கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2012.10.16

Page 1
தீவிரவாதத்திற்கு எதிரான சின்னமாக
ଷ୍ଟିଚ୍ଛି ܀ இ INDIA NR 50.000 CANADA. CANS
SIR I ANKA SR 4000 ASTRAA,ASS
SINGAPORE.SGS 4.00 SWASS OCH
 

USA. US$ 10.000
UK. GBR 5.000

Page 2
A9UZ/
W. Vira
 

eslarik

Page 3
நாடு முழுவி 6ADTLI6m) 2D L LLJL L 9600601 gbg5
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
 
 

6lL 50IM X e.
பதிலுமுள்ள பாமசிகள் மற்றும் கீல்ஸ், ஆர்ப்பிகோ, சூப்பர் மார்க்கட்டுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்
Dr.g6Sb-077-6562777 www.fadna.cgn.

Page 4
எமது விருந்தினர் லசுஷ்மன் குணசேகர (சிரேஷ்ட ஊடகவியலாளர்
தமிழ்க்கூட்டமைப்பு தலைவர்களின் டில்லி விஜயம் என்.சத்தியமூர்த்தி
தெற்காசியாவில் நீதியின் ஆட்சியின் நிலை
பல பிரச்சினைகளுக்கு காரணமான ஜனாதிபதி ஆட்சி முறை பி.பி.தேவராஜ்
தி.மு.க.வின் இரு போராட்ட முறைகள் எம்.காசிநாதன்
சோமாலியாவுக்கும் உலகிற்கும் அரிய சந்தர்ப்பம் 6LT 351678, LT
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பதிவு விவகாரம் – Á60 &&l'il fresor 2 6ööf60}ld&6ir
எரிக் ஹொப்ஸ்போம் Gugnéârfluiñi sunt 6 nguLugTSFMT
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் S_6öoT60)t Du HéOf வெற்றியாளர்கள் யார்?
கொரெக்ஸ்
கிரிக்கெட்டை காப்பாற்றப்போவது யார்?
ஸ்டெம் செல் குழந்தைகள் எப்போது? டாக்டர் எம்.கே.முருகானந்தன்
5600Lä luäep பேராசிரியர் இரா. சிவச்சந்திரன்
1.O.
13
16
2O
24
29
32
39
42
48
52
64.
Samakalam foi
 
 

2012, së GLITurt 16-30
ܠ ܐ ܀
cuses on issues that affect the lives of people of

Page 5
Sri Lanka, the neighbourhood and the world
 

சமகாலம்
ஆசிரியரிடமிருந்து.
ஒரு திருத்தத்தின் கதி
இலங்கையின் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தச் சட்டம் கால் நூற்றாண்டு கால பழமையானது. இந்தக் கால கட்டத்தில் பதவியில் இருந்த எந்தவொரு அரசாங்கமுமே இத்திருத்தச் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த முயற்சி த்ததில்லை. என்றாலும் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பது பற்றிப் பேசுவதில் அரசாங்கத் தலைவர்கள் எந்தவிதமான அசெளகரியத்தையும் உணர்ந்ததாக இல்லை. இத் திருத்தச் சட்டத்தை இன நெருக்கடிக்கான ஒரு தீர்வாக தமிழர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொண்ட தில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறுவதையும் கவனித்தாக வேண் டும். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் போது அவர்கள் போட்டியிடு வதைத் தவிர்ப்பதுமில்லை. இத்தகையதொரு பிரத்தியேகமான விசித்திரம் கொண்டது 13 ஆவது திருத்தச் சட்டம். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத் தில் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்ப தற்கான செயன்முறைகளில் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் இத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது. இந்தியாவிடமிருந்து வரக்கூடிய (இனப்பிரச்சி னைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலான) வற்புறுத்தல்களைச் சமாளித்து புதுடில்லியின் வாயை அடைப்பதற்கு இது காலவரையில் 13ஆவது திருத்தம் உதவி வந்திருக்கிறது. இனிமேல் இந்தியாவின் வற்புறுத்தல்களைச் சமாளிப்பதற்கும் கூட அத்திருத்தச் சட்டம் தேவையில்லை என்று அரசாங்கம் உணரத் தலைப்பட்டிருக்கிறது போலத் தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லிக்குச் சென்று இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த வேளையில் 13 ஆவது திருத்தத்தை தாமதமின்றி ரத்துச்செய்ய வேண்டுமென்று பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ வலியுறுத்தியதையும் அவரது நிலைப்பாட்டுக்குச் சார்பாக சிங்கள கடும் போக்கு அமைப்புகள் பிரசாரங்களை முடுக்கிவிட் டதையும் நோக்கும் போது மேற்கண்ட முடிவுக்கு வராமல் இருக்க முடியவில்லை. O

Page 6
பெண்கள் தொடர்பாக
சமகாலம் ஆரம்ப இதழ்களில் பெண்களின் முக்கி தொடர்பான சில கட்டுரைகள் பிரசுரமாயிருந்தன. { யாழ்நகரில் ஆட்டோ ஓடும் பெண்கள் தொடர்பில் யானதொரு கட்டுரை துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்
எழுதப்பட்டிருந்தது. அவ்வாறான பெண்கள் தெ கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரியுங்கள். பெண்களின் திற பிரச்சினைகளை ஊடகங்கள் பெருமளவில்
கொண்டுவருவதில்லை. அந்தக் குறையை, தவறை : செய்துவிடக்கூடாது.
எ.அம்ரா, தில்லையடி, பு
புதியதொரு அனுபவம்
இந்திய வாராந்த, மாதாந்த இதழ்கள், சஞ்சிகைகளு கர்களாகி விட்டிருந்த எமக்கு தற்போது எம்மவர்களின் வெ வந்து கொண்டிருக்கும் "சமகாலம் புதியதொரு அனுப தருவதாகவுள்ளதுடன், அதன் முன் அட்டை மற்று வடிவமைப்புகள் இந்திய பிரபல சஞ்சிகைகளுக்கு சவா கூடிய வகையில் அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.
வெ.தேவரஞ்சிதமலர், தெஹி
 
 

சமகாலம் 2012 ஒக்டோபர் 16-30
நிறைந்த எதிர்பார்ப்பு
இலங்கையின் தமிழ் இதழியல் துறையில் புதியதொரு பரிமாணத்தை "சமகாலம் உரு வாக்கி வருகிறது. தரமான தமிழ் அரசியல் சஞ்சி கைகளுக்கு நிலவி வரும் வரட்சியின் மத்தியில் வெளிவர ஆரம்பித்திருக்கும் "சமகாலம்’அந்த வரட்சிக்கான பெரும் நிவாரணியாக இருப்ப தாகவே உணரத் தோன்றுகிறது. அதற்கு இறுதி யாக வெளிவந்த பதிப்பு சிறந்த உதாரணமாகும். கடைசியாக வெளிவந்த சமகாலத்தில் பிரசு ரமாகியிருக்கும், “அரசியல் தீர்வு முயற்சிகளில் தென்னாபிரிக்காவின் பாத்திரம்', 'தமிழர் - முஸ்லிம் உறவு எங்கே போகிறது?’, ‘இலங்கை யில் கல்வியின் எதிர்காலம் போன்ற ஆக்கங்கள் சமகால நெருக்கடிகளின் யதார்த்தத்தைத் தெளிவாகக் காட்டியுள்ளன. அது மட்டுமல்லாது, இந்தியத்துணைக்கண்டஅரசியல் விவகாரங்கள் பற்றி சமகாலத்தில் வெளிவரும் ஆக்கங்கள் சுவாரஸ்யமானவை. தனிச் சிறப்பைக் கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக கடைசிப் பதிப்பில் வெளியான "சே மறைந்து கடந்துவிட்ட 45 வருடங்கள் கட்டுரை மிகவும் உணர்வுபூர்வ மானது. 'சே' என்ற மாபெரும் புரட்சி வீரனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! நாம் சமகாலத்திடம் மென்மேலும் எதிர்பார்க்கிறோம்.
அ.குகன், மஸ்கெலியா.
யத்துவம் ஒருகுறை தறிப்பாக
அருமை சமகாலம் பல சிறந்த விடயங்களுடன் 506 Turf6) வெளிவருகின்றமைக்கு என் பாராட்டுக்கள். ITL LifeCT அரசியல், சமூகம், சர்வதேசம், சினிமா, 60LD86it, மருத்துவம் என பல விடயங்களையும் அலசி வெளிக் ஆராயும் சமகாலம் ஏன் மத சம்பந்தமான FLD56,ob விடயங்களை உள்ளடக்கவில்லை? ஒரு பக்கத்திலோ அல்லது இருபக்கத்திலோ சகல த்தளம். மதங்கள் தொடர்பான சிறு சிறு தகவல் களையாவது பிரசுரித்தால் அது சிறப்பாக இருக்குமல்லவா? க்கு வாச அதேபோன்று சமகாலத்தில் நகைச்சுவைத் 1ளியீடாக துணுக்குகள் இல்லாததும் ஒரு குறையாகத் வத்தைத் தெரிகிறது. |b LJ355 எம்.சகாதேவன், ல் விடக் எமில்நகர், மன்னார்.
66006.

Page 7
விநியோகம்
அண்மையில் நான் கொழும்புக்கு வந்தபோது சமகாலம் ச
முடிந்தது. அது பல தரப்பினரையும் கவரக்கூடிய வகையிலும் இரு
எனது சொந்த ஊரான சாவகச்சேரிக்குத் திரும்பிய பின்னர் சம
வாங்குவதற்காக பல இடங்களுக்கும் அலைந்தபோதிலும் எனக்கு
இதுதொடர்பில் நான் பத்திரிகை விற்பனை முகவர்களைக் கேட்
தொரு சஞ்சிகை தமக்குக் கிடைப்பதில்லையெனக் கூறுகின்றனர்.எ
சமகாலம் பிரசுரகர்த்தாக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சுபாஸ்கரன், நுணாவில் மே
பேராசிரியருக்கு பாராட்டு
சீவனோபாயத் தேவைக்கும் அப்பால் வடக்கு, கிழக்கில் நிலமும் னையும் என்ற தலைப்பிலான பேராசிரியர் என்.சண்முகரத்தினத் சிறந்ததாகவிருந்த போதும் அது மிகவும் நீண்டதொரு கட்டுரைய என்பது எனது தாழ்மையான கருத்து. எனவே இனிவரும் சமகால இ தொடர்பில் ஆசிரியர் கவனமெடுப்பது வாசகர்களை மென்மேலு நீண்ட கட்டுரையாகவிருந்தாலும் அதனை மிகச் சிறப்பானதாக சண்முகரத்தினத்துக்கு எனது பாராட்டுக்கள்.
வி.முருகையா, செட்டியார்தெ
விலைகுறைப்புக்கு நன்றி
சமகாலம் இதழின் விலையை 150 ரூபாவிலிருந்து 100 ரூட நலன் கருதி குறைத்த எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் சிலோன் லிமிட் நன்றிகள். சமகாலத்தின் தரம் மிகச் சிறப்பானதாகவிருந்தபே என்னைப்போன்ற வருமானம் குறைந்த வாசகர்களுக்கு சற்று சி வந்தது. ஆனால் இன்று அது நிவர்த்தி செய்யப்பட்டு சகலரும் சப கூடிய நிலையை ஏற்படுத்தியமைக்கு மீண்டும் எனது நன்றிகள்.
எஸ்.வாமதேவன், தோணி
அரசியல் வரலாற்றை மீட்டிப்பார்க்கும் சந்தர்ப்ப
சமகாலம் இதழில் அரசியல் வரலாற்றை மீட்டிப்பார்க்கும் மற்று வழங்குவதன் மூலம் பயனுள்ள பதிப்பாக வெளிவருகின்றது. அ பெண்களின் பங்களிப்பை பற்றிய கட்டுரைகளும் வெளிவரு போன்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு அது மேலும் பயனுள்ள எம்.வாணி, கொழும்பு 1
தீமைகளைச் செய்பவர்களின
அழிந்துவிடப்போவதில்லை. தி எதிராக எதையும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் அழிக்கப்படும்.
அல்பேர்ட் ஆ
 
 

ஞ்சிகையை வாசிக்க ந்தது. அதனால் நான் காலம் சஞ்சிகையை அது கிடைக்கவில்லை. டபோது அவ்வாறான னவே இதுதொடர்பில்
ற்கு, சாவகச்சேரி.
b தேசிய இனப்பிரச்சி தின் கட்டுரை மிகவும் ாக அமைந்து விட்டது தழ்களில் இவ் விடயம் லும் கவர்ந்திழுக்கும். கத் தந்த பேராசிரியர்
ரு, கொழும்பு-11.
ாவாக வாசகர்களின்
டெட்டினருக்கு எனது ாதும் அதன் விலை ரமத்தைக் கொடுத்து Dகாலத்தைப் படிக்கக்
க்கல், வவுனியா.
Ilio
மொரு சந்தர்ப்பத்தை அத்துடன் அரசியலில் மாயின் எங்களைப்
ாதாக அமையும்.
பல்கலைக்கழகம்.
இருவாரங்களுக்கு ஒருமுறை
ISSN: 2279 - 2031
மலர் 01 இதழ் 08
2012 ஒக்டோபர் 16 - 30
A Fortnigtly Tamil News Magazine
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
(சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185 கிராண்ட்UTஸ் ரோட்,
கொழும்பு-14,
இலங்கை. தொலைபேசி : +94 11, 7322700 ri-Gudusias: samakalamGexpressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
உதவி ஆசிரியர்கள் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
ஒப்பு நோக்கல்
G.0e90ffi៨ ឆ្នា
வாசகர் கடிதங்களை அனுப்ப
366ិច្ច ប្រធានាអ៊ី ஆசிரியர்
goesno 135 கிராண்ட்பாஸ் ரேட் 6&ովքthւկ - 14. ĝÈ6 oriĥ 6big5. Shootsorgsges: Samakalan G expressnewspapersk

Page 8
a வரக்குமூலம்.
நான் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடுபவன். உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்ட சுதந்திர இலங்கையொ நான் ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் சாகவிரும்பவில்லை. விலை கொடுத்தேனும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் பாடுட
கரு ஜெயசூரிய ஐ.தே.க எம். பி.
பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் செய்ய வேண்டியது அறிக்கையொன்றை விடு அடுத்து பாராளுமன்றத்திலும் பிறகு சர்வதேச குரல் கொடுப்பதாகும், அவற்றையே இன்று கொண்டிருக்கிறோம். நிலைவரம் தற்போதுள்ளன தொடருமானால் மேற்கொண்டு நடவடிக்கை இறங்குவோம். V
மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.
ரி.20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ܬܵܐ இலங்கை அணி விளையாடவிருந்த நாளைத் தெரிந் தெடுத்தே நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்னவை தாக்கியிருக்கிறார்கள். இது 2007 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கரிபியன் தீவுகளில் இலங்கை அணி விளையாடிக் கொண்டிருந்த வேளையில் கொழும்பில் விடுதலைப்புலிகள் நடத்திய விமானத்தாக்குதலை நினைவுபடுத்துகிறது. 亨
அமைச்சர் விமல்வீரவின்9
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு வாரத்துக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன வீதியோரமாக தனது காரை நிறுத்திவிட்டு உள்ளேயிருந்து பத்தி ரிகை வாசித்துக் கொண்டிருந்தது புத்திசா லித்தனமான காரியமல்ல. நான் பயணம் செய்யும் போது என்னை யாராவது பின் தொடருகிறார்களா என்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டே செல்வேன். வீதி யோரம் காரை நிறுத்திவிட்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்திருந்தால் நானும் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பேன்.
తిg முன்னா6
 
 
 

анpзъпалоніо 2a:12, 69ё5Еь птшії 16—за
எத்தகைய நிபந்தனை களின் கீழ் என்னைச் சிறையில் இருந்து விடுதலை செய்தார் கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான்
அடிப்படை மனித ன்றில் பிறந்தவன் அதனால், என்ன (B366:
எந்தவொரு சட்டரீதி யான ஆவணத்தை யும் இதுவரை பார் க்கவில்லை. அணு குண்டு போல அந்த
இரகசிய ஆவணத்தை நாம் முதலில் மறைத்து வைத்திருக் ப்பதேயாகும். கிறார்கள். நான் விடு அரங்கிலும் தலை செய்யப்பட்ட நாம் செய்து தினத்திலேயே அந்த தைப் போன்று ஆவணத்தை எனக் களில் நாம் குக் கிடைக்கச் செய்
திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந் தால் நான் எதற்காக 66.6sfusio 6ALL". டேன் என்ற காரணத்
தையாவது என்னால் அறியக் கூடியதாக
அறத்பெரன்சேகர முன்னாள் இராணுவத் தளபதி
台 ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் இருந்து மகிந்த ராஜபக்ஷவை விடுவிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்திருக்காவிட்டால், அவர் ஜனாதி பதியாக வந்திருக்க முடியாது. ராஜபக்ஷவை அதிகாரத்துக்குக் கொண்டுவந்ததற்கு நானே பொறுப்பு என்று என்மீது குறைகூறப்படுகிறது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், எனது தலைமையிலான உச்சநீதிமன்றமே அவரைஅந்த வழக்கிலிருந்துவிடுதலை செய்தது. அவ்வாறு விடுதலை செய்திருக்காவிட்டால்,2005 ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. 罗
என்.சில்வி பிரதம நீதியரசர்

Page 9
@ வருடம் அல்லது அதற்கு டுத்த வருடம் ஜனாதிபதித்
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடும். அதனால், அத் தேர் தலை எதிர்நோக்குவதற்கு எதிரணியின் சார்பில் பொருத்தமான வேட்பாளரை ஒழுங்குபடுத்தி வளர்க்க வேண்டியிருக் கிறது என்றுகடந்த ஜனாதிபதித்தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக்
கட்சி தலைமையிலான “விபக்சய
பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளரை தயார் செய்யு
அவசியத்தை வலியுறுத்து
பொன்சேகா
விரோதயா வில் வந்து இணையுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக் கிறார்.
ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பதற்கான இயக்கத்தை முன்னெடுக்கும் போராட் டத்தின் முதல் நடவடிக்கையாக கொழும்பு ஹைட்பார்க்கில் சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய பிக்கு முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் உரை யாற்றிய ஜனநாயக தேசிய முன்னணி யின் தலைவரான பொன்சேகா, “கடந்த
ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை யும் எமது குடும்பங்களையும் ஆதரவாளர்
களையும் ஆளும் க எமது வெற்றியைக் மல் இருந்திருந்த ஜனாதிபதி ஆட்சி பட்டிருக்கும்” என்று
நிறைவேற்று அதிக தான் இன்று சகல னைகளுக்கும் கார6 நீதித் துறையில் ஜன் நீதிச்சேவை ஆணை ளரைத் தாக்கியவர்க யில் இருந்து காப்பா raiserfsi passist LDFT
 
 
 

ட்சியினர் அச்சுறுத்தி 656666យហ្គធំ5ff ால் இதுவரையில் இல்லாதொழிக்கப் குறிப்பிட்டார். காரஜனாதிபதி ஆட்சி p முக்கிய பிரச்சி ணமாக இருக்கிறது. எாதிபதி தலையிட்டு க்குழுவின் செயலா
ளை சட்டத்தின் பிடி ற்றுகிறார். அமைச்ச இராணுவ அதிகாரி
களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்று விடுகிறார்கள் உள்ளூர் அரசியல் வாதி கள்பெண்களைப் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கிவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்லக் கூடியதாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியே.
“உரிய காலத்துக்கு முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்பதனால் பொருத்தமான வேட்பாளர் ஒருவரை நாம் தயார் செய்ய வேண்டும்” என்றும் முன்னாள் இராணுவத் தளபதி கூறினார்.
இதனிடையே கொழும்புக்கு வெளியே நுகேகொடைச் சந்தையில் வியாபாரி களைச் சந்தித்து உரையாடிய எதிர்க் கட்சித் தலைவர், எவ்வாறு சேர்ந்து பணியாற்ற முடியுமென்பதை ஆராய்வ தற்கு தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொன்சேகாவிடம் வேண்டு கோள் விடுத்திருக்கிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி யின் பொது வேட்பாளராக பொன் சேகாவை நிறுத்தியது பெரிய தவறு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அபிப் பிராயம் தெரிவித்து ஒருநாள் கடந்து செல்வதற்கு முன்னதாகவே தன்னுடன் பேச வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிரான சகல சக்திகளையும் ஐக்கியப் படுத்தி அடுத்தவருடம் ஜனவரியில் ஆட்சி யைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதேதனது நோக்கம் என்றும் விக்கிரமசிங்க நுகேகொடை வியாபாரி கள் மத்தியில் கூறியிருக்கிறார்.

Page 10
  

Page 11
பாற்றுவதற்காக மேலதிக விசேட சிகிச்சை 56 ឃីងអ៊upe ហ្រ្វងថៃ និង தான் அரசாங்கம் அவளை அதன் சொந் தச் செலவில் இங்கிலாந்துக்கு விமான அம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தது. பேர்மிங் ஹாமின் குயின் எலிசபெத் வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் மலாலா சிகி ச்சை பெற்றுவருகிறாள்.
சகல கட்டத்திலும் மிகவும் விரைவாக மலாலா தேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் குயின் எலிசபெத் வைத்தியசாலை டாக் டர்கள் அவள் முழுமையாக குணமடை ந்து புனர்வாழ்வு பெறுவதற்கு சில மாதங் கள் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கி றார்கள். மலாலாவின் சிகிச்சைகளுக் கான முழுச்செலவையும் பொறுப்பேற் கத் தயாராயிருப்பதாக முன்னாள் பாகிஸ் தான் கிரிக்கெட் அணியின் தலைவரும் அரசியல்வாதியுமான இம்ரான்கான் அறி வித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அர சாங்கமே செலவைப் பொறுப்பேற்றிருக் கிறது.
உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளிலிருந்து மலாலா பூரணமாக விடுபடுவதற்கு நீண்ட காலமெடுக்கும் என்றே தோன்றுகிறது. அவள் குணம டைந்து மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்புவதென்பது பாதுகாப்பானதாக இருக்காது என்றே பரவலாக அஞ்சப்படு கிறது. அனேகமாக மலாலா இங்கிலாந் திலேயே தங்கிடவும் கூடும். அவள் தஞ்சம் கேட்டால் பிரிட்டிஷ் அரசு உடனடியாகவே ஏற்றுக்கொள்ளும் என்பதிற் சந்தேக மில்லை. மலாலாவின்தாய்தந்தையரும் குடும்பத்தினரும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறார்கள்.
மலாலா இன்று ஒரு சாதாரண பாகிஸ் தான் சிறுமியல்ல. உலகப்புகழ்பெற்று விட்ட ஒரு துணிச்சலான போராளியாக மாறிவிட்டார். அவளைச் சுட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தருபவர்களுக்கு ஒரு இலட்சம் டாலர்கள்
தகவல்களைத்
சன்மானம் தருவதாக அறிவித்த பாகிஸ் தான், துணிச்சலுக்கான பாகிஸ்தானின் அதியுயர் தேசிய விருதான “சிராரா-இ. ஷஜாத் மலாலாவுக்கு வழங்கப்போவ தாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கிடமிருந்து வந்திருக்கும் அதேவேளை, தலிபான்களோ அவள் தங்களுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசியதால் நிச்சயம் சாக வேண்டியவளே என்றும் அமெரிக்க ஜனாதிபதிபராக் ஒபாமாவைப்
புகழ்ந்துபேசும் மல உளவாளி என்றும் கள் "எதிரிகளுக்கா &rficio *Gւ46ւ 16սrie:685 ឃុpg ឆ្នាទាំង១៦ என்கிறார்கள் தலிபா அதேவேளை, ஐக்
நல்லெண்ணத் து ஹொலிவுட் நடிகை ទ្រឹទ្ធ, 'peogo { பரிசுக்குத் தகுதிய நம்பிக்கை வெளியிட் தலிபான்கள் மல செய்வதற்கு மேற்கெ கைப் பெரிதும் அத் ருக்கிறது. "பெண்கள் கூடாது என்று இஸ்ல தாராள மனப்பான்ன முஸ்லிம் உலகின் மலாலா விளங்குகிற
 
 
 

ாலா மேற்குலகின் வர்ணித்திருக்கிறார் 5 g_616 3Göø៩
உத்தரவிடுகிறது’ 6. கியநாடுகளுக்கான
ខ្ចងខ្ស Ligue) யுமான அஞ்சலீன நாபல் சமாதானப் ானவள் என்று டிருக்கிறார்.
is 66. Shastists ாண்ட முயற்சி உல நிர்ச்சிக்குள்ளாக்கியி கல்வியைப் பெறக் ாம் தடுக்கவில்லை. மை கொண்ட புதிய ខ្សត្វ ខឹងយ៉ាងគឺៈ Tនាំ នៅថ្ញៃ ជ្រូកព្វ ព្រោះ
கள் குவிந்தவண்ணமிருக்கின்றன. உலக நாடுகளின் தலைவர்களும் சமாதான ஆர்வலர்களும் அவள் விரைவாக குண மடையவேண்டுமென்று பிரார்த்தித்திருக் கிறார்கள்.
தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் தனது சொந்தப் பிராந்தியம் இருந்த வேளை அவர்களின் செயற்பாடுகளி னால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்பாக பெண்களின் கல்விக்கு தலிபான்கள் விதித்த தடைக்கு எதிராகமலாலாபி.பி.சி.யின் உருது இணையத்தளத்துக்கு புனை பெயரில் ஆக்கங்களை அனுப்பி வந்தாள். தலிபான்களின் கிளர்ச்சிக்கு នៅឆ្នា சுவற் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான்படைகள்பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தவேளை யில் 2009ஆம் ஆண்டில் பி.பி.சி. இணையத்தளத்தில் தனது 11ஆவது வயதில் மலாலாபதிவுசெய்தஅஆக்கமே அவளைப் பிரபல்யமாக்கியது. புனை பெயரில் எழுதுபவர் யார் என்பதை அறிந்துகொண்டதலிபான்கள் அந்தச் சிறுமியை கொன்றொழித்து விடுவத ற்கு முயற்சி மேற்கொண்டனர். அதில் 3656#6 66រញ៉6_pប្រព្រួយ» போய் விட்டது.
தலிபான்கள் முன்னென்றுமில்லாத வகையில் அம்பலப்பட்டுப்போய் நிற்கி றார்கள். தனிமைப்பட்டுப்போய் நிற்கி றார்கள். பெண்களின் கல்விக்கு குரல் கொடுப்பதற்கு துணிச்சல் கொண்ட 66)ւp&&me toõÙո8Ծո8826մլն լ/eS6)աG&&: முயற்சித்த தலிபான்கள். இறுதியில் தீவிரமதவாதத்துக்கு எதிரான தேசிய சின்னமாக அவளை திருவுருவாக்கியிருக் கிறார்கள்

Page 12
10.
விருந்தினர் பக்க
லங்கையர்களாகிய எம்மால் இ விரைவாகவே அறிந்து புரிந்து
கொள்ளக் கூடியதாக இருப் பதைப் போன்று, அரசியல் மற்றும் சமூகப் பாகுபாடும் ஒடுக்கு முறையும் இன்னமும் கூட இனரீதியான பிளவுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. சிறு பான்மை இனத்தவர்களுக்கு எதிராகவே நாட்டின் அரசு சாதனங்களின் பாரம் (காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந் திரம் பெற்ற காலத்திலிருந்து) அதன் அழு த்தத்தைக் கடுமையாகப் பிரயோகித்து
வந்திருக்கின்றபோதிலும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களுக்கும் எதிராகவும் அரசு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்ற போக்கு தீவிரமாக அதிகரித்துக்கொண்டு வந்திருக்கிறது. மாணவ சமுதாயமே அத் தகைய அடக்குமுறையின் கொடூரத்துக்கு பெருமளவில் முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கொழும்பு மத்தியில் கோட்டை ரயில் நிலையத்துக்கு அண்மையாக ஆர்ப் பாட்டமொன்றை நடத்துவதற்கு பல் கலைக்கழக மாணவர்கள் சில வாரங் களுக்கு முன்னர் திட்டமிட்டனர். போக்கு
வரத்துக்கு குந்தக மென்று மாணவ தடுக்கும் உத்தரன் பொலிஸார்நீதிம6 இரண்டு மாணவ மான முறையில் எதிராகவே அந் மாணவர்கள் ஏற்ப தினங்களில் ம இருவேறு வீதி ஆர் பெற்றன- ஒன்று எதிரானது. மற்றை
இரு தலைமைதாங்கிய படவில்லை. எவரு தொடரப்படவுமில்:
சட்டம் ஒழுங்ை பொறுப்பாக இருச் மான பொலிஸ்
தகைய முற்றிலும் களுக்கு யார்வழிக எது வழிகாட்டுகின் ஜனநாயக சோ பிரஜைகள் யோசி பல்கலைக்கழக மாதங்களுக்கும்
 
 
 
 

ம்
சமகாலம் 2012 ஒக்டோபர் 16-30
Dாக இருக்க வேண்டா ர்களை அறிவுறுத்தித் வப் பிறப்பிக்குமாறு ாறத்தைநாடினார்கள். த் தலைவர்கள் மர்ம மரணமடைந்தமைக்கு த ஆர்ப்பாட்டத்தை ாடு செய்தார்கள். அதே த்திய ாப்பாட்டங்களும் நடை
ஐக்கிய நாடுகளுக்கு யது அமெரிக்காவில்
கொழும்பில்
வேலை நிறுத்தப் போராட்டத்தை மிகுந்த உறுதிப்பாட்டுடன் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்ட காலத்தில் தொடர்ச்சி யான பல ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், காலியிலிருந்து கொழும்புக்கு ஒரு நீண்ட யாத்திரையும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பொலிஸாரின் தடைவிதிப்பு தொல்லைகளோ எதுவுமே இடம்பெறவில்லை. தங்களை இரகசியப்
35(36trf
பொலிஸார் என்று கூறிக் கொண்ட ஒரு குழுவினரால் பல்கலைக்கழக ஆசிரியர்ச ங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர்
த்தின் மீது தாக்குதல்
|க்கப்பட்ட இஸ்லாமிய த வீடியோவுக்கு எதி
விரு ஆர்ப்பாட்டங் போதும் பிரதான வீதி நடுவே போக்குவரத் நக்கு பெரும் குந்தகம் டது. ஆனால், அத் ப குந்தகம் ஏற்படு று முன்கூட்டியே தீர் த்து பொலிஸார் நீதி ங்களிடம் உத்தரவு ஆர்ப்பாட்டங்களைத் முயற்சிக்கவில்லை. வர்களின் ஆர்ப்பாட் குதலைமை தாங்கிய வர் அமைப்புகளின் பஸ்தர்கள் ഞങ്കg பப்பட்டு அவர்களுக்கு க வழக்குத் தொடரப் ஆனால், மற்றைய ஆர்ப்பாட்டங்களுக்குத் வர்கள் கைதுசெய்யப் க்கும் எதிராக வழக்குத்
Ծթ5ն)- கெப் பேணுவதற்குப் கும் பிரதான நிறுவன திணைக்களத்தின் இத் பாகுபாடான நடத்தை ாட்டுகிறார்கள்அல்லது எறது என்று "இந்த சலிசக் குடியரசின்’ நீகக் கூடும்.
ஆசிரியர்கள் மூன்று கூடுதலான காலமாக
போர்
Q9()
கலாநிதி நிமால் ரஞ்சித்தின் அயலவர்கள் தொந்தரவுகளுக்குட்பட்டதைத் தவிர வேறு எந்த விதமான நேரடியான அச் சுறுத்தலோ அல்லது உடல் ரீதியான தொல்லைகளோ இதுவரை இருந்த தில்லை. ஆனால், பல்வேறு வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங் களின் சம்மேளனத்தின் தலைவர்களு க்கு எதிராக அருவருக்கத்தக்க வகை யிலான அவதூறுப் பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டன. இவை ஒழுங்கு கட்டுப் பாடு அல்லது தரக்குறைவான தனியார் அலைவரிசைகள் அல்ல, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலைவரிசைகளா கும் என்பது கவனிக்கத்தக்கது. பல் கலைக்கழகப் பிரச்சினைகளை நீடிக்க விடுவதென்பது சமுதாயத்தின் மீது குறிப் பாக, இளஞ்சந்ததியினர் மீது எதிர்மறை யானதாக்கத்தை ஏற்படுத்துமென்பதைத் தெரிந்திருந்த போதிலும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலைநிறுத்தப்போராட்

Page 13
டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆக்கபூர்வமான எந்த அணுகுமுறையை யும் கடைப்பிடிக்காமல் அரசாங்கம் அந்த நெருக்கடியை மாதக்கணக்காக நீடிக்க விட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால், வன்முறையிலிருந்தும் தொல்லைகளில் இருந்தும் தப்பிப் பிழைத்திருக்கக்கூடிய ஒரேயொரு பிரி வினர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்றே தோன்றுகிறது. மருத்துவத் தொழில்துறை, அதுவும் குறிப்பாக, அந்தத்துறையின்அதியுயர்அமைப்பான மருத்துவக் கவுன்சிலின் மட்டத்திலேயே அச்சுறுத்தலுக்கும் வன்முறைத் தொல் லைகளுக்கும் இலக்காகி வருவதைக்
நாட்டின், “ஆசியாவி அழைக்கப்படுகின்ற நிலை, ஊடகவியலா குதல்களில் ஒரு தன நாமெல்லோரும் வெளிப்படுத்த வுே றால் பாருங்களே: சிவிலியன் தொழில் மத்தியிலும், ஊடக திரமே கூடுதலான அ ரீதியான ஒடுக்குழு 65អ៊ែug 666.6 மூன்று தசாப்த கா6 பதுக்கும் அதிகமான LGB68,606) 63 Liu
நோய்க்
தொ
கடந்த பல மாதங்களாகக் காண்கிறோம். அவதூறுக்கும் வன்முறைத் தொல்லை களுக்கும் இறுதியாக இலக்காகியிருப்பது
நீதித்துறையாகும். நீதித்துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தாக்குதலுக் குள்ளாகியிருக்கிறார்.
அதேவேளை, ஊடக சமூகத்தினரைப் பொறுத்தவரை, சில தசாப்தகால வன் முறை ரீதியான ஒடுக்குமுறைக்கு “சிறிய தொரு ஓய்வு” கிடைத்துக்கொண்டிருக் கிறது போன்று தெரிகிறது. அண்மைய மாதங்களில் மாகாண ஊடகவியலா ளர்கள் உடல் ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியஅதேவேளை,தேசியமட்டத் தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தங் களது நிறுவன உரிமையாளர்களுட னான கொள்கை வேறுபாடுகளின் அடிப் படையில் பதவிகளை இழந்திருக்கிறார் கள். ஆனால், கொலைகளோ அல்லது சிறைப்பிடிப்புகளோ, தடுப்புக்காவல் களோ இடம் பெறவில்லை.
இதுதான் எமது பேரபிமானத்துக்குரிய
୧୦, ୧୨
அல்லது கள்’. சில வருடங் பிராந்திய ஒத்துழைப் சங்கத்தின் உறுப்பு மத்தியில் ஒப்பிட்டு இலங்கையே கூடுத
“காணாம
ஊடகவியலாளர்கள்
பட்ட அல்லது காண (வருடாந்த அடிப்பை டின்படி) விளங்கியது விந்தையின்’ ஒரு அ றதோ?
ஏனைய விந்தைக குகையில், எந்தவொ ரனையோ இல்லாம மரத்துடன் கட்டிவை ஒருவரும் இரவு விடு எதற்கென்று தெரி தானே தாக்கிய இர பிரிவைச் சேர்ந்த அ இறுதியாக வீதியோ திவிட்டு தன்னைத்த
 

2012, säCLmruñir 16 - 30 11
லசஷ்மன் குணசேகர
lன் விந்தை” என்று தீவின் இன்றைய ளர்கள் மீதான தாக் னிவு ஏற்பட்டதற்காக நன்றியறிதலை 1ண்டியிருக்கிறதென் ன் சகலவிதமான சார் துறைகளுக்கு வியல்துறை மாத் அளவுக்கு வன்முறை றைக்கு ஆளானது OLut6Tgl. 3 Lig 0 கட்டத்திலே, நாற் ஊடகவியலாளர்கள் பப்பட்டிருக்கிறார்கள்
துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் ஆசியாவின் ஏனைய அதிசயங்களாகி றார்களோ?
சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவின ருக்கும் எதிரான வன்முறைகள் அதிகரிக் கின்ற விவகாரத்தைப் பொறுத்தவரை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியதாக இருக்கின்ற அம்சம் குறிப்பிட்ட சில உயர் மட்ட தொழில்சார் நிபுணர்கள், புத்தி ஜீவிகள் வர்க்கத்தினர் ஒடுக்கு முறைக்கும் அவதூறுக்கும் தொல்லை களுக்கும் வன்முறைக்கும் ஆளாக வேண்டியிருப்பதாகும். டாக்டர்கள், மருத் துவத்துறை உயரதிகாரிகள், கல்விமான் கள், உயர் கல்வி மாணவர்கள், சட்டத்
குறியின்
F
ல் போயிருக்கிறார் களுக்கு முன்னர், புக்கானதெற்காசிய நாடுகளின் (சார்க்) ப் பார்க்கும்போது ல் எண்ணிக்கையில்
65606) 65Fiju is
ாமல் போன நாடாக டயிலான கணிப்பீட் . இது "ஆசியாவின் அங்கமாக இருக்கின்
ளைப் பற்றி நோக் ருகேள்வியோவிசா ல் தன்னைத்தானே த்த கிராம சேவகர் தியொன்றிலே ஏது யாமல் தன்னைத் ாணுவ புலனாய்வுப் அதிகாரியொருவரும் த்தில் காரை நிறுத் ானே தாக்கிய நீதித்
தரணிகள், நீதிவான்கள். நீதித்துறை அதி காரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எல்லோரும் எமது சமூகத்தின் கற்றறிந் தோர் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். சமுதாயத்துக்கு நாகரிக வாழ்விற்கான வழிகாட்டலை, முன்னேற்றத்துக்கான செல்நெறியை, ஒழுக்கப்பண்புகளை வழங்குபவர்கள் இந்தப் பிரிவினரே யாகும். சமுதாயத்தின்சகலபிரிவினரதும் பங்களிப்புகள் நாகரிகமான வாழ்க்கை முறைக்குத்தேவைஎன்கிறஅதேவேளை, வேறுபட்ட பிரிவினர் தங்களது பிரத்தி யேகமான பங்களிப்புகளை வழங்குகி றார்கள், சமுதாயத்தை ஒரு பண்பட்ட நிலைக்கு வளர்த்தெடுப்பதற்கு அறிவு ஜீவிகளினால் வழங்கப்படுகின்ற பங் களிப்புகள் பயனுறுதியுடையவையாக அமைய வேண்டுமானால் கைத்தொழில் துறைத் தொழிலாளர்களின் ஆற்றல், விவசாயிகள், வியாபாரிகள், கைவினை ஞர்கள், கலைஞர்கள், சமூகப் பணியா ளர்கள் மற்றும் ஏனைய சகல பிரிவின

Page 14
ரதும் ஒத்துழைப்பும் அவசியமானதாகும். ஆனால், பண்பட்ட நிலைக்கான வழிகாட் டல் இன்றியமையாததாகும். அது இல்லா விட்டால் எந்த முன்னேற்றமும் சாத் தியமில்லை.நாட்டை"அறிவுமையமாக” மாற்றுவதென்ற கேள்விக்கே இடமிருக்க
(Upięüfigi.
இந்த வன்முறையும் பகைமையும் எங்கிருந்து தோன்றுகின்றன?அரசுக்கு எதிரான பல்வேறு கிளர்ச்சி இயக்கங்கள் வன்செயல்களுக்கு முக்கிய பொறுப்பா ளர்களாக இருந்திருக்கின்றன. சமூக விரோத குற்றச்செயல் கும்பல்களும் வன்முறைகளுக்கு பின்னணியில் இருப் பதாகவும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், கற்றறிந்தோர் வர்க்கத்தினருக்கு எதிரான பெரும்பாலான தொல்லைகள், வன் முறைகள், கொலைச் சம்பவங்களில் அடுத்தடுத்த பதவியில் இருந்த அரசாங்
கங்களும் அவற்றுடன் இணைந்த குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவது fl៩៩៦
வேதனைக்குரியதாகும்.
நீதிபதிகளுக்கு
தொல்லைகளுக்கு கும், ஊடகவியலா6 தரணிகளின் மு களுக்கும் முன்ை
56666ត្រូវិuë
இன்று போன்று கற்றறி பல்வேறு பிரிவின அரசாங்கத்தின் சி உள்ளாக்கப்படவில்
ஆனால்,
நாட்டைச் 6
முடிந்துவிட் மையே.ஆனால்,அ 6NaFui juLHČ LČL “CEL irrif
(St Iff
தெரியக்கூடிய
இருந்தன. வெளிப் &6չigա Լig6ioւյց է அவர்கள் வாளுடன் அதனால் வாளின இன்று போர் மு போதிலும், மறை 660TGS355 LILL 6.
 
 

எதிரான முன்னைய ம் வன்முறைகளுக் ளர்கள் மற்றும் சட்டத் 6686 66606b
னய அரசாங்கங்கள் இருந்திருக்கின்றன. காணப்படுவதைப் ந்தோர் வர்க்கத்தின் ரும் முன்னைய எந்த கீழும் தாக்குதலுக்கு
66. எனாபின்னப்படுத்திய டது என்பது உண் துவெளிப்படையாகச் ”வெளிப்படையாகத் வன்முறைச்சக்திகள் படையாகத் தெரியக் பகைமை இருந்தது. ா வாழ்ந்த குழுவினர், ாலேயே மடிந்தனர். Dடிவுக்கு வந்துவிட்ட முகப்போர்கள் முன் பண்ணமிருக்கின்றன.
சமகாலம் 2012 ஒக்டோபர் 15-30
cort Leắp2řAết
آکا 6) آڈیشن تعقیبrTG62ںسleigne(Tکے
কর্ত০U০51TeখT نگیختےs\۔ ۔ ۔ ن
இந்தப் போர்களின்போது நிராயுதபாணி களான பிரிவினர் ஆயுதபாணிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகிக் கொண்டி ருக்கிறார்கள், சமூக முரண்பாடுகளும் அரசியல் முரண்பாடுகளும் வாள்களின் உதவியுடன் கையாளப்படுகின்றன.
மனிதகுல வரலாற்றின் ஊடாக வந் திருக்கக்கூடிய எந்தவொரு தராதரத்தின் படி நோக்கினாலும், இது ஆட்சிமுறைக்கு எந்தவிதத்திலும் உகந்த அணுகுமுறை யேயல்ல. ஆட்சிமுறை என்பது சம நிலையான p65Tភ្នំ களையும்நயநாகரிகமும்புரிந்துணர்வும் கொண்ட அணுகுமுறையையும் வேண்டி நிற்பதாகும்.
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு - திருக்குறள். விளக்கம் - துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும்முயற்சிஆகியநான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும். 9
கரங்களையும்

Page 15
தமிழ்த் தேசியக் தலைவர்களின்
மார் இரண்டு ஆண்டு இடை
○エ வெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்
தலைமை இந்திய தலைநகர் புதுடெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங் உட்பட இந்திய அரசு மற்றும் அரசியல் தலைமைகளைக் கண்டு வந்து இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில், வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவரானசுஷ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்ற குழு உட்பட இந்திய அரசு மற்றும் அரசியல் தலைமைப் பொறுப்பு வகிப்போர் இலங்கை விஜயத்தின் போது, கூட்டமை ப்புத் தலைமையுடன் கலந்தாலோசனை நடத்தி வந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போதைய டெல்லி விஜயத்தின் போது, சம்பந்தன் தலைமை யிலான ஏழுபேர் அடங்கிய கூட்டமைப்புக் குழு, திரு. கிருஷ்ணா, திரு.மத்தாய், திருமதி சுஷ்மா ஆகியோரோடு இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் “இனப்போர் காலகட்டத்தில் வெளி யுறவுச் செயலராக இருந்த சிவ்சங்கர் மேனனையும் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இடைப்பட்ட காலகட்டத் தில், இலங்கை வந்து சென்ற பல்வேறு இந்திய அமைச்சர்களும் இனப்பிரச்சி னை குறித்து அரசு தலைவர்களுடன் அளவளாவி உள்ளனர். அது போன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செப்டம் பர் மாத இந்திய விஜயத்தின் போது, புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்
கோடு நடத்திய குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் ராஜபக்ஷ இந்தியாவி பிரணாப் முகர்ஜின்
 
 
 
 

கூட்டமைப்புத் டில்லி விஜயம்
பேச்சுவார்த்தையும் பேசியுள்ளார்.இனப்போர்காலகட்டத்தில்,
முகர்ஜி இந்தியாவின்வெளியுறவுத்துறை போது ஜனாதிபதி அமைச்சராக இருந்து, இருதரப்பு ஒத் ன் புதிய ஜனாதிபதி துழைப்பு மற்றும் வாக்குறுதிகள் குறித்து யையும் சந்தித்துப் விளக்கமாக அறிந்து வைத்திருந்தமை

Page 16
குறிப்பிடத்தக்கது. அது போன்ற வாக் குறுதிகளின் அடிப்படையிலேயே அந்தக்
காலகட்டத்தில், இனப்போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு இருந்தது என்பதும் மறந்துவிட முடியாத விடய ԼDrt&ւb.
இந்தப் பின்னணியில், கூட்டமைப்புத் தலைமை தற்போதைய இந்திய விஜயத் தின் போது சாதித்தது என்ன? உண் மையைச்சொல்லப்போனால், அதிகமாக ஒன்றும் இல்லை. இனப்பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் இதற்கான காரணம் அல்ல. மாறாக, இந்த விஜயத்தின் போது இரு தரப்பினரும் சந்தித்து சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்பது தான் எதார்த்தம், இனப்பிரச்சினை குறித்தும், இலங்கை அரசு அதனைத்தீர்ப்பதற்கான வழிமுறையாக முன் வைத்திருக்கும் பாராளுமன்றக் குழுவில் கூட்டமைப்பு இடம்பெறுவது குறித்தும்பேசப்பட்டாலும், இரு தரப்பு நியாயங்களையும் இந்தியா அறிந்தே வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, பாராளுமன்றக் குழுவில் தாங்கள் தனிமைப்படுத்தப் படுவோமோ என்ற கூட்டமைப்பின் அச்ச த்தையும் இந்திய அரசு மற்றும் அரசியல் தலைமைகள் புரிந்து கொண்டுள்ளன. அதன் காரணமாக, பாராளுமன்றக் குழு வின் செயல்பாடு தோல்வி அடைவதற்கு கூட்டமைப்பே காரணம் என்ற குற்றச் சாட்டு பின்னர் எழும் வாய்ப்பு உள்ள தையும், ஏதாவது ஒரு காரணத்திற்காக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு 5F6OBOTÉ" ELFTE DC86No இழுத்தடிக்கப்படும் வாய்ப்பு உள்ளமையையும் இந்திய அரசும் இந்திய அரசியல் தலைமைகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.
அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையில் உள்ள அரசு மற்றும் அரசியல் தலைமைகள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதையும், கண்டுபிடிக்க வேண்டும் என்பதிலும் இந் தியா உறுதியாக உள்ளது. அத்தகைய தீர்வு அனைத்துத் தரப்பினருக்கும், அதிலும் குறிப்பாகத் தமிழர் தரப்பிற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்
என்பதிலும் இந்தியாவின்நிலைப்பாட்டில்
எந்தவித மாற்றமும் இல்லை. கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் போது அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் ஏற்படவில்லை, ஆனால் ஏற்படவேண்டும், அல்லது ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற இந்திய எண்ணவோட் டத்தையும் இது பிரதிபலிக்கிறது.
ஆனால், இலங் 562ÉL60LDü60La toiles சினை குறித்து அ வேளையில், தமிழ் டையே இன்னமு வித்தியாசங்கள்மறி எளிதாகப் புலப்பு செய்து, சமன் செய் பிரச்சினைக்கான : என்பதே உண்பை 360LL (36.660 GB முன்னோடியாக
to Siან551 ნ.
ԾfԾԾ25Այր பெரிதா δΣυ (δουσι
U
ਈU
ーリチ(p குழு யே இருதரப் அறிந்ே
ளேயே உள்ள கு வார்த்தை மூலம் (866ior Gib.
கூரை ஏறி கோழி வானம் ஏறி வைகு பது வேண்டுமென் உகந்ததாக இருக்க கால அரசியல் மற் க்கு அது ஒட்டும் ! களநிலை அறிந்து டுமே வெற்றியடை பின் உட்கட்சிப் பூ மக்களின் நியாட களைக் கூட சரியr சமயத்தில், சரியா எடுத்து வைப்பத 3__Bនអ៊ែស្តើងៃ டையேயும் உள்ளது விதிவிலக்கு அல்ல ஒரு கதை சொல் சேர்ந்துவிலைமதிட் ஒரு பாட்டியின் பாது தாங்கள் அனைவரு மட்டுமே அந்தப் ெ 6asri Gass, (36.66 சென்றார்களாம். அ
 

வ்கை அரசு மற்றும் ன்னிறுத்தி, இனப்பிரச் ஆலோசனை செய்யும் பேசும் சமூகத்தினரி ம் குடிகொண்டுள்ள ற்றும் ஏற்றத்தாழ்வுகள் டும். அதனைச் சரி பதால் மட்டுமே இனப் தீர்வு தோன்ற முடியும் D. அந்தக் கட்டத்தை மென்றால், அதற்கு
கூட்டமைப்பினுள்
மற்ற மூவரும் அறியாமல் அந்தப் பாட்டியிடம் சென்று, நயமாகப் பேசி, அந்தப் பொருளைப் பாட்டியிடம் இருந்து பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட் டானாம். பின்னர், மற்ற மூவரும் பாட்டி யிடம் சென்று உண்மையை அறிந்த
போது, பாட்டியிடம் சண்டையிட்டார்க ளாம். சமயோசிதமாக அந்தப் பாட்டியோ, “நீங்கள் மூவர் தானே வந்துள்ளீர்கள். உங்களில் நான்காமவது ஆளைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள். நான் இழந்த பொருளை உங்கள் நால்
விஜயத்தின் போது கூட்டமைப்பு
வது சாதித்திருக்கின்றதா என்றால் 5 Ծ15յԾշվմ ՁԾÙԾoԾÙ ԾroՇrլD (ԱշլգԾչվՅ:C35 ண்டியிருக்கின்றது. இந்கு விஜயத்தின் இரு தரப்பினரும் சந்தித்து பேசி தற்கு எதுவுமே இல்லை என்பது தான் ம. இனப்பிரச்சினை குறித்தும் இலங்கை ன்வைத்திருக்கும் பாராளுமன்றத் தெரிவுக் ாசனை குறித்தும் பேசப்பட்டாலும் கூட ரபு நியாயங்களையும் இந்தியா ஏற்கனவே த வைத்திருக்கின்றது
நழப்பங்களை பேச்சு தீர்த்துக் கொள்ள
பிடிக்க முடியாதவன் ண்டம் போக முயற்சிப் எறால் பழமொழிக்கு Þ6ÐHlb. Sb6ði fréð, Suð றும் சமூக உறவுகளு பொருந்தாது. அங்கு, 6héru6öLiLTöto Lpi. யமுடியும் கூட்டமைப் சல்கள் எங்கே தமிழ் பமான அபிலாசை ன விதத்தில், சரியான ன அமைப்பின் முன் தற்கு முட்டுக்கட்டை என்ற அச்சம் பலரி 1.இந்தியாவும் இதற்கு
வார்கள்- நான்கு பேர் பற்ற ஒருபொருளை, b_6_{B6B, நம் ஒன்றாக வந்தால் பாருளைய திருப்பிக் டும் என்று கூறிச் அதில் ஒருவர் மட்டும்,
வரிடமும் ஒப்படைக்கிறேன்,'என்றாராம். இனப்பிரச்சினை தொடர்பாக, பேச்சு வார்த்தை மூலமாகவோ, அல்லது பாரா ளுமன்றக்குழு மூலமாகவோ, அல்லது கூட்டமைப்பு கூறுவது போல், இரண்டும் ஒன்று சேர்ந்தோ, தீர்வு காணப்படும் நிலைமை தோன்றினால், அப்போது, தமிழ் பேசும் பிற சமூகத்தினரான முஸ் லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற் கான வழிமுறைகளை மொத்தமாக மற ந்து விட முடியாது. அவ்வாறு ஆகும் பட்ச த்தில், கூட்டமைப்பு தற்போது எதிர்பார்ப் பது போல், இனப்பிரச்சினைக்கான அர சியல் தீர்வு, அவர்களையோ, அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் "வட இலங்கை’ தமிழ்ச் சமூகத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது.
இதன் பொருள் என்ன? தற்போதைய நிலையில் கூட, தீர்வு முறையில் கூட்ட மைப்பு எதிர்பார்க்கும் முடிவுகளே எட்டப் படும் என்று அவர்களே எதிர்பார்க்கிறார் கள் என்று நினைக்க இடமில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை பெருவாரி யான வகையில் பூர்த்தி செய்யும் தீர்வை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று

Page 17
எதிர்பார்க்க இடம் இருக்கிறது. அதாவது, தமிழ் இனம் குறித்த சிங்களப் பேரின
வாதிகளின் மனப்போக்கில் மாற்றத் தையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை எதிரொலிக்கும் விதமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும். இத்தகைய எதிர்பார்ப்பில் நியாயம் இருக்கிறது. தமிழ்ச்சமுதாயம் குறித்த எண்ணவோட்டம் இருக்கிறது. குறிப்பாக, நடைமுறைச் சாத்தியங்கள் 2.6T6T Liêu 6T6T60T,
இந்தப் பின்னணியோடு பின்னிப் பிணைந்த பிற பிரச்சினைகளும் உள் ளன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரின் அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் இதில் அடங்கியுள்ளன. வட தமிழர்களின் சில எதிர்பார்ப்புகளுக்கு அவை எதிர்மறை யாக உள்ளன. இது வடக்கு-கிழக்கு இணைப்புப் பிரச்சினையில் வெகுவாக வெளிப்பட்டாலும், இரு சாரார் மனநிலை யிலும் மாற்றம் ஏற்படாமல், இருவரி டையேயும் ஒருமித்த கருத்து ஏற்படாது. அரசியல் தீர்வு என்று எடுத்துக் கொண் டால், இதுவே மலையகத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார எதிர் பார்ப்புகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு இனப்பிரச்சினையின் உள் பிரச்சினைகளைத் தொடர்ந்து அடிக் கோடிட்டுக் காட்டுவதற்கு முக்கிய கார ணம் உண்டு. தற்போதைய இந்திய விஜயத்தின் முன்னரும், இந்தியாவில் இருக்கும் போதும், கூட்டமைப்புத் தலை வர்கள், பாராளுமன்றக் குழுவில் தமிழர் தலைமை தனிமைப்படுத்தப்பட்டுவிடும் என்ற வகையில் கருத்துகளை தெரிவித் தார்கள். இதில் உண்மை இருக்கிறது என்றாலும், அரசு மற்றுமுள்ள சிங்கள அரசியல் தரப்பிலும் தமிழ் பேசும் மக் களின் பிரதிநிதிகள் இருக்கப்போகிறார் கள் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு தங்களது அரசியல் உபாயங்களை அவர் கள் மாற்றி அமைத்துக்கொள்ள வேண் GLib.
கூட்டமைப்புத் தலைமை இவ்வாறு Lព្វfញLD6pb என்றால் பாராளுமன்றம், பாராளுமன் றக் குழு என்றால் பாராளுமன்றக் குழு, எங்கேயானாலும், கூட்டமைப்புபிறதமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிக ளின் எதிர்ப்பை இனப்போர் முடிந்து மூன்றாண்டுகள் தாண்டிய பின்னரும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். அது போன்றே, கூட்டமைப்புத் அல்லாத பிற வட தமிழ் அரசியல் தலைமைகளின்
செயல்படாதபட்சத்தில்,
எதிர்ப்பையும் அ6 எதிர்கொள்ள வேண் அந்த நிலையில் முந்தைய தமிழ் அர கூறிவந்தது போல் தொடரும் அரசியல் சிங்களப் பேரினவா மட்டுமே காரணம் தொடர்ந்து உலக முடியாது. அன்று .ே றைய சூழ்நிலையில் நிலைமை குறித்து அதிகமாகவே தெரி அது போன்றே, அரசியல் நிலைப்ப அவை இனப்பிரச்சில் தவிர, முற்றும் முழு அரசியல் செய்வார் மைப்பும் தமிழ்ச் ச (LPLeung.
இந்தியா செல்வ மூன்றாவது சட்டதிரு ஏற்றுக் கொள்ளவில் யில் கூட்டமைப்புத்த சில பத்திரிகைகள் 6 ஆனால், தற்போை அந்தக் கூற்றை, பதி தத்திற்கும் அப்பாற் தீர்வு அமைய வேன் கட்சி கூறுவதாகவே (86.6 of Gib. இது தொடர்ந்த நிலைப்ப அதனை ஏற்றுக் கெ ஆனால், அரசுடன் துள்ள பேச்சுவார் வெளிவந்துள்ள ட களின் அடிப்படையி அவர்களுடைய தற் பாடும் பதின்மூன்ற என்று வெகுவாக கூறிவிட முடியாது. அவர்களது எதிர்பா பதின்மூன்றாவது றியே அமைந்துள்ள படுத்துவதில் உள்ள செய்தாலே அதிகாரட் பெற்றுவிடும். மற்ற ற்கு ஏற்ப வேண்டி களை முன்வைத்து 6TLEJL6MOT Lb.
ஆனால், கூட்டபை இந்திய விஜயத்தை யுள்ள பத்திரிகைட் பதின்மூன்றாவது (Մ(Աք6ե5յԼDIT& &6Փ67
 

1ங்கள்
தொடர்ந்து ஐயிருக்கும். , இனப்போருக்கு சியல் தலைமைகள் தங்கள் சமூகத்தின் அவலங்களுக்கு 5 அரசியலும் அரசும் என்று அவர்கள் நாடுகளிடம் வாதிட ால் அல்லாது, இன் இலங்கை அரசியல் சர்வதேச சமூகம் ந்து வைத்துள்ளது. தங்களது சர்வதேச ாடுகளில் இருந்தே னையை நோக்குமே வதுமாக மனச்சாட்சி கள் என்று கூட்ட முகமும் எதிர்பார்க்க
தற்கு முன், பதின் நத்தத்தை தாங்கள் ல்லை என்ற வகை லைமை கூறியதாக \சய்தி தெரிவித்தன. தய காலகட்டத்தில் ன்மூன்றாவது திருத் சென்றே அரசியல் எடும் என்று அந்தக் எடுத்துக் கொள்ள 36. அவர்களது ாடு என்ற வகையில் Freitet (86.606 Lib.
நடைபெற்று வந் த்தைகள் குறித்து த்திரிகைச் செய்தி ல் பார்க்கும் போது, போதைய நிலைப் ாவது திருத்தத்தில் மாறியுள்ளதாகக் அந்த விதத்தில் ர்ப்புகள் எல்லாமே திருத்தத்தைச் சுற் து. அதனைச் செயல் ாலதாமதத்தைச் சரி பரவல்முறை நிலை ப்படி, காலநேரத்தி புள்ள சட்டதிருத்தங் அவற்றில் தீர்வு
ப்புத் தலைமையின் அடுத்து வெளியாகி பேட்டி ஒன்றில், சட்டதிருத்தத்தை யவேண்டும் என்று
சமகாலம்
பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜ பக்ஷ கூறியுள்ளார். ஜனாதிபதியின் சகோதரர் என்ற முறையில் அவரது கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. இது பதின்மூன் றாவது சட்டதிருத்தம் குறித்தோ, அல்லது இந்தியாவின் கடந்தகால பங்களிப்பு குறித்தோ உள்ள விடயம் மட்டும் அல்ல. மாறாக, இது அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவல் குறித்த அடிப்படைப் பிரச்சினை. மேலும் கோதாவின் இந்த கருத்து கூட்டமைப்புத் தலைமை கூறி யுள்ளது போல், பதின்மூன்றாவது சட்ட திருத்தத்தையே பாராளுமன்றக் குழு மூலம் இல்லாமல் ஆக்குவதற்கு முயற்சி கள் செய்யப்படலாம் என்ற கவலைக்கும் வலுச்சேர்க்கிறது. இந்தப் பின்னணியில், கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவில் பங்கேற்பதற்கு அரசு தற்போதைய முயற்சிகளை விட அதிகமாகவே எடுக்க 36ւյ6ծor(Bւb.
ஆனால், மற்ற அரசியல் மற்றும் பொரு ளாதாரப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துவருகின்றநிலையில், இனப்பிரச்சி னையே காணாமல் போகிவிடுமோ என்ற கவலையும் உள்ளது. அவ்வாறு ஆகும் என்றால், அந்த நிலையை மாற்றி, இனப்பிரச்சினை குறித்து விவாதம் செய்யவோ, அதிரடியாக முடிவுகள் எடுக் கவோ சிங்கள அரசியல் தலைமைகள் அதிக ஆர்வம் காட்டாது. அவ்வாறு காட் டுவதற்கான அரசியல் நிர்ப்பந்தங்கள் எதுவும் ஏற்பட்டுவிடாது.
தங்களது வாக்குவங்கி அரசியலில், வாக்குகளை இழக்காமலே பிற பிரச்சி னைகளின் அடிப்படையில் தேர்தல்களை சந்திக்க முடியும் என்ற எண்ணம் அவர் களுக்குத் தோன்றி விட்டால், பின்னர் கூட்டமைப்பு என்று அல்ல, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்குவங்கி யும் அவசியமற்றதாகிவிடும். அந்தநிலை தோன்றுவதற்கு முன்னரேஅரசியல் தீர்வு காண முயல்வது தான் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் உத்தியாக இருக்க வேண்டும். அதில் தமிழ்பேசும் அனைத்து மக்களின் குரலும் ஒன்றாக ஒலிக்க வேண்டும். மாறாக, "அடிப்படைக் கொள் கைகள்' என்ற வகையில் அவர்களது நிலை அவ்வப்போது மாறுபடுமேயா இனப்பிரச்சினைக்கு இந்தத் தலைமுறையிலும் தீர்வு ஏற்படாது. ே
656),

Page 18
தியா, இலங்கை என்று அடுத்த ட்டமாக, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம் மற்றும் D១៩៦ឆ្នាំ என்று தெற்காசியாவின் பல்வேறு நாடுகளிலும் நீதியின் ஆட்சி (Rule of Law) நிலை கொள்ளத்
துவங்கியுள்ளது. அதன் வெளிப்பாடாக
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரிக்கு எதிராக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக் கணக்கு கள் குறித்த விசாரணையை முடிவுக்கு கொண்டு வரும் அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வரைவதற்கான காலக்கெடுவை, பாராளுமன்றமும் அந்நாட்டின் அரசியல் அமைப்புகளும் இஷ்டத்திற்கு நீடிப்புச் செய்யப்பட்டு வந்தமைக்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது. மற்ற தெற்காசிய நாடுகளிலும் அரசின் முடிவுகளை
அந்தந்தநாட்டுநீதிமன்றங்கள் வெகுவா
கச் சாடி திருத்தி அமைத்துள்ளன. இவை எல்லாமே வரவேற்கப்பட வேண்டிய
|L கடந்த இருபது ஆண்டுகளாகவே, இந்தியாவில் அரசியல்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசு அமைப்புகள் பலவும் தங்களது ஜனநாயக கடமை களையும் உரிமைகளையும் ஆணித்தர மாக உறுதிசெய்து வந்துள்ளன. எப்போ தெல்லாம் ஆட்சியாளர்கள் தவறிழைத் துள்ளார்களோ அதனைச் சுட்டிக்காட்டி, தேசத்தையும் அரசியல் தலைமைகளை யும் சரியான பாதையில் முன் கொண்டு செல்ல, நீதி மன்றங்களும், தேர்தல் ஆணையமும், அரசின் தலைமைக் கணக்காயரான 'ஒடிட்டர் ஜெனரலும்' அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள சுதந்திரக் கடமைகளை நழுவவிட வில்லை. இதுவே, இந்தியாவில் நீதியின் ஆட்சி நிலைபெறுவதற்கு வெகுவாக B_56ងៃទាំងៃg.
கைத் தொலைபேசி தொழில்நுட்பம் சம்பந்தமான 'அலைக்கற்றை குறித்த ஊழல் புகார் ஆகட்டும்.அல்லது அண்மை யில் வெளிவந்துள்ள நிலக்கரி சுரங்க பேரம் குறித்தகுற்றச்சாட்டுகள்ஆகட்டும் அவற்றை “சிஏஜி என அறியப்படும் அரசின் தலைமை கணக்காயரே வெளிக் கொணர்ந்துள்ளார். அதற்கு முன்பாக, ஆட்சிசெய்ய அருகதை அற்றது என்று கருதப்பட்ட பீஹார் போன்ற மாநிலங் களில்,தேர்தல்முறைகேடுகளைநாட்டின் தேர்தல் ஆணையம் சரிசெய்தது.அதைத் தொடர்ந்து ஐந்தே வருடங்களில் பீஹார், நாட்டையே வழிநடத்தும் ஒரு மாநிலமாக
மாறியுள்ளது. இதற்கு ம தலைமையும் காரணம் 6
Փէջնաng},
Ց{{35&լքալb, 85 3 அமைப்புகளின் தனித்த6 செய்யும் விதமாக நாட் மன்றமும் தொடர்ந்து வித்து வந்துள்ளதுடன், யும் பிறப்பித்துவந்துள்ள ឆ្នាទាំង រួចំgវិញចំg எண்பதுகளில் "போஃே ஊழல் வழக்கில் சிஏஜிகள், அன்றைய பிரதமர் ர
 
 
 
 

3քԾԾrtbrԱյ5լb ջՔԱb விசித்திரமான ஜந்து. அதில் ஏறி ԺԾյrin GԺմյUԾչյի கள் குங்கள் அகுை
eਈਈ555
கருதி மமதையில்
குவறிழைக்கும் ਈu50ਈ
றுபட்டஅரசியல் ன்பதை மறுக்க
பான்ற சுதந்திர ன்மையை உறுதி டின் உச்ச நீதி கருத்துத் தெரி
బిల్డ్రకటిష్ణణ து.தற்போதைய முன்னோடியாக កុំខាំសៃ ឆ្នា யின் அறிக்கை ாஜீவ் காந்தியை

Page 19
மக்கள் 1989-ஆம் ஆண்டு தேர்தலில் பதவி இழக்க வைக்க காரணம் ஆகியது. அது போன்றே தமிழ் நாட்டில், கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் முதல மைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க பதவி இழப்பதில், 2-ஜீ அலைக் கற்றை ஊழல் குறித்த மத்திய கணக் காயரின் அறிக்கை மூக்கிய பங்கு வகி த்தது.
தேர்தல் காலங்களில் தேர்தல் பணி யில் இருக்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாகவே கருதப்படுவர் என்று சில வருடங்களுக்கு முன்னர் உச்ச நீதி மன்றம்தீர்ப்பளித்தது.இதன்காரணமாக, தேர்தல்முறைகேடுகளில் பங்குவகிக்கும் அரசு உயர் அதிகாரிகளைக் கூட இடம் மாற்றம் செய்யவும், இடைக்கால பணி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத் திற்கு உரிமை வழங்கப்பட்டது. அதற்கு சிலகாலம் முன்பாகவே நாட்டில் தேர்தல்
666.6566 புரிய வந்துள்ளது ஜனநாயகத்தி இந்தத் தண்டை யவன் மூத்தவன்
தில்லை. அதே ச கட்டத்திலும் ஊg மட்டுமே இந்திய uage, gអត្វជ្ជី Liť GB6ílL6ílô6060 தான்தோன்றித் ஆடவில்லையே கள் தங்களது 6666 rib betra.
என்பதை கணக் களை அளித்து வாறு விலைவ ஒழுங்கு நிலைை போன்ற அத்திய
பூர்த்தி செய்வதி
தெற்காசியா
முறைகேடுகளை வெகுவாகக் குறைப் பதில் முன்னேற்றம் கண்ட தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத்தீர்ப்பு அதிக சக்தியை வழங்கியது. இவை அனைத்துமே இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ஆளுமை சற்றும் குறைந்து விடவில்லை என்பதையே உலகிற்கு உணர்த்தி வந்துள்ளது. ஜன நாயகம் ஒரு விசித்திரமான ஐந்து அதில் ஏறிச் சவாரி செய்பவர்கள் தாங்கள் அதனை அடக்கி விட்டதாகக் கருதி மதையில் தவறிழைக்கும் அரசியல்வாதிகள். <ួិ
அந்த விலங்கை அவர்கள்
சரியான பாதையில் வழி நடத்தாத போது ஜன
நாயகமே அவர்களை குப் புறத்தள்ளி குழிபறித்து வந்துள்ளது. அதன் மேல் அது வரை அட்டகாசமாக ຫລnຕີ செய்தவர்களுக் gies, affrୋଧ କ୍ଷେପ୍ସି), ab யுடன் அவ்வாறு சவாரி செய்தவர்களுக்கும் தங்க ளது மீசையில் மண் ஒட்டிய பிறகே, ஜனநாயகம் தங்களை
முனைப்பு &###ୋ னைகளை ஆராய் வாக்குகளை அ இந்த ஆட்சுமத்ை வாதிகளும் உ ខ្ចងគំនិurer
சுதந்திரத்திற்கு தொட்டே இந்திய கள் அரசியலில் நாடு சுதந்திரம் வருடங்களுக்கு
Dក្តិ used, கமிட்டித் தலை6 பிறந்த நாள் வி
முடிப்பை ஏற்றுக் காந்தி முதலான ரசிக்கவில்லை. முடிப்பை கட்சித் படைத்தபின்னரே 606T60)u 60556 L. காலத்தில் இந் தலைமைகள் ஆ டில் சட்டத்தின் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழிதீர்த்துக் கொண்டது சூழ்நிலையும் சாத்தியக்கூறுகளும்
அதிகமாகவே இருந்தது. ன் தப்பிவிட முடியாத ஆனால், பாகிஸ்தானின் நிலைமை னக்கு பெரியவன்-சிறி வேறு. அந்த நாட்டில் எப்போதெல்லாம் வயதில் இளையவன். ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கி ன்ற பாகுபாடு இருந்த யுள்ளதோ அப்போதெல்லாம் இராணு மயம், அனைத்து கால வம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றி ஆட்டம் ஒல் காரணங்களுக்காக போட்டுவந்துள்ளது. அப்படி அங்கு ாவில் ஜனநாயக ரீதி இராணுவம் அரசியலை ஆட்டிப்படைக் பல் மாற்றங்கள் ஏற் காமல் விட்டிருந்தால் நாடு இரண்டாக எங்கெல்லாம் ஊழல் துண்டாடப்பட்டு வங்க தேசம் என்ற தனமாக தலைவிரித்து தனிநாடு உருவாவதற்கான சூழ்நிலை அங்கெல்லாம். மக் தோன்றியிராது. ஆனால், அண்மைக் அரசு எந்த விதத்தி காலங்களில் பாகிஸ்தானில் தோன்றி ம பயக்கதவறி உள்ளது Li geŝitismo eg6o7p5rTuliasi II Leggiolétisipuu eo_6eosub និ_3... ក្លអ៊ែនស្ទែ នៅចំថ្ងៃ ឆ្នាទាំង៩នោះគឺៈ கண்டுகொள்ளவில்லை வந்துள்ளார்கள். அவ் என்பது வருந்தத்தக்க விடயம். மாறாக ாசி உயர்வு சட்டம்- அந்தப் புரட்சி மூலம் ஏற்பட்டஆட்சி மாற்ற மை, குடிநீர் மின்சாரம் த்தால் எங்கே அந்தநாட்டில் ஜனநாயகம் வசியத் தேவைகளைப் மீண்டும் பறிபோய் விடுமோ என்ற அச்சமே அதிகமாக இருந்தது. ஆனால்
ாற அடிப்படைப் பிரச்சி அவ்வாறெல்லாம் ஏற்படாதது வரவேற் ந்து அறிந்தேதங்களது கத்தக்க விடயம். 1ளித்து வந்துள்ளனர். சரி, பாகிஸ்தானில் நடந்த ஜனநாயக த இப்போது அரசியல் புரட்சி தான் என்ன? கடந்த சில ஆண்டு ணர்ந்து செயல்படத் களுக்கு முன்னதாகவே அந்த நாட்டில் ພວກ ஜெனரல் முஷாரஃப் தலைமையில் அரங்கேறிய "இராணுவப் புரட்சி யும் இ. அவ்வாறான இராணுவ ஆட்சிக் காலத் முந்தைய காலம் தில் மேற்கொள்ளப் பட்ட அரசியல் சட்ட ாவில் ஜனநாயக மரபு திருத்தங்களும் செல்லுபடி ஆகாது என்று வேரூன்றி வந்துள்ளது. அந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் அளித்த அடைவதற்கு ஓரிரு தீர்ப்புமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னால் ஒன்றுபட்ட ஜனாதிபதி சர்தாரிக்கு எதிராக சுவிட்சர் த்தில்ஆந்திரகாங்கிரஸ் லாந்து நாட்டில் தொடரப்பட்டு பின்னர் வர் பிரகாசம், தனது மூடு விழா நடத்தப்பட்ட ஊழல் குற்றச் ழாவில் கட்சித் தொண் சாட்டை மீண்டும் விசாரிப்பதற்கான அளிக்கப்பட்ட பண கோரிக்கையை பாகிஸ்தான் அரசு முன் கொண்டதை மகாத்மா வைக்க வேண்டும் என்பது வழக்கு அவ் தேசியத் தலைவர்கள் 6նոք 6) ժնա ՓւՉաng: 616եք: ՑԵ60Ծհ5 பிரகாசம் அந்த பண தரமாக முடிவெடுத்த பிரதமர் யூசுப் ரஸா தலைமையிடம் ஒப் கிலானி பதவி விலக வேண்டும் என்று காந்திஜி அந்தப் பிரச்சி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை ார்.எனவே இடைப்பட்ட மறுப்பு ஏதும் இல்லாமல் ஏற்றுக் தியாவில் அரசியல் கொண்டு பிரதமர் கிலானி பதவி விலகி ட்டம் போட்டாலும், நாட் ட்சி நிலைப்பதற்கான
யது தான் பாகிஸ்தானில் ஜனநாயகம் இன்னும் செத்து விடவில்லை என்ற

Page 20
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சரியோ-தவறோ தனது முடிவின்படி பிரதமர் கிலானி நின்றது. பாகிஸ்தான் ஜனநாயகத்திற்குகிடைத்தமுதல் வெற்றி. அதேசமயம், ஜனநாயக நாட்டில் ஆட்சி யாளர்களை விட நீதிமன்றத்திற்கும் அரசியல்சாசனத்தின் பிற அலகுகளுக் கும் அதிக மரியாதை கொடுக்கவேண்டும் என்று ஏற்றுக்கொண்டு அவர்அதிரடியாக பதவி விலகியது இரண்டாவதும் மிக முக்கியமானதுமானவெற்றி கிலானியை தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்ற ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் அவரது நிலைப்பாட் டையே எடுத்தாலும், உச்ச நீதிமன்றத் துடன் ஆட்சியாளர்கள் சமருக்கு நிற்பது போன்ற சூழ்நிலையை உருவாக்க அவர் விரும்பவில்லை. மாறாக ஜனாதிபதி சர் தாரி விடயத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிநடத்தல்படி நடப்பதாக அவர் கூறி உள்ளமை ஜனநாயகத்திற்கு கிடைத்த மூன்றாவது வெற்றி
முந்தைய காலகட்டங்களில் இடம் பெற்ற இது போன்ற சூழ்நிலையையே காரணம் காட்டி நாட்டில் இராணுவ ஆட்சி மீண்டும் தோன்றியிருக்கும். அல்லது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியாளர்களே ஜனநாயகம் தோற்கும் விதத்தில் இராணுவத்துடன் கை கோர்த்து நாட்டில் இராணுவ ஆட்சி மீண்டும் வருவதற்கு இரத்தின கம்பளம் விரித்து வந்துள்ளார்கள். ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறி வந்துள்ளது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
பாகிஸ்தானில், எழுபதுகளில் நடந் தேறிய தேர்தல்களுக்குப் பின்னர் அன் றைய கிழக்கு பாகிஸ்தானுடன் ஆட்சியை முறையாகப் பங்கீடு செய்து கொள்வ தற்கு தயக்கம் காட்டிய பிரதமர் பூட்டோ, ஆட்சியை இராணுவத்தின் கையில் ஒப்படைத்ததும், பின்னர் அதுவே வங் காள தேசம் என்ற ஒரு தனி நாடு உருவா வதற்கு காரணமானதும் வரலாறு ஆனால், அதே இராணுவத் தளபதி ஜெனரல் ஜியாவின் ஆட்சியில் 'பொய் வழக்கு ஒன்றில் மரண தண்டனை அளிக்கப்பட்டு பூட்டோ உயிரிழந்தது. ஜனநாயகத்திற்கு அவர் செய்த துரோகத் திற்கான பரிசு அல்லது தண்டனை
பாகிஸ்தான் என்றல்ல, அண்மைக் காலங்களில், மற்ற தெற்காசிய நாடுக ளிலும் ஜனநாயகத்தின் மாறாத மாட்சி 60ւDպլb, 6)ւngյ60Լpպւ6նք 6)ՑաճouԼ6 மக்களிடமும், அதனால் ஆட்சியாளர் களிடமும் மனமாற்றத்தைக் கொண்டு 6Դ6ն{56)յո8
வரும் தனித்தன்மையும்
வெற்றி பெற்று வ
வங்காள தேசத்தி ளில் இராணுவ மேற்கொள்ளப்பட் -திருத்தங்கள் செ அந்த நாட்டின் உ கூறி வந்துள்ளது. பொதுத் தேர்தலுக் முன்னர், முந்தை (35s,6gsCB&asius பதிலாக அனைத்து வேண்டும் என்ற நீதிமன்றம் ரத்துச் இது போன்றே, சியல் சட்டம் இயற் ரில் நேபாளத்தில் மைகள் ஐந்து ஆ6 தங்களது தனிப்பு ண்டா மற்றும் த ஆகியவற்றிற்குழு வந்ததற்கும் அந் றங்கள் முற்றுப் அரசியல்நிர்ணயக பாராளுமன்றம் சு தானே தொடர்ந்து துக் கொள்ள மு லான நீதிமன்ற தீ மன்றத்தில் தங் ளுக்கும் செயலின் கட்சிகள் பதில் ச 8ങ്ങബങ്ങഥങ്ങu' ഉ ( அடுத்து, மாலை டில் கூட பன்முக கடந்த 2008-ஆம் துவங்கிய பின் ;ே கள் குறிப்பிடத்தக் அமைப்பு மாற்ற யில் ஆட்சியாளர் மாறுவதற்கான ே கடந்தமூன்றாண் அரசியல் பிரச்சி மாற்றத்திற்கும் 3 அதுவும் குறிப்பா சீர்திருத்தங்களுக் களே ஆட்சி மாற்ற தையவர்களின் போதும், அதற்கு : வளைத்து நியாய நிலைமையைச்
பின் பங்களிப் விடுகிறது.
இந்தியாவைச் கட்டமைப்பு நிறு குழுமத்திற்கு தை நிலையத்தின் புன
 
 

ந்துள்ளது. அவ்வாறே, ல் முந்தைய காலங்க ஆட்சியாளர்களால் L (3EDLibGBUTěš85T60 a L ல்லுபடி ஆகாது என்று ச நீதிமன்றம் தீர்ப்புக் அதன் ஒரு கட்டமாக, கு ஆறு மாதங்களுக்கு ப தேர்தலில் மக்களால் ஆட்சியாளர்களுக்குப் க் கட்சி ஆட்சி அமைய முடிவை நாட்டின் உச்ச செய்துள்ளது. புதிய ஜனநாயக அர றுகிறோம் என்ற பெய அரசியல் கட்சித் தலை ண்டுகளுக்கும் மேலாக பட்ட அரசியல் 'அஜெ னி மனிதர் துதிபாடல் க்கியத்துவம் கொடுத்து த நாட்டின் நீதிமன் புள்ளி வைத்துள்ளது. F662ւյաn&&6heա85ւյն3ւb ம்மாவேனும் தனக்குத் காலநீடிப்பு கொடுத் யாது என்ற வகையி iப்பு என்றாவது மக்கள் களது செயல்பாடுக எமைக் கும் அரசியல் வற வேண்டும் என்ற நவாக்கியுள்ளது. தீவு போன்ற குட்டிநாட் அரசியல் ஜனநாயகம் ம் ஆண்டு வேரூன்றத் தான்றியுள்ள மாற்றங் கது. ஆனால், அரசியல் ங்களுக்கு ஏற்றவகை களின் மனப்போக்கு நரமின்மையே அங்கு களாகதோன்றியுள்ள னைகளுக்கும் ஆட்சி Bilçü LIGOLö. 5RU60öTLD) க நாட்டில் ஜனநாயக リ 3unព្វហ្គge
த்திற்குப் பின்னர் முந் தவறைத் தொடரும் ஜனநாயக அகராதியை ம் கற்பிக்கும் போதும், சீர்செய்ய நீதித்துறை பு முக்கியமானதாகி
சேர்ந்த தனியார் வனமான ஜீ.எம்.ஆர் லநகர் மாலே விமான ரமைப்புப் பணிக்காகக்
கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஒட்டி நாட்டின் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் செல்லுபடியானது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. அது போன்றே, அப்போதைய ஜனாதிபதிமுகமதுநவீதின் தலைமையிலான அரசு உத்தரவிட்ட பல் வேறு கைது நடவடிக்கைகளையும் நீதித்துறை ஒப்புக்கொள்ளவில்லை. நாட் டின் சட்ட-திட்டங்கள் இன்னும் முழுமை யாக உருப்பெற வேண்டிய நிலையில், ஜனாதிபதிநவஜீத். கடந்த பெப்ரவரி மாதம் ஏழாம் தேதியன்று பதவி விலகியதில், இராணுவத்திற்கு எந்தவித பங்கும் இல்லை என்று சர்வதேச விசாரணைக் குழு தீர்ப்பு வழங்கியுள்ளதும் இந்த ഖങ്ങ&uിങ് 9|Ligb.
இந்த விடயத்தில், இலங்கையும் மற்ற தெற்காசியநாடுகளுக்குஎந்தவிதத்திலும் இளைத்ததல்ல. எப்போதெல்லாம், பாதிக் கப்பட்ட மக்கள் நீதித் துறையை நாடி இருக்கிறார்களோ, அப்போதெல்லாம், வழக்கின் சூழ்நிலைக்கேற்ற நீதி கிடைத்து வந்துள்ளது. இனப்போரின் முக்கிய காலகட்டத்தில், தலைநகர் கொழும்பில் தமிழர்களை குறி வைத்து அதிரடியாக அரங்கேற்றப்பட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புமுறைகளை நாட்டின் உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியதும், அவர்களில் பலரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாடு கடத் தப்படுவதற்கு முற்றுப்புள்ளிவைத்ததும் இதில் முக்கியமானவை.
அது போன்றே, இனப்போருக்குப் பிந்தையகாலகட்டத்தில், தேசிய அளவில் சட்டம் இயற்றுவதில் மாகாணசபைகளின் பங்களிப்பையும் தொடர்ந்து உச்ச நீதி மன்றம் நிலைநாட்டி வந்துள்ளது. குறிப் பாக உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் குறித்த சட்டத்தில் திருத்தம், போர் நடைபெற்ற இடங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களை தனியாருக்கு இராணுவம் திருப்பி அளிப்பது போன்ற பல விடயங்களில் நீதித் துறை நடவடி க்கை எடுத்து வந்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால போருக்குப் பின்னர் நிகழும் சூழ்நிலையில் இவை மட்டும் போதாது. உண்மை. ஆனால், அந்தப் போருக்கு பின்னர், ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல, நீதித்துறையும் கூட தேசத் தின் கருத்துகளுக்கும் கவலைகளுக்கும் இட மளித்தே செயல்பட வேண்டும். ஆனால் அதுவே பழக்க தோஷமாக மாறிவிடாது என்பதை உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் உலகிற்கு உணர்த்துகின்றன.

Page 21
லங்கைப் பாராளுமன்றத்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் களாகிய எமக்கு 2011ஆம் ஆண்டு மாதம் பிரிட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் a figfriulb is guilt briggs. ROYAL COMMON WEALTH SOCIETY LDfbplub INTERNATIONAL ALERT ஆகிய இரு அமைப்புகளே இதற்கான ஏற்பாடுகளைக் கூட்டாக எமக்குச் செய்து தந்திருந்தன. இதன் ep6)b பிரிட்டனிலுள்ள புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எமக்குக் கிட்டியிருந்தது.
புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழ் மக்கள் பற்றி இங்குதவறான பார்வையே இருக்கிறது. அதாவது அவர்கள் எப் போதும் இலங்கைக்கு எதிரானவர்கள்
ហ្លួងខែអំ
புலம்பெயர்வாழ் இ வைத்தியர்கள், ெ என்று திறமையான 8 கின்றனர். அவர்கை அபிவிருத்திகளுக்குப் யும். எனினும் அதற் யில்நம்பிக்கையைஏ நாம் இங்கிருந்து ெ தமிழ், முஸ்லிம் எ6 பிளவுபட்டு நிற்காது பொதுவான அடை நிறுத்த செயலாற்ற ே
புலம்பெயர் வாழ் நோக்கத்துக்காக வகையில் அவர்கை கொள்வதே இந்த மு எமது எதிர்பார்ப்பாக பிரிட்டிஷ் விஜயத்தின்
Lo)IDoll IGIp
நல்லெண்னத்தை
என்ற மனநிலையே இங்கு காணப்படு கிறது. ஆகவே, அதை மாற்றி புலம்பெயர் வாழ் மக்களை இலங்கை அபிவிருத்தி யில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி தெளிவுபடுத்துவதே நிகழ்வை ஏற்பாடுசெய்தஅமைப்புகளின் நோக்கமாக இருந்தது.
நாம் இளைய uggBoងម៉ាញេ உறுப்பினர்கள். யுத்தத்தின் பின்னரான நிலைமையில் 2010ஆம் ஆண்டு தான் நாம் பாராளுமன்ற பிரவேசத்தை மேற்கொண்டோம். நாம் பிரச்சினையை வேறு கோணத்திலேயே பார்க்கிறோம். பிரிட்டனிலுள்ள புலம் பெயர் வாழ் மக்களை இங்கு வரவழைக்க வேண்டும். அவர்கள் மத்தியில் இலங்கைதொடர்பாக இருக்கும் தவறான பார்வையை நோக்கி, நாமும் அம் மக்கள் பற்றிப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
புலம்பெயர் வாழ் மக்கள் இலங்கைக்கு எதிரானவர்கள் அல்லர் என்பது பற்றி இலங்கை மக்களுக்குத் தெளிவுபடுத் தவே இந்த முயற்சிகள் மூலம் நாம் எதிர்பார்க்கிறோம். அவர்களும் இலங் கையை நேசிக்கிறார்கள். எனினும் அவர் களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருக்கின்றன. அங்குள்ள இளைய சமூகத்தினரும் இங்குள்ள இளைய சமூகத்தினரும் இணைந்து சாதகமான புதியநிலைமைகளைஉருவாக்கமுடியும்.
சபாநாயகர், எதிர்க் 260TH Sug. 6.5u6ore கையளித்துள்ளோம். களுக்குத் தமது அ இருக்கும் என்று எதி உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியினது ஆ என்ற நம்பிக்கை இரு இதேநேரம், 40 $60,6ff Liffffញpup6 இருக்கிறோம். நா இணைந்து புதிய நே சாரத்தைஉருவாக்கல திட்ட விவாதங்கள் மு எமது இந்த முன்னெடு Lអាហ្សែត្វឆេងអ៊ែpធំ ញ៉ា மித்துக் கொள்வது கு வுள்ளோம். இதன் மூ மும் அங்கீகரிக்கக்கூ நடவடிக்கைகளை செல்ல முடியுமென் இதில் ஒவ்வொருவ கிடைக்குமென்ற நம் இருக்கிறது.
இலங்கையின் அட் 6Lយរ៉ា ជាប្រ ឆេធំ56ffic பெற்றுக் கொள்ளும் இந்த மூன் முயற்சி சாதகமான பிரதிபல கின்றன. இதுவரையி
 
 
 
 
 
 
 
 
 
 

லங்கை சமூகத்தில் பாறியியலாளர்கள் இளைஞர்கள் இருக் 1ள இலங்கையின் பயன்படுத்த முடி த அம் மக்கள் மத்தி ற்படுத்தவேண்டும். காண்டு சிங்களம், ன்று இன ரீதியாக இலங்கையர் என்ற யாளத்தை நிலை வண்டியுள்ளது.
மக்களை நல்ல ஆக்கபூர்வமான ளப் பயன்படுத்திக் முன் முயற்சிகளில் இருக்கிறது. எமது 1 கூட்டறிக்கையை
கட்சித் தலைவர், எார் ஆகியோருக்கு இதில் எமதுமுயற்சி ஆதரவு எப்போதும் ர்க்கட்சித் தலைவர் அதேபோல், தரவும் கிடைக்கும் நக்கிறது. இற்கும் அதிகமான 1ற உறுப்பினர்கள் ம் அனைவரும் ாக்குடன் புதிய கலா ாம். வரவு-செலவுத் டிவடைந்த பின்னர், நிப்புகள் தொடர்பில் ழவொன்றை நிய றித்து செயலாற்ற }லம் பாராளுமன்ற டியவகையில் எமது முன்னெடுத்துச் ாறு நம்புகிறோம். து ஒத்துழைப்பும் பிக்கையும் எமக்கு
பிவிருத்தியில் புலம் öT LuFálassifiü60)LILL|Lb நோக்கிலான எமது களுக்கு இதுவரை ன்கள் கிட்டியிருக் ல் இங்கு ஏற்பட்டி
2012, se mui ia 30 is
鲑
Sjip Tổ,..., ở ற்படுத்தும்
蚤、
ருக்கும் முன்னேற்றங்கள் பற்றி அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் பிரிட்டன் சென்று நிலைமைகளைத் தெளிவுபடுத்தவுள்ளோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.வசந்த சே னாநாயக்க, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிரகு பாலசந்திரன் மற்றும் நானும் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள் (36 Trib.
இதேநேரம், வட பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமாக ஈடுபடுவ தற்காக நியாயமான சமநிலையைப் பேணும் வகையில் படையினரின் பிரசன் னத்தைக் குறைக்க வேண்டுமென்ற வாதத்தை எமது கூட்டறிக்கையில் நாம் முன்வைத்திருக்கிறோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையிலும் வலி யுறுத்தப்பட்டுள்ள விடயத்தையே நாமும் கூறியிருக்கிறோம். எனினும், நல்லி ணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு முன்னதாகவே நாம் எமது பிரிட்டன் விஜயம் - 2011 இன் கூட்டு அறிக் கையைத் தயாரித்துவிட்டோம். நாம் கூறியதைத் தான் நல்லிணக்க ஆணைக் குழுவும் சொல்லியிருக்கிறது. ஆகவே அது தவறு என்று நாம் கருதவில்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்,
(31ஆம் பக்கம் திருப்புங்கள்)

Page 22
S. S 5
S. 5
■
78ஆம் ஆண்டு ஜே.ஆர். 19 ஜயவர்தன அரசால் அறி முகம் செய்து வைக்கப்பட்ட
நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனா திபதி முறை நாட்டில் ஜனநாயகத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டது. ஏதேச்சா திகாரம் தலைதூக்கிவிட்டது. நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதி பதிமுறை தான் மூலகாரணம்.
இலங்கையில் பூதாகரமாக உரு வெடுத்துவிட்ட இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு யாப்பு சீர்திருத்தம் அடிப் படைத் தேவையாக உள்ளது. நாட்டில் உருவாகியுள்ள அராஜகத்தை தடுத்து நிறுத்தி இனமுறுகலை முடிவுக்கு கொண்டுவர இத்தகைய சீர்திருத்தம் எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்று திருமதி சந்திரிகா தனது 1994 தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
1994ஆம் ஆண்டு தேர்தலில் 1972ஆம் ஆண்டு ருநீமாவோ பண்டார நாயக்காவுக்கு கிடைத்தது போலவோ அல்லது 1978இல் ஜே.ஆர்.ஜயவர்தனா வுக்கு கிடைத்தது போலவோ சந்திரிகா வுக்கு மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான பலம் பாராளுமன்றத்தில் கிடைக்கவில்லை. இதனால் யாப்பு சீர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டு மென்றால் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சிகள் சம்மதித்தால் தான் அது சாத்தியமாகும் நிலை. இதுவும் ஒரு வகையில் நல்லதே. யாப்பு சகலருக்கும் ஏற்புடையதாக சீர்திருத்தம் செய்யப் பட்டால் அதற்கு சக்தி அதிகமாக இருக்கும் எனஅரசியல் அவதானிகள்அபிப்பிராயப் LL60Tff.
அரசியல் சீர்திருத்த ஆலோசனைகள் தயாரித்த பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. தெரிவுக்குழுவில் நடந்த கலந்துரையாடல்களுக்கு மேலாக கட்சிகள் மட்டத்திலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. நிறைய விடயங்களில்
6h8Fuiuu u
பல பிரச்சினைகளுக்கு மூ
நிறைவேற்று அ ஜனாதிபதி ஆட்
ஒருமைப்பாடு ஏற் தோற்றம் ஏற்பட்ட திருத்தத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு மென்றால் நாங்க ஒத்துழைப்பையும் ஐக்கிய தேசியக் கட் புதிய அரசுக்கான ச் கள் தயாரிப்பதில் ழைப்புத் தந்தார்க விடயங்களில் ஒரு விட்டது. இன்னும் எஞ்சியுள்ளன எ வெளியிடப்பட்டது.
தெரிவுக்குழுவில்
தேசியக்கட்சி அங் குழுவில் பேசப்பட் நிர்வாகக்குழு பரிசீ தான் முடிவுகள் ெ கூறி கால அவக இதில் காலதாமத தாமதத்தால் { நமது கூட்டங்களை ஐக்கிய தேசியக் கட் கூறினார்கள்.
ஐக்கிய தேசியக் காலதாமதம் வேன் படுகிறது. இப்பொ கடந்துவிட்டன. 7 கூட்டங்களை நட
 
 
 

O6)öIIUGOLDTG)
அதிகார
ਲੰLTLi. 18-30
படுவது போல் ஒரு து. சிறந்த யாப்பு சீர் நாட்டில் ஏற்பட்டுள்ள
தீர்வு காணமுடியு நள் எங்கள் முழு தருகின்றோம் என்று சியினர் கூறினார்கள். சில யாப்பு சீர்திருத்தங் அனைவரும் ஒத்து ள், 85 சதவிகிதமான நமைப்பாடு ஏற்பட்டு சில விடயங்கள் தான் ன்று அறிக்கைகூட
பங்குபற்றிய ஐக்கிய
கத்தவர்கள், தெரிவுக் ட விடயங்களை கட்சி லனை செய்த பின்னர் சய்ய முடியும் என்று ாசம் கோரினார்கள்.
ம் ஏற்பட்டது. கால வலையடையாதீர்கள். 1 தொடர்வோம் என்று சியைச் சேர்ந்தவர்கள்
$ கட்சி ஏற்படுத்தும் எடுமென்றே செய்யப் ழுதே 3 ஆண்டுகள் "Oக்கும் அதிகமான த்திவிட்டோம், இனி
பி.பி.தேவராஜ்
மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யாப்பு சீர்திருத்தத் துக்கான அரசின் ஆலோசனைகள் என்ற தலைப்பில் அரசின் சார்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு, அதி காரப் பகிர்வு சம்பந்தமாக உடன்பாட்டுக்கு
வந்து நாட்டில் சமாதானத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதை விட கட்சி களுக்கிடையேயிருந்த போட்டா போட் டியே முன்னிலை வகித்தது.
இனவாத அரசியலையே மையமாகக் கொண்டு அரசியல் நடைபெற்றுக்கொண்
டிருந்த சூழ்நிலையில் காட்சிகளிடையே ஒத்த அணுகுமுறை ஏற்படுமென்று யாரும் நினைத்தால் அது வெறும் பிரம்மையே என்று தெளிவாகியது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மாற்றவேண்டுமென்று பேசி னாலும் ஜனாதிபதி பதவியைப் பெற்ற வுடன் அதை அடுத்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் செய்யலாமே என்றும் ஆட்சி யதிகாரத்திலுள்ளவர்கள் கூறினார்கள். அப்படியே ஒவ்வொரு ஜனாதிபதியும் நினைத்து இப்பொழுது ஒரு ஜனாதிபதி 2 தடவைக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்க

Page 23
முடியாது என்றிருந்த தடையும் நீக்கப்
பட்டுவிட்டது.
அரசியல் யாப்பு சபை அமைத்து அதன்
மூலம் உயர் உத்தியோகஸ்தர்கள் தேர்தல்
ஆணையாளரை நியமிக்க வேண்டு மென்றிருந்த 17 ஆவது சீர்திருத்தமும் மாற்றப்பட்டு இப்பொழுது ஜனாதிபதிக்கே முழு உரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதி பதியை மாற்றவேண்டுமென்ற பேச்சை இப்பொழுது கேட்க முடிவதில்லை. அதிகாரக்குவிப்பு:இப்பொழுது அதிகரித்து வருகின்றது.
நிர்வாக ஜனாதிபதிமுறைதான்நாட்டின் சீரழிவிற்கும் இனப்பிரச்சினைக்கும் காரணம். அதை நீக்கினால் தான் நாட் டுக்கு விமோசனம் உண்டு என்று குர லெழுப்பியவர்கள் அதிகாரத்தைக் கைப் பற்றியபின்னர்வேறுவிதமானபோக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். முந் தைய அக்கறை மெல்லமெல்ல மறைந்து இப்பொழுது நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி முறையைத் தொடர் வதிலும் மேலும் பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
இப்பொழுது உள்ள ஜனாதிபதி அதி
காரங்கள் நமது ஆட்சியைத் தொடர்வ தற்கு சாதகமாய் உள்ளது. இதைப்போய் மாற்ற முயற்சி செய்து ஏன் வீணாக சங் கடத்தில் மாட்டிக்கொள்ள வேண்டு மென்று முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றுவதே தங்களது முதல் குறிக்கோள் என்று கூறியவர்கள் இப்பொழுது பேசும் விதமே வேறாக இருக்கிறது.
சிங்கள பெளத்தத்திற்கு மேலாதிக்கம் அளித்து சிறுபான்மையினருக்கிருந்த பாதுகாப்புக்கு உலை வைத்த 1972 அர சியல் யாப்பு, 1978 அரசியல் யாப்பின் மூலம் மேலும் பலப்பட்டதே என்றே
சொல்ல வேண்டும். ஏற்பட்ட இன முறுக திற்கு நாட்டை இனக்கலவரங்கள் கு ஆண்டு நிகழ்ச்சிகள் சிந்தனைகளுக்கு வழ
1994ஆம் ஆன கைப்பற்றிய சந்திரிக வேன் என்று கூறிய மாற்றங்களைச் செய் சந்திரிகாசில முற்போ களை மேற்கொண் அரசியலில் இருந்து செல்ல முடியவில்6 ஆட்சியையும் அதிக காப்பதிலேயே குறிய
சந்திரிகாமேற்கொ நடவடிக்கைகளில் ஒ 2 Las L60LDL 360)L. தாகும். அரசு மூலம படும் அபிவிருத்தித் : பகுதிகளைச் சென் நிருவாகத் தடைகள் நிருவாக அமைப்புக களில்திட்டங்களைநி பழக்கப்பட்டிருந்தாலு களுக்குதங்கள் சேை போதுமான வளங்க
லும் நடைமுறையில் நிருவாக அமைப்புகள் தோட்டப்பகுதிகளில்
டங்களை நடைமுை
வில்லை. தோட்ட அமைச்சை ஏற்படுத் அதற்கு தனியாக நி: தோடு, இதர அமைச்ச ந்து திட்டங்களை சந்தர்ப்பம் உண்டாகிய
மேலும் 1980களி
 
 
 
 

1977க்குப் பின்னர் ல் புதிய ஒரு கட்டத் இட்டுச் சென்றது. றிப்பாக 1983ஆம் தமிழ்த் தீவிரவாத ஜிகோலின. ண்டு ஆட்சியைக் ா மாற்றங்கள் செய் போதும் அவரால் பய முடியவில்லை. க்கான நடவடிக்கை டாலும் இனவாத அதிகம் விலகிச் லை. தன்னுடைய ாரத்தையும் பாது ឍ អ៊ួក៏. ண்டமுற்போக்கான ன்று தான் தோட்ட Dச்சை உருவாக்கிய ாக செயற்படுத்தப் திட்டங்கள் தோட்டப் றடைவதற்கு பல இருந்தன. அரச ள் கிராமப் புறங் றைவேற்றுவதற்கே ம் தோட்டப் பகுதி வயை விஸ்தரிக்கப் ள் இல்லாதிருந்தா
ஏற்கனவே உள்ள
ள் ஊடாக மாத்திரம் அபிவிருத்தித் திட் 2றப்படுத்த முடிய உட்கட்டமைப்பு தியதன் மூலமாக தி ஒதுக்கீடு செய்த சுகளுடனும் இணை நிறைவேற்றக்கூடிய
பது. லே ஐக்கிய தேசியக்
கட்சியின் காலத்தில் நாடற்றவர் பிரச் சினைத் தீர்வுக்காக எடுக்கப்பட்ட நடவடி க்கைகள் சந்திரிகாவின் காலத்தில் தான் பூரணமாக நிறைவேற்றப்பட்டன.
பிறந்தநாள் சான்றிதழ், அடையாள அட்டை போன்றவை பெறுவதில் பெரும் சிரமங்கள் இருந்தாலும் படிப்படியாக இந்தப் பிரச்சினைத் தீர்வில் ஒரு முன் னேற்றம் காணப்பட்டுள்ளது. வாக்கா ளர்களாக பதிவுசெய்து கொள்பவர்களின் தொகையும் கூடியுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட்டங்களில் இன்னும் ஏராளமான தோட்டப்பகுதி மக்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படவில்லையென்றாலும் அண்மையில் நடந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஒற்றுமையாகத் செயற்பட்டதால் இந்த 2 மாவட்டங் களிலும் தலா ஒரு அங்கத்தவரை தெரிவு செய்ய முடிந்திருக்கிறது. இந்த ஒற்றுமை வளர்க்கப்பட்டால் மேலும் சில மாவட் டங்களில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.
1977ஆம் ஆண்டு தேர்தலின் போது தான் அதுவரைபதிவுசெய்யப்பட்டவாக்கு களின் அடிப்படையில் 30 ஆண்டு
களுக்குப் பின்னர் இந்திய வம்சாவளித்
தமிழரை நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்ய முடிந்தது. நாடற்றவர் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு ஏற் பட்டவுடன் இந்திய வம்சாவளி வாக்காளர் தொகையும் அதிகரித்தது. கூடுதலான பாராளுமன்றம், மாகாணசபை, பிரதேச பிரதிநிதிகளையும் தெரிவு செய்துகொள்ள முடிந்தது. மலையக தமிழ் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளன. இது இந்திய வம்சாவளி மக்களுக்கு ஒரு புது அரசியல்
}

Page 24
சக்தியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இரத்தினபுரி, கேகாலை போன்ற மாவட் டங்களில் ஏற்படுத்திய ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்ல தவறிவிட்டால் மலையக மக்கள் தங்கள் பிரதிநிதித்துவ
உரிமையை உறுதிசெய்துகொள்ள
CUPEQUL FTg5.
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர்
ஜே.ஆர்.ஜயவர்தன அரசில் தொண்ட மான் சேருவதற்கான பேச்சுவார்த்தை கள் இடம்பெற்ற போது நாடற்றவர் பிரச் சினைக்குத் துரித தீர்வுகாண்பது பற் றியும், அபிவிருத்தி திட்டங்களை தோட் டங்களுக்கு விஸ்தரிப்பது பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் விடயத்தில் ஒரு சிறிய முன்னேற் றத்தை ஏற்படுத்தினாலும் அதைப் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்வ தற்கு ருரீமாவோ காத்துக்கொண்டிருக் கிறார்.நாடற்றவர் பிரச்சினையைத்தீர்க்க முடிவு செய்திருந்தாலும் தகுந்த சமயத் தில்தான் இதற்கான நடிவடிக்கை எடுக்க முடியும் என்று ஜயவர்தன கூறினார். என்றாலும் உடனடியாக 1967ஆம் ஆண்டு டட்லிசேனாநாயக ஆட்சியிலி ருந்த போது நிறைவேற்றப்பட்ட 1964 இந்திய - இலங்கை ஒப்பந்த அமுல் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர உடன்பட்டார்.
1982ஆம் ஆண்டு பொதுநலவாயத் தலைவர்கள் மகாநாட்டுக்குச் சென்றி ருந்த சமயத்தில் "நாடற்றவர்கள் இலங் கையில் இருக்கிறார்கள் எனவே அவர் கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலங்கையின் பொறுப்பு’ என்று ஒரு பத்திரிகைநிருபர் மகாநாட்டில் கூறினார். இது திருமதி முரீமாவோ பண்டார நாயகாவின் கடும் கண்டனத்திற்கு ஆளா கியது.நாடற்றவர்பிரச்சினைசம்பந்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜெயவர்தன நினைத்திருந்தால் திருமதி முரீமாவோபண்டாரநாயக்காவின் விமர்ச னத்தால் அதை ஒத்திப்போடவேண்டிய தாயிற்று.
இதற்கிடையில் 1983ஆம் ஆண்டு கலவரங்கள் தோட்டத் தொழிலாளர் களையும் தமிழ் மக்களையும் பெரிதாகப் பாதித்தது.1984ஆம் ஆண்டுநடைபெற்ற சர்வகட்சி மகாநாட்டில் மல்வத்தை மகா நாயக தேரோ நாடற்றவர் பிரச்சினைக்கு துரிததீர்வுகாணவேண்டுமென்று கருத்து வெளியிட்டார். இது ஜயவர்தனவின் நாடற்றவர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆதரவாக இருந்தாலும் அவர் தயங்கிக் கொண்டே இருந்தார்.
இந்தப் பின்ன ஜனவரி மாதத்தி ளரின் மிகப் பெரி கம் நடைபெற்ற வழியில் நடைெ பெரும்வெற்றிை ஆண்டு நாடற்ற நிறைவேற்றப்பட் நாயக்காவின் எதி
1986ஆம் ஆ தோட்டத் தொ துரிதப்படுத்தப்பட் கணிசமான ப ளாகவும் பதிவுசெ 1988ஆம் ஆண் லில் அவர்கள்
எத்தனையே இருந்தாலும் வம்சாவளித் கடைப்பிடித் யதார்த்தபூர்: L|flট9সততোীিতিতে (SUITUTITULUPĚJE பெற்ற அனு frtuOODooub
எகுையும் அ5 5ě55 mitoör EFT இன்றைய எ 5000TUGOTIT35 (. உணர்குலை பிரதிபலித்கு
திரளாக வந்து வ
1994ஆம் ஆ துங்க ஆட்சிக்கு காலமாக முரீலங் திய வம்சாவளி கடைப்பிடித்த
 
 
 

ணியில் தான் 1985 ல் தோட்டத்தொழிலா |ய பிரார்த்தனை இயக் து. முற்றிலும் காந்திய பற்ற இந்த இயக்கம் பத் தந்தது. 1986ஆம் வர் ஒழிப்புச் சட்டம் டது. திருமதி பண்டார ர்ப்பு எடுபடவில்லை.
ஆண்டு சட்டத்திற்கு பின் ழிலாளர்களின் பதிவு டு அவர்களில் ஒரு ததியினர் வாக்காளர்க ய்து கொள்ளமுடிந்தது. ாடு ஜனாதிபதித் தேர்த பிரேமதாசாவுக்கு திரள்
ா குறைபாடுகள் இந்திய குலைவர்கள் ) ♔ഇബ്ര5(!png)
2յլOffԾԾr }Ծչյպtb UԾÙ களை நடத்திப்
வத்தின் காட்டியது. DLÜUSO_Urt ;l55 (Քլգամ)- 5ff (broODOTTuU Քլգամ) ԾroծrլD պլb
க்களித்தார்கள். ண்டு சந்திரிகா குமார வந்தபின்னர் நீண்ட கா சுதந்திரக்கட்சி இந் மக்கள் சம்பந்தமாக காள்கையில் மாற்ற
சமகாலம் 2012 ஒக்டோபர் 18
மேற்பட்டது. தோட்டத் தொழிலாளர் விட யங்களில் சந்திரிகா அதிகம் அக்கறை காட்டினார். அவருக்கும் இ.தொ.கா.வுக் கும் இடையே உறவுகள் ஏற்பட்டன.
ஜனாதிபதி சந்திரிகாவின் முடிவின்படி தான் தோட்ட உட்கட்டமைச்சு என்ற ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சின் பொறுப்பை தொண்டமான் ஏற்றார். இந்த சமயத்தில் தான் இ.தொ. கா.வில் நீண்ட காலமாக பொதுக்காரிய தரிசியாக சிறப்பாக பணியாற்றிவந்த, செல்லசாமி இ.தொ.கா.விலிருந்து விலகியிருந்தார்.
ஒருவேளை இ.தொ.கா.வில் ஏற்பட்ட இந்தப் பிளவின் காரணத்தினாலோ என்னவோ தொண்டமான்தான்மாத்திரம் அமைச்சராக பதவியேற்று இதர இ.தொ. கா, அங்கத்தினர்கள் அனைவரும் எதிர்க் கட்சி பக்கத்திலிருந்து செயல்பட வேண்டு மென்று முடிவு செய்தார். இது ஒரு துரதிர்ஷ்டமான முடிவேயாகும். மேலும் சில இ.தொ.கா பாராளுமன்ற அங்கத்த வர்கள் அரசில் பங்குபற்றியிருந்தால் அபிவிருத்தித் திட்டங்களை தோட்டப் பகுதிகளுக்கு முன்னெடுத்துச் செல்வதில் மேலும் முன்னேற்றம் கண்டிருக்கலாம். இந்திய வம்சாவளியினர் நிலையையும் மேலும் பலப்படுத்தியிருக்கலாம்.
தோட்டக்கட்டமைப்பு அமைச்சு இந்திய வம்சாவளி மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கு ஒரு சிறந்த வாய்ப் பளித்தது. பொதுவாக தமிழர் உரிமை களுக்கு உறுதியாக குரல் கொடுத்துக் கொண்டே இதுகாறும் இந்திய வம்சாவளி மக்கள் அநுபவித்து வந்த ஒதுக்கப்பட்ட நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது.
எத்தனையோ குறைகள் இருந்தாலும் இந்திய வம்சாவளி தலைவர்கள் மேற் கொண்ட அணுகுமுறை ஒரு யதார்த்த புரிந்துணர்வையும் பல போராட்டங்கள் நடத்தி பெற்ற அநுபவத்தின் சாயலையும் காட்டியது. எதையும் படிப்படியாகத்தான் சாதிக்கமுடியும்.இன்றைய எதிரிநாளைய நண்பனாக முடியும் என்ற ஒரு உணர்தலையும் பிரதிபலித்தது.
இலங்கையில் இனத்துவ ரீதியிலான அரசியல் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் ஆழமாக வேரூன்றியுள்ள இனத்துவ அதுவும் பேரினவாத அரசி யலை கவனத்தில் எடுத்துச் செயல்பட வேண்டிய நிலை நாட்டில் உள்ளது. இதற்காக பேரினவாதத்தை ஏற்றுக் கொள்வதென்றோ இணைந்துபோய் விடுவதோ என்பது அர்த்தமல்ல.

Page 25
மிகவும் தயக்கத்தோடு என்றாலும் தமிழ்மொழி உரிமைகள் இன்று சட்டத் தில், நிர்வாக அமைப்புகளில் ஓரளவுக்கு இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழி அமு லாக்கத்தைச் சரிவரச் செய்ய வேண்டு மென்று அரசமட்டத்திலுள்ள பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்மொழி உரிமைகள் சம்பந்தமாக காட்டப்படும் போக்கு அதிகாரப் பரவ லாக்கல், சுயநிர்ணய உரிமைபற்றி காட் டப்படுவதில்லை. மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சிங்கள மக்களின் உரிமைகளுக்கும் அவர்களு டைய பிரதிநிதித்துவத்திற்கும் வளர்ச்சி க்கும் அபிவிருத்திக்கும் அதிக முக்கியத் துவம் அளித்து சிறுபான்மை மக்களின் முன்னேற்றம் அவர்களுக்குத் தடையாக இருப்பது போன்ற ஒரு பிரம்மையை வளர்த்து விட்டார்கள்.
நீண்டபாரம்பரியம் உடைய இலங்கைத் தமிழர்களின் தேசிய உணர்வும் வளர்ச்சி பெற்றிருந்த படியால் இலங்கை சுதந் திரத்திற்குப் பிறகு அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை பற்றிய உணர்வுகள் அதிகாரப்பரவலாக்கல் விடயங்களில் அதிக ஆர்வம் ஏற்பட்டது இயல்பேயாகும். இந்த வளர்ச்சிதான் இலங்கை முஸ்லிம் களின் உணர்வுகளுக்கும் தேசிய இனத் துவ சிந்தனைகளுக்கும் உந்துசக்தியாக இருந்தது என்று கூறலாம்.
முஸ்லிம்களில் 70 சதவிகிதத்தினர் வடகிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும் இலங்கை முஸ்லிம்களின்
சிங்கள
தேசிய இனத்துவ சிந்தனைகள் வட கிழக்கை, குறிப்பாக கிழக்கை மையமாக வைத்தே வெளிப்பட்டன.
இந்திய வம்சாவளி தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுதந்திரத்திற்குப் பிற்பட்டகாலத்தில் அவர்களுடைய பிரஜா வுரிமைப் பிரச்சினையே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு பிரதிநிதித்துவம் என்பது மறுக்கப்பட்டிருந்தது. எனவே இந்திய வம்சாவளி தமிழர் என்ற உடனேயே பிரஜாவுரிமை என்பது தான் முக்கிய நீண்டகாலம் அடிபட்டது.
மேலும் இந்திய வம்சாவளி தமிழருக் கென்று தனியான ஒரு அடையாளம் உண்டு. அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் தான். அவர் களுக்கு மலையகம் என்கின்ற ஒரு பிரதேச அடையாளம் உண்டே தவிர தனியொரு பிரிவினராக அவர்களைக் கணிப்பிட முடியாதென்பதே கருத்தாக
அரசியல் கோரிக்கையாக
இருந்தது. அதிகாரப்ட
பதங்கள் நிலத்ை அடிப்படையாகக் கெ பகிர்வு அல்லது அ என்பது சில இடங்க சில இடங்களில் செ பரந்தும் நிலத் வாழ்பவர்களுக்குப் ெ இந்திய வம்சாவளி தாங்கள் எந்தவிதத் தமிழ் மக்கள் முன்ன பகிர்வு, យាយនិ្តភ័eង கோரிக்கைக்கு பங் விடக்கூடாது என். இருந்தார்கள்.
ஒரு சில அமைப் பதுளை, சப்ரகமுவ ம ளடக்கிய ஒரு தனி அ வேண்டுமென்று கூட ஆனால் ஒரே தொ த்தில் வாழாமல் சிலப றிவிலும் மற்றும் பல குறைவாகவும் ஆ6 தொகையுள் தனி ளங்களைக் கொண்ட
அவர்களுடைய கலா மொழி ஆகியவற்6 கொள்ளவும், சகல வாக அமைப்புகளிலு துவத்தைப் பெறவும் பங்குபற்றவும், தீர்வு: இடம்பெறவும் அடை உறுதிசெய்வது உல ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள் தெரிந்து கொண்டவு! வளி இந்தக் கோரிச் யத்துவம் கொடுத்துப் எrர்கள்.
2007ஆம் ஆண் நாட்டில் தலைவரா பேராசிரியர் திஸ்ஸ் அறிக்கையில் பி சிபாரிசைச் செய்துள் இலங்கை அரசிய
கண்ட வாசகம் சேர் என்பது அவரது சி. இதற்கு அனைத்துச் மதமும் இருந்தது.
“இலங்கை அர இலங்கை நாடு சிங் தமிழர், இஸ்லாமியர் மற்றும் இதர மக்கள் கொண்டமைந்த நா கப்படும். நாட்டின்
 

பகிர்வு, சமஷ்டி என்ற g5 (Territorial) ாண்டது. அதிகாரப் திகாரத்தில் பங்கு ளில் செறிவாகவும் றிவு குறைவாகவும் தொடர்பில்லாமல் பாருத்தமாகாது.
ரி தமிழ் மக்களும் திலும் வடகிழக்கு வைக்கும் அதிகாரப் ஏற்பாடுகள் கம் விளைவித்து பதில் கவனமாய்
புகள் நுவரெலியா, ாவட்டங்களை உள்
லகு உருவாக்கப்பட க் கோரினார்கள்.
டர்ச்சியுள்ள பிரதேச குதிகளில் கூடிய செ பகுதிகளில் செறிவு எால் கணிசமான
த்துவ 960LLuft ஒரு பிரிவினருக்கு SFIE gub, LurTg L blurfluu Lib, றை பாதுகாத்துக் மட்டங்களிலும் நிர் ம் உரிய பிரதிநிதித் ), அபிவிருத்தியில் காணச் செய்வதிலே மப்புகள் ஏற்படுத்தி களாவிய ரீதியில் B பல நாடுகளில் ளது என்பது பற்றி டன், இந்திய வம்சா நகைகளுக்கு முக்கி பேச ஆரம்பித்துள்
ஜல் சர்வகட்சி மகா க கடமையாற்றிய விதாரண தனது ன்வருமாறு ஒரு 6rfi. ல் யாப்பில் கீழ்க் க்கப்பட வேண்டும் பாரிசாக இருந்தது. கட்சிகளின் சம்
6 um Lileu களவர், இலங்கைத் , இந்தியத் தமிழர் பிரிவினர்களைக்
ாடு என வர்ணிக் ஒவ்வொரு மக்கட்
2012, să nu ii 15 - 30 a
பிரிவினருக்கும் தங்கள் மொழியை அபிவிருத்தி செய்யவும், தங்கள் கலாசா ரத்தை மேம்படுத்தவும், தங்கள் வர லாற்றைப் பாதுகாத்துப் பேணவும் உரி மையுண்டு. அத்துடன் அரச அதிகாரத்தில் பங்குபற்றவும், தகுந்த பிரதிநிதித்துவம் பெறவும் உரிமையுண்டு. இவையாவும் உறுதிப்படுத்தப்படும்போது அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்திற்கு
எவ்வித பாதிப்பும் ஏற்படாது பாது காக்கப்படும்.”
இந்திய வம்சாவளித் தமிழர்கள்
நாட்டின் பிரதான 4 பிரிவுகளுள் ஒன்று என்பதை யாப்பில் இடம்பெறச் செய்வது ஒரு முக்கிய அம்சமாகும்.
சர்வகட்சி மகாநாடு நியமித்திருந்த நிபுணர்குழுவுக்கு மலையகத்தைச் சார்ந்த கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள் அடங்கிய குழு இந்திய வம்சாவளி மக்கள் கோரிக் கைகளை வரிசைப்படுத்த பாராளுமன் றம், மாகாண சபைகள், பிரதேச சபை களில் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய தேர்தல் முறைமாற்றம், கிராமசேவகர் முதற்கொண்டு மத்திய அரச காரியாலயங்கள், நிறுவனங்களில் இந்திய வம்சாவளி தமிழர் சேர்த்துக் கொள்ளப்படுதல், இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கலாசாரம், கல்வி மேம்பாட் டுக்காக முழு இந்திய வம்சாவளிசமூகத்து க்கும் உதவக்கூடிய ஒருசபை,அனைத்துப் பகுதிகளிலும் இந்திய வம்சாவளித் தமிழருக்கு உதவக்கூடிய ஒரு கல்வி, கலாசார அமைப்பு என்ற ஆலோச னைகளை முன்வைத்தார்கள். சர்வகட்சி மகாநாடு இந்த ஆலோசனைகளை ஏற்று சிபாரிசு செய்துள்ளது.
இலங்கையில் பல்லின மக்கள் அமை ப்பை மனதில் கொண்டு, அடிப்படையாக தனிநபர் உரிமைகளோடு வெவ்வேறு இனப்பிரிவினர்களுக்குள்ள பிரச்சினை களை கவனமாக கணக்கிலெடுத்து ஒவ் வொரு பிரிவினருடைய தனித்துவ பிரச்சி னைகளையும் அதே நேரத்தில் எல்லோ ரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய அவசியத்தை மனதிற்கொண்டு செயற் பட்டால் நாட்டில் நிரந்தரமான அபிவிருத் தியையும், சமாதானத்தையும் மகிழ்ச்சி யுள்ள சமூகத்தையும் உருவாக்கமுடியும்.
கிராமங்களிலும், தோட்டங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் மக்களுக்கு ஜனநாயகம் சென்றடைய வேண்டும். இதுவே பாரிய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ே

Page 26
தமிழகத்தில் மாறிவரும் அரசியல் கோலங்கள்
சென்னையிலிருந்து முத்தையா காசிநாதன்
மிழக அரசியலில் “பாராளுமன்ற ခြီး5းနှီးနှီးဒါးနှီး
தொடங்கி விட்டது. எப்போது வேண்டுமானாலும் “தேர்தல்’ என்ற மழை பெய்யலாம் என்ற நிலையில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் களத்தில்நிற்கின்றனகட்சிகள்.ஒவ்வொரு கட்சியும் தங்கள் பிரசாரத்தை வெவ்வேறு விதமாகத் தொடக்கி விட்டன. பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு போராட்ட முறைகளை கையில் எடுத்திருக்கிறது. ஒன்று மித மானது- இன்னொன்று தீவிரமானது. மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை எதிர்த்து நடப்பது மிதவாதப் போராட்டம், நடந்து முடிந்த
குடியரசுத் தலைவர் மத்திய அரசின் க்கையையும் அ வருகிறது தி.மு.க.
இலங்கைத் தமிழ மீனவர்கள் தாக்க பிரச்சினை, சில் அந்நிய முதலீடு, வாரியத்திற்கு அதிக இப்படி டெல்லியி முற்போக்கு கூட்டன கும் அத்தனை முடி ஒரு வகையில் எதி அதைப் பதிவும் செய இன்னும் சொல்லப் வணிகத்தில் அந்நி
 
 
 

தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு நடவடி மைதியாக எதிர்த்து
ர் பிரச்சினை, தமிழக ப்படுவது, காவிரிப் லறை வணிகத்தில்
தேசிய முதலீட்டு அதிகாரம் அளிப்பது ல் உள்ள ஐக்கிய E அரசாங்கம் எடுக் வுகளுக்கும் ஏதாவது ர்ப்பைத் தெரிவித்து, பது வருகிறது தி.மு.க. போனால், சில்லறை யே முதலீடு, டீசல்,
சமையல் எரிவாயுவிலைஉயர்வுபோன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி கம்யூ னிஸ்ட் கட்சிகள் நடத்திய அகில இந்திய பந்தில் எட்டு வருடங்கள் கழித்து தி.மு.க. வின் தொழிற்சங்க அமைப்பான தொழி லாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை
கலந்து கொண்டது. தி.மு.க. என்ற கட்சி நேரடியாகப் போராடாமல், அதன் துணை அமைப்பை எதிர்ப்புத் தெரிவிக்க வை த்தது. அதே நேரத்தில் தி.மு.க.வின் அவசர செயற்குழுவில் 2ஜி அலைக் கற்றை வழக்கில் இந்திய சுப்ரீம் கோர்ட் அளித்ததீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு மத்திய அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு “வில்லங்கமான” கோரிக்கையையும் தீர்மானமாகவே

Page 27
கலைஞர் கருணா
போட்டிருக்கிறது. நிதியின் மகள் கனிமொழி, தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ. ராஜா ஆகியோர் மீது 2ஜி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே
2ஜி வழக்கு தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ள “இயற்கை வளங்களை ஏலம் விட வேண்டும்” என்ற விடயத்திற்கு மட் டும் தனியாக சுப்ரீம் கோர்ட்டின் அபிப் பிராயத்தை குடியரசுத் தலைவர் மூலம் கேட்டது மத்திய அரசு. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 143ன் கீழ் இப்படியொரு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட "அபிப்பிராயத்தை” அடிப்படையாக வைத்து, இந்த மறு ஆய்வு மனுத்தாக்கல்
6hafti i uji i Li (86j6ëUT யுறுத்தியது தி.மு.க.
அதே மாதிரி இலங் னையில் டெசோ மா தீர்மானங்களை ஐ வலியுறுத்தவும் இந்தி தனியாக அழுத்தம் ெ ஐக்கிய நாடுகள் தீர்மானங்களை தி. ஸ்டாலினும், தி.மு. குழுத் தலைவர் கொடுப்பார்கள் என்று நிர்வாகிகள் கூட்டம் தலைவர் கருணாநி இன்னும்ஐக்கியநாடு “க்பின் சிக்னல்’
 

Danai
டும் என்று வலி
கைத் தமிழர் பிரச்சி நாட்டில் போடப்பட்ட 2.நா. மன்றத்தில் |ய அரசுக்கு தி.மு.க. காடுத்து வருகிறது. சபையில் இந்தத் ឫp.5 6166#ff6ffff 5. பாராளுமன்றக் டி.ஆர். பாலுவும் சமீபத்தில் டெசோ
போட்டு தி.மு.க. தி அறிவித்தாலும், கள்சபையிலிருந்து
கிடைக்கவில்லை.
2012 e 1s-sa
காங்கிரஸ்
கோபத்தை
தணிக்கும்
ஜெயலலிதா
அதற்கு இந்திய அரசின்"விருப்பமின்மை եւյլb &ng68ԾrGլDր கலைஞர் கருணாநிதிக்கு இருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்கத்தவறிய கர்நாடக மாநில அரசை அரசியல் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி (அரசு நிர்வாகம் அரசியல் சட்டப்படி செயல் படவில்லை என்ற காரணத்தின் அடிப் படையில் ஒரு மாநில அரசின் நிர்வாகத்தை மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் இந்த அதிகாரம் இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கிறது) டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஒரு தடாலடி கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்த குறிப்பிட்ட பிரிவால் தன் ஆட்சியை இருமுறை இழந்தவர் கருணாநிதி என்பது முக்கிய அம்சம். ஒருமுறை இந்திய எமெர் ஜென்ஸிகாலத்திலும், இன்னொருமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந் தார் என்று காரணம் காட்டியும் இந்திய அரசால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதிலிருந்து இந்த குறிப்பிட்ட அரசியல் சட்டப்பிரிவை தி.மு.க கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. 2001ல் கலை ஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட நேரத்தில் கூட, இந்தப் பிரிவை தமிழகத்தில்அப்போதுஇருந்தஅ.தி.மு.க.
என்ற எண்ணம்

Page 28
as
ஆட்சிமீது பிரயோகிக்கச்சொல்லவில்லை தி.மு.க. ஆனால், இப்போது காவிரிப் பிரச்சினையில் பிரயோகிக்கச்சொன்னது பலரையும் வியக்க வைத்தது. இந்த மூன்று கோரிக்கைகளுமே இந்திய அரசால் நிறைவேற்ற முடியாதவை. ஒரு விடயம் (இலங்கைத் தமிழர் பிரச்சினை) இரு நாடுகள் சம்பந்தப்பட்ட உறவு. இன்னொன்று (2ஜி தீர்ப்பு) சுப்ரீம் கோர்ட் தொடர்புடையது. மூன்றாவது (காவிரிப் பிரச்சினை) நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. ஆகவே எதிர்காலத்தில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக, "தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் நலனில் நாங்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை’ என்று கூறுவதற்கு ஒரு முன்னேற்பாடே இது குறிப்பாக தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிநிலவுவதால், இந்திய அரசிலிருந்து உடனே விலகி விடக்கூடாது என்ற நினைப்பில் இப்படி மத்தியில் உள்ள அரசுக்கு எதிரான "மிதவாத’ போராட் டத்தை தொடர்ந்திருக்கிறது தி.மு.க.
தி.மு.க.வின் தீவிரப் போராட்டம்
அதேநேரத்தில் அ.தி.மு.க. அரசை எதிர்த்து "தீவிரப் போராட்டம்” என்ற ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் நிலவும் கடும் மின்வெட்டு, சட்டம், ஒழுங்குப் பிரச்சினை கள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி சென்ற அக்டோபர் ஐந்தாம் திகதியன்று போராட்டம் ஒன்றை நடத்த இருந்தது. ஆனால் தமிழக காவல்துறையின் அனு மதி கிடைக்கவில்லை என்பதால், அந்தப் போராட்டம் அக்டோபர் 5,6 மற்றும்7ஆம் திகதிகளில் கறுப்பு உடை அணிந்து துண்டுப் பிரசுரங்கள்’ வெளியிடும் போராட்டமாக மாற்றப்பட்டது. சில மணி நேரங்களில் முடிந்து போக வேண்டிய மனிதச் சங்கிலிப் போராட்டம், இதனால் மூன்றுநாள்துண்டுப்பிரசுரம்விநியோகப் மாறியது. ஐந்தாம் தேதியன்றேதி.மு.க.தலைவர்கருணாநிதி முதலில் கறுப்புச்சட்டை அணிந்தார். “இனி தமிழ்நாட்டில் இருள் அகலும்வரை கறுப்புச் சட்டையில்தான் இருக்கப்போகி றேன்’ என்று அறிவித்தார். அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை எளிதில் மக்கள் மனதில் படும்படியாகச் செய்வ தற்கு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த கறுப்புச்சட்டைப் போராட்டம். ஆனால் "சனிக் கிரகத்தின்’ மோசமான தாக்க த்தை தவிர்க்கவே, தோளில் போடும் மஞ்சள் துண்டை அகற்றி விட்டு கறுப்புச்
(8 gLDes
சட்டை மற்றும் வெள் இறங்கிவிட்டார்கரு பாளர்கள் குற்றம் பாக பத்திரிகைகள் தறிவுக் கொள்கைை தி.மு.க. எம்.பி.யே எங்கள் தலைவருக் 6uffiuffi66ញខ្លាំ១៩ முதலில் உறுப்பின சமீப காலமாக தி மணியுடன் டெசோ ரொம்பவும் நெருச் அதனால்பெரியாரி மீண்டும் கவரப்ப அணிந்தார். ஜே இல்லை” என்றார் நீடிக்கவில்லை என் மூன்று நாள் க வழக்கமான வெள்: துண்டுக்கு மாறினா
இது தவிர தி.மு சட்டை' போராட்டம் களுக்கும் பரவியது. E6T 66.603, a ஏந்திப் போராடினார் அரசு மீதான அதிரு யில் ஏற்படுத்தவே சட்டைப் போராட்டம் ஓரளவுக்கு கை கெ தி.மு.க.தலைமைக் இப்போது இந்தப் ே கட்டமாக தி.மு.க. மாநிலம் முழுவதும் நிர்வாக சீர்கேட்டைக் பிரசுரம் விநியோகப் அக்டோபர் 15ஆம் அக்கட்சியின் பொ லின் தலைமையில் பட்ட இளைஞரணி கூட்டம் நடைபெற்ற பிள்ளைகளை வில் வயது வரம்பு அடி களை நியமிப்பது. பார்முளா என்று இக்கூட்டத்தில் தாய் நடத்தும் போராட்ட மூலம் எடுத்துச் செல் போராட்டம் எல்லாே வைத்துத்தான். இந் அரசுக்கு ஏற்பட்டு ஸ்திரமற்ற தன்மை எதிர்க்கட்சியான ப "வருகின்ற குளிர்க மத்திய அரசு கவிழு Li6ODLufts (Sud
 
 

3FIDastat 2012, sä:LITus .9 ܘܗܢܘ
1ளைத் துண்டு என்று ணாநிதி என்றே எதிர்ப் சாட்டினார்கள். குறிப் கலைஞரின் பகுத் யச் சாடின. ஆனால், ா, “கறுப்புச்சட்டை குப் பிடித்த சட்டை ட்டைப்படையிலேயே ரானவர் கலைஞர். க. தலைவர் கி.வீர மாநாட்டு விடயமாக $5DT5 $@ចំនិពា្វទាំ. ன்கறுப்புச்சட்டையில் ட்டு கறுப்புச்சட்டை g៩ub 666. To ஆனால் அதுவும் பதுதான் ஹைலைட் ழித்து தன்னுடைய ளைச்சட்டை, மஞ்சள் ர் கருணாநிதி. மு.க.வின் “கறுப்புச் அனைத்து மாவட்டங் சில மாவட்டங்களில் கண்டித்து தீப்பந்தம் கள்."இது அ.தி.மு.க. ப்தியை மக்கள் மத்தி தலைவர் கறுப்புச் அறிவித்தார். அது ாடுத்தது’ என்கிறார் கழக நிர்வாகி ஒருவர். பாராட்டத்தின் அடுத்த வின் இளைஞரணி அ.தி.மு.க. அரசின் * கண்டித்து துண்டுப் செய்யப் போகிறது. திகதி சென்னையில் ருளாளர் மு.க.ஸ்டா புதிதாக அமைக்கப் அமைப்பாளர்கள் து. (தலைவர்களின் க்கி வைத்து விட்டு ப்படையில் புதியவர் இதை ஸ்டாலின் அழைக்கிறார்கள்) க்கழகமான தி.மு.க. ம், இளைஞர் அணி லப்படுகிறது. இந்தப் மே ஒன்றை மனதில் திய அரசியல் மத்திய ள்ள சிக்கல்களால் நிலவுகிறது. முக்கிய ாரதீய ஜனதா கட்சி ால கூட்டத்தொடரில் ஓம்’ என்று வெளிப் வருகிறது. அதனால்
பாராளுமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் தி.மு.க.இப்போதே கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறது. அதனால் மக்கள் பிரச்சி னைகளை முன்னிறுத்தி தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.க.தான் என்பதைநிலைநிறுத்தஇது மாதிரி"தீவிர போராட்டத்தை’ அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நடத்தி வருகிறது.
அ.தி.மு.க.வின் "காங்கிரஸ் வியூகம்'
இதைச் சமாளிக்க ஆளும் அ.தி.மு.க. வும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதாரணமாக காங்கிரஸ் மீதான நேரடித் தாக்குதலை குறைத்துக் கொண்டு வருகிறார் அ.தி.மு.க. பொதுச் ஜெயலலிதா நிலக்கரி ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங்கை சுட்டுவிரல் நீட்டி அனைத்து எதிர்க்கட்சி களும் குற்றம் சாட்டிய போதும் தமிழக
68L16on6T
காங்கிரஸ் போன்று チcmーチuproor ?」「あ(う。 o circյր Ե ՅՈ(ՅԱՆ
விஜயகாந்தின் கட்சிக்கு ஓரளவு ஈடு கொடுக்க Փգամb orchTC Ժի55oooor
அ.தி.மு.க.வுக்கு உண்டு.
■öröLāuócö மீதும் அ.தி.மு.க.விற்கு ஒரு கண். ராமகுலின் குனிப்
இருந்கு சி.வி.சண்முகத்தை அமைச்சர் பகுவியிலிருந்து ஜெயலலிகு நீக்கியதன் பின்னணியம் இதுவே
முதல்வர் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சாடவில்லை. அதேமாதிரி சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவிற்கு வந்த இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரடி யாகச் சென்று வரவேற்றது. பிறகு வழியனுப்பி வைத்தது. வேறு ஒரு ஐ.எஸ்.ஆர்.ஒ (இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்) நிகழ்ச்சியில் பங் கேற்கவந்தபிரதமர் மன்மோகன்சிங்கை

Page 29
சென்னை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றது எல்லாம் காங்கிரஸ் மீதான கோபத்தை கொஞ்சம் கொஞ்ச மாக அ.தி.மு.க. தலைமை குறைத்துக் கொண்டுவருகிறதுஎன்பதைவெளிக்காட் டுகின்றன. அது மட்டுமன்றி சமீபத்தில் பெரியஅளவில்பேசப்பட்டசோனியாவின் மருமகன் ரொபர்ட்வதேராவிற்கும், ரியல் எஸ்டேட்நிறுவனமானடி.எல்.எஃப்பிற்கும் இடையே நடைபெற்ற "உத்தரவாதமற்ற கடன்’ விவகாரத்தில்கூடமற்றனநிர்க்கட்சி கள் எல்லாம் போர்க்கொடி தூக்கின. ஆனால், எடுத்த எடுப்பில் விமர்சனம் செய்யும் தமிழக முதல்வர் இந்த முறை ரொபர்ட்வதேராவிடயத்தையே இதுவரை "டச்” பண்ணவில்லை. “சோனியா வெளிநாட்டுக்காரர்’ என்ற பிரசாரத்தை முதலில் எடுத்து வைத்து வம்பு பண்ணி யதால்தான் அ.தி.மு.க.விற்கு கடந்த 13 வருடங்களாக காங்கிரஸுடனான கூட் டணி கிடைக்கவில்லை என்பதை மனப்
A
பூர்வமாக உணர்ந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்பதையே இந்த அணுகு முறை எடுத்துக்காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை அப்படியொரு 669_ கொடுத்துவிடக்கூடாது என்பதில் கவன மாக இருக்கிறார்.
தே.மு.தி.கவிற்கு பதில் "காங்கிரஸ்'?
இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. அக்கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால், அந்த வாக்கு வங்கியை நிரப்ப காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே தே.மு.தி.க.
தலைவர் விஜயகாந் சேர்ந்தவுடன் பாட்டா காங்கிரஸ், விடுதை கட்சி அனைத்தை வைத்துக் கொண்டே இந்நிலையில் காரி தமிழகத்தில் கணிசL உள்ள கட்சியே தே.மு ஈடுகொடுக்க முடியும் அ.தி.மு.க.விற்கு உன் னம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள
சதவீத வாக்குகள் அ மக்கள் கட்சியின் மீது ஒரு கண்உண்டு. அத ராமதாஸுக்கு “பெர்வி இருந்த அ.தி.மு.க.
சண்முகத்தை அப்பத யிருக்கிறார் முதல் ஏனென்றால் விஜயக பா.ம.க.வும் தமிழகத்
களில் என்பது அ.தி.மு.க.வி ஆழ்நிலைகளால், பா கட்சிகளை இப்போது
பெருமளவு
யில் சேர்த்துக் கொ ஜெயலலிதா என்பது முடிவை எட்டவில்ை ößJ6006routb, Luff. D.5.
Ghertoire (366try. நினைக்கலாம். அதன் பிரதமர் மன்மோக 6866 TLDso, Carre மருமகனை குற்றம்சா காங்கிரஸுடனும் அ வைக்கலாம் என்ற என்றுமுதல்வர்ஜெய' இந்த யுக்தி தமிழக
 
 

த் அ.தி.மு.க.வுடன் னி மக்கள் கட்சி, லச் சிறுத்தைகள் யும் தன்பக்கம் தோற்றது தி.மு.க. ங்கிரஸ் போன்று Dான வாக்குவங்கி .தி.கவிற்கு ஓரளவு என்ற சிந்தனை நீண்டு. அதற்கு கார க்கு என்று தனியாக குறைந்தபட்சம் 8 தேபோல் பாட்டாளி ம் அ.தி.மு.க.விற்கு தனால்தான் டாக்டர் டினல் எதிரி’ போல்
<96ppចំg fl.6. வியிலிருந்து நீக்கி வர் ஜெயலலிதா. ாந்தைச் சமாளிக்க தின் வட மாவட்டங்
கைகொடுக்கும் ன் கணிப்பு. இந்தச் T.D.s., 8, Trilégsio உடனே கூட்டணி ாள்ளப் போகிறாரா இன்னும் இறுதி ல, ஆனால் காங் 506նակլb L6tp&55ié ம் என்று அவர் ஒரு கட்டமாகவே, ன்சிங்கை குறை னியா காந்தியின் ாட்டாமல் இருந்தால் தி.மு.க. கூட்டணி இமேஜ் தோன்றும் லலிதாகருதுகிறார். த்தில் தி.மு.க.வின்
தீவிரப் போராட்டத்தைச் சமாளிக்க உத வும் என்று அ.தி.மு.க. தலைமை எண்ண இடமிருக்கிறது. ஆகவே முதற்கட்டமாக, காங்கிரஸ் ஆப்ஷனைமுறித்துக்கொள்ள நான் விரும்பவில்லை என்பதை வெளிப் படுத்தும் விதமாகவே காங்கிரஸ் விட யத்தில் அ.தி.மு.க. தலைமை தற் போதைய மெளனமாக இருக்கிறது.
இந்தியாவில் மத்திய அரசு அமைப்ப தில் 1996ஆம் வருடத்தில் இருந்தது போன்ற நிலைவரம் அடுத்த பாராளு மன்றத் தேர்தலுக்குப் பிறகு வரலாம். அதாவது, ஆட்சி அமைக்க காங்கி ரஸுக்கும் மெஜாரிட்டி இல்லை. பாரதீய ஜனதாவிற்கும் மெஜாரிட்டி இல்லை என்ற சூழ்நிலை அது. அப்போதுமத்தியில் ஆட்சி அமைக்கும் சக்திபடைத்த கட்சி களாக மூன்றாவது அணி முன்னிலைப் பட்டு நிற்கும். மூன்றாவது அணியோ அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோ தனக்குப் பிரதமர் வாய்ப்பைக் கொடுக்க முன்வரும் சூழ்நிலையை தமிழகத் தேர்தல் மூலம் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கணக்கு, இந்தக் கணக்கிற்கு காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி கூட எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்றால்,இப்போதேஏன் காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாட (36.16dor (Bib?
அ.தி.மு.க. பக்கம் சாயம் காங்கிரஸ்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதாவின் இந்த அணுகுமுறைக்கு ஆதரவாக இருப்பது போல் சில விட யங்களில் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உதாரணமாக சமீபத்தில் காவிரி நதி நீர்ப் பகிர்வுப் பிரச் சினை வந்த போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டே தீர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கறாராக உத்தரவிட்டார். கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னைச் சந்திக்க வந்த போது, “முடியாது’ என்று திருப்பி அனுப்பினார். பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற இந்த எட்டு வருடத்தில் ஒரு மாநில முதல்வரைச் சந்திக்க முடி யாது என்று மறுத்தது கர்நாடக முதல்வர் விடயத்தில்தான். இத்தனைக்கும் காங் கிரஸுக்கு தமிழகத்தை விட கர்நாடகா வில்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். அதிலும் அங்குள்ள பாஜக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா அக்கட்சிக்கு எதி

Page 30
ராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலை யில், காங்கிரஸுக்கு அங்கே ஆட்சிக்கு வருவதற்கோ, பாராளுமன்றத்தேர்தலில் அதிகசீட்டுகளைக் பிடிப்பதற்கோவாய்ப்பு உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் மாநில
முதல்வரை தள்ளி வைத்துவிட்டு, கூட்டணி வைத்தால் மட்டுமே ஏதாவது
தமிழக முதல்வரின் பக்கமாக பிரதமர் மன்மோகன்சிங் நின்றிருக்கிறார்.
அதேபோல், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக பல போராட்டங்கள். அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியே இரண்டு மூன்று முறை குற்றம்சாட்டி விட்டார். இந் நிலையில் மத்தியக்குழு (இந்திய அர சின் குழு) வந்து பார்வையிட வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தி.மு.க. மத்திய அரசுக்கு முன்வைத்தது. அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைநடத்தஉடனே இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்தார். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் சுகா தாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் இறுதியில் “டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கதாக இருக்கிறது’ என்று மற்ற மாநில சுகாதாரத்துறை அமைச்ச ர்களிடம் மாநாட்டில் கூறிவிட்டார் குலாம் நபி ஆசாத், முதல்வராக ஜெயலலிதா
பதவியேற்ற பிறகு காங்கிரஸைச் சேர்ந்த
மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேமாதிரி நிலைப்பாட்டை பா.ம.க.வும் எடுத்து வருகிறது. அக்கட்சி அ.தி.மு.க.வுடன் நேரடியாக எந்தப் பேச்சு வார்த்தைக்கும் போகவில்லை என்றா லும், “தனித்துப் போட்டி’ என்பதைச் சொல்லி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கரிசனமாக இருக்கிறது.சமீபத்தில் டாக்டர்ராமதாஸின் பேரன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண வரவேற்பில் காங்கிரஸ் கொடி யும், பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியும் ஒரு அடிக்கு ஒன்றாக ஊன்றப்பட்டு “காங்கிரஸ் - பா.ம.க. நெருக்கம் பட்டொளி வீசி பறக்கவிடப்பட்டது. அது முடிந்த பிறகு அக்டோபர் 14ஆம் திகதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி
ஒருபோராட்டம். அதி வகையில் மேடையி பிரச்சினைக்காக 8 யாக எதிர்க்கும் பழ. திருந்தார். அருகில் அவருக்கு அருகில் தலைவர்ஞானதேசி
எல்லாம் டாக்டர் ரூட்டில் அ.தி.மு.க.வி உள்மனதில் விரும் வெளிக்காட்டுகிறது. அ.தி.மு.க. அரசுக்கு
களை டாக்டர் ராமத அது "ஆலோசனை களாகவே' பெரும் என்பதும் குறிப்பிடத் அ.தி.மு.க.வை கு என்றால் அ;ை தி.மு.க.வை குறை அ.தி.மு.க. வை குை காங்கிரஸும், பா. விற்கு "பாஸிட்டிவ் டுகின்றன என்பது 8
43. ଶିଷ୍ଟଣ୍ଟିଣ୍ଡୁ, ଶିକ୍ଷି{$a. எது எப்படியோ, தி மற்றும் தீவிர டே பாணியில் சந்தி அதிரடியாக காய் நச ஜெயலலிதா டெங்
 
 
 

ல் யாரும் எதிர்பாராத ல் இலங்கைத்தமிழர் ஈங்கிரஸை கடுமை நெடுமாறன் அமர்ந் டாக்டர் ராமதாஸ். தமிழ்நாடு காங்கிரஸ் கன்இந்தஇணைப்பு ராமதாஸ் காங்கிரஸ் புடன் கூட்டணி வைக்க புகிறார் என்பதையே
அதேபோல் எதிராக பல அறிக்கை
ஈஸ் வெளியிட்டாலும், வழங்கும் அறிக்கை பாலும் இருக்கின்றன ந்தக்கது. ஒரு வேளை றைகூற வேண்டும் 甄 அறிக்கையில் கூறிவிட்டு பிறகு 2ற கூறுகிறார். இப்படி ம.க.வும் அ.தி.மு.க. ’ முகத்தைக் காட் கவனிக்கத்தக்கது.
த்தில் அ.தி.மு.க.
3.மு.க.வின் மிதவாத, ாராட்டங்களை தன் க்க அ.தி.மு.க.வும் sர்த்துகிறது. முதல்வர் த காய்ச்சல் பரவுவது
Dasari 2012
<96, கூட்டங்களை நடத்துகிறார். அக்டோபர் 15ம் திகதி கூட டெங்கு பாதிக்கப்பட்ட புதுக்கோட்டைதிருச்சிஉள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் சிறப்பு நிர்வாகக்குழுக் களை நியமித்து உத்தரவு போட்டிருக் கிறார். அடிக்கடி அதிகாரிகள் ஆலோச
பற்றி அடிக்கடி ஆய்வுக்
னைக் கூட்டங்களை நடத்தி மின்வெட்டு, ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சி னைகளில் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடுகிறார். அதே நேரத்தில் கட்சி நிர்வாகிகள் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டங்களை நடத்தி அ.தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்ல உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.க அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட திட்டங்கள் பற்றி மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். அதை விட முக்கியமாக மாநில அரசின் அதிகார பூர்வ பத்திரிகை யான 'தமிழரசு’ வில் நூறாண்டு சாதனை ஓராண்டில் என்று ஆங் கிலத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தமிழகம் முழுவதும் கட்சி யினரால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் அளிக்கும் வகையில்தான் தேர்தல் கமிட்டி ஒன்றை சீனியர் அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினரை முடுக்கிவிட்டுள்ளது. தமிழக அரசின்சீனியர் அமைச்சராகவும், நிதித்துறை அமைச்சராகவும் இருக்கும் ஓபன்னீர்செல்வம் முதல்வர் ஜெய லலிதாவின் நம்பிக்கைக்கும், விசுவாச த்திற்கும் பாத்திரமானவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது அக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து எம்.ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.விற்கு வயது 41. அதை முன்னிட்டும் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி அரசின் சாதனைகளை விளக்க அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார் ஜெயலலிதா. “பாராளுமன்ற க்ளைமேட் தமிழக அரசியலில் ஊடுருவிவிட்டது என்ப தையே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு காட்சிகளாக களத்தில் நின்று திரையிட்டுக் கொண்டிருப்பது எடுத்துக் காட்டுகிறது.
&Fi"Lib,
ஒஐக்கம்
6, 696 កំ

Page 31
ஆப்கானிஸ்து
சர்வதேச மாறியிருக்கும் வ வர்த்தக
சோமாலியாவுக்கும் உலகிற்கு
அரிய சந்
35غیرہ۔
ரோப்பிய பொருளாதார நெருக் கடி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், ஈரானின் அணுத் திட்டம் தொடர்பான சர்ச்சை மற்றும் அரபு வசந்தத்தின் தாக்கங்கள் பற்றியெல்லாம் பரபரப்பாக வெளிக்காட்டப்படுகின்ற அக் கறைகளுக்கு மத்தியில் சோமாலியாவை அலட்சியம் செய்யாமல் இருப்பதும் முக் கியமானதாகும். சோமாலியாவில் சர்வ தேச ஆதரவை வேண்டிநிற்கும் அரிதான தோர் சந்தர்ப்பம் உருவாகிக்கொண்டு வருகிறது.
சோமாலியாவின் நெருக்கடி சோமாலி குடாநாடு அல்லது வடகிழக்கு ஆபிரிக்கா (Horn of Africa) 6T6trol 360 gp3, as படுகின்ற பிராந்தியத்திற்கு மாத்திரம் ஆபத்தைத் தோற்றுவிக்கவில்லை, உலகின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத் திற்கும் கூட அதனால் ஆபத்து நேரும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உலகின் கடல்சார் வர்த்தகத் தின் சுமார் 50 சதவீதம் அந்தப் பிராந்தி யத்தின் ஊடாகவே சென்றுகொண்டிருக் கிறது. ஏடன் நீரிணையிலிருந்து இந்து சமுத்திரம் வரை சோமாலியாவின் கரை யோரம் 3 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீண்டு செல்கிறது. உலகப் பொருளாதா
 
 
 

தானுக்கு அடுத்தகுாக பரந்கு அளவிலான படையணிகளின் இராணுவ அரங்கமாக டகிழக்கு ஆபிரிக்கா, உலகின் கடல்சார் த்தின் 50 சதவீதம் இந்த பிராந்தியத்தின்
ஊடாகவே சென்றுகொண்டிருக்கிறது
கும
தர்ப்பம்

Page 32
so
ரத்துக்கு வருடாந்தம் 700 கோடி டொலர்களுக்கும் கூடுதலான நஷ்டத்தை ஏற்படுத்துகிற கடற்கொள்ளையர் தாக் குதல்கள் நெருக் கடியை ஒரு சர்வதேச நெருக்கடியாக்கி யிருக்கிறது.
ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக பரந்தளவிலான சர்வதேசப் படையணி களின் இராணுவ அரங்கமாக வடகிழக்கு ஆபிரிக்கா மாறியிருக்கிறது. பிராந்தியத் தில் கடற்கொள்ளையரின் அட்டகாசத்தை
(25 DITeSurtsiisit
முறியடிப்பதற்காக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அவற்றின் கடற் படைகளை வைத்திருக்கின்றன. சோமா லியாவின் தலைநகர் மொகாடிஷ"வில் முக்கியமான இடங்களைப் பதிலும் நாட்டின் தென்பகுதியில் அல்ஷாபாப் முஜாஹிதீன்களை எதிர்த்துச் சண்டையிடுவதிலும் எதியோப்பியப் படைகளும் ஆபிரிக்க ஒன்றியப்படை களும் அவற்றின் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
சோமாலியப் பிரச்சினையின் கடுஞ் சிக்கலுக்கு மத்தியிலும் கூட கடந்த இரு மாதங்களில் பலமுக்கியமானநிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. நாட்டுக்கான புதிய அரசியலமைப்பொன்று வரையப்பட்டி ருக்கிறது. அடுத்து பாராளுமன்றத்துக்கு 275 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்
பாதுகாப்
கின்றார்கள். பாராளுமன்றம் அமைக்கப் படுவதற்கு குலங்களும் அவற்றின் இணக்கத்தைத் தெரிவித்திருக்கின்றன. அதையடுத்து ஊழல் நிறைந்ததும் பலவீனமானதும்
சோமாலியாவின் சகல
என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்ட இடைக் கால சமஷ்டி அரசாங்கம் (Transitional federal government) 56060ś3Lučię ருக்கிறது. கடந்த மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றம் சரித்திர முக்கியத்துவ கூட்டமொன்றில் 19O பெரும்பான்மை வாக்குகளால் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்திருக்கிறது. பல வருடங் களுக்குப் பிறகு முதற்தடவையாக தேசிய ஐக்கியத்துக்கான அறிகுறிகளை இது காட்டிநிற்கிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் மொகா டிஷவில் சோமாலிய அரசியல்வாதி களை நான் சந்தித்தேன். ஹசன் ஷேய்க் மொஹமூட் ஜனாதிபதியாகத் தெரிவான தையடுத்துமக்கள் மத்தியில் பரந்தளவில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். ஜனாதிபதிக்கு ஐம்பது
க்கும் சற்றுக் கூடுத லிய பல்கலைக்க வேந்தரான அவர் வரலாறு எதையும் சிவில் சமூகத்தின்ப தளவிலான பணிக் நல்லிணக்கத்தைக் மேற்கொண்ட அவர் மக்கள் மத்தி
விளங்குகிறார்.
நாட்டின் மிகப் ஹாவியேயைச்சேரி போதிலும் கூட, ே இருந்து குல வி (Clan Loyalties) வேண்டியதேவையி
கொண்டவராகஜன தலைநகர் மொக விலான அமைதி
ஷாபாப் முஜாஹிதீ வாபஸ் பெற்றுக்ெ கைய அமைதியை முடிகிறது. புதிய ஜ
UILLILL-2_L60TigulITS கார்க் குண்டொன்ன அவரைக் கொலை த்தனர். நிலப்பிராந் டில் வைத்திருக்கும் ஆற்றல் பின்னடை கின்ற போதிலும், ឱfie66 6DB៣៩ @uតំ&366eade நிலைகளுக்குஎதிரா படைகள் தொடர்ச்சி வடிக்கைகளை ே ணமேயிருக்கின்றன மாயோ நகர் மீது
 
 

லான வயது. சோமா ழகத்தின் முன்னாள்
அரசியல் பிணக்கு
கொண்டவர் அல்ல. த்தியில் ஆற்றிய பரந் 5ளுக்காகவும் தேசிய கொண்டுவருவதற்கு முயற்சிகளுக்காகவும் யில் பேர்போனவராக
பெரிய குலமான ந்தவராக இருக்கின்ற சாமாலி அரசியலில் 56) irra CSL Tég,36061 இல்லாமற் செய்ய ல்மிகுந்தநம்பிக்கை ாதிபதிவிளங்குகிறார். டிஷவில் ஒப்பீட்டள நிலவுகிறது. அல்ன்கள் நகரில் இருந்து காண்ட பிறகு இத்த க் குறிப்பாகக் காண னாதிபதி தெரிவுசெய் வே முஜாஹிதீன்கள் Dற வெடிக்க வைத்து செய்வதற்கு முயற்சி தியத்தைக் கட்டுப்பாட் முஜாஹிதீன்களின் வுகளைக் கண்டிருக் அவர்களின் சில ஜுவில் சுறுசுறுப்பாக றன.அவர்களுடைய கஆபிரிக்கஒன்றியப் யாக இராணுவ நட மற்கொண்ட வண் . இறுதியாக கிஸ் தாக்குதல்கள் மேற்
2012, sáitLnrLif 1 E-30
கொள்ளப்பட்டதையடுத்து அங்கிருந்து முஜாஹிதீன்கள் இப்போது வாபஸ் பெற்றிருக்கிறார்கள். பிராந்திய மட்டத்தில் நோக்குகையில் எதியோப்பிய ஜனாதிபதி மெலிஸ் செனாவியின் மரணத்தைய டுத்து அடிஸ் அபாபாவுடன் கூடுதலான அளவுக்கு சமநிலையான உறவை ஏற் படுத்திக்கொள்ள முடியுமென்ற நம் பிக்கை ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக்
கூடியதாக இருக்கிறது. சோமாலியர்கள் ஒருபோதுமே செனாவியை விரும்ப வில்லை. அடிக்கடி இராணுவ ரீதியில் தலையீடுகளைச் செய்ததன் காரணமாக, எதியோப்பியாவின் ஆதிபத்திய அபி லாசைகள் பற்றிய பீதியை சோமாலி யர்கள் மத்தியில் செனாவி வலுப் படுத்திவிட்டார்.
ஜனாதிபதி மொஹமூட்டை மொஹாடி வஜுவில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் நான் சந்தித் தேன். அதை ஜனாதிபதிக்குரியதென்றோ மாளிகையென்றோ சொல்வதற்கு அங்கு எந்த அறிகுறியும் இல்லை. சிலர் அதை "விலா சோமாலி' என்று அழைக்கின் றார்கள். உகண்டாப் படைகளும் சோமா லியப்படைகளும் காவல் செய்கின்ற இரா ணுவ வளாகத்திற்குள் அது அமைந்திரு க்கிறது. அரசாங்கத்தின் பெரும்பாலான நிறுவனங்கள் அந்த வளாகத்திற்குள் ளேயே இருக்கின்றன. முஜாஹிதீன் களின் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு இலக்காக அது இருக்கிறது.
தனது தோளில் சுமத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொறுப்புகளை உணர்ந்த வராகவே ஜனாதிபதி இருக்கிறார் என்பது தெளிவானது; நிறுவனங்கள் இல்லாத அரசு வளங்கள் இல்லாத ஒரு அரசாங்

Page 33
கம்; கொடிய போர்களினால் சின்னா பின்னப்பட்டுப் போயிருக்கும் சமுதாயம்; சிக் கலான பிராந்திய மற்றும் சர்வதேச தலையீடுகள். இவையெல்லாவற்றுக்கும் மத்தியிலும் கூட அவர் நம்பிக்கையுண ர்வைக் கொண்டவராகவே காணப்படு கிறார்.தேசிய கருத்தொருமிப்பு அரசாங்க மொன்றை அமைக்க வேண்டியதே ஜனாதிபதியின் எதிர்காலப் பணியாக இருக்கிறது. அரசுக் குரிய அங் கங்களைக்கட்டியெழுப்பும் செயன்முறை ஆரம்பிப்பதாகவும் எந்தத் தரப்பினரை யுமே விலக்கிவைக்காத (அல்-ஷாபாப் முஜாஹிதீன்களையும் கூட) தேசிய நல் லினக்கமொன்றை முன்னெடுப்பதாக வும் அந்த (தேசிய கருத்தொருமிப்பு) அரசாங்கம் இருக்கவேண்டும்.
ஆனால், அவரது நாடு வளங்களும் மெய்யான ஆதரவும் இல்லாததாக இருக் கிறது. சோமாலியா தொடர்பான சர்வதேச அணுகுமுறையை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமா கிறது. சர்வதேச அணுகுமுறை இரு முன்னுரிமைகளுடன், (பயங்கரவாதம், கடற்கொள்ளை) மட்டுப்பட்டதாக இருந்து வந்துள்ளதுடன் சர்வதேச முயற்சிகளை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாகவே சோமா லியர்கள் நோக்கவும் வைத்துவிட்டது. மேலும் கூடுதலான அளவுக்கு அடிப்படை யானதும் மிகப்பெரியதுமான பிரச்சினை
B_Löørg
களின் குணங்குறிகள் தான் பயங்கர வாதமும் கடற்கொள்ளையுமாகும் - தொடர்ந்து நீடிக்கும் முரண்நிலையும் (Conflict) அதிகாரபூர்வமானதும் நம்ப கத்தன்மையானதுமான அரச உட்கட்ட மைப்புகள் இல்லாமையுமே அந்தப் பிரச்சினைகள்.
தற்போது சர்வதேச சமூகம் கடற் கொள்ளையிலிருந்து வர்த்தகக் கப்பல்
போக்குவரத்தைப் பா தராத நடவடிக்கைக் கணக்கில் செலவு 6 எதிர்த் வதற்கும் அடிக்கடி ஏ 6.5m G60)LDufeir வி பெயர்கின்ற மக்களு விகளைச் செய்வதற் செலவிடப்படுகிறது.அ அரசியல் முறையை tem) S.Lig6'Lupi உட்கட்டமைப்புகளை
குழுக்களை
சகல தரப்பினரையும் தேசிய நல்லிணக்க தற்கும் இந்தளவு அத்துடன் அவை உலகிற்கும் கூடுதலா ഞLuഞഖtLIT8ഖb 9 இந்தப் புதிய
முன்னேற்றுவதற்கு உற்சாகம் கொடுக்க யமாகும். இந்தப் புதி பாக, சரித்திரரீதியாக மதரீதியாக சோமா களைக் கொண்ட ந வேண்டும். பெருமள6 கொண்ட அரபு வ இந்தப் பாத்திரத்ை புரட்சிக்குப்பின்னரா6 லியர்கள் மத்தியில் இருப்பதை அவதா: இருக்கிறது. சோமாலி கத்தை நோக்கிக் வாக்கைச் செலுத்து இது வாய்ப்பாக அை நிலைமையும் அதேத கடந்த வருடம் விஜ தற்குப் பிறகு முன் திட்டங்கள் ஊடாக
புலம்பெயர்வாழ்.
அதேபோல், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது வலியுறுத் தலாக இருக்கிறது. இதற்காகப் பரந் தளவிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். தமிழ் மக்க ளுடைய அபிலாஷைகளை நிறைவேற் றக்கூடிய அரசியல் தீர்வை எட்டுவதை இது குறிக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக் கப்படாத வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றே எமது கூட்டறிக்கையில்
பரிந்துரை செய்யப்ப
பேச்சுகள் மூலம் : கள் மேற்கொள்ளப் க்குமுடிவுகிடைக்கும். தாங்கள்தான் பெரு னர் என்ற மேலாதிக்க செயற்படாது அனை னும் பேசி நியாயபூர் க்கு முயற்சிக்க விே தான் தீர்வு கிடைக்கு
எமது முயற்சிகள் ஏனைய இளம் பாரா களையும் இணைத்து என்று நினைக்கிறோ யான உறுப்பினர்க
 

gFuDa, Taib
துகாப்பதற்கு பயன் ளுக்காக கோடிக் சய்கிறது. ஆயுதக் துச் சண்டையிடு ற்படுகின்ற வரட்சிக் ÉSÈLLb க்கு நிவாரண உத தம் அதேயளவு நிதி ஆனால், உறுதியான j, (Political sysபுவதற்கும் அரச நிறுவுவதற்கும் உள்ளடக்கியதாக ந்தை ஏற்படுத்துவ செலவு பிடிக்காது. பிராந்தியத்திற்கும் ன அளவுக்கு பயனு 60ւDեւկլb. முன்னுரிமைகளை புதிய தரப்புகளுக்கு வேண்டியது அவசி ய தரப்புகள் குறிப் , கலாசாரரீதியாக,
666,
லியாவுடன் உறவு நாடுகளாக இருக்க வுநிதி வளங்களைக் ளைகுடா நாடுகள் தவகிக்க முடியும். ண் எகிப்துக்கு சோமா பரவலான மதிப்பு விக்கக் கூடியதாக யாவில் நல்லிணக் கணிசமான செல் வதற்கு எகிப்துக்கு மயும். துருக்கியின் ான், அதன் பிரதமர் யம் மேற்கொண்ட னெடுக்கப்படுகின்ற மொகாடிஷவில்
ட்டுள்ளது. நீர்வுக்கான முயற்சி பட்டால் பிரச்சினை சிங்களத்தரப்பினர் bபான்மை இனத்தி எண்ணப்போக்கில் த்துத் தரப்பினருட வமான தீர்வொன்று ண்டும். அப்போது
ல் எதிர்காலத்தில் நமன்ற உறுப்பினர் க் கொள்ள முடியும் ம். பெரும்பான்மை ள் ஒரே நிலைப்
2012 ஒக்டோபர் 16 - 30 31
துருக்கிக்கு வெளிப்படையான பிரசன் னம் இருக்கிறது. பிராந்திய மட்டத்தில் தென்னாபிரிக்காவும் எதிர்வரும் காலத் தில் முக்கியபங்கொன்றைஆற்றமுடியும். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளில் பெருமளவானவை வீணாகிப் போனதற் குக் காரணம் ஒருங்கிணைந்த செயற் பாடின்மையும் வேறுபட்ட நிகழ்ச்சி நிரல் களும் முரண்பாடான நோக்கங்களு மாகும். பின்பற்றப்படவேண்டியது என்று கூறப்பட்டபாதை- அதாவது அரசைக் கட்டியெழுப்புவதிலும் தேசிய நல்லிணக் கத் திலும் கவனத்தைக் குவிக்கின்ற பாதை தற்போதைய முயற்சிகளுடன் முரண்படுவதாக இல்லை, மாறாக அது உதவிகரமானதாகவே அமையும். பல் வேறுபட்ட சர்வதேச தரப்புகளின் உணர்வுப் பிரதிபலிப்புகள் தற்போதைய சந்தர்ப்பத்தை கைவசப்படுத்தி பயன் படுத்துவதற்கு இருக்கக்கூடிய வாய் ப்பைத் தடுத்துவிடக்கூடாது. சோமாலியா இன்று புதிய யுகமொன்றின் வாயிற்படி யில் நிற்கிறது. அதன் உறுதிப்பாட்டுக்கு, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு, மக்களின் பாதுகாப்புக்கு செயலூக்கமிக்க பிராந்திய மற்றும் சர்வதேச ஆதரவு தேவைப்படு கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவற விடக்கூடாது. தவறவிடுவோமேயானால், சோமாலிய நெருக்கடி வைரஸைப் போன்று பல அயல்நாடுகளுக்குப் பரவி வடகிழக்கு ஆபிரிக்காவில் பதற்ற நிலையை அதிகரிக்கும். கடைசி முடிவில் உலகளாவிய பாதுகாப்பும் பொருளாதார நலன்களும் மேலும் கூடுதல் பின்ன டைவுகளைச் சந்திக்கும். இதன் விளைவு மேலும் ஆழமான நெருக்கடியும் முரண் நிலையுமாகவே இருக்கும்.
(வடா கான்ஃபார் அல்-ஜசீராவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமாவார்)
பாட்டில்தான் இருக்கின்றனர். சிலர் மட் டுந்தான் இன்னும் பழைமைவாதத்தில் விடாப்பிடியாக உள்ளனர்.
எமது முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனினதும் ஆதரவு கிடைக் கும். அதேபோல் ஜனாதிபதியும் ஆதரவு வழங்குவார்என்றநம்பிக்கைஇருக்கிறது. இது சர்வதேச ரீதியில் இலங்கை தொடர் பில் இருக்கும் தவறான பிரதிமையைப் போக்க உதவும். நல்ல நோக்கத்துடன் நாம் முன்னெடுத்துள்ள இந்த நட வடிக்கைக்கு எதிர்காலத்தில் சிறப்பான பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

Page 34
இன்ை
OUI
ருமித்த கு ஒரேயொரு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு - சில கசப்பான உண்மைகள்!
iண்ட நாட்களாகவே இழுபறி லையிலிருந்து வந்த தமிழ்த் தசியக் கூட்டமைப்பு பதிவு விட யம் இப்போது சந்தைக்கு வந்துள்ளது. தனித்ததொரு கட்சியாகப் பதிவு செய்யப் பட வேண்டுமா அன்றேல் தொடர்ந்தும் கூட்டுக் கட்சியாகச் செயற்படுவதா என்ப தில் பலரும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கையில் ஒரு சிலர் மெளன மொழியில் பதிலிறுத்து வருகின்றனர். கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய் யப்படவேண்டும் என்று கருதுவோர்யாவ ருமே ஒரேவிதமான நோக்கங் கொண்ட வர்கள் அல்ல என்பது எந்தளவுக்கு உண் மையோ அந்தளவுக்கு, பதிவை விரும்பா தோரிடையிலும் பல்வேறு சுழியோட்டங் கள் உள்ளன என்பதும் உண்மையே.
கூட்டமைப்பு உருவான விதம் குறித்துப் பல்வேறு தரப்பினரும் தத்தமக்கு வச தியான வகையில் விளக்கம் கொடுத்து வருகின்றனர். தர்க்க நியாயப்படி பார்ப் பின் கூட்டமைப்பின் உருவாக்கத்தை எதிர்த்த பலரும் இன்று அதற்குள் உள் வாங்கப்பட்டுள்ளமை உள்ளக முரண்
பாட்டின் உச்சத்தை 6 கின்றது.
உண்மையில், விடு: விருப்பத்துக்கு "கூட்டமைப்பு’கருக்ெ மறுக்க முடியாது. இந் செயற்படுத்துவதில் மு த்த சிவராம் (தராகி) : வியலாளர்கள் இன்று ஆனால் அவர்களுக்கு புலிகளின் சார்பில் ம சிலர் இன்னும் மெளன குறிப்பாக, கூட்டமைப் ஆரம்பத்தில் அவ்வளவு மட்டக்களப்பு முன்னா உறுப்பினர்காலஞ்செ6 சிங்கம் போன்றோர் டன் முரண்டுபிடித்த களைச் சமாதானப்ப புலிகளின் வழிக்குக் முக்கிய பங்கு வகித்ே விரும்பாமலோ தற் மைப்பின் ஆதரவாளர் வருகின்றனர்.
 

சமகாலம் 2012 ஒக்டோபர் 15-30
மாறவர்மன்
விவகாரம்
வெளிப்படுத்தி நிற்
தலைப் புலிகளின்
@600កំ536 காண்டதுஎன்பதை த விருப்பத்தைச் ன்னின்று உழை உட்பட்ட சில ஊடக உயிரோடில்லை. இந்த விடயத்தில் தியுரை வழங்கிய ாங் காக்கின்றனர். பு உருவாக்கத்தை ாகவிரும்பியிராத ள் பாராளுமன்ற ன்றஜோசப் பரராஜ ஊடகவியலாளரு நேரத்தில் அவர் }த்தி விடுதலைப் கொண்டுவந்ததில் நார் விரும்பியோ போதும் கூட்ட களாகவே இருந்து
ஜோசப் அவர்கள்
பரராஜசிங்கம் தமிழரசுப் பாசறையில் வந்தவர் என்ற வகையில் கலாநிதி நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டதன் பின்னர் அவர் விடு தலைப் புலிகளை ஆதரிக்கத் தயாராக
இருந்திருக்கவில்லை. எனினும் அப் போதைய தமிழர் விடுதலைக் கூட்ட ணியை தமது ஆயுதப் பலத்தால் அடக்கு வதை விட தமது அரசியல் முகமாக அவர் களைப் பயன்படுத்துவதே உசிதமானது என்ற ஆலோசனையை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விடுதலைப் புலிகள் அப்போது இருந்தார்கள்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன் னணியும் தமிழீழ விடுதலைக் கழகமும் இராணுவ ரீதியில் அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால் தமது அரசியல் எதிர்காலம் பற்றி அக்கறை கொண்டிருந்த இவ்விரு இயக்கங்களை யும் சேர்ந்த சிலர் ஊடகவியலாளர்களி னுடாக தூதனுப்பி கூட்டமைக்கத் தயா ராகினர். இந்தப் பின்னணியில், யாப் பொன்றை வரைந்து கூட்டமைப்பை உருவாக்குவதில் விடுதலைப் புலிகளின்
6ܓ

Page 35
அரசியற்துறைத் தலைவர் தமிழ்ச் செல்வன் அக்கறை காட்டினார். ஆயினும் பின்னர் அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தையில் கூடுதல் கவனஞ் செலுத்த வேண்டியும் அதற்காக வெளிநாட்டுப் பயணங்களைமேற்கொள்ளவேண்டியும் இருந்ததால் தமிழ்ச்செல்வன் கூட்டமை ப்புக்கான யாப்பு விடயத்தை ஆறப் போட்டுவிட்டார். அரசியல் முகத்தின் அவசியம் பேச்சுவார்த்தைக் காலத்தில் பின்தள்ளப்பட்டிருந்தது.
எனவே கூட்டமைப்பின் உருவாக்கத் துக்கான அன்றைய தேவை இன்று இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். தமிழர் தரப்பில் பேரம் பேசுவதற்கான ஆயுதத் தரப்பு இல் லாத நிலையில் தனியொரு கட்சியாகப் பேசுதல் என்றும் எல்லோரையும் அர வணைத்துச்செல்லுதல் என்றும் குரல்கள் எழுகின்றன. தனியொரு கட்சி என்பதற் கும் ஒரேகுரல் என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை சிறுபான்மையினர் அரசியலில் விளங்கிக் கொள்வது கொள் கைசார் விடயமாக அன்றி கருத்தியல்
விடயமாகவே அ6 கச் செயற்பாட் அடக்குமுறைக்கு கோரிக்கைகளை மொன்று ஒரே ச லாமா அல்லது பு வினாவுக்கு விை மானதே. இதுவே எதிர்கொள்ளும் 1
ஒரே குரல் என் கட்சிஎன்பதுதான் பலரும் குழம்பிட் படும் இனம் என்ற இருப்புக்காக எதி யேயாக வேண்டு
 
 

சமகாலம்
| ara a - ac 33
மைந்துள்ளது. ஜனநாய டை முன்னிறுத்தியும் எதிராகவும் உரிமைக் முன்வைக்கும் இன ட்சி அரசியலில் ஈடுபட ந்தயங்கட்டலாமா என்ற ட காணல் சற்றுக் கடின இன்று தமிழ் மக்கள் பிரச்சினையாகும். பது பலமா அல்லது ஒரே பலமாஎன்ற விடயத்தில் போயுள்ளனர். ஆளப் வகையிலும் இனத்தின் ர்ப்பு அரசியலை நடத்தி ம் என்ற நிலையிலும்
ஒரே குரலினைப் பல்வேறு மட்டங்களில் எதிரொலிக்க வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு உள்ளது. ஆனால், இதனை ஒரேகட்சியினூடாகத்தான் செய்ய வேண் டுமா என்பதில் கருத்து வேறுபாடுகள்
6T6T60T. இதனை இன்னும் இலகுவாக்கிக் கூறுவதானால், ஒரே குரல் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் என்றும் அவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை வைத்துக் குரல் பலப்படும் என்பதுமானதர்க்க நியாயம் பெறப்படும். புலிகள் கூட்டமைப்பை உருவாக்கிய போது காட்ட விரும்பியது தாங்கள் விரும்புவதை விடுத்து வேறு எதனை
தேர்தல் (ყpნთgouélèმr 5უფ შრი-ს U თubტნეუ வதன் மூலம் ஆசனங்களை அதிகரிக் பது உண்மையே ஆனால் அத்தகைய
リcm cm_Iー。」 Göscirのあう。 リG○GL ●リ @cmuう。--のDUL
Cla:Lo_t_firნზr fმoთთაuéმდეზაქტfonigე.

Page 36
· sa
தமிழ் மக்கள் கேட்க மாட்டார்கள் என்ப தையே. அங்கே ஒரே குரல் என்பது அவர் களின் குரல் மட்டுமே என்பதல்ல அவர் களின் கோரிக்கை மட்டுமே என்பதாகும்.
பல குரல்கள் ஒலித்தால் அது அடக்குமுறையாளனுக்குச் சாதகமாகப் (3umtü659. Gelib ஒன்றைக் காட்டி இன்னொன்றைத் தட்டிக் கழிப்பதற்கு ஆட்சியாளன் பின்னிற்கப் போவதில்லை. புலிகளுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருந்தது. அதற்கான வலி
என்பது யதார்த்தமே.
BUgi Ir jo ODU |5loზr ძუნთტათ.Jf otroზrgp| Unálàir
5.5 LDooਰ கூறுவதில் உள்ள சூட்சுமம் சம்பந்தனுக்குப் பின்னால் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி குங்களிடம் வர வேண்டும் என்ற எதிர் பார்ப்பரும்பிக்கையில் பொதிந்துள்ளது. அதற்கு චූහාණ්or IUni(E|5 ක්)ප්‍රිජ්
●GooGu」とう。巧所あcm-* チ亡 エf cmójcocor 5cm。 இறுக்கியது. புதுமுகம் என்ற நிலையிலிருந்து படிப்படி JTcm eloco öcm cmJGöチ ங்களில் அறிமுகம் செய்யும் (ყpuსეზჭfauélანა ჰქჩს" ქfმტ குலைமை வெகுவாக அக் கறைகாட்டி வருகிறது
தான காரணங்களும் இருந்தன. எனவே தான் அவர்கள் ஒரே குரல் என்பதை தமது அமைப்பினூடாக மட்டுமே வெளிப்படு த்தி வந்தனர். ஆனால் தற்போதைய நிலை வேறு.
கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சி களில் தமிழரசுக் கட்சிக்கு தார்மீகப் பலமொன்றுள்ளது. கட்சியின் இன்றைய தலைமையுட்படப் பலரும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஆதரித்தவர் களில்லை. ஆனால் அதேவேளை அவர் களுக்கு எதிராக ஆயுதந்துக்கவுமில்லை. எவ்விதக் காட்டிக்கொடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கவுமில்லை. 'தம்பிமார்” என்ற குழைவான அழைப்பையே கவச பாவித்துத் தாக்குதல்களைத் தவிர்த்து வந்ததே இவர்களின் வரலாறா
மாகப்
கும். வடக்குக் கிழக்கை தமது கட்டுப்பாட்
டின் கீழ் கொண் இவர்களில் பலை புலிகள் ஒருபொரு கவேயில்லை. மாற கப் பட்டோர் “க6ை மறுபுறத்தில், கும தலைமையிலானத தலைப் புலிகளை ஆதரித்துக் குரல் காங்கிரஸ் பின்ன உள்வாங்கப்படுவத காரணமாயிற்று எ6 கஜேந்திரகுமாரின் முதிர்ச்சியின்மை எ கூட்டமைப்பின் தை தனைப் புலிகள் 6 தனது தலைமைப்
பல விடயங்களில் சரித்துப் போகும் நி க்கு ஏற்பட்டது. தமி த்தளவில் விடுதை முக்கிய குற்றச்சாட் அவர்கள் ஜனநா இடமளிக்கின்றார்க யாகும். கூட்டமைப் மூலம் அந்தக் குறி ளிக்க அவர்கள் மு. ஒரம்சமாகவே சுரே ஈழ மக்கள் புரட்சி னணியும் செல்வ தலைமையில் தமி கழகமும் கூட்டமை படும் சூழ்நிலை உரு
அரசியல் முகத்தி காக இப்படியான சி புலிகள் மேற் இந்தப் பின்னணி
 
 
 

சமகாலம் 2012 säCLTui 16-30
டுவந்ததன் பின்னர் ரயும் உண்மையில் ட்டாகக் கணக்கெடுக் ாகக் கணக்கிலெடுக் ாயெடுக்கப்பட்டனர். Tiñ 6 Lmfesör6OSTLb LH6NoLib மிழ்க் காங்கிரஸ் விடு SheigsflugcluT35(36. கொடுத்து வந்தது. கூட்டமைப்புக்குள் ற்கு இதுவே பிரதான ாபது வேறு விடயம். 5 வயது, அனுபவ ன்பன காரணமாகவே லவராக இரா.சம்பந் ரற்றுக் கொண்டனர். பதவி காரணமாகப்
புலிகளுடன் அனு ர்ப்பந்தம் சம்பந்தனு ழ் மக்களைப் பொறு லப் புலிகள் மீதான டாக இருந்து வந்தது யகக் குரல்களுக்கு
எளில்லை என்பதே பை உருவாக்கியதன் றச்சாட்டுக்குப் பதில பற்சித்தார்கள். இதன் ஷ் தலைமையிலான கர விடுதலை முன் b அடைக்கலநாதன் ழ் ஈழ விடுதலைக் புக்குள் உள்வாங்கப் நவாகிற்று.
ன் அவசியத் தேவைக்
ബsupLinങ്കങ്ങാണ് கொண்டிருந்தார்கள். யின் அடிப்படையி
லேயே கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டினை நாம் விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
புலிகள் இல்லாத தமிழர் அரசியல் களத்தில் தற்போது ஒவ்வொரு கட்சியினரும் தத்தமது சொந்தப் பலத்தை நிரூபித்துப் பார்க்க முனைகின்றார்கள். இந்தச் சொந்தப் பலம் என்பது கொள்கையளவிலும் செயற்பாட்டிலும் விடுதலைப் புலிகளை அடியோடு விலக் கிய விதத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படு வதை கூட்டமைப்பிலுள்ள நான்கு பிர தான கட்சிகளில் எதுவுமே விரும்ப வில்லை. ஏதோவொரு விதத்தில் அவர் களை வைத்து அரசியல் செய்யும் கட்டாயத்தில் நான்கு கட்சிகளுமே உள்ளன. ஆயினும் இதிலும் தமிழரசுக் கட்சிக்குள்ள சாதக நிலைமை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டேன்.
இதனை இன்னொரு கோணத்திலிருந் தும் நோக்கலாம். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளினால் குடும்பத்தவர்கள் பலர் உள்ளனர். அங்ங் னமே, புலிகளுக்கு எதிராக ஆயுதமேந் திச்செயற்பட்டவர்களினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும் உள்ளன. குறிப்பாக, இந்திய அமைதிகாக்கும் படை வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருந்தபோதே இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், தமிழரசுக் கட்சியின் செயற்
urgåsa, Li'l
பாட்டினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று எவையேனும் உள்ள தாகக் கூறமுடியாது. அந்தளவுக்கு அக் கட்சி ஆயுத அரசியலில் ஈடுபட்டிருக்க வில்லை, அதற்கான பலமும் அதனிட மிருந்ததுமில்லை. வாக்களிப்பு என்று வரும்போது மக்கள் இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொள்கின்றமையைத் தவறெனக் கூறமுடியாது.
கூட்டமைப்பின் பதிவைத் தாமதப் படுத்தும் தமிழரசுக் கட்சி தான் தனித்து நிற்கும் ஒரு காலகட்டத்துக்காகக் காத்தி ருக்கின்றது.ஆனால், அதுகொள்கையில் விட்டுக்கொடுப்பைச் செய்து காலங் கடத்துவதாக கூட்டமைப்புக்குள் உள்ள மற்றைய கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. "நீங்கள் முன்னாள் ஆயுததாரிகள்’ என்பதாக தமிழரசுக் கட்சி மற்றைய வர்களை நோக்கி விரல் நீட்ட, ‘நீங்கள் கொள்கைகளைக் கோட்டைவிடுபவர் கள்” என்று மற்றையவர்களின் விரல்கள் அதனை நோக்கி நீட்டப்படுகின்றன. இது தான் உள்வீட்டு யுத்தம்.
தமிழரசுக்கட்சி கொள்கையில் சமரசஞ் செய்வதாக இருந்தால் இன்று பதிவை

Page 37
  

Page 38
3.
வந்தன. அதில் இந்தக் கொள்கை மற்றும் ஒரேகுரல் 6i Luriassit L16) Tg கவனத்தையும் ஈர்த்தன. கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக என்றே தேர்தலில் போட்டியிட்டு மண்கல்வியவர்கள் பலரும் தற்போது கூட்டமைப்பில் சங்கமித்துள் ளார்கள். ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் போன்றோர் இதில் குறிப் பிடத்தக்கவர்கள், வெல்லும் குதிரையில் பந்தயங் கட்டுவதில் நம்மவர்கள் சளைத் தவர்களல்ல. ஆகவேதான் இப்போது குதிரைக்கு உயில் எழுதுவதில் பலரும் முண்டியடிக்கின்றார்கள்.
அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்காளிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சி நிறுத்திய வேட்பாளர்களை விட ஒப்பீட்டளவில் கூடுதலாக வாக்குப் பெற் றுள்ளார்கள் என்ற உற்சாகத்தில் பதிவுக் கோரிக்கை முழுமூச்சாக முன்வைக்கப் படுகின்றது. அங்கு வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முறுகல் நிலையும் தற்போதைய வெற்றியும் இருதரப்பினருக்கும் மேலும் பரஸ்பர நம்பிக்கையின்மையை ஊட்டு வதாகவே உள்ளதால், பதிவுக் கோரிக் கையில் கடும்போக்கு கடைப்பிடிக்கப் படுவதாகத் தெரிகின்றது.
3ol. L60LDL&g, 66.6ft 360 Guitti தேர்தலை எதிர்கொள்ளும் துணிவு பங் காளிக் கட்சிகளுக்கு இல்லை. கஜேந்திர குமாருக்கு ஏற்பட்டகதியைநல்ல பாடமாக இவர்கள் கருத்தில் எடுத்திருக்கின்றார் கள். கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக இருப்பதேதமக்குநல்லதெனத்தமிழரசுக் கட்சி விரும்புகின்றது. வேட்பாளர்களை யாவது தாங்கள் தீர்மானிக்கலாம் என்ற நிம்மதி அவர்களுக்கு. அத்தகைய நிலை யிருக்கும் வரை பலரும் தமிழரசுக் கட்சி யில் சேர முன்வருவார்கள், முன்வந்து கொண்டிருக்கின்றார்கள். இதுவே கட்சி யை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய உரிய வாய்ப்பாகும் என்பதும் கட்சியினரின் கருத்து.
தேர்தலும் பதவிகளும் இல்லாமல் போனால் கட்சிகள் தேய்ந்துபோய்விடும். கட்சிகள் இருந்தே பிரயோசனமில்லை என்ற நிலைக்கு இது இட்டுச் செல்லும் என்பதில் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து உள்ளது. ஒருவரையொருவர் வெட்டியோடி, மக்களுக்காகக் கட்சி என்ப தன்றி கட்சிக்காகவே மக்கள் என்ற சித் தாந்தத்தில் திளைத்திருக்கும் கூட்டமை ப்புக்குக்கொள்கைபற்றியபேச்செல்லாம் இரண்டாம் விடயமே. இதில் தாங்கள் மட்டுமே பரிசுத்தவான்கள்என்றவாறாகப்
பங்காளிக் கட்சிகள் ஏமாற்றுத்தனமானது அண்மிக்கையில் த Lit (BeilGib.
தமிழரசுக் கட்சி த ரில்) ஒருவரை வட வேட்பாளராக நியமி சுரேஷ் பிரேமச்சந்தி வேட்பாளராக நி அவர் அணியினர் நி பலப்பரீட்சையில் 4 என்பது முடிவான வி பரீட்சித்த பின்னர் அமைக்கலாம் என்ப; LITëjtb. Luftg:TenjLDe போலல்லாமல் தனி னால் வாக்குகள் ெ 3gpeon 60irtitiúL LDITe5fT600l அதிகமாகவே காண ழரசுக் கட்சியினருக் ருந்தாலும் பிரிந்து தாங்களாகவே போ பார்ப்பில் அக்கட்சி உ
பினர்கள்
எனவேதான் பதி: முக்கியமான ஒரு ெ மாகக்காட்டிவெளியே கட்சிகள் விரும்புகின் நன்கு மாகாண சபைத் தே யாவது இந்தப் பிர தடிப்பதே உசிதமென் தலைவரின் நிலைப்
பதிவுக்கானஅவசி சபைத் தேர்தலைச்சு வருகின்றமை தான் சிக்கலாக்கியுள்ளது. பற்றிய பேச்சுவார்த் நேரத்தில் பலமான ஒ
u6Old Gub
கோரிக்கைகள் முன் டும் என்பதில் இருகரு
அங்ஙனமில்லை: தரப்பினர் சர்வகட்சி கட்சிகளுக்கிடையில் வேண்டியிருக்கும்.இ வாகும் என்ன என்ப தெரிய வேண்டியதில்
வடக்கு -கிழக்கு 8 தமிழ் மக்களின் சுய கோரிக்கை என்பதில் உள்ள கட்சிகளுக்கி உள்ளதாகத் தெரிய த்துவப் போட்டியினா மிதவாதிகளாகக் க வாக்கு வேட்டையாடு
 
 

காட்ட முனைவது என்பதுதேர்தல்கள் ானாகவே வெளிப்
ன் விரும்பும் (மூவ ந்கில் முதலமைச்சர் க்கையில் அதாவது, ரன் முதலமைச்சர் பமிக்கப்படாதபோது Fசயம் பிரிந்துபோய் இறங்கத் துணிவர் விடயமே. பலத்தைப் கூட்டணி ஆட்சி து அவர்களது கணிப் ன்றத் தேர்தலைப் ப்பட்ட செல்வாக்கி பற்றும் சில உறுப் ம் என்றவாறான சபைத் தேர்தலில் Tப்படும். இது தமி தம் நன்கு தெரிந்தி போகின்றவர்கள் கட்டும் என்ற எதிர் ள்ளது. வு விடயத்தை மிக 356T6053. T 6LL பறுவதைபங்காளிக் றன. தமிழரசுக் கட்சி வரை அதாவது, ர்தல் முடியும் வரை ச்சினையை இழுத் ஈபது கூட்டமைப்புத் பாடாக உள்ளது. பமென்பதுமாகாண ற்றியதாகவே வலம் எ நிலைமையைச் அரசியற் தீர்வு தைகள் களைகட்டும் ருகட்சியின் சார்பில் வைக்கப்பட வேண் த்துக்குஇடமில்லை. யெனில், ஆளுந் மாநாட்டை தமிழ்க் மட்டுமாக நடாத்த தன் விளைவு என்ன தையுஞ் சொல்லித்
}ՅԵՅՆஇணைந்த தாயகம், நிர்ணய உரிமைக் கூட்டமைப்புக்குள் டையில் வேறுபாடு வில்லை. தலைமை ல், ஒரு பிரிவினரை ாட்டி மறுபிரிவினர் கின்ற சிறுபான்மை
இனங்களுக்கே பொதுவான சாதாரண அரசியல் சுயநலந்தான் தற்போது கூட்ட மைப்பையும் ஆட்டிப் படைக்கின்றது. பதிவை வலியுறுத்துவதால் பங்காளிக்
கட்சிகள் கொள்கைப் பிடிப்பாளர்களாக வும் பதிவை இழுத்தடிப்பதால் தமிழரசுக் கட்சியினர் மிதவாதிகளாகவும் மாறிவிடப் போவதில்லை.
அண்மையில்கூட பங்காளிக் கட்சி களும் தமிழரசுக் கட்சியும் தனித்தனியா கவே தேர்தல் நிதி சேகரித்துக் களமிறங் கியுள்ளன. எல்லா விதத்திலும் தனித்தனி யாகவே இயங்கினாலும் தேர்தல் வரும் போது மட்டுமே சேர்ந்து நிற்க வேண்டி யுள்ளது. இந்த எரிச்சலைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் கூட்டமைப்பு இயங்குவதற்கு முடிவெடுக்கலாம். ஆனால், அதற்குப் பதிவு அவசியந் தேவைப்படும் என்பதை தர்க்க ரீதியில் ஏற்க முடியாது. பொதுவான வேலைத் திட்டத்தில் கட்சித்தலைவர்கள் கையெழுத்
பொதுவான
திட்டால் போதுமானது.
தனித்தனிக் கட்சிகள் இருக்கையில் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவுசெய் யப்படுவதற்கான தேவை என்பது தேர் தலை விட்டால் வேறு எதற்கும் உதவாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் அதிகரிப்பதற்கான தேர்தல் உடன்படிக்கையாகவே கூட்ட மைப்புச் வருகின்றது. இதனை முறைசார் ரீதியில் இயங்க வைப்பதானால் அது ஒரு கட்சியின் உருவாக்கத்தில் போய் முடியும்.
ஆனால் நமக்கு இன்று அவசியமாகப் படுவது ஒரு கட்சியல்ல, ஒருமித்த குரலே யாகும். அதை எங்கிருந்தும் எவரும்
6666ਲ6
செயற்பட்டு
கொடுக்கலாம். சந்தர்ப்பவசத்தால் உரு வான கூட்டமைப்பினை சூழ்நிலைகள் மாறிவிட்ட நிலையிலும் நிரந்தர அமைப் பாக மாற்றுவதில் நன்மையை விடத் தீமையே பெரிதும் விளையலாம்.
இதையும் மீறிப் பதிவை வலியுறுத்து வோர் எவராயினும் இருந்தால் அவர்கள் தாங்கள் எந்தப் பதவியையும் எதிர்பார்க்க வில்லை, ஏற்கவும் மாட்டோம் என்று பொதுமக்களுக்கு எழுத்துமூல உத்தர வாதங் கொடுப்பார்கள் என்றால் ஒரே கட்சி என்ற நிலைப்பாட்டிலான தீமை களைக் குறைக்க வழிபிறக்கலாம். அத்த கைய தியாகிகள் யாரேனும் தமிழர் அரசி யலில்தற்போது உள்ளனரா? வெறுமனே பதவிப் பங்கீட்டு யுத்தத்தில் ஆளை ஆள் மிஞ்சும் விதத்தில் அறிக்கைப் போர் நடத்துவோருக்கு இது சமர்ப்பணம் ே

Page 39
பொலிவே
புதிய மிலேனியத்தில் கணிசமான ச எதிராக முகுல் குடவையாக வாக்களி வருடங்களாக அதிகாரத்தை குன் .ை கை விடுவதற்கு விருப்பம் இல்லாது வெளிக்காட்டியிருக்கிறார் என்பதும்
னிசூலாவின் ஜனாதி பதியாக முதற் தடவை unta, 1999 alb ஆண்டு தெரிவு செய்யப்பட்டபோது ஹியூகோ ஷாவேஸ் “பொலிவேறியன் புரட்சிக்கு தலைமை தாங்கப் போவதாக தனது நாட்டு மக்களுக்குக் கூறினார்.
பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு இம்மாத ஆரம்பத்தில் (அக்டோபர்) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் (அடு த்தடுத்து மூன்றாவது தடவையாக) வெற்றி பெற்றதையடுத்தும் அவர் அதே பொலிவேறியன் புரட்சிக் கோஷத்தை ஆக்ரோசமாக உச்சரித்தார். தனது முழு அரசியல் வாழ்வுமே அந்தக் கோஷத்தின் மீதே தங்கியிருக்கிறது என்று ஷாவேஸ் பிரகடனம் செய்தார்.
பொலிவேறியன் புரட்சி என்பது 19 ஆம் நூற்றாண்டின் லத்தீன் அமெரிக்கப் புரட்சித் தலைவரான வெனிசூலாவைச் சேர்ந்த சைமன் பொலிவாரின் பெயரில் அழைக்கப்படுவதாகும். ஸ்பானிய ஆட்சி யில் இருந்து லத்தீன் அமெரிக்காவின் வடபிராந்திய நாடுகளில் பெரும்பாலான வற்றை விடுவிப்பதற்கு முன்னெடுக் கப்பட்ட ஸ்பானிய அமெரிக்கச் சுதந்திரப் போர்களின் போது பிரபல்யமாக விளங் கிய தலைவர் பொலிவார். ஹியூகோ ஷாவேஸையும் அவரது ஆதரவாளர் களையும் பொறுத்தவரை, ஜனநாயகத் தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காகவும் அரசியல் ஊழலை முடிவுக்குக் கொண்டுவந்து, வருவாயை மக்கள் மத்தியில் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான வெகு ஜன இயக்கத்தைக் குறிப்பதாகும். "தாய் நாடு, சோசலிசம். அல்லது மரணம்’ என்பதே பொலிவேறியன் புரட்சியின் அடிப்படைச் சுலோகமாக இருந்தது. அதை ஜனாதிபதி ஷாவேஸ், “சோசலிசத் தாயகம், வெற்றி, நாம் வாழ்வோம், வெற்றிபெற்றவர்களாக வருவோம்’
 
 
 

இயன் புரட்சி
குவிகுத்தில் வெனிசூலா மக்கள் ஷாவேஸ்ஸுக்கு த்திருக்கிறார்கள் என்பகுே உண்மை. பல கயில் குவித்து வைத்திருக்கும் அவர் அகுை வராக இருப்பதை நடத்தைகள் மூலமாக 2 ԾdorԾOLOGԱյ

Page 40
என்று மாற்றியமைத்திருக்கிறார்.
ஷாவேஸைப் பொறுத்தவரை, அவர் எதிர்நோக்கிய மிகவும் கடுமையான போட்டியுடனான தேர்தல் என்றால் இத் தடவைய ஜனாதிபதித் தேர்தலேயாகும். வெனிசூலாவின் வாக்காளர்களில் 81 சதவீதமானவர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தார்கள். அதில் 54 சதவீதமான வாக்குகளைப் பெற்றுஷாவேஸ்தன்னை எதிர்த்துப் ஹென்றிக் கப்ரைல்ஸைத் தோற்கடித்திருக்கிறார்.
இன்னுமொரு 6 வருடங்களுக்கு ஷாவேஸ் (வயது 58) வெனிசூலாவின் ஆட்சியதிகாரத்தில் தொடருவார். அவர் தனது வெற்றியைக் 'கச்சிதமானது' என்று வர்ணித்திருக்கிறார். ஆனால், புதிய மிலெனியத்தில் கணிசமான சதவீத த்தில் வெனிசூலா மக்கள் ஷாவேஸ்"க்கு எதிராக முதற்தடவையாக வாக்களித் திருக்கிறார்கள் என்பதே உண்மை.
கடந்த தசாப்தத்தில் இருந்து லத்தீன் அமெரிக்க அரசியலில் ஷாவேஸ் மிகவும் முக்கியமான தலைவராக விளங்கிவரு கின்றார். 21 ஆம் நூற்றாண்டில் அவரின் மக்கள் செல்வாக்கை கடந்த நூற் றாண்டில் பிடல் காஸ்ட்ரோகொண்டிருந்த
போட்டியிட்ட
செல்வாக்கிற்கு நீ
முடியும். உண்ை அமெரிக்காவில் மலர்ச்சியின் வ விப்புச் செய்த ബlDITEഇേ ഒLIf கொறியா ஈகுவே ளாகத் தெரிவு செ
வெனிசூலாவுக் பாரியமாற்றங்கை ஷாவேஸ் என்பது பல வெனிசூலா 6 ரோஷமான கோ: குலகிற்கு விரோத சலித்துப் போய்வி அறிகுறிகளை உணர்ந்து கொ இருக்கிறது.
எண்ணெய்க்கு பதன் விளைவாக பொது வீட்டு வ திட்டங்கள் உள்ளட சமூக நலன்புரித் தும் முன்னெடுக்க மாக இருக்கிறது. அ செயல்கள் அதிக திறமையின்மை
 

கரானதாக வர்ணிக்க மயில் அவர் லத்தீன் சோசலிசத்தின் மறு ருகையை முன்னறி Fñ. அடுத்து *6}}քT லிவியாவிலும் ராபீல் டாரிலும் ஜனாதிபதிக Fuit HILL6GTña.
தப் பல வழிகளில் bளக்கொண்டுவந்தவர் உண்மையே. ஆனால், வாசிகள் அவரின் ஆக் ஷங்களினாலும் மேற் மான போக்கினாலும் ட்டார்கள் என்பதற்கான தேர்தலின் மூலம் ள்ளக் கூடியதாகவும்
உயர்ந்தவிலை கிடைப் சுகாதாரப் பராமரிப்பு, சதி மற்றும் கல்வித் ங்கிய பெருவாரியான திட்டங்களை தொடர்ந் ஷாவேஸினால் இயலு ஆனால், ஊழல், குற்றச் ரிப்பு, அதிகாரிகளின்
போன்ற பிரச்சி
சமகாலம் 2012 ஒக்டோபர் 16-30
னைகளும் அவரது ஆட்சியில் பரவலாக நிலவுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஷாவேஸ் பல வருடங்களாக அதிகாரத்தைத் தன்கையில் குவித்து வைத்திருக்கிறார். அந்த அதிகாரத்தைக் கைவிடுவதற்கு விருப்பமில்லாதவராக அவர் இருக்கிறார் என்பதை நடத்தைகள் மூலமாக வெளிக் காட்டியிருக்கிறார் என்பதும் உண்மையே. செல்வாக்கு மிக்கவராக விளங்கும் ஷாவேஸ்"க்குப் பிறகு அண்மைய எதிர் காலத்தில் அதிகாரத்துக்கு வரக்கூடிய தகுதியுடன் அல்லது வல்லமையுடன் அவரது ஐக்கிய சோசலிசக் கட்சிக்குள் அரசியல் வாரிசுகள் இருப்பதாகத் தெரிய வில்லை.
புற்றுநோயினால் தான் பீடிக்கப்பட்டி ருப்பதாக கடந்த வருடம் ஷாவேஸ் அறி வித்தார். ஆனால், அவரது நோய் குறித்த திட்டவட்டமான விபரங்கள் வெளியுல கிற்குத் தெரியவில்லை. முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் ஜனாதிபதிக் குரிய கடமைகளை முழுமையாகச் செய்யக்கூடிய தேகாரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். O
-எம்.குமார்

Page 41
(1917 - 2012)
சபா.ஜெயராசா
ரந்து ரும்
កំd கொண்டு எழுத்த வைத்த முற்போக் 66tle oupé 曲 666 (1917-2012) வாழ்க்கைநீட்சியை கருத்தியலோடு ெ வர் என்ற பெரு.ை அண்மையில் நிகழ்ந்தமையைத் எழுத்தாக்கங்களின் &bppib, päb(olu தொடர்பான மதி உலகெங்கணும் ெ L6f6f60.
எகிப்திலுள்ள அ ரில் பிறந்த அவ சேர்ந்தவர். வியன் நகரிலும் இங்கிலா அவர் எழுதிய நு காலத்து வரலாற் பகுத்தாராயும் அறி றன. அறிவு நி6ை அடைவினை எய் அந்நூல்கள் பற்றி கருத்து வெளியிட்( பத்தொன்பதாம் லாற்றை ஆழ்ந்து பு எழுதிய பின்வரும் உலக வரலாற்று அ காட்சிகளைத் ே அந்நூல்கள் வரும 1. “புரட்சியின் 8 2. "மூலதனத்தி 3 Guggຫຼືອກ 51 இருபதாம் நூற் அவர் எழுதிய நூல் காலம் என்பதாகு லாற்றுப் பகுப்பாய் வம் என்று திறன் டுள்ளது. மார்க்சிய பெருந்தொகையா 6រuឱeoffe ee
குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

மாற்றமடைந்து சமகாலச் சூழலின் Li66) புரிந்து
நாக்கங்களை முன் காளராகவும், பொது ந்தனையாளராகவும் க் ஹொப்ஸ்போம் அவர்கள். தமது பப் பொதுவுடைமைக் நறிப்படுத்திச் சென்ற மக்குரியவர். அவரது இறப்பு தொடர்ந்து அவரது 砷 வலிமையும், க்கு மானிட நேயமும் ப்பீட்டு ஆக்கங்கள் வளிவரத் தொடங்கி
லெக்சாந்திரியா நக ர் யூத இனத்தைச் னாவிலும், பேர்லின் ந்திலும் வளர்ந்தவர். நூல்கள் அண்மைக் றுக் கோலங்களை கை எழுச்சிகளாகின் Rயில் அவைபெரும் பதியுள்ளன என்று நியூயோர்க் டைம்ஸ் Bள்ளது.
நூற்றாண்டின் வர குத்தாராய்ந்து அவர் > நூல்கள் சமகால ஆய்விலே புதிய புலக் தோற்றுவித்துள்ளன.
ாறு ாலம்’ ன் காலம்’ Teolib' றாண்டு தொடர்பாக முரணுறுநீட்சிகளின் ம். அந்நூலில் வர பவின் உன்னத வடி னாய்வு செய்யப்பட் பத்தின் தேவையைப் s ஆதாரங்கள் விளக்கியுள்ளமை
மார்க்சியக் கொள்கைகளுக்கு அர்ப் பணிப்பாக இருந்த அவரது எழுத்தாக்
கங்கள் சர்ச்சைகளுக்குரியனவாக அமைந்தன. வரலாற்றாசிரியர் என்ற நிலையில்அவர் பல்வேறுநிலைகளிலே விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறார்.
பிரித்தானிய கட்சியில் உறுப்பினராக இருந்தவேளை தாம் பெற்ற அனுபவங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திய புலமை நேர்மை அவரிடத்துக் காணப்பட்டது.
"அவரது கூற்று வருமாறு: கட்சி எமது வாழ்க்கையைப் பூரணமாகச் சுவீக ரித்துக் கொண்டது. கட்சியின் தேவை களே அதீத முன்னுரிமை பெற்றன. அதன் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் ஆட்சி நிரலமைப்பையும் நாம் ஏற்றுக் கொண்டோம், கட்சி என்ன கட்டளை இட்டாலும், எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் அதற்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டோம். எமது காதலியையோ p65666b_3_H கைவிடும்படி சொன்னாலும் அவ்வாறே செய்ய வேண்டியிருந்தது.”
பொதுவுடைமைக்கட்சியின் ஒற்றைப் பரிமாணச் செயற்பாடுகளை, ஆய்வறி வாளர் என்ற நிலையில் வெளிப்படுத்த வேண்டியது அவரது கடமையாயிற்று. ஆயினும் அவர் பொதுவுடைமைக் கட்சி யை விட்டுப்பிரிந்து நிற்கவில்லை.
அவரது முதலாவது நூல் கைத் தொழிற்புரட்சியின் தொடக்க காலத்து மனித நிலைவரங்களை வலியுறுத்து வதாக அமைந்தது. அதனை அடி யொற்றி மேற்கிளம்பிய மனித வாழ்க் கையின் தராதரம் பற்றிப் பொதுவு டைமைக் கண்ணோட்டத்தில் விளக் கினார். கட்சியின் உள்ளமைந்து இயங் கிய அவர், தமது சுயாதீனமான சிந் தனைகளை எழுத்தாக்கங்கள் வாயி லாக வெளிப்படுத்தினார்.
பொதுவுடைமைத் தளமும் அதே வேளை தனியாள் நிலையிலே முகிழ்ந் தெழும் சுயாதீனமான சிந்தனைகளும் அவரின் எழுத்தாக்கங்களுக்குரிய தனித்துவங்களை வெளிப்படுத்தின.
ஆரம்பகாலத்தைய மார்க்சியவாதி
பொதுவுடைமைக்

Page 42
AO
கடதத တွေ စခ၈ခ மாதம் ஹொப்ஸ் போது அவருடன் இந்தியாவின்
கள் குறிப்பிட்டுச் சித்திரித்த தொழி 2. “சாதாரணமற்
லாளரின் புரட்சிகரமான பாத்திரத்தினை 3. “உற்சாகமளிக் ஐரோப்பிய தொழிலாளர் இயக்கங் (2002)
56ffeចTHéo மேற்கொள்ளப்படாதிருந் 4. “உலகமயமாத தமையைத் தமது ஆய்வுகள் வழியாக மற்றும் பயங்க வெளிப்படுத்தினார். மார்க்சியவாதியா
அவரது சிந்தனைகள் பிரித்தானிய பொதுவுடைமைக் ச தொழிற்கட்சியிலும் செல்வாக்குகளை யான செயற்பாடுக ஏற்படுத்தின. பிற்காலத்தைய எழுத்துகள் களிலே விமர்சித்த முதிர்ச்சியுடன் கூடிய அனுபவ வெளிப் யத்தைப் பலங்கு பாடுகளாக அமைந்தன. அவ்வகையிலே என்று ஒரு சாரார் க பிற்காலத்தில் எழுதப்பட்ட பின்வரும் மையை நேரிய பா நூல்கள் ஆய்வாளரின் கவனத்தை டுப்பதற்கு அத்தசை மேலும் ஈர்க்கின்றன. கணிப்பீடுகளும்
1. “வரலாறு பற்றி’ (1997) வேறொரு சாரார் வ
繳 மார்க்சியச் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்வோரிடத்திலும் ஹொப்ஸ்போமின் சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்தின. நெறி பின்னடைவுகளை எதிர்கொண்ட ே எதிர்காலச் சவால்களுக்கு முகம் கொடுப் அதுவே வழி என்பது அவரது உறுதியான
 
 

bib 2012, ஒக்டோபர் 16-30
போமின் 95ஆவது பிறந்த தினம் லண்டனில் கொண்டாடப்பட்ட பிரபல வரலாற்றியலாளர் ரொமிலா தரப்பர்
p சனம்’ (1995) கும் நேரங்கள்’
ல், LD556 TT as ரவாதம்’ (2007) க இருந்து கொண்டே ட்சியின் எதிர்நிலை ளைப் பல கோணங்
ார். அவை மார்க்சி ன்றச் செய்துவிடும் ருதினர். பொதுவுடை ாதையிலே முன்னெ $ய திறனாய்வுகளும் அவசியம் என்று லியுறுத்தினர்.
LDਈਣੀu போதிலும் பகுற்கு
bloodoo JUTC)
ஸ்டாலினுடைய மறைவுக்குப் பின்னர் பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அவர் மாஸ்கோவுக்குச் சென்றார். அங்கும் தமது கருத்துகளை வலியுறுத்தினார்.
கம்யூனிசக் கட்சியில் இருந்து கொண்டே அவர் அதனை விமர்சித்தமை அவரிடத்துக் குடிகொண்டிருந்த ஒருவித சமய நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும் கருதப்பட்டது. ஆனால் அவர் எழுதிய "உற்சாகமளிக்கும் நேரங்கள்’ என்ற தன் வரலாற்று நூலிலே அவர் கம்யூனிசக் கட்சியினை “அனைத்துலக கம்யூனிசதிருச்சபை' என்று சமயத்துக்கு ஒப்பிட்டுக் குறிப்பிட்டார்.
இன்றைய காலத்து இளம் புரட்சியா ளர்கள் மேற்கொள்ளும் பெரும் ஊர் வலங்களைப் பாப்பாண்டவர்கள் விசு வாசமுள்ள அடியவர்களுக்கு மேற்கொள் ளும் செய்தி வடிவினுக்கு ஒப்புமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் வரலாற்றை ஆய்வறிவு நிலையிலே நின்று நோக்கி நல்லன வற்றை மட்டுமன்றி அல்லனவற்றையும் வெளிப்படுத்தினார். அவர் வெளிப்

Page 43
படுத்திய எதிர்மறைக் காட்சிகளை ரஷ்ய அபிமானிகளால் ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.
தியாகங்கள் வழியாகவே இலட்சியங் கள் வென்றெடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்தார்.ஆனால்தேவைக்குஅதிகமான தியாகங்களின் அவலத்தையும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.
அவரது எழுத்தாக்கங்கள் இடதுசாரி களால் மட்டுமன்றி வலதுசாரிகளாலும் விரும்பி வாசிக்கப்பட்டன. பிரித்தானியா வில் மட்டுமன்றி உலகமெங்கும் அவர் வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின் på.
பிரித்தானியாவில் வளர்ச்சி பெற்று வந்த கல்வி முறைமையின் அறிவுச் சட்டகத்தில் நின்று கைத்தொழிற்புரட்சி, உலகப்போர்கள், கம்யூனிசப் புரட்சி, முதலாளியத்தின் வளர்ச்சி, ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு.
ரஷ்யாவின் நிலைவரங்கள் முதலிய வற்றை அவர் தரிசித்தார். பிரித்தானியக் கல்வி முறைமை ஒருபுறம் திறனாய்வுச் சிந்தனைகளையும் மறுபுறம் பழைமை வாதப் பற்றுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தது. அத்தகைய அறிவுச்
ந்தியாவின் இராஜஸ்தான் இதேன் பாரத் பூர் நகரில் ரிக்ஷா ஒட்டி பிழைப்பு நடத்துபவர் 38 வயதான பஸ்லு யாதவ், இவரின் மனைவி சாந்தி பெண் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி இறந்துபோனார்.
அந்த ஒரு மாதப் பெண்குழந்தையை பார்த்தெடுப்பதற்கு யாதவுக்கு உதவிக்கு யாருமில்லை. கழுத்தில் ஒரு ஏனை யைக் கட்டி குழந்தையைத் தொங்க விட்டுக் கொண்டே ரிக்ஷாவையும் ஒட்ட
வேண்டிய பரிதாப நிலை யாதவுக்கு. இதையறிந்த அந்த உள்ளூர் தொண்டர் நிறுவனமொன்று பிள்ளையைப் பராம ரிப்பதற்கு யாதவிற்கு உதவ இணக்கம் தெரிவித்திருக்கிறது.
"சாந்தி குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே ஆஸ்பத்திரியில் இறந்துவிட் Lកំ. 66566យu Lព្វTLDងៃ uffញp3D யில்லை. ரிக்ஷாவை ஒட்டும் போது குழந்தையையும் என்னுடன் கொண்டு செல்கிறேன்’ என்று பி.பி.சி.க்கு யாதவ்
சட்டகத்தினூடாகவே தையும் தரிசித்தார்.
அவரிடத்து வித்தியாசமான சமூக புலமை நிலையிலே அமைந்திருந்தது. சி எதிர்ப்பாளர்களிடத்தே கவர்ச்சியை ஏற்படுத் பழைமை வாதிகள் அ சுவையுடன் படித்து ம மார்க்சியச் சிந்த6 ម័ab6663 6536រកវិ வாக்குச் செலுத்தின வாதங்களை முன்ெ பல்வேறு கருத்துத் அவரது நூல்களில் பெற்றன.
மார்க்சியத் தளத் சியத்தை விமர்சனம் எதிர்ப்பில் 6ឱpកុំផ្ទះ6, செய் கருத்தியல் நிலையி லும் வேறுபாடுகள் உ மார்க்சியத்தளத்தில் நீ னத்தை முன்னெடுத் நவீன உலகவரல
Dääflu
குரிய தொடக்கத்தை
கூறினார்.திருமணம் களுக்குப் பிறகு குழந்தை இது, பெண் தைக் கண்டு சாந்தி டைந்தார். ஆனால், அ முடியாமற் போய்வு
பெரும் கவலை என்று நொந்து சொன்னார்
வேலைக்குச் செ ளையைத் தன்னுடன் தால் பல பிரச்சி6ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர் மார்க்சியத்
உட்பொதிந்திருந்த வரலாற்று நோக்கு கவர்ச்சியுடையதாக றப்பாக மார்க்சிய g 3p3ងគំនិយ தியது. பிரித்தானிய அந்த எழுத்துகளைச் கிழ்ந்தனர். னைகளை மறுபரி த்தும் அவை செல் மார்க்சிய எதிர் மாழிவோருக்குரிய ந துணிக்கைகள் இருந்து கிடைக்கப்
தில் நின்று மார்க் செய்வோருக்கும், லிருந்து அதனை வோருக்குமிடையே லும் சமூக நோக்கி ண்டு. ஆனால் இவர் நின்றே தமது விமர்ச 5ffff.
ாற்றைக் கற்பதற் யும் தருக்க நெடு
செய்து 15வருடங் எமக்கு கிடைத்த குழந்தை பிறந்த மிகுந்த மகிழ்ச்சிய அவரால் உயிர்வாழ விட்டது. எனக்குப் று தனது நிலையை
யாதவ், ல்லும்போது பிள் ஈ கொண்டு செல்வ னகள் - குழந்தை
வழியையும் அமைத்துள்ளமையாற் urg T. G&g உட்படுத்தப்படுகின்றார். பிரித்தானியப் பின்புலத்தில் மார்க்சியச் சிந்தனைகளின் வளர்ச்சியைக் கண்டு கொள்வதற்குரிய எடுத்துக்காட்டாகவும் அவரது ஆக்கம் அமைந்துள்ளது.
வளர்முக நாடுகளில் நிகழும் மார்க் சியத் திறனாய்வுகளிலே அவரது, ஆக் கங்கள் மேற்கோள்களாகக் காட்டப் படுகின்றன. இலங்கைச் சூழலில் அவரது எழுத்தாக்கங்கள் ஏ.ஜே.கனகரத்னா அவர்கள் மீது செல்வாக்குகளை ஏற் படுத்தியுள்ளன என்று 6f6ff இடமுண்டு. ஆனால் ஏ.ஜே.அவர்களின் நிலைப்பாடு வேறுபட்டதாக இருந்தது.
இவரது மார்க்சியத் திறனாய்வுக் கோலங்களுக்கும் ஏ.ஜே.அவர்களின் திறனாய்வுக் கோலங்களுக்குமிடையே ஒப்புமைகளையும் வேறுபாடுகளையும் காணமுடியும். இது தனித்து ஆராயப் படவேண்டிய விடயமாகின்றது.
மார்க்சிய நெறி பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் எதிர்காலச் சவால் களுக்கு முகம் கொடுப்பதற்கு அதுவே வழி என்பது அவரது உறுதியான நிலைப் lift(@, ୧୨
அங்கவீனமுறுவதால் வைத்தியசாலை க்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கி றது. வீட்டுவாடகையாக மாதம் 500 ரூபாவையும் ரிக்ஷாவுக்கான வாடகை யாக தினமும் 30 ரூபாவையும் யாதவ் செலுத்தவேண்டியிருக்கிறது. iPD: மணம் செய்துகொள்வதற்கு யாதவ் பயப்படுகிறார். ஏனென்றால், அவரது அதிமுன்னுரிமைக்குரிய 6Ltub
பிள்ளையைப் பராமரிப்பதேயாகும்.
யாதவின் பரிதாப நிலைபற்றிய செய்தி பி.பி.சி.இந்தி சேவையின் இணையத்தளத்தில் வெளியானதைய டுத்து அவருக்கு உதவிசெய்ய முன் வரும் பலரிடமிருந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமிருந்து தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணமி ருக்கின்றன. இப்போது பாரத் பூரில் இயங்கும் தன்னார்வ நிறுவனமொன்று யாதவின்குழந்தையைபராமரிப்பதற்கு
உதவும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
(Gü.胡

Page 44
வகுேராவை நியாயப்படுத்கு அமைச்சர்களை களமிறக்கிய காங்கிரஸ், குற்றச்சாட்டுகள் வலுவடையத் தொடங்கியதும் வகுேரா என்ற குனி நபருக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூற ஆரம்பித்திக்கிறது
வ்வருடத்தைய நத்தார் பண் இ டிகை காந்தி குடும்பத்துக்கு, அது
வும் விசேட மாக இந்தியாவின் பழம் பெரும் அரசியல் கட்சியான இந்திய காங்கிரஸின் தலைவி சோனியா காந்திக்கு குதூகலமானதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்தப் பண்டிகைக்கு ஒருசிலதினங்கள்முன்னதாகவே குஜராத் மாநிலத்தினதும் இமாச்சல பிரதேச மாநிலத்தினதும் சட்ட சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. குஜராத் மாநிலத் தேர்தல் டிசம்பர்13,17ஆம் திகதிகளில் இருகட்டங்களாகவும் இமாச்சல பிரதேச தேர்தல் நவம்பர் 4ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன என்ற (நீண்ட நாட்களாக ஆவலுடன் ୧୮, எதிர்பார்க்கப்பட்டுவந்த) அறிவிப்பை d இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மூன்றாம் திகதி வெளியிட்டிருக்கிறது. இரு தேர்தல்களினதும் வாக்குகள் டிசம்பர் 20 நெ (је ஆம் திகதி எண்ணப்படும்.
2014 பொதுத் தேர்தலுக்கு முன்ன
தான அரையிறுதி ஆட்டம் என்று அடுத்தடுத்து வர்ணிக்கப்படும் இந்தத் தேர்தல்கள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான (காங்கிரஸ் தலை பொது மையிலான) ஐக்கிய முற்போக்குக் 蠢 கூட்டணிஅரசாங்கத்தின்நம்பகத்தன்மை மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் ஒரு முன060
நேரத்தில் வருகின்றன. மத்திய அமைச்ச
ர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பெருவாரியான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆடடய சுமத்தப்பட்ட வண்ணமிருக்கின்றன.
பிந்திய ஊழல் குற்றச்சாட்டு மத்திய சட்ட நீதித்துறை அமைச்சர் சல்மான் இரு D குர்ஷித்துக்கு எதிராக தெரிவிக்கப்
பட்டிருக்கிறது. இந்தியாவில் ஊழல் மோச 9 டிகளுக்கு எதிராக காந்தியவாதி அண்ணா F GF(
 

க்கடியான காலம்
து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள்
த்தேர்தலுக்கு
பைத்தேர்தல்கள்

Page 45
ஹசாரே தலைமையில் போராட்ட இயக் கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை க்கு மத்தியில் அரசாங்கத்தின் நன்கு பிரபல்யமான முகமாக விளங்கும் குர்ஷித் மீது அவரது குடும்பத்தினால் நிருவகிக்கப்படும் சாஹிர் ஹ"செய்ன் ஞாபகார்த்த அறக்கட்டளையின் நிதியை கையாடியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஊனமுற்றவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியை குர்ஷீத் குடும்பம் அபகரித்ததாக ஊழல்களை அம்பலப்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன் னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது. குர்ஷித் முன்னர் காங்கிரஸின் மாநிலத்தலைவராக இருந்த உத்தரப்பிரதேசத்தின் பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் இருந்து தவறான தகவல்கள் வெளிவந்ததையும் மோசடிகள் இடம்பெற்றிருப்பதையும் கண்டுபிடித்திருப்பதாகத் தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது. “ஆஜ்ராக்” என்ற இத் தொலைக்காட்சி அலைவரிசை ஊனமுற்றவர்களுக்காக வழங்கப்பட்ட
71 இலட்சம் ரூட தாகக் கூறுகிறது.
நலன்புரித் திட் அமைச்சிடமிருந்து செய்யப்பட்டிருந்த களில் செய்யப்ட படும் மோசடிகள் மாறியிருப்பதைக் &O55épg. 22 upg டங்களை முன்னெ 68ខ្ចពិភាgb குர்ஷித்தை பதவி விடுத்திருக்கும் அ தனது உதவிக்கு யிருக்கிறார். குர் குடும்பத்தினரைய தினமும் குற்றச்ச களும் பத்திரிை வெளிவந்த சாஹிர் ஹூசெய் தலைவராக குர்வி வேளை அதன் 6 ளராக மனைவி வகிக்கிறார். இவர் சபை உறுப்பினர் ங்க சார்பற்ற தன் பதிவுசெய்யப்பட்டி களிடமிருந்து இந் உதவிக் கொடுப் தொகைப்பணம் கிறது.
காந்தி குடும்பத் ឱfluកំ5 5 றொபேர்ட் வதேர ருக்கும் சர்ச்சை யையும் பாதிட் இருக்கிறது. இந்: கட்டிட நிர்மான எவ்வுடன் றொே கம்பனிகளுக்கு ெ - வாங்கல்கள் சாட்டப்பட்டிருக்கிற
 
 

29 UD35 Irauonio
ா கையாடப்பட்டிருப்ப
டங்களுக்காக மத்திய கொடுப்பனவுகள் ன. இக்கொடுப்பனவு பட்டிருப்பதாகக் கூறப் பெரிய சர்ச்சையாக காணக்கூடியதாக லுக்கு எதிரான போராட் ாடுத்திருக்கும் அரவிந்த் ரதான எதிர்க்கட்சியும் விலகுமாறு கோரிக்கை அதேவேளை, அவரோ நீதிமன்றத்தை நாடி வtத்தையும் அவரது |ம் சம்பந்தப்படுத்தி ாட்டுகளும் மறுதலிப்பு ககளில் செய்திகளாக வண்ணமிருக்கின்றன. ன் அறக்கட்டளையின் ஜீத் இருக்கிறார். அதே செயற்திட்டப் பணிப்பா லூயி குர்வுத் பதவி ஒரு முன்னாள் சட்ட அறக்கட்டளை அரசா ானார்வ நிறுவனமாகப் ருக்கிறது.பல அமைச்சு நத அறக்கட்டளைக்கு பனவாக கணிசமான வந்துகொண்டிருக்
தைப் பொறுத்தவரை, ந்தியின் கணவரான ா தொடர்பாக மூண்டி யே பெரும் கவலை 16ԾԼապլb தருவதாக நியாவின் மிகப்பெரிய நிறுவனமான டி.எல். பர்ட் வதேராவின் பல தாடர்புகள், கொடுக்கல் இருப்பதாகக் குற்றஞ் து. இந்த டி.எல்.எவ்.
2012, SéSLrruf 15 - 30 43
Grւb.ւն. வித்தியாதரன்
நிறுவனத்துக்கு ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் புபிந்தர் சிங் ஹரடா தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து ஆதரவும் அனுசரணையும் கிடைக்கிறது. வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட நிலத்தை முதலமைச்சர் ஹடோ டி.எல்.எவ். நிறுவனத்துக்கு மலிவுவிலைக்கு கொடுத்ததாகவும் நிலப் பயன்பாடுகளில் மாற்றங்களைச் செய்வ தற்கு அனுமதித்ததாகவும் குற்றஞ் சாட்டப்படுகிறது. இப்போது இந்த விவகாரங்களைவிசாரணைசெய்துவந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் அரசாங்கத் தினால் இடமாற்றம் செய்யப்பட்டிருக் கிறார். இதையடுத்து சர்ச்சை மேலும் ஆடுபிடித்திருக்கிறது. வதேராவுக்கும் டி.எல்.எவ்விற்கும் இடையேயான 58 கோடி ரூபா பெறுமதியான நில விற் பனையொன்றை இந்த அதிகாரி இரத்துச் செய்திருந்தார். வதேராவிடமிருந்து டி.எல்.எவ்விற்கு நிலம் கைமாற்றப் பட்டதிலும் வதேரா நிலத்தை விற்பனை செய்வதற்கு ஹரியானா அரசாங்கத் தினால் வழங்கப்பட்ட அனுமதியிலும் ஒழுங்குவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று அதிகாரி கூறுகிறார்.
வதேராவுக்குச் சொந்தமான ஸ்கை லைற் ஹொஸ்பிடாலிட்டி நிறுவனம் மனேசார் ஷிக்கோபூர் பகுதியில் 2008 பெப்ரவரியில் 3.5 ஏக்கர் நிலத்தை 7.5 கோடி ரூபாவுக்கு வாங்கியது. மறுநாளே அந்தநிலம் ஸ்கைலைற்றுக்குச்சார்பான முறையில் வகைமாற்றம் செய்யப்பட்டது. அதாவது, நிலம் வாங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதன் உரிமம் வதேராவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இத்தகைய மாற்றத்தைச் செய்வதானால், வழமையாக குறைந்தது மூன்று மாதங்கள் செல்லும், ஒரு மாதம் கழித்து அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டுத் திட்டமொன்றைக் கட்டுவதற்கு வதேராவின் நிறுவனத்திற்கு ஹரியானா அரசாங்கம் அனுமதியளித்தது. இதன் மூலமாக அந்த நிலத்தின் பெறுமதி

Page 46
a
கடுமையாக அதிகரித்தது. அந்த வருடம் ஜூனில் 58 கோடி ரூபாவுக்கு நிலத்தை வாங்குவதற்கு டி.எல்.எவ் இணங்கியது. மூன்று மாதங்களுக்கு இடையில் வதேராவின் சொத்தின் பெறுமதி 7 கோடி ரூபாவிலிருந்து 58 கோடி ரூபாவுக்கு உயரப்பாய்ந்தது.
வதேராவை நியாயப்படுத்துவதற்கு காங்கிரஸ் முன்னதாக அதன் பேச்சாளர் களையும் அமைச்சர்களையும் களமிறக் கியது. ஆனால், இப்போது குற்றச்சாட்டு கள் மேலும் வலுவடையத்தொடங்கிய தும் வதேரா ஒரு தனிநபர். அவருக்கும்
அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்புமே யில்லை என்றுகூற ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
குஜராத் தேர்தல்கள்
இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் தேர்தல் நடைபெறவிருக்கின்ற இரு மாநிலங்களிலும் பாரதீய ஜனதாக் கட்சி க்கு அனுகூலமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன என்றே தோன் றுகிறது. குஜராத்தைப் பொறுத்தவரை, நரேந்திரமோடி நான்காவது பதவிக் காலத்துக்கு முதலமைச்சராகுவதற்காக போட்டியிடுகிறார். சட்டசபையில் 182 ஆசனங்களைக் கொண்ட குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்தில் இருந்து வருகிறது. தற்போதைய சட்ட சபையில் பாரதிய ஜனதாவுக்கு 117 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு 58 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஆனால், இறுதியாக நடைபெற்ற ஊரா ட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சிறப்பான செயற்பாடுகளை வெளிக்காட்ட ஆரம்பித்திருப்பதையடுத்து மோடிக்கான எதிர்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
எவ்வாறெனினும் மிகவும் சாதுரியம கூர்மதி கொண்ட என்பது சாதாரண6 யின் திறமையை சகல தரப்பினருே கிறார்கள். இத்தை மகாநாட்டுக் கட்சியி திய அமைச்சர் டாக் கூட உள்ளடங்குகிற த்தக்கது. மத்திய காந்தி குடும்பத்தி வருக்கும் எதிரான உ
காங்கிரஸுக்கு எதி திறமையாக முன்ெ க்கு மிகவும் வசதியா கொடுத்திருக்கின்றன மில்லை.
இமாச்சல இமாச்சலப் பிரே வரை, பாரதீய ஜ கிரஸிடமிருந்து கடு முகங்கொடுக்க வே ஆசனங்களைக் ெ பிரதேச சட்ட சபைய வுக்கு 41 உறுப்பின காங்கிரஸுக்கு ஆக மாத்திரமே. எவ்வா6 தலைவர்களுக்கு சுமத்தப்பட்டிருக்கும் கள் இல்லையென்ற நிச்சயமாக மிக போட்டியை எதிர்ே ருக்கும் என்பதிற் ஆனால், மத்திய ருக்கக்கூடிய நிகழ்வு
 
 
 

, அரசியல் ரீதியில் ாக செயற்படக்கூடிய மோடியை விஞ்சுவது விடயம் அல்ல. மோடி அரசியல் சமூகத்தின் D பாராட்டி வந்திருக் கயவர்களில் தேசிய ன் தலைவரான மத் டர் பாரூக் அப்துல்லா ார் என்பது கவனிக்க
அமைச்சர்களுக்கும் ன் உறுப்பினர் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள்
களின் நலன்புரித் திட்டங்களுக்காக மத்திய
காலம் 2012 ஒக்டோபர் 18
ac
சலப்பிரதேச முதலமைச்சர் பிரேம்குமார் துமாலுக்கு அனுகூலமாக அமைந்தி ருக்கின்றன. பாரதிய ஜனதாவின் இமாச் சல பிரதேசமுக்கிய அரசியல்வாதிகளைப் போன்று, குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சரான சாந்தகுமாரைப் போன்று இல்லாமல் முதலமைச்சர்துமால், பிரதமர் பதவியில் குறிவைத்திருக்கும் மோடியின் ஒரு உறுதியான ஆதரவாளர்.
மதம் என்பது எந்தளவுக்கு ஜீவ மரணப்போராட்டத்துக்குரிய அரசியல் விவகாரமாக இருக்கிறது என்பதைப் LEg66667 முடியாதவர்களாக இமாச்சலப் பிரதேச அரசியல்வாதிகள் விளங்குகிறார்கள் போல் தெரிகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த வேளையிலேயே சாந்தகுமார் தனது அமைச்சர் பதவியை இழந்தார். 2002 கோத்ரா இனவன்செயல்களுக்குப் பிறகு வாஜ்பாய் மோடிக்கு தெரிவித்த "ராஜதர்மம்' ஆலோசனையை சாந்த குமார் முழுமையாக ஆதரித்திருந்தார். ஆனால், குமாருக்கே அதிர்ச்சியாக
இருந்திருக்கும், அவரை அமைச்சர்
நந்து கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகளை
குற்றச்சாட்டு. அவரை பதவி விலகுமாறு கெஜ்ரி ன எதிர்க்கட்சியம் கோரிக்கை
ரான பிரசாரத்தைத் \னடுப்பதற்கு மோடி னகருவியொன்றைக் என்பதில் சந்தேக
ப் பிரதேசம் தசத்தைப் பொறுத்த னதாக் கட்சி, காங் மையான எதிர்ப்புக்கு ண்டியிருக்கிறது. 68 காண்ட இமாச்சலப் லே, பாரதிய ஜனதா ர்கள் இருக்கிறார்கள். 23 உறுப்பினர்கள் றனினும், காங்கிரஸ் எதிராகச் ஊழல் குற்றச்சாட்டு ால், பாரதிய ஜனதா Հյլb as CB60 Libu T60T நாக்கவேண்டி வந்தி சந்தேகமில்லை. அரசில் இடம்பெற்றி u G&L jTěš556řT 8upně
பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.
ஆனால், இப்போது மக்களின் கவ னத்தை கவரும் முயற்சியாக இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் ஷிம்லாவில் இருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரியங்கா வதே ராவுக்கு இருக்கின்ற சொத்துக் குறித்து ஆராய்ந்தறியுமாறு அரவிந்த் கெஜ்ரி வாலை சாந்தகுமார் கேட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், கெஜ்ரிவாலோ இமாச்சலப் பிரதேச முதலமைச்சரை அணுகுமாறு குமாரைக் கேட்டிருக்கிறார். பிரியங்காவுக்கு அந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய சொத்துகள் பலகோடி ரூபா பெறுமதியானது என்று குமார் கூறுகிறார்.
துமால் இருதடவைகள் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். முதற் பதவிக்காலம் 1998க்கும் 2003க்கும் இடைப்பட்டது. அந்தப்பதவிக்காலம் இமாச்சல விகாஸ் கட்சியின் தலைவரான ஆதரவுடன் பூர்த்தி செய்யப்பட்டது. பிந்திய 5வருட பதவிக்காலத்தையும் பாரதிய
சுக்ராமின்

Page 47
ஜனதாவினால் சொந்தத்திலேயே சமாளிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படவில்லை. எவ்வாறெனினும், அதிகாரத்தில் இருக்கும் நிருவாகத்துக்கு எதிரான மக்களின் உணர்வுகள், கட்சி மற்றும் சில்லறை வியாபாரத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு போன்ற விவகாரங்கள் பாரதிய ஜனதா இத்தடவை மிகவும் சுமுகமாகத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு உதவப் போவதில்லை.
இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் காந்தி குடும்பத்தினர் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியிருக்கும். பொதுத் தேர்தல் S_rflu - காலத்துக்கு முன்கூட்டியே விரைவில் நடைபெறக்கூடுமென்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் eង__6gបflue le தலைவர்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ்
உட்பூசல்கள்
கட்சியின் தலைவருமான சரத்பவாரும் கூட தேர்தல் முன் கூட்டியே வரும் என்று கூறியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி மிகவும் தெளி வாக அரசாங்கத்தின் நிலையைப்பற்றிக் கூறியிருக்கிறார். “அரசாங்கம் ஏற்க னவே மூளை இயங்காத நிலையிலேயே இருக்கிறது. நீண்ட காலத்துக்கு சுவாசக் கருவியின் உதவியுடன் அதன் உயிரைக் காப்பாற்றி வைத்திருக்க முடியாது எவ் வளவு காலத்துக்கு அவ்வாறு செய்ய முடியும்’ என்று கேள்வியெழுப்பியி ருக்கிறார் பானர்ஜி. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்துகொண்டு ஆதரவளித்து வரும் சமாஜ்வாதிக்
சிங்கிற்கு வழங்கியி தாமதித்து வந்த தி சாங்கம் அறிவித்திரு பொருளாதாரச் சீர்தி அறிவிப்புகளும் வரு கப்படுகிறது. அமை இடம்பெறவிருக்கிறது வடிக்கைகள் எல்லா காங்கிரஸுக்கு உதவி மாத்திரமே பதில்
இருக்கும். குறுகியக நோக்குகையில் இ சட்டசபைத் தேர்தல்க பாதகமான விளை வரக்கூடிய வாய்ப்புக
பொற்கோ பயங்கரவ
நினைவுச் Seorist),56014 Gi நீண்டகாலமாக ப கடுமையாகப் பாதி றது. முதலில் வடக்கு பிலும் பிறகு ஜம்மு -
பிரகுமர் பகுவியில் கண் வைத்திருக்கும் நரேந்தி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கா பகுவிக்காலத்திற்கு போட்டியிடுகிறார். சட்டசை எதிர்நோக்கும் அடுத்து மாநிலமான இமாச்சல பி பாரதிய ஜனதா முகுலமைச்சர் பிரேம் குமார் தும
உறுதியான ஆகுரவாளர்
கட்சியும் கூட உரிய காலத்துக்கு வெகு முன் கூட்டியே பொதுத் தேர்தல் வரலாம் என்றே உணருகிறது.
காலம் போதாமலிருப்பதை உணர்ந்த காங்கிரஸ் தலைமைத்துவம் மந்தநிலை யில் உள்ளபொருளாதாரத்தைஉத்வேகப் படுத்த அவசியமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற் கான சுதந்திரத்தை பிரதமர் மன்மோகன்
றிய பயங்கரவாதம் பூராகவும் பரவியிரு
நாடுபெரும் விை வேண்டியிருந்தது. ெ யிலான மக்கள், அப் பாதுகாப்புப் படையி டார்கள்.அப்பாவித்த பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருந்த ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கிறது. இதுவரை நீர்மானங்களை அர
க்கிறது. மேலும் பல ருத்தங்கள் பற்றிய நமென்று எதிர்பார்க் ச்சரவை மாற்றமும் து. ஆனால், இந்த நட b பொதுத் தேர்தலில் மா? காலத்தினால் சொல்லக்கூடியதாக கால அடிப்படையில் ந்த நடவடிக்கைகள் *ளில் காங்கிரஸுக்கு ஷகளைக் கொண்டு
Gert E 66 resor.
விலுக்குள் ாதிகளுக்கு
பான்றே இந்தியாவும் யங்கரவாதத்தினால் க்கப்பட்டுவந்திருக்கி ந. கிழக்கிலும், பஞ்சா காஷ்மீரிலும் தோன்
sic (Sonraugasör
நாளடைவில் நாடு நக்கிறது. இதனால் லயைச் செலுத்த பரும் எண்ணிக்கை பாவிக்குடிமக்களும் னரும் கொல்லப்பட் மிழ்க்குடிமக்களுக்கு ாயும் சேதத்தையும் பாதிலும் கூட, இறுதி
யில் இலங்கை அரசாங்கம் பயங்கர வாதத்தை அழித்தொழித்துவிட்டது. ஆனால், இந்தியாவில், ஒரு குறைந்த மட்டத்திலென்றாலும் பயங்கரவாதிகளி னால் சில அயல்நாடுகளின் உதவியுடன் இயங்கக்கூடியதாக இருக்கிறது.அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் வேற்று மைகளை வளர்க்கக்கூடிய இனவாத அரசியலை நடத்துவதனாலும் பயங்கர வாதிகளுக்கு வாய்ப்பான சூழ்நிலைகள் கிடைக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒரு சொர்க்க புரியாக மாறுவதற்கு வெகு முன்னதாகவே பாகிஸ்தான் தலைமைத் துவம் பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவுட னான அதன் மறைமுக யுத்தத்திற்கான பரிசோதனைக் களமாக்கியிருந்தது. காலிஸ்தானியப் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியுதவியும் பயற்சியும் அளித்தது.1980களில் பயங்கரவாதிகள்
பஞ்சாப் மாநிலத்தில் அநேகமாக சகல
நிறுவனங்களையும் செயலிழக்கச் செய்திருந்தார்கள். சட்டம், ஒழுங்கு என் பது “ஜோக்” காக மாறியிருந்தது. அந்த வருடங்களில் சகல பத்திரிகைகளினதும் பிரதானதலைப்புச்செய்திகொலைகளின் எண்ணிக்கை பற்றியதாகவே இருந்தது.
அந்தக் காலகட்டத்திலேயே நான் ஊடகத்துறையில் பிரவேசித்தேன். பஞ் சாப் மாநிலத்தில் இடம்பெறுகின்ற கொலைகளைக் கணக்கிட்டு ஒரு முக்கிய செய்தியை எழுதுவதே எனக்குக் கொடுக் கப்பட்ட பிரதானமான வேலை. இந் தியாவில் மிகவும் மேம்பட்ட மாநிலங்க ளில் ஒன்றாக விளங்கிய பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டி வழமை நிலையை மீள ஏற்படுத்துவ தென்பது அநேகமாகச் சாத்தியமில்லை என்றே நாமெல்லோரும் அப்போது

Page 48
நினைத்தோம். பஞ்சாப் மாநிலத்துக்குச்
செல்வதென்பது அப்போது > பயங்கரமான அனுபவமாகவே இருந் தது. ஈவு இரக்கமற்ற பயங்கரவாதிகள்
மாத்திரமல்ல, கண்மூடித்தனமாகச் செயற்பட்ட பாதுகாப்புப் படைகளும் பயங்கரவாதிகளைப் போன்றே
கொடூரமாக நடந்துகொள்வார்கள்.
இறுதியாக, சந்ஜர்னைல் சிங் பிந்திரன் வாலே தலைமையிலான ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்த சரசில் உள்ள பொற்கோயிலுக்குள் இருந்து அப்புறப் படுத்துவதற்காக இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.இதேபிந்திரன்வாலேக்கு ஒரு காலத்தில் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அகாலிதள் கட்சிக்கு எதிரானதனது போராட்டத்தின்போது ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவம் பொற்கோயிலுக்கு சாத் தியமானளவுக்குக் குறைவான சேதத்து டன் அதன் வேலையைச் செய்தது. பிந் திரன் வாலேயும் அவரது நூற்றுக்கணக் கான ஆதரவாளர்களும் கொல்லப்பட் டார்கள். ஆனால், இந்த நடவடிக்கையின் விளைவு, இறுதியில் பிரதமர் இந்திரா காந்தி அவரது வாசஸ்தலத்தில் வைத்து சீக்கிய மெய்க்காவலர்களினால் கொலை
செய்யப்பட்டார். இது பழைய கதை.
ஆனால், அமெரிக்காவிலாயினும் சரி, பாகிஸ்தான், இந்தியாவிலாயினும் சரி, அல்லது இலங்கையிலாயினும் சரி அரசியல்வாதிகள் ஒரு போதுமே பழைய அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை என்பது கவலை தருகிறது. சில உடனடி நோக்கங்களுக் காக அரசியல் வாதிகளும் சில தேசங்க ளும் பயங்கரவாதக் குழுக்களுக்கு அளித்துவந்த ஆதரவு இறுதியில் அனர்த் தத்தனமான விளைவுகளைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதைச் சரித்திரம் நிரூபித்து நிற்கிறது. இதற்கு
ஆப்கானிஸ்தான், மற்றும் சில இந்திய மான உதாரணங்கள் ஆயுதக் கிளர்ச்சி flöööregu__ கியப் பயங்கரவாதக் மீள ஒருங்கினை முயற்சித்து வந்திரு அறிக்கைகள் மூலம் இருந்தது. இந்த ஒரு களுக்கு லண்ட6ை மேற்குலக நாடுகள் கொண்டியங்கும் கு கிடைப்பதாகவும் கூற இரு சம்பவங்கள் விவகாரம் திடீரென் தது. ஒன்று ஓய்வுெ ஜெனரல் குல்திப் சிங் மனைவி மீதும் லண் ளப்பட்டதாக்குதல், ம நடவடிக்கையில் கெ வாதிகளுக்குநினைவி நிர்மாணிப்பதற்கு ( நடவடிக்கைகள்,
பொற்கோயிலில் இராணுவ நடவடிக் தாங்கி வழிநடத்திய களில் ஜெனரல் லண்டனுக்குச் சென் வயதான இவரை வாளர்கள் என்று கத்தியால் குத்தினார் பெரும் ஆபத்தேதுமி இந்தியாவுக்குத் ஜெனரல் பிரார் நெரு காலகட்டத்தில் பா; மனப்புண்கள் குண வரும் ஒரு நேரத் களுக்கு நினைவுச்சி பதற்கு மேற்கொள் களைக் கடுமைய ஆனால், யார் அை
 

ஈராக், பாகிஸ்தான் மாநிலங்கள் பிரகாச ாகும்.
யினால் முன்னர் பஞ்சாபில் சில சீக் குழுக்கள் தங்களை ாத்துக்கொள்வதற்கு ப்பதாக புலனாய்வு அறியக் கூடியதாக ங்கிணைப்பு முயற்சி #ub வேறுசில ளையும் தளமாகக் ழுக்களின் ஆதரவு ப்படுகிறது.ஆனால், காரணமாக இந்த று கவனத்தை ஈர்த் பற்ற லெப்டினன்ட் பிரார்மீதும் அவரது ஈடனில் மேற்கொள் ற்றையது இராணுவ Tebsolulu LL Liturë 5 g, புச்சின்னமொன்றை மேற்கொள்ளப்படும்
மேற்கொள்ளப்பட்ட கைக்கு தலைமை இராணுவத்தளபதி ថ្ងៃទៅទ្រួងៃ ខ្សនាអាំ, றிருந்த வேளை 78 காலிஸ்தான் ஆதர கருதப்படுபவர்கள் கள். ஆனால், அவர் ன்றி தப்பிவிட்டார். திரும்பி வந்ததும் க்கடி மிகுந்த அந்தக் நிக்கப்பட்டவர்களின் ாப்பட்டுக் கொண்டு தில் பயங்கரவாதி ன்னம் நிர்மாணிப் 1ளப்படும் முயற்சி ாகக் கண்டித்தார். தப் பொருட்படுத்தி
6,56 ?
கூட்டணி அரசியல் நடத்தப்படுகிற நேரத்திலே, தேர்தல்களில் தங்கள்
வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடியது என்று சந்தேகிக்கப்படத்தக்க எந்தவொரு கடும் நடவடிக்கையையும் பற்றிக் கதைப்ப தற்கு அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள். எனவே பொற்கோயிலுக்குள்ளே 18 அடி உயரமான நினைவுச் சின்னத்தைக் கட் டுவதற்கு சிரோமணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி எடுத்த தீர்மானத்தை பஞ்சாபை ஆளும் அகாலிதள் கட்சியின் தலைவர்களான முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலும், பிரதி முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலும் ( தந்தையும் மகனும்) நியாயப்படுத்தினர். மாநில அரசியல் பங் காளியாக இருக்கும் பாரதீய ஜனதாவும் மெளனத்தையே சாதித்தது. மத்திய அர சாங்கத் தலைவர்களும் வெளியே வாய்விட்டுச் சொல்லாமலேயே தீர்மான த்தை அங்கீகரித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் சுவிழில் குமார் ஷிண்டே தன்னால் எதையுமே செய்ய முடியாமல் இருப்பதை ஒத்துக்கொண்டார். பயங்கர வாதிகளின் செயல்களின் காரணமாக பல தலைவர்களை இழந்த ஒரு கட்சியின் தமைமையிலான மத்திய அரசாங்கம் தேசத்தின் நலன்களுக்காகச் செயற்படுவ தற்கு தவறிக்கொண்டிருப்பது பெரும் கவலைக்குரியதாகும்.
பிந்திரன் வாலேயை உயிர்ப்பித்தல்
நினைவுச் சின்னத்திற்கான அத்தி வாரக்கல் கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி assisp. 36.irrsio (Sikh Holocaust Day) தினத்தில் நாட்டப்பட்டது. இந்த வைபவத் தின்போது பொற்கோயிலில் மூவாயிரத் திற்கும் அதிகமான சீக்கிய ஆண்களும் பெண்களும் பிரசன்னமாகியிருந்தனர். பிந்திரன் வாலேயின் மகனும் கொலை யுண்ட அவரது சகாக்களில் ஒருவரான பாய் அம்ரிக் சிங்கின் மகனும் அதில்

Page 49
கலந்துகொண்டனர். இந்திரா காந்தியை கொலை செய்தவர்களில் ஒருவரான சத் வந்த் சிங்கின் தாயாரும் கூட வந்திருந் தார். இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் சீக்கியப் பிரிவினைவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். நினைவுச் சின் னத்தைநிர்மாணிப்பதற்கான சிரோமணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டியின் தீர் மானத்தை தீவிரவாத சீக்கியக் குழுக்கள் வரவேற்றிருக்கின்றனர். இந்தக் கமிட்டி யின் உறுப்பினர்களில் மிகப்பெரும் பான்மையினர் அகாலிதள் கட்சியைச் சேர்ந்தவர்கள். பிந்திரன் வாலேயை சீக் கியத்திற்காகப் போராடிய தியாகி என்றும் சீக்கியர்களின் புனித தளத்தை பாது காப்பதற்கான சண்டையில் பலியானவர் என்றும் வர்ணித்து அவரைப் போற்றும் செயல்களை பல்வேறு அமைப்புகள் பாராட்டியிருக்கின்றன. நினைவுச் சின் னம் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட் டத்தின் ஒரு அடையாளம் என்று சிரோ மணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி அதி காரிகள் கூறினார்கள். எவ்வாறெனினும்
பெரும்பாலான சீக்கியர்கள் மகிழ்ச்சியு டன் இல்லை. உதாரணத்திற்கு முன்னாள் அமைச்சர் மனோரஞ்சன் காலியா சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு கசப் பான நினைவுகளை மீட்டெடுப்பது விவேகமான செயலல்ல என்று கூறியி ருக்கிறார். பிந்திரன் வாலேயை மீள் எழுச்சி செய்யும் இந்த தனிநபர் வழிபாடு பல சந்ததிகளுக்குப் பிறகு சரித்திரத்தை மீள்விக்கும் ஒரு அசல் உதாரணமாகும்.
கொலைஞர்களை கெளரவித்தல்
நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய வேறு தீர்மானங்களையும் சிரோமணி குருதுவாரா பிரபஞ்சக் கமிட்டி மேற் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்தவாரம், நினைவுச் சின்னம் கட்டி யெழுப்புகின்ற விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்று மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியபிறகு முன்னாள் இரா ணுவத்தளபதி ஜெனரல் வைத்தியாவை
கொலை செய்தவர்க களுக்கு விசேட கெ மணி குருதுவாரா
செய்திருக்கிறது. பெ கொள்ளப்பட்ட ஒப்ப இராணுவ நடிவடிக்ை இருந்த ஜெனரல் 1986ஆம் ஆண் ஹர்ஜிந்தர் சிங் ஜிண் சுக்காவும் கொலை 6 இருந்து ஓய்வு பெற்
●「あ○○○○ 。 இராணுவ குக் GUI。Gömcm。
முயற்சியும் கா
வைத்தியா புனேயி வந்தார்.ஜிண்டாவும் தூக்கிலிடப்பட்டனர். ஆண்டிலிருந்து சிரே பிரபஞ்சக் கமிட்டி நினைவு தினங்கள் வருகிறது.
கடந்த வாரம் 1: தினத்தை அனுஷ்டிட் கமிட்டி ஹர்மந்தர் தொகுதியில் மத ை தியது. ஜிண்டாவின் சிங்கிற்கும் சுக்காவி கெளருக்கும் 'சிரே பட்டது. அமிர்தசரஸ் காட்லி கிராமத்தில் (: ஊர்) இன்னொரு பட்டது. ஜிண்டாகாலி படையின் உறுப்பி
 
 
 
 

Firbisorie
1ளின் குடும்பத்தவர் ௗரவங்களை சிரோ
பிரபந்தக் கமிட்டி ாற்கோயிலில் மேற் ரேஷன் புளூ ஸ்டார் கக்குப் பொறுப்பாக
வைத்தியாவை B புனே நகரில் டாவும் சுத்தேவ் சிங்
சய்தனர். பதவியில் ற பிறகு ஜெனரல்
2012, să-l rr fi 15 - 30 易。
குறைந்த எண்ணிக்கையிலான கிராம வாசிகளும் உறவினர்கள் மாத்திரமே அந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
அரசியல் விளையாட்டுகள்
பிந்திரன் வாலேயை திருவுருவாக்கும் இந்த நாடகத்தில் அரசியல் சமன்பாடுகள் அவற்றின் பாத்திரத்தை செய்திருக் கின்றனர். பிந்திரன் வாலேயினால் ஒரு காலத்தில் தலைமை தாங்கிய அமைப்பே தற்போது நினைவுச் சின்னத்தை கட்டி யெழுப்பும்பொறுப்புகளைக்கண்காணிக் கிறது. தம்டாமி தக்சால் என்று அழைக் கப்படும் இந்த அறநெறி கல்வி நிலையம் 2011இல் சிரோமணி குருதுவாரா பிரபந்தக் கமிட்டி தேர்தல்களில் அகாலிதள் வெற்றிபெறுவதற்கு உதவி செய்ததாக நம்பப்படுகிறது.இதையடுத்து அந்த உதவிக்கு ஒரு கைமாறாகவே நினைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்பு வதற்கு பிரபந்தக் கமிட்டி அங்கீகாரம் அளித்தது. பிந்திரன் வாலேயை திருவுரு வாக நிலைப்படுத்துவதற்கு நடத்தப்பட்ட வைபவத்தில் கலந்து கொள்வதற்கு அகாலிதள் தலைமைத்துவம் மறுத்து விட்டது.
ஆனால் இந்தப் பிரச்சினை அவ்வளவு
|555) თანამენrt_ofმნა (3uoენამძ5rcirolin JULo_L- ந்திரன் வாலேயை திருவுருக்கும் முயற்சியம்
დ55555lნა (Gàirნწადასuul. U_5.Jცrნჭ5ც5
හිම ක්‍රිෆෆෆiග!ප්ර්‍ප්ලිෆrෆit) ජාත්‍යුරිනupණ්ෂේub லிஸ்தான் பிரிவினவாகுத்திற்கு கும் ஏற்பாடுகள்
Geogul வசித்து சுக்காவும் 1992இல் ஆனால் 1993ஆம் ாமணி குருதுவாரா அவ்விருவரினதும் ளை அனுஷ்டித்து
9ஆவது நினைவு பதற்காக பிரபந்தக் சாஹிப் கட்டிடத் வபவங்களை நடத் சகோதரர் புபிந்தர் ன் உறவினர் சுர்ஜித் ாபாஸ்' வழங்கப் மாவட்டத்திலுள்ள ஜிண்டாவின் சொந்த வைபவம் நடத்தப் ஸ்தான் கமாண்டோ னராக இருந்தவர்.
எளிதானதல்ல. இன்றைய உலகமய மாதல் யுகத்திலே புலம் பெயர்ந்தவர் களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி களின் காரணமாக பயங்கரவாதம் செழித்துவளர்வதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பிந்திரன் வாலேயே போற்றுகின்ற செயற்பாடு களை ஆதரிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த பெருவாரியான அமைப்புகள் ஏற்கனவே முன்வந்திருக்கின்றன. பஞ் சாப் மாநிலத்தில் வன்முறை மீண்டும் தலைதூக்கக்கூடும் என்றும் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் இருந்த நிலைவரத்துடன் ஒப்பிடும்போது தீவிர வாத தொடர்புடைய கிரிமினல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ே

Page 50
போல் ஹரிஸ்
மரிக்காவில் அடுத்தமாதம் ஆம் திகதி நடைபெறவிருக் ம் ஜனாதிபதித் தேர்தலின் இதுவரையான பிரசாரங்கள் ஒரு சில அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுக ளையே சேதத்துக்குள்ளாக்காமல் விட்டு
வைத்திருக்கிறது. குடிய வேட்பாளரான மிட் ரெ சாரங்கள் தடுமாற்றமு நிறைந்ததாகக் காணப் வேளை, ஜனாதிபதி பரா வடைந்து போன ெ
 
 
 

பரசுக் கட்சியின் ១mbeflue $g ம் பிசகுகளும் படுகின்ற அதே fës, Kęłu FTE DIT G&a=rrrr பாருளாதாரத்து
டனும் மருட்சி நீக்கம் பெற்ற ஜன நாயகக் கட்சி ஆதரவுத் தளத்து டனும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கி pfl.
ஆனால், என்னதான் சூடான சர்ச் சைகள் கிளம்பிய போதிலும், பில் கிளின்டனும் ஹிலாரி கிளின்டனும் அவர்களின் அந்தஸ்தும் மதிப்பும் சேதமுறாதவகையில் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் மிளிர்ந்து கொண்டிருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. அவர்களைப் பற் றிய மதிப்பீடு மேலும் மேம்பட்டி ருக்கிறது என்று தான் கூறவேண் GESE b. வெள்ளைமாளிகையை

Page 51
இருவரும் காலி செய்தபிறகு கடந்துவிட்ட 12 வருட காலத்தில் முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் இல்லாத அளவுக்கு கிளின்டன்கள் கூடுதல் செல்வாக்கும்
பொருத்தப்பாடும் கொண்டவர்களாக இப்போது விளங்குகிறார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மக்களின் கவனத்தில் இருந்து விலகி இருளுக்குள் மறைந்துபோவதைவிடுத்து பில் கிளின்டன் ஜனாதிபதி ஒபாமாவுக்காக தீவிரமாகப் பிரசாரங்களில் இறங்கு வதற்குத் தீர்மானித்தார். வடகரோலினா மாநிலத்தின் ஷார்லோட் நகரில் இடம்
பெற்றஜனநாயக கிளின்டனின்விறு ஒபாமாவினதைய இருந்தது. அதே அதியுயர் இராஜ வலம் வந்து கொ: அமைச்சர் ஹில: 6 செவ்வாய்க்கிழ LDITG6). T, 6hprtbe பெற்றாலும்) 20 லில் வெள்ளை துக்காகப் போட்டி L66
அவ்வாறு அவர்
 

க்கட்சியின்மகாநாட்டில் விறுப்பானசெயற்பாடு பும் விட விஞ்சியதாக வேளை, அமெரிக்கா ஜதந்திரியாக உலகை ண்டிருக்கும் இராஜாங்க ரி கிளின்டன் (நவம்பர் மைத் தேர்தலில் ஒபா னியோ யார் வெற்றி 16 ஜனாதிபதித் தேர்த மாளிகைப் பிரவேசத் யிடுவார் என்று பரபரப்
கிளம்பியிருக்கின்றன.
போட்டியிட்டு வெற்றி
பெறுவாரேயானால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமை யைப் பெறுவதுடன், அமெரிக்க அரசிய லில் கிளின்டன் ஆதிக்கத்தை 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
அமெரிக்க அரசியலிலோ அல்லது வேறு எந்த அரசியலிலோ இவ்வாறாக பலதிறப்பண்புகளையும் திறமைகளை யும் கொண்ட, எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறுகின்ற மனஉறுதியைக் கொண்ட கவர்ச்சியான,அதுவும் இணை யான எத்தனை தம்பதிகளை எமக்குத் தெரியுமென்று கேட்கிறார் பில் கிளின்ட

Page 52
னின் முன்னாள் ஆலோசகரும் வாஷிங் டன் புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் ஆய்வா ளராக இருப்பவருமான வில்லியம் கால்ஸ்ரன். “ஒருவர் ஏற்கனவே ஜனாதி பதியாகப் பதவிவகித்தவர். மற்றையவர் ஜனாதிபதியாகும் நிலைக்கு அண்மித் ததாகச் சென்றவர். அத்துடன் இன்னமும் கூட ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு களைத்தாராளமாகக் கொண்டிருப்பவர்’ என்று தானே பதிலையும் தனது கேள்விக்கு தந்திருக்கிறார் கால்ஸ்ரன்.
2012 தேர்தல் பிரசாரங்களிலே, எதிர்பாராதவகையில் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பிரமுகராகியிருக்கும் பில்கிளின்டன், நியூ ஹம்சியர் போன்ற (எந்த வேட்பாளருக்கு கூடுதல் செல் வாக்கு இருக்கிறதென்பதை திட்டவட்ட மாக மதிப்பிடமுடியாத வகையில் ஊச லாட்டமாகக் காணப்படுகின்ற) முக்கிய மாநிலங்களில் அவர் ஒபாமாவுக்காக தீவிர 19ीJकाJfff5696ाé செய்தார். ஒபாமாவுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்துவதுடன், கிளின்டன் நிதிசேகரிப்பு மின்னஞ்சல்களுக்கு தனது பெயரையும் இணைத்திருக்கிறார். ஷார்லொட் நகரில் அரசியலின் இரு முகாம்களினதும் Luftyri (656osni பெற்றிருந்தது. கிளின்டனின் தன்னார்வ நிறுவனத்தினால் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கல ந்து கொண்டு உரையாற்றிய குடியரசுக் கட்சி வேட்பாளர் றொம்னி முன்னாள் ஜனாதிபதியின் மந்திரத்தொடுகையைப் பற்றி பகிடி பண்ணினார். இந்தத் தேர்தல் பிரசாரகாலத்தில் நாம் எதையாவது கற்றுக்கொண்டிருக்கிறோமென்றால், அது பில்கிளின்டனிடமிருந்து வருகின்ற ஒரு சில வார்த்தைகளினால் ஒரு மனிதருக்கு பெருமளவு நன்மைகளைச் செய்ய முடியும் என்பதேயாகும் என்று குறிப்பிட்டார் றொம்னி.
கிளின்டன் மீது காட்டப்படுகின்ற பெரு மளவு நல்லெண்ணம் அவர் ஜனாதி பதியாக பதவி வகித்த காலத்தைப்பற்றிய எண்ணத்தின் ஒரு பிரதிபலிப்பு என்றே நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் கடந்த ஒரு தசாப்தகாலமாக அமெரிக் காவைப் பீடித்திருக்கிற பொருளாதார நெருக்கடிகளோ, போர்களோ 1990 களில் இருந்ததில்லை.
"நாம் அதை ஒரு அமைதியும் சுயிட் சமும் கொண்டகாலமாகநினைக்கிறோம். கிளின்டனுடன் ஒபாமாவை ஒப்பிட முடியுமென்று நாம் நினைக்கவில்லை. றொம்னியும் கூட அந்தளவுக்கு இல்லை
அவரின் உரை
என்பது எமக்குத் ெ இப்போது எம்மிடம் இ அது எமக்கு வேண்டும் பதவியில் இருந்தே மாளிகையில் உதவி வரும் அரசியல் நிபு ஹாஸ் கூறுகிறார்.
"இன்று உலகில்
றலைக் கொடையாக கூடியவர்களில் ஒருவ ஜனாதிபதி விளங்கு
@Drss手」n sS。 குணக்கும் கிளின் @5COL_u€]]326চতা ৮ 5თთir "Juექტეტმu وضع s soontru_urbقع {pEںu குக்கூடிய பத்குக எழுகு திட்டமிட்
: யிருக்கிறது. அ @សាសនាប្រិយ ცrbსUnirsor exilio.jė; பகுதிய தோற்றத் டுக்கும் என்பதி ක්‍රින්ෆරිනාගත- ප්‍රාෆf குக்கத்துை ஏற் டியகுாக இருக்கு பெரும்பாலான ს ყntris ჭ5355 531 5წაფავდა
 
 

தரியும். எனவே, }ல்லாதது எதுவோ ’ என்று கிளின்டன் Lg 6e6f6567 யாளராக இருந்த cបញone, Gom,
சிறந்த பேச்சாற் க் கொண்டிருக்கக் រង្វាយ ប្រា៩៩៩
ԼD&&6ifi687
கிறார்.
டனுக்கும் frტანზა თ5თთა
5ਣੀ buՏԾնվ. 65 យ៉ា ប្រoញ ԳՄ555iըprii:
Solut 2 ந்கு புத்தகம்
কেতা তাঁচ ভঙ্গ(চিত
のう○cmm
85 ՏԾ GUրհայ டுத்துக்கூ
੦੦
ர்கள் எதிர்
கவனத்தை ஈர்ப்பதிலும் பிரசித்தியிலும் அவருக்கு இருக்கின்ற நாட்டம் சிறிதள வேனும் குறையாமல், அன்று இருந் ததைப் போன்றே இன்றும் இருக்கிறது. ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் போன்ற ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து இது விடயத்தில் பில் கிளின்டன் முற்றாக வேறுபடுகிறார்.
இந்த உலகிலேயே மிகவும் விடா முயற்சியுடைய மனிதர் அவர் அல்லது வேறுவழியில் சொல்வதானால், விடா
முயற்சி அவரது சுபாவம், தான் ஆதரிக்கின்ற நபரை விடவும் தன்னை மேடையில் முக்கியமானவராக காட்டிக் கொள்வதற்குஒருபோதுமேதயங்காதவர் கிளின்டன்’ என்று நியூ ஹம்ஷயர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞா
னியான பேராசிரியர் அன்ட்ரூசிமித் கருத்துத் தெரிவித்தார்.
g 65ataoLipu'36OGSi 86fie_6567
பொறுத்தவரை நல்லதுடன் கெட்டதும் வந்து சேரும். சகல பாராட்டுகளுக்கும் மத்தியில், முன்னாள் LLmmkTTa S S 0LLummmtataLLum S aLLmTTTTY லிவின்ஸ்கி தனக்கும் கிளின்டனுக்கும் இடையிலான காதல் லீலைகளைப் பற்றிய சகல இரகசியங்களையும் அம்பலப்படுத்தக்கூடியபுத்தகமொன்றை எழுத திட்டமிடுகிறார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அந்தப் புத்தகம் 666fiនាញវិធumero, ៩erflor_6ពិer பதவிக்காலத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய அருவருப்பான விவகாரங்கள்

Page 53
சகலதிற்கும் அது புதிய தோற்றத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதனால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென்று 6Lêuebersលកំនែទាំ எதிர்பார்க்க வில்லை.லிவின்ஸ்கி விவகாரம் பழைய செய்தி, அத்துடன், அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பதவியில் தற்போது இல்லை. அத்தகைய ஊழல் கதைகளின் தாக்கங்களில் இருந்து விதிவிலக்குக் கொண்டவராகவே அவர் விளங்குகிறார்.
கிளின்டனின் மனைவியின் அரசியல் வாழ்க்கை இதுவரையில் ஊழலற் றதாகவே இருந்து வருகிறது. இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், ஒரு உறுதி வாய்ந்த செயற்பாட்டாளராக புகழைப்
பெற்றிருக்கும் ஹிலாரியின் பதவிக் காலம் முழக்கமாகப் பேசப்படுகிற <96f6ចំg வெற்றிகரமானதாக இருக்கிறது.
2OO8. ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்
நியமனத்தைப் பெறுவதற்கான போட்டி யில் ஒபாமாவிடம்மயிரிழையில்தோல்வி கண்ட ஹிலாரியை 2016 ஜனாதிபதித் தேர்தலில் இயற்கையான போட்டி யாளராக பலர் இப்போதுகாண்கிறார்கள். 2013 இல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இறங்கவிருக்கும் ஹிலாரி தனக்கு அத்தகைய திட்ட மெதுவும் இல்லை என்று கூறியி ருக்கிறார். ஆனால், அவரது உறுதியான நிராகரிப்புகளினால் கூட ஊடகங்களைத்
6ԼDrii:ԵրSնՅո նյԼ6 Շing: 535 : அகையான நியூஸ்விக் அடுத்து வருடம் முதல் இனையத்தளப் பதிப்பாக மாத்திரம் (Cine et publication) வெளிவரவிருக்கிறது 30 வருட கால ԱլքՅԾԱՇՏյոմեից அச்சுப் பதிப்பு (Pin Edion) எதிர்வரு
ՔԵԼԻ-ո Յ1 ՅԵib ಕ್ರೀಡಾ
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூஸ்வீக்கின் இந்தத்திமானம் ներք - பரியமாக வருகின்ற விளம்பரங்களின்
வீழ்ச்சி காரணமாக செய்திப் பத்திரிகை களும் சஞ்சிகைகளும் இணையத்தளப் பதிப்புகளுக்கு மாறும் நிர்ப்பந்தத்தைப் பிரதிபலித்து நிற்கிறது.
இணையச் செய்திக் குழுமமான 1
ternet. Nevs Group). The Daily Beast உடன் நியூஸ்வீக் இரு வருடங்களுக்கு
தணிக்க Upiguussa
556.fiu a நிபுணர்கள் கருது போட்டியிலிருந்து கொண்டது நல்லத எல்லோருடனும் ே இறங்காமல் &(e! யாதவராக இருக்கல மித் கூறியிருக்கிறார் 2016 ஆம் ஆண் வயதாகிவிடும் என்ற அபிலாசைகளுக்கு LLIFT5 6AJúLf6Ðg5 LÐë பார்க்கவில்லை. ப; பூராகவும் பெண்வா பரந்தளவில் செல் சக்திமிக்க ஒரு வேட் அவர்கள் கருதுகிறா 2OO8 ệểồ so946ài முன்னெடுத்த அை சுறுசுறுப்பாகச் செய தும் ஒப்பீட்டளவில் நிதி சேகரிப்பிலும் செயற்படுவதிலும் தி அனுகூலத்தை கொண்டு நோக்கும்ே கொள்ளக்கூடியதாக நியூ ஹம்சயரி LHr6LL- Sví &6026rt அவர்கள் தங்கள் இன்னும் கட்டுக்குை கிறார்கள். மீண்டும் ே ஹிலாரி தீர்மான
துரிதமாகவே அவ
giging sosti
பிறவுண் விடுத்தி 6 արտ5քիՅՆ Եր: தளத்துக்கு மாதம்ெ
50 இலட்சத்துக்கும் விஜயம் செய்வதாக மாத்திரம் 70 சத பட்டிருப்பதாகவும் கு
 
 
 
 
 

ல்லை. அவருக்கு ப்பு இருப்பதாகவே கிறார்கள். 2012 ஹிலாரி ஒதுங்கிக் ாகப் போய்விட்டது.
சேர்ந்து சகதிக்குள் நந்தால் கறைபடி ாம் என்று அன்ட்ரூசி
ஈடு ஹிலாரிக்கு 88 போதிலும் அவரது உண்மையான தடை கள் பெருமளவில் திலாக, அமெரிக்கா க்காளர்கள் மத்தியில் வாக்கைக் கொண்ட
பாளராகவே அவரை
ர்கள்.
ரது பிரசாரங்களை மப்புகளை மீண்டும் பற்படவைப்பதென்ப இலகுவானதாகும். களத்தில் இறங்கிச் ஹிலாரிக்கு இருந்த அடிப்படையாகக் போது இதைப்புரிந்து
இருக்கிறது. ல் ஹிலாரிக்காக எனக்குத் தெரியும். அமைப்புகளை லயாமல் வைத்திருக் தர்தலில் போட்டியிட ரித்தால் Lólass6 quib ரினால் களத்தில்
Jamiini ກ.ມ
ஸ்தாபகரான ரினா அறிக்கை துெ இனையத் ன்றுக்கு ஒரு கோடி legationist կմ Եւմ:56ւզեւ5:36, த அதிகரிப்பு ஏற் றிப்பிட்டிருக்கிறார்.
ஊடகத்துறையின்
சிமித் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையில் முக்கியமான கேள்வி என்னவென்றால், மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஹிலாரி கிளின்டன் விரும்புகிறாரா?எவருக்கும் இதற்கான விடை தெரியாது. அவருக்கும் கூடத் தெரியாதிருக்கலாம்.
அதைப்பற்றி இன்னமும் அவர் யோசி க்கவில்லை என்பது மாத்திரம் நிச்சயம். என்னால் பந்தயம் பிடிக்க முடியும் என்று கூறுகிறார் ஹாஸ். ஆனால், தீர்மான மொன்றை மேற்கொள்வதற்கான தரு னம் 2014 ஆம் ஆண்டில் நிச்சயமாக வருமென்றே தோன்றுகிறது. அவர் "ஆம்" என்று சொல்வாரேயானால், அமெரிக்கா լճ6ծor6լb "ஹிலாரி கிளின்டனின் மகத்தான நிருவாகம்’ என்ற சரித்திர முக்கியத்துவ யோச னைக்கு முகங்கொடுக்கும் என்பது மாத்திரமல்ல, பில் கிளின்டனும் கூட அவருக்கு உதவியாக அருகே நிற்பார். கிளின்டன்களைப் பற்றி அமெரிக்கா இதுவரை ஏதாவது ஒரு விடயத்தை கற்றுக்கொண்டிருக்குமானால், அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறமுடியும். "அவர்களின் பல வேறுபாடுகளுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும்,அவர்கள் ஒரு ஜோடியாக எப்போதும் வருகிறார்கள். கிளின்டன்களின் காவியத்தின் இறுதி அத்தியாயம் இன்னமும் எழுதிமுடிக்கப் படவில்லை” என்று கூறுகிறார் கால்ஸ்ரன்!
த.கார்டியன்
ਲ66666
கொண்ட எமக்கு அதைக் கைவிடுவது
665ւց ԴաՄԵԼԻ Լ565 55ք-DIGOr smii யம் ஆனால் நியூஸ்வீக் சஞ்சிகையின் 32 ஆவது வருட நிறைவை நோக்கிச்
சென்று கொண்டிருக்கும் நாம் ஊடகத்
துறையில் எமது சேவையைத் தொடரு GSւրք- - |bոք @呜Qā二、
தல்ல. அது எப்போதும் முன்னையதைப்
போன்றே சக்தி மிக்கதாக விளங்கும்
சஞ்சிகையை அச்சுப்பிரதியாக வெளி
யிடுவதிலும் விநியோகத்திலும் உள்ள
பொருளாதார அம்சத்துடன் சம்பந்தப் பட்டதே எமது தீர்மானம் என்றும் ரினா
பிறவுண்அறிக்கையில் கூறியிருக்கிறார்.
:it:Droot5 - தரத்தைப்பற்றிய

Page 54
மல் நோய் நிவாரணியாக () பயன்படுத்தப்படும் கொரெக்ஸ், 27 ܓܓ
கொரெக்ஸ்-டி என்னும் இரு மருந்துப்பொருட்கள் தற்காலிகமாக இலங்கை சுகாதார அமைச்சினால் இம்மாதம் 8ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்விருமருந்துகளும் இருமல் நோய் நிவாரணியாக பெரும்பாலான மருத்து வர்களினால் பரிந்துரைக்கப்படும் மருந்து வகைகளாகும். இவை சிவப்புநிற பாணி வடிவில், போத்தல்களில் அடைக் கப்பட்டு மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இம்மருந்தை Ln6IGLuftrigol (StLI தொடர்ச்சியாக இடம்பெற்ற ஏழு மரணங் கள் இம்மருந்தின் அதீத பாவனையால் ஏற்பட்டிருக்கலாம் என்று, மருத்துவ ஆய்வு, பிரேத பரிசோதனைகள், புல னாய்வுகள் மூலம் சந்தேகிக்கப்படுவத னாலேயே இம்மருந்துகளுக்கு இடைக் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர்கள் அனைவரும், 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களாவர்.
கொரெக்ஸ், கொ6 இருமலுக்கான இம் வயதான ஆண்கள் ே பயன்படுத்திவந்துள்ள பெறுவதற்காக அதி 65 F600TL60)LDLF6) இருதயத்தை தாக்கி ளின் மரணங்கள் சட்ட வைத்திய அதிகா குறிப்பிடப்பட்டுள்ளது “இம் மருந்து வை தடை ஒரு முன்னெ க்கை’ என்று ஒப்ப மற்றும் மருந்துக்கட்டு $6ör( Cosmetics, D Regulatory Autho டாக்டர் ஹேமந்த ெ
B66TT.
இந்த மருந்து வ ஹோல் 6T60TLG பொஸ்பேற் எனப்படு போதை அதிகமாக இ பட்டதாரிகள் தெரிவித் இவற்றை அளவுச் கொண்டால் தன்னின்
 

ரெக்ஸ்-டி என்னும் மருந்தை இளம் பாதை மருந்தாகப் ானர்போதையைப்
கூடுதலாக உட் மருந்து விஷமாகி Li6OLDun Go S6), its சம்பவித்துள்ளதாக ரியின் சான்றிதழில்
ககளின் தற்காலிக ாச்சரிக்கை நடவடி னை, சாதனங்கள் ப்பாட்டுஆணையத் evices and Drug ity) பணிப்பாளர், பனரகம குறிப்பிட்
கைகளில் அல்க்க ம் மதுசாரமன்றி ம் கனியத்தினால் ருப்பதாக மருந்தக தனர்.
கு அதிகமாக உட் ல மறந்த போதை
Das maoni
2012, să-l rr i i B-3Cl
நிலைமை ஏற்பட்டாலும் வெகுவிரைவில் மரணத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியேற்படும். ஏனெனில் இம் மருந்து உடல் உஷ்ண நிலையைக் குறை த்து குளிரின் உறை நிலைக்கு கொண்டு போகும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பிட்டளவிற்கு அதிகமாக பாவிப் போரின்உடலின்உஷ்ணஅளவுகுறைந்து குளிர் ஏறி உடல் விறைத்து மரணம் ஏற்படுகிறது.சில மருத்துவர்கள் அல்லது மருத்துவர்கள் 6T60TLGBL6).jf356T நோயாளிகளிடம் இம்மருந்துப் பாவ னையை வலிந்து ஏற்படுத்தி, இம்மருந்து வகை விற்பனைகளை அதிகரித்து, விற் பனை செய்யும் கம்பனிகள், முகவர்களிட மிருந்து தரகுப்பணங்களைப் பெறும் நோக்கில் செயற்படுகின்றன.
பொதுவாக இன்றைய சூழ்நிலையில், பலவிதமான அழுத்தங்களுக்கு உட்படு வதனாலும் அல்லது, ஒருவித்தியாசமான வாழ்க்கை பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற விளம் பரத் தூண்டுதலினாலும், தன்னிலை மறந்த போதைக்கு உட்பட வேண்டுமென இன்றைய இளம் தலைமுறையினர்

Page 55
நோய் நிவாரணி
அதிகமானோர் ஏதோ ஒரு வகையான போதைக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
இவ்வாறானவர்களில் அதிகமானோர் புகைத்தல், மதுசாரம் அருந்துதல், கஞ்சா, அபின், ஹெரோயின் போன்ற வற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்த பாபுள், நோய்க்காகப் பயன்படுத்தும் மருந்துகளையும் பயன் படுத்த முனைகின்றனர்.
பிரதான போதைப் பொருட்களுக்குப் பதிலீடாக பாவிக்க அவர்கள் முனைவது மட்டுமன்றி, வியாபார நோக்கத்திற்காக இலாப வெறி கொண்டவர்கள் அவர்கள் மீது திணிக்கின்றனர். இந்தத் திணிப்பில் மொத்த மருந்து விற்பனையாளர்கள், மருத்துவர்கள், சில்லறை மருந்து விற் பனையாளர்கள் கூட்டாகச் செயற்படு கின்றர்.
மருந்தக உரிமையாளருமான
பட்டதாரியும் மருந்தக ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஒரு குறித்த மருந்து வகையை நோயாளர்களுக்கு சிபாரிசு செய்வதற்கான பிரதிபலனாக வருடாந்தமருந்தகஉரிமையாளர்களிடம்
இருந்து இலஞ்சமாக பெருந்தொகைப்
பணததை வற்புறு கின்றனர்.
குறித்த கம்பனி வகைகளை நோ செய்து மருந்துச் கிப்பதற்காக அதி னர்கள் குறைந்த இலஞ்சமாக வருட
និងចំ១៩g.
சமூக நலன் களினதும், வை களைக் கூடச் சரி தால் தெரிந்து கெ
மருந்துகள் ஏற்படுத்தக்கூடிய அந்த இடைவின் நோக்கித் தள்ளு5
(pigtE u FT 35 LD5T LI விற்பனை இடைத் இந்த வகையி இருந்த போதும் வகையின் துஷ்ட் 666fium ឆ្នាgö “கொரெக்ஸ் ம பட்ட இன்னும் பல பாதிக்கப்பட்டோரி நீர் மாதிரிகள் ப ខែកកំ៩ Lg LT பட்டுள்ளது என் தெரிவித்துள்ளார் SubLong, b 11e ம்ை கொரெக்ஸ் ஏற்பட்ட ஏழாவ அறியமுடிகிறது. பதினொரு நாட்க வைத்தியசாலையி வந்த நிலையில், ! ខ_uffiggere படுகிறது.
மரணித்த இன LHTeoTC36ëriri i Di Lë வெல்லம்பிட்டிய, றும் தலவத்துகெ ந்தவர்களாவர்.
தொட்டலங்காளி படாது, கொரெக்ள் விநியோகித்த மரு macy) பொலிஸ் கப்பட்டு அங்கு கொரெக்ஸ் மருந் என்று மொத்தம செய்யப்பட்டதுடன் மூடப்பட்டுள்ளது. இவர்களில் 14 வைக்கப்பட்டுள்ள
 

றுத்திப் பெற்றுக்கொள்
யின், குறித்த மருந்து யாளிகளுக்கு சிபாரிசு
சீட்டுகளை விநியோ கமான வைத்திய நிபு து 2 இலட்சம் ரூபாவை ாந்தம் பெற்றுக்கொள்
கருதி குறித்த கம்பனி பத்தியர்களின் பெயர் யாக புலனாய்வு செய் ாள்ள முடியும் என்றார். இடைவிளைவுகளை வைதான்.இருப்பினும், ளைவை போதையை வது என்பது மன்னிக்க ாதகம் என்று மருந்து தரகர்ஒருவர்கூறினார். ல் பல மருந்துகள் கொரெக்ஸ் மருந்து பிரயோகமே தற்போது கிறது. ருந்து வகை சம்பந்தப் தகவல்களை அறிய, ன் குருதி மற்றும் சிறு ரிசோதனைக்காக அர வாளரிடம் அனுப்பப் று டாக்டர். பெனரகம
ஆம் திகதி ஏற்பட்ட மர துஷ்பிரயோகத்தினால் து மரணம் என்று இந்த ஏழாவது நபர் ள் கொழும்பு தேசிய பில் சிகிச்சை பெற்று சிகிச்சை பயனளிக்காது எனவும் குறிப்பிடப்
ளைஞர்களில் பெரும் க்குளி, தெமட்டகொடை,
கொலன்னாவை மற் ாடை பகுதிகளைச் சேர்
வில் சட்டரீதியாக பதியப் ஸ் மருந்து வகைகளை நந்தகமொன்று (Pharாரினால் சுற்றி வளைக்
பணியாற்றியவர்கள், தைப் பெற வந்தவர்கள் ாக 15 பேர் கைது 1, மருந்தகம் தற்போது
பேர் விளக்கமறியலில் ଶ୍rft. தொட்டலங்கா
வில் அமைந்துள்ள இம்மருந்தகம் கொரெக்ஸ் மருந்து விநியோகத்தில் முக்கியமையமாக இருந்துவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் உள்ள 14 பேரும் போதைவஸ்துக்கு அடிமையானோர் என சட்ட மருத்துவ அதிகாரி சான்றிதழ் வழங்கியுள்ளார் எனவும் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி
அத்தியட்சர், g୍ଣ୍ଣ வெதசிங்க பத்திரிகையொன்றுக்கு அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
மரண விசாரணை அதிகாரி மற்றும் சட்டமருத்துவ அதிகாரிகளின்விசாரனை களிலும் சாட்சியங்களிலும் மரணமடை ந்த அனைவரும் இம்மருந்தை தொடர் ச்சியாக அளவுக்கதிகமாக உட்கொண் டிருப்பதாகத் தெரியவந்ததையடுத்து பொலிஸார் தொட்டலங்காவில் உள்ள குறிப்பிட்டமருந்தகத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர் என்றும் அவர் கூறியிருந்தார்.
தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு ஒருவர் இம்மருந்தகத்தை மனையை(clinic) போல் நடத்தி வந் துள்ளார். பொலிஸாரின் சுற்றி வளைப் பின்போது இவர்தலைமறைவாகிவிட்டார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இம்மருத்துவரை குறிப்பிட்ட சம்பவத் திற்கு முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டதாகவும், அவர் இலங்கை மருத் g6 SF6ODLufflesör (Sri Lanka Medical Council) $g மருத்துவராஎன்பது பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் ஒரு போலி மருத்துவராக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. தினமும், 30 இலிருந்து 40க்கு இடைப் பட்டஎண்ணிக்கையிலான இளைஞர்கள், இம்மருந்தகத்துக்கு குறிப்பிட்ட மருந்தை பெற்றுக்கொள்வதற்காக 5 மணியள வில் வருகை தருவதாகவும் குறிப்பிடப் படுகிறது. தற்போதும் பல இளைஞர்கள் இம்மருந்தகம் மூடப்பட்டுள்ளதை அறி யாமல் அங்கு மருந்தை வாங்குவதற்காக வருகை தருவதாக தகவல்கள் கிடைக் கப்பெற்றுள்ளன.
சுற்றிவளைப்பின் போது பொலிஸாரி னாலும், மருந்துக் கட்டுப்பாட்டு ஆனை யத்தின் அதிகாரிகளாலும் கொரெக்ஸ் உட்படஇன்னும் சில மருந்துப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, மீதமாக உள்ள
பதிவு செய்யப்பட்ட

Page 56
54 SS குறிப்பிட்ட மருந்துகளை மருந்தகங் களில் விற்பதற்கும் காட்சிப்படுத்து வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொட்டலங்காவில் மட்டுமல்லாது இன் னும் சில இடங்களில் இவ்வகை மருந்து விநியோகிக்கப்படுவதாகவும் இதனால் சில மருந்து விற்பனையாளர்கள் தலை
மறைவாகி உள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை, கொரெக்ஸ் மற்றும்
கொரெக்ஸ்-டி மருந்துகள் எந்தவிதத்தி லும் தன்னளவில் தரத்தில் குறைந்தவை யல்ல என்றும், அதனை அறிவுறுத்தல் களின் அடிப்படையில் முறையாகவும் அளவாகவும் பாவித்தால் பாதிப்பு இல்லையெனவும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பணிப்பாளர், ஹேமந்த பெனரகம, உறுதிப்படுத்து கிறார்.
இரு கொரெக்ஸ் மருந்து வகைகளும் 11ஆம் அட்டவணை மருந்துகளை (schedule II medicines) (35Fřipbg356CD6). அதாவது, மருத்துவர் ஒருவரின் மருந்துச் érigoist ep60lb Ldrássyb (prescription Only) பெற்றுக் கொள்ளக்கூடிய மருந்து வகைகளாகும்.மருந்துச்சீட்டைவழங்கும் வைத்தியர் இலங்கை மருத்துவ சபையில் (Sri Lanka Medical Council) use
இம்மருந்து வகையை விற்பனை செய்யும் மருந் தகங்கள் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணை யத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவையா கவும் இருப்பது அவசியம். அத்துடன், விநியோகஸ்தர்களும் பதிவுகளை மேற் கொண்ட மருந்தகங்களுக்கு மட்டுமே இவற்றை விநியோகிக்க முடியும்.
பதிவு மருத்துவரின் மருந்து பற்றுச்சீட்டு இன்றி மருந்துகளை விற்பது கடுமையான தண்டனைக்குரிய sippib GT6örol cosmetics and devices act இல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற போதும் பற்றுச்சீட்டு இன்றி மருந்து விற்பனை நடைபெறவில்லை என்று கூற
Pigung).
இதேவேளை இம் மருந்து வகைகள்
LTěšLři.
செய்யப்பட்டவராகவும்
68 tiu LL
மட்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட வில்லை, சில வருடங்களுக்கு முன்பு டிரமடோல் (Tramadol) எனப்படும்
மருந்து வில்லைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக, தற்போது அரச மருந்தாக்க கூட்டுத்தா பனம் மட்டுமே இம்மருந்துகளை நோயா ளர்களுக்கு விநியோகித்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே கொரெக்ஸ் களைத் தயாரிக்கும் மருந்துக் கட்டுப்பாட் மருந்துமுறைகேட்டை சந்தைப்படுத்தல் கண் செய்யுமாறும், இவற் செய்யும் போது மரு களை மேற்கொண்டபி 6)Ժմնա (լpւցակմ5 616ծr முறையை பின்பற்றும விடுத்துள்ளது.
இலங்கையில் ஒரே6 கடந்த 44 வருடங்கள யும் கொரெக்ஸ்-டியை களாகவும் தயாரித்து வி இம்மருந்து வகை களின் பரிந்துரைகளி களாக இருமலுக்கான பதிவு செய்யப்பட்ட விற்பனையும் செய்யட் இதுவரையில் இம்ம எந்தவித பிரச்சினைக எனவும், இம்மருந்தில் கூறுகள் பாதிப்பற் இம்மருந்தை தயாரிக் சந்தைப்படுத்தல் பணி யில் பத்திரிகையொன் ருந்தார்.
இப்போத்தலில் ஒட்டி மருந்தைப் பாவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது மருந்துப் பாவனைை ஒரு சிறிய கரண்டிய விநியோகிக்கப்படுவதா தெரிவித்தார். கையி விற்பனை செய்யப்பட் திய பின்னரே பு கொரெக்ஸ் மருந்துகள் படுவதாக அவர் கூறியி இதேவேளை டாக் பெற்றோர்களை தங்க நடவடிக்கைகளை வேண்டுகோள் விடுத் னில், நாளை தங்கள் மரணித்த ஏழு நிகழ்ந்ததைப் போல நி எச்சரிக்கையாக இருக் த்தல் வழங்கியுள்ளார்.
மரண விசாரணைகள்
கொரெக்ஸ், கொரெ றால் ஏற்பட்ட மரணங் விசாரணைகள் பிரேத மற்றும் மரண விசாரை
 
 
 

மருந்து வகை
நிறுவனத்திற்கு, டு ஆணையம், த்தடுக்க, பிந்தைய காணிப்பை உறுதி றை விற்பனை ந்தகங்கள் பதிவு ன்னரேவிற்பனை னும் புதிய வழி ாறும் கோரிக்கை
யாருநிறுவனமே ாக கொரெக்ஸை սակւb Յ4 6նցԵԼfն betyápg). கள் மருத்துவர் ன்படி பல வருடங் எ நிவாரணியாக மருந்தகங்களில் பட்டு வந்தன. ருந்தின் தரம் பற்றி ளும் எழவில்லை உள்ள இரசாயனக் O606) எனவும் தம் நிறுவனத்தின் LiLiffeIrfi SI6örsDip ாறுக்கு குறிப்பிட்டி
ஐயுள்ள லேபிளில் ம் முறை பற்றி டன், grflue ய மேற்கொள்ள, ம் போத்தலுடன் ாக அவர் மேலும் ருப்பு பூரணமாக டதை உறுதிப்படுத் மருந்தகங்களுக்கு ள் விநியோகிக்கப் விருந்தார்.
Lt. 6L6GTg5LD, ள் பிள்ளைகளின் அவதானிக்கும்படி துள்ளார். ஏனெ பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கு கழலாம் என்பதில் க்கும்படி அறிவுறு
雷
க்ஸ்-டி ஆகியவற் கள் பற்றிய தீவிர தப் பரிசோதனை னகளின் பின்பே
ஆடு பிடிக்க ஆரம்பித்தன.
கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி எட்வர்ட் அஹங்கம, இம்மருந்து சம்பந்தமாக, 1. செப்டெம்பர் 30ஆம் திகதி மரணித்த 29 வயதான கடுவெலையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மரண விசாரணை 60)եւյալb, 2. இம்மாதம் 11ஆம் திகதி மரண மடைந்த ருவன் ராஜபக்ஷ என்கின்ற 22 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மரண விசாரணையையும் நடத்தியிருந்தார். கொழும்பு நகர மேலதிக மரண விசாரணை அதிகாரி, அஷ்ரப் ரூமி 1. செப்டெம்பர் 27ஆம் திகதி மரண tbél.jáಕ್ತಿ தெமட்டகொடையைச் சேர்ந்த சதுரங்க புஷ்பகுமாரஎன்னும், 26 வயதுடைய இளைஞனின் மரண விசாரணையையும், 2. இம்மாதம் 1ஆம் திகதி மரணமடைந்த லக்ஷ்மன் முதுமால என்னும் 17 வயதுடைய வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த இளைஞனின் விசாரணை 609ս Itւկլք, 3. இம்மாதம் 4ஆம் திகதி மரணமடைந்த மதுஷங்க இஷார என்கின்ற 21 வயதான மட்டக்குளியைச் சேர்ந்த இளைஞனின் விசாரணையையும் நடத்தியிருந்தார். மேலே குறிப்பிட்ட மூன்று விசாரணை களும் ஒரே விதமான பிரேத பரி சோதனைச் சான்றிதழைக் கொண்டுள் ளன. மரணங்கள் கிட்டத்தட்ட ஒரே வித மாக இடம்பெற்றுள்ளன என பரி சோதனை கள் நிரூபித்துள்ளன.
29 வயதான கிரிக்கெட் வீரரின் மரண விசாரணையில்,
குறித்த கிரிக்கட் வீரர் செப்டெம்பர் 29ஆம் திகதி அவரது நண்பரின் வீட்டிற்கு அன்று ஒளிபரப்பான கிரிக்கெட் போட் டியை தொலைக்காட்சியில் பார்வையிடச் சென்றுள்ளார்.
நண்பரின் வீட்டில் இன்னும் ஆறு நண்பர்கள் இருந்துள்ளனர், அன்றிரவு அவர்கள் ஐந்து கஞ்சா சிகரட்டுகளை புகைத்துள்ளனர்.
ஆனால் கிரிக்கெட் வீரருக்கு நித்திரை வரவும் அவர் சென்று தூங்கிவிட்டார்.
மறுநாள்அதிகாலை3.30 மணியாகும் போது, கிரிக்கெட் வீரரின் உடல் நிறம் மங்கிப் போயும், உடல் விறைத்தும், குளிர்ந்து போயும் இருந்தது. எனவே நண்பர் அவரை கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்ற

Page 57
போது அவர் இறந்துவிட்டார் என்று வைத்தியர் கூறியுள்ளார்.
இக்கிரிக்கெட் வீரர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ளார் என்றும், பின்பு கிரிக்கெட்டில் அவதானம் செலுத் தியதாகவும் அவருடைய தாயார் கூறி uിEff.
இவர் வேறு பல அலுவலகங்களில் பணிபுரிந்துள்ளார் எனவும், வெகு விரை வில் வெளிநாட்டில் இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியொன்றில் பங்குபெற இருந்ததாகவும், டிசம்பர் 28ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள இருந்த தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கிரிக்கெட் பயிற்சியின் பின்பு இவர் கஞ்சா சிகரட்டுகளை புகைத்து வந்ததாகவும், அவருடைய தாயார் அவரை எச்சரித்து வந்ததாகவும் குறிப் பிடப்படுகிறது.
அவருடைய தாயார் தன் மகனுடைய மரணத்தை சந்தேகிப்பதாக மரண விசா ரணை அதிகாரிக்கு வாக்குமூலம் அளித் g66TT.
எனவே மரண விசாரணை அதிகாரி எட்வர்ட் அஹங்கம விசாரணைகளை டிசம்பர் 22ஆம் திகதி வரை பிற்போட் டுள்ளார். இதேவேளை, கிரிக்கெட் வீரரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த நீதி 6CD6ğĝ8 uLu 59ģ85Trs (Judicial Medical Officer) டாக்டர். ரவீந்திர சமரநாயக்க விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைச் சான்றிதழை வழங்க மூன்று மாதமாகும் எனவும் குறிப்பிடப் படுகிறது.
மரண விசாரணை அதிகாரி எட்வர்ட் அஹங்கமவினால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய விசாரணையில் சாட்சி அளித் தவர், மரணமடைந்தவர் தொடர்ச்சியாக கொரெக்ஸ்மருந்தைஉட்கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளார். மரணித்தவர் தொட்டலங்காவிலுள்ள கொம்யூனி கேஷன் ஒன்றில் இம்மருந்தை வாங்கு வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்றைய மூன்று மரண விசாரணைகளையும் நடத்திய மேலதிக மரண அதிகாரி, அஷ்ரப் ரூமி தனது விசாரணையில் மரணித்த மூவரும், மற்றைய போதைப் பொருட்களுடன்
67&fr6)յâ60)6ոյավլb உட்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
@gm, மதுஷங்கவின் шоЈ600т விசாரணையில் சாட்சியம் அளித்த
அவரது நண்பர், அவர் ஒரு சிவப்பு நிறப் பாணியை தொட்டலங்காவில் இருக்கும்
ஒரு மருந்தகத் கொள்வதாகவும், உள்ள சிவப்புநிறப் அருந்திவிட்டு ே கொடுத்துவிடுவார் e rritë urijessopert, களையும் வைத்து தொட்டலங்காவிலு றில் உள்ள தன்ன கூறிக்கொள்ளும் மருந்திற்கு அடிை போதைக்கு பழக் இம்மருந்தை வந்துள்ளார்எனே அஷ்ரப் ரூமி மேலு
அதிகமாக
பாதி
தொட்டலங்காவி கேஷனிலிருந்து போத்தலொன்று
பீடத்தைச் சேர்ந்த,
ogy பேராசிரியர் ர
 

திலிருந்து பெற்றுக் முழுப் போத்தலில் LTងវិ6bu<9កំ{353u பாத்தலை திருப்பிக் எனவும் கூறியுள்ளார். ւյլb விசாரணை துப் பார்க்கும் போது, |ள்ள மருந்தகமொன் }ன வைத்தியர் என்று ஒருவர், போதை மையானவர்களுக்கும், கமாகாதவர்களுக்கும் அறிமுகம் செய்து மலதிகமரனஅதிகாரி, ம் கூறினார்.
கொரெக்ளை)
தால் ஏற்பரும் ப்புகள் லுள்ள கொம்யூனி பெற்ற இம்மருந்துப் 6&ոՓւbւ LPՓ5516): forensic and toxicolவீந்திர பெர்னாண்டோ
விடம் மேலதிக பரிசோதனைக்காக ஒப் படைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக இம்மருந்தை உட்கொள்வ தால், இதில் உள்ள சில இரசாயனங்கள் காரணமாக சீராக நடக்க முடியாமை, மயக்கம், நரம்புத்தளர்ச்சி, கோமா ஆகிய நோய்கள் ஏற்படும் எனவும் இவற்றின் இறுதியாக மரணம் சம்பவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் தலைசிறந்த அறிஞரான வைத்திய கலாநிதி சேனக பிபிலே இலங்கைக்கென தேசிய மருந்தாக்க கொள்கை ஒன்று அவசியம் என வற்புறுத்தியதுடன், இலங்கை மக்க ளுக்குத் தேவையான மருந்துகளின் எண்ணிக்கையை <ួយថ្ងៃb &T667 வரையறுத்து சிபாரிசு செய்துள்ளார். ஆனாலும் பத்தாயிரம் வரை மருந்துகள் எம்மை ஆக்கிரமித்துள்ளன.
சேனக பிபிலேயின் மரணத்தின் இரகசியத்தில் அவரதுசிபாரிசுக்குஎதிரான சதியும் அடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் இருப்பதையும் நிராகரித்து விடமுடியாது.

Page 58
வருடத்தைய நோபல் சமா தானப் பரிசை ஐரோப்பிய ஒன் றியத்துக்கு வழங்குவதற்கு நோபல் சமாதானக்குழு மேற்கொண்ட தீர்மானம் ஒருபுறத்தில் விதந்து பாராட் டப்படுகின்ற அதேவேளை, அதேயளவு க்குக் கடுமையான கண்டன விமர்சனங் களும் முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் அதிக மான காலமாக அமைதியையும் சமாதா னத்தையும் மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஆற்றிவந்திருக்கக் கூடிய பங்களிப்பைக் கெளரவிக்கும் மூகமாகவே இப் பரிசை வழங்குவதற்குத் தீர்மானித்ததாக நோபல் சமாதானக்குழு தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பித் திருக்கிறது.
உண்மையிலேயே ஐரோப்பா, 1870 தொடக்கம் 1945 வரை மூன்று போர் களினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டி ருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற
2012
3FILIDIIgj5IIG
அமைப்பு நடைமுை அதன் உறுப்புநாடுக மூளவில்லை என்பே னக்குழுவின் தீர்மான களின் ஏகோபித்த கt அதேவேளை, நோட வின் தீர்மானத்துக்கு H 6Ռsչյ6thւնւյն: விமர்சனங்களும் நிச் எடுக்கப்பட வேண்டி கின்றன.
நோபல் சமாதான நபரையன்றி, ஒரு அ செய்வது என்பது ஒ மாறானதல்ல. ஏற்க நோபல் சமாதானப் ចំញ៉ា សាលម្អក៏ជាប្ត ஐரோப்பா பல தசாப் Li Tiggs, gLDT60T 6huff, கடியை எதிர்நோக்கு டத்தில் இத்தகைய ஒ வழங்கப்பட்டிருக்கிறது
 
 
 

றைக்கு வந்தபிறகு នាងៃ_3 355 தே நோபல் சமாதா எத்தை ஆதரிப்பவர் ருத்தாக இருக்கிறது. நீல் சமாதானக்குழு த எதிரான கருத்து த்துகின்றவர்களின் சயமாக கவனத்தில் tա896նաns 8Վ5ծ
ஈக்குழு ஒரு தனி அமைப்பைத் தெரிவு ன்றும் வழமைக்கு னவே இவ்வாறாக பரிசு அமைப்புகளு நக்கிறது. ஆனால், தங்களுக்குப் பிறகு ருளாதார நெருக் கின்ற ஒரு காலகட் ரு சர்வதேச விருது @_6,6ត្វឆ្មា
லேயே, இந்த விருதை ஐரோப்பிய ஒன் றியத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித் ததன் மூலம் நோபல் சமாதானக்குழு ஒரு அரசியல் செய்தியைக் கூறுவதற்கு முன் வந்திருக்கிறது என்றே கூறவேண்டியிருக் கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் இன்று எதிர் நோக்குகின்ற பொருளாதார நெருக்க டியை அந்த ஒன்றியத்துக்கு நோபல் சமாதானப் பரிசை வழங்குவதற்குத் தடையான ஒரு அம்சமாக சமாதானக்குழு பார்க்கவேயில்லை. பார்க்கத் தயாராக யிருக்கவுமில்லை. நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம்பலதசாப்தங்களாக சரித்திர முக்கியத்துவ பங்கையாற்றி யிருப்பதை மாத்திரமே சமாதானக்குழு கருத்திலெடுக்கத் தீர்மானித்திருக்கிறது என்பது வெளிப்படையானது.
சமாதானப்பரிசை அறிவித்து கடந்த வாரம் ஒஸ்லோவில் உரையாற்றிய நோபல் குழுவின் தலைவரான

Page 59
தோர்போஜோன் ខ្ចrööö, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான "யூரோ'வின் சமகாலத் தொல்லை களைப் பொருட்படுத்தவில்லை. "இரண் டாவது உலக மகாயுத்தத்திற்குப் பிறகு ஜேர்மனியையும் பிரான்ஸையும் பிணை த்ததன் மூலமாக சமாதானத்துக்கும் அமைதிக்குமான ஒரு மாபெரும் சக்தி யாக ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டு வந்திருப்பதாகக்” கூறினார்.
“பிரதான செய்தி ஒன்று இருக்கிறது. இந்தக் கண்டத்திலே (ஐரோப்பா) நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம். மீண்டும் கண்டத்தைச் சிதைவுறுவதற்கு அனு மதிக்கப் போவதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் சிதைவுறுமேயானால், தீவிர வாதமும் தேசியவாதமும் மீண்டும் தலை யெடுக்கும் ஆபத்துத்தோன்றும் என்பதை நாம் எல்லோரும் மனதிற் கொள்ள வேண்டும். எத்தனை கோரமான யுத்தங் களை ஐரோப்பா கண்டிருக்கிறது” என்று எச்சரிக்கை கலந்த தொனியில் பேசினார் gHöø6.
ஐரோப்பிய ஒன்றியத்தின்முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்ட ஜாக்லாண்ட் 70 வருடங்களாக நெருங்கிய நேச அணிகளாக விளங்கும் ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இன் னொரு போரைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒன்றியத்தை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் 1980 களில் கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினை இணைத்துக்கொண்டதுடன் துரிதப்படுத்தப்பட்டன. பேர்லின் சுவரின் வீழ்ச்சிக்குப்பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக ஐரோப்பிய ஒன்றி யத்தில் அனுமதிக்கப்பட்டன. பிராந்தியத்திலும் ஒன்றியத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியதாகும். இனங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய முரண் நிலைகளுக்கும் மோதல்களுக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட் டிருக்கிறார்.
குரோஷியா அடுத்தவருடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையப்போகிறது. மொன்ரி நீக்ரோ உறுப்புரிமையைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. சேர் பியா உறுப்புரிமையைப் பெறுவதற்கான வேட்பாளர் அந்தஸ்தைப் பெற்றிருக் கிறது. துருக்கியிலும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் மேம்படுத்தியிருக்கிறது என்று சாதனைகளை அடுக்கிக் கொண்டுபோன ஜாக்லாண்ட், ஐரோப்பிய ஒன்றியத்தில்
resett
உறுப்புரிமையைப் ெ சமர்ப்பித்த விண்ண களாக முடிவேதுமி பட்டுக் 65ffeងៃម្ស g_6165böö 86
27 உறுப்பு நா ஐரோப்பிய ஒன்றிய தமான நிலையில் இ முடியாது என்பதை நோபல் குழுவின் த Lរព្ធធ្វb6 6Lអា கடிகளுக்கும் 6 அமைதியின்மைக்கு கொண்டிருக்கிறது. சி ஒன்றியத்தின் முக்கி எது என்பதிலேயே னத்தைச் செலுத்து க்கும் நல்லிணக்க
கத்துக்கும் மனித உ போராட்டத்தில் பெற் முக்கியமான விளை வரங்களை உறுதி ஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பாவின் பெரு
dp{tք6)t&lէPո& E. உதவியிருக்கிறது. யமே ஐரோப்பாவை என்ற நிலையில் இ கண்டமாக உருமா விளக்கம் அளித்தார். நோபல் சமாதான ஒன்றியத்தின் சுமார் சகலருக்குமான 6 ஐரோப்பிய ஆணை: ஜோஸ் மனுவேல் ப ருந்தார்.
எதிர்வரும் டிசம் ஒஸ்லோவில் நடைெ வத்தில் ஐரோப்பிய பில் யார் விருதை நே
 
 

பறுவதற்கு துருக்கி ப்பம் பல தசாப்தங் ன்றி இழுத்தடிக்கப் நக்கின்றது என்று
ឆ្នាំ g6ខ្សន៏និព្វាវ៉ា. டுகளைக் கொண்ட ம் தற்போது உன்ன ருப்பதாகக் கூறிவிட ஒத்துக் கொண்ட லைவர் ஒன்றியம் ருளாதார நெருக் för Erbff6ør சமூக ம் முகங்கொடுத்துக் ஆனால், ஐரோப்பிய LD#65 6656__6
நோபல் குழு கவ கிறது. சமாதானத்து த்துக்கும் ஜனநாய
உரிமைகளுக்குமான றவெற்றியே அந்த பயனாகும். நிலை நிலைப்படுத்துவதில் பம் வகித்த பங்கு ம் பகுதியை முற்று ாற்றியமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றி ஒரு போர்க் கண்டம் இருந்து சமாதானக் பற்றியது என்றும்
ப் பரிசை ஐரோப்பிய 50 கோடி பிரஜைகள் 66,6b என்று க்குழுவின் தலைவர் ஈரோசோ வர்ணித்தி
பர் 10ஆம் திகதி பறவிருக்கும் வைப
ஒன்றியத்தின் சார் நரிற் பெற்றுக்கொள்
வார் என்று தெரியவில்லை. ஒன்றியத் தின் நிறுவனங்களே அதைத் தீர் மானிக்கவேண்டும் என்று ஜாக்லாண்ட் தெரிவித்தார். முன்னாள் ஜேர்மன் அதிபர் ஹெல்மட்ஹோலே பரிசைப் பெறுவத ற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கருதுவதாகச் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நிறுவ னங்களின் தலைவர்கள் கூட்டாகச் சென்று விருதை பெறுவதற்கு தீர்மானிக் கப்பட்டிருப்பதாக இறுதியாக கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படுவதை பல்வேறுவிதத்திலும் விமர்சனம் செய்து உலகநாடுகளின் முக்கியமான பத்திரி கைகள் ஆசிரிய தலையங்கங்களைத் தீட்டியிருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்குகின்ற ஒரு நேரத்தில் நோர்வே நோபல்குழு இப் பரிசை வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறது என்பதைப் பிரத் தியேகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் நியூயோர்க் ரைம்ஸ், பல நூற்றாண்டு களாகப் போர்களுக்குள் சிக்கித் தவித்த ஐரோப்பா சமாதானத்தையும் மனித உரிமைகளையும் ஆரத்தழுவும் ஒரு கண்டமாக உருமாறியிருப்பதென்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுப் போக்கு என்பதில் சந்தேக மில்லை. ஆனால் அது ஒரு மகத்தான சாதனையா என்பதைப் பொறுத்தவரை பல கேள்விகள் எழுகின்றன என்றாலும், பாரதூரமான பொருளாதார நெருக்கடியி னால் திணறிக் கொண்டிருக்கும் கிரேக்க நாட்டுக்கு சமாதானப் பரிசுத் தொகை யைக் கொடுத்துதவினால், பரிசுக்கு அர்த்தமிருக்க முடியும் என்று குறிப் பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
உலகில் வேறு எந்தக் கண்டத்தையும் விட பெருமளவில் உயிரிழப்புகளுக்கும் இரத்தக் களரிகளுக்கும் பொறுப்பான தாக இருந்த ஐரோப்பா இன்று சமாதா னத்தைப் பேணுவதற்காக பாராட்டப்பட வேண்டியதேயாகும். ஆனால், இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் குறிப்பாக சிக்கனத் திட்டங்கள் ஒன்றி யத்தை சிதைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றன என்று யதார்த்த த்தை மறந்துவிடமுடியாது என்று சென்னை இந்து அதன் ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறது.

Page 60
தை தேய்ந்து கட்டெறும் பாகும் நிலைக்கு சர்வதேச கிரிக் கெட் தள்ளப்பட்டுள்ளது. எல்
லாமே பணமயமாகிவிட்டதால் கிரிக்கெட் (3urtugesen bilbo “Gentellman Game” என்ற தன்மையை இழந்து விட்டது. கிரிக்கெட்டுக்காகவே எல்லா மென்றி ருந்த நிலை மாறி தற்போது, பணத் திற்காகவே கிரிக்கெட் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. ருவென்ரி-20 போட்டி யின் வருகையின் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட்,சர்வதேச ஒருநாள் போட்டி, ருவென்ரி-2O, சுப்ப சிக்ஸ் என கிரிக் காலத்திற்கேற்ப நாளுக்குநாள் மாறிவருகிறது. தற்போது கிரிக்கெட் உலகை ‘ருவென்ரி-20 போட் டியே முழு அளவில் ஆக்கிரமித்துள்ளது. குறுகிய நேரத்தில் மிகவும் சுவாரஸ்ய மான போட்டிகளாகிவிட்டதால் ரசிகர்கள்
கெட்டின் வடிவமும்
டெஸ்ட்போட்டிகளையும் ஒருநாள் போட்டி களையும் (50ஓவர்) மறக்கத் தொடங்கி விட்டனர். டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க மைதானங்களில் பார்வையாளர்கள் இல் லாததால் அதன் வடிவத்தில் மாற்றங்கள் செய்வது குறித்தும் ஒரு நாள் போன்று பகல் - இரவு ஆட்டமாக மாற்றவும் தீவிர ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
"ருவென்ரி-20 வருவதற்கு முன்னரே டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் ஊசல் ஆடத் தொடங்கிய நிலையில் "ருவென்ரி-2Oயின் வருகை டெஸ்ட் போட்டிக்கு சமாதிகட்டி விடும் போலிருக் கிறது. இதனால் இனிவரும் காலங்களில் சிறந்த வீரர்களைப் பார்க்க முடியாது போய்விடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள் ளது. மட்டையடிக்காரர்களையே, மட்டுப் படுத்தப்பட்ட போட்டிகள் உருவாக்கிவிடு வதாகவும் விமர்சனங்கள் எழுந்ததுடன், இவற்றில் அதிகளவில் பணப்புழக்கமும் உள்ளதால் கிரிக்கெட் வைரஸ் இவற் றுக்குள் புகுந்து கிரிக்கெட்டையே சீரழிக்கின்றன.
இதுவரை காலமும் சர்வதேச கிரிக்கெட் சபையே சர்வதேச ரீதியில் போட்டிகளை நடத்திவந்தன. டெஸ்ட் போட்டி நீண்ட நாட்களைக் கொண்டதால் ஒரு நாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரசி கர்களைப் பெரிதும் கவரவே டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டும் ஒரு தொடரில் இடம்பெற்றன. சர்வதேச ஒரு நாள் போட்டிக்கு பெரும் மவுசு ஏற்படவே அதில் பணப்புழக்கமும் அதிகரித்தது. வீரர்களின் அந்தஸ்தும் உயர்ந்தது.
அவர்களது Fibustrija,6it மற்றும்
கொடுப்பனவுகளும் குள் ஆட்ட நிர்ணய (Match fixing) சூதாட்டம் புகுந்தது.
பணமுதலைகள்த
கறுப்புப் பணத்ை பயன்படுத்தி ஆத தரகர்கள் மூலம் போ 66 «ԼpԼg6A56: மாற்றத் தொடங்கின் வீரர்களே இதில் முக் மானவர்கள் என்பதா 36 frass06tus of 6.60) க்குள் வீழ்த்தி பெ
D66 Leb 68B த்து ஆட்ட நிர்ணய சதியிலும் சூதாட் டத்திலும் ஈடுபட்ட னர். இதனால் பல போட்டிகளில் எதிர் பாராத முடிவுகள் ஏற் பட்டன. மிகச் சிற பாகச் சென்று கொன டிருந்த ஆட்டங்கள் ஒ சில நிமிடங்களில் த6 கீழாக மாறின. க் 6560) வீரர்களைத் தெய்வ ளாகவும் நினைக்கும் கர்கள் என்ன, ஏதெ அறியாது இவற்ற திகைத்தனர். Gul களில் ஏற்பட்ட ஏம மான முடிவுகளால் களும் மக்களும் ே கடலில் மூழ்கிய சம் களும் பல உண்டு.
ஆனால் CELIFT முடிவுகளில் எதிர்பார களை ஏற்படுத்திய ப சூதாடிகளிடமிருந்து பணத்தைப் பெற் எதுவும் அறியாத போல் ரசிகர்களின் தாங்களும் புதைந்த பல போட்டிகளில் ஏ றான எதிர்பாராத முடி añ66, 66,60,600Tur வியலாளர்கள் மத்தி யையும் ஆச்சரியத் மன்றி பல்வேறு கே எழுப்பியதால் ഡ്രlറ്റുഖുങ്കങ്ങാണ് jpg குறித்து ஆராயத் தொ இவற்றின் பின்ன
LD5LDT35
 

உயர அதற் நிழலுலகத்தாதாக்களும், பாதாள உலகக் சதியென்ற கும்பல்களும் கறுப்புப் பணங்களை អ៊56g பதுக்கிவைத்திருக்கும்
முதலைகளும் இருப்பது தெரியவந்தது.
ஆட்ட நிர்ணய சதி சூதாட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியுலகத்திற்குத் தெரியவந்தபோது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் நாடுகள் முக்கிய போட்டிகளில் தோற்றதற்கான காரணத்தை அறிந்த போது தங்கள் தெய்வங்களாக மதிக்கும் வீரர்கள் பணத் திற்காக தேசத் துரோகிகளாகி வருவதை அறிந்து வேதனையடைந்தனர். ஆனால் இவ்வாறான ஆட்ட நிர்ணய சதிகள் மற்றும் ஆட்டங்களில் தொடர்புபட்ட வீரர்களோ எதுவுமேயறியாத அப்பாவி கள் போலிருந்தனர். இவ்வாறான செயல்களைத்தடுக்க சர்வதேச கிரிக்கெட் சபையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
}#65 TLię ாற்ற |5ft6
Leiri
ட்டிகளின்
Tg5 ( Pigs ல வீரர்கள்
6ում5ւD6:16): றுக்கொண்டு
அப்பாவிகள் சோகத்தினுள் னர். எனினும் ĎLL AS66m வுகள் விமர்ச ளர்கள், ஊடக பில் அதிர்ச்சி தையும் மட்டு ள்விகளையும் அதிர்ச்சியான போட்டிகள் Lääe.
6ិងៃទី៦

Page 61
போட்டித்தொடர்களின் போது வீரர் களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. பெரும்பாலும் வீரர்களே ஆட்ட நிர்ணய சதியிலும் சூதாட்டத்திலும் ஈடு படுவதால் போட்டிகள் நடைபெறும் நாட் TTLT S M ATTLTT sMM L S MO0Ttttt0L LL LL நெருங்குவதையும் அவர்கள் வெளியாட் களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதிலும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) தீவிர கவனம் செலுத்துகிறது. அவர்கள் அந்த நேரத்தில் கையடக்கத் தொலைபேசி களைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட் டுள்ளது. வீரர்கள் தீவிரமாகக் கண் காணிக்கப்படுகின்றனர். வீரர்களின் ஒய் வறைக்குள் எவருமே செல்லமுடியாது. ஆட்ட நிர்ணய சதியையும் சூதாட்டத்தை யும் தடுக்க எத்தனையோ நடவடிக்கை கள் எடுக்கப்பட்டபோதும் அதுவெவ்வேறு வடிவங்களில் தொடர்வதுடன், தற்போது வேலியே பயிரை மேய்வதுபோல் நடு வர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக வும் சிலநாடுகளின் கிரிக்கெட்சபை உறுப் பினர்களை பணம், மது, மாதுக்களுடன் சமாளித்துவிடலாமென்ற பெரும் அதிர்ச்சித் தகவல்களும் வெளி
ஆதாட்டக்காரர்களுக்கும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவோருக்கும் வீரர்கள் பல்வேறு தகவல்களைத் தெரிவிக்கின்றனர். ՅԵ6ւb அணியில் s něj slib 63863 Tř, ஆடுகளத்தின்தன்மை, துடுப்பாட்ட வரிசை காலநிலை போன்றன குறித்த இரகசியங் களை வீரர்கள் வழங்கி விடுகின்றனர். இது ஆதாட்டக்காரர்களுக்கு
பெரிதும் உதவும் ിങ് ഡ്രൈബ് ( சதியில் அணிக்கப் Յpյ55 56նսուլபந்துவீச்சாளர்களே 3LT gassifloo She வீரர்களின் கைகள் கள் இருப்பதால் ஈடுபடும் அணிவீர ரைப் பேசி மடக்கி தாகக் கூறி வளை பின்வரிசை வீர Legistidisorgia. பெறும் குறைந்த வெற்றி தோல்வி என்பதால் வெற் போது இவர்கள் வுே இழந்தால் அது பெ பின்வரிசை வீரர்க சித்தார்களென்று ர நேர்மையாக ஆ வரிசை வீரர்கள் வார்கள் இந்த நிை டத்திலும் ஆட்ட நி படுவதைத் தடுக்க களும் எடுக்கப்பட்( வில் தீவிர கண் படுவதால் தற்போ டத்திலும் ஆட்ட ஈடுபடுவது பெரும் வருகிறது.
இந்த நிலை நடுவர்கள் இபேர் 8 நிர்ணய சதியில் இருந்தார்கள் என் தொலைக்காட்சி ஒ கொண்டுவந்துள்ள நடைபெறும் உ6 ஆதாட்டம் நடப்பதா முன் 5வீரர்களிடம்
 

gbara)
இதேநேரம் ஒருபோட்டி ற்றும் ஆட்ட நிர்ணய டன்கள் அல்லது மிகச் வீரர் அல்லது சிறந்த * ե6ւյ66նի, Լյ6Ն எவரிசை துடுப்பாட்ட GeoGu Gurg (UDige) ஆட்ட நிர்ணய சதியில் ர் சம்பந்தப்பட்ட வீர பெருந்தொகை தருவ துப்போட்டுவிடுவார். கள் துடுப்பாட்டத்தில் எனினும் இவர்கள் ஒட்டங்கள் அணியின் யை நிர்ணயிக்கும் றி வாய்ப்பிருக்கும் 6000562657303 Lub ரிதாகத் தெரியவராது. ள் முடிந்தவரை முயற் சிகர்கள் கூறுவதுடன்
கஷ்டப்பட்ட முன் மீது பழி சுமத்திவிடு லயில் வீரர்கள் சூதாட் ர்ணய சதியிலும் ஈடு பல்வேறு நடவடிக்கை அவர்கள் முழு அள காணிப்புக்குட்படுத்தப் து அவர்களால் சூதாட்
நிர்ணய சதியிலும் பாலும் தடுக்கப்பட்டே
பில்தான் சர்வதேச தாட்டம் மற்றும் ஆட்ட
ஈடுபடத் தயாராக ற செய்தியை இந்திய
ன்று வெளியுலகிற்குக் 墅。 இந்தியாவில் iബ്രf G8്റ്റൺ
க சில மாதங்களுக்கு Ggasâuppresü (Bugüb
2012, sãEnruñ 16 - 30 59
நடராஜ விநாயகன்
பேசிய வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியா ரீவி என்ற தொலைக்காட்சியே தற்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச நடுவர்களும் பெரும் பணத் திற்காக ஈடுபடத் தயாராயிருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள் ளது. நடுவர்களுடன் இந்தத் தொலைக் காட்சி நிருபர்கள் ஏமாற்றி பேரம் பேசிய போது அது வீடியோ செய்யப்பட்டு உல கெங்கும் வெளியிடப்படகிரிக்கெட் உலகே பரபரத்துப் போயுள்ளது ஆசிய நாட்டு கிரிக்கெட் சபைகள் விழிபிதுங்கிப் Gunավatten sor.
இந்தத் தொலைக்காட்சி நிருபர்கள் தங்களை விளையாட்டு நிர்வாக அமைப் பொன்றைச் சேர்ந்தவர்கள் என்று அறி முகப்படுத்தியதுடன் பெருமளவு போட்டி களில் பணியாற்ற வாய்ப்பு வழங்குவ தாகக் கூறி வாக்குறுதியளித்து இலங் கையைச் சேர்ந்த மூன்று நடுவர்களிட மும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நடுவர்களிடமும் பங்களாதேஷ் நடுவர் ஒருவரிடமும் பெரும் பணத்தைப் பேர மாகப் பேசி அவர்களது வாயைக் கிளறி பெரும் இரகசியங்களை ଶ୍ରେଣustf 5 கொண்டுவந்துள்ளனர். பணத்துக்காக சர்வதேசப் போட்டியிலோ, உள்ளூர் போட்டிகளிலோ அல்லது உள்நாடுகளில் தற்போது புகழ்பெற்றுள்ள ருவென்ரி-20 போட்டிகளிலோ எதனை யும் செய்ய இந்த நடுவர்கள் தயாரா யிருப்பது தெரியவந்துள்ளது.
மதுபானம் கொடுத்தால். எல்.பி. டபிள்யூ நோ-போல், ரன்-அவுட் ஆகிய முடிவுகளைச் சாதகமாக வழங்க சில நடுவர்களும், கொடுத்தால் ஆடுகளத்தின் தன்மை, ஆடும் அணி உட்பட பல்வேறு விடயங்கள்
(62ஆம் பக்கம் திருப்புங்கள்)
LGOOTE

Page 62
கிடைத்தன ஸ்டெம்
கம் உண்டு கருமுட்டை μίilευό006υ: கருப்பையுண்டு
ழந்தைப் பேறில்லை ஏங்கித் துடிப்போர் கண்ணி அகற்ற வாடகைத் தாய்மார் வேண்டியதில்லை உங்கள் முட்டையில் உங்கள் வாரிசு உங்கள் வயிற்றில் உருவாகும் இவ் இனிய செய்தி எப்போது? "சுண்டெலிக் குஞ்சுகளை செல்சிலிருந்து (Stem cells மூலக்கலம், மூல உயிரணு) உருவாக்குவதில் விஞ் ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள்’ என்ற செய்தியை ஊடகங்கள் வழிநீங்கள் அறிந்திருக்கக்கூடும். g36ffff6fiកំ, ஸ்டெம் செல்ஸ் போன்ற இன்றைய அறிவியல் பாய்ச்சல்களுடன் பரிச்சயம் பத்தோடு பதினொன்றென அசட்டையாக ஒதுக்கக் கூடிய செய்தியல்ல இது.
6io6 Lib
உள்ளவர்கள் s
ஸ்டெம் செல் என்றால் என்ன?
எமது உடலானது கோடிக்கணக்கான கலங்களால் ஆனது. மனிதனது மட்டு மன்றி எல்லா உயிரினங்களும் அவ் வாறே. உதாரணமாக 200 வகையான
சிறப்பான பணிக6ை மனித உடலில் உள் கள், எலும்புக் க கலங்கள், ஈரல்கலங்
கலங்கள் எனப் பல
Ganese to.
இவை ஒவ்வொ தனியான சிறப்பிய அவ்வாறே தனித்தன களும் உள்ளன.நரம் களைக் கடத்துகின்ற கலங்கள் நோயைக் கிருமிகளை அழிக்கி சூலகத்தில் உள்ள கல உற்பத்தி செய்கின்ற sho6L to 63.6856 விதந்து குறிப்பிட ே ஆகும். இவை நிரந் பணிக்கானவை.அல்
66035 ill 356),
டைந்து பெருகும் ஆ அதாவது இவை ஈர எலும்புக் கலங்கள் வேறெந்தக்கலங்கள் பெருகக் கூடியவை.
பொதுவாக, ஸ்டெ முக்கிய ஆதாரங்களி
 

ா ஆற்றும் கலங்கள் ளன. சருமக் கலங் லங்கள், நரம்புக் கள், நோயெதிர்ப்புக் உதாரணங்களைச்
ன்றிற்கும் தனித் பல்புகள் உள்ளன. furtet 6 faGayl Li6Oof புக்கலங்கள் செய்தி ன. நோயெதிர்ப்புக் ங் கொண்டு வரும் ன்றன. அதேபோல ங்கள் முட்டைகளை
வேறொரு விதத்தில் வேண்டிய கலங்கள் தரமாக தனியொரு ல.ஆனால் பல்வேறு களாக வேறுபாட ஆற்றல் பெற்றவை. ல் கலங்களாகவோ, அல்லது ாகவும் மாற்றமுற்று
Tਲ6
ம் செல்கள் இரண்டு ல் இருந்து வருகின்
s
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன்
றன. இவை பற்றி பின்னர் பார்ப்போம்.
ஸ்டெம் செல்லிலிருந்து கரு முட்ை
விஞ்ஞானிகள்ஸ்டெம்செல்லிலிருந்து முதலில் சுண்டெலியின் கரு முட்டையை (egg) உருவாக்கினார்கள். அதனை ஆண் சுண்டெலியின் விந்தணுவுடன் (Sperm) இணைத்து ஆரோக்கியமான சுண்டெலிக் குஞ்சுகளைப் பெற்றெடுக்க வைத்தார்கள்.
Kyoto University useo Ligofungbojub Minori Saitou தலைமையிலான ஜப்பானிய விஞ்ஞானிகளே இந்த புதிய சாதனையைச் செய்தவர்கள் ஆவர்.

Page 63
மலட்டுத்தன்மை பற்றிய நுண்ணறிவு, நெறிமுறைகளுடன் முரண்படாத தன்மை, இயற்கையுடன் இசைவான நவீன சிகிச்சை முறைகள் போன்ற விடயங்களில் ஆய்வாளர்களுக்கு புதிய எல்லைகளை இந்த ஆய்வு திறந்து விட்டிருக்கிறது.
முட்டை எவ்வாறு உருவாகி வளர்கிறது என்பதன் சூட்சுமங்களைக் கண்டறிந்து குழந்தையில்லாப் பெண்களில் இத னைப் பயன்படுத்தமுடியும். ஸ்டெம் செல்
குழுவினர் சுண்டெ6 களை எடுத்து அவற்ை மீள் நிரலாக்கம்
செய்ததன் மூலம், அ முன்னோடிக் கலங்க sor cells) LDribplot யின் பொருத்தமான அவற்றைக் கலப்பத மைக்கப்பட்ட ஆலக னர். சுண்டெலியின் ற்றை உட்செலுத்திய
ஸ்டெம் செ6 குழந்தைகள்
இவை முட்டைகளா
களிலிருந்து அவர்களுக்கான முட்டை களை உருவாக்கலாம். அதிலிருந்து அவர்களது பாரம்பரிய அம்சங்களுடன், அவர்களது ஊனும் உடலும் போன்ற சொந்தக் குழந்தைகளை உருவாக்கு வதற்கானவழிவகைகளைபுதியதொழில் நுட்பங்களுடன் செயற்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
Mitinori Saitou 5606060LDuîl6off6OT
இவ்வாறு கிடைத் பிரித்தெடுத்து செய ஆய்வகத்தில் கருத்த lisation IVF) GD6ğš முறை என்போமே கருத்தரிப்பு நிகழ்த்த
இதன்மூலம்பெற்: குஞ்சுகள் நல் ஆரோ
 
 

லியிலிருந்து கலங் றை மரபியல்ரீதியாக (Reprogramme) தனை முட்டையின் 6Trias (egg precurர். பெண் சுண்டெலி
உடற்கலங்களுடன் ன் மூலம் மாற்றிய ங்களை உருவாக்கி உடலிற்குள் இவ போது காலகதியில்
ய முயற்சியல்ல
இவ்வாறு ஸ்டெம் செல்லிலிருந்து முட்டையை உருவாக்கும் முயற்சி இப் பொழுதுதான் புத்தம் புதிதாகச் செய்யப் பட்டதுஎனச்சொல்லமுடியாது.ஏனெனில் ஏற்கனவே 2003ஆம் ஆண்டளவில் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் (University of Pennsylvania) செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அது குட்டியைப் பெற வைக்கும் அளவிற்குச் செல்லவில்லை.
h) ா எப்போது?
கப் பரிமணித்தன. 莎 முட்டைகளை பற்கை முறையில் fãs (invitro fertiதனர். டெஸ்ட் ரியூப் , அது போலக் ப்பட்டது. றெடுத்தசுண்டெலிக் ாக்கியமானவை.
இப்பொழுது செய்யப்பட்ட செயன் முறையின் வளர்ச்சியானது பாலூட்டி களில் மட்டுமன்றி, மனிதர்களிலும் பெண்களின் கரு ஆற்றலை உடலுக்கு வெளியே வளர்த்து உள்ளே வைக்கும் பொறிமுறைக்குவலுவானஅடித்தளமாக அமைகிறது என விஞ்ஞானிகள் நம்பு கிறார்கள்.
இந்த ஆராய்ச்சிக்கு சைட்டு குழுவினர்

Page 64
இரண்டு வகையான ஸ்டெம் செல்ஸ்
களைப் (மூலக் கலங்கள்) பயன்படுத் தினர்.
1. முதலாவது கருவுரு அல்லது முளை யம் என்று சொல்லப்படுவதிலிருந்து பெறப்பட்ட ஆதி ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells) e.g. b. இவை உடலின் எந்தப் பகுதியின் #6Oកំ8656) மாற்றமடையக் கூடியவையாகும். 2. தூண்டுதலால் பெறப்பட்ட பன்முறை ஆற்றலுள்ள ஸ்டெம் செல்ஸ் induced pluripotent stem cells ஆகும். உதாரணமாக சருமத்தி லிருந்து பெறப்பட்ட கலத்தை மறுநிரலாக்கம் செய்து முளைய ஸ்டெம் செல்களின் நிலைக்கு மாற்றிப் பெறப்படுபவை. குருதிப் புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை 1968 ஆம் ஆண்டுமுதலில் செய்யப்பட்டது.இதற்கும் அடிப்படை ஸ்டெம் செல்களே. நீரிழிவு, இருதய நோய்களில் இதைப் பயன்படுத் துவது பற்றிய ஆய்வுகள் நடைபெறு கின்றன. பக்றீரியா பங்கஸ் மூலம் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் ஏற்கனவே ஸ்டெம் செல் பயன்படுகிறது.
ஸ்டெம் செல்லிலிருந்து விந்தனுவும் இதேகியோட்டோபல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழுவானது ஸ்டெம் செல்லிலிருந்து விந்தணுவை ஒரு வருடத்திற்கு முன்னரே உருவாக்கியுள் ளார்கள். அதனை இயற்கையாக எலி யிலிருந்து பெறப்பட்ட முட்டையுடன் செயற்கைமுறையில் கருக்கட்டச்செய்து, எலிகளை உருவாக்கியுள்ளனர். ஒப்பீட்ட ளவில் ஸ்டெம் செல்லிலிருந்து விந்து (Sperm) உருவாக்கல் சுலபமானது. ஏனெனில் விந்தணுவானது எளிமை யான கலங்கள் ஆகும். ஆனால், முட்டை யினது கலம் (egg) மிகவும் சிக்கலா னவை. எனவேதான் இப்புதிய செயன் முறையானது அசாதாரணமான வெற்றி யாகக் கருதப்படுகிறது.
பெறுபேறுகளின் விகிதாசாரம் குறைந்தளவே
இருந்தபோதும் ஸ்டெம் செல்லிலி ருந்து பெறப்பட்ட முட்டையிலிருந்து ஆரோக்கியமான சுண்டெலிகளை உரு வாக்கிய விகிதாசார விகிதம் குறைவாக இருந்தது. சாதாரண முட்டையிலிருந்து 17.9% விகிதம் உருவாக்க முடிந்தபோது
ஸ்டெம் செல் முட் சதவிகிதமே உரு ஆனாலும் இதை
கருத முடியாது.
குழந்தைப் டே முட்டைகளை உரு முயற்சி மிக வர6ே யல் பாய்ச்சலுடன் னேற்றகரமான ெ இதுவாகும். இந் விகிதாசார ரீதியில் என்ற போதும், ! யமாகப் பிறந்து 6 அவை வளர்ந்த தன்மையின்றி கரு யாகஇருந்தனனன். முன்னேற்றங்கள்
புதிய எல்லைகள்
நீண்ட காலம் எடு டன் கூடியதுமான புத்தறிவியல் ரீதியி மைற்கல் என்பதில் ஆயினும் இவை ே அடைந்து மனித ரீதியாகச் செய்யப்ப f56öTL 5rgib uu
என்பதை LD601; {86H6ծծr(6tb.
ទាំ១6_b6៩៩២86វិe
முட்டைகளை உரு மலட்டுத்தன்மைக்க புரிந்து கொள்ளவு முறைகளை அறி வும். அதற்கு ே வளர்ச்சி, அவை முதி ஏன் அவை சிலரில் றன, அவற்றை நிவ போன்ற விடயங்கள் ணறிவு பெற உத தன்மைக்கான சி முன்னேற்றங்களுக்
BbLebb.
இதனால் முட்டை தணுவை வேற்று மாகப் பெறுவது ( வாடகைத் தாய்மார் போலன்றி, அவர்க சொந்த tDJL!g) குழந்தைகளைப் வாய்ப்பை எதிர்கால
நம்பிக்கையுடன்
 

டையிலிருந்து 3.9% 6uëes முடிந்தது. ஒரு பின்னடைவாகக்
றற்ற பெண்களில் நவாக்கக்கூடிய இம் பற்கத்தக்கது. அறிவி கூடிய மிக முன் நாழில்நுட்ப வளர்ச்சி தச் செயல்முறை பெரு வெற்றியல்ல தஞ்சுகள் ஆரோக்கி 1ளர்ந்தன என்பதும், பின்னர் மலட்டுத் வளம் கொண்டவை தும்மிகமுக்கியமான ஆகும்.
வகுக்கப்படும்
ப்பதும் அர்ப்பணிப்பு இச்செயன்முறை, ல் ஒரு முக்கியமான சந்தேகம் இல்லை. மலும் முன்னேற்றம் ர்களில் களஆய்வு டுவதற்கு இன்னமும் 1ணப்பட வேண்டும் தில் வைத்திருக்க
லிருந்துஆய்வகத்தில் வாக்க முடிவதானது ான காரணங்களைப் பும் புதிய சிகிச்சை முகப்படுத்தவும் உத மலாக முட்டையின் ர்ேச்சியடையும் விதம், தவறாக உருவாகின் ர்த்தி செய்வது எப்படி ரில் ஆழமான நுண் வும். இது மலட்டுத் கிச்சையில் பாரிய $கு வழிவகுக்கும் என
களை அல்லது விந் நபரிலிருந்து தான போலன்றி, அல்லது பெற்றுக் கொடுப்பது களுக்கு அவர்களது த் தொடர்புடைய
பெற்றெடுக்கும் த்தில் பெற்றுத்தரும். காத்திருப்போம். ே
3 IDă,Ioob 2012, săBLITL IT 15-30
நடுவர் மீதும்.
குறித்து ஒன்றரை மணிநேரத்திற்கு (90 நிமிடம்) முன் அனைத்துத் தக வல்களையும் வழங்குவதாக இவர்கள் உறுதியளித்துள்ளனர். பணம், மது பானம், வெளிநாட்டுப் பயணத்திற்கான ரிக்கெற், மாதுக்களை வழங்கினால் தாங்கள் தயார் எனவும் தத்தமது நாட்டு கிரிக்கெட் சபைகளைச் சேர்ந்தவர் களும் இவற்றுக்காக எவற்றையும் செய்யக்கூடியவர்கள் எனவும் கூறியமை இதுவரை காலமும் நடைபெற்ற பல போட்டிகளில் 6ipriest Lil L. சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் பற்றி கேள்விகளை எழுப்புகின்றது.
இந்தியத் தொலைக்காட்சி நிறு வனம் 6 நடுவர்களின் பெயர் களை வெளியிட்டு அவர்கள் தெரிவித்தவற்றை வீடியோ வில் பதிவுசெய்தும் ஒளிபரப் பியுள்ளது. இந்த ஒளிபரப்பு உண்மை யானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் முகம் காட்டிய நடுவர்கள் முதலில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத் துள்ள போதும் பின்னர் இது குறித்து வாய்திறக்கவில்லை. தாங்கள் 6666666963ffb செய்வோம் என்பதை விட ஆட்ட நிர்ணய சதி மற்றும் சூதாட்டத் திற்காகதத்தமதுநாட்டுகிரிக்கெட் சபை அதிகாரிகள் எல்லாம் எவற் றுக்கு அடிமையாக இருக்கிறார் கள் எனத் தெரிவித்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டனர்.
ருவென்ரி-2Oயில் தற்போது ஸ்பொட்பிக்சிங்சாதாரணமாகிவிட்டது டன், இதிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற மிகப்பெரும் வாய்ப்பிருப்பதாகத் தெரி விக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றி நடுவர்களும் இவற்றில் ஈடுபடுவதாக வந்துள்ள செய்திகள் ரசி கர்களை சீற்றம் அடையச் செய்துள் ளதுடன், கிரிக்கெட் போட்டிகள் குறித்த நம்பகத்தன்மை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வாய்ப் பும் பேராசையும் ஒன்று சேரும் போது நடுவர்களும் இதற்கு அடிமையாகி விடுவதாக முன்னாள் நடுவர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட்டை இனி காப்பாற்றப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Page 65
கடைசிப்பக்கம்.
ஏனெனில் இவ்வாறான சமூக சேவை களை மேற்கொள்வதற்கான நிறுவன ங்களை நடத்துவதற்கு நிதி தேவைப் படுகின்றது.(உம்- முதி யோர் இல்லம் அமைத்தல், விதவைகளுக் கான மறுவாழ்வு நிறுவனங்களை உருவாக்கு தல்)
கல்வி என எடுத்துக் கொண்டால் புலம்பெயர்ந்து வாழும் இளம் சமுதா யத்தினர் நல்ல முறையில் பயின்று வருகின்ற ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளை எமது பிரதேச இளைஞரும் பெறும் பொருட் டான வழிவகைகளைக் காணுதல் வேண்டும். இதற்காக நிதி முதலீடு செய்து தனியார் கல்வி நிறுவனங்களை உரு வாக்க முடியும். மேலும் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை நிறுவனங் களை உருவாக்கி அதனூடாக முறையாக வழிகாட்ட முடியும் பரந்து வாழும் தமி ழர்கள் பயன்பெறும் பொருட்டு தமிழரு க்குத் தேவையான தமிழ், ஆங்கில நூல்களை கணினிமயப்படுத்தி எண்மிய நூலகங்களாக மாற்றுவதற்கு உதவி புரிய முடியும். இதற்கான முயற்சிகள் சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் இதனை துரிதப்படுத்த நிதி ஆதாரங்களை வழங்க முடியும்.
பல்துறைசார் சிந்தனையாளர் குழுக் களை (Think Tank) உருவாக்கி தமிழ ருக்கு விரோதமாக இலங்கை அரசு செய்யும் சூழ்ச்சித் திட்டங்களை நுட்ப மாகக் கண்டறிந்து அதனை பிற நாட்ட வருக்கு வெளிப்படுத்துவதோடு, எவ் வகையில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்த லாம். எமது இளைஞர்களை நிபுணர்க ளாக உருவாக்குவதற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாண வர்கள் கற்பதற்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதோடு, அவர்களின் கற்கைக் காலத்திற்குரிய நிதி வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும்.
தமிழர்கள் தமது வரலாற்றில் நிகழ்ந்த 8 666 ஆவணப்படுத்தும் பண்பை குறைவாகவே கொண்டுள் ளார்கள் முறையாக வரலாற்றுத் தகவல் களைக் கூட நாம் ஆவணப்படுத்துவ தில்லை. உண்மையில் வன்னியில் இடம் பெற்ற யுத்தக் கொடுமைகளான இறப்பு, விதவைகளாக்கப்பட்டோர் விபரம், அவயவங்களை இழந்தோர் விபரம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் விபரம், மக்களின் குடியிருப்புகள், வாகனம்
35, 6,5_56 இன்றுவரை முறைய தப்படவில்லை. இத்த படுத்தி முன்வைக்கு கைதனே வலிமை
அமையும். இவையே
எமக்கு பெற்றுத் புலம்பெயர் தமிழர்கள் உருவாக்கி ஆவணப் G36 uscitorGESÈ.
புலம்பெயர் தமிழ் நாட்டில் பிரஜாவுரிமை தாய் நாட்டின் பிர விட்டுக் கொடுக்காது வுரிமை கொண்டவ முற்பட வேண்டும். ே டில் வாக்குரிமைகை வேண்டும். வெளிநா தியப் பிரஜைகள் த களை பயன்படுத்தி இதற்கு முன்னுதார6
{{!}
Leob6_យព័ទ្ធិជ្រងំ பொழுதுபோக்காகவும் வும் பேசுவதை விடுத் நடவடிக்கைகளில் இ முதலாவதாக புலம்ெ அந்தந்த நாடுகளில் வாக்கு மிக்கவராக ம டும். இதற்கு முன் ம கனடா அரசியலில் சிற்சபேசன் அவர்கள் கூறலாம். அரசியலி ணத்தினாலேயே கன எமது பிரச்சினையை இதனை முன்னுதார தத்தம் நாடுகளில் அர gចំ 65gង្គំ ១pg சர்வதேச அரங்கிற்கு உதவ வேண்டும்.
புலம்பெயர் தமிழ் வரும் தமிழ்நிலத்தில்
 
 
 

ன் அழிவு என்பன ாக ஆவணப்படுத் தரவுகளைப் பயன் ம் எமது கோரிக் ជាឆ្នាជាយថា நீதி நியாயங்களை
தரும். இதனை ள் நிறுவனங்களை படுத்த முயலுதல்
Dě556n 6ob6 Luluiñ பெற்றிருந்தாலும் regro flatpudaoui ub இரு நாட்டு பிரஜா 6. மலும் சொந்த நாட் Tub LuërL(Bō ட்டில் வாழும் இந் நமது வாக்குரிமை
வருகின்றமையை ព្រោp#8 656f6ff
கள் ஈழ அரசியலை b, உணர்வு ரீதியாக து ஆக்கபூர்வமான றங்க வேண்டும். Ուսաft6նուք 5ԼճԱքfi
அரசியலில் செல் ாற்றம் பெறவேண் திரியாக சமீபத்தில் நுழைந்த செல்வி. ரின் முயற்சியைக் ல் நுழைந்த கார டா பாராளுமன்றில் ப் பேச முடிகிறது. gori presë, Gaspresës (B ரசியலில் செல்வாக் து பிரச்சினையை
கொண்டு சென்று
ஒர்கள் ஒவ்வொரு தமிழ்மக்களுக்காக
ஏதோஒருதர்மகாரியம் செய்யவேண்டும். 6ញbuff6f69 664. ក្តៅជ្រងំ தற்போது இங்கு கோயில் கோபுரங்க ளையே பெரும் பொருட்செலவில் அமைத்துவருகின்றார்கள் உண்மையில் ஏழைகளின்சிரிப்பிலேயே இறைவனைக் காணமுடியும். வறுமையில் வாழும் ஈழத் தமிழர்களின் முகத்தில் மலர்ச்சியை தரிசிப்பதே கோபுர தரிசனத்தை விட புண்ணியம் தருவதாகும்.
ஆன்றோர்ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடிபுண்ணியம் தரும் என்ற பாரதியின் குரல் எம்மை வழிநடத்த வேண்டும்.
சுகநல வாழ்வு, சூழல் பேணுதல் போன்ற விடயங்களிலும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அக்கறை செலுத்துதல் இன்றியமையாதது. சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் எமது சூழல் வளங்கள் ஆறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அழகிய கடற்கரைகள், பசும் சோலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சூழல்பேண் சுற்றுலாத் ଶ୍ରେଣoppétit! வளர்க்க புலம்பெயர் தமிழர்களின் நிதி பயன்பட முடியும். அழகிய பசுமை நிறைந்த பூங் காக்களை கிராமம் தோறும் உருவாக்கு தல், கடற்கரையோரங்களில் உல்லாசப் படகு ஓட்டங்களுக்கான வசதிகளை செய்து குழந்தைகளை மகிழ்விப்பதற் கான வழிவகைகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
சுகநல வாழ்விற்குரிய மருத்துவ சாலைகள், விளையாட்டு அரங்குகள், என்பனவும் உருவாக்கப்படலாம். தனி யார் மருத்துவ மனைகளை புலம் பெயர் வாழ் தமிழர்கள் தம் நிதிவளத்தைப் பயன்படுத்தி உருவாக்கி சுகநல வாழ்வு பேணலாம். அவுஸ்திரேலியா வாழ் புலம்பெயர்வாழ் தமிழர் வைத்திய கலாநிதி நடேசன் அவர்கள் தனது பூர்வீக நிலமான எழுவைதீவில் மருத்துவமனை ஒன்றை உருவாக்கி சமீபத்தில் மக்களு க்கு அளித்ததை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். எமது பிரதேசத்தில் பரந்துள்ள மருத்துவமனைகளுக்கான தேவைகளைக் கண்டறிந்து அவற்றின் மேம்பாட்டிற்குதம்மாலான உதவிகளைப் _fluebb.
புலம்பெயர் தமிழர்கள் மேலே கூறிய விடயங்களை மனங்கொண்டு விரைவில் செயற்படுவார்களேயானால் அது வீழ்ந்து கிடக்கும் ஈழத்தமிழர்களை தூக்கிநிறுத்தி மீள் எழுச்சிபெற வைக்கும் என்பதில் ஐயமில்லை. இ

Page 66
Bi60LÉ; I Lois
ன்றுபட்டால் உண்டு வாழ்வு, அடம்பன் கொடியும் திரண்டால் --மிடுக்கு நீண்டகாலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின் ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும் சரியாக உள்வாங்கி ஜீரணித்துக் கொள்ள வில்லை என்பதனைபுலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமி ழர்களதும் அண்மைக்கால செல்நெறி கள் புலப் படுத்துகின்றன.
தமிழர்கள் உலகில் 40இற்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து செல்வச் செழிப்புடனும், கல்விக் கேள்விகளில் சிறந்தும், சாதனைகள் பல புரிந்தும் வாழ்வதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம் ஈழத்தமிழர் தம் நில பிரதேசத்தில் இன்று எதிர்நோக்கும் வரலாறு காணாத நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி பெரிதும் அக்கறையின்றி இருக்கின் றோம். தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் 30 வருடத்திற்கு மேற்பட்ட அவசரகாலச் சட்ட அமுலாக்கத்தின் கீழ் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்த மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங் களால் சுரண்டலுக்கு உட்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் போதும் இவை பற்றி பேசுவதற்கும் வழியற்ற நிலையில்; வாழ்ந்து கொண்டிருக்கின் றார்கள்; புலம்பெயர்வாழ் மக்கள் எல் லோரும் ஒன்றுசேர்ந்து எமது மக்களின், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார, கல்வி, சமயம், சுகநல வாழ்வு ஆகிய துறைகளில் மேம்பாடு காண்ட தற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் பற்றி பலர் குறிப்பிட்டிருந்த போதிலும் முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்க மாகவும், அழுத்தமாகவும் கூற முற்படு கின்றேன். அவர்களால் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய முக் கிய பணிகளை பின்வருமாறு வரிசைப் LBឆ្នាeob.
கடந்த 62 வருடங்களாக அற வழியி லும், ஆயுத வழியிலும் அரசியலுரி மைக்காகப் போராடியும் இலங்கை அரசு சர்வதேச உதவிகளைப் பெற்று எம்மை வீழ்ச்சியடைய வைத்துள்ள நிலையில், வீழ்ந்துள்ள எமது மக்கள் மீள்எழுச்சி பெறுவதற்கு புலம்பெயர் சமூகம் ச
ர்வதேச அரசியல் பெற்றுத் தருவதற் முறையில் முயற்சி 366BB. 莎 பாதுகாப்பதுடன்,
நிலை நிறுத்துவ வழியில் நிலைத்து முறை ஒன்றினைத் இவர்கள் புலத்தி இணைந்து உதவ ே எமக்கு கற்பித்தபடி லேயே நாம் இனி வர்களாக உள்ளோ கத்தை மதிக்கின்ற
விற்கு இன்றியமைய
தம் எனக் கூறுகின்ற நாடுகள் பால் புல எமது நியாயமான சூ (86.66tt (Bib.
இன்றைய நிலை த்தில் பொருளாதா கலாசார அபிவிரு தமிழர் உதவி உதாரணமாக இடங்களில் முத விவசாயப் பண்ை
முடியும். இவை கூட்
960LD&st L. Leo
 
 
 
 
 
 

பலத்தை எமக்கு த தந்திரோபாயமான களை மேற்கொள்ள மிழர் நிலத்தை
தமிழ்த்தேசியத்தை தோடு, ஜனநாயக நிற்கத்தக்க சுய ஆட்சி தமிழர் பெறுவதற்கு ல் வாழ்வோரோடு வண்டும். சர்வதேசம் ஜனநாயக வழியி
போராட வேண்டிய ம். எனவே ஜனநாய அதுவே மனித வாழ்
பாதசரியான சித்தாந் சர்வதேச ஜனநாயக ம்பெயர் தமிழர்கள் தரலை ஓங்கி ஒலிக்க
யில் எமது பிரதேச ார, சமூக, கல்வி, த்திக்கு புலம்பெயர் புரிதல் வேண்டும். தெரிந்தெடுக்கப்பட்ட லிடுவதன் மூலம் னைகளை அமைக்க டுப் பண்ணைகளாக பிரதேச வாழ் மக்கள்
அதனால் பயன்பெற முடியும். கைத் தொழில் துறையில் பல முதலீடுகளைச் செய்து தனியார் கைத்தொழில் நிறுவ னங்களை உருவாக்கலாம். முக்கியமாக விவசாயம் சார் கைத்தொழில்களை உருவாக்குவதற்கான வாய்ப்பான பிர தேசமாக இது உள்ளது. (உ.ம்- காய்கறி, பழங்களை பொதி செய்தல், பழச்சாறு உற்பத்தி) இவ ற்றை புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களில் சந்தைப்படுத்தலாம். மற்றும் போக்குவரத்து துறையிலும் முதலிடலாம் (சொகுசு வாகனங்களை சேவையில் ஈடுபடுத்துதல்) மீன்பிடி அபிவிருத்திக்கும், அதனை பதனிட்டு, பொதியிட்டு ஏற்றுமதி செய்யும் தொழி லிலும் முதலிடலாம். (உ.ம்- இறால், கணவாய் பொதியிடல்) எமது சமூகத்தின் பல முகங்களும் இன்று மோசமாக கோரமாக்கப்பட்டுள்ளன. இளைஞர், பெண்கள், முதியோர் எதிர்நோக்கும் பிரச் சினைகள் மிக மோசமானதாக உள்ளன. தமிழ்ப் பண்பை மறந்து திரியும் போக்கு இளைஞர்களிடம்வேகம்கொண்டுள்ளது. பெண்கள் உரிய பாதுகாப்பின்றி அல்லல்
புலம்பெயர் வாழ்
தமிழர்களிடம் வேண்டுகோள்
CB Tgu இரா.சிவச்சந்திரன்
படுகின்றார்கள். விதவைகளின் தொகை அதிகரித்துள்ளமை இளம் வயதுத் திரு மணங்களால் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் என்பன சமூகத்தின் போக்கை அச்சுறுத்திக் கொண்டிருக்கின் றன. முதியோர் ஆதரவற்று அல்லல்படு கின்றார்கள். புலம்பெயர்வாழ்தமிழர்கள் இவற்றை நன்கு சிந்தித்து இப் பிரச்சி னைகளில் இருந்து இவர்களை மீட்ப தற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல் நடத்தலாம்.
(63ஆம் பக்கம் திருப்புங்கள்)

Page 67
స్టభర్గ్రహా
marclare
W RTL
ク 万 反 劈 方 © =
Ko
 

THİRUMALANLAMA.LİK
இருமணம் சேர்ந்தால் திருமணம்
reve UICTAT
for free
W.facebook. Conn/thirUnnanann

Page 68
Electronic Typ Inkjet Cartridg
Laser Pri
Digital Duplicating Digital Stenc Photocopy Pap
Toner for
Computer ACCe Fax Papers, Fax Ink
Paper, Board P All types of 0
==
.2 less N4 ܘ 92ے RainboWStati
IMPORTERS, DEALERS ) No. 18, Maliban Street, Voice: 2433906 (Hunting) 24339
NA e-mail: rainbOWst@sltnet.lk ||
Printed and published by Express Newspapers (Ceylc
 
 
 
 
 

Outer printer Ribbons
eWriter Ribbons
|es, linkjet Refills hter Toners, Inks, Black & Colour
il Master Rolls
ers, Romeo Papers any Copies ssories & Papers Film Rolls & Cartridges acking Materials ffice Stationery
bner's (Pvt) Ltd,
N PAPER & STATIONERY Colombo 11, Sri Lanka, O7, 2433908 Fax: +9411 2433904 MWebsite : WWW.rainbOWstS.COm
n)(Pvt) Ltd, at No.185,6randpass road,Colombo -14, Sri Lanka.