர்.
துட்டகாமினி, சத்ததீஸன் ஆகிய இவ்விருமன்னர்கள் காலத்திலும், ஏறக்குறைய நாற்பது வருடங்களாக, காட்டு நிர்வாகம் பெளத்த சங்க ஆலோசனைப்படியே நடந்ததால், சங்க அங்கத்தினர், அரசியலில் தலையிடுவதை, ஒரு சாதா ரண வழக்கமாகக் கருகத் தொடங்கினர். சதகதீஸனின் மரணத்தின் பின், சங்கம், அரசியலில் அளவுக்கு மிஞ்சித் தலையிட்டு, மூத் தோன் இருக்க இளையவனைச் சிம்மாசனமேற்றியதால்ஆத்திர மடைந்து, படைதிரட்டி உரிமையை வஞ்சதீஸன் நிலைநாட்டிய பின், சங்கத்தின் மீது பழிவாங்க எடுக்த நடபடிக்கைகளால், இப்பருவ பெளத்த மத வரலாற்றில், முதல் முறையாக மன்னன் சங்கத்தை எதிர்த்த சம்பவம், இடம் பெறுகிறது.
வஞ்சதீஸனின் காலத்தின் பின், சமண முனிவஞன கிரி என்பவனலும், பிராமணனன தீஸன் என்பவனுலும், நாட்டில் முடிமன்னருக்கெதிராக கிளர்ச்சிகள் தோன்றினுலும், அவை ஈற்றில் சங்க ஒத்துழைப்பால் அடக்கப்பட்டன வத்தகாமி னிக்கு இழந்த சிம்மாசனத்தைப் பெற உதவிய குப்பிக்கால மகாதீஸன் எனும் கேரோவுக்கு, அபயகிரி விகாாையைக் கட்டிக் கொடுத்தான். அவனது தளபதிகளும், தம் உபகாரி களான பிக்குகளுக்கு விகாரைகளை நன்கொடையாகக் கட்டிக்
கொடுத்தனர். பெளத்த மத வரலாற்றில், தனிப்பட்ட பிக்கு

51
களுக்கு நன்கொடை கொடுக்கப்பட்டதை, இம்மன்னன்
காலத்திலேயே, முதல் முதல் அறிகிருேம்.
சங்க அங்கத்தினர் கிரந்தர வருவாய் பெறும்பொருட்டு, விளைநிலங்களை விகாரைகளுக்கு நன்கொடையாக அளித்தல், ஆகி பெளத்த மத லட்சியத்கிற்கு முற்றும் முரணனது. ஆனல் அந் நியாாட்சிக் காலக்கில், பிக்குகள் ஆதரவின் றிச் சிதறியதாலும், பஞ்ச காலத்தில் பிக்குகள் இறந்துபட்டதாலும் வத்தகாமினி, சங்கம் எக்காலக்கிலும் கிரந்தர வருவாயைப் பெறும் பொருட்டு, விளைநிலங்களைச் சங்கத்திற்கு நன்கொடை யளிக்கும் புது வழக்கத்தையும் புகுத்தினன். −
இக்கால பஞ்சம் படிப்பித்த இன்னெரு பாடம், தனிப் பிக்குகள் வசம் எழுதாமறையாக பெளத்த தர்மா மனனம் செய்யப்பட்டிருப்பது ஆபத் தென்பதே. நடமாடும் நூல் கிலை யங்களாக இருந்த இப்பிக்குகளில் பலர் இறந்ததால், பெளத்த தர்மா, பாளி மொழியில், மாத்தளைக்கண்மையில், அலுவிகாரை யில் வைத்து எழுதப்பட்டது. இம்மன்னன் கால பெளத்த மத வரலாற்றிலிடம் பெற்ற முக்கிய சம்பவம் இதுவாகும்.
இக்கால மன்னருள் வத்தகாமினி அபயனே, தேரவாத பெளத்தமதக் கொள்கைக்கு மாமுன தெய்வீகக் கொள்கை படைத்தோணுகக் காணப்படுகிருரன். இவன் தன்னை மக்கள் தெய்வமாகக் கருத வேண்டு மென்று வற்புறுத்தினன். இவன் தமிழரால் த்ோற்கடிக்கப்பட்டு நாட்டைவிட்டோடிங் ஆரம்ப காலத்தில், சங்கம் உதவிக்கு வராததற்கும், இதுவே காரணமா யிருக்கலாம்.
போதனையிலும், ஒழுக்க முறைகளிலும் இலங்கைப் ۔۔۔۔۔۔ பிக்குகள் வத்தகாமினி அபயன் காலம் வரையும், மகா விகாரை யின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருந்தனர். புத்தர் பெருமா னின் போதனைகள் எல்லாவற்றையும், உரிய முறையில் பின்பற்ற விரும்புபவர், குடும்ப பந்தங்களை விட்டு, துறவறம் பூண்டு, ஒடேந்தி, பிக்குகளாக வாழ்வர். இவர் மலைப் பாறைகளிலும் குகைகளிலும் ஒதுங்கி வாழ்ந்து உணவை இரந்து பெற்றனர்.

Page 28
52
துறவிகளைப் போற்றிப் பேணிக் கெளரவிப்பது, இந்திய வர
லாற்றின் எல்லாக் காலங்களிலும், காணும் சம்பவமாகும். எனவே பெளத்த மதம் இலங்கையில் பரவி, வளர்ச்சியுற்ற ஆரம்ப நூற்றண்டுகளில், பெளத்த பொதுமக்களும், மன்னரும், துறவறம் பூண்ட பிக்குகளுக்கு இருப்பிடமளித்த, அவர்களின் தேவைகளைக் கவனிப்பதை, தம் வாழ்வின் லட்சிய மாகக் கொண்டனர். அரசன் தன் நந்தவனங்களை, பிக்குகளுக் களித்தான். அரச குடும்பக்கினரும், பிக்குகளும், கற்குகைகளை பிக்குகளுக்கு வாசஸ்தலங்களாக்கிக் கொடுத்தனர். உணவும் உடையும் வேண்டிய பொருட்களும், தாராளமாக பிக்குகளுக் களிக்கப்பட்டன. நந்தவனங்களும், குகைகளும், சங்கக்கிற் கன்றி, தனிப்பட்ட பிக்குகளுக்களிக்கப்படவிலலை. இவர்கள் தமது பரிசுக்த வாழ்வினுல், மக்கள் மனதைக் கவர்ந்து, அதன் மூலம் தம்மைத் தாபரிக்க வேண்டியிருந்தது. இவ்விதம் ஒரே திருச்சபையாக, மகா விகாரை தலைமையில், தேரவாத போதனைகளைக் கடைப்பிடித்துக் கொண்டு, தேவநம்பிய தீஸன் காலம் முதல், வத்த காமினி அபயன் காலம் வரை, வாழ்ந்து வந்த பெளத்த சங்கத்தில், இம்மன்னன் காலத்திலே பிளவு ஏற்பட்டது.
நிக்காய சங்கிரக கூற்றுப்படி, மகாதீஸன் எனும் பிக்கு, அரசியலில் தலையிட்டதற்காக சங்கத்திலிருந்து வெளியேற்றப் பட, அவனுடன் ஐந்நூறு பிக்குகள் மகா விகாரையைவிட்டு வெளியேறி, அபயகிரி விகாரையில் வாழ்ந்தனர். தர்மரிசி, எனும் சமயபோதகர் அபயகிரி விகாரைக்குவா, பிரிந்து வாழ்ந்த இக்கட்சியினர், வஜிபுடக பிரிவைச்சேர்ந்த இவரின் போதனையே, புத்தரின் சரியான போதனையெனப் பின்பற்றத் தொடங்க, ஒரு புதுக்கட்சி,இலங்கையில் மகாவிகாரைக்கெதிராகத கோன்றியது. ஆனல், இக்கால எல்லையில், இவ்விருவிகாரைக் கட்சிகளிடையே பகிரங்க மோதல் கிகழவில்லை. மன்னரும் பொதுவில் இரு விகாரைகளையும் ஆதரித்து வந்தனர்.
இவ்விதம், அசோகன் தேவநம்பியதீஸன் நட்பினல், மகிந்தன் சங்கமித்தையால் கொண்டு வரப்பட்டு இலங்கையில்

53
வேரூன்றிய தோவாக பெளத்த மதம், இக்கால முக்கிய மன்ன ாான தேவரும்பியதீஸன், திட்டகாமினி, சக்ததிஸன், ஆகி யோரின் ஆதரவினலும், சமயத்தொண்டுகளாலும், பேராதரவு பெற்று, எதிர்ப்பின்றி வளர்ந்து, வக்ககாமினி-கால சில மாற் றங்களுடன், இலங்கையின் தேசிய மதமாக, தனிப்பெரும் செல் வாக்குடன் விளங்கிற்று.
13. மகா சேனன் ஆட்சிக் கால முக்கியத்துவத்தை விளக்குக.
மகாசேனன் கி. பி. 273-302 வரை ஆட்சிசெய்தான். இவன் கோத்தாபயனின் மைந்தன். இவன் சகல கலைகளி லும் வல்லவனன மகாயானிஸ ஆசிரியன் சங்கமித்தன் கீழ் கல்விகற்று, அவன் மதக் கொள்கையையும் ஆதரித்தான். இவ் வாசிரியன் மேல் மகாசேனன் மிகுந்த பக்தியும், அன்பும், வைத்திருந்தான்.
மகாசேனனின் ஆட்சிக் காலம், பெளத்தமதவாலாற்றில் முக்கிய இடம்பெறக் காரணம், இவனது ஆட்சிக் கால ஆரம்பத் தில், இவன் கையாண்ட சமயக் கொள்கையாகும். தேரவாதி களையும் மகாவிகாரையையும் பழிவாங்கும் நோக்குடன், இலங்கை வந்த சங்கமித்தன், மகாசேனனுக்கு கல்வியோடு தன் மதக்கொள்கைகளையும் ஊட்டி, அவனைத் தன் பக்கமாக்கி யிருந்ததால், அவன் சிம்மாசனமேறிய பொழுது, நாட்டில் அவனுக்கு மிகுந்த செல்வாக்கிருந்தது. அவன் மகாவிகா ரைப் பிக்குகளைப்பற்றி, அரசனுக்கு துர்ப்புத்தி புகட்டி, அபய கிரி விகாரையும், மகாயான போதகமுமே, சரியான தென விளக்கினன். கிக்காய சங்கிாக கூற்றுப்படி, மன்னன் மகா விகாரைப் பிக்குகளை, வைதூலிய வாதக் கொள்கைகளை, ஏற் கும்படி கெருக்க, அவர்கள் சமயவிடயத்தில் தலையிட அரச னுக்கு அதிகாரமில்லையென எதிர்த்தனர். ஆத்திரமடைந்த மன்னன், மகாவிகாரைப் பிக்குகளுக்கு தானமளித்துத் தாபரிப் பதை, சட்டமூலம் தடை செய்கான். மீறுவோருக்கு கண் டனை விதிப்பதாகவும் பயமுறுத்தினன். மகாவிகாரைப் பிக்கு

Page 29
54
களும், மிகுந்தலைப் பிக்குகளும், ஆதரவின்மையால், விகாரை களைவிட்டு வெளியேறி மலை நாட்டிலும், முேகணையிலும், அடைக் கலம் புகுந்தனர். ஒன்பது வருடங்களாக, மகாவிகாரை தேடு வாாற்றுக்கிடந்தது. உரிமை பாராட்ட எவருமற்ற சொத்து, அரசனுடையது எனும் சட்டத்தை உபயோகிதது, மகா விகா ரைக் கட்டடங்களை அழித்து, அதன் எ கிரிகளின் விகாரை களை ஆதரிக்கும்படி, சங்கமித்தன் மன்னனைத்தூண்டினன். சோணு எனும மந்திரியும், மன்னனுக்கு இப்பணியில் உதவி னன். இவ்விதமாக, இலங்கை வரலாற்றில், முன் பின் கண்டு கேட்டறியாத, பெரிய அவமானத்தையும், அவசங்கையையும், வைதீக திருச்சபையான மகாவிகாரை அனுபவிக்க, மகா
சேனன் காலாயினன்.
அதுமட்டுமன்றி, மகாசேனன் காலம், மகாயானிஸ வரலாற்றிலும் தனி இடம் வகிக்கின்றது. வைதூலிய வாதிகள் எனப்படும் மகாயானிஸ்டுகளுடைய கொள்கை, இலங்கையில் த%லகாட்டவிடாது லோகரீகதீஸன், கோத்தாபயன், போன்ற மன்னர் கடும் நடபடிக்கைகள் எடுத்தனர். ஆணுல் மகா சேனன், பிரபலமகாயானிஸ போதகரான சங்கமித்தனை ஆகரித்துச் சமயத் தொண்டிலிடுபட்டு, மகாயானிஸம் வேரூன்றி வளர இடமளித்தது மட்டுமன்றி, அதன் போட்டி ஸ்தாபன மாக இருந்த, தேரவாதிகளின் மையமான மகாவிகாரையை யும் அழித்து, தரைமட்டமாக்கி, பிக்குகளையும் சிதறடித்த தால், மகாயானிஸம் இலங்கையில் இவன் காலகதில் எதிர்ப் பின்றி, அரச ஆதரவில் வளர்ச்சியுற்றதாலும், இவன் காலம் முக்கியமடைகிறது.
பரம்பரை வழக்கத்திற்கும், பொதுஜன அபிப்பிராயத் திற்கும் எதிராக, எந்த மன்னனும் செயலாற்ற முடியாதென் பதற்கும், மகாசேனன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங் கள், எடுத்துக்காட்டாக இருக்கின்றன. சங்கமிக்தன் துர்ப் புக்கியாலும், மந்திரி சோணுவின் உதவியாலும், மகாவிகா ரையை அவமகித்த மன்னனுக்கெதிராக, மக்கள் கொகித் தெ ழுந்து சங்கமித்தனையும் சோணுவையும் கொல்ல ஒர் உள்

55
நாட்டுப் புரட்சி உருவாயிற்று. ஆனல் புரட்சிப் படைக்குத் தலைமை தாங்கிய மேகவண்ணனுக்கு, மன்னன் மீதிருந்த நட் பின் விளைவாக, ஒர் பெரிய அழிவுக்குக் காலான போர் கின்று போக மனம்மாறிய மன்னனும் சமயக் கொள்கையை மாற்றி
மகாவிகாரையைப் புனருத்தாாணம் செய்வித்தான்.
மகாசேனன், மகாவிகாரை எல்லைக்குள், அவர்களின் எகிர்ப்பின் மத்தியில், ஒர் புது விகாரை கட்டினன். இதுவே ஜெத்தவன விகாரையாகும். இலங்கையின் மகா பெரிய தூபி கையை மையமாகக் கொண்டு, மகாவிகாரையின் அபிஷே கிக்கப்பட்ட எல்லைக்குள், மகாசேனன், ஜெக்தவன விகாரை யைக் கட்டி, தக்கண விகாரை சாகலிக கட்சியைச் சேர்ந்த, தீஸன் எனும் பிக்குவின் பொறுப்பில் விட்டான். மகாவிகாரை யுடன் தொடர்பற்று, சுதந்திர ஸ்தாபனமாக இது இருந்தது. சாகலிக கட்சியின் தலைமைப் பீடமாக, இலங்கை பெளத்த திருச்சபையில் தோன்றிய, மூன்றம் கட்சியின் மையமாக, மகாசேனன் காலமுதல், மகாபராக்கிரமபாகு காலம்வரை விளங்கிய இவ்விகாரை, இக்காலத்தில் தோன்றியதும், மகா
சேனன் காலத்திற்கு முக்கியமளிக்கிறது.
இது மட்டுமன்றி, மகாசேனன் மகாயானிஸத்திற்களித்த ஆதரவைக் கேள்விப்பட்டதாலேயே, கலிங்க நாட்டில், புத்த ரின் புனித தந்தத்திற்கு ஆபத்து நேர்ந்த பொழுது, அதைப் பேணிக்காக்கத் தகுந்தவன் இலங்கை மன்னன் மகாசேனன் என்ற நம்பிக்கையில், கலிங்க மன்னன் தகுந்த பாதுகாப்பு களுடன், அதை இலங்கைக்கனுப்பி வைத்தான். புனித தாது, இவன் மைந்தன் கீர்த்தி பூரீ மேகவண்ணன் காலத்திலேயே, இலங்கையை வ்ந்தடைந்தது. பிற்கால பெளத்தரின் முக்கிய வழிபாட்டுப் பொருளானுலும், மகா சேனனே இதன் வருகைக்கு மறைமுகமாக உதவினுன் என்முல், மிகையாகாது.
மகாசேனன், இலங்கை பெளத்த மத வரலாற்றில், வைதீக திருச்சபையுடன் மோதி அவர்ேத்தியைப் பெற்றுக் கொண்டாலும், இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில், முன்

Page 30
56
எம்மன்னரும் செய்யாத மகத்தான சேவையைச் செய்து, பெரும் புகழை ஈட்டிக் கொண்டான். கிராமக் குள அமைப்பி லிருந்து, பெரிய நீர்த்தேக்கங்களும், நீர்ப்பாசன திட்டங்களும், அமைக்க முதல்முயற்சி, கி பி. முதலாம் நூற்றண்டில் வசபணுல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனல், அம்முயற்சி இடைக் காலத்தில் தொடர்ந்து அபிவிருத்தி செய்யப்படாததால் அழிந்து போக, கி. பி. மூன்றும் நூற்ருரண்டில், இன்றைய தொழில் கிபுணரும் பார்த்துப் பிரமிக்கத்தக்க அளவு, பாரிய நீர்ப்பாசனத்திட்ட மொன்று மகாசேனனுல் உருவாக்கப்பட்டது. இவன் பதி ணுறு குளங்களும், ஒரு கால்வாயும் வெட்டினன் எனக் கூறப்படுகிறது. இவற்றுள் புகழ் மிகுந்த மின்னேரி குளம், 4670 ஏக்கரை அடக்கும். மின்னேரிக் கிட்டத்தின் உயிர் நாடி, எலஹரா கால்வாய், வசபனல் வெட்டப்பட்ட இக் கால்வாய், புதுப்பித்து பெருப்பிக்கப்பட்டே, மேலதிக நீர்பெறப் பட்டது. மகாசேனன் கால கால்வாய், 25 மைல் நீளமானது. கெளடு லுவாவியும், மகாசேனனலே வெட்டப்பட்டது. இதுதவிர யான் ஒயாவிலுள்ள குறுளுவிவா, மகாகாந்தாரவாவி, மகாகல் கடவலவாவி, ஆகியனவும் இவனுல் வெட்டப்பட்ட குளங்க ளில் சிலவாகும். மகாசேனன் பூர்க்கியாக்கிய எலஹா-மின் னேரி-கெளடுலுத் திட்டம், சீர்ப்பாசன வரலாற்றில், ஒர் அரிய சாதனையாகும். இத்துடன் மல்வத்து ஒயா, யான் ஒயா, மகா வலி கங்கை ஆறுகளுடன் சேர்ந்த திட்டங்களும் ஒன்று சேர்ந்து, ராஜறட்டையின் விளைவைப் பெருக்கி, பொருளா தாரம் மேம்படப் பேருதவியாயின. இலங்கை வரலாற்றில் இத்தனை தொகையான குளங்களை வெட்டி, உருப்படியான சிறந்த நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து, மக்களை வாழ் வாங்கு வாழ வழி வகுத்த இம்மன்னனை, இவன் பிரஜைகள், 'ஹற்-ராஜூறுவோ" அதாவது, மின்னேரித் தெய்வம் என வழிபட்டனர் எனின் இவன் பெருமைதான் என்னே !
14 அனுரதபுர இராச்சியத்தில் கி. பி. 3-ம் நூற்றண்டுவரை நிலவிய ஆட்சி முறையைச் சுருக்கமாக விளக்குக.
விவசாயிகளும், வியாபாரிகளுமான நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல் ஆட்சியிலேயே தங்கியிருந்தது. இலங்கை வர

- 5
லாற்றை அறிய உதவும் அகிபழைய இலக்கிய, கற்சாஸன குறிப்புகளின் படி, இலங்கையின் ஆட்சிமுறை முடியாட்சியா கவே காணப்படுகிறது. அரசனே கிர்வாக மையம். எனவே ஆட்சிமுறை எப்பொழுதும் சிம்மாசனத்திலிருந்த அரசனின் குணகிசயத்திலேயே, தங்கியிருந்தது. அரசுரிமையும் பரம்பரை பரம்பரையாக சத்திரிய வம்ச குடும்பத்தினர்க்கே சொந்தம்.
ஆதியில் இலங்கையில் குடியேறிய ஆரிய குடியேற்ற வாசிகளின், நேரடியான சந்ததியினர் எனக் கூறிக்கொண் டோரே, இலங்கை வரலாற்று ஆரம்பகாலத்தில், அனுரதபுர ஏக தலைவராகத் தம்மை ஆக்கிக்கொண்டனர். பற்பல பகுதி களிலும் அதிகாரம் செலுக்கிய தலைவர்கள், பெயரளவில் அனு ாதபுர மன்னனின் தலைமையை ஏற்ருலும், செயலளவில் சுதந் திரமாகவே இயங்கினர். தந்தையிலிருந்து மைந்தனுக்கு சிம்மா சன உரிமை சென்ருலும், அண்ணனைத் தொடர்ந்து தம்பி சிம்மாசனமேறிய, அனேக சந்தர்ப்பங்களுமுண்டு.
அரசனுக்கு அடுத்த முக்கிய அரசியலதிகாரி, உபரா ஜன். முேகணைக்குவெளியே, சாஸனங்களில் இப்பெயர் காணப் படவில்லை. எனவே முேகணை நிர்வாகம், உபாாஜனின் விசேஷ மேற்பார்வையின் கீழ் இருந்திருக்கவேண்டும். அனு ாதபுர சிம்மாசனத்தில் தமிழ் மன்னர் இருந்த காலங்களில், முேகணை உபராஜன், சுதந்திரமாக ஆண்டிருக்கலாம்.
ஒர் புதுமன்னன் பதவி ஏற்கும்பொழுது, அபிஷேகச் சடங்குகள் நடைபெறும். அசசனும், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்த அரசியும், ஒருங்கே அபிஷேகிக்கப்படுவர். ஆரிய சமுதாயத்தில், மன்னன் முக்கிய மூன்று சமுதாயபிரிவின i sted தெரியப்படுவதற்கறிகுறியாக, வலம்புரிச் சங்கில் கங்கை மீரை எடுத்து, முறையே சத்திரிய கன்னிப்பெண், பிராமணர், அதன் பின் வைசிகத் தலைவனுன செட்டி, அபிஷேகச் சடங்கு களை கிறைவேற்றுவர். அரசன் பரம்பரை வழக்கங்களையும், ஒழுங்குகளையும், பாதுகாத்து, வலியாரிலிருந்து மெலியாரைக் காப்பான் என, எதிர்பார்க்க்ப்பட்டது. மன்னனின் செங் கோலாட்சியிலேயே, நாட்டின் நல்வாழ்வு தங்கியிருக்கிற
g). 8

Page 31
-سس-8 5
கென நம்பப்பட்டது. மன்னன், செங்கோலனுக ரீதிபரிபாலித் கால், மாதம் மூன்று மாரிபெய்து, நாடு செழிப்படையும் எனக் கருதப்பட்டது. மன்னனே, நீதியின் ஊற்முக இருந்த கால் அடிக்கடி, வழக்குகளை விசாரணை செய்ய நேர்ந்தது. இக் காலப்பகுதியில், உள்நாட்டுப் புரட்சியிலும், வெளி நாட் டுப் படை எடுப்புகளிலுமிருந்த, நாட்டைக் காக்க, மன்னனே
1டைக்குக் தலைமைதாங்கிச் சென்ருன்.
உபராஜனைத் தவிர, கிர்வாக உத்தியோகஸ்தர் LaGuth இருந்தனர். நாட்டில் மிகுந்தி செல்வாக்கும் அதிகாரமும் படைத்திருந்த அதிகாரி, சேனதிபதியாகும். கிறிஸ்த சகாப் கத்திற்கு முற்பட்ட பிரமி சாஸனங்களின்படி, இச்சேனுதி பதிகள், அன்று பாமுகர் எனப்பட்ட பிரபு வம்சத்திலிருந்தே தெரியப்பட்டனர். ஆணுல், இக்கால பிற்பகுதியில், அரசனின் கிட்டிய உறவினருக்கே, இப்பதவி அளிக்கப்பட்டது. இக் சிEfல சேணுகிபதிகளில் சிலர், சிம்மாசனத்திலிருக்கும் அரச னைப் பாதுகாக்க, இராணுவத்தை உபயோகிப்பதற்குப் பதிலாக, அவனை வீழ்த்கவும் உபயோகித்தனர் இலக்கியக் குறிப்பு களில், சேனதிபதிகளின் கீழ், நால்வகைப் படைகளுமிருந்த காகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இன்னுெரு முக்கிய அதிகாரி, படகாரிக எனப்படும், தனதிகாரி. இக்கால பிற்பகுதியில், கணுதிகாரி அந்தஸ்தும் முக்கியமடைந்தது. பூரீ சங்கபோதி மன்னன் கீழ், தனதிகாரியாயிருந்த கோத்தா பயன் பெற்றிருந்த செல்வாக்காலேயே, சிம்மாசனத்தையும் கைப்பற்ற முடிந்தது.
இலங்கை, பெளத்த சமய நாடான பின்பும், மன்னர், அபிஷேகச் சடங்குகள் போன்ற பரம்பரைச் சடங்குகளை நிறைவேற்ற, புரோகிதரை வைத்திருந்தனர். புரோகிதர், அடிக்கடி நீதிபரிபாலிப்பதிலும், பங்குபற்றினர். இவர்கள் தவிர, கணக்கர் எனும், நிதி விஷயங்களில் அரசனுக்கு ஆலோ சனை கூறும் அகிகாரியும், இருந்தான். நகர கணக்கரிடம், நகர கிர்வாகப் பொறுப்பு விடப்பட்டது. − அடக அல்லது அதிக எனப்படும் பல்வேறு பகுதி மேற்பார்வையாளரும், இருந்தனர். வாயில் காப்போன், “டோ வாரிக' என அழைக்

- 59
கப்பட்டான். ராஜதானியின் கிர்வாக பொறுப்பு, நகர குத் திகன் எனும் அதிகாரி கையில் இருந்தது. மாளிகை வாசிகளில் சிலர், அமக்கியராகவும் செயலாற்றினர். அவரவர் ஆற்றலுக் கேற்ற பணிபுரிய, இவர்களை அரசன் நியமிப்பான். மாகாண நிர்வாகத்தை மேற்பார்க்கவும், வருவாய் திரட்டவும், அமர்த் திகர் அனுப்பப்பட்டனர். சில குடும்பங்களில், இல் உத்தி யோகம் பாம்பரை பரம்பரையாக வந்தது. கணக்கராக செய லாற்றிய அமர்த்திகன், கணக்கமாக்க என்றும், பண்டக அதி காரியாக செயலாற்றியவன், பண்டகாரிக்கமாக்க என்றும், அழைக்கப்பட்டனர்.
கிறிஸ்த சகாப்தம் தொடக்கம், இக்கால பிற்பகுதி வரை, சாஸனங்களிலிடம்பெறும் றட்டிய எனும் அதிகாரி, றட்ட எனும் அரசியல் பிரிவின் அதிகாரி. ஒன்பதாம் பத்தாம் நூற்றண்டுகளில் காணும், றட்லட் எனும் உக்கியோகஸ்தரின், முன்னுேடியே இவன் . கண்டிக்காலத்தில், இவர்கள் றட்டேருல என்றும், றட்டேமகாத்மயா எனவும் மாறினர்.
நாட்டு கிர்வாகத்திலடங்கிய அதிசிறிய பிரிவான கிரா மம், காமிகன் எனும் உத்தியோகஸ்தன் பொறுப்பிலிருந்தது. கன் சபா என்று வழங்கப்படும் கிராமசபையே, அக்காலத்தில் பெருவழக்காயிருந்தது. இச்சபை, கிர்வாக விஷயங்களையும், வழக்குத்தீர்ப்பு முதலிய கருமங்களையும் கவனித்துவந்தது. கமக்காரரே, குடி சனத்தின் பெரும்பாகத்தவராய் இருந்த படியால், இக் கிராமசபை, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி
செய்யப் போதுமானதாயிற்று. ஒரு கிராமத்து சனங்களை பாதிக்கக்கூடிய எந்த விஷயத்திலும், அரசன் கிராமசபை பிரதிநிதிகள் மூலமாகவே, ஆணைசெலுத்துவான். கிராம
சபைகளே, சமுதாயத்தின் அங்கங்களாக இருந்தன அன்றி, தனிப்பட்ட மனிதரல்ல. இச்சபைகள், அரசனுக்கு செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தத் தவறினலன்றி, அரசன் இவர்கள் விஷயங்களில் தலையிடமாட்டான்.
அரசன் கொலையுண்டதாலோ, அரசுரிமைப் போட்டி களாலோ, மத்திய அரசாங்கம் குழப்பமடைந்தாலும், ஸ்தல ஸ்தாபனங்கள் குலைவதில்லை.

Page 32
0
கிராம அதிகாரிகளாயிருந்து அரசபதவியைப் பெற்ற அனுரதகம, மாகம அரசரும், அவர் சந்ததியினரும், தாம் உயர்ந்த பிறப்புடையவர் என்றே, தெய்வீக சக்திபடைத்தவர் களென்றே கூறிக்கொள்ளமுடியாது. அன்றியும், பெளத்த நூல் கொள்கைகளையே, அவர்கள் பின்பற்றியதால், தெய்வீக கொள்கையைக் கற்பிக்க, இடமிருக்கவில்லை. சாஸனங்களில் கூட, அவர்கள் காமினி என்ற பெயரைக் குறித்திருந்தார்கள்
அரசனே, ஆளும் கிலத்திற்கு உரிக்தாளி அவனது ஆணைக்குட்பட்ட பூமியிலிருப்போர், குடிக்கூலியாக, விளை பொருட்களை அரசனுக்கு உதவலாம், அல்லது ஏதாவதொரு தொண்டு செய்யலாம். அரசர் இவர்களுடைய சரீர உதவி யைப் பெற்று, கிலத்தை வளம்படுத்த, பல பெரிய குளங்களை யும், நீர்ப்பாசன வசதிகளையும் செய்து, நெற்சாகுபடியை அபி விருத்தி செய்தனர். விவசாயம் பெருக, திறையும் பெரு கிற்று, வயல்களுக்குதவும் நீரின் மீது வரிவிதித்தும், தமது வருவாயைப் பெருக்கினர். கடற்றுறைகளிலும், ஆற்றுத் துறைகளிலும், சுங்கவரிகளை விதித்தும், அரசர் தம் வருமா னத்தைப் பெருக்கினர்.
நாட்டின் கிர்வாகத்திற்கு, அரசனே பொறுப்பாளி சட்டமியற்றல், கிர்வாக, நீதி பரிபாலன அதிகாரம் மூன்றும் அாசனிடமே இருந்ததால், அவன் சர்வாதிகாயகவே காணப் பட்டான். ஆனல் பலகாரணங்களால், சர்வாதிகாரமுறையில் அரசியற்ற முடியவில்லை, மக்களைப் பாதுகாப்பதும், அவர்கள் நலனுக்காக உழைப்பதம், அரசனது குறிக்கோளும் கடமையு மாகும். மக்களைக் கொடுமைப்படுத்தி, காட்டின் பழக்கங்கள் பாரம்பரியங்களை மீறி, ஆட்சிசெய்த மன்னர், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்று, ஈற்றில் ஆட்சியையும் இழந்தனர். இலங்கையரசர், பெளத்த் சமய வருகையின் பின், பெளத்தமத பாதுகாவலராகவும், சங்க ஆதரவாளராகவும் இருந்தனர். காட்டை, உள்நாட்டு பகைவரிடமிருந்தும், நோய் பஞ்சத்தி லிருந்தும், பாதுகாத்த மன்னர், விவசாயத்திலும் கவனம் செலுத்தி பொருளாதாரக்கைவளர்த்தனர்.

-6
15 அனுரதபுர கால முற்பகுதிப் பொருளாதார நிலைமையை
விளக்குக.
இலங்கை மக்கள் கிலையான வாழ்க்கையை மேற் கொண்டு, இரும்பு ஆயுதங்களை உபயோகித்து, நிலத்தை உழுது பண்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தது, ஆரியர் வருகையின் பின்பே. போக்குவரத்து வசதிகளில்லாத புரா தன காலங்களில், உணவு போன்ற சுய தேவைகளைக் கிராமக் குடியேற்றங்களே, கவனிக்க நேர்ந்தது. இலங்கை மக்களின் பிரதான உணவு நெல்லரிசிச் சோமுனதால், நெல் விளைவே, சமுதாய, பொருளாதார அஸ்திவாரமாக இருந்தது. බ්‍රග விதமாக நெல் விளைவிக்கப்பட்டது. கால மழையை நம்பி காடுகளை அழித்து நெல் விளைவித்தல் ஒருமுறை. * நீர்ப் பாய்ச்சல் மூலம், நெல் விளைவித்தல் இன்னெருமுறை. ஆதிக் குடியேற்றவாசிகள், முதலாவது முறையையே பின்பற்றியிருப் பர். ஆனல் ஒரே கிலத்தில் வருடாவருடம் ஒரே பயிரைச் செய்தால் கிலம் பூச்சாரத்தை இழக்க விளைவு குன்றியதாலும், காலமழை தவறி, பயிர்கள் கருகி அழிந்ததாலும் ஏற்பட்ட பொருளாதார இன்னல்களை கிவிர்த்தியாக்கி, நெற்செய்கையைப் பெருக்க, புது வழி வகைகளைக் கையாண்டனர். வாண்ட பிர தேசத்தில் வாட்சி ஏற்பட்டு, தண்ணீர் தேவை ஏற்படும் பொழுது, நீர்ப்பாய்ச்சவும், குடி தண்ணீரை வரட்சிக்காலங்களில் பெறவும், முக்கிய கிராமக் குடியேற்றங்களிலெல்லாம், கிராமக் குளங்கள் தோண்டப்பட்டன. வட, தென், கீழ்பகுதிகளின் நில அமைவும், இத்தகைய நீர்த் தேக்கங்கள் அமைக்க உத வின. மழைக்காலத்தில் நதியோடிய உயர் கிலப் பள்ளக்காக்கை மண் அணைகளைக் கட்டி மறிக் து, அதனுள் சேர்ந்த சீரைக் கொண்டு, அதன் கீழ் பாகத்திலிருந்த வயல்களை நீர்ப்பாய்ச்சினர். இவ்விதம் இலங்கைக் குடியேற்றவாசிகள், தம் தாயகத்திலிருந்து கொண்டு வந்த இவ் ஆரம்ப அறிவிலிருந்தே, சிங்கள ராச்சி யத்தில் காணப்பட்ட பொறியியல் திறமை, அபிவிருத்தி யடைந்தது. படிப்படியாக அபிவிருத்தியடைந்த, பாரிய சிக்க லான நீர்ப்பாசனத்திட்டங்கள், பற்பல திசைகளிலும் ஒடிக் கொண்டிருந்த நதிகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள அணைகள், வாய்க்கால்கள் குளங்கள் மூலம் இணைத்தன.

Page 33
62
ஆரம்ப குடியேற்ற வாசிகள், விவசாயிகளாய் இருந்த தால், தண்ணீர் இலகுவில் பெறக்கூடிய இடங்களையடுத்தே குடியேறினர். அருவி ஆற்றின் தென் கரையில் தம்பபண்ணை, மல்வதது ஒயா கரையில் அனுரதகம, காந்தாச ஓயா கரையில் உபதீஸகம, கால ஒயா முகததுவாரததில் உறுவெல, மகாவலி ங்ககைககரையில் விஜித நகரம், கல்ஒயாக் கரையில் திகவாவி, கிருண்டிஒயா கரையில் மாகம என்பன சில பழைய குடியேற் றங்களாகும். கர்ண பரம்பரைக் கதைகளின் படி முதற் குளம் கி. மு ஐந்தாம் ஆரும் நூற்றண்டுகளில் வெட்டப்பட்டது. கி. மு. மூன் மும் நூற்றண்டில் ஆரம்பமாகி, காலத்துக்குக்காலம் நடைபெற்ற நீர்ப்பாசன வேலைகளைப்பற்றி, கற்சாஸனங்கள்
கூறுகின்றன
கி. மு. முதலாம் நூற்றண்டில், கிராமக் குளங்கள், வரண்ட பிரதேசத்தில் கிரந்தர இடத்தைப் பெற்றிருந்தன, இக்காலத்தில் இருவித நீர்ப்பாசன முறைகள், பின்பற்றப் பட்டன. சிறிய கல் அணைகள் மூலம் 5கியைத் தடுத்து வயல் களுக்கு நீர்ப்பாய்ச்சல், ஒருமுறை கிராமக் குளங்கள் மூல, அதன் கீழ்ப்பாக வயல்களை நீர்ப்பாய்ச்சல் இன்னெருமுறை 6. 9. முதலாம் நூற்றண்டளவில், வாண்ட பிரதேசத்தில், திட்டமிடப்பட்ட நீர்ப்பாசன வேலைகள் பெருமளவில் இடம் பெற்றன. வசபன் (கி. பி. 67-111) குளம் தொட்டுவளம் பெருகிய முதற் சிங்கள மன்னன். இவன் பதினெரு குளங்கள் வெட்டினன் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது. அதைவிட பன் னிரண்டு கால்வாய்களும், வெட்டினன். இவற்றுள், எ லஹரா முக்கியமானது. இக்கால்வாயே, புதிப்பித்து பெருப்பிக்கப் பட்டு இரு நூற்ருண்டுகளின் பின், மின்னேரிக்குளத்திற்கு கீர் கொண்டு சென்றது. இக்சால்வாய் முப்பது மைல் நீளமானது, இத்தகைய நீண்டகால்வாயை வெட்டி பூர்த்தியாக்கியதிலிருந்து, முதலாம் நூற்ருண்டில், சிங்களவர் நில அளவை, நிலமட்டக் கணிபபு உபகரணங்களை உபயோகிப்பதில் பெற்றிருந்த நுண் ணிய அறிவு, துலங்குகிறது. கி மு. முதலாம் நூற்ருண்டு வரை, கற்சாஸனங்கள் நூற்றைம்பது குளங்களும், எத்த னையோ க, ஸ்வாய்களும் வெட்டப்பட்டதாகக் கூறுகின்றன.

-63
ஜன்ப் பெருக்கம்.அதிகரிக்க, நீர்ப்பாசன திட்டங்களும் வளர்ச்சி யுற்றன. கி. பி. மூன்முண்டில் மகாசேனனுடைய எலஹா-மின் னேரி-கவுடுலு திட்டம், பெருந்தொகையான வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச வசதியளித்தது. இவ்விதமாக, இப்பருவத்தில் காட்டின் பொருளாதாரம், விவசாயத்தில் தங்கியிருந்ததால், இக் கால மன்னரும், “ருேயா நெல்லுயரும், கெல்லுயர குடி யுயரும், குடியுயர கோனுயரும்’ உணர்ந்து, நீர்வசதி செய்து கொடுத்து, பொருளாதாரம் வலு வடைய உதவினர்.
எனும் உண்மையை
நெல் மட்டுமன்றி தினை, சாமி போன்ற சிறுதானியங்க ளும், சீர்ப்பாய்ச்ச முடியா நிலங்களில் விளைவிக்கப்பட்டன எள்ளை செய்கைபண்ணி புராதன சிங்களவர் எண்ணெய் எடுத்து, உபயோகித்தனர். கரும்பும் பெருமளவில், செய்கை பண்ணப்பட்டது. நீர்ப்பாய்ச்சப்படாத நிலங்களில், பருத்தி யும் செய்யப்பட்டது. துட்டகாமினியின் காலமுதலிருந்து, தென்னைத் தேசட்டங்களும் காணப்பட்டன.
அனுரதபுர கால முற்பகுதியின் பொருளாதாரம், விவசாயத்தில் தங்கியிருந்தாலும், இலங்கையின் பூகோள நிலை யும், அதன் இயற்கை அமைப்பும், இந்து சமுத்திரத்தில் இலங்கை வகிக்கும் கேங் கிர ஸ்தானமும், அதன் வர்த்தக வளர்ச்சிக்கு பேருதவியாயிற்று. ஆகியில் இலங்கை வந்த ஆரியரும், வர்த்தக நோக்குடனேயே இலங்கையையடைந்த னர். வடமேற்கு கரையில் விளைந்த முத்துகளும், அதற்கு வடக்கே கடல்களிலிருந்து பெறப்பட்ட சங்கும், அங்கிய காட்டு வர்த்தகக் கப்பல்கள் ஏற்றிச் சென்ற முக்கிய பொருட் களாகும். கென் பகுதியில் கிடைத்த ரத்தினக் கற்களும், மேற்கு துறைகளுக்கு வர்த்தகரைக் கவர்ந்திருக்கலாம். முேகணை மன்னர் தமது வருவாயில் பெரும் பகுதியை, இவ்வர்த்தகத் தால் ஈட்டியிருக்கலாம். யானைத் தந்தங்களையும், யானைகளை யும் இலங்கையிலிருந்து எற்றுமதி செய்திருக்கலாம். GD if LD எழுத்தாளர்கள், இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுடன், மஸ்லின், ஆமை ஒடுகளையும், சேர்ந்திருக்கின்றனர். இவ்விதம்
நிகழ்ந்த வர்த்தகத்தால் வரவேண்டிய வருவாயைக் கிாட்ட

Page 34
64
சுங்கவரி வசூலிக்கும் அரசனின் உத்தியோகஸ்தர், முக்கிய துறைகளில் வைக்கபபட்டனர். கிறிஸ்த சகாப்தத்தின் பின் னும், வசபன் காலதகிலும், கிரேக்க ரோம வர்த்தகர்கள், இலங்கையுடன் வர்த்தகம் செய்தது மட்டுமன்றி, இவங்கை மன்னரும், ரோம சக்கரவர்கதிகளுடன் வர்த்தகத் தூதுக் குழுக்கள் அனுப்பி, வர்த்தகத்தையும் வளர்த்து, தம் வருவா யைப் பெருக்கினர். இந்தியர், ரோமர், கிரேக்கர் போன்ற அங்கியருடன் கிகழ்ந்த வெளிநாட்டு வர்த்தகம் தவிர, உள் காட்டிலும், இக்காலத்தில் வர்த்தகம் கிகழ்ந்தது. வர்த்தக சங்கத் தலைவனுன செட்டி, நாட்டு கிர்வாகத்திலும் முக்கிய பங்கு எடுப்பதிலிருந்து, வர்க்ககருக்கு அன்றைய சமுதாயத்தி லிருந்த செல்வாக்கு, விளங்குகிறது. அனுரதபுரியையும் மாகமத்தையும் இணைத்து, மகாவலிகங்கைக் கரையோரமாக. பாதையொன்று பழைய காலமுதல் இருந்தது. மலைநாட்டிலி ருந்து இஞ்சியும் வாசனைச் சரக்குகளும் ஏற்றிய வண்டிகளில் வர்த்தகர் சென்றனர் என இலக்கியம் கூறுகின்றது.
இவ்விதமாக, அனுரதபுர காலபொருளாதாரம், முக் கியமாக விவசாயதகில் தங்கியிருந்தாலும், உள்நாட்டு வெளி நாட்டு வர்த்தகமும் நடைபெற்றதால், நாட்டிற்கு ஒரளவு வரு வாய் வர்த்தக சதாலும் வந்ததென்றே கூறலாம்
16. மகாசேனன் காலமுடிபுவரை இருந்த பெளத்தமத
பிரிவுகளைச் சுருக்கமாகக் கூறுக.
தேவநம்பிய தீஸன் காலத்தில் கி. மு. மூன்ரும் நூற முண்டில் மகிந்த தேரோ வால் கொண்டுவந்து, இலங்கையில் நிலைாாட்டப்பட்ட பெளத்த மதப்பிரிவு தேரவாத பெளத்த மதமாகும். கெளதம புக்கரின் மரணத்தின் பின் ஏறக்குறைய பதி னேழு பிரிவுகள் வரையில் தோன்றின. மகிந்ததேரோ தனது தாயுடைய பிறப்பிடமாகிய அவந்தி நாட்டைச் சேர்ந்த, வேதிஸ்கிரி விகாரை யிலிருந்தே இலங்கை வந்தார். எனவே, அன்று அவந்தி நாட்டில் பரவியிருந்த பெளத்த மதப் பிரி

65.
வாகிய தேரவாதமே, அவரால் இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டது. இதன் தலைமைப்பீடமாக, மகாவிகாரை இடம் பெற்றது. இலங்கையில் பெளத்தமதம் தேவநம்பியதீஸன் காலத்தில் தேசீய அந்தஸ்துப் பெற்று, தேசீய மதமாக வளரத்தொடங்க, மகாவிகாரையை மையமாகக் கொண்ட தேரவாத பெளத்தமதம், எதிர்ப்பின்றி வளரத் தொடங்கியது. மன்னரதும் மக்களதும் பூரண ஆதரவு இதற்குக் கிடைக்கது.
போகனேயிலும், ஒழுக்க முறையிலும் இலங்கைப் பிக்குகள், தேவநம்பியதீசன் காலமுதல் வத்த காமினி அபயன் காலம்வரை, மகாவிகாரையின் ஏக அதிகாரத்தை ஏற்று ஒழுகினர். இம்மன்னன் முதல் சிம்மாசனமேறிப் பதினைந் தாவது வருஷம், மகா தீஸன் எனும் தேரோ அரசியலில் கலேயிட்டதற்காக சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். இத்தீர்ப்பை தீஸனின் சீஷனும் அநீதி என எதிர்க்க, அவனுக்கு எதிராகவும் நடபடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனுல் தீஸன் ஐந்நூறு பிக்குகளுடன் வெளியேறி, ஏற்கனவே வத்தகாமினியால்கட்டி, குப்பிக்கால மகாதீஸனுக்கு அளிக்கப் பட்டிருந்த, அபயகிரிவிகாரையில் போய் தங்கினுன்.
இக்காலத்தில் இந்தியாவில் பல்லவராம விகாரையிலிருந் தவரும், அசோகன் காலத்தில் பெளத்தமதத்திலிருந்த பிரிவு களிலொன் முன, வஜிபுத்தக பிரிவைச் சேர்ந்தவருமான கருமரிஷி எனும் மதபோதகரின் சீஷர் சிலர், இலங்கை வந்தனர். வைதீக திருச்சபையிலிருந்து பிரிந்து, அபயகிரி விகாரையில் வாழ்ந்த பிக்குகள் அவர்களின் போதனையை ஏற்றனர். எனவே இக்காலத்தில் இலங்கையில் தோன்றிய இப்புது பெளத்தமதப் பிரிவினர், இருந்த விகாரையின் பெயரால் அபயகிரியினர் என்றும், பின்பற்றிய போதனையின் பெயரால், தருமரிஷி பிரிவினர் எனவும், அழைக்கப்பட்டனர்.
கி. மு. முதலாம் நூற்றண்டு முதல், வைதீக திருச் சபையும், அபயகிரி பிரிவினரும், பெரும்பகையின்றி வாழ்ந்து வர, மன்னர்களின் ஆதரவும் இரண்டிற்கும் கிடைத்தன. ஆனல் பெளத்தமத தாயகத்தில் பிறந்து இலங்கையில்
இ. 9

Page 35
66
லோகரீகதீஸன் காலத்தில் முதல் முதல் புகுந்த, மூன்றுவது சமயப் பிரிவொன்று, மேற்கூறிய இருகட்சியினர்க்கும் இடையே, நீறுபூத்த நெருப்புப்போலிருந்த பகைமை வெளிக் காட்டகாலாயிற்று. லோகரீகதீஸன் காலத்தில், வைதூலிகர் அல்லது மகாயானிகள் எனப்படும் வைதூலவாதிகள் இலங் கைக்குவர, இவர்களின் கொள்கைகளை வைதீக திருச்சபை ஒதுக்க, அபயகிரி விகாரைப் பிரிவினர் வரவேற்றனர். கபிலன் எனும் மங் கிரி தலைமையில் கிறுவப்பட்ட மகவிசாரணை மன்றம், புதுப்பிரிவினரின் போதனை புத்தரின் போதனை அல்லவென எடுத்துக் காட்ட, மன்னன் வைதூலிக ஆகமங்களை எரித்து. அது பரவுவதற்கு தடைவிதித்தான். ஆனல் இந்நடபடிக்கைகள், நீண்டகாலம் விரும்பிய பயனளிக்க வில்லை. மீண்டும் கோத்தாபயன் காலத்தில் (கி. பி. 249-262) அபயகிரிபிரிவினர் வைதூலிய, அல்லது மகாயானிஸ ஆதரவாள a ru960, i. இத்தருணத்தில் அபயகிரி விகாரைப் பிரிவின ருள்ளேயே பிணக்கு ஏற்பட்டதால், உலியதீஸ தேரோ தலைமையில் முந்நூறு பிக்குகள் பிரிந்து தக்கண விகாரை யில் குடியேறினர்.
அபயகிரிவிகாரையிலிருந்து பிரிந்து, தக்கண விகாரைக்கு வந்த பிக்குகளில் ஒருவனை சாகலி எனும் பிக்கு, ஆகமங்க ளுக்கு தன்னுடைய விளக்கங்களைக் கொடுத்து, ஒரு மூன்றுவது கட்சி-சாகலிககட்சி-தன் பெயரால் தோன்றக் காலானன்.
கோத்தாபயன் வைதீக திருச்சபை ஆதரவாளன். எனவே மாறுபட்ட கொள்கை படைத்த இச்சமயப் பிரிவி னரைத் தண்டிக்க முன் வந்தான். இவன் அபயகிரி விகாரை வைதூலிகவாத பிக்குகளில், அறுபதுபேரை பிடித்து குறி யிட்டு வெளியேற்றினன். இவனுல் நாடுகடத்தப்பட்ட பிக்கு கள், சோழநாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கினர். இவர்களில் ஒருவனின் சீஷனன சங்கமித்தன், தன் குருவுக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிவாங்க சத்தியம் செய்து கொண்டு இலங்கைவந்து, தனது அறிவு நுட்பத்தால் மன்னனின் தல் எண்ணத்தைப் பெற்று, மாளிகையில் அரசகுமாார் இருவர்க்

கும் கல்வியூட்டும் பொறுப்பை ஏற்று, ஈற்றில் இளையவன் மகாசேனன் சிம்மாசனமேறியபொழுது, அவனுதாவுடன் மகாவிகாசையைத் தரைமட்டமாக்கி, மகாவிகாரை, மிகுந் தலை விகாரைகளில் வாழ்ந்த வைதீக திருச்சபை மீது பழி தீர்த்தான்.
சங்கமித்தன் கைப்பொம்மையாக மாறிய அரசனி ழைத்த கொடுமையால், தேரவாதிகள்; ராஜதானியிலிருந்த கோவாதிகளின் மையங்களான மகா விகாரையையும், மிகுங் தலை விகாரையையும் விட்டு வெளியேறினர். ஆனல் பொது ஜன ஆதரவு, மகா விகாரைக்கிருந்ததால் கொதித்தெழுந்த மக்களால் மகாசேனனுக்கு துர்ப்புத்தி கூறிய சங்கமித்தனும், சோணு எனும் மந்திரியும் கொலையுண்ண, மகாசேனன் கனது சமயக் கொள்கையை மாற்றிக் கொண்டான். மேகவண்ண
அபயன் தலைமையில், புனருத்தாரண வேலைகள் கிகழ்ந்தன.
இவ்விதமாக மகா சேனன் கால முற்பகுதி, அனுரதபுர காலம் முற்றிலும் காணமுடியாக பெளத்தவரலாற்றைக் களங் கப்படுத்திய, கொடிய மதகலாபனையொன்றைக் கட்சிகளின் போட்டியால், காணநேர்ந்தது.
மகாசேனனுக்கும் வைதீக திருச்சபைக்குமிடையேயி ருந்த தொடர்பு, அவன் புது விகாரையொன்றை மகாவிகா ரை எல்லைக்குள் கட்ட எத்தனித்தபொழுது, குன்றத் தொடங் கியது. மகா விகா ரையின் எதிர்ப்பின் மத்தியில் மகாசே னன் மகாபெரிய தூரிகையை மையமாகக் கொண்ட ஜெத் வன_விகாரையை, மகா விகாரை எல்லைக்குள் கட்டி தக்கனவிகாரை சாகலிகக் கட்சியைச் சேர்ந்த தீஸன் எனும் பிக்கு பொறுப்பில் விட்டான். மகாவிகாரை எல்லைக்குள் அத்துடன் தொடர்பற்ற சுதந்திரவிகாரையாக, ஜெக்தவன ராமவிகாரை இருந்தது. சாகலிகக்கட்சியின் தலைமைப்பீடமாக இலங்கைப் பெளத்த திருச்சபையில் தோன்றிய இம்மூன்மும் கட்சியின் மையமாக, ஜெத்தவன ராமவிகாரை, பன்னிரண் டாம் நூற்றண்டுவரை கிலவியது.

Page 36
68
இவ்விவிமாக மகாசேனன் கால முடிபுவரை தேச வாதகட்சி, தர்மரிஷிகட்சி, மகாயானிஸ்கட்சி, சாகலிகக்கட்சி என பலகட்சிகள் தோன்றி தேரவாதத்திற்கெதிராக அதன் போதனைக்கும் கொள்கைக்கும் முரணுக இயங்கின.
17. சிகிரியாவுடன் சம்பந்தப்பட்ட வரலாற்று கலாச்சார முக்கி
யத்துவதை ஆராய்க.
அனுரதபுரத்திற்கு ஏறக்குறைய நாற்பது மைல்கள் தெற்கேயுள்ள தரைமட்டத்திலிருந்து, அறுநூறடி செங்குத் காக உயந்துள்ள கற்பாறே சிரியாவாகும். கற்பாரின் உச்சி யில் ஏறக்குறைய மூன்று ஏக்கர் விஸ்தீரணமான இடத்தில், அரசமாளிகையும் அதனுடன் சேர்ந்த கட்டிடங்களும் இருந்த தற்கு அடையாளங்கள் இன்றும் உண்டு. செயற்கை அரண் களாலும் அகழிகளாலும் சுற்றிவளைக்கப்பட்ட செவ்வகவடி வான நூறு ஏக்கர் பரப்புள்ள உள் நகரத்திற்கு, கற்பார் ஒரு பக்க அாணுக அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்ட பகு திக்குள்ளே மண்டபங்களும், தடாகங்களும், குகைகளும், கட்டிடப்பகுதிகளும், கற்பாரில் செதுக்கப்பட்ட சிம்மாசனமும் நந்தவனமும் உண்டு. இவை தவிர, சிங்க உருவத்தினூடே உச்சியை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளும், செல்லும் வழி யில் ஐக்நூறடி நீளக்கிற்கு கற்பாறையினூடே அமைத்திருக் கும் குகையும், அதன் மருங்கிலுள்ள கண்ணுடிபோன்ற சுவரும், அங்கு தீட்டப்பட்டிருக்கும் அழகிய ஓவியங்களும், சிகிரியாவில் காணக்கூடிய பிரதான பகுதிகளாகும்.
இக்கற்கோட்டையை இராசதானியாக உருவாக்கி, இலங்கையைப் பதினெட்டு வருடங்கள் ஆட்சி நடத்திய மன் னன், காலவிவா குளத்தை வெட்டி புகழ்படைத்த மன்னன கிய காதுசேனனின் மைந்தன் காசியப்பனுகும். தாதுசேன னுக்கு மொகலன் காசியப்பன் எனும் இருபுதல்வரும் ஒரு புதல்வியும் இருந்தனர். புதல்வியை இவனது சேனதிபதிக்கு மணமுடித்து வைத்தான். சேனதிபதியுடைய தாய்க்கும், மனை

69
விக்கும் ஏற்பட்ட பிணக்கில், சேனதிபதி மனைவியைத் தண்டித தான். இதைக்கேள்வியுற்ற தாதுசேனன் தனது சகோதரியென் றும் யோசியாது, சேனதிபதியின் தாயை உயிருடன் எரித்தான் இதற்கு பழிவாங்க விரும்பிய சேனதிபதி, அரசிக்குப் பிறவாத வனென்று ஒதுக்கப்பட்ட காசியப்பனை, சிம்மாசனத்தைக் கைப்பற்றத் தூண்டினன். காசியப்பன் தாதுசேனனைக் கைப் பற்றி, கட்டிடத்திற்குள் வைத்துக் கட்டி கொலைசெய்தான். சிம்மாசன உரிமைக்காரனுன மொகலன் இந்தியாவுக்கு ஓடி னன். சேனதிபதியின் உதவியுடன் காசியப்பன் கி பி. 479 இல் அரசனுஞன்.
சகோதரன் தன்னை எதிர்ப்பான் என்ற பயத்தாலேயே உட்புகமுடியாத சிகிரி கற்கோட்டையைத் தெரிந்து, அர்ண் செய்து, கனது திரவியங்களையும் *அங்கே சேகரித்து வைத்து, உச்சியில் மாளிகை கட்டி குபேரன் போல் வாழ்ந்தான் என்று சிலர் கூறுவர். இன்னும் சிலர் தந்தையைக் கொன்றதால், பொது ஜன எகிர்ப்பு தனக்கு ஏற்படும் என்றெண்ணியே, காசியப்பன் இக்கற்கோட்டையைத் தெரிந்து அரண் செய்து வாழ்ந்தான் என்பர். வேறு சிலர், இவன் மன்னனின் தெய் விக கொள்கையில் கம்பிக்கை படைத்தவனுயிருந்ததால் சாதா ரண ஜனங்களிலும் தான் உயர்ந்தவன் என்பதை வெளியிட, உயர்ந்த கற்கோட்டையைக் தெரிந்து, உச்சியில் மாளிகை கட்டி, உலக குபோன் போன்று வாழ்ந்தனனென்புர். எது எவ்விதமாயினும் காசியப்பனல் சிருஷ்டிக்கப்பட்ட இக்கற் கோட்டை ராசதானி இலங்கையின் கலாச்சார வரலாற்றில் ஒர் தனிக் கட்டத்தை வகிக்கின்றது.
புராதன சிங்களவர் இராணுவ கட்டிட அமைப்பிலும், தொழில் நுட்பத்திலும், ஈட்டிய முதற்தர வெற்றிக்கு சிகிரியா ஒர் எடுத்துக்காட்டாகும். கருங் கற்களையடுக்கி கற்பாரின் மருங்கில், ஏறக்குறைய இரண்டுமைல் நீளத்திற்கு, அமைத் திருக்கும் அகன்ற அகழிகளும், நகரைச்சுற்றிக் காணப்படும் மண்அணைகளும், கல்மதில்களும், செங்குத்தான மலையைக் கோகி அமைக்கப்பட்டிருக்கும். படிக்கட்டுக்களின் சுவர்களும் "

Page 37
70
கற்பாரில் ஆங்காங்கு காணப்படும், குழிகளைப் பயன்படுத்தி யிருக்கும் விதமும், செங்குத்தாக தொங்கிக்கொண்டிருக்கும், கற்பாரின் மருங்கின் அமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுக்களும், ஈற்றில் உச்சியில் கற்பாரின் மேல் படிப்படியாக தோட்டங் களையடக்கி அமைக்கப்பட்ட மேடைகளும், அவற்றின் மேலே காணப்படும் மண்டபமும், துணிகரமாக சிந்தித்து, சுயம்பாக திட்டமிட்டு, தைரியமாக உருவாக்கியதற்கு தகுந்த எடுத் துக்காட்டாக அமைந்துள்ளன. இதைப்போன்ற ஓர் கைத் திறனை இலங்கைத் தீவின் வேறெப் பாகத்திலோ, இலங்கை வரலாற்றின் வேறெக் காலத்திலோ, காண்பதற்கில்லை.
மனிதர் உட்புகமுடியாத கற்பாறையை, ராசவாசஸ்த லமாக்குவதும், இக்கற்பாறையை மையமாகக் கொண்டு ஒரு நகரை உருவாக்குவதும், புரதான இலங்கையில் இது வரையும் சமயத்துறையிலும், கலைத்துறையிலும், நிகழ்ந்த சாகா ரண அபி விருத்திகளுக்கு முரணன கொள்கைகளின், தூண்டுதலின் விளை வுபோன்றே தோன்றுகிறது. இத்துறையிலும், சிகிரியா ஒப் புயர்வின்றித் தனித்து விளங்குகின்றது. பெளத்த மதம் இலங் கைக்கு வந்த காலம் முதல், குகைகள் சமயக்குருக்களின் வாசஸ் தலங்களாக மாற்றப்பட்டனவன்றி, மன்னர்களின் மாளிகை களாக எக்காலத்திலும் மாற்றப்படவில்லை. எனவே மாளிகை கள், மண்டபங்கள், நந்தவனங்கள், தடாகங்கள் உட்பட அரச வாசஸ்தலமொன்று கற்பாறையை ம்ையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பின், அக்கால கட்டிடக்கலை கிலையை உணர, இதுவொன்றே போதுமானது. நகரின் மேற்குப்பகுதியில் காணப்படும், சிங்காாவன, அமைப்பைப் போன்றதொன்றை, இந்திய நாகரிகத்தின் எக்காலத்திலும் காணமுடியாது.
அக்கால தொழில் வினைஞரின் தொழில் நுட்ப மகோன்னத கிறமையைப் பளிங்குபோன்ற மெருகுடன் இன் றும் ஜொலித்துக் கொண்டிருக்கும், முருகச்சாந்து செறிந்த கலரிச் சுவரில் காணலாம். கண்ணுடிச் சுவர் எனப் பெயரிட்
டழைத்தது இதற்கு முற்றுமே பொருந்தும்.

71.
சிகிரி கற்கோடடையின் மேற்குக் கற்பாரின் பெரும் பகுதி, முருகச்சாந்தால் மூடப்பட்டு, நூற்றுக்கணக்கான தெய்வப் பெண்களின் உருவங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுள் இருபத்திரண்டை மட்டும் இன்று காணமுடிகிறது. சில ஜோடியாகவும் சில தனித்தும் இருப்பின் கீழ்ப்பாகம் முகிலில் மறைந்தும் காலதேவனின் கைபடா கற்பாரிடையே காணக்கிடக்கின்றன.(மயக்கும் விழிகளால் நோக்குபவர்களும் சற்றே தலைகுனிந்து கையிலே மலர் ஏந்தி வrவேற்பவர்க ளும், வண்ணமலர்த் தட்டேந்தி பணிப்பெண் பின் வர கோலத் கிருமேனியுடன், கொஞ்சும் மொழி பேசி முன்செல்லும் தலைவியுமாக அங்கு காணப்படும் பெண்மணிகளின் மேனி யழகும், மார்பின் பொலிவும், நீண்டமூக்கும், அகன்ற விழிகளும், அழகுததும்பும் அலங்காரங்களும் காவியத்தை ஒவியத்திலே காட்டுகின்றன. தலையில் அணிந்திருக்கும் அணி களின் அழகும், அதன் அமைப்பும், கழுத்தணிகளில் காணும் கலைநயத்தின் சிறப்பும், கைவளைகளின் எழிலும், இச்சித்தி ரங்களைத் தீட்டிய ஓவியன், வெறும் வர்ணங்களைக் கொண்டு மட்டும் இவற்றை தீட்டவில்லை, கவிதைக் கனியைப் பிழிந்து, அதன் சாற்றிலே பண், கூத்து இவற்றின் சாரமெல்லாவற் றையும் ஏற்றியிருக்கிறன் என்று தோன்றுகிறது. சில சந்தன திறத்திலும், இடுப்பின் மேல் கிர்வாணமாயும், கருகிற மான மார்புக்கச்சயணிந்தும் காட்சியளிக்கின்றன. இச் சித் திாங்கள் சாமான்ய சித்திரங்களல்ல. ஒவ்வொன்றும் ஜீவகளை ததும்பும் சித்திரங்கள். ஒவ்வொன்றும் ஒரு காவியம் நூறு வருஷங்கள், இருநூறு வருஷங்கள், ஐந்நூறு வருஷங்கள் அல்ல, ஆயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னல் எழு தப்பட்டவை. ஆனலும் அவற்றின் ஜீவகளை மாறவில்லை
வர்ணங்கள் மங்கவில்லை.
இதே காலக்தில் இந்தியாவில் தீட்டப்பட்ட, அஜந்தா ஒவியங்களுடன் சிகிரியா ஒவியங்களை ஒப்பிட்டு நோக்கின், சிங்கள ஓவியரின் சிருஷ்டிப்புகள், அழகிலும் தாத்திலும் குறைந்தவையேயாயினும், போதை ஊட்டுவன வாயும், அக்கால லட்சியபெண்மையின் சின்னங்களாகவும் விளங்குகின்றன.

Page 38
72
தந்தையைக் கொன்ற பாதகனுக வரலாறு காசியட் பனை எமக்கு அறிமுகம் செய்தாலும், அவன் உருவாக்கி விட்டுச் சென்றிருக்கும் இக்கற்கோட்டை ஓர் சாதாரண கற்கோட்டையாய் இல்லாமல் ஒர் கலைக் கோவிலாக நின்று. அதைக் கருவில் கண்டு, ட்ருவில் படைத்த அம்மன்னன், ஓர் கலா ரசிகன் எனச்சொல்லாமலே சொல்லுகின்றது. அக்கால இராணுவக் கட்டிட அமைப்பிற்கும், தொழில் நிபுணத் துவத்திற்கும், கட்டிட, ஒவியக்கலைகளுக்கும், ஒர் சிறந்த எடுத்துக்காட்டாக சிகிரியா கின்று இலங்கையின் கலாச்சார வரலாற்றிலே ஓர் தனிப் பெரும் ஸ்தானத்தை வகிக்கின் றது.
18. இலங்கை வரலாற்றில் அனுரதபுரக் காலப் பிற்பகுதியில் நிலவிய பரிபாலனப் பிரிவுகளைப்பற்றியும் அரசியல் அமைப்புப் பற்றியும் விளக்குக.
அனுரதபுர கால முற்பகுதி அரசியல் கிர்வாகத்தில் அரசன் வகித்த அதே ஸ்தாபனத்தையே, இப்பகுதியிலும் வகித்தான். மகாயானிஸம் செல்வாக்குடன் காணப்பட்ட இக் காலத்தில், அரசரைப்பற்றிய கருத்தில் மாற்றமேற்பட்டது. மன்னனத் தெய்வமாகக் கருதும் ஒர் கொள்கையும், இடம் பெறத் தொடங்கியது. மக்களும், எகிர்ப்பின்றி அதை அனு மதித்தனர். நாலாம் நூற்ருண்டுமுதல் பத்தாம் நூற்ருண்டு வரை ஆண்ட மன்னருள் அனேகர், புத்த காஸன் பூரீ சங்க போதி, சீலமேகவண்ணன் போன்ற பெயர்களை, சோழபாண் டிய முறையில், சங்ககி சந்ததியாக குடியிருக்கின்றனர்.
சிம்மாசனமேறும் மன்னன், தந்தை வழியாலும், தாய் வழியாலும், சூரியகுலத்தைச் சேர்ந்த, சத்திரிய வம்சத்தின னுக இருக்க வேண்டும். தாதுசேனன் காலம் தொடக்கம், கத்தைக்குப் பின் தனையன் என்ற அடிப்படையில், அரசுரிமை அமைவதாயிற்று. புதுமன்னனின் ஆட்சி, அபிஷேக விழா வுடன் ஆரம்பமாகும். இவ்விழா வருடாவருடம் புதுப்பிக்

73
கப்படும். ஒன்பதாம் பத்தாம் நூற்முண்டுகளில் அப்ப, மகாய அல்லது மகாப்ப, பதவிகள் வகுத்தபின்பே, மன்னர் ஸ்தா னத்தைப் பெற்றனர். மகாப்ப தக்கண தேசத்தையும், அப்ப முேகணையையும், பரிபாலித்ததற்கு சான்றுகளுண்டு. இக்கால பிற்பகுதியில், பரிபாலன வசதிக்காக, இலங்கை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. பழைய ராஜறட்டையான அனுரதபுரமும், அதன் குழலும் அரசனின் நேரடியான பரிபாலனத்திலும், அதன் தென் பாகமான தக் கணதேசம், மகாப்பமகாய அல்லது மாய எனும் சிம்மாசன உரிமைக்காரன் பொறுப்பிலும், முேகணை அடுத்த சிம்மாசன உரிமைக்காரன் பரிபாலனத்திலும் இருந்தன. மாய எனும் அதிகாரியின் பரிபாலனப் பிரிவே, மாயறட்டை எனவும் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், தீவு திரிசிங்கள ராச்சியம் எனப்பட, இப்பிரிவுகளே காரணமாயிருந்தன.
இவ்விதம் பிரிக் த கிர்வகிக்கும் வழக்கத்தை, இந்தி யாவில் சிலகாலம் மொகலனுடன் தங்கி, பிக்குவாக வாழ்ந்து, பின் தாய்நாடு மீண்டு, மொகலனின் பின் சிம்மாசனமேறிய சீலா காலனே, முதலில் புகுத்தியதிலிருந்து, இது குப்தர் கால கிர்வாகமுறையைப் பின்பற்றி எழுந்திருக்கலாம். புராதன கால முதல், ருேகணை, யுவராஜனின் தனிப் பிரிவாக, இருந்து வந்தது. ஒன்பதாம் பத்தாம் நூற்முண்டு சாஸனங்களில், இப் பெயர் இல்லை. சீலாகாலன், தன் மூத்தமைந்தன் மொகல னுக்கு, அகிபதி எனும் பட்டத்தைச் சூட்டி, ராஜிறட்டையின் கிழக்குப் பகுதிக்கு, அதிபதியாக்கினன். இவன் காலத்தில் சிம்மாசன உரிமைக்காரனுக்கு, கிழக்குப் பாகமே கொடுக் கப்பட்டது. தென்பகுதி, சீலாகாலனின் இரண்டாவது மகனின் கீழ், விடப்பட்டது. சிம்மாசன உரிமைக்காரனும், அடுத்தவ னும் தத்தம் கிர்வாக பகுதிகளில், வாழவேண்டியிருக்கவில்லை. அவர்கள் பொதுவில் ராஜதானியிலிருந்து கொண்டே, கண்கா ணித்தனர் மேற்கூறிய பெரும் பிரிவுகள் முறையே பஸ்றட் டைகள், றட்டைகள் கிராமங்கள் என சிறுபிரிவுகளாக்கப்பட் டன. ராஜதானியும் அதன் சூழலும் நகாலத்த என்பவளுல் பரிபாவிக்கப்பட்டது.
இ. 10

Page 39
74
ராஜறட்டை, ஜனத்தொகையிலும் விஸ்தீரணத்திலும் அதிகரித்தமையால் நிர்வாக வசதிக்கேற்ப, நான்கு மாவட்டங் - களாகப் பிரிக்கப்பட்டது. தெற்கில் தக்கண தேசம், மேற் கில் பச்சிம தேசம், கிழக்கில் பாசின தேசம், வடக்கில் உக் தர தேசம். இவற்றின் ஆட்சியாளர் அரசனுல் கியமிக்கப்பட் டனர். அவர்களே கிர்வாகம், வரிவசூலிப்பு, நீதிபரிபாலனம், ஆகியவற்றுக்கு பொறுப்பு. இவர்களுக்கும் தனித்தனி ஆலோ சனைச் சபை இருந்தது. ராஜறட்டையிலிருந்து ஆண்ட மன் னனே, நாடுமுழுவதற்கும் அரசனுகக் கணிக்கப்பட்டான். மலையாட்டையும், அரசகுடும்பத்தவர் ஒருவராலேயே பரிபாலிக்
கப்பட்டது.
இந்தியாவில் போன்று இக்கால இலங்கையிலும், அரச குமாரர்க்கு முக்கியமாக முடிசூடப்போகும் ராஜகுமாரனுக்கு, கல்வி புகட்டப்பட்டது. இக்கால மன்னர், பொதுவில் தம் பிரஜைகள் மட்டில் கடமை உணர்ச்சி நிறைந்தவராகக் காணப் பட்டதால், மக்கள் மகிப்பைப் பெற்றனர். சங்க ஆலோசனைப் படியே, மன்னர் ஆட்சி நடத்தினர். மன்னனுக மதிக்கப்படு வதற்கு, பரம்பரை வழக்கப்படி அபிஷேகிக்கப்பட்டவனயும், அரசனுக்குரிய அணிகலங்கள் உடையவனுகவும், இருக்க வேண்டும். எக்கவாளி எனப்படும் முத்துமாலை குடாது, செய்யப்படும் அபிஷேகச் சடங்கு, முறையற்றது.
சத்திரிய வம்சப் பிறப்பும், முறையான அபிஷேகச் சடங்கும், அரச அணிகளடங்கியுள்ளது எனக் கருதப்படும் மந்திரசக்தியும், மன்னனப் பரிசுத்தவாணுக்கியதால், அவனிலி ருந்து வெளிவரும் ஆணைகள், தெய்வவாக்குகளாகக் கருதப் பட்டன. எனவே இக்கால மன்னரும், சர்வதிகாரம் படைத் தவராய் இருந்தனர். கனது பிரஜைகளின் உயிரின் மேலும் உடலின் மேலும், சர்வ அதிகாரம் அவனுக்கிருந்தது. பெயர ளவில் மன்னனிடமிருந்த இச்சர்வதிகாரம் செயலில் பொது ஜன அபிப்பிராயத்தால் கட்டுப்படுத்தப் பட்டது. தனது முன்னேர் பின்பற்றிய அறவழியில் கின்று பிறழாது, ஆட்சி நடத்தவேண்டியிருந்தது. அது மட்டுமன்றி, சிறு பராயத்தில்

75
பயிற்றப்பட்ட கல்விகேள்விகளாலும், சமுதாயக் கட்டுப்பாடு களாலும், சங்க முதியோரின் ஆலோசனைக்கு செவிசாய்க்கும் பாம்பரைப் பழக்கத்தாலும், அரசனின் சர்வாதிகாரம் மட்டுப் படுத்தப்பட, அரசரால் தாம் நினைத்தபடி ஆட்சி செய்ய முடியாதிருந்தது. பரம்பரைப் பழக்கவழக்கத்தை அவமதித்த மன்னன் மக்கள் பிரமாணிக்கத்தை இழக்க, அதன் விளைவாக தனக்கு எதிரி தோன்ற இடமளித்துவிடுவான்.
நாட்டு கிர்வாகத்திற்கு அரசனே பொறுப்பாளியெனி னும், அரசனுக்கு உதவியாகப் பல கிர்வாக உக்தியோகஸ் தர் இருந்தனர். இவர்களுள் சட்டஹஹக்க, அஸிஹஹக்க போன்ற கெளரவ உத்தியோகஸ்தரும், இருந்தனர். நிர்வாக அதிகாரிகளுள் முக்கியமானவன் சேனதிபதி. அரசனின் நெருங்கிய உறவினனே, இப்பதவி வகிக் தான். இவனை ஒத்த முக்கிய பதவிவகித்தவன், மகாலிகிதர் எனப்படும் பிரதம காரியதரிசி. சபாபதி எனும் சபைத்தலைவர், நுவரவக்க எனும் நகர அதிகாரி, பஸ்லத்து, நட்லத்து, தெமிள அதிகாரி, தண்டநாயகர் கிராமத் தலைவர் ஆகியோரும் கிர்வாகத் துறை யில் அரசனுக்கு உதவி செய்தனர்.
கிராமங்களில் வரிவசூலிக்கும் அதிகாரமும், கொலை காரர், தேச துரோகிகளைக் கைது செய்யும் அதிகாரமும், கிராமாலனுக்காக சேவைகள் செய்யும் கடமையும், கிராம
சபைகளின் பொறுப்பிலிருந்தன.
சட்டமியற்றல், கிர்வாகம், நீதிபரிபாலனம் ஆகிய மூன்றும் அரசருக்கே இருந்தன. அரசர் பெளத்த பாது காவலராகவும், சங்கத்தின் ஆதரவாளராகவும் இருக்தனர். பெளத்த மதத்திற்கு முரணுகவோ, அன்றி. அலட்சிய மனப் பான்மையுடனே, அரசு புரிந்த அரசர்க்கு, நாட்டில் எதிர்ப் புகள் ஏற்பட்டன. நாட்டிலுள்ள ' சகல நிலங்களும் அரச னுக்கே உரியதால், அரசனுக்கு மக்கள் வரி செலுத்தும் வழக்கம் இருந்தது. மந்திரி பிரதானிகளுக்கும், நிர்வாக
அதிகாரிகளுக்கும், வேதனமாக கிலங்களே வழங்கப்பட்டன.

Page 40
76
கிலங்கள் வைத்சிருப்போர், அரசாங்கத்திற்கு இலவச சேவை பாக, ராஜகாரியம் புரிந்தனர். விகாரைகளுக்கும், கரும ஸ்தாபனங்களுக்கும், ஒதுக்கப்பட்ட நில வருவாயிலிருந்தே, அந்நிலையங்கள் இயங்கின. இங்கிலங்களில் வாழ்ந்தோரிட மிருந்து, ராஜகாரியம் வசூலிக்கப்படவில்லை. இவ்விடங்களை வங்கடைந்த குற்றவாளிகளையும், கைதுசெய்ய முடியாது.
இவ்விதமாக, அனுராதபுரகால பிற்பகுதியில், முற் பகுகி அரசியலமைப்பு ஓரளவில் தொடர்ந்து காணப்பட் டாலும், தென்னிக்கியாவுடன் இக்காலக்திலேற்பட்ட தொடர் பாலும் அரசனுடைய ஸ்தானக்கிலும், வளர்ப்பிலும், சிம் மாசன உரிமையிலும், புதுமுறைகள் புகுத்தப்பட்டு, மகாயா னிஸ செல்வாக்கால், தெய்வீக அந்தஸ்துக் கொள்கை வலுப் பெற்று; குப்தர்கால அரசியல் செல்வாக்கால் பிரித்தாளும் முறைகள் புகுக்தப்பட, கிருந்திய விரிந்த ஒரு நிர்வாக அமைப்பு இடம்பெறக் காலாயிற்று. ۔۔۔۔
19. குப்தப் பேரரசுடன் இலங்கை கொண்டிருந்த அரசி யல் கலாச்சார தொடர்புகளைச் சுருக்கமாகக் கூறுக.
இந்தியநாகரிகக் கில் பொற்காலமெனக் கூறப்படும் குப்தர் காலம், கி.பி. 4-ம், 5-ம், 6-ம் நூற்ருண்டுகளை அடக் கிய காலமாகும். தங்கிரகுப்தனுடன் ஆரம்பமான குப்தர் சகாப்தம், அடுக்க மன்னனன சமுக்கிரகுப்தன் காலத்தில் சீரும்கிறப்பும் பெற்று விளங்கியதற்கு முக்கியகாரணம், இம் மன்னன் ஒர் தலைசிறந்த வீரன் மட்டுமன்றி, உயர்ந்த கலைஞ னும், கலா ரசிகனுமாக இருந்ததேயாகும். இலக்கியம், விஞ் ஞானம், சமயம், சிற்பம், ஓவியம் ஆகிய இன்னோன்ன துறைகளில், உயர் ரக அறிவு முதிர்ச்சி பெற்ற காலமிது வாகும். இக்காலமே, காளிதாஸ் மகாகவியின் காலம். இலக் கியம் உலகில் வாழும்வரை, மங்காப் புகழ்படைத்த இவ் வுலக கவியின், அதி உயர்ந்த படைப்பான சாகுந்தலம் தோன்றிய காலமும் இதுவே. காளிகாஸன் மட்டுமன்றி,

77
பாாவி எனும் கவிஞனும், தாங்கி சபாந்து போன்ற உரை கடையாசிரியரும், ஆரியபாதன் எனும் விஞ்ஞானியும், அமா எனும் இலக்கணுசிரியரும், இன்னும் அநேக கலைஞரும் இக் காலத்திலே வாழ்ந்தனர். சிற்ப ஓவியக்கலைகள் உன்னததிலை யடைந்த காலமும் இதுவே. உயர்ந்தாக ரசஞானம் வளர்ச்சி யுற்றதால், உணர்ச்சியை வெளியிடும், அலங்கார வேலைப் பாடுகள் மட்டுடன் உருவான காலம். சைவம், வைஷ்ணவம், ஆகிய இந்துமதப்பிரிவுகள் தழைத்தோங்கியதும் இக்காலத் திலேயே. பெளத்த, இந்துமத பேராதரவாளனும், கலாாசி கனும், சர்வகலாநிதியுமான சமுக்கிாகுப்தன் இந்தியாவை ஆண்டபொழுது, இலங்கையில் மகாசேனன் மைந்தன் கீர்த்தி பூரீமேகவண்ணன் ஆட்சி செலுத்தினன்.
இவ்விதம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த குப்தர்கலாச்சாரம், இந்தியாவை மட்டுமன்றி, அண்டை அயல் நாடுகளையும் சவர்ந்தது. இந்திய வர்க்க கர்களும், தொழில் கிபுணரும், சமயக் குருக்களும், அரசியல் கோஷ்டிகளும், தாம் சென்ற நாடுகளிலெல்லாம் இக்கலாச்சாரத்தைப் பாப்பி யது போன்று இலங்கையிலும் பரப்பினர்.
இலங்கை - இந்தியதொடர்பு, அதன் பூகோள நிலை காரணமாக, வரலாற்றுக்கால முதல் கொண்டே இருந்து வக் தது. பெளத்தமத வரவு இத்தொடர்பை இன்னும் நெருக்க மடையச் செய்ய, ஆண்டுதோறும் புத்தரின் புனித ஸ்தலங் களைத் தரிசிக்க பக்தர் இந்தியா சென்று மீள்வது வழக்க மாயிற்று. இங்கியா செல்லும் யாக்கிரிகர் வசதியாகத் தங் குவதற்கு, புத்த காயாவில் ஒர் விகாரை கட்ட விரும்பினர். கீர்த்சிபூரீமேகவண்ணன் கி. பி. 362 இல், ஒரு தூதுக்குழு வைப் பரிசுப் பொருட்களுடன் அன்றைய இந்தியசக்கர வர்த்தி சமுத்திரகுப்தனிடம், விகாரை கட்ட அனுமதி கோரி அனுப்பினன். இவ்விதமாக புத்தகாயாவில் இலங்கைப் பிக்குகள் வாழ, விகாரையொன்று கட்டப்பட்டதென்று சூளவம்சமும், கு என் ஸாங் எலும் சீன யாக்கிரீகனின் குறிப் பும் கூறுகின்றன. இவ்விரு மன்னரும் கொண்ட அரசியல்

Page 41
78
தொடர்பினுல், ஈழப் பெளத்த பிக்குகளும், யாக்கிரீகர்சுளும், வசதியாக வட இந்தியா சென்று வர, குப்த நாகரிகம் இலங் கையை வந்தடைந்தது. இந்துமத மறுமலர்ச்சியால், மகாயானிள பெளத்தம் பாதிக்கப்பட, விக்கிாக வழிபாடு, சிலை வணக்கம், வளர, குப்தர் சிற்பக்க%லயைப் பின்பற்றி பாரிய புத்தர் சிலைகள் தோன்றத் தொடங்கின. உயிர்த்துடிப்பு, சாந்தி, தூய்மை, ரசஞானம் பொருந்திய சிற்பங்கள், இலங்கையில் தோன்ற, குப்தர் சிற்பக்கலை காரணமாயிற்று குப்தர் கால பல்கலைக் கழகங்களையடக்கிய கலா நிலையங்களைக் கொண்ட பாடலிபுரம், நலத்த, ஆகிய இடங்களுக்கு சென்ற கல்வி மான்களும், குப்த கலாச்சாரம் இலங்கையில் இடம் பெறக் காலாயினர். இன்னும் குப்தர் நாகரிகம் இந்தியாவில் வளர்ச்சி யுற்ற காலத்தில், இலங்கை, வம்சச் சண்டைகளிலீடுபட்டி ருந்ததால், சிம்மாசனமிழந்தோர் இந்தியாவுக்கோடி படை உதவி பெற்றும், மறைந்து வாழ்ந்தும், மீண்டபொழுதும், தென் இந்திய கூலிப்படைகளை வரவழைத்த பொழுதும், குப்தர் கலைகள் இலங்கையையடைந்தன.
) மேற்கூறிய அரசியல், சமய கலாச்சார தொடர்பு , களால் குப்தர் கலாச்சாரம் இலங்கையில் புகுந்து, இலங் கையின் கலாச்சார வரலாற்றில், புரட்சிகரமான மாறுதல்கள் தோன்றக் காலாயிற்று, மகாசேனன் காலத்துடன் பழையமெள 梦 ஆங்கிச சிற்பக்கலை ஒதுங்க, அவன் மைந்தன் கீர்த்தி பூரீமேகவண்ணன் காலத்துடன் குப்தர் சிற்பமுறை இலங்கை யில் கலப்புற்றது. இதுகாறும் சுண்ணக் கல்லில் சிற்பங்களைச்
ரிய
செதுக்கிய சிற்பிகள், இக்காலமுதல் குப்தர் முறையில் கற் பாறைகளில் உருவங்களைச் செதுக்கினர். 4-ம், 5-ம் நூற் முண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும், கற்பார்ச் சிற்பத்தை அனுரதபுரியிலுள்ள ஈஸ்றுமுனிய குகைக் கற்பாரில் காண லாம். இங்கு நாம் கானும் ஆண் பெண் வடிவங்களும், தியாசன பாவனையிலிருக்கும் புத்தர் சிலையும், அனுரதபுர இராணி மாளிகை வாசலில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட சந்திர வட்டக் கற்படியும், குப்தசிற்ப முறையையே பின்பற்றி எழுந்தன.

79
குப்தர்கால சிறந்த குகைச் சிற்பங்களையடக்கிய அஜந்தா ஒவியங்கட்கும், இலங்கையில் சிகிரியாவில் காணப் படும் குகை ஒவியங்களுக்கும், பெருமளவு ஒற்றுமையுண்டு.
குப்தர் கலாச்சாரம் சிற்ப ஓவியக் கலைகள் மூலமட்டு மன்றி இலக்கிய கலைமூலமாகவும், இலங்கையுடன் தொடர்புற் றது. மகாயானிஸ வருகையுடன் அதன் சமஸ்கிருத ஆகமங்களும் வந்தன. சமயக்கல்விக்கு கருவியாக இடம்பெற்ற சமஸ்கிருகம், காலசதியில் குப்தர்கால சமஸ்கிருத இலக்கியக் களஞ்சியங் களை, திறக்கும் திறவுகோலாய் அமைந்தது. சமஸ்கிருத மொழி யின் நடையும், அமைவும், அணிகளும் சிங்கள மொழியை வளம் படுத்தின. காளிதாஸ மகாகவியின் ரகுவம்சத்தைத் தழுவி குமாரதாஸன், ஜானகீகாணம் எனும் நூலை வெளியிட் டான். தண்டியாசிரியரின் சமஸ்கிருத அணிநூலைப் பின்பற்றி, சியபஸ்லகர எனும் சிங்கள அணிநூல் தோன்றியது. அறி வாளியும் கல்விமானுமான ஒவ்வொரு பிக்குவும், பொலனறு வைக் காலத்திலும் அதன் பின்பும் பாளியுடன், சமஸ்கிருத மொழிப்பாண்டித்தியமும் பெற்றிருந்ததால், பிற்கால வெளியீடு களில், சமஸ்கிருத செல்வாக்கு பெருமளவில் உண்டு. காளிதாஸனின் மேகதூத பாணியில் அமைந்தவையே, பிற்கால சந்தேஸ் காவியங்கள்.
குப்தர்கால கிர்வாக, நீதிபரிபாலன முறைகள் சிலவும் இக்கால மன்னர்களால் பின்பற்றப்பட்டன. குப்தமன்னர் கிர்வாக வசதிக்காக ராச்சியத்தை மாகாணங்களாகவும், மாகா ணங்களை ஜில்லாக்களாகவும், ஜில்லாக்களை டிஸ்றிக்குகளாக வும் பிரித்தாண்டனர். இம்முறைகளைப் பின்பற்றி இக்கால இலங்கை மன்னரும், காட்டை ராஜறட்டை, ருேகணை, மாய றட்டை, என்றும் ராஜறட்ட்ையை தக்கணதேசம், பச்சிம தேசம், பாசினதேசம், உத்தரதேசமென்றும், இப்பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றையும் றட்டைகளாகவும் பிரித்து ஆணடனா.
இந்துமத மறுமலர்ச்சியின் விளைவாகப் பெருமளவில் பாதிக்கப்பட்ட மகாயானிஸம், இக்கால இலங்கைச் சமய

Page 42
80
வரலாற்றில் முக்கிய இடம்பெற்றதால், மலர்ச்சியடைந்த இந்துமதவழிபாடுகள், இலங்கைப் பெகாத்தமதத்திலும் இடம் பெற்றன. இலங்கைப் பெளத்தரும் சிலைவணக்கம், பூ, கொடி, காணிக்கை வைத்தல், விக்கிரகாாதனை, விழாக்கள், ஊர்வ லங்கள் முதலிய கிரியாசார முறைகளையும் சடங்குகளையும் கையாண்டனர். பிரித் ஒதும் வழக்கம் இடம்பெற்றது. இந் துக்கள் சிவன் விஷ்ணு போன்ற தெய்வங்களை வழிபடக் கையாண்ட முறைகளை, இலங்கைப் பெளத்தரும் பின்பற்றினர் போதிசத்துவ வழிபாடு இடம்பெற்றது. இவ்விதம் குப்தர்கால இந்துமத அருட்சி இலங்கைப் பெளத்த மதத்தையும், இக் காலத்தில் ஆழமாகத் தாக்கியது.
குப்தப் பேர் ரசுடன் இலங்கைக்கிருந்த அரசியல், சமய, சமுதாய, தொடர்பின் விஃாவாக இக்கால இந்தியா வின் பொற்காலத்தை உருவாக்கிய, மகோன்னத கலையம் 'சங்கள், இலங்கையுள்ளும் புகுந்து, தனிச் சிங்கள பெளத்த கலாச்சாரத்துடன் கலந்து, அதில் குப்த முத்திரையைப் பகித்து, புதுமெருகூட்டியும் விட்டன -
20. பல்லவ பேரரசுடன் இலங்கை கொண்டிருந்த அரசியல்
கலாச்சார தொடர்புகளை விளக்குக.
வட இந்தியாவில் குப்த பேரரசு ஒளி வீசி மறைந்த பின், தென் இந்திய அரசியல் வானில் உதித்த பேரரசே, பல்லவப் பேரரசாகும். இதன் செல்வாக்கு மிகுந்தகாலம் நூற்றண்டுகளாகும். பல்லவநாகரிகம் பொதுவில் ܣܳ1-8 ,ܗ̄t- 7 வட இந்திய குப்தகர்கரிகம், தென் இந்தியாவில வளர்ச்சி யடைந்ததையே குறிக்கும். பல்ல்வ கலாச்சாரத்தை ஆரிய திராவிட கலாச்சார கலப்பென்றே கூறலாம். மகேந்திரவர் மர், நரசிம்மவர்மர், நந்திவர்மர் போன்ற பல்லவ மன்னர் காலங்களில், குப்தர் கால கட்டிட, சிற்ப, இலக்கிய, சமய, கலைகள் தென்திசையில் வெகுசிறப்புடன் வெளிவந்தன. கி. பி. 4-ம் நூற்ருண்டு முதல் 8-ம் நூற்ருண்டு வரையுள்ள,

8.
காலம் இங்கிய கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு தனி சகாப்தம், பழைய நாட்டங்கள் மறைய, கற்கோவில்கள் உருவான கால மாகும் உருப்படியான ஆக்கவேலைகள் அபிவிருத்தியடைந்த காலம். வடஇந்தியாவில் குகைவாசஸ்தலங்களையும், கற்கட்டி டங்களையும் உருவாக்கிய குப்தர்கலை, தென் இந்தியாவில் கற் பாறைகளைக் குடைந்தும், கற்கோவில்களை எழுப்பியும், பல்ல. வர் கட்டிடக் கலையாகப்பர்ணமித்தது. தென் காட்டில் கற்கட்டி கங்கள், சாளுக்கியரால் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பாறைக ளைக் குடைந்து எடுத்தோர், பல்லவரே; இத்தகைய குடை வரை கோவில்களை, மகாவலிபுரத்திலன்றித் தமிழ்நாட்டில் காண்டலரிது. தமிழ்நாட்டில் அவற்றைத் தோற்றுவித்தவர் மகேந்திர வர்மர்.
கட்டிடக்கலையில் மட்டுமன்றி, பல்வலர் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கினர். அருச்சுணன் தவநிலை என்ற அழகு செறிந்த அரிய உருவச் சிலை, சிற்பக் கலையின் மணிமுடி என வும், சுவரில் ஒவியம் தீட்டல் போல் கல்லில் வியக்தகு நுட்ப மும், உண்மை உணர்ச்சியும் வெளிப்படுமாறு செதுக்கிய சிற்பக் கருவூலம் எனக், கலைஞர் கொண்டாடும் சிறப்புப்பெற்றது.
பல்லவர் காலம், சமஸ்கிருத மொழி, இலக்கிய, பொற் காலமுமாகும். வட இந்தியாவில் குப்தர் காலத்தில் இலக்கியத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், தென் இந்திய எழுத்தா ளர்க்கும் ஊக்கம் அளித்தது. இதன் விளைவாக பல்லவர் காலத்திலெழுந்த சமஸ்கிருத நூல்களில் பல, சமயதத்துவம், இலக்கிய, இலக்கண நுட்பம் செறிந்தனவாகும். சமஸ்கிருத இலக்கியத்தில் தோன்றிய மாபெரும் இலக்கிய சிருட்டிப்பு களில் பல, பல்லவர் நாட்டிலேயே பிறந்தன. பாாலி எனும் தென் இந்திய கவிஞர் பல்லவ மாளிகையைச் சிறப்பித்த கவிஞராவர்.
பல்லவாாட்சியில் ஒரு பெரும் இந்துமத விளிப்பு ஏற் பட்டது. இந்துமதத்தின் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெற, சங்கரர் எனும் பிராமணர் முற்பட்டார். மேலும்
இ. 11

Page 43
82
சைவ் நாயன்மாரும், வைஷ்ணவ ஆழ்வாரும், தமது சுவை மிக்க் பாடல்களால், பத்திமார்க்கத்தை வளர்த்தனர்.
பல்லவராட்சிமுறை, பெருமளவுக்கு மெளரிய, )Gکورتاژ . ஆட்சி முறைகளை ஒத்திருந்தது. தமிழ்நாடு கோட்டம், நாடு, ஊர், என்று தமிழ்ராச்சிய முறைப்படி பிரித்து ஆளப்பட் டது. கிராம சபைகளும் இயங்கின.
பல்லவர் காலத்தில் பரந்த அளவில், வர்த்தகம் நடை பெற்றது. மகேந்திரவர்மன் கட்டிய மாமல்லபுரம், காஞ்சி, நாகபட்டினம், ஆகியன வர்த்தக கேங் கிரங்களாக விளங்கின.
இத்தகைய கலாச்சார மேம்பாடுற்றிருந்த ராச்சியத் துடன், இலங்கையும் அரசியல், சமய, வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததால், பல்லவநாகரிகம் இலங்கையுள் புகுந்து, இலங்கை நாகரிகத்திற்கு ஆக்கமும், ஊக்கமுமளித்ததென் பதற்கு எத்தனையோ சான்றுகளுண்டு.
இலங்கை அரசியல் வரலாற்றிலே, சிம்மாசனப் பூசல்கள் மலிந்த ஆரும் நூற்றுண்டிலே, உரிமைப்படி தமக் குச் சேர வேண்டிய சிம்மாசனத்தை எதிரி அபகரித்ததால், 2-ம் காசியப்பனின் மைந்தர், நாட்டைவிட்டோடி பல்லவ மாளிகையில் அடைக்கலம் புகுந்தனர். பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் மைந்தனும், மகாமல்லன் எனப் புகழப் படுபவனுமான முதலாம் நரசிங்கவர்மன், அவர்களுக்களித்த ராஜோபசாரத்தால் கவரப்பட்டு, நன்றிக்கடனைத் தீர்க்க சளுக்கிய-பல்லவபோரில் இலங்கை ராஜகுமாரன் மானவர் மன் பல்லவர் சார்பில் பொருதினன். இப்போரில் சளுக்கியர் தலைநகரான வாராவியைக் கைப்பற்றி, இரண்டாம் புலிகேசி யையும் கொன்று, பல்லவர் பழிதீர்த்துக் கொண்டனர். இப்போரின் பின் பல்லவ மன்னர் முதலாம் நசசிங்கவர்ம னும், அவன் பின் இரண்டாம் நாசிங்கவர்மனும், பல்லவ படைகளுடன் இலங்கைச் சிம்மாசனத்தை மீட்க, மானவர் மனை இலங்கைக்கு ஒரு முறைக்கிருமுறை அனுப்பி ஈற்றில்
அவன் சிம்மாசனமேற உதவினர். இம்மான வர்மனும், அவ

83
னது சகோதரரும், மைந்தரும், இலங்கைச் சிம்மாசனத்தில் ஒரு நூற்ருரண்டாக எதிர்ப்பின்றி ஆண்டனர். இவனும், இவனது சகோதரரும், பல்லவ மாளிகையிலேயே பிறந்து வளர்ந்த இவனது மைந்தரும், பல்லவ கலாச்சாரத்தை ளோகச் சுவைத்து, அதில்செறிந்திருந்ததால் இவர்கள் ஆதரவு, பல்லவ கலாச்சாரம் இலங்கையில் இடம்பெற, பெருமளவில் உதவியிருக்கலாம்.
தென் இந்தியாவில் இக்காலத்தில் பெளத்தமதம் நன்கு வேரூன்றியிருக்கதை, மணிமேகலை எனும் காப்பியத் கிலிருந்து ந்ன்கு அறியலாம். தென்இந்திய பெளத்தமத மையங்களான நாகர்ச்சுணகொண்டா, காஞ்சி ஆகிய இடங் களுக்கு இலங்கையிலிருந்து சென்ற பிக்குகள் வழியாகவும் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து அபயகிரிவிகா ரையில் தங்கிச் சென்ற பல்துவறு பிரிவுப் பெளத்தசமய யாத்திரி கர்களாலும், பல்லவநாகரிகம் இலங்கையுட் கலந்திருக்க
6) d.
தென் இங்கிய வர்த்க க மையங்களான காஞ்சி, காகபட்டினம், ஆகியவற்றுடன் வர்த்தகத்தொடர்பும் இருந்தது. கு என் ஸாங் எனும் சீன யாத்திரிகன் குறிப்புப்படி, இலங்கை விளை பொருட்களான முத்து, யானைகள், யானைத்தந்தம், காஞ்சியில் விற்பனையாயின. எனவே இவ்வர்த்தகத் தொடர் பும், பல்லவ கலாச்சாரம் இலங்கையைபைடய காலாயிருக்க
6) TAð.
எனவே மேற் கூறிய அர்சிய்ல் சமய வர்த்தக, தொடர் புகளால் பல்லவ கலாச்சாரம் "இலங்கையில் நுழைய, மகா யானிஸ பெளத்தமத வருகையுடன் தாதுவழிபாடு வலுப்பெற, காதுக்களுக்கு கோவில்கள், விக்கிரக அறைகள், அமைக்க முற்பட, இக்காலத்தில் தென் இந்தியாவில் வழக்கிலிருந்த பல்லவ கட்டிடக்கலை, இலங்கையிலும் பின்பற்றப்பட்டது. ஏழாம் நூற்ருண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தே விது வரையில் உப்புலனுக்கு கட்டப்பட்ட ஆலயமே, இலங்கையில் கல்லால் எழுப்பப்பட்ட முதற்கோவிலாகும். கலந்தாவில்

Page 44
8.4
காணப்படும் கற்கட்டிடமான ஹெடிகே, பல்லவர் "கட்டிடக் கலையை பின்பற்றிக் கட்டப்பட்டதே. அனுரதபுரியில் ஈஸ்று முனியக் குகைக் கற்பாரில் செதுக்கப்பட்டிருக்கும் குதிரை யின் தலையைப் பின் அணியில் கொண்ட மனித உருவம், பல்லவ கால சிற்பமுறையைப் பின்பற்றி எழுந்ததே.
இக்காலத்தில் குறிப்பிடத்தக்களவு இந்துக்கள் வர்த் தகராகவும், கூலிப்படையில் போர்வீரராகவும், பிராமணரா கவும், இலங்கையில் வந்து குடியேறி பெருகி வாழ்ந்ததால், மங்தை திருக்கேதீஸ்வரம், திருகோணமலை கோணேசர் ஆலயங்கள் பிரசித்தி பெற்றன. இவ்வாலயங்களைப் புகழ்ந்து பக்திப்பாடல்கள் பல தமிழிலும் பிறந்தன. பல்லவர்கால புராணிய மலர்ச்சியின் விளைவாக பக்திமார்க்கம் கரைபுரண் டோடி, அதன் விளைவாக இலங்கைப் பெளத்தரும் காதுக்கள் சம்பந்தமாக தாதுவம்சம் தூபவம்சம் போன்ற சமய
நூல்கள் பல வெளியிட்டனர்.
இவ்விதமாக அரசியல் சமய வர்த்தக தொடர்பால் பல்லவநாகரிகம் இலங்கையுள் புக குப்தபல்லவ நாகரிக சேர்க்கையால், இலங்கைக் கலாச்சாரம் பெருமளவில் பாதிக் கப்பட்டதென்றே கூறவேண்டும்.
21. அனுரதபுரகால பிற்பகுதியின் பொருளாதார நிலை
பற்றி குறிப்பொன்று தருக.
மகாசேனன் மரணம் தொடக்கம் 5-வ்து மகிந்தன் ஆட்சிக் காலம் வரையுள்ள எழுநூற்றண்டுக் காலத்தில், இலங்கை மக்களின் பொருளாதார, சமுதாய அரசியல் நிலைமை, ஒரேவிதமாக இருக்கவில்லை. மகா சேனன் கால கிலைமை, தொடர்ந்து அடுத்த இருநூற்ருண்டுகளுக்கு காணப் பட்டது. அதன் பின் கிகழ்க்க அரசியல் சீர்கேடுகளால் அபி விருத்திகள் தடைப்பட்டோ, உருக்குலைந்தோ இருந்தபொழுது, தென் இந்தியாவிலிருந்து வந்து கலப்புற்ற புதிய கொள்கைக ளும் சக்திகளும் ஏழாம் எட்டாம் நூற்ருரண்டுகளில் மாற்றங்கள்

85
ஏற்படக்காலாயின. சோழர் பதினேராம் நூற்ருண்டின் முற் பகுதியில் இலங்கையை அடிப்படுத்தும்வசை இதே கலப்பு அம்சங்களே எல்லாத்துறைகளிலும் காணப்பட்டன.
அனுரதபுர முற்பகுதியில் போன்று இப்பகுதியிலும் நாட்டின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்திலும், ஓரளவு வர்த்தகத்திலும் தங்கியிருந்தது. விவசாய நீர்ப்பாசன வேலை களில் தொடர்ந்து மன்னர், அக்கறை எடுத்தனர். 2-ம் நூற் முண்டின் முற்பகுதி தொடக்கம் 5-ம் நூற்றண்டின் முற் பகு திக்குட்பட்ட காலம், இலங்கை தமிழ் ராச்சிய படைஎடுப்பு களால் பாதிக்கப்படாததால், இந்நீண்ட சமாதான காலத்தில், மன்னர் கிராமக் குள அமைப்பிலிருந்து, "பாரிய சீர்த் தேக் கங்கள் அமைக்க எத்தனித்தனர். நாலாம் நூற்றண்டில் முக் கியமாக 1-வது உபதிஸன் (365-406), சீர்ப் பாசன வேலைகளில் கவனம் செலுத்தி விளைவைப் பெருக்கி பொருளாதார வளர்ச் சிக்குதவினன். தாதுசேனன் கால்விவா எனும் பெரிய குளத்தை வெட்டினன். இது 6380 ஏக்கர் விஸ்தீரணமானது. திஸவீவாவையும், காலவிவாவையும் இணைக்கும், ஐம்பத்து நீாலுமைல் நீள ஜயகங்கை எனப்ப்டும் ஜோகனல, இக் காலத்தில் வெட்டப்பட்டது. மல்வத்து ஒயாவின் இரு மருங்கிலும், நதியைத் தடுத்து வாய்க்கால்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட நீரை அடக்க, மீண்ட அணைகளால் வளைக்கப் பட்ட குளங்களான, இராட்சதக்குள்ம், அகத்திமுறிப்புக்
குளம், என்பன இக்காலத்தில் வெட்டப்பட்டன. மல்வத்து ஒயா கரையோர பொருளாதார உயர்வுக்கு, இத்திட்டம் பெரும்பயனளித்தது.
G5 卢西
ஆரும் நூற்றண்டில் 2-வது மொகலன் (531-551) குளம் தொட்டு வளம் பெருக்கிய முக்கிய மன்னவனவான். இவன் மல்வத்துஒயாவை அணைகட்டி, கச்சதூலபோன்ற மூன்று குளங்களைக் கட்டினன். இது 4408 மைல் விஸ்தீரணமானது. ஜயகங்கையிலிருந்து பிரிந்துவரும் கால்வாய்மூலம், இதற்கு வேண்டிய மேலதிக நீர்பெறப்பட்டது. ராஜதானியின் சுற் ருடலிலிருந்த நுவரவீவா, மகாகல்கடவல, எனும் சிறு குளங்

Page 45
EE
களும் வாய்க்கால்கள் மூலம், ஈச்சதூவவாவியுடன் இணைக்கப் 11. ஆயிரக்கணக்கான ஏக்கர் கிலம், விாலிஒயா, மல்வத்து ஒயா சீர்ப்பாசன திட்டங்களால், விளே நிலங்களாக மாற, பொரு ளாதாரம் வளர்ச்சியடைந்தது. 1-ம் அகபோதி 371-604 குறுக்கவாவி, மணிமேகலே அணே, மின்னேரியிலிருந்து வெளி யேறும் நீண்ட கால்வாய், ஆகியவற்றை வெட்டினுன், குறுங்க வாளி, முல்லேக் தீவு டிஸ்சிறிக்கைச் சேர்ந்தது. இது மணல் ஆற்றிலிருந்து நீரைப் பெற்றது. அகபோகி, மணிமேகலா அணேயிலிருந்து அமைத்த மினிப்பே கால்வாய், பதினேழு
RI) Irá, fair Ir: 7 57 5.
2-ம் அகபோசி, குளம்வெட்டி வளம் பெருக்கிய மன் னர் வரிசையில் வைக்திப் போற்றப்படக்கக்கவன். இவனுல் வெட்டப்பட்ட முக்கிய குளம் கங்களாய்க்குளம், இது 3283ஏக் கச் விஸ்தீரணமானது. மின்னேரியிலிருந்து வரும் இருபக் கேழு மைல் சீன கால்வாபால், இக்குளம் சீனாப்பெற்று, கந்த ாாய் பிரதேச விளைவைப்பெருக்க உதவியது. கிரித்தலேக் குளமும் இவனுன் வெட்டப்பட்டது. இகற்கு எலஹசாவி விருந்து வந்த கால்வாய், கீரைக் கொடுத்தது. மகரசேனன் காவ எலஹரா-மின்னேரி-கெளடுலு கிட்டத்துடன், கந்த னாய் கிரித்தலே திட்டங்களும், இக்காலத்தில் ஒன்றிகதியங்கின. இக் கிட்டக்கிற்கு வேண்டிய மேலதிக கோப்பெற, அம்பன் கங்கையின் கிஃள திேயான காலுகங்கையில், ஹக்கோட்ட அணேசுட்டி, இருபக்கெட்டு மைல்சீள ஹக்கோட்ட கால்வா பால், எலஹா அஃணயுடன் தொடுக்கப்பட்டது. எழாம் நூற் குண்டில் இயங்கிய இக்ர்ேப்பாசன கிட்டங்கள், புராதன சிங்கள தொழில் கிபுணரின் திறமைக்கெடுத்துக்காட்டுகளாகும்.
கி. பி. 820 முதல் ஏறக்குறைய அறுபது வருடங்க ளுக்கு கிகழ்ந்த சிம்மாசனத் தகராறுகளால், இங்கீர்ப்பாசன வேலிேகள் பல உருக்குலேக்கன. இப்போர்க் காலக்கில் விக்ர்வு
பாகிக்கப்பட, நிாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியுற்றது.
எட்டாம் ஒன்பதாம் பக்காம் நூற்ருண்டுகளில், மீண்டும் அழிவுகள் கிவிர்க்சியாக்கப்பட விளேவுபெருக, பொருளாதார

87 ܬܐ .
மும் உயர்ந்தது. காட்டில் செல்வம் அகிகமாக இருக்கபடி யாலேயே, பல தென் இக்கிய படை எடுப்புகளே சமாளிக்க முடிந்ததுமட்டுமன்றி, இருமுறை தென் இந்தியா மீது படை எடுத்துச் செல்லவும் முடிந்தது. இக்காலத்தில் இரண்டம்) சேனன், இரண்டாம் உகயன், போன்ற மன்னர், பழைய ர்ேப், பாசனகசிட்டங்களே கிருத்தி, அழியாது காத்ததுமட்டுமன்றி, புதிய சில குளங்கள், வாய்க்கால்களையும், வெட்டி, விவசா பக்தை ஊக்கினர். மூன்றும் சேனனும், அழிக்கிருக்க எல் லாப் பெரிய குளங்களேயும் திருக்கினுன்,
இக்கால ஆரம்பத்தில், இலங்கையின் பூகோள அமைப் பின் பயனுகவும், அது இந்துசமுக்கிாக்சில் வகிக்கும் கேக் கிா முக்கியத்தினுலும், சர்வ தேச வர்த்தகத்தில், இலங்கை யும் முக்கிய இடம்பெற்றிருந்தது. அனுரதபுரகால பிற்பகுதி இலங்கை, அன்றைய வர்த்தக மையங்களெல்லாவற்றுடன் வர்த்தகக் தொடர்பு வைத்து, எற்றி இறக்கியதாக, ஆரும் நூற்றுண்டெழுக்காளனு ைகொஸ்மஸ் கூறுகிருர், ைேழக் கேய ஏற்றுமதிப் பொருட்கள், இலங்கையில் வைத்தே பண்ட மாற்றுச் செய்யப்பட்டன. மகா சிக்க எனப்படும் மாக்கை, ஒர் முக்கிய பண்டைமாற்றுச் சக்கையாக, இருக்கது. இங்கு வந்து சென்ற வர்த்தகர், கீழைக்கேய பொருட்களே இங்கு வைத்துப் பண்டமாற்றுச் செய்தது மாத்திரமன்றி, இலங்கை விளைபொருட்களான முத்து, இரக்கினம், யானேக்கங்கம், (PA லிய வற்றையும் பெற்றுச் சென்றதால், இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு, இக்காலதகில் வர்த்தகமும் உதவிபத.
அயல் காட்டு வர்த்தகரின் குடியேற்றங்கள், முக்கிய துறைமுகங்களிலும், இராசதானியிலும் இருந்தன. கென் இங்கிய வர்க்ககர் மட்டுமன்றி, கொஸ்மஸ் உடைய குறிப் பின்படி, நெஸ்ரோனியன் பாரசீகரும், வர்த்தகம் செய்வதற் காகக் குடியேறியிருந்தனர். சோழநாட்டி விருந்த நாகபட்டி னக்கிற்கும், மகா சிக்றைக்கும், கலிங்கநாட்லிற்கும் கோ கண்ணு (கிரிகோணமலை) விற்கும் தொடர்பாக வர்த்தக நடமாட்ட மிருந்தது. முத்தும், ரத்தினக்சுற்களும் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். -

Page 46
88
இவ்விதம் அன்னிய வர்த்தகர் தங்கி, ஏற்றி இறக்கிய துறைகளில், அனுரதபுர மன்னரின் உத்தியோகஸ்தர் தங்கி இருந்து, அவர்களிடமிருந்து வசூலித்த வரிப்பணமும், பொருளாதாரத்தைப் பெருக்க உதவியது.
இவ்விதமாக முற்பகுதியிலும் பார்க்க இப்பருவத்தில் ஏறக்குறைய ராஜறட்டையிலிருந்த எல்லா நதிகளும், குளங்கள், கால்வாய்கள், மூலமாக இணைக்கப்பட்டிருந்ததால் நீர்ப்பாய்ச்சி நெல்விளைவிக்கக் கூடிய வசதி அதிகரிக்க, பெருக்தொகை யான ஏக்கர் நிலங்களில் நெல் செய்கை பண்ணப்பட்டதால் காட்டின் பொருளாதாரம் பெருகிற்று. இன்னும் இக்காலத் தில் ரோமர், கிரேக்கர், பாரசீகர், போன்ற மேலைத்தேய வர்த்தகர்; சீனர், இக் கியர், போன்ற கீழைத்தேய வர்த்த கரை, இலங்கைத் துறைளில் சந்தித்து பண்டமாற்றுச் செய்த தாலும், இலங்கைப் பொருட்கள் விலைப்பட்டதாலும், அவர்க ளிடமிருந்து வசூலித்த வரிகளாலும், பொருளாதாரம் உயர்ந்தது. s
22. அனுரதபுர கால இலக்கிய நிலையை ஆராய்க.
மகிந்தனும் அவனது சகாக்களும், பாளிமொழியில் இலங்கைக்கு கொண்டுவந்த தேரவாதப் பிரமாண நூலாகிய பாளி தர்மம், எழுத்தில் எழுதப்படவில்லை. கேள்வியளவி லேயே நிலவிற்று. குரு சீடனுக்கு உபதேசித்தான். சீடன் மறுபடி தன் சீடனுக்கு உபதேசித்தான். இவ்வாறு எழுதா மறையாக இருந்து வந்தது. பல்வேறு கிக்காயங்களாக, பல் வேறு பகுதி பிக்குகளால் மனனம் செய்யப்பட்டு, பிக்குகளே நடமாடும் நூல்கிலையங்களாக வாழ்ந்துவந்தனர். வத்தகாமினி நாட்டை விட்டோட நிகழ்ந்த அன்னியாாட்சியிலும், பஞ்ச காலத்திலும், பாளி தர்மத்தை மனனம் செய்திருந்த பெருந் தொகை பிக்குகள், காட்டைவிட்டு வெளியேறியோ, மரண மடைந்தோ போனதால், விநாயபிடகத்தில் கூறப்பட்ட
ஒழுங்குகளை அனுட்டிக்க முடியாமல் சிலர், பிக்கு நிலையை

89
துறந்தார்கள். தமது நெறியில் தவருமல் எஞ்சியிருந்த பிக் குகள், பாளிதர்மம் இவ்வாறு அழிந்து போகுமோவென அஞ்சி, கேள்வியில் மாத்திரம் இருந்த பாளிதர்மத்தை, எழுதிவைக்க விரும்பினர்கள். பஞ்ச காலத்தில் அனுரக புரியை விட்டு மலயாட்டையில் போய் வசித்துவந்த பெளத்தி பிக்குகள், கி. பி. முதலாம் நூற்ருண்டில், மாத்தளையிலுள்ள அலுவிகாரையில், பாளிதர்மத்தை எழுதினர்கள். மிகப்பழைய காலத்திலேயே இக்சியா இழந்த தேரவாத ஆகமங்களே, இலங்கை மேற்கூறியவிதமாக அழியாமல் காப்பாற்றியதே, சிங்கள சமுதாயம் அறிவுத் தறையில் அதாவது இலக்கியத் துறையில் மனித சந்ததிக்களித்த, மாபெரும் சேவையாகும். ஆதிகால சிங்கள இலக்கியங்களெல்லாம், இவ் ஆகமங்களி லிருந்தே தோன்றின. ஆகம வெளியீடுகள், சமய இதிகாச கதைகள், வரலாற்றுக் குறிப்புகள் எல்லாம் இந்திய-இலங்கைப் பெளத்த சமயத்தொடர்பிலிருந்தே எழுந்தன. இப்புரதான இலக்கியச் சுவடுகள் எல்லாம், இன்றுவரையும் கிடைக்கவில்லை. ஆனல் இவை கி. பி. 5-ம் நூற்றண்டிலும், அதன் பின்னும், பாளிமொழியில், வரைந்த வியாக்கியான இலக்கியங்களும், குருெணிக்கிள் சும், எழுத வேண்டிய விஷய சாரத்தை கொடுத்துதவின. இக்காலத்தில் காணக்கூடிய சாஸனங்கள், சுருங்கக் கூறி விளங்க வைத்தாலும் கி. பி. 2-ம் நூற்ருரண் டைச் சேர்ந்த சில பழைய குறிப்புகள், சிங்கள மொழி இலக்கியத் துறையிலும் உபயோகிக்கப்பட்டதென்றும், மிகப் பமையகால முதல், தனிச் சிங்கள கவிகள் எழுந்தனவென்றும்
காட்டுகின்றன.
அக்கால சிங்கள பாஷைக்கும், ஏனைய ஆரிய பாஷை கட்குமிடையே அதிக வித்தியாசமிருக்கவில்லையென்பதற்கு, அக்கால சாஸனங்களே சான்றுபகரும். கி. பி. முதலாம் நூற் முண்டில் சிறு மாறுதல்களைக் காண்கின்ருேம். அதுமுதல் சிங்கள லிபி அசோக சாஸனங்களையே பின்பற்றி வந்த தென்று, பாறைகளில் செதுக்கப்பட்ட சாஸனங்களைக் கொண்டு அறியமுடிகிறது.
இ. 12

Page 47
90
அனுரதபுரகால பிற்பகுதியில் இலக்கியம் மூன்று பெரும் துறைகளில் வளர்ச்சியடைந்தது. இக்கால முதலிரண்டு நூற்ருண்டுகளிலும் மகாவிகாரையின் முயற்சியால், பாளி மொழியில், சமயசம்பந்தமான இலக்கியங்கள் பல தோன்றின. இக்காலத்திலெழுதப்பட்டு இன்றுவரை அழியாதிருக்கும் நூல், தீபவம்சமாகும். இது இலங்கையில் பெளத்தமத வர லாற்றைக் கூறும் ஒரு குறிப்பு நூல். மகா சேனன் வரை யுள்ள பகுதி இதில் அடங்கும். புத்திகோஷனும், இசிலிருந்து மேற்கோள்கள் எடுத்கிருப்பதால், இந்நூல் மகாசேனன் மரணத்திற்கும், மகா காமனுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இன்றுவரை பெறக்கூடிய இக் கால வெளியீடுகள் பல புத்தகோஷன், புத்ததத்தன், தம்ம பாலன் ஆகியோரின் வெளியீடுகளாகும். இவர்கள் மூவரும் இந்தியர். இவர்களுள் சிறந்தவன் புக்ககோஷன். இவன் பெளத்ததர்மக் கொள்கைக்கு எழுதிய வியாக்கியானங்கள், தேரவாத பெளத்தசமய நாடுகளான பர்மா, சீயம், கம்
போடியாவிலும் சிறப்புடன் பின்பற்றப்பட்டன.
புக்த காயாவிற்கு அண்மையில் ஓர் பிராமண குடும் பத்திலுகிக்த புத்த கோஷன், தன் குலக் கல்வியைக் கசடறக் கற்றபின் சமயவாதத்தில் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்த பொழுது, பெளத்த விகாரை ஒன்றை அடைந்தான். அதன் தலைவர் அவன்து கொள்கைப் பிழைகளைச் சுட்டிக் காட்டிய பொழுது, மனம் மாறி பெளத்த மதத்தைப் பின்பற்றி பிக்கு வாகி, கிரிபிடகத்தை ஐயங் கிரிபறக் கற்று, அதன் பின் விளக்க வுரைகள் வியாக்கியானங்கள் எழுதுவதிலீடுபட்டான். இலங்கை யில்தான் புராதன பாளிதர்ம நூல்கள் அழியாதிருக்கின்றன. எனலறிந்து, மகாகாம்ன் காலத்தில் இலங்கை வந்தான். இவ்னுடைய கிறமையைப் பரிசோதிக்க விரும்பிய மகாவிகா ரைப் பிக்குகள், குக் கிர பீடகத்திலிருந்து பாளிகவியைக் கொடுத்து, அதற்கு வியாக்கியானமாக இவன் எழுதிய விசுத்திமார்க்கம், இவனது திறமையை எடுத்துக்காட்டியதால் மகாவிகாரைப் பிக்குகள் அவனது நோக்கம் நிறைவேற

91
வேண்டிய உதவிகள் செய்தனர் கந்தகா ரவிகாரையில் தங்கி இருந்து கொண்டு, தனது பணியை ஆரம்பித்தான். இவனு டைய பெயரைத் தாங்கிய அநேக நூல்கள் காணப்படுவ தால், அவை எல்லாம் அவனுடைய வெளியீடுகள்தான என்பதில் சந்தேகமுண்டு. விசுத்திமார்க்கம் தவிர, காலு முக் கிய நிக்காயவிற்கு இவன் எழுதிய விரிவுரைகளும், விநாய பிடக வியாக்கியானங்களும், பொதுவில் இவனுடைய நூல் களென ஏற்றுக் கொள்ளப்படுபவையாகும். மேலும் பெளத்த நூல்களுக்கு இக்காலத்தில் சிங்களத்திலிருந்த வியாக் கியானங்களைப், பாளியில் மொழி பெயர்த்தான்.
புத்ததத்தன் தமிழ் காட்டைச் சேர்ந்தவன். விசாய அபிதம்ம சுருக்கங்கள் மட்டுமன்றி, புத்தவம்ச வியாக்கியா னமும் எழுதினன். இவர்கள் இருவரும், சமகாலத்தவர் எனப் பரம்பரைக் கதைகள் கூறுகினறன. இவன் தம்ப பண்ணை பெளத்தசமயததை சேர்ந்தவனுனதாலும், பிற்கால சிங்கள வியாக்கியானங்கள் தோன்றக் காலாயிருக்ததாலும், இலங்கை இலக்கிய வரலாற்றில், தனி இடம் பெறுகிமூன்.
பெளத்தமத கொள்கை நூல்களை, புத்தகோஷனின் பின் வெளியிட்டவர்களுள் முக்கியமானவன் தம்மபாலன். இவன் இந்தியாவில் கடலூரிலுள்ள விகாரையைச் சேர்ந்த வன். உபசேனன், மகாகாமன் என்போரும் இக்கால எழுத் தாளராவர். மகாநாமன் உபசேனனின், மாணவணுயிருக்க லாம். இவன் முதற்றா பாளி இலக்கிய நூலென மதிக்கப் படும், மகாவம்சத்தை எழுதினன். இது கவிவடிவில் இலங் கைப் புராதன வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் பல இலக் கிய நயங்களை அடக்கியுள்ளது. பாஷை, (2 got முதலியவற் றில் சமஸ்கிருத செல்வாக்கு காணப்படுகிறது. பிற்கால பாளி சிங்கள இலக்கியங்களைப் பெரிதும் பாதித்த நூல், மகாவம்ச மாகும். இந்நூலைப் பின்பற்றி எழுந்த மகாபோதிவம்சம் எனும் நூல், இக்கால இறுதியில் கி. பி. 10-ம் நூற்ருண்டில் உபதீஸ தேரோவால் எழுதப்பட்டது.

Page 48
92
இக்காலத்தில் இலக்கியம் பாளி மொழி மூலமன்றி சிங்கள சமஸ்கிருத மொழிகளாலும் வளர்க்கப்பட்டது. பிரா மணரின் மொழியாகிய சமஸ்கிருதத்தில், இலக்கிய நூல்கள், எழுதக்கூடியளவிற்கு, இலங்கை பிக்குகள் சிலர் தேர்ச்சிபெற் றிருந்தனர். குப்தர்கால இலக்கிய மலர்ச்சியும், காளிதாஸ் மகாகவியின் செல்வாக்கும், மகாயானிஸ வருகையும், இந்த சமய மறுமலர்ச்சியும், ஒருங்கே இக்கால இலக்கியத்தையும் பாதிக்கத் தொடங்கியதால், முற்பருவத்தில் பாளி மொழியின் ஏகபோக ஆதரவில் வளர்ந்த சிங்கள இலக்கியம், இப்பருவ முதல் சமஸ்கிருத சேர்க்கையால் வளம் பெற்று, சிறப்படை யத்தொடங்கியது. ஆணுல் இக்கால சிங்கள நூல்கள், சமய சம்பந்தமானவையாகவும், வியாக்கியானம், விரிவுரைகளாகவும், இருந்ததால் சமஸ்கிருத நூல்களைப் பின்பற்றி நூல்கள் பெரு மளவில் தோன்றவில்லை. ரகுவம்சம் எனும் காளிதாஸ் மகா கவியின் படைப்பைப் பின் பற்றி எழுந்த ஜானகீகர்ணம் எனும் நூல், ஒர் சமஸ்கிருத நூலாகும். காளிதா ஸ மகாகவியின் நண்பனெனக் கருதப்படும் குமாாதாசனே, இந்நூலாசிரியர் எனக் கருதப்படுகிறது.
புத்தகோஷன், தம்மபாலன், போன்ற அங்கிய எழுத் தாளர் பாளியின் வியாக்கியானங்கள் எழுத உதவிய, அனேக
சிங்கள நூல்கள் இருந்தன என கண்டோம். பத்தாம் நூற் முண்டுவரை, இச்சிங்கள நூல்கள் மகாவிகாரையால் பாது காக்கப்பட்டு வந்தன. ஜாதகக் கதைகளும், அவற்றுடன்
தொடர்புள்ள இதிகாசக்கதைகளும், பாளியில் மொழிபெயர்க் கப்படமுன், சிங்கள மொழியிலே இருந்தன. ராஜவாகினி எனும் பாளி நூலின் மூல நூல், சிங்களத்திலேயே இருந்தது. ர்ேத்தி பூரீ மேகவண்ணன் காலத்தில், தந்ததாது கொண்டுவரப் பட்டபொழுது, இத்தாதி சம்பந்தமாக, சிங்கள கவி இயற்றப்ப டது. முதலாவது மொகலன் கால, கேசதாது சம்பந்தப்பட்டட் சடங்குகளைக் கூறும் சிங்கள நூலொன்றும், காணப்பட்டது.
இலக்கிய வளர்ச்சியில் ஆதிகாலமுதல் மன்னரும் கவ னம் செலுத்தினர். இரண்டாவது மொகலன் (531-551)

93
புத்தரின் போதனையைப் புகழ்ந்து 'தான் பாடிய கவிகள்ை, சுகாத்தின் பல்வேறு பகுதிகளிலும், சமயபோதனையின் பின் பாடுவித்தான் முகலாம் அகபோதி காலத்தில், பன்னிரண்டு சிங்கள புலவர்கள் இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இன்று வரையும் அழியாதிருக்கும் மிகப்பழைய அணிநூலான சியபஸ்ல கர, நாலாம் சேனனுல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. சமஸ்கிருதத்தில் அலங்காரத்தைப் பற்றிக்கூறும் காவியதர்சம் என்ற தாண்டியrசிரியரின் நூலையே, இந்நூல் பின்பற்றி யெழுந்தது. ஐந்தாவது காசியப்பன் , தம்மபத அட்டகாத என்ற நூலை எழுதினன். 'பத்தாம் நூற்முண்டி லெழுதப்பட்ட சிகவலந்த எனும் நூலும், வியாக்கியான நூலா கிய சிகவலந்தவினிடை என்பதும், பிக்குகளும் சீடரும் ஒழுக வேண்டிய முறைகளைக் கூறும் சமயநூல். .
இவ்விதமாக இக்கால ஆரம்பத்தில் சிங்கள மொழிதனி கிலையடைந்து, எழுத்துக்கலையும் உருப்பெற, பாளி சமஸ்கிருத சேர்க்கையால் வளம்பெற்று, இலக்கியம் வளர்ச்சியடைய, அது ஆரம்பத்தில் சமயசம்பந்தமானதாயிருந்தாலும் பிற்பகுதியில் குப்தர் கால இலக்கிய மலர்ச்சியால் உந்தப்பட்டு சிறிது மாற்றமடையத் தொடங்கியது.
23. கி. பி. 10-ம் நூற்றண்டின் இறுதிவரை மகாயானிஸ் பெளத்தமதம் படிப்படியாக இலங்கையில் வளர்ந்த வர லாற்றைக் கூறுக.
அசோகன் காலத்தின் பின் மெளரிய சாம்ராச்சியம் மறைய வடமேற்குக் கணவாய்க்கூடாக பலசாதியினர் இக் தியாவுள் புகுந்து ஆண்டனர். அவர்களில் குஷனியர், பெஷா வாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தினர். குஷனி யப் பேரரசர்களில் கனிஷ்கன் பெளத்தமதத்தை வளர்க்க விரும்பி கி. பி. 120-இல் பெஷாவாவில் ஓர் பெரும் பெளத்த சபையைக் கூட்டினன. அறிஞர்களான பெளத்தர் கூடிய
சபையில் மகாயானப் பெளத்தமதக் கொள்கைகள் ஏற்றுக்

Page 49
94.
கொள்ளப்பட்டன. புத்தர் பெருமான் பிராமணீயக்கிலிருந்த அனேக கோட்பாடுகளைக் கண்டித்தார். தேவர்களிலும் அவர்கள் வவ்லமைகளிலும் நம்பிக்கை, செபங்கள், சடங்கு முறைகள், ஆகியன ஒதுக்கப்பட்டு அற ஒழுக்கமே வற்புறுத் தப்பட்டது. ஆனல் கனிஷ்கன், மாபெரும் சபையைக் கூட்டு முன்பே, புத்தர் பெருமான் கண்டித்த விஷயங்கள் பல பெளத்தமதத்துள் புகுங்கிருந்தன. மகாயான பெளத்கர் புத் தர் பெருமான கடவுளாக மதித்து, பூ முதலிய காணிக்கை களை ஒப்புக்கொடுத்ததுமல்லாமல், சிலைகளை வைத்து வணங்கி தங்களுக்கு வேண்டிய வரங்களை அடையலாமென நம்பி னர்கள் கிர்வாண கிலையை அடையும் கருவாயிலுள்ள ஒரு வன், உலகில் பிறந்து போகிசத்துவன் ஆகலாம்.இவ் இலக்கு நிர்வான கிலையை எய்துவதிலும் உயர்ந்தது என, மகாயானிஸர் நம்பினர்கள். இன்னும் இவர்களின் போதனை யின்படி ஒருவன் புத்தரிடம் அல்லது போதிசத்தவரிடம் வேண்டி, அவர்களுக்கு பூக்கள் முதலிய காணிக்கைகளைச் செலுத்தி பிரார்த்தனை செய்து, இவ் உகவியைப் பெற்றுக்
கொள்ளலாம்.
இவ்வித புதுக் கொள்கைகள் படைத்த சமயப் பிரிவை, மகாவிகாரைக்கலைமைப் பீடம் ஏற்க மறுத்தது. வத்த காமினி அபயன் காலத்தில் கி. மு. முதலாம் நூற்றண்டில், மகா விகாரை அபயகிரிவிகாரையென இரண்டாக இலங்கைப்பெளத்த சங்கம் பிளவுண்டாலும், பகைமையின்றி இயக்கிவந்தன. ஆனல் வைதூலியவாதிகள் என குறிக்கப்படும் மகா யானிசர், முதன் முதலாக வோகரீகதீஸ மன்னன் காலக் கிலேயே இலங்கை யில் கலைகாட்டினுலும், மன்னன் மகாவிகாரையின் ஆக ரவுடன் நிகழ்த்திய மதவிசாரணை மன்றமூலம், இவர்கள் தண்டிக்கப் பட்டு ஆகமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. W
கோத்தாபயன் காலத்தில் மீண்டும் மகாயானிஸம் இலங் கையில் புக எடுத்தமுயற்சிகளும் நசுக்கப்பட்டாலும், மகா சேனன் காலத்தில், மன்னன் ஆதரவுடன் சங்கமித்தன் தஜல மையில், இலங்கையில் இடம்பெற்று, பத்தாம் மாற்றண்டுவரை

95
வளர்ச்சியுற்றது. மகாசேனனின் பின் சிம்மாசனமேறிய அவன் மைந்தன் கீர்த்தி பூரீ மேகவண்ணன் காலத்தில், மகா ய்ானிஸ்டுகளுக்கு வழிபாட்டுப் பொருளான தங்கதாது, கலிங் கத்திலிருந்து இலங்கை வந்துசேர்ந்தது. மகாவிகாரை இத தாதுவின் வழிபாட்டிலும், ஊர்வலத்திலும், பங்கெடுக்க மறுக்க, அபயகிரி விகா ரையிலிருந்த மகாயானிஸடுகளிடம் இப் பணி ஒப்படைக்கப்பட மக்களின் ஆதரவு, அபயகிரிக்கு பெரு மளவில் கிடைத்தது. குப்தர்கால இந்து மத மறுமலர்ச்சி யால் இந்து சமயத்திலிடம் பெற்ற புது வழிபாட்டுமுறைகள், பக்தி மார்க்கம், மகாயானிஸத்திலும் கலந்ததால், மக்களின் மனதைக் கவரக்கூடிய பல வழிபாடுகள், விழாக்கள், காணிக் கைகள், சிலை வணக்கங்கள் பிரித் ஒதும் வழக்கம் இடம்பெற, அபயகிரிவிகாரைக்கு தனி மதிப்புத் தோன்ற, மகாயானிஸம் வளர்ச்சியுற்றது. கி. பி. 412 இல் இலங்கை வந்த சீன யாததி ரிகனை பாஹியன், அக்காலத்தில் அபயகிரிவிகாரையே முக் கிய விகாரையாக விளங்கியதெனத் தனது குறிப்புகளில் குறித் தள்ளதிலிருந்து, மகாயானிஸ செல்வாக்கு விளங்குகிறது. அபயகிரி தூபிகை புத்தரின் காலடிச்சுவட்டின் மேல் கட்டப் பட்டதென்றும், அக்காலத்தில் நம்பப்பட்டது. இந்த விகாரை யிலும் பரிசுத்த வெள்ளரசுக்கிளையொன்று நாட்டப்பட்டிருந் கது அரசமரத்தடியில் 22 அடி உயர புத்தரின் சிலை இருந் தது. அபயகிரிவிகாரையில் 5000 பிக்குகளும் மகா விகாரை 19) 300s) பிக்குகளுமே இருந்தார்கள். பாஹீயனுடைய குறிப்புகளிலிருந்து, மகாயானிஸத்தில் காணப்பட்ட ஒழி பாட்டுமுறைகளாலும், ஆடல்பாடல்களாலும், அநேக மக்கள் கவரப்பட, தேரவாதத்திலும் கூடிய ஆதரவு மகாயானிஸத் கிற்கு இக்காலத்தில் கிடைத்தது என அறியமுடிகிறது. இக்காலத்தில் அனுராதபுரியிலிருந்த மூன்று விகாரைகளுள், மகா விகாரை ஒன்றேதேரவாத மையமாக, அபயகிரி விகாரையிலும், சாலமே வன் எனும், அரசன் காலத்தில் (கி. பி. 617) ஜெத்த வன ராம விகாரையிலும், மகாயானிஸம் இடம் பெற்றது. புத்தருடைய உருவச் சிலைகளும், போதிசத்துவரின் சிலைகளும், புத்தருடன் தொடர்புள்ள புனித காதுக்களும், அபயகிரி, ஜெத்தவன

Page 50
96
விகாரையில் அதிகமாகக் காணப்பட்டன. மகாயானிஸ மத விகாரைகளில் வழிபட்டவர்கள், மகாவிகாரைக்குச் சென்ற பொழுதெல்லாம், அங்கிருந்த வெள்ளரசு, பிச்சைப்பாத்திரம் போன்றவற்றையும் வழிபடத் தொடங்கினர், எனவே வேறு பட்ட கொள்கை பூண்டிருந்தாலும், மகாவிகாரைப் பிக்குகள், D55 fT 607 மத வழிபாடுகட்கும், சடங்குகட்கும், தமது விகாரையிலிடமளித்தனர்.
இக்காலத்தில் இந்துமதம் வேள்வியிலும், தெய்வவழி பாட்டிலும், மூழ்கியிருந்தது. வேள்வி செய்து, தெய்வங்களைப் பிரீகிப்படுத்தினர்கள். சிவபெருமான், விஷ்ணு ஆகிய தெய்வங் களை, வீடு பேறு அளிக்கும் தெய்வங்களாக வழிபட்டனர், பக்திமார்க்கம் பாவிற்று. இதனல் பாதிக்கப்பட்ட மகாயான பெளத்தர்கள், போதிசத்துவ நிலையை அடையக்கூடிய மார்க் கத்தைப் புகழ்வதோடு கில்லாது, போதிசத்துவ கிலையடைந் தோரை வழிபட்டால் அவர்களுடைய, அனுக்கிரகம் கிடைக் குமெனவும் போதித்தனர். எனவே இந்துக்களது கடவுள் களைப் போல, பெளத்த சமயிகள் புத்தர்களைத் தெய்வங்க ளரக மதித்தனர். இந்துமத செல்வாக்கால் விஷ்ணுபோன்ற இந்துசமய தெய்வங்களும் இடம்பெறத் தொடங்கின.
சீலசாலன் என்பவனுல் கேசதாது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, அதற்குத் தனி வழிபாடுகளும், விழாக்க ளூம் கிகழ்ந்தன. சீலகாலன் மன்னனுக ஆட்சி நடத்திய காலத்தில், கம்மதத்து எனும் மகாயானிஸ ஆகமம், கொண்டு வரப்பட்டது. சீலகாலன் அதைப் பூச்சியமாக வரவேற்றது மன்றி, இதன் வருடாந்த விழாப் பொறுப்பை, ஜெத்தவன ராமவிகா யிடம் ஒப்புவித்தான். சீலமேகவண்ணன் காலத்தில் (619-628) அபயகிரி விகாரை, புனிதப்படுத்தப்பட்டது.
மகாயானிஸம் செல்வாக்குடன் இருந்த இப்பருவத்தில், இலங்கை வந்த யாத்திரிகர்கள் அபயகிரிவிகாரையிலேயே தங்கிச் சென்றதால், அதன் புகழ் இன்னும் அதிகரித்தது. கஷ் மீர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த குணவர்மன், வஜிரபோதி, ஆகியோர், இலங்கை வந்த சிலராவர்,

97
தந்ததாது, கேசதாது, தம்மதத்திற்கு மட்டுமன்றி போதிமரம், தூபிகைகள், ஆகியவற்றிற்கும் விழாக்கள் எடுக் கப்பட்டன. போதிவிருட்சத்தை ரோட்ட, வருடாவருடம் ஸஞானபூஜர ஒன்று கொண்டாடப்பட்டது. இவற்றை விட மகாயானிஸ்டுகளால் அனேக விழாக்கள் கொண்டாடப் பட, மக்களும் மன்னரும் அவற்றில் பங்குபற்றினர். நீண்ட கால வாட்சி, பஞ்சம், கொள்ளை நோய்க் காலங்களிலும், தெய்வங்களைச் சாந்திப்படுத்த விழாக்கள், கொண்டாடப் பட்டன கெளதம புத்தரின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட
விழாக்களும் இருந்தன.
பத்தாம் நூற்றண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த சோழர் படையெடுப்பாலும், அதன் பின் ஐம்பத்துமூன்று வருடகாலம் அவர்கள் கீழ் அடிமைப்பட்டிருந்ததாலும், பழைய கேரவாத பெளத்தமதமும், புதிய மகாயான பெளத்தமதமும், ஒருங்கே வீழ்ச்சியுற்றன. மீண்டும் விஜயபாகுவால் புனருத்தாரணம் பெற்று, பராக்கிரம்பாகுவால் சோவாத தலைமையில் பிள வுகள் ஒற்றுமையாக்கப்பட்டு, ஒரே கொள்கையடிப்படையில் பெளத்தமதம், ஸ்தாபிக்கப்பட்டது. கி. பி மூன் மும் நூற் முண்டுமுதல், பத்தாம் நூற்ருண்டுவாை, இலங்கை மக்களின் சமயவரலாற்றில் தனிப்பெரும் கவர்ச்சிகரமான அம்சங்களைப் புகுத்தி, மன்னரதும் மக்களதும் ஆதரவைப் பெற்ற மகா யானிஸம், இன்று அழிந்துபோனலும், அது சமயத்தில் புகுத்திவிட்ட விக்கிரக வழிபாடுகள், சமயச் சடங்குகள், ஆராதனைகள், காணிக்கைகள், விழாக்கள், ஊர்வலங்கள், பிரித் ஒதும் வழக்கம் போன்ற மகா யானிஸ வழிபாட்டு முறைகள் இன்றும் அழியாது வழக்கிலிருக்கின்றன.
2圭。 தென் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே கி. பி
815-1017 வரை அரசியலிலிருந்த தொடர்புகளை விளக்குக.
இலங்கையின் பூகோளார்த்த நிலைகாரணமாக, தென் இந்தியாவிற்கு அன்மையிலமைந்திருப்பதால், மிகப் பழைய
6). 13

Page 51
98
காலத் தொடக்கம் அரசியல் தலையீடுகள் இருந்துகொண்டே வந்தன. தென் இந்தியாவில் காலத்துக்குக் காலம் தோன்றி வளர்ச்சியுற்று எல்லை விஸ்தரித்த வல்லரசுகள் ஒவ்வொன்றின் கவனமும், இலங்கைக் கிசையிலும் கிரும்பியதை, வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அனுரதபுரகால பிற்கூற்றில், இலங் கையின் அரசியல் கிலைமை கேவலமானதாகவும், பரிதாபத் திற்குரியதாகவும் இருந்தது. பலவீனமும் கோழைத்தனமும் வாய்ந்த அரசர், ஒருவர் பின் ஒருவராய் சிம்மாசனமேறி, மானவர்மன் கால செழிப்பையும், அமைகியையும், கிர்மூல மாக்கினர். இவர்களுள் முதலாம் சேனன், மூன்றும் சேனன், நாலாம் காசியப்பன், ஐந்தாம் மகிந்தன், போன்றேர் அரச பீடத்திற்கே தகுதியற்றவர்கள். அதுமட்டுமன்றி அனுரதபுர காலத்தில் அடிக்கடி நிகழ்ந்த உள்நாட்டுப் போரிலும், சிம்மா சனப் பூசல்களிலும், பங்குடற்ற வங்க இங்கிய கூலிப்படைக ளும், நாட்டில் தேங்கியிருந்தன.
தென்இந்திய பகுதிகளிலும் பார்க்க, இலங்கை செழிப் பும் செல்வப் பெருக்குமுடையதாய் இருந்தது. முக்கியமாக அனுரதபுரகால பிற்பகுதியில், சிம்மாசன போட்டிகளற்றி ருந்த நாட்டின் செல்வச் செழிப்பையும், நீர்ப்பாசன விவசாய வளத்தையும், பொன் விளையும் பூமியாகத் துலங்கி, கோலாகல விழாக்கள் கிகழ்த்துவதையும், விகாரைகளும் காதுகோபுரங் களும் விலையேறப்பெற்ற பொன்னும், முத்தும், மணியும் கிறைந்து விளங்குவதையும் கண்ட தென் இந்திய வல்லா சுகள் ஒவ்வொன்றும் இலங்கையை விழுங்கி ஏப்பமிட தவி யாய்த்தவித்தன.
சிங்கள அரசர்க்கும் தென் இந்திய மன்னர்க்குமிடையே ஒன்பதாம் நூற்றுண்டு முதல் இருந்த தொடர்புகளை, இரு பெரும் பிரிவுகளுள் அடக்கலாம். பாண்டியன் ஒருவன் வெற்றிகரமாக சிம்மாசனமேறி எல்லை விஸ்தரிப்பில் ஈடு பட்ட சந்தர்ப்பங்களிலோ, அன்றேல் ஏனைய ராச்சிய மன் னன் ஒருவன் பாண்டிய சிம்மாசனத்தைக் சைப்பற்றிய
பொழுதோ, அவர்கள் இலங்கைமீதும் படை எடுத்துவந்து

99
காட்டைச் குறையர்டி, திறையும் சிலமுறை வகுலித்துச் சென் றனர். இதைவிட இலங்கை தென் இந்திய அரசியல் சிக்க லுள் நுழைந்து, எந்த தென்னிந்திய வல்லரசும் அத்துமீறி ஆதிக்கம் படைத்து இலங்கைமீது படை எடுக் கவிடாது, தடை செய்யவும் முயற்சித்தது.
கி. பி. 815 இல் பூரீமாறயூரீவளபன் தலைமையில் தென் இந்தியாவில் பாண்டிய ராச்சியம் சிறப்புற்றிருந்தது. இலங்கையின் செல்வநிலை அவனைக்கவா, ராச்சியவிஸ்தரிப்பி லிடுபட்டிருந்த இம்மன்னன், வலிமையற்ற முதலாம் சேனன் சிம்மாசனத்திலிருந்த பொழுது, கி. பி. 834 இல் இலங்கை மீது படை எடுத்துவந்தான். சிங்கள படை தோற்கடிக்கப் பூட பயங்கொள்ளியான மன்னன் ருேகணைக்கோட ராஜ
" از தானி குறையாடப்பட்டது. செல்வம் கிரட்டுவதையே குறிக் கோளாகக் கொண்ட பாண்டியபடை, வேண்டிய திரவியத்தை சேனனிடம் உடன்படிக்கை மூலம் பெற்றுக் கொண்டு, தாய் நாடு மீண்டது.
கி. பி. 834 இல் சிம்மாசனமேறிய இரண்டாவது சேனன், பாண்டிய5ாட்டில் பூரீமாறறுரீவளபனுக்கும் அவன் மகன் வரகுணபாண்டியனுக்குமிடையில் ஏற்பட்ட பகைமை காரணமாக இலங்கை மன்னனிடம் உதவிகோரிய மைந்தனுக் குதவி, தன்முன்னேன் காலப் படை எடுப்பிற்கு பழிவாங்கி னன். தங்தை தோற்கடிக்கப்பட, மகன் வரகுணபாண்டியன் சிம்மாசனமேறினன். இக்காலமுதல் சிங்கள-பாண்டிய உறவு வலுப்பெற்றது.
ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்கூற்றில், பாண்டியப் பேர ரசின் வலிமை குன்ற, பல்லவிரின் வீழ்ச்சியால் உந்தப்பட்டு சோழர் தலையெடுக்கத்தொடங்கினர். முதலாம் பராந்தகன் எனும் சோழமன்னன் (911) பாண்டிய காட்டின் மீது படை யெடுத்தான். பாண்டிய மன்னன், இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பனிடம், உதவிகோரினன். காசியப்பனல் அனுப்பப்
பட்ட சிங்களப் படையையும், புாண்டியர் படையையும், வேலூ

Page 52
100
ரில் பராந்தகன் தோற்கடித்தான். சிங்கள படைத் தளபதியும், பிளேக்கால் மரிக்க சிங்களப்படை திருப்பி அழைக்கப்பட, பராந்தகன் மதுரை கொண்ட சோழன் என முடி குடினன். இக்காலமுதல் இங்கிய அரசியல் குருவளியில் இலங்கையும் சிக்குண்டது. பாண்டி யருடன் சேர்ந்து தம்மை எதிர்த்த சிங்களவரை, சோழர் மறக்கவோ மன்னிக்கவோ இல்லை. இலங்கை தீவாக தென் இந்தியாவிலிருந்து பிரிந்து இருந்த
கால், சோழரதிகார வளர்ச்சி உடனடியாக இலங்கையைப்
பாதிக்கவில்லை. ஆனல் போர் மேகம் இலங்கைமீது மோதி
வெடித்த பொழுது, இலங்கை தாங்கும் சக்தியற்று சிதறியது.
இரண்டாம் சேனனின் மகனுகிய நாலாம் தப்புலன் காலத்தில், சோழரால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் இராஜசிம்மன், அரச அணிகளுடன் இலங்கையை அடைந்தான் ப்ாண்டிய மன்னனுக்குதவ கப்புலன் விரும்பினலும், பிரதா னிகள் எதிர்த்ததால், ராஜசிம்மன் அரச அணிகளை தப்புல னிடம் ஒப்படைத்துவிட்டு கேரளநாடு சென் முன் , பராந்தக சோழன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின், முடி குட்டு விழா கிகழ்த்த அணிகலன்களின்மையால், அவற்றைப் பெற்று வர தூதுவரை அனுப்பினன். இலங்கை மன்னன் கொடுக்க மறுத்ததால் படையையனுப்பினன். அன்றைய இலங்கை மன்னன் நாலாம் உதயன், ருேகணைக்கு ஒடிஞன். தேடி வந்த அணிகலன்கள் கிடைக்காததால் ஆக்திரமடைந்த சோழர்
படை, ராஜதானியைச் குறையாடி மீண்டது.
இக்காலத்தில் சோழ நாட்டின் மீது 3-வது கிருஷ்ணன் தலைமையில் படை எடுத்துவந்த ராஷ்டிரகூடர், இராமேஸ் வரம் வரை முன்னேறினர். இலங்கைக் குறிப்புகளின்படி சிங்கள தளபதியான நாலாவது மகிந்தன், அவர்களுடைய முன் னேற்றத்தைத் தடுத்து, அவர்களுடன் உடன் படிக்கையும் செய் தான். இக்காலத்தில் சோழரை எதிர்த்த பாண்டியருக்கும், மகிந்தன் உதவி செய்தான். சோழர் மீண்டும் தென் இந்தியா வில் ராஷ்டிரகூடரை தோற்கடித்து, இரண்டாவத. பராந்தகன்

0.
தலைமையில் முன் வந்தபொழுது 965 இல் இலங்கையைத தாக்க அனுப்பிய படைகளை, சேனகிபதி மகிந்தன் ஊர்காவற் றுறையில் தோற்கடித்தான்.
சிலவருடங்களின் பின் சிம்மாசனமேறிய முதலாம் ராஜராஜசோழன். எல்லை விஸ்தரிப்பிலும் வர்த்தக அபிவிருத்தி யிலும் பேரவாக் கொண்டு, இலங்கையின் கேந்திர ஸ்தானத் தையும். செல்வ வளத்தையும் கண்டு மோகித்து, அதைக் கைப் பற்ற விரும்பினன். அன்றைய இலங்கை மன்னன் ஐந்தாவது மகிந்தனுட்சியில் நிலவிய கலவரமும், அராஜரீகமும், அதற் ‹ና፥ በT`6Ö፻f குழ்கிலையையும் உருவாக்கிவிட்டது. விளைவுகுன்ற விவ சாயிகளின் வரிகுறைய, அரசாங்க வருவாய் போதியளவு இல்' லாததால், கூலிப்படைகளின் ஊதியத்தை அரசன் கொடுக்க முடியாது திண்டாட, நாட்டில் குழப்பகில தோன்றி, இராணு. வத்தினர் கலகம் செய்தனர். இக்கலகத்தையடக்கும் திறமை: பற்ற மன்னன் முேகணைக்கு و-سالانی காலியாயிருந்த ராஜறட்டை மீது ராஜராஜன் போர்தொடுத்தான். (993) இப்போரில் ராஜ றட்டை வீழ்ச்சியுற, இலங்கை மும்முடிச்சோழ மண்டலத்தின் ஒர் பகுதியாயிற்று. ராஜராஜன் மைந்தன் ராஜேந்திர சோழன், இலங்கையின் வடபகுதியோடு மட்டும் திருப்தி யுருது, முழு இலங்கையையும் அடிப்படுத்தவும், தந்தையின் கடலாதிக்க, வர்த்தக கொள்கையை தொடர்ந்து, வங்காள விரிகுடாவைச் சோழர் கடலாக்கும் பணியைப் பூர்க்கியாக்க வும், மறைந்து முேகணையில் வாழும் ஐந்தாவது மகிந்த&னயும் மகன் காசியப்பனையும் கைது செய்யவும்"பாண்டிய அணிகலன் களைப் பெறவும், 10 17 இல் படை எடுத்து வந்த இலங்
கையைக் கைப்பற்றினன்.
இவ்விதமாகத் தென் இந்தியாவிற்கு அண்மையில் இலங்கை இருந்ததால் இப்பருவ் முற்பகுதியில் அங்கு எழுச்சி யுற்ற பாண்டியப் பேரரசின் காக்குதலுக்கும், பிற்பகுதியில் பாண்டிய-சிங்கள உறவு, எழுச்சியுற்ற சோழரைத் தாக்குக லுக்கும் காலாயிற்று. இலங்கையின் அரசியல் பெலவீனமும், அருகிய சக்கிகளின் ஆதிக்கமும் பாண்டியரும் சோழரும் இலங்கை மீது போர்தொடுக்கவும் காலாயிற்று.

Page 53
102
25. இலங்கையில் சோழராட்சி ஏற்படுவதற்கான சுாரணங்
களை ஆராய்க.
- அனுரதபுரகாலப் பிற்பகுதியில் தென் இந்தியாவில், எல்லை விஸ்தரிப்பில் ஈடுபட்டு போர் பொருதிக் கொண்டி ருக்த சோழரால் தாக்குண்ட பாண்டியருக்கு இலங்கை உதவச் சென்றதாலும் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன் னனின் அணிகலன்களை வைத்திருந்தும் சோழருக்குக் கொடுக்க மறுத்ததாலும், ஒருமுறைக்கு பலமுறை சோழர் இலங்கைமீது படை எடுத்து வந்து ஈற்றில் 1017 இல் ஐந்தாவது மகிந்தன் கைது செய்யப்பட சோழராட்சி இலங்கையில் ஏற்பட்டது. இவ்விதமாக இப்பருவக்கில் இலங்கை தென் இந்திய அரசிய, லில் ஈடுபடவும், சோழர் இலங்கைமீது படை எடுத்துவரவும் இலங்கை தென் இந்தியாவுக்கு வெகு அண்மையில் இருப்பதே
காரணமாகும்.
தென் இந்தியாவில் சோழப் பேரரசு உருவாகி வளர்ச்சியுற்ற காலத்தில், இலங்கைச் சிம்மாசனத்திலிருந்த மூன்மும் உதயன், நாலாம் சேனன், ஐந்தாம் மகிந்தன், போன்ற மன்னர் பராக்கிரமமற்ற பயங்கொள்ளிகளாக எதிரியை எதிர்த்துப் பொருதும் திறமையற்றவராய் இருந்த தும் சோழராட்சி இலங்கையில் ஏற்பட ஏதுவாயிற்று.
அனுரதபுரகால பிற்கூற்றில் நிலவிய சிம்மாசனப் போட்டிகளிலெல்லாம். ஒன்றில் சிம்மாசனத்தை இழந்தவர் தென் இந்தியா ஒடிச்சென்று படையுடன் மீண்டோ, அன் றேல் தென் இங்கியப்படைகளைக் கூலிக்கழைத்தோ பொருதி னர். போர்களின் பின் இப்போர்வீரரில் பலர், இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். எத்தனையோ அங்கியர், அரசாங்க உயர்பதவிகளை முதலாக வகித்தனர். எனவே நாட்டில் கன்னட கேரள, தமிழ் வீரர் பெருமளவில் காணப்பட்டதால் சோழர் படை எடுத்து வந்தபொழுது தேசியவீறுடன் பொருத முன் வராது எதிரிபக்கம் சார்ந்தது, சோழர் வெற்றிக்கு உதவியது.

103
தென் இந்தியாவின் எப்பகுதியிலும் பார்க்க, இலங்கை வளம்மிகுந்த செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது மட்டு மன்றி, இப்பருவத்தில் மகாயான வருகையுடன் விகாரைகள், தாதுகோபுரங்கள் விலையேறப்பெற்ற காணிக்கைகள் கிறைந்தி ருந்தும், கோலாகல விழாக்கள் ஊர்வலங்கள் அடிக்கடி நிகழ்ந்தும் இலங்கையைப் பொன் கொழிக்கும் போக பூமியாக தென்இந்தியருக்குத் தோன்றச் செய்ததால், இந்நாட்டின் செல் வத்தை அபகரிக்க விரும்பி, சோழர் இலங்கை மீது போர் தொடுத்தனர்.
சோழப் பேரரசின் வளர்ச்சிக்குதவிய மன்னருள் சிறந் தவனுன முதலாவது பராந்தகன்,பாண்டியராச்சியத்தை அழித்து மதுரை கொண்ட சோழனுவதற்குப் பொருகிய போர்களில், பாண்டியருக்கு சிங்களவர் உதவியதை மறக்கவோ மன்னிக் கவோ இல்லை. மதுரையை இழந்த பாண்டிய மன்னன் இலங்கையில் விட்டுச் சென்ற அரச அணிகளை, முடிசூட்டு விழா நிகழ்த்த சோழர் கோரியபொழுது, இலங்கை மன்னன் நாலாவது உதயணன் கொடுக்க மறுத்து அவமதித்ததாலும் ஆத்திரமடைந்த சோழபடையொன்று இலங்கைமீது படை எடுத்து வந்து நாட்டைச் குறையாடி அனுரதபுரத்தை யும் கைப்பற்றியபொழுது, சோழ நாட்டில் பராந்திகன் இன்மையைச் சாதகமாக்கி ராஷ்டிரகூடர் படைஎடுக்கவே, பரந்தக சோழன் தாய்நாடு மீளவேண்டியதாயிற்று.
பராந்தகனின் பின் சோழப் பேரரசை அமைத்த ராஜ ராஜசோழனின், கடலாதிக்க வர்த்தக கொள்கைக்கு இலங்கை அத்தியாவசியம் வேண்டியிருந்தது. இவன் வங்களாவிரிகுடா வைச் சோழப் பெருங்கடலாக்கி இந்திய வர்த்தகத்தை இந்து சமுத்திரத்திற்கப்பால் சீனுவரையும் விஸ்தரிக்க விரும்பினுன் , இவனுடைய வர்த்தக கொள்கைக்கு இலங்கை இந்து சமுத் கிரத்தின் மத்தியில் வகிக்கும் கேந்திர ஸ்தானமும், அதனி டத்தே காணப்படும் முத்து, இாக்கினம், யானைத்தந்தம் போன்ற விளைபொருட்களும், விவசாய நீர்ப்பாசன அபிவிருக் தியால் நாடு அடைந்திருந்த செல்வச் செழிப்பும், பேருதவியா

Page 54
04
யிருக்குமென கருதினன். இதே காலத்தில் ஏறக்குறைய கி. பி. 982 இல் இலங்கைச் சிம்மாசனத்திலிருந்த திறமையற்ற மன்னனுகிய ஐந்தாம் மகிந்தன், அரசியல் ஆற்றலின்மையால் வருவாய்திரட்ட முடியாது தவிக்க அங்கிய வீரர் வேதனம் கொடுபடாததையிட்டு கிளர்ச்சி செய்ய மன்னன் முேகணைக்கு sol- குளம்பிக்கொண்டிருந்த ராஜறட்டைமீது சோழர் படை, எடுத் து இலகுவாக கைப்பற்றினர்.
கங்கைகொண்ட சோழன் என அழைக்கப்படும் இராஜ ராஜசோழனின் மைந்தனுன ராஜேந்திர சோழன் தந்தையின் கடலாதிக்க வர்த்தகக் கொள்கையைக் தொடர்ந்து வளர்க்க விரும்பியதால், இலங்கையின் வடபகுதியுடன் மட்டும் திருப்தி யுருது, முழு இலங்கையையும், அடிப்படுத்த விரும்பி 1017 இல் இலங்கை மீது படை எடுத்து வந்து ருேகணை வரை சென்று ஐந்தாவது மகிந்தனையும் குடும்பத்தையும் முேகணையில் வைத் துக் கைது செய்து, முழு இலங்கையையும் சோழப் பேரா சின் ஒர் மாகாணமாக்கினன்.
பாண்டியரையும் ராஷ்டிரகூடரையும் தாய் நாட்டில் வைத்துப் பொருதித் தோற்கடித்த சிறந்த இராணுவம் சோழ ரிடம் இருந்தது அவர்களின் வெற்றிக்குதவியது. அதுமட்டு மன்றி தென் இந்தியாவிலிருந்துவந்து குடியேறி, இந்துமதத் தைப் பின்பற்றி வந்த பெருந்தொகை மக்கள் ராஜறட்டை யின் பலபாகங்களிலுமிருந்தனர். இந்துக்களான இம்மக்க ளின் ஆதரவும் சோழருக்கிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலர்க பராந்தக சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற பேரரசர்கள் ஒருவர் பின் ஒருவராக சோழப் பேரரசின் எழுச்சிக்கு அயராதுழைத்து ஒருவரின் கொள் கையை மற்றவர் தொடர்ந்து பின்பற்றியதால் பராந்தகன் ஆரம்பித்த இலங்கைப் போர்களை, ராஜேநதிரன் பூர்த்தியாக்கி, இலங்கையைச் சோழப் பேரரசின் மாகாணமாக்கி தமது நோக்
கத்தை நிறைவேற்றினர்.

105
26: 1017 க்கும் 1085 க்குமிடையே சோழ சாம்ராச்சியத்திற் கும் இலங்கைக்குமிடையேயிருந்த தொடர்புகளை சுருக் கமாகக் கூறி அவை இலங்கையின் அரசியல் வரலாற்றை
எவ்விதம் பாதித்தனவெனக்காட்டுக.
தென் இந்தியாவில் பாண்டிய கேரள ராச்சியங் களையும், இலங்கையில் ராஜறட்டையையும் அடிப்படுத்தி சோழராச்சிய தென் எல்லையை விஸ்தரித்த ராஜாாஜசோழன், கி. பி. 1014 இல் இறக்க அவனைத் தொடர்ந்து அவன் மகன் ராஜேந்திர சோழன் சிம்மாசனமேறினன். இவன் பராக்கிரமமும் போர்த் திறமையும் ஒருங்கே பெற்றவன். இவன், தந்தையின் வடதென் விஸ்தரிப்புக் கொள்கை யைத் தொடர்ந்து நடத்தினன். இவன் சாளுக்கியரை புற முதுகிடச் செய்து, இலங்கை மன்னன் 4-ம் மகிந்தன் மன வினை மூலம் தொடர்பு கொண்ட கலிங்க மன்னனையும் அடக் கினன். அங்கிருந்து, கங்கை வரையும் சென்று வெற்றியீட்டி, கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தையும் குடி, கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயருடன், ஒரு தலை நகரையும் அமைத்தான். தென்திசையாக சுமாத்திரா, ஜாவா மலாய்தீபகற்பம் ஆகியவற்றைக் கைப்பற்றி, கீழைத்தேய வர்த் தகப் பாதையையும், தன் மேற்பார்வையில் கொண்டுவந் கான், இவ்வர்த்தகக் கொள்கையைப் பூர்த்தியாக்கி, வங்காள குடாவைச் சோழப் பெருங்கடலாக்க விரும்பியதாலேயே இவனத கவனம், இலங்கைமீதும் திரும்பியது. தங்கை காலத்தில் இலங்கை மன்னனிடம் பெறத் தவறிய பாண்டிய அணிகலன்களைப் பெற்று, அவமானத்தை துடைக்கவும் விரும்பி ன்ை. எனவே பராக்கிரமமும் ஆதிக்கவிடாயும் கொண்ட சோழப் படை, 1017 இல் இலங்கைமீது படை எடுத்து, வந்து, ருேகணைவரை சென்று, மறைவில் இருந்த ஐந்தாம் மகிந்தனையும் அவனது குடும்பத்தையும் கைதுசெய்து மீண் டது. ஆனல் மகிந்தன் மைந்தன் காசியப்பன், கீர்க்கி எனும் தளபதியின் பாதுகாவலில், சோழர் கையுள் சிக்காது கப்பிக் கொண்டான். சோழ ராஜப் பிரதிநிதி, பொலன
இ. 14

Page 55
06: .
றுவையிலிருந்து ஆட்சிகடத்தினுலும், முறைப்படி முடிசூடிய சிங்களமன்னன், கைதியாக உயிருடன் வாழும் வரையும், முேகணையிலிருந்து எந்தவிதமான எகிர்ப் புரட்சிகளும் எழ வில்லை. ஆனல், 1029 இல் மன்னன் கைகியாகவே இந்தி யாவில் இறந்தபின், அவனது மைக்தன் காசியப்பன், விக்கிர மபாகு எனும் பெயருடன், ருேகணை மன்னனுகி சோழ ரைக் கலைப்பகற்கு, முதன் முதலாக முயன்றன். தென் இந் சியாவில் சோழராதிக்கத்தை வலிதொலைக்க முன் வந்த சேர ருக்கும், பாண்டியருக்கும், சிங்களவர் உதவி செய்தனர். இப்புரட்சியை, ராஜேந்திரன் அடக்கினன். பின்னர் தென் இந்திய ராஜ குடும்பத்தினர் சிலர், முேகணைக்கு வந்து பொது எதிரியான சோழருக்கெதிராக, சிங்களவரோடு சேர்ந்து பொருதினர். விக்கிரமபாகுவின் மரணத்தின பின்னர், சிம் மாசன வாரிசு இன்றியிருந்த இக்காலத்தில், சோழரை எகிர்க்கத் துடித்த ருேகணை மக்கள், எந்த அங்கியனையும் தலைவனுக ஏற்கத்தயாராக இருந்ததால், ஐந்து மன்னர் சிறிது சிறிதகாலம் ஆண்டனர். இவர்களில் சிலர் பாண்டிய ராஜ குமாரர். இவ்விதம் ருேகணை கனிக்கியங்க முயற்சிப்பதை விரும்பாத, ராஜேந்திர சோழனின் கட்டளைப்படி, இலங்கை யிலிருந்த சோழப் பிரதிநிதி ருேகணைக்கு படை அனுப்பி, இம்மன்னருள் சிலரைக் கொன் முன். இவ் ஐவருள், கடை சியாய் ஆண்ட பராக்கிரமபாண்டு எனும் பாண்டியனை, சோழர் கொன்ற பின், சிங்களவர் ஒரு பகுதியாரின் ஆதர வுடன், லோகேஸ்வரன் எனும் தளபதி, ருேகணையைக் கைப்
பற்றி கதிர்காமத்திலிருந்து ஆண்டான்.
சோழநாட்டில் ராஜேந்திர சோழன் 1044 இல் இறக்க அவன் மைந்தன் ராஜா கிராஜன் சிம்மாசனமேறினன். இவ னுடைய ஆட்சியுடன், பரந்து பலம்பொருந்தியிருந்த சோழப் பேரரசு, வலிகுன்றக்கொடங்கியது. இலங்கை, பாண்டிய நாடு, மேலைச் சளுக்கியர், ஆதியோர் சோழராட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.
முேகணையிலாண்ட் லோகேஸ்வரன்ரின் பின், கேசதாது காசியப்பன் எனும் இன்னுெரு சிங்கள அதிகாரி, அரசுரி

107
மையை ஏற்ருமுன், கேசதாது காசியப்பனை எதிர்க்க வந்த சோழப் படை, கிர்மூலமாக்கப்பட்டது. ஆனல் புத்த் ராஜன் எனும் தளபதியின் உதவியினல், ராஜவம்சத்தைச் சேர்ந்த கீர்த்தி எனும் ராஜகுமாரன், சோழருடன் பொருகிக் களைத்திருந்த கேசதாது காசியப்பனக் கொன்று, விஜயபாகு என்னும் பெய ருடன், 1059 இல் அரசனனுன் இவன் அங்கியராகிக்கத் திலிருந்து நாட்டை விடுவிக்க, ஆயத்தங்கள் செய்கையில், சோழர் சேனையொன்று முேகணைக்கு அனுப்பப்பட்டது. காலம் வரும்வரை காத்திருக்க விரும்பிய விஜயபாகு, மலைய நாட்டில் ஒடி ஒளித்துக் கொண்டான். சோழர் படை மீண்ட பின், ராஜதானியை மாற்றி அமைத்து, அதிகாரம் செலுத்
சோழராட்சிக்கெதிராக ராஜறட்டை மக்கள் 1065 இல் கிளர்ச்சி செய்து, வரிகொடுக்க மறுத்தம், சோழராணைக்கு அடங்காமலும், புரட்சிகளிலிறங்கினர். இப்புரட்சிகள் போருக்குக் தயாரான விஜயபாகுவால், தூண்டப்பட்டிருக் கலாம். இக்காலத்தில் வீரராஜேந்திரன், சோழப் பேரரசகு ஞன். இவன் ராஜரட்டையில் கிகழ்ந்த கிளர்ச்சி:ையடக்க, சோழர்படையொன்றைத் திென் இக்கியாவிலிருந்தனுப்பின்ை. ராஜறட்டையை அடக்கியபின் சோழர்படை, மகா வுலிகல் கைக் கரையோரமாக, முேகணையே புரட்சிக்காரரின் புகலிட மெனக்கருகி, அங்கு சென்றது. நாட்டைக் ಆಖ್ಯಾಂrg-i கொண்டு சென்ற சோழர்படையை, விஜயபாகு பழுத்தகிரி எனும் மலக்கோட்டையிலிருந்து, விடாது தாக்கி, வென்று, பின் தொடர்ந்து சென்று, பொலனறுவையையும் கைப்பற்
ஆனல் வீர ராஜேந்திர சோழன், விழிப்புடன் செய லாற்றியதால், உடனடியாக மேலதிக படைகளையனுப்ப, விஜயபாகுவின் சேனை, அனுரதபுரிக்கண்மையில், கிர்மூலமாக் கப்பட்டதால், அவன் வாகிரிகலைமலை அரணுள் ஒடி ஒளிக் தான். மூன்றுமாத முற்றுகையின் பின், சோழர்படை விலக, விஜயபாகு முேகணை சென்று, மீண்டும் போருக்கு ஆய்த்தமானுன் ,

Page 56
108
வீரராஜேந்திரன், 1069 இல் இறக்க அவன் மாணத் தின் பின், சோழர் ராஜதானியில் ஏற்பட்ட ஆட்சியுரிமைப் போராட்டம், சோழப் பேரரசை, மேலும் பிளவுப்படுக்கியது. பாண்டியரும், விடுதலைப் போரிலிறங்கினர். இத்தருணத்கைப் பயன்படுத்த விரும்பிய விஜயபாகுவும், இலங்கையிலிருந்து சோழரைக் க%லக்கமுற்பட்டான். மேற்கே மாயறட்டை வழி யாக, அனுரதபுரியைத் தாக்கவும், சோழ்ர்படை மாச்தை வழியாக உட்புகுவதைத் தடுக்கவும், ஒருபடையை அனுப்பி விட்டு, இன்னுெரு படையை கிழக்குக்கரையோரமாக பொல னறுவையைத் தாக்க அனுப்பிய பின், தான் ஒரு படையுடன் மகியங்கனை மார்க்கமாகச் சென்று, பொலநறுவையை
மூன்று பகுதியாலும் சுற்றிவளைத்து தாக்கி, கைப்பற்றினன்.
1070 இல் முதலாம் குலோத்துங்கன் சிம்மாசனமேறி, சோழப் பேரரசின் சிதைவைத்தடுத்து கிறுத்த முயற்சிக் தான் இதைக்கண்ட விஜயபாகு, மீண்டும் சோழர் இலங் கையுள் தலைகாட்டாதவாறு, வடமேற்குக்கரையில் காவற்படை க்ளை கிறுத்தியது மட்டுமன்றி, சோழரின் எ கிரிகளான மே%லச் சளுக்கியர், கலிங்கர், பாண்டியருடன், நட்பையும் வளர்க்க முற்பட்டான். தான் கலிங்கராஜகுமாரி திரிலோக சுந்தரியை மணந்தான். தன் சகோதரி மித்தாவுக்கு, பாண்டிய ராஜ குமாரன், ஒருவனை மணமுடித்து வைத்தான். சோழர் தூண்கி தலால், உயர் பதவி வகித்த மூன்று சகோதரர்கள், நாட்டில் பாப்பிய புரட்சியையும் ராஜகந்திரமாக, முளையிலேயே கிள்ளி
கடைசியாக, 1085 இல் மேலச் சளுக்கிய மன்னனுன ஆருவது விக்கிரமாகித்கியனிடம், இவன் அனுப்பிய தூதரைச், சோழர் அவமானப்படுத்தியதற்காக, சோழரைத் தண்டிக்க எண்ணி, ஒரு சேனையை அனுப்பினுன் சேனை இலங்கையை விட்டு நீங்குமுன், பட்ைடியிலிருந்த வேலைக்காரர் என்ற இந்திய விார், சோழருக்கெதிராகப் போரிட மறுத்து, சேனைத் த%ல வரையும் கொன்று, புரட்சி செய்தனர். விஜயபாகு உயிருக் குப் பயந்து ஒட்டமெடுத்தாலும், சேனையுடன் மீண்டு, வேலைக்காரர் புரட்சியையும் வெற்றிகரமாக அடக்கினன்.

109
இவ்விதமாக, ராஜேந்திர சோழனுல் அடக்கி ஒடுக்கி சோழப் பேரரசின் மாகாணமாக்கப்பட்ட இலங்கைத் தீவானது? அவனுடைய ஆட்சியின் பின், பேராசிலேற்பட்ட வலிமைக் குறைவைப் பயன் படுத்தி, இங்குமங்குமாக கிளர்ச்சிகளை எழுப்பி, எதிர்ப்பை வெளிக்காட்டினுலும், தகுந்த கலைவனின் மையாலும், சங்கர்ப்பம் சாதகமாயில்லாததாலும், விடுதலைப் போரைப்பின் போட்டுக் கொண்டுவந்தது ஆனல் விஜயபாகு வின் தலைமையில், விடுதலைப்போருக்கான ஆயத்தங்கள் பூர்த்தி யாக, சோழப் போசிலும் சிம்மாசனப் போராட்டம் தோன்ற இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, அவன் வெகு தந்திரமாகக் திட்டங்கள் வகுத்து, சோழரைத் தோற்கடித்து, இலங்கையை அங்கியராகிக்கத்திலிருந்து மீட்டு, சிங்கள சாதியையும், சிங்கள சாச்சியத்தையும் அழியாது காத்தான்.
27. சோழர் எவ்விதம் இலங்கை வரலாற்றையும் பண்பாட்
டையும் பாதித்தனர்?
பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், ஆகிய சோழப் பேரரசர்களின் சாம்ராஜ்ய, கடலா திக்க, கொள்கையால் உந்தப்பட்டு, தென் திசைநோக்கி எல்லை விஸ்தரிப்பில் இறங்கிய சோழர்க்கு, இலங்கையின் அன்றைய சீர் கெட்ட அரசியல் கிலைமை, சாதகமாக இருந்ததால், கி.பி. 1011 இல் இலங்கை, தன் சுதந்திரத்தை இழந்து, சோழப் பேரரசின் ஒர் மாகாணமாயிற்று.
கி. பி. 1011 இல் ராஜேந்திர சோழன், முேகணை வரை சென்று, ஐந்தாம் மகிந்தனையும், மனைவி மக்களையும் கைது செய்து இந்தியா கொண்டு சென்ற காலமுதல், முதலாம் விஜய பாகு கி. பி. 1070 இல் விடுதலைப் போர் நிகழ்த்தி, ராஜறட் டையை, சோழர் பிடியிலிருந்து விடுவிக்கும் வர்ை, சோழ *ராட்சியே, இலங்கையில் முக்கியமாக ராஜறட்டையில், நிலவி டயது. இலங்கைப் புராதன வரலாற்றில், இவ்வளவு மீண்ட காலம், அங்கியாாதிக்கத்தின் கீழ் இலங்கை இருந்ததே

Page 57
11 Ο
|მქაშია. மொழியில், மதத்தில், கலாச்சாரக்சில் மாறுபட்ட ஒரு சாதியினர், ஆட்சிப் பீடத்தில் அரை நாற்குண்டி ற்குமேல் இருந்ததால், இலங்கை வரலாற்றில், சோழர்காலம் என்று ஒரு தனிப்பகுகிகோன்றவும், தமிழ் மொழியும், இந்தி மகமும், சோழிய சிற்ப கட்டிட கலேகளும் ஆட்சிக்காரரின் 呜卢吓 வில் வளர்ச்சியடையவும், ஈற்றில் பதின் மூன்றும் நூற்றுண்டில் நிகழ்க்க பொலினேறவை வீழ்ச்சியின் பின், தமிழர் ஒன்று திாண்டு, வடக்கே தமிழ் இராச்சியமொன்றை உருவாக்கி, சுதக் சிரமாக வாழவும் கா லாயிற்று.
சோழர் வருகைக்கு முன் நிகழ்க்க கென் இங்கியப் படையெடுப்புகளாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும், சீர்குன் றத்தொடங்கியிருந்த அனுரதபுரியைத் கலே சுகாாகக் கொண்ட ராஜறட்டை, சோழர் அடுக்கடுக்தி நிகழ்ச்சிய படை எடுப் புக்களாலும், அடிப்படுக்கியபின், is tallis -, i.a5 i Estelli. எழுக்க புரட்சிகளேயடக்க கென் இந்தியாவிலிருந்து விார் வர்து காட்டைச் குறையாடிச் சென்றதாலும், ஈற்றில் வீழ்ச்சி நிச்சயமான பொழுது, வெளியேற முன் செய்த அழிவுகள் 1ளாலும்; சுாைாட்டமாக்கப்பட, ஆரியர் எருகை முதல், சிங்கன கலாச்சாரமும், பெளக்கமக ஸ்காபனங்களும், நைார்ந்து, பூக் துக்குலுங்கி, சிறுமணம் டாப்பிக் கொண்டி ருக்க இப்பகுதி ଦ୍ବିଳ । ாலிவு குன்றி, வனமிழந்து, அழியக் தொடங்கியது. இதன் வீழ்ச்சி, அவ்வளவு கேவலமானதா பும், மீட்கமுடியாததாயும், இருந்ததாலேயே, முதலாம் விஜ ாயபாகு, முகவாம் பாாக்கிரமபாகு, கிளங்கம்ாலன் போன்ற பின்வந்த அரசர்களின் ஒப்புயர்வற்ற கேசிய புனருக்காாண னே?லகளாலும், கிட்டங்களாலும், அகன் வீழ்ச்சியைக் தடை செய்து, அதற்குப் புத்துயிர் அளிக்கமுடியவில்லே.
சோழர் படை ஈடுப்புக்கள்ாலும், ஆட்சியாலும், பழம்பெரும் சிங்கள கலாச்சார மையமான அனுராதபுரம், வீழ்ச்சியடைந்தாலும், ராஜறட்டை, ருேகஃன, எல்லேயில், மகாவளிகங்கைக்கரையில், கேக்கிரஸ்தான T அமைந்திருந்த புலத்திசுகாை, ராஜகானியாக்கியதால், இலங்கை வரலாற்றில்
 

11
பொலனறுவைக்கொலா மன ஓர் காலம் தோன்றக்காலாயிற்று. இக் நகருக்கு ஜனநாகபுரமென நாமஞ் சூட்டி , மக்சிய அரசாங்கத்தை அங்கு நிறுவி, சோழ ராஜப்பிாதிகிகி அங் கிருந்து கொண்டே ருேகணையையும், கண்காணிக்த, முழு இலங்கையின் கிர்வாகக்கையும் கொண்டு நடக்கிஞன். சோழர் ନ। ாலனறுவையைக் திமதி ராஜதானியாக்கியதா லேயே, சோழிய சிற்ப முறையிலமைந்த கட்டிடங்களும், இந்து தேவாலயங்களும், அங்கு கட்டப்படவும், சோழராட் சியை கினே ஆட்டும் சின்னங்கள், இன்றும் அங்கு காணப் படவும் காலாயிற்று பின் வந்த மன்னர்களும் மீளா அழி வுற்றிருந்த அனுரதபுரியைக் கைவிட்டு, பொலனறுவையையே நிக்வாக, ଜ! ாருளாதார கற்ப தகாப்பு, வசதிக்காக தொடர்ந்து ராஜகானியாக்கி விகாரைகள், தாதுகோபுரங்கள் கேனா வியங்கள், அழகிய அரச மாளிகைகள். குளங்கள், தடாகங்கள், நக்கவனங்கள், கொண்ட புது ராஜகானியை ஆரிய சிராவிட கலப்பு க*லாபம்சங்களுடன், உருவாக்கவும், அவற்றின் அமைப் பையும், அலங்காாக்கையும், ஸ்கிரத்தையும், இன்றும் நிரம்
கண்டு உவகையுறவும் காலாயிற்று.
தக்கண தேசத்தில் யுவராஜனேயோ, ருேகஃண யில் சுதந்திர ராஜகுமாரனேயோ, வைத்து ஆட்சி கடத்தும் சிங்கள கிர்வாக முறை, சோழர் காலக்கில் மறைய, மிகப்பலம் பொருங் கிய மக்கிய அரசாங்க மூலம், ஆட்சி நடத்தும் சோழர் கிச் பாக முறை, இடம் பெற்றது. பொலனறுவையிலிருந்த சோழ ராஜ பி சிகிகியே, சோழ மன்னலுக்காக நாட்டைப் பரிபாலிக் கான், முதலாம் பாாக்கிரமபாகுவும், முழு இலங்கைக்கும் மன்னனு ைபின் , இங்கிர்வாக முறையையே பின்பற்றினுன்.
சோழ மன்னர் தமது பரிவாரங்களே, தமது "உடன் * ட்டம்" உறவினருள் தெரிந்து, வைத்துக்கொள்ளுதல் போன்று, சோழராட்சிக்குப் பின் வந்த மன்னரும், 5 unifă. கைக்குப் பாதிகிரமான ராஜ பரிவாரங்களேக் கம் உறவினருள் தெரிந்தனர். மன்னனின் மெய்க்காப்பாளராக, அங்கியரான தெலுங்குப் படைகளே "வேலேக்காரர்' என வைக்சிருக்கது.

Page 58
12
போன்று, பின் வந்த மன்னரும், மாளிகைச் சூழ்ச்சிகளால் பிரிக்கப்படாத, அங்கிய வீரரைத்தெரிந்து வேலைக்காரசாக வைத்திருந்தனர் அனுராதபுரகால நாணயங்களிலிருந்த"லங்கே ஸ்வரன்' எனும் பதத்தினிடத்தில், நாகரிலிபியில் மன்னர் பெயரை பொறிக்கும் வழக்கத்தை, சோழர் புகுத்தியதால், அவர்கள் பின் வந்த முதலாம் விஜயபாகுவின் பெயரே, இலங்கை நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல் இலங்கை மன்னன் பெயராக இடம் பெறுகிறது.
சோழர் காலம், தமிழகத்தின் பொற்காலம். நிர்வாகம், இலக்கியம், மதம், சிற்பம் ஆகியவை சோழர்காலத்கில் பூரணத் துவம் பெற்றன. ஆள்வாரும் நாயன்மாரும் மதப்பணிகளி லிடுபட்டிருந்தனர். இலங்கையில் சோழராட்சியில் சைவ சமயமே ஆட்சிக்காரரின் மதமாக இருந்தது. வைஷ்ணவ வழிபாடுகளும் கிகழ்ந்தன. பிராமணர் பெருந்தொகையாக வந்து குடியேறினர். பொலனறுவையிலும், அதன் சுற்ருடலி லும், அனேக சைவகோவில்கள் கட்டப்பட்டன. பொல னறுவையில், இன்றும் நாம் காணும் இரண்டாம் சிவாலயம் சோழர்காலத்ததே கல்லும் சாந்தும் கொண்டு அக்கால சோழிய சட்டிட சிற்ப முறைகளின்படியே, கட்டப்பட்டது. ராஜ ராஜசோழன், தனது வெற்றியை நினைவூட்ட, பொலனறுவை யில் சிவாலயம் ஒன்று கட்டினன். இவனது ராஜ பிரதிநிதி யால், மாதோட்டத்தில் ராஜராஜேஸ்வரராலயம், கட்டப்பட் டது. இவ்விதம் பிராமணர் பெருந்தொகையாக வந்து குடி யேறியதாலும், சோழமன்னரின் சமயக் கொண்டுகளாலும், இந்துமதம், சோழராட்சியில் நன்கு வளர்ச்சியுற்று, இன்றும் இலங்கையில் அழியா இடம் பெற்றிருக்கிறது.
இக்காலத்தில் சோழரால் கட்டப்பட்ட இந்துக்கோவில் களில், செம்பினுலும் வெண்கலத்தினுலும் செய்யப்பட்ட, கடராஜ பார்வதி, விஷ்ணு சிலைகள் பல இருந்தன. இவை ஒன்றில் இங்கு வடிக்கப்பட்டிருக்கலாம், அல்லது இந்தியாவி லிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். இவ்விதம் சிற்பத் துறையில் செம்பில் வெண்கலத்தில் சிலைகள் வடிக்கும் வழக்கம் சோழரால் இலங்கையில் புகுத்தப்பட்டது.

13
இலங்கைக் குருெணிக்கிள்ஸ் சோழரைப் பெளத்த மத எதிரிகளாகக் கூறினலும், திரிகோணமலையில் காணப் படும் சிலசாஸனங்களிலிருந்து, சோழமன்னர் பெளத்த மடா லயங்களுக்கு, நன்கொடைகள் கொடுத்ததாகத் தெரிகிறது. விகாரைகளுக்கு அண்மையில் சில ஆலயங்கள் கட்டப்பட் டன. நத்தனர் கோவில் என அழைக்கப்படும், வெல்கம் விகாரை, தமிழ் பெளத்த பள்ளிக்கு ஒர் எடுத்துக்காட்டா கும். இது சோழர்காலத்தில் ராஜ ராஜ் பெரும் பள்ளி என அழைக்கப்பட்டது, சோழராட்சிக் காலத்தில், அனுரதபுர காலத்தில் போன்று, பெளத்தமதம், மன்னனின் ஆதாவை பெருததாலும், படை எடுப்புக்களால் அனுரதபுர மத கட்டி டங்கிள் அழிக்கப்பட்டதாலும், சங்கம் சிதறுண்டு பிக்குகள் ராஜறட்டையை விட்டு வெளியேற, சோழர் காலத்தில் பெளத்தசமய, சங்க , வீழ்ச்சி நிகழ்ந்தது. சங்கம் வீழ்ச்சி யடைய, சங்கம் பேணி வளர்த்த சிங்கள இலக்கியமும் வீழ்ச்சி யடைநதது.
பெளத்தசமயம் வீழ்ச்சியடைந்ததால் சமயக் கட்டி டங்கள் தேவை குன்ற, அனுரதபுரகால கட்டிட, சிற்ப, ஒவி யக் கலைகளும் கைவிடப்பட்டன. இதன் விளைவாக, மீண்டும் பராக்கிரமபாகு சமயத் தோண்டில் ஈடுபட்டபொழுது, ஒரு சந்ததி கலைஞரே, ஒரு நூற்ருண்டுக்கு மேல் ஆதரவு பெரு ததால், மறைந்து போக, அங்கிய கலைஞரை வரவழைக்க வேண்டி நேர்ந்தது.
இந்துமதம் வளர்ச்சியடைய, பிராமணர் பெருந்தொ கையாக வந்து குடியேறியதால், சமஸ்கிருத செல்வாக்கு அதிகரித்தது. கெளடூல்ய அர்த்தசாஸ்திர, மனுநீதி சாஸ்திர கொள்கைகள் பல அரசியல் நிர்வாகத்திலும் நீதிபரிபாலனத்தி லும் புகுந்தன. தென் இந்திய அரசகுமாரர்கள் போன்று, இலங்கை ராஜகுமாரரின் கல்விகேள்விகளில், கவனம் செலுத் தப்பட்டது. பிராமணர் விசேஷ சடங்குகள் நிகழ்த்த அமர்த்
35. Jitlu l- L - 60T IT .
சிம்மாசன உரிமையைத் தாய் வழியால் கணிக்கும் வழக்கமும், சூரிய சந்திர வம்ச கொள்கைகளும் தற்பாது
இ. 15

Page 59
114
காப்புக்காக ஏனைய பகுகி ராஜ குடும்பங்களுடன் விவாகம் செய்து கொள்ளும் ராஜதந்திரமும், சோழராட்சியின் பின்பே நாட்டிலிடம் பெற்றது.
இவ்விதமாக, சோழர் இலங்கை வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல் அன்னியராக இடம் பெற்று, இலங்கையின் வரலாற்றிலும், சமயத்திலும், கலாச்சாரத்திலும் புரட்சிகரமான அம்சங்களைப் புகுத்தி, அனுரதபுர காலத்திலும் வேறுபட்ட, கலாச்சாரமொன்று, பொலனறுவைக் காலத்தில் தோன்றக் காலாயினர்.
28. விஜயபாகு சோழரை எதிர்த்துப் பொருதிய போர்களை
விளக்கி, வெற்றியீட்டிய காரணங்களை ஆராய்க.
ராஜேந்திர சோழனுல் கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு சென்று அங்கே இறந்த இலங்கை மன்னன் გ875 தாம் மகிந்தன் மகன், விக்கிரமபாகு எனும் பெயருடன் சிறிதுகாலம் ருேகணையிலிருந்து ஆண்ட பின் மரிக்க, அவ னைத் தொடர்ந்து சிம்மாசனமேறி முேகணை மக்களை ஒன்று திரட்டிச் சோழரை எதிர்க்க தலைமை தாங்கக் கூடிய ராஜ குமாார் எவருமின்றியிருந்த காலத்தில், முேகணையின் மலைப் பிரதேசத்தில், முலசால எனுமிடத்தில், ஏறக்குறைய கி. பி. 1050 இல், மறைவில் புத்த ராஜன் எனும் பிரதானியின் பாதுகாவலில் வளர்ந்து கொண்டிருந்தவனே, பிற்காலத்தில் விஜயபாகு என அழைக்கப்பட்ட கீர்த்தியாகும். இவன் தந்தை மொகலன் வழியால் மாணவர்மன் வம்சத்தையும், தாய் லோகிதா வழியால் தாதோபதீஸன் வம்சத்தையும் சேர்ந்தவன்.
புத்த ராஜன், தேவமாலன் எனும் பிரதானிகளின் ஒத்துழைப்பாலும், போர்த்திறமையாலும், கதிர்காமத்திலிருந்து முேகணையை அன்று பரிபாலித்துக் கொண்டிருந்த கேசதாது காசியப்பனைத் தாக்கி, தோற்கடித்து, கி. பி. 1056 இல் பதினெட்டாவது வயதில் முேகணை மன்னனனன்.

115
அரச பரம்பரையில் உதித்து, வாலிப பராயத்தை யடைந்திருந்தும், மாளிகை வாழ்வு இன்ன தென்றறியாதவணு யிருந்தான் கஷ்டங்களும், துன்பங்களுமே,இவன் வாழ்க்கையாக இருந்தது. சிறுபராயக்கில் பெற்ருேருடன் மலைப்பகுதிகளில் இங்குமங்குமாக பதுங்கி வாழ்ந்து, பசிபட்டினி அனுபவித் தான். வாலிப பராய ஆரம்பத்தில், கொரில்லா போரில் தேர்ச்சிபெற்று, இங்குமங்கும் கிகழ்க்கிய தாக்குதல்களாலும், தனது தலைமை தாங்கும் திறமை மனேதிடமாகிய குணுகியங் களாலும், பிரதானிகளுடையவும், சகவீரருடையவும், பிர மாணிக்கத்தைப் பெற்ருன். மேற்கூறியவை அக்தனையும், அவன் முேகணை மன்னனன பொழுது, அவனை எதிர்நோக் கிய விடுத்லைப் போரில், தன்னிலும் பன்மடங்கு பராக்கிாம மும் ஆயுதபலமும் வாய்ந்த எதிரியை எதிர்க்கும் பாணியில் பின்னிருந்து உதவின.
சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் விஜயபாகு சிம்மாசனமேறிய சமாச்சாரத்தைக் கேள்விப்பட்ட உடனடி யாக, பொலனறுவையிலிருந்த சோழ ராஜ பிரதிநிதி, படை யெழன்றை ருேகணைக்கனுப்பினன். தனது படைப்பலத்தி லும், எதிரிபடை பராக்கிரமம் வாய்க்கிருந்ததை உணர்ந்த விஜயபாகு, எதிர்ப்பதில் பயனில்லையென க்கண்டு, மலைப்பகு திக்கு ஒடி ஒளித்தான். கதிர்காமத்தைச் சூறையாடியபின், சோழர் படை பொலனறுவைக்கு மீண்டது. விஜயபாகு மறை விடத்தைவிட்டு வெளியேறி, அம்பாந்தோட்டைக்கண்மையிலி ருந்த, சிப்பத்தவாக்க சமவெளியில் தங்கி, நாட்டில் அமைதி யையும், ஒழுங்கையும் கிலைநாட்டியபின், போருக்கு வேண்டிய பொருளாதார ஆயத்தங்களிலிறங்கினன். பர்மாவுடன் வர்த்த கத்தை வளர்த்தான். י .'
கி. பி. 1065 இல் ராஜறட்டை மக்கள் சோழராட் சியை எதிர்த்து, சட்டங்களை மீறி, வரி கொடுக்க மறுத்து, கிளர்ச்சி செய்தனர். முேகணையில் நடந்த போர் ஆயத்தங்கள், இக்கிளர்ச்சிக்கு கலாயிருந்திருக்கலாம். சோழர் கடூர அடக்கு முறைகள் மூலம், புரட்சியை அடக்கினர். பராக்கிமம் வாய்த்த

Page 60
116
படையொன்று இந்தியாவிலிருந்து புரட்சியை அடக்க அனுப்பப் பட்டது. ராஜறட்டை மக்களை கொடூரமாக அடக்கியபின், இப்படை ருேகணைக்குச் சென்றது. இத்தருணத்தில், காலன், றவிதேவன், எனும் இரு சிங்களப் பிரதானிகள் சோழர் பக்கம் சேர்ந்தனர். விஜயபாகு, பழுத்தகிரி எனும் இயற்கை அர ணுன மலைக்குன்றுத் தொகுதியைத் தெரிந்தெடுத்து, அங்கி ருந்து சோழரைத் தாக்கி, புறமுதுகு காட்டச் செய்தான். தப்பி ஓடிக்கொண்டிருந்த சோழர் படையைத் தொடர்ந்து, புத்தள டிஸ் றிக்கில் வைத்து தளபதியைக் கொன்றன். இவ் வெற்றியால் உந்தப்பட்டு விஜயபாகுவும், தளபதிகளும், பொலனறுவையை நோக்கி முன்னேறி, எதிர்ப்பின்றிக் கைப் பற்றினர். சோழரீட்டிய இப்படுதோல்வியைக் கேள்வியுற்ற வீரராஜேந்திரன், பெரும் படையொன்றை உடனடியாக இலங்கைக்கனுப்பினன். அனுரதபுரிக்கண்மையில் நிகழ்ந்த போரில் விஜயபாகுவின் சேனை சின்னபின்னமாக்கப்பட விஜய பாகு மலை 5ாட்டிற்கு ஓடி, வத்தகிரி எனப்படும், வாசிரிகலை மலைக்கோட்டையில் ஒளித்திருந்தான். மூன்று மாதமுற்றுகை பின் பின், சோழர்படை வெளியேற, இவன் வெளிப்பட்டு முேகணை சென்று, அங்கு எழுந்த புரட்சியையடக்கி, சோழரால் தோற்கடிக்கப்பட்டும், தன் இனத் துரோகிகளால் கைவிடப்பட்டிருந்தும், மனம் சோராது மீண்டும் தன் வாழ்வின் குறிக்கோளான, விடுதலைப் போருக்கான ஆயத்தங்களிலிறங்கி ஞன். தன்னிலும் பன்மடங்கு இராணுவ பலம் வாய்ந்த, பேரா சொன்றை எதிர்க்க வேண்டியிருந்தது மாத்திரமன்றி எத் கனையோ முறைகளில், வெற்றிப்பாதையில் செல்ல அடிவைக் கும் பொழுது, தன் சொந்த மனிதர் இவனுக்கு சதி செய் ததால், எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய பரிதாப கிலையிலிருந்தான். இப்பொ ழுது விஜயபாகு தம்பலகம எனுமிடத்தில் தங்கி, இராணு வத்தை தயார் செய்ய ஆரம்பித்தான். அங்கிருந்து மகா நாக குலத்திற்கு சென்று, போருக்கு ஆயத்தம் செய்தான்.
1061-ம் ஆண்டின் பின் சோழப் பேரரசன் விாாா ஜேந்திரன் மேலைச் சளுக்கியருக்குக்கெதிராக சோழப்

117
படையை தாய்காட்டில் உபயோகிக்க வேண்டியிருந்ததால், இலங்கைக்கு மேலதிகப் படைகளை லுப்பவில்லை. இவ் விடைக்காலம், விஜயபாகு சோழர் ཚོའི་ད).d fr9 ༠༡ ༼9. தன் ஆயத் தங்களைப் பூர்த்தியாக்க, பேருதவியாயிற்று. 1070 இல் முத லாம் குலோத்துங்கன் எனும் கீழைச் சளுக்கிய அரசன், சோழப் பேராசனுகி மேலைச் சளுக்கிய மன்னஞன விக்கிர மாதித்தனுடன் பொருதினன். முழுமூச்சாகத் தாக்கி சோழரை வெளியேற்ற, விஜயபாகுவிற்கோர் அரிய சந்தர்ப் பம் கிட்டியது. இருதிசையால் சோழரைத் தாக்க திடட மிட்டான். ஒரு பகுதிப்படை, தக்கண தேசத்திற் கூடாக அனுரதபுரத்தையும், மகாகித்தையையும், தாக்கவும் இன்னெரு பகுதிபடை கிழக்குக் கரையோரமாக வந்து வடமேற்காக கிரும்பி பொலனறுவையைத் தாக்கவும், அனுப்பப்பட்டது. மேற்குகரையால் சென்ற படை, அனுரதபுரத்தைக் கைப் பற்றியபின், மகாதித்தையைக் கைப்பற்றி, தென் இந்தியா விலிருந்து உதவி வராமல் தடை செய்தது. விஜயபாகு மகாகாக குலத்திலிருந்து, மகியங்கனைக்கூடாக படையுடன் சென்று, கீழ்க்கரையோரமாக சென்ற படையுடன் சேர்ந்து பொலனறுவையைக் தாக்கி, ஒன்றரை மாதமுற்றுகையின் பின், கைப்பற்றினன். விஜயபாகு அனுரதபுரத்தை நோக்கி முன்னேறி, தனது முன்னேரின் தலைநகருள் கி பி. 1070 இல் வெற்றி வீரனுக நுழைந்தான்.
ஆண்டில் இளையணுய், அனுபவம் குறைந்தவனுய், மாளிகை வாழ்வை கனவிலும் காணுது வாழ்ந்த விஜயபாகு, பராக்கிரமமும், படைப்பலமும், எகாதிபத்திய மிடுக்கும், கொண்ட சோழரை, தோற்கடித்தது வியப்பை ஊட்டினு லும், அவனது வெற்றிக்கு, பல காரணங்கள் உள.
அவனது பாலிய பராய வாழ்க்கை, அவனது வெற் றிக் கொரு காரணம் எனலாம். சிம்மாசன உரிமையுடைய அசச குடும்பத்தில் பிறந்தும், சுகபோக வாழ்வையறியாது, இளம் பராயத்தை, கல்லிலும் முள்ளிலும் காட்டிலும், மேட் டிலும், பசியிலும் பட்டினியிலும் கழித்து, எதையும் காங்கும்

Page 61
118
இதயத்தையும், தோல்விக்கஞ்சா மனேதிடத்தையும், பெற்றி ருந்ததால், சோழரால் தோற்கடிக்கப்பட்டபோதும், உடன் சாதியாரால் வஞ்சிக்கப்பட்டபோதும், கலங்காது கருமமே கண்ணுயினன்.
ஆரம்ப முதல், பிரமாணிக்கமான சில பிரதானிகளின் நல்லுறவும், ஆதரவும் இவனுக்குக் கிடைத்தது, வெற்றிக்கான இன்னுெரு காரணமாகும். ஆளும் உரிமை உண்டென்பதை அறியாமலே, பதுங்கி வாழ்ந்தவனைக் கண்டெடுத்துப், போர்ப் பயிற்சியளித்து, ருேகணைச் சிம்மாசனத்திலிருந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்து, வலிமையைப் பெற்றுக்கொடுத்து, வலி மையை ஊட்டிவிட்ட, புத்த ராஜன் தேவமாலன், போன்ற தளபதிகளின் தன்னலமற்ற சேவை, இவனது பிற்கால வெற் றிக்கு பேருதவியாயிற்று.
இெவனேடு இயற்கையாகவே பிறந்திருந்த போர்த் தந் திரங்கள் வெற்றியீட்ட பெருமளவில் உதவின. எதிரி பல மறிந்து பின் வாங்கவும், மலை அரணைத் தெரிந்தெடுத்து தாக் குதல் நிகழ்த்தவும், தோல்வியைக் கண்டஞ்சாது உயிரைக் காத்து, மீண்டும் முயற்சிக்கவும், சோழ நிலைமைகளை அவ கானித்து தாக்குதல் நிகழ்த்தவும், ஈற்றில் வெகு சாதுர்யமா கப் படையை பிரித்த விட்டு, எதிரியை சுற்றிவளைத்து தாக்க வும், இப் போர்த்தந்திரங்களே காரணமாயின.
பளுத்தகிரி, வாகிரிக%ல போன்ற மலையாண்களை தகுந்த முறையில், ஆபத்துக் காலங்களில் பயன் படுத்தி, புரட்சிக்காரரின் புகலிடமான முேகணைக்குள் சோழர்படை வந்தபோதெல்லால், திடீர் தாக்குதல்கள் மூலம் திண்டாட வைத்து, நாட்டில் இயற்கை அமைவை நன்கு உபயோகித்து வெற்றியீட்டினன்.
சுருங்ககூறின். விஜயபாகுவின் வாழ்க்கை அனுபவங் களும்; குணதிசயங்களும், பிரமாணிக்கம் மிகுந்த பிரதானி களதும் ருேகணை மக்களதும் ஒத்துழைப்பும், சோழராச்சிய நிலைமையும், அதைச் சாதகமாக்கிய திறமையும், ஈற்றில், திட்ட மிட்டு நிகழ்த்திய போர்களும், அவனுடைய வெற்றியின்,
முக்கிய காரணங்களாகும்.

19
29. விஜயபாகுவின் ஆட்சியின் சிறப்பினையும், அவன் செய்து முடித்த அரும் பெரும் செயல்களையும் விளக் குக.
கி. பி. 1056 இல் புத்தராஜன், தேவமாலன், ஆகிய பிரதானிகளின் ஒத்துழைப்பாலும், போர்பயிற்சியாலும், தன் பராக்கிரமத்தாலும், முேகணை மன்னகை கதிர்காமத்தில் சிம்மாசனமேறிய காலந்தொட்டு, சோழரை இலங்கையிலி ருந்து வெளியேற்றும் நோக்குடன், இராணுவ பொருளாதார ஆயுதங்களில் அயராதுழைத்து, ஈற்றில் சோழராச்சிய நிலைமை சாதகமாக இருந்த பொழுது, பொலனறுவையைக் தாக்கி, கி. பி. 1070 இல் இலங்கை முழுவதையும், அன்னிய பாதிக் கத்திலிருந்து விடுவித்த மாபெரும் விடுதலை வீரனுக வரலாற் றில் இடம் பெறுபவன் விஜயபகுாவாகும்.
தேசீய விடுதலைப்பணியைத் திறம்பட நடாத்தி முடித்து மும்முடி சோழமண்டலத்தின் கீழ், அடிமை நாடாக அரை நூற்ருண்டிற்கு மேலிருந்த இலங்கையை விடுவித்து, விஜய பாகு நாட்டுக்குச் செய்த இச்சேவையே, இவன் செய்து முடித்த அரும் பெரும் செயல்களில் முதன்மையும், முக்கி யமும், வாய்ந்ததாகும். அன்னியரின் ஆதிக்கத்தின் கீழ், அடிமைத்தளையிலிருந்த நாட்டை விடுவித்தது மட்டுமின்றி, அதன் பழம் பெரும் கலாச்சாரத்தையும், சமயத்தையும், பொருளாதாரத்தையும் அழிவிலிருந்து மீட்டு, உயிர்பெறச் செய்து, வாழ்வளிக்கும் பணியில் ஆற்றிய அரும் பெரும் சேவைகளும், போற்ற்த்தக்கவையே.
விஜயபாகு, சோழரை (வேளியேற்றிய உடனடியாக, மீண்டும் சோழர் இலங்கையைக் கைப்பற்ருது தடுக்க, வட மேற்குக் கரைகளில், காவலரண்களை நிறுவினன். அனுரத புரத்தில் மூன்றுமாதம், தங்கி பழம் பெரும் புராதன நகரில் வைத்து, தனது முடிகுட்டு விழாவை நிகழ்த்தியதன் பின், உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளில் நின்று தன்னைப் பாது காக்கக் கூடியதும் சோழரால் ராசதானியாக்கப்பட்டதுமான,

Page 62
12O
பொலனறுவையை ராசசானியாக்கினுன். அதிமாலயன், எனும் படைத்தலேன் ஆரம்பிக்க புரட்சியை வெற்றிகா மாக அடக்கினுள். தின சகோதரனுன வீர பாகுவை, தக்கணகேசக்கில் புரா ஆக நியமித்து, இளைய சகோதரன் ஜயபாகுவை, ਸੰ அகிபதியாக்கினன். மந்திசிமாருக் குரிய அதிகாரங்களிே பும், சுடமைகளையும் கிர்ணயித்து, ፴'(Ù வாய் கிரட்டும் முறைகள்ேயும் வரிகளேயும் புதுப்பித்து, திே பரிபாலனத்தையும், பக்கன் கம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில், அமைக்கான் இவ்வித அரசியல் புனருக்காரன வேலைகளிலீடுபட்டிருக்கையில், மூன்று சகோதரர் புரட்சி ஒன்றெழுந்தது. குடைதாங்குவோர் கலேவன், கிேபரிபாலன மன்றக்கவிேவர், வர்க்கக் 'ன், ஆகப்பதிவி வகுக் cip sir.o I சகோதரர் அரசனுடன் பத்து இக்சியா சென்று, கி. பி. 1075 இல் இலங்கை மீண்டு முறையே ருேகனே, மலாயா, தக்கன தேசங்களில் புரட்சி-ளே எழுப்பினர். ஆணுல் -Зул ғғ. னின் வீரர் புரட்சியை ே l'illas y en Tas அடக்கி புரட்சிக்
த&லவனாயும் சிரச்சேதம் செய்தனர்.
சோழர் தாக்குதல்த ரிலிருந்து, இலங்கையைப் பாது காக்க விஜயபாகு விவாக உடன் படிக்கைகளேயும், சோழரின் எதிரிகளுடன் செய்தான் நான் கலிங்க ராஜகுமாாக்கி கிரிலோகசுக்கரியை மனக்தருமன்றி, தனது சகோதரி மிக் தானை பாண்டிய ராஜகுமாரலுக்கு மனம் முடித்தும் வைக் தான். மேலிேச்சளுக்கிய மன்னலுடன் தூதுவரையும் பரிசுப் பொருட்களையும் பரிமாறி, பல்லுறவை வளர்க்கான். விஜய பாகுவின் அயல் காட்டுக் கொள்கையானது, மேற்கூறியவாறு சோழரின் எதிரிகளெனக் கருசியவர்களுடன், விவாக உடன் படிக்கைகள், சிநேக நடபடிக்கைகள் எடுப்பதாகவே இரும் தது. அக்கால கிலேக்கு, இத்தகைய கொள்கையே சிறந்த
தாகக் காணப்பட்டது,
கி. பி. 1075 முதல் அடுத்த பத்து ஆண்டுகளில், காட் டில் கிம்மசியும், சமாதானமும், ஒழுங்கும், நிலவியதால் L|# ருத்தாான வேல்ேகளில் இவனம் செலுத்த முடிந்தது. இதற்கு
 
 
 

121
முற்பட்ட ஒரு நூற்ருண்டுக்காவி துந்தியாாசிக்கத்திலும், உள்நாட்டுக்குழப்பங்களிலும், காடுளை ம் குன்றி சீரழிந்திருக் கது. சோழர் கால அடக்குமுறைகள், குறையாடல்களால் மட்டுமன்றி, விகாரை நிலங்களின் வருவாய் குறைவால் ஆல பங்கள் விகாரைகள் ஆதரவு பெருகதால், சங்கம் சிதறுண்டு, பிக்குகளின் எண்ணிக்கை குறைந்து சமயச் சடங்குகளே ஆரம் பிப்பதற்கு வேண்டிய பிக்குகள் கூட இல்லாமலிருந்தது. எனவே விஜயபாகு, பர்மீய அரசனுன அனேகரனுக்கு தாக னுப்பி, பிக்குகளே வரவழைத்து, பெளத்தசங்கத்தைப் புன ருக்காரணம் செய்தான். பர்மாவிலிருந்து, பக்திமான்களும், அறிவாளிகளுமா பிக்குகளே இவன் வானழைக்கு, GL சாத சடங்குகளே அடிக்கடி நிகழ்த் துளிக்கிதால், அனேக சிங்கள பிக்குகள் சங்கத்தில்சோ நாட்டின் சமய வாழ்வைப் புதுப்பிக்கக்கூடிய காாக ரம் பெற்ற, அறிவிலும் எண்ணிக் கையிலும் மிகுக்க பிக்குகளைக்கொண்ட ஸ்தாபனமாக, சங்கம்
புனருக்காரணமடைந்தது.
பொலனறுவையில் தந்ததா துவைப் பிரதிஷ்டைசெய்ய, கோவில் ஒன்று கட்டி ரூன். சோழரழிக்க சமயக் கட்டி டங்கள் பலவற்றைப் புதுப்பித்தான். சிவஞெளிபாத மலைக்கு பாத்திரை செய்வோரின் வசதிக்காக, விசிகோறம் தர்மசாலே கண்பும், தும்பலங்களேயும் துமைப்பிக்கான். சத்தினபுரிப்பகுதி பிலுள்ள, கிலிமலே எனும் கிராமத்தை யாத்சிரிகர்களுக்குண வரிக்க, உபமான்யமாக விட்டான். பரிசுத்த பாகச் சுவட்டின் பாதுகாப்பிற்காக, அதைச் சுற்றி, இரும்பு வேலியொன்று அமைப்பித்தான். மாசும தாடராம தாதுகோபுரம், அலுAபு போகிக்கிளே ஆலயம், நாகதீப ஜம்புக்கோள விகாரை, கிரி கோணமலே கிரிகாந்தக விகானா, தம்புளே ஜம்புக்கோலவென
பாண்டுவாச நூiனர பாண்டவாபி விகானா, தேவிநுவரை, தேவதகாவிகாரை, சிரிகோணமலே வெலகம் விகாரை ஆகிய விகாரைகளே விஜயபாகு புதுப்பிக்கான், பிக்குகள் தங்க ჭყ ნატl பெரிய வாசஸ்தலங்கள் அமைத்தான். ."Fו ו שיח ש Fל .H{{
மலர்ச்சி, அழிக்கிருந்த ஆலய புனருக்காான வேலிேகள் மடா லயங்களுக்கு வருவா ய் நன்கொடையாக அளித்தல், பிக்கு
இ. 16

Page 63
122
களின் தேவைகளை கவனித்தல், தர்ம பக்திக் கிருத்தியங்களை பெருமளவில் செய்தல், போன்ற சேவைகள் மன்னனின்
சமயப் பணியில் முக்கிய இடம் பெற்றன.
விஜயபாகு சமயக்கட்டிடங்கள் கட்டியது மட்டுமன்றி, பொலனறுவைக்கு ராஜகானிக்குரிய ஸ்தானத்தைக் கொடுக்க, அத்தியாவசியம் வேண்டிய கட்டிடங்களையும், அமைத்தான். புதிய ராஜதானியைச் சுற்றி கோட்ட்ை கொத்தளங்களுடன் கூடிய நகர மதிலும், அதைச் சூழ அகழி ஒன்றும், அமைக் கப்பட்டது. பொலனறுவை நகர எல்லைக்குள் கட்டப்பட்ட முதலாவது கட்டிடமும், விஜயபாகுவின் மாளிகையே என்று கருதப்படுகிறது.
ஒரு நூற்ருண்டுக்கு மேற்பட்ட கால அழிவுகளின் விளைவாக, குளங்கள் கால்வாய்கள், தகர்க்கப்பட்டும் நீர்ப் பாசன திட்டங்கள் சிதைக்கப்பட்டும், விளைவுகுன்றி, 历TL டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்ட விஜயபாகு, பொருளாதார விருத்திக்காக, விவசா யத்தை ஊக்குவிக்க, அழிந்த குளங்கள் கால்வாய்கள் பல வற்றைப் புனருத்தாரணம் செய்தான், தக்கண தேசத்தில் பாண்டுவாச நு வரையில் பாண்டவாபி, அனுரத புரத்துக்கண் மையில் நச்சதுர வவா பி, மிகுந்தலையில் மகாகாந்தாரவாபி, ஆகியவையுட்பட அநேக குளங்கள், இவனல் புத்துயிர் பெற்றன. அனேக நகிகளையும், கிளைநதிகளையும் அணைகட்டி மறித்து நீர்ப்பாச்சலுக்கு வழி செய்தான்* அழிந்து போயி ருந்த, பழம் புகழ்வாய்ந்த எலஹரா கால்வாயின் கடை சிப் பகுதியைப் புதுப்பித்த, மின்னேரிக் குளத்திற்கு வேண் டிய சீரைப் பெற வழி செய்தான்.
சோழமன்னன் குலோத்துங்கன், பகிரங்கமாக பகைமை காட்டாது விஜயபாகுவின் சகோதரியை மணமுடித்து தரும் படி கேட்டும், சமாதான தூதுவரைப் பொலனறுவைக் கனுப்பியும், ஒருவித ஒற்றுமையை வளர்ப்பதுபோலவே காணப் பட்டான். ஆனல் கி. பி. 1085 இல் இலங்கைக்கூடாக ராஜ ரீக தூதுக்குழு, சோழநாட்டிற்கூடாக கன்னடத்திற்கு சென்ற

123
பொழுது, சோழர் சிங்கள தூதுவரை அங்கபங்கம் செய்து அவமதித்தனர். ஆத்திரமடைந்த விஜயபாகு, சோழப் பிரதி கிதியை அழைக் து, பெண்களைப்போல் உடையணிவித்து, சோழநாட்டிற்கனுப்பி, சோழமன்னனுக்கு சவால் விட்டான். சிங்கள இராணுவத்தை இரண்டாகப் பிரித்து, மகாதித்தை மதிகாவத்ததித்தா ஆகிய துறைகள் மூலம் சோழ நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுமாறு அனுப்பினன். தமிழ் காட்டின் மீது படை எடுக்க விரும்பாத வேலைக்கார வீரர், புரண்டெழுந்து இரு தளபதிகளையும் கொன்று, அரசனின் சகோதரியையும், மூன்று புதல்வரையும் கைதுசெய்து, நாட் டைச் குறையாடி, அரசமாளிகையை தீக்கிரையாக்கினர். விஜ யபாகு வாகிரிகலை மலைக் கோட்டைக்குள் சிறிதுகாலம் ஒளித்திருந்த பின், படைகிாட்டி யுவராஜன் வீரபாகுவுடன் மீண்டு, கடும் போரின் பின், வேலைக்காரரைத் தோற்கடித்து, தான் கி. பி. 1070 இல் ஈட்டிய வெற்றியை ஸ்திரப்படுத்தி
னை.
குளவம்சம் விஜயபாகுவை ஓர் சிறந்த கவிஞன் எனக் கூறினுலும் இவனது கவிதைகள் எதுவும் இன்று கிடைக்க வில்லை. கவிஞரை ஆதரித்து திரவியமும் கிராமமும், பரிசாக அளித்தான். குருடர், முடவர், அநாதைகள், கைம்பெண்கள் ஆகியோரை ஆதரிக் துக் காப்பாற்றினன் . மிருகங்களுக்கு முதலாக உணவும், பாதுகாப்புமளித்தான். நாடோடிப் பிச் சைக்காரரும், கலைஞரும், வருடாவருடம் உதவி பெற்றனர். இந்தியாவிலிருந்து வந்த எத்தனையோ அறிஞர், இவனிடம் சன்மானம் பெற்றனர். அம்பகமு, பான கடு ஆகிய இடங்க ளிலுள்ள கல்வெட்டுக்கள், விஜயபாகுவின் சேவைகளை புகழ்ந்து போற்றுகின்றன.
விஜயபாகு எழுபத்துமூன்முவது வயதில் கி. பி. 11 10 இல் மரணமானன். இவனிலும் சிறந்த சிங்கள விரர், இல்லை யென்றே கூறலாம். விஜயபாகு அன்று இல்லாகிருந்தால், சிங்கள சாதி இன்று இருந்திராது என்று சொல்லுவது பொருத்தமற்றதாயினும், இவன் சிங்கள விடுதலை விசன் மட்டு

Page 64
124
மன்றி, செய்துமுடித்த அரும்பெரும் சேவைகளால், சிங்கள சாதியை உருவாக்கிய சிற்பிகளில் சிறந்தவன், என்று கூறில் பொய்யாகாதி.
30. இலங்கையின் பேரரசனுகத் திகழவிரும்பிய முதலாம் பராக்கிரமபாகு இவ்வாசையையடையக் கையாண்ட
வழிகள் எவை?
சோழர் பிடியிலிருந்து இலங்கையை மீட்ட விடுதலை வீரன் முதலாம் விஜயபாகுவின் மைந்தன், விக்கிரமபாகுவிற் கும், அவனது. சகோதரி மிக்காவின் மூன்று புதல்வர்க்கு" மிடையே, சிம்மாசனப் போட்டிகளும், போர்களும் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், மித்தாவின் மூத்த மைந்தன், மான பர்ணனின் மகனுக உதித்தவனே, முதலாம் பராக்கிாம பாகு, தாய்வழி உரிமைக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பிக்க இப்பருவத்தில், இலங்கைச் சிம்மாசனமேறும் தனி உரிமை, இவனுக்கிருந்தது. சிறுவயதிலேயே கங்தையை இழந்ததால், வாரிசு அற்ற சிறிய தங்தையும், தக்கணதேச ஆட்சிக்காரனு மான, கீர்த்தி பூரீமேவனின் கண்காணிப்பில், அரசகுமாரன் பெறவேண்டிய, சகல கலைப் பயிற்சிகளையும் பெற்றன் .
பதினுலு வயதுப் பையணுக தக்கணதேசத்திலிருக்கும் பொழுதே, இலங்கை முழுவதையும் ஒன்ருக்கித் தான் அதற்கு தலைவனுக வேண்டுமென்ற பேராசை, இவன் மனதிலுதயமா யிற்று. இலங்கையை ஒன்று படுத்துவதில் முதல்படி , ராஜ றட்டையைத் தக்கணத்துடன் சேர்ப்பதே என, இவன் தீர் மானித்தான். தக்கணதேசத்தை விட்டு வெளியேறத்தன் சிறிய தந்தை அனுமதிக்கமாட்டார் என உணர்ந்த பராக்கிரமபாகு தனது சகாக்களுடன் இரகசியமாக வெளியேறி, தன்னைக் தடுத்த எல்லைக்காவலாளர்களையும் கொன்று, சிறிய தந்தை யால் அனுப்பப்பட்டுத் தன்னைப் பின் தொடர்ந்த ராணுவத்தை யும் முறியடித்து, தான் பேரரசனுகும் திட்டத்திற்கு குறுக்கே யிருந்த, ஆரம்ப இடுக்கண்களைக் களைந்து, மலைய நாட்டுள்ளி

25
ருந்து கொண்டே, கஜபாகுவின் எல்லைப்புற காவலர்களையும், தன்பக்கமாக்கிக் கொண்டு, கஜபாகுவின் எல்லைக்குள் சேர்ந்து, அவனது அழைப்பின்பேரில் பொலனறுவைக்கு சென் முன் ,
அங்கிருந்து கொண்டு தனக்கு வேண்டிய விபரங்களைச் சேர்க்க, உளவு பார்ப்பதிலும், கஜபாகுவிடமிருந்து பிரமா ணிக்கம் குறைந்த உத்தியோகஸ்தரைப் பிரிப்பதிலும், நாட் களை செலவிட்டான். முேகணைக்கு தூதனுப்பி, தனது சகோ தரி பகவதியை வரவழைப்பித்து, கஜபாகிற்கு அவளை மண முடித்து வைத்து கஜபாகுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமா னவனனன். கஜபபாகுவின் பிரதேச வருவாய், தானிய சேர்க்கை, இராணுவவீரரின் எண்ணிக்கை, போர்த் தளபா ! டங்கள், கிர்வாக அமைப்பு, இராணுவத்தளபதிகள் உயர் உத்தியோகஸ்தரின் உள்ளக் கருத்துக்கள், ஆகிய விபரங்களை யெல்லாம் சேகரித்தபின், கஜபாகு தன்னைச் சந்தேகிக்கிறன் என்று அறிந்தவுடன், இரவோடிாவாக ராஜறட்டையை விட் வெளியேறினன்
தாயின் த%லயீட்டால், சிறிய தந்தையுடன் மீண்டும் சேர்க்கப்பட்டு, அவன் இறந்தபொழுது கி. பி. 1110 இல், தக்கணதேச மன்னனுணுய் சிம்மாசனமேறி, உடனடி யாக இலங்கையின் பேரரசனுகும் தனது வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டிய, ஆயக்கங்களில் இறங்கினன். ராஜ றட்டையின் ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காக்க, எல்லைப் புறத்தை அரண்செய்து, காவற்படைகளை நிறுவினன். அதன் பின் தான் பொருதப் போகும் போருக்கு வேண்டிய பொரு ளாதார பலத்தைப் பெருக்க முன் வந்தான். விவசாயத்தை விருத்தி செய்யும் நோக்குடன், தக்கணதேசத்தில் விழும் ஒரு துளி சீரையும், அவம்போகாது பயன்படுத்த, பல குளங் களையும், நீர்ப்பாசனக் கிட்டங்களையும், உருவாக்கினன். தெதுறு ஒயாவை அணைகட்டி மறித்து, மூன்று பெரிய நீர்ப்பாசன கிட்டங்களை, அந் நதி நீரால் இயங்க வைத்தான். பஸ்தும் கோறளை எனப்படும் பஸ்கயஜோனு டிஸ் றிக்கிலி ருந்த, சதுப்பு கிலங்களை விளை நிலங்களாக்கினன். ராசதானி

Page 65
126
யான பராக்கிரமபுரம் எனப்படும் பாண்டுவா நுவரையிலி ருந்த, பாண்டவாவியை, பாாக்கிரம சமுத்திரமாக பெருப் பித்தான். தக்கணதேசத்தில், ஐம்பத்து மூன்று குளங்களை புதுப்பித்தும், பெருப்பித்தும் விட்டான்.
நாட்டு கிர்வாகத்தைத் திருத்தியமைத்தான். சேனதி பகி இராணுவ பொறுப்பாளியாகவும், சிவில்கிதிபாலனத்திற்கு வேருெரு சனி அகிகாரி பொறுப்பாளியாகவும், நியமிக்கப் பட்டனர். அந்த ரங்க தூதுவர் எனும்விசேஷ அதிகாரிகள் தலை மையில், ரத் தினங்கள், உலோகப் பொருட்கள் உள்ள பகுதிப் பொறுப்பு விடப்பட்டது. வரி அறவிடும், வருவாய் கிரட்டும் பணி, பண்டக அகிகாரிகளிடமும் விடப்பட்டன. அயல்நாடு களுடன் வர்க்ககக், தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ரத்தினம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
எல்லாம் தயாரான பின், எதிரிபிரதேசத்திற்கு அண் மையிலிருந்த மலையாட்டையைக் கைப்பற்றி, எ கிரி தன்னைப் பின்னிருந்து தாக்காதவாறு பாதுகாத்தது மட்டுமன்றி தன் னுடைய ராணுவத்தையும், அதற்கு வேண்டிய ஆயுதங்கள், உணவு முதலியவற்றையும், ராஜறட்டைக்கு அண்மையில் சேக ரித்து வைக்கவும், மலையாட்டையைப் பயன் படுத்தினன்.
அனுரதபுரத்தையும், பொலனறுவையையும் முறையே தக்கண எல்லையாலும், மலையறட்டை எல்லயாலும், சிறந்த தள பதிகள் தலைமையில்தாக்கி, எ கிரியைச் சுற்றிவளைத்துத் தோற் கடிக்கப் போட்டதிட்டம், ஆரம்பத்தில் மானபர்ணன் தலை பீட்டால் சிறிது சிதறுண்டாலும், வெற்றியையே ஈற்றில் அளித்தது.
மானவர்ணனை முறியடித்து, வெற்றிவீரனுகப் பொல னறுவையுள் சென்றபொழுது, வயோகிபனும், வாரிசற்றவனு மான கஜபாகுவின் சார்பில், சங்கம் தலையிட்டு, அவனுடைய மரணம் மட்டும் ஆளவிடும்படி கோர, பராக்கிரமபாகு பெருந்தன்மையாக, சங்கத்தின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, சங்கத்தின் நல்மதிப்பையும், ஆதரவையும், பெற்றன்.

127
கஜபாகு மரித்தபொழுது, அவனுடைய மந்திரிகள் உட்ன் படிக்கையை மீறி மானபர்ணனை அழைத்ததைக்கண்ட பாாக்கிரமபாகு, மகாவலிகங்கைக் கரை அரண்களைக் காவல் செய்தும், ராஜறட்டையுள் நுழைந்த மானபர்ணனை புறமுது - கிடச் செய்தும், கி. பி. 1154 இல் இலங்கை மன்னனுக பொல னறுவையில் முடி குடி ரூன்.
மானபர்ணளைத் தோற்கடித்த பின்பும், அவனது தாயான சு கலை தலைமையில் கலகக்காரர் ருேகணையில் புரட்சி செய்தனர். கி.பி. 1157 இல் எழுந்த இப்புரட்சியையடக்க வும், மானபர்ணனுல் ருேகணைக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்ததாது பாத்திாதாதுவைப் பெறவும், முழு இலங்கையை யும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து பேராசனகும் தனது குறிக்கோளைப் பூர்த்தியாக்கவும், பராக்கிரமபாகு உள்நாட்டில் தன் கடைசிப் போரை புரட்சிக்காரரின் புகலிடமான ருேகணை யில், பொருக நேர்ந்தது. கலகக் காரரின் திடீர்தாக்குதல்கள் மத்தியிலும், பராக்கிரமபாகுவின் சேனையில் ஒரு பகுதி பிபிலே வழியாகவும், மறுபகுதி பசறை வழியாகவும், சென்று உடுத் துறையில் கலகக் காரரை தோற்கடித்தது. புத்தளம் வரை சென்றபடை, கலகக்காரரின் கொறில்லாபோரை சமாளிக்க முடியாது கிண்டாட, இன்னெரு படை தக்கணதேசத்திற் கூடாக ஜின் கோட்டை தேவிநுவரையைக் கைப்பற்றிக்கொண்டு, மேற்கு திசையாக வர, அதன் ஒரு பகுதி பெல்மதுளை நீக்குவ லானையைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறி, இருபிரிவும் ஒன்' முக, மகா நாகசூலம், மாகமம் ஆகியவற்றைக் கைப்பற்றின, மேற்காலும் கிழக்காலும் சென்ற படைகள் ஒன்று சேர்ந்து, சு கலையைத் தோற்கடித்து கைது செய்து பொலனறுவைக்கு கொண்டு வந்தன.
இவ்விதமாகப் பகினங்காவது பராயமுதல், மேற்கூறிய பலவழிகளாலும், இலங்கையின் பேரரசனுக வேண்டுமென்ற ஒரே லட்சியத்துடன் பராக்கிரமபாகு போட்ட திட்டங்க ளும், கையாண்ட தந்திரங்களும், பொருதிய போர்களும் முழு இலங்கையையும் ஒரு குடைக்கீழ் ஆள அடிகோலிவிட

Page 66
28
அதன் பின் மத்திய அரசாங்கத்தை அமைத்து, சிறந்த கிர் வாகக்தை நடத்தி, பொருளாதாரத்தைப் பெருக்க பாரிய நீர் பாசன திட்டங்களை வகுத்து, சமயத்தை கிலைநாட்ட சங் கத்தைப் புனிதப்படுத்தியும் சங்கப்பிளவை நிவர்த்தியாக்கி ஒற் றுமையை உருவாக்கியும், சமயத் தொண்டுக்கள் புரிந்தும், பொலனறுவை நகரை கிர்மாணித்து கலாச்சாரத்தை வளர்த் தம், டர்மா மீதும் தென் இந்தியாமீதும் படையெடுத்துச் சென்று இலங்கை அரசியல் பொருளாதார சமய கலாச்சார
வரலாற்றில் ஒப்புயர்வற்ற பேரரசனுக இடம் பெறுகிருன்.
31. முதலாம் பராக்கிரமபாகுவின் பொருளியல் சாதனைகளை யும் கலாச்சார சாதனைகளையும் பற்றி ஒரு கட்டுரை வரைக.
முதலாம் பராக்கிரமபாகு கி. பி. 1140 இல் தக்கண தேச மன்னனுகி, அப்பகுதி கிர்வாகப் பொறுப்பை ஏற்ற காலம் தொட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தினன். எனவே இவனுடைய பொருளியல் சாதனைகள் தக்கண தேச மன்னனுக இலங்கையின் ஒரு பகுதியில் செய்த வற்றையும், முழு இலங்கை மன்னனுக பொலனறுவையிலி ருந்து செய்தவற்றையும் அடக்கும். பராக்கிரமபாகுவின் காலத் தில் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்திலும், வர்த்த கத்திலும் தங்கியிருந்தது.
தக்கணதேச மன்னனன பின், பராக்கிரமபாகு அப் பகுதியைத் திருத்தியமைத்து, அதன் மூலப் பொருட்களைப் பெருக்கி, தான் ராஜறட்டை, ருேகணை ஆகிய பிரதேசங்க ளுக்கெதிராகப் பொருதப்போகும் போர்களுக்கு வேண்டிய, பொருளாதார பலத்தைப் பெருக்கத் திட்டமிட்டான். வானத் கிலிருந்து விழும் ஒரு சொட்டு சீரையும் வீண்போகவிடாது சேர்த்து, காடுகள் சதுப்பு நிலங்களை விளைநிலங்களாக்கி, விளை வைப் பெருக்க விரும்பினன். தக்கணதேச வரண்ட பிரதே சத்திலிருந்த ஜஜரநதி எனப்படும் தெதுறுஒயாவை, மூன்று இடங்களில் அணைகட்டி மறித்து, அவற்றிலிருந்து மூன்று

N29 ܢ ̄ "اما" و یار ஃச்ேர்த்த
பிரதான நிதித்தடுப்புத்திட்டங்களையும், அவற்று கிளேத்திட்டங்களையும் அமைத்தான். இதன் பின் பாகு, கனது ராஜதானியான பாாக்கிரம புரத் வாசநுவரை) திற்கண்மையிலிருந்த, பாண்டவாபி மீது கவி செலுத்தி, அதைப்பெருப்பித்து, ஆயிரம் ஏக்கர் விஸ்தீரண முள்ளதாக்கினன். இதுவே பாாக்கிரமபாகுவால் வெட்டப் பட்ட, முதலாவது பராக்கிரம சமுத்திரமாகும். ஏறக்குறைய ஐம்பத்துமூன்று குளங்களை பராக்கிரமபாகு தக்கணதேசத்தில் புதுப்பித்தும், பெருப்பித்தும், விட்டான். ஈற்றில் பஸ்தும் கோற ளைப் பகுதியிலிருந்த சதுப்பு கிலங்களை வற்றச்செய்து, மனிதர் வாழமுடியாதிருந்த விஸ்தாரமான நிலப்பரப்பைச் சிறந்த விளைகிலமாக மாற்றினன்.
கி. பி. 1153 இல் பொலனறுவையைக் கைப்பற்றிய கால முதல், 1186 இல் இறக்கும் வரை இவன் ராஜறட்டையின் விவசாய நீர்ப்பாசனத்தில் முக்கிய கவனம் செலுத்தி, மிகச் சிறந்த பொருளியல் சாதனையைச் செய்து முடித்தான். குளவம் சக் கூற்றுப்படி, இவன் 165 அணைகளை கட்டியும், திருத்தி யும், 3910 கால்வாய்களை வெட்டியும், 165 பெரிய குளங்க ளும் 2376 சிறிய குளங்களும் வெட்டியும், வரலாற்றில் எந்த மன்னரும் செய்யாத சேவையை செய்து முடித்தான். இவை எல்லாவற்றிலும் முதலிடம் எடுப்பது, பொலனறுவைக் குளங் களெல்லாவற்றிலும் சிறந்த பராக்கிாம சமுத்திரமாகும். அம் பன் கங்கையை அங்கமாடில்லா என்ற இடத்தில் அணைகட்டி மறித்து, ஆகாய கங்கை (அங்கமாடில்ல எல) எனும் வாய்க்கால் மார்க்கமாக, இக்குளத்துடன் இணைத்துவிட்டான். இக்குளத் கிற்கு இன்னும் நீர் கொண்டுவருவதற்காக கிரித்தலைக்குளமும் வாய்க்கால் மூலமாக இணைக்கப்பட்டது. கிரித்தலைவாபியும், பராக்கிரம சமுத்திரமும், இணைக்கப்பட்டதால், அம்பன் கங்கையிலிருந்து ஆரம்பிக்கும் இரு நீர்ப்பாசன திட்டங்கள், ஒன்ருகின. ஹத்தோட்ட அணையில் ஆரம்பமான பழைய நீர்ப்பாசன, திட்டம், மின்னேரி, கிரித்தலை கெளடுலு, கந்தளாய் குளங்களையும், அங்கமாடில்ல அணையில் ஆரம்பமான புதிய திட்டம், பராக்கிரமசமுத்திரத்தையும், அதனுடன் இணைந்க
இ. 17 :

Page 67
30
வாய்க்கால்கள் குளங்களையும் கொண்டிருந்தன. மன்னனின் பெயரைத் தாங்கிய வேறு இரு குளங்களும் இருந்தன. அவை முறையே பாாகமதவக்க, பராக்கமசாகா எனப்படும் மதிசாகரமுமாகும். பராக்கிரம சாகாத்திற்கு, பராக்கிரம சமுத்திரத்தின் மேற்கில், ஆகாசகங்கை தொடர்ந்து, கோதா வரி எனும் வாய்க்கால்மூலம் நீர் கொண்டு சென்றது. LSait னேரிஒயாவுக்கு அண்மையில், இக்குளம் இருந்திருக்கவேண்டும். மகாவலிகங்கையில், கலிங்க நுவரையிலிருந்து, அஹிதவதி (கலிங்க - யோத - எல) கால்வாய், மேற்குமுகமாக ஓடி, பின் வடமுகமாய் கிரும்பி, மின்னேரிஒயாவுக்கருகில் முடிவடைக் தது. கோமதி கால்வாய், கிழக்குமுகமாகச் சென்று, கிம்புல கலையைக் கடந்து, மகிழஒயாவுடன் கலந்திருக்கவேண்டும். பராக்கிரம சமுத்திரத்திலிருந்து வெளிவரும் பதினுெரு கால் வாய்களுடன், வேறு இருபத்தேழு கால்வாய்களையும் பராக் கிரமபாகு வெட்டினுன் என, குள வம்சம் கூறுகிறது.
இவைதவிர சோழர் படையெடுப்பாலும், விஜயபாகு வின் பின் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களாலும், அழிந்து உடைந்து இருந்த அனேக குளங்கள், கால்வாய்களையும், பராக்கிரமபாகு புதுப்பித்தான். இவற்றுள் மின்னேரி, மகாகல் கடவாவி, கெளடுலுவம் வி, காலவிவரி, ஐம்பத்துநாலு மைல் நீள ஜயகங்கை, மகா காந்தாாவாவி, நச்சதுரவக்குளம், பாவிக் குளம், ராட்சதக்குளம், முேகணையிலுள்ள பாண்டிக்குளம், உறுவெலவாவி, ஆகியவை சிலவாகும். இவ்விதமாகப் பராக்கிரம பாகு புதிதாக அமைத்தவையும், புதிப்பிக்கப்பட்டவையுமென, குருெணிக்கிள்ஸ் கூறும் அத்தனை குளங்களும், அணைக்கட்டு களும், வாய்க்கால்களும், உண்மையாக இருந்திருந்தால், இக் காலத்தில் இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்கள், உச்ச ஸ்தானத்தை அடைந்திருக்கவேண்டும்.
புராதன கால மன்னருள் வர்த்தகத்திற்கு முக்கியம் கொடுத்து, பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்த thன்னர் களிலும், முதலிடம் பெறக்கூடியவன் பராக்கிரமபாகுவே. தக்கண தேச மன்னணுக இருந்தபொழுது, அப்பிரதேச 3:ர்த்தக

131
முக்கியத்துவத்தை நன்குனர்க்க மன்னன், அந்தரங்க தூதுவர் கொண்ட ஒரு தனி அரசாங்க பகுகியை உண்டாக்கி, அயல் நாட்டு வர்த்தக வளர்ச்சிக்கு வேண்டிய விளைபொருட்களை, தம்மகத்தே கொண்ட பகுதிகளின் பொறுப்பை அவர்களிடம் விட்டான். முத்து விளைந்த கடற்கரைகளும், மலைநாட்டில் இரத்தினக் கற்கள் விளைந்த பகுதிகளும், யானைகளையும் காட் டுச் செல்வங்களையுமடக்கிய பகுதிகளையும், அவர்களின் மேற் பார்வையில் வைத்தான். அர்த்தசாஸ்கிர முறைப்படி, அயல் நாடுகளுடன் பெருமளவில் வர்த்தகத் தொடர்பை வளர்த்து, வருவாயைப் பெருக்கிய ஏக மன்னன் பாாக்கிரமபாகுவே. இலங்கை மன்னனுன பின்னும், அயல்நாடுகளுடன் வர்த்தகம் தொடர்ந்து நடந்தது பராக்கிரமபாகு கடல் கடந்து படை யனுப்பி, பர்மாவைத் தாக்குவதற்கு காரணமும் வர்த்தகமே.
இனி, முதலாம் பராக்கிரமபாகுவின் கலாச்சார சாத னைகளை ஆராய்வாம். முதலாம் விஜயபாகு, பர்மாவிலிருந்து, பக்திமான்களும் அறிவாளிகளுமான பிக்குகள் பலரை வர வழைத்து, இலங்கையில் பெளத்த சங்கத்தைப் புனருத்தார ணம் செய்ததன் விளைவாக, முதலாம் பசாக்கிரமபாகு காலத் கில், சன்மார்க்கத்திலும், சமயக் கொள்கையிலும், கல்வியிலும் முதிர்ந்த பிக்குகள் பலர் நாட்டிலிருந்தனர். முக்கியமாக இராஜதானியிலுருந்து, பத்துமைல்களுக்கப்பால், திம்புலாகலை 66.7 ஆச்சிரமத்தில் வாழ்க்த, அறிவாளிகளும் பரிசுத்த வான் களுமான மகா தேரோக்கள், தமது இலக்கியச் சேவையால் பராக்கிரமபாகுவின் ஆட்சியைத் துலங்க ச்செய்தனர்.பராக்கிரம பாகுவின் பேராசைத் திட்டங்களிலொன்று, சமயப் பேராதா வாளனுதல். அதற்கியைய, மன்னன் சமயத்தைப் புனருத்தா ாணம் செய்ய அறிவாளிகளும் சன்மார்க்கருமாயிருந்த பிக்குகள், இலக்கியப் பணியில் இறங்க சிங்களத்திலும் பாளியிலும், சமய சம்பந்தமான அபிதம்ம, விகாய நூல்கள் பல எழுந்தன. மகா காசியப்பதேரோ மொகலான, சாரிபுத்ததேரோ, ஆகி யோர் இத்துறையில் மகத்தான சேவை செய்தனர். கவிகள், விரிவுரைகள், உரைநடைகள், பதவுரைகள், மொழிபெயர்ப்புகள்
இலக்கண நூல்கள் பல தோன்றின. பாளி கல்வியறிவு இக்

Page 68
132
கால சமய, இலக்கண, சுத்துவஞான துறையில் ஆகம வெளி பீடுகளுக்கும், விரிவுரைகளுக்கும் உபயோகப்பட்டாலும்; சமஸ் கிருத அறிவு, பாளி, சிங்கள இலக்கியங்களே வெகுவாகச் சிறப்பித்தது. பண்பட்ட மக்களின் வாழ்க்கையில், முக்கிய மாக அரசியல் சமுதாய வாழ்வில், சமஸ்கிருத செல்வாக்கு தெளிவாகக்காணப்படுகிறது. பராக்கிரமபாகுவின் கல்வி பயிற்சி யிலும், அவன் ஆட்சிக்கலேயில் பின்பற்றிய கெளடுல்ய, அர்த்த சாஸ்திர, மனுசாஸ்திர, முறைகளிலிருந்தும், சமஸ்கிருக செல்வாக்கை உணரமுடிகிறது.
சோழராட்சியின் பின் சிம்மாசனமேறிய விஜயபாகு, புனருத்தாான வேலைகளன்றி, ஆக்கவேலேகளெதுவும் கட்டிடக் துறையில் செய்யவில்லை, ஆனுல் 1153 இல் பொலநறுவை மன்னனுன பராக்கிரமபாகு, தன்முன்னுேர்களிலும் சிறந்த வெற்றிகளே இராணுவத்துறையிலும், சமயத்துறையிலும், வேறு பல துறைகளிலும் ஈட்டியது போன்று, வனப்பிலும், தோற்றத்
திலும், மகோன்னதம் வாய்க்க, கட்டிடங்களே அமைத்து
வெற்றியிட்ட அவரக் கொண்டான். ஆனுல் கட்டிடத்துறையில் ஆக்கவேலேகள் அற்றிருந்த காலத்தைப் பின்தொடர்ந்து சிம்மா சனமேறிய, இவனுடைய தேவைக்கு வேண்டிய தொழில் விளைஞர், நாட்டில் போதியளவு இல்லாததால், தென் இக்கிய கலைஞர் பலர் இவன் கீழ் வேலைசெய்ததற்குச் சான்றுகளுண்டு.
பராக்கிரமபாகு தமிழ்க் கைதிகளைக் கொண்டு கட்டப் பட்டதெனக் கருதப்படும், தமிழ்-துபிகை அளவில் பெரிய அஸ்திவாரத்தின்மேல் எழுப்பப்பட்டது. இ தைப்போன்ற
- -ir ir-riħ ۔۔۔۔۔۔ இரண்டு வேறுகட்டிடங்களுமுண் கி. ஒன்று பாாக்கிரமபாகு
தனது பிறப்பிடமாகிய தடிகமக்கிலும், மற்றது ஊவா மாகா ணத்தில் புத்தளேக்கு அண்மையிலும், காணப்படுகின்றன. பின்னயது பாாக்கிரமபாகுவின் தாயை அடக்கம் செய்த இடத் தில் எழுப்பப்பட்டது.
பாாக்கிரமபாகு கால சிங்கன கலைஞர் ஈட்டிய வெற் றிக்கு எடுத்துக்காட்டாயிருப்பது, செங்கல்லால் அமைந்த,
 

133
வில்மாடங்களேக் கொண்ட விக்கிரசு அறைகளாம். இவற்றுள் பெரியது பாாக்கிரமபாகு கட்டிய வங்கா கிலக. திவாங்க பத சிமகிரகம், என்றும் தமிழ் மசாசாயா என்றும், அழைக்கப் படும் ஆலயமும், கந்தகாத பொட்டிற்கமைக்கப்பட்ட girl. பாாமாவும், இவன் காலத்த பயே. பொலனறுவையில் மிகப்பெரிய தாபிகைகள், விக்கிாக ஆலயங்கள் போன்ற சமயக் கட்டிடங்கள் மட்டுமன்றி, மத சார்பற்ற சுட்டிடங்களே யும் கட்டினுன் . தக்கணதேச மன்னனுக இருந்த பொழுது பராக்கிரமமாகு, பாண்டுவா சதுவனாயில் அாசமாளிகை ஒன்று கட்டி வாழ்ந்தான். புராகன கால ராஜமாளிகைகளுள் பொலனறுவை மன்னனுன பின் பராக்கிரமபாகு பொல னறுவையில் கட்டியதே, சிறக்ததென்று கருதப்படுகிறது. பாாக்கிரம சமுத்திரத்தில், ஓர் சிறுதீவிலும், பராக்கிரமபாகு ஓர் உல்லாச மாளிகை அமைக்கான். பராக்கிரமபாகுவின் மாளிகையில், அரங்குகள், மண்டபங்கள், அந்தப்புரங்கள் போன்ற பகுதிகள், அழகுற அமைந்திருக்கதைப் புதை பொருள்கள் காட்டுகின்றன. பற்பலவிதமான தடாகங்கள் இக்காலத்திலிருந்தன. ஜெத்தவன விகாரை எல்லேக்குள் காணப் படும் எட்டு இகழ்களுடன், தாமசை வடிவில் அமைந்த பதிம கடாகம், தனிச்சிறப்புடையது.
கட்டிடக்கலேயில் மட்டுமன்றி, சிற்பக்கலேயிலும், பராக் கிரமபாகுகாலம் மகக்கான சாகஃனகளேயிட்டி புள்ளது. கல் விகாரை கற்பாரில் செதுக்கப்பட்டிருக்கும், பிரமாண்டமான புத்த சிலே, பாாக்கிரமபாகு கால சிலிேகளுக்கெல்லாம் எடுத்துக் காட்டாகும். இது அமராவதி, கிற்கும் புத்தர்சிலே அமைப்பை பின்பற்றி, செதுக்கப்பட்டது. இக்கல்விகாாையில் 4{}' '' நீளத்தில் சயனிக்கும் புத்தர் சிலேயும், 15 2" உயரத்திலிருக் கும் சமாகி புத்தர் சிலேயும், 22 9" உயரக்சில், கிற்கும் புத்தர் சிலேயும், செதுக்கப்பட்டிருக்கின்றன. பராக்கிரமபாகு வாலேயே, இத்தகைய பாரிய சிலோஃார் செதுக்குவிச்திருக்க (Apಶ್ಕ-d_th. இவன் பிரமாண்டமான புத்தர் சிலே களே மட்டு
மன்றி, அனுரதபுரகால சிங்கள பெளக்க கலேயை, இடைக்

Page 69
134
கால அழிவின் பின் மீண்டும் ஊக்குவித்ததை, இவன் கால கட்டிட அலங்காா சிற்பவேலைகளிலிருந்தும், அறிய முடிகிறது
பாகக்கிரமபாகு ஒவியக் கலையையும் வளர்த்தான். லோகாய, சமய ஒவியங்கள், முறையே மாளிகை வாசிகளா லும், திருச்சபை அங்கத்தினராலும், வளர்க்கப்பட்டன. பராக்கிரமபாகு பொலனறுவையிலமைத்த அரசமாளிகையில், கல்வித்தெய்வமான சரஸ்வதிக்கென அமைக்கப்பட்ட சரஸ் வதி மண்டபத்தில், தன் வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் ஒவி பங்களை தீட்டுவித்திருந்தான். அரச நந்தவன சிங்கார மண் டபச் சுவர்களிலும், சித்திரங்கள் தீட்டப்பட்டன. ஆனந்த பொக்கணி எனும் தடாக சுவர்களும், ஒவியங்களால் கிறைந் திருந்தன. பராக்கிரமபாகு கால சமயக் கட்டிடங்களிலும் குகைச் சுவர்களிலும், சமய சம்பங்கமான சித்திரங்கள் காணப்பட்டன. கல்விகாரை குகைச்சுவர்களிலும், திம்புலா கவே குகைச் சுவர்களிலும், லங்காதிலக வில் வாசலிலும், ஒவியங்கள் காணப்படுகின்றன. பராக்கிரமபாகு கால கட் டிட சிற்ப ஓவியக்கலைகளை அவதானிப்பின், இங்கியக்கலை அம்சங்கள் பல அனுரதபுரகால சிங்கள பெளத்தகலையுடன் கலந்து துலங்குவதைக் காணலாம்.
இவ்விதமாக பராக்கிரமபாகு பொருளியல் துறையி லாயினும், கலாச்சாரத்தை வெளியிடும் சிற்ப ஒவியக் கட் டிடக் கலைகளிலாயினும், தன் முன்னேரிலும் மகத்தான வெற்றிகளை, தனது சிறந்த பாரிய திட்டங்கள் மூலம்
அடைந்துள்ளான் என்று கூறின், மிகையாகாது.
32 முதலாவது பராக்கிரமபாகுவின் அயல்நாட்டுத் தொடர்பு களைச் சுருக்கமாக ஆராய்ந்து, அவனது நோக்கங்கள் எவ்வளவிற்கு வெற்றியீட்டின என விளக்குக.
முதற்றா இராணுவம் ஒன்றை தக்கண தேசமன் ன ஞன பின் உருவாக்கி, அதனுதவியுடன் தன் வாழ்வின் குறிக்

135
கோளை நிறைவேற்றி, இலங்கைச் சக்கரவர்த்தியாக, பொல் னறுவையில் முடிசூட்டுவிழாவை கிகழ்க்கிய பராக்கிரமபாகு, நாட்டின் கிர்வாகத்தை சீர்திருத்தி, மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வையில் திறம்பட அமைத்து, பிளவுபட்டிருந்த சங்கத்தை ஒற்றுமையாக்கி, புனிதப்படுத்தி, சமயத்தைச் சீராக்கி சமயக் கட்டிடங்களை அமைத்து, பொருளாதார மேம்பாட் டிற்காக புதிய குளங்கள் கால்வாய்கள் அமைத்தும் பழையன வற்றைப் புதுப்பித்தும், நாட்டை வளம்பெறச் செய்ததோட மையாது, தனது பொருளாதார பலத்தாலும், இராணுவ திறமையாலும், உந்தப்பட்டு இலங்கையின் செல்வாக்கை வெளி நாடுகளிலும் காட்ட விழைந்தான்.
தக்கணதேசமன்னனுக இருந்த பொழுது, அதன் வர்த்தக முக்கியத்துவத்தை நேர் நேராகக் கண்டு உணர்ந்த மன்னன், இலங்கையின் வர்த்தகத்தில் தலையிட்ட பர்மாவுட னேயே தனது முதல் அயல்நாட்டுப் போரை ஆரம்பித்தான். இவ்விரு தேரவாத நீாடுகளிடையே, பல்நெடுங்காலமாக நல் உறவு இருந்து வந்தது என குளவம்சம் கூறுகிறது. இப்பாம் பரை வழக்கப்படி இருநாட்டு அரசரும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்பி தொடர்பு கொள்வது வழக்கம். இலங் கையிலிருந்து பரிசுப் பொருட்களுடன் வரும் ஒவ்வொரு கப் பலுக்கும், ஒரு யானை அளிப்பது பர்மீய வழக்கம். அன் றைய பர்மீய அரசனன அலாங்சிது, இவ்வழக்கத்தை கிறுத்தி னன். இலங்கையுட்பட பர்மாவுடன் கட்டுப்பாடற்ற முறையில் யானை வர்த்தகம் செய்த நாடுகளுக்கு தடைவிதித்ததுமன்றி, யானை வர்த்தகத்தை மன்னனின் ஏக போக உரிமையாக்கி, யானைகளின் விலையையும் இரண்டு மூன்று மடங்காக உயர்த்தி ஞன். அது மட்டுமன்றி, அலாங்சிதுவிடமிருந்து இலங்கை வந்த தூதுக்குழுவினர் ராஜோ பசாரம் பெற, பர்மா சென்ற சிங்கள தூதுவரை, மிருகத்தனமாக நடக்கினன். சிங்கள தூதுவரின் திரவியத்தை அபகரித்தும், அவர்கள் வாங்கிய யானைகளைப் பறிமுதல் செய்தும், அவர்களைக் கைது செய்து சங்கிலிகளால் கட்டிவைத்தும், அடிமைகள்போல் வேலைவாங்கி

Page 70
136
அன். அதன் பின் அவர்களே அழைத்து, இலங்கையிலிருந்து கப்பல்கள் கன் காட்டிற்கு வரப்படாகென தடைவிதித்து, கன்னில் எவ்வித குற்றமுமிலிலேயெனக் கைச்சாத்திடச் செய்து, இத்தடையை மீறி இலங்கையிலிருந்து பர்மாவுக்கு வருவோரை தான் கொலேசெய்யப்போவதாக மிரட்டினன். இன்னுெரு முறை இலங்கை மன்னன் டானே கள் வாங்க அனுப்பிய பணக் தையும், பரிசுப் ெ ாருட்களேயும், தூதுவரிடமிருந்து கைப்பற் றியபின் ஒன்றுமின்றிச் சிருப்பி அனுப்பினுன், கடைசியாக பர்மாவுக்கூடாகக் கம்போடியா சென்ற சிங்கள இளவரசியை கைது செய்தான். அடுகள்டுத்து அலாங்சிது செய்த அவமரி யாதைகளால் ஆக்கிரமடைந்த இலங்கை மன்னன், பர்மா மீது போர் கொடுக்கான் சிங்களப்படை, குசுமி என்ற பளிளேக் கைப்பற்றி ஈரட்டை கிர்மூலமாக்கியது. *t for? கோக் கம் நிறைவேறியதும், சிங்கனப் படை காய் நாடு மீண்டது, இலங்கைப் பெளத்த சங்க லேயீட்டால், அலாங்சிது சிங்கள
தூதுவருக்கும், வர்த்த கருக்கும், முன்னிருந்த சலுகைகளே அணிக்க சம்மசித்து, பாக்கிரமபாகுவுடன் சமாதான உடன்
படிக்கை செய்தான்.
இவ்விதமாக பராக்கிரமபாகு உள்நாட்டில் மட்டு
மன்றி, கடல் கடந்த கடற்படையை அனுப்பி, இலங்கையின்
புகழை பர்மாவரை பரப்பி, இழந்த உரிமைகளைப் பெற்ற
ளித்து, இலங்கைக்கு ர்ேக்க அவமானக்கையும் துடைத்து,
தன் நோக்கத்தை வெற்றிகரமாக கிறைவேற்றி முடித் தான்.
பராக்கிரமபாகுளின் அடுத்த அயல் காட்டுப் போர்,
பாண்டிய காட்டுடன் நிகழ்ந்தது. சோழரால் இலங்கை கைப்
பற்றப்பட்டு, அவரின் சீழ் அடிமைப்பட்டு, சுதங்கிாக்தை
இழந்து, அவமானமடைந்த சம்பவக்கை, ஆணவம் மிகுந்த பராக்கிரமபாகு மறக்கவே இல்லே, நேர்மாருக, பழிதீர்க்க
சந்தர்ப்பத்கை எதிர்நோக்கி இருக்தான் என்றே கூறவேண்
டும். உள் காட்டில் தன் பராக்கிரமத்தாலும், தான் உரு வாக்கிய இராணுவத்தாலும், ஒழுங்கையும் சமாதானக்கை
 
 
 
 
 
 
 
 
 

137
யும் ஒரு குடைக்கீழ் கிலே நாட்டிப் பேராசன் ஸ்தானத்தை அடைந்தபின், பொருளாதார அபிவிருக்கிக்கு பங்கம் விளேத்த காரணத்திற்காகப் பர்மீயப் போர் நிகழ்த் கி வெற்றியீட்டிய பின், சோழர் மீது பழிதீர்க்க தருணம் பார்க்சிருங்க பராக் சிரமபாகுவிற்கு, சந்தர்ப்பமும் பாண்டியர் உருவில் வக்கது. கிண்ணவேலி பாண்டிய மன்னன் குலசேகா லுக்கும், மதிரைப் பாண்டிய மன்னன் பாாக்கிரமனுக்குமிடையில், ஆட்சியுரிமைத் השי தகராறு எழ முறையே பாாக்கிரம பாண்டியன் இலங்கைப் மன்னனிடமும், குலசேகர பாண்டியன் சோழரிடமும் உதவி கோரினர். இது சோழ - சிங்கள போராசு மாறிற்று. சிங் கள சேளே மதுரையை அடைய முன், குலசேகரன் பாாக் கிரமனேக் கொன்று, மதுரையையும்  ைபற்றினுன். எனி ஒனும் இலங்காபுரன் கலேமைபில் சென்ற சி கள சேனே குல ர்ேகரனேத் துரக்சிவிட்டு பாாக்கிரமனின் மகனுன வி பாண்டியனே சிம்மாசனமேற்றியது. இவ்றிெ இலங்கைக்கு பெயரையும் புகழையும் கொடுக்க, இலங்கை வீரர் பெருக் தொகையாக, இக்சிய மண்ணில் சோழன சிர்க்க அனுப் பப் பட்டனர்.இநற்கிடையில், குலசேகர இறு J, i. 5 விக்கசோழர் படை சிங்கள சேனேயை முறியடித்து இலாபுர சீன யும் சிரச் சேதம் செய்து மதுரைக் நகாவா யிலில் கொங்க விட்ட தென ஆர்ப்காக்கம் பல்லவராயன் பேட்டை, ஆர்க்காடு ஆகிய இடங்களில் காணப்படும் கற்சாபி' ங்கள் கூறுகின் றன. குளவம்சம் பராக்கிரமபாகு இலங்கான் தலேமையில் கடல் கடந்து அனுப்பிய படைகளேயும் ஈட்டிய வெற்றிக
ள்ேயும், இலங்கைக்கு கைதிகளாக அனுப்பப்பட்ட போர்
வீரரையும், அவர்கள் அனுரதபுர மகாது" புனருக்காான பங்குபற்றியதையும், வீரபாண் , பஃனச் சிம்மாசன மேற்றியதையும் கூறி, இப்போரின் வெர அய நினேவூட்ட,
ப்சர்க்கிரமபாகு, பாண்டு விஜயகம நம் கிராமத்தை அமைத்து, பிராமணருக்கு தானமளித்தச க் கூறுகிறது.
லங்கா தீகான் முதலிய சிங்கள தளபதிகாரின் கொலேயுடன் பராக்கிரமபாகுவின் தென் இக்கிய படைஎடுப்ப நிறுத்தவில்லே.
இ. 18

Page 71
138
பாண்டிய விவகாரங்களில் அவன் தொடர்ந்து தலையிட்டான். சோழர் சாஸனங்களின் படி பராக்கிரமபாகு ஊர்காவற்றுறை, புலைச்சேரி, மாதோட்டம், வெலிகாமம், மட்டுவில் ஆகிய துறைகளில் கப்பல்களையும் வீரரையும் சேர்த்து, இன்னுெரு தாக்குதலுக்கு தயாராக, பராக்கிரமபாகுவால் தோற்கடிக்கப் பட்ட முேகணை மன்னன் மான பர்மனின் மைந்தன் பூரீவளபன் சோழர் படைத்துணையுடன் தோன்றி, துறைகளில் கிரண்டு கின்ற பராக்கிரமபாகுவின் படைகளை சிதறடித்தான்.
மதுரையைக் கைப்பற்றும்வரை சோழருடன் சார்ந்து கின்ற குலசேகரன், மதுரையை கைப்பற்றியதும், பராக்கிரம பாகு பக்கம் கிரும்பி, அவனுடன் உடன்படிக்கை செய்தான் சோழர் குலசேகரன் மீது போர்தொடுத்து அவனையும் அவனுக் குரிய சிங்கள சேனையையும் தோற்கடித்தனர். இதன் பின் சோழரால் சிம்மாசனமேற்றப்பட்ட வீரபாண்டியனும், சிங் களவர் துணையுடன் தனி ஆகிக்கம் செலுத்தமுற்பட, சோழர் அவனையும் கலைத் து அவனுக்குதவச் சென்ற சிங்களப்படை யையும், தென் இந்தியாவிலிருந்து கலைத்தனர்,
இத்தென்னிந்திய போரில் பராக்கிரமபாகு தலை யிட்டு நீண்டகாலம் பொருதியதால், உருப்படியான நன்மை எதுவும் பெறவில்லையென்றே கூறலாம். பாண்டியாாச்சிய எழுச்சியில் சிக்கி, தென்இந்தியாவில் சமபலத்தை நிலைநாட்ட வும், சோழரைப் பழிதீர்க்கவும், பாண்டியரை ஆதரிக்கவும், பராக்கிரமபாகு விரும்பி கடல்கடந்து படையனுப்பியதால், சோழ-சிங்கள படைகள் மோகி ஈற்றில் இப்போர்க் களையால் இவ்விரு நாடுகளும் உருக்குலைந்து, வீழச்சியுற, இவற்றின் அழிவிலிருந்து உதயமான பாண்டியஇராச்சியம், பராக்கிரமபா குவின் பிற்கால பொலனறுவை ராச்சிய வீழ்ச்சிக்கும், காலாயிற் றெனலாம்.
இருந்தும், தென் இந்தியபோரில் பங்குபற்றியதன் மூலம், பராக்கிரமபாகுவின் நோக்கங்கள் பெருமளவில் நிறை வேறிற்றென்றே கூறவேண்டும். தென்இந்திய அரசியலாங்கில்"

39
பராக்கிரமம் வாய்ந்திருந்த சோழராச்சியத்தை உருக்குலைத்து, பழிவாங்கினுன் மட்டுமன நி'2-வது பாண்டியாாச்சியமொன்று உதயமாவதற்கும் காலாயினன், சோழரை எதிர்த்த ஒவ்வொரு பாண்டிய மன்னனுக்கும், தொடர்ந்து உதவி, இலங்காபுரன் போன்ற தளபதிகளையும், ஆயிரக்கணக்கான வீாரையும் பெருஞ் செல்வத்தையும் பறிகொடுத்தாலும், இப்போரின் பின் சோழ ராச்சியம் சிதைந்து, பாண்டி ராச்சி யம் எழுச்சியுற்றதால், பராக்கிரமபாகுவின் நோக்கம் கிறை வேறிற்றென்பது வெளிப்படை
33. பதினுேராம் பன்னிரண்டாம் நூற்றண்டுப் போர்களில்
மத்திய மலைநாடு எடுத்த பங்கினை ஆராய்க?
இலங்கையின் மத்திய பாகம் செங்குத்தான மலைகளை யும், பாரிய கற்பாறைகளையும், அடர்ந்த காடுகளையும், ஆழமான வற்ருத பல நதிகளையும், இயற்கை அரண்களையும், தன்ன கத்தே கொண்டதாக, பழம் பெரும் ராச்சியங்களான ராஜ றட்டை, ருேகணை, மாயறட்டைகளின் மத்தியில் அமைந்திருப் பதால், இலங்கையின் வரலாறு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முக்கியமாகப் பதினேராம் பன்னிரண்டாம் நூற்ருண்டுகளில், இலங்கையை அன்னிய ராதிக்கத்திலிருந்து விடுவிக்க அரும்பாடு பட்ட தேசீயவிடுதலைவீரன் விஜயபாகு காலத்திலும், நாட்டை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்தியாக ஆட்சி நடத் திய பேரரசன் பராக்கிரமபாகு காலத்திலும்,இம் மத்திய மலை நாடு எடுத்த பங்கோ வரலாற்றில் இடம்பெற வேண்டிய விஷயமாகும்.
(கி. பி. 992 இல் ராஜராஜ சோழன் படை இலங்கையுள் புகுந்து ராஜறட்டையைச் குறையாடி, ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்ய அவனைத் தேடி அலைந்தபொழுது, அவனுக்கு புகலிடமளித்து காத்து வைத்தது முேகணை எல்லையிலுள்ள மத்திய மலை5ாடே'கி. பி. 1017 இல் இராஜேந்திர சோழன் இராஜரட்டையுடன் திருப்தியுமுது, முேகணை வரை படையுடன்

Page 72
140
சென்றும்கிந்தனையும் குடும்பத்தையும் கைதுசெய்து, தென் இங் தியா சென்றபொழுது, அவன் மைந்தனும் முடிக்குரிய ராஜகுமா ானுமான காசியப்பனை, பிரமாணிக்கமான சிங்களத் தளபதிக ତif (it don' கீர்த்தி, புத்தா என் போர், எதிரி கையில் சிக்காது, கண்ணை இமை காப்பதுபோல் பேணிக் காபந்து செய்து வளர்த்த இடமும் இம்மலப் பகுகியே. கி. பி. 1029 இல் மன்னன் கைதியாகவே தென் இங்கியாவில் இறக்க, முடிக் குரிய இராஜ குமாாணுன பன்னிரண்டு வயதுப் பாலகன் காசி யப்பன் தலைமையில்; ருே? கணையில் சோழராட்சிக் கெதிராக எழுந்த புரட்சியை அடக்க, வீறுகொண்ட சோழப்படை ருே கணைக்குள் கடல்போல் நுழைந்த பொழுது, அவனைக் காத்து வைத்ததும் மலைப்பகுதியாகும். }
விக்கிரமபாகுவெனும் பெயருடன் ருேகணையைப் பரி பாலித்த காசியப்பனின் மரணத்தின் பின் (1037-1041) விடுதலை வீரன் விஜயபாகுவின் பெற்றேரும், சிதறித்தவித்த சாஜ பரம்பரையில் உதித்தவருமான மொகலான-லோகிந்தா தம்பதிகளுக்கு, புகலிடமளித்த காபந்துசெய்து, தேசிய விடுதலை விரனெருவனை தோன்றச் செய்ததும் மலைநாடே.
லோகேஸ்வரன் எனும் கதிர்காம அதிகாரியுடன், ஏற் பட்ட பகைமை காரணமாக புத்தராஜன் எனும் பிரதானி தற் பாதுகாப்புக்காக தெரிந்து வாழ்ந்த பகுதியும், மலைநாட்டின் தென் திசையிலுள்ள குன்றுகளே.
விளையும் பயிரான விஜயபாகுவை, முளையிலே கண்டு பிடித்து, போர்ப்பயிற்சியளித்து, எதிரிகளிடமிருந்து பாது காத்து, விடுதலைப் போரை நிர்வகிக்கக்கூடிய தலைசிறந்த விர னக புத்ததாஸன் அவனை உருவாக்க, மலைநாட்டுச் சூழலே பேருதவியளித்தது.
1056 இல் கேசதாது காசியப்பனைக் தோற்கடித்து, விஜயபாகு கதிர்காம அரசனுகப் பதவியேற்க, உடனடியாக அவனைத் தோற்கடித்து முேகணையை அடக்க வந்த சோழர்

14
படையின் திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாதென்று கினைத்து கலக்க முற்றவனை இரு கரங்களும் நீட்டி அரவணைத்து, சோழர் பிடியில் நின்று பாதுகாத்ததும் மலையானே.
மீண்டும் 1067 இல் சோழராட்சிக்கெதிராக ராஜறட் டையிலெழுந்த கலகங்களை படக்கியபின், ஆவேசத்துடன் முேகணையுள் புகுந்த சோழர்படையை பழுத்தகிரியை அரணுகக் கொண்டு தாக்கி முறியடித்த விஜயபாகு வெற்றி வீரனுக பொலனறுவையுள் நுழைவதைக் கண்டு, இத்தியாவிலிருந்து கடல் போல் வந்து எதிர்த்த சேனையை கிர்வகிக்க முடியாது, உயிரைக்காத்து விடுதலைப் பணியை பின்னெருமுறை தொடர்ந்து பூர்த்திசெய்ய கினைத்து ஒட்டமெடுத்த பொழுது அபயமளித்து, சோழர் முற்றுகையில் நின்று உயிர்ப்பிச்சை யளித்த வாகிரி குன்றும், மலை அரண்களில் ஒன்றே.
இவ்விதம் விஜயபாகுவின் விடுதலைப் போருக்கு வேண் டிய பயிற்சிக்களமாக மட்டுமன்றி, சோழரால் எதிர்க்கப் பட்டும், தன் இனத்தவரால் கைவிடப்பட்டும், இருந்தபொழு தெல்லாம் அவனுக்கு புகலிடமளித்து புதுத் தென்புடன், விடுதலைப் போரை வெற்றிகரமாக கிகழ்த்தி முடிக்க உத வியாக இருந்தது மத்திய மலைநாடே.
விஜயபாகுவிற்கு மட்டுமன்றி, பன்னிரண்டாம் நூற் முண்டில் பராக்கிரம பாகுவும் தன் பேரரசுத் திட்டத்தை பூர்த்தியாக்குவதில், முக்கிய பங்கெடுத்தது மலைநாடாகும்.
பதினறுவயது கிாம்பாத பராக்கிரமபாகு, பேராசை யால் உந்தப்பட்டு, தன்னைப் பேணிவளர்த்த சிறியதந்தையை அறியாது இரகசியமாக வெளியேறி, ராஜறட்டையை உளவ றியச் சென்றபொழுது, தொடர்ந்து வந்த சிறிய தந்தை கீர்த்தியூரீ மேவனின் படைகளை முறியடிக்கவும், அவற்றிற்கு அகப்படாமல் தப்பிக் கொள்ளவும், மலைப்பகுதி பெருமுதவி யளித்தது.
இவ்விதம் சிறியதந்தையின் படைகளுக்குத் தப்பி இருந்து கொண்டு, ராஜறட்டை எ கிரி கஜபாகு, தன்னைச் சந்தேகியாவண்ணம் இம்மலைப்பகுதியில் இருந்து கொண்டே

Page 73
142
அவனது எல்லைப்புறக் காவற் தலைவர்களான நாகரகிரி, கோ கண்ணன், போன்றவர்களுடன் நட்புப் பூண்டு, தன்
எதிர்கால திட்டத்திற்கடிகோல உதவியதும் இப்பகுதியே.
கஜபாகுவின் விருந்தாளியாக இருந்து, கனக்கு வேண் டிய தகவல்களைச் சேகரித்த பின், அவன் தன்னைச் சந்தே கிக்கின் முன் என்றறிந்ததும், இரவோடிரவாக ஒடிமறைய உத வியதும், மலைநாடே. தக்கண தேச மன்னணுகி, போருக்கு எல்லாம் தயாரான பின், 7ாஜறட்டையை தாக்குவதற்கு முன், தன்னைப் பின்னிருந்து எதிரி காக்காத தடைசெய்ய, மலைநாட்டை முதல் முதலில் கைப்பற்றி, அவ்வாணைத் தன் போர்த்திட்டத்துள் அடக்கியவன் பராக்கிரமபாகுவே. எதிரி பிரதேசமான ராஜறட்டைக்கண்மையில், தன் படைகளையும், போர்கருவிகளையும் உணவுப் பொருட்களையும், குவித்து வைப் பதற்கு, மலைநாட்டை உபயோகித்த பின்பே தாக்குதலை ஆரம்பித்தான்.
ராஜறட்டை - தக்கணை மோதலில், எதிரியின் தாக்கு கல், நேரடியாக தன் பிரதேசத்தின் மீது விழாமல் தடுக்க இடையேயிருந்த மலைநாட்டை நன்குபயோகித்த யுத்ததந்திரி பராக்கிரமபாகுவே.
ஈற்றில் புரட்சிக்காரரின் புகலிடமான ருேகணை, சுகலை தலைமையில் திரண்டெழுந்த பொழுது, மலையாணின் கிழக்கு மேற்கு திசைகளால் இராணுவத்தை அனுப்பி, கலகக் கார ரைச் சுற்றிவளைத்து முறியடிதது, தன் வாழ்நாளின் குறிக் கோளை நிறைவேற்ற, மலைநாட்டை நன்கு உபயோகித்தான். இவ்விதமாக அடிமைத்தளையில் உழன்ற சிங்களவரை மீட்டு, சிங்கள சாதியையும் கலாச்சாரத்தையும் அழியாது காத்த விடுதலை வீரன், விஜயபாகுவும் இலங்கைத் தீவின் சமய அரசியல் கலாச்சார வரலாற்றிலே, ஒரு நவீன யுகத்தை ஆரம்பித்த பேரரசன் பராக்கிரமபாகுவும், முறையே பதினேராம் பன்னிரண்டாம் நூற்ருமுண்டுகளில் தம் லட்சி யத்தை நிறைவேற்றப் பேருதவியாயிருந்தது மத்திய மலைநா டென்பதற்கு வரலாறு சான்ற பகர்கிறது.

43
34. நிஸங்கமல்லனின் வரலாற்று முக்கியத்துவத்தை
ஆராய்க.
பாாக்கிரமபாகுவிற்குப் புக்கிர பேறில்லாதபடியால் அவனது சகோதரி மகனெனக் கருதப்படும் இரண்டாம் விஜயபாகு, கலிங்க இளவரசன், சிம்மாசனமேறினன். இவன் காலத்தில் யுவராஜனுகவும், முடியுரிமைக்காரணுகவும் இருந்த இன்னேரு கலிங்கராஜ குமாரனே, கிஸங்கமல்லன். இவன் இலங்கைச் சிம்மாசனமேறிய, மூன்முவதா கலிங்க இளவரச குைம். இரண்டாம் விஜயபாகுவைக் கொன்று சிம்மாசன மேறி, ஐந்த நாட்கள் ஆட்சிபீடத்திலிருந்த உரிமையற்ற ஆறுவது மகிக் கனைக் கொன்றே, யுவராஜனுக இருந்த நிஸங் கமல்லன், சிம்மாசனமேறினன்.
இவன் கலிங்க காட்டில் சிங்கபுரத்தைச் சேர்ந்த பூரீஜயகோபா மகாராஜாவினதும், பார்வதி மகாதேவியின தும், மைந்தன் . கீர்க்கி நிஸங்கமல்லன் என்பதே இவனது பெயர். இக்கால இந்தியவரலாற்றில், பூீஜயகோப எனும் பெயருடன் மன்னர் எவரும் இருக்கவில்லை. சிங்கபுரம், இக் காலத்தில் கலிங்கநாட்டின் எப்பகுதிக்கும் ராசதானியாயில்லை. ஆனல் கிஸங்கமல்லன் தான் கலிங்க சக்கரவர்த்திகளின் குலமான குரியவம்சத்தவன் எனக் கூறியதால், இவன் ஏதோ ஒரு வழியில் அரச குடும்பத்தொடர்புடையவன் எனக் கருத இடமுண்டு இவனுக்கு முன் ஆண்ட மன்ன ருக்கும், இவனுக்குமுள்ள தொடர்பைக் காட்டவும் சான் றுகளெதுவுமில்லை. சூளவம்சம் இவன், இரண்டாம் விஜய பாகுவின் கீழிருந்த சிற்றரசன், எனக் கூறுகின்றது. நிஸங்க மல்லன் தனது சாஸனங்களில், தன்னைக் கலிங்கத்திலிருந்து வரவழைத்தனர் எனக் குறிப்பிடுகிறன். இவன் அப்ப, கிமிய பதவிகளை வகுத்ததாலும், இரண்டாம் விஜயபாகுவின் கீழ் யுவராஜனுக இருந்ததாலும், இலங்கைச் சிம்மாசனமேறிய முதற் கலிங்க மன்னனைத் தொடர்ந்து சிம்மாசனமேறவே இவன் அழைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவு.

Page 74
144
முதலாம் பாாக்கிரமபாகுவிற்குப் பின், ஆண்ட பொலனறுவை மன்னருள், சிறந்தவன் கிஸங்கமல்லன் என் பது சந்தேகமற்றது. சூளவம்சம் இவனைப்பற்றி ஒன்பது பாடல்களுடன் நிறுத்திக் கொண்டாலும் இவனைப்பற்றிய விபரங்கள், பெருந்தொகையான கற்சாசனங்களிலிருந்து பெறமுடிகிறது.
கலிங்க அரசரை, இலங்கை மக்கள் பூரணமாக ஆத ரிக்கவில்லை. கிஸங்கமல்லனுல் வெளியிடப்பட்ட சாஸனங்க ளிலிருந்து இவ் உண்மை புலப்படுகிறது. இவன் அடிக்கடி, தான் விஜயனுடைய பரம்பரையைச்சேர்ந்வனெனக் கூறி, இலங் கைச் சிம்மாசனமேறத் தனக்குள்ள உரிமையை, வலியுறுத்தி னன்.இருந்தும் கலிங்க வம்சத்திக்கு ஆதரவு இருக்கவில்லையென் பதை கிஸங்கமல்லன் தனது பிரசைகளுக்கு கல்பொத்த குறிப்பு களில் பொறித்திருக்கும் எச்சரிக்கைகளில் இருந்தும், பொல னறுவை நகரமதிலின் வடக்கு கிழக்கு வாயில்களில் குறிக்கப் பட்டவைகளிலிருந்தும், தெளிவாகிறது. விவாகத் தொடர் புகள் மூலம் கலிங்கரும், பாண்டியரும், சிம்மாசனமேறின லும் இலங்கைச் சிம்மாசன உரிமைக்காரர் இவ் அங்கியரை எதிரிகளாகக் கருத, அவர்களுக்கும் நாட்டில் ஆதரவாளர் இருந்திருக்கலாம். கிஸங்கமல்லனுக்கு உள்நாட்டில் எதிரிகள் இருந்ததுமட்டுமன்றி, வெளிநாட்டு எதிரிகளையிட்டும் இவன் எச்சரிக்கையாயிருந்தான், என்பதை சோழர், சோர், இலங் கைச் சிம்மாசனமேற உரிமையற்றவர் எனக் கூறும் பொல னறுவை நகரமதிலின் வடவாயிற் சாசனக் குறிப்புகளிலிருந் தும், பெளத்தர் அல்லர்தார் பெளத்த நாட்டில் சிம்மாசன மேறக் கூடாதென்று, கொடுக்கப்பட்ட காரணங்களிலிருந் தும், அறியலாம்.
அரசனையும் மாளிகை வாசிகளையுமடக்கிய மத்திய அரசாங்க அமைப்பிலிருந்த, அரசியல் நெருக்கடி மட்டுமன்றி கிஸங்கமல்லனுக்கு தென் இலங்கையில், அதாவது புரட்சிக் காாரின் மையமான முேகணையிலிருந்தும், சிம்மாசன எதி. ரிகள் கிளம்பினர். இத்தகைய சூழலிலும், நிஸங்கமல்லன்

145
நல்லாட்சி புரிந்தான். முழு இலங்கையையும் ஒரு குடைக் கீழ் அடக்கி எ கிரிகளை கிர்மூலமாக்கினன் என அச் சாஸனங்கள் கூறுகின்றன. ருே கணே, ராஜறட்டை, மாயறட்டை பூராவும், உலா நடத்தி, தீவு முழுவதையும் ஆண்டு நடத்தினன் என் பதை தேவிநுவரை, களனி டம்புளை, அனுரதபுரி, மண்டல கிரி, வெலகம போன்ற இடங்களில் இவன் கட்டியதெனக் கூறப்படும் தர்மசாலைகள் ஆதரிக்கின்றன.
சமகால சாஸனங்கள், இம் மன்னனின் ஆட்சிக்காலம் சீரும் சிறப்பும் பெற்ற காலமென, வாயார வாழ்த்துகின்றன. அரசன் அடிக்கடி துலாபார நன்கொடைகள், அளித்தான். இதுமட்டுமன்றி வறுமையால் வாடிய மக்களுக்கு துலாபார தவிர்ந்த ஏனைய நன்கொடைகளுமளித்தான். அடிமைகள், கால்நடைகள், நிலங்கள், உடைகள் ஆபரணங்கள் ஆகிய பல வித நன்கொடைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சந்தர்ப் பத்தில் பிக்குகள், பிராமணர், குருடர், முடவர், அங்கவி னர் மீது நவரத்தினங்களைச் சொரிந்தான் எனக் காணப். படுகிறது. முந்திய மன்னர் காலத்தில், சொத்து சுதந்திரங் களை இழந்தவர்களுக்கு, அவற்றைத் திரும்பக் கொடுத்தும், பல்வேறு தண்டனைகளுக்குள்ளாகியும் கைது செய்யப்பட்டும் இருந்த அனேகருக்கு விடுதலையுமளித்தான். நாட்டில் களவுக் தொழிலை அழிக்கவே, வறியோருக்கு செல்வததை வாரி இறைத்தான். இக்கொள்கையையே, லெளகீக பொருட்க லால் கவரப்பட்டு, கடமை தவறிய பிக்குகள் மட்டிலும்
கையாண்டு, சங்கத்தையும் புனிதப் படுத்தினன்,
அநேக தர்ம்சாலைகளை இலங்கையிலும், இந்தியாவிலும் கட்டித் தானமளித்தான். பொலீனறுவையில் திரிபுவன சத்திரம் கிஸங்க சத்திரம், பிராமண சத்கிரம், புத்த சத்திரம் என் பவற்றை அமைத்தான். அனுரதபுரம், பூரீபுரம், கிளங்க புரம், கலிங்க விஜயபுரம், கலிங்க ராமேஸ்வரம் ஆகிய இடங் களிலும் சத்திரங்கள் அமைத்தான். நிஸங்கமல்லனின் பரோ பகாரமும், தாராள சிங்தையும், மேற்கூறிய தர்மசெயல்கள்
இ 19

Page 75
146
மூலம் மிகைப்படுத்திக் கூறப்பட்டாலும், மக்களின் பொருளா தராத்தை உயர்த்தி, கலிங்கரை ஆதரிக்கச் செய்ய, இத்தகைய கொள்கையைப் பின்பற்றியிருக்கலாம்.
இவை தவிர, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற் கான கிரந்தர சேவைகள் பலவற்றிலும், கிஸங்கமல்லன் ஈடு பட்டான். இவனுடைய நீர்ப்பாசன வேலைகளில், நிஸங்க சமுத்கிரம், தனி இடம் பெறுகிறது. சிலர் பராக்கிரம சமுத் திரத்தையே கிருத்தி கிஸங்கசமுத்திரமென அழைத்திருக்க வேண்டுமென்று கருதுகின்றனர், கிஸங்கமல்லன் கட்டிய இன் னெரு குளம் பாண்டி விஜய குளம். பாண்டிய நாட்டிலீட்டிய வெற்றியை நினைவூட்ட ஒரு நாளில் வெட்டப்பட்ட குளம் இதுவெனக் கூறப்படுகிறது. பாண்டவாவியும் இவனது இன் னுெரு நீர்ப்பாசன வேலையாகக் கருதப்படுகிறது.
மக்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க, அரசிறையிலும் சில சலுகைகள் வழங்கினன். தனக்கு முன் னிருந்த மன்னர்கள், மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிகளிலிருந்த, மக்களை விடுவிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு வரி அறவிடாது, கருணை காட்டினன். வரி அறவீட்டு வீகக் கையும் கிரந்தரமாக கிர்ணயித்து எதிர்கால மன்னர், அதி யாய வரிவசூலியா திருக்க வழிசெய்தான். எத்தனையோ வரி களை நீக்கியும் விட்டான்.
இம் மன்னன் கால ஆட்சியின், இன்னெரு சிறந்த அம்சம் யாதெனில், இவன் தன் பிரஜைகளுடன் நேரடியான தொடர்புகொள்ள முயற்சித்ததாகும். அடிக்கடி ராச்சியத் கின் பல்வேறு பகுதிகளுக்கும், உலா சென் முன் என சாஸ னங்கள் கூறுகின்றன. அரசியல் நோக்குடன் இவ் உலாக் களை இவன் கிகழ்த்தியிருக்கலாம். இலங்கை முழுவதும் தன்னை அறிமுகப்படுத்தவும், உலாக்காலங்களில் தானதர்மங்கள் செய்வதன் மூலம், பொதுஜன ஆதரவைப் பெறவும், மாகா ணங்களிலும், டிஸ்றிக்குகளிலும் கிராமங்களிலுமிருந்த கிர்வாக அதிகாரிகளில் பூரண நம்பிக்கை அரசனுக்கில்லாததால், இத் தகைய உலாக்கள் மூலம், அவர்களைக் கண்காணிக்கவும், இம்
முறையைப் பின்பற்றியிருக்கலாம்.

147
பெளத்தர் அல்லாதோர் சிம்மாசனமேறப்படாதென் பகிலிருந்து, கிஸங்கமல்லன், பெளத்த சமயி என்பது தெளிவு. பெளத்தசமயத் தொண்டுகள் அனேகம் செய்தான். முக்கிய மாகச் சமயக் கட்டிடங்கள் பல கட்டினன்.
பொலனறுவையிலுள்ள ஸ்தூபிகைகளுள் பெரிய றங் கொட்தாது கோபுரம், இவனுல் கட்டப்பட்டது. கம்புளை கற் குகையையும் அழகுபடுத்தினன். பொலனறுவை மகாவிகா ரைக்கு அன்மையில், உபகாாசைக்கியமொன்று, இவனல் கட்டப்பட்டதெனக் கூறப்படுகிறது. அக்கால தந்ததாது ஆல யத்தை அடக்கிய, ஹட்டதாகேயையும், வட்டதாகேயையும் கட்டினன். தனக்கு முன்னும் பின்னும் இருந்த மன்னரைப் போன்று, சங்க அமைப்பிலும், நல்வாழ்விலும் அக்கறை காட்டினுன். மூன்று கிக்காயாக்களையும் ஒன்முக்கி, கெட்ட பிக்குகளை வெளியேற்றிச் சங்கத்தைப் புனிதப்படுத்தினன். பெளத்த மதத்திற்கு முகலிடம் கொடுத்தாலும், ஏனைய மதங்களையும் ஆதரித்தான்.
இவ்விதமாக ஒன்பது ஆண்டுகள் மாத்திரம் இலங்கைச் சிம்மாசனத்திலிருந்தாலும், ஆத்மீகக் துறையிலும், லெளகீகத் துறையிலும் அவனிட்டிய வெற்றிகள் போற்றற்குரியன. கலிங் கர் ஆட்சிக்கு, மக்கள் ஆதரவை கவரும் நோக்குடன் செய லாற்றினலும், உறுதியும் தாராளமும் ஒருங்கே அமைந்த தனது கொள்கையால், நாட்டிற்குச் செய்த நற் சேவைகள் மூலம் பொலனறுவைக்கால கலிங்கர் வரலாற்றில், தனக்கென ஓர் கனி இடத்தை சுவீகரித்துக் கொண்டதன் விளைவாக தேசிய சிற்பிகள் வரிசையில் வைத்துக் கெளரவிக்கப் படு கின் முன்.
35. பொலனறுவை இராச்சிய வரலாற்றில் கலிங்க மன்னர்
எடுத்துக்கொண்ட பங்கினை ஆராய்க.
அங்கியரான சோழர் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை மீட்ட விடுதலை வீரன் முதலாம் விஜயபாகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனடியாகச் செய்த முக்கிய வேலைகளில்

Page 76
148
ஒன்று, சோழர் இலங்கையைக் கைப்பற்ருதவாறு, வேண்டிய நடபடிக்கைகள் எடுத்ததே. இதற்காக வடமேற்குக் கரையில் காவற் படைகளை கிறுவியும், சோழ எதிரிகளுடன் நட்புறவை வளர்த்தும், தனது சகோதரி மித்தாவைப் பாண்டிய ராஜ குமாரனுக்கு மணமுடித்து வைத்தது மட்டுமன்றித தானும், தனது இரண்டாவது மகிஷியாக கலிங்கநாட்டிளவரசி கிரிலோக சுந்தரியை மணமுடித்தான். கிரிலோகசுந்தரியுடன் வங்க இரு சகோதரிகளில் ஒருத்தி, விஜயபாகுவின் மைந்தன் விக்கிரம பாகுவை மணமுடித்தாள். இவ்விகமாக விஜயபாகுவின் விவாகக் கொள்கையால், இலங்கை ராஜ குடும்பத்தில் விவாகம் செய்து கலப்புற்ற கலிங்க வம்சம், கி. பி. 1186 இல் முகலாம் பாாக்கிரமபாகு வாரிசு இன்றி இறக்க, சிம்மாசனமேற உரிமை பெற்றது.
பராக்கிரமபாகு இறக்குமுன்பே தன் சகோதரி மைந்த னை இரண்டாம் விஜயபாகுவை, சிம்மாசன உரிமைக்கார னக்கியிருந்தான். இவனுடைய தங்கை கலிங்க தேசக்தவன். எனவே சிம்மாசனமேறிய முதல் கலிங்க மன்னன் இரண்டாம் விஜயபாகுவே. அங்கியனன கலிங்கன், தம்மை ஆட்சிபுரி வதை விரும்பாத இலங்கையர், முக்கியமாக அரண்மனையி லிருந்த மந்திரிமார்களில் சிலர், இவன் சிம்மாசனமேறிய மறு காளே, கலகம்விளைவிக்கத் தொடங்கினர். கலகத்தை வெற்றிகர மாக அடக்கியபின், சமாதானமான முறையில், நல்லாட்சிமூலம், மக்களின் பிரமாணிக்கத்தைப்பெற, விஜயபாகு எடுத்த முயற்சி களும் பலனற்றுப்போக, சிம்மாசனமேறி ஒர் ஆண்டுக்குள், இம்மாசன உரிமையற்ற கலிங்க குழுவைச் சேர்ந்த ஆருவது மகிந்தனல், கொல்லப்பட்டான்.
இரண்டாவது விஜயபாகுவின் கீழ் உபராஜனுக இருந்த, கலிங்க ராஜகுமாரன் கிஸங்க மல்லன், ஐந்து நாட்களுள் அவனைக் கொன்று ஒன்பதாண்டுகள் கல்லாட்சி புரிந்தான். கலிங்க ராஜவம்சத்திற்கு இருந்த ஆதரவின்மையை உணர்ந்க கிஸங்கமல்லன் , மக்களுக்கு தனக்கு சிம்மாசனமேறவுள்ள உரிமையை விளக்க, தான் விஜயனின் சந்ததியினனென்று

149
கூறியும், பெளத்தணுகி மதத்தொண்டிலிடுபட்டும், பொன்னை யும் பொருளையும் தாராளமாக அள்ளியிறைத்தும், சமூக சேவையிலீடுபட்டும், சத்திரங்களமைக்து தான கர்மம் செய் தும், உலாப்போக்து பொது ஜனங்களுடன் நேரடியாக தொடர்பு பூண்டும், குளங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களமைத்து விளைவைப் பெருக்கியும், வரிச்சுமையைக் குறைக்க ஐந்தாண் டுகள் வரி அறவிடாமல் விட்டும், எத்தனையோ வரிவீதங்களைத் குறைத்தும், நீக்கியும் மக்கள் பிரமாணிக்கத்தைக் கவர எடுத்த முயற்சிகளால், தலை தெறிக்க வீழ்ச்சிப்பாதையில் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த பொலனறுவையை, சிலகாலம் கிறுத்தி
வைத்தான்.
கிஸங்கமல்லனின் நல்லாட்சியாலும், ம்க்களின் பிரமா ணிக்கத்தைக் கவரமுடியவில்லை. இவனைத் தொடர்ந்து பதினறு, வருடங்களில், பன்னிரண்டுபேர் சிம்மாசனமேறி இறங்கினர். இத்தகைய அரசியல் அராஜரீகத்திற்குக் காரணம், பராக்கிரம பாகு இராணுவத்திற்களிக்கிருந்த அத்துமீறிய செல்வாக்கினல் அதிகாரத் திமிர் பிடித்த%லந்த தளபதிகளின் அரசியல்தலையீடும், அரண்மனையில் கலிங்கக் கட்கிக்கெதிராக முளைத்த பாண்டிய கட்சியின் போட்டியும், தீவின் அரசியல் சீர்கேட்டைக்கண்டு அகப்பட்டதைச் சுருட்டவந்த தென் இந்திய படை எடுப்புகளு மாகும.
கிஸங்கமல்லனைத் தொடர்ந்து சிம்மாசனமேறிய அவன் மைந்தன் முதலாம் வீரபாகு அடுத்ததினமே தாவுறு செனிவ றட் எனும் தளபதியால் கொல்லப்பட, கிஸங்க மல்லனின் சகோதரன் இாண்டாம் விக்கிரமபாகு, சிம்மாசனமேறினன். கிஸங்கமல்லனின் சகோதரி மைங்கணுன கோடகங்கன், மூன்று மாதங்கள் ஆட்சிநடத்திய விக்கிர்மபாகுவை வீழ்த்தி, சிம்மாசன மேறினன். இவன் ஒன்பது மாதங்கள் ஆண்டபின், கீர்த்தி எனும் இன்னுெரு களபதியின் சூழ்ச்சியால், பாண்டிய கட்சியைச் சேர்ந்தவளும், பராக்கிரமபாகுவின் மனைவிகளுள் ஒருத்தியும் மும்முறை இக்காலத்தில் சிம்மாசனமேறியவளுமான லீலாவதி, சிம்மாசனமேறினுள். இவள் சிம்மாசனத்திலிருந்ததாகக் கூறப்

Page 77
150
படும் மூன்ருண்டுகளிலும், உள்நாட்டில் கட்சி மோதல்கள் ஏற்பட்டு, ஈற்றில் நிஸங்கமல்லனின் சகோதரன் முறையான சகஸமாலன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு சிம்மாச னத்திலிருத்தப்பட்டான். கி. பி. 1200-ம் ஆண்டில் சிம்மாசன மேறி இரண்டாண்டுகள் ஆண்டபின் அயஸ்மந்த் எனும் தளபதியால் வீழ்த்தப்பட, கிஸங்கமல்லனின் இரண்டாவது மனைவியான, கல்யாணவதி சிம்மாசனமேறினுள். அவளது ஆருண்டு ஆட்சியின் பின், அதே தளபதி, அவளை நீக்கி அவள் மைந்தனன, மூன்று வயதுப் பாலகன் தர்ம அசோகனச் சிம்மாசனமேற்றி, தான் அதிகாரத்தைக் கைப்பற்றினன். இத் தகைய தாய்-மகன் போட்டி கிகழ்ந்த காலத்தில், தர்ம அசோக னின் தந்தை என பூஜாவளி கூறும் அணிகங்கன், சோழர் படையுடன் தென் இக்கியாவிலிருந்து படை எடுத்துவந்தான்.
அணிகங்கன், அயஸமங்தைக் கொன்று சிம்மாசன மேறி பதின்ேமு நாட்களால், விக்காந்த கமுனுக்க எனும் தளபதியால் கொல்லப்பட்டான். இரண்டாவதுமுறை
யாக சிம்மாசனமேறிய லீலாவசியை, தென் இந்தியாவிலிருந்து படை எடுத்துவந்த லோகேஸ்வரன், தோற்கடித்தான். இவன் காலத்திலும், இலங்கைமீது சோழர் படைஎடுப்பு நிகழ்ந்ததா லும், அது தோற்கடிக்கப்பட்டது பராக்கிரமன் எனும் ஒரு தளபதி கிளம்பி, லோகேஸ்வரனைத் தோற்கடித்து, மூன்முவது முறையாக லீலாவதியைச் சிம்மாசனமேற்றினன். லீலாவதி சிம்மாசனமேறி ஏழாவது மாதம், பராக்கிரம பாண்டி யன் எனும் பாண்டிய மன்னன், படை எடுத்து வந்த சிம்மா
சனத்தைக் கைப்பற்றினன். பராக்கிரம பாண்டியன் மூன் முண்டு ஆட்சி நடக்கியபின், கேரள வீரருடன் வந்த கலிங்க மாகன், நாட்டைக் கைப்பற்றி கால் நூற்றண்டளவில் கொடுங்கோலோச்சினன்.
மாகனின் கொடூர படைஎடுப்புக்களாலும், இவனது போர்வீரரின் அட்டகாச செயல்களாலும், பெளத்தமதம் இதுவரை கண்டு கேட்டிராத அவமானத்தையடைந்தது. பிரதானிகளும் பிக்குகளும் காடுகளில் காந்து வாழ, சிங்கள
சாதியின் புனிதத் தன்மை களங்கமடைய, விகாரைகள் காது

15
ாோபுரங்கள் குறையாடப்பட, இதுவரை இலங்கை அனுப வித்திராத துன்பத்தையும், அழிவையும், சீர்கேட்டையும், ஏறக்குறைய கால் நூற்றண்டுக்கு மாகன் ஆட்சி இலங்கை வரலாற்றில் ஆழமாகப் பதிய வைத்தது. தென் இங்கியப்படை எடுப்புகளாலும், சோழராட்சியாலும், உள்நாட்டுப்போர் களாலும், நலிந்து, வலிகுன்றி, வீழச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த பொலனறுவை ராச்சியத்தை, விஜயபாகு, பராக்கிரமபாகு, கிஸங்கமல்லன் ஆகிய மூவேந்தரும் தடுத்து கிறுத்தி சிறிது காலம் புத்துயிரூட்டி மிளிரச் செய்தாலும், மாகனின் கொடிய படையெடுப்புகளும், கொடுங்கோலாட்சி Ա4ւb, கையாண்ட கொள்கைகளும், அதன் வீழ்ச்சியைக் துரிதப்படுத்தி முற்றுப்பெறச் செய்து விட்டன.
இவ்விதமாக இலங்கை வரலாற்றில் கி. பி. 1187 க்கும் கி.பி. 1235 க்குமிடைப்பட்ட இப்பகுதியான கலிங்கர் காலத் தில், முதலாம் விஜயபாகுவின் விவாகக் கொள்கையால் சிம் மாசனமேறிய கலிங்க மன்னருள், கிஸங்கமல்லன் கவிர்ந்த எவரும் பொலனறுவையின் ஆக்கத்திற்கு உதவவில்லையென்றே கூறலாம். கிஸங்கமல்லன் உட்பட எல்லாக் கலிங்க மன்னரை யும், மக்கள் வெறுத்தனர். அதுமட்டுமன்றி, சிம்மாசன மேறிய மன்னரும், பராக்கிரமமும் ஆட்சித்திறமையுமற்றவர் களாக இருந்ததால், வல்லபம் மிக்க படைத்தலைவரால், அடிக்கடி ஏற்றி இறக்கப்பட, நாட்டு நிர்வாகமும், பொரு ளாதாரமும், சீர்குலைந்தது. ஒரே நேரத்தில் கல்யாணவகியும், அவள் மைந்தனும், கணவனும், வெவ்வேறு பகுதிகளிலாதிக்கம் செலுத்த, மக்திய அரசாங்கம் அவல நிலையடைந்தது. முக் கியமாக மாகனின் கொடுங்கோன்மைக்கு மாகாண பிரதேச பிரதானிகள் பலியானதால், நீர்ப்பாசன வேலைகளைப் பாது காக்கவேண்டிய ராஜகாரியம் வசூலிக்கப்படாதுபோக, விளைவு குன்ற, பொருளாதார வீழ்ச்சி தோன்றியது.
ஆரியர் வருகை தொடக்கம் இக்காலவரை சிங்கள கலாச் சாரமும் பெளத்த மதமும் பிறந்து வளர்ந்து பூத்து பொலி வுற்ற பகுதிகளை விட்டு சிங்கள மக்கள் தென்திசை நோக்கி

Page 78
152
இடம் பெயருவதற்கான முக்கிய காரணங்களிலொன்முக கலிங்கர் கால அரசியல் பொருளாதார சமய வீழ்ச்சி காணப் படுவதால் இக்காலம் பொலனறுவை வரலாற்றில் ஒர் தனி
இடம் பெறுகிறது.
36. பொலனறுவை ராச்சியத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலிய
காரணிகள் எவை ?
ஆரியர் வருகை முதல் பல நூற்றுக்கணக்கான வருடங் களாக, சீருடனும் சிறப்புடனும் விளங்கி, இலங்கையின் அரசியல் சமய பொருளாதார கலாச்சார பிறப்பிடமாகவும், மையமாகவும் தனிப்பெருமிடம் வகித்த ராஜறட்டை முக்கிய மாக பொலனறுவை ராச்சியம், பதின்மூன் மும் நூற்றண்டின் பின் வீழ்ச்சியடைந்து மனிதர் வாழமுடியாத காடடர்ந்த மலேரியல் பிரதேசமாக மாறுவதற்கு, நேரடியானதும் மறை முகமானதுமான அநேக காரணிகள் காலாயிருந்தன.
பதின் மூன் மும் நூற்ருண்டின் ஆரம்ப பருவத்தில் கிகழ்ந்த போர்களும், படையெடுப்புகளுமே, பொலனறுவை வீழ்ச்சிக்குக் காரணமென்று பொதுவில் கூறப்பட்டாலும், இதற்குமுன் கிகழ்ந்த இத்தகைய அழிவுகளின் பின் சிங்களவர் வெளியேறத் தமிழர் காலியான இடங்களில் குடியேறியதற்கு சான்றுகளுண்டொழிய முற்முகவே இக்காலத்தில் போன்று சீர்குலையாததிலிருந்து, நடந்த படை எடுப்புகளும் போர்களுக் தான் காரணம் என்று சொல்வது பொருந்தாது.
பதின்மூன்றும் பதினுன் காம் நூற்றண்டுகளில் இப்பகுதி கைவிடப்படுவதற்கு அக்காலத்தில் நிகழ்ந்த, தவிர்க்கமுடியாத, சில காரணிகள் காரணமாயிருக்கவேண்டும், படிப்படியாக சீதோஷ்ண கிலையில் ஏற்பட்டுக் கொண்டுவந்த மாற்றங்களினல், இப்பருவம் அதிகமாகத்தாக்கப்பட,இப்பிரதேச விளைவு குன்றி, அங்கு வாழ்ந்த பெருந் தொகை மக்களைத் தாபரிக்கமுடியா கிருந்திருக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர். ஆயிரக்கணக் கான வருடங்களாக ஒரே இடத்தில் ஒரே பயிரைச் செய்து

53
கொண்டு வந்ததன் விளைவாக, நிலம் பூச்சாரத்தை இழக்க, தொடர்ந்து நிகழ்ந்த விவசாய வீழ்ச்சியும், விளைவுக்குறைவும், வேறு வளமிகுந்த கன்னித் தரையை நாடி இடம் பெயரக் தூண்டியிருக்கலாம் என வேறு சிலர் எண்ணுகின்றனர். நீண்டகால வரட்சியாலோ, கொடிய வெள்ளப் பெருக்காலோ, சீர்ப்பாசன துறையில் ஏற்பட்ட அழிவால், நாட்டில் பஞ்சம் கொள்ளை நோய் மிக, நாட்டைவிட்டு மக்கள் வெளியேறியிருக்க லாம் என இன்னும் சிலர் கூறுகின்றனர். மலேரியா, இப்பகுதி வீழ்ச்சிக்கான காரணங்களிலொன்முக அடிக்கடி கூறப்பட்டா லும், அது இங்குபோய் மீண்டும் குடியேறுவதற்கு தடையாய் இருந்ததேயொழிய, வெளியேறுவதற்குக் காரணமாய் இருக் கதா என்பது, சந்தேகத்திற்கிடமானதாகும். ر
இலக்கிய கற்சாஸன குறிப்புகளை ஆராய்ந்து, ஏனைய ஆசிய நாடுகளின் நிலைமையுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து, அயல்நாட்டுப் படையெடுப்புகளாலும், உள்நாட்டுப் போர்க ளாலும், இப்பிரதேச விளைவிற்கும், செல்வாக்கிற்கும், அத்தி யாவசியம் வேண்டியிருந்த பாரிய சிக்கலான சமுதாய நிர்வாக அமைப்புச் சிதறுண்டு சீர்கெட்டதே, முக்கிய காரணமெனத் தெளிவாகிறது. இத்தகைய சீர்கேடு, மாகனின் படைஎடுப் பின் முன் கிகழவில்லை.
தீவின் பிரதான நீர்ப்பாசன திட்டங்களை அழியாது, இயங்கவைக்கும் பொறுப்பு, மத்திய அரசாங்கத்துடையதெனி னும், இதற்கு வேண்டிய கூலியாட்களைச் சேகரித்துதவும், பிரதேச பிரதானிகளின் பிரமாணிக்க ஒத்துழைப்பிலேயே, தங்கியிருந்தது. முதலாம் பராக்கிரமபாகு காலத்தில், குளினர் என அழைக்கப்பட்ட இப்பிரதானிகள், மத்திய a ரசாங்கத்தை இத்துறையில் ஆதரித்ததுமட்டுமன்றி, அவ்வப் பகுதிகளின் கிர்வாகத்தையும் கவனித்தனர். முக்கியமாக இப்பிரிவினரே, மாகன் கொடுங்கோலாட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்த, செல்வம் அபகரிக்கப் பட்டபின் வயல்களில் வேலையாட்களாக வேலை செய்யும்படி முதலாக, நெருக்கப்பட்டனர். . எனவே அநேகர் தற்பாது
இ 20

Page 79
154
காப்பு நாடி, மலைநாட்டிற் கோடினர். அவர்களுடைய நிலபுலன்கள் மாகன் கீழ் சேவைசெய்த தமிழருக்கும், அங்கிய ருக்கும், பகிர்ந்தளிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் திட்டங்களை இயக்கி, கிர்வாகத்தைப் பல நூற்ருண்டுகளாக கொண்டு இடத் திய, ஆற்றல் வாய்ந்த இக்குளினர் எனும் பிரதானிகளுக்கு, அமைந்து பழகியிருந்த, விவசாயிகளான குடியானவர்களும், பொதுச்சேவையில் தம்மைக் கொண்டு நடத்திய, இத்தலைவர்கள் மறைய, நாட்டிற்கு தாம் புரியவேண்டிய சேவையைச் செய்யத் தவறினர். புதிய அதிகாரிகளுக்கும், தேசவழமை தெரியாததாலும், அகப்பட்டதை அபகரிக்கும் நோக்கமிருந்த சாலும், இத் துறையில் கவனம் செலுத்தாமல் இருச் திருக்கலாம்.
இதுமட்டுமன்றி, பதினேராம் நூற்றண்டின் முற்பகு தியில் கிகழ்ந்த சோழர் படை எடுப்புக்களிலும், அதன் பின் கிகழ்ந்த புரட்சிகள், விஜயபாகுகால போர்கள் ஆகியவற்றிலும் பெருக்தொகையானேர் உயிரிழந்திருப்பர். மீண்டும் விஜயபாகு வின் பின் நிகழ்ந்த நாற்பத்திரண்டு வருடகால உள்நாட்டுப் போராலும், கட்சி மோதல்களாலும், நீர்ப்பாசன வேலைகள் கைவிடப்பட்டது மட்டுமல்ல, எல்லைப்புறங்களிலிருந்த எக் தனையோ செழிப்பான கிராமங்களே, இருந்த இடமே தெரி யாது நிர்மூலமாக்கப்பட்டன. பராக்கிரமபாகு, ஆக்கவேலைகள் அபிவிருத்திக் கிட்டங்கள் பல உருவாக்கினுலும், அவன் இலங்கைப் பேரரசனுகும் வரையும், ஆயிரக்கணக்கான வீர ரைக் கொன்று குவித்துக்கொண்டே சென்முன் பேFமசனன பின், மீண்டகாலமாக தொடர்ந்து நடத்திய தென் இந்தியப் போர்கள், பெருந்தொகை . வீரரைப் பலியெடுத்தன, எனவே பதின்மூன் மும் நூற்ருண்டின் ஆரம்பத்திலேயே, பராக்கிரம பாகு, கிஸங்கமல்லன் போன்ற மன்னரின் பேராசை சதித் கிட்டங்களுக்கு நாட்டில் பராக்கிரமமும் தேக செளக்கியமும் ஒருங்கே பெற்ற பெருந்தொகை வீரர் பலியாகியிருந்தனர். எனவே பிற்கால சந்ததியை உருவாக்க அன்று எஞ்சியிருந் தோர் தகுந்த சக்தியற்றேர்ாய் 'இருந்ததால், அவர்களின் சந்ததியும், அவரை எதிர்நோக்கிய உள்நாட்டு வெளிநாட்டு

155
சிக்கல்களிலிருந்து தம்மை வெற்றிகரமாக விடுவித்துக் கொள் ளக்கூடிய, மனுேதிடமோ தேகபலமோ பெற்றிருக்கவில்லை.
இன்னும் புராதன படைஎடுப்புக்களால், நிர்வாக அண்மப்பில் ஏற்படாத மாற்றம், பதின்மூன் மும் நூற்முண்டின் முற்பகுதிப் படை எடுப்புக்களால் ஏற்பட்டதும், பொல னறுவை வீழ்ச்சிக்கு காலாயிற்று.அனுரதபுசகால பிற்பகுதியில், சோழர் படைஎடுப்பிற்கு முந்திய இரண்டு மூன்று நூற்ருண்டு களில், தக்கணதேசத்திலும் ருே கணையிலும் அனுரதபுர கிர் வாக தலைமைப் பீடமா கிரியில், சிறிய அளவில், தனி கிர்வாக மையங்கள் இயங்கிக்கொண்டிருந்தன ஆனல் சோழரைக் தோற்கடித்து இலங்கையை விடுவித்தபின், பொலனறுவைக் காலத்தில், சோழர் பாணியில் மத்திய அரசாங்க தலைமையில் இயங்கும், கிர்வாகமுறை கொஞ்சம் சிறிது சிறிதாக இடம் பெறத் தொடங்கி, பராக்கிரமபாகுகாலத்தில் பூரணக் துவம் பெற்றது. பராக்கிரமபாகு தன்னை இலங்கை மன்ன ணுக்கியபின், தக்கணை முேகணை ஆட்சிக்காாரைப்பற்றிய பேச்சே இல்லை. திறமையும் ஆற்றலுமுடைய சர்வ அகிகாரி, இவ்விதம் ஒன்றுசேர்க்கப்பட்ட கிர்வாக பக்கிரத்தை இயக்கும் வரையும், நிர்வாகம் திறமாக நடைபெறும் என்பதில், ஆட்சேபனை இல்லை. ஆனல் இந்த கிர்வாக யங்கிாக்கின் அச்சாணி விலக ராஜதானி அங்கியரால் குறையாடப்பட, பிரதேச பிர தானிகள் சிதறுண்ண, கிர்வாக அமைப்பு சீர்குலைவது
முதலாம் விஜயபாகு சோழர் மீண்டும் இலங்கையில் தலைகாட்டாது தடுக்க எடுத்த தடுப்பு நடபடிக்கையிலொன்று பாண்டிய, கலிங்க ராஜகுடும்பங்களில் செய்த விவாகங்களா கும். இதன் விளைவாக மாளிகைக்குள்ளே கலிங்கர் கட்சி, பாண்டியர் கட்சி என இரு கட்சியினர் தோன்றி, பராக்கிரம பாகுவின் மரணம் தொடக்கம் முட்டி மோகத் தொடங்கிய தால் உண்டான உள்நாட்டுப் போர்களும், இச்சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு தென் இக்தியர் நிகழ்த்திய படை எடுப்புகளும், ஏற்கனவே உழுத்துப்போயிருந்த இராச்சியத்தை

Page 80
156
உருக்குலையச் செய்தன. சிம்மாசனமேறிய கலிங்கரும், கிஸங்க மல்லன் தவிர்க்க ஏனையோர் பராக்கிரமமும் ஆட்சித் திறமையு மற்முேராய்இருந்ததாலும், மக்களின் பிரமாணிக்கத்தைப்பெருத தாலும், அடிக்கடி ஏறி இறங்கிக்கொண்டிருந்ததாலும், பெண் களை முதலாக சிம்மாசனமேற்றியதாலும், மத்திய அரசாங் கத்தின் பிடிதள ர, மாகாண கிர்வாகிகள் மேற்பார்வையின்றி சுதந்திரமாக இயங்க, கிர்வாகம் சீர் கெட்டது.
பராக்கிரமபாகு முதற்றா இராணுவத்தை உருவாக்கி அதன் காபரிப்பிலும், அதைக்கொண்டு புரிந்த அநாவசிய
போர்களிலும், நாட்டின் செல்வத்தை அவமே இறைத்தது மட்டுமன்றி, அவர்களுக்கு அளித்திருந்த அளவுக்கு மிஞ்சிய செல்வாக்கின் விளைவாக, கலிங்கர் காலத்தில் அவர்கள் அடிக் கடி அரசியலில் தலையிட்டு, மன்னரை ஆக்கியுமளித்தும் நாட்டைச் சீர்குலைக்த, வீழ்ச்சிக்கடிகோலின i.
கலிங்கமன்னருள் கடைசி மன்னனன மாகனே. பொலனறுவை வீழ்ச்சியைப் பூர்த்தியாக்கினன் எனலாம். விஜயபாகு பராக்கிரமபாகு கிஸங்கமல்லன் ஆகிய மன்னரால் புது மெருகுடன் அமைக்கப்பட்டு, செல்வம் கொளிக்கும் சுவர்க்க பூமியாக விளங்கிய பொலனறுவை, மாகனின் இரு பத்தகாலுவருட இராணுவ ஆட்சியிலும், கொடுங்கோன்மை யிலும், மதவெறியிலும், திரவிய வேட்கையிலும், சீரிழக்க, சமயத்தைப் பேணிவளர்த்த பிக்குகளும், பொருளாதாரத்தை யும் நிர்வாகத்தையும் காத்த பிரதானிகளும், கொடுங்கோன் மன்னன் கீழிருப்பதிலும், கடும்புலிகள் வாழும் காடு கன் றெனக் கருதி நாட்டை விட்டோட பொலனறுவை இராச்சி சியம் பொலிவிழந்து, வளமிழந்து, ஜனம்குன்றி வீழ்ச்சி யுற்றது.
37. தம்பதேனிய இராச்சியத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்
கும் முக்கிய காரணங்களாயிருந்தவை எவை?
கி. பி. 1232 இல் வன்னிப் பிரதானியாக வாழ்க்கையை ஆரம்பித்த மூன்றும் விஜயபாகுவுடன் உதயமான இராச்

157
சியமே, தம்பதேனிய இராச்சியமாகும். மாகனின் கொடுங் கோன்மையால் ராஜறட்டையை விட்டு வெளியேறி, அவனு டைய அதிகாரம் வரமுடியாத மலைப்பகுதிகளிலும், ருேகணை யிலும், சிங்களத் தலைவர்கள் சிலர், தனித்தொதுங்கி வாழ்ந்த காலத்தில், ராஜறட்டை எல்லையிலிருந்த வன்னிப்பிரதானிகளை கயத்தாலும், பயத்தாலும் தன் பக்கம் சேர்த்து, கலைவரின்றி ஆங்காங்கு சிதறியிருந்த சிங்கள வீரரையும் தன்னுடன் இணைத்த, மாகனின் எல்லைப்புறக்கோட்டைகளை துணிகரமா கத் தாக்கி, மாயறட்டையை சிறிது சிறிதாக அவன் பிடியிலிருந்து, விடுவித்து கம்பதேனிய தலைமையில் தனிச்சிங்கள இராச்சியமொன்றை, மாயறட்டையில், அமைத்த புகழ்,
மூன்றும் விஜயபாகுவையே சாரும்.
மணிமேகலை டிஸ்றிக்கில் சுதந்திரமாக அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த, இராணுவ தலைவனன சங்கணுே, யப்பாகு மலையாணிலிருந்து அதிகாரம் செலுத்திய சுபனே, அங்கியனதிக்கத்திலிருந்து ராஜறட்டையை மீட்டு தேசிய, சமய விடுதலை வீரனுகப் பொறுப்புடன் செயலாற்ற முன்வசாத காலத்தில், மாகனின் இராச்சிய எல்லையில் துணிகரமாக விஜ யபாகு சிங்கள இராச்சியமொன்றை உருவாக்க எத்தனிகததும் பொலனறுவையை விட்டோடி ஆங்காங்கு சிதறித் தலை வனின்றி பதுங்கித் தவித்த சிங்களப் பிரஜைகள், தம்பகேனியை இாடிக் கூடி வாழத் தொடங்க தம்பதேனிய இராச்சியமும், வளர்ச்சியடையத் தொடங்கியது.
இக்கால விபரங்களை அறிய உதவும் நூல்களாகிய குளுவம்சமும் பூஜாவளியும், இவன் வன்னிப் பிரதானியாக வாழ்க்கையை ஆரம்பித்து, ஏனைய பிரதானிகளையும் சிங்கள வீரரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மாயறட்டையி லிருந்த மாகனின் தளங்களைத் தாக்கிக் கைப்பற்றி, முழுமாய றட்டையையும் விடுவித்து, தானே மன்னனுகப் பிரகடனப்படுத் கியவுடன், கந்ததாதுபாத்திாதாதுவைக் கொத்மலையில் வைத்தி காபந்து செய்தோர் இவனை நாட, அவன் தகுந்த மரியா தைகளுடன் அவற்றை வரவேற்று, டெலிகலையில் இதற்கென

Page 81
158
அமைத்த ஆலயத்தில் பூச்சியமாக வைத்தான் எனக் கூறு கின்றன. இப்பரிசுத்த தாதுக்கள் இவன்வசம் சேர்ந்ததால், மாயறட்டை மன்னணுவதற்குரிய சமய ஆதரவைப்பெற, மன் னனும் தeபதேனி பெலிக%ல வத்தளை, களனி, அத் கனகல, தோட்கமுவ ஆகிய இடங்களில் சமயக் கட்டிடங்களைக் கட்டி, சமய சேவையிலீடுபட, தீவு பூராவும், மாகனுக் கொளித்து வாழ்ந்த பிக்குகள், தம்பதேனிய மன்னனை தேசீய மதபாதுகாவலனுகக் கருதி, தம்பதேனியாவை நாட, அது எழுச்சியுறத் தொடங்கியது.
விஜயசுக்கர ராம எனும் விகாரையை கம்பதேனியில் உருவாக்கி, பொலனறுவை வீழ்ச்சியால் சிதறிப்போ யிருந்த பிக்குகளைக் கூட்டி, அழிக்க ஆகமங்களைப் புதுப்பித்து, சங்க ஒழுங்குகளை நிர்ணயித்து, மன்னன் - சங்க, பரஸ்பர நல் உற வை வளர்க்க, தம்பகேனியின் செல்வாக்கும் அதிகரித்தது.
ஈற்றில் அன்ருெருகாள புண்ணிய புருஷனன, பூரீசங்கபோ தன்னைப்பரிக்கியாகம் செய்த புண்ணிய பூமி யாகிய அக்கணக%லயில், தனது உட%லயும் தகனிக்கச் செய்து, அப்பழைய பரிசுத்த மன்னனின் சந்தகியினரே, தன் சந்ததி யினர் எனும் கெளரவத்தையும், அக்கால மன்னருக்கு வேண்டியிருந்த தெய்வீக அந்தஸ்தையும், பெறச் செய்து, தனது வம்சத்தோருக்கு காடாள உள்ள உரிமையை இவ் விதம் வலியுறுத்தி விட்டதால், சிங்கள மக்களின் ஏகோ பித்த பிரமாணிக்கத்தைப் பெற்று, எதிர்ப்பின்றி இவனும் இவன் சங்கதியும், ஆட்சிநடத்த, தம்பதேனிய இராச்சியம்
வளர்ச்சியடையத் தொடங்கியது.
இவ்விதம் மூன்றும் விஜயபாகுவுடன் உதயமான தம்ட தேனிய இராச்சியம், தாலாண்டு ஆட்சியின் பின், அவன் மரிக்க, அவன் மைந்தரான இரண்டாம் பாாக்கிரமபாகு, புவனேகபாகு காலத்தில், சீரும் சிறப்பும் பெற்று, வளர்ச்சியுற்றது. விஜய பாகு மரிக்குமுன்னே தன் மைந்தன் பராக்கிரமபாகுவை சங்கத்திடம் ஒப்படைத்து, தாதுக்களையும் சங்கத்தையும் பாது
காக்கும் பொறுப்பை, மைக்கனிடமும் ஒப்படைத்ததால்,

159
சங்க - மன்னன் நல்லுறவு, பராக்கிரமபாகு காலத்தில் வலுப் பெற, அவன் மாயறட்டைக்கு வெளியேயிருக்க பிக்குகளை ஒன்று சேர்த்தும், வெளிநாடுகளிலிருந்து பிக்குகளை வரவழைத் தும், சிவனுெளிபாத மலையில் வன ஆச்சிரம் மொன்றை அமைத்துக்கொடுத்தும், மாகனின் மதத்துவேசத்தால் தீக் கிரையாக்கப்பட்ட சமய ஆகமங்களை வெளிநாடுகளிலிருந்து வருவிக் துப் பதிப்பித்தும், தாதுக்களை தம்பதேனியா கொண்டு வந்து அதற்கென அமைக்கப்பட்ட ஆலயக்கில் ராஜதானி யிலேயே பிரதிஷ்டை செய்தும், சமய சங்க நல் வாழ்வில் கவனம் செலுத்த, சங்கம் புனருத்தாாணம் பெற, சமயம் மறுமலர்ச்சியடைய, இராச்சியமும் இவன் காலத்தில் சிறப் படைந்தது.
இரண்டாம் பராக்கிரமபாகு சமயப் பேராதரவாளன் மட்டுமன்றி, சிறந்த கல்விமானுகவும், கலிகால சாகி க்யசர்வ ஞான பண்டி கணுகவுமிருந்ததால், இவனுட்சிக்காலத்தில் அறி வுத் துறையிலும், இலக்கியச் சிலும், மறுமலர்ச்சி எற்பட்டு, இராச்சிய எழுச்சியை த ரிகப்படுத்தியத. தர்மகீர்த்தி எனும் பிக்குவால், மகாவம்சமும், இக்காலத்தில் தொடர்ந்து எழு தப்பட்டது . இலக்கணம், தருக்கம், விஞ்ஞானம், போன்ற பாடங்களைப் படிப்பிக்க, தென் இந்தியாவிலிருந்து குருமாரை அழைப்பித்தான். இவன் சிங்கள, பாளி, சமஸ்கிருத மொழி களில் தேர்ச்சியும், பல்வேறு பெளத்த மதப் பிரிவுகளின் கொள்கை அறிவும், கிரம்பிய மன்னனுக இருந்ததால் இலங்கை இலக்கிய வரலாற்றில், தம்பதேனிய காலத்திற்கு ஒர் கனி இடக் தைப் பெற்றுக் கொடுத்தான். இவனைப் பின் தொடர்த்த இக்கால மன்னர்களான, நாலாம் விஜயபாகு, முதலாம் புவனேகபாகு, நாலாம் பராக்கிரமபாகு, ஆகிய மன்னரும் இத்துறையில் பேரூக்கம் காட்டினர். ሥ•
மூன் மும் விஜயபாகு இயற்கை வளம் மிகுந்த மாய றட்டையைத் தெரிந்த, கம்பகேனியை ராஜதானியாக்கியதால் இப்பிரதேச கடல்படு தரை படு திரவியங்களும், காட்டுப் பொருட்களும், அதன் பொருளாதார மேம்பாட்டிற்குப்

Page 82
160
பேருதவியாயின. முதலாம் பராக்கிரமபாகுவால் ஆரம்பிக்கப் பட்டு, இடைக் காலத்தில் கைவிடப்பட்ட நீர்ப்பாசன திட்டங் களும், குளங்களும், இடம் பெயர்ந்த மக்கள் விவசாயத்தி லிடுபட்டு உணவைச் சேகரிக்க உதவின. இரண்டாம் பராக் கிரமபாகு காலத்தில் கழுத்துறை தொடக்கம் வெந்தோட்டை வரை தென்னக் கோட்டங்களுமிருந்தன. தேங்காய் ஏற்று மதிப் பொருளாயிருந்ததா என்பது சந்தேகத்திற்குரியதாயி னும், தம்பகேனிய கால ஏற்றுமதிப் பொருட்களுள், கறுவா தனி இடம் பெறுகிறது. எனவே இப்பொருளாதார மேம் பாடும் தம்பதேனிய இராச்சிய எழுச்சிக்குக் காலாயிற்று
தென் இந்தியாவில் இக்காலத்தில் தோன்றி வளர்ந்த பாண்டிய இராட்சியமானது, வடஇலங்கையையாண்ட மாகனின் ஆதரவாளரான, சோழரின் எதிரிகளாக இருந்ததாலும், தம்ப தேனிய மன்னர்க்கு பாண்டிய வம்சத் தொடர்பிருந்ததாலும் வட இலங்கையிலிருக்க மாகனை வெளியேற்றவும், ஒருமுறைக் கிருமுறை படையெடுத்து வந்த சந்திரபானுவைத் தோற்கடிக்க வும், உதவி அதனை எழுச்சியுறச் செய்தது.
இரண்டாம் பராக்கிரமபாகுவின் நீண்ட ஆட்சிக்காலக் தில், அவனது சகோதரன் புவனேகபாகு, மகன் விஜயபாகு, மருமகன் வீரபாகு, ஆகிய சிறந்த வீரர்களின் பக்கபலம் இருந்ததாலேயே, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், இருந்து வந்த எதிரிகளைத் தோற்கடித்து, ராஜறட்டையை அடிப்படுத்தி பொலனறுவையில் வைத்து முடிசூட்டுவிழா நிகழ்த்தி, இழந்த சிங்களஇராச்சியத்தை தம்பதேனியா தலைமையில் மீண்டும் பெறமுடிந்தது.
இவ்விதம் திடீரெனத் தோன்றி, மின்னல் வேகத்தில் எழுச்சியுற்றுக் கொண்டு சென்ற தம்பதேனிய இராச்சியம் கிடீரென வீழ்ச்சியுமடைந்ததற்கு, அதன் எழுச்சிக்குதவிய பல ஏதுக்களே காலாயிருந்தன.
மாகனையும் சந்திரபானுவையும் தோற்கடிக்க, இரண் டாவது பராக்கிரமபாகுவிற்குதவிய அதே பாண்டியாே தம்பதேனிய இராச்சிய எழுச்சி, தமது ஏகாதிபத்திய கொள்

16
கைக்கு உகந்ததல்லவெனக் கருதிப் போலும், பலமுறை வட இலங்கை மீது படை எடுத்து வந்து, ஈற்றில் 1284 இல் யாப் பாகுவிலிருந்த முதலாம் புவனேகபாகுவையும், முறியடித்து தமது ஆகிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டினர். பாண்டியர் தந்ததா துவையும், அபகரித்தக் கொண்டு சென்று, இலங்கை பரிடமிருந்து கிறையும் வகுலித்தனர். ஜெத்தவர்ம பாண்டியன் கால சாஸனங்களின் படி, இலங்கை மன்னன் கோரிக்கைப் படியே எதிரியை முறியடிக்கவே ஆரம்பத்தில் வந்தாலும், ஈற்றில் 3-வது பராக்கிரமபாகு குலசேகரனிடமிருந்து தாதுப் பொருட்களைப் பெற்றுவந்து திறை கொடுத்த பொலனறுவையி லிருந்து ஆட்சி செய்ய இப்பாண்டிய தலையிடே காலாயிற்று.
இரண்டாவது பராக்கிரமபாகுவின் மரணத்துடனேயே, (1270) எதிர் சக்கிகள் தோன்றத் தொடங்கின. பராக்கிரம பாகுவைத் தொடர்ந்த சிம்மாசனமேறிய, அடக்கமும் அமைகி யுமே உருவான போதி சத்துவர் என அழைக்கப்பட்ட நாலாம் விஜயபாகு, சிம்மாசனமேறிய இரு ஆண்டுகளுக்குள் ளேயே, மிக்கா எனும் படைத்த%லவன் தலைமையில் இராணு வப் புரட்சி உருவாக, அரசன் கொலையுண்ண, அடுத்த சிம்மா சன உரின் மக்காரனன புவனேகபாகு என்பவன் ராஜபுத்திர ராணுவ விரனன தாக்குருக்க என்பவனது வீரக்கால் பாது காக்கப்பட்டான். இவ்விகம் இராணுவப் பிளவுண்டு புரட்சி செய்ததால், கம்பகேனிய ராச்சியம் சீர் கெட்டு, ஒர் அரிய மன் னனே இழக்கவும், வீழ்ச்சிப் பாறையில் செல்லவும் காலாயிற்று
சந்திரபானு எனும் யாவகன் 1247, 1260-ம் ஆண்டு களில் படையெடுத்து வந்து, நிகழ்த்திய போர்களாலும், பாண்டிய தாக்குதல்களாலும், கிடீரெனத் தோன்றி ஸ்திர மற்றிருந்த நாடு, களைப்படைந்து, உருக்குலைந்து, விரைவில், வீழ்ச்சியடைந்தத.
யாப்பாகு மன்னன் முதலாம் புவனேகபாகு, எகிப்திய சுல்தானுடன் கொண்ட வர்த்தக உறவையிட்டும், முத்துக் குளிப்பு சம்பந்தமாக எழுந்த பிணக்காலும், ஆரியச் சக்கர வர்த்தி தலைமையில் பாண்டியரால் அனுப்பப்பட்ட படை, யாப்
இ 21

Page 83
162
'பாகு மன்னனேக் கோற்கடிக்ககன் பின், பாண்டியப் பேரரசின் 'அண்மையில் சிங்கள ராச்சியம், தம்பகேனிய தலைமையில்
எழுச்சியுறுவதை விரும்பாக fl r Ter:2T IL LI I T. வடக்கே ஒரு தனி
இராச்சியத்தை உருவாக்கி, கம் ஆதரவைப் பெற்ற சிங்கள் வரின் எதிரி பொறுப்பில் விட்டதால், பாண்டியர் ஆக ரவுடன் ஒரு ராச்சியம் உதயமானது, கம்பகேனிய வீழ்ச்சிக்கு م3غ باله |
காலாயிற்று.
புவனேகபாகுவின் மானக் துடன், இரண்டாம் பராக் கிரமபாகுவின் மைந்த ரான நாலாம் விஜயபாகு, முதலாம் புவனேகபாகு, ஆகிய இருவரின், சக்சுகியினரும் சிம்மாசனத் திற்காகப் போட்டியிட, இச்சங்கர்ப்பக்கைப் பயன்படுத்தி, வடக்கேயிருந்த சங்கிாபாலுவின் மைக்கன் யாப்பாகுவை முற்றுகையிட, அவனிடமிருக்து நாட்டைக் காக்க பாண்டியர் உதவி கோரப்பட்டதாகவும், சுருகப்படுகிறது. இது இவ்வித மாயின் ராஜவம்சகானரிடையே எழுந்த சிம்மாசனப் பூசலும், வீழ்ச்சிக்கான காரணங்கனிலொன் ருகும்.
நாவாம் விஜயபாகுவின் மைந்தனு ைமூன்றும் பராக் கிரமபாகு போன்ற கன்மானமற்ற கோழைகள், கம்பகேனிய பாம்பரையில் கோன்றி, "ಘೆ'? பசிடமிரந்து தாதக்களைப்
- - () பெற்று. கிறை கொடுத்து ஆட்சிசெலுக்கி ராச்சியம் சீரிழந்த
நலிவுற காலாயினர். பிற்கால கம்பகேனிய மன்னர் பாாக்கிரம
மற்ற கோ ழைகளாக இருக்ககால், வடக்கேயிருக்க எதிரிக்கும்
பாண்டியர்களுக்கும் பயந்துகொண்டு, அடிக்கடி ராஜகானிகளே மாற்றிக்கொண்டு, தென் சிசையை நோக்கி மலேயாண்களேத் கேடி, இடம் பெயர் சிடீரென மூன்ரும் விஜயபாகுவுடன் 12:2 இல் கபமான தம்பகேனிய ராச்சியம், திடீரென 1328 இல் வீழ்ச்சியுமுற்றது.
38. தம்பதேனியகால கட்டிட சிற்பக் கலேயும் இலக்கிய மும் வளர்ச்சியுற்ற வரலாற்றைப் பற்றிச் சுருக்கமாகக் சுடறுக.
இக்கால அரசியல் ஸ்கிரமின்மைக்கும், பொருளா கார கீழ்நிலைக்கும், ஏற்க, கலேகளும் பொதுவில் வீழ்ச்சியற் னென் றே கூறலாம். தம்பதேனிய ராச்சிய 了T@点可 எரிக
 
 
 
 
 

ாாக, ஒன்றன்பின் ஒன்முக இடம்பெற்ற, மூன்றும் கட்டி டக் கலே அலங்காரக்கைப் ரெக்கூடிய சீண்டகாலம், அாசி பலாங்கில் கிலேக்சிருக்கவில்லை. கம்பகேனி, யாப்பாகு, {莎@ ஐகல், ஆகிய மூன்றும், புராகன கால சிகிரிபோன்று, செங் குசுதான கற்பாறைகளேப் பின்னணியில் கொண்டு அமைக் கப்பட்டவையாகும். இதற்கு கற்பா பூகாப்பு நோக்கம் மட் கிான்றி, மலேச்சிசாக்கிலிருக்கும் தெய்வத்தின் அவதாரமே, அரசன் எலும் பழங்கொள்கையும், காரணமாயிருக்கலாம். ஆணுல் சிகிரியின் உச்சியில் காணப்படும் ம*ளது க்சிக் ஈட்டிட அறிகுறிகள் எதுவுமே, இங்கு காணப் வெசில்லே. ஆணுல் யப்பாகு கோட்டையின், தென், தென்கீழ்ப் பகுகிக் #ಗೆ பாானேகள் பலத்திலும், விஸ்தரிப்பிலும், சிகிரியை ஒக்சிருக் கின்றன.
யப்பாகுவில் காணக்கூடிய அழிவுச்சின் னங்க எளில், கவ எளிக்கப்படக்தக்கது உட்செல்ல அமைக்கப்பட்ட கலேவாயிலும் அனசியடைய அமைக்கப்பட்டி குக்ரும் படிக்கட்டுகளுமாகும். இவற்றின் அமைப்பும் அசிற்கானப்படும் சில வேலேப்பாடு களும் கம்போடிய கெமர் பிரமிட்டுக்களே ஒக்கிருக்கின் றன என விக்ரர் ஹொளுபியூ என்பவரால் கருதப்படுகிறது யப்பாகுவை சந்திரானுலோ ஆன்ரேல் துவன் மைக்கணுே கைப்பற்றிய காலச்சில் இக்கலேயம் சம் இடம்பெற்றிருக்கலாம் t சிலரும், வேறு சிலர் முகலாம் புவனேகு IT gf காலச்சில் மலாயகுடாகா ட்டில், ரிகோர் லுமிடத்திலிருக் ஆ பனந்த, கர்ம சீர்த்தி எனும் பிக்குவின் செல்வா க்கால், புதுக்கப்பட்டி ருக்க லாம் என்றும், கருதுகின்றனர். கலேவாயிலில் காணப்படும் எஃனய தூண் வேலிேப்பாடுகளும், கஃபம்சங்களும் முற்கால சிங்கள கட்டிடக் கலேயிலும் வேறுபட்ட காய், சமகால கென் இக்கிய கிராவிட தொடர்புடையனவாக விளங்குகின்றன. பாப் rা যুক্ত மன்னனின் கங்கை, தனது தென் இங்கியத் தொடர்பையிட்டு ெ ருமைப் பட்டதிலிருந்து, தென் இங்கிய திராவிட கலேச்சேர்க்கைக்கு இடமளிக்கசில் ஆச்சரி மில்ஃ.
சிற்பக்கலேயும் இக்காலக்கில், ழ்ேநிலையிலிருந்தது. இக் T சிற்பங்கள் அலங்கர் ர a ரியீடுகளன்றி, ri"GFT பங்கள் அன்று, லிங்கம் சிற்பங்களுடன் காணப்படுவதால்,

Page 84
164
இச் சிற்ப வேலைகளில் பெரும்பான்மையானவை, கென் இக் கிய கலைஞராலேயே செதுக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கால சிற்பங்கள் சுட்டிட அலங்கார வேலேப்பாடுகளாக அமைக் திருக்கின்றன. சிங்களவரின் பரம்பரை அலங்கார கல் ஒவிய மான, சக்திாவட்டக் கல்லும், இக் காலம் முழுவதும் கிடைக் கிறது. பெலிகலேயிலுள்ள சங்கிாவட்டக்கல், பொலனறுவைக் கற்கள் போன்றே காணப்படுகின்றது. அனுரதபுர Qiu TGA னறுவைக்கால, நாகர் வாயிற்றாண்கள், இக்காலத்திவில்லே கஜல் சிங்க கொத்து வேலேகள் வாயில் குறுக்குக் தூண்களில் இடம் பெறுகின்றன. யாப்பாகு கலேவாயிலில் காண்பது போன்று, இக்கால கட்டிடங்களின் அடிப்பகுதியில், சங்கீத ஈடனகாரரின் உருவங்கள் உருட்டிக் குழைத்து, அலங்காச வேலேப்பாடுகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஜே பெயிவி ாலும் எழுத்தாளர் இவற்றை வர்ணிக்கையில், “பல்வேறு பாணியில் தோற்றமளிக்கும். இவ்வுருவங்கள் ஆடை அசிசு மற்ற மேளதாளத்திற்கேற்ப உற்சாகமாக ஜீன்களே கதம்ப ஆடுவதைப் பார்ப்டோருக்கு, அவர்கள் சுலே அசைக்த கை கட்டும் ஒசை கேட்பது போன்ற பிரமை எழச் செய்கின்றன மட்டுமன்றி, அவர்கள் அணிக்கிருக்கும் ஆபரணங்களும், வெளியிடும் ಟ್ವಿ: பாவங்களும், சிற்பி இப்போதுதான் இவற்றை செதுக்கி ' முடித்திருக்கிருன், போன்ற எண்ணக்கை எழச் செய்கின்றன’ எனக் கூறுகின்ருர்,
இக்கால சிற்பிகள் உருவக் தோற்றக் சிற்கள் நி, அல் அசைவுகட்கே முக்கிய இடம் கொடுக்கிருக்கின்றனர். இங் கேயே நாம் முதன் முதலாக பிற்கால கண்டிக் சுலேஞர் செதுக் கும் சிறந்த உருவமான, கான்கு கால்களுடன் மூன்று உரு வங்கள் அழகாக நிற்கும் சிற்பத்தைக் காண்கிருேம்.
இக்கால புத்தர் கற்சிலேகள் வெகு சிலவே, தம்ப தேனிய கால அகிபழைய கற்சிலே, யாப்பாகு கலகமாளிகை" பண்மையில், மக்காற தோறனேயின் கீழ் அமர்ந்' திருக்கும், புத்தர் சிலேயாகும். சாக்தி கிலவிய முகத்துடன் -무-IL' G3: Luts இருக்கா லும், கவர்ச்சிக் குறைவாகவே as rater
படுகிறது.
 

165
பொலனறுவை வீழ்ச்சியால் பொருளாதார சமுதாய துறைகளிலேற்பட்ட ஈட்டக்கிலும் பார்க்க, மாபெரும் ஈட்டம், பெளத்த சமயத்திலும், சங்கள் சிலுமே யேற்பட்டதெனலாம். சிங்கள இலக்கியம், மத இலக்கியமாகவே பெருமளவிலிடம் பெற்றதால், சமய வீழ்ச்சி இலக்கிய வீழ்ச்சிக்கும் காலாயிற்று. ஆனுல் கம்பகேணிய முதல் மன்னன் மூன்ரும் விஜயபாகு, சங்க சமய புனருக்காாண வேலைகளினீடுபட பராக்கிரமபாகு கால சாரி புத்தர், மேகாங்கர மகாதேரோ, ஆகியோரின் டேர், விஜயபாகுவுடன் சேர்ந்த இத்தறையில் பேருதவியளித்தனர். சம்பதேனியாவில் விஜயபாகு அமைக்க, விஜயசுந்த சாாமாவில் சங்கம் கூடி, சமய மறுமலர்ச்சியினிடுபட்டனர். இரண்டாம் பராக்கிரமபாகு காலக்கில், தென் இங்கியாவில் சோழ காட்டி லும், மலேயா தீபகற்பத்தில் காம்பாச்சிலுமிருக்தி, கர்ம ர்ேத்திபோன்ற பிக்குகள் வந்து, வன ஆங்சிாமக்கிலிருந்து, er dului L Gorfs Gir புரிந்தனர். இன்விசு சமய மறுமலர்ச்சியின் விக்ளவாக, இலக்கியம் புத்துயிர் பெற்று, புழி மெருகுடன் வளர்ச்சியடைந்தது. இரண்டாம் பராக்கிரமபாகுவின் கால்ம் முதல், இடையீடின்றி நூல்கள் வெளிவக்கின. புக்கி பிக்கு களே, அதிகமான நூல்களே எழுதினர் பொதுவில், சமயசம் பந்தமான இலக்கியமே வளர்க்க தி தம் கேனிய மன்னருள், இாண்டாம் பாாக்கிரமபாகுவும், காலாம் பசு ராக்கிரமபாகுவும், பண்டிதர்களாகவும், அறிவாளிகளாகவும் இருந்ததால், தம்ப தேனிய காலக்கில் இலக்கியம் முக்கியமாக வளர்ச்சியடைந்தது. இக்கால இலக்கியம் மதிசார்புடையதாக இருந்ததால், பாளியி லேயே அநேக நூல்கள் எழுந்தன. சிங்கன நூல்களில் டால், பாளி மொழி பெயர்ப்புக்களாகக் காணப்படுகின்றன. சுயம்பாக வெளிவந்த சிங்கள இலக்கியங்கள் இல்லேயென்றே, கூறலாம்.
இரண்டாம் பாாக்கிரமபாகு காலத்சில் வாழ்க்க, கர்ம கிர்த்தி எலும் பெயர் தாங்கிய மூன்று அறிவாளிகளான பிக்குகளில், ஒருவராலேயே மகாவம்சம் தொடர்ந்து எழுதப் பட்டது. அத்தனகலேயிலுள்ள விகாரை வரலாற்றை, அழகிய பாளி சுவி வடிவில் கூறும் அத்திண்மல விகாாளம்சம் எனும் நாலும், இக்காலக்கில் வெளிவந்த தாலாகும். இரண்டாம்

Page 85
166
பராக்கிரமபாகு, புக்ககக்கன் பாளியில் எழுசிய விநாய வினிச் சய எனும் நூலுக்கும், புத்தகோஷள் எழுசிய விசுக்கி மார்க்கத்திற்கும், சிங்கள மொழியில், விளக்கவுரை வெளியிட் டான். மகா காவியம் எனக் கருதப்படும், குனஜாதகக் கதை அடிப்படையிலெழுந்த சவியான, கவிசி லுமினவும் இரண்டாம்
பராக்கிரமபாகுவால் வெளியிடப்பட்டதாகும். சனாக்ன
மேகங்கரா எனும் பிக்குளால், பயோகசிகிசி எனும் பாளி இலக்கண நூல், எழுதப்பட்டது.
நாலாவது பாாக்கிரமபாகு காலச்சில், சோழநாட்டி லிருந்து வக்த ராஜகுருளாக இருக்க, அறிாளியான பிக்கு வால் ஜாதகக் கதைகள் சிங்களக்சில் மொழி பெயர்க்கப்பட் டன. நாலாம் பராக்கிரமபாகுவின் வேண்டுகோட்கிணங்கி, இக்காலத்திலே, கலக் சரிகம் எனும் தங்ககாது வரலாற்ற நூலும், எழுதப்பட்டது. அரசியல் ஸ்கிரமற்ற காலங்களில், இலக்கியம் ஆதரவற்ற கீழ் கிலேயடைவசு கையும், ஆதரவாளர்
தோற்றதுடன், இலக்கிய மறுமலர்ச்சியேற்படுவதையும் இக்கால
இலக்கிய வரலாற்றில் அடிக்கிடி காணக் கூடியதாயிருக்கிறது.
இவ்விதமாக சம்பகேனிய காலக்சில், அரசியல் ஸ்கிர மின்மையாலும், தனி சிங்கா பெளக் கட்டிட சிற்பக் கலைஞர்
கிடைப்பது அரிதாக இருந்ததாலும், அடிக்கடி பாண்டியர்,
யாகவர் (சக்கிரபானு) பலேயீடுகள் இருக்ககாலும், அன்னிய
கலேயம்சங்கள் முக்கியமாக தென் இக்சிய கிராவிட கட்டிட அலங்காா கலேகள் கலப்புற்கு?லும்; இலக்கியக் துறையில் மாபெரும் மறமலர்ச்சி ஒன்று உதயமாகி, முதலாம் இரண் டாம் பண்டி த பராச்கிரமபாகுக்களால் ஆகரித்து போஷிக்கப் பட்டு, சீரும் சிறப்புமடைக்கதென்றே கூறவேண்டும்.
39. தடிகம, கம்பள, மன்னர் வலிகுன்றக் காரணமா
யிருந்தவற்றை ஆராய்க.
குருணுகல் மன்னன் ஐக்காம் விஜயபாகுவின் பின்,
இவன் மைந்தர்களான நாலாம் புவனேகபாகுவும்: 8ሤታኽ" Ifi
பராக்கிரமபாகுவும், குருனுகலை விட்டு கென் திசைநோக்கி

67
மலையாண்களே நாடி இடம் பெயாக தொடங்கினர். இலக்கிய சாஸனக் குறிப்புகளிலிருக்தி, நாலாம் புவனேகபாகு 1344 இல் கம்பளையை (கங்காசிரிபுரம்) ராஜதானியாகத் செரிக்த ஆண் டான் எனத் தெரிகிறது. இவலும், இவன் காலத்தில் உறுப்ப பசுவி வகுத்து பின் கடிகமக்கிலிருந்து ஆண்ட ஐந்தரம் பராக்கிரமபாகுவுமே, கம்பளே முதல் மன்னர்களாகும். இவர்கள் குருனுகலை விட்டு கம்பனே திடிகம ஆகிய இடங் களேக் தெரிக்க கற்கு. வடக்கே வளர்ந்து கொண்டிருந்த தமிழ் ராச்சியமும், அதற்கு ஆச்சமனிக் து அண்டையில் எழுச்சி உற்றிருக்க கென் இந்திய பாண்டியா சாச்சியமுமே கார ணம் எனக் கருகப்படுகிறது.
கி. பி 134 இல், இலங்கை வந்த இபின் பர்ட்டர், அன்று வட இலங்கையை ஆண்ட ஆசியச் சக்கரவர்த்தியை, "இலங்கை சுல்தான்' என்று அழைப்பளிவிருத்தும், ஆரியச் சக்கரவர்க்கியே முக்தக் குளிப்பிற்கு பொறுப்பாளி என்பதி விருந்தம், கெற்கே வெகுதூரம்வரை, இவர்களின் செல்வாக்கு பரவியிருந்ததென்பதிலிருந்தம், வட இலங்கையில் பதிமூன் காம் நூற்றுண்டில், பலம் பொருங்கிய ஒர் தமிழ் இராச்சியம் இருக்கதாலேயே, கம்பண் கடிகம மன்னர் இராசதானியை தென் திசையில் அமைசுகிருக்க வேண்டும் எனக் கொள்ள முடிகிறது. இவவிகம் இவர்கள் தமது வலிமைக் குறைவை வெளிக் காட்டி யதால், வீறுகொண்ட தமிழர் நிகழ்ச்சிய I.JEið) Lஎடுப்பால், கடிகா மன்னன் நாட்டைவிட்டோடி ருேகஃனயில் வாழ்ந்தான் என, கடிகமக்கின் வடகிழக்கே பகின் மூன்று மைல்களுக்கப்பால் கொட்டகம எனுமிடக்கில் காணப்படும். தமிழ் குறிப்பொன்றும், மட்டக்களப்பு மாவட்டக்கில் பன மா பக்கில் மாகுள் - மகா விசாாைலுயிள்ள கற்சாளனமும், வலி யுறுக்கின்றன. எனவே மேற் கூறியவற்றிலிருந்து, ஆரியச் சக்கர வர்க்சிகளின் செல்வா க்கே, பசினுன் காம் நூற்ருண்டின் ஆரம்ப
பருவக்கில், கம்பன் கடிகமமன்னர் வலிகுன்றக் காரணமென
அறியமுடிகிறது.

Page 86
168
இபின் படுட்ட சிவனுெளிபாதமலைக்குச் செல்லும் வழியில், கோாகரில், ஏக அதிகாரத்தின் சின்னமான வெள்ளை யானையையுடைய அழகக்கோனர் அதிகாரம் செலுத்தியதாக வும், இவன் எவருக்கும் கட்டுப்படாது, சுதந்திரமாக இயங்கி ன்ை என்றும் கூறுகிமுன். இதிலிருந்து ஐந்தாம் விஜயபாகு வின் கீழ், பிரமாணிக்கமுள்ள உக்கியோகஸ்தனுக இருந்த அகே அழகக் கோனானும், கம்பளை தடிகம மன்னர் காலத்தில் பிரிந்து தென்மேற்குப் பகுதியில், சுதந்திரமாக ஆட்சி நடத்தினன் என, அறியமுடிகிறது. இவ்விதமாக, கம்பளை, தடிகம், மன்னர் சிறந்த ஊழியன் ஒருவனுடைய உதவியை இழந்தது மட்டுமன்றி, சிங்கள ராச்சியத்தின் ஒரு பகுகியைச் சொந்தமாக்கி, சுதந்திரமாக ஆட்சி நடத்திய அங்கியன அடக்காது விட்டதும், அம் மன்னர்கள் வலிமை குன்றக் காலாயிற்று.
விகுலவத்த கற்சாஸனம், கம்பளை மன்னன் மூன்ரும் விக்கிரமபாகு, 356 அல்லது 1257 இல், சிம்மாசனமேறினன் என்று கூறுகிறது ஆணுல் ஹப்புகஸ்தான் சாஸனம், ஐக் தாம் பராக்கிரமபாகு, 1859 இல், தனது ஐந்தாவதாண்டு ஆட்சியில் கொடுத்த ஒரு தன் கொடையைக் குறிப்பிடுகிறது. இவ்விரண்டு மாறுபட்ட சாஸனங்களிலிருந்து அறியமுடிவது யாதெனில், பராக்கிரமபாகுவின் ஆட்சிக் கடைசிக் காலமும், விக்கிரமபாகுவின் ஆட்சியின் ஆரம்பகாலமும், ஒன்முக இருந் கிருக்க வேண்டுமென்பதே. அதாவது, இரு மன்னரும், இரு இடங்களில் எதிரிகளாக இருந்து ஆட்சி செய்திருக்கவேண்டும். பராக்கிரமபாகு கடிக மத்திலும், விக்கிரமபாகு கம்பளையிலும், இருக்கிருக்க வேண்டும். தடிகமத்தைவிட்டு, ஆரியச் சக்கர வர்த்திகளின் படைஎடுப்பால், பராக்கிரமபாகு, ஒட, கம்பளையை விக்கிரமபாகு தொடர்ந்து ஆட்சி செய்தான். ஒருவேளை, கன் எதிரியைமுறியடிக்க, விக்கிரமபாகுவே ஆரியச் சக்கரவர்த்திகளை அழைத்திருக்கலாம். அது மட்டுமல்ல, அவர்களுடைய அதி காரத்தை, விக்கிரமபாகு ஏற்றும் இருந்திருக்கலாம். இது இவ்விதமாயின், சம்பளை கடிகம மன்னரின் ஒற்றுமையினமே அவர்கள் வரிகுன்றக் காரணமென லாம்.

169
மேகன வார வம்சத்தைச் சேர்ந்தவன் எனக் கூறப் படும் சேனலங்காதீகான், கம்பளை மன்னர் மந்திரியாகச் சேர்ந் கதால், பிரிந்து சுதந்கிரமாக அதிகாரம் செலுத்திய அழகக் கோனான் செல்வாக்கிழந்து, குடும்பத் தகராறுகளிலிடுபட்டி ருக்க, கம்பளை தடி கம மன்னர் சார்பில், அழகக்கோனரின் எதிரியான சேனலங்காதீகான், தென் இலங்கையில் சமயத் தொண்டுகளிலீடுபட்டு, மக்களை கம்பளை ஆட்சிக்காரர் பால் திருப்பக் கூடிய நடபடிக்கைகளிலிடுபட்டான் என, தீஸாற சக்தேச கூறுகிறது. இவ்விதம் சிறிது காலம் கீழ்கிலையடைந் திருந்த அதிகக்கோனா வம்சம், ஆரியச் சக்கரவர்த்தியின் படைஎடுப்பின் பின்பு மீண்டும் செல்வாக்குப் பெற்று, கம்பளை மன்னன் மூன் மும் விக்கிரமபாகுவுடன், அரசியல் நிர்வாகத் கில் ஒத்துழைப்பதிலிருந்து, ஆரியச் சக்கரவர்க்கிகளின் சிங் கள பிரதேசப்படை எடுப்பிற்கு, இவர்களும் காலாக இருந்து, கம்பளை த கம மன்னரின் வலிகுறைய உதவியிருக்கலாம்.
சேனலங்காதீக சன், கம்பளை மன்னருடன் சேர்ந்த கால், ஐந்தாம் விஜயபாகுவின் கீழ், உயர் உக்கியோகஸ்த ணுயிருந்த பிரமாணிக்க ஊழியனுன அழகக்கோனுரை, கம்பளை கடிகம மன்னர் இழந்தது மட்டுமல்ல, அடுத்த சிம்மாசன உரிமைக்காானே உருவாக்கும் பொறுப்பையும், அவன் வசமே விட்டுவிட்டனர். சேனலங்காதீகான், தன் செல்வாக்கால், கம்பளை அரசனின் சகோதரியை மணந்து பெற்ற மைந்தன் விக்கிரமபாகுவே, கம்பளை மூன்ரும் மன்னணுகும். இவன் தந்தை, மேகன வார வம்சத்தவன். எனவே, இவ்வம்சம் கம் பளைச் சிம்மாசனமேற, கம்பளை தடிகம மன்னர் வலிகுன்றி
னர்.
மூன்றம் விக்கிரமபாகு கம்பளை மன்னனுகப் பதவி
ஏற்ற காலக்கில், வடக்கே தமிழ் ராச்சியத்தை ஆண்ட ஆரி
யச் சக்கரவர்த்திகளின் செல்வாக்கு, உச்ச நிலையிலிருந்திருக்
கிறது. ராஜவளி கூற்றுப்படி, சிங்கள ராச்சியத்தின் பல்வேறு
துறைமுகங்களிலும், ஆரியச் சக்கரவர்த்தியின் வரிவசூலிக்கும்
ஏஜன்டுகள், இருந்திருக்கின்றனர். விக்கிரமபாகு தமிழருக்கு
22

Page 87
بربر
170
கிறைகொடுத்து, ஆட்சி செய்தான் என்று கருதப்படக் கூடி யளவுக்கு, கிறமையற்றவனுகக் காணப்படுகிறன் அதுமட்டு மன்றி, இவன் காலத்தில், ஏற்கனவே தனித்து, பிரிந்து, வாழ்ந்த அழகக்கோனுர வம்சத்தினரும், மீண்டும் கம்பளை மன்னருடன் தொடர்பு கொண்டனர். இக்குடும்பத்தவன் ஒருவன், விக்கிரமபாகுவின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், வல்லபம் மிக்க மந்திரியாக இருந்தர்ன் என, கியா மகம்பாய குறிப்புகள் கூறுகின்றன. இவனுடைய இரு சகோதரர்க ளான, ஆத்தநாயக்கன், தேவமந்திரீஸ்வரன் ஆகிய இருவரும் விக்கிரமபாகுவின் சகோதரி ஜயறுரீயை மணந்தனர். இவ் விதம், பராக்கிரமமும், கிர்வாக திறமையுமற்ற விக்கிரம பாகு காலத்தில், அரசியல், இராணுவ, திறமை பெற்ற அது கேஸ்வரன், கம்பளை பிரபு ராஜாவாக செயலாற்றிப் புகழீட்ட, கம்பளை மன்னனின் செல்வாக்கு குன்றியது.
விக்கிரமபாகுவைத் தொடர்ந்து, கம்பளை மன்னனுன ஐந்தாவது புவனேகபாகு; அழகக்கோனுர சகோதரர் மணந்த அவனது சகோதரி மைந்தனகும். இலசாகம கற்சாஸனக் குறிப்புப்படி, ஐந்தாம் புவனேகபாகுவின் ஆட்சி ஆரம்பத்தில், அழகேஸ்வரனே, கிர்வாகத்தைக் கொண்டு கடத்தினுன் என அறியக் கிடப்பதால், இவன் சிறு பாாயத்திலேயே சிம்மா சனமேறியிருக்கவேண்டும். கி. பி. 1882 வரை, மகா அழ கேஸ்வரன் செல்வாக்குடன் இருந்திருக்கிருன். என்பதைச் சாஸனங்கள் வலியுறுத்துகின்றன. ஜயவர்த்தன கோட்டையை இயற்கை செயற்கை அரண்களால் அரண் செய்து, ஆரியச் சக்கர வர்த்தி கடலாலும் தரையாலுமனுப்பிய படைகளைத் தோற்கடித்து, சிங்கள ராச்சியத்தை மீட்டு, கால் நூற் முண்டுக்குமேல் இவன் முடிசூடா மன்னனுக, பிரபு ராஜா வாக செயலாற்ற கம்பளை மன்னரின் வலி குன்றிக்கொண்டே சென்றது.
ஈற்றில், அழகேஸ்வரனின் மரணத்தின் பின், அவனது மகனுக்கும் சகோதரி மைந்தருக்குமிடையே பிரபு ராஜ பதவிக் கேற்பட்ட போட்டிகளாலும், சிங்ஹோ தலைமையில் வந்த

171
சீனப்படை, வீர அழகேஸ்வரனைக் கைது செய்து சென்ற தாலும், றைகம அதிகாரிகளின் செல்வாக்குக் குன்ற, சீனாாதர வுடன் கோட்டை மன்னஞன ஆரும் பராக்கிரமபாகு, கம்பண்
யையும் கைப்பற்றி ஒரு குடைக்கீழ் ஆட்சி செலுத்தினன்.
இவ்விதமாக பராக்கிரமம் வாய்ந்த வட தமிழ் ராச்சிய தலையீட்டினுலும், கம்பளை கடிகம மன்னரின் பராக்கிரம குறைவு ஒற்றுமையீன மாகியவற்றலும், றைகம அதிகாரிகளின் சுதந்திர ஆட்சியாலும், சேனலங்காதீக ர அழகக்கோனுர மண வினைகளாலும், ஆற்றலும் ராஜதந்திரமும் வாய்ந்த பிரபு ராஜா வின் தோற்றததாலும் கம்பளை மன்னர் வலிகுன்றி ஈற்றில் வீழ்ச்சியடைந்தனர்.
40. நிஸங்க அழகக்கோனுரின் வரலாற்று முக்கியத்துவத்தை
மதிப்பிடுக.
ஜயவர்த்தனபுரம் எனப்படும் கோட்டையை அமைத்த அழகக்கோனுர அல்லது கிஸங்க அழகக் கோனா என சந்தேஸ காவியங்கள் புகழும் பிரபு ராஜா, இலங்கை, கம்பளை, கோட்டை வரலாற்றில் ஒர் முக்கிய இடம் வகிக்கிறன்.
அழகேஸ்வர என சமஸ்கிருதத்திலும், அழகக்கோனுர என சிங்களக்கிலும் இடம்பெறும் இவ் வம்சத்தவர், முகல் முதலாக இலங்கை வரலாற்றில், கி. பி. 1344 இல் கீர்த்தி பூரீ மேவன்-களனி கற்சாஸனத்திலேயே காணப்பட்டாலும், முதலாம் பராக்கிரமபாகு காலம் முதல், இவ் வம்சத்தினர் அனேகர், அரசமாளிகையில் சிறந்த கிர்வாக அதிகாரிகளாக வும், பராக்கிரமம் வாய்ந்த இரீாணுவ தலைவராகவும், இருந் திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. கம்பதேனிய மன்னன் இரண்டாம் ப ராக்கிரமபாகுவின் மனைவியான சுனெத்திராதேவி யும், இவ் வம்சத்தவள் என்று கருதப்படுகிறது. இவர்கள் தென் இந்தியாவில் மலையாளத்தைச் சேர்ந்த கருவூரிலுள்ள, வஞ்சிப் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.

Page 88
172
கி.பி. 1344 இல் கம்பளை காலத்தில் இலங்கை வந்த, இபின்படுட்டாவின் குறிப்புகளில் இடம்பெறும், றைகம அதி காரியாயிருந்த அழகக் கோனரின், சகோதரி பக்மாவகியின் மகனே, கிஸங்க அழகக்கோனுர் அல்லது நிஸங்க அழகே ஸ் வான். கங்காசிபுர மன்னன் மூன்றும் விக்கிரமபாகுவின் பதினேழாவது ஆண்டு ஆட்சிக்காலத்தில், அதாவது எறக் குறைய கி. பி. 1374 இல், இவன் பிரதமமந் கிரியாக, அரசனுக் குச் சமமான அக்தஸ்துடையவனுக இருந்தான் என கிக் காய சங்கிாக கூறுகிறது. ஐக்காம் புவனேகபாகு காலக்கில் எளு-அற்றன கல-வம்சம் எழுதப்பட்ட காலக் கில், அகிகார ஏணியின் உச்ச ஸ்தானத்தில் இவன் இருக்கான். மகாவம்சம், இவன் பிரபு ராஜாவாக அதிகாரம் செலுக்கினன் என்கின்றது. கிஸங்க அழகக்கோனரும், அவனுடைய இரு சகோதரர்களான ஆத்த நாயக்க, தேவமந்திரி ஆகிய மூவரும், கம்பளை மன்னன் மூன்றும் விக்கிரமபாகுவின் சகோதரி, ஜயபூரீயுடைய கணவர் களாகும். V
தடிகம மன்னன் ஐக்காம் பராக்கிரமபாகுவின் வீழ்ச்சி யின் பின், மீண்டும் எழுச்சியுற தொடங்கிய றைகம அழகக் கோனா வம்சத்தினருள், நுண்ணறிவும் பராக்கிாமமும் ஒருங்கே படைத்த கிஸங்க அழகக் கோனு ரன், கம்பளை மன்னர் மூன்றும் விக்கிரமபாகு, ஐந்தாம் புவனேகபாகு, ஆகிய மன் னர்கால ஆட்சியில், பிரபுராஜாவாக பதவி வகுத்ததாலும், ராஜ குடும்பத்தில் இவனும், இவன் சகோதரர்களும், விவா கம் செய்ததாலும், அக்கால அரசியல் அச்சாணியாக, தலை சிறந்த வீரனுக, வரலாற்றில் இடம் பெறுகிறன்.
மூன்றும் விக்கிரமபாகு கம்பளை மன்னனுகப் பதவி ஏற்றபொழுதி, வடக்கே ஆரியச்சக்கரவர்த்கிகளின் செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது மட்டுமன்றி, தென் இலங்கையிலும், வெகு தூரம் வரை, அவர்களின் ஆதிக்கம் பரவியிருந்தது என ராஜவளி கூறுகிறது. அழகக்கோனுர வம்சத்கினர், ஐந்தாம் பாாக்கிரமபாகு காலத்தில் ஆரியச்சக்கரவர்த்தி நிகழ்த்திய படை எடுப்பின் பின, அவனின் உதவியுடன், அரசியல்

73
அரங்கில் முன்னேறினரோ இல்லையோ என்பது சந்தேகத் திற்கிடமானதாயினும், கிஸங்க அழகக்கோனுரன் அரசியல் வானில் ஒளிபரப்ப ஆரம்பித்தவுடன், சிங்கள பிரதேசத்தில், வட ராச்சியத் கிற்கிருந்த ஆதிக்கத்தைக் கருவழிக்கத் தீர்மானிக் தான். கொழும்பிலும், அதையடுத்த மேற்குத் துறைகளிலும், அரேபிய வர் கதகர்களால் அக்காலத்தில் கொண்டு கடத்தப் பட்ட, வருவாய் மிகுங்க அங்கிய வர்த்தகத்தைக் கைப் பற்றுவதே, இவனது ஆரம்ப நோக்கமாகும். இதைக் குறிக் கோளாகக் கொண்டு, கொழும்பின் அண்மையிலிருந்த, கேக் கிரஸ்தானக்கில், ஓர் முதற்றர இராணுவ தளததை உரு வாக்க முனைந்தான். களனி கங்கையின் தெற்குப் பகுதியில், வடக்குத் தெற்காக ஒரு மைல் நீளமும், கிழக்கு மேற்காக அரை மைல் அகலமும் கொண்ட, சதுப்பு நிலத்தைத் தெரிந்து, கடக்கமுடியாக சக்கியைச் சுற்றிவர இயற்கையாணுகக் கொண்ட பகுதியை, மகில்கள் மூலம் அரண்செய்தான். அன்றைய இராணுவத் தொழில் கிபுணத்து வத்சிற்கமைய, மதில் களையமைக் து, அவற்றில் சிறந்த பயிற்சி பெற்ற ராணுவ வீரரைக் காவல் புரிய அமர்க்கினன். மகிலில் ஆங்காங்கு வேண்டிய இடங்களில், காவற் தெய்வங்கள் நான்கிற்கும், நாலு கட்டிடங்களமைத்து, வீரர் மனதில் நம்பிக்கையை வளர்த்தான். நீண்டகால முற்றுகையையும் முறியடிக்கக் கூடியவிதமாக, வேண்டிய உணவைக் கோட்டைக்குள் சேக சித்து வைத்தான். இவ்விதம் போருக்கு வேண்டிய சகல ஆயத்தங்களும் செய்தபின், வடபகுதி ஆட்சிக்காரரின் ஏஜண் டுகளாக, கொழும்பிலும் அதன் சுற்றுடலிலும், வரி திரட்டிய அதிகாரிகளைக் கொன்று, ஆரியச் சக்கரவர்த்திக்கு சவால்
விட்டான்.
கடலாலும் தரையாலும் சிங்கள ராச்சியத்தைத் தாக்க, ஆரியச் சக்கரவர்த்தியால் அனுப்பப்பட்டு, கொழும்பு, நீர்கொழும்பு, வத்தளை, சிலாபம் ஆகிய பகுதிகளைக் கைப் பற்றிய தமிழ்ப்படைகளை, வீராவேசத்துடன் தாக்கி, எதிரி விாரில் பெருந்தொகையினரைக் கொன்றும் எஞ்சியோரைப் புறமுதுகிடச் செய்தும், எகிரியின் பாசறைகளைக் கைப்பற்

Page 89
174
றியும், ஆரியச் சக்கர்வத்தியின் படைகளைக் முற்முக வெளி யேறச் செய்து, தனது புத்திக் கூர்மையாலும், ராஜதந்திரத் தாலும், போர்த்திறமையாலும், தேசாபிமான பற்றுச் சோம் பிக்கிடந்த வீரரைத் தட்டி எழுப்பி, உற்சாகமூட்டி, ஜீவ மரணப் போர் புரிந்து, சிங்கள ஜாதியின் தன்மானத்தையும், தாய்நாட்டையும் காக்க புகழ், கிஸங்க அழகக்கோனுரையே சாரும். கம்பளை கடிகம மன்னருள், ஒருவன் எ கிரியின் படை எடுப்பிற்கு பயந்து, நாட்டை விட்டோட, மற்றை யோன் கிறை கொடுத்து மலையானுள் பதங்கி வாழ்ந்த காலக்கில், வீராவேசத்துடன் முன்வந்து, வருவாய் மிகுந்த பிரதேசத்தில் வலியகோட்டையொன்றை முன்னேற்பாட் டுடன் அமைத்து, சிங்கள ராச்சியக் துள்ளே வந்து முகாமிட் டிருந்த எதிரியை முறியடித்து, ஒடக்கலைத்து, சங்கே: காவியங்கள் வாயார வாழ்த்தும் வீரனுக, இடம் பெறுகிமுன் ,
பதினன் காம் நூற்ருண்டு பிற் கூற்றில் சர்வாதிகாரியாக சிங்கள ராச்சியந்தில் செயலாற்றிய கிஸங்க அழகக் கோனுரன், வணிக வம்சத்தைச் சேர்க்கவன் என கியாம் கம்பாய சாஸனம் கூறுகிறது. இவன் வணிக வம்சத்தவனுய் இருந்ததாலேயே, வர்த்தகர்களைக் கவரும் விளைபொருட்களையும், தங்கு துறை களையும் தன் அகத்தே கொண்ட இப்பிரதேசத்தை, அக்கியர் பிடியிலிருந்து விடுவித்து, அரேபியர் கையி
லிருந்த வர்த்தகத்தைக் கண்காணித்து, சிங்கள ராச்சிய பொருளாதாரத்தைப் பெருக்க எண்ணி, வர்த்தக மையத்தில் ஜயவர்த்தனபு ரகோட்டையை அமைக்தான் . இவ்விதம்
இவன் தூரகிருஷ்டியுடன் எடுத்த நடபடிக்கைகளே, அடுத்த நூற்ருண்டில் ஆருவது பராக்கிரமபாகு அரசியல் பொருளா தார வெற்றிகளிட்ட அஸ்திவாரமாயிற்று.
கிளங்க அழகக்கோனுரன், பாசியல் பொருளாதார துறைகளில் மட்டுமன்றி, சமயத் துறையிலும் மகத்தான சே:ை செய்தான். இவனுக்கு முற்பட்ட கால அரசியல் சீர்கேட் டிற்குக்தக, சங்கமும் நெறிகெட்டு சீர்குன்றியிருக்கதால்,
நாட்டில் அரசியல் ஸ்திரத்தை நிறுவி உடனடியாக, இவன்

175
சங்கக் தைப் புனிதப்படுத்தும் பணியில் இறங்கினன். பலபத்த கல ஆரணிய குழுவைச் சேர்க்க, கர்மகிர்க்கி மகா சாமி சங்க ராஜா தலைமையில் சங்கத்திலிருந்த, நெறிகெட்ட பிக்குகள் களையப்பட்டு, சன்மார்க்கரும் பக்திமான்களுமான பிக்குகளி டம், சங்கப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
கழுக் துறை டிஸ்றிக்கில் இன்றும் காணப்படும் றைகம, (ராஜ-கிராமம்) அழகக்கோனரின் கினைவுச் சின்னமாக இருந்து கொண்டு வருகிறது. அழகக்கோனர் காலக்கில், றைகம கிர்வாக மையமாகவும், இராணுவ கேங்கிர ஸ்கான மாகவும், இருந்தது மட்டுமன்றி கிஸங்க அழகக்கோனான் காலத்தில், பிரபுராஜாவின் பிரதேசமாகவுமிருந்ததால், ராஜ கானிக்குரிய லட்சணங்களுடன் பரிமளிப்பாகவும் விளங்கியது.
இவ்விதமாக தென் இங்கியாவிலிருந்து வர்த்தகாாக வந்து இலங்கையில் குடியேறி, அரசாங்கத்திலும், இராணுவத்தி ஆம், உயர் உத்தியோகம் வகித்து, பரம்பரை பரம்பரையாக இலங்கையின் நல்வாழ்விற்காக உழைத்து, ஈற்றில் றைகமத்தில் சுதந்திரமாக இருந்து அதிகாரம் செலுத்திய குடும்பத்தி லுதித்து, தன் முன்னேரிலும் தேச சேவையில் ஒருபடி முன்னேறி பொலனறுவை வீழ்ச்சியின் பின் சிங்கள மன்னரை சதா பயமுறுத்தி தென் திசை கோக்கி இடம் பெயரச் செய்து கொண்டு வந்த வடராச்சிய கொட்டத்தையடக்கி, இலங்கை அரசியலில் முன்பின் கண்டு கேட்டறியா தனிப்பெரும் பதவி யான பிரபு ராஜா பதவியை வகுத்து, சர்வாதிகாரியாக செய லாற்றி, சமய பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்த இவ் வீரன், சந்தே ஸ்காவியங்களில் அழியா இடம் பெற்று, பூக உடலழிந்தாலும் புகழுடம்பழியாது என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிருன் ,
41. கம்பளைக்கால கட்டிடக்கலையும் இலக்கியமும் வளர்ச்சி
யுற்ற வரலாற்றைத் தருக.
ஒரு நாட்டின் கலைவளர்ச்சி , அந்நாட்டின் அரசியல்
பொருளாதார ஏற்றத்தாழ்விலேயே பெருமளவில் தங்கியுள்

Page 90
176
ளது. பொலனறுவை வீழ்ச்சியின் பின் சிங்களவர் தென் திசை நோக்கி ராஜதானிகளை மாற்றியமைத்த காலம் அரசியல் ஸ்திரமும் பொருளாதார மேம்பாடும் அற்ற காலமாக இருந் ததால் கட்டிடக் கலையுட்பட கலைகள் பெருமளவில் வளர்ச்சி
குன்றின என்றே கூறலாம்.
கம்பளைக்கால தலைசிறந்த கட்டிடக் கலை வெளியீடுகளை கடலாதேனி, சின் டுறுவான (லங்காதிலக) ஆகிய மலைப்பகுதி களில் கம்பளைக்கண்மையில் காணலாம். இவ்விரண்டு கட்டிடங் களும் கம்பளை முதல் மன்னன் நாலாம் புவனேகபாகு காலத் தைச் சேர்ந்தவை. லங்காதிலக விகாரை செங்கற்களாலும் கடலாதேனி விகாரை கல்லாலும் கட்டப்பட்டன. கடலா தேனி விகாரை கணேஸ்வராச்சாரிய எனும் இந்திய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. லங்காதிலக அமைப்பில் பொலனறுவைக்கால சிங்களக் கட்டிடக் கலையைக் தொடர்ந்த அபிவிருக்கியாகவே காணப்படுகிறது. ஆனல் இதனுடன் ஆங்காங்கு திராவிட இக்தோ-சீன கலையம்சங் களும் கலந்து காணப்படுகின்றன. கடலாதேனிய ஆலயம் திராவிட மாதிரியில் பெளத்த மத தேவையை பூர்த்தியாக்க உருவாக்கப்பட்டிருக்கிறது.
லங்காகிலக் வெளிப்புறமாக முப்பத்தைந்தடி சதுரத் துடன் கீழ்த்திசையில் இருபத்திசண்டடி நீளம் எட்டரை அடி அகலமும் உட்புறமாக பத்தொன் பகடி சதுரத்துடன் பதினறடி நீளம் பத்தடி அகலமும் கொண்ட ஒர் கட்டிடத்தை மையமாகக் கொண்டது. இதைச் சுற்றிவச ஏழடி அகலச் சுவர் உண்டு. இதன் நான்கு பகுதிகளிலும் படிக்கட்டுகளுடன் கூடிய சிறு அறைகள் உண்டு. புத்தருடைய உருவச்சிலை முக்கிய இடம் பெற்ருலும் ஆங்காங்கே இதற்கென அமைக்கப்பட்ட பகுதி களில் உப்புல்வன், சமண், விபீஷணன், கணேசன் ஆகிய தெய்வங்களிள் சிலைகளுண்டு. பதினெட்டாம் நூற்றண்டைச் சேர்ந்த செப்புத் தகடொன்றில் பொறிக்கப்பட்டபடி இக்கட் டிடம் ஒரு நாலடுக்குக் கட்டிடமாகும். மூன்றுவதடுக்கு மத்தியில் ஒரு ஸ்தூபிகையும் நாற் கோணங்களில் நாலு ஸ்தூபிகை

177
களும் உண்டு. மையத்திலுள்ள தூபிகை ஒர் வட்ட மாளிகை ய்ாகக் காணப்படுகிறது. சுவரில் காணப்படும் வேலைப்பாடுகள், புராதன அனுரதபுர பொலனறுவைகால வேலைப்பாடுகளையும், பல்லவ பாண்டிய சோழ செல்வாக்கால் கலப்புற்ற திராவிட வேலைப்பாடுகளையும், கொண்டிருக்கிறது.
கடலாதேனிய விகாரை ஒரு சிலமாறுதல்களுடன் தென் இந்திய திராவிட மாதிரியிலமைந்த பீடத்தின் மேல், புத்த சமய தேவைக்கும், தெய்வ வழிபாட்டிற்கும் வேண்டிய பற்பல பகுதி களையடக்கியிருக்கிறது முக்கிய பாகம், புத்த சமய வழிபாட் டிற்காக வஜிருசனத்தில் வீற்றிருக்கும் புத்தா உருவச்சிலை யுடன் காணப்படுகிறது. கடலாதேனிய கட்டிட அமைப்பை நோக்கின் அது பெளத்த பகிமகாரத்தையும் தேவாலயத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதைக் கிாணலாம் கட்டிட வாயில் வேலைப்பாடுகளில், பாண்டிய விஜயநகர கலையம்சங்களைக் காணலாம். கல்லால் எழுப்பப்பட்ட இரண்டடுக்குகளின் மேல் சிகாம் ஒன்று அமைந்திருக்கிறது. சிகரத்தின் உச்சியில் பெளத்த தாதுகோபுர உச்சியில் காணப்படும் ஹத்தருஸ்ஹொட்டுவ உண்டு. இவ்விதம் சிகரம் முற்றுப் பெறும் விதம் பெளத்த விருப்பிற்கமைய, திராவிட கட்டிடக்கலை உபயோ கிக்கப்பட்டதைக் சாட்டுகிறது. தலைவாயிலில் காணும் தட்டையான கூரையைத் தாங்கி கிற்கும் தூண்கள், விஜயநகர கட்டிட கலையமைப்பைக் கொண்டுள்ளன. தென் இந்திய திராவிட கட்டிடங்களிலும் பார்க்க கடலாதேனி சுட்டிட முகப்பு வேலைப்பாடுகள், மட்டுடனேயே காணப்படுகின்றன.
கடலாதேனியில் விஜயொட்பாய எனும் இன்னெரு சமயக் கட்டிடமும் உண்டு. இது பத்தொன்பதடி சதுரமும், ஏழரையடி உயரமுமுடைய கல்லால் கட்டப்பட்ட கணக்குன் முகும் இதன் நாற்பக்க சுவர்களிலும், விக்கிரக அறைக ளுண்டு. இதன் மையத்திலிருந்து நாலு பக்கமும் நீண்ட கற்சுவர்களும், தட்டையான கூரையுமுடைய புத்தர் சிலைகளை யடக்கிய பகுதிகளுண்டு. இவற்றின் இருமருங்கிலும் யானைகள்
23

Page 91
78
செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கன மேடையின் மேல், இருபத்துநாலடி உயர்ந்த தாதுகோபுரம் உண்டு. இக்கட்டிடம் பர்மாவில், பகன் என்னுமிடக்கிலுள்ள ஆனந்த ஆலய, சிக்க லான கட்டிட அமைப்பைப் பின்பற்ற எடுத்த முயற்சியின், முதற்படியாகும்.
கம்பளை ராசதானியில் காணக்கிடக்கும் அழிவுகுறைந்த கட்டிடம், கியம் கம்பாயவில் உண்டு. இக்கட்டிடம் பழைய அனுரதபுர கட்டிட அமைப்பில், செங்கட்டியும் மரமும் கொண்டு கட்டப்பட்டு, தூண்களும் வாயில்களும் மாத்திரம் கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய கட்டிடங்களே, கம்பளைக் கால கட்டிடக்கலையை அறிய உதவும் கட்டிடங்க ளாகும். தென் இந்திய செல்வாக்கு சிங்கள பெளக்க கட் டிடக்கலையை எவ்வளவுக்கு பாதித்திருக்கிறதென்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
பொலனறுவை வீழ்ச்சியின் பின் காணப்பட்ட ஸ்திர மற்ற அரசியல், காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அங்கிய படை
எடுப்புகளால், அடிக்கடி ஆட்டங்கொள்ள, ஏனைய கலைகளைப்
போன்று, இலக்கியமும் பாதிக்கப்பட்டது. ஆதரவாளர் தோன்றிய காலங் - விலெல்லாம் மறுமலர்ச்சி கிகழ்ந்து கொண்டே வந்தது. கம்பளை முதல் மன்னன் நாலாம் புவனேகபாகு வின் விழிப்புள்ள மக்கிரியான சேனலங்காதீரக செனிவறட்
என்பவன் கீழ், அமரகிரிவாச வன ரத்னமகாதேரோ தலைமை
யில், அறிவாளிகளான பிக்குகளைக் கொண்ட ஒர் கவுன்சில்
இருந்தது. ஐந்தாம் பராக்கிரமபாகு காலத்திலும், இத்தேரோ சங்கத் தலைவராக இருந்தார். முதலாம் புவனேகபாகு கரலத் தில், பலபக்கால வனவாசி பிரிவைச் சேர்ந்த, தர்ம கீர்த்தி மகா தேரோவின் சீஷனன சீலவம்ச தர்மகீர்த்தி, இவரைத் தொடர்ந்து சங்கராஜாபதவி வகுத்தார். இவர் பாமி-மகாசுாதக, ஜீன நுகர-சரித, எனும் இருபாளி நூலகளை வெளி யிட்டார். ஐந்தாவது பராக்கிரமபாகு காலத்தில், சிறந்த அறிவாளிகளும் கல்விமான்களுமான அனேகபிக்குள் வாழ்ந்த னர். அவர்சளுள் கிராமவாச பிரிவைச் சேர்ந்த கலதுறு

179
முல மகாதேரோ, சேனுபதி முலமகாதேரோ, மகாகெற்பமுல மகாதேரோ, விலகமுலமகாதேரோ என்போரும் ஆரண்ய வாசிகளான வனாத்ன மகாதேரோ, தர்மகீர்த்தி மகாதேரோ. புவனேகபாகு மகாதேரோ என்போரும் முக்கியமானவர்கள்,
விமுக்தி சங்கிரக எனும் சமய சம்பந்தமான சிங்கள கவிநூல் ஒன்று, கம்பளை மன்னன் மூன்ரும் விக்கிரமபாகு காலத்தில், விலகமுல மகாதேரோவின் மாணவனும், லங்காசெனிவறட்-பிரிவினுவைச்சேர்ந்த வருமான மகாதேரோவால் எழுதப்பட்டது. காளிதாச மகாகவியின் மேக தூதத்தைப் பின்பற்றி, சிங்கள மொழியில், சந்தோஸ் காவியங்கள் பல கம்பளைக் காலத்தில் வெளிவந்தன. தூதுகவிகளான கிஸாரசந்தேஸ9 மயூர-சந்தோஸ இரண்டும், இக்காலத்திலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில் தோன்றிய சந்தேஸ காவியங் களுக்கு அடிகோலிய நூல்கள் இவையாகும்.
இதுகாறும் வெளிவந்த சமயசார்பான இலக்கியங் களுக்கு மாமுக, லெளகீக மயமாக உதயமான சந்தேஸகலிகள், இக்கால சிங்கள கவிஞர் தமது புலமையையும் கவிவன்மையையும் வெளியிட, ஒரு புது வழியைக் காட்டிவிட்டன. இதன் விளை வாக, இக்கால புலவர் தாம் கண்ட, கேட்ட, சமகால சம்பவங் களையும், தமது சூழலையும், இயற்கையின் வனப்பையும், வழி பாட்டு முறைகளையும், கல்வி மையங்களையும், சிறந்த மனிதரை யும் பற்றி, முன்னுெரு பொழுதும் எழுதாதவகையில் எழுத ஆரம்பித்தனர். இச் சந்தேஸ கவிகள், அக்கால சமுதாய பொருளாதார, அரசியல், கி%லமைகளை அறிய பேருதவியாகின்றன. -
தேவிநுவரையிலிருந்த விக்கு ஒருவர், தடிகம மன்னன் ஐந்தாம் பராக்கிரமபாகுவின் மீது ஆசி பொழியும்படி, உட்புல் வன் எனும் தெய்வத்தை வேண்டி அனுப்பிய தூது நூலே, திஸார-சந்தேஸ, கவிஸ்வான் எனும் கவிஞன், ஐந்தாம் புவனேகபாகு, அரசி, அழகக்கோனா, அவன் சகோதரன் தேவன், அரசாங்க உத்தியோகஸ்தர், சங்கராஜா தர்மகீர்த்தி

Page 92
18O
ஆகியோர்மீது ஆசிபொழியும்படி உப்புல்வனுக்கு எழுதிய தூது நூல், மயூர-சந்தேஸ. இந்நூல் அக்கால கிலைமையை நன்கு விளக்குகிறது. இது ஒரு சிறந்த கவியாகவும் மதிப்பிடப்படுகிறது. கவிஞனின் சொல்லாட்சி சிறப்புடையது.
ஐந்தாவது புவனேகபாகு காலத்தில் தேவாகூரித ஜயபாகு தர்மகீர்த்தியே, சங்கராஜாவாக இருந்தார். இவரே முதற்றர பெளத்தமத வரலாற்று நூலான கிக்காய-சங்கிரக ஆசிரியராகும். இதுமட்டுமன்றி ராஸ்வாகினியைப் பின்பற்றி எழுதப்பட்ட கதைகளைக்கொண்ட உரைநடை நூலான, சதர்ம லங்காா, எனும் நூலும், பாலவதாரம் எனும் பாளி இலக்கண நூலின் சிங்கள பொழிப்புரை நூலும், ஜினபோகவளி எனும் பாளி கவிநூலும், வெளியிட்டார்.
இவ்விதமாக கம்பளை மன்னர்களதும் பிரபு ராஜாக்க ளதும் பேராதரவாலும், சிறந்த கல்விமான்களான வனவாசி, கிராமவாசி, பிரிவைச் சேர்ந்த அனேக மகாதேரோக்களது தொண்டுகளினுலும், பாளிமொழி செல்வாக்கால் இதுகாறும் வளர்ச்சியுற்றுக் கொண்டுவந்த மதச் சார்பான இலக்கியம் வளர்ந்தது மட்டுமன்றி, முன்னில்லாத விதமாக சமஸ்கிருத செல்வாக்கினுலும், சிங்கள மொழி வளத்தினுலும், லெளகீக மய இலக்கியங்கள் சந்தேஸ காவியங்களாகத்தோன்றிஇலக்கியக் துறையில், ஒர் புது திருப்பத்தை உருவாக்கி விட்டன.
42. கி.பி 13-ம் நூற்றண்டளவில் வடபகுதியில் தமிழ் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுவதற்கு அடிகோலிய கார ணிைகள் என்ன ?
வரலாற்றுக் காலமுதல் இலங்கைக்கு அண்மையிலி ருக்கும் தமிழகத்திலிருந்து, பல தமிழர் வந்து, இலங்கையின் வடபகுதியான நாகதீபமெனப்படும் உத்தர பிரதேசத்தில் குடியேறி, இருந்ததற்கு சான்றுகளுண்டு. தேவநம்பியதீஸன் காலமுதல், சோழர் படை எடுப்புவரை, எத்தனையோ முறை தென் இந்திய குறுகில மன்னர் படையுடன் வந்து, வடபகுதி

18
யைக் கைப்பற்றி அனுரதபுரத்திலிருந்து ஆண்டதைச் சூழ வம்சம் காட்டுகிறது. திரைகடலோடிக் கிரவியங் தேடும் தமிழ் வர்த்தகர்கள், மிகப் பழைய காலமுதல் வர்த்தகத்திற் காகவும் இலங்கைக்கு வந்தனர். தேவரும்பிய தீஸனின் பின் ஆட்சிப்பீடமேறிய சேனன், குட்டகன், ஆகியேசர் தமிழ் குதிரை வியாபாரிகளே. இன்னும் காலக்கிற்குக் காலம் இலங்கையில் சிம்மாசன பூசல்கள் எற்பட்ட காலங்களில், உரிமையை இழந்த மன்னர், தென் இங்கியாவுக்கோடிச் சென்று படை உதவி பெற்றுக் கூலிப்படைகளுடன் மீண்டு, சிம்மா சனத்தை மீட்ட சம்பவங்கள், இலங்கை வரலாற்றில் அடிக் கடி இடம் பெறுகின்றன். இவ்விதமாக ஆட்சியாளராகவும், வர்த்தகராகவும், போர் வீரராகவும், மதக் குருக்களாகவும் பற்பல நோக்குடன் இலங்கையில் வங்து குடியேறிய தமிழர், இலங்கையின் வட பகுதியில் செல்வாக்குடன் பரவியிருந்தனர். அனுரதபுர அரசின் கீழ் மிகுந்த செல்வாக்குப்பெற்ற பிரதானி களாய்த், தமிழ்த் தலைவர்கள் இருந்து ஆட்சி செய்தனர் என் பது, குளவம்சத்தில் காணப்படும் பொத்தக் குட்டன் வரலாற்றி லிருந்து தெரிகிறது. தமிழகத்திலிருந்து பல குடிகள் வந்திறங்கி குடியேறியிருந்ததாலேயே, பல்லவர்கால சைவ நாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள கிருக்கேதீஸ்வரம், திரிகோண மலே ஆகிய தலங்களைப் பாடியிருக்கின்றனர். சோழராட்சிக்" காலத்தில் செல்வாக்குடன் வடபகுதியில் வாழ்ந்த தமிழர், பொலனறுவை வீழ்ச்சியின்பின் தமக்கென ஒரு தனி ராட்சி யத்தை வடக்கே அமைத்துக்கொண்டு, சிங்களவரிலிருந்து பிரிந்து வாழ்ந்ததற்கு பல காரணங்கள் உதவின.
முதலாம் பராக்கிரமபாகுவிற்குப் பின் இலங்கையில் அா சுரிமை பற்றிய குழப்பங் கலிங்கர் காலம் பூராவும் நிகழ்ந்தன, உள்நாட்டுச் சண்டைகளும், அயல் நாட்டுப் படை எடுப்புகளும், தளபதிகளின் அட்டகாசங்களுt, கட்சி மோதல்களும், மலிந்த இக் காலத்தின் கடைசிப் பகுதியில், ஆட்சியைப் பலவந்தமாகக் கைப்பற்றிக் கோடுங்கோலாட்சி புரிந்த மாகன், ஒர் தமிழன் எனச் சூளவம்சம் கூறுகிறது. அதுமட்டுமன்றி மாகன் பொலனறுவையிலிருந்து ஆட்சி செய்தபொழுது ஜயபாகு

Page 93
82
எனும் இவனது உறவினன், மேற்கே பொலனறுவை முதல், மன்னுர் வரையும், கிழக்கே திரிகோணமலை வரையும், வடக்கே ஊர்காவற்றுறை வரையும், இராணுவத் தளங்கள் அமைத்து ஆட்சி செய்தான் என்கிறது. எனவே குளவம்சக் கூற்றுப்படி, வட தமிழ் ராச்சியம் மாகனின் ஆட்சியுடனேயே உதயமா யிருக்கவேண்டுமென்று கருதமுடிகிறது.
தம்பதேனிய மன்னன் இரண்டாம் பராக்கிரமபாகு காலத்தில் கி. பி 1244 இல், மலாயதீப கற்பத்தில் தாம்பிறலிங் கம் எனும் பகுதியைச் சேர்ந்த பெளத்த மன்னன் சந்திர பானு என்பான், இலங்கைமீது படை எடுத்துவா, சிங்களப் படை அவனைத் தோற்கடித்தது. ஆனல் இரண்டாவது முறையாக 1260 இல் யாப்பாகுவைத் தாக்கியபொழுது வட பகுதி இவனுக்கு சொந்தமாக இருந்ததென்றும், சாவகச்சேரி யிலும் காவற்குழியிலுள்ள சாவகன் கோட்டையிலும், இரா ணுவத் தளங்கள் இருந்தன என்றும் மகாகித்தையில் இறங்கி வட பகுதியில் பதி, குறுங்கி ஆகிய பகுதி மக்களையும் தன்னேடு சேர்த்தான் என குளவம்சமும், பூஜாவளியும், ஒரே முகமாகக் கூறுகின்றன. அது மட்டுமன்றி கி. பி. 1292 இல் மார்க்கோ போலோ இலங்கைக் கரையால் சென்றபொழுது சென். டேமெ யின்-சந்திரபானு' எனும் ஒருவன் வட இலங்கையிலிருந்து ஆட்சி செய்தான் என்று கேள்விப்பட்டதாக குறிக்கப்பட்டி ருக்கிறது. இதன் படி சங்கிரபானுவும் அவனின் பின் அவன் மகனும் வடக்கே தமிழ்ாாச்சியமொன்று பதின்மூன்றம் நூற் முண்டில் தோன்ற காலாயிருந்திருக்கவேண்டும்.
கி. பி. 1216 இன் பின், தென் இந்தியாவில் இரண்டாம் பாண்டியப் பேரரசு வளர்ச்சியடையத் தொடங்கி சடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் உயர்கிலையடைந்தது. சடாவர் மன் இலங்கைக்குப் படை எடுத்து வந்து, (1263) யாவகனை வென்று, ஈழத்தைக் கைப்பற்றினன் என, பூஜாவளியும், ஹத்த வன கல விகார வம்சமும் கூறுகின்றன. இலங்கையர் வேண்டு கோட்படியே பாண்டியன் இலங்கை மீது படை எடுத்து வ்ந் தான் என, சடாவர்மன வீரபாண்டியன் சாஸனமொன்று கூறுகிறது. இப்படையெடுப்பில் யாவகன் சந்திரபானு இறந்

183
தாலும், அதன்பின் அவன் மைந்தன் வட இலங்கையிலிருந்து ஆட்சி செய்ததால், பாண்டியப் பேரரசுக் கொள்கைக்கு, அண்மையிலிருந்த இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்க்கு உள்நாட்டில் எதிரியில்லா திருப்பது உசிதமாகத் தோன்றவில்லை. சந்திரபானுவின் மைந்தன் பாண்டியப் பேரரசுடன் உறவு கொண்டு, தங்கையின் ராச்சியத்தையும் பெற்றுக்கொண்டான் எனக் கூறப்படுவதிலிருந்து, இது தெளிவாகிறது. எனவே சந்திரபானுவின் பின், வடக்கே தமிழ்ராச்சியம் உதயமாவதற்கு பாண்டிய மன்னரின் பேரரசுத்திட்டமும் காலாயிருக்கிறது.
சுந்தா பாண்டியனின் மைந்தன் வீரபாண்டியன், இலங் கையைப் பாண்டிய சாம்ராச்சியத்தினுள் அடக்கும் பொருட்டு, பூநகரிக்கு அன்மையில் வந்திறங்கினன். அவன் வந்திறங்கிய இடம், இன்றும், வீரபாண்டியன் முனை என அழைக்கப்படு கிறது. தனது படையை எதிர்த்த அங்குள்ள அரசனைக் கொன்றெழித்த பின், பொலனறுவைக்குப் போகும் அரசப் பெருக் தெருவழியாகச் சென்று, திரிகோணமலையை அடைக் தான். அங்கு தன் வெற்றிக்கறிகுறியாக, பாண்டிய சின் னமான இரு மீன் முக்திரையைப் பொறித்து, மீனக் கொடி யையும் உயர்க்கினன். இவனது வெற்றிச் சின்னத்தை திரி கோணமலை விறெட்றிக் கோட்டையில் இன்றும் காணலாம். சிங்கள மன்னன் இவனுக்கு அடிபணிந்து திறை கொடுத்தான் என, பாண்டிய சாஸனங்கள் கூறுகின்றன. பின்பு பாண்டிய நாட்டில் மாறவர்மன் குலசேகரன் பட்டத்திற்கு வந்தபின் ஆரியச் சக்கரவர்த்தி எனும் தண்டத்தலைவன் தலைமையில், படையெடுப்பு ஒன்று கிகழ்த்தி, சிங்கள மன்னனை தோற் கடித்து (1284) சிங்களவரின் புனித தாதுக்களை பாண்டிய நாடு கொண்டு சென்றன். கி. பி 1287 இன் பின் மூன்ரும் பாாக்கிரமபாகு, புனித தாதிக்களை மீட்டு, பாண்டியருக்கு திறை கொடுத்து, பொலனறுவையிலிருந்தாண்டான். ஆரியச் சக்கரவர்த்தி ஈட்டிய வெற்றியின் பின், பாண்டியர் ஆதரவுடன் அவன் வட இலங்கையிலிருந்து ஆண்டான். பொலனறுவை வீழ்ச்சியின் பின், அதன் சுற்குடல் மக்கள் வாழ்க்கைக்கு உதவாது திோன்ற, சிங்களவர் தென் திசை நோக்கி இடம்

Page 94
184
பெயரத் தொடங்க தென் இந்திய ஆதரவில் நம்பிக்கை
கொண்ட தமிழர் வடதிசை நோக்கி இடம்பெயரத் தொடங் கினர்.
1284 இல் மாறவர்மன் குலசேகர பாண்டியனுடைய படைகளுக்குத் தலைமைதாங்கி வந்த ஆரியச் சக்கரவர்த்தி என்பானையே, பாண்டியர் யாழ்ப்பான அரசனுக நியமித்தி ருக்கலாம் என்றும், இவனுக்குப் பின்வந்த யாழ்ப்பான ஆரியச் சக்கரவர்த்திகள், இவன் சந்ததியினர் என்றும் கருதப்படுகிறது. இவர்கள் பாண்டியரின் ராஜப் பிரதிகிகிகள் போன்றே ஆண்டனர். பாண்டியராச்சியம் 1311 இல் சீர் குலைய, சுந்தரபாண்டியன் இலங்கை ஆரியச் சக்கரவர்த்தியிடம் உதவிகோரக் கூடியளவுக்கு, இவ்வாரியச் சக்கரவர்த்திகள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். 1344 இல் இலங்கை வந்த இபின்பட்டுடாவும், யாழ்ப்பான ஆரியச்சக்கரவர்த்தியையே, இலங்கையின் சுல்தான் என அழைக்கிருரன். இவ்விதமாக அடிக்கடி நிகழ்ந்த பாண்டிய படையெடுப்புக்களால், சிங்கள ராச்சியம் வலியிழந்து சீர் குன்ற, பாண்டியா சதாவுடன் பகிமூன்ரும் நூற்ருண்டில் உதய மாகி, பதினுன்காம் நூற்முண்டில் வலிமை மிக்கதாய் இருந்த வட்டாாச்சியம், சிங்கள ராச்சியத்திலிருந்து, திறையும் வசூலிக்கக் கூடியளவு செல்வாக்கு பெற்றிருந்ததென்பது தெளிபு.
மகாபராக்கிரமபாகுவின் படைகள் உறத்தோட்டை, வலிகாம, ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்தன என குள வம்சம் கூறுவதிலிருந்து வட தமிழ்ராச்சியம் பாாக்கிரமபாகு வின் பின் வலிமை மிகுந்த அரசர் இன்மையால் எழுந்த் குழப்பமான கிலையைப் பயன் படுத்தி கி. பி. 1213 இல் கலிங்கமாகன் படையெடுப்புடனேயே தோன்றியிருக்க வேண் டும், அடிக்கடி நிகழ்ந்த படை எடுப்புக்களும், பாண்டியாா தாவும் ஆரியச் சக்கரவர்த்திகளின் திறைமையும், பதின்மூன்மும் நூற்றண்டில் வட தமிழ்ாாச்சியம் ஸ்தாபிக்கப்பட உதவியிருக்க வேண்டும்.

185
43. யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகளைப் பற்றி
அறிந்தவற்றைக் கூறுக.
யாழ்ப்பாணம் இலங்கையைச் சேர்ந்ததாயினும் அதன் வரலாறு தமிழ் மக்கள் வரலாற்றில் ஒர் தனிப் பகுதியாக இடம் பெறத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பன்னிரண்டாம் நூற்ருரண்டு முதல் போர்க் துக்கேயர் வருகை வரை, ஒர் அரசபரம்பரை கிலைபெற்றிருக்கிறது. இப்பாம்பரை மன்னர் பகினன்காம் நூற் முண்டில் இலங்கை முழுவகிலேயும் ஏகாதிடத்தியம் பெற்றிருக் தார்கள். இவர்கள் தங்களை ஆரியச்சக்கரவர்த்கிகள் எனக் கூறிக்கொண்டபோதிலும், தமிழ் மன்னர்களாகவே விளங்கி னர்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் சங்கத்தை கிறுவித் தமிழைப் பெரிதும் வளர்த்தார்கள். இவர்களில் சிலர் தமிழில் சிறந்த புலமையுடையவர்களாக இருந்தார்கள்.
இவ்வரசர்களுடைய பூர்வீக வரலாறு, ராமேஸ்வரக் கோடு தொடர்புடையதாகும். இவூர்கள் சேதுகாவலர் என்ற பட்டம் கரிக்கிருந்தரர்கள். சேது நாடு இவர்கள் ஆகிக்கக்கின் கீழ் இருந்ததாகக் தெரிகிறது. இவர்களுடைய காணயங்களில் சேது என்ற சொல் பொறிக்கப்பட்டிருக்கிறது. ாாமேஸ்வர ஆலயத்தைப் பழைய காலத்தில் பரிபாலித்த பிராமணவம்சத்தோடும், கலிங்ககாட்டு அரச வம்சக்கோடும் ஆரியச் சக்கரவர்த்திகள் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. பன்னிரண்டாவது நூற்முண்டில் முத லாம் குலோத்துங்க சோழன் நடத்திய கலிங்கப் போரில் சிதறுண்ட, கலிங்க அரச வம்சத்தைச் சேர்ந்த சிலர், ராமேஸ் வாக்கிற்கு வந்து, அங்குள்ள ஆலயத்தைப் பரிபாலித்த பிரா மணக் குடும்பங்களோடு கலப்புற்றனர், என்று ஊகிக்கப்படு கிறது. கலிங்க நாட்டு அரசர்கள், கங்கை வம்சத்தைச் சேர்ந்த வர்கள். ஆரிபச் சக்கரவர்க்கிகள் ராமேஸ்வரக்கில் ஆகிக்கம் பெற்றிருந்த பிராமணர்களின் வழித்தோன்றல்கள் என்றும், கங்கைவம்ச அரசர்கள் என்றும், இவர்கள் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் கூறுகின்றன.
24

Page 95
186
மயில்வாகனப் புலவரால் பகினெட்டாம் நூற்றண்டி லெழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை, ஆரியச் சக்கரவர்த்தி களின் வரலாற்றை அறிய ஒரளவு உதவினலும், g) gll LD5 st வம்சம் சூளவம்சம்போன்று சரித்திர ஒழுங்கில் எழுதப்படாத தால், காலம் பொருந்தாமை, கலே தடுமாற்றம் ஆகியவை இக் நூலில் மலிந்து காணப்படுகின்றன. சாசனச் சான்றுகளும், பிறசான்றுகளும், யாழ்ப்பாணச் சரித திசத்திற்கு இதுகாறும் இல்லாமையால், இவர் கூறும் உண்மையான சம்பவங்களைக் கூட, வரலாற்றுமுறையில் வைத்து ஆராய்ந்து கொள்ள g) Luand வில்லை.
யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர், “யாழ்ப்பாணத் திலிருந்த பாண்டி மழவன் என்ற ஒரு வேளாளத் தலைவன் மதுரைக்குச் சென்று, அங்கு பாண்டியமன்னனிடத்தில் அரச காரியம் பயின்று கொண்டிருக்த சிங்கை ஆரியன் எனும் குரியவம்ச ராசகுமாரனைக் கண்டு, பாண்டிய மன்னன் ஆதா வுடன் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவர, அவன் நல்லூரை ராசதானியாக்கி, யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தான்" எனக் கூறுகிமுர். இந்த அரச குமாரனே, யாழ்ப்பாணக்கையாண்ட முதல் ஆரியச் சக்காவிர்த்தியாகும். இவ்வாரியச் சக்கரவர்த்தி யைக் கூழங்கை ஆரியன், விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி, சிங்கையாரிய மகாராஜன் எனும் பெயர்களால், வைபவமலை
அழைக்கின்றது.
ஆரியச் சக்கரவர்த்திகள், முடிமன்னராக யாழ்ப் பாணத்தையாண்டபோதிலும், சேது நாட்டதிபதிகள் என்ற முறையில், பாண்டியருக்குட்பட்டு, நட்புரிமை பூண்டவர்களாக இருந்தார்கள். பதின் மூன்றும் நூற்றண்டின் பிற்கூற்றில், மாற வர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில், இலங்கை மீது படை எடுத்துவந்த பாண்டியப் படைக்கு, ஆரியச் சக்கரவர்த்தி ஒருவன் தலைமை தாங்கி வந்தான், என்று குளவம்சம் கூறு கிறது. இவ்வாரியச் சக்கரவர்த்தி, யாழ்ப்பாணத்து அரசர் களில் ஒருவன், என்று திடமாகச் சொல்வதற்கில்லை. குள வம்சம் இவ்வாரியச் சக்கரவர்த்தி மதுரையிலிருந்த, ஐந்து

187
பாண்டிய மன்னரின் மந்திரி என்றும், படை எடுப்பின் பின்பு, (சுபகிரி) யாப்பாகுவிலிருந்து தந்ததாதுவை அபகரித் துக் கொண்டு சென்ருன் என்றும் கூறுகிறது. இவன் யாழ்ப் பாண ஆரியச் சக்காவர்த்திகளோடு, சுற்றத்தொடர்பு உடை யவனுக இருந்திருக்கலாம்.
சூளவம்சம் கூறும் இவ்வாரியச் சக்கரவர்த்திக்கும், வைபவமாலை கூறும் யாழ்ப்பாண ஆரியச் சக்காவர்த்திகளுக்கு மிடையேயிருந்த தொடர்பு எவ்விதமாயினும், இவ்விலங்கைப் படையெடுப்பு, யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளின் புக ழைப் பெருக்கி, செல்வாக்கை அதிகரித்ததென்பதில் சந்தேக மில்லை. ஆரியச் சக்கரவர்த்தி எனும் இத்தண்டநாயகன் கீழ் கடந்த பாண்டிய படை எடுப்பின் பின் ஒவ்வோர் அரசனும் கனக்கு ஆரியச் சக்கரவர்த்தியெனும் பட்டப் பெயரைச்
குட்டிக்கொள்வதி வழக்கமாயிற்று.
கி. பி. 1344 இல் இலங்கை வந்த, இஸ்லாமிய பிரயா னியான இபின்பட்டோ, வட இலங்கையிலிருந்த ஆரியச் சக்கரவர்த்தியை, இலங்கையின் சுல்தான் என அழைத்து, முத்துக்குளிப்புப் பிரதேசம் அவன் கீழ் இருந்ததென்றும், அவன் ஆணை தென் இலங்கைவரை சென்றதென்றும் கூறுகி முன். இக்தகைய வளமும், வலிமையும் ஒரு இராச்சியத்திற்கு ஏற்படுவதற்கு போதுமான காலங் தேவை. ஆகையால் இவ் வரசபரம்பரை, பதின்மூன்றும் நூற்ருரண்டிலே தொடங்கியிருக் தல் வேண்டும். இப்பரம்பரை அரசரின் தலைநகர் சிங்கை நகர் என்பதைக் கோட்டகமக் கல்வெட்டிலும், அரசகேசரி பராக்கிரம பாண்டியனின், தென்காசிக் கோவிற் கல்வெட்டிலு மிருந்தறியலாம். W
அரசமுறை எனும் பழைய நூலிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு, யாழ்ப்பாண வைபவமாலை, போர்த்துக் கேயர் வருகைவரை ஆட்சி செய்த பன்னிரண்டு ஆரியச் சக்கரவர்த்திகளைக் குறிப்பிடுகிறது. விஜய கூழங்கைச் சக்கர வர்த்தி எனப்படும், சிங்கை ஆரியன் கல்லூரை ராசதானி

Page 96
188
யாக்கி அரண்செய்தான். கைலர்யகாதர் கோவில், கந்தசாமி, கோவில் போன்ற அநேக கோவில்கள் இவன் காலத்தில், கட்டப்பட்டன. இவனுடைய கோரிக்கையின் படி, தென் இக் கியத் தமிழ் மன்னர், சில வேளாள பிரதானிகளை குடிமக்களு டன் அனுப்பி வைத்தனர். இவர்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் குடியேற்றப்பட்டனர்.
குலசேகர சிங்கை ஆரியன், நாட்டு நிர்வாகத்தைச் . சீர் கிருத்தினன். குலோத்துங்க சிங்கை ஆரியன் விவசாயத் கில் ஊக்கமெடுத்து, நாட்டு வருவாயைப் பெருக்கினன். விக் கிரம சிங்கை ஆரியன் காலத்தில் சமய வேறுபாடு காரண மாக, சிங்கள தமிழ் பிரஜைகட்கிடையே பிணக்கு காணப் பட்டது. புஞ்சிபண்டா என்பவன் உட்பட பதினேழு சிங் களவர் சிரச்சேதம் செய்யப்பட்டனர். விரோதயசிங்கை ஆரியன் ஒற்றுமையை நாட்டில் கிலைநாட்டி, நாட்டு மக்களின் நல்மதிப்பைப் பெற்றன். மார்க் தாண்ட சிங்கை ஆரியன் கல்வியிலும், விவசாயக்கிலும் கவனம் செலுத்தினன். வன்னியர் இவன் காலத்தில் கலகம் செய்ய எடுத்த முயற்சி முளையிலேயே களையப்பட்டது. குணபூஷணசிங்கை ஆரியன் காலக்கில் நாட்டில் ஒழுங்கும், சமாதானமும் கிலவியது. வரோதய சிங்கை ஆரியன் காலககில், வன்னியர் சிங்களப் பிரஜைகளை அரசனுக்குத் தொல்லை கொடுக்கும்படி தூண்டி யதையறிந்த மன்னன், வன்னியைத், தாக்கி அவர்களின் செல் வத்தையும் குறையாடினன். இவன் காலக்கில் இயற்றப்பட்ட செகராஜ சேகர மாலையின் சிறப்புப் பாயிரத்தில்வரும் செய் புளொன்றிலிருந்து, இவன் மாறவர்மன் குலசேகர பாண்டி யனின் மூத்த மகனுகிய சுந்தரபாண்டியன், மதுரையில் கின்று துரத்தப்பட்டபோது அவனுக்கு உதவியளித்தான் என்று அறியக்கூடியதாயிருக்கிறது. யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகளில் இவ்வரோதயனே, எல்லா வகையிலும் சிறப் புற்றவன். இவன் பெரிய கொடைவள்ளலாகத் திகழ்ந்தான். இவன் முத்தமிழிலும் வேதாகமங்களிலும், பாண்டித்தியம் பெற்றவன் . தக்கண கைலாச புராணத்தை இவன் தமிழ் செய்யுட் காப்பியமாக அந்தாதித் தொடையில் இயற்றியுள்

189
ளான். ஜயவீர சிங்கை ஆரியன் புவனேகபாகுவுடன், முத்துக் குளிப்பு விடயமாகப் பிணக்குற்று, பொருகி அவனைத் தோற் கடித்தான். இவ்வெற்றியின் விளைவாக இலங்கை முழுவதிலும் இவன் கொடி பன்னிரண்டு வருடங்கள் பறந்தது. பாண்டிய மன்னன் தலையீட்டால் புவனேகபாகுவைத் தொடர்ந்து, சிம் மாசனமேறிய பராக்கிரமபாகு சிறை கொடுக்கச் சம்மதிச் ததால், தான் கைப்பற்றிய பகுதிகளை அவனுக்களித்தான். பராக்கிரமபாகுவின் பின்னேர் கிறை கொடுக்கக் தவறியதால், குணவீரசிங்கை ஆரியன் அவர்களைத் தாக்கி வரி வசூலித்தான். தமிழ்க் குடியேற்றங்களை தென் இலங்கையில் இவன் அமைத் தான். ஆணுல் பதினலாம் நூற்றண்டின் இறுதியில், ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆதித்கம் தளர்வுற்றது. கம்பளை மன்ன னின் கீழ் பிரபுராஜாவாக இருந்த கிஸங்க அழகக்கோனான், ஆரியச் சக்கரவர்க்கிக் கடிபணிய மறுத்து, ஜயவர்த்தனக் கோட் டையைக் கட்டி , கடலாலும் தரையாலும் அவன் அனுப்பிய படைகளைத் தோற்கடித்தான். கோட்டை மன்னன் ஆரும் பராக்கிரமபாகு காலத்தில், வன்னியர் துணையுடன் படை எடுத்துவந்த சப்புமால் குமாரயனுக்குத் தோற்ற, கனக சூரிய சிங்கை ஆரியன் தென் இந்தியாவுக்கு வந்தான். பதினேழு ஆண்டுகளுக்குப் பின், கோட்டையில் அரசியற் குழப் பங்கள் நிகழ்ந்த கொண்டிருந்தபொழுது, தென் இந்தியப் படையு டன் மீண்டு, போரிட்டுத் தான் இழந்த உரிமையைப் பெற் முன். கனகசூரிய சிங்கை ஆரியனின் பின், அவன் மகன் பா ராஜசேகரன் சிம்மாசனமேறினன். இவன் காலகதில் யாழ்ப் பாணத்தில் தமிழ்க்கல்வி மறுபடியும் கழைக்க ஆர: பித்தது. இவனது சகோதரன் செகராஜசேகரனல், தமிழ்ச் சங்கம் ஒன்று இலங்கையில் கூட்டப்பட்டது. கென் இந்தியாவிலி ருந்து தமிழ் கையெழுத்துப் பிரதிகள் 5ே கம், கொண்டு வரப்பட்டன. வானசாஸ்திர, வைத்திய சாஸ்திர நூல்கள் பல செகராஜசேகரனல் வெளியிடப்பட்டன. காளிதாஸ் மகாகவியின் சமஸ்கிருத வெளியீடான, றகுவம்சத்தை தமிழ்க் கவிவடிவில், அரசனின் உறவினனன அரசகேசரி, வெளியிட்டான்

Page 97
190
பரராஜ சேகரனின் முறையற்ற, மைந்தணுகிய சங்கிலி, அரசனின் இரு மூத்த புதல்வரையும் கொன்று, சிம்மாசன மேற, (1519) இளையவனுன பரநிரூபணசிங்கம், இந்தியாவுக் கோடி கோவையிலிருந்த போர்த்துக்கேய வைஸ்ருேயின் உத வியை நாடினன். சங்கிலி கொடுங்கோலாட்சி புரிந்தவனுயி லும் போர்த்துக்கேயரை எதிர்த்து, தன் காட்டைக் காப்பாற்ற முயன்முன். இவன் காலத்திலிருந்து, போர்த்துக்கேயர் யாழ்ப் ாணப ராச்சியத்தைக் கவர்வதற்கு முயற்சி செய்துகொண்டி ருந்தார்கள். யாழ்ப்பாணத்து மன்னர்களுக்கு, தஞ்சை நாயக்க அரசர்களுடைய உதவி சில சமயங்களில் கிடைக்தபோதிலும், கடைசியில் 621-ம் ஆண்டில் யாழ்ப்பாணம் போர்த்துக் கேயர் ஆட்சிக்குட்பட்டது.
ஆரியச் சக்கரவர்த்திகள் வரிசையில் கடைசி அரசனுக இருந்த எதிர்மன்னன் பாராசசிங்கம், தமிழ்ப் புலமைபடைத்தவ ணுயிருந்தான். இவன் காலத்தில் தென் இக் கியாவிலிருந்து அங்ககக் கவி அதிவீரராகவ,முகலியார்யாழ்ப்பாணத்துக்கு வக் கார். அவர் இவ்வரசன் மீது வண்ணக் கவி ஒன்று பாடினர். இவருடைய கவிக் திறமையைப் பாராட்டி அரசன் பல சன் மானங்களைச் செய்தான்
இவ்வாரியச் சக்கரவர்க்கிகள் எல்லோரிலும், வரோதய சிங்கை ஆரியனே சீலைசிறந்தவனுகக் காணப்படுகிமுன். இவன் காலத்தில் வட தமிழ் ராச்சியம் செல்வ வளமும் அதிகார பல மும் மிகுந்திருந்தது, செகராஜசேகர மாலையிலிருந்த இவனது குணுகிசயங்களையும் மாளிகைச் சிறப்பையும் i. அறியமுடி கிறது. இவன் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பேருதவியளித் கான், சங்கீத நடனக்கலைகள் இவனுட்சியில் தனி இடம் பெற்று விளங்கின. வேத ஆகமங்களில் இவன் பாண்டிக்கியம் பெற்றிருந்தது மட்டுமன்றி, முத்தமிழ் வல்லுநனுகவும் காணப் பட்டான். இலங்கையின் ஏனையபகுகி ஆட்சிக்காரரிடமிருந்து, வகுலித்த கிறை தவிர, முத்து வியாபாாக்காலும், விவசாய அபிவிருக்கியாலும் பெரும் செல்வ மீட்டினன். வில்வித்தை வாள்வித்தையில் தேர்ச்சிபெற்ற இராணுவ வீரர் பலர், இவ

19
னிடமிருந்தனர். யானைகள் குதிரைகள் தேர்களும் இவனிட மிருந்தன. சத்திரவைக்கியமுட்பட மருத்துவ சாஸ்திரமும், வான சாஸ்திரமும், அரசனின் விசேஷ கவனத்தைப் பெற்றன. இம்மன்னன் காலத்கில் சைவசமய மறுமலர்ச்சி ஒன்றும் கிகழ்ந்தது.
44. ஆறம் பராக்கிரமப்ாகுவின் அரசியல் வாழ்க்கையின எடுத்துக்கூறி அவனுடைய சாதனைகளை மதிப்பிடுக.
சேனலங்காதீக ரனின் போனன பராக்கிரமபாகு-அப்ப என்பவனின் மறைவின் பின், சிம்மாசனமேறிய ஆரும் பராக் கிரமபாகுவின் நீண்டகால ஆட்சியே, சிங்கள வரலாற்றில் பொலனறுவை வீழ்ச்சியின் பின், போர்களிலும் அமைதியிலும் குறிப்பிடத்தக்க வெற்றியீட்டிய சீரும்"சிறப்பும் பெற்ற, கடை சிக் காலமாகும். இவன் பின் வங்க மன்னர் விட்டுச் சென்ற குறிப்புகளிலும், டுகுற்றே, குயிருேஸ் போன்ற போர்த்துக் கேய நூலாசிரியரின் நூல்களிலும், “மகா" பாாக்கிரமபாகு என இம்மன்னன் அழைக்கப்படுகிறன். இவனது ஆட்சி சமீப காலத்தில் இடம் பெற்றும், பிற்காலி சந்ததியினர் இவனட்சிக் காலத்தைப் பெருமையுடன் பின்நோக்கிப் பார்த்து ரசிக்கா லும், ஆரும் பராக்கிரமபாகுவின் பிறப்பும் அவன் சிம்மாசன மேறிய விதமும், ஏறிய ஆண்டும் தெளிவற்றதாக இருத்தல் வருந்தத் தக்கதே.
ஆமும் பராக்கிரமபாகு காலத்தில் இலங்கை வந்து, அவன் ஆகாவைப் பெற்ற வங்காள பிராமணனுகிய ராமச் சந்திர பாரதியின் குறிப்புகளிலும், பராக்கிரம சரிதம், கவி சேகா ஹம்ஸ சந்தேஸ ஆகிய நூல்களிலிருந்தும் ஆறும் பாக், கிரம்பாகு, ஐந்தாம் பராக்கிரமபாகு தடிகம மன்னனின் போன் என ஊகிக்க முடிகிறது. சதர்மறட்ணகாா எனும் நூல், பராக்கிரமபாகு உரிமைப்படி சிம்மாசனமேறினன் எனக் கூறுவதிலிருந்து, அழகேஸ்வரர் செல்வாக்கசல் உரிமையிழந்த தடிகம மன்னனின் சந்ததியினனன ஆரும் பராக்கிரமபாகு,

Page 98
192
சீன கலேயீட்டால் அழகேஸ்வரர் வீழ்ச்சியடைய, உரிமையைப் பெற்ருன் என ஏற்க முடிகிறது. சீனக்குறிப்புகளிலிருந்து இவன் சீன ஆகாவுடன் சிம்மாசனமேறினுன் எனவும், சிம் மாசனமேறியபின் சில ஆண்டுகளுக்கு சீனுவுக்கு கிறைகொடுத்து
ஆண்டான் எனவும், அறியக் கிடக்கிறது.
ஏற்கனவே கூறியதுபோன்று, சமகால குறிப்புகளும், ஆரும் பாாக்கிரமபாகு சிம்மாசனமேறிய ஆண்டைக் கூறுவதிலும் வேறுபடுகின்றன. சதர்மறட்ணகார 1 s 10-11 என்றும் நாமவழியும், பப்பிலியான குறிப்புகளும், 1412 என்றும், சுவிசேகா TrisT தேவாலய சாஸனம் 1415 என்றும் கூறுகின்றன.
சிங்ஹோ எனும் சீனத் தளபதி, வீர அழகேஸ்வா னேக் கைது செய்து ணுே கொண்டு சென்ற ஆண்டும், 1410 ஆகையால் இரு ஆண்டுகளின் பின், பராக்கிரமபாகு சீன ஆக் ஞையுடன் றைகம மன்னனுகர்சேனுலங்காதீகானின் பேசஞன பராக்கிரமபாகு - அப்ல், சொடர்ந்து மலேகாட்டு அரச ணுக இருந்ததால், அவளேக் கோற்கடித்த பின் (கடலாதே? சூரிா சான்னப்படி) சுவர்ண அபிஷேமக்கை 1415 இல் கோட்டையில் நிகழ்த்தியிருக்கலாம்.
இச்சம்பவங்களேக் கால அட்டவணைப்படி ஒரளவில் அறிய ராஜவளி உதவுகின்றது. இவன் கால முக்கிய சம்பவங்களில் யாழ்ப்பாணத்தை அடிப்படுக்கியதே முக்கிய அரசியல் வெற்றி யாதலால், அதுவே முதலிடம் எடுக்கின்றது. இப்படை யெடுப்பு, பராக்கிரமபாகுவின் ஆட்சியின் முப்பத்தைந்தாவது ஆண்டின் முன் அகாவது 1449 இல் நிகழ்ந்தது. ஆரியச் சக்கர வர்த்திகளின் தென் இலங்கைப் படையெடுப்பாலேயே, ஆரும் பராக்கிரமபாகுவின் சந்ததியினர், தமது சிம்மான உரிமையை இழக்க நேர்ந்தது. எனவே பராக்கிரமபாகு உரிமைப்படி மீண்டும் சிம்மாசனமேறிய பொழுதி குடும்ப கெளரவத்தைக்
 
 
 
 
 
 
 
 
 

193
காக்க ஆரியச் சக்கரவர்த்திகளுடன் பொருத முன் வங்கிருக் கலாம். ஆனுல் கனது ஆட்சியின் ஆரம்ப பருவக்கில் இப் பணியை மேற் கொள்ளாக கற்குக் காரணம் யாழ்ப்பான அரசனுக்கு தென் இங்கியாவிலிருந்து பலம் மிக்க விஜயநகர ராச்சியம் உதவக் கூடும் எனும் பயமேயாகும். 1447 இன் பின் பாாக்கிரமமும் அரசியல் திறமையுமற்ற மல்லிக்காபூர் தலைமையில், அவ்விராச்சியக்சில், பிளவும் பிணக்கும் அராஜரீக மும் கோன்ற, பசாக்கிரமபாகு சந்தர்ப்புகதை தன் நோக்கக்
சிற்குப் பயன்படுத்த முன் வந்தான்.
யாழ்ப்பாண ராச்சியத்தின் மீது படை எடுப்பதற்கு முன், ராஜாட்டை வீழ்ச்சியின் பின் சிதறிக்கிடந்த மக்களே ஆட்சி நடத்திய, வன்னிப் பிரதானிகளை அடக்கிஞன். இவ் வன்னியர், அசிகார பலம் மிக்க ஆட்சிக்காரர் பக்கம் சேர் வது வழக்கமாக இருக்கிருக்க வேண்டும். தென் இலங்கையில் பாாக்கிரமபாகுவின் செல்வாக்கு அதிகரிப்பதையும், அவனது படைப்பலக்கையும் கண்டு, அநேகர் அவன் பக்கம் சேர்க் திருக்கலாம். ஆணுல் ஹிாசக்கேஸ் போன்ற நூல்கள், வன்னி யரை அடக்க கடும் புரிக்கான் என்று கூறுகின்றன. பின் னிருந்து தாக்கக்கூடிய எதிரிபயமின்றி,போக்குவரத்திக்கும் வசதியேற்பட்டவுடன், யாழ்ப்பான ராச்சிய படை எடுப்பு:பராக் கிரமபாகுவின் சுவீகாரப் புதல்வனு ைசப்புமால் குமசையன் த&லமையில், நிகழ்ந்தது. ராஜவளி கூற்றுப்படி, சப்புமால் யாழ்ப்பாணத்திற்கண்மையிலிருந்த கிராமங்கள் சிலவற்றைச் தாக்கி, சிலரைக் கைதுசெய்து, கோட்டைக்கு கொண்டுவந்து, வேண்டிய விபரங்களேச் சேகரித்த பின்பே, உண்மையான போர் ஆரம்பமானது, யாழ்ப்பாணத்தைக் காக்கிய படை கடலாலோ, தரையாவோ சென்றதென்பது சந்தேகத்திற்குரி பகாயிலும், ராணுவக்கின் பெரும்பகுகி திசையால் முன்னேற, அகற்கு வேண்டிய பொருட்கள் கடலால் அனுப்பப்பட்டி ருக்க வேண்டும். கோகில சக்கேள கூறும் கரையோரப் பாதையையே, இராணுவம் பின்பற்றியிருக்கலாம். ஆனே இற வுக்கு அண்மையில், விஜயநகர விாரால் நன்கு அரண்செய்
பப்பட்ட யாவகக் கோட்டையிலேயே, முதற் கடும் போர்
2

Page 99
194,
நிகழ்ந்தது. அதன் வீழ்ச்சியின் பின், யாழ்ப்பாண ராசதா னியை சப்புமால் தாக்கிக் கடும்போரின் பின் கைப்பற்ற, ஆரியச் சக்கரவர்த்தி கனகசூரிய சிங்கை ஆரியன், தப்பி ஒட, அவனுடைய உறவினர் கைது செய்யப்பட்டு, கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தை அடிப்படுத்த சப்புமால் புரிந்த இப்போர், அவனை ஒர் தேசிய வீரனுக்கி, சிங்கள மக்களின் போபிமானக்கிற்குக் காலாக்கியதென சலா லிகினி சந்தேஸ, கோகில சந்தேஸ போன்ற கவிகள் மூலம் தெரிகின்றது. இவ்விதமாக பொலனறுவை வீழ்ச்சியின் பின் வடமுகமாகப் பிரிந்து தனிராச்சியமாக வாழ்ந்து, சிங்கள ராச் சியத்தை வலி தொலைத்துச் சதாமிரட்டிக் கொண்டிருந்த, வடதமிழ் ராச்சியத்தை அடிபணியச் செய்து, முறைப்படி திரிசிங்களாதீஸ்வரனசு, முழு இலங்கையையும் ஒரு குடைக்கீழ்
ஆண்ட கடைசிச் சிங்கள மன்னன், பாாக்கிரமபாகுவே.
தன் அரசியல் எதிரிகளான ஆரியச் சக்கரவர்த்தி களுக்குதவிக் கொண்டு, இலங்கையின் வர்த்தக பொருளா தர அபிவிருக்திக்கு தடையாயிருந்த விஜயநகர அதிகாரி களைக் கண்டிக்க அவாவுற்றிருந்த பார்க்கிரமபாகுவிற்கு,வெகு விரைவில் ஓர் சந்தர்ப்பமும் கிட்டியது. கறுவர் ஏற்றிச்சென்ற இலங்கைக் கப்பலை, கூர் உதயன் எனும் மாளவராயன் கைப் பற்றியதால், கடல் கடக்க படைபனுப்பி, விஜயநகர ராச்சிய துறைமுகமான அதிராம்பேட்டையைத் தாக்கி, அம்மன்னனுக் குச் சொந்தமான நாலு கிராமங்களின் வருவாயை, வருடாவரு டம் வசூலித்ததாக ராஜவளி கூறுகிறது. இத் தென்இந்திய படையெடுப்பால், இலங்கையின் புகழைக் கடல் கடக் து நிலைநாட்டிய வீர தீரமும், ஆள் அணியும், பராக்கிரமமும் இவனிடம் இருந்ததென்பது தெளிவு.
1412 இல் றைகம மன்னனுக சீன ஆதரவுடன் பதவி யேற்றபொழுது, கந்த உடபஸ்றட்ட எனும் மலைநாட்டுப்பகு தியை ஆண்ட, சேனலங்காதீகரனின் போனுண பாாக்கிரம பாகு, அப்ப என்பவனை முறியடித்து, முழுச்சிங்கள ராச்சியத் திற்கும் ஏகதலைவனுக கோட்டையில் 1415 இல் சுவர்ணமுடி

195
சூட்டுவிழா கிகழ்த்தினன் எனக் கண்டோம். பராக்கிரம பாகுவின் நீண்ட ஆட்சிக்காலம் பூராவும் அடங்கியிருந்த உட சட்டை சாச்சியம், ஆட்சியின் ஐம்பக்கிரண்டாவது ஆண்டில் ஜோதிசித்தானு எனும் மந்திரி கலமையில், கோட்டைக்கு எதி ாாகப் புரண்டெழுந்தது. ஜோகிசித்தான ராஜகாரியம் செய்ய * மறுத்தும், அரசனுக்குச் சேரவேண்டிய வருவாயைக் கொடுக்க முன்வ ராமலும் எதிர்ப்புக்காட்டி, அமைய மறுத்தான். அம்பு லுகல ராஜகுமாரனன பராக்கிரமபாகுவின் சகோதரனை, அர சன் உடறட்டைப் புரட்சியை அடக்க அனுப்பினுன். பாரக் கிரமம் வாய்ந்த படையொன்றுடன ராஜகுமாரன் சென்று, புரட்சிக்காரரை அடக்கி, ஜோதி சித்தானுவின் ஆதரவாளர், உறவினர் ஆகியோர் பலரைக்கைது செய்த, கோட்டைக்குக் கொண்டு வந்தான். கம்பளை ராஜகுமாரன் பொறுப்பில் உட றட்டை கிர்வாகம் விடப்பட்டது. ஜோதிசித்தான தப்பி ஓடி விட்டான் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது.
இவ்விதமாக சீன ஆகாவுடன் பராக்கிரமபாகு சிங்கள ராச்சிய மன்னனுக 1415 இல் ஜயவர்க்கன கோட்டையைக் தெரிந்து பதவி ஏற்றலும், தன்னுடைய பொருளாதாரபலத்தை ஸ்கிரப்படுத்தியபின், சீனருக்குப் பணிந்து நடப்பகைவிட்டு, நாட்டு அரசியல் ஒற்றுமையை கிலை காட்ட, ஒன்றன் பின் ஒன் முக நிகழ்த்திய அரசியல் திட்டங்களும், அவனிட்டிய வெற்றி களும், இவனுக்கு மதிப்பையும் கெளரவத்தையும் கொடுக் கின்றன. சிங்கள தமிழ் ராச்சியங்களினடயே தனிக் காட்டு ராஜாக்களாக வாழ்ந்து, ஆப்க் துக் காலங்களில் பக்கம்மாறி செயற்படும் வன்னியரையடக்கிக் தான் பொருதவிருக்கும் யாழ்ப்பாணப் போரில் பின்னிருந்து தாக்காதவாறு, வெகு ராஜதந்திரமாக,எதிர்த்த வன்னிப் பிரதானிகளைப் போர்முகத்தி லடக்கியும், ஆதரவளித்தவரை ச் சன்மானித்தும் வன்னி மீது ஆதிக்கம் செலுத்திய இவனது திறமை போற்றத்தக்கதே. விஜயநகர அதிகாரிகள் பின் இருந்து தாங்க, சிங்கள ராச்சி யத்தை, தென் கிசையில் மலைய9ண்களில் ஒதுங்கச் செய்து விட்டு, வட இலங்கையில் சுதந்திரமாக இருக்த தமிழ் ாாச்சி யத்தை, தென் இக்கிய ஆதரவு கிட்டாக சக்கர்ப்பத்தில் சப்பு

Page 100
196
மால் தலைமையில் தாக்கி, அடிப்படுத்தி இலங்கை முழுவதை யும் ஒரு குடைகீழ் ஆண்ட பெருமை பராக்கிரமபாகுவையே சாரும். தன் அரசியல் ஸ்திரத்திற்கும், பொருளாதார வளர்ச் சிக்கும், தடையாக இருந்து, வர்த்தகத்தில் தலையிட்ட விஜய நகர அதிகாரிகளுடன் வர்த்தகப்போர் ஒன்று கடல் கடந்து புரிந்து, திறை வகுலித்து, இலங்கையின் புகழைக் கடலுக்கப் பால் தென் இந்தியாவில் நிலைநாட்டிய இச்செயல், பெரிய சாதனையாக மதித்தக்குரியதே. இவ்விதமாக வன்னி, யாழ்ப் யாணம், உடரட்டை ஆகிய பகுதிகளையடக்கி கிரிசிங்களாதீஸ் வானுக, நீண்ட காலம், வர்த்தக மையமான ஜயவர்த்தன கோட்டையிலிருந்து ஆட்சி செய்த இம்மன்னன், கேசீயமத மான பெளத்த பேராதரவாளனுக செயலாற்றியதன் விளைவாக, சங்கமும், சமயமும், புது மெருகுடன் சிறப்படைய, இலங்கை தேரவாத பெளத்த நாடுகட்கோர் எடுத்துக்காட்டாக, இவன் காலத்தில் கிகழ்ந்தது. இதுமட்டுமன்றி சிறந்த கல்விமானும் அறிவாளியுமான் இம்மன்னன், உள்நாட்டு வெளிநாட்டு அறி ஞன்ாக் கெளரவித்து, ஊக்குவித்து கல்வி மையங்களைத் திறந் தும் ஆதரிக்தம் இலக்கிய மறுமலர்ச்சியொன்று இவன் காலத் தில் நிகழக் காலாயினன். இலங்கையின் எதிர்காலம் தென் இலங்கையிலேயே தங்கியிருக்கிறதென்பதை முன் கூட்டியே அறிந்து, ராஜதானியை கரையையடுத்து அமைத்து, வர்த்தக மூலம் வருவாயைப் பெருக்கி, தினது சமய அரசியல் கலாச் சாச கிட்டங்களுக்கு வேண்டிய பொருளாதார பலத்தைப் பெற்று, இலங்கையை ஒரு குடைக்கீழ் ஆண்ட கடைசி சிங் கள மன்னணுக வரலாற்றில் இடம் பெறுகிறன் .
45. 15-ம் நூற்றண்டில் சிங்கள மன்னர் கோட்டையை ராசதானியாகக் கொண்டதற்கான காரணங்கள் யாவை?
பொலனறுவை வீழ்ச்சியின் பின் தம்பதேனி யாப் Lu MGS5, குருனகல், கம்பளை ஆகிய மலையாண்களை நோக்கி அடிக்கடி தம் ராஜதானிகளை மாற்றிக் கொண்டு சென்ற சிங்கள மன்னர், பதினைந்தாம் நூற்றண்டில் ஒதுக்கிடங்களை

197
விட்டு வெளியேறி, கரையையடுத்திருந்த ஜயவர்த்தன கோட் டையைத் தம் ராஜதானியாக்குவதற்குப் பல காரணங்கள்
துனைபுரிந்தன.
பதினைந்தாம் நூற்றண்டின் முற்பகுதியில் கோட்டை யை ராஜதானியாக்கிய முதல் மன்னன் ஆரும் பாாக்கிரம பாகுவாகும். வீர அழகேஸ்வரன், சிங்ஹோ எனும் சீனத் தளபதியால் கைது செய்யப்பட்டுச் சீனு கொண்டு செல்லப் பட்டபின், சீன ஆதரவுடன் 1412 இல் றைகமத்தில் சிம் மாசனமேறிய இம்மன்னன், உடறட்டைக் கலகத்தையடக்கி மலை ராச்சியத்தையுமடிப்படுத்திய பின், தனிச் சிங்கள அரசனுக ஆட்சி நடத்த முன்வந்த பொழுது, தன்னுடைய முடிசூட்டு விழாவை ஜயவர்த்தன கோட்டையிலே 1415இல் நிகழ்த்தினன். தென் இந்திய எதிரிகட்கும், வட இலங்கை ஆரியச் சக்கரவர்த்திகட்கும் பயந்து ஒதுங்கி, சிங்கள மன்னர் வாழ்ந்த ராஜதானிகளைக் கைவிட்டு, கோட்டையைப் பராக் யிரமபாகு தெரிந்ததற்கு முக்கிய காரணம் சீனச்சக்காாதிபத் தியக்கின் ஆதரவு தனக்குண்டு எனும் நம்பிக்கையே. சீனக் குறிப்புகளின் படி சீனக் சக்கரவர்த்தியின் அதிகார முத்திசை யுடனும், ஆக ரவுடனும் பாாக்கிரமபாகு பத்வி ஏற்றது மட்டு மன்றி 1416, 1421 -ம் ஆண்டுகளில் திறைகொண்டு பராக் கிரமபாகு இலங்கை மன்னனே, சீன மாளிகை சென்றிருக் கிருன். 1432 இல் சிங்ஹோ சீனச் சக்கரவர்த்தியின் சினேக ஆலோசனைகளைக் கூற, இலங்கை வந்திருக்கிருன், 1436,1445 ஆகிய ஆண்டுகளில் சிங்கள ராஜ பிரதிநிதிகள் சீன சென்றிருக் கின்றனர். இவை உண்மையென்றல் சீன சக்கராதிபத்தியத் தின் ஆக ரவு தன்னைப் பின் இருந்து தாங்கும் என்ற நம் பிக்கையே, மலையாண்களை விட்டு, எதிரி பயமற்று, கரையை யண்டியிருந்த ஜயவர்த்தணு கோட்டையைப் பாாக்கிரமபாகு ராஜதானியாக்க காரணமாயிருந்திருக்க வேண்டும்.
கொழும்பிலும் அதன் சுற்ருடலிலுமிருந்து வருவாய் திரட்டிக் கொண்டிருந்த ஆரியச் சக்கரவர்க்கிகளின் ஏஜண் டுகளைத் தாக்கி, தமிழ்ராச்சியத்தின்மீது சவால் விடுமுன், கம்

Page 101
198
பளே மன்னனின் பிரபுராஜாவாக இருந்த கிளங்க அழகச் கோஞர், ஒர் வலிய கோட்டையை இங்கே கட்டிவைத்தது இதை ராஜகானியாக்க, இன்னுெரு, காரணமாகும் கொழும் பிற்கு அண்மையில் ஒர் கேங்கிரஸ் கானக்சில் இக்க இராணு வத்தளம் அமைக்கப்பட்டது. இது களனி நதியின் தென் மருங்கில், சழிப்பு நிலத்தின் மக்கியில் கட்டப்பட்டது. வடக் குத் தெற்காக ஒருமைல், நீளமும், கிழக்கு மேற்காக ஏறக் குறைய அரைமைல் அகலமுமுடைய இப்பகுதி, கெற்கே 505 சிறிய r தவிர, எஞ்சிய பகுதி முழுவதும் கடக்கமுடியாக சதுப்புகிலிகதிால், இயற்கையாகவே கன்கு அரண் செய்யப் இச்சிறிய பகுதிக்கு குறுக்கேயும் ஒருசோடி - الله تالارازf)--ابا لL ஆழமான அகழிகள் வெட்டப்பட்டிருந்தன. சுற்றிவா மகில்கள்
லும் அரண்செய்யப்பட்டது அக்கால இராணுவ த்ொழில் துட்பமுறைப்படி மதிவின் மேல், ஆங்காங்கு இராணுவக் க்ட்டிடங்கள் அமைக்கப்பட்டு, பயிற்றப்பட்ட சிறந்த வீரரைக் கொண்டு பாதுகாக்கப்பட்டது. இத்தகைய விைய அாண் செறிந்த கோட்டையொன்ற, சுயாராக, கேக்கிர ஸ்தானமான இடததில் இருந்தது, பார்க்கிரமபாகு ஜயவர்த்தன கோட் டையை ராஜதானியாக்க எதுவாயிற்று.
ஆரியர் வருகை தொடக்கம் இப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்குச் சான்றுகளுண்டு. மிகப்பழைய காலமுதல் தென் இங்கிய வர்த்தகர்களும், எழாம் நாற்ருண்டுக்குப் பின் அரே பிய வர்த்தகர்களும், இப்பகுதிகளில் தங்கி வர்த்தகம் செய் திருக்கிருர்கள். முக்கிய வர்த்தகப் பிரதேசமாக, அன்று புச் களம் தொடக்கம் அம்பாங்தோட்டை விரையுள்ள பிரதே சம் காணப்பட்டது. முத்து விக்ாயும் கடற்கரை கஃாயும், பானேகள் பெருக் தொகையாக வாழும் ஏழு கோறன், நான்கு சுேரளேப் பகுதிகளேயும், இரத்தினக் கறகள் விளேயும் தேனவாக்க யையும், கறவர் வினேயும் கரையோரத்தையு மடக்கிப தென்மேற்கு இலங்கையின் மக்கியில், ஜயவர்க்கா கோட்டை அமைக்கிருந்ததால் கோட்டை ராச்சிய வர்த்தக எதுபோக உரிமையத் தானே! 

Page 102
200
காக மட்டுமன்றி, அரசியல், கிர்வாக, நோக்குடனும் கோட் டையை ராஜகானியாக்கியிருக்கலாம். இயற்கையாகவும் செயற்கையாகவும் அரண் செய்யப்பட்ட ஜயவர்த்தன கோட்டை யிலிருந்து கொண்டு, வடக்கே வன்னி, யாழ்ப்பாண ராச்சி யம் ஆகியவற்றையும், மத்தியில் மலை ராச்சியக்தையும், கரை யோர கோட்டை சாச்சியத்தையும், கிர்வகிப்பது வசதியாக இருந்ததுமட்டுமன்றி, தென் இங்கிய அரசியல் நிலைமைகளை உடனடியாக அறிந்து ஆவன செய்யவும், முடிந்தது. பிற் காலத்தில் இலங்கையைக் கைப்பற்றிய ஐரோப்பியருள், முழு இலங்கையையுக் ஒருங்கே ஆண்டு அனுபவித்த அரசியல் நிபுண ாான ஆங்கிலேயரும், தம் ராஜதானியை தொடர்ந்து, கோட்டை ராச்சியத்திலேயே வைத்திருந்ததிலிருந்து, முழு இலங்கையை யும் கிர்வகிப்பதற்கு, கோட்டையைப் போன்ற செளகரியமான
பகுதி வேமுென்றில்லை, என்றே கூறலாம்.
இவ்விதமாகத் தனது அரசியல் கிட்டத்தை நிறைவேற்றி, முழு இலங்கையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து நாட்டை கிர்வகிப்பதற்கும், கற்பாதுகாப்புக்கும், வர்த்தக பொருளாதார நல்வாழ்விற்கும் ஏற்றதாக, உள் காட்டு வுெளிநாட்டுப் பாதைகளை யடுத்து கேங் கிர ஸ்தானத்தில் ஏற்கனவே தன்கு அரண் செய்யப்பட்ட ஜயவர்த்தன கோட்டை தயாராக இருந்ததால், ஆரும் பராக்கிரமபாகு பதினைந்தாம் நூற்முண்டின் ஆரம்பத்தில் அதைத் தெரிந்து ராஜதானியாக்க அவன் பின்னேரும் பதினைந்தாம் நூற்ருண்டு முழுவதும் தொடர்ந்து ராஜதானி யாக வைத்திருந்தனர். w
46. கோட்டை ராச்சிய காலப் பகுதியில் இலக்கியத்துறையில் நடைபெற்ற செயல்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறுக, கோட்டை மன்னன் ஆரும் பராக்கி சமபாகு 1412 முதல் 1467 வரை நீண்ட காலம் ஆட்சி நடத்தினன். இவன் ஆட்சிக் காலமான அரை நூற்றண்டும், அரசியல் பொருளாதாரத் தறையில் புகழ் மிகுந்த காலமாக இருப்பது போன்று, இலக்கிய வரலாற்றிலும் சிறப்பு வாய்ந்த பருவங் களிலொன்முகக் கருதப்படுகிறது. இவனுடைய பாலியபராய வாழ்க்கையே விககம மகாசாமி கண்காணிப்பில் கழிந்தது.

20
இவ்விதம் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அறிவாளிகளுடனும் கல்வி மான்களுடனும் கொண்ட தொடர்பு, இவனுட்சிக் காலத்தில் முதற்றர கல்விமான் களையளித்த பிரிவினுக்களை போஷித்து ஊக்குவிக்கவும், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞரைக் கெளர வித்து சன்மானித்து, அர்ர்கள் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கவும், தானே முன் வந்து நூல்களையும் கவிகளையும் வெளியிட்டு, இவன் காலத்தில் ஓர் இலக்கிய மறுமலர்ச்சி தோன்றக் காலாயிற்று.
சமகால குறிப்புகள், இவனுட்சியின் ஆரம்ப பகுதியில், முதற்றா அறிஞரை நாட்டிற்களித்த சிறந்த பிரிவினுக்களான கல்வி மையங்கள் பல காணப்பட்டன எனக் கூறுகின்றன. இக்காலத்தில் சங்க ராஜாக்களாகத் தலைமை தாங்கிய பல பிக்குகள் ஆழ்ந்த அறிவும், சிறந்த புலமையும் வாய்ந்தோ ராய் காணப்பட்டது, இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவியா யிற்று. கறகல பத்மாவதி பிரிவினுவைச் சேர்ந்த வ60 ரத்ன மகாசாமியே இவன் காலத்தின் முற்பகுதியில் சங்கராஜாவாக செயலாற்றினுர். இவரைத் தொடர்ந்து, சங்கராஜா பதவி வகித்த தொட்கமுல பூரீாகுவன் எனும், புலமையும் பன் மொழிப் பாண்டித்தியமும் ஒருங்கே பெற்ற பிக்கு, விஜயபாகு பிரிவினுவைச் சேர்ந்தவர். இவர்களைத்தவிர அரசனின் தாயின் ஞாபகார்த்தமாக பப்பிலிபானுவில் கட்டப்பட்ட சுனெத்ாா தேவி பிரிவினுவைச் சேர்ந்த, மங்கள சங்கராஜாவையும், முள் கிரிகலஇறுகல் குலபிரிவினவின் தலைவரையும்,றைகமயூரீஞானன் த பிரிவினுவைச் சேர்ந்த மகேந்திர பிரசாதமுல மைத்திரேய மகாதேரோவையும், சமகால குறிப்புகள் எடுத்துக் கூறுகின்றன.
மேற்கூறியோரில் தொட்கமுவ பூரீ ராகுலலேன, கல்வி மான்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிருரர். இவர் சிங்களம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், உட்பட ஆறு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரால் வெளியிடப்பட்ட சலா லிகினி சந்தேஸ காவியமும் காவிய சேகரமும், சிங்கள இலக்கிய நூல்களில் தனி இடம் வகிக்கின்றன. சதுபத ஜாதகமே, கவி வடிவில் 'காலிய சேகரமாக வெளிவந்தது. சலாகினியுக, பார
26

Page 103
202
வியும், இவர் வெளியிட்ட முக்கிய சந்தே ஸய காயங் விளாகும். மொகலாணுவுடைய பாளி, இலக்கண நூல்களின் அடிப்படையில் இரு இலக்கணப் பிரபந்தங்களை வெளியிட்டார். இவற்றில் ஒன்று பாளி மொழியில் எழுதப்பட்ட பதசதான தீக, மற்றது சிங்கள மொழியில் வரையப்பட்ட பஞ்சிக பிரதீபம், இந்நூல் பூரீராகுலனின் கவி வன்மைக்கும் ஆழ்ந்தி அறிவுக்கும், எடுத்துக் காட்டாகும். இவருடைய பல் மொழிப் பாண்டிக்கியம், பாளி விளக்கவுரைகளையும், வியாக்கியானங்களையும், தொடர்களையும், இலக்கணச் சிக்கல்களையும் சரளமாக எடுத்தாளவும் பெருங் தொகையான சமஸ்கிருத பாளி மேற் கோள்களை ஆங்காங்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் புகுத்தி விளங்கவைக்கவும், பேருத வியாயிருப்பதை இவரது நூல்களைப் படிப்போர் கண்டின்புற முடிகிறது. இங்குமங்கும் ஐசக்தகத்திற்கெழுந்த, பழைய தமிழ் சொற்களையும், சொற் தொடர்களையும் இழுத்து, தமது விளக் கங்களை வலியுறுத்துகிறர்.
* ஆரும் பராக்கிரமபாகு சார்பில் சப்புமால் குமரையுன் தொடுத்த யாழ்ப்பாணப் போரையும், அவனைக் கேசீயவீரனுக்கிப் புகழை ஈட்டிக் கொடுத்த இப் போர் வெற்றிகளையும், புகழ்ந்து கூறும் நூலான கோகிலா சந்தேஸ காவியம், இறுகல்குலகிலக பிரிவினுவைச் சேர்ந்த தேரோ ஒருவாால், இக்காலத்தில் பாடப்பட்டது. இது ஒரு தூது நூலாகவும், புகழ்ச்சி நூலாகவும், காணப்படுகிறது. அக்கால அரசியல், சமுதாய, நிலைமைகளைப் பற்றிய சம்பவங்கள் பல இந்நூலில் காணப்படுவதால் அக்கால கிலைமையை அறிய வெகுவாக உதவுகின்றது. கோட்டையி லிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போக உதவிய பாதையையும் இக் நூல் மூலம் அறியமுடிகிறது. -
ஹம்ச சந்தேச எனும் இக்கால நூல், இன்னரென அறியப்படாத எழுத்தாளரால் எழுதப்பட்டது. கோட்டை மன்னன் ஆறும் பராக்கிரமபாகுமீது, ரத்ன குத்திரம் பாடி, ஆசி வேண்டும்படியாக, கறகல வன ரத்ன சங்கராஜாவிற்கு அனுப்பப் பட்ட தூதை அடக்கிய ஒர் சந்தே சகாவியமே, w இதுவாகும். சிலர் இந்நூல் வித கம மைத்திரேய தேரோவால் எழுதப் பட்டதென கருதுகின்றனர். ஆரும் பராக்கிரமபாகு காலத்தில் சீர் சிறப்புடன் விளங்கிய விஜயபா-பிரிவினுவைப் பற்றிக் கூறும்

203
நூலான ரஹி சந்தேசகாவியம், பூரீ ராகுல சங்கராஜாவிற்கு எழுதப்பட்டது. இதுவும், கறகல பக்மாவதி பிரிவினுவைப் பற்றி,ஹம்சசந்தேசத்தில் காணப்படும் விபரங்களும், கோட்டை கால கல்விஸ்தாபனங்களின் உள் நிலைமைகளையறிய நன்கு உதவுகின்றன.
பராக்கிரமபாகுவின் ஆட்சிக்கால ஆரம்பத்தில் தேவ ரசுரித ஜயபாகு தர்மகீர்த்தி மகாசாமியின் சீடனுன, தம்ம தீன விமலகீர்க்தி - மகாதேரோவால், சதர்மறட்ணகார எனும் உரைநடை நூல் எழுதப்பட்டது. பொலனறுவைக் காலத்தில் நடைமுறையிலிருந்து படிப்படியாகப் பூரணத்துவமடைந்த சமஸ்கிருத மய சிங்கள நடையைக் கொண்ட பகுதிகள் பல, சதர்மறட்ணகாா, பஞ்சிக-பிரதீ ஆகிய நூல்களில் கானக் கிடக்கின்றன. இக்கால ஒப்புயர்வற்ற கவியாகக் கருதப்படும் குத்தில-காவியம், வட்டவதேரோ ஒருவரால் எழுதப்பட்ட தெனப் பரம்பரை வரலாறு கூறுகின்றது. எளிய ஆணுல் கவர்ச்சிகரமான நடையில், பொருத்தமாகத் தெரிந்தெடுத்த சொற்களில் வெளிவந்த இந்நூல், இக்காலம் வரையும் தலை சிறந்த இலக்கியமாகவே கருதப்படுகிறது.
பராக்கிரம-சரித எனும் புகழ்ச்சி நூலும், இக்காலத் தைச் சேர்ந்ததே. இதுவே இவ்வகுப்பைச் சேர்ந்த அதி பழைய நூலாகும். இத்தகைய கவிகள் ஒசை நயம் செறிந்து, புராணக்கதைத் தொடர்பு மலிந்து, சமஸ்கிருத சொற்கள் பலவற்றைச் சேர்த்து, எதுகை மோனையுடன் இராகம், தாளம் பொருங்கியிருந்தாலும், கீழ் தர கவியைச் சேர்ந்தவையாகும்.
றைகம மகா நெற்பாமுல பிரிவினுத் தலைவரான வித கம மைத்திரேய தேரோ, மூன்று முக்கிய நூல்கள் வெளி யிட்டார். அவைகளில் லோவக-சங்கா எனும் நூல், வாசகர் சமய்த்தைப் பயிற்ற, எளிய நடையில் எழுதப்பட்டது. இது தவிர காவ்லகுணு-மினிமல், புத குணலங்கா ர எனும் இரு நூல்களையும் வெளியிட்டார். ஆசிரியர் காலத்தில் பெளத்த மதத்திலிடம் பெற்ற பெளத்தமத சார்பற்ற அங்கிய பழக்கங்களே எடுத்துக்காட்டி , அவற்றை எள்ளிககையாடுவதன் மூலம் புதுகுணலங்கார எனும் நூலில், தமது வெறுப்பைக் காட்டுகிருர்

Page 104
204
பூரீராகுல சங்க ராஜாவின் சமகாலத்தவரான இந்திய அறிஞன் பூரீாாமச்சந்திர கவி பாரதியும்,கோட்டைக் காலத்தில் சில நூல்களை வெளியிட்டு இலக்கிய சேவை செய்தார். இவர் பக்தி-சாதக எனும் நூறு பக்திப் பாடல்களடங்கிய நூலில், புத்கரைப் புகழ்ந்த பாடினர். மகா கெற்பாமுல பிரிவினுவைச் சேர்ந்த றண் முகொ ட தீபாங்கார தேரோ வின் வரலாற்று நூலான விற்றமலக்கிய எனும் நூலை வெளியிட்டார். இன் லும் விற்றறட்ணகாாவிற்கு விளக்கவுரையாக விற்றறட்ணகாரபஞ்சிக எனும் நூலையும் எழுகினர்.
கோட்டைக்காலம் ஒரு இலக்கிய மறுமலர்ச்சிக் கால மாகும். அரசன் முகலாக இலக்கியப் பணியில் ஈடுபட்டான். றுவன் மால எனும் கவிவடிவ நிகண்டு, இவனுல் எழுதப்பட்ட தெனக் கருகப்படுகிறது. இம்மன்னனின் ஆட்சிக்கால ஆரம் பக்கில் புராண காமவழி எனும் நூல், இம்மன்னனின் மங் திரி ஒருவனல் வெளியிடப்பட்டத. அரசன் தென் இந்தியா விலிருந்த அறிவாளிகளை மட்டுமன்றி, வைக்கியர் பலரையும் அழைத்து, கோட்டை ராச்சியக்சின் பல பகுகிகளிலும் குடி யேற்றினன். இகன் விளைவாக இக்கால பிற்பகுதியில் வைத் திய சிந்தாமணி போன்ற அநேக வைக்கிய நூல்களும், சிங் களத்தில் வெளிவந்தன.
இவ்விகமாக கோட்டை முதல் மன்னன் பராக்கிரம பாகுகால சங்க ராஜாக்களாகப் பதவி வகித்த கல்விமான்க ளான மகாதேரோக்களாலும், அவர்கள் கீழிருந்த கல்வி ஸ்காடனங்களான பிரிவினுக்களாலும், அயல்நாடான தென் இக்சியாவிலிருக்த வந்து தங்கிய கல் அறிஞராலும், மன்ன னின் அயரா உழைப்பாலும், ஊக்கத்தாலும், பேராதாவாலும் மறுமலர்ச்சியடைந்த இலக்கியம், தொடர்க் த ஆருவது புவ னேகபாகு காலக்கில் வளர்ந்தாலும், அகன் பின் வீழ்ச்சியுற் றதென்றே கூறலாம்.
47. கோட்டைக்கால அரசியல் பொருளாதார சமூக நிலமை
களைப்பற்றிக் குறிப்பொன்று தருக.
VII ஆம் பராக்கிரமபாகு ஜயவர்க்கன கோட்டையை 1415 இல் இராசதானியாக்கி, அரை நூற்றண்டிற்குமேல் ஆட்சி கடக்கினன். இவரினக் தொடர்ந்து இவனுடைய மகள் உலகுகய

205
தோலியின் மைந்தன், இரண்டாம் ஜயபாகு என சிம்மாசன மேறினன். ஆனல் யாழ்ப்பாணத்திலிருந்த சப்புமால் குமை சயன், அவனைக் கொன்று VI புவனேகபாகு என கி. பி. 1467 இல் சிம் மாசனமேறினன் எனக் கருதப்படுகிறது. இவனைத் தொடர்ந்து இவன் மைந்தன் பண்டித பராக்கிரமபாகு சிம்மாசனமேறி, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான் என போர்த்துக்கேய வாலாற்ருசிரியர்குயிற்றே கூறுகிருரர். பண்டிதபராக்கிரமபாகுவை VI-புவனேகபாகுவின் சகோதரனன அம்புலுகல ராசகுமாரன் கொன்று, VIII-ம் வீரபாாக்கிரமபாகு என சிம்மாசனமேறினன். இவனே கி. பி. 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது, கோட்டை ராச்சிய மன்னனுக இருந்தவன்.
மேற்கூறிய கோட்டை மன்னர் காலத்தில் கோட்டை ாாச்சியக்கில் கிலவிய அரசியல், பொருளாதார, சமுதாய, நிலமைகளை அவதானிப்போம். புராதன கால சிங்களமன்னரைப் போன்று இக்கால மன்னர்களும், எதேச்சாதிகாரிகளாகவே இருந்தனர். அரசனுடைய சொல்லே நாட்டின் சட்டம். மகாயானிஸக்கொள்கைக்கலப்பும்,பிராமணர் அரசனின் வாழ்வின் பல்வேறு பருவங்களில் நிகழ்த்தும் சமய சடங்குகளும், மன்னரின் தெய்வீக உரிமையை மக்களுக்கு நன்குவலிபுறுத்தின. இக்கால மன்னர் ஒவ்வொருவரும், போகிசத்துவர்களாகவே கருதப்பட்டனர். முற்காலங்களில் போன்று, புதிய அரசனுடைய ஆட்சி அபிஷேகச் சடங்குகளுடனேயே ஆரம்பமாகும். அரச னுக்கு ஆலோசனை கூறுவதற்கு ஓர் சபை இருந்தது. ஆனல் பழையபழக்கவழக்கங்களுக்கும்,பொதுஜன அபிப்பிராயத்திற்கும் அாசனும் சபையும் கட்டுப்பாட்டே இயங்கின. தந்தைக்குப் பின், மைந்தனே பொதுவில் சிம்மாசனமேறினன். இராணுவ விஷயங்களும், நீதி பரிபாலனமும் தலைமைக்காரர் மூலம் நடை பெற்றன. வருமானத்தை அறவிடுதல், வீடுதிகள், பாலங்கள், குளங்கள், நீர்ப்பாசன வேலைகளைப் பழுது பார்த்தல், விவாதங் களைத் தீர்த்தல், தேவையான காலங்களில் போர்வீரரைத் கிரட்டல் ஆகிய கடமைகள் கிராமத் தலைமைக்காரராலே கிர்வகிக்கப்பட்டன. கன்சப என்ற கிராமச் சபைகளும்
இருந்தன. அச்சபைகளின் ĝi Üsou~ ஏற்க விரும்பாத கிராம

Page 105
206
வாசிகள், தலைமைக்காரருக்கு விண்ணப்பிக்கலாம். குற்றம் செய்தவர்களை விசாரணை செய்து கண்டிக்க, asäkbazo báŝasrr ருக்கு அதிகாரமிருந்தது. அத்தலைமைக்காரனின் தீர்ப்பை எதிர்த்து, மேலதிகாரிக்கு அல்லது அரசனுக்கு விண்ணப்பம் செய்யலாம் காட்டு கிர்வாக, திேபரிபாலன, இராணுவ தேவைகளில் அரசனுக்குதவும் எல்லா அதிகாரிகளுக்கும், கிலங்கள் மான்யமாக வழங்கப்பட்டன. -gy frár அதிகாரிகள். அரசாங்க சுற்றுலாக்கள் கிகழ்த்தும் பொழுது, இக்கிலங்களி லேயே தங்கினர். சிவில் பரிபாலனத்தில், அரசன் நாட்டு வரு வாயைக் செலவிடவேண்டிய அவசியமிருக்கவில்லை. இராணுவ தேவையும், அரசனுக்கு இலவசமாகவே அளிக்கப்பட்டது. அயல்நாட்டுக் கூலிப்படைகளுக்குமட்டும், அரசன் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்தது எனவே அரசனுடைய வருவாயில் பெரும் பகுதி, சமய கட்டிடங்கள் அமைக்கவும், விழாக்கள் ஊர்வலங்கள் நிகழ்த்கவும், பிக்குகள் பிராமணரை கதாபரிக்கவும் செலவிடப்பட்டது. இக்கால மன்னர், முற்காலக்க வர் போன்று விலையேறப் பெற்ற பொருட்களை, அயல் நாட்டு முக்கியஸ் திருக்கு பரிசுப் பொருட்களாக அனுப்பினர். புராதன காலத் கில அரசனுடைய முக்கிய வருவாயாக இருக்க கானிய வரி, இக்காலத்தில் மறைந்து விட்டத கிந்தக கிலங்களைப் பெற்ற அதிகாரிக ", அக்கிராமங்களின் வருவாயை, அரசன் சசர்பில் பெற்றனர். முத்து, ரத்தினக் கற்கள், யானைகள் ஆகிய வற்றிலிருந்து அரசன் கனது வருவாயின் பெரும்பகுதியைப் பெற்றன். வர்த்தகம் ஆரும் பாரக்கிரமபாகு காலத்தில் அரசனது ஏகபோக உரிமையாக இருந்ததென்பது, கடலா தேனி சாஸனத்திலிருந்து தெரிகிறது. நாணயங்கள் மிகக் குறைவு. பண்டமாற்று முறையே வழங்கி வந்தது. முற்காலங் களில் வழக்கிலிருந்த மராளவரி, ஆபவரி, தலைவரி போன்ற வரிகளும் வகுலிக்கப்பட்டன், ۔:
இலங்கை மக்களின் பிரதான உணவு நெல்லரிசிச் சோமுகவே இக்காலக்கிலும் இருக்கதால், மக்களின் முக்கிய மான தொழில் கெற்செய்கையாக இருந்தாலும், கோட்டை ராச்சியத்தின் பொருளாதாரம் விவசாயத்தில் தங்கி இருக்க வில்?ல. ஆங்காங்கு க சிப்படுக்கைகளையடுத்து, தத்தம் தேவைக்கு வேண்டிய செல்லைச் செய்கை பண்ணினர். நெல் மாத்திரமன்றி, எனய சிறுதானியங்களும் உணவாகச் செய்கை பண்ணப்பட் டன. பாலுக்காக காலதடைகளையும் வளர்க் தனர் தமது
தேவைக்கு வேண்டிய வெற்றிலைக் கொடி கஃபும், கமுகு மரங்

2O7
களையும், தத்தம் கொல்லைகளில் வளர்த்தனர். மிளகுக் கொடி களும் காணப்பட்டன. தென்னை கித்துள் பனை களையும் வளர்த்து அவற்றிலிருந்தும் பல பிரயோசனங்களையெடுத்த னர். ஏலம், சாதிக்காய், இஞ்சி போன்ற கறிச் சரக்குகளும் செய்கை 1ண்ணப்பட்டன. கோட்டைமக்கள் பயிரிடும் தொ ழி%ல ாடக்கினால்லாமல் வியாபாரத்தில் கவனம் செலுத்தவில்லை. கோட்டை ராச்சியத்தின் பொருளாதாரம் வர்த்தகத் கிலேயே தங்கியிருந்தது. முக்கிய வாசனைச் சரக்கான கறுவா, அதன் எல்லைக்குள்ளே மழைவளங் குறையாத இடங்களில், முக்கியமாக நீர்கொழும்பு, காலியாகிய இடங்4 எளில், ஏராள மாக எதேஷ்டையாக வளர்ந்தது. இாக்கினக் கற்கள் கேன aur á sl' பகுதிகளில் எடுக்கப்பட்டன. விலையேறப் பெற்ற முத்தக்கள்,கோட்டை ராச்சிய வடமேல்காை ஆழ்கடல் களில் காணப்பட்டன. யானைகள், அதிகமாக சப்தகோறளை யிலும், நான்கு கோறளையிலும், மாத்கறையிலும் காணப்பட் டன. இவ்வாறு பதினைந்தாம் நூற்ருண்டில் கோட்டை ரா ச் சியம் பற்பல வர்த்க கப் பொருட்களும் மலிந்து காணப்பட்ட படியால், இந்த சமுத்திர வர்க்ககத்கில் அன்று ஈடுபட்டிருக்க முஸ்லிம்கள், கோட்டை ராச்சியக் கரையோா துறைகளில் வந்து, தங்கி உள்ளுர் வர்த்தகப் பொருட்களைச் சேகரித்த, தென்னிக்கிய துறைகளில் கொண்டு சென்று குவித்து, அங் கிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்தனர். இவ்வர்த்த கர்கள் வாசனைச் சரக்குகளில் மாத்திரமன்றி, யானை, கேங் காய், பாக்கு, இரத்தினக்கற்கள், முத்து, யானைத்தந்தம், ஆகியவற்றையும் வாங்கி விற்றர்கள். இக்காலக்கில் கொழும்பே பிரதான தறைப்பட்டினமாக இருந்தது. முஸ்லிம் வியா பாரிகள் அங்கேயே வசித்து வந்தார்கள். கறுவா நிறைந்த பிரதேசங்களில் நீர்கொழுப்புக்கும் காலிக்குமிடையே, கொழும்பு இருந்ததால், கறுவா வியாபாரிகட்கு அது நல்ல் வியாபாரத் தலமாயிருந்தது.
கம்பளைக் காலத்தில் புதினன்காம் நூற்றண்டில் அரச குடும்பத்தில் பல சகோதரர் ஒரு பெண்ணை மணக்கும் வட இந்திய வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் பொதுமக்களாலும் இவ்விடைக்காலக்கில் பின்பற்றப்பட்டு போர்த்தக்கேயர் வந்த காலத்தில் வழக்கிலிருந்திருக்க வேண்டும். பெருக்தொகை யான பிராமணர்கள் பதினுன் காம் பதினைந்தாம் நூற்றண்டு களில் இலங்கை வந்து கோட்டை ராச்சியத்தின் பல்வேறு
பகுதிகளிலும் குடியேறினர். ஆரம்ப காலத்தில் இவர்கள்

Page 106
208
சமுதாயத்தில் ஒதங்கி வாழ்ந்தார்கள். பிரதானிகளும் அர சாங்க உயர் அதிகாரிகளும் நிலச் சொந்தக்காரரும், கோவி
குலம்' எனும் உயர் விவசாயி வகுப்பைச் சேர்ந்தவர். வியா பாரிகள் ஒரு தனிப் பிரிவினராக இருந்தனர். சமுதாய அந் தஸ்த அன்று நிலவிய நிலமான்ய முறயைாலும், அரசாங்க ஸ்தாபனங்களாலுடே, கிர்ணயிக்கப்பட்டத. நாட்டி லிருந்த பல்வேறு தொழில்வினைஞரும், தம்முள் தொழில் முறையில், பற்பல சாதியாகப் பிரிக்கிருந்தாலும், கோவி குலத்தின்' தலைமையை ஏற்றனர். ஒருவனேக் தண்டிப்பதற்காக அவனு all J குலத்தில் நின்று குறைத்துவிடலாம் ஆனல் உயர்ந்த குலத்திற்கு தாழ்ந்த குலத்தவர் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார். ஒவ்வொருவரும் தத்தம் சாதிக்கேற்ற உடைகளை யணிந்த தொழில்களைச் செய்வதல்லாது, மீறி ஒன்றையும்
பொதுவில் செய்வதில்லை.
அரசனுக்குச் செய்யும் சேவைக்கு மான்யமாக நிலங் களை மக்கள் பெறறனர். அரசனுக்குச் சொந்தமான நிலம் கபடகம் என அழைக்கப்பட்டது. மக்கள் இங்கிலங்களை அரசனுக்காக பயிரிட்டனர். பிரதானிகளுக்கு மான்யமாகக் கொடுக்கப்பட்ட கிலங்கள் கிந்த கம். அரசனுக்கு அல்லது பிரதானிக்கு வரி கொடுத்தப் பயிரிடும் கிலங்களுமிருந் தன. நாட்டுக்சோ, அரசனுக்கோ காவற்காரராய், தூதுவராய் ஆயுதம் செய்வோராய், சேவை புரிவோர் பரவேணி எனும் நிலங்களை ர் பெற்று, குறிக்கப்பட்ட காலங்களில் குறிக்கப்பட்ட வேலையைச் செய்தனர். தேவாலயங்களுக்கும் விகாரை கட் கும் ஒதுக்கப்பட்ட தேவாலக, விகா ரக கிலங்களில் பயிரிடு பவர்கள் பரம்பரை வழக்கப்படியோ, சாகிப்படியோ குறிக் கப்பட்ட வேலைகளை அத்தாபனங்களிற்கு செய்ய வேண்டும். நாட்டின் அரசியல் கிர்வாகமோ, நீதிபரிபாலனமோ, சமுதாய முறைகளோ, எல்லாம் பரம்பரை வழக்கப்படியே நிகழ்ந்தது. இவ்வழக்கத்தில் முக்கியமானது சாதிப் பாகுபாடே. இவ் வர்ணக் கட்டுப்பாடு ஒவ்வொரு பிரஜையுடைய கடமையை யும், உரிமையையும் பிறப்பிலேயே கிர்ணயித்தது, இக்கால இலங்கையில் காணப்பட்ட தென் இங்கிய திராவிட அடிப் படையிலமைந்த, சாதிமுறைக்கு, நாட்டுமன்னனே தலைவனும் ஊற்றுமா வான். ஆனல் இவனுலும் பிறப்பில் கிர்ணயிக்கப்பட்ட ஒருவனுடைய சாசியை உயர்த்க முடியாது. சாதிப்பிணக்குகை விசாரணை செய்ய றட்டேசபா எனும் கவுன்சில்கள் இருந்தன


Page 107
QUESTİONS an
CEYLON
(A ucient & Med
FO
G. A. Q. G. C Clas
P. J. Amirt
B, A, B Divity) L0ாவிர,
fiii
ASEERWA THA Midi
9
Copy right reserved

ld ANSWERS
HISTORY
iteral Periods
E. (OL, AL)
es
『
hanayagam First Class English Trained
:d ४६1
PRE53-JAFFNA
65
Price Rs. 3-50,