கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நவ இலங்கை

Page 1


Page 2


Page 3


Page 4
v- v. A vv4gu-l-z, so7 (860)

நவ இலங்கை
நூலாசிரியர் :
எச். ஏ. ஜே. ஹாலுகல்லே
குல. சபாநாதன்
C? 34 2
இலங்கை அரசினர் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது, கொழும்பு.
1951.

Page 5

를
蚤
டொனமூர் Ligo | | | 37 TL ILŝili ' '부 குரிமை கொடுக்ப்பட்டதிலிருந்து " Gigi L置、’ இலங்கை அரசியற்றுரையின் பிற்பட்டது. இத்தீவின் புன்னேற். Y T TTt STTTY uL LL LLL S S uu uu TTMLLHHLH HGHLLK TTTS இந்திய வையே தமது நிரந்தரத் தயமாக நிவேத்து அக்டே 3 போகின்றவர்களும் ஆகிய இந்தியத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவேண்டு என்பதுதான் பிரச்: அக்காலத்தின் இருந்த இலங்தை தேசக்தி குடிற்ேற்) | Lili பொன்றின் பின் GLYFY, VITALI F'MEJ LÍNETTIGTIG" Ở :-
*@、 காலத்தி நல்ப்ெண்னத் தொடர்புகளே புற்படுத்தும் பொருட்டு இப்பிரசின்ே மிகவும் சிக்கப் Gli si
। । ।।।। மிகவும் ஆந்தியாவசியம் 13 க்குத் தோற்றுகிறது'.
இந்தியாவிலிருந்து giqGu7/1977.187 3757-†57 To L பதிவுசெய்த விஷயத்தில், இந்நாட்டில் ,Jלחוויו שתי תהל ,T RELI யிருப்பதையும் நிரந்தமான கரிசன்ே கொண்டிருப்பாயும் அத்தட்சிப்படுத்துவதற்கு இராஜ் விபர் FIL3 in Li, Loftoff YSYSSruu uuSuSuTYTSLLLLLL SL HTLCSCLLLLLL SLSrTTTTHGGSL நகுதியற்ற அநேகரின் பெயர்கள் புதி' | பட்டுள்ளன எனவும் இலங்கை அரசியல் திகள் : சு றுகின்றனர். இது GELIOLÉEii, இந்தியத் தொழிப்ார்கள் தங்கள் பெயர் இடாப்பில் பதிந்துகொள்வதில் பட்ட ப வற்புறுத்தினர். 1946 ல் நடைபெற்ற பொதுத் தே ாள் இலங்கை இந்தி பூங்கிரஸ் ஆறு 'தா' ர்ே எட்டற்றியது. தோட்ட பகுதிகள் உள்ள டிஸ்திரிக்குகளின் Kaj sopigi, 7, LIL!#ii
ਜ।।।। தெரிவு இந்திய பின்ாக்குரிமையால் பாதிக்கப்பட்டதென்பதிற் சந்தே மிலே
TTMLSSLLLLLSSS CSMrm m H SYTT LLL TTT uH SuSYTu T TK S S KKzKKS LS விசேஷ் சட்டம் உட்பட பி' உரிமை குடியேற்றம் சம்பந்த | | | | | ii:T - பள்ளியின் ஆகட்டட்டுள்ான்.

Page 6
*
់ 鬣
Jigif I II
*
is a
 

季エ
ーエ
பல நூற்றண்டுகளாக
எங்கையைப்பற்றிப் பண்டைக்காலத்தில் எழுதிய நூலா இ. அதன் அளன்வப் புனேந்துரைத்துவிட்டனர். கி. பி. இரண்டாவது நூறருண்டில் எகிப்தி வாழ்ந்தவரும், இலங்கைத் தேசப்படத்தை முதன் முதலாகப் பிரசுரித்தவரு பாகிய தலமி எனும் கிரேக்க வானசாஸ்திரி இலங்கையின் அளவைச் சுமத்திசா அல்லது மடகஸ்காரின் விஸ்தீனத்துக்குச் சமமாகக் காட்டியுள்ளார். கி. பி. 1292 ), பார்க்கோ போரே என்பவர் இத்தீவின் சுற்றளவு 2,400 snico Ti குறிப்பிட் டுள்ளார். இவர்களுக்கு முற்பட்ட காலத்து நூலாசிரியர்கள் இலங்கையின் மேற்குக் கரை ஆபிரிக்காவரை பரந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் சுடிய நீளம் வடக்குத் தெற்காய் 271 மைல்; அதன் கூடிய அகலம் கிழக்கு மேற்காய் 140 மைல்; இதன் பரப்பு 25,332 சதுர மை: இலங்கையின் பரப்பு ஒன்லாந்தும் பெல்ஜியமும் சேர்ந்த பரப்பளவுக்குச் சமம் எனலாம். அள் ரெஸ் உவேல்ஸ் புறநீங்கலாக இங்கிலாந்தின் பரப்பளவுக்குச் சமம் எனாம். விஸ்தீரணத்தையும் குடிசனத் தொகையினே பும் நோக்குமிடத்து, இலங்கையினே இந்தியாவிலுள்ள மைசூர் சமஸ்தானத்துடன் ஒப்பிடலாம். தேசப்படத்திற் கானப்படும் இலங்கையின் வடிவம் யாவர்க்கும் நன்கு தெரிந்ததொன்று. இதன்வடிவம் பன்றித் தொடைபோல இருந்ததாக டச்சுக்காரர் ருதினர். இதனுலேயே ஆர்காவற்றுறையிலுள்ள கடற்கோட்
டக்கு "ஒராம்ஸ் ஹீல்' எனப் பெயரிட்டழைத்தனர்.
н-I, N. A IH I 114-257 85

Page 7
* 臀
*,
மோர் வீதி, கொழும்பு
 

இலங்கையின் பெரும்பாகம் தாழ்ந்த சமபூமியாக இருக் கின்றது. ஆனு: தென்மத்திய பகுதியிப்ே தேதொடர்களும் குன்றுகளும் நெருக்கமாகக் காணப்படுகின்றன. நி3) : LLLTTT TT SLLLL00 S SKKS SSS T K LLuHHLu L u uu LCCaS TTT S SYSKSS றிற்கு மேற்பட்ட உயரமுள்ளனவாகம் இருக்கின்றன. திகளும் சிற்றுகளும் ஓடுவதால் இங்க நீர் நாம் உடைய தெனத் தொகுத்துக் கூறலாம். சிற்சி நதிகளிற் சிறு TI போக்கு செய்ய பு:பும். If նմ է:
। ।।।। சிறக்குப் பாத்திலும் 40 அங்கும் தொடக்கம் மவேதாட்டில் 200 ரங்குiன வேறுபடுகின்றது.
இலங்கையின் சிதேஷ்ன் நி: கடுங் குளிருேம் டும் வெப்பமாகவேனும் இருக்கவில்வே கரையோரப் பகுதியிலும் வெளிகளிலும் * (մ+նի IIIE மலநாடுகளில் மித சீதோஷ்ன முமாக ேேறுபட்டு இருக்கின்றது. புத்திய ரேகையிலுள்ள ւելցին ել அந்னேயடுத்துள்ள தேசங்களிற்போப் L'IFIGJJAĦ FTITÚTail", GİT திட்டா வருக்கப்படவில்: தளிபட்ட மாரிகாம் என்ப தொன்நம் இங்யிேல்வே.
இான் இயற்கை வனப்பு வாய்ந்த நாடு, ஆரியர் it. ஒளி அல்லது விளங்குதல் பொருள்படும் இக்கம் அது இங்குதல் எனும் ரொலில் இருந்தே இப்பெறும் பேயர் உண்டாயிற்று
। ।।।। இடமுண்டு.
இலங்கை பெனுஞ் சொல்
" விட குறிலங்கைக் கயவாகு வேந்தன்'
எனச் சிவப்பதிகாரத்திலும்.
தி

Page 8
“இலங்கா தீவத்துச் சமஞெளி யென்னுஞ்
சிலம்பினை யெய்தி ” என மணிமேகலையிலும்,
* தொன்மா விலங்கைப் பெயரொடு பெயரிய
நன் மாவிலங்கை . . . . . . s எனச் சிறுபானற்றுப்படையிலும்,
“இலங்கை யீழத்துக் கலந்கரு செப்பு ”
எனப் பெருங் தையிலும் வந்துள்ளது.
ஈழம் எனும் பெயர் இலங்கை முழுவதற்குப் பொதுவாகவும் வடபாற் கூருகிய யாழ்ப்பாணத்திற்குச் சிறப்பாகவும் வழங்கப் பட்டிருக்கின்றது. சிங்களர் வந்து குடியேறிய பின்னர் இது “ சிங்களத துவீபம்’ எனப் பெயர் பெறலாயிற்று. இதனை நன்னூலுரையாசிரியராகிய மயிலைநாதர் எடுத்துக்காட்டியிருக் கின்றர். அவர் கூறுவது :-
தமிழொழி பதினேழ் நிலமாவன : “ சிங்களஞ் சோனகஞ்
ᏯᎭfᎢ6Ꭷ ! ᏑᏋ (ᏊᏂ. . . . . . . . . . தாமிவையே ”
சிங்களம் எனும் சொல்லில் இருந்தே தற்போதைய “ சிலோன் ’ எனும் பெயர் மருவி வழங்கப்படலாயிற்று.
இலங்கையின் தலைநகராகிய கொழும்பு ஒன்றே மிகவும் பெரிய பட்டினமெனலாம். இதன் குடிசனத் தொகை ஏறக் குறைய 350,000 ஆகும். இது உலகின் கீழ்த்திசையிலுள்ள மிகப்பெரிய வியாபாரத் துறைமுகங்களுள் ஒன்ருக விளங்கு கின்றது. இதன் கிழக்குக் கரையிலுள்ள திருக்கோணமலை சிறந்த கடற்படைத் தளமாக மிளிர்கின்றது. டச்சுக்காரரிட மிருந்து பிரிட்டிஷார் இதனைக் கைப்பற்றியபோது, ஒரு கப்பற் L}6ð)l- முழுவதும் பத்திர்மாகச்சென் று அமைதியாகத் தங்கி நிற்கக்கூடிய வசதியும் சிறப்பும் வாய்ந்த துறைமுகம் இந்தியா

முழுவதிலும் இதனைவிடச் சிறந்தது லேருென்றில்லை என்றும், இந்தியாவிற்கு மேற்குப் பக்கத்திலுள்ள நாடுகள்மீது ஆங்கி லேயர் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முக்கிய துறை முகமாக இது விளங்குகின்றது என்றும், தங்களுடைய ஆட்சியி லுள்ள நாடுகளை எனைய ஐரோப்பிய வல்லரசுகள் கைப்பற்றமற் பாதுகாக்க இத்துறைமுகம் உதவிபுரிகின்றது என்றும், திருக் கோணமலை விவரிக் ப்பட்டுள்ளது. பல நூற்றண்டுகள் சென் றும் இலங்கை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நாடாக
விருக்கும் நிலைமை மாறவில்லை.
குறிப்பிடத்தக்க வேறு பட்டணங் ஞம் இலங்.ை யில் உண்டு. இலங்கையின் கடைசி மன்னன் ஆண்ட கண்டி நகரம் ; தெற்கே tடந்த நூற்றண்டின் பிற்பகுதிவரை சிறந்த துறைமுகமாக விளங்கிய காலி ; வடக்கே யாழ்ப்பாணம் : சிங்க ளரின் புராதன பு:ழை நினைவூட்டும் அநுராதபுரம் ; இந்தப் பட்டணங்களுக்கும், உலகத்தின் பல்வேறு தெசங்:ளிலுள்ளவர்கள் சுகத்திற்காக நம் நாட்டிற்கு வந்து தங்கும் நற்சுவாத்தியமுள்ள மலே நாட்டு இடங்களுக்கும் போக்குவரவு செய்வதற்காக 950 மைல் கொண்ட புகையிரதப் பாதையை அரசாங்: மே அமைத்து நடத்தி வருகின்றது. இங்கே 16,500 மைலுக்கு மேற்பட்ட ருேட்டுகள் உண்டு. இவற்றுள் 4,200 மைல் றேட்டுகள் கல்லுப்போடப் பட்டு, மோட்டார் வண்டி முதலிய வாகனங்கள் செல்லக்கூடி
யனவாக இருக்கின்றன.

Page 9
ஆரியர் குடியேற்றம்
லங்கையின் பூர்வீக சரித்திரத்தை நேரக் குமிடத்து, இந்திய
நாசிரிப் போக்கென்லாம் பண்டுதொட்டேஇலங்கையையும் பாகித்து வந்தது என்பது 'படும். தென்னிந்தியாவிலுள்ள தஞ்சை ஜில்லாவைச்சேர்ந்த கோடிக்காைமுனேக்கும் பிடஇங் கையிலுள்ள பருத்தித்துறைக்கு மிடையேயுள்ள துரம் :) மைல்தான். எனினும் இவ்விரு தேசத்தையும் பிரித்திருக்கும் சிறிய கடற்பரப்பு, இலங்கை ஒரு தனிட் ட். ।
இருக்கப்பெரிதும் உதவியாக இருந்தது.
இலங்கையின் ஆதிக் குடிகளேப் ற்றிய நம்பத்தகுந்த தலை விநுடும் கிடைப் தtது. சிபிக்ஃபிளிற் புதைந்து கிடந்து கண்டெருது ப்ேபட்ட கீல் ஆயுதங்ஃாது சன்றுள் கொண்டு, மனிதர் பல்லியிரம் ஆண்டுகளாக இலங்கையில் சிேத்து வந்தனர் என அதயானிக்க இடமுண்டு. ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத் தில் தக்கின தேசத்திற் குடியேறிய சாதியினரின் ஒரு : ມໃສໃr இலங்கையிலும் குடிறிேயிருத்தன் கூடும்.
ஆரியர் முதன்முதலாக இ. மு. 300 பி ஆண்டளவில் இலங்கையிற் குடியேறினர். இங்ஙனம் வந்தவர்களில் விஜய ஆய் அவனுடைய தோழர் 70) (ểL'C'ā | }JL'ởIIIr"Goro, Halicir. ಫೌಲ್ಡ್ರ!ri" ாா? வம்சத்தைச்சேர்ந்தவன் čí"krii ľ', 'I, Ť31 | | | Ligovať. 47' Gafsi) oli Gargir i rii: 71 மாகாணத்திலுள்ள "புருேச்" என்பதற்குக் கிட்டவுன்" துறைமுகத்திலிருந்தே ஃப் விற்
H'ட்டிருத்தின் கூடும். கங்கை பள்ளத்தாக்கிலிருந்தும்

பொனறு: கல்விஹானரயிலுள்ள 山茵 ಸಿಟ್ಟೈ';

Page 10
**
影) km/
器
- 飓
|-
|-|-|- -
 

இரண்டாம் முறையாகப் பு: குடிகள் இங்)யிர் எந்து குடியேறினர் எனத் தோற்றுகிறது. இ&ர்களின் பிம்சத்தி வர் கனே இலங்கையிலுள்ள ஆரியக் குடியின் எனலாம்.
விஜயன் முதலாகச் சிங்கள அரசர்கள் பர் இலங்கையை ஆண்டுவந்தனர். இடைக்கிடை வேறு அரசர்களும் ஆண்டனர்.
16 ம் நூற்ருண்டில் பே'த்துக்கீசர் 'த சேர்ந்தர்ே. இங்
ஒரு பின் பத்திய பகு பிெருந்த சன்பு Tilli | R || 5 ||
ஆண்டின் பிரித்தானிய மன்னரிடம் பண்டிப் பிரதானிகளால் ஒப்படைக்கப்படும்வ:ை iritsi,5 || -34 || Ta:TITici, நிெேபற்றிருந்தது.
ஈராயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட இக்காலத்தில், தென்னிந்திய
அரசர்கள் இலங்கைமீது அபுக்கடி படையெடுத்துத் தாக்கினார்.
ரோரும் பாண்டியருமே இவர் வின் பிரதானமானவர் 'ன்'
t །
கொழபுத் து:"முகம்

Page 11
துட்டகெமுனு) (கி. மு. 181-13), கை பாக்கிாமவாகு (கி. பி. 1153-88) போன்ற சிங்கள வீமன்னர்கள் இத்தகைய பகை வர்காேப் போரிற் புறங்கண்டு வகை சூடியதுடன்றிப் பகைவர் களுடைய நாடுங்குக்குட் சென்றும் வெற்றிக்கொடி நாட்டியும் மீண்டனர்.
முதலாவது இராஜேந்திர சோழ (கி. பி. 114-44) மன்னன் இலங்கை முழுவதையும் தன் ஆட்சிக்குட்படுத்திய போதுதான், இலங்கை முதன்முதலாக அந்நியர் ஆட்சிக்குட்பட்டது. பதின் ஆன்ேறும் நாற்றுண்டிலும் அதன் பின்னரும் வட இலங்கை யிலும் ஒரு தமிழரசு எற்பட்டது. யாழ்ப்பானத்திலுள்ள சிங்கை நகரம் இந்த Tச்சியத்தின் தலே நகராக விளங்கியது. இது ஒரு காலத்தின் விஜய நகர சக்கசாதிபத்தியத்தின் ஆதிக் கத்தில் இருந்து திறைகொடுத்து விந்தது. பொதுவாகக் கூறு மிடத்து, இலங்கை மன்னர்கள் சிங்களராகவும் பெளத்த மதத் தைச் சார்ந்தவர்களாகவும் இருந்தார்கள். மிகவும் பிற்காலத் தில், அதாவது, கி. பி. 1739 ம் ஆண்டளவிற்குள் சிங்கன் ராஜ வம்சம் ஒழிந்தது. இதன்பின்னர் தென்னிந்தியாவைச்
சேர்ந்த நாக்க ராஜவம்சம்சாவனி ஆரம்பமாயிற்று.
M፰


Page 12
பெளத்தம்
ᏣᎧ Ꭷ1 ** மதமே சிங்கர சாச்சியத்தை ஒருமுகப்படுத் சி' '''TA இருத்துவந்தது. சிங்க : பத்தில் இலக்கியமும் நண்கரேயும் அபிவிருத்தியடைவதற்கு பெளத்த பிக்குகளின் 'பிடித்தியமும் சிங்கள மன்னரின், fi,5 u 3 u II III, IT u sonica Tal, இருந்தன. விவசாயமே சிக்ளரின் பிரதான தொழிலாக இருந்தது. நீர்வளம் நிறைந்த பரந்த சமவெளிகளில் நெ வினேவித்தல் இலகுவாதல் , 点、山 இடங்களில் ஆரியர்கன் குடியேறிப் பல்லாண்டுகளாக விாழ்ந்து ந்ேதனர். ஆறுகளிலிருந்து திேகமாக பாயும் நீர் தேங்கி நிற்பதற்கேற்ற பெரிய நீர்த்தேக்க: சிங்களிர் அமைத்துப் பெரும் புகழ் ஈட்டினார். சில நீர்த்தேக்கங்கள் டஃவி : "i i'iyagirantara, @リsm. 盆. (Lq. 15) ; ஆண்டளவில் அனுராதபுரம் இலங்கையின் 'திண் தஃதக:த விளங்கியது. அதன் பின்னர் இ. ീ, ) ?|' ஆண்டளவின் பொநெ துன்: சோழ faifa fiftil ''s Eili T I Sayi. பெற்றது. சரித்திரப்பெருமை வி'ந்த இவ்விரு த& 四、向 களிலும் கானப்படும் புர 45°57" i "y") i Jaf, ffair 737 för sit, ஆயிற்றைக் "*" ' : ' UML 537L 7 EN I u rašiljarðanir i'r G**''L'''Ti''' a.y.y. - Lis i, gan y Flwyr குறிக்கோஃாயும் நிஜ ஒட்டி நிற்கின்றன,
"இடையீடற்ற சரித்திர ا اړتللې اسات ا٣rl: ' دتT اټ تر بلpTLII باجه، بېت இi ஃக்கு இருப்பதுபோல இந்தியாவிலுள்ள வேறெந்த நாட்ாக தம் இல்ஃ "பென கீழைத் தேசப் 'விைகளிற் பாண்டித்ய பெற்ற பேராசியர் கைக எழுதியுள்ளார். பெளத்த மதத்தின் ô)laFishʼal F"Tai,39, இந்தியாவிற் குன்றிவிட்டபோதிலும், gallisi, 12:1. துே தன்கு வேரூன்றி செழித்து, இலங்கை மக்களின் ாேழ்க் Uሻlሳuነkgች† LIgù துறைகளிலும் ஒன்றிக் சீனத்து வி:ைங்கியது. ""ai°°"&ô)Lldi: cr, I75)yi; (5),9, T1 y.,ap இற்றைவரை girl lg3) Ġi, u li jiġu, 'த்துப் பிரதான பாதையில் ஒரு தனித திகை 35illiya, இருந்துவருகின்றது. | இந்திலேமை இந்தியாவின் * Այլ է:
I4
 

այլ ալյոյը , : , : hr, h, եյն»: "sh-n
It if it it. ::1 ா:ள் [:4. - if

Page 13
சியல் முறைகளால் இலங்கை அலசப்படாமல் தப்புவதற்குப் பிறிதோர் எதுவாயிற்று.
இலங்கையில் முதன் முதலாகத் தம் ஆதிக்கத்தை நிறுவிய வல்லரசினர் போர்த்துக்கீசரே யெனலாம். ரோம ராச்சியத் தைச் சேர்ந்த கிகேசு குடிகள் இலங்கையின் விஃபோருட்களே எற்றுமதி செய்யும் வியாபாரிகளாக இருந்தனர் என்பதற்குச் #ான்றுண்டு. நான்காம் நூற்றுண்டுக்குரிய ரே செப்பு நான பங்கள் பெருந் தொகையாகத் தீவின் பல பாகங்களிலும் கண் டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆறல் அவர்கள் வியாபார நோக்க ாக வந்தவர்களேயன்றி இலங்கையிற் குடியேறும் நோக்கத் துடன் வாவில்லே. கி. பி. 1505 ல் புயலினுல் எற்றுண்ட போர்த்துக்கீசர் சிலர் முதன்முதலாக இந்நாட்டிற் காட் வைத்தனர். இந்தியாவின் தென் மேற்குக் கரையோரப் பகுதி யின் அவர்கள் எற்கெனவே ஆட்சிபுரிந்துவந்தனர். சிங்கள் ரிடையே அரசியற் பின்னக்குகளும் பிரிவினகளும் எற்பட்டிருப் பதைக் கண்ட போர்த்துக்கீசர், இந்நினேட் தக்குவர்ய்ப்பான தெனக் கருதி இத்தீவின் கரையோரப் பகுதியின் தம் அரண்களே
É... Man.
கி. பி. 1597 ம் ஆண்டு ப்ே மாதம் 20 ந் திகதியன்று போர்த்துக்கல் மன்னன் முதலாவது பிலிப்பு கோட்டை அரச ஒகப் பிரகடனஞ் செய்யப்பட்டான். அத்திகதி தொடக்கம் டேர்த்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பகுதியை ஆட்சி புரிந்துவந்தனர். 1858-ல் டச்சுக்காரர் வந்து கைப்பற்றும்வரை போர்த்துக்கீச:ே இலங்கையில் ஆட்சி செலுத்திவந்தனர். போர்த்துக்கீசர் ரேமன் கத்தோவிக்க மதத்தை இந்நாட்டிற் பாவச் செய்து பலரைத் தம் மதத்திற் சேர்த்துக்கொண்டனர். டச்சுக்காரர் ஆட்சிக்காலத்தில் இந்நாடு செழிப்புற்றது. மேலும் கரையோரப் பகுதிகளே அவர்கள் ஆண்ட காலத்தில் ரோமன்டச்சுச் சட்டப்பிரமானம் அமுலுக்கு வந்தது. இதுவே இல' கையின் பொதுவான சட்டமாக இன்றும் இருக்கிறது. 1795 ல் பிரிட்டிஷாருக்கும் டச்சுக்காரருக்குமிடையே எற்பட்ட பின: lil Tenni u r-rab, 9120 ġiet, ஆண்டிற்னே டச்சுக் குடியேற்ற நாடுகள் ܵ பிரிட்டிஷஆகை ill, tail.
r ༈་
t , ," rë ill . ܬ ܢ of:


Page 14


Page 15
முடிக்குரிய குடியேற்ற நாடு
பிட்டிஷா புதிதாகக் கைப்பற்றிய நாடுகள் சென்னேத்தேசாதி பதியின் பரிபாலனத்தில் இருந்தன. 1802 ல் முடிக்குரிய குடியேற்ற நாட்டுத் திட்டம் அமுலுக்கு வந்தது. இதன் பயனுக பிரிட்டிஷ் மந்திரி சபையின் பரிபாலனத்தின் கீழ் இலங்:ை இருந் 巫、。、;ിട്ട് கண்டியை இராசதானியாகக் கொண்ட ஒரு தனி ராச்சியம் சுதந்திரத்துடன் இருந்தது. கண்டி பாசனுடன் உடன்படிக்கை ஒப்பந்தம் செய்துகொள்ள பிரிட்டி MOLS LSL S SLLL EEOOLOOSLLLLYLLLLL0L SLCLTTTTTT TTTTLLL SSSLL OEEL TTOSOSS ஆணுல் கண்டிப் பிரதானிகள் அந்நிய அதிகாரிகளுடன்சேர்ந்து தமது அரசனுக்கு விரோதமாகச் சூழ்ச்சிசெய்தனர். பிரதானி ஒருள ஒருவன் கண்டிராச்சியத்தைக் கைப்பற்றவும் முயன்ரூன், 1798 ல் கண்டி பு:ன் இறந்ததும், அவனுடைய இனத்தவ ஓம் இலங்கையிற் பிறந்தவிலு:பாகிய நாயக்க வம்சத்து இள வாசன் ஒருவள் பணி விக்கிாம ராஜசிங்கன் என்னும் சிங்காசனப் பெயருடன் முடி சூட்டப்பெற்ருன், சிங்கனாாஜ வம்சம் 1739 ம் ஆண்டுடன் அற்றுவிட்டது என்பதை யாம் இச்சந்தர்ப்பத்தில் மறந்துவிடக்கூடாது.
ஆண்டிப் பிரதானிகளுக்கும் அரண்மனே உத்தியோகத்தர் களுக்குமிடையே எற்பட்ட பிளவு ரீவிக்கிரம ராஜசிங்கன் காலத் திலும் தொடர்ந்திருந்தது. அப்பொழுது தேசாதிபதியாக இருந்த சேர் பிரெடறிக் தோத் அத்தகைய அரிய சந்தர்ப்பத்தைக்  ைநழுவி விடவில்லே, அவர் தமது இராணுவப் படைகளே அனுப்பிக் கண்டியiமீது படையெடுத்தார். கண்டி யாசனும் பயி டச்சைகளுக்கு நெருப்பு வைத்தழிக்கும் கொள் கையைக் கைாண்டான். கண்டிப் போர் இங்கிலாந்திலும் நல் லெண்னத்தை உண்டாக்கவில்லே. நோர்த் தேசாதிபதி 1805 ல் தமது பதவியை விட்டு நீங்கினுள். அவருடைய இடத்துக்கு சேர் தொமஸ் மெயிற்லண்ட் நியமிக்கப்பட்டார். பல துறைகளிலும்
፵0

சிறந்து விளங்கிய சேர் அகேசன்டர் ஜேன்ன்:ன் புதிய தேசாதிபதிக்குப் பக்கபiப்ாகவிருந்து கடனப்பாற்றிவித்தார். இவர் முதலில் அட்வக்கேற் ஜெனானாாவும், பின்னர் பிரதம நிதியாசராகவும் பதவி வகுத்தர், விவசாய அபிவிருத்தி யிலும் நீர்ப்பாசன வேல்ேகளேத் திருத்தி பமைப்பதிலும் அவர் அதிக ஊக்கமெடுத்தார். ஜூரித்துரை மார் மூலம் வழக்குகளே விளங்கும் முறையை இவர் நிறுவியது பன்றி, அடிமை வேலே யையும் அறவே ஒழித்தார். பிரதிநிதித்துவ ஆட்சிக்குரிய திட்
டத்தையும் இtர் பகுத்தார். சடட | ig &fgöli ] [triuሸሿሿ áሹI!! நிறுமாறு சிடாசு செய்தார். ஆனுள் இருைடைய சிபார்சு ஃ: அக்காலக் குடியேற்ற நாட்டு பந்திரி விற்றுக்கொள்:
i:.
கண்டி ராச்சியம் 1815 ம் ஆண்டின் பிரித்தானிய ராச்சியத் தின் ஆட்சிக்குட்பட்டது. கண்டிப் பிரதானிகளிடையே ஒற்றுமை :பு: நம்பிக்கைத் துரோமும் சூழ்ச்சிபு ஏற்பட்டதுடன் 17ர்களும் அரசனே' பனFக்கத் தொடங்கியதால், இவ்வித வீழ்ச்சி விரைவில் எற்பட்டது. பிரித்தானிப் படைகள் கண்டி I: கைதுசெய்த பின்
1ளின் விருப்பத்தைத் தாம் நிறைவேற்றும் நாகச் சொல்வி, ா'டாச்சியத்தை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர்.
', கன்புட் பிரதாளிர் நாரன்பர்
(வங்க இந்திய பிரதமர்கள்.
፰ /

Page 16
மக்கள்
லங்கையின் குடிசனத் தொகை ஏறக்குறைய ,ே700,00
ஆகும். இதில் எறக்குறைய மூன்றில் இரண்டு பங்கின. சிங்களர், ஆதியில் வந்து குடியேறிய ஆரியர்கள் இலங்கைட் விருந்த பழங்குடிம் ரூடன் 'பு மகாஞ்செய்து பெருகினi இவர்களின் வழித் தோன்றல்களே சிங்கள எனப்படுவர். அனேக சனங்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடியேறி இலக் ளுடன் கலந்துகொண்டனர். தமிழருட் பெரும்பாலோரும் இவர்களுடன் சிலந்துகொண்டனர். சிங்கனரி தமிழ்க் கணிப்பு அதிகமுண்டு. ஆகவே சிகனர் ஒரு ப்ேபுச்சாதி எனலாம்.
சிங்கினர் பூர்வீக பீாடும் தொடக்கம் தனித்ததொரு டானஷ் மைக் கையாண்டனர். இது முதலில் பிரமி எழுத்துக்கனேக் கொண்ட ஆரிய பாஷையாக் இருந்தது. பின்ன அநேக சம்ஸ் விருத பாளிச் சொற்கள் இப்பாளையிற் கலந்து அதஃவ இனம் பெறச் செய்தன. சிங்i மொழியின் அமைப்பும், தமிழ்ச் சொற்கள் அதிகம் அதில் விரவியிருத்தலும், தமிழ்க் கவிப்புக்குச் சார்ாறுரும்.
சிங்களிர் தங்கள் அரசியல் முறைனேயும் இந்தியாவிலிருந்தே கொண்டுவந்தனர் எனாம். ஒவ்வொரு கிராமத்திலும் "கன் 'பா' எனும் பஞ்சாத்து முறை அக்கிராமத்திலுள்ள விவ காசங்கஃனக் கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுப்ாயிற்று. 2,400 ஆண்டுகளாக எற்பட்ட பல மாறுதல்களிலிருந்தும் உயிர்தப்பிய போர் சங்கம் இலங்கையின் தற்கால அமைப்பிலும் இடம்
பெறலாயிற்று, சிங்கர் இந்துக்களின் சமுதாய முறைக்ஃளக் கையாண்டு வந்தனர். ஆனுஸ் பெளத்த பதக் கொள்கைகளால் அம்முறை பாதிக்கப்பட்டு ஒரனக்கு மாறுதல் அடைந்ததென் லாம். சாதிக் கட்டுப்பாட்டு முறை இந்தியாவிற்போல அவ்வளவு கடினமாக அனுசரிக்கப்படவில்லே. சிறுபிள்ளே மனமும் பர்தா முறையும் இங்கு அனுஷ்டிக்கப்படுவதில்லே.
22

sofo---- ·!sae! , , )sssss :)s ≡ -延)saes s'issae|×科 | 1 |- ...|-|-----《|-**** sae . . . T****so sae saesaes. 喇:sos|-
sae-|-"osae| .|----------------T-------- - | – :■() !!!!|- :溜No. │ │|----sae· -|-|--·[- | '';|--No |- Nos aes!!!│ ├─
- │ │ │
|- E|-
பட்டி இ:தம்.
=్మ *ا
gu I הושוו "העשותו והחון

Page 17
மேனுட்டுச் சிங்களர், கீழ்நாட்டுச் சிங்களர் என சிங்களரை இருபெரும் பிரிவாக வகுக்கலாம். மேனுட்டுச் சிங்களரைக் கண்டியர் எனப் பொதுப்படக் கூறுவது வழக்கம். இப்பாகு பாடு சரித்திர பூர்வமாக அமைந்ததெனலாம். ஏனெனில் கண்டியர் எனப்படுவோருட் பெரும்பாலார் கடைசிக் கண்டி மன்னனுக்கு ராஜவிசுவாசம் செய்துகொண்டவர்களின் வழித் தோன்றல்களாவாராதலின் என்க. தொழிலை ஒரளவுக்கு அடிப்படையாகக் கொண்ட சாதிக் கட்டுப்பாட்டு முறை இனப் பாகுபாட்டிலிருந்தே ஆரம்பமாயிருத்தல் கூடும். சாதிக்கட்டுப் பாடுகள் இப்பொழுது தளர்வுற்று சாதி வேறுபாடின்றிக் கலி யானங்கள் நடைபெற்றுவருகின்றன.
சிங்களருட் பெரும்பாலோர் பெளத்த மதத்தைச் சார்ந்தவர் கள். சிறுபான்மையோருட் குறிப்பிடத்தக்க தொகையினர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றனர். அசோகச் சக்கரவர்த்தி அனுப்பிய துதர்கள் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெளத்த சமயத்தைக் கொண்டுவந்தனர். அக் காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்தவன் தேவநம்பியதீசன். இவன் கி. மு. 247 தொடக்கம் 40 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த காலத்தில், பெளத்த மதத்தை இலங்கையில் நிலைநாட்டினன். “மகிந்தன் தன் நான்கு பரிவாரங்களுடன் இலங்கா துவீபத்துக்குச் சென்று பெளத்த மதத்தை நிலைநாட்டி அங்குள்ள மக்களைத் தளையி னின்றும் நீக்கிவிட்டார் ” என்று தீபவம்சம் எனும் பாளி நூல் கூறுகின்றது. "மக்களுடைய வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் பெளத்த மதம் செல்வாக்குப்பெற்று, அவர்களின் பண்பாட் டையும் நாகரிகத்தையும் உருவாக்கி, தேசிய ஒற்றுமைக்கு வழி காட்டும் தீபமாக ’ விளங்கியது. ۔-
1946 ம் ஆண்டுக் குடிசன மதிப்பின்போது பெளத்தர்கள் ஏறக்குறைய 4,288,000 ; இந்துக்கள் 1,326,000 ; கிறிஸ்த வர்கள் 606,000 ; முஸ்லீம்கள் 433,000 ; ஏனையோர் 5,000 பேர் எனக் காலப்பட்டது.
சிங்களருக்கு அடுத்தபடியாக அதிகப்படியானேர் தமிழர்களே. இவர்களுள் 800,000 க்கு மேற்பட்டவர்கள் இலங்கைத் தமிழர் ஆவர். இவர்கள் வட இலங்கையிலும் கிழக்கு இலங்கையிலும், இலங்கையின் ஏனைய பாகங்களிலும் வசிக்கின்றனர். இவர் களும் சிங்களரைப் போலவே நெடுங்காலமாக இலங்கையில்
24

வசித்து வருகிறர்கள். இவர்கள் ஒரு காலத்தில் தனி இராச் சியம் நடத்திவந்தனர் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர்கிள் சோழ, பாண்டிய நாடுகள் உட்பட இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து வந்து குடியேறியுள்ளனர். சோழ நாடு தஞ்சாவூர் ஜில்லாவை அடக்கியிருந்தது. பாண்டிய நாடு தற் போதைய மதுரையின் பெரும் பகுதியையும் திருநெல்வேலி ஜில்லாவையும் அடக்கியிருந்தது. சிங்கள ராச்சியத்திலும் தமிழர் பிரதான ஸ்தானம் வகித்தனர். விசேஷமாக 7 ம் நூற்றண்டு தொடக்கம் 11 ம் நூற்றண்டுவ:ை அவர்கள் செல் வாக்குடன் இருந்தனர். “ பிரதம மந்திரி தொடக்கம் பல 6) 6). T657 உத்தியோகங்களையும் -g!! ଈ | fff', କର୍ତt வகித்தனர். மேலும் அரசனுவதற்குப் பலர் அபேட்சித்து நிற்பின், முடி சூடுதற்குத் தகுதியுடையவர் யார் என்பதைத் தமிழர்களே தீர்மானித்தனர் ”. இலங்கைத் தமிழர் ஊக்கமுடைய ஒரு சாகியத்தார். கல்வியூட்ட எற்பட்ட வசதிகளை அவர்கள் கை நெகிழவிடவில்லை. அவர்கள் சிங்களரைப் பார்க்கிலும் ஆடம்பர மற்ற எளிய வாழ்க்கையில் நாட்டமுடையவராயிருக்கின்றனர். பெரும்பாலோர் விவசாயிகள். ஆனலும் இலங்கைத் தமிழர் கள் அரசாங்க சேவையில் பெருந் தொகையாகச் சேர்ந்திருக் கின்றனர். பலர் வெவ்வேறு சிறந்த உத்தியோகத் தொழிற் றுறைகளிலும் இருக்கின்றனர். அவர்களுள் அனேகர் கிறிஸ் தவர்களாகவும் இருக்கின்றனர் எனினும், அதிகட்டியானேர் இந்துக்களே.
சிங்களருக்கும் இலங்கைத் தமிழர்கட்கும் இடையேயுள்ள வேற்றுமை சரித்திர சம்பந்தமான அடிப்படையைக் கொண்ட காகும். இதனை டக்டர் ஜி. சீ. மென்டிஸ் அவர்கள் தமது “இலங்கையின் பூர்வ சரித்திரம் ’ எனும் நூலில் நன்கு
விளக்கிக் காட்டியுள்ளார். அவர் கூறுவதாவது :-
“ தமிழரசு எற்பட்டதனுல் இலங்கையில் இதுவரை எற்பட் டிராத சில புதிய பிரச்சினைகள் கிளம்பின. இலங்கையில் இதுவரை சிங்களமே பிரதான பாஷையாகவும், பெளத்த மதமே முக்கியமான மதமாகவும் இருந்துவந்தன. ஆனல் தமிழரசு ஏற்பட்டதும் தமிழ் இராச்சியத்தில் தமிழே பிரதான மொழியாயிற்று. இந்து சமயம் முக்கியமான சமயமாயிற்று. சிறிது காலத்துள் பொருளாதார சம்பந்தமாகவும் ஒரு வித்தி
25

Page 18
யாசம் உண்டானது. தமிழ் இராச்சியம் வரண்ட பிர தேசத்தை அடக்கி யிருந்ததால், இப்பிரதேசத்துக்கு வற்ற முறையில் தமிழர்கள் விவசாயஞ் செய்தார்கள். சிங்களர் வரண்ட பிரதேசத்தைச் சிறிது சிறிதாகக் கைவிட்டு, விளைவு அதிகமாயுள்ளதும், நெல்லு மாத்திரமன்றி வேறு விளை பொருட்களையும் உண்டாக்கக் கூடியதுமான குளிர்ந்த பிர தேசங்களுக்கு மெதுவாகச் சென்றர்கள். இதனுல் இவ்விரு சாதியாரிடையிலும் பெரிய வித்தியாசங்கள் உண்டாயின. இப் போது இவர்களிடையேயுள்ள வித்தியாசத்திற்கும் ஒரள விற்கு இதுவே காரணம் எனலாம். ”
1946 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பின்படி ஏறக்குறைய 370,000 இலங்கைச் சோனகர் ள் இருந்தார்கள். * மூர் ’ எனும் ஆங்கில பதம் இவர்களைக் குறிக்கப் போர்த்துக் கீசராற் கையாளப்பட்டது. போர்த்துக்கீசர் இப்பதத்தை ஸ்பானியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் ஸ்பானியர் மொரக்கோ தேசத்தினரை “ மூர் ” என்ற பெயரிட் டழைத்துவந்தனர். எழாம் நூற்றண்டிற்ருன் முஸ்லிம்கள் இலங்கையில் முதன் முதலாகக் காணப்பட்டனர். 14 ம் நூற் ருண்டில் “ இபின்பட்டுடா ’ எனும் பேர்பெற்ற யாத்திரீகர் இலங்கையைத் தரிசித்தபொழுது, கொழும்பு நகரில் “ வவtரும் கடற்றலைவனுமான ஜாலஸ்தி என்ற முஸ்லிம் அபிவலினிய வீரர்களுடன் ஆட்சிபுரிந்தான் ’ என்று குறிப்பிடுகின்றர். இலங் கைச் சோனகருட் பெருந் தொகையினர் விவசாயிகள். இவர் கள் கீழ் மாகாணத்தில் வசிக்கின்றனர். பலர் வியாபாரத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் இஸ்லாம் சமயத்தினர். செல்வக் குடும்பங்களிலுள்ள முஸ்லிம் பெண்களும் நகரில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களும் “ பர்தா” முறையை அநுசரிக்கின்றனர். இலங்"ைக்கு வந்த அராபிய வர்த்தகர்கள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள முஸ் லிம்களை மணமுடித்தனர். இவர் 5 வின் வழித்தோன்றல்களே * மூர் ’ எனப்படுவர்போலும்.
பறங்கியர் எனப்படும் இன்னெரு சாகியத்தாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டும். இவர்கள் தொகையிற் குறைந்திருந்தா லும் அரசாங்க சேவையிலும் பொதுசன வாழ்க்கையிலும் சிறந்த ஸ்தானம் வகித்து வந்தனர். இவர்களுட் பலர் டச்சுக்
26

கிழக்கிந்திய கம்பனியின் கீழ்ச் சேவை புரிந்தவர்களின் வழித் தோன்றல்களே. 40,000 பேர்வரை கொண்ட இச்சிறு தொகை யினருட் பலர் தலைசிறந்தவர்களாக விளங்கினர். சகல சாகியத் தாரிடையேயும் கல்வி அதிவிரைவாகப் பரவிவருகின்றபடியால், அவர்கள் முன்னெருபோது அனுபவித்த சலாக்கிய நிலைமை பாதிக்கப்பட்டு வருகின்றதெனினும், இலங்கையின் முன்னேற் றத்துக்கு அவர்கள் இப்பொழுதும் பூரண உதவி அளித்து வருகின்றனர்.
இலங்கையிலுள்ள மலாயரும் இஸ்லாம் மதத்தைச்சார்ந்த வர்களே. இவர்களின் தொகை எறக்குறைய 20,000 ஆகும். இவர்கள் டச்சுக்காரரும் பிரிட்டிஷாரும் வைத்திருந்த மலாய இராணுவப் படையினரின் வழித்தோன்றல்களாவர்.
இன்னெரு சிறு தொகைச் சாகியத்தார் பிரிட்டிஷார் ஆவர், இவர்களின் முழுத் தொகை 6,000 க்கு மேற்படாது. அர சாங்க சேவையிலிருந்த இச்சாகியத்தாரின் தொகை அருகிக் கொண்டே வருகின்றது. ஐரோப்பியருட் பெரும்பாலார் வர்த் தகர்களாகவும், தோட்டத் துரைமார்களாகவும் தம்மவர்க்குச் சொந்தமான ஷாப்புக்கள், கம்பனிகளில் உதவியாளர்களாகவும் இருக்கின்றனர். இலங்கை வர்த்தகத் துறையில் அவர்கள் செல்வாக்குடையவர்களாகவே யிருக்கின்றர்கள். பெருந் தோட் டங்கள், வங்கிகள், ஏற்றுமதி இறக்குமதிச் சாலைகள், என்ஜி னியரிங் தொழிற்சாலைகள் பல பிரித்தானிய முதலைக்கொண்டே நடைபெறுவதே இச்செல்வாக்கிற்குக் காரணம் எனலாம்.
27

Page 19
|- | : : ............... ( )|---· - |-----No)|- -|-—s.-*|-sae ----- |-『 』劑**-No. , ! ! !!!-ae·!)·
■
韶*
!- |--|- ·:No.- |(± ( )*km*#
*玖 |×*)
.* 혁명정
)- ...
----
되 T TL".
 

இந்தியர்
லங்கையின் குடிசனத் தொகையில் எறக்குறைய எட்டி
லொரு பங்கினர் இந்தியர் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுட் பெரும்பாலோர் தேயிலே 'பர் தோட்டங்களில் தொழி ாளர்களாக இருக்கின்றர்கள். இவர்கள் பெரும்பாலும் மதுரை, புதுக்கோட்டை, திருச்சினுப்பள்ளி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்து, திருநெல்வேலி, இராமநாதபுரம் என்றும் இடங்களிலிருந்து வந்தவர்களே. இவர்கள் தமிழர்கள் ; இந்து சமயத்தினர். இலங்கையிலுள்ள இந்தியர்களுள் தொகை யினுற் கூடிய இன்ஜெரு சாகியத்தார் போளிகள். இவர் ாள் லேயாளக் கரையிலிருந்து, அதாவது திருவிதாங்கூர், கொச்சி, பிரிட்டின் லேபார் என்னுமிடங்களிலிருந்து வந்து தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களாகவும், வீட்டு ෆිෆ:#ර්ශ1,4; ார்களாகவும், சிறு வியாபாரிகளாகவும், ள் இறக்குபவர்
ாகவும் விேலே பார்க்கின்றர்கள்.
இலங்கை வர்த்தகத்தின் முக்கிய பகுதி இந்தியர் :யிற் ரன் இருக்கின்றது. பன3 முதலீடு செய்வோரு கொந்தாத்து இராமநாதபுர
ாடுப்போரும் புதுக்கோட்டை சமதானத்திலும் இ நில்லாவிலும் இருந்துவந்த நாட்டுக்கோட்டை நகரத்தாே பெரும்பாலோர் எனலாம். ஜவுளி வியாபாரம் த்தியவரி பிருந்து வந்த மென்ஸ் எனும் சாவியத்தாரால் நடத்தப் பட்டு வருகின்றது. பட்டுச்சே,ே புருெக்கேட் முதலிய உயரிய துளின் வியாபாரம் பிந்தி வியாபாரின் நடத்தப்படு பின்றது. பம்பாய் 'கானத்தைச் சேர்ந்த குஜராத்தியருட் சிறு தொகையினர் இலங்கையில் வியாபாஞ்செய்கின்றனர். மேற்கு இந்தியாவிலிருந்து ந்ேத" "டோரா " சாகியத்தார் டாவுப்பொருட்கள் மொத்தமாக ஆற்றுகி இறக்குமதி

Page 20
செயும் பெரிய விர்த்தகர்களாக ருக்கின்றர்கள். தென் னிந்தியாவைச் சேர்ந்த பாத வகுப்பினரிற் பலர் சிறு கடைக்காரர்களாகவும் கிரிபடுவ வேலேயாட்களாகவும் இருக்கின் தனர். " நாடார் " எனப்படுவோர் சிறு வியாபாரிகளாக இருக் கின்றனர். கரையோச் சோனகர் எனப்படுவோ மலபார், கொமண்டல் கரையோ நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் kLLSLSLLLL TT LLLLLLYS SS LLSCCqySS OLTTTTSzYSTT S TTYS TT தொகையினர் இங்குனர். அவர்களின் தொகையோ வியாபா நாட்டமே அதிகம் அபிவிருத்தியடைவதாகத் தெரியவில்லே. பலுக்கிஸ்தாளிலிருந்து வந்த ஒரு சிறு கூட்டத்தினர் வட்டிக் ஆக் கடன் கொடுக்கும் லேலாதேவித் தொழிலேச் செய்து வருகின்றனர்.
பெரிய பிரித்தானியாவின் அல்லது ஐக்கிய அமெரிக்க நாடு கணிற் குடியேறிய ஐரோப்பியர் அவ்வவ் விடங்களில் உள்ள குடிகளுடன் கலந்துகொண்டனர். இலங்கையின் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் இப்பொழுது நிரந்தரமாக வசிக் பின்றனரெனினும், இலங்கைக் குடிகள் எனப் பொதுப்படக் கூறப்படும் மக்களுடன் இவர்கள் கலந்துகோள்ளவில்)ே பென்றே சொல்லலாம். ஒரு சாதியினர் இன்ஞெரு சாதி பினருடன் கலந்து வாழ்கின்றனர் என்பதற்குச் சிறந்த சான்று அவர்களினிடையே கலப்புமணம் நிகழ்வதாகும். இந்திய ரு பெரும்பாலோர் இந்து மதத்தினர் : சிங்கவிருட் பெரும் பலோர் பெளத்த மதத்தினர். இவர்களினடயே கல்ப்புமணம் மிக அரிது. ஆனூல் இந்தியத் தமிழ் இத்துக்களும் இலங்கைத் தமிழ் இந்துக்களும், பாஷை, சாதி சமயங்களின் ஒன்ருக இருந்தபோதிலும், அவர் ஒளுக்கிடையேயும் கலப்புமணம் அதி ாம் என்று செல்லிவிட முடியாது. இந்தியாவே தங்கன் நிாத் தரத் தாயகம் : இனிமேலும் அங்ஙனமே இருந்துவவேண்டும் என்ற மனப்பான்மை இந்தியருட் பெரும்பாலாரினடயே நிலவி வருகின்றது. இந்தியர் இலங்கையின் ஒரு தனிச் சமூகமாக வாழ்ந்துவருதற்கு இத்தகைய 'ன'ான் ையும் ஒரு பிரதான «ĝi, Tr7713 riĜer:30:13:3iti.

I, N, A - it (35)
illi:
i
出 EHRHEEEEEEEEEEEEEEEEEEEEE
error
:

Page 21
-
நீாட்டப்
ਸੰ
R, l-IF
}
 
 
 

பிடத்து பிற்காலத்தில் இராசபாவிகிதாக (கொலோன 1: ாரியதரிசி) இருநத சேர். பிமேர்சன் ரெனன்ற் பின்வருமாறு ஒரு சந்தர்ப்பத்தில் GI (TÖJLIGT GA7FF aj -
" தேசாதிபதியும், ஆலோசஃனச் சபையினரும், இராணுவத் தினரும், நீதிபதிகளும், மதக் குருபாரும் சில் சேர்வின் அதிகாரிகளுள் அ:ைாசிப் பேரும் மலேநாடுகளுக்குச் சென்று முடிக்குரிய காணிகளே யெல்லாம் வாங்கினர். எலத்திே மற்றவர்கள் போட்டியிட்டு விசுேறி இந்நிலங்களே வாங்கு பதைக் கொள்னேலாபம் அபுக்கக் கருதிய இஃபர்கள் நடக்கி, தா'ே அந்நிக்னே வாங்கினர்.”
தேயிலே, கோப்பி, ரப்பர், தேங்காய் என்னும் இன்னுே) ான்றவை சம்பந்தமான விவசாயக் கைத்தொழில்கள் பல்கின. இப்பொருட்கள் அபரிமிதாம் வேற்றுநாடுகளுக்கு ஏற்றுமதி பாகிச் செல்வம் பெருகியது. தொழில் பல்கிச் செல்வம் பெரு க் குடிசனத் தொகையும் அதிகரித்தது. ஆளுள் இவ்வாறு அதிகரித்த குடிசனத் தொகையைத் தன்னத்தே அடக்குதற் ான நிலத்தை ஈரப்பிப்புவ:ேம் கொண்டிருக்கவில்லே. பிரிட் புஷ் ஆட்சிக்காலத்தில் குடிானத் தொகை 10 லட்சத்தி பிருந்து ஏறக்குறைய 70 ப்ட்சபாவிப் பேருகி தென்று, அதன் பெருக்கவீதத்தை பாம். ஒருவாறு மதிப்பிட்டுக் கொள்ள ப்ாம். இன்னும் அபிவிருத்தி செய்யப்படாது தரிசாக்க விடக்கும் நி'டப்பு அதிகமுண்டு. ஆணும் இது பெரும்பாலும் மலேரியாச் சுரi தாண்டவாடும் வண்ட வவேததிற்றன்
இருக்கிறது.
அரசாங்க சபை 1931 ம் ஆண்டில் அங்குப்பணஞ் செய்யப் பெற்றதிலிருந்து வாண்ட வலயத்தை அபிவிருத்தி செய்வதிற் போதிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. பாரிய நீர்ப் பாசனத இவற்றுள் ஒன்றுதான் கள் ஓயாத் திட்டம். நீர்ப்பாசன, கைத்தொழில் அபிவிருத்திக்கான பல நோக்கம்கொண்ட திட்டம் இது. அமெரிக்க எஞ்சினீர்கள் இத்திட்டத்தை நிறை னேற்றக் கையேற்ற ஊக்கத்துடன் உழைத்து வருகின்றனர். நிலமற்ற கிராமவாசிகளுக்கு நிலம் கொடுத்துக் குடியேறச்
அமுலுக்குக் கொண்பில் ரப்பட்டுள்ளன.
செய்யவும், நடுத்தா வகுப்பு விவசாயிகளுக்கு ஊக்கமளிப்ப தற்கும் குடியேற்றத் திட்டங்கள் பல அமைக்கப்பெற்று, -9itsi
f

Page 22
கான வேலே ஊக்கமாக அபிவிருத்தி படைத்துவருகின்றது. எங்களுக்கு சாதாரணமாகத் தேவைப்படும் உலைப் பொருளின் அரைவாசிப் பரீக்: அந்நிய நாடுகளிலிருந்து இறக்குதி செய்ய வேண்டியிருப்பதால், எங்கள் நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டைக் கடந்த யுத்தம் எங்களுக்கு நன்கு வற்புறுத்திக் I, ITIL, 4 fair 377.J.
இலங்கை மக்கள் பெரும்பாலும் வர்த்தகத்தை விரும்யாது. அரசாங்க சேவையிலும் உத்தியோகங்களிலும் விவசாயத் தெர்ழில்களிலும் நாட்டங் கொண்டனர். காவியும் தோட்ட மும் சிறந்த வியாபாரத் துறைகளாக விளங்கி பண்டைக் காலத்திலும், இவ்வித நாட்டமே இருந்து விந்ததென அறியக் கிடக்கின்றது. இலங்கை வங்கி விசாணேச் சபைக்குத் தைேம தாங்கிய வரும், வங்கித்துறையி: பேர்பெற்ற இந்திய வங்கிக்காருப்ான சேர். சொரப்ஜி புன்கணுலோ அவர்கள் இவ்விஷயத்திற பின்வருமாறு குறிப்பிடுகின்ருர் -
"இலங்கைக் குடிசனத் தொகையின் 100 க்கு 80 வீத மானுேர் நிலம் உடையவர்கள்ாய், தங்களே முற்ருகவேனும் ஒரளவுக்கேனும் தாபரிப்பதற்காக அந்நிலத்தின் விளே பொருளாற் பெறும் ஊதியத்தைப் பயன்படுத்துகின்ற னர். இலங்கையின் சேர்த்தகத்தை முன்னூறு ஆண்டு கட்கு மேற்பட போர்த்துக்கினரும் டச்சுக்காரும் பிரிட்டி ஷரும் இந்தியரும் சுரண்பு வந்ததை இல'கைச் சரித்திரம் குறிப்பிடுகின்றது. இப்பொழுதுதானும் இலங்கையின் வர்த தகம் முழுவதும் அந்நியாா அந்நிய மூலதனத்தைக் கொண்டும் அந்நிய தொழிலாளரைக்கொண்டும் நடத்தப் பெற்றுவருகின்றது. இலங்கையின் வியாபாரம், வர்த்தகம், கைத்தொழில் ஆதியவற்றை இலங்கையரல்லாதார் முற்றுகக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் சாதாான இலங்கையர் வியாபாத்திலும் கைத்தொழிலிலும் பொதுவாக ஈடுபட அரசாங்கமாவது தனிப்பட்ட வியாபார ஸ்தாபனங்க எாாவது போதிய சந்தர்ப்பங்களே அளிக்கவில்ஃ. இத்தகைய பொருளாதார முறையின் குறைபாட்டை இலங்கையர் கடைசி யாக உணர்ந்து அதனேச் சீர்ப்படுத்த முயல்கின்றனர் என் .ש{{ கருத இடமுண்டு',
42

ܝܘܢܬܒܬ ܪ ܩܘ ܘ ܘܐ
. ܒ̣=ܨ جم . Farruri i III: F "*: :fr:ITAT&T s'io சிற்றி? பறும் 13ாவி ,
.

Page 23
கல்வியும் சமுதாய சேவையும்
ஒப்பை மன்னர் ஆட்சி புரிந்த பண்டைக் காலத்தில் பெளத்த பிக்குகள் சங்கமே கல்விக்குப் பொறுப்பாக இருந் リ. puff高リ கல்விக்காகப் படாசா:கனே நடந்திவந்தது இச்சங் கம். அரசன் ஒவ்வொரு கிராமத்திரும் பாடசாலேகளே நிறுவி, அதற்குப் பொறுப்பாக பெளத்த பிக்குகளேயே அமர்த்தின்ை. அபாடசாஃவயிற் கல்வி கற்கும் பாணவர்களிடமிருந்து என்வித
கைம்ாறும் எற்ககூடாதென்றும், பிக்குகளுக்கு வேண்டிய உதவியைத் தானே செய்துவப்பதாகவும் அசேன் கட்டளே யிட்டான். முடியரசு முறை ஒழியவே, மேற்கூறிய முறையும் கைவிடப்படலாயிற்து. எழுத வாசிக்கத் தெரிந்தோர் தரும் குன்றத் தொடங்கியது. கரையோ மாகாணங்களின் ஆட்சி பைக் கைப்பற்றிய ஐரோப்பி வiலரசுகள், 16 ம் நூற்றுண்டு தொடக்கப் பாடசாலேளே நிறுவிந்தன. நம்மதத்திற் பல :ைச் சேர்த்துக்கொன்வதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. போர்த்துக்கீசர் ரோமன் கத்தோலிக்க பாடசாலேக்னே நிறுவினார். டச்சுக்கர் ஆதிக்கம் செலுத்தியபோது, கிராமங் கஃளக் கோயிற்ற்றுகளாகப் பிரித்து ஒவ்வொரு கோயிற்பற்றிஒப்பப் பாடசாஃப் நிறுவி, புரொட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதத்தை விற் புறுத்திவந்தனர். அதற்குப் பின்வந்த பிரிட்டிாைகும் அதே (åsså yöðruši tELLT TSeS YTS ttLLL S LTTTTTS S OLOGL S LLL TT கல்வி கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டு என்று அவர்கள் தீர்மானித்தனர். எனவே எல்லாப் பாடசாலே களும் பின்பற்றவேண்டிய ஓர் ஆதர விதியை எற்படுத்தினர். கிறிஸ்தவ சமயத்தைப் போதிப்பதற்கு ஒரு மனித்தியாலம் செலவிடப்பட வேண்டுமென்பதே அவ்விதி. வேறு கிறிஸ்தவ மிஷன்களும் இவ்வேலேயில் ஈடுபட்டிருந்தன. பப்ளிஸ்ற் மிஷன சிமார் 1812 ம் ஆண்டிற் பாடசாஃவகளே ஸ்தாபித்தனர். அது போலவே 1814 ம் ஆண்டில் உவெஸ்லியன் மிஷனும், 1816 ப் ஆண்டில் அவெரிக்க மிஷனும், 1818 ம் ஆண்டில் சேச் மிஷனரி சபையும் பாடசாலேகள் ஸ்தாபித்தன.
A4
 
 
 

i

Page 24
சிகிசிய நியூ : h
பொதுஜன பிற்புறுத்தீவின் பேரின் அரசாங்கம் சகல மயூ ஸ்தாபனங்களேயும் பட்சபாதமற்ற முறையில் நடத்தும் கொள் கையை மேற்கொண்டது. அரசாங்கம் அங்கீகரித்த பாடசாஜ :னக்கு அற்ப உதவிப் பஐரம் அளிக்கப்பட்டது. மிகவும் பிற் காபித்தில் பொத்தர்களும் இந்துக்களும் கங்களுக்கென வித்தி யாபிவிருத்திச் சங்கங்களே நிறுவி, பாடசாலைகள் இன்றியமையாத இடங்களில் அவற்றை ஆரம்பித்துப் பரிபாவித்துவந்தனர். ர் 'ானங்களுக் கமைந்த உதவிபெறும் பர் சாஃகளுக்கு அர FF frĖJE, LEEF உதவி அளித்துவந்தது.
ஓர் நாட்டிலே அந்நியர் அதிகாரம் செலுத்தினுல் அவ்வந்திய ரின் பாஷைக்கே முதல் நீேரினம் கொடுத்து அதன் LJl JS)-SL பெரு நன்மைபெற :ேண்டும் என நினோத்துக் ருேமம் ஆற்று
 

|''
擂
-
臀 闇 品 ፬)mኳቫቫïïïï 昂、
} . t STP A. நண்கள்' *
LSSLLSSLLSSLSLLSLS LS : t
། க3 부 ჯ& Jსეზ;"T
பது பாபு. ஆகவே இங்கையிலும் பொது மக்களுக்கு வேண்டிய கல்வியிலும்பார்க்க ஆங்கிலப் பா சாலேக் கல்விக்கே அதிக மக்பதிவம் அளிக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வியூட்டுவது சிந்த முதலீடாகும் எனப் பெற்றே கருதினுள், இஃiஞர்கள் fததால் Litlisi செய்யும் శివాజీనాu இழிவானதாகக் கருதி
- ۔۔۔۔۔- வாழ்க்கையிருந்து விடுபட்டுச் சீரான வாழ்க்கையைப்

Page 25
பெறுவதற்கு வழி ஆங்கிலக் கல்வியேயாகும் எனக் கருதினர். எநாவே பொது மக்களிலிருந்து பிரிந்து வேறுபட்ட சிறுபான் மையினர் என்ற ஒரு கூட்டம் உருவாகியது. ஆங்கிலத்தை மட்டும் இவர்கள் கற்றதனுல் தேசிய அபிமானம் என்பது இவர்களிடையே இல்லாதிருந்தது. தேசீய பாஷையும் நாட் டின் சரிந்திரமும் பண்பாடும் அலட்சியஞ் செய்யப்படலாயின. கற்றவர்கள் எனக் கருதப்பட்ட இவர்களிற் பலர் தம் தாய்ப்பாஷை யைப் பிழையின்றிப் பேசவேறும் எழுதலேனும் தெரியாதவர் காைக இருந்தார்கள். அவர்கள் வீட்டிலும் ஆங்கில பாஷ்ையே பேசிவந்தனர். அவர்கள் தங்கள் பிரார்த்தனேகளேத்தானும் அந்நிய பாலையிற் சொல்வி வந்தார்கள். அவர்களுடைய பிள்ஃளகளும் வேறு எதையும் அறிந்துகொள்வதற்குரிய வசதி கன் வாய்க்கப் பெருதவர்களாக இருந்தனர்.
KAPIL!', வந்தோர்க்கு இப்போது வாக்குரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும், ஆங்கிலம் கற்ற சிறுபான்மையினர்க்கும் பொது மக்கட்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்துதான்வருகிறது. கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் வாய்க்கப்பெற்றவர்கள் கிராமத்தைக் கைவிட்டு நகரத்திற் குடியேறினர். இதன் பய ஒரு நிலங்களின் சொந்தக்கரர்கள் அந்நிwைகளில் வசிக்காத நிஃபை எற்படமாயிற்று. தலேவகள் இன்றியமையாத கிரா பங்களில் அத்தகைய தவிேர்கள் இல்லாதிருந்தனர். ஆளுல் இலங்கையின் குடிசனத் தொகையில் குறைந்தபட்சம் 85 சத
வீதமாஞேர் கிராமங்களிலேயே வசிக்கின்றனர் என்பது ஈண்டுக்
TTTTTS TYTTTTSS S SLLTmT TLSLLLTTTS TTL TLLT LLLLLLLLJSLLLLSSSLTuSOOSLS படிப்பு:னா இலவசக் கல்வியளிக்கும் புரட்சிகரமான திட்டம் LLST S SSeekkkT L KLKS STALLtTTLLTTT SATOTGGGLLLLLLL LTTTTLS TTTTLLS கல்வி வகுப்புகளில் ஐந்தாம் வகுப்புவரை தாய்ப் பாஷையில் கல்வியூட்டப்படுகின்றது. ஆங்கிலம் ஒரு கட்டாய துணேப்பாள்ை யாபிக் கற்பிக்கப்படுகின்றது. இத்திட்டம் பூரணமாக நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டதும், அரசாங்கத்திடமிருந்து பன உதவி பெறும் எந்தப் பாடசாலேயும் பிள்ளிேகளிடமிருந்து சt பனப்பனம் அறவிடமுடியாது.
இலங்கையில் எழுத விாசிக்கத் தெரிந்தோரின் தரத்தை நோக்கும்போது, ஆசியாக் கண்டத்தில் ஜப்பானுக்கடுத்தபடியில் நம்தாடு இருக்கின்றது. முழுக் குடிசனத் தொகை ,ே700,000, இதில் 10 லட்சம் பிள்ளேகள் வரை 6,000 பாடசாஃவகளில் கல்வி
48

AMLLLLLL LLLLLGS LSTTAAT TSSM L T eTTT TTT ec0AsS
கற்று வருகின்றனர். கல்வித் துறையில் அரசாங்கம் GF్వ விரும் பாரம் 1901 ம் ஆண்டி 900,000 ரூபாவாக இருந்தது. இப்பொழுது ஏறக்குறைய பத்துக் கோடி ரூபாலாக அதிகரித்து விட்டது. கிறிஸ்தவ, பெளத்த, இந்துமத ஸ்தாபன பாடசாஃ) கன் ஆரம்பக் கல்லியும் உயர்தரக் கல்வியும் அளிதில் அதிக உதவி புரியலாயின. விஞ்ஞான சாத்திரம், | larif; }, if), litor'}, சரித்திரம், வைத்தியம் எனும் துறைகளில் இப்3ே:கச் சில கலாசா: பட்டங்கள் அளித்துவருகின்றது.
படித்தவர்கள் வேலேயின்றித் திண்டாடும் பிரச்னே இப் பொழுது வற்பட்டுவிட்டது. இதிலேத் தீர்த்ததற்கு நன்கு ஆராய்ந்து முடிவு செய்யப்படும் ஒரு திட்டம் வகுக்கப்படவேண் டும். கைத்தோழில், வர்த்தகத் துறைகளின் பயிற்சிபுவிப்பதற் ஆான வசதிகள் அத்திட்டத்தில் இடம் பெறவேண்டும். மேலும் நநாட்டு இளஞர் புதிய வேவிேகளிலும் தொழில்களிலும் ஈடுபடுவதற்கான வசதிகளே உண்டாக்கிக் கொடுத்தலும் அத்தியா வசியம்.

Page 26
அரசாங்க சேவையிலும் உத்தியோகங்களிலும் உள்ளவர்கள் தம் கடமையைத் திறம்பட ஆற்றிவருவதை நோக்குமிடத்து, இலங்கைப் பாடசாலைகளும் கல்லூரிகளும் சிறந்த கல்வியை யூட்டிவருகின்றன என்பது புலப்படும். இது பாராட்டுதற்குரிய தொன்று. கல்வியறிவுள்ள சிறுபான்மையினரே, எதிர்பார்த்த வாறு, அரசியல் துறை, பண்பாட்டு இயக்கம், சமுதாய சேவை கள், வர்த்தக ஸ்தாபனங்கள், இன்னோன்னவறறில் தலைவர்க களாக் காணப்படுகின்றனர். இவையெல்லாம் தவிர, பொதுசன சுகாதாரம் அதிக முன்னேற்றமடைந்துள்ளது. சின்னம்மை, கொலரா, பிளேக் முதலிய கொடிய தொற்று நோய்களை அகற்றுவதில் மாத்திரமன்றி, போஷணை, சுகாதாரம் என்னும் அடிப்படையான கொள்கைகளை ஆதாரமாகக்கொண்டு நோய் எற்படாமல் தடுப்பதிலும் போதிய முன்னேற்றம் காணப்படு கின்றது. . .
வைத்திய பொதுசன சுகாதார ஒழுங்கு முறையில் முன் னேற்றக் கொள்கைகளைக் கையாண்டமையால் அதிக பலன் ஏற்பட்டுள்ளது. சிசு மரணம் மிகவும் குறைந்துவிட்டது. மலே fu unTaj &#FIJL) பரவுவதைத் தடுக்க எல்லா வகையான நடவடிக் கைகளும் கையாளப்படுகின்றன. இலங்கையில் 189 அரசினர் ஆஸ்பத்திரிகள் உண்டு. பன்னிரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட விசேஷ சிகிச்சாசாலைகள் உண்டு. ஆனல் புதிய ஆஸ் பத்திரிகளுக்குத் தேவையான டக்டர்மாரும் நேர்ஸ்மாரும் போதிய அளவு இல்லையென்றே சொல்லவேண்டும்.
சமுதாய சேவைகளே அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் விசேஷ கவனம் செலுத்திவருகின்றது. சம்பளத்தீர்ப்புச் சங் கங்கள் நியமிக்கப்பட்டுள்ள தொழில்களில் அச் சங்கங்கள் அவ் வத்தொழில்களுக்குரிய ஆகக் குறைந்த சம்பள வீதத்தையும் வேலை செய்யும் நேரத்தையும் விதித்துள்ளன. எழைகள் கஷ்ட நிவாரணத்துக்காக அரசாங்கம் பெருந் தொகைப் பணம் ஒதுக்கியுள்ளது. மக்கள் நோயுற்ற காலத்தில் அல்லது வேலை யற்றிருக்கும் காலத்தில் அவர்கட்கு வேண்டிய பாதுகாப்பு அளிப்பதற்கான ஒர் திட்டமும், “ புரொவிடென்ற் பண்ட் ’ என ஆங்கிலத்தில் வழங்கப்படும் உதவிநிதி அமைப்பதற்கான ஒரு திட்டமும் ஒருங்கிணைத்து அமைக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
50

பண்டைக்காலத்தில் உணவுப் பொருட்களை அபிவிருத்தி செய்வதே இலங்கையின் பிரதான விவசாயமாக இருந்து வந்தது. நீர்ப்பாசன சாதனங்களுக்கு இடையூறு எற்பட்டதா லும் படையெடுப்புகளும் உள்நாட்டுக் கலகங்களும் எற்பட்ட தாலும் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டு இடைக்கிடை பஞ்சமும் எற்பட்டது. இப்படியான விக்கினங்கள் ஏற்பட்டும் உணவுப் பொருள் விஷயத்தில் இலங்கை சுயதேவையைப் பூர்த்திசெய் யப் போதிய உணவுப் பொருட்களே ஆக்கிவைத்திருந்தது என GDfT ifo.
நிலத்தைப் பராதீனப்படுத்தும் அதிகாரம் அரசனுக்கு இருந்த போதிலும் அவனும் சட்ட வரம்புக்குட்பட்டே கருமம் ஆற்றி ஞன். மன்னர்கள் மாணிபமாக அளித்தமையாலும் நீண்ட கால ஆட்சியாலும் எற்பட்ட நில உரிமையை மாற்றமுடியாது. கிராமத்திலுள்ள காணி பங்குகளாக குடும்ப முறையில் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு கிராமமும் சுயதேவையைப் பூர்த்திசெய்யத் தேவையான உணவுப்பொருளே உற்பத்திசெய்து வந்ததுமன்றி, தன்தன் பரிபாலனத்தையும் நடத்தி வந்தது. பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டுப் பரிபாலன முறை அனுஷ்டானத் துக்கு வந்ததும் பழைய முறைகள் ஒவ்வொன்றக அழிந் தொழிந்தன.
புதிய நிலைமைகளினல் நாட்டில் அதிக செழிப்பு ஒரு வகையில் ஏற்பட்டது என்பதிற் சந்தேகமில்லை. கோப்பி, தேயிலை, ரப்பர் தொழில்கள் அபிவிருத்தியடைந்து செல்வம் பெருகியது. அநேகருக்கு வேலையும் கிடைத்தது. அரசாங்க இறைப்பணமும் அதிகரித்தது. போக்குவரத்துச் சாதனங் கள் திருத்தம்பெற்றன. கல்விக்கும் சமுதாய சேவைக்கும் போதிய பணம் கிடைத்தது. ஆனல் கிராமப் பொருளாதார நிலை சீர்குலைந்தது. பத்தொன்பதாம் நூற்றண்டிற் கோப் பிக்கு நல்ல மதிப்பு எற்பட்டதஞல் அதனை அதிகப்படியாகப் பயிரிட நிலம் தேவைப்பட்டது. விகற்பமான முறையில் நிலத் தைப் பராதீனப்படுத்தியதால் அநேக காடு ஸ் அழிக்கப்பட்டது மன்றி, சில கிராமங்கள் முழுவதுமே அழிந்தொழிந்தன. கிராம விஸ்தீரணத்துக்குச் சகாலமாகத் தேவைப்படும் நிலத் தைத்தானும் விடவில்லை. ம:டு ஞக்கு வேண்டிய மேய்ச்சல் நிலம்கூட விடப்படவில்லை. இத்சயை மாற்றம்பற்றிக் கூறு
39

Page 27

பெற்றது. 1931 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் சிறந்த அறிகுறியாகக் காணப்பட்டு டொனமூர் அரசியல் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படலாயிற்று.
ஆட்சியதிகாரம் உண்மையில் கையளிக்கப்பட்டிருந்தபோதிலும் புதிய ஆட்சி முறையிலுள்ள குறைகள் புலப்படத் தொடங்கின. கூட்டுப் பொறுப்பில்லாதபடியால், பொறுப்பு யாண்டுள்ள தென்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகவிருந்தது. அரசியற் கொள்கைகளே ஆதாரமாகக் கொண்ட கட்சிமுறை இல்லாதிருந்த படியால், அரசாங்கக் கொள்கை இதுவென்பதைத் திட்டவட்ட பாக வகுக்க முடியாதிருந்தது. இதனுல் அரசாங்க சபையும் மந்திரி சபையும் தேசிய முக்கியத்வம் வாய்ந்த லேவேகளேச் செய்யமுடியவில்லே அல்லது செய்து நிறை வேற்றவில்லே யென முடிவுகட்டிவிடுவது சரியன்று. மேலும் பொறுப்பாட்சியை t_id:trait fivitä) அரசியற்றிட்டமும் அளிக்கவில்லேயென்றும் சொல்விவிட முடியாது.
இத்திட்டத்தை நடைமுறையிற் கொண்டுவந்ததால் எற் பட்ட அநுபவித்தின் பயனுக, பிரித்தானிய பாராளுமன்ற முறையைப் பின் பற்றியுள்ளதான் ஒர் அரசியல் திட்டத்தை
ருத்தனப்பதற்கு மந்திரிபார் முயன்றனர்.
சேர் அன்று கடிக்கற் இலங்கைத் தேசாதிபதியாக 1437 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டபொழுது, இலங் கையில் உள்ள பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயங்களேயும் கொள்கைகளேயும் நன்கு அறிந்துகொள்ளக் காலம் வாய்ந்த பின்னர், அரசியல் நிலமையை நன்கு பரிசிப்னே செய்து ஏர் அறிக்கை சமர்ப்பிக்கும்படி குடியேற்ற நாட்டுக் காரியதரிசி தேசாதிபதியிடம் கூறி அனுப்பி வைத்தார். பரிபாலனத் திறமைவாய்ந்த புதிய தேசாதிபதியவர்கள் 1938 ம் ஆண்டு :ன் மாதம் அனுப்பிய அறிக்கையில், நிர்வாக சபை ஆட்சி முறையை ஒழித்து, அதற்குப் பதிப்ாகர் சாதாரண கபினெற்
፵?

Page 28
முறையைச் சிபார்ரி செய்தார். பிரதேசவாரிப் பிரதிநிதித்வம் இருக்க வேண்டுமெனவும் சிபார் செய்தார். இதற்கிடையில் புத்தம் எற்பட்டதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லே. 1943 ம் ஆண்டு மே 2ாதம் 23 ந் திகதி மன்னர் பிரானின் அரசாங்கம் ஒரு பிரகடனம் வெளியிட்டது. அதன்
முதன் அம்சம் பின்வருடாது :-
"புத்தத்துக்குப் பின் இலங்கை அரசியல் அமைப்பைச் சீர் திருத்த விாங்களித்த என்னர் பிரானின் அரசாங்கம் சிவில் ஆட்சி சம்பந்தான பல விஷயங்களிலும் பூான பொறுப் பாட்சியை இலங்கைக்கு அளிக்க முயலும்.”
துபாராம ஆட்பம், அநுராதபுரம்.
 

: %s thr원력 5成龍仁日fin Ag:4:為白劑

Page 29
சுதநதர உதயம ங்கன பார்சியத்தில் ஒவ்வொரு கிராமச் சபையும் " Tட்ட சட' மானப்படும் டிஸ் கிறிக் சபைக்கு ஒரு பிரதிநிதியை பயனுப்பி வந்தது. கிராமச் சபைக்கும் டிஸ்கிறிசு சபைக்கும் மேலாக பந்திரிபாளையும் அரசனேயும் கொண்ட பந்திாலோச *னச் சபை இருந்தது. அரசனே நிதி பசிபாலனப் பகுதிக்குத் தஃலவனுக இருந்தான். பிரசைகளுக்கு மரணத்தண்டனே விதி
க்கும் அதிகாரம் அரசனுக்கே இருந்தது.
இலங்கையைக் கைப்பற்றிய அந்நிய வல்லரசுகன் இந்நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையிலிருந்த அரசியல் முறைகளே அடிப்படையாகக் கொண்டு ஆளவில்லே. மிகவும் அண்மைக் காலப்ைைர கிராமச் சங்கம் என்பது வெறும் பெயரளவில் மாத்திரமே இயங்கியது. டச்சுக் கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட் டிஷ் கிழக்கிந்திய கம்பெனியும் இலங்கையை ஆட்சி புரிந்த காலதகில் அதிக நன்மையை எதிர்ப்பாத்திருந்திருக்க முடி யாது. 1824 முடிக்குரிய குடியேற்ற நாட்டுப் பரிபாலனத்துக் கேற்றவாறு நல்லாட்சிபுரியும் சர்வாதிகாரம் 1802 ல் அமுலுக்கு வந்தது. ஆஜஸ் ஆட்சியின் அநியாயங்களேப் பற்றி அநேக (FAGINTIL,773457 3
இருந்தன. 1829 ம் ஆண்டில் பிரிட்டின் அரசாங்கம் ஒரு குேயல் கமின்னே அனுப்பியது. கோல்புறுக் கமிஷன் எனப்படும் இவ்விசானேர் சபை முக்கியமான பல சிபார்சுகளேச் செய்தது. சிவில் பரிபாலனத்தில் சாதி வேறுபாடு க்ளே ஒழித்தல், கல்வி அபிவிருத்தி, சிவில் சேவையில் இலங் கையர் இடம் வகித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தை ஊக்கி விடுதல் என்பன இச்சிபாரிசுகளுட் சிலவாகும். இச்சபையின்
52

சாாரேயாஸ் ஏற்பட்ட மிகப் பிரதானமான அரசியல் அம்சங் ராவின்னிென், தேசாதிபதியின் செயல்காேக் கட்டுப்படுத்த ஒரு சட்ட நிர்வாக சபையும், பொது விஷயங்களே அலசி ஆராய பும் சட்டங்களே ஆக்கவும் ஒரு சட்டநிரூப: சபையும் அமைக்கப்
| || 1 - 7. IIIll !!! ம்ே
இலங்கையின் அமைப்பையும் அதன் பண்பாட்டு நினோமஃ | நோக்குமிடத்து, கீழைத் தேச டொமினியன்களின் ஐரோப் பிய நாகரிகத்தைப் பரப்புவதற்குச் சிறந்த மையமாக இலங்கை இருக்கிறது என்பதை பிரீட்:ள் அரசாங்கம் நன்கு உஃார்ந்தது. அகிருந்து பு: தேசங்களுக்கும் நம் நாகரிகம் பரவும் என்" si i till: அவ்வளவு பிழையாகாது’ என்று விசாரனேர்
பயினர் குறிப்பிட்டனர்.
:
88 - - - - - - - -
-- - - -------- XXX............:
ჯ. ჯ.
புது வந்தோாக்குக கவிப்பயிற்சி பணித்தல்

Page 30
அரசியற் சீர்திருத்தம்
G ற்காட்டியலாது உறுதிமொழி அனிக்கட்டட்டிருந்த
போதிலும் (இங்கை அதிக முன்னேற்றமடைந் திருந்தபோதிலும்) 1833 ல் அளிக்கப்பெற்ற அரசியல் அமைப்பு முறை ஏறக்குறைய 80 வருடிகாலத்தில், எவ்வித மாற்றமு பின்றியே இருந்தது. இத்தகைய நிவேன:பங்குக் காரணம் அரசி பல் நடனசியுள்ள சிறுபான்மையின் பெரும்பாலும் இங்குள்ள ஐரோப்பியராகவேயிருந்தடையேயாகும். மேலும், பொதுவாகக் றுமிடத்து, அவர்களுடைய நன்னனே, அவர்களுடைய اق சாகியத்தையும் இனத்தையும் சேர்ந்த பக்களே பிரதான நட தியோகத்தர்களாயுள்ள அரசாங்கம் நன்கு கனித்து வந்தது. அரசியல் அமைப்பிற் பிரதான சீர்திருத்தம் செய்ய வேண்டு மென்று அடிக்கடி வற்புறுத்தப்பட்டு வந்தது. பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கட்டட வேண்டுமென்ற முறை முதன் முதலிாக 1910 ல் த லோபித்தனமான முறையில் வேண்டா வெறுப் புடன் லிட்டுக்கொடுக்கப்பட்டது. ஐரோப்பிய முறையிற் கல்வி கற்றவர்களின் பிரதிநிதியாக இலங்கையர் ஒருவரைபும், 7,500 ஐரோப்பியர்கட்கு இரு 、Tu凸。 25,000 பறங்கியருக்கு ஒரு அங்கத்தவரையும் தேர்ந்தெடுக்க ஒழுங்கு செய்யப்பட்டது. சட்ட சபையின் வினேய அங்கத்தவர்கள் தேசாதி பதியால் நியமன அங்கத்தவர்களாக நியமிக்கப் பெற்றனர். முதலாவது உயிகமகாயுத்த காலத்திலும் அதன் பின்னரும், சுய ஆட்சி முறையை வழங்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் செய்யப்பட்டன. இதன் பயனுகச் சிறிது
காலத்துள் அரசியற் சீர்திருத்தங்கள் பல அளிக்கப்பட்டன.
தி
 

(~~~~= ', :, :,:)=ğş’s nur
莒
|-|-
)
翻)* *
暗)
No=

Page 31
ஆரம்பத்தில் குடிசனத்தொகையில் வாக்காளர் இருக்கவில்லை யெனினும் 100 க்கு ஆறு வீதத்துக்கு மேற்பட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆனல், தேசாதிபதியவர்கள் நல்லாட்சிபுரியும் சர்வாதிகாரி யாக அமைந்துள்ள முடிக்குரிய குடியேற்ற நாட்டு ஆட்சிமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோரை அதிகப்படியாகக்கொண்ட இடத் தில் நற்பயன் அளிக்க முடியாதென்பது விரைவிற் புலனுயிற்று. எனவே டொனமூர் பிரபுவைத் தலைவராகக் கொண்ட ஒரு கமிஷன் 1927 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஒரு புதிய அரசியல் திட்டத்தை அமைக்க இந்தக் கமிஷன் செய்த சிபார்சுகள் பலவகையில் புரட்சிகர மானவையாக இருந்தன. வயது வந்தோர்க்கு வாக்குரிமை யளித்தல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை யொழித்தல், எழு நிர்வாக சபைகள் ஆட்சி செய்தல் ஆதியன இந்தக் கமிஷன் செய்த சிபார்சுகளுட் சிலவாகும். அரசாங்க சபை தன் அங்கத்தவர்களிலிருந்து நிர்வாக சபை அங்கத்தவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். நிர்வாகசபைத் தலைவர்களையும், குடியேற்ற நாட்டுக் காரியதரிசியால் நியமிக்கப்பெற்ற பிரதம காரியதரிசி, நிதிக்காரியதரிசி, சட்டக்காரியதரிசி எனப்படும் அதி கார உத்தியோகத்தர் மூவரையும் கொண்டது மந்திரிசபையாகும்.
எழு மந்திரி காரியாலயங்களும் பின்வருமாறு வகுக்கப்பட் டன - உள்நாட்டு விஷயம், விவசாயமும் நிலமும், போக்கு வரத்தும் பொது வேலையும், சுகாதாரம், தொழிலும் கைத் தொழிலும், ஸ்தல பரிபாலனம், கல்வி.
மந்திரிமார் நிதிவிஷயம் ஒன்றிலன்றி ஏனையபரிபாலனவிஷயங் களில் கூட்டுப்பொறுப்பு வகிக்கவில்லை என்றும் சொல்லலாம்.
கிழக்குத் தேசத்தில் வயது வந்தோர்க்கு வாக்குரிமையளித் தல் பரீட்சார்த்தமாக முதன் முதலாக இலங்கையில் நடை
ქწ6

பொருளாதார வளம்
உணவுப் பயிர்களை-அவற்றிலும் விசேஷமாக நெற்பயிரைஇப்பொழுதிலும்பார்க்கக் கூடிய பிரதேசங்களில் விளைவிக் கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இன்று ஈடுபட்டிருக்கிறது. இலங்கை தனக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் முழுவ தையும் தானே ஆக்கித் தன் சுய தேவையைப் பூர்த்திசெய்து தற்பாதுகாப்புடன் இருந்த காலம் ஒன்றிருந்தது என்பது சரித் திர உண்மை. உள்நாட்டுக் கலகங்களாலும் அந்நியர் படை யெடுப்புகளாலும் இத்தீவின் நீர்ப்பாசன சாதனங்கள் அழிந்து நாசமாயின. இதன் பயனக மலேரியாச் சுரம் நாட்டிற் பரவ லாயிற்று. இப்பொழுது இத்தீவின் மூன்றில் இரண்டு பாகம் திருத்தப்படாமற் கிடக்கின்றது. மேலும் நம் நாட்டுக்குத் தேவையான உணவின் அரைவாசிப் பங்கிற்கு மேற்பட வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சஞ்சல நிலைமையும் எற்பட்டுள்ளது.
ஏறக்குறைய பத்து லட்சம் எக்கர் நிலத்தில் இப்போது நெல் விளைவிக்கப்படுகின்றது. நெல்லை ஒழிந்த ஏனைய பிர கான பயிர்கள் தென்னை, ரப்பர், தேயிலை என்பனவாம். இலங்கையின் ஏற்றுமதிப் பொருள்களில் 100 க்கு 90 விகித மானவை பிற்கூறப்பட்ட மூன்று பொருட்களுமேயாம். தேயிலை உண்டாக்குவதில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை விளங்குகின்றது. தேயிலைத் தோட்டங்களுட் பெரும்பாலானவை கூட்டுப்பங்குக்கழக முறைப்படி பிரிட்டிஷ் முதலைக்கொண்டு நடத்தப்படுகின்றன. 54,000 க்குக் குறையாத சிறு தோட்டங் களுமுண்டு.
ரப்பர் உண்டாக்குவதில் மலாயா, டச்சுக் கிழக்கிந்தியத் தீவு கள் என்பவற்றுக்கு அடுத்தபடியாக இலங்கை மூன்ருவது ஸ்தானம் வகிக்கின்றது. ரப்பர் மரம் பயிரிடப்பட்டுள்ள இடப் பரப்பு இப்போது 605,000 ஏக்கர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் பிரிட்டிஷ் முதலைக்கொண்டு நடைபெறும் ரப்பர் தோட்டங்
35

Page 32
i TT i T' , ,
 
 

களின் தொகை 100 க்கு 4 2 வீதமென்ாம். பெருந் தோட்டங் களேவிட, 40,000 சொந்தக்காரர்களுக்குரிய 140,000 ஏக்கர்
விஸ்தீானமுள்ள சிறு ரப்பர் தோட் ங்களுமுன்.ே
இலங்கையின் பொருள்களே வாங்குவதிலும் இலங்கைக்கு வேண்டிய பொருள்ஃன அனுப்பி விர்பதிலும் : நாடு களிலும்பார்க்க இங்கிலாந்தே அதிக பங்குபெற்று வருகிறது. 1948 ம் ஆண்டில் பிரித்தனியாவுக்கு 30 கோடியே 10 எட்சம் சூப பெறுபதியான பொருட்ஃ இeங்கை ஏற்றுமதிசெய்து அங்கிருந்து 17 க்ோடியே I ட்ரம் ரூபா பெறுமதியான பொருட்ஃ வங்கியது. அதே வருடத்தின் கோடியே 10 பட்சம் ரூபா பெறுமதியான் ெேபாருட்களே இந்தியாவுக்கு விற்று, அங்கிருந்து 12 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான டொருட்க: :ாங்கியது.
இலங்கையின் கைத்தெம்பில் வ: இன்னும் புற்றுகப் பயன்படுத்தப்படவிஸ்.ே நீரிய: மின்சாரத் திட்டம் ஏன் T' அ'ரு'ப்பணஞ் செய்யட்டமட்டிக்கிறது. சீமேந்து உற் பத்திக்கான முயற்சிகளும் துரிதமாக நடைபெறுகின்றன. இன் தும் வேறு பிதான் விகிததோழில் சம்பந்தமான திட்ட :ளும் ஆரம்பிள்
பட்,ே போத்திய :ே நடைபெறுகின்றன. ாயம் பெருந்தொகையா++ எற்றுமதி செய்யப்படுகின்றது. அந்நிய தேசங்களில் விற்ப:ோதற்குரிய முறையின் தேங்: :1:ெபு தேங்காய்த்துருவம் :ாரிக்கப்படுகின்ற,
பண்டைக்காம் தொடக்க.ாக இத்தினக் கற்கள் இலங்கை பிவிருந்து பிறதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஐந்தன. உப்ததில் மிகச் சிந்த:ாகக் கருதப்படும் நீக்கற்கள், :ைரிேயம், மணிக்கம், 11:ஞ்சிலே கற்கள் இலங்கையிருந்து விண்டியெடுக்கப்படுகின்றன. பச்சைப் புய,ை ரவை, சேர்பூர், தோமன், செவ்லத்தி:), பூனோக்ஸ் முதய பல்வேறு இரத்தினக்கற்களும் இ:யிற் காட்படு:
பrவன:பாலும் கிடைத்துள்ள புள்ளி விவாங்கவியிருந்து நாட்டின் பொருளாதா' த பிலிாத்தி அடைந்துள்ளது என் தற்:ைபயிiஃ. 1811 ம் ஆண்டில் இலங்கையின் ஏற்று
பதிப் பொருட்களின் பெறுமதி 2 ட்ரம் ரூபா ஆஜல் L000 T TTTTT SkAJJJS0 T LaaTS H S SLS S LTL SLSL H LLLLLLS அதிகரித்தது என்பது குறிப்டெத்தக்கது.

Page 33
م .- தப்பர் T3 வெட்ஸ்.
 
 

கபினெற் முறை
ரு அரசியலமைப்பை வகுக்கும்படியும் அவ்வமைப்பை ஒரு அன்ப்து கா நடு பரி:ன செய்யும் 'ம்ே ,"م9P குடியேற்ற நாட்டு மந்திரி மந்திரிமானாக் கேட்டு கொண்ட'. சேர்பரி பிரபுவைத் தஃவாாகக்கொண்ட கமிஷன் நிய இந்தப்பட்டிருப்பதை மன்னர் பின் அரசாங்கம் 1944 ம் ஒரு
ப்ரெம்பர் மாதத்தில் பிகடனம் செய்தது. இந்தக் கயினர் SrSrSSSTTSSLS SHSSST LLLSS SS M STMT TT TLS aLSLL L0LA AAA Jr, qu'i: ITTF1à, நியமிக்கப்பெற்ற) சேர் டத் பரோன் என்பவர்கள் அங்கத்தி ii ::ā7FFT: இருந்தார்கள். குடியேற்ற நாட்டுக் காரியாலயத்து திரு. ரவோட் விமித இந்தக் கயி:3க்கு காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். 1944 பி ஆண்டு டிசெம்பர் மாதந் தொடக் கம் 1945 ம் ஆண்டு எப்பிர மாதம் வரை இந்தக் கயின் இலங்கையில் பல இடங்களேயும் தரிசித்து 1945 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ந் திகதி தனது அறிக்கையை வெளியிட்டது, குடியேற்றி நாட்டு ந்ேதிரி இலங்கை அரசாங்க சபைத் தலே இவர் திரு. டி. எஸ். சேர்நாடக அவர்களுடன் கலந்து ஆல்ே ரிப்பதற்காக அவர்களே வின் ஆக்கு அழைத்தார். அச்சமயம் சிறுபான்மைக் கட்சியின ாப்பித்த பலவகைக் கோரிக்கை களும் குடியேற்றதாட்டு மந்திரிவசம் இருந்தன.
ஒக்ரோபர் மாதம் 31 ந் திகதி, Gö7īlī Nr. 7 SiT - Igor TT fifil. Ffi ஆன்து முடிவுகஃப் பிரசுரித்தது. சோஸ்டரி கமிஷன் தயாரித்த ஒட்டத்தைப் பெரும்பாலும் கொண்ட ஒர் அரசியன் அண்டப்புத் திட்டமே இலங்கை அரசியல் முன்னேற்றத்திற் கேற்றதென்: リ恋 リ・ சோபர் திட்டத்தில் மேற்சவிப்பைப்பற் iii) u 5, ' l I ħa issir. 3, "il-veJfi மந்திரிமார் வகுத்த அரசியல் திட்டமும் இதுவும் பெரும்பாலும் ஒத் திருந்தன. இருசபைகளேக் கொண்ட பாருட்ன்றம் வகுக்கப்பட்டது. பிரதேசவாரிப்பிாதி நிதித்துவதின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அங்கத்தவர்களே பும் தேசாதிபதி நியமித்த ஆ" அங்கத்தவர்களேயும் கொண்ட ரேச்சபை ஒன்று கீழ்சபை அங்கத்தவர்களால் தெரிந்தெடுக்
54

Page 34
‹L' W WI! _ l፱ அங்கத் தவிர்களேயும, தேசாதிபதி விருப்பத்தின் படி நியமித்த 15 அகத்தவர்களேயும் تي تأتي لالتة آلام الأنهT بيل المي نتينين "ங்கத்திர்ைகளேக்:ெ சென்ற் '*': '' : Taois L (Bill.i. மேற்சபை மற்றென்று. சிறுபான்பை விகுப்பினரின் நன்ை :' "துகாக்கும் நோக்கமாடி, குறித்த சில சோதாக்களுக்கு திேகாரம் கொடுக்கும் து தீதும் தேச கிபதியவர்களுக்கு விக் பீப்பட்டது.
1945 ம் ஆண்டு Fořt i ČTř, 4 ந் திகதி, பிரிட்டிஷ் *'கத்தின் டிே: அறிக்கைக்குச் “': 'li'i. 3, rrit, பொன்று அதிகப்படியான stilti-yesi பெற்று இலங்கை '>''' f''isfel, -f jix, ir- ஜ்ேறுக்கொள்ளப்பட்டது.
'ாோ, இநீரியா
Öዕ)
 

கபினெற் ஆட்சிமுறை
1946 ம் ஆண்டு மே மாதம் 15 ந் திகதி இராசசபைச் சட்டப் பிரகாரம் ஒரு புதிய அரசியல் திட்டம் நிரூபிக்கப்பட்டது. பிரதி நிதிகள்சபைத் தேர்தல்கள் 1947 ம் ஆண்டு ஒன்ற்-செப் செம்பர் மாதங்களில் நடைபெற்றன. ஆனுள் 1917 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ந் திகதியன்று குடியேற்றநாட்டு மந்திரி, அதி கெளரவ. ஏ. கிறிச் ஜோன்ஸ் பிரித்தானிய ப'ஒரு மன்றத்தி ஒரு முக்கியமான விபத்தை வெளியிட்டார். தேர்தல் முடிந்து, புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், பிரித் தானிய சாம்ராச்சிய நாடுகளுள் பூரண பொறுப்புவாய்ந்த அந்தஸ்தை இ'ங்கைக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னுர்,
நாட்டுக்குச் சுயாட்சி பெறுவதில் பெரிதும் உழைத்த திரு. எஸ். சேனநாயக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஃ. ராகப் பொதுத் தேர்தலில் ஈடுபட்டார். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 95 அங்கத்தவர்களுள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 43 அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். மூன்று இடதுசாரிக் கட்சிகளும் சின் ஸ்தானங்களேக் கைப்பற்றின. டக்டர் என். எம். பேரேராவைத் தஃவாகக்கொண்ட லங்கள் சமசமாஜக் கட்சி 10 இடங்கஃப் பெற்றது. திரு. பீற்றர் கெனமன் அவர்களேத் தபேல்ராகக்கொண்ட பொதுடைமைக் கட்சி 5 இடங்கஃனப் பெற்றது. டக்டர் கொன்லின் ஆர். டி. சிவா அவர்களேத் தஃவாகக் கொண்ட பொழிவிக்லெனிஸ்ற் கட்சி (இப்பொழுது பொkரிவிக் சமசமாஜக் கட்சி என்றமைக்கப்படுகிறது) 5 இடங்களேப் பெற்றது. திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களேத் தவோகக் கொண்ட இலங்கைத தமிழ் காங்கிரஸ் ஆறு இடங்களேப் பெற்றது. 19 பேர் இக் கட்சிகளேச் சேராது தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்களேப் பிரதிநிதிகளாகக் கொன்னாத சிறுபான்மையினரின் பிரதிநிதிகளாக ஆறு நிய மன அங்கத்தவர்கள் கவர்னர் ஜெனரஸ் அவர்களால் நிய மிக்கப் பெற்றனர்.
ዕ} Ñ

Page 35
----
FFFFFFFF;
三
T
*****
 

1947 ம் ஆண்டு கரோபர் மாதம் 14 ந் திகதி, பாராளு மன்றம் கூடியபோது, பிரதம மந்திரி ஏற்கெனவே தமது கபினேற் சபையைத் தெரிந்து எடுத்திருந்தார். கபினெம் முபை பின்வருமாறு :-திரு. டி. எஸ். சேனநாயக பிரதம மந்திரியும் பாதுகாப்பு வெளிநாட்டு விடிய மந்திரியும் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக, சுகாதார ஸ்தப் ஸ்தாபன மந்திரியும் சடை முதல்வரும்; கேனல், ஜே. எல். கொத்தலாவெல, போக்கு வாத்து மந்திரி சேர். ஒவியர். குணத்திக்க, உள்நாட்டு விஷய, கிராப்பிவிருத்தி மந்திரி; திரு. ஜே. ஆர். ஜயவதன நிதி மந்திரி திரு. ஜோர்ச் ஈ. டி. சிவா, கைத்தொழில், மீன்பிடித்தொழில் மந்திரி திரு. சி. சுந்தவிங்கம், வர்த்தக வியாபார மந்திரி திரு. ரி. பி. ஜாயா, தொழில், சமூகசேவை மந்திரி திரு. ஈ. ஏ. நகல்வி, கல்வி மத்திரி திரு. வி. ரத்நாயக், உ1ை. சு ட்றேவு பந்திரி; திரு. டட்லி. சேனநாய, விவசாய நில மந்திரி; திரு. சி. சிற்றம்பலம் தபால் தந்தி மந்திரி : திரு. ஆர். எஸ். எஸ். ருன்னவர்தன, இஸ்கா இன்iாத மந்திரிய |ம், அரசாங்கக் குறடும் அரசியல் திட்டத்தில் எர் படுத்தப்பட்டாறு அட்ைக்கப்பேற்ற செனேற் சபையில் சேர். ஒலிவர் குணத்திலக்க அவர்களும், டக்டர் எஸ். எ. ராஜ பக்: அவர்களும் நியன் அங்கத்தவர்களாக இடம்பெற்றனர்.
தேர்தல் பெட்டிசங்களின் பணுக திரு. ஜோர்ஜ் ', டி. சில்போ அவர்களும் திரு. ஆர். '. எஸ். குணவர்கள் அவர்களும் தங்கிள் ஸ்தானங்களே இழந்தனர். சிறிது காலத் தின் L'añfGäTri flo II- 53.a) If குணத்திகக அவர்கள் எண் எனில் தைர கமிஷனாக நியமிக்கப்பட்டார். இம் மூவருடைய ஸ்தானங்களுக்கு திரு. ஈ. எ. பி. விஜயரத்ன அவர்கள் உள்நாட்டு விடிய கிராபிவிருத்தி மந்திரியாகவும், திரு. ஜி. ஜி. டென்னம்பலம் அவர்கள் கைத்தொழில், மீன்பிடித் தொழில் மந்திரியாகவும், திரு. வ. ஈ. குனசிங்க அவர்கள் இப்ாக இல்லாத மந்திரியாகவும் நியமிக்கப் பெற்றனர். வர்த் தக, வியாபார மந்திரி திரு. சி. சுந்தரங்கம் அவர்கள் 1948 ம் இரு டிசம்பர் மாதம் தமது பதவியை இராஜி நாபா செய்தார். அவருடைய இடத்துக்கு திரு. எச். டபிள். அமரகுரிய நியமிக்கப்பட்டார். தமிழ்த் காங்கிரஸ் தவே திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் கபினெற் சபையில் சேர்க்கப் பட்டமை அரசியல் முக்யத்வமுள்ள ஒரு சம்பவமாகும்.
f

Page 36
மிகச் சாதுரியம் வாய்ந்த ஒரு L'இதுவிேர அங்கத்தர
L!!!! ři .. 3 | 77 Hoih; 337 Ĝ+řřři; fil-ff...→ Tı: C . |- ";## -9ங்கத்தி all JITIL, ĠITALI in எதிர்க் கட்சி
"GT 3: Dist'. 'is'.T.
-
“
T*T______
."חורה
*
“
L
'நீர் சிே
*基
 

புதிய டொமினியன்
I947 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானிய பாராளுமன்றம் இலங்கைச் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது. மன்னர் பிரானின் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு வெளிநாட்டு விஷயங்கள், அரசாங்க சேவைகள் என்னுமிவை பற்றி உடன்படிக்கையொன்று செய்துகொண்டன. இச்சட்டம் 1948 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ந் திகதி அமுலுக் குக் கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய பொதுநல அமைப்பின் ஒரு டொமினியனுக இலங்கை விளங்கியது.
தேசாதிபதி வேர். ஹென்றி மூர் அவர்கள் அதே நாளில் கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்று விசுவாசப் பிரமானமும் செய்துகொண்டார். பொதுமக்கள் களிப்புற, பெப்ருவரி 1:தம் 10 ந் திகதி இலங்கையில் டொமினியன் பாராளுமன்றம் கிளாஸ்ரர் கோமகனுல் திறந்து வைக்கப்பட்டது. அவ்வமையம் கிளொஸ்பர் கோமகளும் பிரசான்னமாயிருந்தார். இதற்கென விசேஷமாக அமைக்கப்பெற்ற அத்தாணி மண்டபத்தில் இவ் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திறபடவிழ வைபவத்தின் பின்னர் பிரதம மந்திரியவர்கள் சிங்கக் கொடியை ஆரோ கனஞ்செய்து வைத்தார்கள்.
1948 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் லண்டனில் நடைபெற்ற சாம்ராஜ்ய பிரதமர்கள் மகாநாட்டில் இலங்கைப் பிரதம மந்திரி யும் கலந்துகொண்டார். இந்திய, பாகிஸ்தான், இலங்கைப் பிரதமர்கள் முதன் முறையாக இம்மகாநாட்டிற் கலந்து கொண்டனர்.
இலங்கை பலவகையிலும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு நாடு எனலாம். புராதன நாகரிகமும் இடையீடில்லாத சரித்திரப் பெருமையும் பொருந்தியது. பண்டைப் புகழுடன் விளங்கிய அநுராதபுரம், பொலநறுவை ஆதியற் புராதன நகரங்களில் சிலமுற்றுக்கி க்கும் கட்டடங்கள், ஞாபகசின்னங்கள் முதலியன அந்நகரங்களின் புராதன நாகரிகத்தை எடுத்துக்காட்டி ஞாபக மூட்டுகின்றன. அறிவு மிக்க அரசர்களினதும் பெளத்த பிக்கு
(iii
--JI, N, A ! La 4 (if G }'

Page 37
TF_ =
ப்ேபிரதேச வயல் நீட்டி,
 
 

| ''''
வினதும் அளப்பருஞ் செயல்களேப்பற்றி மகாவம்சம் நன்கு ைெரித்துக் கூறியுள்ளது. இலங்கை 'கள் | L மயத்துக்கிருந்த செல்வாக்கினேப் பழைய தே:'ங்க்ரூப் இலக்கியமும் நன்கு விற்புறுத்துகின்றன. 1ளம் மிக்க நிலம், ாவரத்தியத்துக்கேற்ற Tiroo, or. ':', '}':', தோற்றம் யாவும் இலங்கைக்குச் சிறப்பை யளிக்கின்றன. :னய நாட்டு க்களுடன் நெருங்கிப் பழய வாயிலாக அமைந்து ருெத்தியடைந்துவரும் ஆங்: । பாதையிலும்
ரயானப் பாதையிலும் இலங்கை அமைந்திருட்டதால், ' ரு வகையின் நேந்தி 'தானத்தில் இருக்கின்றதெனலாம். நற்றைம்பது வருடம் வரை இலங்கை சமதானத்தை அது வித்து, கத்தியின்றி புத்தமின்றி, ஒரு சொட்சி இத்தம் சிந்தாது சுதந்திரத்தை ஈட்டிக்கொண்டது/ பிரித்தானிய பொதுநல அமைப்பில் பூரணமான சம அந்தன்து பெற்ற நாடாக இலங்கை அங்கத்துவம் வசிக்குமாறு வரவேற்கப்பட்ட பொழுது, ஆரும் ஜோர்ஜ் மன்னர் பிரான் அனுப்பிய செய்தியை அவருடைய சகோதரன் கிளாஸ்ார் கோமகன் வாசித்தார்.

Page 38
"சுதந்திர மக்களக்கொண்ட இந்தப் பொதுநல அமைப்பு
. ܝܒ ܼ " மகா நாட்டுடன் இலங்கை மக்கள் பூரணமாக ஒத்துழைப்
நீங் கள்
எனறும் நான்
பார்கள் என்றும் இப்புதிய பொறுப்பை
செவ்வனே நிறைவேற்றி வைப்பீர்கள்
பூரணமாக நம்புகிறேன். இச் சுபதினத்தில் எனது
- Ħ - . . . .ق. است . . . . ஆசியைக் கூறுகிறேன். சமாதானத்தையும் ஐசுவரியத்தை யும் இலங்கை எஞ்ஞான்றும் அநுபவிக்க வேண்டும் எனப்
எதிர்காலத்தில் உங்கள் நாடு
T ரார்த்திக்கிறே என். நல்
வழியிற் செல்ல உங்களுக்கு வழிகாட்டுமாறு இறைவன்
.ru - == s - அருள்புரிவராக." என்று அர்செ தியிற் கூறப்பட்டி
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
TIL EI GETEL
68
 

சுதந்திர இலங்கை
1948 ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதும், மீக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு, உடை, ஸ்டு சம் பந்தமாக இலங்கை சுய தேவைகளேப் பூர்த்தி செய்யும் நாடாகத் திகழச் செய்வதில் அரசாங்கம் கவனஞ் செலுத்தி வாத் தொடங்கியது. நாட்டின் பொருளாதார ரீபர்த்தைப் பெருக்க இலங்கை அரசாங்கம் பாரிய திட்டங்களே வகுத்தது. 1947-48 நிதிவருடம் தொடக்கம் 1952-53 நிதிவருடம்வரை புள்ள ஆறுவருடத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்தது.
W நாட்டுக்கு அவசியம் தேவையான உள்: பொருட்களே விளேவிப்பதற்கான விவசாய அபிவிருத்தியை இருமுறையில் அடையலாம். ஈரலிப்பான பிரதேசத்தில் உண்வுட் பயிர்ச் செய்கைக்காக இதுவரை பண்படுத்தப்பட்ட தரையில் அமோக மாகவும் சாஸ்திர முறைப்படியாகவும் சாகுபடி செய்தற்கென அரசாங்கம் ஒர் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு வழி. மற்ற வழி யாதெனிi, இரண்ட பிரதேசத்தில் இருக் கின்றனவும், இன்னும் செய்கைப்பண்ணைப்படாதவுைம், ஆரூரன் செய்கைப்பண்ணக் கூடியனவுமாய நிலப்பரப்புக்களேப் பண்படுத்த ஒழுங்கு செய்தாைகும். இவ்வித முயற்சிகஃள இங் கை அாசாங்கம் கையாண்டு வருவதால் நெஸ் முதவிய தானிய வகைகள் கூடுதலாக விளவு செய்யப்பட்டு வருகின்றன.
Tiña நீர்ப்பாசன வேலே, குளக்கட்டு வேலே முதலியன ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில பூர்த்தியாகிவிட்டன. பாரிய நீர் பாசனத்திட்டத்தின் பிரகாரம் குடியேற்றத்தைத் து விதமாக நிறைவேற்றுவதில் ஆறுவருடத் திட்டம் உதவிபுரிந்து விரு கின்றது. கிரித்தலே, பாாக்கிரம சமுத்திரம், எனாஹெர, மின் னேரி, காகமை, ருவாவெவ, பத்மேடி), மினிப்பே, ரிதிபேந்தி எல, தேவாஹூவ, இரவோடு, உண்ணிச்சை, கோட்டுக்கச்சி, உரியாவ, மகா உஸ்வெவ, மகா கும்புக்கடவெல என்னுயின் ஞோன்ன திட்டங்களின்படி விவசாயிகள் குடியேறுதற்கான வேவேகள் தீவிரமாக நடைபெற்று, சிற்சில இடங்களில் குடியேற்
றம் செவ்வனே நடந்தேறி நற்பயரே அளிக்கத்தொடங்கிவிட்டது/
*

Page 39
甲上
영
弊 丽
 

ir FTur போருட்களே விற்பனே செய்தற்கேற்ற வசதிகஃ: விற்பனே வசதி இலாகா செய்து வருகின்றது. இந்த ஒழர் கிஐ: தரகர்கள் கொள்ளே பாடம் அடிப்பது குறைந்து இருகின்றது. இந்த இலாகா அநேக நெல்லுக்குத்தும் யந் திாங்களே நிறுவி நடத்தி வருகின்றது. காய்கறிகளே விற் பதற்கும் வற்ற ஒழுங்கு செய்துள்ளது. அநேக பழங்களேத் தகாத்தில் அடைந்து விற்பதே செய்வதிலும், ஆல்பத்திரிக இளுக்கு உணவுப் பொருட்கள் அளிப்பதிலும் இந்த (350T-5 If ஈடுபட்டு உழைத்து வருகின்றது. உள்நாட்டுப் பொருட்களே
விற்பதற்குக் கடைகள் வைத்து நடத்தியும் வருகின்றது.
கைததொழில் துறையிலும், அந்நிய நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் போருட்களே இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் திட்டம் மேற்கூறிய ஆறுவருடத் திட்டத்தில் படங்கி புள்ளது. இதன் பொருட்டுத் தற்போதுள்ள தொழிற்சாஃகள் இக்கால் முறைக்கேற்ப திருத்தியாய்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தொழிற்சாஃகள் ஆபம்பிக்கப்பட்டு பருகின்ற1. : கேயன்துரையிலுள்ள சிமெந்து தொழிற்சாஃப் சிந்ெது உரி பத்தி செய்யத் தொடங்கிவிட்டது. இதுவரை சிமெத்திற்காக அந்நிய நாட்டுக்கு அன்பளி இறைத்த அளவிற்ற பணம் நம் நாட்டிற்கே பயன்படும். கடதாசித் தொழிற்சாஃ, ராண் ணெய் ஆலேகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். கண்ணு: , பிங் ான், o " :-). ஆகியப் உற்பத்தி செய்யும் தொழிற் சாலேகள் திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன.
மீன்பிடித் தொழில் செவ்வன்ே நடைபெறுவதற்காகக் கடற் ருெழில் கைத்தொழில் ந்திரி காரியாலயம் பப் முன்னேற்ற மான் எற்பாடுகஃச் செய்து வருகின்றது. #ாங்கள் நல்வி னே புவிவாக இங்கும்பொருட்டு பஸ் நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன. குடிசைக் கைததொழில் இயக் இந்நாட்டின் பெருங் கத்தொழில் அபிவிருத்தியுடன் முன்னேறிச் செல்வதற்கான முயற்சிகளில் ராசாங்கம் ஈடுபட்டுச் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.
வியாபாரத் துறையிலும் இதுவரை அந்நியர் வசமிருந்த வியாபாரத் தொழிலே இலங்கையர் வசம் ஒப்படைக்கும் நோக்க பாக, அதற்குரிய வழிவகைகள் கையாளப்பட்டு வருகின்றன.
፳ I

Page 40
சுதநதிர இலங்கையில் போக்குவரத்துச் சேவைகள் பல வகையிலும் அபிவிருத்தி அடைந்துள்ளன. பல தூர நாடுக ஒளுக்கும் இலங்கைக்குமிடையே ஆகாய விமானப் போக்கு வரவு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவாகச் செல்வதற்கான உள் நாட்டுச் சேவை யொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும் புத் துறைமுகத்தைத் தற்கால முறைக்கேற்ற சிறந்த துறை முகமாகத் திருத்தியமைப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டு, கட்டிட வேலே ஆரம்பமாகிவிட்டது. லக்ஸ்பானேயிலுள்ள நீர்மின்சாரத் திட்டத்தின்படி இவ்வாண்டில் கூடுதலான மின்சாரம் இலங்கை மக்களின் உபயோகத்துக்குக் கிடைக்கக்கூடியதாகவிருக்கும்.
தபால் தந்தி போக்குவரவுச் சேவைகள் படிப்படியாகவும் துரித் மாகவும் விஸ்தரிக்கப்படுகின்றன. தூர இடங்களில் தபாற் கந் தோர்கள் திறக்கப்படுகின்றன. ரேடியோ சிலோன் எனப்படும் இலங்கை வானுெலி நிலேயம் ஒனேய நாகரிக நாடுகளிலுள்ள வானுெலி நிலேயங்களுக்கு இனேயானதென்று சொல்லக்கூடிய முறையில் அமைந்து அருஞ்சேலை செய்து வருகின்றது. கிராம வாசிகளும் இச்சேவையினுஸ் பயன் பெறுதற்கேற்ற ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன.
கிராமாபிவிருத்தியைக் கவனித்து வருவதற்காக அதற் கென ஓர் இலாகா நிறுவப்பட்,ே சிறந்த தொண்டாற்றி வருகின்றது. கிராம சோபிவிருத்திச் சபைகன் மூலம் சிாா மங்களேப் பல துறைகளிலும் அபிவிருத்தியடையச் செய்வதில் இந்த இலாகா முயன்று வருகின்றது.
தற்போதைய பொலீன் படை இன்னுஞ் சிறந்த சேவை செய்துவ வேண்டுமென்ற நோக்குடன் அரசாங்கம் அநேக சீர்திருத்தங்களேச் செய்து வருகின்றது.
நீதிமந்திரி காரியாலயம் நீதிஸ்தவிiங்கஃாத் திருத்தியமைத்து நீதிபரிபாலனம் செவ்வனே நடைபெறுவதற்கு ஆவன செய்து வருகின்றது.
இலங்கைத் தேசீய சேமிப்பு இயக்கம் சுதந்திர இலங்கையிற் குறிப்பிடத்தக்க தொண்டாற்றி வருகின்றது.
சுதந்திர இலங்கை பொருள்வளம் மிக்க நாடாகத் திகழச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் பல்லாற்றணும் மயன்று வருகின்றதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும். பத்திய வங்கி ஸ்தாபிதமாகி, கருமம் ஆற்றிவருகின்றது.
፳፰

வைத்திய சுகாதாரத் துறையில் இலங்கை முன் எப்பொழுதுமில் விாத முன்னேற்றம் பெற்று வருகிறது. இப்பொழுதுள்ள ஆஸ் பத்திரிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. புதிய ஆஸ்பத்திரிகன் கட்டப்பட்டு வருகின்றன. எக்ஸ்-றே முதலிய நவீன விஞ்ஞானக் கருவிகளின் உபயோகத்தைச் சனங்கள் பெறக்கூடியதாக இருக் கிறது. பிரதேசங்களில் உள்ள வைத்திய நிபுணர்களின் சேவை நமக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. நம் நாட்டு வைத் நியர்கள் பிறதேசங்கட்கு அனுப்பப்பட்டு விசேஷ பயிற்சி பெற்று வருகிறாகள். மலேரியாவை முழுதும் அழித்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய விதம் மலேரியா எதிர்ப்பு வேல்ே நடைபெற்று வருகிறது. சுர்யம் முதலான நோய்களேயும் மேற் கொள்ளத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி ன்றன. சுருங்கச் சொன்னூல் மக்கள் எiாரும் சுகமாக வாழத்தக்க தாக அரசாங்கம் செய்யக்கூடிய பாற்ைறையும் செய்து கொண்டு வருகிறதென்றே சொல்ல வேண்டும்.
ஸ்தல் ஸ்தாபன ஆட்சியும் இலங்கையில் இப்பொழுது நன்கு முன் னேறியிருக்கிறது. மாநகர சங்கங்கள், நகரசங்கங்கள், பட்டின சங் கங்கள் பல புதிதாக நிறுவப்பட்டிருக்கின்றன. ஸ்தாப் ஸ்தாப இனங்கள் மூலம் அரசாங்கம் பல புதிய வீடுகளேக்கட்டி fr15 lig, அளித்து வருகின்றது. இவ்வகையான புதிய வீடு அமைத்தல் திட்டங்களில் யாழ்ப்பானத்தில் உள்ள கரையூர் சீடமைப்புத் திட்டம் குறிப்பிதேற்குரியது. மத்திய அரசாங்கம் லீடு கட்டுவதற்கு கடன் உதவும் திட்டம் ஒன்றை அகீகரித்திருக்கிறது. அரசாங்க உத்தியோகஸ்தருக்கும் பொலிEாருக்கும் மாடி வீதிகளேக் கட்டி குறைந்த வாடகைக்கு கொடுத்து இருக்கிறது. தண்ணீர் குறை இடங்களில் தண்ணிர் அளிக்க எற்பார்கள் செய்யப்பட்டு விருகின்றன.
இலங்கையில் உள்ள இலவசக் கல்வித் திட்டத்தைச் செல்: யாக நடத்த ஆக்க வேலேகள் நடைபெற்று வருகின்றன. ஆசிரி பர்களேப் பயிற்றுவதற்காகப் பணி புதிய ஆசிரி கல்லூரிகள் நிறுவப்பட்டு வருகின்றன. கொழும்பில் முன்னர் இருந்த ஆங்கில ஆசிரிய கல்லூரி மஹாாகமைக்கு மாற்றப்பட்டு பன்னூற் றுக் கணக்கான ஆசிரியர்கட்குப் பயிற்சி அளித்து வருகின்றது. நாடெங்கும் வலேப்பின்னர் போஸ் பாடசாஃகள் திறக்கப்பட்டு வருகின்றன. பரீட்சைப் பகுதியை ஒரு தனி இiாகாவாக நடத்தத் திட்டம் இடப்பட்டிருக்கிறது.
፳፰
ե--I, ն, եւ !!!իվ 41 | kj | fill

Page 41

ஈழநாட்டு ஸ்தலங்கள்
திருக்கதிர்காமம் : இது தென்னி:கையிலுள்ள புராதன முருகி ஸ்தலம். கொழும்பிலிருந்து புகையிரத மார்க்கமாக மாத்தறைக்குச் சென்று, அங்கிருந்து பஸ் வண்டி மார்க்கமாக கதிர்காம ஸ்தலத்தை படையலாம். கொழும்பிவிருந்து நேரே மோட்டார் IL GÒTIL, மு:மாகவும் செல்லலாம். அருணகிரி நாதராஸ் திருப்புகழ்டாமாலே சூட்டப் பெற்ற ஸ்தலம். கதிர்காமநாதன் ஆவியத்துக்கு அருகில் மாணிக்க கங்தையெலும் புனித நதி ஓடுகின்றது. பொத்த அரசர்களும் இந்து மன்னர்களும் இவ்
வாயத்தை ஆதரித்து வந்தனர். இவ்வால பத்திற் பூசை செய்வோர் கப்புராஃாமார் எனப் படுவர். இங்கு நடைபெறும் பூாசி முறை
எனேய இந்து ஆயங்களில் நடைபெறும் பூசை முறைக்கு வேறுபட்டது. ஆடிமாதத்தின் நடை பெறும் விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்துக் களும் பௌத்தர்களும் கலந்து கொள்வர். யாத் ரிகர்கள் தங்குவதற்கு வசதியான மடங்கள் உண்டு.
செல்லக்கதிர்காமம் கதிர்காமத்திலிருந்து 3 கள் தொலேவில் செல்'க்கதிர்காம் எனும் ஸ்தனமுண்டு. கதிர்காமத்தி விருந்து 4 கல் தொலேவில் கதிரேமஃவ யெனும் ஸ்தமுண்டு.
திருக்கேதீச்சரம் : ஈழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற இரு ஸ்தt களுள் ஒன்று. கொழும்பிலிருந்து தஃவமின்னு ருக்குச் செல்லும் புகையிரதப் பாதையின் மன்னூர் என்ருெரு புகையிரத ஸ்தானம் உண்டு. இதில் இருந்து கேல் தொலேவிலுள்ள தோட்ட நகரில் இப் புராதன ஆலயம் உண்டு. சம்பந்த சுவாமிகளாலும் சுந்தர மூர்த்தி சுவாமிகளாலும் தேவாரம் பாடி

Page 42

ဇွို; &
: - |- | Ph Iljil pil:ľ č: ::čila
நிருக்ெ

Page 43
யருளப் பெற்ற புனித ஸ்தலம். பாலாவியென்னும் தீர்த்த விசேடம் வாய்க்கப்பெற்ற தலம். சோழ வரசர்களும் யாழ்ப்பாணத்தரசர்களும் இதனை ஆதரித்து வந்தனர். இது போர்த்துக்கீசரால் அழிக் கப்பட்டது. இவ்வாலயம் இருந்த இடத்தைச் சைவர்கள் விலைக்கு வாங்கி அதில் ஒரு சிறு ஆலயம் அமைத்தனர். கும்பாபிஷேகம் 1910 ம் ஆண்டில் நடைபெற்றது. புராதனப் பெருமை வாய்ந்த இவ்வாலயத்தைப் புனருத்தாரணம் செய்யும் திருப்பணியைத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையினர் ஆரம்பித்துள்ளனர். திருக்கோணமலை : கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருக் கோணமலையிலுள்ள புராதன சேஷத்திரம். சம்பந்த சுவாமிகளால் தேவாரம் பாடியருளப்பெற்ற புனித ஸ்தலம். இது தென்கைலாயம், சுவாமிமலை, திரி கோணமலை எனவும் கூறப்படும். திரிகோணமலை சிறந்த துறைமுகம், புகையிரத ஸ்தானமும் உண்டு. குளக்கோட்டன் என்னும் சோழவரச குமாரன் இக்கோயிலைக் கட்டினன் எனக் கூறப்படுகின்றது.
சோழ, பாண்டிய அரசர்களும், யாழ்ப்பாணத் தரசர்களும் இக்கோயிலை ஆதரித்து வந்தனர். இவ்வாலயம் போர்த்துகீசரால் அழிக்கப்பட்டது.
ஆலயம் இருந்த இடத்துக்கு இப்பொழுது பூசை செய்யப்பட்டு வருகின்றது. இவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டுவதற்குச் சைவத் தொண்டர்கள் முயன்று வருகின்றனர். கன்னியாதீர்த்தம் : திரிகோணமலையிலிருந்து 5 கல் தொலைவில் கன்னியா என்னும் வெந்நீரூற்றுகள் உண்டு. ஒன்றுக் கொன்று அதிக உஷ்ணமாயிருக்கும் ஆறு ஊற்றுகள் உண்டு. இராவணன் தன் தாயாருக்கு அபரக்கிரியை கள் இவ்விடத்திற் செய்தான் என்பது ஐதிகம் முன்னேஸ்வரம் : இது வடமேல் மாகாணத்திலுள்ள புராதன சிவாலயம். சிலாபம் புகையிரத ஸ்தானத்தி லிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. 14 ம் நூற்ருண்டுக்கு முன்னரே புகழுடன் விளங்கிய

ஸ்தலம். இதற்குச் சிங்கள அரசர்களும் கணடி யரசர்களும் மானியம் அளித்து ஆதரித்து வந்தனர். போர்த்துக்கீசர் சூறையாடிய கோயில்க ளுள் இதுவுமொன்று. இக்கோயில் கி. பி. 1875 ம் ஆண்டளவில் புனருத்தாரணம் செய்யப்பெற்றது. கோயிற் கட்டடத்தில் அநேக சிலாசாசனங்கள் உண்டு. நவராத்திரி பூசை, வருடாந்த உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். யாத்ரீகர் தங்க மடவசதிகள் உண்டு.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் : இது யாழ்ப்பாணத்திலுள்ள புராதன முருக ஸ்தலம். பண்டைக் காலத்தில் யாழ்ப் _f76ŐŬ! இராச்சியத்தின் தலைநகராக நல்லூர் விளங்கியது. பதினைந்தாம் நூற்றண்டின் நடுப் பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்து அரசானக விளங்கிய சிறிசங்கபோதி புவனேகவாகுவில்ை இவ்வாலயம் கட்டப்பெற்றதெனக் கூறப்படுகிறது. இதுவும் போர்த்துகீசரால் அழிக்கப்பட்டது. 18 ம் நூற்றண்டின் இறுதியில் டச்சுக்காரர் ஆட்சிக் காலத்தில் பூரீ கிருஷ்ணையர் அவர்களின் முயற் சியினல் மீண்டும் சிறியதோர் ஆலயம் கட்டப் பெற்றது. இரகுநாத ԼԸfrւյլ irr6667 முதலியாரும் இதனைத் திருத்தியமைப்பதில் ஈடுபட்டார். இவ ருடைய சந்ததியினரே இப்பொழுதும் இக்கோயிலைச் செவ்வனே பரிபாலித்து வருகின்றனர். நித்திய நைமித்தியங்கள் சிறப்பாக நடைபெறும் ஆலயம் எனப் பலராலும் பாராட்டப்படுகின்றது. உற்சவ காலத் தில் பல்லாயிரக்கணக்கானேர் சென்று வழிபடுவர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் : இது யாழ்ப்பான டிஸ் திறிக்கிலுள்ள புராதன முருகஸ்தலம். திசையுக்கிர சோழன் மகள் மாருதப்பிரவல்லி ஈழ நாட்டுக்கு வந்து தனக்கிருந்த குன்மவலி தீரப்பெற்ற திருவருட்டிறனை ஞாபகமூட்டுதற்காக இவ்வாலயத் தைக் கட்டினுள் என்பது ஐதிகம். போர்த்துக் கேயர் ஆட்சிக் காலத்தில் இதுவும் தரைமட்ட மாக்கப்பட்டது. பின்னர் பூரீ குமாரசுவாமிக் குருக்கள்

Page 44
சபாபதிக் குருக்கள் அவர்களால் இவ்வாலயம் 17 -ல் கட்டப்பெற்றது. இக் கோயிலின் தீர்த் தோற்சவம் 2 கல் தொலைவிலுள்ள கீரிமலைச் சாரலி லுள்ள சமுத்திர தீரத்தில் நடைபெறும். பல் லாயிரக்கணக்கான மக்கள் இதிற் கலந்துகொள்வர். நகுலேஸ்வரம் : இது யாழ்ப்பாண டிஸ்திறிக்கிலுள்ள புரா தன சிவாலயம். தென்னுட்டு முனிவர் ஒருவர், திருத் தம்பலேசுரர் ஆலயத்தருகிலுள்ள தீர்த்தத்தில் ஆடித் தமக்கிருந்த கீரிமுகம் மாறிய காரணத்தால், இவ்விடம் கீரிமலை எனப் பெயர் பெற்றது. இம்முனிவர் கட்டிய ஆலயம் நகுலேஸ்வரம் என வழங்கப்பட்டது. கடற்கரைக்கருகிலுள்ள நன்னி ரூற்று பல வியாதிகளைப் போக்குதற்கு உதவியாக இருக்கிறது. ஈழ நாட்டில் கீரிமலையினும் பார்க்கச் சிறந்த தீர்த்தஸ்தலம் இல்லையென்றே சொல்ல லாம். ஆடிய மாவாசையன்று தீர்த்த மாடப் ԼJ6ն கோடி மக்கள் செல்வர். பூரீ க. தியாகராசக் குருக்கள் தொடங்கிய நன்முயற்சியால் இவ்விடத்தில் ஒரு சிவாலயம் மீண்டும் கட்டப்பெற்றுள்ளது. கீரிமலையினை ஈழ நாட்டுக் குற்றலம் எனலாம். யாத்ரீகர் தங்குவதற்குச் சத்திரங்கள் உண்டு. மரத்தடி பிள்ளையார் கோயில் : இது யாழ்ப்பாண டிஸ்திறிக் கைச் சேர்ந்த மானிப்பாயில் உள்ளது. மருதமரச் சோலேயில் இவ்வாலயம் இருப்பதால், இப்பெயர் பெறலாயிற்று. போர்த்துகீசர் இவ்வாலயத்தையும் விட்டனர். கி. பி. 1794 ல் இவ்வாலயம் تنقید மீள்: அமைக்கப்பெற்றது. சித்திரை வருடப் பிறப்பன்று ரதோற்சவம் சிறப்பாக நடைபெறும்
செல்லச்சந்நிதி : யாழ்ப்பாணத்து வடமராட்சிப் பகுதியின் எல்லையிலுள்ள அருள் விளங்கும் முருகஸ்தலம். ஆலயத்துக் கண் மை யில் தொண்டை மானு று ஒடுகிறது. கதிர்காமத்தைப் போலவே பூசை நடை பெறும். அன்னதானம் தினமும் நடைபெறும் புண்ணிய ஸ்தலம். யாத்ரீகர் தங்குவதற்குச் சத் திரங்கள் உண்டு.
 
 

நயினை நாகேஸ்வரி ஆலயம் : இது நயினு தீவிலுள்ளது. நாக பூஷணி அம்மன் ஆலயம் எனவும் வழங்கப்படும் அருள் சுரக்கும் ஸ்தலம். மோட்டார் லாஞ்சி, வத்தை மூலம் செல்லவேண்டும். விழாக் காலத்தில் பல ஊர் களிலுமிருந்து இந்துக்கள் செல்வர். கோயிற் கிரி யைகள் சிறப்பாக நடைபெறும் ஸ்தலம். அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில் இது கிழக்கு மாகா ணத்திலுள்ள புராதன ஸ்தலம். மட்டக்களப்பு பட்ட ணத்திலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. ஹனுமான் தனது வாலில் மூட்டப்பட்ட நெருப்பை இங்குள்ள தீர்த் தத்திலாடி அணைத்தார் என்பது ஐதிகம். இத்தலத்தை இராமபிரான் தரிசித்தார் எனவும் சொல்லப்படுகிறது. மண்டுர் கந்தசுவாமி கோயில் : மட்டக்களப்பிலிருந்து தெற்கே 20 கல் தொலைவிலுள்ள புராதன ஸ்தலம். கதிர் காமத்தைப் போலவே கப்புருளைமார் பூசை செய்யும் முறை இங்கே யுண்டு. திருக்கோயில், கொக்கட்டிச் சோலை, சிற்றண்டி, தம்பல காமம் முதலிய இடங்களிலும் புராதன ஸ்தலங்கள் கிழக்கு மாகா ணத்தில் உண்டு.
விஷ்ணு ஸ்தலங்கள்வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயில் : யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த வடமராட்சியிலுள் புராதன விஷ்ணு ஸ்தலம். பருத் தித்துறையிலிருந்து ஏறக்குறைய 3 கல் தொலைவி லுள்ளது. இதற்கண்மையில் யாழ்ப்பாணத்தரசர்க ளின் புராதன தலைநகராகிய சிங்கை நகர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இது பண்டைக்காலத் திற் சிறந்த துறைமுகமாக விளங்கியது. திரு விழாக் காலத்திற் பல்லாயிரக்கணக்கான இந்துக் கள் சென்று வழிபடுவர். புன்னலையிலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலும் வண்ணுர்பண்ணையிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயி லும் சிறந்த விஷ்ணு ஆலயங்களாகும்.

Page 45
பிரதானமான கத்தோலிக்க
கோயில்கள்
மருதமடு : இது மன்னர்ப்பிரிவில் உள்ளது. மதவாச்சியில்
இருந்து தலை மன்னருக்குப் போகிற புகையிரத வீதியில் உள்ள மடு ருேட்டில் இருந்து 7 கல் தொலைவில் உள்ளது. புகை வண்டி நிலையத்தி லிருந்து கோயிலுக்கு பஸ் வண்டிப் போக்கு வரத்து உண்டு. கோயிலுக்கு கிட்ட உள்ள கடையில் உணவுப் பொருட்கள் வாங்க முடியு மென்ருலும் யாத்ரிகர்கள் உணவுக்கு வேண்டிய பொருட்களை தங்களுடன் கொண்டு செல்வது நல்லது. இங்குள்ள கோயில் பரிசுத்த செபமாலை நாயகிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. வருடத்தில் பிரதான திருவிழா ஜுலை மாதம் 2 ந் திகதி கொண்டாடப்படும்.
தலைவில்லு : இது புத்தளப்பிரிவில் கற்பிட்டிக் குடாநாட்டில்
viii.
இருக்கிறது. புத்தளத்தில் இருந்து கற்பிட்டிக்குச் செல்லும் வீதியில் ഈ രീര് பாலைக்குடாவில் இருந்து இரண்டு மைல் துரத்தில் இருக்கிறது. இதற்கு கிட்டிய புகைவண்டி நிலையம் சிலாட மாகும். சிலாபத்திலிருந்து புத்தளத்துக்கும் அங் கிருந்து கற்பிட்டிக்கும் பஸ் வண்டிப் போக்கு வரத்து உண்டு. பாலைக்குடாவிலிருந்து கோயிலுக்கு சாதாரணமாக பஸ் முதலிய வாகனப் போக்கு வரத்துகள் கிடையா. வாகனங்கள் செல்லக்கூடிய தெரு உண்டு. திருநாள் அல்லாத காலங்களில் உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியாது. இங்குள்ள கோயில் அர்ச். அன்னம் மாளுக்கு (சந்தனமாதா) பிரதிஷ்டை செய்யப்

படடிருக்கிறது. பிரதான திருவிழா ஜூலை மாதம் 26 ந் திகதிக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படும்.
தேவத்தை இது கொழும்புப்பிரிவில் ருகமப் புகை வண்டி நிலையத்துக்கு அயலில் உள்ளது. கோயில் புகை வண்டி நிலையத்தில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. கோயிலுக்கு வாகனப் போக்கு வரத்துச் செய்யக் gill qui தெரு உண்டு. இக்கோயில் லூர்த்து நாயகிக்கு (இலங்கை, நாயகிக்கு) பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை நாயகி திருநாள் பெப்ரவரி 4 ந் திகதி கொண்டாடப்படும். கோயிற் பிரதான திரு நாள் பெப்ரவரி 11 ந் திகதிக்குப் பின் வரும் ஞாயிற்றுக்கிழமையும், நோயாளர் திருநாள் ஆகஸ்டு மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் கொண்டாடப்படும்.
கொழும்பு கொச்சிக்கடை : இது கொழும்பு நகரத்திலே கொழும்புத் துறைமுகத்தின் ஒருபுறத்தில் இருக்கிறது. புதுமைமிக்க அர்ச். அந்தோனியார் கோயில் உண்டு. திருவிழா ஜூன் 13 ந் திகதி நடந்தேறும்.
வகக்கோட்டை : அர்ச். அந்தோனியார் கோயில் ; மாத்தளேப் பிரிவில் உள்ளது. மாத்தளையில் இருந்து 12 கட்டை தூரத்தில் இருக்கிறது. வருடத் திருவிழா ஜூன் 13 ந் திகதியை அடுத்த ஞாயிற்றுக்
கிழமை கொண்டாடப்படும். ஏனைய பிரதானமான கத்தோலிக்க கோயில்கள் திருநாட் திகதிகள் ஆகியன கத்தோலிக்க பஞ்சாங்கத்தில் உண்டு. அவை அத்துணை பிரதானமானவை யல்லாதபடியால் ஈண்டு:
தரப்படவில்லை.
ix.

Page 46
நீங்கள் இலங்கையைத் தரிசிக்க விரும்பினுல், அவதானிக்க வேண்டிய குறிப்புகள்
1. இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் அல்லது இலங்கையி லிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லுபவர்கள் அனைவரும் 1948 ம் ஆண்டின் 20 ம் இலக்க இலங்கைக் குடியேற்ற, வெளியேற்றச் சட்டத்தையும், அதன்படி செய்யப்பட்டுள்ள விதிகளையும் அநுசரித்தல் வேண்டும்.
பிரவேசம் :
2. இலங்கைப் பிரஜைகளல்லாத அனைவரும், இலங்கைக் குள் பிரவேசிப்பதற்கோ அல்லது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லுவதற்கோ, உறுதியான தேசீய பாஸ்போர்ட்டுகளை, (அல்லது அவர்களது அரசாங்கங்களால் வழமையாகக் கொடுக்கப்படும் பிரயான தஸ்தாவேஜுகளே, உதாரணமாக இந்தியா-இலங்கை பாஸ்) வைத்திருத்தல் வேண்டும். இலங்கைக்குள் பிரவேசிக்கும்போது அவர்கள் மேலே கூறப்பட்டவைகளுடன் பின்வருவனவற்றையும் வைத் திருத்தல் வேண்டும் :-
(அ) விஸாக்கள் அல்லது போக்குவரத்து விஸாக்கள் அல்லது நிரந்தர வாச பேர்மிட்டுகள் அல்லது தற்காலிக வாச பேர்மிட்டுகள் பெற்றுக்கொள்வதுடன், (ஆ) இலங்கைக் குடியேற்றப் பகுதியைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற உத்தியோகஸ்தர் ஒருவரின் கையொப்பத் தோடுகூடிய புறக்குறிப்பை அவர்களது பாஸ் போர்ட்டுகளிலோ அல்லது பிரயாண தஸ்தாவே ஆா களிலோ பெற்றுக்கொள்ளுதலும் வேண்டும். பாஸ் போர்ட்டுகள் : ஒருவரது பாஸ்போர்ட்டுகளில் அவரது புகைப்படமும் இருத்தல் வேண்டும். இவை அவர் எந்த நாட்டின் பிரஜையாக இருக்கிறரோ அந்த நாட்டின் அரசாங்கத்தால் பாஸ்போர்ட்டுகள் வழங்க அதிகாரமளிக்கப் பட்டுள்ள ஒரு உத்தியோகஸ்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளப் பட வேண்டும்.

விஸாக்கள்: விஸாக்கள் பாஸ்போர்ட்டுகளில் முத்திரையிடப்படும். இந்தியாவில் விஸாக்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பின்வரும் அதிகாரிகளில் ஒருவருக்கு அனுப்பப்பட வேண்டும் .
(1) இந்தியாவிலுள்ள இலங்கையின் ஹைகமிஷனர், விந் தியா ஹவுஸ், குவீன்ஸ்வே, புதுடில்லி ; (2) இந்தியாவிலுள்ள இலங்கையின் வர்த்தகக் கமிஷனர்.
விலோன் ஹவுஸ், ப்ரூஸ் வீதி, பம்பாய் ; (3) இலங்கை வெளியேற்றக் கமிஷனர், திருச்சினப்பள்ளி; (4) குடியேற்ற உதவிக் கட்டுப்பாட்டதிகாரி, மண்டபம் முகாம் ; (5) குடியேற்ற உதவிக்கட்டுப்பாட்டதிகாரி, தூத்துக்குடி, இவ்வதி
காரி இங்கு குறிப்பிட்டதினங்களில் மட்டுமே இருப்பார்; (6) இந்திய அரசாங்கத்தின் விஸா வழங்கப்படும் அதிகாரிகள் ஒரு விஸா அதனைவழங்கும் அதிகாரியால் அதில் குறிக்கப் பட்டிருக்கும் காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். ஒரு விஸா வழங்கக் கூடிய ஆகக் கூடுதலான கால அளவு ஆறுமாதங்களே. ஒரு விஸாவை வைத்திருப்பவர் அவ்விஸா வில் குறிக்கப்பட்டிருக்கும் கால அளவு முடிவதற்குள் இலங்கையை விட்டுச் சென்றுவிட வேண்டும்.
போக்குவரத்து விஸாக்கள் : போக்குவரத்தினிமித்தம் பிறி தொரு நாட்டுக்குப் பிரயாணம் செய்பவர்கள் சாதாரண விஸாக்களை விடுத்து போக்குவரத்து விஸாக்களைப் பெற்றுக் கொள்ளலாம். விஸாக்களை வழங்கும் அதே அதிகாரிகள் போக்குவரத்து விஸாக்களை வழங்குவதற்கும் அதிகார மளிக்கப்பட்டிருக்கிருர்கள். ஒரு போக்குவரத்து விஸா செல்லு படியாகும் ஆகக்கூடியகால அளவு ஒரு மாதமே ; எனவே இதை வைத்திருப்பவர் இதில் குறிக்கப்பட்டுள்ள கால அளவு முடிவ தற்குள் இலங்கையை விட்டுச் சென்றுவிட வேண்டும்.
வாச பேர்மிட்டுகள் : ஆறுமாத காலத்துக்கு மேல் இலங் கையில் தங்கியிருக்க விரும்புகிறவர்களுக்கு வாச பேர் மிட்டுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் தொடர்ந்தாற் போல் தங்கியிருப்பதற்கு, ஒரு தற்காலிக வாச பேர்மிட் வழங்கப்படுமென்று இலங்கைக் குடியேற்ற அதிகாரி ஒருவரால் அறிவிக்கப்படாவிட்டால் ஆறு மாதகாலத்துக்கு மேல் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் எவரும் ஒரு விஸாவுடன் இலங்கையில் பிரவேசிக்கக்கூடாது.
xi

Page 47
குடியேற்றக் கட்டுப்பாட்டதிகாரி, கொழும்பு, இந்தியாவி லுள்ள இலங்கையின் ஹைகமிஷனர், புதுடில்லி, குடியேற்ற, உதவிகட்டுப்பாட்டதிகாரி, மண்டபம் முகாம் ஆகியவர்களால் தற்காலிக வாச பேர்மிட்டுகள் வழங்கப் படுகின்றன. தற்காலிக வாச பேர்மிட்டுகளைப் பெறுவதற்கு குடியேற்றக் கட்டுப்பாட்டதிகாரியிடம் விண்ணப்பித்துக்கொள்ள விரும்புகிறவர்கள் அவர்களின் பகுதியிலுள்ள விஸா வழங்கும் அதிகாரிகள் ஒருவரின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இவர் அவ்விண்ணப்பத்தை குடி யேற்றக்கட்டுப்பாட்டதிகாரியிடம் சமர்ப்பிப்பார். விண்ணப்பதாரி இலங்கை வந்து சேர்ந்ததும் ஒரு தற்காலிக வாச பேர்மிட் கிடைக்கக் கூடியதாக, அவருக்கு ஒரு விஸாவை வழங்குமாறு, குடியேற்றக்கட்டுப்பாட்டதிகாரி, விஸ்ா வழங் கும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு அதிகாரமளிப்பார்.
நிரந்தர வாச பேர்மிட்டுகள், குடியேற்றக் கட்டுப்பாட்டதி காரியால் மட்டுமே வழங்கப்படும்.
பிராயணஞ் செய்ய உத்தேசித்துள்ள தினத்திற்கு பல நாட்களுக்கு முன்பே விஸாக்கள் அல்லது வாச பேர் மிட்டுகளுக்கான விண்ணப்பங்கள் செய்துகொள்ளப்படுவது நன்று. விண்ணப்பம் எந்த அதிகாரியிடம் செய்து கொள்ளப்படுகிறதோ அந்த அதிகாரி மேற்கொண்டு தகவல்களைக் கோரவோ அல்லது விண்ணப்பதாரியிடம் தஸ்தாவேஜுகளைக் கேட்டுக்கொள்ளவோ அல்லது கொழும்பி லுள்ள குடியேற்றக் கட்டுப்பாட்டதிகாரியிடம் விபரங்களைப் பெறவோ வேண்டியிருக்கலாம். எனவே ஒரு விண்ணப் பம் நேரகாலத்துடன் செய்யப்பட்டால், விண்ணப்பதாரி பிரயாணத்தை ஆரம்பிக்கு முன்பே அவருக்கு பேர்மிட் வழங்கப்படுமா என்பதை அவர் தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் விண்ணப்பதாரி தமது பிரயாணத்தை ஆரம் பிப்பதற்குமுன் பிரவேச பேர்மிட்டை பெற்றுக்கொள்வது அல்லது பிரவேச பேர்மிட் நிச்சயமாகத் தமக்குக் கிடைக்குமென்று தெரிந்துகொண்டதற்குப்பின் பிரயாணத்தை ஆரம்பிப்பது விரும்பத்தக்கதாகும்.
புறக்குறிப்பு எழுதல் : ரயிலில் இலங்கைக்குப் பிரயாணம் செய்யும் அனைவரும் தங்கள் பாஸ்போர்ட்டுகளை தனுஷ் கோடியிலுள்ள இலங்கைக் குடியேற்ற அதிகாரியைக்கொண்டு பரி
xii.

சோதனை செய்துகொள்ளவேண்டும். மேலும் இவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளில் இந்த அதிகாரிகளிடமிருந்து புறக்குறிப்பு எழு திப் பெற்றுக்கொள்ளவேண்டும், ஏனெனில் தனுஷ்கோடியில் வைத்து பாஸ்போர்ட்டுகளில் புறக்குறிப்பு எழுதப்படாவிட்டால், அவற் ைவைத்திருப்பவர்களுக்கு தலைமன்னரில் இறங்க அனுமதி மறுக்கப்படும். தூத்துக்குடியிலிருந்தும் ஆகாய மார்க்கமாகவும் பிரயாணம் செய்பவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது பாஸ் போர்ட்டுகள் இலங்கையில் அவர்கள் பிரவேசிக்கும் நிலையத்தி லுள்ள குடியேற்ற அதிகாரியிடம் புறக்குறிப்பு எழுதுவதற்காக ஒப்படைக்கப்பட வேண்டும். வெளியேற்றம் :
3. இலங்கைக்குள் பிரவேசிக்கும் இலங்கைப் பிரஜைக ளல்லாத ஒவ்வொருவரும், இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ள 5ff@l) எல்லை முடிவதற்குமுன் இலங்கையை விட்டும் வெளியேறிவிட வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் வெளியேறும் நிலையத்திலுள்ள குடியேற்ற அதிகாரியிடம் தமது பாஸ்போர்ட்டை பரி சோதனை செய்யும் பொருட்டு ஒப்படைக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தின்படி இலங்கைப் பிரஜைகள் இலங்கைக் குள் பிரவேசிப்பதற்கு எந்த விதமான பேர்மிட்டுகளும் தேவைப்படாது. இலங்கைக்குள் பிரவேசிப்பவர் உண்மையிலேயே தாம் ஒரு இலங்கைப் பிரஜைதான் என்பதை பிரவேசிக்கும் நிலையத்திலுள்ள குடியேற்ற அதிகாரியிடம் நிரூபிப்பது அவரது கடமையாதலால் அவர் தம்முடன் ஒரு பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்லுதல் உசிதம். அவர் இலங்கையைவிட்டும் வெளியேறுவதற்கு ஒரு பாஸ் போர்ட் அவசியமாகும். தவிர்தல்கள் :
இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கோ அல்லது இலங்கையைவிட்டு வெளியேறு வதற்கோ தற்சமயம் பாஸ்போர்ட்டுகள் தேவையில்லை. எனினும் அவர்கள் தோட்ட சுப்பிரின்ரென்டன்களாலோ அல்லது திருச்சினப்பள்ளியிலுள்ள இலங்கை வெளியேற்ற கமிஷனராலோ அல்லது மண்டபம் முகாமிலுள்ள அவரது உதவி அதிகாரிகளாலோ வழங்கப்ப்ட்ட அடையாள சர்ட்டிபிக் கேட்டுகளை வைத்திருத்தல் வேண்டும்.
xiii

Page 48
மாட்சிமை தங்கிய ԼԸ6ծ7601.fi பிரானின் கடற்படை, தரைப்படை, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ; பிறிதொரு நாட்டின் பொருட்டு அரசாங்க அலுவலாகவோ அல்லது விசேஷ தூதுசம்பந்தமாகவோ இலங்கைக்குச் செல்லுகிறவர்கள் ; இலங்கை அரசாங்கத்தின் நிரந்தர, இளைப்பாற்றுச் சம்பளத்தையுடைய சேவையிலுள்ளவர்கள் ; இலங்கையிலுள்ள ஸ்தானிகர் காரியாலயங்களையோ, துது கோஷ்டிகளையோ சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் ; மேலே கூறப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியோர் செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பார்களானல் அவர்கள் பிரவேச பேர்மிட் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கப்பல் சிப்பந்திகள் : இலங்கை வட்டாரத்தைச் சேர்ந்த கடல் களிலுள்ள கப்பல்களின் சிப்பந்திகள் சம்பந்தமாக கப்பல் கம்பெனிகளுடன் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
உண்மையான உல்லாசப்பிரயாணிகள் பிரிட்டனும் குடியேற்ற நாடுகளும், இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர் ஆகிய தேசங்களின் பிரஜைகள் சம்பந்தப்பட்டமட்டில் அவர்கள் வந்திறங்கும் நிலையத்திலுள்ள குடியேற்ற அதிகாரியிடம் தாங்கள் உண்மையாகவே உல்லாசப் பிரயாணிகள் தான் என்று நிரூபிப்பார்களாயின், ஆறுமாத காலத்திற்கு அதிகப்படாமல் இலங்கையிற் சுற்றுப்பிரயாணம் செய்ய பிரவேச பேர்மிட் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட ஒரு உல்லாசப் பிரயாணி பணம் டிப்பாவிட் செய்ய வேண்டுமென்று குடியேற்ற அதிகாரி கருதுவா ரானல் அவர் 500 ரூபா டிப்பாவமிட் செய்யக்கூடிய நிலைமையில் இருக்க வேண்டும்.
இந்தியாவிலுள்ள பிரதான நகரங்களிலெல்லாம் விஸ்ாக் களே வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்திருப்பவர்கள் பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கு முன் பிரவேச பேர் மிட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு யோசனை கூறப்படுகிறர்கள்.
இந்த சட்டங்கள் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகமோ அல்லது கஷ்டமோ எற்படுமாயின் இலங்கைக்கு விஜயம்செய்ய உத்தேசித்திருப்பவர்களுக்கு கொழும்பு, குடியேற்றப் பகுதி தேவையான யோசனைகளைச் சந்தோஷத்துடன் கூறும்.
xiv.


Page 49
AAee
.! :) :
奧 臀
 


Page 50


Page 51